கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1965.11

Page 1
சிரித்
(நகைச்சுவை சி
qLqAqSqLSAqqq qqSqqSqS qqqSq qqqq SLAqqA SALqSqAASSLASASAASqLLAAS SAqSqqSSSS SSAS SqAqSSqSqSqSSASSASSASqASqASSASSA SqSqqqSqS
தகை 1 நவம்ப
பொன்
சீமையலறையே கோயில், சமைப்பவனே பூசாரி, உண்வு கொள்ள உதவும் மேசையே பலிபீடம், வயிறே asi-ay6wntib.
- பாக்.
O O Ο உலகில் ஆக இருவரே மாசு மறுவற்ற மனிதர். ஒரு
வன் இறந்தவன், மற்றவன் இன்னும் பிறவாதவன்.
- சீனப்பழமொழி.
Ο Ο O
அறியாமையை அறியாமல் இருப்பதே அறியாமை di G5Tumeb.’’
 

திரன்
த்திர திங்கள் ஏடு)
3 சுவை 1965. --س- fir
- நகை
மனிதப் பிராணியாலே மட்டும்தான் சிரிக்க முடி யும்; அந்தப் பிராணி மட்டும்தான் சிரிப்புக்கு இடமான
gihara-.
- கிறேவிலி. O О Ο
தீனே கூறும் நகைச்சுவைக்கு தானே சிரிக்கக் கூடாது. மூக்குத்தூள் பெட்டிக்கு தும்முதற்கு உரிமை
so leisiart --T?
- கீத் பெரிஸ்டன்
O O Ο அன்று மனச்சாட்சிக்குப் பயந்து நடந்தான் மணி தன். இன்று பொலிஸ்காரனுக்குப் பயந்து நடக்கின்ருன்
هذهumolة سن .. }

Page 2
தோசை சங்கம்
ஒரு சமூகத்தில் பொருளாதாரம், கலாச்சாரம் முதலியன விருத்தியடைய சங்கங்கள் இன்றியமையா தன. எனவே "தோசை" எனும் உணவை, மக்கள் உண்ண ஊக்குவிக்கும் நோக்குடன் கி. மு. 400-ம் ஆண்டில் இராமகிருஷ்ண ஐயர் எனும் ஏழைப் பிராமணர் "தோசை சங்கம்" எனும் ஸ்தாபனத்தை மதுரையில் நிறுவியது ஒவ்வாத தொன்றன்று.
அன்ருெரு நாள் இவ் வேழைப் பிராமணர் "கொடும் பசி எனும் கடூர நோயால் வாடினர். "உனவெனு அரு மருந்து அன்று அவர் இல்லத்திலில்லை. அற்ப அரிசி மா மாத்திரம் ஆங்கு இருப்பிலிருந்தது. மாவைப் பிசைந்து பசையாக்கினர்; குடாக்கிய சட்டியிலூற்றி ஒரு வகைப் பண்ணிகாரம் சமைத்தார். குறிப்பிட்ட போசனம் பல நான் வயதான "பாண்" போன்று வைரமாயிருந்தது. இருந்தும் அப் “பஞ்சா அமிர்தத்தையே' உட்கொண்டு பசியாறினர் ஏழைப் பிராமணர், பசி வந்திடப் பத்தும் பறந்திடுமல்லவா?
புதிய தம்பதிகளுக்கிடையில்
மாப்பிள்ளை; இஞ்சாரும் எங்கப்பா மகாபுத்திசாலி பாரும். தன் வீட்டுக்கு உபயோகமில்லாத எதை பும் வைத்திருக்கமாட்டார். யார் யாரையோ பிடித்து அவர்கள் தலையில் கட்டிவிடுவார்.
பெண் எனக்கும் விளங்குகிறது. என் தலையிலும்
ஒன்றைக் கட்டிவைத்தவராச்சே.
மாப்பிள்ளை; ? ? ?
-ஜீவகன்

இவ்வுணவைச் சுவையானதாக்குவது எவ்வண்ணம் எனும் சிந்தனையுலகில் ஆழ்ந்திருந்தார் பிராமணர் . முன் வைத்த காலைப் பின் வைப்பதா என்ன மறு நாள் ஒரு வகை செய்கை முறை கண்டுபிடித்தார். அதாவது அரிசி மாவுடன் அற்ப உழுந்து மாவையும் கலந்து பண்ணிகள் ரம் செய்தார். ஆசை நிறைவேறிற்று; பணிகாரம் வாய்க் கிதமானதாக அமைந்தது; அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடித்தாற்போல் பேரானந்தமடைந்தார் பிரா மனர். அத்துடன் பசையை வெந்த சட்டியிலுாற்றுகின்ற போது "சை” எனுமோசை யுண்டாவதால்,அப்பணிகாரத் திற்கு "தோசை" எனும் நாமமும் சூட்டினர்.
சத்திரமொன்று ஆரம்பித்தார்; தோசை வியாபாரம் செய்யலாஞர். தோசையின் மகிமை மதுரை மக்க ளென்ன, இன்று மாநில மாந்தருமறிந்ததே. சுருங்கக் கூறின் நாட்டினில் மாத்திரமன்றி இன்று காட்டிலும் கூடத் தோசையே மேம்பாடுள்ளதாக விளங்குகின்றது. அன்ருெருநாள் பிரபல ஐரோப்பிய சேனைத் தளபதி யொருவர் நடுக்காட்டில் தன்னந்தனியே குடிகெர்ள்ன வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது. “வேறு எந்த நபருமே யில்லாக் காடு - நானே மகாராஜா தானே மந்திரி"- இது தளபதியினெண்ணம். "சுடு. சுடு தோசை, காப்பி இருக்குங்க.வாங்க சார்” எனும் தோசைக்கடைக்காரன் கொனி கேட்டுத் திகைத்தார் தளபதி.
*ரகைச்சுவையில் நல்லறிவு எனும்
நாவலில் ஓர் அத்தியாயத்தைத்
தழுவியது - க. மார்க்கண்டன்.
நிருபர்: நீங்கள் ஏழையாயிருந்த பொழுது ஸ் ள நண்பர்கள் வந்து இப்போ உங்களைத் தொல்லைப் படுத்துவதில்லையா?
கோடீஸ்வரர்: நான் ஏழையாயிருந்தபோது ஒருவ
ரும் நண்பனுக இருக்கவில்லையே.
-ராம் - சுந்தர்.

Page 3
uvaegne, ito
-----
 
 

| Isoo-ig) isso sɛrɛwo
| _sae!!!!!!!!
# freisss!!Jesɛ

Page 4
ஒய்யப்பங்கங்காணிட கடுதாசி - குறிஞ்சி தாசன் -
சிரித்திரன் என்ற பொய்த்தகத்தைப் படிச்சேன். ஆட்டுக்குட்டி "கொமிட்டை படிச்சுட்டு என்னை அடக்க முடியாம சிரிச்சிட்டேன். பொறகு தான் எனக்கு தெரிஞ் சிச்சு என் வாயில இருந்த வெத்தல எச்சி பூரா எண்ட முன்னுக்கு ஒக்காந்திருந்த பொண்டாட்டிட மூஞ்சில * ஸ்பிரே" பண்ணின வெசயம்.
அது கெடக்கட்டும் இனி வெசயத்துக்கு வருவோம். சிரித்திரன் ல எல்லாரும் கொமிட் எழுதுராங்க. நானும் ஏதாச்க் எழுதுவோன்னு நெனச்சேன். இத என்ட பெண்டாட்டி கிட்ட சொன்னேன். அம்புட்டுத்தான் "எங் கொப்பரானே ஒனக்கு ஏ ஐயா இந்த வேல? ஒண்ட மொவர கட்டைய பார்த்தாலே எனக்கு கொமிட்டா இருக்கு. நீ என்னத்தையா எழுதபோற பேசாம கெட." இப்பிடின் னு உட்டாலே ஒரு லெச்சர். நான் அசந்துட் டேன்.
எனக்கு ரோசம் பொத்துகிட்டு வந்து ரிச்சி. "அடியே பெரிய பெரிய கவிஞ்ஞர் எல்லா இப்பிடி குடிசையில பொறந்த வங்க தான் . நானும் எழுதி பேப்பர்ல போடாட்டி என்ட பேர் ஒய்யப்பங்கங்கானி இல்ல. இப் பிடி நான் ஒரு மங்கம்மா சபதம் இல்லல்ல மங்கையா பூதம் எடுத்தேன். பொறகு உக்காந்து நல்லா யோசன ண்ணி நல்லோரு கொமிட் கதை எழுதத் தொடங்கி னேன். கொஞ்ச நேரம் போச்சு. என்ட மவன், அவன் பேர் இடியப்பங்கங்காணி அவங் கூட என் மாதிரியே கங்காணி வேல தான் செய்ரான். அவன் வந்தான். *டேய் மவனே நான் சிரித்திரன் பொய் ததகத்துக்கு ஒரு கொமிட் கதை எழுதியிருக்கே படிச்சு பார்த்து சிரி டா'ன்னு அவன் கிட்ட குடுத்தேன். அவன் அத படிச்
4.

சிட்டு “இது என்ன ப்யா கொமிட்? சிரிப்பே வல் லியே"ன்னு சொல்லிபுட்டான். سر
நாஞ உடுவேன்? அடுத்த ஊட்ல அழவுராணி, ஆமாய்யா, இந்த எந்த எம்சி ராமச்சந்திர ஐயா"செலக்” பண்ணினரே அழவுராணி கிட்டே என்ட கொமிட் கதய படிக்க குடுத்தேன். அவ படிச்சுபுட்டு இத்துணுரன்டி கூட கிரிக்காம திருப்பி குடுத்துட்டா என்ரு இது வம்பா
போச்சி. என்ட கதய நான் படிச்சுபுட்டு விழுந்து விழுந்து
சிரிக்கிறேன். மத்த ஒருத்தராவது சிரிக்கிருங்க இல்ல எல்லா நம்ப போருத காலம் தான்.
முத்துவண்டா நல்லா குடிச் சு பு ட் டு “உம்ப கே.*ன்னு இங்கிலீஸ் ல கதக்க தொடங்கிஞன்னு எல்லா பயலுவலும் சிரிப்பாங்க. நான் கொமிட்டா எழுதினு ஒரு பயலாவது சிரிக்கிருனில்ல. முத்துவண்டா மாதிரி போத்தல காலிபண்ணிட்டு நானும் கதைச்சா எல்லா பயலுவலும் சிரிப்பாங்கதான். இருந்தாலும் அத பொய்த்தகத்துக்கு எழுதின என்ட ரெஸ்பேட் என்ன ஆகும்?
சரி சரி ஏதோ கொமிட்டுன்னு நெனச்சு எழுதி புட் டோம். அத என்ன தான் செய்ரது? அனுப்பி பாப் போம்ன்னு நெனைச்சி அடுத்த நாள் ஸ்டாம்பு கூடு எல் லாம் பண்ணன்டு சதம் குடுத்து வாங்கியாந்து வீட்ல வக்கிறேன். ஏன்ட வயிரே பத்திபோச்சு. ஏன்ட சின்ன மவன் சிங்காரவேலு நான் எழுதின கொமிட் கதைய மடிச்சி கப்பல் செஞ்சி காண்ல விடுருன் "அட முட்டா பய பெத்த முட்டா பய மவனே என்ட கதையாடா ஒனக்கு கப்பல் செய்ய கெடச்சிச்சு"ன்னு கத்திகிட்டு ஓடி னேன்.
என்ன செய்றது? மாரியாயி ஆத்தா சத்தியமா சொல்றேன் என்ட அருமாந்த கொமிட் கத கப்பலாகி காண்ல போயிறிச்சு.

Page 5
தலைச் சவரம்
பண்ணுவதேன்?
-கனக செந்திநாதன்
தலைச்சவரம் பண்ணுவதன் நோக்கம்-என்ன? என்று உங்களைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
வயதுக்குத் தக்க விடை பலவிதமாயிருக்கும்.
வயது முதிர்ந்த கிழவனுர் ஒரு வகையாகச் சொல்லு
"வார். அரும்பு மீசை மைனர் ஆயிரம் நியாயங்கள் கூறு
வார் கல்லூரி மாணவன் கூறும் காரணத்துக்கு "கண க்கு வழக்குக் கிடையாது.
ஆனல்,
திருவண்ணமலை சம்பூத்தாண்டான் ஏன் தலைச் சவ ரம் தெய்தான் தெரியுமா?”
நீங்கள் ஆண்டாண்டாய் ஊகித்தாலும் கண்டுபிடி க்க முடியாத ஒரு காரணம் இருக்கிறது. அதைக் கண்டு பிடித்துக் கூறியவர்கள் யார் தெரியுமா? இரட்டையர் இரட்டைப்புலவரில் மூத்தவர் முடவர். இளையவர் கு டர். இருவரும் இயற்கையாகவே கூரிய புத்தியுடை வர். கவிபாடுவதில் வல்லவர்.
குருடர் மூடவரைத் தன் தோள்மேல் ஏற்றிக் கொள் *வார். முடவர், தோளில் இருந்து கொண்டே குருடருக்கு வழி சொல்லுவார். புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிப் பதும், பெரிய பிரபுக்களிடம் தங்கள் கவித்துவத்தைக் காட்டிப் பரிசுபெறுவதும் அவர்கள் வழக்கம். பாடும் போது முடவரே முதல் இரண்டுவரியைப் பாடுவார். இளையவர் பாட்டின் பொருளை அறிந்து முடிப்பார்.
அவர்கள் பல ஊர்களுக்குப்போய் அலைந்து களைத்து திருவண்ணுமலை என்ற கூேrத்திரத்திற்கு வந்தார்கள்.

நாவலரும் காவலரும்
ஒர் பாடசாலை மண்டபத்தில் "கூட்டுறவு” பற் றிய விரிவுரை நடந்தது. பேச்சில் சலிப்படைந்த மக்கள் ஒவ்வொருவராகப் போய்விட்டனர். ஒரே ஒருவர் மாத்திரம் இருப்பதைக் கண்ட நாவலர்:- "இங்கே தனிமையாக இருக்கும் இப்பெரியவரே சிறந்த பொதுநலப்பிரியன். இவரால் இக்கிராம மக்கள் முன்னேறுவர்" என்று தொடர்ந்தார்.
காவலாளி: சாமி! நேரமாகிறது. கேற்றைப் பூட்ட
வேண்டும். கெதியாய் முடியுங்கோ.
நாவலர்: திடுக்கிட்டு, நீ இப்பாடசாலைக் காவமா
of tury? P. p Y -ராகவன்.
சுவாமியைக் கும்பிட ஆலயம் நோக்கிப் போஞர்கள். அவர்களைக் கண்டு பலர் அநுதாபப்பட்டார்கள். அவர் களின் புலமையைக் கேள்வியுற்ருேர் போற்றி மகிழ்ந் தார்கள்.
எந்த ஊரிலும் துட்டர்கள் இருப்பது சகச மல்லவா? அந்த ஊரிலும் ஒரு துட்டன் இருந்தான். அவனுக்குப் பெயர் சம்பத்தாண்டான். அவன் யாரையும் கேலி பண்ணிச் சிரிப்பவன். வலுச்சண்டைக்குப் போபவன். யாராவது புலவர் போகிருரென்முல் அவர் வாயைச் சீண்டுபவன்.
sa தெருவருகே சம்பத்தாண்டான் தலைச்சவரம் செய் வித்துக் கொண்டிருந்தான். குருடரும் முடவருமான இரட்டையர் அவ்வழியாலேதான் போய்க்கொண்டிருந் தார்கள். பலர் அவர்களை வணங்கியதைக் கண்டு சம்பத் தாண்டானுக்குப் பொருமை பிறந்தது; அவன் அவர் கண்க் கேலிசெய்ய ஆரம்பித்தான். பலர் தடுத்தும் அவன் நிறுத்தவில்லை. "நன்ருகக் கவிசெய்ய வல்ல புல
5

Page 6
عسكة
4. 峰 . பாப்ஹோப் என்ற ஒரு பிரபல சிரிப்பு நடிகர் தனது சிறுவயதுபற்றிக் கூறுவதாவது:
"நான் சிறுவனக இருந்தபொழுது டெலிவிஷன் இருந்ததில்லை. அதனல் வீட்டிலே குஸ்திபோன்ற சண்டைகளை கட்டிலின் கீழ் ஒழிந்திருந்தே பார்க்க முடிந்தது." (பெற்ருே ரின் சண்டை)
வர்கள் அவர்கள் என்று பலர் கூறியும் அவன் வாய் சும்மா இருக்கவில்லை.
"இந்த முடமும் குருடுமா சிறந்த புலவர்கள்? இப் படி எத்தனை புலவர்களை எனக்குத் தெரியும்? எங்கே "மன்னு" என்று தொடங்கி 'மலுக்கு' என்று முடியும்படி ஒருவெண்பாப் பாடட்டும் பார்ப்போம்” என்றது அவன்
இதென்னடா ‘மலுக்கு" என்று எல்லோரும் குசு குசுத்தார்கள். ܫ
இரட்டையர்களுக்குக் கோபம் பிறந்துவிட்டது. தங் கள் உடம்பின் குறையைப்பற்றிக் கேலிசெய்தாலும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். தங்கள் தமிழ்ப் புலமையை - தமிழ்த்தsயை - கேலிசெய்வதை அவர் களால் பொறுக்கமுடியவில்லை.
"சுடச்சுட இவனுக்குப் பதில் சொல்லவேண்டும் இபது அவர்கள் எண்ணம்.
*கோட்டானே, நாயே குரங்கே" எனக் காளமேகப் புலவர் பாணியில் ஏசுவதற்கு அவர்கள் துணியவில்லை.
நையாண்டி - பச்சைப்படியான நை பாண் டி - மூலம் அவனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணினர்கள்.
முடவர் வாயிலிருந்து பாடல் வழுவி வீழ்ந்தது.

“மன்னுதிரு வண்ணு மலைச்சம்பத் தாண்டற்குப்
பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன்"
என்று விணுவோடு நிறுத்தினர் அவர். அவரது பாடற் குறிப்பை அறிந்த குருடர் பாடலைப் பூர்த்திசெய்தார்.
-பின்னின்(று) *இளைத்த மடவார் இவன் குடுமி பற்றி
வலுத்திழுத்துக் குட்டா மலுக்கு" இளையவர் பாட்டைமுடித்ததும் கூடிநின்றவர் "ஒகோ"
என்று சிரித்தார்கள். சம்பத்தாண்டான் முகத்தில் FF u u mt L6ß?gñ)éh).
"சம்பத்தாண்டான் சவரம் செய்விக்கின்ற காரணம் என்ன தெரியுமா? இவன் தன்னுேடொத்த ஆண்களுடன் சண்டைக்குப் போவதில்லை. இவன் வீரங்காட்டுவதெல் லாம் பெண்களிடத்தான். அவர்கள் கூட இவன் குடுமி யைப் பற்றி வலுத்து இழுத்துக் குட்டுகுட்டென்று குட்டி விடுகிருர்கள் பாவம்! இப்போது இவன் ஒருமுடிவுக்கு. வந்துவிட்டான் “இந்தக் குடுமியே எனக்கு வேண்டாம் என்பதுதான் அது. அதஞலேதான் சம்பத்தாண்டான் சவரம் செய்விக்கின்றன்" என்பது பாடலின் பொருள்.
கொஞ்சம் மோசமான நையாண்டிதான். அதனுல் என்ன? சம்பத்தாண்டான் போன்றவர்களுக்கு அப்படித் தான் சொல்ல வேண்டும். −
சம்பத்தாண்டானைக் கண்டவர்கள்.
"மன்னுதிரு வண்ணு மலைச் சம்பத்தாண்டற்குப்
பன்னு தலைச் சவரம் பண்ணுவதேன்-பின்நின்(று) இளைத்த மடவார் இவன் குடுமி பற்றி விலுத்திழுத்துக் குட்டா மலுக்கு”
என்று பாடத் தொடங்கி விட்டார்கள். சிரித்துக் கேலி செய்தார்கள். அதனலென்ன? அவன் மூலம் நமக்கு மல்லவா ஒரு கேலிக் கவிதை கிடைத்தது.

Page 7
ད། = } /I. / N-72
كلير آ"
7 ܩ .
প্ৰস্ত ല്ല ”میرے تحتھوٹے چھی
 

ரகானம்
ޏމޔމގހ×ޗވި/ މިØޖ "ހ/ޠީހޙޖިޒިޔ ފޮއިبیبر :
H స్త్రీ K1V | Cحا 三家 ދު&ރި&$']''||
ജ
ލަ&ށޖފعތހޤއީށ&6& தம்ހާދޫޙކفکر7$ 2ޖޮހިޗަ
イ。 蠱 سمسمبر
تخلیج جیبرے اريޖ ފޯgޖ$ அத்து ޖީޒާޞޫޙީޕޫޓިޝޫކ&
,ށިމަޔޯތއިމޮޕޯށ އެކަަހަޏ.

Page 8
O O அரசியல் வாதிகள் -எஸ். எச். ஜே. ஹாஸைன்
விண்ணுலகம் பூர்வ பிரார்த்தியடைந்த அரசி யல் வாதிகள் மூவர் சந்திக்கின்றனர். ஒருவர் அமெரிக் கர். மற்றவர் ஜப்பானியர். அடுத்தவர் இலங்கையர்.
அமெரிக்க அரசியல்வாதி நண்பர்களே, உங்கள் நாட் டின் வளர்ச்சி எப்படி ... ? எங்கள் நாட்டில் பழமை ஒழிந்து, நாடு என்றும் விழாக் கோலம் பூண்டதுபோல் மின்சார ஒளியால் அலங்கரித்து இன்று சந்திர உலகத் தைப் பிடிக்கக்கூடிய அளவில் வளர்ச்சி கண்டு, முயற்சிக் கின்ருேம் என்னுடைய துர்ரதிஷ்டம் - சந்திர மண்டலத் தில் புகுந்து வாழும் பூரிப்பைக் காணுமல் வத்ததுதான்.
ஜப்பானிய அரசியல்வாதி. இயற்கை எம்மை எவ்வித மாக அழிக்க நேர்ந்தாலும், செயற்கையாலும் எமது தீராத விடாமுயற்சியாலும் நல்ல மனப்பான்மையாலும் எம் நாட்டை பூரிப்புடனும் பொலிவுடனும் வைக்க நல்ல திட்டங்கள் தீட்ட இறைவன் எனக்குச் சந்தர்ப்பம் அளிக்காமை என் துர்ரதிஷ்டம்தான்.
இலங்கை அரசியல்வாதி : பழமையைப் பாதுகாத்து அதில் கலையழகைக் காண்பவர்கள் நாங்கள் சிற்பங்கள், சில்கள், கோபுரங்கள், எங்கள் பெருமைன்யப் பறை சாற்றுவன காதற் காவியங்கள் இயற்றியவர்களின்
ாழ்வில் கவிதை நயத்தைக் காண்கின்ருேம். சிகிசியா
எங்கள் கலேயழகின் எடுத்துக் காட்டு. பழமைச் சின்னங் கள் எங்கள் தெய்வீகச் சின்னங்கள். எம் வாழ்வுக்கு அமெரிக்கா, ஏன் பல நாடுகள் பணம் தருகின்றன. அவற்றை எம் மக்கள் துயரின்றி அனுபவிக்கின்றர்கள். இருந்தும் எம் நாட்டின் தீராத பிரச்சனைகள் பலவற்றிலி ருந்து தப்பி இறைவனடி அடைந்தது என் அதிஷ்டம் தான்.
&

பரீட்சையும் மானுக்கனும் எஸ். இஸ்ஸதீன்-அடம்பன்
பாடசாலையில் சித்திரப்பாட சோதனை நடக்கவிருக் கிறது.
ஆசிரியர்: மானவர்களே நீங்கள் பார்த்த ஒரு காட்சியை
வரையுங்கள்.
எல்லோரும் வரைந்து முடிந்ததும் குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சைத் தாளைப் பார்த்தார் உபாத்தியா
uri”.
ஆசிரியர் நீ ஏன் ஒன்றும் வர்ைய வில்லையே வெறும்
கடதாசியை தத்திருக்கிருயே?
கந்தன். எல்லாம் வரைந்து முடிந்து விட்டது சார்.
ஆசிரியர்: என்ன படம் வரைந்தசய்?
கந்தன்: ஒரு புல் தரையில் மாடுகள் மேய்ந்து கொண்டி
ருப்பது போல் படம் வரைந்தேன்;
ஆசிரியர்: புல் எங்கே?
கந்தன் மாடுகள் மேய்ந்து விட்டன:
ஆசிரியர்: மாடுகள் எங்கே?
கந்தன் புல் முடிந்து விட்டது, அதனல் மாடுகள் வேறு
இடத்துக்கு போய் விட்டன. ஆகவே இந்த இடம் காலியாக இருக்கிறது.
த்ரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையப்போகி ருன் என்று ஒருவன் கூறினுல் நம்பலாம். ஆணுல் ஒரு கெட்டவன் தான் நல்லவனுக மாறிவிட்டேன் என்றல்
நம்பமுடியாது. ---
-யாரோ,

Page 9
d O
பப்பா, பப்பா, மன்னிப்பாய் கு. குமரேஸ்வரன், நெல்லியடி.
போப் அலெக்சாந்தர் ஒரு புகழ் மிக்க ஆங்கிலக் கவி ஞர். அவர் தமது ஐந்தாவது வயதிலேயே கவி பாடத் தொடங்கிவிட்டார். அவருடைய இளம் பராயத்தில் யார் என்ன கேட்டாலும், கவிகளாலேயே பதிலளிப்பார். அவர் சுவை மிக்க பாட்டுக்களைப் பாடியபோதும் தருண மறித்து பாடாததால், அவரது போக்கு எல்லோருக்கும், குறிப்பாக அவரது தந்தையாருக்கு ஒரு தீராத தலையிடி யாயிருந்தது. பாடாதே, பாடாதே எனத் தன்னல் முடிற் தளவு மைந்தனை எச்சரித்தார் தந்தையார். ஆணுல் தன யன் தந்தையின் புத்திமதியை லட்சியப்படுத்தவில்லை. ஒருநாள் அன்பு மைந்தனை அழைத்து. ஒரு வேலையைச் செய்யும்படி கூறினர் தந்தையார். அலுப்புற்றிருந்த மகன் கவிதையிலேயே பதில் கூறினன். வேலை செய்யாத தாலும், தான் பாடாதே என்று கூறியும் மீண்டும் பாடிய தாலும், மகன் மீது அடக்க முடியாக் கோபம்கொண்டார் தந்தை. ‘பாடுவாயா என்று கேட்டுக்கொண்டே ஐந்து விரல்களையும் மைந்தனின் முதுகிற் பொறித்துவிட்டார். துக்கம் தொண்டையை அடைக்க, அடியைப் பொறுக்க முடியாமல் மெய் அதிரக் கண்ணீர் சொரிந்துகொண்டே
“ Pappa Pappa pity take
No more verses shall I make”
பப்பா பப்பா மன்னிப்பாய்; பாட்டொன்றும் இனி மேற்பாடேனே! என அழகாக அழுதவண்ணமே பாடி ஞன். தந்தையின் முகத்தில் அசடு வழிந்தது.
பத்திரிகையாசிரியர்: சார்! நீங்க எழுதின கதை பிர
சுரிக்கத் தகுதி இல்லையே? கதையாசிரியர்: அட, என்கதை இல்லை சார் அது.
உங்க கதையைக் காப்பியடிச்சேனே!
-ஏ. ஏ. லெப்பை.
w

காந்திமகானும் கைப்பிரம்பும்
கந்தி மகான் இங்கி كلامسجسسية லாந்து சென்ற சமயம் ஒரு நாள் பாராளுமன்ற உறுப் பினர்கள் காந்திமகானிடம் வந்து - அன்றிரவு நடனமாட 一ズ「〉
வரும்படி கேட்டனர். அவர் (S2)
உடனே சிரித்து - அதற்கென்ன தடை, அப்படியே ஆகட்டும் என்ருர். மேலும் - "நான் விரும்பிய ஒரே ஒருவருடன் தான் நடனமாடுவேன்", 'நீங்கள் தடையாக இருக்கக்கூடாது" என்ற நிபந்தனை யும் செய்துவைத்தார். பல பெண்களும் அவருடன் நடன மாட விழைந்தனர். குறித்த நேரத்தில் காந்திமகான் நடன கூடம் வந்தார். தனது கைத்தடியுடனே, தத்திமி, தகதிமி, தக தக, தத்திமி என்று நடனமாடினர். நடன கூடம் அதிரும்படி எழுத்தது சிரிப்பொலி:
-மாமா - கரவெட்டி,
கர்ணனுன கஞ்சன்!
1-ம் நண்பன்: எங்களோடு கூடப் படித்தானே LD 7° :523ʼ:sf)éi; கம் அவன் இப்போ பட்டினத்திைே ஏதோ மலை
செய்கிருனுமே, அவனிடம் போனயா? எப்படி நன்
ருக உபசரித்தான? படுகஞ்சஞயிருந்தானே?
2-ம் நண்பன்: அதையேன் கேட்கிருய். ஒரு நாளைக்குப்
பத்துப்பேருக்காவது சோறு போடாது விட்டா
அவன் மனம் குளிராதே இப்போது.
1-ம் நண்பன்: அடடே, அப்படியா? இப்போ கஞ்சன் கர்
ணஞக மாறிவிட்டாணு?
2-ம் நண்பன்: ஆமாம்: இப்போது அவன் சாப்பாட்டுக்
கடையல்லவா நடத்துகிருன்!
-வே. இளையகுட்டி, பதுளை.
Ο

Page 10
O O O பேர்னுட்ஷோவின்
O O SB600 T LIII'606)I
" . ஒரு நாவல் மடைத்தனம் அற்றதாக, நாவாைக
இருந்தால் அது பிரசுரத்துக்குத் தகுதியானது. கண் நோய் நிபுணரான என்னுடைய நண்பர் ஒருவர் என்னு டைய நிலையைப் பற்றி விளக்கிக் கூறுமட்டும் புத்தகம் வெளியிடுபவர்களின் கருத்து வியாபார நோக்கில் சரியா னது. என்பதை என்னுல் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்
Về g535
ஒரு நாள் பின்னேரம் அவர் என்னுடைய கண்ணைச் சோதித்துவிட்டு என்னுடைய கண் ஒழுங்கானதென வும் ஆகவே விசேஷமாகக் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்ை பெனவும் கூறினர். எல்லோருடைய கண்களையும்போல் தான் தன்னுடைய கண்களும் இருக்கின்றன என்ற கருத் தில் நான் இதனை எடுத்தேன். ஆணுல் அவர் இதனை முரண்பாடானதென மறுத்துரைத்தார். கண்களைப் பொறுத்தவரையில் நான் பெரிய அதிருஷ்டசாலி என வும், பொருட்களை சரியாகப் பார்க்கும் ஒழுங்கான கண் பார்வை எனக்குண்டு எனவும் அவர் கூறினர்.
அத்துடன் இந்தப் பாக்கியம் ஜனத்தொகையில் பத்து விகிதத்தினருக்குத்தான் உண்டு; மிகுதி தொண் ணுைாறு விகிதத்தினர் சரியான பார்வையற்றவர்கள் 66 ம்ே எடுத்துரைத்தார். நாவல் துறையில் நான் வெற்றி காண முடியாததற்கான விளக்கத்தை நான் உடனடியாக உணர்ந்து கொண்டேன். என்னுடைய உ ட ம் er L d போலவே, என்னுடைய மூளைப் பார்வையும் “ஒழுங்கா னது. மற்ற மக்களின் கண்களைவிட வித்தியாசமாக ←፵፰]
பார்த்தது. சிறப்பாகப் பார்த்தது" - ஷோ
-ரசிகன் '
O

அமெரிக்க நாயும் வியட்நாம் முயலும்
"யுத்த களத்தில் கூலிப் பட்டாளத்துக்கும் தேசாவி மாணிகளுக்கும் இடையேயுள்ள வித்திய்ாசம் ஒரு முயலை ஒடியும் பிடிக்கத் தவறிய நாய் கூறிய விளக்கத்தை நினை வூட்டுகின்றது: "அந்த முயல் அதன் உயிருக்காக ஓடியது. நான் என்னுடைய சாப்பாட்டுக்காக மட்டும் ஓடினேன்." வியட்நாமியர்கள் தமது வாழ்க்கைக்காகப் போராடுகின் றனர். அமெரிக்கர்கள் தமது சாப்பாட்டிற்காகப் போரா டுகின்றனர்." - வியட்நாம் கொரில்லாப் போராட்டத்தின் உள் கதை என்ற நூலில் அவுஸ்திரேலிய பத்திரிகையாள ரான வில்விறெட் ஜி. புர்செட் எழுதியுள்ளது.
99
எழுதும்
நகைச்சுவை நாடகம்
பூமான் I'LI LILLI Gir
அடுத்த இதழில்
இடம்பெறும்.

Page 11
*நகைச்சுவை மன்னன் வாழ்விலொருநாள்?
தமிழ் கூறு நல்லுலக மக் களை தன் சிரிப்பால் சிந்திக்க வைத்து சீர்த்திருத்தக் கருத் து க்க கிளப் பரப்பி வந்து இன்று தமிழ் மக்கள் உள்ள மெல்லாம் அமரணுகி விட்ட நகைச்சுவை மன்னன் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் ஒருநாள் தமது மனைவி மது ரம் அம்மையார் அவர்க ளே (ா டு புகையிரதத்தில் வெளி யூ ரொ ன் று க் கு ப் போய்க்கொண்டிருந்தார்.
அப்போது யன்னல் ஓரத்திலிருந்து கொண்டு வெளி யுலகக்காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்த திரு.என். எஸ். கே. துள்ளிக்குதித்து 'மதுரம்; மதுரம் பார்த்தாயா நாம் ஒரு பொருளை மறதியாக வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டோமே. இந்த புகைவண்டியல்லவா எனக்கு ஞாபக மூட்டுகிறது" என்ருர்.
மதுரம் " என்ன அது?" என்று வினவ, "இந்த யன் னல் ஊடாக கவனித்துக்கேள். என்னவென்று புரியும்" என்ருர், மதுரமும் அவ்வாறு ஊன்றிக் கேட்டார். அவ ருக்குப் புலப்படவில்லை ஒன்றும்.
உடனே என். எஸ். கே. "இந்தப் புகைவண்டியின் சக் கரங்களின் ஓசையைக் கவனித்துப்பார். செக்குபுக்கு. செக்குபுக்கு. செக்குபுக்கு என்று கூறவில்லையா?
"நாம் தமது செக் புத்தகத்தை - அதாவது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வந்தோமா?" என்று கேட்
 

டார். அப்போதுதான் அவருக்கும் அது விளங்கியது. அவ ரது கணவரின் அறிவு நுட்பமான, நகைச் சுவைகை எண்ணி பெண்ணி பெரிதும் வியந்தாராம்.
தொகுப்பு: வி. சி. விகடர்
ஆதாரம்: மலேசிய "தமிழ் மலர்"
வசந்தம் கலை இலக்கிய மாத இதழ் கலை, இலக்கிய ரசிகர்கள் அனைவரும் தவறுது வாசிக்க வேண்டிய மாத இதழ். a ஒவ்வொரு மாதமும் பத்தாந் திகதி வெளியா
கிறது. E ஈழ நாட்டின் சிறந்த எழுத் தாளர்கள்
தொடர்ந்து எழுதுகின்றனர்.
நவம்பர் இதழில் திலோத்தமை பொன்னம்பலம், அ. ந. கந்தசாமி, டொமினிக் ஜிவா, துரை சுப்பிரமணியன், நாம்ஹோ
க. உமா மகேஸ்வரன், இ. இராசரெத்தினம், சாரணு கையூம், யோ. பெ., அலெக்சி டால்ஸ்டாய் உட்பட அநேகர்
~எழுதியுள்ளனர்.~**
W முகவரி: 'வசந்தம்’ சந்தா விபரம்: முதலாம் குறுக்குத் தெரு, தனிப் பிரதி 35 சதம் கொழும்புத்துறை, ஆண்டுக்கு 5 ரூபா யாழ்ப்பாணம்.
1

Page 12
பாரதிதாசன் அவர்கள் வாழ்வில்
பாரதிதாசன் அவர்கள் வசிக்க வீடு கிடைக்காது அலேந்துகொண்டிருந்த நேரம். கடைசியில் அவர்களது ஆருயிர் தோழரான “சிவா’ அவர்களின் முயற்சியால் ஒரு சிறு வீடு கிடைத்தது. அதன் வாயிலோ மிகத் தாழ்வா னது. அதில் தெரியாது யாரும் நிமிர்ந்து ச்ென்றுவிட் டால் தலையில் படீரென அடித்து உட்கார வைத்துவிடும்.
ஐயாவை சந்திக்க அடிக்கடி வரும் சிவா அவர்களும்; தமிழ் ந்ெஞ்சன்" என்ற ஓர் இளைஞரும் அடிக்கடி அந்த நிலைபடியில் மோதிக்கொள்வது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் "தமிழ் நெஞ்சன் முதலில் a 6ir Qafair (ori-lu Lo (out 60 மோதிக்கொண்டார். பின்னுல் வந்த “சிவா’ அவர்கள் “எண்டா! எருமைக்கிடா எத்தனை *ள் முட்டியும் இன்னமும் உணர்வு கிடையாதா? குனிந்து போகக்கூடாதா?’ என ஏசிக்கொண்டு வந்தவர் மறு வினடி "ஐயோ அம்மா!’ என்று தரையில் உட் கார்ந்துவிட்டார். பாவம். அவரது வழுக்கைத் தலையை வாயிலின் நிலைப் படி நன்ரு க பதம் பார்த்துவிட்டது,
மற்றவருக்கு புத்தி சொல்லி வந்த அவரின் நிலையைக்
கண்ட பாரதிதாசன் உட்பட வீட்டிலிருந்த அனைவரும்
அடக்க முடியாத சிரிப்பால் அவதிப்பட்டுவிட்டனர், பல
மிட நேரங்கள்.
தகவல் : சு. மன்னர் மன்னன் எழுதிய
‘பாவேந்தரைப் பற்றி” என்ற கட்டுரை)
தகவல்: **விகடர்’
*"தர்ம சிந்தனை இல்லாத பணக்காரன் திருடன் அவனை மடையன் என்று நிரூபிக்கிறதும் கஷ்டமான
காரியமல்ல'
-பீல்டிங்,
互2

எதிர்வகுப்
கிறிஸ்மஸ் - புதுவருட
பண்டிகையை இன்பமுடன் கொண்டிாடி
சிங்காரம்ஸ்'ல்
உங்களுக்குத் தேவையான புடவை ரகங்களை பெற்றுக்கொள்ளவும்.
சேலைகள் றவிக்கைப் புடவைகள் கமிசு புடவைகள் சூட்டிங்ஸ் பேப்ரிக்ஸ் ரகங்கள் ரெடிமேட் ஆடைகள்
முதலியன
47, செட்டியார் தெரு, கொழும்பு.
போன்: 78875

Page 13
நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ஒரு தபால் அட்டையில் எழுதி, 'மகுடி’, சிரித்திரன், 101/4, சென் பெனடிக்ஸ் மாவத்தை, கொழும்பு-13 என்று விலாசமிட்டு அனுப்பவும்.
அ. திருஞானசம்பந்தர், கொடிகாமம்.
கேள்வி: படங்களில் நகைச்சுவை அமைவதால் ஏற் படும் நன்மை என்ன?
பதில்: பக்க திேலிருக்கும் பாவையை பார்த்து பரக் கச்சிரிக்க ஒரு அரிய சந்தர்ப்பம்.
என். சிவாசா, யாழ்ப்பாணம்.
கே. சமர ஸம் உலாவும் இடம் எது?
தேர்தல் பத்தல்:
எஸ். பாரூக், கிராண்ட்பாஸ்.
கே. கையிலே வளை வெதற்கு?
ப. காலமெல்லாம் கைலஞ்சம் வாங்குவதற்கு.
5೯ವು. ராமச்சந்திரன், வெள்ளவத்தை.
கே. காதல் கல்யாணம் கடைசியில் கசப்பதேன்?
 

ப: சந்திரன் முழுமையடைந்த பின்னர் தேயாமல் என்ன செய்யும். ஆர். ராமநாதன், கரவெட்டி.
கே: செய்வினை சூன்யத்தில் உங்களுக்கு நம்பிக்கை
2-6ðrt-fr?
ப: ஏனய்யா எனக்கும் அறிவு சூன்யமா அதில் நம் பிக்கைவைக்க.
எஸ். சண்முகம், பதுளை.
கே. எதிர்கால பெண்களின் உடை எப்படி இருக்கும். ப. ஆண்களின் உள்ளத்தை உடைக்கும் வகையில் இருக்கும்.
தேவச்சந்திரன், அல்வாய்.
கே. பணக்காரர் அநேகமாக இருதய நோ யா ல் பீடிக்கப்படுகிருர்களே, ஏன்?
ப; அவர்களுக்கும் இருதயம் இருக்கிறது என்று உல கிற்கு அறிவிக்க.
ஆர். சரோஜா, கொட்டாஞ்சேனை.
கே. மனிதனின் மண்ணுசைக்கு காரணமென்ன? ப; மனிதன் பிறக்கும் பொழுதே பூமியைப் பார்த் துக்கொண்டுதானே பிறக்கிருன்.
ள்ஸ். பிள்ளைநாயகம், நெடுந்தீவு.
கே. இப்போது கொழும்பு சர்வகலாசாலையில் "-
பவை என்ன?
ப; வேலையில்லாப் பட்டாளத்தில் சே ரு வ தற்கு பயிற்சி நடக்கிறது.
எம். ஏ. முனுஸ், மன்னுர்,
கே: ஆணின் காதலுக்கும் பெண்ணின் காதலுக்கும்
உள்ள வித்தியாசம் என்ன?
13.

Page 14
ப: ஆண் காதலை கூலிங்கிளாஸ் ஊடாகப் பார்க் கிருன், பெண் தூர திருஷ்டிக்கண்ணுடிக்கூடாகப் பார்க் கிழுள். சி. தேவராஜா, மட்டக்களப்பு.
கே. மிருகங்களுக்கு மனிதனைவிட விவேகம் அதிக மிருந்தால் என்ன நடந்திருக்கும்?
ப; "மனிதசாலை" ஒன்று நிறுவப்பட்டு, அங்கு மனி தர்கள் சாதிப்பிரிவின்படி அடைக்கப்பட்டு, கண்காட் சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இ. மார்க்கண்டு, கிரான்.
கே: ** எல்லாம் மாயைதான்," என்பது என்ன? ப: வாழ்க்கையில் தோல்வியுற்றவனின் ம லட் டு வேதாந்தம்.
2. 6 lb., கற்பகநாயகம், கரவெட்டி,
கே: நீங்கள் விரும்புவது எதை? ப: பவுண் பல்லு கட்டினவர் மாத்திரமன்றி எல் லோரும் சிரிக்கவேண்டும். ரகு, கொழும்பு.
கே. வறுமைப்பிடியில் வாழும் கலைஞனிடம் மகத் தான படைப்புக்களை எதிர் பார்க்க முடியுமா?
ப: நட்சத்திரங்கள் இரவில் ஒளி விடுவதைப்போன்று வறுமையில்தான் கலைஞனும் பிரகாசிக்க முடியும்.
ஆசிரியர்: 10 மாம்பழம் 80 சதம் என்றல், ஒன்றின்
விலை என்ன..?
மாணவன்: சார். மார்க்கெட்டில் கேட்கவேண்டிய
கேள்வியை என்னிடம் கேட்டால், எனக்கெப்
படித் தெரியும்? தி - 660.
4

நாதன் & கோ, 71, 4-ம் குறுக்குத் தெரு, |
கொழும்பு-11.
* பெரிய வெங்காயம் * உருளைக் கிழங்கு * LIGljČIII
முதலியவற்றை இறக்குமதி செய்பவர்கள்
கட்டுப்பாட்டு விலைக்கு இவை எப்போதும்
எம்மிடம் கிடைக்கும்

Page 15
அன் புள்ள சிரித்திரன் ஆசிரியர் அவர்கட்கு,
சிரித்திரன், சிறந்த நகைச்சுவைகளைத் தாங்கிவந்து வயற்றைப் புண்ணுக்கிவிட்டான். உடனே மாத்திரைகளை அனுப்பிவைக்கவும்.
ஏ. ஏ. லெப்பை அக்கரைப்பற்று
அன்புமிக்க சிரித்திரன் ஆசிரியர் அவர்கட்கு,
சிரித்திரன் இரண்டாவது இதழும் படித்தேன்.ஆனல் பென்ட் என்ற ஆங்கில ஆசிரியர் எழுதியுள்ள“How to tive on 24 hours a day” at siyp ay inu plTan SQy. Sabahogii செல்வராசன் அவர்கள் தமிழாக்கித் தர விருப்பதும், தாங்கள் அதைப் பிரசுரிக்க முன்வந்திருப்பதும், தமிழ் மக்களுக்கு செல்வராசன் அவர்கள் செய்யும் அரியசேவை என்றுதான் சொல்லவேண்டும். நேரத்தின் மதிப்பைத் தெரியாமல் பொன்னன காலத்தை வீணுகக் கழித்து வகும் நம்மவர்கள் அதன் உண்மையான மதிப்பை அறிந்து பயன்பெற இந்நூலை மொழிபெயர்த்து வெளியிடுவது மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் திடமான நம் பிக்கை. ஒவ்வொரு தமிழரும் சிரித்திரனைப் படித்துப் பயன் பெறுவார்களாக,
அன்புள்ள
அருள் மா. இராஜேந்திரன் 111, பிக்கறிங்ஸ் வீதி கொழும்பு - 13.
 

கனம் தங்கிய ஆசிரியருக்கு,
உங்கள் சிரித்திரன் பத்திரிகையைப் படித்தேன்)
இலங்கையில் மிகவும் அற்புதமான பத்திரிகை. நகைச் சுவைகள் நன்றக இருக்கின்றன.
அ. தேவச்சந்திரன்
"இலக்குமி வாசா”
அல்வாய் தெற்கு,
அல்வாய். அன்புள்ள ஆசிரியருக்கு,
தங்களின் 'சிரித்திரன்’ என்னும் சிரிப்புப் பத்திரிகை யைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். இப் படியான ஒர் பத்திரிகையை எம் ஈழத்திருநாட்டில் வெளி யிட்டு, ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த உங்களுக்கு என் நல்லாசிகள் பல உரித்தாகுக. ஹாஸ்யங்களில் எல்லை யற்ற விருப்புடைய எனக்கு, தங்களின் பத்திரிகை ஒரு இனிய விருந்தாக அமைந்துள்ளது. நம் நாட்டில் வெளி யாகும் எத்தனையோ பத்திரிகைகளில் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த பத்திரிகை சிரித்திரனே. என் போன்ற ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயவானில் என்றும் மறையா நிலவாய் ஜொலிக்கப்போகும் சிரித்திர னின் எதிர்காலம் வளமுள்ளதாகவும், நாட்டிற்கு பய னுள்ளதாகவும் இருந்து பல்லாண்டு வாழ என் வாழ்த்துக் கள். வாழ்க சிரித்திரன். வளர்க அதன் புகழ்.
செ. அபிமனியு நிஸ்பனைத் தோட்டம்
நாகசேனை
எனது அன்பான ஆசிரியருக்கு,
உங்கள் நகைச்சுவைப் புத்தகத்தைக் கண்டே$ை வாசித்து, சிரித்து, சிரித்து வயிறு புண்ணுகிவிட்டது. இது போல் புத்தகம் இதுவரை நான் கண்டதில்லை. சிறுவருக் கும் ஓர் சிரிப்பு ஏடாக விளங்கும் உங்கள் சிரித்திரன் வாழ்க.
ஏ. ஆர். தாஜுதீன் 39, சோனகத்தெரு
சிலாபம்
15

Page 16
கனம் ஆசிரியர் அவர்கட்கு,
உங்களால் வெளியிடப்படும் திங்கள் இதழான சிரித் திரன் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நகைச்சுவை மட்டுமல்லாமல் அவை மிக ஆழ்ந்த உண்மைகளைப் புலப் படுத்தக்கூடியனவாக அமைந்திருப்பது மிகவும் பாராட் டக்கூடிய ஒன்ரு கும். இலங்கையில் ஓர் தலைசிறந்த நகைச்சுவை ஏடு “சிரித்திரன்’தான் என்பதில் ஐயமில்லை, நானும் எனது சக மாணவர்களும் மாதந்தோறும் “சிரித் திரன்” வெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கின் ருேம். வாழ்க சிரித்திரன். வளர்க அதன் நகைத் திறன்.
அன்புள்ள பொ. பாலசிங்கம் *சிவாஸ் கபே? 2621, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம் அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் சிரித்திரள் கண்டேன், நகைச்சுவைக் கதை சள் மனதைக் கவர்ந்தன. “கருணுகர பயிண்ட' என்ற சம்பவம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இப்பத்திரிசை . மேன்மேலும் வளர்ச்சியடையும் என்பது என் திடமான நம்பிக்கை:
எஸ். எம். பரீத் w 45, லோவர் சென்ட் முகத்துவாரம் அன்புசால் சிரித்திரன் ஆசிரியருக்கு,
தங்களின் தகைச்சுவைகள் ஒவ்வொன்றும் முத்தான சிரிப்புக்கொத்துகளே. யாரும் செய்யத் துணியாத செய வில் “சிரித்திரன்’ ஈடுபட்டிருப்பதைக் கண்டு பெருமை
படைகிறேன்.
வி. சி. விக்டர் 110, பிரதான வீதி
இறக்வான சிரித்திரனைக் கண்டேன் "பிஸ் நஸ்ஸில் ஒரு புலி" என்ற சிரிப்புக்கதை நன்முக இருந்தது. வாழ்க சிரித்திரன்.
ச. கணபதிப்பிள்ளை 41/14,பிக்கிரிங்ஸ் ருேட், கொழும்பு.
16

வாசக நேயர்களுக்கு
சிரித்திரனில் பிரசுரிப்பதற்கு, உங்கள் வாழ்க் கையில் நடந்த சிரிப்பூட்டக்கூடிய சம்பவங்கள், கதைகள், கவிதைகள் ஏதாவதிருந்தால் எழுதி ஐஜ்புங்கள். தரம் என்ருல் தவருது பிரசுரிப்
A)
அனுப்பும் விலாசம் ஆசிரியர் சிரித்திரன் 10114, சென். பெனடிக் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13.
t;
"ஒரிஜினல்” ஜெர்மன் பெட்ரோமெக்ஸ்
சாதனங்களை கேளுங்கள்
இவைகள் இலங்கையெங்கினும் கிடைக்கும்
சோல் ஏஜண்ட்ஸ்:
சி. ஈ. ஆர். சப்ரமடு அன் கோ.
தபால் பெட்டி இல. 34, கொழும்பு.

Page 17
நீதிமன்றத்தில்
அன்று நீதிமன்றத்திற்கு சேர் முறே கவுற்ஸ் தலைமை தாங்கினர். பிற்பகல் ஒரு மணியளவில் வழக்கு விசாரணை ஒன்று முடிவுற்றது. அடுத்த வழக்கிற்குரிய வர்கள் அழைக் கப்பட்டனர். போதிய ஆயத்தமின்மையால் வழக்கை ஒத்திப் போட வேண்டுமெனக்" கோரிஞர், வக்கீல் வீ. வீ. சிறீநிவாச ஐயங்கார். “எந்த வழக்கையும் இன்று தவணை போட நான் தயாராயில்லை; ஒவ்வொரு வழக்கும் கூப்பிட்டதும் நடந்தேயாக வேண்டுமெனச்" சீறிஞர் நீதிபதி. 'எனது கட்சிக்காரனுக்கு நேற்று தந்தியொன்று கிடைத்தது. அதன் பிரகாரமாகத் தூர இடமொன்று சென்றுள்ளார். அதுவே உள்ள சங்கட மென் ருர்" வக்கீல்.
"உமது சங்கடமென்னவாயினும், அது எனக்குப் பர வாயில்லை. வழக்கு மறுமுறையும் கூப்பிடப்படும். நீர் ஆரம்பிக்காவிடின் வழக்குத் தள்ளுபடியாகுமென்ருர்" நீதிபதி. இது கேட்ட வக்கீல் வாய் புதைத்தமர்ந்தார். மீண்டும் குறிப்பிடப்பட்ட வழக்குக் கூப்பிடப்பட்டது. அத்துவக்காத்து சிறீநிவாச ஐயங்கார் ஆசனத்தை விட்டு அசையவேயில்லை. "வழக்கைத் தள்ளுபடி செய்யப் போகின்றேன்" என்ருர் நீதிபதி. “தங்கள் சித்தம், அடி யேன் பாக்கியம்" என்ருர் வக்கீல். எதிர்பாராத இவ் விடை கேட்ட நீதிபதி, சந்தேகங்கொண்டு வழக்கு நிர லேப் படித்தார். பிரதிவாதிக்கே வக்கீல் சிறீநிவாச ஐயங் கார் ஆஜாராகியிருப்பது புலப்பட்டது. வழக்கு தள்ளு :படியாவது அவருக்குச் சாதகமாகையினலேயே, நீதிபதி அள்வாறு செய்வதை வக்கீல் வரவேற்ருர். இவ்வுண் மையை உணர்ந்த நீதிபதி புன்னகையுடன், ஏற்கனவே வக்கீல் வேண்டிய வண்ணம், வழக்கை ஒத்திப் போட்
4 Trif.
-க. மார்க்கண்டன்

ஆசிரியர்: உலகிலே அதிக சனச் செறிவுள்ள இடம் எது?
மாணவன்: டபிள் டெக்கர் பஸ்ஸின் புட்போட் சார் . --சோயூ
சந்திரசேகராவின் சாட்டை
ஒரு நீதிமன்றத்தில் மிகத் திறமைசாவிகளான வழக் கறிஞர்கள், திரு. சற்திரசேகராவும், திரு. உருத்திராவும், வாதிக்கும் பிரதிவாதிக்கும் ஆஜாராகியிருந்தனர். திரு. சந்திரசேகரா ஒல்லியான சிறு உருவமுள்ளவர். திரு. உருத்திரா பெருத்த உருவத்தினர். வழக்கு நடைபெற் றுக்கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், திரு. சந்திரசேகரா அடிக்கடி குறுக்கிட்டு கதைத்து திரு. உருத்திராவிற்கு கோபத்தை உண்டாக்கிவிட்டார். "உம்மைத் துரக்கி எனது சட்டைப் பைக்குள் போட்டுவிடுவேன் ஜாக் கிரதை' என்று திரு. உருத்திரா கோபத்துடன் கூறிஞர்: "அப்படியாளுல் உமது தலைக்குள்ளும் பார்க்க சட்டைப் பைக்குள் அதிகம் மூளை இருக்கும்” என்று திரு. சந்திர சேகரா கூறினர்.
7

Page 18
லெனினின் புரட்சி உள்ளம்
லெனின் அவர்களை ஒரு பாதகன் சுட்டுவிட்டான். படுகாயம் அடைந்த லெனினுக்கு சிகிச்சை கெய்வதற்கு பிரபல டாக்டர்கள் வந்து, சில உயர்ந்த ரக மருந்துகளை உபயோகிக்க வேண்டுமென்று சொன் ஞர்கள். உயிருக்கு மன்ருடிக்கொண்டிருந்த லெனின் மிக்க அமைதியாக ஒரு டாக்டரை அருகில் அழைத்து,
**இந்த மருத்துகள் ஒரு சாதாரண பாட்டாளியின் மகனுக்கும் கிடைக்குமா’’ என்று கேட்டார்.
**கிடைக்காது தங்களைப் போன்ற பெரியவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறிஞர் டாக்டர்.
"புரட்சி இன்னும் நாட்டில் வேரூன்றவில்லை. எனக்கு அந்த உயர்ந்த மருந்து வேண்டாம்' என்று கூறிவிட் டார் லெனின். டாக்டர்கள் எவ்வளவோ கெஞ்சினர். லெனின் அந்த மருந்து உட்கொள்ளாவிட்டால் பிழைப் பது கடினம் என்று எடுத்துக்கூறினர். ஆனல் லெனின் மறுத்துவிட்டார்.
பொதுவுடைமைத் தலைவர்களும் டாக்டர்களும் லெனின் மனைவி “குரூப்ஸ்கேயா"விட்டம் சென்று எப்படி யும் இந்த மருந்தை லெனினுக்கு கொடுத்துவிடுங்கள். என்று வேண்டிஞர்கள். அந்த அம்மையாருக்கு ஒரு யுக்தி தோன்றியது. தினசரி லெனின் உட்கொள்ளும் ரொட்டி யுடன் அந்த மருந்தை இரகசியமாக கொடுத்து வந்தார். லெனின் பிழைத்தார். வெகு நாட்களுக்குப் பின்னர் தன் மனைவி செய்த காரியத்தை அறிந்தார். கோபம் கொண் பூார். தலைவர் உத்தரவை மீறிய 'குரூப்ஸ்கேய்ாவை** சோரித்து தண்டிக்கும்படி நீதிபதிக்கு உத்தரவிட்டார்.
நீதிபதி முறையாக விசாரித்து தீர்ப்பளித்தார். "குரூப்ஸ்கே யா' குற்றவாளிதான். ஆனல் இந்தக் குற்ற வாளி தாம் செய்த குற்றத்தின் மூலம் சோவியத் சர்க்கா ருக்கு பெரும் சேவை செய்திருக்கிருர். ஆதலால் அவரை விடுதலை செய்கிறேன்.
18

O O' பூமிசாஸ்திரம் ஆசிரியர்: பூமி உருண்டை என்பதை எவ்வாறு நம்பலாம்?
மாணவன்: ஆதியிலே தமிழன் பூகோளம் என்று Guau ri இட்டதாலும், நாளடைவில் புளுட்டோ என்பவர் நிரூபித்ததாலும், உருண்டையென எழுதியவர்கட்கு சரியென்று போடுவதாலும் நம்பலாம். ஆசிரியர்: சூரிய ஒளியிலே ஏழு நிறங்கள் இருப்பதாக
எப்படி அறிந்தீர்..? -
மாணவன்: எம் புராணக்கதைகளிலே சூரியன் ஏழு குதி ரைகளைப் பூட்டிய தேரினை ஒட்டிவருவதாகக் கூறப் படுவதனுலும், விஞ்ஞானியரின் ஆராய்ச்சியாலும் அறிந்தேன். ஆசிரியர்: பூமி தன்னைத் தானே சுற்றுவதை எவ்வாறு
நம்புகின்ருய்..?
மாணவன்: சார்., அடியாதீங்க. பீடியைப் புகைத்து புகையை விழுங்கியபோது பூமி சுற்றுவதாக நம்பிக் கொண்டேன் சார்.
ຊູວ໌ຕົuຕໍ ? ? ?
- பாக்கியம்
நோயாளியிடம் ஒருவர் தனது குடும்ப வைத்தி யரைப்பற்றி விபரித்தபொழுது, ‘வாதம் என்று வைத்தியம் செய்விக்கும் நோயாளி சன்னியிலே இறந்துவிடுகின்றர். ஆணுல் எனது குடும்பவைத்திய ரிடம் நோயாளி எந்த நோய்க்கு வைத்தியம் செய் கிருரோ, அதே நோயினுல்தான் இறப்பார்."

Page 19
என் காதலர்.?
யாரோ ஒருவர், புதினறு வயதும் நிரம்பாத என் னேக் காதலிப்பதாகக் கடிதம் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் அப்பா இதனை அறிந்தால் என் உயிர் போய்விடுமே என்ற தடுக்கத்துடன், தொடர்ந்து வாசித்தேன். எனது அப்பா தன்னுடன் ஒன்ருகப் படித்தவர் என்றும், ஒரே கந்தோரில் வேலை செய்பவரென்றும், அப்பாவினுடைய சம்மதத்தைப் பெற்றுவிட்ட்தாகவும், அடுத்த வரிகளில் எழுதப்பட் டிருந்தன. என் த ைசுற்றிற்று அப்பாவுடன் கூடப்படித் தவர் என்னைக் காதலிப்பதா..? கிழடே...! மீசை நரைத் தும், ஆசை நரைக்கவில்லையென்ற கேலியா இது..? அப் பாவும் இதற்கு இணங்கிவிட்டாரா..? தீயில் மிதிபட்டவ னைப்போல் அப்பாவிடம் சென்றேன். அப்பா சிரித்தார். மகளே. சிங்கள வகுப்பில் என்னுடன் கூடப் படித்த இருபது வயது வாலிபன் அவன் என்ருர் . நான் நானத்
துடன் பேஞவை திறந்துவைத்திருக்கிறேன்.
- அமிர்தம்.
பஞ்சவர்ணக்கிளி
இயற்கை அழகுடைய பெண்களே பஞ்சவர்ணக்கிளி யென வர்ணனை செய்தார்கள் புலவர்கள். இன்றைய பெண்கள் அதனைத் தவருகப் புரிந்துவிட்டார்கள் போலும், ஆகவேதான், முகத்தில் வெள்ளை நிறத்தில் பவு டரும், நெற்றியில் கறுப்பு நிறத்தில் பொட்டும், சொண் டில் சிவப்பு நிறத்தில் மையும், கழுத்தில் மஞ்சள் நிறத் திலே பொன்நகையும், உடலில் ஏதோ ஒரு நிறத்திலே உடுப்புமாக ஐந்து வர்ணங்களையும் சுமந்து அலங்காரம் செய்து நடமாடுகிறர்கள். இதனல் இளையவளும் சரி. முதியவளும் சரி பஞ்சவர்ணக்கிளியாகிவிட.
- அமிர்தம்.

Mrs. LTGlomiqusöT
Mrs. LIGLDLy6it:
ஏன் டார்லிங் மீட்டிங்கில நீங்க டமில் ரொம் சிலோவா ஸ்பீக் பண்ணினது.
Mr. LTTG DIT Lg6ðir:
நான் டார்லிங் இங்கீலீஸில் யோசித்து டமில்லை மாற்றி பேச டைம் எடுக்கும்தானே.
འཕག་ལག་
பாலர் கதை
O . O O
முயலின் தந்திரம் ஒரு காட்டில் ஒரு முயல் வாழ்ந்து வந்தது. அது தன் தந்திரத்தால் காட்டு மிருகங்களுக்கு இரையாகாமல் சீவித்து வந்தது. ஒரு நரி முயலிடம் மிகவும் பொருழை கொண்டு அதை எப்படியும் கொன்றுவிட வேண்டும்) என்ற எண்ணத்துடன் ஒரு ஓநாயிடம் சென்று "ஒதாய் அண்ணு நான் உனக்கு ஒரு உதவி செய்யவே வந்திருக்கி றேன். நீ இறந்த மாதிரி படுத்திரு. நான் போய் எப்படி யாவது முயலை உன்னைப் பார்க்க அனுப்புகிறேன்.நீ "லயக் என்று பாய்ந்து முயலைக் கொன்றுவிடு.’’ என்று கூறி
I9

Page 20
ஒநாயை படுக்கவைத்துவிட்டு முயலிடம் சென்றது." முய லாரே உனக்கு விஷயம் தெரியுமா? ஓநாய் அண்ணு இறந்துவிட்டார்; பாவம் நீ போய்ப் பார்க்கவில்லையா?* என்று கேட்டது முயலும் "ஐயய்யோ ஓநாய் இறந்துவிட் டதா? நான் போய்ப் பார்க்கிறேன்" என்று கூறிச் சென் றது. முயல், ஓநாய் இருக்குமிடத்திற்குச் சென்று எட்டி நின்று பார்த்தது. ஓநாய் ஆடாமல் அசையாமல் படுத்தி ருந்தது. முயல் உண்மையில் ஓநாய் இறந்து விட்டதோ என்று அறிவதற்காக பலத்த குரலில் "ஒநாய் அண்ணு இறந்து விட்டதாக நரிமாமா கூறினரே ஓநாய் அண்ணு இறந்திருந்தால் வாய் திறந்தபடி இருக்குமே இவருக்கு வாய் மூடி இருக்கிறதே? ஆதலால் இவர் இறக்கவில்லை, நரி மாமா தெரியாமற் கூறிவிட்டார். என்று ஒநாய்க்கு கேட்கும்படி கூறியது. உடனே ஓநாய் மெதுவாக வாயைத் திறந்தது. அதை கவனித்த முயல் 'ஓகோ என் னைக் கொல்வதற்காகத்தான் இந்த நடிப்பா" என்று ஏள னம் செய்து விட்டு பாய்ந்து ஓடிச் சென்றது .
-ழரீ ஜயந்தா.
உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ, உத்தியோக பிரச்சினையோ, காதல் விவகாரமோ, விவாக இடையூறே, குடும்ப சச்சரவோ, எதிரிகளின் தொல்லையோ எதுவானலென்ன எழுதுங்கள் அல்லது நேரில் சந்தியுங்கள் (இரகசியங்கள் வெளியிடப்படமாட்டாது)
பி. எம். திசாநாயக்க,
103, பூணூர் சங்கராஜ மாவத்தை, மருதான கொழும்பு. கடிதங்கள் கம்பளை விலாசத்திற்கே எழுதப்பட வேண்டும். ஞாயிறும் திங்களும் இருக்கும் விலாசம்: அரூத எண்ணெய் தொழிலகம், கம்பளை. தொலைபேசி: 45 4
ج
20

சிரி கதைப் போட்டிக்கு சிரித்திரன் பரிசு
莎令令夺令
சிரித்திரன் நேயர்களான
மாணவர்களுக்கு இதோ ஒரு அரிய சந்தர்ப்பம்!
ஹாஸ்யமும், கருத்தும், நிறைந்த சிரி கதைகளை எழுதி
அனுப்புங்கள்
சிறந்த கதைக்கு
50 gut5 Urr
பரிசாகக் கிடைக்கும்
முடிவு திகதி 2-2-66
* டாக்டர். எஸ். குமாரசுவாமி
இந்தப் பரிசை வழங்க முன்வந்திருக்கிறர்.

Page 21
I ് அந்த 2ஈடக் میریریهایബജ്
ம -டம
출
2 ட2 இரத்த
அன'2னேறுகச் தி ിമ് -
'F
 
 
 
 
 
 
 
 
 

ވޮޗް ޕޮޒި"ޖަޗަޑްލޫޤީމެޗަކު2ك ވުށށ?/ބނޕުފައި ޏ/rޖިޞިޕްޒިބނި
െ ബക്റ്റീ வணக்கித்திர ಧೌನ್
岛 蔷
தேதி 22 அகமதி ஒஇது 227 黑
//இ | அத்சத்துத்தி22த்துச் ീ>7/7ތvޖިx//ޗިچ ○リ多Z
二/t二_
ഴ്ത്ത് '
മിമ്മറ്റ്രമ o° / துதினஅ31
○ラ参z家ジ./
úzza a zývéžzzý
HF

Page 22
ܓܰ
வசீகரிக்கும் சக்திவாய்ந்த
சுகந்த மணம் வீசும்
| * GD TI'L LIỊLİ
* பிறிலியன்டையின் கிரீம் * கிங் கொகனட் ஹெயார் ஆயில்
* காஸ்டர் ஹெயார் ஆயில்
முதலியவைகளைப் பாவியுங்கள்
686 வினியோகஸ்தர்கள்:
கெளரி டிரேடிங் கம்பெனி,
56, 13-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.
| தொலே பேசி: 4007

"நகைச்சுவை விழா”
தயாரிப்பு: கே. பாலச்சந்திரன்
டைரக்ஷன்: GJI I DTÍGULII Iffi
விமர்சகர்: “I fir”
---
சிரிப்பது ஒரு கலை சிரிக்க அழைத்து சிரிக்க வைத்தார்கள் கொழும்பு கலைக் குழுவினர். நகைச்சுவை விழா என்ற பெயருக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை தாயாரித்து அளித்த இளைஞர் பாலச்சந்திரனை r ” பாராட்ட வேண்டும்.
ஈழத்திரு நாட்டில் திறமை மிக்க நடிகர்கள் இருக்கிருர் கள் என்பதை இந் நகைச் சுவை விழா நிரூபித்து விட் l-gil.
சிரிக்க வைப்பதே தனது பணியாக - தொண்டு புரியும் *சிரித்திரன்’ கொழும்பு லைக்குழுவினரை, மேலும் ம்மாதிரி நகைச்சுவை விழாக்களை அளிக்குமாறு வேண்டுகின்றன்.

Page 23
24 மணி நேரத்தில்
எப்படி வாழ்வது? அத்தி
நாளாந்த அற்புதம்
- சில்லே பூர் செல்வராசன் -
யாமற் சங்கடப் படுகிறவர்களில் அவனும் ஒருவன். நல்ல ஸ்திதி ஒழுங்கான வருவாய், வாழ்க்கையின் தேவைகளுக்கு மட்டுமன்றி, உல் வாசங்களுக்கும் போது மெனப் போதும் உண்மையில், செலவாளியும் அல்ல. ஆணுலும் ஆசாமி எப்போதும் சங்கடப் படுகிருன். ஏஞே, துன் வருவாயின் பயனே அனுபவிக்க அவனுக்கு முடியவில்ஃ. ஜாம் ஜாமென்று ஜானக - ஆணுல் பாதி வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. எப்போது பார்த் தாலும் ஏலக்காரர் வந்து போன வீடு மாதிரித் தோற் றம், புத்தம் புத்தாடைகள் - தொப்பியோ கிழிசல்! பள பள வென்று கழுத்துப் பட்டி - கோணிப் பை பாதி ரிக் காற்சட்டை நம்மை விருந்துக்கு அழைக்கிருன் . போனுல், பாத்திரம் பளிங்கு - பழுதடைந்த உணவு - பொருக்கு விழுந்த கோப்பை அவனுக்கே காரணம் புரிய வில்லே. தன் வ்ருவாய், அசட்டைப் ே
ஆமாம்: சரி வரக் காரியங்களேச் செய்யத் தெரி
போக்காக அழிந்து தரை கிறதென்று வெறும் விளக்கம் வேறே. அதிற் பாதி வருவாய் எனக்குக் கிடைத்தால் தெரியும் நான் வாழ்ந்து 3 காட்டுவேன்-"
எங்களிற் பவர், ஒரோர் சமயம், எங்கள் உயர்வு பனுேபாவத்தோடு, இப்படிக் கண்டன வார்த்தைகள் பேசுவதுண்டு.
அநேகமாக நம் அாேவருக்குமே, நம்மைப் பற்றி,
- II
திதி மந்திரிகள் என்று நினேப்பு. அந்தந்தக் கனத்தில்

நூலின் தமிழாக்கம்
TUILD – 1
தோன்றுகிற அகந்தைப் பெருமை. இன்னின்ன அளவு பனத்துடன் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று விளக் கிப் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் வருகின்றன. அவை கிளப்பி விடும் ஆசிரியர் கடிதங் களின் உக்கிரம், அக் கட்டுரைகள் உண்டு பண்ணி விடு கிற பரபரப்பை நிரூபிக்கும். சமீபத்தில், ஒரு தினப் பத் திரிகையில், வருடம் 85 பவுண் வருவாயில் ஒரு பெண் சொகுசாக நாட்டுப் புறத்தில் வாழ்க்கை நடத்த முடி புமா என்னும் கேள்வியைச் சுற்றிப் பெரியதொரு சர்ச் 14ையே மூண்டு நடந்தது. "வாரம் 8 வதிவிங் வருவாயில் வாழ்வது எப்படி?" என்று ஒரு வியாசம் கூட வ ந் து பார்த்திருக்கிறேன். ஆணுல், "இருபத்தி நான்கு மணி நேரத்தில் எப்படி வாழ்வது?" என்று ஒரு வியாசம் வந்து பார்டி தில்லை. இருந்தும், காலம் பணத்துக்குச் சமம் என்கிருர்கள். அநதப் பழமொழி உண்  ைம ன ய க் குறைத்தே பேசுகிறது. நேரம் பணத்தை விடப் பல மடங்கு மேலானது. நேரம் இருந்தால், பொதுவில், பணத்தைப் பெற முடியும். ஆணுல், நீங்கள், காள்ட் டன் ஹோட்டல் பரிசாரகன் ஒருவன் வைத்திருக்கும் அளவு பனம் வைத்திருந்தாலும் , எனக்கோ - ஏன் -
அடுப்படியிற் கிடக்கும் பூனேக் குட்டிக்கோ, கிடைக்கும் நேரத்தைவிட அதிகமாக ஒரு நிமிட ဒွါဒွါးနှီးနှီး နျူ
தி
உங்களுக்கென்று விலக்கு வாங்கிக் கொள்ள முடியா
தத்துவ தரிசிகள் அண்ட வெளியைப் பற்றி விளக்கம் செய்திருக்கிருர்கள். நேரத்தைப் பற்றி அவர்கள் விளக் கம் செய்ததில்லே. அனேத்துக்கும் அடிப்படையான விளக்க முடியாத மூலப் பொருள் நேரம் தான். அதிருத் தால் எல்லாம் ஆகும் இங்லாவிட்டால் எதுவும் ஆகாது. நேரப் பங்கீடு இருக்கிறதே - உண்மையில் அது ஒரு
. . . ஆர்னல்ட் பெனட்
ر..

Page 24
ஒருவர்: ஸ்வாமி நான் சன்யாசியாக சேர வந்திருக் கிறேன். ஆனல் ஒரு நிபந்தன. i ஸ்வாமி. என்னப்பா உலகை துறந்து ஸ்வாமியாக மாற வந்திருக்கிருயே பிறகு நிபந்தனை என்ன?
ஒருவர்: இல்லை சுவாமி கடத்த 30 வருடமாக இந்த தாடியை வளர்த்துவந்திருக்கிறேன் இதை மட் டும் எடுக்கச் சொல்லிவிடாதீர்கள். ஸ்வாமி: தாடிமேல் இவ்வளவு பாசம் இருக்கும் போது பிறகு ஏனப்பா உனக்குசேன்யாசம்?
-வினிதா.
நாளாந்த அற்புதம்: ஆராய்ந்து சென்ருல், நிஜமாக ஆச்சரியம் தரும் ஒரு விவகாரம். நீங்கள் காலையில் எழுத்து பார்த்தால், ஆகா! வாழ்க்கைப் பிரபஞ்சத்தின் தெய்யாத இழைகளில் இருபத்தி நான்கு மணி நேரத் தால், உங்கள் மடி, புதுமையாக நிரப்பப்பட்டிருக்கிறது! அது உங்களுக்குரியது. சம்பத்துக்களில் எல்லாம் மிகப் பெறுமதி வாய்ந்த சம்பத்து அது. முழுக்க முழுக்கத் தனித் தன்மை வாய்ந்த அந்தச் சொத்து, அதே தனித் தன்மையான முறையில், உங்கள் மீது சொரியப் பட் டிருக்கிறது.
ஏனென்ருல், கவனியுங்கள்! உங்களிடமிருந்து யாரும் அதை எடுக்க முடியாது. திருட முடியாத திரவியம் அது. வேருெவரும், நீங்கள் பெற்றதை விடக் கூடவோ குறை குவா அதைப் பெறுவதுமில்லை.
இலட்சிய ஜனநாயகம் என்று பேசுகிறீர்களே!இதோ, நேரம் என்ற ராஜ்யத்தில் பணப் பிரபுத்துவம் இல்லை; அறிவுப் பிரபுத்துவமும் கிடையாது. மேதைக்கென்று மேலதிகமாகத் தினம் ஒரு மணி நேரமாவது சள்மானம் கிடைப்பதில்லை. அ த ந் கும் மேலாக, அங்கு தண் ட3ணக்கே இடமில்லை. மனம் போன போக்கிற் செல விட்டு, உங்கள் மகத்தான சம்பத்தை மண்ணுக்கினலும்,
艺4

உங்களுக்குரிய நேரப் பங்கீடு நிறுத்தி வைக்கப் படுவ தில்லை. எந்த ஒரு மாயச் சக்தியும் தோன்றி:- “இவன் போக்கிரி; இல்லை என்ரு ல், குறைந்த பட்சம் ஒரு மடை பன். நேரச் செல்வத்தைப் பெற இவனுக்கு யோக்கியதை இல்லை; இவனுக்குரிய நேரப் பங்கீட்டு மீட்டரை வெட்டி விட வேண்டியது தான்" என்று சொல்லப் போவதில்லை. நேரம், நீதி தேவனை விட நிலை பேருனது. நேரம் என் னும் வருவாயை, ஞாயிற்றுக்கிழமைகள் வந்து பாதிப் பதும் இல்லை. இவற்றுக்கு மேலாக, வருங் காலத்திட/ மிருந்து முன்கூட்டியே தேரத்தை வரவாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. கடனளியாவது இயலவே இய லாது. தாண்டிச் செல்லும் அந்தந்தத் தருணப் பொழு தையே அவமாக்க முடியும். நாளைப் பொழுதை இன்று செலவிட முடியாது; உங்களுக்கென்றே அது வைக்கப் பட்டிருக்கிறது. அடுத்த மணித்தியாலத்தை முன்கூட்டி அவம் செய்தல் இயலாது; அது உங்களுக்கென்றே பத் திரமாக இருக்கிறது.
இந்த விவகாரமே அற்புதமானது என்றேன்; அது சரி தானே?
நாளாந்தக் காலமாகிய இந்த இருபத்தி நான்கு மணி நேரத்தைக் கொண்டு நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். இதை வைத்தே, உங்கள் தேக சுகம், ஆனந்த வேளை, பனம், திருப்தி, கெளரவம், அழியாத உங்கள் ஆத்மா வின் பரிணுமம், அனைத்தையும் வாழ்க்கைத் தறியில் நெய்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தின் சரியான உபயோகமே, மிகச் செம்மையான உபயோகமே, அத்தி யாவசியமான காரியம்; கடைப் பிடிக்க வேண்டிய, மன துக்கு உகந்த வெகு யதார்த்த காரியம், எல்லாமே இதில் தான் தங்கியிருக்கிறது. உங்கள் மகிழ்ச்சி - நீங்கள் அனைவரும் வசப் படுத்திக் கொள்ளத் துடிக்கும் அந்த வசப்படாத பெரும் பாக்கியம் - என் நண்பர்களே! இதில் தான் தங்கியிருக்கிறது. பத்திரிகைகள் எல்லாம், புதுமை வேட்கையும் புதுமைப் போக்கை ஒம்பும் பண்பும் பெற் றிருக்கிற போதிலும், "இன்னின்ன அளவு பண வகுவா யுடன் எப்படி வாழ்வது" என்பதற்குப் பதிலாக, “இன்

Page 25
னின்ன அளவு நேர வருவாயுடன் எப்படி வாழ்வது” என் பது பற்றிக் கட்டுரைகள் தாங்கி வெளி வராமலிருப்பது விந்தைதான்! நேரத்தை விட மிக மலினமானது பணம் சிந்திக்கப் போனல், எல்லாவற்றையும் விடவே சர்வ மலினமானது பணம்தான் என்று தெரியவரும். அது, குட பைக் குவியல் போலப் பூமிக்குப் பாரமாக எங்கும் கிடக்
கிறது.
குறிப்பிட்ட பண வருவாயுடன் ஒருவன் சீவஞேபா யம் செய்ய முடியா விட்டால், அவன் மேலும் சிறிது அதிகம் சம்பாதிக்கிருன் - அல்லது திருடுகிருள்; அல்லது பணம் வேண்டுமென்று. பத்திரிகை விளம்பரம் போடு கிருன். வருடம் ஆயிரம் பவுண் வருவாயிற் சமாளிக் முடியாமையினுல் ஒருவன் தன் வாழ்க்கையைக் குழப்பி யடித்தே தீருவதில்லை. மனதைத் தி ட ப் படுத் தி ச் கொண்டு, வருவாயை மேம்படுத்தி, வரவு செலவைச்
சரி செய்கிருன். ஆணுல், நாள் ஒன்றுக்குக் கிடைக்குப்
இருபத்தி நான்கு மணி நேரம் என்னும் வருவாயை வைத்து, நியாயமான எல்லாச் செலவினங்களேயும் தீர் கமாகச் சரிக்கட்டத்தக்கதாக, ஏற்பாடு செய்துகொள்ள ஒருவனுல் முடியா விட்டால், நிச்சயமாக அவன் தள் வாழ்க்கையைக் குழப்பியடித்தே கொள்கிருன். நேர்ட் பங்கீடு, என்ன தான் கிரமம் தவருமற் கிடைக்குப் கருணை வாய்ந்த தென்ருலும், கூடக் குறைய வழங்காத குரூரமான கட்டுப்பாடும் உடையது.
எம்மில் எவர், நாளொன்றுக்கு இருபத்தி நான்கு
மணி நேரத்தைக் கொண்டு, சரி வர வாழ்கிருேம்:
*"வாழ்கிருேம்' என்னும் போது, சீவித்திருக்கிருேம் என்பதையோ, ‘வாழ்க்கையைச் சமாளிக்கிருேம்" என்
பதையோ நான் கருதவில்லை. எம்மில் எவர், எம்
நாளாந்த வாழ்க்கையின் “அந்த மகத்தான செலாவணி இலாகாக்கள்’’ எப்படி நடத்தப்பட வேண்டுமோ அட்
படி நடத்தப் படவில்லையே என்ற மனச் சஞ்சலத்திலி
ருந்து, விடுபட்டிருக்கிருேம்? எம்மில் எவர், எம் புத்தம் புத்தாடையின் மதிப்பை வெட்கக் சேடான தொப்பியின் தோற்றம் வீழ்த்திவிடவில்லை என்ருே, தட்டுத் தாம்
பாளக் கவனத்தில் சாப்பாட்டின் தரத்தை நாம் மறந்து
سمبر

5
விஞ்ஞானப் பால்
S எனீர் வெந்நீர் .. . . مقالات ؛ م. ی. புதிய கண்டுபிடிப்பு ; r :
ளிர வைப்பதற்கி சூடாக்க
&& !!! !!; Eufri
தாய்மார்களே! பக்கத்து வீட்டு பங்கஜத்துடன் மணிக்கணக்காக பேசக் குழந்தை விடாதாம் என்ற கவலையா ? இதோ கண்டு பிடிப்பு: இதைச் சற்று இணைத்துவிடுங்கள் போதும். நேரத்துக்கு
நேரம் பால் கொடுக்கும் கவலையே உங்களுக்கு வேண்டாம்.
--குகதாசன்.
விடவில்லை என்ருே, நிச்சயமாகத் திருப்தி கொள்ளக்
கூடியவர்? எம்மில் எவர், “கூடுதல் நேரம் கிடைக்கிற
போது நான் அதைச் செய்து முடித்து விட வேண்டும்”* என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளாதவர்; வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்திராதவர்?
கூடுதல் நேரம் எமக்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. கிடைக்கக்கூடிய நேரம் முழுவதும் எபூ குக் கிடைக்கிறது; எப்போதும் தவரு மற் கிடைத்தே வந்திருக்கிறது. கவனிக்கப் படாமலிருக்கும் இந்தப் பேருண்மையை நான் உணர்ந்து கொண்டமையே, (தான் கண்டு பிடித்துக் கொண்டமையல்ல ) நாளாந்த நேரச் செலாவணியின் நுணுக்கமான நடைமுறை சாத்தியப் பரிசோதனையை நடத்தும் வண்ணம், என்னைத் தூண்டி
யுள்ளது.
(தொடரும்)
25

Page 26
களும் சுகப்படும்.
பித்தமயக்கம், சொரிச்சல், சூதகவாய்வு,
ஆனந்தாலேகியம் பாவித்துப் பாருங்கள். இதன் அதிசய குணத்தை ஒரே நாளில் அறிந்துகொள்ளலாம்.
வாய்வு, வயிற்றுவலி, மலச்சிக்கல், சகல விதமான வாதங்கள், அஜிரணம்,
நெஞ்சடைப்பு, சகல வித மூல வியாதி
பெரியது - ரூபா 5.75 சிறியது - ரூபா 3.00
தயாரிப்பாளர்:
ஆனந்தா வைத்தியசால
26
147, செட்டியார் தெரு, கொழும்பு-11.
 

பின்னுல் நடக்கிறதை பார்
பஸ்வில் நெரிசல் தாங்காத பெரியவர் முணுமுணுத்தார்:
'இதென்ன கண்டறியாத பஸ். இதிலை ஏறுகிறதும் போதும், நெரிபட்டு எலும்பு முறிவதும் போதும். கொண்டக்ரர்: இது கஷ்டமென்ருல் நீர் தனியே ஒரு ueañ> பிடித்தல்லவா வரவேண்டும். இதில் ஏன் வந்து கஷ் டப்படுகிறீர். - - - - பெரியவர்: ஏன் தம்பி. இதுவும் தனி பஸ் தானே. இதிலை வேறு ஏதும் பஸ் தொடுத்திருக்கிதோ? אי கொண்டக்ரர்: (கோபத்துடன்) என்ன சட்டம் பேசுகிறீர் இப்படிச் சட்டம் பேசினுல் இறக்கிவிட்டுவிடுவேன் பெரியவர்: என்னை இறக்கிவிட்டால் பின்னுல் நடக்கிறதை
கொண்டக்ரர்: உ-ம் என்ன செய்வீர்? - பெரியவர்: நான் என்ன செய்வது பின்னல் நடந்து வரு
வன். -வே. இளையகுட்டி - பது?ள
சந்தா விபரம்
வருடம் ஒன்றுக்கு 4 ரூபா 50 சதம் 6 மாதத்திற்கு 2 ரூபா 25 சதம் சந்தாதாரராகச் சேர விரும்புவோர்
கீழ்க்காணும் விலாசத்திற்கு விண்ணப்பிக்கவும்: ஆசிரியர், − சிரித்திரன், 101/4, சென்ற் பெனடிக்ஸ் மாவத்தை
கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13.

Page 27
- 9(ወj ;9ዛ சிறுவர்களுக்கு மட்டுமல்
இக்கதை எனது சொந்தக் கற்பனையில் எங்கோ, எப்பொழுதோ, எவரோ சொல்லக் கேட்ட அழியாது கருத்தில் குடிகொண்டுவிட்டது.
இக்கதையை யார் எனக்குச் சொன்னுர்க யில் சந்தித்த ஒரு தாத்தாவா? கதை நினைவிருக்கிற நான் சிறுவணுயிருக்கும்போது இக்கதை எல்லாச் சிறுவர்களையும் மகிழ்விக்கட்டும் என்ற எ களுக்குத் தருகிறேன்.
இக்கதையின் மூலமென்ன? தகுந்த ஆத வித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
சிறுவர் தொடர்கதை
சங்கீத A -་་་་་་་་་་་་་་་་ fits ;٦'٦
ந்தி
சாரங்க நாட்டிலே சீரங்கன் என்ருெரு சங்கீத வித்
LLLLSLSYSLLS SLLLLLSLLiLSLSLLLSSLLLLSLSSLLSSLSLLSLLLLLL
வான் இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும் ஐந்து பிள்ளை களும் இருந்தனர். அவன் கல்யாணம் செய்த காலத்தில் ஊரிலே கர்நாடகசங்கீதத்துக்கு மதிப்பிருந்தது. அதனல் அவனுக்குப் போதிய வருவாயும் இருத்தது. ஆனல் சில காலம் செல்ல கர்நாடக சங்கீதத்துக்கு மதிப்புப் போய் டப்பா சங்கீதத்துக்கு மதிப்பேற்பட்டது. இதனுல் சீரங்

றிவித்தல் ல - பெரியவர்களுக்கும்
பிறந்ததல்ல. எந்தப் புத்தகத்திலும் வாசித்ததுமல்ல. கதை. சின்ன வயதில் கேட்ட இக்கதை காலத்தால்
5ள்? பாட்டியா, மாமாவா, அண்ணணு அல்லது வழி து. கதை சொன்னவன் மறைந்துவிட்டான்.
யைக் கேட்டு மகிழ்ந்தேன். என்னை மகிழ்வித்த கதை ண்ணத்தால் இக்கதையை “சிரித்திர”ணின் சிறுவாசகர்
ாரங்களுடன் யாராவது அதைக் கண்டுபிடித்துத் தெரி
அ. ந. கந்தசாமி.
O |Lu u9lछIासा is கந்தசாமி -
LLLLS SLLLLLS LSLS LSLS LSSLSSLSS SLSLLSLS LS SLLLLLS LSLS LSLLLLLL
த்தியாயம்
ர மணி
LSLS SLLLSLS SLSLSSLLSSLLSSLLS LiiLS LLLLLLLLS SLLS LLS LLS LLS LLLLLLS
கன இசைக்கச்சேரிகளுக்கு அழைப்பவர்கள் குறைந்தி போனர்கள். அதன் காரணமாக அவனை வறுமைநோய் பீடித்தது. w
இதைக் கண்ட அவனது நண்பர்களில் சிலர் அவ6 1டம் சென்று, "ஐயா சீரங்கபுகவதரே, dúb(pollu p o
கீதம் மிகச் சிறப்பாய் இருந்தாலும் அதைக் கேட்டு ம
2@

Page 28
பழைய ஆசிரியர்: (பழைய மாணவனைப் பார்த்து) என் னடா ராமூ எப்பொழுது பார்த்தாலும் தெரு வையே அளந்துகொண்டு இருக்கிருயே? என்ன இனக்கு வேலையேதும் இல்லையா?
A.
ராமு: நான் "சேர்வை’யர் பார்ட்டியில் இருந்து
வேலை பார்க்கிறேன் சார்!
இரா. தர்மலிங்கம், நெடுந்தீவு.
இந்த ஊரில் யாருமில்லை. ஏனெனில் இந்த ஊரில் உள் ளார் அனைவரையும் சினிமாப் பைத்தியம் பீடித்திருச் கிறது. ஆகவே அந்தப் பைத்தியம் நீங்கும்வரைக்கும் தயவுசெய்து நீங்களும் டப்பாப்பாட்டுக்களையே பாடிவர வேண்டும்" என்று வினயமாகக் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனல் சீரங்கனுே அதற்கு இசையவில்லை. "நான் உயர்வான கர்நாடக இசையையே எனது இளமைக் காலத்திலிருந்து பயின்றுவிட்டேன். டப்பாப் பாட்டுக் க*னப் பாடுவது எனக்கு மிக எளிதானலும் அதில் கலை யழகோ சிறப்போ இல்லை என்பதே எனது எண்ணம். அத் துடன் ஒரு டப்பாப்பாட்டை நாலு நாட்கள் கேட்டவர் கள் ஐந்தாம் நர்ள் அதனை விரும்பிக்கேட்கமாட்டார்கள். அது இலகுவில் புளித்துவிடுகிறது. அதனல்தான் சினிமாப் பாட்டுகள் தியாகையர் கீர்த்தனைகள் போல் நீண்ட நாட் கள் சீவித்திருப்பதில்லை; டப்பாப்பாட்டு தேங்காய் சேர்ந்த மோதகம், கொழுக்கட்டை போன்றது. கர் இாடக சங்கீதமோ பொரிவிழாங்காய் போன்றது. காலை யில் அவித்த மோதகம் மாலையிலே ஊசிப்போய்விடு கிறது. ஆளுல் பொரிவிழாங்காயோ பல மாதக்கணக்கில் உணவாகப் பயன்படுகிறது. இப்படிப்பட்ட கர்நாடக இசையை விடுத்து இலகுவில் ஊசிப்போகும் சினிமாப் பாட்டுகளை என்னுல் விரும்பிப்பாட முடியாது. இன்னும் சினிமாப்பைத்தியம் நீங்கும்வரை டப்பாப்பாட்டுக்களைப் பாடும்படி கேட்டீர்கள். இந்தப் பைத்தியம் ஒருபோதும்
28

நீங்காது என்பதே எனது கருத்து. ஆனபடியால் நான் உங்கள் ஆலோசனையை ஏற்று டப்பாப் பாட்டுகளைப் பாட ஆரம்பித்தால் சாகும் வரை அப்பாட்டுகளையே பாடவேண்டியிருக்கும். அத்துடன் மக்கள் என்னை சீரங்க பாகவதர் என்று அழைப்பதற்குப் பதிலாக டப்பாப் பாக வதர் என்று அழைக்கவும் ஆரப்பித்துவிடுவார்கள். அத ணுல் இது என்னுல் முடியாத காரியம்" என்று கூறிவிட்
6.
நண்பர்கள் இதைக் கேட்டுக் கவலையடைந்தார்களா யினும் ‘ஐயா சீரங்க பாகவதரே கொண்ட கொள் கையை விடாத உத்தம மனிதர் நீங்கள். அதற்காக உங் களைப் பாராட்டுகிருேம்’ என்று அவரைத் தம் வாயாரப் பாராட்டிவிட்டுச் சென்ருர்கள். −
சீரங்கனின் இக்கொள்கைப் பிடிப்பின் காரணமாக அவனது வறுமை மேலும் மேலும் அதிகரித்தது. வீட் டிலே சமைப்பதற்கு அரிசி வாங்குவதற்குக்கூட அவனி டம் போதிய பணம் இல்லாது போய்விட்டது. அதஞல் அவனது ஐந்து பிள்ளைகளும் பசியால் அழுதார்கள். அத னைக் கண்டு துக்கம் தாழாமல் சீரங்கன் எங்காவது போப் பணம் தேடிவர வேண்டும் என்று வீட்டை விட்டுப் புறப் Lu LL-T6ëT.
வழியிலே தனக்குத் தெரிந்த ஒரு பணக்காரர் எதிர்ப் பட அவரிடம் "ஐயா பிரபுவே, நாள் செலவுக்குப் பண மில்லாது கஷ்டப்படுகிறேன். ஐந்து ரூபா கொடுங்கள். அடுத்த சங்கீதக்கச்சேரிக்குக் கிடைக்கும் பணத்தில் கட னைத் தீர்த்துவிடுகிறேன்" என்று சொன்னுன்.
அதற்கு அந்தப் பணக்காரர் சிரித்து, 'தம்பி, உன்னு டைய கதையைக் கேட்க எனக்கு மிகவும் மனவருத்த மாக இருக்கிறது. என்ருலும் நீதான் காதுக்கினிய சினி மாப்பாட்டுக்களைப் பாடமாட்டாயே தம்பி! உன்னை யார் கச்சேரிக்கு அழைப்பார்கள்? ஆகவே உன்னுல் கடனைத் தீர்க்க முடியாது. மேலும் ஒவ்வொருவனும் தனது வரு வாய்க்குள்ளே சீவிக்கப் பழகவேண்டும் தம்பி. எவ்வளவு

Page 29
கஷ்டம் வந்தாலும் கடன் வாங்கக்கூடாது தம் பி. அது கெட்ட பழக்கம் தம்பி’ என்று தாராளமாகப் புத்திமதி கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
சீரங்கனுக்குத் துக்கம் அதிகரித்தது. சிறிதுநேரம் சற்றுத் தொலைவிலுள்ள காட்டிற்குச் சென்று அங்கே யுள்ள பெரிய ஆலமரத்தின் நிழலில் ஆறி.இருந்துவிட்டு வரலாம் என்று காட்டை நோக்கி நடந்தான்.
அந்த ஆலமரம் ஐநூறு விழுதுகளுடன் ஒரு பெரிய மண்டபம்போல் காட்சியளித்தது. சீரங்கன் தூண்கள் போல் காட்சியளித்த அந்த விழுதுகளிடையே தன் மேல் துண்டை விரித்துவிட்டு சம்மணம்கொட்டி, உட்கார்ந் தான ,
சீரங்கனுக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. தற்கொலை செய்துகொள்வதுதான் மேல் என்று யோசித் தான் அவன். ஆனல் சாகுமுன் கடைசிமுறையாக ஒரு கச்சேரியைச் செய்துவிட்டுச் சாகவேண்டுமென்பது அவ னது ஆசை. ஆஞல் மனிதரோ கர்நாடக இசையை வெறுத்துவிட்டார்கள். ஆகவே, தன் கடைசிக் கச்சேரி யைக் காட்டு மிருகங்களுக்கும் வானத்துப் பறவைகளுக் கும் தடத்துவது என்று தீர்மானித்து அவையாவது தனது இசையைக் கேட்டு மகிழட்டும் என்று எண்ணிக்கெர்ண்டு ஆலமர மண்டபத்திலே தன் கச்சேரியைத் தொடங்கி ஞன் சீரங்கன்.
தொடங்குமுன்னர் தன் குரலை உயர்த்தி “வனவிலங் குகளே, பறவைகளே, மரங்களே டிக்கெட்டில்லாத இசை விருந்து; தயவுசெய்து வந்து கேளுங்கள்" என்று சப்த மிட்டுவிட்டு பாட ஆரம்பித்தான் அவன்.
y
அதைக்கேட்டு சிங்கம், புலி, கரடி, யானை, கழுதை, எருமை, மான் போன்ற பெரிய மிருகங்கள் எதுவும் அங்கு வரவில்லை. ஒருசில காகங்களும், ஒரு அணிலும் ஒரு ஒன னுமே வந்தன. மரங்கள் வேரூன்றி நிற்பனவாதலால் விரும்பியோ விரும்பாமலோ பாட்டைக் கேட்டுக்

தயவ ான வேண்டுகோள்
கூட்டமொன்றில் தலைவர் பேசுகிறர்: அன்பர்களே! " எம்நாட்டுப் பெருங்குடி மக்களே! தொண்டர்கள் உங்கள் மத்தியில் பொதுநல நிதி திரட்டுவதற்காக தட்டுகள் ஏந்தி வருகிருர்கள். தயவுசெய்து அதில் இருந்து ஒன்றையும் எடுக்கவேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக்கொள்கிருேம்!
இரா. தர்மலிங்கம், நெடுந்தீவு.
கொண்டு நின்றன. சீரங்கன் "ஏன் பெரிய மிருகங்கள் என் பாட்டைக் கேட்க வரவில்லை? அந்தப் பெரிய பணக் காரரைப்போல் அவற்றையும் சினிமாப் பைத்தியம் பீடித்துவிட்டது போலும்!" என்று தன்னுள்ளே கூறிக் கொண்டான்.
சீரங்கள் இவ்வாறு தனது பாட்டுக்கச்சேரியை நடத் திக்கொண்டிருக்க, ஆலமர விழுதுகளிடையே ஒரு சல சலப்பு ஏற்பட்டது. சீரங்கன் பாட்டை நிறுத்தாமலே சப்தம் வந்த திசையை நோக்கிஞன். இது என்ன? கன் னங் கரேலென்று கறுத்த பிசாசொன்று ஆலமரத்தின் விழுதுகளிடையே நின்றுகொண்டு தனது தலையை ஆட்டி ஆட்டிப் பட்டை ரசித்துக்கொண்டிருந்தது. சீரங்கன் பயந்துபோய்ப் பாட்டை நிறுத்தினன்.
பாட்டை நிறுத்தியதும் அந்தக் கரிய பிசாசு "ஐயா பாகவதரே, பாட்டை நிறுத்தாதீர்கள். உங்கள் கர்நாடக இசை என் காதிற்கு அமிர்தம்போல் இனிக்கிறது. தயவு செய்து தொடர்ந்து பாடுங்கள். கச்சேரி முடிந்ததும் தான் உங்களுக்கு நல்ல பரிசு வழங்குவேன்' என்று மன் ருட்டமாக வேண்டிக்கொண்டது.
சீரங்கன் பயத்தோடு பிசாசை நோக்கி ““虏 ur方P”” என்று கேட்டான்.
29

Page 30
சூழல் பாடத்தில் கணக்கு ஆசிரியர் டேய், கோபால் ஐந்து காட்டுமிருகங்கள் கூறு.
கோபால்: மூன்று சிங்கம், இரண்டு புலி.
வே, இளையகுட்டி - பதுளை-- ز . ، ’’ “ ،
அதற்கு அந்தப் பிசாசு "ஐயா பாகவதரே, என் பெயர் சங்கீதப்பிசாசு. உங்களுடைய மெல்லிசை மிகவும் அருமையாக இருப்பதால் நான் மேய்மறந்து ஆடில் கொண்டிருக்கிறேன். ஆகவே கச்சேரியைப் பாதியில் குழப்பாமல் பாட்டைத் தொடர்ந்து பாடுங்கள். கச்சேரி முடிந்ததும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் நான் தரு
வேன்' என்று பதில் கூறியது.
சீரங்கனுக்கு இப்பதில் அதிக மகிழ்ச்சியைத் தந்தது. கர்நாடகப் பாட்டுக்களைப் பாடத் தொடங்கியதும், “நிறுத்து, சினிமாப்பாட்டு பாடு* என்ற கோஷத்தைத் தான் அவன் சில காலமாகக் கேட்டுவந்திருக்கிருன். அது மனிதர்களின் கோஷம். ஆளுல் ஒரு ஆலமரப் பிசாசு தொடர்ந்து பாடு என்று கூறுகிறது. இதைவிட வேறு சத் தோஷம் இவ்வுலகில் உண்டா? அந்தப் பிசாசைக் கட்டிப் பிடித்து மூத்தங்கொடுக்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு,
கச்சேரி முடிந்ததும் சங்கீதப்பிசாசு சீரம்கனின் காலடியில் வீழ்த்து அவனை சாஷ்டாங்கமாக வணங்கியது.
'ஐயா பாகவதரே, தங்களுடைய இசையைப்போல் இனிய இசையை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. இதற்கு நான் தங்களுக்குச் செய்யக்கூடிய கைமாறு என்னிடமிருக்கும் இந்த மந்திரமணியைத் தரு வதுதான். இந்த மணி உங்கள் வறுமை நோயை அடி யோடு போக்க வல்லதாகும். நீங்கள் விரும்பும் சகல பொருட்களையும் இம்மந்திரமணி உங்களுக்கு அளிக்கும். நீங்கள் விரும்பும் பொருளின் பெயரை மூன்றுதரம் உச்ச த்துவிட்டு மணியைக் கிலுக்கினுல் போதும். அப்பொருள்

உடனே உங்கள் முன்னர் வந்துவிடும்" என்று கூறிக் கொண்டே சங்கீதப்பிசாசு ஒரு கண்டாமணியை சீரங்கன் கையில் ஒப்படைத்தது.
மந்திரமணியைப் பெற்ற சீரங்கனின் மன மகிழ்ச்சி யைக் கூறவும் வேண்டுமா? மணியைப் பெற்றுக்கொண்ட சீரங்கன் அதை ஒரு தடவை பரீட்சித்துப்பார்க்க விரும்பி ஞன். ஆகவே "கனிவர்க்கங்கள் வேண்டும்" என்று மூன்று தடவை உச்சரித்துவிட்டு மணியைக் கிலுக்கினுன். மணியின் ஒசை டனர். டணர் என்று காடு முழுவதும் ஒலித்ததோடு, என்ன ஆச்சரியம்! பல விதமான கனி வர்க்கங்கள் அவன் முன்னே ஒரு அழகிய விரிப்பில் தோன்றின. மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள் - என்ற பலவித கணிகளும் காணப்பட்டன:
சீரங்கன் அவற்றை சங்கீதப்பிசாசோடும், கச்சேரிக்கு வந்து பாட்டைக்கேட்ட அணிற்பிள்ளை, ஒணன், காகங் கள் ஆகியவற்ருேடும் பகிர்ந்து உண்டான். அதன்பின் பசியால் வாடும் தனது பிள்ளைகளின் நினைவு வரவே சங் கீதப்பிசாசிடம் "நான் போய்வருகிறேன்" என்று விடை பெற்றுக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.
வழியில் "நல்ல கலைக்கு நாட்டில் இடம் கிடைக்கா விட்டாலும் காட்டில் இடம் கிடைத்ததே. மனிதன் மதிக்காத கலையைப் பிசாசு மதித்துப் போற்றிச் சன்மா னமும் அளித்ததே' என்று தன்னுள் தானே கூறிச் கொண்டான் சீரங்கன்,
(தொடரும் )
அடுத்த இதழில் 11-ம் அத்தியாயம்
பொம்மைப் பேய்

Page 31
கலைஞர் அறிமுகம்
ஓவியக் கலஞர் குமா i
வட இந்தியாவிலிருக்கும் அஜந்தாக் குகை ஒரு கலைக் களஞ்சியிம். காலனல் இக் குகையின் கலைப் பொக் கிஷங்கள் கவரபடவில்லை.
மட்டக்களப்பிலும் ஒரு அஜந்தாக் குகை இருந்தது. ஒரு காலம் அக் குகை கலை வளர்க்கும் கூடமாகவிருந்தது. இன்று குகை மூடப்பட்டுவிட்டது. ஆனல் அக்குகையின் சிறப்பு மங்கவில்லை - மறையவில்லை, மக்கள் மன்றத்தில் மதிப்புக்குறையாது நிற்கிறது:
அஜந்தாவை நினைக்கும்போது ஓவியக் கலைஞர் குமாரின் கலைப் படைப்புகளைக் கருத்தில் கொணராதார் யாருமிலரி. ஒவியம் தீட்டுவார்; சிற்பம் செதுக்குவார்; சிரிக்கவைக்கும் சிந்தனைக் கருத்துக்களை வாரி இறைப்
untri.
மட்டக்களப்பு சிற்ருண்டிக் கிராமத்தை பிறப்பிட மாகக்கொண்ட ஓவியர் குமார் ஒரு இயற்கைக் கலைஞர். ஒரு தடவை "கல்கி ஆண்டு மலருக்காக செய்யப்பட்ட விளம்பரத்தில், கல்கியிலேயே பிரசுரமாகியிருந்த ஒரு பிள்ளையாரை பெரிதாகக் கீறி ஒரு புத்தகசாலையின் முன் புறத்தில் வைத்திருந்தார். பிள்ளையார் "கல்கி" படிப்பது போன்றது அப்படம். இதைக் கண்ணுற்ற சைவூப் பெரி யார்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். கல்கி சஞ்சிகை யில் உள்ள படத்தைக் காண மறுத்த கனவான்கள், குமா ரின் கணபதி படத்தைக் கண்டு குமுறினர். இக் குமுறலே குமார் அவர்களுக்கு பெரியதொரு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தது.
தமிழகம் சென்று ‘பாலு பிரதேர்ஸ் நிறுவனத்திலும் சில காலம் பயிற்சிபெற்றுத்திரும்பிய குமார் அவர்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் வெளியாகும் பல சஞ் சிகைகளுக்கு ஒவியதானம் செய்திருக்கிருர். இப்பொழுது

கந்தானையிலுள்ள எஸ். பி. எம். திரைப்படப் பிடிப்பகத் தின் கலேப்பகுதியில் கடமைபுரிகிறர். எஸ். பி. எம். மின் கன்னிப் படைப்பான "சகய’ என்ற சிங்களப் படத்தில் ஓவியரின் கலைத்திறனைக் காணலாம். .
இலங்கையில் தற்போது தயாரிக்கப்பட்டுவரும் சுவ ரொட்டிகளுக்கு, கலைஞர் குமார் அவர்கள் "சகய விளம் பரத்துக்காக வரைந்து கொடுத்துள்ள சுவரொட்டிகள், சிகரம் வைத்தாற்போலிருப்பதே அவரின் கலைத்திற மைக்கு எடுத்துக்காட்டு,
எளிமைப்பற்றும், இன்சுவைப் பேச்சும், இளகிய உளப்பாங்கும், எவருடனும் இயல்பாகப் பழகும் தன்மை யும் கொண்ட இவ்விளம் கலைஞரின் எதிர்காலம் சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.
உலகப் பெரியார்கள் தமிழ்ப் பெரியார்கள் ஆகியோ ரின் நல்லுரைகளுடன் கூடிய கூலோக அட்டைகளை, அவ ரவர்களுடைய படங்களுடன் வரைந்து, கலைஞர் குமார், 1961-ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தின்போது மட்டக் களப்பு போராட்ட அணிக்கு வளங்கினர். அட்டைக ளுடன் கலைஞர் குமார் நிற்பதை இத்துடனுள்ள படம் காட்டுகிறது. - பாணு”
3 Ꮮ

Page 32
மயான காண்டம் - க. நடராசா -
2. டுப்பிட்டி இரண்டு காற்சீவன்களிற் பெரும் பாலானவர்களின், இறுதி உறைவிடம் ஆலடி மயானம். அதன் பெயரைக் கேட்டாலே, மயிர்க் கூச்செறியும். அங்கு நிகழும் அதிசய சம்பவங்களால் பகற் போதிலும் அங்கு செல்வதற்கு அஞ்சுவர். அங்கே பாழ்மண்டப மொன்று. ”ܠ
அந்த மண்டபத்தில் கள்வர் மகாநாடு ஆரம்ப மானது. கும் மிருட்டு. நாய்கள் ஊளையிட, ஆந்தைகள் அலற, கூகைகள் கூவ, பேய்கள் நடனமிட்டன.
கழுகுக்கண் முத்தையா, கழுத்தறுத்த காந்தாரி, இலஞ்சப்புலி இன் ஸ்பெக்ரர் கஜகரணம், கறுப்புச் சந் தை கமீது, பிற்பக்கற் பெரியசாமி முதலியோர் பிரதம பேச்சாளர்கள். நாடோடி நல்ல தம்பி தலைமை வகித் தார். தலைவர் தம் உரையில்:-
* களவிற் புரளும் கனவான்களே, இங்கு குழு மிய ஜனத் தரளைப் பாாத்தாலே - நம் தொழிலின் மகத் துவம் சொல்லாமலே விளங்கும். நம் தொழிலை விஸ்த சிக்க வேண்டுமானல், எங்களுக்கோர் தொழிற்சங்கம் வேண்டும். அதன்மூலம் எங்கள் உரிமைகளை வாதாடிப் பெறவேண்டும. நம் கோரிக்கைகளைப் பிரதம மந்திரி, உள்நாட்டமைச்சர், இப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பி ர்ை ஆகியோருக்கு அனுப்பிவைப்போம். ஜனநாயக அர சாங்கத்தில் நம் தொழிலுக்கு மாத்திரம் உரிமை கிடை யாதா?’ என்று வினவ, இலஞ்சப்புலி கஜகரணம் எழுர் தார். அவர் தம் உரையில்:-
W
"தொழிற் சங்கங்களினல் சாதிக்க முடியாதது எது வும் இல்லை. ஒன்றை-இரண்டாக்கலாம். இரண்டை ஒன்ருக்கலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இன்றே
3 ፰

ஏற்றன செய்வோம்” என்று கூறவும். கறுப்புச் சந்தை கமீது ஆவேசத்துடன் எழுந்து:-
*ளங்கும் சுதந்திர மென்பதே பேச்சு-நாம் எல்லோ ரும் சமமென்பதுறுதியாச்சு. ஆகவே திடங்கொண்டு ஜெயம்.பெறுவேழம் இன்றே மகஜரைத் தயாரிப்போம்” என்ருர், கழுத்தறுத்த காந்தாரியால் மகஜர் தயார னது.
மகஜரில்:- 1. “எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டும்."" 11. “எங்களின் வருங்கிால இளஞ் சந்ததியினர் இத் தொழிலில் நல்ல பயிற்சி பெற ஒர் கல்லூரி நிறுவித் தரவேண்டும்".
11. ' எங்கள் சமூகத்திற்கென ஓர் நியமனட் பிரதிநிதி (M. P.) நியமிக்கப்படவேண்டும்".
IV. "பொலிசாரும், கொன்ருேல் பகுதியினரும் வளமைபோல தம்மோடு ஒத்து உழைக்க வேண்டும்: நாம் விரும்பிக் கொடுக்கும் "பகா'வையே அவர்கள் பெறவேண்டும்.
V. “நீதிமன்றங்களில் நம் சமூக நியாய துரந்தரர் கள் நியமிக்கப்பட வேண்டும்". VI. நாங்கள் விரும்பினுலொழிய-எங்களைத் தண்ட னைக்காட்படுத்துதல் ஒழிக்கப் படவேண்டும்" என்ற ஆறம் சக் கோரிக்கைகள் இடம் பெற்றன.
மகஜர் வாசிக்கப்பட்டதும் சபையோர் கைதட்டி ஆர்ப்பரித்தனர். வீதியில், ரோந்து சென்ற பொலிசார்" இருவர் டோர்ச் லைட்டை மின்னினர். மகாநாடு நான்கு திசையும் பரந்து ஓடியது. மயானத்தைப்பற்றி-முன் னம்ே கேள்விபுற்ற பொலிசார் இருவரும் பீதியடைந்: தனர். பின் பக்கம் பார்க்காமலே ஒட்டமெடுத்தனர். கந்தவனம் தேவாலய மண்டபத்தில் ஆாலை ஆறு மணி வரை நின்ருகத் தூங்கினர். கண்டது கனவென்பதை உணர அதிக நேரம் போகவில்லை.