கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னை இந்திரா

Page 1
Տ|-|PՔ
== igJmrخيofP
ந்கு for 2- ܢܓܐ
腎
 

须
f
3

Page 2


Page 3
Anna i Indira
(Anecdotes of Indira Gandhi's life, in Tamil)
by ANTHONY UEEVA
(C) Copyright reserved
First published in May, 1985
Cover design : S. Doresamy
Twenty-fifth Publication of:
THAMIL MAN RAM, Galhinna, Kandy. Sri Lanka.
Price: Rs. 10/-
in India Rs. 71
Printed at :
THE KUMARAN PRESS, 201, Dam Street, Colombo-12.

வார்த்தைகள் o o e o e o
ஆசியாவின் ஜோதி
அன்னை இந்திராவை
இரண்டு தடவைகள் சந்தித்துள்ளேன்
ஒன்று, பத்திரிகையாளனுக ;
மற்றது, பார்வையாளஞக.
அவருடைய கம்பீரத் தோற்றமும், ஒளி உமிழ்கின்ற கண்களும்.
பாரதத்தின் தலைவியாக மட்டுமல்ல,
பாசமிக்க தாயாகவும் கண்டேன். ஆசிய ஜொதியின் மறைவு கேட்டு.
சோக நினைவுகளே ஜீரணிக்க முடியாமல்,
வார்த்தைகளால் புலம்பினேன் -
அந்தப் புலம்பலே, இச் சிறு நூல்.
தினகரனில் சில வாரங்கள் வெளிவந்து,
பலரின் பாராட்டையும் பெற்றது.
எனது இலக்கிய முயற்சிகளுக்கு
களம் தந்த
'தினகரன்' பிரதம ஆசிரியர்
திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கட்கும்
'தினகரன் வார மஞ்சரி" ஆசிரியர்
திரு. எம், ஆர். சுப்பிரமணியம் அவர்கட்கும்
பத்திரிகைத்துறையில் அரிச்சுவடி பயிற்றுவித்த ஆசான்,தினபதி-சிந்தாமணி பிரதமஆசிரியர் திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கட்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்
இந்திரா காந்தி மீது கொண்ட அன்பின் காரணமாக,
இதனை வெளியிட முன்வந்த தமிழன்பர் அல்ஹாஜ் எஸ். எம் ஹனிபாவுக்கு
நாடும் நல்லிதயங்களும்
நிச்சயமாக நன்றி சொல்லும்.
அந்தனி ஜீவா
57, மகிந்த பிளேஸ், கொழும்பு-6.

Page 4
தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள . . . !
தமிழகத்தில் பிரபல்யப்படுத்தப்பட்டிருக்கும் ஈழத்துக் 'கவிதா' பற்றி இந்த வாரம் உங்க ளு டன் பகிர்ந்து கொள்வதாக கடந்த வாரம் சொல்லியிருந்தேன் !
கவிதா என்ற ஈழத்து எழுத்தாளர் யார் ர் ? ஒரே புனை பெயரில் இருவர் அல்லது மூவர் இருக் கின்றனரா ? 'கனவுகள் வாழ்கின்றன’’ என்ற வீரகேசரி வெளியீட்டு நாவலை எழுதியவர் கவிதா என்ற பெண் எழுத்தாளர். அவரது புகைப்படமும் நூலில் இடம் பெற் றுள்ளது.
ஆனல், தமிழகத்தில் அறிமுகமாயுள்ள 'கவி பெண் எழுத்தாளரல்லர், அவர் ஒர் ஆண் !
ம ணி மே கலை ப் பிரசுரமாக " "பிரபலமானவர்களின் விலாசங்கள்" என்ற நூலொன்று, இரு நூற்று ஐம்பத் தாறு பக்கங்களில் ஏறத்தாழ மூவாயிரம் தமிழ்ப் பிரமுகர் களின் பெயர், முகவரிகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஈழ த் தி ன் தமிழ் எழுத்தானர் இவர் ஒருவர் மட்டும் தான் நூவில் தரப்பட் டுள்ள விவரத்தை அப்படியே தருகிறேன்.
"அந்தோனி ஜிவா (கவிதா), 57, மகிந்தா பிளேஸ், கொழும்பு-6 இலங்கை' - இவ்வாறு அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நம்மவர், எ ம க் கெல் லா ம் நன்கு தெரிந்த அந்தனி ஜீவா தான் !
நாடகம், சினிமா, விமர்சனம் என்று பல்வேறு இலக்கி யத்துறைகளிலும் நன்கு புகழ் பெற்ற ஜீவா, முன்னுெரு காலம் ஒரேயொரு சிறுகதையை கவிதா என்ற பெயரில் எழுதியதுடன் ஒரு சினிமா சஞ்சிகையை வெளியிட்டவர் என்பதும் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
தமிழகத்துக்கு அடிக்கடி போய் வரும் எங்சள் நாட்டு எழுத்தாளர்களையெல்லாம் மறைத்துவிட்டு, பிரபலமான வர்களின் விலா சங்களில் இடம் பெற்ற ஒரேயோர் ஈழத்துப் படைப்பாளியான அந்தோனி ஜிவா கெட்டிக்காரர் தான் !
தா' @@
அந்தனி ஜீவா எத்தனையோ சங்கங்களின் முக்கியமான வரும், பரபரப்பையும். சலசலப்பையும் ஏற்படுத்தும் கல கலப்பான இவர் தற்போது வெளியீட்டுத் துறையிலும் கால் வைத்துள்ளார். −
**ஜெயபாரதி வெளியீட்டகம்" என்ற இவரது அமைப் பின் கன்னி வெளியீடாக கடந்த வாரம் *யுகமலர்' வெளி யானது.
("எஸ்தி’யின் "அறுவடை' தினகரன் வாரமலர் 1-5-83)

நியதிக்கு அப்பால் ... ...
சிரசியல், தமிழ் மன்றத்தின் இலட்சியத்திற்கு அப்பாற் பட்டது. அரசியல் பற்றியோ, அரசியலில் ஈடுபட்டிருப் பவர்கள், முன்பு ஈடுபட்டவர்கள் பற்றியோ நூல் வெளி யிடவேண்டும் என்று நாம் எப்பொழுதும் விரும்பியதில்லை. ஆனல், எல்லா நியதிசளுக்கும், விதிவிலச்கென ஒன்றுண் டல்லவா? அந்த அடிப்படையில்தான், “அன்னை இந்திரா" பற்றிய நூலை வெளியிட வேண்டுமென விரும்பினுேம். 'தினகரன்" வாரமஞ்சரியில் வாசித்தபொழுதே, நூலுரு வில் வெளியிடலாமென்ற விருப்பம் எழுந்தது. பின்னர், கட்டுரைகளை எழுதியவரான பல்கலை விற்பன்னர் அந்தணி ஜீவா, எம்மிடம் பிரசுரிக்கும்படி கேட்டபோது, மிக்க மகிழ்ச்சியுடன் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண் Gltub.
1962ம் ஆண்டில், இந்திரா காந்தி தனது தந்தை பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் இலங்கைச்கு வந்தார். அப்பொழுது அவர் கொழும்பு மகளிர் கல்லூரி மண்டபத் தில் பகிரங்கச் சொற்பொழிவாற்றியதைக் கேட்டு மகிழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றிலிருந்து, அவரின்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது.
1939ம் ஆண்டில், எனது சின்னஞ்சிறு வயதில், பூg ஜவஹர்லால் நேரு, இலங்கை இந்திய காங்கிரஸை அங்கு ரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கை வந்தபோதே, கண்டி போகம்பர மைதானத்தில் பெருந்திரளாகக் குழுமி யிருந்த இலட்சக் கணக்கானேருடன் சேர்ந்து அவரின் சொற்பெருக்கைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர், கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் 1962ம் ஆண்டில் நிகழ்த்திய பேச்சையும் கேட்டேன். இவற்றினல், இளமையிலிருந்தே இந்தியத் தலைவர்களின்மீது எனக்கிருந்த மதிப்பு, மேலும் வலுப் tilt-gl.

Page 5
ஆசியாவின் சமீபகாலச் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பாரத விடுதல் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலவர்களில் ஒருவரான மோதிலால் நேரு அவர்கள், பெரும் தியாகி. வழக்கறிஞராகத் தொழில் நடாத்திப் பெரும் பணம் சம்பாதித்திருந்த அவர், அலஹபாத்தின் மிகச் சிறந்த மாளிகையெனக் கருதக்கூடிய விதத்தில் அமைந்திருந்த தனது இல்லத்தையே தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, சாதாரண வீடொன்றில் குடிபுகுந்தார். அவரின் ஒரே புதல்வரி ஜவஹர்லால் நேரு, முதலில் சுதந்திரப் போராட்டத்திற் கும், பிறகு தாய்நாட்டுப் பணிக்கும் தன்னை முற்ருக அர்ப்பணித்தவர். அவரின் ஒரே பிள்கினயான இந்திரா, தந்தையின் அடிச்சுவட்டைப் பூரணமாகப் பின்பற்றியவர். அது மாத்திரமல்ல, நவீன உலகின் மிகச் சிறந்த பெரும் தலைவர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் நிழலில் வளர்ந்தவர், இந்திரா. மெளலான அபுல் கலாம் ஆஸாத், ராஜேந்திரப் பிரஸ்ாத், டாக்டர் சாக்கீர் ஹாஸைன் போன்ற பெருந் தலைவர்களின் நல்லாசி பெற்ற அம்மையார். இந்த அடிப்படையில் பார்க்கும்போதுகூட, அளப்பரிய அரும்பணிபுரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், மிகப் பிரசித்தமான தலைவர்களின் அன்புக்குப் பாத்திர மானவர் என்பதாலும் அன்னை இந்திரா பற்றிய நூல் பிரசுரிக்கப்படுதல், மிகப் பெரும் பணியொன்று எனக் கருதலாம். இந்த நூல் வெளியிடும் வாய்ப்புத்தந்த அந்த ஜீவாவுக்கு எமது தன்றி.
a si). Tib. Asp furt நிர்வாகி.
தமிழ் மன்றம், கல்ஹின்ன. 21.4.1985

எழுதாத முனனுரை
நேரு தந்த பேரருளே! ராஜஸ்தான் பாலைவனத்தில் அணுகுண்டை வெடித்து மண்ணுள வந்த நீ மண்ணின் ஆழத்தாயே அளந்தாய்!
ண்டார்டிக்கா சென்று குளிர்ந்து இறுகிய பனிப் பட
லத்தின் அமைப்பினை ஆய்ந்தாய்!
அன்று பாற் கடலேக் கடைந்து வெண்ணெயாம் அமுதம் எடுத்தது போல் இன்று பம்பாய்க் கடலைக் குடைந்து எண் ணெயாம் அற்புதத்தைக் கண்டாய்!
மண்ணில் நடந்த இந்திய மனிதனை விண்ணில் நடக்க வைத்து விந்தையினைப் புரிந்தாய்!
விண்ணையும், மண்ணையும் அளந்து வெற்றி கண்ட தாயே: ச் சுற்றியிருந்த காவலரின் கருத்தளக்க மறந்து விட்டாயே! என்ன நடந்து விட்டது பார்த்தாயா?
உலகத்து சிற்பிகள் ஒன்ருய்ச் சேர்ந்து உருவாகிய ஒப்பற்ற சிலேயை ஒரு நொடியில் உடைத்துத் தூளாக்கி விட்டது போல் .
வானவில்லேக் குழைத்து வரைந்தெடுத்த ஓவியத்தைக் ப் பொழுதில் கனலில் இட்டுக் கரியாக்க விட்டது போல். ஒர் அனுபவப் பெட்டகத்தை அழித்து விட்டார்களே. mrest56əsin ! உன்னை வளர்த்து உருவாக்கியவர்கள் யார்? மோதிலால்
ாத் தாகூர்! உன்னேடு படித்தவர்கள் யார்? புபேஷ் குப்தா ஜோதி ; மோகன் குமாரமங்கலம்; மினுமசானி. நீ சந்தித்த தலைவர்களோ உலகச் சரித்திர ஏடுகளையே வீடுகளாக்கிக் கொண்டவர்கள்.
பாரதம் உன்னிடம் பத்திரமாக இருக்கும் என்று எடை ாட்டு தடை போட்டவர்கள், கோட்டைகளை உடைத்து உன்னை வெற்றி நடை போட வைத்தவரோ பெருந் தலைவர் astfLDUinta 17 l
ஆயிரம் ஆண்டு போர் தொடுப்போம் என்று வாய் வீரம் சிேயவர்கள் பாயிரம் எழுது முன்னே இந்திய வெற்றிக் கrவியத்தையே எழுதி முடித்துப் புன்னகைத்த எங்கள்
ான் மகள் நீ!
"மேகம் உலாவும் பூமியெங்கும் சமாதானம் நிலவவேண் ம். அதுவே எமது தாகம்" எனறு பாடிய தேவதை நீ

Page 6
அம்மா நீ; மனித இனத்தில் ஐந்தில் ஒரு பகுதியைஆளும் தலைவி!
அணி சேரா 101 நாடுகளின் தலைவி என்ற வகையில், உலக மக்களை வரிசைப்படுத்தினல் ஐந்து பேரில் மூன்று பேருக்கு தலைவி நீ!
ஜனநாயகப்படி பெரும்பான்மை பார்த்தால் உலகத் தலைவி நீ தான் தாயே!
ராட்டையில் நூற்று ஒரு நாட்டையே தந்தார் காந்தி: அந்த நாட்டையே வைத்து நூற்று ஒரு நாடுகளுக்குத் தலைவியானுய் நீ!
ஆமாம்; அம்மா உன் பொற்கரம் பட்டு ஒன்று யிற்று.
அந்தத் திருவுருவமா இன்று வெந்து நிஜமாயிற்று! என் கொடுமை!
கொழுந்துவிட்ட நெருப்பிற்கும் எழுந்து சூழ்ந்த புகைக் கும் இடையே உன் மகன் ரஜீவ் காந்தி காட்சி தந்தது வேள் யில் இருந்து தோன்றிய வேந்தனைப் போலிருந்தது.
ஆம்; இது நெய் சொரிந்து வளர்த்த யாகமல்ல; உ{ மெய் எரிந்து வளர்த்த யாகமல்லவா?
கடைசிச் சொட்டு ரத்தத்தையும் பாரதத்திற் கொடுத்து விட்ட ரத்தினமே! நீ சந்திய ரத்தம் வீண் போகா இந்திய பூமி உன்னை மறக்காது,
குமரிக் கடல் அலையும், குளிர்ந்த இமய மலையும் இருக்கு வரை நீயும் இருப்பாய்.
ண்டு துளைத்த தொண்டே, தீ தீண்டிய தென்றே கள்.
ஆருக ஓடும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு தே மல் தவிக்கும் மனதைத் தேற்றிக் கொண்டு நாங்கள் ஏற்கு சபதத்தைக கேள்,
ஜாதி சமய பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை படை போம்! இது உறுதி!
இந்திய ஒருமைப்பாட்டைக் காப்போம்! இது உறுதி! இந்தியாவைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்! இது உறுதி!
(குமுதம்" இதழில் குமரி அனந்தன் "எழுதிய குண்டு துளைத்த தொண்டு’ என்ற கட்டுரையில் மனதை தொட்ட சில வரிகள் எழுதாத முன்னுரையாக இடம் பெற்றுள்ளன.

* இந்திய மலைகள் தோறும்
இந்திரா பேர் கேட்டாயா ?
இந்திய நதிகள் எங்கும் எதிரொலி கேட்கின்ருயா ? ??
- கவிஞர் கண்ணதாசன்
அன்னை இந்திர
ஆசியாவின் ஜோதி, அன்னே இத்திரா, அக்கினியுடன் சங்கமமாகி விட்டார்.
இந்தியாவின் எழுபத்து நாலு கோடி மக்களை மாத்திர மல்ல,
அகில உலகத்திலுமுள்ள அனைவரின் கண்களையும் குள மாக்கிவிட்டு ஆசிய ஜோதி அக்கினியுடன் கலந்துவிட்டது.
ஆசியாவின் விடி வெள்ளி ! அமரர் 'நேருவின் அருமைப் புதல்வி இந்தியாவின் இருளகற்ற வந்த ஒளிவிளக்கு,

Page 7
10 அன்னை இந்திரா
சுதந்திர பாரதத்தின் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, கொடிய நெஞ்சங்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி sol-mri.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதி, உலக வரலாற் றின் ஓர் அத்தியாயத்தில் இரத்தக்கறை படிந்துவிட்டது.
அணிசேரா இயக்கத்தின் ஒப்பற்ற தலைவியின் தலை விதியை, இரு அரக்கர்களின் கரத்திலிருந்த பயங்கர ஆயு தம் நிர்ணயித்து விட்டது.
நாட்டின் தலைவியாக, நாடாள வேண்டியவருக்குத் தாயாக, ஆசியாவின் தவப்புதல்வியாக
இந்திய மக்களின் இலட்சியமாகத் திகழ்ந்தவர், இறுதி மூச்சை விட்டு விட்டார்.
ஆசியாவின் அணையா ஜோதி, அணைந்தது.
தேசத்தின் சொத்து
இருபது ஆண்டுகள் இந்திய மக்களின் ஈடு இணையற்ற
தலைவியாக, சாழுபத்து நாலு கோடி மக்களின் இதயங்களில்,
தேசத்தின் சொத்தாக அன்னை இந்திரா திகழ்ந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா, கல் நெஞ்சம் ப ைடத் த கொடியவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகுமுன்,
முதல் நாள் .
ஒரிஸ்ஸா மாநிலத்தில்.

அன்னை இந்திரா . li
மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்த மாபெருங் கூட் டத்தில் பேசுகையில்,
“தேசத்துக்குச் சேவை புரியும்போது, நான் இறக்க நேரிட்டாலும் கூட, அதுபற்றி நான் டெருமையடைவேன்.
எனது ஒவ்வொரு துளி இரத்தமும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், அதன் பலத்துக்கும், ஸ்திரத்துக்கும் பங் களிக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினர்.
எத்தகைய துணிவோடு சாவைப் பற்றிச் சஞ்சலப்படா மல் அன்னை இந்திரா மொழிந்தார்.
துணிவு மிக்க ஒரு தலைவியின் திடீர் மறைவு உலகத் தையே துயரத்தில் ஆழ்த்தி விட்டது.
"இந்திய மண்ணுேடு என்னை எரித்த சாம்பல் நன்ருக கலந்து விட வேண்டும்" இவ்வாறு அன்னை இந்திராவின் அருமைத்தந்தை, ஆசியா வின் ஒளிவிளக்கு பண்டிட் ஜவஹர் லால் நேரு உயிலில் எழுதி வைத்திருந்தார்.
அன்புத் தந்தை நேருஜியின் விருப்பப்படி, அவருடைய சாம்பல் இந்தியா முழுவதும் தூவப்பட்டது. '%
நேருவுக்கு மிகவும் பிரியமான காஷ்மீர் மலப்பகுதிகளில் அச் சாம்பல் அன்னை இந்திராவே, தம் கைகளால் விமானத் திலிருந்தவாறு தூவினர்.
அன்னை இந்திராவின் குடும்பமே தேசத்தின் சொத்தாக திகழ்ந்துள்ளது.
அன்னை இந்திரா தான் இறந்த பிறகு தன் கண்களைக் ஆண் பார்வை இல்லாத ஒருவருக்குத் தானம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிருரர்.
இந்த விடயம் அன்னை இந்திராவுடன் நெருக்கமான தொடர்புள்ள ஒரு சிலருக்குத் தவிர, மற்றவர்களுக்கு தெரி
T.

Page 8
2 . அன்னை இந்திரm
ஆசியாவின் விடி வெள்ளியான நேருஜி எப்படி தேசத் தின் சொத்தாக விளங்கினரோ, அதைப் போலவே அன்னை இந்திராவும், தேசத்தின் சொத்தாகத் திகழ்ந்தார்.
அண்ணல் காந்தியின் அரவணைப்பில் வளர்ந்து, அர சியல் வானில் சுடர் நட்சத்திரமெனப் பிரகாசித்து, உலக அரசியல் அரங்கில் புகழ் பெற்ற தலைவியாக விளங்கினர்.
சின்னஞ்சிறு பிள்ளைப்பருவத்திலிருந்து, அன்னை இந்திரா அரசியலுடன் இரண்டறக்கலந்து வளர்ந்தவர். அவரது வாழ்வோடு அரசியலும் கலந்து விட்டது.
இந்திராவின் பாரம்பரிய புகழ் மிக்க பிராமணக் குடும் பத்தில், புனித கங்கையின் அருகில் அமைந்துள்ள அலகாபாத் நகரில் 1917-ம் ஆண்டு நவெம்பர் 19-ம் திகதி அன்னை இந்திரா பிறந்தார்.
இளவயதிலிருந்து, அன்னை இந்திரா அரசியலில் ஈடுபட் டாலும், நேருவின் மறைவுக்கு பின்னரே அவர் அரசியல் வானில் சுடர் விட ஆரம்பித்தார்.
1964-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி அமைத்த மந் திரி சபையில் செய்தித்துறை அமைச்சராக பதவி ஏற்ருர்" சாஸ்திரி மறைவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு அன்னை இந்திரா, பிரதமரானுர், s
1966 ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு 186 வாக்குகள் வித்தியாசத்தில் திரு. மொரார்ஜி தேசாயைத் தோற்கடித்தவர், எழுந்து மேடைக் குச் செல்லு முன் மொரர்ஜி தேசாய் அருகில் சென்று, அவ ருக்கு வணக்கம் செலுத்தி, ‘என்னை ஆசீர்வதியுங்கள் மொரார்ஜி பாய்!" என்ருர். அப்பொழுதே அவருள்ளத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டார்கள்

அன்னை இந்திரா 13
ஒர் அதி சாமர்த்தியமான அரசியல்வாதி என்பதைப் பல முறை அரசியல் அரங்கில் அன்னை இந்திரா நிரூபித் துள்ளார்,
அரசியல் வானில் ஒளி விட்ட அன்னை இந்திராவின் வாழ்க்கையை, அனைவரும் தெரிந்து கொள்வது அவசிய மாகும்.
நேருவின் பிரியதர்சினி
'இந்திரா கூரிய நசங்களைக் கொண்ட ஒரு புரு" என்று பிரிட்டனின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜே1 ன் கிரிக் வர்ணித்துள்ளார்.
“காங்கிரஸ் மந்திரி சபையில் இருக்கம் ஒரே ஆண்' இது காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெளியிட்ட கருத்து.
இப்படி வர்ணிக்கப்பட்ட பாரதரத்தினமான, நேரு வின் வாரிசாகிய அன்னை இந்திரா பிறந்தது முதல், துணிவு மிக்க வீராங்கனையாகவே வளர்க்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் பிராமண வகுப்பைச்சேர்ந்தவர்கள் நேரு குடும்பத்தவர்கள். -
ஜவஹர்லால் நேருவின் பெரிய தந்தையார் காலத்தில் தான் அவர்கள் குடும்பம் ஆக்ராவிலிருந்து அலகாபாத்திற்கு வந்து குடியேறியது.
நேருவின் தந்தை மோதிலால் நேரு, வக்கீல் தொழில் புரிந்து வந்தார். நேரு பிறந்தவேளை அதிர்ஷ்டம் அவரைத் தேடிவந்தது.
1889-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிறந்தார். மோதிலால் நேருவை வழக்குகள் தேடிவந்தன. வெற்றி
யும் அதைத் தொடர்ந்து வந்தது. அலகாபாத்தில் தலை சிறந்த வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர்.

Page 9
14 . அன்னை இந்திரா
1900-ம் ஆண்டு ஒரு பழைய கட்டடத்தை வாங்கி, அங்கே 'ஆனந்த பவனம்" என புதிய கட்டடத்தை கட்டி
எழுப்பிளுர்,
வரலாற்றுப புகழமிகக் "ஆலநத பவனப" .
ஆனந்த பவனத்தில் நேருவின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.
1916-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜவஹர்லால் நேரு கமலாவை மணந்தார்.
ஜவஹர்லால் நேருவின் திருமண வைபவத்தை மிகவும் கோலாகலமாக, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் டில்லி மாநகரில் நடத்திவைத்தார் மோதிலால் நேரு. s
1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் திகதி ஆனந்த பவனில்
ஜவஹர்லால் நேருவும், மோதிலால் நேருவும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
 

அன்னை இந்திரர் 15
கமலா நேருவிற்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என்ற தவிப்பு. அறையை விட்டு வெளியே வந்த பெண்மணியான டாக்டர் ‘ஓர் அழகிய பெண் குழந்தை" என்று அறிவித்தார்.
நேருவின் தந்தை மோதிலால் நேருவுக்கு ஒரே மகிழ்ச்சி. "ஜவஹரின் பெண் நாளை ஆண்களுக்கு ஈடாக இருக்கலாம்” என வாழ்த்திஞர். அத்துடன் தன் தாயின் நினைவாக ‘இந்திரா" எனப் பெயரிட்டார் மோதிலால் நேரு.
'பிரியதர்சினி' என்று தன் பெண்ணுக்குப் பெயர் சூட் டிஞர் ஜவஹர்லால் நேரு,
இந்திராவிற்கு இரண்டு வயதானபோது, தேருவின் குடும்பத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அந்தத் திருப்பமே இந்திய வரலாற்றில் புதிய அத்தி யாயத்தை எழுத வைத்தது.
ஆனந்த பவனத்தின் ஆடம்பரமும், மகிழ்ச்சியும் ஓடி ஒளிந்தன.
இதற்கு என்ன காரணம்?
1919-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் திகதி நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் மைதானப் படுகொலைகள், நேரு குடும்பத்தினரை காந்திஜியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தன.
ஜவஹர்லால் நேருவுக்கும் அவரது துணைவியார் இந்தி ராவின் அருமைத் தாயார் கமலாவிற்கும், காந்திஜி மீது உள்ள ஈடுபாட்டை ஏற்கனவே மோதிலால் அறிந்து வைத் திருந்தார்.

Page 10
அன்னே இந்திரா
掺
體
மடியில், அருமைப் புதல்வி
ಕ್ಲ 最 ஜா லயன வா லாப படுகொலேக்கு முன்னர் காந்திஜியை ஆனந்த பவனத்திற்கு அழைத்து, அவருடன் பேசுச்சுவார்த்
தைகள் நடத்தியுள்ளா மோதிவால்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர். ஆனந்த
பவளத்தின் ஆடரம்பர வாழ்வு தூக்கி எறியப்பட்டது.
அன்னேயின்
 
 
 
 
 
 
 
 
 

அன்னே இந்திரா" I7
ஆனந்த பவனத்தில் அடிக்கடி நடைபெறும் கேளிக்கை களும், விருந்து வைபவங்களும் நிறுத்தப்பட்டன.
பட்டும், பகட்டுமாக வந்த விருந்தாளிகள் போய், கத ராடை அணிந்த காந்தீய வாதிகளும், சத்தியாக்கிரகிகளும் ஆனந்த பவனத்திற்கு அடிக்கடி வந்தார்கள்.
1921-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் திகதி ஆனந்த பவ னத்திற்குள் உத்தரவின்றிப் பொலிஸார் உள்ளே நுழைந் தனர்.
இந்திராவின் த ந் தை ஜவஹர்லால் நேருவையும், தாத்தா மோதிலால் நேருவையும் கைது செய்தனர்.
அப்பொழுது சிறுமி இந்திராவுக்கு நான்கே வயது.
நான்கு வயதுச் சிறுமியான இந்திராவிற்குத் தந்தையை யும், தாத்தாவையும் பொலிஸ் கைது செய்து கொண்டு போனது விளையாட்டுச் சம்பவமாகவே தென்பட்டது.
மறுநாள் கோர்ட்டில் காங்கிரஸ்காரர்கள் எனக் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு மீதும் மோதிலால் மீதும் வழக்கு நடந்த பொழுது.
இந்திரா, தாத்தா மோ தி லா ல் நேருவின் மடிமீது அமர்ந்து கோர்ட் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண் டிருந்தார்.
இருவர்மீதும் சத்தியாக்கிரகிகள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி, ஆறு மாதச் சிறைத் தண்டனையும் ஐநூறு ரூபா அபராதமும் விதிக்கப்பட்டன.
அபராதத்தை கட்ட இருவருமே மறுத்தார்கள். மறு நாள் ஆனந்த பவனத்திற்கு பொலிஸ் படையொன்று வந்தது.

Page 11
18 அன்னை இந்திரா
ஆனந்த பவனத்திலிருந்த விலை மதிப்பற்ற பாரசீகக் கம்பளங்களைப் பொலிஸார் அதிகாரப் பலத்துடன் எடுத்த பொழுது,
ஆனந்த பவனே அமைதியாகவிருந்தது.
அப்பொழுது .
*நீங்கள் இவற்றை எடுக்கக்கூடாது. இவை எங்களுக் குச் சொந்தமானவை" என்று கத்திக் கொண்டே நான்கு வயதுச் சிறு மி யா ன இந்திரா பொலிஸ்காரர்களை வழி மறித்தார்.
அந்த இளம் வயதிலேயே பொலிஸ் மீதும், அதிகார வர்க்கத்தின் மீது ம் இந்திராவிற்கு வெறுப்பு ஏற்பட்டது.
இந்திராவிற்கு ஐந்து வயதாகும் பொழுது ஆனந்த பவனத்தின் நிலை அடியோடு மாறி விட்டது.
அங்கு அரசியல் புகுந்து விட்டது. இந்திராவின் பஞ்சு போன்ற பிஞ்சு மனத்திலும் புதிய மாற்றம் ஏற்பட்டது
பக்கத்து வீட்டுப் பாலகர்களைப் போல, பொம்மைகளை வைத்துக்கொண்டு குழந்தை விளையாட்டை இந்திரா விளை யாடவில்லை.
பொம்மைகளுக்கு கதராடை உடுத்தி, அவைகளின் கைகளிலே காங்கிரஸ் கொடியைக் கொடுத்து, அணிவகுத்து நடக்கச் செய்வார்.
எதிர்ப்பக்கத்தில் பொலிஸ்காரர்கள் போன்ற உடை உடுத்திய பொம்மைகளின் கைகளில் கம்புகளைக் கொடுத்து காங்கிரஸ்காரர்களைத் தாக்க வருவது போல அணிவகுத்து நிற்கச் செய்வார்.
பின்னர், கதராடை அணிந்த காங்கிரஸ் பொம்மை களைப் பார்த்து,

அன்னை இந்திரா , 19
*சத்தியாக்கிரகிகளே ! பயப்படாமல் முன்னேறுங்கள் அவர்கள் அதிகாரம் நம்மை என்ன செய்யும்." என்று உணர்ச்சிவசப்பட்டுக் கறுவார்.
பிறகு, தானே காங்கிரஸ் தொண்டர்களைப் போல கம்பீர நடை நடப்பார்.
இது போன்று.
இன்ஞெரு சம்பவமும் இந்திராவின் இளகிய தெஞ் சத்தை இரும்பாக்கியது.
கதராடை அணிதல் 1
மகாத்மா காந்திஜியின் அறைகூவலுக்குச் செவி சாய்த்து அனைவரும் அந்நிய துணிமணிகளேத் தீயிட்டுக் கொளுத்திய காலம்.
இந்திராவின் அருமைத் தாயார் கமலாவும், பாட்டி ஸ்வரூபராணியும், மற்றும் அத்தைமார்கள், உறவினர்கள் ஏன் ஆனந்தபவனத்தில் உள்ள அனைவரும் அந்நிய நாட் டுத் துணிமணிகளை அக்கிணிக்கு இரையாக்கிஞர்கள்.
அந்நிய நாட்டுத் துணிகள் அக்கினியில் சாம்பலாகும் காட்சியினை, அந்தப் பிஞ்சு விழிகள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்தப் பிஞ்சு நெஞ்சிலும் ஓர் உறுதி ஏற்பட்டது.
அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட தன் பட்டுத் துணிமணிகளை ஆர்வத்துடன் "தீ"க்கு தீனியாகக் கொடுத் தார். V
அருமை அன்னையார் கமலாவும், அத்தைமார்களான விஜயலட்சிமியும், கி ரு ஷ்ணு வும் கதரினலான குர்தா,
பைஜாமா, காந்தி குல்லாப் போன்றவற்றை அணியத் தொடங்கிஞர்கள், −

Page 12
அன்னே இந்திரா
இந்திராவும் தனக்கு அது போன்ற உடைகள்தான் வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்தார்,
இந்திராவும் இள வயது முதல் சுதராடை க*ளயே விரும்பி அனி யத் தொடங்கினூர்,
ஜவஹர்லால் நேரு எம் மோதிலால் நேரு வும் சிறையில் இருக்கும் வேஃாயில்தான் முதன் முதலாக நேரு குடும்பத் தினர் காந்திஜியைச் சந் திக்க சபர்மதி ஆசிரமத் திற்குச் சென்றனர்.
மகாத்மா காந்தியின் தொடர்பு, நேரு குடும் பத்தில் பல மாற்றங்களே ஏற்படுத்தியது.
சிறுமி இந்திராவின் ஈறுசுறுப்பும், துடிதுடிப் பும் மகாத்மாவை பெரி தும் கவர்ந்தன.
காந்திஜி சிறுமி இந் திராவிடம் உரையாடு வதை பெரிதும் விரும் பினுர்,
துணிவுமிக்க சிறுமி, இநதரா
இந்திராவின் அறிவு வளர, பல கதைகளே காந்தி கூறுவார். - -
தந்தையும், தாத்தாவும் சிறைச்சாலையில் இருந்ததால் தன் பெரும் பொழுதை பாட்டியிடமே கழித்தார் இந்திரா. வீண்பாட்டை விட படிப்பதிலே அக்கறை காட்டிஞர்.
 
 

அன்னே இந்திரா 2直
விடுதலை வீராங்கன
இந்திராவுக்கு ஆறு வயதாகும் பொழுது அவருக்குப் பிடித்தமான விளேயாட்டு. பிரான்ஸ் நாட்டு விடுதலே வீராங்கஃனயான ஜோன் ஓப் ஆர்க்காகத் தன்ஃன நினைத்துக் கொள்வார்.
ஜோன் ஓப் ஆர்க் என்று தன்ஃன நினைத்துக் கொண்டு தல்மயிர் பறக்க, விழிகளே உருட்டிக்கொண்டு "நானும் ஒரு ஜோன் ஓப் ஆர்க்" என்று உரக்கக் கூவுவார்.
நேரு குடும்பமே அரசியலில் ஈடுபட்டு விட்டதால், முறையான பள்ளி வாழ்க்கை என்பது இந்திராவுக்கு இல்லாது போயிற்று.
1923 - ம் ஆண்டு, அப்பொழுது இந்திராவிற்கு ஆறு வயது. அலகாபாத் சென், விவிலியா பள்ளியில் சேர்க்கப் Lullrı rif.
இந்திராவின் அருமைத் தாயார் கமலா நேருவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், 1926 - ம் ஆண்டு பெற்ருே ருடன் இந்திராவும் வெளிநாடு சென்ருர்,
ஜெனீவா சுசுவாசஸ்தலத்தில் கமலா வைத்திய சிகிச் சைக்காக இருந்த நேரத்தில், மல்கள் சூழ்ந்த, இயற்கை யின் எழில் குடி கொண்ட பெக்ஸ் என்ற இடத்திலுள்ள கல்லூரியில், நேரு இந்திராவைச் சேர்த்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த பெக்ஸின் அமைதியான சூழ்நிலையும் பனிபடர்ந்த மலேசிகரங்களும் சிறுமி இந்திராவை பெரிதும் கவர்ந்தன.
இந்தக் கல்லூரியிலும் அதிக நாட்கள் கல்வி பயிலும் வாய்ப்பு இந்திராவுக்குக் கிடைக்கவில்லை.
-

Page 13
22 அன்னை இந்திரா
1927-ம் ஆண்டு பெற்ருேர் தாய் நாடு திரும்பியர் இந்திரா சென். மேரிஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இந்திராவின் கல்வி ஒரு சீரான முறையில் தொடரா காரணத்தால், தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை நிய மித்து, கல்வி போதிக்க ஏற்பாடு செய்தார் தாத்தா மோதி லால்,
புத்தகங்களைப் படிப்பதில் இத்திரா அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படிக்கும்படி அறிவு வளரும் நல்ல நூல்களைத் தந்தையும் தாத்தாவும் தேடிக் கொடுத்தார்கள்.
நேருவின் கடிதங்கள்
1928-ம் ஆண்டு நைனி சிறையிலிருந்த ஜவஹர்லால் நேரு தன் மகளின் கல்வியைப் பற்றி எண்ணி வகுந்தினர்.
சிறையிலிருந்தவாறு, மகளுக்கு கடித மூலம் தனக்கு தெரிந்த விடயங்களை எழுதலானர்.
நேரு சிறையிலிருந்து எழுதிய ஒரு கடிதத்தில்.
‘அன்புள்ள இந்திரா பிரியதர்சினி. இன்று உனக்கு பிறந்த நாள். வழக்கமாக நான் உனக்கு இந்த நாளில் ஏராள மான பரிசுகளைக் கொடுப்பேன் இல்லையா? ஆஞல் சிறையிலி ருக்கும் இத்தந்தை உனக்கு என்ன கொடுக்க இயலும்? எங்கோ இருக்கும் என்னிடமிருந்து பரிசாக ஒன்றும் கிடைக் காவிட்டாலும் என் உளமார்ந்த ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு”*
அவர் தொடர்ந்து எழுதுகிருர். ر
"நீ பிறந்த வருடம் உலகத்தின் முக்கியமான வருடங் களில் ஒன்று. நீ பிறந்த அதே மாதத்தில் ரஷ்யாவின் பெரும் தலைவர் லெனின் ரஷ்யப் புரட்சியைத் துவக்கி வெற்றி கண்டார்.

அன்னே இந்திரா 23
“ரஷ்யப் புரட்சி உருவாகி அந்த நாட்டின் எதிர் காலமே மாறியதைப் போன்று நம் பாரதத்திலும் நடக்க இருக்கிறது. இன்றைய இந்தியாவின் சரித்திரத்தை நல்ல முறையில் உரு வாக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கிருேம். இந்த காரி யத்தில் நீ, நான் ஏன் நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ஈடு பட வேண்டும். நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக் கிருயா என்று உன்னையே நீ அடிக்கடி கேட்டுக்கொள். மறை வில் எதையும் செய்யாதே. ஏனெனில் மறைவிலும் இருட் டிலும் பல காரியங்கள் ஆக்கமுறைக்கு உதவுபவை அல்ல'
இவ்வாறு நேரு எழுதிய முப்பது கடிதங்களும் தந்தை மகளிடம் கொண்டுள்ள பாசத்தை எடுத்துக்காட்டுவதாக மட்டும் இல்லே.
பத்து வயது சிறுமிக்கு பல விஷயங்களை எடுத்துச் சொல் லும் அறிவுக்களஞ்சியமாக இருந்தன.
“ஒரு தந்தை தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள்' என்ற தலைப்பில் பிரசுரமாகி இஆக்கும் இந்தக்கடிதத் தொகுப்பை இன்று உலகின் பல்வேறு மொழியினரும் படித்து மகிழ்கின் fo&Orsi.
பன்னிரண்டு வயது பாலகியாக இந்திரா இருந்த சமயத் ... 4 தில், குடும்பத்தில் உள்ள அனைவருமே காங்கிரஸ் கட்சியில் அங்கத்தவராகிவிட்டனர்,
காங்கிரஸ் கட்சியில் தன்னையும். அங்கத்தவராக்கும்படி இந்திரா அடம்பிடித்தார். *
பதினெட்டு வயதை எட்டிப்பிடித்த பிறகு அங்கத்தவ ராகலாம் என அன்னையார் அன்புக்கட்டளை போட்டுவிட்டார்.
துணிவுமிக்க சிறுமியான இந்திராவுக்கு அடக்கமுடியாத கோபம்.

Page 14
24, அன்னை இந்திரா
"நீங்கள் என்னை அங்கத்தவராகச் சேர்க்காவிட்டால் போங்கள். நான் சொந்தத்தில் கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போகிறேன்' என இந்திரா சவால் விட்டார்.
அத்துடன், இந்திரா சும்மா இருந்து விடவில்லை. "தேனி" யைப்போலச் சுறுசுறுப்பாளுர்,
வானரப் படை
இந்திரா தனது அன்புக்குப் பாத்திரமான தோழர்களை யும் தோழியர்களையும் அழைத்தார்.
*ஏழை - பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டாமல் உங்களுக்குத் தெரிந்த எல்லாச் சிறுவர் சிறுமியர்களையும் அழைத்துக் கொண்டு நாளைக்கு எங்கள் வீட்டுப் புல்வெளிக்கு வந்து விடுங்கள்"
இவ்வாறு இந்திரா அன்புக்கட்டளை போட்டார். மறு நாள் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் கூடி விட் டார்கள்.
நாட்டில் பரவிய சுதந்திரத் "தீ" குழந்தைகளின் நெஞ் சிலும் பரவியிருந்த காலம்.
கூடியிருந்த பிஞ்சு நெஞ்சங்களின் மத்தியில் சிறுமி இந்திரா ஒரு தலைவியைப்போல பேசினர்.
"நாங்கள் இங்கு எதற்காகக் கூடியிருக்கிருேம் தெரி պւOn?''
எல்லாரும் அமைதியாக இந்திரா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
*நாங்கள் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிருேம். அதில் நீங் கள் எல்லாரும் சேரத் தயாரா?"
கூடியிருந்த எல்லாச் சிறுவர் சிறுமியர்களும் "நாங்கள் சேரத் தயார்” எனக் கூச்சலிட்டார்கள்.

அன்னை இந்திரா 25
'நம் கட்சிக்கு வானரப் படை என்று பெயர். நாம் நாட் டுக்கு நேரடியாகச் சேவை செய்ய முடியாவிட்டாலும் மறை முகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்யலாம்.
'நாம் செய்யும் காரியத்தில் நாம் பிடிப்பட்டாலும் சிறை செல்ல மாட்டோம். ஆனல் அடிகள் வாங்க நேரிடும். இதற்கு நீங்கள் எல்லாம் தயாரா?"
மீண்டும் இந்திரா கேட்டார்.
எல்லாரும் ஒரே குரலில் "நாங்கள் தயார்" கூறினுர்கள்.
எனக்
இந்திரா அமைத்த இந்த வானரப் படை, காங்கிரஸுக் குப் பல உதவிகள் புரிந்தது.
இந்திரா அமைத்த வானரப் படையின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும்போதுதான், பெரியவர் களுக்கு அந்தப் படையைப்பற்றி தெரிய வந்தது.
வானரப் படை என்று கேலி பேசியவர்கள் எல்லாரும், அந்தப்படை தன் முழுப் பலத்தையும் காட்டத் தொடங்கிய பொழுதுதான் அதன் சேவையைக் கண்டு வியப்பனுடந் தார்கள்.
காங்கிரஸ் அங்கத்தவர்கள் செய்துவந்த வேலையை இந்த வானரப் படை செய்ய ஆரம்பித்தது.
நோட்டிஸ் எழுதுவது! துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பது, நோட்டிஸ்களை தெருக்களில் ஒட்டுவது, சத்தியாக்கிரகி களுக்குத் தண்ணிர் கொடுப்பது, சில இரகசியத் தகவல் களை காங்கிரஸ் தலைவர்களுக்கு கொண்டு செல்வது.
சில சந்தர்ப்பங்களில் முக்கியமான கடமைகளையும் இந்த வானரப் படை செய்திருக்கிறது. பொலிஸ் படை காங்

Page 15
26 அன்னை இந்திரா
கிரஸ் அங்கத்தவர்களை உளவறியும்பொழுது, அவர்கள் அருகில் இந்த வானரப் படை அங்கத்தினர் விளையாடுவது போல் பாவனே செய்வார்கள்.
சிறு பிள்ளைகள்தானே என அவர்கள் இவர்களை அலட் சியப்படுத்திவிட்டுப் பேசுவார்கள். அவர்கள் பேசும் விடயங் களைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தருவார்கள்.
வானரப் படை பற்றிய செய்தி சிறையிலிருந்த மோதி லால் நேரு வரை போய்விட்டது.
அவர் இந்த விடயம் பற்றி இந்திராவுக்கு எழுதிய கடி தத்தில் 'இந்து என்ன இது . வானரப் படை என்று அமர்க்களப்படுகிறது. எனக்கு அதைப்பற்றி விவரமாக எழுது. அனுமார் படம் போட்ட சின்னத்தை உங்கள் உறுப் பினர் அணிந்து கொண்டால் பொருத்தமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னை இந்திரா சின்னஞ் சிறு பாலகியாக இருந்த பொழுது அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்டார் என்ப தற்கு இது போன்ற பல சம்பவங்கள் உண்டு.
1929-ம் ஆண்டு ஆனந்த பவனம் மாளிகையை தேசிய காங்கிரஸிற்கு மோதிலால் நேரு கொடுத்தவிட்டு, மற்றெரு சிறிய வீட்டைக் கட்டி அதற்கு 'ஆனந்த பவனம்" எனப் பெயரிட்டார்.
காங்கிரஸ்"க்குக் கொடுத்த ஆனந்த பவனத்தின் பெயரை "ஸ்வராஜ் பவனம்" என பெயர் மாற்றப்பட்டது.
இந்திரா, தான் பிறந்து, ஆடி ஓடி விளையாடிய ஆனந்த' பவனத்தை விட்டுப் பிரியும் போது பன்னிரெண்டு வயது.
1931-ம் ஆண்டு நேரு குடும்பத்தினர்க்கு ஒரு மாபெரும் இழப்பு ஏற்பட்டது.

அன்னை இந்திரா 27
நோய் வாய்ப்பட்டிருந்த மோதிலால் நேரு காலமானர்.
காந்திஜியின் அறிவுரையின் பேரில், இந்திரா பூனவி லுள்ள ஒரு பாடசாலையில் சேர்ந்தார்.
இந்திரா இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத் தில் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தவாறு உலக சரித்திரத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளை எல்லாம் கடித மூலம் இந்திரா விற்கு எழுதிக்கொண்டு இருந்தார். ܫ
இந்திராவிற்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் 'அன்பே, கதை முடிந்து விட்டது. இனி நான் எழுத வேண்டியதில்லை. ஆனல் கதை ஜோராக முடிய வேண்டும் என்னும் விருப்பம் என்னை இன்னெரு கடிதம் - கடைசிக் கடிதம், எழுதுமாறு தூண்டுகிறது. எனது இரண்டு வருடத் தண்டனைக் காலம் முடிய வேண்டும் என்று நீ கருதுவாய்.
...நான் இக்கடிதங்களில் எழுதியுள்ள எதையும் நீ முடிந்த முடிவாக கொள்ளக்கூடாது. ஒர் அரசியல் வாதி எப்போதும் எல்லாவற்றைப்பற்றியும் ஏதாவது சொல்லிவைக்க விரும்பு வான். தனககு எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக்கொள் வான். அவன் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்."
இவ்வாறு எல்லாம் ஜவஹர்லால் நேரு தன் கடிதங்களில் அறிவுரை கூறினர்.
அக்கடிதங்கள் இன்று 'உலக சரித்திரத்தின் காட்சிகள்' என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகமாக அமைந் துள்ளது.
1933-ம் ஆண்டு நவம்பர் இந்திராவுக்கு பதினுலாவது
வயது. ஜவஹர்லால் நேரு கைதான செய்தியும் இந்திரா வின் பிறந்த நாளும் ஒன்ருக வருகின்றன.

Page 16
28 அன்னை இந்திரா
ஜவஹர்லால் நேரு ஆருவது தடவையாக கைது செய் யப்படுகின்ருர், தந்தையிடமிருந்து 'இன்னெரு வீட்டிற்குப் போகிறேன் மகளே' என்ற தந்தியைத்தான் இந்திரா தனது பிறந்த நாள் வாழ்த்தாகப் பெற முடிந்தது.
சாந்திநிகேதனில். . . .
அருமைத்தாயாரின் வைத்திய சிகிச்சைக்காக இந்திராவும் அன்னையாருடன் கல்கத்தா வந்தார்.
அன்னையார் கமலாவுக்கு வைத்திய சிகிச்சைகள் நடக் கையில், கல்கத்தா சிறையிலிருந்த தந்தையார் ஜவஹர்லால் நேருவைப் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை, கல்கத்தா ۔۔۔۔۔ சிறையில் சந்தித்து இருபது நிமிடங்கள் பேசுவதற்கு அனு மதி கிடைத்தது.
கல்கத்தா வாழ்க்கை இந்திராவின் மனதிற்கு இனிமை யாகவும், இதமாகவும் இருந்தது.
அங்கு இரவீந்திரநாத் தாகூர் நடத்தி வந்த 'சாந்தி நிகேதனத்தில்" பள்ளி இறுதி ஆண்டை முடித்துவிட்டு இந்திரா சேர்ந்தார்
கல்கத்தா வாழ்க்கையைப் பற்றி, பின்னர் ஒரு சந்தர்ப் பத்தில் இந்திரா எழுதுகையில்.
'சல்கத்தாவில் நான் வாழ்ந்த அந்த ஓர் ஆண்டில் தான் எத்தனையோ புதிய சுவைகளை உணர்ந்தேன்.
" "மாலை நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தாயை அழைத்துக் கொண்டு நதிக் கரையிலிருந்த இராம கிருஷ்ண ஆசிரமத்திற்குச் செல்வேன். மணிக் கணக்கில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் அமர்ந்து தியானம் போன்ற அமைதியில் ஈடுபடும்பொழுது எனக்கு உலகத்தையே நன்கு புரிந்துகொண் டது போன்ற உணர்வு ஏற்படும்.

அன்னை இந்திரா 29
** அந்த ஆண்டில்தான் நான் தாகூரின் சாந்திநிகே தனத்தில் சேர்ந்தேன். கலே என்ருல் என்ன என்பதைப் பற்றி பரிபூரணமாக உணர்ந்தது அப்பொழுது தான்,
"எங்கள் குரு ஓவியம் வரைவார், உரக்கக் கவிதைகள் படிப்பார். நான் மெய் மறந்து உருகிப்போய் நின்றதும் அப் போதுதான்.
‘எப்படியோ உணர்ச்சி அற்றவளாய் வாழ்ந்து வந்த என்னுள் பெரிய திருப்பத்தை உண்டாக்கியது நான் சாந்தி நிகேதனத்தில் கழித்த ஓர் ஆண்டுதான்.
“நாட்டியத்திலும், பாட்டிலும், ஒவியத்திலும், கவிதை களிலும், கலைகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டானதே அந்த ஆண்டில்தான்.
“மென்மையான பல உணர்வுகள் என் நெஞ்சத்தில் விழிப்புற்றதும் அந்த ஆண்டில்தான்.
இன்றைக்கும் என்னிடம் இருக்கும் பல இரசனைகளை தந்தது சாந்திநிகேதனே.
இவ்வாறு தன் நினைவுகளை இந்திரா எழுதி வைத்துள் 6rriTi .
மணிப்புரி நடனம் கற்றுக் கொண்டு சில நிகழ்ச்சிகளில் இந்திரா பங்கெடுத்துக் கொண்டதும் அச்சமயத்தில்தான்.
சாந்தி நிகேதனத்தில் கற்ற நடன ஞானத்தை வைத் துக்கொண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் இந்திரா பல நடன நிகழ்ச்சிகளுக்கு அமைப்பாளராக இருந்து அவற்றைத்திறம்பட நடத்திக் கொடுத்துள்ளார். *
1935-ம் ஆண்டு கல்கத்தாவை விட்டுத் தாயாருடன் வைத்திய சிகிச்சைக்காக ஐரோப்பாவிற்குப் பயணமானர்.

Page 17
30 அன்னை இந்திரா
பெரோஸ் காந்தி!
அதே நேரத்தில் பெரோஸ் காந்தியும் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக வந்திருந்தார். அவர் அங்கிருந்தது இந்தி ராவிற்கு பெரிதும் துணையாக இருந்தது.
பெரோஸ் காந்தி, ஏற்கனவே இந்திரா குடும்பத்திற்கு அறிமுகமாகியிருந்தார்.
பெரோஸ் காந்தி, நேரு குடும்பத்திற்கு முதன் முதலில் அறிமுகமானது கமலாவின் மூலம்தான்.
ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த வேளையில் கமலா காங்கிரஸ் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
ஒரு நாள் கமலா பெண்களைத்திரட்டி ஊர்வலம் நடத் திக்கொண்டு போன போதுதான் பெரோஸ் காந்தியை சந் திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
பெண்மணிகளின் ஊர்வலம் அலகாபாத் தெருக்களைச்
சுற்றிக் கொண்டு, ஆண்கள் கல்லூரி முகப்பில் நின்று கோஷ மிட்டுக் கொண்டிருந்தது.
ஊர்வலத்தின் முன்னணியிலிருந்த கமலா நேரு திடீரென மயங்கி விழ, வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த மாணவர் கள் சிலர் ஒடி வந்து, அவரைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று தண்ணிர் தெளித்து மயக்கத்தைப் போக்கினர்கள்
அந்த மாணவர் கூட்டத்தில் ஒருவரான பெரோஸ் காந்தி கமலா நேருவிற்கு அறிமுகமானர்.
கமலா நேருவின் நாட்டுப்பற்றும் சுதந்திர உணர்வும், தீவிரமான நடவடிக்கைகளும், பெரோஸ் காந்தியைக் கவர்ந்து விட, உடனடியாக பெரோஸ் காந்தியின் தலை மையில் அந்த மாணவர் கூட்டம் கல்லூரியை விட்டு விலகி காங்கிரஸ் தொண்டர்களாக சேர்ந்தது.

அன்னை இந்திரா. 31
கமலா நேரு செல்லும் இடங்களுக்குத் தானும் கூடவே சென்று, அவரது தூய தொண்டிற்குத் துணை புரியத் தொடங்கினர்.
இதனல், பெரோஸ் காந்திக்கு நேரு குடும்பத்துடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
பெரோஸ் காந்தி பிறந்தது, ஒரு நடுத்தரமண பார்ஸி குடும்பத்தில்.
1936-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28-ம் திகதி கமலா நேரு மரணமடைந்த பொழுது, அவர் அருகில் இந்திரா, ஜவஹர்லால் நேரு, பேரோஸ் காந்தி ஆகிய மூவரும் உடனிருந்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸிற்குத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டதாலும், விடுதலைப் போரின் பெரும் பொறுப்பு தம்மீது விழுந்து விட்டதாலும், இந்திராவை தனியே விட்டு, ஜவஹர்லால் நேரு நாடு திரும்பினர்.
துயரமிக்க அந்த நாட்களில் இந்திராவுக்கு துணையாக இகுந்து ஆறுதலும், தேறுதலும் கூறினர் பெரோஸ் காந்தி,
1937-ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் இந்திரா தன் கல்வியைத் தொடர்ந்தார்.
ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் இந்திரா இருந்தகால தில் பல சுவையான சம்பவங்கள் நடைபெற்றன.
ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த இந்திரா சங்க நடவடிக்கைகள் அனைத்திலும் பங்கு
கொண்டார்.
லண்டனில் திரு. வி. கே. கிருஷ்ணமேனன் தலைமையில் "இந்தியா லீக்" இயங்கிக் கொண்டிருந்தது.

Page 18
32 அன்னை இந்திரா
இந்த இந்தியா லீக் நடவடிக்கைகளில் அடிக்கடி லண்டன் சென்று இந்திரா பங்கெடுத்துக் கொள்வார்.
ஒரு சமயம், இந்தியா லீக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெருந் தொகையானேர் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இந்திராவும் இருந்தார்.
இந்திராவிடம் திரு. கிருஷ்ணமேனன் இந்தியாவிலிருந்து ஜவஹர்லால் நேரு விட மிருந்து வந்திருக்கும் ஒரு அதி முக்கிய செய்தியை கூட்டத்தில் வாசிக்கும்படி கூறியிருந்தார்.
தந்தையிடமிருந்து வந்த செய்திதானே பார்த்து வாசித்து விடலாம் எனத் தைரியமாக இருந்தார் இந்திரா.
இதற்கு முன் பெரியவர்கள் மத்தியில் கூட்டங்களில் மேடையில் ஏறி இந்திரா பேசியதில்லை.
கூட்டத்திலிருந்த முக்கியமான ஒருவர் 'நேருவின் புதல்வி முதலில் பேசிவிட்டு, ஜவஹர்லால் நேருவின் செய் தியை வாசிப்பார்" என அறிவித்தார்.
இந்திரா கூட்டத்தினர் முன்னிலையில் மேடையில் ஏறி
பேச முற்பட்டார். வாயிவிருந்து வார்த்தைகள் வெளிவர வில்லை கூட்டத்தில் ஒரே சலசலப்பு.
இந்திராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பேசாமல் தந்தையின் செய்தியை வாசித்து விட்டுத் தலை குனிந்தவாறு மேடையிலிருந்து இறங்கினர்.
அன்றிலிருந்து பேச வேண்டும் என உறுதி பூண்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின். . . .
அணிசேரா இயக்கத்தின் தலைவியான அன்னை இந்திரா வின் பேச்சை அகில உலகமே ஆர்வத்துடன் கேட்டது.

அன்னை இந்திரா 33
இந்தியப் பிரதமரான இந்திர வின் பேச்சைக் கேட்க இந்திய மக்கள் கோடிக்கணக்கில் குவிந்தார்கள்.
சிறையில் தந்தை
1941-ம் ஆண்டு சிறையிலிருக்கும் தந்தையைக் காணச் சென்ற இந்திரா, தந்தையிடம் தான் பெரோஸ் காந்தியை மணக்க விரும்புவதாகக் கூறிஞர்,
இந்திரா, பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்யப் போகும் செய்தி நாடெங்கும் காட்டுத் தீ போல பரவி விட்டது.
இது சம்பந்தமாக பல ஆயிரக்கணக்கான கடிதங்கள் நேருவுக்கும், காந்திஜிக்கும் வந்தன.
ஓர் இந்துப்பெண்மணிக்கும், பார்ஸி சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நடக்கும் இந்த திருமணம் செல்லுபடி யாகாது என எச்சரிக்கை கடிதங்களும் வந்தன.
ஜவஹர்லால்நேரு, இந்திரா-பெரோஸ் காந்தி திருமணம் பற்றி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்.
"திருமணம் என்பது ஒர் ஆணையும் ஒரு பெண்ணையும் ஒரளவுச்கு அவர்கள் குடும்பத்தினரையும் பொறுத்த விஷ யம். இதைப்பற்றி எந்த ஒரு முடிவும் செய்யும் அதிகாரம் அவர்களுக்கே உள்ளது. இந்திராவும் பெரோஸ் காந்தியும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்கள்.
எனவே, அவர்கள் என் மனப்பூர்வமான ஆசிகளுடன் திருமணம் செய்துகொள்ளப் போகிருர்கள்' என்று ஜவஹர் லால் நேரு அறிக்கை விடுத்தார்.
இந்திராவும், பெரோஸ் காந்தியும் எந்தவித ஆடம்பரமு மின்றி மிக எளிமையாகத் திருமணம் செய்துகொள்ள

Page 19
அன்னே இந்திரா
விரும்பினுர்கள். இதுபற்றி காந்திஜியைக் கலந்தாலோசித் தார்கள்.
"தந்தை விரும்பவில்லை அதனுல் இரகசியமாகத் திரு மணம் செய்துகொண்டார்கள் என்று நாடே பேசும். ணுல் திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்" என காந்திஜி ஆலோசனை கூறினூர்,
காந்திஜியின் விருப்பத்திற்கினங்க இந்திராவும் பெரோஸ் காந்தியும் திருமணத்தை விமரிசையாக நடத்த ஒத்துக்கொண்டார்கள்.
மணக்கோகித்தில் பங்கை இந்திரா
 
 
 

அன்னே இந்திரா 35
1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் திகதி இந்திரா வின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்.
ஜவஹர்லால் நேரு சிறையில் செய்த ரோஜா வண்ண கைத்தறிச் சேலையை உடுத்தி, காஷ்மீர் வழக்கப்படி பூக் கனால் ஆன அணிகலன்கள் அணிந்து, தந்தை கரம் பற்றி கொடுக்க, பெரோஸ் காந்தியின் கரத்தைப்பற்றி அக்கினியை ஏழு முறை வலம் வந்து இந்திரா, இந்திரா காந்தியானுர்,
திருமணம் இனிதே நிறைவேறியது. தேனிலவுக்காகப் புதுமணத் தம்பதிகள் காஷ்மீர் போஞர்கள்.
தேனிலவை இனிமையாகக் கழித்துவிட்டு அலகாபாத் நகரில் புதுவாழ்வை இனிமையாகத் தொடங்கினுர் இந்திரா காந்தி.
ஆனந்தமான புதுவார் சி ஆறு மாதங்கள் கூட தொடர விஸ்லே, அவர்களின் அமைதியான வாழ்வில் புயல் வீசியது.
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாயில் நடந்த காங்கிரஸ் கமிட்டி சுட்டத்தில் "வெள்ளேயனே வெளியேறு" போராட்டத்தை ஆரம்பிப்பது எனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அதே நேரத்தில் அரசாங்கம் அனேத்திந்திய காங்கிரஸ் தலைவர்களே ஓர் அறிவிப்பும் இல்லாமல் கைது செய்தது.
ஜவஹர்லால் நேருவும் கைதுசெய்யப்பட்டார். ஜவஹர் லால் நேரு கைது செய்யப்பட்ட சம்பவத்தைப் பற்றி நேருவின் சகோதரி கிருஷ்ணு ஹத்திசிங் எழுதிய குறிப்பு
"ஜவஹர், இந்திரா, பெரோஸ் அனேவரும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்காக எங்கள் வீட்டில்தான் தங்கியிருந் தார்கள். எங்கள் வீடு சிறிதாகையால் அவர்களுக்கு

Page 20
36 அன்னை இந்திரா
எங்கள் படுக்கை அறைகளை கொடுத்துவிட்டு, நானும் என் கணவர் ராஜாவும் எங்கள் நண்பர்கள் இல்லங்களில் இர களைக் கழிப்போம்.
“குவிட் இந்தியா", என்ற போராட்டத்தை அமுலால் குவது என்ற தீர்மானம் எடுத்த இரவு எங்கள் நண்பர் உறங்கிக்கொண்டிருந்த ராஜாவையும் என்னையும் "உங்கள் வீட்டுக்குப் பொலிஸ் படை எடுத்திருக்கிறது" என்ற அதிர்ச்சி தரும் தகவலைச் சொல்லி எழுப்பினுர்,
"அவசரம் அவசரமாக எங்கள் இல்லத்திற்கு வந் தோம் .
ஜவஹரையும், பெரோசையும் தன் வீட்டில் தங்க வைத்த குற்றத்திற்காக ராஜாவையும் கைதுசெய்து கொண்டு போஞர்கள்.
பின்னல், இன்ஞெரு வண்டியில் அவர்களைத் தொடர்ந்து சென்ற நாங்கள் சாரி, சாரியாக வண்டிகளில் மகாத்மா காந்திஜி உட்பட, எல்லாத் தலைவர்களையும் கண்டதும், அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர்களைக் டீகதுசெய்துவிட்டது அரசாங்கம் என்பது புரிந்தது."
இவ்வாறு ஜவஹர்லால் நேருவின் சகோதரி கிருஷ்ணு தான் எழுதிய புத்தகமொன்றில் மேற்சொன்ன நிகழ்ச்சி யைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு கைதான பிறகு, இந்திராவும் பெரோஸும் ரயிலில் மீண்டும் அலகாபாத்திற்கு திரும் பினுர்கள்.
சுதந்திரமாகத் திரிந்தால் பொலிஸ்காரர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றறிந்த பெரோஸ் காந்தி மீசை அடர்த்தியாக வளர்த்துக்கொண்டு, காக்கி உடையை

அன்னை இந்திரா
அணிந்துகொண்டு ஆங்கிலோ-இந்திய சிப்ப ப்போல வேடமிட்டு காங்கிரஸ்"க்கு இரகசியமாகத் fషి. றிஞர்.
இந்தவேளையில் பெரோஸ் காந்தியைக் கைதுசெயய உத்தரவு வர, அவர் தலைமறைவானுர்,
இதனல், அரசியல் ஈடுபாடில்லாத நண்பர்களின் இல் லத்தில் இந்திராவும் பெரோஸ் காந்தியும் அடிக்கடி இரசு சியமாக சந்திப்பார்கள். தலைமறைவாகச் செயற்படும் தொண்டர்களுக்கு வேண்டிய பணமும், ஏனைய தலைவர் களைப் பற்றிய விவரங்களும் இந்திரா பெரோஸ் மூலம் தான் சென்றடைந்தன.
சிறையில் இந்திரா
நாட்டுப் பற்றும் சுதந்திர தாகமும் தீ"யாக எரிந்த அந்த நாட்களில்.
அலகாபாத் நகரில் கல்லூரி ஒன்றில் காங்கிரஸ் கொடியை ஏற்ற அழைத்ததும் இந்திராவும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் போஞர்.
கல்லூரியில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே கூட்டம் கூட்டமாக வந்திறங்கிய பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர்கள்.
கொடிகளை கைகளில் பிடித்துக்கொண்டிருந்த மாணவர் களை பொலிஸார், தடியால் தாக்கியபொழுது, ஒரு மாண வன் கையிலிருந்த கொடி கீழே விழப்போன சமயத்தில், பாய்ந்தோடி அக்கொடியைத் தன் கைகளில் ஏந்திக்கொண் டார் இந்திரா.
இந்திராவின் இச்செய்கையைக் கண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இந்திராவைச் சுற்றி நின்று கோஷமிட் டனர்.

Page 21
38 அன்னை இந்திரா
இதனல், ஆத்திரம் கொண்ட பொலிஸார் குண்டாந் தடியால் இரக்கமற்றுத் தாக்கினர்கள்.
இந்திராவின் கைகளிலும், முதுகிலும் அடிகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஆனல் இந்திரா கொடியைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவாறு ஜெய கோஷமிட்டுக்கொண்டே இருந்தார்.
அன்றிரவு அடிபட்டுப் படுக்கையில் கிடந்த மனைவி யைக் காண வந்த கணவர் பெரோஸ் காந்தியிடம் தான் அடிபட்ட வலியை மறந்து, எப்படியும் கொடியைக் காப் பாற்றி விட்டதைப்பற்றிப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் தன்னையும் கைது செய்யப்போகிருர்கள் என்ற விஷயம் இந்திராவின் காது களுக்கு எட்டியது. ஒருசில துணிமணிகளையும் ஒரு பெட டி நிறைய புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு இந்திரா தலை மறைவாகிவிட்டார்.
பொலிஸ் இந்திரா, பெரோஸ் காந்தி இருவரையும் வலை போட்டு தேடியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தொண்டர் கூட்டம் நடைபெறும். அதில், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றிய செய்தி களேச் சொல்லப் போவதாக இந்திரா அறிவித்தார்.
இந்தத் தகவல், வாய்ச்செய்தி மூலமாக எல்லாத் தொண்டர்களுக்கும் எட்டியது.
மாலையில் ஆயிரக் கணக்கில் கூடிவிட்டார்கள். எங்கி ருந்தோ மின்னல் போல் இந்திரா தோன்றினர். மேடையேறி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எரிமலைப் போல் குமுறினர்.
அதற்குள், இராணுவப் படைவீரர்கள் கூட்டம், نامهமாக வந்து மக்களை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

அன்னே இந்திரா 39
இராணுவ அதிகாரி ஒருவர் இந்திரா முன் துப்பாக்கியை நீட்டியப்படி 'வா" என்றவாறு கையை இழுக்க முனைந்தார்.
எங்கிருந்தோ ஓடிவந்து, இந்திராவிற்கும் அதிகாரிக்கும் இடையில் புகுந்து நின்றர் பெரோஸ் காந்தி.
பெரோஸ் காந்தியையும், இந்திராவையும் கைது செய்து வண்டியில் ஏற்றினுர்கள்.
சிறை அனுபவத்தைப் பற்றி இந்திரா எழுதிய குறிப் பில்.
**இருபத்திரண்டு பெண்களுடன் என்னையும் ஓர் அறை யில் வைத்திருந்தார்கள். அந்தச் சிறிய அறையில் நாங்கள் அனைவரும் விடாமல் பேசிக்கொண்டிருந்ததால் பைத்தியம் பிடிப்பது நிச்சயம் என்று உணர்ந்து, என்னுடன் மாலை ஐந்து மணிவரை யாரும் பேசக்கூடாது என்று பழக்கம் செய்து கொண்டேன்.
*" என்னுடன் எடுத்துக் கொண்டுவந்த புத்தகங்கள் என் பொழுதைப் போக்க பெருமளவு உதவின. ஏ. பி. ஸி. என்று அவா களுக்குக் கொடுக்கும் சலுகையை குறிப்பிட்டிருந்தார் கள். என் அட்டையில் இவை ஒன்றும் இருக்க வில்லை. "எக்ஸ்" ("X") என்ற குறிதான் உண்டு. எனக்கு எந்த விதமான சலுகையும் கிடையாது எனப் பொருள்."
பதின்மூன்று மாதங்கள் நான்கு சுவர்களுக்குள் கூண்டுக் கிளியான இந்திரா.
இந்திரா ஒரு தீவிரவாதி என்று கருதப்பட்டதால்
சாதாரண சிறைக் கைதிக்கு அளிக்கபப்ட்ட சலுகைகள் அவருக்கு அறவே மறுக்கப்பட்டன.
பத்திரிகைகள் படிக்கக் கூடாது, கடிதங்கள் எழுதக் கூடாது. வெளியிலிருந்து வரும் கடிதங்களைப் பெறவும்

Page 22
40 அன்னை இந்திரா
கூடாது என்ற கண்டிப்பு இந்திராவுக்கு சிறையில் விதிக்கப் ull-gil.
பின்னர், இதைப் பற்றி இந்திரா வெளிநாட்டு நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில்.
"சிறு வயதிலிருந்தே நான் பல முறை சிறைச் சாலைக்குச் சென்று என் தந்தை உட்படப் பல உறவினர்களையும், நண் பர்களையும் சந்தித்திருக்கிறேன். அதனுல் சிறைத் தண்டனை என்பது எனக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை.
“ஆணல், நான் கற்பனை செய்து வைத்திருந்த சிறை வாழ்க்கையும் நேரில் அனுபவித்த சிறை வாழ்க்கையும் மிக வும் மாறுபட்டு இருந்ததை உணர்ந்த போது அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘'என் கற்பனைக்கும், நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு எனக்கு அதிர்ச்சியாக இருந்ததே தவிர, இதுவே என்னைப் பாதிக்க விடவில்லை.
**மேலும், சிறைத் தண்டனை பெற்றுப் போவதை அந் நாளில் ஒரு பரிசாகவே அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த தால் நானும் அப்படியே ஏற்றுக் கொண்டேன். நான் அச் சமயம் கைதாகி போகவில்லை என்றல் எனக்கு ஒகு குறையே இருந்திருக்கும். சிறைக்குப் போனதை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக நினைக்கிறேன்."
இந்திராவுடன் சிறையிலிருந்த திருமதி விஜயலட்சுமி பண்டிட் தன் தினக் குறிப்பில் எழுதுகிருர்.
'இன்று இந்துவுக்கு பிறந்த நாள், இன்று அவள், பெரோஸ் காந்தியைக் காணச் சம்மதம் கொடுத்தார்கள். இருபது நிமிடங்கள் கணவனுடன் பேசி விட்டு இந்து திரும் புகையில் அவள் மனமும் முகமும் சந்தோஷத்தால் மலர்
திருந்தன.

அன்னை இந்திரா 41
'பொழுதை வீண் விரயம் செய்யாமல் கழிக்க வெகு சீக்கிரத்தில் கற்றுக் கொண்டுவிட்டாள் இந்திரா. தன் கூட இருந்த பல பெண்மணிகளுக்குப் பாடம் சொல்லித்தர லாஞள.
'கல்வி அறிவு இல்லாமல் இருந்த ஒரு பெண்ணுக்கு இந்திரா கல்வி பயிற்சி அளித்த விதம் அப்பெண் சிறையை விட்டு வெளியேறியதும் ஒரு சிறுவர் பள்ளியில் வேலை பார்க் கும் அளவுக்கு இருந்தது "
அந்தப் பெண்ணின் குழந்தையை, சின்னஞ்சிறு குழந் தையை, கண்காணிப்பதைத் தன் தலையாய பொறுப்பாக எண்ணி வந்தார் இந்திரா. என்றுமே குழந்தைகளென்ருல் அளவு கடந்த பிரியம் இந்திராவுக்கு. இது மிகவும் பிடித்த மான வேலையாக இருந்தது. குழந்தை மீது நாளாவட்டத்தில் இந்திரா கொண்டுவிட்ட பாசம் அக் குழந்தையைத் தானே தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று எண்ணும் அளவுக்கு போய்விட்டதாம்.
1943-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரோஸ் காந்தியும் விடுதலே செய்யப்பட்டார்.
ராஜீவ் பிறந்தார்
1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் திகதி ராஜிவ் பிறத்தார்.
அருமைத் தாயின் நினைவாக அன்பு மைந்தனுக்கு ராஜீவ் என்ற பெயரை இந்திரா சூட்டிஞர்.
ராஜீவ் என்ருலும் கமலா என்ருலும் தாயைத்தான் குறிக்கும்.
பம்பாயில், அத்தை கிருஷ்ணுவின் வீட்டில் ராஜீவ்வுடன் இரண்டு மாதங்களை இன்பமாக கழித்தார்.

Page 23
42 அன்னை இந்திரா
பிறகு, லக்னேவிற்கு சென்று அன்புக் கணவர் பெரோஸ் காந்தியுடன் இந்திரா தனிக் குடித்தனம் நடத்தினர்.
ஒரு சில மாதங்களில் மீண்டும் அலகாபாத் சென்று அங்கு ஆனந்த பவனிலேயே தங்கிஞர்கள்.
குழந்தை ராஜீவை வளர்ப்பதிலேயே தன் முழு நேரத் தையும் இந்திரா செலவழித்தார்.
இந்தக் காலத்தில் பெரோஸ் காந்தி ஐரோப்பாவில் தான் எடுத்த புகைப் படங்களை வைத்துக்கொண்டு அதற் குத் தகுந்த கட்டுரைகள் பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும், இன்ஷ"ரன்ஸ் ஏஜன்ஸி எடுப்பதிலும் ஈடுபட்டுவந்தார்.
பெரோஸ் காந்தியின் நிர்வாகத் திறமையையும் செயல் துடிப்பையும் கண்ட ஜவஹர்லால் நேரு 1946-ம் ஆண்டு லக்னேவில் அவரால் ஆரம்பிக்கப்பட்டு, நடந்துவந்த தேசிய தினசரியான "நெஷனல் ஹேரால்ட்" என்ற தினசரியீல் நிர்வாகப் பொறுப்பாளராக நியமித்தார்.
மீண்டும், இந்திரா கணவருடன் லக்னேவிற்கு வந்தார். கணவர் பெரோஸ் காந்தியின் புதிய பணிகளில் வெற்றி பெற இந்திராவும் துணைபுரிந்தார்.
இந்த வேளையில்தான் தற்காலிக இந்திய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு, தற்காலிக மந்திரியாக ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946-ல் டிசம்பர் 14-ம் திகதி சஞ்சாய் பிறந்தார்.
இரண்டாவது பேரன் சஞ்சாய் காந்தி பிறந்தான் என செய்தி கேட்டு, உறங்கிக்கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு வந்து மகளையும் பேரனையும் பார்த்து மகிழ்ந்தார்.

அன்னே இந்திரா 43
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியா வின் முதலாவது பிரதம மந்திரியாக ஜவஹர்லால நேரு தேர்ந்தெடுக்கபபட்டாா. லூயி மெளனட்பேட்டன வற் புறுத்தலன் போல பிரதம மந்திரியான ஜவஹர்லால் தேரு “தின்மூர்த்தி' இல்லத்தில் குடியேறினர்.
இதனுல், பொறுப்பை நிர்வகிக்க வேண்டிய பணியும், இரவு பகலின்றி உழைக்கும் தநதையை அருகிலிருந்து கவனிக்க வேண்டிய நிலைமையும் இந்திராவுக்கு உருவா யிற்று.
அருமைத் தந்தை நேருவுடன் அரசியல் ஆலோசனை
இத்தனை பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்ட இந்திரா, வாரக்கடைசியில் கணவனைக் காண 270 மைல்களைக் கடந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு லக்னே வரவேண்டி இருந்தது.

Page 24
44 அன்னை இந்திரா
இந்திரா படும் துன்பத்தைக் கண்ட கணவர் பெரோஸ் காந்தி “நீ தந்தையுடன் இரு, தான் அடிச்கடி வந்து பார்க்கிறேன்" என்று கூறினர்.
1952-ம் ஆண்டு நடந்த முதலாலது பொதுத் தேர்த லில் பெரேலி என்ற தொகுதியில் லோக சபைக்குப் போட்டி யிட்ட பெரோஸ் காந்தி பெருந்தொகையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றர்.
தனது கடமையை சரிவர செய்வதற்காக பெரோஸ் காந்தி தனது இருப்பிடத்தை டில்லிக்கே மாற்றிக்கொண்
l-Itti.
பாராளுமன்றத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை யும் புகழையும் ஏற்படுத்திக்கொண்ட பெரோஸ் காந்தி பாராளுமன்ற அங்கத்தவர்களிடையே மிகச் சிறந்தவர் என்ற பெயரையும் எடுத்துவிட்டார்.
1952-ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக அரசியலில் பங்கு பற்றும் நிலை இந்திரா வுக்கு ஏற்பட்டது. முதன்முதல்
பொதுத்தேர்தலில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகியது.
சம்பா பகுதியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளும் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.
ஒரு சமயத்தில் இரண்டு இடங்களில் கூட்டம் நடப்ப தாகக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் அறிவித்துவிட்டார்கள்.
ஓர் இடத்திலிருந்து இன்னேர் இடத்திற்கு நூறு மைல் சளுக்கு மேறபட்ட தூரம். என்ன செய்வது ? இந்திரா தந்தை நேருவிடம் போய் 6 ஓர் இடத்திற்கு நீங்கள் போங்கள்; மற்றேர் இடத்திற்கு நான் போகிறேன்" என்றர்.
1950-ம் ஆண்டு தொடக்கம் தனது தந்தைக்கு வலது கரமாக இருந்து உதவி புரிந்துவந்தார் இந்திரா.

அன்னை இந்திரா 45
1955-ம் ஆண்டு இந்திய காங்சிரஸ் கமிட்டியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்து காங்கிரஸின் வெற்றிச்காக இந்திரா உழைக்கலாஞர்.
1959-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் திகதி மார் பில் ஏதோ வலி ஏற்படுவதாக டாக்டருக்கு போன் செய்த டெரோஸ் தானே வண்டியை ஒட்டிக்கொண்டு போய் டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.
கணவர் காலமானுர்!
கணவருக்கு மாரடைப்பு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி கேரளாவில் இருந்த இந்திரா காந்திச்கு எட்டியது
உடனடியாக கணவரைக் காண டில்லிக்கு விமானத் தில் பறந்து வந்தார்.
கணவரின் உடல் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த இந்திரா இரவு முழுவதும் கணவரின் கையைப் பற்றிக் கொண்டு அவர் அருகிலேயே அமர்ந்திருந்தார்.
மறுநாள் காலை தன் அன்புத் துணைவியின் கையைப் பற்றிய வண்ணம், பெரோஸ் காந்தி தமது 48-வது வயதிலே காலமாஞர்.
கணவர் மறைந்த துயரம் தாங்க முடியாத இந்திரா மூன்று நாட்கள் தன்னை ஓர் அறைக்குள் பூட்டிக்கொண் டார்.

Page 25
46 அன்னே இந்திரா
**கண் மூடி கண் திறப்பகற்கள் கடந்துவிட்டது. எவ்வளவு சிறு வயத அவரைக்க. இவ்வளவு பேரும் பகழும் இருப்பது எனக்கே கெரியவில்லையே" என ஜவஹர்லால் நோ பெரோஸ் காந்தி மறைவு கேட்டு வாய் விட்டே புலம்பினர்.
இந்திாாவின் வாழ்வில் அடிக்கடி சோதனைகளும் தன் பங்களும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணமே இருந்தன.
சின்னஞ்சிm வயதில் தாக்கா மோதிலால் நேருவை ழெந்தார். எதிர்பாாாக கோத்சில் அன்ளையார் கமலா G3rn on o ' ) Gas T/) i; grri. இந்திரா புகழடைந்து வரும் நேரத்தில் கணவர் காலமானர்.
கணவர் பொோஸ் காந்தியும் அரசியல் வானில் சுடர் விாம் போக கான் மானமார்ை " " என்னை வதைத்த மாணங்சளில், நான் சார்க (trடியாத சவித்தது என் சணவர் டொோள் இmந்த போக கான். நான் சற்றும் எதிர்பாாாமல் திடீரென்று நேர்ந்து விட்டது, அது கொடிய அனுபவம்."
இவ்வாறு. இந்திரா எழுதிய கடிதமொன்றில் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மனதில் தோன்றும் சந்சேகங்களைப் பற்றி நேரு மகள் இந்திராவிடம் விவாதித்து முடிவுக்கு வருவாராம்.
"இந்திாா பல சமயங்களில். எனக்கு பிடிச்காத தன் மனதுக்கு சரியென்று தோன்றவதைச் செய்வாள். காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு அவள் வருவகைக்கூட முதலில் நான் வெறுத்தது உண்டு. அவளும் ஈானும் வேலை செய்யும் காலங் களில் நண்பர்களாகச் செயல்பட்டோமே தவிர அதில் தந்தை மகள் என்ற உறவு இருக்கவில்லை. அவளும் நானும் சிலவற்றை ஒப்புக்கொள்வோம். சில விஷயங்களில் மாறுபடுவோம். இந்திரா வலிமையான எண்ணங் கொண்ட சிந்திக்கத்தெரிந்த ஒரு பெண்."

அன்னை இந்திரா 47
இவ்வாறு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விச்குப் பிரதமர் ஜவஹர்லால் நேரு-பதில் அளித்துள்
6TT fit.
كبير
பாரிஸ் நகர வீதியில் அன்னை இந்திராவுடன் அருமைப் புதல்வர்கள்

Page 26
48 அன்னை இந்திரக
அருமைத் தந்தை நேருவை 'பாபு' என்று அழைக்கும் இந்திரா, அத்தை கிருஷ்ணு விற்கு 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் திசதி 'போன்" சேய்து ‘உடனே வாருங்கள் பாபுவின் உடல் நலம் மோசமாயிருக்கிறது" என்று அறிவித்தாராம்.
'காடுகள் அடர்த்தியாக, பசுமையாக இருக்கின்றன, அங்கு நான் தூக்குவதற்கு முன்னுல் பல சாத தூரம் போக வேண்டும், பல வாக்குறுதிகளே நிறைவேற்ற வேண்டும்"
ரொபர்ட் ஃபாரஸ்டின் கவிதை வரிகள் நேருவுக்கு பிடித் தமானவை, அந்தக் கவிதை வரிகள் நேருவின் படுக்கை அருகில் மேசையில் இருக்க அவரது ஆவி அன்று பிரிந்தது.
நேருவின் உயில்
“இந்திய மக்கள் அனைவரும் என்ப7 ல் அளவிலா அன்பு காட்டி வந்துள்ளனர். விக் மதிக்கமுடியாத அவ்வன் பிற்கு எவ்வகையிலும் என்னுல் ஈடு செய்ய முடியாது. ஆனல் அவt களுடைய அன்பிற்குத் தகுதியற்றவனக நின்று விடாமல் என் வாழ் நாள் முழுவதும் அவர்களுக்காக என்னல் இயன் றதைச் செய்வேன்.
‘நாட்டின் இன்ப துன்பங்களில் விலகாது ஒடி நின்று என்னேடு பங்கு கொண்ட பல்துறை மேதைகளுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
"நான் இறந்த பின்பு எவ்வித சடங்குகளும் எனக்காக நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. மதச் சடங் குகளில் அடிமைப்பட்டுக் கிடப் தில் எனக்கு நம்பிக்கை
'நான் உயிர் நீத்த பின்பு என் உடல் எரிக்கப்பட வேண் டும் என விரும்புகிறேன். ஒரு வேளை, நான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது உயிர் பிரிந்தால், என் உடல் அங்கேயே

அன்னை இந்திரா 49
தகனம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, எனது அஸ்தி அலகாபாத் நகருக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வஸ்தியை ஒரு கைப்பிடியளவு கங்கையாற்றில் கரைக்கப்படவேண்டும்.
இந்த ஆற்றில் என் அஸ்தி கரைக்கப்பட வேண்டும். என்பதற்கு எந்தவொரு மதக் கோட்பாடும் காரணமன்று சிறுவயது முதற் கொண்டே கங்கை, யமுனை, ஆறுகளோடு என் வாழ்க்கை ஒன்றி விட்டது, நான் வளர, வளர இந்தப் பிணைப்பு இறுகி வளர்ந்து கொண்டே வந்துள்ளது.
*காலம் காலமாக அந்த நதிகளேப் பற்றி நீரோடு நீராய்க்கலந்து விட்ட கதைகளும், கவிதைகளும் வனப்பும் வரலாறும் என் உள்ளத்தில் நீங்காது நிலைத்துவிட்டன.
*இந்த ஆறுகளில் கங்கைக்கு மட்டும் தனிச்சிறப்புண்டு இகன் கதைதான் இந்தியத் தாயின் வரலாற்று ஏடு, அவ் வேட்டில் அவளுடைய வாழ்வும் தாழ்வும், இன்பமும் துன் பமும் வெற்றியும் தோல்வியும் பொறிக்கப்பட்டுள்ளன.
*வெள்ளிப் பனிமலையில் தோன்றி ஆழ்ந்தகன்ற பள்ளத் தாச்கு சளை யும். பாந்த சமவெளிகளையும் கடந்து, அகன்ற கடலில் கலந்துவிடும் இந்தக் கங்கையாறு இந்தியாவின் கடந்த கால, நிகழ்சால எதிர்காலச் சின்னமாகும் அதனல் தான் இந்திய நாட்டிற்கும் அதன் பண்பாட்டிற்கும் என் கடைசி வழிப்பாடாக என் அஸ்தியில் ஒரு கைப்பிடியளவு அதில் கரைக்கப்படவேண்டும் என விரும்பிகிறேன்.
கங்கையில் கரைக்கப்பட்டது போக, எஞ்சியுள்ள அஸ்தி முழுவதும் ஆகாய விமானத்தில் உயர எடுத்துச் செல்லப் பட்டு, அங்கிருந்து தூவப்பட வேண்டும்; ஏழைகள் நெற்றி வியர்வை விழ உழைக்கும் வயல்களின் மீதெல்லாம், அது படிய வேண்டும் அவ்வாறு படிந்து இந்திய நிலத்தின் மண் ணுேடு மண்ணுக இரண்டறக் கலந்து விட வேண்டும்."
இவ்வாறு பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உயிலின் படி அவரது அஸ்தி இந்திய நாடு முழுவதும் தூவப்பட்டது.

Page 27
Pjዕ] அன்னே இந்திரா
ஜவஹர்லால் நேருவுக்குப் பிரியமான காஷ்மீர் ம&லப் பகுதிகளில் அஸ்தியை இந்திராவே தன் கைப்பட தூவிஞர்.
ஜவஹர்லால் நேரு வாழ்ந்த 'தீன்மூர்த்தி" பவனம் நேரு உபயோகித்த அறைகள், மற்றும் படுக்கை அறைகள், உட்கார்ந்து எழுதும் மேசை நாற்காலி, அவரது பேணு உடை கள் அன்று இருந்ததைப் போலவே இன்றும் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்திராவின் உள்ளத்தில் ைேதஃனயோ துன்பமோ இருந் தால் அந்த அறைக்குச் சென்று சிறிது நேரம் செலவிட்டு வந்தால் மனதில் நிம்மதி ஏற்படுகிறது என அவர் நம்பினுர்.
பிரதமர் நேருவின் மறைவால் அவரது இடத்திற்கு லால்பசுதூர் சாஸ்திரி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
1964-ம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரியின் அமைச்சரவையில் இந்திரா காந்தி தகவல் செய்தித்துறை அமைச்சுப் பொறுப்புகளே ஏற்ருர்,
1965-ம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் தாஷ்கண்ட் என்னுமிடத்தில் திடீரென மரண மானுர் இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ருர்,
இந்தியாவும் இந்திராவும்!
இந்தியாவின் தலைவிதியை இந்திரா காந்தி நிர்ணயிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியா தான் இந்திரா இந்திரா தான் இந்தியா என்ற நிலை உருவாகியது.
 

அன்னே இந்திரா
பதினுெரு வருட காலத்துக்கு இந்தியாசிவப் பணி சோதனைகளுக்கிடையே துணிவுமிக்க மாலுமியைப் போல
வழிநடத்திச் சென்ருர் இந்திரா காந்தி.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு மிகவும் இக்கட்டான நிலைமைகள் ஏற்பட்டன. தி
l* التي تمل
சின்னஞ்சிறு மழலே செல்வங்கள் மீது அன்னே இந்தி 1ாவுக்கு அளவற்ற нsitti. சிறுவர்கள் ஓவியப்போ ட்டி பரிசளிப்பின் போது சிறுவன் ஒருவனுக்கு
ரிசு வழங்கு கிருர்,
இந்தியாவிற்கு 1971-ம் ஆண்டு ஒரு பெரிய சோதனேக் காலம் என்று கூறலாம்.
அண்டை நாடான பங்களாதேஷிலுள்ள கிழக்கு வங் காளத்திலிருந்து , மேற்கு பாகிஸ்தான் இராணுவ அக்கிர

Page 28
岛岛 அன்னே இந்திரா
மங்களேத் தாங்க முடியாமல் ஒரு கோடிக்கு மேற்பட்ட அகதிகள் இந்தியாவிற்குள் பிரவேசித்தனர்.
அகதிகளாக வந்தவர்களே ஆதரிக்க வேண்டிய கடமை அன்ஃன இந்திராவிற்கு ஏற்பட்டது.
அகதிகளாக வந்தவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், வைத்திய சுகாதார வசதிகளும் வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு இந்திய அரசிற்கு ஏற்பட்டது.
இருள் சூழ்ந்த இவ்வேளையில் நாட்டிற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகப் பிரதமர் இந்திரா காந்தி விளங்கினர்.
劃 職體 f ug:
靶
கருகேயன் உருவம அண்ட்னே 3தரேசாவுடன்
காவியத்தலேவி அன்னே இந்திரா.
இந்த நெருக்கடியான நிலையில் தக்க நடவடிக்கைகளேத் தகுந்த காலத்தில் எடுத்து, கடைசிக் கட்டத்தில் ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போரை திறமையுடன் நடத்தி வெற்றிக்கொடி நாட்டிஞர்,
 

அன்னே இந்திரா . է:
இந்தியா, பாகிஸ்தான் போரைப் பற்றி உலகமே வியக்கிறது.
போர் ஆரம்பமானவுடன் இந்திரா காந்தி நாட்டு மக் களுக்குப் பொறுமையுடன் பொறுப்போடு வேண்டுகோள் விடுத்தார்
"நம் நாட்டைச் சுற்றி கடும் பயங்கரம் சூழ்ந்திருக் கிறது. இந்த நேரத்தில் நான் உங்களுடன் பேசுகிறேன்.
:பங்களாதேஷில் ஆரம்பித்த யுத்தம் இன்று இந்தி ாவின் மேல் திரும்பி, என்மேல், என் நாட்டின் மேல், என் மக்கள்மேல் ஒரு மாபெரும் சுமையை ஏற்றிவிட்டது. நமகசூ இந்த யுத்தத்தை எதிர்நோக்குவதைத் தவிர வேறு வழி தென்படவில்ஃப் நமது வீரர்களும், படை அதிகாரி களும் நாட்டை காக்கத் தம் பொறுப்புகஃனச் செவ்வனே றைவேற்ற ஆரம்பித்து விட்ட இந்நிக்லயில் ஒவ்வொரு பிரஜையின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகின்றது.
பாரத நாடு சமாதான த்தை விரும்பும் நாடு, நமது காததுக் கொண்டால் தான் நமது சமா الكنكم الله بأن تلك لا اrطقتين நிறகும எண்பதும தயக்குத் தெரிநதிருபப التقليلاتنة اثر فة بقي أكثر ஜனநாயகத்துை, அத_ைமூலம் للانقلا بلا اذن للاطر السائر القر نات nرت நம் சமாதான உணவைக் காத்துக் கோள்ளி இ ன் து - قا للاتى أتلك التين الشركات فعال ليس
அநியாய ஆக்பிரமிப்பை அடக்குவோம். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு இது பெரிய காரியமல்ல, ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் நாம் ஒத்துழைப்போம்.
"ஜெப் ஹிந்த்'
ஆசியாவின் ஜோதி அன்னே இந்திரா ஆற்றிய உரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் தொட்டது.
போர் முடிந்த ஒரு சில நாட்களில் இருபத்தாறு இராணுவ ஆஸ்பத்திரிகளுக்கு இந்திரா விஜயம் செய்தார்.

Page 29
54 அன்னை இந்திரா
ஒவ்வோர் ஆஸ்பத்திரியிலும் அதிக நேரத்தைச் செல விட்டார். ஒவ்வொரு படை வீரனிடமும் சென்று, அவரது குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.
போர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னல் சாம்ப் பகுதியில் உள்ள இராணுவ முகாமைப் பார்வை யிடச் சென்றிருந்தார் இந்திரா.
புதை குழிகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த அப்பகுதி யில் சற்றும் அஞ்சாமல் ஒவ்வோர் முகாமுக்கும் சென்று படை வீரர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளே கேட்டறிந்தார்.
குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதுடன் நில் லாது, தனது நேரடிப் பார்வையின் கீழ் அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கைகளும் எடுத்தார்.
இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களைத தாமே பார்த்து கையெழுததிட்டார். ஓர் அன்னையைப் போல அந்த குடும்பத்தினரிடம் அ ைபு காட்டி பிரச்சினைகளைத் தி ர் த் து னவபபதில் அக்கறை காட்டினர்,
இந்திரா தனது அரசியல் வாழ்வில் அடுக்கடுக்காகப் பல கடுஞ்சோதனைகளை எதிர் நோக்கினர்.
1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடைந்தது. அதனுல் இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவரானா.
1977-ம் ஆண்டுக்கும் 1980-ம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில், இந்திரா காந்தி இரண்டு முறை சிறைச் சாலைக்குள் தள்ளப்பட்டார்.
பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். காங் கிரஸ் கட்சியிலிருந்து சில முக்கியஸ்தர்கள் அவரை விட்டு வெளியேறிஞர்கள்.

அன்னை இந்திரா 55
1980-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஈட்டியது.
மீண்டும் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானர்.
அதே ஆண்டு, ஜுன் மாதம் இந்திரா காந்தியின் வலது கரம் போல் விளங்கிய இளைய புதல்வரான சஞ்சாய் காந்தி விமான விபத்தில் அகால மரணமடைந்தார்.
அரசியல் வானில் சுடர் நட்சத்திரமாய் பிரகாசிக்க வேண்டிய மைந்தன் சஞ்சாயின் மறைவு, இந்திராவைப் பெரிதும் வாட்டியது,
உலக அரசியல் வானில் துணிவுமிக்க தலைவரான இந்திரா காந்தி 1983-ம் ஆண்டு அணிசேரா இயக்கத்தின் த2லமைப் பதவியை ஏற்றர்.
1983-ம் ஆண்டு அணிசேரா இயக்கத்தில் 101 நாடுகள் அங்கம் வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தனை நாடுகளும் ஏகமனதாக இந்திராகாந்தியை அணிசேரா இயக்கத்தின் தலைவியாகத் தெரிவு செய்தனி என்ருல். இந்திராவின் அரசியல் மதியூகமும், சாதுரியமும் எத்தகையன என்பதை உலகமும் உணர்ந்து கொண்டது என்றே பொருள்.
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் திகதி, இந்திய வர லாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாகும்.
ஆசியாவின் ஜோதியை, சுதந்திர இந்தியாவின் வீரப் புதல்வியை அணிசேரா இயக்கத்தின் தலைவியைக் கொலை செய்துவிட்டார்கள். கொடிய அரக்கர்களின் துப்பாக்கி குண்டுகள் அவரின் உடலை துளைத்தன. அவருடைய மெய்க் காப்பாளர்களான இரு சீக்கியர்களே அவரை மிக அருகி லிருந்து சுட்டனர்.

Page 30
அணிசேரா இயக்கத் தலவியான
இந்திராவுடன் முதல்வர் டிட்டோ, நஸார் ஆகியோர்,
அன்னே இந்திரா
பூசிய
உலகத் தலவர்களான
எகிப்திய முதல்வர்
re.
மால் এগ 내
 
 
 
 

அன்னே இந்திரா 57
இந்திரா காந்தி சுடப்பட்டார் என்ற செய்தி நாடு, இனய மயாழி கடந்து அகில உலகிற்கும் பரவியது.
11.30 மணிக்கு பி. பி. சி. செய்தியில் இந்திரா இறந்து விட்ட செய்து யை அறிவித்து விட்டாாகன
இந்தியப் பிரதமரின் மரணம் இலங்கையில் ஒவ்வொரு குடுமபது தருைப, தங்கள் தாயை இழந்து விட்டது போன்ற மச.கி நடிலடி உவ ட பிகியது.
இந்திராகாந்தி மரணமானுர் என்ற செய்தியை ஒலி பரபபய இடங்கை வ மினுவி வழக்கம ன நிகழ்ச்சிகளே நிறுத்திவிடடுச் சேக இசையை ஒலிபரபபியது.
இந்திராவின் மரணத்தைப் பற்றி இந்தியப் பத்திரிகை ஒன்று ஆவ்வாறு தெரிவித்தது:
"அக்டோபர் 31ம் திகதி ஐரிஷ் படத் தயாரிப்பாளர் களான பீட்டர் உஸ்த்திமீனவ குழுவினருடன் பிரதமரைப் பற்றி எடுக்கப்படும் ஐரிஷ் - மற்கு ஜெர்மனி தாஃலக் காடசித் திரைப்படம் சிப பந்தமாக பேசுவதற்கு நேரம் கொடுத்த ருந்தா பிரதமா பூந்திராகந்ாது. . ܬܐ
அன்று காலே 9 மணிக்கு தமது இல் லத்திலிருந்து அக் பர் ரோடு அலுவலகத்திறகு இந்திரா நடந்து வந்து கொண்டிருந்தார்.
மூன்றடி தள்ளிப் பின்னூல் ஐந்து பாதுகாவலர்கள் அந் தரங்கப் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் தன்மையில், அந்தரங்கச் செயலாளர் தவான் அவர்களுக்குப் பின்னூல்.
அந்த இரு பாதுகாவலர்களும் இரண்டு காம்பவுண்டுகளே இனேக்கும் கேட்டுக்குள்.
பிரதமர் இந்திரா நுழைகிருர்,

Page 31
53 அன்னை இந்திரா
அந்த இரு பாதுகாவலர்கள் தான் சப் இன்ஸ்பெக்டர் பென்த் சிங்கும், கான்ஸ்டபிள் சத்வன்த் சிங்கும், இருவரும் இரு புறமும் காவல் நின்ருர்கள்.
சத்வன்த் சிங் ஸ்டென் துப்பாக்கியை ‘ஸல்யூட் அடிக்க உயர்த்துகிரு ர் என்று பிற பாதுகாவலர்கள் எண்ணும் முன் பென்த் சிங் தன் .38 ரிவால்வரினல் ஐந்து முறை பொய்ன்ட் பளாங் ரேஞ்சில் சுட. . தொடர்ந்து சத்வன்த் சிங்கின் ஸ்டென் துப்பாக்கி தன் குண்டுகளை எல்லாம் காலி செய்து விட்டே நின்றது.
ரமேஷ்வர் என்ற பாதுகாவலர் விரைந்து சென்று இந் திராவின் உடலை கவசம் போல் மூடிக்கொள்ள, அவரும் குண்டடிபட்டார். ஆனல் உயிருக்கு ஆபத்தில்லை.
பாதுகாவலர்கள் பென்த் சிங்கை சுட்டுக் கொன்ருர்கள். சத்வன் சிங் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச் சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
படத் தயாரிப்பாளர் பீட்டர் உஸ்த்தினேவ் கூறுகிறர். ‘என் கைக் கடியாரத்தில் அப்போது சரியாக 9 மணி 8 நிமி டம் 27 விநாடி, முதலில் மூன்று குண்டுச் சத்தம் கேட்டது. யாரோ பட்டாஸ் வெடிப்பதாகச் சொன்னர்கள். தொடர்ந்து கேட்ட சத்தம் "ஸ்டென்" துப்பாக்கிக் குண்டுகள் தான் என்பதை உணர முடிந்தது. சிறிது இரண்டு நிமிட இடை வெளிக்குப் பின் மீண்டும் இரு முறை குண்டுச் சத்தம் கேட்டது."
பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு மரணமானர்
என்று செய்தி பரவ. கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன. பல இடங்கள் தீக்குளிக்கத் தொடங்கிவிட்டன.
இந்திய மக்களில் பலர் சீக்கிய சமூகத்தவர்களை பழி வாங்கத் தொடங்கிவிட்டனர்.

அன்னை இந்திரர் 59
மத வெறியும். மனிதக் கொலை வெறியும் எத்துணை தூரம் கொடுமைகளுக்கு வித்திடும் என்பதை அங்கு நடை பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டின.
மனிதகுல நாகரிகத்தின் மீது இரத்தக் கறை படிந்தது, இந்தப் பயங்கர நிலை மறு நாள் மாலை வரை நீடித்தது. மாலை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
காவியத் தலைவி காவியமானுர்!
நவம்பர் 2-ம் திகதி பிரதமரின் பூதவுடல் அவருடைய தந்தை பண்டிட் ஜவஹர்லால் நேரு வசித்த தீன்மூர்த்தி பவனில் பொது மக்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் வெள்ளத்தை தடை போட முடியாமல், போலீஸார் தடி யடிப் பிரயோகம் செய்துதான் கட்டுப்படுத்த வேண்டி யிருந்தது.
* 1984-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திகதி ஆசியாவின் ஜோதி அன்னை இந்திராவின் இறுதி யாத்திரை தொடர்த்தது.
"தீன்மூர்த்தி பவனிலிருந்து சரியாக 12-30 மணிக்கு இராணுவ பீரங்கி வாகனத்தில் பிரதமரின் பூதவுடல் வைக் கப்பட்டு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
காலையிலிருந்தே ஜன சமுத்திரம். முதல் நாள் இரவே குடும்பம் குடும்பமாக, பாலருந்தும் பச்சிளங் குழந்தைகளை யும் தூக்கிக் கொண்டு வந்து ஊர்வலம் செல்லும் பாதை களில் எல்லாம் கிராம மக்கள் ராஜஸ்தானி, பார்ஸி, சிந்தி உடைகளில், மொழிகள் பல பேசிக்கொண்டு, பிரதமரின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில்.

Page 32
60 abysit her gii Sprit
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் மூவர்ண தேசிய கொடியால் போர்த்தப்பட்டு
பூ ரதத்தில்.
பூ உடல் சென்றது.
வழியெல்லாம் மக்கள், விழியெல்லாம் கண்ணிர். கண் ணிர் வழியும் முகத்துடன் கோஷமிட்டனர்.
“ஜப்தக் சூரஜ் சாந்த் ரஹோகா இந்திரா
தேரா நாம் ராஹோகா.
சூரியர் சந்திரர் இருக்கும் வரை இந்திரா
உன் நாமம் இருக்கும்."
இவ்வாறு வழியெல்லாம் மக்கள் கண்ணிர் வடித்த வண்ணம் கோஷமிடுகின்றனர்.
பூ ரதத்தில் பூ உடல். இறுதி பவனி
 

அன்னை இந்திரா 6.
பிற்பகல் 3-16 க்கு சாந்தி வனத்துக்குள் ஆசிய ஜோதி யின் பூ உடல் நுழைகிறது.
பூத உடல் கீழே இறக்கப்படுகிறது.
இராணுவ வீரர்கள் சுமந்து வருகின்றனர்.
முன்புறம் ராஜீவ் காந்தியும், அருண் நேருவும் தோள் கொடுக்கிருர்கள்.
இராணுவ மரியாதைகள் செலுத்தப்படுகின்றன.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் பூ உடல் கிடத்தப்படு திறது. போர்த்தப்பட்ட தேசிய மூவர்ணக் கொடியை இராணுவ வீரர்கள் எடுக்கின்றனர்.
கங்கை நீரில் குளிப்பாட்டப்பட்டு, தங்கநிறப் "டோர்டர்" போடப்பட்ட சிவப்பு நிறச் சேலை கட்டப்பட்டு, சந்தனம் பூசப்பட்ட இந்திராவின் பூவுடல் . .
இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகின்றன, வெள்ளை குர்த்தா பைஜாமாவில் கரி ந்தி குல்லாயில் ராஜீவ்
அருகில், மனைவி ஸோனியா.
மகன் ராகுல். '
மகள் பிரியங்கா.
மேனகா காந்தி வெள்ளைப் புடவையில்,
அருகில் மகன் வருண், பிரியங்காவின் கைகளை கோர்த்துக் கொண்டு
இந்து முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.கையில் அக்கினியுடன் ராஜீவ் வலம் வருகிருர் . ஆச்சாரியார்கள் வேதம் ஒத, இராணுவ பீரங்கிகள் உயர்ந்து குண்டுகள் பொழிய.

Page 33
62 அன்னை இந்திரா
அடுக்கப்பட்ட சந்தனக் கட்டைகள் மீது
நெய், தேன் மழையில் .
மூண்டது பெரும் தீ.
ஒரு சகாப்தத்தின் வீரக் காவியத்தை எழுதிய கரங்கள் ஒய்ந்து விட்டன.
காவியத்தின் தலைவியே காவியமாகி விட்டார்.

ஓர் அற்புதக் கலைஞனின் கால் நூற்றண்டு கால ராஜ பூணீரீகாந்தன் கலை இலக்கியப் பணி
கலை இலக்கியத் துறையில் கடந்த கால் நூற்றண்டு காலமாக இடையருத்தொடர்ச்சியுடன்காலடித்தடம் பதித்து வரும் ஒர் அற்புதக் கலைஞன் அந்தனி ஜீவா. இவருடை 25 ஆண்டு கால எழுத்துப் பணியை கெளரவிக்குமுகமாக கல் ஹின்னை தமிழ் மன்றம் தனது 25 வது வெளியீடாக இவரின் 'அன்னை இந்திரா" என்ற நூலை வெளியிடுகிறது
கவிதை, கட்டுரை, சிறு கதை, சிறுவர் இலக்கியம், விமர்சனம், நாடகம், பத்திரிகைத்துறை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு தனது ஆக்கங்களை வெளிக்கொணர்ந்த அந்தனி ஜீவா கலை இலக்கிய உலகில் தான் ஒரு சகலதுறை வல்லாளனென்பதை நன்கு புலப்படுத்தியுள்ளார். சிறு கதை
அறுபதுக்களின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசஞ்செய்த அந்தனி ஜீவா இதுவரை சுமார் இருபது சிறு கதைகளை எழுதியுள்ளார். இவற்றுள் 'மலடு' (ஈழ நாடு), “விதி' (சிந்தாமணி) , “ ‘புறுட்சலட்' (சிரித்திரன்), “தவறுகள்" (அமுதம்), ‘நினைவுகள்’’ (தேச பக்தன்) ஆகிய சிறு கதை களைக் குறிப்பிட்டுக் கூறலாம். இவருடைய சிறு கதைகள் (கஞ்சரக் கன்றுகள், பன்றிக் குட்டிகளல்ல. இவர் தொடர்ந்து சிறு க ைநகளை எழுதியிருந் கால் தமிழுலகில் சிறந்த சிறு கதையாசிரியராகத் திகழ்ந்தி நப்பாரென்பதற்கு மேற்காட் டிய சிறு கதைகள் உறுதிச்சான்று பகிர்கின்றன. ྾པ་ கட்டுரை
கட்டுரை இலக்கியத்தில் கைதேர்ந்தவர் அந்தனி ஜீவா. இவருடைய பல கட்டுரைகள் தினகரனிலும் "மல்லிகை" போன்ற இலக்கியச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான அ. த. கந்தசாமியைப் பற்றி 'சாகாத இலக்கியத்தின் சரிக் திர நாயகன்", தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி ‘ஜெய காந்தனைக் கண்டேன்', 'ஜெயகாந்தன் ஒரு பார்வை' , எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனத் தொடர் கட்டுரை 'நமக்குத் தொழில் எழுத்து', நாடக - திரைப்படத்துறை விமர்சனக் கட்டுரை 'சில நேரங்களில் சில கலைஞர்கள்' போன்ற கட்டுரைகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். தின கரனில் 'நினைத்துப் பார்க்கிறேன்" என்ற தலைப்பில் வாரந்தோறும் இவர் எழுதிவரும் தொடர் கட்டுரைகள் பயன்மிக்க பல தகவல்களைச் சுவையுடன் தருகின்றன.

Page 34
தகவல்களைச் சேகரிப்பதிலும் சேகரித்தவற்றைச் சுவையுடன் தருவதிலும் "சுறுசுறுப்பான இலக்கியத் தேனி அந்தணிஜீவா. நாடகம்
1970-ம் ஆண்டில் 'முள்ளில் ரோஜா' என்ற நாட கத்தை எழுதி, நெறிப்படுத்தி நாடக உலகிற் பிாவேசித்த அந்தனி ஜீவா இதுவரை சுமார் பத்து நாடகங்களை அரங் சுேற்றியுள்ளார். நான்கு கதாபாத்திரங்களைக்கொண்ட “பற வைகள்' மூன்றே கதாபாத்திரங்களைக் கொண்ட ‘கவிதா' போன்றவை வெற்றிகரமான பரிசோதனை நாடகங்கள். மாத்தளை கார்த்திகேசு எழுதி, அந்தனி ஜீவாவினல் நெறிப் படுத்தப்பட்ட 'தீர்ப்பு’* தமிழ் நாடகத் துறையில் சிறந்த அரங்கப்படைப்பு என விமர்சகர்கள் பாராட்டியுள்ளார்கள். தொழிலாளர் வர்ச்கப் பிரச்னை, வேலை நிறுத்தம் போன்ற வற்றை 'அக்கிணிப் பூக்கள்’’ என்ற பெயரில் கலை நயத்து டன் நாடகமாச்கித் தந்துள்ளார் அந்தனி ஜீவா. இந்த நாடகம் ஒன்பது தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது, பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் மகாட்டின்போது அஈங்கேற்றப்பட்ட இந் நாடகத் தைப் பார்த்துக்கொண்டிருந்க மலைநாட்டுத் தொழிலாளர் கள் உணர்ச்சி மேலீட்டால் முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். இவாடைய 'வீணை அழுகிறது' என்ற நாடகம் 1974-ம் ஆண்டில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. மீனவர் பிரச்னைக%ள மையக் கருவாகக்கொண்ட 'அலைகள்' என்ற நாடசம் கலாச்சாரப் போவையின் நாடக விழாவில் இாண் டாவது பரிசினைப் பெற்றது. 'டறக் காத கழுகுகள்" என்ற நாடகம் தமிழ் நாடக மேடையின் புதிய சரிசனம் என
விமர்சகர்களால் வியந்து பாராட்டப்பட்ட து. uᎵ Ꮺ5rᎢ Ꮺ5 ᎧᎸ பாரதி நூற்ாண்டின் போது 'மகாகவி பாரதி' என்ற நாடகத்தை நெறிப்படுத்தினர்.
தெரு நாடகம்
மக்களுடன் நேரடியான, நெருக்கமான தொடர்பினை எற்படுத்தச் சிறந்த கலே ஊடாகம் செரு நாட கம். அந்தணி ஜீவா இத்துறையிலும் ஈடுபாடுகொண்டவர். தெரு நாடக முன்னேடிகளில் ஒருவரான பாதல்சர்க்காரின் பயிற்சிப் பட் டறை 1980-ம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்றபோது அதில் பங்குகொண்ட அந்தனி ஜீவா நாடு திரும்பியதும் பல தெரு நாடகங்களை மலையகத்தின் பல பாகங்களிலும் நடத்தி யுள்ளார். இவரின் 'வெளிச்சம்', 'சாத்தான் வேதம் ஒது கிறது" போன்ற தெரு நாடகங்கள் பல தடவைகள் மக்கள் முன் நடித்துக் காண்பிக்கப்பட்டன.
அந்தணி ஜீவாவின் கால் நூற்ருண்டு கால கலை இலக்கி யப் பணி மேலும் தொடரட்டும்.


Page 35
를 를
"புதிய வார்ப்புகள்' " Tä முறை எழுத்தாளர்க்ளேயும் "
L TTLTTL TLL LLL LLL LLLLL SMLL LLLLL LGL
"நமக்குத் தொழில் எ( எழுத்தைத் தொழிலாக - கொண்டிருக்கிருர்,
ஈழத்து நாடக மேடைய புதிய தரிசனங்களோபும் கொள் மேடையேற்றி வருகிருர்,
1970-க்குப்பின் தொழில: தமிழ் நாடக மேடைக்கு ' அறிமுப்படுத்திஞர்.
1974-ம் ஆண்டு இவரது கத்திற்கு அரசு தடை விதித் சிறு கதை, நாடகம், விம தனது ஆளுமையை நிநோ
பெயரில் பெண் படைப்பாடு
புள்ளார்.
1978-ம் ஆண்டில் தமிழ்
தமிழ் நாடு கிலே - இலக்கிட
KK OM Ou D LLL LLLL SS S S SKSLKSSMMM KKM M OOOeOM L TTS
 

LLLLLLL MS ZLLLL LLL LLLLL S LLLLZZ
ழத்து" என்ற கூற்றுப்படி வாழ்வாரி அந்தனி ஜீவா
பில் புதிய வீச்சுக்களேயும், ண்ட நாடகங்களே எழுதி,
ாளர் வர்க்கப் பிரச்சனைகளே 'அக்கினிப் பூக்கள்" மூலம்
"வீன அழுகிறது" நாட திது, 3ர்சனம் ஆகிய துறைகளில் ட்டியுள்ளார். ன்ற வரிசையில் இஃளய தலே "பெண் பிரமாக்கள்" என்ற விகளேயும் அறிமுகப்படுத்தி
ம் நாட்டில் நடைபெற்ற
பெருமன்ற மாநாட்டில் கலந்து கொண் டு நிகழ்த்திய ஆய்வுரை "ஈழத்தில் த மி ழ் நாடகம்" " எ ன் ற பெயரில் நூலுருவில் வெளிவந்துள்ளது.
1980-க்கு ப் பின் தெ ரு நாடகத்தை கொழும்பிலும், மலே யகத்தின் பல பகுதி களிலும் நடத்தியுள் öTTTri,
ம ஃ1 ப க க் கஃ இலக்கியப் பேரவை செயலாளராக இருக் கிரூர், "கவிதா" என்ற பெயரில் சஞ் சிகை வெளியிட்டுள் భక్తి ifffTri
TTFFoo Ferrrrrrra