கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திராவிட மக்கள் வரலாறு

Page 1

|T* :
|-| 1 .隱
f. 19. 1800.
லம் -

Page 2

திராவிட மக்கள் வரலாறு
(ஆதிகாலம் தொடக்கம் கி. பி. 1800 வரையும்)
ஆங்கிலேய முதநூலாசிரியர் : மட்டக்களப்பு, E. L. தம்பிழத்து அவர்கள்.
மொழி பெயர்ப்ஆே w
அண்ணுமலைச் စို့........ချွံ႕:::z வித்வான், G. சுப் பிரம யம்பிள்ளை, M.A.
முகவுரை : w Tசென்வனச் சர்வகலாசாவல Professor, K. A. Sadsail - FTausif, M.A.
கொழும்பு, General Publishers Ltd. 1946.
(ALL RIGHTS RESERVED)

Page 3

முகவுரை
திராவிடர் என்ற தமது நூலுக்கு முகவுரை எழுதிக் கொடுக்குமாறு பூரீ. தம்பிமுத்து என்னைக் கேட்டபொழுது அவருடைய கோரிக்கையைச் சந்தோஷத்துடன் நான் ஏற் அறுக்கொண்டேன். தமிழ் நாடுகளின் சரித்திரத்தையும், தமி ழர்களது நாகரீகத்தையும் இச்சிறு நூலில் இலகுவில் படிக் கத்தகுந்த சுவாரஸ்யமான நடையில் அவர் எழுதி முடித் திருக்கிருரர். அவர் விரிவாகப் படித்துத் தெளிவாகவும், திட்டமாகவும் எழுதுகிருரர். அவர் தமக்குக் கிட்டிய ஆகச் சிறந்த அறிஞர்களின் நூல்களைப் பின்பற்ற அழகான முறையில் ஆராய்ச்சிகளை ஆங்காங்கே பயன்படுத்தி எழுதி யுள்ளார். புத்தகத்தில் அவர் கொடுத்திருக்கும் டிடங்கள் குறைவாயிருந்தபொழுதிலும் நன்கு தெரிவுசெய்யப்பட்ட வை. நமது சரித்திரத்தின் கலாசாரத்துறையில் போதிய கவனமும் செலுத்தப்பட்டிருக்கிறது.
தேச சரித்திரம் விஞ்ஞானத்தைப்போல அதன் இலட் சியத்தில் ஒருக்காலும் பரிபூரணத்துவம் பெறமுடியாது. எனவே, பூரீ தம்பிமுத்துவின் நூல் ஒரளவு அவருடைய மனுேபாவத்தைப் பிரதிபலிப்பதாயிருப்பது இயல்பு. வாச கர்கள் சுலபமாகத் தங்களால் ஏற்றுக்கொள்ளளமுடியாத அபிப்பிராயங்களையும் மதிப்பீடுகளையும் புத்தகத்தினூடே சில இடங்களில் காண நேரிடலாம். ஆயினும் இப்புத்தகத் தைப் படிக்கும் ஒவ்வொரு வாசக5ேயரும், (இதைப் படிப்ப வர்கள் அநேகர் இருப்பார்களென்று நம்புகிறேன். அவர் கள் ஒவ்வொருவரும்) பொது வாசகருக்கு தென் இந்தியா வின் சரித்திரச் சுருக்கத்தைத் திரட்டிக்கொடுக்கும் கடின மான சேவையை இவ்வாசிரியர் மிகுந்த திறமையுடன் நிறை வேற்றியுள்ளாரென்பதை ஒப்புக்கொள்ளுவது நிச்சயம். தற்காலத் தகராறுகளைப் பழங்காலச் சரித்திரத்திலும் பிரதி பலிக்கச்செய்து பழங்காலச் சரித்திர நிகழ்ச்சிகளின் உண் மைப் போக்கை மங்கி மறையச்செய்யும் ஆவலை ஆசிரியர் வெற்றிக்ரமாகத் தவிர்த்திருக்கிருரர். இதைக்குறிக் து அவ
ரை விசேஷமாகப் பாராட்டவேண்டும்.
காலத்தைப்பற்றியோ மட்டுமல்ல்ாது தென் இந்தியா முழுவ

Page 4
தினுமுடைய ஒரு சரித்திர நூல் நமது பல வருடத் தேவை யாயிருந்து வந்துள்ளது. நான் பார்த்தவரை அந்தத் தே வையைப் பூர்த்திசெய்விக்க முயலும் முதலாவது நூல் இது வேயாகும். நமது பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலு முள்ள மாணவர்களும், பொது வாசகர்களும் இந்நூலை நன்கு பயன்படுத்திக்கொள்ளுவார்களென்று நம்புகிறேன்.
கே. ஏ. நீலகண்டன். சென்னைப் பல்கலைக் கழகம், 1948-ம் வூடு பெப்ரவரி மீ 2-ம் திகதி.

).d é ص 1 م அபிப்பிராயங்கள்.
a s w a சங்க காலத்தின் வரலாறுகள் மூன்று அத்தியாயங் களில் பூரணமாகவும் சிறப்பாகவும் வரையப்பட்டிருக்கின்றன. பல்லவர்களினதும் பாண்டியர்களினதும் வமிசாவளிகள் அழகா கத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் , பதின்மூன்றம் நூற்றண்டில் செழித்தோங்கி நின்ற சோழ பாண்டிய ஏகாதிபத் தியங்களின் பிரதாபங்களும் சிறப்பாக வரையப்பட்டிருக்கின்றன. கலையிலும் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கு மிருந்த தொடர் புகளிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. புத்தகத்
திலுள்ள் படங்கள் கவர்ச்சிகரமா யிருக்கின்றன.
* தி ஹிந்து', சென்னை.
பழங்கால நாகரீகத்தைப்பற்றி நிலவி வரும் சில கருத்துக் களே உள்ளிட்டு தென் இந்தியாவின் சரித்திரத்தை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக இப்புத்தகத்தை எழு திய உங்களை நான் பாராட்டவேண்டும்.
சங். பிதா எச். ஹீராஸ், S.J.
ԼILDLմն Ա }
பழங்காலத் தமிழ் இலக்கியங்களைப் பயன் படுத்திக்கொண்டி ருக்கும் ஒரு தனி விசேஷக் கதை இந்நூலில் நாம் காண்கின்ருேம். மகத்தான சலியாத உழைப்பின் அறிகுறிகளும் புத்தகத்தினூடே மலிந்து காணுகின்றன. தெற்குக் கோடியில் வசிக்கும் மக்களி னது அரசியல் பொருளாதார சமூக கலாசார சரித்திரத்தை நன்கு துருவி யெடுத்த சாதுர்யமான ஆராய்ச்சி உண்மைகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு தொகுத்திருப்பதுதான் பூரீ தம்பி முத்துவினது முயற்சியில் அடைந்த பலன். மனப் பூர்வமான
ஆராய்ச்சிக்கு இந்நூல் ஒரு அருமைான உதாரணம்.
நாவலர். எஸ். சோமசுந்தர பாரதி,
இளைப்பாறிய பேராசிரியர், மதுரை.
திராவிட நூலில் வசனநடை அலாதியாண் அழகு பொருங் தியது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வாதங்களின் கோை அசைக்க முடியாதது.
a வித்துவான் ஜி. சுப்பிரமணியம்பிள்ளை M.A.
அண்ணுமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர்.
உங்கள் நூல் படிப்பதற்கு இனிமையா யிருக்கிறது. தமிழர் வகுப்பின் தெளிவானதும் தீர்க்கமானதுமான சரித்திர வரலாறு இது. உங்கள் ஆங்கில நடை மிகவும் நேர்த்தியா யிருக்கிறது: நீங்கள் மிகத் திறன்மயுடன் செய்து முடித்திருக்கும் இந்தச் சேவை
பாராட்டற் குரியது.
சங். எஸ். ஞானப்பிரகாசர் ஓ.எம்.ஐ.,
யாழ்ப்பாணம்

Page 5
இந்த இளம் சரித்திர ஆசிரியர் தமிழர் சரித்திரத்தை இலகு வான இனிய நடிையில் எழுதி இருக்கிருர், கவைக்குதவாத வாதங்களையோ அல்லது நம்பமுடியாத கொள்கைக்ளேயோ அவர் புத்தகத்தில் புகுத்தவில்லை. இலக்கியம், கலைகள், பழக்கவழக் கங்கள், அல்லது அரசாட்சிகள் முதலான எல்லாவற்றையும் அவர் நேர்மையுடன் மதிப்பிட்டிருக்கிருர். தமிழர் பரம்ப ரையை 15 மக்குச் சொல்ல அவர் முற்படும் பொழுது சுமார் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தஸ்தாவேஜுகள் அவரது மனக்கண்க்ளுக்கு முன்னுல் வந்து கிற்கின்றன. தமிழர்களின் வமிசாவளி, அவர்களது கலாசாரப் பண்பாடு, அவர்களுடைய ஆட்சிப் பெருமை முதலியவைகளெல்லாம் சுருக்கமாகச் சொல் லப்பட்டிருக்கின்றன. சரித்திர ஆசிரியரென்ற முறையில் பூரீ தம்பிமுத்து சிறப்புடன் வெற்றிபெற்று விளங்குகிருர்,
66 (agf ''
இந்தியாவின் சரித்திரத்தையும், தனியாகத் தென்னிந்தியா வின் சரித்திரத்தையும் பற்றி எவ்வளவோ புத்தகங்களிருக்கின் றன. ஆனல் ஒவ்வொரு நூலும் குறிப்பிட்டி ஒரு காலத்தையோ அல்லது ஒரு ட்சியையோ விரித்துரைப்பவைகளாகவேயுள் ளன. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாய்ச்சரித்திர கலாசார பாஷா தொட்ர்புகளிருந் தும் தென்னிந்திய சரித்திர நூல்களில் இலங்கையைப்பற்றிச் சில குறிப்புகளே மட்டுமே நாம் காண்கிருேம். இன்றுகூட தென்னிங் திய பல்கலைக் கழக மாணவர்களுக்கும் இலங்கைத்தீவு ராவணன் அரசாண்ட ஏதோ ஒரு கற்பனைத் தீவாகக் காட்சியளிக்கின்றதே யன்றி, திராவிட நாகரீகம் தலைசிறந்து விளங்கிய நாளில் அங்காக ரீகப் பண்பாட்டுக்குப் பக்கபலமாயிருந்த நாடுகளில் இலங்கையு மொன்றென்பது தெரியவில்லை. இப்பெருங் குறையை, பூரீ தம்பி முத்துவின் நூல் தீர்த்துவைக்கின்றது.
திராவிடர்களென்னும் தமிழர்களின் கலாசார, நாகரீக, சமூ கப் பொருளாதார சரித்திரத்தைப்பற்றி இவ்வளவு மேற்கோள்க ளுடன் கூடிய விரிவான நூல் இதுவரை வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. தாய் மொழியிலேயே சகல பாடங்களையும் போதிக்கச் சுதந்திர இலங்கையும் சுதந்திர இந்தியாவும் விரும்பும் இக்காலத்தில் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்ட பூரீ தம்பிமுத்து வின் நூல் பெரிதும் பயன்படுவதாயிருக்க வேண்டும். இலங்கை யிலும் இந்தியாவிலுமுள்ள தமிழ் மாணவர்கள் பிறதேச சரித்தி ரங்களைப் படிக்க முற்படுவதின் முன் தங்களது பூர்வீக சரித்தி ரத்தைக் கற்றுணர்ந்தவர்களாயிருப்பது அவசியம். அதற்கு இதைவிடச் சிறந்த, ஆதாரப் பூர்வமான நூல் வேறென்று இருக்கமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை.
கே. வீ. எஸ். வாஸ், M.A.
கியூஸ் எடிட்டர், வீரகேசரி,
கொழும்பு,

பொருளடக் கம்.
1-ம் பாகம்
அத்தியாயம்
d
சரித்திரத்துக்கு முந்தின காலம்
ஆரியர் வருகை
ஆரியவர்த்தம்-தட்சின பாதம்
சரித்திரகாலத் தொடக்கம்
தமிழ் இலக்கிய வரலாறு
கடைச்சங்க நூல்கள்
சங்க காலத்துத் தமிழ், அரசர்கள்
திராவிடி காட்டின் அரசியல் (கி. பி. 300-900)
தமிழ் இலக்கிய வரலாறு.
2-ம் பாகம்
(3arryi Gurg Frt f சோழரும் பாண்டியரும் 1070-1216
பாண்டியர் பேரரசாட்சி
தமிழ் அரச குடும்பங்களின் வீழ்ச்சி பிந்திய சோழ பாண்டியர்காலத் தமிழ் இலக்கியம்
நாயக்கர் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும்.

Page 6


Page 7
1 N. - סליי ’’سم Ꭿ / ~ടൂ, A/ A. ペ.バ ' mʻ محمدی صة ص びの كما صر ܢ -܃ حصص
2 ༤ : 4 -` O དེ་། ། دلا “ههص イ I Yʼv, V ԸՀ !് O ~പു كهم
マて ፧ኀዳf}፰ C ty A の Ο Νν / V ܓܠ
W ۹ صص ზმს, "ܓܔ ベ /V SS ᏭᎼ ノっ^ Y`N so w Y
のと Y 4 ܓܔ -ܙ * مصر. : ---
今 ه؟& ~' S; (o "ܢܔ
ら ^、之 `{4%Xერლo) აა
フ W 0. o Y
ş YA% ر%08ل
WYist్క d ༡་ཉོཀས་Nདི་དེད་དོ་ཅོ་
- A ܩ ܐܲ ܲ? - > いし。
TՍԱՄ SY
S ܟ ܚܒ 2Sea(E が三〜ー
アー CYN 愛寿きさ 4AW *三*
Aryans—obiflit Ji 8. Tamill-—5Lóp Mongolian-மொங்கோலியர் 9. Malayalam--LD%Du railb Arye-Dravidians- 10. Kannada-dodог болгL-ub
ஆரிய திராவிடர் ll. Tulu–33) ab Mongolo pri vidians w 12. திராவிட ம்ொழிகள் பேசப்
மொங்கோவிய திராவிடர் படும் பகுதி lelugu --a:53) ülg 13. Sytho-Dravidians
l)r:ıvicli:ainS---~--#5) u nt a6?uii Aryo-l)ravidians
ஆரிய திராவிடர்
சித்தோ-திராவிடர்
 
 
 

திராவிட மக்கள்
முதல் பாகம்
அத்தியாயம் l
சரித்திரத்திற்கு முந்தின காலம்-இந்திய மக்கள்.
இந்திய் நாடும் ஒரு சிறு கண்ட்ம் என்றே சொல்லப்படும். அது, ஏறக்குறைய, ஐரோப்பாவின் அளவு பெரிதானது. அங் கும், ஐரோப்பாவில் இருப்பதுபோல், மொழி, பண்பாடு, அரசி ய்ல் சரித்திரம், இவற்றில் வேறுபட்ட பலவகையான மக்களி னங்கள் வாழ்ந்து வருவதைக் காணலாம். வடக்கேயுள்ள பட் உாணியர், பஞ்சாபியர், இரஜபுத்திரர் ; மேற்கே காணப்படும் குஜராத்தியர்,மராட்டியர் ; கிழக்கேயுள்ள வங்காளியர், பீஹா ரியர் ; தெற்கேயுள்ள ஆந்திரர், கன்னட்டர், தமிழர், மலையாளி கள், இலங்கையிலுள்ள சிங்களர் இவர்கள் அனைவரும் இந்திய மக்களேயாவார்கள்.
இவர்கள், மிகப்பழங்காலமுதல் இந்திய நாட்டைப் படிை யெடுத்து வந்து, குடியேறிய பல்வகைக் குழுவினரின் வழித் தோன்றியவர்களேயாவர். அக்குழுவினர்களுள், திராவிடரும், ஆரியரும், இஸ்லாமியரும் மிகவும் முக்கியமானவர்கள். திராவி டர்களும் ஆரியரும் இந்துசமயத்தவர்கள்; ஆதலால் அரசிய லில் ஒரே இனத்தைச்சேர்ந்தவர்களாக வகுக்கப்பட்டுள்ளனர். அராபியரும், துருக்கர்களும், ஆப்கானியரும், மங்கோலியரும் முஸ்லீம் கூட்டத்தினர் ஆவர். இந்துக்களாய் இருந்தவர்களும் பலர் முஸ்லீம்களாக மாறியிருக்கின்றனர். ஏனைய மதத்தினர்க ளாகிய பெளத்தரும், சமணரும், கிறிஸ்துவரும், முன் இந்துக்க ளாய் இருந்தே பின் அவ்வாறு மாறியவர்கள். ஆகையால் திராவிடக் குழுவையாவது, ஆரியக்குழுவையாவது சார்ந்தவ ராக வேண்டும்.
திராவிட இனத்தவர் :-
மிகத்தொன்மை வாய்ந்த நாகரிக மக்களாக விளங்கும் திரா விடர், விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள இந்திய கிலப்பரப்பு முழுவதிலும் வாழ்ந்து வருகின்றனர். வடகிழக்கிலும், வடமேற் கிலும் வாழ்ந்துவரும் மக்கள்கூட், திராவிடமும் ஆரியமும், ஆல் லது திராவிட்டமும் மங்கோலியமும், அல்லது திராவிடிமும் சீத் தியமும் கலந்துள்ளவர்களே என்னலாம். (படம்-1) ஆரியர்

Page 8
( 2 )
கள் அளவிற் சுருங்கியிருந்தாலும், பல திராவிட்க்கூட்டத்தாரி
டைத். தங்களுடைய மொழியையும், பண்பாடுகளையும் பரவச்
செய்து, அவர்களைத் தங்களோடு சேர்த்து, தங்கள் கிலேயைப்
பலப்படுத்தியிருக்கிருர்கள். அவர்கள் வட க் கே அதிகமாக உள்ளனர். இந்திய நாடெங்கும் விரவிக் காணப்படும் முஸ்லீம்
கள் வட இந்தியாவில் சில பகுதிகளில் மிகுந்து காணப்படுகின் றனர். ஆகவே, அவ்வாறு மிகுந்துள்ள பகுதிகளில் தங்களுக்
கே ஆட்சி உரிமை கிடைக்கவேண்டும் என்று அவர்கள் இப்
பொழுது பாக்கிஸ்தானை ஸ்தாபித்துவிட்டார்கள்.
ஆரியம் என்றும் திராவிடம் என்றும் மக்களில் இனவேறு பாடு இப்பொழுது இந்தியாவில் இல்லை என்றும், அது மொழி களின் இனவேறுபாட்டையே குறிக்கிறதென்றும் சில அறிவாளி கள் உண்மையாகவே நம்புகின்றனர். அவ்விரு குழுவினரிடை யும் நெடுங்காலமாக ஏற்பட்ட உட்கலப்பாலும், தாங்கள் பொது வாகத் தழுவிக்கொண்ட் சமய உணர்ச்சியாலும், அவர்களுடைய துாய தனி கிலே வேறுபாடுகள் இப்பொழுது குறைந்திருப்பதில் ஐயமில்லை. ஆனலும், அவ்விரு குழுவினரும் இரண்டறக்கலந்து ஒரே இனமாகிவிட்டனர் என்று சொல்லமுடியாது.
இந்தியாவிற்கு அடுத்த வட்டமேற்கில், 'திராவிட் இனத் திைச்சேர்ந்த பிராகுவி என்ற மொழியொன்று பயிலப்படுகிறது. இன்னும், சிந்துநதி தீரத்தில் புதைந்துகிடந்த சில நகரங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை, சரித்திரகாலத்திற்கும் அப்பால், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த திராவிடர் களுக்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. இத்தகைய சான்று களேக் கொண்டே, ஒருகாலத்தில் அதாவது, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தியா முழுவதும் திராவிடர்களுடைய ஆட்சியில் இருந்துவந்ததாகக் கொள்ளலாம். ஆனல். இக்கா லத்திலோ, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், அதுளு முத லிய திராவிட மொழிகளைப் பயின்றுவரும் திராவிட் இனத்து மக்கள் சென்னை மாகாணம், கொச்சி, திருவாங்கூர், புதுக்கோட் ட்ை, மைசூர், ஐதராபாத்தில் ஒரு பகுதி என்னும் இவற்றினுள் அடங்கியவர்களாகக் குறைந்தே காணப்படுகின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வடிக்கும் கிழக்கு மான மாகாணங்களேயும் தற்காலத் திராவிட நாட்டின் பகுதி யாகவே கொள்ளவேண்டும்.
திராவிடக் குழவின் தோற்றம் :-
தமிழ் என்னும் பெயரிலிருந்து சிதைந்து தோன்றிய திர விட்’ அல்லது 'திரமிள என்னும் ஆரியச் சொல்லில் இருந்தே திராவிடம் என்னும் சொல் தோன்றியது. தமிழ் அல்லது திரா விட இனமக்களின் தோற்றம் நமக்கு எட்டாத மிகப் பழைய காலத்ததாய் மறைந்து கிடக்கிறது. அதைப்பற்றிப் பலவித

மொகொந்தோ ஜாறவில் கண்டெடுக்கப்பட்ட
ழத்திரை
婦*/ー&る。
铅/而滨石亨 ÄNN, 刁 >V Ea 奖 4. ts
༼༦༡༧༽ད་སེམས་
மரித்தவர்களை அடக்கம் பண்ணும் மட் குடம்

Page 9

( 3 )
விக்தைக் கதைகளும் மாறுபட்ட கொள்கைகளும் உண்டு. இந்தி யாவிலும் இலங்கையிலுமுள்ள மலைகளிலும் காடுகளிலும ஒதுங்கி வாழ்ந்துவரும் பழங்குடி மக்களேக் காணும்பொழுது, திராவிடர் கள் வெகுநாட்களுக்குமுன் இந்தியாவைப் படையெடுத்து வந்த ஒரு குழுவினர் என்றே தெரிகிறது. அவ்விதம் படையெடுத்து வந்தவர்கள், மிலேச்சர்களாய் அங்கு வாழ்ந்துவந்த தொல்குடி மக்களைக் காடு மலைகளுக்குத் துரத்திவிட்டுத் தாங்கள், செழித் துப்பரந்த வெளி நிலங்களிலும், வண்டல் வளமிக்க ஆற்றேரங் களிலும், சிங் து ந தி தீரத்திற் கண்டுபிடித்ததுபோன்ற ஒரு சிறந்த நாகரிக வாழ்க்கையை நாட்டியிருக்கலாம். வட இந்தி யாவில் சரித்திரகாலத்திற்குமுன் வழங்கிய திராவிட நாகரிக மானது, பிற்காலத்திற் படையெடுத்துவந்த வேற்றினத்தோ ரால் ஒன்று, அழிக்கப்பட்டிருக்கவேண்டும், அன்றேல், மாற்றி அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆணுல், இந்தியாவின் தென் பாகத்தில் திராவிட நாகரிகம் செழித்தோங்கி, சரித்திரகாலம் தோன்றிய பின்னும் யாதோர் இடையூறு மின்றித் தொடர்ச்சி யாய் வளர்ந்துவந்ததால், தமிழர்கள் கல், இரும்பு என்ற பலவிதக் கால நிலைகளிலும் பயின் அறுவந்த பண்பாடுகள் அனைத்தும், அழிவு மாறுதல்க ளுக்குள்ளாகாமல் அப்படியே வழங்கப்பட்டு வருவதை நாம் இன்னும் காணலாம். அவ்விதம் வாழலுற்ற திராவிடர் பெரும்பாலான தொல் குடி மக்களேயும் தம்மோடு சேர்த்துக் கலந்துகொண்டிருக்கவேண்டும். இவ்வாறு ஒன்றிக் கலந்துகொள்வதைத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் இன்றும் காணலாம். வேடர்களும் இருளர் என்னும் கூட்டக் தாரும் நாகரிக மக்களோடு மெ குவா கி ஒன் ஆறு சேர்ந்து வருகிறர்கள்.
சுமேரியர்கள் :-
கிறிஸ்துவின் காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஈராக் என்று இப்பொழுது வழங்கப்படும் காட்டில் சுமேரியர் என்று ஒரு கூட்டத்தார் வாழ்ந்து வந்தனர். அவர் கள் கட்டியுள்ள பட்டணங்கள் பல இப்பொழுது வெட்டியெடுக் கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அவர்களே மனித நாகரிகக் திற்கு அடிகோலிய முதல் மக்கட்குழுவினர் என்பதை ஐயமின் றித் தெரிந்துகொள்ளலாம். டாக்டர் ஹால் என்னும் அறிஞர் சுமேரியர்களைத் தென் இந்திய இந்துக்களோடு, அதாவது, திராவிட மக்களோடு ஒப்பிட்டிருக்கிருர், ஆதலால், பழைய சுமேரிய நாட்டுப் பகுதியிலிருந்துதான் திராவிடர்க்ளுடைய முன் னுேர்கள் வந்திருக்கவேண்டும் என்று பலரும் கருதுகின்றனர்.
சிந்து நதி தீரம் :-
சிந்து வெளி நிலத்தில் நடித்தப்பட்ட புதைபொருட் சோ தனையின் விளைவாக, சரித்திர காலத்திற்கு முக்திய இக் திய காகரிகம் சுமேரிய நாகரிகத்தோடு பெரிதும் ஒத்திருப்பது கன்கு

Page 10
( 4 )
வெளியாகிறது. ஆனலும், சுமேரியாவில் இருந்துதான் அந்த காகரிகம் வந்தது என்று சொல்லமுடியாது. அப்புதை பொருட் சோதனையிலிருந்து, மிகப் பழையகாலத்திற்கு முன்னரே இந்திய காகரிகம் தோன்றியிருந்தது என்று மட்டும் கொள்ளலாம். ஒரு வேளே தொடர்புடைய இருவகைக் கூட்டத்தார் ஒரே காலத்தில் இத்தகைய காகரிகத்தை இரண்டு இட்ங்களிலும் கிறுவி இருக்க, 5R)ATLAD
புதைக்கும் பழைய வழக்கம் :-
மண்ணுல் வனைந்த தாழிகளில் இறந்தவர்களை வைத்து மூடிப் புதைப்பது பழங்கால மக்களின் வழக்கங்களில் ஒன்று. இவ்வழக் கம் சுமேரியருக்கும் திராவிடருக்கும் பொதுவானது. ஆணுல், ஆரியர்களுக்கும், அவர்களுக்குப்பின் இந்தியாவிற்கு வ்ந்த ஏனைய மக்களுக்கும் இவ்விதம் புதைக்கும் வழக்கம் கிடையாது. இவ் வrஅறு புதைக்கப்பட்ட மட்கலங்கள் பல, சிந்து வெளி கிலத்திற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை திராவிடர் ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்து வந்தமைக்குச் சான்று பகர்வனவாகும். கிறிஸ்து வின் காலத்திற்குப் பின்னரும் சில நூற்றண்டுவரையில் தென் இந்தியாவில் இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது. கிள்ளி வளவன் என்னும் சோழ அரசன் இறந்ததும், அவனே மட்கலத் தால் மூடிப் புதைத்ததாகத் தமிழ் இலக்கியத்திலும் கூறப்பட் டுள்ளது. (புறநானூறு-228) இன்னும் தென் இந்தியாவில் கல்ல முறையிற் புதைபொருட் சோதனைகள் நடத்தப்படவில்லை : ஆயினும், தற்செயலாகப் பல செய்திகள் கண்டுபிடிககப்பட்டுள் ளன. திருநெல்வேலி ஜில்லாவில் தாம்பிரவருணி கதிக்கரையி லுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் செத்தோரைப் புதைத்துவைத்த தாழிகள் ஆயிரக்கணக்காகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சென்னை மாகாணம் முழுவதிலும் எங்குப் பார்த் தாலும், கட்டிடி வேலைகளுக்காகத் தோண்டும்பொழுதெல்லாம். புதைந்த தாழிகள் காணப்படுகின்றன. திராவிட்க் குழுவினரி டையே தமிழ் மக்கள்தான் இவ்வழக்கத்தை விடாது கையாண்டு வந்திருக்கிருரர்கள். |
சிந்துவெளி நாகரிகம் :-
சிந்துவெளிப் பகுதியில் நாகரிகத்தின் உயர்நிலை யெய் தி வாழ்ந்துவந்த திராவிடர் தங்களே விடிக் குறைந்த நாகரிகமுட்ைய ஒரு குழுவினரால் அமுக்குண்டனர். புதைபொருட் சோதனைச் சான்று கொண்டும், அவர்களைப் படையெடுத்து மோதிய ஆரி ய்ர்களே எழுதியுள்ள குறிப்புகளிலிருந்தும், பழங்காலத் திராவி டிரின் உயரிய நாகரிகம் நன்கு தெளியப்படும். அவர்களுடைய நகரங்களில் பல அடுக்கு மாட்ங்கள் கொண்டி உயர்ந்த கட்டிடங் கள் நூற்றுக்கணக்காக இருந்தன. சாதாரண மக்கள் கூட நீர்ச் சாலகங்களும் தண்ணிர் வசதிகளும் அமைந்துள்ள நல்ல வீடுக ளில் வாழ்ந்திருந்தனர். உலோகங்களைக் கொண்டு அவர்களுக்

( 5 )
குத் தெர்ழில் செய்யத் தெரியும். பளிங்கிலும் மண்ணிலும் பல் வகைப் பாத்திரங்கள் செய்தனர். மொகஞ்சதரோவில் கிடைத்த கடனமாதின் உருவெழுதிய வெண்கலப் பாவையொன்று, தற் காலம் தென் இந்தியாவிற் காணப்படும் ஆடற்பெண்ணே அப் படியே ஒத்திருக்கிறது. அப்பழங்கால மக்கள் சித்திர எழுத்துக் களால் எழுதவும் கற்றிருந்தனர். சிந்து வெளியிலே கண்ட்ெ டுக்கப்பட்ட பல சாசனங்களின் பொருளேத் தெரிந்துகொள்வதற் காக இன்னும் கலைஞர்கள் முயன்றுவருகிருர்கள். தென் இந்தி யாவில் இத்தகைய சித்திர எழுத்துக்கள் இதுவரை காணப் பட்ாவிடினும், அவ்வித எழுத்துமுறை பொதுவாகத் திராவிடர் களிடைப் பயிலப்பட்டு வந்ததாகக் கொள்ளலாம்.
பழங்காலத் திராவிடரின் சமயக் கொள்கைகள் :-
தற்காலத் திராவிடீர்கள் இந்துக்கள்தான் : ஆனல், கிறிஸ் துவமதம், இஸ்லாமியமதம் என்பதுபோல் இந்தும்தம் என்பது ஒன்றில்லை. இந்துமதம் ஒரு மதகுருவால் அமைக்கப்பட்டது என்றும் சொல்வதற்கில்லை. அது ஐம்பது நூற்றண்டுகளாக ஆரியர் திராவிடர் என்ற இருவகை மக்கட் குழுவினருமாகச் சேர்ந்து திரட்டி எடுத்த அனுபவ ஞானத்தையே குறிப்பத்ா கும். இந்துமதத்தில் முதன்மையாக வைணவம், சைவம் என்று இருபிரிவுகள் உண்டு. பொதுவாக, சைவம் எனப்படும் சிவ நெறியானது பழங்காலத் திராவிடர்களின் சமயக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்தது என்று சொல்லலாம். சிவ நெறியே தென் இந்தியாவிலும் வட இலங்கையிலும் வாழ்ந்து வரும் திராவிட்ட மக்களுக்கு உகந்த நெறியாக வழங்கி வருவதை இன்றும் காணலாம். இன்னும், சைவ சித்தாந்த உண்மை பிறக் தது தென்றமிழ் காட்டிலே என்பது உளங்கொளற்பாலத்ாகும்.
பறவைகளும் விலங்குகளும் சூழ, ஒரு மனிதன் கால்மேல் கர்ல்போட்டு வீற்றிருப்பதுபோன்ற உருவம் பொறித்த இலச் சினேகள் பல மொகஞ்சதரோவிலிருந்து கிடைத்துள்ளன. சிவ னுக்குப் பொதுவாகச் சொல்லப்படும் சாயல், தோற்றங்கள் எல்லாம் இந்த உருவத்திற்கும் அமைந்திருக்கின்றன; ஹரீராஸ் அடிகள் போன்ற சில அறிஞர்கள் இந்த இலச்சினையிலுள்ள மனித உருவமே சிவபெருமானுடைய ஆதி உருவென்றும், அதைச் சுற்றிலும் காணப்படும் குறிகளும் அடையாளங்களும் அக்காலத் திராவிட்ரிடைப் பிரிந்து காணப்பட்ட பல்வேறு மக்கள் கொண்டுள்ள அடையாளக்குறி என்றும் கருதுகின்றனர். க்காலத் திராவிட மக்கள் வழிபடுவதுபோல், அவர்கள் முன் ஞேர்களாகிய பழங்காலத் திராவிடரும் சிவனே இலிங்கவுருவாக வும் வைத்து வழிபட்ட்னர். ரியர் வருகைக்கு முன்னர் வட இந்தியாவில் வதிந்த திராவிடTமக்கள் தொழில் முறைகளிலும், வேலைத்திற நுட்பங்களிலும் சிறந்து விளங்கியதன்றி, மற்றும் வானநூல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற பல கலைகளிலும் கைதேர்ந்தவர்களாய் இருந்தனர். இந்தியாவின் வெப்பதட்பங்

Page 11
( 6 )
களரில் உண்டாகக்கூடிய நோய்களையும் அ உற்றைத் தீர்த்து வைக்கும் உள்நாட்டுத் தழை மருந்துகளேயும் பற்றி கன்கு தெரிக். திருந்தனர். ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து இப்பழக் திராவிடர்களோடு தொடர்பு கொண்டபின்னரே, அவ்வாரியரும், இத்துறைகளிற் பயின்று தேர்ச்சிபெறலாயினர் என்று சொல் லப்படுகிறது. பின்னர், சமஸ்கிருத மொழியில் தோன்றிய கலை நூல்கள் எல்லாம் இவ்விதத் தொடர்பின் பயணுகவே எழுதப் பட்டவை. (முக்கர்ஜி எழுதிய 'இந்து நாகரிகம்" என்னும் நூலைப் பார்க்கவும்.) சிந்துவெளியிடையே கண்டுபிடித்த இவ் வளவு உயரிய நாகரிகம் அந்த எல்லையளவுக்கு மட்டுமே உரிய தாக இருந்திருக்க முடியாது. தென் பகுதியிலுள்ள திராவிடர் களும் அதையொத்த உயரிய நாகரிகமும் பண்பாடும் பெற்றவர் களாய் இருந்திருக்கவேண்டும். பின்வரும் சில அத்தியாயங்க னில் தமிழரைப் பற்றிய வரலர்அறும் இலக்கியமும் இவ்வுண்மை யை எவ்வாறு விளக்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

அத்தியாயம்-2
ஆரியர் வருகை :-
வேதங்களைக் கொண்ட் ஆரியர் முதல் தற்கால ஐரோப்பியர் கள் வரை, இந்தியாவைப் படையெடுத்துவந்த ஒவ்வொரு கூட் டத்தாரும், திராவிடர்களுடைய பழங்கால நாகரிகத்தை அடிப் படையாக வைத்துக்கொண்டே அதன்மேல் தங்கள் தங்கள் காக ரிகத்தை கிறுவ முயன்றும், கிறுவியுமுள்ளார்கள். ஓர் அழகிய மாளிகையின் அடிப்படையானது எவ்வாறு வெளியே பார்ப்பவர் களுக்குத் தோன்ரு தோ, அதேபோல் இந்தியப் பண்பாடுகளுக்கு அடிகிலையாக அமைந்துள்ள திராவிட நாகரிகமும் வெளிப்படாது மறைந்துகிடக்கிறது. ஆரியர் படையெடுப்பு முதல் ஆங்கிலர் ஆட்சி வலிபெற்ற இக்காலம்வரை அந்த அடிப்படையின்மேல் எழுப்பப்பட்டுள்ள மேற்கோப்புக் கட்டிடங்களின் ஒவ்வொரு பகுதியையும் விடாமல் யாவரும் கற்றறிந்து களிப்பட்ைகின்றனர். ஆனல் அத்தகைய பண்பாட்டுக் கோயிலைத் தாங்கிகிற்கும் அடிப் படையாது என ஆய்ந்தறிவார் சிலரேயன்றே! அம்மாளிகையைத் தாங்கிகிற்கும் அடிப்படையாகிய நம் பழங்கால முன்ஞேர்களால் அமைக்கப்பட்ட கட்டிடம், காலம் என்னும் மணலால் மூடப்பட்டு, ஆழப் புதைக்து கிடக்கிற அ.
ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தியா எவ்வளவு நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது என்பதை அறிந்தோம். இந்தியா விற்கு அடுத்த மேற்குப் பகுதியிலுள்ள ஈரான், ஈராக், எகிப்து, பாலஸ்தீனம் போன்ற மற்ற நாடுகளிலும் அதே காலத்தில் அதற்கு ஒப்பான நாகரிகம் வளர்ந்து வந்தது. அந்த நாடுகளில் தோன்றி வாழ்க் துவங்த மக்கள் எல்லாரும் தொடர்புடையவர் களாய், ஒத்த பழக்க வழக்கங்களேயும் நம்பிக்கைகளேயும் கொண் டிருந்தார்கள். தென் இந்தியாவில் வாழ்ந்துவங் த திராவிடர்களும் அத்தகைய குழுவினரின் வழித்தோன்றியவர்களேயாவ்ர். கிறிஸ் துவின் காலத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன், மத்திய ஆசி யாவிலிருந்து ஒரு வெள்ளைநிறக் கூட்டத்தார் கிளம்பி மேற்கு ஐரோப்பாவைப் பாழ்படுத்திப் பின்னர் தெற்கிலுள்ள நாகரிக நாடுகளின் மீதும் பொங்கி எழுந்து தாக்கினர்.
ஐரோப்பாவில் வாழ்ந்த தொல்குடி மக்களே அவர்கள் எளி தில் வென்று வடபகுதியில் குடியேறினர். இக்காலத்தில் அவர் களுடைய கான் முளைகளாய் இருப்பவர்கள் கார்டிக் வகுப்பினர் என்று பெருமையுடன் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். ஆனல், அப்பொழுது அவர்கள் வென்று துரத்திய பழங்குடி மக்களே விடத் தாங்கள் ஒன்றும் அவ்வளவு மேலான நாகரிகம் படைத் திருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள், அநேகமாய், மிலேச்சர் களேப்போன்ற கீழ்கிலே வாழ்க்கையையுடையவர்களாய், இயற் கைப் பொருள்களே ப் பல கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டுவக்

Page 12
( 8 )
தனர். அந்தக் குழுவைச் சேர்ந்த சில கூட்டத்தர்ர் தெற்கு நோக்கிவந்து சிறிது சிறிதாய் 15டுகிலக் கட்ல் பகுதியிலுள்ள நாக ரிக மக்களேயெல்லாம் வென்றனர். அவ்விதம் வென்ற மக்களைத் தங்களோடு சேர்த்துக்கொண்டதோடு, அவர்களுடைய பண்பாடு களையும் வாங்கிக்கொண்டு, அவற்றை வளம்படுத்தித் திருத்தி யமைத்து, வேருெரு நாகரிகமாய்த் தோன்றும்படி அங்கேயே புகுத்தினர். இவ்விதம் எழுந்த புதிய நாகரிகம் கிரீஸ் நாட்டிலும் ஈஜியன் கடல் தீவுகளிலும் மிகவும் உச்சநிலையை அடைந்தது. அங்கிருந்து மெதுவாக இத்தாலிய காட்டினுட் புகுந்து, பெருமை வாய்ந்த ரேர்மன் நாகரிகமாக அது வளர்ந்தோங்கியது. அதன் பின்னர் கான்ஸ்டென்டைன் என்னும் புகழ்பெற்ற பேரரசரின் ஆட்சியில் (கி. பி. 284-805) ரோமர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தங்கள் காட்டு மதமாக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு வளர்க் தோங்கிய கிறிஸ்துவ மதமும் ரோமர் நாகரிகமும் தென் ஐரோப் பாவிலிருந்து வட ஐரோப்பா முழுதும் பரவி, பிரிட்டிஷ் தீவுகளை யும் அடைந்தன. கிறிஸ்துவ மதம் தென் ஐரோப்பாவில் ஏற்படு முன், அங்கு இயற்கைப் பொருள்களையே ஆண் தெய்வங்களாக வும், பெண் தெய்வங்க்ளாகவும் கொண்டு வழிபட்டுவந்தனர். அவர்களுடைய அப்பல்லோ, மார்ஸ், ஜ"ப்பிட்டர் போன்ற, தெய்வங்களின் பெயர்கள் யாவரும் அறிந்தனவே.
இந் தியாவில் ஆரியர்கள் :-
ஐரோப்பர்வின்மீதும், நடுநிலக்கடல் நாடுகளின் மீதும் எதிர்த் துச் சென்ற வெள்ளைநிறக் கூட்ட்த்தார், அதேகாலத்தில் இந்தி யாவிற்கும் வரத் தொடங்கினர். அவ்விதம் இங்குவந்த அக்கூட் டப் பகுதியினர் ஆரியர் என்று தம்மைக் கூறிக்கொண்டனர். அப்பெயரே அந்தக் குழுவினர் அனேவருக்கும் பின்னர் வழங்கலா யிற்அறு.
வேறுபட்ட் வெப்ப தட்பங்களேயுடையு வெவ்வேறு நாடு களுக்கு ஆரியர் எவ்வாறு சென்று குடியேறினர் என்பதைப் பார்த்தோம். அதனுல் அவர்கள் பல பகுதியினராகப் பிரிக் து வேறுபட்டு, ஒவ்வொரு பகுதியினரும் தத்தமக்கு உகந்த வழியில் வாழ்க்கைப் பண்பாடுகளே அமைத்துக்கொண்டனர். அப்படி யிருந்தும், இங்காளில் அவர்கள் பேசும் பலவகை மொழிகளிலும் ஒருவித ஒற்றுமையும், பொதுத்தன்மையும் விளங்கக் காணலாம். அவ்வினப் பகுதிகளின் மொழிகள் அனைத்தும் ஆரியக் குழு வினத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும். ஆனல் ஆரியக் குழு வினத்து மொழிகளைப் பேசுவோர் அனைவரும் ஆரியக்கூட்டத்தி னர் என்று சொல்லிவிடமுடியாது. தாங்கள் வென்றடக்கிய மக் களிடையெல்லாம் ஆரியர் தங்கள் மொழியைப் புகுத்தினர் என் பது நன்கு தெரிந்ததே. ஆரியர்களால் வெல்லப்பட்ாத மக்கள் *கூட அவர்களாற் பெரிதும் மாறுதல் அடைந்துள்ளனர்.

( 9 ) வேதம் தோன்றிய காலம் :-
முதன் முதலாக வந்த ஆரியர்கள் சட்லெஜ், யமுனை என் னும் ஆறுகளுக்குத் தெற்கே வரவில்லை. அவைகளுக்கு வட்பக் கமே தங்கிவிட்டனர். நாளடைவில் மேன்மேலும் ஆரியர்கள் வரத்தொடங்கி, தெற்கே சிந்து, கங்கை இவ்விரு ஆறுகளின் வளம் மிக்க கரையோரங்களாகப் பார்த்துக் குடியேறுவாராயினர். அப்பொழுதும், கிலேயாக, அவர்கள் ஓரிடமென்று தங்காது, மேய்ச்சல் கிலங்களின் காட்ட்மாகவே கன்று காலிகளுடன் திரிந்து கொண்டிருந்தனர். ஐரோப்பாவிலுள்ள தங்களைச்சேர்ந்த இனத் தாரைப்டிோல், இவர்க்ளும் சூரியன், அக்னி, வாயு போன்ற பல இயற்கைத் தெய்வங்களேயே வழி பட்டனர். இந்திரன் போன்ற வீரர்களையும் தெய்வமாக வணங்கிவந்தார்கள்.
செழிப்பான கிலத்திலே வந்து குடியேறியதும், அவர்களுக்கு இன்னும் அதிகமான கிலத்தைக் கைக்கொள்ளவும், பிறரை வென்று தாம் மேலோங்கவும் வேண்டும் என்ற விருப்பம் கிளர்ங் தெழுந்தது. அங்கு முன்னரே வாழ்ந்துவந்த நாகரிக மக்களின் பண்பாடுகளையும், வழக்க வழக்கங்களையும் ஆரியர்கள் விரைந்து கற்றுக்கொண்டனர். ஆனல் அவ்விதம் திராவிடர்களுடைய பண்பாட்டு வாழ்க்கை முறையைத் தாங்கள் மதித்துக் கைக் கொண்டார்களே தவிர, அப்பண்பட்ட பெருமக்களையும் மதித் தொழுகவேண்டுமென்ற எண்ணம் ஆரியர்களுக்கு இல்லை. அவர் களே இகழ்ந்து கீழ்ப்படுத்துவதையே நோக்கமாகக்கொண்ட்னர். ஆதலால் அவ்விரு திறத்தார்களுக்கும் நெடுநாளாக ஓயாத போராட்டம் இருந்துவந்தது.
ரிய முனிவர்களால் அந்தக்காலத்தில் பாட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இருக்கு வேதத்திலுள்ள பாடல்களில், தாங்கள் வந்து குடியேறிய புதிய நாட்டில் அக்கால ஆரியர் எவ்வாறு தங் கள் வாழ்க்கையை கடத்தினர் என்பதும், அவர்களுக்கு முன்ன ரே அங்கு வாழ்ந்துவந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் எவ்வாறு அவர்களே எதிர்த்தனர் என்பதும், அவர்கள் வாழ்க்கையில் எய் ய இன்ப துன்பங்கள் யாவை என்பதும் தெளிவாய்ச் சித்திரிக் ப்ேபட்டுள்ளன. எவ்வளவோ தத்துவார்த்தப் பொருள்கள் இருக்கு வேதத்தில் அடங்கியுள்ளன என்று பிற்காலத் தத்துவ ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ள போதிலும், அதிற் காணப்படும் பாடல்கள் எல்லாம், தங்களுக்கு நன்மையும் வெற்றியும் அளித்த கடவுளர்களைப் புக்ழ்ந்து பாராட்டுவனவாய், இன்னும் அத்தகைய உதவிகளே அளிக்கும்படி வேண்டுவனவாய், அரசியல் தன்மை யையே முதன்மையாகக்கொண்டு விளங்குகின்றன.
Kon அவர்களுடைய கடவுளர்களாகிய வீரர்களில் இந்திரனே முந்தியவன். அதனல், வேதப் பாடல்கள் பலவும் அவனே கோக் கியே பாடப்பட்டுள்ளன. ஆரியர்களுக்கு முன்னிருந்த பழங் குடி மக்கள் பல தொகுதியினராகப் பிரிந்து பிரிந்து இருந்தனர்.

Page 13
( 10 )
அவ்ர்களில் முன்னேற்றமுடைய இனத்தவர்கள் கோட்டை கொத்தளங்களில் வாழ்ந்தனர். ஆரியர்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் அவர்கள் எல்லோரும் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை. ஆதலால் அவர்களைத் தாக்கிய ஆரியர்கள் அவர் களைத் தொகுதி தொகுதியாக எளிதில் வென்றுவிட்டனர். இரு க்கு வேதம் 430-20 ஆவது பாடல், ஆரியர்கள் தாசர் கூட்டத் தாரின் அரசனுன சம்பரனே வென்று. அவன் கோட்டைகளை அழித்ததற்காக இந்திரனுக்கு நன்றி கூறுகின்றது. 1:83-4 ஆவது பாடல் வேத வேள்விகளில் நம்பிக்கையற்ற தாசர்களை அழிக்கவேண்டுமென்று இந்திரனே வேண்டுகிறது. 4,80-21 ஆவது பாடல் முப்பதினுயிரம் தாசர்கள்ை மோசடியாய்க் கொலை செய்ததைக் குறிக்கின்றது. (தாசர் அல்லது தசியூ என்பது ஆரியர் திராவிடர்களுக்கு இகழ்ச்சியாகக் கொடுத்த பெயர்.)
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் செல்வமும் உரனும் படைத்தவர் களாய், நல்ல முறையில் நாகரிக வாழ்வு பூண்டிருந்த செய்தியை இருக்கு வேதப் பாடல்கள் கமக்குத் தெரிவிக்கின்றன. அவர் களுடைய நகரங்கள் நூற்றுக்கணக்கான மாளிகைகளைக் கொண் டிருந்தனவாகக் கூறப்படும். காம் இவ்வுண்மையைப் புதை பொருட் சோதனைகளின் வாயிலாகவும் தெரிந்துவருகிருேம். தங் கள் எதிரிகளுடைய கேரங்களின் சிறப்பைக்கண்டு விம்மிதங் கொண்டு வியந்த செய்தியை அவர்களே அடக்கமுடியவில்லை. ஆரியர்கள், உண்மையில், திராவிடர்களிடமிருந்தே கட்டிடங்கள் கிட்டவும், பட்டணங்களில் வாழவும் கற்றுக்கொண்டனர். ஆனல் ஆரியர்களும் சில புதிய வழக்க பழக்கங்களே இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் செத்தவர் கஃளக் கொளுத்திக் கரைக்கும் வழக்கமுடையவர்கள். உள்நாட் டுப் பழக்கமான மூடிப்புதைக்கும் முறை அவர்களுக்கு அநாகரிக மாகத் தோன்றியது. அதனுல், திராவிடர்களும் நாளடைவில் ஆரியர் முறையைக் கையாளத் தொடங்கினர். ஆரியர்கள் விலங் குகளின் வெந்த இறைச்சியைக் கடவுளர்களுக்குப் படைத்தனர். அவ்வித வேள்விச் சடங்குகளுக்குச் சிறந்த பலன்கள் உண்டென் றும் நம்பினர்.
இருக்கு வேதம் 7:21-5 ஆவது, 10:99-3 ஆவது பாட்ல் கள் தாசர்களேயும் மற்றும் அவ்வினத்தவர்களையும் இலிங்க் வழி பாடு செய்கிறவர்கள் என்று இகழ்ச்சியாகக் கூறுகின்றன. இதி லிருந்து ஆரியர்கள் திராவிடர்களுடைய மதக்கொள்கைக்ளை முத லில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. திராவிடர்கள் தாங்கள் பயின்ற மொழியில், தொண்டையைத் தொல்லைப்படுத்தி எழுப்புகின்ற ஒலிகளைக் களைந்து, இயல்பாக எழுகின்ற இன் ஞெலிகளேயே கொண்டிருந்தனர். இச்சிறப்பை இன்னும் தமிழ் மொழியிற் காணலாம். இதை மொழிக்கு ஒரு குறை என்று சிலர் கருதுவர். அதனுல் ஆரியர் திராவிட மொழிகளுக்கு விளக் கம் இல்லையென்று ஏளனம் செய்தனர்.

( ll )
LTTg56OT 56th -- .
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நிகழ்ந்த போராட்டத் தின் அடுத்த படியைப் புராணகாலம் என்று சொல்வர். புரா ணங்களும் பழங் கதைகளும் சரித்திரகாலத்திலே எழுதப்பட்டி ருப்பினும், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் நடந்த கதைகளேயே கொண்டுள்ளன. ஆரியர்களும் திராவிடர்களும் தங்கள் தங்கள் வீரச்செயல்களை அழகிய கதைகளாய் அமைதி: திருந்தனர். பிற்காலத்தில், அவர்கள் கட்புக்கொண்டு உட அறைந்தபோது, அக்கதைகள் ஒன்றே டொன்று பின்னிக் கலந்துகொண்டன. அவற்றைப் பின்னர் பக்திமான்களாயுள் ளார் எழுதத் தலைப்படுகையில், அவற்றின் அரசியல் தன்மையை அறவே மறந்துவிட்டனர். இக்கதைகளின் மூலமாய் மதத்தைப் பரப்பவேண்டும் என்பதே அவர்கள் கோக்கம். அதனுல் மிக்க உயர்வு கவிற்சியுடனும் ஆரியர்களுக்கு ஏற்றம் உண்டாகும்விதத் திலும் அவைகள் எழுதப்பட்டுள்ளன.
திராவிடர்கள் இந்தியாவின் வடபாகத்தைக் கைவிட்ட பின் னருங்கூட, செல்வமும் ஆற்றலும் கிறைந்த அசுரர், அரக்கர் என்று வழங்கப்பட்டனர். அரசியல் கிலையில் எதிர்த்து கின்ரு ஆலும், ஆரியரும் திராவிடரும் ஒருவரிடமிருந்து மற்றவர் பல்வகை வாழ்க்கை முறைகளைக் கற்றுப் பின்பற்றியபடியால், இருவரு டைய பழக்க வழக்கங்களும் கொள்கைகளும் பலவிதத்தில் ஒத்தி ருந்தன. இவ்விதம் பரிமாறிக்கொள்வதற்கு நீண்டகாலம் சென் றிருக்கவேண்டும். ஆகையால், வேதகாலத்திற்கும் புராணகால த்திற்குமிட்ையில் பல் நூற்றண்டுகள் சென்றதாகக் கொள்ள Gad río, ,
ஆரியருக்கும் திராவிடருக்கும் நேர்ந்த போர், முதலில் சிறு சிறு கூட்டத்தாரிடையே தோன்றிப் பின்னர் இந்தியா முழுவ தும் பரவிவிட்டது. பல தடவைகளில் ஆரியர் அழியோடு அழி க்துவிடும் விதத்தில் அவர்களுக்குத் தீங்குகள் நேரிட்டன. அசு ரர், அரக்கர் எனப்படுவோர் தங்கள் கை மேலோங்கிய பொழு தெல்லாம் தங்களிடம் புகுந்த ஆரியர்களுக்குச் சற்றும் இரங்க வில்லை. அதனல், அவர்கள் மிக்க் கொடிய வன்கண்ணர் என்று Gnuplausu Lu L - -6or fr.
ஆனல், எவ்வளவோ டிோர்த்திறம் இருந்தும்கூட், திரா விட்க்குழுவினர் தங்களுக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்ததால், சிறிது சிறிதாகத் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டனர். 5ாளட்ை வில் வட இந்தியா முழுமையும் ஆரியர் கைவசம் வந்தது. ஸ்கக் தன் என்னும் ஓர் ஆரிய இளவரசன் அசுரர்களைத் தோற்கடித் துத் தென்கோடிக்குத் துரத்தியதாகப் புராணம் கூறும். அதே போல், சில நூற்ருண்டுகள் கழித்து, தென் இந்தியாவில் இருந்த சில ஆரியரல்லாத கூட்டத்தாருடைய உதவியால், ஆரியனன இராமன் இலங்கையைப் பட்ையெடுத்து அரக்கர் கோமானு ன

Page 14
( 12 )
இராவணனை வென்றன். இந்தக் கதைகள் மெய்யாகவும் இருக்க லாம், அல்லது பொய்யாகவும் இருக்கலாம்; ஆனல் எப்படியும் ஆரியர்கள் திராவிடர்களுடைய எதிர்ப்பை வென் அ, விந்திய மலைக்கு வட்க்கேயுள்ள நாடு முழுவதையும் அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டனரென்பது இவற்ருல் தெளிவாகிறது. அவர் கள் வட இந்தியாவை வென்று ஆளத் தொடங்கியது மிகவும் மெதுவாகப் படிப்படியாய் கடந்தது. ஆதலால், அவர்கள் வென்றுகொண்ட மக்களைத் தங்களோடு சேர்த்து ஒன்றுபடுத் திக்கொள்ளப் போதுமான காலம் கிடைத்தது. வடக்கே தோல் வியுற்ற ஆரியரல்லாத மக்களும் தங்கள் பகைமை மாறி, வென் ருேருடன் வேற்றுமை கொள்ளாது ஒன்றுபட்டவுடன் அங்கே அவர்கள் போராட்டமும் ஓய்ந்தது.

அத்தியாயம்-3
ஆரியாவர்த்தம் - தட்சிணபாதம் :-
புராண காலத்தின் இறுதியாகிய கி. மு. 1000 ஆண்டிள வில், ஆரியர்கள் வட இந்தியாவைத் தங்கள் ஆட்சியினுட்படுத்தி வடக்கே இமயமலைக்கும், தெற்கே விந்திய மலைக்கும் இடைப் பட்ட பகுதியை ஆரியாவர்த்தம் ஏன் அறு பெயரிட்ட்னர். திரா விடர்கள் தனியுரிமையுட்ன் ஆண்டுவந்த விந்திய மலை க் குத் தெற்கேயுள்ள 15ாட்டைத் தட்சினபாதம் (தக்கிணம்) அல்லது தென்னுடு என்று அழைத்தனர்.
அங்கிருந்த அரசுகள்:-
ஆரியாவர்த்தத்திலும் தக்கிணத்திலும் பல அரசுகள் இருந்துவந்தன. அவற்றுட் சில பெருவலி பட்ைத்துப் பேரு டன் விளங்கின. ஏனைய அளவிற் சுருங்கி விளக்கமடையாதிருந் தன. கெளரவர், பாஞ்சாலர், கோசலர், மகதர் முதலிய அரச குலத்தார் ரியர்களில் மிகவும் வலிமை பெற்றவர்கள். தக் கிணத்தில் முதல் மைசூர் வரையும் பரந்துகிடந்த பெரிய மேட்டுப் பரப்பில் தெலுங்கு மொழி பயிலும் ஆந்திரர் களின் முன்னேர்களாகிய திராவிடக் கூட்ட்த்தார் வாழ்ந்துவக் தனர். இவர்களிற் பெரும் பகுதியினரும் நாளாவட்டித்தில் ஆரிய மயமாகித் தங்கள் தனி நிலையை இழந்துவிட்ட்தால், அக்காலத் தில் அங்குத் தோன்றிய திராவிட் அரசுகளைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. கீழக் கடற்கரையில் கலிங்கம், தெலுங்காணம் என்ற இரண்டு அரசுகளே இடைக்காலம்வரை இருந்துவந்த தாகத் தெரிகிறது. இவைகளே இப்பொழுது சென்னே மாகா ணத்தில் ஆந்திர ஜில்லாக்களாக விளங்குகின்றன.
தக்கின மேட்டுப்பரப்புக்கும் தெற்கேயுள்ள சமவெளிக்கும் இடைப்பட்ட மலைப்பிரதேசம் கருநாடு அல்லது கருநாடகம் (மைசூர்) எனப்படும். அங்கு வாழ்ந்த மக்கள் திராவிடி இனத் தவர். அவர்களே கருநாட்டர் அல்லது கன்னடர் எனப்பட்டார். அவர்கள் போர்வலி மிகுந்த வீரராய் விளங்கினர். தெற்குச் சமவெளியில் சேர சோழ பாண்டியர் என்னும் அரசர்கள் ஆண்டு வந்தனர். ஆரியவர்டை அங்கு வீசத்தொடங்கியது மிகவும் பிற் காலத்தில்தான். ஆதலால் அங்கே திராவிடர்களுடிைய பழைய காகரிகம் இன்றுவரையிற் கெட்ாது நிலைத்துக் காணப்படுகிறது.
ஈழம் அல்லது இலங்கை :-
இராவணன் தோல்வியுற்று மடிந்தபின்னர், நெடுங்காலம் வரை இலங்கைத் தீவைப்பற்றி ஒன்றும் கேட்கப்படவில்லை

Page 15
( 14 )
அரக்கர்களுடைய கிலைமை சீர்கேடடைந்து கொண்டிே வந்திருக் கிறது. பின்னர் அத்தீவு நாகர்களுடைய கையிற்பட்டது. கா கர்கள் ஒரு பழங்குடி மக்கட் கூட்டமாகக் கருதப்படினும், நாகரிக மக்களாகவே இருந்துவந்தனர். கி. மு. ஐந்தாம் நூற்ருண்டு வரையில் பல நாகரினத்து மன்னர்கள் மேன்மையுட்ன் ஆண்டு வந்ததாகத் தெரிகிறது.
பார்ப்பன இந்துமதம் :-
கி. மு. 1000 ஆண்டளவில் ஆரியருடைய வேதக்கொள்கை அதிக மாற்றமடைந்தது, முதலில் ஒரு மேய்ச்சற் குழுவினரும் கென்று எளிய முறையில் அமைக்கப்பட்டிருந்த அவர்கள் மதம் பின்னர் வரவரச் சிக்கலான வேள்விச் சடங்கு முறைகளைக் கொண்டு, ஒரு விரிந்த மதமாக மாறிவிட்டது. அதுவே இம் பொழுது பார்ப்பனியம் அல்லது பார்ப்பன இக்துமதம் என்னப் படும். முற்றத்துறந்த முனிவர்கள் கையிலே வளர்ந்துவந்த அம்மதமானது மெதுவாய், தாங்களே மனிதக்கூட்டத்தின் உயர் கிலையை யெய்தினவர்கள் என்று கருதும் ஒரு வகுப்பினர் அல் லது சாதியார் கைக்கு 'கழுவிவிட்டது. மற்றும், ஸ்கந்தன், இராமன் போன்ற பல ஆரிய வீரர்கள் கடவுளரின் கிலேயை எய்திவிட்டனர். ஆரியர் இனத்தைச் சாராத அனுமான், விட ணன் முதலியோர்க்ட்ட தெய்வத்தன்மை வாய்ந்தோராக உயர்த்
Kiblu U_1 - U-60T T
வென்றுகொண்ட மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள் ளும் முயற்சியில், சிவலிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ளவேண் டியது ஆரியர்களுக்கு இன்றியமையாததொன்ரு யிற்அறு. அவ்வித மே தயங்காதும் ஏற்றுக்கொண்டனர். உண்மையில், சில ஆரி யர்கள் திராவிட மதக் கொள்கைகளை விரும்பியேற்று வழிபடும் பக்தர்களாகிவிட்டனர். அப்படியிருந்துங்கூட, பொதுவாக ஆரி யாவர்த்தத்தில் திராவிட்டப் பண்பாடும் மொழியும் சற்றுத்தாழ்ந்த கிலையிலேதான் வைக்கப்பட்டிருந்தன. ஆயினும், வட இந்தி யாவிற் கண்ட் ஆரிய நாகரிகத்திற் பெரும்பகுதி திராவிட் நாக ரிகத்தைத் தழுவியே அமைக்கப்பட்டிருத்தல் வெண்டும். அதற் குப் பல நூற்றண்டுகளுக்குப் பிறகு, தென்னுட்டில் தாமார்க்குங் குடியல்லாத் தன்மையுடன் தனியுரிமைத் தலையரசாய்த் தழைத் தோங்கிய தமிழ் மக்களிட்ை ஆரியர்கள் தங்கள் நாகரிகத்தைப் புகுத்த முயன்றது, கொல்லர் தெருலில் ஊசி விற்பதுபோலவே யாயிற் று. ஆரிய நாகரிகம் என்ற பெயருடன் வட இந்தியாவில் வழங்கப்பட்ட பல கொள்கைகள் தென் பகுதியில் அதற்கு முன்னரே பயிலப்பட்டு வருவதைக் கண்டனர். இதனல், வட் இந்தியாவில் தோல்வியுற்ற திராவிட மக்கள் எத்துணை அள வுக்கு ஆரியர்களைப் பண்படுத்தும் வகையில் தங்கள் நாகரி கத்தை அளித்து உதவியுள்ளார்கள் என்பது தெற்றெனப்
به D۰ا زن) (نی) (H6

( 15 ) ஆரியர் சாதிமுறைமை :-
ஆரியர்கள் தங்கள் தேவைகளுக்குத் தகுந்தவாறு ஒரு சமூக ஒழுங்கு முறையை ஏற்படுத்தலாயினர். ஆரியர்களுக்குள் மதக் குருக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பார்ப்பனர். அவர்கள் வே தம் பயின்ற முனிவர்களின் நேரான கான்முளைகள். ஆதலால் வேதக்கல்களுக்கும், ஆரியக் கல்வி ஞானங்களுக்கும் அவர்களே காவலாளிகள். எல்லாவித சமூகச் சடங்குக&ளயும், மதக்கிரியை களையும் அவர்களே செய்தற்கு உரியராவர். அதனுல் ஏனைய வகுப்பினர்களிடத்தில் அவர்களுக்கு கி  ைற ங் த செல்வாக்கு உண்டு. சமூகத்தில் அவர்களுக்குத்தான் முதன்மையான உயர் கிலே அளிக்கப்பட்டது. போர்த் தொழில் புரியும் கூடித்திரியர்கள் பார்ப்பனருக்கு அடுத்தபடியிலிருந்தனர். அவர்களே நாட்டிை ஆள்பவர்கள். ஆனல் பார்ப்பனர்மேல் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. (யசுர் வேதம், 9-40). மூன்ருவது சாதியார் வை சியர் : அவர்கள் வாணிகத்தொழில் செய்வோர். இந்த மூன்று சாதிகளும் கொண்டதுதான் ஆரியர்களுடைய முக்கிய சமூகம். தோல்வியுற்ற மக்களாய் ஆரியர்களுடைய பண்பாடுகளைக் கைக் கொண்ட கூட்டத்தார் நான்காவது சாதியாராக குத்திரர் எனப் பட்டார். அவர்கள் தொண்டு புரிவோர். அவர்கள் இழிவான ஏவல்களையெல்லாம் செய்யவேண்டும். ஆனல் ஒரு காட்டு மக் களுக்குள்ள சாதாரண உரிமைகள்கூட அவர்களுக்கு இல்லை : பணிசெய்து பிழைப்பதே அவர்கள் பொறியாய் நலிவுற்றுக் கிடந்தனர்.
தீண்டப்படாதாரும் சாதிக்குப் புறம்பானவரும்:-
சில ஆரியரல்லாத கூட்டத்தார் ஆரியர்களோடு ஒருவித தொடர்பும் வைத்துக்கொள்ளாது மலேக்ளிலும் அடவிகளிலும் ஒதுங்கி வாழ்ந்துவந்தனர். அவர்கள் இவ்வாறு ஆரியக் கூட் டத்திற்கு வெளியே இருந்ததால் சாதி முறைமைக்குப் புறம் பானவர்கள் என்று கழிக்கப்பட்டு, தீண்டாமை என்னும் கர கிணுங்கொடிய படுகுழியினில் படிப்படியாய் வீழ்த்தப்பட்டனர்.
தக்கிணத்துள் ஆரியர் புகுதல் :-
முற்காலத்தில் அகத்தியர் என்னும் ஒரு முனிவர் விந்திய மலே யைக் கடந்து தென்னுட்டுக்கு வந்ததாக மகாபாரதத்தில் எழுதப்பட்டுள்ளது. அவரே முதன் முதலாக விந்திய மலையை அடக்கித் தெற்கே அதுழைந்த ஆரியர் என்பதும், அதற்குமுன் அம்மலையானது சூரிய சந்திரர்கள் போக்கையும் தடுத்து வான ளாவ ஓங்கி கின்றது என்பதும் கூறப்படுகின்றன. குரிய சக் திரர்களேத் தடுத்ததாகக் கூறுவது, சூரியகுலத்திலும் சந்திர குலத்திலும் தோன்றிய ஆரிய மன்னர்கள் தென்னட்டைப் படை யெடுக்க முடியாதிருந்த நிலைமையையே குறிப்பதாகும். ஆரிய குல மன்னர்களிற் சிலர் சூரியன் வழியாகவும், சிலர் சந்திரன்

Page 16
( 16 )
வழியாகவும் தோன்றியதாகத் தங்களைப் பெருமைப்படுத்திக். கொண்டனர். தென்னுட்டைப் பிடிப்பதற்கு அவர்கள் படைக ளுடன் விந்திய மலையைக் கடந்து வரமுடியவில்லை. அம்மலை ஒரு பெருந்தட்ையாய் இருந்தது. அங்கு வாழ்ந்த திராவிட் மக்களும் திடமாய் எதிர்த்து கின்றனர். அகத்திய முனிவர் வந்தபொழுது விந்தியமலை தானகவே தணிந்து வழிவிலகியதா கக் கூறப்படுவதால், அகத்தியர் படைதிரட்டிக்கொண்டு வரா மல், சமாதானத்துடனேயே தக்கிணத்துள் நு  ைழ க் தி ரு க் க. வேண்டும்.
ஆரியர்கள் முதல்முறையாகத் தக்கிணத்திற் சென்று தங்கிய வரலாற்றைப்பற்றி இராமாயணத்தில் இன்னும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தட்சிணபாதம் என்று சொல்லப்படும் தக் கிணத்தில் அகத்தியக் குடும்பத்தார் மூன்று இடங்களில் குடி யேறியதாகத் தெரிகிறது. அவை, கோதாவரி 5 திக்கரையும், (இராமாயணம்-3) பாண்டிய நாட்டில் பொதியை மலையும், (இராமாயணம்-4 : 49) இலங்கையுமாகும் (இராமாயணம்-4 : 41); பின்னர் மற்ற ஆரியர்களும் இவ்வகத்தியக் குடும்பத்தாரைத் தொடர்ந்து சென் அறு, திராவிட காட்டிற் குடியேறுவராயினர்.
அவ்விதம் அமைதியாய்க் குடியேற வந்த ஆரியர்களைத் திரர் விட அரசர்களும் விரும்பியேற்று, அவர்களுக்கு உகந்தவாறு வாழ்க் கையை கடத்துவதற்கு உதவிபுரிந்தனர். இவ்விதம் வந்து குடியேறிய ஆரியர்களிற் பெரும்பாலார் தங்கள் மதக்கொள்கை களைப் பரப்பும் கருத்துடைய பார்ப்பனக்குருக்களாகவே இருக் தனர். எல்லாச் சமயக் கணக்கர்களும் கினைப்பது போல், மிலேச்சக் கூட்டத்தினரிடை காகரிக வர்ழ்க்கையையும், சீரிய பண்பாடுகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டியது தங்கள் கட்டமை என்று இவர்களும் உண்மையில் நம்பினர் போலும் ! இந்திய மக்கள், தங்கள் மதத்தின் உயர்ந்த பண்பாடுகளைத் தவ ருது அடைந்து உய்யவேண்டும், அதற்குத் தாங்கள் ஆனமட்டும் முயன்று உதவியளிக்கவேண்டும் என்ற திட்டமான 75ம்பிக்கை ஐரோப்பியக் கிறிஸ்துவப் பாதிரிமார்களிடம் எவ்வளவு இருந்து வருகிறது என்பதை நாம் காண்கின்ருேம். திராவிடி காட்டிற்கு வந்து குடுயேறிய பார்ப்பனர்களிடிையும் இதுபோன்ற எண்ணம் இருந்திருக்கலாம். தக்கிணத்திலுள்ள அரசுகள் ஆரியாவர்த் தத்திற்கு அருகாமையில் இருந்ததால், பார்ப்பனர்கள் முதலில் அங்கேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினர். தக்கிணத்தில் பார்ப்பனியம் விரைந்துபரவவும், அங்குள்ள மக்கள் ஆரியமய மாயினர். அதன் விளைவாக, தக்கிணத்தில் வாழ்ந்த திராவிடர் களிட்ையே சாதிக் கொள்கையும் ஆரியரின் ஏனையப் பழக்க வழக்கங்களும் பலமாய் வேரூன்றிவிட்டன. அவர்கள் பேசிவந்த மொழியும் ஆரியச் சொற்களை நிறைய உட்கொண்டு உருமாறி விட்டது, இவ்வாறு தக்கினத்துத் திராவிடர்கள் தென்னுட் டில் வாழ்க் துவக்த தங்கள் இனத்தவராகிய கருகட்ரையும், சேர சோழ பர்ண்டியர்களான தமிழ் மக்களையும் விட்டுப்பிரிந்து,

( 17 )
அவர்களே வேறினத்தவர்களேப்போலக் கருதி, திராவிடீர் அல் லது திரமிளர் (தமிழர்) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பார்ப்பனர் திராவிடம் சென்றது :-
திராவிடம் அல்லது தமிழ்நாட்டில் கி.மு. 700 ஆவது ஆண் டளவில் பார்ப்பனர்கள் அதிகமாக வரத்தொடங்கினர். சேர சோழ பாண்டிய நாடுகள் மிகவும் தொன்மை வாய்ந்தன. ஆரியர் வருகைக்கு நெடுநாள் முன்னரே அவை கிலவி வந்தன. கிறிஸ்து வின் காலத்திற்கு இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் நிகழ்ந்த செய்திகளைக் கூறும் இராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசங்களில் அவைகளைப்பற்றிய குறிப் புகள் காணப்படுகின்றன. அக்குறிப்புகள் பிற்காலத்திலே புகுத் தப்பட்டிருக்கலாம். எனினும் இந்நாடுகளின் தொன்மையைப் பற்றித் தடை கூறுவார் ஒருவருமில்லை. அங்காடுகள் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைந்திருந்தன. அம்மூன்று நாடு களிலும் பயிலப்பட்டுவந்த திராவிட மொழியாகிய தமிழானது அக்காலத்திலேயே இலக்கண இலக்கிய எழில் வீசி உயர்நிலை யெய்தி விளங்கியது. தமிழ் மக்களும், தங்கள் தொன்மொழியின் சிறப்பாலும் நாகரிக மேம்பாட்டாலும் செருக்குற்றுத் திகழ்ந்தனர். திராவிட இனத்திற்கே தங்கள் 15ாடுதான் முடிவாய் முடிந்த அரண் என்பதையும் தெரிந்திருந்தனர் போலும். திராவிட காட் டின் மற்றப் பகுதிகளிற் பயிலப்பட்ட ந்ன்கு திருந்தாத பேச்சு மொழிகளிலிருந்து தங்கள் மொழிய்ைத் தெளிவிக்கும் வகையில், தங்கள் தாய்மொழிக்குச் செந்தமிழ் என்று பெயர் கொடுத்தனர். தமிழ்மொழியானது இலக்கியத்திலும், இசையிலும், கடத்திலும் செழித்தோங்கியிருந்ததால், செந்தமிழை இயல்; இசை, நாடகம் என முத்தமிழாகப் பிரித்திருந்தனர். திராவிட் காட்டிற்கு வந்த பார்ப்பனச் சமயிகள், அங்குக் கற்றுக்கொடுப்பதைவிடத் தாங் களே அங்கிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்த னர். பிற்காலத்தில் வீரமாமுனிவர், டாக்டர் போப் முதலிய கிறிஸ்துவப் பாதிரிமார்கள் முதலில் எவ்வாறு தமிழைக் கற்றுப் பின்னர் நூல்களே எழுதினர்களோ, அதேபோல் அக்காலத்துப் பார்ப்பனர்களும் செய்தனர். டாக்டர் போப் தமிழ் மொழியில் இலக்கண நூல் எழுதியதுபோலவே முதன் முதல் தமிழைக் கற்ற ஆரியச்சமயக் கணக்கராகிய அகத்திய முனிவரும் அகத்தி யம் என்னும் தமிழ் இலக்கண நூலே எழுதினர் என்பது சிந்திக் கறபாலது.
அதன்பின், பர்ர்ப்பனர்கள் அக்காலத் தமிழ்ப் புலவர்களு. ஆறும் பாணர்களுடனும் கலந்து பழகி உலகியல் வழக்கையும் செய் யுள் வழக்கையும் நன்கு தெரிந்துகொண்டனர். அவ்விதம் கற் அறுப் பழகியவுடன் தமிழ் மரபு குன்றது சிறந்த முறையிற் கவி களும் பாடினர். இங்ஙனம் தாங்கள் வந்து குடிபுகுந்த நாட்டு மக் களுக்கு உலவாக்கிழிபோன் அறு உதவுவாராயினர். ஆரியாவர்த் தத்தில் கல்விக்கிருப்பிட்ம் தாங்களாகவே திகழ்ந்ததுபோல்,

Page 17
( 18 )
திராவிட 15ாட்டிலும் ஆகிவிடுவதற்குப் பார்ப்பனர் ஆன மட்டும் முயற்சி எடுத்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனல் அதன் ஏதுவாக, சமஸ்கிருதச் சொற்களேயும், பிற இலக்கிய வழக்கு நடைகளேயும் தமிழ்மொழியில் மிகுதியாகப் புகுத்திவிட்ட னர். ஆரியக்கொள்கைகளும் மூட நம்பிக்கைகளும் மெதுவாகத் திராவிட மக்களேயும் பற்றிக்கொண்டன. பார்ப்பனர்களுடைய செல்வாக்கு நாளடைவில் முற்றிவரவும், பார்ப்பனியமும் இடம், பொருள், ஏவல்களுக்கியைந்தவாறு சிறிது மாறுதல் அடைந்த போதிலும் திராவிட காட்டில் விடாது நிலைத்துவிட்டது. புரா ணக் கதைகளுக்கு வேறு பொருள்கள் கூறப்பட்டன. அசுரர் களும் அரக்கர்களும் உண்மையில் இராக்கதர்கள் அல்லது பூத வேதாளங்கள் என் அறும், அவர்களே ஆரியக் கடவுளர்கள் அழித்த தஞல்தான் இம்மண்ணில் மனிதர் இனிது வாழ மடிந்ததென் அறும் தமிழர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டன. இன்னும், எதை யும் எளிதில் கம்பிவிடும் இயல்புடையோருக்கு வேறு தத்துவ நுண்பொருள்களேயும் கற்பித்துக்கொடுத்து, அறம் வெல்லும் மறம் மங்கும் என்ற நீதியும் போதிக்கப்பட்டது. இதற்கு மேலும், பார்ப்பனியத்தை மிக விரைவில் தமிழ்தாட்டில் பரப்பிவிடவேண் டும் என்ற எண்ணத்துடன், பல படித்த தமிழ் மக்களேயும் பார்ப் பன இனத்தோடு சேர்த்துக்கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அவ்விதம் மாறியவர்களின் கோத்திரப் பெயர்கள் எல்லாம் திராவிடத் தோற்றத்தைக் கொண்டனவாய் இருப்பதிலிருந்தே எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
திராவிட நாட்டில் சாதி முறைமை :-
பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே தென் இந்தியாவில், சேர சோழ பாண்டியநாட்டு மக்களனைவர்க்கும் ஒத்தபடி சாதி வெறுப்பற்ற ஒருவகைச் சமூகத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. கிலைமைக்கும் தொழிலுக்கும் ஏற்றவாறு மக்கள் பல தொகுதி தொகுதியாகச் சேர்ந்து கூடிவாழ்ந்தனர். தமிழ் நாட் டுப்பிரிவாகிய ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் ஐந்து வகைக் கூட்டத்தாராக விளங்கினர். மருத கிலத்திருந்தோர் வெள்ளா ளர். அவர்கள் உழுதுண்டு வாழும் குடியான மக்கள், நெய்தல் கிலத்தோர் பரதவ்ர் மீன் பிடித்தும் மரக்கலம் செலுத்தியும் வாணிபம் செய்வோர்; முல்லை கில மக்கள் இடையர்; அவர்கள் ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள்; கிழக்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் வேட்டையாடித் திரிவோர் குறவர்; தெற்கோரத்துப் பாலை நிலங்களில் வாழ்வோர் மறவர்; அவர்கள் ஆறலைத்தும் குறை கொண்டும் பிழைத்தனர்.
ஆரியர்களுக்கு உரிய சாதிப் பிரிவினையைத் தமிழ் நாட்டிற் புகுத்துவதற்குப் பார்ப்பன மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அவ்வளவாகப் பலிக்கவில்லை. தங்கள் தொழில் முறைமைபற்றி வந்த பழைய பெயர்களேயே அங்குள்ள மக்கள் இன்னும் வைத் துக்கொண்டிருக்கிருர்கள். தமிழ் மக்கள் ஆரிய முறையைக்

( 19 )
கைக்கொள்ளாததால், ஆங்கில ஆட்சியில் அவர்களுக்குப் பல கெடுதல்களும் நேரிட்டுள்ளன. 1921-ம் ஆண்டில் எடுத்த மக்க ளின் தொகையில் ச்ென்ஃன மாகாணத்தில் நூற்றுக்குத் தொண் ணுாற்று நான்கு பேர் சூத்திரர்களென்றும், சாதிக்குப் புறம்பான வர்களென்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், ஆங்கில அரசியல் நீதிமன்றங்களில் ஆரிய இனத்தவனை மனு என்பவன் எழுதிய இந்து மத விதிகளே வழங்கப்பட்டுவருவதால், தமிழ் மக்களும் ஏனத் திராவிடர்களும் மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட சமூக இடைஞ்சல்களேயும், கொடிய அநீதிகளையும் அடைந்தேதீரவேண்டியிருக்கிறது.

Page 18
அத்தியாயம்-4
சரித்திரகாலத் தொடக்கம் (கி. மு. 600-கி. பி. 1):-
கி. மு. அறுநூருவது ஆண்டிலிருந்துதான் இந்திய சரித் திரகாலத்தின் தொடக்கம் 15மக்குத் தோற்றமளிக்கிறது. அப் பொழுதுதான் வட இந்தியாவில் மத சீர்திருத்தவாதியாகிய மகா வீரர் பிறந்தார். அக்காலத்தில் பார்ப்பனியமானது திராவிடி காட்டினுள்ளும் புகுந்து மிகவும் சீர்கேடுற்ற நிலையிலிருந்தது. பார்ப்பனர்கள் மத சம்பந்தமான வேள்விச் சடங்குகளேயே மிக வும் வற்புறுத்தி, வேதக் கடவுளர்களுக்கு உயிர்வதை செய்து: பலி கொடுத்துவந்தார்கள், ஏனே வகுப்பாரின் மேல் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு மிகவும் உதவியாயிருந்த சாதிமுறைத் திட்டமானது மிகவும் கண்டிப்புடன் கையாளப்பட்டு சூத்திரர்களும் தீண்டாதார்களும் சொல்லமுடியாத துயரத்திற். காளாயினர். பார்ப்பனர்கள் கையில் எல்லா அதிகாரமும் சேர்ந்து, அவர்கள் அரசர்களேக்கூடத் தங்கள் மனம்போல் ஆட்டி வைக்கத் தொடங்கிவிட்டனர். அப்பொழுது பல அறிவாளிகள் அந்நிலையை மாற்றிச் செப்பனிடவேண்டும் என்பதை உணரத் தான் செய்தனர். ணுல் நல்ல செல்வாக்கிலிருந்த பார்ப்பனர் களே முன்வந்து எதிர்க்க ஒருவரும் துணியவில்லை.
மகா வீரரும் சமணமும் :-
ஜீனர் என்று யாவருக்கும் தெரிந்த மகாவீரர் என்பவர்தான் முதன்முதல் பார்ப்பனர்களுடைய அட்டூழியங்களே எதிர்த்துநின் ருர். அவர் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுத்து, எல்லா உயிர் களும் புனிதமானவை என்ற உண்மையைப் போதித்தார். மனி தனுக்கும் எறும்புக்கும் உயிர் ஒன்றுதான், வேற்றுமையில்லே பார்ப்பனனுக்கும் சூத்திரனுக்கும் வேறுபாடு கிடையவே கிட்ை யாது என்பதை எடுத்துக்காட்டினர்.
வைதிகப் பார்ப்பனர்கள் மகா வீரரை ஒரு மத வைரி என்று கடுமையாகக் கண்டித்து ஒதுக்கினர். ஆயினும் கி. மு. 527ல் அவர் இறந்தபொழுது பதினுன்காயிரம் தொண்டர்கள் அவர் கொள்கையைத் தாங்கிகின்று அவர் வழியே ஒழுகுவாராயினர்.
கெளதமபுத்தர் :-
ஜீனருக்கு அடுத்தாற்போல், கெளதமயுத்தர் தோன்றினுர், அவரது வாழ்க்கை வரலாற்றினே அறியாதாரிலர். அரசிளங் குமரனுய்ப்பிறந்துவைத்தும், அவர் அரியணை துறந்து, உலகப் பற்றுக்களே உதறித்தள்ளி, புத்த சமயத்தை ஏற்படுத்தினர். புத்த மதமும் பார்ப்பனக்கொள்கையை எதிர்த்து ஒழிப்பதற்கா

( 21 )
கவே தோன்றியதாகும். கெளதமரும் எல்லா உயிரும் புனிதம் என்பதை வற்புறுத்தினர். சில தத்துவ சம்பந்தமான நுட்பங் களிலே மட்டும் ஜினரினின்றும் மாறுபட்டார். அவருக்கும் பார்ப் பனர்களுடைய எதிர்ப்பு இடைவிட்ாதிருந்துவங்தது. கி. பி. 480ல் அவர் இவ்வுலகை நீத்தார். w
இலங்கையில் ஆரியர்கள் :-
கெளதமர் இறந்த அதே காளில் வங்காளத்திலேர் குஜராத் திலோ இருந்து கிளம்பிய ஓர் ஆரியக் கூட்டத்தார் படை வீரர் களுடன் இலங்கைத்தீவில் வந்து இறங்கியதாகச் சொல்லப்ப்டு கிறது. அக்கதை வரலாற்றின்படி, விஜயன் என்னும் இளவரச ஞேடு எழுநூறு பேர் தங்கள் தாயகத்தினின்றும் காடு கடத்தப் பட்டனர். விஜயனும் அவன் ஆட்களுமாகச் சேர்ந்து இலங்கை யை அடைந்து அங்கு வாழ்ந்திருந்த யக்கர்களேயும் நாகர்களையும் வென் அது, அத்தீவு முழுதையும் கைப்பற்றினர். பின்னர் அவர் கள் பாண்டிய5ாட்டுத் தமிழர்களோடு தொடர்புகொண்டு, இவ் வாருகச் சிங்கள மக்கள் தோன்றுவதற்கு அடிகோலினர். அவர் கள் தொடர்பால், பாண்டியநாட்டிலிருந்து ஏராளமான மக்கள் இலங்கையில் வந்து குடியேறியதாகச் சொல்லப்படுகிறது. அவ் வாறு வந்தவர்கள் அக்காலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையாயிருந்த தொழிலாளிகளும் வேலையாட்களும் ஆவர். இலங்கைத்தீவின் சரித்திர ஆரம்பகாலமான அன்றுதொடங்கி இன்றுவரை சுமார் 2500 ஆண்டுகளாய் இந்திய நாட்டிலிருந்து திராவிட மக்கள் நாள் தவருது அங்கே சென்று குடியேறிக் கொண்டேதான் இருக்கிருர்கள். அவ்விதம் குடியேறியவர்களில் பெரும் பகுதியார் சிங்களர்களோடு கலந்து ஒன்ருகிவிட்டனர்" எஞ்சியோர் இக்காலத்தில் இலங்கைத் தமிழர் என்ற சிறப்புப் பெயருடன் அங்கேயே கிலேயாய் வாழ்ந்துவருகின்றனர்.
மெளரியச் சக்கரவர்த்திகளும் தமிழ் நாடும்:-
கி. மு. 827-ல் கிரீஸ் முதல் பாரசீகம்வரை பரந்து கிடந்த பேரரசின் தலைவனன அலெக்சாந்தர் என்னும் மாசிடோனிய மன் னன் இந்தியாவைப் படையெடுத்துவந்தான். அவன் ஆரியச வர்த்தத்தின் மேலைப்பகுதியை வென்று, அதைத் தனக்குக் கீழ்ப் படிக் து வழிமொழிந்த உள்நாட்டு மன்னர்வசம் ஒப்படைத்துவிட் டுத் திரும்பிச்சென்றன்.
பின்னர் அலெக்சாந்தர் இறந்துவிடவும், மகத நாட்டு மன்ன ஞன சந்திரிகுப்தன் மேலோங்கித் தன் அரசைப் பெருக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. சிறிதளவில் ஆரியாவர்த்தம் முழுதும் அவன் ஆட்சியின் கீழ் வந்தது.
சந்திரகுப்தன் இறந்ததும், அவன் மகனுண் பிந்துசாரன் தனது தந்தை தொடங்கிய வேலையை விடாது தொடர்ந்து கடத்

Page 19
( 22 )
தினன். புராண காலத்திற்குப்பின் முதலாவதாகத் தக்கிணத் தின்மேல் போர்தொடுத்துச் சென்றவன் இவன்தான். பிந்து சாரன் மகன் அசோகனும் தன் தந்தையையும் பாட்டனேயும். போன்று போர்த்தினவு கொண்டவன். ஆந்திர நாட்டில் தனி யாட்சியுரிமையுடன் விளங்கிய கலிங்கத்தைத் தாக்கினுன். அங்கு, கடந்த போரில் எண்ணிறந்த மக்கள் மடிந்ததைக் கண்டு அசோகச் சக்கரவர்த்திக்கு உலக வாழ்க்கையிலேயே வெறுப் புத் தட்டிவிட்டது. அதிலிருந்து அவன் பெளத்த நெறியைப் பின்பற்றி ஒரு சிறந்த பக்திமானகிவிட்டான்.
இவ்விதம் அசோகனின் மனம் மாறியதைக் கொண்டுதான் தென்னுட்டுத் தமிழ் அரசுகள் தப்பிப்பிழைத்தன என்றும், இல்லாவிடில் மெளரியப் பேரரசின் மாகாணங்களாக அவை ஒடுக்கப்பட்டிருக்கும் என்றும் சிலர் கூறுவதுண்டு. அதுதான் உண்மை என்று காம் கூறுவதற்கில்லை. ஏனெனில், வம்ப மோரியர் (மெளரியர் ?) வடுகரின் படையுதவி கொண்டு தமிழ கத்தின் வட்வெல்லையைத் தாக்க எண்ணிப் பல முயற்சிகளும் எடுக்கத்தான் செய்தனர். அதற்காக விந்தியமலையைக் கடந்து தங்கள் தேரைச் செலுத்துவதற்குப் பல வழிகளும் செய்து பார்த்தனர். அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு முரண்மிகு வடுகரும் வேண்டும் படையுதவி அளித்தனர். அவ் விதமிருந்தும் மோரியர்களால் தமிழகத்தினுள் தலை நீட்ட்வும் மூடிந்ததாகத் தெரியவில்லை. இச்செய்திகளைத் தமிழ் இலக்கி யத்தில் தெளிவுறக் காணலாம். * அதன் உண்மை எவ்வாரு யினும், அசோகன் காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்திய காடு முழுவதும் பரவலுற்றன. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும், மற்றும் வெளி நாடுகளுக்கும், அசோகன் பெளத்த சமயிகளேத் தூதாக விடுத்தான். அவ்விதம் தான் துரதனுப்பிய தனியரசுகளுள் சேர சோள பாண்டியர்களையும் குறிப்பிட் Gorant Tait.
இங்நாளில் பெளத்த நெறிக் கொள்கைகள் தமிழ் மக்களி ட்ைக் காணப்படாவிடினும், ஒன்பதாம் நூற்றண்டுவரை புத்த மதம் திராவிட் காட்டில் திகழ்ந்துவந்ததாகத் தமிழ் இலக்கியம் சான்று பகர்கின்றது. வடமொழியிலும் பாலிமொழியிலும் உை ஆால்கள் பல எழுதிப் பெயர்பெற்ற, சிறந்த புத்தமத எழுத் தாளர்களான போதிதர்மர், புத்ததத்தர், தர்மபாலர் போன்ற வர்கள் தமிழ் மக்களேயாவர். Y
* * முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிர முன்னிய வரவிற்கு ’ (அகநானூறு-281) * மாகெழு தானே வம்ப மோரியர் புனதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவாய் ” (அகநானூறு-251) * விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரிதிரிதரக் குறைத்த, அறை" (அகநானூறு-69)
(புறநானூறு-175)

( 28 தமிழர் 6u இலங்கையைப் பற்றியது :-
சிங்களரில் ஒரு பகுதியார் தமிழ் நாட்டிலிருந்து வந்தவா கள் என்பதைப் பார்த்தோம். அதுமட்டுமன்றி, ஒரு பெரும் பகுதியான தமிழர், முக்கியமாய் வணிகர்களாயுள்ளார், இலங் கைக்கு வருவதும் போவதுமாய் இருந்துவந்தார்கள். அப் பொழுது இலங்கை மக்கள் இன்னும் வெளிநாட்டு வியாபாரத்தில் தலையிடாதிருந்ததால், தமிழ்நாட்டு வணிகர்களாய் இலங்கையி லிருந்தோர் அத்தீவின் விளைபொருட்களே யவனர்களும், போ னிஷியர்களும் மற்றும் கடல் கடந்துவரும் நடுநிலக்கடல் 5ாட்டு மக்களும் வந்துகூடும் தென் இந்தியத் துறைமுகங்களாகிய முசிறி, கொற்கை, காயல், புகார் என்னும் இடங்களுக்குக் கொண்டுபோவது வழக்கம். இவ்விதம் நடந்துவந்த வாணிபத் தால் தமிழ் வணிகர் பெருத்த ஊதியமடைந்து செல்வந்தராய்ச் செழிப்புற்றனர்.
அரேபியா முதலியங்ாடுகளிலிருந்து உயர்தரமான குதிரை கள் தென் இந்தியத் துறைமுகங்களில்தான் வழக்கமாக வந்து இறக்குமதியாயின. இக்கு திரை வியாபாரத்தில் தமிழ் வாணிகர் களுக்கு ஒரு தனியுரிமையிருந்ததால், அதன்மூலம் தக்க பொ ருள் ஈட்டினர். மேலும், இந்திய அரசர் படைகளுக்குக் குதிரை கள் அவசியம் வேண்டியிருந்தமையால், இந்தக் குதிரை வியா பாரிகளுக்கு அரசர்களினிடையே மிகுந்த செல்வாக்கும் இருந்து வந்தது. அவர்களுடைய சொந்த அரசியற் காரியங்களிற்கூட இவர்கள் தலையிடுவது உண்டு. சுமார் கி. மு. 177.ல் ஒரு குதி ரை வியாபாரியின் மக்களான சேனன், குடிகன் என்னும் இரு வரும் கூடி இலங்கையில் சிங்கள அரசைக் கைப்பற்றிக் கொண் டனர். அசேலன் என்னும் சிங்கள அரசன் தெற்கு கோக்கி ஒடவேண்டியதாயிற்று. அவர்கள் பதினேந்து ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர். பின்னர் அவர்களைப் போரில் வென்று அச்ேலன் மீண்டும் அரசனைன்.
(எலேல சிங்கன்) இலங்கையை வென்றது :-
சேனனும் குடிகனும் சிறிதுகாலம் வெற்றிபெற்றதிலிருந்து சிங்களர்கள் வலிமை குன்றியவர்கள் என்று ஒரு பொதுவான எண்ணம் ஏற்பட்டது. பதினேழு ஆண்டுகள் கழித்து, கி. மு. 145-ல் முற்கூறிய குதிரை வியாபாரியின் ம்க்களே விட அதிக பலம் பொருந்திய மற்ருெரு வியாபாரி இலங்கைக்கு அரசனகி விட்வேண்டுமென்று ஆத்திரம் கொண்டான். அவன் பெயர் ஏலாளன். சிங்களர் அவனை ஏலாரா என்று கூப்பிடுவர். அவன் சோழ நாட்டிலிருந்து வந்தவன். ஏலாளன் ஒரு பலத்த படை யுடன் திரிகோண மலையருகே இறங்கி அனுராதபுரத்தை வங் தடையவும், சிங்கள மன்னஞன அசேலன் மீண்டும் உயிர் பிழைக்க ஓட்டமெடுத்தான். . .

Page 20
( 24 )
ஏலாளனுடைய ஆட்சி நல்ல முறையில் நீதியோடு விளங்கி யது. இலங்கையை ஆண்ட் மன்னர்களுக்குள்ளே அவன் ஒரு சிறந்த அரசனுகத் தோன்றினன். அவனுடைய பகைவர்களா கிய சிங்களர்கூட அவனே வாயார வாழ்த்தி, அறம் கிறைந்த ஏலாரா என்று சிறப்பித்துள்ளார்கள். W
அவ்விதம் விளங்கிய அரசன் ஏலாளன் புத்த மதத்தினன் அல்லன். ஆயினும், நடுநிலைமையிற் பிறழாது, தன் குடிமக்க ளுள் பெளத்தர்களாயுள்ளவர்களின் மனம் வருந்தாதபடி எவ்வள வோ முயன்று தன் அரசியலை நடத்திவந்தான். அப்படியிருக் அதுங்கூட, புத்த மதத்தினரான குடி மக்களுக்கும் அம்மதத்தைச் சாராத அவன் படைவீரர்களுக்கும் அடிக்கடி சிறு பூசல்கள் ஏற் பட்டுவந்தன. அவன் நாட்டு எல்லைக்குப் புறம்பே வதிந்த சிங் களர்களும், அவ்விதம் நேரிடும் மதச் சச்சரவுகளே ஏதுவாக வைத்துக்கொண்டு குழப்பங்களைக் கிண்டிவிட்டுக்கொண்டே இருந்தனர்.
ஆயினும் 48 ஆண்டுகள் வரை சிங்களர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிறகு ஏலாளன் முதுமைப்பருவம் அடைந்து விடவும், காமினி என்னும் ஒரு சிங்கள இளவரசன் அத்தமிழ் மன்னனே எதிர்த்து ஒரு மதப் போராட்டத்தைத் தொடங்கினன். அவ்விதம் நடத்திய போரில் காமினி பலமுறையும் தோல்வியுற் ருன்; ஆயினும் அவன் விடவில்லை; கிழவனன ஏலாளனேத் தனியே தன்னுடன் போருக்கழைத் தான்; ஏலாளனும் இசைங் தான். இருவரும் கைகலந்து நடத்திய போரில் காமினி ஏலாள னேக் கொன்று வெற்றிபெற்றன். அனுராதபுரமும் அவன் கைக்கு வந்தது. மறவர்கள் இலங்கையைப் பிடித்தது :-
கி. மு. 44ல் இலங்கை மறுபடியும் தமிழர் ஆட்சியின்கீழ் வங் தது. மறவர்களின் தலைவர்கள் எழுவர் சேர்ந்துகெரண்டு, கொள்ளையடிப்பதற்காக இலங்கைமேல் படையெடுத்தனர். வல கம்பாகு என்னும் அரசன், அவர்களுக்கு அஞ்சித் தனது தலை நகரை விட்டோடித் தெற்கே மலைகளில் ஒளிந்துகொண்டான். அக்காலத்தில் அநுராதபுரம் மிக்க செல்வத்தோடு விளங்கியது. காமினி அரசனும் அவன் வழிவங்தோரும் அளவற்ற பொருளேச் செல்விட்டு அந்நகரை அழகுபடுத்தியிருந்தனர். அத்தகைய திருநகர் சூறையாடப்பட்டது. அவ்வாறு படையெடுத்த மறக் குலத் தலைவர்களில் இருவர் ஏராளமான பொருளைக் கொள்ளை யடித்துக்கொண்டு திரும்பிவிட்டனர். ஏனே ஐவரும் ஒருவர் பின் ஒருவராகப் பதினைந்து ஆண்டுகள் அங்கு ஆட்சி செலுத்தினர். ஒவ்வொருவனும் தானே அரசனுகிவிடவேண்டும் என்று அவர்க ளுக்குள்ளேயே போட்டியிட்டு, ஒருவன் மற்ருெருவனேக்கொன்று ஆளத் தொடங்கிக் கடைசியாக எஞ்சிநின்ற ஐந்தாவது மறவன் ஆண்டுகொண்டிருந்தான். அங்நேரம் பார்த்து வலகம்பாகு அனுராதபுரத்திற்குப் படையுடன் கிளம்பிவந்து மறவர்களே முறி யடித்துத் தீவைவிட்டு விரட்டினன்.

25 )
இவ்விதமாகத் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையைப் படை யெடுத்தவர்கள் எல்லாரும் சிற்றரசர்களாகவோ அல்லது தனிப்பட்ட போர் வீரர்களாகவோ இருந்தர்ர்களேயொழிய, தமிழ் காட்டு முடிவேந்தர்களில் யாரும் இவ்வாறு படையெடுத்ததாக இல்லையென்பது நோக்கத்தக்கது.
திராவிடத்தில் ரோமர்கள் :-
கி. மு. 50 முதல் கி. பி. 250 வரை ஐரோப்பாவில் செல்வாக் குடன் வாழ்ந்த மக்கள் ரோமர்கள். ஐரோப்பா முழுவதும் அவர் கள் ஆளுகையில் இருந்ததோடு, பாலஸ்தீனம் முதலிய கடுநிலக் கடல் காடுகளும் அவர்களுக்குக் கீழ்ப்படிக் திருந்தன. இத்தகைய ரோம நாட்டுப் பேரரசர்களோடு தமிழ் மன்னர் நட்புக்கொண்டு தொடர்புடையவர்களாய் விளங்கினர் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டு களாய் 5டுகிலக்கடல் நாடுகளோடு வாணிகம் நடத்திவந்த தழிழ் அரசர் ஐரோப்பாவில் ரோமர்கள் உயர்நிலையெய்தியபோது, ரோம நகருக்குத் தூதர்களேயும் அனுப்பினர். ரோம் நாட்டுப் பேரரசனுன அகஸ்தஸ் என்பவன் அரசவைக்குப் பாண்டிமன் னன் அனுப்பிய ஆாதுக்கூட்டம் ஒன்று கி. மு. 20ல் ரோம் நகரை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. திராவிடநாட்டுப் பெரிய நகரங்களில் அயல்நாட்டு மக்களும் யவனர்களும் வாழ்வதற்குப் பெரிய தெருக்கள் அமைக்கப்பட்டிருந்ததாகத் தமிழ் இலக்கியம் கூறுகிறது. தமிழ் நூல்களில் ரோமர்கள் யவனர் என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற் பலர் தமிழ் மன் டனர்களிடத்தில் வாயிற் காப்பாளர் வேலையில் அமர்ந்திருந்தனர்.2 அவர்கள் மறத்தன்மை மிக்குடையவர்களாய், தங்கள் வார்க் தொழுகிய ஆடையினுள்ளே வாள் ஒடுக்கும் வய வீரராய் விளங்கி னர் எனவும் கூறப்பட்டுள்ளது.8 முசிறியில் அகஸ்தஸ் என்பவ ருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தது. அங்கு கடந்துவந்த வாணிகத்தைக் காத்துக்கொள்வதற்காக 1200 ரோம வீரர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். பழந்தமிழ்நாட்டு நகரங்களைச் சுற்றி
1. கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனரிருக்கையும் கலந்தருந் திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையு மிலங்குமீர் வரைப்பும்."
(சிலப்பதிகாரம் W, 9-12) * மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்.” (பட்டினப்பாலை, 216-218) 2. " கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
வடல்வாள் யவனர்.” (சிலப்பதிகாரம் XIV 66-67) 3. " மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருங் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்.”
(முல்லைப்பாட்டு)

Page 21
( 26 )
லும் பேரரண்களும் மதில்களும் வகுக்கப்பட்டு அவற்றின்மீது ரோமர்கள் வழங்கி வந்ததுபோன்ற இயந்திரப் படைகள் கரந்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
மதுர்ை முதலிய நகரங்களுக்கருகில் தோண்டியெடுக்கப்பட்ட ஏராளமான ரோம நாணயங்கள், கி. பி. இரண்டிாம் நூற்ருண்டு
முடிய ரோம் காட்டுக்கும் தமிழகத்திற்கும் நடந்துவந்த வாணிகப் பெருமையை நன்கு புலப்படுத்துவனவாகும்.

அத்தியாயம்-5
தமிழ் இலக்கிய வரலாறு :-
இரண்ட்ாயிரம் ஆண்டுகளுக்கும் முன்ன ஆாகத் தோன்றி உல கில் உயர்நிலையடைந்த மொழிகள் சமஸ்கிருதம், கிரீக், இலத்தின் ஹரீபுரூ பாலி என்பன. அவை தோன்றிய காலத்திலேயே மிகச் சீருடன் விளங்கியது தமிழ்மொழியாகும். ஆனல் அம்மொழிகள் இற்றை நாளில் உலக வழக்கழிக்தொழிந்து சிதைந்தன. தமிழ் மொழிமட்டும் தனது சீரிளமைத்திறம் குன்ருது, ஏட்டிலே தவழ் ந்தும், வழக்கிலே வளர்ந்தும், 15ாவிலே நடந்தும், கருத்திலே கனிந்தும், கன்னித் தமிழாய் இன்றும் மிளிர்கின்றது; என்றும் அழியாதது. இப்பொழுது இந்தியாவில் வழங்கப்படும் மொழி களுக்குள்ளே மிகத் தொன் லமவாய்ந்த இலக்கிய வளம் கிரம்பப் பெற்றது தமிழ் மொழியேயாகும்.
தமிழ் இலக்கியத் தோற்றம்:-
ஆதலால், இத்தகைய தொன்மையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் இலக்கியத்தின் வரலாறு மிகநீண்டகால அளவுடையதாய், சுவை மிக்குடையதாய் இருக்குமன்றே ! ஆனல் தமிழ் மக்களின் தோற்றம்போலத் தமிழ் மொழியின் தோற்றமும் பழங் கதைகள் என்னும் பனிப்படலத்தால் மூடுண்டு கிடக்கிறது. பிற்காலத்தில், இந்து மக்களின் பழங்காலக் கேள்விக் கதைகள் எல்லாம் ஒன் றைப்போலவே மற்றென்றும் இருக்கவேண்டுமென்று திருத்தப் பட்டதால், தென்னுட்டுப் புராணக்கதைகளும் வடநாட்டுப் புரா ணங்களேயே தழுவி அமைக்கப்பட்டன. இத்தகைய முயற்சியால் பெருங் தீங்கு விளைவதாயிற்று. இயல்பாய் நடக்கக்கூடிய சிறு நிகழ்ச்சிகளைக்கூடத் தெய்வங்கள் வந்து நடத்தியதாகப் புராணப் புளுகுகளைத் திணித்து, உலகியலைக் கடந்த செய்திகளாகத் திரிக் கப்படவும், சில முக்கியமான சரித்திர உண்மைகள் அறவே தோன்ருது ஒழிந்தன. தற்கால சரித்திர ஆராய்ச்சிக்குப் பொருந்தாத கதைகளே மலிந்து காணப்படலாயின. இதற்குச் சான் ருக ஓர் எடுத்துக்காட்டைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கி யத்தின் தோற்றத்தைப் பற்றிப் புராணம் கூறுவதாவது :- பெளராணிக ஆரியர்களுடைய முதற் கடவுளாகிய பிரமதேவர்; கலைவாணியாகிய சரசுவதியையும், மற்றும் இரண்டு தேவமாதர் களேயும் அழைத்துக்கொண்டு கங்கையில் நீராடுவதற்காக வங் தார். வருகிற வழியில் ஒரு மானிடன் இசை பாடவும், அதை . கலைமகள் சிறிது கேட்டுக்கொண்டே நின்றுவிட்டாள். அதனுல் பிரமதேவர் ரோடி முடித்த பின்னரே அவள் கங்கைக் கரைக்கு வந்துசேர்ந்தாள். உடனே பிரமதேவர்க்குச் சீற்றம்பொங்கியெழுங் தது. கலைமகள் உடலில் அமைந்த ஐம்பத்திரண்டு எழுத்துக்களில் காற்பத்தொன்பதும் அத்தனை பெரும் புலவர்களாகப் பிறக்கக் கடவது என்று சபித்துவிட்டார். அதன்படியே, உரியகாலத்தில் அவ்வெழுத்துக்கள் நாற்பத்தொன்பது புலவர்களாகப் பிறக்க

Page 22
( 28 )
வே, அப் புலவர்கள் இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து, பின்பு பாண்டியனின் தலைநகராகிய மதுரையிலே ஒன்றுகூடி ஒரு சங் கத்தை ஏற்படுத்தினர். நக்கீரர் என்னும் புலவர்தான் அந்த சங்கத்தின் தலைவர்.
நக்கீரரும் முச்சங்கங்களும் :-
நக்கீரர் என்று ஒரு புலவர் இருந்தது உண்மைதான். அவர் எழுதிய நூல்களும் பாக்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவர் இரண்டாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். கடைச்சங்கம் என்று சொல்லப்படும் இயற்புலவர் கழகத்தின் தலைவராய் இலங்கிய பெரியர்ர். பாண்டிய மன்னர்களுடைய ஆதரவில் இத்தமிழ்ச் சங்கமானது மதுரையிலே கடந்துவந்தது. செற்றமிகழ்ந்து குற்றங்கடியும் செஞ்சொற் புலமைவாய்ந்த நற் றமிழ்ப் புலவராய நக்கீரர், அகப்பொருள் என்னும் நூலுக்குத் தாம் எழுதிய விரிவுரையில், காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன் தமிழ்க் கலைப் பயிர் தழைத்தல் வேண்டி ஒரு தமிழ்க் கழகம் அல்லது சங்கத்தை நிறுவினதாகக் கூறப்படும் என்று குறித்துள்ளார். இத்தலைச்சங்கமானது அப்பொழுது பாண்டிய ரின் தலைநகராயிருந்த தென் மதுரையில் 4400 ஆண்டுகளாக கடந்துவந்தது. அச்சங்கத்தை 89 பாண்டிய மன்னர்கள் ஆத ரித்துவந்தனர். எண்பத்தொன்பதாவது மன்னனின் பெயர் கடுங்கோன். இச்சங்கத்தில் அரசர் எழுவர் உள்ளிட்டு 4449 புல வர்கள் கவியரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இந்துக் கடவுளர் களிற் சில பெயர்களும் இப் புலவர் வரிசையிற் காணப்படுகின் றன, அவர்கள் அப்பெயர்கொண்ட மானிடராகவே அக்காலக்
திருந்திருக்கலாம்.
இப் புலவர் குழாத்திட்ை அரங்கேற்றப்பட்ட நூல்களுட் சில இசையைப் பற்றியும், கூத்தைப் பற்றியும், அவை போன்ற கலை களே பற்றியும் எழுதப்பட்டன. ஆனல், அந்தோ! அவைகளில் ஒன்றேனும் இப்பொழுது கிடைக்கவில்லை. கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் கடலானது பொங்கியெழுந்து பாண்டியநாட்டின் தென்பகுதியாகிய பஃன காட்டை வவ்விக் கொண்டது. அந்த வெள்ளப்பெருக்கில் தென் மதுரை நகரமும் தலைச்சங்க நூல்கள் அடங்கிய ஏடுகளும் அகப்பட்டு அழிந்துபோ யின. பனேகாடு எங்கிருந்தது என்பதைத் தெரிந்துகொள்வது அரிதாகாது. பஃன மரங்களை மிக்குடையது பஃன நாடு. ^ இந்தி யாவின் தெற்கோரத்திலும் இலங்கைத்தீவின் வடக்கோரத்திலும் பனைகள் மிகுதியாய் வளர்ந்திருப்பதை இன்றும் காணலாம். இவை இரண்டும் ஒன்றுசேர்ந்து பண்டைக்காலத்தில் மணற்பாங் கான தாழ்ந்த இடமாயிருந்திருக்கவேண்டும். கடல் மண் சோத னேயில் வல்ல நிபுணர்களும், இவ்வாறே, மிகவும் முற்பட்டகாலத் தில் கடலானது இடைப் புகுந்து இந்தியாவிலிருந்து இலங்கை யைப் பிரித்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். இவ்வெள் ளம் நேர்ந்த காலத்தைப்பற்றிக் கூறுவதற்கு மிகவும் பொருத்த

( 29 )
மானவர்கள் தமிழ் மக்களே. ஏனெனில், இவ்வெள்ளத்தால் மூடப்பட்ட நிலத்தில் அவ்வமயம் வாழ்ந்திருந்து தப்பிப் பிழைத் தோர் அவர்களேயாவர். அவர்கள் நேரிற்கண்டு கூறி, அது பின்னர் வழிவழியாகக் கேள்விச்செய்தியாய் நிலவிவந்திருக்கிறது. அதை நாம் நம்பக்கூடுமேயானுல், இவ்வெள்ளப்பெருக்கு நிகழ்ங் தது சுமார் கி. மு. 5400 ஆகும்.
இடைச் சங்கம் :-
பாண்டியநாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டொழிய வும், வான்றேர்ச்செழியன் என்னும் பாண்டிய மன்னன் கபாட புரத்தைத் தனது தலைநகராகக்கொண்டு, தன் முன்னேர்கள் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தைத் தானும் தொடர்ந்து நடத்தலா ஞன். இதுதான் இட்ைச்சங்கம் என்று சொல்லப்படும்.
இராவணன் சீதையை எடுத்துச் சென்றிருக்கக்கூடிய இட்டங் களுள் கபாடபுரமும் ஒன்ருய் இருக்கலாம் என்று கினேத்ததாக இராமாயணத்திற் கூறப்படுகிறது, அது பொன்னும் முத்தும் வைத்திழைத்து, வானுலகின் வளம்பதி போன்று வனப்புடன் விளங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 3700 ஆண்டுகள் கபாடபுரம் தமிழ்க்கலைப் பண்பாடுகளுக்கும் கல்விக்கும் கிலைக்களமாய் உதவி யது என்று தம்முடைய காலத்திற் கூறப்பட்டதாக நக்கீரர் எழுதியுள்ளார். தமிழ்க்கலை செழித்தோங்கும்படி இடைச் சங் கத்தை 59 அரசர்கள் ஆதரித்துவந்ததாகவும், 3700 புலவர்கள் கவியரங்கேறியதாகவும் சொல்லப்படுகின்றன. அவ்விதம் இயற் றிய நூல்களுள், தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலைத் தவிர வேறு ஒன்றும் இப்பொமுது 15மக்குக் கிட்ைக்கவில்லை. தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியனூர் அகத்திய முனிவ ரின் மாணுக்கர் என்று சொல்லப்படுவார். . தமிழ் மொழிக்கு முதல் இலக்கண நூல் என்று கருதப்படும் அகத்தியத்தை அடிப் படையாகக்கொண்டே தொல்காப்பியமும் எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரைப்பற்றியும் எத்தனேயோ 15ம்பத்தகாத கதை கள் புனேயப்பட்டிருப்பதால், இவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
நக்கீரர் எழுதிய வரலாற்றை மேலும் தொடர்ந்து பார்ப் போம். கபாடபுரத்தையும் கடல் எழுந்து மூடிவிட்டது, " அதன் பின் பாண்டியர்கள் இப்பொழுதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டனர். முடத்திருமாறன் என்னும் பாண்டிய அாசன் தனது புதிய தலைநகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை அமைத் தான. y
கடைச்சங்கம் :-
இதுதான் கட்ைச்சங்கம் எனப்படுவது. முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதியிருகவுள்ள டாண்டியர் காலமான 1800 ஆண்டுகள் இச்சங்கம் கில்ப்ெற்றிருந்தது. நக்கீரர் உக்கிரப்

Page 23
( 30 )
பெருவழுதியின் காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆதலால் கடைச்சங்கமானது கி.மு. 1700-ம் ஆண்டில் தோன்றியிருக்க வேண்டும். இதில் 449 புலவர்கள் நூலியற்றி வெளியிட்டனர். 15க்கீரர் கூறும் கடைச்சங்க வரலாருவது உண்மையாயிருக்கக் காரணம் உண்டு என்பதை உணர்ந்து தமிழ் மக்கள் செம்மாப்புக் கொள்ளலாம். கடைச்சங்க நூல்களாக இப்பொழுது நமக்குக் கிடைத்திருப்பனவற்றுள், சில சிதைவுற்று அரைகுறையாயிருந் தாலும், அவையெல்லாம் நானூற்று 15ாற்பத்தொன்பது புலவர் களாற் பாடப்பட்டனவேயாகும்.
முச்சங்கங்களைப்பற்றிய உண்மை :-
முச்சங்கங்களேயும்பற்றிய இக்கதையைப் பலரும் பலபடியாக ஆராய்ந்து, அதில் குற்றமே கண்டு முற்றிலும் நம்பத்தகாத பொய்க்கதையென் அறு தள்வி விட்டனர். ஆயினும், ஒன்றுமே இல்லாதவிடத்தில் இத்தகையதொரு கதை எழுந்திருக்கமுடி யாது. ஆசிரியர்கள் கூறும் விதமே அகத்தியரின் காலத்தை அளவிட்டு நாம் ஒரு முடிவு செய்துகொள்ளலாம். அக்காலத் தில் அவர் ஓர் இலக்கணம் எழுதவேண்டுமானல் அவருக்கு நெடுங்காலத்திற்கு முன்னமேயே தமிழ் இலக்கிய நூல்கள் கிறைய இருந்திருக்கவேண்டும். ஆதலால், ஏதோ சில செய்தி கள் தெய்வத்தோடு பின்னிப் பிணைத்திருப்பதை வைத்து, முச் சங்கங்களைப்பற்றிய கதை முற்றிலும் பொய் என்று தள்ளிவிட முடியாது. இச்செய்திகள் மிகப் பழைய காலத்தில் கட்ந்தனவா தலால், கேள்விக்கதை வரலாறுகள் சற்றுத்திரிந்து மாறுவது
്
இயல்பே.
கடைச்சங்க நூல்களாக நமக்குக் கிடைத்திருப்பனவற்றுள், நானூற்று நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பர்டல்களோடு, நக்கீரர் காலத்திற்குப்பின் இருந்த பல புலவ்ர் பாக்களும் அடங்கி யுள்ளன. மூன்றம் நூற்றண்டின் முடிவுவரையும் கட்ைச்சிங்கம் இருந்து வேலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் அது மறைந்து போகவும், பல நூற்ருண்டுகள் வரை, ஏதாவது ஒரு முறை தேவையுள்ளபொழுது ஒரு சங்கத்தைக் கூட்டிப் பல சிறந்த புது நூல்கள் அரங்கேற்றப்பட்டிருக்கவேண்டும். அம் முறையாலும் தமிழ் இலக்கியக் களஞ்சியம் வளம்பெற்றிருக் கிறது.

சங்க காலத்து யாழ்கள்.

Page 24

அத்தியாயம்-6
கடைச்சங்க நூல்கள் :
கடைச்சங்க காலத்து இலக்கிய நூல்கள் தெர்ன்மை சான்ற சிறப்புடன், இன்றமிழின் இளநலக்கவின் கொண்டு தனித்திலங் கும் ஒரு தொகுதியாய் மிளிர்கின்றன. அவற்அறுள் மிகவும் முக்தி யனவாக விளங்குவனவற்றுள் வடமொழிச் சொற்கள் சிறிது விர வாது, ஆரியர்களுடைய சமூக சமயக் கருத்துக்களேயும் தழுவா மல், தனித்தமிழின் தூய5டையில் எழுதப்பட்டுள்ளன. இத் தகைய பழம் பாடல்கள் மிகச் சுருங்கியனவாய் இருந்தாலும், அவை "ஆரியர்கள் தமிழ் நாட்டினுள் அடியெடுத்துவைக்குமுன் னரே எழுதப்பட்டவை என்பதில் யாதொரு ஐயமுமில்லை. இதி லிருந்தே அவற்றினுடைய தொன்மைச் சிறப்பினே நாம் ஒரு வாறு தெளிந்துகொள்ளலாம்.
இயற்கைச் சூழலிலே திளேத்துக் களித்த புள்ளினம் இழு மென்றிசைக்கும் இன்னெலி போல, இப்பழம் பாடல்களும் எளிய நடையில் இயற்கையோடியையத் தெளிவுபெற்று விளங்கா கிற் கும். இப்பழங் தமிழின் அாயகடை ஆரியர்களுடைய வலிந்து பாடும் செயற்கை கடைக்கு முற்றிலும் வேறுபட்டது.
இப்பாடல்களிலிருந்து, நம்முடைய தமிழ் முன்ஞேர் வீரமும் வலியும் படைத்த வீறுடை மக்களாய் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது, அவர்கள் மாண்புடை மானம் வாய்ந்த மைந்தினை யுடையவர்கள். மூத்த குடிவங் த மூதின் மகளிராய தமிழ்த் தாய் மார்கள் தங்கள் தநயர் போரிற் புறங் கொடுத்தார் என்னும் பழி யஞ்சிப் பதைத்துடனே உயிர் நீப்பர்.
ஒரு தமிழ் வீரனுக்கு முதுகிலே வடுப்பட்டால், அதைவிட மானக்குறை வேருென்றுமில்லை. தமிழ்நாடு முழுதும் வீரர் வழி பாடு நடந்துவந்தது. போரில் மடிந்த வீரர்களுக்குக் கல் கட்டு அவ்வீரக்கல்லைத் தெய்வமாக வணங்கி வழிபட்டனர். ஐந்து கிலத்து வாழ்வோரும் ஐக்திணை மக்களாக வகுக்கப்பட்டாலும், எல்லாரும் ஒருதர மக்களாகவே கருதப்பட்டனர். திருமணத் திற்கு முன்னர் காதல் செய்தலும் களவுக் கூட்ட்மும் நிகழ்வ துண்டு. கிலத்திற்கு நிலம் வழக்க பழக்கங்கள் சிறிது வேறு படும். பழியஞ்சிக் குடிபுரந்து கோலோச்சும் மன்னனே நாட்டை ஆள்வதற்குரியான். அரசன் எப்பொழுதும் நிலையாக ஒரு தான வைத்திருப்பான். போர்க்காலத்தில் படைத்தலைவர்களும், சிற் றரசர்களும், குடிமக்களும் அரசனுக்குப் படையளிப்பதுமுண்டு தமிழ்நாடு பொதுவெனப் பொருது தத்தம் கொற்றமே முற்றி லும் நிலவவேண்டுமென்று திராவிட காட்டு முடிவேந்தர் மூவரும் தமக்குள்ளே அடிக்கடி போர் செய்துவந்தனர். முடிவேந்தர்கள்

Page 25
( 82 )
தவிர, வேளிர், குறுகில மன்னர் போன்ற சிற்றரசர்களும் பேர
ரண்கள் வகுத்துக்கொண்டு தமக்குள்ளே போர்கள் கிகழ்த்தின தாகவும் படிக்கிருேம். ஆனல், இவ்விதம் இடைவிட்ாது போர்
கள் கடந்தாலும், பொதுமக்களுடைய வாழ்க்கையை வளம்படுத்
தும் வாணிகம், உழவுத்தொழில் போன்ற பிற முயற்சிகள் தடை
பட்டுக் குன்றியதாகத் தெரியவில்லை. இப்போர்களால் மக்களு,
டைய வீரச்சிறப்பும், மனவெழுச்சியும், உழைப்பின் ஊக்கமும்
கன்குயிர்த்து நிலைபெறலாயின என்றே சொல்லவேண்டும்.
புலவர்களும் பாணர்களும் மாளிகைதோறும் மன்னர்களையும்
வள்ளல்களையும் நாடிச்சென்று, அவர்களது வீரச்செயல்களையும் வண்மைச் சிறப்பையும் விங் தைப் பாடல்களால் வழுத்தி, யாழ் மீட்டிப் பண்ணுேடு பாடினர். தமிழ்ச் சங்கம் மூன்றும் தலைசிறந்து விளங்குவதற்கு இசைப்பாணர்களும் பேருதவியாய் இருந்த்னர். அவர்கள் பாடிய பாடல்கள் பல நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் பண்ட்ைத் தமிழரின் பண்பட்ட உள்ளமும், அவர்தம் வீர வாழ்க்கையும் விழுமிய நோக்கமும் அழகுறத் தீட்டியிருப் பதைக காணலாம. .
கடைச்சங்க காலத்துப் பாடல்களே அக்காலப் பின்பகுதியில் வாழ்ந்த உக்கிரப் பெருவழுதி, சேரல் இரும்பொறை, மாறன் வழுதிபோன்ற தமிழ் மன்னர்களின் கட்டளைப்படி, பல தொகை, நூல்களாகத் தொகுத்திருக்கிருரர்கள். அத்தொகை நூல்கள் தாம் நுவலும் பொருளுக்கேற்ப, அகம் என்றும் புறம் என்றும் இரு வகையாகப் பிரிக்கப்படும். காதலைப்பற்றிக் கூறுவன அகத் துறை நூல்கள். போரைப்பற்றியும் ஏ&னப் பொருள்களைப்பற்றி யும் பாடுவன புறத்துறை நூல்கள். அகத்துறை நூல்களுள் மிகவும் முக்தியது அகநானூறு. இது காதலைப்பற்றிய பாடல் கள் 5ானூறு கொண்டது. இதைத் தொகுப்பித்தோன் உக்கிரப் பெருவழுதி. பல புலவர்கள் பாடிய பாடல்கள் இதில் ஒன்ருய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்று, போரைப்பற்றிய நானுாறு பழம் பாடல்களே ஒன்று சேர்த்துத் தொகுக்கப்பட்டது புற நானூறு என்னப்படும். இதில் நூற்றைம்பது புலவர்களின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போர்கள் வழக்கமாய் அரசர் களால் 15ட்த்தப்பட்டதால், கடைச்சங்க காலத்துத் திகழ்ந்த தமிழ்நாட்டுச் சேர சோழ பாண்டியர்களின் வீரச்செயல்கள் பல வும் புற5ானுாறு என்னும் இத்தொகை ஆாலில் நன்கு புலப்படும்.
நற்றிணை என்னும் மற்ருெரு தொகை நூலும் நானூறு பாட்ல்களேக் கொண்டது. இது மாறன்வழுதி என்னும் அரசனுல் நூற்றெழுபத்தைந்து புலவர்களின் பாடல்களைச் சேர்த்துத் தொகுப்பித்தது. இப்பாடல்களும் காதலையே பொருளாகக் கொண்டு பாடப்பட்டன.
குறுந்தொகை என்னும் அகத்துறை ஆாலும் இருநூற். றைந்து புலவர்கள் பாடிய நானூற்ருெரு பாடல்களைக்கொண்டு: விளங்குகிறது. S SSDSSS

( 38 ) ஐங்குறு நூறு என்பது திணைக்கு நூருக ஐந்து. புலவர்களாற்
பாடிய ஐந்நூறு பாடல்களைக்கொண்டது. இது சேரல் இரும் பொறை என்னும் சேர அரசனுல் தொகுப்பிக்கப்பட்டது.
பதிற்றுப்பத்து என்பது, ஒவ்வொரு சேரவரசன்மேல் பத் துப் பாட்டாகப் பதின்மர் புலவர்களாற் பாடப்பட்டது. அப் பாடல்களுள் எண்மர் புலவர் பாடிய எட்டுப் பத்துக்களே இப் பொழுது 15மக்குக் கிடைத்துள்ளன.
பரிபாடல் எழுபது பாடல்களைக் கொண்டது. அவற்றுள் ளும் பல மறைந்துபோயின.
கலித்தொகை என்பது நூற்றிைம்பது கலிப்பாக்களால் அகப்பொருள் ஐந்திணை மேலும் ஐந்து புலவர்களாற் பாடிப்பட் டது. அவற்றுள் நெய்தற் கலியைப் பாடிய நல்லந்துவஞர் என் னும் புலவரே கடவுள் வாழ்த்துச் செய்யுளேயும் பாடி இதனைத் தொகுத்தவராவர்.
பத்துப்பாட்டு என்பது பத்து நீண்ட பாடல்களேயுடையது. அவை முறையே வருமா அறு:-
திருமுருகாற்றுப்படை,-இது தமிழரின் போர் க் கட் வு ளா கி ய முருகனே வழுத்தி நக்கீரர் என்னும் புலவராற் பாடப்பட் -ஆ1.
பொருநராற்றுப்படை,-இது முட்த்தாமக் கண்ணியார் என்னும் புலவரால் சோழன் கரிகாலனது வெற்றிச்செயல்களே விரி தீஆதுப் பாட்டப்பட்டது.
சிறுபாணுற்றுப்படை-இது நல்லூர் நத்தத் தஞ்ச் நல்லியக் கோட்
னேப் புகழ்ந்து பாடியது.
பெரும்பாணுற்றுப்படை,-இதில் உருத்திரங் கண்ணணுர் தொண் டை நாட்ட்ரசன் தொண்டைமான் இளந் திரையனப் போற்றி யிருக்கிறர்.
முல்வலப்பாட்டு,-இதில் கப்பூதஞர், கார்காலத்தில் தனித்து உறையும் தலைவியின் துயரமும் தலைவனின் வீரமும் இனிது விளங்கப் பாடியுள்ளார்.
மதுரைக்காஞ்சி,-இது மர்ங்குடி மருதனர் பாண் டிய அரசன்
கெடுஞ்செழியனேப் புகழ்ந்து பர்டியது.
நெடுநல்வாடை, இது st5 6 éir fir- நெடுஞ்செழியன்மேற் ւմ ո գ ած/.
குறிஞ்சிப்பாட்டு, - இது கபிலரால் ஆரிய அரசன் பிரகத்தனத்
தமிழ் அறிவித்தற்காகப் பாடியது.

Page 26
( 84 )
பட்டினப்பாகல-இது உருத்திரங் கண்ணணுர் கரிகால் வ&ளவனே
யும் காவிரிப்பூம் பட்டினத்தையும் சிறப்பித்துப் பாடியது.
மலைபடுகடாம்-இது பெருங்குன்றூர் பெருங் கெளசிகனர் கன்
னனைப்பற்றிப் பாடியது.
இவ்விதம் எட்டுத்தொகை, பத்துப்பர்ட்டு என்னும் நூல்கள் தவிர பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகுதியும் சேர்க்கப்ப்ட் டிருக்கிறது. அவ்வகை நூல்கள் பதினெட்டிலும் பார்ப்பனிய இந்துமதக் கொள்கைகளின் கருத்துக்களும், வடமொழிச்சொல் வழக்குகளும் மலிந்து காணப்படுகின்றன. தமிழ் மக்களிடையே ரியப் பண்பாடுகள் வந்து கலந்த காலமாகிய கடைச்சங்கத்தின் இறுதியில் அந்நூல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவையா வன:-** நாலடியார், நான் மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது இன்னு நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திவண ஐம்பது, திவணமாவல, திவண மொழி, ஐந்திவண எழுபது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைக்கிவல.”
இவற்றுள் திருக்குறள் முக்கியமானது. அதிற் காணப்படும் ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறள் வெண்பாக்களும் அறிவின் முதிர்ச்சியில் திரண்ட முத்துக்களாய் இலங்குகின்றன. ஒவ்வொரு குறளும் இரண்டு அடியாலே அமைக்கப்பட்டிருப்பி னும், அக்கு அறுகிய அடிகள் மனித வாழ்க்கைக்கு வேண்டிய உறு திப் பொருள்களையெல்லாம் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கின் றன. திருக்குறள் தமிழ் வேதம் என்று போற்றப்படும். ஆனல் ஆரிய வேதங்களைப்போல் ஒரு சமயச்சார்பிலே எழுதப்படாமல், யாவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில், பொய்தீர் ஒழுக்க நெறி யாகிய அறநெறியையே எடுத்துக் கூறுகிறது திருக்குறள். அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்னும் பெரியார். அவர் ஒரு சமணராக்க் கருதப்படினும், அவர் யாதொரு சமயத்தின் குறு கிய நோக்கங்களையாவது கொண்டவரல்லர். அவருடைய வாழ்க் கை வரலாற்றைப்பற்றிப் பலர் பலவாருகக் கூறுகின்றனர். 15ம் முடைய வழங்காலப் புலவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி எதுவும் எடுத்தியம்பும் வழக்கம் இல்லை. ஏதோ ஒன் றிரண்டு செய்திகள் அவர்கள் நூல்களில் அவர்களே அறியாமலே தென்படலாமேயொழிய வேறில்லை. இவருடைய காலம் இன்ன தென அறு அறிவதற்குப் பிற்காலத்தெழுந்த கதைகள் எல்லாம் சரித்திரவுண்மையுடையனவல்லவாதலால், அவை ஏற்அறுக் கொள்ளத்தக்கனவாயில்லை.
இலத்தீன் முதலியி எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் திருக் குறளை மொழிபெயர்த்திருக்கிருரர்கள்.
ஐம்பெருங் காப்பியங்களில் இரண்டாகிய சிலப்பதிகாரமும்,
மணிமேகவலயும், கடைச்சங்கக்காலத்து நூல்களைச் சேர்ந்தவை களே. அவை கடைச்சங்கத்தாரால் இறுதியில் எம்.அறுக்கொள்

( 85 )
ளப்பட்ட பெரிய நூல்கள் போலும். இலக்கிய நூல்கள் காவிய நடையில் எழுதுவதென்பது முதலில் ஆரியர்களால் தோற்று விக்கப்பட்ட ஒரு வழக்காகும். கடைச்சங்க் காலத்தின் பிற்பகுதி யில், அதாவது, இரண்டாம் நூற்றண்டின் இடைக்காலம் அல் லது சிறிது பிந்தி, தமிழ்ப் புலவர்கள் அாய தமிழ் இலக்கியமுறை களே மட்டும் கையாள்வது என்பதை விட்டு, ஆரியர்களுடைய இலக்கிய வழக்குகளேயும் மரபுகளையும் பின் தொடர்ந்து நூல்கள் ச்ெய்யத் தொடங்கினர்.
சிலப்பதிகாரம் அல்லது சிலம்பைப்பற்றி யெழுந்த காவிய நூலானது பத்தினிப் பெண்ணுகிய கண்ணகி யென்னும் கற்புடை யாளின் அற்புதச் செயல்களே விரித்துக் கூறுகிறது. அவள் இவ் வுலகை நீத்ததன் பின்னர் பத்தினிக் கடவுளாக வழிபடலாஞள். ஒருகாலத்தில் அவளுடைய வழிபாடு, இலங்கையுட்பட இந்தியா வின் பல பாகங்களிலும் பரவியிருந்தது. இலங்கையில் தமிழர் க்ள் கண்ணகியம்மனே இன்னும் வழிபட்டுவருகிறர்கள். தென் இந்தியா வைவிட, இலங்கையிலுள்ள் தமிழ் மாகாணங்களில் கண் ணகியம்மன் கோயில்கள் ஏராளமாய்க் காணப்படுகின்றன. சிங் கள வரலாற்றின் படி முதலாம் கயவாகு (கி. பி. 174-195) என் னும் அரசனே இலங்கையில் பத்தினி வழிபாட்டைப் புகுத்தின வ னென்றும், பத்தினியின் காற்சிலம்பு ஒன்றை அவன் இலங்கைக் குக் கொண்டுவந்தானென்றும் சொல்லப்படும். சிங்கள நாட்டில் பல இடங்களிலும் பத்தினியின் தேவாலயங்கள் காணப்படுகின் றன. இந்தப் பத்தினிக் கோயில்களில் ஹாலம்பா " என்னப் படும் சிலம்பானது இன்னும் வைத்து வணங்கப்படுகிறது.
இந்தக் காப்பிய நூலிற் கூறப்பட்ட் நிகழ்ச்சிகள் அனைத்தும் செங்குட்டுவன் என்னும் சேர அரசனின் ஆட்சிக்காலத்தில் நடந் தனவாகும். சேரன் செங்குட்டுவனின் திருத்தம்பியாராகிய இளங் கோவடிகள் என்னும் அரசிளங்குமரரே, துறவு கிலேயூண்டு, இக் காப்பிய நூலைப் பாடியருளினர். பழக்காலத் தமிழ் மன்னர்களிற் செங்குட்டுவன் ஒரு தலைசிறந்த மன்னனுய் விளங்கின்ை. இளங் கோவடிகளும் தாம் எழுதிய அழியாப்புகழ் படைத்த அருமைக் காப்பியத்தில் தமது தமையனைப்பற்றிய வீரச்செயல்களையும் ஒரு பகுதியில் அமைத்துள்ளார். V
இளங்கோவடிகளின் நெருங்கிய நண்பராகிய மதுரைக் கூல வாணிகன் "சித்தலைச் சாத்தனுரால் மணிமேகலை என்னும் காப்பி யம் பாடப்பட்டது. அவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர். அவர் தமது நூலாகிய மணிமேகலையில், கோவலன் மகளாகிய மணிமே கலை புத்த மதத்தைச் சேர்ந்து துறவுபூண்ட வரலாற்றைக் கூறு முகத்தானே புத்த சமயத் தத்துவங்களே யெடுத்துச் சிறந்த முறையில் நன்கு விளக்கியுள்ளார்.
இந்த இரண்டு காப்பியங்களும் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர், தமிழ் நாட்டில் தழைத்தோங்கிய கலைச்சிறப் பயுைம், வேலைத்திற நுட்பங்களையும், தமிழ் மக்களுடைய பண்

Page 27
( 36 )
பாடுகளையும், நாகரிக வாழ்க்கையையும் திறம்படக்கூறும் திப்பிய் நூல்களாகவுள்ளன. ஆடலும் பாடலும் பண்டைத் தமிழர் வாழ்க் கையில் முதன்ம்ைபெற்று விளங்கின. இந்தக் கலைகளின் மரபு முறைகள் எல்லாம் இப்பொழுது தென் இந்தியாவில் வழங்கப் படும் கர்நாடக சங்கீதம், பரத காட்டியம் முதலியவைகளுக்கு முற் றிலும் வேறுபட்டன. அக்காலத்தில் வழங்கப்பட்ட பல்வேறு இசைக் கருவிகளைப்பற்றியும், ஆடல் மகளிருக்கு அக்காலம் கொடுக்கப்பட்ட பயிற்சிகளேப்பற்றியும் அக்காப்பியங்களில் விரித் துக் கூறியிருப்பதைக்காண வியப்பாகவே இருக்கும். நடனக் கலேயில் ஒரு பெண் தேர்ச்சியடையவேண்டுமானல், ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதளவும் அவள் தனது உடலையும் மிடற் றையும் உரியமுறையிற் பயிற்றவேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றபின்னர், ஆடல் அரங்கமைத்து ஓர் அரசன் முன்னிலையில் அரங்கேற்றுவது வழக்கமாக இருந்தது. இது அக்காலவரசர் கள் தமது நாட்டுக்கலைப் பண்பாடுகளில் தாம் எடுத்துக்கொண்ட ஆர்வத்தை நன்கு புலப்படுத்துவதாகும்.
திராவிட மக்கள் வழங்கிவந்த பலவித இசைக்கருவிகளைப் பற்றியும் அந்நூல் கூறுகிறது. அவற்றுள் நான்குவகை யாழ் களையும், முப்பத்தொரு வகை தோற் கருவிகளையும் நாம் காண லாம். இன்னும் இசைத்துறையிலும், 15ாடகத் துறையிலும் தத் துவச் செய்திகளே ப்பற்றியும் அக்காலத்திற் குறித்து வழங்கப் பட்ட தனித் தமிழ்க்கலைச் சொற்களே க்கண்டு நாம் மகிழலாம். அச்சொற்கள் எல்லாம் இக்காலத்தில் வழக்கிறந்து மங்கிக்கிடக் கின்றன. மொழியை வளர்த்து வளம்படுத்துகிருேம் என்ற பெய ரால், இந்நாளில் அத்தமிழ்க் கலைச்சொற்களைக் கஃளந்து வட மொழிச் சொற்களை நிறையப் புகுத்தி வழங்குகின்ற்னர்.
தமிழ் எழுத்தின் வரலாறு :-
தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதலியன அக்காலத்திலே யே எழுதப்பட்டிருப்பதால், பண்டைத் தமிழ்மக்களிடையே தமக் கென ஓர் எழுத்து முறைமை ஏற்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுதல்கூடும். தமிழ் இலக்கியம் முதலில் இருந்தே எழுதப்பட்டு வந்ததே தவிர, வேதங்களேயும் ஏனே வடமொழி நூல்களையும் போல் எழுதப்படாமல் வாயாற்சொல்லி மனப்பாடம் செய்யப் பட்டுவந்திருப்பதில்லையென்பது திண்ணம். தனக்கு முன்னரே இருந்துவந்த இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுக்கவந்த தொல்காப்பிய நூலிலேயே எழுத்தைப்பற்றிய இலக்கணம் ஒரு தனி அதிகாரமாக்ச் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், எழுத்து என்னும் சொல்லே தனித் தமிழாய் இருப்பதைக் காணலாம். அதேபொழுது, சமஸ்கிருத மொழிக்காக எழுந்த முதல் இலக் கண நூல்களில் எழுத்தைப் பற்றி யாதொரு குறிப்பும் இல்லை. அக்காலத்தில் ஆரியர்களுக்கு வடிவெழுத்து இல்லாததே அதம் குக் கர்ரணமாகும்.

( 87 )
கி. மு. 5000 ஆண்டளவிலேயே பழங் திராவிட் மக்கள் ஒரு வக்ை எழுத்துமுறையைக் கையாண்டு வந்ததாகத் தெரிகிறது. மொஹஞ்சதரோக் காலத்து வழங்கிய சித்திர எழுத்துக்களிலி ருந்து பிராமி என்னும் எழுத்துமுறை எப்படித் தோன்றியிருக்க வேண்டுமென்பதை லாங்டன் என்னும் பெரியார் (Professor Londgdon) நன்கு விளங்கக் காட்டியுள்ளார். இன்னும், ஆரியர்கள் எவ்வாறு இவ்வெழுத்து முறையைக் கையாண்டு தங்கள் சமஸ் கிருத மொழியை வளம்பெறச் செய்தனர் என்பதையும், அதனுல் இவ்வடமொழி என ஆரியவினத்தைச் சேர்ந்த மொழிகளுக்கில் லாத சில குணங் குறிகளைக்கொண்டு விளங்குவதையும்பற்றி அவ ரே கூறியுள்ளார். (முக்கர்ஜி எழுதிய இந்து நாகரிகம் என்னும் நூலைப் பார்க்கவும்). தற்காலம் உள்ள தமிழ் எழுத்தின் வடிவம் பத்தாம் நூற்றண்டிலே ஏற்பட்டது. அம்முறையானது அதற்கு முன்னிருந்த வட்டெழுத்து முறையினின் அறும் தோன்றியதாகும். இவ்வெழுத்து முறையானது தென்னிந்தியாவில் சமஸ்கிருதத் தை எழுதிய கிரங் தவெழுத்துமுறையை ஒத்து விளங்குகிறது. வட் டெழுத்துக்களேயும் கிரந்தவெழுத்துக்களேயும் தவிர, இந்தியா வில், முக்கியமாய்த் தென் பகுதியில், ஒருசேரத் தோன்றிய இன் ணும் பலவகை எழுத்துமுறைகளும் இருந்துவந்தன. இவ்வகை எழுத்துக்களெல்லாம் கி. மு. மூன்ரும் நூற்றண்டில் அசோக மன்னனல் கையாளப்பட்ட பிராமி எழுத்துக்களோடு தொடர்பு கொண்டனவாகவே காணப்படும். சரித்திர காலத்திற்கும் முற் பட்டதாக மொஹஞ்சோதரோவிற் கண்டுபிடிக்கப்பட்ட எழுத் துக்களுக்குப் பிறகு, இந்தியாவில் சரித்திரகாலத்தில் மெளரிய வரசர்களின் கட்டளைகளேப் பாறைகளில் வெட்டப்பட்டிருக்கும் எழுத்துக்களே மிகவும் முக்தியனவாகவுள்ளன. ஆதலால், தென் இந்தியாவிற் காணப்படும் எழுத்துமுறைகள் எல்லாம் அசோகன் எழுத்தாகிய பிராமி வடிவிலிருந்தே தோன்றியனவா கப் பலர் க்ருதுகின்றனர். வரலாற்று உண்மைகளைக் கற்களிற் பொறித்துச் சேமிக்கவேண்டுமென்று அசோகன் போன்ற மெள ரிய அரசர்களே முதன் முதலில் எண்ணியிருக்கலாம். இன்னும், அவர்கள் அக்காலத்தில் வட இந்தியாவின் ஒருபகுதியை ஆண்டு வந்த கிரேக்கர்களிடமிருந்துங்கூட எழுத்துமுறையைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனல் அதற்குமுன் இந்தியாவில் எழுத்து முறையே இருந்ததில்லை என்று சொல்வது உண்மையாகாது. இந்த பிராமி எழுத்துமுறையானது கி. மு. ஏழாம் நூற்றண்டில் போனிஷியர்கள் கைக்கொண்டிருந்த விழுத்துமுறையைப் பெரி தும் ஒத்திருப்பதாக இப்பொழுது தெரியவருகிறது. பழங்காலத் தில் திராவிடர்கள் கிறைந்திருந்த இந்திய நாடானது அக்கால த்து 15டுகிலக் கடற்பகுதி கில மக்களோடு சேர்ந்து பொதுவான தொரு மொழியையும் பண்பாடுகளையும் வழங்கிவந்திருத்தல் கூடு மென்பதையும் நோக்காது, பழைய இந்திய எழுத்து முறையா னது செமிட்டிக்குழுவினத்து மொழிகளிலிருந்து தோன்றியிருக்க லாம் என்றுகூடச் சிலர் கம்புகின்றனர்.

Page 28
( 88 )
போனிஷிய எழுத்துவடிவிலிருந்து பிரர்மி வடிவம் தோன்றி யிருந்தாற்கூட, கடலோடும் வாழ்க்கையைக்கொண்ட போனிஷி யர்கள் நடுநிலக் கடலோரத்திலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி யாக வந்தனரேயன்றி கிலத்தின் வழியாக வரவில்லை. ஆதலால் வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவோடுதான் அவர்கள் மிக வும் முந்திய தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும். தமிழ்ச் சொற்கள், முக்கியமாய் வாணிகப்பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள் பழைய ஹரீபுரூ, கிரேக்க மொழிகளிற் புகுந்து காணப் படுகின்றன. சரித்திரகாலத்திற்கு முன்னர் இருந்து இப்பொழுது அழிந்துபோன முகையர் (Mugheir) என்னும் இடத்திற் கண்டு பிடிக்கப்பட்ட் தென்னிந்தியத் தேக்குமரத்துண்டுகளாலும், வேறு சில பொருள்களாலும் பழைய திராவிட 15ாட்டிற்கும் 5டு நிலக் கடற்பகுதி காடுகளுக்கும் அக்காலத்திருந்துவந்த வாணி கத் தொடர்பு நன்கு விளங்குவதாகும். இத்தகைய செய்திகளை யெல்லாம் பார்க்கும் பொழுது, பழைய போனிஷிய எழுத்து முறை யானது, முதலில் தென்னிந்தியர் விற் புகுந்து, பின்னர் நாளடை வில் வடபகுதிக்குச் சென்றிருக்கவேண்டுமென்று நம்புவதற்கு இடமுண்டாகிறது. பின்னர், அசோகனுடைய ஆட்சிக்காலத் தில் அம்முறை எழுத்துக்களின் பலவகைகள் ஆரியவர்த்தத்தி
லும் தக்கிணத்திலும் தோன்றியிருக்கவேண்டும் என்னலாம்.

அத்தியாயம்
சங்க காலத்துத் தமிழ் அரசர்கள்"
சங்க இலக்கியத்திற் காணும் குறிப்புக்களின் உதவியால், நாம், அக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பல அரசர் களும் வள்ளல்களும் எவ்வாறு விளங்கினர் என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய கல்வித்திறனும் போர்த் திறனும் இனிது புலனுகின்றன. ஆனல் அக்குறிப்புகள் ஒன் ருே டொன்று தொடர்பில்லாத தனித்தனி நிகழ்ச்சிகளைப்பற்றி யே கூறுவதால், அக்கால வரலாற்றினே ஒழுங்குபடுத்தித் தொடர்ந்தமைப்பதற்கு வழியில்லை. ஆரியரை எதிர்த்தெழுந்த போராட்டம் சங்க காலத் தமிழர் உள்ளத்தில் உயிர்த்துக்கொண் டேயிருந்திருக்கிறது. அவ்விரு இனத்தவரிடையும் அரசியலிலும் வாழ்க்கைமுறைப் பண்பாடுகளிலும் ஏற்பட்ட முரண்பாட்டைப் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியத்தில் இட்ம் பெற்றுள் ளன. தமிழ் அரசர்கள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு வடநாட்டு ஆரியமக்கள் மேற்போர் தொடுத்து வென்று, அவ்வாரிய வர்த்தத்தில் தீரம் நடத்திய வீரச் செயல் களே நிலை பெறுத்துவதற்காக, 'ஆரியப்படை கடந்த ', ' இமய வரம்பன் போன்ற விருதுப் பெயர்க்ஃளப் பூண்டனர்.
பிந்துசாரன் காலத்தில் மெளரியப் பேரரசானது பரந்து தமிழ்நாட்டின் வட் எல்லைவரை வளர்ந்துவிடவும், பழங்காலப் பகையானது தமிழ்நாட்டினுள்ளும் வந்துவிடலாகாது என்ற உணர்ச்சியைத் தமிழ் மன்னர்கள் பெற்றிருக்கவேண்டும். அது முதல் கி. பி. 335 வரை தமிழர் தங்கள் தற்காப்பின் கிமித்தமாக வே ஆரிய மக்களுடன் போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட் டிருந்த அது. ஆனல், வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் தமிழ் மன் னர் ஆரியவர்த்தத்தினுள்ளும் நுழைந்து போரை நடத்தினர். அசோகனுக்குப் பின்வந்த அரசர்கள் வலி குன்றியவர்களாய் இருந்ததால் கி. மு. நூருவது ஆண்டளவில் மெளரியர்கள் தங் கள் கையிலிருந்த தக்கிணப்பகுதி காட்ட்ை இழந்துவிட்டனர். அதற்குப்பின் ஐந்து நூற்ருரண்கள் கழிந்த பின்னரே குப்தர்கள் என்ற ஆரியக் குடும்பத்தாரின் ஆட்சி கி. பி. முந்நூருவது ஆண் ட்ளவில் பேரரசுப் புகழ்கொண்டு கிளம்பியது.
இந்த இட்ைப்பட்ட நீண்டகாலமாகிய நானூறுக்கு மேலான ஆண்டுகளில் வட இந்திய சரித்திரமானது மிகவும் துயரம் கிறை ந்தபகுதியாகும். அலெக்சாந்தரைச் சார்ந்தவர்களின் வழிவந்தவர் களாகிய இந்திய கிரேக்கர்கள் பாக்டிரியா, பார்த்தியா என்னப் படும் தற்கால ஆப்கானிஸ்தானம், பலுச்சிஸ்தானம் என்னும் பகுதியை ஆண்டுகொண்டிருந்தனர். அவர்கள் சுமார் கி. மு. நூருவது ஆண்டில் வட இந்தியாவைப் படையெடுத்துவந்து

Page 29
(40 }
ஆரியவர்த்தத்தின் மேலைப்பகுதியில் தங்கள் ஆட்சியை ஏற்படுத் தினர். அது கிறிஸ்துவின் காலந்தொடக்கம்வரை நடந்துவக் தது. அசோகன் இறந்த பிறகு தெற்கே ஆந்திரர்கள் முதலாவ தாகத் தாங்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற்று, விக்திய மலைக்குத் தெற்கே மெளரியர்கள் கையிலிருந்த நாடனேத்தையும் பிடுங்கிக்கொண்டனர். அவர்கள் அதோடு கிற்காமல், கி. மு. நூருவது ஆண்டில் ஆரிய நாடாகிய அவந்தியையும் கைவ்பற்றி னர். அக்காலத்திலும் கி. பி. சில நூற்றண்டுகள் முடியமட்டும் ಸ್ಪ್ರೆ: பெரும்பாலும் புத்த சமயத்தைத் தழுவினவர்களா ருந்தார்கள். அவர்கள் பல விகாரங்களையும், பள்ளிகளேயும் கட்டுவித்து அவற்றைப் பலவகைச் சித்திரங்களாலும், சிற்பங்க ளாலும் அழகுபடுத்தினர். இக்காலத்தும் அவர்களின் கலை நுட் பங்களைத் தக்கிணத்தில் நாசிக், அஜந்தா, அமராவதி போன்ற பல இடங்களிற் காணலாம். ஆந்திரர்களுடைய நாகரிக முனைப் பால், இலங்கையில்கூட அவர்களின் கலை நுட்பங்கள் சென்று பயிலலுற்றன. அக்காலத்தில் இலங்கையிற் கட்டப்பட்ட பெளத்த பள்ளிகளும் மடங்களும் ஆந்திரர்களுடைய சிற்பக் கலை யைப் பின்பற்றியே கட்டப்பட்டன. அக்காலத்தில் இலங்கையும் ஆந்திரர் நாடும் புத்த சமயத்தையே தழுவி இருந்ததால், இரண் டும் நெருங்கிய தொடர்புகொண்டு விளங்கின.
ሥ~‹‹
கிறிஸ்துவின் காலத்தொடக்கத்தில் ஆரியவர்த்தத்தின் மேலைப்பகுதியை ஆண்டுவந்த இந்திய கிரேக்கர்களேக் குஷான் என்னும் ஒரு மங்கோலிய வகுப்பார் தோற்கடித்தனர். வட இங் தியாவின் பெரும்பகுதி குஷான் அரசர்களுடைய ஆளுகையின் கீழ் வரலாயிற்று. அவர்களின் ஆட்சி குப்தர்கள் எழுந்த காலம் வரையில், சுமார் முந்நூறு ஆண்டுகள் கடந்துவந்தது. இவ் வாறு மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் நெடுங்காலம் வட இந்தியா அயலாருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது தெற்றென விளங்கும்; வச்சிரம், மகதம், வங்கம், கங்கைக்கும் இமயத்திற் கும் இடைப்பட்ட பத்துச் சிற்றரசுகள், என்னும் இனங்களே சிறிது உரிமையுடன் தனியரசுகளாய் விளங்கிவந்தன. அக்கால த்தில் திராவிடத்தில் ஆண்டுவந்த தமிழ் அரசர்கள் படையெடு த்து வென்ற ஆரிய நாடுகள் எல்லாம் கிழக்கு ஆரியவர்த்தத்திற் காணப்படுவனவேயன்றி, அயலார் ஆட்சியில் இருந்துவந்த மேலைப்பகுதி ஆரியவர்த்தத்தில் இல்ல்ையென்பது குறிப்பிடத் தககது.
முதன் முதல் வட இந்தியாவைப் படையெடுத்த கரிகாலன், அக்கரிகாலனுல் வெல்லப்பட்ட சிறந்த வீரனுகிய பெருஞ் சேரலா தன் என்னும் சேரமன்னன், பாண்டிய அரசனுன ஆரியப்பட்ை கடந்த நெடுஞ்செழியன், அவன் காலத்தவனகிய இம்யவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், அவன் மைத்துன ஞன கிள்ளிவளவன் என்னும் சோழன், சோழன் நலங்கிள்ளி, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பெரு5 ற்

( 41 )
கிள்ளி, பாண்டியன் மாறன்வழுதி, உக்கிரப் பெருவழுதி, சேரல் இரும்பொறை முதலிய மன்னர்கள் சங்க காலத்தரசர்களுள் மிக வும் பெயர் பெற்றவர்கள் ஆவார்கள்.
இவர்களுள் கரிகாலனையும் செங்குட்டுவனையும் தவிர, ஏனை யோர்கள் எல்லாரும் தழிழ்நாட்டு எல்லைக்குள் நிகழ்த்திய போர்ச் செயல்களாலும், தமிழ்ச் சங்கத்தை ஆதரித்துவந்த வண்மையா லும் பெயர் பெற்றவர்கள். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய னும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், அவர்களின் சிறப்புப் பெயர் தெரிவிக்கிறபடி, ஆரியர்களே எதிர்த்து ஏதோ வெற்றி கொண்டார்கள் என்றுமட்டும் தெரிகிறதேயொழிய வேறு விரி வான செய்தி யாதும் தெரிவதற்கில்லை.
சோழன் கரிகாலன் :-
திராவிட்காட்டு வீர மன்னர்களில் மிகவும் முந்தியவனும் கன்கு தெரியப்பட்டவனுமாகவுள்ளவன் சோழன் கரிகாலன். அவன் இளஞ்சேட் சென்னி என்பவனுடைய மகனென்று எ தப்பட்டுள்ளது. இளஞ்சேட் சென்னி என்னும் பெயரிலிருந்தே அவன் ஒரு சோழ அரசனின் தம்பி என்பது புலப்படும். கரிகா லன் தன் வயிற்றிற் கருவுற்றிருக்கும்பொழுதே சோழ அரசைத் தாயகமாகப் பெற்ருனென் அறு கூறப்படுகிறது. இதனுல் அவன் பிறக்கும் முன்னரே அவன் தந்தையும், அத்தந்தையின் தமைய ஞன சோழ மன்னனும் இறந்துவிட்டனர் என்பது விளங்கும். அவனுடைய இளமைப்பருவத்தில் சோழநாட்டின் அரசாட்சி சில தலைவர்களுடைய கையில் இருந்துவந்தது. உரியகாலத்தில் கரிகாலனுக்குப் பட்டம் சூட்டிவைப்பதாக அவர்களுக்கு எண்ண மில்லே. ஒரு சிங்கக் குட்டியைக் கூட்டில் அடைப்பதுபோல், கரி காலனே அடைத்துச் சுற்றிலும் காவலாளர்களும், ஒற்றர்களும் சூழ்ந்திருந்ததாகக் கூறப்படுகிற அ. அவனுடைய இளமைப்பரு வத்தைப்பற்றி எத்தனையோ கட்டுக் கதைகள் உண்டு. இளைஞ ஞன அவனைப் பல ஆண்டுகள் சிறையிலிட்டு வைத்திருந்ததாகச் சொல்லப்படும். அவ்ன் தாய் மாமனன இரும்பிடர்த்தலையார் சேரநாட்டில் வதிந்துவந்ததால், கரிகாலன் மெதுவாகச் சிஒறயி னின்றும் தப்பியோடிச் சேரநாட்டை அடைந்தான். பின்னர், கரிகாலனுக்குத் துயர் வி&ளத்த ஆட்சியாளர்கள்மேல் சோழநாட் டுக் குடிமக்கள் சீறியெழுந்து அவர்களேத் துரத்திவிட்டுக் கரிகால னேக் கொண்டுவந்து முடிசூட்டியதாகக் கதைகள் கூறுகின்றன.
கரிகாலன் சோழநாட்ட்ாட்சியைக் கைக்கொண்ட்வுட்னே, பல சிற்றரசர்களின் தலைமையில் நாட்டில் கலகம் விளைவித்துக் கொண்டிருந்த பல கூட்டத்தார்களேயும் தன் கீழ் ஒன்றுபடுத்தும் வேலையை மேற்கொண்டான். அவ்வாறே ஒளியர், அருவாளர் என்ற இரண்டு முரட்டுக் கூட்டத்தார்களையும் அடக்கித் தன் னடிப்படுத்தினன். இவ்விதம் உட்பகை களைந்து தன் நாட்டை ஒன்றுப்டுத்தினதும், தன்னுேடொத்த சேரபாண்டியர்களைக் தாக்கும்படியான வலிமை அவனுக்குப் பிறந்தது. அவர்கள்

Page 30
(, 42. )
இருவரும் தன் இளமைப்பருவத்தில் தன் பகைவர்களாயிருந்த ஆட்சியாளர்களுக்கு உதவிபுரிந்துவந்தவர்கள். இப்பொழுதும் போர்க்கோலம் பூண்டு சோழநாட்டைத் தாக்க முனைந்துள்ளார். கரிகாலன் தன் படைக்குத் தானே தலைமை தாங்கிச் சேரபாண்டி யரை எதிர்த்தான். வெண்ணி என்னும் போர்க்களத்திற் கடும் போர் நடந்தது, அக்காலத்திற் புகழ்வாய்ந்த போர்வீரனுய் விளங்கிய பெருஞ்சேரல் என்னும் சேரமன்னன் கரிகாலனேடு தனியே போர் செய்யக்கருதி, அவன் கிற்கும் இடம்5ோக்கி விரை ந்துவந்தான். அப்பெயர்வாய்ந்த சேரன் தன்னே நோக்கி வருவ தைக்கண்ட கரிகாலன் தன் கணைகளைச் சரமாரியாய் அவன்மீது பொழிந்தான். அவற்றைப் பொருட்படுத்தாது முன்னேறிவந்த சேரன் சற்றே திரும்பித் தன் துணையாட்களைப் பார்க்கவும், அவ் விமைப்பொழுதினுள்ளே சோழன் கணையொன்று சேரன் முது கிற் பட்டுவிட்டது. ஆனல் அது மேலாகப் பட்டுவிழுந்ததால் பெருஞ்சேரல் அப்பொழுது அதைக் கவனிக்கவில்லை. அன் அறு முழுதும் போர் கடந்து ஒரு முடிவுக்கு வராததால் அன்றிரவில் இரு பக்கத்தாரும் போரை கிறுத்திவிட்டுத் தம் பாடிகளுக்குச் சென்றனர். அங்குத் தன் படைத்தலைவர்கள் புடைசூழ சேர மன்னன் விற்றிருந்து தன் விழுப்புண்களைச் சோதிக்கும்பொழுது, தான் தன் முதுகிற் பட்டிருந்த கோறையைக் கண்டான். கண்ட தும் மனம் புண்பட்டுக் கலங்கினன். முதுகில் வடுப்பட்டதே என்று விம்மினுன். தற்செயலாய்ப்பட்ட அக்கோறை ஒரு குற்ற மாகாது என்று அவனே ச் சேர்ந்தோர்கள் எவ்வளவோ எடுத் துக் கூறியும், தம் முன்னேர்கள் மானம் குலைந்ததேயென்று துளங்கினன். மறுநாள் போர்க்களம் செல்லுதலையும் காணி விடுத்தான். வாளொடு வடக்கிருந்து உயிர் நீத்தான்.
அவ் வெண்ணிப் போரில் கரிகாலன் மிக எளிதில் வெற்றி மாலை சூடி, பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் தன் ஆட்சியி னுட்படுத்தினன். தமிழர் சரித்திரத்தில் முதன் முறையாகத் தமிழ்நாடு ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழட்ங்கியது இதுவேயா கும். அவ்விதம் தமிழ்நாடு அறிவும் அறமும் செறிந்த தன் ஆட் சியின் கீழே வந்ததும், கரிகாலன் திராவிட் காட்டின் பழைமை யான எல்லையை அகற்றி அதற்கப்பாலும் தனது ஆட்சியைப் பர வச் செய்யவேண்டுமென நினைந்தான். வடக்கே, முதலில் ஆக் திரர்களே பகைவர்கள். அசோகன் இறந்தபிறகு ஆந்திரர்கள் எவ்வாறு வலியோங்கிவிட்டனர் என்பதை முன்னரே பார்த். தோம். மூன்றவது நூற்ருண்டின் தொடக்கம்வரை அவர்கள் மேலோங்கியிருந்தாலும், இடையிடையே அவர்கள் தலைசாய்ந்த அதும் உண்டு. சோழன் கரிகாலன் முன்னேறிவந்த நாளில் ஆங் திரர்கள் சிறிது பின்னுெதுக்கப்பட்டே கிட்ந்தனர்.
கரிகாலன் காலத்தில் ஆந்திரநாடு பல அரசுகளாகப் பிரிங் திருந்தது. அவற்றுள் ஒன்பது அரசுகள் ஒன்றுகூடித் தமிழ் மன்னன் கரிகாலனைத் தடுத்தனர். வாகை என்னும் போர்க்கள த்தில் ஏழுநாள் போர் நடந்தது. அதில் ஆந்திரர் முறியடிக்கப்

( 48 )
பட்டனர். இவ்வாறு ஆந்திரர்கள் தோல்வியுறவும், கரிகாலன் ஆரியவர்த்தத்தினுட் செல்வது எளிதாகிவிட்டது. கரிகாலன் வச்சிரம், மகதம், அவந்தி என்ற ஆரிய நாடுகளைத் தாக்கிய பொழுது, தமிழர் இனத்தையே சேர்ந்தவர்களான ஆந்திரர் களும் அவனுக்கு உதவியாய்த் துணைபுரிந்தனர் என்று கொள்ள இடமுண்டு. கரிகாலன் காலத்திருந்த புலவர்களும் எழுத்தாளர் களும் அவன் வட்வர்களே வென்றன் என்றுமட்டும் குறித்தனரே யன்றி, அதைப்பற்றி வேருெரு செய்தியும் கூறிற்றிலர். ஒரு வேளை அவர்கள் எழுதி வைத்தவை இப்பொழுது தொலைந்து போயிருக்கலாம். அது எப்படியாயினும், சிறிதுகாலம் கழித்து எழுதியவர்கள், தமிழர் படையானது கரிகாலன் தலைமையில் கங் கையைக் கட்ந்து இமயமலையின் கீழ் அடிவாரத்தைச் சேர்ந்ததாக வும், அதற்கு மேற்கட்ந்து செல்லாதபடி அம்மலையானது தடு த்துவிட்டதாகவும், அவர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களேக் கொண்டு, குறித்துள்ளனர். வெப்பம் வாய்ந்த தென்பகுதியிற் பிறந்து வளர்ந்த தமிழர்பட்ை இமயத்தின் குளிருக்கு ஆற்றது, திரும்பிவிடுவதே நன்றென்று கொண்டனர். கரிகாலன் ஒப்பற்ற தனது வெற்றியின் சின்னமாகச் சோழரது புலிப்பொறியை அம் மலையின் ஒரு கல்லிலே பொறித்துவிட்டு மீண்டான் என்று சொல்லப்படுகிறது. ஆனல், கரிகாலன் வடஇந்தியாவில் தான் வென்ற நாடுகளைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. வச்சிரம், மகதம், அவந்தி என்னும் நாடுகள் கரி காலனுக்குக் கணக்கற்ற பொன்னும் மணியும் வேறு பல பெர் ருள்களும் திறையளந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனல் அவன் ஆந்திரநாட்டிை அவ்வாறு விட்டுவிடவில்லை. அவன் தனது குடும்பத்தாரிற் பலரைத் தக்கிண காடுகளிற் சிற்றரசர் களாகவும் படைத் தலைவர்களாகவும் நிலைநாட்டிவைத்தான். இவ்வித்ம் நியமிக்கப்பட்ட சிற்றரசர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் தெலுங்குச் சோழர்கள் என்னும் பெயரால் விளங் கினர். பதினன்காம் நூற்றண்டிற்கூட பஸ்தார் போன்ற வடக் குப் பகுதியிலுள்ள ஆந்திரத் தலைவர்கள் சிலர், தாங்கள் கரிகால
ன் கான் முளேகள் எனப் பெருமை பாராட்டிக்கொண்டிருந்த Goti. (Epigraphica Indica 11 Lu iš Etid 338) assifsirao 6ör 56ör 35&do நகரை உறையூரிலிருந்து காவிரி கடலொடு கலக்கும் இடத்துள்ள துறைமுகமாகிய காவிரிப்பூம் பட்டினத்திற்கு மாற்றிக்கொண் டான். இச்சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் காவிரி யோரமாய்ப் பல மைல் அளவுக்குப் பரந்து விரிந்து அழகுடன் தோன்றியதாகப் பட்டினப்பாலை என்னும் ஆாலில் இருந்தும், மற்ற நூல்களிலிருந்தும் காம் தெரிகிருேம். அப்பட்டினம் மா. மாளிகைகளும் கூடகோபுரங்களும் கிறைந்து விளங்கியது. அயல் காட்டிலிருந்து வரும் வாணிகக் கப்பல்கள் பாயைக் களையாதும், பாரம் பறிக்காதும், கரை வரையும் தடையின்றி வந்து தங்கள் பண்டங்களே இறக்குமதி செய்தன. இவ்விதம் வந்திறங்கிய பண் படங்கள் குவியல் குவியலாக, சோழனின் புலி இலச்சினை பொறித் தல் வேண்டிக் காத்துக்கொண்டிருக்கும். அயல்நாட்டு வாணிகத் தால் உண்டாகும் நன்மையை உணர்ந்த கரிகாலன் ரோமர்களை

Page 31
( 44 )
யும் பிறநாட்டு வணிகர்களையும் தன் நாட்டுக்கு வரும்படிச் செய்து அவர்களுக்கு வேண்டிய பண்ட்கசாலைகளையும் அமைத்துக்கொடு த்தான். காவிரிப்பூம்பட்டினத்து விதிகளில் இக்கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்கள் அனை வரும் வாணிகத் தொழிலையே மேற்கொண்டிருந்தனர்.
சோழநாட்டு மக்களின் பிழைப்புக்கு முக்கியமாயிருந்த உழ வுத் தொழிலும் நன்கு பேணப்பட்டுவந்தது. கரிகாலன் நூறு மைல் அளவுக்குக் காவிரியாற்றில் கரை கட்டி நீர்வளஞ் செழிக்கச் செய்தான் என்று சொல்லப்படுகிறது.
நெடுஞ் செழியனும் நெடுஞ் சேரலாதனும் :-
கரிகாலன் இறந்த பின்னர் சோழர் ஆட்சி பிற நாடுகளில் நிலைத்திருந்ததாகத் தெரியவில்லை. பாண்டியனும் சேரனும் முன் போல் தங்கள் ஆளும் உரிமையைக் கைப்பற்றிக்கொண்டனர். கரிகாலனுக்குப் பின்னர்த் தோன்றிய நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனும், நெடுஞ் சேரலாதன் என்னும் சேரனும் வட இந்தி யாவைப் படையெடுத்ததாகச் சொல்லப்படும் கரிகாலன் என் னும் 5ெடியோன் அமைத்த தமிழ்ப் பேரரசானது, வட இந்தியா வில் நிலை குலைவதைத் தடுக்கும் முயற்சியில் அவ்விரு அாசர்க ளும் ஆரியர்களோடு போராடும்படி நேர்ந்திருக்கலாம். அதைப் பற்றி காம் அதிகமாக ஒன்றும் தெரிந்துகொள்ள இயலாமைக்கு வருந்த வேண்டியதாகத்தானிருக்கிறது. நெடுஞ் சேரலாதனுக் குப்பின் அவன் மகன் செங்குட்டுவன் அரசனனன்.
சேரன் செங்குட்டுவன் :-
செங்குட்டுவன் பட்டத்திற்கு வந்தபொழுது சோழ நாட்டில் அவன் மைத்துனன் கிள்ளி வளவனுக்கும் வேறு ஒன்பது சோழ இளவரசர்களுக்கும் இடையே உட்போர் கடந்துகொண்டிருந்தது, செங்குட்டுவன் கிள்ளி வளவனுக்காக உதவி புரிந்து, அவனை எதிர்த்த ஒன்பது அரசிளங் குமரர்களேயும் கேரிவாயில் என்னும் இடத்தில் வென்று, சோழநாட்டில் அமைதியும் ஒழுங்கு முறை யும் கிலவும்படி வைத்தான். பின்னர், செங்குட்டுவன் பாண்டி மன்னனையும் தனது தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, இவ்வாறு தமிழ் மக்களுக்குத் தான் ஒரு பேரரசனுய் விளங் கினன்.
செங்குட்டுவனின் தம்பியாராகிய இளங்கோவடிகள், தாம் எழுதிய சிலப்பதிகாரம் என்னும் காப்பிய நூலில், பத்தினிக் கட் வுள் என்று தமிழ் நாடு முழுதும் போற்றும் கண்ணகிக்குச் சேர அரசன் கல்லெடுத்துக் கோயில் கட்டிய வரலாற்றினை விரித்துக் கூறியுள்ளார். தமிழர்களுக்குப் புனிதமான பொதிய மலையிலிரு ந்து கருங்கல் வெட்டி அதில் கண்ணகியின் திருவுருவை அமைக் கும்படிச் சிற்பிகளுக்குக் கட்ட்ளே பிறப்பிக்கும் வே&ளயில், ஆரிய வர்த்தத்திலிருந்து ஒரு பார்ப்பனன் சேரர் பெருந்தகையின்

( 45 )
அவையில் வந்து தோன்றினன். அவ்வாறு தோன்றிய பார்ப்ப னன், வட் காட்டில் நடந்த விருக்தொன்றில் கங்கையின் வடக்கே ஆண்டுவந்த சில ஆரிய மன்னர்கள்கூடி, ஆரிய வர்த்தத்தில் தங்களைப்போன்ற வீரர்கள் இல்லாத வேளையில்தான் தமிழர்கள் அங்குப் படையெடுத்து வரமுடியும் என்று தமிழர்களே இழிவுபடு த்திப் பேசிய செய்தியைச் சேர மன்னனுக்குத் தெரிவித்தான்.
இதனைக் கேட்டவுடனே செங்குட்டுவன் பத்தினிக் கட்வுளு க்கு இமயமலையிலிருந்து கல் எடுத்து அதைக் கங்கையில் நீராட்
டிக்கொண்டுவருவதெனத் தீர்மானித்தான்.
இவ்வாறு முடிவு செய்தது ஆரிய மன்னர்களைப் போருக்கு அறைகூவி வட காட்டைப் படையெடுப்பதற்கு ஒரு வழியாக வாய்த்தது. ஒரு நல்ல நாளிலே பதினுயிரம் குதிரைப் படையும், ஐயாயிரம் யானேப் படையும், நூறு தேர்ப்படையும் கொண்ட பெ ருங் காலாட் பட்ையுடன் ஆரிய வர்த்தத்தின்மேற் கிளம்பிச்சென் ருன். அவன் முதலில் நீல் கிரி மலையில் தங்கி, அங்கு வந்த சிற் றரசர்கள் கொடுத்த திறைகளையும், படையுதவியையும் பெற் அறுக்கொண்ட்ான். மற்றும், கரு5ட்ரும், ஓவியரும், குடகரும் தங் கள் படையுதவியை அளித்தனர். அவ்வமயம் ஆந்திர மன்னர் களாயும், சிற்றரசர்களாயும் ஆண்டு வந்தோரிற் பலர் கரிகால ஞல் நியமிக்கப்பட்டோரின் வழிவந்தவர்கள் என்பதும் நினைவிலி ருக்கவேண்டும். அவர்களும் செங்குட்டுவனேடு நட்புக்கொண்டு அவன் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். செங்குட் டுவனுக்குக் கங்கைக் கரைவரையில் செல்வாக்கு இருந்துவந்ததா கத் தெரிகிறது. மாளவத்திலிருந்து நூற்றுவர் கன்னர் என்ப வர்கள் நீலகிரிக்கு வந்து, செங்குட்டுவனேக் கண்டு, அவனைப் போருக்குச் செல்லவேண்டாம் என்று எவ்வளவோ தடுக்க் முய ன்று பார்த்தனர். தாங்களே இமயமலைக்குச் சென்று கற் கொ ண்டு வருவதாகச் சொல்லிப் பார்த்தனர். அதற்குச் செங்குட்டு வன், ' பால குமரன் மக்கள் மற்றவர், காவா 15ாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, யிருந்தமிழாற்ற லறிந்திலராங்கெனக், கூற்றக்கொண்டிச் சேனை செல்வது ” என்று கூறி, அதனுல்தான் மேற் செல்லவேண்டிய கடப்பாட் டை நூற்றுவர் கன்னருக்குக் காட்டி, தனது படைத் தலைவனன வில்லவன் கோதை என்பவனேப் படையுடன் கிளம்பும்படிக் கட் ட&ளயிட்டான். இதனுல் கங்கையாற்றுக்கு வடக்கேயுள்ள ஆரிய மன்னர்களேத் தாக்கவேண்டியே செங்குட்டுவன் அவ்வாறு சினங் கொண்டெழுந்துள்ளான் என்பதை அறியலாம். ஆதலால் ஆரியவர்த்தத்தின் மேலைப்பகுதியை அவன் ஒன்றும் செய்யாது விட்டுவிட்டான். சில மாதங்களிற் செங்குட்டுவனது வீரப் படை யினர் கங்கையாற்றின் தென் கரையை அடைந்ததும் அங்கு நூற் அறுவர், கன்னர் கொண்டு வைத்திருந்த படகுகளில் ஏறிக் கங்கை யைக் கடந்தனர். அப்பொழுது கங்கைக்கு வடக்கேயுள்ள காடு களே உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், கனகன், விசயன் என்னும்

Page 32
( 46 )
ரிய அரசர்க்ள் ஆண்டுவந்தார்கள். அவர்களுள் கனகனும், விசயனுமே செங்குட்டுவனுக்கு முக்கியமான எதிரிகள். கங்கை யின் வட்ட கரையில் தமிழ்ப் பட்ைகளே ரிய மன்னர் தாக்கினர். குயிலாலுவம் என்னும் இடத்தில் பெரும் போர் நடந்தது. பதி னெண் கணப்பொழுதினுள் ஆரியர் பட்ையெல்லாம் துகள் பட்டு நாலா பக்கமும் சிதறியோடியது. ஆரிய மன்னர்கள் பெண்கள், போலவும், சாம்பலைப் பூசியும், சடை முடி தரித்தும், வாளே ஒளி த்து இசை வங்கியம் எடுத்தும், உருமாறித் தப்பியோட் முயன்ற ன்ர். ஆனல் முடிவில் கண்டுபிடிக்கபட்டனர். விண்ணையிடிக்குங் தலே இமயம் எனும் வெற்பையிடிக்கும் திறனுடைய தன் இனத்த வராகிய தமிழ் மக்களின் மானத்தையும் வீரத்தையும் நிலைநாட் டிக் கொள்ளைப் புகழ்கொண்ட செங்குட்டுவன், அவ்வாறு தான் வென்றுகொண்ட அங்காட்டிலே சிலநாள் தங்கியிருந்தான். அதற்குள் கண்ணகி உருவமும் எழுதி முடிந்தது. அப் படிவத் அதைக் கங்கையில் நீராட்டிய பின்னர், போரிற் கொள்ளை கொண்ட். பெரும் பொருளையும் திறைகளையும் வாரிக்கொண்டு தமிழர் படிை யானது, மூன்று ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியது. செங் குட்டுவன் வெற்றித் திருவுடன் தனது நகரினுள்ளே சென்ற காட்சி சிலப்பதிகாரத்தில் சித்திரித்திருப்பதைப் படிக்கும்பொ முது, அப்பேர்ப்பட்ட் காலங்களில் ரோமாபுரியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கண்ணைப்பறிக்கும் காட்சிகளே நமக்கு நினைவில் வந்து கிற்கும். ஆனல் ரோமர்களைப்போல் தமிழர் சிறையெடு த்த பகைவர்களைக் கொன்றறியார். அதற்கு மாருக செங்குட்டு வனல் சிறைப்பிடிக்கப்பட்ட் ஆரிய அரசர்களில், கனகனும் விசய னும் தவிர மற்றனை வரும், செங்குட்டுவனின் தலைமையை ஏற்று வழிமொழிந்த பின்னர், தங்கள் காடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கனகனும், விசயனும் பேடியர் கோலம் பூண்டு தப்ப முயன்ற தால், அப்பெண்ணுடை தாங்கியவாறே, கண்டோர் 5 கைத்து, இகழும் விதத்தில், சோழ நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் தமி ழுலகறிய அனுப்பப்பட்டனர். ஆனல் சோழனும் பாண்டியனும் அச்செய்கையை ஒப்பினதாக இளங்கோவடிகள் கூறவில்லை. செங்குட்டுவன் அவ்வாறு தோல்வியுற்ற அவ்விருவரையும் செய்
தது அடாது என்றே அவர்கள் கருதினர்.
அதன் பின்னர், செங்குட்டுவன் பத்தினிப் படிவத்திற்கு ஒரு கோயில் கட்டுவித்தான். அந்நடு கல் விழாவிற்கு வெளிநாட்டு மன்னர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்களுள் கடல் சூழ் இலங் கைக் கயவாகு மன்னனும் ஒருவன். கி. பி. 174 முதல் 195 வரை இலங்கைக்கு மன்னனுய் இருந்த முதலாம் கஜபாகு என்பவனே அவ்வாறு செங்குட்டுவனின் விருந்தினணுய் விளங்கியவன் என்று கொள்வதில் யாதொரு தடையுமில்லை. சிங்களர்கள் கூறுகிற கதை வரலாற்றின்படி, கஜபாகு என்பவனே பத்தினி வழிபாட் டை இலங்கையினுட் புகுத்தினவன். ஆதலால், சேரநாடு செ ன்று வந்ததன் விளைவாகவே, அவன் அவ்வாறு செய்திருக்க வேண்டும். இத்தகைய வழிபாடு புத்த சமயத்திற்கு ஒவ்வாத தொன் ருயிருந்தபடிய்ால், பெளத்த முனிவர்கள் எழுதிய மகா

( 47 )
வம்சம் என்னும் நூலில் இச்செய்தியைப்பற்றி ஒன்றும் கூறது விடுத்தனர் போலும். ஆனல் அதற்குப் பல நூற்றண்டுகளுக் குப் பின் எழுந்த இராஜாவளி என்னும் நூலில் ஒரு விசித்திர மான கதை சொல்லப்படுகிறது. கஜபாகு என்பவன் நீல மகா யோதயன் என்னும் அரக்கனேக் கூட்டிக்கொண்டு தஞ்சை மன் னன் முன்னிலையில் திடீரெனத்தோன்றி, அங்குச் சிறைப்பட்டுக் கிடந்த பன்னீராயிரம் சிங்களர்களே விடுவிக்கும்படிக் கேட்டான். அம்மன்னவன் அதை மறுக்கவும், அவர்கள் இருவரும் தங்கள் உடல்வலித் திறனைப் பல அதிசயச் செயல்களைப் புரிந்துகாட்டி, அத்தகைய வலி படைத்த மல்லர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கையின் கரையிலிருந்து கடல் கட்ந்து வரக் காத்துக்கொண் டிருப்பதாகவும் கூறி அச்சுறுத்தினர். உடனே தஞ்சை மன் னன் நடு நடுங்கி, தான் சிறை வைத்திருந்த பன்னிராயிரம் சிங் களர்களையும் விடுவித்ததுமன்றி, அதுபோல் இரண்டு மடங்கான தமிழர்களேயும் சேர்த்து இலங்கைக்கு அனுப்பிவைத்தான். இன்னும், அந்தக் கதையின்படி, தமிழர்கள் வழிபட்டு வந்த பத் திணிக் கடவுளின் காற்சிலம்பு ஒன்றையும் கஜபாகு இலங்கைக்கு எடுத்துச்சென்ருன். இலங்கைத் தீவினுள் பத்தினி வழிபாடு புகுந்த வரலாற்றினே, மகா வம்சத்தை எழுதினேர் வேண்டு மென்றே கூருது விடுத்திருக்கலாம். ஆனல் இராஜாவளி குறிப் பிடுவதுபோல், கஜபாகு என்பவன், வரலாற்று முறைக்கே பொ ருந்தாப் புதுமையதாய்த்தான் குருதி சிந்தாமலே கைக்கொண்ட் வெற்றியின் அறிகுறியாக மட்டும் அச்சிலம்பைக் கொண்டு சென் றிருந்தால், அதை ஏன் மகா வம்சம் குறித்திருக்கக்கூடாது என் பதுதான் விளங்கவில்லை. இராஜாவளியிற் குறிப்பிட்டுள்ள இங் தக் கதையானது வெறுங் கட்டுமானமும் கற்பனையுங் கொண்ட் தாய், நடக்கமுடியாத நிகழ்ச்சிகளைக் கூறியிருப்ப்தால், அதன் உண்மையை நாம் நம்பக்கூடவில்லை. மேலும், சரித்திர உண்மை க்கு மாருனவிதமாய், சோழ அரசனைத் தஞ்சை மன்னன் என்று குறிப்பிட்டுள்ளதாலும், தஞ்சை நகரமானது ஒன்பதாம் நூற் ருண்டிற்குமுன் கேட்கப்படாததாலும். இது மிகப் பிந்திய காலத் தில் கற்பித்து நூழைத்ததொரு கட்டுக்கதை என்பது தேற்றமா கும். ஆனல், கயவாகுவின் காலத்தில் எழுந்த நூலாகிய சிலப் பதிகாரத்தில் கடல்சூழ் இலங்கைக் கயவாகு கல்நாட்டு விழா விற்கு வந்திருந்தானென்று உரிமை பாராட்டி, வலிந்துகொள் ளாது இயல்பு முறையாகக் கூறப்படுவதாலும், சிங்களர்களு டைய கேள்விக்கதை வரலாற்றிலும் கஜபாகு இலங்கைக்குப் பத் திணியின் காற்சிலம்பைக் கொண்டுவந்து வழிபட்டானென்று சொல்லப்படுவதாலும், இக்காலத்தும் அச்சிலம்பின் வழிபாடு அங்குப் பத்தினிக் கோயில்களில் கடந்து வருவதாலும், கயவாகு என்பவன் யார் என்பதும், எதற்காகத் தமிழ்நாட்டிற்குச் சென் முன் என்பதும். நமக்கு ஐயந்திரிப்றத் தெளிவுறும் என்பது திண்ணம்.
செங்குட்டுவன் அமைத்த பேரரசு எவ்வளவு காலம் கிலைத்தி ருந்தது என்று தெரியவில்லை. எல்லாப் பேரரசுகளையும்போல்,

Page 33
( 48 )
அதுவும் அதை நிலை கேர்லியவன் மன்றங் த பின்ன்ர் சிதைந்து போயிருக்கவேண்டும். அதன் பிறகு ஒரு நூற்ருண்டளவு சரித் திரத்தின் போக்கை நாம் தொடர்ந்து செல்லமுடியவில்லை. எத் தனையோ மன்னர்கள் தமக்குள் போர் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
மாறன்வழதி : சேரல் இரும்பொறை : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் :-
மாறன் வழுதி சேரல் இரும்பொறை என்னும் இருவர்களு. டைய ஆதரவில் கட்ைச்சங்கம் நன்கு நடந்துவந்ததாகத் தெரிகி றது. செங்குட்டுவனுக்குப் பிறகு, தமிழ் மன்னர்களுக்குள் சிற க்து விளங்கியவன் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன். அவன் சேரனேயும் சோழனேயும் தலையாலங்கானம் என்னும் இடதி தில் பொருது வென்ற புக்ழினே யுடையான். அதனல் அவன் தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று போற்றப்பட்டான். அவன் இவ்வாறு திராவிட நாடு முழுவதி லும் தன் ஆட்சியைச் செலுத்தியதோடு அமையாது, அதன் எல். லைக்கு அப்பாலுள்ள கொங்கு காட்டையும் வென்று ஒரு பேராசை கிறுவின பெருமையைக் கொண்டான். அவன் பாடிய பாட்ல்கள் சில புறநானூற்றிற் காணப்படுவதால், ஒரு சிறந்த புலவனுகவும் விளங்கினன் என்று தெரிகிறது.
சோழன் Gu5j) கிள்ளி :-
நெடுஞ் செழியனுக்குப் பிற்காலத்தில் தோன்றியவனுன பெருநற் கிள்ளி என்னும் சோழ அரசன் ஆரிய முறைப்படி வே. தச்சடங்குகளுடன் மூடி தரித்துக்கொண்டான் என்று சொல்லப் படுகிறது. இச்செய்தி ஆரியப் பார்ப்பனர்களுட்ைய செல்வாக்கு. தமிழ்நாட்டில் வளர்ந்து வந்ததைத் தெரிவிக்கிறது. இவனுக்கு முன்னரே கரிகாலன் வேத வேள்விகள் கடத்தும்படித் தூண்டப் பட்டான். ஆனல் பெருநற் கிள்ளிக்குமுன் எந்தத் தமிழ் மன்ன னும் ஆரிய முறைப்படி முடி தரித்துக்கொண்டதாக யாதொரு குறிப்பும் கிடையாது. முதன் முதல் கூடித்திரியின் ஆனவன் பெருநற் கிள்ளியே போலும். ஏனெனில், ஆரியர் கொள்கைப படி, ஒரு கூடித்திரியன் தான் முடிதரித்துக்கொள்வதற்கு (பட் ட்ாபிஷேகம்) அருகனவான். அது பார்ப்பர்களுக்கு ஒரு சிறந்த வெற்றியாகவே முடிந்தது. அது முதல் ஆரிய நாகரிகத்தின் அடியார்களாகிய பார்ப்பனர்கள் திராவிட் மன்னர்களிடமிருந்து கன் மதிப்பையும் செல்வாக்கையும் அதிகம் பெற்று வருவாராயி «607 fils,
அது திராவிட் காட்டு வரலாற்றில் ஒரு புதுமுகம் தொட்ங் கிய தன்மையைக் குறிப்பதாகும். அதாவது, அதுமுதல் ஆரிய காகரிகப் பண்பும் சமயக்கொள்கைகளும் திராவிட காட்டில் தட்ை
யின்றிப் புகுந்து வேலை செய்யத் தொடங்கின.

பாண்டிய சாம்ராச்சியமும், பல்லவ சாம்ராச்சியமும் கி. பி. 600-900
WINDHYA
SINHAPURA
MANCALAPÜRAM - -
(MANGAloRE)?.
anexo
naars
aur
PANDYAN EMPIRE
1. Chera—C3Fr 10. Vengi-Galai & 2. Musiri–(ap6opo ll. Kanchi-airey&lub 3. Kumbakonam — • (தொண்டமண்டலம்
கும்பகோணம் 12. Tanjore-besd it gif 4. Mangalapuram (Mangalore) l3. Naga Patnam-ibitasul agarb
மங்களாபுரம் 14. Chola—GSF17 p 5. Badami-ust 6 l5. Madura—Diggsod Ar 6. Nasik-tit&ai 16. Korkai-Qasitions 7- Vindhya Mts.--GíšÁSuud&d 17. Trincomalie-SoGssroof up?ke

Page 34

* 上 அத்தியாயம்-8
திராவிட நாட்டின் அரசியல் வரலாறு (கி.பி. 300-900):-
நான்காம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்தே கடைச் சங்க மானது தளர்கிலேயடையக் தொடங்கி ஆறும் நூற்ருண்டளவில் அறவே கின்றுவிட்டது. மிகப் பழங்கால்க்கிலிருந்து தமிழ்காட் ட்ை ஆண்டுவங்க மும்முடி வேந்தர்களும் பெருங் கேடடைந்ததே அதறருக் கTTண்ாITகும்.
திராவிட இனத்தைச் சேர்ந்த பல கூட்டத்திாரும் தொகுதி யினரும் தத்தமக்கு வென்வேறு தஃலவர்களேக் கொண்டிருக்தனர். இத்தகைய கூட்டங்களின் கலேவர்கள் எல்லோரும் முடியுடை வேக்தர் மூவருள் ஒருவருக்கு அங்கங்கே கீழ்ப்பட்டிருக்காலும், சமயம் வாய்த்தபோதெல்லாம் தனியுரிமையடைய முயல்வதற் குத் தயங்கினநில்லே. மலேப்பகுதிகளில் வாழ்க் துவக்த் சில கடட் டத்தாரைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிதாக இருந்தது. படையினுல் ஒறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமே, அவர்கள் முடி மன்னர்களின் ஆளுகைக்கு ஒரு சிறிது அடங்குவாராயினர். அதனுல் சங்க இலக்கியத்தில் மலிந்து காணப்படும் உட்டோர் கள் பழங் தமிழ்நாட்டில் ஒபாது நடந்துகொண்டேயிருந்தன.
களப்பிரகுலம் :-
நான்காவது நூற்ரூண்டின் தொட்க்கத்தில் முன்பின் தெரி யாததொரு முரட்டுக் டேட்டத்தார் திடீரென எழுந்து, மு:புவிடை வேந்தர் மூவரையும் வென்று தமிழ்நாடு முழுதையும் கைக்கொ ண்டு சுமார் இருநூறு ஆண்டுகள் ஆளலுற்றனர். காஞ்சி என்று இப்பொழுது சொல்லப்படுகிற தொண்டைநாடு நீங்கலாக் மற்றைத் தமிழ்நாடு முழுதும் இக்கக் கிடட்டத்தார் கையில் அகப் பட்டது. களப்பிர அரசர்களேப் பற்றி ஒன்றுமே தெரிவதற் வில்லே. அவர்கள் எவ்வாறு தமிழ்நாடு முழு ைஆம் கவிழ்க்க முடிந்தது என்பதும் நமது புத்திக்கு எட்டாத செய்கியாகும். ஒரு புலணுைவது, பாணனுவது அவர்களேப் புகழ்ந்து பார் வைக் கவும் இல்லே. கல்வியை ஆதரிப்பார் யாரும் அப்பொழுது இல் லேப் போலும். களப்பிர அரசனு ன அச்சுதன் கோயில் முன்றி லின் கண் முடியுடைத் தமிழ் மன்னர் மூவரும் விலங்கிட்டு கின்ற தாக ஒரே ஒரு குறிப்பு மட்டும் காணப்படுகிறது. தொன்மையும் எழிலும் வாய்ந்த காவிரிப்பூம் பட்டினத்தைத் தலங்கராகக் கொண்டு, அச்சுதவிக்கந்தன் என்பான் அழகிய சோழ 5ாட்டை ஆண்டுவந்ததாக பெளத்த மதத்தினராகிய ஆசிரியர் புக்க கக் த்ரால் கூறப்படுகிறது. அவ்விதம் கூறப்படும் களப்பிரனுன் அச்சுதவிக் சுங்தனும், முற்கூறிய தனிக் குறிப்பிற்கண்ட அச்சுத ஆறும் ஒருவனே என்று கொள்ளப்படுகிறது. சோழ காட்டில் உறையூரைச் சேர்க்கவராகிய புத்தகத்தர் ஐந்தாம் நூற்றுண்டில்

Page 35
( 50 )
இலங்கைக்குச் சென்ருர், ஆதலால் அச்சுதன் ஐந்தாம் நார் ருண்டின் பிற்பகுதியில் ஆண்டு வந்தவனுதல் வேண்டும். களட் பிர அரசர்களுள் அவன் ஒருவன் பெயரே தெரிய வருகிறது. தமிழ் இலக்கியக் குறிப்பிலிருந்து அவன் சேரபாண்டிய நாடுகளே யும் சேர்த்து ஆண்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது, இக் தப் போர்வலி படைத்த களப்பிரர்களே ப்பற்றி கரீம் வேறு ஒன்
அறும் அறிய முடியவில்லே. பல்லவர்கள் :-
தமிழ் காட்டின் தென்பகுதியில் களப்பிரர் இவ்வாறு செய்த புரட்சி தொண்டை மண்டலம் என்னும் வடபகுதியில் பல்லவர்கள் தோன்றிமுதன்மையடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக உதவியது. காக கன்னி ஒருத்தியை ஒரு சோழ அரசன் மணந்து பெற்ற மகனு கிய தொண்டைமான் இளந்திரையன் ஆண்டுவந்த நாடே தொண் ட்ை காடு என்னும் பெயர் பெற்றது எனத் தமிழ் இலக்கியம் கூறு கிறது. இளந்திரையன் இந்த காட்டிற்கு வாய்த்த முதல் சிற்றர சன். அதற்குமுன் தமிழர்களில் ஒரு பகுதியாசாகிய திரையர் என்பார் அங்கு வாழ்க் துவங்தனர். திரைகடலிற் கலம் செலுத் நித் திாேந்தவர்கள் திரையர்கள். சங்ககாலத் திறுதி வரையும் தொண்டைமண்டலம் சோழநாட்டின் ஒரு பகுதியாய், சோழ மன் னல்ை நியமிக்கப்பட்ட ஒரு கலேவனின் ஆட்சிக்குள் இருக்தூ வங் தது. கி. மு. ஐந்தாம் நூற்றண்டி லிருந்தே காஞ்சி நகர் பார்ப் பனர்களுக்கு அரணுக அமைந்து விட்டதால், அப்பகுதியில் வாழ் ந்த மக்கள் அப்பொழுதிலிருந்தே ஆரியர் செல்வாக்கினுள் அகப் படுத்தப் பட்டனர். அங்கு வாழ்ந்துவந்திருந்த பல்லவர் போன்ற பி.ட்டத்தார்களும் சமஸ்கிருதக் கல்வியின் கண் ஒருதலேயான பற் அறுக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தொடக்கக்தில் எழுந்த பல் லவர்கள் கல்வெட்டுகள் யாவும் வட மொழியிலேயே பொறிக்கப் பட்டன. "அக்காலத்திலேயே காஞ்சி நகர் வடமொழிக் கலைகளு க்கு கிலேக்களமாய் விளங்கிய செய்தி வட இந்தியா வரையும் எட்டி
யிருந்ததால் முந்திய பல்லவ சாசனங்கள் வட மொழியில் எழு
தப்பட்ட்து வியப்பாகாது. பல்லவர்கள் என்பார் இளந்திரைய எனின் வழிவக்தோராய் இருக்கலாம்.
சமுத்திரகுப்தனும் தமிழரும்:-
அசோகனுக்குப் பின் மிகப் பெரியவன் என்று கருதப்படும் ஆரியப் பேரரசனுகிய சமுத்திர குப்தன் கி. பி. 885 ல் தென் ணுட்டைப் படையெடுத்தான். அதற்குச் சிறிது முன் ஆந்திரப்
களும் தமிழர்களும் வடகாட்டைப் பட்ை யெடுத்து ஆரியர்களே
இழிவு படுத்தியதை மனத்தில் வைத்து இப்பொழுது பழிவாங்சி வேண்டுமென்று எண்ணியே இவ்வாறு போர் தொடுத்தான்
போலும், தென்னுட்டு அரசுகளுக்குப் பயங்தே அவன் அவி
வாறு கிளம்பினுன் என்று சிலர் கருதுகின்றனர். தன்ஃன அவ கள் தாக்குவதற்கு முன்னரே இவன் பட்ைகொண் டெழுந்து,


Page 36
மா க ம ல் லபுரம்
(மா கபலிபுரம்)
 

( 51 )
வ்ழியில் அகப்பட்ட பல நாடுகளேயும் வென்றுகொண்டே கிருஷ்ணு நிதிக்கரையளவும் வந்துவிட்டான். ஆணுல் அங்கு வந்ததும் பல் லவர்களோடு போர் கிகழ்ந்தது. அவ்விதம் நடந்த போரில் விதை ணுகோபன் என்னும் பல்லவ அரசஃனத் தோல்வியுறச் செய்து தென் காட்டு மன்னர்களேத் தளேயிட்டதாகத் தன் கல்வெட்டு ஒன்றில் சமுத்திரகுப்தன் கடறிக் கொள்கிறன். ஆனல் அப்போ ரின் உண்மையான விளேன்; யாது என்பதைப் பற்றி, அதன் பின் னர் அவன் செய்தது என்ன என்பதைக் கொண்டு முடிவு செய்ய வேண்டுமேயன்றி, கல்வெட்டின் கடற்றினே மட்டும் ஏற்றுக் கொள் ளூகல் கூடாது. தனது போக்கைப் பல்லவர் தடுத்துப் போர் நிகழ்ந்த பின்னர், குப்தப் பேரரசன் தனது வலிய படையுடன் வீடு நோக்கித் திரும்பினுன். தனக்கு முன்னிருந்த அசோகஃனப் போல் சமுத்திர குப்தனும், ஏதோ ஒரு காரணத்தாலே தமிழ் வேந்தர்களின் அருகிலேயே செல்லவில்லே தான் வென்று கொண்ட தக்கினத்து நாடுகளேக்கூடி விட்டுவிட்டான் கர்மதை ஆற்றிற்கு வடக்கேயுள்ள ஆரியவர்த்தத்தில் மட்டும் தனது பேரரசை வலுக்கும்படிச் செப்பனிட்டமைத்தான்.
கி. பி. 335 ம் ஆண்டளவில் பல்லவர்கள் தொண்ட்ை நாட் டில் தங்கள் அரசாட்சியை கிலேநாட்டி கிருஷ்ணு கதிவரைத் தங் r ஆட்சியைச் செலுத்தலுற்றனர். வெல்ல முடியாத புகழ்பெ ற்ற வீரனு ன சமுத்திரகுப்தனே வென்றதிலிருந்து பல்லவர்கள் புகழ் சாங்கும் பரவி, பல்லவப் பேரரசும் வளர்ங்கோங்கத் தலேப் பட்டது. ஆணுல், அகன் பின்னர் கி. பி. 57 வரையும் அவர்க &ளப்பற்றிய செயதி ஒன்றும் தெரிக் துகொள்ள முடியவில்லே. கி. பி. 575 ல் சிம்ம விஷ்ணு என்பவன் காஞ்சியில் அரியனே ஏறி ஞன். போர்த்திாவு கொண்ட மன்னணுகிய சிம்ம விஷ்ணு தனது ஆட்சியைத் தெற்கு நோக்கிப்பரப்ப எண்ணிச் சோழ நாட்டைப் படையெடுத்து அங்கு ஆட்சி புரிந்த களப்பிர அரசனே வென் குன், அதன் பின்னர் ப்ாண்டிநாட்டிலிருந்த களப்பிர அரசனே பும், சேரனேயும், இலங்கை மன்னனேயும் வென்று அடிப்படுத்தி னதாகக் கூறிக் கொள்ளுகிருன் சேர காட்டிலும் இலங்கையிலும் அவன் போர் நடத்தினதாக ஒரு குறிப்பும் காணப்படவில்லே. அவன் பாண்டி காட்டில் மட்டும் ஏதோ போர் நடத்தினதாகக் தெரியவருகிறது. களப்பிரர்களே எதிர்த்து அவன் நடத்திய போ ரில் கடுங்கோன் என்னும் பாண்டியன் அவனுக்கு ஒத்தாசையாக இருந்தான்.
பாண்டியர் ஆட்சியைக் கடுங்கோன் மீட்டது :-
பக விண்டி காட்டின் ஒரு மூலேயிலே பதுங்கியிருந்த கடுங்கோன் என்னும் பாண்டியன் அங்கு ஆட்சி புரிந்த தனது பகைவனுன களப்பிர அரசன் சிம்ம விஷ்ணுவுக்கு எதிர்கிற்ற லாற்ருது கிலே குலேங்து தோற்றதைத் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாகக் கொண் டான். களப்பிரன் விழுந்ததும் கடுங்கோன் பாண்டி நாட்டைக் கைப்பற்றினுன், பாண்டியர் குலத்தின் பழைய பெருமையை மீட் டவன் என்று பாண்டி நாட்டுக் குடிகள் அவனேக் கொண்டாடி

Page 37
( 52 )
னர். இவ்வாறு சிம்ம விஷ்ணு அடைந்த வெற்றியின் பயனைக் கடுங்கோன் பரண்டியன் கைப்பற்றியது கண்டு பல்லவர்களுக்குக் கடுப்பு ஏற்பட்டது. அது முதல் ஐந்து நூற்ருண்டுகள்வரை பல் லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தீராப் பகைமை இருந்து கொண்டே வந்தது.
ஆரியாவர்த்தத்து நிகழ்ச்சிகள் :-
நான்காவது நூற்ருண்டின் தொடக்கத்தில் தோன்றிய குப் தர்களின் பேரரசாட்சி சிறிது காலத்திற்கு ஆரியர்களின் பழம்பெ ருமையை நிலைக்கச் செய்தது. ஆனல் ஐந்தாவது நூற்றண்டின் பிற்பகுதியில் ஹ9ணர்களின் தாக்குதலால் குப்தர்களின் ஆட்சி அழிவுற்று, மீண்டும் ஆரியாவர்த்தம் அயலார் ஆட்சியினுட் புகு ந்தது. ஹ"9ணர்களுடைய ஆட்சி ஆருவது ஆாற்றண்டின் இட்ை க்காலம் வரையில் நடந்து வந்தது. பின்னர் ஆரிய அரசர்கள் ஒன்று கூடி ஹ"தினர்களை வடக்கோரமாக ஒதுங்கும்படி அதுரத்தி விட்டனர். அட்டில்லாவின் தலைமையில் ஐரோப்பாவைத் தாக் கிய ஹ"Dணர்கள் எவ்வாறு பிற்காலத்தில் ஜெர்மானிய மக்க. ளோடு கலந்து ஒன்றுபட்டனரோ, அதேபோல் இந்தியாவினுட் புகுந்த ஹூணர்களும் தாம் கூடி வர் ழ 5ேர்ந்த இந்திய ஆரியர்க ளோடு நாளடைவில் இரண்டறக் கலந்து ஒன்ருகி விட்டனர். கி. பி. 606 ல் அப்பொழுது ஆரிய அரசர்களுக்குள் வலிமை கொண்டிருந்த தானேசர் நாட்டில் ஹர்ஷன் என்னும் ஒரு புத்த மத இளவரசன் அரசனுகத் தோன்றினுன். அவன் விரைவில் வட இந்தியாவிற்குப் பேரரசனுகி, தன் முனனேர்களைப் போல்,
தக்கிணத்தையும் வெல்லுதற்கு முற்பட்டான்.
மேலைச் சாளுக்கியர்கள்:-
ஹ"இணர்களுடைய பேரரசு விழுந்த பொழுது ஆந்திர நாட் டின் மேற்பகுதியில் சாளுக்கியர் எனனும் ஒரு புதிய குலத்தார் மேம்பட்டு வரலாயினர். விந்திய மலையிலிருந்து சேர நாட்டு வட் எல்லை வரையில் தங்கள் ஆட்சியைப் பரப்பிய சாளுக்கிய குலத்து மன்னர்கள் தென்னுட்டு அரசர்களுடனேயே சார்ந்து விளங்கினர். ஆதலால் ஹர்ஷன் தென்னட்டைப் படையெடுக்க முயன்றபொ ழுது இரண்டாவது புளகேசி என்னும் சாளுக்கிய மன்னன் ஹர் ஷ னின் ஆரியப் படையை நர்மதை ஆற்றங்கரையில் வைத்தே முறியடித்து அவனேத் தக்கிணத்தினுள் நுழையாதபடி தடுத்து விட்டான். இதுதான் ஆரியர்கள் தென்னுட்டை வெல்வதற்கு எடுத்துக் கொண்ட இறுதியான முயற்சி.
சாளுக்கியரும் பல்லவரும் மோதுதல் :-
பல்லவர்கள் தென்னட்டில் நாளுக்கு நாள் மேலோங்கி வரு வது வலி படைத்த சாளுக்கியர்களுக்குப் பிடிக்கவில்லை, அத
ஞல் இரண்டாம் புளகேசிக்கும் சிம்மவிஷ்ணுவின் தோன்றலான முதலாம் மகேந்திர வர்மனுக்கும் விரைவில் போர் மூண்டது.

kạo rīso safīrs, Trg soostelore&oqeri
て ( ~ 

Page 38

( 53 )
பாண்டி மன்னனன கடுங்கோனும், பல்லவர்களுக்குக் கீழ்ப்பட்டி ருந்த சோழனும் பல்லவர்களேத் தட்டிவிடவேண்டும் என்னும் நோக்கத்துடன் புளகேசியோடு சேர்ந்துகொண்டனர். இவ்வாறு பல்லவர்களும் சாளுக்கியர்களும் போராடிக்கொண்டிருந்த வேளை யில், பாண்டியன் சடுங்கோன் தன் நாட்டினுள் இருந்துவந்த சிறு குழப்பங்களேயெல்லாம் அடக்கி, குறும்புக் கூட்டங்களை ஒடுக்கிப் பணியச்செய்து தனது நிலையைப் பலப்படுத்திக்கொண்டான். கடுங்கோனின் நண்பனுகிய புளகேசி மகேந்திர வர்மனை வென்று, கிருஷ்ணுவுக்கும் கோதாவரிக்கும் இடையே கீழோரமாகவுள்ள வேங்கி என்னும் நாட்டைப் பிடித்துக்கொண்டான். வேங்கி என்பது ஆந்திர நாட்டைச் சேர்ந்த ஒரு பகுதியாக இருந்தாலும், அப்பொழுஅது பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
புளகேசி வேங்கி நாட்டை ஒரு தனி அரசாக்கி அதற்குத் தனது தம்பியை அரசனுக நியமித்தான். அதுவே பின்னர் கீழைச் சாளுக்கிய நாடு என்னும் பெயர்பெற்று விளங்கியது.
நரசிம்மவர்மன் சாளுக்கியர்களை வென்றது:-
கி. பி. 642-ல் சாளுக்கியர்களுக்குப் பெருந்தோல்வி ஏற்பட் டது. ஏனெனில், அப்பொழுது ‘பல்லவ மன்னர்களுக்குள்ளே மிகவும் சிறந்தவனுக விளங்கிய நரசிம்ம வர்மன் காஞ்சியில் அரச ஞஞன். அதுமுதல் பல்லவர்கள் முன்னேறத் தொடங்கிவிட்ட னர். அந்த இ&ளஞனு ைபல்லவன் கையில் புளகேசி, எவ்வளவோ பெரியவனுய் இருந்துங்கூடத் தோல்வியடைந்தான். சாளுக்கியர் முற்றிலும் தோல்வியுற்றுச் சிதறவும், நரசிம்ம வர்மன் அவர்க &ளத் துரத்திக்கொண்டே சென்று, அவர்கள் தலைநகராகிய வாதாபிக்தொல் நகரைப் பாழாகச்செய்துவிட்டான். ஆனலும், பல்லவர்களால் வேங்கி காட்டை மீளவும் பெற இயலாதுபோயி ற் று. சாளுக்கிய நாட்டில் வேறு சில பகுதிகளைமட்டும் பிடித்த தோடு அமைவாராயினர். ஆயினும், சாளுக்கியர்களோடு கொண்ட் போராட்டம் அதனேடு கின்றுவிடவில்லை. இன்னும் பல தலைமுறைகள்வரை இழுத்துக்கொண்டே வந்தது.
நரசிம்மவர்மனின் ஆட்சி :-
5ரசிம்மவர்மன் கி. பி. 660 வரை அரசாண்டான். அவன் திரா விட்நாட்டு மன்னர்களுக்குள்ளே வலி சிறந்துவிளங்கினன். அவன் ஆட்சியில் பல புதிய பண்புகள் தமிழ்க் கலையில் தோற்றம் பெற் றன. பார்ப்பனர்கள் ஆரிய நாகரிகத்தைப் பரப்புவதற்கு நர சிம்ம வர்மன் பெரிதும் துணையாயிருந்தான். திராவிட காட்ட்ை இந்தியாவினின்றும் வேறுபடுத்திவைக்க அவன் விரும்பவில்லை. அதனல் ஆரியர்களுடைய பழக்க வழக்கங்களைப் பரவும்படி செய் தான். காஞ்சியிலிருந்த கடிகை என்னும் சமஸ்கிருதக் கல்லூரி களுக்கு மிகுந்த பொருளை வழங்கினுன். முக்கியமாக அவனு டைய காலத்தில்தான் தமிழர்களுடைய பழைய கலைகளும் வே ஃலப்பாடுகளும் தங்கள் சிறப்பியல்களை இழக்கலாயின. கூத்து

Page 39
( 54 )
களுக்குப் பதிலாக காட்டியங்களும், இன்னிசைக்குப் பதிலாக, சங்கீதமும் தோன்றி, அவற்றைப்பற்றிய நூல்களும் மிகுதியாக வடமொழியில் எழுதப்பட்டன. சோழர்களும் பாண்டியர்களும் இலக்கியத்தில் ஆர்வமுடையவர்களாய் இருந்ததுபோல், பல்ல வர்கள் கட்டிட வேலையிலும் சிற்பக் கலையிலும் ஆர்வங் காட்டினர். பெளத்தர்களேயும், சமணர்களேயும் பின்பற்றி, முதன் முதலாக, நரசிம்மவர்மனே கருங்கல்லினுல் இந்துக் கோயில்களேக் கட்டி ஞன். கீழைக் கடற்கரையில் பாதிக்குமேல் இப்பொழுது மண லால் மூடப்பட்டுக்கிடக்கும் மகாபலிபுரம் (மாமல்லபுரம்) என்னும் கோயில்கள் கிறைந்த நகரினே அமைத்தான். அங்கு அவனுல் கட்டப்பட்டுள்ள அழகிய கோயில்களில் சிற்பக்கலையின் அருமை யான வேலைத்திறன் மிகவும் சிறந்து காணப்படுகிறது. இந்து மதப் புராணக் கதைகளிற் கண்ட காட்சிகள் பல கல்லில் உயிர் பெற்றன போற் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்திய சிற் பத்தின் அழகிய எடுத்துக்காட்டுகளாக இப்பொழுது மதிக்கின் றனர். பல்லவர்களுடைய கலைப்பண்புகள் தென் இந்தியாவோடு நிற்காது, இலங்கை, கிழக்கு இந்தியத் தீவுகள் முதலிய தொலை விடங்களுக்கும் பரவிச்சென்றன. பல்லவர்கள் பலத்த கடற் பட்ையும் வைத்திருந்தார்கள். அதன் உதவியால் அவர்கள் வங் காள விரிகுடாவின் எதிர்ப்பக்கத்து நாடுகளுக்கும் சென்று தங் கள் ஆட்சியை ஏற்படுத்தியதாகச் சிலர் நம்புகின்றனர்.
fe இலங்கையரசன் மானவம்மன் :-
கி. பி. 876-ல் இலங்கைக்கு அரசனுக வந்த மானவம்மன் என்னும் சிங்கள மன்னன், தான் அவ்வாறு அரசனுகு முன்னர் இலங்கையிலிருந்து அரத்தப்பட்டு, காஞ்சி மன்னனிடத்தில் சரண் புகுந்திருந்தான். அங்கு இருக்கும்பொழுது, சாளுக்கியர்க ளோடு பல்லவர்கள் நடத்திய போரில், பல்லவ மன்னனுக்கு உத வியாக கின்று பொருது, தான் ஒரு சிறந்த வீரன் என்பதைக் காட்டினன். அது கண்டு மகிழ்ந்த பல்லவன் அவனை இலங் கைக்கு அரசனுக்கி வைத்து விட எண்ணி அதற்கு வேண்டிய முயற்சிகளே எடுத்தான். சிறந்த போர்வீரர்கள் நிறைந்த படை யுடன் காஞ்சி மன்னன் மாணவம்மனைக் கப்பல்களோடு இலங் கைக்கு அனுப்பினதாக எழுதப் பட்டிருக்கிறது. மாணவம்மன் அத் தீவில் இறங்கி அனுராதபுரத்தைப் படையெடுத்து எளி தில் கைப்பற்றினன். ஆனல் தமிழ்ப்பட்ை காஞ்சிக்குத் திரும் பியவுடன், மான வம்மன் மீண்டும் இலங்கையிலிருந்து விரட்டப் பட்டான். காஞ்சி மன்னன் மறுபடியும் கி. பி. 676 ல் ஒரு பெரிய படையுடன் மான வம்மனே இலங்கைக்கு அனுப்பினன். அப்பொ ழுது சிங்களர்களும் ஓர் அரசனில்லாது தவித்துக்கொண்டிருந்த தால், இம்முறை மானவம்மனே விழைந்து அரசனுக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு அவன் அரசனுக வந்ததிலிருந்துத்ான் பல்லவருடைய கலைப்பண்புகளும் செல்வாக்கும் இலங்கையினுட் புகுந்தன. மாணவம்மனே அதற்குக் காரணமா யிருந்தான். அவன் காலத்தில் சிங்களத் தொழிலாளிகள் பல்லவர்களிடமிரு.

( 55 )
ந்து மிகச் சிறந்த சிற்ப நுட்பங்களைக் கற்றுக் கொண்டனர் என் பதை அனுராதபுரத்தில் இடிந்து கிட்க்கும் கட்டிடக் குவியல்கள் கமக்குத் தெளிவுறுத்துகின்றன.
மாணவம்மன் தமிழ்ப்பட்ை வீரர்களின் உதவியால் தனது 6ர்டர்ளும் உரிமையை எய்தியது போலவே தமிழ்த் தொழிலா ளிகளைக் கொண்டு தனது தலைநகரையும் அழகு படுத்தினன்.
பாண்டியன் மாறவர்மன் அவனிசூளாமணி (d. 3. 620-645) :-
கி. பி. 620 ல், கடுங்கோனுக்குப்பின் அவனது மகன் மாறவர் மன் அவனி சூளாமணி அரசனன். அவனும் தனது தந்தையைப் போல் பாண்டி காட்டைப் பலப்படுத்தி இருபத்தைந்து ஆண்டு கள் இனிது ஆட்சிபுரிந்தான். அவனைப்பற்றி வேருெரு செய்தி யும் தெரிவதற்கில்லை. W
சேந்தன். கி. பி. (645-670) :-
கி. பி. 645 ல் அவனி சூளாமணியின் மகன் சேந்தன் பட்டத் திற்கு வந்தான். அப்பொழுது பாண்டி 15ாடு நல்ல முறையில் திறம் பெற்று விளங்கியது. அதனுல் சேந்தன் அயல்நாடுகளை வென்று கைக்கொள்ள எண்ணங் கொண்டான்." ஆனல் 15ரசிம்ம வர்மன் என்னும் வலியுடைப் பல்லவன் வடக்கே ஆண்டு வந்த தால், சேந்தன் தனது போர்வலியை விரித்துக் காட்டுவதற்கு வழியில்லாமற் போயிற்று. அதனல், சேந்தன் சில சேரநாட் டுச் சிற்றரசர்களோடு மட்டும் போர் செய்து அவர்களின் கிலங் களேக் கைப்பற்றியதோடு அமைவானுயினன்.
அரிகேசரி மாறவர்மன். (கி. பி. 670-710):-
சேந்தனின் மகனுன அரிகேசரி மாறவர்மன் கி. பி. 670 ல் பட்டத்திற்கு வந்தான். தனது தங்தையைப் போலவே இவனும் போர்த்தினவு கொண்டவன்; நாட்டைப் பரப்ப வேண்டுமென்று ஆத்திரம் கொண்டான். பல்லவப் பேரரசனன நரசிம்மவர்ம னும் இறந்து விட்டான். இனி, பாண்டியர்கள் பல்லவர்களுக்கு அஞ்சவேண்டியதில்லை. அவ்விரு திறத்தாருக்குள் யார் தென் இந்தியாவில் முதன்மை பெறுவது என்ற போட்டி கிளம்பியது. அரிகேசரி பல்லவர்களைப் பாழி என்னும் இடத்திலும், நெல் வேலி என்னுமிடத்திலுமாக, இருமுறை தோற்கடித்தான். வே. ருெரு குறிப்பும் காணப்படாததால், இந்த இரண்டு இடங்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியப்படவில்லை. அவன் ஆட் சியில் சில உட் குழப்பங்கள் கூடக் கிளம்பினதாகத் தெரிகிறது. தென்கரையிலுள்ள பரவர்களும் குறுநாட்டு மக்களும் கலகஞ்செய் தனர். ஆனல் அரிகேசரி அவர்களைத் தகுந்த முறையில் ஒடுக்கி விட்டான். பின்னர் அவன் சேர நாட்டின்மீது படையெடுத்து, சேர மன்னனே க் குடும்பத்தோடு, சிறைப்படுத்தி, சேரர்பலத்தை

Page 40
( 56 )
கசுக்கினன். இவ்வாறு அரிகேசரி மாறவர்மன் ஆட்சியில் பாண்டி நாடு பரவலுற்று மேலோங்கி எழுந்தது. சேர நாடும் பாண்டிய னுக்குக் கீழ் அடங்கிவிட்டது. சோழநாட்டில் பல்லவர்கள் கையி லிருந்த பகுதிகளும் பாண்டியன் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட் டன. இவ்வாறு காடுகள் பிடிபட்டதை விட இன்னுெரு முக்கிய செய்தியென்னவென்ரு ல், நெடுநாளாகப் பல்லவர்கள் அடைந்தி ருந்த உயர் நிலையானது இப்பொழுது சீர் குலையத் தொடங்கிய தேயாகும்.
கோச்சடையன் கி. பி. (710-740)
அரிகேசரியின் மகனன இரண தீரன் என்னும் கோச்சட்ை யன் கி. பி. 710 ல் பட்டம் பெற்ருரன். அவனும் ஒரு சிறந்த போர் விரணுய் விளங்கி சேரநாட்டையும் சோழநாட்டுப் பகுதிகளையும் விடாமல் தன் கையில் வைத்திருந்தான். ஆய் என்னும் ஓர் இடையர் தலைவன் மருதூரில் மூட்டிவிட்ட குழப்பத்தை வென்ற டக்கினன். பின்னர் கோச்சடையன் கொங்கு நாட்டைப் படையெ டுத்து சேரநாட்டுக்கு வடக்கே மங்களாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மேலேக் கடற்கரையில் ஆண்டு வந்த மராட்டியர்களே வென்றன். இவ்வாறு பாண்டிய்ன் மங்களாபுரத்தைக் கைப்பற் றிக்கொண்டு கொங்கு நாடு முழுதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். ஆனல் இவ்விதம் கொங்கு நாட்டைப் பிடித் ததிலிருந்து பாண்டியர்களுக்கு ஓயாத தொல்லையே விளேக் து கொண்டிருந்தது. கோச்சலடயனின் பின் வந்தோர் அடிக்கடி போர்கள் கடத்தியே அப்பகுதியில் தங்கள் ஆட்சியைச் செலுத்த வேண்டியதாயிற்அறு.
முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் (கி. பி. 740-765) :-
கோச் சடையனின் மகனுன மாறவர்மன் இராஜசிம்மன் பல் லவர் பலத்தை ஒழித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன், நெடு வயல், குறுமடை, மண்ணைக்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொ டும்பாளூர் முதலிய இடங்களில் பல போர்கள் கடத்தி வெற்றி பெற்றன். இவ்வாறு பல போர்கள் சொல்லப்படுவதால், இராஜ சிம்மன் பல்லவர்களோடு நிகழ்த்திய போராட்டம் நீண்டகாலம் மிகக் கடுமையாய் நடந்துவந்ததாகத் தெரிகிறது. முடிவாக, குழு மூர் என்னும் இடத்தில் இராஜ சிம்மனுக்குப் பெரியதொரு வெற்றி கிட்ைத்தது. கந்திவர்மப் பல்லவ மன்னன் எண்ணி றந்த யானைகளையும், குதிரைகளையும் மற்றும் போர்ப் படைகளை யும் கைவிட்டு வீரமும் வாளும் களத்தே போட்டு வெறுங்கை யோடு காஞ்சி புக்கான். உதயச்சந்திரன் என்னும் பல்லவர்களின் படைத் தலைவனும் பல இடங்களில் பாண்டியர்களை வென்றதாகச் சொல்லப் படுகிறது. ஆனல், நெடுநாள் நடந்த இப் போராட்ட் மானது இராஜ சிம்மனுக்கே நன்மையாய் முடிந்தது என்பதில் யாதோர் ஐயமுமில்லை.

( 57 )
. பல்லவர்களை வென்றதும், இராஜசிம்மன் காவிரியைக்கடந்து மழகொங்கம் அடைந்து அங்கிருந்து சாளுக்கியர் செல்வாக்கு கடந்துவந்த கருநாட்டினுட் புகுந்தான். அக்காலத்தில் கருநாட் டின் ஒரு பகுதியை ஆண்டுவந்த கங்கர் குல அரசர்கள் சாளுக் கியர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். அதனுல் இராஜ சிம்மன் சாளுக்கியர்களோடு போர்செய்ய வேண்டி வந்தது. வெண்பை என்னும் இடத்தில் பெரும் போர் நடந்தது. பாண்டியனுக்கே வெற்றி கிடைத்தது. கங்கர்களும் அவனுடைய தலைமையை ஏற் அறுக் கொண்ட்னர். கங்கர்களே எதிர்த்து நடத்திய இப்போரும் ஓர் இனிய முடிவைப் பெற்றது. இராஜசிம்மன் தனது மகன் நெடுஞ்சடையனுக்கு ஒரு கங்கர் குல இளவரசியை மணஞ் செய்து வைததான.
பராந்தக நெடுஞ்சடையன் (கி. பி. 765-815) :-
வரகுணன் என்னும் சடில பராந்தக நெடுஞ்சடையன், தன் தங்தைக்குப்பின் கி. பி. 765ல் பட்டத்திற்கு வந்தான். இராஜசிம் மன் இறந்தவுடனேயே அவனுல் அடிப்படுத்தப்பட்ட நாடுகள் எல்லாம் கலகமிட்டுக் கிளம்பின. நெடுஞ்சடையன் தன் தந்தை யின் எதிரிகள் எல்லாரோடும் போர் செய்ய வேண்டியதாயிற்று. தெற்கேயுள்ள மலைப்பக்கத்துச் சிற்றரசர்கள் கூட, இப் புதிய அர சனிடத்தில் குறும்புசெய்யத் துணிந்தனர் மற்ருெரு பக்கம் பல்லவர்களோடு போர் தொடங்கிவிட்டது. காவிரியாற்றுக்குத் தென் கரையிலுள்ள பெண்ணுகடம் என்னும் இடத்தில் நெடுஞ் சடையனுக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்தது. ஆணுல் சிக்கி ரத்தில் அவனது திறமைவாய்ந்த அமைச்சனுய் விளங்கிய மாறன் காரி என்பவன் இறந்தான். பிறகு மாறன் காரியின் தம்பியான மாறன் எயினன் என்பவனே தலைமை அமைச்சனுக கியமிக்கப் பட்டான்.
சேரர், பல்லவர்கள் உதவியைக் கொண்டு மேலைக் கொங்கு காட்டரசன் அதிகன் என்பான் நெடுஞ்சடையனின் ஆட்சியை எதிர்த்துப் போர் தொடங்கினன். ஆனல் இவ்வாறு பல உதவிப் படைகளையும் திரட்டிவந்தும்கூட, அதிகன் என்னும் அக்கொங்கர் தலைவன் காவிரியின் வடகரையில் ஆயிரூர், புகலியூர் என்னும் இடங்களில் நடந்த போரில் பெருங் தோல்வி யடைந்தான். அதி கன் இவ்வாறு தோல்வியுற்ற பின்னர் கொங்கு நாட்டுக் குழப்பங் கள் எல்லாம் அறவே ஒய்ந்து விட்டன. க்ொங்கு நாட்டரசனைச் சிறையிட்டு மதுரைக்குக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகி றது. இவ்வெற்றியின் நினே வைக் குறித்து, கொங்கு நாட்டிலுள்ள காஞ்சிவப் பேரூர் என்னும் இடத்தில் நெடுஞ் சடையன் ஒரு கோ யில் கட்டினன். பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குள் காஞ்சி கூட் அவன் கீழ் அடங்கிவிட்டது. நெடுஞ்சடையன் ஒரு பேரரசனுக விளங்கினன். அவன் ஆட்சி தமிழ் நாட்டோடுமட்டும் அமையா மல், அதற்குமப்பால் மங்களாபுரம் வரையில் பொங்கிப் பொலிங் தது. வேணுடு என்னப்படும் தென் திருவாங்கூரிலுள்ள தலைவர் களும், மற்றும் மலைநாட்டுப் பகுதியிலுள்ள சிலரும் தொல்லை கொ

Page 41
( 58 )
டுத்துக்கொண்டே வந்தனர். அவர்களே ஒரு தலையாய் வாட்டி ஒடுக்குவதற்காக, கி. பி. 788 ல் ஒரு போர் தொடக்கமாயிற்று. மலைநாட்டுத் தலைவனுன சடையன் கருநந்தன் என்பவனே முறியடி த்து, அரிவியூர்க் கோட்டை, கரைக்கோட்டை என்பனவும் அடி யோடு அழிக்கப்பட்டன. இவ்வாறு தெற்கே மலைநாட்டுக் கூட் டங்களும் ஒடுக்கப்பட்ட பின்னர், வேறு போரின்றி சடையவர்மன் இருபத்தைந்து ஆண்டுகள் அமைதியோடு தன் வெற்றியின் பலன்களே இனிது துய்த்து வந்தான்.
சீமாறன் வல்லபன் (கி. பி. 815-862) :-
கி. பி. 815 ல் சீமாறன் வல்லபன் தன் தந்தையை அடுத்து திராவிட நாட்டின் பேரரசன் ஆனன். அவ்வமயமும் கீழ்ப்படிந்தி ருந்த நாடுகள் கலகம் செய்தன. வேணுட்டிலும் ஒரு குழப்பத்தை அடக்க வேண்டியதாயிற் அறு. தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்ருவது நந்திவர்மன் என்னும் பல்லவன் பாண்டியர் படைக, ளேச் சிதற அடித்து, பாண்டியரின் தலைமையை வீசியதுமல்லா மல், சோழநாட்டிற் சில பகுதிகளையும் பிடுங்கிக் கொண்டான். இந்த வெற்றியிலிருந்து, பாண்டியப் பேரரசின் வளர்ச்சியைக் கண்டு முன் அஞ்சிக் கிடந்த வடபகுதியிலுள்ள அரசர்கள் எல்லா ரும் பல்லவர் பக்கத்திற் சேர்ந்து கொண்டனர். பாண்டியன் கை பிலிருந்து விடுபட்ட கங்கர்கள், கலிங்கர்கள், சாளுக்கியர்கள், மற் அறும் வட இந்தியாவிலுள்ள மகத6ாட்டரசன், எல்லோரும் பல்ல வர் பக்கம் சேர்ந்து படைதிரட்டி எதிர்க்கலுற்றனர். ஆனல் சீமா றன் அத்தகைய வெருவருங் கூட்டுப் படைக்குக் குலைந்து விட் வில்லை. கும்பகோணத்துக்கருகே அவர்களோடு பொருது வெற்றி மாலை புனைந்தான். இந்த வெற்றியிலிருந்து ப்ாண்டியர்களுடைய தலைமை தென் இந்தியாவில் தழைத் தோங்கியது. தக்கிணத்தி லுள்ள ஆந்திர அரசுகளும் சாளுக்கியர்களும் பாண்டியர்களுடைய தலைமையைப் பணிந்து ஏற்றுக் கொள்வாராயினர்.
பின்னர் சீமாறன் தெற்கே கடல் கோக்கித் தனது நாட்டத் தைச் சிறிது செலுத்தின்ை. அங்கே இலங்கைத் தீவு இலங்கி மிளிர்ந்துகொண்டிருந்தது. அதனே இது வரையில் தமிழ் காட் டிலிருந்து தமிழ் மன்னர் யாரும் வென்று கைக்கொள்ள கினைத்த ప్ర6ుడి.
சீமாறன் ஒரு பெரிய படையுடன் இலங்கைக்குச் சென்று சிங் களப் படைகளே மகாதலிதா என்னும் இடத்தில் தோற்கடித் தான். இலங்கை அரசனுன முதலாவது சேனன் நடுநாட்டு மலைய நட்டவிலுள்ள மலைகளில் ஒடி ஒளித்தான், தமிழர்கள் கையிற் படு வதைவிட இறப்பது மேலென் அறு மகிந்தா என்னும் இளவரசனைப் போன்ற் பல சிங்களத் தலைவர்கள் போர்க் களத்தில் தற்கொலை புரிந்து கொண்டனர். மற்ருெரு இளவரசனுன காசியப்பா என்னும் பெயர் பெற்ற வீரன் நெஞ்சழிந்து போரை விடுத்து ஓடியே போய் விட்டான். பாண்டியர்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனல் ஓடிப்போன சேனன் திரும்பி வந்து தன் அடி பணிந்ததும் வல்ல

( 59 )
பன் இலங்கை அரசை மீண்டும் அவனுக்கு அளித்து விட்டு” கொள்ளைப் பொருள்களையும் திறைகளேயும் வாரிக்கொண்டு வெற் றித் திருவுடன் மதுரைக்கு வக்தான். இப் பழியைத் தீர்ப்பதற் காக, இரண்டாவது சேனன் ஆட்சியில் (கி.பி. 866-901) சிங்களர் க்ள் மதுரைமேற் படையெடுத்துச்சென்று, தாங்கள் குறித்த ஒரு வனே அங்கு அரியண்ையேற்றியதாக, சிங்களச் சரித்திர நூலாசிரி யர்கள் கூறுகின்றனர். ஆனல் பாண்டியர் அரசாட்சி அக் கால அளவில் அவ்வாறு தட்ைப்பட்டதாகத் தமிழ்க் கல்வெட்டுகளால் ஒன்றும் அறியக் கூடவில்லை. ஒருவேளே சிங்களர்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும், அவ்வாறு அவர்களால் அரியணை யேற்றப்பட்டவன் மிகச்சிறுபொழுதே இருந்திருக்கமுடியும். சீமா றனின் சிறந்து விளங்கிய ஆட்சி இறுதியில் பல தோல்விகளால் மங்கலுற்றது. காஞ்சி யரசின் மூன்ரும் கந்திவர்மனுக்குப் பின் அவன் மகன் நிருபதுங்கன் கி. பி. 854 ல் அரசனஞன். இளமைப் பருவத்தகிைய அவனுக்குத் தன் குலப் பெருமையை நிலைநாட்ட வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. சீமாறனே அவ்விதம் வெற்றி மாலையோடு அமரவிடாது, அவனே டு கடும்போர் புரிந்து காவிரி யின் கிளையாகிய அரிசிலாற்றங் கரையில் பல்லவன் அவனைப் புற முதுகிட்டோட்ச் செய்தான். இந்தத் தோல்விக்குப்பின் சீமாறன் நெடுநாள் வாழவில்லை. அவன் இறந்ததும் அவன் மகன் வர குணவர்மன் கி. பி. 862-ல் பாண்டிகாட்டு மன்னனுக வந்தான்.
வரகுணவர்மன் (fi. S. 862-SS0):-
அரிசிற் போரில் வெற்றி குடிய காஞ்சி மன்னனின் திறனைத் தெரிந்து வரகுணன் அவனே டு பொறுமையாய் வாழவேண்டிய தாயிற்று. இகலின்றி இணைந்துவாழ வேண்டிய அவ் விருவரும் கி.பி 880 வரை பொருந்தியே வாழ்ந்து வந்தனர்.
அபராஜிதன் :-
அதற்குள் கிருபதுங்கன் இறந்து அவன் மகன் அபராஜிதன் காஞ்சி மன்னனுஞன். வரகுணனும் தன் போர்வலியை நிலையிட் உறிய எண்ணங் கொண்டு பல்லவனே எதிர்த்துப் போர் தொடங் கின்ை. ஆனல் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியனுக்குப் படுதோல்வி நேர்ந்தது. அப் போரில் அபராஜிதனுக்கு உதவி புரிந்த மேலேக் கங்க அரசஞன முதலாம் பிருதி விபதி என்பான் உயிர்துறந்தான்.
சோழர் குல எழச்சி :-
தமிழ்நாட்டில் முதன்மை பேறுவதற்காக, பல்லவரும் பாண் டியரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த காலத்தில் பழைய சோழர் குலத்தில் வந்தவர்கள் சிற்றரசர்களாய் புன் மையுற்று, காட்டில் ஒதுங்கிப் பிழைத்து வந்தனர். திருப் புறம்பயத்தில் பாண்டியர் தோல்வியடைவதற்குச் சில ஆண்டு களுக்கு முன் சோழ அரச குலத்தவனுகிய விஜயாலயன்" என் பரன் ஒரு சிஆறு தலைவன் கையிலிருந்த தஞ்சை நகரைக் கைப்பற்றி,

Page 42
( 60 )
அதனைத் தலைநகராகக் கொண்டு, சோழர்களின் புலிக் கொடிய்ை: கிலைநாட்டினன். அவன் சோழன் கரிகாலனின் வழித்தோன்றல் என்று சொல்லப்படுவான்.
பராந்தகன் வீர நாராயணன் (கி. பி. 880-900) :-
பல்லவர்களால் தோல்வியுற்ற சிறிது காலத்துக்குள் வர குணவர்மன் இறந்துவிடவும், அவன் தம்பி பராந்தகன் வீரநாரா யணன் பட்டத்திற்கு வந்தான். அவன் வானவன் மகாதேவி என்ற சேரநாட்டு அரசிளங்குமரியை மணஞ் செய்து > கொண்ட் வன். அவன் கொங்கு நாட்டிலும் வேறு சில இடங்களிலும் போர் புரிந்ததாகச் சொல்லிக் கொள்கிறன். ஆனல் அவனைப் பற்றிய வரலாறு ஒன்றும் தெரிவதற்கில்லை. எப்ப்டியும் பாண்டியர் உயர் ச்சியானது இப்பொழுது தணிய ஆரம்பித்து விட்டது. வீரகா ராயணன் அதைத் தடுப்பதற்குத் தன்னுல் இயன்றதைச் செய்து முயன்றிருக்கலாம்.
இரண்டாம் மாறவர்மன் இாாஜசிம்மன் (கி.பி. 900-920):.
கி.பி. 900-ல் வீரநாராயணனின் மகனன இரண்டாம் மாறவர்
மன் இராச சிம்மன் பாண்டிநாட்டில் முடிசூடப் பெற்றன். அவ னுடைய ஆட்சியில் காரியங்கள் எல்லாம் சீர்கேடடையத் தொடங் கின. அப்பொழுது பல்லவர்களே ப்பற்றிய பயம் நீங்கி விட்டது. ஆனல் புதிதாகத் தோன்றிய தஞ்சைச் சோழர்களே பகைவர்" ஆயினர். விஜயாலயன் மகன் முதலாம் ஆதித்தன் ஆட்சிக்கு வந்ததும், வலியவே கொடி கட்டிப் போருக்கு அறைகூவும் வன் கண்மை உடையவனுக விளங்கினன். பல்லவ அரசனன அபரா ஜிதனேப் பல முறை போரில் வென்று, காஞ்சி உட்படப் பழைய சோழநாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்வாறு விரைந்து சோழர்கள் முன்னேறியது பாண்டியர்களுக்குத் திகைப் பை உண்டுபண்ணியது. அவர்கள் அஞ்சியது போலவே அவர் களும் சோழர்களோடு போர் புரியும் காலம் முடுகிக் கொண்டு. வகதது.
விஜயாலயன் குடும்பத்தினர் சோழநாட்டில் ஆட்சி தொட ங்கியதிலிருந்து தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் பொற்காலம் என்) அம்படியான ஒரு சிறந்த புதுமுகம் தோன்றுவதாயிற்று.

( 61 )
அத்தியாயம்-9
தமிழ் இலக்கிய வரலாறு :-
திராவிட்கர்ட்டு மன்னர்கள் நிலை தளர்ந்து சேர்ர்ந்த நாளில் கடைச் சங்கமும், முடிவடைந்த செய்தியை நாம் முன்னரே பார்த் தோம். பழையபடியும் பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கூட சங்கம் எதுவும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அரசர்களின் ஆதரவு இல்லாது போனது புலவர் குழாத்திற்குப் பெருங்கெடு தலாய் முடிந்தது. பழைய புலவர்களும் இரவலரும், பாணரும் அறவே மறைந்து போயினர். அவர்களுக்குப் பதிலாக முனிவர் களும் துறவிகளும் தோன்றினர். அவர்களுக்கு அரசர்களின் ஆதரவு இருந்தாலும் நல்லதுதான்; இல்லாவிடினும் கவலை யில்லை. சங்ககாலத்துப் புலவர்கள் அகவற்பாவில், இருந்தன இருந்தபடி பொருங்தி விளங்க, பலவும் சிலவுமான அடிகள் அமைந்த பாடல்களேயே பெரிதும் பாடினர். அவர்கள் உயர்ந்த தத்துவக் கருத்துக்களேயும், சமயக் குதர்க்கங்களேயும் பற்றிப் பாடினதேயில்லை. தமிழர் வாழ்க்கைப் பண்புகளிற் பிணைந்து கிடந்த சில வழிபாட்டு முறைகளே ப்பற்றி மட்டும் இங்கு மங்கு மாகச் சிலவற்றைக் கூறிவைத்தனர். அறவுரைகளைக் கூற வந்த திருக்குறள் நூலிற்கூட, ஒரு தலையான சமயச் சார்புபற் றிய விதப்புகளும் விதண்டைகளும், காண முடியாது. கடைச் சங்க காலத்திற்குப் பின், 6 ஆம் நூற்ருண்டி லிருந்து, தமிழ் இலக்கியம் புதிய புதிய அதுறைகளில் இறங்கலுற்றது; அதன் விளைவாக, சமயத்தைப்பற்றியும் கட்வுளைப்பற்றியும் மிகுதியாக நூல்கள் தோன்றலாயின.
A. O பார்ப்பணியம் :-
கடைச்கங்க காலத்தில்தான் தமிழ்நாடு பார்ப்பனர், சமணர் பெளத்தர்போன்ற மிதவகுப்பார்களுடைய தொடர்பு பழக்கங்க ளேக் கொள்ளலாயிற்று. சமணமும் பெளத்தமும் வருவதற்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனியம் தமிழ் நாட்டிற் புகுந்து தமிழர்களுடைய கொள்கைகளையும் பழக்க வழக்கங்களே *யும் தான் மிகவும் உட்கொண்டுவிட்டதால், தமிழ் மக்கள் பார்ப் பனியத்தை ஓர் வேற்றுமைக் கொள்கையாகவே கருதினதில்லை; அவ்வளவு பழகிப்போய்விட்டது. அப்படிப் பழகியும், பார்ப்ப னர்கள் சமஸ்கிருதத்தையே தங்கள் சமய மொழியாக விடாது கைக்கொண்டு, தமிழ் மொழியில் ஒரு நூல்கூட சமயத்தைப்பற்றி எழுதினதில்லை. அவர்கள் தங்கள் சடங்குகளையும் கிரியைகளையும் விடாப்பிடியாய்க் கட்டிக்கொண்டு, வேறு மக்கள் அவற்றைப் பற்றி ஒன்றும் அறிந்துவிடாதபடி மூடுமந்திரமாய் வைத்திருக் தனர். அதற்குமாருக, சமணர்களும் பெளத்தர்களும் தமிழில் கிறைய நூல்களே எழுதினர். ஆனல் தங்கள் மதக்கொள்கைக ளேப் பரப்பும் கோக்கத்தோடுதான் அவை எழுதப்பட்டன. தமிழ்

Page 43
( 6.2 )
மக்கள் அந்நூல்களை விரும்பிப்படிக்க ஆரம்பித்தனர். அதனல் சில நூற்றண்டுகளில், தமிழர்கள் புன்மையுற்ற புறச்சமய நூல்: களைப் படித்துத் தங்கள் வாணுளே விணள்படுத்துவதாகச் சைவ நாயன்மார்களும், வைணவ ஆசிரியர்களும் ஓலமிடும்படியாயிற்று. அதனுல் சங்ககாலத்தின் இறுதிப்பகுதிக்குள் சமணமும் பெளத் தமும் தமிழ்நாடெங்கும் பரவி, சில மன்னர்கள் கூட அம் மதங்: களின் கொள்கைகளே வெளிப்பட்ையாகத் தழுவத் தொடங்கி யது வியப்பாகமாட்டாது. இவ்வாறு மத வகுப்பினர்கள் ஒருவ ரோடு ஒருவர் ஏறட்டுக் கொண்டு தங்கள் கொள்கைகளேப் பரப் பிவந்தாலும், சங்ககாலத்தில் எம்மதமும் சம்மதமேயென்ற சம யச் சகிப்பு உண்மையாய் இருந்து வந்தது. ஆனல் நான்காம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து மதவகுப்புகளுக்குள் போட்டி யும் கடுப்பும் சிறிது தோன்றலாயின. சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் பரவி வந்ததால் வைதிகப் பார்ப்பனர்களுக்குப் பெரிதும் துயர மேற்பட்டது. இந்துமதச் சரித்திரத்தில் மிகவும் நெருக்கடியான அந்த வேளை யில், பாாப்பனியத்தைக் காத்தவரான சங்கராச்சாரியார் தோன் றிஞர். அவர்-சேரநாட்டில் காலடி என்னும் ஊரிலுள்ள ஒரு வை திகப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய மதாசாரியாராக விளங்கி, வேதாந்த தத்துவக் கொள்கைகளே யாவருக்கும் புரியும்படி தெளிவாக விரித்துரைத்து, பார்ப்பனி யத்துக்குப் புத்துயிர் அளித்தார். சங்கரர் வடமொழியில் 6(g தியும் சொற்பொழிவுகள் ஆற்றியும், இந்தியா முழுதும் சுற்றி வந்து, சமணர் பெளத்தர்களாகிய புறச் சமயிகள் செய்துவரும்: வேலைக்குத் தாம் எதிராக வேலைசெய்தார். இந்துமதத்தை ஒழு ங்கு படுத்தி, சமணர்களேயும் பெளத்தர்களையும் போல், தாமும் இந்தியாவில் நான்கு இட்ங்களில் பெரிய மடங்களேக் கட்டி அமைத்தார். தென் இந்தியாவில் அவர் ஏற்படுத்திய மடம், நெடுநாளாக வடமொழிக் கல்விக்கு உறைவிடமாகிய காஞ்சியிலே கட்டப்பட்டது. சங்கரருடைய உரைகளாலும், நூல்களாலும், பல ரும் பரபரப்புடன் பார்ப்பனியத்தைப் பின் பற்றுவாராயினர். வேச தங்களையும் மற்றுமுள்ள சமய சாத்திரங்களேயும் தெளிவுபடுத்தி அவர் விளக்கியதன் ஏதுவாக, இந்து மக்களுக்குத் தேவையாய் இருந்த கடவுள்பக்தி ஏற்பட்டதோடு, குறுகிய வைதிகக் குழி யிற் கிடந்த பார்ப்பனியமும் இந் நாளிற் காணப்படுவது போல் இந்து சமயமாக விரிந்து விளங்குவதாயிற்று. இவ்வாறு இந்து சமயமானது தமிழ் நாட்டில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கி யதும் மதக் கடுப்பு முற்றி, ஒரு சமயத்தார் மற்ருெரு சமயத் தாரைத் துன்பு அறுத்துவது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அப் பொழுது ஆண்டு வந்த மன்னர்களுடைய ஆதரவு தத்தமக்கே கிடைத்துவிட வேண்டுமென்று பார்ப்பனரும், சமணரும், பெளத், தரும் ஒருவரோடு ஒருவர் மல்லுக்குகின்றனர். சமயவாதிகள் தத்தம் இடங்களிற் கொடிகளைக் கட்டிக்கொண்டு பிறரை வலிந்து: வாதுக் கிழுத்தனர். தமிழ்நாடு எங்கணும் சமய வாதங்கள் கடப்; பது வழக்கமாகிவிட்டது.


Page 44
-(subqoəIN) Is rufeso?arji oqi poog fò ŋge’s “Togge paio con ‘quos logaeņogogogo 00L 0LLLLL SLYLLLLL LLLLSYY 0LL 0LLYYSLLLSLS0L S LY SLe L0 SLLLLLL LLLLLLS L0LLLL00 SLLLLLLLLS K0LY L SLLLLLS KLSYYS Y 0 YLL0 LLL0LLSLL0 LLL0LLLLLLLL
&
·]
$s=Aio Twyn (www.wowɔwn-ww) 的. \s+wgoɔIN활NolÅBD
�
事蹟 SHA10\'))\st.
(q1@TIJI -O10] · gi og) sırtış sırasıı + filog)
 
 

( 68 ) பத்திநெறிப் பெரியார்கள்: -
இவ்வாறு மக்களுக்கு இந்து சமயத்தின்மீது புதிதாக உண் டான ஆர்வத்தின் விளைவாக பக்திமார்க்கம் என்ற பத்தி நெறி யானது தோன்றுவதாயிற்று. இக்! நெறியைக் கடைப்பிடித்த பத்தர்கள் எல்லா வகுப்புகளிலிருந்தும் தோன்றினர். அவர்கள் வெறும் தத்துவஉண்மைகளைப் பன்னிப் பன்னிப் பிதற்றுதலை விட்டு ஐம்பொறி ஒடுக்கி ஆன்ம உணர்ச்சி பெற்று அன்பின் வழி கிற்றலேயே வேண்டினர். இவ்விதம் அன்பு செலுத்துவ தற்கு ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமயமான இறை வனே வழிபடுதல் வேண்டும். இங்கிலையை அடைவதற்கு உய ர்ந்த பிறப்பும் மேலான அறிவும் வேண்டியதில்லை. மனம் மட் டும் அாய்மையும் ஒருமையும் அடைதல் வேண்டும். அதைக் கல் லாத ஒரு புலேயனும் எளிதில் அடையலாம் என்ற இத்தகைய கொள்கையைக் கொண்ட் பத்திப்பெரியார்கள் சைவத்திலும் வை ணவத்திலும் தோன்றினர்கள். அவர்களுடைய அடிப்படை யான கருத்துகள் ஒன்ருகவே இருப்பினும, அவர்கள் சமணர்க ளோடும் பெளத்தர்களோடும் போட்டியிட்டதுபோல், தங்களுக் குள்ளும் வாதுகள் நிகழ்த்தினர். ஆயினும் அவர்கள் பத்திச் சுவை 15ணி சொட்டச்சொட்ட உயிர்ை உருக்கும் அழகிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடியருளினர்.
சிவனடிக்கன்பு பூண்ட் நாயன்மார்களில் மிகவும் முக்கியமா னவர்கள் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர். அவர்கள் பாடிய திருப் பாடல்கள் தேவாரமூம் திருவாசகமும் ஆகும். அவற்றை எட் டுத் திருமுறைகளாக வகுத்திருக்கின்றன்ர். முதல் மூன்று திரு முறைகள் திருஞான சம்பந்தர் பாடியவை. நான்கு முதல் ஆறு வரை அப்பர் அடிகளின் அருமைப் பாடல்கள்; சுந்தரர் பாடி யவை ஏழாங் திருமுறையில் அட்ங்கியுள்ளன. மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் எட்டாம் திருமுறை.
வைணவப் பத்தர்களாகிய ஆழ்வார்கள் பதினெருவர். அவ ர்கள் :- பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், திரு மழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ் வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணழ் வார், திருமங்கையாழ்வார். இவ்வாழ்வார்கள் பாடிய பாடல்களே எல்லாம் நாதமுனி என்னும் பெரியார் கி; பி. 920 ல் காலாயிரப் பிரபந்தம் என்னும் பெயரால் தொகுத்துள்ளார்.
சமண பெளத்த ஆசிரியர்கள் 8
பத்திநெறி அடியார்களுக்குள்ளே மிகவும் முந்தியவராகிய அப்பர் என்னும் திருநாவுக்கரசர், காஞ்சி மன்னனன முதலாம் மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினர். திருஞான சம்பந்தர்கூட கூன் பாண்டியனைச் சமணத்திலிருந்து
சிவநெறிக்குத் திருப்பியதாகச் சொல்லப்படுகிறது. அது பேர்ல்

Page 45
( 64 )
பெரியாழ்வாரும் பாண்டியன் அரசனுன சீமாற வல்லபனை சமண மதத்திலிருந்து வைணவனுக்கியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இம் மாற்றங்களிலிருந்து, திராவிட நாட்டில் சில சிறந்த அறிவாளி களான நூல்வல்லார் சமண சமயத்தையும் பெளத்த சமயத்தை யும் பின்பற்றினர்கள் என்பது தெரியவரும. அக் காலத்தில் அவ்வாசிரியர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு உதவி யுள்ளார்கள் என்பதைக் கவனிப்போம். தங்களுடைய பார்ப்ப னக் கொள்கைகளைப் போதிப்பதற்கும் பரப்புவதற்கும் ஆரி யர்கள் தான் முதலில் செய்யுளிற் காவிய நடையைக் கையாண் ட்னர், இராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி நூல் களிலிருந்து இதை நாம் அறியலாம். தமிழ் நாட்டில் சமணர்க ளும் பெளத்தர்களும் தங்களுடைய சமயக் கொள்கைகளேப் புகுத் அதுவதற்கு இந்தக் கரிப்பிய நடையைப் பெரிதும் பயன் படுத்தி னர். இதற்கு மணிமேகலை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகு . சங்ககாலத்திற்குப் பிந்தினகாலப் பகுதியாகிய கி. பி. 600 முதல் 900 வரை சமண பெளத்தப் புலவர்கள் இக் காப்பிய நடையை யே கைக்கொண்டு வளையாபதி, சிவகசிந்தாமணி, குண்டலகேசி என்ற மூன்று பெருங் காப்பியங்களை எழுதியுள்ளார்கள்.
அதே காலத்தில் சிறு காப்பியங்களும் ஐந்து தோன்றின, அவையாவன :- சூளாமணி, நீலகேசி. யசோதர காவியம், உதய குமாரன் காவியம், 15ாககுமார காவியம்.

( 65 )
இரண்டாம் பாகம் .
அத்தியாயம்-1
சோழர் பேரரசாட்சி:-
களப்பிரரும் அன்னவரையடுத்து வந்த பல்லவரும் சுவினு ட்ைக் காவிரி வளங்ாட்டைக் கைக்கொண்டிருந்த பல நூற்ருண்டு களாய், கரிகாலன் வழிவந்த சோழகுலத்தார் இருந்த இடம் தெரி யாது மறைந்தே வாழவேண்டியிருந்தது. சோழ குலத்து இள வரசர்கள் பாண்டியர் குலத்திலும் சேரர் குல த் தி லும் உறவாடிப் பெண் எ டு த் தும் கொடுத்தும், தங்கள் பெருமையை மறந்துவிடாது மணங்கொண் டொழுகினர் அவர் களிற் பலர் தஞ்சைமாவட்டத்தில் சிற்றரசர்களாயும், சிறு தலை வர்களாயும் இருந்தனர். அந்தப் பகுதி கிலத்தில் பல்லவரும் பாண்டியரும் முரணிப் போராடுவது வழக்க மாகையால், அது ஒருவர் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத எல்லை நிலமாகக் 6 (SLI றிக் கொண்டேயிருந்தது. அத்தகைய இடத்திலுங்கூட, சோழர் குலச் சிற்றரசர்களுக்கு முழுத் தனி உரிமை அடைய முடிய வில்லை. உண்மையில் அந்த எல்லைப்புற நாட்டை ஆண்டு வந்த வர்கள் முத்தரையர் என்னும் சிற்றரசர்கள். அவர்கள் யார் கை ஓங்குகிறது என்று அரசியல் நிலையைக் கவனிக் து, ஒருகால் பாண்டியர்களுக்கும், மற்ருெருகால் பல்லவருக்குமாக, வழிமொ ழிந்து வந்தனர். ஒரு சிறு சண்டையைக் கிளப்பி, முத்தரைய ரைச்சேர்ந்த ஒரு சிற்றரசன் கையிலிருந்துதான் விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றினன். இவ்வாறு முத்தரையர்கள் தோல் வியுற்அறுப் புறங்கொடுத்ததும் தஞ்சையிலிருந்து தெற்கே புதுக் கோட்டைவரை முன்னிருந்த சோழ நாட்டின் பாதியளவு நிலப் பரப்பிற்கு விஜயாலயன் அரசனுகி விட்டான்.
முதலாம் "ஆதித்தன் :-
விஜயாலயனின் மகஞன இராஜகேசரி வர்மன் என்னும் முத லாம் ஆதித்தன் கி. பி. 880 ல் தஞ்சைக்கு அரசனுனன். அதே வேளேயில் அபராஜிதனும் காஞ்சியில் முடிதரித்துக் கொண் டான். திருப்புறம்பயத்தில், பாண்டியன் வரகுணவர்மன் பல்ல வர்களோடு போர் செய்து எவ்வாறு கெட்டான் என்பதை காம் முன்னரே பார்த்தோம். அந்தப் போர் நடந்தகாலத்தில் சோ ழர்கள் தங்கள் முழு உரிமையையும் அட்ைந்ததாக இல்லை. பல்லவர்களுக்குக் கீழ்ப்படியும் சிற்றரசர் நிலையிலேயே இருந்த னர். திருப்புறம்பயப் போரில் சோழர்கள் யாருடைய பக்கத் தைச் சார்ந்திருந்தனர் என்பது குறித்து சரித்திர ஆசிரியர்க ளுக்குள் வேறுபாடு உண்டு. எனினும், அதற்குப்பின் சில ஆண் டுகளுக்குள் ஆதித்தன் அபராஜிதனை வென்று பல்லவர் பலத் தை அறவுே 75 சுக்கி விடவும், தொண்டை மண்டலம் முழுதும்

Page 46
( 66 ),
பழையபடி சோழர் ஆட்சியின் கீழ் வந்து சேர்ந்தது. த்ொண்ட்ை மண்டலம் மீட்கப் பெற்றதும், கரிகாலன் காலத்துச் சோழர் ஆட்சி உயிர்பெற்று விட்டது என்னலாம். கி. பி. 900-ல் பாண் டிய நாட்டுக்கு அரசனுக வந்த இரண்டாம் இராஜ சிம்மன் சோ ழர்களுக்கு வெளிப்படையான பகைவன் விரைந்து, சோழர்கள் இவ்வாஅனூ உயர்நிலையை அடைந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. சோழர்கள் எந்த நேரத்திலும் பாண்டியநாட்டைப் படையெடுப் பார்கள் என்பது திட்டமாய்த் தெரிந்து விட்டது. அவ்விதம் நேர்வதற்குள் சோழர்களே... மட்டக் தட்டவேண்டும் என்று இராஜ சிம்மன் ஆத்திரப்பட்டான். அவ்வாறே இரண்டு நாடுகளுக்கும். போர் ஏற்பட்டு, ஆதித்தனின் கடைசி நாள்வரை அப்படியும் இப்படியுமாய் இழுத்துக்கொண்டே வந்தது.
முதலாம். பராந்தகன் :-
இளமை முதற்கொண்டே சிறந்த போர்த்தலைவனுய் விளங் கிய பராந்தகன் கி.பி. 907-ல், தன் தந்தை ஆதித்தனுக்குப்பின் அரசனுன்ை. அவன் தன் தங்தை பர்ண்டி காட்டில் கடத்திய போர்களில் மிகவும் முனைந்து சண்ட்ை செய்தவன் ஆகையால், **மதுரை கொண்ட' என்ற பட்டப்பெயர் அவனுக்கு அப்பொழு தே உண்டு. தான் அரசனை பின்னர், முன்னிலும் மிகுந்த ஊக் கத்துடன் பாண்டியைேடு போர்புரிந்தான். இராஜசிம்மனுல் சோழர் படையை எதிர்த்துகிற்க முடியவில்லை. காசியப்பன் என் னும் இலங்கை அரசனே உதவியளிக்குமாறு வேண்டினன். பாண்டிநாடே இலங்கைக்கு முதல் அரண் என்பதை உணர்ந்த இலங்கை மன்னன், யானை குதிரைகள் கொண்ட ஒரு பெரிய படையை உடனே அனுப்பினன். கி. பி. 920-ல் ஒரு போர் 5டக் தது. இராஜசிம்மனும் மனத்தைத் தளரவிடாது, சிங்களர்களு டைய உதவியைக்கொண்டு போரில் முனைந்து கின்றன். ஆனல், இருவர் படைகளும் சேர்ந்தும்கூட, அவர்களால் சோழர் படை யைத் தடுக்கமுடியவில்லை. கி. பி. 923-ல் வெள்ளூர் என்னும் இடத்தில் மற்ருெரு போர் 15டந்தது. இலங்கை மன்னன் அனுப் பிய வலிய படையையும் பாண்டியர் படையையும் பராந்தகன் தோற்கடித்து, அவர்களுடைய யானேப் படையையும் மதுரை நகரையும் கைப்பற்றினன் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. தன் பக்கத்துப் படைகள் சிதறியோடவும், இராஜசிம்மன் தனது பொன் முடியையும் மற்றுமுள்ள அரச சின்னங்களையும் எடுத்துக் கொண்டு இலங்கைக்குத் தப்பி ஓடினன். ஆனல் தன் படைகள் முறியுண்ட செய்தி தன் செவிப்படுமுன்னரே காசியப்பன் இறந்து: விட்டான். அவ&னயடுத்து வந்த தப் புலன் என்னும் அரசன், உள் காட்டுக் குழப்பங்களால் இராஜசிம்மனுக்கு எந்த உதவியும் செய்யக்கூடவில்லை. தப் புலனிடமிருந்து ஒருவித உதவியும் அடையமுடியாது என்பதைத் தெரிந்த பாண்டியன் தன் பொன் முடியையும் மற்றும் அணிகலன்களேயும் சிங்கள அரசன் பொறுப் பில் வைத்துவிட்டுத் தன் அன்னை பிறந்த இடமாகிய சேரநாட் டிற்கு ஓடினன். அங்கும் போய் யாதும் செய்வதற்கில்லாமல், இராஜசிம்மன் தன் விதியை கொந்துகொண்டே வாழ்நாளேக்,

( 67 )
கழிக்கவேண்டியதாயிற்று. பாண்டிநாட்டின் பேரரசனுய், மதுர ரையில் முடி சூடிக்கொள்ள விரும்பிய பராந்தகன், இலங்கையில் வைக்கப்பட்டிருக்கும் பாண்டியன் பொன் முடியையும் மற்றும். அணிகலச் சின்னங்களையும் பெறுவதற்காக நயத்துடன் எவ்வள் வோ முயன்று பார்த்தான். ஆனல் தப்புலன் ஒரேயடியாய் மறுத்துவிட்டான். அதன் மேற்கொண்டு பராந்தகன் இலங்கை, யின் மீது போர் தொடுத்து, கி. பி. 945-ல் மூன்ரும் உதயனுடைய ஆட்சியில், அத்தீவைப் படையெடுத்தான். சோழனை எதிர்க்கும் ஆற்றலற்ற சிங்கள அரசன், தனக்கு முன்னுள்ளோர்கள் செய் ததுபோலவே, தானும் அனுராதபுரத்தைக் கைவிட்டுத் தெற்கு நோக்கி ஓடிவிட்டான். ஆனல், பாண்டியனுடைய அணிகலன் களேயும் முடியையும் விட்டுவிடக்கூடாது என்ற உறுதியோடு, ஓடும்பொழுதும் அவற்றைக் கூடவே எடுத்துச் சென்றிருந்தான். ஆதலால் அனுராதபுரத்தைப் பிடித்தும், பராந்தகனின் எண் ண்ம் கிறைவேறவில்லை. அதற்குள், தக்கிணத்தில் சோழர்படை கள் தோல்வியுற்றுப் பெருங்கேடு நேர்ந்த செய்தியும் கிட்டியது. ஆதலால் பராந்தகன் இலங்கையைப் பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, சோழநாட்டுக்கு விரையலுற்றன்.
கி.பி. மூன்ரும் நூற்ருண்டில் ஆந்திரப் பேரரசு அழிந்தபின் னர்த் தோன்றிய சாளுக்கியர்களும் மராட்டியர்களும் போன்று, இராஷ்டிரகூடர் என்னும் ஒரு புதிய குலத்தாரும் அப்பொழுது வலுவடைந்து வரலாயினர். அவர்கள் இடைவிடாது பீோராடி, சாளுக்கியர்களுடைய பலத்தை ஒடுக்கியவர்கள். அப்பொழுது இரட்ட மன்னனுய் இருந்த கன்னர தேவன் (மூன்ரும் கிருஷ்ணன்) சோழர்களின் வளர்ச்சியை மிஞ்சவிடலாகாது என்ற எண்ணங் கொண்டு, பராந்தகன் இலங்கைக்குச் சென்றிருந்தகாலம்பார்த்துசோழ 5ாட்டைத் தன் முழு வலியுடன் தாக்கினன். அப்பொழுது சோழர்களும் வடக்கே தக்கிணத்தில் தங்கள் பேரரசை விரிவு படுத்தவேண்டும் என்று முயன்றுகொண்டுதான் இருந்தார்கள். இருவர் படைகளும் தக்கோலம் என்னும் இடத்தில் எதிர்த்தன. அங்கு நடந்த போரில் இரு திறத்தார்களும் வெற்றிகொண்டதா கச் சொல்லிக்கொள்கிருரர்கள். ஆனல், சோழர் படைக்குத் தலை மை தாங்கி நின்ற பட்டத்துக்குரிய இளவரசனுன இராஜாதித் தன் போரில் அம்புபட்டுச் சிலநாளில் இறந்துவிட்டான். அதைக் கேட்ட இரட்டர்கள் முன்னிலும் மிகுந்த ஊக்கத்துடன் போர் தொடுத்து, சோழ நாட்டினுட் புகுந்து, தலைநகராகிய தஞ்சை வரையில் வந்துவிட்டனர். இவ்வாறு, பராந்தகன் தன் தலை மகனே இழந்ததுமல்லாமல், தன் பேரரசும் போய், தனது 5ாட்டி லும் ஒரு பகுதியை இழக்க நேர்ந்தது. இவ்விதம் சோழனுக்கு நேர்ந்த தோல்வியை ஒருநல்வாய்ப்பாகக் கொண்டு, பாண்டியரும் சோழத் தலைமையை மதியாது தள்ளிவிட்டனர். சோழனுக்கு அஞ்சி ஒளிந்த சிங்கள மன்னனும் அனுராதபுரத்திற்கு வந்து விட்டான். “மதுரையும் ஈழமும் கொண்ட' என்ற விருதுப் பெயர் பராந்தகனுக்கு ஏற்பட்டிருந்தும், அவன் சாகும்பொழுது அது வெறும் இடம்பப் பெயராகவே பெர்லி விழந்து தோன்றியது.

Page 47
( 68 - )
கண்டராதித்தன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன், உத்தம சோழன் (கி. பி. 947-9s):-
இரட்டர்களால் தோல்வியுற்ற பிறகு கி. பி. 985 வரை, சோ ழர்களின் நிலைமை வீழ்ச்சியுற்றேயிருந்தது. எஞ்சியிருந்த பராக் தகனின் இரு மக்களான கண்டராதித்தனும் அரிஞ்சயனும் ஒன் ருகச் சோழ நாட்டை ஆண்டுவந்தனர் என்றே சொல்லலாம். அவர்களுக்குப் பிறகு அரிஞ்சயனின் மகனுன இரண்டாம் பராங் தகன் அரசனுஞன். இழக்கப்பட்ட நாடுகளே மீண்டும் கைப்பற்ற வேண்டி, அவன் பாண்டி நாட்டையும் இலங்கையையும் படையெ டுத்தான். ஆனல் அஅது முன்பின் எண்ணுது பதற்றமாய் கடத் திய செயலேயாகும். இலங்கையில் அவன் நடத்திய போரில் நான்காம் மகிந்தன் என்னும் சிங்கள அரசனுல் வெல்லப்பட்டான். பாண்டி நாட்டில் அதைவிடப் பெருங்கேடு நேர்ந்தது. அப்பொ ழுது ஆட்சிபுரிந்த வீரபாண்டியன் என்னும் போர் மன்னன் சோ ழர்கள் முன்னர் இழைத்துள்ள பழிகளுக்கெல்லாம் இப்பொழுது வஞ்சம் தீர்க்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான். சேவூர் என்னும் இடத்தில் ச்ோழர் படையைத் தாக்கிப் புறங் கண்டு, சோழ மன்னனையும் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு கொல்லப்பட்டவன் இரண்டாம் பராந்தகனேயாவான் என்று இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிறகு உத் தம சோழன் கி. பி. 985 வரை அரசாண்டு வந்தான். அவனேப் பற்றி அதிகம் ஒன்றும் தெரிவதற்கில்லை. அவனும் அவன் தா யார் செம்பியன்மாதேவியாரும் சிறந்த சிவனடியார்கள் என்றும், பல கோயில்களேக் கட்டியும், புதுப்பித்தும் வழிபாடு நடத்தினர் என்றும் அறியலாம்.
முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1012):-
அருண்மொழிவர்மன் என்ற இராஜராஜன் என்னும் நெடி யோன் உத்தம சோழனுக்குப்பின் பட்டத்திற்கு வந்தான். ஒர் அரசனுக்குரிய இலக்கணங்கள் எல்லாம் அவனிடம் நன்கு பெர ருந்தியிருந்தன. அவனுடைய ஆட்சியில் சோழர்கள் பழையபடி யும் வீறுகொண்டெழுந்தனர். சோழர் வளர்ச்சியைக் குன்றும் படி வைத்த இரட்டர்களே மேலைச் சாளுக்கியர்கள் அதற்குள் வென்று அட்க்கிவிட்டனர். அதனுல் இராஜராஜன் முதலில் பாண்டி காட்டுப் பக்கம் திரும்பினன். ஒரு தமிழ்ப் பேரரசை கிலைநாட்டவேண்டுமானல், முதலில் மூன்று தமிழ் நாடுகளையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவர வேண்டும். அதைத்தான் இராஜ ராஜன் முதலில் செய்து முடித்தான். அவன் அமரபுயங்கன் என் னும் பாண்டியனை வென்று பாண்டி நாட்டைச் சோழ நாட்டின் ஒரு பகுதியாக்கி அதற்கு இராஜராஜ மண்டலம் அல்லது இராஜ ராஜப் பாண்டி நாடு என்று பெயர் கொடுத்தான். பிறகு சேர 15ாட்டைக் கடல் வழியாகவும் தரை வழியாகவும் தாக்கினன். விழி ஞம், காந்தளூர்ச்சாலை முதலிய சேரர் அரண்கள் ஒனறன்பின் ஒன்ருக விழுந்தன. சேர அரசனும் சோழனின் தலைமையை ஏற் அறுக் கீழ்ப்படிந்தான். ای

( 69 )
வட் காட்டிலும் சோழர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிட்ைத் துக்கொண்டு வந்தது. கீழைச் சாளுக்கிய நாடான வேங்கியைப் பிடித்ததும், இராஜராஜன் கோதாவரியைக் கட்ந்து கலிங்கத் தின் மேற் சென்றன். அசோகனலும் வெல்லுதற் கரிதாயிருந்த, கலிங்க நாடு இராஜராஜன் காலடியில் எளிதாக வீழ்த்தப் பட் டது. தன் முன்னேர்களைப்போல் விட்டுவிடாமல், இராஜராஜன் தான் வென்று கொண்ட 5ாடுகளில் நிலையாகத் தன் ஆட்சி 15ட் ந்து வருதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். இவை யனேத்தை யும் தான் பட்டத்திற்குவந்த பதினேழாம் ஆண்ட்ாகிய கி. பி. 1009-க்குள் செய்து முடித்துவிட்டான். கலிங்க நாட்டைக் கைக் கொண்ட பின்னர், அவன் தெற்கு நோக்கி வந்து, இலங்கை மேற் செல்லலுற்றன். அந்த வேளையில் சிங்கள மன்னனன ஐக் தாம் மகிந்தனுக்கும் அவன் பட்ை வீரர்களுக்கும் இடையில் மனக் கசப்பு இருந்து வந்ததால் சிங்களர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு இயலாத நிலைமையில் இருந்தார்கள் என்று சிங் களச் சரித்திர நூலாசிரியர்கள் கூறுகின்றனர். அதனல் இரர்ஐ ராஜனுக்கு படையெடுப்பது எளிதா யிருந்தது. முன் இரண் டாம் பராந்தகனச் சிங்கள்ர்கள் வென்றது உண்மையான லுங் கூட், முதலாம் பராந்தகன் படையெடுத்த காலத்திருந்தே இலங் யின் அரசியல் கிலேயானது சீர்கேடடைந்து கொண்டே வந்தது. அதற்குமுன் பல நூற்றண்டுகளாக, சிங்களப் படையானது கூலிக்குப் பிடித்த ஆட்களாகவே அமைந்திருந்தது. அவர்க ளும், முக்கியமாய், தமிழர்களாகவே இருந்தனர். ஆதலால் இவ் வாறு சிங்களர்களிடத்தில் வேலைக்கமர்ந்த பசுமைவிரர்கள் அடிக் க்டி இலங்கையின் அரசியற் காரிங்களேத் தாங்களே கைக்கொ ண்டு நடத்தும்படியான நிலைமை ஏற்பட்டு வந்தது.
இவ்வித குறையோடு மட்டுமன்றி, சிங்களர்களுக்கு மற்று மொரு பெரிய இடையூறு ஏற்பட்டது. இலங்கையின் வட்பகுதி யில் காளாவட்டத்தில் தமிழர்களாய்ச் சென்று நிறைந்துவிட்டார் கள். அவ்விதம் சென்று தங்குதலுற்ற தமிழர்கள், சிங்களர்க ளோடு கலந்து ஒன்ருகாமல், குறுகிய கடலுக்கு மேற்கேயுள்ள தங்கள் இனத்தவர்களோடு உறவுகொண்டாடிக் கொண்டே வந், தனர். இலங்கையின் வடமுனேப் பகுதியையும், தாய்நாட்டில் ஒரு சிறு பகுதியையும் சேர்த்து, தமிழ்மக்களைச் சேர்ந்த நாகர் கூட்டத்து மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். முதலாம் பர்ாந்தகனு டைய படையெடுப்பிற்குப் பின்னர், அனுராதபுரசிதுக்கு வடக் கேயுள்ள பகுதி சிங்களர் கையினின்றும் நீங்கி விட்டது. ஒரு சில வேளைகளில் சிங்கள மன்னனுய் இருப்பவன் வலியுள்ளவ ஞய் இருந்தால் அவன் ஆட்சி வடபகுதியிலும் செல்லக் கூடிய தாயிருந்தது. தாய் காட்டிலிருந்து படையெடுப்புகள் நேர்ந்த போதெல்லாம், இலங்கைத் தமிழர்கள் தங்கள் இனத்தவர்களு. க்கே உதவி செய்வது வழக்கம். இதனுல் சிங்கள்ர்களின் எதிர் த்துப் போரிடுந் திறன் நலிவுற்றே வந்தது.

Page 48
(70 )
இராஜராஜன் காலத்தவனை ஐந்தாம் மகிந்தனும் அவ னுக்குமுன் ஆண்ட அவன் தமையனன ஐந்தாம் சேனனும், தங் களுடைய தமிழ்ப் படைகள் செய்த கல்கத்தினுல் உயிர் பிழைத் தற்கஞ்சித் தெற்கு நோக்கி ஓடினர். சிங்கள அரசர்கள் அவர் களுக்குச் சரியாகக் கூலிகொடுக்க முடியாததாலும், சோழர்களு டைய படையெடுப்பைத் தடுக்க மனமில்லாததாலும், அவ்விதம் அவர்கள் கலகம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஐந்தாம் சேனன் தமிழர்களுடைய செல்வாக்கு மிகுந்திருந்த அனுராதபுரத்திலி ருந்து ஆளமுடியாமையால், அத் தலைநகரையும் அதன் வடபகுதி யையும் தமிழர்கள் கையில் விட்டுவிட்டு ஓடிப்போய், பொலன்ன ரூவா என்னும் இடத்தைத் தலைநகராக்கிக் கொண்ட்ான். அவ னுக்குப் பின்வந்த ஐந்தாம் மகிந்தன் பழைய தலைநகருக்குத் திரும்பிவந்து பார்த்தான். ஆனல், தமிழ்ப் படைகள் கலகமிட் டுக் கிளம்பவும் தான் ஒன்அறும் செய்ய முடியாத நிலையில், தெற்கே யே தப்பிப்பிழைத்து ஓடினன். இவ்வாஅனூ கூலிக்கு அமர்த்தப் பட்ட தமிழ்ப் படைகள் அடிக்கடி கலகம் செய்ததாலும், அதன் விஜளவாகச் சிங்களர்களின் அரசியல் கிலே குலேந்ததாலும், இலங் கையில் சோழர்களின் படைகளுக்கு வழிதிறந்துவிட்டது போ லிருந்தது.
இ. பி. 1002-ல் இராஜரர் ஜன் அத்தீவைப் படையெடுத்த ப்ொழுது அவனுக்கு எதிர்ப்பே இல்லே என்று சொல்லலாம். அவன் பொலன்னரூவா என்னும் புதியதலைநகரையும் கைப்பற்றி இலங்கையில் தன் ஆட்சியை நிலைபெறச் செய்துவிட்டு, அங்கி ருந்து மேற்கு நோக்கிக் கப்பலிற் சென்று முன்னிர்ப்பழங் தீவு பன்னிராயிரம் என்று குறிக்கப்பட்ட மால் ட்ைவ்ஸ் என்னும் தீவு க2ளயும் இலக்கத் தீவுகள் என்னப்படும் இலக்கடைவ்ஸ் என்னும் திவுகளையும் வென்று கைக்கொண்டான். சிங்கள சரித்திர நூலா சிரியர்கள், சோழர்கள் . இலங்கையைக் கைப்பற்றின செய்தியை, ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டுச் சோழ நாட்டிற்குச் சென்ற கி. பி. 1017 என்று சொல்வர். ஆனல் அந்த கிகழ்ச்சிக்கு நெடுநாள் முன்னரே 1002-ல் இராஜராஜன் பொலன்னரூவாவைப் பிடித் துத் தன் ஆட்சியை நிறுவியுள்ளான். இலங்கையில் சில ஊர்களி லிருந்து வரக்கூடிய வருமானத்தைத் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு இவன் மானியம் விட்ட செய்தி கல்வெட்டுக ளிற் காணப்படுகின்றது.
பல்லவர்கள் காலத்திலிருந்தே தமிழ் அரசர்கள் தங்கள் செல் வத்தை ஏராளமாய்ச் செலவிட்டு அழகிய பெரிய 'கற்கோயில்க ளும் உயர்ந்த கோபுரங்களும்கட்டி, அவற்றில் சிற்பமும் ஓவியமும் சிறந்து விளங்கும்படி கலைநுட்பம் அமைந்த வேலைப்பாடுகளே எழில்பெறத் தீட்டி அமைத்துள்ளார்கள். அதனல் தமிழ் மக்கள் உலகத்திலேயே கோயில் கட்டுவதில் மிகச் சிறந்த மக்கள் என் னும் புகழ் பெற்றுள்ளனர். இத்தகைய கோயில்களைத் தென் இந்தியாவில், இராமேச்சுரம், மதுரை, காஞ்சிபுரம், திருவரங்கம் போன்ற பல இடங்களில் இன்றும் காணலாம். அவை, பத்திச் செல்வர்களாய்த் தொடர்ந்துவந்த அரசர்களால் மாற்றியும்,

( 71 )
புதுப்பித்தும், அன்) மக்கப்பட்டுள்ளன. பழங்காலத்துப் பாண்டி யர்கள் இலக்கியத்திலேயே விருப்பம் செலுத்தினுர்கள். பல்லவர் கள் கட்டிடங்கள் அமைப்பதிலேயே கருத்தைச் செலுத்தினர்கள். ஆனல், தஞ்சைச் சோழ மன்னர்கள் அவ்விரண்டிலும் ஈடுபட்ட வர்கள். இராஜராஜனுல் கட்டப்பட்ட பெரிய கோயில் இப்பொ ழுது சிறிது பாழடைந்து தன் பழைய ஒளியையும் இழந்து கிற் கின்ற நிலையிலும்கூட், சிற்பக் கலையின் சிகரம் எனப் பொலி வெய் திப் புகழ்மணம் கமழர் கிற்கும். அடுக்கடுக்காகக் கற்களை இழைத் துக் கட்டப்பட்ட 216 அடி உயரமுள்ள அதன் விமானம் கண் கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது. அவ்விமானத்தின் உச்சி யில் 80 டன் நிறையுள்ள ஒரே கல்லில்ே கும்பம் இழைத்துக் கவிக் கப்பட்டுள்ளது. இயந்திரக் கலைகள் வளர்ந்தோங்கியுள்ள இக் காலத்திலுங்கூட அத்தகையதொரு கனமான கல்லே அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்வது ஓர் அருமை வாய்ந்த செய லாகவே கருதப்படும் என்ரு ல், அக்காலத்தில் இது செய்யப்பட் -- 31 வியப்பினும் வியப்பேயாகும். இராஜராஜன் காலத்திற் செய்யப்பட்ட வெண்கலச் சிலைகள் கூட், இந்தியச் சிலைகளுள்ளே மிகச் சிறந்தனவாக மதிக்கப்படுகின்றன. தமிழர்கள் முன்னுளில் சிற்பக் கலையிலும் கட்டிட வேலையிலும் சிறந்த அறிவாளிகளா யிருந்ததுமட்டுமல்லாமல், ஓவியக் கலையிலும் உயர்ந்து விளங்கி ஞர்கள். அவர்களுட்ைய சித்திரத்திறனின் மேம்பாட்டைத் தஞ் சைக் கோயிலினுள்ளேயே நாம் கண்டு மகிழலாம். இலங்கையை வென்றபிறகு இராஜராஜன் கி. பி. 1003-ல் இந்தப் பெரிய கோயி லைக் கட்டத்தொடங்கி, 1007ம் ஆண்டுக்குள்ளாகவே அதை முடித்துவிட்டான் என நம்பலாம். ஏனெனில், அவன் மேலைச் சாளுக்கியர்களே முறியடித்து, அவ்வெற்றியைக் கொண்டாடிய பொழுது இக்கோயிலுக்குக் கணக்கற்ற நிதித்திரளேத் தானம் செய்ததாகக் கல்வெட்டுகளிற் கூறப்படுகிறது. தக்கிணத்திற் பெரும் பகுதியை ஆண்டுகொண்டிருந்த மேலைச் சாளுக்கியர்மீது தொடுத்த போரானது அவனது ஆட்சியின் 22-வது ஆண்டாகிய கி. பி. 1007-ல் வெற்றிகரமாய் முடிவெய்தியது. சாளுக்கியர்க ளுடைய தோல்விக்குப்பின்னர், தக்கிணம் அடங்கலும் உள்ளிட்டு விந்திய மலையிலிருந்து இலங்கை முடிய ஒரு திராவிட மன்னனு டைய ஆட்சியின் கீழே வந்தது, இராவணனுக்குப்பின், இதுவே முதல் முறை என்று சொல்லலாம். இந்துக் கோயில்களுக்குத் தனது செல்வத்தை வாரி வழங்கினதோடு அமையாது, இராஜ ராஜன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த விகாரம் கட்டி அதற்கு கிறைய மானியங்களும் ஏற்படுத்தினன். அக்காலத்தில் மலேயா நாட்டிலிருந்து வந்து நாகப்பட்டின்த்தில் தங்கிய புத்தமதத்தினர் கள் வழிபாடு 15டத்துவதற்காக ஒரு விகாரம் கட்டி அமைக்க வேண்டுமென்று மலேயாவிலுள்ள கெடா என்னும் இடத்தில் ஆண்டுவந்த சூளாமணிவர்மன் என்னும் மன்னனின் வேண்டு கோளின்படி இராஜராஜன் அதைக்`கட்டினன். இதிலிருந்து தமிழர்கள் இந்தியாவிற்கு அப்பாலுள்ள கீழக்கரை நாடுகளோ டும் தொடர்பு கொண்டிருந்த செய்தி புலகுைம். மலாய் நாட்டிற் பல இடங்களிலும் காணப்படும் கல்வெட்டிலிருந்து தமிழ் வணிகர்

Page 49
( 72 )
கள் ஏராளமாய் அங்குக் குடியிருந்துவந்ததாகவும் தெரிகிறது. சாளுக்கியர்களை வென்றபிறகு, இராஜராஜன் தனது திறனுடைய மகனுகிய இராஜேந்திரன் கையில் அரசாட்சியை ஒப்புவித்து, தானிருக்கும்பொழுதே, கி. பி. 1012-ல் முடிசூட்டு விழாவும் நடத்திவைத்தான்.
முதலாம் இராஜேந்திரன் (கி. பி. 1012-1042):-
இராஜேந்திரன் மிகப் புகழ்வாய்ந்த பெரும் வீரன். இராஜ ராஜனின் வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாயிருந்த போர்களிற் பலவற்றையும் அவனது சிறந்த மகனன இராஜேந்திரனே திட் டங்கள் போட்டு எடுத்து நடத்தினதாகக் கருதப்படும். தனது ட்சியின் ஆருவது ஆண்ட்ான 1017-ல் தென் இலங்கையிலுள்ள மலைகளிலும் கழிகளிலும் மறைந்துகொண்டு சிறு சண்டைகளும் உட்பூசல்களும் விளேத்துவந்த சிங்களர்களே ஒழிப்பதற்காக, இரா ஜேந்திரன் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென் ருரன். அந்தப் போரில் எல்லாவிதமான எதிர்ப்புக்களேயும் தொலைத்துக் கடைசி யாக ஐந்தாம் மகிந்தனேச் சிறைப்படுத்தி, இலங்கைக்குப் பெருங் கேட்டையும் தொல்லையையும் விளைப்பதற்குக்காரணமாய் இருந்த பாண்டியனது பொன் முடியையும் மற்றுமுள்ள அரச சின்னங் களேயும் கைப்பற்றிஞன். பிறகு இராஜேந்திரன் பொலன்னரூவா என்ற பெயரை ஜனநாதபுரம் என்று மாற்றி, இலங்கைத்திவினேச் சோழர் பேரரசில் ஒரு மண்டலமாகச் செய்துவிட்டான்.
சோழர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தும் அடிக்கடி இடையூறுகள் செய்ய முயன்ற பாண்டிய மன்னனைத் துரத்திவிட்டு, இராஜேந்தி, ரன் பாண்டி நாட்டையும் சோழர்களின் நேரான ஆளுகைக்கு உட் படுத்தினன். பாண்டி நாட்டில் மேலும் இடைஞ்சல்கள் ஏற்பட்ா திருக்க வேண்டி, தனது மகனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் கொடுத்து அங்குத் தனக்குப் பதிலாக இருந்து ஆளும் படி செய்து அவன் உறைவதற்காக, பூமியும் நெளியும்விதத்தில் பெரியதோர் அரண்மனையை மதுரையில் கட்டுவித்தான். இச் செய்தி கல்வெட்டுகளால் அறியப்படும். ஆனல் அம்மாளிகை" இருந்த இட்ம்கூட இப்பொழுது கண்டுபிடிப்ப்தற்கில்லை.
இவ்வாறு தன் தந்தையிட்மிருந்து தாயகமாகப் பெற்ற பேர ரசை வலியுறும்படி ஒழுங்குபடுத்தியபின்னர், தனது ஆட்சியின் பத்தாவது ஆண்டில் (கி.பி.1021) மேலும் போர்கள்செய்து மண் கொள்ளக் கிளம்பினன். கலிங்கத்திலிருந்தபடியே ஒரிஸ்ஸாவை வளைத்துப்பிடித்துப் பின்னர் கன்னுேசி (ஐக்கியமாகாணம்) வரை யில் தன் ஆட்சியைச் செலுத்திவந்த வங்காள அரசனை பாலா என்பவனைத் தோற்கடித்தான். அதனல் ஆரியாவர்த்தத்தின் அப்பகுதிவரையும் சோழர் ஆட்சியின் கீழ்வந்தது. அந்தச் சம யத்தில் ஆரியா வர்த்தமே மோசமான நிலையில் இருந்துவந்தது. கி. பி. 1000-ல் இருந்து 1030-க்குள் அப்கானிஸ்தானத்தின் அரச ஞன மகம்மது என்பவன் ஆரியாவர்த்தத்தின் மேலைப்பகுதியைக் குறைந்தது பதினேழு முறை படையெடுத்தான் சுமார் 1005-ல்

( 78 )
ஜீலம் திேக்கரை வரையில் படிையெடுத்து வந்தான்; 1008ல் பஞ் சாபை வென்றன்; 1018-ல் மதுரா, கன்னுேசி என்ற நகரங்களைப் பாழ்படுத்தினுன்,
இதனுல், இந்தியாவை முஸ்லீம்கள் தர்க்கலுற்ற அதே வே ளையில்தான் சோழர் படையும் வட இந்தியாவிலுள்ள வங்காளத் தையும் மற்றும் சில இடங்களேயும் படையெடுக்கலுற்றது என்பது தெரியவரும். சோழர்களின் பேரரசு அழியும் காலம் வரையும், முஸ்லீம்கள் வங்காளத்தை எட்டியும் பாராது, பஞ்சாப் சிந்து முதலிய மேலைப் பகுதிகளோடு கின்று கொண்டனர். சோ ழர்கள் இந்துக்களாய் இருந்தாலுங்கூட, இந்து மதத்தினர்கள் எல்லாரும் ஒரே கூட்டம் என்ற உணர்ச்சி அக்காலத்தில் ஏற்பட்ட வில்லை. ஆதலால் வட நாட்டு இந்து அரசர்கள் முஸ்லீம் படைக ளோடு போர் புரிந்தகாலத்தில் அவர்களுக்கு உதவியாகத் தமிழ் மக்கள் செ ல் ல வி ல் லை. அதற்கு மாரு க, முஸ்லீம்கள் எவ்வாறு பகைவராக இருந்தனரோ, அவ்வாறே தமிழர் களும் ஆரிய ரி ட் த் தி ல் பகைமை பாராட்டி வந்த னர். இராஜேந்திரனது ஆட்சியின் பன்னிரண்டாவது ஆண்டில் (கி. பி. 1028) பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் அவன் மதுரா மண்டலத்தை வென்று கொண்டதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலர் இது பாண்டிநாட்டைக் கைக்கொண்ட செய்தியையே குறிப் பதாகக் கருதுவர். பாண்டி நாடு இராஜராஜன் காலத்திலேயே வெல்லப்பட்டதும், இராஜேந்திரன் தனது ஆட்சியின் பத்தாவது ஆண்டில் பாண்டி மன்னனேத் துரத்திவிட்டுத் தன் மகனே அங் குப் பிரதிநிதியாக இருத்தியதும் நமக்குத் தெரியும். அதற்குப் பின்னர் அங்குச் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு, அவை அடக் கப்பட்டிருந்தTற்கூட, அதை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டு இத்தகைய கல்வெட்டில் குறித்துவைக்க வேண்டியதில்லை. மே லும், பாண்டி காட்டை இராஜராஜப் பாண்டி நாடு என்று வழங் கினரேயன்றி, மதுரா மண்டலம் என்று வழங்கினதில்லை, தன் தங்தையிடம் பெற்ற பேரரசில், தன் நிலையை நன்கு வலிபெறச் செய்துகொண்டு, இராஜேந்திரன் தன் ஆட்சியின்' பத்தாவது ஆண்டில் வட இந்தியாவின் மேல் படையெடுத்துச் சென்ருன் என்பதும் திட்டமாய் விளங்குகிறது. ஆதலால் தனது ஆட்சி யின் பன்னிரண்டாவது ஆண்டில் வடக்கே ஏதாவது ஓரிடத்தில் அவன் போர் 15டத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும். இத் தகைய காரணங்களைக்கொண்டு, உயர்ந்த கல்வியும் சிறந்த அறி வும் படைத்த ஹ7ல்ஷ் என்னும் ஆசிரியர், வட இந்தியாவில் யமுனை நதிக்கரையிலுள்ள மதுரா என்னும் நகரைச் சூழ்ந்துள்ள இடமே மதுரா மண்டலம் என்று குறிக்கப்பட்டிருப்பதாக முடிவு செய்துள்ளார். இராஜேந்திரன் அந்தப் பகுதியைப் படையெ டுத்து வெல்வதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லீம் படைகள் அதைப் பாழ்படுத்தியிருந்தனர். அதனல் இராஜேக் திரன் அந்த நாட்டை வெல்வது எளிதாகவே யிருங் திருக்க வேண்டும். −

Page 50
W ( 4 ) வட இந்தியாவில் வெற்றி குடித் திரும்பியதும், இராஜேந்தி ரன் ஒரு புதிய தலைநகரைக் கட்டி, தான் கங்கைக் கரைவரையி லுள்ள நாடுகளைக் கைக்கொண்டதன் நினைவுக்குறியாக, அதற் குக் கங்கைகொண்ட் சோழபுரம் என்று பெயர் கொடுத்தான். அக்ககரானது இக்காளில் பாழ்பட்டு, அவன் கட்டிய கோயில் மட் டும் இப்பொழுது அங்கு கிற்கிறது. இப்பேரரசனுகிய சோழன் தான் தோற்கடித்த வடகாட்டு மன்னர்களேத் தன் தலைநகருக்குக் கங்கையிலிருந்து தண்ணிர் கொண்டுவரும்படி செய்து அதை ஒரு கிணற்றில் கிரப் புவித்தான். அந்தக் கிணற்றை இன்றும் காண லாம். சோழர்கள் இவ்வாறு நிலமிசை தங்கள் வீரம் கிலவ வெல்லற்கரியராய் விளங்கியதன்றி, கடலின் மிசையும் கலங்கள் செலுத்தித் தமது வெற்றிப் புலிக்கொடியை விரித்துயர்த்தினர். இராஜேந்திரன் காலத்தில் சோழர்கள் வசமிருந்ததுபோல், அவ் வளவு பெரிய கடற்படை வேறு எந்த இந்திய மன்னனுக்கும் அப் பொழுது இருந்ததில்லை. மங்களாபுரத்திலிருந்து வங்காளம் வரையுமுள்ள கடற்கரைப்பகுதி தமிழர்களுக்குச் சேர்ந்திருந்தது. மிகப் பழங்காலத்திருந்தே திராவிட மக்கள் நடுக்கடலிலும் 5ா வாய் ஒட்டி கடுங்கா கலமெய்தினர் என்பது 15 மக்குத் தெரியும். ஆதலால் இந்தியாவின் கடற்கரையளவில் முக்காற் பகுதியைத் திம் கையிற்கொண்டு, வலிய கப்பற் படைகளே அமைத்துக் கடலி லும் வலிபடைத்து அயல் காடுகளெல்லாம் அஞ்சும்படி தமிழர் வாழ்ந்தது ஓர் அதிசயமாகாது.
சேர்ழ காட்டிற்கும் கெடா நாட்டிற்கும் எப்பொழுது 6זékés Tת
ணம் பற்றிப் போர்மூண்டது என்பது தெரியவில்லை. குளாமணி
வர்மனின் மகனுன மாறவிஜயோத்துங்கன் சோழர்களுக்கு. நண்ப அதவே இருரு துவந்தான். ஆனல் இராஜேந்திரன், மாற விஜ யோத்துங்கனின் மகஞன சங்கிராம விஜயோத்துங்கனை வென்று,
கீழைப் பர்மாவிலுள்ள மாப்பப்பாளம் என்ற இடத்திலிருந்து
தென் சுமாத்திராவில் பூரீவிஜயம் (பாலம்பாங்கு)வரையுள்ள நகரங் களேயும் துறைமுகங்களேயும் பிடித்துத் தன் ஆட்சிக்குட்படுத்தின தாகக் கல்வெட்டுகளிலும் சில நூல்களிலும் எழுதப்பட்டிருக்கி
றது. மலேயா நாட்டைச்சேர்ந்த மானக்க வாரம்(கிக்கோபார்) போ ன்ற பல தீவுகளும் சோழர் ஆட்சியினுள்ளாக்கப்பட்டன. பூரீவிஜ
யம் என்பது சுமாத்திரா, சாவகம், மற்றும் பல தீவுகளும் காடுக
ளும் கொண்டு, இந்தியாவிற்கு அக்கரைப் பகுதியிலே விளங்கிய
ஒரு பேரரசு என்று சீனக்குறிப்புகளில்எழுதப்பட்டுள்ளது. அதன் தலைநகராகிய பூரீவிஜயத்தைச் சோழர்கள் பிடித்துக்கொண்ட
தால் கிழக்கு இந்தியத்தீவுகள் முழுதும் அவர்கள் கைவசமாயின.
வென்று கொள்ளப்பட்ட நாடு, ஊர், இவற்றின் பெயர்கள் எல்
லாம் தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பதால், 15ாம் அந்தப் பெயர்கள்
எந்த இடத்தைக் குறிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியாவிடினும், இந்தியாவிற்கு அக்கரையிலுள்ள முக்கியமான
நாடுகளேயெல்லாம் இராஜேந்திரன் தமிழர் ஆட்சிக்கு உட்படுத்தி
ஞன் என்பதில் யாதோர் ஐயமுமில்லை.

( 78 )
- இராஜ ராஜன், இராஜேந்திரன், இவர்களுடைய ஆட்சிக்க்ரீ லத்தில் வட இந்தியாவிலிருந்து தமிழ் Bாட்டிற்குப் பார்ப்பனர்கள் ஏராளமாய் வந்து சேர்ந்தனர். எந்தெந்தக் காலத்தில் எந்த அரசனின் கை மேலோங்குகிறதோ அந்த அரசனின் துணையை யும் அருளையும் நாடுவதிலேயே காட்டம் வைக்கும் ஆரியப் பார்ப் பனர்கள் பெருமை படைத்த சோழ 5ாட்டிற் சென்று குடியேறு வதிற் சிறிதும் பின்வாங்கவில்லை.
சோழ மன்னர்களும் பல்லவர்களைப் பின்பற்றி, சமஸ்கிருதக் கல்விக்கு ஆதரவு அளித்தனர்.
ஆரியர்களுடைய தொன்மை வாய்ந்த அவ்வடமொழியானது இந்துக்களுடைய சமய மொழியாகிவிட்டது. சோழ நாட்டிற்கும் அதற்குக் கீழ் அகப்பட்ட வடக்கேயுள்ள நாடுகளுக்கும் இடையே எழுத்துப் பேச்சுகள் யாவும் சமஸ்கிருதத்திலேயே நடந்து வந்தி ருக்கவேண்டும். அதனுல் சமஸ்கிருதக் கல்விக்கு அந்நாளில் பெருமதிப்பு இருந்துவந்தது. தமக்குரிய தமிழை விடுத்து வட மொழிக்கு அவ்வளவு உயர்வு காட்டுதல் தகாது என்று தாய் அரசியார்கூட தம் மகனுன இராஜராஜனே க் கண்டிக்க வேண்டிய தாயிருந்தது.
சோழ மன்னர் தம் காட்டில் பயிர்த்தொழில் வளர்ச்சிக்கு வேண்டுவனவற்றையும் விடாது செய்தனர். நீர்ப்பாசனத்திற்கு வேண்டிய குளங்களேயும் கால்வாய்களேயும் வெட்டுவித்தனர். அணைகள் பல கட்டுவித்தனர். இப்பொழுது பாழ்பட்டுக் கிடக் கும் பொன்னேரியில் அங்காளிற் கட்டப்பட்ட பதினறு மைல் நீள முள்ள பெரிய கரையானது இப்பொழுது 5டக்கும் பாட்டையாக விடப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களுடைய தொன்மைப் புகழா னது இராஜேந்திரனுடைய ஆட்சிக்காலத்தில் தன் உச்ச நிலை யை அடைந்து விளங்கியதென் அறு சொல்லலாம். அவனே அடுத்து வந்த சோழ அரசர்கள் இடையிடையே தோன்றிய கலகங்களையும் குழப்பங்களேயும் அடக்கி, விரிந்து கிடந்த தங்கள் பேரரசாட்சியைச் சிதையாது வைத்திருக்க வேண்டியதைத்தவிர அவர்கள். செய்யவேண்டியதாக யாதொன் அறும் இல்லை.
இராஜாதிராஜன்
இராஜேந்திரன் மகன் இராஜாதிராஜன் அரியணையேறிய தும், நாட்டிற் பல இடங்களிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. அவன் சேரர்களோடும் பாண்டியர்களோடும் பல போர்கள் நடத்தித் தன் பேரரசாட்சியை நிலைபெறுத்தும்படிய்ாகிவிட்டது. அவன் மானுபரணன் என்னும் பாண்டியனேயும் வீரகேரளனையும் வென்று கொன்றதாகக் கூறிக்கொள்கிருன். பாண்டி நாட்டிலிருந்து சுந்தரபாண்டியன் என்பவனேத் துரத்தினன். இலங்கையிற்கூட கலகங்கள் நடந்ததால், கிளர்ச்சி செய்த சிங்களர்களை அடக்கு வதற்காக இராஜாதி ராஜன் அத்தீவிற்குப் போகவேண்டி நேர்க் தது. இலங்கையின் தெற்கு மூலைகளிற் சிலர் சிங்களப் பட்டத்

Page 51
s
( 76 ).
திற்கு உரிமை கொண்டாடி, சோழர் ஆட்சிக்கு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் செய்துகொண்டு வந்தனர். அத்தகையோர் 5ால் வரைக் குறித்து இராஜாதி ராஜன் தனது கல்வெட்டிற் கூறியுள் ளான். அவர்களிற் பாண்டிய இளவரசன் ஒருவன் தொலையிலு ள்ள கன்னுேசியிலிருந்து ஓடிவந்தவன். மற்ருெருவன். ஐந்தாம் மகிந்தனின் மகனுன விக்கிரமபாகு என்னும் கலகத்தின் முக்கிய தலைவனையும் அவனைச் சேர்ந்தோரையும் இராஜாதிராஜன் போ ரில் வென்று கொல்லுவித்தான். அங்கிருந்து இராஜாதிராஜன் சோழநாடு திரும்பியதும், மேலைச் சாளுக்கியர்கள் படையெடுத்து வருகிறர்கள் என்ற செய்தி கிட்டியது. அவர்களோடு கடந்த போரில் இராஜாதி ராஜன் தனது இள வயதிலேயே உயிர் துறக் கும்படி நேர்ந்தது. இரண்டாம் இராஜேந்திரன் (கி. பி. 1052-1064) :-
பிறகு அவனது தம்பி இரண்டாம் இராஜேந்திரன் பட்டத் திற்கு வந்தான். இவன் தன் தமையனேடு கூடவே இருந்தவ ன கையால், அவன் ஆட்சியில் மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. சாளுக்கியர்களோடு விடாமல் போர் நடந்துகொண்டேயிருந்தது. சாளுக்கியர்களும் ஒய்வு கொடாமல் போரை 15டத்திவந்ததால், சோழர்களின் பேரரசாட்சி தளர்ச்சிக் குறிகளைக் காட்டத்தொடங் கியது. இலங்கையில் புதுக் குழப்பங்கள் உண்ட்ாயின. கி.பி. 1052-ல் இராஜாதிராஜன் இறந்ததும், உலோகீஸ்வரன் என்னும் சிங்களன் தெற்கே கலகமிட்டுக் கிளம்பி, கதிர்காமம் என்னும் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மற்ருெரு பக்கம், அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுகக் கருதப்பட்ட கீர்த்தி என்பவன் இலங்கைக்கு நடுவிலுள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களர் களேத் திரட்டிக்கொண்டு கிளம்பினன். கீர்த்தி என்பவனுக்குப் பக்கவுதவி அதிகம் இருந்ததால் அவன், தெற்கே உலோகீஸ் வரனுக்குப்பின் வந்த காசியப்பன் என்பவனேத் தோற்கடித்து, அங்கேயிருந்த கலகக்காரர்களையும் தன்னேடு சேர்த்துக்கொண் டான். பின்னர், அவன் விஜயபாகு என்னும் பெயரைத் தாங்கி, தானே சிங்கள அரியணை ஏறுவதற்குத் தாய்முறைப்படி உரிமை யுடையவன் என்று கூறி, சோழர்களோடு போர் தொடங்க லானன்.
இந்தக் குழப்பங்கள் எல்லாம் சோழர் படைகள் உள்ளே நூழைந்து பிடித்து அடக்கமுடியாத எட்டியுள்ள தொலைவிடங் களுக்குள்ளேயே நடந்துகொண்டிருந்தன. சில வேளைகளில் நல்ல படைக்கருவிகளுடன் ஒரு பலத்த சேனே இக்குழப்பங்களே அடக்குவதற்காக வரும். ஆனல், அப்படி வரும் வேளையில் குழப்பக்காரர்கள் மலைகளில் ஓடி மறைந்துகொண்டு போர் 5ட வாதபடி செய்துவிடுவர். இம்முறையையே விஜயபாகுவும் கைக் கொண்டான். அவனே அடக்குவதற்காகச் சோழர் படை வந்த அதும், அவனும் அவன் - கூட்டத்தாரும் மலைகளிற் சென்று மறைந்துகொண்டனர். மீண்டும் சோழர் படை பொலன்னரூவா
வுக்குச் திரும்பியது பார்த்து, அவன் தெற்கே சென்று தம்பல

( t )
காம் என்னும் தொலைவர்ன இடத்தில் தங்கியிருந்தான். அவனே விடாது பற்றுவதற்காக சோழர் படை அங்கு வந்து தேடவும் அவன் கிழக்குப் பக்கமாய் திஸ்ஸமஹராமாவுக்கு அப்பால் ஓடி ஒரு கற்கோட்டையில் ஒழிந்துகொண்டான். இவ்விதம், இயற் கையரண் சூழ்ந்த காவலில் இருந்துகொண்டு சிறிது வெற்றி அடையவும், மனம் துணிந்து வெளியேறிச் சென்று போர் செய்ய லானன். ஆனல் அங்கு அவன் பக்கம் படுதோல்வி உண்டாக வும், மீண்டும் வாகிரிகல் என்னும் கற்கோட்டையிற் சென்று மறைந்துகொண்டு, வேறு நல்ல வாய்ப்பு எப்பொழுது கிட்டும் என்று பார்த்திருந்தான்.
வீர ராஜேந்திரன் (கி. பி. 1064-1067) -
கி. பி. 1064-ல் இரண்ட்ர்ம் இராஜேந்திரன் தவறியவுடன், அவன் தம்பி வீர ராஜேந்திரன் பட்டம் எய்தினன். அவன் சா ளுக்கியர் போரை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என்ற உறுதி கொண்டான். சாளுக்கிய மன்னனின் இரண்டாம் மக ஞன விக்கிரமாதித்தன் தலைமையில் வந்த சாளுக்கியர் படை யைக் கூட்ல்சங்கமம் என்னும் இடத்தில் முறியடித்தான். இவ் வாறு மேலைச் சாளுக்கியர்கள் முன்போல ஒடுக்கப்பட்டனர். பின் னர் மங்கலமாக, வீர ராஜேந்திரன், தோல்வியடைந்த இளவரச ஞன விக்கிரமாதித்தனுக்குத் தன் மகளே மணம் செய்து கொ டுத்து, சோழர் பேரரசின் ஒரு மாகாணத்திற்கு அவனை பிரதி நிதியாக நியமித்தான்.
அந்தச் சமயத்தில் வேங்கி நாட்டில் பரகேசரி இரர் ஜேந்திர சோழதேவன் என்னும் அரசிளங் குமரன் ஒருவன் இருந்தான். அவன் சோழர்களுக்கு வேண்டியவனக இருந்தபோதிலும், ஏதோ ஒரு காரணத்தால் வீர ராஜேந்திரன் அவனை அரசினின்றும் நீக்கி விட்டான். இவ்வாறு நீக்கப்பட்ட இளவரசன் முதலாம் இராஜேக் திரனின் மகள் அம்மாங்கி தேவியார் மகன். வேங்கி நாட்டரசனன கீழைச் சாளுக்கியன் அ வ ன து த க்  ைத. அவன் வீர ராஜேந்திரன் 1/69 ல் இறந்ததும் விக்கிரமாதித்தனின் தமைய ஞன இரண்டாம் சோமேசுவரன் என்னும் மேலைச் சாளுக்கிய அர சனின் உதவியைக்கொண்டு சோழர் அரியணைக்கு உரிமைகொண் டாடிக் கிளம்பினன். அப்பொழுது பட்டத்து இளவரசனயிருந்த அதிராஜேந்திரன் அப் பதவிக்குப் பொருத்த மில்லாத மெல்லி யோனு கையால், சில முக்கிய தலைவர்கள் அம்மாங்கி தேவியார் மகனுக் கே சார்பாய் இருந்தனர். ஆனல் விக்கிரமாதித்தன் தன் மைத்து னன் அதிராஜேந்திரனுக்கே சார்பாய் இருந்து 1069 ல் பட்டமும் சூட்டிவைத்தான். சோழநாடு இரண்டு பிளவுபட்டு, இரு திறத் தார்களுக்குள்ளும் உட்கலாம் தோன்றி விட்டது. சோழர்தலை மையை வீசியெறியக் காத்துக் கொண்டிருந்த மேலைச் சாளுக்கிய மன்னன், பரகேசரிக்குத் தீவிரமாய் உதவி புரிந்துவந்தான். இவ் விதம் நடந்த உட்போரில், உயர் கிலையெய்தத் தவித்துக் கொண் டிருந்த பரகேசரி கையால் அதி ராஜேந்திரன் தோல்வியுற்று உயிர் துறக்க நேர்ந்தது. 1070-ல் வெற்றி கொண்ட் பரகேசரி முத

Page 52
( 78 )
லாம் குலோத்துங்கன் என்ற பெயருடின் சோழ காட்டுக்கு அரச சணுக முடி சூடிக் கொண்ட்ான்.
விக்கிரமாதித்தனுக்குக் குலோத்துங்கனின் கீழ் சோழர் பேரர சின் பிரதிநிதியாய் இருக்க முடியவில்லை. தனது அண்ணன் ச்ோ மேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவி புரிந்ததும் ஒரு புறம் கொதித்துக் கொண்டிருந்தது. அதனல் அவன் சோமேசுவரன் மேல் விடாது போரை நடத்திக் கொண்டேயிருந்தான்.
விக்கிரமாதித்தன் அவ்வாறு இரண்டு ஆண்டுகள் பேர்ர் செய்து சோமேசுவரனைத் தோற்கடித்து மேலைச் சாளுக்கிய மன் னணுகி விட்டான். அதிலிருந்து குலோத்துங்கனைச் சாளுக்கிய
காட்டினுள் தலையெடுக்கவொட்டாது நாள் முழுதும் பலத்துடன்
அவனை எதிர்ப்பதே தொழிலாகக் கொண்டிருந்தான். அது போலவே முன் கீழ்ப் படிந்திருந்த சேர நாடும், பாண்டியும், சிங்க ளமும், வடக்கே கலிங்கம் போன்ற நாடுகளும், சோழ நாட்டி னுள் ஐந்து ஆண்டுகளாய் உட்போர் நிகழ்ந்தபோது, சோழர் பேரரசாட்சியை உதறித் தள்ளிவிட்டன. இலங்கையில் சிங்கள ஞன கீர்த்தி என்பான் எவ்வாறு சிங்களப் பட்டத்தைப் பெற முயன்று தோல்வியுற்றன் என்பதைப் பார்த்தோம். ஆனல் அவன் தன் முயற்சியை அதோடு கைவிட்டுவிடவில்லை. எப்பெr ழுது சமயம் வாய்க்குமென்று காத்திருந்தான். சோழ நாட்டில் உட் குழப்பங்கள் ஏற்பட்டு வெளிநாட்டுக் காரியங்களைக் கவனிக்க முடியாது போகவும், விஜயபாகு என்ற பெயரைக் கொண்ட் கீர் த்தி பழையபடியும் கிளம்பினன். அதே சமயத்தில் அதிராஜேந் திரனும், குலோத்துங்கணுல் நெருக்கப்பட்டு, பொலன்னரூவா, அனுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள சோழர் படைகளே எல் லாம் தன் உதவிக்காக இலங்கையை விட்டு அழைத்துக் கொண் டிருக்க வேண்டும். அதற்காகப் பின்வாங்கிய சோழர்படைகளைச் சிங்களர்கள் அனுராத புரத்திற்கு அப்பால் வரை விரட்டிக் கொண்டு வந்து அந்நகரை எளிதிற் கைப்பற்றி விட்டனர். அவ் விதம் காலிசெய்து மீண்ட சோழர் பட்ையில் ஒரு பகுதியான் வேளேக்காரர்கள் இலங்கையிலேயே தங்கி விடவும், அவர்களே விஜயபாகு மகிழ்ச்சியுடன் தன் பக்கத்தில் வேலைக் கமர்த்திக் கொண்ட்ான். ஆனல் சிங்களர்கள் பழிவாங்குவதற்காகச் சோழ 15ாட்டின் மேல் படையெடுக்க முயன்றபோது, வேளைக்கர்ரர்கள் அவர்களின் ஆணையை மீறிப் பெருங் குழப்பஞ் செய்யத்தொடங்கி விட்டனர். சோழர்களேத் துரத்திவிட்டதாக இறுமாந்திருந்த விஜயபாகு தலைநகரினின்றுங் தப்பியோடி மீண்டும் வாகிரி கல்லி லுள்ள கோட்ட்ையில் அரண் புகும்படி கேர்ந்தது. அவனுல் சேர் ழர் படையில் ஒரு சிறு பகுதியாக இருந்த வேளைக் காரர்களேயே அடிக்க முடியவில்லை என்பதைக் கவனித்தால், சோழர் படையr னது தாய் காட்டில் ஏற்பட்ட உட் குழப்பங்களால் இலங்கையை விட்டுவரவேண்டியிருந்ததேயன்றி, சிங்களர்களால் விரட்டப்பட்டு ஓடி வந்து விடவில்லையென்பது தெளிவாகிறது. சோழ நாட்டில் உட்போர்கள் கடிந்துவந்த காலத்தில் பாண்டியர்களும் கலிங்கர்

( 79 )
களும் சோழர் ஆட்சியினின்றும் நீங்கித் தங்கள் உரிமையைக் கைப்பற்றினர். மற்றும் சோழர் பேரரசை எதிர்ப்பதற்காக, கலிங் கரும், பாண்டியரும், சிங்களரும் ஓர் உடன்படிக்கை செய்து ஒன்று கூடிக்கொண்டனர். இலங்கை அரசனன விஜயபாகு கலிங்கத்தி லிருந்து ஒர் இளவரசியைப் பெண் எடுத்துக்கொண்டதோடு, தனது தங்கை மிட்ட்ர் என்பவளை ஒரு பாண்டிய இளவரசனுக்கு மணஞ்செய்து கெர்டுத்தான்.
மலேயர்விலும் வட இந்தியர்விலும் சேர்ழர் பேரரசிற்குட் பட்டிருந்த நாடுகள் என்னவாயின வென்பதைப் பற்றி 15 மக்கு ஒன்றும் தெரிவதற்கில்லை. இந்த உள்நாட்டுக் குழப்பங்களால் அவையும் இழக்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நாம் கொள்ள லாம். மேலேயுள்ள அரசின் பலம் இவ்வாறு குன்றியதால், இராஜ ராஜனும் முதலாம் இராஜேந்திரனும் நிறுவிய சோழர் பேரரசு நொறுங்கி வீழ்வதாயிற்று. அதிராஜேந்திரன் தோல்வி யுற்று இறக்கவும், தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் மிகவும் புகழுடன் விளங்கிய விஜயபாலன் குலத்து ஆட்சியும் முடிவடைந்தது.

Page 53
அத்தியாயம்-2
சோழரும் பாண்டியரும் (கி. பி. 1070-1216) :-
இராஜேந்திரன் என்ற முதலாம் குலோத்துங்கன் சோழ Bர்ட்டு மன்னனனன். ஆனல், அவன் ஆள எண்ணியிருந்த பே ரரசு போய்விட்டது. ஆயினும், அதற்காக அவன் கலங்கவில்லை அவனுக்கு அப்பேரரசை மீட்டே யாகவேண்டும் என்ற உறுதி பிறந்தது: முடி சூடிய 15ாள் முதலே பிற நாடுகளுடன் போர் தொடுக்கலானுன்.
முதலாம் குலோத்துங்கன் (கி. பி. 1070-1118)
தனக்குப் பிறப்புரிமையாகக் கிடைத்தது கீழைச் சாளுக்கிய நாடாகிய வேங்கி ஆகையால், முதலில் அதை விட்டுவிடாது பிடி த்து, தன் இரண்டாவது மகனன இராஜராஜனே அங்கு ஆளும் படி வைத்தான். சோழநாட்டைச் சுற்றிலும் தனியுரிமை பூண்டி ருந்த சிறு சிறு பகுதிகளையும் தன் ஆட்சியின் கீழாகக் கொண்டு வந்தான். பிறகு பாண்டிய நாட்டையும் சேரநாட்டையும் அடிப் படுத்தும் வேலையிற் புகுந்தான்.
சோழர்களுடைய ஆட்சி விளங்கிக் கொண்டிருந்த காலத் தில், இலங்கையில் ஏற்பட்டது போலவே, பாண்டி நாட்டிலும் அரியணையேறும் உரிமையைப் பலரும் வாதாடத் தலைப்பட்டனர். ணுல், சோழர்களின் தலைமையினின்றும் பாண்டிநாட்டை விடு ப்பபதற்காக முயன்ற முயற்சிகளெல்லாம் வீணயின. பாண்டிய குலத்தைச் ர்ேர்ந்தவர்கள் பலர், சோழர் கைக்கு எட்டா வகை யில் நாட்டில் அங்கங்கு ஒதுங்கியிருந்து கொண்டு, குழப்பங்களே நடத்திக்கொண்டே வந்தனர். இராஜாதிராஜனுடைய ஆட்சி யில் நடந்தது போல் சில வே&ளகளில் அவர்கள் சோழர் ஆட் சியை ஒழிப்பதற்காக ஒன்று கூடிக்கொள்வதும் உண்டு. சோழ காட்டில் உள்நாட்டுப் போர் ஏற்ப்ட்ட காலையில் தாங்கள் விரும் பிக் கொண்டிருந்த தருணம் வாய்த்ததென்று பிற நாடுகள் செய் ததுபோல், பாண்டியர்களும் கிளம்பித் தங்கள் காட்டுரிமையை மீட்டுக் கொள்ள முடிந்தது. இவ்வாறு காட்டை ஒழுங்கு படுத்தி நீதி நடத்த முற்பட்டவர்களில், பராக்கிரமபாண்டியன், வீரபாண் டியன் என்னும் இருபெயர்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனல், இவ்வாறு மீட்கப்பட்ட் பர்ண்டி நாட்டின் உரிமை விரைவில் மீட்கப் பெற்றது. ஏனெனில், கி, பி. 1075 ல் குலோத் துங்கன் பாண்டிநாட்டைப் படையெடுத்து வென்று, பாண்டிய அரசனேயும் பிடித்துக் கொன்று விட்டான், அதிலிருந்து பத்து ண்டுகளாகப் போர் நிற்காமல் நடந்து கொண்டே வந்தது. கி. பி. 1094 ல் குலோத்துங்கன், பாண்டியிலுள்ள எதிர்ப்பை அறவே ஒழித்தெறிந்தான், தன்னை எதிர்த்த ஐந்து பாண்டிய

( 81 )
இளவரசர்களே வென்று காடு நோக்கி ஓடச் செய்து, பர்ண்டி நாட்டைத் தன் நேர்முக ஆளுகையில் வைத்ததாகக் கூறிக் கொள்கிறன்.
குலோத்துங்கன் காலத்திருந்த ஜடாவர்மன் பூரீவல்லபன் என்னும் ஒரு பாண்டியச் சிற்றரசனின் கல்வெட்டுகள் பல மதுரை, திருநெல்வேலி வட்டாரங்களிற் காணப்படுகின்றன. ஆனல், குலோத்துங்கன் தன் ஆட்சியின் பிற்பகுதியில், தான் பாண்டிநாட்டிற் கொண்டிருந்த கொள்கையை மாற்றி, அரசு இழந்திருந்த சில பாண்டிய இளவரசர்களுக்கு ஆளும் உரிமையளி த்து ஆதரித்திருக்கவேண்டும் என் அறு தெரிகிறது.
குல்ோத்துங்கன் சேரநாட்டைக் கடல் வழியாகப் படையெ டுத்து, அங்குள்ள பல துறைமுகப் பட்டினங்களேக் கைப்பற்றி ஞன். இரு முறை காந்தளூர்ச் சாலையிலுள்ள கலங்களே அறுத் தெறிந்து பல சேரநாட்டுத் தலைவர்களையும் தனக்குத் திறையளக் கும்படி வைத்தான். ஆனல் அங்கு மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த சில முரட்டுக் கூட்ட்த் தலைவர்கள் எத்துணை அளவுக்குச் சோழர் முதன்மையை ஏற்றுக் கொண்டனர் என்பது தெரிய வில்லை.
கலிங்கத்தைக் கைப்பற்றியது தான் குலோத்துங்கனுடைய மிகச் சிறந்த வெற்றியாகும். அதைப்பற்றிக் கலிங்கத்துப்பரணி என்னும் நூலில் மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து கப்பம் கட்டும்படி குலோத்துங்கன் ஆணை பிறக் தது. சோழநாட்டுக் கலகத்தின்போது ஆட்சியைக் கைக் கொண் டவனுன கலிங்கத்தரசன் அதை மறுத்தான். அது பொருத குலோத்துங்கன் உடனே கலிங்கநாட்டைப் படையெடுத்து அழித் தான். அங்கு நடந்த ஒவ்வொரு போரிலும் கலிங்கர் படை தோல் வியுற்று, இறுதியில் சோழர் தலைமையைக் கலிங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. குலோத்துங்கனுடைய இறுதிக் காலத்தில் கலிங்கர் மீண்டும் தொந்தரவு கொடுக்கலாயினர். பட் டத்து இளவரசனன விக்கிரம சோழன், பூரீவல்லபனுக்குப் பின் வந்த பராந்தக பாண்டியன் என்பவனின் உதவி கொண்டு முத லில் தெலுங்கு காட்டைப் படையெடுத்தான். தெலுங்கர் கோமா ஞன பீமன் என்பவன் குளம் என்னும் இடத்தில் முறியுண்டான். பின்னர் விக்கிரமசோழன் கலிங்கத்தையும் வென்று அடக்கினன்.
குலோத்துங்கன் காற்பத் தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்திப் பின்னர், கி. பி. 1118 ல் இறந்தான். அவன் காலத் தில் சோழர் பேரரசை ஓரளவுக்கு நிலைபெறச் செய்தான் என்றே சொல்ல வேண்டும்.
விக்கிரம சோழன் (கி. பி. 1ll8–1135):–
அவன் மகனுகிய விக்கிரம சோழன் தன் இளமைப் பருவத் தில் மிகச் சிறந்தவனுய் வருவான் போலவே தோற்றியது. ஆனல் அவனுட்ைய ஆட்சியின் ஆருவது ஆண்டில் வருந்தத் தக்க

Page 54
( 82 )
முறையில் நாடு முழுதும் கருப்பு ஏற்பட்டு மக்கள் ஆற்ருெணுத் துயருக்கு ஆளாயினர். அது சோழ அரசனே மிகவும் நலிவுறுத்தி விட்டது. அத்துட்ன் விஷ்ணு வர்த்தனன் போசள (கோய்சலா) மன்னன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு வந்து தமிழ் காட்ட்ை அழிக் கத் தொடங்கினன். இதுதான் சமயம் என்று, மர்றவர்மன் பூரீ வல்லபன் என்னும் பாண்டியன் சோழர் ஆட்சியைப் பாண்டியி னின் அறும் நீக்கித் தன் தனி ஆட்சி யச் செலுத்தலுற்றன்.
இரண்டாம் குலோத்துங்கனும் இரண்டாம் இராஜராஜனும்:- கி, பி. 1135 ல் இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரமனுக் குப் பின் பட்டம் குடின்ை. பின் அவன் மகன் இரண்டாம் இராஜராஜன் 1162 வரை அரசாண்டான். இவர்கள்’ இருவர் ஆட்சியிலும் நிகழ்ந்த அரசியல் கடவடிக்கைகள் ஒன்றும் தெரி வதற்கில்லை.
இரண்டாம் இராஜாதிராஜன் (கி.பி.162-1178)-
அவர்களே அடுத்துவந்த மன்னன் இராஜகேசரிவர்மன் இரா ஜாதிராஜன். இவன் முன்னவர்களுக்கு எவ்வித உறவினன் என் பது தெரியவில்லை. இவனுட்ைய ஆட்சியின் பிற்பகுதியில், சுமார் 1168 அல்லது 1169 ல் பாண்டியில் உள்நாட்டுப் போர் மூண்டு அதில் இலங்கை மன்னனும் சோழ மன்னனும் தலையிடுவா τΠrμθσοτή.
கி. பி. 1132 ல் பாண்டியில் தனியாட்சி செலுத்தலுற்ற மாற வர்மன் பூரீவல்லபன் மிகவும் வலிமை வாய்ந்து விளங்கினன். திரு நெல்வேலியைத் தலைநகராக அமைத்துக் கொண்டு, இப்பொ ழுது திருவாங்கூர் என்னப்படும் சேர நாட்டுத் தென் ப்குதியை யும் தன் ஆட்சியின் கீழ்ப்படுத்தி வெற்றிச் சிறப்புடன் ஆண்டு
வந்தான்.
பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும் :-
பூரீவல்லபன் 1169 ல் இறந்தவுட்ன், அவன் மகன் குலசே கரன் அரசனுஞன். இவன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆளவேண்டும் என்ற விருப்பமுட்ையவன். ஆனல், அப்பொ ழுது பராக்கிரம பாண்டியன் என்பவன் மதுரையிலிருந்து வட் பாண்டி காட்ட்ை ஆண்டுவந்தான். இவன் பூரீவல்லபன் காலத் திருந்தே மதுரையில் இருப்பவன். இவன் தனியுரிமை கொண்டு விளங்கியவன அல்லது பூரீவல்லபனுக்கு அடங்கியவன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனல் குலசேகரன் மதுரையைக் கைக்கொள்ள கினேத்தபொழுது, பராக்கிரமன் அவனே எதிர்த்து இலங்கை மன்னனே உதவிக் கழைத்தான்.
பெருமை வாய்ந்த பராக்கிரமபாகு அப் பொழுது இலங்கை மன்னணுய் இருந்தான். அவன் ஒரு பாண்டியனே மணந்து கொண்டி மிட்டா என்னும் சிங்கள இளவரசியின் பேரன். அவன்

( 88 )
சிங்களப் பட்டித்திற்கு உரிய ஒருவன விரட்டிவிட்டுத் தன் வலி
யைக்கொண்டு மன்னன் ஆனவன். கப்பற் படையும் வைத்தி ருந்த முதல் சிங்கள் அரசன் அவனேயாகும். தன் தமிழ் முன் னேர்களைப்போல் அவனும் பிற நாடுகள் கொள்ள ஆவலுடைய வணுயிருந்தான். அவன் பராக்கிரம பாண்டியனுக்கு நெருங்கிய உறவினனய் இருந்திருக்க வேண்டும். ஆதலால், பாண்டியன் உதவிக் கழைத்ததும், காலம் தாழ்க்காமல் ஒரு பெரிய படிை யைப் பாண்டிய காட்டுக்கு அனுப்பினன். ஆனல் உதவி வருவ தற்குள் குலசேகரன் பராக்கிரம பாண்டியனத் தோற்கடித்துக் கொன்று விட்டு, மதுரையைக் கைப் பற்றினன். இச் செய்தி தெரிந்த பின்னும், சிங்களப் படை திரும்பி விடாமல், மதுரை 5ோக்கி மேலூன்றிச் சென்றது. கொலையுண்ட பராக்கிரம பாண் டியனின் மகனன வீரபாண்டியனுக்கு வழிநெடுக உதவி திரட் டப்புட்டது. சிங்களப் படைத் தலைவர்களாகிய இலங்கா புரியும் ஜகத் விஜயனும் பாண்டி காட்டிலுள்ள பல தலைவர்களுக்குப் பரி சளித்துத் தம்பக்கல் துணை சேர்த்ததாகச் சொல்லப்படுகிறது.
பராக்கிரமபாகுவினுட்ைய பட்ையும், வீர பாண்டியனுடைய படையும் ஒன்று சேர்ந்து மதுரையைக் கைப்பற்றின. குலசேக ரன் அதினின்றும் தப்பிக்கொண்டு, பகைவர்களே வீரத்துடன் எதிர்த்தான். ஆனல் அடுத்தடுத்துப் பல இடங்களில் தோல் வியுற்றன். முடிவில், பாண்டியை விட்டு ஓடவேண்டியிருந்த கிலேயில் சோழ நாட்டில் சரண் புகுந்தர்ன். வீரபாண்டியனை அரியணை ஏற்றி விட்டு, இலங்கா புரி வெற்றிப் பொலிவுடன் வீடு திரும்பியதாகச் சிங்களர் கூறுகின்றனர். சோழ நாடு சென்ற குலசேகரன் இராதி ராஜனின் உதவியை வேண்டினன். சோழ மன்னன், தன்னுட்டினுள்ளும் ஒரு நாள் சிங்களர் வந்துவிடக் கூடும் என்று பயந்து, பல்லவராயன் என்னும் படைத் தலைவனி ட்ம் ஒரு படையைக் கொடுத்து, குலசேகரனுக்கு உதவியாய் அனுப்பினன். மகா வம்சம் சொல்லுகிறபடி, சிங்களப்படை இலங்கை சென்றிருந்தால், இப்பொழுது விரைவாக மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். பல்லவராயன் என்ற சோழர் படையின் இளங் தலைவன் மதுரையை நோக்கிப் பொங்கி எழுந்தான். இடையே குறுக்கிட்ட் போரில் இலங்காபுரியும் மற் நுமுள்ள சிங்களப் படைத் தலைவர்களும் சிறைப்பட்டுக் கொலே யுண்டனர். அவர்கள் த லை கள் மதுரை வாயிலில் தொங்க விடப்பட்டன. இவ்வாறு சிங்கள உதவிப்பட்ை தோல்வியுற்ற தும் வீரபாண்டியன் தலைநகரைக் கைவிடுத்து ஓட்டம் பிடித் தான். குலசேகரன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு மீண் டும் ஆளத் தொடங்கினன். ழன்றும் குலோத்துங்கன் (கி. பி. 1178-1216) :-
பார்க்கிரம பாகு பாண்டிய கர்ட்டில் தன் படை தோல்வியுற் றதற்கு மிகவும் வருந்தி, சோழ 5ாட்டைப் படையெடுத்துப் பழி
தீர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தான். கார தீவு, மாக்தொட்டிை முதலிய வடக்குத் துறைமுகங்களில் பட்ைகளேத் திரட்டிவைத்

Page 55
( 84 ) '
துக்கொண்டு, சோழ நாட்டைக் கடல்வழியாகத் தாக்குவதென்று திட்டம் செய்தான். அவ்வமயம் சோழ நாட்டில் நாடு கடக்கப் பட்ட பூரீ வல்லபன் என்ற சிங்கள இளவரசன் இருக்கு வந்தான். அவன் பராக்கிரம பாகுவின் பகைவன். ஆதலால், இராஜாதி ராஜன் ஒரு கப்பற் படையை அவனுடன் அனுப்பி, இலங்கைத் தீவின் அருகிலேயே சிங்களர்களே எதிர்த்துக் கடற் போர் நிகழ்த் தும்படி ஏவினு ன். அதன்படியே பூரீவல்லபன் அங்குச் சென்று, படை யெடுப்புக்குத் திரட்டி வைக்கப்பட்டிருந்த சிங்களப் படை கஃாத் தகர்த்து, கடற்கரைக்கு அருகிலுள்ள ஊர்களிற் புகுக் து குறையாடிக் கொள்ளப் பொருள்களுடன் சோழ நாடு திரும்பி ரூன.
178-ம் ஆண்டில் இரர் ஜாதிராஜன் இறக்கவும், மூன்றும் குலோத்துங்கன் பட்டத்திற்கு வல்தான். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1180-ல் பாண்டி மன்னன் குலசேகரன் இறக் கவும், மீண்டும் வீரபாண்டியன் காட்டை அடைவதற்கு முயற்சி எடுத்தான். அப்பொழுதும் பராக்கிரம பாகு அவனுக்கு உதவி பளிப்பதற்குப் பின்னிட் வில்லே. இவ்வாறு சிங்களர்களின் உத வியால் அவனுக்குச் சிறிது வெற்றியும் முதலில் உண்ட்ாகியது. குலசேகரனின் மகனுன விக்கிரம பாண்டியன் குலோத்துங்கனின் உதவியை நாடினுன். ஆகவே மீண்டும் போர் தொடங்கியது.
வீரபாண்டியனும் அவன் உதவியாளரும் சோழர் படை முன் கிற்க முடியவில்லே. பாண்டி காட்டை விட்டுச் சிங்களர்கள் துரத் தப்பட்டு, மதுரையும் கைவசம் வக்கது. இன்வாறு வீரபாண்டி யனேயும் புறங் கண்ட பின்னர், குலோத்துங்கன் விக்கிரம பாண்டி யனே அரியனே ஏற்றிவைத்தான். விரபாண்டியன் மீண்டும் ஒரு முறை போருக்குக் கிளம்பினுன் ஆணுல் நெட்டுர் என்னும் இடத்தில் அவன் வலியழிக் து சிறைப்பட்டான். குலோத்துங் கன் மனமிரங்கி அவனுக்கு ஒன்றும் நீங்கிழைக்காமல், சேர காட் டிற்கு ஓடிப் பிழைக்கும்படி விடுத்தான்.
இக்துடன் பாண்டியில் உள்ந்ாட்டுப் போர் முடிவடைந்தது. மூன்றும் குலோத்துங்கன் ஆட்சியில் சோழ நாடு மீண்டும் தன் பழைய பெருமையைக் கொண்டு விளங்கியதாகவே தெரிகிறது. திரிபுவனம் என்னும் இடத்திலுள்ள கோயிற் கல்வெட்டுகளிலி ருங்து, அவன் வட திக்கிலும் சில் பகைவர்களுடன் பல போர்கள் கடத்தி வென்றதாகவும், இலங்கையை வென்று கொண்டதாக ம்ை தெரியவருகிறது. கிரிபுவனத்திலும் தாராசுரத்திலும், இரா ஜராஜனின் தஞ்சைக் கோயிலேப் போன்ற இரு கோயில்கள் குலோத்துங்கனுல் கட்டப்பட்டன. சோழர் பேரரசாட்சியிற் கட் டப்பட்டனவாப் இன்னும் சாம் காண்பனவற்றுள் இவை இரண் டுமே கடைசியாகக் கட்டப்பட்டனவாகும். சோழ நாட்டுப் பேரர சர் வரிசையிலும் கடைசியாகப் பெருமையுடன் விளங்கிய மன்ன ணும் அவனேயாவான். ஏனெனில் அவனே அடுத்து வந்தவர் கள் திறனற்ற மெல்லியோராய், காட்டைச் சீர்குலைய விட்டுத்
காங்களும் மறைந்தொழிவாராயினர்.


Page 56

அ த்தியாயம்-3
பாண்டிப்பர் பேரரசாட்சி 1216-1310 மூன்றம் இராஜராஜனும் (1216-1248) O s -
. . . . முதலாம் சுந்தர பாண்டியனும் (1216-1238) :- கி. பி. 1216-ம் ஆண்டில் மூன்றம் குலோத்துங்கனும் குலசே கரனும் இறக்க நேரிட்ட்து. குலோத்துங்கனின் மகன் மூன்ரும் இராஜராஜன் பல மற்றவனுகக் காணப்பட்டான். குலசேகர னுக்குப் பின் பட்டத்திற்கு வந்த அவன் தம்பியான சுந்தர பாண்டியன் மேலோங்கிவர வேண்டும் என்ற எண்ணமும் ஊற்ற மும் வாய்ந்தவன். இப்போர்த் தினவு கொண்ட் பாண்டியன் தன் முன்னவனுக்குச் சோழர்கள் செய்த நன்றியையும் மறந்து 1222-ல் சோழ நாட்டின்மேல் படையெடுத்தான். தஞ்சையையும் உறை யூரையும் நெருப்பிற் கிரையாக்கிச் சோழ நாட்டின் தென் பகுதி யைப் பாழாக்கினன். இராஜராஜன் தத்தளித்துத் தலே நகரை விட்டு வடக்கு முகமாக ஒடலுற்றன். ஆணுல், அங்கே தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சேந்த மங்கலத்தில் ஆண்டுகொண் டிருந்த பல்லவச் சிற்றரசனை கோப்பெருஞ் சிங்கன் என்பவன் கையில் சிக்குண்டான். அப் பல்லவன் தன்னலம் கருதித் திடீ ரென்று பகைவனுக மாறிவிட்டான்.
இப்பொழுது மைசூர் எனப்படும் காட்டில் பேர்சளர் (கோய் சலா) என்னும் ஒரு புதிய அரசகுலத்தார் தோன்றி சிலகால மாய் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்களோடு இராஜரா ஜனும் சுந்தர பாண்டியனும் உறவு முறைகொண்டவர்கள். ஆத லால் இராஜராஜன், அப்பொழுது போசள மன்னனுய் விளங்கிய இரண்டாம் வீர நரசிம்மனின் உதவியை வேண்டினன். வீர 5ர சிம்மன் ஒரு வலிய படையை அப்பண்ணன், சமுத்திர கோப்பை யன் என்ற இருவர் தலைமையில் சேந்தமங்கலத்தை நோக்கி அனுப்பினன். அதனல் கோப்பெருஞ் சிங்கன் சோழ மன்னனேச் சிறையினின்றும் விடவேண்டியதாயிற்று. பின்னர் நரசிம்மன் பாண்டி மன்னனை அடக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தெற்கு நோக்கிப் படையெடுத்து திருவரங்கத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவன் இராமேசுவரம் வரை சென் அறு அங்கு ஒரு வெற்றித் தூண் நட்டதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்று திட்டமாய்ச் சொல்வதற்கில்லை. ஆனல் போசளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சோழ நாட்டைக் குறித்து ஏதோ ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டதாக மட்டும் திட்டமாய்ச் சொல்ல லாம். நரசிம்மன் சோழர் குலஸ்தாபனுசாரியன் " என்ற விரு ஆப் பெயர் சூடிக்கொண்டான். அதே வேளையில், சுந்தர பாண் டியனுடைய கல் வெட்டுகளில் அவன் வென்ற சோழ நாட்ட்ை மீண்டும் அருள் கூர்ந்து இராஜராஜனுக்கு வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

Page 57
( se ) ஆனல் தான் இவ்விதம் புரிந்த உதவிக்காக நரசிம்மன் சோழ
5ாட்டில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு, அதில் தனது மகன் வீரசோமேசுவரனப் பிரதிநிதியாக நியமித்தான்.
சுந்தரபாண்டியன் கொங்கு நாட்டுக் காரியங்களிலும் தலை யிட்டதாகத் தெரிகிறது. அதன் விளைவாக அதில் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்து சேர்ந்தது.
மீண்டும் சில ஆண்டுகளில், இராஜராஜன் பாண்டியனுக்கு அளக்கவேண்டிய திறை யை ஒழுங்காய்ச் செலுத்தாமல் கலகம் செய்தான். சுந்தரபாண்டியனுக்குச் சிற்றம் பொங்கி எழுந்தது. இம்முறை போசளர்கள் உதவிக்கு வரவில்லை. சுந்தரன் சோழ மன்னனின் வலியை அறவே யொழித்துத் தனக்குக் கீழ்ப்படுத் தினன். தன் வெற்றியைக் கொண்டாடு வதற்காகப் பாண்டிய நாணயங்களைச் சோழ நாட்டில் வழங்கினது மல்லாமல், சுந்தர பாண்டியன் பல கோவில்கள் கட்டுவித்துக் கல்வியையும் வளரச் செய்தான். அவன் அமைச்சன் குருகுல தரையன் என்பதும், அவன் படைத் தலைவர்களான மழவர் மாணிக்கம் என்பவனும் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்பவனும் எண்ணில் செல்வத்தைப் பொது மக்களின் நன்மைக்காக வாரி வளங்கினர் கள் என்பதும் கல்வெட்டுகளால் உணரப்படும். இவ்வாறு சீரும் சிறப்புமாய் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்னர் 1238-ல், ஆட்சியில் அலுத்து இளைப்பாறவேண்டி, சுந்தர பாண் டியன் தன் பட்டத்தைக் குலசேகரன் என்னும் இளவரசனிடம் ஒப்படைத்தான்.
ஆனல், இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் என்னும் அவ் விளவரசன் ஓர் ஆண்டளவு கூடத் தனியாய் ஆள முடியவில்லை. அந்த ஆண்டின் இறுதியிலேயே மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பவனேயும் தன் கூடச் சேர்த்து ஆட்சி புரியும்படி நேர்ந்தது.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238-1258)
1989-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மாறவர்மன் சுந்தர பாண்டியன் தானே தனியாட்சி செலுத்தலுற்ருன். அவன் காலத்தில் போசளருக்கும் சோழ பாண்டியருக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்தது. அதனுல் அவர்களிடையே போர் என் பதே ஏற்பட்டதில்லை. ஆனல் ஒவ்வொரு காரியத்திலும் போச ளர்கள் தலையிட்டு இடையூருக இருந்து வந்தனர். அதைப் பாண்டியன், உறவு முறையை முன்னிட்டுப் பொறுத்தே தீர வேண்டி யிருந்தது. போசள மன்னஞன வீரசோமேசுவரன் சுக் தரபாண்டியனுக்கு மாமன் முறையாவான். அதனுல் அவன் மாமடி எனறு அழைக்கப்பட்டான். இந்த மாமன் என்னும் உறவு முறையை வைத்துக் கொண்ட்ே அவன் பாண்டி நாட்டுக் காரியங்களில் வேண்டா விதத்தில் தலையிட்டுக் கொண்டிருந் தான,

( 57 )
மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1238 வரை ஆட்சி புரிந்து வந்ததாகத் தெரிகிறது. ஆனல் 1951-ம் ஆண்டின் முற் பகுதியி லிருந்தே ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்னும் இளவரசனும் அவனுடன் சேர்ந்து ஆண்டு வரலானன். இவ்விளவரசன் பெரிய எண்ணங்களேக் கொண்ட்வஞகையால் வெற்றித்திரு வேட் ட்வனய் விரைந்தெழுந்தான்; சேர நாட்டின் மேற் படையெடுத்து அம்மலை நாட்டைப் ப்ாழ் படுத்தி, மலையாள அரசனைத் தனக்குட் படுத்தினன்.
1958-ல் போசளர்களே அன்னவர் இராஜராஜனிடமிருந்து கவர்ந்து தமது கைக்கொண்டிருந்த தமிழ் நாட்டுப் பகுதியிலி ருந்து ஜடாவர்மன் விரட்டியடித்தான். காவிரியின் கரையருகே போசளர் படைத் தலைவனுன சிங்கனன் என்பவன் தோல்வி யுற்றுக் கொல்லப்பட்டான். 1262-ல் விர சோமேசுவரன் இறக் கும் வரையில், போசளர்களுடன் போர் நடந்துகொண்டே யிருந் தது. ஆனல் 1267-ல் வீர சோமேசுவரனின் மகனுன இராம நாதன் சோழ நாட்டைப் படையெடுத்து, 1271-ம் ஆண்டளவில் பூரீரங்கத்தையும் கண்ணனுரரையும் கைப்பற்றிக் கொண்டான்.
வீரசோமேசுவரன் இறந்த பின்னர் சுந்தரபாண்டியன் சேந்த மங்கலத்திற் கிளம்பிய ஒரு கலகத்தை அடக்கவேண்டி யிருந்தது. முன் ஒரு முறை சோழர் தலைமையை எதிர்த்தெழுந்த கோப்பெ ருஞ் சிங்கன் என்னும் பல்லவச் சிற்றரச ன் இப்பொழுது சுந்தர பாண்டியனிடத்தும் பகைமைகொள்ள தொடங்கினன். ஆனல் பாண்டிய மன்னன் அவன் 15ாட்டைப் படையெடுத்தவுடன் அஞ் சியொடுங்கிய கோப்பெருஞ்சிங்கன் தானே வலிய வந்து பாண்டி யனுக்குத் திறை கொடுத்து கயமொழி கூறினன். சுந்தரபாண்டி யன் தனக்குத் தெலுங்கு 5ாட்டிலிருந்தும் கன்னட நாட்டிலிருந் தும் மிகுந்த உதவி கிடைக்கும் என்பதைத் தெரிக் துகொண்டு, அவன் அனுப்பிய திறையை மறுத்துத் தன் படையுடன் அவனே ஒடுக்க முற்பட்டான். பின்னரும் அவன் இனி உண்மையுடன் கீழ்ப்படிக் து திறை அளப்பதாக மன்ரு டி வேண்டவும், சுந்தர பாண்டியன் அவனே முன்போலிருக்கச் செய்தான்.
பின்னர் அப் பாண்டிய பேரரசன் காஞ்சியை எதிர்த்தான். அப்பொழுது அங்கே கண்ட் கோபாலன் என்ற ஒரு தெலுங்கு அரசன் ஆண்டு கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் கண்ட கோபாலனேக் கெர்ன்று காஞ்சியையும் தன் கைவசப் படுத்தி னன். அங்கு 5டத்திய போரில் ஆரிய மன்னர்களின் உதவியைப் பெற்ற பல தெலுங்குச் சிற் ற ர சர் கள் அவனே எதிர்த்து வந்தார்கள். சிதம்பரத்திற் காணப்படும் கல் வெட்டுகளின்படி, அவன் அத் தெலுங்கர்களேக் கொன்று அவர் படைகளே வென்று அவர்களுக்கு உதவியாய் வந்த ஆரியர்களைப் பேராற்றங்கரையள வும் துரத்திச் சென்றதுமன்றி, ஒரு பர்ணர் தலைவனேக் காட்டிற்கு விரட்டினன். இவ்வாறு அந்தப் போருக்குப் பின்னர், சுந்தர பாண்டியன் தமிழ் நாடு முழுதையும் தன் தலைமையின் கீழ்க்

Page 58
( 88 ) கொண்டு வந்து, தெலுங்கு நாட்டில் கெல்லூர் அளவும் தன் ஆணையை நிலவச் செய்தான். கொங்கு நாடும், கன்னட நாட்டில் ஒரு பகுதியும் அவனது ஆட்சியின்கீழ் வந்தன.
இவ்வாறு சுந்தர பாண்டியன் நடத்திய போர்களில் குலசேக ரன், வீரபாண்டியன் என்ற இரு இளவரசர்கள் அவனுக்குப் பெருங் துணையாய் இருந்து வந்தனர். சுந்தர பாண்டியனுக்கு உறவுள்ளவனுய்த் தோன்றுகிற வீரபாண்டியன் படைகளுக்குத் தலைமை தாங்கித் தானே நேரிற் சென்று, சோழ நாட்டையும் கொங்கு காட்டையும் மற்றும் பல இடங்களையும் வென்று பிடித்த வன், கி. பி. 1255-ல் வீரபாண்டியன் இலங்கைக்கும் படையெடுத் துச் சென்றன். இலங்கையில் அப்பொழுது இரண்டு அரசர்கள் தனித்தனியே ஆண்டு கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் ஒருவ்ன் கொல்லப்பட்டான். இன்னுெருவன் அணி கலன்களும் யானைகளும் திறை கொடுத்து அடிபணிந்தான். சுங் தரபாண்டியனுடைய வெற்றிக் கயற் கொடியைக் கோணமலையின் உச்சியிலும் திரிகூடகிரியின் உயர் கோட்டிலும் தானே ஊன்றிய யதாக வீரபாண்டியன்.கூறிக்கொள்ளுகிருன்.
ஈழ நாடு :-
இலங்கையில் இரண்டு தனியரசுகள் இருந்ததாகக் கூறப்ப்ட் டது. அவை வட இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதி ஒன்றும், தென் இலங்கையாகிய சிங்களநாடு,மற்றென்றுமாகும். சோழர் பட்ையெடுப்புக்குப் பின்னிருந்து விட இலங்கையில் தமிழர் ஆட் சியே தொடர்ந்து வந்தது. பெருமை வாய்ந்த பராக்கிரம பாகு வட் பகுதியையும் சேர்த்து இலங்கையை ஒரே நாடாக உரம் பெறச் செய்து வைத்தான். ஆனல், அவனுக்குப் பின் தோன் றியவர்களால் அவ்வாறு கொண்டு செலுத்த முடியவில்லை. ஆத லால் மீண்டும் இலங்கையிலுள்ள தமிழர்கள் வேருகப் பிரிந்து ஒரு தனியரசை அமைத்துக் கொண்டனர். யாழ்ப்பாண நாட்டு மன்னர்கள் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆகவே, அவர்கள் சேர சோழ பாண்டியராகிய தமிழ்க்குல மன் னர் வழியைச் சேர்ந்தவர்களாய் இருக்க முடியாது. அவர்கள் எவ்விதம் முளைத்தனர் என்பதே விளங்கவில்லை. சோழர் பேரர சின் வீழ்ச்சிக்குப்பின் இலங்கை மன்னணுயிருந்த விஜயபாகு என் பவன் ஒரு கலிங்கத்திளவரசியை மணந்துகொண்டான். அக்கா லவழக்கப்படி அந்த மணத்தின் மூலமாய்க் கலிங்கத்திலிருந்து பல அரசிளங்குமாரர்கள் மன்னனுக்கு மைத்துனர் என்ற முறை யில் இலங்கைக்கு வந்திருக்கக் கூடும். கலிங்கர்களுடைய செல் வாக்கு நாளாவட்டத்தில் இலங்கையிற் பெருகிக்கொண்டே வந்து முடிவில் கலிங்க மகா என்னும் கலிங்கன் ஒருவன் இலங்கைக்கு மன்னனுகவே வந்துவிட்டான். இக்கலிங்க மகா என்பவனுடைய இனத்தவராய் ஆரிய நாகரீகப் பண்புகளில் தோய்ந்திருந்த கலிங் கர்களே சிங்கை அல்லது சிங்கபுர ஆரிய குலத்தார் என்று சொல்லிக்கொண்டு, யாழ்ப்பாண மன்னர்களாய் அமர்ந்திருக்கக் கூடும், யாழ்ப்பாண மன்னர்களின் பலம் நாளுக்கு நாள் வளர்ந்து

( 89 )
வந்து அவர்கள் சிங்களர்களை இராஜரத்தை என்னும் மாகாணத் அதுக்கப்பால் தள்ளிவிட்ட்னர். பிபிலைக்கு வடக்கே ரோகன மாகா ணத்தின் ஒரு பகுதிகூட யாழ்ப்பாண நாட்டோடு சேர்க்கப்பட் டது. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்தும் பாண்டியிலிருந்தும் தமிழர்களால் வருத்தலுற்ற சிங்களர்கள் இலங்கைக்கு நடுவிடத் அதும் மேலேப் பகுதியிலுமுள்ள கோட்டை அரண்களுக்குத் தங்கள் தலை நகரை மாற்றிக் கொண்டனர். வீரபாண்டியனுல் கூறப்பட் டுள்ள இரண்டு இடங்களுள், கோண்மலை என்னும் தமிழ்ப் பெயர் திரிகோணமலையைக் குறிக்கின்றது. திரிகூடகிரி என்னும் சிங்க ளப் பெயர் கண்டிமா வட்டத்திலுள்ள மூன்று கவட்ாய் முஃளத் தெழுந்த ஒரு மலேச்சிகரத்தைக் குறிப்பதாகும். மாறவர்மன் குலசேகரன் (1268-1310) :-
சுந்தர பாண்டியனுடைய ஆட்சி முடிந்ததும், அவனுக்குக் கீழிருந்துவந்த மாறவர்மன் குலசேகரன் என்பவன் அரசனுன்ை. அவன் ஆட்சி பெற்றவுடனே சேரநாட்டில் எழுந்த குழப்பங்களே யெல்லாம் ஒடுக்கினன். அவனுக்கு கான்கு தம்பிமார்கள். அவர் கள் ஒவ்வொருவரும் பாண்டியப் பேரரசின், வெவ்வேறிடங்களில் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தனர். அவர்கள் மிகவும் ஒற் அறுமையுடன் ஆண்டுவங்ததால் அவர்கள் நாளில் பாண்டியப் பேரரசு உச்சநிலையை அடைந்து செழிப் புற்றது.
1284 ல் இலங்கையைப் போர் செய்து மீண்டும் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. உண்மையில் இலங்கை அவ்வேஃளயில் கல கங்களாலும், பஞ்சத்தாலும், நோய்களாலும் ப்ெருங் துன்பத் திற்கு உட்பட்டிருந்ததால், சிங்களமன்னன் தன் பாட்டைப் பார்த் துக்கொள்வதே பெரும் புரடாயிருந்தது. முதலாம் புவனேகபாகு என்பவன் யபாஹ" வா என்னும் அரணிலிருந்து ஆண்டு வந்த தால் தமிழர் படை தன் அருகில் வர முடியாது என்று எண்ணி யிருந்தான். குலசேகரன் தன் படைத் தலைவனன ஆரியச் சக்கர வர்த்தி என்பவன் வசம் ஒரு வலிய படையைக் கொடுத்து அனுப் பினன். சிங்களர் முழுத் தோல்வியடைந்தனர். ஆரியச் சக்கர வர்த்தி அவர்களின் தலைநகரைப் பிடித்து, அங்கிருந்த திருப் பண் டமாகிய புத்தர் பிரானின் பல்லையும் பாண்டிகாட்டிற்கு எடுத்துச் சென்றன். பன்னிரண்டு நூற்ருண்டுகளுக்கு மேலாகச் சிங்களர் களால் கண்ணும் கருத்துமாய்ச் சேமித்து வழிபட்டுவரும் கினை வுப் பொருளாகிய புத்த்ரின் பல்லே அவ்வாறு கொண்டு சென்ற தால் நாடு முழுதும் ஒரே ஓக்கமாய்த் துக்கம் குடிகொண்டிருக் தது. ஆனல் பர்ண்டியர்கள் விடாது இருபது ஆண்டுகளாய் லங்கையைத் தங்கள் நேர் ஆட்சியில் வைத்து நடத்தினர். கி. பி. 1302 ல் பராக்கிரமபாகு என்னும் ஒரு சிங்கள இளவரசன் பாண்டிநாடு சென்று, மன்னனைக் கண்டு சிங்களர்களுக்காகப் பரி ந்து பேசினன். புத்தர் கினேவாகத் தாங்கள் பூசிக்கும் அவரு டைய பல்லாகிய திருப்பண்டத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி, குறையிரந்து நின்றன். பெருங்தன்மைவாய்ந்த குலசேகரனும் அவ்வாறே கொடுத்தனுப்பினன். புவனேகபாகுவை வென்று இலங்கைத்தீவு முழுதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்ததாக

Page 59
( :( )
யாழ்ப்பாண வைபவமர்லேயிற் குறிக்கப்பட்ட ஜயவீரசிங்கைசியன் என்னும் யாழ்ப்பான அரசனே மேலே குறித்த ஆரி பச் சக்கரவர்த்தியாய் இருக்கலாம். அவன் அவ்வாறு சிங்களர் களே வென்றது பாண்டிய அரசனின் பொருட்டாகவே போலும். ரனெனில் பன்னிரு ஆண்டுகள் கழித்து, சிங்களர் ழைக்கம்போல் ಕ್ರಾ'##### நிறைசெலுத்தி வருவீரர்கள் என்று பாண்டிய அ" சன் உறுதி கூறிய பின்னரே, பராக்கிரமபாகுவிற்குச் சிங்களர் பட்டத்தைச் சிங்க ஆரியன் மீண்டும் அளித்தான் என்று கூறப் பட்டுள்ளது.
கேடுங்காலும் நடக் துவந்த குலசேகரனின் ஆட்சி மிகவும் செழிப்புற்று ஃவிளங்கியது. வென்றுகொண்ட காடுகளிலிருந்து பெருஞ் செல்வம் வந்து குவிந்தது. வெனிஸ் நகரத்திலிருந்து நாடுகஃனச் சுற்றிப்பார்க்க வங்த மார்க்கோ போலோ என்பவர் குலசேகரனின் திருவோலக்கச் சிறப்பைக் கண்டு வியங்து அம் மன்னனுக்ருேந்த சேல்வ வளத்தைப் பலப்படப் பாராட்டி எழுதி புள்ளார். அங்கு அராபிய வணிகர்கள் கொண்டுவரும் குதிரை களே வாங்குவதற்கு எவ்வளவு பொருள் அள்ளி வீசப்பட்டது என்பதை அழகுறச் சித்திரிக்கிருர், தனது பெரிய வலிய படை களுக்காக குலீசேகர மன்னன் ஆண்டு ஒன்றுக்குப் பதியிைரம் பரிகள் வித விக் கொடுத்து வாங்கினதாகச் சொல்லப்படு இறது. தமிழ் நாட்டுக் குதிரை வீரர்கள் ஆங்கவடி ஒன்றும் இல்லாமலே குதிரை மிதிவர்த்து சேல்வது பேய்கள் பறப்பது போன்றிருக்கும் என்று மார்க்கோபேர்லோ எழுகியுள்ளார். ஆணுல் காலாட் படை வீரர்களேப் பற்றி அவருக்கு மதிப்பான எண்ணம் கிடையாது. ஏனெனில், அவர்கள் புலால் உண்ண மாட்டார்கள். உயிர்க் கொலே செய்யமாட்டார்கள் e என்கிருள் மார்க்கோபோலோ, தக்கினத்தின் பெரும் பகுதியையும் இலா கையையும் தமிழ் மக்கள் ஆண்டிருந்தும்கூட- தமிழ்ப் போர் வீரர் களுக்குத் தகுந்த பொரு படைகள் அளிக்கப்படவில்லே. வாளும் வேலுமே அவர்கள் வழங்கி வந்தனர். பொதுமக்களிடையே மூட நம்பிக்கைகளும் குருட்டுக் கொள்கைகளும் மலிக் து காணப்பட்ட னவாம். முத்துக்குளிப்பவர்கள் சிேல் மூழ்குமுன், பார்ப்பனர் கள் மந்திரம் போட்டுப் பெரிய ஆள் விழுங்கி மீன்களே விலகச் செய்வார்கள் என்று நம்பி, அதற்காகக் காம் வாரி எடுக்கும் இப் பிகளில் இருபதில் ஒரு பங்கு அ ங் த பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது என்று மார்க்கோபோலோ கூறியுள் ளார். வாசப் என்றும் மற்ருெரு சரித்திர நூலார், பாண்டி மன் னர் வெளி நாடுகளோடு வாணிகம் க.ந்தி வந்ததைப் பற்றிக் தெரிவிக்கி மூர். கிழக்கே மலாய் சினம் முதலிய நாடுகளிலிருள் தும், வடக்கே இங்கி சிங்கி முதலிய இடங்களிலிருந்தும், மேற்கே ராக், குர்சன் முதலிய காடுகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளி விருந்தும், பாண்டியர்களுடைய சிறந்த துறை முகப்பட்டினமான காயலுக்குப் கப்பல் கப்பலாய்ப் பண்டங்கள் வந்து இறக்குமதி யானதாக வாசப் எழுதியுள்ளார். இவ்வாறு தமிழ் நாடு, ஆறு நூற்ருண்டுகளுக்கு முன்பு டேட அவ்வளவு புகழும் சீெனிப்பும் கொண்டு விளங்கி பிருக் திருக்கிறது. h
ܡ ܢ

வில்
கோ
ஜராஜன்
T
தஞசாவூர்

Page 60

அத்தியாயம்-4
தமிழ் அரச குடும்பங்களின் வீழ்ச்சி.
குலசேகரனுக்குத் தன் இல்லக்கிழத்தியான அரசியிட்ம் சுக் தரபாண்டியன் என்ற மகன் பிறந்தான். இதைத் தவிர அவன் பணிப் பெண்களில் ஒரு காமக்கிழத்தியையும் வைத்திருந்தான். அவளுக்கு வீரபாண்டியன் என்ற ஒரு மகன் உண்டு. விர பாண் டியன் சுந்தரபாண்டியனுக்கு வயதில் மூத்தவன். ஆள் துடுக்கா னவனுய் எத்ற்கும் அதுணிந்து முன்கிற்கக்கூடியவன். ஆதலால், வீரபாண்டியனேக் குலசேகரன் 1296-லிருந்து அரசியற் காரியங் களேத் தன்னேடு கூடஇருந்து கவனித்து வரும்படி செய்தான். சுந்தரபாண்டியனும் 1303-லிருந்து அரசியலிற் புகுத்தப்பட்டா லும் அவனுக்கு, வீரபாண்டியனேப் போல் அவ்வளவு முதன்மை அளிக்கப்படவில்லை. 1310-க்கும் 1311-க்கும் இடையில், குலசேக ரன் தனது முடியை தன் மக்கள் இருவரில் ஒருவனுக்குக் கொடுத் துவிட வேண்டுமென்று எண்ணலுற்று, தன் மூத்த மகனுகிய வீரபாண்டியனுக்கே பட்டம் கட்டிவைப்பதென்று முடிவு செய் தான். சுந்தரபாண்டியனுக்குக் கோபம் பொங்கி எழுந்தது, அந்த வேகத்தில் தனது தந்தையாகிய மன்னனேக் கொலைசெய்து விட்டு, படையின் உதவியைக் கொண்டு தானே பாண்டியப் பேர ரசன் என்று முடி சூடிக்கொண்டான். ܝ
நாற்பத்து நான்கு ஆண்டுகளாக ஆண்டு வந்த குலசேகர்னி -Rடத்தில் குடிமக்களுக்கு அளவு கட்ந்த அன்பு இருந்தது. அவன் கொலையுண்டான் என்ற செய்தி பாண்டியப் பெருநாடெங்கும் பர வியதும் ஒரே கொந்தளிப்பாகிக் குமுறியது. தந்தையைக் கொன்ற கைதவனேப் பழிவாங்கும் உறுதியுடன் வீரபாண்டியன் ஒரு படையைத் திரட்டினன். பல சிற்றரசர்கள் அவனுக்கு உதவியாகக் கிளம்பினர். நாடு முழுவதுமே அவன் பக்கலில் இருந்தது. அப்படி யிருந்தும், முதலில் அவனுக்குச் சிறிது தோல்வியே கிடைத்தது. ஆனல் அவன் விடவில்லை. மறுமுறை யில் மதுரை அவன் கையில் அகப்பட்டது. சுந்தரபாண்டியனின் பட்ைமாருதம் அறைந்த பூளேயாகியது. தோல்வியும் மானமும் பொறுக்கமாட்டாமல் நாட்டை விட்டு ஓடினன். எவ்வாறு மதி கெட்டுத் தன் தந்தையைக் கொன் ருனே அதுபோலவே இப்பொ ழுதும் தன் தாய் நாட்டை முஸ்லீம்களுக்குக் காட்டிக்கொடுக்க லுற்றன். v
சோழன் இராஜேந்திரன் ஆட்சியில் வட் காட்டில் நிகழ்ந்த முஸ்லீம் படையெடுப்பைப் பற்றி நாம் சிறிது பார்த்தோம். இரா ஜேந்திரன் வங்காளத்தையும் மற்றும் கீழை ஆரியாவர்த்தத்தி லுள்ள சில நாடுகளேயும் பிடிப்பதில் முனேக் திருந்த பொழுது, தங்கள் ஆட்சியின் கீழ் விழுந்த வடமேற்குப் பகுதியை முஸ்லீம் கள் பலப்படுத்திக் கொண்டுவந்தார்கள். அதற்குப்பின் வந்த

Page 61
( 92 )
முந்நூறு ஆண்டுகளில் வட் இந்தியாவில் ஒன்றன்பின் ஒன்ருகப் பல முஸ்லீம் படையெடுப்புகள் பொங்கி எழுந்துகொண்டே யிருக் தன. "சோழர் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அவர்கள் தெற்கே. தக்கிணத்துள்ளும் புகுந்து பரவலாயினர்.
அநேகமாய் அங்குள்ள இந்து அரசர்கள் அனைவரும் தோல் வியுற்றும் வலிகுன்றியும் தங்கள் கிலையை இழக்கலானர்கள். பதி னன்காவது நூற்றண்டின் தொடக்கத்தில் இந்து ஆட்சி என்பது தென் இந்தியாவில் மட்டும் காணக்கூடிய கிலேக்கு வந்துவிட்டது. அங்கும் முஸ்லீம்கள் விடாது விரட்டிக்கொண்டு வந்து, முதலா வதாகத் தெற்கே போசளர்களைத் தாக்கினர். போசளர்களேச் சுந்தரபாண்டியன் 1262-ல் தமிழ் காட்டின் வட பகுதியிலிருந்து எவ்வாறு விரட்டினன் என்பதை முன்னரே பார்த்துள்ளோம். சுந்தரபாண்டியன் இறந்த பின்னர், அவர்கள் ஹம்பி என்னும் இடத்தைத் தங்கள் தலைநகராகக் கொண்டு மீண்டும் தங்கள் ஆட் சியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
போசளர்கள் தமிழ் நாட்டையொட்டி வட்க்கே யிருந்த கன்ன டப் பகுதியையும் தெலுங்கு ஜில்லாக்களேயும் பிடித்துத் தங்கள் கிலையை வலிபெறச் செய்தனர். முஸ்லீம்களின் வரவை அவர்கள் மிகத் திறமையாக எதிர்த்துச் சிறிதளவுக்குத் தடுத்து நிறுத்து வாராயினர். அங்5ெருக்கடியான நேரத்தில்தான் தன் தந்தை யைக் கொன்ற சுந்தரபாண்டியன் முஸ்லிம் படைத் தலைவனன மாலிக்காபூர் என்பவனுடைய உதவியை நாடிச் சென்ருன். இதைத் தெரிந்த வீரபாண்டியன் காலம் தாழ்க்காது குதிரைப் படையும், காலாட் படையும் கொண்ட ஒரு பெரிய தானேயை முஸ்லீம்களைத் தடுப்பதற்காகப் போசளர்களுக்கு உதவியாய் அனுப்பினன். ஆனல் வஞ்சகனன சுந்தரனின் உதவியைக் கொண்டு, மாலிக் காபூர் போசளப் படைகளோடு போர் செய்வ தைத் தவிர்ந்து வேருெரு வழியாய்த் தமிழ் நாட்டினுள் திமு திமு வென்று நுழைந்துவிட்டான். தமிழ்நாடு பிளவுபட்டு, உடன் பிறப்பாளர்களுக்குள் இரு கட்சிகள் இருந்து வந்ததால் முஸ்லீம் படையினர் பல நகரங்களே எளிதில் பிடித்துவிட்ட்தாக, வாசப் எனும் முஸ்லீம் ஆசிரியர் எழு தி யு ள் ள 7 ர். மாலிக்காபூர் மதுரையை அடைந்ததும், அங்ககர் கைவிட்ப்பட்டுப் பாழென கின்றது, கோயிலின் அருகே சில யானைகள் மட்டும் காணப்பட் டன. முஸ்லீம்கள் கோயிலினுட் புகுந்து சூறையாடி நிறைந்த செல்வத்தைக் கொள்ளே கொண்டனர். ஏனெனில், பாண்டியிலே யே தங்குவது என்ற எண்ணம் அவர்களுக்குக் கிடையாது.
மதுரைக்குத் த்ெற்கே வேண்டுமென்றே வீரபாண்டியன் பின் வாங்கியிருந்தான். ஆதலின், இப்பொழுது ஒரு பெரிய யானைப் படையுடன் திடீரெனத் தோன்றி மாலிக்காபூரைப் பாண்டி நாட் டை விட்டுத் துரத்தினன். ஆனல் அவ்வாறு ஓடும்பொழுது மாலிக்காபூர் கணக்கற்ற பொன் நிறைந்த தனது கொள்ளைப் பொ ருள்களேயெல்லாம் விடாது வாரிக்கொண்டே போய்விட்டிான்.

( 93 )
இவ்வாறு முதன் முதல் ஏற்பட்ட் முஸ்லீம் படையெடுப்பு கதிரவன் காய்ந்த பனி போல மறைந்ததேயானலும், அதன் நேர் ஈவிளேவாக, பாண்டியரின் பேரரசு குலைந்து கவிழ்வதாயிற்று. பாண்டி நாட்டில் உள்நாட்டுப் போர் கிளம்பி, முஸ்லீம்களும் தாக் கலுற்றவுடன், தெலுங்கர்களும், சோழர்களும் பாண்டியர் தலை மையை இகழ்ந்து உதறிவிட்டனர். விர பாண்டியன் உள் நாட் டுக் குழப்பங்களை அடக்கவேண்டியிருந்ததால், வெளிநாடுகளில் ஒன்றும் செய்வதற்கில்லை. W y.
முஸ்லீம் கொள்ளைக்காரர்கள் ஒருவாறு ஒழிக்கப்பட்டவுடன், இரவி வர்மன் குலசேகரன் என்னும் சேரநாட்டு மன்னன், பாண் டியர்களே வஞ்சம் தீர்ப்பதற்கு அதுதான் தகுந்த சமயம் என்று எழுந்தான். அவன் பாண்டி.காட்டைப் படையெடுத்து, வீர பாண்டியனேயும் சுந்தர பாண்டியனேயும். பொருதழித்து, அங் கிருந்து நேரே காஞ்சிவரையிற் சென்று, அங்கே பேரரசுப் பட்டம் சூடினன். ஆனல் அவன் பெருமையும் புகழும் சிறிதளவே கின் றன. காஞ்சிக்கு வடக்கே ஆண்டுகொண்டிருந்த தெலுங்க அர சன் தனது படைத் தலைவனன முப்பிடி 15ாயக்கனே அனுப்பிக் குலசேகரனே எதிர்க்கச் செய்தான். முப்பிடி நாயக்கன் சேரர் பேரரசின் வென்ற நாடுகளைப் பிடுங்கிக்கொண்டு, அவனே வெ அலுங்கையனுய்ச் சேரநாட்டிற்குள் ஒட்வைத்தான். மேலும், அவன் தமிழ்நாட்டின் வடபகுதியாகிய காஞ்சியையும், சோழநாட் டையும் தெலுங்கர் ஆட்சிக்கு உட்படுத்தி, வட பாண்டி காட்ட்ை ஆண்டுகொண்டிருந்த சுந்தர பாண்டியனையும் தெலுங்க அரசனுக் குக் கப்பம் கட்டிக்கொண்டுவரும்படி செய்தான். 1819-ல் சுந்தா பாண்டியன் இறந்தான். அவனுக்குப் பின்னர், வீர பாண்டியன், காட்டைச் செப்பனிட்டு முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவந்து விடவேண்டுமென்று ஆன முயற்சிகளைச் செய்தான். அவ்வாறு அவன் ஒருவழியாக காட்டை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கை யில் இரண்டாவதுமுறையும் ஒரு முஸ்லிம் படையெழுச்சி கிளம்பி அவனே நெருக்க ஆரம்பித்தது. இந்த இரண்டாவதுமுறை வந்த முஸ்லீம் படை கொள்ளையடிப்பதற்கென்றே டில்லி சுல்தானுல் அனுப்பப்பட்டிருந்தது. அதற்குப் படைத் தலைவனயிருந்த குஸ்ரூகான் வ்ழி5ெடுகிலும் ஒரு கோயிலையாவது உருப்படியாய் விடவில்லை. அவன் பாண்டிகாட்டையும் பாழ்படுத்தி, முடிந்த வரையில் கொள்ளையடித்துக்கொண்டு திரும்பினன்.
இவ்வாறு கொந்து நலிவுற்ற தமிழ்'மக்கள், மீண்டும் மூன்ரு வது முறையாக 1330-ல் மற்ருெரு முஸ்லீம் படையால் தாக்குண் உனர். புதிதாக டில்லிக்குப் பேரரசனன மகம்மது-பின்-துக்ளாக் என்பவன் தென்கோடி நாடான பாண்டியைத் தன் அரசோடு சேர்த்துக்கொள்ள ஆவல்கொண்டவனுய் ஜலாவுதீன்-அஷன்ஷா என்னும் தன் படைத்தலைவனைப் பாண்டிகாட்டின்மேல் ஏவி ஞன். முஸ்லிம் படை மிக எளிதில் தமிழர் படையை வென்று மதுரையைக் கைப்பற்றியது. மதுரைக்கு முதல் முஸ்லிம் பிரதி கிதியாக நியமிக்கப்பட்ட ஜலாவுதீன், விரைவில் தானே தனி

Page 62
( 94 )
முறையில் சுல்தானக இருந்து ஆட்சிபுரியத் தொடங்கி, மதுரைக் குச் சுற்றிலுமுள்ள பல இடங்களேயும் சிறிது சிறிதாக வென்று கைக்கொண்டு பலவாணுகிவிட்டான்.
மதுரை சுல்தான்களுக்குத் தலைநகரைச்சார்ந்த சுற்றுவட்ட்ச ரத்தில்மட்டும் அவர்கள் அதிகாரம் செல்லக்கூடியதாய் இருந்த, தே தவிர, மற்ற நாட்டுப்புறங்களின் உட்பகுதிகளில் பாண்டிய மரபைச் சார்ந்த இளவரசர்களே தனித்தனி முறையில் ஆட்சி செலுத்திவந்தனர். இவ்வாறு, தலைங்கரில் ஒருவர் அதிகாரமும், ஒதுங்கிய நாட்டுப்புறங்களின் உட்பகுதிகளிற் பலர் அதிகாரமு மாய், நாட்டிற் பல பிளவுகள் ஏற்பட்ட்ன. அதனுல் 15ாடெங்கும் அடக்குமுறையும் ஒழுங்குத் திட்டமும் ஏற்படுவதற்கு வழியில்லை. மதத்தின் பெயரால் முஸ்லீம்கள் செய்த கொடுமைகளுக்கும். கணக்கில்லை. தமிழ்நாடு சீரழிந்து அல்லோல கல்லோலப்பட்டது.
மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோலாட்சி சில ஆண்டு களே நிலை கின்றதெனினும், எத்தகிைய கொடுமை இழைத்து வந்ததென்பதை மதுரா விஜயம் என்னும் வடமொழிக் காவியத் தில் விளங்கக் காணலாம். அந்நூல் பாண்டி நாட்டிலிருந்து முஸ் லீம் ஆட்சியை எந்த வீரன் ஒழித்தானே, அந்த வீரனுடைய மனேவியின் கையால் எழுதப்பட்டுள்ளது. கோயில்கள் தகர்ந்து பாழடையவும் அங்கு நரிகள் ஊளையிட்டுத் திரிந்தனவாம். அவ் வேளேயில் காவிரியாறுகூடப் பெருக்கெடுத்துத் தமிழ் நாட்டை அழிக்கத் தலைப்பட்டது. காடெங்கும் ஊர்ப்புறங்களில் முரட்டுத் துருக்கர்களின் மிரட்டற் பேச்சு ; வெந்து எரிகின்ற பிணங்களின் புலால் காற்றம். ஓர் ஒழுங்கோ, நீதியோ கிடையாது. புன்மை யுற்ற திராவிட மக்களின் முகத்தில் ஏக்கமே குடிகொண்டிருந் தி அது
V− ஆயினும், பாண்டியகுல இளவரசர்கள் முஸ்லீம் பகைவர்களு டன் போராடுவதை விடவில்லை. போசளர்களோடு ஒத்துழைத் துப் போராடுவாராயினர்.
சுமார் 1340-ல் மதுரை சுல்தானுல் கண்ணனூர்க்கொப்பம் என்னும் இடத்தில் போசள அரசனுன மூன்ரும் வீர வல்லாளன் என்பவன் முறியடிக்கப்பட்டான். அதிலிருந்து இருபது ஆண்டு களாக முஸ்லிம்களைப் பாண்டிகாட்டிலிருந்து கிளப்பவே முடியாது: போலத் தோன்றியது.
ஆனல் அந்த வேளையில், துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள கன்னட் அரசாகிய விஜய நகரம் முஸ்லீம் எதிரிகளைத் தொலைப்ப தற்காக சிறு சிறு கன்னட அரசுகளேயும் தெலுங்க அரசுகளையும் ஒன்று சேர்த்துப் பலப்படுத்திக்கொண்டு, தெற்கு நோக்கியே வந்துகொண்டிருந்தது. சுமார் கி. பி. 1864-ல் தமிழப் பகுதியா கிய காஞ்சி என்ற தொண்ட்ை நாடும் விஜயநகரப் பேரரசின் கீழ் வந்து சேர்ந்தது. விஜயநகரப் படைத்தலைவன் குமார கம்பண்\ *ணன் என்பான் காஞ்சியில் தங்கியிருந்தபொழுது முஸ்லீம் கெர

( 95 )
டுங்கோன்மையை ஆற்ருத பர்ண்டியர்கள், அவனிடம் சென்று முறையிட்டனர். வீரபாண்டியன் என்பவன் அப்பொழுது தென் பாண்டிநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அவனுடைய ஆட்சி யின் முப்பத்தொன் ருவது ஆண்டில் செதுக்கப்பட்ட் ஒரு கோ யில் கல்வெட்டில், குமார கம்ப்ண்ணன் மதுரைக்குப் படையெடு த்துவந்து சுல்தான் ஆட்சியை ஒழித்த வரலாஅ கூறப்பட்டுள் ளது. அக்கல்வெட்டில் சொல்லியபடி, ' காலமோ துலுக்கர்கள் காலமாய் இருந்தது; கோயில் நிலங்களுக்கும் வரி விதிக்கப்பட் டது; எனினும் கோயிற் பூசைக்ள் குறைவற நடந்தேறவேண்டும். ஆதலால் ஊர்க்குடியான மக்கள், முறை வைத்துக்கொண்டு, கோயில் கில்ங்களைப் பயிரிட்டுவந்தனர். இந்த வேளையில் கம் பண்ண உடையார் தோன்றி, துலுக்கர்களே ஒழித்து, ஒழுங்கு ழுறைகொண்ட அரசாட்சியை நாடெங்கும் நிலவச்செய்து, முன் போல் கோயில் வழிபாடுகள் முறையாய் கடந்துவருவதைக் கண் காணிப்பதற்காகப் பல நாயக்கர்களேயும் ! நியமித்தருளினர்." எட்டு ஆண்டுகள் வரையில் முஸ்லீம்களோடு போர் நடந்துவங் தது. அதன் பின்னர், 1378-ல் மதுரை பிடிபட்டு, முஸ்லீம் படைகளும் திராவிட நாட்டினின் அறும் அதுரத்தப்பட்டன.
விஜய நகரும், ஈழமும் :-
இலங்கையின் வடபகுதி தனியாட்சி பெற்றுத் தமிழ் நாட்ான வரலாற்றினை நாம் முன்னரே பார்த்தோம். சுமார் கி. பி. 1310 லிருந்து அனுர்ாதபுரம், பொலன்னரூவா என்னும் இரு பழைய நகரங்களும் தமிழர் கையிலிருந்து வந்தன. இலங்கையிலுள்ள இரண்டு அரசுகளுள் யாழ்ப்பாணம் மிக வலிமையுடையதாய் விள ங்கியது. தமிழ் காட்டினுள்ளே முஸ்லீம்கள் நுழைந்து மதுரை யைக் கைப்பிற்றியதன் ஏதுவாகப் பல தமிழ் மக்கள் இலங்கைக் குச் சென்றிருத்தல்கூடும். அவ்வாறு சென்றவர்களிற் சிலர் தெற்கேயுள்ள சிங்கள அரசர்களின் கீழ் வேலைக்கமர்ந்தாலும், பெரும் பகுதியினர் தங்கள் இனத்தவரிடை யாழ்ப்பாணத்திலே யே தங்குவாராயினர். சுமார் கி. பி. 1340-ம் ஆண்டுக்குள் தெற் கே புத்தளம் வரையில், சிவனுெழிபாதம் உட்பட, யாழ்ப்பாண நாட்டின் ஆட்சி பரவிவிட்டது. சிங்கள அரசர்கள் குறுகில மன் னர் நிலைக்கு ஒடுக்கப்பட்டார்கள். மூன்ரும் விக்கிரமபாகு என் பான் (1360-1874) யாழ்ப்பாண நாட்டிற்குத் திறை செலுத்திவக் ததாக எழுதப்பட்டிருக்கிறது.
ஆனல் சுமார் 1885-ல் சிங்களர்கள் யாழ்ப்பாண நாட்டின் தலைமையினின்றும் தங்களே விடுவித்துக்கொண்டனர். கொழும் புக்குத் தெற்கேயுள்ள சதுப்பு நிலத்தில் அளகக்கோனுர் என் னும் ஒரு படைத்தலைவன் வலிய அரண் ஒன்றை வகுத்துக் கொண்டு யாழ்ப்பாண நாட்டின் ஆணையை எதிர்க்கலுற்றன். யாழ்ப்பாண மன்னனிடமிருந்து தன்னிடம் திறை வாங்குவதற் காக வந்த தூதர்களைப் பிடித்துத் தூக்கிலிடுவித்தான். உடனே போர் தொடங்கியது. யாழ்ப்பாண நாட்டுப படைகள் நிலத்தின் வழியாகவும், கடலின் வழியாகவும் வந்து தாக்கின. நிலப் படை

Page 63
( 96 )
கள் மாத்தலை என்னும் இட்த்தருகே வந்துவிட்டவும், சிங்கள அர சன் கம்போலா என்னும் தன் தலைநகரிலிருந்து ஓட்டம்பிடித் தான். ணுல், கடல்வழியாக வந்த யாழ்ப்பாணப் படைகளின் கதி முற்றிலும் மாருக முடிந்தது. அளகக்கோஞர் அப்படை களைக் கொழும்பிலும், பானைத்துறையிலும் எதிர்த்துத் தாக்கிச் சிதற அடித்துவிட்டான். - புவனேகபாகு என்பவனேத் தோற் கடித்த ஜயவீரசிங்கை ஆரியன் நாளிலிருந்து இலங்கைத்தீவு முழுவதிலும் தன் அதிகாரம் செலுத்திவந்த யாழ்ப்பாணத்தின் முதன்மை இவ்வாஅற முடிவடைந்தது.
கி. பி. 1410-ல் சீனநாட்டிற்கு சிறை செய்து கொண்டுபோகப் பட்ட அளகக்கோனரின் உறவினனை வீர அளகேசுவரன் என் னும் சிங்கள மன்னன் இந்து மதத்தினனன ஒரு சோழ நாட்ட்ான் என்று சீனர்களால் சொல்லப்படுகிறது. மயூரசங்தேசம் என்னும் சிங்கள நூலிலும் அவன் மகேசுவரனுன சிவனுக்கு அடியவன் என்றே கூறப்படுகிறது. இப்பெயர்பெற்ற சிங்களக் குடும்பம் தென் இந்தியாவிற் காணப்படும் கோனர் சாதியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் பெயரின் மூலமாய் அறிய லாம். மலையாளத்திலுள்ள வஞ்சிபுரம் என்னும் இடத்திலிருந்து அவர்கள் வந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 1885-ல் விஜயநகர் மன்னனின் மகனுன விருபாட்சன் ஈழநாட்டைப் படையெடுத்தான். அவன் இலங்கையை வென்ற தாகக் கூறிக்கொள்கிருன். ஆனல் உண்மையில் அவன் படை யெடுத்தது யாழ்ப்பாணமேயாகும். இலங்கையிலிருந்துவந்த இரண்டு அரசுகளுள்ளும் யாழ்ப்பாணத்தரசே முதன்மையாய்த் தோன்றியதுபோலும். யாழ்ப்பாணமும் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்ததனுல் திராவிடநாட்டு அரசுகள் அனைத்தும் ஒரு தனித் தலைமை அரசின்கீழ் அடங்கியிருந்தன எனலாம். இவ்வாறு திராவிடநாட்டு இந்து அரசுகள் எல்லாம் விஜய நகரப் பேரரசின் கீழ் ஒரு கூட்டுத்தொகுதியாய் இணைந்து கின்று புயவலி படைத்த முஸ்லீம்களுடைய போர்முனைப்பை ஓர் இரண்டரை நூற்ருண்டு களின் கால அளவுக்கு வெற்றிகரமாய்த் தடுத்துவரலாயின.
யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி :-
சுமார் 1415-ல் ஆரும் பராக்கிரமபாகு என்பவன் சிங்கள மன் னணுக வந்தபொழுது யாழ்ப்பாண 5ாட்டின் தலைமையாட்சி இலங் கையின் மற்றப்பகுதிகளில் செலுத்தப்படாது கின்றுவிட்டது. 1450-ம் ஆண்டளவில் பராக்கிரமபாகு இலங்கைத் தீவு முழுவதை யும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினன். அதற்குப் பொரு த்தமாய்ச் செம்பகப்பெருமாள் என்னும் ஓர் இளம் படைத்தலை வன் அவனிடத்தில் இருந்தான். அவ்வீரன் மலையாளத்திலுள்ள ஒரு தமிழ்ப் பண்டாரத்தின் மகன். அரசனுக்குத் தத்துப்பிள் ளேயாக வந்து சேர்ந்தவன். அவனுட்ைய உடல்வலியின் ஆற்ற லும், குதிரையேற்றத் தேர்ச்சியும் மன்ன ன் மனதைக் கவர்ந்தன. அதனுல் யாழ்ப்பாணத்தைப் படையெடுப்பதற்கு அவனே சிங்க

( 97 )
<ளப் படைத்தலைவனுய் நியமிக்கப்பட்டான், சிங்களத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நடுவே எல்லைப்புற நாடாக விளங்கிய வன்னி என்னும் இடத்தில் தமிழ் இனத்தவராகிய வன்னித் தலை வர்களின் உதவியைக்கொண்டு முண்டி எதிர்த்ததால், செம்பகப் பெருமாள் தனது முதல் பாய்ச்சலில் வன்னியளவோடு நிற்க வேண்டியதாயிற்று. ஆனல் அவன் விடாது இரண்டாம் முறை யும் படையெடுத்து, யாழ்ப்பாணத்தின் உள்ளே அநழைங்து தலை நகரைக் கைப்பற்றினன். பின்னர் 'அவனே யாழ்ப்பாண நாட்டு மன்னனுய்ப் பதினேழு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். 1467-ல் பராக்கிரமபாகு இறந்ததும், செம்பகப்பெருமாள் கோட்டை என் னும் இடத்திற்கு விரைந்து சென்று, சிங்கள அரியணையைக் கைப் பற்றி, புவனேகபாகு என்னும் பெயரோடு முடி புனேந்து கொண் 4 : fr6ör.
இதன் பிறகு திரும்பவும் யாழ்ப்பாணம் தனியுரிமையை
அடைந்தது. 1543-ல் சங்கிலி எனப்படும் செகராசசேகரன் என் பவன் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த பொழுது, கடல் வாணி கத்துறை முகப் பகுதிகளைக் கைக்கொண்டிருந்த போர்த்துக்கீசி யர் அவனேத் தங்களுக்குக கீழ்ப்படியச் செய்தனர். இயல்பாகவே மிகக் கொடுமை வாய்ந்தவனை சங்கிலி, போர்த்துக்கீசியப் பாதி ரிமார்களால் தங்கள் மதத்திற்கு மாற்றப்பட்டிருந்த கிறிஸ்துவர் களே அடிக்கடி துன்புறுத்தி வந்து, அவர்களில் 700 பேரை மன் ஞர் என்னும் இடத்தில் படுகொலைக்கு ஆளாக்கினன். இவ்வாறு சங்கிலியின் செய்கைகளே போர்த்துக்கீசியர் யாழ்ப்பாண நாட்டுக் காரியங்களில் தலையிடுவதற்கு ஒரு நல்ல நிமித்தமாகிவிட்டன.
1591-ல் போர்த்துக்கீசியர் யாழ்ப்பான காட்டைப் பிடித்து, அங்கே பரராசசேகரன் என்னும் இளவரசனே அரியணை யேற்றி னர். அவன் 1615 வரை நன்ருக ஆட்சி புரிந்தான். அவன் இறந்தவுடன் அவன் உறவினனுகிய சங்கிலி என்பான் ஒருவன் அரியணேயைக் கைப்பற்றிக் கொண்டு, போர்த்துக்கீசியரை காட்டை விட்டுத் துரத்த முயன்ருன். முதலில் அவனுக்குச் சிறிது வெற்றி கிடைத்து வந்தது. அதற்குள் போர்த்துக்கீசியர் செவ்வனேயமைந்த ஒரு பெரிய படையை ஒலிவேரா பிலிப்பு என் ஆறும் படைத் தலைவன் வசம் கொடுத்து அனுப்பினர். தமிழப் படை வீரர்கள் நல்ல முறையிலே போரை நடத்தியும், ஐரோப்பி யரின் உயர்தரப் படைகளுக்கு ஆற்ருது உடைந்தனர். எதிரிகள் சங்கிலியைப் பிடித்துக் கோவா என்னும் இடத்திற்குக் கொண்டு போய், அங்குக் கொன்று விட்டனர். இவ்வாறு தமிழரின் தனி யோட்சி உரிமை இலங்கையில் மாய்ந்தொழிந்தது.

Page 64
, –9), BILITILILL-7)
பிந்திய சோழ பாண்டியர் காலத் தமிழ் இலக்கியம்:-
தமிழ் மொழியில் பத்திச் சுவை ததும்பும் பராஃலகள் பாடி யருள்ளிய சைல் காயன்மார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் பின், அதே முறையில் பாசுரங்கள் இயற்றும் சேக்தனுர், திரு. மூலர், நக்கீரர் நம்பியாண்டார் 5ம்பி போன்ற பல புலவர்கள் தோன்றினர். அவர்களுள், நம்பியாண்டார் கம்பி முதலாம் இராஜ ராஜன் காலத்தில் வாழ்க் தர்ை. திருமூலர் திருமந்திரம் பாடிஞர். ஒன்பது சிவனடியார்கள் பாடிய பாடல்களேத் திருவிசைப்பா என்றும் பெயரால் தொகுத்திருக்கின்றனர். அவையெல்லாம். திருமுறைகளாக வகுக்கப்பட்டு முன்னரே ஏற்பட்டுள்ள பத்திப் பாசுரங்களோடு சேர்க்கப்பெற்றுள்ளன.
இராஜராஜனுக்குப் பிறகு குலோத்துங்கன் காலம் வரை யிருந்த சோழ மன்னர்கள் நாடு பிடிப்பதிலேயே நாட்டமாய் இருந்து விட்டதால் சிறந்த இலக்கிய நூல்களாக ஒன்றும் அவர் காலத்தில் வெளி வரவில்லே. ஆணுல் இராஜேந்திரன் வட இந்தி யாவில் பல் பகுதிகளேயும் வென்று கைக்கொண்ட பொழுது, வடக்கே இருந்து கல்வி கற்ற பார்ப்பனர்களேக் திரள் திரளாகக் கொண்டு ಙ್ಗಾಹಿ து தமிழ் காட்டிற் குடியேற்றி வைத்தான் என்பதை நாம் மறந்து விட்லாகாது.
இவ்வாறு வங்க பார்ப்பனர்கள் தமிழை சமஸ்கிருத மய
மாக்குவதற்கு வேண்டியவற்றை யெல்லாம் செய்து வைத்தனர்.
அகன் விளே வைக் குலோத்துங்கன் காலத்தெழுந்த இலக்கிய
நூல்களில் நாம் நன்கு கரீனலாம்.
சங்க காலக்கிற்குப் பின் தோன்றிய புலவர்களுள் மிகவும் சிறந்து விளங்குகின்றவராகிய கம்பர் அக்கால வளவில் தோன் றியவர்கான். அவர் தாம் எழுதிய இராமாயண நூலுக்கு வட மொழி நூலில் இருக்தே கதையை எடுத்துள்ளார். பெருந்தேவ குனர் பாடிய பாரதிவெண்பா, புகழேந்தியார் பாடிய களவெண்பா, ஒட்டக்கூக்கர் பாடிய தக்கயாகப் பரணி போன்ற நூல்கள் கால்
லாம் வடமொழி இதிகாசங்களேயும் புராணங்களேயும் கழுவியே
எழுதிப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தமிழ்ப் புலவர்கள் எத் ஆஃன அளவுக்கு வட மொழியை அடுத்து வாழத்தொடங்கி விட் டார்கள் என்பது தெரிய வரும். ஆனல் ஆதிற்குப் புறனடை பாக சயங்கொண்டார் மட்டிலும் தமது கலிங்கத்துப் பரணியைப் பாடினுர், அது முதற் குலோத்துங்கன் கலிங்கத்தை வென்ற புகழின் விரித்துக் கூறுகிறது. ஆதலால் அந்நூல் சரித்திர ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்க்கூடியதாய் தமிழ் மக்கள் வீசப் புகழ்படைத்து விஹெய்திய அக்காலத்தை விளக்கமுறப் புலனுஅத்தும் ஆடிபோல் மிளிர்கின்றது.

-
| || ||
『一ー
|- |-
|----圖-----------------빼-書
-- No !! !!
, , , ,-
|-
:յր
irம&
8 TéjjTLD
நீர் ஆ.
תיTSTנפים זו

Page 65

( 99 )
சமயத் தொடர்புடைய நூல்களுள், சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் மிகவும் முக்கியமானது. வடமொழிப் புராணங் க்ளில் எதையும் மிகைபடுத்திக் கூறுகின்ற வழக்கம் தமிழ் நூல் களிடையும் நுழையத் தொடங்கியது. பெரிய புராணத்தில் நாயன்மார்களுடைய அற்புத வாழ்க்கைச் சரிதைகள் புராண நடையில் எழுதப்பட்டிருப்பினும், நமக்குரிய பெருமக்களாக பத்தி மிகுந்த அடியார்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்குப் பெரிய புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லாதிருக்கிறது.
இவை தவிர பல இலக்கண நூல்களும் அக்காலத்தில் எழு தப்பட்டன. அவற்றுள் இப்பொழுது நன்கு வழங்கப்படும் 15ன் னுரல் என்பது, தொல்காப்பியத்தைப் பின்பற்றியதேயாயினும், சுருங்கக்கூறி விளங்கவைப்பதால் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. தமிழ் மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின், தமிழ் மொழி தெலுங்கு கன்னடம் வடமொழிகளுக்கும் தாழ்ந்த கிலையை எய்தியது. அதனல் மதத்தைப் பற்றிப் பாட வந்த புலவர்கள் பழங் தமிழ்ச் செய்யுள் நடை மரபுகளைக் கைவிட்டு, கர்நாடக இசைத்துறைப் பாடல்களைத் தெலுங்கில் பாடத் தொடங்கிவிட்டனர்.
அந்நிலை வந்துங்கூட, எண்ணிறந்த புலவர்களும் சமயப்பெரி யார்களும், திருநெல்வேலி பகுதியிலுள்ள பாண்டியர் குலச் சிற்றர சர்களும் விஜயநகர ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்னரும் இல்லாமற் போய்விடவில்லை. ஆனல் அன்னவர்கள் தங்களுக் குரிய சிறப்பை அடைவதற்கு வழியில்லாமற் போயிற் அறு. அத் தமிழ்ப் பெரியார்களின் பெயர்கள் மங்கி மறைந்து விடாதபடி விளக்கமுறுத்துவதற்கான வள்ளல்களும் முன்வந்தனர். இராம
நாதபுரம் அரசர் பாண்டித்துரைத் தேவர் காலாவது தமிழ்ச் சங்கத்தை மதுரையில் கிறுவினர்கள். செட்டி நாட்டரசர் இராஜா சர். அண்ணுமலைச் செட்டியார் அவர்கள் அமைத்த அண்ணுமலைப் பல்கலைக் கழகம் தமிழ்க் கலைகள் செழித்தோங்கி வளர்வதற்கு ஏற்ற நிலைக்களமாய் விளங்கி வருகிறது. ஆனல், சேர சோழ பாண்டியர்களின் பழந் தமிழ்க்குல மரபுகள் மாய்ந்த பின்றை, தொல்லாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட் தண்ட மிழ் வளமும் குறைவதாயிற்று.

Page 66
அத்தியாயம்-6
நாயக்கர் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும் :-
தென் இந்தியாவிலிருந்து முஸ்லீம் படைகள் வெளியேற்றப் பட்டு விஜயநகர இராச்சியம் வேரூன்றியதிலிருந்து, இந்தியாவி லுள்ள இந்து நாடுகளுக்குள்ளே திராவிடர்களுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது உண்மையே. ஆனல் தமிழ் மக்களின் அளவில், அவர்கள் பெருமை குறைந்துவிட்டது என்றே சொல்லவேண் டும். திராவிட இனத்தவருக்குள் தெலுங்கரும் கன்னடருமே முஸ்லீம் படையெடுப்பை ஊக்கத்துடன் விடாது போராடி எதிர்த் தவர்கள். தமிழர் தாழ்ச்சியுற்றுப் பின்னடைந்து சோர்வாரா யினர். விஜயநகரப் பேரரசின் கீழ் பாண்டியரும் சோழரும் மீள தம் ஆட்சியைப் பெற்றது உண்மைதான். ஆயினும், அவர்க ளின் ப்டைப் புகழ் எல்லாம் பறக்தொழிந்தது. ஒரு வலிமை கொண்ட் பேரரசின் கீழ் அவர்கள் குறுகில மன்னரின் கிலைக்குக் குறுகிவிட்டனர். விஜயநகர முதன்மையாட்சி முறிந்துவிடாத படி தமிழ் 15ாட்டின் பல இடங்களிலும் தெலுங்க வீரர்களும் கன்ன டத் தலைவர்களும் நிலையாய் அமர்த்தப்பட்டார்கள். தற்கால இந்தியாவிலுள்ள உள்நாட்டு மன்னர்களுக்கு ஆலோசனையாளர் களாக ஆங்கில அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பதுபோல், மதுரை மன்னனுக்கும் ஆலோசனையாளனுக எல்லாவித அதிகா ரங்களேயும் பெற்ற ஒரு தெலுங்கன் நியமிக்கப்பட்டான். அரச னுடைய அதிகாரம் அனைத்தையும் சிறிது சிறிதாக இத்தெலுங் கத்தலைவர்கள் தாங்களே கைப்பற்றிக்கொண்டு, கி. பி. 1483-ல் மதுராபுரிமா 5ாயக்கர் என்று தங்களுக்குப் பெயர் கொடுத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பின்னர் விஜயநகரப் பேரரசனுக்குக் கீழ்ப்படிக்
திருந்த சோழபாண்டியர்களே ப்பற்றி ஒன்றுமே தெரிவதற்கில்லை.
தமிழ் நாட்டு அரசியல் என்பது அறவ்ே மறைந்து, விஜயநகரக் காரியங்களுக்கே எங்கும் முதன்மை கொடுக்கப்பட்டது.
திருநெல்வேலிப் பாண்டியர்கள் :-
முஸ்லீம் ஆட்சியின்போது, அவர்களே எதிர்த்துக் கிளம்பிய இளவரசர்களுக்கெலலாம் தென் பாண்டிய நாடே அரணுக விளங் கியது. விஜயநகர ஆட்சி ஏற்ப்பட்ட், பிறகும் அந்நிலை மாற வில்லை. கி. பி. 1401 முதல் 1422 வரை ஜடாவர்மன் விக்கிரம் பாண்டியன்,என்னும் அரசன் இராமநாதபுரத்தையும், அதற்கு தெற்கேயுள்ள பகுதிகளையும் ஆண்டுவந்தான். கி. பி. 1422 முதல் 1462 வரையில் தென் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த அரிகே சரி பராக்கிரம பாண்டியன் என்பவன் ஒரு பெரிய எதிர்ப்பை வெற்றியுற நடத்திவந்தான். அவன் விஜயநகர முழு வலியையும் அசைத்து, சில ஆண்டுகளாக மதுரையைக் கைப்பற்றி வைத்தி

( 101 )
ருந்தான். அவனுக்குக் கொற்கை வேந்தன் என்னும் பெயரும். உண்டு. ஆதலால் தென்கரையோரத்திலுள்ள இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் அவன் கைவசமே இருந்துவந்தி ருக்க வேண்டும், ஆனல் முடிவில் அவன் விஜயநகரப் படைத் தலைவன் நரசநாயக்கனல் முறியுண்டு, தெற்கே தனது பழைய அரணுகிய திருநெல்வேலிப் பகுதிக்கு ஒஅதுக்கப்பட்டான்.
பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னன் பத்திச் செல்வம் பழுதறப் பூண்டு விளங்கினன். தான் பிறந்த உயர்,பெருங்குல மானது சிறு மையுற்று ஓய்ந்திருந்த காளிலும், தென்கர்சியில் ஒரு பெரிய கோயிலைக் கட்டியதோடு, பழங்கோயில்கள் பலவற் றையும் புதுப்பித்துப் பெருமைகொண்டான்.
பாண்டிய குலத்தின் இவன் கிளேயினர் திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு தென்பகுதியை சுமார் 1652 வரையில் செங்கோலோச்சி வந்தனர். அதன் பின்னர் அவர்களுடைய வரலாறு யாதெனத் தெரிவதற்கியலாதபடி மறைந்து போயினர். அவர்கள் தங்கள் கல்வெட்டுகளில் தனியுரிமைகொண்ட மன்னர் களைப்போல் கூறிக்கொள்ளினும் உண்மையில் அவ்வாறு அவர் கள் இருந்ததில்லை. அடிக்கடி விஜயநகரப் பேரரசன் அவர்கள் காரியங்களில் தலையிட்டுவந்தான். அதுபோல் 1534-ல் விஜயநக ரத்திற்குக் கீழ்ப்படிந்திருந்த திருவாங்கூர் சிற்றரசன், தென் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த பூரீவல்லபன் என்பவனைத் தாக் கியபொழுது, பேரரசனை அச்சுதராயன் தென்கோடிக்குப் படை களுடன் விரைவிற் கிழம்பி வந்து தடுக்கவேண்டியதாயிற்று. இதன் விளைவாக அச்சுதராயன் ஒரு பாண்டியர் குலப்பெண்ணை மணந்துகொண்டான்.
பராக்கிரம பாண்டியனுட்ைய வழிவந்தவர்களுக்கு அரசிய லில் உண்மையாக ஓர் அதிகாரமும் இல்லாதிருந்தது. அவர் கள் தங்களுடைய பொழுதையும் பொருளேயும் கோயில்களும் மன் றங்களும் கட்டுவதற்கே செல4விட்டனர். இன்னும், அவர்கள் கல்வித்துறையிற் கருத்துடையவர்களாய்ப் புலவர்களேப் போற்றி வந்தனர். இவ்வாறு சில காலம் மதுரைக்குப் பதிலாகத் திரு. நெல்வேலி தமிழ்க் கலைப்பண்பாடுகளுக்கு முதலிடமாக விளங் கியது. M நாயக்கர் குலம் :-
சுமார் கி. பி. 1559-ல் வீரசேகரன் என்னும் சோழ அரசன் அப்பொழுது ஆண்டு வந்த சந்திரசேகரன் என்னும் பாண்டியன் மேற் படையெடுத்து மதுரையினின்றும் அவனேத் துரத்தினன். அதை அறிந்த விஜயநகர மன்னன் வலிந்து போர் தொடுத்த சோழனே ஒறுப்பதற்காகத் தன் படைத் தலைவனன நாகம, நாயக்கனை அனுப்பினன். ஆனல் 5ாகம நாயக்கன் மதுரையைக் கைப்பற்றியவுடன், தனக்கிட்ட ஆணையின்படி, பாண்டியனை மீண் டும் அங்கு அரசு கட்டிலில் அமர்த்திவைக்காமல், தானே அரச னகிவிடப்பார்த்தான். / P

Page 67
( 102 )
இதை அறிந்த விஜயககரப் பேரரசன் கனன்று பொங்கி, நாகமனுடைய மகனுன விஸ்வநாதன் கலேமையிலேயே ஒரு படையை அனுப்பி, அங்கன்றி கெட்ட காகானே க் கொன்றுவது கொண்டாவது மீளும்படி புரவிஞன். அவ்வரிய காரியக்கைச் செய்து முடிக்க வேறு ஒருவரும் இல்லாதது கண்டு, அதை முற்றுவிக்க விசுவநாதன் தானுகவே வலிய முன்வந்ததாகச் ால்லப்படுகிறது. விசுவகாதன் தன் தந்தையோடு பொருது வெற்றியுடன் அவனேச் சிறை செய்து கொற்றக் கலே கருக்கு கொண்டுவந்தான். பின்னர் ஆன் விர கனின் வேண்டுகோளுக் திரங்கிப் பேரரசஞன கிருஷ்ண தேவராயன் காக மனே மன்னிக் கான். பிறகு அம்மன்னன் விசுவகாதனே மதுரையில் தனது பிரதிநிதியாக விற்றிருந்து வழிவழியாக ஆண்டுவரும்படி கிய மித்துவிட்டான்.
"ஆணுல் விசுவநாதன் பிரதிநிதிக்கும் மேலான அதிகாரங் க*ளயே பெற்றிருந்தான். உண்மையில் அவனே பாண்டி காட்டு அரசன். இத்தகைய ஏற்பாடு திருநெல்வேலியில் இருக் து வந்த பாண்டிச் சிற்றரசர்களுக்குப் பிடிக்கவில்ஃ. அவர்களில் ஐவர் ஒன்றுசேர்ந்துகொண்டு விசுவநாத நாயக்கசீன எதிர்த்தனர். தெற்கே கிளம்பி வந்த மதுரைப் படைகளேப் பாண்டியர்கள் கேர் நின்று போர் புரியாது மறை முகமாய்த் தாக்கியதால், காயக்க னின் படைகள் நசுக்குண்டு கலிவெய்தின. இன்னிதம் போரை இழந்த விசுவநாதன் பாண்டியர்களேத் தனிக் தனியே நேர்முகப் போருக்கு அறைகூவி அழைத்து ஒவ்வொருவன:Tபுள் வென்மூன். பின்னர் ஒருவாறு அவர்கஃாக் அணிவித்து நாடெங்கும் அமைதி கிலேக்கர் செய்து வைத்தான். பாண்டி, காட்டை எழுபத்திரண்டு பாளேயங்களா கப் பிரித்து, ஒன்னொரு பTஃாயக் ைதயும் ஒன் னொரு தலவனிடம் ஒப்பு வித்தான். அத்தலேஜைக்குப் பாளே யக்காரன் என்று பெயர். விசுவநாதன் பாண்டி காட்டிற்குக் தன்னுடன் அழைத்து வந்திருக்க வீரர்களான தெலுங்கர்களுக் கும், கன்னாடர்களுக்கும் தகுங் த கைார செய்யக்கருதி, அவர்க னிற் பலரையும் பானே பக்காரர்களாக நியமித்தான். ஆணுல் தெற்கே எட்டியுள்ள இடங்களேக் கட்டுக்கடங்கா வீரர்களாய் விளங்கி நின்ற மறவர் தக்ல மக்களிடமே காம்பி விட்டு விடும்படியாக
நேர்ந்தது.
விசுவநாதன் கி. பி. 1ஃ வரை ஆட்சி புரிந்தான். அதன் பின் அவன் மகன் கிருஷ்ணப்ப நாயக்க்ன் அரசனுரூன். அவன் வந்த இரண்டு ஆண்டுகளுக்கெல்லாம் விஜயநகரம் முஸ்லிம் கனால் தாக்குண்டு அழிக்கப்பட்டது. அதனுல் சந்திரசீசியைத் தகலநகராகக்கொண்டு, விஜய கரப் பேரரசன் வாழவேண்டிவக் தது. அவனுக்கு மைசூர், தஞ்சை, 3.துரை என்னும் மூவிடக்தி ருந்த அரசர்களும் உண்மையாகவே இருந்தார்கள். கிருஷ்ணப் பன் இலங்கையைப் படையெடுத்து, கண்டி அரசனேப் பட்டாளம் அன்ற இடத்தில் வைத்து வென்றதாகக் கூறப்படுகிறது.
 


Page 68

( 103 )
கி. பி. 1578 லிருந்து கிருஷ்ணப்பனின் இரு குமாரர்களான கிருஷ்ணப்பனும் விசுவநாதனும் ஒன்ருக இருந்து பாண்டியை ஆண்டு வந்தனர். பின்னர் 1595-ல் கிருஷ்ணப்பனின் இருமக்க ளான எலிங்கிய நாயக்கனும் விசுவப்பநாயக்கனும் சேர்ந்து 1602 வரை ஆட்சி செலுத்தினர்.
கி. பி. 1602-ல் எலிங்கிய நாயக்கனின் மகன் முத்துக்கிருஷ் ணப்ப நாயக்கன் அரசன் ஆனன். அவன் இராமேசுவரத்தை யும் அதைச் சேர்ந்த பகுதியான சேது நாட்டையும் ஒரு பாண்டி யர் குல வழித்தோன்றலுக்கு அளித்து, சேதுபதி என்னும் பட் எழுபத்திரண்டு பாளேயங்களுக்கும் தலைமையுடைய و ہوا ا@ Gup Lb-شہ வகை ஆக்கி வைத்தான். அவன் 1609-ல் முத்துவீரப்பன், திருமலை, குமாரமுத்து வீரப்பன், என்ற மூன்று குமாரர்களே வைத்துவிட்டு இறந்தான். அவர்களுள் மூத்தவஞன முத்து வீரப்ப நாயக்கன் 1623 வரை புரிந்தான். அவன் காலத் தில் மைசூர் அரசன் மதுரையைக் கைப்பற்ற முயற்சி எடுத்தான். ஆனல் எழுபத்திரண்டு பாளையக்காரர்களும் சேர்ந்து மைசூர்ப் படைகளைக் கெட்டழிந்திடச் செய்தனர். அவ்வேளையில், பெலன் குன்றியிருந்த விஜயநகரப் பேரரசை முஸ்லீம்கள் மேன்மேலும் தகைக்கலுற்றனர்.
ஆதலால், திருமலை நாயக்கன் மதுரைப் பட்ட்த்தைப்பெறு. கின்ற நாளில், விஜயநகர மன்னன் மிகவும் வலிகெட்டு மெலிவெய் தியதால், திருமலை நாயக்கன் அவனுக்குப்பணிவதை கிறுத்தி விட்டான். பாண்டி நாடும் முன்போல செல்வம் பொழிந்து செழிப் புற தொடங்கவும் திருமலை வணங்கா முடிமன்னனுய்த் தனி யாட்சி புரிந்து வந்தான். ஆனல் முஸ்லீம்களுடைய தொந்தரவு இருந்துவந்ததால், இந்து அரசுகள் எல்லாம் ஒரு பேரரசின் கீழ் ஒன்றுபட்டிருந்தாலே கலம் எனத் தோன்றியது. தஞ்சை, செஞ் சியிலுள்ள நாயக்கர்களும் திருமலை நாயக்கஃனப் போன்று, தனி யரசர்களாக மாறிவிட்டனர். ஆனல் மைசூர் மட்டும் விஜயநகரப் பேரரசிற்கு உண்மையாய்க் கட்டுப் பட்டு, தமிழ் காட்டு நாயக்கர் களேக்கூட தண்டிப்பதற்காக ஒருப்பட்டெழுந்தது. தெற்கே திண்டுக்கல் நோக்கி மைசூர் படைகள் எழுந்து வந்தன. திருமலை காயக்கன் இராமப் பையன் என்னும் படைத் தலைவன் வசம் ஒரு வலிய படையை அனுப்பி அவர்களே எதிர்க்கச் செய்தான். மைசூர் பட்ைகள் இடைமுறிந்து திரும்பியோடும்படி யாயிற்று.
பின்னும் சில ஆண்டுகளுக்குப்பின், விஜயநகர மன்னன் மது ரையை நோக்கிப் படையெடுத்தான். திருமலை காயக்கனுக்கு உதவியுாய்த் தஞ்சை நாயக்கனும் செஞ்சி நாயக்கனும், துணை கின்றனர். அவ்விதமிருந்தும் விஜயநகர மன்னனுக்கே முதலில் சிறிது வெற்றி கிடைத்தது. அதைக் கண்டு திருமலை நாயக்கன் அச்சமுற்று, ஐதரபாத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கோல் கொண்டாவில் அப்பொழுது ஆண்டுவந்த முஸ்லீம் சுல்தானு டைய உதவியை வேண்டினன். உடனே அந்த சுல்தானும்

Page 69
( 10.4. )
விஜயநகர மன்னனே எதிர்த்துக் கிளம்பி, தெலுங்கு நாட்டில் ஒடு பகுதியை அழித்து தெற்கே பாண்டி நாட்டை நோக்கியும் படை யெடுத்து வங்து விட்டான். அவன்ேத் தடுப்பதற்காகக் கோல் கொண்டாவைத் தாக்கும்படி திருமலே பிஜப்பூர் சுல்தானேக் கிளப்பிவிட்டான். ஆனுல் பிஜப்பூர் சுல்தான் அவ்விதம் செய்யா மல், கோல்கொண்டாவுடன் சேர்ந்துகொண்டு மதுரையை எதிர்த் துத் தாக்கினுன் திருமலே இன்னது செய்வதென்றறியாமல் தடுமாறிஞ்ன். அதைக்கண்ட் விஜயநகர மன்னன், முஸ்லீம்களி டையே தழைத்த ஒற்றுமை உணர்ச்சியை உள்ளத்தே உவந்து நோக்கி, தானும் முன்னேயவற்றை யெல்லாம் மறந்து, பாண்டி காட்டின் உதவிக்காகப் பறந்து வந்தான். ஆணுல், முஸ்ம்ே படைகள் வலியனவாய் மிகுந்திருந்தமையின், 鷺 LIGO) || LEGT எல்லாம் திரண்டு கூடியும் எதிர்கிற்கலாற்ருது உடைந்தன. திரு மல்ே பிஜப்பூரின் தல்ேமையை ஏற்றுத் திறையளக்கும்படியாக சேர்ந்தது. இவ்வாறு முஸ்லிம் தொந்தரவு நீங்கியதும், விஜய நகர மன்னன் மைசூரின் உதவியைக் கொண்டு, திருமலே நாயக் கனே அடக்கிவிட்வேண்டும் என்று மறுபடியும் முயற்சி எடுத் தான். அப்பொழுது திருமலே பிஜப்பூர் சுல்தானே மூட்டி விட் ட்ான். பிஜப்பூர் படைகள் மைசூரைப் படையெடுத்து அழித் துக்கொண்டே மதுரையை நோக்கி வந்தன. இம்முறை திருமலே ஏராளமான பொருளேக் கொடுத்து பிஜப்பூர் சுல்தானே மனம் குளிரச் செய்து அனுப்பினன். பின்னும் சில ஆண்டுகள் கழித்து மைசூர்ப் படைகள் மூன்டுவது முறையாக துேரைமீது படை யெடுத்தன. முன்னர் அடைந்த துன்பங்களே மனங்கொண்டு, திருமலே இம்முறையில் முஸ்லீம்களே உதவிக்கு அழைக்கவில்லே.
திருமலேகாயக்கன் ஆட்சியின் தொடக்கத்திலேயே அவனுக் கும் பாளேயக்காரர்களின் கலேவனுன சேதுபதிக்கும் அவ்வளவு நல்ல எண்ணம் இல்லாதிருந்து வந்தது. ஆதலால் சேதுபதி யின் உதவியைப் பெறுவதற்காகத் தன் அரசியைக்கொண்டு ஒரு திருமுகம் எழுதி அனுப்பினுன், அரசி எழுதிய திருமுகம் கண் ட்வுடன் சேதுபதி ஒரு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு அர சனுக்கு உதவியாக வந்தான். மைசூர்ப் படைகள் தோல்வி புற்று மலேகளுக்கு ஓடின. பின்னர் திருமலேயின் இளேயவனுன் முத்துவிரப்பன் மைசூரைப் படையெடுத்து மலேப் பகுதி நாடு களே அழித்தான். அவ்விதம் வெற்றியடைந்து முத்துவிசப்பன் மதுரைக்குத் திரும்புவதற்குள், திருமலே காயக்கன் தனது எழு பத்தைந்தாவது வயதில் இறந்து விட்டான். இவ்வாறு இடை விடாது போர்கள் நடந்துவந்தபோதிலும், திருமலேயின் ஆட்சி யில் மதுரை மிகவும் செழித்து முன்னேற்றம் அடைந்திருந்தது. அவன் அங்கு ஒர் அழகான அரண்மனேயைக் கட்டிஞன். அதில் ஒரு பகுதி இன்றும் நிலத்திருக்கிறது. இன்னும், அவன் அம்மன் கோயிலே யொட்டிப் புதுமண்டபம் ஒன்று கட்டினுன் அழகான பெரிய குளம் ஒன்றும், மற்றும் பல வசதிகளும் அலன் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
 

( 105 )
திருமல்ே நாயக்கனின் மகன் மூத்து அழகாத்திரி, அவன் முஸ்லீம்காேத் தடுத்துக் காப்பதற்காகத் திருச்சிராப்பள்ளியில் IFPûE பெரிய கோட்டையைக் கட்டினுன். சில ஆண்டுகளில் முஸ்
ம்ேகளும் திருச்சியை நோக்கிப் படையெடுத்து வந்தனர். ஆணுல்
அங்குக் கோட்டையின் காவல் கடுமையாத் தோன்றியதால், அவர்கள் தஞ்சை மேற்சென்று அங்ககரைப் பிடித்தனர். அங்கி ருந்து மீண்டும் திருச்சியைப் பிடிக்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும், பஞ்சமும் நோயும் முஸ்லிம் படைகளேத் துன்பப்படுத் தத்தொடங்கியதால், சிறிதளவு பொன் புெற்றுக்கொண்டு அவர்
கள் பாண்டியை விட்டு நீங்கலாயினர்.
விவாறு நாளுக்குநாள் முஸ்லிம்களுடைய ਪਾ பெருங் கேடு விளேத்துக்கொண்டு வரவும், இந்து அர்சுகளி டையே சிறுசிறு பூசல்களும் போர்களும் ஏற்பட்டு ஒற்றுமை
குறைந்துகொண்டே வந்தது.
அழகாத்திரி 1663-ல் இறக்கவும், அவன் மகன் சொக்ககர்
தன் அரசன் ஆளுன் இப்பூதிய மன்னன் முஸ்லீம்களுடைய வருகையைத் தடுக்கும் ஆத்திரத்தில், தஞ்சை மின்னனுடனும் சேதுபதியுடனும் பகைத்துக்கொண்டான். பாண்டி E TË GJ).
முஸ்லிம்கள் படை யெடுக்காதிருப்பதற்காக அடிக்கடி பொருள்
திறையக் கொடுத்துக்கொண்டே வரவேண்டியிருந்தது. இவ்வ ளவு மான்க்குறைவும் தஞ்சையான் உதவியளிக்காததால் விளேக் தது என்று மனத்திற் கொண்டு, கொக்கநாதன் தஞ்சை மன்னன் மேற் போர் தொடுத்தான். அவ்வாறு நடந்த போரில் தஞ்சை மன்னன் உயிர் நீந்தான். அவன் குடும்பமும் அழிந்தொழிந்தது.
ஆரூல் தஞ்சை பிஜப்பூர் சுல்தானின் உதவியை காடிற்று. முஸ்லீம்களுக்குத் தமிழ் இராச்சியங்களில் தலேயிடவேண்டும் ரீன்பது பெரு விருப்பம். உடனே பிஜப்பூரிலிருந்து எக்கோஜி என்ற ஒரு மராட்டியப் படைத்திலேவன் ஒரு படையுடன் கிளம் பிஞன்.
எக்கோஜி தஞ்சையைக் கைப்பற்றித் தானே அரசனுக இருந்து ஆளத்தொடங்கினுன் தெற்கே புள்ள மறவர்கள் கலக் மிட்டெழுந்தனர். வட்க்கு முனேயில் மைசூர்ப் படைகள் ganrif பித் தாக்கலுற்றன. இவ்வாறு சொக்கநாதனுடைய ஆட்சி குருதி கொப்புளிக்கும் விணுன போர்களால் அலக்கணுற்று அல் ாேடியது.
ஆதலால், சொக்கநாதனுடைய மகன் அரங்கிருடா முத்துவிரப்பன் 1882-ல் ஆட்சிக்கு வந்ததும் நாடெங்கு குழப்பமாய் இருந்தது ஆணுல் நல்ல காலமாய் டில்லிப் பா சனுடைய முதன்மை யாட்சியைப் பிஜப்பூரும் கோல்கொண்ட வும் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் முஸ்ம்ேகளிடையே பிளவுகள் ஏற்பட்டன. தஞ்சை மராட்டியர்களுக்கும் மைகுருக்கும் மன இவற்றுமை உண்டாயிற்று. இவ்வாறு பாண்டி மாட்டுப் பகை

Page 70
( 106 )
வர்கள் வேறு இடங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தவேண் யிருங்ககால், முத்து வீசப்பன் கன் நாட்டில் சிறிது அமைகின் கிலேகாட்ட வழி ஏற்பட்டது. ஆணுல் அவன் நெடுநாள் இரு காது கிரென்று 8ே9-ல் தவறிவிட்டான்.
அவன் இறக்கும் பொழுது அவன் மனேவி கருவுற்றிருந்தாள் பட்டத்திற்கு வேறு குழந்தைகள் இல்லாததால், .– 3( 5ע fibr" ,וז' לו அரசி மங்கம்மாள் தானே ஆரசாட்சியைக் கைக்கொண்டு, மிக் திறமையுடன் கடத்திவங்தாள். திறை கொடுக்காது கலகமிட்டு, கொண்டிருக்க திருவாங்கூர் அரசரே அடக்கித் திறை அளக்க செய்தான். தஞ்சை மராட்டிய மன்னனும் 10 கமிகுக் து விடா படி திட்டிவிட முயற்ச் எடுத்தாள். ஆணுல் அவள் செய்த ஒரு பெருக் தவறு யாதெனில், அது அவள் சேதுபதியைப் பகை ஆக் கொண்டதேயாகும். சேதுபதி, தான் கிஃனந்தபடி யன் லாம் கடக்கத்தொடங்கி, மங்கம்மாளின் அதிகாரத்தைப் பெரு, படுத்தாகிருந்தான். மராட்டியர்களோடு ஏற்பட்ட வேற்று மையை ஒரு விதமாய் ஒழுங்கு படுக்தி உறவு கொள்ளவும், அவ கள் மங்கம்மாளுக்கு உதவி அளிக்க முன் வந்தனர். அவர்கள் உகவியைக்கொண்டு மங்கம்மாள் சேது நாட்டுடன் போர்தொடு, காள். அப்பொழுது சேதுபதியாய் இருந்த கிழவன் சேதுபத் என்பவன் சிறிதும் அஞ்சாது, தஞ்சையிலிருந்தும் மதுரையில் ருந்தும் திரண்டு வந்த படைகளே ஒருமுகமாப் எதிர்த்துச் சித்த அடித்துவிட்டான். சேதுபதியின் போர் வல்ல மறனர் படைய னது எதிர்பாராத விதமாய்க் கிளம்பி II: TT. g. Li L. G.T. L.E.L. எதிர்க்ஆ, மிதுரை அரசியின் படைத்தஃலவனு ைநரசப்ப ஐயர் என்பவனேக் கொன்று, காதிரி படைகrேச் சேது காட்டுக்கு வெளியே நடக்கித் தள்ளி விட்டது. அதிலிருந்து சேது சாடு மதுரைக் ஆஃப் பைபியைக் கஃளக் து விட்டுத் தனியாட்சி படத்தக் தலேப்பட்டது.
முத்துவிரப்பனின மகனு ைவிஜயசொக்கநாத நாயக்கன் 1704 லிருக்கு ஆட்சி நடத்தலுற்றன். அவன் காலத்தில் சேது சாட்டில் பல தல்வர்களும் பிரிவுகளும் ஏற்பட்டுவிடவே முன்னி ருந்த ஒற்றுமையும் பலமும் சிறந்து ஒழிக் தன. 1781-ல் விஜய சொக்காாதன் குழந்தையில்லாமல் இறந்து விடவும், அவுன القلق பட்டக்காசியான மீனுட்சி அம்மாள் அரசாட்சியை கடத்துவாளா ஞள். பங்காரு திருமலே நாயக்கன் என்னும் தனது கெருங்கிய உறவினனுடைய மகனுன பங்காரு என்பவனேத் தனக்குக் கக் தாக எடுத்து வனர்த்தான். சில ஆண்டுகளுக்குள் அவன் கனக்கே பட்ட்ம் வேண்டும் என்று விரதாடக் தொடங்கிவிட் டான். கங்களுடைய வழக்கைத் தீர்ப்பதற்குக் கர்நாடக நவாப் உதவியை இருவரும் வேண்டினர். பாண்டி நாட்டின் மேலேயே கன்ஜய் இருக்க அங்க முஸ்லீம் நவாப் பங்காருவின் பக்கமே சார்ந்து நீர்ப்பளித்தான்.
பின்னர், ப்ங்காரு மதுரையை ஆனக்தொடங்கியதும், கர் Tேட்க வோப் தின பட்ைத் தவேஞன சந்தா சாகிப் என்பவனேப்
A f இ ஈ

ாடி நாட்டை தாக்கும்படி ஆணேயிட்டான். இவ்வாறு தங் வழக்கைத் தீர்க்க நவாப்பிடம் வரம் கேட்டதிலிருங்கே ரை நாயக்கர்கள் எவ்வளவிற்கு வலிகுன்றி iெலிக் துள்ளனர் பது நன்கு தெரியவரும், சக்தா சாகிப் மதுரையையும் திருச்
try is கேப் பற்றிக்கொண்டு آل بقيتى கோ அரசனுகிவிட்டான்.
அரசி மீனுட்சிக்கும் பங்காரு நாயக்கினுக்கும் பின் மதுரை நகர் குலம் முடிவடைந்து விட்டது. பாண்டி ாேடு ஒரு தனி
"என்ற கிலேயும் பின் இல்லாது போயிற்று.
சந்தா சாகிப்பும் நெடுங்ாள் இருக்க வில்லே. சில ஆண்டு ல் கஞ்சை மராட்டியர்கள் மதுரையைப் படை யெடுத்து அவ பிடித்துச் சிறையிலிட்டனர். கி.பி. 1743-ல் ஐதராபாத் i'r b ஒமசூரையும் கருநாடகத்தையும், தெற்கே தமிழ் நாடு டிம் வென்று அகப்படுத்தி, அவற்றை ஆற்க்காடு நவாப் ஒப்புவிந்து அவனேயே ஆண்டு கொண்டிருக்கும்படி வைக்
1748-ல் பாராட்டியர்களால் விடுவிக்கிப்பட்ட் சக்தர சாகிப் க்காட்டு நவாப் கொண்ட நாடுகள் தனக்கே வேண்டுமென்று நாடினு:ன். இதற்குள் கிழக்கு இக்தியக் கம்பேனிகஃா வைத்து *திய ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தென்குட்டு சியற் பூசல்களில் கலேயிடுவாராயினர். பிரெஞ்சுக்காரர்கள் " சாகிப்புக்கு உதவியாகவும், ஆங்கிலேயர்கள் ஆற்காட்டு ப்புக்கு உதவியாகவும் கிளம்பினுர்கள். या
அவர்களிடையே கடந்த போர்கினால் தமிழ் நாடு பாழ்பட் எங்கும் பயிர்த் தொழில் நடைபெருமல், பஞ்சமும் நோயும் ,ெ ஏழைத் திராவிடமக்கள் இறந்துபடுவாரTபினர். ஒரு றுப்பான ஆரசாட்சி என்பது இல்லாது போகவும், ஒழுங்கு த வாழ்க்கை பார் சீர்குலேந்து விட்டது. முஸ்லீம்களுடைய கண்மைக்கு அஞ்சி, மறக்குலத் தஃவர்களும் மற்றுமுள்ள ாயக்காரர்களும் அடங்கியதுபோற் கானப்பட்டாலும், காடு தும் ஒரே கலகாய் இருக்கது. கேள்விமுறை யில்லாத பில், மறப் படை வீரர்கள் ஆறர்க்கவும் சூறையாடவும் ரிந்து விட்டார்கள்.
ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாகத் தங்கள் மாற்றலரை வெக் டு, தமிழ் நாடு முழுதும் தங்கள் துனே வரூன ஆர்க்காட்டு 'ப் ஆட்சிக்கு வரும்படி உதவி புரிந்தனர். ஆனல் நேர்முக த் தாங்களே எதிர்த்துச் செல்லாது, ஆங்கிலேயக் கம்பேரி ஆர்க்காட்டு நவாப்பின் பின்னணியில் கின்றுகொண்.ே ஆக்குப் பல்மனிக் துவங்தனர்.
அப்படியிருக் தும், பரளேயக்காரர்களே அடக்குவது அரிதா ந்ததால், கவரப்பினுல் அவர்களிடமிருந்து செல்லவேண்டிய 5&ள வசூலிக்க முடியவில்லே. ஆகையால், 1781-ல் வரிகளே

Page 71
rt ( 108 ) ܥܘ
வசூலிக்கும் வேல் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பேனிங்" வசமே ஒப்புவிக்கப்பட்டது. அதிலிருந்து 1800-ம் ஆண்டிற்கு, ஆங்கிலேயர்கள் மறவர்களே எதிர்த்துக் கொடும்போர் நடத் அவர்கள் கோட்டைகளே ஒவ்வொன்ருய்த் தகர்த்தெறிந்து அறவே ஒடுக்கி விட்டார்கள்.
கி. பி. 1801-ல், சென்ளே யைத் தங்கள் முதன்மை யிடமாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் பொதுவாகக் கலகக்காரர்கள் யாருக்கும் மன்னிப்பு அளித்து, தென்னுடு ღpლყpნთ „თ With தங்களின் சேரான அதிகாரத்தின் கீழ்க்கொண்டு வந்தனர். அதிலிருந்து சிறிது காலத்திற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலேயா ளம் என்ற பல பகுதிகளும் அடங்கிய திராவிட நாடு (so grn ஆங்கிலேயருடைய முதன்மை ஆட்சியின்கீழ் வந்து விட்டது. அதில் பெரும் பகுதியை அவர்கள் சேர்முகமாகவே ஆளச் தொடங்கினர். திராவிட ஜில்லாக்களே எல்லாம் ஒன்றுசேர்த்து ஆட்சிமுறை வசதியை முன்னிட்டு ஒரே மாகாணமாகச் செய்து விட்டனர். அதனுல் கிராவிட இனத்துப் பல கொகுதியினரும், முன் தங்களுக்கிருக்த வேற்றுமைகளே மறந்து, திராவிட டின் எதிர்கால கன்மையையும், வளர்ச்சியையும், முன்னேற்றத் தையும் கருதி ஒன்றுபட்டுழைக்கும் உணர்ச்சி பிறக்க வழி ஏ." பட்டிருக்கிறது.
ای
".
蠶 . // ې+ ''
- ఇటీసీ
ܕܡܐ ܠܬ
 


Page 72


Page 73