கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத் தமிழர் வரலாறு (கி. பி 1000 வரை) - தொகுதி 1

Page 1
(56.L.Iogo Quadi
 
 


Page 2

ஈழத்தமிழர் வரலாறு
(கி.பி 1000 வரை)
தொகுதி 1
கலாநிதி\?. க. சிற்றம்பலம்,
தலைவர்,*வரலூாற்றுத்துறை,
யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.
வெளியீடு: இந்துக்கல்லூரி சாவகச்சேரி,
1994

Page 3
நூல்:
(A. S. 900
éo đfouudi: கலாநிதி சி. க. சிற்றட.’டும்.
முகவரி: தலைவர், வரலாற்றுத்துறை
யாழ். பல்கலைக் கழகம் cơờgộở cơn 6007ở
uéüq: முதலாவது பதிப்பு
11 - 2 - 1994
பதிப்புரிமை: ஆசிரியருக்கு
வெளியீடு: சாவகச்சேரி இந்துக்கல்லூரி
அச்சுப்பதிப்பு: சிவா பிறின்டேர்ஸ்
கைதடி
அட்டைப்படம்: "சசி"
Goaoao 3 var: 6 O-O O

பதிப்புரை
~ത്തം
தன்னிகரில்லாச் சமூக சேவகராக மாநிலம் போற்ற வாழ்ந் தவர் எமது கல்லூரியின் தாபகராகிய பூரீமான் வி. தாமோதரம் பிள்ளை அவர்கள் அவர் ஆற்றிய சமூகப் பணி க ள் அளவில. தம்மூர்ச் சிறார்கள் இந்து சமயச் சூழலில் கல்வி பெறவேண்டும் என்ற பெருநோக்கில் எமது பாடசாலையை ஸ் தா பி த் த வ ர். தெளிந்த சிந்தையுடபூ தெய்வ பக்தியுடனும் இந்நற்பணியை ஆரம் பித்து வைத்தார் என்பதற்கு இன்று இக்கல்லூரி ஆல் போல்தளைத்து அகிலமெங்கும் புகழ் பரப்பி நிற்பதொன்றே சான்றாகும் இப்பெருந் தகையை நினைவுகூருகின்ற இந் நன்னாளிலே கலாநிதி சி , க.சிற்றம் பலம் அவர்கள் நினைவுப் பேருேைன்ய் நிகழ்த்தமுன் வந்திருப்பதும் பொருத்தமான தொன்றே ஈழத்தமிழர் வரலாறு - 1000 வரை என்ற அவரது நூலின் முற்பகுதியை நினைவுப் பேருரையாக நூல்வடிவில் வெளியிடுவதில் நாம் பெருமகிழ்வடைகின்றோம் அவர் ஈழத்தமிழர் வரலாற்றை ஆய்வுரீதியில் வெளிக்கொணர்வதில் அரும்பாடுபட்டு உழைப்பவர் யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூல் அதற்குச் சான் றாகும், ஈழத்தமிழர் வரலாற்றை மாணவர்களுக்கும் கற்றோர்க்கும் தமிழர் வரலாற்றில் ஈடுபாடுடைய அனைவர்க்கும் பெரு விருந்தாக இன்று நாம் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் இந்நூலின் ஏனைய பகுதிகளும் சிறப்பாக வெளிவந்து யாவர்க்கும் பயனளிக்க வேண்டு மென்பதே எமது பேரவாவாகும், இந்நூலினை குறுகிய காலத்தில் பிரசுரித்துத்தந்த சிவா அச்சகத்தாருக்கு நமது நன்றிகள்.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி க. சந்திரசேகரா
சாவகச்சேரி, அதிபர்

Page 4
ஈழத்தமிழராகிய நாம் நமது தனித்துவத்தினைப் பேணிப் பாது காப்பதில் முனைந்து நிற்கும் இக்கால கட்டத்தில் நமது வரலாறு பற்றி எழுதுவது, அறிவது அவசியமாகின்றது. ஒருவகையில் இது நமது வரலாற்றுக் கடமையும் கூட இத்தகைய முயற்சிகள் நமது பழைமை பாரம்பரியம்பற்றி அறிந்து அவற்றை இறுகப் பற்றி நிற்க வழிவகுக்கும் அதேநேரத்தில் நாம் ந9து தனித்துவத்தினைப் பேன அவாவுடன் நிற்பதற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ளவும் துணைபுரியும் எனினும் பல காலமாக இத்தகைய முயற்சிகளின் அவசியத்தை நாம உணர்ந்து செயற்பட்டாலும் கூட அது இற்றை வரை கைகூடவில்லை. அதற்கான காலமும் கணியவில்லை சாவ கச்சேரி இந்துக்கல்லூரி அதிபரும் நமது மதிப்பிற்குரிய நண்பரு மாகிய திரு க. சந்திரசேகரன் அவர்கள் தமது கல்லூரியின் நிறுவ னர் நினைவுச் சொற்பொழிவை ஆற்றும்படி நமக்கு விட்ட அழைப்பு ஈழத்தமிழர் வரலாறுபற்றிய சிசு கருக்கட்டுவதற் தக் கால்கோளாக அமைந்துவிட்டது. அதுவும் இத்தகைய முயற்ச்சியைப் புக ழ் பூத்த வாரிவனேஸ்வரனின் அருட்கடாட்சத்தில் திளைத்திருக்கும் சாவகச் சேரியில் மேற்கொள்ளுவது நமதுபாக்கியமே. முதலில் வாரிவனேஸ் வரனின் பாதாரவிந்தங்களை வணங்கி தமது உரையைத் தொட ரலாமென நினைக்கின்றேன்.
இந்நாடு சிங்கள மக்களின் நாடு என்ற ஐதீகத்தில் திளைத்தி ருந்த நமது வரலாற்று ஆய்வில் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அக்கறை காட்டப்படாது சிங்கள மக்களின் வரலாற்றுக்கே முன்னு ரிமை அளிக்கப்பட்டுள்ளது. நமது வரலாற்றை விளக்கும் இலக்கி யச் சான்றுகள் போதாவிட்டாலும் கூட அண்மைக்காலத் தொல் லியல் ஆய்வுகள் இது பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள உதவு கின்றன. இருந்தும் முழு ஈழத்தையும் உள்ளடக்கிய வரலாறாக நமதுஆய்வு அமைந்துள்ளதால் சிங்கள அரசுகளின் தலைநகர்களை மையமாகக் கொண்டே ஈழத்து வரலாற்றை எழுதும் மரபு வரலாற் றாசிரியர்களாற் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அநுசரித்தே எமது இவ்விரிவுரையும் அநுராதபுர அரசுக்காலத் தமிழ் மக்களின் வரலா
 

றாக அமைந்துவிட்டது எனினும் இக்கால கட்டத்தில் தமிழ்ப்பிராந் தியங்களின் அரச, பொருளாதார, சமூக, சமய உருவாக்கங்கள் பற்றி இயன்றளவு நம்மால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. *
இதனால் தமிழர் வரலாறு பற்றிய சான்றுகள் பலவாறு தேடப் பட்டு ஆராயப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இவ்வரலாற்றைத் தொகுதி தொகுதிகளாகப் பிரித்து இது போன்ற விரிவுரைகளாக நிகழ்த்திப் பின்னர் இவற்றை மீளாய்வு செய்து ஒரு நூலாக வெளி யிடுவதே நமது நோக்கமாகும், இத்தகைய பணிக்கு உதவியவர்பலர் முதலில் நமது நன்றிகளுக்கு உரித்தாகுபவர் நண்பர் திரு க சந் திரசேகரா அவர்களே. அவரின் அழைப்பே நமது உரை நூல்வடி வம் பெறுவதற்கு உதவியது மேலும் தட்டச்சில் நமது கையேட் டுப் பிரதியைப் பொறித்துத்தந்த நமது வரலாற்றுத்துரை லிகிதர் செல்வி சுமித்திரா குமாரு தட்டச்சுப்பிரதியுடன் மூலப் பிரதியை ஒப் பிட்டுச் சீர்செய்த நமது துறையைச் சேர்ந்த கட்டுரை ஆசிரியரான செல்வி யசோதா பத்மநாதன், இந்நூலுக்குரிய அட்டைப்படத்தினை வரைந்த தமது மாணவன் சசி புளொக்கைத் தயா ரித்து த விய அழகன் புளொக் தயாரிப்பாளர்கள், இந் நூலினை அச்சுவாகன மேற்றிய சிவா அச்சகத்தார் ஆகியோருக்கு நமது உளங்கனிந்த நன்றிகள்
வரலாற்றுத்துரை, சி. க. சிற்றம்பலம் பாழ் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி,
02-94

Page 5

வரலாற்றுப் பின்னணி:
ஈழத்து வரலாறு பெருமளவுக்குப் பெளத்த சிங்கள மக்களது வரலாறாகவே நிரைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பல அடிப் படைக் காரணங்கள் உள. பெளத்த மதம் ஈழத்தின் வரலாற் றுக் காலத்தின் ஆரம்பம் எனக் கொள்ளப்படும் தேவநம்பியதீஸ னின் (கி.மு 247 - 210) ஆட்சிக் காலத்தில் இங்கு புகுத்தப்பட அநுராதபுரத்திலுள்ள பெளத் த விகாரைகளில் இம் மதத்தின் வரலாறு சம்பந்தமான நிகழ்வுகளைக் கோவைப்படுத்தும் மரபும் தோன்றி வளர்ந்தது. இவற்றோடு முக்கிய அரசியல் நிகழ்வுகளும் பிறவும் இணைக்கப்பட்டன. கால கதியில் பெளத்த மதக் கன் ணோட்டத்தில் அமைந்திருந்த இக் கருவூலங்களை மையமாகக் கொண்டு பாளிநூல்களாகிய தீபவம்சம், மகாவம்சம், சூளவம் சம் ஆகியனவும் பிற சிங்கள நூல்களும் எழுச்சி பெற்றன. " பெளத்தமத வரலாற்றினைக் கூற வந்த இவை நாளடைவில் இவற்றைத் தழுவிய சிங்கள மக்களது வரலாற்றையும் நாட்டினது வரலாற்றையும் தம்மோடு இணைத்துக் கொண்டன. இதனால் பெளத்தம், சிங்களமக்கள், நாடு ஆகிய மூன்றும் ஒன்றோடொ ன்று இணைக்கப்பட்ட வரலாறாகவே ஈழத்து வரலாறு வரையப் பட்டது இத்தகைய வரலாறு சிங்கள மக்களின் ஆட்சிபீடங்கள் அமைந்திருந்த தலைநகர்களை மையமாகக் சொண்டே எழுதப் Lll L-5.
மேற்கூறிய அணுகுமுறையினால் தமிழ் மக்களின் வரலாறு உரியவாறு இடம் பெறாமை வியப்பன்று. இந்நாட்டிற்கு நாகரி கத்தினை இட்டு வந்தவர்கள் இன்றைப சிங்கள மக்களின் மூதா தையினர்; தமிழர்கள் இவர்களுக்குப் பின்னர்தான் இங்கு அடி எடுத்து வைத்தவர்கள்; இவ்வாறு வந்த இவர்கள் படைவீரர் சளாகவும், படை எடுப்பாளர்களாகவும் வியாபாரிகளாகவும் இந் நாட்டிற்ர வந்து பெளத்த பூமியினை ஆக்கிரமித்துச் சீரளித்த வர்கள்; உண்மையான மதமாகிய பெளத்த மதத்தினை அன்றிப் பொய்யான மத நெறியாகிய இந்து மதத்தினைத் தழுவிவவர் கள்: ஆனால் இந்நாடு உண்மையான நெறியாகிய பெளத் த மதத்திற்கும்: சிங்கள மக்களுக்குமூரிய “தம்மதீபம்": இது சிங்கள - பெளத்த மக்களுக்கேயுரிக பூமி என்றவாறான கருத்துக்களே இந் நூல்களின் கருப்பொருளாகவுள்ளன. துரதிஷ்டவசமாக ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றைக் கோவைப்படுத்தும் மரபு மிகமிக அருகியே காணப்பட்டுள்ளது தற்போது தமக்குக் கிடைக் கும் தமிழ் நூல்களும் கி பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட

Page 6
2
காலத்தவையாகும் 2 இவை கூடத் தற்போதைய வட - கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டிருந்தாலும் கூட இப்பகுதி யின் வரலாற்றினைத் தொடர்ச்சியாகவோ முழுமையாகவோ எடுத்துக் கூறுவனவாக அவை அமையவில்லை. இதனால் நாட ளாவப் பரந்திருந்த ஈழத் தமிழ் மக்களின் வரலாறு பற்றி வி ஆய்வுக்கும் குறிப்பாக கி மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய பாளி. சிங்கள நூல்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.
ஈழத்து வரலாற்றியல் ஆய்வில் சிங்கள மக்களின் வரலாம் றைக் கூறும் இலக்கிய ஆதாரங்கள் இவ்வாறு முதன்மை பெற இக் கண்ணோட்டத்திற்றான் ஈழத்துத் தொல்லியல் ஆய்வு சுளு முடுக்கி விடப்பட்டன ஈழத்துத் தொல்லியல் ஆய்வு ஒரு நூற்றா ண்டுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியை உடையதொன்றா கக் காணப்பட்டாலும் இவ்வாய்வில் வரலாற்றுக் காலத் தொல்லி யலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்றுக் காலத் தொல்லியற் சான்றுகளில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள - பெளத்தமக்களின் சான் றுகள் விதந்து காணப்படுவதால் இவ ற்றை எடுத்துரைக்குb விகாரைகள், பிறகட்டிடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் கல்வெட் டுகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இத்தகைய தொல்லியற் சான்றுகளையும் பாளி சிங்கள நூல்களையும் மைய மாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல்களிற் கூட இக்கா லப் பகுதியில் தமிழ் மக்களின் வரலாறு பற்றிக் கூறும் தொல் லியற் சான்றுகளுக்கோ அன்றிச் சிங்கள கலாசார வளர்ச்சியில் தமிழ்க் கலாசாரம் கொண்டுள்ள பங்கு பற்றியோ உரிய முறை யில் மதிப்பீடு செய்யப்படவில்லை இவ்வாறு தமிழ் மக்களின் வரலாறு ஈழத்து வரலாற்று நூல்களில் உரிய இடத் தி னை ப் பெறாமைக்கு இன்னுமொரு காரணமும் இருந்தது, இந்நூற் றாண்டின் முக்காற் பகுதியின் இறுதியில் இருந்து தமிழ் மக்கள் சிங்கள மக்களின் மேலாண்மைக்குச் சவாலாக அமையும்வண்ணம் டேற்கொண்ட அரசியல் நடவடிக்கைசளும் ஈழத்துச் சிங் க ள வரலாற்றாசிரியர்கள் மேற்கூறியவாறு ஈழத்து வ ச லா ற் றினை அணுக வைத்தது. இத்தகைய அணுகு முறையின் மூலம் தமிழ் மக்களின் பழைமை, பங்களிப்பு மழுங்கடிக்கப்பட, இந்நாடு சிங்கள மக்களுக்குரிய பூமி என்ற வாதம் முதன்மை பெற்றது,
எனினும் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது 1967இல் அநுராதபுரத்திலும், 1970இல் சுந்தரோடை யி லும்

3
பொம்பரிப்பிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் ஈழத்தின் நாக ரிகத்தின் தோற்றம் பற்றியும், இத்தகைய நாகரிக வளர்ச்சியில் இந்நாட்டுச் சிங்கள - தமிழ்மொழி பேசுவோர் ஆற்றியுள்ள பங் களிப்புப் பற்றியும் பல அரிய தகவல்களைத் தந்துள்ளன.
இதன் விளைவாக ஈழத்து வரலாற்றினை மூன்று முக்கிய கால கட்டங்களாகப் பிரித்து, இம்மூன்று கால கட்டங்களிலும் வாழ்ந்த மக்கள் பற்றியும், இந்நாட்டு நாகரிக வளர்ச்சிக்கு அவர் கள் ஆற்றிய பங்களிப்புப் பற்றியும் உரியவாறு மதிப்பீடு செய்ய மூடிவின்றது. இம்முப்பிரிவுகளில் முதலில் வருவதுதான் வரலாற் றுக்கு முற்பட்ட காலமாகும். இக்காலந்தான் எழுத வாசிக்கத் தெரியாது அநாகரீக நிலையில் வாழ்ந்த கற்கால மக்களின் கால மாகுகே இன்றைய வேடரின்" மூதாதையினரே இவர்களாவர். இக்காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் இம்முப்பிரிவுகளில் இரண்டாவது இடத்தினைப் பெறும் வரலாற் றுதய காலமாகும், வரலாற்றுக் காலத்தின் பிரதான அம்சங்க ளான நகர வாழ்க்கை கட்டிட அமைப்புகள், எழுத்தின் உபயோ கம், நாணயம், சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியன அரும்பத் தொடங்கிய காலமாகையால் இது இவ்வாறு பெயரி பெற்றது இக்காலத்தினை இரும்புக் காலம் அல்லது பெருங்கற் காலம் என அழைப்பதும் உண்டு. தென்னிந்தியா, ஈழம் ஆகிய பிராந்தியங்களின் நாகரிக கர்த்தாக்கள் இக் காலமக்களே இவர் கள் தான் இன்றைய சிங்கள - தமிழ் மொழி பேசுவோ ரின் மூதாதையினரான 'திராவிடர் ஆவர். இவர்கள் வளர்த்தெடுத்த நாகரிகமே வரலாற்றுக்கால நாகரிகமாகும் இக் கலத்தினைச் சிங்கள அரசுகளின் தலைமைப்பீடங்களைக் கொண்டு பல்வேறு காலப்பிரிவுகளாக ஆராயும் மரபுண்டு. இத்தகைய தலைநகர்களின் முதன்மை பெறுவதுதான் அநுராதபுரமாகும், அநுராதபுர அர சின் காலம் கி. பி. 993 இல் அஸ்தமனமாகின்றது.
கடந்த கால்நூற்றாண்டுகளாக ஈழத்துத் தொல்லியற்றுறை யால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகளால் ஈழத்து நாகரிகம் பற்றியும் இந்நாகரிக வளர்ச்சியில் இன்றைய தமிழ் பேசு 5 மக் களின் பங்களிப்புப் பற்றியும் இக்காலத்திற்கு மு ன் னர் இத் துறை பற்றி ஆராய்ந்த அறிஞர்களுக்குக் கிட்டாத பல சான்றுகள் வெளிவந்துள்ளன அகழ்வாராய்ச்சித்துறைச் சான்று களை ப் உறுதி செய்வனவாக ஈழத்தின் மிகப்பழைக கல்வெட்டுகளான பிராமிக் கல்வெட்டுகள் அமைகின்றன. முன்பெல்லாம் இக்கல்

Page 7
4.
வெட்டுகள் இந்நாட்டின் சிங்கள மக்களின் மூதாதையினர் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்ததற்கான தடயங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இக் கல்வெட்டுகள் பற்றி மேற்கொள் ளப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் பெளத்த மதத்திற்கு அளிக் கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் அதே நேரத்தில் திராவிட மக்களின் பெரும்பகுதியினரான சிங்கள மக்களின் மூதாதையி னர் பெளத்த கலாசாரத்தின் ஊடுருவரால் பெளத் தர்களாக மாறியதை எடுத் துக் காட்டுவதோடு வெளத்தத்தோடு ஈழம் வந்த வடஇந்திய கலாசாரத்தின் தாக்கம் தவறுதலாகி வட இந் தியாவிலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட மக்களின் புலப்பெயர்வு எனவும் எடுத்துக்காட்டியுள்ளன. ஆகவே ஈழத்தமிழரின் பழைமை இன்று ஏற்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழரின் வரலா றை இங்கு கிடைக்கும் பல்வேறு வகையான சான்றாாரங்களா கிய பிராமிக் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள், சிங்க ளக் கல்வெட்டுகள், கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகிய ன வ ற் றை க் கொண்டு நிரைப்படு த முடிகின்றது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கற்காலமாகவே காணப்படு கின்றது. இதன் காலம் கி. மு. 125, 000 - 1000 வரையிலான கசலப் பகுதியாகும். இந்திபாவில் இக்காலம் பல உட் பிரிவு களைக் கொண்டு காணப்படுவதோடு இதன் ஆரம்ப இற்றைக்கு ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகவும் கொள்ளப்படு கின்றது. ஈழத்தில் இக்காலத்திற்குரிய பிரிவுகள் எல்லாம் காணப் படாவிட்டாலும் கூட பழைய கற்காலம், இடைக்காற்காலத்திற் குரிய தடயங்கள் உள. பழைய கற்காலத்திற்குரி ப த ட பங்கள் வடபகுதியிற் காணப்பட்டாலும் நாட்டின் தென்மேற்குப் பகுதி யில் தான் விதந்து காணப்படுகின்றன. இடைக்கற்காலத்திற்குரிய த&யங்கள் யாழ் குடாநாடு தவிர்ந்த ஈழல் முழுவதும் காணப் படுகின்றன. இக்காலக் கருவிகளை ஆக்குவதற்குப் பயன்படுத்தப் பட்ட "குவாட்ஸ்’ இனக்கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படா ததால் தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை எனக் சிறப்படுகின்றது. எனினும் இக்கால ஆயுதங்களுக்கும் தமிழகத் தில் கிடைத்துள்ள கற்கால ஆயுதங்சளுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமையைக் கண்ட அறிஞர் இவற்றை ஆக்கிய மக்கள் தமி ழகத்தில் இருந்து ஈழத்தினை அடைந்திருக்கலாமெனக் கருதுகின் றனர். இவர்கள் தான் இன்றைய வேடர்களின் மூதாதையினர் ஆகும். இவர்கள் பேசியமொழி ஒஸ்ரிக்மொழியாகும். இற்றைக்கு 28,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்ப பாகிய இக் கலாசாரம் கி மு. 1000 வரை ஈழத்தில் நில்ை கொண்டிருந்தது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும், வரலாற்றுக் காலத் திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியே வரலாற்று உதய கால மாகும். (கி.மு 1000 - 259 வரை) இக்காலத்திற்றான் நம்தாட்டு க்கு நரகரிகத்தினை அளித்த மக்கள் இங்கு கால் வைத்தனர்." பாளி, சிங்கள நூல்களில் இச்செய்தி சட்டுக்கதையாக உருவகப் படுத்தப்வட்டுள்ளது. இக்கதைகளில் விஜயனும் அவனது கூட்டத் தினரும் இங்கு கால்வைத்தபோது இங்கு வாழ்ந்த மக்களான நாகர்களும், யக்ஷர்களும் அமானுஷ்யர்கள் என்றும் இவர்களில் நாகர்களின் இருப்பிடமாக விளங்கிய வட பகுதி "நாகதீபம்" எனவும் அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இக் கதை களில் நாக தீபத்தினை ஆண்டஅரசர்கள் பற்றிய குறிப்பும் உண்டு. இக் கதை களின் கதாநாயகர்களாக விஜயன், பண்டுகாபயன் போன்றோர் விளங்குகின்றனர். இவை கட்டுக் கதைகளே என வரலாறு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட இக்கதைகள் நம்நாட்டிஷ் வரண்டவலய பகுதிகளிலுள்ள ஆற்றோரங்களில் வடஇந்தியாவில் இருந்து வந்த விஜயனதும் அவனது சந்ததியினரதும் குடியேற்ற த்தையே எடுத்துக் காட்டுவதால் சிங்கள மக்களின் மூதாதையினர் இவர்களே எனவும் கூறுகின்றனர். 6
2 நாடும் மக்களும்:
சிங்கள மக்க ளின் மூதாதையினர் வட இந்தியாவிலிருந்து வந்தனர் என்பதற்கு ஆசாரமாக விளங்குவது வட இந்தியா வோடு இவர்களை இணைக்கும் இடப்பெயர்களும், வம்சப்பெயர் களும் ஆகும் பாளிநால்கள் கூட இவ்விடப் பெயர்களைக் குறிக் சின்றனவே அன்றி இவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் எனக் கூறவில்லை இவ்விடப்பெயர்களை ஆராய்ந்த அறிஞர்கள் தான் சிங்கள மக்களின் மூதசதையினரை "ஆரியர்' என அழைத்து ஈழத்தின் ஆதிக்குடியேற்றங்களை ஆரியர் குடியேற்றங்கள் எனத் தமது நூல்களிற் கூறியுள்ளனர் 7 ஆனால் இவ்வாறு வட இந்தி யாவுடன் ஈழத்து ஆதிக்குடியேற்ற வாசிகளைப் பாளி நூலோர் இணைப்பதற்குக் காரணம் விஜயன் கதை, பாண்டுகாபயன் கதை ஆகியனவற்றுக்கான கருப்பொருள் இவர்களுக்குப் பரீட்சியமாக இருந்த ஜாதகக்கதைகளிலிருக்தே பெறப்பட்டமையாகும்.
இச்சிங்கள என்ற நாட்டின் பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாகவே விஜயன்கதையும் இக்காலத்தில் முன்னிலை பெற் றது என்றும் இக்கதையை ஜாதகக் கதைகளோடு ஒப்பீட் டு

Page 8
6
ஆராய்ந்த புகழ்பூத்த வரலாற்றாசிரியரான மென்டிஸ் கூறியிருப் பது ஈண்டு நினைவு கூரற்பாலது. இவர் மேலும் இக் கதை யினை ஈழத்தில் ஆதியிலேற்பட்ட சிங்கள மக்களின் குடியேற்றத் திற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாதெனவும் கூறி முடித்துள் ளார். பாளி நூல்கள் விஜயனின் தந்தை சிங்கபாகு சிங்கத்தைக் கொன்றதால் அவனின் சந்ததியினர் சீகள, (சிம்கள) என அழை கப்பட்டனர் என கூறுகின்றன.9 ஆனால் சீகள என்ற வடிவத் தில் இரு பகுதிகள் உண்டு ஒன்று சீ" மற்றது ‘கள’ ஆகும். (சீ+கள) 'சீ' என்றால் பாளி மொழியில் சிங்கத்தைக் குறிக்கும் *கள’ என்றால் சொல்லல்’ என்று பொருள்படும். இக் கருத் துக்களை மையமாக வைத்து விஜயனின் சந்ததியினராகிய சிங்க ளவருக்கும் சீகள, சிங்கள என்ற பெயர் இடப் பட்டது போல் தெரிகின்றது. நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் இவ் வா று ஒரு இனத்தவருச்கு வழங்கப்பட்ட பெயராக நாளடைவில் விளக் கம் கொடுக்கப்பட சிங்கள மக்கள் தனித்துவமானவர்கள் என்ற இன உணர்வு ஏற்படத் தொடங்கியது. எவ்வாறு யாழ்ப்பாணம் என்ற பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாக யாழ்பாடிச்சதை உருவானதோ அவ்வாறே சீகள என்ற நாட்டின் பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாகவே விஜயன் கதை உருவானது என லாம். இதனால் நம்நாட்டின் பழைய பெயரான ஈழம் என்ற பெயர் திரிபடைந்து சிறீ" என்ற அடைமொழியுடன் சேர்ந்துசீகள என்ற பாளி வடிவமாகவும் சீம்கள என்ற வடமொழி வடிவமாக வும் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்புடைய கருத்தாகிறது. 10
தமிழ்நூல்கள் "கடற்கோள்கள்" பற்றித் தெரிவித்துள்ள கருத் துக்களும் இச் சந்தர்ப்பத்தில் மனம் கொள்ளத்தக்கது. தமிழ் நூல் கன் கடல்கோள்களால் அழிந்ததாகக் கூறும் பிரதேசங்களான ஏழ் தெங்சதாடு, ஏழ் மதுரைநாடு, ஏழ்முன்பாலைதாடு, ஏழ் பின் பாலைநாடு, ஏழ் குன்றநாடு, ஏழ் குணகாரைநசடு, ஏழ் குறும் பனைநாடு ஆகியபிரதேசங்களில் ஒருபகுதியாக ஈழமும் இருந்திருக் சலாம் போல் தெரிகின்றது. காரணம் ஈழம்" என்ற சொல்லிற்கும் ஏழ்" என்ற சொல்லிற்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு" மேற் கூறிய நாடு கள் அழிக "ஈழம்" மட்டுமே எஞ்சியது போற் தெரிகின்றது.
இக்கட்டு கதைகளில் கூட வடகிழக்கு மாகாணங்கள் இடம் பெற்றிருப்பது அவதானிக்கத்தக்கது வடநாட்டு விஜயன் மணந்த பெண் பாண்டி நாட்டு இளவரசி எனக்குறிக்கப்பட்டுள்ளது விஜய

னின் மனைவியாகிய இவ் இளவரசி வந்திறங்கிய துறைமுகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை குறிக்கப்படுகின்றது பாளி நூல்கள் இதனை 'மாதித்த" (மகாதீர்த்த) என அழைக்கின்றன.2 இதன் பொருள் பெருந்துறை என்பதாகும். அத்துடன் விஜயன்வற் திறங்கிய இடம் தம்பபண்ணி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது நாட்டினது பெயராகவும் மாறியுள்ளது எனவும் பாளி நூல்கள் கூறுகின்றன.13 இவ்விடம் மன்னார் மாவட்டத் திலுள்ள அருவிகாற்றின் கரையில் அமைந்துள்ளது என இனங் கண்டு கொள்ளப்பட்டுள்ளது 14 இவ்விடத்தின் பெயரா கிய 'தம்படண்ணி கூட வடமொழி வடிவமாகிய தாம்ரவர்ணி என்ற வடிவமே எனவும் இவற்றின் மூலவடிவம் தமிழ் வடிவமாகிய பாண்டி நாட்டிலுள்ள "பொருணை ஆறு எனவும் கொள்ளப் படுகின்றது 15 தண்பொருணை தான் தம்பபண்ணி என்ற பாளி வடிவமாகி ஈற்றில் "தாம்ரவர்ணி" என்ற வடமொழி வடிவத்தி
svů பெற்றது எனவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் விஜயன் வந்திறங்கிய இடமாகக் கதிரைமலையைக் குறிப்பிட்டு இது ஈழத்தின் மத்திய பகுதியிலிருந்தது எனக் கூறியுள்ளார். ஆனால் வடபகுதியின் அரசமைய பீடமாக விளங்கிய கதிரைமலை (கந்ததோடை) பற்றிக் கேள்விப்பட்ட இவர், இக்கதிரைமலையைத் தாம்வாழ்ந்த காலத்தில் (கி.பி. 18ஆம் நூற்றாண்டில்) பிரபல்யம் பெற்று விளங்கிய கதிரைமலையுடன் (கதிர்காமத்துடன்) இணைத்து வட பகுதிக்குரிய கதிரைமலையை தாட்டின் மத்திய பகுதியில் அமைற் திருந்த கதிரைமலை எனத் தவறு த லாக இனங்கண்டுள்ளார் போலத் தெரிகின்றது மட்டக்களப்பு தமிழகத்தினை உள் ள டக்கிய உரோகணை என்ற பெயரும் இப்பகுதியிலுள்ள "தீகவாபி" என்ற பெயரும் விஜயனின் கூட்டாளிகளால் ஆரம்பிக் கப் பட்ட குடியேற்றங்களாகும் 17 விஜயன் மட்டுமன்றி விஜயனின் பின்.அரசுகட்டிலேறிய அவனின் சகோதரன் சுமித்தவின் ம க னாகிய பண்டுவாசுதேவ, அவன் மனைவி பட்ட கச்சன ஆகி யோர் வந்திமங்கிய துறையாகத் திருகோணமலைத் துறைமுகம் அறிஞரால் இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளது, பாளி நூல்கள் இதனை 'கோகர்ண' என அழைக்கின்றன.
பாண்டிநாட்டு இளவரசியுடன் வந்த 700 தோழிங்கும் விஜ யனின் 700 நண்பர்களை மணற்ததாக மகாவம்சம் கூறும் செய்தி யை நோக்கும் போது இவர்களே இந்நாட்டின் நாகரிக கர்த்

Page 9
8
தாக்கள் எனப் பாளி நூல்கள் கூறுவதை அவதானிக்கும் போதும் ஆதி ஈழத்து நாகரிக வரலாற்றில் தமிழ் மக்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் புலனாகின்றது இவ்வாறே விஜயனின் பின் அரசு கட்டிலேறிய மன்னர்கள் பலர் பண்டுவாசுதேவ, பண்டுகாபய போன்ற பெயர்களைச் சூடியிருந்தனர். மகாவம்சத்திற்கு காலத் தால் முந்திய தீபவம்சத்தில் "பண்டுகாய (பகுண்ட) எனவும் இவனின் பிராமண ஆசிரியன் பண்டுல எனவும் விளிக்கப்படு கின்றான். சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இவ் ஐதீகங்கள் வட நாட்டிலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப் பெயர் வுகளை எடுத்துக் காட்டுவதாகக் கொண்டு பாளி நூல்களில் “பண்டு என்ற பெயருடன் காணப்படும் மன்னர் கள் வடநாட்டிலுள்ள “பண்டு வம்சம் வழிவந்தவர்களாகையால் இவ்வாறு அழைக்கப் பட்டனர் எனவும் கொள்கின்றனர். பாளி நூல்களில் தமிழகப் பாண்டியர் "பண்டு" என அழைக்கப்படுவதை நோக்கும் போதும் விஜயனின் மனைவி மட்டுமன்றி விஜயனின் தோழரின் மனை வியர் கூட பாண்டி நாட்டிலிருந்து வந்தனர் என்ற மகாவம்சத் தின் குறிப்பினை நோக்கும் போதும் இப் "பண்டு" என்ற பெயர் தமிழகத்துப் பாண்டிகரையே குறித்து நின்றது எனலாம். * இவ்வாறே ஈழத்தின் பழைய பெயராகிய தம்பபண்ணி கூட பாண்டி நாட்டி விருந்து தண்பொருணை ஆற்றங்கரையிலிருந்து இங்கு குடியேறிய மக்களால் இடப்பட்ட பெயர் எனக் கொள ளலாம். பெருந்துறையின் பாளி வடிவமாகிய “மரதித் என்ற பதம் கூட பாண்டி நாட்டிலுள்ள திருப்பெருந்துறையை-நம்மனக் கண் முன்னே நிலை நிறுத்துகின்றது,
இவ்வாறு மேற்கூறிய செய்கிகள் கட்டுக்கதைகளாக இருந் காலும் கூட கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் தமிழ் மக்க ளின் நடமாட்டம் ஏற்பட்டதையே இவை உருவ கப்படுத்து கின்றன எனக் கொள்ளலாம். மேலும் இக் கதைகள் கூறுவது போல் இம்மக்கள் கூட்டத்தினர் வட இந்தியாவிலிருந்து ஈழம் வந்ததற்கான தொல்லியற் சான் று கள் இற்றைவரை இங்கே கிடைக்கவில்லை. கிடைக்கின்ற தொல்லியற் சான்றுகளும் தென் னிந்தியாவைப் போலவே ஈழத்திலும் ஆதியில் தென் னாட்டுத் திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் கூட்டத்தினரே வாழ்ந் தனர் என எடுத்துக் காட்டியுள்ளன. 20 இம்மக்கள் விட்டுச் சென்ற தொல்லியல் எ ச் சங்கள் "பெருங்கற்காலப் பண்பாடு" எனத் தொல்லியலாளரால் அழைக்கப்படுகின்றன. . مركبة

9
3 பெருங்கற்கால நாகரிகமும் திராவிட அடிப்படையும்
பெருங்கற்காலத் தொல் லியூ ற் சின்னங்கள் பாளி சிங்கள நூல்கள் கூறும் ஆதிக்குடியேற்றங்கள் நடந்த இடங்களில் காணப் படுவதை நோக்கும் போது தென்னாட்டில் இருந்து அன்று ஏற் பட்ட புலப்பெயர்ச்சியையே பாளி, சிங்கள, நூல்கள் வடநாட் டிலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்ச்சியாகக் கொண்டு ள்ள மை தெரிகின்றது. பெரிய கற்களை அமைத்து ஈமச் சின் ன ங் களை அமைத்ததால் இக்கலாச்ாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்ற து , ஆனால் கற்களால் அமைக்கப்படாத சவ அடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத் தவற வில்லை. காரணம் இவை யாவற்றுக்குமிடையே இழைவிட்டோ Gáb பிறகலாசார அம்சங்களாகும். இவ்வம்சங்களிற் கறுப்பு ச் சிவப்புநிற:மட்பாண்டங்கள். இரும்பாயுதங்கள், பிற வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள் ஆகியன அடங்கினாலும் இக்கலா சாரத்திற்குத் தன்னித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியி ருப்புகள்,ஈமச் சின்னங்கள், குளங்கள், வயல்கள் ஆகியன விளங்கு இன்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங் கற்காலக் கலாசாரத்திலும் காண்பதால் அக்கலாசாரத்தின் படர்ச் சியே ஈழத்துப் பெருங்கற் காலமெனவும் கொள்ளப்படுகின்றது.
ஈமச் சின்னங்களை அவற்றின் தோற்றத்தினைக் கொண்டு கல்லறைகள், கல்மேசைகள், கல்வட்டங்கள் போன்ற பல பல பிரிவுகளாக அறிஞர்கள் பிரித்துள்ளனர். இம் மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த ஈமச்சின்னங்கள், சவ அடக் கங்கள், வயல்கள், குளங்கள் ஆகிய நான்கு அம்சங்களும் இக் கலாசாரத்தின் முதுகெலும்புாக விளங்கின. மக்கள் வசித்த இடங் அநுராதபுரம், கந்தரோடை. மாந்தை, மாகம (திசம காராம) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் இவை ஆதியில் ஒரே பொதுத்தன்மையான கலாசாரப் பண்பை கொண்டிருந்ததை எடுத்துக் காட் டு கின்றன. இதே போன்று இவற்றுக்கும் ஈமச்சின்னங்களை உள்ளடக்கிய அடக்கமுறைகளுக் குமுள்ள தொடர்பினை புத்தளம் மாவட்டத்திலுள்ள பெரம் ரிப்பு, மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை, யாழ்ப் பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டை காரைநகர் (சத்திராந்தை) ஆகிய இடங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலுள்ள திவுல்வேவ

Page 10
10
குருகல்கின்ன போன்ற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அக்ழ் வுகளின் போது கிடைத்த பொருட்கள் உறுதி செய்கின்றன்.2
(படம் - 1)
பொதுவாக இவற்றுக்கும் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ கத்தில் கிடைத்த இத்தகைய பொருட்களுக்குமிடையே இழைவிட் டோடும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது இத்தகைய சின்னங்க ளில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படாதவையாக வவுனியா மாவட்டத்திலுள்ள மாமடுவவில் காணப்படும் கல் வட்டங்கள் கல்லறைகள், மட்டக்களப்பு தமிழகத்திலுள்ளி கதிரவெளியில் காணப்படும் கல்வட்டீங்கள், கல்மேசைகள், கல்லற்ைகள் ஆகிய னவும் குறிட்பிடத்தக்கன. இக்கலாசாரத்திற்குரிய மக்களின் எலும் புக்கூடுகள் புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பில் கிடைத் துள்ளன. இவற்றை ஆராய்ந்த அறிஞர் இவற்றுக்கும் தென்னிற் தியாவிலுள்ள திராவிட மொழிபேசும் மக்கள் கூட்டத்தினருக்கு மினடயேயுள்ள ஒற்றுமையை ன் டு த் துக் காட்டியுள்ளன்ர். 22 இதனைவிட மன்னாரில் கிடைத்த எலும்புக் கூட்டினை ஆராய்ந் தோரும் இத்தகைய முடிவுக்கோவந்துள்ளனர் 23 ஆனைக்கோட்டை எலும்புக்கூட்டுக்கும் மன்னாரில் கிடைத்த எலும்புக்கூட்டுக்குமீ டையே அமைப்பு ரீதியாகக் காணப்படும் ஒற்று மை மேலும் இவ்வெலும்புக்கூடும் திராவிட மக்களதே என்பதனை எடுத்துக் காட்டியுள்ளது ? இதனை இதனோடு கிடைத்த வெண்கலத்தி லான முத்திரையும் உறுதிசெய்கின்றது. இம் முத்திரையின் வாச கம் கோவேதன் சோவேந்தன்/ கோவேதம் என இனங்காணப் Lull. C96irar. 25
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வர்லாற்றுதய காகப் புலப்பெயர்ச்சி தென்னிந்தியாவிலிருந்து ஏற்பட்ட தென்பதும் இதனை உருவாக்கியவர்கள் திராவிட மக்களே என்பதும் இன்று சிங்கள, தமிழ்மொழி பேசுவோரி இவர்களின் வழித்தோன்றல் களே என்பதும் தெளிவாகின்றது. இவர்களுடன் ஈழத்தின் கற் கால மக்களாகிய வேடர்களின் மூதாதையரும் கலந்து உருவா கியதே இன்றைய ஈழத்து நாகரிகமாகும். 28 இதனால் ஈழத்தின் வரலாற்று உதயகால நாகரிகத்தினை வித்திட்டு வளர்த்தவர்க ளும் இவர்களேயாகும். சங்க இலக்கியங்கள் பேசும் பழந்தமிழ ரின் ஈமச்சின்னங்களும் கிரியைகளும் இப்பெருங்கற்காலப் பண் பாட்டையே எடுத்துக் காபிடுகின்றன இப்பெருங் கற்காலக்கலா சாரத்திலிருந்து உருவாகிய மொழிகளே தென்னிந்தியாவில் இன்று

பேசப்படும் தமிழ், மலையாளம், கன்னடம், தெதுங்கு ஆகும். இப்பின்னணியில் நோக்கும்போது ஈழத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திராவிட மொழிகள் காணப்பட்டதும் புலனாகின்றது. சிங்கள மொழியின் மூலமொழியாகிய எலு, தமிழ்மொழி ஆகியன இவற் றுட் குறிப்பிடத்தக்கனவாகும்.
சிங்கள தமிழ் மொழிகளுக்கிடையே காணப்பட்ட அடிப் படை ஒற்றுமை பெளத்த மதத்தோடு வந்த பாளிமொழியின் செல்வாக்கால் சிங்களம் தணிவான ஒரு போக்கில் செல்லுமுன்னர் அது திராவிட மொழிக்குரிய பண்புகளுடன் விளங்கியரை எடுத் துக் காட்டியுள்ளது 27 அத்துடன் சிங்கள - தமிழ்ச்சமூகங்களி டையே நிவுைம் உறவுமுறைப் பெயர்கள், கலாசார அம்சங்கள் ஆகியனவும் இதனை உறுதிப்படுத்துகின்றன. பெளத்தத்தைத் தழுவுமுன்னர் சிங்கள மக்களின் மூதாதையினர் இந்துக்களாகவே விளங்கினர். இதனை ஈழத்தின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகிய பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.23 இவை பெளத்த மதத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட குகைத் தா னங்களை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் இவர்கள் சூடியிருந்த பெயர் கள் இவற்றை அளித்த மக்களின் பழைய இந்து சமய நம்பிக்கை களை எடுத்துக்காட்டுகின்றன துரதிஷ்டவசமாக இத் த கைய குகைக் கல்வெட்டுக்களில் பெரும்பகுதி வடகிழக்கு மாகாணங்க ளுக்கு வெளியே தான் காணப்படுகின்றன காரணம் இம்மாகா ணங்களில் குகைகளை ஆக்குவதற்கான கரு ங் கற் பாறை கள் குறைந்து காணப்பட்டதேயெனலாம். இக்கல்வெட்டுக்களின் வரி வடிவம் பிராமி வரிவடிவம் ஆகும். தென்னாசியாவில் பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட தாளங்களை எழுதப் பயன்படுத்தப் பட்ட இவ்வடிவம் வட இந்தியாவிலே இருந்துதான் பெளத்தத் தோடும் அதன் மொழியாகிய பாளி பிராகிருத மொழியோடும் ஈழம் வந்ததென நம்பப்பட்டாலும் இவ்வரிவடிவம் வருமுன்னரே தமிழகம் - ஈழம் ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னர் ஒரு பிராமி வரிவடிவம் காணப்பட்டதை அறிஞர்கள் இனங் கண்டு கொண் டுள்ளனர். ? இவ்வரிவடிவத்தை தென்னிந்தியத் திராவிட 39 தமிழ் வரிவடிவம் என இனங்கண்டு கொள்கின்றனர். பெளத் தத்தோடு வந்த வட இந்திய வரிவடிவத்தின் செல்வா க் கால் இது நாளடைவில் செல்வாக்கு இழந்ததனையும் ஈழத்துபிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன,

Page 11
12
வரிவடிவத்தைப் போன்றே இங்கு நிலை கொண்டிருந்த மொழிகளாகிய தமிழ் எலு ஆகியவற்றின் சில பழைய வடிவங் களும் கிறிஸ்தாப்த காலத்தின் முடிவில் பிரா கிருத வெள்ளத்தில் அமீழ்ந்ததையும் பாளிப் பிராகிருத மொழியில் அமைந்திருந்த இக்கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன 32 இத்தகைய பழைய வடிவங்களிற் பல சங்க இலக்கியங்களிற் காணப்பட்டதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றுதான் "பருமக" என்ற வடிவமாகும். இதன் மூலத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத பலர் இது வடமொழி வடிவமாகிய "பிரமுக என்பதன் திரிபுஎன தவறாக எடுத்துக் காட்டியுள்ளனர் ஆனால் இப்பிரமுக என்பது தான் இன்று தமிழில் "பிரமுகர்’ என்று வழங்கப்படுவதை நோக் கும் போது இச்கல்வெட்டுக்கள் கூறும் பிரமுகவின் மூலம் வேறா கவே தென்படுகின்றது. இதனைத் தான் சங்க நூல்கள் பரும கன், பெருமகன் என அழைக்கின்றன. இவற்றோடு ஒத்த ஒரு பழைய வடிவம் தான் "பருமக" ஆகும். பெருமான், பெம்மாள் பெருமாள், பருமக்கள் ஆகியன இதனின்றும் மருவிய வடிவங் களே. கிறிஸ்தாப்தத்துக்கு மு ன்னுள்ள 1000 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் இவ்வடிவம் கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதிக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது -
இப்பட்டத்தினைச் சூடியோர் சங்க இலக்கியங்கள் கூறுவது போல் நாட்டு நிர்வாகத்தில் முதுகெலும்பாக விளங்கிய மக்கள் கூட்டத்தினராகும். 33 இதே போன்று சங்க இலக்கியங்கள் கூறும் "பரத’, ‘பரதவர்" என்ற குழுக்களும் இக்கல்வெட்டுக்களில் கிட் டத்தட்ட பத்திலொரு பகுதியில் பரத, பட என்ற வடிவங்க ளாக நாடு முழுவதும் பரந்து காணப்படுகின்றன. 34 இவ்வாறே வேள், * ஆய் 36 போன்ற குறுநில மன்னர்களும் பிற தமிழ் வடி வங்கள் பலவும் இவற்றில் இடம்பெற்றிருப்பதால் ஈழம் முழுவதும் பெளத்தம் வர முன்னர் இன்றைய சிங்கள தமிழ் மொழி பேசு வோரின் மூதாதையினர் பழைய திராவிட மொழியாகிய எலு, த்மிழ் ஆகியவற்றை பேசினர் என்பது ம் இவர்களில் பெளத்த மதத்தினைத் தழுவிய எலு மொழி பேசியோர் பெளத்தபிராகிருத மொழிச் செல்வாக்கால் தனியான மொழி கலாசார பண்பாடு பெற்றவர்களாகவும் இதனைத் தழுவாத மக்கள் கூட்டத்தினர் பழைய மரபுகளைப் பேணிங்வர்களாகவும் பிரிந்து செல்ல த் தொடங்கினர் எனலாம். இச்சம்பவம் பல நூற்றாண்டுகளாக தடைபெற்ற நிகழ்வாகும்.

3
4 சிங்கள - தமிழ் இனங்களின் தோற்றம்
பெளத்தத்தின் வருகையோடு ஈழத்தின் பழைய திரர்விடக் கலாசாரம் பெளத்த மதத்தினைச் சார்ந்தோர், சாராதோர். என்ற இரு பெரும் பிரிவுகளாக வளர்ச்சி பெற்றாலும் இப்பீரி வுகளுக்கிடையே காணப்பட்ட வேறுபாடுகள் காலப்போ # ଶି6) தான் கூர்மையடைத்தன. இவ்வாறு கூர்மையடைவத ற் கான சூழலும் வாய்ப்பும் உள்நாட்டு நிகழ்ச்சிகளால் மட்டுமன்றி வெளி நாட்டு நிசழ்ச்சிகளாலும் ஏற்பட்டது. இக் காலத்தில்தான் ஈழத் தில் சிங்கள - தமிழ்மொழி பேசியோர் மத்தியில் இவ்வாறு ඉගr சமய உணர்வுகள் கூர்மையடையத் தொடங்கியதை பேராசிரியர் கிங்ஸ், லீ. டி சில்வா பின்வருமாறு கூறுகின்றார் 37
பல்லவரின் தாக்கத்தில் இருந்து எழுந்த முக்கிய விளைவு என்னவென்றால் ஈழத்திலிருந்த து மி ழ ரி தமது இனத்துவம் பற்றிக் கூடுதலாக பிரக்ஞைச கொள்ளத் தொடங்கினர். இந்த இனத்துவ உணர்வை பண்பாட்டு ரீதியாகவும் சமய ரீதியாசி வம் அவர்கள் நிலைநாட்ட முனைந்தனர். இது தான் திராவிட, தமிழ், இந்து என்ற வழக்காகும் அத்துடன் ஈழத்திலிருந்த தமிழ்க் குடியேற்றங்கள் தென் னி நீ தி ய படையெடுப்பாளருக்கு ஆதரவு வழங்கும் தளங்களாகவும் விளங்கின.
வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்தில் நாட்டின் பிரதான தலைநகராக அநுராதபுரம் விளங்கியது எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. கி. பி. 993இல் சோழரால் கைப்பற்றப் படும்வரை இதனை மையமாகக் கொண்ட வரலாற்றையே பாளி நூல்கள் படைத்தாலும் இவ் அநுராதபுர அரசின் வரலாற்றில் கூட இரு பெரும் பிரிவுகள் உண்டு. முதலாவது முற்பட்ட அநுராதபுர காலமாகும் தமிழகத்தின் சங்க காலமும் அதனைத் தொடர்ந் துள்ள காலமும் இப்பிரிவில் அடங்கும். தமிழ் மக்களின் வட - கிழக்குப் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில் இக்காலத்தினைத் தனியான தமிழ் அரசுகளின் காலம் எனவும் அழைக்கலாம்.
இரண்டாவது பிரிவு பிற்பட்ட அநுராதபுர காலமாகும். கி. பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 10ஆம் நூற்றாண்டு வரைக் குரிய காலப்பகுதியே இஃதாகும் இக்காலம் தான் தமிழ் சிற்ற ரசுகள் மேன்மை பெற்ற காலமுமாகும்: தமிழகத்தில் பல்லவர்

Page 12
14
காலத்திலேற்பட்ட தமிழ், இந்து சமய மறுமலர்ச்சியின் தாக்கம் ஈழத்திலும் இக்காலத்தில் ஏற்பட்டது இதனால் ஈழ த் தி லும் பெளத்தர், பெளத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்த வேறுபாடுகள் இக்காலம் தொடச்சும் கூர்மையடையத் தொடங் கியதோடு மொழிகளுக்குள் இனத்துவ உணர்வுகளும் கலக் கத் தொடங்கியது.
5 முற்பட்ட அநுராதபுரகாலம் (தமிழ்ச்சிற்றரசுகள் காலம்)
ஈழத்தின் வரலாற்றுக் காலம் தேவநம்பியதீசனின் ஆட்சி யோடு ஆாம்பமாகின்றது எனக் கண்டோம் பாளிநால்கள் அநு ராதபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஒற்றையாட்சி அமைப் பில் இம்மன்னனின் காலம் தொடக்கம் ஈழம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் ஆளப்பட்டது எனக் கறினாலும் கூட அநுராதபுர ரசு நிலைத்த காலத்தில் ஈழத்தின் பலபகுதிகளிலும் பல சிற் றரசுகள் நிலைத்திருந்ததையும் அநுராதபுர அரசின் வலிமை யைப் பொறுத்தே இவ்வரசுகள் மீது அவர்களின் ஆணை பரந்தது என்பதையும் பிராமிக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது இதே பாளி நூல்கள் வரலாற்றுக் காலம் தொடங்கு முன்னரே இராஜரட்டை என அழைக்கப்பட்ட வடபகதியில் காணப்பட்ட நாக அரசு பற்றிக் கூறுகின்றன. * இவ்வரசு கி. மு 8 ஆம் நூற் றாண்டில் காணப்பட்டது. இவை கூறும் நாகதீப அரசையே தமிழ் நூல்கள் நாகநாடு’, ‘மணிபல்லவம்’ என்ற பெயரால் அழைக் கின்றன. 9 இவைகளுக்கும் வடமேற்கே களனிப் பள்ளத்தாக்கிலி ருந்த இன்னோர் நாக அர சிற்கு ம் இடையே நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
தேவநம்பிய தீசன் காலத்திற் களனிப்பகுதியிற் காணப்பட்ட அரசு பற்றிய சான்றுகள் காணப்படுகின்றன. இவ்வரசை இக் காலத்தில் உருவாக்கியவனாக "உதிய’ என்பவன் குறிக்கப்படு கின்றான் 40 இவன் தேவநம்பிய தீசனின் சகோதரர்களில் ஒரு வன் என பரணவித்தான இனங் கண்டுகொண்டுள்ளார். உதி உதியன், போன்ற தமிழ்ப் பெயர்களைச் சங்க காலத்திற்சேர மன்னர்கள் சூடியிருந்ததை சங்க நூல்கள் கூறுகின்றன. 41 இவ்வாறே தகப்பனுக்குப் பின் மகன் அரசகட்டிலேறுவதற்குப் பதிலாகத் தகப்பனின் பின் அவனின் தம்பி அரசுகட்டிலேறுவது பழைய சிங்கள மரமாகும். இத்தகைய மரபு பழைய சேரநாட் டிற் காணப்பட்டதை நோக்கும்போது பண்டைய ஈழத்தில் தமிழ்க்

1S
கலாசாரம் கொண்டிருந்த தசம்கம் புலனர்கின்றது. இதே காலம் தில் உரோசுணைப் பகுதியில் (தென்கிழக்குப் பகுதியில்) இகு சிற்றரசுகள் காணப்பட்டன. இவை கதிர்காமம், சண்டனாகம ஆகிய இடங்களிற் காணப்பட்டன 42 இவற்றை ஆட்சி செய்தோ ரை மகாவம்சம், சத்திரிய வம்சத்தவர் என அழைக்கின்றது. இவ்வரசர்கள் பெளத்தமதம் ஈழத்திற்கு வந்தபோதும் அநுராத புரத்தில் இதன் சின்னமாகிய அரச மரக் கிளை நாட்டப்பட்ட வைபவத்தின்போது பிர்தம விருந்தினராகக் கலந்து கொண்டவர் கள் ஆகும். பின்னர் இவர்களின் இடங்களிலும் அரச மரக்கிளை நாட்டப்பட்டி நிகழ்ச்சியானது இவர்கள் பெளத்தர்களாக மாறி பதை எடுத்துக்காட்டுகின்றது எனலாம். இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுக்களையும மகாவம்சம், தா து வம்சம் ஆகிய பாளி நூல்களின் சான்றுகளையும் மையமாக வைத்து பரணவித்தான கதிர்காமத்தில் ஆட்சி செய்த இச்சத்திரிய வம்சத்தினை தேவதம் பிய நீசனின் இன்னோர் தம்பியாகிய மகாநாக எ ன் பவன் அழித்து இவ்விடத்தில் தனது ஆட்சியை பரப் பிளான் என்று கூறியுள்ளார்.49 ஆனால் இப்பிராமிக் கல்வெட்டுக்கள் இப்பகுதி யிற் தொடர்ந்து வாழ்ந்த கதிர்காமச் சண்டனாகமச் சத்திரிய ரின் சந்ததியைத்தான் கூறுகின்றன என்பது இனங் காணப்பட் டுள்ளதால் பரணவித்தானாவின் கூற்று தவறானதென நிரூபிக் கப்பட்டுள்ளது.4
மகாவம்சம் கூறும் கதிர்காமம், சண்டனாகம ஆகிய பகுதி க்ள் முறையே அதிர்காமம், கல்லோயா ஆகிய பகுதிகளைக் குறித் இருக்கலாம். இப்பகுதியிற் கிடைத்துள்ள கதிர்காமச் சத்திரியர் களின் கல்வெட்டுக்கள் தெற்கே கதிர்காமம் தொட்டு வடக்கே மட்டக்சளப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் வரை காணப்படுகின் றன. இவ்வம்சத்தினைத் தோற்றுவித்தவனாகக் காமினி’ என்ப வன் கூறப்படுகின்றான் இவனின் பிள்ணைகளாகப் பத்துச் சகோ தரரிசள் குறிக்கப்படுகின்றனர். இக்கல்வெட்டுக்களை நோக்கும் போது, "பத்துச் சகோதரர்" கூட்டாட்சி இப்பகுதியில் காணப் கட்டது புரிகின்றது இவர்களில் மூத்தவனதும், அவனுக்கு அடுத் தவனதும் சந்ததியினரின் கல்வெட்டுக்கள் அம்பா ந் தோ ட் டை மாவட்டத்திலுள்ள கொற்றட முக,ை அம்பாறை மாவட்டத் தி லுள்ள போவத்தகல ஆகிய இடங்களில் உள. * இவை கும்புக்கன் ஓயாவின் வடகிழக்குப் பகுதியில் உள. இவ்வம்சத்தவரில் ஒருவன் ‘உதி” என்ற பெயரைச் சூடியிருந்தது அவதானிக்கத்தக்கது அம் பாறை மாவட்டத்திலுள்ள மொட்டயக் கல்வெட்டு இவ்வம்சத்தின் இளையோனாகிய நாக’ பற்றிக் கூறுகின்றது.46 இதே மாவட்டத்

Page 13
6
திலுள்ள கொன்னேகல, கல்உதுப்பொத்தானா ஆகிய இடங்களி லுள்ள கல்வெட்டுசஞம், மட்டக்களப்பு "மா வட் டத் திலுள்ள ஏறாவூரிலுள்ள குசலகந்தக் கல்வெட்டும் இவ்வம்சம் பற்றிய பல தகவல்களைத் தருவதோடு துட்டன சமுனுவும் இவ்வம்சத்தவளே எனக் கூறுகின்றன ' த ட்டகைமுனுவின் வம்சத்தின் முதல்வன் நாகவாகும். இவனின் மகன் கோஏபய ஆவன் கோதபயனின் மகனான காக்க வன்ன தீஸ னி ன் மகனே துட்டகைமுனுவா கும். இவ்வம்சக்தவர்கள் சூடியிருந்த கோத்த (குட்டன்) காக்க வன்ன (கறுப்பன்) துட்ட (குறும்பன்) போன்ற அடைமொழிகள் மன்டுமன்றி துட்டகைமுனுவின் தாயின் (இயற்பெயரின்றிப்) பட் டப் பெயராகிய "விகாரமாதேவி போன்றனவும் இவர் களின் தனித்துவத்தினை எடுத் தி யம்புகின்றன. இவ்விகாரமாதேவி கூட ஒரு வகையில் களனிப் பகுதியிலாண்ட உதி என்ற அரசனின் வழியில் வந்தவளே கல்லோயாப்பகுதியில் (தீகவாபியில்) துட்ட கைமுனுவின் தம்பியாகிய சட்டதீஸனதும், அவனின் மக்களதும் ஆட்சியானது இவ்வ் ம்சம் மட்டக்களப்புத் தமிழகத்தோடு கொண் டிருந்த தொடர்பினை விளக்குகின்றது எனலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்கும் போது "ஆய்" வம் சத்தவரின் இக்கல்வெட்டுக்கள் இவர்களின் தமிழகத் தொடர்பினை எடுத்துக் காட்டுவது அவதானிக்கத்தச்கது சகோதரர் கூட்டாட்சி தமிழ கத்தில் பாண்டிய அரசிற் கா ணப் பட்டதொன்றாகும். இக்கல் வெட்டுக்களிற் காணப்படும் ஒற்றை மீன் சின்னம் சங்க காலப் பாண்டியர் நாணயங்களிற் காணப்படுகின்றது பாண் டி யரை க் குறிக்கும் "மீனவன்' என்ற தமிழ்ப்பதம் இக்கல்வெட்டுக்களில் ஓரிடத்தில் மஜ்ஜி மகாராஜ' என்று மொழி பெயர்க்கப்பட்டுக் காணப்படுகின்றது. * அத்துடன் "ஆய்’ வம்சமும் டாண்டிய நாட் டின் தென்பகுதியிற் காணப்பட்டன ம ஈண்டு அவதானிக்கத்தக்கது இதனால் தமிழ் வம்சம் தான் பெளத்தமதக் கலாசாரத்தின் செல் வாக்கால் சிங்கள வம்சமாக உருமாறியது போலத் தெரிகின்றது இதே போன்ற நிகழ்வுகள் பலவற்றைப் பிற்கால ஈழத்து வரலாற் றிலும் கண்டுகொள்ளலாம். மேற்கூறியவாறு பிராமிக் கல்வெட் டுச் சான்றுகள் ஈழத்தின் பல பகுதிகளில் காணப்பட்ட சிற்றரசு கள் பற்றிக் கூறுகின்றன இச்சிற்றரசுகள் ஆய், வேள் போன்ற தமிழ்க் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டன. எனினும் பெளத்த கலாசாரச் செல்வாக்கால் இவர்கள் (ரஜ) ராஜ, (கமணி) காமினி அபய போன்ற பெயர்களைச் சூடிப் பெளத்த மதத்தினை ஆத ரித்ததையும் இவை எடுத்தியம்புகின்றன. நாளடைவில் இவர்க

ளின் பழைய பெயர்கள் மறையப் புதிய பெயர்களே செல்வாக் குற்றள வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியகுளக்கல்வெட்டு இப்பகுதியிலான்ட சிர்றரசன் ‘உதி" பற்றிக் கூறு கின்றது 考 திருகோணமலை மாவட்டத்திலுள்ள் நாச்சியார் மலைக் கல்வெட் டும் இப்பகுதியிலாண்ட "உதி" என்ற சிற்றரசனைக் குறிக்கின்
30 تD
இவ்வாறே திருகோணமலை மாவட்டத்திற் காணப்பட்ட சிற்றரசுகள் பற்றி தாது வம்சமும் குறிப்பிடுகின்றது. சேருவில, சே*ம ஆகிய இடங்களிற் காணப்பட்ட இவை சிவ, அபய எள் போரால் நிர்வகிக்கப்பட்டன. 51 இம்மாவட்டத்திலுள்ள சேருவில் சூ ச்சவெளி ஆகியன் கிறிஸ்தாப்த காலத்தில் முக்கியம் பெற்று விளங்கியதைத் தொல்லியற் சான்றுகளும் எடுத்துக்காட்டியுள் ான 52 பதளி நூல்கள் மகிந்தன் குழுவினரால் ஆகாய மார்க்க் மாகவே ஈழத்திற்குப் பெளத்தம் புகுந்தது எனக் கூறினாலும் கூட. தமிழகத்தினூடாக, அதுவும் ஈழத்தின் வடபகுதியில் இக்கர் லத்திச் சிறப்புப் டிவற்றிருந்த ஜம்புகோள பட்டின்த்தினூடாகவே இத்தகைய சம்பவம் நடைபெற்றிருந்திருக்கலாம் என்று யூகிக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தமிழகத்தோடு மகிந்தன் குழுவினரைத் தொடர்புபடுத்தும் ஐதீகங்கள் பல காணப்படுகின்றன். இவ்வாறே மகிந்தனின் சகோதரியாகிய சங்கமித்தையும் வடபகுதித் துறை முகமாகிய ஜம்புகோள வட்டினத்தில் தாள் பெளத்தமதத்தின் புனிதச் சின்னமாகிய அரச மரக்கிளை யுடன் வந்திறங்கிப் பதின் னாங்கு நாட்களில் அநுராதபுரத்தினை அடைந்தான் என்று கூறப் படுகின்றது. இக்காலப்பகுதியிற்றர்ன் வடபகுதித் தமிழ் மக்களா கிய இந்துக்களின் ஒரு பகுதியினர் பெளத்தத்தினை அனுஷ்டித் திருக்கலாம். கந்தரோடையிற் கிடைத்த கி. மு. இரண்டாம் நூற் றாண்டுச்குரிய மட்பாண்ட ஒட்டில் 'ததஹபத" அதாவது தத்து னுடைய பாத்திரம் என்ற வாசகம் கானப் படுகின்றது இது பெளத்த பிக்குவினது பிச்சாபாத்திரம் எனக் கூறப்படுகின்றது53 இவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுக் கள் பாவும் பெளத்த மதகுருமாருக்கு வழங்கப்பட்ட தாளங்க் ளைக் குறித்தர்லும் கூட இவற்றுட் காணப்படும் தமிழ் பிராமிக் குரிய எழுத்துகள் மட்டுமன்றி, வேம், பருமக பருமகள் போன்ற பழந்தமிழ் வடிவங்களும் தமிழ் பக்களில் ஒரு பகுதியினர் பெளத்த மதத்தினை அனுஷ்டித்ததையே எடுத்துக் காட்டுகின்றன.*

Page 14
18
இத்தகைய சான்றிணைத்தான் வல்லிபுரப் பொற்சாசனமும் தருகின்றது * இப்பொற்சாசனத்தில் வஹ (வசப) மகாராஜன் காலத்தில் அவனின் அமைச்சனாகிய, "இஸிரேய' ( இளிகிராய} நாகதீபத்தினை நிருவகிக்கும்போது படகர அத்தான வில் கட்டப் பட்ட பியகுகதிஸ என்ற விசாரை கட்டப்பட்டது எனக் கறிப் பிடுகிறது. அழிந்த விகாரையில் அத்திவாரத்திற் கண்டெடுக்கப் பட்ட இச்சாசனம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதற்குப் பதிலாக இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் ஒரு எச்சமாகவே கரு தப்பட்டது. தற்போதைய விஷ்ணு ஆலயச் சூழலிற்றான் இவ்வி காரையும் அமைந்திருந்தது. இதனைப் பதிப்பித்த பரணவித் தான போன்றோர் இதிற் கூறப்படும் "வஹ" மன்னனை அநுரா தபுரத்தில் கி. பி இரண்டாம் நூற்றாண்டில் (கி பி 67 - 111) ஆட்சி செய்த வசபமன்னனாகக் கொண்டு, இது இக்காலத்தில் வடபகுதியிற் சிங்கள. பெளத்தர்கள் வாழ்ந்ததை எடுத்துக் காட் டுகின்றது எனக் கூறினாலும் இதிலுள்ள நாகதீபத்தின் அதிபதி பாகிய "இஸிகிரய’ என்பதற்கு அவரால் சிங்கள மூலத்தில் இருந்து கருத்தைப் பெற முடியவில்லை. இவ்வாறு அநுராதபுரத்திலாண்ட வசபனோடு இவ் "வஹ" ம ன் ன னைப் பரணவித்தான போன் றோர் இணைப்பதற்கு இன்னோர் காரணமும் இருந்தது. அதா வது லம்பசுண்ணா வம்சத்தினைச் சேர்ந்த அநுராதபுரத்திலர சாண்ட வசபனின் முன்னோர் வடபகுதியில் காணப்பட்டனர் என்பதாகும்.
ஆனால் இதன் வரிவடிவத்தினை ஆராய்ந்த தானி, வேலுப் பிள்ளை ஆகியோர் இது கி. பி நான்காம் நூற்றாண்டில் தென் னிந்தியாவிலுள்ள ஆந்திர நாட்டில் வழக்கிலிருந்த வரிவடிவத் தினை இது ஒத்துக் காணப்படுகின்றது எனக் கூறியுள்ளனர்.* இதனால் இச்சாசனத்தினன அநுராதபுர மன்னனான வசபனுடை யதே என்று எண்ணுவது தவறாகிறது. இதனையே இச்சாசனத் திலுள்ள "வஹ” என்ற பெயரும் உறுதி செய்கிறது. அநுராதபு ரத்தினை ஆட்சி செய்த வசப மன்னனின் சாசனங்களில் அவன் *வசப" என விளிக்கப்படுவதால், வட பகுதிக்குரிய இப்பொற்சா சனம் அவனுக்குரியதாக இருப்பது சநதேகத்திற்குரியதாகின்றது அத்துடன் பரணவித்தான கூறுவது போல் இதனை வடபகுதியிற். காணப்பட்ட சிங்கள பெளத்தரின் எச்சமாகக் கொள்ள முடியாது. காரணம் இக்காலத்தில் தமிழ்நாட்டிலும் தமிழ் இந்துக்களில் ஒரு பகுதியினர் பெளத்த மதத்தினைத் தழுவியதை மணிமேகலை போன்ற நூல்சள் மட்டுமன்றி அங்கு கிடைத்துள்ள தொல்லியற்

19.
சான்றுகளும் எடுத்துக் காட்டியுள்ளன. ஈழத்தில் கந்தரோடை யைப் போன்று வல்லி புரத் தி லும் வாழ்ந்த தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் பெளத்த மதத்தினை அநுசரித்ததையே இச்சா சனத்திற் காணப்படும் பழந்தமிழ் வடிவங்கள் எடுத்துக் காட்டு &sirpar,
முதலாவதாக இச்சாசனத்தினை எழுதப் பயன்படுத்த மொழி பெளத்த மதத்தின் மதமொழியாகிய பாளிப் பிரா கி குதமாக அமைந்துள்ளது . இம்மொழியிற்றான் திராவிடரின் தாயகமாகிய தென்னிந்தியாவிலும் பெளத்தமதத்திற்குரிய சாசனங்கள் எழுதப் பட்டன. இருந்தும், இச்சாசனத்திற்குரியவர்கள் பழந் தமிழரே என்பதை உறுதி செய்வதாக தமிழ் வல்லிய எழுத்துக்களான க" போன்ற எழுத்துக்கள் இதனை எழுதுவதில் பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய கருத்தினையே இதிற் சாணப்படும் பல பழந்தமிழ் வடிவங்களும் எடுத்துக் காட்டுகின் றன. இச்சாசனம் இவ் விகாரை அமைந்த இடமாக "படகர "அத்தான" வைக் குறிப்பிடுகிறது. உண்மையிலே படார என்பது தமிழ் வடகரையின் பாளி வடிவமே. அத்தானவை இடத்தி னைக் குறிக்கும் "அஸ்தான" என்ற வடமொழியின் திரிபு எனக் கொண்டாலும் இதனை இப்பகுதிக்குரிய ஒரு இடப் பெயராக் வும் அதே இவ்வாறு அத்தான என இதில் அழைக்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம் இப்பகுதியிற் காணப்படும் "குடத்தனை? போன்ற இடப்பெயர்கள் இதற்கு சல்ல உதாரணமாகும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியம் பெறுவது இப்பகு தியான நாகதீபத்தின ன ஆட்சி செய்த 'இலிகிரய என்ற பெய ராகும். இப்பெயருக்குச் சிங்கள மொழியில் மூலத்தினைப் பரண வித்தானாவினாற் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் இரு கூறு கள் உண்டு. ஒன்று இஸி மற்றது ரய. ராய என்பது வடிவம் தரன் இச்சாசனத்தில் "ரயான இடம்பெற்றுள்ளது. பிற்காலச் சான்றுகளில் ராய (ராயர்) என்பது ஒரு குழுவின் பெயரோடு இணைந்து காணப்படுவதை நோக்கும்போது "இஸி" என்பதும் ஒரு குழுவுக்குரிய பெயராக இருக்கலாம். ஏனெனில் சங்க இலக் இயங்களில் "இளையர்" என்ற குழு பற்றிய குறிப்புண்டு. 57 இவ் விளையரே இவ்வாறு, "இஸி' என இதில் இடம் பெற்றிருக் லாம். ரய' என்பதை வடமொழி ராஜ’ என்பதன் திரிபு என்று கொள்வதற்குப் பதிலாக அதனை ஒத்த பழந்தமிழ் வடிவ மே

Page 15
20
இஃதெனலாம். தலைவரைக் குறிக்கும் "அனரயர்' என்ற பதத் திற்கும் இதற்கும் தொடர்புண்டு சங்க காலப் புலவர் சளின் ஒருவரின் பெயர் முரஞ்சியர் முடி நாகராயர் ஆகும். இவர் அச்
சவம்சத்தினைச் சார்ந்தவராவார் நாக-+அரையர் தான் நாக ராயர் என வழங்கலாயிற்று பாண்டி நாட்டில் மாவட்டத்தளப திசளாக விளங்கியோர் நாடாள்வார் மழவராயர், சக்கரவர்த்தி போன்ற பெயர்களைச் சூடியிருந்தது பற்றிய சான்றுகள் காணப் கின்றன.38 இவை யாவும் ஒரு பொருட் சொற்களே. இதிற்
காணப்படும் “மழவராயர்" என்பது “மழவர்" (குழுவின் தலைவன் எனப் பொருட்படும் இவ்வாறே நாசதீபத்தினை ஆண்ட இஸி" கிரய" என்பது இஸி எனப் பட்ட குழுவின் தலைவன் எனப்
பொருள்படும் இதனால் வல்லிபுரப் பெயற்சாசனம் இப்பகுதியில் பாரம்பரியமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்ததையும் அவர்களில் ஒரு பகுதியினர் பெளத்தத்தினை அனுஷ்டித்ததையுமே எ டு த் து க் காட்டுகின்றது எனலாம்.
6. தமிழகமும் ஈழமும்:
தேவநம்பிய தீசனின் ஆட்சி தொட்டுத் தமிழகத்திலிருந்து ஈழத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழ்ப்படையெடுப்புக்கள் பற்றியும் பாளிநால்கள் கூறுகின்றன இப் படையெடுப்புக்கள் முதல்முதலாகத் தேவநம்பியதீசனின் தம்பியாகிய அசேலன்காலத் திலிருந்து ஆரம்பமாகின பாளி நூல்கள் இப்படையெடுப்பை நடாத்தியவர்களைத் தமிண (தமிழ்) என அழைக்கின்றன இதன் பொருள் தமிழ் நாட்டவரென்பதாகும் அசேைைனத் தோற்க டித்த குதிரை வணிகன் புத் திரர்களாகிய சேனன், குத்திகன் ஆகிகோர் அநுராதபுரத்தில் 2 வருடங்கள் ஆட்சி செய்தனர்* தேவநம்பியதீசனின் இன்னோர் தம்பியாகிய சூறதிஸ வைத் தோற். கடித்த எல்லாள மன்னன் அநுராதபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதையும் 44 வருடம் ஆட்சி செய்தான்.பி இத்தமிழ் மன்னனைப் பாளிநால்கள் சோழ நாட்டிலிருந்து வந்த வன் எனக் கூறுகின்றன. இவனின் நீதி தவறாத ஆட்சி யைப் புகழ்ற்துரைக்கும் இவை இவள் தவறான மார் க் கத்தினனர் (இந்துமதத்தினைத்) தழுவியவன் எனவும் கூறப்பின்னிற்கவில்லை இந்து சமயத்தினைப் பற்றிக் கூறும் போதெல்லாம் தவ நான மார்க்கம் என்ற பதம் இந்நூல்களில் இடம்பெறுவது வழக்கம் எல்லாளன் துட்டகைமுனு போராட்டம் ஒரி இனப் போராட் டமாகப் பாளி நூல்களில் சித்திரிக்கப்பட்டாலும் கூட இது ஓர்

2.
இனப் போராட்டமல்ல என்பது எடுத்துக்காட்டப்வட்டுள்ளது தன்னுடன் போரில் மடிந்த எல்லாளனுக்கு இராச மரியாதையு டன் இறுதிக்கிரிகைகளை இயந்தளித்த துட்டகைமுனு கிரியை நடந்த இடத்தில் ஞாபகச் சின்னமாக ஓர் ஸ்தூபியையும் எழுப்பி அதனைக் கடந்து செல்வோர் மரியாதை செய்ய வேண் டு ம் எனவும் பணித்தான் 62 இவ்வாறு எல்லாளனை வெற்றிகொண்ட துட்டகைமுனு நாடு முழுவதும் காணப்பட்ட முப்பத்திரண்டு தமிழ் அரசர்கவை வெற்றி கொண்ட பின்னரே அநுராதபுரத் தில் தனது மேலானையை நிலைற்ாட்டினான் எனவும் மகாவம் சம் கூறுகின்றது.9
இதனைத் தொடர்ந்து வலகம்பா வட்டகாமினி காலத்தில் ஏழு பாண்டியர்கள் பாண்டி நாட்டிலிருந்து படை எடுத்தார்கள் இவர்சளுள் இருவர் நாடு திரும்ப மிகுதி ஐவரிகளான புலஹத்த பாகிய, பயயாற, பிலியமாற, தாதிக ஆகியோர் 14 வருடமும் 7 மாதமும் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது. * இதன் பின்னர் ஈழத்து மன்னனாகிய சோரதாகவின் மனைவியாகிய அனுலாதேவி (கி. மு 48 - 44) தமிழ் நாட்டவனாகிய வடுவனு டனும் தமிழ்ப் பிராமணனாகிய நீலவுடனும் கொண்ட காம ஆசைவால் ஆட்சி அதிகாரத்தினைப் பகிர்ந்து கொண்டதையும் மகாவம்சம் குறிச்கின்றது.8 ஒட்டுமொத்தமாகப் பாரி கும்போது கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய வரலாற்றுக் காலத்தினை உள்ள டக்கிய 250 ஆண்டுகளில் மூன்றிலொரு பகுதியல் தமிழகத்தி லிருந்து வந்தோரின் ஆட்சி நடைபெற்றதைப் பாளி நூல் கள் கூறுகின்றன எனலாம். இச்சான்றுகள் தமிழ்மொழி பேசியோர் பண்டைய ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை எடுத்தியம்பு கின்தன எனலாம்.
மகாவம்சம் போன்ற பாளி நூல்களிலோ தமிழகச் சங்க நூல்களிலோ குறிப்பிடப்படாத நிகழ்ச்சி ஒன்று பற்றியும் இறு தியாக இங்கே எடுத்துக் காட்டுவது அவசயமாகின்றது. இது தான் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் ஆட்சி செய்த கரிகாற்சோழனின் ஈழத்தின் மீதான படைஎடுப்பாகும். சிலப்பதிகாரம் இமயம்வரை இகனின் புகழ் பரவியதையும் தமி ழகத்தின் வலிமையுள்ளவனாக இவன் விளங்கியறையும் எடுத்து ரைக்கின்றது. தமிழகத்துப் பிற்காலக் கல்வெட்டுகளில் காவே ரிக்கு அணைகட்டியவன் இவன் என்ற குறிப்புக் காணப்படுகின் றது. ஈழத்துச் சிங்கள நூல்களாகிய இராஜவலிய, பூஜாவலிய

Page 16
22
ஆகியனவற்றுள் சோழமன்னன் ஒருவன் ஈழத்தின் மீது மேற் கொண்ட படைஎடுப்பு பற் றியும் அப்போது அவன் 12900 Guanpur இங்கிருந்து சிறைக்கைதிகளாகத் தமிழகத்திற்கு இட்டுச் சென்ற அங்கு காவேரிக்கு அணைகட்டும் பணியில் நிறுத்தியமை பற்றி யும் கூறப்படுகின்றது 8
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஈழத்துச் சிங்கள மன்ன னாகிய கஜபாகு தனது முன்னோன் சந்தித்த தோல்விக்குப் பழி வாம்கும் நோக்கமாகத் தமிழகம் சென்று சோழமன்னன் இட்டுச் சென்ற தொகையை விட இரட்டித்த தொகையான மக்களை அங்கிருந்து ஈழத்திற்கு இட்டு வந்து பல்வேறு இடங்களிற் குடி யேற்றினான் எனக் கூறப்படுகின்றது. சேர நாட்டில் எடுக்கப் பட்ட கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட கஜடாகு மன்னன் இவனெனவும் கொள்ளப்படுகின்றது கரிகாலன், கஜபாகு ஆகி யோர் காலம் வேறுபட்ட காலங்களாக அமைந்தாலும் கூட தமிழகத்தில் இருந்து ஏற்பட்ட படை எடுப்பையும், கஜபாகு கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட இருவேறு கால நிகழ்ச்சி களையும் இணைத்தே இச் சிங்கள நூல்கள் இவ்வாறு இயம்பு கின்றன என யூகிக்கலாம். எவ்வாறாயினும் இத்தகைய குறிப்பு இக்காலத்தில் தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப் பெயர்வுகளையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம் - •
தமிழ் நாட்ட வரைப் பாளி நூல்கள் தமிள (தமிழ) என அழைப்பது போல ஈழத்தின் பழைய பிராமிக் கல்வெட்டுகளும் இவர்களைத் தேமேட" என அழைக்கின்றன இவர்கள் பெரும் பாலும் வியாபாரிகளாகவே இவற்றில் குறிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒன்று அநுராதபுரத்திலே காணப்படுகின்றது 87 இதன் காலம் கி. மூ 3/ 8 ஆம் நூற்றாண்டாகும் இது தமிழ்வணிகர் களது கூட்டமைப்புப் பற்றிக் (தமேட கஹபதிகண) கூறுகின்றது அத்துடன் பெளத்த கலாசாரத்தின் செல்வாக்குக்கு இவர்கள் உட்பட்டதையும் இவர்கள் சூடியிருந்த சச, நஸத, திஸ குபிர் சுயாத, கராவ போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன இப் பெயர்களில் கரையோர வாசிகளைக் குறிக்கும் கறாவ" என்ற பரத்துடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்ட வணிகரைக் குறிக்கும் "தாவிக" என்ற பதம் அடைமொழியாகக் asw ணப்ப் டு வதால் கரையோர வாசிகள் வாணிபத்திலீடுபட்டு மேன்மை அடைந்த தையும், இவர்களில் ஒருவன் தான் இவ்வணிக கனத்தில் தல்ை வனாக விளங்கியதையும் இது எடுத்துக்காட்டுகின்றது எனலாம்

23
அநுராதபுரத்திற் காணப்பட்ட இக்கல்வெட்டில் மற்றோர் அம்சம் யாதெனில் இதிற் காணப்படும் "ஈழ" என்ற சொற்பிர யோகமாகும். ஈழ என்பது தான் ‘ஈள" என இதிற் குறிக்கப் பட்டுள்ளது இது நமது நட்டின் பழைய பெயராகும் எவ்வாறு தமேட என்பது தமிழகத்தின் பெயராக விளங்கியதோ அதே போன்று ஈழமும் நமது பழைய பெயராக விளங்கியதாக இக் கல்வெட்டு உறுதி செய்கின்றது நம்நாட்டவர் அனைவரும் ஈழத் தவர் என்றே அழைக்கப்பட்டனர். சங்க நூல்கள் குறிக் கும் "ஈழத்துப் பூதந்தேவனார்’, மதுரை "ஈழத்துப் பூதந்தேவனார்" போன்ற குறிப்புக்களும், 68 பட்டினப்பாலையில் வரும் ஈழத் துணவும் காழகத்தாக்கமும் இதனை உணர்த்துகின்றன ۵ «ه ழகத்திலுள்ள மதுரை மாவட்டத்திலுள்ள திருப்ப ரங்குன்றப் பிராமிக் கல்வெட்டெ என்று 'ஈழக்குடுமிகன்’ என விளிக்கின்றது குடுமிசன் என்பதும் கஹபதி போன்று வணிகத்திலீடுபட்ட செல் வந்த நிலக்கிழார் கூட்டத்தினைக் குறிக்கும் பதமாகும். இப்ப தம் ஈழத்திலிருந்து தமிழகம் சென்று வணிக நடவடிக்கையிலீடு பட்ட நிகழ்ச்சியைக் கூறுகின்றது இவ் வீழம்' என்ற சொல் தாள் காலகதியில் உருமாறி பூரீ என்ற அடைமொழியுடன் சீகள/ சிம்கள என நமது நாட்டின் பெயராக மாறிக் காலகதியில் சிங் கள மக்களைக் குறித்து, மொழியும் இனத் துவ மும் கலந்த ப்ொருளைத் தந்தது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அண்மையில் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய் வின்போது தமிழ்மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ள ல போன்ற எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளதோடு மண்ணித் தலையிற் கிடைத்த மட்பாண்ட ஒடுகளில் ஈள ஈலா என்ற வடிவங்களும் "ஈழ" என்ற வடிவமும் காணப்பட்டுள்ளது. 70 இவ்வாறே பரமன் கிராயின் கிடைத்த மட் பாண்ட ஒட்டில் லோமா வேளான் (வேளாளர்) என்ற வடிவங்களும் இனங்காணப் பட்டுள்ளன 71 . . .
தமிழகத்திலிருந்து வந்த வணிகர் பற்றிய கல்வெட்டுக்கள் வடகிழக்குப் பிரதேசங்களிற் காணப்படுவது மற்றோர் சிறப்பம் சமாகும். இவை வவுனியா, திரிகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிற் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு 312 ஆம் நூற்றாண்டாகும். வவுனியா மாவட்டத்தின் பெரியபுளியங், குளத்திலுள்ள இரு கல்வெட்டுக்கள் பெளத்த மதத்திற்குத் தான. மளித்த தமிழ்நாட்டு வணிகனாகிய கஹபதிவிசாகன் (தமேட வணிஜகஹபதி விசாக) பற்றிக் கூறுகின்றன.72 இரண்டா வ

Page 17
24
கல்வெட்டுத் தி ரி கோண மலை மாவட்டத்திலுள்ள சேருவல? என்ற இடத்திலுள்ளது. ? இப் பகுதியிற்றான் சிற்றரசு ஒன்று நிலைத்திருந்ததை முன்னர் கண்டோம் இக்கல்வெட்டு "கஹபதி" தமேட சுட பற்றிக் கூறுகிறது. இதன் பொருள் கஹபதியாசிய தமிழ் நாட்டவராகிய சுட என்பதாகும். மற்றைய கல்வெட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள குடிவில் என்ற் இடத்தில் கிடைத் துள்ளது. 74 இக்கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்து விட்டாலும் இது தீகவாபி (கல்லோ யா பள்ளத்தாக்கிலுள்ளது) யிலுள்ள் பழைய வணிகரையும் (தீாவாபி பொறன வணிஜன அவர்களின் மனைவியான தமிழ்ப் பெண்ணாகிய திஸ் பற்றியும் கூறுகின்றது இத்தகைய கல்வெட்டாதாரங்களையும் தமிழர் பற்றிப் பாளி நூல்கள் தரும் சான்றுகளையும் ஒப்பிட்டு நோக்கும்போது கிறிஸ் தாப்தத்திற்கு முன்னர் ஈழ வரலாற்றில் தமிழ்மொழி பேசியோர் பெற்ற முக்கியத்துவம் புலப்படுகின்றது
சிவப்பதிகாரம் ஈழத்து மன்னன் கஜபாகு சேர நா ட் டி க் நடை பெற்ற கண்ணகியின் விழாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிப் பேச, ராஜவலிய என்ற சிங்கள நூல் கண்ணகியின் காற் சிலம்போடு இம்மன்னன் ஈழத்திற்கு மீண்டதாகக் கூறுகிறது. ஈழத்தில் கண்ணகி (பத்தினி) வழிபாட்டைப் புகுத் தி யவனாக இவனே கொள்ளப்படுகிற்ான். தமிழகத்திலிருந்து கிறிஸ்தாப்த காலத்தினை அண்டிய காலப்பகுதியில் ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வுகள், தமிழக - ஈழப் பகுதிகளுக்கிடையே காணப் பட்ட குலங்களுக்கிடையிலான உறவுகள் ஆகியன ந்றை ஐதீக உருவில் கோவலன் கதை சித்தரிக்கின்றது எனலாம். யாழ்ப்பா ரத்தில் இது கோவலனார் காதை என வழங்கப்பட முல்லைத் இவில் (சிலம்பு கூறல்) எனவும், மட்டக்களப்பில் ‘கண்ணகி வழக் குரை" எனவும் வழக்கிலிருக்கின்றது. இக்கதையின் கருப்பொரு னரக கண்ணகியின் காற்சின்ை பிற் பதிப்பதற்காக கண்ணகியின் தசப்பனாகிய மரநாயகன் சோழ மன்னனின் அநுசரணையுடன் மீகாமன்" என்ற பரதவர் குலத்தவனை நாகதீவுக்கு (நயினாதீவு) அனுப்பியது அமைகின்றது இம் மீகாமன் பரதவர் குலத்தவன். கரையில் வாழ்ந்ததால் கரையார் எனவும் இக்குலத்தவர் அழைக் கப்பட்டனர் இவர்களில் ஒரு பிரிவினர் தான் முக்குவர் ஆகும் சங்கு முத்துக் குளித்தல் இவர்களின் பிரதான தொழிலாகும். நாகரத்தினம் வேண்கு ஈழம் வர்த மீகாமன் ஈழத்தின் வடபகு தியில் சிற்றரசர்களாக விளங்கிய முக்குவத் த லைவர்களாகிய வெடியரசன், வீரதாராயணன், விளங்குதேவன், போர் வீரதுண்

25
டன், ரரிளங்குமரன் ஆகியோருடன் போரிட்ட செய்தியும் பின் னர் அவர்களை வெற்றி கொண்டு நாகரத்தினத்தடன் தாயகம் மீண்ட வரலாறும் கூறப்படுகின்றது. ? இவ்முக்குவத் தலைவர் களின் மூத்தோனான வெடியரசன் நெடுந்தீவிலும் ஏனைய்ோரில் வீரநாராயணன் பொன்னாலையிலும் விளங்குதேவன், சுழிபுரத் திலும், போர்வீரகண்டன் கீரிமலையிலும் ஏரிளங்குமரன் மயிலிட் டியிலும் ஆட்சி செய்தவராவர். இக்கதை ஜதீகமாகக் காணப் பட்டாலும் கூட இதன் கருப்பொருளாக இக்காலத்தில் வடபகு தியின் சில பகுதிகளில் காணப்பட்ட முக்குவக் குடியேற்றங்க ளையும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையும், இவர்களுக் கும் தமிழகத்திற் காணப்பட்ட இவர்களின் சக குலத்தவருக்கு மிடையே காணப்பட்ட போட்டி பூசல்கள் ஆகியனவற்றையும் உருவகப்படுத்துகின்றது என்றால் மிகையாகாது. காரணம் கிறிஸ் தாப்த காலத்திற்கு முன்னரே ஈழத்தின் பலபகுதிகளிலும் கானப் பட்ட ‘பரத குலத்தவர் பற்றி பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத் துரைக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இடம்பெறும் பட | பரத போன்ற வடிவங்கள் இப்பரத குலத்தவரையே குறித்து நின்றதை அண்மைக்கால ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. 76 --
இத்தகைய மக்கட் கூட்டத்தினர் வடபகுதியிற் காணப்பட்ட தையும், ஈழத்தின் கிழக்குப் பகுதிக்கும் பரந்ததையும் யாழ்ப் பாண வைபவமாலை கி.பி 5ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டு மகராஜன் கால நிகழ்ச்சியாகக கூறுகின்றது போலத் தெரிகின் றது.77 கி. பி 5ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் பாண்டிய ராட்சி காணப்பட்டதைச் சூளவம்சமும் கல்வெட்டுக்களும் எடுத் துக் காட்டுகின்றன. கால்நூற்றாண்டுக் காலமாக ஆட்சி செய்த (கி.பி 426 - 4551 இவர்கள் முறையே பண்டு, பாரிண்ட, குட்ட பாரிண்ட, திரிதர, தாதிய, பிதிய என அழைக்கப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியவனாகவே தாதுச்ே னன் (கி.பி 455 - 473) காணப்படுகின்றான். யாழ்ப்பாண வைப வமாலை கண்டி நாட்டினை ஆண்ட பாண்டு மகாராசாவின் காலத்தில் வடபகுதியிற் கீரிமலை மாதகல் பகுதிகளில் ஆட்சி செய்த சேந்தன், குசுமன் ஆகிய முக்குவத்தலைவர்கள் பற்றியும் இப்பகுதியிலிருந்து துரத்தப்பட்ட இவர்கள் மட்டக்களப்பிற்குச் சென்று பாண்மை, வலையிறவு போன்ற இடங்களிற் குடியேறி யது பற்றியும் கூறுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை எழுத்த காலத்தில் சிங்கள அரசின் தலைநகராக கண்டி விளங்கியதால் அநுராதபுரத்திற்குப் பதிலாக கண்டியிலே தான் பாண்டிங் மன்

Page 18
26
னன் அரசாட்சி செய்தான் என இந்நூல் தவறுதலாகக் கூறுகின் றது எனலாம். இக்காலத்தில் தென் பகு தி யிலும் பாண்டியன் ஆட்சி நிலை கொண்டிருந்ததால் இவர்கள் ஆனண ஒரு சமயம் வடபகுதியிலும் பரந்ததை யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின் றது என யூகிக்கவும் இடமுண்டு. எவ்வாறாயினும் ‘கண்ணகி வழக்குரை காதை" யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்க ளின் ஐரிகங்களை ஒருங்கிணைத்து நோக்கம்போது இவற்றின் கருப்பொருளக ஈழத்தின் வடகிழக்குப் பகுதிகளில் அக்காலத் தில் காணப்பட்ட முக்குவக் குடியேற்றங்கள் அமைந்திருந்தன என்று துணியலாம்,
ஈழத்தின் மீது தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படை எடுப்புக்
கள் பற்றி நோக்கினோம். ஆனால் ஈழத்திலிருந்தும் அரச பத வியை விழைந்தோர் தமிழகம் சென்று படை உதவி பெற்று வரு தல் தமிழகத்தோரை மனத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இக்கா லத்தில் காணப்பட்டன. ஈழத்தில் இருந்து படை உதவியோரித் தமிழகம் சென்ற முதல்மன்னன் ஈழநாக கி பி. 33 - 43) ஆகும்." கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தகைய நோக்கில் தமிழகம் சென்ற அபயராக (கி பி 231 = 240) பற்றி யும் மகாவம்சம் கூறுகின்றது.? மகாதீர்த்தத்திலிருந்து தமிழகம் சென்ற ஈழநாக ஈழத்திலுள்ள 'சுகரசோப' என்றதுறைமுகத்தில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது . இத்துறைமுகம் ஈழததின் கிழக் குப்பகுதியில் காணப்பட்டது என யூகிக்கப்படுகிறது. இவ்வாறே தமிழகத்திற்கு உதவி கோரிச்சென்ற அபயநாசவும் வடபகுதியிற் காணப்பட்ட "பல்லதித்த" என்ற துறைமுகத்தின் வழியாகவே தமிழக சென்றான் என்று கூறப்படுகிறது இராசநாயகரமுதலி யார் இத்துறைமுகத்தினை வல்லிவெட்டித்துறை எனக்கருதினா லும்கூடஇது ஒரு சமயம் வல்லிபுரமாகவும்இருக்கலாம் .இதனைத் தொடர்ந்து 280 வருடங்களின் பின்னர் முதலாவது மெr கல்லான
கி. பி. 49 - 508) என்பவன் தனது சகோதரனான காஸ்ப்ட வி டமிருந்து ஆட்சியரிமையைக்கைப்பற்றுவதற்குத் தமிழ ஞ்சென்று படை உதவி பெற்ற நிகழ்ச்சி பற்றி மகாவம்சம் கூறுகின்றது.81 இவ்வாறு கிறிஸ்தாப்தத்திற்குப் பின்னருள்ள கி பி 6ஆம் நூற் றாண்டு வரையிலான இக்காலப் பகுதியில் தமிழகப் படை எடுப்பு களை இதற்கு முன்னருள்ள காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இவை அருகிக் காணப்படுவதோடு ஈழத்திலிருந்து படை உதவி கோரித் தமிழகஞ் சென்ற நிகழ்ச்சிகளும் மிகக் குறை வாகவே உள்ளன இத்தசைய போக்கிற்கு தமிழகததிலும் ஈ ழ த் தி லும் காணப்பட்ட அரசி பல்திலைமைகளே காரணமாக அமைந்திருந்தன

27.
தொகுத்து நோக்கும்போது இக்காலத்தில் வடகிழக்குப் பகு திகளில் தனியான பல தமிழ் அரசுகள் காணப்பட்டன எனலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் செல்வாக்குடன் விளங்கிய கதிரை மலை அரசின் அரசியலாதிக்கம் பெருநிலப்பரப்பிலும் பரந்திருந் ததா என்பதற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலும் கூட பெருநிலப்பரப்பில் மாந்தை வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தமிழ் அரசுகள் காணப்பட்டன. இத்தகைய போக்கு கிழக்கு மாகாணத்திலும் காணப்பட்டதை இப்பகுதிப் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. எனினும் முற்பட்ட அநு ராதபுர அரசின் வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிவதற்குரிய சான்றாதாரங்கள் கிடைப்பது போல் இக்காலத் தமிழ்ப்பகுதிக ளின் அரசுகளின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்குரிய தட பங்கள் கிடைக்கவில்லை. இக்காலத்தில் நாடு முழுவதும் பரந்தி ருந்த தமிழ் மக்கள் சிறிசில காலப்பகுதிகளில் அநுராதபுர அர ஒல் அரசியலதிகாரத்தினைத் பெற்றிருந்த போதும் தமது தனித் துவத்தினைத் தொடர்ந்து நிலை நாட்டமுடியவில்லை பெளத் தத்தினதும அதன் மொழியாகிய பாளியினதும் செல்வாக்கால் பெளத்த கலாசாரத்தின் தாக்க தி தி ற்குள்ளாகினர். இதனால் அரசியல் ஆதிக்கததினைப் பெற்றிருந்த காலத்திற் கூட பெளத்த மத 'தினைப் போதிப்பது தவிர்க்க முடியாதாயிற்று. இதன் விளைவாக இக்காலத்தில் இவ்வரசின் ஆணைக்குட்பட்ட இவர் கள் மெல்ல மெல்லத் தமது தனித்துவத்தினை இழந்தனர். வட கிழக்குப் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில் அநுராதபுர அர சின் மேலாதிக்கம் சிற்சில காலங்களில் மட்டும் தான் இப்பகுதி களிற் காணப்பட்டதால் இவை பெருமளவுக்கு அநுராதபுர அர சில் தலையீட்டின்றித் தமது தனித்துவத்தினைப் பேணமுடிந்தது தமிழகத்தோடு இவை கொண்டிருந்த தொடர்புகள், அதன் விளைவாக ஏற்பட்ட புலம்பெயர்வுகள், கலாசார, வாணிபத் தொடர்புகள் பெருமளவுக்கு இவைகளின் தனித்துவத்தினை உறுதி செய்தன,
7 பிற்பட்ட அநுராதபுரகாலம் (தமிழரசுகளின் எழுச்சிக்காலம்)
இதுவரை தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படை யெடுப்புகள் பெரும்பாலும் அரசியல் அதிகாரம் விளைந்த தனிப்பட்டோரா லேதான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலந் தொடக்கம் தமிழகத்தில் பல்லவ பாண்டிய, சோழ வம்சங்கள் வலிமை பெற் றுத் திகழ அவற்றின் தாக்கம் ஈழத்திலும் காணப்பட்டது. கார

Page 19
28
ணம் ஈழத்தில் அரசியலில் கி, பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி 10ஆம் நூற்றாண்டுக் காலமாகிய பிற்பட்ட அநுராதபுர அரசின் காலத்தில் ஆட்சியுரிமைப் போராட்டமும் அரசியலமை தியின்மையும் காணப்பட்ட காலமாக விளங்கியது. இதனால் தமி ழகத்தின் தாக்கம், இக்காலத்தில் ஈழத்தில் விதந்து காணப்பட் டமை புதிரன்று. இத்தகைய போக்கினைக் கிங்ஸ் லீ, டீ. சில்வா பின்வரும்ாறு கூறியுள்ளார்?
"கிறிஸ்துவுக்குப் பின்னுள்ள 5 ஆம், 8 ஆம் நூற்றாண்டு களில் தென்னிந்தியாவிலே மூன்று இந்துஅரசுகள் (பாண் டியர், வல்லவரி, சோழர்) எழுச்சி பெற்ற ன இதன் விளைவாக இவை களு க் கும் சிங்கள ராஜ்யத்திற்குமி டையே இருந்த உறவுகளை இனத்துவ முரண்பாடுகள் ஊறுசெய்தன இத்திராவிட அரசுகள் சமய நோக்கைப் பொறுத்தமட்டில் போர்க்கோலமிக்க இந்துத் தன்மை வைக் கொண்டு விளங்கியதோடு தென்னிந்தியாவிலும் பெளத்த செல்வாக்கினை அடியோடு களை ந் தெ விரிவ தையே நோக்கமாகக் கொண்டும் செயற்பட்டன காலப் போக்கில் போர்க்கோலம்மிக்க இந்து ம த த் தி னால் தென்னிந்தியாவில் பெளத்த மதம் முற்றாக அழிக்கப் வட்டது. இதன் விளைவாகத் தென்னிந்தியா சிங்கள ராஜ்யங்களுக்கிடையே இருந்த மிக முக்கிய பண்பாட்டு உறவு துண் டிக்கப்பட்டது. தவிர, ஈழம் மீது தென் னிந்திய அரசுகள் கொண்டிருந்த பொறுப்பு வழக்கமாக இவ் வெறுப் புணர்ச்சி க்கு க் கொள்ளை அடிக்கும் வேட்கை ஆர்வமூட்டியது - இப்போது முதற்தடவை யாகச் சமய ஆர்வத்தாலும் இனத்துவத்தின் பெருமை உணர்வினாலும் முனைப் புப் பெற்றது இதிலிருந்து எழுந்த முக்கியவிளைவு என்னவென்றால் ஈழத்திலிருந்த தமிழர் தமது இனத்துவம் பற்றிக் கூடுதலாக பிரக்ஞை செலுத்தத் தொடங்கினர். இச்த இனத்துவ உணர்வி னைப் பண்பாட்டு ரீதியாகவும் சமய ரீதியாகவும் அவர் கள் நிலைநாட்ட முனைந்தனர். இதுதான் திராவிட தமிழ் இத்து என்ற வடிவமாகும்.
இவ்வாறு தமிழகத்து வம்சங்களின் தாக்கம் ஈழத்துப் பெளத்த சங்கத்தினரைப் பெரும் திகில் கொள் ள ச் செய்தது, தமிழர் ஆதிக்கம் பெளத்தத்தின் தளரிவுக்கு வழி வகுக் கும் எனக் கருதிய இவர்கள் இந்நாடு பெளத்த மதத்திற்கே உரியநாடு (தம்

29
மதீபம்) என்ற கோட்பாட்டை இறுகப்பற்றிக் கொண்ட னர். இதன் மூலம் பெளத் தரல்லாதவர் அரசாதிக்கம் விள்ைவதைத் தடுக்கலாம் என உணர்ந்தனர். இக்கால அரசியலிலும் இதுஒரு வலுப்பெற்ற கோட்பாடாகவே காணப்பட்டதென்பதை கி பி 10 ஆம் நூற்றாண்டுக்குரிய நான்காவது மகிந்தனின் (கி பி 950 - 972 சிங்களக் கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. இதில் இம்மன்னன் போதி சத்துவர்கள்தான் ( புத்தர் நிலையை அடைபவர்கள்) ஈழத்து மன்னர்பதவியை அடைவதற்கு அரு கதையுள்ளவர்கள் எனப் புத்தபிரான் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான். 8
அரசவம்சங்களின் தாக்கத்துடன் வாரிசுரிமைப்போர்களில் பங்கு கொள்ளத் தமிழகத்திலிருந்து படைவீரர் தருவிக்கப்பட்டதால், இக்கால அரசியலில் இவர்கள் ஒரு காத்திரமான பங்கினை வகித் தனர் எனலாம். சூளவ! சம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் ஐந்து தடவைகளுக்குக் குறையாமல் ஈழத்தில் நடைபெற்ற வாரிசுரி மையப் போரில் தமிழகப் படைவீரர் ஈடுபடுத்தப்பட்டமை பற் றிக் கூறுகின்றது இவ்வைந்து தடவைகளிலும் மானவர்மனைத் (கி.பி 684 - 7.18) தவிரப் பிற ஈழத்து அரசருக்கு தமிழக அரசவம்சத்தினர் அளித்த உதவி பற்றிக் கூறப்படாவிட்டாலும் கூட இப்படை வீரர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்த பல்லவ வம் சத்தினரின் அனு ச ர  ைன யு டன் தான் ஈழம் வத்தனர் எனக் கொள்ளல் தவறாகாது.
கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் சி லா மே கவண்ணன் (கி. பி. 619 - 628) காலத்தில் அவனின் படைத்தளபதியாக இருந்த சிறி தாக என்பவன் தமிழ்ப்படைவீரரின் உதவிகொண்டு ஈழத்தின் வடபகுதியில் ஏற்படுத்திய கிளர்ச்சி பற்றியும் பின்னர் அது அடிக் கப்பட்டது பற்றியும்கூறப்படுகின்றது. *ஜெட்டதீஸனிடம் வாரிசு ரிமையை இழந்த மூன்றாவது அக்கபோதி (கி. பி. 628 - 639) தமிழகம் சென்று தமிழ்ப்படையுடனரின் உதவியுடன் அரசாட் சியைக் கைப்பற்றினான். எனினும் தமிழ்ப்படையினரின் உதவி யுடன் தா தோ ப தீ ஸ ன் (கி.பி 639 - 650) இவனிடமிருந்து அாசுரிமையைப் பறித்தான் எனவும் கூறப்படுகின்றது. 85 பின்னர் சத்ததத்த என்பவன் தமிழகஞ்சென்று படையுடன் மீண்டு முதல7 வது தப்புலனிடம் அரசைக் கைப்பற்றி எட்டு ஆண்டுகள் (கி பி. 650 - 58) வரை ஆட்சி செய்த நிகழ்ச்சி கா ண ப் படுகின்றது, மாணவர்மன் (கி. பி. 684 - 7.18) தமிழகத்துப் பல்லவ மன்னன் அளித்த உதவியோடுதான் தனதுஅரசுரிமையைப் பெறமுடிந்தது*

Page 20
30
இவ்வாறு மூன்றாவது அக்கபோதி, தத்தோபதீஸ, கத்தகத்த, ம்ானவர்பன் போன்றோர் தமிழ்ப்படையினர் உதவி கொண்டே தமது அரசியல் அதிகாரத்தினைப் பெற முடிந்தது. தமிழகத்தி லிருந்த கதிததத்தலை (கி. பி. 615 - 657) அநுராதபுர அரசுரிமை யை வந்து ஏற்கும்படி, தமிழ்ப்படையினர் அழைத்து வந்த நிகழ்ச் சியானது இக்கால அரசியலில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்து வத்திற்குச் சிறந்த உதாரணமாகிறது.
இக்கால அரசியலில் தமிழ் இராணுவத் தலைவர்களான பொத்தகுட்ட பொத்தசால மகாகண்ட போன்றோர் செல் வாக்குள்ள தலைவர்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அநுராதபுர அரண்மனையிலுய அதன் சுற்றாடலி லும் இவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். மான ஈ என்ற அரசன் அநுராதபுரத்திலிருந்து இவர்களை வெளி யேற்ற முயன்றபோது அவனின் ஆணையை ஏற்கமறுத்து இவர் கள் அங்கு நிலைகொண்டதால் மன்னன் ஈற்றில் இவர்களுடன் சமாதான முயற்சியிலீடுபட்டதாகக் கூறப்படுகிறது. மானாவுக்கு எதிராகக் கத்ததத்த இந்தியாவிலிருந்து தமிழ்ப்படையுடன் 8a j5 5 போது மாதோட்டம் தொட்டு அநுராதபுரம் வரை வன ந் ந் த தமிழ்ப்படையினர் அவன் பக்கம் சேர, மானா தனது அரசியல திகாரத்தினை இழந்தான். இதுமட்டுமன்றி மாணவர்மனின் மக் களாகிய ஐந்தாவது அக்கபோதி (கி. பி. 718 - 734), மூன்றா வது காஸப்ப கி பி 724 - 730), முதலாவது மகிந்தன் (கி. பி 730 - 732) ஆகியோர் காலத்திலும் தமிழ்ப்படையினரின் செல் வாக்கு அநுராதபுரத்தில் அதிகரித்துக் காணப் பட்டதும் குறிட் பி டத்தக்கது. இவ்வாறு தமிழ் படையினர் இக்காலத்தில் ஒரு சக் தியாக எழுச்சி பெறச் சிங்கள மன்னர்கள் இவர்களின் உதவி கொண்டே தமது அரசியலதிகாரத்தினை நிலைநாட்டினர்.
இத்தகைய பின்னணியிற்றான் வடபகுதியிற் காணப்பட்ட அரசியல் நிலைபற்றியும் ஆராய்வது பொருத்தமாகின்றது வட பகுதியான உத்தர தேசத்தினைச் அநுராதபுர அரசின் ஒரு பகு தியாகப் பாளிறுால்கள் குறிப்பிட்டாலும் கூட வவுனியாவுக்கப் பால் இம்மன்னர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றிய சான்றுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. மூன்றே மூன்று சம்பவங்கள்தான் மிக நீண்ட இக்காலப்பகுதியில் இவரி களின் அரசியல் நடவடிக்கைகளைக் கூறுகின்றன. இவற்றில் முத லாவது சிறிதாக அநுராதபுர மன்னனுக்கெதிராகத் தமிழகத்தி

3.
லிருந்து படை உதவி பெற்றுவற்து வடபகுதியில் ஏற்படுத்திய கிளர்ச்சியாகும்.87 இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு ஒன்றரைநூற்றால் களுக்குப் பின்னர் அநுராதபுரத்தின் மன்னனாக இரண்டாவது மகிந்தன் (கி. பி 777 - 797) விளங்கிய காலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றிச் சூளவம்சம் குறிப்பிடுகின்றது 88 இக்கிளர்ச்சியின் போது வடபகுதி முதலிகளும், இங்கு வாழ்ந்த மக்களும் இப்பகு தியின் ஆணையைப் பலாத்காரமாகப் பெற்று அரசனு க் குரிய திறையைக் கொடுக்க மறுத்தனர் எனக் கூறப்படுகின்றது, இக் கிளர்ச்சி அடக்கப்பட்டாலும்கூட வடபகுதித்தலைவர்கள் அநுர தபுரம் சென்று அங்கு அழிவை ஏற்படுத்தியதாகக் காணப்படும் தகவல்களை நோக்கும் போது இக்காலத்தில் வடபகுதித் தலை வரிகள் வலிமையுடன் விளங்கியமை தெரிகின்றது.
இக்காலத்திற்குரிய கதையாகவே தமிழ் நூல்கள் கூறும் உக் கிரசிங்கன் - மாருதப்பிரவல்லிகதை அமைகின்றது 9 இக்கதை ஐதீ கஉாகவில் இவ்நூல்களில் பலவாறு திரிபுபட்டு இடம் பெற்றுள் ளமை அவதானிக்கத்தக்கது. வடபகுதி நூல்களாகிய கைலாயமா லை, வையாய பாடல், வையா, யாழ்ப்பாண வை ப வ மாலை ஆகியனவற்றுள் வடபகுதியிற் கதிரை மலையிற் காணப்பட்ட ஒரு அரசமைப்பினை மையமாகக் கொண்ட கதையாக விளங்க ஈழத் தின் கிழக்குப் பகுதியை மை ப ம கக் கொண்ட மட்டச்களப்பு மான்மியம், திரிகோணாசலபுராணம் கோணேசரி கல் வெட்டு ஆகிய நூல்களில் உக்கிரசிங்கன், மகாசேனன், குளக்கோட்டனா கவும், மாருதப்பிரவல்லி ஆடகசவுந்தரியாகவும் திரிபுபடுத்தப்பட் டுக் கூறப்பட்டாலும் கிழக்குப்பிராந்தியத்தில் காணப்பட்ட அரச மைப்பையே இதுவு ஐதீகஉருவில் எடுத்துக் கூறுகின்றது என்று யூகிக்கலாம்
சிங்கைநகர் எனபது நல்லூருக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயரெனக் கொள்ளப்பட்டாலும்கூட உக்கிரசிங்கன் கதையில் கதிரைமலைக்குப் பின்னர் செங்கடசுநகருக்கு (சிங்கைநகருக்கு) அரச மையப்பீடம் மாற்றப்பட்டதை நோக்கும் போது யாழ்ப் பாண அரசு காலத்தில் நல்லூரி சிறப்புப்பெற முன்னர் "சிங்கை நகர்" என்பது கதிரைமலைக்கு அடுத்தால் போல் அரசமையப் பீடமாக விளங் கி யிருக்கின்றது எனலாம்.90 இத்தகைய நகர் வடபகுதியில் வல்லிபுரத்திற்கு அண்மையிலும் காணப்பட்டிருக்க லாம், காரணக் கந்தரோடைக்கு அடுத்தாற்போலத் தொல்லியற் அழிபாடுகள் விதந்து காணப்படுவது இங்கேதர்ன், வல்லிபுரம்

Page 21
32
கூட ஒரு முக்கியதுறைமுகமாக இக்காலத்தில் வி ளங் கியதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் உக்கிரசிங்களின் காலத் திற்குரியதாகக் காணப்படும் 'தொண்டமான் வரபு' என்ற நிகழ்ச் சியும் தொண்டைமானாற்றுப் பகுதி இக்காலத்திற் செல்வாக்குப் பெற்றதை எடுத்துக் காட்டுவது இவ்வாறு சிந்திக்க வைக்கின் றது. குடாநாட்டிற்கப்பால் பெருநிலப்பரப்பிலும் சிங் கை நகர் அமைந்திருந்தது என்ற கருத்தும் ஏ ற் புடையதாக இருக்கலாம்
இது பற்றி ஆராய இடமுண்டு. எவ்வாறாயினும் அழிந்த த ைல நகரின்ஞாபகமாக பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் நல்லூரு கு இப்பெயர் இடப்பட்டது என யூகிப்பதில் தவறில்லை. அநுராதபுர அரசில் காணப்பட்ட அரசிவல் நிலையும் இக்காலத் தில் இத்தகைய அமைப்பு வட - கிழக்குப் பிராந் தி வங்களில் வளர்ச்சி பெற உதவியது எனலாம். இவ்வாறே தான் கி பி 9ம் நூற்றாண்டுக்குரிய யாழ்பாடி கதை கூட தமிழகத்திலிருந்து வட பகுதி நோக்கி ஏற்பட்ட குடியேற்றங்களையே ஐதீகமாக எடுத் துக் காட்டுகின்றது எனலாம் 92
ஸ்னினும் கி. பி 9ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்
திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட படைஎடுப்புகள் பற்றிய சான் றுகள் சூளவம்சத்தில் காணப்படுகின்றன இப்படை எடுப்புக்களும் ஈழத்தில் தமிழர் செல்வாக்கினை மேலும் அதிகரித்தன எனலாம். தமிழ் படைஎடுப்புகளில் முதலில் இடம் பெறுவது பாண்டிய மன்னனாகிய சிறீமாற சிறீவல்லப (கி பி 885 - 862) தலைமை யில் ஏற்பட்ட படை எடுப்பாகும்.93 அக்காலத்தில் அநுராதபுரத் தில் அரசாண்ட மன்னன் முதலாவது சேனன் (கி.பி 838 - 853) ஆகும். பாண்டிய மன்னனுடைய படைஎடுப்பு ஈழத்தின் வட பகுதியூடாகவே நடந்ததென்றும் அப்போது இப்பகுதித் தமிழர் கள் இவனுக்கு உதவினர் எனவும் சூளவம்சம் கூறுவதை நோக் கும் போது இவர்கள் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகின்றது அநுராதபுரம் இப்படை எடுப்பின்போது சூறையாடப்பட்டது. இப்படை எடுப்பைச் சமாளிக்க முடியாத முதலாவது சேனன் தலைநகரை விட்டு மலையகத்திற்குச் சென்று ஒளித்துக்கொள்ள இவனின் சகோதரனான யுவராஜன் மகிந்தன் இப்படை எடுப்பி னால் ஏற்பட்ட அவமானத்தினைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொண்டாலும் ஈற்றில் முதலாவது சேனன் பாண்டிய மன்னனுடன், சமாதானம் மேற்கொண்டான்
பாண்டியர் வலியிழக்க எழுச்சி பெற்ற சோழ வம்சத்தவ னாக முதலாவது பராந்தகன் காலத்தில் சோழர் சேர பாண்டிய

33
வம்சங்களை வெற்றி கொண்டனர். தமிழகத்தில் சோழருக்கெதி ரான போரில் பாண்டிய மன்னனாகி மூன்றாம் இராஜ்சிம்மன் சிங்கள மன்னனிடம் உதவிசேட்டு போரிட்டாலும் ஈற்றில் சிங்கள பாண்டியப்படை தோல்வியையே தழுவியது. சிங்க ள ப் படை வெறும் தோல்வியைமட்டும் தழுவவில்லை. பாண்டியருக்கு உதவி செய்யச் சென்றதால் சோழரின் எகிர்ப்பையும் சம் பாதித் துக் கொண்டது. இதன் விளைவு யாதெனில் ஈழத்தின்மீது ஏற்பட்ட சோழப்படை எடுப்பாகும். பாண்டியரை வென்ற ப ரா ந் தகச் சோழன் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிசூட எண்ணியபோது பாண்டிய மன்னனின் முடியும் பிற அணிகலப் பொருட்களும் ஈழத்தரசனிடம் அடைக்கலமாக வைக்கப்பட்டதை அறிந்து அதனை ஒப்படைக்குமாறு அப்போது ஈழத்தரசனாக விளங்கிய நான்காவது உதயனிடம் கேட்க, அவன் மறுக்கவே ஈழத்தின்மீது படை எடுத்தான் சோழர் சிங்களப் படையுடன் ஈழத்தில் மேற்கொண்ட போரில் சிங்களப்படை தோல்வியைத் தழுவியதோடு உதயனும் உரோகணைக்குச் சென்று ஒளித்துக் கொண்டான சோழப்படையோ எனில் ஈழத்து ம ன் ன னை க் கைப்பற்றாது நாடு திரும்பியது. இதற்குக் காரணம் அக்காலத் தில் சோழ நாட்டின் மீது ஏற்பட்ட ராஷ்ட கூடப்படை எடுப் பாகும் -
ஈழநாட்டுப் போரில் சோழமன்னன் பெற்ற வெற்றி யைத் தொடர்ந்து ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்ரகேசரிவர்மன் எனப் பெயர் சூடினான் எனினும் மறுபடியும் ஈழ த் தி னைக் கைப்பற்று நோக்கமாக இரண்டாவது பராந்தகன் (கி பி 958 - 973) காலத்தில் இப்படை எடுப்பை வழிநடசத்தி வந்த சோழச் சேனாதிபதியாகிய "கிறிய வேளார்" ஊராத்துறையில் நடை பெற்ற போரில் மரணமடைந்தான்.* இதனபின்னர் சோழ அர சன் ஈழத்தரசனுடன் சமாதானம் செய்து கொண்டான் எனச் சூளவம்சம் குறிப்பிடுகின்றது 9 எனினும் நான்காவது மகிந்தன் (கி. பி 956 - 372) இப்பகுதியில் மேற்கொண்ட நிருவாக நடவ டிக்கைகள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தும் இவ னுக்குப் பின்னர் அநுராதபுரத்திலரசாண்ட மன்னர்களான ஐந் தாவது சேனன் (கி பி. 972 - 981), ஐந்தாவது மகிந்தன் (கி பி 981 - 1017) போன்றோர் வலிமையற்றுக் காணப்பட்டனர். இவர் கள் காலத்தில் அநுராதபுரத்தில் தமிழர் மட்டுமன்றிக் கேரளர் போன்றோரும் காணப்பட்டனர். இப்படையினருக்குக் கொடுக்க வேண்டிய வேதனத்தினை “ஐந்தாவது மகிந்தன் கொ டு க் காது

Page 22
34
விடவே அவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியிலிருந்து தப்புவதற் காக உரோகணணக்குச் சென்று இம்மன்னன் ஒளித்துக் கொண் டான் எனக் கூறப்படுகின்றது. இத்தகைய சூழ விற்றான் சோழப் பெருமன்னனாக முதலாவது இராஜராஜனின் (கி.பி 993) கீழ் அநுராதபுரத்தின் மீது சோழப்படை எடுப்பு ஏற்பட்டது அநு ராதபுரம் அழிக்கப்பட அநுராதபுர அரசின் வரலாறும் அஸ்த் மனமானது இது ஈழத்து வரலாற்றின் இன்னோர் கால கட்ட
மாகிறது,
ஒருங்கிணைத்து நோக்குகின்றபோது பிற்பட்ட அநுராதபுர கசலம் தமிழரசுகளின் எழுச்சிக்காலம் என்றால் மிகையாகாது. இதற்கான தளத்தினை உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் இட்டு வைத்தன. மாந்தைத் து ைநிறமுகம் சர்வதேசத் துறைமுகமாக இக்காலத்தில் எழுச்சி பெற்றதால் அநுராதபுரத்திலுள்ள அரசி னn ல் மட்டுமன்றிப் பெருநிலப்பரப்பிலுள்ள தமிழ் அரசுகளாலும் இதன் பயன் அநுபவிக்கப்பட்டது. அநுராதபுர அரசியலில் வாரி சுரிமைப் போரும் அரசியல் ஸ்திரமின்மையும் காணப்பட்ட கால மும் இக்காலந்தான். தமிழகத்தலோ' எனில் பல்லவர் காலத்தில் மேலோங்கிய தமிழ் - இந்துக் கலாசார மறுமலர்ச்சி பினவந்த பாண்டிய, சோழ வம்சங்களின் கீழ் முதிர்ச்சியடைந்தது. இத்த கைய சூழலிற்றான் தமிழக அரசவம்சங்களின் தலையீடு ஈழத்து அரசியலில் பெருந்தாக்கத்தினை முன் எப்போதும் இல்லாதவாறு ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தவர் அநுர தபுர அரசியலில் காத்திரமான பங்கினை வகிக்கவும், இதனோடு தமிழகத்திலி ருந்து புலம்பெயர்வுகள் வாணிபத் தொடர்புகள் ஏ ற் பட வும் இதன் விளைவாகத் தமிழகக் கலாசாரத்தின் தாக்கம் ஏற்பட வும் வழி பிறந்தது. இத்தகிைய பின்னணி வடகிழக்குப் பிராந் தியத் தமிழரசுகள் தமது தனித்துவத்தினை மேலும் உறுதி செய்ய வாய்ப்பளித்தது. உக்கிரசிங்கன் -மாருதப்புரவீகவல்லி கதை யாழ் பாடி கதை ஆகியன இப்பகுதி அரசின் எழுச்சியையும் இவ்வர சின் மீது தமிழகம் கொண்டிருந்த தொடர்புகள், தாக்கம் ஆகி யவற்றினையும் எடுத்தியம்புகின்றன அவ்வாறே ஆடகசவுந்தரி யின் கதை கிழக்குப் பிராந்தியத்தில் காணப்பட்ட அரசை உரு வசப்படுத்துகின்றது இதனால் அநுராதபுர அரசில் காணப்பட் டதைப் போன்று வட - கிழக்குப் பகுதிகளிலும் இக்காலத்தில் தமிழகத்தவரின் எண்ணிக்கைப் பெருக்கமும், கலாசாரச் செல் வாக்கும் முன்னரைவிட மேலோங்கிக் காணப்பட்டது எனலாம் ,

35
8 தமிழ்க் கல்வெட்டுகள்
ஈழத்தின்நாகரிக சர் தாக்கள் இன்றை சிங்க ள | தமிழ்மொழி பேசுவோரின் மூதாதையினரே என்பதை கடந்த இரு சகாப்தங்க ளாக நடைபெற்ற அகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன 96 பெருங் கற்கால கலாசாரத்தினைப் பேணிய இவர்கள் தென்னிந்தியாவிலி, ருந்தே ஈழத்தினை அடைந்தனர். தென்னிந்திய மொழிகளான தமிழ் கன்னடம். தெலுங்கு, மலையாளம் ஆகிய இக்கலாசாரத்தி லிருந்து துளிர்த்தது போன்றே ஈழத்துத் திராவிட மொழிகளான தமிழ், சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய எலு ஆகியனவும் துளிர்த்தன பண்டு தொட்டே ஈழத்தில் தமிழ் வழக்கிலிருந்ததை இன்றும் யாழ்த குடாநாட்டில் வழக்கிலிருக்கும், சங்க காலச் சொற்கள் மட்டுமன்றி சங்கம் வளர்த்த மதுரை க்குச் சென்று தாம் இயற்றிய பாக்களை அரங்கேற்றிய ஈழத்துப் பூதந்தேவ னாரின் பாடல்களும் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய பாடல் கள் சங்க இலக்கி பங்களில் பழையனவாகக் காணப்படும் அகநா னுாறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் காணப்படு கின்றன97 இக்கூற்றினை உறுதிசெய்வதாகக் காணப்படுவது தான் ஈழத்துக் கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய பிராமிக்கல்வெட்டுகளி லும், பானை ஒடுகளிலும் காணப்படும் பழைய திராவிட வரிவ டிவங்களும் திராவிட இனக்குழுப் பெயர் களான ஆய், வேள் பரத போன்றனவும், விருதுப் பெயர்களான பருமக போன்றன. வும் ஆகும். இவை யாவும் காலகதியில் கிறிஸ்தாப்தத்தின் ஆரம் பத்தில் பெளத் தத்தின் மொழியாகிய பாளி மொழியின் செல்வாக் கால் வழக்கிழந்தும் உருமாறியதையுமே இப்பிராமிக் கல்வெட் டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
எனினும் ஈழத்தில் சிங்கள மொழி இப்பிராமி வரிவடிவத்தில் இருந்து வளர்ச்சி பெற்றதைக் குறிக்கும் விதத்தில் சான்றுகள் காணப்படுவது போல் தமிழ்மொழியும் ஈழத்தில் வழக்கிலிருந்த திராவிட வரிவடிவத்தில் இருந்து பெற்ற வளர்ச்சியை எடுத்துக் காட்டும் கல்வெட்டுக்கள் இற்றைவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் கி பி 9ஆம், 10ஆம் நூற்றாண்டுக்குரிய மூன்று தமிழ்க் கல்வெட்டுகள் அநுராதபுரத்திற் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது. இவற்றுள் முதலாவதாகக் காணப்படுவது நான்கு நாட்டார் கல்வெட்டாகும் 98 வெண்பா வடிவில் அமைந்துள்ள இதனை ஈழத்திற் காணப்படும் மிகப்பழைய தமிழ்க்கல்வெட்டாகக் கொள்ளப்படுவதால் ஈழத்தில் இக்காலத்திற்கு முன்னர் விருத்திய டைந்த இலக்கியமரபை இது குறிக்கலாமெனவும் கொள்ளலாம்.

Page 23
36
இக் கல்வெட்டை வெளியிட்டவர்கள் வர்த்தகக் குழுவினராகிய நான்குநாட்டார் ஆகும் இவர்கள் அநுராதபுரத்தில் சேனாவர்மன் காலத்தில்அமைத்த மாக்சோதை' பள்ளி என்ற டெ ளக் தவிகாரை பற்றி இது கூறுகின்றது. மாக்கோதை இன்றைய கேரள மாநிலத் திலுள்ள இடமாகையால் வ் வர்த்தக குழுவினர் அங்கிருந்தே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனலாம்.
இக்காலத்திற்குரிய இன்னுமிரு தமிழ்க்கல்வெட்டுக்கள் அநு ராதபுரத்திலுள்ள இந்து அழிபாடுகள் மத்தியிலே கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் இன்னொரு வர்த்தக கண மாகிய குமார கணத்தாருக்குரியது.? இவற்றுள் மு த லா வது இங்குள்ள ஆலயமொன்றுக்கு முப்பது ஈழக்காசை இவ்வர்த்தக கணத்தார் சிறீசங்கபோதி மாறயன் காலத்தில் அளித் ததைக் கூறுகின்றது சேக்கிளான் சங்கன் என்ற வணிகனிடமிருந்து கட னாகப் பெற்ற இவ்முப்பது காசும் இங்கு நித்திய பூசைக்கும் நந்தா விளக்கெரிப்பதற்கும் பயன்படுததப்பட்டது. இரண்டாவது கல்வெட்டும் மேற்கூறிய நோக்கிற்காகவே மேற்கூறிய தொகை இவ்வர்த்தக கணத்தால் மேற் குறிப்பிட்ட மன்னனின் ஏழாவது ஆட்சியாண்டில் அளிக்கப்பட்டதைக் கூறுகின்றது. தமிழ்மொழி பேசியோர் இக்காலத்து அரசியல், இராணுவ நிருவாகத்துறை களிற் பங்கு கொண்டிருந்ததை இக்காலச் சிங்களக் கல்வெட்டு களிற் காணப்படு மேகாப்பர், மேலாட்சி, பெரிநா டியம், பெரி தாட்டுவம் உல்பாடு கணக்கர், கொல்பாட்டி, மந்திராண்டி பெரி லாகி போன்ற பதங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 100 இவ்வாறே தமிழகப் படைவீரா இராணுவத்துறையில் கொண்டிருந்த டங்கி னைப் போரில் தமிழர் பயனபடுத்திய வாத்தியக் கருவிகளாகிய துடி, சொலி போன்றவை சிங்க அரசில் செல்வாக்குப் பெற்ற தற்கான சான்றுகளும் உணர்த்துகின்றன.
இக்காலத்தில் குறிப்பாக 9ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தோடு கொண்டிருந்த தொடர்பினால் சிங்கள அரசின் தலைநகரான அநுராதபுரத்திலும் பிற இடங்களிலும் தமிழரின் எண்ணிக்கையும் செல்வாக்கும் அதிகரித்ததை இக்காலச் சிங்க னக் கல்வெட்டுகளிற் கா ன ப் படும் தெமென்க'பல்ல, தெமளத் - வலதெமின், தெமள் - கம்பிம் போன்ற பதங்கள் எடுத்துக் காட்டுகின்றன " இவற்றுள் முதலிரண்டும் தமிழருக்குரிய நிலங் களைக் குறிக்க இறுதியான பதம் தமிழருக்குரிய கிராமத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. தமிழருக்குரிய இத்தகைய

37
நிலங்கள் ஈழத்தின் வட-கிழக்குப் பகுதிகளிலும் காணப்பட்டதை இதே கல்வெட்டுகள் குறிப்பதும் அவதானிக்கத்தக்கது நான்கா வது சாஸ்ப்பன் காலத்தில் (கி. பி 898 - 914) வட பகு தி யி s காணப்பட்ட தெமென் கபல்ல” (தமிழருக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள்) பற்றி இம்மன்னனின் கல்வெட்டு எடுத்துக் காட்டுகி p5, 102 இவ்வாறே மூன்றாவது உதயனின் கல்வெட்டு ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பரிசாகுழிய என்ற இடத்திற் காணப் பட்ட தமிழருக்குரிய நிலங்கள் பற்றிக் கூறுகின்றது ? நான்கா வது மகிந்தனின் (கி. பி 956 - 972) கல்வெட்ாலும் கிழக் குப் பகுதியிற் காணப்பட்ட தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புளது? அத்துடன் இம்மன்னனின் அநுராதபுரக் கல்வெட்டிலும் நான்கு திசைசளிலும் காணப்பட்ட தமிழரின் நிலங்கள், கிராமங்கள் பற் றிய குறிப்புண்டு 105 தமிழர் இக்காலத்தில் ஈழத்தின் பலபகுதிக ளிலும் வாழ்ந்ததையே சூளவம்சமும் உறுதிப்படுத்துவதும் நோக் கற்பாலது.10
அத்துடன் தமிழர் நலன்களைக் கவனிப் பதற்கும் சிங்கள அரசில் அதிகாரிகள் காணப்பட்டதையே இக்காலக் கல்வெட்டு களிற் காணப்படும் "தெமள அதிகாரி" என்ற பதம் உணர்த்து கின்றது. இத்தகைய அதிகாரி பற்றி முதல் மு த லா க இரண் டவாது சேனனின் (கி. பி. 853 - 887 ஆட்சிக் காலத்தில் குறிப் புக் காணப்படுகின்றது 107இவ்வதிகாரியின் பெயர் மகாசத்தானா ஆகும். உதூர் பண்டிராட் என்ற பெயருள்ள இத்தகைய இன் னோர் அதிகாரி நான்காவது காஸப்பனின் (கி பி 898 - 914) காலத்திலும் செயற்பட்டான். 108 இக்காலத்தில் இனத்தவ ரீதி யிற் பிரிந்திருந்த தமிழ், சிங்கள மக்களுக்சென தனியான வரிகள் அறவிடப்பட்டதையும் கல்வெட்டுகள் குறிக்கின்றன தமிழர் மீது அறவிடப்பட்ட வரியையே தெமெள குளி என்ற பதம் எடுத்துக் காட்டுவதாகவும், இத்தகைய வரி அறவிடப்பட்டதை தெமெனின் செடிகய தெ மெ ள கினிகம் போன்ற இடப்பெயர்களும் உறுதி செய்வதாகவும் கொள்ளப்படுகிறது109 தமிழர் மீது வரிஅறவிடப் பட்டது போன்று சிங்களவர் மீதும் அறவிடப்பட்ட வரியையே இக்கல்வெட்டுகளில் இப்தத்துடன் காணப்படும் 'கெளே குளி' என்ற பதம் சுட்டி நிற்கின்றதாகவும் கொள்ளப்படுகின்றது.'

Page 24
38
9 சமூகம்
இன்றைய சிங்கள - தமிழ்மொழி பேசுவோரின் மூதாதையி னர் பெருங்கற்க லச் சமுதாய வழி வந்தோரே எனக் கண்டோம் இச்சமுதாயத்தில் விவசாயமே முன்னிலைப்படுத்தப்பட விவசா யிகள், விவசாயிகளல்லாத ஆனால் அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களைச் செய்பவர்கள் என்ற கூறே தென்னிந்திய திராவிட சமுதாயத்தைப் போன்று ஈழத் திலும் இதன் ஆணிவேராக இருந்தது. இத்தகைய சமுதா ய அமைப்பும் வடஇந்திய ஆரிய சமுதாய அமைப்பாகிய பிராமணர் சத்திரியர், வைசிகர் சூத்திரர் என்ற அமைப்பும் இருவேறுபட்ட சமுதாயத்தின் சமூக அமைப்புகளே தமிழகத்தின் வடஇந்திய ஆரியச் செல்வாக்கேற்பட தமிழகச் சமுதாய அமைப்பில் பிரா மணரும் முக்கியம் பெறத் தொடங்கினர். அத்துடன் வடஇந்திய ஆரிய கலாசாரத்தின் செ ல் வா க் கி னால் தாய்வழிச் சமுதாய அமைப்பான திராவிட சமுதாயஅமைப்பே ஆண்வழிச் சமுதாயப் பண்புகளுடன் மாற்றமடையத் தொடங்கின எலும் கூட அடிப்ப டையில் தாய்வழிச் சமுதாயப் பண்புகளுடன் இன்றும் விளங் குவது இதன் சிறப்பம்சமாகும். ஈழத்து நாகரிகமும் பெருங்கற் கால கலாசார வழி வந்ததால் இத்தகைய பண்புகளை ஈழத்துக் கலாசாரத்தில் எதிர்பார்ப்பது நியாயமானதே.
எனினும் தமிழகம் வடஇந்திய இந்து கலாசாரத்தின் செல் வாக்கினால் ஆண் வழிச்சமுதாய அம்சங்களைப் பற்றி நின்றது போல் ஈழத்திலும் வடஇந்தியா விலிருந்து வந்த பெளத்த கலா சரத்தின் செல்வாக்கினால் தாய்வழிச் சமுதாய அ மை ப் பின் மாற்றம் காணப்பட்டாலும் கூட பழைய அம்சங்கள் பல இந்த அமைப்பினை இன்றும் நினைவு கூர வைக்கின்றன. ஈழத்துச் சமூ தாய அமைப்பினை ஆராய்ந்த அறிஞர்கள் இதற்கும் தென்னித் நியச் சமுதாய அமைப்பிற்குமிடையே இழை விட்டோடும் ஒற்று மையைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தென்னிந்திய அமைப் புப் போன்றுஈழத்துச் சாதிஅமைப்பத் தொழில் வழிவந்த அமைப் பேயாகும் இத்தகைய அமைப்புக்கும் தமிழக அ மை ப் புக்கும் உள்ள தொடர்பு விஜயனின் ஐதீகத்தில் ஒருவாறு நினைவு கூரற் பட்டுள்ளது போலத் தெரிகிறது விஜயனின் பாண்டிய இளவர ஈழத்திற்கு வரும்போது விஜயனின் நண்பர்களுக்கு மனைவியர் களாகத் தோழியர்களைக் கூட்டி வந்தது மட்டுமன்றி பதிணென் வினைஞர் குழுவையும் அழைத்து வந்தது பற்றி மகா வம் சம்

9
குறிப்பிடுகிறது ? இவற்றைவிட சிங்கள அரசில் கடைப்பிழக்கப் டட்ட பல நடைமுறைகளும், பண்டைய சேர நாட்டு வழக்கங்க ளை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றுதான் வாரிசுரிமை பற்றியதாகும், சிங்கள அரசில் வாரிசுரிமைஎப் போதும் தகப்பனுக்குப் பின்னர் மைந்தர்களின் மூத்தவனுக்குச் செல்வதே வழக்கம். மூத்தவனுக்குப் பின்னர் அவனின் மூத்த தம் பி க் கே செல்வது வழக்கம் இவ்வாறு சகோதரர்கள் ஆட்சி முடிவடைந்த பின்னர் தான் மூத்தவனின் பிள்ளைகள் அரசாட்சி உரிமையைப் பெறுவது வழக்கம். இத்தகைய வழக்கம் சேர நாட்டில் காணப் பட்டதொன்றாகும்.19இத்தொடர்பினை அறியாதோர் இந்தியா வின் வடமேற்குப் பகுதியிற் காணப்பட்ட இவ்வழக்கத்தினை ஆரி யர் இப்பகுதியில் இருந்த ஈழத்துக்குக் கொண்டு வந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளமை தவறாகும்.14
சேரநாட்டில் உதி என அழைக்கப்பட்ட வம்சத்தினர் அர சாட்சி செய்வதற்கான தடயங்கள் உள ‘பெருஞ்சோற்று உதி யன் சேரலாதன்', 'பல்லான் குன்றில்குழுமூர் உதியன்" போன்ற பெயர்கள் இவ்வம்சத்தவர்களின் பெயர் ஆகும் 115 இவ்வுதியன் என்ற பெயரே ப விநூல்களில் "உதிய" எனவும் கிறிஸ் தாப்த காலத்திற்கு முந்திய ஈழத்துப் பி ரா மிக் கல்வெட்டுகளில் ‘உதி" எனவும் வழங்கப்பட்டுள்ளது.18 உதி? என்பது பழை2:வடிவமாகும் உதியன் என்பது பின்னர் வளர்ச்சி பெற்ற வடிவமாகும். இதனால் ஈழத்தில் பழைய திராவிட வடிவமாகிய "உதி" காணப்படுவதும், இதனைச் சூடியோரி அரசவம்சத்தோடு தொடர் பு டை யவர் களாகக் காணப்படுவதும் ஈழத்து அரச உருவாக் கத்தில் சேர நாட்டின் பங்கைப் புலனாக்குகின்றது. ஈழத்திற் காணப் பட் ட திராவிடச் சமுதாயத்தின் எச்சமாக இன்றும் விளங்குவது சிங்கள தமிழ்ச் சமுதாயங்களுக்கிடையே காணப்படும் உறவு முறை ப் பெயர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமையாகும். இதனை வட இந்திய கலாசாரப்படர்க்கையாலும் மாற்றமுடியவில்லை. தாய் வழிச்சமுதாய அமைப்பு கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்பிருந்தே ஈழத்தில் பெற்றிருந்த முக்கியத்துவத்தினை ஈழத்தின் பிராமிக் கல்வெட்டுகளின் காணப்படும் "மருமக" என்றபதம் எடுத் துக் காட்டுகின்றது. எல்லாமாக நாடெங்கணுமுள்ள எட்டுக் கல்வெட் டுகளில் இப் பதம் இடம்பெற்றுள்ளது.17 இதன் மூ ல த் தினை விளங்காத பரணவித்தானா பேரன் என்றும் சந்ததியோன் என் றும் பொருள் தரும் சிங்களச் சொல்லாகிய "முனும்புறு" என்ற வடிவத்தையே 'மருமகன்" என்ற வடிவமும் குறிக்கிறது எனக் கூறியுள்ளார்.18

Page 25
40
உண்மையிலே இது ஒரு பழந்தமிழ் வடிவமாகும். மருமகன் என்றால் ஆணைப் பொறுத்தமட்டில் சகோதரியின் மகனையும், பெண்ணைப்பொறுத்தமட்டில் சகோதரனின் மகனையு குறிக்கும் சகோதரன் சகோதரி பிள்ளைகளான மைச்சாள், மைச்சான் திரு மணமே பழையதிராவிட வழக்கமாகும். இத்தகைய வழக்கமே சிங்கள - தமிழ்ச் சமுதாயத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்ததை பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் இவ் வடிவம் மட்டுமன்றி இன்றும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மைச்சாள் மைச்சான் திருமண உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன இத்தகைய அமைப்புத்தான் மருமக்கட்தாயகமாக” கேரளப்பகுதியில் அநுசரிக்கப்படு வழக் காக அமைந்துள்ளது இதற்கும் வடபகுதியில் சிறப்பான வழக் கங்களான தேசவழமைச் சட்டத்திற்கும், கிழக்குப்பகுதி முக்குவச் டங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. இதில் பிரதானமானது பெண்களது சொத்துரிமையாகும். வடஇந்திய சமூக அமைப்பில் பெண்களுக்கு இத்தகைய உரிமை கிடையாது ஆனால் கிறிஸ் தாப்தத்திற்கு முந்திய ஈழத்துக் கல்வெட்டுகளில் பெண்கள் சொத் துரிமை படைத்தவர்களாக விளிக்கப்படுவதானது பண்டைய ஈழத் தில் இத்தகைய வழக்கம் பேணப்பட்டதையே எடுததுக் காட்டு கின்றது.
இத்தகைய சில அம்சங்கள் ஈழத்தில் நாகரிக வளர்ச்சியா னது பண்டைய தமிழக நாகரிக வளர்ச்சிப் பாதையிற் சென்ற தையே எடுத்துக் காட்டுகின்றன. எனினும் பெளத் த த் தி ன் வருகை, வடஇந்திய கலாசாரத்தின் தாக்கம் தமிழக - ஈழச் சமூ தாய அமைப்பினை வேறுபட்ட அமைப்புகளாக உருவாக்கி விட் டது பட்டுமன்றி, இரு பிராந்திவங்களுக்கிடையே காணப்பட்ட அரசியல் உறவுகளும் இவற்றை இனரீதியில் வெவ்வேறான அமைட் புக்களாக வளர வழிவகுத்தது. இதனாற்றான பாளிநூல்களிலும் சிங்களக் கல்வெட்டுகளிலும் "தமிள’ என்ற பதம் தமிழ்நாட்டி லிருந்து ஈழத்திற்குக் கால்கொண்ட வேறு க லா சா ர பண்புக  ைஎாக் கொண்டோரைச் சுட்டும் பதமாகவே கையாளப்பட்டுள் ளது. எனினும் இவ்வாறு தனியான கலாசாரமாக சிங்கள தமிழ் கலாசாரங்கள் வளர்ச்சி பெற்றாலும் தமிழ்க்கலாசாரத்தின் செல் வாக்கு இக்காலத்தில் தமிழகத்துடன் ஏற்பட்ட அரசியல், பொரு ளாதார, சமய உறவுகளால் மேலும் வளர்ச்சி கண்டது.

4.
10 பொருளாதாரம்
ஈழத்தின் பொருளாதாரத்துறையிலும் குறிப்பாக வாணிபத் துறையில் தமிழ்மக்களின் பங்கு காத்திரமாக இருந்ததைப் பாளி நூல்கள் மட்டுமன்றிப் பிராமிக்கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டி யுள்ளன இதுபற்றி ஏற்கனவே ஆராயப்பட்டாலும் கூட மேலாட் டமாக இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. தேவ நம்பிய தீஸனின் தப பியாகிய அசேலனிடமிருந்து அரசியலதிகாரத்தி எனக் கைப்பற்றியவர்களாக தமிழகத்திலிருந்து வந்த குதிரை வணிக னின் புத் திரர்களாகிய சேனன், குத்திகன் ஆகியோர் குறிப்பி டப்படுகின்றனர் தமிழகத்தவர் குதிரை வாணிபத்தில் ஈடுபட் டதை இது எடுக்துக் காட்டுவதை வவுனியாவிற் கிடைத்த பிரா மிக் கல்வெட்டொன்றில் வேளிர் குழுவைச் சேர்ந்த ஒருவன் குதிரைகளை மேற்பார்வை செய்யும் பொறுப் பதிகாரியாகக் கடமையாற்றியது மேலும் உறுதிப்படுத்துகின்றது ? இவ்வாறே தமிழ் வணிகர் ஈழத்தில் கிறிஸ்தாப்த காலத் திற்கு முன்னர் செல்வாக்குப்பெற்றிருந்ததை அநுராதபுரம், வவுனியா, சேருவில குடிவில் போன்ற இடங்களிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டு களும் ஆமோதிக்கின்றன 120 அம்பாறை மா வட்டத்திலுள்ள குடுவிலில் காணப்படும் கல்வெட்டின் தமிழ் வணிகரின் மனைவி திஸ் ம்றிய குறிப்புண்டு. அத்துடன் இக்கல்வெட்டில் இவ்வ ணிகர்கள் நீண்ட காலமாக இங்கு குடிகொண்டு இவ் வணிகத் தொழிலை மேற்கொண்டிருந்ததை இதில் இடம்பெற்றுள்ள "தீக வாபி பொறரை வணிஜ என்ற பதம் எடுத்துக் காட்டுகின்றது பழைய என்ற பொருளைத் தருவது தான் "பொறன’ என்ற பதமாகும். இத்தகைய வணிகர்கள் குழுக்களாக இயங்கியதை அநுராதபுரத்தில் கிடைத்துள்ள கி.மு 312 ஆம் நூற்றாண்டுக் குரிய பிராமிச் சாசனம் மேலும் எடுத்துக் காட்டுகின்றது. இவர் கள் இவ்விடத்தில் நிலைகொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கூறும் இச்சாசனத்தில் இவர்களிக பெயர்கள் மட் டுமன்றி இவர்களின் தலைவன் பற்றிய குறிப்பும் க ணப்படுகின் றது. சக, நசத, திஸ், கபிரசுயாத போன்ற இவர்களின் பெயர் கள் பெளத்த மதத்தினை இவர்கள் தழுவி இருக்க லா மென உணர்த்துகின்றன. வவுனியாவிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளி லும் தமிழ் வணிகன் விசாகன் பெளத்த மதத்திற்கு அளித்த நன்கொடை பற்றியேபேசப்படுவதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது

Page 26
42
அநுராதபுரக் - கல்வெட்டின் இன்னொரு சிறப்பு யாதெனில் இக்குழுவின் தலைவனாகிய கப்பலோட்டியாகிய (நாவிக) காை யான் (கராவ) என விளிக்கப்படுவதாகும் நாவிக என்ற பதம் கபபலோட்டியையே குறிப்பதாகும். இக்கப்பலே ட்டி காரை யார் சமூகத்தினைச் சேர்ந்தவனாகக் காணப்படுகின்றான் பரத குலத்தி : ஒரு பிரிவினரே கரையார் ஆகும், ஈழ த் தி லுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் இக் குலத்தவர் பட/பரத எளவிளிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டிருந் தோம். இவர்கள் குதிரைவாணிபத்திலீடுபட்டதோடு முத்து சங்கு குளித்தல் ஆகிய தொமில்களிலும் ஈடுபட் டிருந்தனர். முத்துக் குளித்தலில் ஈடுபட்டிருந்தோரை முக்குவர் என அழைக்கப்பட் டனர். கண்ணகி வழக்குரை காசையில் வரும் "மீகாமனும் இக்க ரையார் சமூகத்தவனே அத்துடன் மீகாமனென்பது கப்பலோ ட்டி" எனப்பொருள்படும். இதற்கும் அநுர் ரா த புரத் சிலுள்ள 'தாலிக" என்ற பதத்திற்குமிடையே உள்ள ஒற்றுமை அவதானிக் கத்தக்கது, மீகாபன் வெடியரசன் ஐதீகங்கள் கூட வாணிபத்து றையில் இச் சமூகத்தினரிடையே ஏற்பட்ட போட்டி, பூசலைத் சித்தரிக்கும் ஐதீகங்களாகலாம். அது மட்டுமன்றித் தமிழகத்தவ கும் வாணிபக் குழுக்களாக இயங்கியதை சோவலன், கண்ணகி ஆகியோரின் தந்தைமாரின் பெயர்களே எடுத்துக்காட்டுகின்றன: மாசாத்துவான் என்பது 'தரைவழி வர்த்தகக் கழுவின் தலை வன்" எனப் பொருள்படும். இவ்வாறே மாநாய்கன் என் தும் கடல்வழி வர்த்தகக் குழுவின் தலைவன் என்பது பொருளாகும்
தமிழ்நாட்டு வணிகர் ஈழத்தோடு கொண்டிருந்த உறவு ஐதீ கங்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாகநாட்டு (ஈழத்தின் வட பகுதி) இளவரசி பீலிவளை தனது மகனை அவனின் தந்தையா சிய சோழ அரசன் நெடுங்கிள்ளிக்கு இப்பகுதியுடன் வர்த்தக நட வடிக்கையிலீடுபட்டிருந்த கம்பளச் செட்டிமூலம் அனுப்பிய செய் தியானது இருபகுதிகளுக்குமிடையே காணப்பட்ட வர்த்தகத்தில் 'செட்டி’ கணிகர் கொண்டிருந்த பங்கிளை எடுத்துக் காட்டு கின்றது? நாகநாடாகிய மணிபல்லவத்தில் தென் கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்ட- தமிழ் வணிகர் தங்கி நின்றுசெல்வது பற்றியும் மணிமேகலை குறிப்பிடுகின்றது? தமிழகப் புகார் நகரத்தில் வாணி பத் திற்காக வந்து குவித்த வெளிநாட்டுப் பொருட்களில் ஈழம், கடாரம் (மலாயா) ஆகிய தாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களே ஈழத்துணவும் தாழகத்தாக்கமும் எனப் பட்டினப்பாலை கூறுகின்றது ? ஈழத்

43
தவர் உரோமருடன் மேற்கொண்ட வர்த்தகத் தொடர்புகள் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் தமிழகத்தினூடாகவே நடை
பெற்றன. உரோமர்கள் ஈழத்திற்கு வருவதற்குப் பதிலாக ஈழத்து
வாசனைத் திரவியங்களை தமிழகத் துமை முகங்களிலேயே பெற் றுச் சென்றனர். இதனால் ஈழத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தில் தமிழ வணிகர் பெற்றிருந்த காத்திரமான பங்கு புலனாகின் றது. தென்கிழக்காசிய நாடுகளுடன் மட்டுமன்றி மத்திய தரைப் பிரதேசத்திலும் செங்கட லூடாக வாணிப நடவடிக்கைகளில இவர்கள் ஈடுபட்டிருந்ததை எகிப்து நாட்டில் கி டை த் துள்ள கமிழ் வணிகரின் பெயர் பொறித்த கி பி முதலாம் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வடிவிலமைந்த இரு மட் பாண்டச் சாசனங்கள் உறுதி செய்கின்றன.
இவ்வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ் வணிகரை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் "கஹபதிகள்’ என அழைக்கின் றன. வியாபார நடவடிக்கைகளிலீடுபட்ட செல்வந்த குழுவின ரையே சுட்டி நிற்கின்ற பதமாக இதனைக் கொள்ள லாம். * இத்தகைய குழுவிற்றான் மாசாத்துவான், மாநாய்கன் ஆகியோ ரும் அடங்குவர். தமிழகத்தில் மதுரை மா வட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றக் கல்வெட்டில் (கி பி. 12ஆம் நூற்றாண்டு) இக் குழுவினர் ‘குடுமிகன்’ என்ற பதத்தினாலும் அழைக்கப்பட்டுள் எனர் 125 இக்கல்வெட்டு 'ஈழத்துக் குடுமிகன்’ பற்றிக் குறிப்பிடு வதை தே க்கும்போது ஈழத்து வணிகன் மதுரையில் தங்கி வியா பார நடவடிக்ககளை மேற்கொண்டிருந்த ை தெரிகிறது, மது இரயிற கிடைக்கும் பிராமிக் கல்வெட் டுக்களும் இங்கு நடை பெற்ற வ த்தக நடவடிக்கைகள் பற்றிப் பேசுவதும் ஈண்டு அவ தானிக்கத்தக்கது.
கி. பி 7 ஆம் நூற்றாண்டுக்குரிய பல்லவ கிரந்தத்திற் காணப் படும திரியாய்ப் பாறைக்கல்வெட்டில் ரபுசக்சு, வல்லிசு என்ற இருவணிகர்கள் பற்றியும் அவர்கன் அமைத்த கிரிகண்ட தூபி பற்றியும் குறிப்புளது."26 பல்லவ கிரந்தத்தில் இது காணப்படு வதால் இவர்களை தமிழக வணிகர் என் இ,ை ங்கண்டு கொள் ளுவதில் தவறில்லை. எனினும் இவர்கள் சூடியிருந்த பெயர்களும் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளு இவர்களைப் பெளத் தர்கள கவே இனங்காண வைக்கின்றது பல்லவர் காலத் தில் திரிகோணமலைப் பகுதியுடன் தமிழகத்தவ வர்த்தக நடவடிக் கைகளில் ஈடுபட்டதை இங்குள்ள 'பல்லவ வங்கள்ன்ற துறைமு

Page 27
44
கத்தின் பெயர் எடுத்துக் சாட்டுகின்றது வங்கம் என்றால் கப் பல் எனப் பொருள்படும். பல்லவ நாட்டிலிருந்து வந்த சப்பல் கள் நிறைந்து காணப்பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றி ருக்கலாம் அநுராதபுரத்தில் தமிழ் வணிகர் குழுக்களாக இயங் கிச் செயற்."ட்டதை இங்கு கிடைத்த மூன்று தமிழ்க்ால்வெட்டு கள் எடுததுக் காட்டுகின்றன இவற்றுள் முதலாவது 'தான்கு நாட்டார்’ என அழைக்கப்பட்ட வர்த்த 5 கணத்தவரது ஆகும். இவர்கள இங்குள்ள மாகோதைப் பள்ளிக்கு அளித்த நிவேதனம் பற்றி இது கூறுகின்றது ம கோதை என்பது பழைய சேர நாட் டிற் காணப்படும் இடமாதலால் இவர்கள் இவ்விடத்திலிருந்தே இங்கு வந்தவர்கள் எனலாம் மற்றைய இரு கல்வெட்டுகளும் “குமாரசணம்’ என அழைக்கப்பட்ட மற்றுமொரு தமிழன் வர்த்தக கணத்திற்குரியது. இக்கல்வெட்டில் இங்குள்ள இந்து ஆலபத்தில் நடை பெறும் கிரிகைகளுக்கு இவர்கள் நி வே தனமாக அளித்த பணம் வற்றிய குறிப்புளது. இப்பணத்தை இங்குள்ள வணிக ரான "செட்டி’ களிடமிருந்து இவர்கள் பெற்றதாகவும் கூறப்படு கின்றது. முதலாவது இராஜ ராஜன் ஈழத்தின் மீது படை எடுக்க முன்னர் ஈழத்து அரசியல் நிலையை குதிரை வணிகனின" மூல மாக அறிந்த செய்த யினைச் சூளவம்சம் குறிப்பிடுவதை நே" க்கு து போதும், இக்காலத்தமிழாக் கல்வெட்டுகளில் ‘குதிரைச் செட்டி என்ற பதம் காணப்படுவதை அவ தா னி க்கு போதும் இச் செட்டிகள் குதிரைவாணிபத்திலு ஈடுபட்டிருந்தனர் எனக்கொள் 676a)ntu b. v
தலைநகரில் மட்டுமன்றி ஈழத்தின் பிறபாகங்களிலும் இவர் கள் செயற்பட்டதை பதுளையிற் கிடைத்த கி.பி 10ஆம் நூற் றாண்டுக்குரிய சிங்கள மொழியிலமைந்த தூண்கல்வெட்டொன்று எடுத்திய புகின்றது 127 இக்கல்வெட்டு கொபிதிகம என்ற இடத் தில் செயற்பட்ட தமிழகத்து இனனொரு வணிக கணமாகிய "வணிக்கிராம பற்றிக் குறிப்பிடுகினறது. இதனைப் பதிப்பித்த பரணவித்தான தென்னிந்தியச் சாசனங்களில் விளிக் கப்படும் மணிக்கிராமம்’ என்ற வர்த்தக்கணமே இவ்வாறு வணிக்கிராம என இக் கல்வெட்டில் அழைக்கப்பட்டுள்ளதென எடுத்துக் காட் டியுள்ளார் இக்கல்வெட்டானது கொபித்திகம என்ற இடத்தில் விவசாயிகளும் வணிகர்களும் வாழ்ந்ததை எடுத்தியம்பும் அதே நேரத்தில் இவர்களின் உரிமைகள் கடமைகள் பற்றியும் அரசடித் தியோகத்தர் எவ்வாறு இவர்களை அணுக வேண்டுமென்றும், இவ் னித கணத்தினரின் சிறப்புரிமைகள் பற்றியும் குறிப்பிடுவது

(1S
அவதானிக்கத்தக்கது. இத்தகைய சிறப்புரிமைகள் தமிழகவணிகர் ஈழத்தில் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்ததை விளக்குகின் றன எனலா , s
ஈழத்து வர்த்தகத்தில் தமிழகத்தவரின் பங்கு காத்திரம்ாக அமைந்ததை மேற்கூறிய சான்றுக’ எடுத்துக் கட்டுகின்றன. ஈழத்க வாசனைத் திரவியங்கள், யானைகள், பொன், முத்து சங்கு ஆகியன இவர்களை இங்கு ஈர்த்தன. இத்தகைய வாணிய நடவடிக்கையின் களங்களாக வடக்கே அமைந்திருந்த ஜ புகோள பட்டின, பல்லதித்த (வல்லிபுரம்) ஆகியனவும், வட மேற்கே அமைந்திருந்த பிரபல்யமிக்க துறைமுகமாகிய மாந்தையும் விளங் கியது கிழ கே 'பல்லவவங்க" தி ரி கோணமலைத் துறைமுகம் (கோகர்ண) ஆகியனவும் இதிற் பங்கு கொண்டிருந்தன. இத்து றைமுகங்களிலும் தமிழர் செல்வாக்கு மிகுந்தே காணப்பட்டதை இ வகளின் பெயர்களே எடுத்துக் காட்டுகி றன. ஜம்புகோள என்பதில் இரு பகுதிகள் உள. இவை முறையே ஜம்பு, கோவ ளம் ஆகும். ஜம்பு என்பது நாவல் மரத்தைக் குறிக்கும் சொல் லாகும் கோவளம் தமிழகத்திலுள்ள கோவளத்தையே நினைவு கூருகின்றது. நாவல் மரங்கள் நிறைந்த பகுதியாகையால் இது இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். அதுமட்டுமன்றி பாளிநால்கள் இதனனத் தமிழ்ச் சொல்லா கிய "பட்டின’ என அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. பல்லதித்த என்பது வல்லிபுரத்தினைக் குறிகள் லாம். காரணம் "தித்த’ என்பது இறங்குதுறை எணம் பொருள்ப டும். இதனால் "வல்லிபுரம்" தான் பல்லதித்தனன இவ்வாறுஅழைக் கப்பட்டிருக்கலாம். வல்லிபுரம் கூட தமிழகத்திலுள்ள செங்கற் பட்டு மாவட்டத்திலுள்ள இடப்பெயரைக் குறித்து நிற்கின்றது இவ்வாறே மாந்தை என்பதும் பெருந்தோட்டம் எனபதும் சங்க இலக்கியங்களில் தமிழகத்துறைமுகத்திற்கு வழங்கப்பட்ட பெய ரென்பதை குறுந்தொகையிற் காணப்படும்
*முனா அதியானையிண் குருகின் கானலம் பெருந்தோட்ட மள்ளரார்ப் பிசை வரு உங் குட்டுவன் மாந்தையன்ன
என்ற அடிகள் உணர்த்துகின்றன.*இவ்வடிகள் மாந்தை, பெரும் தோட்டம் ஆகியன தமிழகத்திலிருந்து ஏற்பட்ட மக்கட் புலம் பெயர்வால் இவ்வாறு பெயரிடப்பட்டதை உணர்த்துகின்றன.

Page 28
46
பாளிமொழியிலுள்ள "மாதோட்ட" என்ற வடிவம் பெருந்தோட் டம் என்ற தமிழ் வடிவத்தின் மொழி பெயர்ப்பாகும் இவ்வாறே *மாதித்த" என்ற பாளி மொழியிலுள்ள இத் துறை மு கத்தின் வடிவம்கூட பெரிய இறங்குதுறை எனப் பொருள் படும். இதனால் பெருத்துறை/பெருந்தோட்டம் எ ன் பதே இவ்வாறு மாதீர்த்த எனப் பெயர் பெற்றிருக்கலாம் இத்துறைமுகத்திற்குப் பெருந்து றை என்ற பெயரும் காணப்பட்டிருக்கலாம். இவ்வடிவம் தமிழ சத்திலுள்ள திருப்பெருந்துறையை நினைவு கூருகின்றது. தடா வம்சம் கி. பி. நான்காம் நூற்றாண்டு நிகழ்ச்சி ற்றிக் குறிப்பி டுகையில் இதனை "லங்காபட்டின" என அழைக் கி ன் றது.129 பொதுவாகவே பாளிநூல்களில் இது "பட்டின’ என்ற தமிழ்வடி வத்தில் அழைக்கப்படுவதும் இத்துறைமுகத்தில் தமிழர் பெற்ற செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றது. இதன் சிறப் பினை மாதோட்டத்து ஸ்வரனைப் பாடிய நாயன்மார்சளான சம்பத்த ரும் சுந்தரரும் நமது பாடல்களில் குறிப்பிடத் தவறவில்லை.130 சுந்தரர் இதனை "வங்கம் மலிகின்ற மாதோட்டம்' என்றார் - சர்வதேச வர்த்தக நிலையமாக எழுச்சி பெற்ற இத்துறைமுகத் தில் சிறப்பினை இங்கு கிடைத்த தொல்லியற் சான் று களும் உறுதி செய்கின்றன.91 இவ்வாறே திரிகோணமலைத் துறைமு கத்தின் பழைய வடிவமாகிய கோகர்ண" என்பது தமிழகததின் மேற்குக் கரைத் துறைமுகமாகிய 'கோகர்ண வை? நினைவு கூரு கிறது. "பல்லவ வங்க' என்பதின் மூலவடிவமும் 'த்தகையதே. இத்தகைய சான் றுகள் பண்டைய ஈழத்தின் வாணிபத்தில் தமிழ கத்தோர் ஏற்படுத்திய தாக்கததின் எச்சங்களே எனலாம்
y Lou Jắb
பண்டைய ஈழத்து மக்களின் மதமாக இந்து மதமே விளங் கியதை விஜயன் பண்டுகாபயன் காலத்து ஐதீகங்கள் விளக்கு கின்றன. விஜயன் குழுவினர் ஈ ழ த் தி ற்கு வந்த போது அவர் களுக்குப் பாதுகாப்பு நல்கிய தெய்வம் ‘உப்புலவண்ண ஆகும், 132பாளிதுரன்கள் கூறும் இக் கடவு ள் வேறு யாருமல்ல, தமிழ் நூல்கள் கூறும் மாயோனே காரணம் ‘உப்புல ள | ற - ல் கறுப்பு |நீலம் எனவு , வண்ண என்றால் நிறம் எனவும் பொருள்படும் இதனால் "நீல வண்ணன்" எனப்பொருள் தரும் இக்கடவுளை மாயோன் என இனங் காணலாம். தொல்காப்பியத்தில் முதன் மைப்படுத்தப்படும் மாயோனுக்கு அடுத்த கடவுளாகச் சேயோ னான” முருகன் விளங்குகின்றான். பொ ம் பரிப்பில் அகழ் வின்

47
போது கிடைத்த வேல், இக்கரைக்குஎதிரே உள்ள பாண்டிநாட்டி லுள்ள ஆறிச்ச நல்லூரிற் கிடைத்த முருகவணத்திற்குரிய பொருட் களை நினைவூட்டுகின்றது.133 ஈழத்தின் வடபகுதியில் கந்தரோ டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போதும் இத் த கை து வேலொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.134 விஜயனது ஐதீ கத்தில் வடபகுதியில் காணப்பட்ட சிவ, சக்தி முருக ஆலயங்கள் பற்றிய குறிப்புண்டு எனலாம் 135வடபகுதி பிற் காணப்பட்ட தித் தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் முறையே சிவ சத்தி வழிபாட்டிடங்களாக விளங்கின எனலாம் இவற்றோடு இணைத்துக் கூறப்படும் கதிரை ஆண்டார் கோயில் முருக தல மாகவும் விளங்கியிருக்கலாம். காரணம உக்கிரசிங்கன் கதையில் கதிரைமலையிற் காணப்பட்ட முருக தலம் பற்றிக்கூறப்படுகின்றது 136 இத்துடன் உக்கிர சிங்கனின் மனைவி மா ரு தப்புரவீகவல்வி மா விட்ட புர த் தில் அமைந்த முருக தலம் பற்றிய குறிப்பும் உளது. யாழ்பாண வைபவமாலை விஜயனின் காலக் கோயில் களாக கிழக்கே இருந்த கோனேறுவரம் (தவறுதலாகக் தம்பல காம ஸ்வரரைக் குறிக்கின்றது) செற்கே தொந்திராவிலிருந்த சந்திரசே ரீஸ்வரம், வடமேற்கே காணப்பட்ட திருக்கேதீஸ்வரம் ஆகியனவற்றைக் குறிப்பிடுகின்றது.37 இவ்வாாற பண்டுகாபய ன்ை ஐதீகங்களிலும் அநுராதபுரத்திற் காணப்பட்ட சிவ லிங்க வழிபாடு பற்றிய குறிப்புகள் உள.138
மேற்கூறிய சான்று எளை உறுதி செய்வனவாக அமைவது தான் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் இந்துப் பெயர்களாகும். இப்பெயர் அட்டவணையில் பல்வேறு பிராமண கோத்திரங்கள் மட்டுமன்றி வடநாட்டு இந்துமத அலை யாற் சுதேச திராவிட வழிபாட்டுத் தெய்வங்கள் வடநாட்டுப் பெயர் களைக் கொண்டு அழைக்கப்பட்டதும் காணக்கூடியதாயருக்கின் றது 19 இவ்வாறு வழிபடப்பட்ட தெய்வங்களில் சிவன், முருகன் (ஸ்கந்தன், மகா சேனன், விசாகன்) விஷ்ணு, நாராயணன், காளி துர்க்கை, பூg, லக்மி போன்றன குறிப்பிடத்தக்கன. இத்தகைய வழிபாட்டு முறைகளைப் பேணியோரே பெளத்தத்திற்கு மாறி யதை பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட கொடை களைக் கூறும் இக்கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. பெளத்தத் திற்கு மாறிய இன்றைய சிங்கள மக்களின் மூதாதையினர் இந்து மதத்தினைக் கடைப்பிடித்த இன்றைய தமிழ் மக்களின் மூதா தையினரிடமிருந்து கலாசார ரீதியிலும் வேறுபடத் தொடங்கி னர். சில சமயம் இந்து மதத்தினர் மீது பெளத்த PASAv4

Page 29
48
குக் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டாலும் பண்டைய ஈழத்து வர லாற்றில் இத்தகைய சம்பவங்கள் மிக மிக அரிதே. இத்தகைய ஒரு நிகழ்ச்சியையே கி. பி 4 ஆம் நூற்றாண்டுக்கு ரிய மகாசேன னின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இம் மன்னன் கோகர் என திருக்கோணேஸ்வரம்) ஏாகாவல (ஏறாவூர்), பிராம ணன் கலந் தரிைன் ஊர் ஆகியவற்றிற் காணப்பட்ட சிவ லிங்க வழிபாட்டிடங்களை அழிந்ததாகக் கூறப்படுகின்றது 140 இவை யாவும் இன்றைய கிழக்குமாகாணத்திற் கா ன ப்பட்ட இந்துக் கோயில்களாகும். திருகசோணேஸ்வரம் போன்று திருக்கேதீஸ் வரமும் இக்காலத்திற் சிறப்புப் பெற்றிருந்ததை த டா வ சம் கூறுகின்றது 14 எனினும் சிங்கள மன்னர்கள் பெளத் த ர் ளாக மாறிய அதே நேரத்தில், ப7ளி நூலோர் இந்துமத வழிபாட்டு முறைகளைத் தவறான நெறிகள் எனப்போதித்த போதும் கூட நாட்டார் சமய நம்பிக்கைகளாக இந்து மத வழிபாட்டு முறை கள் பெளத்தர்களால் அநுசரிக்கப்பட்டன சிங்கள மன்னர்களும் இதனைப் போஷிக்கத் தவறவில்லை. சிங்கள மன்னர்கள் சிலர் இந்து சமய வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்கத் தவற வில்லை இத்தகைய வழிபா ட்டை திருக்கோணேஸ்வரத்தில் இயற்றியவர்களாகக் கி பி. நான்காம் நூற்றாண்டில் மகாநாக என்ற இளவரசனும் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் மாணவர்மனும் விளங்குகிறார்கள். இவர்கள் திருக்கோணேஸ்வரத்தில் இயற்றிய கிரிகைகள் பற்றிச் சூளவம்சம் குறிப்பிடுகின்றது 142 இந்து மதக் குருமாரான பிராமணரையும் இந்துமத வழிபாட்டிடங்களையும் சிங்கள மன்னர்கள் போஷித்ததற்கும் ஆதாரமுண்டு 43
கி. பி 6ஆம் நூற்றாண்டில் தமிழசத்தில் பல்லவராட்சியில் ஏற் பட்ட இந்து கலாசார மறுமலர்ச்சி ஈழத்து 3ந்து மதத்திற்கும் ஒரு புதிய உத்வேகத்தினை அளித்தது. இதனை திருஞானசம் பந்தர், சுந்தரர் ஆகியோரின் திருக்கேதீஸ்வரப் பதிகங்களும், திரு ஞானசம்பந்தரின் திருக்கோணேஸ்வரப் பதிகமும் எடுத்துக் காட் டுகின்றன இக்காலத்தில் கி. பி 9 ஆம் நூற்றாண்டில்) திருக் கேதீஸ்வரம் ஒரு புனித தலமாக பெளத்தர்களாலும் அங்கீகரிக் சப்பட்டதை அநுராதபுரம், கதிர்காமம் ஆகிய பகுதிகளிலுள்ள சிங்களக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.* இச்கல்வெட்டு களில் குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுவோர் திருக்கேதீஸ்வரத் தில் (மாதோட்டத்தில்) பசுவைக் கொன்றதால் ஏற்படும் பாபத் திற்குரிய நிலையை அடைவர் என இவை கூறுகின்றன இத் காலந்தொட்டு கற்களையும் உலோகங்களையும் பயன்படுத்தி ஆக்கப்பட்ட இத்துமதக் கடவுளர் சிலைகள் பலவும் ஈழத்திற்

4.
கிடைப்பதை நோக்கும்போது பல்லவர் காலத்தில் ஈழத்துடன் ஏற் பட்டஅரசியல் பொருளாதார - கலாசார உறவுகளால் ஈழத்து இத் துக்களை மரபும் புத்துயிர்பெற்றது எனலாம். ஈழத்தின் தென்பகு தியிலுள்ள தொ ந் தி ரா விலுள்ள "உப்புல வண்ணன்" ஆலயம் ஆரம்ப காலப் பல்லவர் கலைமரபு ஈழத்துக்கலை மரபில் ஏற்ப டுத்திய செல்வாக்குக்குச் சிறந்த உரைகல்லாக விளங்குகின்றது145 பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட பல இந்துச் சிலைகளும் செப் புத் திருமேனிகளும் இக்கலையில் செல்வாக்குக்குச் சிறந்த உதா ரணங்களாகின்றன இசுறுமுனியாவிற் காணப்படும் யானைகளின் உருவங்கள், மனிதனும் குதிரையும், இசுறுமுனியாக் காதலர்கள் என வருணிக்கப்படும் சிவனும் பார்வதியும் இக்காலத்தில் அநுரா தபுரப்பகுதியில் பல்லவ கலைமரபு ஏற்படுத்திய தாக்கத்தினை உணர்த்துகின்றன 146 இவ்வாறே திருககேதீஸ்வரத்திற் கிடைத் து ஸ்ள கல்லினாலான பிள்ளையார்சிலை, செப்பப்படிவங்களான சோமஸ்கந்தமூர்த்தி, சண்டேஸ்வரமூர்த்தி ஆகியனவும் இக்கால கலைமரபுக்கான சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன.147 அநுராதபுர நூதனசாலையிற் கிடைச்கும் செப்புத் திருமேனியான, அர்த்தநாரீஸ்வரம் சிலையும் பல்லவர் கன லப்பாக்குரியதொன் றாகும் .148 இவ்வாறே ஈழத்தின் கிழக்குப் பகுதியிலும் திரிகோ ணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாயிற் கிடைத்த விஷ்ணு சிலை 149 குருக்கள் மடத்திற் கிடைத்த விஷ்ணு சிலை50 ஆகியனவும் ஈழத்தின் கிழக்குப் பிராந்தியத்திலும் இ க் கலைமரபின் படர்ச் சியை எடுத்துக் காட்டுவனவாய் அமைகின்றன. அதுராதபுரத்தி லுள்ள இந்துக்கோயில்களின் அழிபாடுகள் மத்தியில் கல்லிலான லிங்கம் சிவன, விஷ்ணு காளி, விநாயகர் ஆகியோரது சிற்பங் கள் கிடைத்துள்ளன.15
இந்துக் கோயில் அழிபாடுகள் மட்டுமன்றி பி ரா மண ரின் குடியிருப்புகளும் அநுராதபுரத்தில் காணப் படுகின்றன. கி. பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டுக்குரிய கலைமரபில் ஆக்கப்பட்ட இக் கட்டிடங்களின் அடித்தங்ளகள் செங்கட்டிகளைக்கொண்டு அமைக் கப்பெற்றன. இவற்றின் மேற் பகுதிகள் அழிந்து விட்டாலும் இக்கட்டிடங்களில் இந்துக் கோயிலிற் காணப்படும் கர்பகிருகம், அந்தராளம், அசித்தமண்டபம் போன்ற பகுதிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 152அண்மையில் பூநகரி மாவட்டத்திற் மண்ணி த்தலையிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவாலயமும் முற்பட்ட சோழர் காலக் கலைமரபுக்குரியது எனலாம் 153யாழ்ப்பாண வைபவமா. லையிற் மாருதப்புரவல்லி சோழ நாட் டி லிருந்து சிற்பிகளை

Page 30
50
அழைத்தும், திருவுருவங்களைத் தருவித்தும் மாவிட்டபுர முரு கன் ஆலயத்தை அமைத்த யாழ்ப்பாண வைபவ மாலையில் செய்தி யானது இக்காலத்தில் ஈழத்தில் இந்து ஆலயங்களை அமைப்ப தற்கு தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி வந்த இந்துக்கலைஞர் கள் பற்றிய நிகழ்ச்சியையே எடுத்துரைக்கிறது எனலாம். இதே போன்ற ஆலயங்கள் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர க் ஆகிய பகுதிகளிலும் காணப்பட்டிருக்கலாம். மட்டக்களப்பு மான் மியம் மட்டக்களப்புப் பகுதியில் ஆட,கசவுந்தரி காலத்தில் மேற் கொள்ளப்பட்ட திருப்பணிகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. 154
பெளத்த மதம் சிங்கள மொழி பேசுவோருக்குரிய மதமாக வளர்ச்சி பெற்றாலும் கூட தமிழ்ப் பேசுவோரில் ஒரு பகுதயினர் ஒரு காலத்தில் இம்மதத்தினை அநுசரித்ததற்கும் போஷித்ததற் குமான தடயங்கள் உள வவுனியாவில் கிடைத்துள்ள கிறிஸ் தாப்தத்திற்கு முந்தியபிராமிக்கல்வெட்டுகள், அநுராதபுரத் தமிழ் வணிகரின் கல்வெட்டு கந்தரோடை மட்டாண்டச்சாசனம், வல்லி புரப் பொற்சாசனம் ஆகியவை இதற்கான தலை சிறந்த உதா ரணங்களாகும், பாளி நூலோர் ஈழத்தினை அரசாண்ட சேனன் குத்திகன், எல்லாளன் போன்றோரைத் தவறான சமய நம்பிக் கைகளைப் (இந்து சமய தம்பிக்கைகளைப்) பேணியவர்கள் எனக் குறிப்பிட்டாலும் கூட கி. பி 5ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத் தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர் பெளத்தத்தினைப் போவதித ததை இவர்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகள் எடுத்துக் காட்டு கின்றன. 153இவர்களின் ஒருவனாகிய பரிண்ட மன்னது கல்வெட்டு குருநாகல் மாவட்டத்திலுள்ள அரகம என்ற இடத்தில் கிடைத் துள்ளது. இதில் இங்குள்ள விகா ரை க்கு இம்மன்னன் அளித்த நிவேதமை பற்றிய குறிப்புண்டு. மற்றொருவனா னகுட்ட பரிண்ட புத்ததாஸ் (புத்தரது அடிமை) என அழைக்கப்பட்டதை பெளத்த மதத்திற்கு அளித்த கொடைபற்றிக் கூறும் இம்மன்னனின் மனை வியின் கல்வெட்டு கூறுகின்றது. க திர்காமத்திலுள்ள பெளத்த விகாரையை தாதிய என்ற பாண்டிய மன்னன் போஷித்ததை இங்குள்ள கல்வெட்டு எடுத்தியம்புகின்றது இக்கல்வெட்டுகளில் இம் ம ன் னர்கள் பெளததர்கள் என்பது தெளிவாகக் கூறப்படா விட்டாலும் கூட. டொளத்த மதத்தினை இவர்கள் போஷித்தமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. இவ்வாறே பிற்பட்ட அநுராதபுர காலத்தில் செல்வாக்குள்ள இராணுவத் தலைவர்களாக விளங்கிய பொத்தகுட்ட, பொத்தசால. மகா அந்த ஆகியோர் பெளத்த மத நிறுவனங்களைப் போஷித்ததற்

கான ஆதாரங்களும் உள. கி. பி. 7ஆம் நூற் றா விண் டு க்குரிய திரியாய் பாறைக் சல்வெட்டு, கி பி. 9ஆம்/10ஆம் நூற்றாண் டுக்குரிய நான்கு நாட்டார் கல்வெட்டு ஆகியன தமிழ் வணிகர் பெளத்த மதத்தினையோ ஷித்ததற்கான சிறந்த சான்றுகள் ஆகும்
Աpւգ ճյ6ՓԾ:
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்தப் பாளிதுரல்கள் தமிழரை இந் நா ட் டிற்கு அந்தியரெனவும், படை எடுப்பாளர், ஆக்கிரமிப்பாளர், தவறான சமய தம்பிக்கைகளைக் கடைப்பி டிப்பவர்கள் எனக் கூறியுள்ளன. அத்துடன் ஈழத்து நாகரீக கர்த் தாக்கள் வட இந்தியாவிலிருந்து வந்த விஜயனும் அவன் வழி வந்தோருமே எனவும் இவை எடுத்துரைத்தாலும் கூட கடந்த இரு தசாப்தங்களாக ஈழத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய் வுகள், ஆராய்ச்சிகள், தற்கால - சிங்கள தமிழ் மொழிகளைப் பேசுவோர் தென்னிந்திய கலாசாரத்தின் வழிவந்தவர்கள் என் பதை உணர்த்தியுள்ளன. சிங்கள மொ ழி யை ப் பேசுவோரின் மூதாதையினர் பெளத்தத்தினைத் தழுவியதால் ஏற்பட்ட வட இந்தியக் கலாசாரப் படர்க்கை, இக்காலத்தில் தமிழகம், ஈழம் ஆகிய பிராந்தியங்களுக்கிடையிலான உறவுகள், சிங்கள - தமிழ் மொழி பேசுவோரைத் தனித்தனியான கலாசாரத்தினை பேணு பவர்களாக வளர்த்தெடுத்தன. எனினும் ஈழத்துத் தமிழ்மக்களின் கலாசாரத்தில் தமிழகத்தின் பங்கு மிகக்காத்திரமாக அமைந்தி ருந்தது இதனால் ஈழத்துத் தமிழ்க் கலாசாரம் சிங்கள கலாசா ரத்தில் அமிழாது தனது தனித்துவத்தினைப் பேண வழிபிறந்தது

Page 31
2
52
Dipavamsa, (Tr. & Ed) Law, B. C, The Ceylon Historical Journal, Vol. VII, July and October 1957 and Jan. and April 1958, Nos. 1 - 4. ; s Mahavamsa, (Tr. & Ed) Geiger, W , (Colombo), 1950, Culavamsa, f Tr. & Fa) Geiger. W. Reprint, Vols 1 - 1 1 (London), 1973; Rajavaliya Ed, Gunasekara B., Colombo 1911 Nikaya Sangrahaya, (Ed), Gunawardhane, D. F 1908 Pujavaliya, (Ed) Suravira, A. V. (Colombo) 1961. யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு ) சபாநாதன், குல (கொழும்பு), 1953; கைலாயமாலை, (பதிப்பு) ஜம்புலிங்க பிள்ளை, சா. வே , (சென்னை), 1939 கோணேசர் கல்வெட்டு, (பதிப்பு), சண்முகரத்தின ஐயர், (யாழ்ப்பாணம்), 1909, தஷிண கைலாச புராணம், பதிப்பு), வைத்திலிங்க தேசிகர், பு. பொ , (பருத்தித்துறை), 1916; திரிகோண சல புராணம், (பதிப்பு) சண்முகரத்தின ஐயர், ( யாழ்ப்பாணம் ), 1901 வையா, (பதிப்பு) ஞாசாப்பிரகாசரி, சுவாமி, (யாழ்ப்பாணம்) 1921 வையா பாடல், (பதிப்பு) நடராசா, க செ. (கொழும்பு) 1980 மட்டக்களப்பு மான்மியம், நடராசா, எவ், எக்ஸ். ஸி. (கொழும்பு), 1962. Deraniyagala, S. U, The Pre - Historic Chronology of Sri Lanka, Ancient Ceylon, Vol 6, 1990 L i. 21 1 - 250 சிற்றம்பலம், சி. க., "இலங்கையிற் தொல்லியல் வளர்ச்சி - வர லாற்றுக்கு முற்பட்ட காலம், கலைஞானம, (கல்விக் கழக வெளியீடு), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (யாழ்ப்பாணம்) 1982 - 83; சிற்றம்பலம் சி. க. 'வரலாற்றுக்கு மு ற் பட்ட ஈழம்" ஆய்வு, (ஆய்வு நிறுவன வெளியீடு), ஏப்ரல் 1987, பக். 37 - 46.
Deraniyagala, S. U (SLD. f. s. 1990
Sitrampalam, S. K. The Megalithic culture of SriLanka Unpublished Ph. D Thesis, University of Poona (Poona) 1980,
Ellawela, H. Social History of Early Ceylon, (Colombo)
1969, அதி. 6. Paranavitana, S. (ed) History of Ceylon, Vol. I, Part I, (Colombo), 1959. Mendis, G. C., “The Vijaya legend' in Jayawickrama, M. A. (ed.), Paranavitana Felicitation Volume (Colombo)

O
11
12
3
14
6
7
18
9
20
2
22
23
1965, அதி. 263 - 279
Mahavamsa, Gun. ဒို့စို့ငှါး ஆகி.7 42 ༈ ཚ་བ་ཆ་མ་” Burrow, T, Collected pipers on Dravidiah, r Lingüistics (Annamalai Nagar) 1968. ---. -ན་ དུ་ཐལ་བར་ ཕན་ལ་ வேலுப்பிள்ளை, ஆ, தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவறறின் வரலாற்றுப் பின்னணியும், தொடக்கப் பேருரை • யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், யாழ்ப்பானம், பங்குனி 19, 1986. 12,
Mahavamsa, Gud. 3. BITáo, Joy S. 7. aidh 58. மேற்படி, அதி 7, வரி 40 - 42. Nicholas, C. W., Historical topography of Ancient and Medieval Ceylon , J R A. S. C. B. New Series, VoI, VI, 1963. ud. 74 - 75 Champaklakshmi, R., “Archaeology and Tamil literary, Tradition’, Puratattva, No 8, 1975-76. yugdig itsely 6 பக். 120 யாழ்ப்பாண வைபவமாலை. மே கூ. நூல் பக் 4 - 5 El lawal la, H. GIBLD. Gin. List áv. J-9 G) 7, Mahavamsa மே கூ நூல். அதி. 37 வரி 40 - 41. சிற்றப் பல. , சி எ , "தமிழர் பற்றிக் கூறும் ஈழத்து பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துக்கள்", தமிழோசை, 1988 . 89. யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, பக் 29 35 Sitrampalam, S. K., Proto-histroic Sri Lanka An inter
disciplinary Perspective Journal of the Institute of Asian studies, Vol VIII, No, I, (AlsFuit 1990 Luiš 1 - 18
Sitrampalam, S K . The Dawn of Civilization in Sri Lanka - A study Paper presented at the 1st Annual Sessions of the Jaffna Science Association April 1992 Kennedy, K. A. R., The Physical Anthnopology of the Megalithic Builders of South India and Sri Lanka,
(Canberra), 1975. LU Lukas, John, R. A and Kennedy Kenneth, A. R. “Ecological Anthropology of Human remains from Pomparippu' Ancient Ceylon, No. 4, 1981 uš. 97 - 142. i
Chanmugam, P. K. and Jeyawardena F. L. W., Skeletal

Page 32
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
54
remains from Thirukketiswaram Ceylon Journal of Science Section "(a) 5 (2), 1954, Lu& 65 - 68, Sitrampalam, S K, Ancient Jaffna - An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol. 3. Nos 1 & 2, 1984, t_ui. 1 - 16 Ragupathy, P , Early Settlements in Jaffna - An Arehaeological Survey, (Madras), 1987. Sitrampalam, S K, GLD 3, 5, 1980 Gunawardhana, W. F , The Origin of the Sihhalese Language (Colombo), 1918 Sitrampalam, S. K. Ga. t. a. 1980 Fernando, P. E., The beginnings of Sinhala Scrip Education in Ceylon - A Centenary. Volume I, (Colombo) 1969, ца, 19 - 24; Karuna ratne, S , Epigraphia Zeylanica Vol VIII, (Colombo), 1984 Buhler, J C. Indian Palacography (Indian Antiquary, Vol. XXXIII) 1904. Nagasamy, R, "The Origin and Evolution of the Tamil, Vatteluttu and Grantha scripts, Proceedings of the second International conference Seminar of Tamil studies (Madras), 1968 Ludi 410 - 415 Sitrampalam, S K , Ge. s. a. 1980. Sitrampalam, S. K. The title Parumaka found in Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Sri Lanka Journal of South Asian studies, No. 1 (New series) 1986/87 பக், 13 - 25, Seneviratne, S. The Bharatas' - A case study of community integration in early historic Sri Lanka in Festschrift 1985 James Thevathasan Rutnam (Ratmalana) 1985, பக் 49 - 56, Sitrampalam, S. K. The from velu of Sri Lankan Brahmi inscriptions A Reappraisal', The Sri Lanka Journal of South Asian studies, No 3 (New Series), 1991 | 92, பக், 60 - 71 Sitrampalam, S. K , The title Aya of Sri Lankan Brahmi inscriptions A Reappraisal, Summary of the

37
38
39
40
41
42 43 44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
55
paper submitted tothe Archaeological Congress (Colombo) 1988. 尊 Silva, K. M. De, History of Sri Lanka, (Colombo) 1981 பக், 20 - 21. Mahavamsa, GLD. J. D.76), ys 1. மணிமேகலை, (பதிப்பு) சுவாமிநாத ஐயர், (சென்னை) 1956, காதை 9, வரி 21, காதை 11, வரி 21 - 26 Gunawardava, R. A. L. H., Pre - lude to the state - A n early phase in the evolution of Political institutions in Ancient Sri Lanka, The Sri Lanka Journal of the Humanities, Vol VIII, Nos. 1 & 2, 1982, Luši 1 - 39 சிதம்பரனார், அ. சேரர் வரலாறு, (வெளியீடு), திருநெல் வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1992 Mahavamsa, GBL o, øn. Birdo, Jy S 19, 6.Jf. 54 - 55 Paranavitana, S. Guo se.. Df7 ár, 1959, JBW 69 3. Gunawardana, R. A. L. H., Glo dia. d. 1982. Paranavitana, S.. Guo. Jr. (príb, 1970., uš 42 - 44 மேற்படி, பக். 37 - 38.
மேற்படி, பக். 30 - 43. Paranavitana, S. Inscriptions of Ceylon Vol I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970 disti. ga). 406, மேற்படி, கல், இல 338. மேற்படி, கல் இல. 378 Paranavitana, S., G3uo. s. tilråb, 1959 Lu 148. Solheim W G. , and Deraniyagala, S. 1972, Archaeo lical survey to investigate South - East Asian Pre. historic presence in Ceylon, Ancient Ceylon, Occassional Paper I, (Colombo), 1972. இந்திரபாலா, கா , "யாழ்ப்பாண இராச்சியத்தின் தொற்றம்' (G3Lugtmtas 6p627), 1972. Lu... 30 Paranavitana, S., Gúð. G. Bitó). 1970. Lá 26 - 29
Paranavitana. , Vallipuram Gold plate of Wasatha, Epigraphia Zeylanica, Vol IV, No 29, 1934 - 42 Lulä. 220 - 237
Veluppillai, A, Tamils in Ancient Jaffna and Vallipuram

Page 33
58
59 60 61
62
63
65
67
68
69
70
71
72
73 74
56
Gold Plate, Journal of Tamil Studies, Vol. 19, (Madras)
1981
Dorai Rangaswamy, M. A. . The Surnames of the Sangam Age literary and Tribal, (Madras), 1968. Culavamsa, Guo. 3. g5Táj. 95. 76, 77. Mahavamsa, மே. கூ. நூல். அதி 2 வரி 10 -11. மேற்படி, அதி 21, வரி 13 - 14. சிறீவீர, டபிள்யு. ஐ , "துட்டகைமுனு - எல்லாளன் வரலாற்று நிகழ்வு - "ஒரு மறு மதிப்பீடு', இலங்கையில் இனத்துவ மும் சமூக மாற்றமும், சமூக விஞ்ஞானிகள்: சங்க வெளியீடு (கொழும்பு), 1985, பக் 119 - 140, இரத்தினம், ஜே. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோச டியு , (தமிழாக்கம் கனகரட்னா ஏ. ஜே) ,மறுமலர்ச்சிக் கழகம் , 1981, mahavamsa, GLD, J, 5ird), uys 25, Gui. 75. மேற்படி, அதி 33. வரி 55 - 61 மேற்படி, அதி 34 வரி 18 - 27. Paranavitana, S. GuD. S. BITä 1959 lá. 183 - 185 Paranavitana, S , GD. 5. Tá, 1970. sä. (3)อง ๑ 94 , அகநானூறு (பதிப்பு) காசி விசுவநாதன் செட்டியார், மு. (திருநெல்வேலி) 1961 செய்: 88, 231, 307; குறுந்தொகை, (பதிப்பு) சோமசுந்தரனார். பொ வே. , (திருநெல்வேலி), 1962, செய். 189, 343, 360, நற்றினை, (பதிப்பு) சோமசுந்தரனார் பொ. வே. (திருநெல்வேலி) 1962 செ. 366 பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பதிப்பு) சாமிநாதையர் உ. வே. (சென்னை) 1950 பட்டினப்பாலை au fl. 190 - 191. புஷ்பரத்தினம், ப, பூநகரிப் பிராந்தியக்தொல்லியல் மேலாய் வில் கிடைத்து தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசிக் கப்பட்ட கட்டுரை. 1992. புஷ்பரத்தினம், ப. பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பா
sorth), 1993. ud. 33 - 42
Paranavitana, S. G-D. 5. firâ’, 1970. adı. 38U. 356, 357.
Seneviratne Sudharshan, Gu. a. as. 1985. Paranavitana, S., GD. &a. Tá , 1970. ad.ga), 480.

75
76
77
78
79
8)
81
82
83
84
85
86
87
88
89
91
92
93
94
95
96.
57
கந்தையா, வி. சீ . கண்ணகி வழக்குரை, (சுன்னாகம்), 1968.
Senevirathe, S. Gun. 5. s. , 1985 uá. 49 - 56 யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக்.9 - 10. Mahavamsa, Gus. G. BTé, SS, 35, Qfl. 25 - 28. மேற்படி, அதி. 36, வரி 49. Rasanayagam, C. , Ancient Jaffna, (Madras), 1926. . . 76 Mahavamsa, e). 39, Gawrî, 32. Silva K. M. De; Guo. d. girá, L.A. 20 - 21. Wickremasinghe Don Martino De Zilva, Ins. no. 20, “Jetava narama Slab - Inscription, Epigraphia Zeylanica, Vol. 1, 1912, Lt 230 - 241. Culavamsa, Gud. JIWA. právo, Jay S9* 44. Gauth. 7 - 73. மேற்படி, அதி. 44. வரி. 125 க 135. மேற்படி, அதி. 47 வரி. 15 - 53 மே. சு நூல், அதி. 42 வரி 62, மேற்படி அதி, 44, வரி 74 - 76. யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், பக். 13 . 24. கைலாயமாலை, மே, கூ, நூல், க - நூ9,; வையாபாடல், மே, கூ, நூல், செய். 15 - 18, யாழ்ப்பாண வைபவமாலை, மே.கூ. நூல், பக். 22. புஷ்பரத்தினம், ப. “யாழ்ப்பாண இராச்சியத்தில் திலைநகர். புதியநோக்கு’, முத்தமிழ் விழா மலர், 1991, விடுதலைப்புவி கள் கலை, பண்பாட்டுக்கிழக வெளியீடு (யாழ்ப்பாணம்) 1991
is 36 - 55
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ நூல், பச் 23 - 24 Culavamsa, GuD: F. BTäv. SS. 50, aufl. 12 - 36 Paranawitana S. Guo a [pitao, 1959. L. s47. மேற்படி, Sitrampalam, S. K. Guo, d, . s. 1990.

Page 34
97
98
99
100
101
102
103
104 105
106
107
08
99 10
1
112 113
14 15 16 7
58
அகநானூறு, மே, கூ, நூல், செய். 88, 231, 307: குறுத்தொகை, மே, கூ, நூல், செய். 189, 343, 360; நற்றினை, மே கூ, நூல், செய். 386 இந்திரபாலா கா , அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டrர் கல்வெட்டு ‘சிந்தனை” மலர் 1 இதழ் 4, பேராதனை 1968 Indrapala, K. Two Inscriptions from the Hindu Ruins Anuradhapura” Epigraphia Tamilica, vol. I, Part I, (Jaffna), 1971. uš. 1 - 5. Paranavitana, S., Gun. ... BIT 5, 1959 u. 39 Indrapala, K., Early Tamil settlements in Ceylon, J. R. A. S. C. B (N.S). Vol XIII, 1969. Ludi 43 - 63 மேற்படி, Pathmanathan, S., The Kingdom of Jaffna, (Colombo), .27 נL ,1978
மேற்படி,
மேற்படி, Culavamsa, CBLD. S. girdi. Jag). 50, GAufl. 12 - 16. Godakumbura, C. E. , Ins. No. 24. Tamaravava Pillai Inscription, Epigraphia Zeylanica, Vol. 5, 1966, Godakumbura, C. E. In No. 32, "Sigiriya Pillar Inscriptions of Mahapa Kassapa, Epigraphia Zeylanica Vol V , 1966, Lu&. 345 - 355. Godakumbura, C E " . In No. 33, Inginimitiya Pillar Inscription of Mahapa Kassapa, Epigraphia Zeylanica Vol. V. naii. 355 - 365. Indrapala, K., Guo. J. s. 1969. மேற்படி Bryce Ryan, Caste in Modern Ceylon The Sinhalese system in transition, (New ser sey), 1953. Mahavamsa, QuD. H., g5sráv, sy S. 7, 6 ff. 57 - 58. Somrasundara Bharatiar, S. , Chera Kingdom and Cheras of Yore, (Madurai), 1979. Para navitana, S. Guo. 3a. Dirai), 1959 y5), 6, சிதம்பரனார், அ., மே. கூ. நூல், 1972. Paranavitana, S., GLD sin, stilråd, 1970. மேற்படி, கல், இல 83, 289, 487, 643, 744, 1142, 1161
202,

118
119 120 21 122
123 24
127
28 129
130
131
59
Kanagaratnam, D. J., Tamils and Cultural Pluralism in Ancient Sri Lanka, Pilimatallawe, (Sri Lanka), 1.9 78 Paranavitana, S, , G3 D. sh. Iisráv, 1970. s6iv. glav. 355. சிற்றம்பலம் சி. க , மே கூ க 1988 - 89. பக் 2) - 3. மணிமேகலை, மே, கூ, நூல், அதி. 25 வரி. 178 - 293, மே. கூ. நூல், அதி. 25, வரி. 124 - 127; அதி. 14, வரி 79 - 84
பட்டினப்பாலை, மே. கூ. நூல், வரி 190 - 191 Karumatillha, P. V. B, , “Early Sri Lankan Society Some reflectionsoon caste, Social groups and ranking Sri Lenka Journal of the Humanities, 1983 - 84. Vol 9 - 10, Nos. 1 & 2, Luš. 108 - 143. Mahalingam, T V. Early South Indian Palacography, (Madras), 1974. uš. 130 - 135. Srisena, W. M. , Sri Lankas commercial relations with the outside world from earliest times to 8th century A. D. The Sri Lanka Journal of South Asian Studies' Dec. 1980 பக், 12 - 31. W laranavitana, S. Ins. No 16. "A Revised edition of Badulla (Horabora) pillar Inscription' Epigraphia Zeylanica, vol. V, 1966. Lui. 177 - 195. குறுந்தொகை, மே, கூ, நூல், செய், 34 perera, B. J. The foreign Trade and Commerce of Ancient Ceylon - Forts of Ancient Ceylon” The Ceylon Historical Jourhal Vol. I, No. 2. Oct 1951. Uj; 109 119 திருக்கேதீச்சரத் திருப்பதிகம், காஞ்சிபுரம், வச்சிரவேலு முத லியார். க. தெளிவுரை வித்துவான் சுப்பையாபிள்ளை ந. விளக்கவுரை (வெளியீடு) யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், (யாழ்ப்பாணம்), இரண் டாம் பதிப்பு: 1972. Caswell John and Martha Pricket, Mantai 1980° A Preliminary investigation, Ancient Ceylon, Nc. 5, 1984 பக், 3 - 68
132 Mahavamsa, மே. கூ. நூல், அதி, 7, வரி. க - 6. 133 Sitrampalam, S. K. , The Urn burial site of Pomparippu
of Sri Lanka - A Study Ancient Ceylon, Vol. 2, No. 7, 1990 பக். 263 - 297.

Page 35
60
134 அகழ்வர்ப்விற்குப் பொறுப்பர்யிருந்த ம. பொ செல்வரத்தி
னத்தின் தக்வல்கள் 135 யாழ்ப்பாண் வ்ைபமாலை ம்ே க், நூல், ப 6. 136 கைல்ாயமாலை, மே. சு. நூல், வரி 10 - 15.
வையர்பாடல் மே கூ நூல், செ 17, 137 யாழ்ப்பரிண் வைபவமாலை, மே, கூ நூல், ப. 8. 138 Mahavamsa, Guo. J. DfT i. 95 , 103. 139 Sitrampalam, S. K. , 'The Brahmi inscriptions as a sourće för the study of Puranic Hinduism in Ancient Sri Lanka” Ancient Ceylon, Vof J, No 7, 1990, uá. 285 - 309 140 Mahavamsa Tika (ed) Malalasekara, G. P , (Lond, 1935.
685 14 Dathavamsa, (ed), Law, B. C. (Lahore) 1925, u 42 142 Culavamsa மிே, கூ, நூல், அதி 41, வரி 80; அதி, 57, வரி
4 - 1 143 மேற்படி, அதி. 48. வரி 143 - 144, 23 ,அதி 31, வரி 65 - 67 144 Paranavitana S, Inscriptions on the Stone canoe within the citadel Anuradhapura, Epigraphia Zeylanica, Voi. III, 1928 - 1933, பக் 221 - 225. 145 இந்திரபாலா, கா. "இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை
(கொழும்பு), 1970 146 புஷ்பரத்தினம். ப. இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முது மானிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை 1988, uč. 30б - 338. 147 மே. கூ க. பக். 335 - 338. 148 புஷ்பரத்தினம், மே. கூ. க 1988, பக். 31 . 325 149 மேற்படி, பச் 334 - 338. 150 மேற்படி, பக். 383 - 335, 151 இந்திரபாகா. கா., "ஆதி இலங்கையில் இந்து மதம்”
ன்வரவிழா நினைவு நில்ை ஜயர்த்தினம் உருவச்சிலை திறப்பு விழாச்சிறப்பு மலர், (தெல்லிப்பழை), 1978, பக். 15 - 16 152 மேற்படி K 153 புஷ்பரத்தின்ம், ப , ம்ே. சு நூல், 1994. 154 மட்டச்சளப்பு மான்மியம், மே. சு. நூல், 155 Para navitana, Gua. s. dI i), 1959. ud 492 - 29 J.
2 s
4
s
s
 

வரலாற்றுதயகாலக் குடியேந்த மையங்கள்
ஈமச்சின்ன வகைகளும் அடக்க முறைகளும் காரைநகர் நீளக்கிடத்திப்புதைத்தல்
ஆனைக்கோபீடை vsnian iss
கந்தரோடை o ) es avLiså மாந்தை a seas
தெக்கம் 6unພື້ນທີ່ນັ້ນ அக்குறுதொ. முக்கதுகொட
Seals கரம்பக்குள்
அலுதீபொம்புவ ! kon wasaal
தமனெல்ல - கொடக்க வடிகவே ; குருகல்கின்ா
· Glsniaðu நிபுல்வேவ 3 yňurčova,
அனுராதபுரம் asva
கதிரவெளி 2 கதிர்காமம் s aésiang
மக்கேவிந்து
கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள்
காப்பசக் கிடங்கள்
S uLalahGunao,
கியக்கeருவ
அளவுத்திட்டம் + 1

Page 36


Page 37