கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும்

Page 1


Page 2

தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்
ஆய்வும்
கதிர். தணிகாசலம்
வெளியீடு :
சரவணா பதிப்பகம் 127, மேற்குத் தெரு. இராகவ ரெட்டி காலனி சென்னை-600 095

Page 3
முதல் பதிப்பு: சூன் 1992 உரிமை ஆசிரியருக்கே.
விலை: ரூ. 40-00
காணிக்கை
தமிழ் மண்ணில் என்னைத்
தவழ விட்ட அன்புத் தாய் த்ங்தையரின் நினைவாக!
நூல் கிடைக்குமிடம் :
காத்தளகம் பூபாலசிங்கம் புத்தக சாலை 4 முதல் மாடி யாழ்பாணம் 834, அண்ணா சாலை 96oriu6uDes
சென்னை-600 002
அச்சிட்டோர் : மூவேந்தர் அச்சகம் இராயப்பேட்டை சென்னை-600 014.

உள்ளுறை
பக்கம் இலங்கை-ஒர் அறிமுகம் is O. பூ முகம் w 2 பகுதி 1 இலங்கையைப் பற்றிய சில பூரிவ செய்திகள் A 8 3 இலங்கை வரலாறு 7 யாழ்ப்பாண இராச்சியம் 40 இலங்கை வரலாற்றைப் பற்றிய சில குறிப்புகள் . 59 இலங்கையில் தமிழர் பற்றிய தொல்லியற்
சான்றுகள் . 72 முன்னாள் தமிழரின் இருப்பிடம்-மொழியுரிமை . 84 சிங்கள நூல்களை எழுதிய தமிழர்கள் P 100 சிங்களவர் ஆரியரா? திராவிடரா? O 04 சிங்களத்தில் தமிழ்-சில எடுத்துக் காட்டுகள் s. 107 பழந்தமிழ்நாடும் தமிழ் மொழியின் தொன்மையும். 109 தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் " . 11 Luis5.g) II இடப்பெயரிகளின் தேவை O. O. 117 பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும். 127 பக்தி இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் ... 141 ஈழநாட்டுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள் a'o o 148 இடப்பெயர்களில் வரும் சொற்களின் விளக்கம் . 177 Luis556 II - சிங்கள இடப்பெயரிகளில் தமிழின் ஆளுமை 216 குமரிக்கண்டமும் தமிழரும் ... 241
இணைப்பு-1 தமிழ் மொழியின் சிறப்பும் தொன்மையும் 246
இணைப்பு-2 ܝ - ܚ - * சிந்துவெளி நகரங்கள் . . . . 252
ஆங்கிலத்தில் தமிழ்-பிற. et 256 உசாத்துணை நூல்கள்

Page 4
முனனுரை தோண்டிய கிணற்றில் ஆழமில்லாமலே தண்ணிர் கிடைக்கப் பெற்ற உவகை-சீராகச் செய்த விளைபயிர் செழித்து வளர்ந்து பயன் துய்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி
இவற்றிற்கு நிகரான ஒரு மனநிறைவு : இந்நூலை அறிமுகம் செய்யும் போது எனக்கு ஏற்படுகின்றது.
இடப்பெயராய்வில் (Toponymy) ஈடுபடுவோர் மிகச் சிலரே. என்னை இதில் ஈடுபட வைத்த காரணம் :
இலங்கையின் ‘சிங்களம் மட்டும்" சட்டம் 1956-ம் ஆண்டு ஜூன் மாதம் காடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டபின், 1961-ம் ஆண்டு இச்சட்டத்தை மிகத் தீவிரமாக அமுலாக்கம் செய்தனர். இதற்கிடைப் பட்ட காலத்தில் பல சிங்கள அறிஞர்களும் எழுத்தாளர் களும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இடப் பெயர்கள் அனைத்தும் சிங்களப் பெயர்களே என்று எழுதத் தொடங்கினர். அன்றாட வாழ்க்கைக்குப் பயன் படும் சிறிய பொருட்களின் பெயர்களுக்கே தமிழி லிருந்து கடன் பெற்ற சிங்கள மொழி, தொன்று தொட்டு தமிழரின் வதிவிடமாயிருந்த இலங்கையின் இடப் பெயர்களில் எவ்வாறு நிலைபெற்றிருக்க முடியும் என்னும் எண்ணம் இந்த ஆய்வுக்குத் தூண்டு கோலாக அமைந்தது. இதனால் சிங்களப் பகுதிகளில் கூட தமிழின் செல்வாக்கு சிறப்புற்றிருந்தமை தெளி வாகியது. வேர்ச் சொல்லைக் காண முடியாத
அளவுக்கு அவை மாறுபட்டிருப்பினும் ஆய்வில் தெளி

W
வாகியவற்றை இந்நூலில் தந்துள்ளேன். ஏறத்தாழ முப்பது ஆண்டு முயற்சியின் பெறுபேறுகளே இவை 6TGOTGottb.
இலங்கையின் இடப் பெயர்களை ஆராயும்போது இலங்கையின் வரலாற்றுப் பின்னணியையும் தெரிங் திருத்தல் வேண்டும். எமது தற்போதைய நிலையை உணர்ந்து கொள்ளுவதற்கு வரலாற்றில் தமிழரின் பாரம்பரியம் எத்தகையது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். தமிழின் தொன்மை, அதன் பரம்பல், சிங்கள மொழியின் தோற்றம், இடப்பெயர்களிலும் தமிழினது செல்வாக்கு மற்றும், பண்டாடு, கலாசாரம் ஆதியாம் துறைகளில் உள்ள ஒற்றுமை, ஆகியவை யும் தேவை கருதி இந்நூலில் தரப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் தமிழர் பங்கினை விளக்கும் புவியியல் தொடர்புகள் தொல்பொருள், மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் தரும் செய்திகள் என்பவையும் தரப்பட்டு உள்ளன.
இச்சிறு நூலை நான் ஆங்கிலத்தில் எழுதவே எண்ணியிருந்தேன். ஆனால் பாமர மக்களையும் மாணவர்களையும் இத்துறையில் ஆர்வம் கொள்ள வைக்க வேண்டும் என்ற விருப்பில் தமிழில் எழுதி யுள்ளேன். இடப் பெயர்கள் பற்றிச் சில நூல்களில் காணப்படுபவை எனதுஆய்வினுக்கு ஏற்புடையனவாக இல்லை. இந்த ஆய்வினில் ஏற்புடைத்தானவை ஏற்றுக் கொள்ளப்பட்டும் பொருந்தாதன தக்க ஏதுக் களின் அடிப்படையில் மறுக்கப்பட்டுமுள்ளன. சில பெயர்கள் பற்றிய முடிவுகள் மேலும் ஆய்வுக்குரியன வாக இருக்கலாம். ஆனால் அணுகு முறையில் ஒரு சீரான ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய இலக்கண மரபுகளும் மொழியியல்புகளும்

Page 5
v
பெயர்களை நிறுவுவதற்கு அரண் செய்தன. இந்நூலை எழுதுவதற்கு நான் அறிந்தவை தெரிந்தவை பல்திறப்பட்ட ஆய்வு, அறிவின் பாற்பட்ட ஊகம் ஆகியவையே அடிப்படையாகும். நுண்மான் நுழைபுலத்தால் என்ப. இத்தகைய நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு தோன்றுவதும் எதிர் காலத்தில் கிடைக்கூடிய சான்றுகளால் சில முரண்பாடு களும் தோன்றுவதும் இயல்பே என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு மேலும் தொடர்ந்தால் இன்னும் பல ஊர்களின் மூலங் களும் உண்மை வரலாறும் துலங்கக் கூடும். ஆய்வு என்பது முடிந்தமுடிபல்ல. தொடரப்பட வேண்டிய ஒன்றே.
1981-ம் ஆண்டு மதுரை மாாககரில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாாகாட்டிற்கு “ஈழ காட்டு இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை' என்னும் எனது ஆய்வுக் கட்டுரையை அனைத்துலக தமிழ் ஆராய்ச்சிக் கழக இலங்கைக் கிளையினூடாக அனுப்ப முயற்சித்தேன். ஆனால் எனது கட்டுரை இக்கிளை யினரால் நிராகரிக்கப்பட்டது. (இந்த தமிழாராய்ச்சிக் கட்டுரையை ஒரு பொறியியற் பேராசிரியரின் தலைமை யிலான குழு பார்த்து நிராகரித்தது என்று பின்னர் அறிக்தேன்.)
பின்னர் இக்கட்டுரையை எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னையில் இருந்த மாநாட்டு அமைப்பாளருக்கு அனுப்பி வைத்தேன். இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டதெனினும் காலம் போதாமையால் மாகாட்டு மலரில் மட்டுமே இடம் பெற்றது. அதுவும் எவர் மூலமாக இதை அனுப்பினேனோ அவரே இக்

& & V
கட்டுரையை எழுதியதாக மலரில் தவறாக அச்சேற்றப் பட்டு விட்டது. சைவப் புலவர் கதிர். தணிகாசலம், திரு. தி.க, இராசேசுவரன் மேபா.தி.நகர்,சென்னை,17. என்பதையே எனது முகவரியாகக் கொடுத்திருந்தேன். 1981-ல் மதுரை மாகாட்டிற்குச் சென்றிருந்த நான் மலர் வெளியீட்டு நாளன்று இந்தப் பிழையை அமைப்பாளருக்கு மாகாட்டு அரங்கிலேயே சுட்டிக் காட்டிய போது, “மாநாட்டு அலுவல்களில் ஒரு சிறு தவறு கடந்தால் கூட முதல்வர் எம். ஜி. ஆர். அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஆகவே அந்தப் பிழையை பெரிது படுத்த வேண்டாம்" என்றும் வேண்டிக் கொண்டனர். (அப்போது முதல்வர் மாநாட்டு மேடையில் இருந்தார்) இந்த ஆய்வினை நூலுருவில் வெளியிடும்படியும் அதற்குத் தாம் முன்னுரையொன்று தருவதாகவும் ஆறுதல் கூறினர்.
பின்னர் இதை அறிந்த எமது சென்னை நண்பர் திரு. இராசேசுவரன் அவர்கள், இக்கட்டுரையின் ஆசிரியர் தாமல்ல எனவும் இந்நூலாசிரியரே கட்டுரையை எழுதியவர் என்றும் ஒரு கடிதமும் தந்து 6T6ITITTT
தமிழ், சிங்களம் உள்ளிட்ட பன்மொழிப் புலமை யும் அகழ்வாராய்ச்சி, வரலாறு முதலிய அறிவியல் களில் திறமையும் உள்ளவர்கள் இலங்கையின் இடப் பெயராய்வில் ஈடுபட்டுழைத்து உண்மையைக் கண்டறிவது இன்றியமையாத ஒன்றாகும்.
இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றை உறுதி யான அடித்தளத்திற் கட்டியெழுப்பவும் இக்காட்டில் நிலை கொண்ட தமிழர் பண்பாட்டினைத் தெளிவாக்க வும் இது ஒரு கல்ல பணியாக அமையட்டும் என்ற நம்பிக்கையில் இச்சிறு நூலை ஆக்கியுள்ளேன்.

Page 6
viii
இந்நூலில் ஏற்பட்டுள்ள சில அச்சுப் பிழைகளுக் காக வருந்துகின்றேன். இடப் பெயர்கள் சிலவற்றுக்கு வேறு விளக்கங்கள் இருப்பின் தெரியப்படுத்தினால் அவற்றையும் ஆய்ந்து அடுத்த பதிப்பில் வெளியிட விருப்புள்ளேன்.
இம்முயற்சிக்குத் தம் ஆதரவை கல்கி ஊக்கம் தரும்படி தமிழ்கூறு கல்லுலகத்தை மிகவும் பணிவுடன் வேண்டுகின்றேன்.
இந்நூலை அழகுற அச்சேற்றித் தந்த சென்னை, மூவேந்தர் அச்சக உரிமையாளர், டாக்டர் மூவேந்தர் முத்து அவர்களுக்கும், எழுத்துப் படிகள் மற்றும் வரை படங்களை எழுதி உதவிய என்னினிய நண்பர் இராஜ. ஜெகசோதி அவர்களுக்கும், பல்லாற்றானும் என்னை ஊக்கப்படுத்தி உதவிய திருமலை கனகசுந்தரம் பிள்ளை அவர்களின் பேரனும், ஆறுமுக காவலர் அறக்கட்டளையின் முன்னாள் நற்பொறுப்பாளர் திரு. தி. க. இராசேசுவரன் அவர்களின் மகனுமாகிய திரு. தி. இ. சரவணகுமார் அவர்களுக்கும், தனது உடல் கலமின்மையையும் பாராது இப்பணிக்கு ஊக்கம் தந்த என் அன்புத் துணைவியாருக்கும் மற்றும் இந்நூலின் உருவாக்கத் தில் எல்லா வகையிலும் உதவி கல்கிய கல்லிதயங்களுக் கும் என் நீங்கா கன்றி நினைவுகள்.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே."
இவ்வண்ணம், 19.06-1992. தமிழன்பன் சென்னை, கதிர். தணிகாசலம்

அணிந்துரை
(டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன்)
இலங்கை அறிஞர் க. தணிகாசலம்அவர்கள் தமிழரி வரலாறும், இலங்கை இடப்பெயர் ஆய்வும்" என்னும் நூலை பல அரிய செய்திகளோடு நமக்களித்திருக்கிறார். இலங்கையின்பழங்குடி மக்களாகிய நாகரி,இயக்கர் என்போரி பழந்திராவிட வழியினரே என்பதை ஆசிரியர் தக்க ஆதாரங் களுடன் நிறுவுகிறார், சங்க காலம் தொட்டே, தமிழரி களுடைய ஆட்சியும் செல்வாக்கும் இலங்கை வரலாற்றில் பெரும்பங்கு வகித்திருப்பதை நூல் நன்கு தெளிவாக்குகிறது. தம் ஆய்வின்வழி ஆசிரியர், இலங்கை திராவிட நிலப் பரப்பே" என்பதையும், தமிழர்கள் அந்நிலத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றிப் போயினரி என்பதையும் புலப்படுத்துகிறார். இலங்கை தமிழரிகட்கு மரபுவழி நிலமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு வரலாறு மற்றும் தொல்லியற் சான்றுகளை நிறையக் காட்டியிருக்கிறார். கி.மு.300 ஆண்டுகட்கு முன்னரி ஓரின மாகவும் ஒரே மொழி பேசியும் வாழ்ந்த மக்கள் கி.மு. 300 அளவில் புத்த மதத்தின் வருகையால் மத அடிப்படையில் இலங்கையில் பிரிந்தனர்.
இலங்கையின் பழங்குடி மக்களாகிய நாகரும், இயக்கரும் எழு" எ னு ம் மொழியைப் G. L. S. வந்தனர். இம்மொழி தொன்மைத் திராவிட மொழியைச் சார்ந்தது. இதில் பாளி, சமற்கிருதம், பிராகிருதம் கலந்து செல்வாக்குப் பெற்றபோது சிங்களம் தோன்றியது, எனவே இலங்கையில் வேற்றின, வேற்றுமொழித் தோற்றத்திற்கு புத்தமத நுழைவே காரண மாயது.
இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்த மதம் நுழைந்ததும்; அதனை ஏற்று தெற்கு நோக்கி

Page 7
艾
நகர்ந்து கண்டிப் பகுதியிலும் அதன் தென்புலத்திலும் நிலை பெற்றனர், வடக்கு, கிழக்குப்பகுதியிலிருந்தோர் புத்தமதம் சாராத பண்டைய இனத்தவராகவே வாழலாயினர். இதற்குச் சிங்களம் தென்னிலங்கையில் மட்டும் பேசப்பட்டு வந்துள்ளதும் ஆனால் தமிழோ இலங்ர்ையின் எல்லாப் பகுதி களிலும் பேசப்பட்டு வந்துள்ளது என்பதுவே போதிய ஆதாரமாகும். சிங்கள மொழியில் ஏறத்தாழ 4000 திராவிடச் சொற்கள் இருப்பதை சிங்கள மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊரிப் பெயராய்வு, வரலாறு, இலக்கியம், இலக்கணம் மொழியியல் என்பவற்றோடு பின்னிப் பிணைத்துள்ளதால் ஒரு நாட்டின் பழைய வரலாற்றினை அறிய உதவும் வாயில் களுள் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியியல் ( oponymy) மிக முக்கியப்பங்கு வகிக்கிறது எனலாம். இல்ங்கை ஊர்ப் பெயர் களை ஆராய்ந்து, தக்க விதிமுறைகள் கொண்டு தன் ஆய்வை உறுதிப்படுத்தி, திராவிட இன. மொழியிலிருந்தே இலங்கை நாடும் சிங்களமொழியும் தோன்றியுள்ளன என்பதை திரு. தணிகாசலனார் மிகவும் விரிவாகவும் சிறப் பாகவும் உறுதிப்படுத்துகிறார்.
இேலங்கை நாட்டில் வழங்கப்பெறும் ஊர்ப்பெயர்களில் சங்க இலக்கியங்களில் வரும் நல்ல தமிழ்ச் சொற்களைக் காணமுடிகிறது. இடப் பெயர்களில் அன்று தொடக்கம் இன்றுவரை எங்கும் தமிழரின் ஆளுமையைக் காணலாம். பெயர்க்கூறுகள் அவை முன்னொட்டோ பின்னொட்டோ எதுவாயினும்-வெளித் தோற்றத்தில் சிங்களம் போவத் தென்படினும் வேர்ச் சொற்களை ஆராயும்பேயது அவை தமிழாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.” (பக். 133) என்று கூறும் ஆசிரியர் இக்கூற்றை மெய்ப்பிக்க நூற்றுக் கணக்கில் பெயர்களைச் சுட்டி, தம் கூற்றை மெய்ப் பிக்கிறார்.
தமிழகத்துப் பெயர்கள் யாவும் தமிழ்ப்பெயர்களாக அமைந்திருப்பதுபோல், இலங்கைத் தமிழரின் மரபுவழி வாழ்விடங்கள் யாவும் தூய தமிழாகவே இருக்கின்றன. அது மட்டுமல்ல. இலங்கை முழுவதிலும் இடப்பெயர்களில் த.:த் தமிழின் செல்வாக்கையும் ஆளுமையையும் காணக்கூடிய தாக இருக்கிறது (மி. 123). ' m ,

xi
நிலம் மலை காடு, ஆறு கடல் நாடு, நகரம் கு.டி. படை, கோ, தேவு, தலம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு திரு.இரா.பி. சேதுப்பிள்ளை நடத்த யுள்ள ஊர்ப் பெயர் ஆராய்ச்சி தமிழ் வரலாற்றுக்குப் பெரு விருந்தாகும்" என்கிறார் திரு.வி.க.
அவ்வடிப்படையிலேயே திரு. தணிகாசலம் ஆ ய் வு செய்து இலங்கை வரலாற்றுக்குச் செழுமை சேர்த்திருப்ப தோடு பல அரிய உண்மைகளையும் மெய்ப்பித்துக் காட்டி யுள்ளார். r ,
இடப்பெயர்கள் நிலப்பரப்பு, பறவைகள், விலங்குகள் மரஞ்செடிகள் முதலிய கருப்பொருள்கள் காரணமாக ஊர்ப் பெயர்கள் உருவாவதுண்டு.
குருநாகல்-கூகுறிஞசி நிலத் தாலும், நொச்சி காமம்முல்லை நிலத்தாலும், மருதங்கேணி மருத நிலத்தாலும், மாதோட்டம் நெய்தலாலும் பெயர் பெற்றுள்ளன.
யானைத்தீவு, கரடித்தீவு, நாயாறு போன்றவை விலங்கு களாலும் கோட்டான் தீவு, குருவிக்குளம், கொக்குவில் போனறவை பறவைகளாலும் அரசடி தாழையடி, புளியங் குளம், ஒற்றைப்பனை போன்றவை மரங்களாலும் பெயர் பெற்றுள்ள ஊர்களாம்.
இவ்வாறு இடப்பெயர்களில் தமிழின் ஆளுமை இருப் பதை நூற்றுக்கணக்கான பெயர்கள் கொண்டு ஆசிரியர் நன்கு புலப்படுத்துகிறார்.
இலங்கை என்பது ஆற்றிடைக் குறை என்னும் பொரு ளுடைய தமிழ்ச் சொல். சேறும் பள்ளமும் நீரும் உள்ள இடங்கள் ஈழம, இலங்கை என்று பெயர்பெற்றன என்பது ஆசிரியர் கருத்து
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் மலையாள கருநாடக ஆத்திர மாநிலங்களிற் காணப்படும் ஊர்ப்பெயர்களும் உள்ளன. அந்தந்தப் பகுதியிலிருந்து வந்து குடியேறியோர் தமது பழைய ஊர்ப் பெயர்களை இந்த இடங்களுக்கு இட்டுள்ளனர். . .
இவ்வாய்வு நூலின் வாயிலாக ஆசிரியர் கீழ்க்காணும் முடிவுகளை நமக்குத் தருகிறார் :

Page 8
பழந்தமிழரின் வழித் தோன்றல்களே இக்கால இலங்கை வாழ் தமிழர். ஆரியக் குடியேற்ற மக்கள் வரும் முன்னரே இவர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். தமிழரைப் போலவே நாகரும் இயக்கரும் இலங்கைப் பழங்குடியினராவர்.
சங்க இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழியில் இன்றும் தூய்மை யுடன் இருப்பதைக் காணலாம்.
பண்டைத் தமிழிலிருந்து பிரிந்து தொடர்பற்றுப் போன மொழி எழு. இதனை அடிப்படையாகச் கொண்டு எழுந்ததே சிங்கள மொழி.
சிங்கள வரிவடிவம் தமிழ் எழுத்துகளின் அடிப்படையிலே தோன்றின. பாளி, சமற்கிருதம், பிராகிருத மொழிகளால் பல மாற்றங்கள் பெற்றன. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சிங்களமொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியே. இலங்கையர் திராவிடரே!
இத்தகைய சிறந்த முடிவுகளை ஆய்வடிப்படையில் தந்துள்ள அறிஞர் தணிகாசலனார் மேலும் இதனை விரிவாக ஆராய்ந்து இன்னும் பல அரிய செய்திகளை உலகுக்குத் தரவேண்டுமென்ற உள்ள விழைவோடு அவருடைய முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
சு. செல்லப்பன் 23.692
இந்நூலுக்கு அணிந்துரை உவந்தளித்த டாக்டர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
--கதிர் தணிகாசலம்
V. Jt - -vstvm |- ww.ew

፬ ”
سیمٹ۔۔۔۔۔یہی
జజాబజాజ ببسبنسبه LSSL LS SS SLSS SLSS SS qSqLLLL S SLSSLSL LSS SS

Page 9

இலங்கை-ழரீலங்கா(sh Lanka) ஒரு அறிமுகம்
இலங்கை இந்து மாக்கடலின் வடபால், இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள தீவு, இது மாங்காய் வடிவத்தில் அமைந்த 23,332 சதுர மைல் , ளேவையுடைய நாடு. வடக்குத் தெற்காக இதன் ஆகக்கூடிய நீளம் 270 மைல்கள். ஆகக் கூடிய அகலம் கிழக்கு மேற்காக 140 மைல்கள். தற்காலம் இந்நாட்டின் மக்கட் பெருக்கம் ஏறத்தாழ 1,81,00,000 (ஒரு கோடி எண்பத்தொரு இலட்சம்) என்று கணிக்கலாம். * இதில் தமிழர் தொகை (ஏ.தா.) 35,00,000 ஆகும். (இதில் மலையகத் தமிழர் தொகையாகிய 15,00,000 அடங்கும்) முஸ்லீம்கள் தொகை (ஏ.தா.) 14,00,000 எனலாம். ஆகவே தமிழ்ப் பேகம் மக்கள் எண்ணிக்கை 49,00,000 <敦色tb。
மொழிகள் சிங்களமும் தமிழும்.
மதங்கள்: பெளத்தம், சைவம் (இந்து சமயம்) இஸ்லாம், கிறிஸ்துவம், வெப்ப வலயத்தில் மிக்க அழகும் வளமும் பொருந்திய நாடுகளில் இதுவும் ஒன்று. நிலைப்பகுப்பில் வடக்கு கிழக்குப் பகுதிகள் (தமிழர் வாழ் பகுதிகள்) மருதம், முல்லை, பாலை, நெய்தல் ஆகிய நிலப் பாங்குடையவை. தென்னிலங்கை குறிஞ்சி சேர்ந்த ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது. இலங்கையின் நடுப்பகுதியில் தேயிலை, கோப்பி, ரப்பர், கொக்கோ, கராம்பு, நெல் ஆகியவையும்; மேற்குப் பகுதியில் தென்னை, ரப்பர், நெல் மீன், (முத்து) (வனவளம்) ஆதியாம் பொருட்களும் தெற்கில் தென்னை, நெல், மீன், ஆகியவையும்; வடக்கு கிழக்கு.தமிழர் வாழ் பகுதிகளில் நெல், மீன், *b. - LHi, tu 6806w, தேக்கு (வனவளம்) ஆகியவையும் உள்ளன.
நாட்டின் மிக நீண்ட eSg) LD5ntea) கங்கை.நீளம் 20
மைல். மிக உயர்ந்த மலை பீதுறு தல கல (Pidur u tala gala), ,அடிகள் 8291 מL"שuם.42s
* 1981ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இலங்கையின்
மக்கள் தொகை 176,600 00 ஆகும்.

Page 10
பூமுகம்
தொன்மை வாய்ந்த ஈழநாட்டு இடப்பெயர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். இந்நாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரியம் எவ்வளவு ஆழமான சுவடுகளைப் பதித்துள்ளது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளவும், இலங்கை வாழ் தமிழரெல்லோரும் அண்மைக் காலத்தில் இங்கு வந்து குடியேறியவர் அல்லர் என்பதை எடுத்துகி காட்டவும் இது உதவும்.
ஒரு நாகரிக மேம்பாட்டையுடைய மக்களிடையே பின்னர்.வந்து புகுந்த ஏதுக்கள் காரணிகளால் ஒரு தனி மொழியும் ஒரு இனமும் தோன்றி வளர்ச்சி பெற்றாலும், பழமையின் எச்சங்கள் தம் வலுவான சாயல்களைத் தெரிவித்து நிற்கத் தவறவில்லை என்பதும் புலனாகும்.
இதனால் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலுள்ள ஊர்ப் பெயர்களே திராவிட தமிழ் மூலங் களைக் கொண்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
பழைய வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்வதற்கு மொழி, நாட்டிலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாணயங் கள், வெளிநாட்டார் குறிப்புகள், கட்டிட அமைப்புக்கள் ஒவியங்கள், பழங்கால மண், கல். மற்றும் உலோகங்களா லான கருவிகள், மட்பாண்டக் கீறல்கள் (Graffiti) ஆகியவை பயன்படுகின்றன.
இவற்றைப் போன்ற ஒரு முக்கியமான இடத்தை இடப் பெயர் ஆய்வு பெற்றிருக்கின்றது. மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கு இட்டுள்ள பெயர்களால் வரலாற்றையும் தெளிவு படுத்த முடியும் என்பதையும் நாம் கண்டு கொள்ளலாம்.
வரலாறு எங்கே மெளனம் சாதிக்கின்றதோ அங்கே இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்" என்கிறார் அறிஞர், எல். வி. இராமசாமி ஐயர்.

பகுதி-1
இலங்கையைப் பற்றிய சில பூர்வ செய்திகள்
இலங்காபுரியைத் தலைநகராகக் கொண்ட மன்னன் இராவணனுக்கு முன்னர் அவனது அண்ணன் முறையிலான குபேரன் அழகாபுரியைத் தலைநகராகக் கொண்டு இலங்கை நாட்டை ஆட்சிசெய்தான். குபேரனுக்கு இயக்கர்கோமான்" என்ற பட்டமும் ெேபருஞ் செல்வன்" என்ற பெயரும் உண்டு. இயக்கன் என்றால் குரூர உருவமுடையவன் என்று பொருள் படும். குபேரன் இராவணன் ஆகியோரின் காலத்தில், இலங்கை ஒரு பெரிய நாடாக இருந்துள்ளது. குபேரனைத் துரத்தியபின் இராவணனும், பின்னர் விபீஷணனும் இலங்கை மன்னரானார்கள். தொன் மாவிலங்கை என்று 'சங்கப் புலவர்களாலும் சிவபூமி என்று திருமூல நாயனாரா லும் (அவரது திருமந்திரப் பாடல்களில்) குறிக்கப் பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் கி p > 3 இரு 5 த அழகாபுரி, தெற்கில் இருந்த இலங்காபுரி, வடமேற்கில் இருந்த மாந்தை ஆகிய நகரங்களை மனு, மயன், துவட்டா, ஆகிய கம்மாளர்கள் (சிற்பிகள்) அமைத்தனர் எனப் புராணங்கள் கூறும். கிழக்கு இலங்கையின் நடுப்பகுதியில் அகத்தியர், புலத்தியர் ஆகியவர்கள் வாழ்ந்தார்கள்.
* காலியில் உள்ள புத்தவிகாரை ஒன்றில் விபீஷணனுடைய முடிசூட்டு விழாக்காட்சி அழகாகச் சித்தரிக்கப் பட்டு உள்ளது. இந்த ஒவியத்தில் ஒரு பெண் யாழ் வாசித்துக் கொண்டும் இன்னொரு பெண் குழல் வாசித்துக் கொண்டும் இருக்கின்றனர். அந்த யாழின் வடிவம் பழைய தமிழ் இலக்கியங்களில் விபரிக்கப்படுபவை போலவே உள்ளன.
(தகவல் - திரு. U. ஜெயராமன் - சாலையூர் சென்னை.)

Page 11
4.
திருகோணமலை எனப்படும் மச்சகேஸ்வரம், அந்நாளிலும் பெரும் சிவத்தலமாக விளங்கியது. பழைய புராணங்களிலும் அகத்தியர், புலத்தியரி பற்றிய செய்திசளும் விஸ்வகர்மா மனு, மயன், துவட்டா ஆகிய தேவசிற்பிகள் பற்றிய குறிப்புகளும் இடையிடையே காணப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுசளில் அகத்தியர் பற்றிய வரலா றும், வேறு தொல்லியற் தடயங்சளும் கிடைத்துள்ளன. அகத்தியர், புலத்தியர் பற்றிய கதைசள் கிழக்கு இலங்கை யிலும் கிடைத்துள்ளன. திருக்கரைசை புராணம் இவற்றி லொன்று. பொல்லனறுவை சோழப் பேரரசின் ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருந்த காலத்தில் இந்த நகர் புலத்தி நசரம்? என்ற பெயரைக் கொண்டிருந்தது. பொற்கல்விகாரை யினருகே உள்ள புலத்தியர் சிலையே இதற்குச் சான்று.
மகாவம்சம்-தீபவம்சம்
சிங்கள மக்களின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம்" என்னும் பாளி மொழி நூல்- கி. மு.483 முதல் கி. பி. 362 வரையிலுள்ள காலத்தை அடக்கியுள்ளது. சிங்கள மொழி யிலுள்ள தீபவம்சம்" என்னும் நூலும் இதே காலப் பகுதியை அடக்கியுள்ளது. மகாவம்சத்தில் இரண்டாம் பகுதியே "சூளவம்சம்". இது கி. பி. 1186 வரையுள்ள வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுவது. கி.பி. 2ம் நூற்றாண்டு வடமொழி நூலாகிய 'திவ்யாவதானம்" என்னும் இலக்கிய நூலில் தாமிரத்து வீபம்" என்று இலங்கை குறிக்சப்பட்டு உள்ளது. இந்நூல் சிங்களன்" என்னும் பெயருடைய வணிக இளைஞன் யேட்சணி"களை தன்னாட்சிக்கு உட்படுத்தி இத்தீவை ஆண்டு வந்ததாகக் கூறுகிறது. விஜயன் குவேனி கதை இந்த சிங்களன்" வருகையைப் பின்
1. திருக்கரை சேர் புராணம் (அகத்தியர் கடல் கடந்து
சேர்ந்த வரலாறு)

s
பற்றி எழுந்திருக்கலாமென்று டாக்டர் G.C. மென்டிஸ் *ஆதிகால இலங்கை வரலாறு" என்னும் நூலில் கூறி புள்ளார்.
இராமாயணத்திலும் யேட்சர்" பற்றிய குறிப்பு வருகிறது. வடமேற்கில் வாழ்ந்த நாகரிகளும் அமானுஷயர்* என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அக்காலத்தில் இலங்கை *தாமிரபரணி" என்று வழங்கப்பட்டுள்ளது. நாகத்துவீபம்" சகல்யாணி" என்ற பெயர்களும் வெவ்வேறு இடங்களாகச் குறிக்கப் பெற்றுள்ளன. தற்போதைய வடக்கு ஆந்திரா அக்காலத்தில் கலிங்கம்" (கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி) என்று அழைக்கப்பட்டது. இது தமிழ் தெரி? நிலங்களில் ஒன்றெனப் பல இலக்கிய நூல்களின் வாயிலாக அறிகிறோம்.
இலங்கைக்கு மேகாவம்சம்" கூறும் விஜயன் வருமுன்னர் இயக்கர், நாகரி என்னும் இரு இனமக்கள் இந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பேய்கள் ள்ன்றும் பிசாக கள் என்றும் வடமொழி நூல்கள் சில விவரித்துள்ளன.
ஆனால் அவர்கள் மனிதரே. அவர்கள் இருசாராரும் சைவ சமயத்தினரே?. இராம இராவண போருக்குப் பின் இந்திய துணைக் கண்டத்து மக்கள் இந்நாட்டிற்கு வர அஞ்சினமையினாலேயே இக்கதை பரப்பப்பட்டுள்ளது. இயக்கர் மரங்களையும் கணங்களையும் வழிபட்டனர். நாகர் நாகத்தை (Serpent cutti வழிபட்டனர். உடல் வடிவ அமைப்பில் அழகில்லா மனிதராக இயக்கர் இருந்தனர்.
1. 'Introduction of a lion into the legend was entirely due to folk etymology" says Swami Gnanapragasar
2. விஜயன் வருகைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டில் இந்தியக் குடியேற்றவாசிகள் இருந்துள்ள னர். இவர்கள் எல்லோரும் இந்துக்களே' என்று சேர் வில்லியம் ஜோன்ஸ், கிளப், பெக்கோலொக்கி, பென்னெற் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப் பிட்டுள்ளனர்.

Page 12
6.
இவர்கள் தம் உடல் வலிமையினால் குளம் கட்டுவதுச கால்வாய் வெட்டுவது போன்ற கமத் தொழில்களில் மேம்பட்டிருந்தனர். நாகர்களோ கலைகளில் வல்லுநர் களாகவும் நாவாய் ஒட்டுவதிலும் நகரங்கள் அமைப்பதிலும் வல்லவராகவும் நாகரீகமுடையோராகவும் விளங்கினர். திராவிட இனத்தோராகவே இருந்த இவ்விரு மரபினரும் பிற்காலத்தில் கலப்புற்று இக்கால சிங்களவராயினர். நாட்டின் தெற்கு, தென்கிழக்கு மையப் பகுதிகளில் இயகி கரும் வடக்கு, வடமேற்கு, மேற்குப் பகுதிகளில் நாகரும் வாழ்ந்தனர். குமரிநாட்டுத் தமிழரும் முன்னரே இந்நாட்டின் பழங்குடியினர். இவர்களுக்குப் பின் குடியேறிய தமிழரும் விஜயனுக்குப் பின்னர் வந்த கலிங்கரும் இங்கு இருந்தவர் களுடன் கலந்து சிங்கள இனம்" தோன்றியது.
வரலாற்றில் விஜயன் கதை (கி. மு. 483-445)
விஜயன் கதை மிகவும் கவனமாகப் புனையப்பட்ட ஒன்று. இக்கதையுடன் சேர்க்கப்பட்ட பின்னைய நிகழ்ச்சிகள் உண்மையான வரலாற்று ஆதாரமுடையனவாகையால் மகாவம்சம்" நூலில் குறிக்கப்பட்டவை முழுவதையுமே உண்மையானவை யென்று கொள்ளத் தக்கவகையில் அமைந்து விட்டது. பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுன னுக்குரிய பெயர்களில் 8 விஜயன்" என்பதும் ஒன்று. வட இந்தியாவிலிருந்து அவன் தீர்த்த யாத்திரையாக தென்னாடு களுக்கு வந்தான். அப்போது தெற்கே உள்ள மணிபுரம்" வந்து அல்லிராணி"யை மணம் புரிந்தான். அவள் பாண்டிய மன்னனின் மகள். அவளது மறுபெயர் சித்திராங்கதை?. இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மணிபுரத்து அரசி பாகிய அவள், தனது இருக்கையாக குதிரை மலையையே அமைத்தாள், இவ்விடத்திற்குப் பக்கமாகவே அல்லிராணிக் கோட்டை" என்ற இடம் இன்றும் இருப்பதைக் காணலாம். சிேத்திராங்கதை", அல்லி" என்பனவற்றின் பாளிமொழி வடிவமே குவண்ண" என்பது. அல்லி என்பதும் ஒரு மலரின்

7
பெயரே. வண்ணம் என்னும் சொல் நிறத்தையும் சித்திரத் தையும் குறிக்கும். விஜயன் கதையில் இதுவே பின்னர் குேவேனி’யானது. வில் விஜயன் சிேங்கபாகு"வின் மகனா னான். சிங்கபாகுவோ ஒரு சிங்கம் என்னும் மிருகத்தின்
Desos rrosynt giv. 3
பகவான் புத்தர் நிப்பண? (நிருவாண-முக்தி) நிலையை எய்திய அன்றைய தினத்தில் விஜயன் இலங்கை மண்ணில் தேம்பபண்ண"வில் கால் வைக்கின்றான். இது ஒரு சிங்கள, பெளத்த நாடாக வேண்டுமென்ற நியதியும் விதியும் எப்போதோ முடிவு செய்யப்பட்டு செயல் வடிவம் பெற் றுள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. இதற்கு பெளத்த சமய நூல்கள் தரும் விளக்கங்கள் ஏராளம், இன்று இக்கதை நிலையான ஒரு உண்மையாகி விட்டது. விஜயன் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம்பக்கூடிய பரம்பரையின் வழி வழி வந்த குறிப்புகள் மூலமே இக்கதை தொகுக்சுப் பட்டது எனக் கூறப்படுகிறது.
இலங்கை வரலாறு
விஜயன், குவேனியை மணம் புரிந்து அவள் இரு குழந்தைகளுக்குத் தாயானதும் அவளைக் காட்டுக்கு துரத்தி
3. வடஇந்திய மண்ணின் ஒரு பகுதியான "சிங்கபுர'வை ஆண்ட சிங்கடாகு"வின் மகன் விஜயன், அவனது 700 தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டு (இலங்கை) தம்ப பண்ண"வில் வந்து இறங்கி, இந்நாட்டு இயக்கர் குலப் பெண்ணரசி குேவண்ண' வை மணம் செய்கிறான். பின்னர், நாட்டைத் தன் வசமாக்கிக் கொண்டு அவளைத் துரத்திவிட்டு, பாண்டியனின் இளவரசி ஒருத்தியை மணம் செய்கிறான். அவனது தோழர்கள் 700 பேர்களுக்கும் பாண்டிய பிரபுக்களின் பெண்களை மணம் செய்விக்கிறான். இப்பெண்களுடன் 18 குடி குலங்களையும் சேர்ந்த 1000 குடும்பங்கள் அவர்களுக்குத் துணையாக வந்தனவாம்.

Page 13
விட்டு, பாண்டியராசனுடைய மதுரைக்குத் தூதனுப்பி தனக்கும் தன் தோழர்களுக்கும் அவ்விடத்திலிருந்து பெண் கொண்டான். இலங்கை வரலாற்று நூல்களின் படியும் ஆதிக் குடியேற்ற இடங்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களே. இதற்கு நன்றிக் கடனாக (கப்பமாக/திறையாக) இரண்டு லட்சம் பொன் பெறுமதியான முத்துக்களை வருடா வருடம் பாண்டிய மன்னனுக்கு விஜயன் அனுப்பி வந்தான். விஜய னுடைய தம்பியான சுமித்த" என்பவன் வடஇந்திய 4லாலா" நாட்டைச் சேர்ந்தவன். தனது தந்தைக்குப் பின் அவனே சிேங்கபுரத்தின் மன்னன் ஆனான். அவன் தன் மகன் பாண்டு வாசா"வை இலங்கைக்கு அனுப்பினான். இவனே விஜயனுக்குப் பின் இலங்கை அரசனாகி சிங்க புரத்தின் அரச குடும்பத்தில் உள்ள பெண்ணொருத்தியை மணம் செய்தானாம். விஜிதபுரத்திலிருந்து ஆட்சி புரிந்த பாண்டுவாசா, பின்னர் அனுராதபுரத்தையே தனது தலை தகராகக் கொண்டான். இவனுக்குப் பின் இவனுடைய மகன் அபயன், (கி. மு. 414.394) அவனைத் தொடர்ந்து அவனது பெறா மகன் பாண்டுக்கபயனும் அரசனானார்கள். இதை படுத்து பாண்டுக்கபயனின் மகன் மூத்த சிவனும், அவனை யடுத்து அவனின் இரண்டாம் மகன் தேவ நம்பிய தீசனும் அரச கட்டிலேறினர்.
புத்தர் பிரான் இலங்கைக்கு மூன்று தடவைகள் வருகை தந்துள்ளதாக சிங்கள நூல்கள் கூறுகின்றன. முதலாவதாக சிறீபாத (சிவனொளி பாதமலை)வில் இருந்த தேவகுமாரன் 4 மகாசுமண்" என்பவனை புத்தராக மதமாற்றம் செய்யவும், இரண்டாவது தடவை நாக அரசன் மகோதரனுக்கும் அவனது மருமகன் குலோதரனுக்கும் சிம்மாசனம் தொடரி பாக ஏற்பட்ட சண்டையை நிறுத்தவும், மூன்றாவது தடவை புத்த சமயத்துக்கு மதம் மாறிய மணியக்கிகன்" என்பவனின் வேண்டுகோளுக்கிணங்கி நாகர்களுக்கும் போதித்து அனுராதபுரம் சென்று, புனித அரச மரம் (போதி விருஷம்) நாட்டப்பட வேண்டிய இடத்தை தேரிற் தெடுத்து ஆசீர்வதிப்பதற்காகவுமே.

இலங்கையில் பெளத்தம்
தேவ நம்பிய தீசன் கி.மு. 259ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கல்யாணி"யை தனது தலைநகராகக் கொண்டு அரசோச்சி வந்தான். இவன் (திசையன்-தீசன்) காலத்தில் தான் (கி.மு. 246ல்) வட இந்தியப் பேரரசன் அசோகன் தனது உறவினனாகிய மகிந்தனை (மகேந்திரன்) இலங்கைக்கு அனுப்பி புத்த சமயத்தை இந்நாட்டின் கண் பரப்பும்படி பணித்தான். மிஹிந்தலை மலையில் மகிந்தனின் போதனைகளைக் கேட்ட தீசனும் அரசியும் புத்த சமயத்தைத் தழுவினர். தீசனின் ஆட்சி கி.மு. 207 வரை நீடித்தது. இவனுக்கு மகாகாகன் என்ற இளைய சகோதரன்
ருவன் இருந்தான். அக்கால அரச முறையின்படி அரசனுக் முடிசூடும் உரிமை அவனது தம்பிக்கே இருந்ததும் சனின் மனைவியாகிய அரசிக்கு தனது மகனுக்கே முடி சூட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதனால் மனம் குழம்பிய அவள், மகாநாகனை சதியினால் கொலை செய்யத் துணிந்து, நஞ்சு கலந்த மாங்கனி ஒன்றை உண்ணு வதற்க்ாக அவனுக்குக் கொடுத்தாள். இச்சதியை முன்னரே கொண்ட மகாநாகன் அதிலிருந்து தப்பித்துக் கொண்ட்.ான். அரசி தன்னைக் கொன்றுவிடும் அளவுக்குத் துணிந்துவிட்டாளே எனத் தெரிந்த பின் தனது மனைவி யுடன் தெற்கிலுள்ள உருகுணை"யின் தலைநகர் மாகமை யைச் சிென்றடைந்தான். செல்லும் வழியில் இவன் மனைவி ஒரு மகனைப் பெற்றாள். மகாநாகன் தன் மகனுக்கு தீசன் என்று தனது அண்ணன் பெயரையே குட்டினான். பின்னர் மாகமை சேன்று அங்கே துணையரசனாக (உபராஜன்) இருந்து உருகுணைரட்டையை ஆட்சி புரிந்து வந்தான்.
இவன் காலத்தில் (கி.மு. 259-கி.மு. 207) பெரும் கடற் கோள் ஏற்பட்டு கல்யாணி நகரமும் அவனது 900 மீனவர் கிராமங்களும் மன்னார் புரமும், 25 அரண் மனைகளும் அழிந்து போயின. “"፰ ፳፻፷፰፻፵፰፻፭፻b ̆ሖ
கோளுக்குத் தபியருகாழும்புதமிழ்ச 孕店川

Page 14
10
இவனும் இவனது மனைவி அனுலாவும் மற்றும் 300 பேருடன் புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டனர். ராணி அனுலாவின் வேண்டு கோளுக்கிணங்கி சங்கமித்திரை வெள்ளரசுக் கிளையோடு இலங்கைக்கு வந்தாள். அனுராத புரத்தில் இக்கிளை நாட்டப்பட்டது. மகாநாகனுக்குப் பின் உதியன், மகாசிவன், சூரதீசன் என்போரி ஆட்சிபீடம் ஏறினர். கி. மு. 177-155க்கு இடைப்பட்ட காலத்தில் சேனன், குட்டிகன் என்ற இரு தமிழ்க் குதிரை வணிகர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
எல்லாளன் என்னும் ஏலேல சிங்கன்
சோழ இளவரசனான எல்லாளன் என்னும் ஏலேல சிங்கன் அனுராதபுரத்தைத் தன்னாட்சிக்குட் படுத்தி நீதி தவறாமல் தமிழரையும் சிங்களவரையும் ஆட்சி புரிந்தான். சைவம், பெளத்தம், இரண்டையுமே எவ்வித் பாகுபாடுமில்லாது ஆதரித்தான். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இவனது ஆட்சி கி. மு. 145 கி.மு. 101 வுரை 44 ஆண்டுகள் நீடித்தது. மாகமையில் இருந்து அரசு புரிந்து வந்த கவன்தீசனுக்கும் விகாரமகாதேவிக்கும் காமினி Aபயன் துட்ட கைமுனு) சத்ததீசன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். மூத்தவன் பின்னர் துட்ட 60கமுனு (Duttugcmunu) எனப் பெயர் பெற்றவன். இவன் தமிழ் மன்னன் ஆட்சியை எதிரித்து போரிட விரும்பினான். ஆனால் தந்தை கவன்தீசன் அதை விரும்புவில்லை. துட்டகைமுனு தன் தந்தைக்கு பெண்கள் அணியும் சேலை யொன்றை அனுப்பி நீ கோழையாக இருப்பதனால் இது தான் உனக்கு ஏற்ற உடை" என்றானாம்.
5. அக்காலத்தில் வணிகர்கள் தங்கள் கdபல்களையும்.
ஏற்றிச் செல்லும் பொருட்களையும் பாதுகாப்பதற்காக படைவீரர்களை வைத்திருந்தனர். அவர்களது நாவாய் களின் தொகைக்கு ஏற்ப படை பர்மும் இருந்தது. இவ்வணிகக் குழுக்கள் Ln600i கிராத்தார்" எனவும்
வணிகக் கிராமத்தார்" எனவும் பெdர் பெற்றன.
 
 

தந்தை சொல்லைக் கோளாது தமிழ் மன்னன்” எல்லாளனை ஒழிக்கச் சபதம் பூண்டு கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்துவிட்டு எல்லாளனுடன் போர் செய்தான். மகியங்கான மாகன்தோட்ட, விஜிதபுர, கலஹ என்னுமிடங்களில் போரிட்டு ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். துட்டகைமுனு இளைஞன், ஆனால் எல்லாள” மகாராசனோ முதியவன். இதைப் பயன்படுத்த நினைத்த கைமுனு பல உயிர்களைப் பலிகொடுத்துப் போரிடுவதிலும் பார்க்க நாமிருவரும் நேருக்கு நேர் போரிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம்" என்று சவால் விட்டான். சுத்தவீரனும், இரக்க மனப்பான்மையும் கொண்ட எல்லாளனும் இதற்குச் சம்மதித்தான். அனுராதபுர நகருக்குப் பக்கத்தில் இருவருக் கும் சண்டை நடந்தது. யானைகளின் மீதிருந்தே போரி நடைபெற்றது. கைமுனுவின் யானையாகிய கந்துலன்" திறமையும் பலமும் மிக்கதாயிருந்தமையினால் எல்லாள மன்னனின் யானையைப் பொருது கீழே தள்ளிவிட்டது. யானையிலிருந்து வீழ்ந்த வீரன் ள்ல்லாளனைத் தன் காலால் மிதித்துக் கொன்றது. போரில் துட்டகைமுனு வெற்றி பெற்றான்.
பல சிங்கள நாட்டிலக்கியங்களும் இதை உறுதி செய்கின்றன. எல்லாள மன்னன் வீழ்ந்த இடத்தில் துட்டகைமுனு ஒரு நினைவுச் சின்னம் அமைத்து அந்த இடத்தினுரடாகச் செல்லும் எல்லோரும் அதற்கு மரியாதை செய்யும்படி ஆணை பிறப்பித்தான். அன்று தொடக்கம் இன்று வரை அந்த இடத்திற்குச் செல்லும் அரசரி கூட. தமது இசை வாத்தியங்களை நிறுத்தி வணங்குவார்கள்.” என்று மேகாவம்சம்" கூறுகிறது. (அத்தியாயம் 73,74 இதை தமிழர் எல்லாளன் சேனை' என்றும் சிங்களவர் இந்த இடத்தை எலஹரா கோட்டே" என்றும் அழைத்தனர். 1948க்குப் பின் இது இருந்த இடமே தெரியவில்லை.
முதலில் தந்தை சொற்கோளாமல் நீதி தவறா" அரசனுடன் போரி செய்தமை போரிலும் தனது வீரத்தால்

Page 15
2
பெற்றி பெறாமல் வஞ்சனையால் வெற்றி கொண்டமைச் காக மக்கள் அவனை துட்டன் (துஷ்டன்) கைமுனு என்று பட்டம் சூட்டினர்.
மன்னன் எல்லாளன் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டமை தெரிந்த அவனது பெறாமகனான வல்லுகன் என்பவன் 6000 பேர் கொண்ட பெரும் தமிழர் படையுடன் வரும் வழியில் அவன் இறந்து விட்டதும், படை திரும்பிப் போய் விட்டது. துட்டகைமுனுவின் படையிலும் ஏராளமான தழிழர்கள் இருந்தனர் என்று மகாவம்சம் கூறுகின்றது. துட்டகைமுனு கி.மு 101 தொடக்கம் கி.மு. 77 வரை இலங்கையை ஆட்சி செய்தான். போரில் வெற்றி பெற்ற வுடன் இவன் கதிர்காமத்துக்குச் சென்று தன் நேர்த்தியை நிறைவேற்றினான். இவனே பெரிய புத்த கோவில்களான (தாது கோபம்) றுவான்வெலிசாய லோகமகாபாய* D85TeleST6Dy ஆகியவற்றைக் கட்டுவித்தான். புத்த சமயத்தை வளர்க்கப் பெரிதும் பாடுபட்டான். ஆயிரம் கால் மண்டபமும் இவனால் தோற்றுவிக்கப் பட்டதே. இவனுக்குப்பின் சதா தீசன் (கி.மு. 77-59) மன்னனானான். சாலிராஜ குமாரன் ஒரு அழகிய தமிழ்ப் பெண்ணாகிய, கீழ்க்குல மகளை (Chandala) மணம் செய்வதற்காக தனது அரசு உரிமையை விட்டுக் கொடுத்தான். இதனால் சதா தீசனின் மகனான இளைஞ்ச தீசன் (கி.மு. 59-50) அரச னாகிய பின் அவனது அடுத்த தம்பி கல்லாட நாகன் (கி.மு. 50-44) அரச கட்டிலேறினான். பின்னர் இளைஞ்ச தீசனின் கடைசித் தம்பியான வட்ட காமினி எனப்படும் வலகம்பா ஆறு மாதங்களே மன்னனாக இருந்தான். பாண்டிய நாட்டுத் தலைவர்கள் எழுவர் வட்டகாமினியை வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். (கி.மு. 44.29) இவர்கள் பெயர்கள்-புலகித்தன், பாகியன், பணயமாறன், asош шотрir, sišlassir Pulahatha, Babiya, Panayamaraka Pilayamaraka Datika) g)is 6T(paha g)(52ui gö5uur திரும்பி விட்டனர். தத்திகன் கடைசியில் ஆட்சி செய்த

13
பொழுது, வட்டகாமினி போரி செய்து அவனைக் கொன்று தனது அரசை மீட்டான். கி.மு. 29லிருந்து” கி.மு. 17 வரை ஆட்சி செய்தான். இவனுக்குப்பின் மகா குளி eyprefnt Gör nr 6õT. இவன் வட்டகாமினியின் மருமகன்,
இவனைத் தொடர்ந்து வட்டகாமினியின் மகனான சோர நாகன் மன்னனானான். (கி.மு.12ல்) அனுலா என்னும் இவனுடைய பட்டத்து அரசி தன் கணவனையே உணவில் நஞ்சு கலந்து கொன்றாள்.
இராணி அனுலாவின் ஆசை
மகாகுளி மன்னனின் மகனான தீசன் என்பவன் அரசனானதும் அவனையும் (சோர நாகன் கொல்லப்பட்ட மூன்றாவது வருடம்) நஞ்சூட்டிக் கொல்கிறாள். இந்த அனுலா தான் விரும்பியபடி அனுராதபுரத்து அரசி' பானாள். (கி.பி. 10.14) இவளே இலங்கையின் வரலாற்றுக் குப்பின் வந்த பெண்ணரசியாவாள். (குவேனி என்பாள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தவள் எனலாம்) அரசியானதோடு நின்றுவிடாமல், இவள் முதலில் ஒரு. அரண்மனை இரவுக்காவலனையும், பின்னர் ஒரு தச்சுத். தொழிலாளியையும் அதையடுத்து ஒருவிறகு வெட்டியையும் அதன் பின்னர் ஒரு தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் தனது கைவந்த கலையாகிய நஞ்சூட்டலால்" அடுத்தடுத்து கொன்று தீர்த்தாள்.
தருணம் பார்த்திருந்த மகாசூளியின் இரண்டாவது மகனான குட்டகண்ணதீசன், அனுலா மற்றவர்களைக். கொன்றது போலவே, இவளையும் நஞ்சூட்டிக் கொன்று வழிதீர்த்துக் கொண்டான். இவன் கி.பி.16லிருந்து கி.பி.38 வரை அரசாண்டான். பின்னர் இத்தகைய சூழ்ச்சி, வஞ்சனை நிறைந்த மன்னராட்சிகள் வருவதும் போவது மாக இருந்தது. குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம், கொண்ட சம்பவங்கள் எதுவுமில்லாமல் நடைபெற்றன,

Page 16
14
பாதிக அபயன் (கி. பி. 38.66) அவனைத் தொடர்ந்து அவனுடைய தம்பி மகாதாடிக மகாநாகன் (கி. பி. 66-78) என்பவனும் மன்னரானார்கள். மகாதாடிக மகா நாகனது மகன் ஆமண்ட காமினி (கி.பி. 78-88) அவனையடுத்து, தான் அரசனாக விரும்பி அண்ணனைக் கொன்ற தம்பி கணிராஜனுதீசனும் (கி. பி. 88.91) மன்னரானார்கள். ஆமண்டகாமினியின் மகனான சூள அபயன், ஒரு வருடமும் இவன் தங்கை சீவாலி சிறிது காலமும் அரசோச்சினரி இவர்களது மைத்துனன் முறையான இளநாகனது (கி.பி.91.101) ஆட்சிக் காவத்தில் இலம்பகர்ணரி இவனைச் சண்டையில் வெற்றி கொண்டனர். இவன் உருகுணைக்குத் தப்பி ஓடினான். உருகுகணைக்குத் ஓடிய இளநாகன் பின்னர் திரும்பி வந்து இலம்ப கர்ணரை வென்று ஆட்சியை எடுத்துக் கொண்டான். இவனது மூத்த மகனாகிய சாந்தமுக சிவன் (கி. பி. 101-118) எட்டு வருடங்கள் ஆட்சி செய்தான்.
ஒரு நீரி விழாவின் போது, இவனது தம்பியான யசாலகதீசன் இவனைக் கொன்று தானே அரசனானான். (கி.பி. 110.118) இவனுடைய அரண்மனைக் காவலனாகிய சுபா என்னும் பெயர் கொண்ட ஒருவன் உருவத்தில் இவனை ஒத்திருந்தான். ஒரு விளையாட்டு வேடிக்கைக்காக, ஒருநாள் தனது அரச உடைகளை அவனுக்கு அணிவித்து மற்றைய மந்திரி, பிரதானிகள் வருமுன்னரே தனது சிம்மா சனத்தில் அவனை அமரச் செய்தான். கொலுவுக்கு வந்திருந்த பெருமக்களெல்லோரும் அடையாளம் தெரியாது மன்னனைப் போல விநோத உடையணிந்திருந்த சுபாவுக்கு தலைகுனிந்து வணங்கினர்.
இந்த வேடிக்கையை எட்ட நின்றே பார்த்த யசாலக்க தீசன் சிரித்து விட்டான். தருணம் பார்த்திருந்த அரண் மனைக் காவலன் சுபா அவனைச் சிரச்சேதம் செய்வித்த துடன், தானே அரசனாக ஆறு வருடங்கள் ஆட்சி பீடத்தில் இருந்தான். (கி.பி. 118-124) இந்த சுபா ராஜன் வசபன்

S
என்னும் பெயருடைய இலம்பகர்ண அரச குலத்தைச் சேர்ந் தவனால் கொல்லப்பட்டான். இந்த வசபன் (கி.பி. 124.168) வட இலங்கையை ஆட்சி புரிந்து வந்த இலம்பகர்ண மரபைச் சேர்ந்தவன். அனுராதபுர அரசு நாக தீபத்தின் (யாழ்ப் பாண) அரசின்கீழ் வந்தது.
சில காலத்துக்கு முன்னர் வல்லிபுரம் கோவில் வளவிற் கண்டெடுக்கப்பட்ட தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ள மன்னன் வசபன்" இவனே. இத்தங்கத் தகட்டிலுள்ள வாசகத்தில் நோகதீபம்" என்ற பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்காலத்தில் நாகதீபமாகிய யாழ்குடா நாட்டிலும் புத்த சமயம் பரவியிருந்தது. செந்தமிழ்க் காப்பியமான மணிமேகலை"யில் குறிப்பிடப்படும் மேனி வல்லவம்’ நாக நாடாகிய நாகதீபத்தையே குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.
வங்க காசிக தீசனின் ஆட்சி மூன்று வருடங்களே (கி.பி. 168-171) நீடித்தது. இந்த நூற்றாண்டில் தான் கரிகாற் சோழன் படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றிய பின் 12,000 சிங்களவரை சோழ நாட்டுக்குக் கொண்டு சென்றான். இவர்களும், காவிரி நதியில் கட்டப் பட்ட பெரிய கல்லணையை அமைக்கப்பயன்படுத்தப் பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களைத் தங்க வைத்த இடம் இலங்காக்குறிச்சி" எனப் பெயர் பெற் றுள்ளது. இது, திருச்சிக்குத் தென்மேற்கில் உள்ள ஊர்.
கண்ணகிக்குச் சிலையெடுத்த கஜபாகு (கி.பி.171-193) ஆட்சி சிறப்பான ஒன்றாக அமைந்தது. இவன் சோழரோடு போரி செய்து 12,000 சிங்களவரையும், அதேபோன்று இரு மடங்கு தமிழரையும் சிறை பிடித்து வந்தான் என்று இராஜா வலிய" கூறுகிறது. கஜபாகுவின் படைத்தலைவன் நீலன்" என்னும் தமிழனே. தமிழ்க்காப்பியம் சிலப்பதி காரம் கூறும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்" இவனே. கண்ணகிக்குப் பாண்டியன் விழாவெடுத்தபோது

Page 17
6
அழைக்கப்பட்டு, பின்னரி இலங்கை திரும்பும்போது, கண்ணகி"(பத்தினி தெய்யோ) தெய்வத்தின் படிமங்களைக் கொண்டுவந்து கோயிலெடுத்தான்.
மகல்ல நாகன் (கி.பி. 193.199) பட்டிக தீசன் (கி.பி. 199-223), கனிட்ட தீசன் (கி.பி. 244-263), குஜ்ஜ நாகன் (கி.பி. 241-443), குஞ்ச நாகன் (கி.பி. 243-244) ஆகிய இம்மன்னர்கள் காலம் முழுவதும் அமைதியின்வமயும், கலகங்களும், கொலை செய்து ஆட்சி பீடமேறுவதுமே நடை பெற்று வந்தன. வொகாரிகதீசன் (கி.பி. 263-285) அபய மாகன் (கி.பி. 285.293) ஒரு தமிழ்ப்படையின் உதவியுடன் இவனைக் கொன்று தானே அரசனானான். சிறிநாகன் (கி.பி. 293-295) விஜயகுமார (கி.பி. 295-296) ஆகியோரும், இவர்களைத் தொடர்ந்து மூன்று இலம்பகர்ண சகோதருரம் ஆட்சி புரிந்தனர். சங்கத்தீசன் (கி.பி. 296-300) ஆட்சியின்போது கிராம மக்களால் வெறுக்கப்பட்டு, நாவற்பழத்தில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டு, இறந்தான். சிறிசங்கபோதி (சங்கபோ) (கி. பி. 300-302) மக்களால் மிகவும் விரும்பப்பட்டவனாக விளங்கினான். இவன் இரக்கசிந்தையுடையவன். இவனைப் பற்றிய பல நல்ல கதைகள் மக்களிடையே நிலவின. ஆனால் இவனது தம்பி யான கோதாக அபயன் அரசைப்பெற எண்ணி இவனோடு போரி தொடுத்தான். இதனால் சிறிசங்கபோதி தானே முடிதுறந்து காட்டுக்குப் போய்விட்டான். கோதக அபயன் (கி. பி. 302-315) அரசனானதும் தமையனுக்கு ஒரு நினைவுச் சமாதியை அத்தனகல்ல என்னுமிடத்தில் எழுப் பினான்.
ஜெததீசன் (கி.பி. 315-323) என்னும் அரசனைக் கொடுங்கோலன் என்று மக்கள் வெறுத்தனர். இவனது தந்தையின் மரண ஊர்வலத்தில், தன் பின்னால் வரிசை யாக வராத மைக்காக தனது மந்திரி, பிரதானிகள் 60 பேரை தூக்கிலிட்டான். இவனது தம்பி பெயர் மகாசேனன் (கி.பி. 325-352) தீவின் கிழக்குப் பகுதிகளில் இருந்த பல

17
இந்துமதக் கோயில்களை அழித்தான். இத்துடன் மகாவம்சம் என்னும் நூல் முற்றுப்பெறுகின்றது.
மணி ஹீரவாவி மின்னேரிய" கவுதுலுவாவி, மகாகல் கடவெல கணவாவி,பப்பதற்ற கால்வாய் ஆகியவை இவனால் கட்டப்பட்டவை. இவன்நெற் செய்கையை ஊக்கப்படுத்தி னான். 12 குளங்களையும், 16 கால்வாய்களையும் வெட்டு வித்தான்.
புத்ததந்தம் இலங்கைக்குக் கொண்டு வரப்படல்
இவனது மகன் சிறீமேகவண்ணன் (கி. பி. 332-370) காலத்தில் வட இந்திய மன்னன் சமுத்திர குப்தன் காலத்தில் கலிங்க மன்னன் புனித புத்த தந்தத்தை (பல்) இலங்கைக்கு அனுப்பி வைத்தான்.
இரண்டாம் ஜெததீசன், புத்ததாசன். உயத்தீசன், மகா காமன் ஆகிய மன்னர்களின் காலத்தில் பல புத்தசமய நடவடிக்கைகள் ஏற்றம் பெற்றன. இலங்கையிலிருந்து அரிசி, தேன், இஞ்சி, நீலக்கல், கோமேதகம், பொன், வெள்ளி, யானை ஆகியவை அக்காலத்தில் ஏற்றுமதி செய் யப்பட்டன. புத்தகோசரி போன்ற புத்த பிக்குமாரும் வந்து தொண்டாற்றினர். சீனப் பிரயாணிகள் பாஹியன் (Fa-Hsien) ag6õrguTš (Heoun Tsiang) oGuntri g) காலத்தில் இந்தியா வந்தனர். பாண்டியரின் படையெடுப்பு ஒன்றும் நடந்தது. பாண்டியர்கள் ஒருவர் பின் ஒருவராக ஐவர் அனுராத புரத்தை ஆட்சி செய்தனர். (கி.பி.433.460)
சோழன் குளக்கோட்டன்
கி. பி. 436ல் திருக்கோணமலைக் கோவிலை வழிபடு வதற்காக குளக்கோட்டன் என்ற அரசகுமாரன் சோழ நாட்டிலிருந்து வந்தான். இவன் கிழக்கு இலங்கையைத் தன்னாட்சிக்குட்படுத்தி சில கால ம் அரசோச்சினான், கோணேசர் திருக்கோவிலைப் புதுப்பித்துக் கட்டினான், கோணேஸ்வரம், கதிர்காமம் (கதிரமலை), முன்னேஸ்வரம்.
2) -2

Page 18
18
கொக்கட்டிச்சோலை, தான்தோன்றியீஸ்வரர் போரைதீவு சித்திரவேலாயுதர் கோவில், திருக்கோயில் ஆகிய ஏழு கோவில்களுக்குத் திருப்பணி செய்தான் என்று ஒரு கல் வெட்டுக் கூறுகிறது. பல வன்னியர் குடிகளை இந்தியாவி லிருந்து கொண்டு வந்து குடியேற்றினான். இதன் காரண மாக இப்பகுதி வன்னிநாடு எனப் பெயர் பெற்றது. அனேக குளங்களும் கோயில்களும் (கோட்டங்கள்)இவனால் கட்டப் பெற்ற மையினால் இவனுக்குக் குளக்கோட்டன்" என்ற பெயர் நிலைத்தது. இவன் பெருந்தொகையான வன்னிய ரைக் கொண்டு வந்ததுடன் அவர்களுக்கு நிலங்கள் வழங்கி விவசாயிகளாக்கினான். கந்தளாய் குளமும் இவனது கைவண்ணமே.
தாதுசேனன் என்பான் (கி. பி. 500.518) ஆட்சி பீடம் ஏறியதும் பெரும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு காலவாவி, 54 மைல் நீளமான ஜயகங்கை என்னும் நீர்ப் பாசனக் கால்வாயையும் வெட்டுவித்தான். இவனது மாமன் முறையான ஒரு புத்த பிக்குவே மேகாவம்சம் நூலை எழுதி யவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்றை விவரிக்கும் நூலாகும். இலங்கை வரலாற்றை அறிய உதவிய நூல்களில் இது முக்கியமானது. இவனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் அரசிக்குப் பிறந்த முகல்லன், மற்றவன் இவனது வைப்பாட்டிக்குப் பிறந்தவன்:
STéfuuůLusir.
தந்தையை உயிருடன் கல்லறையில் கட்டிக்
கொன்ற காசியப்பன்
காசியப்பன் அரசனாக வேண்டி தனது தந்தை தாது சேனனை, உயிருடனேயே கல்லறையில் வைத்துக் கட்டிக் கொன்றான். முகல்லன் காசியப்பனுக்கு அஞ்சி இந்தியா வுக்குத் தப்பி ஓடினான். காசியப்பன் (கி. பி. 518.527) சில ஆண்டுகள் சிகிரியாவிலிருந்து ஆட்சி செய்தான். புகழ்

19
பெற்ற சிகிரியா ஒவியங்கள் தீட்டப்பட்டது இவன் காலத் திலேயே, இந்தியாவுக்குச் சென்ற முகல்லன், கி. பி. 527ல் இந்தியாவிலிருந்து படையுடன் திரும்பி வந்துகாசியப்பனைக் கொன்று அரசனானான். இவன் பதினெட்டு ஆண்டுகள் S. L. 545 வரைநிலைத்திருந்தான். இவனுக்குப்பின் குமார தாதுசேனன் என்பவன் மன்னனானான். இதனைத் தொடர்ந்து எட்டுப் பேர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களில் மூன்று பேரி கொலையுண்டனர், இரண்டுபேர் தற்கொலை
செய்து கொண்டனர்.
இலம்பகண்ண மரபினரான சிலாகலனும் இரண்டாம் முகல்லனும், கீர்த்திசிறீமேகனும் அனுராத புரத்தை ஆட்சி செய்தனர். இவர்களைத் தொடர்ந்து மோரிய மரபினர் ஆட்சிக்கு வந்தனர். இவர்களில் மகாநாகன் என்பான், கி. பி. 6ம் நூற்றாண்டு பிற்பகுதி தொடக்கம் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தான். இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர் முதலாம் அக்கபோதி (கி. பி. 54-597). முதலாம் அக்கிர போதி குருந்தவாவி, மணிமாகல அல்லது மினிப்பே அணைக்கட்டு, மன்னார் கட்டுக்குளத்தைப் பெரிதாக்குதல் ஆகியவற்றைக் கட்டி நெற்செய்கைக்கு மிக்க உதவி புரிந் தான். குருந்த விகாரையும் இவன் காலத்ததே. பெளத்த மதம் அவன் காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருந்தது. இரண்டாம் அக்கபோதி வலகவாவி போன்ற குளங்களை வெட்டுவித்தான். கந்தளாய் குளத்தையும் பெரிதாக்கினான். பெளத்தத்திற்கும் தொண்டுகள் பல புரிந்தான். இவனைப் பின்பற்றி வந்த மற்ற அரசர்கள்-3-ம் முகல்லன், சிலாமேக வண்ணன், 3ம் அக்கிரபோதிஆகியோர்கள். முதலாம் தாதோபசேனன், இரண்டாம் காசியப்பன், ஹத்தாடன் என் போரும் வரலாற்று முக்கியத்துவம் பெறாத அரசர்கள்.8
6 அனுராதபுரத்தில் பெருந்தொகையான தமிழர் இருந்த காரணத்தால் சிங்கள அரசர்கள் நிம்மதியாக இருந்து ஆட்சி புரிய முடியவில்லை. அதனால் தலைநகரம் தற்காலிகமாக பொல்லனறுவைக்கு மாற்றப்பட்டது.

Page 19
20
நான்காம் அக்கிரபோதி மன்னனானதும், சில குளங்களைச யும் புதுப்பித்து விகாரகளையும் நன்கு பராமரித்தான். அத்துடன் சைவத்தமிழ்க் கோவில்களையும் பராமரித்தான். தேவந்துறையில் உள்ள கடலில் மிதந்து வந்த செஞ்சந்தனத் திலான விஷ்ணு சிலையை வைத்து விஷ்ணு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. முதலாம்சேனன் (கி. பி. 772-792) காலத்தில் ஒரு பெரும் தமிழர் படையெடுப்பு நடந்தது. தமிழர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆண்டனராயினும் அவர்களால் அங்கு நீடித்திருக்க முடியவில்லை.
கலிங்க உக்கிர சிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்
இதற்கிடையில் கி. பி. 795ல் கலிங்க இளவரசனான உக்கிரசிங்கன் இலங்கைபின் வடபகுதியைக் கைப்பற்றி தனதாட்சியை நிறுவினான். இதுவே யாழ்ப்பாணத்தின் கலிங்க மன்னர் ஆட்சியின் தொடக்கமாக அமைந்து பின்னர் புகழ்பெற்ற யாழ்ப்பாண இராச்சியமாக மிளிர்ந்தது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உருவாக்கம் பெற்றது இக்காலத்திலேயே.
4ம் அக்கிரபோதிக்குப்பின் தத்தன் என்பவனும், அதன் பின்னர், இலம்பகர்ண மரபினரான மாணவர்மன், 5ம் அக்கிர போதி, 3ம் காசியப்பன், 1ம் மகிந்தன், 6ம் அக்கிரபோதி, 7ம் அக்கிரபோதி, 2ம் மகிந்தன், 1ம் உதயன், 3ம் மகிந்தன், 8ம் அக்கிரபோதி, 2ம் தப்புலன், 9ம் அக்கிரபோதி என்போரும் ஆண்டு மறைந்தனர். இரண்டாம் சேனன் தமிழரைப் பழிவாங்கும் நோக்குடன் மதுரைக்கு ஒரு படையை அனுப்பி னான். கி.பி. 831-851 வரையிலான காலத்தில் பாண்டியன் சிறிமாற சிறீ வல்லபனின் படை இலங்கையைத் தாக்கியது. தென்னிந்தியாவில் பாண்டியருக்கும் சோழருக்கும் போர் தீவிரமாக அக்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

21
பாண்டியப் படைகள் இந்தியாவுக்குத் திருப்பி அழைக்கப் பட்டன.
இக்காலத்தில் பொல்லனறுவை ராஜரட்டையின் நிரந்தரத் தலை நகரானது. பாண்டியரும் பொல்லனறு வையையே தலைநகராகக் கொண்டனர். சில ஆண்டுகள் கழிந்து, கி.பி. 942ல் மூன்றாம் உதயன் காலத்தில் (கி.பி. 933 -938) சோழரிடம் தோற்ற பாண்டிய மன்னன் (மாற வர்மன் இராஜசிம்மன்) பராந்தகன் தனது அரச சின்னங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இலங்கை மன்னன் நான்காம் உதயனிடம் அடைக்கலமாகக் கொடுத்து மீண்டான். சோழப் படைகள் பாண்டியரின் அரச சின்னங் களைக் கவர இலங்கைக்கு வந்தனர். உதயன் சோழருக்குப் பயந்து உருகுணைக்கு பாண்டியர் சின்னங்களுடன் ஓடினான். சோழரால் பாண்டியனது அரச சின்னங்களைக்
கைப்பற்ற முடியவில்லை.
சோழர் ஆட்சி
5ம் சேனன் (கி.பி. 972-982) தனது சிங்களப் படைத் தளபதியின் சகோதரனை ஏதோ காரணத்துக்காக கொன்று விட்டான். இதனால் கோபமுற்ற சிங்களப் படைத் தளபதி சோழர்களுக்கு உதவி புரிந்து நாட்டை அவர்களிடம் ஒப்படைத்தான். சோழப் பேரரசன் ராஜராஜன் கி.பி. 1003ல் இலங்கையைத் தன்னாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். கி.பி. 1017ல் ஐந்தாம் மகிந்தனும் சிறை பிடிக்கப்பட்டு அரசனும் அரசியும் நாடு கடத்தப்பட்டனர். அக்காலத்தில் பல சிறு சிறு இராச்சியங்களும் இருந்தன. அவை எல்லாம் சோழனால் கைப்பற்றப்பட்டன. பொல்லனறுவைக்கு ஜன நாதபுரம்" என்று சோழர் பெயரிட்டனர். லோகிஸ்ஸார என்பவன் மட்டும் உருகுணையிலிருந்து ஒரு சிறு காட்டுப் பகுதியை ஆட்சி செய்தான். இவன் மன்னன் மகிந்தனின்

Page 20
- My
மந்திரிமார்களில் ஒருவனாயிருந்தவன். இராஜேந்திர சோழன் (1012-1044) இலங்கை முழுவதையும் சோழப் பேரரசன் கீழ் கொண்டு வந்தான்.
சோழ அரசின் 9வது மாநிலமாகி மும்முடிச் சோழ மண்டலம்" என்று பெயர் வழங்கலாயிற்று. இலங்கையில் இருந்த சோழப் பிரதிநிதி சோழ இளங்கேஸ்வரன்" என்ற பெயரைப் பெற்றான். நிலா வெளிக் கல்வெட்டு கோண பர்வதம்" திருக்கோணமலை மச்சகேஸ்வர, முடைய மகா தேவரிக்கு என்று குறிக்கும்.
கிட்டி என்னும் விஜயபாகு (கி.பி.1056-1111) திரும்பப் போரிட்டு சோழரை வென்று கி.பி. 1073ல் விரட்டினான். இதன் பின்னர் அவன் பொல்லனறுவைக்கு விஜயராஜபுரம்" என்று பெயரிட்டான். மன்னன் விஜயபாகு இருதார மணம் கொண்டவன். ஒருத்தி கலிங்க மன்னனின் உறவினள், மற்றவளும் இந்தியப் பெண்ணே. இவன் தங்கை மித்தா (மித்திரை) என்பவள் பாண்டிய அரசகுலத்தினன் ஒருவனை மணந்து கொண்டாள்.
தமிழ் வேளைக்காரப் படையினரின் கலகம்
மன்னன் விஜயபாகு காலத்தில்தான் மூன்று கை மகாசேனை என்று அழைக்கப்படும் வேளைக்காரப் படைகள் கலகம் செய்தனர்." (கி.பி. 1084) ஆனால் கலகத்தை அடக்கிய விஜயபாகு அவர்களை புத்த தந்தத்தை" பாது காக்கும் படையினராக மட்டும் நியமித்து அவர்களைத் திருப்திப்படுத்தினான். அட்டதாகே "என்னும் விகாரையை நிறுவியவனும் இவனே. இவன் மேல் மக்கள் அதிக மதிப்பு
7. வேளைக்காரப் படைத் தலைவர்கள் தமிழ் நாட்டைப் போல் ஈழத்திலும் சில இடங்களில், குறிப்பாக வன்னிப் பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர் இத்தகைய சிற்றரசரிகள் ஆங்கிலேயர் காலம் வரை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

23
வைத்திருந்தார்கள். இவன் சோழருடன் போரிட்டாலும் தமிழரை வெறுக்கவில்லை. இவனுக்குப்பின் இவன் தம்பி யான ஜயபாகுவும், பின்னர் விக்கிரமபாகுவும், அவனைத் தொடர்ந்து மித்தாவுக்கும் பாண்டியனுக்கும் பிறந்தவனான மானாபரணனும் அரசனானார்கள். மானாபரணனின் மகன் முதலாம் பராக்கிரமபாகு (கி.பி. 1153-1186) 1153ம் ஆண்டு பொல்லனறுவையில் முடிசூட்டப் பெற்றான். இவன் சோழர் களின் எதிரியாக இருந்தாலும் சில சைவக் கோவில்களையும் கட்டுவித்தான். பர்மா போன்ற இடங்களுக்கும் தன் படை களை அனுப்பி வெற்றிவாகை சூடினான். பெகு நாட்டு LDairar 6061Tá (King of Pegu) Gasmeira S. 9. 11646) அந்நாட்டைக் கைப்பற்றினான்.
தமிழ்த் தளபதியின் உதவியால் பராக்கிரமபாகு வெளிநாடுகளில் ஆதிக்கம்
முதலாம் பராக்கிரமபாகுவின் தள்பதியான இலங்கா புரன் என்பவன் படையுடன் பாண்டியரின் உதவிக்குச் சென்று சோழரைத் தோற்கடித்தான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இவன் காலத்தில் இராமேஸ்வரம் தீவு இலங்கை மன்னன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்றும், பராக் கிரமபாகுவின் படையில் ஏராளமான தமிழ்ப் படையினரும் இருந்தனர் என்றும் சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பின்னர் இவன் அராபியரையும் வட இந்தியரையும் தனது படைப் பிரிவுகளில் கூலிக்கு அமர்த்தினான். இவனைப் வீர பராக்கிரமபாகு என்று மக்கள் புகழ்ந்தனர். இவனின் மருமகனான இரண்டாம் விஜயபாகு அரசனாகி ஒரு வருடத் திற்குள்ளேயே மகிந்தன் என்னும் ஒருவனால் கொல்லப் பட்டான். இவனுச்குப்பின் க லிங் க ர து ஆட்சி தொடங்கியது.
கி.பி. 1187-ல் நிசங்க மல்லன் என்பவன் பொல்ல லனறுவையில் மன்னன் ஆனான். இவன் கலிங்கத்தைச்

Page 21
24
சேர்ந்தவன். பராக்கிரமபாகுவின் உறவினனும்கூட, பராக் கிரமபாகுவே கலிங்க நாட்டிலிருந்து நிசங்க மல்லேை வரவழைத்து தன் காலத்தில் அவனைத் துணை அரசனாக்கி (உபராஜன்) வைத்திருந்தான். இவனைப் போலவே கிட்டி" விஜய பாகுவின் பேத்தியாகிய சுேப்பாதேவி"யும் கலிங்க நாட்டினளே. நிசங்கமல்லன் ரங்கொட் விகாரை (ரூவான் வெலிசாய), வட்டதாகே, சத்மகால் பாசாத, கிசங்கலதா மண்டபம் முதலியவற்றைக் கட்டுவித்த அரசனாவான். நீர்ப்பாசனத்தை மேம்படுத்திப் பயிர்ச் செய்கைக்காக நிசங்க சமுத்திரம், பாண்டி விஜய குளம் ஆகிய குளங்களையும் கட்டுவித்தான். இவனுக்குப்பின் மீண்டும் சதிகள், சூழ்ச்சிகள் கொலைகள் அரண்மனையில் நிகழ்ந்துகொண்டே இருந்தன. சோழத் தமிழ்ப் படைகளின் உதவியுடன் ஆட்சி செய்த அணிகங்கன் என்பவனை கி.பி. 1209ல் ஒரு சிங்களப் படைத் தலைவன் தோற்கடித்து, பராக்கிரமபாகுவின் மனைவியான லீலாவதியை அரச கட்டிலிலேற்றினான். லீலாவதியை சிம்மாசனத்தில் ஏற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் பல தடவைகள் நடைபெற்றது. இதெல்லாம் சோழப்படைப் பிரிவுகளின் உதவியுடன் தான் நடந்தேறின.
கலிங்க மாகன்
கி.பி. 1215ல் கலிங்க மாகன் என்பவன் சிறந்த படை புடன் வந்து இராஜரட்டையை கைப்பற்றித் திரியாயூரில் நிலங்களையும் வேறு சன்மானங்களையும் தனது படையி லிருந்த மலையாளப் படையினருக்குக் கொடுத்தான் என்று சூளவம்சம் கூறுகிறது. தமிழரிட மிருந்து சிங்களவரால் கவரப்பட்ட நிலங்கள் கோவில்களை இவன் மீளளித்தான் என்று நம்பலாம். மாகன் (கி.பி. 1215-1236) ஒரு இந்துவாக இருந்தமையினால், இவன் புத்த விகாரைகளைச் சூறை யாடினான். பெளத்த நூல்களையும் அழித்தான். மக்கள் இவனை வெறுத்தனர். கலிங்க மாகன் கி.பி. 1236ல் இரண் டாம் பராக்கிரமபாகுவால் தோற்கடிக்கப்பட்டு இந்தியா

25
அக்கு ஓடினான். இவனே பின்னர் விஜய கூழங்கைச் சக்கர வரித்தியாகி யாழ்ப்பாண" இராச்சியத்தைத் தோற்று வித்தான் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பு.
கி.பி. 1220ல் தென் பகுதிக்கு அரசனாக விருந்த மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1220.1224) தம்பதெனியாவை தனது புதிய தலை நகரமாக்கிக்கொண்டு ஆட்சி செய்தான். இவனுக்குப்பின் வதினி என்ற ஒரு அரசகுமாரன் தம்ப தெனியாவிலிருந்து ஆட்சி செய்தான். இவனைக்கொன்று குருநாகலையிலுள்ள குன்றொன்றிலிருந்து வீசி விட்டனர். கி.பி. 1236க்கும் 1244க்கு மிடைப்பட்ட காலத்தில் தமிழ ருக்கும் சிங்கள அரசருக்கும் போர் அடிக்கடி நடந்து கொண்டேயிருந்தது. கி.பி.1244ல் பொல்லனறுவையிலிருத்து தமிழர் முற்றாகப் பின்வாங்கினர்.
பாண்டியன் ஆட்சி
கி.பி. 1254க்கும் 1256க்கு மிடையில் இரண்டாம் பராக் கிரமபாகுவின் காலத்தில் (கி.பி. 1236-1267) ஒர் பாண்டிய படையெடுப்பு நடந்தது. பராக்கிரமபாகு பாளிமொழியின் மிசவும் வல்லவன். இவன் கவிதைகள் புனையும் புலவ னாகவும் திகழ்ந்தான். ஆனால் போரில் வல்லவனல்லன். வடபகுதியை தமிழரிடமிருந்து மீட்க இவனால் முடிய வில்லை. சந்திரபானு என்னும் ஒருவன் ஜாவாவிலிருந்து பெரும் படையுடன் வந்து கிழக்கிலங்கையில் இறங்கினான். ஆனால் அவன் பின்னர் இரண்டாம் பராக்கிரமபாகுவால் துரத்தியடிக்கப்பட்டான், எனினும் பராக்கிரமபாகுவின் மகன்நான்காம் விஜயபாகுவின் காலத்தில் சோழப்படைகளின் உதவியுடன் பின்னரும் வந்து வட இலங்கையைக் கைப் பற்றினான் என்றும் சில வரலாற்று நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவனும் இந்தியப் படையினரைக் கூலிக்கு அமர்த்தினான். இவனை ஒரு படைத்தளபதி கொன்று

Page 22
26
விட்டான். அந்தப் படைத்தளபதியும் பின்னர் இப்படையின ரால் கொலை செய்யப்பட்டான்.8
கி.பி. 1271க்கும் 1284க்கும் இடைப்பட்ட காலத்தில் யாப்பகுவை தலை நகராக்கப்பட்டது. விஜயபாகுவின் தம்பி யாகிய புவனேகபாகு (கி.பி. 1271-1283) யாப்பாகுவையி லிருந்து ஆட்சிபுரிந்தான். தமிழர்களின் கையோங்கியதும் தலை நகரங்களைத் தெற்கு நோக்கியே தேர்ந்தெடுத்துக் கொண்டனர் சிங்கள அரசர்கள். அங்கும்கூட அமைதியுடன் ஆட்சி புரிய விடாமல் பாண்டியர் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து புேனித புத்த தந்தத்தை" கைப்பற்றி பாண்டிய நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாண்டியரின் ஆட்சி இருபது ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்கால கட்டத்தில் தான் வெனிசியப் பிரயாணி மார்க்கோ போலோ சீனாவி லிருந்து திரும்பும் வழியில் பாக்கு நீரிணை யூடாகப் பயணம் செய்கையில் இலங்கைக்கு வந்தான். (கி,பி. 1293).
மூன்றாம் புவனேக பாகு (கி.பி. 1303.1310) பாண்டிய னுக்குக் கப்பம் (திறை) செலுத்தினான். கண்டியில் கோடை காலத் தங்குமிடம் ஒன்று இவனால் நிறுவப்பட்டது. முதலாம் புவனேகபாகுவின் மகனான இரண்டாம் புவனேக பாகு, இவனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தானே அரசனானான்.ஆனால் இவனோ பாண்டியர்க்குத் திறை செலுத்தாது இருந்துவிட்டான். கி. பி. 1344ல் தமிழருக்கு அஞ்சி 4ம் விஜயபாகு தனது அரச இருக்கையை கம்பளைக்கு மாற்றினான். ஐந்தாம் விஜயபாகு காலத்தில் யாழ்ப்பாண
8. கி.பி. 1268ல் மதுரைச் சுந்தர பாண்டியன் சாவகனை வென்று திறை பெற்றுச் சென்றான். பின்னர் சந்திர பானு சிங்கள மன்னன் மீது கி.பி. 1262ல் படையெடுக்க ஜடாவர்மன்வீர பாண்டியன் சிங்கள மன்னனுக்கு உதவி புரிந்து சாகவனைக் கொன்றான், என்றும் பின்னர் பாண்டியன் திரிகூட கிரி"யிலும், கோணாமலையிலும்* இரட்டைக் கயல் மீன்? சின்னத்தைப் பொறித்துச் சென்றான் என்பதும் வேறு சில வரலாற்றுச் செய்திகள்.

27
இராச்சியத்தின் எல்லை சிலாபம்வரை பரவியிருந்தது. கி.பி. 1344ல் இபின் பற்றுாற்றா? என்னும் மொறொக்கோ நாட்டுப் பயணி யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தான். சக்கரவர்த்தி தனது பணியாளர் மூலம் இபின் பற்றுாற் றாவை சிவனொளிபாத மலையாகிய ஆதம் மலைக்கு (Adams Peak) பல்லக்கில் அனுப்பி வைத்து, திரும்பவும் அவனது நாட்டிற்கே பாதுகாப்பாக அனுப்பிவிட்டான். இதிலிருந்து ஆரியச் சக்கரவாத்தியின் ஆதிக்கம் தென்னிலங் கையிலும் சிவனொளிபாத மலைவரை பரவியிருந்தது என்பது பெறப்படும். தென்னிலங்கை அரசின் தலைநகரம் மீண்டும் கம்பளைக்கு மாற்றப்பட்டது. மூன்றாம் விக்கிரம பாகு (கி.பி. 1357.1374) வின் ஆட்சியில் அழகேஸ்வரன் என்ற அழகக் கோனார பெராதெனியாவிலிருந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்று ஆட்சி புரிந்தான்-இவன் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியால் வரி அறவிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைவரி ஆட்களை தூக்கிலிட்டுக் கொன்றான். இக்காலத்தில் கரையோரம் முழுவதும் ஆரியச் சக்கரவர்த்திகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதை அடுத்து அழகக்கோனார யாழ்ப்பாண அரசனது கோட்டை களையும் கப்பல்களையும்எரித்து நாசமாக்கினான், இவ்வாறு கொழும்பு வத்தளை, நீர் கொழும்பு, சிலாபம், பாணந் துறை ஆகிய எல்லா இடங்களிலும் தாக்குதல் நடத்தினான். இதனால் வெகுண்டெழுந்த ஆரியச் சக்கரவர்த்தி செயவீர சிங்கையாரியன் கம்பளையையும் ஜெயவர்த்தனபுர கோட்டையையும் ஒரேநேரத்தில் தாக்கினான். கப்பற்படை தோல்வி கண்டது,தரைப்படை வெற்றி யீட்டியது. கம்பளை அரசன் புவனேபாகு ஓடி ஒளிந்தான். ஐந்தாம் புவனேக பாகுவின் காலத்தில் கம்பளையிலிருந்து அரசனும்,கோட்டை யிலிருந்து அழகக் கோனார கரையோரங்களையும் ஆட்சி
9. IBN BATUTA describes the Kilug of Jaffna “The
Sultan of Jaffna Patao' and that he Saw the Sultan at Patala (Puttalam)

Page 23
28
செய்தனர். ராய்கமையும் பின்னர்தலை நகரமாக்கப்பட்டது. அழகக் கோனாரவின் உறவினனான ஆறாம் விஜயபாகு பின்னர் ஆட்சிக்கு வந்தான். சிங்கள மன்னன் சீனரால் சிறை வைக்கப்படல்.
இக்காலத்தில் (கி.பி. 1409) செங்ஹோ (Cheng Ho) “என்னும் சீன நாட்டுப் படைத் தலைவன் புத்த தந்தத்தைத் தரிசிக்க விரும்பி இலங்கைக்கு வந்தான். ஆனால் மன்னன் விஜயபாகு அவனை அவமதித்து அனுப்பிவிட்டான். இதனால் சீற்றமடைந்த செங்ஹோ தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்று பெரும் படையுடன் வந்து கோட்டையைச் குறையாடி கம்பளைவரை சென்று விஜய பாகுவைச் சிறைப் படுத்தி சீனாவுக்குக் கொண்டு சென்றான். பின்னர் விஜய :பாகு தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு சீனாவுக்குக்
கப்பம் கட்டுவதாக வாக்களித்து மீண்டான் (கி.பி. 1410).
ஆறாம் பராக்கிரமபாகு (கி.பி. 1412-1467) முதலில் ராய்கமையிலிருந்தும் பின்னர் கோட்டையிலிருந்தும் ஆட்சி செய்தான். இவனது ஆட்சி பலமிக்கதாக அமைந்திருந்தது. இவனது ஆட்சியில் புத்த சமயமும் சைவசமயமும் வளர்ச்சி பெற்றன.10 விவசாயம் மேம்பட்டது. மாற்றார் தலையீடு களும் படையெடுப்புகளும் ஒய்ந்தது. இவனே பாண சமுத்திரம் (பராக்கிரம சமுத்திரம்), பராக்கிரம சாகரம் கலிங்கயோத கோமதிக் கால்வாய் போன்ற குளங் -களையும் நீர்க் கால்வாய்களையும் அமைத்தான். தமிழ தூபி என்ற தூபியையும், இலங்காதிலக விகாரை, பப்புலுவிகாரை (ரூபாவதி சேத்திய) கிரிவிகாரை, கல்விகாரை ஆகிய புத்த சேதியங்களையும் உருவாக்கினான். இப்பணிகளில் இவனு டைய இரு இராணிகளும் இவனுக்கு உறுதுணையாக இருந்து உதவினார்கள். இம்மன்னன் மகா பராக்கிரமபாகு என்ற புகழைப் பெற்றான். தனது வளர்ப்பு மகனும் தமிழ் வீரனுமாகிய சபுமால் குமரயா என்ற சண்பகப் பெருமானை தனது படைத்தலைவனாக்கி-யாழ்ப்பாண இராச்சியத்தை ஒடுக்கி வருமாறு பணித்தான்.

29
யாழ் இராச்சியம் சிங்களவர் வசமாதல்
கி.பி. 1450ல் சண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியாகிய கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்து சிங்கை நகரைக் கைப்பற்றினான். மன்னன் கனகசூரியன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றான். புதிய நல்லூரி நகர் 1450ல் அமைக்கப்பட்டது. நல்லூர்க் கந்த சுவாமி கோவிலும் இவனால் முழுவதும் புதுப்பித்துக் கட்டப் பெற்றது. பதினேழு வருடங்கள் யாழ்ப்பாண இராச் சியம் சிங்களர்களுக்கு உட்பட்டிருந்தது. கி. பி. 1467ல் திரும்பவும் விடுதலை பெற்றது. கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படையுடன் வந்து போரிட்டு யாழ் இராச்சியத்தை மீட்டான்.
பராக்கிரம பாகு சீனப் பேரரசனுக்கு கி. பி. 1436, 1445, 459 ஆகிய ஆண்டுகளில் திறை செலுத்தினான். பின்னர்சீனா இலங்கைக்கு தொல்லை கொடுக்காமலிருந்தது. சிறீ ராகுல என்னும் புலவர் பராக்கிரமபாகு காலத்தவரே. கி. பி. 1468-ல் இராச்சியப் பொறுப்பை தனது பேரனாகிய ஜயபாகு என்னும் வீர பராக்கிரம பாகுவிடம் ஒப்படைத் தான். இரண்டு வருடங்கள் ஆட்சி செய்ததும், இவனை சபுமால் குமரயா (செண்பகப் பெருமான்) கொன்றுவிட்டு ஆட்சியைத் தானே கைப்பற்றினான். இவன் கி. பி. 1470 லிருந்து 1478 வரை ஆட்சி புரிந்தான். இவன் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழன் என்பது முன்னரநிந்த செய்தி யாகும். கி. பி. 1473-ல் தனக்கு ஆறாம் புவனேகபாகு என்ற பெயரைச் சூட்டி முடிதரித்துக் கொண்டான். ஏழு வருடங் களின் பின் இவனது மகன், ஏழாம் பராக்கிரமபாகு என்ற பெயருடன் அரச கட்டிலேறினான். கி. பி. 1484-ல் இவனை, இவனது மாமனே கொன்றுவிட்டு எட்டாம் பராக்கிரமபாகு. என் பறட்டத்துடன் அரசனானான்.
10. H. W. கொட்ரிங்ரன்-Cேeylon" கோட்டையை அரச இருக்கையாகக் கொண்டு ஆண்ட மன்னர்களது. அரச மொழியாக தமிழே இருந்துள்ளது.

Page 24
30
போர்த்துக்கீசர் வருகை
இவ்வரசன் காலத்தில்தான் போரித்துக்கீசர் (லோறென் சோ டி அல்மெய்டா தலைமையில்) கி. பி. 1505-ல் கொழும்புக்கு வந்தனர்.
கி. பி. 1519-ல் சங்கிலி செகராஜசேகரன் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னன் ஆனான். ஒன்பதாம் தர்மபராக்கிரம பாகு (கி. பி. 1509-1518), ஏழாம் விஜயபாகு (கி. பி. 1318127), ஏழாம் புவனேகபாகு (கி. பி. 1521-1551), டொன் ஜாவான் தர்மபாலன் (கி. பி. 1551-1597) ஆகியோர் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்த மற்றைய மன்னர்கள். கி. பி. 1551 கோட்டையின் மன்னனான ஏழாம் புவனேகபாகு (கி. பி. 1521-1561) தற்செயலாக 'நீடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தான். கி. பி. 1552-ல் இலங்கையின் பேரழகு மிகுந்த சைவக் கோவிலான சீதவாக்கை •பெரியாண்டி" கோவில் (Berendi Kovil) போர்த்துக்கீசரால் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்டது.1
யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கி. பி. 1560-ல் தாக்கினர். ஆனால் சங்கிலி மன்னன் பறங்கிகளை புறமுதுகிட்டு பின்வாங்கச் செய்தான். ஆனால், 1561-ல் மன்னார் பறங்கிகளால் கைப்பற்றப்பட்டது. டொன் ஜ"வான் தர்மபாலன் கோட்டையை விட்டு கொழும்புக்குச் சென்றான். கி. பி. 1588-ல் தேவந் துறையிலுள்ள பொன்னோடுகளால் வேயப்பட்ட விஷ்ணுவாலயம் பறங்கி களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 12 கோட்டை
11. போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியர் குவைரோஸ், சுவாமியார் 20 ஆண்டுகள் 2000சிற்பிகள் இரவுபகலாக வேலை செய்தாலும் கட்டி முடிக்க இயலாத மிகச் சிறந்த சிற்ப அலங்காரமுள்ள ஆலயம் இது" என்று கூறுகிறார்
i2. The Temporal and Spiritual Conquest of Ceylon
fernas de Queyroz Translated by S.G. Perera-1930.

3.
பின் கடைசி மன்னனான தர்மபாலன் இறந்ததும் போர்த்துக்கீசர் கோட்டை இராச்சியத்தைத் தம்வச மாக்கினர். இதன் தாழ்வான பகுதிகள் அனைத்தும் போர்த்துக்கீசரின் ஆளுகைக்கு உட்பட்டது.
மாயாதுன்னைக்கு யாழ். மன்னன் படையுதவி செய்தல்
கி. பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கீசருடன் இடையறாது போரிட வேண்டியிருந்தது. கி. பி. 1547-ல், யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்து வந்த சங்கிலி செகராஜசேகரன், போர்த்துக்கீசருடன் போர் செய்து வந்த தெ ன் னி லங்  ைக மன்னன் மயாதுன்னைக்கு துணை புரிய ஒரு பெரும்படையை அனுப்பினான். கி. பி. 1563-ல் மீண்டும் உதவி கோரிய மாயாதுன்னைக்கு சங்கிலி மன்னன் படையனுப்பி உதவி புரிந்தான். கி. பி. 1624, ஒரு புது வருட தினத்தன்று, புகழ் பெற்ற கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கீசரால் இடிக்கப் பட்டு கோவிலுக்குச் சொந்தமான பெருந்தொகையான நகைகளும் வெள்ளியிலான பொருட்களும் கொள்ளையிடப் பட்டன. கி. பி. 1621-ல் யாழ்ப்பாண இராச்சியம் பறங்கியர் வசமானது. மட்டக்களப்பில் டச்சுக்காரர் (ஒல்லாந்தரி) கோட்டையைக் கைப்பற்றினர்.
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் அரசு செய்த ஆரியச் சக்கரவரித்திகள் பரம்பரை கி. பி. 1621-ல் முடிவுற்றது. இவர்களது காலத்துக்கு முன்னரும் பல ஆண்டுகள் தனி அரசாக இயங்கி வந்த வட இலங்கை அரசின் சுதந்திரம் முற்று முழுதாக அந்நியர் கைப்பட்டது.
கி. பி. 1593-ல் சீதவாக்கையின் மன்னன் முதலாம் இராசசிங்கன் இறந்தான். கோட்டை இராச்சியத்தின் கடைசி மன்னனான தர்மபாலனும் கி. பி. 1597-ல் இறந்த தும், போர்த்துக்கீசர் இவர்களது இராச்சியங்களில்

Page 25
32
மேலாண்மை செலுத்தினர். கண்டி மன்னன் சேனரத் கி. பி. 1635-ல் மரணமானான். கி. பி. 1639-ல் திருகோணமலை? டச்சுக்காரர் வசமானது. நீர் கொழும்பும் காலியும் கி. பி. 1640-ல் டச்சுக்காரரால் பிடிக்கப்பட்டன.
டச்சுக்காரர் வருகை
கி. பி. 1644-ல் டச்சுக்காரருக்கும் போர்த்துக்கீசருக்கும் வருட தற்காலிக போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு* சமாதானம் ஏற்பட்டது. கி. பி. 1652ல் மீண்டும் இவர்களுக் கிடையில் போர் மூண்டு கி. பி. 1658-ல் மன்னார் டச்சுக் காரரி வசமானது. இதே ஆண்டு ஆணி 27.ல் போர்த்துக்கீசர் சரணடைந்து யாழ்ப்பாணம் டச்சுக்காரரிடம் போயிற்று. கி. பி. 1660-ல் ஆங்கிலேயனான றொபேர்ட்நொக்ஸ் கண்டி மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான். இவன் கி. பி. 1679ல் தப்பி வட இலங்கை யூடாக தமிழ்நாடு சென்று தன் நாட்டுக்குத் திரும்பி விட்டான். கண்டியில் விமலதர்ம சூரியனின் ஆட்சி. கி. பி. 1739-ல் கடைசி சிங்கள மன்னனான நரேந்திர சிங்கன் இறந்தான்.
கண்டியில் ஒரு தமிழ் அரச பரம்பரை
இதையடுத்து, கண்டியில் ஒரு தமிழ் அரச பரம்பரை (தென்னிந்திய) விஜயராஜசிங்கனை முதல் மன்னனாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. (கி.பி. 1739-1747) இவனைத் தொடர்ந்து கீர்த்தி பூரீ ராஜசிங்கன் (கி.பி. 1747-1782) மன்னனானான். கி.பி. 1782ல் ராஜாதி ராஜசிங்கன் கண்டி மன்னனாக ஆட்சிக்கு வந்தான்.
ஆங்கிலேயர் வருகை
கி.பி. 1795ல் ஆங்கிலேயர் திரிகோணமலையைக் கைப் பற்றினர். கி.பி. 1796 தொடக்கம் இலங்கை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டது. முதலில் கிழக்கிந்திய கம்பனியின்"

33
பேரிலும், கி.பி. 1802லிருந்து பிரித்தானிய அரசின் கீழும் இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது.
கி.பி. 1798ல் நோர்த் பிரபு இலங்கையின் ஆளுநராகப் பதவி பெற்றார். இதே ஆண்டில், இராஜாதி ராஜசிங்கனின் மறைவின்பின் பூரீ விக்கிரமராஜசிங்கன் பதவிக்கு வந்தான். கி.பி. 1802ல் முதலாவது கண்டிப்போர் நடை பெற்றது ஆங்கிலேயருக்கும் கண்டி அரசனுக்குமிடையில் கண்டி மன்னனது அரசவை உறுப்பினர்களின் சதிகளினால் நிலை குலைந்த மன்னன், அதிகாரிகளின் சூழ்ச்சிகளினால் நிகழ்ந்த சில கோரச் சம்பவங்களுக்கு பொறுப்பாளியாக்கப்பட்டான். அவற்றில் ஒன்றுதான் எல்லப்பிள்ளை (Ehelepola)யின் பிள்ளைகளின் தலைகளை வெட்டி உரலில் போட்டு, அவன் மனைவியைக் கொண்டே இடிக்கச் செய்தமை. இதனால் அவன் மக்களின் வெறுப்புக்கு உள்ளானான். முதலில் பிலிமத்தலாவையும், பின்னர் எல்லப்பிள்ளையும் மன்னனுக்கு எதிரிகளானார்கள், ஆங்கிலேயரின் கைப் பொம்மைகளாக மாறி, அரசனைக் காட்டிக் கொடுத்து, கண்டி ராஜ்யத்தை ஆங்கிலேயர் கைப்பற்ற வழிவகுத்தனர். கண்டியின் கடைசி மன்னன் இவனே. இவனது இயற்பெயர் கண்ணுச்சாமி. இவனுக்கு முன்னிருந்த மன்னன் இராஜாதி ராஜசிங்கனின் பின் முத்துசாமி (பட்டத்து ராணியின் சகோதரன்) என்பவனே மன்னனாகும் உரிமையுடையவனாக இருந்தும், அவ்வேளையில் முதல் அமைச்சராக இருந்த பிலிமத்தலாவை யின் திட்டத்தினால் கொல்லப்பட்டு, கண்ணுசாமியே பூரி விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயரில் கண்டி அரசனானான்.
கடைசி மன்னன் பூரீ விக்கிரம ராஜசிங்கன்
ஆங்கிலேயரால் கி.பி. 1815ல் கண்டி மன்னன் தோற் கடிக்கப்பட்டு வேலூரில் (தமிழ்நாடு) சிறை வைக்கப் பட்டான். இதையடுத்து, பேர் பெற்ற கண்டி ஒப்பந்தம்" (Kandyan Convention) கையொப்பமிடப்பட்டது. இலங்கை
g.-3

Page 26
34
யின் விடுதலை பெற்ற ஒரே நாடாக இருந்த கண்டி இராச்சியமும் பிரித்தானியர் கைவசமானது. இலங்கை நாடு தனது சுதந்திரத்தை இழந்தது.
கி.பி. 1806ல் ஆங்கிலேயரால் தமிழருக்கென தனியான நீதிச் சட்டமாகிய தேசவழமைச் சட்டத்தை வட இலங்கை யில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக கெப்பெற்றிப்பொல, மடுகல ஆகிய விடுதலை வீரர்கள் கிளர்ச்சி செய்தனர். இவர்கள் கி.பி. 1818ல் கொல்லப் பட்டனர். கி.பி. 1827ல் முதன் முறையாக கோப்பிப் பயிர்ச் செய்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் படிப் படியாக நாட்டு மக்களின் பங்களிப்பை விரும்பி ஆட்சி செய்ய முற்பட்டு, கோல்புறுக் ஆணைக் குழுவை (Cole brooke Commission) நியமித்து அதன் பரிந்துரையின் பேரில் கி.பி. 1833ல் சட்ட நிரூபண சபை ஒன்றை நிறுவினர். அதில் தமிழரின் பங்களிப்பும் ஆட்சியில் அவர்களது உரிமை களும் ஒடுக்கப்பட்டு, சிங்களவரின் கை ஓங்கத் தொடங்கியது. கி. பி. 1861ல் முதலாவது தோட்டத் தொழிலாளர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென் னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டனர். இக்காலத்தில் இலங்கை அரசியலில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மிக முக்கியமான தேசியத் தலைவரானார். இலங்கை அரசியலில் அவர் ஆற்றிய பங்கு மிகச் சிறப்பானது. கி. பி. 1883ல் இரப்பர் மரங்கள் இலங்கையில் பயிரிடப்பட்டது. இதன் பின்னர் இது வளர்ச்சி பெற்று, இலங்கை இரப்பர் ஏற்றுமதி செய்யும் நாடாகி விட்டது.
கி. பி. 1822ல் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் பிறந்து சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்து 1879ல் இறையடி சேர்ந்தார். யாழ்ப்பாணத்தில் கி. பி. 1894ல் பெரிய பூமியதிர்வு ஏற்பட்டது. சுவாமி விவேகானந்தர் கி. பி. 1897ல் இலங்கைக்கு வந்தார். அனு ராதபுரத்தில் அவரது கூட்டமொன்றை புத்தரானோர் நடைபெறவொண்ணாது குழப்பினர்.

3S
முஸ்லீம்-சிங்கள கலகம்
கி. பி. 1915ம் ஆண்டில் சிங்களவருக்கும் முஸ்லீம்களுக் குமிடையில் கலகம் நடந்தது. (அக்காலத்தில் பிரித்தானிய அரசின்கீழ் இந்தியா,பர்மா முதலிய நாடுகளும் இருந்தன) ஆட்சியாளர் (இந்தியா), பஞ்சாப் படைகளின் உதவியுடன் கலகத்தை அடக்க முற்பட்டனர். பஞ்சாப்படையினாரல் ஒருதலைப் பட்சமாக பல சிங்களவர் கொல்லப்பட்டனர். கிங்களத் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது முதலாம் மகாயுத்த காலம். சேர் பொன்னம்பலம் இராமநாதன் லண்டனுக்குக் கப்பலில் பயணம் செய்து இப் பிரச்சனையில் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்ட ஆளுநரை நீக்கச் செய்து, சிங்களத் தலைவர்களை சிறையிலி ருந்து விடுவித்து நீதி வழங்கச் செய்தார். லண்டனிலிருந்து அவர் திரும்பிவந்த பொழுது, சிங்கனத் தீலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர். பாரன்ஜெயத்திலகா,டி. எஸ். சேன நாயக ஆகியோர் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரை சிவிகையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று மரியாதை செய்தனர்.
கி. பி. 1929ல் டொனமூர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு 1931-ல் புதிய அரசியல் யாப்பின்படி சட்டநிரூபணசபை" அமைக்கப்பட்டது. தமிழர் பங்கேற்காத *முற்றும் ¿Arius6Ir6ui" 6T68iro (Pan Sinhallesc , Board of Ministers சிங்களவரை மட்டும் கொண்டிருந்த ஒரு மந்திரிசபை ஆட்சியை நடத்தியது. கி. பி. 1936லிருந்து 1947 வரை சிங்களமகாசபை என்ற அமைப்பு உருவாகி எல்லாம் சிங்கள வருக்கே என்ற கருதுகோள் மேலோங்கியது. தமிழரை முற்று முழுதாக ஒடுக்கத் தொடங்கினர். சேர். பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், க. பாலசிங்கம் முதலான தமிழ்த் தலைவர்கள் மனமுடைந்த நிலையில் காலம் சென்றது. திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் தமிழ்க் காங்

Page 27
36
கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கிசி ஐம்பதுக் கைம்பது (50/50) என்ற கொள்கையை வற்புறுத்தினார். சோல்பரி ஆணைக்குழு தமிழரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும்
நிராகரித்தது.
இலங்கை சுதந்திரம் பெறுதல்
கி. பி. 1944ல் இலங்கைக்கு வந்த சோல்பரி ஆணைக் குழு இலங்கைக்கு டொமினியன் முறை அரச அமைப்பைப் பரிந்துரை செய்தது; இது 1948ல் நடைமுறைப் படுத்தப் பட்டது. தமிழர் நிலை மேலும் பாதிப்படைந்தது. முழு இவங்கைத் தமிழரின் தலைவிதியும் கிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது. சோல்பரி ஆணைக்குழுவின் பரிந் துரைப்படி இலங்கைக்கு டொமினியன்முறை" அரசியல் யாப்பு வழங்கப்பட்டு 4.02. 1948ல் நாடு விடுதலை பெற்றது. இந்த அரசியல் அமைப்பின் மூலம் இலங்கைத் தமிழருக்கு எந்தவித பாதுகாப்புமில்லாது சிங்களவரின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை விடுதலையடைந்ததும் தேசீயக் கொடி உருவாக்கும் பொழுதும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யில்லாமல் நடந்து கொண்டனர் சிங்களவர். இதே போன்ற நிலை குடியுரிமைச் சட்டம்" கொண்டு வந்த பொழுதும் இடம் பெற்றது. இந்தச் சூழ்நிலையில் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமிழ்க் காங்கிரசிலிருந்து விலகி தமிழரசு"க் கட்சியை உருவாக்கி சமஷ்டியென்னும் *gosaurüurÚ-é1' (Federal Constitution) együt9u6 utülவேண்டுமென்று வலியுறுத்தினார். திரு. எஸ். டபிள்யூ" ஆர். பண்டாரநாயகா ஆட்சிக்கு வந்ததும் சிங்களம்மட்டுமே"
நாடாளுமன்றத்தில் ஐம்பது சத வீதமான பிரதிநிதித் துவம் சிங்களவருக்கும், மற்றைய எல்லாச் சிறுபான்மை (தமிழர், முஸ்லீம்கள், மலாயர், பறங்கிகள் முதலானோ ருக்கும்) மிகுதியானவை.

37
இலங்கையின் ஆட்சி மொழியாயிருக்க வேண்டும் என்று கூறி 5. 06. 56ல் சட்டம் கொண்டு வந்தார்.
சத்தியாக்கிரகம்
அன்றைய தினம் பாராளுமன்றத்தின் முன்னே சத்தியாக்கிரகம்" செய்த தமிழ்த் தலைவரிகளை காடையர் சுட்டம் தாக்கி மானபங்கம் செய்தது. பாராளுமன்றத்தில் திரு. பண்டாரநாயக்கா இக்காட்சியைப் பார்த்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பண்டா-செல்வா ஒப்பந்தம்
தமிழரின் எதிர்ப்பைக் கண்டு பண்டாரநாயக்கா பேச்சு வார்த்தை நடத்தி பண்டாரநாயகா.செல்வநாயகம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது பெளத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து கிழித்தெறியப்பட்டது. தமிழருக்கு இழைத்த அநீ தியை உணர்ந்த திரு. பண்டாரநாயகா, நியாயமான தமிழ் du Gutash” (Reasonable use of Tani!) 676ërgjith afltil-ë 60a5 உருவாக்கினார். அவர் 25.09. 1959ல் சோமராம தேரோ என்ற புத்தபிக்குவினால் தமது வீட்டிலேயே சுடப்பட்டு இறந்தார். தமிழரது அமைதிப் போராட்டங்களை அடுத்து 1958ல் இனக்கலவரம் வெடித்தது. இதில் தென்னிலங்கைத் தமிழர் அனைவரும் பல இழப்புகளைச் சந்தித்தனர். கொலை, கொள்ளை, தீயிடல், பாலியல் வன்முறைகளெல் லாம் ஒருதலைப்பட்சமாக நடந்து தமிழர் கொழும்பிலிருந்து அகதிகளாக யாழ்ப்பாணம் குடா நாட்டுக்கு கப்பலில் அனுப்பப்பட்டனர். பேச்சுவார்த்தைகள், நியாயமான தீர்வுகள் எதையும் முன் வைக்காத சிங்கள அரசுகள் படிப் படியாக தமிழர் வாழ்பகுதிகளைத் தமது வசமாக்குவதற்கு குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி தென்னிலங்கை காடையரை தமிழர் வாழும் பகுதிகளுக்குள் குடியேற்றத் தலைப்பட்டது. 1961ம் ஆண்டு அமைதியான சத்தியாசி

Page 28
38
கிரகம்" தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வெற்றி கரமாக நடைபெற்றது. அரசு பணிகள் முடங்கிச் செயற் பட முடியாத நிலையில், இலங்கை அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு இராணுவ நடவடிக்கை எடுத்தது. தமிழ்த் தலைவர்களை சிறையிட்டது.
டட்லி-செல்வா ஒப்பந்தம்
1966ல் பதவிக்கு வந்த டட்லி சேனநாயக்கா அரசு, ஈழத் துக் காந்தி என்றும் தந்தை செல்வா என்றும் அழைக்கப் பட்ட திரு. செல்வநாயகத்துடன் பேச்சு நடத்தி டட்லிசெல்வா ஒப்பந்தம் 24.3.1965ல் கையெழுத்தானது. சிங்கள புத்த பிக்குகளின் எதிர்ப்பினால் இந்த ஒப்பந்தமும் கைவிடப் பட்டது. 1972ம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் பூரீலங்கா கட்சி ஒரு அரசியல் யாப்பைத் தயாரித்து நடைமுறைப் படுத்தியது. இது தமிழர் எவரும் பங்கேற்காமலே பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் அமைப்பில் முன்பிருந்த சிறு பாதுகாப்புகளும் இந்த யாப்பில் விடுபட்டுப் போயின. இதன் மூலம் பெளத்தமே இலங்கையின் அதிகார மதமாயிற்று.
குடியேற்றங்கள்
தமிழர் வாழ் பகுதிகள் திட்டமிட்ட குடியேற்றங் களாலும், இராணுவ, மற்றும் காடையர் வன்முறைகளா லும் பறிபோயின. விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகியவை மிகப்பாதிப்புற்றன. கல்வியில் மாற்றங்களைப் புகுத்தி, தரப்படுத்தல் என்ற நடைமுறையினால் தமிழ் மாணவர் கல்வியில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்படுத் தப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும்படி நியாயமான கோரிக்கைகள் விட்டும் பயன் கிடைக்கவில்லை. மாண வரிகள் கல்வி தொடர முடியாத நிலையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகியது. சிறு அமைதியான ஆர்ப்பாட் டங்களெல்லாம் படையினரின், காவல்துறையினரின் வன்

39
முறைகளினால் ஒடுக்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர் கள் சிறை வைக்கப்பட்டுத் துன்புறுத்தப் பட்டனர்.
யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாடு உயிர்ப்பலிகள். ནི་
1974ம் ஆண்டு யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மகா நாட்டின்போது அரச வன்முறையால் பதினொரு உயிர்கள் பலியாகின. தொடர்ந்த அடக்குமுறையால் பல இளை ஞரிகள் உயிரிழந்தனர். 1976ல் முதன் முறையாக தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக வன்முறையை நாடினர்.
தமிழர் தனிநாட்டுக் கோரிக்கை
எல்லா வழிகளும் முடக்கப்பட்ட நிலையில் 14-3-1976ல் வட்டுக்கோட்டை தீர்மானம் அனைத்துத் தமிழர்களாலும் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கைத் தமிழருக்குத் தனிநாடு கோரும் தீர்மானமே அது. சமஷ்டி" கைவிடப்பட்டு தனிநாடு" கோருகிறோம் என்று தந்தை செல்வா 19.11-1976ல் பாராளுமன்றத்தில் அறிவித்தார், 1977 தேர்தலில் தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். தமிழர் விடுதலைக் dial-L-600i செயலதிபர் திரு. அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவரானார்.
யாழ்ப்பாண நூலகம் தீயிடப்படல்
1977ல் அனுராதபுரத்தில் தொடங்கிய இனக்கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமான தமிழர் உயிர் உடமை இழப்புக்களைச் சந்தித்தனர். 1981ம் ஆண்டு இலங்கை காவற் படையினரால் திட்டமிட்ட குறையாடலில் யாழ்ப்பாண நகரின் முக்கிய பகுதிகள் எரிக்கப்பட்டு, புகழ் பெற்ற யாழ்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 97,000 அரிய நூல்கள் எரிந்து சாம்பலாயின. 1983ல் வன்முறையைத்

Page 29
40
தொடர்ந்து பாரிய இனக்கலவரம் தொடங்கியது. ஆயிரக் கணக்கான தமிழர் கொலையுண்டும், வன்முறைகளினால் மிகப்பாதிப்புற்றனர். இதனையடுத்து தனியரசு கோரும் தமிழர் பாராளுமன்றம் போகாதவாறு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1985ல் திம்பு மகாநாடு பேச்சுவார்த்தை; 29-07-1987ல் ராஜீவ் காந்தி ஜெயவர்த் தனாவிற்கு மிடையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண இராச்சியம்
தோற்றம். வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றியும், அதன் மன்னர்களைப் பற்றியும் எவ்வித குறிப்பையும் கூறாமல் விட்டுவிட்டது மகாவம்சம்". ஆனால், ராஜாவலிய" என்னும் சிங்கள நூல் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றித் தெரிவிப்பதாவது;.
படை பலத்திலும் செல்வப் பெருக்கிலும் ஆரியச் சக்கரவர்த்தி (யாழ்ப்பாண இராச்சிய மன்னன்) மற்ற மன்னர்களைவிட உயர்ந்து நிற்கின்றார். மலையகத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவின் தாழ்வான பிரதேசங்கள், மற்றும் ஒன்பது துறைமுகங்கள் ஆகியவற்றிலிருந்தும் திறை பெறுகின்ற மன்னராக இவர் திகழ்ந்தார்."
ஒேரு முறை அழகேஸ்வரன் தனது சேனைகளைப் பார்வையிட்ட பின் இவ்வளவு பெரும் படைபலத்தை யுடைய மன்னனாகிய நான் வேறொரு மன்னணுக்குத்திறை செலுத்துவது தகாது என்று எண்ணி ஜயவர்த்தனபுர கோட்டையைக் கட்டிப் பலப்படுத்தினான். பல ஆண்டு களுக்குத் தேவையான நெல், தேங்காய். உப்பு ஆகிய வற்றைச் சேமித்து வைத்தான், பின்னர் ஆரியச் சக்கர

4.
வர்த்தியின் வரிவசூலிக்கும் அதிகாரிகளைத் தூக்கிலிட்டான். இதையறிந்த ஆரியச் சக்கிரவர்த்தி, தனது படைகளை அனுப்பி ஒரே நாளில் கம்பளை இராஜ்யத்தையும் (அழகேஸ் வனின் ஆட்சிக்குட்பட்ட) கைப்பற்றுமாறு பணித்தான்" இந்த விட்ரம் ஒன்றே யாழ்ப்பாண மன்னர்களின் பலத்தை T4055 air (D5). (It was a stronger regime than any Sinha lese regime) ,
இலங்கையில் ஆதிகாலம் தொட்டே பல சிறுசிறு இராச்சியங்கள் இருந்துள்ளன. இலங்கை ஒரே நாடாக ஒரு மன்னனின் ஆட்சியில் இருந்தது மிகச் சிறிய காலப் பகுதி களிலேயே என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டு கிறது. கிழக்கு மாகாணத்திலும் தமிழ்க்குறுநில மன்னர்களே ஆண்டு வந்தனர். இவர்கள் கண்டி அரசனுக்கும் யாழ்ப்பாண மன்னருக்கும் சிற்சில காலங்களில் திறை செலுத்தி வந்துள் ளனர். யாழ்ப்பாணக் குடாநாடு நாக தீபம்" என்ற பெயரைப் பெற்றிருந்த காலத்திலும் சீரோடும் சிறப்போடும் தனி அரசாக இருந்துள்ளது கந்தரோடை (கதிரமலையில்) அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்டவைகள் இதற்குச் சான்றாக உள்ளன. அக்காலத்தில், கதிரமலை" என்று இத்தலை நகரி அழைக்கப்பட்டது. இதுவே சிங்கள வரால் கதுற கொட" என்று அழைக்கப்பட்டு ஒல்லாந்தரால் கேந்தரோடை" எனப்பெயர் மாற்றம் பெற்றது.
கதிரமலை அரசுக்குப்பின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாறு சிலகாலம் (12ம் நூற்றாண்டு வரை) தெளிவற்ற தாகவே காணப்படுகின்றது. நாகதீபம்" கி.மு. 6ம் நூற் றாண்டில் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது. என்று மகாவம்சம் கூறுகிறது. அனுராத புரத்தில் சேனன் (கி.பி. 772-792) ஆளுகைக்ருப் பின் கி.பி. 795ல் உக்கிர சிங்கன் என்பவனால் வடபகுதியில் ஓர் அரசு உருவாக்கப்
1. "A kingdom existed in Nagadipa Mahavans
Chapter-page 46-47

Page 30
42
பட்டது. இதுவே, பின்னர் உருவான யாழ்ப்பாண இராஜ் யத்தின் முன்னோடி எனலாம். உக்கிரசிங்கன் காலத்தில் கீரிமலையின் சிறப்பைக் கேள்வியுற்ற மாருதப்பிரவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி கீரிமலைக்கு வந்தாள். அவள் அழகில் மயங்கிய உக்கிரசிங்கன் அவளைச் சிறைப் பிடித்து, வலிந்து மணந்து கொண்டான். அவளின் வேண்டு தலுக்குப் பணிந்து அவனால் கட்டப்பட்டதுதான் மோவிட்ட புரம்" கந்தன்கோவில். இவன் தனது அரசிருக்கையை சிங்கை நகருக்கு மாற்றினான். இவனுக்குப்பின், இவனது மகன் நரசிங்கன் என்னும் ஜெயதுங்க பரராஜ சிங்கன்" மன்னன் ஆனான். பாண்டியன் பூரீமாற பூரீ பல்லவன் (கி.பி.815-862) ஜெயதுங்கனையும் வென்று சிங்கள மன்னன் சேனனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இவனிடம் திறை பெற்று மீண்டான். பின்னர் சில காலம் ஜெயதுங்கன் பரம்பரை யினர் சிங்கள மன்னருக்குப்பணிந்தோ அல்லது தென்னிந்திய மன்னரின் மேலாதிக்கத்தின் கீழோ ஆட்சிபுரிந்திருக்கலாம். 9ம் நூற்றாண்டில் வடபகுதி (உத்தரதேசம்) 2ம் கஜபாகு மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்த தென்பதை கந்த ரோடை கல்வெட்டு உறுதி செய்கிறது. 10ம் நூற்றாண்டில் சிங்கள மன்னன் மகிந்தனின் கீழும் யாழ்குடா நாடு இருந் துள்ளது. சுந்தரசோழன் என்னும் பராந்தகன் 10ம் நூற் றாண்டில் இலங்கை மீது படையெடுத்தான். தனது அதிகாரி மூலம் இவனே நாகதீபத்தை ஆட்சி செய்திருத்தல் வேண்டும் பராந்தகன் காலத்தில் கதிரமலை (கந்தரோடை) ஜம்பு கோளப்பட்டினம் (கீரிமலை-காங்கேசந்துறை) சிங்கைநகர் (வல்லிபுரம்) ஆகிய இடங்கள் நகரப் பண்புள்ள இடங்களாக இருந்தன. நாகர் கோவில், ஊர்காவற்றுறை, யாழ் பட்டினம் (பாசையூர்-கரையூரி) நல்லூர், முள்ளியவளை, மாதோட்டம் ஆசிய இடங்கள் முக்கிய நகரங்களாயிருந்தன. சிங்கள அரசர் வலுப்பெற்றிருந்த இக்காலத்தில், யாழ்ப் பாணக் குடா நாட்டில் வரிகொடா இயக்கம் போன்றவை யால் நிலைகுலைந்த சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர்.

43
யாழ்ப்பாண அரசின் தோற்றம்
இந்த நேரத்தில் தமிழ் மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி பாண்டி மழவன் என்பவனைத் தலைவனாக்கினர். வடக்கில் ஒரு முடியரசை உருவாக்கும்நோக்குடன் பாண்டி நாட்டுக்குச் சென்று ஒரு அரச குலத்தவனை அழைத்து வரும்படி அனுப் பினர். பாண்டி மழவன் மதுரைக்குச் சென்று சேதுபதி அரச குலத்தவனும், சோழ நாட்டுக்கு வடக்கேயுள்ள கலிங்க கேங்கர்" குலத் தொடர்புடையவனுமான விஜய கூழங்கை யனை அழைத்துவந்தான். இவனுக்கு ஆரியச் சக்கரவர்த்தி என்ற பட்டம் சூட்டி அரசனாக்கினர்.
பொல்லனறுவையில் கி.பி. 1236ல் இரண்டாம் பராக் கிரமபாகுவால் தோற்கடிக்கப்பட்டு வடக்கே வந்த கலிங்க மாகனே பின்னர் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி" என்று வழங்கிய ஆரியச் சக்கரவர்த்தி என்பது சில வரலாற் றாசிரியர்களின் கூற்று. கலிங்க" என்பது கூேழங்கை"யாக திரிபடைந்து விட்டது என்பதே இவ்ர்களது குறிப்பு. (யா, வை. விமர்சனம் எஸ். ஞானப்பிரகாச சுவாமியார்)
ஆரிய' என்னும் அடைக்கு விளக்கமாக 'ஆரிய வேந் தனென் றணிமணிப் பட்டமும் நல்கி" என்கிறது செகராச சேகர மாலை" செய்யுள்.
அரசர்களே தங்களுக்குப் பட்டங்களை இட்டு தம் பெய ரோடு சேர்த்து வழங்குவது அக்கால மரபாக இருந்து வந்தது. கலிங்க அரசர் தம்மை கேங்கா குலத்தவர்" என்றும், சேர மன்னர் அக்கினி குலத்தவர்" என்றும், பாண்டியர் சேந்திரகுலத்தவர்" என்றும் தம்மைக் கூறிக் கொண்டனர். பொதுவாக, தமிழ் நாடுகளுக்கு வடக்கிலிருந்து வருபவர்கள் எல்லோரும் தம்மை ஆரியர் என்றே கூறிக் கொண்டனர். ஆரியச்சக்கரவர்த்திகள் தமிழ்ப்பேசும் தமிழர்களே. அவர்கள் தம்மைச் சிங்கை ஆரிய" ரென்றும் குறித்துள்ளனர். சேது" என்னும் முத்திரை அவர்களது அரச சின்ன மாயிருந்தது. அவர்களது நாணயங்களில் சேது" என்னும் எழுத்துகளையும்

Page 31
44
தமது கொடியில் விடையையும் (நந்தி-மாடு) பிறைச் சந்திரனையும் பொறித்தனர்.8
யாழ்ப்பாணத்தில் ஒரு தனித் தமிழ் அரசு உருவானதும், சிங்கள மன்னரின் கீழிருந்த தமிழ்ப் படையினரும் தமிழ் இராச்சியதிற்கு வந்து சேர்ந்தனர். பதவிகளுக்கும் பட்டங் களுக்குமாக சாதிமாற்றமும் நடை பெற்றது. அவ்விதம் கள்ளர், மறவர், அகம்படியர், பானர் ஆகியோர் தம்மை வேளாண்குடி மக்களாக்கினர். மற்றைய தொழின் முறைச் சாதியினர் அவ்விதம் செய்ய முடியவில்லை.4
விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி தனக்குப் பின் தனது மகன் குலசேகரனுக்குப் பட்டஞ் சூட்டினான். இவன் கி.பி. 1240-ல் அரசனானான். இவனும் தனக்குப் பின் தனது மகனாகிய குலோத்துங்கனுக்கு (கி.பி. 1256-1279) முடிசூடி மகிழ்ந்தான். இரண்டாம் பராக்கிரம பாகுவால் தோற் கடிக்கப்பட்ட சாவா நாட்டுச் சந்திரபானு வடக்கே சென்று சிலகாலம் ஆட்சி செய்தான் என்றும், அவனை ஜடாவர்மன் வீரபாண்டியன் போரிட்டுக் கொன்றபின் குலசேகர சிங்கை யாரியன் (பரராசசேகரன்) மன்னனாக முடிசூடியது கி.பி. 1262-ல் என்பது சில வரலாற்று ஏடுகளில் குறிக்கப் பெற் றுள்ளது. குலோத்துங்க சிங்கையாரியன் நெற்செய்கையை மேம்படுத்தி வருவாயையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தான். மன்னார் மறிச்சுக்கட்டி கடலில் முத்துக் குளிக்கும் உரிமை சிங்கை நகர் அரசுக்கே உரியதாயிருந்தது.
3. செகராச சேகர மாலையின் சிறப்புப்பாயிரம்-விடைக் கொடியும், சேதுவும்-நீள் கண்டிகள் 9ம் பொறித்து மிகைத்த கோவுக்?".தகூதிண கைலாசபுராணம்இடபவான்கொடிஎழுதிய பெருமான்-என்றும் சிங்கை யாரியன்-சேதுகாவலன்" என்றும் குறிக்கும்.
4. கள்ளர், மறவரி, கனத்ததோரி அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளராயினர்"-என்கிறது அக்கால நாட்டுப் பாடல் ஒன்று.

45
இதை யாப்பகுவவில் இருந்து அரசு புரிந்த புவனேகபாகு தடை செய்தான்.
புத்த தந்தம் யாழ். மன்னனால் கைப்பற்றப் படல்
இதனால் போரி மூண்டது. குலோத்துங்கன் பெரும் கடற்படையுடன் சென்று, வெற்றியீட்டியபின் யாப்பகுவ வைச் சூறையாடி புனித புத்த தந்தத்தைக் கவர்ந்து சென்றான். புவனேகபாகு குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு வாழா விருந்தான். பன்னிரண்டு ஆண்டுகள் சிங்கள மன்னர் யாழ்ப்பாண ஆரியச் சக்கர வர்த்திக்குத் திறை செலுத்தினர்.5 கி.பி. 1296-ல், தோற்றுப் போன புவனேகபாகுவின் மகன் பாண்டிய மன்னனிடம் சென்று தென்னிலங்கை அரசையும் புத்த தந்தத்தையும் மீண்டும் தனக்குப் பெற்றுத்தரும்படி இரந்தான். அவ்வாறே குலசேகர பாண்டி மன்னனும், அப்போது சிங்கை நகர் வேந்தனாயிருந்த விக்கிரம சிங்கையாரியனின (கி.பி. 12791302) வேண்ட, புனித தந்தம் சிங்கள மன்னனுக்குக் கொடுக்கப்பட்டது. திறை செலுத்த உடன்பட்டமையி னாலேயே அவன் மூன்றாம் பராக்கிரமபாகு என்ற பெயரோடு அரசு புரிவதற்கு அனுமதிக்கப்பட்டான். கி.பி. 1292-ல் யாழ்குடா நாட்டிலிருந்த சிங்களவருக்கும் தமிழருக்கும் கலகம் ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கலகம் செய்த சிங்களர் தண்டனை பெறல்
இக்கலகத்தை ஆரம்பித்த புஞ்சிபண்டாவையும் மற்றும் 17 சிங்களவரையும் விக்கிரம சிங்கையாரியன் சிரச்சேதம் செய்தான். இதையடுத்து சிங்கள மன்னர்கள் தங்கள் தலை நகரை தம்பதெனியா, குருநாகல், கம்பளை போன்ற இடங் களுக்கு மாற்றியமைத்தனர். இக்காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்த தமிழ்க்குறு நிலத்தலைவர்கள் பெரும்
3. S. நடேசன்-1960

Page 32
46
பாலும் தன்னிச்சையாகவும் ஒரு சில காலகட்டங்களில் யாழ் மன்னனுக்கும் சில காலங்களில் கண்டியரசனுக்கும் திறை செலுத்தி வந்துள்ளனர். வன்னிப் பகுதி குறுநில அரசர்களும் தலைவர்களும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாணை யின் கீழிருந்தனர்.6 மகா வன்னி என்பது வரலாற்று நூல்கள் குறிப்பிடும் சிலாபம்-புத்தளம்-திரிகோணமலை-ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகள், இவை யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இருந்துள்ளன. அனுராதபுரத்துக்கு வடக்கிலும், வடகிழக்கிலும் சங்கிலிக்கான தரவை, சங்கிலிக் குளம், சங்கிலிப் பொட்டல் என்னும் இடங்கள் யாழ் மன்னன் சங்கிலி காலத்தில் աուֆ இராச்சியயதிற்குட் பட்டனவாக இருந்ததென்பதற்குச் சான்றாக விளங்கு கின்றன.
வரோதைய சிங்கையாரியன் (கி.பி. 1302-1325) சைவ சமயத்திற்குப் பல தொண்டுகள் செய்தான். இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (கி.பி. 1325-1348 கல்விக் கும் வேளாண்மைக்கும் முதலிடம் நல்கி,இங்கிருந்த சிங்களக் குடிமக்களையும் நீதியுடன் ஆண்டு மிக நல்ல பெயரைப் பெற்றான். இவன் காலத்தில்தான் அராபிய நாட்டுப் பிரயாணி இபின் பட்டுட்டா இலங்கைக்கு வந்து யாழ் மன்னனின் உதவியால் சிவனொளிபாத மலைக்கு (Adams pe)ச் சென்று திரும்பினான்." இம்மன்னன் காலத்தில்
6. வன்னியின் ஒரு பகுதி அடங்காப்பற்று என்று பெயர் பெறும். இவர்கள் யாருக்கும் திறை செலுத்தாது பல காலம் சுயமாகவே இயங்கினர் என்பது உண்மை.
7. இபின் பட்டுட்டா (Ibn Batuta) தனது பயணக் குறிப்பு களில் யாழ்ப்பாண இராச்சியத்தின் சுல்தான் (The Sultan of Jaffna) Tsiralth, Satuésaacsig கொழும்பு வரை இந்த மன்னனுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கப்பல்கள் இருந்ததைத் தாம் நேரில் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். முத்துக்குளிப்பின் போது அல்லது வெளிநாடுகளுக்குக் கப்பல்கள் செல்லும் போது ஆரியச் சக்கரவர்த்திகள் புத்தளத்துக்கு வந்து பாசறை அமைத்து மேற்பார்வை செய்தனர் என்றும் அறியக்கிடக்கின்றது.

4ኝ
சிவனொளி பாத மலைவரை சிவனது ஆதிக்கம் பரவி யிருந்தது என்று நம்பலாம். வன்னியரால் தொடக்கப்பட்ட கலகங்களையும் இவன் அடக்கினான். இவனுக்குப் பின்னர், ஆட்சியைப் பொறுப்பேற்றவன் இவனது மகன் குண பூஷணன் (கி.பி. 1248-1271) இவனது ஆட்சியும் சிறப் புடன் நடைபெற்று, இவனது மகன் விரோதைய சிங்கை யாரியன் (கி.பி. 1271-1380) கைக்கு மாறியது. வீரத்தில் சிறந்து விளங்கிய இவன், யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழுள்ள சிங்களக் குடிமக்கள் கலகம் விளைவித்த போது, அவர்களை அடக்கினான். இதற்குத் துணையாயிருந்து கலகத்தைத் தூண்டிவிட்ட வன்னியரைத் தன்படைபலத் தால்ஒடுக்கி, திறமையும் விசுவாசமுமுள்ளவர்களைப் பதவியி லிருத்தியதுடன் ஓமந்தையூர் தலைவனுக்கு சிற்றரசன்" பட்டமும் வழங்கினான்,
யாழ். மன்னன் பாண்டியருக்குப் படையுதவி புரிதல்
அக்காலத்தில் மதுரை சந்திரசேகர பாண்டியனை,8 அவனது குடும்ப எதிரிகள் வென்று இராச்சியத்தை தமதாக்கிக் கொண்டதும், அவன் சிங்கை நகர் வந்து வீரோதயனின் உதவியை நாடினான். விரோதய சிங்கை யாரின் உடனே பாண்டிய படைத் தளபதி சேதுபதியையும் அவன் படையினரையும், தனது படை வீரரையும் மதுரைக்குக் கொண்டு சென்று சுந்திரபாண்டியனின் எதிரி களைத் துரத்திவிட்டு, மீண்டும் அவனை மன்னனாக்கி மீண்டான். இம்மன்னன் வீரமிக்கவனாக இருந்தும் இள வயதிலேயே மரணமடைந்தான்.
இவனுக்குப் பின் இவன்மகன் ஜெயவீர சிங்கையாரியன் (ஒ.பி. 1880-1410) சிறுவயதிலேயே பட்டஞ்சூட்டப்பட்டு மிகத் திறமையாக அரசு புரிந்தான். இவனுடைய
8. சில வரலாற்றாசிரியர்கள் இவனை மதுரைச் சுந்தர
பாண்டியனென்பர்.

Page 33
48
வரலாற்றை வியந்து சரித்திர ஆசிரியர்கள் யாவரும் புகழாரம் சூட்டியுள்ளனர். மலையாள நாட்டு வஞ்சியிற் பிறந்து படைத் தொழிலை மேற்கொண்டு சிங்கை அரசன் கம்பளை விக்கிரமபாகுவுக்கு மந்திரியாசவும் அவனின் படைத் தளபதியாகவும் இருந்த இந்த அழகக்கோனார (அழகேஸ் வரன்) ஜயவர்த்தனபுரக் கோட்டையில் பிரபுராசா' வாக இருந்து ஆட்சி புரிகையில் தனது படைப்பலத்தையும் வலிமையையும் தானே வியந்து, யாழ் சிங்கை ஆரியச் சக்கர வர்த்திக்கு திறை செலுத்துவதை நிறுத்தினான். ஆரியச் சக்கரவர்த்தியின் வரி வசூலிக்கும் ஏவலாளர்களையும் கொன்றான்.
இதையறிந்த செயவீர சிங்கையாரியன் ஒரே சமயத்தில் கம்பளையையும், கோட்டையையும் தாக்கி வெற்றியீட்டும் படி பணித்தான். இப்போரில் செயவீரன் வெற்றிபெற்றான். ஆனால் அழகேஸ்வரனே வெற்றியீட்டினான் என்று சிங்கள நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஆரியச் சக்கரவர்த்தியின் கடற்படை தோல்வியைத் தழுவித் திரும்பியது. அக்காலத் தில் இருந்த கம்பளை அரசன் ஓடி ஒளிந்து கொண்டான்.9 இப்போரில் தரைச் சண்டையில் சிங்கையாரியனே வெற்றி பெற்றானென்பது புலனாகும். செயவீர சிங்கையாரியன் நன்றாக ஆட்சி செய்ததுடன் தமிழிலும் கல்வியிலும் சிறந்து விளங்கினான் என்பதை - முத்தமிழ் தேர் செகராச சேகரமன் எனவும், சதுர்மறை பயில்வோன்" என்னும் பாவரிகளால் உணர்ந்து கொள்ளலாம். செகராச சேகர மாலை" தகூழின கைலாச புராணம்" இவன் காலத்தவை யாகும்.
சேது விடைமொறித்த காசுகள்
இம்மன்னனது நாணயங்களில்தான் சேது" விடை ஆகியவை விளக்கமாகவும் அழகாகவும் தோற்றமளிக் கின்றன. பின்னர் வந்த, இவன் மகன் குணவீர சிங்கையா ரிபன் (கி. பி. 1410-1440), திறை செலுத்த மறுத்து நின்ற

49
கண்டி மன்னனின் ஆட்சிக்குட்பட்ட சில ஊர்களைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்தினான். மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இவன் உதவி புரிந்துள்ளான் என வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன. இராமேஸ்வரம் கோவில் திருவுண்ணாழியை (கர்ப்பக் கிரகம்) கி. பி. 1414ல் இம்மன்னனே கட்டுவித்தான். திருகோணமலையிலிருந்து கருங்கற்களை இராமேஸ்வரம் தீவிற்குக் கொண்டு சென்று திருப்பணி செய்வித்தான். பேரராச சேகரம்" என்னும் மருத்துவ நூல் இவன் காலத்ததே. இராமேஸ்வரம் தீவு சிங்கையாரியச் சக்கரவர்த்திகளுக்கே உரியதாக இருந்துள் ளது. போர்த்துக்கீசரி வருகையோடுதான் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இராமேஸ்வரம் விடுபட்டுப்போனது.10
9. இக்காலத்து கோட்டகம தமிழ்க் கல்வெட்டு- கேகாலை LDrail-L-lb - Kotagama Inscription) g) 6ij al nt spe கூறுகின்றது, வெண்பாச் செய்யுளில் - கங்கணம் வேற் கண்ணிணையாற் கட்டினார்
காமரிவளைப் பங்கையக்கை மேற்றில தும் பாரித்தரிரி
பொங்கொலிநீர்ச் சிங்கை யாரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மடமாதரார் தாம். (இதன் பொருள்; பொங்கும் கடலலைகள் மோதுகின்ற சிங்கைநகர் ஆரியனுக்கு அடிபணியாத அனுரேசபுர நாட்டின், இளமையும் மென்மையும் கொண்ட மங்கை யரின் முகார விந்தத்திலிருக்கும் கூர்வேல் போன்ற கண் களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் சிந்தியது, சிந்திய கண்ணிர்த் துளிகள் அதிவனப்புள்ள வளையல் களையணிந்த செந்தாமரை மலர் போன்ற அவர்களது கைகளை நனைத்து, அதில் அவர்களது அழகிய முகத் தாமரைகளைப் பதித்தது. சிங்கையாரியனுக்குப் பணி யாமையால் போரில் அவர்களது ஆண்துணைகளை இழந்து வருந்தினர் என்றும்.சிங்கையாரியனின் அழகில் மயங்கி, அவனை வரவேற்கத் தவறிய நாட்டிற் பிறந் தமைக்கு வருந்தினர் என்றும் பொருள்கொள்ளலாம்.) 10. கி. பி. 1414-இராமேஸ்வரம் கோவிவின் பல பகுதிகள்
பரராசசேகர மன்னனால் கட்டப் பட்டவை. S. I. l. Vol. 4. pp. 56/57
@.一4

Page 34
50
கனகசூரியசிங்கையாரியன் (ஆறாம் செகராசசேகரன்) கி. பி. 1440ல் ஆட்சிக்கு வந்தான். இவன் காலத்து சிங்கள அரசன் (கோட்டை) ஆறாம் பராக்கிரமபாகு தனது வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமாள் 10, என்னும் தமிழனை (சபுமல் குமரயா) யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுமாறு பணித்தான். சபுமல் குமரயா வன்னியரின் உதவியுடன் யாழ்ப்பாண ராச்சியத்தைக் கைப்பற்றினான். யாழ் இராச்சியம் கி. பி. 1215ல் பெற்ற விடுதலை கி. பி. 1450ல் பறிபோனது. கனகசூரியன், தன் மனைவி மக்களுட ஆணும் பரிவாரங்களுடனும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.
சிங்களவர் ஆட்சி : கல்லூர்க் கந்தன் கோவில்
தென்னிலங்கை மன்னன் 6ம் பராக்கிரமபாகுவால் * பொங்கொலி நீர்ச்சிங்கை நகர் தீக்கிரையாக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது;11 சபுமல் குமரயா யாழ் இராச் சியத்தின் மன்னனானான், பூரீசங்கபோதி புவனேகபாகு என்னும் பெயரோடு. நல்லூரில் ஓர் புது நகரை இவன் கட்டி முடித்தான். இவனே நல்லூர்க்கந்தன் ஆலயத்தைக் கட்டி னான் 14 என்றும், புதுப்பித்தான் என்றும் பலவாறான
10. இவன் மலையாள நாட்டுப் பணிக்கன் ஒருவனின்
பேரன்.
11. கோகில சந்தேசய (குயில்விடு தூது.பிரபந்தம்) என்னும் சிங்களக் கவி மாலை இந்தப் போர் அழிவுகள் பற்றியும், யாழ் சிங்கை நகர்ச் சிறப்புப் பற்றியும் பெருமையாக விவரிக்கின்றது.
32. பூரீமான் மகாராஜாதிராஜ, அகண்ட பூமண்டலப் ரதியுதி கந்தர விச்னாந்த கீர்த்தி, பூரீகஜவல்லி மகா வல்லி சமேத, சுப்ரமண்ய பாதாரவிந்த, ஜனாதிரூட சோடச மகாதானி சூர்யகுல வம்சோத்பவ, ழீசங்கபோதி புவனேகபாகு" என்பது நல்லூரார்க் கந்தசுவாமி கோவில் பூசை நேரங்களில் சிலகாலத்துக்குமுன் தினந்

51
வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இவ்வாறு யாழ்குடா நாடு சிங்களவரின் ஆதிக்கத்தில் கி. பி. 1467 வரை (17 ஆண்டுகள்) இருந்துள்ளது.
இவனை வளர்த்த கோட்டை மன்னன், 6ம் பராக்கிரம பாகு இறந்த பின்னர் அவனது பேரன் ஜெயபாகு (ஜெய விரன்) அரசனானான். இதனை அறிந்த புவனேகபாகு (சபுமல் குமரயா) யாழ்,இராச்சியத்தைவிஜயபாகுஎன்பவனி டம் ஒப்படைத்து விட்டு, கோட்டைக்குச் சென்று, மன்ன னாக இருந்த ஜெயபாகுவைக் கொன்று தானே அரசன் ஆனான். இவனே 6ம் புவனேகபாகு எனப் பெயர் பெற் றான். நாட்டை விட்டு ஓடிய கனக சூரிய சிங்கையாரியன் தன் புத்திரர்கள் பரராசசேகரன், செகராசசேகரன், மற்றும் தன் பரிவாரங்களுடன், பாண்டிய சிற்றரசர்களின் உதவி களோடும் நல்லூருக்குச் சென்று திடீரெனத் தாக்கி அரசை மீட்டுக் கொண்டான். போரில் பரராசசேகரனால் வெட்டுண்டு விஜயபாகு இறந்தான்.
கனகசூரியனின் மூத்தமகன் பரராசசேகரன் கி. பி. 1478ல் மன்னனானான். இவனே நல்லூரை மீண்டும் பொலி
தோறும் சொல்லப்படும் கட்டியமாகும். ஒரு புவனேக பாகுதான் இக் கோவிலைக் கட்டினான் என்பது இதி லிருந்து பெறப்படும் உண்மை. தற்காலம் கடைசிப் பகுதி மாற்றம்" செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது:. *சிவகோத்திரோற்பவஹா, இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா" என்று. 13. ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரி ஒருவனது பெயர் புவனேகபாகு. இவனே இக்கோயிலைக் கட்டியவன் என்ற வேறொரு வரலாற்று ஆய்வும் உள்ளது. சபுமால், முன்னரிருந்த கோவிலை முற்றாக அழித்து விட்டான் என்றும், அது முத்திரைச் சந்தை கிறிஸ்து தேவாலயம் இருந்த இடமே என்பதற்கும் சில சான்று களை முன் வைத்துள்ளனர் சில நூலாசிரியர்கள். கோவில்கள் அழிப்பு வேலையில் போர்த்துகீசரையும் எவரும் மறப்பதற்கில்லை.

Page 35
52
வடையச் செய்ததுடன், வடக்கில் சட்டநாத கோவிலை பும், கிழக்கில் வெய்யிலுகந்த பிள்ளையார் கோவிலையும் தெற்கில் கைலாய நாதர் கோவிலையும், மேற்கில் வீர மாகாளி அம்மன் கோவிலையும் கட்டுவித்தான். இவன் நல்ல ஆட்சியாளனாகவும் விளங்கினான், இவனே சரஸ்வதி மகாலயம்" என்னும் சிறந்த நூல் நிலையத்தை நல்லூரில் நிறுவியவன். ஒரு தமிழ்ச் சங்கத்’தையும் நிறுவி இவன் புலவர்களை ஆதரித்தான். இவனது இளைய சகோதரன் பேரராசசேகரம்" என்ற மருத்துவ நூலை ஆக்கியவன், செகராசசேகரம்" என்ற சோதிட நூலும் இக்காலத் ததே. பரராசசேகரனின் மருமகனாகிய அரச கேசரியே ரகுவம்சம்" என்னும் நூலைச் செய்தவன். மன்னன் பரராச சேகரனும் செகராசசேகரனும் தங்கள் பெயர்களுக்கு முன்னே சிங்கை" என்று இட்டுக் கொண்டனர்.
சிங்கைப் பரராசசேகர மன்னனுக்கு சிங்கவாகு பண்டாரம், பரநிருபசிங்கன், சங்கிலி என நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். இளையவன் சங்கிலியைத் தவிர மற்றவர்கள் ஒழுக்கமும் உயர் குணமுடையோராயு மிருந்தனர். சங்கிலி, விவேகமும் அஞ்சாநெஞ்சம் படைத்தவ னாகவும் ஆனால் வஞ்சகக்குண முடையவனாகவும்
இருந்தான்.
மன்னன் சங்கிலி
சிறிது காலத்தில் சங்கிலியின் சூழ்ச்சியால் அவனது மூத்த சகோதரன் சிங்கவாகு இறந்தான். அடுத்தவன். பண்டாரமும் பூங்காவில் உலவிவரும் போது கொலை செய்யப்பட்டான். அவனுக்கு இளையவன் பரநிருபசிங்கன் சிறந்த வைத்தியன். (அக்காலத்தில் கண்டி அரசனுடைய அரசி மிகக் கொடூரமான வயிற்றுவலியினால் துன்பப் பட்டாள். எவராலும் அதனைக் குணப்படுத்த முடியவில்லை

53
கண்டி அரசனின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் மகன் பரநிருபசிங்கனை, மன்னன் பரராசசேகரன் கண்டிக்கு அனுப்பிவைத்தான். இவன் ஒருவகை மருந்தை மட்டும் கொடுத்து அரசியின் நோயைக் குணமாக்கினான். மன்னன் பரராசசேகரன், தன் மகன்களில் ஒருவனான பரநிருப சிங்க Oரக்கு அராலி, உடுப்பிட்டி, அச்சுவேலி, கச்சாய், மல்லாகம் சண்டிருப்பாய், கள்ளியங்காடு ஆகிய ஊர்களை சொந்த மாக்கி செப்புத் தட்டில் பட்டயம் எழுதியும் கொடுத் தான்.14
சங்கிலியின் தீய குணங்களை அறிந்த அவன் தந்தை சற்றே ஒதுங்கியிருந்தான். பரநிருபசிங்கனை சங்கிலி ஏமாற்றி, இராச்சியத்தின் அரைவாசி உன்னுடையதே, நான் இப்போதைக்கு அரசன். பிறகு நீ ஆளலாம். அதுவரை நீ மந்திரியாயிரு" என்று அமைதிப்படுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் படிப்படியாக தானே எடுத்துக் கொண் டான். சமயம் பார்த்திருந்த அவன், பரநிருபசிங்கன் கண்டிக்குப் போன சமயம் தானே மன்னனாக அறிவித்துக் கொண்டான். இது கி.பி. 1519ல் நடைபெற்றது. பலமிழந்த பரநிருபசிங்கன் செய்வதறியாது வெளியார் உதவியை நாடத் தொடங்கினான். தஞ்சாவூர் மன்னன் ஒருவன் இவன்
34. இது நம்பகமான வரலாற்றுச் செய்தியாக இருக்க முடியாது என்பரி வரலாற்று ஆசிரியரிற் பலர். பொது வாக யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய சில செய்திகள் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. கி.பி. 1242 தொடக்கம் கி.பி. 1621 வரை யாழ்ப் பாண தனித் தமிழ் இராச்சியம், இருந்தது.அது தமிழ் மன்னர்களான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளால் (17 பேர்) ஆளப்பட்டது என்பது உண்மை வரலாறு.

Page 36
6
தந்தையாகிய சிங்கைப் பரராசசேகரனுக்குச் செலுத்தி வந்த திறையை நிறுத்தச் செய்தான்.
பறங்கியர் வருகை : மன்னார் படுகொலை
கி. பி. 1542ல் கத்தோலிக்க மதத்திற்குப் போர்த்துக் கீசரால் மதமாற்றம் செய்யப்பட்ட 600 மன்னார் மக்களை சங்கிலி மன்னன் படுகொலை செய்வித்தான். யாழ்ப்பாணத் திலும் பல கலகங்களுக்குக் காரணமாகவிருந்த சிங்களவரை தனது இராச்சிய எல்லைக்கப்பாற் துரத்தி விட்டான். முன்னர் விஜயபாகுவின் அடியாட்களாக இருந்த சாவகக் குடிகளையும் துரத்தி விட்டான். கி.பி. 1543ல் பறங்கிப் படையொன்று அப்பொன்சோ டி செளசா தலைமையில் சங்கிலியைப் பழிவாங்க வந்தது. சங்கிலி இதனையறிந்து அவனுக்குப் பொருள் கொடுத்துச் சமாதானம் செய்து அனுப்பி விட்டான்.
1. சிங்கை 6ம் பரராசசேகரன் மகாமகத் தீர்த்த யாத்திரை
யாக கும்பகோணத்துக்குத் தன் குடும்பத்தினருடன் சென்ற போது, தஞ்சை மன்னனும் தன் பரிவாரங் களுடன் தீர்த்தமாட வந்திருந்தான். தீர்த்தமாடும் இடத்தில் சங்கிலி குழப்பம் விளைவித்ததினால் தஞ்சை மன்னன், மன்னன் பரராசசேகரனையும் அவன் குடும்பத் தினரையும் சிறையிலிட்டான். படையாட்களுடன் பின்னே வந்த பரநிருபசிங்கன், தஞ்சை மன்னனின் ஆட்களைத் தோற்கடித்து அவர்கள் அனைவரையும் சிறை வைத்து தனது தந்தை பரராசசேகரனையும் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, மூன்று மாத காலம் அங்கேயே தங்கி யிருந்து போரில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப் படுத்தினான். தஞ்சை மன்னன் தன்னை மீண்டும் அரசாள அனுமதித்தால், தான் திறை செலுத்துவதாக வாக்களித்து விடுதலை பெற்றான். அன்றிலிருந்து யாழ் மன்னனுக்குத் திறை செலுத்தி வந்தான் தஞ்சை
Deogirect.

55
காக்கை வன்னியனின் துரோகம்
பரநிருபசிங்கன், சங்கிலியின் தகாத நடத்தைகளுக்குத் நிரிவுகாண விரும்பி, காக்கை வன்னியனின் உதவியை நாடினான். காக்கை வன்னியன் ஏற்கெனவே போர்த்துக் கீசருடன் தொடர்புடையவன். மன்னன் பரராசசேகரன் தன் மூத்த மகனான பரநிருபசிங்கனுக்கே முடிசூட்ட விரும்பி, முடியையும் சிங்காசனத்தையும் தானே வைத்துக் கொண்டதனால் சங்கிலியால் எதுவும் செய்ய முடியவில்லை. இவனது போக்கை வெறுத்த வன்னியத் தலைமைக்காரர் பரராசசேகர மன்னன் சொற்படி நடக்கச் சித்தமாயிருந் தனர். அதனால் பரநிருபசிங்கனுக்கும் வன்னியருக்கும் இல்லுறவு இருந்து வந்தது. காக்கை வன்னியனின் ஆலோ சனைப்படி பறங்கியரி பண்ணைத் துறையில் வியாபாரம் செய்வதற்கு சங்கிலி மன்னனிடம் அனுமதி கேட்டனர். மற்றைய மந்திரிமாரும் பரநிருபசிங்கனும் வற்புறுத்தி இதற்கு உடன்பட வைத்தனர்.
பறங்கிப்படை பலம் கொள்ளல்
பறங்கியரி பின்னர் கடற்கரையில் ஓர் வீடு கட்டி அதில் தங்குவதற்கு உடன்படிக்கை ஏற்பட்டது. கடைசியில் பறங்கி யர்கள் ஒரு கோட்டையே கட்டி, போர் வீரர்களையும் தளபாடங்களையும் உணவு வகைகளையும் உள்ளே பாது காத்து வைத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமானார்கள். இக்கோட்டையைச் சுற்றி காடுகள் இருந்ததனால், இது வெளிவரவில்லை. ஒரு நாள் சங்கிலி வேட்டையாடி வரும் போது பறங்கியரின் கொடியையும் கட்டிடத்தையும் கண்டு, அவற்றை உடனே அகற்றும்படி பணித்தான். பறங்கியரி இதற்கு மறுக்கவே, போர் மூண்டது. இது நிகழ்ந்தது கி.பி. 1560ல். சங்கிலியின் படையினர் துணிச்சலுக்கும் வீரத்திற் கும் பெயர் பெற்று விளங்கியமையினால், முன்னேற்பாடின் றியே போரை எதிரி கொண்டனர். அக்காலத்து வீரமாகாளி

Page 37
56
அம்மன் கோவிலின் முன்னேயுள்ள பெரும் வெளியில் போரி நடைபெற்றது. சங்கிலி மன்னனே முன்னின்று போரை நடத்தினான். பறங்கியர் துப்பாக்கிப் பொறிகளுடனும் தமிழர் படை வேல், கல், வாள், ஈட்டி முதலிய இரும்பு ஆயுதங்களுடனும் போர் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற போரில் பரநிருபசிங்கனும் வேறு சில மந்திரி மாரும் போரில் பங்கேற்கவில்லை. பதினோராம் நாட் போரில் 2400 பேரை இழந்து பறங்கியர் புறமுதுகிட்டு ஓடினர். சங்கிலி, கோட்டை வரை சென்று எஞ்சியோரை ஒழித்துக்கட்டி மீண்டான்.
சங்கிலியின் வீழ்ச்சி
பறங்கியர் பெரும் இழப்பைச் சந்தித்தும், தரங்கம்பாடி உயிலிருந்து துணைப் படைகள் வந்து சேர்ந்ததால் துணிவுடன் மறுநாளும் போர் தொடங்கினர். பறங்கியரைத் தோற் கடித்த தமிழ்ப்படை, தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கள் அருந்தித் தடுமாறிய வேளை, காக்கை வன்னியன்ட பரநிருபசிங்கன் ஆகியோரின் சதித் திட்டப்படி பறங்கிப் படை நுழைந்தது. அவ்வேளையில் தமிழர் படைத் தளபதியை போர்க்களத்தில் நிற்க விடாமல் காக்கை வன்னியனும் பரநிருபசிங்கனும் சதி செய்து விட்டனர், இதனால் பறங்கியரின் திட்டம் இலகுவாகவே நிறை வேறியது.2 போர்க்களத்தில் படை வீரரை கள்ளருந்தச் செய்ததோடு சங்கிலியிருக்கும் இடத்தைத் தேடிச் சென்று சந்தித்த காக்கை வன்னியன், இனி நாம் நண்பரி களாவோம், உனக்கு உதவி செய்யவே வந்தேன்" என்று
2. படைத் தளபதி இமையான தேவன் என்றும், அவன் வேறொரு சச்சரவை அடக்கச் சென்று திரும்பு முன் பறங்கிப்படைக்கு தகவல் கொடுத்து தாக்குதல் நடந்த தாக இன்னொரு வரலாற்றுச் செய்தி தெரிவிக்கிறது. இவைகளெல்லாம் சரியான வரலாற்றுச் சான்றுகளில் லாத கதை போலும்.

57
"சொல்லி சங்கிலியைக் கட்டித் தழுவுவது போல இறுகப் பிடித்துக் கொண்டான். பறங்கிப் படைகள் சங்கிலி மன்னனை நோக்கி ஓடி வர, தமிழ்ப் படையினரி தடுத்துப் "போரிட முற்பட்டனர். அப்போது, படைத் தளபதியின் உத்தரவில்லாமல் ஆயுதம் துரக்கப்படாது" என்று பரநிருப சிங்கன் தடுத்தான். பறங்கியர்கள் சுற்றி வளைத்து சங்கிலி மன்னனைப் பிடித்து விலங்கிட்டனர். படைத் தளபதியை யும் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றனர். சங்கிலிக்கு உதவ வந்த தஞ்சைப்படை திரும்பி விட்டது. பின்னரி சங்கிலி மன்னனைத் தூக்கிலிட்டனர். கோவில்கள் இடிக்கப்பட்டன. பரநிருபசிங்கன்,தனது ஏழு பிள்ளைகட்கும் தனது உரிமையா யிருந்த ஊர்களைக் கொடுத்து, பின்னர் இறந்து விட்டான். தமிழர் படைக்கும் பறங்கியருக்கும் அடிக்கடி மோதல் நடந்து
வந்தது.
பறங்கியரின் அட்டகாசம்
சங்கிலி இறந்த பின் புவிராச பண்டர்ரம் என்பவனும் (கி.பி. 1561-65) பின்னர் காசி நயினார், பெரிய பிள்ளை செகராசசேகரன் என்போரும், அதன் பின் ஒரு புவிராச பண்டாரமும் கி.பி. 1582 வரை பறங்கியரின் ஆணைக்குக்கீழ் இயங்கினர். எதிர்மன்னசிங்கன், அரசகேசரியின் பாது காப்பின்கீழ் ஒரு அரசகுமாரனும் கி.பி. 1591 வரை ஆட்சி செய்தனர். சங்கிலிகுமாரன் கி.பி. 1616ல் ஆட்சி செய்தான். இவர்கள் கி.பி. 1619 வரை ஆண்டனராயினும் பறங்கியரின் தலையீட்டினால் நிலையான ஆட்சியை அமைக்க முடிய வில்லை. கி.பி. 1591ல் பறங்கியர் யாழ்ப்பாணத்தை தாக்கிச் சூறையாடினர். சிக்கந்தர் என்னும் யோகியார் தமிழ்ப் படைகளை நடத்திச் சென்றார் என்றும் அவரும் அவரது படைகளும் தோற்று அழிந்து பட்டன என்றும் வரலாறு உண்டு. இப்போரில் இந்திய நாட்டினரும் முஸ்லிம்களும் பறங்கிப் படைக்கு எதிராகப் போரிட்டனர். தோல்வி கண்ட பின் இவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். நல்லூர்க்

Page 38
S8
கோவில் பலமுறை இடிக்கப்பட்டது. கடைசியில் அது தரை மட்டமாக்கப்பட்டது.
கி. பி. 1630ல் தஞ்சை மன்னன் விஜய ரகுநாத நாயக்கரின் கப்பற் படை போர்த்துக்கீசரின் கப்பற்படை யைத் தோற்கடித்து துரத்திவிட்டது.8
யாழ்ப்பாண இராச்சியம் சுதந்திரத்தை இழந்தது
இவ்வாறு கி.பி. 1620ல் பறங்கியரி கைக்கு முழுமையாக அடிமைப்பட்டது யாழ். இராச்சியம். ஏறத்தாழ 400 ஆண்டுகள் சிறப்புற்றிருந்த தனித் தமிழ் அரசு போரித்துக் கீசரின் கைக்கு மாறி பிலிப் டி ஒலிவியரா அதன் முதல் ஆளுநரானான். ஒல்லாந்தர் கி.பி. 1658ல் யாழ்ப்பாணத்தை பறங்கிகளிடமிருந்து கைப்பற்றினர்.
யாழ்ப்பாணமும் அதனைச் சுற்றியுள்ள தமிழர் வாழ் நிலமும் கி. பி. 1621 தொடக்கம் கி. பி. 1658 வரை வேற்று. நாட்டவரான போர்த்துகீசராலும்-கி. பி. 1658 தொடக்கம். கி. பி. 1796 வரை ஒல்லாந்தராலும் கி. பி. 1796 லிருந்து கி. பி. 1948 வரை ஆங்கிலேயராலும் ஆளப்பட்டது. இந்த ஆட்சிகள் கைமாற்றமாகவே நடைபெற்றன.
4-02-1948 லிருந்து இந்த சுதந்திர கைமாற்றம் (தென்) இலங்கையரிடம் சென்றடைந்தது. 1981க்குப் பின் தேர்தல் விதிகள் திருத்தப்பட்டு அரசியற் கட்சிகள் பெறும் சீட்டுக் களின் தொகைக்கேற்பவே அதிபர் தெரிவும், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவும் நடைபெறுகின்றன. இதனால் எக்காலத்திலும் ஒரு தமிழரோ, முஸ்லிமோ இந்நாட்டின் அதிபர், பிரதமரி, எதிரிக்கட்சித் தலைவர் ஆக முடியாத நிலை நடைமுறையில் உள்ளது எனலாம்.
3. Vritta Girisan-in Nayaks of Tanjore” Annamalab
University Journal.

இலங்கை வரலாற்றைப் பற்றிய சில குறிப்புகள்
விஜயன் கதை
வட இந்திய லாலா நாட்டு மன்னன் சிங்கபாகு, என்பவன் ஒரு சிங்கத்திற்கும் ஒரு மனிதப் பெண்ணிற்கும் பிறந்தான். பின்னர் அவன் தன் தந்தையாகிய சிங்கத்தைக். கொன்றான். இந்த சிங்கபாகுவின் மகனே விஜயன்". இவன் கெட்டவனாக இருந்த காரணத்தால் இவனும் இவனது தோழர்கள் 700 பேரும் சிங்கபாகுவினால் நாடு கடத்தப்பட்டார்கள், என்ற கதையை மகாவம்சம்" என்னும் நூல் கூறுகிறது. இந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. சில கலிங்க நாட்டு மக்கள் இலங்கைக்கு வந்துகுடியேறினர், என்பது உண்மை. விஜயன் கதை ஒரு கட்டுகதை என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அவ்விதமே உண்மை வரலாறெனி இக்கதையை எடுத்துக் கொண்டாலும், கலிங்கம் அந்நாளில் திராவிட நிலமாயிருந்தது : அது தமிழ் தெரி நிலங்களில் ஒன்றே. விஜயன் தமிழ் மொழியிலேயே குவேனி-பாண்டிய இளவரசி ஆகியோருடன் பேசினான். இலங்கையும் தமிழ் தெரி
Sy. Prof. R. A.H. L. g5 Gow Gaurřš567 rit, The People of the Lion-in History and Historiography-Silaj56ir Déisei -வரலாற்றிலும் வரலாற்றாக்கவியலிலும் - என்ற ஆய்வுக் கட்டுரையில், ஆ. வண. எச். எஸ். தாவீது அடிகளார். இ. நல்லூர் சுவாமி.எஸ்., ஞானப்பிரகாசர். FF. Rt. Rev. Copleton, D. D., egy9616307 55st. 4ef. 676ï). Goa, Ittil 96 prei L. g. The Verification of the Ancient Chronicles and Histories of Ceylon-R. A.S. Journal -Vol XII No. 43-1892) உ. கலாநிதி சி. க. சிற்றம்பலம்.தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம்" முத்தமிழ் விழா மலர் யாழ்ப்பாணம் 1991.

Page 39
60
நிலமாக இருந்தது. எழு என்னும் ஆதி திராவிட மொழியையே இயக்கரி இனமக்கள் பேசினர். விஜயன்
வருகையோடு இலங்கையில் ஒரு ஆரிய சிங்கள இனம் தோன்றியது. என்பது பொருந்தாக் கூற்று. அசோகன் காலத்தின் பின் கலிங்கம் மொழியமைப்பில் ஆரியத்தைத் தழுவியது.
விஜயன் மணம் செய்த குவேனி இயக்கர் குலப்பெண். விஜயனின் இரண்டாவது மனைவி பாண்டிய நாட்டுப் “பெண். விஜயனின் தோழர்களும் 700 பாண்டி நாட்டுப் பெண்களையே மணம் செய்தனர். அவர்களுக்குத் துணை *யாக ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட பதினெட்டு சாதியினரும் (குடிமக்கள்) வந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் தமிழரே (திராவிடர்) என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
வடக்கு, மேற்கு இலங்கையில் நாகர் வாழ்ந்தனர் வடக்கில் நாகதீபமும் (யாழ் குடா நாடு) மேற்கில் கல்யாணியும் (நீர் கொழும்புக்கும் மாதம்பைக்கும் இடையில்) நாகர்களது முக்கிய நகரங்களாக இருந்தன என்று மகா வம்சமும், மணிமேகலையும் தெரிவிக்கின்றன.
தீசன் (திசையன்) கல்யாணியில் இருந்து ஆட்சி செய்தான். கி. மு. 205ல் நடந்த கடற்கோளில் இந்நரகம் கடல் வாய்ப்பட்டது. சிங்கள இனம் ஒரு கலப்பு இனம். அவர்கள் இயக்கரி, நாகர், தமிழர், கலிங்கர், ஆகியோரின் கலப்பால் தோன்றிய இனம். இம்மக்கள் எல்லோரும் திராவிட இனத்தவரே.
சிங்கள மொழி சமஸ்கிருதம், பாளி எழு, தமிழ். ஆகிய மொழிகளை அடியாகப் பெற்று உருவானது, இதையே அவர்கள் சேகு மகதி எழு தெமிழ" என்று கூறுவர். (சகு-சமஸ்கிருதம், மகதி-பாளி, எழு-ஆதிச் சிங்களம் தெமிழ-தமிழ்.)

61
கஜபாகு கொண்டு வந்த தமிழ்க் குடிமக்கள்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மதுரையில் நடை பெற்ற பத்தினி விழாவுக்கு இலங்கை கஜபாகு மன்னனும் (கி.பி. 171-193) சென்றிருந்தான். அவன் இலங்கை திரும்பும் போது பத்தினித் தெய்வத்தின் படிமத்தையும், பலகுடி மக்களையும் கூட்டிவந்தான், என்றுரோஜாவலிய" கூறுகிறது. இவர்கள் 12,000க்கு மேற்பட்ட தொகையினர். இவர்களைக் குடியேற்றிய இடங்கள்-அளுத்குறுவ, சரளிய, தும்பனை ஹேவஹெட்ட, பஞ்சியப் பற்று (கம்மாளர் குடியிருப்பு) எகொடப்பத்தா (வண்ணார் குடியிருப்பு?) மொக கொடப் பத்தா (முக்குலத்தோர் குடியிருப்பு) யட்டி நுவர உடநுவர. கஜபாகு இலம்பகர்ண மரபைச் சேர்ந்தவன், இவர்கள் தென்னிந்தியர். இவர்கள் பெயர் போகு" என்று முடிவது மட்டுமல்ல, மகா ரத்மல கல்வெட்டின் படி இவன் வங்கண்ண தீசனினதும், தேவப்பிரிய நாகனின் மகன் என்றும், கஜபாகுவின் மருமகன் இவனுக்குப் பிறகு அரசனானான் என்றும் கூறுவதால் கஜபாகு தென்னிந்திய மரபினன் என்று தெளிவாகத் தெரிகிறது.
மகாவம்சம் சிங்கள மக்களை 5 வகையாகப் பிரிக்கும், சிங்க (Lion) மெளரிய (Mauriya-மயில்) தாரச்சா (Hyene --தாரா) இலம்பகர்ண (goal) பலிபோசக (மாடு) கலிங்கரி (Kalinga)
நாகர் பாம்பை வழிபட்டனர். தமிழே அவர்களது
மொழி.
துட்டகைமுனு அரசனது தாயாகிய விகார மகாதேவி கல்யாணி நகரின் நாகர் குல இளவரசியாக இருந்தவள் என்று மகாவம்சம் கூறுகிறது. சிங்கள மக்களின் வரலாற்று ஏடுகளே கூறும் வேறு செய்திகள் :
சாந்தமுக சிவா(கி.பி. 103-112) என்னும் அனுராதபுர அரசன் பாண்டிய மன்னனது தங்கை தெமிழதேவி என்பவளை மணம் செய்தான்.

Page 40
62
கண்டி மன்னன் 2ம் இராசசிங்கன் (கி.பி. 1636-1687) என்பவனும் மதுரையிலிருந்தே பெண் கொண்டான். விஜய பாகு (கி.பி.1055-1110) பாண்டிய மன்னன் தங்கை மித்த (மித்திரை) என்பவளை மணம் செய்தான். கண்டியில் சிறையிலிருந்த றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் ( Robert Knox) 2ம் இராசசிங்கனின் பட்டத்து ராணி ஒரு தமிழ் அரசி (மலபார்) என்று எழுதியுள்ளார். தென்னிந்திய வழக்கான மருமக்கட் தாயம்" என்னும் சட்டத்தை கண்டி மன்னர்களும் ஏற்றுக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கி. பி. 1747ல் பூரீ விஜய ராஜசிங்கன் என்ற கண்டி அரசன் மதுரை அரச வம்சத்தில் பெண் கொண்டான். கீர்த்தி பூரீ ராஜசிங்கன் (கி.பி. 1747-1781)என்னும் மன்னன் மதுரையிலிருந்து இருவரையும் தஞ்சையிலிருந்து இருவரை யும் மணம் செய்தான். கண்டி மன்னன் ராஜாதி ராஜ சிங்கனும் (1782-1798) பின்னர் கண்டியின் கடைசி மன்னன் பூீரீ விக்கிரம ராஜசிங்கனும் மதுரையிலிருந்தே மணப்பெண்
எடுத்தவராவர்.
வரலாற்றாசிரியரி டாக்டர் ஜி.சி. மென்டிஸ், இலங்கை யில் அக்காலத்தில் (2500வருடங்களுக்கு முன்) குடியேறி யவர்களுள் திராவிடரும் அடங்குவர்" என்றும். அவர்கள் போரி வீரராகவும், வந்தேறு குடிகளாகவும் இந்நாட்டிற் காலத்துக்கும் காலம் வந்துள்ளனர். அவருட் பலர் சிங்கள மொழி கற்று சிங்களவராயினர்" என்கிறார்.
டாக்டர் எஸ். பரணவிதான பல்கலைக்கழக autonio (University History of Ceylon) 6Tairo DF65ái) இப்பொழுது சிங்களம் தமிழ் முதலிய மொழிகளைப் பேசுவோர் இயக்கர் நாகரின் வழித்தோன்றல்களே' என்று ஒப்புக் கொள்கிறார்.
தேவ நம்பிய தீசனும் அவன் முன்னோரும் நோக சிவ* வழிபாடுடைய நாக அரசர்கள்.

63
பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் முடிநாகராயர், ஈழநாகர், என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. இவரிகள் ஈழத்து நாகர் குலத்தினரே. ஈழத்துப் பூதந்தேவனாரி என்னும் புலவரின் பாடல்கள் அகநானூற்றில் காணப்படு கின்றன. (பாடல் எண் 88.231.307)
முன்னாள் தொல் பொருளியல் ஆணையர், எஸ். பரண விதானவும் அவரைப் போன்ற வரலாற்றாசிரியர் பலரும் தாம் விரும்பியவாறு எழுதி வரலாற்றைக் குழறுபடி செய்துள்ளனர். டாக்டர் போல் B, பீரிஸ் இந்தக் குழறுபடிகளைத் தவிர்க்க இந்திய தொல்லியல் ஆய்வாள *ரோடும் சேர்ந்து பணியாற்றும்படி வேண்டுகின்றார்.
அக்காலத்தில் தமிழர் வாழ்ந்த இடங்களிற் தான் துறை முகங்கள் இருந்தன. ஜம்புகொல (Jambukola) பெனியற்று திருகோணமலை. மகாதித்த (மகாதோட்டம்) ஆகியவையே அவை. இவ்விடங்கள் எல்லாம் சைவ வழிபாட்டு இடங்கள். சேர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரி, நினைவில் நிற்காத காலம் தொடக்கம் இலங்கை இந்துக்களின் இருப்பிடம்"
Dr. Paul E Peiris Nagadipa and Buddhist Remains in Jaffnad North Ceylon was a Flourishing Settlement long before Vijaya was born. Such Conditions Prevailed before the Commencement of the Christian Era. Sandy winds played havoc. As a result of this erosion many things got hidden. I have sufficicently demonstrated that neglected Jaffna is not unworthy of the attention of an Archaeologist. I hope a trained man will not ignore the Tamil Districts. I Venture to express the conviction that the Archaeology of Ceylon cannot be understood and should not be studied, apart from the Archaeology of India, and that it is a pity the great knowledge and experience which is available in India should not ibe taken advantage of in the work here.'"

Page 41
64
என்கிறார். இதன் ஆதிப்பெயர் ஈழம். சிங்களம் என்ற பெயர் ஐந்தாம் நூற்றாண்டின் பின்னரே வந்தது.
கி.மு.2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.4ம் நூற்றாண்டு வரை ஆண்ட பரசிவர், வாகடவர் ஆகிய முடி மன்னர் வரிசையினர் யாவரும் நாகர் குலத்தவரே. துட்டகைமுனு. வும் நாகர் குலத்தவனே. V
அபேய நாகன் கி. பி. 287ல் தென்னாட்டிலிருந்து ஒரு தமிழ்ப் படையைக் கொண்டு வந்து வொகாரிக தீசனை வென்றான். முகலன் (கி. பி. 527-545) தனது தந்தையைக் கொன்ற தனது தமையன் காசியப்பனை தமிழர் படையின் உதவியுடன் வென்றான். மூன்றாம் அக்ரபோதி என்பவன் மூன்றாம் ஜேட்டதீசனை (624-625)யும் வெல்ல தமிழ்ப் படையினரைக் கொண்டு வந்தகன்,
11ம் நூற்றாண்டில் இலங்கை 75 வருடங்கள் சோழப் பேரரசின் ஒருபகுதியாக இருந்து வந்தது. பொல்லனறுவையி லிருந்த புத்த தந்தத்தையும் புத்த விகாரைகளையும் பாது காக்க வேளைக்காரப் படைகள் (தமிழர்) அமர்த்தப் பட்டனர். இது விஜயபாகு காலத்தில் நடந்தது.
பராக்கிரமபாகு காம்போஜம், சீயம், பர்மா, வரை தன் ஆட்சியைப் பரப்பினான். இந்தப் போர்களுக்கெல்லாம் ஒரு தமிழ்ப் படைத்தலைவனே தலைமை தாங்கினான். (இலங்காபுரன்) இவைகளைக் கணக்கில் எடுத்தால் பெருந் தொகையான தமிழர் இலங்கையில் இருந்தனர் என்பதும், அவர்களில் பெரும் பகுதியினர் பின்னர் சிங்களவர் ஆனார்கள் என்பதும் எவரும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகள்.
இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம் போன்றவை தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் ஒரு பெரிய அரச பரம்பரையும் (விஜயன்) ஒரு இராச்சியமுமே (one nation) இருந்தன என்ற கருத்தினையே தெரிவித்தன. ஆனால் கிடைத்த தொல்பொருளியற் சான்றுகள் மூலம்

65
ராம் தெரிந்து கொள்வது தென்னிலங்கையில் மட்டுமல்ல, வடஇலங்கையிலும் பல சிற்றரசர்கள் ஆங்காங்கே ஆட்சி செய்துள்ளனர் என்பதே.
பழந்தமிழ்ப் பெயர்கள் சிங்கள மயமாதல்
மகாவம்சம், தீபவம்சம் ஆகிய சிங்களவரது நூல்களி தும் பல தமிழ்ச் சொற்கள் உண்டு. மகாவம்சத்தில் குறிப் பிடப்பட்டுள்ள கடம்பநதி (பக்கம் 66) மல்வத்து ஓயாவாக அம், கிருந்து நதி கலுஒயாகவும், பட்டிப்பளை ஆறு கல்ஒயா காகவும், அம்பாறை திேகாமடுல்ல" வாகவும், தம்பலகாமம். தேம்பலகமூவ" வாகவும்; பெயர் மாற்றம் பெற்றுள்ளன.
வரலாற்றை மாற்றுவதற்கு டாக்டரி எஸ். பரணவிதான தாம் விரும்பிய இடத்தில் புத்த விகாரைகளை உருவாக்க அவர் தொல்பொருட் திணைக்களத்தை நன்றாகப் பயன் படுத்தினார். அதற்கு அவர் மிகப் பழைய இந்து ஆலயங் களின் இருப்பிடங்களையும் தமிழர் வதியும் பகுதிகளையும் இலக்காக்கினார். உடைந்த புத்தர் சிலைகள் புதிது புதிதாதத் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த இடங்களில் புத்த கோவில் முன்னர் இருந்தது என்று எழுதப்பட்டது.
பரணவிதான அனுராதபுரத்திற்கண்மையில் இருந்த எல்லாளன் சமாதியின் கீழ் ஆய்வு செய்து அந்த இடத்தில் எேலகரா" என்ற மன்னன் ஆட்சி செய்ததாகவும், அங்கே ஒரு புத்த விகாரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று எழுதி வைத்தார். பின்னர் அந்த இடம் தக்சிண துரப" மாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மகாவம்சம் அத்தியாயம் 73;74ல் சொல்லப் பட்டவையே அவர் கூற்றுப் படி பிழையாகிறது.
திரிகோணமலை பற்றிய ஆராய்ச்சியில் இவரைப்
போன்ற பலர் ஈடுபட்டுள்ளனர். திருகோண "வில் உள்ள
*கோண"வை கோன" என்றும், அந்த இடத்தில் கோகன்ன"
இஸ்-5

Page 42
66
என்ற பெரிய விகாரை இருந்துள்ளதென்றும் சோடகங் தேவ" என்ற கலிங்க இளவரசன் இந்த விகாரைக்கு யாத் திரை வந்தான் என்றும் சொல்லுகின்றனர். வரலாற்று அடிப்படைகளையும் தென்னிந்திய இலங்கை வரலாற்றை யும் தெரிந்து கொள்ள விரும்பாதவர்களின் ஆராய்ச்சி இது வாகும்.
திருகோணேஸ்வரம்" கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோவில் என்று மகாவம்சம் கூறுகிறது. (அத்தியாயம் 3,7ன் Vol40, 41) மகாவம்சத்தில்
1. Mrs. Lorna Srimathi Dewaraja; Dept of History University of Peradeniya; I. A. T. R. ConferenC0, Jaffna- 974, Matrimonial AI,Cances betWeen Tamil Nad and the Sinhalese Royal Family in the 18th Century.’’
The close and continued contact that was maintained with the mainland, and the influx of Royal relatives due to the chaotic conditions that preva i led in Madura i resulted in the culture of Tamil Nad per vading every aspect of Kandyan Court life. Court ceremonial was elaborated on patterns prevailing in South India.
Contact with Tamil Culture resulted in interesting developments in Sinhalese dance and music. Dancing girls were brought from Madura i for court functions, Over and above al this influence of Hinduism which had always been strong became dominant not only in Court circes but at every level of Society, so much so that the popular Buddhism became saturated with Hindu beliefs and practices.

67
வறு இந்து ஆலயங்களைப் பற்றியும் குறிப்பிடப்
பட்டுள்ளது.
விஜயன் வருகைக்கு முன்னமே இலங்கையில் இந்து
சமயமும் பெரிய சிவாலயங்ளும் இருந்துள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பல்லாண்டு காலம் நிலவிய மேற்காண் தொடர்புகளால் சமுதாயவாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தமிழ் நாட்டின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் சிங்கள மக்களிடையே வேரூன்றி விட்டன. அதுமட்டுமல்ல புத்தசமயம் இந்து சமய நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அத்துடன் ஒன்றிணைத்துக் கொண்டு விட்டது."
பிராமி எழுத்துக்கள்
பிராமி (Brahmi) என்ற எழுத்து வகை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் பயன்படுத்தப் பட்டது. மொழி வேறுபாடு இருந்த போதி லும் எல்லா மொழிக் குடும்பத்தினரும், ஒரே எழுத்து (லிபி) முறையையே பயன்படுத்தி வந்தார்கள். இவ்வெழுத்துக் களிலிருந்தே தற்கால இந்திய மொழிகள் எல்லாவற்றின் எழுத்துக்களும்-பர்மிய, சிங்கள மொழிகளின் எழுத்துக் களும் தோன்றின. பிராமி எழுத்துச் சாசனங்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் குகைகளிலே கி. மு. 8ம் நூற் றாண்டு தொடக்கம் சில ஆண்டுகளாகப் பொறிக்கப்பட்டு வந்துள்ளன. ஈழத்துச் சாசனங்களும் வட இந்திய சாசனங் களும் பிராகிருத மொழித் தொடர்புடையவை. தமிழ் நாட்டுச் சாசனங்கள் பழைய தமிழில் எழுதப் பட்டன. தமிழுக்கே உரிய சிறப்பான ஒலிகளை எழுதுவதற்கு சில புதிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. எழுத்து பிராமி அபில் இருந்தது,
தென்பாண்டிப் பிராமியை ஒத்ததே ஆதி இலங்கைப் பிராமி எனவும், இதன் மொழி திராவிட மொழிக் குடும்பத்

Page 43
68
தைச் சார்ந்தது எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இலங்கைப் பிராமியில் வரும் சீள" வை று" என்று பரண விதான படித்தது தவறு என்றுநிரூபிக்கப்பட்டுள்ளது. இது வரை இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சரியாகப் படிக்கப்பட வில்லை, என்பதும் இவை தென்னிந்திய பிராமியுடன் தொடர்பு படுத்திப் படிக்கப் பட்டால் இலங்கை இந்தியம் தொடக்ககால வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும்,
அரசியல் தாக்கம்
வரலாறு, மற்றும் தொல்வியற் சான்றுகளின் படியும் இலங்கை தமிழரின் பாரம்பரிய நிலம் என்பது தெளிவு தமிழர் வதிவிடங்களாக நெடுங்காலமாகவே இருந்து வரும் ஊர்களில் நாட்டின் விடுதலைக்குப் பின் அகழ்வாராய்ச்சி, தேசீய மயமாக்கல், புனிதப் பகுதியாக்கல், விவசாயவிரிவுத் திட்டம், என்பன போன்ற போர்வையில் முன்னிருந்தோரை வெளியேற்றுதல் அல்லது சிறுபான்மையினராக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழர் வாழ் பகுதிகளில் வேற்று மதச்சின்னங்கள் புதைக்கப்பட்டு, அவை பின்னர் வெளியே எடுக்கப்பட்டு அம்மதத்தைச் சார்ந்த மக்களின் குடியேற்றமும் மேற் கொள்ளப் படுதல் திருகோணமலை, அம்பாறை, வவுனியா மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், திருக்கோணேச் சரம் போன்ற இடங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகச் சென்று வழிபட முடியாதநிலை. கதிர்காமம் முழுக்க முழுக்க ஒரு பெளத்த வழிபாட்டிடமாகி விட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லாத அவ்வளவு பழமை வாய்ந்த இங்குள்ள வழிபாட்டிடங்கள் பெருமையிழந்து வருகின்றன. மகாவலி ஆற்றங்கரையோரமாக இருந்த பல சிவன் கோவில்கள் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

69 தமிழரின் தேசவழமைச் சட்டம்
இலங்கைத் தமிழரின் இலட்சியம்.உழைப்பு. உழைத்து உண்ணுவது இதற்காக உருவாக்கப்பட்டதே தேசவழமை" என்னும் சட்டம். இலங்கைத் தமிழரிடையே முன்பிருந்த ஆண்வழிச் சொத்துரிமை வழக்கத்தையும்-பின்வந்த மருமக்கட் தாயம், வழக்கையொட்டி பெண்ணுரிமையும் நிலைபெறச் செய்த சட்டமே (தேசவழமைச்சட்டம். (theawlamai)இது இலங்கைவாழ் தமிழரின் சிறந்தஉரிமை. இந்தசி சட்டத்தில் சிறப்பான இடம் வகிப்பது தேடிய தேட்டம்". தானே உழைத்து தம்மவரை உயர்த்தும் உழைப் புக்கு முதலிடம் தருவது இது. காரில் மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் கோட்பாடுகள், கொள்கைகள் இந்த உழைப்பையே அடிப் படையாகக் கொண்டவை. இந்த உழைப்பு"க்கு அன்றும் இன்றும் முதலிடம் தந்து வருபவர் தமிழரி.
இலங்கையின் தமிழர் பாரம்பரியத்தைச் சட்டமூலம் காத்து நிற்பதில் இந்தச் தேசவழமை"ச் சட்டம் முன்னிற் கிறது. இதை ஒழிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழரை இங்கிருந்து ஒழிக்கக் எடுக்கும் முயற்சிகளாகும்.
சமுதாய மாற்றங்கள்
இந்தோ-ஆரிய மொழியான சமஸ்கிருதமும், அதன் திரிபுகளான பாளியும் பிராகிருதமும் புத்த பகவானின் போதனைகளுடன் இந்த நாட்டில் நுழைந்தன. அத்துடன் தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழியான சிங்களம் உருப் பெற்று வளர்ந்து இலங்கை இருமொழி பேசும் நாடாயிற்று.
ஏறத்தாழ கி. மு. 500ம் ஆண்டுகளுக்கு முன் இம்மக்கள் ஓரினமாக, ஒரே மொழியையும், ஒரே வழிபாட்டையும் ஒரே பண்பாட்டையும் கொண்ட மக்களாக வாழ்ந்து
வந்துள்ளனர்.

Page 44
70
கி.மு. 300ம் ஆண்டளவில் பெளத்த மதத்தின் வருகை பால் வேறுபட்ட ஒரு குழு மத அடிப்படையில் பிரிந்து சென்றது. அது தென், மத்திய இலங்கையைத் தனது வதி விடமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. அங்ங்ணம் மாறு படாமல் இருந்த எஞ்சிய தொல் தமிழர் இலங்கையின் வடக்கு வடமேற்கு, கிழக்குப் பகுதிகளைத் தமது பாரம் பரிய தாயகமாகக் கொண்டு (traditional homeland) வாழ்ந்தது.
இதன் பின்னர் இந்நாடு பல இராச்சியங்களாகப் பிரிந்து உருகுணை, கண்டி, கம்பளை, கோட்டை, வன்னி, யாழ்ப் பாணம் சிங்கை) என்றவாறு உருவாகின. வடஇலங்கை (உத்தரதேசம்) குறிப்பாக யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிக அரிதாகவே உள்ளன. இலங்கை யாகிய பெருநிலப் பகுதியிலிருந்து இப்பகுதி வெகுகாலமாக அல்லது காலத்துக்குக் காலம் துண்டாடப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம். தென்னிலங்கையில் இருந்தோருக்கு வடக்கில் இருந்த மணிபுரம், கதிரமலை அரசுகள் பற்றியும் மக்கள் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
அந்நியர் வருகையால் தமிழர் அரசுபணியாளர்களாகும் வாஞ்சையால் உந்தப்பட்டு பரந்து வாழத் தலைப்பட்டனர். அதனால் சிங்களம் பேசும் மக்களோடு கலந்து வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்றாகியது. இதன் காரணமாக பலர் சிங்களவராக மாறினர். தமிழ் மக்கள் தொகை குறுக்க மடைந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1839 தொடக்கம் 1870 வரை இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவி லிருந்து தொழிலாளர் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியேற்றினர். இது இலங்கையின் மையப் பகுதியாகிய மலை நாட்டிலாகும். இவர்களில் மிசப் பெரும்பாலானோர்
தமிழரே. சில மன லயாள, தெலுங்கு, கன்னடக் குடிகளும்

71
இருந்தன. இத்தென்னிந்தியர் மத்திய, ஊவா சப்பிரகமூவ மாகாணங்களில் வாழ்ந்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்கு தெற்கு, மற்றும் கரையோரங்களில் வாழ்ந்த மக்களும் (பரதவர், முக்குகர், பாணர், பண்டர், வணிகர், (செட்டிகள்) தாமாகவே வந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்தனர். இவர்கள் எல்லோரும் இந்துக்களே. 8. լ9, 14լb நூற்றாண்டுக்குப் Gävar Gir இஸ்லாமியர் வருகை தொடங்கியது. கி.பி. 16ம் நூற்றாண்டுக்குப் பின்னரே கிறிஸ்தவரி வருகை தொடங்கியது. கிறிஸ்துமதம் பரவியது.
இலங்கை விடுதலையடைந்து சிங்கள இனத்துவம் போர்க்கால அடிப்படையில் தலைதூக்கி ஆட்சி பீடத்தை தனதாக்கிக் கொண்டது. புத்த சங்கங்கள் இதற்குத் தூண்டு கோலாகிச் செயற்பட்டன. படிப்படியாக நீர் கொழும்பு, சிலாபம், புத்தளம் கண்டி இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், பொல்லனறுவா வாழ்தமிழர்கள் சிங்கள மொழியைத் தழுவி சிங்களவராகவே மாறினர்."
இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலையினால் இவர்கள் கூட. தம்மை ஆரிய சிங்களவர் என்று கூறிக் கொள்ளுமளவிற்கு நிலைமை மாறுதலடைந்தது . ஒருவரது இனம், மொழி, ஆகியவற்றிற்கு எதிரான அடக்குமுறைகளை ஒடித்தெறிந்து தம்மிச்சையானதும் அவரவர் பண்பாட்டிற்கேற்றதுமான விடிவொன்றை நோக்கி மனித உள்ளங்கள் ஏங்குவது இயற்கை. மண்ணிற் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
* சேர, சோழ, பாண்டிய, கவிங்க நாட்டினர்.
* இலங்கைக் குடியுரிமைச் சட்டம்-சிங்களம் மட்டும் &F Lib (Cevlon Citizenship Act of 1948. Sinhala only Act of 1956) இவைகளின் தாக்கத்தினால் இத்தகைய சூழ்நிலை உருவாகியது.

Page 45
72
இன்று தம்மேல் திணிக்கப்படும், ஏவி விடப்படும், அழிப்பு களையும், அட்டுழியங்களையும், கொலை, கொள்ளை, மானமிழப்பு, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, தமக்கும் ஒரு நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கி நிற்கின்ற நிலையையும் காண்கிறோம்.இதுவே உலகளாவிய ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்தினதும் ஆன்ம ஏக்கமுமாகும் என்றால் அதில் குற்றமில்லை.
இலங்கையில் தமிழர் பற்றிய தொல்லியற் சான்றுகள்
மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம், ஆகிய நூல்கள் ஓரளவு இலங்கைத் தமிழர் பற்றிய சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களும் வாழையடி வாழையாக வந்த பழைய கதைகளும் (traditions) இலங்கைத் தமிழர் வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ள உதவவில்லை. தொடக்க காலத்தைப் பற்றிய தொல்பொருளியல், கல்வெட்டுச் சான்றுகள், போதியளவு கிடைக்கவில்லை. இவைதான் வரலாற்றுக்கு அரண் செய்வனவாகும். கந்தரோடை ஆனைக்கோட்டை, மண்ணித்தலை ஆகிய இடங்களிற் காணப்பட்ட சான்றுகள் இடப்பெயர்கள் மூலமாக 10ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் வட இலங்கையில் ஒரு தனித்தமிழ் அரக (13ம் நூற்றாண்டு தொடங்கிய இராச்சியமல்ல) இருந்துள்ள தென்பது தெரிய வந்துள்ளது. இன்றுள்ள பூநகரி (பொன்னேரி) மண்ணித்தலைப் பகுதியில் ஒரு சிவாலய இடிபாடுகளும், மேலும் அயலூர்களாகிய தென்னியன் குளம், செழியாவில் பகுதிகளிலும்,கண்டு பிடிக்கப்பட்டுள்ள கருங்கல் கட்டிட அழிபாடுகளும் இந்தக் கருத்தையே
வலியுறுத்துகின்றன.

73
யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அயலிலுள்ள சிறு தீவு *கனையும் உள்ளடக்கிய, அல்லது அதற்குத் தெற்கில் உள்ள மண்ணித்தலை-பூநகரி போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு தனி அரசு அக்காலத்தில் இருந்துள்ளது . அது ஒரு தமிழ்ப் பேசும் தமிழரால் ஆளப்பட்ட தனி அரசு தான் என்பதையும் அகப்புறச் சான்றுகளால் நன்கு தெளியலாம்.
கந்தரோடை, பொன்பரிப்பு போன்ற இடங்களில் தடந்த அகழ்வாராய்ச்சிகளில் இந்நாட்டின் நாகரிகத்துக்கு
வித்திட்டவர்கள் பெருங்கற்காலப் u 6&7 until 68( Megalithic culture) பேணிய மக்களே என்பது புலனாகியது.
பண்டைய வன்னி நாட்டில் புத்தளமும் ஒரு பகுதி பாகும். இங்கே பொன்பரிப்பு என்னுமிடத்திலுள்ள தாழிக் காட்டில் ஈமத்தாழிகளில் இறந்தோரை ஆடக்கம் செய்யப் பட்டதற்கான சான்றுகள் 1970ம் ஆண்டில் நடந்த ஆய்வின் போது கிடைத்துள்ளன. ஏறத்தாழ 8000 தாழிகள் இங்கே காணப்படுகின்றன என்றும், 12,000 பேரின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கலா மென்றும் ஆய்வாளரி கருதுகின்றனர். இது தென்னிந்திய தாமிரபரணி ஆற்றுப் படுகையில் உள்ள ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. இவ்வூர் புத்தளத்துக்கு நேர் மேற்திசையில் தமிழ்நாட்டில் உள்ள ஊர். 1969ல் அனுராதபுரத்திலும், 1970ல் கந்தரோடை (யாழ். மா.) :பிலும், 1980ல் மாந்தையிலும் (மன்னார்.மா) அகழ்வு நடந்தது. மாந்தையில் (1950) முழு நிலையான எலும்புக் கூடொன்றும், மாமடு (வவனியா) என்னும் இடத்தில் கல்லால் ஆன பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் காணப் பட்டன. மட்டக்களப்பு கதிரவெளியிலும் ஈமச்சின்னங்கள் காணப்பட்டன. ஆதிச்ச நல்லூர் தாழிகளிளோடிருந்த :மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், அணிகலன்கள்

Page 46
74
எல்லாவற்றிலும் மேற்கூறப்பட்ட இடங்களிற் காணப் பட்டவையுடன் ஒற்றுமை காணப்பட்டது.
இவ்விரு பகுதிகளிலும் ஈமச்சின்னங்களில் கிடைத்துள்ள எலும்புகளை ஆராய்ந்த மானிட வியலாளரான கென்னடி. இன்றைய திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களின் மூதாதையினர் இவர்கள் எனவும் கூறியுள்ளார்.பாளிறுநூல்கள் கூறும் ஆதிக் குடியேற்றம் (ஆரிய) நடந்ததாகக் கூறப்படும் இடங்களிலெல்லாம் பெருங்கற்கால (Megalithic) கலாசாரம் திலைத்திருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் ஆனைக்கோட்டையிலும் கந்த ரேரடையிலும் இதையொத்த கலாசாரம் பரவியிருந்தமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இங்கெல்லாம் காணப்பட்ட தாழி அடக்க முறையை ஆராய்ந்த பேராசிரியர் சண்முகம், பேராசிரியர் ஜெயவர்த்தனா, பேராசிரியர் இந்திரபாலா அவர்களும் இவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் திராவிடரே என்று கூறியுள்ளனர். எனவே, ஈழத்தின் நாகரிகத்திற்கு அடிகோலியவர்கள் பெருங்கற்காலப்பண்பாட்டைப் பேணி யவர்களான திராவிட மக்களே என்பது தெளிவாகிறது.
ஆனைக்கோட்டையில் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டோடு வெண்கலத்தாலான முத்திரை" மோதிரம் ஒ ன் று ம் கிடைத்துள்ளது. இவை ஒரு பெருங்கற்: பண்பாட்டுக் கூறு என்று நோக்குமிடத்து, யாழ்ப்பாணத்தின் ஆதிவரலாற்றைப் பொறுத்தவரை கிளர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த முத்திரை மோதிரம் தென் ஆசியா முழுமையிலும் மிக முக்கியமான ஒரு செய்தியைத் தரச் கூடியதாக உள்ளது. ஆனைக்கோட்டை ஆய்வுக்குழியிற் காணப்பட்ட முதலாவது எலும்புக் கூட்டின் தலைப்புறமாக வைக்சப்பட்டிருந்த பெருங்கற்காலத்திற்குரிய கருஞ் செஞ் & Lig (Black and Redware) spoirisai gubGLDITSut th வைக்கப்பட்டிருந்தது.
சங்க இலக்கியங்களிற் குறிப்பிட்டிருப்பது போல முற்காலத்தில் நாடாளும் மன்னர்களால் தம் ஆட்சிக்கு

75
உட்பட்ட சில பெருமக்களுக்கு (பேருமக") வழங்கப்படும் ஏனாதி மோதிரம் (முத்திரை மோதிரம்) இத்தகையதா என்று எண்ணத் தோன்றுகிறது.
இதிலுள்ள குறியீட்டை (எழுத்தை) அறிந்து கொள் வதன் மூலம் பிரான்ஸ் நாட்டு அறிஞரால் எகிப்து நாட்டிற் கண்டுபிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருககும் (மூன்று அடி நீளமும் மூன்று வகையான எழுத்துக்களையும் கொண்ட, றொசெற்றா கல்லு"க்குத் (Rosetta &tone) தரப்படும் சிறப்பும் பெருமையும் இந்த ஆனைக்கோட்டை முத்திரை மோதிர'த்துக்குக் கிடைக் கிறது என்று நாம் பெருமையடையலாம். இதன் வாசகம் கோவேதன்' என்றும், தீவுகோ' (தீவின் வேந்தன்) என்று வேறுசிலரும் வாசித்துள்ளனர். அமெரிக்க பெனின்சில்வானியா (Peninsylvaniya) பல்கலைக் கழகத்து ஆராய்ச்சியாளர் கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலிருந்து அங்கே கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு முன்னரே ஆரியக்கலப்பற்ற திராவிடப் பண்பாடும் நாகரிக மும் பரவியிருந்ததெனத் தெரிவித்துள்ளனர். 1972ல் கண்டு பிடிக்கப்பட்ட, கந்தளாய் கல்வெட்டும், காலத்துக்குக் காலம் அனுராதபுரபகுதியிலும், மாத்தறையிலும் கண்டெடுக்கப் பட்ட சாசனங்களும், இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள்பரவலாய் வாழ்ந்துள்ளனர்என்பதைக்காட்டுகின்றன.
மாத்தளைவிலுள்ள தல்ஹங்கொட விகார கல்வெட்டும். கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தில் தமிழ்பிக்கு"களுக்குச் சொந்தமாக இருந்த குகைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
கி.பி. 11ம் நூற்றாண்டில் 4ம் மகிந்தனின் சிலை யடியடியிற் காணப்பட்ட கல்வெட்டுகள் அம்கம் குளி? என்ற இடத்தில் கிபிநிலம் (Kibinilam) பகுதியில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றது. இதில் ராமா,

Page 47
76
சிவா, சிவகுத்தன், உதியன், காசிபன், முதலிய பெயர்களும் காணப்படுகின்றன.
கல்வெட்டுகளின்படி இந்து சமயமும் பெளத்த சமயமும் வளர நாகர்கள் உதவியுள்ளனர் என்று தெரிகிறது.
பல பிராமிக் கல்வெட்டுகளில் பேருமக" என்ற சொல் வருகிறது. இச்சொல் பெருமகன் என்பதையே குறிப்பது, என ஆய்வாளர் கருதுகின்றனர். இதே போல வேலு எனத் தவறாகப் படிக்கப் பட்ட சொல்லும் வேள்” என்பதையே குறித்து நிற்கும். வேள், வேளிர், தலைவன் என்ற சொற் களும் பல இடங்களில் வருகிறது.
பூநகரியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத்திலும் *வேளாண்" என்ற சொல் காணப்படுகிறது. இவைகள் எல்லாம் வட இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதென்பதை உறுதிப்படுத்து
கின்றன.
அத்துடன் இந்நாட்டிற் கண்டெடுக்கப்பட்ட தமிழ்கி கல்வெட்டுகளிலிருந்து சோழப் பேரரசின் செல்வாக்கு இலங்கை முழுதும் பரவியிருந்ததைக் காணலாம்,
திருகோணமலைக் கல்வெட்டு குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் பற்றியும் இலங்கை நாட்டில் இனி மேல் வரப்போகும் அரசுகள் பற்றியும் ஆரூடம் கூறுகிறது.
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே-மன்னவயின் பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து எண்ணrரே பின்னரசர் கள்,

77
கல்வெட்டுகள்
தென் இலங்கையில் காலியில் மும்மொழிக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அதில் சீனம், பெர்ஷியன், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. சிங்களம் இதில் இடம் பெறவில்லை. அக்கால சீனப்பேரரசன் புங்லோ (கி. பி. 1409) தனது தளபதி செங்ஹோ மூலம் அளித்த தானங்களை இது குறிக்கின்றது.
தமிழ் ஒரு உலக வணிக மொழியாக இருந்துள்ளது: என்பதற்கு இது ஒரு சான்று. 16ம் நூற்றாண்டளவில் இலங்கையில் இப்பகுதியில் கணிசமான அளவு தமிழர் வாழ்ற் தனர் என்பதற்கும், தமிழ் வணிகர் அரசுக்குச் செட்டி வரி (Zaro de Seddivari) கொடுத்தனர் என்பதற்கும் குறிப்புகள் உள்ளன.
இன்னும் பல தமிழ்ச் கல்வெட்டுகள் களுத்துறை (மேல் மாகாணம்) மாத்தறை (தென் மாகாணம்) கந்தப்பளை, கோட்டகம (மத்திய மாகாணம்) ஆகிய இடங்களில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஒன்று யாழ்ப்பாணக் கல்வெட்டு. 1ம் பராக்கிரமபாகு 12ம் நூற்றாண்டில் தமிழில் பொறிப்பித்த கல்வெட்டொன்றும் நயினாதீவில் எடுக்கப்பட்டது. அக்காலத்திலும் இத்தீவில் தமிழரே வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்,
குருநாகல் ஹெட்டிப்பளைப் பகுதியில் (வட மேல் மாகாணம்) உள்ள போண்டுவாஸ் நுவரவில் 12ம் நூற்றாண் டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பொலன்னறுவை.வேளைக்கார சாசனம், பழமோட்டை தமிழ்ச்சாசனம் ஆகியவை விஜயபாகு (கி. பி. 1070-1111) மன்னன் தமிழ்ப் படைகளை தனது சேனையில் வைத்திருந் தான் என்றும் தமிழ் எழுத்தர்களை (Clerks) நிர்வாகத்தில் அமர்த்தியிருந்தான் என்றும் தெரிவிக்கின்றன. புத்த பகவானின் பல்லை வைத்து எழுப்பப்பட்ட தாதுகோபத்:

Page 48
78
துக்கு மூன்று கைத்திருவேளைக்காரன் தலதாயப் பெரும் பள்ளி" என்ற தமிழ்ப் பெயரையிட்டு தமிழ் வேளைக்காரப் படைகளின் பாதுகாப்பில் அதை விட்டான் என்பது கல்வெட்டுச் செய்தியில் வருகிறது. சைவ சமயத்தையும், பிராமணர்களையும் அவன் ஆதரித்து வந்தான் எனவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அத்தோடு, இம்மன்னன் சோழ மன்னனை எதிரித்தானேயன்றி தமிழரை வெறுக்க வில்லை என்பதையும் இச்சாசனங்கள் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிவிக்கின்றன.
2200 ஆண்டுகட்கு முன்னர் தமிழரது வணிக மாளிகை" ஒன்று அனுராதபுரத்தில் இருந்துள்ளதாக அவ்விடத்துக் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டுள்ளதாக டாக்டரி எஸ். பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.* இது பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் தமிழில் • ಐ#೧ು சாசனம்" ஒன்று கல்லில் செதுக்கப்பட்டது. இது கி. பி 8ம் நூற்றாண்டு காலத்தது என்று தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட வேளைக்கார சாசனங்களிற்பல
தமிழில் இருக்கின்றன. இவற்றில் ஒன்று பொல்லனறுவையை - புலைநரியான ஜனநாதபுரம்" என்று குறிக்கின்றது.
இது அனுராதபுரம் கல்வெட்டு" எனப்படும். தமிழ்க்குடியானவர் இருப்பிடம் (terrace) தமிழ் சமண" என்றழைக்கப்படும் இழுபரத" (Ilubarata) என்னுமிடத் g6iv 5 u igraðir (Kubira) iF6ðr (Tisa) FgrT56ör (Sujatha) rsGör (saga) i LorrFITögst 6ör (VMasatha) Frau6ör (Karava) என்னும் நாவிதன் ஆகிய ஆறு தமிழர் வாழ்ந்த இடம் என்பதே இது தெரிவிக்கும் செய்தி. - famil householder's; terrace-Anuradhapura"-Dr. S. Paranavitana in-Annual Bibliography of Indian Archaeology Vol. XIII (1938)

79
திரிகோணமலை கேங்குவேலிக் கல்வெட்டு" குளக் கோட்ட சனாகிய சோழகங்கன் காலத்தில் அவ்விடத்தில் தமிழ் வன்னிமைகள் இருந்துள்ளதையும், அவை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாட்சியின் கீழ் இருந்தன என்பதையும் தெரிவிக்கின்றது.
இதுதவிர, கலிங்க மாகன் ஆட்சி செய்த தென் பகுதிகளி லும் தமிழ் வன்னிமைகள் இருந்துள்ளன எனவும், தோப்பா (பொல்லனறுவை) வைக் கைப் பற்றி படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் எனவும் மேட்டக் களப்பு மான்மியம்" கூறுகிறது.
மகா பாராக்கிரமபாகுவின் தந்தையே மாணாபரண வேந்தன். இம்மன்னனால் தமிழில் பொறிப்பிக்கப்பெற்ற கல்வெட்டு குருநாகல் மாவட்டத்தில் கண்டெடுக்கப் பட்டது. இதில் கொல்லர் சிலருக்கும் வண்ணாருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கொன்றும் தீர்க்கப்பட்டுள்ளது. இம்மக்களும் தமிழரே என்பது இதிலிருந்து தெரிகிறது.
பனங்காட்டு கல்வெட்டில் தமிழ் எழுதுனர்களின் (Clerk) பதிவேடு ஒன்றைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1ம் விஜயபாகுவின் காலத்தில் அரச கருமங்கள் தமிழிலும் நடைபெற்றன என்பதை அது எடுத்துகாட்டுகின்றது. 1ம் விஜயபாகு மன்னனின் மகனாகிய விக்கிரமபாகுவும், 2ம் விஜயபாகுவும் தமிழை மட்டுமே அரசு மொழியாக கொண் டிருந்தனர். அவர்களது பதிவேடுகளிற் பெரும்பாலானவை தமிழ்மொழியிலேயே பேணப்பட்டிருந்தன. பொல்லனறுவை யில் உள்ள சிவதேவாலயம் எண் ஒன்றின்கண், கிரந்தத் தமிழில் கல்வெட்டொன்றை இரண்டாம் விஜயபாகு மன்னன் பதிவாக்கிவிட்டுச் சென்றுள்ளான்.
கம்பளை நகர் சிங்கள ராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில் நாலாம் புவனேகபாகு வேந்தன். நகருக்கு அண்மையில் அமைந்த லங்காத்திலக விகாரையில்

Page 49
80
கல்வெட்டுகள் பலவற்றைப் பொறிப்பித்துள்ளான். அவை: சிங்கள மொழியிலும் தமிழ்மொழியிலும் இருந்தன.
திரியாய் கல்வெட்டு பல்லவ அரசர்களின் 7ம் நூற்றாண்டு கிரந்தம் போன்ற எழுத்துக்களில் பொறிக்கப் பட்டுள்ளது. அக்காலத்தில் தலைவன் கிழவன் என்று: அழைக்கப்பட்டான். இச்செய்தியைத் திரியாய் கல்வெட்டி -னால் அறியமுடிகிறது.
புதுமத்தாவவில் மன்னன் முதலாம் மானாபரணனால் பொறிக்கப்பட்ட இரண்டு கற்றுாண் (2 Pilar nscriptions) கல்வெட்டுகளில் வேளைக்காரப் படைப்பிரிவினரான வலங்கை-இடங்கைத் தலைவர்கள் வளஞ்சியர் என அழைக்கப்பட்டனர் எனக் காணப்படுகின்றது. இதுவே நிலா வெளிக் கல்வெட்டு எனப்படும். -
இவற்றைவிட சிகிரிக்குன்றில் (sigiriya) ஏழு வரி கொண்ட கீறல்கள் ஒரு மட்பாண்டத்தில் (Graffit) கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவை தமிழ் எழுத்துக்களாகவே இருக்கின்றன.
பதவியாவிற்கு எட்டு மைல் வடக்கே ஒரு சைவக் கோவிலின் இடிபாடுகளிலுள்ள சில செங்கற்களில் தமிழ், எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை முறையாகத் தொகுக்கப்பட்டு படிக்கப்படவில்லை. கந்தளாய் மானாங் கேணி கல்வெட்டு ஈழத்தை ஆட்சி செய்த சோழப்பிரதிநிதி சோழ இலங்கேஸ்வரன்" என்று அழைக்கப்பட்டான் என்பதைத் தெரிவிக்கிறது. திருகோணமலைப் பகுதிகள்ராஜராஜ சோழ வளநாடு, விக்கிரம சோழ வளநாடு, வீரபர கேசரி வளநாடு, ராஜேந்திர சோழவளநாடு என்ற பெயர்களைக் கொண்டிருந்தன சோழர் காலத்தில்,
மாதோட்டம் பகுதி-அருள்மொழித் தேவ வளநாடு: என்ற பெயரைக் கொண்டிருந்தது.

8.
கந்தளாய் பிராமணக் குடியேற்றம்-ராஜராஜ சதுரீ வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டது.
நிலாவெளிக் கல்வெட்டு கோண பர்வதம்" திருகோண மலை மச்சகேஸ்வரமுடைய மகாதேவர்க்கு" என்றகுறிப்பைச் கொண்டுள்ளது.
14ம் நூற்றாண்டு கங்குவேலிக் கல்வெட்டும் 16ம் நூற்றாண்டு வெருகல் கல்வெட்டும், திருக்கோணமலை வன்னியர் ஆட்சி பற்றிய குறிப்புக்களைத் தருகின்றன.
சிங்கள மன்னரின் கல்வெட்டுகளிற் பல 12 நூற்றாண்டு காலத்தவை. கி.பி. 14ம் நூற்றாண்டு தொடக்கம் 16ம் நூற்றாண்டு வரை பல தமிழ்க் கல்வெட்டுக்கள் இவர்களாற். பொறிக்கப் பெற்றுள்ளன.
1ம் பராக்கிரமபாகு தமிழருடன் போரிட்டாலும் பின்னர் அவர்களுக்கென ஒரு பெரிய இந்துக் கோவிலையும் பொல்லனறுவையில் கட்டினான்.
சிங்களம் தென்னிலங்கையில் மட்டும் பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது என்பதை இலங்கையில் பற்பல இடங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.
வடமேல் மாகாணத்திலுள்ள முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு (சிலாபம்) இலங்கை அரசால் கொடுக்கப்பட்ட நிலதானங்களெல்லாம் தமிழிலேயே இருந்தன. 9-ம் பராக்கிரமபாகு (கி.பி. 1506-1528) கீர்த்தி பூgராஜசிங்கன் (கி.பி. 1747-1782) ஆகிய பிற்கால மன்னரும் இக்கோவி லுக்குச் செய்த தானங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல சிங்கள மன்னர்கள் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்துக்கும் தாம் ஆற்றிய சேவைகள் பற்றி பல கல்வெட்டுச் சான்றுகளை விட்டுச் சென்றுள்ளனர். அவர்களிற் சிறப்பாக கீழ்க்காண்போரைக் குறிக்கலாம்.
இ.-6

Page 50
82
விஜயபாகு (கி.பி. 1070-1111) விக்கிரமபாகு (கி.பி. 1116-1137) மானாபரண (கி.பி. 1938-நிலை கொள்ளாக் காலம்) 1ம் கஜபாகு (கி.பி. 171-193) 4ம் புவனேகபாகு (கி.பி. 1344-1354)
aapGAst. L- (Uratota, Jaabukola) Gr6ärp urribl7 பாணக் குடாநாட்டுத் துறைமுகங்களும் பிறநாட்டுக் கப்பல்கள் வந்து சென்ற முக்கிய வாணிபத் துறைமுகங்களா யிருந்தன. ஊறதோட்ட கலிங்க மாகனால் அரண் செய்யப்பட்ட துறைமுகமாக விளங்கியதென பூஜாவலிய" என்னும் சிங்கள நூல் தெரிவிக்கின்றது. ( P. 239)
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் இவ்விரு துறைமுசுங்களிலும் பிறநாட்டுக் கப்பல்கள் வந்து வாணிபம் செய்தன என்பதைத் தெரியப் படுத்துகின்றன.
யானை குதிரைகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் கடலில் மூழ்கினால் அல்லது சேதமுற்றால் அவற்றிற்குரிய பொறுப்பு உரிமை பற்றிய செய்தி நயினாதீவில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது,
வவனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுகளும் அனுராத புரத்தில் 1 கல்வெட்டும் தமிழ’ (தமிழன்) என்ற குறிப்பு களைக் கொண்டுள்ளன. ஒன்றில் விசாகன் என்னும் தமிழன்-அவன் ஒரு வணிகன், என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. இக்கல்வெட்டுகள் வணிகத் துறைக்கு சிறப்பிடம் கொடுத்துள்ளன என்பதோடு அநேக தமிழர் வணிகராக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. அம்பாறையில் ஓடைத்த ஒரு கல்வெட்டில் தமிழ் வணிகரின் மனைவி பற்றிய குறிப்பொன்றும் காணப்படுகிறது. மன்னனுக்கு அடுத்த சிறப்பு ஒரு வணிகனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தரப்பட்டது என்பதை இது காட்டுகிறது.

83
மணிக்கிரமம்” என்னும் பெயர்பூண்ட ஒரு வாணிபக் கூட்டமைப்பு சிறப்பான முறையில் வாணிபம் செய்து வந்தது. அது தென்னிந்தியாவில் மட்டுமல்ல இலங்கையி லும் தமது முகவரி மூலம் இயங்கிவந்தது. வட இலங்கையில் காணப்பட்ட வாசல்கடம்" கல்வெட்டு(Wahakada Inscrip ton) மூலம் தமிழ் வணிகர் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றி வளர்த்தனர் என்றும், அவர்கள் நால்வகைச் சமயங் களுக்கும் அறக்கட்டளைகள் வழங்கினார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவரிகள் திேசையாயிரத்து ஐநூற்றுவர்" (அண்ணுற்றுவர்) எனவும், பெற்றான் வீதி விடங்கன் ஆன தேசி அடைக்கல நாட்டுச் செட்டி" * கண்டன் அடைம்மான் நூறாயிரன்" என்போரி எனவும் குறிக்கப் பெற்றுள்ளனது. இது 12ம் நூற்றாண்டுக் கல்
வெட்டு.
ஆதி பிராமிக் கல்வெட்டுகளில் ஈழ்" (ஈழம்) தமேட" *தமேழ" போன்ற சொற்களும், அனுராதபுரம் கல்வெட்டில் ஈேழபரத" என்ற குறிப்பும் உள்ளது.
தேவ நம்பிய தீசன் காலத்தில் கதிர்காமம் றோகண அரசின் கீழும் வடபகுதி சேண்டனாகம சத்திரியர்களாலும்" ஆளப்பட்டது. பாளி நூல்கள் இவற்றை கதிரிகாமச் சண்டனாகம" சத்திரியர்கள் என்று குறிக்கின்றன. அம்பாந் தோட்டை மட்டக்களப்போடு, சேர்ந்திருந்தது. இதை பத்துச் சகோதரர்கள் ஆண்டனர். மூத்தோர் வம்சம் கதிர் காமத்தையும், இளையோர் மட்டக்களப்பை மையமாகக் கொண்டும் ஆட்சி செய்தனர். இந்த ஆய்" வம்சத்தைச் சேர்ந்தவனே துட்டகைமுனு. இவர்களது சின்னம் ஒற்றை மீன். பட்டம் உதி", "உதய" என்பனவாகும்.
ஈழக்குடுமிகன் என்னும் வணிகர் குழு தென்னகத்தில் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்று தெரிகிறது.

Page 51
முன்னாள் தமிழரின் இருப்பிடம்:
மொழி உரிமை :
தமிழ்மக்கள் இந்த நாட்டில் விஜயன் வருமுன்னரே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு மகாவம்சத்திலேயே பல சான்றுகள் உண்டு. விஜயன் வந்த பொழுது பெரும் நாகரிக மடைந்த மக்கள் இந்நாட்டில் வாழ்ந்தனரி என்ற செய்திவும் அதில் உள்ளது. தமிழர் பண்பாடு ஏறத்தாழ 3000 ஆண்டு களுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இந்நாட்டில் நிலை பெற்றுள்ளது. தமிழர் இங்கு வாழும் தனி இனத்தவர்இந்நாடு இரு இனங்கள்,இரு மொழிகளைக்கொண்ட நாடு*.
20 ஆண்டுகள் கண்டி மன்னனால் சிறைவைக்கப்பட்டி ருந்த ஆங்கிலேயரான றொபோர்ட் நொக்ஸ்(Robert Knox) தனது குறிப்புகளில் வடக்கும் வடமேற்கும் மலபாரிகள்? வாழும் இடமாக இருந்தது என்கிறார். மலபாரிகள் என்று குறிப்பிடப்படுவது தமிழ்ப் பேசுவோரையே. மலையாளத் தவரும், மற்றும் தென் நாட்டினரும் தமிழையே அக்காலத் தில் பேசிவந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயரான (Arrow Smith) அறோ சிமித் என்பவ ரின் இலங்கை வரைபடமும் (Map of Ceylon) தமிழர் அக் காலத்தில் வாழ்ந்த பகுதிகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
றிக்கிளோவ் வான் கோயன்ஸ் என்னும் ஒல்லாந்த ஆளுநர் தனது நினைவுக் குறிப்புகளில் இவ்வாறு எழுதியுள் ளார்.
* 560f p5ft tués 91.9656TITff Language and Liberty in Ceylon" என்னும் நூலில் இவைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். Memoirs of Rijcloff Van Goens - Translation by E. Reimers, Pp. 34-35.

85
"யாழ்ப்பாண இராச்சியம், மற்றும் கோட்டை சித வாக்கை இராச்சியங்கள் போர்த்துக்கீசர் ஊடாக நேரடி யாக எமது ஆளுகைக்கு வந்துள்ளது என்பதை நாம் அந்தாட்சிப் படுத்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் போரித்துக்கீசரால் போரில் கைப்பற்றப்பட்டது; சீதவாக்கை கோட்டை மன்னராட்சிகள் டொன் ஜ"வான் தர்மபாலவி னால் இவர்களுக்குத் (போர்த்துக்கீசர்) தாரை வார்க்கப் full-gil.'
விஜயனுக்குப்பின் போண்டு வாசுதேவ?வும் அவனது அரசியும் வந்து இறங்கிய இடம் திரிகோணமலை. வடகிழக்கு மாகாணங்களே ஆதிக்குடியேற்றப் பகுதிகளாக இருந்துள்ளன. போர்த்துக்கீசர் காலத்தில்:
போர்த்துக்கீசர் 16ம் நூற்றாண்டில் தமிழ்ப்பிள்ளைகளுக் காக மேல் மாகாணம், வடமேல் மாகாணம் இரண்டிலும் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடாத்தி வந்தனர் என்பது பழைய ஆவணங்கள் மூலமாகத் தெரிகிறது. போர்த்துக் கீசிய வரலாற்றாசிரியர் டி. குவெறோஸ் அடிகளார் இலங்கை பற்றிய தமது நூலில் புத்தளம், சிலாபம், நீர் கொழும்பு ஆகிய பகுதிகள் தமிழரின் வதிவிடங்கள் என்று கூறுகிறார்.1
கோட்டை அரசனான 7ம் புவனேகபாகு (கி. பி. 15211550) தனது அரசு ஆவணங்கள் எல்லாவற்றையும் தமிழி லேயே எழுதுவித்தான். கண்டி மன்னர்கள் தமது வெளி நாட்டுத் தொடர்புகளைத் தமிழிலேயே வைத்திருந்தனர். 1937ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றியற் கையெழுத்துப் பிரதிகளுக்கான ஆணைக்குழு"வின் (Historical Manuscripts Commission) மூன்றாவது அறிக்கையில் அத்தகைய 66 தமிழ்க் கடிதங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட
Friar Fernao de Oueyroz in Temporal and
Spiritual Conqnest of Ceylon Book I

Page 52
86
யிடப் பட்டுள்ளன. இதிலுள்ள 64ம் ஆவணம்-அக்கால கண்டி மன்னன் கீர்த்தி பூரீராஜசிங்கனுக்கும் பிரான்ஸ் நாட்டு மன்னன் 16ம்லூயிஸ் என்பவனுக்கும் இடையேயான ஒரு உடன்படிக்கை பற்றியது.
வரலாற்றுச் சிறப்புடைய கண்டி உடன்படிக்கை” (Kandyan Convention.1815) சிங்களத்திலும் தமிழிலும் கையொப்பமிடப்பட்டுள்ளது. மலை நாட்டின் நிலைமை" கள் பலர் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளனர். மேற் கூறிய ஆணைக் குழுவின் 1951ம் ஆண்டறிச்கை. குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய காணி உறுதிகள் (நிலப்பட்டாக்கள்) யாவும் தமிழிலேயே இருந்துள்ளன என்று தெரிவிக்கின்றது. கணிசமான தொகை தமிழர் இம் மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதை இதுகாட்டுகிறது. மதவாச்சிப் பகுதிகளில் உள்ள தற்கால சிங்கள மக்களின் மூதாதையரின் பெயர்கள் யாவும் தமிழ்-மலையாள (மலபார்)ப் பெயர்களாயுள்ளன.1 மலபார் என்பது தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதி, மலை யாளம் (கேரளம்) பகுதியிலுள்ள மலைகளையும் அதனை அடுத்துள்ள பகுதியையும் இது சுட்டும். காகதீபத்தில் பெளத்தம்
இலங்கைத் தமிழரில், அதிலும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் (நாகதீபம்) வாழ்ந்தோரில் பெரும்பாலானோர் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரை புத்த சமயிகளாக இருந்துள்ளனர். வீர சைவ எழுச்சியும், சைவ சமய குரவர்களான சங்கரர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோரின் சைவப் பணிகளும் சமணரையும், புத்தரையும் தமிழ் நாட்டிலிருந்தும் நாகதீபம் போன்ற இலங்கைத் தமிழர் பகுதிகளிலிருந்தும், முற்று முழுதாக ஒழித்துவிட்டது.
1. சித்தாத்தைகே முதியான் சேலாகே சிறிசேன : ரணசிங்க
முதலிகே பிரேமரத்தின : சுவந்தாச்சிகே.

87
ஆனால், சிங்களவர் என்ற கலப்பினம் தோன்றியபின் அவர்கள் புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டு அச்சமயத்தை வளர்த்து வந்துள்ளனர். வேறெந்த நாட்டிலும் புத்த சமயம் இவ்வளவு ஏற்றமும் பெருமையும் பெற்றிருக்கவில்லை. இந்தியாவில்கூட பெளத்த சமயிகள் என்ற தனிப் பிரிவினர் என்று சிலரே உள்ளனர். பெளத்த சமயம் இந்துக் கோட்பாடு களுடன் இரண்டறக் கலந்துவிட்டமையே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இலங்கையில் பெளத்தம் வளர வும் வாழவும் அவர்கள் இந்து சமயக் கொள்கைகளில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
இலங்கை ஆளுநராக இருந்து 14-9-1665-ல் பதவி afila su póg8G67rt Gil Gurr6árGastugör6ño (RigcloffVan Goens) என்னும் டச்சு ஆளுநர் தமது உயர் அதிகாரிக்கு எழுதிய கடைசி அறிக்கையில்
மேட்டக்களப்பில் வசிப்போர் எல்லோரும் மரபு வழமைகள், சமயம் முதலிய பண்புகளில் மலபார் தேசத்தி விருந்து வந்தோரேயாவர். அதே போன்று யாழ்ப்பாணப் பட்டினம், கொட்டியார் (திருமலை) மற்றும் மேற்கில் உள்ள கல்பென்ரைன்" (கற்பிட்டி) மட்டுமல்லாது கங்குல் கோறளையின் வடபாகம் உள்ளிட்ட இடங்களெல்லா வற்றிலும் வாழ்வோரும் மலையாள தேசத்திலிருந்து வந்தோரே. அவர்கள் மத்தியில் பல வம்சப் பிரிவுகள் உள்ளன. அதாவது சிங்களவர் வேடர் முதலானோருடன் வேண்டா வெறுப்பாகவே பழகுவார்கள். ஆகவே யாழ்ப் பாணம், கொட்டியார் வாசிகளை இதுவரை காலமும் தனி வேறான ஒரு மக்களாகவே கருத வேண்டியதாயிருந்தது. சிங்களவர், வேடரி ஆகியோரிடத்திலிருந்து வேறுபட்ட இந்த யாழ்ப்பாணத்தவர்கள் இதுவளர காலமும் பெரும்பாலும் சுதந்திரமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்." என்று குறிப் பிட்டுள்ளார்.
கிளெக் கோர்ன் (Cleghorn Minute) என்னும் வரலாற்றும் முக்கியத்துவம் பெற்ற ஆவணத்தின் வாயிலாகவே இலங்கை

Page 53
88
பிரித்தானியப் பேரரசின் ஓரி அங்கமாக மாறியது. கிளெக் ஹோன் பதிவு செய்துள்ள வாசகம் வருமாறு:
"தனி வேறான இரண்டு நாட்டின் மக்கள், இலங்கைத் தீவை மிகப் பழங்காலம் தொட்டே தம்முட்பிரித்து தன்னாட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் சிங்களவரும் மலையாளத்தவருமாவர் (மலபாரி), முதலில் சிங்களவர்கள் இலங்கை நாட்டின் தெற்கு மேற்குப் பகுதிகளில் வளவை ஆறு தொடக்கம் சிலாபம் வரையும் வாழ்கின்றனரி. இரண்டாம் விதமாக, மலபாரிகள் எனப்படும் தமிழர் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் வாழ்வோர்,தீவின் மேற்குக் கரையிலிருந்து அதாவது புத்தளத்திலிருந்து மன்னாரி வரையும் கிழக்கில் தென்பகுதியில் கூமுனை வரையும் (அதாவது கும்புக்கன் ஓயா வரை). இது மட்டக் களப்பை சிங்கள மாவட்டங்களாகிய மாத்தறைப் பகுதியி லிருந்து பிரிக்கும் பகுதியாகும்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கி. பி. 1813-ம் ஆண்டு, சேர் றொபேட் பிறெளன்றிக் என்ற ஆங்கிலேய ஆளுநர் ஆட்சி ஆவணமொன்றில் எழுதியதில் ஒரு பகுதி
* Sir Hugh Cleghorn in a report to the British
Colonial Secretary in 1799:
& Two different Nations, from ancient period had divided the Island, first the Cinga lese with southern and western parts from the river Wel lawa to that of Chilaw; secondly, the Malabars in the Northern and Eastern Districts, which extended from the westcoast of the Island, from Puttalam to Mannar, and in the East South wards up to the limits of Kumana, or the river Kumbukkan Oya; that seperated Batticaloa from the Southern Districts of Matara.’”

•quæ mone questo“inieņț¢ono isæsłego
sąog șựesposao mẹo z66 -?ĝosĝo!!!, os·ặn-ı-muuựerso gasoroso sozio sęựş çouwsraeueuon syno争umb(官@)seusęĢero euroggs于星才u鲁唱园
&
«a» uso e 664.s - Hrisoo 易。np.maios)?useș
·**6
oGod
••s•pp sisareyş

Page 54
'sos'u då?@ 'n dornudușan onaggo ‘quo-ugi@o ‘60 uglogię mławę49-1$șuls dog) o q-Teológ os@rı (drul suonbnog zo ·y)
qnoqi-iko gogodeși - ge udg ovogostoj
-suwɔwoo myrte**みに』 鬱」
* ●里主唱歌osansas
hņgnapunew }
 
 

89
இலங்கைத் தீவில் சிங்கள மொழி எவ்வளவு அவசிய மானதோ அவ்வளவு முழுமையாக வடக்கில் அவசியமானது தமிழ்மொழி. பொதுவாக, இது மலையாள மொழி யாசவும் பெயர் பெறும். போர்த்துக்கேயம் எல்லா மாகாணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தளத்தி லிருந்து அம்மா வட்டம் உட்பட, வட நோக்காகச் சென்று, தென் திசை நோக்கித் திரும்பி அந்த மாவட்டம் உள்ளடங் கலாக மட்டக்களப்புவரை வாழ்வோர் எல்லோரதும் மொழி தமிழ் மொழியாகும். அங்கெல்லாம் போர்த்துக்கேய "மொழியுடன் கலந்து அது பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் சிங்கள மொழியுடன் சம அளவில் உற்சாகமூட்டி தமிழ் மொழிக்கு நான் சம உரிமை வழங்குகிறேன்."
ஆங்கிலேயர் சேர் எமர்ஸன் ரெனன்ற் கூறுவது:
சேர் எமர்ஸன் ரெனன்ற் என்னும் ஆங்கிலேய ஆளுநர் தாம் எழுதிய இலங்கை (Ceylon) என்னும் நூலின் முதலாவது பகுதியில் (பக்கம் 413.415) எழுதியுள்ளவை 'வருமாறு
* கிறித்துவ சகாப்தத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்திற் குடியமர்ந்து கொண்டோர் மலையாளத்தவரே (Malabars) எனத் தமிழ் மக்களிடையே நம்பிக்கையொன்றுண்டு. அத்துடன் சோழ இளவரசன் ஒருவன் கி.பி. 101-ம் வருடம் இப்பகுதியை ஆட்சி புரிந்தான் என்றும் நம்புகின்றனர். மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது படை யெடுப்பு நிகழ்ந்த ஆண்டுடன் இது நெருக்கமாக உள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே அருகேயுள்ள வன்னிப் பிரதேசங்களுக்கும் அப்பால் மா தோட்டம், மன்னார் வரை தமது ஆதிக்கத்தையும் மேலாண்மையையும் மலையாளத் தவர்கள் பரப்பினார்கள். இலங்கைத் தீவின் அப்பாகங்கள் மிக ஆதிகாலம் தொட்டே மலையாளத்தவரிடம் முற்று முழுதாக விடப்பட்டிருந்தன. இன்று அப்பிரதேசத்தின்

Page 55
90
சனத் தொகையில் மிகப் பெரும்பாலானோர் மலையாளத் தவரின் வழித் தோன்றல்களே. இலங்கைத் தீவின் வடபாகா மொழியாகி, இது மேற்குக் கடலோரமாகச் சிலாபத்தி லிருந்து கிழக்குக் கடலோரமாக மட்டக்களப்பு வரை முக்கியமானதாகவும், பெரும்பாலான பிரதேசங்களில் சிறப் பாகவுப் பேசப்படும் மொழி தமிழ் மொழியேயாகும்."
இப்பகுதி இலங்கைத் தமிழரின் மரபு வழித் தாயகம் (Traditional home land) sraãTugais gigib FiõGalá) 66). தீவின் ஏனைய பகுதிகளிலும் பரவலாகத் தமிழர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்றுள்ள கல்வெட்டு களே இதற்குச் சான்று. கி.பி. 9-ம் 10-ம் நூற்றாண்டுகளுக் குரிய கல்வெட்டுகளில் தமிழர் ஒரு பெளத்த விகாரைக்கு வழங்கிய நன்கொடைகள் குறிக்கப்பட்டுள்ளன. இதுவரை வாசிக்கப் பெறாத பல கல்வெட்டுகளும் உள்ளன.
இலங்கையை சோழர் ஆண்ட காலத்தில் இலங்கையின் அரசவை மொழியாக தமிழ் வழங்கப் பெற்றுள்ளது. இதனாலேதான் அநேக கல்வெட்டுக்கள் மாதோட்டம் பொல்லனறுவை, பதவிய, பெரிய குளம், முருங்கன், சங்கிலிக் கந்தறாவ (சங்கிலிக்கான தரவை) ஆகிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் பெரும் பாலும் இந்துக் கோவில்களுக்கு மன்னர்களும் பிரபுக்களும் வழங்கிய நன்கொடைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் சைவ மக்கள் பலர் வாழ்ந்துள்ளனர் என்ப தையும் எடுத்துக்காட்டுவதாகும். விஜயபாகு மன்னனின் காலத்தில் தமிழ் வேளைக்காரப் படைகளுக்கு ஒரு குடியியல் உரிமை இருந்தது. புத்தர் தந்த சின்னத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இப்படை இணங்கியதே அது. இதை கல்வெட்டிலும் பதிவாக்கிக் கொள்ளும் உரிமையும் வழங்கப் பட்டிருந்தது.

91
இலங்கையில் நாகர் குலத் தமிழ்ப் பண்பாடு
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலங்களில் நாகரி, பரதவர், வேளிர், ஆயர் போன்ற குழுக்கள் இலங்கை யிலும் இந்தியாவிலும் வாழ்ந்தனர். நாகர் தமிழறிவிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர். இயக்கரும் இலங்கை யின் தொல்குடிகளே. வட இந்தியாவிலும் மத்திய பிரதேசம் நாகபுரி, காஷ்மீரம் வரை அவர்கள் பரந்து வாழ்ந்தனர். சோட்டா நாகபுரி, நாகர் ஹவேலி, நாகப்பட்டினம், நாகரி கோவில் ஆகிய இடப் பெயர்களும், இலங்கையில் நாகரி கோவில், நாகபடுவான், புதூரி நாக தம்பிரான் கோவில் (புற்றுாரி புதூர் ஆனது : புத்தளம் புற்று + அளம்) அரவக் கும்புற (அரவக் குறும்பொறை) போன்ற ஊர்ப் பெயர்களும் நாகரின் வாழ்விடமாக இவை இருந்துள்ளதை விளக்கி நிற்பனவாகும்.
இலம்பகர்ணர் என்னும் இலங்கை அரச பரம்பரை யினரும் நாகர்களே. நீண்ட காதுடையோர் என்பதனால் இப்பெயரைப் பெற்றனர். பனை ஓலை அல்லது உலோகங் களினால் செய்யப்பட்ட தோடுகளைக் காதில் அணிவது அந்நாளைய தமிழர் வழக்கம். பெண்கள் அணியும் காதணி நாகபாம்பு படம் எடுத்த வடிவில் அமைந்திருக்கும். எனவே இது பாம்புப் படம் - பாம்படம் என்று அழைக்கப்பட்டது.
நாக என்ற குலப்பெயர் பூண்ட பல அரசரும், இலம்ப கரிணர் என்ற அரச குலமும் ஒன்றன்பின் ஒன்றாக காலத் துக்குக் காலம் இலங்கையை ஆட்சி செய்துள்ளனரி. கி. மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கை அரசனாகவிருந்த தேவ நம்பிய தீசன் (திசையன்) நாகரி குலத்தவனே. இவனது தம்பி பெயர் மகா நாகன். இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த, மன்னர் பலர் நோக" என்ற பெயரைக் கொண்டிருந்தனர்
துலத்த நாகன் - கி. மு. 59 கல்லத்த நாகன் - கி. மு. 50

Page 56
92
G3aFmtp7 p5mré956âr — SR?. l.ʻi. 12 மகாதித்தக மகாநாகன் - கி. பி. 66 இளநாகன் - கி. பி. 78 மகல்லக நாகன் - கி. பி. 135 குல நாகன் - கி. பி. 181 குட நாகன் - கி. பி. 205 சிறி நாகன் - கி. பி. 206 அபேய நாகன் - கி. பி. 237 2-ம் சிறி நாகன் - கி. பி. 245
நாகர் பண்பாட்டைக் கொண்டிருந்த இலங்கையில் இன்றும் பாம்புப் புற்றுக்களை அழிப்பதில்லை, வயல்களை புேம் கமங்களையும் பண்படுத்தும்போது பாம்புப் புற்றுக்களை அப்படியே விட்டு வைத்து சுற்றாடலை மட்டும் கொத்தியோ உழுதோ பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
தமிழும் சிங்களமும்
சிங்களம் ஆரிய மொழியெனவும் - தமிழ் திராவிட மொழியெனவும் இவற்றிற்கு எதுவித தொடர்புமில்லை யென்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், எச். எஸ். தாவீது (H.S. David) அடிகளார் ஆகியோர் ஏறத்தாழ 4000 திரா விடச்சொற்கள் சிங்களத்தில் இருக்கின்றன என்று தெரிவித் துள்ளனர். அது மட்டுமல்ல, தாவீது அடிகளாரி - தமிழைச் சரியாகத் தெரிய வேண்டுமானால் சிங்களத்தைப் படியுங் sair' (To know your Tamil learn Sinhalese) Grairs ago கிறார். சிங்களம் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கடன் பெற்றது உண்மை. சிங்கள மொழியே ஒரு திராவிட மொழிதான்" என்கிறார் சிங்கள அறிஞர் முதலியார் டபிள்யூ எப். குணவர்த்தனா அவர்கள்.*
* The Ceylon Antiquary & Literary Register *Vol. III.

93
“All the Component parts of the Sinha ese nation were Dravidians. The Aryan claim on behalf of the Sinhalese is an idea of recent date, originating from the lectures of Max Muller, based on imagination, and aided by the fact that the vocabulary of the Sinha lese language, is to a very considerable extent Aryan. Vocabulary is like the dial in the case of a Clock, ie., the Surface view of a language in the case in hand. Its Aryan complexion led to the conviction that the language in all respects is Aryan. From thijs, to the conclusion with regard to race is but one step in the Superficial process of reasoning. The structual foundation of the Sinhalese language are Dravidian while its super-stucture ie. vocabulary is Aryan.'
“The nascent language will unconsciously, but none the less su rely, be moulded on the idiom of the mothers ie. Tamil. The fathers may contribute to the vocabulary or supply the whole of it in time, but that Will not affect the structure below, which formed itself on Tami principles.'

Page 57
94
மோக்ஸ் முல்லர் என்பவரின் பேச்சுக்களின் பின்னரே சிங்கள மக்கள் தங்களை ஆரிய இனத்தவர் என்று கருதத் தொடங்கினர். இது கற்பனையில் எழுந்த அண்மைக்கால கருத்தன்றி வேறல்ல. மேலெழுந்தவாரியாக சில கூறுகள் ஆரியம் போல் தென்பட்டவுடன் சிங்கள மொழியின் எல்லா நிலைகளிலும் அது ஆரிய மொழியே என்ற தவறான கருத்து எழுந்து விட்டது. இக்கருத்தின் அடுத்தபடிக் கட்டமாக உருவாகியதுதான் சிங்களவரி ஆரிய இனத்தவர் என்ற கருத்தும். எவ்வளவு தொகையான சொற்கள் ஆக்கம் பெற்று மொழியினுள் சேர்ந்து கொண்டாலும் அடிப்படை யாக உள்ள தமிழின் மீதுதான் இது நடைபெற்றாக வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்."
ஒரு மொழி இன்னொரு மொழியிடம் கடன் கொள்வது பற்றி அறிஞர் புளூம்பீல்டு சொல்கிறார் .
**இது பேச்சு வழக்குச் சொற்கடன், பண்பாட்டுக் கடன் என இருவகைப்படும். எனினும் பண்பாட்டுக் கடன் வேறு பட்ட ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு பேச்சுக் குழுவும் தனது அயலிலுள்ள மொழிக் குழுவிடமே கடனைப் பெறுகிறது. அதனால் பண்பாட்டுச் செறிவும் நடைபெறுகிறது." 11-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிங்கள இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன என்பதைப் பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். G. C. மென்டிஸ் என்னும் சிங்கள வரலாற்று நூலாசிரியர், இலங்கையின் தொடக்க கால -61 Tang' ( Barly History of Ceylon) 6.76irgilby Logi Ivasai) கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலத்தில் சிங்கள இனத்தை உருவாக்க திராவிடர்கள் பெரிதும் உதவியுள்ளனர் என்பதற்குப் போதிய சான்றுகள்,உண்டு எனக் கூறியுள்ளார். இதனாலேதான் சிங்கள மொழி சொற்பொருளில் (Vocabulary) மட்டுமல்ல அமைப்பிலும் (Structure) தமிழை ஒத்தே இருக்கிறது. தென் இந்தியாவிலுள்ள சாதிப் பிரிவினையைப் போன்றே (Caste ystem) சிங்கள

95
மக்களிடையேயும் காணப்படுகின்றது. சாதிப் பெயர்கள் பல்வேறு தொழில் வகைகள், நிலப்பகுப்புகள், மலைகள், குன்றுகள், நீர் நிலைகள், ஆறுகள், விளை நிலங்கள், நீரி பாய்ச்சும் முறைகள், கடற்கரைநிலைத் தோற்றங்கள், மிருகங்கள், இந்து தெய்வப் பெயர்கள், தனிமக்கட் பெயர்கள், உறவு முறைப் பெயர்கள், குடிப் பெயர்கள், பழைய, புதிய, சின்ன, நல்ல ஊர்ப் பெயர்கள்,குடியிருப்புகள் எல்லாவற்றிலும் இவ்வொற்றுமையைக் காணலாம். ஏறத் தாழ 4000-க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழி ஆக்கத்திற்கு உதவியுள்ளன, என்கிறார் நல்லூரி சுவாமி ஞானப்பிரகாசர்.
மகாவம்சம்" நூலில் தமிழர், தற்கால சிங்களவரின் முன்னோடிகளென்று கூறப்படும் கலிங்கர் (ஆரியர்?) வரு முன்னரே காலத்துக்குக் காலம் இங்கு வந்துள்ளனர் என்ப தற்குப் போதிய சான்றுகள் உண்டு. ஆதிதிராவிடரின்வழித் தோன்றல்களே தற்கால இலங்கை வாழ் தமிழர். ஆரியக் குடியேற்றவாசிகள் வருமுன்னரே இவர்கள் இங்கு வந்திருக் தனர், தமிழரைப் போலவே இயக்கரும் நாகரும் இலங்கை யின் ஆதிப்பழங்குடிகள். மேலும், இலங்கைக்குத் தமிழரின்
1. Leonard Bloomfield : “Language'-Colt, Reinhart and Winston Ltd. U.S.A.
“Every speech community borrows from its neighbours. Cultural diffusion also takes
place.'
2. நா. சுப்பிரமணியன்-சிங்கள இலக்கியம்-முருகு பக்கம் 170-179,
Dr. W. S. Karunati i leke : ‘’Tamil Influence on the structure of the Sinha lese Language”
Proceedings of the I.A.T. R. Conference - 1974 – pp. 1 5 1 - 157.
த. கனகரத்தினம்-இலக்கிய உறவு" கட்டுரை-4வது அ. தமிழாராய்ச்சி மாநாடு-1974.

Page 58
96
வருகை கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே நடந்துள்ளது. இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ் நாடு, கேரளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடலாடிகளாகவும் வணிகர்களாகவும் போரி வீரர்களாகவும் கலை வல்லுனர்களாகவும் தமிழர் இலங்கைக்கு வந்துள்ளனர். வெளிநாட்டார் குறிப்புகளும், இரு நாடுகளிலும் கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளும் மேகா வம்ஸம்" போன்ற பழைய சிங்கள நூல்களிலும் இதற்கு ஆதாரங்கள் உள் ளன. திராவிட பாரம்பரியத்தைத் துலக்குவனவாகிய முதுமக்கள் தாழிகள்" புத்தளம், பொன் பரிப்பு, காரை தீவு, இரப்போவை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. மட்பாண்டங்கள், மணியாலாகிய அணிகலன்கள், மற்றும் செம்பு இரும்பு போன்ற உலோகங்கள் இவ்விடங்களில் புதையுண்டு கிடக்கக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நீர் பாய் ச் சும் முறைகளையும், கரும்பு, நெல் விளைவித்தல் ஆகியவற்றையும் தென்னிந். தியரே இங்கு கொண்டு வந்து பரப்பியுள்ளனர்.
கிறிஸ்துவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அனுராத புரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தேவநம்பிய தீசனின் சகோதரனாகிய சூரத்தீசனைப் போரில் வென்று சேனன், குட்டகன் என்னும் இரு தமிழரி இருபத்திரண்டு ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டுள்ளனர் என்பது அனுராதபுர குடிமக்கள் கல்வெட்டி"லிருந்து தெரிய வந்துள்ளது. கி. மு. 2-ம் நூற்றாண்டில் எல்லாளன் (ஏலேல சிங்கன்) என்னும் சோழகுலத் தலைவன், பகைவரும் போற்றும்வண்ணம் 44 ஆண் டு கள் இலங்கையின் பெரும் பகுதியை ஆட்சி செய்துள்ளான். ஏழாம் நூற்றாண்டில் பெருந்தொகையான தமிழரும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கணிசமான தொகை கன்னட நாட்டினரும் கேரள மலையாள நாட்டினரும் இலங்கைக்கு வந்து குடியேறியுள்ளனர். இந்நாட்டின் மன்னர்களில் பலர் தமிழராகவும் தமிழரோடு இரத்த உரித்துள்ளவராகவும் இருந்துள்ளனர். பெரும்பாலும் சிங்கள மன்னரி,தென்னிந்திய

9ግ
தமிழ்ப் பெண்கணளயே மணந்து கொண்டனர். அரண் மனை மொழி தமிழாகவும் அரண்மனைச் சமயம் இந்து சமயமாகவும் இருந்துள்ளது. இத்தகு காரணங்களால் இலங்கையில் தமிழர் பாரம்பரியமும் கலாச்சாரமும் தமிழும் ஏற்றமிகு இடத்தைப் பெற்றிருந்தன.
சிங்களம் இலங்கையில் மட்டும் பேசப்படுகின்ற ஒரு மொழி. பெரும்பாலும் தமிழ், வடமொழி. பாளி போர்த் துக்கீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து பல சொற் களைக் கடன்பெற்று முழுமையான ஒரு மொழியாக இன்று வளர்ச்சியடைந்துள்ளதுவிட்டுப்பாவனைப்பொருட்கள்அடுக் களை சமையல் பொருட்கள், வேளாண்மை நீரிப்பாசனம் இவற்றில் பாவிக்கப்படும் சொற்கள், நாடகம் முதலிய கவின் கலைச்சொற்கள், காலங்கள், மிருகங்கள், பட்சிகள் நிலம், இறைமை, ஆட்சிச் சொற்கள் மற்றும் இடப் பெயர்களில் எழுபது விழுக்காடு தமிழ்ச் சொற்களையே கொண்டுள்ளன எனலாம். சங்க இலக்கியங்களில் எடுத்தாளப்பட்ட தூய தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழியில் இன்னும் தூய்மையுடன் இருப்பதைக் காணலாம். தமிழில் இச்சொற்கள் பல வழக் கற்றுப் போய்விட்டன. சிங்கள மொழியினதும் இலக்கியத் தினதும் வளர்ச்சிக்குத் தமிழரும் தமிழும் பெரும் உதவி யுள்ளமை தெரிந்ததே.
சிங்களத்தின் மூல மொழி எழு" என்பரி. இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததே. எழு என்னும் திருந்தா மொழி ஈழம் முழுவதும் அந்நாட்களில் வழங்கப்பட்டது. இது தமிழின் மிகப் பழைய மொழிகளில் ஒன்று. இராவணன் எந்த மொழியில் பேசினான் என்பது தெரியவில்லை. ஆனால், இவனுக்குப் பின் வாழ்ந்த இயக்கர் எழு" என்னும் திராவிட மொழியையும் நாகர் தமிழையும் பேசினர். மலை யாளம் எவ்வாறு தமிழிலிருந்து பிரிந்ததோ அவ்வாறே ஆதித்தமிழிலிருந்து பிரிந்து தொடர்பற்றுப் போன மொழி எழு. இதனை அடியாகக் கொண்டே சிங்களம் பிறந்தது.
இ.-7

Page 59
98
பெரும்பகுதி தமிழும் சிறுபகுதி வடமொழியும் மலையாளத் தின் உருவாக்கத்திற்கு உதவியது போல எழுவும் தமிழும் பெரும் பகுதியாகவும் பாளியும் வடமொழியும் சிறு பகுதியாகவும் போர்த்துக் கீசியமும் ஆங்கிலமும் மிகச் சிறிய பகுதியாகவும் இன்றைய சிங்கள மொழிக்கு அன்ன மிட்டவையாகும். சேரி எமேர்சன் டெனென்ற், சேர் வி. டென்ஹாம் என்னும் ஆங்கிலேய அறிஞர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளைப் போன்றே சிங்கள மும் ஒரு திராவிட மொழியே என்று கூறியுள்ளனர். இக்கால சிங்கள எழுத்து தென் இந்தியாவில் வழக்கத்திலிருந்த கிரந்த" எழுத்தைப் பின்பற்றி 10ம் தூற்றாண்டில் உருவாக் கப்பட்டதென்று சேரி, V. டென்ஹாம் கூறியுள்ளார். சிங்களத்தின் தொடக்ககாலச் சொற்களில் பெரும் பாலானவை திராவிட மொழிக் கூட்டத்தைச் சார்ந்தவையே என்பது சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோரின் கருத்து. 5ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களம்" என்னும் பெயா வழங்கப்படவில்லை. இது "மகாவம்சம்" நூல் செய்தோரும் பிறரும் வலிந்து புகுத்திய பெயராகும். விஜயன் கதையும் சிங்களம் என்னும் பெயரும் பின்னர் வந்தவையே. சிங்களத் தில் பாளி மொழியின் செல்வாக்கு பெளத்த மதத் தொடர் பால் உண்டானதே. வடமொழி பெரும்பாலும் தமிழ் மொழியை ஊடகமாகக்கொண்டே சிங்களத்தினுள் புகுந்தது. அதன்ால் தமிழ் வடிவத்தோடு கூடிய வட்மொழிச் சொற் களை சிங்களத்திற் காணலாம். சிங்கள அறிஞர் முதலியார் W. R. குணவர்த்தனா அவர்களும் சிங்களம் ஒரு திராவிட மொழியே என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்" என்கிறார்.
மாயாதுன்னையின் தலை நகர் சீதவாக்கை சீதவாக் கையைச் சிங்களத்தில் இடம் பெறச் செய்த புலவர் அழகிய வண்ண மொகட்டால (அழகிய வண்ண முகத்தான்)
முகம் + ஆள்-முகத்தாள். சிங்களத்தில்=முகத்தாள்
முகட்டால-மொகட்டால) இவர் சுபாசிதய" என்ற நூலில் நாலடியார், திருக்குறள் கருத்துக்களை எடுத் தாண்டிருக்கிறார்.

99
சிங்கள மொழியின் தலைசிறந்த இலக்கணமாக *சித்த சங்கராவ" பெயர் பெற்றிருந்தது. இது தமிழ் இலக்கண நூலான வீரசோழி"யத்தைப் பின்பற்றி எழுந்ததென்று டாக்டர் சீ. ஈ. கொடக்கும்புற என்ற பன்மொழிப் புலமை யாளர் குறிப்பிட்டுருக்கின்றார். 12ம் தூற்றாண்டிற்கும் 15ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் பழக்க வழக்கங்கள் சிங்களவரிடையே வேரூன்றின. சமயச் சார்பான நடைமுறைகளும் தமிழருடையவையைப் போன்ற வையே. திருமண முறைகள், வெற்றிலை, தாம்பூலம் இடுவது, புதுவருடம், சோதிடம், மருத்துவ முறைகள், மருந்துப் பெயர்கள், மூலிகைப் பெயர்கள், மலையாள மாந் ரிகம் எல்லாவற்றிலும் நெருங்கிய ஒற்றுமை உண்டு.
தமிழிலே தூது காவியங்கள் பல தோன்றி மறைந்து போயின. ஆனால் அவற்றைப் பின்பற்றி ஸ்முந்த சிங்கள சந்தேச காவியங்கள்" சிங்கள இலக்கியத்தின் முன் வரிசை யில் வைத்தெண்ணப்படும் இலக்கியங்களாயின. 6ம் பராக் சிரமபாகு காலத்தில் பூரீராகுல" என்ற புலவர் வாழ்ந்தார், தமிழ், சிங்களம், சமஸ்கிருதம், பாளி முதலிய மொழிகளை இவர் கற்றுத் தேர்ந்திருந்தார். தமிழ் இலக்கியங்களில் தாம் கற்ற விடயங்களைத் தாராளமாக சிங்களத்தில் இவர் கையாண்டார். இவர் காலத்தில் தமிழ் முக்கிய பாடமாக எல்லாப் பிரிவேனா (பெளத்த கல்விச் சாலைகள்)க்களிலும் கற்பிக்கப் பெற்றது என்று தக்க ஆதாரங்களுடன் காட்டு கிறார் டாக்டர் கொடக்கும்புற, மேலும் 15ம் நூற்றாண்டு நூலான கீரசந்தேசயவில்" பாளி, சிங்களம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளோடு தமிழும் இலங்கை முழுவதுமிருந்த பிரிவேனாக்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது என்று எழுதப் பட்டுள்ளது .

Page 60
100
சிங்கள நூல்களை எழுதிய தமிழர்கள்
பாண்டிய நாட்டிலிருந்து இங்கு வந்த நல்லூரித் துணையாரி" என்ற தமிழ் வீரன், பராக்கிரமபாகுவின் படை யில் சேர்ந்து தன் திறமையினால் அரசனின் நன் மதிப்பைப் பெற்றான். இவனைத் தன் மந்திரியாகவும் ஆலோசகராக வும் பராக்கிரமபாகு நியமித்துக் கொண்டான். இவன் சிங்களத்தில் நிகண்டு இல்லாத குறையைப் போக்குவதற் காக, தமிழ் நிகண்டு முறையைப் பின்பற்றி சிங்கள நாமா வளிய" என்ற நூலை எழுதினான். சிங்களத்தில் எழுதப் பெற்ற முதல் நிகண்டு நூல் இதுவே. பராக்கிரமபாகு தன் மகள் "லோக நாததேவியை இந்தத் தமிழனுக்கு மணம் செய்து வைத்தான். அவன் தன் மனைவியின் பெயரை உலகுடைய தேவி" என்று மாற்றினான். இவன் காலத்திலே பாடப் பெற்றது; கோகில சந்தேசய" என்பது. இதைப் பாடியவர் இருகல் மைத்ரேய. இவரி தமிழராக இருக்கலாமென சிங்கள இலக்கிய விமர்சகர்கள் கருது கின்றனர். நமசிவாய முதலியார் (களுத்துறை கோர்ட் முதலியார்) நான்கு மொழிகளிலும் பாண்டித்தியம் உடைய வர். இவர் சிங்களத்தில் பஞ்சதந்திரம்" எழுதினார்.
குடும்ப சம்ரட்சனி" இவரது மற்ற சிங்கள நூலாகும்.
தமிழிலிருந்த தூது காவியங்களைப் பார்த்தே *சந்தேசய" என்ற சிங்கள காவியங்கள் இயற்றப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட கோகில சந்தேசய”, வுடன் கீர சந்தேசய",*செல்வினி சந்தேசய" ஆகியவை அவற்றிற் சில, அக்காலத்துத் தமிழ்ப் புலவர்கள் பல மொழிகளில் பண்டிதர் களாகவும் இலக்கண வல்லுனர்களாகவும் திகழ்ந்தனர் என்ற காரணத்தால் கோகில சந்தேசய"வில் கோகிலப் பற வைக்கு அதன் ஆசிரியர் முதலில் தமிழ்ப் புலவர்களுக்கு வாழ்த்துக் கூறும்படிகேட்கிறார். அக்காவியங்களில் தோடு, பந்து மடம், அம்பலம், வாசல், சங்கம், சிந்து, இலைத் தட்டு (வெற்றிலைத்தட்டு) என்ற சொற்கள் இடம் பெறு

0.
தலைக் காணலாம். சிங்கள இலக்கியத்தை அழியாது வாழச் செய்த பெருமை தமிழிலும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்த தர்மத்துவஜ பண்டிதரையும் அவரது மகன் அழகிய வண்ண முகட்டால" ஆகிய இருவரையும் சாரும். நிச நாயக முதலி எழுதிய மகரத்வஜ", விதான என்பவர் எழுதிய சின்ன முத்து கதை" மற்றும் தமிழ் சிலப்பதிகாரத்தைத் தழுவி எழுதப்பட்ட பத்தினி கதை"
வசந்த மாலை" என்னும் நூல்களிலும், யாகோமே கொன்சால்வேஸ் எழுதிய துேக் பிராப்தி பிரசங்கம்", பேதராயன்கே தர்க்க" என்பவைகளிலும் த பூழி பூழி ன் செல்வாக்கு மேலோங்கி நிற்பதைக் காணலாம். கண்டி மன்னர்களின் காலத்தில் தமிழ் மொழியின் செல்வாக்கு மிகவும் சிறப்புற்றிருந்தது. அக்காலத்தில் எழுந்த நூல்கள் வேதாளன் காவியம், மகா அட்டன, அத்பல்தாகவ இராஜாவலிய, மகாபதரங்க சாதக அரிச்சந்திரன் கதை, வள்ளி மாதா கதை, தலதாவங்சய, லோகோபகார துனுவில ஆகியவை. ஹிஸ்ஸல்லே தம்மரத்தின தேரரி நல்ல தமிழ் அறிஞர். இவர் மணிமேகலை"யை 1951-ல் மணிமேகலா சம்பு" என்ற பெயரிலும், சிலப்பதிகாரத்தை பேத்தினி தெய்யோ" என்ற பெயரிலும் மொழிபெயர்த் துள்ளார். ராஜாஜியின் தமிழ்ச் சிறுகதைகளை டி. டி. நாணயக்காரா என்பவரி சிங்களத்தில் மொழிபெயர்த் துள்ளார். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையையும் அவரே மொழிபெயர்த்துள்ளார்.
பண்டை இலங்கை மன்னன் இராவணன் ஒரு சிவ பக்தன், சைவன், அறிஞரி 8. பரணவிதான 'சிங்களவ ரிடையே வழக்கிலிருக்கும் பெயர்களான சிவ" மூேத்த சிவ"
சிவகுப்த", மேகா சிவ", என்னும் பெயர்கள் (இவை பழைய கல்வெட்டுக்களிலும் காணப்படுபவை) முன்னரி இலங்கை வாழ் மக்கள் இக்கடவுளை (சிவன்) வழிபட்டு வந்தார்கள் என்பதையே காட்டுகின்றது" என்று கூறுகின்றார். இவர்கள் கிங்கள இனம் உருவாகு முன்னர் இருந்த சைவ

Page 61
102
திராவிடத் தமிழரே. இன்றுள்ள சிங்களவரிடையே உள்ள ஐயனாற (ஐயனார்) வழிபாடு, பத்தினி, மாரியம்மன் விபிஷனா, கதிர்காம தேவன் (கதறகம தேவியோ) எல்லாம் இதனையே குறித்து நிற்பனவாகும். புத்தளம் பகுதியிலுள்ள காரை தீவு கோவில், கற்பிட்டியியிருந்த நாச்சியம்மன் கோவில், நீர் கொழும்பிலிருந்த மீனாட்சி அம்மன் கோவில் (மீனாட்சி ஓடை) பெந்தோட்டை காளி கோவில் போன்ற பழம்பெரும் தேவி கோவில்கள் பறங்கிகளால் இடித்து அழிக்கப்பட்டன. இவ்விடங்களில் இருந்த மக்கள் சமயம் மாறியமையால், இன மொழி கலாசார மாற்றங்களும் ஏற்பட்டு விட்டன. இவ்விடங்களில் வாழ்ந்த தமிழர் இன்று சிங்களவராக மாறி விட்டனர். சிற்ப ஓவியக் கலைகளிற் கூட தென்னிந்திய தமிழ்ச் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறார் அறிஞரி ஆனந்தா குமாரசாமி.
தமிழ் நாடகங்களைத் தழுவியே 12 சிங்கள நாடகங் களை பிலிப்பு சிங்கோ என்பவர் எழுதினார். தமிழ் அரிச்சந்திரா'வைச் சிங்களத்தில் எழுதினார். பேதுறு சில்வா. பல்கலை அறிஞரும் சிங்கள நாடக ஆசிரியருமான .ே R. சரத் சந்திர சிங்கள நவகதா" என்னும் தமது நூலில் தமிழரிடமிருந்துதான் சிங்களத்துக்கு நாடகக் கலை வந்தது என்று கூறுகிறார். சிங்கள நாடகப் பாடல்கள் தமிழ்வகைச் சந்தங்களிலேயே இயற்றப்பட்டன. ஆனால் தாளக்கட்டு இல்லாமல் இருந்தன. விருத்தம், இன்னிசை, கலிப்பா, கவி கொச்சகம், வெண்பா, பரணி என்ற பாவகையினால் இவை ஆக்கப்பட்டன. தாளக்கட்டுப்பாடுடைய பாடல்கள் சிேந்துை என குறிக்கப்பட்டன. தென்னிந்திய தெருக்கூத்திலிருந்தே (சிங்கள நாடகம்) உருவானது. வண்ணம்?? என்னும் கூத்துவகை மிகப் பலமான தமிழ்ச் செல்வாக்கினால் உண்டானது. இது கண்டிய அரசர்களின் காலத்தில் நடந்தது" என்று புகழ்பெற்ற சிங்கள நாடகாசிரியது டாக்டரி சரத் சந்திர கூறுகிறார். சிங்களவரி கையாளும் தவுல் (தவில்) தம்மெட்டா (தம்பட்டம்) பேரா (பேரி,

103
பேரிகை) உ டெ க் கி (உடுக்கு) ஆகியவையும் தமிழ ருடையவையே!
as airlgu Fill-Qirt disib (Kandyan Laws) என்னும் சட்டங்களும் வழமையான திராவிட இனத்தவரின் சட்டங் களையும் நடைமுறை விதிகளை யும் மூலமாகக் கொண்டவையே. இவற்றில் வரும் தேச வழமை, 2.fl60LDs பரவணி, நிலம், நிந்தம், பரம்பராவ (பரம்பரை) என்பவை தமிழ்ச் சொற்களே. தமிழிலுள்ள வைத்திய இந்தாமணி பைசஜிய என்ற நூலை சேய சிங்க என்ற தமிழ் வைத்தியர் சிங்களத்தில் மொழி பெயரித்தார். பொட்டளி கைப்பு, சிந்தூரம், நெல்லி, திப்பிலி, சாதிலிங்கம், நீர் முள்ளி முதலிய தமிழ்ச் சொற்கள் சிங்களத்திலும் அவ்வாறே வழங்கப்படு கின்றன.
நாட்டியத் துறையிலும் சிங்களவரின் கண்டி நடனம் மலையாள (சேர) நாட்டுக் கேதக்களி' (கதை + களி)யையும் ஓட்டம் துள்ளலையும் ஒத்திருப்பதைக் காண லா ம உடையலங்காரம், (வெஸ்-வேஷம்) நடனக்காரர் அணியும் அணிகலன்கள், கொட்டும் முரசு ஆகிய எல்லாவற்றிலும் திராவிட பாரம்பரியம் பளிச்சிடுவதைக் காணலாம்.
தற்காலம் பரதநாட்டியத்தையும் கண்டி நடனத்துடன் இணைத்து ஒரு புதிய சிங்கள நாட்டிய பாரம்பரியத்தை உருவாக்கம் செய்யும் பணி திறமையுடன் செயற்படுத்தப் பட்டு வருகிறது.
உடையணியும் முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. சிங்களப் பெண்கள் பழைய கண்டிய உடை வகைகளை விடுத்து புதிய முறையில் சேலை அணியும் கலை யில் இலங்கைத் தமிழ்ப் பெண்களைப் போல அணிந்து பொட்டு (மொட்டு.திலக்) இட்டுக் கொள்வதிலும் கடந்த 40 ஆண்டுகளில் முன்னின்று திகழ்வதைக் காணலாம்

Page 62
04
சிங்களவர் ஆரியாா? திராவிடரா?
சிங்கள மொழியியல் வல்லுனரும் வரலாற்றாசிரியரு மான முதலியாரி டபிள்யூ.எப்.குணவரித்தனா கூறுகிறார்
சிங்கள வரி வடிவம் தமிழ் எழுத்துக்களின் அடிப்படை யிலேயே தோன்றின. பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் பிள்ளையாக இருந்தாலும் உருவமைப்பிலும் வடிவத்திலும் கிங்களம் தமிழ்மொழியின் மகனே. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சிங்கள மொழி திராவிடக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி என்பது உண்மை.
கலிங்கத்திலிருந்து வந்த விஜயனும் ஒரு திராவிடன், அவனோடு வந்தோரும், பின்னர் அவர்களுடன் கலந்தோரும் திராவிடரே. ஆகவே அடிப்படைகளை ஆராய்ந்து கூறுவ தானால் சிங்களவர் நிச்சயமாகத் திராவிடரே. அவரிகள் ஆரியரி அல்லர்."
“ “ Il must say, in etrictness, that the Sinha lese script is derived immediately from the Tamil to
any reasonable mind.'"
“Scientifically the determining factor of a language is not its Vocabulary, but is structure, i.e. that aspect which is concerned with the arrangement and adjustment of Words in the sentence for the expression of throught. In this respect Sinha lese is essentially a Dravidian language. That is not al l. lts evolution too seems to have been on a Tamil basis.
“And so we seem safe in saying that while Sinhalese is the child of Pali and Sanskrit it is

03
In regard to its physical features and physical structure, essentially the daughter of the Tamil language. R
“ “Sinha lese is the standing monument attesting the language of the original inhabitants of Ceylon. That language was Tamil, and Sinha lese which came from nowhere had its origin in Ceylon, and was built up with Tamil as its frame work.
* Thanks to History, found the explanation there Writ large for those who could read The Sinha lese race is a composite race of thres elements-the mothers were Pandyan Tamils and the fathers (North Indians) using an Aryan Speech, a form of Prakrit which too was no unmixed with Dravidian idioms. The nascent language will unconciously but none the lese surely, be moulded to the vocabulary, but that will not affect the structure below which formed itself on Tam j l principles.’’
Vijaya, armed himself with Kuveni, at native princess with curly hair, as the name implies. Having made himeself master of the Country with her aid, he cast her off and sent an embassy to Madura in the Pandyan Kingdom in South India. A Princess duly came with her

Page 63
06
seven hundred maidens of good birth and a 1,000 guilds of artisans. All these settled in the land. Pandya was a Tamil country, and the new contingent was therefore Tamil.
History proves that Vijaya, who came with 700 followers founded the Sinhala natione Sinhapura was the Capital of a new principality called Kalinga, a Dravidian cradle.
These two contingents, one from the North and one from the South, both Dravidlan, Were the dominant components of the Sinhala race. A third element was the native population of Yakkas and Nagas, also Dravidian. Thus, as far as history shows all the component parts of the Sinhala nation Were Dravidian.
6 The Aryan claim on behalf of the Sinhalese is an idea of recent date, originating from the lectures of Max Muller, based on magination, aided by the fact that the vocabulary of the Sinha lese language is to a very considerable extent Aryan.
In the basic principles of their grammar, the Sinha lese are Dravidians, ’ ”

107
சிங்களத்தில் தமிழ் (சில எடுத்துக்காட்டுகள்)
அம்மா - அம்மே தாதை (தந்தை) - தாத்தே அண்ணா - உண்ணே
ஐயே சகோதரன் - சகோதரய தங்கை (நம்கை) - நங்கி மச்சான் - மசினா இளந்தாரி - இளந்தாரி மனிதன் - மினியா சிங்கம் - சிங்கயா நரி - நரியா வயல் விதானை - வேல் விதான நடுக்காரர் (நடுவர்) - நடுக்காரய உசாவியர் (விசாரணை) - உசாவி ஊழியம் - ஊழியம் இடம் - இடம
560) L- - esGSL- LI குடை - குடேய UL-lub - Lill-lp
i Lutg - LL. I
(Մ)(լք - (Մ)(ւք மூலை - முல்ல வேளை (பொழுது) - வேலாவ பெட்டி - பெட்டிய கொண்டை (குடுமி) கொண்டே சொதி - ஹொதி m (நெல்) சால், சாலி - ஹால் கறி - கறி ஆணம் - ஆணம் அப்பம் - ஆப்பம்
இலை குழை (காய்கறி) - எலோலு

Page 64
108
ஆட்சியில் மிக உயர்ந்த பதவியில் உள்ளவரி - மகா + அதி + உத்தம + ஐயா = மதித்துமா (மகாதி உத்மயா - மகாதித்துமயா மதித்துமயா - மதித்துமா) மற்ற உயர்வானோரி - மகா + உத்தம + ஐயா = மகாத்தா
(மகா உத்மயா - மகாத்மயா) மகாத்தயா - மாத்தயா - மகாத்தா) மொழியியலில் : எண்ட = என் அ ன்  ைட வா
(என்டவா) கிட்ட அருகில் வா
UGirl = unt -- 9657G s (unt as எட்ட தூரப் போ) கெனிங் = கை + என் + இ ங் கு = (கையெனிங்) கொண்டு வா பளயங் = போ +ஆள் + அங்கு = (போஆள்ளங்கு) விண்ளே (வெளியே)
Grunt கத்த = கை + தா (கைத்தா= எடுத்தேன்)
தமிழ், மலையாளம் சிங்களம் ஆகிய மொழிகளில் ஒத்த பல சொற்களிற் சில
7
தமிழ் மலையாளம் driass.Th அந்த ஆள் அயாள் யாழுவ வில், விற்றல் வில்க்குக விற்குணாண்ட திற, திறக்குக துறக்குக தொற (கதவு) இடம், ஊர் ஸ்தலம் தல உலகம் லோகம் லோகே e2gls L-6) ԼԱՔ பொல வெள்ளம் வெள்ளப்பொக்கம் பொக்கே

s يبينك؟ Neaosadeseakeresés -se 2a ஏவம் s
༽n M ༄་་་ه نMBحےه
劾 2
பண்டில் 场 asa
2% தியைரிேங் / o) Yo Sooاس ت 2 سمي w محھ
a محمي جسه جه به ای سمير
கடற்கோள்களினால் அழிந்த இலெமூரியாக் கண்டம் உள் இருப்பது குமரி,நாடு 1. பஃறுளி ஆறு 2. குமரி ஆறு 3. வங்காள விரிகுடா 4. இலங்கை பிற்கால கடற்கோள்களினால் நேர்ந்த சில இழப்புகள் சதுர அடைப்பிற்குள் காட்டப்பட்டுள்ளன.

Page 65

ioj
8. மூலை மூல மூல முல்ல
9. மேலே மீதே LS 10. அம்ம அம்மே அம்ம அம்மே 11. Luntfu unrff untrit பாரியாவ 12. கொடிய புலி கடுவ கொட்டியா
கொடிப் புலி }
13. உயரம், பொக்கம் பொக்கம் பொக்கே14. கோவில், அம்பலம் அம்பலம் அம்பலம 15. தமிழ் 5ւDէք தெமிழ 16. GAu Ludão, LuntL-Lh turtlib TILLO 17. முல்லை முல்ல முல்ல 18. வலை 66) 6Ա 6ծ 19. பணிவிடை - பணிவிடை Lu Goffloesoluu
20. சிறியது.சிறிது குட்டம், செறுது குட கோட
பழந்தமிழ் நாடும் தமிழ் மொழியின் தொன்மையும்
பண்டைக் காலத்கில் வட வேங்கடம் முதற்கொண்டு, தென்பாலி நாடு வரை தமிழகம் பரவியிருந்தது. இப்போது உள்ள குமரி முனைக்குத் தெற்கே முதற் சங்க காலத்தில் குமரியாறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே பல பெரிய மலைத் தொடர் ஒன்றும் வடக்குத் தெற்காக இருந்தது. இதற்குத் தெற்கே பஃறுளியாறு இருந்தது. இதற்குத் தென் கோடி வரை தென் பாலி நாடு பரவி இருந்தது. அந்தத் தென்பாலி நாட்டில் தென் மதுரை இருந்தது. அங்கேதான் முதலாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
இந்த அழகான தென் மதுரை கடற்கோளினால் அழிந்து போனது. மீந்திருந்த தமிழகம் வடவேங்கடம் முதற்கொண்டு பஃறுளியாறு வரை சுருங்கிற்று.
பின்னர் இடைச் சங்கம் கபாடபுரத்தில் நிறுவப்பட்டது. இக்காலத்தில் பிற நாட்டுத் தொடர்பு நீங்கிப் போய்விட்ட காரணத்தால் தென் தமிழ்ப் பகுதி தமிழ் திரிந்து வழங்கும்

Page 66
0
நிலமாயிற்று. இது குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட குமரி நாடு எனலாம். இது, செந்தமிழல்லாத வேறு மொழியாகத் திரிந்தது எனலாம்.
ஆகவே பாண்டியர்க்குரிய தமிழ் நிலம் வடவேங்கடம் முதல் குமரியாறு வரை சுருங்கி விட்டது எனலாம். இதனையே தொல்காப்பியரி காலத்துப் பனம்பாரனாரி என்னும் புலவர் :-
வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து" என்றார். பெருங்காக்கை பாடினியார் என்னும் புலவரும் .
வடக்குந் தெற்கும் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரித் தீம்புனல் பெளவம் என் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த" என்பர். பின்னர் ஏற்பட்ட இன்னொரு கடற்கோளினால் குமரியாற்றி லிருந்து பஃறுளியாறு வரை இருந்த தமிழ் திரிந்த நிலமும் கடலில் முற்றாக மூழ்கி அழிந்தது. இக்கடற்கோள் தொல்காப்பியர்-பனம்பாரனார் காலத்தில் நிகழ்ந்தததால் வேண்டும். இதைத் தாம் கண்ணால் கண்டவாறு rtøtrudt ung 6orfrff t
ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பிற் கூரசைந்தனையாய் நடுங்கல் கண்டே." என வர்ணிக்கிறார். இக்கடற்கோளினால் இடைச்சங்கம் நடைபெற்ற கபாடபுரமும் அழிந்துபட்டது. இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் :-
வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" எனக் கூறி வருந்துகிறார்.
உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் தென் பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்

கும் குமரியாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதாவாறும், இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ் தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ்பாலை நாடும், இந்த 49 நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும், தடநீர்க் குமரி விட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டது" என்று கூறுகிறார்.
இக்கடற்கோள் நிகழும் வரை இலங்கைத் தீவும் பாண்டி நாட்டின் ஒரு பகுதியாக குமரி நாட்டின் மைய நிலமாக விளங்கியது எனலாம். இடைச் சங்க காலத்தில் நிகழ்ந்த கடற்கோளின் பின் இந்தியத் துணைக் கண்டத்தோடு ஒட்டி யிருந்த இலங்கை நிலம்-பாண்டியற்குச் சொந்தமான இந்த நாடு தமிழ் திரிந்த ஒரு மொழியைப்பேசிய நிலம், பிரிந்து ஒரு தனித் தீவு ஆகியது. தற்கால மாலை தீவுகளும் அவ்வாறே தனித் தனித் தீவுகள் ஆகின எனலாம், இத்தமிழ் திரிந்த நிலத்தில் இருந்த மலைகளே மோலை" தீவுகள் (மலை) ஆகும். இன்னும் தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலும் உள்ள பற்பல சிறு சிறு தீவுக் கூட்டங்கள் இதில் அடங்கலாம்.
மூன்றாவது கடற்கோள் இலங்கை மன்னன் தேவநம்பிய தீசன் காலத்தில் நிகழ்ந்தது. அவனுடைய கல்யாணி நகரமும் பல ஊர்களும் அழிந்தன.
நடந்து முடிந்த முச்சங்கங்களின் வரலாறு பற்றிய சில செய்திகள் வருமாறு :-
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் முதற் சங்கம் -
தமிழாய்ந்த முதற்சங்கத்தில் 549 புலவர் இருந்தனர். சங்கம் நடந்த இடம் கடல் கொண்ட மதுரை. நடைபெறச் செய்த பாண்டிய மன்னர் 89 பேர். சங்கத் தலைவர் அகத்தியர். இச்சங்கம் 4440 ஆண்டுகள் நடைபெற்றது. 4449 நூல்கள் இச்சங்கத்தினரால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பெற்றன,

Page 67
12
இடைச்சங்கம் -
இடைச்சங்கம் 59 புலவர்களால் தொடங்கப் பெற்று 3700 பேரி பாடினார்கள், தமிழாய்ந்த புலவர்களில் முக்கிய மானோர் . அகத்தியர், தொல்காப்பியர், இந்தையூர்க் கருங்கோழி. மோசி, வெள்ளூரிக் காப்பியன், கீரந்தை, சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோமான் ஆகியோரி. 60 புலவர்கள் இச்சங்கத்தில் தமிழாய்ந்தனர்.
சங்கம் கடந்த இடம் :-
கபாடபுரம், இதுவும் கடல் வாய்ப்பட்டது. இந்நகரம் இப்போதுள்ள திருச்செந்தூருக்குக் கிழக்கில் இருந்தது. நடை பெறச் செய்த மன்னர் 59 பேர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றதாம். இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவை இச்சங்கத்தில் உருவான நூல்கள் . அவிநயனார் யாத்த அவிநயம்", காக்கை பாடினியார் யாத்த கோக்கை பாடினியம்" செம்பூட் சேயர் கூத்தியல்" ஆகிய இயலிசை நூல்கள். இக்காலத்தில் தமிழாய்ந்த இயற் சங்கமிருந்தது போல இசைச் சங்கமுமிருந்தது. அதன் பெயர் ஏழிசைச் சூழல்” மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக் கோவையாரில் இதற்குச் சான்று உண்டு.
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்
சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண்
டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி ஏழிசைச் சூழல்
புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்
தெய்தியதே என்பது பாடல்.
பாண்டியனை இசையளவு கண்டான்" என்று சாசனங் களிலும் குறிக்கப் பெற்றுள்ளது.

113
நளவெண்பா பாண்டிய மன்னனை ஏேழிசைநூற் சங்கத் திருந்தானும்" என்று கூறுவதாலும் இதை உணரலாம். இசை நுணுக்கம், இந்திரகாவியம், பஞ்ச மரபு, பரதசேனா பதியம், செயிற்றியம் ஆகியன இச்சங்க காலத்திருந்த ஏழிசை சங்கத்தினதாதல் வேண்டும்.
நிலந்தரு திருவிற் பாண்டியன் கபாடபுரத்திலிருந்தே ஆட்சி செய்தான். தொல் காப்பியம் அரங்கேறியதும் இடை சங்க காலத்திலேயே. 2250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வட இந்தியரான கெளடில்யர் முத்தின் வகைகளைக் குறிப் பிடும் போது,
தோம்ர பரிணிக, பாண்டய கவாடக, சூர்ணேய" என்று பல வகைகளை விபரிக்கின்றார்.
கடல் கொண்ட கபாடபுரத்தினருகே கொற்கை என்னும் துறைமுக நகரமும் இருந்தது.
அந்நாட்களில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக சேர நாடும் (கேரள) இருந்துள்ளது.
தாமிரபரணி ஆறு மிகவும் பெரிய ஆறாக இருந்துள்ளது என்பதும் அது கடலிற் கூடுமிடத்துத்தான் கபாடபுரம்" இருந்தது என்பதும் பழைய நூல்களிற் பெறப்படும்.
தொல்காப்பியம் இடைச்சங்கத்து நூலென்பர் சில அறிஞர்.
கடைச் சங்கம்
இன்றுள்ள மதுரை மாநகரைச் சேர்ந்தது. (6 மைல் தென்கிழக்கில்) சிறுமேதாவியார், சேந்தம்பூதனார். பெருங்குன்றனார், நக்கீரர் உட்பட 49 புலவர் தமிழாய் ந் தனர். 449 பு ல வ ர் க ள் தமிழ்ப் Lurt disober யாத்து அரங்கேற்றினர். இச்சங்கம் 1850 ஆண்டுகள் தடைபெற்றது. உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியனே?
@・ー8

Page 68
114
இச்சங்கம் இருந்த காலத்துக் கடைசி மன்னனாவான். கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை பாண்டியநாடு களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. களப்பிரர் வடுகக் கருநாடர் (கன்னடர்) எனப் பெயர் பெறுவர். பாண்டியரது செல்வங் களைச் சூறையாடியவர் இவர்களே. அகநானூறு என்னும் சங்க இலக்கிய செய்யுட்களைத் தொகுப்பித்தவன் இவனே. இதனால் இவன் கானப் பேரெயில் கடந்த" உக்கிரப் பெருவழுதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன்.
தமிழ் மொழியின் தொன்மை
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. அவ்வாறே அதன் இலக்கியமும் மிகப்பழமையானது. கிறிஸ்துவுக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்களி லிருந்து இன்றுவரை ஏறக்குறைய 2500 ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சி சிறப்பு மிக்கது தமிழ் இலக்கியத்தின் பொற்காலமான சங்க காலத்திற்கு முன் தோன்றிய பல நூல்கள் கடற் கோள்களினால் அழிந்து விட்டனவெனினும் அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே கிடைக்கின்றனவே தவிர நூல்வடிவில் முதலி ருந்த இரு சங்கங்களில் தோன்றிய எதுவும் கிடைக்கவில்லை. முச்சங்கங்களில் கடைச்சங்க நூல்கள் சிலவே தற்கால தமிழ்ச் சந்ததியினர் கைக்கு வந்துள்ளன. கடைசிச் சங்கத்தில் இடம் பெற்ற புலவர்களின் பாடல்களே தொகுக்கப் பெற்று,
1, நற்றிணை பரிபாடல்
குறுந்தொகை கலித்தொகை ஐங்குறுநூறு அகநானூறு பதிற்றுப் பத்து புறநானூறு என்ற எட்டுத்
தொகை நூல்களாகவும் 2. திருமுருகாற்றுப்படை மதுரைக்காஞ்சி பொருநராற்றுப்படை நெடுநல்வாடை
சிறுபாணாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு

11S
பெரும் பாணாற்றுப்படை பட்டினப் பாலை முல்லைப்பாட்டு மலைபடுகடாம் என்ற பத்துப்பாடல்களைக் கொண்ட பத்துப்பாட்டு" ஆகவும் வகுக்கப் பெற்றது. இவை பதினெண் மேற்கணக்கு நூல்க ளென்பரி (எட்டுத் தொகை + பத்துப்பாட்டு)
3. பதிணென் கீழ்க்கணக்கு என்று முன்னோரால் வகுக்கப்
பெற்ற நூல்களாவன :-
நாலடியார் திணைமொழி - ஆசாரக்
ஐம்பது கோவை
நான்மணிக்கடிகை திணைமாலை- திரிகடுகம்
நூற்றைம்பது
கார் நாற்பது ஐந்திணை ஐம்பது ஏவாதி
களவழி நாற்பது ஐந்திணை- சிறுபஞ்ச
எழுபது மூலம்
இனியவை நாற்பது மொழிக் காஞ்சி பழமொழி
இன்னா நாற்பது இன்னிலை திருக்குறள்
என்னும் 18 நூல்களே ஆகும்.
தமிழ் மொழியின் இலக்கண நூலான அகத்தியம் கிடைத்திலது. அதன் பின்னர் அகத்தியரின் மாணாக்கரில் ஒருவராகிய தொல்காப்பியரின் நூலாகிய தொல்காப்பியமே எமது பெருநிதியமாகும். இது கி.மு. 5ம் நூற்றாண்டுக்குரிய நூலாகும். திருக்குறள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்குரியது. இளங்கோவடிகள் தந்த சிவப்பதிகாரமும் சாத்தனார் தந்த மணிமேகலையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத் தவை. தமிழ்ப் பெருங்குடிகளின் மாட்சியையும் பெருமை யையும் இவை இரண்டும் பெரிதும் எடுத்துக் காட்டும் காப்பியங்களாகும். முன்கூறிய எட்டுத்தொகை நூல் களும் பத்துப்பட்டும் கி. மு. 4ம் நூற்றாண்டுக்கும் Թ. Օp. 2ம் நூற்றாண்டு காலத்துக்கும் இடைப்பட்ட வையாகும். ஏ  ைன ய  ைவ கி.பி. 2ம் நூற்றாண் டுக்கும் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை யாகும். தமிழ் மொழியின் இருண்டகாலம் கி.பி. 2ம்

Page 69
16
நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டு வரையாகும். இக்காலத்தில் வேற்று நாட்டவராகிய களப்பிரர் ஆட்சி தமிழகத்தை நிலைகுலையச் செய்தது. கி.பி. 7ம் நூற் றாண்டில் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட பின்னரே சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சியும் தமிழின் மறுமலர்ச்சியும் ஆரம்பமாகியது எனலாம். தமிழுக்கு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரர் போன்றோர் செய்த தொண்டு மறக்கற்பாலது. அது போலவே ஏனைய வைணவ ஆழ்வாராதியரின் பணியும் அமைந்தது.

பகுதி ! இடப்பெயராய்வின் தேவை
பெயராய்வு இருவகையானது ஒன்று ஆட்பெயராய்வு, (Anthroponymy) Lofb6aoso augs g) "Gou LupurnTuičiay (Toponymy),
இடப்பெயராய்வு-வரலாறு இலக்கியம், இலக்கணம் மொழியியல் என்பனவோடு பிணைந்துள்ளது. இந்த இடங் களின் வரலாற்றுக் களஞ்சியம் என இந்த ஆய்வு மதிக்கப் படும். இடப்பெயராய்வு பழமையினின்றும் எஞ்சியவையாக (fossil remains of the past) un Gofi 35 TOT 35 augravíTAð sofo uyuh பண்பாட்டையும் விளக்கிநிற்கும் பெற்றியுடையது எனலாம் இத்துடன் வரலாற்று இலக்கணப் பார்வையில் இடப்பெயரி விகுதி ஒன்றை நிறுத்தி ஒத்த மொழிக்கூறுகள்ன் வேறுபட்ட புணர்ச்சி வடிவங்கள் எப்படி மொழி வரலாற்றின் சின்னங் களாக இடப்பெயர்களில் தொக்கி நிற்கின்றன என்பதையும் காணலாம்.
(புது + ஊர் =புதூரி, புத்தூர் புற்று + ஊர்=புத்தூர், புற்று + ஊர்-புத்தளம் இடப்பெயராய்வின் பயன்களைப்பற்றி F.T. Waniwright என்னும் ஆய்வாளர் இவ்வாறு கூறுகிறார்:
தொல்பொருளாய்விற் காணப்படாததும் வரலாற்றுசி சான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியற் செய்திகளை இடப் பெயர்கள் முழுமையாகத் தருகின்றன" இதை விளக்க அவர் மூன்று காரணங்களைத் தருகிறார்.
amaswamy Iyer L. V. in Dravidic Place Names in Plateak of Persia Q.J. M.S. Vol xx 1929-30.

Page 70
8
1. 64பெரும்பாலும் இடப்பெயர்கள் மட்பாண்ட்ங்கள் சுவடிகளைப் போலன்றி அவற்றைப் படைப்போரின் அறிவார்ந்த கவனத்தைப் பெறாமல் ஒரே சமயத்திற் தோன்றுகின்றன’’
2, 3 மட்பாண்டமோ, சுவடியோ நிபுணரின் படைப்புக்கள். ஆனால் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித் திறமையோ நுணுக்கமோ இன்றி பொதுமக்களாற் படைக்கப்படுகின்றன. எனவே பொதுமனித வாழ்வின் பருப்பொருள் அம்சங்களை ஒரு தொல்பொருட் சின்னம் உணர்த்துவதைவிட மக்களின் மொழி வழி எண்ணங் களை மிகச் சிறப்பாக இடப்பெயர்கள் உணர்த்தி நிற்கின்றன. இதனால் இடப்பெயர்ச்சான்றுகளை மனத் துணிந்து மறைமுகச் சான்றாக எடுத்துக் காட்ட Փւգսյւb. " "
3. இேடப்பெயர்களில் ஏற்பட்ட ஒலி மாற்றங்களை ஆராய்ந்து அம்மாற்றங்களை இனங்கண்டு மூலவடி வத்தைக் வெளிக் கொணர்ந்து நிச்சயிக்கும் முயற்சியில் இடப்பெயர் ஆய்வாளன் ஈடுபடுகின்றான். இம்முயற் சிக்கு மொழி வளர்ச்சியைக் காட்டும் பல விதிமுறைகள் அவனுக்கு அடித்தளமாக அமைகின்றன."
இந்திய பேராசிரியர் ஆர்.என். மேத்தா கூறுவது இது:
மனிதனது உலகியல் அனுபவத்தினால் சமுதாயப் படுத்தப்பட்டும் ஒருமுகப்படுத்தப்பட்டும் இருக்கும் இந்த ஊர்ப்பெயர்கள், பலவகையான மனித செயற்பாடுகளையும் வடிவங்களையும் காட்டி நிற்பனவாகும். ஆகையால் இப்பெயர்கள் அந்தச் சமுதாயத்தின் மொழியியற் பண்பாட் டையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி நிற்கும் பரம்பரைச் சொத்து எனலாம்.
இந்தத் தொடர்முயற்சியினால் ஏற்படும் அனுபவத்தி னாலும் அறிவுச் சேர்க்கையினாலும் இடங்களை அடை

19
பாலூம் காண்பது மனித செயற்பாடுசளின் ஒரு முக்கிய கூறிாக அமைகிறது. அதனாலேதான் இடப்பெயராய்வு allav S6õw 6T6( 6חט" மொழிகளிலும் எடுத்தாளப்பட்டு வருகிறது.
சரித்திர காலத்துக்கு முற்பட்ட வரலாற்றை அறிய வேண்டுமானால் பண்டைக்கால மக்கள் விட்டுச் சென்றுள்ள CurQ556 (Archaeological remains) dL 6.6) LDL-2,ù6 (Anthropological research) g)-JGuuffa,6ît g}697 É56flsör fall hold guila (Comparative Study of races) (upg,656) at தான் அடிப்படையான சான்றுகள் என்று இவ்வாராய்ச்சி களில் வல்லுனரான ஆங்கிலேய அறிஞர் ஜி. ஈ. டானியேல் என்பார் கூறுகிறார்.
இதேபோன்று ஏ.ஈ. ஸ்கூனர் என்பவரும் இடப்பெயரி
களின் ஒத்த தன்மையைச் கொண்டு திராவிட மக்களின் பிறப்பிடத்தைக் காணலாம் என்கிறார்.
பிரெஞ்சு அறிஞர் டாக்டர் என். லஹோவேரியும் பல நூற்றாண்டுசஞக்கு முன்பிருந்த இந்த இடப் பெயர்களை இன்றும் அப்படியே நாம் அழைக்கும்படி செய்யும் ஓர் அரிய சக்தி இப்பெயர்களில் இருக்கிறது. இந்தப் பெயர் களை இட்டு ஊர்களையும் நகரங்களையும் அமைத்த மக்களும் சமுதாயங்களும் பல துன்பியல் நிகழ்ச்சிகளால்
The human experience of the world is sccialized and accumulated in the Dames that in cicate We Tieties of forms and actions. These names there fore develop a rich heritage of linguist 'e culture ef any people and explain to them diffe ent existing forms. In this process of experience ard collectic in c l k (wledge the identification of Flaces forms an 1m for tent a spect of human behaviour and herce toponyms are generated in all the t guages of the world.'"
R. N. MEHTA in Place names and understanding the Past.' '

Page 71
20
அழிக்கப்பட்டிருக்க, இப்பெயர்கள் யாவும் அந்தத் துன்பசி களிலிருந்தும் வாழ்ந்திருப்பதோடு மட்டுமல்ல அவற்ன்றப் யாழ்படுத்தியவர்களும் ஒழிந்து போனதைக் கண்டுள்ளன. இந்தப் பெயர்கள் இன்று ஆறு, நதிகளின் பெயர்களாகவும் மலை, குன்றுகளின் பெயர்களாகவும் இருந்து அந்தக் கால வரலாற்றுக்கும் மறைந்தொழிந்து போன அல்லது இன்றும் இருக்கின்ற மக்களின் குடிபெயர்ச்சிக்கும் அவர்களுக் கிடையே உள்ள சம்பந்தங்களுக்கும் அரியபெரிய சான்று களாக அமைந்துள்ளன". இடப்பெயர்களை ஆராய்வதில் முன்னோடியாக இருந்த சேனன் ஐசாக், ரெய்லர் வெகுகால மாக மறைந்து போயிருந்த மொழிகளின் வடிவங்களையும் இடப்பெயர்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றன என்றும் அவை வெகுகாலத்துக்கு முன்னே இறந்துபட்ட பேச்சுகளின் வடிவங்களையும் முறைமையும் நமக்குத் தெரிவிக்கின்றன என்றும் வேறு சொற்களை விட இவ்விடப் பெயர்கள் மாற்றங்களின் ஊறுகளில் அகப்படாமல் மிகவும் பத்திரமாக இருக்கின்றன? என்று கூறுகிறார்.
இந்திய அறிஞர் எல்.வி. இராமஸ்வாமி ஐயர் வரலாறு மெளனமாகும்போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசச் aGub t“Wbcre history is silent, place names might speak"2 என்கிறார்.
பொதுவாக தற்கால ஆராய்ச்சியாளரி இடப் பெயர் களின் பகுதிகளை, பொதிக்கூறுகள் (generics) விகுதிகள் (suffixes) சிறப்புக்கூறுகள் (specifics) என்று பகுத்து ஆய்வர்.
அந்தந்த மொழியின் ஒலியனியல் (Phonemics a-(GL6ofla6) (morphemics) GSTL-760udüouéb (syntax) போன்ற மொழியியற் பெருங்கூறுகளையும் சொற்பிறப்பைக் (Etymology) கூடத் தெளிவாக்கும் தன்மையை இவ்வாய்வு பெற்றிருக்கின்றது.
2. F.T. Waniwright.

121
பொருளணியல் மாற்றங்கள் (Semantic Changes)
இடப்பெயர் விகுதிகளைப் பற்றிய ஆய்வின் மூலம் அவற்றின் பொருள் மாற்றங்களை, வளர்ச்சிகளை அறிய Optgttyb.
இடப்பெயர்களின் அமைப்பும் உருவாக்கமும்
1. பொதுவாக இடப்பெயர்கள் இரண்டு வகையில்
மையும். அவை, 1. பொதுவ2ை. சிறப்புவகை, பொதுவகை
இடப்பெயர்கள் ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றுகின்றன.
2. இவை தமக்கென ஒரு பழைய மரபைப் பெற்றிருக்கின் றன. புதியனவாகத் தோன்றும் ஊர்களும் இத்தகைய மரபையும் காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோன்றும்,
3. பேச்சு வழக்கில் இப்பெயர்சள் வடிவத்தில் மாறுதல டைந்து விடுவதும் உண்டு. காலப் போக்கில் இவை மரூஉ மொழியாகி வழங்கப்படுதலும் கூடும். ダ
4. பிற நாட்டாரால் இடப்பெயர்கள் முழுமையாக மாறு
பட்டு அழைக்கப்படக்கூடும்.
5. அன்றாடம் வழங்கப்படும் பெயருக்கும், இலக்கிய வரலாற்றுப் பெயர்களுக்கும் வேறுபாடு இருத்தலும் கூடும்.
5 கல்வெட்டுகளில் சிதைந்தும், திரிந்தும் காணக்கூடிய
நிலையினையும் அவை பெற்றிருக்கலாம்.
7. பிறநாட்டார் ஆட்சியில் அல்லது வேற்று மொழிபேசும் பிற ஆட்சியாளரால் மாற்றம் செய்யப்பட்டிருக்கக் da Gib.

Page 72
10.
12.
13.
14.
15.
6.
17,
18.
19.
20.
122
கலை, கலாச்சாரம், வாணிபம் காரணமாக சிறப்பிடது. பெற்றிருக்கக்கூடும். பிறநாட்டினர் குறிப்புகளிலும், பயணிகள் குறிப்புகளி லும் இடம் பெற்றிருக்கக்கூடும். ஏதாவது ஒரு காரணம் பற்றி வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒரே மாதிரியாகவும் உறவுடையனவாக வும் காணக்கூடும். காலப்போக்கில் பல பெயர்கள் மறைந்து மக்கள் வழச் கில்லாமல் ஏட்டில் மட்டும் இருக்கக் கூடும். அரசியல் அல்லது படையெடுப்பின் asnrpresöOf LonTas - பழைய ஊர்களின் பெயர்களை புதிதாக அமையும் ஊர்கள் பெற்றிருக்கக்கூடும். குறிப்பிட்ட ஒரு பெயர் பல ஊர்களுக்கும் பெயராக அமையலாம். இடப்பெயரின் முன்னெட்டும் (பகுதி-விகுதி) பின் னொட்டும் ஒன்று போல அமைந்திருக்ககூடும். சில பெயர்கள் அவற்றின் முந்தைய வடிவைக் காண முடியாத அளவுக்கு முழுமையாகத் திரிந்திருத்தல் கூடும். சில புராணச் செய்திகள் அல்லது கர்ணபரம்பரைக் கதைகளோடு (Traditions) தொடர்புடையனவாக அமைந்திருக்கக் கூடும், சில பெயர்கள் பிறமொழியொன்றின் மொழி பெயர்ப் பாக அமைந்திருக்கக் கூடும். ஒரு ஊருக்குப் பல பெயர்கள் அமைந்திருக்கக் கூடும். சில பெயர்கள் ஊரார் வழக்கில் ஒரு பெயரையும்:
அரசு ஆவணங்களில் இன்னொரு பெயரையும் கொண் டிருக்கலாம்.
சில பெயர்கள் உலக நாட்டு வரைபடங்களில் குறிப் பிடப்படாமல் விடப்பட்டிருக்கச்சுடும்.

2.
I.
0.
123
ஒரு காரணமும் கூறமுடியாத அளவுக்கு இடுகுறிப் பெயராகவே சில பெயர்கள் இருத்தலும் கூடும். கிறப்பு வகை (தமிழ் கூறும் நல்லுலகிற்கே பொருந்
துவரை) இலங்கைத் தமிழர் தமக்கென எல்லாத் துறைகளிலும் தனித்தன்மை பெற்றிருப்பதைப் போலவே இடப் பெயர்களிலும் தனித்தன்மையைப் பெற்றிருக் கின்றனர் என்பது தவறாகாது.
பெரும்பாலும் எப்பெயராயினும் இடுகுறிப் பெயராக அமையாது, காரணப் பொதுப் பெயராகவும் காரணச் சிறப்புப் பெயராகவும் அமைந்திருத்தலைக்காணலாம். தமிழகத்துப் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயராக அமைந்திருப்பதுபோல இலங்கைத் தமிழரின் பாரம் பரிய வதிவிடங்கள் யாவும் தூய தமிழாகவே இருக்கின் றன. அதுமட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் இடப் பெயர்களில் தனித்தமிழின் செல்வாக்கையும் ஆறாண் மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிங்கள மக்கள் வாழும் தென்னிலங்கை ஊர்களிற் பலவும் தூய தமிழ்ப் பெயர்களை அடியொற்றியே உண்டாக்கப் பெற்றிருக்கின்றன. அங்குள்ள அநேக பெயர்கள் வேண்டுமென்றே உருமாற்றப்பட்டவையாகும். ஈழநாட்டு இடப்பெயர்கள் யாவும் பெரும்பாலும் தமிழர் பண்பாட்டின் ஆணிவேராகிய ஐந்திணை வாழ்க்சுைப் பகுப்பு முறையினை ஒட்டியே இயற்கைச் சூழலுக்கேற்பவும் நிலத்தின் தன்மைக்கேற்பவும் அமைந்துள்ளன. இடப்பெயர்கள் அமையும்போது இராமாயணக் காப் பியமும், கந்தபுராணமும் சைவப்பண்பாடும் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதும் உண்மையே. சில பெயர்களின் வேர்ச்சொற்களைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அவை ஏதோ ஒரு காரணத்தால் திரிபடைந்தோ அழிந்தோ விட்டன.

Page 73
0.
1.
12.
3.
124
பிற்காலக் குடியேற்றங்களால் சாதி அடிப்படையில் சில இடப்பெயர்கள் அமைந்துள்ளன. ஆனால் அவற் றைப் பழைமையானவையாகக் கருதுவதற்கு இட மில்லை. பல திராவிட மொழிப் பெயர்கள் ஈழநாடு முழுவதும் இடப்பெயர்களாக விளங்குகின்றன எ ன் பதில் ஐயமில்லை. ஈழநாட்டு இடப்பெயர்களை இனம் காணுவதற்கு எமது சங்க இலக்கியங்களும் சைவ நாயன்மார்களின தும் மற்றும் ஆழ்வார்களினதும் பக்தி இலக்கியங்களும் ஒரளவு துணைபுரிவனவாகும், மற்றைய சான்றுகள் அவ்வனவு உதவுவனவாக அமையவில்லை. இந்நாட்டு மக்கள் (குறிப்பாக தமிழர் பாரம்பரியம் இந் நாட்டில் நிலைபெற்றிருந்தமையால்) உழவுத் தொழி லுக்கும் இயற்கை வாழ்விற்கும் உயரிய இடமளித்த காரணத்தால் இடப்பெயர்களிலும் இவை சார்பான சொற்கள் விரவி வருதலைக் காணலாம். நாகரிக மேம்பாட்டால் சொல்வதற்கு இலகுவாக இருப்பதற்காக வலித்து சுருக்கி விடப்பட்ட சில பெயர் களையும் நாம் அவதானிக்கலாம். தமது ஊரைப் பெருமைக்குரிய தொன்றாக்குவதற் காக வலிந்து பெயர் மாற்றப்படுவதும் உண்டு. சாதி அல்லது குலப்பெயரால் அமைந்த ஊர்களுக்கும் இது பொருந்தும். சில இடப் பெயர்கள் என்ன காரணத்தாலோ கல் வெட்டு முதலிய சாசனங்களில் திரிபடைந்துள்ளமை யும் உண்டு. தகுந்த மொழியறிவு இன்மையால் போர்த்துகீசியம், டச்க, ஆங்கில மொழிகளில் இடப் பெயர்கள் ஆவணங் களில் குறிக்கப்பெற்று, பின்னர் நாட்டு மொழிகளாகிய தமிழ், சிங் களம் ஆகியவற்றுக்குத் திரும்பவும் மொழி

S.
125
பெயர்க்கப்பட்டு எழுதப்படும்போது பல மாற்றங் களும் திரிபுகளும் ஏற்பட்டுள்ளன. தாம் பூலம் இடும் பழக்கத்தால் பல இடப்பெயர்கள் கொச்சையாக்கப்பட்டு நாளடைவில் அவை நிரந்தர மானவையாகவும் அமைந்து விடுகின்றன. சான்றாக * tu ” ”snig ub foi o o காரமாகவும் வே"காரம்?* ேேவ", காரமாகவும் சே" காரம் 'பா' காரமாகவும். வருவதுண்டு. இவைதவிர ஒரு இடப்பெயரின் உண்மையான உருவத் தைக் கண்டுபிடிக்க மேற்கூறியவற்றோடு கீழ்க்காணும் செய்திகளும் பெரும்பாலும் உதவக்கூடியன. நாடோடிப்பாடல்கள், கிராமிய சிந்துகள் முதலியன. கரண பரம்பரைக் கதைகள் அழிந்த கோயில்,கள்அவைகளின்,பெயர்கள், அவற்றின் சிறப்புக் கூறும் கதைகள், தலவிருட்சம், தை புராணங்கள். & அழிந்த அரண்மனைகள் சிற்றரசர்கள், சேனைத் தள பதிகள், அதிகாரிகளின் பெயர்கள்,கோட்டைகள்,வேறு விசேடங்கள். குளங்களின் பெயர்கள் உண்டாகிய சிறப்புக் காரணி கள், குளங்களை விருத்தி செய்ததனால் இடம் பெயர்ந்த அல்லது அழிந்த குடிகளின் வரலாறு. அழிந்தொழிந்த பழைய பாதைகளின் பெயர்கள். ஒரூரின் அண்டை, அயலூர்களின் பெயர்கள், நிலவளப் பம் முதலியன. போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த முக்கிய சம்பவங்கள், அவர்களால் அறவிடப் பட்ட வரிகள், முதவியன. ダ
9 வெள்ளம், வறட்சி, வறுமை, நோய், அழிவு, பற்றிய
செய்திகள்,

Page 74
26
30. கடற்பகுதி, கப்பல், தோணி, பிரயாணம், வர்த்தகம்
பற்றிய குறிப்பு.
11. கல்விமான்கள், கவிஞர், புலவர், வாழ்க்கை வரலாறு, கல்விக் கூடங்களின் தோற்றம், வளர்ச்சி இன்னோ ரன்ன பல,
12. நிலம் காணிகள் இவற்றின் தோம்புகள், அடி உறுதிகள் மற்றும் இத்தகைய ஆவணங்களிற் காணப்படும் பெயர்களிலிருந்து இடப்பெயர்களின் முன்னைய பெயர்கள், அவற்றின் மாற்றங்கள், அயலூர்களின் பெயர்கள், அவற்றின் புவியியல் அமைப்பு ஆகியன.
பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும்
உலகம் தோன்றிய காலம் முதல் அதை நீர் சூழ்ந் திருந்தது. பின்னர் காலம் செல்லச் செல்ல அது குளிர்ந்து கல்லாக மாறியது. காலப்போக்கில் கல்லும் பாறைகளும் உடைந்து சிறிது சிறிதாகி மண் தோன்றியது. இதை *ւլն)ւն பொருள் வெண்பா மாலை"யில் ஐயனாரிதனார்-கேல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே" எனக் கூறுவார்.
இவ்வாறு கல்லும் மண்ணும் தோன்றிய இடங்களில் காடுகளும் சோலைகளும் உண்டாகின. வானம் LD60p பொழிய நீர் பெருக்கெடுத்து மலைமேலுள்ள கற்களிலிருந்து கீழ்நோக்கி தாழ் நிலத்துக்கு ஆறாக ஓடி வந்தது. நிலப் பகுதி யும் குளிர்ந்து பயிர் செய்வதற்கேற்ற நிலங்கள் தோன்றின. இந்தப் பள்ள நிலங்களில் நீர் பெருகிய போது வெளியேறி கடலோடு கலந்தது.
கல்லான மலைமுகடு குறிஞ்சி (Hin region) LDaoayu மல்லாது காடுமல்லாது திரிந்த நிலம் பாலை (A: ) மலையை அடுத்துள்ள காடு முல்லை (ores region) LDog) யில் தோன்றிய ஆறுகள் பரந்து பாய்ந்து வளமாக்கிய நிலம் 4AD55úh (plain, paddy land) g; கடலோடு கலக்கும் LID6007 fib

127
பரப்பு நிலம் நெய்தல் (Coastal region) இவையே ஐந்திணை நிலங்கள் எனப் பெயர் பெறும். இந்த ஐம்பெரு நிலங்களும் இவ்வியற்கை சார்ந்த தணிக் கூறுகளைக் கொண்டு தன்னிறைவுடன் விளங்கின.
இந்நிலங்களில் வாழும் மக்களுக்கு வேண்டிய உணவு வகை, கலைசள், இறைநெறி வழக்கு, தொழின் முறை ஏதுக்கள், ஆதியாம் கருப் பொருள்களை அவைக்கேற்ற நிலங்கள், காலவேறுபாட்டிற்கேற்ப வழங்கும் பெற்றியுடன் திகழ்ந்தன.
பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும்
தொன்றுதொட்டு வந்த பண்பாடடின் அடிப்படையில் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் தமது ஐந்திணைவாழ்க்கை முறையினையொட்டிய் நிலப்பரப்பிற்கு ஏற்பவே பெயர்களையும் இட்டு வழங்கினர். நீர்வளம், நிலவளம், மலைவளம், கடல்வளம், குடிவளம் ஆகிய ஐவகை வளங்களும் நிறைந்த இடத்தையே நாடு" என்று அழைத்தனர். இதற்கு உறுதுணையாயிருந்த விளைநிலத்தை யும் வேண்டிய பொருள் வளத்தையுடையோரையும் மேம்படுத்த எண்ணிய வள்ளுவப் பெருந்தகை,
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச்
செல்வருஞ் சேர்வது நாடு" என்றார்.
இத்தகைமைகளோடுதான் தமிழ் மக்கள் நோடு" கண்டனர். நாடுகளின் குணச் சிறப்புகளிற்கேற்ப பெயர் களைச் சூட்டினார்கள். எந்தெந்த நாட்டில் வசித்தார்களோ அந்தந்த இடத்திற்கெல்லாம் தமது ஐந்திணை வாழ்க்கை முறையினையும் நிலப்பகுப்புப் பெயர்களையும் கொண்டு சென்றனர். இவை ஒவ்வொன்றிற்கும் உரிய குணவளங்களை யும் அவற்றிற்குரிய மரங்கள், மலர்கள், மிருகங்கள், பறவை

Page 75
28
கள் மற்றும் அவ்விடங்களில் வாழ்ந்த மக்கட் கூட்டம் அனைத்தையும் வகுத்தனர்.
நமது தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் இவ்வாறே இடப் பெயர்கள் அமைந்துள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழர், நாட்டு நிலத்தை குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல் பாலை என ஐந்து பிரிவுகளாக வகுத்து வாழ்ந்தனர். இதனையே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தம் வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்த ஒல்காப்புகழ் தொல்காப்பியரி,
மோயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
என்று நால்வகை நிலங்களுக்கும் தமது தொல்காப்பியத்தில் இலக்கணம் வகுக்க
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து கல்லியல் பிழந்து கடுங்கு துயருறுத்தும் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று பாலை நிலத்திற்கும் இலக்கணம் கூறுகிறது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்,
தமிழ் இலக்கியத்தை இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம், இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தம் வாழ்க்கை நெறியினை அகம், புறம் என இருபெரும் ஒழுக்கங் களாக வகுத்து வாழ்ந்தனர். ஒத்த தலைவன், தலைவியின் காதல் மற்றும் இல்லற இன்பம் பற்றி அகத்தே நிலவும் ஒழுக்கத்தினை அக வாழ்வு என்றும், அறத்தையும் பொருளை யும் பற்றி புறத்தே நிகழும் அரசியல் போர் வீரம் ஆம்: வெளி ஒழுக்கத்தினை புறவாழ்வு என்றும் வகுத்தனர். இவை

129
யாவுமே அந்தந்த நிலத்தில் மலரும் மலர்களின் பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளன. அகம், புறம் இரண்டிற்கும் திணைகள் வகுத்துள்ளனர் ஆன்றோர். அகத்திற்குரிய திணைகள் ஐந்து. இவ்வைந்து திணைவகை நிலங்களுக்கும் வகுக்கப்பட்ட உள்ளார்ந்த ஒழுக்கங்களும் (ஈழ நாட்டைப் பொறுத்தவரை) அவற்றின் விளக்கங்களும் :
குறிஞ்சி (குறு + ஞ் + சி) அணுகுதல், நெருங்குதல், சேர்தல்,(குறிஞ்சிப்பூ), மலையும் மலைசார்ந்த இடமும்,
ஊர்ப்பெயர்கள்: குறிச்சி, சீறூர், சிற்றுார். கந்து, கிரி, கோடு, தலை,முடி.மேடு,ஏந்தல்,பிட்டி,ஏணை,ஏற்றம், ஏணி சிங்களத்தில் : கந்த, கிரி, கொட, தல பிட்டிய கருப்பொருள்; மலைக்காட்சி, சுனை நீர், அருவிநீர் வீழ்ச்சி. உரிப்பொருள்; புணர்தல் (தினைப்புனம், யானை, வேங்கை, மூங்கில்) வழிபடு தெய்வம் முருகன் மக்கள்: குறவர், குன்றவர், மலையர்-மலைவாழ் மக்கள். மலைபடுதிரவிய முடையோர்.
முல்லை : (முல்+ஐ) தன்மை மிகுதி, இயல்பு மிகுதி. (முல்லைப் பூ) காடும், காடு சார்ந்த இடமும், ஊர்ப் பெயர்கள். பாடி, சேரி, கா, காடு, முல்லை குறும்பு சிங்களத்தில் முல்லை, கஹா, கும் புற, ஹேர கருப் பொருள்: இருத்தல்-கான் யாறு, ஆறு. உரிப்பொருள் சோலைக்காடு, பிடவு, தளவு, முல்லை, 5Turtubig. வழிபடு தெய்வம்; மாயவன் (மாயோன்) மக்கள்: இடையர், பண்ணவர், கூத்தர். ஆயர், நாடு 岛@ திரவிய முடையோர்.
மருதம் : (மரு+தம்) மறு-புலத்தல், ஊடல், மறுத்தல்: (மருதம்பூ) வயலும் வயல் சார்ந்த இடமும் ஊர்ப் பெயர்கள்: புரி, குடம், நகரம், புரம், பக்கம், Glநிகாயம், பள்ளி, பாக்கம், நிகமம், தாமம் நிலையம்,
g).-9

Page 76
130
கோட்டம், தங்கல், ஊர், பதி, சேர்வு, அகம், பாழி, வசதி, குளம், சேரி, வில், இருப்பு, குடியிருப்பு.
சிங்களம் அகம,கம், கம, கொல்ல, வில. கருப்பொருள்: ஆறுகள், குளங்கள், உரிப்பொருள் ஊடல் (மலை, அருவி, கரும்பு, நெல், மா மரம்.) வழிபடு தெய்வம்: இந்திரன் (வேந்தன்) மக்கள்:- உழவர், களமர், மள்ளர், தொழுவர், கடைஞர். நகர்படு திரவிய முடையோர்.
நெய்தல் : (நெய் +தல்) உருகுதல், இரங்கல் (நெய்தல் பூ) கடலும், கடல் சார்ந்த இடமும் ஊர்ப்பெயர்கள்பட்டினம், பாக்கம், தோட்ட துறை, சிங்களம் : தோட்ட, தூவ, பொக்கே, துற. கருப்பொருள்: கடற் காட்சி, நீர், உப்பு, உரிப்பொருள்: இரங்கல். பூக்கமழும் கானல் புன்னைப்பூ தாழம்பூ, அடம்பு, வழிபடு தெய்வம் : வருணன், மக்கள்: பரதவர், அளவர், நாவாய் ஒட்டுவோர், முத்துக் குளிப்போர். கடல் நகர் படு திரவிய முடையோர்.
பாலை (பால் +ஐ) பகு, பிரி, இன்பம் துறந்த துன்பம் மிகுந்த (பாலைப்பூ) வரண்ட (பாலை) நிலமும், அதனைச் சார்ந்த இடமும், ஊர்ப்பெயர்கள் : குறும்பு, பறந்தலை, பாடி, பாழி, புத்தூர், பூக்கம், பரவை சிங்களம் : பொல, பொக்கே, படிய, தலவ, கும்பற. கருப்பொருள் : பாலை, கள்ளி, சூரை உரிப்பொருள் : பிரிவு (வெப்பம், நீரின்மை, வெட்ட வெளி, வரண்ட கிணறு) வழிபடுதெய்வம் : கொற்றவை. மக்கள்:- எயினர், மறவர், வேடரி, கள்ளர், வில்லவர், போரி வல்லார், சேனாவீரர் காடுபடு திரவிய முடையோர்.
புறத்திணைகள் பன்னிரண்டு; அவையாவன: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை இவற்

131
றில் பெரும்பாலானவற்றின் பெயர் களும் மலர்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. போர் நிகழும் காலங்களில் அந்தந்த நிகழ்வுக்கேற்ப (ஒழுக்கம்) மலர்கள் சூடப்பட்டன. காட்டாக, பகையரசரை வெற்றி கொள்வோர் வாகை சூடுவர். இவற்றின் விரிந்த விளக்கங்களை தொல்காப்பியம் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருந ராற்றுப்படை புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல் களிற் காணலாம்.
இந்த ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் யாவர் என்பதையும் அவரவர் தொழின் முறை ஒழுக்கத்தினையும் வழிபடு தெய்வங்களையும் முறையே குறித்துப் போந்தனர் நம் முன்னோர்.
இது பழந்தமிழர் வாழ்வு முறை. புதியன புகும்போது பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பழையன அப்படியே வழங்கி வர, இக்கால மாற்றங்களுக்கேற்ப இடப்பெயர்களும் அமையும்.
இலங்கை இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை
தென்னகத்திற்கும் ஈழத்துக்கும் பொதுவான சில இடப் "பெயர்களும் ஈழத்துக்கே உரித்தான தனித்துவம் பெற்ற வேறு வகையான இடப்பெயர்களும் இந்நாடு முழுவதும் வழங்கப் படலாயின. ஈழத்து இடப்பெயர்கள் தமிழினதும் தமிழிரினதும் தனிச்சிறப்பை வெளிப்படுத்தி தமிழர் பண் பாடும் கலாசாரமும் இந்நாடு முழுவதுமே பரவியிருந் தமையைப் புலப்படுத்துகின்றன.
தென்னிலங்கையில் உள்ள இடப் பெயர்களுக்கும் தென்னிந்திய இடப் பெயர்களுக்கும் மிக்க கூடிய ஒற்றுமை

Page 77
32
யுண்டு. இக்காலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளி லுள்ள இடங்களுக்கும் தென்னக இடங்களுக்கும். இவ்வொற்றுமை குறைவாகவே காணப்படுகிறது.
இந்நாட்டில் வழங்கப் பெறும் ஊர்ப் பெயர்களில் சங்க இலக்கியங்களில் வரும் நல்ல தமிழ்ச் சொற்களைக் காண லாம். தென்னகத்தில் பல மாறுதல்களுக்கு இவை உட்பட்டு விட்டன எனலாம். இங்குள்ள சில வட்டார மொழிகளுக்கும் தென்னகத்து மொழி வழக்காறுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. இதை இடப்பெயர்களிலும் அவதானிக்கலாம். இதனால் தென்னகத்தில் வழங்கப் பெறாத சில பெயர்க் கூறுகள் இலங்கை இடப் பெயர்களில் வருவதால் அவை சிங்கள மொழியின் கூறுகளே என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. சான்றாக
வில், வில்லு, ஆய் ஆயம், இருப்பு, இருப்பை, எல்லை, ஒல்லை, வளை, வத்தை, மடு, கோட்டை, கமம், காமம், சேனை, தாழ்வு, குண்டு, தரவை, பரவை, தூ, ஆகிய வற்றைக் குறிக்கலாம். இதே போன்று இன்றைய சிங்கள மொழியில் தூய தமிழ்ச் சொற்களான அகம், ஆள், ஆப்பு, ஆர். ஆச்சி, கமழ், யாழ,வதன, வளம், போன்ற எண்ணற்ற அருந்தமிழ்க் சொற்கள் பேணிக்காக்கப்பட்டு வருதலையும் காணலாம். இலங்கையில் வழங்கப்பெறும் தமிழ் (குறிப்பாக, யாழ்ப்பாணத்து வட்டார) வழக்கை நோக்குமிடத்து ஈழநாட்டவரின் தமிழ் தென்னாட்டுத் தமிழிலிருந்து வேறு பட்டு ஒரு தனி மரபைத் தோற்றுவித்துள்ளமையை அவதானிக்கலாம். பழந்தமிழாகிய எழுவும் இன்றைய தமிழும் சிங்களமொழியின் மூல வேர்கள்.
தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் உண்மைச் செய்திகளைத் தெரிவிப்பதிலும் பார்க்க மக்களைக் கவரக் கூடிய கட்டுக் கதைகளிலும் சுவைகளிலும் கருத்தைச் செலுத்தினர்-என்பதே உண்மை. இவ்வாறு உண்மையான இடப்பெயர்களைக் கூட கண்டறிய முடியாதவாறு கதைகள்

133
புனையப் பட்டன. கந்தளாய், மாவிட்டபுரம், கீரிமலை மாதகல் ஆகிய இடங்களைப் பற்றிய கதைகள் இவ்வாறான வையாக இருக்கலாம். இடப்பெயர்களைப் பற்றி ஆயும் போது சிலரி இத்தகைய கதைகளை வைத்து ஒரு இடத்தின் பெயரை நிறுவ முற்படுகின்றனர். இன்னும் சிலர் ஒலிகளை மட்டும் கருத்தில்கொண்டு அடிப்படையான மாற்றங்களைக் கவனிக்காது விடுவதும் உண்டு.
வாய்மொழி வழக்கில் பல பெயரிகள் குறுகுவதும் கொச்சையாவதும் இயல்பே. வேண்டத்தகாத சொற் களினால் ஆன சில பெயர்களை நல்லன வாக்குவதற்காக மாற்றம் செய்வதும்,வேறும் சில இடப்பெயர்கள் பெருமைக் குரியனவாகத் தோற்றுவதற்கும், மங்கலமானவையாக ஆக்குவதற்கும் மாற்றம் செய்யப் படுகின்றன.
இடப்பெயர்களில் அன்று தொடக்கம் இன்று வரை எங்கும் தமிழின் ஆளுமையைக் காணலாம். பெயரிக் கூறுகள்டஅவை முன்னொட்டோ, பின்னொட்டோ எதுவாயினும்-வெளித் தோற்றத்தில் சிங்களம் போலத் தென்படினும் வேர்ச் சொற்களை ஆராயும்போது அவை தமிழாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.
புனைகதைகள் மட்டுமல்ல, புலமைத் தமிழும் இடப் “பெயர்களின் உண்மையான வடிவத்தைக் காணமுடியாத வாறு ஊறு விளைவித்துள்ளன. முன்பிருந்த பெயர்களை *சொல்லும் வசதிக்காகச் சுருக்கும்போது பின்னொட்டோ முன்னொட்டோ விடுபட்டுப்போக, மாறுதலடையும் இடப் பெயர் பொருளற்ற சொற்கூட்டமாகி விடுவதும் உண்டு. இவ்வகை மாறுதல்கள் தமிழ் அல்லது சிங்கள மொழி களுக்க மட்டுமல்ல உலகின் எல்லா மொழிகளுக்கும் பொது வானதே. சிங்கள மொழியைப் பொறுத்தளவில் இவை அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
பல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழிமூலம் சிங்களத் தில் புகுந்துள்ளன. இதேபோல பல வடமொழிச் சொற்

Page 78
' 134
களும் அவற்றின் தமிழ் வடிவத்தோடு சிங்களத்தில் நிலைத்தன.
பண்டைத் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த ஊர்கட் கெல்லாம் அவை அமைந்த நிலத்தின் தன்மைக் கேற்பவே பெயர்களை இட்டனர். அவை சிற்றுாரா, பேரூரா துறைமுக நகரமா தலைநகரமா அல்லது வாணிப நகரமா என்பதையும் பெயர்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும். இதுபோல இயற்கைப் பெயராக இருந்தவை காலப் போக்கில் அன்மொழித்தொகையாசவும் ஆகு பெயராகவும் குடியிருப் புக்களைக் குறித்து நிற்பது பொருளணியல் மாற்றங்களையும் வளர்ச்சியையும் காட்டுகின்றன எனலாம்.
எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றுக் காலத்திலும் பல தமிழ் அரசர்கள் இந்நாட்டை ஆண்டு வந்துள்ளனர். அவர்களிற்பலர் தமக்குச் சிங்களப் பெயர்களை இட்டும், பெளத்த மதத்தைத் தழுவியும் அரசோச்சி வந்துள்ளனர் சிங்களத்துக்கும் பெளத்தத்துக்கும் அரசமாட்சி கொடுத்தும், ஆட்சி செய்தனர். இலங்கையில் இருந்த ஆதிப் பழங்குடி யினருடன் (திராவிடர்) தென்னகத்தின் பல சமூகத்தினரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் காலத்துக்கும் காலம் வந்து குடியேறி இரண்டறக் கலந்துள்ளனர். தமிழ் கூறு நல்லுலக மாகிய சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்தும், தென் கன்னடர், தெலுங்கர், கலிங்கர், ஆதியாம் குடிகளும் ஈழத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் வந்து குடியேறினர். போர்க் காலங்களில் படையினராகவும். ஆட்சி அலுவல ராகவும், இந்நாட்டுக்குத் தேவைப்பட்ட சகல சமூகத் தினரும் வகுப்பினரும் தென்னாட்டிலிருந்து கொண்டு வரப் பட்டனர்.2 பெருந்தொகையான படையினர் ஈழநாட்டில்
1. கண்ணுச்சாமி-பூீரீ விக்கிரம் இராசிங்க- செண்பகப்
பெருமாள்-(சபுமல் குமரயா) 6ம் புவனேகபாகு,
2. சி. பத்மநாதன்-வேன்னியர்"-பக்கம்-46-39

135
தங்கி இங்கிருந்த ஏனையோருடன் கலந்து வாழ்ந்து இந்நாட்டு மக்களாயினர்.
இந்நாட்டின் சிங்கள மக்கட் பெயர்களில் விரவிவரும் பதங்களாகிய-நாயக்க, பண்டா, பண்டார, அத்து கோன வத்த கொல்ல, அத்த கல்ல, பாண, கம, கமூவ, முன்ன குலம, அதிகாரி கோறன வண்ண, கொட, தனவ சேன பெரும, ஆராட்சி, முதலி, இன்னும் இது போன்ற பல சொற்கள் இதன் காரணமாக வந்தவையேயாகும்.
வட இலங்கையில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் காணப்படும் நிலப்பகுப்பு இடப்பெயர்களிற் சிலவும், தென் கன்னடம், மலையாளம் (சேரநாடு) ஆகிய பகுதிகளிற் காணப்படும், அவ்வகுப்புப் பெயர்களைக் கொண்ட இடப் பெயர்களும் காணப்படுகின்றன. (மழவர், மல்லர்= மல்லாகம்; பாணர், பண்ணர்-பண்ணாகம்; ஆரியர்= அரியாலை) போர்ப்படையினர் (சேனைகள்) போரில்லாத காலங்களில் காடுவெட்டி எரித்து பயிர் ச்ெய்த இடங்கள் *சேனை'கள் என்று அழைக்கப்பட்டன.4
மதுரை, தஞ்சை, நாயக்க மன்னர் காலந்திலும் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு, வடக்கு, கிழக்கு, வடமேல், வட மத்திய, மத்திய மாகாணங்களிலும், பெருமளவில் தமிழர் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இத்தகைய பல குடியேற்றங்கள் மேகாவன்னி" என்னும் முல்லை நிலப் பகுதியெங்கும் குடியேற்றம் நடந்தது. 16ம் நூற்றாண்டில் சேலம், தர்மபுரி, வட, தென்னாற்காடு மாவட்டங்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் குடிபெயர்ந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் யாழ்ப்பாணக் குடா நாடு,
1. நல்லூர். திருநெல்வேலி, புத்தூர், நாகர்கோயில்
செட்டிகுளம், பொன்னேரி (பூநகரி).
2. மறவன் சேனை, செட்டிச் சேனை, நாயக்கர் சேனை,
வாழைச் சேனை.

Page 79
136,
மற்றும் அதனை அண்மித்துள்ள தீவுகளிலும் குடிபுகுந்தனர். இங்குள்ள சில ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்று பகர் கின்றன.
தமிழில் தற்சமயம் வழக்கொழிந்து போன பல அருமை யான சொற்களை சிங்கள மொழியினுள் காணலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துட்பாட்டு, பரிபாடல் ஆகிய தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் இடங்களைக் குறிக்கும் பெயர்கள் பலவும் தென்னிலங்கையில் உள்ள (சிங்கள) இடப் பெயர்களில் விரவி வருதலைக் காணலாம். இடப் பெயர்களில் பரவலாக தமிழ்ச் சொற்களையும் சிங்களத்திற்கும் தமிழுக்கும் பொதுவான சில வடமொழிச் சொற்களையும், காணக் கூடியதாக இருக்கின்றது.
இடப் பெயராய்வினால் மொழியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், கலப்புகளையும், காலத்துக்குக் காவம் வெவ்வேறு சமூகத்தினரிடையே நிலவிய குடிப்பெயர்வு, குடியகர்வு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகிய யாவற்றை யும் ஒருங்கே அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, மக்கட் கூட்டங்கள் முதலில் ஒரு இடத்திற் குடியேறும்போது நீர்நிலைகளும் மற்றும் நில வளங்களும் உள்ள இடங்களையே தெரிந்தெடுத்தனர். அப்படிக் குடியேறிய இடங்களுக்கு அங்குள்ள குளம், ஆறு, முதலாம் நீர்நிலைகளின் பெயர்களையும், அவ்விடத்தில் நின்ற மரங்கள் அல்லது அந்நீர்நிலைகளைப் பாவித்த மிருகங்கள் முதலியவற்றின் பெயர்களையும் அந்த ஊர்களுக்கு இட்டு வழங்கினர். இதைப் போன்றே ஊரிப் பெயர்களின் ஈற்றில் காடு, மலை, என்பதையும் சேர்த்துப் பெயரிட்டனர்.
தமிழரும், சிங்களவரும் உழவுத் தொழிலுக்கே முதலிடம் வழங்கினர். அவர்கள் இயற்கை வாழ்வையும் உயிராக
2. மறவர்-மறவன்புலோ குறும்பர்-குரும்ப சிட்டி
இடையர்-இடைக்காடு.

137
மதித்தனர். இதனால் இடப்பெயர்களிலும் இவற்றின் சிறப்பை உணர்த்தினர் என்று கூறலாம்.
இடப்பெயர்களை மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் :
9. திணை வகைப் பெயர்கள் : இயற்கை - நிலப்பகுப்பு, நீர்நிலைகள், புல், செடி, மரம், மிருகம் இவற்றின்
பெயர்கள். : , āś
2. சாதி, சமூகப் பெயர்கள் : குடியேறிய சாதி, அல்லது - சமூகம், தனி மனிதர்
பெயர்கள்.
3. காரணப் பெயர்கள் உவப்பான செய்தி, சிறிய,
Get Ifflat, நல்ல ஏதோ ஒரு காரணம் பற்றி வருவது.
இலங்கை முழுவதும் உள்ள திணை வகைப் பெயர்களிற் சில : நொச்சி, முல்லை, தும்பை, வாகை, மருதம், பாலை, போன்ற இவை முன்னொட்டு அல்லது பின்னொட்டாக வழங்கப்பெறுவன.
குறிஞ்சி கிலத்துக்கு : கந்து, மலை, தலை, (தல): மாத்
தளை, மிகிந்தலை, ஹப்புத்தளை குருநாகல்,
முல்லை நிலத்துக்கு : முல்லை, நொச்சி: நொச்சிகாமம், கிளிநொச்சி, கணேமுல்ல, முல்லைத் தீவு, வாகனேரி, தும்பங்கேணி, இடைக்காடு.

Page 80
138
மருத கிலத்துக்கு : மருதங்கடவை, மருதமுனை, மருதங்
கேணி,
பாலை நிலத்துக்கு : பாலை, பாலையூர், பளை.
நெய்தல் கிலத்துக்கு அம்ப ந் தே (ா ட் ட, அம்பன்,
மாதோட்டம், நீர் கொழும்பு.
உண்மைப் பெயர்களைக் கண்டறிவதில் உள்ள இடர்ப்பாடுகள்
தமிழை கல்வெட்டுகள், ஒலை இவைகளில் எழுதும் போது புள்ளி முதலிய குறிகள் இடப்படுவதில்லையாகை யால், பல ஐயப்பாடுகள் எழுவது இயல்பே. மேலும் இவை பிராமி, வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ்க் கிரந்தம் முதலியவற்றில் எழுதப்படும்போதும்-கல்வெட்டுகளைப் படிப்பது சிரமமே.
இலங்கையில் சோழ மன்னரது ஆட்சி 77 ஆண்டுகள் தொடர்பாக நிலைபெற்றிருந்தது. (10ம், 11ம் நூற்றாண்டு) இதனால் அவர்களது சிறந்த நீர்ப்பாசன, கம முறைகள் இங்கு பரவி இருந்தன. பல இடப் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. சோழர் கால ஆட்சியில் குடவோலை மூலம் ஊராட்சி உறுப்பினர் (ஊர்க்கணத்தார்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தக் குழுவினர் கணத்தாரி கூட்டம்", கேணத்தார் சபை" என்று அழைக்கப்பட்டனர். இதை அடிப்படையாகக் கொண்டே ஊராட்சி மன்றங்கள் (கிராம சபை) "கண சபை", "கண் சபா", "கன் சபாவ" (Gansabhawa) என்று சிங்களத்தில் பெயர் பெற்றன.
சிறந்த பயிர் செய் நிலமுள்ள சிங்கள ஊர்களில் (கமம்) வாரியம், வாடிக்கை, முறை, வாரம்,அணை, அணைக்கட்டு, வாய்க்கால் வழி, சொரிவாய், கம்வாய், மடை, மதகு,

139
என்னும் சொற்கள் வழக்கிலுள்ளமையையும் அவதானிக்க லாம்.
வட இலங்கையில் தனித் தமிழ் அரசுகள் இருந்திருந்தா லும், சோழர் கால ஆட்சியின் எச்சங்களும், சின்னங்களும் குறைவாகவே காணப்படுகின்றன. வன்னி வள நாட்டில் எல்லா இடங்களுக்கும் தூய கலப்பற்ற தமிழ்ப் பெயர்களே” காணப்படுகின்றன.
"கே" தரை-கெதற (Gedera) என்னும் சிங்களச் சொல் வீடு" வாழ்விடம்" எனது தரை" என்பதைக் குறிக்கும். கேந்தனுக்கே தரை"-என்பது உகந்தனுக்கே உரிமை வழங்கப்" பட்ட நிலம்" என்ற பொருளில் வருவது (இந்நிலம் கந்தன் என்பவனுக்கே" தனி உடைமையான 1 கந்தன் கை நிலம்கந்தன் வசம் நிலம்-என்ற தமிழ் வழக்கே-கே பெயர்கள்" (Ge names) என்னும் குடும்பப் பெயர்கள் தென்னிலங்கை (சிங்களப் பகுதிகளில்)யில் வழக்கிலுள்ளது. இதே போன்ற தமிழர் வழக்கிலுள்ள இராச காரியம்’-இராஜ காரிய" எனவும்; இராஜ முறை"- ராஜ மொற" என்றும் சிங்களத் தில் வழங்கப்படுகிறது.
பொது விதியாக சில ஒலியனியல் மாற்றங்களையும் கண்டு கொள்ளலாம். தமிழ்ச் சே'கரம் சிங்களத்தில் ஹ" என்னும் ஒலியாக மாற்றம் பெறுகிறது. (சரி-ஹரி: சந்திஹந்தி; சொதி-ஹொதி)
தமிழ் வல்லின பே'கரம்-ப* B- என்ற மெல் ஒலியைப் பெறும். (புற எல்லை-போறெல்ல)
இவ்வாறே தமிழில் உள்ள "த"கரம்-தெ" என வரும். (தமிழ்-தெமிள, தல்-தெல்) அ" காரம்-உ"காரம், ஒ"
1. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள்"
பாகம் I (*கே" தம்மம் பற்றிய விளக்கம்) பதிப்பாசிரியர்
இரா. நாகசாமி?
தமிழ்நாடு அரசு வெளியீடு.1969.

Page 81
140
காரமாகவும் (உரகணம்-உரோகணம், ரோகணம்) (புற எல்லை-போறெல்ல; புல்-(புல)-பொல; கல்லுப்பிட்டிகொள்ளுப்பட்டி)
தமிழின் ம், ன், ய், லை, மை-போன்ற தமிழமைதி பெற்ற சொற்களுக்கு சிங்களத்தில் அ, வ, (wa) அம, அன, அய, போன்ற விகுதிகளை இட்டு நீட்டி, சிங்கள மொழி மரபுக்கேற்ப அழைப்பர். பாளி மொழியின் செல்வாக்கினால் சிங்களத்திலும் சொற்களை மிகச் சுருக்கியே வழுவாகப் பாவிப்பர். பெயர்களில்-காசியப்பன்-கசப்ப; மித்திரைமித்த மகேந்திரன்-மகிந்த திரிலோக-திலக எனவும் வரும.
அரச வரைபடங்களில் தமிழ் இடப்பெயர்கள்
அனைத்துலக கோட்பாடுகளுக்கிணங்க அவ்வப்பகுதி மக்கள் இட்டு வழங்கும் பெயர்களே அந்நாட்டு வரைபடங் களிலும் (Atlas ) பொறிக்கப்படுதல் வேண்டும். இதனையே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இலங்கை அரசு வேண்டுமென்றே இனக்குழு மனப் பான்மையோடு இதற்கு மாறான நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது. தமிழ் இடப் பெயர்களை அவற்றின் வேர்ச்சொற்களி னின்றும் வேறுபடும் வகையில் பெயர்களை மாற்றியமைத்து வருகிறது. இலங்கை அரசின் (நில அளவைப் படங்கள் உள்ளிட்டு) நாட்டு வரைபடங்களில் அவை உள்ளவாறு சிலவற்றைக் காணலாம்:
தமிழ் ஆங்கிலம் சிங்களம்
*யாழ்ப்பாணம் Jaffna (ஜாப்னா) aunt unt GOTOL,
giGst 600TLD ada) Trincomalee (figsti, Qasirung6)
திரிக்குணாமலய
Logit grrrri. Mannar (uD6år Gornrif) மன்னாரம

141
கல்முனை Kamunai (கல்முனை) கல்முனா மட்டக்களப்பு Batticaloa (பற்றிக்கலோ) மட்டக்களப்பு
au anu Gofu unr Vavuniya (Gray6of Lurr) வவுனியாவ Lubó55g 60p Point Pedro
பக்தி இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் சைவ நெறி பரப்பும் பக்தி இலக்கியத்திலும் பல இடங் களிலும் கோவில் கொண்டுள்ள இறைவனைக் காணுமுகமாக பல கோவை, தொகை அந்தாதி பாடியுள்ளனர் சான்றோர். அவற்றில் பல ஊர்ப்பெயர்களும் அந்நாளில் வழங்கியவாறு தந்துள்ளனர். அவற்றில் சில வருமாறு
திருப்பதிக் கோவை (சம்பந்தர்) ஊர்த்தொகை திருநாட்டுத்தொகை (சுந்தரர்) சேத்திரக்கோவை, திருப்பதிக்கோவை (அப்பர்) சேத்திரவெண்பா (ஐயடிகள் காடவர்கோன்) திருப்பதிக்கோவை (உமாபதி சிவம்) நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி (திருவேற்கடநாதரி)
ஊர்ப்பெயர்களால் கவிதை
170 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இலங்கை, யாழ் சுன்னாகம், முத்துக்குமார கவிராசர் இடப்பெயர்களை அமைத்து ஓர் கதையாக்கி நாமாந்தரிதை" ஒன்று யாத் துள்ளார். அது வருமாறு
முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடி கொக்குவிலின் மீதுவந் தடைய வோர்பெண் கொடிகாமத் தாளசைத்
தானைக்கோட்டை வெளிகட்டுடை விட்டாள்

Page 82
142
உடுவிாைன் வரப் பன்னாலை யான்மிக
உருத்த நன்கடம் புற்றமல் லாகத்துத்
தடைவி டாதனை யென்று பலாலிகண்
சார வந்தன ளோரிள வாலையே"
இதில் வரும் இடப் பெயர்கள் :
l. 6örarresb 3. கொக்குவில் 5. ஆனைக்
கோட்டை 2. தாவடி 4. கொடிகாமம் 6. கட்டுடை 7. உடுவில் 8. பன்னாலை 9, மல்லாகம் 10. பலாலி 11. இளவாலை
(நாமாந்தரிதையாவது: கருதிய பொருளை வேறு நாமங்களில் மறைத்து வைப்பது. சுன்னாகம்.வெள்ளிமலை; வழி-மகள்; கொக்கு-குதிரை: உடுவிலான்-சந்திரன் ஆலையான்-மன்மதன்; ஆகம்-சரீரம்: பலாலி.பலதுளி.
வழிபாட்டுத் தலப்பெ யிர்களும் கவிதையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கோவிற் பெயர்களை இன்னொரு பாடல் கூறுகின்றது. ஊர்தோறும் கண்ணகியம்மனுக்குக் கோயில்கள் உள்ள இடங்களை 46 ஊர் சுற்றுக் காவியம்" என்னும் பாடலிற் காணலாம்.
பட்டிருகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
பலிசுபெறு கல்முனைகல் லாறுமகி மூரெருவில் செட்டிபாளையம் புதுக் குடியிருப்பு மண்முனை
செல்வ முதலைக்குடா கொக்கட்டிச் சோலை அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
அன்பான சித்தாண்டி நகரதனில் உறையும் வட்டவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே,

143
வன்னிப்பகுதியில் கண்ணகி வழிபாடு மிகுந்திருந்தது. இதனையொட்டி ஒரு புலவர் அம்மன் சிந்துப்பாடல் ஒன்றில் பல இடங்களில் கண்ணகி அம்மன் எழுந்தருளியுள்ளதாகப் பாடியுள்ளார். அப்பாடல் வருமாறு :
அங்கொணா மைக் கடவைசெட்டிபுர மச்சேழு ஆனதோர் வற்றாப்பாளைமீ துறைந்தாய் பொங்கு புகழ் கொம்படி பொறிகடவை சங்குவயல்
புகழ்பெருகு கோலங்கிராய்மீ துறைந்தாய் எங்குமே உன்புகழை மங்காமல் ஒதற்கு
எந்தன் சிந்தைதனிலுறைந்த காரணியே பாரினிற் துயரங்கள் அகல அருள் புரிவாய்
தயவு செறி கொல்லங் கிராயில் மாதாவே
இதில் வரும் இடப்பெயர்கள் அங்கொணாமைக்கடவை, செட்டிபுரம், அச்சேழு, வற்றாப்பளை, கொம்படி, பொறி கடவை, சங்குவயல், கோலங்கிராய், கொல்லங்கிராய் ஆகியன.
வன்னிப்பகுதி முல்லைத்தீவு மாவட்டம், வற்றாப்பளை அம்மனைப் பாடும்போது இன்னொரு புலவர்,
6 வந்துமே முதலைக் குடாவதனி லுற்று
வன்மைசெறி வந்தாறு மூலைநக ரெத்தில்
சிந்தையொடு கோரைகல் லிப்பதியமர்ந்து
திறமுள்ள கதிரைவெளி சீரிசல்லி நகரில்
முந்தவே பக்தர்க்கு வரமது கொடுக்க
முழுமுதற் கடவுளின் மனைவியுமெழுந்து
பந்தமற வந்துவற் றாப்பளை புகுந்த
பத்தினிக் கண்ணகியை நாளுமற வேனே?"
வன்னி குமாரபுரத்தின் சிறப்புப் பற்றி பண்டிதர் க. சபா ஆனந்தர்,

Page 83
144
அேலைகடல்சூழ் ஈழவள நாட்டில் மேவும்
அருள்பெருகு கதிர்காமத் தலத்தினோடு
நிலைபெறநின் றேத்துதிருக் கோணக் குன்றம்
நீடுபுகழ் மாதோட்டம் நயினை யம்பாள்
தலைமைபெறு சைவநெறித் தலங்க ளோங்க
சால்புபெறக் குமாரபுரத் துறையும் தேவை
கலைநிலைசேர் தமிழறிஞர் புகழ்ந்து போற்றக்
கருணைபொழி செந்தமிழாற் கவிதை தந்தான்**
காலங்கூறவொண்ணாக் கதிர்காம யாத்திரையும், இடப்பெயர்களும்
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிரி காமத் திருவிழாவிற்கு கரை யாத்திரையாக வடமாகாணம், வற்றாப்பளையில் இருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு, தெற்கு மாகாணங்களில் தமிழர் வதியும் ஊர்களு டாகவே நடைபெறும் பயணம் இது. அடியார் கூட்டம் யாத்திரை பண்ணும்போது வாகனங்களில்ஏறமாட்டார்கள். இரவுதங்கல்: பகல் பயணம். அவர்களில் சாதுக்கள்அம்பாள், முருகன் மகிமை, பதி, பசு, பாச உண்மைகள், தத்துவங்கள் பற்றிப் பேசுவதிலும் ஞானிகள் நினைத்த காரியம், சோதிடம், இட்ட தெய்வ வழிபாடு முதலியவை பற்றி விவாதிப்பதிலும்; யோகிகள் தனித்தனியே கண்மூடி மெளனி களாக நிட்டையிலிருந்தும்; ஏனைய அடியார்கள் எங்கே நல்லது நடக்கின்றதோ அவை எல்லாவற்றையும் பார்ப்ப திலும் கேட்பதிலும், கதிர்காமம் சேரும்வரை காலத்தைக் கழிப்பார்கள். இறைவனின் படைப்பு விசித்திரங்களையும் இயற்கை அளித்த அற்புதங்களையும் தவிர வேறு எந்த நினைவும் எழாத வழிநடைப் பயணம் இது. சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் யாத்திரைக்கு ஒப்பானது.

145
Deri விளக்கம் கோவில் மூர்த்தி தீர்த்தம்
வற்றாப்பளை கண்ணகி அம்மன்,
நந்திக்கடல் தண்ணிரூற்று பிள்ளையார், ஊற்றங்கரை மாமூலை வேல் (முருகன்) கணுக்கேணி வடமாகாணம் பிள்ளையார் குமுழமுனை வன்னி-முல்லை பிள்ளையாரி
மாவட்டம் கொட்டுகிணற்றடி செம்மலை தமிழ்ப்பகுதி n கொக்குத் தொடுவாய் am அம்மன் கருநாட்டுக்கேணி Summa t G5ITS6ntntil nnne கண்ணகி அம்மன் புல்மோட்டை m. திரியாய் கிழக்கு மாகாணம் அம்மன் புடவைக்கட்டு திருகோணமலை
மாவட்டம்
குச்சவெளி Awa. t கும்புறுபிட்டி தமிழ்ப்பகுதி கோபாலபுரம் nama நிலாவெளி աճոiհաւbւDair சாம்பல்தீவு அரசின்
குடியேற்றம் நடைபெறும்பகுதி கண்ணகி சல்லி - அம்மன், கடல் உப்புவெளி an கன்னியாய் சிவன் பார்வதி,
பாவநாச தீர்த்தம் திருகோணமலை too சிவன் மாதுமை,
name கடல் தம்பலகாமம் m சிவன், பாரிவதி
g).-10

Page 84
146
ásni விளக்கம் கோவில், மூர்த்தி, தீர்த்தம்
மூதூரி திருகோணமலை
மாவட்டம்
பட்டித்திடல் o கிளிவெட்டி ás அம்மன் வெருகல் முருகன் வாழைச்சேனை es சித்தாண்டி p way ஏறாவூரி கிழக்கு மாகாணம் அமிர்தகழி மட்டக்களப்பு Lorrudfrtålgil
பிள்ளையார்,
ubמhéו"ח מוחמL மட்டக்களப்பு மாவட்டம்
தமிழ்ப்பகுதி கொக்கட்டிச்சோலை சுயம்புலிங்க
மூர்த்தி, தீர்த்தக்கேணி சாந்தாமலை صيبعد முருகன் மண்டூர் ~
கல்முனை ww. h காரைதீவு i sa அக்கரைப்பற்று திருக்கோயில் கிழக்கு மாகாணம் முருகன், கடல் சங்கமன்கண்டி அம்பாறை
மாவட்டம் lair 60p67 untiff பொத்துவில் தமிழ்ப்பகுதி
அரசின் தீவிர நாவல் ஆறு குடியேற்றம்
LIfT6ÖT6Ö)é5 சன்னாசிமலை Ruan மலைத்தீர்த்தம் உகந்தை м” முருகன் வள்ளி 32
வாகுதிரை வெட்டை gQp606or
மலைத்தீர்த்தம்

i47
eam ir விளக்கம் கோவில், மூர்த்தி, தீர்த்தம் குமுக்கன் ஆறு ஆற்றுத்தீர்த்தம் நாவல்மடு தென்மாகாணம் ar . .' கள்ளவியாளை அம்பாந்தோட்டை
DIT GJL L-Ib -Չեմ) பெரியவியாளை பெருங்காடு,
வியாளைத்தீர்த்தம் மலைகண்ட (சிங்களப்பகுதி) வெளி G660u Ll-ff கதிரமலைவேல் கட்டகாமம் முன்னர் தாமரைக்குளத்
தமிழர் வாழ் தீர்த்தம் கதிர்காமம் பகுதி கதிரமலைவேல்
கதிர்காம முருகன்வள்ளி-தெய்வானை மாணிக்க கங்கை கதிர்காம யாத்திரைத் தலங்கள் அத்தனையும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட ஊர்களே. இக்காலம் சிங்கள மக்கள் வாழும் ஊர்களாயிருந்தும் (பாணகைக்குத் தெற்கில் உள்ளவை) அவையும் நல்ல தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளன. பெரும்பான்மை தமிழும் சிறுபான்மை சிங்களமும் கலந்து பேசும் வேடர் குடியிருப்புகள் இருந்த ஊர்களே இவை, அரச குடியேற்றம் (State Colonisation) இப்பகுதிகள் யாவற்றிலும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வடக்கும் கிழக்கும் யாழ்ப்பாணக் குடாநாடு தொடக்கம் கதிர்காமம் வரை தமிழரது மரபுவழித் தாயகம் என்பதை எடுத்துக் காட்டும் இயற்கையான, வலுவான சான்று இது. தமிழ் ஊர்ப் பெயர்கள் சிங்கள மயமாகிக் கொண்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள இடப்பெயர்களின் பின்னொட்டுக் கள் (விகுதிகள்) தமிழரின் இயற்கையையொட்டிய வாழ்விய லையும் நீர்நிலைகளுக்கு அவர்கள் கொடுத்த சிறப்பிடத் தையும் சுட்டி நிற்பனவாகும்.

Page 85
148
ம்ரங்களைச் சுட்டும் -பனை, சோலை, சேனை
என்பனவும், நீர்நிலைகளைச் சுட்டும் -ஊற்று, கேணி தொடுவாய்,
மோட்டை, கழி, களப்பு கண்டி வில், மடு, ஆறு
என்பனவையும், நில அமைப்பைச் சுட்டும் -முனை, மூலை கட்டு, பட்டி,
வெட்டி, திடல், மலை என்பனவும், நில அமைப்பின் சிறப்பு நிலையைச் சுட்டும் -கல், ஆய், வெளி, வெட்டை
தீவு, வியாளை என்பவையும், நாகரீகமடைந்த மக்கள் Y-ஊர், புரம், பற்று,காமம், கை ஊரமைத்து வாழும் -கோயில் என்பவையும்
பகுதிக்கு வழக்கில் உள்ள (-வருதலைக் காணலாம். இடங்களைச் சுட்டும் R
ஈழநாட்டுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள்
Frph-2) soi, Goes-(Ceylon-Shri Lanka)
உலகின் வேறெந்த நாட்டிற்கும் இவ்வளவு தொகை யான பெயர்கள் சூட்டப் படவில்லை. இந்நாட்டின் சிறப்பை இது உணர்த்தும். இப்பெயர்கள் அனைத்தும் தமிழிலிருந்து பெறப்பட்டவையாகும்.
ஆதிகாலத்திலிருந்தே இந்நாட்டுக்கு ஈழம்" இலங்கை" என்ற பெயர்கள் வழங்கப்பட்டன.
இலங்கை
இலங்கை என்னும் சொல் ஆற்றிடைக் குறை என்னும் பொருளுடைய தமிழ்ச்சொல். கடற்கரை ஓரமாக நீரும்
நிலமும் அடுத்தடுத்து அமைந்த நிலம் இலங்கை என்னும் பெயரைப் பெறும்.

149
ஆறுகள் கடலிற் கலக்கும் இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீரும் திடலுமாக அமைந்த இடத்தை உலங்கா" என்று ஆந்திர நாட்டவர் (தெலுங்கர்/ கலிங்கர்) இன்றும் வழங்குவர். மோவிலங்கை" நீரும் திடலுமாக அமைந்திருந்த பேட்டினநாடு" மாவிலங்கை என்னும் பெயரி பெற்றிருந்தது. தொன்மாவிலங்கை" என்று முத்தொள்ளாயிரச் செய்யுட்களில் வருவது, இக் காலத்துக்கேரளத்திலுள்ள நல்லியக்கோடனது நாட்டையே. இவனது ஓய்மா" நாட்டு மோவிலங்கை"ப் பகுதியில் ஏரி களும் ஓடைகளும் உப்பளங்களும் உள்ளன.
இது பழம்பெருமையினையுடைய இலங்கையினது பெயரைப் பெற்றது. ஆந்திராவில் லங்கா" லங்காபுரம்" லங்கேஸ்வரம்" என்ற இடங்கள் உள்ளன. தமிழ்நாடு திண்டுக்கல்லுக்கு வடகிழக்கில் இலங்காக் குறிச்சி" என்ற இடம் உண்டு. (அய்யலூர் - மணப்பாறை சாலையில்) இலங்கு + கை = இலங்கை எல்+அம்+கை= எல்லங்கை: இலங்கை; இலங்கு-எல் ஒரு பொருட் சொற்கள். ஒளிர்வது ஒளிநாடு என்று பெயர் பெற்றது.
ஈழம்
இதுவும் ஒரு தமிழ்ச் சொல்லே. மேடும் பள்ளமும் நீரும் உள்ள இடங்கள் ஈழம், இலங்கை என்று பெயரி பெற்றன.
இவ்வாறே மலையும் ஆறும் அருகருகே அமைந்த இடமான ஈராக்-ஈரான் நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதி ஏலம் (Elem) என்ற பெயர் பெற்றிருந்தது. இது ஈழம் என்பதின் திரிபே. கேரளத்தின் வடமேற்பகுதியிலும் ஈழம் என்ற பெயருள்ள இடம் முன்னர் குறிக்கப்பட்டுள்ள மோவிலங்கைப் பகுதியே.
திராவிட நாடெங்கும் ஈழம் என்ற பெயரோடு பல ஊர்களுண்டு. தமிழ்நாட்டில் ஈளவூர் (செங்கற்பட்டு).ஈளகிரி

Page 86
190
(வட ஆர்க்காடு) ஈளகிரி (சேலம்) ஈளமலை (கோயமுத்தூர்) ஈழக்குறிச்சி (திருச்சி) ஈளத்தூர் (தஞ்சை) ஈளக்குளம் (திருநெல்வேலி) ஈளத்தொரே, (ஈளத்தூர்-நீலகிரி) ஈளாட (ஈள இடம்-நீலகிரி) என்ற ஊர்களும்; ஆந்திராவில்: ஈளமூரு, (கிருஷ்ணா) ஈழ போத்தம் (கரீம் நகர்) ஈளவாரு (குண்டூர்) ஈளமஞ்சிபாகு (நெல்லூரி) என்ற ஊர்களும்; கர்நாடகத்தில்: ஈளத்தூர் (தென் கன்னடம்) ஈழஹள்ளி (ஹசன்) என்ற ஊர்களும் உண்டு. ஈழம் என்ற பெயரி மிகத் தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஈழம் என்னும் சொல்லுக்கு பொன், நெல், கள், கிழக்கு, ஒளி என்ற பல பொருட்களு முண்டு.
ஈழம்+கை-இலங்கை என்றும் வரலாம். ஈராக் நாட்டின் தென்கிழக்கில் 8 ஊர்" என்னும் இடமும் ஈரான் நாட்டின் தென்மேற்கில் ஆறு, இல் என்றும் விகுதி யுடைய இடப்பெயர்களும் காணப்படுகின்றன.
இலங்கை, தென்னிந்திய திராவிட நாடுகள் (தமிழ்நாடு, கேரளம், கன்னடம், ஆந்திரம்)-பழைய மெசொப் பொட்டேமியா (பாபிலோன்: ஈரான்-ஈராக்) ஆகிய நாடு களுக்கிடையில் மிகப் பழங்காலம் தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இலங்கை தொல் தமிழ்ப் பூமி என்பதும் இதனால் பெறப்படும். கடல் கொண்ட குமரி நாட்டு மக்களில் எஞ்சியோர் இந்த மூன்று பகுதிகளுக்கும் சென்று பரந்து குடியேறினர் என்பதும் பொருத்தமானதே.
தஞ்சைப் பெருவுடையார் கோவிற் கல்வெட்டு ஒன்றில் முதலாம் இராசராசன் இக்கோவிலுக்கு அளித்த கொடை கள் பற்றி அவனது மெய்க்கீர்த்தி திருமகள் போல் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டெ(ா)ழில் கிங்களர் ஈழ மண்டலமும்" எனப் பகர்கிறது.
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்" என வரும் பட்டினப்
பாலை அடிகள், இத்தீவு சிறந்த விளை நிலமாக இருந்துள்ள

151
தென்பதையும், அக்காலத்தில் நெல் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதென்பதையும் குறிக்கும். ஈழம் என்பது விேளை பூமி", "நிறை பூமி" என விரியும்.
கேரளத்தில் கள் இறக்கும் தொழிலை மேற்கொண் டிருந்த ஒரு சமூகத்தினர் ஈழவர் என்று அழைக்கப்பட்டனர் இவர்களுக்கும் இலங்கை எனப்படும் ஈழத்திற்கும் தொடர்பு இருந்திருக்கிறது.
இரத்தினக்கல் படுக்கைகளை (கற்கிடை-கற்கிடக்கை) இல்லம்" என்ற தமிழ்ச் சொல்லால் அழைப்பரி. இச் சொல்லே நீண்டு ஈழம்" ஆகியிருக்கலாம் என்பர் சில அறிஞர். இல்லம் என்ற சொல் அன்றிலிருந்து இன்று வரை வழக்கிலுள்ளது. இதிலிருந்தே மற்றப் பெயர்கள் எல்லாம் தோன்றியிருத்தல் கூடும். இலங்கை நாடு ஆதியிலிருந்தே தமிழர் நிலமாக இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
இந்நாட்டில் தொன்று தொட்டே ஒளிமயமான சிவ வழிபாடு இருந்துள்ளது என்ற காரணத்தால் இந்நாடு ஒளிநாடு" என்று வழங்கப்பெற்று அதுவே பின்னர் எல்லம்ஈழம் ஆயிற்று எனலாம். முழு இலங்கையும் ஈழம் என்று ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்டாலும் பின்னர் அது வடக்கு மேற்குப் பகுதிகளை மட்டும் குறித்து நின்றது.
மலையாள மொழியில் ஒருபழமொழி உண்டு, ஈழத்தை எவன் பார்க்கிறானோ அவன் பின் தன் வீட்டைப் பார்க்க மாட்டான் என்பதே அது. இது உண்மையான கூற்று. பெருந்தொகையான மலையாள மக்கள் இங்கே வந்து சிங்கள வராக மாறிவிட்டனர். தமிழரை மலபாரி”கள் என்று மேல் நாட்டார் குறிக்கவும் இதுவே காரணம். திருமுருகாற்றுப் படை திருப்பரங்குன்றப் பாடலில் முருகன் ஒளி வடிவினன் என்பதை நக்கீரர் பெருமான்
"பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு) ஒவற இமைக்கும் சேண்விளங்கவிர்ஒளி"

Page 87
152
என்றும், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாசாரியர்
சோதிப் பிழம்பதோர் மேனியாகி" என்றும் குறிக் கின்றனர். இவ்வண்ணம் போற்றப்படும் ஒளியுருவினனாகிய முருகன் தமிழர் கடவுள். அவன் இலங்கை கதிர்" காமத்தில் உறைபவன். இவனை எல்லப்பன்" என்றனர் மக்கள். தொல்காப்பியமோ எல்லே இலக்கம்" என்கிறது.
(எல்-இலக்கம்.ஒளி-ஒரு பொருட் சொற்கள்)
எல்+அம் = ஏலம், ஈழம், எல்லப்பன் பின்னர் செல்லப்பன் ஆனான். அதுவே செல்லன், செல்லையன் என வழங்கப் படலாயிற்று. இவ்வாறே எல்லக் கதிர்காமம் -செல்லக் கதிரி காமம் ஆயிற்று.
கதிர்காமத்தையும் - சிவனொளிபாத மலையையும் தன்னகத்தே கொண்ட ஒளிநாடுதான் இலங்கை,
இலிங்கம் என்பது இலங்கும் ஒளிப்பிழம்பு, சிவனொளி பாதமலை மலைகளில் மாண்புடையது. அதனால் அது ஒளி மயமானது. இதனாலேதான் இந்நாடு சிவபூமி" என்றும் திருமூல நாயனாரால் குறிக்கப்பட்டது. (திருமந்திரம் பாடல் எண்: 2747; 2754.)
நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய உரையில் சேயோன் மேய மைவரை உலகம்" என்பதற்கு சேயோன். சிவந்த நிறமுடையவன் செங்கேழ் முருகன்" என்கிறார். கதிரிகாமத்தை தனது இருக்கையாகக் கொண்ட முருகப் பெருமானின் நாடு செங்கேழம் என்ற பெயர் பெற்றது. இந்தக் செங்கேழம் நாளடைவில் சிங்களம்" ஆகிவிட்டது.
செங்கேழம்->செங்களம்->சிங்களம்-அசிங்களத்தீவு.
&#Ariya:561Tüb (Sinhalam)
இப்பெயர் மொழியைப் பின்பற்றியே நாட்டுக்கும் வந்தது என்பர் சிலர். எனினும் சிங்களம் என்ற பெயர் வரக்

33
காரணமாக, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரி தரும் விளக்கம் பின்வருமாறு :
எழு->ஹேல->ஹேல:தீவ் பாஸ்-9 சீகள பாஸ்-> ஈழம்-> சீலம்-டி சீய்லம்-ஆசிலோன்-அசீல தீவ்->சேரன் தீப்-சிகள தீப் இவையெல்லாம் எழு’ என்ற சொல்லின் மறுவடிவங்களே"
இந்த விளக்கம் எந்த ஒழுங்கு முறையிலும் வராத ஒன்றென்றே தோன்றுகிறது. செங்கேழம்; சிங்களம்: ஆகி, புத்தமத வருகையால் பூரீ+ ஈழம்; சீ+ ஈழம்சிகளம் ஆகி சிலோன் என்று திரிந்தது. -
$ìq5BrCì (Tronate)
இந்நாடு சிவபூமி, என்று அழைக்கப் பெற்றமையால்
தமிழ் சைவ மரபுப்படி திருநாடு" ஆகியது.
ஒபூர் (Ophur) இது ஒளிநாடு என்பதின் திரிபே.
t தம்பபண்ணே (Tambapane) தமிழ் தாமிரபர்ணியின் பாளிமொழி வடிவம். தாமிரம் செம்பு-சிவந்தமண் என்பதே தாமிரபர்ணியின் பொருள்.
தப்றொபேன் (Taprobane) இதுவும் தோமிரபரணி"யின் திரிபே, கிரேக்க நாட்டு ஒனெஸிக்ரேட்டஸ் (Onesecratus) மெகாஸ்தெனிஸ் (Magasthenes) என்போரி இவ்வாறு எழுதி னர். தமிழ்நாட்டின் தென் பகுதியில் சிவந்தமண்ணும் பொன்னிறமும் கலந்த நிலத்தில் இந்தத் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இலங்கையும் இந்தியாவும் அண்மித்தோ ஒன்றியோ இருந்த காலத்தில் இவ்விரண்டும் சேர்ந்த நிலம் தோமிரபரணி" என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். நிலம் வேறான பின்னும் பெயர்மட்டும் நிலைத்து நிற்கிறது.
முன்னைநாட்டு புவியியலாளர் தொலமி (Ptolemy) கி. பி. 150) தாப்ரொபேன் தீவு முன்னர் சீமெண்டெள என்றழைக்கப்பட்டது-இது இப்பொழுது சாலிகே (Salike) என்று அழைக்கப்படுகிறது என்கிறார். சிகி+மண்டலம்;

Page 88
154
சிகி-உயரம், மலை மண்டலம் = நிலம், நாடு, பெறிப்ளஸ் (Peripus) நூலாசிரியரும் இப்பெயர்களையே குறித்துள் னார். பலேசீமெண்டெள (Palaesimondou) பழைய சிகி + மண்டலம். (தொன்மை வாய்ந்த மலைநாடு என்னும் பொருள் கொள்ளலாம்), பழைய சோ மண்டலம்-தொன் மையான செம்புக் கோட்டையை உடைய நாடு.
அந்நாட்களில் கிரேக்கரும் உரோமரும் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அதனால் தென் னாட்டுத் தமிழர் இலங்கையை அழைத்த பெயரே இது. தொன்மா விலங்கை என்பதும் இதே பொருளைத் தருவது. சாலிகே (Salike) இப்பெயர் சோழியர் நாடு அல்லது சோழரி தொடர் டைய நாடு என்ற கருத்துக் கொண்ட கிரேக்க மொழி வடிவம் என்று அறிஞர் எஸ். ஜே. குணசேகரம் கருதுகிறார். சாலி என்பது நெல், சாலிகை-நெல் உள்ள இடம் என்பதே மிகப் பொருத்தமான விளக்கம்,
சீலதீப (eேiladiba) சோழதிவு சோழிதீவு என்று இந்தி யர்கள் பெயரிட்டனர். அதை ஒட்டியே; இங்கு வந்த மேல் நாட்டார் இவ்வாறு சீலதீப என்று அழைத்தனர். இராஜ வழிய" என்ற நூலும் அக்காலத்தில் இலங்கை சோழி தீவு" என்ற பெயரைப் பெற்றிருந்தது என்பதை ஏற்றுக் கொள் கிறது. சோழ" என்பதே ஹேல" ஆகியது.
éQsoTGLo (Seilome)éogsi (Seiladiv) saassob (Sihalam என்பதெல்லாம் புத்தசமயம் இங்கு பரம்பிய பின் இந்நாடு சீலதீவு (சீலம்+ தீவு) என்று தெரியப் பட்டமையினால் உண்டானவையே.
கித்தில துவீப சிங்கள துவீப, இரத்தின துவீப என்னும் பெயர்கள், வடஇந்திய பாளி மொழி பேசியோரால் வழங் கப்பட்ட பெயர்களாகும். பாளியில் சிகலம் என்றால் இரத் தினங்களின் நாடு" மணிநாடு" என்று பொருள் படும்.
தெனறிஸம் (Temerism)அராபியர் ஆனந்தம் தரும் தீவு 57 6äro Quir(56ñ65) (Island of Delight) 676ärpu autopia sai68Tito

135
தமிழர் பொதுவாக இலங்கைனய ஈழநாடு என்று குறித்தனர். சீனர் பா-உச்செள (PA-Ontchow) இரத்தினங் களின் நாடு என்றனர். சீனர் சீமென்டெள என்று கிரேக் கரைப் பின்பற்றி அழைத்தனர். 1.
மார்க்கோ போலோ என்னும் பயணி இலங்கையை *எலிநாடு" என்று குறிப்பிட்டுள்ளார். இது எழு" என்னும் ஈழத்தையே குறித்திருத்தல் வேண்டும்.
இலங்கையைப் பற்றி மெகாஸ்தெனிஸ் எழுதுகையில் தேப்ரோபேன்" என்ற நாட்டையும் இந்தியாவையும் ஒரு ஆறு பிரிப்பதாக எழுதியுள்ளார். அந்த நாட்டில் வாழ்வோர் பேலோகொனோய்" என்று அழைக்கப்பட்டனர் என்றும் கூறுகிறார்.
பெறிப்ளஸ் நூலாசிரியரும் சோலிகே" நாட்டில் வீதிகள் நிறைந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சேரன்தீப் (Serendib) இது சேரன்தீவு என்பதே. சேரர் சிறப் புற்றிருந்த காலத்தில் அவர்கள் இலங்கை மீது செலுத்திய செல்வாக்கினால் வெளிநாட்டார் இட்ட பெயரி.
அசோகப் பேரரசரின் கல்வெட்டொன்றில் தாம் நடாத்திய தனக்குக் கீழ்ப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சோழர், பாண்டியரி, சத்திய புத்திரர், கேரள புத்திரர் தாமிரபரணியர் கலந்து கொண்டதாகப் பொறித் துள்ளார்.
தமிழர் பண்பாடு துலங்கும் பழம்பெரும் ஊர்களும் தலங்களும் சிவனொளிபாதமலை (Adams Peak) சிங்களத்தில் சமனொளி கந்த, சமந்த கூட. சிவனொளிமலை, சம்புத்தேவன் மலை என்ற தமிழ்ப் பெயர்களே இவை, (சம்பு சிவன், நாவல்) ஜம்புகோளம்= நாவல் நாடு நாவலந் தீவு என்பவை மறு பெயர்கள். மலையுச்சியிலிருக்கும் காற் பாதத்தை தமிழர் சிவசோதிபாதம் என்றும், சிறியாத என்று பெளத்தரும் பெய ரிட்டனர். புத்தர் காற்பாதமே என்பர் பெளத்தர். ஆதி

Page 89
156
மனிதர் ஆதாமின் பாதம் என்பர் கிறித்துவர். இதன் உயரம் 7360 அடி. மத்திய இலங்கையில் கொழும்புக்கு நேரி கிழக்கில் உள்ளது.
கிரேக்கர், வைரம்" என்னும் இரத்தினக் கல்லை “el-torr6ħd” (Adamas-the invincible) GT6ör smoGITrř. gTjög னங்கள் விளைந்த இந்த மலைக்கும் ஆதம்ஸ் பீக்" Adams Peak) என்று பெயர் குறித்தனர். இந்த மலை நல்ல நேரிய கூம்பு (Conical) வடிவில் அமைந்துள்ளது. சைவ மக்கள் இதை பாணலிங்கம்" வடிவிலுள்ளது என்று போற்றுவர்.
இதிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆறு மாயவனாறு" இதற்கு இப்பொழுது தெதுறு ஒயா என்று பெயர் மாற்றி யுள்ளனர். இந்த ஆறு பழம் பெரும் சிவஸ்தலமாகிய முன்னேஸ்வரத்துக்குப் பக்கத்தில் ஒடிக் கடலில் கலக்கிறது. பூரீபாத சேவை வைணவருக்கே உரியதாகையால் சிவனொளி பாதமலையின் மேலுள்ள பாதசேவையை விஷ்ணு வழிபாட்டினரே ஆதியில் தொடங்கியிருத்தல் வேண்டும். மகாபலிச் சக்கரவர்த்தியின் புராணக்கதையை இதனோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.
சிவவழிபாட்டினனான இராவணனது குலம் அழிந்தபின் வைஷ்ணமும் பின்னர் பெளத்தமும் நிலை கொண்டன. ஆனால் சைவம் அற்றுப் போகவில்லை. பெளத்தமும் சைவக் கோட்பாடுகளுக்கும் விஷ்ணு, முருகன், பத்தினி ஆகிய தெய்வங்களுக்கும் இடம் கொடுத்தே வளர்ச்கி கண்டது. தேவந்துறை (Dondra) மகா விஷ்ணுவாலயம், அளுத்துவர விஷ்ணு தேவாலயம், பூரிபாத சிகரம் ஆகியவை புராதன விஷ்ணு வழிபாட்டிடங்களாக இருந்துள்ளன.
இம்மலையின் பெருமையினாற்றான் இந்நாட்டிற்கு ஒளிநாடு" என்ற பெயர் வந்திருக்கலாம். எகிப்திய பிரமிட்டு'களின் (Pyramids) அமைப்பும் இம்மலையின் வடிவத்தையே ஒத்திருக்கின்றன. இரு மேலை நாட்டு விஞ்ஞானிகள் எகிப்திய பிரமிட்டுக்களின் விஞ்ஞான முக்கி

157
uágil alth'' (The Scientific Significance of the Pyramids of Egypt) என்னும் தமது நூலில் இத்தகைய வடிவமைப்பில் உள்ளவைக்கு இயற்கையான வலுவும் சக்தியும் உண்டென் Lu605 626Tă6uyair6TGorff. (Billshull and Bd Pettit)
நயினாதீவு : இது இலங்கையின் வடபாலுள்ள சிறிய, தீவு. யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் உள்ளது. இதற்கு நோகதீவு, மணிபல்லவம், மணித்தீவு" பிராமணதீவு,
மணிநாகதீவு", நோகநயினார்தீவு’ என்ற பெயர்களும் உண்டு. புகழ் பெற்ற நாகபூஷணி அம்மன் கோவிலும், நாக தீப விகாரை என்னும் புத்த கோவிலும் இத்தீவில் உள்ளன. நாக இனத்தவரது வழிபாட்டுச் சின்னமான நாகவழிபாடு இங்கே உள்ளது. மணிமேகலையில் மணிபல்லவம் என்று குறிப்பிடப்பட்டுள்ள தீவு இதுவே. இத்தீவின் மேற்குக் கரையில் படகுத்துறை" என்னும் ஓரிடமும் இருக்கிறது. கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனச்சாடிகளின் பாகங் களும் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அக்காலத்தில் இங்கே புத்த மதம் பரவியிருந்தது. புத்தர் திடல்" என்னுமிடத்தில் பெருந்தொகையான துளசிச் செடிகள் முளைத்து அழி கின்றன. இராமநாதபுரத்திலிருந்து நயினார் (பட்டர் என்ற பிராமண சமூகத்தினர் முன்னர் வந்து ருடியேறியதால்
நயினாதீவு" என்ற பெயர் பெற்றது.
1. பூங்கொடி தன்னைப் பொருந்தித் திமீஇ
அந்தரம் ஆறா ஆறு-ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த மணி பல்லவத்திடை, மணியேகலா தெய்வம் அணி இழை-தன்னை வைத்து,அகன்றது-தான்-என்,
DødsofG3Laos6oo ano ” Gulf 210-215
காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து 30 காத தூரம்
தெற்கில் உள்ள தீவு என்பது நோகதீபம்’ எனப்படும் யாழ். குடாநாட்டையும் குறிக்கலாம் நயினாதீவையும் குறிக்கலாம், ஒரு காதம் என்பது ஏறத்தாழ 34 மைல் தூரம்.

Page 90
158
முற்காலத்தில் நாகபூஷணி அம்மனை வழிபடும் வழக்க முள்ள நாகமொன்று அருகிலுள்ள தீவொன்றிலிருந்து வரும் போது கருடன் ஒன்று அதைக் கண்டு கொன்று விட முற் பட்டது. நாகம் நீர்மேலிருந்த ஒரு பாறையைச் சுற்றி யிருந்தது. அதைக் கொல்ல வசதிபாரித்து,கருடன் வேறொரு பாறையில் காத்திருந்தது. அவ்வழியே வந்த வணிகனொரு வனால் அக்கருடன் விலகிப் போனதாகவும், பின்னர் பாம்பும் தன் வழிபாட்டுக்குச் சென்றதாகவும்-வணிகன் வீடு திரும்பி யதும் இரவாகி விட்ட நேரம் பேரொளி யொன்று தோன்றி, அவனுடைய வீடு நிறைய நாகரத்தினக் கற்கள் இருந்த தாகவும் ஒரு பரம்பரைக்கதையுண்டு, இதன்பின்னர் கோவில் பெரிதாகக் கட்டப்பட்டு நயினாபட்டர் என்னும் பிராமண ரைப் பூசைக்கமர்த்தியதாகவும் கதை. பறங்கியரால் இவை யெல்லாம் இடிக்கப்பட்டாலும் பிறகும் கட்டப்பட்டு சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
இங்குள்ள கிழக்குக் கடற்கரையில் பாம்பு சுற்றிய கல்," கருடன் இருந்த கல்" என்ற இரண்டு பாறைகளை பொது மக்கள் காட்டும் வழக்கம் உண்டு. இத்தீவு ஒரு கப்பற்துறை முகமாகவும் இருந்துள்ளது. மேற்கில் படகுத்துறை என்ற இடம் உண்டு. பொல்லனறுவை மன்னன் பராக்கிரம பாகுவின் 12ம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று இது துறை முகமாக இருந்துள்ள தென்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கதிர்காமம்
இலங்கையின் தென்பகுதியில் மாணிக்க கங்கை என்னும் மணியாறு ஓடி இந்துமாக்கடலோடு சேர்கிறது. கடற்கரை யிலிருந்து வடக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் பல குன்றுகள் அமைந்திருக்கின்றன. இந்த மாணிக்க கங்கையின ருகே கதிர்காமம்" தலமும், ஏழு குன்றுகளில் ஒன்றான உயரிய மலையில் கதிரமலை" யும் அமைந்துள்ளன. கதிரி காமத்தில் உருவமற்ற வழிபாடும், மலையில் வேல் வழி பாடும் நடைபெறுகின்றது. குன்று தோறும் நின்றருள்

159
புரியும் குமரனை, அருணகிரிநாதர் எட்டுத் திருப்புகழ்ப் பாடல்களில் கதிர்காமத்தை வைத்துப் பாடியருளினார்.
(மணிதரளம் வீசி அணி அருவி சூழ, மருவு கதிர்காமப் பெருமாள் காண்; ' என்றவாறு.)
யானைகள் கூட்டம் கூட்டமாகச்சென்று வழிபட்ட இடமாகையால் கேஜரகம" என இவ்விடம் பெயர் பெற்றது. அதுவே கேதரகம" ஆகி, பின்னர் தமிழில் கதிரிகாமம்" ஆகி விட்டது என்பது ஒரு சிலரது ஆராய்ச்சி. கதிர்=சோதி = Sah; asTLDh = 9y6ồr L-l, -9756îr. ( vMu ugaus abode of Divine gtory and love) திணைப்புணங்களால் சூழப்பட்ட இடம்; இது கதிர்+அகம் = கதிரகம்-கதிரகம, கதிரிகாமம் என்பது சரியான விளக்கமாக அமையும். கதிர் என்பது வேலையும். குறிக்கும். (கதிர் வேல்)
கதிர்காமத்தில் உள்ளறையில் திரைமறைவில் gCD. பேழைக்குள் யோகி முத்துலிங்க சுவாமியாரால் தங்கத் தகட்டில் எழுதப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்பர். இப்பேழை திரை மறைவிற்குள்ளேயே எப்போதும் இருக்கும். விழாக்காலங்களில் மட்டும் இப்பேழையை தேலைமைக் கபுறாளை"திரையினால் மூடியானை மேலுள்ள அம்பாரி மேல் வைத்து பிராகாரமாக வலம் வருவர். இங்கே கிரியைகள் கிடையா. பூசகர்கள் அடியார்கள் கொடுக்கும் காணிக்கைகளை உள்ளெடுத்துச் செல்வரி. முன்புறத்தில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் மட்டுமே உண்டு. இங்கே இன, மத, வேறுபாடில்லாமல் மக்கள் கையில் காப்புக் கட்டியும் எண்ணெய்க் காப்பிட்டும் தீபம் கொளுத் தியும் வழிபடுவர். இங்குள்ள பூசாரிகள் கேபுறாளை"கள் என்று பெயர் பெறுவர். காப்பு இடுகிற ஆள் என்பதே கபுறாளை ஆகியது. (காப்பு + இடுகிற + ஆள் - காப்பிடுற ஆள் - கபுறாளை") தமிழில் வரும் ஆள் சிங்களத்தில் ஆள" எனத் திரிவது இயல்பே.

Page 91
160
கதிரமலைக்குப் பக்கத்தில் வள்ளிச் சுனையுடன் கூடிய வேள்ளிமலை" உண்டு. கதிரமலையின் உயரம் 1740 அடி களாகும். ஆதிகாலந்தொட்டே தமிழரின் வழிபாட்டிமாக இது இருந்துள்ளது. தமிழரும் மற்றும் இந்துக்களும் கட்டிய மடங்களும் கட்டிடங்களும் இலங்கை அரசுகளால் அகற்றப் பட்டு இராமகிருஷ்ண மடம் போன்றவை புத்த துறவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆதிகாலத்தில் கதிர்காமத்தைச் சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் வேடர்குடியிருப்புக்களும் தமிழர் குடியிருப்புக் களும் இருந்திருக்கின்றன. தமிழையும் சிங்களத்தையும் கலந்து பேசுகின்ற வேடர் இன்றும் கதிர்காமத்துக்கு வடக் கிலும் கிழக்கிலும் வாழுகின்றனர்.
கதிர்காமத்திற்கு வடமேற்கில் ஐந்து மைல் தொலைவில் மாணிக்க கங்கையோரமாக செல்லக் கதிர்காமம்" என்னும் பதியிருக்கிறது. பெளத்த துறவிகள் பலபுதிய விகாரைகளைக் கட்டியுள்ளனர். கதிரமலையுச்சியிலும், செல்லக் கதிர்கா மத்திலும் இந்துக்களின் வழிபாட்டுக்கு இதனால் இடைஞ்சல் வருவதுண்டு. கதிர்காமத்திற்கு மைல் மேற்கில் கிரி விஹார" என்னும் பெளத்த மக்களது வழிபாட்டிடம் உள் ளது. இதை கி.மு 300ம் ஆண்டளவில் தேவநம்பிய தீசனின் தம்பியாகிய மகாநாகன் கட்டுவித்தான். கதிர்காமத்திற்கு மகாநாகன், துட்டகைமுனு, மகிந்தன், மானவர்மன் ஆகிய மன்னர்கள் திருப்பணி செய்தனர். தற்போதுள்ள கோவில் கல்யாண கிரிசுவாமி (புத்தகாயா இந்தியர்) கண்டி மன்னன் முதலாம் இராசசிங்கன் காலத்தில் கட்டத் தொடங்கி
இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் முடித்தார்.
* கதிர்காமத்தை அண்டியுள்ள இடங்களுக்கு குறும் பொறை, ஏல, வெட்டை, முல்லை, ஆறு என்ற விகுதிகளை யுடைய பல ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன.

161
திருக்கேதீச்சரம்
ஈச்சுரம் என்னும் பெயர்களையுடைய ஊர்கள் பல இலங்கையில் உண்டு. ஈசன்+சுரம் (கோவில்) ஈச்சுரம்: திருக்கேதீச்சரம் -(திருக் கேதீஸ்வரம்-) என்னும் கோவில் இலங்கையில் மேற்குக் கரையில் மன்னாருக்கு வடக்கே 4கல் தொலைவிலும் இராமேஸ்வரம் தீவிற்கு நேரி கிழக்கில்45கல் தொலைவிலும் உள்ளது. இது இராமேஸ்வரத்திற்கு இணை யானதவமாக விளங்குகிறது. விஜயன் இலங்கைக்கு வருமுன் னரே(கி.மு. 5ம் நூற்றாண்டு) இக்கோவில் சிறப்புடன் இருந் துள்ள தென்பதை மகா வம்சம், கூறுகிறது, இராவணனது மனைவிமண்டோதரியின் தந்தையாகிய மயன் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. சைவ நாயன்மாராகிய திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் அகக்கண்ணால் வழிபாடாற்றி இக்கோவிலின் மீது பதிகம் பாடியுள்ளனர். மூலவர் பெயர்: திருக்கேதீச்சர நாதர் - நாகநாதர் என்பன. சிவனொளிபாத மலைக்குப் பக்கத்தில் உள்ள சீதவாக்கை கோவில், திரிகோணமலை, நல்லூர் கந்தன் ஆலயம் சிலாபத்துக்குப் பக்கத்தில் உள்ள முன்னேச்சரம் ஆகிய சிறப்பு வாய்ந்த கோவில்களை இடித்து
குறிப்பு : முன்பக்க (160) அடிக்குறிப்புகள்.
1. 6Tâ6TL'ligua 55 (Kakkatiawa tte) öréastğ8)
வெட்டை
2. மகுல் கஹாக் கும்புற (Magulgahakumbura) மங்களக்
காட்டு குறும்பொறை
3. aabGutós estbLap (Galpotha kumbura) sabay)
பொட்டல் குறும்பொற.
4. 5rg6ära sor QL 5.5 (Naranwana bedde) pTré aver
Lig56og5 5. வேலப்பகக் ஆற (Welapabatara) வேலப்பகுதி ஆறு 6. புளப்பதி ஆற (Butapati Ara புழைப்பகுதி ஆறு. 7. றம்புகாஸ் முல்ல (Rambugas mula) றம்புக் காட்டு
முல்லை.
இ.-11

Page 92
162
அங்கிருந்த தங்க ஆபரணங்கள் இரத்தினங்கள், வெள்ளி, செம்பு பாத்திரங்கள், மணிகள், பட்டுப்பீதாம்பரங்கள்யாவும் பறங்கியரால் கொள்ளையடிக்கப்பட்டன.
புதையுண்டிருந்த பழைய சிவலிங்கம் தோண்டி எடுக்கப் படும்போது மறுவுற்றதால் வெளிப் பிராகாரத்தில் வைக்கப் பட்டுள்ளது. காசி (வாரணாசி)யிலிருந்து கொண்டு வரப் பெற்ற புதிய இலிங்கம் திருவுண்ணாழியில் உள்ளது. முதல் திருக்கடமுழுக்கு 1903ல் நடந்தது. இக்கோவிலுக்கு தென் னிந்திய மூவேந்தர்களும் யாழ்ப்பாண மன்னரும் திருப்பணி செய்துள்ளனர். இன்றுள்ள கோவில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
இக்கோவில் ஆதியில் நாகர்களால் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பெற்றது. திருகோணமலை இயக்கரிகளால், இராவணனது முன்னோரால்-தோற்றுவிக்கப்பட்டது.
பிருகு முனிவர், மாலியவான் என்னும் மன்னன், அகத்தியர் ஆகியோரால் இத்தலம் வழிபடப் பெற்றதாம்.
கேது என்னும் பாம்பு வழிபட்டதால் கேதீச்சரம் என்ற பெயர் உண்டாயிற்று என்பது சிலரி கருத்து. மயில்களையும் கேது என்னும் சொல் குறிக்கும். எனவே பாம்பு, மயில், இவைகளால் வழிபடப் பெற்ற இடம் என்பது சரியே. இது நாகர் நகரங்களில் முக்கியமான ஒன்று. இத்திருத்தலத்தின் தீர்த்தம் பாலாவி, பால் + வாவி என்பதே பாலாவியாயிற்று. பால் போன்ற வெண்மணற் பரப்பில் உள்ள செயற்கை ஆறு கி.பி. 16ம் நூற்றாண்டில் இலங்கை வந்த பறங்கியர் இக்கோவிலையும் இடித்து தரைமட்டமாக்கி அக்கற்களி னால் கிறித்துவ தேவாலயங்களைக் கட்டினார்கள். பின்னர் வந்த டச்சுக்காரரும் ஹம்மன்ஹீல் (Hammenheil) என்னும் கடற்கோட்டையைக் கட்ட இக்கோவிலின் கற்களையே பாவித்துள்ளனர். இந்தக் கோட்டை ஊர்காவற்துறைக்குத் தென் மேற்கில் உள்ள கடலில் கட்டப்பட்டது. கத்தோலிக் மதத்தினரான போர்த்துகீசரே சைவக்கோவில்களை இடித்

163
துத் தள்ளினர். இன்றும் வேற்று மதத்தவரின் வெறியாட் டத்தை திருக்கேதீஸ்வரம் சூழலில் கண்டு கொள்ளலாம்.
அராலி விஸ்வநாதர் சம்பவக் குறிப்பில் கி. பி. 1540ல் திருக்கேதீஸ்வரத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்ட தென்று குறிக்கப்பட்டுள்ளது.
மாந்தை : இந்தத் தலத்தின் அருகில் மாந்தை என்னும் பெருநகரி இருந்துள்ளது. அக்காலத்துக் கோவில் மாந்தை நகரிலேயே இருந்தது. இந்த நகரி மிகப்பெரிய நகரமாகவும் வாணிபத் துறைமுகமாகவும் விளங்கியது. இப்போதுள்ள மாந்தை அதன் ஒரு மிகச் சிறுபகுதியாக வேண்டும். சங்க இலக்கியங்களிலும், மகாவம்சம் இராஜாவலிய, முதலிய நூல்களில் மாந்தை நகரி பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாதீர்த்த மோதோட்ட" என்று சிங்கள நூல்களிலும் மோந்தை" என்று தமிழ் நூல்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ராஜரத்னாகர என்னும் சிங்கள நூலில் இந்நகரின் சிறப்புக்கள் விரிவாகக் காணப்படுகின்றன. தொல் பொருளாய்வுகளின் மூலம் உரோம சீன மட்பாண்ட உடைவுகளும், பல நாட்டு நாணயங்களும், யாழ்ப்பாண அரசரின் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகம் மூலம் வெளிநாட்டு வாணிபம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றது என்பது இவற்றிலிருந்து தெரிய வந்துள்ளது.
இங்கே காந்தக் கோட்டை' ஒன்று இருந்ததாக சீனப் பிரயாணியாகிய ஹியன் சாங் (Hieun Tsang) குறிப்பிட்டு
Daftar nrtf.
நாகர்கள் சிறந்த கைவினைஞர்கள் (கம்மாளர்) எனவும் மகாதுவட்டா என்ற தேவதச்சனால் கட்டப்பட்ட நகர மாதலால் மகாதுவட்டாபுரம்" என்ற பெயரைப் பெற்றது என்றும், இதுவே மகாதுவட்டா" மோதோட்டம்" ஆகியது என்று தகதிண கைலாச புராணம் விபரிக்கிறது. இது

Page 93
164
பெரிய துறை" என்னும் பொருளைத் தருவதும்ாகும். (தொட்ட-துறை)
மாந்தை மாவிலங்கை என்னும் பெயரிகள் மலையாளத் திலும் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இருந்திருக் கின்றன என்று சங்க இலக்கியங்கள். தெரிவிக்கின்றன. சோழன் முதலாம் இராசராசன் இலங்கையைக் கைப்பற்றிய பின் இத்தலம் இராசஇராசேச்சுரம்" ரோசராசபுரம்" எனவும் மாதோட்டப் பகுதி முழுவதும் அருண்மொழித்" தேவவன நாடு" எனவும் வழங்கப் பெற்றது. மாதோட்ட மாந்தை சோப்பட்டினம் என்ற பெயரையும் பெற்றிருந்தது. இங்கே உரோமர் குடியிருப்புக்களும், கட்டடங்களும் பெருவாரியாக இருந்தன.
விண்தோய் மாடத்து விளங்கு சுவருடுத்த" என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள் 11; 368; 69 மோடமோங்கிய மல்லன் மூதூர் என்கிறது நெடுநல்வாடை 11 29; 30. இந்தியாவிலும் பல மாந்தைகள் இருந்தன. வெனினும் மேற்கூறிய அடையாளங்கள் ஈழத்து மாதோட்ட மாந்தைக்கே பொருந்தும்.
*மேகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்" மணிமேகலை
'மாந்தை நகருறை வோருள் லோகத்தின் வாணிபமே
புரிவோர் காந்த மலைக்குரியோர் பாஞ்சாளரித் கண்ணுவர்
தோன்றினரே" *கார்தழுந் தடமதிலுங் கமழுமலர்ப் பொழிலுமுற்ற
மாக்தை நகர்"
என்றெல்லாம் இந்நகர் பாடப்பெற்றது.
sistafai Gun 656) LD Gio Lq(Market City of the world) என்றுகிரேக்கர்மாந்தை நகரைக்குறித்தனர்.(Paleasimondou

16S
என்று இதையொட்டியே இலங்கையை அழைத்தனர் போலும் மா + சந்தை - பெரியசந்தை என்பதேமாந்தைஎன்று குறுகிற்று. இது மிகப் பழமையும், பெருமையும் வலிமையும் வாய்ந்த தமிழ்நாட்டு நகரங்களுள் ஒன்று. இந்நகரில் மாய வித்தை காட்டும் கருவிகளும் இரகசிய வாயில்கள், தொழிற் கூடங்கள், பாரிய பண்டசாலைகள் முதலிய இருந்துள்ளன. நுட்பமான போர்த்தள பாடங்களும் திறமையான வேலைப் பாடுடைய துணி வகைகளும், முத்து சங்கு இரத்தினங்களும் இருந்தன. பிறநாட்டாரின் மட்பாண்டங் கள் பளிங்குச் சாமான்கள், மயிற்றோகை, யானைத்தந்தம் பலவித விளக்குகள், பலவித வெளிநாட்டு மதுச்சரக்குகள் எல்லாம் குவிந்திருந்தது. இது சோமாந்தை" சோவரண்" என்றும் வழங்கப்பட்டது. (சோ-செம்பு, சிவப்பு, செம்புக் கோட்டை நகரம் என்பதே இவை. நாகரும் இயக்கரும் ஆதிமனுவின் வழிவந்தோர். ஆதி மனுவின் மக்கள் சமன்சமுன்னை என்னுமிருவர். இவர்களது சந்ததியினரிதான் இயக்கரும் நாகரும்.
மணிமேகலை-நக்க சாரணர் நாகரி வாழ் மலைப் பக்கமும் சார்ந்து" என்பதிலிருந்து நாகர் மலைவாழ் மக்கள் என்பது புலனாகும். நாகர் மலைவளம் கண்ட இடங்களில் வாழ்ந்தனர். மலையாளம் இதில் ஒன்று. இயக்கரி நிலம், நீர், வானம் எல்லா இடங்களிலும் உலவக்கூடிய கருவிகளை உடையோராயிருந்தனர். இவர்களை அகப்பொருளில்,
கோவிற், சேறலும் கலத்திற் சேறலும், ஊர்விதியிற் சேற லும் நீதியாகும்" என்றும், தேவாரத்தில் சமயங்கு மாயம்" வல்லராகி வானினொடு நீரும்"
இயங்கியவற் கிறைவனான இராவணன்" எனவும் குறிப்பிட்டமை பொருந்தும். இயக்கர் இயங்கும் தன்மை யுடையவர்-தொழில் வல்லார்.
(இய-இயங்குதல், தொழில் வினை, கருமம், கம், ஆக்கம், படைப்பு அட்டல், செயல்)

Page 94
166
இய என்பது தொழிற்பாட்டைக் குறிப்பது : இயற்று, இயக்கு, இயற்கை, இயவனர்.இயவுள்-படைப்புக் கடவுள். இராவணன் இயக்கர் குல மன்னன். இவனை தொட்டா (துவட்டா) வழியினன் என்பர்.
மரம் + அட்டார்=மரட்டர்-மராட்டர் கல் + அட்டார்= கல்லட்டரி-கல்லாடர் தங்கம் + அட்டார்-தங்கட்டர்-தட்டார் தொட்டாவின் (துவட்டா) அரசு இருந்த காரணத்தால் இந்த இடம் மா + தொட்ட+நகரி=மாதொட்ட நகர் மாதோட்ட நகர் எனவும், இதற்கு அப்பாலிருந்த ஊரை தொட்டாவெளி எனவும், இலங்கையின் வடமேற்பாகத்தை வழங்கி வருதல் காணலாம்.
கிந்துவெளி மக்கள் அணிகலன்களுக்குப் பயன்படுத்திய பச்சைக் கல் (Amezon) இந்தியா நீலகிரியில் வழங்கும் தொட்டபெட்ட என்ற இடத்தில் (Toda Betta) பெற்றதாக அகழ்வாய்வாளர் கூறுகின்றனர். இந்த தோடரி மக்கள் (தொட்டர்) சிந்து வெளியிலும் வாழ்ந்திருக்கலாம். இவர்களது மரபினரே மனு, மயன், தொட்டா (துவட்டா) என முறையே அழைக்கப்பட்டு வந்தனர் என்று கருதலாம். பழந்தமிழ்ப் பண்பாடுடைய இடங்களுக்கும் நகரங்களுக்கும் இவர்கள் இரும்பு, செம்பு முதலியவற்றால் ஆன கோட்டை களைக் கட்டி வழங்கினர். கந்தபுராணத்தில் வரும் ஒரு சில செய்யுட்கள் இதை வலியுறுத்துகின்றன. இதையே,
இணைய தன்மையு மேனவுக் கல்கியே மனுவின்றாதை வருதலும்" என்றும்,
தொட்டா மனுத் தொன் மயனைத் தனாது சுத ரென்ன முன்ன முதவி என்றும், வருதலால் தெரியலாம். இந்த முப்பெரும் பிரிவினரே பின்னர் பல பிரிவினராகியிருக்க ஏதுவுண்டு,

67
கடல் வளத்தின் தன்மையால் பாண்டியரும், மலைவளத்தின் பெற்றியால் சேரரும், நில நீர் வளத்தின் (காவிரி போன்ற) சிறப்பால் சோழரும் புகழ் எய்தினர்.
தொல்குடி மரபினராகிய பேண்டையர்' எனும் பொருள் கொண்ட பாண்டியர் இவர்களில் முதன்மை பெற்று விளங்கினர். அவரிகளது கோட்டை முதுமதில் திரிபுரம், மூவெயில், தூங்கெயில் என வழங்கப் பெற்றது. தென் புலத்திற் தோன்றிய மக்களாதலால் தென்னவர், தென்னர் பூழியர் என்றழைக்கப்பட்டனர். மலைவளமிக்க சேரர் (நாகர்) குடியேறி ஆட்சி செய்த காரணத்தால் இலங்கைத் தீவு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முறையே ராஜரட்டை, மயரட்டை, றுகுணரட்டை என்ற பெயர் களைப் பெற்றன. (வடமொழியில் பாதுகாப்பு : ரகூைடிரட்டையானது) ராஜரட்டை பாண்டிய (மனு-நக்க) மன்னர்களாலும், மயரட்டை (மய-நாக) மன்னர்களாலும், றுகுண ரட்டை சோழ (துவட்டா-இயக்க9இராவணன் வழி முறை மன்னர்களாலும் ஆளப் பெற்றிருக்கலாமென இவை தரும் பொருள்களால் அறிய முடிகின்றது.
கடலாட்சியில் பாண்டியன் சிறந்தோனாகையால் இரட்டை மீன்' சின்னத்தையும், மலைவளத்தில் சிறப்புற்ற சேரன் மலைவாழ் மிருகங்களையும் அதன் கண்ணுள்ள காடு களில் வாழும் மிருகங்களையும் ஒழிக்க வல்ல நாணேற்றிய வில்லை தன் சின்னமாகவும், தன் நாட்டு நீர்வளம் நிலவளத் தைக் காக்க வீரத்தையும் துணிவையும் காட்டும் புலி"யின் உருவத்தைத் தனது சின்னமாக சோழனும் கொண்டனர்.
செம்பு (oேpper) என்னும் உலோகம் சிவப்பு நிறம் உடையது. இதுவே சோ, சிவப்பு, சோப்பு எனத் திரிந்து சோவரண், சோப்பரண் ஆகியது. சிவப்பு, ஒளி, எரி, நெருப்பு என்பது ஒரே பொருளைத் தருவனவாயிற்று. சிவன் எனினும் பொருந்தும். மாந்தையில் சூரியகாந்தம் மூலம் இயங்க வல்ல பொறி ஒன்றை மாந்தை நகரின் கோட்டை.

Page 95
58
மேலே சுழல விட்டு எப்பொழுதும் பிறநாட்டுக் கப்பல்களை யும் இப்பக்கம் இழுக்கும் சக்தி வாய்ந்த துறைமுகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால் பகைவரை வெல்லும் பலம் படைத்திருந்தனர். இதன் காரணமாகவே இந்நகரம் சோவரண்" சோப்பட்டினம்" என்று பெயர் பெற்றது.
பண்டை நாளிலிருந்த வீரசோ" என்னும் மகேந்திரபுரி கடல் கொண்டழிந்தது. இதனையொட்டி பெரிய நகரங் களும் ஊர்களும் இதையொட்டி பெயர்களை இட்டுக் கொண்டன.
ஸோமாலி (சோ + மலை-கிழக்கு ஆபிரிக்கா) செளஉதி அரேபியா (சோ +உதி+அரேபியா) ஸோகொத்ரா (அரபுக் கடல்) தீவு ஸோமாலிலாந்து (சோமலை லந்து) கிழக்கு ஆபிரிக்கா, மொஹஞ்சோதரையிலுள்ள GFIT'ath இப்படியே வந்திருக்கலாம்.
பிளினி, தொலமி (Pliny, Ptolemy) ஆகியோரும் பாலாவிக் கரையில் பழைய சோ மண்டலம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். பெறிப்ளஸ் (Periphus) நூலாசிரியரும் பழைய சோ மண்டலம் (Palaesimondou) என்றே குறித் துள்ளனரி,
ஒல்லாந்த நாட்டுப் பயணியான பெற்றொலாக்கி (Betolacci) மாந்தை-மாதோட்டம் நகரி கம்மாளரால் கட்டப்பட்ட பெரும் கோட்டை எனவும் குளங்கள் மிகுந்த வளமுள்ள நாடு எனவும், திறமையான போர் வீரரும் வலிமையுடைய வருமாகிய மாந்தையார் நெடுங்காலம் வசித்திருந்தனர் எனவும் குறித்துள்ளார். அத்தோடு அரேபியர், பேரிஷியர் பண்டமாற்றுச் செய்து பருவகி காற்றுக் காலங்களை எதிரிநோக்கி மாந்தையில் தங்கிப் புறப் படுவர் என்றும் குறித்துள்ளார். மற்றும் சேர் எமர்சன் ரெனென்ற் இலங்கை மாந்தையில் புண்டுதொட்டு நுட்பமான

'69
கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்ததென்றும், அவை இரும்பாணி இல்லாமலே கட்டப் பெற்றன' என்றும் விவரித் துள்ளார். கி.பி: 231ல் சங்கத்தீச என்னும் அரசன் ரூவான் வெலி தாது கோபத்தின் முடிமேல் இடிமின்னல் அறிவிக்கும் கண்ணாடிக் கருவியொன்றை செய்வித்துப் பொருத்தினான் என்றும், அக்கால மாந்தை வாசிகளுக்கு காந்தத்தைத் தொழிற்படுத்தி ஆளும் திறமை இருந்தது எனவும் பெர்குசன் (Fergusson) என்பார் தாமெழுதிய இலங்கை" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கி. மு. 1-ம் நூற்றாண்டு தொடக்கம் வாணிபம் செய்த அராபியர் ஆறு மாத காலம் மாந்தையில் தங்கியிருந்து மாந்தையாருக்குக் கீழ் தொழில் செய்து இருந்தனர். இவ்வரலாறு அராபியர் இராத்திரிக் காலகேஷபம்" என்ற நூலில் காணப்பெறும். இதில் மாந்தை நகரின் காந்தக் கோட்டை பற்றிய குறிப்பும் உள்ளது. இந்த அராபிய துலுக்கர் மாந்தை"யென்னும் சோவரணில் (சோநகரத்தில்) தங்கியிருந்து மாந்தையாருக்குப் பணியாளராக அமர்ந்து தொழில்பட்ட வரலாறு பற்றிய செய்யுள்:
மக்கத்துத் துலுக்கர் மாந்தைக் கண்ணாளார் பக்கத்திற் கேய்ந்த பள்'" என்று காணப்படுகிறது.
- இதனாலேயே சோ" நகர் வாசிகள் என்று மற்றைய அராபியர் இவர்களை அழைத்தனர். இதுவே இலங்கை முஸ்லிம்களை சோனகர்" எனப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம்உண்டாயிற்று. மாந்தைமுற்றம்" என்பது மாபெரும் உலகசந்தை என்பதனாலேயே. மகாவம்சத்தில் மாந்தைமா தோட்டம், மோதித்த" (மகாதீர்த்தம்) என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த மாந்தை நகரும் கோட்டையும் பின்னரி தீயூட்டி எரிக்கப்பட்ட செய்தியை-கம்பராமாயணப் பாடலில்,

Page 96
170
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்" என்றும்,
வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்றெறிந்த இகல் வேற் கொற்றமும்" என்று சிலப்பதிகாரமும்; தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன்" என்று மணிமேகலையும் குறிக்கின்றன.
தமிழரின் பழைய வரலாற்றை ஐயந்திரிபற விளக்கவல்ல புதை பொருட்கள் மாந்தையில் உள்ளன. உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளருக்கு வேண்டிய பல செய்திகளைத் தரக்கூடிய இடம் இந்த மாதோட்ட திருக் கேதீஸ்வரம் என்னும் மாந்தை. இந்த அரசு அகழ் வாய்வு மூலம் பெறப்பட்ட எத்தனையோ தடயங்களை மறைத்து விட்டது. இவை மொஹஞ்சதரோ-ஹரப்பா பற்றியபல சிக்கல் களுக்கு திறவாக அமையலாம். அள்ள அள்ள ஊறும் மணற் கேணி போன்றதே மாந்தை. என்றோ ஒருநாள் உண்மை வென்றாக வேண்டும்.
மன்னார் இது மன்னாரிபுரம் என்றிருந்து பிறகு மின்னார் ஆகக் குறுகிற்று. வெளிநாட்டார் திறை கொடுத்து வாணிபம் செய்வதற்காக வதிந்த இடம். மன்+ஆரி= வாசனைத் திரவியம் வாங்கும் இடம் என்று பொருள்படும். (வாசனைத் திரவியங்கள்: ஏலம், கராம்பு, கறுவா, ஜாதிக் காய் முதலிய) முல்லை மாவட்டத்தில் மன்னா கண்டல் என்ற இடமும்,தமிழ்நாட்டில் மன்னார்குடி காட்டுமன்னாரி எனும் இடங்களும் உள.
பாப்பாமோட்டை அந்தணர் (பாரிப்பாரி) வகித்த இடம். (மோட்டை-சிறுகுளம்)
கோயிற்குளம் : கோவில் நிலங்களுக்கு நீரிப்பாய்ச்சிய குளம்,
மாளிகைத் திடல் : மக்கள் நெருக்கமாக வாழ்ந்த ழாளிகைகள் நிறைந்த இடம்,

17
வங்காலை வங்கம் + காலை (வங்கம் = தோணி, கப்பல்) காலை = தங்கும் நிலையம் என்று பொருள். இத்துறையில் ஒருகாலத்தில் கப்பற் கொள்ளைக்காரர் இருந்தனரென்றும் இதற்குச் சான்றாக, களவாடுவதில் திறமையானவரை வங்காலைக் கள்ளரி போல்" என்று சுட்டும் தொடர், இலங்கைத் தமிழரிடையே வழக்கில் உள்ளது. 8፦
பூதக்குளம் (Giants Tank) இது கட்டுக் கரைக்குளம் என்று அழைக்கப்படும். இதை இயக்கர் கட்டியதாக மரபு வழிக் கதை ஒன்றுண்டு. பார்க்கர் என்பாரி இந்தக் குளம் 2000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது என்கிறார்.
அரிப்பு மன்னாருக்குத் தெற்கில் உள்ள முத்துக் குளிப்பு நடைபெறும் இடம். சிலாவத்துறை என்னும் இடமும் இத்தகையதே. முத்துக்களை கடலிலிருந்து எடுத்த வுடன் அரித்து வேறுபடுத்திய இடமாதலால் இப்பெயர் உண்டாயிற்று. இந்த இடத்திற்கு அருகில் பொன்பரிப்பு என்ற இடமும் உண்டு. இவை பழைய நாகர் வாழ்ந்த இடங்கள்.
குதிரை மலை இந்த இடத்தில் பழைய அரண்மனை கள் இருந்த தடயங்கள் உண்டு. அசுவகிரி சிவன் கோவில் என்ற பழமையான கோவிலின் இடிபாடுகளும் காணப்படு கின்றன. இவ்விடங்களில் நெருக்கமான குடியிருப்புகள் இருந்ததற்கான குறிகள் உண்டு.
அல்லிராணி கோட்டை இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியில் மன்னார்பட்டினத்திற்கு தென்கிழக்கில் உள்ளது. இங்கும் இடிபாடுகளும் பெரிய திடல்களும் காணப்படு கின்றன. இப்பகுதிகள் முன்னர் பாண்டி மன்னன் ஆட்சியின் கீழ் இருந்தன. பாண்டியன் மகள் சித்திராங்கதை அல்லி என்ற பெயருடன் ஆட்சி புரிந்த இடம். இதுவே மணலூர்மணிபுரம்-நாகநாடு என்னும் பெயர் கொண்ட இராச்சி யத்தின் தலைநகராகவும் விளங்கியது எனலாம். அருச்சுனன்

Page 97
தீர்த்த யாத்திரைக்காக தெற்கேவந்த பொழுது இந்த அல்லி ராணியையும் சந்தித்து மணம் செய்து கொண்டான்.
விடத்தல் தீவுக்கும் இலுப்பைக் கடவைக்கும் இடையி லுள்ள கொம்பு துரக்கியில் சில கல் தூண்கள் காணப்படு கின்றன. இங்கே பழைய கோவில் ஒன்று இருந்துள்ளது.
மடு : இங்கே புகழ்பெற்ற கிறித்துவ மாதாகோவில் உண்டு. எல்லா மதத்தினரும் சென்று வழிபடும் இடம், மடுவில் போர்த்துகீசியர்வருமுன் கண்ணகி கோவில் இருந் துள்ளதாம், ஈவேர்ஸ் என்னும் ஆங்கிலேயர் மடுவிலிருக்கும் தூய மேரி மாதா கோவில் புத்த சமயத்தினராலும் தமிழ ராலும் பத்தினி" அம்மன் கோவில் என்றே வழிபடப் பெறுவதாக எழுதியுள்ளார். கண்ணகி வழிபாட்டை ஏழு கன்னிமார் வணக்கமாக (நாச்சிமார்) வன்னிப் பகுதி களில் கைக்கொள்ளும் வழக்கம் உண்டு.
ஒட்டுச் சுட்டானுக்கும் புதுக் குடியிருப்புக்குமிடையில் மேன்னா கண்டல்" என்னுமிடத்தில் இத்தேவியரின் கோவில் சிதைந்த நிலையில் இருக்கிறது. பழைய திருக்கேதீச்சரம் மாந்தையில் காணப்பட்ட கிணற்றைப் போன்ற ஒரு கிணறு முல்லைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையெல் லாம் மொஹஞ்சதரோ-ஹரப்பாவில் காணப்படுபவை போன்றவையே. இவை ஆதியில் இங்கு திராவிட குடிகள் இருந்துள்ளன என்பதற்கு சான்றாக அமைகின்றன.
ஐந்து தலை நாகத்திற்கு அமைக்கப்பட்ட கோவிலின் சிதைவுகள் மதவு வைத்த குளத்திற்கும் குருந்தூர்க் குளத் திற்கும் இடையில் காணப்படுகின்றன. புதுரர் நாக தம் பிரான் கோவில் புகழ்பெற்ற ஒரு தலமாகும். இவை நாக வணக்கம் ஆதியிலிருந்து இருந்துள்ளதை எடுத்துக் காட்டி நாகர்குல மக்கள் வட இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந் தனர் என்பதை நிறுவுவனவாகும்.
திருகோணமலை இப்பழம் பெரும் ஊர் இலங்கையின் கிழக்குக் கரையில் வுங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள

173
அழகான இயற்கைத் துறைமுகம். இங்குள்ள முக்கோண வடிவுள்ள குன்றின் மேல் (திரிகோணேஸ்வரம்) திருக் கோணேச்சரம் என்னும் தலம் இருக்கிறது. இது ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலம். இதற்கு கோணேச் சரம், மச்சகேஸ்வரம், தகதிண கைலாசம், சுவாமிமலை என்ற பெயர்களும் உண்டு. இராவணனோடு தொடர் புடைய இக்கோயிலின் முன்னைய கட்டிட அழிபாடுகள் கடலுக்கடியில் இருப்பதாக கடல் ஆய்வாளர் தெரிவித் துள்ளனர். சில பழைய வெண்கல, பஞ்சலோக சிலைகள் 1951-ம் ஆண்டு கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டன. இந்திரன், குபேரன், இராவணன் ஆகியோர் வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறும்.
எல்லாளன், குளக்கோட்டன், சடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி. பி. 1258-71) முதலானோர் இக்கோவிலுக் குத் திருப்பணி செய்துள்ளனர். இப்பாண்டியனது இரட்டை மீன் சின்னமும் கல்வெட்டும் திருகோணமலைக் கோட்டை யின் முன்னுள்ள வாயிற் கல்லொன்றில் பொறிக்கப் பெற்றிருத்தலை இன்றும் காணலாம். பல்லாயிரமாண்டு களாக இக்கோவிலுக்குப் பல மன்னர்களும், முனிவர்களும் வழிபாடியற்ற வந்துள்ளனர். இங்குள்ள கோயில் பலமுறை சிதைந்தும் அழிவுற்றும் இருந்துள்ளது. வரராமதேவன் என்னும் குளக்கோட்டனே இக்கோவிலுக்குச் சிறப்பான தொண்டு செய்தான் இவன் கோவில்களையும் குளங்களை யும் கட்டினான் என்பதனாலேயே குளக்கோட்டன்" என்ற பெயர் நிலைத்தது. அவனைப் புகழ்ந்தே கீழ்க்காணும் கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது:
*முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே-மன்னாபின் பூனனக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின் தானே வடுகாய் விடும். இப்பாடலின் கடைசி வரி 'தானுந் தமிழாய் விடும்” என்பது இன்னொரு பாடம். கொட்றிங்ரன் கி. மு. 2590-ம் ஆண்டை

Page 98
174
யும், போர்த்துகீசியர் கி. மு. 1300க்கு முன் என்றும் இதன் காலத்தைக் கணிப்பிட்டுள்ளனர்.
இக்கோயில் முதலில் கட்டப்பட்ட காலம் கி. மு? 1588-ல் என்று தமிழ், போர்த்துகீசிய, ஒல்லாந்த ஆங்கிலேய ஆய்வாளர்களின் கருத்துக்களை ஆய்ந்து கணக்கிடப் பட்டுள்ளது. (டாக்டர் W. பாலேந்திரா-Trincomlee Bronzes-1953) இத்தலத்தின் பெயரி திரிகோணமலை என் பதே. அருணகிரிநாதர் தமது பாடல்களில் த்ரிகோண சைலம்", ரத்நத் த்ரிகோண சயிலத்துக்ர" என்றே குறிக் கின்றார். வில்லிபாரதத்திலும்-ஆரண்ய பருவம் 92-ம் பாடலில் முச்சிக ரத்தின்மே"லென்று திரிகோணாசலம்" என்பதையே வில்லிபுத்தூரார் குறிப்பிடுகிறார்.
இயற்கையான வாயிலும் மலையரண்களும் உள்ள இவ்விடத்தில் மூன்று கோவில்கள் இருந்ததென குவைறோஸ் சுவாமியார் எழுதியுள்ளார். நம் பொத்த" என்ற சிங்கள நூல் திரிகோண தெமிழ" பட்டணத்தில் என்று கூறுகிறது. இலங்கைக்கு வந்த பறங்கியர் கி. பி. 1624-ம் ஆண்டு தமிழ்ப் புது வருடத்தன்று இக் கோவிலின் கோடிக்கணக்கான தங்க, வெள்ளிப் பொருட்களைச் சூறையாடி, பூசாரிகளையும் கொன்று, கோவிலையும் இடித்துத் தள்ளினர்.
காண்பதற்கரிய கல்லால மரமொன்று மலையிலுள்ள கருங்கல்லில் உள்ளது ஒரு அதிசயம். இம்மலையின் கீழ்க்கரை பில் உள்ள பெரிய வெட்டுக்களை இராவணன் வெட்டு" என்று தொன்று தொட்டு பெயரிட்டுள்ளனர்.
கந்தளாய் : கண்டல் + ஆய் + குளம்->கண்டலாய்க் குளம்->கந்தளாய்க் குளம். கந்தளாய் தமிழில் கண்டல்: கண்டி = நீர் தேங்கிய இடம் என்னும் பொருள் தரும். கண்டல் என்ற செடி வகையும் உண்டு.
இப்பெயர் வரைபடங்களிலும் பிற அரசு ஆவணங்களி Qutb sjä6ì6về9ở Kantalai-Kantalay-Kantale Grsẵrpi

75
எழுதப்பட்டு திரும்ப வாசிக்கப்படும் பொழுது உச்சரிப்பும் பொருளும் மாறி விடுகிறது. இவ்வாறு பல இடப்பெயர்கள் சிதையுண்டு விட்டன. கந்தளாய்க் குளம் மிகப்பெரிய குளம் பெருவெளியும் சேர்ந்தமையால் கண்டல் + ஆய் (பெரு வெளி) குளம் என்ற பெயர் பெற்றது. இவ்வெளியில் நீர் தேங்கி நிற்க அதை வெட்டி ஆழமாக்கி பேரணை கட்டுவித் துக் குளமாக்கினான் மாமன்னன் குளக்கோட்டன். இக் குளம் மிகத் திறமையான கட்டுடையது என்று பொறியியல் வல்லுனர் கூறுகின்றனர்.
தம்பல காமம் : நெற்செய்கைக்குப் புகழ் பெற்ற இவ் விடத்தில் 2000 வருடங்கட்குமுற்பட்ட சிவாலயமும் உண்டு. பெருந்தொகையான வன்னியரின் வளநாடாக இருந்த இத் தமிழர் ஊர் அதன் சிறப்பை இழந்து வருகிறது. தம்பல கமூவ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அகத்தியர் தாபனம் கங்குவேலி பதினெண் சித்தரிகளில் ஒருவராகிய அகத்திய முனிவர் தாபித்ததாகக் கூறப்படும் சிவலிங்கம் ஒன்று இங்குள்ளது. இக்கோவிலில் திருக்கரை சேர்புராண" படனம் நடைபெறுவதுண்டு. அகத்தியமுனிவர் வடக்கிலிருந்து வந்து கரை சேர்ந்த இடமிது என்பர். திரிகோண மலைக்கு மேற்கே ஐந்து மைலுக்கப்பால் கன்னி யாய் வெப்ப நீரூற்றுகள் உள்ளன. பலவகையான வெப்ப நிலையில் இவை உள்ளன. மகாவலி கங்கையின் கிளைகளான வெருகல் (பெருகல்) குருகல் (குறுகல்) என்னும் நதிகளின் பெயரில் ஊர்களும் இருக்கின்றன. குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலயமும் பழமை வாய்ந்தது. கிளி வெட்டியிலிருந்து ஐந்து மைலுக்கப்பால் திருமங்கலாய் சிவாலயம் உள்ளது. இது 2000 ஆண்டுகட்கு முற்பட்ட கோயில். இங்கே பழைய லிங்கத்தையும், அழிந்த பல பொருட்களையும் காணலாம். அவற்றுள் பெரிய அம்மி, குளவி முதலியவற்றையும் காண லாம். அகத்திய முனிவர் இங்கிருந்தே மருத்துவம் செய்தா ராம். இவர் வேறு குறுமுனி வேறு! திருமங்கலாய் புராண மும் உண்டு.

Page 99
*.
76
முன்னேச்சரம் : இத்தலம் முனிஸ்வரம், அழகேஸ்வரம் என்றும் பெயர் பெறும். கோணேச்சரம் திருக்கேதீச்சரம் போன்ற மிகப் பழமையான கோவில். இராமபிரான், வியாசர் முதலானோர் வழிபட்டதாக தகூதிண கைலாச புராணம்" கூறுகிறது. 1ம் கஜபாகு, 6ம் பராக்கிரமபாகு வேந்தர்கள் இதற்குத் திருப்பணி செய்துள்ளனர். குளக் கோட்டன் 64 ஊர்களைத் தானம் செய்தான். இக்கோவி லைச் சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் தமிழரே வாழ்ந்து வந்தனர். இக்கோவிலுக்குப் பல ஊர்கள்-கற்பிட்டிக்குடா வரை.சொந்தமாக இருந்துள்ளன.
முன்னேச்சரத்துக்குக் கிழக் கே வீரபாண்டியம், பிராமணபுரம், கழுவாமடு; தெற்கில் : மருதங்குளம், காக்காப்பள்ளி, இரட்டைக்குளம், மணற்குளம், பூக்குளம், தாமரைக்குளம், பொத்துவில்-மேற்கே : இரணைவில்: சிலாபம்,-வடக்கில் கருக்குப்பனை, மாம்புரி, கோட்டை காட்டி, குசலை, மானாவாரி,ஆனைவிழுந்தான், தரங்கட்டு, பாலாவி, பூஞ்சோலை, ஆனை இறக்கம், தொங்கற்காடு, உடப்பு, வண்ணாத்திவில்லு, பிரப்பங்குளம், புளிச்சாக்குளம் ஆண்டிமுனை, பூனைப்பிட்டி, ஒற்றைப்பனை, கட்டைக் காடு, கொத்தாந்தீவு, முண்டல், மங்கலவெளி, மதுரங்குளி, பொன்பரப்பிப் பற்று, தேத்தாப்பனை, கற்பிட்டி, சுரிவில் பனையடிகுளம், மண்டை கொண்டான், தீத்தக்கரை, கழுவாமடு, முத்துப்பந்தி, கரைவெட்டி, மருதஞ்சோலை எனப் பல. இவ்விடங்களில் தமிழரே வதிந்தனர். பெரும் பாலானோர் சிங்களம் கற்று சிங்களவரெனப் பெயர் கொண்டாரி,
கி. பி. 1576ல் போரித்துக்கீசியரால் இடிக்கப்பட்ட இக் கோயிலை 1753ல் கண்டி மன்னன் கீர்த்தி குரீ இராசசிங்கன் திருத்தியமைத்தான். ஈழநாட்டுச் சிவாலயங்களில் இது மிகப் பழமையானது என்பர். இதன் அயலில் மானாவாரிச் சிவன் கோயில் அழிந்த நிலையில் உள்ளது. இதன் பக்கத்தில் மாயவனாறு ஓடுகிறது. இக்கோயில் மூர்த்தி முன்னைநாதர்


Page 100
178
என்பது புறநானூற்றின் 118வது செய்யுள் இது. கபிலரி பாடியது. இதன் பொருள் எட்டாம் நாட் பிறைச்சந்திரன் போன்ற இச்சிறு தெளி நீர்க்குளம் அதனைப் பாதுகாப்பின்றி உடைந்தே போவது போலும் என்பது. கபிலர் கூற்றுக்கு விேல்" என்ற வடிவும் பொருளும் தந்தவர். இலங்கை வாழ் தமிழர். இலங்கைத் தமிழர் வழக்கில் உள்ள தூய தமிழ்ச்சொல்.
இராமாயணம் தொடர்பான பல பழைய கதைகள் இந்த நாட் டி ல் வழங்கப்படுகின்றன. இராமபிரான் இராவணனோடு போரி புரியும் போது தனது கோதண்டம் என்னும் வில்லை ஊன்றி, நிலத்திற் பதித்து நாணேற்றிய இடங்கள் தாழ்ந்து குழிகளாகி நீர் சுரந்து அரைவட்டக் குளங்கள் தோன்றின என்பதும் இவற்றில் ஒன்று.
f இராம-இராவணப் போரின் போது இராமபிரானது சேனைகள் வடக்கு வடமேற்கிலிருந்தும் இராவணனது சேனைகள் தெற்கிலிருந்தும் சண்டை செய்திருத்தல் வேண்டும்.
இக்குளங்கள் வில் என்ற பெயரை வடக்கு மேற்கு இலங்கையில் பெற்றன. இவை நாகர் வாழ்ந்த இடங்கள். தென்னிலங்கை ஊர்கள் கம், கம என்று பெயர் பெறும், இவை இயக்கர் வாழ்ந்த ஊர்கள். இவ்வாறு விேல்", வில்லு, வில்லூன்றிக்குளம் என்று இவை அழைக்கப்பட்டன. திருகோணமலைப் பகுதியில் வில்லூன்றிக் குளங்கள் பல உள்ளன. ஆங்கிலத்தில் வட்டமான கொள்கலன் பெளல் (Row) என்றும் அரைவட்ட வடிவுள்ளது போ (Bow) என்று தமிழில் உள்ள வில் (வில்லு) தரும் அதே பொருளையே குறிப்பதையும் இதற்கு ஒப்பிடலாம்.
சுண்ணாம்புப் படிவங்களும் கற்களும் அதிகமுள்ளது யாழ்ப்பாணக்குடா நாடு. இச் சுண்ணாம்புக் கற்பாறை களூடாக நீர் அரித்துச் செல்லும் போது ஏற்படும் கரைசலி னால் பொந்துகளும், தரைகீழ்குகைகளும் குழிகளும் உருவாகி நாட் செல்லச் செல்ல இவை பெரிதாகின்றன.

179
இவ்வாறே வட இலங்கையிற் காணப்படும் குளங்கள் குழிகள், பள்ளங்கள் முதலிய இயற்கை நில உறுப்புக்கள் சுண்ணாம்புக் கற்களில் ஏற்பட்ட கரைசலினாலேயே உருவானவை. தரைக்கீழுள்ள குகையின் கூரைகள் இடிந்து விழுவதனால் புத்தூரிலுள்ள நிலாவரை (நில + அறை)க் கிணறு போன்றவை உருவாகின்றன. மணற் பகுதிகளில் காணப்படும் வில்" அல்லது பூவல்" என்பனவும் சிறு குளங்களே. இவை காற்றினால் மணற் படிவுகள் வாரி இறைக்கப்படுவதினால் உருவானவை. இவையும் மழை, நீரி, நிலத்தின் கீழ்ச்சென்று தரைகீழ் நீர்ப்பீடம் உயர்வதற் கும் உதவுகின்றன.* சிறுகுளங்கள் மக்களின் குடிநீர்த் தேவைக்காக வெட்டி அவற்றின் ஒரு பக்கத்தை வில் வளைவாக கட்டி விட்டனர். வில் வளைவுள்ள குளம் வில்லு என்றழைக்கப்பட்டது. சிறுகுளங்கள் குடிநீர்த் தேவைக்கும் பெரிய குளங்கள் பயிர்ச்செய்கைக்கும் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை நீர்நிலைகளுக்கு அருகே குடியிருப்புக்கள் அமைந்தன. அவைகளின் பக்கத்தில் நின்ற் மரங்களின் பெயர்களினாலும் இவற்றில் எந்தப் பறவையோ மிருகமோ நீர் அருந்தி வந்த வழக்கத்தினாலோ அல்லது எவற்றின் நடமாட்டத்தினாலோ, தொடர்பாலோ, அவற்றின் பெயரினால் அந்நீரி நிலைகள் சுட்டிக் காட்டப் பெற்று, இயல்பாகவே இவற்றிற்குப்பக்கத்தில் தோன்றிய குடியிருப்பு களுக்கும் அப்பெயர்கள் அமைவதாயிற்று.
எடுத்துக்காட்டு :
நூணா + வில்=நுணாவில்; கெருடன் + வில் ககெருடா வில் மந்தி + வில்=மந்துவில் மந்திவில் என்று திரிந்தது. சரி வில்-சுரிவில், சுருவில் என்று திரிந்தது. மீன் +வில்லு மீன்வில்லு, ஆனால் மேற்குறிப்பிட்டுள்ளபடி அந்த மரமோ மிருகமோ, பறவையோ இக்காலம் அவ்விடத்தில் இல்லா
பேராசிரியர் K. குலரத்தினம், ஐக்கிய தீபம் பங்குனி
1965.

Page 101
180
திருக்கலாம். பல இடங்கள் இன்றும் புளியடி, கூளாவடி, வேம்படி, நாவலடி என்று அழைக்கப்படுகின்றன. இம் மரங்கள் அவ்விடப் பெயர்களுக்கு காரணமாக இருந்து பின்னர் பட்டழிந்து போய் பல நூற்றாண்டுகளாக இருக்க லாம். பெயர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. மிருகங்கள், பறவைகள், நீர்நிலங்கள் மற்றும் பெயர்களால் அமைந்த இடங்களுக்கும் இது பொருந்தும். வேறும் பல நல்ல தமிழ்ச் சொற்களைப் போல இலங்கையில் மட்டும் வழக்கில் உள்ள சொல் 6 வில்". மருதநில ஊர்ப்பெயர்களில் வருவது.
மரம் செடி, கொடி, தொடர்பால்
கோண்டாவில்= (கோண்டை+வில்); நுனாவில் - (நுணா + வில்) v
இணுவில்=(ஈனா-ஈனு+வில்) வேராவில்=(வேரம் மூங்கில்+வில்)
ஒலுவில்- ஒலு தாமரைவில் கோளாவில்- (கூழா (கோளா)+வில்)
பணிச்சவில்=பனிச்சை ஆலம்வில்; தாழைவில்; உடுவில் உடு(அரசு, சீக்கிரி) உயிரினங்கள், பறவைகள் மிருகங்கள் தொடர்பால் :
கொக்குவில்=கொக்கு+வில்; கெருடாவில்= கருட கொக்காவில்=கொக்குவில் கொக்காவில் எனத் திரிந்தது.
மந்துவில்=மந்தி (குரங்கு); ம்ட்டுவில்=மாட்டு+வில்: மட்டு எனக் குறுகியது.
மீன்வில்லு: நந்தாவில்= நத்தை (நந்து) இத்தாவில்= இத்தை (நத்தை)
'நாகவில்லு: நவிண்டில்- நண்டு+வில்: நவிண்டில் எனத் திரிந்தது. தமிழ்நாட்டில் நவிண்டில் என்ற ஓரிடம் உண்டு. மற்றும் இயற்கைக் கூறுகளால் :
மிருசுவில்=மிதி வைச்ச வில்; மிருசுவில் எனத் திரிந்தது சுண்ணாவில் சுண்ணக்(கல்)+ வில்; பொத்துவில்

181
பொந்து+வில், சேறுவில்-சேறு தூருவில்:தூர்ந்த வில்;
இரணைவில்(இரண்டு); சுருவில்-சுரி+வில்: எருவில்=எரு (மாட்டெரு)வில்; வில்லூன்றிக் குளம் (திருமலை; யாழ்ப்பாணம்) அகம் : மருதநில ஊர்ப் பெயர்களில் வருவது. தமிழ் மொழியில் மிகப்பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வரும் சொல் அகம். இச் சொல் உலகின் பல மொழிகளிலும் பல வடிவங்களில் உள்ளார்ந்து ஒன்றி நிற்பது. உள், மனம், வீடு இருப்பிடம் மலை, ஆகாயம், ஆழம், (agamag8magamuva அகம, கம, கமூவ) என்னும் பொருள் கொண்டது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள செனிகல் நாடு தொடக்கம் கிழக்கில் யப் பான் நாடு வரை இதே பொருளில் வழங்கப் பெறுகின்றது. இக்காலம் இச்சொல் வீட்டை மட்டுமல்ல இருப்பிடம் ஊர் என்னும் பெருகிய பொருளையும் குறித்து நிற்கும் மருத நிை கார்ப் பெயரி. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிற் காணப்படும் அகம், புறம் என்னும் வாழ்க்கை நெறிகளை இது நினைவு படுத்துவதாகும். சிங்களத்தில் அகம, கம என்று திரிந்தது. அநேகமான கேம? ாற்றுப் பெயர்கள் பெரும்பாலும் இவ்வாறு திரிந்தவையே. தமிழ் அகம்" என்பதும் கேம" என்று நிற்கும். கிராம என்னும் சொல் காலப்போக்கில் கேம" எனப்பட்டது என்பது அண்மைக் கால நிலையெனினும் பொருத்தமற்றது. நொச்சியகம நொச்சியாகம எனவும், ஆண்டியகம் ஆண்டி பாகம எனவும் வந்துள்ளமையை அவதானிக்கலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் :
மல்லாகம் - மல்லர்-அகம் (மழவர், மள்ளர், மல்லர்) சுண்ணாகம் -- சுண்ணர் + அகம் (சுண்ணத்தார் =
சுண்ணாம்பு நீற்றும் தொழிலுடையோரி, வண்ணாகம் - பண்ணர்+அகம் (பாணர், பண்ணரி
பண்டரி, பண்டாரி) கரம்பகம் - கரம்பை+ அகம்

Page 102
82
கல்லாகம் - கல்+அகம்
கொடிகாமம் - கோடி+அகம்(கிழக்கூர்: கோடி-கிழக்கு)
கோடியகம்-கொடிகாமம்
நொச்சிகாமம் - நொச்சி+அகம் (நொச்சிச் செடிகள் அடர்ந்த ஊர்) நொச்சியகம், நொச்சி
காமம் (சிங் : நொச்சியாகம)
(தமிழ்நாட்டில் : திருவேரகம், ஏடகம், மருதகம் என்பன
உண்டு)
கமம் (கம, கமூவ) : இப்பொழுது இலங்கையில் மட்டும் வழங்கப்படும் சொல். இது மருத நிலப்பாங்கான ஊர் களுக்குரியது. கம்-நீர் செயல் கம் + அம்= கமம்; இது வயல், தோட்டம், பயிர்ச் செய்கையை உடைய இடம், நீர், நிறைவு, வளம், பொலிவு, நீர் கொண்ட இடம் என்னும் பல பொருட்களை உடையது. பூமியைப் பிளத்தல்; வெட்டுதல் என்ற பொருளையும் தரும். நிலத்தைப் பண் படுத்தி நீர் பாய்ச்சி விளை நிலமாக்கிய இடம் கமம்" எனப்படும். இது ஊர்களுக்கும் பெயராயிற்று.
1. கோர்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை" திருமுரு. காற்றுப்படை, திருப்பரங்குன்றம் 7ம் வரி. (கடலினிடத்தே முகந்ததினால் உண்டாகிய நிறைவினை உடைத்தாகிய சூலினையுடைய பெரிய முகில்கள்)
2. சோதுரங்கம் தலைசுமந்து கமம்குல் கொண்டு தனிப் பகும் காரி என வரும், அத்தன்மை காண்மின்"- கலிங்கத்துப்பரணி-502ம் பாடம். (இறந்துபட்ட பெருவாரி யான குதிரைகளைத் தலையிற் சுமந்து கொண்டு வருவது, கிறை கருவுடைய ஒப்பற்ற சிறப்போடு தோன்றும் மேகம் வருவது போல இருக்கிறது; பாருங்கள், என்பது இதன் பொருள்) சிங்களப் பகுதி ஊர்ப் பெயர்களில் வரும் கேம” என்னும் பின்னொட்டு கமம்" என்பதன் திரிபே என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. வடிகமங்காவ, ஊறல்கம விாவி போன்ற பெயர்களில் உள்ள கேம" கமம் என்பது

183
விளைபூமி என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. கிராமம் என்ற பொருளில் சிங்கள கேம" என்னும் சொல் அமைய வில்லை.
காமம் (gama) : கமம் என்ற சொல்லே விருப்பத்தைக் குறித்து தமிழ் மக்களால் சில இடங்கள் காமம்" என்று அழைக்கப்பட்டன. உவப்பான பெயராகிய முருகன் கோவில் கொண்டுள்ள கதிர்காமம்" என்னும் பெயரைப் பின்பற்றி காமம்" என்று கூறிப் பெருமை கொண்டனர். கோம" என்பதற்கும் கம" என்பதற்கும் உச்சரிப்பில் நெருக்கம் இருப்பினும் பொருளில் வேறுபாடு உண்டு. காமம் என்பதற் கும் பல பொருள் உண்டு. (சங்குப் புலவர்-செந்தமிழ்ச் செல்வி-புரட்டாதி 62-பக்கம்) தம்பல காமம், வீமன் காமம், கொடி காமம்.
வத்தம் (Watta) வத்த வத்தை வத்தம்-வயல், நெல், விளைநிலம் நீர் என்ற பொருள்களைத் தருவது. வயலை அண்டிய குடியிருப்பு சிங்கள ஊர்ப் பெயர்களில் பல வத்த என்றடியோடு முடிவனவாகும். இதுவும் மருத நில ஊரிப் பெயர்களில் வருகிறது. வயலூர் என்ற பொருளில் நெற் செய்கையையே தொழிலாகக் கொண்டோரது ஊரி. கமம் என்ற தமிழ்ச் சொல்லும் இத்தகையதே. பொதுவாக பயிர்ச் செய்கையை ஏதுவாகக் கொண்டு வாழும் ஊரி என்பதே இதன் விரிந்த பொருள். இலங்கையில் மட்டும் வழக்கிலுள்ள ஊர்ப் பெயர்களில் இது ஒன்று. தென்னகத்தில் கோயம்புத்தூர்ப் பகுதியில் நீராற் சூழப்பட்ட உயர்ந்த இடத்தை வத்தை என்று அழைக்கிறார்கள். இதுஇருப்பிடத் தையும் குறிக்கலாம். கடலில் மிதக்கும் கலத்தையும் வத்தை என்கிறோம். இவைகள் தமிழ் வழக்குகளே. தமிழ்ச் சொல் லாகிய வத்தம் சிங்களத்தில் வத்த என்று திரிந்து தமிழில் வத்தையான விந்தையையும் காணலாம்.
எடுத்துக்காட்டு : வத்தம்+பளை= வத்தாப்பளை (முல்லைத் தீவு மாவட்டம்) இந்தக் கோவில் அமைந்துள்ள இடம்

Page 103
184
நீராலும் நெல் வயல்களாலும் சூழப்பட்டுள்ளது.
வற்றாப்பளை என்றும் அழைப்பர். வற்றாத நீருடைய
இருப்பிடம்.
கோவை மாவட்டத்தில் 1ஏ. நிலத்தை 1படி என்பர். 4படி நிலத்தை ஒரு வள்ளம் என்றும், 30 வள்ளம் ஒரு பலகை என்றும் வழங்குவர். வத்தை என்பது உயர் நிலத்தைக் குறித்து, பின்னர் ஊர்ப் பெயர்களுக்காயிற்று. சக்களா வத்தை, வாதர வத்தை.
வளவு (Walaw) வளவ! வளத்தைக் குறிப்பது. விளைவிளைவு; வளம்-வளவு. சிங்களத்தில் இது வேளவ" எனப் படும். வளம் பொருந்திய இருப்பிடம் இடங்களுக்கும் பெயராயிற்று. தனி ஆட்களின் தோட்டங்களோடு கூடிய இருப்பிடங்கள் வளவு. வளவ என்றழைக்கப் பெறும். தமிழ் நாடு தஞ்சாவூர்ப் பகுதியில் கீழவளவு" என்னும் ஊர்
உண்டு.
பளை (Pola) இதன் பொருள்=இருப்பிடம். மலையா வாத்தில் புழை" என்று வரும். சிங்களத்தில் பொல" எனப் படும். முதலில் நீர் தேங்கி நிற்கும் தாழ்வான இடத்தைச் சுட்டி நின்றது. இடங்களுக்கும் பெயராயிற்று (பள்+ஐ= Lu 6067T)
வளை Wal8 இருப்பிடம்; வளைந்து செல்லும் இடம் (எலிவளை= எலியின் வதிவிடம்) ஒரே வகையான தொழிலைக் கொண்ட குடிகள் குடியேறி வாழும் இடம் எனலாம்.
விளை (Wila Wela) விளை என்ற தமிழ்ச் சொல்லும் வில, வெல என்று திரிந்து சிங்களத்தில் வருகின்றது. இது இடப் பெயர்களில் அதிகம் காணப்படும் பின்னொட்டு, நெல் விளையும் நிலம், பயிர்ச் செய்கையினால் பயன் பெறும் நிலம், பெருக்கம், மலர்தல் என்பன இதன் பொருள். விளையுள்-வயல்; இச்சொல்லும் நேரடியாகத் தமிழிலிருந்து

'85
சிங்களத்தால் கடன் பெறப்பட்டதே. கன்னியாகுமரி *மாவட்டம் திசையன் விளை" என்னும் ஊர்ப் பெயரை அவதானிக்கலாம். ሪ
மக்கள் தம்மை வாழ வைத்த நிலத்தாயின் இயற்கைத் தோற்றங்களை என்றும் மறந்தாரில்லை. எனவே தான் வார்ப் பெயர்களில் அவை நிலையான இடத்தைப் பெறும் வனகயில் பெயர்களை இட்டு தம் நன்றியுணர்வை வெளிக் காட்டினர்.
பொதுவாக கீழ்க்காணும் கூறுகளுக்குரிய சொற்களால் டி-அவற்றை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ கொண்டு இடப் பெயர்கள் அமையும்.
இடப் பெயர்களின் முக்கிய கூறுகள் میں “ 1. வதிவிடம் குடியிருப்புநிலைப் பெயர்கள் அகம், இல் சிட்டி, இட்டி, ஊர், வளை, நகர், பதி, குடியிருப்பு போன்றவை. இ. நீர் நிலைப் பெயர்கள் குளம், குழி, ஆறு கண்டிவில்
கேணி, போன்றவை. & 8. தாவரங்களைச் சுட்டும் இடப் பெயர்கள் : முல்லை, வே
நொச்சி, தோப்பு சோலை, பனை தாழை போன்றவை. 4. உயிர் வாழ்வனவற்றைச் சுட்டும் இடப் பெயர்கள் :
மான், மாடு, கொக்கு, யானை, போன்றவை. 8. கமம் மற்றும் நிலப் பயன்பாட்டு நிலைப் பெயர்கள்
தோட்டம், வயல், கமம், காமம், வளவு அணை வெட்டி சேனை, போன்றவை. ல் ஆட்சியியல் சார்பான பெயர்கள் பற்று, குறிச்சி
போன்றவை.
7. இயற்கை, நில அமைப்பு சார்பான பெயர்கள் ஆய், திட்டி பிட்டி, பள்ளம், மேடு, மலை, தாழ்வு, வெளி, மணல், போன்றவை.

Page 104
186
3. வேறு சிறப்பு நிலைப் பெயர்கள் : நல்ல, சிறிய, பெரிய
மா(மகா) தனி மனிதர், அல்லது குழுப் பெயர்கள் போன்றவை.
மிருகங்கள், பறவைகள், மற்றும் பிராணிகளின் பெயர்களால் அமைந்த ஊர்கள்
ஆனை : (யானை) யானையிறவு, ஆனைக்கோட் ைட.
ஆனைமடு, (ஆணைமடுவ) யானைவிழுந்தான், (யானை உழுந்தவ), ஆனைக்குழி, ஆனைவாசல்.
ஆடு : (எழுவம்) எழுவை தீவு.
sng : (t. 16érsó) ஊறுகொடவத்தை, ஊறுபொக்க
ஊறுகொட,
கரடி : கரடியனாறு, கரடிப்போக்கு, கரடிப்பூவல்,
கரடியமுல்ல, கரடித் தீவு.
கிரிே : கீரிமலை,
குரங்கு (மந்தி) மந்துவில், மந்திகை.
முயல் முசல்பிட்டி.
நரி : நரிக்குண்டு.
நாய் நாயாறு.
மான் : மாங்குளம், மாங்கேணி, மாங்கடவெவ.
ஒட்டு : ஒட்டறுத்தகுளம், ஒட்டுக்குளம். m
கருடன் கெருடாவில்.
கொக்கு : கொக்குவில், கொக்காவில், கொக்குத்
தொடுவாய், கொக்கிளாய்,
தாரா : தாராக்குண்டு.
காகம் :காக்காமுனை, காக்கைக் தீவு, காக்காப்பள்ளி.
கச்சம் : (ஆமை) கச்சாய், கச்சதீவு.

187
முதலை : முதலைக்குழி, முதலைக்குடா முதலைப்பாலைது
முதலைக்குழி.
நண்டு: நவிண்டில் (நண்டுவில்)
மீன் : மீன்வில்லு, மீனேரி (மின்னேரியா).
சங்கு : சங்குப்பிடடி சங்குவேலி.
ஊரி : ஊரிக்காடு, ஊராத்துறை, (ஊர்காவற்றுறை +
ஊருகால் - சங்கு, சிப்பி முதலிய.)
பாம்பு நாகவில்லு, பாம்புக்குளம், பாம்ப தீவு நல்லபாம்புச்
குளம்.
மாடு : மட்டுவில் (மாட்டுவில்) எருமை தீவு.
கோட்டான் . கோட்டான் தீவு.
குருவி : குருவிக் குளம்.
சிப்பி ; சிப்பிக் குளம்,
பன்றி : பண்டிக் குளம்.
சிங்கம் : சிங்கக் குழிய,
GDGUT : 606rüLL-49--
புறா : புறாப்பொறுக்கி (ஆலடி).
ஊர்ப்பெயர்களில் மரம், செடி கொடி முதலியன
அரசு : அரசடி
ஆல் : ஆலடி, ஆலங்குளம், ஆலங்குழாய், ஆலம்வின்
(ஆலம்பில்) ஆழம்வில்லு.
அல்லை : அல்லைப்பிட்டி, அல்லை, (திருமலை)
அடம்பன்கொடி : அடம்பன்.
ஆவரை ஆவாரம்பிட்டி.
இலுப்பை : இலுப்பைக்கடவை, இலுப்பாதெனிய.

Page 105
188
இலங்தை : இலந்தைவனம், இலந்தைக்காடு, இலந்தை
மோட்டைவில் (எழுதுமட்டுவாள்). இறும்பு : (தாமரை) இரம்பைக்குளம், இறம்பவாவி,
இறம்பாவெவ. & ஈஞ்சு : ஈச்சங்கண்டல், சச்சமோட்டை. உடு : (சீக்கிரி, உசிலை அரசு) உடுவில். எருக்கலை : எருக்கலம்பிட்டி. சம்பு : (நாவல்) சம்புத் தீவு, சம்புத்துறை, நாவற்குடா
நாவற்தாடு, நாவற்குழி, சம்புத்துவீப, தாவலந்தீவு, சம்மாந்துறை (சம்பாந்துறை). கண்டல் : கண்டாவளை, கண்டங்காடு, கண்டல் குழி. முள்ளி : (நீரீமுள்ளி) முள்ளி, முள்ளியவளை, முள்ளியான். *கோண்டை (இலந்தை) கோண்டாவில்,
ஈனு : (சனா) இணுவில் (ஈனாவில்) ஈனாமலை. தாழை தாழையடி தாழங்குடா, தாழைவில்லு,
தாழங்கமம். வெலிகம் (கற்றாளை) வெலிகாமம், வலிகாமம். கறுவா கறுவாக்கேணி, கறுவாமடு, கறுவாத் தோட்டம். தாமம் : (கொன்றை) தமங்கடவை. தம்பலை : (நில இலந்தை) தம்பலகாமம், தம்பாலை. தளவு (முல்லை) தலாவை, தலவாக் கொல்லை. மூங்கில் (வே, வேயம், வேரல்). வேவில், வேயாவில். புன்னை (சுரபுன்னை) புன்னாலைக் கட்டுவன்
புன்னாலை (பொன்னாலை) -áig bul t பிராம்பத்தை, பிரப்பங்கண்டல் (பிரம்பு பற்றை)
பிரப்ப மூலை பிரப்பங் குழி. விடத்தல் : விடத்தல் தீவு, விடத்தல் பளை Կ புளி புளியங் குளம், புளியம்பொக்கனை, புளியங்கடல். புளியங்குடா, புளியந்தீவு, புளியங்கரை, புளியஞ்
சேனை, SSSS

(189
பூவரசு : பூவரசங்குளம். பாகல் பாவற்குளம், நொச்சி : நொச்சிகாமம் (நொச்சியாகம) நொச்சி
மோட்டை, கிளிநொச்சி. தும்பை தும்பங்கேணி, தும்பளை (தும்பை+எல்லை). பன் (பன்னை) : பன்குளம், பன்னாலை (பன்னை,
எல்லை) பன்குடா வெளி. விளாத்தி விளாங்குளம், வன்னி விளாங்குளம், விளாங்
SnTC). மருது : மருதோடை, மருதங்கடவை, மருதங்குழி, மருதங்
கேணி, மருதங்குளம், மருதமுன்ை, சாய்ந்த மருது மண்டு : மண்டூர். நுணா : நுணாவில், உணாவெளி. தில்லை : தில்லை மண்டூர் (தில்லை; மண்டு) பருத்தி பருத்தித் துறை, பருத்தித் தீவு." முல்லை முல்லைத் தீவு, முல்லைக்குடா, அத்தியடி
முல்லைச் சேனை. வேம்பு வேம்பிராய், வேப்பங்குளம். காரந்தம் : (புல்) நாரந்தனை. , , . பனை : கரகம்பானை (கருகல் + பனை) பனங்காமம் பனையடிமுலை, ஒற்றைப் பனை: சின்னப் பனை, பெரிய பன்ை, கிரான் : கிரான் (கிரான் குளம்) கிராவெளி. மல்லிகை : மல்லிகைக் தீவு. வேர் (சாயவேர்-Indigo வேர்த்திடல், வேரிப்பிட்டி இறம்பை (தாமரை) இறம்பக் குளம். பணிச்சை (பணிச்சம்) பணிச்ச வில்லு, ஆச்சா : ஆச்சா மூலை.

Page 106
190
கணை (மூங்கில்) கணேமுல்ல, கணே வத்த, கணமூலை, குச்சம் : குச்சவெளி. சூரை (சூரைப்பற்றை) சூறாவத்தை, பாலை : பாலைமடு, பாலையூர், பாலைதீவு, பாலைமுனை,
முதலிப்பாலை, இருபாலை, பாலைச்சோலை. கள்ளி கள்ளியங்காடு, மா : மாங்காடு மாவடி, ஒட்ட மாவடி (ஒட்டை மாவடி)
uomihlfl. கெல்லி : நெல்லிக்குடா, நெல்லியடி, CBITGO காரை தீவு, காரை நகர், ஒட்டு (குரக்கன்) ஒட்டுசுட்டான். அத்தி : அத்தியடி, அத்திடிய, அத்தியடி முல்லைச் சேனை
அத்திக்குளம், எள்ளு எள்ளுச்சேனை. வாழை வாழைச்சேனை. இத்தி : இத்திக் குளம், கருக்கா : கருக்காக் குளம், வேலன் வேலங்கடவெல கொச்சி (மிளகாய்) : கொச்சிக் கடை. சந்தனம் சந்தனக் குளம். புங்கு (புங்கன்) புங்கங்குளம், வினா, விளைவு : சிறு விளான், பெரிய விளான், விளான்,
வசாவிளான். தென்னை தென்னை மரவாடி, தனங்கிளப்பு (தென்னங்
கிளப்பு). தாமரை தாமரைக் குளம், இறம்பைக் குளம் (globe) –
தாமரை).
தேத்தான் : தேத்தாங்குளம்,
பூ பூக்குளம்,

191
விளி : விளிசிட்டி, காரை விளிசிட்டி, வதரி : வ்தரிக்குறிச்சி (வடமராட்சி).
DT ஆரையம்பதி (மட்டக்களப்பு).
பெயர்க் கூறுகளும் இடங்களும்
அளை புற்று, குகை, வாய்க்கால் கையளை என்பது சிறு வாய்க்கால். காலளை பெரிய வாய்க்கால் கும்பளைகும்பல்+அளை.
அடி ஊரின் ஒரு பகுதியைச் சுட்டுவது அரசடி, புளியடி
வாகையடி மதவடி, ஆலடி,
ஆல், ஆலம் ஆலமரம், நீர், நஞ்சு, மலர்ந்த பூ ஆலம்வில்
(அலம்பில்) ஆலங்குளம் ஆலங்குளாய் .
அம்பலம் கோவில், தங்கு மடம், ஆண்டியம்பலம்
(சிலாபம்).
ஆரை கோட்டை மதில். கல்லாரை அல்லாரை
(கல்லுள்ள இடங்கள்) ஆரையம்பதி.
asi, ஆயம் வெளி மூளாய் (முள்+ ஆய்) அத்தாய், (அத்து+ஆய்) வளலாய், துணுக்காய், கல்லுண்டாய், 5ifauntù.
,g : வழி, நதி கல்லாறு, கோட்டாறு, 15minے، மாயவனாறு தொண்டைமானாறு, அருவி ஆறு,
மோதரகம் ஆறு, பறங்கி ஆறு, கரடியன் ஆறு, கோட்டைக்கல்லாறு.
ஆழி : கடல், கடற்கரை, மோதிரம்-ஆழியவளை.
றும்பு ; தாமரைப்பூ மலை, குறுங்காடு-இறம்பைக்
குளம், இறம்பாவெவ.

Page 107
192
இருப்பு : >பட்டிருப்பு, பரவன் குடியிருப்பு, நடுவுக்குடி இருப்பை யிருப்பு,பழங்குடியிருப்பு பாத்திருப்புவ(கண்டி). இட்டி தங்குமிடம் இடும் இடம் = இட்டி) மயிலிட்டி
மலையாளன் போயிட்டி போயிட்டி, தையிட்டி, உடு நட்சத்திரம், உயரம், அகழி, கீக்கிரி மரம், ஒடச் கோல், அம்பு, உடுப்பிட்டி (உயரமான நிலத்தில் வெள்ளம் ஒடுவதற்காக அசழி (வாய்க்கால்) வெட்டப் பட்ட இடம்-ஊர்ப் பெயருக்காயிற்று), உடுத்துறைகடற்கரையூர், உடுவில், ஓடைப்பிட்டி, உடை (உடுப்பு, உடைத்துச் சிறு துண்டுகளாக்கல்)
கட்டுடை (நீர் உடைப்பெடுத்த இடம்) ஊற்று நீர் சுரக்குமிடம்: தண்ணீரூற்று (தனியூற்று)
ஊறணி (ஊறல் + நீர்) searňr மக்கள் இருப்பிடம் ஏறாவூர் (ஏற்றம்+ ஊர்
நிந்தவூர்-(நிந்தமாக வழங்கப்பட்ட ஊர்) உடையாவூரி (உடைய்ார்+ ஊர்) தோப்பூர் (தோப்பு+ஊரி), சம்பூர் (சம்பு - ஊர்), மூதூர் (பழைய ஊர்) நல்லூர் புத்தூர் (புற்று + ஊர்) புதூர் (புதிய ஊர்), மண்டூர், (மண்டு மரம் + ஊர்), மகிழுர் (மகிழம் + ஊர், கரையூர், பாசையூர் (கடற்கரைபாசி ஊர்), சேனையூர் சேனை (காட்டைத் திருத்தி முறை மாற்று வகையில் பயிர் செய்யும் இடம் நல்லூர்,நல்லூருவ(களுத்துறை). ஊரி (சிப்பி) ஊரிக்காடு-(ஊரிக் காடு-கடற்கரை
ஊரியான். ". . . .". எழு மலையாளத்தில் ஊரைக் குறிப்பது; ஊரெழு
ஊறல் ஊர்), அச்செழு (அச்சன்+எழு). ஏ ை குளம். கலிங்க ஏல (பொல்லனறுவை) ஏரி (இயற்கையான ஊற்றுள்ள பெரிய நீர் நிலை, குளம் பூநகரி (பொன்+ஏரி=பொன்னேரி), வாகனேரி. m
இருக்கை ;}စ္ဆိက္ကံ ပွိုင္ငံန္တိ புதுக்குடியிருப்பு

93
ஒல்லை : (ஓலை எனவும் திரிந்துள்ளது) அழகொல்லை (அளம்-சேறு) கல்லோலை (கல்+ஒல்லை) வன்னியன் ஒல்லை (அளவெட்டி).
ஒடை (அருவி, அகழி, நீர்நிலை) கந்தரோடை, பாலா
வோடை, மீரா வே ர  ைட (மீரான்+ஓடை விருதோடை குருநாகல்) சூரியோடை (அனுராதபுரம்)
கரம்பன், கரந்தை பாழ்நிலம், வெற்று நிலம்: கரம்பன்
(காரைதீவு)
கரை (எல்லை; நீர் நிலைகளின் ஒரமாகவுள்ள இடம்) கரை வெட்டி (கரைவெட்டி, தொண்டமானாறு-யாழ் வாவியை அகலப்படுத்திய இடம் (வடமராட்சி)
கரவெட்டி, நஞ்சுண்டான் கரை கரையூர், கோவிற் &563).
கண் கண்டல் (தாழை,முள்ளி செடி) கண்டி (நீர் தேங்கி நிற்கும் இடம்) முறிகண்டி (தண்ணீர் முறிப்பெடுத்த இடம்), கோவிலாக் கண்டி (கோவில் + கண்டி) பொலி+ கண்டி (பொழில், போழ்நரி+கண்டி-பொலி கண்டி) பொலிகண்டி (கண்டி இடப்பெயர்களில் ஒன்றாயிற்று) கண்டி (நீர் தேங்கி நிற்கும் இடம்)சிங்கள மன்னரிகளின் தலை நகரம் கநுவர) மன்னாகண்டல் கண்ட வாய்க்கால் (வன்னி மாவட்டம்)
கட்ைடி (கற்கள் நிறைந்து, வளம் குறைந்த இடம் : கலட்டி,கொல்லங்கலட்டி, குறவங்கட்டி (சுண்ணாகம்) சாத்தா கலட்டி (சாத்தா-ஐயனார்)
கடவை, கடவு 1 (ஒரி குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப் போதல், ஒரு சாதியினர் இருக்குமிடத்தைப் பெரும் பாலும் சுட்டுவது) அங்கணாக் கடவை(அங்கண் + அம்மை + கடவை) மருதங்கடவை (மருது--கடவை), இலுப்பைக் கடவை. கிணற்றுக் கடவு, வேர்குத்திக் 006 (3Frtaugart பிடுங்கி சாய மூட்டும் தொழிலை @・ー13

Page 108
94
மேற்கொண்டோரி வாழும் இடம். (ஒல்லாந்தர் கால தொழில்) களப்பு : (நீர் தேங்கிய இடம்) மட்டக்களப்பு (மட்டம் + களப்பு) தனங்களப்பு (தென்னை + களப்பு=தென்னல் களப்பு) இராமன் களப்பு (பூநகரி) கட்டு (நீர், அணை-சேரக்கட்டியது; தடுப்பு)-புன்னா லைக்கட்டுவன், கட்டுவன், ஒட்டன்கட்டு(கந்தரோடை) கால் தங்குமிடம் ஆய+ வாரம் + கல் (ஆயக்காசு, மீயக் காசு என்று வரிகள் அக்காலத்தில் வசூலிக்கப்பட்டன.) ஆ+ உரோஞ்சு + கல் = ஆவுரோஞ்சுக் கல், ஆவரங்கால் என மருவிற்று. காடு இடைக்காடு, கள்ளியங்காடு (கள்ளி+காடு) கச்சாய்க் காடுவ(குருநாகல்) வெட்டுக்காடு,கொட்டைக் காடு, கொச்சிக் காடுவ(கண்டி) வேலன் கடவெல (பெ.ால்லனறுவை) விளாங்காடு (அனுராதபுரம்) கிணறு : கிணற்றுக் கடவை, கொல்லன் கிணறு, தட்டா
கிணறு. குடா மூன்று பக்கங்களும் நீரால் சூழப்பட்ட தரை, யாழ்ப் பாணக்குடா நாடு, சீனன் குடா, தாழங்குடா, பாலைக் குடா புளியங்குடா கற்குடா, நாவற்குடா, பறங்கிக் குடா, கற்குடா பாலைக்குடா தண்ணிக்குடா (புத்தளம்) குடி ஊர், குடியிருப்பு. குலம்; காத்தான் குடி சேனைக்
குடி, களுவாஞ்சிக்குடி. குண்டு : தாழ்வு, நீர் நிலை-தாராக்குண்டு, நரிக்குண்டு. குளம் : பெரிய நீர் நிலை: மாங்குளம் (மான் + குளம்), முதலிக்குளம் (முதலை + குளம்), ஆலங்குளம், புளியங் குளம், இலுப்பைக்குளம், பணிக்கன் குளம் (பணிக்கன் + குளம், ஆண்டான் குளம், கனகராயன் குளம், செட்டி குளம், கோவில் குளம், நெடியகுளம், குஞ்சுக்குளம்,

195
(சின்னக்குளம்) கொத்துக்குளம், (கொத்தி ஆழப் படுத்தியது) வேளாங்குளம், தட்டாங்குளம், தச்சன் குளம், கொல்லன் குளம், பன்குளம் (பன்.புல், இறம்பைக் குளம் (இறம்பை-தாமரை) வவுனியன் குளம் கந்தன் குளம், கதிரவேல் குளம், ஈசான் குளம்,
குளி தாழ்வான இடம்-சுண்டிக்குழி, நாவற்குழி, ஆனைக்குழி, மதுரங்குழி, முதலைக்குழி, (புத் தளம்) ஆனைக்குழிய, குருக்குழிய, கும்புக்குழிய Tju குழிய, சிங்கக்குழிய (சிலாபம்) குழித்தோட்ட (காலி)
குறிச்சி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ஊர்-இடிை
யாணன் குறிச்சி, சமரபாகுதேவன் கு றிச்சி, வதிரி குறிச்சு (வதரி-இலந்தை) வல்லிபுரக் குறிச்சி.
கூடல் மரங்கள் நிறைந்த இடம், நதிகள் சேரும் இடம்:
மயிலங்கூடல் (மயில்கள் கூட்டமாக 35 (štálu சோலை)
வெற்றிலைக் கேணி, மாங்கேணி, (மான்+கேணி) தாமரைக்கேணி, கணுக்கேணி (கணு-மூ ங்கில்) தும்பங் கேணி (தூம்பு+ மூங்கில்)
கை கை, இடம், பக்கம் படைவகுப்பு: மந்திகை (மந்தி. கு) அன்னுங்கை, (அணுக்கின்' அணுக்கன் என்னும் படைப்பிரிவு தங்கிய இடம்.) மாயக்கை; மாயவன் (விஷ்ணு) தொடர்பு,
கொல்லை : சோலை; அழகொல்லை.
கோயில் : திருக்கோயில், கோயிற் குடியிருப்பு ፴ffr@sኽ கோயில், கோவில் கரை (இரத்தினபுரி) கோவில் கந்த
(குருநாகல்)
கோட்டை வலுவான மதில்களால் குழப்பட்ட அரண் : மன்னனது போர்க்கா இருக்கை; ஆனைக்கோட்டை (ஆனை யானை கட்டிய இடம்:) வட்டுக் கோட்டை (வட்டம்+கோட்டை) கோட்டே (கொழும்பு) மண்டுக்

Page 109
1196
கோட்டை (மண்டு-ஓர் மரம்) பழைய ஊர் காசிச் கோட்டை, வாகல் கோட்டை (குரு நாகல்) கோவளம் வளமுள்ள கடற்கரை கற்கோவளம் (பருத்தித்
துறை) சந்தி : மாலிசந்தி (மாலைச்சந்தை) முத்திரைச் சந்தி (முத்திரைச் சந்தை - அக்காலத்தில் அரசு முத்திரை பொறித்த இடம்) சாலை வீதி, இருப்பிடம்; மீசாலை (மீயர்-தேவரி, மறவர் குடியேறிய இடம், மீ+ சாலை, மீ-மேற்கு-மேற்கூரி என்ற பொருளில்), சரசாலை = சரசு + எல்லை சரசு= சரசெல்லை சரசாலையானது.
பேசாலை : (பேய்ச்சியர்+சாலை-நாஞ்சில் நாட்டு நாச் சியர் ஒன்பதின்பரி வழிபாடு (சாலை என்ற பின்னொட்டு, மலையாளத் தொடர்புடையது) சித்திரமேழி (யாழ்-வலிமேற்கில் பால், தயிருக்கு பெயர் பெற்ற ஓர் இடம்.) ஏரை தமது சின்னமாகக் கொண்ட ஓர் வேளாண் விவசாயக்குழு தங்கி வாழ்ந்த இடம்.
சிட்டி இட்டி, இடம் என்ற பொருளில்- (தெலுங்கள் தொடர்பு)தம்பசிட்டி, குரும்ப சிட்டி (குறும்பர்+சிட்டி)
சிமா, சீமை : இருப்பிடம் (மலையாளம்) மலையாளன் சிமா ஆண்டி சீமா (ஆவரங்கால்) இடையன் சீமா (சிறுப் பிட்டி) கம்பன் சீமா (தொல்புரம்)
சேனை போரி நிகழாத காலங்களில், சேனைகளால்
காடுகள் வெட்டப்பட்டு பயிர்கள் செய்யப்பட்ட இடம்.
 ேேசித்திரமேழிப் பெரிய நாட்டார்"--உழவுத் தொழி னுடையோர். தமிழகத்தில் சீருஞ்சிறப்போடும் வாழ்ந்தோர். கலப்பை இவர்களது கொடி. இவர்கள் பல நாடுகளுக்குஞ் சென்று வாழ்ந்தார்கள். இரா. நாகசாமி யாவரும் கேளிர் :பக்கம்-166-169

97
இக்காலத்தில் முறை மாற்றுப் பயிர்கள் செய்யப்படும் இடத்தைச் சுட்டும்-இடப்பெயரும் ஆயிற்று. பெரும் பாலும் கிழக்கு மாகாணத்தில் ஊர்ப்பெயராக வருவது. வாழைச் சேனை(வாழை+ சேனை)அட்டாளைச்சேனை (அட்டாளை உயர்ந்த பரணையும் குறிக்கும். சுற்றிவர வேலி அடைத்து காவல் காத்து பயிர் செய்த இடம்) இலுப்பையடிச்சேனை, பாவற்கொடிச் சேனை, பொன்னாங்காணிச் சேனை, பருத்திச் சேனை, செட்டிச்சேனை, குறத்திச் சேனை, மறவன் சேனை கோட்டாஞ் சேனை, கொட்டாஞ் சேனையானதுகோட்டைத் தொடர்பு செட்டிச்சேனை (புத்தளம்) குறத்திஹேன (குருநாகல்) அத்தியடி முல்லைச் சேனை (அனுராதபுரம்) சோலை : பயன்படு மரங்கள் அடர்ந்த இடம் கொக்கட்டிசி சோலை, கொக் கட்டி மரங்கள் நிறைந்த சோலை)த் செட்டிச் சோலை (செட்டி+சோலை)
தரிப்பு : தங்குமிடம் : பண்டத்தரிப்பு (பண்டரி-பாணர்+
siftily-The Bunts of South Canara)
தாழ்வு தாழ்வான இடம் : பாண்டியன் தாழ்வு (யாழ்ப் பாணம்) அஞ்சனந் தாழ்வு நீர் நொச்சியந் தாழ்வு. தானை : இருப்பிடம். சங்கத்தானை திடல் உயர்வான நிலம் : அந்தணத் திடல் (அந்தணர் +
திடல்) திட்டி : உயரமான இடம் : கன்னாதிட்டி (கன்னாரி+
திட்டி) தீவு : நெடுந்தீவு, இரணைதீவு, நயினாதீவு (நயினார் என்னும் பிராமணர் குழு வாழ்ந்த இடம்) காரைதீவு (ஒர் வகை முட்செடி-காரை) பாலைதீவு, மண்டைதீவு (மண்+தானை=மண்டானை - மண்டான் ஆனது),
புங்குடுதீவு (பொன்+கொடு), திமிலதீவு (திமிலர்+

Page 110
198
தீவு) புளியந்தீவு, ஈச்சந்தீவு, போறதிவு, முல்லைத்தீவு, விடத்தல் தீவு, ஊரைதீவு; ஊருகால்-சிற்பி, நத்தைஊரிவகை மிகுந்த தீவு-ஊரதீவு, ஊரைதீவு ஆயிற்று. எருமைதீவு, பாம்பதீவு, மண்தீவு, ஒடக்காரன்தீவு (புத்தளம்) துறை : கப்பற் போக்குவரத்துத் தொடர்பான ஊர், சலவைத் தொழில் தொடர்பான நீர் நிலை, பருத்தித் துறை (பருத்தி ஏற்றுமதி செய்த இடம்), வல்வெட்டித் துறை (அக்காலத்தில் வெளிநாடுகளுடன் கப்பல் மூலம் வணிகம் சிறப்பாக நடைபெற்ற இடம்-(வல்வெட்டி + துறை), காங்கேசந் துறை : (கங்கை + காசி + துறைகங்கை காசித் துறையே காங்கேசந் துறையானது. இது பின்னர் மாவிட்ட புரத்து காங்கேயன் (முருகன், கந்தன்) படிமம் வந்து இறங்கியமையினால் காங்கேயன் துறை ஆயிற்று என்பர். இதை அக்காலத்தில் சிங்களவர் கயாத்துறை" (புத்த காயா) என்பர். தமிழர் கங்கை காசித் துறை என்றனர். இதனை தமிழ் நாட்டினர் கதிர்காமத்தை கண்டிக் கதிர்காமம்" என்று அழைப் பதற்கு ஒப்பிடலாம். கொழும்புத் துறை கொழும்பு போன்ற பிற இடங்களுக்கு கடல் மூலம் போக்குவரத்துச் செய்த இடம்) சிலாவத்துறை முத்துச் சலாபம் நடை பெற்ற இடம். (முத்துக் குளிப்பும் வணிகமும் நடை பெற்ற இடம்), ஊர்காவற்துறை: தற்பொழுது ஊருக்கு பாதுகாவல் புரிந்த துறை என்ற பொருள் கொள்வர். இதன் உண்மைப் பெயர் ஊராத்துறை என்பதே. ஊரா என்பது ஊருகால்-சிற்பி, நத்தை, சங்கு என்னும் உயிர் வாழ் கடற் பிராணிகளையே குறிக்கும். இவை மிகுதி யாகக் காணப்பட்ட காரணத்தினால் ஊருகால் துறை எனப்பட்டது-ஊராத்துறை ஆனது. இது நாளடைவில் ஊர் காவல்துறை ஆனது. சிங்களவர் இதை 8 ஊர தோட்ட" என அழைத்தனர். ஊர என்பது ஊருகால் என்பதையும், தோட்ட என்பது துறையையும் குறித்து நிற்பனவாகும்; உடுதுறை (உடு-ஓடக்கோல்), சம்மாத்.

199
துறை (சம்பான் + துறை), வீரமாணிக்க தேவன்துறை பெரிய நாட்டுத் தேவன்துறை(தனிஆட் பெயர் தொடர் பால் உண்டான பெயர்கள்) நாகதேவன் துறை (பூநகரி) Gasairgi'60) to Dondra).
து : ஆழமில்லாத பரந்த நீர்நிலை வெளி கப்புதூ, மாப்பாணன்தூ, கரந்தைத்தூ (கரந்தை-ஓர் பூண்டு) (புலோலி) தெமிழதுாவ (கொழும்பு) தேக்கம் : நீர் தேங்கும் இடம் : புளியடித் தேக்கம்,
வில்மடுத் தேக்கம், குறிஞ்சாக்குளத் தேக்கம். தொடுவாய் ஒரு நிலம் நீரால் இரண்டாகப் பிரிக்கப்படும்
இடம் கொக்குத் தொடுவாய். பாக்குத் தொடுவாய் தோப்பு : சோலை : புளியந்தோப்பு, தச்சன்தோப்பு. தோட்டம் (பயிர்செய் நிலம், வளமான இடம்) மணியந் தோட்டம், வேடர் குடியிருந்த தோட்டம், செட்டியா தோட்டம், (புங்குடுதீவு) அம்மாதோட்டம், மரிக்கார் தோட்டம், பெத்தன்தோட்டம் (மாந்தை), அம்மா தோட்டம், குஞ்சிமாதோட்டம், புதூரி அடுதோட்டம் {அனுராதபுரம்) பட்டி கலப்பட்டி (மாத்தறை) மாணிக்கன்பட்டிய - சின்ன
வில்லுப்பட்டிய (பொல்லனறுவை) பளை இருப்பிடம் திராவிடரி குடியிருப்புகள் பழை எனப்படும். பளை, புலோப்பளை (புலம் புலவு+பளை), தெல்லிப்பளை (துளுவர், தெளுவர், தெல்லியர்+ பளை), வற்றாப்பளை (வற்றா நீரூற்று உள்ள இடம்: வத்தம் +பளை) விடத்தற்பளை (விடத்தல்-ஒர் செடி), வறாத்துப்பளை, தும்பளை. புத்தை : பற்றை : உசிலம்பத்தை (உசிலை-ஒரு மரம்) சச்சிலம்பத்தை (ஈஞ்சு), பிராம்பத்தை (பிரம்பு-பத்தை) பண்ணை : மருத நிலம், நீர் நிலை, விலங்கின் படுக்கை பயிரி செய்யும் இடம், பால்பண்ணை, கோழிப்

Page 111
200
பண்ணை : பண்ணைத்துறை (யாழ்ப்பாணம்) வண்ணார் பண்ணை, கோனார் பண்ணை (மன்னார்)
பற்று : பற்றிக் கொண்ட இடம், ஒரு நிர்வாகப் பிரிவு :
செம்பியன்பற்று (செம்பியன்+பற்று), மேற் பற்று கருநாவல்பற்று, கோயிற்பற்று.
பராய் : வெளி, பரந்த நீர்வெளி : உரும்பராய் (ஊறும்
பராய் உரும்பராய் ஆயிற்று), கட்டுப்பராய் (கட்டு+ பராய்) வேலம்பராய் (வேலம்-வேம்பு)
பள்ளம் : தாழ்வான இடம் பள்ளத்தரை (மயிலிட்டி), சங்கத்தான் பள்ளம், பள்ளச் சேனை (மட்டக்களப்பு) ஒட்டுப் பள்ளம், பள்ளம (குருநாகல்)
பள்ளி முனிவர் படுக்கை, சமணர் குகை, மருத நிலத்தூர், இறைவன் கோவில் கல்விக் கூடம் பச்சிலைப் பள்ளி காக்காப் பள்ளி,
பட்டி அடைப்பு இடம் : பட்டிருப்பு பக்தி சேருமிடம் ஆனைப் பந்தி பதி : இருப்பிடம், இறைவன் கோயில் ஆரையம்பதி
(ஆரை-ஓரி வகைச் செடி) பாய் இருக்கை: மானிப்பாய் (மாணி+பாய், மாணி= நீர், சோலை; மானிப்பாய் எனதிரிந்தது) கோப்பாய் (கோ+ பாய்-அரசன் இருக்கை), சண்டிருப்பாய் (சாண்டாசி இருப்பை) சாளம்பாய் (சாளம்-ஒரு மரம்.) பாடி (வாடி) : தங்குமிடம் : சீனன் வாடி, பாலை ஒரு வகை மரம் : இருபாலை (இருபாலைக் குளம்) பாலை தீவு, பாலைச் சேனை முதலிப் பானை (புத்தளம்) பிட்டி பீடம், உயர்ந்த இடம் சிறுப்பிட்டி, அல்லைம் பிட்டி (அல்லை-ஒரு வகை செடி), எருக்கலம்பிட்டி, சிவியான்பிட்டி (வரணி) உடுப்பிட்டி, சங்குப்பிட்டி, மாசியப்பிட்டி,

201
புது : புத்தளம்= புது + அளம், உப்பு விளையும் இடம்,
புதூர், புத்தூர் = புது + ஊர். V புலம் (புலவு (புலோ) : புல் + அம், நெய்தல் நிலம், புல் தரை, மேய்ச்சல் நிலம் : மறவன் புலோ (மறவன் + புலோ), புலோப்பளை, ஒட்டாப்புலம் (ஒட்டுப்புலம்எலும்பு முறிவு மருத்துவர்கள் இருக்குமிடம்) புரம் ஊர், நகரம், மன்னன் இருக்கை : மாவிட்டபுரம் (மா + விட்ட+புரம் மா + விட்டல+புரம் மாவுத்தர் + புரம்; கன்னட நாட்டினர் இப்பகுதிகளில் குடியேறினர். யானை பழக்குவோரும் ஆரியர் எனப்பட்டனர். அயலூர்களில் கன்னடியர் தெரு-போன்ற கன்னட வழக்காறுகளும் உள்ளன. (விட்டல் + விஷ்ணு : இவ் வூரின் பெயர் மோவல்லிபுரம்" என்று 1824ல் அரச ஆவணங்கள் சிலவற்றில் காணப்படுகிறது) சுளிபுரம் (சோழியர் + புரம்- சோழர்+புரம்), உருத்திரபுரம், தொல்புரம் (தொல்-பழைய), வல்லிபுரம், குமார புரம், சுட்டிபுரம், செல்வநாயகபுரம். பை கொள்கலம்: மைலப்பை (மாவிட்டபுரம்: தமிழகத்து
மைலாப்பூரின் சிதைவு) பொக்கணை(பொக்கை) : ஆழமான நீர் நிலை; புளியம்
பொக்கணை அம்பலவன் பொக்கணை. போக்கு : கடந்து செல்லும் இடம்; கரடிப் போக்கு. மடு : சிறுகுளம், நீர்த்தேக்கம்: மடு, உடையாமடு, கற்சிலை
மடு, பேய்மடு, நயினாமடு, கெருடமடு, இரணைமடு திரிகோணமடு, ஆனைமடு, பாலைமடு. ஆமலை திரிகோணமலை, தந்திரிமலை, கீரிமலை, ஆயித் தியாமலை, குதிரைமலை, புல்லுமலை, அன்னமலை, ஒதியமலை, குருந்துரர்மலை, கும்பகர்ணன் மனை (முல்லைதீவு), செம்பிமலை நெடிமல, முகுமல9 முன்மல, கொத்மல, கிளிமல, கிரிமல, (தென்-மேற்கு மாகாணங்கள்)

Page 112
202
மணல், மண் : மணற்கேணி, மண்கும்பான் (மண் + கும்பி),
மண்டான் (மண்+தானை) முறிப்பு முண்டுமுறிப்பு (வரப்பிட்டு முண்டுகொடுத்த
இடத்தில் முறிப்புக் கண்ட இடம்), முறிகண்டி, தண்ணி முறிப்பு அகத்திமுறிப்பு, ஏழு முறிப்புக்குளம். முனை முன்இடம் (கடலுக்குள் முன்னிற்கும் தரை) பாைைச முனை, கல்முனை, கோட்டைமுனை, வாடிமுனை, மருதமுனை, ஆண்டிமுனை, சொறிக்கல்முனை, வீர முனை, மகிழமுனை, நற்பிட்டிமுனை, கடுக்காமுனை. குறிஞ்சிமுனை, நாகர்முனை (திருக்கோயில்) முள்ளி ஒரி வகைச்செடி : முள்ளியான், முள்ளி (வரணி)
வல்லைமுள்ளி (உடுப்பிட்டி, முள்ளியவளை. மூண்டு தடுப்பு, தாங்குதல் முண்டுமுறிப்பு, முண்டல்
(புத்தளம் மாவட்டம்) முல்லை : ஒரி வகை முல்லை நிலச்செடி : முல்லைத்தீவு, அத்தியடி முல்ல (பதுளை) கணமூலை, ஆச்சா மூைை (புத்தளம்) பனையடிமூலை மகா ஆராய்ச்சி முல்ல (குருநாகல்) காலமுல்ல, பரப்பமுல்ல (சிலாபம்} அத்தியடிமுல்ல (பதுளை) கரடியமுல்ல, கும்பல் முல்ல (இரத்தினபுரி) குருநாயக்கமுல்ல (மாத்தறை) கரை நாயக்கமுல்ல, பறக்கடமுல்ல, சாயக்காரமுல்ல, சிங்கார முல்ல, வெளிகண்டமுல்ல, சரிக்காமுல்ல, சுவந்தாச்சி முல்ல (கொழும்பு-களுத்துறை) மூலை : ஒதுக்கிடம் : வந்தாறுமூலை, கரிக்கட்டுமூலை, கிழக்குமூலை, மேற்குமூலை, வியாபாரிமூலை, கம்பா மூலை (கொம்பன்மூலை)
மேடு : கோவில் மேடு, பட்டிமேடு,
மோட்டை : ஆழமில்லா சிறுகுளம் சச்சமோட்டை (ஈஞ்சு +
மோட்டை), புல்மோட்டை முரசுமோட்டை, அத்தி மோட்டை, பாப்பாமோட்டை (பார்ப்பனர்)

203
msĩ, நகரி, நகரம் காரைநகர், பூநகரி (பொன்னேரி)
நொச்சி ஒருவகைச் செடி நொச்சிகாமம்(நொச்சி+அகம்),
கிளிநொச்சி (கருநொச்சி-கழுநொச்சி-கிளிநொச்சி)
வத்தை வத்தம் : நெற்பயிர் செய்யும் இடம், நெல்வயல்
தாழ்ந்த இடம்: வாதரவத்தை, (வாதுரம்-மரம்) சக்களாவத்தை, சூராவத்தை (சூரை முட்செடி) பழந்தமிழர் குடியிருப்புகள் வட்டமாக அமைந்திருந்தன. (குடிசைகள்) வட்டம் என்ற பின்னொட்டுடைய ஊர்கள் தஞ்சாவூர்ப் பகுதியில் இன்றும் உள்ளன. வட்டம் வட்டாவத்தை, வட்டக்கச்சி.
வயல் கல்வயல், சங்கத்தார் வயல், வனம் கந்தவனம், இலங்கைவனம்,
வளை : இருப்பிடம்-வளைந்து செல்லும் பாதை எலி" வளை: ஆழியவளை (கடலோரமுள்ள ஊர்), முள்ளிய வளை, கல்வளை. கண்டாவளை (கண்டல் + வளை) பெருவளை, கழுதாவளை,
வல்லை : பெருவெளி, வன்நிலம்; வல்லை. (உடுப்பிட்டி) வாடி சில நாள் தரிப்பிடம் : சீனன்வாடி, வாய் அல்வாய்.
விளை விளைவேலி.
விளான் : விளவு-விளாமரம் --நிலப்பிளவு, விளர்=
மென்மை, இளமை : சிறுவிளான், பெரியவிளான் வசாவிளான், வறுத்தலைவிளான்.
வெட்டுவான் : வெட்டித் திருத்திய இடம் : முள்ளி வெட்டு வான், வேப்ப வெட்டுவான், மயில வெட்டுவான் (மயிலம்-ஒரு மரம்) கொண்டை வெட்டுவான்" (கொன்றை)

Page 113
204
ெேவட்டி : வெட்டித் திருத்திய இடம் வல்வெட்டி அள வெட்டி (ஆழ வெட்டிய இடம்-அளம்(சேறு) வெட்டிய இடம்) ஆள்வெட்டிக்குளம்.
"வெள்ளம் : வெள்ளவத்தை, வெள்ளம் போக்கடி (வெள்ளம்
பொக்கட்டி)
வெளி : மலை கண்டவெளி அம்பாவெளி, மங்கலவெளி பெரியவெளி, உணாவெளி (புத்தளம்) புதுவெளி (பொல்லனறுவை)
வேலி : ஒரு நில அளவை நீர்வேலி, திருநெல்வேலி, அச்சு வேலி (அச்சன் + வேலி), கட்டைவேலி (கட்டம்காடு), விளைவேலி சங்குவேலி (சங்கம் + வேலி)
வே வேயம் வேரல் மூங்கில் : வேயாவில், வேரக்கேணி
வேவில் பிரம்பு. w
கீரிமலை : கிரி +மலை - கிரிமலை = கீரிமலையாயிற்று என்பர் சிலர். நகுலகிரி, திருத்தம்பலேச்சரம், நகுலா சலம், வீணாகானபுரம், கந்தர்வ நகரம் மறுபெயர்கள். பிருகுமுனி இட்ட சாபத்தால் கீரிமுகம் பெற்ற ஜமதாசி கினி முனிவர் இம்மலைத் தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்ற இடமாகையால் நகுலேஸ்வரம் என்று பெயர் பெற்று, தமிழில் கீரிமலை ஆனதென்பர். இதன் மூர்த்தியும் குளத் தீர்த்தமும் புனிதமானவை. கடலோர மாக நீண்டு கீரி போன்று இருக்கும் 40 அடி உயரச் குன்றென்பதே இப்பெயருக்குக் காரணம். வடபகுதி மக்கள் இறந்தோரது சாம்பலை இங்கே கரைப்பது வழக்கம். பல நோய்களுக்கு மருந்தாகும் ஊற்றுள்ள கேணி இங்கே உண்டு. ஜம்புகோளபட்டினம் என்று அழைக்கப்பட்ட திருவடிநிலை இதற்கு அண்மையில்
1. நோகுலம் நாம ஸம்சுத்தம் அஸ்தி ஸ்தானம் மகிதலே" என்கிறது குதஸம்ஹிதை, நாகுலம், நகுலம் : கீரி.

205
உள்ள கடற்துறை, வெள்ளரசுக் கிளையைக் கொண்டு: வந்த சங்கமித்தையும் புத்த சமயத்தைப் போதிக்க
வந்த மகிந்தனும் வந்து இறங்கிய இடம். (ஜம்புநாவல்) நாவலந்துறை இதன் மறுபெயர். கி.பி. 1343ல்
பாப்பாண்டவரின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்த ஒருவர் கீரிமலையைப் பற்றிக் கூறியுள்ளார்.2
கல்லூர் : கி. பி. 13ம் தூற்றாண்டு தொடக்கம் ஆரியச்
சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தோடு யாழ்ப்பாண அரசை ஆண்டு வந்த மன்னரின் தலைநகராக 400 ஆண்டுகள் இருந்துள்ளது இந்நகர். இங்குள்ள கந்தன் கோயில் இம்மன்னர்களால் வழிபடப் பெற்றது. புவனேகபாகு காலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்கும் தலம். சிங்களவரால் ஒரு முறையும், பறங்கியராற் பல முறையும் அழிக்கப்பட்டது. காலந் தவறாப் பூசை களுக்கும், ஆறுமுக மூாத்தியழகிற்கும் ஈடு இணை கிடையாது. நல்லூரில் அரண்மனையொன்றும், வேறு பல உடையாடுகளும் இருக்கின்றன. யமுனாரி (யமுனா ஏரி) என்னும் திருக்குளமும் உண்டு. இங்கே ஆண்டு தோறும் ஆனி மாதம் தொடங்கி தடைபெறும் 25 விழாக்களின் சிறப்பினை வேறெங்கும் காண்பதரிது. அருட்குரவர் பரம்பரையொன்று நல்லூரி, கீரிமலை, கொழும்புத்துறை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு அருளாட்சி செய்து வந்தது. கடையிற் சுவாமி, செல்லப்பா சுவாமியோகரி சுவாமி ஆகியோரே அவர்கள். நல்லூர் தேரடியே அவர்களது அருட்பூமி. அவர்களது அருளாட்சிக்கு உள்ளானோர் இன்றும் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் சிவநெறி சார்ந்த செம்மையுற்ற நாடாகும்.
John de Marignolli there is a peronaial spring at. the foot of the mountain.'”

Page 114
206
மாவிட்டபுரம் சோழநாட்டு இளவரசி மாருதப்புரவீகவல்லி
குஷ்ட நோயும், குன்ம நோயும், குதிரை முகமுடையவ ளாக இருந்தாள். நகுலேஸ்வரம் (கீரிமலை) வந்து நகுல முனிவரின் ஆசி பெற்று கீரிமலைத் தீர்த்தத்தில் நீராடி நோய்களும் குதிரை முகமும் நீங்கப் பெற்றாள். இவளே மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலைக் கட்டுவித்தவள் என்பது கதை. அதனால் மா + விட்ட + புரம் (மா- குதிரை-முகம் நீங்கிய) என்ற பெயரைப் பெற்றது
6Tairut. மாவுத்தர் + புரம், மாவிட்டபுரமாயிற்றா என்பது ஆய்விற்குரியது. (மாவுத்தர்-யானைப் பாகர், பழக்குவோர்.)
வல்லிபுரம் : யாழ் குடா நாட்டின் கிழக்குக் கரையில் உள்ள விஷ்ணு கோவில். இடத்துக்கும் ஆயிற்று. இலங்கையில் உள்ள விஷ்ணு கோவில்களில் சிறப்பு மிக்கது. இந்தியா வில் இப்பெயர் கொண்டஒர் ஊர் உள்ளது. இவ்விடம் ஒரு பெரிய கப்பல்துறையாகவும் இருந்துள்ளதாகத் தெரி கிறது. இங்கே சில வட இந்தியஅரசரின் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. திராவிட பாரம்பரியத்தை தெரியப்படுத்தும் இறந்தோரை அடக்கம் செய்யும் முது மக்கள் தாழி" (ஈமத்தாழி -urn) ஒன்றும் கண்டெடுக்கப் பட்டது. இதன் மறுபெயர் சிங்கபுரம் என்பது. யாழ்ப் பாண நல்லூர் (சிங்கை நகர்) அரச இருக்கையாகு முன்னர் வடபாகத்து மன்னர்களின் தலைநகராக இது விளங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடப் பணி களை மேற்கொண்ட போது மண்ணில் தங்கத் தாம் பாளம், மற்றும் பல பொருட்களுடன் ஒரு தேங்கத் தகட்டு" கல்வெட்டும் கிடைத்தது. (valli puram Gold P*te) இது கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பெளத்த மதத்திற்குரிய பிராகிருதத்தில் எழுதப்பட்டு உள்ளது. நான்கு வரி கொண்ட இக்கல்வெட்டின் நகல் ஒன்றையே நாம் பார்க்க முடியும். இதன் வாசகமும் பொருளும் பின்வருமாறு

207
வித1. மஹாரஜவஹயஹ ராஜ ஹ அமேதே
2. இஸிகிரயே நகதிவ புஜ மேநி 3. பதகர அதநேஹி பிய (ப) க, திஸ 4. விஹாரோ காரிதே
மகாராஜா வஹயஹ ராஜாவின் அமாத்யன் (அநுமதி யால்) இஸிகிரியில் நாகதீவத்து புஜமேனி பதகர அதனேயில் (பத்தனத்தில்) பியஸதிஸ (பியபகதிஸ) விஹாரம் செய்யப் பட்டது. (கட்டப்பட்டது ) (இதன் வாசிப்பும் பொருளும் : டாக்டர் இரா. நாசசாமி-தொல்பொருளியல் ஆய்வாளர்) இந்த மன்னன் வசபன் (2ம் நூற்றாண்டு) என்று கருதப் பட்டாலும், வேறு கல்வெட்டுக்களில் இவன் பெயர் வசப என்று இருக்கும் போது இப்பொன்னேட்டில் மட்டும் வேக? என்று குறிப்பிடபட்டுள்ளது ஏன்என்று தெரியவில்லை. இக் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தோரில் தமிழரும் புத்த சமயி களாக இருந்துள்ளனர். காஞ்சியில் அக்காலத்தில் எல்லாச் சமய பீடங்களும் இருந்தன. பல மொழிகளும் அங்கே கற்பிக்கப்பட்டன. அதே போன்று திராவிடரில் (தமிழர்) சைவரும் இருந்தனர். புத்த, சமண சமயத்தவரும் இருந்தனர். ‘நாகதீப" என்றதனால் யாழ் குடா இப் பெயரைப் பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது. இம் மன்னன் வேறு மன்னனாசவும் இருக்கலாம். விஷ்ணு கோவிலைத் தவிர வேறாக ஒரு புத்த விகாரையும் இருந் திருக்கலாம். படகர" (வடகரை) அத்தான குடத்தனை போன்ற இடத்தைச் சுட்டுவதாகவும் இருக்கலாம்.
யாழ்ப்பாணம் : இதன் மறுபெயர்கள் : நாகதீபம், நாகநாடு,
மணிபல்லவம், மணிபுரம், மணிநாகதீவம், மணற்றி மணலூர் என்பன. இவை தற்போது வழக்கிலில்லை. யாழ் வாசிக்கும் பாணன் ஒருவனுக்கு மணற்றி" என்ற இடத்தை மன்னன் ஒருவன் பரிசிலாகக் கொடுத்தமையினால் யாழ்ப்பாணன் ஊரி, யாழ்ப்பாணம் என்றாயிற்று. இது ஒரு சிறிய பகுதியை மட்டும் குறித்து (அரியாலை+பாசையூர்)

Page 115
208
பின்னர் முழுக்குடா நாடும் இப்பெயர் பெறுவதாயிற்று என்பர். அக்காலத்தில் யாழ் குடாநாடு இலங்கைத் தீவோடு பல காலம் தொடர்பின்றி தனித்தீவாக இருந்துள்ளது. ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரை ஆழ்கடலாக இருந்து அவ்வழியால் நாவாய்கள் போக்குவரவு செய் துள்ளன என்பதும் தெரிய வருகிறது. மணிமேகலை தரும், செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. காயல்பட்டினம், கொற்கை, தொண்டி, மாந்தை ஆகிய இடங்களுக்கிடையில் கப்பல் வாணிபம் நடந்தது. பின்னர் கொற்கை, மாந்தை ஆகிய இடங்கள் மண் குவிப்பினாலும், பூம்புகாரும் சிங்கை நகரும் (வல்லிபுரம்) கடற்கோள்களினாலும் அழிந்தன. அதனால் கடல் வாணிபம் தொண்டி, மண்ணித்தலை, ஊரி காவற்றுறை, நாகப்பட்டினம் ஆகிய துறைகள் ஊடாக நடைபெற்றது.
சில சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாணத்தை இயல்
பான தேசம்", "யாட்பாண தேசம்" என்று குறிக்கப்படு கின்றது. நாகதீபம் மகோதரன் என்னும் அரசனால் ஆளப் பட்டது என்று மகாவம்சம் கூறுவதனால் இந்நாடு அக்காலத் தில் தென்னிலங்கை அரசருக்கு உட்பட்டிருக்கவில்லை. 12ம் நூற்றாண்டுக்கு முன் சிற்சில காலங்களில் யாழ்ப்பாணம் சோழ மன்னரால் ஆளப்பட்டுள்ளது. இத்தீவு முன்னரி சிறப்புற்றிருந்து பின்னர் கடல் கொண்டு அழிந்தது. அதன் பின்னர் மணல் மேடாகத் தோன்றியது. கீரிமலை முன்னிருந்த ஒரு மலைத் தொடரின் எஞ்சிய பாகமே. முன் பிருந்த நிலப்பகுதியும் மலையும் வடபகுதிக் கடலில் மூழ்கி அழிந்தன.
சங்க இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் ஏழ்பனை நாடு” யாழ்ப்பாணத்தையே என்பர் சில அறிஞர். ஆரியச் சக்கரவர்த்தி குணபூஷண சிங்கையாரியனுக்கு அடியார்க்கு நல்லார் என்ற அமைச்சர் ஒருவர் இருந்துள்ளார். அவரே சிலப்பதிகார உரையாசிரியர் என்று சில ஆய்வாளரி கருது கின்றனர். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்

புகழ்பெற்ற யாழ். கல்லூர் கந்தசாமி கோவில்முன்தோற்றம்.
கி.பி. 2ம் நூற்றாண்டு-வல்லிபுரம் தங்கக் கல்வெட்டு. (பொன்னேடு) இதிலுள்ள மொழி ஆதிப்பிராமி

Page 116
யாழ்ப்பாணம் கோட்டையின் வடக்குப் பக்கம் வீரசிங்கம் மண்டபம்முன் உள்ள-உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு (1974) துன்பியல் கிகழ்வில் உயிர் இத்தோரது நினைவுச் சின்னங்கள்.
வைகண்டிகள் விடை சேது பொறித்த யாழ், சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் சேது" நாணயங்களில் ஒன்று.
 
 

209
திருப்புகழ்ப் பாடலொன்றில் நல்லூர் முருகனை பொற்ப்ரபை நெடுமதில் யாழ்ப்பாணாயன் பட்டினமருவிய பெருமாளே." என்கிறாரி. ஆயர் குலத்தினர் குடியிருக்கும் பட்டினம் என்றே குறிப்பே இது. தென் கன்னடத்திற்கும் இலங்கைக்கும்-குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கும்-இடை யறாத் தொடர்புகள் இருந்துள்ளது. பாணர், யாதவர், ஆரியர் (யானை பழக்குவோர்) என்போர் அரியாலை (ஆரியர் + எல்லை) போன்ற இடங்களில் வந்து குடியேறி
னார் இவர்கள் தம்மை ஆரியர் என்று கூறிக்கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து வருவோர் தம்மை ஆரியர் என்றனர். தமிழ்நாட்டினரும் இவர்களை அவ்வாறே அழைத்தனர். தமக்கு விளங்காத மொழியைப் பேசிய
காரணத்தால் அவர்களை இவ்வாறு அழைத்தனர். பெரும்பாலும் கன்னட நாட்டு யானை பழக்குவோர் தமிழ் நாட்டில் இருந்தனர். அவர்கள் "ஐ", "ஐ" "அப்புது", "அப்
புது" ஆது', 'ஆது' என்ற சொற்களால் யான்னகளைப் பழக்குவர் என்று நச்சினார்க்கினியர் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார். முல்லைப் பாட்டி"லும் இது காணப் பெறும்.
மணலூர் என்ற பெயரையே சிங்களவர் வெலிகம என்ற ன ர். யாழ்ப்பாணத்து இடப்பெயர்களின் சில மலையாள, தெலுங்கு இடப்பெயர்களின் சாயலைக் காணலாம். எழு, இட்டி, சிட்டி என்பவையே அவை, (அச்செழு, உரெழு-போயிட்டி, தையிட்டி, குரும்பசிட்டி, தம்பசிட்டி) சிங்களவர் யாழ்பாணத்தை யோகாபத் பட்டுன? யாப்பா பட்டுன", யாப்பனே" என்று அழைத்தனர். வியாளபட்டினம்-யானைப்பட்டினம். (வியாளம்-யானை, புலி, பாம்பு) யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தி என்னும் பெயர் பல ஊர்களில் உண்டு. மற்றும் யானை இறவு, யானைப்பாலம், ஆனை விழுந்தான் என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் என்னும் பெயர் கி. பி. 1433ம் ஆண்டுக்
இ.-14

Page 117
210
காலத்திலேயே குறிக்கப் பெற்றுள்ளது. இது தனித் தீவாக இருந்து 12ம்நூற்றாண்டுக்குப் பின்னர்தான் இலங்கையோடு தொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆகவே இந்த நிலம் தொடுக்கப்பட்ட நிலம்-பண்ணை. யா-தொடுத்தல்: சேர்த்தல். பண்ணை-இறங்குதுறை நீரால் சூழப்பட்ட இடம். இதுவே யா+பண்ணை யாப்பாண-யாழ்ப்பாணம் ஆகியது எனலாம். பெரிய நிலமாகிய இலங்கையோடு தொடுக்கப்பட்ட நிலம் யாழ்ப்பாணம் என்று Guuff பெற்றது. மணிபல்லவம் (பல்லவம்-தளிர்) இலங்கை என்ற மரத்தின் தளிர் போன்ற யாழ்குடா நாடு மணிகளும் கிடைத்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. இப் பட்டினம் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம் இன்று சீரழிந்து கிடக்கிறது. ஆரிய குளம், அடியார்க்கு நல்லாரி குளம், புல்லுக்குளம், பாணன் குளம் போன்ற 27 குளங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டு விட்டன. இராசாவின் தோட்டம், நாயன்மார் கட்டு, ஆணைப்பந்தி, கந்தர் மடம், கொட்டடி (கோட்டையடி) என்ற இடங்கள் இந்நாளில் உள. இங்குள்ள டச்சுக்காரரின் கோட்டை தமிழர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
கைதடி : கைதை+ அடி (கைதை-ஒருவகை தாழை) யாக்கரை ஆயக்கரை, யாக்கரை ஆனது. (ஆயம்+கரை; பெருவெளியினருகே நீர்க்கரையுள்ள இடம்) புலோலி : புலவு + ஒல்லை ஏழாலை= ஏழு + ஆல்+ஆய் சில்லாலை= சில்லை + ஆல் ஆய் (சில்லை, சிறிய-ஒருவகை ஆல்) பலாலி (பலாலை) பல ஆல் +ஆய்; இளவாலைல இளம் + ஆல்* ஆய்; சங்கத்தானை சங்குவேலி சங்கானை சங்கர் (சங்கு அறுக்கும் தொழில் உடையோர் குடியேறிய இடங்கள்.) சங்கர்தானை= சங்கத்தானைச் சங்கர் + வேலி சங்குவேலி சங்கனாச்சேரிகள் சங்கானை, சாவகச்சேரி : சாவகர் + சேரி (சாவகர்-முஸ்லிம்கள் 1871ல் தென்னிந்தியா காயல்பட்டினத் திலிருந்துவந்து குடியேறியோர் வாழ்ந்த இடம், உசன், முக மாலை போன்றஅண்டை ஊர்களிலும் இவர்கள் இருந்தனர்.

21
மயிலிட்டி, மயிலியதனை, மயிலங்கூடல் மயிலம் என்ற மரத்தின் பெயரால் உண்டானவை.
மாலிசந்தி
(யாழ் மாவட்டம்) மால் + சந்தை-அமால்ச்சந்தை-> மாலிசந்தி, மாலைச்சந்தை=Maisanthai)-அமாலிசந்தி.
இங்கு முன்னர் இருந்த சந்தை இல்லாமல் போக, அந்த இடம் சந்தியாக இருந்த காரணத்தால்-மோலி சந்தி"யாகி
விட்டது; மாலிஹந்தி" என்ற சிங்களப் பெயர் மீன்சந்தை
யைக் குறிக்கும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரும்ப வாசிக்கப் பெற்றதனால் வந்த மாற்றம். சந்தைக்கு மால் (கொட்டில்) போட்டு, கட்டிடம் அமைத்து இக்கால சந்தை" உருவாகிறது. சந்தைகளிற் பல வகை. காலைச் சந்தை, பகற்சந்தை, மாலைச் சந்தை, நாலுமணிச் சந்தை இராச் சந்தை, நுள்ளான் சந்தை, வாரச் சந்தை, முறைச் சந்தை ஆகியன. சிங்கள பொலை”ச்சந்தை என்பது தமிழ் பொழுதுச் சந்தை,யின் திரிபே. பொழுது-பொல எனச் சுருங்கியது. மாலிசந்தி, அல்வாய் என்னும் ஊரில் உள்ளது. அல் + வாய் (அல்-இருள் வாய்-இடப் பெயரி களுள் ஒன்று). இரவுச் சந்தை கூடுமிடம். மலையாளத்திலும் இவ்விடப் பெயர் உண்டு: நுள்ளான் சந்தை (கரை வெட்டி) ஒரு குறித்த நேரம் கூடி சிறிது நேரத்தில் எறும்புக் கூட்டம்
கூடிக் கலைவது போற் கலைந்து விடும்.
பகற்கடை, இராக்கடை என்றும் சந்தைகள் இருந்தன. சில இடங்களில் இவை முறையே பஹெல்காட் (Pahekad) ராக்காட் (Rakkad) என்று மலையாள மொழியிலும் u@@rp Gváề35GL- (Pahelakade) sontåsGL - (Rakkade) GT Görgpy சிங்களத்திலும் வரும். இதுவே:ஹசெல்கோட் (Haselkod) றாக்கோட் (Kakkod) என்று கன்னடத்தில் வரலாம். கேரளத்து எரிணாகுளம் (Ernakulam) முன்னரிமண் + ஏறின
+ குளம் என்றிருந்தது. மண் விடுபட்டுப் போய் ஏறின

Page 118
212
குளம் மட்டும் எஞ்சியது. இதுவே நாளடைவில் எர்ணா குளம் ஆனது.
இவையெல்லாம் பிறமொழிகளால் வந்த மாற்றங்கள். இத்தகைய மாற்றங்கள் இலங்கை வாழ் தமிழரின் மரபு வழித் தாயகம்" கோட்பாட்டை உடைக்க உதவுவனவாகும். ஒமக்தை இதுஉள்+ சந்தை என்பதன் திரிபே. உள் நாட்டுச் சந்தை மாந்தை-மகாசந்தை; இது வெளி வாணி பம் செய்யும் இடம். கீழ் மாகாணத்து உகந்தையும் சிங்கள வரால் ஒக்கந்த என்று வழங்கப்பெறும். யானை இறவு யானைப் பக்தி, யானை மாலம் மாந்தைத் துறை மண் மேடான பின் வன்னி நாட்டிவிருந்து ஏற்றுமதிக்காகக் கொண்டு வரப்பட்ட யானைகள் ஆனைப்பந்தி போன்ற இடங்களிற் தங்க வைக்கப்பட்டன, இவை ஊர்காவல் துறை-யானைப்பாலம்-யாழ்ப்பாணம் பண்ணை-வழியா கவே தென்னிந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப் பட்டன: பரந்தன் ஊடாக பரவைக்கடலில் இறக்கி நடக்க வைத்து இயக்கச்சி முனைக்கு வந்து பின்னர் பயணம் தொடரும். இதில் சில யானைகள் இறப்பதும் உண்டு. பரந்தன் குஞ்சுப்பரந்தன் பரந்த வெளியையும், பரவைக் கடலையும் இவை குறித்தன. கரணவாய் கரை+ அணை + வைத்த + இடம்: இடம் அற்றுப் போக-கரை அணைவை: கரணவாய் ஆகியது. தொண்டமானாறு தோண்டு+மண்+ ஆறு ஏரிக்கு அணைகட்டி ஊரில் புகாத வண்ணம் அணை கட்டி, கரையை வெட்டி ஆழப்படுத்துவது தேவைப்பட்டது. கரவெட்டி (கரை+ வெட்டி) கரைவெட்டியானது. வல்வெட்டி என்னும் பெயரும் அவ்விடத்தில் இருந்த வல்லி (வல்லு)ச் செடிகளை வெட்டி குடியிருப்பு அமைந்த காரணத்தால் வல்லு + வெட்டி-வல்வெட்டியானது. இவ் வூரின் அருகே இருந்த கடற்துறை வல்வெட்டித்துறை ஆகியது.
இடமாகிய உடுப்பிட்டி-இமையாணனிலி דס6זחםL"עוש.9 ருந்து ஒரு ஓடை (அகழி-வாய்க்கால்) தொடங்கி சமரபாகு

213
ஊடாக வல்வெட்டியை அடைந்து வல்வெட்டித்துறை தீருவில் பக்கமாகச் சென்று அம்மன் கோவில் முன்பாக இறங்கி வல்வைக் கடலோடு தொடுக்கிறது. உடுப்பிட்டி (ஒடைப்பிட்டி) என்பதும் சரியே. இமையாணன் (குறிச்சி) இமையாள் + நன்(இமையவள்-பார்வதி; நன்.கொழுநன்கணவன்; சிவன் இமையாணதேவன் என்ற சங்கிலி மன்ன னின் தளபதிகளில் ஒருவனது பெயரால் இக்குறிச்சிப் பெயரி உண்டானது. சமரபாகு: சமரபாகுநேவன் என்ற ஆட்பெய ரால் உண்டானது. பொலிகண்டி: பொழிலர் + கண்டி (பொழிலர்-மரம் வெட்டுவோர்: பனைதறிப்போர்) கொத்தாவத்தை கொத்தர் + வத்தை (கொத்தர்-மரங்க ளைக் கொத்திப் பிளந்து வேலை செய்வோர்-பனை தறிப் போர்) வடமராட்சி தென்மராட்சி வட+மறவர்+ஆட்சி (வட+மீயர் + ஆட்சி) தென் + மறவர் + ஆட்சி (தென் + மீயர் + ஆட்சி) சோழ நாட்டின் வட பகுதியிலிருந்து வந்த மறக்குடிகள் (தேவர், மீயர்) முதலில் குடியேறி நிலைத்த இடம் வடமராட்சி என்றும், தென் தமிழ் நாட்டின்-நாஞ் சில் நாடு, மலையாள நாட்டிலிருந்து வந்த மறவர் குடி யேறிய இடங்கள் தென்மராட்சி என்றும் பெயர் பெற்றன. வடமராட்சியில் ஆதியில் விஷ்ணு வழிபாட்டைக் குறிக்கும் வல்லிபுரம்-மாயக்கை போன்ற ஊர்கள் உண்டு குறிச்சிப் பெயர்களும்இமையாணதேவன், சமரபாகு தேவன் போன்ற பெயர்களில் உண்டு. தென்மராட்சியில் கண்ணகி அம்மன். நாகவழிபாடும், மறவக்குறிச்சி-மறவன்புலோ போன்ற பெயர்களும் உண்டு. மீசாலை மீ+ சாலை-மேற்குசாலை (மீ-மேற்கு) கொடிகாமம்-கோடி + காமம்-கொடிகாமம் என்று மருவிற்று: கிழக்கூர் (கோடி-கிழக்கு) தமிழ்நாட்டு கோடியக்கரை (கோடிக்கரை) கிழக்குக் கரை என்பதையே,
மட்டக்களப்பு : மட்டம் + களப்பு, கஜபாகு மன்னன் காலத்துக் கண்ணகி கோவில் காரேறு மூதூரில் உண்டு. பல மன்னர்சளும் வந்து வழிப்பட்டமையால் மாளிகாவத்தை
என்றுபெயர் பெற்றது. மன்னரும் அதிகாரிகளும் பொழுது

Page 119
214
போக்கிய இடம் சிங்காரத் தோப்பு. ஒரு அரசி மன்னனுடன் திரை மறைவிலிருந்த கண்ணகி படிமத்தைக் காண விரும்பி திரையை நீக்கிப் பார்த்த பொழுது அவளது கண்கள் குருடாகின. மன்னன் தன் கண்ணால் பார்க்கும் வெளி அவ்வளவும் கண்ணகி கோவிலுக்கே என்று நேர்த்தி வைத்து வேண்டினான். அரசி கண்பார்வை பெற்றான். இவ்விடம் கண் காண் வெளி" என்று இருந்து பின்னரி கங்கன் வெளியாக மருவி விட்டது என்பர். மட்டகளப்பு மக்கள் பெரும்பாலும் புத்தளம், சீதவாக்கை போன்ற இடங்களிலிருந்து வந்து குடியேறியோரே. மட்டக் களப்பு முக்குவதேசம் என்றும் பெயர் பெறும், வேளாளரி, முக்குவரி சங்கமர் பெரும்பாலும் வாழும் பகுதி. கலிங்கமாகன் காலத் தில் பல முக்குவக் குடிகளை மட்டக் களப்பில் குடியேற்றி னான். வைணவ, வீர சைவ குடிகளும் இருந்தன. வீரசைவரி சங்கமர் என்று அழைக்கப்படுவர். சங்கமன் கண்டி என்ற ஊர்ப் பெயரி இதன் காரணமாக வந்ததே.
கொக்கட்டிச் சோலையில் இன்றும் சங்கம பூசாரிகளே பூசை செய்வர். சங்கமர் மல்லிகாரிச்சுனயுரத்திலிருந்து (கன்னடம்) வந்ததாக அவர்களது ஏடுகள் கூறுகின்றன. கொக்கட்டிச் சோலை சிவாலயமே வெருகலுக்கும் பூமுனைக்கும் இடையே உள்ள ஒரே சிவாலயம்.
சீதவாக்கையிலிருந்து குடிபெயரிந்து வந்தோர்-நிலமை யிறாளையும், மகன் இராஜ பக்கிஷ முதலியும் தளவில்" லிலே (மட்டக்களப்பு) போய் இருந்தாரிகள். வண்ணார், சங்கரவர், தட்டாரி, கிண்ணறயர், ஒளியர் முதலானோரும் வந்து குடியேறினர். இராஜபக்கிஷ முதலி, பட்டங்கட்டின முதலி, அவர் உறவினர் கோளாஞ்சி அப்புகாமி" ஆகியோரி இறக்காமத்தில் போய் தங்கினர். பட்டிய வத்தவளை, வாடி முனை, பாமங்கை, கல்மடு, கோவில்மேடு, பட்டிமேடு, மேட்டுவெளி, பள்ளவெளி வேகாமம், வல்லிப்பத்தான் சேனை, திவிளாளை வெளி, பொத்தானை வெளி, வம்மியடி வயல், பட்டிப்பளை அணுக்கன் வெளி

21S
சிங்காரவத்தை, நாதனை போன்ற இடங்களிலும் குடியேறினர். செங்கலடி செங்கல் + அடி வரணி வரள்+ நீர் (வரண்ட நிலம்)
சமூக, குலப் பெயர் களினாலும் பல இடப் பெயர்கள் அமைந்தன மறவர், செம்மார், வேளார், மள்ளர், சுண்ணத்தார், சாவகர், சோழியர், குறும்பரி, சிவியார், ஆரியர், வியாபாரி, பொழிலர், சோனகர், கொல்லர், தட்டார், தச்சர், கன்னார், கரையார், அம்பட்டர், வண்ணார், துளுவர், கொத்தரி, கச்ச வடகாரர் பழையர், பாணர், தனக்காரர் (தானைக்காரர்) மாவுத்தர், சாண்டார், சேணியர், வன்னியர் ஆகியோர் ெ ஊர்கள் உள்ளன. *
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணக்குடா நாட்டில் மலையாள, கருநாடக, ஆந்திர மாநிலங்களிற்காணப்படும் ஊர்ப்பெயர்களும் உள்ளன. அந்தப் பகுதிகளிலிருந்து வந்து இங்கே குடியேறியோர் தமது பழைய ஊர்ப்பெயர்களை இந்த இடங்களுக்கும் இட்டனர்.
பரவலாக, தமிழ்நாட்டுப் பெயரிகள் வட இலங்கையில் உள்ளமை தெரிந்ததே.

Page 120
பகுதி 11 சிங்கள இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை
பன்மொழிப் புலவரும் மொழியியல் ஆய்வாளருமான
சுவாமி ஞானப்பிரகாசர் (1937 34) இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங்களத்தை ஆக்கிக் கொண்டு தாங்களும் சிங்களவரி ஆனார்கள். முந்திய தமிழ்ச் சிங்களர் வைத்த ஊர்ப் பெயர்களையே நாம் இன்றைக்கும் வழங்கிக் கொண்டு அவற்றைச் சிங்களப் பெயர்கள் என்கிறோம்" என்கிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களிற் காணப்படும் திணை வகை நிலப் பகுப்பிற்குரிய இடப் பெயர்கள் பொதுவாக இலங்கை முழுவதிலும் குறிப்பாகத் தென்னிலங்கையிலும் அமைந்திருக் கின்றன. தென்னிலங்கையிற் காணப்படும் திணை வகைப் பெயரிக் கூறுகள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. இவற்றில் பல உருக்குலைந்து மாறுபட்டிருக்கின்றன. வேர்ச் சொற்களை ஆய்ந்து தெளியும் போது உண்மையான வடிவத்தைக் கண்டு கொள்ளலாம். அகங்கம : Ahangama-அகம்+கமம் gšpāfu Atturugiriya-9šģ+ ap +5i அவிசாவெல : Avissawela-ஆவியரி + எல்லை அம்புலாங்கொடி ; Ambalangoda-அம்பலம்+கொட,

217
«9ytbLuñ58gstT'L i Hambantot இ-அம்பன் + தோட்ட அகலவத்த Agalawatta-அகளம் + வத்தை e96rsia i Alawwa-sy6hardi- வாய்-அளவாய்-அளவ அம்பாற : Ampara-அம்பாவூர்-அம்பையூரி - அம்பாவூற அம்பாற-அம்பாறை (அம்பை-பார்வதி, பின்னர் கண்ணகிக் காயிற்று) அம்பன்+ ஆறு- அம்பாறு-அம்பாறை subsurdGau : Anaimaduwa-urto607 - LDG) இறம்புக்கன Rambukkana-இறம்புட்டான்+கானம்(கண) இறிடியகம idiyagama - இருடி+அகம் - (இருடி
முனிவன்) t இரத்தினபுரி Ratnapuri-இரத்தின+ புரி வத்தெகம கேddegama-வத்தம்+கம பண்டாரவெல : Bandarawela-பண்டார + விளை (வெளி) புட்டளை uேttaai-புல்+தலை (புற்று + தலை) பலப்பிட்டிய Balapitiya-பாலைப் + பிட்டி பொறல்ல : Borella புற எல்லை (கோட்டைக்கு புற
எல்லையான ஊர்) பெம்ம : Bemm-பெம்மல்-உயர்த்துதல், வரப்பிடுதல்,
சுவர்போற் கட்டல் வெள்ளந்தோட்ட Belantota-வெள்ளம் +தோட்டம் பெம்முல்ல : Bemmula-பெரும் + முல்லை பதுள்ள Badula-வட்டில், வட்டில, பகரம் மேவியது Ggsfiguay : Devinuwara- தேவி+ நகரம் (தேவியோட
தெய்யோ) தொடங்காஸ்லந்த Dodangastande - தோடம்+காடு+
அலத்தை (தோடைக் காட்டுக் குளம்) தெஹியோவிட்ட Dehiowia தெய்வ இடம்(இட்ட இடம்) தெஹிவெல Dehiweta தெய்வவள்ை கிருஷ்ணன்
தெய்வம் கோயில் கொண்ட ஊர்

Page 121
218
தேவி (தெவி) + வளை-தெய்வளை தெமட்டகொட Dematagoda-தெமிழ+கொட நாளடை
வில் தெமட்டகொட ஆனது 567 LaSpeau t Dandagamuwa- 56ðawuh - Lunt 6067 GF6ão
லும் வழி தண்டகமம் தொம்பே Dompe தொம்பெ - தானியம் சேகரிக்கும்
இடம் தொம்பே எகிரியன்கும்புற Bkiriyamkumbura-எக்கிரியன்+கும்புற
(குறும்பொறை) எல்ல ? Bla- எல்லை GTes TsiuGarl : Bheliyagoda - 6Taint667uf - G5nTl.
(வண்ணார்) எல்லப்பொட்டன : Elapotana-எல்லைப் பொட்டணை ஏற்றங்கட Ettankada-ஏற்றம்+கடை எதிரிகொட Edirigoda-எதிரிகொட (எதிரிகுடி) கொடகாவெல Godakawela - குட + கஹா + வினை
(சின்ன காடு) கம்பொல : Gampola-கங்+பொல, (கங்கை+பொல) கம்பஹா : Gampaha - கமுகு + புவக்+கஹா (கமுகு +
பாக்கு+காடு) பூக்கம்-கமுகு கல்லே : Galle-கல்லு, கல்ல-காலி கல்மிதியன்வெவ Gainitiyan Wewe-கலமிதியன் வாவி
(கல் மிதிவைத்த குளம்) ēlēs Tofils) : Gangodavila-Sia) --26) - +66)6r கல்கடவெல : Galkadawela-கல்கட்டு வாவி கல்குளம : Galkulame-கல் + குளம் ஹப்புத்தளை Haputate - சப்பு+தலை, சா+புத்தளை
சா + புகு +தலை
Foåsso i Hakgalla-FT+«ésy

219
ஹ"னுப்பிட்டிய Hunupitiya-சுண்ணப் பிட்டி ஹெட்டியாவத்த Hettiawatta-செட்டி+வத்தை இறப்புகாஸ்தென்ன Hapugastenne-சப்பு+காடு+தானை
(திணை) சப்பு மரத்தானை ஹெந்தல Hendala-செந்தலை-செம்மேடு ஹொரண : Horane-சோரன் + தானை
(கள்வன் இருக்கை) 6fou J.GUT ! Habarane- untur 6007 Loutub essfulu i Kelaniya-p6of கடுவெல Kaduwela-காடு + வளை கோட்டே : Kotte--கோட்டை கடுகண்ணாவ Kaduganawa-கட்டு+ கணவாய் குப்பியாவத்த Kuppiwatte-குப்பி+வத்தை குழியாப்பிட்டிய Kuliyapitiya - குழி+பிட்டி, குளியாப்
பிட்டிய asgesvyasLD : Kataragama —é550ffés mt LDib கானல்வெல Kannulvela-கானல் + வெளி கோட்டேகொட Kottegoda-கோட்டை+கொட கல்பிட்டிய Kalpitiya-கல்லு-பிட்டி கொட்டஹென : Kotahenடி-கொட்டாஞ் சேனை கொள்ளுப்பிட்டிய : Kolupitiya-கல்லுப்பிட்டி கிறில்லப்பொன Kirilapone-கிருஷ்ணன் பண்ணை
கிருஷ்ணன் கோயில் (நெடுமால்) நெடிமால யாகியது. பக்கத்து ஊரில் இருக்கும் காரணத்தால் இது உண்டானது கொடுவில : Kotuwia - கொடுவினை (கொடுக்கப்பட்ட
நிலம்) கொகுவெல Kohuwela-கொசுவளை (நுளம்பு பெருகிய
இடம்)

Page 122
220
காக்காப்பள்ளிய Kakkappalliya-காக்கா+பள்ளி முஸ்லிம் களின் கோவில், பள்ளி-துறவிகள் இருப்பிடம், வழி பாட்டிடம். குருநாகல Kurunegala குருந்தக் கல்-குருந்தகல
(குருந்தம்-மரம்) குருநாகல. கொத்தள வெல Kotalawela கொத்தளம் + வளை அல்லது வெளிஅேல்லது வயல்- கொத்தளம்--Ramport behind a Fort-Behiná Kotte களுத்தற Kalutara காலித்துறை / கல்லுத்துறை. கழுபோவில Kalabowia கற்கோவில் - கழுகோவிலகழுபோவில (முன்னர் அழிந்த நிலை யிலிருந்த கிருஷ்ணன் கோவில் 1800ல்கட்டப்பட்டது. கடைசியாக 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கட்டுக்கெட்டியவெவ Katuketiyawewa கட்டுக் கட்டிய
வாவி,
Qestë dësL I Koch.chikade Go) 65në&ë 560l. மகாரகம Maharagamடி மகா+இறக்க + கமம் மகா
இற-கம. மகாற Mahara மகா+இறக்கம்.
Bas Lo i Meegama GuD6ãos Dih. மகாககணதறவ Mahakanadarawa மகாவுக்கான தரவை (அனுராதபுரத்திலிருந்து ஆண்ட மன்னன் மகாசேனரத் காலம் (1604-1635). of GifhouTL. : Maliboda Lorrai-Gauntle, LDIT6th60s -
GoLuntil L-6ão மொறட்டுவ Moratuwa முறை + தூவ (முகற-முன்
என்ற பொருளும் உண்டு) மொற. மாத்தளை Matale மகா + தலை மாத்தறை : Matara மகா + துறை. மருதன்கடவெல Marathankadawela மருதங்கடவுை,

221
மன்னம்பிட்டிய Mannampitiya மன்னன்+பிட்டி Lores Lo Magama LD5Tesloh. மொறைாகல Moneragala மொனரா + கல்(மின்னரனக்கல்) (půu soT : Muppane (půu606T (3 பனைகள்) மிரிஸ்ஸ : Mirissa மிரிஸ்ஸ (மிரியல், மிளகு) மடவெல Madawela மடவிளை too GašTL : Madugode loGG &maal. மாத்தற : Matara மதுரை என்பதன் திரிபு. மா+ துறை, முத்வோல் Mutwal முகத்துவாரம் (வெளிநாட்டார் தமிழைப் பிழையாக உச்சரித்த வல் முற்தோல் எனப்
(.lونی-سا-LلL மரதான Maradana மரக்கலர்தானை-மரதானை மெதவச்சிய : Åseda wachchiya மெடவச்சிய-மேடை
வைச்சகுளம் (குளம் விடுபட்டது) t opisuvrgolaЈ60 : Mutturajawela முத்துரர்ஜா + வயல்.
förGsUrlfulu , Minneriya Lß6ör + grifi மகாஇல்லுப்பள்ளம்: Mahaluppalama பெரிய இல்லுப்
பள்ளம், Gorp Gai su : Morawewa முறைவாவி. முகற-முன்
என்றும் வரும் (முகம்) Lo JT6rflesAT Guĝgs to Maligawatte LOTGifla23) 35 வத்தை, Int-is sto i Madatugama மடத்து + கமம்-மடை-மதகு
(மடை+வைத்த +கமம்) மோதற Modera மதுரை (முதற் சங்க கால மதுரையை நினைவூட்டுவது. மதுரை என்ற பெயர் உலகின் பற்பல இடங்களிலும் காணப்படுகி றது.) தமிழர் இவ்வூரை முகத்துவாரம் என்று அழைப்பர். மத்துகம : Mattugama மட்டு எல்லை - எல்லையூரி
(அக்கால கோட்டை ராச்சியத்தின்)

Page 123
222
முல்லேரியகம : Mulleriyagama முளரி+கமம் முளரியகம முல்லரிய கம-முள்ளேரியகம முளிரி-ஒர்வகைதி தாமரை-காடு. மகாதித்த Mahathitha மகாதீர்த்தம், மாதோட்டம்
(மகாவம்சத்தில் வரும் இடப்பெயர்)
நொச்சியகம் : Nochchiagama-நொச்சி அகம்-நொச்சி
யகம் நொச்சியாக ம-நொச்சிகாமம் தாரம்வல : Naramwea-நாரம் + விளை காத்தாண்டிய Nattandiya-நாற்சந்தி
56ðITU56n : Nallu ruwa-p56v 6pm fî Qasi. LDT GO : Nedimala, Delhiwala -GABGELDT6v DGarf
(கிருஷ்ணன் கோவில்) susur gabgp too so : Nayana uttu malai-pu6w 2sa ibgay
ROG) 8. நாவல : Nலwகa-நாவலை நாவல் + ஐ nstrausong tu : Nawalapitiya-piralai) + 9 .g. ஒரவெல 0ாawela-ஓரம் + விளை பிலியந்தல Piyandala-பிலியம் + தலை பிலியம்
66 Qur6bs QprGlau60 i Polagahawela-Gumai)+ 5 anort +
விளை பஸ்ஸற : Passaால-பஸ்ஸ+ இறக்கம் (பஸ்ஸ-கீழ்) பறக்கடுவ : Parakadawa-பற+காடுவ (பற-அந்நியர் தமிழரி) பரவர், பரதவர் என்னும் நெய்த நில மக்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்து இலங்கையின் மேற்குக் கரையில் குடியேறினர்.
unr 6iori-S6MT LMD : Pandikulama-irraorigidg56th
பலற்றுப்பான : Palattupana-Lin artiöpli Lj6oor606oor
(பள்ளத்துப் பண்ணை)

223
uuursso: Paiyagals-G) fu sdo பல்லேவெல : Palewகa-பள்ள விளை
பாலியகொட Paliyagoda- பாலியர் + கொட (கள்
விற்போரி) Cursosiivergia polannaruwa- பொலன் e.g.
(பொலன் + ஆறு) பொன்னாறு. மஞ்சள் நிறமான ஆறு ஒடுவதனால் Lur svorgo : Panadur a-L urtGOOT Går + g Goso Lu6öldiulego es6ö esfig.5 ; Palingu gai kantha-Lu6afarinegó 56ö
கந்து பாதுக்க Padukka-பதுக்கை பள்ள வெல : Pala wea-பள்ள+ வளை அல்லது வெளி Luersar 60 : Pannalla-Lu 6ắrGiveso 6a) Lurf 600TFT 60) Gav. ung smsiv Goun Palu gas wawa-Larr606v Lor Gunt øst பள்ளக் கொட்டுவ-Palla Kottuwa-பிள்ளக் கோட்டை uar6dfor(69 5 ar6ño 5u6aug" : Pandu gas nuwara—Luntariorg.65)
மூங்கில்-மூங்கில் காட்டுக் கமம் இறம்பாவ : கேmbawe-இறம்பை+ வாவி (இறம்பை
தாமரை) இறம்புக்கன Rambakkana-இறம்புட்டான் + கானம்
(கான) இருடியகம Ridiyagama- இருடி+அகம் (இருடி
முனிவன்) இரத்தினபுர : Ratnapura=இரத்தின+ புரி றுவன் வெல : Rயwam welடி-உறுவன்+விளை றாகல &agalle-இருகல்-(இருகல-றாகல) றொட்டவெவ இ0tawewஇ-இரட்டை வாவி
றாகம : Ragama-இறக்க + கமம்-இறகம-றாகம

Page 124
224
இரத்மல்கற : Ratmalgaாடி- செந்தாமரை + கரை(ரத்மல்-செம்பூ-தாமரை, கரை-கற=மலையாள வழக்கு) asrief6ðå ass6OUT 5p6 i Sangili kanadarawa-Frš66óláš கான தரவை (யாழ் இராச்சிய மன்னன் சங்கிலியின் காலம் 1616-1619) சீதவாக்க 8itawaka-சீதுவ +கை (சீதுவ-குளிர்) âárfflu : Sigiriya-526) + 6Offl கிகி-மயில்.மயில்கள்
தங்கும் மலை-இது சிங்ககிரி அல்ல சிகிரிய. stileflsöluoäco aut-ôG * Sigilimale North - F sé16:6ó) Losoev
வடக்கு சின்னக்கல Sinnagaa-சின்னக்கல் சுதுவெல 8யன்யwela-சுது விளை egoria:Al6öläes56IT LID sis Sangillikulama—oria:Sal657ées567tub
A Lubu GosgT6n : Siyambalandu wa Sauluuhu Gavrir -- gisTau தங்கல்ல Tangale-தென்+கரை + எல்லை/தெங்கம்+
எல்லை- தென் + எல்லை- தென்னெல்லைதங்காலை assosuré Classo : Talawakele- தளவை + கொல்லை
(தளவை-முல்லை) g5bLo siras Lou i Tam man kadawa-sisih LuâY -- s L60au தலவா ? Talawa-தலவா (தளவு-முல்லை) துடாவ யல்லWe-துடாவ (துடவை-சோலை, நந்த
வனம்) தலங்கம = Talangama-தாழங்கமம் (தாழை) தும்பங்கேணி Thயmpankerni- தூம்பு- மூங்கில்
கேணி-குளம் Gs)pr: Udugaha–D(+56T (DurfsmG) ஊறல்கமவெவ : Uralagamawewa-ஊறல் கம வாவி

225
Gou GirLrs sir LD60 i Vandarasan Mala வெண்டரசன்
Des)6) W
வேயங்கொட Weyangoda-வெயங்கொட(மூங்கில்)
Gausifikasu— . Welikada—Gou6ñ+ 456Rol
autasun ikusir6au : Wadigama ugawa - வடி+கமம் + காவ
(நீர் வடிந்து ஓடும் கமத்து காடு)
வத்தள ே Wattala-வத்தம்+விளை (வத்தம்-நெல்)
QausSurror Welipana-Qalaf- Lugiaros007
வெள்ளவத்த Welawatta-வெள்ளம்-வத்தை
வெள்ளவாய : Wellawaya-வெள்ளம் + வாய்
வாதுவ ; Waddயwa-வாதூவ வதுவ (வாதுவர் சண்டை
யில் வல்லோர் வடுவர்-படுவர்
autůGurso Wattapola--al-Uo
வறக்காப்பொல : Warakapola= வரைக்காப்பளை (வரை+
கா+பளை) மூங்கில் காடு-ஊருக்காயிற்று
விரண்டகொல்வே Wirandagolewa-alproofl- குளவாவி
வலப்பொன ; Walapone-வகுளம்+பண்ணை (வகுளம்
மகிழமரம்) வகுளபொன-வலப்பொன
sasоšćau : Willachchiya-adoberčarev glavih
வாரியப்பொல Wariapola-வாரியம்+பளை
வென்னப்புவ : Wennapயwடி-வேணுப்பூவல்-மூங்கில்
யால Yaa-வியாள+ கம யாள (வியாளம்-பாம்பு,
புவி-யானை)
யக்கபெண்டி yGo Yakka bendi ella-Luđais6ör slegu
குளம்
அனுராதபுரம்
இந்த நகரத்தை அனுராதபுரம் என்றும் அழைப்பர். இது முன்னாளில் தமிழர் பட்டினமாக இருந்தது. தமிழ் அரசரே ஆட்சி புரிந்து வந்தனர். பல சிவன் கோவில்களும்
இ.-13

Page 125
: 226
இருந்துள்ளன. இங்குள்ள பழைய சிவன் கோவில் ஈசன் பெயர் அனுரேசர். வரலாற்றாசிரியர் குவைறோஸ் 90 அரசர்கள் ஆண்ட மாளிகை-நகரம் என்ற பொருளில் இந் நகர் அனுராஜபுரம்" எனப் பெயர் பெற்றது என்கிறார். 2ம் இராசேந்திரனின் கல்வெட்டொன்றில் "இள்ைய மும் முடிச்சோ அணுக்கர்" என்ற வேளைக்காரப் படைப்பிரிவு பற்றிக் குறிக்கிறது. புத்த தந்தத்தைக் காக்கவும் மற்றும் விகாரைகளும் இப்படைப் பிரிவினரால் பாதுகாவல் செய்யப் பட்டன என்று தெரிகிறது. சிறந்த தமிழ்நாட்டு, வணிகரி குழாம் திசையாயிரத்து அண்ணுற்றுவர்" (ஐந்நூற்றுவர் அண்ணுற்றுவர் என்று வழுவானது) என்ற பெயர் பெற்றது. அனுராதபுரம் 2200 வருடங்கட்கு முன் வணிகத் தலைவரி களால் ஆட்சி செய்யப் பட்டது. இந்த அண்ணுரற்றுவர் ஆட்சி புரிந்தமையால் அணுராஜபுரம்" என்றபெயரை இந் நகர் ஆதியில் பெற்றிருத்தல் வேண்டும் இதுவே அணுராச புரம்-அனுராதபுரம் என்று மாற்றம் பெற்றுள்னது.
இங்கே பந்துகாபயன் ஆட்சிக் காலத்தில் ஜோதியன் என்ற பொறியியல் வல்லுநரான பிராமணர் ஒருவர் இருந்த தாக மகாவம்சம்" கூறுகிறது. மிகிந்தலையிலுள்ள 2ம் கல் வெட்டு முன்பு தமிழர்கள் கையாண்ட வரன்முறைப்படியே இன்றும் குளத்திலுள்ள நீர் விகாரை நிலங்களுக்குப் பகிர்ந் தளிக்கப்படும் என்று கூறுகிறது. ஆதியில் தமிழரே இங்கே வாழ்ந்தனர். குளங்களை முதலில் அவர்களே அமைத்தனர். இஸ்ஸாருமுனியா, கற்கோவில் விகாரையாக மாற்றப்படு முன் ஒரு சிவன் கோவிலாக இருந்துள்ளது. இங்குள்ள கற் பாறையில் ஒரு சித்திரம் யானைக் கூட்டமும் ஒரு குதிரையும் உள்ளதாக வரையப்பட்டுள்ளது. இது ஐயனார் வழிபாடு நடைபெற்ற இடமாதல் வேண்டும். யானை, குதிரைஐயனார் வாகனம். ஐயனார் கடவரதெய்யோ" என்று இப் பகுதி மக்களால் வணங்கப்படுவர். இவர் குளக் கரையிலி ருந்து குளங்களையும் வயல்களையும் காப்பவராகக் கருதப் படுகிறார். மக்களுக்கு நோய் கண்டால் முட்டிமங்கலம்"

22
என்ற விழாவை ஊர்ப் பெரியோர் நடத்துவர். கொஞ்ச் நாட்களுக்கு முன் அனுராதபுரம் போதி மரத்தின்முன் ஒரு பிள்ளையார் சிலை மக்களால் பொங்கலிட்டு வழிபடப் பட்டது. கணதெய்யோ" என்றழைக்கப்படும் கணபதியே போதி மரத்தையும் நகரத்தையும் காப்பவராகக் கருதப் பட்டார். இப்போதி மரம் (வெள்ளரசு) புத்த கயாவிலி ருந்து சங்க மித்தையால் கொண்டு வரப்பட்டு நாட்டப் பெற்றது. பகவான் புத்தர் ஞானோதயம் பெற்றது இந்த கயா அரச மரத்தின் கீழேதான். கி. பி. 1898ல் நடந்த அகழ்வாராய்ச்சி யின் போது ஒரு சிவன் கோவில் கண்டு பிடிக்கப்பட்டது. ஜேதவனராம விற்கும் விஜேராமவிற்கும் இடையில் பல சிவாலய இடிபாடுகள் காணப்பட்டன. அக் காலத்தில் தேவ நம்பியதீசன் நகர எல்லைகளை வரையறை செய்யும் போது பிராமணன் ஒருவனுக்குச் சொந்தமான சிவன் கோவிலைக் கடந்து சென்றான் என்ற குறிப்பும் உள்ளது. அனுராத புரத்தில் பெரிய தாது கோபங்கள் உள. ரங்கொட்டுவிஹார றுாவன்வெலிசாய என்பன திறப்பா னவை. பெளத்த மக்களின் புனித தலங்களில் இது முக்கிய மானது. கச்சதூவ, நுவரவெவ ஆகிய பெரிய குளங்களும் இங்கு உள்ளன. அண்மைக் காலம் வரை பெருந் தொகை யான தமிழர் இங்கே வாழ்ந்தனர். (மாவடி போன்ற பழைய நகரப் பகுதிகளில்) புதிய நகராக்கபட்ட பின் தமிழர் தொகை மிகவும் குறுகிவிட்டது.
கண்டி
இந்த அழகிய நகரை தென்னிலங்கையர் நுவர என்று அழைப்பர். வெளிநாட்டவர் பல்நுகர என்று குறித்தனர். கண்டி என்பது நீர் தேங்கிய அழகிய குளம் ஒன்று நகரத்தின் மத்தியில் இருப்பதனாலேயே. புத்த பகவானது பல் (தந்தம்) ஒன்று இங்குள்ள தாதுகோபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெரஹெரா" என்னும் விழாவின் போது இந்தப் புத்தர் தந்தம் பிராகாரமாக யானைமீது ஊரிவலம்

Page 126
228
வரும். இது பிராகாரவிழா" என்னும் தமிழ் வழக்கேர' பிராகார விழாவில் முன்னர் புத்த தந்தம் இடம் பெற வில்லை. சீயம் (தாய்லாந்து) நாட்டிருந்து வந்த புத்த பிக்கு மாருக்கு மரியாதை பண்ணுமுகமாக கண்டி மன்னன் கீர்த்தி பூரீஇராசசிங்கன் புத்த தந்தத்தையும் விழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி கட்டளை பிறப்பித்த பின்னரே இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கண்டி நகரின் நான்கு திசைகளிலும் உள்ள இந்து தெய்வங்களை வலம் வந்து ஊர் வலம் திரும்பும். கணதெய்யோ (கணபதி) நாத தெய்யோ (சிவன்) விஷ" (விஷ்ணு) கதரகம தெய்யோ (முருகன்) பத்தினி தெய்யோ (கண்ணகி) ஆகியோரின் கோயில்களே அவை. பெரஹெரா விழாவை மன்னன் இருந்து பார்க்கும்
மேடையை போத்திருப்புவ" என்று சொல்வரி, போர்த்து இருப்பு" என்ற தமிழ்த் தொடரே இது. இந்த விழாவில்
நிலமைகள் எனப்படும் நான்கு திசை நாயகர்களும், பல
யானைகளும் பங்குபெறும் சிறப்புடையது.
பொல்லனறுவை
அக்காலத்தில் இது ஜனநாதபுரம், புலத்திநகரம், ஜன நாத மங்களம்: இராஜராஜேஸ்வரம், தோப்பா என்றும் அழைக்கப்பட்டது. இ ல ங் கை  ைய தன்னாட்சிக்கு உட்படுத்திய சோழப் பேரரசன் 1ம் இ ராஜ ரா சன் நாட்டின் தலைநகராகிய பொல்லனறுவையில் பல சிவால யங்களைக் கட்டியெழுப்பினான். கி.பி. 1907ம் ஆண்டு H C P. Bell என்ற தொல் பொருளியல் ஆணையர் பொல்லனறு வையில் 7 சிவாலயங்களையும், 5 விஷ்ணு கோவில்களையும், 1 காளி கோவிலையும் கண்டுபிடித்துள்ளார். இவையெல் லாம் அழிந்த நிலையிலுள்ளவையே. சிவன் கோவில்களைச் சுற்றி கொன்றை மரங்கள் உண்டு. ஒகு சிவன் கோலிலுக்கு வானவன் மாதேச்சரம் என்ற பெயருண்டு. பெருந் தொகை யான தமிழர் இங்கு வாழ்ந்தனர். பொன் போன்ற மஞ்சட் களிமண்ணுடைய மிகப் பெரிய வாவியும், அதில் தாமரைச் செடிகள் இருப்பதனாலும் இது பொலன்னாறு என்று

229
அழைக்கப்பட்டது. சிங்களத்தில் பொலன்னாறுவா என்பர். (தாமரை-பொன்மலரி; பொலந்தாது - தாமரைமாலை பொலம்-பொன்)
சிலாபம்
இவ்வூரி முன்னர் சலாவத்துறை எனப்பட்டது. சலாபம் முத்துக்குளிக்கும் இடம்.
அனுராதபுரத்துக்கு வடகிழக்கில் சங்கிலிக்கான தரவை (Sangilikana darawa) LD5Táå smrGir 35T60) au (LD5nTayáš5nTGOT தரவை-(Mahakana darava) சங்குலிக்குளம் என்ற இடங் களுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லையூர்களாக இவை இருந்தன. இவை சங்கிலிக் கந்தறாவ, மகாக்கந்த றாவ என்ற இரு வாய்க்கால்களையே குறிப்பதாக சிங்கள மக்கள் கூறுகின்றனர். (மகா என்றது மகாசெனரத் up6ö76r 6067) Quoß5ušàu s Mcdawachchiya) L60pu LL-š களில் இது மேடைவச்ச குளம், என்று காணப்படுகிறது. மேடை, மதகுவைத்தகுளம் என்பதே குளம் அற்று மெத வச்ச, மெதவச்சிய என்று திரிந்தது. பதவியா (Padawiya) இது படி+ வில் + குளம் என்பதே. பதவிய என்று சுருங்கியது எல்லப்பொட்டணை (Ella Potana) வரண்ட குளவாவி Wiranda Gola wewa) as "Gėši stuu eurofi (Katuketiyawa we wa) surly-disos sursil (Wadiga wсwa) survi Glasт6) coso oursa (Waragole Wewa) qродроurred (Mora wewa) uofije கல் கந்து (Palingugal Kanda) வெண்டரசன் மலை (Vendarasen Malai) soßglusir sursál (Galmityan wewa) пшег ратiђди шsoso (Mayana Utta malai) ства, до делтекст வடமத்திய மாகாணத்தில் உள்ளன. சீதவாக்கை (Site) waka)யில் சைவப்பண்பாடும் தமிழரும் இருந்துள்ளமையை குவைரோஸ் சுவாமியார் குறித்துள்ளார். போர்த்துக்கீசிய ரால் அழிக்கப்பட்டபின் பெருந்தொகையான தமிழ் மக்கள் மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம் ஆகிய ஊர்களுக்குச் சென்று குடியேறினரி

Page 127
230
குருநாகல்
(Kurunegala) இது குருந்தக்கல் (குருந்தம்-ஒரிமரம்) என்பதே. இம்மலையின் உச்சியில் ஒரு குருந்த மரமும், தண்ணிர் தேங்கி நிற்கும் கல்லும் உள்ளது. நீர் தேங்கி நிற்கும் கல் குருந்தக்கல் எனப்படும். இக் கருங்கல் குன்றின் மேல் குகைகளும் உள்ளன. இது முன்னர் சிவத்தலமாக விளங்கியிருத்தல் கூடும்,
கொழும்பு
(oேlombo)இந்த நகரி இலங்கை நாட்டின் தலைநகரி. வெளிநாட்டாரி கொலம்பு என்று அழைப்பரி. கொழும்பின் பழைய பெயர் கொல்லம் தோட்டை" அல்லது கொல்லம் புரம். ராஜாவலிய நூலில் இது பாணன் தோட்டை என்று காணப்படுகிறது. கல் என்னும் தமிழ்ச் சொல் கற்பிட்டியிலி ருந்து தெற்கே காலி வரை உள்ள பெரும்பாலான கடற்கரை ஊர்களுக்கும் வழங்கி வருதல் காணலாம். இயற்கையாகவே இவ்வூர்கள் துறைகள் அனைத்திலும் கற்பாறைகள் கடலோர மாக உள்ளன. காலே (Gale) களுத்தற (Kalutara) நீகொம்பு (Negombe) கல்கிசை (Gakissa) கற்பிட்டிய (Katpitiya) என்னும் ஊர்ப்பெயர்களிலும் இன்னும் வேறு பெயர்களிலும் கல் என்னும் சொல் இருப்பதைக் காணலாம். மளையாளத்து கொல்லம் ஒரு சிறந்த துறைமுகம். (Quilon) கல்+அம்பன் + துறை=கலம்பன் துறை. இதுவே பிற நாட்டாரி வாயில் மாற்றம் பெற்று கொலம்ப ஆனது. அரா பியர் கொலம்ப என்றனர். சிங்களத்திலும் இது கொழும்பு எனப் பெயரி பெற்றது. தமிழில் கொழும்பு ஆகியது. அம்பன் -நீரி தங்கும் இடம்: களப்பு என்பதும் இதே பொருள் ஆனது. அம்பி-நீர், ஓடம் கழனி (Kelaniya) களனிய ஆகியது. மட்டக்குழி மட்டக்குழிய ஆனது. கொசுவளை (Kohuwala) கொகுவளை ஆயிற்று. கிறில்லப்பொன (Kilapons) இது கிருஷ்ணன் பண்ணை என்பதன் திரிபு.

231
கெடிமால (Nedimata) நெடுமால் கோவில் உள்ள இடம் இதனை அண்மித்த ஊரே கிறில்லப்பொன, கொழும்பு நகரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் தமிழை அடியாகக் கொண்டவையே. தெஹிவளை ( )ehi wela) தெய்வ + வளை. நெடுமால்-நெடிமால கிருஷ்ணன் கோவில் இந்த தெஹவளை நகரின் ஒரு பகுதியில் உள்ளது. மரதான (Muradana) மரதான என்று சிங்கள மக்கள் அழைப்பர். இங்கே அராபியர் மரக்கலங்களில் வந்து வாணிபம் செய்து பின்னர் குடியமர்ந்தனர். இக்காரணத்தால் அவர்கள் மரக் கலரி" என்று அழைக்கப்பட்டனர். மரக்கலரி+தானை=மர தானை ஆகியது. (தானை-இருப்பிடம்) கழுத்தற (Kalutara) கல்லு + துறை=கலுத்துறை= கழுத்தற:துறைதற ஆனது. பாணந்துற (Pana dura) பாணன் + துறை பாணந்துறை=பாணதுறை எனத் திரிந்தது. பாணர் மலை யாளத்திலிருந்து வந்து ஆதியில் குடியேறிய இடம். கொழும் பிலும் அவ்வாறு குடியேறினர். நீர்கெர்மும்பு ( Negombo) நிகொம்ப என்று சிங்களவரால் அழைக்கப்பெறும். நீர் + களப்பு என்ற தொடர் கொழும்பு நகரின் பெயரைப் பின் பற்றி நீர் கொழும்பு ஆகியது. இது பின்னர் நிகொம்ப என்று வெளி நாட்டாரால் பெயர் பெற்றது. பாலிய கொட ( Paliyagoda) பாலியரி-பழையர்-கள் விற்போர். இக்குழு வினர் இருக்கும் இடம், பாயகல்ல (Paiyagala) பெரிய கல்+ அடி=பெரிய கல் என்று அடி அற்று நின்ற சொல் பயகல்ல ஆனது. பெய்ரா (8era Lake) பெரிய ஏரி. பெரியேரிபெய்ரா எனத் திரிந்தது.
இவ்வாறு பல பெயர்கள் நாடெங்கிலும் உருமாறி வழங்கப் பெறும் தமிழ்ப் பெயர்களே. மலைநாட்டுப் பகுதியில்-இராவண எல்ல; சீதா எலிய குட இராவண கொட்டுவ, மகா இராவண கொட்டுவ, ஸ்திரிபுர என்ற பெயரிகள் உண்டு.
பேருவளை (Beruwela) பெருவளை,

Page 128
232
புட்டல (Buttle) புற்று+அளம்= புட்டல. யட்டியாந்தோட்ட : (Yatiyaமtota) எட்டியான் + தோட்டம் சிறந்த வணிகரி எட்டி? என்ற பட்டத்தைப் பெற்றனரி, அத்தகைய செட்டிகள் ஊர் (தோட்ட, இருப்பிடம்). ஹெட்டிப் பொல, ஹெட்டியாவத்த செட்டிப்பளை செட்டி
வத்தை. t வேயங்கொட : (Weyangoda) வேயம் = மூங்கில், பிரம்பு
கொட=குடி, a vůáůy u : (Werapitiya) வேரம் = மூங்கில். பிட்டிய
Llug.
போறல்ல (Borella) புற + எல்லை. பிற்ற கொட்டுவ (Pitakot tuwa) u pibGesmrL"sao. கோட்டேபோம் : (Korteboam) கோட்டை போம் (வழி).
GosGas T : Nugegoda-நுகம்-முன் நுகே-கோட்டை
நுகேகொட என்று திரிந்தது. முற்கோட்டை,
முப்பனே : Muppane-முப்பனை 3 பனைகள்.
C-gil go 9 UT : Dedura yெa தீதுறு ஒய (தீது-தீமை செய் 4ம் நதி-வெள்ளப் பெருக்கு-திசைமாறி ஒடுவது போன்ற)
ாத்தாண்டிய Nathandiya நாற்சந்தி.
LDRogo eur: Malala Oya Logopulaavrt eurt (ஒயா
ஒய்யல்-ஆறு)
CAPITADQI IT : Soruwa-Gavriflesumra.
கிளிமலே Gilimale-கிளிமலை,
lu Gorri GlasHTL : Balangoda-egoriae,5lgo.
மாதம்பை : Madampe-மாதம்=கராம்பு வெளிநாடுகளுக்கு இத்துறை ஊடாக கராம்பு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தென் இலங்கை இடப் பெயர்களில் தமிழ்ச் சொற்கள் முன்னொட்டு பின்னொட்டு ف9ے
வருபவை
985) Agama, gama அகம், கமம், வீடு, இருப்பிடம் அருவிய Aruviya அருவி, ஆறு அம்ப Amba அம்பன், அம்பி-நீர் egy!”6lt Arawa அரவம், பாம்பு அண Ana அைைர
SydbLuavub Ambalama அம்பலம்-மடம், சத்திரம் SAD sysDinT A ra ஆறு அறல்-நீர் அத்து Aththu உரிமை, உண்மை, அத்து ஆறுவ Αγαννα sea ஆண்டிய Andiya ஆண்டி சாது e24Ll Aya ஆயம்-பெருவெளி ஆராச்சி Arachchi ஆராட்சி, ஓர் பதவி ஆள்வ Alla wwa அள்ளல் + வாய், அளவாய்,
அளவ,
u6irLrt Bandara பண்டாரம் (பண்டம் + ஆரம்) GoLuntšGBs Bokke பொக்கம், பூக்கம், பாக்கம்,
GF67, GIAID 67 Chena, Hena
ğ5IT6QI Duwa
Dura tura திரவ Darawa தீவயின Qivayina தண்ட Danda
Orgaano Gv Bhela
ஏகொடி goda
ഉബt. சேனை-குறும்பயிர் மாற்றுப் பயிர்ச் செய்கை இடம். தூ, பறவை நீர்
துறை
தரவைதரை நிலம். தீவு (தீவான) தண்டம்-யானை செல்லும்
வழி.
எக்கல் மேல், ஏற்றம்,
உயர்ந்த
கீழ்க்குடி

Page 129
go) grifau எல்ல எலிய Gs
356T
கொட
950, 45ир
கொல்ல கொல்லேவ சல் கல
கா, கஹா கிரி, கிரிய கெதற
ஹேர ஹெட்டி ஹந்திய ஹிற்றிய ஹால் ஹொற இட, இடம
Ela
Eriya
Ella
Eliya
Ge Gana, Gdane
Goda
Gama
Gollewa Gall, Galla
Golle
Ga Gaha Giri, Giriya Gedara
Hera
Hetti Handiya Hitiya
Hall
Hora Ida, Idama
g)ỏ)6).9)ải)6)LDIlla, Illama
இருப்புவ ஜம்பு
Iruppuwa
Jamb)
234
ஏலம் நீர் தேங்கிய இடம்
ஏரி
எல்லை, கரை,
வெளி, கை இடம், பக்கம் கணம், கண் இடம், மலை மூங்கில், குடி, கோடு, குடம், கடம் கோட்டம் கமம், காமம் (கம்நிலப்பிளவு)
கொல்லை.
கல், மலை, குன்று, களம் இடம், நாடு. கா, காடு, சோலை கிரி, மலை, குன்று கை, தரை-அவனுக்கே" நிலம் உரிமை தரப்பட்டது. கந்தன் கை தரை-கந்தன் வசம் தரை என்ற பொருளில் வீட்டுக்கும், ஊருக்கும் ஆயிற்று. சேரி, இருப்பிடம், அகரம் செட்டி, வணிகரி சந்தி, பல வீதிகள் சேருமிடம் இட்டி இருப்பிடம். சால், நெல், சோரன், கள்ளன். இடம் இல், இல்லம், வீடு இருப்பு:இருப்பை,இருப்பிடம்,
5r)

23S
குளிய Kuliya குழி, குண்டு
கடுவ Kaduwa காடு, வனம்
கற Kara 956)
GBeastTIL G. Kotte கோட்டை
கடே Kade, Kada 560-, 3птG), Gusofiégif
கடம்
கந்த Kande கந்து, மலை தூண்
&sal Kadawa 56)6.
(5. Kada கடம், காடு
கண்டி கண்டி நீர் தேங்கிய இடம்
கும்புற Kumbura குறும்பொறை, ஊர்
கோறல Korale கோறளை-கோ+இறை +
ஆள் = கோயிறயாள (அரச வரிஅறவிடும் அலுவலர். அவரி ஆணைக்கு உட்பட்ட பகுதி கோறளை எனப்படும்)
களப்புவ Kalappuwa &6ունւյ:
காப்பு Kappu காப்பு, காவல்
குடாவ Kudawa e5t-T
@5u—- , (95 l'L— Kudda Kuda} eفه-ث, சின்ன, கட்டையான
கோட்ட Kodda
கும்ப Kumba சேறு யானை
வேகம் Lakam இல்லகம் இல் + அகம்-வீடு
நிலம்
லந்த Lande அலந்தை குளம்
GBunoGaesTL - Megoda மேல் குடி உயர்ந்த
முல்ல Mulla முல்லை (முல்லை நிலம்) மூல
(மூலை) என்றும் திரிந்தது.
upa), LoGa) Mala Male ff)豪5)@)
Atilayano Mirissa மிரியல், மிளகு
(3ւo» լճ Me, Mee மேல், மேற்கு
மொற Mora முறை, முகரை-முன்-முகம்
முறை நீர் பாய்ச்சல் வாடிக்கை,

Page 130
$236
RADG66v Maduwa மடு, சிறு தேக்கம்.
முறிப்புவ Murippuwa முறிப்பு, நீர் முறிப்பு
p@07, por Mina முனை முன், முகம்
மெதவ Medawa மேடு, மதகு, மேடை
to - tot-In Mada, Madama uou-iћ
மண்டல } Mandalaya மண்டலம்
D60 Lloyu
to G Mattu மட்டு, எல்லை.
மத்து }
Gotip35, Goulos au Media, Medawa Lošs, psG
முல்ல Mula முழை. குகை-துறவிகள்
இருப்பிடம்
t Mada மேடு
நிந்தம Nindama நிந்தம் (நின் + தம்) சொந்த
மாக்கப் பெற்றது.
16alp Nuwara நகர், நகரம்
நிலமெ Nilanma நிலம், நிலமை.நில அதிகாரம்
நுகே Nuga நுகம் முன்
նքնմ Oya ஒய்யல் நோக்கு வழி, ஆறு
போக்கு,
ஒத Otha ஓதம், நீர், கடல்
ஒல்லிய Olliya ஒல்லை, எல்லை
ஓடாவ Odlawa ஒடை அகழி
Loo 6 Pahela பள்ளம்-கீழ், தாழ்ந்த
பறண Parana பரண், மேற்தட்டு பழையன
வைக்குமிடம், பழைய
பொன Poma பண்ணை, பழனம்,ஊரி, நாடு
வயல், சோலை, விலங்கின் படுக்கை.
பொனெ Pamine பணை மூங்கில் அரசமரம்
LoiroTh Palama பள்ளம், தாழ்வு
பொற Pora, Pohera Gurt6op, பொற்றை, intop
வொஹர
குறுங்காடு புறவம்,

s
பொல
பன்னல
ரவேணி
போட்ட பொக்குன Ահմ L9-L9-L1
6) பொதிய աւգա பொல
Paya
Pola
Paanala
Paraveni
Pota Po kuna Püra Pitiya pala Potiya Padiya
Pola
Pandim Padukka Pampa
Pattu Palliya
Paliya
Ragala Ramba Rambawa
Rakka
2蛤?
பாய், பாயல் நிலத்து இருக்கை. புழை, துவாரம், நீருள்ள இடம், தென்னை பன்னல்.பருத்தி(பர்ணசாலை பன்னசாலை-முனிவர் உறையுள்) பரவேணி (பரவு + அணி= பரந்து பட்ட அணி) பட்டு, ஊரி பொக்கனை பூவல் போக்கு, வழி பிட்டி, உயர்நிலம் பாலை மரம் இடம், இருக்கை பாடி பதி, ஆஊர் புல் புலம்,(புல்-பனை தென்னை, வாழை போன்ற கிளைவிடாது நெடி தோங்கும் புல்வகை மரங்கள் (Palms) சூழந்த இடம்) பாண்டில், மூங்கில். பாறை, பதுக்கை பம்பை, முல்லை
பற்று பள்ளி, படுக்கை. துறவிகள்
இருப்பிடம் பாலியர்-பளையர் கள்விற்
போர்(பாலிய கொட)
இருகல் இருகல றாகல இறும்பு, தாமரை.(றம்பாவஇறம்பாவி-தாமரைக்குளம்) குறுங்காடு சிறுமலை
இறக்கம்

Page 131
238
FIR) al- Salawa Pental
செறுவா Seruwa GSnr * L-lb Tottama தால Tala தலவ Talawa திக்கிரி ikkiri தளவ Talawa துடவ Tudawa தல Tala தோட்ட Tot ta தொட்ட
தும்ப Thumpa தித்த Thiththa gil-Tal Tudawa
g5m 6r, G56r Tana Tenna தெனிய Deniya
D_G6), and ll- Udwa, Uda
D6ño, D@mo Us Usus
266 Uva,
வில Wila
666 Walawwa
வெலியளலியWeliya
Watta
all
சாலை, வீதி, சேமிப்பிடம்
செறு, வயல்(சேறு) தோட்டம், கமம் தாலம், தாழை, தென்னை தாழை
திகிரி, முங்கில் தளவம், முல்லை, தளவு துடவை, நந்தவனம்,சோலை தலை, மலை முடி தோட்டம், தொடுதல் தோண்டுதல், துறை. தும்பை, மூங்கில் பிரம்பு, தீர்த்தம், துறை
தொடுவாய், தொட்ட, நீர்
நிலத்தைக் கொடுமிடம் தானம், தானை, திணை, திண்ணை உயர்நிலம் (சமஸ்கிருதம்)
தானு. உடு, உயர்ந்த, மேல் அகழி, சிக்கிரி விண்மீன், உயரம், உசரம், மேல் ஊவா, உவளகம்-பள்ளம் மறுபக்கம், யானையின் இருப்பிடம். விளை, வில் அரைவட்டக் குளம், குழி, பொந்து. நிறைநிலம், வளமுள்ள பூமி குடியிருப்பு நிலம் வெளி-வெளியே வட்டம் வட்டை-இருப்யிடம்

23
Wara
Walla
வரம், வரை, மலை, மூங்கில், வாரம், மலைச்சாரல் நீர்க்
é56のア。 வளை, சங்கு முல்லை, வலம் இருப்பிடம்
Wena, wenna Gau Sigy, epš66ão
Waddluwa Wara
Wewa Veliya
Willachchiya Watta
Wila
Walla
Waya
Wakka Wana Welli Weliya
Watta Wita Wela
வதுவர், சண்டைக்காரர் வேரம், வேரல், மூங்கில் வேய்
வாவி, குளம் வேலி, இடப்பெயர், ஒரு நில
96 60)6) ,
விளைச்சல் நிலம்
வட்டம், வட்டை வெட்டை
விளை, வியல் வளை, இருப்பிடம் வாய், வாயல்,இருப்பிடம் நீர்
வாக்கம், பாக்கம் வனம் காடு
வெளி
வட்டம்,நீர்ச்சால்,இருப்பிடம் விடர், துறவியின் இருப்பிடம் யானை, மூங்கில், வளை, கரும்பு.
தமிழை அடியாகக் கொண்ட சிங்கள
தனி ஆட்பெயர்கள்
சிங்கள வடிவம் தமிழ்ப் பெயர்கள்
வடிகமங்காவ முன்னேகுலம
வடி+ கமம் + கா முன்னை + குலம்

Page 132
அத்துளத்து முதலி கொடித்துவக்கு கொடிகாற புளங்குளம பண்டார நாயக்க புஞ்சி பண்டா
புஞ்சி நிலமை நிலமை நில மெயிறாள அத்துக்கோறள அத்திகல கொத்தளாவல லொக்கு பண்டா கோறள தென்னக் கோன் அதிகாரி ஆராய்ச்சி L6övL-fTr ராஜபக்ஷ பெருமா அப்புஹாமி பொன்னப் பெரும
TIL AT ஹெட்டி யட்டி, எட்டி கண்ணுஹாமி இளைய பெருமா றணசிங்க அழகிய வண்ண மொகட்டால அத்துப்பத்து சேனநாயக்க
240
அத்து+உள்+ அத்து+ முதலி கொடி+துவக்கு
கொடிகாரன்
விளாங்குளம் பண்டாரம்+நாயகன் புன் + செய்+பண்டாரம் (புஞ்சி.சின்ன)
புஞ்சி+நிலம் + ஐ
நிலம் + ஐ
நிலம்+ஐ+இறை + ஆள் அத்து+கோ+இறை + ஆள் அத்து + கல்
கொத்தளம் + வளை உலக+பண்டா (உலக-பெரிய) கோ+இறை + ஆள் தென் + அகம் + கோன் (பாண்டியன்) அத்து + காரன்(காரி) ஆராய்வு+ஆராய்ச்சி பண்ட+ ஆரம்(பண்டத் தொகுப்பு) இராஜ+ பொக்கிஷ+ முதலி பெருமாள் அப்புசாமி பொன்னப் + பெருமாள் வியாபாரி, யாபாரி(வணிகர்) செட்டி
உயர்ந்த செட்டி
கண்ணுச்சாமி
இளைய பெருமாள்
ஹிரண்ய சிங்க நல்லூர், இரணியல்
அழகிய+வண்ணம்
முகத்து+ஆள் (முகம் உடையவன்) அடப்பத்து (முதலி)அடப்பக்காரன்
சேனை +நாயகன் (தலைவன்)

கபுறாள
உள்பண்கே
முதியான்சேலாகே
61 FAD லேகம் (மிற்றி)
חש,
16سس.(g
24 காப்பு+இடுகிற+ஆள்-காப்பீகுறி ஆள்-காபுறாள 2.6it + Lualiw + 605 (Personal Helper)
முதியான் + சேய் + ஆள்+கை (முதியவன் மகனானவன் கை ஆட்சி)வசமுள்ள
வசம்
இல் + அகம்=நிலம் லேகம் மீற்றி (Land rolls)
நறவு-நறா = கள்| ந அற்று றா மட்டும் நின்றது.

Page 133
இணைப்பு-1
குமரிக்கண்டமும் தமிழரும்
குமரிக்கண்டம் என்னும் வளமுள்ள பெரிய நிலம் ஏறத் தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன் கடற்கோளினால் நீரில் மூழ்கி அழிந்து விட்டது. அழிவிற்குத் தப்பிய மக்கள் நாவாய் களில் ஏறி பக்கத்தில் இருந்த நிலங்களுக்குச் சென்று வாழ்ந் தனர். இதை நினைவூட்டும் வகையில் பல இடப்பெயர்கள் இந்துமாக் கடலின் கரையோரங்களில் காணப்படுகின்றன. குமேரி, கொம்றி, கொமொறெஸ், குமரி, கும்ரா போன்ற பெயர்களே அவை.
ஆதிமனிதனின் பிறப்பிடம் கடல் கொண்ட இலெ மூரியா கண்டமே என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. தமிழரின் பிறப்பிடமும் இதுவே என்பதையும் எவரும் மறுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் 70 பேரைக் கொண்ட ஒரு ரஷ்யக் குழு இந்துமாக்கடலை ஆய்வு செய்தது. அக்குழுவின் தலைவர் பேராசிரியர் பெஸ்றுக்கோவ் (Prof. Bezrukov) Glaj6fiu57llஅறிக்கையும் இதை உறுதி செய்கிறது. ஆதி மனிதன் தமிழி னத்தைச் சார்ந்தவன் என்று ஆராய்ச்சியாளர் சி, எச். மொனஹான் கூறியுள்ளார். இதை சேர்ஜோன் இவான்ஸ்
1. டெய்லி மெயில்"-22.2.1961
2, “The country submerged by the Indian ocean was the cradle of the human race and its language was Tamil' C. M. Monahan, C. C. M. Vol. xxi. p. 81

28S
என்பவரும், பேராசிரியர் பி. சுந்தரம்பிள்ளையும்; உறுதி செய்துள்ளனர்.
பழைய இலெமூரியாக் கண்டத்தின் பகுதிகளாக தென் னிந்தியாவும், அக்காலத்தில் பெரிய நாடாகவிருந்த இலங் கையும் இருந்துள்ளன5. கடலில் அமிழ்ந்தது போக எஞ்சிய நிலத்தில் இருந்த இலங்கையும் இந்திய துணைக் கண்டத்தி லிருந்து பிரிக்கப்பட்டு தனித் தீவாகியது. இதன் பின்னர் ஏற்பட்ட கடற் கோள்களினால் இலங்கை மிகச் சிறிதானது. இலங்கையின் வடக்கில் ஒரு தீவு உண்டானது. அதுவே
நாகதீபம்" என்றும் சேம்புத்துவீபம்’ என்றும் வழங்கப் பட்டது. மணிமேகலையின் கண் சொல்லப்பட்ட தீவு இதுவே. கி. மு. 2ம் நூற்றாண்டில் நடைபெற்ற கடற் கோளில் நாகதீபத்திற் பெரும்பகுதி கடலில் அமிழ்ந்தது. எஞ்சியிருந்தது இப்போதுள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் அருகேயுள்ள சிறு தீவுகளுமாகும். சங்க இலக்கியங்களில் வரும்ெேதான்மாவிலங்கை" போன்ற குறிப்புகளையும்,வெளி
3. South India is the cradle of human civiliza tion' Sir John Evans; in his presidential address to a learned British Association.
4. There is nothing strange in our regarding Tamilians as the remnants of a pre-deluvian race. ''' Prof. P. Sundarampilla i...
5. (a) Prof. Eliot in "Lost lemuria."
(b) Prof. Hackel in ''History of creation'
Vol. p 36 Vol Il-Pp,325.326 5. (c) மணிமேகலை-22, (63)-*சம்புத்தீவின் தமிழக
மருங்கின்."

Page 134
244
நீாட்டாரது குறிப்புகளையும் நோக்குமிடத்து அக்காலத்து இலங்கையின் பெருமையை மட்டுமல்ல, அதன் உருவத்தை யும் ஊகிக்க முடிகிறது.
அறிஞர் கார்வே என்பார்-இலெமூரியாக்கண்டத் திலேயே ஆதியில் மனிதன் தோன்றினான் எனவும், எல்லா மனித இனங்களுக்கும் இதுவே தாயகமாக இருந்துள்ளது" என்றும் கூறுகிறார். தமிழும் தமிழனும் தோன்றிய குமரி நாட்டில் பன்மலை அடுக்கமும் குமரிமலைத் தொடரும் குமரி ஆறும் பஃறுளி ஆறு என்னும் பேராறும் இருந்தன. அந்தப் பழம் பெரும் பாண்டி நாட்டைஆண்ட வேந்தன் ஒருவன் நெடியோன் என்பான்
முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம் 9,1011)
அவன் காலத்தில் ஒரு பெருங் கடற்கோள் நிகழ்ந்தது. குமரிமலையும், பஃறுளியாறும் பாண்டியனது தலை நகரா கிய தென்மதுரையும், பெரும் பகுதி பாண்டிய நாடும் கடலில் மூழ்கி விட்டன. இதுவே தமிழிலக்கியம் கூறும் முதற்கடற்கோள். இதன் பின்னர் ஆண்ட பாண்டிய மன்னன் வடதிசையிலுள்ள பனிமலையையும் கங்கையாற்றையும் கைப்பற்றி தான் இழந்த குமரிமலைக்கும் பஃறுளியாற்றுக் கும் ஈடு செய்து கொண்டான். இதையே
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி!"
(சிலப்பதிகாரம் நாடுகாண்காதை 17-22)
குமரிக் கண்டத்தின் தென்பகுதி மூழ்கியபின், வடபகுதியி லுள்ள நெய்தல் நிலத்தில் கதவம் (கபாடபுரம்) அல்லது

245
புதவம் (அலைவாய்) என்று பெயர் பெற்ற இரண்டாம் பாண்டியர் தலை நகரம் தோன்றிற்று. பின்பு அதையும் கடல் கொண்டது. அது இரண்டாம் கடற்கோள். இதற்குத் தப்பிய பாண்டியன், எஞ்சிய தன் குடிமக்களை சேர நாட்டி லும் சோழ நாட்டிலும் ஒவ்வொரு பகுதியைக் கைப்பற்றிக் குடியமர்த்தினான். இதனையே
மலிதிரை பூர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார் நா டிடம்படப் புலியொடு வில்ரீக்கிப் புகழ் பொறித்த கிளர்
கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்.
என்று முல்லைக்கவி(104:1-4) கூறும்.
சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேர மானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்" என்று உரைத்ததும் இது பற்றியே. பின்னரி பாண்டிய நாட்டில் ஒடிய குமரியாற் றையும் கடல் கொண்டது. இது நிகழ்ந்தது (கி. மு. ஆறாம் நூற்றாண்டு) தொல்காப்பியர் காலத்திலாகும். இதையே இளங்கோ அடிகள்- தொடியோன் பெளவம்" என்று குறிக்கின்றார். இதனையே--
தேட நீர்ச் குமரி வடபெருங் கோட்டின் காறுங் கடல் கொண்டொழிதலால்" என்று அடியார்க்கு
நல்லாரி உரைக்கவும் நேர்ந்தது. ஆகவே குமரியாற்றைக் கடல் கொண்டது மூன்றாம் கடற்கோள். மணிமேகலை காலத்தில் புசார் நகரம் (வடதமிழ் நாடு; சோழர் நாடு) கடலுட் புகுந்தது நான்காம் கடற்கோள் எனலாம்
இறையனார் அகப் பொருள்? உரையிலுள்ள முச்சங்க
வரலாறு முதலிரு கடற்கோள்களையும் குறிக்கின்றது,

Page 135
246
தமிழரும் கடற்கோளும்
எத்தியோப்பியாவில் தமிழரைப் போலவே கடற்கோள் பற்றிய செய்திகள் உண்டு. கடற்கோள் பற்றிய கதைகள் ஆஸ்திரேலியா, பிஜித்தீவுகள், சுமாத்ரா, ஆகிய இடங் களிலும் வழங்கி வருகின்றன! கீல்கா (கிழக்கு ஆப்ரிக்கா) வில் கடற்கோளில் அகப்பட்டு எஞ்சியோர் ஏழு கப்பல்களில் வந்து இங்கே இறங்கினராம். செனகல் நாட்டில் கடல் நிலத்தை விழுங்குவதால் அதைச் சாந்தப் படுத்த நரபலி" (மனிதபலி) கூட நடைபெறுமாம் : இலங்கை நூல்களான மகாவம்சம், இராஜாவலிய ஆகியவற்றிலும் கடற்கோளைப் பற்றிய கதைகள் உண்டு
மடகாஸ்கரி தீவின் முன்னை நாட்பெயர் குமர்" என்பது. தென் ஆப்ரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே கிழக்கில் உள்ள கடலின் பெயர் கொமரெஸ் (Komeres) இக்கடலில் உள்ள தீவுகளின் பெயரி கொமறோன்" மொசாம்பிக்கில் ஒரு ஆற்றின் பெயர் குேமரெ” (Kumare) நிக்கோபர் தீவு மக்கள் பேசும் மொழி மொன்குமேர்."
ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஜோகன்னெஸ் றியெம் ான்பார், உலகில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு, கடற்கோள் முதலியவற்றைக் காட்டும் வரைபடமொன்றைத் தயாரித் துள்ளார்.
தமிழ் இலக்கியங்கள், சிங்கள வரலாற்று நூல்களாலும் அறியப்பட்ட கடற்கோள்கள் வருமாறு :- 1. கி. மு. 504-கடற்கோள்-பாண்டுவாசா காலம். 2. S. (p. 206- s --தேவநம்பியதீசன்காலம் 3. கி. பி. 2ம் நூ. பிற்பகுதி கடற்கோள்-மணிமேகலை காட்டுவது.
Dr. Johannes Riem–“Die sint flut in sage und wi Ipos chaft. '"

247
அடுத்தடுத்து நடைபெற்ற கடற் கோள்களினால் தமிழரி நிலம் மிகக் குறுகிய தோடல்லாமல் எராளமான சிறந்த தமிழ் நூல்களும் அழிந்து பட்டன. தொல்காப்பியம் ஒன்றே மிஞ்சியது.
தமிழ்மொழியின் சிறப்பும் தொன்மையும்
பொய்யகல நாளும் புகழ் விளைத்த லென் வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்- கையகலக் கற்றோன்றி மட்டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி,"
ஐயனாரிதனார்? தமிழர்தம் பெருமையைக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுள் இது. (பொய்மை நீங்க நாடோறும் புகழைப் பெறுதலில் வியப்பு ஒன்றுமில்லை. பூமியை மறைத்திருந்த உகாந்த வெள்ளம் விட்டு நீங்கிப்போக, முற்பட மலைதோன்றிப் பூமி தோன்றாத காலத்திலேயே போர்வாளுடன் எல்லோரிலும் முன்-மலையின் மீது தோன்றிய மிகப் பழையதாகியகுடி) முதலில் பூமியின்கண் முழுவதும் நீரே இருந்து, பின்னரி கல் தோன்றியது. அதன் பின்னே கல் சிறுகச் சிறுக உடைந்து மண் தோன்றியது இந்த மண் முழு நிலமாக வருமுன்னமே தோன்றியவன் தமிழன். ஆதித் திராவிடம் கடல் கொண்ட மூாாட்டின் (இலெமூரியா) மூத்த மொழிதான் தமிழ்.
இலெமூரியாக் கண்டம் வேறு.அதிலிருந்து குறுகிய குமரிநாடு வேறு. இலெமூரியாக் கண்டம் கடல் வாய்ப்பட்டு அழிந்தபோது 49 நாடுகள் அழிந்தன என்பர். பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குமரிநாடு பல கடற் கோள்களிலும் அழிந்த போது ஏழு நாடுகள் இருந்தன (ஏழ்தெங்கநாடு ஏழ்பனைநாடு போன்ற) எனத் தமிழ் நூல்களினால் அறிகி றோம். இவை தமிழ் நாடுகளே,

Page 136
翌48
முத்தமிழ்-மூதமிழ் க1. மூ நாட்டுத் தமிழ் 2. இடைப்பட்ட கால எழுதாமீழி. 3. தற்காலத் தமிழ். மூ நாட்டைக் கடல் கொண்ட பின் எழுபேச்சு மொழியாக இலங்கையில் வழங்கப் பட்டது எனலாம். பின்னர் செங்கேழம் (செந்நிறம்) என்ற நிலப் பெயரைக் கொண்ட இலங்சையின் இம்மொழி, தமிழ் மற்றும் பாளியுடன் உறவு கொண்டு சிங்களம் உருவானது? (செங்கேழம் செங்கெழு சிங்களம்) மலையாளத்து சேரன் தமிழ்-சேரன் எழு; வடமொழியுடன் உறவு கொண்டு மலை எழு-மலையாளம் ஆகியது. பாண்டியனது நாடு கடற்கோள் களால் குறுகியபின் தென் + மூ+ எழு = தமிழ்-தூய்மையுடன் எஞ்சி நின்றது. இதுவே இந்தியாவில் உள்ளனவாகக் கண்ட றியப்பட்ட 25 திராவிட மொழிகளுக்கும் தாயனைய மூத்த மொழி, வொல்கா ஆற்றங்கரையில் குடியேறிய இந்தோஐரோப்பியருக்கு-பழைய, வல், புல், இளம் போன்ற சொற்களை அளித்ததும் தமிழே. மற்றும் ஆஸ்திரேலிய மொழியில் உள்ள ங், ங்ைஇ, ங்த்ச, ங்ண்ய, நின்ன, நுர வின்னே, Bந்தோ என்பனவற்றையும், திபேத்திய மொழியில் உள்ள ங், ங்ெத் என்பனவற்றையும் சீனமொழியில் உள்ள ங்ொ, நின், ஆகியவற்றையும் தமிழின் மொழி வடிவங் களாகக் கண்டுள்ளனர். ஹீப்றுர, அரபு, பஹ்லேவி, எதியோ பியன்,மலே, கொரியன், யப்பானியம் ஆகிய மொழிகளிலும் - அகம், நாகம், நீ, நான், பெண் போன்ற சொற்கள் பல உள்ளன. வங்காளி மொழியில் ஊர்ப்பெயர்களின் இறுதியில் வீடி, குண்டா (வீடு, குன்று) என்று வருகின்றன. திராவிட மொழிகளின் ஆராய்ச்சிக்கு நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசரும் பிதா எச். எஸ். டேவிட் அடிகளாரும் செய்த தொண்டுகளை எவரும் கணிப்பிட்டுக் கூறமுடியாது. சுவாமி ஞானப் பிரகாசரின் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி" (1940) ஆறு தொகுதிகளும் பொன்னே போல் காக்கப்பட வேண்டியவை. இதைப் போன்ற பணிகள் மேலும் தொடரப் படவேண்டும்.
தமிழ் மொழியியல் மற்றும் இலங்கையின் பழைய வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிகளைக் கொண்ட தமது

249
கையெழுத்துப் படிகள் (Manuscripts) வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பொது நூலகப் பகுதியும் 1981ம் ஆண்டு இலங்கை 9 JTer காவற்படையினரால் திட்டமிட்டு எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்விப் பட்டவுடனேயே பன்மொழிப் புலவர், பேரறிஞர் டேவிட் அடிகளார், தன் இன்னுயிரைத் துறந்தார் என்றால்-அவரது ஆராய்ச்சியின் பெறுமதி எத்தகையதாயிருக்கும் என்று ஊகித்தறியலாம். டேவிட் அடிசளாரின் நளாகாதை" ைேமந்தனே' போன்ற நூல்களும் மொழியியல் ஆய்வாளருக்கு மிக இன்றியமை யாதனவாகும்.
தமிழ்ப் பண்பாட்டுப் பரம்பல்
இலங்கைக்கு வெளியே பரிமா, தாய்லாந்து,இந்தோனே சியா, சீனா நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் தமிழ்க் கல் வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் சூவாங்கு என்னும் துறைமுக நசரில் கண்டுபிடிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்றில் சீன மொழியுடன் தமிழும் இடம் பெற்றுள்ளது. தமிழர் குடியிருப்புக்கள் இங்கிருந்ததை இது உறுதி செய் கிறது. தென் கிழக்கு நாடுகளில் தமிழ் வணிக மொழியான பாவிக்கப்பட்டது. அவ்விடங்களிற் குடியேறிய தமிழர் அந்த நாட்டு மக்களிடையே மண உறவு பூண்டு அந்நாட்டு மக்க ளாயினர். கம்போடியா நாட்டு ரூசான்ஸ்ராய் மாவட்டத்திற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் வடமொழியும் குமேர்" மொழியும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த குமேர் மொழியை ஆராய்ந்தால் தமிழ் அல்லது எழு மூலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தாய்லாந்தில் தகுவா-பா என்னும் இடத்தி லும், சுமாத்ராவில் லோபொல் தொல்பா என்ற இடத்திலும் பர்மா பாஹாங் என்னுமிடத்திலும் தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. சீனாவில் தமிழர் எழுப்பிய சிவன் கோவில் பற்றிய குறிப்பும்-இத்தகைய பல காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகளும் தமிழர் பண்பாடு உலகெங்கிலும் பரவியிருந்ததைத் தெரிவிக்கின்றன,

Page 137
250
இந்தோனேசியாவின் பாலித்தீவில் தமிழரும் கலிங்கரும் சைவப் பண்பாட்டை நிறுவியுள்ளனர். அங்கே சிவன், விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகிய தெய்வங்களையே வழி படுகின்றார்கள். தூபம், தீபம், அரிசிச்சோற்று நைவேத் தியம், பால், பழம், தேங்காய், சந்தனம்,பூ வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பிராமணரால் திருமணச் சடங்கு நடத்தப்படுவது, குழந்தை பிறந்தால் தென்னம்பிள்ளை நடுவது போன்ற வழக்கம் உண்டு. ஈஸ்டர் தீவில் (பசிபிக் கடலில் உள்ள) மொஹெஞ்சதாரோ எழுத்துக்களைப் போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டின் தேசீய ஊசல்விழா திரியெம்பாதிரிபாவ" என்று வழங்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது நடைபெற்று வந்தது. தமிழ்ப் பிராமணர்கள் மந்திரமாக கூற்றாயினவாறு" என்ற அப்பரி தேவாரத்தை ஒதினாரிகள் என்றும் தெரிகிறது, மன்னர்களின் முடிசூட்டு விழாவும் தமிழ்ப் பிராமணராலே நடத்தப்பட்டு இந்த மந்திரம் ஒதப்படுகிறதாம். அகத்திய முனிவர் தமது தவ வலிமையால் கடல் கடந்து, சுமாத்திரா, ஜாவா, மலாயா, பாலி, கம்போடியா முதலிய இடங்களையடைந்து பல சிவா லயங்களை அங்கெல்லாம் நிறுவினார். தமது மக்களையும் குடியிருத்தினார் என்றும் அவரே இவ்விடங்களில் பேட்டா குரு" என்றும், முதற்கடவுளாக இருக்கிறார் என்றும், அந் நாட்டு நூல்கள் கூறுகின்றன. வெளிநாடுகளில் மட்டு மல்லாமல் ஆந்திரம், கருநாடகம், ஒரியா மாநிலங்களிலும் பல தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் கி. மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் செய்யப்பட்டது. இளம்பூரணர், கச்சினார்க்கினியர், சேனாவரையர் தெய்வச்சிலையார் பேராசிரியர், நக்கீரர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் ஆகியோர் பழைய உரையாசிரியர்கள். இவர்களது காலம் 12ம்-14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் தமிழைப் போல எந்த உலக இலக்கியங்களிலும் இவ்வளவு ஆழ்ந்து

251
பரவிய அறிவு புகட்டும் நீதிக்கொத்துகளைக்காணமுடியாது என்று அறிஞர் F. N. சுவெயிற்சர் தமது நூலில் (பக்கம்-203 1951) கூறுகிறார். திராவிட மொழியியல் வல்லுனர் டாக்டர் கால்டுவெல் பண்பட்ட பிற திராவிட மொழிகள் வட சொற்களை நீக்கி விட்டுத் தனித்தன்மை பெற்று வாழ்தல் இயலாது. திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் தலையாய சிறப்பெய்தி வளம்பெற்ற தமிழ்மொழி மட்டும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு சிறப்பாக விளங்க முடியும்" என்கிறார். டாக்டர் கில்பேட் ஸ்லேட்டர் (பக்கம் 17, 30, 37, 70 1924) சொல்கிறார் : தமிழ் திராவிடமொழி களில் மிகத் தூய்மையானது. திராவிட மக்களின் சிந்தனை நுணுக்கத்தையும், பகுத்தறிவிற்கேற்ற விளக்கமான சொல் லாற்றலையும் வெளிப்படுத்தலினால் தமிழ்மொழி ஒப்பற்ற தாக இருக்கின்றது. இருக்குவேதம் இப்போது உள்ள வடிவத்தில் (அது தரப்பட்ட காலத்தில்) அது நிச்சயமாக ஒரு திராவிட மக்கள் குழு வடமொழியைப் பேசி வந்துள்ளது என்பதைத் திடமாக எடுத்தியம்புகிறது. மனிதனது நுண்ணிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் முழுமை யாகவும் மிக நுட்பமாகவும் வெளிப்படுத்தக் கூடிய சாதன மாக மற்றெந்த இந்தோ-ஜெர்மன் மொழிகளிலும் பார்க்க அவ்வளவு மேலோங்கித் திகழ்கிறது." இந்து சமய குரவரி களான ஆதிசங்கராச்சாரியரும், இராமனுஜரும் திராவிடரே. *ஆங்கிலத்தைப் பேசுவதில் நிகரற்ற மேன்மை பெற்றிருந்த மேதகு சீனிவாச சாஸ்திரி அவர்களும் ஒரு தென் னிந்தியரே. அவருக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரும் ஒரு யாழ்ப்பாணத் தமிழராகிய ஜேம்ஸ் ஹென்ஸ்மன் என்னும் திராவிடரே."
மேற்கு ஆசிய நாடுகளில் பல இடப்பெயர்கள் தமிழ் வடிவத்தைக் (திராவிட) கொண்டுள்ளன. இவைகளில் சில வருமாறு : ஊர்;-கோட்டூர், மூதூர், கொடூர், ஒலூரி, மம்மூரே, ஆர் (ஆறு) அக்க (அகம்) அக்காட ஆடல. ஆலன்ய, ஈழம், முசிரி, மலேய பள்ளி, சீரிக்களி, குமளி,

Page 138
252
அதியமான், கண்டீர, அச்சன், காளே, கலட்டிய, சிந்தீரன், சங்கிரி, நெல்லிகன் ஆகியன. இங்குள்ள இடங்களில் சிவோ, அம்மன்றா, திரிமூர்த்தி வழிபாடும் இருந்தன.
தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளம், ஒன்றுபட்ட பரந்த உலக மனப்பான்மையில் அமைந்த ஒன்று. இதையே யாதும் ஊரே யாவரும் கேளிரி, தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற புறநானூற்று அடிகளும், யோதானும் நாடாமால் ஊராமால்' என்ற வள்ளுவரி கூற்றும் புலப் படுத்துகின்றன. பக்தி இலக்கியத்தில்-யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நாவுக்கரசர் வாக்கும் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற திருமூல நாயனாரி கூற்றும்; சோதி இரண்டொழிய வேறில்லை" என்று ஒளவைப் பிராட்டியும், சேக்கிழார் உலகெலாம்" என்று பெரியபுராணத்தின் முதல், நடு, முடிவு எல்லாவற்றி லும் பாடிமகிழ்கின்றனர். பூசைக்கு முதலிடம் தந்து பூ வால் இறைவனை வழிபட்டவனும் தமிழனே. குறிஞ்சிப்பாட்டில் மட்டும் 99 பூக்களின் பெயர்களை அழகான தமிழில் கண்டு கொள்ளலாம். (வரிகள் 62-95)
ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பண்பாடும் பழக்க வழக்கங்களும் உண்டு. திராவிட இனத்தவர் பெரிய தாழி களில் (பானை, சாடி) தமது இறந்த மூதாதையரின் உடல் களை இட்டு அதற்குள் அல்லது பக்கத்தில் அவர்கள் பாவித்த பொருட்களையும் இட்டுப் புதைப்பது வழக்கம். பெருந் தொகையான தாழிகள் உள்ள இடம் தாழிக்காடு அல்லது குரக்குப்பட்டடை (குரங்கு +பட்டடை) என்று அழைக்கப் படும்.
சிந்துவெளி நகரங்கள்
சிந்துவெளி நகரங்கள் ஆற்றோரங்களில் அமைந் திருந்தன. மொஹெஞ்சதரோ சிந்து நதிக்கரையிலும் ஹரப்பா ரவி ஆற் றங்கரையிலும் அமைந்தன,

253
கட்டிடங்கள் சுட்ட மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் காற்று வசதிக்காக கிழக்கு மேற்கு வடக்கு-தெற்காக அமைந்திருந்தன. தெருக்களின் அகலம் 20-30 அடி வரை கழிவு நீர்க் கால்வாய்களும் இருந்தன. தொட்டிகள், மதகுகள், கழிவிடங்கள் (Latrines) ஆகியனவும் இருந்தன. பெரிய தெருக்கோடிகளில் காவற் கூடங்களும் (Police Station) இருந்தன. வீட்டுச் சுவரிகள் தவிடு கலந்த களி மண்ணால் ஆனவை. சுவர், தரை, கூரை எல்லாம் இந்தச் சாந்தால் ஆனதே. பல வீடுகள் 2 அடுக்கு மாளிகைகள். எல்லா வீடுகளுக்கும் தளம் உண்டு. பாத்திரங்கள் வைக்க சுவரில் மரப்பெட்டிகள் இணைக்கப் பட்டிருந்தன.
செல்வருடைய வீடுகள் நீண்ட தாழ்வாரம் உடையன. சிறிய பெரிய அறைகளும் மேல்மாடிக்குச் செல்ல படிகளும் இன்றும் நல்ல நிலையிலுள்ளன. மேல் மாடிகளில் குளியல் அறைகளும் இருந்தன. பற்பல விதமான அறைகள் dill பட்டிருந்தன.
செங்கற் கால்வாய்களும் பல இடங்களிற் காணப் ul-L-67.
5000ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் இன்றும் நீர்
சுரக்கின்ற்ன.
சமயப் பெரியாருக்கு குளத்திற்குப் பக்கத்தில் தனி அறைகளும் இருந்தன. W
ஹரப்பா, பண்பாடு திராவிட Lladirlunir Gl - ar 6ŵp மொழியியல் அறிஞர் வின்னிங் திடமாகக் கூறியுள்ளார். இக் கலாசாரம் கி. மு. 2300-1750 காலப் பகுதியை உடையது என்று C-14 முறைப்படி நிறுவியுள்ளனர்.
ஆதிதிராவிடர் இங்கு சிறப்பான நாகரிகத்துடன் வாழ்ந் துள்ளனர். இவர்கள் சிவ வழிபாட்டை உடையவர்கள்

Page 139
254
என்பதற்குச் சான்றாக அறுநூற்றுக்கு மேற்பட்ட சிவலிங்க கள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு களி மண்ணாலான பூசைப் பாத்திரங்கள், நந்தி, முத்திரை யொன்றில் யோக நிலையில் உள்ள ஒரு உருவம், முதலியன வும் கிடைத்துள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட படிகங்களின் ஒடுகளில் இசைக் கருவிகளும் காணப்பட்டன.
தமிழ் அகராதிகளிற் சேர்க்கப்பட வேண்டியவை.
அத்து
இல்லம்
இளமையன்
இளந்தாரி
序
எரி
எல்லை
ஒய்யல்
ஒல்லை
கமம்
கம்
உரிமை
இல் + அகம், வீடு, இரத்தினப்படுக்கை, மணிக்கிடை
இளவல், சிறுவன் இளைஞன், வாலிபன் இலையான், கீழ், தாழ்ந்த நெருப்பு, ஒளி, செம்மை, வெப்பம், சிகப்பு ஏகாரமிட்டுக் கூப்பிடும் தூரம் அளவு, முடிவு இடம் மேல், உயர்ந்த, ஏகார ஒலி, ஏ என
விழித்தல்
நோக்கு வழி, ஆறு போக்கு ஒலிக்குறிப்பு கேட்கும் தூரம், அளவு, இடம்
கம் + அம், விவசாய நிலம், ஊர். இருப்பிடம், பயிர்செய் நிலம் நீர், தலை, ஆகாயம், வாரி, வெளி, வெண்மை, பிரமதேவன், நிலப்பிளவு

25s
க்ண்டல், கண்டை நீர் தேங்கி நிற்கும் இடம், இரத்தக்
&ուDւb
கீழ் தியெரி தென்
ill
upraor
upa 60
UTTů
as 350T
கண்டல்
ஊர், இருப்பிடம், விருப்புள்ள இடம் அன்பு,
கிழக்கு, பள்ளம், தாழ்வான
விறகு தெற்கு, எழும்பிய, உயர்ந்த, நிமிர்ந்த, மேலான
நீர் தேங்கிய இடம், நில நீர்க்குறை, வெளி
மேல்தட்டு பழையன வைக்கும் இடம், பரணை-பழையது, தேவையற்றது. பரவு + அணி வாழையடி வாழையாகத் தொடர்வது, குலத்தொடர்ச்சி பரவு + ஆய், பரந்தவெளி, பரந்த நீரி வெளி
சிறுபீடம், மழுங்கல் ஆயுதம், மண்டுதாக்கு, நெருங்கு மேல், மேற்கு, மிகுதி, மேடு மேற்கு உயர்ந்த நின் + தம் உதுை உரிமை, உனதாக்கப் * لك - سانتا لا வளமான நிலம், வளப்படுத்தப்பட்ட இடம், குடிவளம் தீமை விளைக்கவல்ல, பிழையான வில் வளைவான குளம், அரை வட்டம் சிறுகுளம், ஒராயுதம்,நாணேற்றி எய்யும் பொறி.

Page 140
256
ടി பூ நிறைவு, வீழ்ச்சி, இறப்பு நீக்கம்
உமிநீக்கிய நெல் அரிசி,
கு நிலம், பூமி, சிறுமை, கடல், கீழ்ப்
போவது.
நன்மை, பெருமை, சூரியன், மேல் எழும்புவது.
குமரி பக்குவமடைந்த பெண், (கும்+ அயிரை - குமரி) குவிந்தது,குமரியர்-நீர், அம்மன் வழிபாடுடையோர். கருமை,
சுமெரி செம்மை, சிவம், சுமேரியர்-நெருப்பு,
சூரியன், சிவன் வழிபாடுடையோர்.
சில கால செய்திகள்
towth
பூரீ ராமர் பிறப்பு
பூரீ கிருஷ்ணர் பிறப்பு -
கலியுகம் பிறந்தது
udstru utprgio GLumrff
தேவ அசுரப் போரி
இராம இராவணப் Gourriř
பாண்டவ கெளரவ Guntri
சேரன் செங்குட்டுவன்ட
கி. மு. 4439-திருவாதிரை நக்ஷத்திரம்,
கி. மு. 3112 - 27.7.3112,
ரோகிணி,
கி. மு. 3102 (கிருஷ்ணர்
மறைவு. கி.மு. 3067 (18 நாட்கள்)
22:1-3667-11-3067 18 ஆண்டுகள்
18 மாதங்கள்
18 நாட்கள்
கனக விசயர் யுத்தம் - 18
நாழிகைகள்,

Caewrů II
சில தமிழ்ச் சொற்களின் முன் எஸ்" என்னும் எழுத்து சேர்ந்தமையால் அவை ஆங்கில வடிவெடுத்த விந்தையைக் கீழ்வரும் சொற்களில்
காணலாம்.
ஆங்கிலம் தமிழ் உச்சரிப்பு பொருள் விணக்கம் 鴨ad ஸாட் (அட்) அடு அழு Bap ஸாப் (அப்) அப்பு நீர் தாவரங்களின்
Dwarf af. Scan ஸ்கான் as Goof, gurnt of
Scandal sysntowls கந்தல், ஊழல் Scar sosiirtî கார், கீறு scathe ஸ்கேத் குத்து
Scholar 6Gasnterf School seas Scion ஸ்கியன்
Scorca 6ñosntriff gcore ஸ்கேரி Scrawl ஸ்கிறோல் sculptor soa56) tiprit
cythe ஸ்கித்
Search ஸேர்ச்(ஆர்ச்) Seed ஸ்ரீட்(ஈட்)
Seer 6mớ’autf(RF surf) Bir ஸேர் ஏரி)
Sir ஸையர் (அயர்) 53 ஸெட்(ஏக்)
இ.-17
கலையர் கலைஞரி கலை கலையகம் சேயோன்,குடும்பத்தின் கிளைச காய்ச்சு கோரு கூறு கீறல் கல் சிற்பி கத்தி ஆராய்ச்சி
சத்து விதை ஈரரி, அறிவோர் ஐயா } ցաn" int ஏது ஏத்தல்

Page 141
Saiake Shank
Sharp Shore Skein :Skull
slough Smart
Smash Smell *Sme
Smoke Smooth is not ber Snolder Snaıl Snick . Snake Soar, soothe
Sore ... Sparrow
Spartin ;Spear “ Sp ech Spin Split Sponge "Spot Spur ; Squash
Stab
ஷேக்(ஏக்) ஷோங்க்(ஆங்க்)
Gቅጥሰù(←ቘጥዕ) ஷோர் (ஓர்) ஸ்கெயன் ஸ்கல் ஸ்லெள 6) on till ஸ்மாஷ் ஸ்மெல் ஸ்மைல் ஸ்மோக் ஸ்மூத் ஸ்மோதர் ஸ்மோல்டரி ஸ்நெயில் ஸ்நிக் ஸ்நேக் சோர் (ஓர்) ஸுத் (கூரத்) ஸோர் (ஒர்) ஸ்பாறோ ஸ்பார்ட்டன் බh), 9 unif ஸ்பீச்
ஸ்பின் ஸ்ப்ளிற் ஸ்பொஞ்ச் ஸ்பொற் ஸ்பேர் ஸ்குவாஷ்
ஸ்ராப்
258
எக்கு குலுக்கு அங்கு, கங்கு, காலின் கீழ்ப்
untigs ஆர்ப்பு, கூரிமை ஒரம், கரை கழி
குவளை, மண்டை ஒடு உழுவை, நிலம் மருட்டு, அழகான தோற்றம்
மசி, தகர் உடை.
மணம் மலர் (முகம், மலரி) முகில், புகை
மெது
மொத்து, அமத்து முன் தாரை, கனல் தத்தை
நாகம், பாம்பு உயர எழும்பு ஊது, தனி ஆற்று ஊறு புண் பறவை பார்த்தன், பரதன் பாரை, (கடப்பாரை) பேச்சு
aloit gal
பிள, கிழி
பஞ்சு பொட்டு, இடம், புள்ளி பூர், குத்து தூண்டு , கசக்கு
தப்பு குத்து

259
Stand soprnyresår * தாங்கு, நில்
Stock ஸ்ரொக் தொகை
street sňorfu தெரு, வீதி
stroke ஸ்ற்றோர் தாக்கு அடி Swallow saucant விழுங்கு Swamp of anthly அம்பு, அம்பி, சதுப்பு நிலம் Swan ஸ்வான் அன்னம், வன்னம்
ஒத்தவேறு மொழிச் சொற்கள்
Betei பீற்றில் வெற்றிலை Catamaran கட்டமரன் கட்டுமரம் ஒடம் Chank дFrriћује சங்கு -Curry கறி கறி
Ginger ஜிஞ்சர் இஞ்சி Mammotty மம்மொட்டி மண்வெட்டி Mango LorrăGăr Lוש"ח (8ולן חמ Mulgatawny முளிக் றோணி மிளகுத்தண்ணிரி Navy நேவி நாவாய், கப்பல் Rice ரைஸ் gyfl&? Saudakl Finrør Lev சந்தனம், சாந்து Shoot ஷவற் சுடு Shrink ஷிறிங்க் சுருங்கு Shut ஷட் சாத்து Teak te di தேக்கு
Very வேறி வேறு மாறுபட்ட

Page 142
260
மேற்கு காடுகளுக்கு வாணிபம் மூலம் சென்ற தமிழ்
Tamil
தமிழ்
தோகைது அகில் sydffl6
கறுவா திப்பிலி இஞ்சிவேரி கவி வெற்றிலை
தேக்கு மாங்காய்
கட்டுமரம்
மிளகுத்
தண்ணீர் சந்தனம்
முத்து நாவாய்
கறி
Hebrew Greek Latin English ஹிப்ரு கிரேக்கம் இலத்தீன் ஆங்கிலம்
G துகி *k: verv அகல் ta ஒறெற்ஸ் ஒறிசா ரைஸ் (Oretz) (Rice)
a. sfluoi Lourr67 –
பில்பல் ~ ~ ஜெங்வில் ஜிஞ்சிபேரி - ஜிஞ்சரி( Gingers கபி axx பெதெல் - - fagbød (Betel) (Bethel)
ax και sh ueá(reak)
*Man மாங்கோ (Mango) ~ கட்டமரன்
(Cotamaran) κα: ·s முளிகத் தோனி
(Mulligatawny). sab சத்தலன் va சாண்டல்
(Sandal) மோதி முத்தா முத்தா -
a தாவில் நேவி (Navy).
கெறி sp(Curry)

உசாத்துணை நூல்கள்
தொல்காப்பியம்-மற்றும் சங்க இலக்கியங்கள். குடாமணி நிகண்டு-மண்டலபுருடர் புறப்பொருள் வெண்பாமாலை-ஐயனாரிதனாரி
பன்னிரு திருமுறைகள் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். ஞா. தேவநேயன்.
தமிழனின் பிறந்தகம்-ஞா. தேவநேயன்.கைநூல்1981 மதுரை.
யாழ்ப்பாண வைபவமாைை-குலசபாநாதன் பதிப்பு «ԹԺոզքւbւկ-1953,
யாழ் வைபவ விமர்சனம்-வண. சுவாமி ஞானப் 19gré5mérf. 1928.
யாழ் வைபவ கெளமுதி-வயாவிளான் க. வேலுப் பிள்ளை, 1918,
யாழ்ப்பாணச் சரித்திரம்- ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வையாபாடல்-வையாபுரி ஐயர்.
வடமாகாணத்திலுள்ள சில இடப்பெயரிகளின் வரலாறு-ச. குமாரசாமி.
வன்னியரி.சி. பத்மநாதன்-பேராதனை-1970.
இடப்பெயர் வரலாறு- S. W. குமாரசாமி 1918,
இடப்பெயரி வரலாறு-மட்டக்களப்பு மாவட்டம்
ம. சற்குணம், 4வது அ. த. மாநாடு-மலர்-1974, கட்டுரை.

Page 143
262
தமிழ்ச் சங்கங்களின் வரலாறு-சாமி.சிதம்பரனாசி, சென்னை-1942,
தமிழகம் ஊரும் பேரும்: ரா, பி. சேதுப்பிள்ளை.
அலையும் கலையும். 3
ஆற்றங்கரையினிலே- .
சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதிகள்-வண சுவாமி ஞானப்பிரகாசர். யாழ். 1940
மைந்தனே. நளாகாதை"-வன. சுவாமி எஸ். தாவீது.யாழ். 1972
தகதிண கைலாச புராணம்.
மட்டக்களப்பு மான்மியம்
ஆராய்ச்சித் தொகுதி-மு இராகவையங்காரி சென்னை-1938
தமிழ் இடப்பெயர் ஆய்வு, S. நாச்சிமுத்து, நாகர் Garrudi), 1983
இலங்கை இடப்பெயர் ஆய்வு--கலாநிதி, இ. பால சுந்தரம். யாழ்ப்பாணம்.1988
தமிழ் வரலாறு-R, இராசவையங்கார்,
மொழிநூல் வரலாறு. மு. வரதராசனார்.
இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்-R. ஆளவந்தாரி. சென்னை,
கைலாயமாலை-சா. வே. ஜம்புலிங்கம்பிள்ளைபதிப்பு-சென்னை.1939,

263
பாம். இராச்சியத்தின் தோற்றம், கா. இந்திரபாலா. பா.தொ. கழகம், கண்டி, 1972
செகராசசேகரம்-ஞானப்பிரகாச யந்திரசாலை
ayda Gansf9-1932
ாழநாட்டு இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை
கதிா. தணிகாசலம்|alais தி. க. இராசேசுவரன் கட்டுரை.அ. த. மாநாட்டு கையேடுக்1981.மதுரை. செந்தமிழ்ச் செல்வி மாத இதழ்கள்.
கலாநிதி சி. க. சிற்றம்பலம்-கட்டுரைகள் செந்தமிழ்"
Tamil Culture and Civilization-Fr.X.S. Thaninayagam-Bombay 1970. Ancient Jaffna- Mudaliyar C. Rasanayagam Jaffna, 19 á 6.
A Dravidian Etymological DictionaryT. Burrow and M., B. Emaneau-Oxford, 1961
Tamils, Eight Hundred years AgoV. Kanagasabai pillai.
Mahavamsa-English translation by Wilhelm. 6eiger, London, i934.
"Culavamsa ’’ 2 Vol. do Vol I, II, III 1929
Wilhelm Geiger. Rajavalya
The Temporal and Spiritual Conquest of Ceylon- Fr. Fernao De Oueyroz, (trans by S.G. Perera, Colombo, 1930;

Page 144
264
Tam Culture in Ceylon-Dr. M. D. -Raghavan, Colombo.
The Tamils in Early Ceylon-Dr. C. Sivara "tnam, Colombo, 1968.
Tamil 8 Ceylon-C. S. Navaratnam) Jaffna,
1958.
The Laws and Customs of the Tamils of Ceylon-Dr. H. W. Thambiah.
The Kingdom of Jaffna-Dr. S. Pathmanathan, Colombo-1978.
- Ceylon-Sir Emmerson Tennent-Vol. 8. !. 1860.
Tamil influence on the Structure of Sinha lese Language. Proceedings of the 4th I. A. T. R. Conference pages 151 - 57. Dr. W. S. Karunatilleke.
The Dravidian Element in Indian CultureDr. Cilbert Slater (Earnest Benn-1924)
Language-By Leonard Bloomfield, Colt, Rainhart and Winton Ltd, U. S. A.
Studies & Translations-Sir P. Arunachalam,
Colombo 1937.

265
S. Gnanapragasar, Rev. S. Dravidian Elements in Sinha ese Tamils turn Sinhalese.
Gnanaprasar, Rev. S. Some ruins in Jaffna' CALR 3 Jan. 1918.
“Ceylon Originally a Land of Dravidians ' Tamil Culture (1) 1952.
Horsborough B. Sinhalese Place Names in the Jaffna Peninsula' C.A.L.R. 2 (1) Jan. 1916. 2 Jan 917.
Lewis J. P. “ Sinha lese Place Names in the Jaffna Peninsula, C.A.L.R. 2 (3) July 1917.
T. Balakrishnan Nayar: Where did the Dravidians come from: T. C. 10, 4, 1963.
S. Kathiresu: A Hand book of the Jaffna Peninsula.
R. L. Brohier-Ancient irrigation works of Ceylon. Habitation near Kudiraimalai.
G. C. Mendis-Early History of Ceylon, Calcutta, 1935
S. Natesan-The Northern Kingdom: Historyof Ceylon, Vol. Pt. II, Colombo, 1960.
S. Arasaratnam-Ceylon'- Prentice Hall, Englewood Cliffs, New Jersey.

Page 145
266
Nu Mahalingam-“Gems: from, Prehistoric 2Past.
Sir Kanthiah Vaithianathan–'Thiruketheeswaram Papers'
S. J. Gunasekeram-"The Vijayan Legend and the Aryan Theory
N. Lahovary, Dravidian Origin and West, 1953 N. Neelakanta Sastri- History of South India 1955
A. K. Chatterji-Dravidian Philology.
David Hussey: Ceylon & world History of , I, Colombo, 1938.
Horace Perera and Ratnasabapathy: Ceylon and Indian History.
Andronov M, “Tam i Language” Moscow, 1965.
Robert Knox- An Historical relation of -Ceylon, Glascow 1911
Sir John Warshall-Vohenjodaro and indus Civilization.
Jawa har la Nehru-Glimpses of World History-London. June. 1939.
H. W. Codrington: History of Ceylon

267:
Closset Fr S. T., The Dravidian Origin and Philosephy of Human Speech.
Paul E. Peiris, Sir: Kingdom of Jaffna patao.
Ragu pathy P. Early Settlements in Jaffna, - Madras, 98
Gunawardena— Muda liyar W. F: The Origin of Sinhalee Language, Siddhanta Parikshanaya.
Paui, S, C: Pre-Vijayan Legends and Traditions.
Johannes Riem Dr. Diet sint flut in sage and wis sens chaft.
James Church Watt The deluged land of Mu. Tami i Culture publications.
Articles of : -Dr. S. Paranavi tane, Dr. K. İndrapala Dr. Goda kambura Mr. J. R. Sinnatha mby Dr. K. Gunasingham Mr. S. J. Gunasckeram.
Survey maps of the ceylon Govt. World Atlas.

Page 146
சில ஈழத்துப்புலவர்கள் நூலாசிரியர்கள்
பூதன் தேவனார், ஈழம் கி.பி. 1ம் நூற்றாண்டு
போஜராஜர், தம்ப தேனிய ፴. tፃ 1310 -era பண்டித ராஜர், திருகோணமலை gi, G. 1400 error அரசகேசரி, நல்லூர் 15 ህb நூற்றாண்டு பரராஜ சேகரன் செகராஜ சேகரன் 9 9 வையாபுரி ஐயர் S is நூற்றாண்டு ஞானப்பிரகாச சுவாமி திருநெல்வேலி கி.பி. 1616 MMX வைத்தியநாத முனிவர், அளவெட்டி வரத கவிராயர், சுண்ணாகம் go. 9, 1656 176 மயில் வாகனப் புலவர், மாதகல் gt. 1736 ·· சேனாதிராச முதலியார், இருபாலை கி.பி. 1740 1870 லோறென்சோபுலவர், மாதோட்டம் 18ம் நூற்றாண்டு சங்கர பண்டிதர், நீர்வேலி ga. G. 1821-1891 ஆறுமுக நாவலர், நல்லூர் G.L9。1822一1879 கே. கதிரவேற்பிள்ளை, உடுப்பிட்டி கி.பி. 1829-904 முருகேச பண்டிதர், சுண்ணாகம் a。凸。1830一1900、 தாமோதரம் பிள்ளை சிறுப்பிட்டி கி.பி. 1832-1901 பொன்னம்பல பிள்ளை, சிறுப்பிட்டி கி.பி. 1836-1902 சபாபதி நாவலர், கோப்பாய் G. G. 1843-1903 எஸ். கதிரவேற்பிள்ளை, புலோலி S.L. 1844-1907 வைத்திலிங்கம் பிள்ளை,
வல்வெட்டித்துறை e.g. 1852-90 சிவசம்புப் புலவர் உடுப்பிட்டி G. G. 1852-19 iOகுமாரசுவாமிப் புலவர், சுண்ணாகம் கி.பி. 1855-1922. தி. கனகசுந்தரம் பிள்ளை, '
திருகோணமலை 8.uፃ. 1863-1922` சோமசுந்தரப் புலவர், நவாலி 1878-1943 நவநீத கிருஷ்ண Lurry Sgurrrf
மாவிட்டபுரம் 1880-1952 விபுலா நந்த சுவாமி மட்டக் களப் " 1892-1947 வித்துவான் சி. கணேசையர் 20th நூற்றாண்டு


Page 147


Page 148
உடுப்பிட்டி, இபை கொண்டவர். இலங்கை அ பெற்றவர். கட்டுறவு அண்மைக்காலம் வரை சமயம், இலக்கியம், தமிழில் கட்டுரைகள் பல எழுதி இ அறிமுகமான எழுத்தார்ை. சைவநற்சிந்தனைப் பகுதியி நிறுவனங்களின் நிறுவனரி. வல்லுனரி. சைவப்புலவரிதமிழிலும், ஆங்கிலத்திலும் மலையாளம், வடமொழி, தெரிந்தவர். திராவிட ெ எழுதிய நூல்கள் பொ, அகவல்-தெளிவுரை" 1990
ஈழநாட்டு இடப்பெயரிகளி மாநாடு மதுரை 1981, 1. மாதோட்ட மாந்தை 2, 4 தமிழும் சிங்களமும் 3. தமிழ் மொழியின் சிறட்
அச்சிட்டோரி : மூவேந்
 

failer பிறப்பிடமாகக் ரச உயரி பதவிகளிலிருந்து ஓய்வு திணைக்களத்தில் 1965லிருந்து தடுவராகப் பணியாற்றியவர். விசி நாடகம், நாட்டியம்பற்றிய லங்கையிலும் தமிழ்நாட்டிலும் இவர் இலங்கை வானொலியில் ல் பங்கு பற்றுவர். பலதொண்டு சமூகத் தொண்டர். பல்கலை -1968 பண்ணிசைமணி- 972 நல்ல புலமையாளர் சிங்களம் ஆகிய மொழிசளும் நன்கு மாழியியல் ஆய்வாளர். இவர் து அறிவு"-1967 " விநாயகர் கட்டுரைகளில் முக்கியமானது; ல் தமிழின் ஆளுமை"-அத
இனி வெளிவர இருப்பவை: தயும் மொஹஞ்சோதரையும் ஒரு ஒப்பியன் மொழி ஆய்வு
ப்பு." -பதிப்பகத்தார் தர் அச்சகம், சென்னை.14