கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தகுமாரன்

Page 1


Page 2

G
சித்தகுமாரன்.
ஆசிரியர்
இடைக்காடர்
எழுதியது.
《《་ ལ་《
Copy-right reserved. விலை ரூ. க. உடு சதம்,
யாழ்ப்பாணம்,
நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1925。

Page 3

முகி வு  ை
இக்கதை, சரியை, கிரியை, யோகம், என்னும் மூன்று பாதங்களேயும் ஒட்டி, யெழுதப்பட்ட ஒர்கற்பனுசரிதம் இகிற் கானப்படும் பெயர்கள் உடம்பின் இந்திரியம், கரணம், தத் துவம் முதலியவற்றின் உருவகம் ஆகையால், அவைகளின் குணுகுணங்கள் அப்பெயர்களையுடைய ஆட்களுக்கும், ஊர் களுக்கும் அமையும்.
இதை வாசிக்கும் அன்பர்கள், ஒருமுறை வாசிப்பதோ டமையாது, பலமுறை வாசித்து, விஷயங்களே ஊன்றி யோசிக்
கின், தகுந்தபயனே Li sin LaFAIT FAI, GITT சமயவாதிகள், JFE En LIGI T-TGE,
செய்வதை யொழித்து, தத்தஞ் சமயநூல்களிற் காணப்படும் உண்மைகளே பறிவது, அவர்கள்மேற் பொறுத்த கடனுகுமென் பதை புணர்த்தும் நோக்கமாக இது எழுதப்பட்டமையால், சகலரும் இதிற்கானப்படும் குற்றங்களே விடுத்துக் குணங்களே பங்கீகரிக்குமாற வேண்டுகின்றேன்
ஆக்கியோன்

Page 4

S S S S S S S S S S S S S
For L'ULLi.
சித்தகுமாரன்.
கம் அத்தியாயம்
இக்கதை ஆரம்பிக்குங் காலத்தை அறிய எவரும் ஆவ லுள்ளவர்கள் யிருப்பது III, ITTF சிருட்டி காவங் தொடக்கம் சங்க காலம்வாயும் பஞ்சதிருத்தியங்கள் விசுப்பமின்றி ாடர்தி வரிலும், காலவேற்றுமையால், உலகவியல்பு ாறிமாறி வருவதை கங்கள் காண்கிருேம். ஆகவே, சனங்கள் காலத் துக்கேற்ற கோமா நடக்க எவப்பநிதின்மூர்கள்
அன்றியும் அன்னிய தேசத்தவர்களுடன் சகவாசஞ் செய்வதாலும், அவர்களுடைய கல்வியைக் கற்பதாலும், அவர்
சுருடைய பழக்க வழக்கங்கள் சங்களுக்குள் மெல்ல திரைந்து விடுகின்றன. அன்ரிய சாதியாரின் கொள்கைகளும் அபிப்பிராயங்களும் சனங்களின் மன்திற் பதிந்து, அவர்களின்
கொள்கைகளேக் கொள்ளவும், அவர்காேப்போஸ் அபிப்பிராயங் கொள்ளவும் சனங்கள் ஏவப்படுகின்ருர்கள். அங்கீகரிக்க வேண்டியவைகளே அங்கீகரித்து, கவிர்க்கவேண்டியவைகளைத் தவிர்த்து, நடக்காது வைகளேயும் அங்கீகரித்து, களின்படி நடப்பதால், சனங்கள் ஒழுங்கு தவறி சுடர்கின்
சமயாசாரத்தையும் கைவிட்டு, தங்கள் முன்னுேர் அனுசரித்த வழிகளேக் கண்டிப்பதுமல்லாமல், அவர்கள் மிகவும் மூடத்தன்
மான நிலையில் இருந்தார்களென்றும் சாத்திர உணர்ச்சி சற்று
இன்னும் சனங்கள் தங்கள் தங்கள் சாதியாசாக்கையும்
மில்லாதவர்க ளென்றும், பகிரங்கமாய்ப் பேசவுக் கலேப்படு கின்ருர்கள்.
இவ்விதமாகச் சனங்கள் தக்லதடுமாற்றங்கொண்டு பிதத் 崎金f吋岛 காலங்களில் சாத்தற் கடவுள் உலகத்தைக் சாக்கும்
நிமித்தமாக அவதாாஞ் செய்து அதை கிலேநிறுத்துகின்ரு

Page 5
ரென்று சைவ நூல்கள் கூறும் எப்பொழுது உலகத்தில் நிே
தவறுகின்றதோ அப்பொழுது ஒரு அவதாரம் ஏற்படுகின்ற தென்று சாங்கள் சாதானமாக தினேக்கின்ருர்கள்
அதுபோலவே, எக்காலத்துக்கு இக்கதை மேற்குமோ அக்காலத்தில் இது ஆரம்பமாகின்றது.
பிரம்புரியிலே, மின்ன்ெறின்நாள் வெளிக்கு அணித்தாக "ஞானுேபவித்தியாசா' என்னும் பெயரையுடைய ஒர் தமிழ் வித்தியாசாஃப் யிருக்கின்றது. அவ்வித்தியாசாலேயமைக்கப்பட் டிருக்கும் வாவிலேயே, ஆசிரியர் வசிப்பதற்கும் ஒர் விடு கட்டப்பட்டிருக்கின்றது. ஒர் வாலிப ஆசிரியர் அவ்விட்டில் வசித்துக்கொண்டு ஆங்கித்தியாசாஃபில் படிப்பித்து வந்தார். இவர் கிந்திய கருமங்களே முடித்து, ஒவ்வொருநாளும் *蚤 லுக்கு ப்போய், ராமி தரிசன்ஞ் செய்வது வழக்கம்
ஒருநாள் குரிய லுதிக் * 曼芭 * வாசஸ்தலத்திலிருந்து, வழக்கம்போல அர்தவாசிரியர் சுவாமி தரிசனஞ் செய்யும்படி விதிவழியே கடந்து போனுர் அவ ருடன் பருவத்திலும் தோற்றத்திலும் மற்ள்ெவிதத்திலும் அவரை பொத்த இன்னுெருவர் சம்மாதிந்துக்கொண்டுபோஞர். இருவரும் தோற்றத்தில் இந்தவர்களாயிருந்தம், அபிப்பிரா பத்தில் பேதப்பட்டவர்கள் போற்முேற்றிஞர்கள்.
சகோதரர்களென்றும் ஆலயத்துக்குப் போகும்பொழுதும், ஆலயத்திலிருந்து விட்டுக்குத் திரும்பும் பொழுதும் இவ்வித மாகவே தினங்தோம் சம்பாத்துக்கொண்டு போவார் ளென்றும் ஊகிக்கவேண்டியிருக்கின்றது.
தம்பி அண்ணு சூரியனுகின்சஐந்து நாழிகைக்குமுன் த்ெதிரை
அவர்களுடைய சம்பானோபநோக்குமிடத்து, அவர்கள்
விட்டெழுத்து மலசலவிமோசனஞ் செய்து, அன்பின் ஸ்தானம் அனுட்டாம் முதலியவைகளே முடிந்துக் கித்தமும் கோவிலுக்குப் போதிகுல் என்ன பிரயோசனம் ஒன்றபில்லேயே கித்தினார்குப் பங்கஞ் செய்வதே பன்றி வேறென்றையுங்காாேள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

െ. : 厝) "、臀 வினுயிற்றே. типте GF எங்களுக்குக் கற்பித்து வைத்தவைகளே அடி 扈) மறந்து *L、 சுந்ததஞாய u sala II. ET
* . வாலறிவன் நற்டொழாரெனின் . 57 التي لمدة தெய்வப் லமைக் திரு வள்ளுவக்ாயஞர் ċifri f'IIIIIIIII உம்முடைய
Lo5) ..”ታ F5''' '''Fi. ".
El Till GT, ET பூசபெள for a ATTATTFAN" I "ATAF" | iii
| ni = 1 = } சோதிட சாத்திரம் முதலிய சார் திரங்களும், சமயநூல்
』 是、
அவைகளேர் ** விபரீதமற விளங்கி,
சொல்விய விதிப்படி நடப்பதற்கு தேவையான கருவி
고 . நூல்களே பக்தி, - ! !"
Liv LENILT. J. "" "-" "-" ாதங்களில் ராம்
* *。 ,* " "-" " " பியத்தின் முக்கிய பேஃலயாகும். தம்பி | டு யனவகள் முழுவதும் உண்மை துவகளே 。 リ、リcmQ』。」。 My F57 இருந்து ההח 鸥
நூல்களின்றி, மனிதர் இப்பூவுலகத்தில்தங்கள் விேயத்தை
. ܕ ܒܩܨ எவ்விதம் 阿一、 யுமென்று பாது மனதிற்படவில்
லேயா கருவிநூல்கள் மது தேகத்தைப் போழிந்து
--
品、 இன்றியமையாதன. சுவரிருக்கார்முன்
சித்திரமெழுகலாமென்ற சாதாசன் சனங்களும் அறி
வார்கன்ே உடன்நி உயிர் வாழ்வதெங்ானம் ஆகை
Lالالكتلة بواسطة الات ال போவிக்கவேண்டியது El வொருவருடைய
கடமையுமாகும் அதற்குத் தேவையான வண் படை
த்ெதிரை, காலசேபம் முதலியவைகளே நாம் உடலுக்
குக்கொடுக்காவிடின், அது நிலத்து நித்தல் எங்கினம்
டன்கில்ாதுபோகவே உயிரும் நில்லாது. அப்பொழுது நீ யிருக்கு என்ன உறுதிப்பயனக் கொடுக்கப் போகின்
P
罩 தமையன் ே தேசிகனமுத்தரியான்
சனசம்மதம் அதை கான் ஒத்துக் கொள் ஆணுல் தேகி இவ்வித தேகங்கள் பலவற்றில் அவைகளைத் தனது விடுதி விடுகளா பெண்னி யிருக் விட்டால், இன்னென்றைச்

Page 6
சம்பாதித்துக் கொள்ளுவன். ஆகையால் தேசம்கியோன தல்ல. ஆகுல் தேகி என்றென்றைக்கும் கிலேயானவன். அன்றியும் தேகிக்காகத்தேகமுண்டாமதேயன்றித்தேகத் திற்காய்த் தேகியுண்டாகவில்லே என்ருலும் தேசத்தைக் கவனியாது விட்டு விடும்படி தன் சொல்லவில்ஃப் அதற் குப்போதுமான, ண், உடை, நித்திரை முதலியவை களைக் கொடுப்பதே பன்றி, மிதமிஞ்சிக் கொடுப்பது அநா El L. தேகியை விட்டுத் தேசத்தையே பொருளாக மதித்தி, அதற்காக இரவும் பகலும் காலத்தைச் செல் விடுவது விவேகிகளின் இலட்சனமல்ல.
தம்பி அண்ணு, தேகம் கிலேயானதல்லாவிடின், சில யோகிகள் தபசிகள் தங்கள் காயத்தை வச்சி காயமாக்குவதின் பிரயோசனம் பாது கிலேயில்லாத தேகத்தை எவ்விதம்
GLI FR, IT, IT, IL I In Ti-Tim IT, Liri
தமையன் கம்பி இறக்குமியல்புள்ள தேவர்களுக்கு அமார் (அ=இன்னிப்பொருள் மார்-மரிப்பவர், அமார்=மரியா கவர்) என்னும் பெயர் உபசாரமாக வழங்கப்படுவது போல, கிலேயில்லாத தேசத்துக்கும் சாமானிய மனிதரின் தேசத்தைப் போலாகாது, சேயின்றிக் கூடிய காலத் துக்கு உயிருடனிருப்பதால், உப்சமாக வச்சி காயம் என்னும் பெயர் கொடுபட்டிருக்கின்றது. வச்சி காயம் என்றென்றைக்கும் இறங்ாது இருக்கு மென்று எண்ணுவது தவறு இவ்வித விளக்கப் பேதத் தினுல், அனேகர் மோசம் போகின்ருர்கள்
தம்பி கித்திய 品置、 முடித்து ஆலயத்துக்குப் BLE IT , சுவாமி தரிசனஞ் செய்வதினுல் தேதி என்ன பயன் படை
தமையன் நல்லவிஞவைக் கடவினிர் சந்தோஷமாக விடை
தருகின்றேன் கவனமாய்க் கேளும் தேகி, உடம்பின்
எப்பகுதியிலும் வியாபிக்கிருப்பினும் மனதிலேயே சகா
பிரதிவிம்பித்துக் கொண்டிருக்கின்ருன் நாம் மாதிற்குக்
கொடுக்குஞ் சுகதுக்கங்கள் தேதியை படைகின்றன.
 
 
 
 
 
 
 

ஆகையால் நாம் எவ்வளவு சுத்தமாய் மனதை வைத்திருக் கின்ருேமோ அவ்வளவு சுத்தமாய் தேகி யிருப்பான். அகச்சத்தத்திற்குப் புறச்சுத்தம் அவசியம் வேண்டியது. செய்து, சுந்தமான உடைகளே பணிவதால், மனதில் ஒர் சுசன் தோற்றுகின்றது. அன்றியும் சாம் ஆரோக்கியமாயிருப்பதற்கு, தேகம் சுந்த மா யிருக்க வேண்டும். ஆகையால் நித்திய கர்மம் அவசியமானது என்று அறிந்து கொள்ளும் மனம் சுத்தமாயிருக்கும் பொழுது அகிலிருந்து உதிக்கும் எண்ணங்களும் சுத்த மாயிருக்கும். அப்பொழுது கடவுளேத் தியான்னிப்பது இலகுவாயிருக்கும்.
மனமானது, குரங்கைப்போலப் ப்லவென்னங்களிலும் பாய்ந்துதிரியும் இயல்புடையது. அதை ஒருவழிப்படுத்து வதற்காகவே, நாங்கள் சுவாமிதரிசன்ஞ்செய்து, அவரைத் தியாளிக்கின்ருேம். இவ்விதமாக, நாங்கள் பழகிக்கொண் டால், காாதிசத்தில், மனமானது அசையாது சதா தியானத்தில் உலர்த்தை பறக்கும் மறக்கபே தேகி சுக
Enill இதற்கிடையில், இருவரும் கோபுரவாயிலேயடைந்தார்கள் தமையன், ஹர ஹர வென்று சொல்லிக்கொண்டு சிரசின் மேற் கடப்பி, கோபுரத்தையும், அதன் பின் சங்கிதா எந்தையும் பார்த்து வளங்கிஞர் தம்பியோ கூடகின்று தம்ை பன் செய்வது போலச்செய்தாலும் தன் மனதை வேறிடத்திற் செலுத்திஞர் அவர் கோபுரத்தின் சிந்திர வேலைகளேயும், செய் யப்பட்டிருக்கும் பதுமைகளேயும், அவைகளின் அளவு பிரமா னங்களேயும் பார்த்துக்கொண்டு நின்ருர் தோற்றத்தளவில், இருவரும் ஒரே கிரியைகளேச் செய்தாலும், ஒருவருடைய மனம் சரிய கிரியைகளோடு படிந்தும், மற்றவருடைய மன்ம் புலன்களே வேறிடத்துக்குச்செலுத்திக்கொண்டுமிருந்தது. பூசை பாரம்பமாகும் வரையும் இருவரும் கோவிலேப் பன்முறை வலம் வந்தார்கள் நைவேதனமாகி, பூசை பாரம்பமான பொழுது, தனமயன் தேவார திருவாசகங்களே ஒதிக்கொண்டு, கடவுளு டைய கிருமேனியை மனதிற் பநித்து, தீபாராதனே பைத் தரி

Page 7
சித்து இருகரங்களேயுர் தேேமற் குவித்து, வணங்கினர் கம்பி தமையனப்போல, எவற்றையுஞ் செய்தாலும் மனதைக் கடவுளிற் பதிக்கவில் பூசகர் துபதிபங்களே எவ்விதங்காட்டு தின் குரென்றம், சுவாமிக்கு என்னவிதமான நைவேதனம் படைக்கப்பட்டிருக்கின்ற தென்றும் சங்கிக்ானத்தில் கின்று கைகாட்டும், தாசியானவள் எவ்விதம்தன்னங்கங்களே பசைத்து அபிரபஞ் செய்கின்ருளென்றும் பார்த்து, அவைகள்ேப்பற்றி
யோசித்துக்கொண்டு மின்ருர் குளத்தில் வசிக்கும் தவளே அதிற்
புஷ்பிக்கும் தாமரைப்பூவின் மதுவை புண்ண விரும்புவதில்லே அதிக தாாத்திலே யுள்ள வண்டு அங்கு வந்து, அதிங் காணப் படும் மதுவ, பூவின்மேல் பிங்கா சையுடன் உட்கார் கிருந்துகொண்டு உண்னும் அதுபோலவே, சுவாமி ரங்கி தராத்தில் நிர்றம், சுவாமிசங்க் தியானம் பண்ணுது சிலர் கிம் கின்ருச்கள் சிலர் மிகத் தூரத்தில் வசிக் தும் நேக வருத்தம் பாராது ஆலயத்திக்குப் போய், சுவாமி சந்நிதானத்தில் நின்று அவரைத் தியானித்து அதி லானந்தமடைகின்ருர்கள்
இருவரும் தரிசனேயை முடித்துக் கொண்டு விட்டுக்குத் கிரும்பிப் போகும்பொழுது முன்போலவே, சம்பாதிக்கத் தொடங்கினுர்கள். தம்பி அண்ணுதிர் முன் சொல்லியபடி சுவாமிதரிசனஞ் செய் வது மனதை ஒரே கிலேயில் நிறுத்தும் ாேக்கமாகவே அவ்விதம் மனதை பிறந்துவதற்கு வேறுவழிகளில் இலயோ? அனேக வழிகளிருக்கின்றனவே. அ வைகளே விடுத்து சுவாமி தரிசனஞ் செய்வதின் முக்கிய கியாயம் யாதோ? நிற்க, சுவாமி தரிசனஞ் செய்யும்பொழுது, பூசகர் தான் கிக்னத்தபடி துபதீபங்களே ஏற்றுவதும் இறக்குவதுமா பிருந்தார். அன்றியும் தாசியானவள் வழிபடும் பக்த கோஷ்டிகளே, சுவாமி தரிசனஞ் செய்யாதபடி, ஈடன்ஞ் செய்து கைகாட்டிக் கண்காட்டிகின்ருவே. இவைகளும் மனதை யொருவழிப்படுத்துவதற்கு எற்ற வழிகளோ? தமையன் தம்பி, நீர் ou LZ 1275. காரியத்திற் குறை கூறுகின்றி. *、 சதவகிரியைகளும் நியாயம் பற்றியே யேற்படுத்தப்பட்டன. நாளடைவில் சிலதிரிப
 
 
 

டைந்து கவருயும் செய்யப்படுகின்றன். எ ய்தவனிருக்க அம்பை நோவதுபோல, செய்கின்றவர்களின் குற்றத்தை விதியிலும், விதியை ஏற்படுத்திய மகாள்களின் மேலும் சுமத்துவது நகாதே. ஆலயங்களிற் செய்யப்படும் ஒள் வொரு கிரியையும் ஒவ்வொன்னக் குறித்தே நிற்கும். பதிபா பாசம் மூன்றும் ஒன்றற்கொன்ற எவ்விதசம் பர்சுமுள்ளவைகா யிருக்கின்றன வென்றம், மனுஷன் பாசத்தை மறுத்து, பதியை *、 தன்சீவியத்தில் என்னவென்ன செய்து வரவேண்டு மென்றம், நாடகங் களில் அபிவித்துக் காட்டுவதுபோல, ஆாமங்களில் |laysia வில்லாத நாங்கள் பிாக்கிபட்சமாய்க் சண்டு, அதன்ப ாடக்க ஆக்கிரியைகள் எங்களுக்கு வழிக ட்டுகின்றன. அவைகளே ப்பற்றி GITT இவ்விடத்தில் f'fieri , "GPV யாது. தற்காலத்திற் போலாகாது ஆரம்பத்தில் தாசிகள் அவர்களுடைய பெயர்களுக்கியைய, தேவதாசிகளாயிருக் தார்கள் நாளடைவில் அவர்கள் ஒழுங்கு தவறி ஈடக்கத் தொடங்கிஞர்கள் அவர்களுக்கு இக்காலத்தில், தாசிகள் என்றும் தகாது. வேபிகள் என்றும் பெயரே சுகும். 岛、 ஆலயங்களி ஈர்க்க விடுவது விவேகிகளுக் கல்ல. அப்படிப் பட்டாளர் தவிர்க்கவேண்டியது ஒவ்வொருவருடையவுங்கடமையாகும்.அதைவிட்டு,குறை சுறிக்கொண்டு சமயத்தையும், அதன் ஆசாாங்க்ாேயும் இவைகாே யேற்படுத்திய மகன்களேயும் தாற்றிச்சொன் ம்ே, நிக்கை செய்துகொண்டும் கிரிவதுமாத்தர்க் கழகல்ல, தம்பி துண்ணுச் சொல்பல்விகளில் அனேக உண்மைகளிருக் கின்றன. இருந்தும், உலகவிச்சைகளே அனுபவித்துக் கொண்டு, மது மனதைச் சலிப்பற்று, அசையாது வைத் துக்கொள்ள் ப் பல்வேதுக்களிருக்கும்பொழுது, ჟrჭტენესწინება ாருளிப்பதுபோல, நமது தேகத்துக்கும் மனதிற்கும் சஷ்டத்தைக் கொடுப்பது புக்கியாகுமா? இலகுவான வழிகளே விட்டு, கண்டங்காே யனுபவிப்பது கனியிருக்கக் காயடித்துக் கனியாக்குவதுபோல் முடியுமல்லவா ஆசை
பால், வழிவழியாய் மனதைக் கிருத்திசெய்து, அதை

Page 8
S
பொருவழிப்படுத்தலே உத்தமமென்று என்மனதிற்படு கின்றது. தமையன் முட்டனுக்குக் கிட்டவழி யென்றபடி, எல்லாம் இலகுவில் முடியுமென்று நிரேக்பின்யிர் ஒருவன் எல்லா வற்றையும் தன் அனுபவத்தில் கண்டறிய வேண்டுமென்ற கிரீனப்பது புத்தியல்ல. எனெனில், அவ்விதம் அறிவதற்கு மனுஷனுடைய ஆள் போதியதல்ல சுற்றது கைம்மண் Goronwy. கல்லாது லகளவு' என்பதே அதற்குப் போகிய சான்ருகும் பெற்ருள் ஒருபிள்ளே யைப் பார்த்து, 'நெருப் புச்சுடும்-அசைத்திண்டாத என்ருல், *çır. - நம்பி அவர்கள் சொற்படி நடப்பதே முறை. அதைவிட்டு அப்பிள்ளே'கான் நம்பமாட்டேன், திண்டிப்பார்ப்பேன்" என்று சொல்கேகொண்டு ருெப்பைத் திண்டி குல் என்ன நடக்கும் பிள்ளேயின் வில் கொப்புளங்கொண்டு புண் ணுகி, அனேக நாட்களுக்கு பிள்ளேக்கு வருந்தத்தைக் கொடுக்கும் அதுபோலவே, சரியை கிரியைகளே சரியோ பிழையோ வென்று பாராது காரணம் பாது, ஆன்ருேர் சொல்லிவைத்திருக்கிறபடி ܨܝ ܬܐ கொண்டு, அவைகளைப் பற்றி விசாாண்ே புரியவேண்டும் அசனுல் ரம்ான்மையை படையலாம். இதை கேன்குய் யோசித்துப் பாரும் இப் பொழுது அது மக்கு தன்முயாவி லும் காலாகிதத் கில் அதை விளங்கிள் கொள்ளுவர். அப்பொழுதுதான் கிணத்ததும் கடந்ததும் கவருனவை யென்று கண்டு கொள்ளுவர்.
தாசியானவள் சக்கிதானத்தில்கின்ற டிக்கும்பொழுது 'உலகம் ஒர் நாடகசாக் அசில் நடக்கும் செய்கைகள் இனத்தும் நடனங்கள் அவைகள் தோற்றமாத்திரையே பன்றி உண்மையானவைகளல்ல அவைகளே நம்பி உலகள் தோரே 岛、 போகாதி" என்ற பக்தர்களுக்கு பன் நன்ருடு குறிப்பிக்கின்றுள் கடவுளும் நடராசாவென்னும் பெயரைத் தாங்கி, தத் ஒம் என்னும் தாளத்துடன் கடனஞ் செய்யும் பாவனேயாக தாக்கிய பாதத்துடன் அதையே குறிப்பிக்கின்ருர் அண்ட பிண்டங்கனில்,
 
 
 
 

தம்பி அண்னு நீர் சொல்லியவை: அனேக
கிதமும் நடந்து வரும் பஞ்சகிருத்தியங்களும் தனது கடனமே யென்ற காட்டுகின்ருரல்லவா?
நாடகக்காரர். ராமறியாக்காலங் °)一旁、 ாவின் தாக கம் படைத்த கற்காம் வரையும், ாடகத்தை ஆரம்பிக் கும்பொழுது, சுத் ஒம் என்னும்தாள்த்துடன் நாடகத்தை ஆரம்பித்து வந்தார்கள் தன் ஒர் என்னும் வாக்கியத்தில்
எவ்வளவு ஆழ்ந்த சருத்து இருக்கின்றது. ஆண்களிாங் நியோ
விளங்காதோ பயோகித்து வருவதால், தங்களுக்கு ஆத்ம ஆனால் அதைவிட து உபயோகிப்பதே புத்தியென்று விளக்கிள் ருர்தா? கற்காலத்தில் நடத்தப் படும் நாடகங்கள் சனங்களுக்குச் சற்புத்தி புகட்டும் காட சுங்கால்ல, சரசால்லா, மதன கேரிக்கைகள் பொலிந்த விலகளே பகிரங்கத்தில் கட்டப்படுகின்றன. Para nai விம் படைத்த ம்மவர்கள் சற்றும் ானமின்றிச் ருசார சகிதர்களாய் நாடகசாலேகளுக்குப் பேர் ய், அவைகளேப் பார்த்துக் களிக்கின்ருர்களே தங்கள் படி : கப்பிடக்க இயக்குபவர்கள் இவர்கள்: ஸ்கிரிகளுக் கும், ர்புத்தி புள்ளவர்களுக்கும், கல்வியறிவில்லாதவர் சுளுக்கும் சற்போகனேசளேப் புகட்டும் கோக்கத்துடன், சம்முன்னோல் ஏற்படுத்தப்பட்ட காடம் கற்காலத்தில் இவ்விதமான சினஸ் சிதிக்கு வந்துவிட் டதை நினேக் கி: விசனத்துக்கிடமா யிருக்கின்றது.
Ei insis ருக்கின்றன வென்பதை நம்புகின்றேன். தாசியின் டனக் தைப் பற்றியும் 席一r、 கிருவுருளைப் பற்றியும், 声、 ஒம் என்றும் வாக்கியத்தைப்பற்றியும், இன்தும் துணுக் கமாக அறிய விரும்புகின்றேன்.
தமை. அவைகளின் リ。 இரகசியார்த்தமும்,
பக்குவிகளுக்கே கன்குப் விளங்கும் தான் மேற்கூறிய அர்த் கம் சரியா கிரியா பாகங்களே அனுசரிப்பவர்களுக்கும் போது மானது தத் ஒம் என்பது சாமவேதத்தின் முடி, அதை நீர் அறிய விரும்பினுல் மேற்சொல்: இரண்டுபாதங்களின்
記
வழி

Page 9
10
படிக்டர், யோகஞானங்களுக்குன்றும்பொழுது, கடவுளே ஆசாரிய முகூர்த்தமெடுத்து வந்து, உமக்கு உபதேசிப்பர். அந்த கிலேயை படைதற்கு Lr 3är.
life Giriri also என்றி யோசித்துப் பாரும் தோற்றத்தைப் பார்த்து அதனுள் மயங்காது, உண்மையை உள்ள படியறிந்து, அதன்படி நடக்கத் தொடங்கினுல், 高 விரைவில் கடவுனே யறிந்து, அவரது பாதங்களேச் சதாதியா னஞ் செய்வதில் உமது காலத்தைக் கழித்தால், அவர் உமக்கு அருள் செய்வார். அதேப் பெறுவதே நாம் பிறந்த தின் பயணுகும் "இப்பிறவி தப்பினுல்,எப்பிறவிவா ப்க்குமோ
ஆன்ருேரும். இவ்விதமாக இருவரும் சம்பாதிக்கும்பொழுது, தமை பன் தனது சகோதரன் இவ்விதமான சம்பாஷனேயினுள் திருந்த மண்ட்வாெ । சம்பிஞர். ஆகையால் சமயம் கற் படும் காலங்களில், தன்னுற் கூடியளவு சற்போகனோளேச் செய்து வர்தார்
உ-ம் அத்தியாயம். பட்டினத்து हैg Arr-rr" म.5,5) ஓர் சமுத்திாமுண்டு. அதன் 亭、 ஒா பெரிய இருக்கின்றது. அக்காட்டில், JEF செழிப்பான திரா பங்கள் கட்டப்பட்டி ருக்கின்றன. அவைகளில் ஒன்று மனுே நித்திாதபுரம் அங்கே சமுத்திரக்கரைக்கு மிகவுஞ் சமீபமாக ஹரி ஹா யோஸ்ேவரர் வசித்து alia, i. அவர் சசுவி சாஸ் திரங்களேயும் நன்கு சுற்றவர். அவைகளிலுள்ள சாரங்களே உள்ள படி அறிந்தவர் *、 ஆராய்ச்சியில், அவருக்கு ானவர்கள் ஒருவருமில்லே, கருவிநூல்களேயும் சமயநூல்களே யும் சுற்றதுமன்றி மேலேத்தேச துல்களேயும் ான்ருய்க் கற்று அவைகளுக்கும் இத்தேசத்து நிரல்களுக்கு மிடையிலுள்ள பேத பேதங்களே ரன்முய் ஆராய்ச்சி செய்தவர் கிர்க்கம், சோதிடம், இரச river, பூதபெள நிசும், வைத்தியம் சித்துவம் யோகம், முதலியவைகளேப் பற்றிய சாத்திரங்களேயும் சந்தேக விபரீதமக் கற்பவர் அவர் கரைதெரியாக் கல்விக்கடல் அவர்
 

l
தனது காலத்தை யோகாப்பியாசத்திலும், நாலாாாய்ச்சி செய்வதிலும் கழிப்பவர் இவைகள் அவருக்குப் பொழுது போக்கானவை. ஆகவே, எவரும் இவரிடம் வத்து, தமது சர் தேகங்களே நிவிர்த்தி செய்வார்கள்
யோசிஸ்வரர் தானலுட்டிக்கும் சைவசமய நூல்களேக் கற்றதுமன்றி, பிறமதத்தவர்களுடைய சமய நூல்களேயும், அவரவர் மதக் கொள்கையின் படி சுற்றிருந்தார். ஆனபடியால், பிறமதங்களில் நிகழும் ஆட்சேபங்களுக்கு, அவர்களின் மதக் கொள்கைகளின்படி தக்க சமாதானங் கூறுவர் ஒரு மதத்தை பும் இகழாத அவைகளிற் காறும் குனுகுணங்களேயும் இர சுசியார்த்தங்களேயும், நன்குப் ஆராய்ச்சி செய்திருந்தார். பிற மதத்தவர்கள் தங்கள் மதங்களில் தங்களுக்குண்டாகும் சங்கே Titjir அவரிடக்கிற் 曇LE計 பிெரிவார்கள்ானுல், - , டைய கல்வியறிவப்பற்றிப்பேசவேண்டியதில்லே, அவருடைய பேரும் புகழும் செல்லாத இடமில்லை.
இவர் சனுேபகாரமாய் இலக்கண விலக்கியப் பயிற்சி புள்ளவர்களுக்கு சாத்திரங்களக் கற்பித்து வந்தார். ஞானுே தயவிக்கியாசாஃ ஆசிரியரும் அவர் சகோதரனும் இவரது மானுக்கர்கள். சித்தகும ான், மானாகராசன் என்னும் இவ்விரு வரும் குருபக்கி விவேகம், ஒழுக்கம், சிரத்தை முதலியவை களில் மிகவுஞ் 等、 யிருந்தபடியால், யோசிஸ்வரர் இவர்களில் மிகவும் அன்பு கொண்டவராய் இகபரமிரண்டி லுக்குமுரிய சகல சாந்திரங்களேயும் இவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
யோசிஸ்வரர் தனது சருமங்களே முள்ளிட்டு, அடிக்கடி பிரமபுரிக்கு வருவார். அக்காவங்களில் சித்தகுமான் வசிக்கும் விட்டில் தங்குவர். அப்பொழுது அவர்களுடைய செய்கை களைக் கண்டு சொல்லவேண்டிய புக்கிகளைக் கூறுவர். இருவ ருக்குமிடையில் உண்டாகும் அபிப்பிாய பேதங்களுக்குச் சமாதானங்கூறி, ஆசங்கைகளே கிளிர்த்தி செய்து, அவர்கள் கேட்கும் விஞர்களுக்கு விடைபகர்ந்து இருவரையும் திருப்தி செய்வார். இவர் பிம்புரியில் சஞ்சரிக்குங் காலங்களில் சனங்

Page 10
கள் சித்தகுமாரனுடைய கிரகத்துக்கு வந்து, அவருடன் வார்த்தையாடிக் கொண்டிருப்பார்கள். வித்தியார்த்திகள் தங் களுக்கெழும் சக்தேகத்தை அவரிடஞ்சொல்லி அவரால் தெளி வடைவார்கள் வைத்தியர் வைத்திய நூல்களில் தங்களுக்கு விளங்காதவைகளே அவரிடம் கேட்டு விளங்கிக் கொள்ளுவார் கள். சோதிடர் சோதிட நூலில் தங்களுக்குண்டாகும் மயக் கத்தை அவர்ால் தீர்ப்பித்துக் கொள்ளுவர் சமயவாதிகள் அவர் சமுகத்தில் தங்கள் வாதங்களேச் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தை வினவுவார்கள்.
யோகீஸ்வரர், சித்தகுமாானது விட்டில் தங்கி நிற்கும் நாட்களில், சனங்கள் திரளாக அங்கு வந்து சேர்வார்கள் சக விரும் அந்நாட்களேச் சந்தோஷமாய்க் கழிப்பார்கள். எவர்க ளூம் யோசிஸ்வரர் எப்பொழுது பிரபுரிக்கு வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்கள். 'கற்றேர்க்குச் சென்றவிடமெல்லாஞ் சிறப்பு என்பதற்கு வேறு திருட்டாக்தமும் வேண்டுமா?
யோகிஸ்வரரை வந்து தரிசிப்பவர்கள் தமிழில் வல்ல பண் டிதர்கள் மாத்திரமல்ல. ஆங்கில பாவையைக் கற்று சர்வகலா சாலேப் பரீட்சைகளிற் சிந்தியடைந்து, கலாசாலேப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் எனயோரும், அரச சேவையில் அமர்ர் திருக்கும் உத்தியோகஸ்தர்களும் அவசரத் தரிசிப்பார்பிள்.
இவர்களிற் சிலர் காலபேஞ் செய்யும் நோக்கமாக வரு வார்கள் சிலர் தங்கள் அறிவை வார்க்கும் நோக்கமாக வரு வார்கள். சிலர் அவருடன் தர்க்கஞ் செய்து, அவரைச்சோதனே செய்ய வருவார்கள் சிலர் 。 செய்ய வருவார்கள். Gmi 、芷 @噬_鲇 மடையலா மென்றெண்ணி வருவார்கள் சிலர் "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது. இத்தருணத்தை விடப் படாது' என்றெண்ணி அவரிடம் வருவார்கள்
இவ்விதமாகப் பலபல யோசகர்களோடும் பலபல உத் *亞平品aGarr@d aóua活訊a,岳rawā gaa高層。 என்னும் இருவர் இருந்தர்கள் இவர்கள் பிர்மபுரியிலுள்ள ஒராங்கிலக்கல்லூரி ஆசிரியர்கள்
 
 
 
 
 
 

கம் அத்தியாயம்
ாேமபுரிக்கு வடக்கே இரண்டு சாதி தாக்கில் கண்க் காட்டைச் சேர்ந்ததாய் சாமபுரம் காரப்புரம் என இரண்டு கிராமங்களிருக்கின்றன அன்வகள் சிற்றார்கள் காமபுரம் நி வளமுள்ளது. நறுமணம் விகம் செடிகளும் கொடிகளும் பல வகையான கிழங்கு வகைகளும் அங்கே செழிப்பாய் வளரும் அங்கு வசிக்கும் சனங்கள் தோற்றத்தில் சுத்தமுள்ளவர்கள் நன்குய்த் தோய்த்துலர்ந்த வஸ்கிரம் கரித்து, விபூதிபூசி, சம பாசாரப்படி நடக்கிறவர்கள்ாய்த் தோற்றுவார்கள் எவரையும் வசிகரிக்கும் பேச்சுவல்லமையுள்ளவர்கள் என்று புண்டுபித்த சுகித்து வாழ்வதே அவர்களியற்கை தேசமே யாச்மன், போக மேமுத்தி பென்றெண்ணி, உலக விச்சைகளே யபவிப்பதில்ே சங்கள் காலத்தைக் கழிப்பர் பாலோகவிச்சை அவர்களுக்கு கனவிலுங் கிங் டயாது.
இங்கே போயிரமுடைய பெருவள்ளல் வம்சத்தில் நாதன் என்பவர் பிறந்திருந்தார். நன்குய் உருண்டு கிரண்ட தேகமுள்ளவர் குண்டோதரர்போற் குறுகியவர். காத்தவ ராயர் போற் கருநிறம் படைத்தவர். இவரைக் கண்டவர்கள் காளே மாடர் என்றும் காரனப் பெயரால் இவன் பழைப்பர். இவர் వేరే புயர்குவேள்ாள் பறைசாற்றிக் ଘ' + right ( கிசிவர் காமபுரத்தில் வசிப்பவர்கள் தாம் வசிக்கும் கார்ப் பெயருக்கியை ஆணுயிருந்தாலும் பெண்ணுயிருந்தாலும்,
வாழ்க்கைக்குட் üLL)。 ஆகையால் FII லுனடா ஒழுக்கத்தைப் பற்றி இங்கு விரித்துக் கூறுவது அநாவசியகம்,
கள்ளனோம்பினுலும் குள்ளன ஈம்பாதேயென்று உலகத் தவர்கள் சொல்வகை யனுசரித்து, இக்காமநாதனே பொருவ ரும் தம்புவதில் கன்னென்னப்படி நடக்கக் தடையாயிருப் 2. காத்திருந்து 岛、 G、 சஞ்சிக்குப் பாது போட்டது போல அற்ப ஆங்கிலம் சற்றுக் கொண்டார் தன் னேக் கற்றவன்ெறு காட்டத்தக்க அளவு தமிழுங் கந்தவர். அதுமட்டோ, எங்கு சென்ருலும் ஆங்கே ஏற்ற மேற்கோள்

Page 11
களேக் கூறச் சிலபார்களேயும் மன்னம்பண்ணி யிருந்தார். விசே வகமாய் இவர் மனனம் பண்ணிய பாக்கள் பிரபுக்கள் ஸ்திரிகள் சமுகத்தில் சொல்லத்தக்கவைகளல்ல.
இவர் சதுரங்கம் விளேயாடும் இடங்களில் ஸ்திரிகள் ஆடி ஞல் அங்குகின்று வாய்கூசாது,
-'தங்கப்பலகைத் தனிப்பிடமீது சது
ாங்க விளையாட்டுக் கறுப்பிரே யாமாகில் கால் பலங்கொண்டேற்றியிரு காசானே முட்டவிட்டு நாலு முகத்துக்கும் நடத்து பரி சுற்றவிட்டு எட்டெட்டிலுக்கு மினங்கச்சநடேற்றி தொட்டதொட்டஆட்டமெல்லாம்தோாாதுவெல்லேனுே: என்னும் பாவையுடனே சொல்லுவார். அவ்விதமே சொற்கேட் டான் விளேயாடு மிடங்களில்,
'சாதோடுவாதாடுங் கண்மடமிர் ஒன்றியிலே குநரடவென்னேவாச் சொல்லியனழத்திரே யாமாகில் குங்குமக்காய்ச் சோடிரண்டும் சுட்டிக்கலந்தாடி அங்கம் பசலேக்காய் அந்தனேயும் போக விட்டு வித்தை கரும் Gen I GADEGAVENIJIET நிறத்தி அந்தக்கறப்பையெல்லாம் பின்னேயகலவிட்டு ஒருக்காவிருக்காலோ டொப்பாறுமாறும் பெருக்காக லக்கம் பிசகாமலேபாடி கண் பார்த்து நீங்கள் வெட்டிக் கட்டிக் தொடர்ந்தேறி பண்பாக விட்டிற் பழுத்துவிளேபாடேனே" என்னும் பாவைக் கூறுவார். இன்னும் வேசியர் விடுகளில் கால சேதபஞ் செய்து கொண்டிருக்கும் வேளேகளில் அதிகம்படித்த வரைப்போல விறலிவிடு துரதில்,
"அப்பன் வருவான் அதன்பின் மகன் வருவான் தப்புமுறையென்று தள்ளாதே' எனத் தாயானவள் தனது மகளுக்குச் சொல்லிய புத்தியை யெடுத்துக் கூறுவர்.
இவருக்குக் கணிதவறிவு குனியமாயிருந்தாலும், பள்ளிக் கூடத்துக்குப் போகும் பிள்ளைகளேக் கண்டவுடன், அவர்களேத்
 
 
 
 
 
 
 

TE
கனக்சுருகே பவழத்து, 'கான் உங்களுக்கு ஒரு வேடிக்கைக் கனக்கைத் தருகின்றேன். அதைச் செய்யுங்கள் பார்ப்போம் எனச் சொல்லி, பின் வருங் கணக்கைச் சொல்லுவார்.
"பதினேந்துத்மிழரும் பதினேந்து (g:Tsi. கரும், Li ஏறிச் சென்ருர்கள் நடுக்கடலில் புயற்காற்று வீசியதால், எறிப் போனவர்களில் பாதிப்பேரை கடலிற் நள்ளவேண்டி வந்தது. Erns தமிழனுயிருந்தமையால், முப்பது பேரையும் விருத்த (வட்ட) வடிவாக நிறத்தி ஒன்பது பேரிலொருவரைக் கடலிற்றள்ளுவதாகச் சகலரும் சம்மதிக்க அம்மீகாமன், தன் சாகியத்தாரைக் காப்பாற்றக் கூடியதாக அவர்களே நிறத்தினுன் அவன் எவ்விதம் நிறுத்தினுள்
இக்கணக்கைக் கல்லூரிகளில் உயர்தர வகுப்பிற் படிக்கும் மானவர்கள், இதைச் செய்வதற்கு லத்தின் பாஷையில் ஏற் படுத்தப்பட்டிருக்கும்
"Popylean virgani mater regina Ferrebat."
என்னும் வாக்கியத்தை பறித்தால், அதனுதவியைக் கொண்டு டுவார்கள் என போர் செய்யமாட்டார்கள் இதைச்செய்ய வியலாது பின்ளேகள் விதிக்கும்பொழுது அவர்
வேதமே பூஞ்சாதி மேலவன் குலமொன்று
ஆகிய மானோக்கோடு மழகிய கனமுமூன்று
ரசலும் நரியின் காதும் ரயனமும் காவுக்தேர்ந்து
பாதையில் வழிமறித்த பதகரைக் கடலிற்றள்ள்ே ரன்னும் பாட்டின்பர் இன்ன பின்னவிதமாக ஆட்களே நிறுத்த வேறுமென்று சொல்லுவார். பிள்ளைகள் அவரை வியப்புடன் பார்த்து அவரொரு கணித நிபுனரென்று எண்ணுவார்கள்
மிகவும் ஒன்று ப்க்கற்று, சகலகலக்ஞா ாங்களேயும் அறிந்தவரென்று எண்ணி, மதித்து வந்தார்கள் அசனுல்தான் உள்ள படிகல்வியில் ஒர் நிபுணனென்று அவரும் நிதினத்துக்கொண்டார் காலாகிதத்தில் தனக்கு Élái TITSI Loir உலகத்திவில்லேயென் றசெருக்குக்கொண்டார் கிணற்றத் । நாட்டு வளர்ப்பம் எப்படிக்தெரியும்

Page 12
இக்காலத்தில் பிரபுரியிலுள் ள ஒராங்கிலக் கல்லு ரிக்கு
இ' சிரியர் தேவையாயிருந்தது. சல்லுரியதிகாரிகள் மற்றவர் காேப்போல் அவர் தவரென்ற நினத்து
அவரை நியமித்தார்கள். அவர்கள் பொக்குவர் 芷G GALI TF மாவை மெச்சுவதுபோல அவரை ச்ெசி தப்பூச்சுப்பொன்னே கிறைக்குவாக்கு நிற்குமென்ற நினத்தார்கள் விதியை வெல்ல வேதாவாலும் *”° ° ਜ। அவரிடங்கள் வர்கள் தங்கள் விதியை ரொது தாமுங் குருவும் கல்விதிப் படியென் பதைச் சிந்தித்து தங்கள் Inġineri போக்னுேர்கள் இந்த மாணவர்கதி யென்னவாகுமோவென்
G, Fujif. girl Tirir Jg Ar IT சிஷ்யதும் அப்படியே
リrtaリöcm リ cm தாரத்தில் காட்டோத்தில் காப்புரமென்னுங்கிராமமுள்ளது. அங்கே சகலவளங்களும் நிறைந்திருத்தும் குடியிருக்குஞ் சனங் கள் காடே சதியென் றெண்ணுபவர்கள் வேடர்களே Gran
STIGNIFLA புத்திகுறைந்தவர்கள் தங்களெண்ணப்படி கடக்காத
வர்களேச் சங்கராஞ் செய்வார்கள். அகங்காரத்தில்
gig fairs. l TఛానేFLF ரிது.
இக்கிராமத்து மத்தியில் "சற்கோட்டை பென்ழைக்கப் படும் ஒர் கோட்டை F-----" " "" "" களில் சனங்கள் கோட்டையினுள் நுழைந்து காவல் செய்து Qcm @cm(島cm- cmQcm。エリ ---- - களே புள்ளது. உலகத்திற் பிரயோகிக்கப் 啞 蠱 óó亞óü憑)亞空立江so-」山、L亞孟ü工一r。
: 1 *rur) கோட்டைமன்னன் விவேகாத இராசனேயன்றி
வேருெருவரும் இதையுடைக்க மாட்டார்கள், எனச் சனங்கள் エrcmmr.」r。 பேசிக்கொள்வார்கள்
岛) INTI" ப்பு ଘିlog.g. # କଟକ । *、 யென்பவர் காமபுரத்திலுள்ள ஒர் சோாயகனுடன் கூடி பகட்டுப்பாறி என்னுமிருவரையும் பெற்ருள் பகட்டுப்பாறி ருதுவான சில நாட்களில் வீட்டைவிட்டுப்போம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிட்டாள் ஆன வாகன் தாயுடன் வசித்து வந்தான் அவன் இளம்வயசு தொடக்கம், ஒருவரையும் நம்பமாட்டான். தான் கள்ளன் பிறரை நம்பமாட்டான் என்னும் பழமொழிக்கினங்க, அவன் ஸ்திரி புருஷர்கள் எவர்களும் துர்த்தர் என்னும் எண் னத்தினுல், ஒருவரையும் நம்புவதில்லே.
ஆன்வநாதன் தமிழ் நன்குய்க் கற்கவில்ே பாண்டின்பக் கற், லண்டன் சர்வாசாஃப் பரீட்சையிற் சித்தியடைந்து பி. எஸ்கி பட்டம் பெற்றவர். இயற்கையில் கர்வம் படைக்க இவர் இப்பட்டம் பெற்றபின் மிகவும் இறு மாப்புக்கொண்டு "I மதியாது கிரிந்தார். LILLE_fr. பற்ற 岛、 மாசங்களுக்கிடையில் பிரமபுரியிலு ஆங்கிலக் கல்லூரியில் ஆசிரியாகும்.
இந்தி ■r品P山门 சிஸ்தி ங்களுக்குள் தன்சீன் மாணவர்கள்
அளக்கக் கூடியதாய் நடந்ததினுல் அவர்கள் "elito - L குணத்தையும், சுபாவத்தையுங்கண்டு விட்டார்கள் ஆள் TIL 7 அவரை அவர்கள் மதிப்பதில்ல்ே, தற்புகழ்ச்சியில் கழுதைக்கு நிகரானவராஞர் சிலவேளைகளில் தன்னே ப்பற்றிப் புகழ்த்து கொண்டிருக்கும் பொழுதி கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மனமலுந்து ஒரு ரொருவாாய் இவரை விட்டகன்று விடுவார் சுள் ஒருவருமில்லாமற் போனபின்னும் நன்னே பறந்து அவர் கள் போனதைபு மறியாது, சிேக்கொண்டே யிருப்பார் அவ ாது பிரியா கண்பர் காமநாதன் அவரது தோற்றட்டி துவ ாது சித்திப் பிரமையை நீக்கி, துவரை விட்டுக் கழைத்துச் இவர்,
ஆண்வநாதன் அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட, போதனு கல்லூரியிற் பயிற்றப்பட்டுக் காதலப் பத்திரம் பெற்றவர் அக்கல்லூரியில், "இயற்கையாயில்லாவிடினும் செயற்கையால் அறிவை விர்த்தி பண்ணக்கூடும்" என்னும் விதியை பலுசரித்து கல்வி கற்பிக்கப் படுகின்றது (Herbert Spence) கேர்பேட் ஸ்பென்சர் என்னும் ஆங்கில பண்டிதர் இதற்கு முழுமாகுய்த் தனது நாளில் என்ன எழுதியிருக்கின்ருசென்பதை மானவர்கள் அறியார்போதும்

Page 13
呜
கிறிஸ்துமத சார்பினராகிய (Sulley) சள்வி யென் லும் ஆங்கில் பண்டிதரியந்திய “ars, வியல் - Ali a, .i. 蚤 ( பிக்கும் T என்றும் 莺。. கண்வர்கள் இக்கல்லூரி பில் ,ள்ே மூர்கள் 器、 தங்கள் Li diri? அனுபவங்களால் அறிந்த டன் மைகளே o'r gyffryn, ( Herbert Spепсег). Зап табыл ஸ்பென்சர் (Goethe)கேட்டி, (Kant) Gaisri என்னும் பண் *、 ால்களே 凸r、 ) லுங் கண்டிருக்க 凸宣L_、 Ethe நூல்களே மாணவர்கள் படிப்பதி ப் ஆசிரியராக விரும் பும் மாணவர்களுக்கு 5、 A GYFUL FILIA a si
ஆசிரியர்களும், ஆசிரியாக விரும்புவர்களும் இந்திய திங் Giai Faris Fiĝioj) யிரு சாந்திரங்கள்ே ॥ في بي .
- 、 。。 தங்களுக்கு வேண்டிய ஆசிரிய இரட்ானங்களேச் சம்பாதிக்க வேண்டும்.
ஆங்கில விர்த்தியார்த்திகள் விசேஷ திேயே ರಾ ... தர்கள் Slaterialists) லோயுதிர்களென்றும், (Atheists) நிச்சராகிளென்று அவர்களிய" றிய قناة الله Bar மண்வாக கற்கவிடுவதில்லை. ar I ir Jr., Ti ஹம்பழ
- - மொழிக்கிவக் சர்சு தாயுேம் அதன் கர்த்தாவை :
11 1 பாது கற்று அம்பிரிக்கவிேன் Lionradstay ங்கிகரித்து தங்கள் வேண்டியவைகளேத் தள்ளவேண்டு இதை பொட்டியே
. * 1 ܪ 。 felly' th' (19 ITTr i'r TERFT, 3, FET 5. Ir. Cicero) செகுே self. கூறியிருக்கிச்ருர்
,。 மேற்கூறிய விதமான கல்வியக் சுற்று, அதன்படியொழு கும ஆrைi'சன் தான் எதையும் செய்ய வாரென்று ექი წaliff f. இன் ஒப்புக்கொள்ளாது கன்ச்ேசிரிப்புக்களாக்கி,
- 1 தன்ே リ」rcm。リエ பிடித்துக் கசக்கித்
ஹிந்து விடுகின்றேன் ' @Fi: துள்ளிக்குகிப்பார்.
'துரி ஆன வாதானும் நெருங்கிய | .
豆、 、 、。,,, ஆக்கு மு வாத்தது போல ஒருவருக்கொருவர் வாய்த் ார்கள். அவர்களிருவரும் சித்தகுமாரன் வசிக்கும் விட்டிற்கு
■*ó*「司,*層 ಪ್ಲೇ
 
 

. ܬܐ
{କ - | :" | [[ } |T ஆகையால், சிலகாலங்களில் சித்தகுமாலுடைய பெற்ருள்
ܕ ܨ ܩ
மத்துக்கும் போய்ந் திரும்புவார்கள்
. - T 円 F. * எங்களில், ள்ேவாரிடத்
Alf E. மற்றவர்களி பக்திம் சிக்கருமான், மானதாசன் என்ப
、 பிறப்பு வளர்ப்பு முதலிய வைகளே ப்பற்றி
செய்து அறிக்கார்கள் ஈன்முயறிந்தும் கிராமத்திற் баш тий8й айрылуу ш т 50 கல்வியில் தங்களுக்கு ولكنة TM
*( கிகாகார்கள் என்று எண்னிகுகள்
ச-ம் அத்தியாயம்
நர் வடக்கே, அதற்கு ஐந்து காத தாத்தில்
リ。 கரையோரமாய், பந்தபுரமென்னும் ஓர் ॥
」,蒿豆五冊
முண்டு அதி, மூர்க்கி தவம் "PP" AUF GRUPP"""""" 臀° Lil Roln LIGNru ħażil. அங்கே ஒர் சிவாலயம் |-
அதிலெழுந்தருளியிாகின்ற எதையெதை விரும்பிக் கேட்கின் முர்களோ, ஆதையதை அவரவர்க்கு விரும் பியவாறு அருளிச் செய்வார். அப்படிப்பட்ட ஆலயம் அங்
விருப்பதால் சிக்கிரம பக்தியுள்ளவர்களாயும் 凸(击宣 முள்ளவர்கள் பும் வசித்து வந்தார்கள் தெரிந்தாவது
__ தெரியாமலாவது, பாவஞ்செய்ய எவர்களும் தனியார்கள். அவ் ஆசவர்கள் ரிய பத்தினுல், அவ்வாவியம் அங்கே
பொருந்தியதென்று ਜੀ , பின்னிற்க LIFE II L -
।
1만
வது போவதாயிருந்தாலும்,
I_rリ。
இந்தக்கிராமத்தில் விசுவாதபிள் ளே பொன்றும் ஒர் சைவ
வேளாளரும் விசாலாட்சி பம்மாள் என்னும் அவர் மனேவியும்
. 11
ாம்பத்துக் ளோடும் வசித்து வந்தார்கள் இவ்வேள்ாளர்
பெருங் கன வந்தர் கொடை அன்பு இாக்கம் தாழ்மை
past சற்குணங்காேப்பொருக்கிய ஒர் அவர்பத்தினி
-
II "If அவருக்கு 5:" + 3** Նրs" செல்வமிருந்தும் 。歪cm cm துயர்படை

Page 14
20
ந்து தானதர்மங்களேச் செய்து வர்சுரர்கள் தங்கள் கிராமத்திரம் கோபி கொன் டெழுத்தருளி மிருக்கும் சிவபெருமானுடைய சங்கிதியை யடைந்து அனுதினமும் அவரை வண்ங்கி வேண்டிய தொண்டுகளைச் செய்து அதன் பின்பே, போசனஞ் செய்வார் கள். இவ்விதமாகிய அரிய தவத்தை அனேக வருஷங்களாய் ஒத்த மனத்துடன் இருவரும் செய்து வந்தார்கள் கடவுளும் அவர்களுக்கிரங்கி அவர்களுக்கருள் செய்தார்.
அவர்களுடைய மனம் மகப்பேற்றை விரும்பியதில் ஒத்த தாயிருக்காலும் பற்றவைகளிற் பேதப்பட்டிருந்தது. நாயகன் தானும் தன் சங்ககியாரும் உய்யும்படி நற்குண நற்செய்கை களேயுடைய் ஓர் சர் புத்திரனே விரும்பினும் நாயகியோ - Fall களேப்பற்றி யோசியாத, இசுலோக வாழ்வில் பேரையும், புக ழையும் கீர்த்தியையும் வருவிக்கத்தக்க புத்திரனே விரும்பினுள் ஆகவே இருவர் பனமும் பேதப்பட்டிருந்தது. புருஷனுடைய விருப்பத்தை பக்கியும் ஞானமுமுள்ள புத்திரனே, நிறைவேற் றவான். பெண்சாதியின் விருப்பத்தை செல்வம் கீர்த்தி முத வியவைகளேயுடைய புத்திரனே நிறை வேற்றுவான் ஒன்றிற் கொன்று முழு மாதுகிய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஈசன் அவர்களுக்கு இரண்டு புத்திரர்களே ஒரே முறையிற் கிடைக்கும்படி யருள் செய்தார்.
நவக்கோள்களும் கல்வதானம்பொருங்கி நிற்க, விசாலாட்சி பம்மாள் இரட்டைப் பிள்ளேசிளேப் பிரசவித்தாள் ஒருவன் தகப்பன் கோரிய குணமுள்ளவனுயும் மற்றவன் தாய் கோரிய குணமுள்ளவஞயும் இருவரும் பிறந்தார்கள் ஆஞல் இரண்டு பிள்ளைகளும், பொருளே பும் அதன் சாயையையும்போலவும், - வத்தையும் அதன் விம்பத்தையும் 店山品 հմ հիւր, பருவமைந்திருச் கன பார்ப்பவர்கள் ஒருவரை ஒருவராக வெண்னி பேரை மாறிக் சுடப்பிடுவது முண்டு. ஒரு பிள்ளேக்குச் சித்தகுமார் னென்றும், புற்றப்பிள்ளேக்கு மானதாசன் என்றும் தாமா ணஞ் செய்யப்பட்டது. ܨ ܌
இந்த இரண்டு பிள்ளேகளும் நடக்குங் காலத்தும் உலா வுங் காலத்தும், விளையாடுங் காலத்தும் ra காலத்தும்
 
 
 

|
சயன் காலத்தும் ஒருவரை விட்டொருவர் பிரியர் இவ்வித : காலத்தில் சுபதினங்களில் அட்சாரம்ப மும், விக்கியாரம்பமுஞ் செய்யப்பெற்று அங்குள்ள LIT li ġewża பிற் சுற்று வர்தார்கள். அங்கே இலக்சன இலக்கியங்களைக் கற்றபின், அயற்ரொமத்தில் வசித்து வந்த ஹரி ஹா யோ ፵ ዘኽህ வாரை யடைந்து, அவரிடம் ஆரம்பத்தில் கருவி நூல்களேக் சுற்று வந்தார்கள் வருக்குப் பாதி இவை செய்வதிலும் துவர் கற்பிப்பதைச் டிரிரத் திரகிப்பதிலும் இவர்களுக்கு ானவர்கள் முன்னுெகு போதும் அவரிடம் பாடங் 岛、 வில்லை. ஆகவே யோசிஸ்வார், அவர்களுக்கு இகபரமிரண்டி ஏரக்கும் வேண்டிய கலசாத்திரங்களேயும் கற்பிக் வைத்தார்.
சித்தகுமாரன் リー cm&s cm リエ நவகோச் சிந்தித்து, தரதம்மியத்தை தனக்குள்ாயா தறிந்து அதன் படி $୯gଛି। வர்தான் واجه ثيابه " لا يمر بنين تم சேட்: ; பன்னிக் கொள்வதே பன்றி, தன்னறிவுக்கு ஒத்தனயோ ஒவ்வாதனவோ இவன்று சிந்திப்பதில்லே ਸੇ குமாரன் தனது கல்வியில்ை அறின் வளர்த்தான் மானசு குமாரன் மாத விர்த்தி செய்தான். இவ்விதமாக இருவரும் போகிஸ்வரரிடத்திற் சுற்று வர்களும் 〔 ஊரக வளர்ந்தார்கள். இவர்கள் இலக்கன சுற்றது மல்லாமல் சிவா *、臀 *、甲 சாத்திரத்தையும் பநன்குயோகி புணர்ந்து ான்டித்தியம் பெற்குர்கள் இவர் களுடைய ஆசிரியர் கோப்பியாசத்தில் அதிக அனுபவ முற்ற அதஞற்சித்துக்களேச் செய்யவும் வல்லவர் அதில் 。 cm リザ○ செய்யவும் (ஒரு விட்டு இன்னுெரு உடலிற் புகுதல்) ஆகாய கனகு செய்தல் முதலிய மிக அரிய செய்கைகளைச் ப்ேபவும் வல்லவர் மானதாசன் இவ்விதமான ü、@、芭f山 ஒருநாளர் செய்யவும் அவைகளுக்கு வேண்டிய விதிகளேயறியவும் ஆசைப்படடானே பன்றி, சித்தகுமானப்போல மனதையறிவிலொடுக்கி அறி விஞல் கன்னேயும் கடவுளேயும் அறிந்து
போக சாத்திரங்களேயும் ஐயந்திரி

Page 15
ஆன்சகொள்ள: சிக்க்குமாரன் பரலோ விச்சையுடை * "" *° இசுலோக நிர்நது !"-" வளர்ந்து FF; * II (1, 3 air:
வர் ரிாவா கற்கவேண்டிய 蔷 、 黜 ° '. It ವಾಸ್್ பின் *க்கம் மனதிற்கு க் கருமங்களிற் கையிட --Alah II), TJ FT Bի II
* 崑 "త్తి இயல்பிலும், செய்கையிலும் விருப்பத்திலும், இரு வரும் பேதப்பட்டும் ஒருவரை । பிரியவில்லே இருவரையும் ஏதோ ஒர் சக்தி இழுத்துக் கொண்டிருந்தது.
リcm。 கடவுட் பக்தி சன்மார்க்கம், - பொறை, கொடை முதலிய சங்குனங்களமைந்தவர்களுடன் சசுவாசஞ் செய்வதும், அவர்களுடைய நட்பைப் பெறுவதிம்ே
݂ ݂ பல்பாயுள்ளவன். கிழோயினும் கழிவுரையென்னம் வாக் கியத்திந்திரங்க தன்னிற்குறைந்த التها بين செல்வம் வர்களோடு Éi YLLLL LSLL L L SSKSSS S SSYYC YY L T T S T T YYATTS வருவான் ங்பராو النقد *臀 Tistali க்கு மேம்பட்டவர் களேக் கண்டால், 'காஞ் செய்து அவர்கள் :ெ தேதத்தன் சிமேற்கொண்டு ஒழுகுவன்.
"..."ಹಾರ್ವ பணிகளைச் செய்ய, தனக் கு: பிளேக் தன்வசமாக்கி சன் மனதிலெழும் ' கனின் படி செய்வான் சித்துக்கர்ே செய்து 辛、
அகி 鸥 A. அவைகளே அடிக்கடி பயிற்சிசெய்து வருவான். TENTITET ET Tör
YYYLYLYSZYYS LSzL TTTY TTTT SLL TLTLYYLYSTSTLLLAS
' . ಸ್ನ್ಯ ['. "" அமர்த்தி வேத்திருந்தான் செய்வதில் "" . களுக்கு இ ைபானவர்கள் கிடையாது. மான்கள் நிவிேக்கக்
+.. .. .. .1 குறிப்பறிந்து ஏவலாள்ர்கள் செய்வார்கள் Tal - 고
། 泷 அவர்களில் மிகவும் பிரீகி கொண்டு அவர்களெண்ணப்படி
. ஈடக்கத் தொடங்கினுன் அவன் நிற்குமிடங்களில் அவர்களேக்
| . ' நிழல் விதி தொ பெற்ற T T고 கொண்ட மனேவியாவது, இவர்
*、 களேப்போல உற்ற சமயத்தில் ஒருவனுக்கு உதவமாட்டார்கள்.
置晶_L凸 ݂ ݂ ݂ -부 கிசயமல் மானதாலும் அவளது எவலாளர்களும் சில
 
 
 
 
 
 
 
 
 

蜴
வருங்களில் ஒருவருக்கொருவர் இன்றியமையாதவர்களா ஞர்கள். சித்தகுமாரன் இவர்களுடைய செய்கைகளேக் ாடு மனம் சொந்து இவர்களோப் பிரித்து இவர்களே ரன்னிலக்குக் கொண்டுவர வேண்டுமென்று i
இவை சிகழுங் காலத்தில் சித்தகுமாரன் யாதாயிறு மொரு தொழில் செய்ய வேண்டுமென்ற தினத்து அதற்கு வேண்டிய முயற்சிசெய்தான். அவன் தர்ம வழியாய்ப் பொருள் சம்பாதிப்பதற்குத் தனக்குகந்த தொழில் படிப்பித்தலே யென் றெண்ணி அதைப்பெற எத்தனங்கள் செய்தார். பி. புரிபி பள்ளி ஞாைேதய விந்தியாசாலேயில் ஒர்ாசிரியாக நியமனம்
ਸੰਯੋਗ வைகளே பாவிப்பதற்கு பட்டினங்கள் வசதியான விடங்கள் என்று கண்டு தன்து தன்மயனுடன் சுட்டிக்கொண்டு °ru山f岳 குப்போப் அவனுடன் வசித்தான்.
இவர்களிருவரும் பிராபுரியில் வசித்து வரும் காட்களில்
சாம்ராகனும் ஆன காதலும் அவர்களுடன் கண்பு கொண்டு அவர்கள் வசிக்கும் கிரகத்துக்கு அடிக்கடி வருவார்கள் இயல் பிலே மகங்காமமகாங் கொண்டவர் பிரான படியால் காமரா ததும் ஆன்வர் கதிர் 高" r கல்வியறிவில் எவரிலும் 岛击王 விசேஷம் பெற்றவர்களென்று மனக்கோட்டை கட்டியிருள் சார்கள் அதுவுமன்றி சாதாரணமாகச் சனங்கள் சித்தகுமா ான விசேடியாத மதித்துச் சன்மானஞ் செய்வதைக் கானுர் தோறும் அவரில் மிகவும் பொறுமை கொண்டு அவருடன் கருனம் வாய்க்கும் பொழுது, i। செய்து, அவரைக் தோல்வியடையப் பன்னவேண்டு மென்ற மன்திற் திட்டம் பன்னிக் கொண்டார்கள் சித்தகுமாரன், குறிப்பாவிதை நன்குயறிந்தும் அறியாதவர் போலக் காட்டிக் கொண்டார். விர்து அவர்கள் தன்னே வாதுக்கிழுக்கும் பொழுது அசிற் சிக்குப்படாது குழுவி விடுவார். பயனற்ற வாதிக்கினுல் Irini. போவதே ஒருவரும் நன்மைப் படாரென்று לום (29אלuj சித்தகுமாரலுக்கு நன்குய்த் தெரியும்

Page 16
*撃
ம்ே அத்தியாயம்
சித்தகுமாள் ஆசிரியருக்குரிய இலட்சனங்கள் முழுதும் ஒருங்கமையப் பெற்றவர். குனத்திலும் நிடையிலும் அவருக்கு நிகரான வாலிபரைக் கான்பதரிது ஆகையினுல் அவர் எவர் களாலும் மதிக்கப்பட்டுச் சன்மானம் பெற்றிருந்தார். இதைக் கானுந்தோறும் காமாதலும் ஆள்வாசலும் பொருமையால் மனம் பூெங்குவார்கள். ஆணவனாதன் லண்டன் பி. எஸ்கி பரீட்சையிற் சித்தியடைந்தவராகாயால் அளிருக்கு பூசபெள திசு, ரசாயன சாக்கி அறிவுண்டு சில் பில்லாவிடினும் தனக்கு நிகார வர்கள் i Qエ தும் துவங்கா エ Qキリエ வர்களேயும் ya "Grrrrrr,
வரர் இதனுல் அவர் சனங்களின் மதிப்பையிழந்தது | քարթնր
மல் நன்னேயோர் பூச்சுப்பொன்னுக்கியும் விட்டர் ததும்பாது என்பது ஆன்ருேள் வாக்கு
அங்கி கண்பர் காமநாதன் முன்னே சிறப்பட்டபடி, ஆந்த கல்வியறிவில்லாதிருந்தும் ஆராய்ச்சி யில்லாதிருந்தும் தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்ஃபென் நடிப்பர் கடவுட்பத் தியாவது சன்மார்க்கமாவது அவரிடந்து Fei B7 in Fuzurüßhäo. இருந்தும் கிரிபுண்டாமாய் விபூதியை எக்நேரமும் பூசிக்கொள் af cms「リ -リ cm。 துன்மார்க்கத்தின் பயனுக்கோய்வாய்ப்பட்டார். இளவயசின் ராயிருந்தும் : மூத்திரசோசம் பிடி த்துக் கொங்
இரண்டு ாண்பர்களும் FTAFTA வேளேகளில், Rigging சன் விட்டுக்குத்து, அவருடன் பேதி கொண்டிருப்பார்கள். சனத்திரளான ரேங்களில் தருணம் வாய்க்குத் தோறும் சித்த குமாரனேர் தர்க்சுத்துக்கு வவிக்கிழுப்பார்கள். リ@cm லுக்கு ஆங்கிலபாஷை நன்குய்த் தெரியுமென்று அவர்களறி பார்கள். காமநாதன் தமிழறிவில் ஒப்பாயிருப்பாசென்றநினக்கவில்: சித்தகுமார்கள் பொறு சாக்கம் முதலிய குனங்களே புடையவர் பிருந்தபடியால், அவர்களுடை என்னத்தை ஈன்குயறிந்தும் அவர்களோடு
தர்க்கஞ் செய்யாது கழுவி விடுவார்
 
 

சித்தகுமாரனுடைய ஆசிரியர் போள்ேவார் தனது யோகானுபவத்தால், துண்டபிண்ட சராசரங்களேயும் அவை களின் நன்ன நிலகளேயும், நன்குயறிக்கவர் அவரோர்தான பொந்ஷேம் அப்படிப்பட்டவர் ஒரு நாயுேம் வாசித்தறிய வேண்டியவால்வர். இருந்தும் தன்விடங்கற்சித்தகுமாலுக்கு நூல்களே ஒழுங்கார் சிற்பித்தார் வேண்டியர் தர்ப்பங்களில் இரகசியார்த்தங்களேயும் சொல்லி வைத்திருந்தார் சித்தகுமா
துக்கு வர் கற்பித்த நூல்களிற்சில ஆங்கில நூல்கள் ஆங்கில
நூல்களுக்கும் பாதகன்ட விகளுக்குமிடையிலுள்ள் தா"
தம்மியத்தை ஸ்குய்ப் புகட்டிகும். அவைகளில் விசேஷமான வை பின்னும் கொடுபட்டிருக்கின்
சிக்குமான் கான் கற்ற சாந்திரங்களில், III, III, KAILU III, ளாற் செய்யப்பட்ட தர்க்க சாஸ்திரத்துக்கும், சுத்துவ சாஸ் திரத்துக்கும் நிதான சாத்திரங்கள் எத்தேசத்தாாலும் எச் சாதியினாலும் ஆக்கப்படவில்லே யென்றும் வேதாந்திகளால் இயற்றப்பட்ட தத்துவ சாத்திரத்துக்கு இனே யான் சாத்திரமு பங்ெேயன்றும், சைவசித்தாந்திகளாற் செய்யப்பட்ட ஒழுக்க நூலுக்குச் சமமாள் ஒழுக்கி நூல் எச்சமயத்தார்ாலும் செய்யப்படவில்லே யென்றும், சோதிட சாத்திரங்களில் இந்தி பரே நிபுண்ரென்றும் ஐரோப்பிய அமெரிக்க பண்டிதர்கள் வைத்திய சாத்திரத்தில் இன்னும் பூர்ண ஸ்கிதிக்கு வரவில்ல்ே யென்றும், ஐரோப்பா, அமெரிக்கா தேசங்களில் ராடி சாத் திரம் சரசாத்திரம்முதலியனகரனப்படவில்லேயென்றும் அவை களேப்பற்றிய எண்ணமே அத்தேசத்தவர்களுக்கு இன்னும் உதி க்கவில்லே யென்றும் கண்டார். இன்னும் மனுவிருக்கு Garur கத்தில் தேவையான அனேக சாத்திரங்கள் பூர்வ இக்கியர்களுக் குள்ளிருந்தன் வென்றும், அவைகள் ஐரோப்பா அமெரிக்கா தேசங்களிலுள்ளவர்களுக்கு இன்னும் மன்திற் புலப்படவில்லே பென்றும் தெளிந்தார்.
ஆங்கில் is als செய்யப்பட்டிருக்கும் நூல்களேப் பரீட்சைக்காகவும் பொழுது போக்குக்காகவும் கற்றறிந்ததுண வநாதன், அவைகளே அறிவை விர்த்தி செய்யும் தோக்கமாகக்

Page 17
சுற்று, நன்முய் ஆராய்ச்சி செய்த சித்தகுமாரதுடன் வாது புரிந்து, வெற்றியடைவது ஆனவராதன்
துTE பியரே -
(Mathe Itils கணிதசாஸ் 置,巴。 (Physics) பூதபெள திசு சாஸ்திரம் 3 (Chemistry ராயன் சாஸ்திரம் (Logie) தர்ந்தசாஸ்திரம்,5(Psychology) மனவியல்சாத்திரம் Eேthics) ஒழுக்கால் 7. (Metaphysics) ay iti? Tiña 8 (Physiology) A S rS TTTt 0S S LarrSYYTT SS T Y S S LL LLL aaa0LLSS
சித்தகுமாரதும் | ஒரே 直晶 Fra 17 TIÑ, ஒரே சுற்பிக்கப்பட்டும், இருவரும் அவரவர் மனப் போக்குக்கு இயைந்தவைகளேயே கவர்ந்து கொண்டார்கள் சித்தகுமாரன் தன் காலத்தை துல்ய வழிபாட்டிலும் அறிவை வளர்க்கும் சம்பாண்ேகளிலும், செவிவழிக்கும் ALTE மான்தாசன் தனது தமையனப் பின்பற்றி டவாத ஆடல் பாடல்களில் காலங்கழிக்கவும்,ாடகங்கள் பார்த்துக் கண்களி க்கவும், பாட்டுக்கச்சேரிகளுக்குப் போகவும் மனங்கொண்டார்.
ஆகையால் மானகராசன் சிக்ககுமாரன் சேர்க்கி காட்சம் பார்ப்பதற்கு தன்னுடன் கூடி வரும்படி கேட்டார். அப்பொ ழுது சித்தகுமாரன் தற்காலத்தில் நடத்தப்படும்ாடகங்கள் அறிவை வளர்ப்பதற்கு திவாகேட்டையே வருவிக்கும் அதை ஒருதரம் நன்குய் ஆய்வோம்' என்று சொன்ஞர்
சில நாட்கள் கழிந்தன அவர்கள் முன் செய்த நீர்மானத் தின்படி சித்தகுமாரன் தனது சகோதாலுக்குப் பின் வருமாறு நாடகத்தைப்பற்றிப்பேசிஞர்.
고 முன்னுேர் பூர்வத்தில் ஒவ்விெல்றையும் கன்முய் ஆராய்ந்து அதற்குத் தக்க வழிகளேயும் ஏற்பாடுகளேயும் செய் திருக்கின் குர்கள் ான்குய்க் கற்பதற்கு இயல்பில்லாதவர்களுக் கும், மந்த புத்தி யுள்ளவர்களுக்கும், ஸ்திரிசளுக்கும் قة الأول التي F-- சற்போதன்களேக் கற்பிக்கவும், நாடகத்தை பேற் படுத்திஞர்கள். அதன் நோக்கத்தையும் அது தங்காலமடை

* 2.
திருக்கும் ஈன ஸ்திதியையும் பார்க்கும்பொழுது எவரும் Rpr மடைய வேண்டியிருக்கின்றது.
தமிழ்ப் பாஷையை இயல், இசை ாடகமெனமூன்ருய்ப் பிரித்து நாடகத்தை நாட நடையில் செய்திருக்கின்றர்கள். மந்தபுத்தியுள்ளவர்களுடைய மனதில் என்ருப்ப் பதியும்படி தாளம், இராகம் முதலியவைகள்ே பன்மக்தி artifier புவனக் கவரத்தக்க இனிய இரசத்துடன் பாடக்கடிய LITT களேச் செய்திருக்கின்ருர்கள் சம்பவங்கள் அப்பொழுதே சுடப்பது போல, அவைகச்ே செய்தும் காட்டி வந்தார்க்ள்
இச்சாத்திரங்கள் ஆரம்பமானகாலத்தில், துவைகளேயியற்றிய ஆக்கியோன்களும் பண்டிதர்களும் புலவர்களுமே கூத்தாடி களாயிருந்தார்கள்ான்குய்க்கற்ற அறிவாளிகள்ே, உலகதன்மை சுருதி ஆடுபவர்களாயும் பாபேர்களாயு மிருந்தார்கள் ஆசய்ால், அவர்களுடைய ஆட்டங்களும் பாட்டுகளும் அபி இயங்களும், சம்பாஷாகளும், எச்சபையிலும் 岳r、 சமுகத்திலும் செய்யப்படக்கூடியனவா யிருந்தன. அதைப் பிரபுக்கள், ஸ்திரிகள், பிள்ள்ேகள் சாது போய்ப்
களித்து அறிவை வளர்த்தார்கள்
மேனுட்டார், பொழுதுபோக்குவதற்கும், சிரமபரிகாரஞ் செய்யும் பொருட்டும் சிரிப்பைவிளேக்கும் நாடகங்களே இயற்றி அதை நடத்துவதைக் கண்டு அதைப் பின்பற்றி தற்காலத்தி லுள்ளகம்மவர்கள் பார்க்கவாவது, கேட்கவாவது, தகாத ஆடல் களேயும் பாடல்களேயும் அபிநயங்களேயும் செய்கின்ருர்கள் ஆகையால் அவ்வித நாடகங்கள் தியவழியிற் செலுத்துமே பன்றி வேறெவ்வித பயனபுக் தராது. இவைகளே நடத்த விடாது தடுக்கவேண்டியது ஈம்மூர்ப் பிரபுக்களின் சடனுகும். நம்மவர்கள் தங்கள் ஸ்திரிகளேயும் பிள்ளைகளேயும் அகிற் சமூகமளிக்க விடுவது தவறு. பிரசைகளேத் திருத்துவதற்காக அரசிறை வரும்படியில் ஒர் பகுதியை வித்தியாசாலேகளுக்கும் வாசிரசாலேகளுக்கும் செலவிடும் அரசினர். இதனுல் வருங் கேட்டை அறிவாராகுல், நாடகங்களாடுவதை நிறுத்தி விடு வார்கள் நமது தேசத்திலுள்ள பரோபகாரிகளும், தேசாபி

Page 18
28
மானிகளும் பத்திரிகாசிரியர்களும், எளேயோரும் அதை யூன்றி யோசித்துப் பார்ப்பார்களென்று கம்புகின்றேன்.
ஆகையால், தற்காலத்து நாடகம் மனவெழுச்சியை மண்டு பண்ணி காளேயர்களேக் காமுகராக்கும் என்பதற்குச் சந்தேக மில்லே. இக்காட்களில் நாடகம்ாடத்துபவர்கள் ஆர் நன்மை சுருகியா சுயநன் மை கருதியா வென்பதை நீரே சிந்தித்துப் பாகும். குடிவகை விற்பவர்களுக்கும் நாடகம் நடத்துபவர்க
ளுக்கும் பாதும் பேதமிருக்கின்றதா? ஆர்கெட்டாலும் தாங்
கள் பனஞ்சம்பாதிக்க வேண்டுமென்பதே யிவர்களின் நோக்கம் இவர்கள் ஊருக்கு தன்ெைசய்பவர்களாயின் நாடகம் கடத்து வகையும் குடிவகை விற்பன்வு செய்வதையும் விடவேண்டும்.
இங்கியாயங்களினுல் நாடகம் பார்ப்பதினுல் ஒருவரும் 高、ü山、Lu)。
இவ்விதம் சிந்தகுமான் சொல்லி முடிந்தவுடன், மானத
ாசன் கமையவே ர்ோக்கி, 'கரம் ஒருதரம் போய்ப் பார்த்த பின், நீர் மதி அபிப்பிராயத்தைச் சொல்வது நன்று கிரா னேயில் ஒன்றைப்பற்றி இகழ்வது தகுதியல்ல. ஆகையால் ஒரு முறை போய்ப் பார்த்து வருவோம்' என்று சொல்விந்தமை
அழைத்தார்.
அதற்குச் சம்மதித்து இருவரும் ஒரிரவு ராட்சம் பார்க்கப் போஞர்கள் நாடகம் முடிந்தபின், இருவரும் விட்டுக்குத் திரும்பி வரும்பொழுது, மான தராசன், அண்ணு பார்த்திரர்? என்னகர்ட்சி காதுகள்
என்னவிதமான இன்பத்தை மறுபவித்தன. இவைகளே
பாராத கண்களும் கண்களா? கேட்காக சாதுகளும் காது கார்? இதைப் பாராதவன் அவனெடுத்த ஜென்மத்தால் என்ன பயனே அடைவான் பாடல்கள் ஒவ்வொன்றும் திரள் கமுதமாயிருந்ததே இராகம் தாளம் முதலியவைகளின் சுக மெப்படி? இவைகளால் நமது மனம் சாத்தி பெறவில்லேயா?
புலநாகர்கள் பெரிய எசமானுக்கு இவைகளில் நாட்டமில்லே அவருக்கு அவைகள் விளங்கா சாலஞ் செல்லச் செல்ல
விளங்கும்.
 

2.
சித்தகுமாரன் கண்ணுக்கும் காதிக்கும் கைகண்ட வின்பம்
மனதுக்கும் சற்றுகோச் 于) ஆனுல், இவ்வின் பங்கள், ஆடல்பாடல்கள் ஒய முடிவுக்கு வந்துவிடும். இவ்வின் புள் களே கண்டசுேட்டகோந்தொடக்கம் ஒருவன் இடைவிடாது
அவைகளே விட மேலான வின்பம்
அனுபவி பானுயின் இல்வே யென்றான்ங்கேரித்துக் கொள்ளுவேன். ஒருதரம்
நாடகம் பார்த்தவன் பின்பும் நாடகம் பார்க்கப்போகவேண்டிய அவசியமில்லாமற்போய்விடும் அங்ஙனமின்றிே பதும்மேலும்
நாடகம் பார்க்க ஏவப்பட்டால், அடைந்த இன்பந்தான்
என்ன? ஒன்றும்ஸ்ஃயே அன்றியும், இாடகம் பார்ப்பவர் கள் தந்தம் மனம்போன் போக்கின்படிக்கும் அறிவுக்கெட்
டின் வரைக்கும் நாடகத்தில் ஒவ்வொன்றையே கிரகிப்பார்கள்.
காள்க்கியானமுள்ளவன் அதையே கவனித்து பதிற்றன் புலன் முழுவதயும் செலுத்துவான் இராகத்தில் விருப் புள்ளவின் இராகத்திற்செலுத்துவான், இலக்கண வித்துவான் பாக்களிலும் சம்பாபுனேகளிலுமுள்ள பிழைகாேக்கல்வி La Ti... Li sigu ŝin, EJ Tiel, ரிலுள்ள Fly நளே முதலியவைகள் சரியானவைகளோ, தவருன்வைதள்ோ வென்று சிக்கிப்பா அதுவுபல்லாமற் சொற்கள்வ பொருட்சுவை, மோனே எதுகை முதலியவைகளிற் றன் புலன்ச் செலுத்துவான். அவைகளிலுள்ள குளுகுணங்களப்பார்ப்பான் FinFET தான் நாடகத்தால் என்ன சன்மார்க்கத்தைக் கற்றுக்கொள் ாலாமென்று நிாேந்துப் பார்ப்பான் துன்மார்க்கன், காட கத்திற் வப்படும் சிற்றின்ப விஷயங்களிற் தன் மனதை விட்டு அறை படைதற்கு எந்த வழிகளேத் தேடுவான்.
、 முடியாதவர்களும் ாடகத்தைப் பார்ப்பதிஞல் தீய வழி களிற் செல்ல்மண்மேவப்பட்டு தீயவர்களாவார்கள் நிலையாது ஒடித்திரியும் மனம் இயற்கையாகக் கியவைகளேப் பற்றங் குனமுள்ளது. அப்படிப்பட்ட மன்ம் சாத்தமடையுமென்று நீர் சொல்வது தகாது. ந்ேதத் தெரியாத ஒருவன் உயிர் தப்பிப்பிழைப்பேனுேவென்று பார்ப்பதற்கு ஆழமான நீரிற்

Page 19
BO
குதித்து, நீரிலமிழ்ந்தி உயிர் திறப்பது போல, நீரும் மன தைச் சாந்தப்படுத்துவதற்காக, இதிற் பிரவேசித்தால், ஒரு நன்மையையும் அடைய மாட்டிர் இது நிச்சயம் மனதைச் சாந்தப்படுத்த 27 milità அம்மனதுக்கு மேலும் மேலும் இச்சையை விர்த்தி பண்ணும் வழிகளில் நீர் இறங்குவது புத்தியாகாது.
மா. அண்ணு' ஒரு உணவை புண்டு களித்தன் பின்னதில் இச்சை வைப்பணு அதிலுள்ள ருசியையும் சுகத்தையும் கண்ட ஒருவனுக்கு அதிலிச்சை வருவது சுபாவமல்ல. அல் விதமே வாயை பொழிந்த மற்றைய புலன்களும் காங்கள் நுகரவேண்டியவைகளே கர்ந்தபின், புலன்கள் அவைகளேக் கருதா அவைகளேக்கக்கின சோற்றுக்கு நிகராக மதிக்கின் நன. அப்பொழுது மனமான "r":: ஒன்றிலும் பற்று 7 IZITA E TE ஆசையற்று, அசைவற்ற ஒரே கிலேயாப் நிற்கும்
சி. தம்பி நீர் சொல்வதைக் கேட் எனக்கு விய்ப்புண்டா நின்றது. சிற்றின்ப விஷயங்கள் அனுபவிக்க அனுபவிக்க 鲇n、 Qzt. Er s சுபாவம். அதையறியாது -專豆叫 பவத்திற்கானாவேண்டுமென்றி உமது புத்தியிற்படுகின்றது. ஆகையால், சிலகாலம் உமது எண்ணப்படி உம்மை ஈடக்க விட்டு அனுபவத்தில் அதைக் காணயிடுவது புத்தியாகும் என்று என் மனதிற்குேன்றுகின்றது.
இதைச் செவியுற்றதும் மானதாசன் அடங்காச் சந்தோ உங்கொண்டு, ஒடிஞர் ஆடிஞர் தாக்கிப்பேர்ப்பட்ட சகோ தான் கிடைத்ததி தனது பூர்வஜென்மதபோபலத்தினுலென்று கடவுளே வாழ்த்திஞர். பின் தன் மனதில் எழும் இச்சைகளே பனுபவித்து அதனுல் தனது விருப்பங்களேச் சாந்திசெய்து தானிடேற முடியுமென்று எண்ணிஞர் அப்படிவரும்பாலத்தில் தனது சகோதரன் சித்தகுமாரன், மனமகிழ்ச்சி யடைவா ரென்றும் தானவர் மனதிற்குகந்தபடி நடக்க முடியுமென்றும் கிளேத்தார்.
சித்தகுமாரன் கூறியவாறு இவ்வுலகவிச்சைகள் மேலும் மேலும் விர்ந்தியாவதை யறியாது மானதாசனப் போல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蔷L
அனேகர் மோசம் போகின்ருர்கள் அவர்கள் சிற்றின் பத்தில் விருப்புற்று அதிலாழ்ந்து தேகங்குன்றிச் சக்திகுன்றி, கோயா ளர்களாய் வருங்காலத்து, "Jy is 7, 17 சொன்ன வார்த்த யமிர்தம் என்று ஆன்ருேர் கூறியபடிநடவாது, தங்கள் மெள் ட்டிகத்தால் அங்கிலக்கு வங்தோமே யென்று மனம் வருக்கி,
i காளாகின்றனர்.
எ-ம் அத்தியாயம்
சித்தகுமாரன் சுவாமி கரிசனஞ் செய்யப்போகும் ஆல பத்திற்கு மிகவுமரிக்காக சளிகையர் விதியிருக்கின்றது. அவ் விசிபிளிருமருங்கும், காசிகளே வசிப்பார்கள். இவர்களுக்குள் சீர்த்தி பெற்றவளும் மிகவழகு படைத்தவளும் ஆசைந்தாசி யென்னும் ராமம் பூண்ட ஒர் காசி
அவள் வசிக்கும் வீடு எழடுக்கு மெத்தை புள்ளது. போசனமண்டபங்களும், சயனமண்டபங்களும் கச்சேரி மன் டபங்களும் கேளிக்கை மண்டபங்களும், "L_sữT Linh,T - || Tỉ, களும் உபசா மண்டபங்களும், ஒரு புறங் காணப்படும் ஒரு புறம் ஸ்தான் அறைகளும் மடைப்பள்ளி பறைகளும் தானிய சேகர அனகளும் மற்றும் வேண்டிய அறைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. மண்டபங்களில் தேவையான படுக்கைகளும் தாங்கு மஞ்சங்களும் பலவித ஆசனங்களும் பார்ப்பவர் கண் களேப் பட்டத்தக்க விதமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்
■) 、LL)、Q@、@、 : : AG ஆடவர்களும் ஸ்திரிகளும் உலகவாழ்வில் கார்தாம் விரும்பும் போகங்களே அனுபவிக்கக் கூடியவிடம் இப்பூவுலகில் இதுதான் என்று சொல்ல எவருங் கூசார் அவ்விதமான மாளிகையில் ஆண்சத்தாசியும் அவளது எண்ணில்லாத சகிகளும், சேடியர் களும், பரிவாரங்களும் வசிக்கின்றர்கள்.
அந்த ஆசைத் தாசியின் அழகைக் கண்கொண்டு பார்க்க முடியாது. பார்ப்பவர்கள் அவள் தேவ அரம்பையோ வென்று ஐயுறுவர். அவளுக்கு அவளே கிகரொழிய வேருெருவரையும்

Page 20
韶
உவமை சொல்ல முடியாது. அவளுடைய உருவத்தையும்தோம் நத்தையும் பார்த்து அவளுடைய வயசைக்கணக்கிடவியலாது. பார்வைக்கு இளங் கன்னிசையை பொத்திருப்பாள். இவள் எங்கள் பாட்டன், பூட்டன் காலத்தும் இவ்வித சோற்றமுள்ள ĜI ETJ யிருந்தர்ன்ெறு அதிகம் முதிர்ந்தவர் 岛、 சொல்விக் கொள்வார்கள் இவள் சிருட்டி காலத்திற் பிறந்தவரென்றும் சங்கா காலத்திலேயே இறப்பாளென்றும் சாங்களுக்குள் ஒர் கர்ண்பரம்பரை புண்டு. தேவலோகத்தில் வசிக்கும் இந்திராணி een Erij GB, irs. நவள் போலும்
எவரெவர் எனதபெதை விரும்புகின்ருர்களோ அதை பதைக் கொரித்து, அவர்களேச் சர்தோதிப்பதற்கு தேவை பான பதார்த்தங்களும் பண்டங்களும், பகரண்ங்கும், அங்கே சேமிக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கிச் சொல்லுகில்
இப்பூவுலகத்தில் சகிக்கக் கூடிய சகல போதங்களேயும் அனுப
விப்பதற்குத் தகுந்தவிடம் அதுவேயெனலாம். அவ்விடத்திற் குப்போகவும் அங் 蠶 FIGON: ELLEP JrigŽia με μι εί ή ποιμή, மானதாசன் மனமேவப்பட்டார். சித்தகுமான் வாக்களித்த படி அவருடன் அடிப்போக உடன்பட்டார்.
இருவருங் கூடி ஒரு சாயுங்காலம் அவ்விதிக்குப்போப் ஆசைத்தாசியின் மாளிகைக்குள் நுழைந்தார்கள் சித்தகுமா ான் உபசார மண்டபத்திலிடப்பட்டிருக்கும் ஆசனமொன்றில் உட்சார்ந்திருந்து சாட்சிமாக்கிரமாய் அங்கே கடக்கும் சம்ப் வங்களக்த்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் மான்தராசன் ஆன்சத்தாசியைச் சந்தித்து அவளுடன் வார்த்தையாடத் தொ டங்கினுர்,
குரியனஸ்தமித்ததும், ஆசைக்கரசியின் ஏவலாளர்கள் தீப மேற்றினுக்கள் ஒவ்வொரு மண்டபத்திலும் பளபளவென்று ஒலிஜொவித்துக் கொண்டிருந்தது. இா பகல்போத்ருேன் றியது. துண்டாமினி விாக்குகளும், கில்ேவிளக்குகளும் சட்ட விளக்குகளும் தாக்கு விளக்குகளும் குத்து விளக்குகளும்,
நெப்பெய்யப்பெற்ற எரிந்துகொண்டிருந்தன. அகில், சாம்பி
சாரிமுதலியசுகத்த சரக்குகள் புகைக்கப்பட்டுவிடுமுழுவதும்,
 
 

BB
கமகமவென்று நறுமணம் விசிக்கொண்டிருந்தன. மல்லிகை, முல்லே இருவாட்சி முதலிய புஷபங்கள் துரவப்பட்டும் மாலேசு ாக்கித்தொங்கவிடப்பட்டும், எவ்விடமும் சுகர்திபன்ம்விசின்
இங்ேேளயில், நடனமண்டபத்தில் ஆடலும், கச்சேரி மண்டபத்தில் பாடலும் ஆரம்பிக்கன் இசைக்கருவிகள் கப்பட்டு, தத்தர்தொழில்களே ஆரம்பித்தன. உபசாரமண்ட பத்தில் சிற்றண்டிகள், பழவகைகள், பானவகைகள் கட்டு களில் வந்து சேர்ந்தன கேளிக்கை மண்டபத்தில் காலசேதபத் Εή στα 1. Lanas, கேளிக்கைகளுள் தொடங்கின.
மாளி ைமுழுவதும் ஆங்காங்கே நடைபெற வேண்டியன நடைபெற்றன. ஆசைத்தாசியின் பணிப்பெண்கள், தங்கள் பணிகளேத் தவறு ஒழுங்காய்ச் செய்தார்கள் ஆசைத்தாசி யும் அவள் சகிகளும், a) (,岛、 நண்பன்ேகளிலும்
- 31, 门、 இவ்விதமான ஒழுங்குடன் சகலவேலேகளும் நடைபெற
பரிவாங்களுடன், சகலவிடங்களேயும்
எசமாட்டி ஆசைக்காசி un irsi3T.,5 ur raqi äli:31, வரவேற்று தக்க உபசாரஞ் செய்து ஆசனங்கொடுத்து அதன்பின், அவருடன் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள். தாசி ஐயா! தாங்க்ளிங்குவா இச்சிற்றில்லம் என்ன தவஞ் செய்ததோ தங்கள் வாவினுல்காமடையும் பெருமைக்கு அளவில்லே அதற்காக அடியேனும் சகிகளும் பரிவாரங் கரும், எங்கள் மானபரியக்கம் தங்களுக்கு அடிமைபூண் டிருக்கின்ருேம் இன்றையத்தினம் போலத் தரங்கள் என் றென்றைக்கும் இவ்விடம் வந்து, இதைக் கனம்பண்ணிப் போகுமாறு மிகத்தாழ்மையாய்க் கேட்டுக் கொள்ளுகின் ருேம் தாங்கள் இச்சிற்றில்வத்தை கங்களுக்குரிய ring யென வெண்ணி, தங்களிஷ்டத்தின்படி கடந்து கொள்ளும் படி வேண்டுகின்குேம்.
மானதாசன் என்னே வரவேற்று உபசார்ஞ் செய்த நன்றியை ஒரு காலமும் மறக்கமாட்டேன். 'எந்நன்றி கொன்குர்க்கு முய்வுண்டுடய்வில்லச் செய்ான்றி கொன்ற மகர்க்கு' என்ருர்

Page 21
தெய்வப்புலமைச் நிருவள்ளுவ நாயனரும் ஆகையால் தான் எனது மானபரியக்கம் உங்களுக்கு மிகச் I LArner IL L
வணுயிரு க்கின்றேன்.
தங்கள்ேப்போன்ற பிரபுக்கள் தரிசனேயால், நாம் டேறு வது ஒன்றேன் ங்களுக்குப் போதுமானது தங்களின்தடம் போல இங்கிருந்து வேண்டிய போருங்களே பனுபவித்து சக் தோஷ மடையுங்கள் இவ்வின் பங்களே நுகர்வதால், ஒருவன் தானெடுத்த ஜென் பத்தின் னே படைகின்ருன் மற்றவர் கள் பிறந்தும் பிறவாதவர்களாகிவ்ருர்கள் இதற்கு மேலான வின்பம் வேறென்ன் விருக்கின்றது.
எவலாளர்கள் சரிதான் சரிதான் சொல்வது முழுவதும்
T.
n(t) எவ்விதமாய்ப் புகழ்ந்து பேசினும், இவ்வின் சிற்றின் பந்தானே. ஸ்திரி புருஷர்கள் பேரின் பந்தையல் வேண்டும் சிற்றின்பம் தோன்றி பழியும். கிலேயில் லாதது. பேரின்போ ஆழியாதது. என்றும் கியானது. அவ்வின்பமாவது கடவுளோடைக்கியப்பட்டு அவருடனிருத் தலாம்.
தா பேரின்பம் என்று ஒன்றிருப்பதாகக் リリrcm。 அதைக் கண்டவர் பாவர்? மனிதர் முதலிய வோசிகளுக்கு மன்மதன்ே கடவுள். அவர் பன் சிருட்டித் தொழில் டபெறுமா? அவே அழித்தற்கடவுளும் ಡಾpogia இவர் மிக்க அரிய தவங்களே வருவிக்கணக்காய் செய்பவர்களும் அவனேக் கண்டவுடன் தவத்தை AIG, . அவனென்னப்பர் நடத்தின் குர்கள்ே நவகிரேட்டாகிய காசிபமுனிவர் முதலிய இருடிகள் அவன் வசமாகுர்களென் | எவருமறிவாரே இப்பூவுலகில் in Tariffir tn ir- தேவலோ தத்திலும் அதற்குலோகிய லகங்களிலும், அவன்தானேயே செல்லுநின்றதெனில் அவன் து சக்தியைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? நீங்கள் பெரிய கடவுள் என்று சொல்லும் சிவ
பெருமானும் அவனுக்குப் பயந்தி, அம்மையை பருகில்
 

哥5
வைத்திருக்கின்ருரே வித்துவும், பிாமதேவனும் தங்கள் பாரியர்களாக இலக்குமிதேவியையும், சரஸ்வதி தேவியையும்
மாசிருட்டித்தொழில் மன்மதன் செய்தின் முன் என்று ஒரு வான ஒத்துக் கொள்ளினும், அவன் 、 G、 பென்று செய்தின் முன்
தா மிதமிஞ்சிச் சிற்றின் பச்சுை பனுபவிப்பவர்கள் தங்கள் @、 தெடுத்து இறப்பதைக் are sisäiðIJI IT? (2) si வுலகவாழ்வில் ாமனுபவிக்கு மின் பங்கள் அர்ேத்தும் சிற் பின்பமாயினும் மருதர்ச்சியையே, சிற்றின்பமென்று விசேவிதிக்குக் கூறுவர். இதை முறையாக அனுபவித்தற்கும் அதன் சுகத்தை உள்ளபடி ryjólffligjin, இருடிகள் التي تقييم في اليوم சாந்திரங்களே யியற்றியிருக்கின்றர்கள் இவைகளில் விசே ஷமானவை, கொக்கோசம் மதன்தால், வில் முதலியனவே. இவைகளைக் கற்று அவைகளிற் சொல்வியபடி, ஒருவன் ஒழுகினுல் நல்ல A、。、 போன போக்கின்படி நடந்தால், தேகத்தை பிறுத்து வான் கிரிபு விளக்கத்தாலும் பே விளக்கத்தாலும் அச் சாத்திரங்கள் 曇ó *a'蒂 சாந்திரங்களென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. துவைகள் விலக்கப்பட்டகளுல் மனுஷருக்குள் சன்மார்ச்சும் விருத்தியாகி விட்டதா? ஒன் றையொன்முகக் நானும் கண்களே வைத்திருப்பதிலும் t பார்வையில்லாதிருப்பது உத்தமம் அதுபோல, சாத்திரங் களே வாசித்து துவைகளின் er ErroIII &ISIT ஆராய்ந்தறியாது பேதமாய் விளங்குவதிலும் அந்நூல்களேச் சுற்காது விடுவது リrcm *リ விளங்கக் கூடிய கவ்வியறிவில்லாதவர் சுள் தங்கள் குற்றத்தைச் சாத்திரங்களிற் சுமத்துவது தர்ம IT 미 இன்னும் ( வருஷங்களில் 凸、r、 சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருக்கோவையாரும் நிந்தனக்குள்ளாகி, மேற்சொல்லப்பட்ட சகியை யடைந்து விடுமோ வென்று அறிஞர்கள் ஐயூ றுநின்றனர். கறுமண் முள்ள பூமானைய குரங்கிள் கையிற் கொடுத்தால் என்ன

Page 22
BB
சாத்திர ஆராய்ச்சி செய்யாதும், அதன்படி நடக்கா தும் விட்டபடியால், ஸ்திரிபுருவர்கள் வாவாத் தேகபலிங் குன்றி, அகால மரணத்துக்குள்ளாகின்றனர். காலத்துக்கு முன் கோலம்பாறி, பிஞ்சிலே பழுத்த வெம்பற்பழம்போல், அவர்கள் சுெருக்கள் தோறும் திரிவதை எவருங் காண்லாம். ஒருவன் விவேகமில்லாது பிரத்துகற்காது விடுதல் அவனுக்கு நன்மையாகும். எனெனில், அவன் அறிவாளிகள் சொல் வதைக் கேட்டு அதன்படி நடப்பாள். அற்ப விவேகமும் அற்பகல்வியுமுள் வன்தான் எல்லாமறிவேனென்று எண்ணி அனேக நீமைகளேச் செய்து விடுகின்ருன் ஆஞல் சாத்திரங் களேச்சுற்று அவைகளின் உண்மைக் கருத்தையறிந்தவர்கள் ஒருக்காலும் மோசம்போக மாட்டார்கள்
மா. கீழேலுலகம் மேல்ேமுகங்கள் இருப்பதாகச் சொல் வார்கள் அவைகளில், மேலேழுமங்களில் மேலான போதங் அளேயறுபவிக்கலாமென்று சாத்திரங்கள் சுறம் அவை களேவிட இன்விடத்தில் அனுபவிக்கும் ாேகங்கள் மேலான
T Hir n P. ווה (ba
தா அவைகள் உண்மையாக இருக்கின்றனவா என்று ஆர் கண் டார்? வாதமுறையில் இருப்பதாக ஒத்துக் கொள்ளிலும், அவைகளே இவ்விடத்திலேயே யனுபவிக்கலாம் நான் சாத் திரங்களிற் சொல்வியிருக்கும் விதமாக ஏழு மெத்தை விடு கள் கட்டுவித்து ஒவ்வொரு மெத்தையிலும் அவ்வுலகபோ கத்தை யனுபவிக்கக் கூடிய சகல பண்டங்கள்ேயும், பதார்த்
தங்களேயும் கருவித்து, ஒவ்வொரு மெத்தையையும் ஒவ்
வொரு உலகமாகப் பாவித்து அதிலுள்ள் போகங்களே அனுபவிக்க உபாயங்களேயும், ஏற்பாடுகள்ே பும் a வித்திருக்கின்றேன். இப்பூவுலகத்திலேயே அவைகளேயனு பவிக்கக்கூடிய வசதிகளிருக்கும் பொழுது மறுஜென்மம் வசைக்கும் காத்திருப்பானேன் உறியிலே தயிரிருக்க வாரெல் லாம் வெண்ணெய்க்குத் திரியும் வினர்களும் இருக்கின்றர் களா கையிற் புண்ணுக்கு கண்ணுடி வேண்டுமா? கையிற் பொருளே விட்டுக் கலிங்கிக் கிரிவானேன்
 
 
 
 
 
 

-- -- - 1
ܡܕܪ71T]
Slayoor seafaan 니'. தர்க்கத்இைங்ாவில்மேக்டிங்கள் ప్లా
பார்த்தபின் இன்னுளின் நன்மதிமைகளேர் சொல்லலா
Ri ATT TITT - 三、 捻凸) 、 அதற்கு இன்இெது புத்தியாகும் எதின் வருங்கள், கங்களுக்கு வேண்டிய போகங்களைப் புசிப்பிக் கின்ருேம் தடைசொல்ல வேண்டாம். காட்டிலிருந்து 蠶
고. ü。 * : Ճից, @,# , TLT
காட்டுக்கிரையாவதன்றி வேறென்ன பயனேயடைகின்ருர்கள்?
அப்படிப்பட்டவர்களுடைய தேகம் எடுத்துப் புதைப்பா ரின்றி, மண்னேறிட்டும், கறையான் புற்றெடுத்தும், அங்கங் களில் செடிகள் முளைத் தும், காடுகளிலும் மலேகளிலும்கிடப் பதைக் கானாவில்போரி நாடு சுகர்களில் வசித்து, நல்லபோக ாஞ்செய்து, கசிவியஞ் செய்வதோம் செய்ய வேண்டிய முறையாகும் அதைவிட்டு, காடுகளில் மிருகங்களேப்போலச் சஞ்சரிப்பவர்களிலும் பெரிய பைத்தியகாரர் லகத்தில் யாரிருக்கிள்குர்கள் التركية கள் தங்கள் வானுளே "த்ரா ாகக் கழிக்கின்றவர்களாகின்ருர்கள்
மானதாசன் எளலாளர்கள் வசப்பட்டு, அவர்களிடத்தே தன்ன யொப்புக் கொடுத்தார்.
சித்தகுமாரன், இவைகளொன்றிலும் தோயாது சாட்சி பாயிருந்து அவர்களுடைய கொள்கைகளேயும் செயல்களேயும் கண்டு தன் சகோதரனுடைய கிலேயில் துக்கப்பட்டு 'இவர், என்னுடன் பிறப்பு இவரை விட்டுப்போவது தர்மமல்ல, இவ ரையென் வசமாக்கும் வரைக்கும் இவரைக் விகவிடப்படாது. இவன் யெவ்விதமாயும் நல்வழிப்படுத்தி எனக்கு உயிர்த்துனே பாக்கவேண்டும் இவரையின்றி, நான் ஒரு கதியையும் அடைய முடியாது எங்களிருவருக்கும் உரிய உடைமைகள் பாகம் பிரிக்கப்படக்கூடியவைகளல்ல இருவரும் அவைகளேஒருமித்தே ஆளவேண்டும் அவைகள் பாகமாக்கப்பட்டால் ஒருவருக்கும் B-#6uা" ফন ট্রা எண்ணிஞர்.

Page 23
A -,-
58.
அ-ம் அத்தியாயம் மானதாசன், தன் மனம் விரும்பிய கேந்தாே பற்றுப விப்பதற்கு தன் து வேலாள்ர்களுடன் செல்லும்பொழுது G、
குமாரன் கூடத் தொடர்ந்தாலும் ள்ளது நிந்திய சர்மங்களே
பும், ஆலய தரிசனத்தையும் மற்றைய கடமைகள்ேபும் தவருதி செய்து வந்தார். மான்தராசனும் தனது தமையன் சித்தகுமா ாலுக்கு ஒருவிதமான சங்கடத்தையும் கொடுப்பதில்லே அவ ருக்கு வசதியான நேரங்களில் மாத்திரம் துவரைக் கூட்டிச் செல்வர் தருணம் வாங்க்கும் i in மான்தராசனுக்கு வேண்டிய புத்திகளேச் சொல்லுவார்
இவர்களிருவரும் கோவிலுக்குப் போகும்பொழுது இவர் சுளுக்குப் பின் இன்னுெரு வாலிபர் பலமுறைகளிலும் இவர் களேப் பின்தொடர்ந்து அவர்களுடைய । தன் செவியிற் படக் டிய தாத்தில் இவர்களு ਜ
அந்த வாலிபர் தோற்றத்தில் JimM முப்பது வயதுள்ள வர்ால்லதேகபுஷ்டியுள்ளவர் முகத்தில்பிர் சுருள் என்றும் சொத்துக் கொண்டிருக்கும் மனதில் ஆனந்தம் காண்டவம் புரியும் உலகத்தில் அவருக்கு எதேன் சவகியிருப்பதாகத் தோற்றவில்லே. அரையில் நான்குமுள வேட்டி தரித்துக் ளுவார் தோளில் ஒரு சிறுதுண்டு போட்டிருப்பார் தலே முன் டிதானவர் அவரெவ்வூர் அவர் பெற்ருர் யாவர் என்று ஒருவருக்கும் தெரியவராது. அவர் விடுகளில் வசிப்பதில்ல்ே புறத்திண்ண்ேகளிலும் மடங்களிலும் வேண்டிய காலங்களில் துரங்குவர். சிகொண்ட காலங்களில் வீடுகளுக்குப் போப் பாசித்துப் பெறும் அன்னத்தைப் புசிப்பர் அவருக்குக் :விவில் தன் காலத்தை யேகாந்தத்தில் செலவழிப் பர். அவர் பலமுறைகளிலும் சித்தகுமான் வசிக்கும்விட்டுக்கு முற்பக்கத்தில் கிற்கும் ஒர் மரநிழலிற் கிடக்கும் கல்வின்மேல் படுத்திருப்பார் சித்தகுமாாலும், ானதாசனும் வீதியால் நடந்து செல்லும்பொழுது சில மயங்களில் அவர்கள் பின் தொடர்ந்து செல்வர் தோற்றத்தில் நடை புடைகளில் ஒர்
: நியாசி யென்று பாகிக்க வேண்டியது.

சித்தகுமாரன், இப்பாவிய சந்நியாசி பலமுறைகளிலும் தங்களுக்குப் பின் வருவதைக் கண்டு ஒருநாள் அவருடன் வார்த்தையாடிஞர். சி (கமங்காஞ் செய்து) சுவாமி தாங்கள் எவ்விடம் செல்லு
கின்றிகள் பாலியசந்நியாசி ஜெனன் மெடுத்தவர் எவரும் செல்லவேண்டிய
இடத்திற்குச் செல்லுகின்றேன். சி (ஒன்றும் விளங்காது திசுைத்து நின்ற) தங்கள் ஜெனன தேசம், தாங்கனுஷ்டிக்கும் மார்க்கம், முதலியவைகளே அறிய மிகவும் ஆவலுள்ளவனுயிருக்கின்றேன். பாச கருவூரிற் பிறந்து சன்மார்க்கத்தை யனுட்டித்து வருகின்
றேன். சி. (அவருடைய விடைகளில் மிகவியப்படைக்தி) தங்கள் ராம
தேயத்தை யறிய விரும்புகின்றன். பாச பெப்ருர் இந்த நாய்க்கு குருக்வாமியென்ற ாகரனஞ் செய்தார்கள். இப்பொழுது சகலரும் சுவாமியென்று கூப்பிடு
கின்ருர்கள்
இவ்விதமாகச் சுவாமியாரும் சித்தகுமாரனும் சம்பாதிக் துக்கொண்டு போவதற்கிடையில் ஆலயத்துக்குக் கிட்ட வந்து விட்டார்கள் சித்தகுமான் சுவாமியாரிடம் விடை பெற்றுக் கொண்டு ஆலயத்திறட் பிரவேசித்துச் சுவாமி தரிசனஞ் செய் நார் சுவாமிபார் விதிகளில் உலாவின் கிரிந்தார். மானதாசன் சுவாமியாரும் தமையனும் சம்பாவிக்கும் பொழுது அதற்குச் செவி கொடுத்ததேயன்றி, சம்பந்தப்படவில்லே இருந்தும்
சுவாமியாரிடத்தில் அவருக்கு ஒர் கவர்ச்சி புண்டாயது.
கோவிற்பூசை முடிந்தவுடன் சித்தகுமானும் மானதாச லும் வெளியே வந்து சுவாமியாரைக்கண்டு, பள்காாஞ்செய்து பழைத்துக்கொண்டுவிடுவந்து சேந்தார் שתהום ש-ז63=שעE = (G = கள். அன்று தொடக்கம் இருவரும் அவரில் அன்பு வைக்கத் தொடங்கிஞர்கள் சுவாமியானாச் சந்திக்குக் தோறும் அவரை விட்டுக்கழைத்துப்போய், அன்னம்படைத்து, அமுது

Page 24
செய்யும்படி இாந்து கேட்பார்கள் அவருடன் வார்த்தையாடி தங்களறிவை வளர்க்க விரும்பிஞர்கள் சுவாமியாரும் இவர் ளுடைய பக்தி சிரத்தையைக் கண்டு அவர்களுக்கு அறிவு புகட்டுவார். சித்தகுமாான் தனது சகோதரன் மான்தாசன், சுவாமியாருடைய போதன்களால் லௌகிக பேங்களில் இச்சை வையாது பாதியை விரும்புங்காலம் விரைவில் வரு மென்று எண்ணிஞர் ஈஸ்வரனே கன்னிடத்துக்கு சுவாமி பாரை அனுப்பியிருக்கின்ருர் என்று கிளேத்தார். தான் பத்தி போடு சுவாமிதரிசன்ஞ் செய்து வரும்பயனிதுதா தொன்று முழுதும்பிக்கை கொண்டார். ம்னம் பூரித்தார் மாதாசன் இவ்விதமான சான்ன்மில்லாவிடிலும், தன்னே யறியாது சுவாமி பாரில் அன்பு வைத்தார். சுவாமியாருக்கும் இவர்களுக்கு மிடையே பூர்வஜென்மப் பயனுக எதோ தொடர்பிருக்க G、。
கம் அத்தியாயம் ராம் முற்கூறிய ஆசிரியர்கள் சாமநாதனும் ஆனவாக லும், சாயுங்கால வேளைகளில், சித்தகுமாரனுடைய கிரகத் திக்கு வந்து வார்த்தையாடிக் கொண்டிருப்பார்கள் அவர்க ளதுசம்பாரேயால் அவர்காவது எனேயோராவது ஒருடய னேயும்டையர்கள். கேட்டுக்கொண்டிருப்பவர்கள் தங்களே மிக அங் சுற்றவர்களென்று மதிக்கும்படி குதர்க்கஞ் செல்வதே அவர்களின் வழக்கம் ஆசிரியர் சித்தகுமாரனிலும் கல்வியில் தாங்கள் விசேஷம் பெற்றவர்களென்று காட்டி அதஞல் சனங்களுக்குள் தாங்கள் பேர் புகதுை காட்டவேண்டு மென் பதே அவர்களின் உட்கருத்து சித்தகுமாரனுடைய விட்டில் சனங்கள் வந்து கூடுவதால், அந்த விடமே தங்கள் நோக்கத்தை விறைவேற்றத் தகுந்தவிடமென்றென்ன்னி படிக்கடி தர்க்கத்துக்கு வலிந்திழுப்பார்கள். சித்தகுமாரன்
இலகுவில் இடங்கொடுக்கவில்லே
அவர்கள் என்விமும் சித்தகுமார் வாதுக்கிழுக்கும் பொருட்டு அங்கே வந்திருப்பவர்களுடன் வாது புரிவார்கள் பெரும்பாலும் அவர்கள் ஜெயமடைந்து, கோல்வி யடைந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்களே அவமரியாதைக்குள்ளாக்குவார்கள் இதைப் பலமுறை ' விக்கு T பெறயே (P) மெளனகு சாகிப்பர் இதனுல், அவர்கள், அவர் தங்களோடு வாது செய்ய முடியாத
படியால், ம்ொன்ஞ் சாதிக்கின்ருசென்றெண்ணிமு ன்னிருந்த
சிலும் L * 高。
.
அவர்கரேத் தி
11. TF PP"""""""""""""""" """ Ali's I ಹಾಗಿತ್ತ್ ".
岛 FT "F, """ தேர்ச்சியன்டான் - "L
- 1 அதுவுமன்றி தங்கள் தர்க்கு செய்யும்பொழுது அங்கு
RE விருப்பவர் ாள் து 岳、LQ الكبد - minn
*,、 '' ளென்றும் என்ரி, இடைச்டே அவர்களுடன் சனங்களுக்
ܕ:1. J.C.J.P. மான விஷயங்கிே *) -
山LL斤),
*"、",* *ā *
ெ 」 * வி, 安岛、 மிகவுமக்களிப்
*,
' *
ܕ . J.T.F. E.F. E.T.T.T.T. G.I.E.L.J. TIL ar. Ağır il —i" "...I '' 1: 11 I பென் 嘴 பெட் ** a. இது பாடு த ப் *ö ரிடப்போகும் で 。 臀’”。 "-" ()լու , ի ր ց, այ Il Iriiiiii III II リ "T" リ சாதிபதி யாம்
பித்தார்கள் அப்ெ
விரு 胃 ከዘ" "" " 岛 الانتقائي .
филад, драф,
'ஆடுபுன்னுெ ப்பையும் ஐந்தாங்கழுதையையும் தேடி த்திரியுதே (I rgisiz
3 (), ருள் என்கர் தந்பைசெய்து சொல்ல
வேண்டும் என்ரு
சி. இவ்விதமான சம்பானேயிஞல் ஒருவரும் ஒரு பயனேயு
鷺
III. எவ்வாருங்கு முபயோகமான விமகயங்களே ப்பற்றி
蠱 பசினுல் மைாயிருக்குமே
ஒன்றைத் தெ Purg விஞவிஞ தெரிந்தவர்கள் அசைச் சொல்விக் கொடுக்க வேண்டும் தெ
. ... . L요 고 * தெ ஃபென் நூசொல்லுவ:
g

Page 25
*、 | கிட்டு வியத்துக்கு இவருள்
고 முறையா? FFFF"
ܠܗ݇ܘܲܢ சி (சிரித்துக்கொண்டு
தென்று சொன்னுல் அவ
கபிர ॥
படையாது, ". இதிலொரு பு TIL AT TILT
二 岛、 ['; TSR ■ | "3 ଘl. (3,7
கேள்விகள் கேட்பது சந்திருக்கிழல்
。 。 *。
ਜੇ ਨੇ) Polis" KAMMET TATAPU PARTEM AFTFAFTFAFTF ನಿಸ್ ட்டுக்கு காந்திரம் பொருள் தெரியவில்ப்ேபோலும்
ே தயவு செய்து சோபும் கொள் Garait ni
பாய்ச் சம்பாதிக்கலாமே கோபம் தோல்வித் தானந்துக்
L C. 芭芭,
NAT EFTñELL பாட்டுக்கு ருள் சொல் EITEEEYP TITUT
பர் அதற்குப் பொருள் யூகிபாயைக் @、 ir šios வேண்டும் தமிழ் @@ ಹಾ... லுள்ள் spisalara ஒவ்வொ A göríD. வரிக்கு
SY LYYY S SL L SSS SL S Y LSSSS S AAS KT
ஆஇ TT 蠶 MATEMA * *
| . エ_リーリ :
·॰ಸ್್
。,,, .
it. **
* h: (CF
、 @ MTCI Gr... Ĝj.
。 11 ܕܒܩ அங்கே கடியிருந்தர்கள் கேம்பஞ் செய்த கிரிக்
T
கள் சுமாதலுக்கு வெட்கத்தினுல் முகம் வேறுபட்
。。。 上。 டது. அவர் சித்தகுமாரன் அதன் பொருளேச் சொல்லவல்ல
சென் கத்திருக்கவில் சித்தகுமாகின தோல்வி
. star Lil' Fif விக் விக்குப்புக்கழக ட்ட் எண்ணியிருக்க
■ JFT EI FFF TFG TF TGGT * ret afår கதக் கண்ட்பொழுது கோபங்கொண்டு பேசுவது இன்னது
தெரியாது ותו, יצליחה. பேசத் தொடங்கிஞர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

48
கா, ஆசிரியரே! தமிழை நன்கு சுற்காத குசர்க்கஞ் செய்வது கற்ருேர்க்கமுகல்ல வெள்ர் அது எனக்கு முடன்பாடே ஆகையால் இங்கே பிருப்பவர்கள் அன்வருக்கும் பயன்படும் பொருட்டு காங்களிருவரும் விருவிடையாகப் பேசுவது தன் மையாகும் தடைசெய்து ஆரம்பிப்பிராக
சி ஆகியில் தமிழ்ப்பாதையிலுள்ள எழுத்துக்கள் ஒலிவடிவா பிருந்தன காவிந்தத்தில் வரிவடிவாயின் அவ்விருவகை (a'Lдді.д. க்களும் -*品*品 ó亞 » Al Ĝam-ir-ion. இது உமக்கு ஒப்ப
கா. ஆம்
சி அதையொத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த முதலெழுத் துக்கு 'அ' என்ற ஒவியைக் கொடுத்தின் காரணத்தையும் பின் 'அ' என இவ்வித வடிவோடு எழுதப்பட்டு வந்த கார ந்ைதையும், தடைசெய்து, சபையார் அறியும்படி சொல் GE" AT
கா. இதென்னமுருட்டுக்கேள்வி. தமிழ் எழுத்துக்கள் சமஸ் கிருதத்திலிருந்து கடன் வாங்கப்பட்டன் ஆகையால் உம் முடைய கேள்வியைர் சமஸ்கிருத பண்டிதர்களிடங் கேட்க வேண்டும்
சி நரிக்குட்டிகளோடு வளர்ந்த, சிங்கக்குட்டி கானும் 5ரியென் தென்னி மற்றைய காட்டு மிருகங்களேக் கண்டவுடன் பயந்து ஒட்டெடுப்பது பேரில் நீரும் சமஸ்கிருதி பண்டிதர் களோடுறவு பூண்டு அவர்களேப் போல நடக்கின்றீர் நீர் தமிழ் மாதாவை வைக்கிருந்தும், அவளே விட்டு, இாவற்புட వal:U கமதென்றெண்ணும்சமஸ்கிருத வித்துவான்களேக் சுதியாக்கிக்கொண்டர் தக்க ஆசிரியரிடங் சுற்று, சரியான ஆராய்ச்சி செய்திருப்பிராகில் இத்தகைய விடை பகர்ங் AForgia, Lily Juif.
உன்னாட்டுக்கவதியில்ல்ாது, இந்து உண்டுேப்பவனிடம் பாாாவது கடன்வாங்க முடியுமா? கடன் வாங்கினதென்று
உடையவனிற்.

Page 26
44
கைப்பற்றினவன் மிடுக்சன் என்றதைப் போலவிருக்கின்றது. கன்னேப் புகழாத கம்மாவின் இல்லேயென்றவிதமாக சமஸ் கிருத வித்துவான்கள் தங்களைப்பற்றிப்புகழ்ந்ததைக்கேட்டு நீர் நம்பின கைப் போன்ற மூடத்தனம் வேறென்ன விருக் கின்றது. கா என்ன தமிழ்ப்பாஷை, சமஸ்கிருத பாவையிலும் உயர்ந்த
தா? என்ன விந்தைக் கான் இன்றதானே கேள்விப் றேன். சி. நான்சிவ்விடம் உயர்வு தாழ்வுகாேப் பற்றிப் ○。 சமஸ்கிருத பாஷையில் அனேக உபயோகமான நால்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அவள்முதல்களோ சார்பு நாவ்களோ, அன்றி ப்ே படிகளிலிருந்து மொழிபெயர் ந்து எழுதிப்பட்டாயோ தெரியது.
காலத்துக்குக் காலம் தமிழ்நாட்டிலுள்ள அனேக நூல்கள் ாேலும் செருப்பாலும், அன்னியசேசக்தர்களின் அங்கிர ܂ ܐ மங்களாலும் அறிந்து ஒழிந்து போயின் தற்க ாலத்தில் அவைகள் என்னத்தைப் பற்றியவை வென்றும் எவ்வகை யானவைகளென்றும் リócmóリエ:
இல்லாத நூல்களே மறுபாஷைகளிற் கண்டால் அவைகளே அப்பான்டிகளிலரது மொழிபெயர்த்தாவது ராம் கற்க வேண்டியது ஆசியகம் ஆகையால் எங்கள் வாதாடபயோகமான நூல்களேச் சமஸ்கிருத பாதையில் தற்க வேண்டியதே. அதை நாம் கண்டிக்கவில்லே.
நமது நாட்டில் முன்னிருந்ததும் இப்போ வில்லாததுமா கிய அங்க்கணிதம் (Algebra) முதயோல்களே ஆங்கிலத்தில் சாங்கள் கற்கவேண்டியது கடமை. ஆனுல் ஆராய்ச்சிசெய்தி வர்கள் அவைகள் ஆங்கில நூல்களென்று エcmmm__mf கள் சிறுத்தது பருப்பதும், பருத்தது சிறப்பதும் உலக வியல்பு
காம் எடுத்துக்கொண்ட விஷயம் எழுத்தைப் பற்றியதே. அதைப்பற்றிச் சொல்லமுன் அவ்வெழுத்துக்கள் தமிழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதைக்குரியனவே அன்றிச் சமஸ்கிருத பாஷையினின்று கடன்வாங்கப்பட்டனவோ வென்று அவசியமாயறிய (ჭვუ), Eiff
무 சாதயை செய்தி அதைப்பற்றிச் சிறிது சொல்லும், சிருேம் உம்மைப்போன்றவர் களும் Junay, Le: Tisjir oy'ನ್ತವಿ! களே பொன்ருேடென்று ஒப்பிட்டுப் பார் பதில்: ஆப் படிச்செய்ய வாழி நியலாது என்ருலும் அவ்விங்க் வர்கள் தமிழ் சமஸ்கிருத பர் ார்களேப்பற்றி, ான அபிப்பிராயங்களே வெளியிட்டிருக்கின்றுக்க வென்ற வாசித்தறியப்படாதா? ar. Urat Liria ilir இவ்விரு ॥
எழுதியிருக்கின்றர்கள் 岛。 அவர்களிலனேகர் நிப்பைகளின் IF IT ITF பின்வருமாறு:
திராவிடர்கள் பாலையிலும் அறிவிலும், ॥ மற்றெல்விதத்தி இம்மி மன்ாத நியிேருர்திட |L (լբԱբճն Ամ பரவியிருந்தார்கள் இவர்கள் ਹੈ । ண்ேடித் தின் மிகப்பூர்வ சனங்கள் (பாதன் திராவிடன்) இவர்கள் ஒரே பாடியினாயும், ஒரே விதமான ரன்ட் டிபை) EIF JIĠI சுளுள்ளவர்களாயு மிருந்தார்கள் காலஞ் செல்லச் செல்ல அவர்களது' நிடைகரில் விபரீத மடைந்தது. அவ்வின்
தட, புரட, பாவ்ன்களும் பாதின் தய்ப்பான ஒன்ருயிருந்து ம், அதன் கிளேகள் காலா நீதத்தில் வேறுபட வடந்து, வேறு வேறு பெயர் :த் தொங்டன. மாத கண்ட மாதிய இந்தியாவில் 鲇LL、 திராவிடர்களுடைய பாவையும், தென்பாகத்திற் குடியேறிய திராவிடர்களுடைய LT 533 | |tr: ஆரம்பத்தில் ஒன்ருயிருந்தும் I. -Lää LF பாதைாய்ப் பல பெயர்களோடு வாங்கி வந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய பாண்டிகளே ஒப்பிட்டுப் பார்க் தால், இதனுண்மையை எவரும் விளங்கிக் கொள்வர்.
வடபாகத்தில் வசித்த சிராவிடராகிய பள்ளச்சாதியார் பள்ளி என்னும் பாதையை உபயோகித்துவந்த ர்கள் (சிங்களர்

Page 27
அதைப் Erics (Palli) என்றழைப்பர்) ॥
| iii பெயரிட்டார்கள். இவ்விரு பாவிகளும் கிராவிட Li Tarif it. *一〔鼩 இன்னும் அனேகதிராவிட பாதைக்கிளேகள் ஆம் ாங்கு வாங்கி வந்தன. ஆஞல் நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு மேற் சொல்லப் பட்டிருக்கும் இரு பாஷைகளுமே சம்பந்தப்பட்டவை. பாக்கும் சமஸ்கிருத படிக்குமிடையேயுள்ள நெருங்கிய 町丘山鳶*高 பாபிமானிகள் கெய்ரேல் களுக்கு அது நன்கு புலப்படும்.
திராவிடர்கள் இவ்விதமான நாகரிகம் படைத்து, இலக் Gran : விக்கியங்களில் உன்னத கிஃபண்டந்து, சகலவித சாத் திரங்களேயும் GALEM, தங்களுக்குதுப் TL SU 5. வர்களாய், ஆயிரக்கு க்காக வருங்கள் கழித்தபின், ஆரியர் என்னும் ாட்டுச்சாதியார் * 温-量r_、L高、 குடில் வைத்து சங்கர்பொடுகளே மேய்த்துதல்ைகளினுடைய முதலியவைகரே புண்டு, தங்கள் காலத்தைக் கழித்து வந்தார்கள். அவர்கள் பாதகன்ட்த்துக்கு வடமேற்கு gill தேசங்கரில் ஆடு டுகளுக்குப்ே r、山 உணவு கிடையாது, உணவு தேடிப் பாதசுண்டத்துக்கு வந்தார் புங்கிலங்களைக் கண்டு, அங்கே தங்கிக்காவாக்கத்தில் குடியேறிஞர்கள் ஆக் காலத்தில் அவர்களுடைய பேச்சுப்பாவை மிகவுங் குறைந்த
சொற்களுள் அபாயும், VIII + 7.1. FF *一、 சாதியாரின்
பாஷையைப்போவ பலவிதமான அபிப்பிராயங்ளேயும் வெளி பிடக்கூடிய பன்டிகளாயுமிருக்கவில்ல்ே அவர்களிடத்துஎழுச் துப்பாண்டியே கிடையாது. ஆப்படிப்பட்ட சாதியரிடம் விதமாய் சாந்திரங்கள் எற்பட்டிருக்கும்
TT : () மிருகங்களிப்போல, வயிற்றுப்பசியொன்றே அவர் களே யியக்குவதாயிருந்த காலத்தில் பஞ்சக்தி யோரத்திலும் அதைச்சுற்றியிருக்கும் நிலங்களிலும் குடியேறிய சில தாமுண்டு களின் பின், தங்களுக்கு மிகவும் தனிந்தாய்க் குடியிருந்த ார்களிடம் எழுத்துக்கள்ே கடன் வாங்கினுள்கள் பள் FI
 

தேவையான தங்களேயும், வாக்கியங்கியுேம்
ாதிபாரிடம் பெற்ருர்கள் நாகர்களிடம் பெற்றபடியால் ஆரியர்களுடைய
.11
FFFF" சமஸ்கிருக வெழுத்
தென்று சொல்லப்படாது திா ரவெழுத்துக்க ளென்று இப்
பொழுதும் சொல்லப்படுகின்றன. பள்ளி பாஷையிலிருந்து
。வகள் *@鹉 תחום שלה.
வாக்கியம் cm
TA LUFTIM FEM | ஈத்துக்கு Eiji மிக நெருங்கிய ஒற் றுமை புண்டு
தம் கிராவிட பானவியிலி
குர்திகடன்வா ங்கியி । கிய தமிழ் சமன்
FT LIMA பிருேள் T THE is ங்கியதெ from . WP, சொல்வது
தகுதியன்று. FILIPI FI இங்ங்கள் ԼՃT * : சாமநாதன்செ 品、
அங்கீகரிக்கப்புக்கக்க தா வென்று சண்ட்யார்கள் சிந்தித்
, து. பாபா
" sitjor":"", "", "", TFSE ' அறியாத சமஸ்கிருத ராபிமானிகள் சட்டி வைக்கிருக்கும்
*** *, கதைகளே நம்பி மோசம் நிேன்ஞர்கள். அது பட்டே ஆரியர்
திட் 鹭。 擂。 - *" IF " , '"
'
கொண்டார். தக்க ஆராய்ச்சி செ 1 அன்னியச *" " ", "Li" **” filtry, "Uj, of" திய In cartri Thrill"
| * 。三。 பிான் எல்மிகம் திக்கும். இவர்கள் சகுேபகா மாய் ஒன்
"UFO" SOM FM" WTF TAT:
+.. . .1
リ Ayiti .ܕ : T - EP. "FIF 扈 " |
Jah Rivii, w ty5iałał: ".. மியங்களே நன்கு
FI ய அமெரிக்க பண்டிதர்களின்
அபிப்பிராங்கள் சிலவற்றை இங்கு வேன். இப்பண்டிதர் Für Fre கையிலா தமிழ்ப் பாகையிலாவ 95°C.
15 1 1 ܂
விதமான அபி էր / մեն ° ரி1 * an ה-וריה "a
ஆட் 虚子cm 』
og IL. நபிப்பி リエ エ。
- பார்களென்று நம்புகின்றேன்.
, | კეის - |
வைகளேக்கூறிமுடிந்த

Page 28
』8
பின்' என்று ஒலித்தற்கும் ' என்று எழுதுவதற்கும் ஏற்பட்ட காரணத்தைச் சொல்லுவேன். 盟) (Kiar விப்புடன்) அப்படியிருந்தால் அதைப்பற்றி அறிய
விரும்புகின்றேன்.
Dr. Calve writes, Grammatical gemidler իբլ: HEEր ի յրը: LSL a C LLLLLL LL L LLaaaa L LL C D SLLL than in Perhaps any other languages in the World, Properly mCLL LLLL K a a aaL aaCaS aaaa L LLLL LLL
마마g. (Genderappas in th Imp-uppan
t C a a L S S LL LL a aa KaKKS L LL L aa LL SS a a LLLLa and feminine in the singular; but in the plural as in the veրի of the Inմn-Europenn Languages, gender is ignored. In the LL L LLLLL LL CCm KKKK S LL LLLL LL S L LLLL LL LL aaaaa L L L L K S Caa L S LLLLS | shnic levaluրrient or gentiեր in the veրհ also, We have veրել քորոis withքLit the necessity of using the Seրհրում իբոLa LTa L LLLLLLL aaa LaaaS SS SS KS LaLLL
SS SLLL C S L S L 0LL L L S LLLLL L LLLLLL LLLL YLLLCLLL
LL L a L 0 LL LL LLLLLLa aa aaaaa K K aa LLL LLLLLL KS LLLL KS L LLa K LL a a LLLLLM 00 LLLL LLLL a CC LH CYS S K LL C LS CLLC L a L KLLK S LLL LLLL S SH
La SSS LSS JSSS SSS S SSaSSLS LSLS aS aSLaaSS S LLLS KKLLLLSSSS SSS LSa LaaS alL SS LLLLLLaS LLLLL aaaaaaa LL L LLaaLaaaS 0L K a L a S a C a L L L S no եւInian speech is Inore clase inվ բhiloseրհid in its uH H aaa L CC LLLLS S S LLL aaaa aaaTKS L L LLL Laaa La S r a LLLL L LLLLL LL LS caբtion, whilst terseness and philosophic idions allord equal LGL L L CC LLLLL LaLaaa a L L L S S S L a L S S L LLLL LHHCCCa L L L L L L L S SK aa C a C a LLL LL KaaaK LL aa S L L L L L L Europe so that coinpetent judges might latermine, whether the high distingtion accorted to Greek, and Latin Poetry, as if there were nothing like it in the World is perfectly | ust, "
 

L LLLLYLLLLLL Y LLLLLL aaKK S K L L SLL 让、 e Frni Tans more polished and neat thin the Green more kopions Elin the Latin In its Elness and LLL GGG LS LL LL LL taa aa aaaa LL LLLLLLL
living langstage
Charles E. Gover says The Tamilians Possess one of LL L L L L L L S
( | an T " "" 邬、 ||||||||||||||||||||||||||||||||||T ჯესყ|| எடுத்துக் கூறியபொழுது, ஆங்கிருந்தவர்களில் ஆங்கிலங்கல்
Gi | :fr: '
闾。 të tit.I Tiiliiiii II L LI MA FTIT ل"{" լրից է եր
i
l o'r 'H' * =", " ":
EmirA Air f : ,
திரும் T PlogyIII
*
- "마
. 4 1 早岛 ACEAE" MUHAFI *凸" 一呜" H.F. W.P.M. բնIIյնձ1 |
、。) 、) )。
蠱,「 」 @「」 」 கிென்
rail, MIN MI ITGI, III Fire *** செமேற்
. . . . . . .1
*、 irr, மயிற் கிடை
-- ATT | TIT t Ali. KL. '' Q) ச்திர ' . rifion, Affrif sy'r rhif கானப்படும். "அவனிருச்
| Maríu, PAVARU, 心、 of
ச்ெருகாகவிருக்கவென்ற் பெராவது கட்டுப்
| . *、 -- ". அவசியமின் ôl LLLLLSSYSSSYSSSYS SKS LSLLSLLLLS S SS S SS S SSSTSTSSSSSYSSYS ன்றுகின்றது
-| זו של திாடோடிகள் இது வியந்தில் நிகரற்ற உன்னத நிலையி it. ) 15I고 நிலயையடை
பவில்லே ஆகவே திராவிடபாதைகளே சமஸ்கிருத பாஷை
க்கு ஆதாரமாயுள்ள தன் சமஸ்கிருதாை பின் ஆதாரத்தைப் பேறவில்லே.

Page 29
  

Page 30
  

Page 31
சிவிக்கின்ருர்களே இயற்கை 莎、 高平**T山、
விகாமில்லாத இருக்கவேண்டியது முறை இயற்கையில்
リエーリーリ 昌ェリcm。
リ° 。
|Gытті. է վոլեմին էր://Լr தேகம் 置置凸量 விருச்
* ம்ே ஒத்துகிடக்கு அது *、 高
, Eff. சம்பவங்களே அறிய °) CAPITANTI- *·°
* 1/ii Fr rall
′ *
. துகோரி அன்றி வேருே டெழுந்தபின் ஆதை கினேக்கின்குேம். அது யாருடய
ப்ெ
கும். -" ·rািr
ஸ்து 骷(? sfer
பு:தேசம் அகக் கண்டதென்று செங்கே பன்றி ன்ேறு
闾)、 | | | | |
" "," "C" ' ". . . . .
Cyfryw dydw i gaer GRosar,
。。。。。。。。。。。。。 griffer வைக் கண்டதென்று ■
- வில் நித்திரேயாயிருக்கும்பெ LAAT, *ó 扈。 மிச்
.. .. .. .. .. .1 : 1 1
s Srá, i í Úir, Yna, y Flwyr ார்ச்சியால் அறியக்கூடாள்
' in triar Fr. A Xğını "E" "A எப்படி If E لكن நியா ஆகவே ே |-
-
ருெ 'தி "ஆ" ° கொண்டு * ' அறி கிர்ந்தென்பது புறுந்கொரு உண்மை அந்த வஸ்துயாது? Suu MMMS SS SYY S S S S S SY M S S Y S S S S S S S YMS
''鷺 ****** LIII .דומה, אין זה ங் டாதி
கே التي தியும்பெ Աքվի * 翡° 王山、
-
_ ° "" அதற்கும்பேதமில் . 11
岛。岛 エリ○ Ciri ir 胃」五五魯岳品Q - ಬ್ಲ್ದ್ಸ್
கேம்தெழில் அந்த ஒயும்பொழுது தானும்தொழிலற்ற
ஒபன்ேே CEE: ஒயும் பாழுது காவேள் கண்டிராதே
*壹
""" ''''''" " வந்துக்கொள்
- .., , . ஞவோம் என்ருதும்தேகமில்லது அறிவு இருக்கும
றி ஒன்றின் Törtlü, ? அன்றி ,)
seo ar ''', '5' : '.' I அதைக் குனம் *、 *、
. அந்தக்குனம் யாருடைய குளம் அதுதேத்தின் குண்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்றி வேறுெரு ஸ் エ@cm?リ *、5°
·ಣ முன்ம்ே 凉、。
|ქვე ჭუჭუ, ** - "" CAF''A''" „ - , ე. „ქ * __ சு நிாயபுள்ள தி விளி' । மிருக்கின்ற ா அக்
岛,、,。 cm。。、、、リ。
குேம் வி ெ 一 *) இருக்கின்ே F". ஆங்கிக : அந்த ஸ்தவுக்கும் அறிவுக்கும்
I. 3. *蠶 """ ஒன்றின்
இான்குய் விளங்குகின்றது இல் கேத்தணு
+1 1
TE 鸥*"
* * கேக்கிகள் விருக்கின்றது 岳,岛、 扈s " 10:70 ܠܐܛܝ ". அருவிப்து
、is El II i la W) 、LT ܕܢ-1
Glor=" | °°* リ fra விக்கின் து தகம் அான் af Gf. தேம் リ@" பொழுது :பொழுது அது ஆவி ஒருதேசம் அழிக் * ல் அது 鹽 . ைெரு *、 高、 - 潭品而、。
தகத்தின் Tr Jeff i * 呜 குக்கின்றது
". 鸥* 凰一、°評 * கிறதென் 1 சொன்
獻 CUF", "WTF" தே I KE KUAN" ". * 후 " கங்களே யும் 恩、 "" பந்து ஆகிே
Ef. ■ H. 1: Լոր III UFAF
- | । 、 " சுவிட்டு, リリ த்தில் குடிபுகும்.
- ಸ್ತ್ರ್ಯ ■., இக்கல் முதலியாளச் செய்ய முரணு
嵩、岛、*°
. 1 1
செல்வது
1. M ** * """ *" H'-
எவரும் அதைக் முயல்வது அவர்களுடைய
-
品、酉 リQェ直
高" եթեցին: - "" *** - விப்பன்

Page 32
**、 リエ 。 USA
* P
.. .. . ** *、 ரும் டன் 立s
リ írt Illjt I. Heti
- பர்து "*"、 ட்ெடாக்குவதும்
ਸੰ
. 1 ܡ ■-■ 胃''@* 國*圖 வள்துவில் |ffl|{{if
、
..., திரு ஸ்து i i | Eišišorin,
का * 1), ** படுத் IET
、
. .1 : 11 . H * Walay * திய பொரு リ
,,,, * *、 r என்ன நியாயம்பற்றி
* "、
* பொருள் மேல் J. 、。 தும் அதி தர்மம் அறிவாளிகள் ஆவ்தாய் பொருள்களில் மேல் குற்றற்ேறவன் ம்ே ஒருபோதும் 、。
置 1:41لائل{ \{ * * * ாப்டரிங் 'பது
ாக்கம்படிகோருகில்ம்ே
பயிற்றி )"4 הם וחיה$,5 ש MPH ||
(。, - தம் சொன்னகர் CEANUPP" கக்கி STRATOR GYFRAIP விரும் யோசித்துப் பாருள்கள் : @ily) குர்ே ■yà -*山鳶 - 匾,
"무 (UFOTW புே
. “ 一、 一、 ーリ。 ''Tri Llyfr i fi |
* *、一呜 izziņi, மிதமிஞ்ப்ே
s R 工。
- - it,
( 。 ஒவ்வொரு துவோடும் ஒவ்
JULIUS 2t , TEத்துக் கொள்ளுங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகையால், FIII I
வாறு கடவாது, அள்வு பிரமானத்தோடு கடந்து உங்க
季
த்துக்ெ ఐ alry
மந்தம் ப்பற்றி இக்குெரு நாள் நாங்கள் சம்பர்
விக்கலாம்.
இவ்விதமாக, சுவாமிமார், தத்துவ சாத்திசத்தையாவது
ஞானபோதனே காேவது, அவர்களுக்கு தேசியாது, அவர் st 獻。 岳cm、リエ இயைந்த diffe, L'EST II"
-
| 扈 一。臀- - L)", "" சுறிஞர் வி 品、 """"""""""", #FIN இது
. புே விவேகிகள் அவரவருக்கேற்ற போன்சரேக்கறிப்படிப்
リ、 。 鹭。 Her L'L''' - líf - Ef கொண்டேவரும்: அடு
களுக்கு து நிச் பாக்கியபின் களே நன்னி
. 扈 *ā கொ aNEAO AY TA it r i Girlsau. ெ
i lar வற்புறத்திகு 菁。
* FP ģ). 2ari 부 அறிவர் இருள் அதில்கள் புத்தியைச் செலுக்காது, மனம் போன போக்கின்
* 鸥一*、*T。可*一山 店、 リ | 3:n Lä. *
F. *_ துர்கிரியைகள்ே விடுத்து, "I Pi لسائل all("")}TML = ll + '' காலாகிதத்தில் இவர் ன் பயடைவார் என்றே சு வாமியார்
. ܕ ܢܝ வைக்ளேப் போதித்தார். "
。 இரு PYF I " "" ' -!'" " ° MYAN'T GITT UT AFSTEINE
ALI, II, III. Kini Irala 匾 இெளகிக இயங்களில் இன்றும் மனதைச் செலுத்தி "A".
கள்போகங்களே அத்யவித்துக் கொண்டு வர்தால், அவைகளி
அளவி ஆவி' கு' '- சியாய் முழுதும் ਪੰ நினத்திருந்தார். قy fal n-L 量、 | "" CPP " றியபடி உலகபிச்சைகள் '부 "
தும் குறைந்து வருவதற்குப் சிவாக பிடிக் கூடி வருவது சுபாவம் ஆகவே மாதாசலுக்கு மேலும் மேலும் போகங்
களில் இச்சைகடிக்கொண்டே விக்கது. j. 2n புசிக்க இந்த வசதிகளைச் செய்வதற்கு விவாளர்கள் டிகள் த துனேவர்
S.

Page 33
”
ܐ ܐ 岛〔 சுளா யிருக்கா Er -" """
* リ」。 -- மற்குேற்சவம் முதலிய விழா
- ■區區Là fó五市,'邑 *"",
- -- - மம்மானதாசன் கன்கலத்தைப் போக்கி வரும்இருஇ
枋 . 11 枋) வருக்கு இச்சா வியாகி என்னும்' உருது அதி
|- 蚤、臀 மங்கலக்கி * திலேயே அங்கேயைச் ாேதெடுக்க வேண்டும். *
』 காவிாகேந்தில் அது அவரை அகலமானத்துக்கு ஆணுகுகுழு
。 "। என்று தினந்து வேண்டிய சிகிந்து 2ளச்செய் (
Tu.
。 リ
■而_凰岳」 *' TAPAHF
。 上 செய்விப்பதற்கு CCFF" 【、L*
போதிக்கவேண்டு "I
r r) 、ā *、" றெண்ணி குமாரன்
என்றும் சோ امت بتلك الزيتية للامت 鲇、 வரும்படி ஆள்
*。、 @f リリ's" SSLLSASAMqSCLSLYSLLLLL LSL LSL LSLSSYSSYYYYZYSSYS YSLSLSLSYYYSYSL விா:' Il filo * 。 ****
. ܕ ܪܝ அடிக்கப்போன் ஆளுடன் "عـ இந்நாள் சோ இட alla
. . . . ,、 言。二* சேர்ந்த சாயுதம் "It" **
±,_。 ,'" """ யிருந்தார்கள் ஆசிரியர் חיות על -_. ..,.,量。置」匾
.אל-קושי T" “”
பொழுதுசோதிடரிடம் On gilir
二、”。 品。 WALIZATI அதை வாங்கி ஒர் பரிசு' இது இரு
.  ̄11 ܢ குறித்தார். பின் கிரகபுட்டு செய்து கிரகபாவங்கள் நன்குச்
 ܼ ܼ ܼ ܼ ܼ ܸ சோகன் செய்து உரிய இடங்களில் அவைகளக் குறித்தபின்
.,n 5:41 கிரியானம்மானக் * * * முதலியவைகள் என்னி, அவைகளின் * "" எழுதினும் 2. "
i சி+ *
சிந்திரங்சாகப் பிரித்து, புேம்
। ழுதிஞர் அதன்பின் பின்வருமாறு பலன்ளேச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

59
'ாேக நிலப்படி ஆயுள்காாகனம் ஆயுட் امیر میرے
- - °*f,鲈一°一、 恩ö*
a. 。 安 * * Téti TE el L. J. i. : T" ם ו"ו החווה חיהחש ԻՒՐԱԿ r
था । ali u சிப்புகளின் L'o. Tout ou L'or LP : கேளுக்குடைய வியா முன் திசையில் ஐந்தாம் பத்தாம் *、*( கிகுதிய செல் it is புத்தியில் Qcm HLF tit- விருத்தகர்தி ங் போசிப்பு 厄、 Il-ġlie TIT mitt 『リエリ *LQ凸J、
ரோந்தானத்ாறுடைய திசையில் மாரசுத்
**、LL リ cm。 „LT FL 円一、
* T -
TF ''''. குதிகாசம் VITITAT FAJT na முதலியன் *一
Gü,_、 、 、
"WP IMH.H. Prif i'r UDA. 무 ந்
அக்கச் செவ்வாய் புதியில் சக்தி பொசிப்பு ரிடப்பதாலும்
சந்திரன் மன்து சம்பந்தப்பட்டவருகையாலும் இவருக்கு
மனதி : ம்பந்தப்பட்ட மேமே காப்படவேண்டியது.
。 - - றியும் இப்பு リcm。。一。」“。 டைமைகளிலும் வாதம் ரேரிகிம் மாசும் மிருந்ா கால திசைகளில் Կ">* F" "H", "P" "T-" " """ TITTE *ë CP 总的凸、 晶、 *" *T、"@ °ö
நன்மை
விதமான் அபாயமுமில் வெபூசை கிரகசாந்தி முதலியன் செய்யச் சாந்தியாகும். விசாய் புவி ணிைய தலங்கள்த்
சரிசித்தலும் Ligi, flı ள்ே நீர்த்தமாதெலும் 西)
ιονότα ?エ?リ エcm"
சோதிடருடைய பலகீனம் கேட்டதும், சித்தகுமாரன்
. * ܕܕ ம1 தேறிஞர். 、 FIAT TF
*°* குேக் "" TF *司」*
a firi Tiliri y .התעללות T *、
'ஐயா சோதிடரே கிரகங்ாருக்கும் மதுருக்கும் என்ன
கண்ட பணிபோல் பர் 。 cm。
* கிரிவதை விட வேறு தொழில்களையும்
. | ܬܐ . பிழைப்புக்காக ாலேயன்றி வேரென் நிற்கும் பயோப்படாது சந்திரனுக்கும் மனதிற்கும் என்ன

Page 34
B
சம்பந்த மிருக்கின்றது: TETA சொல்லித் ஆம் பிந்தார்கள்
| சாஸ்திரம் ஒருபுறமிருந்த கிரகங்களின் பலன் களுக்கு சரியாக நடக்கும்பொழுது கிரகங்களுக்கும் மனு: ஒருவிதமான சம்பந்தமு மில்லேடென்று எப்படிக் சொல்வது?
ஆன்வநாதன் காசும் இருக்கப் பரம்பரம் விழுந்தது போல், G、 கடந்திருக்கலாம் அதனுல் தொடர் பச் சாதிக்க முடியாது. அன்றியும் மனிதருக்கு யமும் ஈட்டமும் மாறி மாறி வருபது இயல்பு நாகரித் சி சோதிடர் முண்டு. ஆகை பால் கிரக பலன்களே ஒரு துடைய சிவித்தை தடத் துகின்றன । மாகும்
உங்களுடைய சா ஸ்திரங்களில் பூமிசுட்ட التي يثي الات التي يق GE spirir. குரியர் (fig. L. a 53a r கள் திரிகின்றன வென்றும், நட்சத்திரங்கள் தக் கடய புத்திரிக்கென்றும் அவர்கள்:வரையும் i புரிந்தான் என்றும் அப்பெண்களில் ரோகிரி என்னும் பெண்னே அவனுடைய ஆக்சச சாகி என்றம் சொல்வி யிருக்கின்றதே இங்கிதாகச் சொல்லும் சாஸ்திரங்களே frr:Listir Lu?
ਯੁi. ஆசிரியரே! இவைகளுக்கு விரட்டி ਸਲ டிச்சாவு தரும்படி கேட்கின்றேன். ஒருT அழைத்து து விட்டில் வைத்துக்கொண்டுள்ாது புரிவது அநகல்ல. அந்த வரிதை நடத்தவேண்டியதன்ன்னுடைய கடமையாகும்.
ஆட்டக்கும் சோதிடம் போகுமரி சோதிடம் சுற்றிருக்கின் நிர்ா? அங்ஙனமிருக்கையில் சோதிடா துழைத்த காரனம்
ஆர் குத்தியும் g=LTT
部、L=),
 

சி. ரெங்களுக்கும் அவைகளேப் போன் பூமிக்கும் ஒருசொ | 853 Gia (Physical Science), பெளதிகசாஸ்திரம் L、G、 வித்தையிலும் விக்னத நீங்கு கற்ற 圖恩」」 à Fas மூடர்கள் எஸ்ன் リ cm。エ、リ சுற்பிக்கப்படும் ஆங்கிலக்கல்வி, சனங்களுக்குதன்' செய்வதாகத் தோற்ற சிங்கேற்கல்வியும் பேட்ரீட்சைகளும்பெயரளவேயன்றி
போசமற்றவைகளாயிருக்கின்றன ஆங்கிலம் டாது விடின் பிள்ளைகள் செட்டுப்போக மாட்டார்கள் இன்று நம்பவேண்டி யிருக்கின்றது நள்ளிருளில் Grison, கிடித்துக்கொண்டு கிற்ைறில் விழுபவிப் போல, சிலர் படித்தும் படியாத மூடர்களேப்போல்
、நில்லும் நில்லும் கேட்ட கேள்விக்கு விடபகராது 枋 ܕܐܸܣܛ
பையும் ஆட்சேயும் தாதித்தில் தர்க்க முறையல்ல. தெரியாதவர்கள் இயிேற் ருெடங்குவர இயல்பு சி. விகடன்பக் கேட்கமுன் ஆக்சாப் படுஒன்றிர் கொய்த
| ana Gir " . பர்ரேன் பொறு: 盧 .。」山山鳶 蠱留ö* நிரபுக்களுக்கு
அறிவித்தபின்விஷயத்தை ஆரம்பிக் தேசித்தேன். டேபில் நீர் அவச ப்படுகின்றீர். ஆாது கல்வித் திறைமையைப் பற்றி, இவர்கள்தாம் அறிய
、L、 i tij i tij ai! Tirë பத்திரம் தந்திருக்கிள்குர்கள். அதற்கு மேலான பத்திரத்தை ரோவது, இங்கிருப்பவர்க
டியவர்களோ? இட்டுக் கரைக்காய் சமிக்குதவாதது போல் அறிவைக் a - கல்வியும் உமக்காவது பிறருக்காவது
- ஆ *** இவ்வாவில் நிறுத்தி, ரி: பைக் கூற்ம் இநீர் சுற்ற பூசுபென்சி சாஸ்திரத்தில் (Atmosphere) με LT 31. (Light) ஒளி முத :ளப்பற்றி நன்குய்க்சுற்றி

Page 35
மாநிவில் (Motion) ஒர் சலனம் உண்டானுல்
, 。 அந்த அசைவு இப்பூவுல்கத்திலும் அதைச் சுற்றியிருக்கும் இடங்களிலும் է Էլի 1- իմ I-ի: பிடித் செல்லும் ஒளியும் -
工」」 ..., SWAIPA l-gwi - பூமியிலுண்டாகும் ஒளி
Արեոնոմիա - சுற்றியிருக்கும் கிரகங்களிலும்காக்கு
அதிக ஆா ਜਜ
. 11 ~'ನ್ತಿ। கல் அரிது. இதில் பாதும் ஆட்சேபமிருந்தால் இடை யிற் குழப்பார் இப்பெர் * : சொல்லும் து -
பிங் Baru, G. E. ܐܸܢ .
ார்ர்ருகின்ன்ே உமது விடண்புள் # " " ".
- E. 국. வின் ஐலாமே(Wireless Telegraphy)
நி ° *、 பன்றி, அனுப்ப இது
黔 LIII 古、清 ருக 属 무" sig களக் . எண் 岛。 பூமிக்கு மிகச் சமீபத்திலிருக்கும் செவ்வாய் (MS) என்னும்
நிபுனர்கள் " UFATTUTTET அறுப்தி
وقال لنيل إليه பற்றியும் இன் நே * في القيا .
- . يي * பில் உற்பத்தியாவது போல,
"" களிலும் டற்பந்தியாகும் என்பது தானே பெறப்படும் ஒளி'
El
T" '' பூமியையும், ரனேய r "TF - ஆகவே கிரகங்கள் பூமியோடு தொடர் "-" II, EL
。 riu FIFE, E EC 骷直_、雷_s 匾、TL 、
" |!!!!!!!!!!!!!!!! ଦି) " *°
இது இப்பம் இன்னும் செல்லுகில் விரியும் 2. LF o-“ பிரு "哑* குப் புத்தி 쿠
i 砷、 E. E. ஸ்தி 元 ரெழுதிய (Ast:சோசிடச் ஸ்திரத்துக்கு (ition) தான்
Cupa Liters பது பக்கத்துக்கு மேல் எழுதியிருக்
கிரக * till:5йы рет ететінен |U=}} EتUTFill)(; சித்துப்பார்ப்ப 置辛、, ஆஅது அவ்வளவில் விக்கி சர்விக்களுக்கு விடை
* செல்லும்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

等
-- 35"
ܕ ܐ . " "" "' - "" தமென்பது பேதமை ஆங்கில r、Q圆
.±¬ ܒ (Sui "St. SUI sets சூரி க்கின்றது, சூரியன் கின்றது என்றும் வான ங்களிருக்கின்றன. துன்வாளேக் குரியன் -- '' ஆங்கில சாஸ்திர சம்ம
一、 * EITTIJI التي تقي التي كالات التالي لكي ம்ே வசனங்கள்ே காண்டு,
- Ariana, imma l-erji Cry L Tidigt. Er szór 11 . ܠ ܘ ܒ .
m.- 安、 --- 1、一* திரங்கள்
烹、 நாளில் கற்காலத்தில் அதிக கோடு சாஸ்திரம்குரியசித்தார்ம் அதில் பூமியும் Erijf FAMI குரிய ,
),L、 。),、 Q
மிகவும் வெளிப் L。LリーQリ'-" ਸੰ
நட்சத்தி " *、 门、 III. If - "" மளேச் Insin, Lifha, Trio ਜ
விருப்பது உண்மை | } இதிகாசங்கள் சாஸ்திரங்களல்
: 1 1 、* *
出 *, BYTTET """""""" LTTE for IHTM *T*,** - T
- *
Gitarafiji Jurafi } * " ', "- விஷயத்
靛 | 臀 T இதிகாசங்கள் எடுத் 黔óó一。「** *,*驚
M'NA t III " - 岛 Eira البتہ if Elling
ாயங்களேயும் YYLL LLLLYYY LLL KYS S uTT TTTTLLLLS
。」 @、° பித்தம் -과 "" "
நொ யிருக்கும் சில பரிபாக்கியில் எழு
GRN KU" 무한
L、_、■ யாாேப்பற்றி நாம் இங்கு
ETA " - கூறமுடியாது)
சோதிடத்தில் பட்சத்திாருக்கு இாசிகள் * அமைக்கப்பட் | Gjá : 5,1 பூமியைச் சுற்று முது 山、 Das III リー『リ
,சுட்திரத்துக்குரிய இடப இராசி الكلام

Page 36
ಹಾಗಿಸು GTPTP ○-リリ ਜੇ
குறிப்பாப் *—、 QuröL瓯 -ತಿಗ್ಗೆ 岛、
| || பகி "লাকা in R. ” "
। ।।।।
அவ்ருதம்சொல்லப்பட்
FI
ஒர்க
: 寻。 量 “*** *、 பமாக்கிச் சொன்ன " சாத்திர முடிவங்ச் சொல்விஸ்லே 'அப்படி பல்ல ஆக்கி
,"!!"
' நியாமையினுல் அவ்விதம் கூறிகு என் 미 لئے சமயிகட்குத் தகாது. | ६|| ಹಾಗಿದ್ದ್... ' ,
1: 11 1 l, I girl TT வுளில் மிகுந்த பத்தியுள்ள ά διαμάνδρι,
*- UT : " " " El FM95TTYMINIS Hi Fôr Hyrwy " , T "
பிழைக Filgiri ல் குமாாக்கட புரே, அப்பிழைகாேத்
1:11+5 1 1 - , 1 1 : 51 ܘ
° """""" கச்சிய பசிப் சியர் ெ 罩) யிருக்
r கையால், கர்புராண த்தி 鲇,凸、 a gy Kiri L,
T ாயமில்ல் இருக்கின்றன் வென்று யாராவது ஆட்சேபித்தால் . : 11 1 - 闇 是上,,* . 1 1 1 G. அது அவர்களின் விக்கப் பேதத்தாலென்சு, தக்க ஆசிரிய ரிடம் அவர்கள் பாடம் கேட்பார்களாக
' காசங்களில் சில புதை பொருள்கள் போன்
" III ` | لا يجيمي " ;"" " + கன்ெறும் சில பரிபாஷையில் சொல்லப்பட்டிருக்கின்றன்
این و சாரம் கொள் দুৰ্গ"ট্রr". தயவுசெ f சிலவற்றைச் சொல்லும்
),
*岛*ā *ā '-', "
[। '''
| = یعنی -
* ெ ம்ே ாடு நகரப்படலங்கள் முழுவதும் சரிமை
""
* ன்தும் = = T وينتي هي பும் கிரியை, யோகம், ஞானம் என்தும் கான்கு பாதங்களே பு
- '' படப்பட்டிருக்கின்றன. அவைகளேத்தக்க ஆசிரியர் -ம்கேட்டறிக ன்றியும் தோற்றத்தளவில், அநுபவத்
, | * """
för UEFA * அன்களின் இரகசியார்த்தங்களே அறி
பாது * ■雷品」 ளுக்கழல்
■ 冕) * ロリ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனயோருக்கு விளங்காது. ஆசிய
அதில் காலம் リ」r岳五cm cm TER GEFAll ஆர்சே இடத்தைப்பற் நிச் செ "*"、 சோ திட்சர் திரம் செய்தவர்கள் வானசாஸ் கிரத்தில் நிபுணர்க வாயிருக்க வேண்டும்
鬥 7 ܡܢ.
வானசாஸ்திரத்தின் முழு பே, சோதிடர் ஸ்திரம் சோதிடம்
- பவர் 때 ஸ்கிரீம்ெ ரியாவிடிலும், சோதிட சாஸ் நிரம் செய்தவர்கள், வான் - ள் கிரநிபுனர்கள் பன் படக் காலத்தில், அந்த நிபுனர்கள் கண்டுபிடி ந்த அரிய
பெரிய உண்மைகளே இன்னும் ஆயிரம் வரும் சென்றும்
ܵ ܵ リ 乱」エQ。 1 பெயரெடுத்த, ĝi ŝin, அமெரிக்க
1 : 1 1 1 : 11 1
"T'y of Tour of 237 'சி டடா புள் T ருேள்
|
ாரசோதிகளே ப்பார்த்து பவைகாேச்சோ & G, FELLE,
படி ஐரோப்பாவிலுள்ள தேசங்களில், உயர்ந்த உப்பரிகை 品、 டப்பட்டிருக்கின்றன. இங்கி ாந்தில் கிரி என்
嵩岳 அப்படி 店止 தோ களிலும் ஆங்க స్థ "illerity * SAGN gy. இ t ரியத்தில் இவைகள் -- ப்ட் , Frri ரியத்தில் தே mons J IL ru கருவிகள் айылы–0,37 வியந்தில் அவ்வத் தேசங்களில் s Gle, Austri அவைகளுக்கு அதிகாரி
air rif, EL is rity ருக்கிள் ருர்கள்.
--- .. 獻。 உலகத்திலுள் 量 'Elff Na FF. E.T. தும் விரேக் [ଲା । ற்றது 任, ay г. lir-Ranonimi a : ríflur un arri in relig WAT ITA நிற் 岛、 ரித்து வைக்கப்பட்டிரு க்கும்(Telescope) தார கிருஷ் . குடி (Microscope) ... (1999) - கருவிகளுக்கு 區 னேயான கருவிகள் பெங்குங் கிடையா · , பட்ட உப்பரினக்கு மேலதிகாரியிருப்புல இவர்
"J-"*@凰匾 ENT
- 门 . 1+ றும் இடத்தில் அப்படிப்பட்ட ' கட்டப்பட்டி

Page 37
தாலும் இந்நியர் ஆர்வத்திற் கண்டுபிடித்த உண்மைகள் 厄芷、门 கண்டு பிடி என்ேேசா " என்று எழுதியிருக்கிரும்
リ リリ *、 *“ ■cm
ரைப் t FTi L 25 கேள் ல்லு ன்ெமுக்களே 一、 କollo!.!!!L (3. கின்ர். இ @ನ್ಯ Епід பகயும் r இசிசாக 4ளிற் கூறப்பட் * * முன் சொ யே தான் வியா பமே 岛) 芭° 、 க்கு ü, தோ - T. பதி தில் இ 獻 FLT F = Faler sig 3 (Efn ப்ேபட்டிரு கின்றன. '
.. 、 = km。。。ー、 、 。 களுக்கு ஆட்சியம் *、 * }}ବି), '. வேகள் பூமி சந்தின் *、
E. T PP ■ LL(L -...: * 「リーリ Fall
AL). is. Hy ம் இராசி 腳**** களக் கொண்டும் வைகளின் திதிகள் கொண்டும் அங்களின் புவிச் செ ஆவார்கள் வங்கள் நிற்கு 岛rn திெபதி š、“ *、 եւնում 芋包 DAPFELTET *店山、
HTTP"A இப்பெர் ழுது நியாயம் மிளங் வில்லே ஆக்சாந்து பயோகம் இக்கா
1. . . . . . . ..+ ܓܨ *° .3( חייה "ה " "" - * FIF 보고 CLIFE ATJ Tiĝo *@ யம் ஆல் பு *“” விக்கப்பட்டிருந் * நிகரிலுள்ள கொள் வேர்தனில் "Ai, தங்கத்தம் செந்தப்ேபு "" . கருத்து நித்த மும் சார்வப்பற்றி பாம்பு பா- அம்பு பரவிய ரோ
T பெற்றி பூமியான் என்றும் (ள் பொழுதும் பூமியில் T
1 ,ܒ - , .. கப்பற்றி - 구 ர்கள்) ஆபியப் T
■、 〔 உபயோகித்தர்கள் என்பதற்குத் திருட்டார்கம் அகப்பட 「品蕊,
கிேயிருக்கின்றனர். அப்
G、 வர்களுக்கு இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

݂ ݂ ݂ விளங்கும். பாடியின் உபயோகங்கள் 置)L山 for
ಪಿ 圆 *
量 (Sha kespear) Efall ETT 罹。
」』「」「」」 品
' ** * ''' * * б1)". தமிழ்ப்பாவை பிலும் திரு * *、* பொன்ற மகுடஞ்
〔。一° 蚤、。 பொப
.
■J」 「''
தேவியைக் கொண்டு " "" ""
A mó。「リー
தவிர 、f
リ。 விந்திடப்ா
。: 一。 தொழுதுகொங்டோ ாேட்டக்குகளே CEPE * """""""""""""""" गाणी; என்பதைப் பக்குேசெ வாடுெ பொருளாகக்
| 0. "TUF"|Pக்ர்ெ * M5VIII மின்றி பிருக்கின்
.. .. .. .. .1 | - ) * It' சொல்லவா *
த்தையறிந்ாலன்றி ஒருவரும் அதை ச்ே மாட்டார்கள் சின் படிமடையார்கள் பக்குவிகள்
。 エ_cm。 | 』 Iկrn பொது 、 IF |୍ଣ୍ଣ । T *、上 | زیر 扈 - II היה חלקו לצאת לחץ והם FC *、*、* 上、
鲇,卤,、瘟圆 濟 சுளேப் பாடிவந்திரும்ெமுள் ■、 @、 தப்பற்றிப் பாடிய பார்கள் பங்குள் * * * * றவர்
. چي . چي", *、 y శ్లోTE-F
na i++ , 그
" Aligny) ITF கிள் மென் 、* ::: L: பொன் செய்தாரில் இல் சிலர் தக்க ஆசிரியர்களே
21 1 1 - """ *。 ாமப் பொருளே பதிந்து jUTا முடித்துவைத்திக் விெரு முற்கள் டொன் தேவையான பொழுது ஒரு குடியிடப்படிப்பட்டவர்கள் ஒரு செம்புக்
"I பொற்காக்குகின்ர்கள் 、 、

Page 38
சம்பமாட்டார்கள் அவர்கள் ஜேர்மனியர் (Alchemy) இரசவா
S.
ਜੀ வாசித்தறிவார்கள்ாக இவ்வித
TIT FALT Fikah T 丐。回T、 ளிலும் இடைக்கிடை காணப்படு
கின்றது. சத்துலக்கிலே அனுபவத்துக்கு ஒத்திப்போசா: சிலபாக்களிருக்கின்றன. அவைகளின் உண்மைக் பறி
யாதவர்கள் அவைகள் பொய்யும் புழுகும் என்று சொல்வார் * 「。 அவ்விதம் !" " ஆசிரியர் "-" מ, ת"
~ _ _ . ON TE
அவ்விதம் " ("P.F." - 35's U"2" சர்மானியர் EPG ங்கிக்
கொள்ள் விபவிாது, பேகமாய் விளங்கிக்கொள்வர் படித்தவர்
: 11 1 களும் பள்ளிகம் விளங்கிக் கொண்டால் அவர்களுக்கும் படி
(-,* " " " C "-", "SUFFICEtt "o" "" பேதம்' 'கற்க |#g —" झा २ो"0"
* திருவள்ளுவிாயனுரு * *卢* விபரிதமரக்
'' வேண்டு க்கே '-' ' - ெ ரிடம்
கேட்டுத் FLIGGEE.
基。 11 ‐ 1 : 1 ஆ. சண்யசோதிடர் ஐந்தாமிடத்தில் நின்ற சந்திரன் சிக்கி
t 鸥 ாடு "*"*"”*"——禹"■ нэгт
மென்று சொன்னரே அதைத் தடைசெய்து விளங்கப்படுத்
தும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன். G、 (Macrocosn. Micreesm) தண்டபின் டங்கள் ஒரே
"" - T து தத்துவ சாஸ்திரிகளின் கொள்கை
岛、 திட * ஸ்திர I - * 帕止 *、 த்தில் அண்டத்திலுள்ள கவக்கிரகங்களும் பிண்டத்திலுள்ள மறு ப்புகளுக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது அண்டக்கி (alווי זה. הகிக கு 站、L 3/E *ח3 חווינה, חוף חוה, וW - வைத்திருக்கின்றன. Pui JEFFETT ST JAP LA
சந்திரன் . சொல்லப்பட்டிருக்கின்றன.
ஜென்ம லக்கினத்துக்கு ஐந்தாவது இரசி புத்திரன் மனம்
Lear, if A FESTGOTERITATGE
பு:திருப்பவன் என்ன நிமோ
、 கொண்டு சாதருடைய மனச் சுபாவத் கைச்சோதிடர் சொல்லுவார்கள் மனதைக் குறிக்கும் சந்திர
ܕ ܐ .
லுடன் பூமிசாகன் செவ்வாய் கூடியிருப்பதால் பிருதிவியின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளமாகிய 位、 விஷயத்தில் மனஞ் செல்லும் ஆண்க
பினுகோள் மனதைப் பற்றிய நோ யென்று சோதிடர்
சொன்னுர்
ஆ மனதிற்கும் சந்திரனுக்கும் யாதம் சம்பர்
, சிமேலேத்தேச வாசிகளும் அதையொ சுதுக் கொள்ளுகின்றர்
.4 ܕ
போர் ருேன்றகின்றது. STS-arsifal (Lunatie från Lät: Luna=Moon) á : என்பது பிரயோகிக்கும் பசும் Gra Teron] பொருள்படும் ஒரு கதுவாய்
下 வைத்திருக்கிள் அனுபவத்தில்கிச éGig(Fullmoon) GLn ilan Er, arı, Hafif அதிகப்படுவதை எவருகிா? Կիլիկ Լեւ சந்திரனுக்குர்மனதிற்குப் தொடர்பில்வி விடின் அவ்வி தம் வர நியாயமில்லே அன்றியும் அமாவாசி பெர்னரிமை
+1 1 1 முதலிய காலங்களில் கடல் பெருக்குகள் விகாரபூ "T
டைவதை காங்கள் காண்கிருேம் ஆனபடியாவு சந்திரனுக்
கும் துக்கும் ନ,= ாடர்பிருப்பதை வருமங்கேரி
. சந்திரனே யொட்டி யே ஸ்திரி çalış. Mir EGIJI,
""
பொருத்தம் பார்ப்பது. ಙ್
ரின் கிலேய பு ஒத்துப் பா க்கும்பொழுது |- மும்
| TITI, ಹಾಗ:
AFT" o "f":"", - "
歳) )ns 岛、 ) இயலும்
, - செய்யும் வார்பி * ||| -
盎品安品豆」 「」 鷺幸平 L, 圭。)
* * *下
முள்ளவர்கள் * ாறியாமையால் firm: ெ ( பார்ப்பதை செய்து, பரிகாசஞ் செ இன்றர்கள்
ffrire
அவர்களுட்ைப பரிவர்"
மேலேத்தேசத்திப் பண்டிதர்கள் । 、G)。、,* قابلے باہر திரங்களேச் சர்பின் - - দিনত তেওঁ 'E', வர் சா
இந்தியரின் வானசாஸ்திரங்களைப் பற்றியும் மறு சாஸ்திரங் :பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசி

Page 39
அண்ட்ச்சிலுள்ளவைகளே (வா னசோதிகளே)யிண்டத்தின்
+ 1:1 (路 மேல்ே
| E சகீன் செய்கின்றுக்கள் போக்த்தேசத்தவர்கள் தா
1-1 அதவியால் திரம் செய்கின்றுகள்
鹭,±。。 51.11ܨ - .
-、 .חדרה|H - Eחו 575, ו 呂ía 函「啞 ** * தவியைக் Garfie ந்ே:
. 11 டத்திலுள்குக்கு குண்ங்களே அறிந்தார்கள். L、
இதுவே , * 蠶 செல்லும் "-- (Psy jegy) பந்தையும் பஞ்சப் புவின்கள், பஞ்சப் GLIT Sisi etj., K. Ja
| . .1+.. .1 நையும் பற்றி Etoria:Gorri noFಗೆ ல்லுகின்றது. சுெ 'தார்: ரவங்களில், இவைகளே பொறிந்த *工」」 களேப்பற்தி ஒன்றஞ் செல்லவில்லே ஆகையால் (Psycho
。 リ。。 ,、 சைக்கொலேஜி, சம்ஸ்கிருதம் குர்டி(கிரேக்கான பே Os) 蚤、、 """" " 무 "
El Hill- á Gr " .
1、 | - '- ಹಾಸ್ಟ್ಲೆ
ாம் தற்கு பரிகைகளும் புறக்கருவிகளும் தேன் பலாம். அதற்கு பரிகைகளும் புதுக்கருவிகளும் தேவை
| "მზ მა ਸੰ ெ ாம் வேண்ணெய் *
பிண்டர்கிற் பக்கக்கூடியதாயிருக்கும்பொழுது ப்ரி
يوم{ களிலும் இசி வழி feia St.
ఫేస్ சிேவா இந்தியர்கப்ே பு ELIE F G Er
, . . . . . ... "L" திலும் சுற்றவர்கர்ெந்து சொல்லிக்
*) ண்டு இம isolars ü 蚤品
1+5:11 Hill * குன்ங்களே அம்சக்திகளேயும்
Կլ է իր ք էք ի մ: 鬣上凸 リ 三国工。曹、 - 고
' ' E. KAP 3. ।
க9-ம் அத்தியாயம்
செல்லியபடி மாதரசன் சாமி தரிசனம்
-上
, கொண்டார் தனம் "T குமாலுட *、 * சர்மங்களையும் ஆலயத்ரி
| rՇտ: " - * FF" "FSTEPP-ED.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FT-'-'부 இபையா அவர்களேயும் தன்வசமாக்கினு
匈),、 リ」リ、リ * '', " Co * | T. "I
Bjers). இவே ग़FEül"
。 鬣,j Q、圆
"P - ܐ ܕ ܕ ܬ TA'
5、元,莒 in LETTAI | Opisi ."שיטות, יוה
|Hi , 岛 * * . リ i CIA,UAJ MELI I TIJ SI SHKOLLI வின்
ங்களிலிருந்து - '-'무 부' விவகுவாரெ நேர் நிரே
| ர், சுவாமியாருடைய போன்னேயின் பின், புலனாகர்கள் மான
ப்ெபதில்லே **、* CUPPIMAETTU" FA" செய் 凸一、 ப்ரே Թոնգա - *T
. ܐ ܕ " ***"、"”* ":
卤"* ದಿಗ್ಬ t "A" **°" T அவர் எதிர்சென்று வண்ங்கி -" "" ஆசனத்திருதி பசரித்தபின் தாலுமுட்சார்க்கு கொண்டு
, * 무 மி T | " PLU *, Trini TLKB)
- የ " "ট্রR":"স্রr","ফ্ল" **リ" T- இச்சாவியாதி "TIT பிடி **
பட்டு, *。 D'off'. செய்து Գ/UD FंT
. . . ருர், * 岛岛) ENDYLETALITEIT LEM ETH + CP". வின் தி
T ,,,
上 allԱդ - * * T * "" சொ
1-  ܼ ܨ *、 அவரை விடும்படி பின்னப்பஞ் செய்கின் * , 下
* - | கிங்க்கியபடி '부'- リcm cm。 ନ#"; " "-" 부 *" """ I சென்றே சொஸ்தப்படும். ஆஞல் உயிருக்கு போர்மிங்ே ஆகையால் பயப்படத் தேவையில்ல்ே அவுஸ்தங் கொடுக்க
11 1 பிக்கப்படா அவருக்கு தந்தால் ரிய திச்சேற்ற மரு
고, ;.¬ ܕ
- *( அதி
岛、 . ܦ 11 ܠ 一、 E* இப்பூ | . -
| . - - - '부 "* "*@
Q - கொடுக்கப்படவேண்டும் மதகுருசாமிாடம்

Page 40
அம்மருந்து இருக்கின்றது. n' F
. , , - | = ی = ஸ்கிதி அதை புபயோகிக் U శితిడి "a"
リcm cmmf cm cm_cm リエ
■
: கட்டளேப்படி நடந்து வந்தால் தோம்பெலமடையும். .ܛ . ܕܗܵܐ , * ' ன் குருசுவாமிகளுடைய மக்சிசாவுக்கக்
(FLífga surfi.
鼩 பபொழுது அங்கிருந்த
ഷ്ട്ര ജ് Ro ਨੇ 一、 விே E
வ்விதமாகச் சுவர் பார்செர்
"மந்திரத்தினுல் ம var i al Figurir சான்று தேசி விமா
ஸ்திரிகளும் சொல்வதறியிர்களோ III.I.3, M.; i.
■ TIPPT" 胃
*。
நிய செப்மிக்க | . அதுவும் ஆங்கில் சந்தியா ”
。
இரு ** C) *、 சொன்கு
:േ
"""リs"*"#"リー
காரியத்தைச் சிந்திப்பது கிடையாது ஆனுல் அதைப்பற்றி
Fj. பேசாது விடுகில், சாவிய * 。ー。
,,, தரமாய்ச் சொல்வதை நம்பி மோசம் போய்விடுவார்கள் சனங்களே அறிக்க கொண்டும் மோசம்போக விடுவது பாத்
。 岛。 E." "I தி "..." பற்றியும் மருத்தைப் WATAWLHAF சிலவற்றைப் பேசுதல் தன்மை என்று கிளேக்கின்றேன்.
ܕ ܨ
ਪiਰਾ।। பேசிகுதும் இந்த விஷயத்
. ܐ ܕ
■ EELLILLr இருக் ݂ ݂ * ற்றி "... I F3 in
鬥 பொழுது உலகத்தில் உமக்குத் தெரியாக விஷயம் ஒன்று
மில்ஃப் போலும்
岛。 "" """" 후 " ""
* *、 ருே கூறியிருக்கவும், իր լր எல்லாம் மக்குத் தெரியும்
" H פי" של Artill, gain airlin.
。 | TI 沅,高 *ā T ,
T୩୯୬
.. .. . -- 11:11 और Terg) a}, 一、 무 பே
ஆசிரியருக் * FIF.J.,
。、。,,,,,, | y சிக் ப்ரியும் ாருகப்பற்றியும் a
லப்போகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

方哥
■ மத்திரங்கள் க்ன்ேபு தக்க பும் Lýslög முனிசிே கள்ாலாக்கப்பட்டன. அவை ஆதியின் கன் ரேக்கத்துடன் உண்டு படுத்தப்பட்டன. மாதிரங்களேயும், பிரயோகங்களேயும், அவைகால் வரும் பயன்கள்ேயும் ' காசமான வேளைகளில் சம்பாதித்துக்கொள்வோம். இப்பொ ழுது அவைகளேப்பற்றிச் சுருக்காய்ச் சொல்லுவேன்.
மந்திரங்கள் உயிருள் I ritusi. ) من ابن أبي بك தொழில்
செய்யும் செ ர்கள்) I Tr ஒருவதே "E. Erdi (EiTB Irrin ரர்' என்ற சொன்ாவுடன் அவர் சிங் சிறச்துபவதே ப்ேபடுகின்கு அவர் பிர் ' பக ப்போன்றவர் என்ற சொன்னவுடன் முகமர்த்து சந்தோசைப் படுகின்று. இதை தாம் அரவக்கி கண்டிருக்கின்ருேம். இதேப்பற்றி
மக்கு பாது ஆட்சேபமிருந்தால் சொல்லுப்
ஆஅதை ஒப்புக்கொள் |3]]
சி'மாடு என்ற சொல்லும், "பசி தான் சொல்லும் رتJEس
வஸ்துவின் பெயர்களாயும் ஒரே கருத்துள்ளவைகளாயும் இருப்பினும் பிரயோகத்தில் விக்கியாசப்படுகின்றன. ஒன்ற கோபத்தையும் மற்றது சர்தோஷ்த்தையும் பிறப்பிக்கின்றன இப்பதங்கள் டச்சரித்தவர்களே விட்டு மறபேரிடத்திற் சென்ற தொழில்ச்செய்கின்றன. இதில் உமக்கு யாதேனும் ஆட்சேபமுண்டா?
ஆ இல்லே.
சி. ர்ே பூதபெளதிக சாக்கிங் சற்று, பர்ட்சையிற்றிேயவர். (Sound) சத்தமென்னும் விஷயத்தில் சத்தமான அசைந்து (Atmosphere) பரிமாற்றுவுக்கடாக,கடவகேள்போலகெடுசர் செல்லுமென்றம், பரிமாஜவில் சந்தக்கின்தொழில் முடி பெருது நடந்துகொண்டிருக்குமென்றங் சுற்றிருக்கின்ர். மிகவுன் தாரத்திலுள்ளவர்கள் சந்தத்தின் தொழில் புறக் கருவிகளின்றி அறிய முடியாது. ஆகையினுலே காந்தி லுள்ளவர்களுக்குச் சமாசசர் மனுப்புகின்றார்கள் துராசா
ம் ஆரம்பக்கா

Page 41
湾。
முத்து அவைகள் மூலமாக தங்கள் சாச்சாரத்தை பறிவிக்
அவ்விதமான சந்தம், அது கருதும் ஆளே எங்கிருக்கா அம் போய்ந்தாக்கும். அப்பொழுது, அந்த ஆள் தன்மை யையோ திமையையோ அதுபவிக்கும். ஆகையால் மந்திாத் கில் சக்தியுண்டென்பதை யொருவரும் மறுக்க முடியாது. ஆ. மந்திரத்தைப்பற்றி நீர் சொல்வதை இவ்வளவில் நிறத்தி,
*· மருங்தைப்பற்றிப் பேச்ம் சி நமது முன்ஞேர் கையாண்டு வந்த ஆயுள்வேத வைத்தியம் ஆங்கில வைத்தியத்திலும் பன்மடங்கு விசேஷம் பெற்றது. இன்னும் பூசண் ஸ்திதிக்கு வராக ஆங்கில வத்தியத்தில் ஏதோ விசேஷமிருக்கின்றது போவிப் பேசுகின்றீர் ஆசரியாக வாசித்து விளங்கச் சக்தியற்ற தமிழ் வைத்தியர், இன்ன வியாதியென்று எவ்விதங் கண்டு கொள்வார்கள். அப்படிப்பட்ட வைத்தியர்களேக்கொண்டு ஒருவர் நம்பி
வைத்தியஞ் செய்விக்கலாமா? சிர்ே சொன்ன குனருள் வந்தியருஞ் சிலர் இருக்கள்
குர்கள் என்ருலும், வைத்தியத்தில் படிப்பிலும் அனுபவமே
விசேஷத்தது, ஆன்றியும் மனதில் உற்பத்தியாகும்ரோகக் சுளுக்கு ஆங்கில் வத்தியம் ஏற்றதல்ல. ஆங்கில் வைத்திய பண்டிதர்கள் துல்சேத்தில் உண்டாகும் சிற்சி வியாதி களுக்கு சிகிசையைக் கண்டுபிடித்தார்களேயன்றி, ருக்கும
தேகத்தில் உண்டாகும் வியாதிகளுக்கு இன்னும் சிகிம்சை
கண்டுபிடிக்கத் தொடங்கவில்லே,
ஆஆங்கிலேய பண்டிதர்கள் (Physiology) lle. FTiári, SYLLLL LLL S TTTTTYTTYTY SS LL LLL L LLLL a C S YYYY u TYTYY முதலியவைகளில் கிர்ைகள்ல்வோர்
கி ஆங்கிலேயர் அவர்களிடம் உள்ள சாஸ்திரங்களே நன்குய்க் சுற்றிக் கொள்ளுகின்ருர்கள் என்பதை ஒருவரும் மறக்க முடியாது. ஆளுன் அவர்களிடம் வைத்தியத்திற்குத் தேவை பான சாத்திரங்கள் முழுதுமில்.ே அவர்களிடத்துள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*5
(Botany) Frat Fristor i 骷、·岛浣 பர்களிடத்துள்ள 7 டிசாந்திரம், சர சாத்திரம், ஆகமேர்ம சாத்திசம், இரசவாத சாந்திரம் ஆங்கிலேயரிடத்திலாவது, எனேயஐரோப்பிய சாதியாரிடத்திலாவது கிடையா ஐரோப் பியர் இற்றைக்குச் சிவருங்களுக்கு முன்னேயே, ஆயிரக் கனக்கான வருவங்கள் ல், இந்தியரால் கையாண்டு int Lice (Mercury). Turf என்பதை மருந்துக்கு உதவும் என்று கண்டு பிடித்தார்கள். ஆ. பழங்கணக்சுைப் பார்ப்பதால் பசிதீருமா? சம் முன்னுே
ரைப் புகழ்வதால் காமடையும் ਨੇਹਾ ਹਲ। இக்கு வரவேண்டுமானுல் இப்படிப்பட்ட விண் எண்ணத்தை 鼬二Q、 சோலமாய் ஐரோப்பியருடைய நால்காேக் கற்கவேண்டும். சி நீர் சொல்லுகிறபடிகடந்தால் ஒரு வரும் முன்னிலைக்கு வர 凸、品。@u、阿*一° சாத்திரங்களேயும் சாத்திரங்களேயும் ான்குப் ஆராய்ச்சி செய்து, ாங் தானப்படாத உண்மைகளே அவர்க்
சாத்திரங்களில்
ILITATGE JGF53EAT
ஞடைய 三、甲 இன்டும் அதை விட்டு வயிற்றிப்பிள் ளேயை நம்பி, கையிற் :யைக் கைவிட்டவள் போல, பவர்களில் அன்ேசு ਲ- ஆங்கில வைத்திய ாந்திரங்களே கம்பி எங்கள் சாத்திரங்களேக்கை விடுவது புத்தியாசாதி ಸ್ತ್ರ್ಯ ಸಿಗೆ சொல்வியபடி எங்கள் சாத்திரம் பூரணு தசையை 、 அவைகளேப்பற்றி, சுற்றிவிபரித்துச் சொல்லும். @ ஆங்கில Bag Fu FF (Physiology) உட்பியற் சாத் திரம் (Anatomy) தங்காதிபாதம் முக்கியமானவை, இச்சாத் திரங்களில் உடம்பினியற்கையையும் அதிலுள்ள ஈரடி ராம்பு எலும்பு முதலியவைகளேயும், பரிசோதனே செய்து, ாடு பிடித்தன்மைகளேச் சொல்வியிருக்கின்றர்கள். இப்பரிசோ தன்ேகள் இறந்த உடம்பில் செய்து L)击ā凸LLLā,呜@
பன் இருக்கும்பொழுது உடம்பைப் பரிசோதிக்க, இவர்களுக்கு
ஓர் கருவியுமில்ஃப் இறந்தபின் நரம்புகள், தசைகள் எலும்பு

Page 42
帕
கள் முதலியன் தங்கள் தங்கள் குள்ங்களில் எவ்வளவோ மாறு கல்களே படையும். அன்றியும், நோய்வாய்ப்பட்டு, இநந்தவர் ாளுடைய சாரம் நோயினுல் அதின் அங்கங்கள், பெலமற்றுத் தொழிலற்று, அனேக நாட்களாய்க் கிடங்து,அதன்பின் மரித்த தினுல், அந்தத் தேகமும், உறுப்புகளும் சோதனேக்கு எற்றனவோரி சடுதியாய்க் சொல்லப்பட்ட ஒருவனுடைய தேக மும், சேர்தனேக்கு Ilsff), எச்சத்தினுலும், பயத்திகுலும், ட்டம்பின் முக்கிய அங்கமாகிய, மன்ம் பழுத கடந்து, அம்மனதின் பகருவிகளாகிய மற்றைய அங்கங்களும் பழுதடைந்திருக்கும் ஆண்கயால் அத்தேகமும் பரிசோத ளேக்கு புதியது தற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் தேடியம் (Radium) என்றும் பதார்த்தம், உடலே உயிருடன் இருக்கும்பொழுது சோதிக்க உதவும். ஆணுல், அப்பதர்க்கம் உடம்புக்குக் கிட்ட அதிக நேரமாவது அடிக்கடியாவது பிடிக் கப்பட்டால், டடம்பு நோய் கொள்ளும். ஆகையால், அதைக் கொண்டும் சோதனே செய்வது இயலாத காரியம்,
அன்றியும், ஆங்கில சாத்திரங்கள், தூல தேகத்தைப்பற்றி மாத்திரம் கூறுகின்றன. குக்கும் தேகத்தைப் பற்றி, (Psyhேology) மனவியற் சாத்திரம் கூறுகின்றதே பெனின் (Suley) சல்முதலியசத்துவசாஸ்திரிகள் ருக்மத்தைப்பற்றி துட்பமா ய், சொல்லவில்.ே அவர்கள் மனம், அதற்குச் சம்பந்தமான ஐம் பொறி, ஜம்புலன்கள், எவ்விதம் இயங்குகின்றன் என்பதைப் பற்றி பாத்திரம் கூறியிருக்கின்ீர்கள் துருதி சாங்களேயும்
அவைகளின் தாரங்களேயும், அவைகளின் தொழில்களே பும், தசவாய்வுக்கள்ே பும் துவைகளின் தாங்கள்ேயும், । தொழில்களேயும் மற்தைய சுத்துவங்களே யும், அவைகளின் தொழில்களேயும் பற்றி, ஒன்றுங் கூறவில்: இவைகளேப்பற்றி மிகவிரிவாயும், துட்பமாயும், இந்துக்களுடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவைகளைப்பற்றி சந்தர்ப்பம் வரும்பொழுது சுடறுவேன்.
ஆணவகாதலும், காமநாதனும், ஆங்கிருந்த மற்றவர்களும் சித்தகுமாரன் சொல்லியவற்றைக் கேட்டு, ஆச்சரியமடைக்
ri 〔,
 

TIFTI
இதற்குச் சிலநாட்களின் பின், ஆசிரியர் ஹரிஹர ॥ வார் சித்தகுமாரனுடைய கிரகத்துக்கு வந்தபொழுது, சித்த குமாரன் தனது சகோதரன் மானகராசசேப்பற்றி அவருடன் யோசித்தார். அவர் இருவரையும் அழைத்து, சித்தகுமாரன் நோக்கி 'நீ மானசராசனேயும் சுட்டிக்கொண்டு பாத்தினா Ergir. ஆங்காங்கே கானப்படும் ஆலயங்களுக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்யவேண்டும், வழியில் சந்திக்கும் சமுத்திர நிர்ந்தம் திதிர்த்தம்முதலிய தீர்த்தங்களில் நீர்த்த மாடவேண்டும். அப்படிச் செய்தால், அவனுடைய Bi அரைப்பாகம் திரும் அதன்பின் சான்டிங்களுக்குக் கற்பித்தி வைத்த யோகத்தை அப்பிய சித்து வரவேண்டும். அதுவே நோயை முழுதுங் தீர்த்து, தேகத்தையும் பெலப்படுத்தும்' என்ற சொன் ரூர்
கா-ம் அத்தியாயம்
ஆசிரியர் கற்பித்தபடி செய்வதே உத்தமம் கினேத்து, இருவரும் யாத்திரைக்கு ஒர் சுபதினத்தை நிர்ண யிக்கும்படி: பஞ்சாங்கத்தில் ஒவ்வொருதினமாய்ப் பரிசோதனே செய்தார்கள் முதல் Бізу, ғ-шi 16 சாத்திரத்தின்படி தங்களு டேய கட்சத்திரங்களுக்கும் நரமங்களுக்கும் 吕_fü,LLá களப் பார்த்தி, அவைகள் படுபட்சியாய் இல்லாத நாளாயும், அவைகள் அரசில் நிற்கும் 2. STAT குறித்தார்கள் பின் ".וה-5.ש T* பாணி, கேட்டை' என்னும் பாட்டின்படி சுபகாரியம் செய்தற்கு ஆகாத நட்சத்திரங்களே புள்ள நாட்களே முன்குறித்த 'களினின்று விலக்கினுள்கள். அதன்பின் பத்திராகுலத்தின்படி குலத்துத் தலோட்களேயும் புறநாட்களேயும் தள் ரி உள் நாட்களேத் தெரிந்து, அளவு களில் ஒரு காளேக் குறித்து, அன்றையதினத்தில் தங்களுக்குப் பொருத்தமான ஒருசுபமுகூர்த்தத்தை நிர்ணயித்து, இருவரும் தலபாத்திரைக்குப் புறப்பட்டார்கள் தங்கள் சுற்றமித்திரர்க ளிடத்தில் விடைபெற்றுக் கொண்டு, அவ்வூரில் எழுந்தருளியி ருக்கும் மூலக் சனபதியைமுதல்வனங்கினுர்சள் yQUE "E-LI ஆலயத்தை மும்முறை arsins, salarig? --Year(Effon"---" சந்நிதான்க்

Page 43
*S
கில் அட்டாங்சாப் பள்காரஞ் செய்து, எழுந்த நின்று "、 சிருட்டிகளுக்கும் மூலாதாரமாயுள்ளவரே *- பிண்ட சகல சிரசங்களேயும் உம்மிடத்தில் அடக்கி யிருக் நின்திச் என்பதற்குஅடையாளமாக வயிற்றைக்கொண் பெருமானே உலகத்திலுள்ள சகலவிக்கினங்களேயும் கிரிக்கும் விக்கினேஸ்வரசே துங்கா சொரூபி பல்லும்பகலும் ஒவ்வொரு கலமும்மண்டபின்மங்களில் ஓங்காரஇசையானது ஓயாத ஒலிக்கின்றதே அசைக்கேட்டு, அதஞல் பம்மைத் தியானிக்சு, கைமாயை எங்களே விடாது, உலேக்கின்றதே இதை அநந்தி, எங்கள் நல்வழிப்படுத்தல் மூலகாரனாகிய உமது கடமை யன்குே முத்தியையும் சித்தியையும் அளிக்கும் முழுமுதற் கடவுளே! நாம் போகும் இடங்களில் தங்களோடு கின்று சகல விக்கினங்களினின்றும் எங்களே இரட்சித்துக் காப்பாற்றும் என்று சொல்லி ஸ்தோத்திரஞ் செய்து பின் லும் நிலத்தில் விழுந்து அட்டாங்க சமஸ்காரஞ்செய்து, "Сур. தார்கள். அதன் பின்னும், அந்த ஆலயத்தை வலிப் பிரதிட்ச ன்ஞ் செய்து விடைபெற்றக் கொண்டு சந்நிதானத்தைவிட்டு நீங்கி, அங்கிருக்கும் சிவாலயத்தை படைந்து சுவாமி தரிசனஞ்
செய்தார்கள்
ஆல்விடத்திலும் முன்றிய சுவாமியை வணங்கி, அவருடைய சர்கிதாரத்திகளின் சர்வதேச பார் எங்கள் பாசத்தை அரிக்கும் அன்ே பதி அவிட பின்டங்களி லுள்ள அாேத்திலும் கின்று அங்கள்ே இயக்கும் ஆதி கர்த்தாவே டியர்க் தெளிஞங்கின்று அவர் களுக்கருள் செய்யும் அருட்கடலே! வேண்டுவார் வேண்டுப கங்களே விரும்பியளிக்கும் பின்னவர் பிரனே! 匹、 செய்த பிடிக்கிப் பெற்றர் பொறுப்பது சுடான்குே அடி 〔 கொண்டெழுந்தருளி யிருக்கும் இடங்களுக் குச்சென்று அவ்விடங்களில் அடியார்களுக்கு நீர் காட்டும் உமது கோலத்தைத் தரிசித்து, வண்ங்கும் பொருட்டு, மிரு வரும் புறப்படுகின்ருேம் அவ்விடங்களில், அருள்தத்து அடி பேங்களேக் காந்து வைக்கும்படி பிரார்த்திக்கின்ருேம் என்று
 
 
 
 
 

リエリエ Qcm நன்றின் கவசமி 早、
* F- -T II தை விட்டகன் இருவரும் வழிசொண்டுகடன்தார்கள்
அவர்கள் போகும் வழி விவேயுள்ள சிவாலயங்களேயும் வபங்களேயும், விருவாவியங்கள்ேயும்,தரிவித்து, அவ்வவ் பங்களிலுள்ள மூர்த்திகளே வாங்ஞேர்கள் வழியிலே தாலும் நீர்த்தங்களில் cm。 F.T. மாடிஞர்கள் பரத கண்டத்தில் கன்னியாகுமரி தொடக்கம் இமாசலம் சேக்கு முள்ள புன்ஸ்ரிய தலங்களேயும் ர்ே ந்தங்களேயும் 嵩f、 கொண்டு போஞர்கள். தலங்களில் விதிப்படி தங்கவேண்டிய நாட்கள் தக்சிசுவாமி தரிசனத் செய்தார்கள். நீர்த்தங்களில் விதிப்படி தர்ப்பன்ஞ் செய்து ஆடவேண்டிய காலவரி நீர்த்த 胱、。蔷、 ।
"" ■ """ ਸੰ Ritravi fi ftit 置。 எடப்பித் தர்கள்
, . . . . மனோசனின் வலாகிய புலுசாகர்கள இவர்க ஒருடன் கரச் செய்யவேண்டியரிைக்ளேச்செய்து 点、 அதுபவித்தார்கள்.
அவர்கள் செல்லும் இருடிகள், தயோ தனர் வசிக்கும் ாலந்ளேயும்ஆச்சிரமங்களயும்கரிசித்து, பங்கு வசிக்கும் முரிவர்களேயும் தபோதி ர்களேயும் அவர்களுடய பரிேசு மொழிளேக்கேட்டு அவர்களுடைய ஆர்வாகத்தையும் ப்ெ ,
இவ்விதமாகக் ஸ்பாத்திரை தர்க்க பாத்திரைகளேச் துெ, ஒரு ஆண்டு சென்றபின் பருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள் அடுத்த காள் ஆயிரம் அடியாருக்கு அன்ர்ன் தானத் இந்து தயாத்தினான்யப் பூர்த்திசெய்தார்கள்
இந்த யாத்திரையில்ை மான்காசர் மாத்திரமல்ல சித்த குமரனும்ன்மையடைம் நார் மனமும்தேகமும் ஆறுதலடைக் இயலும்பித்தேசசஞ்சாஞ்சி தன்மயாலும் தேகம்பலம் அறிவும் விர்த்தியானதி பலபல தேசங் 驢 L孟五」匾 அவ்வத் தேர்ந்தாரின் நடை உடை, பரவன்களேயும் ேேர கண்ணும் கண்டு அது பவப்பட்

Page 44
டார் தபோதனர் முனிவர்களேத் தரிசித்ததாலும், அவர்களு டைய அருளுேக்கத்தைப் பெற்றதாலும், அறிவை மயக்கும்
உலகமாயையின் சக்தியை உள்ளபடி உணர்ந்தார்கள். சித்த
சுத்தி யடைந்தார்கள்.
மானதாசனும் அவருடைய ஏவலாளர்களும் தாங்கள் அக்காலம் வரைக்கும் செய்துவந்தவைகளெல்லாம் தவருன கவிகள் என்ற கண்டார்கள் என்ருலும் சாயமிருக்க பாண்டம் போல, முழுதும் சுகமடையவில்லே. இனிமேல் அப்பியாசத்தி குலும் அதில் அடையும் அனுபவத்தினும் மிக விரைவில் அவர்கள் ரன்னிலக்கு வருவாக்கள் என்று வரும் சாத்திரு கார்கள்.
சித்தகுமானம் மாாதாரம் பாத்திரையினின்ற கிரும்பி வர் சிதிைனங்களில் ஆனவாதலும் காமாறும் எங்யோரும் அவர்களது கிசுத்துக்கு முன்போல் வரக் தொடங்கிஞர்கள் சகல காரியங்களும் முன்போலவோடந்து
இவ்விதம் நடந்து வருங் காலத்தில் ஒரு நாள் ஆண் ாதன் சித்தகுமாரனே 岛浣 *、 பாத்திரை முடித்து விடுவத்தி சேர்ந்து விட்டிர்கள். இன்னும் மான்தார்சறுக்கு "சிந்தாத்தியாகம்' என்னும் அவுடதம் தேவையோ' என்று கேட்டார். சி. இச்சாவியாதி கொண்டவர்களுக்கு சிந்தாத்தியாகம் என் லும் மருந்து கொடுக்கப்படாவிட்டால் கோயைச் சொஸ்தப் படுத்துவது அரிது. ஆ. அக்க அவுடதம் ஆங்கில வைத்தியத்திற் சொல்லப்பட்
சி. ஆங்கில் வைத்தியத்தில் மாத்திரமல்ல, ஏனேய ஐரோப்பிய தேச வைக்கியங்களிலும், அதைப்பற்றி ஒன்றங் கூறப்பட் டிருக்கவில்லே, இற்றைக்குச் சில வருவங்களுக்குமுன் மிகவும் பாண்டித்தியம் பெற்ற சில ஜேர்மன் வைத்திய பண்டிதர்
*、 ■ "G"fn
 
 
 

S|
Fal வியாதிகளுக்கும் சிந்தத்தியாசம் ஓர் சிறக்க
. எழுதியிருக்கிமூர்கள் "" - பயோகிக்கும் அவர்களுக்குத் தெரியுமோ என்பதைப்பற்றிச்
கொள்ளவேண்டி பிருக்கின்றது. ஏனெனில் அதைப் பற்றி " "" இக்க மருந்துதான்
席、 . . . . . . . . PYPWOFF" * புதிதாய்க் கண்டுபிடித்த அவுடகம் (test
Willi Medical Science)
: அவ்வைக்கியத்தில் S-III பெவர்
* ன்ன்ன்ர்கியம் சாரிய வைத் கியர்களால் செய்யப்பட لكن التي á P" "A 一° ' பூமியிற் 、 entity=עוב ாவது சேர்க்கப்படுவதில்: *
、、。 . : 1 1 யுபயோகிக் - '-- - 한 *、 தெரியாது. 。 பத்தியாகம் மிகவுங் கடுமையானது. அதை எவர் Венетін 5і таулар உபயோகித்து வந்தால்காபமும்
S. அது இரசவாகிகள் KAlcher mists) (assir Luijter L-i, din ly ILIA, u
° சில இரசவாதிகளால்முடியும் கற்றக்குட்டிகளால் முடியாது.
*、凸 =l}}|FCFF; I, ITALI traf
G, வாதங்கெட்டு வைத்தியானது என்ற பழமொழியைக் கேள்
-
விப்படவில்யோர் வாதம் செய்து அதில் அதுகூலப்படாத வர்கள் அவர்கள் IT . リcmeり。 க்குகள்
"" "" "" T. GE,
பக்கூடிய தொழில்களேயும் நன்முய் அறிவர். ஆபிசியாவி மற்றைய வைத்தியர்களிலும் நிபுனர்கள் ாயிருப்பா கள்.
வாசஞ்செய்து அனேகமாய் என் அறுசுலம்வருவதில்லே. சிவாதத்தைப்பற்றிச்சொல்லப்பட்டிருக்கும் பாக்கள் பரிபா வயிற் டப்பட்டிருக்கின்றா துவைகளின் @imple/ListL. பன் பொருளேக் கைக்கொண்டு, அதன்படி செய்து பார்க் பாட்டுகளின் பொருளே, ay ng ay na சாலிகளிடம் வேண்டும் அறிவாளிகள் துறை எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்
II

Page 45
சொல்லிக்கொடுக்கக்கூடிய பங்குவமுள்ள்வர்கள் இவர் தைச்செய்ய விரும்பார்கள்
"
இரசவாதஞ் செய்யக்கூடிய அனேகர் இந்தியாவிலிருக் இருள்கள். அவர்கள் ஒரு செலவு மின்றிப் பிரயாசையு மின்றி, ஒரு விநாடியில் செம்பை வெள்ளியைப் பொன்குக்குவர். அப்
படிப்பட்டவர்கள் ö@" Tsar sigurer ஆர்மருதை எப்பெ முதும் தங்கள் வசம் வைத்திருப்பார்கள் அதைக் கள் இலகுவில் தாழ்ந்த லோகத்தை உயர்ந்த உலோகமாக்கு வார்கள்.
தற்காலத்திவே, ஜேர்மனியர் அதைச் செய்யத் தென் டிந்து அற்ப அதுகூலமடைங்கிருக்கிருக்கள் ஆணுல் அவர்கள் செய்யும் செலவும் அடையும் பிரயாசையும் அவர்கவுண்டயும் பயரிலும்கூடியவை. ஆ இரசவாதிகள் தாலும் செய்யமுடியாத அவுட்தந்தை தும்
சிலராட்களுக்கு உபயோகிக்க விரும்புகின்றேன். சி, நீர் உபயோகித்து வருவது நன்மைாகும். விசேஷமாய் உள்ளுக்கிருக்கும் நோய்களேச் சுத்தமாக்குவதோடு, குளேக் குப் பெலத்தையும், தெளிவையும் மொடுக்கும்.
கசம் அத்தியாயம்
யோஸ்ேவரர் ஆக்ஞாபித்தபடி சித்தகுடாலும், in rots ாசனும் யோகாப்பியாகஞ் செய்ய டத்தேசிந்து ஒர் பழக்ர்தி
தத்தில் ஆரம்பித்தார்கள் சித்த மனமுள்ாவ ராயும் மனம்போ ைபோக்கின்வழி புலன்களே விடாது வைத் ਜੇ சக்தியுள்ளவருமாகையால் அவருக்கு யோசப்பி யாசம் செய்வது இலகுவாயிருந்தது.
மான்தராசன் நெடுங்காலமாக, தன்மனம்போனபடி களேச் செலுக்கி விடயபோகங்களில் அவர் மனம் மழுங்கிக் கிடந்தமையால், அதை இப்பொழுது ஒருவழிப்படுத்தல் ցիտնա, வானதல்ல. ஆகையால் போர்ப்பியாசம் செய்யும்பொழுது, மனம் ஒரு நிலையில் நில்லாது பலவிடத்தும் தத்தும் அதனுள் சுவாசித்த ஒழுங்கு படுத்தல் கஷ்டமாயிருந்தது.
 
 

இருந்தும் இருவரும் கிளந்தோறும் குரியோதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்றும், குரியாஸ்தமனத்துக்கு ஐந்து ாழிகைக்குப்பின்னும் ஒவ்வொருநாழிகை ஆப்பியாசம்செய்து வத்தார்கள் ஆவாதலும் காமராதனும் யோகாப்பியாகத் கைப்பற்றி சில உண்மைகாேக் தங்களுக்குத் தெரிவிக்கும்படி 岛、_而、 அதற்கிசைந்த் சித்தகுமாரன் வசதியான ஒர் சாயுங்காலம் குருமுகமாய் அறியவேண்டிய நுட்பமானவைகளே விட்டுச் சாதனமாய்ச் சொல்லக்கூடியவற்றைச் சொன்னும் து ஆசிரியரே, உங்களுடைய ஆசிரியர் யோகிள்வார்கட்டளைப் படி நீங்களிருவரும் யோகாப்பியாசஞ் செய்து வருகின்றிர் சுள் தயசெய்து ஆரம்பத்திலிருந்து அறிந்தவரையில் அதைப்பற்றி விபரித்தால், நாங்கள் அதைக் கிரகிக்கக் கடு மென்றங்க்ாக்கின்றேன். கூடுமெனக்கண்டால் உங்கள் ஆசிரி 山f一f G、 தேசிக்கின்றேன்
சியோகாப்பிபாசஞ்செய்யவிரும்புபவர்கள் ஆரம்பத்தில் தினங்
தோரம் கால்ே மாலே அப்பியாசம் செய்ய வேண்டும் விடிய
ஐந்து நாழிகைக்கு முன்னும், அஸ்தமனமாகி ஐந்து நாழி கைக்குப் பின்னும், அப்பியாசஞ் செய்வதற்கு மிக உகந்த
Tr
பத்தினுல் இந்தக்காலங்கள் தெரியப்பட்டிருக் கின் ான மற்றக் காலங்களிற் செய்வதால் எற்படும் தோஷம் GEG: ?
சி நான் முன்கூறிய காலங்களில் பூமியிலுள்ள சகல சாாசாங் களும் ஒடுங்கும். மிர்ச்சத்தமான நோம் அக்நோக்கில் இயல் பிலே மின் மும் ஒடுங்கும் மனம் ஒடுங்குங் காலமே, யோகாப் *、
リーrcmócm cmsrcm 巫リ
ாவது சந்தடி செய்யாததுமான் ஒர் இடத்தைத் தெரிந்து அந்த இடத்தில் கருப்பைப் புல்போது மான்ரேல், புவிக் கோலோவது புரப்ப வேண்டும்
ஆ. இவைகளின் நோக்கமென்ன?

Page 46
B
岛 குளிராவது அப்பியாசிகளேப் டிேக்கப்படாதி
எனெனில் அப்பியாசத்துக்குப் பங்கம் செய்வது அப்பியாசிகளுக்கு கோயும் உண்டாகும். சில காலங்களில், அப்பியாசம் செய்யும்பொழுது, மின்னல் முதலியவைகளால் SLLLLL LL LLLLaLS T L T TT TT T TT T Tu uYYS TTLL சொல்லிய ஆசனங்கள் இன்றியமயாதன மின்சாரத்தை உடம்புரவர்ந்து பூமிக்கு விடுவது இயல்பு அப்பியாசகானங்
Tif : மின்சாக்கை மேலிருந்து ரேபோசுவிடுங்பொ அது கீழிருந்து மேலே யிழுக்கப்படும் சுவாசத்தோடு முனே ந்து எதிரான் சக்திகள், ஒன்றை யொன்ற தாக்கும் அ பொழுது அப்பியாசந்திக்குப் பங்கம் வரும் அன்றியும் இரண்டு சக்திகளும் மிகப்பெலமாய் ஒன்றுடன் ஒன்று முட் குல், அது சம்பவிக்கும் இடத்திலுள்ள கருவிகளுக்கு
மோசம்வரும் சிலவேளே மரணமும் சம்பவிக்கும்.
ஆ நீர்சொன்னது பொருத்தமான நியாயம் சிலர் இந்த நியா பங்களே யறியாது போசாப்பியரசுத்துக்காய்க் கறிய வழி காே பாந்திரம் படித்துவிட்டுங்கள் ஆதா மற்றவரிகள் அவைகளில்ாமல் யோக ப்பியா ம்செய்யப்படாதோ என்று தர்க்கிப்பதைான் பலமுறையும்கேட்டிருக்கின்றேன் ஆகுஸ்
ALI TALE, Lélö**sir
களில் தன்க்கு இன்பர் ஒாசசன்ன்னிசுத் தெரிந்து அக்க ஆசனத்திலிருக்கவேண்டும் அவள்ளில் தங்களித்திக்கு இந்ததும் தற்கால பலூருக்கு இயைந்ததும் பதுமாசனம்
சி. அதன்பின் போகசாஸ்திரத்திற் சுரப்பட்டிருக்கும் ஆசங்
புதுபானபாவது பாது
பொதுமாசாத்தில் இரண்டு புண்டு அவகாசில் இலகு ாலாவதாரமக்கு விபரிக்கின்றேன் இர ாடு காங்களேயும் மடக்கி ஒரு குசிக்கர்ள்ால் அபாக்க மலவாயிலே) 岛、 、一、 ரின் முற்பக்கத்த தொடக்கும் காலுக்குமிடையிற் சொருதி முதுகெலும்பு வஃாபது நிமிர்திருக்க வேண்டும்
ஆதயைசெய்து இவைகளின் நியாயங்கள்ேயும் கறும்படி
கோருகின்றேன்.
 

S5
சிநேகத்திலே சர் (பத்து) வாயுக்களிருக்கின்றன. ஒரே வாய் வாயிருந்தும், அது நின்று தொழில் செய்யும் தானங்களே கோக்கி, வேறு வேறு பெயர்பெற்று, கசவ புக்களாகும் துர் கத் திசவாயுக்களும், சுவாசத்தோடு சம்பந்தப்பட்டவை. அவைகளில் இரண்டு அபானத்திலும் குறியிலும் நின்று தொழில் செய்வன. அவைகள் சிலவேளைகளில் சுவாசத்தில் மொத்தின்டு வெளியே புறப்பட எத்தனிக்கும் புறப்பட விட்டால் சுவாசமும் தன்வழியை விட்டு இவைகளிற்புரைக் கும் புரத்தால் அப்பியாசிகள் சுவாசத்தைத் தங்களாட் சிபில் வைத்திருக்க இயலாது. ஆகையால், அந்த இரண்டு வாயுக்களும், அவைகளுக்குரிய வாயில்களால் வெளியே வாதபடி, குதிக்கால்களாற் றடுக்கப்படும்.
முதுகெலும்பு வளேயாது நிமிர்ந்திருக்க வேண்டியதின் நியாயம்-சுவாசம் முல்ாதாரத்திரின்று புறப்பட்டு முது கெலும்பை ஒட்டி மேலே ஒடும். பாதை நோய் இருக்கும் பொழுது நீரும் வாய்வும் விராவய் ஒடும் இப - வளைவாய் இருந்தால் விளேவுகளில் சற்றுநோம் தடைபட்டு, அதன்பின் ஒடும். ஆகவே மூலாதாரத்தினின்றும் புறப்பட்ட சுவாசமானது கடையின்றி இரவும் இறங்கவும் முதுகெலும்பு ரோயிருக்க } ஆ மிகவும் சந்தோஷம் பின் என்ன செய்யவேண்டியது ரி ஆசனத்திலிருந்து கொண்டு கிளேத்தபடி வாசத்தை Q) விடவும் உள்ளே இழுக்கவும், பழக வேண்டும் சுவாசம் இயல்பாக உள்ளும் புறம்பும் போய் வந்தாலும் եք ու գարծը: குறித்து விடுவதும் இழுப்பதும் ॥ ஆரம்பம் ցիկի ாட்களுக்கு அவ்விதம் துப்பியாசிந்தபின், இடகலேயாள் விட்டு பிங்கப்பல் இழுக்கவும், பிங்கலேயால் விட்டு இடகயோல் இழுக்கவும் பழகவேண்டும். இன்னும் பிங்கலேயால் விட்டுப் பிங்கபோல் இழுக்கவும் இடாலேயால் விட்டு இடகலேயால் இழுக்கவும் பழகவேண்டும் இவ்விதம் சில மாசங்கள் பழகவேண்டும் ஆ. இப்படிச் செய்வதற்கு ஏதும் மக்கிாமுண்டா

Page 47
சி. இதற்கு மந்தி மில்லே ஆள் குக் 王( )
:ள்டாக்கப்பழக வேண்டும் ஆ. சுவாசத்திற்கும் சத்தமுள் தெரின்ாய்ச்
சொல்லும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன் சி. வாயைத்திறங்ாது ராச்சா புபோதிக் AĦTagall
*、山” நன்றும் ஓசையுடன் Q) リ。 ஆங்விதே வெளியிலிருந்து உள்ளே செல்லும் எசசபாது என்றும் ஓசையுடன் போகவேண்டும். இவ்விதமாகப் பழக்கிவந்தால் சில தினங் களில் "ஹப்பா' என்றும் இசை அப்தியாசிகளின் TT
ਸੰ கேட்கும். rjTLiji ... ஆ சேமிக்க மாட்டார்கள் "ஹம்' என்றும் பதமே, முள் பின்னுய் மாந்தப்படும்பொழுது "பாவம்' எனவரும் அது வே,"போஹம்" எனவும் 'சிவோசம்' வம் リエ - ותציע ג166Rgaם ஆ வேதென்ன அபியாசிகள் கவனிக்க வேண்டியது. சி. ஆரம்பத்தில் இரண்டு கண்களேயும் முக்கு நகரியைப் பார்க் சப்பன்னி, படிப்படியாய், பார்வையை 邑、r G、 ஈற்றில் முழுப்பார்வையையும் லலாபஸ்தானத்தைப்பர்க்கப் பன்னவேண்டும். (Hủäff= ஸ்தானம்=நரசிமு
புருவங்களுக்கும் பத்தி புள்ள்ளிடம்)
ஆ இதன் பிரயோசனம் பாதும்
சி. பார்வை இந்த இடத்தில் இருக்கும்பொழுது மனமும் இவ்
விடத்தை படையும் அப்பொழு (Concentration of mind) .நிற்கும் الثانوية التي تقدين الناتج تيمي وتم بيير
ஆ இ வ்விதமாக எவ்வளவு நேரம் அப்பியாசிக்க வேண்டும்
岛 ஆரம்பத்தில் 5m、 ாழிகை
ஒவ்வொருகாஞர் rywfaint இரண்டு ாழிகை ஆப்பி பாரம் செய்தாலென்னர்
 

G. A. ಸಿಂಡಿ து கடம். ஏனெனில் :
களப்பு
ஆசுவாசம் விடுவதிலும் காப்பா? பகலும் இரவும் ஒவ்வொரு வரும் செய்து வருகின்ருர்வே, | 1377. Entrari Torri II :
、L。 சி. காசியத்தை உள்ளபடி அறியாது பேசுகின்றீர், தயவுசெய்து * s ாற்றை உள்ளும் கிழுந்து -մոնո նա 、 MTF, அக்காற்றை, வேண்டிய ஆதார த்தில்
于、 ESP ஸ்) வைத் திரும் ரி பிள் அதை ெ வியே விடவேண்டும். இதை ாேக பூ அழைப்பர் இதைப் வர்களே rät), HWHIJ3" |
।
அறிவதற்பயரில் இயே யோகம் என்று சொல்வ
சுவாசத்தை உள்ளுக்கிழுப்ப தும் வெளியே விடுவதும் பாசமல்ல.
. 。..。。 ஆ வெளி ' இவ்விதம் பழக வேண்டு.
சிகர் வு எல்லாருக்கும் ஒரே தன்மைத்திாயிரு க்க 凸)_ J'* N,) செய்யப்பழகின* בהו. זו הם
Fil* *匣 ° D. TMNT" ANI. If சென் Eller "r I" (N29}ALITL.r. Lr செய்யப்பழகாதவர் - ( Inwar 7. எந்த பட்சம் பன்னி
, ண்டு வருக DIE TOT ETT KTIEF செய்யாதர்கள் பூரண யோகி
−)TL一),
ான் ܠܐ lar t ஸ்றும் 二,
""" 부 LL L. வரையிலுமுள்
- உடம்பின் பகுதிகளில் தாதுக்கள் அடங்கிய பிரதான இடம் ஆறு டன் அன்ற துறையும், ஆருதா மாக்கி வேறு
வேறு பெயர்கள் கொடுபட்டிருக்கின்றன. அந்த ஆறுதானங் களிலும் சுவாசம் முக்கியமான தொழில்களே செய்யும்
. .
இயல்பிலே , , , J.J. T.n.T Grisit.I ULI
*、 சிவ பாய்வெளியேபோ கின்றது. Q)
இருந்து பிள்ளுக்கு சென்றும் காற்றும் மூலாதாரத்துக்குப் போப் **、 lill- LIL) sing )חודש

Page 48
୫୫
காரத்துக்குப் போசவிடாது தடுத்து, அதற்கு மேலே புள்ள ஆதாரத்தில் நிறுத்தி, சிதை மறுபடி அகினின்றும் |}* ქვეყr LTபண்ணுகின்ருர்கள். அவ்விதமாக மேலேயுள்ள ஒவ்வொரு ஆதாரத்திலும் தடுத்து, அகினின்றம் திருப்புகின்ர்கள் இவ்விதமாக, நாசிக்குக் கீழேயுள்ள ஆதாரங்களுக்கும்போக வும் மீளவும் செய்யுங் காலத்தில் சுவாசம் நாசிவழியாய் போக்கு 고 செய்யும் ரங்பிடத்திற் டால் வெளியேயிருந்து காற்று உள்ளுக்குப் போவதுமில்லே
「江」 ਜੀਨੋ உள்ளுக்கிருக்கும் சுவாசம் பிராந்திரத்துக்குப் போய் அதன் வாயிலிங் போதி திரும்புவதுண்டு அவ்விதமான 匣、 அப்பியாசிக 嗣f、 山f莓),、寺*一 -rcm cm cm リcm-rcm、エ fljir தெரியா தவர்கள் அவர்களே இந்து போஞர்கள் என்றும் எண்ணக் கூடும் ஆணுல் சிவநாடிகள் தளரா கருவிகள் பழுதடையா
江)。 இவ்விதமான ຫຼິ நாட்களும் கதியும் திரியாகித கிலேயில் இருப்பவர்கள் இந்த தியிேல் அனேக வருங்கள் இருப்பர் சில்ர்புகக்கணக்காயும் இருப்பர்
இருப்பவர்களுக்கு லகள்தில் ।
வங்கள் ஒன்றும் புலப்பட மாட்டா
மேல் கிரையிலுள்ள அப்பியாசங்களே, @@ cm。 பாகச் செய்வதே உசிதம், அன்றேல், உயிரை 岛、 நேரிடும். சிலகாலம் நரில் ஆப்பியர்சிகள் FEITET * தானத்தில் கத்ெது, பொழுது அவசியம் 骷亡 டால் அதை வெளியே விட இயலாது முட்டுப்படுவார்கள். ஆங் கோம் பிறர் உதவி தேவை இங்ெேயனில், அச்சுவாசம் சிவ தாதுக்களப் பொருச்செய்து, கருவிகளே வெடிக்கப்பன்ஜம், சிலுக்கு வரும் ஒவ்வொருவரும் ات راټيټې الت= குருவ மன் ஆப்பிய சஞ் G、 புக்கிக்கேற்றதாகும் புத்தகங்களிறுள் விதிகளேயும் முகறகளேயும் வாசித்து அப் பியாசகு செய்தவர் ரில் அனேர் மோசம்போல் சிட்டர்
 

恩 = ,,
山)上 , ■山』
"" all * *
வேண்டியாண் டடை சிே ■ """ *,恩码
| Tif rता। hit, * Որ յր ես լրի լյրի 4 քո հ: - பயனென்ன?
。 | . -
"ד" היה
""
था । """" தி செப்தம் ம்ெ חייו ש"ה ושטE{ש- בתש עש.
リリーリー* 、 匈、 . * 一、 வரவில் ஆசிரமங்களில் 彗工 நில
In 15 à š、*一"*" "" r மதம் விவிடுவார் சிக்குமான் விருமணனு
s: 。 - , , *、*T。
En Linto * o" - "" நன்ற இடைக் - "-- இயல்பா குஸ்டு . it...
ನ್ತಿ।
த்ரிக்காக செய்தி | τα την 岛、r * 上 蔷。 | விக்குக் கொண்டு Alias a ajili fluff Ganrif (A) Aŭ ĝi
、 . - 、 翡。 - புத்திமதிகளே சொல்லு * * தலத்திற்கு ப்ெபித்து கண்டனேக்குள் AFFETT GEFAMU", "", பயந்தியில்: リ
- 。 量,、Q、 இல்வது படுத்த எண்ணினும்
。、 இது நிகழும் 玉置 * " ன்றும் AT FT ETT பட்டையிலிருக்தி சிபுரிந்து வங்கள். 、 リ」。。 L_ncm リエ
* 20: дагч உயிரள் дзіла? ** ="}"titl|
皇、 கொள்ளுவார்கள்
जा। அல்விம் 구 "" 蔷、 UWIST LIWN
எந்த வேன்டியர்களாவார்கள்

Page 49
、 கோட்டைக்கு in Air ஒன்பதுண் 扈。 ஒங்வொரு
11 1 *T .e 11 1 வாயிலுக்கும் ஒவ்வொரு *、 臀ಟೆಹ್ರಿ இன்ப சர்ப்பது போல ஒவ்வொரு காங்காறும் இரவும் EPEEr
, ݂ ݂ விழிப்பாயிருந்து கன் is LLIE E FARIJ || J. செப்ான். 剔°气鸥臀
. . . . . . Els rimau TGAGET FESTI மவதி *、 惠 (შუქზე) ნჩქr|5|1|წყ: தே L)、
݂ ݂ ݂ இன்சூர்கள். இவர்களேச் சோம்பவியிருக்க ஆகள் விடன் ஆங்கில ாடகாசிரியான், ஷேக்ஸ்பியர் * 巽 பற்றிய ஒர்  ாேடகத்தில் கல்பன் என்னும் அக்கன் வேல் செய் 山),
= ஒய்ந்திருந்தா T тданій, .חשמלכתר T
*毽°*—呜 鼬、 அவனே
-. கும். ஆகையால் அரக்ள் ஆர் ம்ே செய்வான் என்ற
சொல்யிேருக்கின்ருர் அது போலவே சார்ாவது
.1:11 1 1 தொண்டுவேலே செய்பவர்களாலத்தந்தம் கடமையப்பாதி சோம்புத்தன் ள்ளவர்கள்ாருந்தால் ஆர்பன் இவர்
. 15 。ー。 feitung ... பறியா, இவர்களேக் கர்த்துவன் அத்துடன்
*,卤 விடாது, விகாரின் சிபதி தய இவர்களுள்
*一"காேத் கங் டிக்க் 'ன்றுடன் வைத்தி குங்
* * 。。
இந்த கிேபதி, கேபிசா *、 அதன் ந்ெதியும் வென் புவியுமுள் -
[ଟ ret ண்டு ப்ே * வோயிருக்கும். ாே சிறியனவாயும், ஆழமா குறிகள் உள் விகளாபு மிருக்கும். பார்வைசுகு சதா யாதோ யோசித்துக் கொன் ng ilali போல் தோற்றுவர். அறிவில் அவருக்கு அவ் நிகரானவர் ஈசனுக்கும் இவருக்கு மிடையே பாதும் மிருக்கின்றதோ எவரும் ஐயுறுவர் மிதிக்கு
வருக்குஇகயானவில் பூவினத்துள்ள சகல தேசத் கற்படுத்தப்பட்டி ருக்கும் சட்டங்கள் அவரிடத்தில்
நிர் ""க * சட்டமே இடையாது. அவருக்குப் பட்ச பாதம் என்பது என்னவென்ற
தரியாது. அவர் செய் ர்ேவைகளில் குற்றம் சொன்னவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

)!
களோம் இதுகாறும் கனவில் அவருக்குச் 流、金rf“
**” னியர்களும்
பேதமறியார் அவரே பூலோக தெய்வம்.
இவருக்கும் 。 நெருங்கிய சம்பர்தமுண்டு iiیی Gari * "STS". பெயரைத் 例
ாதுகிருது 금 *、 "°■ சிலர் இருவரும் தெருங்கிய பந்துக்கள் என்று செல்வார்கள்.
ܕ ܗ
瓯、,、一、 ) " Un
AFGESyar பெற்றவல்ல விக்கத்திலும், syang *@ 庇)
リ、エ五cm ars_cm。山」。* வழி "H-
முன்பின் முரளின்றி தீர்க்க விடுவர் அவருடைய தீர்ப்புக்கு
மேல்விசாரனேயுமில்ப்ே பின்னப்பமுமில்ல்ே இவரிடத்தில்
சித்தகுமாரன் தியாக 。 cm。 ஏற்படுத்தி ET மானதகுமான் பிரதிவாகியாக்கப்பட்டார் சுவாமியாரும் போகிஸ்வாரும் சாட்சிகளாக அழைக்கப்பட்டார்கள்
- நியமிக்கப்பட்ட சினத்தில், வசதி பிரதிவாகி 匣、 கார், அன்ேவரும் நீதிபதி விவேகாதலுக்குமுன் வந்ததோற்
நிஞர்கள் நீதிபதியவர்கள் சுவாமிபாசையும் リarcmm பும் அழைத்து தன்னுடன் ட்ரி வைத்துக் கொண்டார். வாதியின் வியாச்சியம் பின்வரும் கொடுக்கப்பட்டிருந்தது.
நானும் பிரதிவாகி பாதாசனும் உடன்பிறந்தவர்கள். ஆகவே சொத்துக்களென் I வர்கள் கூறும் P=GGLG,GEN கள் ஆனந்தும் இருவருக்கும் t", "F." உருமையுள்ளன. ** இந ைஎன ாேகாது 臀 சொல்வியும் சொல்றுவித் தும் அவர் ஒழுங்கிய நடப்பாய்த் கேந்தவில் இருவருக் தம் உடைக்கான வீட்டையும் அதற்குச் சேர்ந்தவைகளேயும், பொருட்படுத்தாத பழு -- கூடியவிதமாக பந்திவரு இ Danaër மோ சப்படுத் | 1.
* ட்வர். தாரு மோசத்தைக் தொண்டுவரும் என்று விளங்குகின்குரில்லே ETEL TELE

Page 50
. . .1 போவதிலும் ஒருவாவது எஞ்சியிருப்பது | T
鹰、 ங்களிருள் ELLE ETT 帕岳岳üL、 டியவை: ல. ஆகையால் தங்கவேப் போன்ற விவேகிகள்
தி காட்டுவீர்கன்ெறு நம்பி இந்தப் பிரதர்
s 。 ཟ கொண்டு வந்தி ருக்கின்ேgi G"-" "-" ""
°) )
i பழுதபடாதபடி தீர்ப்புச் செங்கம் குட்டமாய்ர் கொள்ளுகின்ள்ே
吊 திபதி τα εί η திவாதி மானாக கூப்பிட்டு விச Tirċissir Qari lill- பொழுது, * கொண்டுவந்த பிராத முழுவது சரி. 55; (alter
து புரட்டாவது கிடை । । ।
விருப்பமில்லாதபடி ாடர் வருகின்
〔,、。 。。 . 1 ܒ ̄ ܐP * 靛,
**、 If f - E“ o“, * II են:
|- ;,。 .ܨ , ,_, *
- " " - ""
:711 。 -- நிரப்பியானச l'é **圆೫ ನಸಿ್
-- 부 臀 *、 '무 இ *、 முள்ள குயிருக்ன்ேெேகன் முடித்தார்.
VAR பவர்கள், நீர்ப்பச் சொல்ல்தின் முங் வாதிபிரதி 。、蔷 === المي ليبيين فيه ما يلي هي
ଶ୍ରେଣୀ:IIT TE!!! t Eilif 鹦**
, , சுட்டார். டனே பிரீதியாகி மான்காசத்டைய கட்சிக்
,
、 ) 、
பின்வருமாறு பேசிகுர்
LG Frisör L凸
மாற்ராரின் வாதியின் பிராக
ற்றிச் சிவத் சொல் * *』
岛、 :: IF ET *』 நே
---- குமா ரய்டிப்பது சட்டாக, ராத
னியற் யிங் படி கடந்து வருகின்ரர் ஜாபால்
அவர் டட விசோதம்
݂ ݂
வில்லேயே இப்பூவுலகிக் . التي لاتجة لهما لا تقاط النمسا செய்யும் மிரு : மிருகங்களோப் பிடித்துக்கொன்று
செய்ற்கருளொன்றேயும் செய்ய
ನಿಷ್ಕ್ರೀ
』 Tim ALLI LP ("AT" リ『リ エリ リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாைன்விப்படுத்தும் கொக்கமாகவே கண்டத்தால் அவ்
1. .. .. .. .. , , , ,ې . விதஞ்செய்ய இயலாதெனில் கண்டத் செய்தினுல் பயன்
சான் என்ன்ரி பயரில் காரியத்தைச் செய்பவர்கள் டைத்தியக் a L.
- n T FI 扈 *亚 f *T
Gra. தங்களுக்கியல் புள்ள் சுவாதித்துடன் பிறக்
=E|||||||||||||| க்கும் 山、 erlarik 命エcm、リ
' ,一。
Tfi firiri சங்கள்ள்ே கொடுத்தி
轟。。」。 ü、 * * * * *°臀 ழுது, தங்கள் கூண்டை விட்டுப் பறந்து விடுகின்றன. அவ்வித *、 G、 G、 G、
| || || முடியாது. சுவான்ேத்தைத் தடுக்க முயல்திகுல்ே * *、
݂ ݂ டவசக்சிலே ஒற்றும் III விரும்பிருல்
'-' ,"!!" ■ " சன் தனது வாதிக்கிப்படி "-" -- விரோதமா *"一*"、 LEGJIT " ""
E、L、
*二一、 」五 立一r孟品」?s、鳶.」司」磊=rè
@ 군 ݂ ݂ 靛 子、 '" "-" "" """
| . | aragi Frnir friari,
AFGEPFATTEITE KU"C55||
மேலும் தண்டம் ஆட்களுக்குந் தகுந்ததாய்ச் செய்யப்
... 上 **、 செப் விதிக்கப்படுவான தெரியார் エ
**°* விதிக்கப்படுவர
- ,、 "" "T"
ாசரில் பிாாது கொண்டுவந்ததே தற். தங்குக் கொள்
GITTE நீதிபதியவர் நண்டஞ்செய்யப்புகின் அவருடைய கிங்க்கேற்பத் தண்டஞ் செய்து நிதியும் தர்மமுமாகும்.
ܒ ܬܐ ஆகயால் கிேப்தி பவர்கள் தீர்க்காவோசன் செய்து கிே
?リ - fr * 3. *ó*

Page 51
  

Page 52
| | - அபயவிக்கவேண்டும் அவ்விரு செய்து வந்தால் ஸ்பல்
படைங்ார்கள் இருவருக்குப ட்ரிய வாய் பத்திப் பக்'
t = இருக்கின்றன. " 蔷 ) து வந்தால்
嵩 * մինի: ■ - Jari ,ה%שו * F களே துவைகள் கித்தபடி விட்டால் அவைகள் *
、 - - - - *_L、LürL一市。穹) ளேகளில் "미 ""C"
பொது י"ח *"ח9צח "יה - "" ୧୬୬
சார்புள்ளவர்களாயிருங்கின் துர்கள் * பார் வி
gari nas Giffatri. Test
■ - - -  ாே அவர்கரென்னப்படி பச்சு விடுகின்றனர். அவர்
தடு கல்வி 品、
鹭 இது *
tool', ருவரும்பி fil
--- th G.I. iii.
* TL E IT F քի ու եմ մի 3 -
f "" ய் வாழ்தல்வேன் ம்ெ மான் சித்தகுமானுவிடய விருப்பத்தின்படி 厄一、 it.
| . ங்கேர்ல்ம்ே. இவ்விதம் செய்திவருவதை விட்டுத் ,), систем. 岚、凸。
置凸 விடின் சித்த "R" F'"F" |
Ā Ifj. E I T T TJ
Fi's"
萱、 ○。
■ முரிமையாக உடைமைகளே மான்தாசலுக்கே விட்டு, சித்த
LYSL S L S JS YZ u KS S YLL arriär ಸ್ನ್ಯ குமானே என்னுடன் வைத்திக்கொள்ளுே * 屁。 மான்' வாழ்வசுரிது. "부"
التي يت توقيت الفينيقيين في التي يمر 。鬣、, Fa"T UPPGJÖFGS வலாளர்களுே வ * ஆங்கிக்குவர் மராத்ராசலுக்கு விருப்பம் வாதி சிந்து
լի 3. 蚤 쿠 T- 무
上 டம்பும்போல் $.#'+id) """ 呜芭芭" జీవన
இங்கிங் தீர்ப்பைச் செய்து இருவரையும் விட்சிக்கதும்
- 다. ,
■、 | मा-H-I 闇
""" 等 |
என்ருய்ப் பதிந்து விட்டன. ான் இரியேல் ·
போக்கின் படி டப்பதில் யென்று திட்டம் பன் Dyfri:GF
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

만7,
L,、 அவருக்கு மன ஆறுதலும் சங்தோஷமும் உண் டாயின. சித்தகுமாரன் தனது சகோசரன் நல்வழியில் ஈடக்க இருபை செய்யும்படி கடவுளே, அல்லும் பகலும் பிரார்த்தித்துக் கொண்டு i
கசும் அத்தியாயம்.
- - - , , 다 பேற்றிய ாம்புவத்தின் T. tritër i TIJ TËSI", 5°、 ாடக்கத் தொடங்கிஞர் சித்தகுமாரன் அளவில்லாத சந்தோடி மடைந்து தங்கள் கிரகத்துக்கு வருகிறவர்களோடு,
லேசமின்தி, வார்த்தையாடுவார். ஒருநாட்சாயுங்காலம் காம
ாதன், சித்தகுமாரனே நோக்கி, கெடுங்கனக்கிலுள்ள எழுத் துக்களின் உற்பத்தியைப் பற்றிச் சொல்லும்படி கேட்டார். சிக்ககுமான் ஆரம்பத்தில் அகரத்தைப் பற்றிச் சொல்வத் தொடங்கிஞர். சி. இப்பூவுலகிலுள்ள சகல சிவராசிகளும், பிறந்தவுடன் அங் காத்தச்ே செங்கின்றன. (அங்காத்தல் ='அ' என்று சொல் லுதல்='அ'என்று வாயைத்திறத்தல்)'அ' என்னும் சத்தம் உயிருள்கள் மனிதருக்கும் af TT CIL பிரானிகளுக்கும் இயல்பா
புள்ள சத்தம் பிறந்தவுடன் இயல்பாய் 'அ' என்ற சத்தம் டன் டாகின்றபடியால் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்க ஞக்கு முதலாயுள்ள எழுத்திக்கு 'அ' என்ற ஒலி கொடுக் கப்பட்டிருக்கின்றது 蚤r,、“°”、
'அ' என்னும் ஒலி, காரியம் காரியத்துக்கு, கானமிருக்க வேண்டும் என்பது தர்க்கநூல் முடிபல்லவா? கா. ஆம் சி.சிவர்கள் உயிருடன் இருப்பதற்கு சுவாசம் இன்றியம்ை
பாதது. இச்சுவாசம், மூலாதாரத்தினின்ற புறப்பட்டு, பி மாந்திரம் வரைக்கும் போய், அகினின்றும் திரும்பி சிவழி பாய் வெளியேபோகின்றது. அந்தச் சுவாசமே அகர ஒலிக்குக்
'மது கா அதற்கு
蚤 அகத்தின் வடிவுக்கும் சம்பந்தமென்னர்

Page 53
s
சி சொல்லுகின்றேன். பொறுமையாயும் கவனாயும் கேளும் அச்சுவாசம் சத்திரிக்கோல் போல மாறி ஓடும். அது ஒரு LÉG5th UTGITTELUG, சிறிஞல், 'அ' என்ற எழுத் طلال الاقتة للملكي தைப்போல் வ்ரும் ஆகையிஞவேதான், காரியமாகிய 'அ' என்ற ஒலி காரணமாகிய சுவரகத்தின் வடிவாக எழுதப்படு
கா:ஆப்படியாகுல் ஒலி முர்தியதே எழுத்து முந்தியதோ? கிர்ே கேட்குங் கேள்வி, கொட்டை முக்கியகோ, மாம் முக்தி பதோ, எனத் தர்க்கரார் எடுத்து ஆசங்கிப்பதை ஒக்கும். கா எப்படியும் விண்ட்தா வேண்டியது தானே. சிதர்க்க துலாருடேய ஆங்கையையும்முடிமையும்ானிங்கு
구 品、 கூறவில்ல்ே அவைகளே ாேவாசித்துப்பார்த்துக் கொள்ளும் காம்முடைய விடையைக் கூறும் சி. அதற்கு விடையில்லாமல் இருக்கவில்லே ஆனுல் அதற்குத் தகுந்த விடையளிக்க ஆரம்பித்தால், இலகுவில் முடியாது நீரும் இலகுவில் விளங்கிக் கொள்ள் மாட்டர். (metaphysics) சுத்துவ Frief ஆராய்ச்சி யுள்ளவர்களுக்குத்தான் அது
நன்குய் நுழையும், ஆகையால் சுருக்கமாய் முடிக்கின்றேன். கா. நீர் சொல்வது மூஃாக்கு எட்டாததாரி
G ਸੰ ரசாயன சாஸ்திரங்களில் பரீட்சை செய்து பார்க்க வேண்டியவைகளே, அப்படிச் செய்யாது, சாதாரன்
மாத வாசித்துப் பார்த்தால், பூரணமாய் விளங்குமார் விளங் ாது மனதிற்படிப்ஷம் மட்டாது. அது போலவே நாளிப் பொழுது சொல்லுகின்ற உண்மைகளையும் அநுபவத்தில் கன் டறிய வேண்டும் அன்றேல், ரன்குய் விளங்காது. வுேம் விரும். சா சுறும் கூடியவரையில் மூாேயிற் செலுத்திப் பார்ப்போம். சி. ஒருவனுடையதேகத்தில் தொண்ணுற்றுற தத்துவங்கள் இருக்கின்றன. அவைகளே இறுதியிலிருந்து ஒவ்வொன்ரும் ஆராய்ந்து, கிபதிகளேத்து கடைசியாய் என்ன எஞ்சி யிருக்கின் தி ே ன்று பார்க்கவேண்டும் அதை அதுவக்கிவிா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99.
முப்ப் பார்த்துவர் வேண்டும் அவ்விதம் பார்த்தி, ஆதுபவத்திற் கண்டவர்களுக்கே ஒசியின் من أن لا يرسم விளங்கும் ஆகையால் ஒவ்வொன்முய் |- 岛、 திரம் சொல்லுகின்றேன். தா எவ்விதமாயும் சொல் முடியும், சிகிசுதாதமே உலக உற்பத்திக்கு மூலகாரணமாயுள்ளது. *、 சத்தமே உலக 置高ušš芭击á*吓 திருந்தால், - பாவமாய் எதிலும் ானப்படும் துக்கிரி பும் குடும் ஒன்றிலிருந்து ஒன்றுபிரிக்கப்படமாட்டா அக்கினி எப்பொழுது இருக்கின்றதோ துப்பொழுது இருக் கின்றது. ஒன்றில்லாத விடத்தில், மற்றதும் இராது. " விதிகுபினருக்குனியும் பிரிக்கப்படமாட்டா அதுபோலவே விந்து நாதமும் பிரிக் in it, Erin. E. Lisia களில் எது முந்தியது எது பிந்தியது என்று சொல்வது இய 、 காரியம் இரண்டும் ரசு காலத்தில் உள்ளன். கா அந் நிற்க மற்றைய எழுத்துக்களின் உற்பத்தி என்ன? இ. அகர வரியிலுள்ள மற்றைய எழுத்துக்கள் நகரத்தின் விகா ரமேயன்றி வேருன எழுத்துக்களல்ல இருத்தும் அவ கர்ே இலகுவில் அறிந்துகொள்ளும்படி அவ்விதாரங்களுக்கு வேறு வேறு ஒளியும் வடிவம் கொடுபட்டிருக்கின்றன. செய் இத் தன்மை பொருங்கிய கிருவள்ளுவரபஞர் செய்தருளிய
சமுதாவெழுத்தெல்லாம்,ஆசிபகவன் முதற்ரேயுலகு என்றும் முதற்குறட்பா e FFF Jiři, அறிந்தவர் 早ó萼團。河 ஒன்ருய்ப் புலப்படும். 鲇芭、芭ó ( ரும்பலவிதமான ਸ਼ੇ, திரத்தில் அநுபவ உணர்ச்சி புள்ளவர்களுக்கே அதின் அர்த் தம் தெளிவாய் விளங்கும். கா, மெய்யெழுத்தைப்பற்றி என்ன சொல்லுகின்றீர் சிசில ஒலியில் செயற்கை விகாரம் உண்டு அச்செயற்கைமேல் வாய், கீழ்வாய், துனிசா அடிநா தொண்டை மேலுதடு மேல்வாய்ப்பல்லுழ்ேவாய்ப்பல்லு நாசிமுதலியவை | தனித்தும் இரண்டு முதலியவைகள் சே ர்ந்தும் உண்

Page 54
O)
டாக்கப் படுகின்றது. அவ்விதமாய் எற்படும் பதிரெட்டு வகைப்படும். துப்பதினெட்டுச் செயற்கை AFT ாங்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்கள்ாயின் L பெழுத்துக்களேப் பற்றி இலக்கண நூலாசிரியர் கூறியிருப்பதால் அவைகளப்பற்றி நான் சுதவேண்டிய அவ
பநின்று.
ஆனவர்ாதனும் காதலும் சித்தகுமாரனுடைய செயற் கைவாசனேயால், ஒருவிதமான நன்மையையும் அடையவில்ல்ே அவர்களுடைய இயற்கை வாசனேயே எப்பொழுதும் மேற் கொள்ளும் அவர்களே எல்வழிப்படுத்த வேண்டுமொர்ச் சித்த குமாரன் ஆல் தொண்டிருந்தார். அப்படிப்பட்ட சுருள்ம் எப்பொழுது வாய்க்கும் என்பதே அவருடைய மனதிற் குடி சொண்டிருந்தது.
ஆனவநாதன் காமநாதன் என்பவர்களுடைய இதங்கா
மாவது கவிச்ஐசகளாவது குறையவில்லே
தாங்கள் கிளேத்தவைகளே yā). L-ILJUT." அபஜெயம் காலத்திற்குன், இவர்களுக்கு விளங்கும் அப்பெ | Աքքեl, அவர்கள் இவை 33 FLIEL ILLI எவ்வளவு முயற்சி எடுத்தார்களோ, அவ்வளவு முயற்சியை எடுத்தி,
Garful IT L'ILLIT FAI,
கா-ம் அத்தியாயம். முன் அத்தியாயத்தில், சொல்லப்பட்டன்வகள் நடந்து வருங் காலத்தில் சூக்மன் என்னும் அரசன், தனது y குட்பட்ட சிற்றரசர்கள், தங்கள் பிரசைகளே மிகக் கொடு மையாய் ஆண்டு அவர்களுக்குத் தான்கள் செய்கின்ருச்சு ளென்று கேள்விப்பட்டு, விவேக காதரின் அழைத்து, அல் ருடன் ஆலோசன செய்தான். அவர் யோசித்து 'அவ்வூர் களுக்குத் திக்கு விசயஞ் செய்து, எதிர்ப்பவர்களுடன் புத் தம் செய்து, அவர்களே வென்று அவர்களே எங்கள் வசப் படுத்தி மறுபடி ஒழுங்காக நடக்கவும் நீதியாய் அவர்
தேசங்களே அவரவரே ஆளவும் வைத்தத்திரும்புவதே Hச்சி
என்று சொன்னுர்,
சூக்மன், அங்ஙனம் செய்வதே புத்தியென்று கண்டு
 

.1 10 1 11 17:17
ר' יהודי רוחם והחקי |סוג=
10 ¬¬ܐܡ
/
விவேகாதன் :ளப்படி, பிரசைகள்ன்ேவரும் /
வேண்டுமென அவர்களுக்கு ஆஞ்ஞாபித்தான்.
உடன்ே, விவேகர்ாதன், களது கட்சியாரை அழைத்து அவர்களுக்குச் சமாதந்தை அறிவித்தார். அவர்கள், அதைப் பிரசைசீளுக்கு ந்ேதிார்கள் சனங்கள், விவேக காதலுக்குச் சார்பான, ஒருகட்சியும், எதிரான இன்ஞெரு கட்சியுமாக இருகட்சியானுர்கள் சற்குணமுள்ளவர்கள், விவே சுகாதலுடைய கட்சியைச் சேர்ந்தார்கள். துர்க்குன முள்ள வர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தார்கள்
சித்தகுமாரன், மாளதாசன் முதலியவர்கள், விவேக ாதன் கட்சியைச் சேர்ந்தார்கள். ஆசைத்தாசி காமராதன் ஆனவநாதன் முதலியவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தார் ी .
சித்தகுமாரனும், மானதாசனும், விவேகநாதன் கட்சி யைக் சேர்ந்த பொழுது, அவர்களுடைய ஏவலாளர்களாகிய புவிஈர்கர்கள், அவர்களே விட்டு எதிர்க்கட்சியாரை அடைய எத்தனிந்த பொழுது, அவர்கள், அவைகளே அடக்கி, தன் டம் செய்து, தளே பூட்டிஞர்கள். இனிமேல் தாங்கள் சிச மானர்களே மீறி, கடக்க PT-1- மென்று, அவர்களுக்கு வாக்குப் பண்ணியபின் அவர்கள் மெய்காப்பாளராக நியமிக் エL_mf cm。
விவேகநாதன் இவர்களேயும் மூவிப்படையையும் அழைக் துக் கொண்டு அணுகதன் தேசத்துக்குப் போனுர் அவன் இவரைக் கண்டவுடன் வரவேற்றி தக்க உபசாாஞ் செய்தி, செய்யவேண்டியதற்கு ஆஞ்ஞாபிக்கும்படி யாசித்துகின் முன் அவனே அவர் படைகளோடு தனக்குப்பின்வரும்படி கட்டளே செய்து, சுவாதிட்டருடைய தேசத்தை படைந்தார். அங்கே அவ்வூர் துரசன் சமாதன், அவரையடைந்து | L கான் அவனேக் கவாதிட்டர்களுக்குச் சேனுபதியாக்கி அவ னேயுங் கூட்டிக்கொண்டு மரிபூரநாதியை அடைந்தார். அர் கிைக்கு இருபக்கத்திலுமுள்ள மரையாளும் சிற்றரசன் அபே தநாதன் அவரிடம் வன்து அவருக்கு வேண்டிய உபகரணம் சுளேக் கொடுத்தான்

Page 55
  

Page 56
தங்களுக்குச் ஐயம்வரவில்லை என்னும் மனச்சலன முள்ள வர்களாயும் எல்லாம் தங்களால் முடியும் என்னும் எண்ன்ச் துடன் நின்று புத்தம் புரிந்தவர்களான படியால் கேசடங் குன்றி, மனமறுத்து, பசி, 嵩、 @、 、 களைக் காப்பாற்றுதல், தங்கள் கடனென்றெண்ணி புறங் காட்டி ஒடிஞர்கள் வரியிற் களத்து விழுந்தவர்களே, அவர் சுள் சதிக்கு விட்டு திேயானவர்கள் 鸥、 கற்கோட்டையி லுள் புகுந்தார்கள்
கற்கோட்டையோ மிகவும் பெலமானது ஒரு விதமா யும் உடைக்கத்தக்கதல்ல. விவேகாதலுடைய சேணுவிார் களும் படைகளும் அதைத் தீர்க்க டாவிாள் முயன்றும், வய்க்கவில்லே. எவ்வித கருவிகளும் அதன்மேற்பட்டு சுடர் மழுங்கின வைகள்ே பன்றி அதை அனுவேலும் சேதப்படுத்த வில்லே. ஆதைச் சோதன்ே செய்யும் படி | . ம்ை கிட்டப்போய்ப் பார்த்தார் அவர்கள் எண்ணியிருந்த படி அது சற்கோட்டையல். அது சழிமண்கோட்டை ஆகவே, அது அவ்வளவு நாளும் என்வளவு 昂、_凸LL@ü
இடைக்கப்பட முடியாமலிருந்தது. விவேகாதன் இதைக் கேள்வியுற்றுமனியூரநாதியின் நீனா மொண்டு அக்கோட்டை பின் மேல் கற்றும் படி கட்டளே செய்தார். உடனே படை கள் அங்ானம் செய்யவே, கோட்டை மீண்ணுேகி ணுய்ப் போன்து உள்ளே ஒளித்திருந்தவர்கள் வெளியே வர்தி மறு படி போர்புரிய ஆரம்பித்தார்கள் அந்தோம் சுவாமியார் அங்கே தோன்றிச் சித்தகுமான்ேத் தன்னுடன் அழைத்திச்
சென்று காமநாதனேயும் ஆனவகாதனேயும் கண்டு அவர்கள் மூலமாய் ஏனேயசேனுவிஈர்களேயும் சந்தித்தார். அப்பொழுது அவர் அவர்களே நோக்கி 'நீங்கள் புத்தம் செய்து மாள்வதி
நிதியம் விரூப் உங்கள் உயிரை இழக்காதீர்கள் சமாதான
LLLLL S Y S YYK uu u S T T L T TTT u uu uTTT LLL படுத்தி, அவர்களேத் தன்னுடன் சுட்டிக் கொண்டு
ரிடம் சென்சூர் விவேதாதன் காவிற்றாேபூட்டி அவர்காேக் காவலில் வைக்கும்படி அப்பொழுது சுவர் 品占芷 அவரை நோக்கி 'இனிமேல் இவர்கள் துடத்தனமாய் டச்சு
 
 

அவருடைய உத்தரவைப் பெற்றுக்
மாட்டார்கள் ஒழுங்காக நடப்பதாக வாக்குப்பன்றுகின்ருர் Er f. அவர்களேக்கொண்டு அவ்விதம் செய்விப்பது எனது Lr
அவர்களுடன் அவ்விடம் விட்டுப் போனுர், புத்தம் முடிந்ததும் எல்லோரும் தங்கள் தங்கள் நேசங்களுக்குப் போஞர்கள்
ஆனவாதலும் காமராாலும் பிரமபுரிக்குப் போய், Fr சித்தகுமாரதுடன் சந்தோஷமாய்க் கொண்டாடிவந்தார் יהי Gr J.T கள் புத்த்தின்பின் ஆனவர் தன்காமநாதன்,சித்தகுமாரன்,
மான்தாசன் என்னும் நால்வரும் சகோதரர்கள் போல் மிகவும் ஒற்றுமையா யிருக்கார்கள் புத்தம் சர்சனருக்கு அவர்களின் 瓯品rā凸品(凸 பிரதிபலனேயும், துர்ச்ானருக்கு அவர்களின் தீமையின் பயனுசு அவமானத்தையும் கொடுத்தது.
கஅ-ம் அத்தியாயம். ஆனவாகனும் காமகாதறும் யுத்தத்தில் தாங்காடைந்த அபஜெயத்தைப்பற்றி மிகவுத் துக்கப்பட்டு அதன் காரணத்தை
- , - - . அறிய விரும்பிஞர்கள். """"""TSU"""""""""""""""""",, AYAT (E" படவில்ல்ே அவர்கள் சாவநாசமாயிருக்குங் காங்களில் பின் வருமாறு யோசித்தார்கள்:-
"எங்கள் கட்சியார் மிகவும் நோபலமுள்ளவர்கள் துகங்
காரமுள்ள்வர்கள். அபிமான முள்ளவர்கள். புகழ் கீர்த்தி முதலியவைகளில் ஆசையுள்ளவர்கள் எதிர்க்கட்சியாரோ El a sp3.3 al na ள்ளவர்களல்ல. அபிபா ாமில்லாத வர்கள். போரில் ஜெய அபதுெ பங்கள் பற்றிப் பறவாய் பன் ஆதவர்கள் இருக்கம் Tiyagairi I. ITar). LIE77 அவர்களுக்கு முன் விற்க இயலாது புறங்காட்டி ஓடியது மிகம் வியக்கற்பாவது காங்கள் இவ்விதமான அபஜெயம் அடைவோம் என ஒரு காலமும் காத்திருக்கவில்லே. இவ்விதம் சம்பவித்ததற்கு III. L. மில்லாமற் போகாது அந்த நியாயம் எங்களுக்குப் புலப்பட
ஒருவரும் தகர்க்க முடியாத கோட்டையை ஒரு கணத்தில் ாசமாக்கி விட்டார்களே. வாலும், எவ்வித கருவியாலும்,
I

Page 57
தகர்க்கப்படக்கூடாத கோட்டையை ஒருகனத்தில் ரசாக்கி
■岳蔷,( அடந்த அவமானத்துக்கு - சொல்ல முடியாது. ஆகா! எங்கள் கெளரவம் நன்ரு யிருக் கின்றது. இதன்மேல் காங்கள் இருக்காவென்னர் இறந்தா லென்ன? இனிமேல் யாவர் எங்கள் மதிக்கப் போகின்ருர்கள் காங்கள் சுற்ற கல்வியல் நாம் ஒருபக்ாயுமடையவில்லே' என்று இவ்விதமாக பலநாட்களாகயோசித்தும் அவர்களுக்குக்கானம் புலப்படவில்லே, ஈற்றில் சுவாமியாரைக் கேட்டறிவதே 。 யென்று கிாேத்து அவரிடங் கேட்டார்கள்
சு. நீங்கள் இதுகாறும் இவ்வித எண்னத்தைக் கொள்ா வில்லே இப்பொழுதுதான் பங்களுக்கு நல்ல புத்தி டாய மாயிற்று அதைக்கான எனக்கு மிகவும் சந்தோஷம் உன் டான்ேறது.பிராணிகளுள் அதிகபெல்முள்ளவைகளுமுண்டு. கொரேமானவைகளு முண்டு. சாந்தமானவைகளுமுண்டு "ஆயிரம்பேர் சேர்ந்தும், ஒரு யானேயை அசைக்கமுடியாது' என்னும் பழமொழியைச் சொல்லக் கேட்டிருப்பிர்கள். துப் படிப்பட்ட பானே ஒரு மனுஷனுக்கமைந்து அவனிடும் கட்டளேப்படிக்டிக்கின்றதைக் காணவில்லையா? சிங்கத்தின் கெர்ச்சிப்பில் எப்பிராணிகளும் ஈடுங்கும். அதற்கு முன் ஒருவரும் எதிர்த்துகிற்கமாட்டார்கள். அப்படிப்பட்ட 等岛 கந்தை மனுஷன் பிடித்து, அதை அடிக்கி அதன் முதுகிலி ருந்து சவாரி செய்வதை காங்கள் கானவில்யோர் அவ்வித
■ 〔 、 |- நடக்குமாறு செய்கின்ருன்
diri முன் சொன்னவை மாத்திரமா? ஒருவன் நீரில் ஆழா மலும், நெருப்பில் எரியாமலும் ாடக்கின்ருன் ஒரு தாபமு Lä ஆந்திரத்தில் இருக்கின் முன், இவ்விதமான அரியசெயல் களே அற்ப மனுவின் செய்கின்ருன் இவைகளே அவன் எப்படிச் இப்தின்ருன் என்று ப்போதாவதுங்கினத்துப் பார் தேகசக்தியாலா வேறு சக்தியாலா? நன்ருய் யோசித்துப் - 「.
மனுகரும் மிருகங்களைப் போலவே தேகமுள்ளவர்கள் பிராணிகளுக்குத்தேகத்துக்குத் தக்க பெலமுண்டு கேபெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லத்தை விரும்புகின்றவர்கள், அதற்கு வேண்டிய உணவுகளைக் கொடுத்து, அதைப் போதிப்பர் பெலம் குறைந்தவர்கள் GHTM அடக்கி ஆளுவதற்கு தேகபெலம் தேவை யில் என்று சிங்கள் கண்டிர்கள். மனுே சக்தியுள்ளவர்கள் தேநபெலத்தோடு மத்திரம்சிசிப்பவர்களேதங்களுக்கு அடிம்ை பாக்குகின்ருர்கள். மனுேசக்தி தேகசக்திக்கு ஆயிரம் மடங்கு வல்லமையுள்ளது. ஆகவே மனுேசக்தியுள்ள ஒருவன் திேக சக்தி மாத்திரம் உள்ள் ஆயிரம் பேருக்குச் சமமாவன் ஆக்ம சக்தியுள்ள ஒருவனுக்கு அவ்விதசக்தியில்லாத உலகத்திலுள்ள சகல சிவராசிகளும் சமமாக மாட்டா. அப்படிப்பட்ட ஆத்ம சக்தியுள்ளவன் கிரேக்க எதுவும் நடக்கும். : மாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், எந்த இயந்திரமும் எந்த ஆயுதமும் எந்தப் பிாங்கியும் அவனேக் கொல்ல மாட்டாது. அவனது நிக்ாவுக்கு பாருய், மேலே சொல்லப்பட்ட இயந்திரம் முதலியன், தங்கள் தொழில்ச் செய்யா. அவ்விதமான சம்ப வங்கள் அனேகம்ாடத்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப் பீர்கள். அப்படிப்பட்ட மனுஷன் எவ்விதமாய் அந்தச்சக்தியை விர்த்தி பள்ளிஞன் என்று விளங்காது நீங்கள் மயங்கக்கூடும். ஆகுல் அவைகளே நீங்கள் நன்முய் அறியும்பொழுது நம்பு 蔷、
சான் மேல்ே சொல்லிய ஆக்ம சக்தியுள்ளவர்கள் செய்யும் இரப்றைகளே சாமானிய மறுவிதர்கள் மிகவும் வியந்து அவை if (Miracles) ay ilagarito கூறுவார்கள் ஆக்ம சக்தி யையும், துதின் இயல்பையும் அறிந்தவர்கள் அவைகளே அம் புதிங்களென்று சொல்லமாட்டார். திருஞானசம்பந்த ராயனுர் முதலிய சமயகுரவர்கள் விவிலிய நூலிற் சொல்லப்பட்டிருக்கும் கிறிஸ்து 嵩 கெளதமடித்தர் இஸ்லாமார்க்கத்திற் சொல்
:ಸ್ಥ್ முகம்மது நபி முதலிய மகான்கள் LT -- iiiiiiiLL சக்தியுள்ார்கள். ஆ அப்படிப்பட்ட ஆக்மசக்தி புள்ளவர்கள் தற்காலக்கி
、山r霍
சி. அவ்விதமான சக்தியுள்ளவர்கள் எக்காலத்துமுண்டு

Page 58
LOS
2. 席品、 சொல்வதைப் *声高T( கிறிஸ்த AFTELJIH (IATED AT சமயம், முதலிய சமயங்களே, மகான்களே ஸ்தாபித்தார்க ளெனப் பெறப்படுகின்றது. அவைகளேத் தரவுதித்தல் பாவ լք:րիaնույղր
சி அதைச் சொல்லவும் வேண்டுமரி 'தெய்வமிகழேல்" என்று ஒளவைப்பிராட்டியார் கூறியதை மறந்துவிட்டிர்கள்ாரி கிறிஸ் தவர்களுக்கு ஒரு தெய்வமும், முகமதியருக்கு ஒரு தெய்வ மும் அவ்விதமே மற்றைய சமயக்காரருக்கு ஒவ்வொருதெய் வமுமாக அனேக தெய்வங்களிருக்கின்றனவா?
ஆஉலகத்தில் ஒரே கடவுளிருக்கின்ரு ரென்பதை யாவர் மறுப்பர் ஆணுல், இம்மான்கள் புதிதாகச் சமயங்களேத் தாபித்ததின் காரணமென்ன?
சி. உலகத்திற்குேற்றிய ஒரு மகானும் ஒரு சமயத்தையுமுன் டாக்கவில்லே உண்டாக்கியிருந்தால் இப்பொழுது எண்ணில்
லாத சமயங்கள் காளப்படும்,
ஆ. இவர்கள் மதஸ்தர்பர்களாயிருக்காவிடின், கிறிஸ்தசமயம், புத்தசமயம், முகம்மதுசமயம்,முதலியன எவ்விதம் ஸ்தாபக
ETT LIGGY.
சி கிறிஸ்தாசர் கிறிஸ்தாம்பியா புத்தர் புத்த சமயியா? முகம்மதுநபிமுகம்மது சமயியா? இல்லேயே இவர்கள் அவ் வக்காலங்களில் அவ்வத் தேசங்களில் சனங்கள் என்னசம் பங்களே பலுட்டித்தார்களோ அந்தச்சமயங்களேயே அனுட் டித்தார்கள் ஆஞல் தாங்கள் அனுட்டித்துவந்த 母j品、 பகயம்சுருதிய ஆசாரியர்களும் ஏனேயோரும் தங்கள் பரம் பாயில் வருபவர்களுக்கும் தங்கள் ad平蒂品a磷ó刮苞, வெள்கிதத்தில் முதன்மை, இலாபம், கீர்த்தி முதலியவை களேக் கொடுக்கக் கூடிய விதிகளேச் சமய விதிகளோடு சேர்த் துச் சமய விதிகள்ாக்கிவிட்டதைக் கண்டு, அவைகளைக் களேந்து, சமயவிதிகளைத் திருத்திஞர்கள். ஆசாரியபாம்பரை யிலுள்ளவர்களேயும் குருவம்சத்தவரையும், கண்டித்தார்கள்
 
 
 
 

C
அதற்கு தக்க சமாதானங் சுறவியலாது, ஆசாரியர்களும் அவர்கள் வழிப்பட்டோரும், அந்த மகான்களைத் துவகிக்கவும் தருணம் வாய்த்தால் சொல்லவுத் தொடங்கிஞர்கள். ஆயிரக் கணக்கான வருவதங்களாய், இத்தவருண கொள்கைகளைக் கையாண்டு வந்தவர்கள், இந்த மகான்களுடைய தையும், போதனயையும் இலகுவில் அங்கீகரிக்கவில்லே கிறிஸ்துநாதர், முகம்மதுநபி, முதலிய மகான்கள் LLE டங்களே, விவிலிய நூலிலும், குருளிலும், வாசித்தறியலாம்.
ஆ அங்ஙனமானுல், அக்கச் சமயங்களுக்கு மகான்களுடைய
பெயர்களே யேன் கொடுத்தார்கள்
சி மகான்களுடைய சீடர்களும் அந்த |
போதளேகளே பங்கீகரித்தவிர்களும் அவர்கள் செய்த திருத்தத்திற்கு ஒர் ஞாபகசின்னமாக அப்பெயர்களைக் கொ த்ெதார்கள் ஆ. அப்படியானுல், இந்தியாவிற் ருேற்றிய i பேரில்
ஒரு சமயமுமில்லேயே சி சங்கராசாரியர்,இராமனுசாரியர் முதலியோர்கள் அங்கினம் செய்தாராயினும் அவர்களேப் பாஷிதக்காரர்என்றுசொல்வதே பன்றி, மதள்தாபகர்களென்று சொல்வதில்லே. இருந்தும் அவர்களுக்கு மாருன, கட்சியிலுள்ளவர்கள் சங்கராசரி மதம் இராமானுசாரிய மதம் என கிங்தையாகக் கூறுவர்.
இன்னும் இவைகளேப் பற்றி, சமயம் என்னும் விஷயத்தை நான் எடுத்துக் கூறும்பொழுது, மிகவிரிவாகச் சொல்ல உத் தேசிந்திருக்கின்றேன்.
ான் மேல்ேசொல்லியவைகளிலிருந்து, பங்களுக்குசேர்க்க அப்ஜெயத்தின் காரனம் நன்கு புவப்படும் என்று நின்ாக்கின்
புள்ளவர்கள் ஆத்ம சக்தியுமுள்ளவர்கள். i பிற்சேர்ந்தவர்கள் ஒருவருக்காவது மனுேசக்கியுமில்லை. அவர்
றேன். இருந்தும் இன்னும் சிலவற்றைச் சுருக்கமாய்ச்சொல்வி
விவேகநாதன் கட்சியிற் சேர்ந்தவர்களிலனேகர் மருேசக்தி

Page 59
கள் தங்கள் தேசத்தியை மாந்திரம் சம்பி மோசம் போப்பிட் L、
மேலும் பங்கள் கட்சியிந் சேர்ந்தவர்கள்ன்ேவரும் கோபும் றங்காரம், மகாரம், துக்கம் முதலிய தற்குணங்களேயுள்ள வர்கள் விவேகநாதனுடைய கட்சியாரோ, பொதுமை, சாக்கம் சந்தோஷம் முதலிய சற்குணங்களிேப் பொருந்தியவர்கள்.
நீங்கள் சுற்றிருக்கும் ஆங்கில் பாதையில் மேஃத்தேசத் நில் சீர்த்தி பெற்ற வைத்திய பண்டிதர்கள் மேலே சொல்லப் பட்டிருக்கும்திற்குண்ங்கள் ஒருவனுடையதேகபலத்தைக்குன் நர்செய்து நாள் டவில் அவனே கோபாளரூக்கி மிகவிாவில் ஆயுளே முடித்துவிடு மென்றம் சற்குணங்கள் சுகதேகியாக்கி சிரஞ்சீவியா மிருக்கப்பண்ணு இன்றும் வெளியிட்டிருப்பணி 量、
நானுங்களுக்கு தன்மை பயக்கக்கூடிய போதுர்ேந2ளச் செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவைகளே நீங்கள் கேட்டு மண்ம் பண்ரிை அநுபவத்திற்குக் கொண்டுவர GARGJIGJÖF (ÖBL). அன்றேல் 需品、 அவைகளால் ஒரு பிப்னேயுமடைய மாட்டர் . நீங்களித்தவரையிற் கருவிநூல்களேபேசுற்றிருக்கின்றீர்கள் வைகள் அறிவை வளர்க்கமாட்ட, 'கற்றாகுலாய பயனென் கொல் வாலநிவன் ஈற்ருமொழாஅரேனின்" என்ருர் தெய்வப்
திருவள்ளுவாங்குகும். கருவிரல்கள்ேக்கற்ற அன்ேசர் தங்களேக் கற்றவர்களென் தென்னிகர்வம் படைத்திருக்கின்ஞர்கள் அவர்கள் மேற்கூறப் பட்ட குறட்பாவிற் கூறியபடி, அறிவை । கின்மூர்களோவென்று சிந்தித்துப் பார்ப்பார்கள்ாக
கக-ம் அத்தியாயம் மேற்கூறப்பட்ட சம்பவங்களின் பின், சுவாமியாருடைய பெரும் புகழும் செல்லாத விடமில்ல்ே பிரமபுரிக்கு மிகவுள் தரமான கிராமங்களில் வசிப்பவர்களும் அவரைத் தரிசிக்கும் டியும் அவருடைய உபதேச மொழிகளேக் கேட்டாளங்கிக்கும் படியும் சித்தகுமான் வசிக்கும் கிரகத்துக்கு அடிக்கடி வரு
התוהו = חות וודן
 
 

III
リ அவ்விதம் அங்கு வருபவர்கள் சைவசமயிகள் IAF - " " - சுவோர்கள் கடுபவர்களிற் சிலர், சர்வகலாசாஃப் பரிசைகளில்வேறுவேறு பாடங்களில் சிந்தியடைந்துபட்டம் பெற்றவர்கள் சிலர் நியூாய
வாதிகள் சிலர் வைத்திய பண்டிதர்கள். அரசினரின்கீழ் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்தவர்கள்.
ஆரம்பத்தில் இவர்களிற் சிலர், சுவாமியாருடன் வாரி செய்து அவரைத்தோல்வியடையப் பண்னும் நோக்கத்துடன் வந்தும், நாளடைவில் அவரிடத்திருந்தவிசேஷ அறிவைக்கண்டு, அவரிடத்து மிக் துன்பு பூண்டு அவருடைய பக்தராஞர்கள்
காமராததும், ஆண்யாததும் தங்கள் 五、 டிருந்த செருக்கற்று, அதில் விர்த்தி பண்ஸ்ாக்கட்டிய கல்வி
பைக் கற்கவேண்டுமென்னும் அவாவினுல்தூண்டப்பட்டார்கள்
தாங்க்ளிதுகாறும் கற்பூர்ஞ் சுமந்த கழுதைபோல் புத்தக்ப் படிப்பைக் சுமந்து சிரிந்ததே الترجم التي يلي nLIriiisi; 。 கற்கவில்லேயென்று 岛、_r、
பலசமயவாதிகளும், அங்கு சுட்டியிருக்கும்பொழுது சில் ேேளகளில் சமயவாதமும் ஈட்ப்பதுண்டு. இதிைக்கண்டு ஒரு கான் சுவாமியார் அவர்கள்ே 枋、 வருமாறு i
'அன்பர்கள்ே,ாள் உங்களுக்கு சமயத்தைப்பற்றி
உபந்நியாசஞ் செய்ய உத்தேசித திருப்பதால் அதுசும் நீங்கள் பொறுமையாயிருக்க வேண்டுன்ெறு பாசிக்கின்றேன். y நீங்கள் வாதுசெய்ய விரும்பமாட்ர்கள் 帝、 காவது கிரிச்சு வாதிகளாவது சப்வாதித்தால் எக்காலத்தும் ஒருபயனேயுமடையவில்லே, சில நாய்கள் கூடி ஒரு வெந்தெலும் புக்குச் சண்டை செய்வதுபோல, சமயவாதிகளும் தமக்காவது b. JošшIJU Ričiti i பங்களிற் 1_. செய்கின்ருர்
நிற்க, சகோதரர்களே உங்களுடைய விடுதலே நாட்கள் சமீபத்தில் வருகின்றன. நீங்கள் உங்கள் சொல் ஆர்களுக்குச்
- था ।
T - 고 சென்று பாதுமிக்கிார் மத்தியில் மத்த

Page 60
E.
காலத்தையும், புதுவெள்ளிக்கிழமைக் திருநாளேயும் தொ டாடிக் காலங்கழிக்கப் போகின்றீர்கள் அக்காலத்தில் அவப் பொழுதிலும் தவப்பொழுதென்றபடி நான் பின்னுற் கூறும், விஷங்களே சாவகாசமாயிருக்கும் வேளேகளில் சிந்தித்து ஏற்ற |-font-snori. கூற ஆயத்தகாப்ராய் வரும்படி கேட்டுக்கொள்ளு அவ்விஷயங்கள் பலதிறத்தனவாயினும் அவைகளின் முடிபு ஒன்றே. ஆகவே, விடைகளும் ஒரேபொருளைக் குறிக்கும்.
குருடனுக்குத் தேவை मीr என்பதுபோல, எங்களுக்குத் தேவையானது அறிவே அவ்வறிவு, எப்பாஷையிற் சொல்லப் பட்டிருப்பினும் எச்சாதியாரிடத்திற்கானப்படினும் எச்சமயக் கொள்கைகளாயிருப்பினும் பாஷை சாதி சமயங்களேப் பாராது அதன் உண்மைப் பொருளை பறித்து அதை யெங்களுடைய தாக்கவேண்டும்.
எப்பொருள் யார்பார் வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு: என்ருர் திருவள்ளுவ நாயஞரும் வி-துெ. The Giospel According to St John II
Chapi, l, 1-5. 1. In the beginning was the word and the word was with God,
and the word was God. 2. The same was in the beginning with God. L0S LLLLL LLLaLLLLL LCLLLL LLLLL LL LLLLLCS aaL LLLLLaaLa LLLLLL LLL LLLLLL
anything Tıade that Was malde, . 11 4. In him was life; and the life was the light of men.
B. And the light shineth in darkness and the darkness
comprehended it not.
தமது கிறிஸ்த நண்பர்கள் இவ்வாக்கியங்களின் உண்ம்ைப் பொருளே ஆராய்ச்சி செய்வாராக
டேவிதி மஸ்தான்சாகிபு அவர்கள் பாடல்
闆立品品品」高LH.
எட்டிரண்டு மின்னதென்று மேழையறியாதபடி
வெட்டவெளிப்பேதையென விட்டாய் நிராமயமே.
 
 
 
 
 
 
 

zährenzf in Fonsraf. நீர்தவிந்தாய் நின்றதுவுர்னென்றுபதேசங் காதிலுாைத்தருளாய் கண்ணே பாபாமே.
முகமதிய நண்பர்கள் இதன் உண்மைக் கருத்தை ஆராய்வர் FTTF.
E-- - Shakespeare, "I King Richard II.
Act, W. Sc., W.I.E-9. I have been studying how I may compare This prison where I live into the world And for because the world is populous And here is not a creature but myself, I cannot do it; yet I'll hammer it out, My brain III prove the female to my soul, My soul the father; and these two beget A generation of still-breeding thoughts And these same thoughts people this little world. ஆங்கில் இலக்கிய நிபுணர்கள், மேலே கூறப்பட்டிருக்கும் வாக்கியங்களின் பொருளே, யுக்தி அலுபவங்கள் الله ولكنه ملكاتها
다. "a" "T-
உரையாசிரியர் (Verity) வெறிற்றி அவர்கள், இவ்வாக்கி பங்களின் உ-ம் வரியிலுள்ள, Prison, பிண்டமெனவும், Wi அண்டமெனவும், பொருள் கொள்ளுமெனக் கூறிவிட்டு வைகள் வெளிப்படையான பொருளை யுள்ளவை பொது பொருள் கூறவில்லே. ஆகையால் அவைகளிலுள்ள மார் உபமேயங்களே வேறு வேருக எடுத்து விளக்கிக் காட்டுவார்
-துெ E. கணிதகிபுணர்கள் இதிலுள்ள காட்டாத்த திட்டாங்களே விளக்கி, அண்டபிண்டங்களின் எந்த உண்மையை.அது சுட்டி காட்டுகின்றது, என்று கூறுவாராக, டு-வது எந்த நியாயதிபதிக்கு வாதி பிரதிவாதிகளின் நியாய வாதிகளுடைய சகாயக் தேவையில்லே

Page 61
I
இதை நியாயவாதிகளாராய்ச்சி செய்வாராக, சு-வது எந்த அவுடதம் சகலவியாதிகளையுங் குணப்படுத்தும்? இதை வைத்தியபண்டிதர் ஆராய்ச்சி செய்து பார்ப்பார்
岳)T扈。
க-ம்பாகம் முற்றிற்று.
 
 
 
 
 

_ _ ·
:

Page 62
புத்தகவி
1. சித்தகுமாரன் முதல்
2.
, து. சிறிய வினுேதக்கதை 5, மற்றைய 6. Eng - Eng-Tamil D A. Mootootamby Pill பாய்விட்டது ரூ 5-50
“ விலேயாகு
மானேஜர் பிறிற்ருனியா ஸ்ரோர்
வண்ணுர்பன்னே
பாழ்ப்பாணம்.
S.S. சண்முகம் SK கந்தையாபிள்ளை CK சண்முகநாதன்
Printed at the
 
 
 

RatibLITED.
置击 Lira. மு. ச, உடு.
ம் , விரைவில்வெளிவரும்,
அச்சில்
க-ம்பாகம் Fil-5 li a 0.
ETT SA வெளிவரும்
ictionary by the Late ai New-Edition, Galers
慧
இடங்கள்
=
Britannia Stores,
Vаппаграппаi
AFNA
S. S. Sanmugam.
- S. K. Kandiah Plai.
C. K. Sanmuganathan
& Bros.
Press, lifril