கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகளாவிய தமிழ்

Page 1


Page 2


Page 3

YzGLGLLL SLLLLLLLLzLLSLY zLLLLSLLLLLLSLSLLLSLYSLLLLLz LLLLLSSL SLYYLLLLLL LLLLSS
உலகள்ாவிய தமிழ்
தொகுதி ஒன்று உலகத் தமிழ்ப் பண்பாட்டியல்
LSLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLLLLSLSLLLSLSLLLLLYzYLLLLLS LLLL LLLL LLLLLLLLS

Page 4
ஒரு அறைகூவல்
எங்கெலாம்நாம் வசித்திடினும் எங்கள்இனந் தமிழினம் அங்கெல்லாந் தமிழ்பரப்பி அழகுதமிழ் ஆக்குவோம் தமிழழிக்கும் சக்திகளைச் சாடிடாமல் ஓய்ந்திடோம் அமிழ்ததனை அகிலத்தொடு அருந்தியாமும் வாழுவோம்
 

உலகளாவிய தமிழ்
(தொகுதி ஒன்று)
உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கவியல்
ஆசிரியர்:
ஈழத்துப் பூராடனர்.
துணை ஆசிரியர்: எட்வேட் சந்திரா ( நிழற்சந்திரா)
Luğ59uʼüLurT5ôrf7uurir
அன்பு மணி இரா.நாகலிங்கம்
இது ஒரு நிழல் வெளியீடு
ஜீவா பதிப்பகம்
RERLEX PRONTING
1108 Bay Street Toronto Ont M5S 2W9, Canada
T. Phone (416) 975 O196 Fax (416) 975 O759

Page 5
- ii –
பதிப்புத் தரவுகள்:
இலக்கியமணி. க.தா.செல்வராசகோபால்
(1928)
ஈழத்துப் பூராடனுர் )
எட்வேட் ಙ್ಗಕ್ಕೆ சந்திரா (1960)
நூலின் பெயர்: பகுதி: பதிப்பாசிரியர்.
பக்கங்கள் :
அளவு: பதிப்பு: எபிஃப;
பதிப்பகம்:
அச்சகம் 10. அச்சமைப்பு: 1.கனணி இயக்கம்: 12.அச்சகப் பொறுப்பு: 13 வெளியீடு:
14.வெளியீட்டு இலக்கம்:
ழற் சந்திரர்)
உலகளாவிய தமிழ்: தொகுதி ! தமிழ் வரலாறு அன்புமணி. இரா.நாகலிங்கம்
x 96 டிமையில் எட்டில் ஒன்று. 1989 புரட்டாதித் திங்கள் 12 கனடிய டாலர்கள் ஜீவாபதிப்பகம் - இலங்கை"கனடா றிப்ளக்ஸ் பிரிண்டிங், கனடா மின்கணணித் தமிழ் எழுத்து ஆணல்ட் இதய அருள் ஜோர்ஜ் இதயராஜ் நிழல் இலங்கை 125; கனடா 20

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின்
ஆரம்ப நாயகர்கள்
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைத் தந்த தனிநாயகம் அடிகள்
閭 உலகத் தமிழ்ப் 闾 பண்பாட்டியக்கக் கருவைத் தந்த
குரும்பசிட்டி இரா கனகரெத்தினம்
உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் முதற் தக்பவர் முஃகரவர்
சாஃப இளந்திரையஞர்
56

Page 6
உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் தமிழக அரசின்
உடன்பாட்டைப் பெறுகின்றது
| ༈
"
鬣
தமிழகழுதலமைச்சர் திரு எம். ஜி இராமச்சந்திரனும்
ககச u
 
 
 

- iii -
நன்றிகள்:
இந்த நூல் ஆக்குவதற்குரிய தகவல்களே ஆதார பூர்வமாகத் தந்துதவிய உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் தன்மையகத்திற்கு, அதன் தல்வர். திரு. ந.வீரப்பன் அவர்கட்கு ஐநாவின் கல்வி கல் பண்புநெறிக் குழுவிற்கு மோரிசியஸ், பர்மாறியூனியன். பிஜி தமிழகம் ஈழம் மலேசியா போன்ற நாடுகளில் வசிக்குந்
தமிழார்வலர்களுக்கு

Page 7
பதிப்பகத்தார் உரை.
கனடாவில் இருந்துகொண்டு தமிழ் நூல்களே ஒன்றன்பின் ஒன்றக வெளியிடுவது என்பது எவ்வளவு சிரமம் எனபதைப் பல வசதிகளும் நிறைந்த தமிழகம் போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் அறிவார்கள். இத்தக்ன பெரிய சுமையை எங்களால் எப்படிச் சுமக்க முடிகின்றது என்பதை எங்களாற் சிறிதளவாவது புரிந்துகொள்ள முடியவில்லை.
எனினும் தமிழன்னைமேல் நாங்கள் கொண்டுள்ள பற்றும் அதனே நிறைவேற்றுதற்கு வேண்டிய பெலக்னத் தரும் இறைவனின் அருளுமே என்பதில் ஐயமின்று.உலகளாவிய தமிழ் என்னும் தொடரில் வெளிவரும் முதலியல் இது.இதில் அதிகமாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பணி அடிப்படையில் ஆய்ந்துள்ளதால் இதற்கு உலகப் பண்பாட்டு இயல் எனப் பெயரிட்டுள்ளோம். இதனேத் தொடர்ந்து உலகத் தமிழாய்வு இயல் , உலகத் தமிழ் வாழ்வியல் போன்ற Լ-16Ն) தொகுதிகள் வெளிவர முயல்கின்றேம். தமிழன்னேயின் அருள் கிடைப்பதாக.
இதுவரை பல நூல்களே வெளியிட்டு வரும் நாங்கள் மின்கணனியால் அச்சமைப்புச் செய்து இந்த நூலே அச்சிட்டுள்ளோம் இதில் நாங்கள் திருத்தப்படாத தமிழ் எழுத்துக்களேயே பாவித்துள்ளோம். அதனுல் எங்களுக்கு எந்தவிதமான சிரமங்களும் ஏற்படவில்லை. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நாடுபவர்களின் சிந்தனேயில் எழுந்துள்ள கருத்துகள் அபத்தமானவை என்பது இதன்மூலம்

-vi
நிருபணமாகி விட்டது. இதனே உருவாக்கிய கலாநிதி உவெஸ்லி இதயஜீவகருணு அவர்கள் தனது நெறிப்படுத்தற் பணியின் பின்னர் மின் கணனியில் அடக்கி ஆளப் போதுமான தமிழ் எழுத்துகள் இல்லேயே, இன்னும் இருந்தால் எவ்வளவு நன்றக இருந்திருக்கும் என்று குறைப்பட்டுக் கொண்டார். அப்படி இருக்க இன்னும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிச் சிந்திப்பதா?
இந்தத் தொகுப்பில் உள்ள கருத்துகள் யாவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் கருத்துகள் எனக் கொள்ளலாகாது. அதன் செயற்பாடு மேலுஞ் சிறக்க நாங்கள் நாடும் நற் கருத்துக்களாகும்
எங்கள் தமிழ்ப் பணியை ஏற்று எங்களுக்கு அவ்வப்போது வெளிவரும் எங்களது தமிழ் நூல்களே வாங்கி ஆதரவு நல்கும் உங்களுக்கு எங்களின்
மனமார்ந்த வணக்கம் - நன்றி
இவ்வண்ணம் ஜீவா பதிப்பகத்தார் கனடா, 1989 புரட்டாதித் திங்கள்

Page 8
- vii
பதிப்பாசிரியர் உரை
ஆரம்பத்தில் தனது மாவட்டத்துத் தமிழ் ஆய்வில் கால்
1.மட்டக்களப்புச் சொல்வெட்டு,
2.மட்டக்களப்புச் சொல்நூல்.
3.மட்டக்களப்புப் சொல்லகராதி
4.மட்டக்களப்புப் பிரதேசப் பழமொழிகளும்
மரபுத்தொடர்களும்
5.நீரரர் நிகண்டு
முதலிய இலக்கண மரபு நூல்களையும் தமிழியல்பு நூல்களையும்
1.மட்டக்களப்பு மகிழ்வுப் புதையல்கள்.
} சுவடிகள் போன்ற தமிழ்ப் பண்பியல் நூல்களையும்
மேலும் மட்டக்களப்பு மாமேதைகளின் வரலாறுகளை பிரபந்த லக்கிய வடிவங்களிலும் படைத்தும் ஆராய்ந்தும்
L6) ல்களை இலங்கையில் வாழ்ந்த போதும், கனடாவில் வாழ்கின்றபோதும் வெளியிட் §p ஈழத்துப் ரர்டனுரின் தமிழாய்வுப் ப இப்போது உலகள்விய நீ4 பரந்துள்ளது.
இவரது நூல்களே ஏழு ఆ நூற்களாகத் திரட்டி ஈழத்துப் பூராடனுரின் ಕ್ಲಿ எனுந் தொகுதிகளாக நான் வெளியிட் வருகனறேன S; வரை பல்லாயிரம்
பக்கங்களில் நான்கு தொகுதிக்ள் வ்ெ டப்பட்டுள்ளன
உலகளாவிய தமிழ் என்ற தொகுதியில் தலாவது தொகுதியாக இப்புத்தகம் வெளிவந்தாலும் ஏற்கனவே முதற் தொகுதியாக உலக்ள்ாவிய தமிழ் - மேநாட்டு நூற்களிற் கண்ட் தமிழ்ச் சிறப்பு இயல் என்ற் ஆய்வு நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்புத்தகம் கால தீ தேவையை அனுசரித்து முதற் தொகுதியாக வெளிவருகின்றது.
பரந்துபட்ட தமிழுலகத் தமிழர்கள் ஐபி 激 அறிந்து கொள்ள்வும் அவர்களின் தமிழ்ப் பண்பா
ம்ாழி ஆதிய்வற்றில் ஏற்பட்டுள்ள தேவ்ைக உணர்ந்து அவற்றை மேற்கொள்வதற்கான் ஒத்தாசைகளைப் பரஸ்பரம் ரி3 தமிழ் உலகொன்ன்றப் படைத்து அதனை உறுதியாக்கிப் பணிப் பாதுகாக்கவும் இப்படிப்பட்ட நூல்கள் உதவும் என்பது ஆசிரியரின் நோக்கமாகும். அத்தகைய இலக்ே

- viii -
சிந்தையிற்கொண்ட எனக்கு இதன்_பதிப்பாசிரியராக
ருப்பது மிகவும் ஆத்ம திருப்தியை அளிக்கின்றது.
ஆசிரியரினதும் பதிப்பாசிரியரினதும் வசிப்பிடங்களுக்கான டைத்துாரம் ஏறக்குறைய 15000 மைல்கள். எனவே இதனைப் பதிப்பிக்கும்போது எங்களில் ਨੂੰ ஒருவர் கடித (ဗွီ”ို ဒွိကြီ, அல்லது தொலைபேசி முலமாகவோ கல்ந்துரையாடியே பதிப்பிக்க முடிகிறது. எனவே ள்ங்கள் எண்ணங்க யுஞ் சந்தேகங்களையும் முழுமையாகப் பரிமாறித் தீர்த்துக்கொள்ள முடிய்ாத நிலை ஒன் உளளது
b கொள்ள
என்பன்த வாசகர்கள் மனதிற் ண்டுவது அவசியம். ஆதலாற் தவறுகளும் தவிர்க்க வேண்டியவைகளும் ஆங்காங்கு ஏற்பட்டிருக்கலாம். அத்தகையவற் தவிர்த்துப் பயன்கொள்ளும்படி
வேண்டிக் ன்ேறேன்
எங்களைப் பொறுத்த அளவில் இது ஒரு துணிகரமான முயற்சி கண்டிருந்த வான்கோழி ஆட்டமாக இருக்கலாமென அஞ்சினுலும் கானமயிலாட்டத்ன்தக் காண்போம்" காண்போம் என்றிருந்து பூத்துப்போன கணகளுககு இதுவாவது விருந்தாகட்டும் 6T6trip நெஞ்சுரத்துடன் தயாரித்து வெளியிடுகின்றேம்.
இவற்றிற்கான விபரங்கத்ளுத் திரட்டி உதவி புரிந்து இந்
லாக்கத்திற்கு ஒத்தாசை நல்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்
தலைமையகத்தவர்களும் (மலேசியா) அதன் தலைவர் ఓ ந. வீரப்பன் அவர்களும் இயக்கத்தின் பலநாட்டுக் கிாைளின் உறுப்பினர்களும் மூலைக் கற்களாவர்.
ஆசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை ಸ್ಟೆಜ್ಜೈಲಿ மணியும் முத்துங் கலந்து வைத்ததுபோலத் தாகுதது ாலுருவாககுவதறகு எனககு பல அரச ஃநீக்கிடைத் பாதிய அவகாச மில்லாதிருந்தபோதும் என்னுற் கூடிய அளவு முயன்றுள்ளேன்.
அடுத்த தொகுதிகளை விரைவில் வெளியிடுவதில்
ஈடுபட்டுள்ள எனக்கு உங்களது நல்லாசிகள் தேவை
வாழ்க தமிழ் மொழி வாழக த батид வளர்க தமிழ்ப் பண்பு.
நன்றிகள் இரா. நாகலிங்கம். ( அன்புமணி)
ஆரையம்பதி இலங்சை

Page 9
ஆசிரியரின் ஆதங்கம்
பல தமிழியல்பு சம்பந்தப்பட்ட ல்களே எழுதி வெளியிட்ட ந்ான் இந்த் நூல் எழுதி வெளியிடுவதன் மூல்ம் அநேக காலமாக அட்க்கி வைக்கபபட்ட ஒரு உள்ளக்
கிடைக்கையை ஒன்று ஆரவாரத்துடன் வெளிய்ேற்றுகின்றேன் விவாகத்தின் : ேேடு அமெரிக்காவிற் குடியேறி வாழ்ந்து வந்த என்து நண்பரொருவர் பனிரெண்டு ஆட்களுக்குப் பின்பு தாயகத்திற்குத் திரும்பிஞர் அப்போது எனது வீட்டிற்கு தனது 10 வயது மகனுடனும் எட்டு வயது மகளுடனும் தமிழ்ப் பண்பாடு மாருத மனேவியுடனும்
வந்திருந்தார்
எனது பிள்ளைகள் அவர்களுடன் கூடி விக்ரயாடியபின் வந்து அப்பா இவர்களுக்கு ஒரு தமிழ்ச் சொல்லேனுந் தெரியாது. அப்பர அம்மா என்பதைக் கூட டடா மழி என்றுதான் சொல்கிருர்கள் என்றனர் தமிழ்ப் பெற்ரு கஜக்குப் பிறந்த இந்தப் பிள்ளைகளுக்கு அதுவும் தமிழாசிரிய் குடும்ப்ங்களிற் றந்து வளாநத பெற்றுர்களின் குழந்தைகளுக்குத் ( நண்பரினதும் *ಶ್ದಿ ம&ன் "E: த்ாய் தந்தையர் நால்வரும் தமிழ் ஆசிரியர்கள் தமிழிற் புலமை மிக்கவர்கள்) தமிழ் தெரியாது என்பதை என்குல் நிம்பவே முடியவில்ஃப்.
தற்று நேரத்தின் பின்பு அவர்களுடன் கலந்துரை பாடியபொழுதுதான் எனது சந்தேகந் தெளிந்தது. தமிழ்ப் తాల్ట్" பிறந்த தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாத நி என்ப்து என்க்கு அதிர்ச்சிய்ையேTஊட்டிற்று. ஏன்மனதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் என்ன ண்பே இவ்வளவு அழகான குழநீே பெற்று န္ဖန္တီ##### ஆணுலுழ ஆவாகள் ஆறமையாக இருப்பதைக் கண்டு மனம் வருந்துகின்றேன் என்றேன்.
நணபா சற்று நேரம் அசந் போர்ை. பின் ஆத்திரத்துடன் உம் தா? ം് விட்ட ల அவர்கள் பேசுவது உனக்குக் கேட்கா விட்டால் அவர்களேப் பார்த் அதுவும அவர்களின் தாய் தகப்பணுகிய எங்கள் # எனிஃuயில் வாயபேசாத ஊமை என்கிறீரே என்று அலுத்துக்கொண்டார்

| –// ±
|-
sae
%
|(
|(..
/
斤
பூபாவலா ஈழித்துபLபூராடகு
நெறி
தமிழ் LT
கியமணி
இலக் கதா.செல்வராசகோ
. ) *

Page 10

- X -
அதற்கு நான் நீ சொல்வது சரிதான் ஆணுல் தமிழ் அளவிஃர்க் க்கு ஒன்றுமே ஃபத் డి. : தி கொள்ளமுடியவில்லை, எனவே ஆவாகள த 器 ஊமைகள்தானே என்று சொன்னேன். இப்படி உண்ணிமயைச் சொன்னபடியால் எங்கள் உறவு றிந்து போயிற்று.பின்பு அடிக்கடி ாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் நட்பில் ஊமையர்களாகி விட்டோம்.
இப்படித் தமிழ் பிள்ளைகள் தமிழ் ஆளுமைகளாவதற்குக் காரணம் பெற்றரின் தமிழ் ஈடுபாடும் பற்று o யெனத்தான் நான் அப்போதெலாம் எண்ணிப்
புழுங்கிக்கொண்டிருந்தேன். கடல் கடநத ாடுகளிற்
சஞ்சரிக்கவும் அங்குவாழ் மக்களுடன தொடர்பு கொள்ளவுந்
தொடங்கிய பின்புதான் எனது எண்ணம் எவ்வளவு
தவறனது என்பது புலணுகிற்று.
இன்று பல இலட்சக் கணக்கான தமிழ் ஊமைகள் உலகில் வாழ்கின்றர்கள். அவர்களுட் பிள்ளைகள் மாத்திரமன்று பெற்றர்களுக்கும் தமிழ் 27). பெயரளவிற்தான் தமிழர் செயலளவில் அவர்கள் யாரோ பிற இனத்தவர்கள். பேசும் மொழி தமிழல்ல. வாழும் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை அன்று எனபதைக் காணும் :ெ நெஞ்சு பொறுக்குதில்லையே" எனற பாரதியின் .T வந்து நெஞ்சில் மோதுகின்றதுס6ח$יט6-LחנL
இத்தகைய தமிழ் ஊமை எனும் தொற்றுநோய் எப்படி உண்டாகின்றது அவற்றிற்கு எத்தகைய பரிகாரஞ் செய்தால் குணப்படுத்தித் தமிழ்ப் பற்றுச் சுகத்தை உண்டாக்கலாம் என்று உலகளாவிய அளவில் தமிழகம், ஈழம், மலேசியா போன்று தமிழர் அதிகமாக வாழிடங்களிலும் உலகில் ஏனைய பாகங்களிலும் வாழும் தமிழர் தமக்குள் ஒரு கணஞ் சிந்திக்கவும் பலகணங்கள் இதற்காகப் பாடுபடவுந் தூண்டும் முயற்சியாகவே இந்த நூல் படைக்கப்படுகின்றது.
கனடாவிற்கு வரும் வழியிலும் கனடாவிற்கு வந்து வசிக்கத் தெர்ட்ங்கிய பின்னரும் நான்பெற்ற நேரடி அனுபவங்களின் தூண்டுதலால் "உலகள்ாவிய தமிழ் ள்னும் பத்திரிகையை 1985ம் ஆண்டில் ஆரம்பித்து நடாத்தி வந்தேன். அப்போது பருவ இதழாக வெளிவந்த தீேர்த் தட்டெழுதியில் அச்சமைப்புச் செய்து அச்சிட்டு வெளியிட்ட்ேன்.அவற்றில் எல்லாம் உலகில் வாழுந் தமிழர்களின் நிலையை எடுத்துச் சித்தரித்து வந்தேன். 1986ம் ஆண்டில் ள்னது புதல்வர்க்ள் ன்கணனியிற் தமிழ் அச்சமைப்புச் செய்யத் தொட்ங்கியதும் அம்முறையில் É: என்ற பெயருடன் క్షీ வெளியிடலானேன. வெளியிட்டு வருகின்றேன்.
பத்திரிகைகளெல்லாம் வாசித்தவுடன் வீசப்படுவன. அவைகள் நிலைத்து நின்று ப்யன்விளைக்காது 0

Page 11
- xii r
எண்ணத்தினுல் எனது கருத்துகளை நூலுருவிற்கொண்டு வருவது நலமென శిలీజ్జీ அடிககடி 螺 பத்திரிகையின் றப்பு மலர்களாக சில ந்தனைகளைத் தொகுத்து எழுதி வருகின்றேன். அவற்றுள் உலகளாவிய தமிழ் என்ற இந்தத் தொடரும் ஒன்று.
தன் உள்ளடக்கம் உலகத் தமிழர் ஒன்றுபட வேண்டும், ஒருவருக்கு வர் உதவி, அவர்கள் (எங் வாழ்ந்தாலும் எச்சூழ்நில்ையில் வாழ்ந்தாலும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு தமிழ் வாழ்க்கை ன்ன்ப்வற்றிற் தளர்ந்து போகாது காலங் காலமாகத் தலைமுறை தல்ைமுறையர்கித்
தமிழினமாக வாழ ஒரு உறுதியான கட்டமைப்பு அமைய
வேண்டும், அககடடமைபபு மிழரைச் சொல்லில் வீரர்களுக அல்லாது செயலிற் தீரர்களாக ஆக்க வேண்டுமென்று அற்ைகூவல் ஃப்ேபத்ே அமையும்.
உலகளாவிய தமிழினம் ஒன்றுகலைப் பற்றிச் சிக்கிக்க முதல் ဖြုံးရှုံ့းနှီ oż:Pಶ್ నఫీ శ్లో உண்டாகும் பிரிவினைகளையும் அதற்கான ( காரண காரியர் களையுஞ் சந்தேகங்களையும் நாம் ர்த்துக்கொள்வது
நலமென்று நம்புகின்றேன். தமிழுலகில் P tot DfTyphus 760IgJ. ந்தியத் தீே సగాడి ഗ്രബ மிழ், 列 E. ங்கப்பூர்த் தமிழ் என்றும் ဓါးစီးဦup பலப்ெயருட்னும் பேசப்படுகின்ற்து. தமிழகத்திலே மாவட்டத்துக்கு ஒரு தமிழ் ஊருக்கு ஒரு தமிழ் என்றும் அதுபோல இலங்கையில் யாழ்ப்ப்ரண்த் தம்ழ் மட்டக்க்ளப்புத் தமிழ், சோனகத் தமிழ், மலையகத் தமிழ் என்றும் வழங்கப் படுகின்றது. இப்படியான வேறுபாடுகள் இன்னும் பல இடங்களில் நிறைய உள்ளன.
ஒரு சமயம், பல பிரதேசத் தமிழர்கள் கூடி பிரதேசத் தமிழைப் பற்றி ஆய்ந்தார்கள். நானும் அங்கு சமுகம்ாக் இருந்தேன், எனது கருத்தை உரைக்கும் முறை வந்ததும், 器 இங்கு யாராவது தூய தமிழிற் பேசுபவர்கள் இருக்கிறீர்களுர் என்ற விஞ்றவ்ை எழுப்பின்ேன். ஒருவருமே பதில் தரவில்லை. அப்படியனுல் தீங்கள் எவராவ்து தூய தமிழிற் பேசவில்லையா бтбӧтдрі அடுத் வினுவை எழுப்பினேன். பலர் இல்லை ஃற்ேகுஅறிாேக மவுனமா ருந்தனர். ஒருசிலர் மக்குட்தாமே ஏதோ பேசிக் காண்டனர். ஒருவர் மாத்திரம் 7 தமிழ்ப் பண்டிதர்மார் கூட பேச வேண்டிய் யாவற்ற்ைப்பும் தூய்தமிழிலா பேசுகின்றர்கள் என எதிர் త్ర கட்ாவிஞர்.
நான் அதற்கு இங்குள்ள யாவருமே தூய தமிழிற்தான் பேசுகின்றேம். எங்களுக்குள் அப்படியான தூயதமிழ் шоптуб) என ஒரு ஒன்றிணைப்பு இல்லாவிடில் எப்ப்டி நாம் நமக்குள் தமிழிற் பேச்முடியும் என்று கேட்டேன். பாமர மக்கள் ப்ேசு தமிழில் உள்ள நமக்குப் புரிந்துகொள்ள முடியாத தமிழ்ப் பதங்களையும் பேச்சையுந் தூய்தல்லாத தமிழ் என்கின்றுேம்.

- xiii
பண்டிதர்கள் கூறும் பதங்களையும் கடினமான பதங்களையும் தூயதமிழ் என்கின்றேம். எனினும் நாம் அவற்றைப் புறந் தள்ளுவதில்லை. ஓரளவாவது புரிந்து கொள்கின்ருேம்
அப்படியானுல் இது எப்படிச் சாத்தியமாகின்றது நாங்கள் யாவரும் தூயதமிழ்ப் பேசுவதாற்தர்ன் இத்தகைய வேறுபாடுகளையுங் கடந்து அதனைப் புரிந்து கொள்கின்றேம். வருக எனனும பதததை வாருங்க, வாங்க, வாங்களன. வாருங்கவன். வாவ்ேன், வாயேன் வாங்கோ வரல்லாமே இப்ப்டிப் பல விதமாக ஒலித்துப் பேசுகின்றேம். ဒွိကွ္ဆန္တိ၊ பல வார்த்ததைகளை நாம் நீட்த்துக்கு இட்ம் வேறுபடுத்திப் பேசுவதுண்டு
ஒரு இடத்திற்கு ஒரே பொருளைப் பல பேர் கொண்டு வருகிறர்கள் என வைத்துக்கொள்வோம். ஐபி 2 வாழையிலையிற் கட்டிப் பொதி செய்து கொண்டு வருகிறர். இன்னுெருவர் துணியினுல் முட்டைகட்டி வருகின்றர்.(வேறு ருவர் பெட்டியில் வைத்துக் கொண் வருகின்றர் இங்ருகப் பலரும் பலவிதமாகக் கொண்டு வருகின்றர்க்ள் எனவும் வைத்துக்கொள்வோம். எப்படிக் கொண்டுவந்தாலும் உள்ளே இருக்கும் பொருள் ஒன்றுதான் பொதிந் வரு பொருட்களால் உள்ளே ேே பொருள் 器。 வேறு பட்டு விடுவதில்லை. ath
அதுபோல முன்னர் எடுத்துச் சொன்ன வாவென்று வழங்குப் பலதரப்பட்ட வார்த்தைகளில் ஒரு சொல்லடி இருக்கின்றது. அச்சொல்லடி என்றுமே அழிந்துவிடா
ஆடையூது எவாவாயப படடாலும விகார்திேே எவ்வித ஒட்டுச் சொற்களை கட்டிக் கொண்டாலும் துணைச் சொற்களே இணைத்துக் கொண்டாலும் தன்குணம் மாருதது. அந்தச் சொல்தான் தூயதமிழ்ச் சொல்.
அந்தச் சொல்லை நாம் பலவிதமான ஒலிகளாற் சுற்றிப் பேசுகிம்ே ທີ່ຫວັ່ນ ಅಜ್ಜಣ ವಿ? கொண்டு ஒரே பொருளைக் கொண் வந்தாலும் அப்பொருளும் அதன் தன்மையும் மாறததுபோல அவ்வடிச் சொல்லுக்கு கால்ம் டங் கருதி ஏற்படும் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்றதாக எவ்விதமான (ப்ொதி செய்தாலும் அவற்றை நீக்கினல் அதனுள் இருந்து அப்பொருள் வெளிப்படுவதுபோல வால் கட்டிக் கொம்பு வைத்துச் சடைபின்னிக் கொண்டை முடித்து வருகின்ற் அச்சொல் என்றுமே தனது ஆதிஅடியமைப்பில் மாறது. அது அகத்தியர் கால்ந் தொட்டு (நிலத்து வருகின்றது. மேலுந் தமிழ் ஜமாழிஉள்ளவும் நில்ைக்கப் போகின்றது.அதுதான் தூய தமிழ்ச்
FISU
எனவே நாம் எவ்வாறுதான் பலபடப் பேசினுலும் அவையெலாம் கருதும் பொருளான "வா" என்னும் 2O7

Page 12
- Χίν -
என்றுமே மாருதுTஇதுபோலவே தமிழிச் செறகள் எல்லாம் பெயரடிகளாகவும் வினையடிகளாகவும் யங்குகின்றன. எனவேதான் நாமெல்லாரும் தூயதமிழ் பேசுகிறவர்கள் என்று
இன்னும் 9(5ւմւգ மேலே போய்ச் சொன்னூல்.எவர் தமிழை எவ்வாறு பேசினுலும் அதனைப் புரிந்துகொள்ள வைப்பது நாமறிந்த தூயதமிழ்தான் என்று உண்ர் வேண்டும். ಥ್ರೆಜ್ಜೆ துர்ய் தமிழ்ச்ச்ொல் ம்மை அறியாமலே நமது மாழி அறிவுடன் :* நீ
Ll 3.9 fT60T (5TTLD egy T ಶ್ದಿ #ಣ್ಣ Gడీ இேத்*ே வருகிே
உலகில் வாாமர் மிழ்ர்கள் தங்களால் நல்ல தமிழ் பேசமு:கேஃன் ##?၈ శిg மநீஃகஃே தமிழ் பேசாமல் இருந்துவிடுவதுண்டு. இத்தகைய வெட்கமும் தமிழர்களின் தமிழ் க்ளமைக்கு ஒரு காரண்மாகும். இத்தகைய தன்னம்பிக்க்ை யற்ற மனப்ப்ான்மை அவர்களிடமிருந்து கிள்ளிஎறியப்பட வேண்டும். r
வற்றுகெல்லாம் பரிகாரம் காண்ப கடல் கடர்
நடுநீே Tழ் பந்ேதீன் పైడి இவ்வித ந்தனைகளின் தாக்கங்களே உலகளாவிய தமி என்ற நூற்த்ொகுதிகளை வெளியிட வேண்டுமென்ற உந்துத என்னுள் உண்டாக்கியது. அவ்வுந்துதல்களின் முதற் க்ன்ரியாக இத்தொகுதி வெளிவருகின்றது.
இப்புத்தகத்தில் உலகத் மிமர் சனக்கொகையின் விப்ரீஃப் கீழ் தொகுத்து வெளியிட வேண்டுமென்றிருந்தேன். sg, இப் մf75] guUIT காரியமாக கிரீதி அடுத்து வளிவாகர் அது முடியக் கூடியதாக இருக்கும் என எதிர் பார்க்கின்றேன். அப்படி முடியுமானுல் அப் புள்ளி விபரத்திரட்டு உலகில் பரந்துபட்டுந் தனித்தும் ஆழத் தமிழ் மக்களின் மனதில் ஒரு எதிர்கால எழுச் தரும நம்பிக்கையை ஊட்டும். தாங்கள் அருகி வருகின்றேமே என்ற அச்சத்தைப் போக்குமென் நம்புகின்றேன்.தமிழர் "ஆர்க்கும் குடியல்ல அவர்கள் ஆல்ப்ோற் பரக்கும் குடிகள் என்ற உறுதியை ஆதார பூர்வமாக ஏற்படுத்தும்.
கடல் கடந்து வாழுந் தமிழ் மக்கள் தமது நாட்டில் வாழுந் தமிழர் தொகை, ஆண்கள், பெண்கள். ಖ್ವ? தமிழ் பேசத் தெரிந்தோர். எழுதப் படிக்கத் தரிந்தோர். அவர்கள் எந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவ்ர்கள். அவர்களது தாயகத்தில் List உறவினர்களுடன் தொடர்புண்டா? எத்தனை தலைமுறையாக அவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றர்கள். அவரது வாழ்க்கையில் எவ்வாறு PUJ பணபுகள கலந்துள்ளன என்பனபோன்ற விபரங்களைத் திரட்டி எங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைத்தால் மிகவும் பயனுள்ள காரியமாக இருக்கும் நாங்கள்

- XV -
ஒரு ஆதாரபூர்வமான புள்ளி விபரத் திரட்டைத் தயாரிக்க அத்தகைய தகவல்கள் மிகவும் உதவும். Y
இப்புத்தகத்தில் எனது கருத்துகளே அதிகமாக எடுத்து ஆளப்பட்டுள்ளன் 6T66 aft PUBg5uull- 676խճճշgպւo தவருகக் கொள்ளலாகாது.
எங்கு வாழ்ந்தாலும் தமிழ் ஊமைகள் 67 6J((5ub இப்பாரில் இருக்கக் கூடாது. தமிழ்ப் பண்பற்று எத்தமிழனும் συπέρθ, s எண்ணம் நம்மனைவரதும்
விேயே எண்ணத்திற் சறியவேண்டும். அதற்கான காரியங்களில் இஜ வண்டும். அதுவே இன்று தமிழர்களின் முன்னுள்ள 列
U!TU &SL60)UD.
வணக்கம்
ஈழததுப பூராடனா
assor LFT. 1989.
Y

Page 13
- xvi
பொருளும்
பொருட் பொதிவும்
அறிமுகப் பகுதி
1.பதிப்புத் தரவுகள் 2.நன்றிகள்
3.பதிப்பகத்தார் உரை
4.பதிப்பாசிரியர் உரை
5.ஆசிரியரின் ஆதங்கம்
7.பொருளும் பொருட் பொ திவும்
நூற்பகுதி
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
வரலாறு - தோற்றம் 1981 - 85க்கான காலகட்டம் 1985 வரை உலகக் கிளேகள் இயக்க அமைப்பு அமைதிகள் வரலாறு - வளர்ச்சி இயக்கச் சின்னம் சின்ன அமைப்பின் தாற்பரியம் குறிக்கோள்கள்
உலகத் தமிழர் எண்ணிக்கை
1O.
11.
தமிழியமும் தமிழர் குடிமதிப்பும் உலகில் வாழும் நாடற்ற தமிழர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க நடைமுறை விதிகள்
12.
13. 14. 15. 16. 17. 18. 19. 2O.
இலக்கு
பெயர் " தலேமையகம் நோக்கங்கள் செயற். திட்டங்கள் அவையின் அமைப்பு கணக்கறிக்கை உறுப்புரிமை
பொது
V
VII
XIV
1O
12
14
14 14 14 14 JIö 17 17 17

கி.பி.20ம் நூற்றண்டின் ஆரம்பத்தில்
கடல் கடந்து வாழ்ந்த தமிழர்களின் தமிழ்ப்பணி
21
தனிநாக அடிகளின் தமிழ் உலகம்
22. கடல் கடந்த நாட்டுத் தமிழர்களின் நில் 23. மலேசியாவில் அடிகளாரின் உலக ஒன்றியம் 24. இரங்கூனில் 1098இல் ஒரு தமிழ் நூல்
25. மானிட மர்ம சாத்திரம் 26. ஆசிரியரின் பன்மொழி அறிவு 27. இரங்கூன் பத்திரிகைகள் 28. அச்சகங்கள் 29. வெளி வந்த நூல்கள் 30. தமிழ்ச் சங்கங்கள் 31. தமிழ் மக்களின் வாழ்க்கை நில்
32. தேசிய விடுதலை சுயாட்சி உணர்ச்சி
33. நகைச் சுவை உணர்வு 34. மொழியாட்சி
35. Fupuluh
36. சமுதாய நில் 37. தமிழிலக்கிய நூல்களின் ஆளுமை 38. தமிழ் நடை
முத்தமிழ் முத்து மொரிசியஸ் தீவு
நிகனவில் நிலத்த நினைவுச் சின்னம்
40. தமிழர் வாழும் மொரிசியஸ் நீவு
41. மக்கட் தொகையுந் தமிழர் எண்ணிக்கையும்
42. தமிழர்களின் அரசியல் நில் 43. வீர மறவர்களாக வந்த தமிழர் 44. தமிழர்களின் பொருளாதார நில் 45. சர்க்கரைத் தீவில் வாழுந் தமிழர் 46. Fu puuub
47. தமிழ்க் கல்வி 48. நூற்களும் கட்டுரைகளும்
மொரிசியஸ் தீவில் 250 வருடங்களிற்குப் பின்னர்
உலகத் தமிழர் ஒன்று கூடினர்
49. தமிழர் குடியேற்றம் 50. பத்துத் தலைமுறைகள் 50. தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
- χνι -
19 19 19
2O 21 21 22 23 23 23 23 23 24 25 25 26 26 27 27
3O 3O
3O
33 33 33 34 J4 S4 こ5 こ5
37
37
33 39
52. நினைவுக் கேடயத்தில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னம் 42
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடுகளும் அவற்றின் பிரதிபலிப்புகளும் 53. முதலாவது மாநாடு
54. மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கியத்துவங்கள் 66. Quontrigusu மாநாட்டுத் தீர்மானங்கள்
55. மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்
44
44
46 争6 47

Page 14
- xviii -
5テ丁
சேலத்து மாநாட்டுத் தீர்மானங்கள்
றியூனியன் தீவில் வாழுந் தமிழர்கள்
5ど?.
59. 6O. 6.I.
றியூனியன் தீவு அமைந்துள்ள இடம் தமிழர் குடியேற்றம் O சனத்தொகையும் தமிழர் எண்ணிக்கையும் தமிழ் எழுச்சி - தமிழ் உணர்ச்சி
உலகளாவி நிற்குந் தமிழ்
52.
53.
ஐநாவிற் தமிழர் யூஎன்எஸ்கோவிற் தமிழர்
கடல் கடந்த நாடுகளிற் தமிழ் மொழிக் கல்வி
64.
65. 65. 67. 68. 69.
தமிழ்க் கல்வி வசதிகள் பெற்றரின் அசிரத்தை தமிழ் தெரியாத தமிழ்ப் பிள்ளைகள் துர்ப்பாக்கியத் தமிழர் தனித்த தமிழ் வாழ்க்கை இனமும் மொழியும்
உலகத் தமிழரின் தமிழ்மொழிக் கல்வியும் வாழ்வியற் பயிற்சியும்
7O.
71. 72. 73. 74. 75. 76. 77. 78. 79. 8O. 81. 82.
83. இய
தமிழுணர்வே தமிழ்மொழி வளர்ச்சி எங்கு வாழினுந் தமிழர் தமிழரேதான் தமிழறிவுக்கான மும்மடித் திட்டம் தமிழ் மக்களுடன் சந்திப்புகள் வானஞ்சற் தமிழ்ப் பாடங்கள் ஆரம்ப காலப் பாடத் திட்டம் பாடப் புத்தகங்கள் துணேப் பாடப் புத்தகங்கள் தமிழிலக்கணம்
தமிழிலக்கியம்
தமிழியல்
தமிழ் மரபியல்
தமிழ் வரலாற்றியல்
க்க ஆலோசனையும் பரிபாலனமும்
முன்பொருபோது தமிழ் வளர்ந்த அழகிய பீஜி தீவு
84.
35. 36. 87.
பொற்காலமும் இருட்காலமும் தமிழர் வருகை பீஜி தீவு - ஒரு வரலாற்றுக் கண்ணுேட்டம் கே. அப்பாப்பிள்
47
49
49
49 5O 5 l
52
ሮj2
53
55
56
65 56
57 57
6f 62 63 64 65 66 67 63 63 7O 73 74 76
3O
3O
82
33

உலகளாவிய கிளேகள்
88. தமிழியக்கச் சிறப்பு 89. இயக்க அமைப்பாளர்கள். பெரியார்கள்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும்
அதன் உலகளாவிய தொடர்புகளும் 90. முதலாவது கட்டம் 91. இரண்டாவது கட்டம் 92. மூன்றுவது கட்டம் 93. நான்காவது கட்டம் 94. உலகத் தமிழர்களின் இன்றைய நில்
தமிழ், தமிழர். தமிழ்ப் பண்பாடு. தமிழினம்
95. தமிழ் என்றல் 95. தமிழ்ப் பெருமக்களின் பாராமுகம் 97. இதுதான் தமிழ்ப் பணியா 98. தமிழ் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல்
பின்னிஃணப்பு
99. ஐந்தாவது பேராளர் மாநாடு 100 தீர்மானங்கள் 101 விருதுகளும் பட்டயங்களும
102 உலகத் தமிழ் இயக்கங்கள்
குறிப்பு தேச வரை படங்களில் இடங்களேக் குறிக்கும் இலக்கங்கள் கிட்டத்தட்ட அவ்விடங்களுக்கு அண்மையில் இடப்பட்டுள்ளன. ஒரோவேரே இடநெருக்கடி காரணமாக அப்பிரதேசத்தண்மையில் இடப்பட்டுள்ளன
- xix -
85 gガ
39 89 39 90 90 91
93
94. 95 96
g7
97
97 1 Ο 1
O2

Page 15
-XX -
உலகிற் தமிழர் தேசியஇனமாக ủLIÙ QIགསgf ཉི་མཆ་མ་
- }
|-
)
●----
-*)|-
|ங்கை _ o%* | s韶r阳U乐") | | |}Gluostrosujo;的if部):
1றியூனியன்
 
 
 

ހަހިހާލީޑާ
《༡༧ À
参二
コー
-
目ー
-
曼
---
Աիդ:Է--- - -- -- IT-II filopih:Briši
V ఫ్లాప్రిడ్లెక్ట 动 WᎣᎩ - き -"
மூத்த மொழிகளிற் செத்துமடியாத மூதாட்டி எங்கள முததமழததாய நித்தம் நிலைத்து'நெஞ்சில் நிறைந்து
நிழலா தகாபபவள
எந்தமிழ்த் தாய்

Page 16
S
உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத் தலைவர்.
ரு இர. ந. வீரப்பன்
 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வரலாறு - தோற்றம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினேயிட்டு அறியாத தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களும் இலர் அருட் திரு தனிநாயகம் அடிகளாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இம்மன்றம் தனது நார்காவது மாநாட்டை 1974) வருடத்தில் தைத் £637 638, ாது இலங்கையில் பாழ்ப்பான நகரில் நடத்தியது.
அதற்குச் சமுகந் தந்திருந்த பல நாட்டுத் தமிழறிஞர்கள் ஆதரவாளர்கள் என்போர்கள் 8.1.1974ந் தினத்தன்று ஒன்று கூடி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை அமைத்தனர். இத அமைப்பதற்கு ஈழத்தைச் சார்ந்த குரும்பசிட்டி, திரு. இராகணகரெத்தினம் அயராத முயற்சி எடுத்தார். அதன் கனியாக இவ்வியக்கம் தமிழ்நாடு முனேவர் சாலே இளந்திரையன் அவர்களேத் தபவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது
War II மலேசிய திரு.இர.ந.வீரப்பள் அவர்களேத் தவராகக் கொண்டு 1975ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது
இதன் முதலாவது மாநாடு 1977ம் ஆண்டில் சென்னேயிலும், இரண்டாவது மாநாடு 1980ம் ஆண்டில் மொரிசியசிலும், முன்குவது மாநாடு 1985ம் ஆண்டில் கோவையிலும் நான்காவது மாநாடு 1987ம் ஆண்டில் கோலாலம்பூரிலும் நடந்தேறின.

Page 17
1977ம் ஆண்டில் நடந்த மாநாட்டிற்கு பத்து நாடுகளில் இருந்து நூறு பேராளர்கள் வந்து பங்குபற்றினர்.
அப்போது அதன் தலைவர் திரு இர, ந. வீரப்பன் விடுத்த அறிக்கையில்:
"உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து சந்திப்பதற்குங் கடல்கடந்து வாழுத் தமிழர்களின் நிலைகளைச் சிந்திப்பதற்கும், தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, மரபு, இலக்கியம் என்பனபற்றி பலநாடுகள் சேர்ந்து ფ2(Dნ பொதுவான கொள்கையை வகுத்துக்கொண்டு அதன்படி தமிழரின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பணியாற்றுந் திட்டமொன்றை வகுப்பதற்கும், அத்திட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கும் இவ்வியக்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது"
என்று கூறிஞர்
இன்று இதில் முப்பதுக்கு மேற்பட்ட தமிழர் வாழும்
தேயங்கள் உறுப்புரிமை பூண்டுள்ளன. அந்நாடுகளில்
இவ்வியக்கத்தின் கிளேகள் வேருன்றியுள்ளன.
இவ்வியக்கத்தில் இதுவரை பங்குபற்றிப் பணிபுரிந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1981- 1985ம் ஆண்டுக்கான காலகட்டம் :
1.மலேசியா(டத்தோ) ச.சாமிவேலு
டாக். வி.டேவிட் 2. ஈழம் டாக். சு. வித்தியானந்தன் 3 uiřLont கி. சுந்தரராசா டி. எஸ். மணி 4. இந்தோனிசியா சி. மாரிமுத்து ( மேடான்)
மா.சீனிவாசன் ( சாக்கர்த்தா) 5. சிங்கப்பூர் இர. செயதேவன்
மா.சி. வீரப்பன் 5. இங்கிலாந்து ச.ம.சதானந்தன் 7. ug gey திருமதி. சாரதா கிருஷ்ணமூர்த்தி 3. GehorrrfisFuair தாசு செட்டி 9. அந்தமான். கு.பாலசுப்பிரமணியம் 10. Q.56ire). Sifakar. ஆர். என். நாடார் 11. ரியூனியன் செயபாலன்

12. பிலிப்பைன்ஸ் டாக். பூரீஸ்கந்த ராசா 13. தமிழகம் டாக். நா.மகாலிங்கம்
முக்னவர். சால் இளந்திரையன் செஞ்சி, ந. இராமச்சந்திரன் பாவலரேறு. பெருஞ் சித்திரளுர் 14.புதுவை ந. கோவிந்தசாமி 15. தாய்லாந்து அ, கேபிரியல் மங்களராயன்
1985ம் ஆண்டுவரை உலகக் கிளேகளும் அதன் தலைவர்களும்
01. மலேசியா நதியாகராசன் O2. Fph பொன் பூலோகசிங்கம் O3. uffort. ரெ. மாரிமுத்து 04. இந்தோனிசியா மு.பூரிராமுலு 05. சிங்கப்பூர் முல்லே வாணன் 06. இலண்டன் அரங்க முருகையன் 07. பீஜி திவு க. அப்பாப்பிள்ளே O8. Quorrrfluuias மா. தங்கணமுத்து 09. அந்தமான் க.கந்தசாமி 10. ரியூனியன் சி.பெருமாள் 11. டர்பன் மு. அன்பன் 12. பிலிப்பைன்ஸ் எம்.ஏ சுவாமி 13. தமிழ்நாடு சு.மு.ஏழுமல் 14. புதுவை m வி. மதுரகவி 15. வட அமரிக்கா சுவாமி விஞ்ஞானந்தா 16, Gvamasav , தாயம்மாள் அறவாணன் 17. Symshs வீ.தேவகுமார் 18. Co.GFfloaf பெ.மணிசேகரன் 19. Frriblunt கே. இரமஞனந்தன் 20. பாப்புவா நியுகினி விடி. இரத்தினம் 21. மார்தினிக் ஆர்.வேலய்யா 22. புருனே எம். குகராசா. 23. நியுகலிதோனியா திரு - - - - - 24. தாய்லாந்து வே.சு.மணியம்
இதன் செயலாளர். திரு. இரா. கனகரெத்தினம் தமது அறிக்கை ஒன்றிற் பின்வருமாறு இவ்வியக்கத்தின் நோக்கத்தைத் தெளிவாக்கியுள்ளார்
"உலகளாவிய தமிழ்மொழியின் தொன்மை,சிறப்பு, இன்றையப் பண்டை நாகரிக அழிபாடுகளுள்புதைந்து கிடக்கும் தமிழர் பற்றிய உண்மைகள் என்பவற்றை துலக்கும் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அறிஞர்களை அனைத்துலகத்
தமிழாய்ச்சி மன்றம் எவ்வாறு ஒன்றுசேர்த்து ஒரு அரங்கில் சந்திக்க வைத்து பயன்பெற விழைந்ததோ அதே போல

Page 18
அவிழ்த்துவிட்ட நெல்லிக்கனி சிதறுண்டதுபோல உலகின் பல நாடுகளிலும் குடியேறி அந்த நாடுகளின் சூழலுக்கு எதிர்கொடுக்க முடியாது தம்மைத் தமிழர் என்று நினைக்கவே மறந்துள்ள தமிழின மக்களையும் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன, மொழி, நெறி, அழிவுகளையும் அதற்குக் காரணமாக இருக்கும் ஆபத்துக்களையுந் தடுத்து நிறுத்த 9PO5 வரையறுக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டத்தை வகுக்கவும் அதனேச் செயற்படுத்தவும் அவர்களிடையே ஒருமைப் பாட்டுக் கூட்டுணர்வை ஏற்படுத்தவுந் தோற்றுவிக்கப் பட்ட இயக்கமே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமென்று சொல்லலாம்.
இது தனது முதலாவது மாநாட்டை தமிழகத்தில் நடாத்தியபோது தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு எம் ஜி. இராமச்சந்திரன் அவர்கள் மாநாட்டுப் பேராளர் களுக்கு அளித்த மகத்தான விருந்துபசாரமும் எதிர்க்கட்சித் தஃலவர் க3லஞர் மு. கருணநிதி அவர்கள் எழும்பூர் பெரியார் திடலில் வரவேற்று அளித்த பாராட்டும் இதன் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிற்று."
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க அமப்புச் செயலர், தமிழகம் - சேலம்
திரு.சோலே இருசன்
SQL.sCII
187ம் ஆண்டு
கோலாலம் பூரில்
Qauerful 'L
இயக்க அமைப்பு அமைதிகள்
வரலாறு - வளர்ச்சி
1.இயக்கத்தின் கொடி
இள நீல நிறத்தில் ஓர் ஒக்லச் சுவடி, ஓர் தாமரை மலர் ஞாயிறு, ஒரு வட்டத்தின் மூன்று ஆரைக் கால்களால்
 

வகுக்கப்பட்ட சம பங்குகள் உள்ளபகுதிகளில் இவை அமைந்திருக்கும். வட்டத்தின் உட்பக்கம் மஞ்சள் வர்ணமாக இருக்கும் வட்டத்தைச் சுற்றி உள்ள எழுத்துக்கள் வெண்மையாக இருக்கும்
2.இயக்கச் சின்னம்.
ஒக்லச் சுவடி தாமரை மலர், ஞாயிறு.என்பன மூன்று ஆரைகள் கொண்ட வட்டத்தின் சம பங்குகளில் பொறிக்கப்பட்டு இருக்கும்.வட்டத்தைச் சுற்றி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்ஆரம்பம் 1974 என எழுதப்பட்டு இருக்கும்.
3. சின்ன அமைப்பின் தாற்பரியம்
நீல நிறம் வானேயுங் கடலேயுங் குறிக்கும். அவை படிப்பூதியத்தையுங் கற்றல்யும் எடுத்துக்காட்டுவன.மஞ்சள் நிறம் மனித நீதியையும் ஆற்றல்யுங் குறிக்கும்.தாமரை மலர் அழகு புதுமை என்பனவற்றிகும், ஆரைக் கால்கள் மூன்றும் மனிதவினத்தின் பலவகையான தன்மையையும், பன்மையையும் ஆதாரமாகக் கொண்டு புத்தெழுச்சியில் ஏற்படும் வேற்றுமைக்கு உள்ளான ஒற்றுமையையும், வட்டத்தைச் சுற்றிவர எழுதப்பட்டிருக்கும் வெண்மையான எழுத்துக்கள் *» 6ጊ}ሪ፰5 அமைதியையுங் குறிப்பனவாக இருக்கும். மேலும் ஒக்லச் சுவடி தமிழ் மொழியையும் ஞாயிறு தமிழர்தம் மேன்மையான இறை வணக்கத்தையும் சக்தியையும், எடுத்துக் காட்டுவனவாக அமையும். வட்டவடிவம் உலகத்திற் தமிழர் பரந்து வாழ்கின்றன பரப்பை எடுத்துக்காட்டும்
8
4. குறிக்கோள்கள்
பின்வருவனவற்றின் வளர்ச்சிக்கும் அதற்கான தேவைக்கும் வேண்டியவற்றை மேற்கொள்ளும்
1.ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்த தமிழகம் தமிழ் மொழி, பண்பாடு, நாகரீகம். கலே என்பன பற்றிய அறிவைத் தமிழ் மக்களிடை ஏற்படுத்தல். ஐரோப்பியர் வருகையால் ஏற்பட்ட கலப்பு வாழ்க்கை நமது பண்டைப் பெருமைகளிலும் ஏனைய அம்சங்களிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்பவற்றை உற்றுணர வைத்து நமது பாரம்பரியத்தைப் பேண வழி வகுத்தல்.
2. தமிழ் இலக்கியம், இலக்கணம் வேறுபட்ட பிரதேசத் தமிழ் வழக்கு என்பவற்றை உள்ளடக்கிய தமிழியல், கலே, இசை ஓவியம் நாடகம்போன்ற

Page 19
அழகுணர்ச்சி தரும் ஓய்வு நேர நுகர்ச்சிகள்,நாகரீகம், பண்பாடு , மெய்மை, சமூக நெறி, வாழ்க்கைமுறை, தமிழர்தம் வரலாறுபோன்ற பண்டைப் பெருமைகள் என்பனவற்றை கலந்தாய்வு செய்தல். 3.மேற்படி கலந்துரையாடலிற் கண்ட முடிபுகளேயும் அவை பற்றிய அறிவையும் கற்றலும் கற்பித்தலும்.
4.ஆன்மிகக் கருத்துகள், மெய்ப்பொருள், கலை. பண்புநெறி, இலக்கியம் என்பவற்றில் தமிழர்தம் பங்களிப்பும் ஈடுபாடும் பற்றிய கலந்தாய்வுகள் செய்தல்
5.உலகின் பலபாகங்களிலும் பரந்து, ஒரு தமிழர் அல்லாத சூழலில் தனித்து வாழும் தமிழ் மக்களுடன் தொடர்புறல்.
6. தமிழிர்களிடையே உள்ள வறுமையை அகற்ற முயல்தல்.
7. காலத்திற்கு ஏற்ற புதிய படைப்புகள் புதிய சிந்தனைகளே உண்டாக்கி அவற்றை வளர்த்துப் பேணல்,
8. மேற்கூறியவை பற்றிய விடயங்கக்ாயிட்டுத் தனித்தோ அல்லது பொதுவாகவோ ஆய்ந்து (tpւgւյ&85ւն
நடைமுறைப் படுத்தும் செயற்பாடுகளுஞ் செய்வதற்கான பிரதேசக் கூட்டங்களையும் மாநில மாநாடுகளேயும், உலகமாநாடுகளேயும் நடத்துதல்
9.தமிழர்களின் சமூகப் பொது நலனேயும் பொருளாதாரத் தையும் பெருக்கும் நடபடிக்ககைள் எடுத்தல்
10.பல இன மக்களிடையே செறிவான, வளமான, வளர்ச்சி மிக்க நட்புறவை உண்டாக்கிப் பேணுதல்
11.அரசியற் சார்பற்ற தமிழர் நலனேப் பேணும் அல்லது தமிழரால் பிறர் நலன் பேணப்படும் உள்நாட்டு, அயல்நாட்டு இயக்கங்களோடு இணேந்து தனித்தும் கூட்டாகவுஞ் செயற் படுதல்

9
இயக்கந் தனக்கு ஒவ்வாதவனவற்றைக் காேய, குறைதீர்க்க, விலக்கித் தள்ளுதற்கான கொள்கைகள்
1. எழுத்தறிவின்மையைத் தீர்த்தல்
2. காலத்திற்குக் ஒவ்வாத அல்லது 9*րիայ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பழக்க வழக்கங்களே அகற்றுதல்.
3. வன்னெறி, அடக்குமுறை, அடிமைத் தனம், கொடுங் கோலாட்சி, மனித உரிமைகளே மீறுதல் என்பவற்றை எதிர்த்தல்,
4. இனவாத உரிமைக் கோட்பாடு இனவொழிப்பு எனபவற்றைக் கண்ாதல். இவற்றினுல் ஏற்படும் கலவரங்களைச் தீர்த்து வைத்தல்.
5.சமூகத்தில் நிலவும் அநீதிகளேயும் அரக்கத் தன்மைகளேயும் மிருகத் தன்மைகளையும் அழித்தல்.
6. முட நம்பிக்கைகளேயும், வளர்ச்சிக்குரிய புதுக் கருத்துக்களையும் திட்டங்களேயுங் கண்டு அஞ்சும் பேதமையை நீக்குதல்.
7. தமிழர் பண்பாடு என்ற போர்வையில் நடைமுறைப் படுத்தப்படும் பெண்ணடிமை, கொத்தடிமை, சாதிக்கட்டுப்பாடு என்பவற்றின் ஆதிக்கத்தை வேரனுத்தல்
8. திருமணங்களில் வரதட்சணைக் கொடுமையை ஒழித்தல்,
9. வேல் முறைப் பணிகள் திருமணம் என்பவற்றில் தலேயிடும் சாதியத்தை நசுக்குதல்.
10.தொலேக் காட்சி, வானுெலி, திரைப்படம், வீடியோ எனும் சாதனங்கள் மூலம் புகுத்தப்படும் வெறுக்கத் தக்க நிகழ்ச்சிகளேத் தடைசெய்தல்
11. ஐரோப்பியரின் வாழ்க்கை முறையினுற் தமிழரிடை நுழைந்துள்ள வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்கள், சிக்கல்கள், அவர்கள் தமது சுயநலங் கருதித் தமிழர்களே இழிவு படுத்தி செய்த கொடுமைகளிரூற் தொடர்ந்து வரும் விக்ளவுகள், தடைமுடைகளே இல்லாதொழித்தல்.

Page 20
உலகத் தமிழர்எண்ணிக்கை
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வெளியீடான தமிழியத்தின் 17933ம் வெளியீட்டின் உலகிற் பல இடங்களிற் பரந்து வாழும்
தமிழர்களின் குடிமதிப்பு
இவ்விபரங்கள் இந்தியப் புள்ளி விவரத் துறையினரின் தகவலின் அடிப்படையில் தினமணி நாளேடு 24.8.83 25.4.83ம் நாட்களில் தரப்பட்ட புள்ளி விவரங்களின் ஆதாரங்களுடன் திரட்டப்பட்டவை.
நாடு மொத்தம் குடியுரிமையினர்
.ெ தமிழ் நாடு
22. இலங்கை 5,52 LAWAY? 2,226.7 73. சவேதியர் 29, 2. Оғ. Судутл&5илғ 525, 芭直乌、 25. பீதி தீவு 3,ዕኋCኳዕ፰9ፖ 3,ዕኋኋዕmöö (25. Llyffawr 5. 27. சிங்கப் பூர் 5,022 EAPELAWYZWYZA. 23. இத்தொனிசியா 29,07 9ெ. அந்தமான் 5,22 تنقیقت 12. தென்குபிரிக்கா WYZEWNYWAY? f 11. ரியூனியன் ኃይዕኋዕኋዕኋÖÖ 2. 12. 4sau/wree2 – 4 5?rí? التقنيات A, 2A. 15. Gossarffawyr Xgይööö YኃዕjÖÖ
ஜமேக்கா ÖÖይቻ ;Yዳ s .گہ
5. நெதர்லாந்து

|-
|
_----- | _--_
*F)
*원*5 ****─용해 →니r년4월 g역(長행?~?니* ****80*****, **''**
1çoğỹ-TrīņūōspotyroonoË

Page 21
  

Page 22
14
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க நடைமுறை விதிகள்
இவை 8.1.1974ந் தினத்தன்று ஈழம் யாழ்நகரில்
உருவாக்கப்பட்டவை இவற்றை முற்கூறிய யாப்பு விதிகளின்
எ7க்கமாகக் கொள்க.
1.இலக்கு:உலகின் பல நாடுகளிலும் சிறு பான்மையராக
வாழ்ந்துவரும் தமிழர் வாழுமிடங்களில் தமது மொழி,
கலே, பண்புகளே வளர்க்க ஆங்காங்கு நிலவும் சிரமங்களையும் ஏற்றத் தாழ்வுகளேயும் மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைபபடுத்தவும் வேண்டிய செயற்பாட்டுக்குஞ் சிந்தனேக்கும் உலகில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடுவது.
2.பெயர்; உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
3. தலமையகம் நிரந்தரமாக ஓரிடம் தெரிவு செயயப்பட்டு ஆங்கு ஒரு அகம் நிறுவப்படும் வரை இயக்கத் தல்வரின் முகவரியிலே இயங்கி வரும்.
4.நோக்கங்கள்; (மும்கூறப்பட்டவற்றின் சிறப்பான விளக்கங்கள்
மாத்திரம் இங்கு எடுத்தாளப்படுகின்றன.)தாங்கள் வாழும் நாடுகளில் பெருமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் வாழத் தக்க சிந்தனேகளே உண்டாக்கிப் பரப்புதல். சிறுபான்மை என்ற காரணத்தால் தமிழர்களினதும் ஏனைய இனத்தவரினதும் உரிமைகள் நசுக்கப்படுமானுல் அதனே உலக அரங்கில் ஒலித்தல்.
5. செயற் திட்டங்கள்; காலத்திற்குக் காலம் தமிழகத்தில் அல்லது
தமிழர் வாழும் பிற இடங்களில் மாநாடுகளேக் கூடுதல். தமிழறிஞர்கள், கலைஞர்கள் ஆதியோரைப் தம்முட்

15
1976ம் ஆண்டிலிருந்துதொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தஃலவராகப் பணியாற்றிவரும்
ģß(b. GJIT. b. 6fJÜLJ6ÖT S6JÜđD6f6ÖT
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 8, 6. 1930ம் ஆண்டு பிறந்த மலேசியக் குடிமகன் மலேசிய புக்கிற்குடா ச்.ஆச். உயர்கல்லூரியிற் தமிழ், தமிழ் இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெறறவர். சிங்கப்பூர், அந்தமான் தீவு, தாய்லாந்து. பர்மா, இந்தோனிசியா, இலங்கையெனும் ஈழம், தமிழ்நாடு, இங்கிலாந்து பிராஞ்சு, சுவிற்சர்லாந்து, இரஷ்யா, ஜப்பான், அமரிக்கா, Sus அவுத்திரேலியா, நியூசிலந்து. போர்ணியோ, மொரிசயல். போன்ற நாடுகளிற்குச் சென்று ஆங்காங்குள்ள தமிழ் மக்களைக் நேரிற்கண்டு அவர்தம் குறைகளைக் கண்டறித்தவர்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளைகளை நாற்பதுக்கு மேற்பட்ட கடல் கடந்த நாடுகளில் அமைத்து அவை நன்கு செயற்பட பாடுபட்டுவருபவர். உலகின் பலநாடுகளில் இயக்கத்தின் நான்கு மாநாடுகளை நடாத்தி வெற்றி கண்டவர்.
மலாய தமிழ் அகராதி ( 1962) கானல் வரி (1983) உருவக கதைகள் ( 1984) உலகத் தமிழர் ( 1985) இலக்கிய இதயம் ( 1987 மலேசியத் தமிழர் ( 1988) அறுபது நாட்களின் மூன்று நாடுகள் எனும் நூற்களின்
படைப்பாசிரியர்.
முதலாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதலாவ மாநாட்டில் ( கோலாலம்பூர்) மலேய மொழியில் தமிழ்ச் சொற்களின் செல்வாக்கு என்னுங் கட்டுரையையும், 5வது மாநாட்டில் ( மதுரை) மலேசியாவில் மாலக்குச் செட்டிச் சமுதாயம் என்ற ஆய்வுக் கட்டுரைகளையுஞ் சமர்ப்பித்தவர்.

Page 23
6
பத்திரிகைகளே அவற்றைப் பெறமுடியாத வசதி குறைந்த நாடுகளுக்கு வசதி உள்ள நாடுகள் அனுப்பி உதவுதல்.இந்திய அரசும் தமிழக அரசும் வெளிநாட்டுத் தமிழர்களின் நலன்களிற் சிறப்பான கவனமுங் கரிசனேயுங் கொள்ளச் செய்தல். கடல் கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்றுத் தர வாய்ப்பு ஏற்படுத்தல். அவ்வாறே கலைகளே அறிமுகஞ் செய்தலும் பயிற்றலும். தமிழ் மொழிகளின் சிறப்பான சிந்தனேகளேப் பிறமொழிகளுக்கும் பிறமொழிகளின் சிறப்பான சிந்தனைகளைத் தமிழிற்கும் பரிமாற்றஞ் செய்தல். இதன் மூலம் உலகில் ஒருமைப்பாட்டு னர்ச்சியை வளர்த்தல்
6அவையின் அமைப்பு தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுக்கு ஒரு பிரதிநிதி என்ற விகிதத்தில் உறுப்பினர்களையும் தக்லவரையும் உள்ளடக்கியதாக செயற்குழு அமையும் இச்செயற்குழுவுந் தக்லவரும் இரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை நடைபெறும் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தலைவர் தமது பணிக்காலத்தில் தாம் விரும்பும் ஒருவரைச் செயலராக நியமித்துக் கொள்ளலாம். எனினும் செயலரின் நடபடிக்கைகளுக்குத் தலைவரே பொறுப்பாளராக இருப்பார்.
இதே அடிப்படையில் ஒரு பொருளாளரையும் தலைவர் தலேமையகத்திற்கு நியமித்துக் கொள்ளலாம். எந்த நாட்டிற்காவது ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியாதவிடத்துத் தலைவர் தனக்கு பிடித்தமான ஒரு தகுதியாளரைத் தேர்ந்து எடுக்கலாம்.
ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளை அமைக்கப்பட மாட்டாது. செயற்குழுவில் இடம் பெறும் பிரதிநிதியே அந்த நாட்டுக் கிளேயின் அமைப்பாளர் ஆவார்.அவருக்கு உதவியாக ஒரு பொருளாளர் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அத்தகைய எழுவராயமோ எண்மராயமோ கொண்டதே செயற்குழுவாக அமையும்.ஒரு நாட்டில் வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களே அதிகரிக்க வேண்டில் தக்லவரின் ஒப்புதல் வேண்டும்.
தலேமை அல்லது கிளேச் செயற்குழுவால் ஏதாவது குறிப்பிட்ட பணிகளுக்காக அமைக்கப்படும் சிறப்புக் குழுக்கள் குடியாட்சி முறையில் பெரும்பான்மை வாக்குகளாலே முடிவு செய்யப்படும். வாக்கெடுப்பின்

17
வழியாகவே எந்த முடிவும் இறுதி அனுமதி பெற்று நடைமுறைப் படுத்தப்படும்
7.கணக்கறிக்கை ஒவ்வொரு வருடமும் கிளேகள் தமது வரவு
செலவுக் கணக்குகளேதலேமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.நிதி வருடம் ஒரு ஆண்டின் தை மாதத்திலிருந்து மார்கழியில் முடிவுறுமும் எனவே ஒரு ஆண்டின் நிதி அறிக்கை அடுத்த ஆண்டின் தைமாதம் முடியமுன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இத்துடன் நடவடிக்கை அறிக்கையும் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
3.உறுப்புரிமை,உலகளாவிய இயக்கமாக இது இயங்குவதால் கிளே
உறுப்பினர்கள் யாவரும் உ.த.ப. இயக்க உறுப்பினராகவே மதிக்கப்படுவர். எந்த நாட்டில் வாழுந் தமிழர்களும் உறுப்புரிமை பெறுந் தகைமை கொண்டவர்கள் எனினும் உ.த.ப.இயக்கத்தின் சட்ட திட்டங்களுக்கும் நோக்கத்திற்கும்
செயற்பாட்டுக்கும் இயைவதாகவும் இயக்கப் பணி நன்கு நிறைவுற ஒத்துழைப்பு நல்குவதாகவும் ஒப்புதல் இட்டு அநத <乡s历é நாட்டுக் கிளேகளுக்கு ஊடாகத் தலைவருக்கு விண்ணப்பித்து உறுப்புரிமை பெறுதல் வேண்டும்.
உறுப்புரிமைக் கட்டணத்தை கிளேகளே தீர்மானிக்கும். விண்ணப்பப் பத்திரம் உறுப்புரிமைக் கட்டணத்துடனும் கடவைச் சீட்டு அளவிலான மூன்று புகைப்படங்களுடனும் அனுப்பப்படல் வேண்டும். தக்லமையகம் விண்ணப்பத்தை ஏற்று ஒப்புதல் அளித்தபின்னர் உறுப்புரிமைத் தகமைச் சான்றிதழ் தக்லமையகத்தால் அனுப்பி வைக்கப்படும்
9.பொது:இந்த விதிகக்ளத் திருத்தும், மாற்றி அமைக்கும், நீக்கும் அதிகாரங்களும் புதிய விதிகளே ஆக்கும் அதிாரமும் இயக்கத்தின் பேரவைக்கு மட்டுமே உண்டு. .
(வாசகர்களின் வசதிக்காக சுருக்கப்பட்டுளது)

Page 24
8
கி.பி.20ம்நூற்றண்டின்ஆரம்பத்தில் கடல்கடந்து வாழ்ந்த தமிழர்களின் தமிழ்ப் பணி
(சமுத்துப் புராடகுர்/
பரந்தது பரந்தது இவ்வுலகம். அதனினும் பரந்தது
தமிழுலகம் இத்தகைய பரந்த தமிழுலகை அருட்திரு தனிநாயகம் அடிகளார் ஒரு கூட்டமைப்புக்குட் கொண்டுவர ஆவலுற்றர். ஆக்கத்திற்கான முயற்சிகளே எடுத்தார். மலேசியாவில் அவ்வாவல்ப் பூர்த்தி செய்தார். அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என அதற்குப் பெயரிட்டார். உலகத்தின் நாலா பக்கத்திலும் கிளேகளே நிறுவினர். மாநாடுகளே நடாத்தினுர். தமிழ் செய்து தமிழிலுகின் தவப்பேருகத் திகழ்ந்து தமிழாஞர்.
தமிழகம் இருக்கத் தனது தாயகமான ஈழமிருக்க இவற்றையெலாம் விடுத்து, கடல் கடந்து குடியேறிய தமிழர்களின் நாடான மலேசியாவில் அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை அவர் நிறுவிஞர் எனும்போது நமக்கு ஒரு பெரிய எண்ணச் சுழற்சி உண்டாகின்றது. தமிழரின் தாயகத்தில் தமது எண்ண விதைகளைத் தூவாது ஏன் அந்நிய மண்ணிற் தூவிஞர்/ என்ற வினுவுங் கூடவே எழுகின்றது.
அன்ஞரது எண்ணத்தின் புனிதத் தன்மையை அந்த நாடுகள் புரிந்து கொள்ள வில்லேயா? புரிந்துஞ் செயற்பட ஒஞ்சியதாலேயா? என்றெல்லாம் சந்தேகங்கள் உதயமாகின்றன.எனினும் வடபாலிருந்த அகத்தியன் தெற்குத் தாழாது பொதியைக்கு எழுந்தருளிய வரலாறு இதற்கும் பொருந்துமென நாம் எண்ணினுல் அவரது சீரிய நோக்கு புலனுகும். நமக்கு ஏற்பட்ட சந்தேகங்களுந் தெளிவாகும். வினவுக்கும் விடை கிடைக்கும்.
கிடல் கடந்த தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் ஒரு பெரிய எண்ன வேறுபாடுண்டு. தாயகத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பாது காவல் உண்டு. தமது பண்பாடுகளே இடையூறின்றி நடாத்த அல்லது கைக்கொள்ளத் தக்க சூழல், வசதி, வாய்ப்பு ஆதியன உண்டு. எனவே அவர்கள் அதைப் பற்றி அதிகங் கலலேப் படுவதில்ல்.

இடவிளக்கம்
தமிழகம் 9 இரமேசுவரம்
1 சென்னே 10 பாண்டிச்சேரி 2 கன்னியாகுமரி இலங்கை - தமிழ் ஈழம் 3 மதுரை 11 மட்டக்களப்பு 4 தூத்துக்குடி 12 திருகோணமல் 5 சேலம் 13 யாழ்ப்பாணம் 6 கோயம்புத்தூர் 14 கண்டி
16 மன்னர்
7 கும்பகோணம் 8 தஞ்சை
ல்லேத்தீவு
தமிழினம் ஆரசுரிமையும் - நாடுங் கொண்டு அதிக சனத்தொகையுடன் வாழும் இடங்கள்

Page 25
20
கடல்கடந்த தமிழர்களுக்கு இத்தகைய வாய்ப்பு வசதிகளும் சூழலும் இல்லை. வேறுபல இனமக்களுக்கிடையில் அவர்கள்
சிறுபான்மையராக வாழ்கின்றர்கள். அவர்களுடைய இரத்தத்தில்
ஊறிப்போன தமிழியல்பு மற்றவர்களின் பண்பாடுகளேச்
சீரணித்துக் கொள்ளும் இயல்பற்றது. எனவே தமது மொழி பண்பு நெறி எனபவற்றைப் பற்றிக் கவலேப்படுகிறவர்களாக மாத்திரமல்ல தமது எதிர்காலச் சந்ததியினருக்கு என்ன நடந்து விடுமோ தமிழ் தமது மத்தியில் மறந்து விடப்படுமோ என்றுங் கவலைப் படுகிறவர்களாகவும் இருக்கின்றர்கள். அதுமட்டுமல்ல நாளடைவில்
தமிழ் மனம் தமது சமுதாயத்திலிருந்து மறைந்து விடுமோ என்றும் அஞ்சுகின்றனர். எனவே தமிழார்வம் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு தமிழ் மக்களிடம் இருப்பதிலும் பார்க்க அதிகம்.
இதனே நன்கு புரிந்துந் தெரிந்துங் கொண்ட அடிகளார் தனது அக்னத்துலகத் தமிழ் ஆராய்சிச் மன்றத்தை ஒரு கடல் கடந்த நாட்டில் ஆரம்பிக்க சிந்தை கொண்டார்; எனலாம். அருட்திரு தனிநாயகம் அடிகளார் ஊன்றிய சிறு விதை இன்று உலகமெலாம் பரவி, உயர்ந்து பரந்து வளர்ந்து தமிழ் நிழல் பரப்பி வருகின்றது. உலகமொழிகளுள் தமிழ்மொழி தொன்மை வாய்ந்த, நாகரீகம் மிக்க பண்பு செறிந்த , இலக்கியஞ் செழித்த ஒரு மொழி என்று உலகின் அறிஞர்கள் போற்றி ஏற்கும் அளவுக்கு உயர்த்தி உள்ளது. ዖ
அத்தகைய கடல் கடந்த நாடுகள் உலகிற் பலவுள. ஒரு காலத்தில் அங்கெல்லாந் தமிழ் ஓகோ எனுமளவிற்குச் செழித்துச் சிறந்து இருந்தது.அப்படி இருந்த தேயங்களுள் இரங்கூனும் ஒன்று அதன் தமிழ் வரலாருக எழுந்ததே இக்கட்டுரை.
19ம் நூற்றண்டின் இறுதிப் பகுதியிலும் 20ம் நூற்றிண்டின் ஆரம்பத்திலும் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தென்குபிரிக்கா, பிலிப்பைன்ஸ், மோரிஸ், என்பன போன்ற பல நாடுகளிற் குடியேறி வாழ்த்த தமிழ் மக்களின் தமிழ் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதற்கு ஒரு உதாரணமாக இவ்வரலாறு உதவும் என நம்புகின்றேன்.
1956ம் ஆண்டு மாசி மாதத்தில் ஒரு ஞாயிறு வாரத்தன்று நான் ஒரு முழதிருத்தும் நிக்லயத்திற்குப் போயிருந்தேன். அந்த நிக்லயம் ஈழத்தின் தென் பாகத்தில் அமைந்திருந்தது. அதன் சொந்தக் காரர் ஒரு தமிழர். ஆணுல் அப்பகுதியில் சிங்களமொழி பேசும் சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். அந்த நில்யத்தில் முகம் மழித்தபின்னர் வழித்தெறியும்

2
சவர்க்காரத்தைத் துடைத்தெறிய கடதாசியைப் பாவிப்பார்கள். அவ்வாறு அன்று பாவிப்பதற்காக ஒரு புத்தகத்தை வைத்துக் கிழித்துப் பாவித்தார்கள். பொன்முலாம் எழுத்திட்டு அழகாகக் கட்டிய அந்தப் புத்தகம் ஒரு தமிழ்ப் புத்தகம். ஏறக்குறைய மூன்றங்குல உயரமானது.அங்கு எனது முறைவரும் வரையுங் காத்துக் கொண்டிருந்த நான் எனது காத்திருக்கும் நேரத்தைக் கழிப்பதற்காக அதனே எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
அது கிடைத்தற்கரிய ஒரு நூலாக இருந்தபடியால் அதற்கு ஈடாகத் தினத்தாள்களைக் கொடுத்து அதை நான் எனது சொந்தமாக்கிக் கொண்டேன். அந்த நூல்தான இக்கட்டுரையை வரைவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
1. நூலின் பெயர் மானிட மர்ம சாஸ்திரம் 2. பதித்த இடம் தென்காஞ்சி - இரங்கூன்,
சாமிவெல் பிரஸ் 3. முதற்பதிப்பு: 1908 4. இரண்டாம் பதிப்பு: 1018 5. அளவு விபரங்கள். 12 பாகங்களைக் கொண்ட
1000 பக்கங்கள் 250 விளக்கப் படங்கள். 5 நூலின் ஆசிரியர் எஸ். சாமிவேல். (வீ.ஏ.)
7.
நூலாசிரியரின் விபரங்கள்: கல்கத்தா சர்வ சங்கத்தின்
தமிழ்ப் பரீட்சகர், ரெங்கூன் சென் ஜோன்ஸ் கலாசாலேப் பிரதம ஆசிரியர் கணித சாத்திரம், பூமி சாத்திரம் எனும் நூல்களையும் இயற்றியவர் மானத மர்ம சாத்திரப் பண்டிதர் வைத்திய
சாமிவேல் வைத்திய சாலேயின் தலைவர் ஆங்கிலம், தமிழ், வடமொழிப் பண்டிதர்.
இச்சாஸ்திரத்தை எழுத ஆரம்பித்து ஏறக்குறைய இருபது வருடங்களாகியும் ( ஆரம்பித்த காலம்: 1872) Jesu அசந்தர்ப்பங்களினுலும், அநுபோகக் குறைவிஞலும், உலகத்தவர் என்ன நினேப்பார்களோ எனும் அதைரியத்தினுலும், சுயதேசம் நீத்து அயல் தேசம் புக்க நேர்ந்தமையாலும் ஆங்கிலப் பாசையில் கணித சாஸ்த்திரம் எழுதுவதிலேயே அதிக காலவவதானம் கழிந்தமையாலும்இதுகாறும் இந்நூல் வெளிவரத் தாமதமாயிற்று. ஆளுல் இதற்கிடையில் இச்சாஸ்திர சம்பந்தமான நாம் வாசித்திருக்கும் நூல்கள் அனந்தம்." என இவ்வாசிரியர் தன்னுரையிற் கூறுகின்றர்.

Page 26
22
தான் இந்த நூல் ஆக்குவதற்கு எடுத்தாண்ட உசாத்துக்ன நூல்களாக 88ஆங்கில நூல்களின் அட்டவணை ஒன்றைத் தந்துள்ளார். அதைவிட, திருவள்ளுவர், தேரையர்,தாயுமானவர், குமரதேவர், பட்டணத்து அடியார், வள்ளலார் இராமலிங்கம் பிள்ளை.தஞ்சை வேதநாயகஞ் சாத்திரியார், மாயவரம் வேதநாயகம் பிள்ளே, சங். டேவிட் ஐயர், ஆரை சாமிநாதபிள்ளை, இராம யோகிகள், சங். பிரகாச நாத சுவாமிகள்,சங்.அருள்நாத சுவாமிகள், வீரமாமுனிவர், தனுவந்தரி, அகத்தியர், ஒளவையார் முதலியவர்களின் பாடல்கள் சங்கநூல், காப்பியங்கள், புராணங்கள்,பிரபந்தங்கள் ஆதியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய தேசங்களில் எழுதப்பட்டிருக்கிற பல சாத்திரங்களையும் ஆராய்ந்து அவற்றின் சாராம்சங்களேயுந் திரட்டிக் கற்கண்டு f'55 இதிற் காட்டியிருக்கிறேம் என்பதனே இதனே வாசிப்பவர்கள் எழிதில் அறிந்து கொள்வார்கள்" என்று இந்த நூலின் முதலாம் பாகத்தில் 36 - 37ம் பக்கங்களிற் சொல்லியிருப்பதின் மூலம் நூல் நுதலும் பொருளே நாம் அறிந்து கொள்ளலாகும்.
ஏறக்குறைய இருபதாம் நூற்றண்டின் நடுப்பகுதியிலிருந்து உலகின் பல பாகங்களிலும் ஏற்பட்ட அரசியற் புரட்சிகளும், போர்களும், தமிழகத்தையும் கடல் கடந்து வாழுந் தமிழர்கள் வாழ்ந்த நாடுகளேயும் வெகுவாகப் பாதிதுள்ளதை நாம் அனேவரும் அறிவோம்.இவற்றுள் இனங் காணமுடியாத அளவு ஏற்பட்ட மாற்றங்கள் அதிகம்.இம் மாற்றத்தால் தமிழர்களுடைய வாழ்க்கை நில் தளர்ந்து விட்டது. தனித்தன்மை சீர்குல்வுற்றது. பாதுகாப்புக்கு உறுதியற்ற நிலை ஏற்பட்டது. இவற்றைக் கணிப்பது மிகவுஞ் சிரமமாக இருக்கின்றது.
எனினும் இந்த நூலின் முகவுரையாலும் பாயிரங்களாலும் முந்திய நிலையை நாம் ஒருவாறு கண்டு தெளியலாம். முதலாம் பாகத்தின் முதல் 48 பக்கங்களும் இறுதிப்பாகத்தின் 4 பக்கங்களும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அக்காலத்தில் கடல் கடந்த நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல், வாழ்க்கைச் செழுமை, கல்வி மேன்மை, தமிழ் வளர்ச்சி, அரசியற் பங்களிப்பும் பங்கேற்பும், நாட்டுரிமை, ஆதியவற்றை அறியலாம். அவற்றை அறிந்துகொள்ள ஒரு பானேச் சோற்றுக்கு ஒரு அவிழ்துப் பதமாக இரங்கூன் தேயத்தையிட்டு இந்தநூலிற் கூறப்படும் உண்மைகக்ளத் தொகுத்துக் கீழே தருவாம்:

23
வியாசன், 01:பத்திரிகைகள், விவேக போதினி, பூலோக d s பிரஜானுகூலன், ரங்கூன் ரஞ்சித போதினி, ரங்கூன்
ஸ்ட்டாண்டர்ட் என்பன
02, அச்சகங்கள்; சாமிவேல் பிரஸ், மதுரைப் siråT
பிரஸ்
03. வெளிவந்த நூல்கள்; ஜே. எஸ். லாமெக் வைத்தியரின்
சிசுவுற்பத்தி சிந்தாமணி, 1500 பக்கங்களைக் கொண்ட மதுரைப் பிரபந்தம் 1ம் பாகம், எஸ் சாமிவேலின் மனேவசிய சாத்திரம், சாது சுந்தர சிங் கும்மி என்பன
04. தமிழ்ச் சங்கங்கள்; இந்த நூலிற்குச் சிறப்புப் பாயிரமாக இரங்கூன் ராவ்பகதூர். பெ.மா. மதுரைப்பிள்ளே அவர்களின்
சமூக வித்துவான்களில் ஒருவருஞ் சங்கீத சாகித்திய ஜோதிச பண்டிதருமாகிய மகா வித்வசிங்கம் வீ.அ.
இராமச்சந்திரப் புலவர் அவர்கள் விளம்பிய விருத்தமொன்றில் ( 24ம் பக்கம்) இரங்கூனில் பல புரவலர்களும் புலவர்களும் நிறைந்திருந்தமை புலகுகின்றது.
இதன் அரங்கேற்றம் 24.06.1908 ம் தினத்தன்று இரங்கூனில் நடைபெற்றபோது, இந்தியாவிலிருந்து,
மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகத் தண்டாலயம் பாலசுந்தரம்பிள்க்ள என்பவர் வந்திருந்தார் இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சகர். இவர் தனது மதிப்புரையில் ஆங்கிலத்தில்:
Some books are to be tasted, others to be
swallowed and some to be chewed and digested" Tarpy Bacon affeit. Sincerly hope that the book which is the first of kind in Tamil 6Tsiro arris முந்திரையிட்டுள்ளார் அத்துடன் தமிழில் இது ஒரு சிந்தாந்த, வேதாந்த, வைத்திய, வாழ்க்கை நூற் களஞ்சியம் என்றும் கூறியுள்ளார்
05. தமிழ் மக்களின் வாழ்க்கை நில இந்த நூலிற்கு
முகவுரை, அணிந்துரை, பாயிரமாதிய வழங்கியவர்கள்
ரங்கூனில் அதி உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் ந்துள்ளனர். இரங்கூன் பொது மகா வைத்தியசாலைத்

Page 27
24
O6.
தக்லவர், துறைமுகப் பிரதம சுங்க வைத்திய அதிகாரி, பிரதம கல்வி அதிகாரி, திறைச்சேரி நாணய நோட்டதிகாரி, நீதிபதிகள், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர், காப்புறுதித்
தாபன பிரதம ஆலோசனேயாளர், சட்டத் தரணிகள்,
கலாசாலே அதிபர்கள், பிரதம ஆசிரியர்கள் என்பவர்கள் அவர்களுட் சிலராவர்.
தேசிய, விடுதலே, சுயாட்சி உணர்ச்சி ஆங்கிலேயர்களின்
ஆட்சிக்குட்பட்டிருந்த எல்லாக் குடியேற்ற நாடுகளிலும்
வாழ்ந்த தமிழ் மக்களேயும் இந்தியாவில் நடைபெற்ற
வெள்ளேயனே வெளியேறு போன்ற விடுதல் வேட்கைக்
கிளர்ச்சிகள் பாதிக்கவே செய்தன. அவைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அந்த நாட்டுச் சுதேசிகளுடன் சேர்ந்து சுதந்திர உணர்வை வெளிக்காட்டத் தொடங்கினர். இச்சுதந்திர உணர்வும் சுயாட்சிக் கிளர்வும் தமது தாயகஞ் சார்ந்ததாகவே உறுதியுற்று இருந்தது.
அதற்குச் சான்ருக இப்புத்தகம் "161ம் பக்கத்தில்
பாரதமாதாவின் திருவுருவப்படம் பொலிகின்றது. அதன்கீழ் " வந்தே மாதரம் என்ற சுதந்தரத் தாரக மந்திரம் எழுதப்பட்டுள்ளது.
233ம் பக்கத்தில் மகாத்மா காந்தியின் இளமைக்காலப் படமொன்று அச்சிடப்பட்டு அதனடியில் “ பாரத மாதாவின் புத்திரரில் பழுத்த தேசாபிமானியும் உயர்நிக்லக்கான ஒப்பற்ற தேசத் தொண்டு புரிந்து வருபவரும், அபார சக்தியின் அற்புத வெற்றியால் இந்தியாவை உன்னத நிக்லக்குக் கொண்டுவர உழைத்து வருபவருமாகிய மகாத்மா காந்தி" எனக் கூறிப்பிடப் பட்டுளளது
சுயராட்சியம் எனுங் கட்டுரையில் , தேசத்தின் உடல் மனம் ஆவி ஆகிய முன்றையும் ஆண்மையற்றதாகச் செய்துவிட்ட அந்த ஆட்சி முறையை நசுக்குவதே எங்கள் உத்தேசம் என்றும், லார்டு வில்லிங்கன் ஒரு கண்ணியர்தான் , ஒரு ஈயிடத்திற்கூட அவர்க்கு ஜீவ காருண்யமுண்டு ஆளுல்
ஒழுங்காக ஆட்சி செய்ய அவரால் முடியாதென்று
மகாத்மா கூறியதை எடுத்துக் காட்டி சுதந்தர உணர்வை ஏற்படுத்துகின்றர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்
அடிமைநாடாகக் கணிக்கபபட்ட ஆட்சியில் இருந்த இரங்கூனில் வசித்துகொண்டே இவ்வாறு துணிந்து
கூறுமளவுக்கு அக்கால விடுதலே உணர்வு தமிழ் மக்களிடை இருந்தது.

25
அக்காலத்தில் இருந்த ஆங்கிலேய அரசாங்கக் கெடுபிடி எத்தகையது என்பதற்கும் இப்புத்தகத்தில் ஒரு சான்றுண்டு. சுயராஜ்யம் என்ற கட்டுரையினை 240ம் பக்கத்திற் பிரசுரித்து பின்னர் 240 ஏ. எனத் தொடர்ந்து 240 பி என 14 பக்கங்களில் பிரசுரித்துள்ளார். இவ்வாறு இடைச் செருகலாக இதனேப் புகுத்திய காரணம் அரச நடபடிக்க்ைகு ஒரு போக்குக் காட்ட அல்லது அரசின் கண்களே முடி மறைக்கவாக இருக்கலாம். இப்பதிகுலு பக்கங்களே தணிக்கை செய்து அகற்றினுற் கூட விசயத் தொடர்பருத நில் அக்கட்டுரைக்கு உண்டு.
தேசாபிமானம் பற்றிய கட்டுரையில் முதலாம் புத்தகத்தில் 151ம் பக்கத்தில் சுப்பிரமணிய பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே எந்தையுந் தாயும், மன்னுமிமயமல் எங்கள் மலேயே" என்ற மூன்று பாடல்களேயும் எடுத்துக் கையாண்டுள்ளார்.இந்தியாவில் ஆங்கிலேயரால் தேசத் துரோகப் பாடல்கள் என்று தடைசெய்யப்பட்ட இப்பாடல்களே இரங்கூனில் அச்சமின்றி வெளியிட்ட பெருமையுந் தீரமும் தமிழர்களின் தேசாபிமானத்தைக் காட்டுகின்றது.
07:நகைச்சுவை உணர்வு. இதுபற்றிய ஒரு கட்டுரை இந்நூலில்
உண்டு.அக்கால நகைச் சுவை எவ்வளவு அபத்தம்
ஆபாசமற்றதென்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைந்
துள்ளது. உதாரணமாக:
தெய்வத்தை அஞ்சலியாத கை உலக்கை தெய்வத்தைப் பணியாத முடி கம்பளநார்முடி தெய்வத்தைத் தரிசிக்காத கண் பாம்புப் புற்றுக் கண் தெய்வத்தை வாழ்த்தாத வாய் சுண்ணும்புக் காளவாய் தெய்வத்தை தேடிச் செல்லாத கால் பந்தற்கால் தெய்வத்தை ஸ்தோத்தரிப்பதைக் கேளாத செவித்தொளே
பருந்த நுகத்துக்ா
08. மொழியாட்சி, இக்காலத்தில் ஆங்கில மேற்கோள்களே மொழி பெயர்ப்புச் செய்யாது ஆங்கிலத்தில் அச்சிடுவது ஒரு பண்பாக இருந்தது. இதிலும் அவ்வாறே தரப்பட்டுள்ளது. ஆயினும் முன்னுலும் பின்னுலும் வருந் தமிழ்ப் பந்திகளால் அதன் பொருளே உய்த்துணர முடியும் ஒர்வேளே இரு மொழி கற்க ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவோ எத்தனமாகவே இம்முறை கைக்கொள்ளப்பட்டிருக்கலாம்.
ந்த நூலின் ஐந்திலொரு பங்கு ஆங்கில மொழி மற்கோள்களாலே நிரப்பப்பட்டுள்ளது.

Page 28
26
09:சமயம், சமய சமரச முயற்சிகள் இந்தியாவில் எடுத்துக் கொள்ளப்பட்டதின் தாக்கங்கள் கடல் கடந்த தமிழர் மத்தியிலும் பல மாற்றங்களே எற்படுத்தியிருந்தன. இதனே சுயராஜ்யம் எனும் கட்டுரையில் "தேவனுடைய ராஜ்யம் உங்களுடன் இருக்கின்றது ( கிறிஸ்த்து) அப்பொழுது ஒநாய் ஆட்டுக் குட்டியோடே தங்கும். - ஏசாயா 11:6 என்னும் வேத வசனத்தின் மூலம் சமயக் கருத்து அரசியலில் சுதந்திர வேட்கை ஏற்படுவதை நியாயப் படுத்தப்பட்டு உள்ளது என்பதை அறியலாகும்.
22Olb பக்கத்தில் தரப்பட்டுள்ள ஒருபகுதியைக் கவனியுங்கள். " அன்பே சிவம். தேவன் அன்பின் மயமாகவே இருக்கிறர். என்பது அறிவாளர் துணிந்த முடிபு. அன்பிற்கு அடையாளம் ஒன்றைக் கொடுத்த தேவன், தம்முடைய ஒரே பேருண குமாரனே விசுவாசிக்கிறவன் எவனுே அவன் கெட்டுப் போகாமல் நித்திய சீவனேயடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். தேவநாம சங்கீர்த்தனம். யேசு மகா தேவா." இதைக் கவனித்தால் மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதெனக் கருதப்படும் கிறித்தவ
மார்க்கம் நமது நாட்டுச் சமயமாக எவ்வாறு சமரசஞ் செய்யப்படுகின்றதென்பதை உற்றுணரலாம்.
ஆங்காங்கு பன்னிரு திருமுறை பதினன்கு மெய்கண்ட சாத்திரங்களில் இருந்து பல சமயக் கருத்துகளை எடுத்து விஞ்ஞான பகுத்தறிவு ரீதியாக ஆராய்ந்து நியாயப் படுத்தப்படுத்திச் சமய சமரசத்தைச் செய்து வைத்துள்ளார். என்பதும் புலணுகும். இம்முயற்சி அக்கால சமய சமரசத்திற்குச் சான்று பகர்கின்றது.
10. சமுதாய நில. 120ம் பக்கத்தில் தீண்டாமை பற்றிய கட்டுரை ஒன்றில் ஹரிசனங்கள் எனும் கடவுளின் புத்திரர்களின் சமுதாயக் கீழான நிலை தமிழர்களிடம் அக்காலத்தில் இருந்தது. அது இரங்கூன் தமிழர்களேயும் விட்டு வைக்கவில்லை. அங்கும் அதனைச் சாட வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது. " பறையனைத் தள்ளி நிற்கச் செய்கின்றேம்.அதுபோலவே fille frti குடியேற்ற நாடுகளில் ' எங்கள் யாவரையுந் தள்ளி நிற்கச் செய்கிறர்கள்.நாம் வெள்ளைக் காரன்மேல் என்ன என்ன குற்றங்களேச் சுமத்துகின்றேமோ அவற்றையெலாம் பறையர் நம்மீது சாட்டுவதற்கு இடமில்லையா?

11.
2.
27
தமிழிலக்கிய நூல்களின் ஆளுமை; இதன் முதலாம் பாகத்தில் 307 பக்கங்களில் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல விசயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. கல்வி, நம்பிக்கை. துன்பம், கடவுள் மகிமை என்பன போன்ற 53 விரிவான கட்டுரைகள் உள்ளன.ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது ஐந்து பக்கங்களிற் பரந்துள்ளது அவற்றில் எங்கனுமே தமிழிலக்கிய மேற்கோள்கள் தாராளமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக
"அணுவே மலே" என்ற கட்டுரையில் வெற்றி வேற்கை,
ஆசாரக் கோவை, குசேலபாக்கியானம், திருக்குறள்,திருக்குற்றலப் புராணம், சீருப் புராணம், எனும் தமிழ் இலக்கியங்களிலிருந்து L16) பாடல்கள்
தரப்பட்டுள்ளன.அவ்வாறே சங்க நூற்கள், புராணங்கள் சமய நூல்கள், பிறசமய சாத்திரங்கள் சித்தர் பாடல்கள், தனிப்பாடல்கள், பிரபந்தப் பாடல்கள், பாமர
க்கியங்கள் என்பன ஒவ்வொரு கட்டுரையிலும் டம்பெறத் தவறவில்லே.
நவச்சிவாய முதலியார் என்பவரின் பெயரும் அவரது
மேல்நான்கு சாக்குறைவு நாட்டிலும் கீழ்நான்கு சாதிக் குறைவு காட்டிலும்" என்ற பாடல் போன்ற பாமர இலக்கியப் பாடல்களை எடுத்துக் கையாண்டிருப்பதும் மறுநீதி காதல், போன்ற அம்மானே வரிசை நூற்பாடல்களே ஆங்காங்கு தந்திருப்பதும் தமது கருத்துக்களுக்கு உறுதி மாட்டுவதற்காக அவர் எடுத்த முயற்சி மட்டுமல்ல படிப்பிற் குறைந்த பாமர மக்களுக்குந் தனது கருத்துகள் போய்ச் சேறல் வேண்டுமென்ற அவாவை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் நடை: அக்காலம் வசன நடை வளர்ந்த காலம்.
அதாவது செய்யுள் நடை உரைநடைபெற்ற காலம்.ஆகவே அக்காலத் தமிழ் நடை செய்யுள் நடைக்கும் வசன நடைக்கும் இடையிற் தவழ்ந்தது. உதாரணமாக 161ம் பக்கத்தில் :-
" அல்கடற் சூழ்ந்த நிலமகட்கினிய முகமென மிளிரும் பரத கண்டமாகிய புண்ணிய தேசமென பாவலர் பலராற் போற்றப்படும் பாக்கியம் பெற்ற பாரதமாதா, தம்புத்திரர் ஜாதி மத பேதங்களால் பற்பல பிரிவுகள் ஏற்படுத்தி ஒற்றுமை நீக்கி இழிவான ஸ்திதிக்கு வந்து விட்டார்களே
67 singpy கலங்கியழுங் கண்ணிரானது பிரளயமாகப் பிரமபுத் திரா, கங்காநதி இந்து நதிகளின் மூலமாகத் தாரை தாரையாயச சமுத்திரத்திற் பாய்கின்றது. ஒ
சகோதரர்களே நாம் ஜாதி மதங்களே வேரோடு களேந்து வேற்றுமை நீக்கி பாரத மாதாவின் புத்திரர் அக்னவரும் ஒரு

Page 29
28
தாயின் பிள்ளைகள் , சகோதரர் என்று எண்ணுங் காலம் என்று வரும்" என்றும்,
105ம் பக்கத்தில் சுயநம்பிக்கை எனுங் கட்டுரையில், பாடில்லாமற் பயனில்லே. தேங்காய் பறிக்க வேண்டுமானுல் தென்னேமரம் ஏறித்தான் தீர வேண்டும். கல்லின்மேற் கல் வைத்துத்தான் கட்டிடங் கட்ட வேண்டும். ஒரே தாண்டில் உள்ளே போய்ச் சேரமுடியாது. தாண்டிக் குதித்துத் தலேயுடைவதைப் பார்க்கிலும் அடிக்குப்பின் அடிவைத்து மெதுவாக நடந்து போவதுதான் நலம். நடக்கப்படிக்குமுன் நகர வேண்டும்.ஒடத் துவங்குமுன் உடலரக்க வேண்டும்.கையூன்றி அல்லவோ கரணம் போடலாம்" என்று எழுதியுள்ளார். இதனேக் கொண்டு அக்கால கட்டத்தின் தமிழ் நடை எவ்வாறிருந்தது. கடல் கடந்தாலுங் கணிமை மாருத கன்னித் தமிழ்ப் போக்கு எவ்வாறிருந்தது என்பதை நாம் காணலாம்.
மருத்துவக் கருத்துக்களை எவ்வாறு தமிழிற் தரலாம் என்று இன்று பலர் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறர்கள். அன்று தனிமுயற்சியாக அவர் சிக்கலான வைத்தியச் சிந்தனேகள் எவ்வாறு தமிழில் Guerful" (oststmi என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
" நாபிக் கொடி அல்லது தொப்புள் கொடியானது சிசுவின் நாபியோடும் மாயையின் மத்தியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் மாயையின் ஒரத்திலும் ஒட்டிக் கொண்டிருப்பதும் உண்டு. இது 12 அங்குலம் முதல் 50 அங்குலம் வரைநீளமுள்ளதாயுஞ் சில சமயம் சிசுவின் கழுத்தைச் சுற்றிக் கொண்டும் இருக்கும். இந்தத் தொப்புள் கொடி சிசுவின் சந்து எலும்பின் உட்புறத்திலிருந்து வரும் இரண்டு நாடிகளாலும் மாயையினின்று வரும் இரத்தத்தை சிசுவிற்குத் திருப்பிக் கொண்டுவருகின்ற ஒரு நாளத்தினுலும் உண்டானது. இந்த இரத்தச் சரங்களெல்லாம் பிசின் தன்மையுள்ள வஸ்துவினுல் ஒட்டப்பட்டு முறுக்குற்று நெழிந்திருக்கின்றன. சிசு ஜனித்து சுமார் 20 நிமிசஞ் சென்றதும் அதிலிருந்து நாடி ஓட்டம் நின்றுவிடும். நாபிக் கொடியை துண்டித்த பிறகு அது ஐந்து அல்லது ஆரும் நாளில் உலர்ந்துவிடும்." இவ்வாறு ஐந்தாம் புத்தகத்தில் 22ம் பக்கத்திற் கூறியுள்ளார்.
பொ துவாக தமிழர் எந்த நாட்டிற் சென்று
குடியேறினுலும் இந்தியத் தாக்கம் இல்லாமற் போவதில்ல்.

29
இதுவே எங்கு அவர்கள் வாழ்ந்தாலும் அங்கெலாம் அவர்களேத் தமிழ் வாழ்க்கையுடையவர்களாக்கி விடுகின்றது
இவர் பசுமக்லக் காலேஜில் மாணவராக இருக்கும்போது அங்குள்ள சகோதர ஐக்கிய சங்கத்தில் 1888ம் வருடத்தில் செய்த உபந்நியாசம் என முதலாம் புத்தகத்தில் 51ம் பக்கத்தில் ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது. அதில் அக்கால த்தில் ஆங்கு வாழ்ந்தோர் பாரதப் பண்பாடு சார்ந்த கல்வியையே அத்திவாரமாகக் கொண்டிருந்தனர் எனபதை நாம் காணக்
கூடியதாக இருக்கின்றது.
இவற்றையெலாம் நாம் இன்று எண்ணுந்தொறும் கடல்கடந்த தமிழ் மக்கள் காலங் காலமாக எவ்வாறு I6 துன்பங்களினதும் சிரமங்களினதும் மத்தியிற் தமிழர்களாக வாழ்கின்றர்கள் என்பதை அறிய முடிகின்றது.
திரை கடலோடியுந் திரவியந் தேடப் புறப்பட்டுத் தேசம் தேசமாகக் குடியேறி வாழ்ந்த தமிழர் அலே சீறுங் கடல் கடந்தும் O p 585ת/Lמ
தல் நிமிர்ந்து நில் தமிழா என்பதற்கு இலக்கணமாக அமைய எவ்வாறு வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர் என எண்ணி”
இறும்பூதுகின்றேம்
լ ն)றந்த பொன்னுடு அவர்களுக்குப் புகலிடந் தராவிட்டாலும் புகுந்த இடத்திற் தாயகப் பெருமையை நில் நாட்டுவதில் எனறும அதறகான பணியாற்றியும், பங்களிப்புச் செய்தும் வருகின்றனர் இதுதான் தமிழ்ச் சால்பு போலும்.
இக்கட்ரை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐந்தாவது மாநாட்டுச் சிறப்பிதழாக மலரும் நிழலிற்கென்று மறுபிரசுரம்பெறுகின்றது

Page 30
3)
முத்தமிழ் (Up:775t་ས...་...་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ . மொரிசியஸ் தீவு
இக்கட்டுரை உலகப் பண்பாட்டு இயக்கத் தல்வர். திரு க.வீரப்பன்,
மற்றும் திருதாசன் செட்டி திரு. ப.கு.சண்முகம்
ஆகியோரின் படைப்புகளின் சாரமாகும்)
நினைவில் நிலத்த நினைவுச் சின்னம்.
31ம் பக்கத்தில் உள்ள படத்திற் காணப்படும் தூபி தமிழர்களேப் பொறுத்த அளவில் முக்கியத்துவம் பெற்றது. இது திரைகடலோடித் திரவியந் தேடி, கடல் கடந்து வாழும் தமிழர்கள் தமீது தமிழ்ப் பண்பாட்டைக் காலங்காலமாக எவ்வாறு காத்து வருகிறர்கள் என்பதற்கு ஒரு அடையாளச் சின்னம்.
இத்தூபி மொரிசியஸ் தீவகத்தில் வியயு வெசின் நகரத்தில் 14. 04:18ெசிந் தினத்தன்று தமிழர்கள் அங்கு குடியேறி 250 வருடங்கள் கழிந்தமையைக் குறிக்கும் நினைவுச் சின்னமாக திறந்து வைக்கப்பட்டது. இதனேத் திறந்து வைத்தவர் அந்த நகர (மேயர் எனும் நகரத் தலேவர் மாண்புமிகு டி . எல். இஸ்ராக் அவர்கள். அங்கு சமுகந் தந்து சிறப்பித்தவர் பிரதம அமைச்சர் மாண்பு மிகு ஆனாருட் ஜெகநாத் அவர்கள்
தமிழர் வாழும் மொரிசியஸ் தீவு
இத்தீவு இந்தியப் பெருங்கடலில், தென்னுபிரிக்காவுக்கு கிழக்கில், மடகாஸ்கரில் இருந்து 530 மைல் தூரத்தில் இருக்கிறது பம்பாய்க்கும் இதற்கும் இடைத் தூரம்200 மைல். நாற்பது மைல் நீளம் முப்பது மைல் அகலம் எழுநூற்றி இருபது சதுர மைல் பரப்பு கொண்ட இத்தீவின் தக்லப்பட்டினம், போர்ட் லூயி இத்தீவைக் கண்டு பிடித்த இடச்சுக் காரர்கள் தமது மன்னனின் பெயரை இப்பட்டினத்துக்குச் சூட்டிஞர்கள். அதுவே போட் ஒரபி ஆகிற்று.
SSSS

மொரிசியஸ் தீவில் தமிழர் குடியேறிய 250 ஆண்டு நிறைவின் #:

Page 31
agringyuane) - qıhmago ? Tớ77°sắgslags[5] Igo-is?ĝo qđĩ)*?|ogors loss Toafığøej igo--, &)u úto fígio城府民T里 石T목
 

33
மக்கட் தொகையுந் தமிழர் எண்ணிக்கையும்
இங்கு ஒரு இலட்சம் தமிழர்கள். நாற்பதினுயிரம் தெலுங்கர், பத்தாயிரம் மராத்தியர், ஒன்றரை இலட்சம் முஸ்லிம், இருபதாயிரம் வெள்ாேபர் இருபத்தையாயிரம் சீனர்கள் இரண்டரை இலட்சம் கிரியோலர் எனப் பத்து இலட்சம் மக்கள் சிெக்கிருர்க்ள் கல்வி அமைச்சராக திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்களும், தொழிற்சால் அமைச்சராக திரு. கதிரேசன் sfrast அவர்களும் அமைச்சரவையிற் பணி புரிகின்றர்கள்.மேலும் முக்கியமான பதவிகளிற் தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. தொங்க் காட்சிச் சேவையிலும் நியாயமான அளவு தமிழ் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
தமிழர்களின் அரசியல் நிலமை
முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கடலோடிகள் நொதியர் தீவைக் கண்டுபிடித்துள்ளதாக வரலாற்றுச் சாற்றுண்டு. எனினும் 1735ம் ஆண்டிற்தான் தமிழர் குடியேற்றம் இங்கு நிகழ்ந்தது. இங்கு 1538 - 1658 வரை டச்சுக் காரர் ஆட்சியும் 3.12.1810 வரை பிரஞ்சுக்காரர் ஆட்சியும் அதன்பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியும் இடம் பெற்றது. 1958ம் சுதந்திரம் பெற்றது. அன்றிருந்து இந்தியர்களே பிரதமர்களாகப் பதவி வகிக்கின்றர்கள். பல தமிழர்கள் y "Laf & l a உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் இருந்து வருகின்ரர்கள்'
விர மறவர்களாக வந்த தமிழர்
பிராஞ்சுக் காரரிடம் 8740 வீரர்காேக் கொண்ட ஒரு வலிமைமிக்க தமிழர் படைப்பிரிவு ஆரம்பத்தில் இருந்தது. அப்படையைதமிழர்களேக் கொண்டே உருவாக்கினூர்கள் 1725ம் வருடத்தில் பாண்டியில் இருந்து 8- 18 வயதுப் பிள்ளைகளே பிரஞ்சுக்காரர் கொண்டு Cly if y LJETI வீரர்களாக்கியதாக அறியக் கிடக்கின்றது. பின்பு ஆங்கிலேயர் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர் எனும் இடங்களிலிருந்து ஆங்கிலேயராற் தமிழர்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். இந்தியாவின் வேறு இடங்களில் இருந்தும் அடிமை வணிகஞ் செய்தனர். இவ்வாறே மொசாம்பிக் காணு, மடகாஸ்கர் ஆகிய பல இடங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை 1757ம் ஆண்டில் பதினேயாயிரமாயிற்று.அவர்களுள் தமிழர்களோ படை வீரர்களாகத் திகழ்ந்தார்கள்.

Page 32
34
தமிழர்களின் பொருளாதார நில;
1771ம் ஆண்டில் ஒரு முருகன் தேவாலயத்தை போட் ரூயிசில் கட்டினர். இங்கு தமிழர்களின் ஆதிக்கம் வலுத்து இருந்தது. வணிகம், ஏற்றுமதி இறக்குமதி நிலச் சொத்துரிமை, என்பன தமிழர் வசமே இருந்தது. அங்குள்ள கட்டிடக் கலையில் தமிழரின் கைவண்ணம் மிக்கிருந்தது. இப்பிரிவு ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்து பிரஞ்சுப் படைகளை முறியடித்தது, எனினும் கரும்புத் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் செழிப்பற்ற பொருளாதார நிலையினுல் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்கின்றர்கள்.ஒற்றுமையின்மையாலுந் தங்களுக்கு இத்தீவில் இருந்த ஆதிக்கத்தையுஞ் செல்வாக்கையும் இழந்த நில்க்கு வந்துவிட்டனர். குடிபோதைப் பழக்கமும் இவர்களது தன்னழிவுக்குக் காலாக இருக்கின்றது. இங்குள்ளவர்களுக்கு குடிப் பிரச்சினேயே தவிரக் குடியுரிமைப் பிரச்சினை இல்லை.
சர்க்கரைத் தீவில் வாழுந் தமிழர்;
இத்தீவைச் சர்க்கரைத் தீவு என்கிறர்கள். கரும்புச் செய்கையே இத்தீவின் பிரதான தொழில். தெங்கும், பொங்கும் கடற்கரைப் பொன்மணற் பரப்பும் இங்கு விசேடமானவை கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள்தான அதிகமாகத் தொழில் புரிகின்றனர்.வசந்தம் ஆவணி மாதத்திற் தொடங்கும் உலகத்தில் உல்லாசப் பயணிகளேக் கவரும் இடங்களில் இதுவும் ஒன்று.
JLDuo;
சமய அடிப்படையில் நான்கு இலட்சம் இந்துக்கள், இரண்டரை இலட்சம் கிறித்தவர்கள் ஒன்றேகால் இலட்சம் மகமதியர் வாழ்கின்றர்கள் இங்கு சமயத்திற்கு அதிக முக்கியத்துவங் கொடுத்துத் தமிழ்க் கல்வியைக் கைவிட்ட நிலை படிப்படியாகமாறிக் கொண்டு வருகிறது. தமிழ் பேச எழுத மறந்தாலும் முருக வழிபாடு, தைப்பூச விழா, சித்திரைத் (அம்மன் வழிபாடு) திருவிழா, என்பவற்றைக கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அக்காலத்தில் காவடி ஆட்டம், தீமிதிப்பு, நோன்பிருத்தல், கரகாட்டம், கும்மி, கோலாட்டம், என்பன விமரிசையாக இடம்பெறும் , இசையும் பரதமுங்கலந்த காமண்டி எனும் காமன் கூத்து ஒரு விசேடம் மிக்க நிகழ்ச்சியாகும். தாலாட்டு,அரிச்சுவடி எனபனவற்றைப் பாடுவார்கள்.

35
தமிழ்க் கல்வி
இந்தியர்கள்அதிகமாகக் குடியேறியுள்ள இடம் , இது என்றுதான் சொல்ல வேண்டும். அதிகமாஞேர் உருது, இந்தி ஆகிய மொழிகளேப் பேசுகின்றனர். தமிழ் பேசுவோர் தொகை இரண்டாம் இடத்திற்தான் உள்ளது.பிரஞ்சு கலந்த கிரியோல் மொழிதான் மக்களாற் பேசப்படுகின்றது. அரசமொழியாக ஆங்கிலமும் பிரஞ்சும் தேசிய மொழியாக கிரியோலும் உபயோகிக்கப்படுகின்றன.
அரசினர் பாடசால்களிற் தமிழ் உட்பட இந்திய
மொழிகள் பல கற்பிக்கப்படுகின்றன. தமிழ் தொடக்க நிக்லப் பாடசால்களில் மட்டும் கற்பிக்கபபடுகின்றது. மேற்படிவ வகுப்புகள் மால் நேரம் பாடசால்களிற் கற்பிக்கப் படுகின்றது. இன்று பத்தாயிரந் தமிழ் மாணவர்கள் 175 பள்ளிகளில் தமிழ் பயில்கின்றனர். 218 முழு நேரத் தமிழ் ஆசிரியர்கள் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றனர்.ஆரம்ப காலத்தில் 1865ம் ஆண்டளவில் இங்கு 26 தமிழ்ப் பள்ளிகள் நடாத்தப்பட்டு வந்தன. என அறியக்கிடக்கின்றது.
இன்று வெளியுலகத் தொடர்புந் தமிழகத் தொடர்பும் ஏற்பட்ட பிறகு கல்வியிற் சிறந்து வருகின்றனர். அநேகர் தமிழகத்திற் கல்வி கற்கின்றனர். தமிழிற் தேர்ந்தும் வருகின்றனர். அவர்கள் தமது நாட்டிற்குச் சென்றதும் அங்கு தமிழ் வகுப்புகாேயுந் தமிழ் மணித் தேர்வுகளேயும் நடாத்தி வருகின்றனர். அவ்வாருகத் தமிழ்மணித் தேர்வு பெற்றேர் 6OOdie5 அதிமானவர்கள்.
நூற்களும் கட்டுரைகளும்
Glon fishuav தமிழர்களின் வரலாறு, வாழ்வியம், பண்டையம், ற்றைய நில்கள் என்பன பற்றிய பின்வரும் நூற்களும் கட்டுரைகளும் உள்ளன
1.தென்குபிரிக்கத் தமிழர் வரலாறும் பண்பாடும் - டர்பன். ஆர். என். நாடார் 2.அயல்நாட்டு இந்தியர் குடியேற்ற வரலாறும் கலாச்சாரமும்- மலேசியா திரு. க.குருபாதம்.3. மொரிசியஸ் தமிழ்ப் பெண்களின் பாங்கான பண்பாடும் சமயமும். - திருமதி இராதாமணி பொன்னுச்சாமி. 4.தமிழும் தத்துவங் கற்பித்த வரலாறும். - திரு மு.சங்கிலி. இவர் திருக்குறள் நாலடியார் எனபவற்றை பிரஞ்சு மொழியில் பெயர்த்தவர். 5. மொரிசியஸ்

Page 33
கலாச்சாரத்திற் தமிழர்களின் பங்கு (என்ற நூலுடன்) 5. மொரிசியஸ் தமிழர் வரலாறு. - திரு . இராமு சூரிய முர்த்தி 7 மொரிசியஸ் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சாரப் புரட்சி பற்றிய வரலாறு - டாக்டர். சி.எம்.பிள்ளே. 8. மொரிசியஸ் தீவில் தமிழ்ப் பண்பாடு - திரு. பொ. திருமல்ச் செட்டி 9. மொரிசியஸ் தமிழறிஞர் திரு. இரா சங்கிலி அவர்களின் வரலாறு ( 1911 1943) - திரு.சு. பெருமாள்பிள்கள. 10. மொரிசியஸ் தமிழ்க் கல்விதிரு பொ. கணேசன்.
S S LSSLLS S - -----
திரட்டி உதவியவர் நிழற் சந்திரா ( நிழல் ஆசிரியர்) கனடா
 

37
மொரிசியஸ் தீவில்
250 வருடகாலத்தின் பின்னர்
உலகத் தமிழர். .ஒன்று கூடினர்
( தமிழ் நேசன், தமிழ் மலர்தமிழ் ஓசை முதலிய தினத் தாள்களில் வெளிவந்த
செய்திகளின் கட்டுரையாக்கம்/
1735ம் ஆண்டு தமிழ் மக்களின் முதலாவது தொகுதி ஒன்று பிரஞ்சுக்காரரால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டனர். அதன்பின்னர் பல தொகுதித் தமிழர்கள் கொண்டு வரப்பட்டு பிரஞ்சு அரசாங்கத்தின் படைப்பிரிவிற் சேர்த்து தமிழர் படைப் பிரிவு என ஒன்று உருவாக்கப்பட்டது.
அதனேத் தொடர்ந்து சில காலத்தின்பின்னர்,ஆங்கில அரசின் உதவியுடன் கரும்புத் தோட்டங்களில் வேலே செய்யவும் பிற தொழிலுக்காகவும் அங்கு மேலும் பல தமிழ் மக்கள் குடும்பமாகக் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு ஏறக்குறைய கன்னியா குமரியில் இருந்து 2.150 மைலுக்கு அப்பாற் சென்றுவிட்ட தமிழர்கள் தமது தாயகத்துடன் இருந்த தொடர்புகளே துண்டித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு "ಕ್ಷ್ எனினும் அங்கு உள்ளதைக் கொண்டு நல்லதைச் ய்வதுபோலத் தமக்குள் இருந்த தகுதிபெற்றுேரைக் கொண்டு தமிழ் வாழ்க்கையை திறம்பட அமைத்து வாழ்ந்தனர்.
பிரயாண வசதிக் குறைவு முதலிய காரணங்களால்
அவர்களுக்கும் தாயகத்திற்கும் இருந்த தொடர்பு கடந்த 250 வருடங்களில் அற்றுவிட்டது. எனினும் தமிழியல்பு அவர்களிற்

Page 34
தொடர்ந்து நிக்லந்து விட்டத தமிழுணர்வு நீறு பூந்த நெருப்பாகக் குமுறிக் கொண்டே இருந்தது. 200 வருடங்கள் போது ஏறக்குறைய பத்துத் (தமுள் உருவாகி விட்டன. இக்கால இடைவெளி அங்குள்ளவர்களுக்கு நமது மொழியை மறக்கவும் தமது தாயகத்தில் இருந்த உறவினர்களின் தொடர்பை அறுத்துக் கொள்ளவும் செய்தது.
இப்படி ஒரு தமிழ்ச் சமுதாயம் நாளுக்கு நாள் அந்நியப்படுத்தப்படுவதை எவருங் கண்டிலர். காணிதுங் கண்டவர்கள் தம்மால் ஏதும் செய்யமுடியாத நியிேல் ந்தனர். தனிநாயகம் அடிகார் ஆரம்பித்து வைத்த அந்ேதுலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் நடாத்திய மாநாடுகளில் அங்கிருந்து பிரதிநிதிகள் வந்து போகுலும் அதன் அமைப்பு ஆதிக்கம் அங்குள்ளவர்களின் தமிழ் வார்ச்சியில் அதிக அக்கரை காட்டவில்லே. குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டு குறைநீர்ப்புக்கு விண்ணப்பித்தாலும் அதற்கான நடபடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவிடவில்லே.
|
 
 
 

39
இதன் ஐந்து மாநாடுகள் நடந்தேறிய போதும் கடல் கடந்த நாடுகளில் வாழுந் தமிழ் மக்களின் தமிழ் வளர்ச்சி சம்பந்தமாக எக்கருமமும் நடந்தில. இதனே அவதானித்த பல நாட்டறிஞர்கள் தமது தமிழார்வம் காரணமாகத் தம்முட் குறைப்பட்டுக் கொண்டனர். இதன்பேருக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உருவாகிற்று. .
பல வசதிகள் குறைந்த அல்லது முற்றும் இல்லாத நிவேயில் இயங்கிவரும் இவ்வியக்கம் முக்கியமாக ஒரு நல்ல பணியைச் செய்து வருகின்றது. அதுதான் தமிழர் வாழும் இடங்களுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களின் தமிழ்க் கல்வி தமிழ்ப் பண்பாடு முதலிய குறைநிறைகளே நேரிற்கண்டு பரிகாரம் தேடுவதாகும்.
அதற்காக அப்படித் தனித்து ஒதுக்கப்பட்டுள்ளன கடல் கடந்த நாடுகளில் மாநாடுகளேயும் நடத்தி வருகின்றது. இவ்வாரூன ஒரு மாநாடு இத்தீவிலும் 1980ம் வருடத்தில் நடைபெற்றது. அவ்விழாவின் போது இரு முக்கிய கருமங்கள் நடந்தன. ஒன்று அங்கு வாழுந் தமிழினத்தார் தமது இனம், மொழி தாயகம், பண்பு என்பவற்றை அறியவும் உலகில் தாங்கள் தனித்து இருப்பினும் தங்களுக்கு என்றெரு கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு சமுதாயம் உண்டென்றும் உணர்வு பெற்றர்கள்.
அதே வேரோ, அங்கு மாநாட்டிற்காகச் சென்ற உலகத் தமிழர்களின் பிரதிநிதிகள் அங்குள்ள மக்களின் தமிழார்வத்தையும் அதனே அவர்கள் அங்கு வளர்த்துக்கொள்ள முடியாத நிலேயிற் சிக்கிச் சிரமப்படுவதையும், தமிழக அரசும் ஏனேய இடங்களில் வாழும் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு உதவினுல் உலகமெலாந் தமிழோசை பரவும் வகை செய்யலாம் என்னும் உண்மையையும் அறிந்து கொள்ள முடிந்தது.
அத்தகைய மாநாடு ஒன்றை அங்கு நடத்தத் துணிந்த உலகப் பண்பாட்டு இயக்கத்தின் தவேர்திரு ந.வீரப்பனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதொன்று மட்டுமல்ல உலகத் தமிழ் மக்களின் தமிழ் வளர்ச்சி வரலாற்றிற் பொன்னெழுத்தாற் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றுமாகும். இம்மாநாடு 1980ம் ஆண்டு ஆவணித் திங்கள் 4ம் நாள் தொடக்கம் சிம் நாள்வரை நடைபெற்றது. இது இயக்கத்தின் மாநாடாக அமையாவிடினும் அந்நாட்டுக் கிரோயின் மாநாடகவும் மொரிசியஸ் தீவின் தமிழ்ப் பண்பாட்டு விழாவாகவும் நடந்தது.

Page 35
இவ்விழாவை அந்நாட்டு உத.பஇயக்கக் கிளேத் தல்வர். திரு தங்கனமுந்து பொறுப்பெற்று_நடாத்திறர் அரசு இதன் நினேவாக இரு அஞ்சற் தங்களே வெளியிட்டுக் கெளரவித்தது. அதுமட்டுமல்ல மாநாடு செம்மையுற்று நடக்கச் சகல வசதிகளேயும்
வழங்கிற்று. அதனேப்போலவே , சென்னேயில் உள்ள அனேத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலேமையகம் சென்னேப் பல்க கழகம், தமிழக அரசு என்பன இவ்விழாவிற்குப்
பிரதிநிதிகளேயும் வேறுபல உதவிகளேயும் நல்கியது. தமிழக அமைச்சர்கள்பலரும் அறிஞர்களும் வருகை தந்தனர்.
தமிழகம் ஈழம் மலேசியாவிலிருந்து கலேக் குழுவினரும் சமயக் குருகாரும் அரசியற் தல்வர்களும் வருகை தந்தனர்.பரத நாட்டியமண்வி பத்மா சுப்பிரமணியம் தனது நாட்டியக் கபேயால் மாநாட்டில் நாடகத் தமிழ் வளர்த்தார்.தமிழறிஞர்களான முனேவர் சாலே இளந்திரையன், நாவலர் நெடுஞ்செழியன்என்பவர்களின் வரவால் மேலும் மாநாடு இயற் தமிழ் பூத்தது. இந்தச் சிறியதீவில் 120 இந்துக் கோயில் இருக்கும் பெருமையைக் காணவும் அவற்றிற்கு மேலும் ஆத்மீக உதவியளிக்கவும் அங்கு போயிருந்து தேவஸ்தாகுதிபதிகள் சமயம் வளர்ந்தனர். இவ்வாருக மாநாடு அங்குவாழ் தமிழர்களே மட்டுமல்ல உலகில் எங்கும் வாழ் தமிழ் மக்களுக்கும் ஒரு எழுச்சி விழாவாக இடம் பெற்ரது.
 

41 /
·* B心!翟温 『TR*...* ■|명백: ------ -*) -崭)職
■ 几心
!) No.---- シ、
『』シ
■■ —
GLn. Irfcfu I ở l98Ô ,

Page 36
42
1511ம் ஆண்டில் போர்த்துக்கீசக் கடலோடிகளாற்
கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் பிரஞ்சுக்காரர். டச்சுக் காரர். ஆங்கிலேயர் என்பவர்களால் ஆளப்ப்ட்ட இத்தீவின் வளர்ச்சிக்குக் கணிசமான அளவு தமிழ் மக்கள் எல்லாத் துறைகளிலுந் தமது பங்களிப்பை ஆரம்ப காலத்திலிருந்து நல்கியுள்ளார்கள் என்பதற்கு அடையாளமாக எந்த நாட்டிலும் இல்லாதவாறு ஒரு நினேவுத் தூபி இங்கு எழுப்பப் பட்டுள்ளமை மாநாட்டின் சிறப்பை மேலுஞ் சிறப்பித்தது. இத்தீவு ஒரு சுயாட்சி நாடாக மிளிர்கின்றது. அங்கு வாழுந் தமிழ் மக்கள் அந்நாட்டுக் குடிமக்களாக ஏற்றத் தாழ்வின்றி மதிக்கப்படுகின்ருர்கள் என்பது இம்மாநாட்டால் உலகத் தமிழர் தெரிந்துகொண்ட மகிழ்வுக்குரிய விசயம்.
மTநாட்டிற் கலந்துகொண்ட பேராளர்களுக்கு அழகிய நினேவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. அவற்றின் படத்தை 41 ம் பக்கத்திற் கானலாம். தமிழர்களின் பண்புாடு, மங்களகரம் என்பவற்றை எடுத்துக் காட்டும் சின்னங்களான வாழை, குத்து விளக்கு நாதசுரக் கருவிகள், பழமையையும் புதுமையையும் வெளிக்காட்டும் ஒக்லச் சுவடி - புத்தகம், கல்விக்கும் அறிவுக்கும் அடையாளமாகக் கலேமகள், சமயத்துடன் கலேவளத்தை எடுத்துக் காட்டும் கோபுரம் என்பன அத்தீவின் வடிவத்துக் கேடயத்திற் பொறிக்கப்பட்டுள்ளமை அங்கு எவ்வாறு தமிழ் வாழ்கின்றது என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக்குகின்றது.
曬、醬
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பணிகளில்
முத்தமிழ் வளர்த்தலும் ஒன்று இங்கே இசைத் தமிழ் வளர்கின்றது
Fi -*--
 
 
 
 
 
 
 
 

"2/தேமதுரைத் தமிழோசை
உலகமெலாம்
TAYLaÚN S. பரவும் பணி புரிவோம் JJ i ല്പി AULAJ V MU'AT

Page 37
44
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடுகளும் அவற்றின் பிரதி பலிப்புகளும்.
(மலேசியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தலேமையகத்தினர் தந்துதவிய ஆதாரங்களில் இருந்து பெற்ற தகவல்க7ேக் கொண்டு இக்கட்டுரை படைக்கப்படுகின்றது /
அக்னத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனதுமாநாடுகளே 1. மலேசியா. 2. சென்னே. 3. பாரிஸ் 4.மதுரை 5 இலங்கை, 5.மலேசியா ஆகிய இடங்களில் நடத்தியுள்ளது. அதுபோல் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமுந் தனது மாநாடுகளே 74 lb ஆண்டிலிருந்து பல நாடுகளில் நடாத்தி வருகின்றது.
960)6] எங்கெங்கு நடந்தன, அங்கு எக்கருத்துகள் பரிமாறப்பட்டன. அதன் விளைவுகள் யாவை? அவற்றினுல் தமிழர்தாம் அடைந்த நன்மைகள் யாவை? என அறிந்திருப்பது உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மக்களினதுங் கடமை யாகும். அதனேயிட்டுச் சுருக்கமாகக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் உலகத் தமிழர் குரல் மலரில் இதன் தலைவர் திரு. ந.வீரப்பனின் கூற்றுகள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
1. சென்னேயில் நடந்த முதல் மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை,
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இந்தோனிசியா, லண்டன், பாரிஸ், , ரியூனியன் மொரிசியஸ், டர்பன், சைகோன், ஹாங்காங், பீஜி , அந்தமான் முதலிய தமிழர் வாழ் இடங்களில் இருந்து பேராளர்கள் நூறுபேர் ( தமிழ்மீது கொண்ட ஆர்வங் காரணமாகப் பெரும் பொருட் செலவில் வந்து ) சமுகமளித்தனர்
2.ஆரம்பத்தில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கிளேக3ளத் தாபித்தேன். நான் மேற்கொண்டிருந்த 1977, 1979ம்

4S
ஆண்டுகளில் இலங்கைப் பயணமும், 1979, 198O, 1981ஆண்டுகளில் தமிழகப் பயணமும்,1981ம் ஆண்டில் தாய்லாந்து, பாலித்தீவு, ஜகார்த்தாப் பயணங்களும், 1984 பர்மா. இரங்கூன், அந்தமான் பயணங்களும் உலகில் கடல் கடந்து வாழுந் தமிழர்களைக் காணவும் அவர்களின் தமிழ் வாழ்வியல் பற்றிய சிரமங்களே அறியவும் எனக்கு உதவின. அவ்வப்போது ஆங்கெல்லாம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளைகள் நிறுவப்பட்டன.
3. ஆரம்பத்திற் கொண்ருந்த கடிதத் தொடர்புகளிலும் பார்க்க நான் அவ்வப்போது நடாத்திய பயணங்களும் நேரடியான சந்திப்புகளும் மிக்க பலன்களேத் தந்தன. அதுமட்டுமல்ல இயக்கக் கிளைகளின் வளர்ச்சிக்கு அவை மேலும்உதவின. தற்குத் துணையாகத் தமிழியல் எனும் ஏட்டை வளியிட்டதின் மூலம் நல்ல பயன் கிடைத்தது.இவ்வாறு சுருக்கமாகக்கின்ாயின் வளர்ச்சியை இட்டுச் சொல்லுகின்றர்.
முதலாவது மாநாடு சென்னையில் 16.12.1977ம் நாளன்று மயில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது.புலவர், மே, வீ. வேணுகோபால பிள்ளேயின் தலேமை. ம.பொ.சி. அவர்களின் தொடக்கவுரை,அமைச்சர் காளி முத்து அவர்களின் சிறப்புரை, குரும்பசிட்டியார் கனகரெத்தினம் அவர்களின் இயக்கம் பிறந்த வரலாற்று உரை ஆங்கு இடம் பெற்றன. மேலும் தமிழகத்தின் ஆய்வாளர்கள், இலக்கியவாணர்கள் அளித்த தமிழ்த் தேனமுதம் நிந்திந்தது
அடுத்ததினம் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான தமிழ்ப் பண்பாட்டு உறவு நில் ಗ್ಲಿ fD அடிப்படையில், தத்தமது நாட்டில் வாழுந் தமிழர் நில்பற்றிய கட்டுரைகள், பல நாட்டு அறிஞர்களால் வாசிக்கப்பட்டன. O இலங்கை பற்றி:திரு க. இராசமகுேகரன், சிங்கை பற்றி: பாவலர். முல்லவாணன், மோரிசஸ் பற்றி: திரு தங்கணமுத்து, ரியூனியன் பற்றி: திரு. வீ தேவகுமாரன், மலேசியா பற்றி: திரு பூபாலன ஆதியோர் பலர் தமது நாட்டுத் தமிழ் வாழ்வியலுக்கான தேவைகள் பற்றிக் குறிப்பிட்டனர்
அங்கு நடைபெற்ற தீர்மானங்கள் எவையெனக்
கவனிப்பதால் இவ்வியக்கம் எவ்வளவுக்கு உலகளாவியது என்பதைத் தீர்மானிக்கலாம். அவைதாம்:-
தமிழக ஆந்திரப் பிரதேசங்களில் நடைபெற்ற புயலழிவுக்கு உலகத் தமிழர் உதவியை நாடுதல், இந்தியத் தமிழ் ஒலிபரப்பு

Page 38
46
தமிழர் வாழும் இடங்களே இயன்ற மட்டும் எட்டத்தக்கதான வலிமையை உண்டாக்க ஊக்குவித்தல், வெளிநாட்டுத் தமிழர் தமிழ் பயிலத்தக்க அஞ்சல் வழிப் பாடங்களே நடாத்துதல், இந்தியப் பேரரசின் ஆதரவில் உலகத் தமிழுறவுத் தொடர்புத் துறை ஒன்றைத் தமிழகஅரசு நிறுவுதல், உலகில் தமிழ்மக்களுக்கு நடைபெறும் இன்னல்களே ஆய்ந்தறிந்து அறிக்கை விடுக்க ჟXყნ நிரந்தர ஆய்வுக்குழுவைத் தமிழக அரசு நிறுவி அதனைத் தீர்த்து வைக்க மத்தியப் பேரரசை வேண்டுதல்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து கல்வி, கலே சமயம், இலக்கியத் தொடர்புகளுக்காக இங்கு வரும் தமிழர்களுக்கு தங்கல் வசதி செய்து கொடுத்தல் , தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்புகளுக்கு பரிசளித்து ஊக்குவித்தல், உலகத் தமிழ் எழுத்தாளர் விபர நூல் வெளியிடுதல், உலகில் வேறு இடங்களில் தமிழர் படைத்த நூல்களே அரசு சேகரித்து உலகத் தமிழ் நூலகம் ஒன்றை உருவாக்குதல், தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியம், உலகிற் தமிழரும் தமிழும் என்ற விரிவான நூல்களே அரசு வெளியிடுதல்,
கடல் கடந்து குடியேறி வாழுந் தமிழ் மக்களுக்கு அந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ மனிதாபிமான அடிப்படையில் அரசு வழி செய்தல், பணம் படைத்த உலகத் தமிழர்களின் உதவியோடு உலகத் தமிழர்களுக்கு உதவக்கூடிய 9XI5 அறக்கட்டளையை நிறுவுதல், என்பன
வ்வாே மொரிசியஸ் ாட்டில் டைபெர் மாநா ட்டில் s
தமிழக அரசின் உதவியுடன் மோரிசியஸ் நாட்டரசு தொடர்பு கொண்டு மேலும் தமிழ்க் கலே, பண்பு கல்வி ஆதியவற்றிற்கு உதவுமாறும். திரைப்படங்கள் தமிழறிஞர்களேத் தருவித்து தமிழ் வளர்க்குமாறும் அரசை வேண்டுதல்உலகத் தமிழர் தகவற் பிரிவு ஒன்றை நிறுவி அதன் ஆய்வாளர்கள் உலகெங்குஞ் சென்று தமிழர்தம் குறைகளைத் தீர்த்து வைக்க தமிழக அரசை வேண்டுதல்,
பர்மிய அரசின் கெடுபிடியால் உரிமை மறுக்கப்பட்டுத் தமிழ் வாழ்வியல் இழந்து வாழுந் தமிழர்களுக்குத் தக்க உதவியை ஈட்டிக் கொடுக்க இந்திய அரசின் கவனத்தை ஈர்த்து தமிழகஅரசு முயற்சி எடுத்தல், உலகில் மோரிசியஸ், பிஜி, பர்மா, ரியூனியன் நாட்டு மாணவர்களுக்குத் தமிழகம் புலமைப் பரிசில்கள் வழங்குதல், பீஜியில் வாழும் இலட்சக் கணக்கான தமிழர்களுக்கு தமிழியல் வாழ்க்கை வசதிக்கான உதவிகளைத் தமிழகம் தருதல்,

47
அடுத்த மாநாட்டை அங்கு நடாத்துதல், கரிபியன் கடற் தீவுகளில் வாழுந் தமிழர்களின் நிக்லயை அறிந்து ஆய்ந்துவர ஒரு குழுவை அனுப்பும் முயற்சிகளில் ஈடுபடுதல், இயக்கத்தின் பொதுலுான தலைமையகம் ஒன்றை நிறுவுதல் என்னுந் தீர்மானங்கள்
எடுக்கப்பட்டன.
இதே போன்று, 7.1.81ம் நாளன்று மதுரையில் நடந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களிற் சிலவற்றைக் கீழே தருதும்.
தமிழர்கள் அதிகமாக வாழும் அயல்நாட்டில் மத்திய அரசு தனது தூதுவர்களே நியமிக்கும் போது தமிழ் பயின்றவர்களேயே நியமிக்க வேண்டுதல், இவ்வியக்கத்தின் தீர்மானங்களே நடைமுறைப்படுத்த மத்திய அரசு, தமிழகஅரசு, பிறநாட்டு அரசுகள் ஐநாவின் யூனெஸ்கோ ஆதியவற்றை வேண்டுதல். பிபிசி, அமரிக்காவின் தொனி என்னும் ஒலிபரப்பைப் போலப் பிரான்சிலும் ஒரு ஒலி பரப்புத் தொடங்கப் பிரஞ்சு அரசை வேண்டுதல்த
தமிழ்த் தொடர்பற்ற நாடுகளில் வசிப்போர்க்கு தொல்க் காட்சி வீடியோ, நேர்முக வகுப்பு. ஒலிபரப்பு, வழியாகத தமிழ் சமயம் ஆதியனவற்றைக் கற்பிக்க அந்தஅந்த நாடுகளே வேண்டுதல்,
இதே போன்று தமிழகத்தைச் சார்ந்த சேலத்தில் முன்ருவது மாநாடு கூடியபொழுது :
இலங்கை அரசின் அராசரிகத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாயகந் திரும்பிப் பாது காப்புடன் வாழ ந படிக்கை எடுக்குமாறு இந்திய அரசினேக் கேட்டும், பர்மா, இலங்கை சிங்கப்பூர் முதலிய இடங்களில் வசிக்கும் தமிழர்களு குடியுரிமை கொடுக்கும்படி சம்பந்தப் பட்ட நாடுகளேக் கேட்டும், சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்திய மத்திய அரசைக் கோரியும், தமிழகப் பாட நூல்களில் கடல் கடந்து வாழுந் தமிழர்களின் வாழ்வியல் சார்பான பாடங்களேச் சேர்க்கும்படியும், பொங்கற் திருநாளே உலகத் தமிழர், தமிழர் திருநாளாக ஏற்றுக் கொண்டாடும்படியும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மலேசியா - கோலாலம்பூர்க் கிள்ளான் நகரில், 1987ம் ஆண்டு ஆவணித் திங்கள் 23ம் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு இதன் நான்காவது மாநாடு நடந்தது. அரசின் அமைச்சர் திரு

Page 39
48
டத்தோ சு. சாமிவேலு ஆரம்பித்து வைத்தார்.40 நாடுகக்ளத் சேர்ந்த 300 பிரதிநிதிகள் சமுகந் தந்தனர்."அறிவியலுந் தமிழும் எனபதே கருப்பொருளாக அமைந்திருந்நது. இங்கே எடுத்த தீர்மானங்களுள்:-
அனைத்துலகத் தமிழ்ப் பர்கலேக் கழகம் அமைத்தல், உலகத் தமிழர் பொருளாகம் அமைத்தல், மலேசியப் பல்கழகத்தில் தமிழ்த்துறையை விரிவுபடுத்தல் , மலேசியா வாழ் தமிழர்களுக்குள் அவர்கள் எந்நாட்டவரோ அந்நாட்டுத் தமிழர் எனற வேறுபாடுள்ள பெயர்களைச் சூட்டாமல் மலேசியத் தமிழர் எனற ஒருமைப் பாட்டில் வாழுதல் என்பன முக்கியம் வாய்ந்தன.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பணிகளில்
முத்தமிழ் வளர்த்தலும் ஒன்று இங்கே நாடகத் தமிழ் வளர்கின்றது
 

49
றியூறியன் தீவில் வாழுக் தமிழர்கள்,
கிழக்கு மலகாசியில் இருந்து 640 கில்லோ மீற்றர்த் தொல்விலும், மோரிசியஸ் தீவின் வடமேல் பாகத்திலிருந்து 180 கில்லோ மீற்றர்த் தொலேவிலும் மேற்கு இந்துக் கடலில் இத்தீவு அமைந்துள்ளது.
இதன் பரப்பு 2510 சதுரக் கில்லோ மீற்றர் இடையிடை கொதித்தெழும் எரிமல்களுக்கும் காலத்துக்கு காலம் கடிந்தெழும்பும் உட்டன வலயச் சூருவளிக்கும் பெயர் பெற்ற இடம். ஆயினும் அழகு ததும்புப் ஒரு உல்லாசபுரி. சுவெஸ் கால்வாய் வழி திறக்குமுதல் மேற்கு ஐரோப்பாவில் இருந்து இந்து சமுத்திர நாடுகளுக்கு வருங் கடற் பயணிகளுக்கு ஒரே ஒரு கடல்வழிமாத்திரமே இலகுவாக இருந்தது. அதுதான் தென்னுபிரிக்காவைச் சுற்றி நன்னம்பிக்கை முனே வழியாக வரும் பயணம். அப்படி வரும் கப்பல்கள் ஏறக்குறைய தரித்துச் செல்லுமிடமாக மோரிசியஸ்தீவும், றியூனியன் தீவுஞ் சிறப்புற்றன.
ஒரு காலத்தில் இந்தியாவில் பாண்டிச்சேரி, காரைக்கால், யாரூேன், மாகி. சண்டிநகர் என்பன பிரஞ்சுக் காரரின் குடியேற்றப் பகுதிகளாக விளங்கின. 1674ம் ஆண்டளவில் பிராஞ்சின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவுக்குத் தலேநகராக இருந்தது. இப்பாண்டிச் சேரி என்பது குறிப்பிடத் தக்கது.இது தமிழ் மக்கள் வாழும் இடம்.
1848ւծ ஆண்டில் அடிமை வியாபாரந் A56 DLசெய்யப்பட்டதால் குடியேற்ற நாடுகளில் பணுரிபுரிவதற்காக தென் கிழக்காசியாவிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டனர். தமிழிகம், இந்தோனிசியா, எனும் இடங்களிலிருந்தும், கிழக்கு ஆபிரிக்காவில் இருந்தும் கொண்டு வரப்பட்ட மக்கள் இங்கு குடியேறினர்.அவ்வாறே பாண்டிச் சேரித் தமிழர்கள் இங்கு 1848ம் ஆண்டில் நடந்த பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னரே கொண்டு வந்து குடியேற்றப்பட்டுவிட்டனர்.

Page 40
50
இத்தீவின் மொத்தச் சனத்தொகை ஆறு இலட்சம் மக்கள். அதில் இரண்டரை இலட்சம் மக்கள்தமிழர் இங்கு தமிழர் 200 வருடங்களுக்கு முன்னரே குடியேறி வசிக்கத் தொடங்கி விட்டனர்.அதனுல் இங்கு வாழும் ஏனேய இன மக்களேப் போல இவர்களுந் தொல் குடியினராவர்.
இங்கு வசிக்கும் அதிகமான தமிழர்கள் கரும்புத் தோட்டங்களில் வேல் செய்கின்றனர். பலர் பிரஞ்சுக்குப் போய்க் கல்விகற்று ஆசிரியர்களாக, வைத்தியர்களாக சட்டத் தரணிகளாகப் மேலும் பலஉயர்ந்த பதவிகளிற் பணி செய்கின்றனர். ஆயினும் தமிழ் மொழி தெரிந்த தமிழர்கள்மிகக் குறைவு. அதிகமான தமிழர்கள் கிரியோல் மொழிதான் பேசுகின்றனர். தமிழ் வாழ்வியலேப் பொறுத்த அளவில் மோரிசியஸ் நாட்டைவிட இங்கு வசதிகள் மிகக் குறைவே.
இங்குள்ள ஐந்து பெரிய நகர்களிலுத் தமிழ்க் கோயில்கள் உள்ளன.அதைவிடத் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சிவன், முருகன், காளி கோயில்கள் எனப் பலவுண்டு. முன்பெல்லாம் பிரஞ்சு மொழியிற்தான் இங்கு பூசைகள் நடைபெற்றன ஆளுல் இப்போது மொரிசியஸ் தீவுப் பூசாரிமார் பலர் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மொழியிற் பூசை செய்கிறர்கள்.
றியூனியன் பல்கலேக் கழகத்தில் தமிழ்க் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது. பிரஞ்சும் கிரியோல் மொழியும்
மத்திய அமரிக்காவில் தமிழர் வாழும் இடங்கள்
V ملك غير"
$. སྤྱི་
・ニ"。 t ፰Gሠ** . . Со குவா8}H፰5
த மார்தினிக் • "باب" - - س.م
པ་ སྤྱི་ Sp S.
 
 
 
 

S
நாட்டின் அரசியல் மொழியாக இருந்து வருகின்றது.
1946ம் ஆண்டுவரை பிராஞ்சுக் குடியரசால் இத்தீவு 6 ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. இப்போது கடல்கடந்த பிரஞ்சு நாட்டுப் பகுதியாக இருந்து வருகிறது. அதகுல் இங்கிருந்து ஐந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரஞ்சுப் பாராளு மன்றத்திற்குச் செல்வர். அதில் ஒருவர் தமிழர்.அதுபோல மூன்று முதவைடறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரஞ்சு மூதவையில் இடம்பெறுவர்.அத்தகையோரில் இருவர் தமிழர்.
இப்போது இங்குள்ளதமிழ் மக்களிடையே தமிழுணர்வு மலர்ந்துள்ளது. இன்று இங்கு வாழும் பல அறிஞர்கள் தமிழிலும் பிரஞ்சு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள். தமிழ் எழுச்சிக்கு அநேகர் பாடுபட்டு வருகின்றர்கள். பாரதியாரின் பாடல்களைப் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்த திரு. வீ.தேவகுமாரன் அவர்களில் ஒருவர்,
உலகு வாழ் தமிழர்கள் றியூனியனியன் தமிழகத்தைப் புரிந்துகொள்ளவும் றியூனியன் தமிழர்கள் கடல் கடந்து வாழும் பல நாட்டுத் தமிழர்களேதெரிந்து கொள்ளவும், தம்மிலிருந்து நழுவிப்போன தமிழ்ப் பண்பாடு, மொழி, வாழ்வியல் ஆதியவற்றை மீண்டும் நிக்லநாட்டவும் பல முயற்சிகள் இப்போது எடுத்து வரப்படுகின்றன.
உலகத் தமிழிப்பண்பாட்டு இயக்கத்தின் முயற்சியால் தமிழ் வாழ்வியல் சம்பந்தமான காரியங்களும் அவற்றிற்கான வெளித் தொடர்புக் கருமங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எடுகோளாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐந்தாவது மாநாட்டை இங்கு நடத்த முயற்சிகள் 6ாடுக்கப்படுகின்றது.

Page 41
S2
உலகளாவி நிற்கும் தமிழ்
1.ஐநாவிற் தமிழர்
மனித உரிமைகளை மதித்து நடப்பதாலும்,
அத்தகைய நோக்குள்ள a suscit ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இயங்கி வருவதாலும், உலகளாவிய முறையில் உலகெங்கும் நாடுகளில் இயக்கக் கிளேகளை " அமைத்துக் கருமமாற்றி வருவதாலும், தமிழ்ப் பண்பாட்டு
நோக்கங்களுக்காகப் பணி செய்து வருவதாலும், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர்அந்தஸ்து கிடைத்துள்ளது %
இவ்வாறக இதன் தற்போதைய தலைவர் தனது வருடாந்த அறிக்கை ஒன்றிற் குறிப்பிட்டுள்ளார். முதன் முறையாக உ.த.ப.இயக்கத் தலைவர் திரு.ந வீரப்பனும் மோரிசியஸ் நாட்டுக் கிளே அமைப்பாளர் மா.தங்கணமுத்துவும் ஐநாவில்
பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
உலகளாவிய தமிழ் இன்று இவ்வாறு உயர்ந்துள்ளது தமிழினத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே. ஆங்கிலேயராலும் பிரஞ்சுக் காரராலும் உலகின் 16 இடங்களிலும் குடியேற்றப்பட்டு 200 வருடங்களுக்கு மேலாக அந்நாட்டு மக்களாக தமிழர்கள் வசித்து வருகின்றர்கள். இன்று இவர்கள் தமது முன்னுேரின் தாயகத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றவர்களாக வாழ்கின்றனர்.
இத்தகைய தமிழர்களுக்கு, அந்த நாடுகளுக்குச் சுதந்திரம் கிடைத்ததும் அங்கு தம்மைப்போல ஒருகால் வாழ்ந்த பெரும் ԼյՈ 6ծ760)ւOԱյո607 வேற்றின மக்களால் இன்னல்கள் 6 விக்ாவிக்கப்படுகின்றன பல இடங்களில் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடற்ற மக்களாக்கப்பட்டுள்ளனர்

53
இதில் வேடிக்கை என்னவென்றல் அந்த நாடுகளிற்கு ஐரோப்பியரிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்குத் தலைமை தாங்கியவர்கள் தமிழரே. சுதந்தரப் போராட்டத்தில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டது மாத்திரமல்ல தம்முடன் வாழ்ந்த மற்றின மக்களுக்குச் சுதந்திர உணர்ச்சியைக் கற்றுக் கொடுத்தவர்களும் தமிழரே அப்படி இருந்தும் இன்று அபல்களாக அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய நிக்லயில் இச் செய்தி களிப்பூட்டுகின்றது. ஒரு எதிர்கால நம்பிக்கை ஒளியைக் காட்டுகின்றது.
2.யூஎன்எஸ்கோவிற் தமிழர்.
தமிழ் இனம். அதன் மொழி, பண்பாடு என்பன உலகில் வாழும் மற்றின மக்களிலிருந்து வேறுபட்ட தனித்தன்மையுடையது என இன்று உலகமே ஒப்புக்கொண்டுள்ளது. இனிமை,தனிமை கணிமை
தான்மை கொண்டது தமிழ் என்பது தமிழர்களாற் சொல்லப்படும் போற்றுரை மாத்திரம் அல்ல ஏனேய இனத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாற்றுரை என்பதிற் சந்தேகமே இன்று.
ஆயினும் ஐரோப்பியர் ஆட்சியாலும் ஆரியரின் கெடுபிடிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழினம் இன்று தம்மைப் போன்ற சுதேசிகளால் இன்னற்படுத்தப்படுகின்றது. உரிமைகள் பலவற்றையும் இழந்து நிற்கின்றர்கள். ஆதார மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஆதரவற்றவர்களாகத் தமது இனத்திற்கும் பண்புகளுக்கும், தொன்மைக்கும், மொழிக்கும் அழிவு ஏற்படப் போகின்றதே என்று பரிதபிக்கின்றது.
இந்தப் பnதவிப்பு தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இலங்கை மலேசியா போன்ற நாடுகளிலும், தமக்கென ஒரு அரசைக் கொண்ட தமிழகத்திலுங்கூட நிலவி வருகின்றது. இதே வேண் கடல் கடந்து வாழும் தமிழினம் தம்மை அந்நியப் படுத்திக் கொண்டு தமிழ்ப் பண்பு, மொழி அற்ற நிக்லயில் வேற்றர் வாழ்விலும் மாற்றர் மொழியிலும் தமது வாழ்நாட்களே ஏளுேதானே என்று கழிக்கின்றனர்.
தாம் வாழுமிடங்களில் ஆங்கிலேய ஆட்சியிற் சம உரிமை பெற்றிருந்த தமிழினம் இன்று இரண்டாந்தரப் பிரசைகளாக்கப் பட்டுவிட்டனர். தமது மண்ணிலே நாடற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். ஐரோப்பியர் வருகைக்கு முதல் தமக்கென ஒரு நாடு, அரசு எனச் சுதந்திரத் தமிழினமாக ஆண்டு கொண்டிருந்த முத்தமிழ் நாடும் நித்தில ஈழமும் அவர்களிடம்

Page 42
54
போராடிச் சுதந்தரம் பெற்றபின் வட இந்தியாவுடனும் தென்னிலங்கையுடனுஞ் சேர்க்கப்படு பெரும்பான்மை எனும் சனநாயகக் கூர்வாளாற் சித்திரவதை செய்யப்படுகின்றது அதுமட்டுமல்ல தேசிய ஓட்டமெனும் இந்து மகாவலி கங்கைகளில் ஆழ்த்தப்படுகின்றன.
இறுதியான நடபடிக்கையாக நடைபெறும் இன ஒழிப்பு என்ற கிட்லர் - ஆயுதத்தாலும் ஓங்கி வெட்டப்பட்டுத் தவிக்கின்றது, என்ருலும் உலக நாடுகளின் பாரபட்சமற்ற, எதையும் விஞ்ஞான ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும் உலக வரலாற்று அறிஞர்கள் பல புதிய அகழ்வுகளாலும் மற்றும் பல ஆதாரங்களாலும் தமிழ் உலகில் இன்று உயிர்வாழும் தொன்மையான ஐந்து மொழிகளில் ஒன்று என்பதையும் அதைப் பேசி வரும் தமிழினம் ஆதியிலே பண்பட்ட தொல்குடி என்பதையுஞ் சான்றுகளுடன் நிருபித்துள்ளனர்.
தமிழ் எந்த மொழிகளுடன் இன்று பிரச்சிக்னப் பட்டுக்கொண்டும் வேதனையுந் தாழ்ச்சியும் அடைந்துகொண்டும் இருக்கின்றதோ அம்மொழிகளுக்குத் தாயாகவும் அம்மொழிகள் தோன்ற முதல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தோன்றி முதிர்ந்த மூத்த மொழியாகவும் இலங்கிற்று என்பதையும் மொழி வல்லுநர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இத்தகைய கைவிடப்பட்ட பல மொழிகள் இனங்கள் என்பவற்றின் தொன்மைகளைப் பேணிப் பாதுகார்த்து வருவதற்காக உலகிற் தோற்றுவிக்கப்பட்ட தாபனம் ஐக்கிய நாடுகளின் கல்வி பண்பு கல்பேண் கழகமாகும். இதனே யூஎன்எஸ்கோ என்பர் அதன் கவனத்தைத் தமிழும் தமிழினமும் கவர்ந்துள்ளது. ஒரு நாட்டின் அரசு பேணுரிச் செய்யாத தொன்மைகளே இததாபனம் கையேற்று அதிக பொருட் செலவில் பேணுகின்றது, ۔۔۔ ۔۔۔ ــــــــــــــــــــــــی۔
இத்தகைய ஐநாவின் ஒரு பகுதியான கல்வி பண்பு, கலே பேண் நிறுவனம் எனப்படும் யூஎன்எஸ்கோவில் உறுப்புரிமை பெற்று இடம்பெறும் தகுதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்குக் கிடைத்துள்ளது . இதில் பாரிசில் இருக்கும் றியூனியன் பிரதிநிதி திரு வீ. தேவகுமார் பிரதிநிதித்துவஞ் செய்கின்றர். இவர் மனித உரிமைக் கழகத்திலும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் உறுப்புரிமை பெற்றுள்ளார் என்பதும். குறிப்படத்தக்கது.

SS
கடல் கடந்த நாடுகளிற் தமிழ் மொழிக் கல்வி
தமிழ்க் கல்வி கற்கப் பள்ளிகள் இல்லாத நாடுகளில் வாரம் ஒரு முறையாவது தமிழைக் கற்க அந்நாட்டுப் பிள்ளேகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கபபடல் வேண்டும். இவ்வசதியைத் தனியார் தாபனங்கள் தமது கல்வி அறக்கட்டளேகள்மூலஞ் செய்யலாம். அவ்வவ் விடத்திற்குரிய தமிழ்ச் சபைகள் மூலம் நடாத்தலாம். அந்த நாட்டு அரசின் கொடைகளுடன் அல்லது உதவிக் கொடைகளுடன் நடத்தலாம்.
பல நாடுகளில் ஒரே மொழி பேசும் 15 பிள்ளேகள் இருந்தால், அவர்களது தாய் மொழியைக் கற்பதற்கு அரசு உதவி புரிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தையும் வசதியையும் தமிழ்ப் பெற்றர் பலவிடங்களில் உபயோகப் படுத்துவதே இல்லை. ஏனேய இனத்துச் சிறுபான்மை மக்கள் இவ்வசதியை நன்கு பயன்படுத்தும்போது தமிழ்ப் பெற்றர் அசட்டை செய்வது என்பது ஒரு சாதாரணமான செயல், சீனர், வங்காளி, கிரேக்கர், செருமனியர்,பஞ்சாபிகள் முதலிய பல இனங்கள் வாழும் இடங்களில் நடக்கும் பராம்பரிய மொழி கற்பிக்குந் தாபனங்களேச் சென்று பார்ப்பின் அங்கு தமிழர்களின் புறக்கணிப்பு மனப்பான்மையை நன்கு காணலாம்.
தமிழ் கற்பிக்கும் நாட்களில் தங்கள் பிள்ளைகளேத் தமிழ் கற்பிக்காது நடன வகுப்புகளுக்கும் சங்கீதப் பயிற்சிகளுக்கும் அனுப்பும் பெற்ருர் கணிசமான அளவு எங்கும் இருக்கிறர்கள். கிடைத்த வசதியைத்தான் சரிவரப் பாவிக்க முடியாவிட்டாலும் தமது இல்லங்களிலாவது தமிழைத் தமது பிள்ளேகளுக்குக் கற்பிக்க இவர்கள் முயற்சி எடுக்கின்றர்களா என்ருல் அப்படியுஞ் செய்வதில்க்ல . பெற்ருர் இருவருக்குந் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்த அளவு பிள்க்ளகளுக்கு ஏற்படத் தக்க வீட்டுக் கல்வியைப் பெற்றர் அளிக்காது போனுலும் பரவாயில்லே அவர்கள் அப்பிள்ளைகளுடன் தமிழிற் பேசுவதே இல்லே. என்று எண்ணும்போது எவ்வளவு மனத் துயராக இருக்கின்றது தெரியுமா?
இத்தகைய வசதிகள் இல்லாத நாடுகளில் வாழும் பிள்ளைகளின் நில்களேச் சிந்தித்துப் பார்த்து வசதி உள்ள அல்லது

Page 43
56
வலிமைகொண்ட தமிழர் வாழும் வேறு இடங்களில் உள்ள தாபனங்கள் இத் தொண்டினைச் செய்யலாம்.அலலது அத்தகைய நாட்டு அரசுகள் மூலம் இவ்வுதவியை அவர்கள் பெறத் தக்கதான ஒழுங்குகளேச் செய்யலாம்.
கடல் கடந்து வாழுஞ் சில நாட்டுத் தமிழ்ப் பிள்ளேகளேச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டபோது நான் அவதானித்த காரியங்கள், அறிந்த உண்மைகள், அனுபவித்த வேதனேகள் அநேகம். பெற்றர் பெயருந் பண்டைத் தமிழாயிருக்கப் பிள்ளைகளின் பெயரும் பெருமைப்படக் கூடிய தமிழ்ப் பெயராக இருக்க, அப்பிள்ளேக்கு ஒரு சொல்லாவது தமிழ் தெரியாத நில் நிலவுவதைப் பல நாடுகளிற் காணலாம். குறைந்தது அம்மா அப்பா என்ற தமிழ்ச் சொற்கள் வாயிலிருந்து வெளிவர முடியாத நிக்லயில் அவைகள் மம்மி, டடியாக ஒலிக்கின்ற அவலம் சொல்லுந் தரமின்று.
உதாரணத்திற்கு ஒரு உண்மையைச் சொல்தின்றேன்.ஆபிரிக்க நாடான பிரிட்டிஸ் கயாளுவில் இருந்து இடி அமீன் விரோத்த இடரினுல் நாடிழந்து பிரித்தனுக்குப் போய் அங்கிருந்து கனடாவுக்கு வந்த ஒரு குடும்பம் எங்களின் அயலில் வசித்தது. அவர்கள் ஆங்கிலத்திலேயே தங்களுக்குட் பேசிக் கொண்டதால் அவர்களேப் பற்றி நாங்கள் அதிகமாகச் சிரத்தை கொள்ளவில்லை ஒரு வெயிற் காலத் தினத்தன்று வெளியில் நாங்கள் குடும்பமாக இருந்தபோது அவர்களின் பரிச்சயங் கிடைத்தது.அப்போதுதான் அவர்களும் எங்களேப் போலத் தமிழர்கள் என்பது தெரிந்தது. தஃலவனின் பெயர் பொன்னேயாபிள்ளை அவரது மனேவியின் பெயர் செல்லம்மாள் மக்களிருவர் . ஆணுக்கு வயது 12. பெயர் அழகேஸ்வரன், பெண்ணுக்கு வயது எட்டு பெயர் அழகேஸ்வரி. (தற்போதையபெயர்: பொன்னு - செல்லு - அழகு அழகுஸ் )
ஆயினும் நால்வரில் ஒருவருக்காவது தமிழ் தெரியாது. தமது பாட்டன்மார் தமிழகத்துத் தமிழர்கள் என்ருலுந் தங்களின் பெற்றர்கள் ஆங்கிலத்திலேயே பேசி வந்ததால் தங்களுக்கு தமிழ் தெரியாது போய்விட்டது என்று துககப்பட்டுச் சொன்னுர்கள். தமது உற்றர் உறவினர் யார் எங்கிருக்கின்றர்கள் எனத் தெரியாதென்றும் அவ்வாறு சரிவரத் தெரிந்திருந்தால் தமிழகத்திற்குப் போய் நிம்மதியாகத் தங்கியிருக்கலாம் என்றுஞ் சொல்லி வேதனேப்பட்டனர். இதுபோல பல துர்ப்பாக்கியத் தமிழர்களே வெளி நாட்டு வாழ்க்கையின்போது எவருச் சந்திக்கலாம்.
இதற்குரிய காரணங்களே நான் அறிய முயன்றபோது பின்வருவனவற்றை அறிய முடிந்தது.

S7
தமிழ்த் தொடர்பற்ற வாழ்க்கை. :- தமது சமயத்திற்கு முக்கியம் கொடுப்பதிகுல் தமிழர் என்ற நிலயைக் காப்பாற்றி விடலாம் என்ற எண்ணம். கடல் கடந்த நாடுகளில் வசிக்குந் தமிழர்களுடைய மனதில் வேரூன்றி இருக்கின்றது. இல்லங்களில் பல சுவாமி படங்கள் தொங்க விடப்பட்டிருக்கும் பூசை அறையென்று ஒன்று தனியாக வகுக்கப்பட்டு இருக்கும். ஆளுல் ஒரு தமிழ் அரிச்சுவடிப் புத்தகங்கூட இராது. ஊரெங்கும் பல தெய்வங்களுக்குக் கலேவண்ணம் மிகுந்த கோயில்கள் கட்டிப் பூசை செய்வதாற் தம்மைத் தமிழரென்று பெருமைபட்டுக் கொள்ளுமிவர்கள் தாங்கள் வாழும் ஒரு இடத்திலேறும் மழைக்கு ஒதுங்கக் கூட ஒரு சிறு தமிழ்ப்பள்ளி கட்டியிரார்கள் .
ஆயினும் அங்கு வாழுந் தமிழர்களின் பிள்ளெகளின் வாயில் தமிழ் ஒலி மிதந்து வருகின்ற தென்பதும் தமிழ் உச்சரிப்புகளே அவர்களால் எளிதில் உச்சரிக்கவும் ஒலிக்கவும் முடிகின்றது என்பதும் எவ்வளவோ உண்மை. ஆரம்பத்திற் சிறிது ஒலி விழுக்காடிருப்பினும் நாளடைவில் அது மாறிச் சகச நில்க்கு வந்துவிடுவது கண்கூடு. இதுபற்றி நான் வியந்தபோது தாமசு கேல்லி என்றும் மொழி ஒலி வல்லுனர் சொல்லியிருக்கும் சில கருத்துக்கள் பொருத்தமானது என எண்னுகின்றேன்.
Quomry69asafr ფXღuრ இன uoÄarfair வேறுபட்ட உடலமைப்புக்குத் தக்கவாறு வேறுபடுகின்றன. உடல்மைப்பு அவர்கள் வாழுமிடத்தின் பாரம்பரியப் பண்பைக் கொண்டது.அதற்கேற்பவே ஒலித்தலும் அமைகின்றது. இவ்விரு கட்டுப்பாட்டிற்குட்தான் எழுத்தமைப்பு, சொல்லமைப்பு வாக்கிய ஆக்க அமைப்பு எறும் இலக்கணம், முதலியன அமைகின்றன. இத்தகைய மாற்றத்திற்கு அவ்வின மக்களின் மிடற்றமைப்பு ங்கமைப்பு அண்ண அமைப்பு, நாவின் அமைப்பு ஆதியன செயற்படுத்துங் கருவிகளாக இருக்கின்றன. என்பது அவரது இட அமைப்பும் உடலமைப்பும், உடலமைப்பும் ஒலியமைப்பும், ஒலியமைப்பும் மொழி அமைப்பும் பற்றிய கொள்கைகள்.
அடுத்து மொழி அமைப்பும் இன அமைப்பும் பற்றிய கொள்கை ஒன்றையும் அவர் வகுத்துள்ளார். ஒரு இனப் பரம்பரையில் அவ்வினத்தின் உடலமைப்புத் தொடர்ந்து வரும். இடையில் இனக் கலப்புகள் ஏற்பட்ட போதும் இது மாறுவது என்பது மிகவும் சிரமம். எனவேதான் தான் வாழுஞ் சூழலிருல்
மொழியைப் பேசக் கற்றுக் கொண்டாலும் 575 தாய்மொழியாகிய இன மொழியைச் சந்தர்ப்பங் ge O போது இலகுவாகக் கற்றுக்கொள்கின்றது.

Page 44
57
அப்படிச் சிரமப் படுந் தருணத்தில் தடைகள் வந்தால் அப்பிள்ளேயின் மொழி ஒரு கிண்மொழி ஆகிவிடுகின்றதே தவிர வேற்றினத்தின் மொழியாகி விடுவதில்ல் உதாரணமாகத் தமிழின் கிாேமொழி மங்கோலிய மொழிபோன்ற அமைப்புக் கொள்வதில்லை. அப்படியான நில் எவ்வாறு முயன்றும் என்றுமே முடிவதில்லே என்பது அவரது கிளேமொழிக் கிளேப்பு என்பது பற்றிய மேலுமொரு மொழிக் கொள்கை
இக்கொள்கைகள் இப்பொழுது தமிழ் கற்கத் தவறிய தமிழர்களுக்கும் அன்ஞரின் பிள்ளேகளுக்கும் ஒரு நம்பிக்கைக் கதிராக வழிகாட்டுகின்றது. காலங் கடந்துவிட்டது இனி எப்படிக் கற்பது.இந்தச் சென்மத்தில் அது முடியாத கருமம், அடுத்த
சென்மத்திற் கிடைத்தாற் பார்ப்போம் எனறு மனந்தளருபவர்களுக்கு இக்கொள்கைகள் ஏற் பரிகாரமாக அமைகின்றன.
மொழியைப் பற்றிச் சாதாரணமாகத் தமிழில் பல முதுரைகள்,பழமொழிகள் உள்ளன. அதில் ஒன்று இளமையிற் கல்வி சிலேயில் எழுத்து. அதாவது இளமையிற் கற்றவைகள் கல்லின்மேல் பொறித்த எழுத்துக்களாகும். அதுவும் ஒருவர் ஒரு மொழியின் எழுத்தமைப்பைக் கற்றுக் கொண்டால் அதனே தனது வாழ்நாள் பரியந்தம் மறந்துவிட முடியாது.பீ.ஜி தீவில் வாழும் எண்பது வயதுள்ள ஒரு மூதாட்டியைச் சந்தித்தோம். அவர் தமிழை அத்தீவில் கற்றதாகச் சொன்னுர்.அதற்குத் தக்க வசதிகள் அங்கிருந்தாகவும், இடப் பெயர்வால் தான் தமிழ் அயல் அற்ற ஒரு இடத்திற் தொடர்ந்து வசித்ததால் தமிழ் மொழிப் பரிச்சியம் அற்று விட்டதாகவுஞ் சொன்னுர்,
எனினும் அவராற் தமிழ்ப் புத்தகங்களே நன்கு வாசிக்க முடிந்தது. அவற்றின் கருத்துக்கள்தாம் தெரிய வில்லேயே தவிர தமிழ் எழுத்துக்கள் நன்கு புரிந்தன. அது மட்டுமல்ல நாம் சொல்வதை எழுத்துக் கூட்டி எழுதவும் முடிந்தது. எனவே ஒரு தடவை எழுத்துப் பரிச்சயத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்திச் சற்று பிரயோகித்துப் பதித்துவிட்டால் அதற்குப் பின்னர் அதற்கு அழிவே கிடையாது.
ஒருதமிழனுக்கு அம்மொழியைப் பேசத் தெரிந்திருக்காவிட்டால் உலகத் தமிழினத்தின் ஒரு தமிழனின் எண்ணிக்கை குறைந்து விடும், ஒரு தமிழனுக்கு தமிழ் எழுத வாசிக்கத் தெரியாவிட்டால் தமிழ் மொழியின் வலு அந்த ரீதியில் குறைந்து விடும்.என்பதை நாம் உற்றுணர வேண்டும். எங்கெங்கு தமிழர் வாழ்ந்தாலும் அவர்களின் கூட்டு மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் சக்தி

S9
எங்களுக்குக் கிடைக்கும். அப்போது எங்களுக்குரிய மனித உரிமைகளேயும் தமிழருக்குரிய பண்புச் சிறப்புகளேயும் இலகுவாகப் பெறமுடியும். மற்ற இனங்களுக்குச் சமதையாக வாழமுடியும்.
ஒவ்வொரு தமிழறும் தன்னேயும் தனது குடும்பத்தையுத் தனது வீட்டுக்குள் அடக்கமாகவாவது தமிழ் மயமாக்கி வாழ்ந்தால் போதும்.விடு சிறக்க நாடு சிறக்கும் அல்லவா, அதுபோல விடு அறிய நாடறியும். வீட்டுப் பொதுத் தமிழ் நாட்டின் சிறப்புத் தமிழாக வளரும். தமிழன் இறக்கும் வரையும் தமிழை மறக்கக் கூடாது. தமிழ்ப்பண்புடன் வாழ்ந்துதான் தமிழருக மரிக்க இ இதுவே தமிழர்களின் தாரக மத்திரமாக அமைதல் வண்டும்.
தமிழ்ப் பண்பாடு, மொழி, இன உணர்ச்சி ஆதிய அடிப்படை நடபடிக்கைகளே உண்டாக்கும் முதற் கருவியாக இக்கொள்கை அமைதல் நன்று. இதன் உலகத் தமிழர்களின் மனதிற் கிளரச் செய்தல் அவசியம். இதற்குத் தக்க விவாதங்கள் உரைகள், பேட்டிகள்,பத்திரிகைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், ! சந்திப்புகள், ஒலிபரப்புகள் ஆடியோ வீடியோ கெசட்டுகள் , கல் நிகழ்ச்சிகள் என்பன உதவி புரியும்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழும் இன உணர்வு மிக்கவர்கள்கூ இவற்றைச் செய்து “ தமிழர் என்றெரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு அது பண்டைப் பெருமை வாய்ந்தது. அம்மொழி உலகில் செழித்து வளர்கின்றது. நாமும் அத்தகையத் தமிழர். அப்படியிருக்க ஏன் நாம் இப்படித் தமிழறியாத் தமிழராக இருத்தல் வேணடும் என்ற உணர்வை அங்குள்ள தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும்.
நாளடைவில் ஒவ்வொரு தமிழறும் தமிழ் ஆசாருகித் தமிழையும் தமிழினத்தையும் வளர்க்கவுங் காக்கவும் முயலுலத்தக்க பல சாத்தியக் கூறுகளே ஆக்குவதிற்தான் உலகளாவிய தமிழ் இயக்கங்கள் தமது நோக்கில் வெற்றி காணமுடியும்.

Page 45
60
உலகத் தமிழரின் தமிழ்மொழிக் கல்வியும் வாழ்வியற் பயிற்சியும்
உலகத் தமிழ் மக்களிடையே பல தேவைகள் உள்ளன. அவற்றில், உண்வு உடை, உறையுள் கல்வி. தொழில் என்பனவற்றை அவர்கள் எந்த நாட்டில் வாழுகின்றர்களோ அந்த நாட்டு வளத்தினுலும் நலனுலும் பெற்றுத் திருப்தி ஆண்டய முடியும். ஆணுல் "தமது இன்ம், சமய்ம். பண்பாடு மொழி என்னுந் தேவைக அங்கு முழுயைாகப் பெற்று திருப்திப் படமுடியாது. ஒரு வேன்(அத்தகைய தேவ்ைக் நிறைவேற்றும் எவ்வித வசதிகள்ேர் வாய்ப்புகளோ அங்கில்லாது போகலாம்.
தங்கள் சீவனுேபாயத்திற்கும் தினசரி வாழ்க்கைக்கும் மேற்கூறியவற்றுள் கல்வி முக்கிய இடத்தை வகிப்பதை நாம் மறந்துவிட முடியாது. தர்ம் புகுந்த இட்ங்களில் ம்ேம்ப்டத் தக்க கல்வியை அவசியம் முடிய்மான வரை ஒவ்வொரு தமிழருங்_ கற்றல் அவசியம். அங்குள்ள அரசின் மொழி தேசிய மொரீ எற்பவற்றுடன் திமது தாய்மொழியையுங் கற்றுக்கொள்வது அவர்தம் மேம்பட்ட முன்னேற்றத்திற்கு
வழிகாட்டும்.
பொதுவாகத் தாய்மொ கல்லாமலே பாகற்படுவதொன்று. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. புலிக்குட்டிக்குப்பாய்ச்சல் யாருங் கற்றுக் கொடுப்பதில்லை. அதுபோலப் பெற்றர் தமிழராயிருந்தால் பிள்ளைக்குத் தமிழ் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமுமின்று. பெற்றர் தமிழ் பேசி வருவார்களானுல் பிள்ளை அம்மொழியைக் స్ట్ அப்ப்டிக்
Teyt D J96.JAJ677 ரமமாக இராது. கடல கட ?ಜ್ಜೈ နှီ#ဇ္ဖန္တီ &%$ Cಣೆ முற்றும் இல்லாதிருப்பதற்கு முக்கிய ஏது பெற்றர் விட்டில் தமிழ் பேசாதிருத்தல் ன்னல்ாம். இரண்ட்ாவது; தமிழ் மொழி கற்றல் அவசியமற்றதும் காலக்கழிவும் எனச் சிலர் கருதுவதுங் காரணமாகலாம.
எர் ாட்டிலும் நீங்கள் வசிக்கலாம். அந் ாட் மொழிரீே 蠶 அந்த மொழிகளிற் ಸಿಸಿ? பெறலாம். அப்படியிருந்தாலும் என்றுமே அம்மொழி உங்கள்

61
தாய்மொழியாகி விட்மாடடாது. ஆங்கிலேயர்ளுடன் அல்லது அவர்களின் மத்தியில் வசிப்பவர்கள் ஆங் ல்யரின் பழக்க வழக்கம் மொழி.ஆடை "E. பண்புகளைக் கடைப்பிடித்தாலும் ஒருபோதும் ஆங்கிலேயராகி விடமுடியாது. ஆவாகள உங்களைத் தங்களில் ஒருவராக அல்லது தங்கள் இனத்தைச் சார்ந்தவர்களாக ஒருபோதும் கருதமரட்டரர்கள்.நிறபுேதம் ஒரு வேளை அவ்விதமாவதற்குத் தடை செய்கின்றதென்று எண்ணினுற்கூட அதுவுந் தங்குகும். அதே நிற்முடைய 4Eva GRUUrt அலலாத ஐரோப்பியர்களாலும் ஆங்கிலேயராகி விட முடிவதில்லை. இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும்.
குடியுரிமையால் நீங்கள் ஒரு நாட்டின் பிரசையாகினுற் கூட உங்கள் சாகியம் தமிழ் என்ப்தை உங்களிடம் பிரித்துவிடமுடியாது. தர்யின் இனத்தை உங்களிடமிருந்து எவ்வாறு 25s விடமுடிய்ாதோ அதுபோலத் தாய்மொழியையும் உங்களிடம் 酰 ந்து பிரித்து வி աn 5) புதிய நண்பர்கள் யாரும் 5.ද් அளவளாவும்பொழுது ப்ங்கள் இனம், மொழி என்னவென்று கேட்டால் அதற்குத் தக்கவிடை தமிழர். தமிழ்மொழி என்பதேயாகும். நீங்கள் அதைத்தான் கூறுவீர்கள் ஏனெனில் அதைத்தான் உங்களாற் ծու{D0pւգավառ.
தமிழினத்தில் இருந்து உங்களைப் பிரித்துக்கொண்டு விட்டதாக உங்களால் எண்ணிக்கொள்ள இலகுவர்க முடியும் அவ்வாறே தமிழ் மொழியை உங்களிடம்" இருந்து பிரித்து எடுக்கொறிந்ததாக எண்ணவும் யும். ஆணுல் அவை இதழி仮芝 ட்டுப் பிரிக் ாேத *ப்பு எனபதை உணர்ந்துகொள்ள வேண்டும். னெனில். உங்களின் இனம் தமிழ். அவ்வினத்து மொழி தமிழ்.
மிழர் எங்கு வாழ்ந்தாலும்_தமது தாய் மொழியாகிய தமிழி F. தே ஐ தெரிந்திருந்தால் ம்ேற்கூறிய இனிவேட்கை. சம்யம், ທີ່ມີ ய தேவைகள் தஐகவே இல்லாதொழிழதமிழ் கற்றிருந்தால் தமிழர் பற்றிய த 'பத்திரிகைக்ள ேெ"புரிந்ே வானுெலிப் பேச்சுகள் என்பவறறைத தெர்நது புாத முடியும். அப்படிப் பரிச்சயப் 26, வாழ்வியலின் ບໍ່ມີ. புரிந்து கொள்ளலாம்
மிழர் உலகின் எந்தமூலயில் தனித்து வசித்தாலும் வேறுமீ தாக்கங்களால் சூழப்பட்டிருந்தாலும தமிழோடு தம்மைப் பிணித்துக் கிொள்ளவும்.” தமிழ் வாழ்வியலின் அவசியதை உணரவும அதனபடி வாழவும அவை வழிகாட்டியாக அமையும். அதும்ட்டுமல்ல இாக்கம்பரியக்கம்

Page 46
62
தமிழ் உலகுடன் தொட்ர்பு கொண்டு தனது ழலித் திறம்பட நட்ாத்தவும் அவை என்றும் வழிகாட்டிக்கொண்ட்ே இருக்கும், முடியும்.
தமிழி தமிழர்களுக்கு அவசியம் என்பதை உலகில் வாழுந் தமிழர்களுக்குப் புகட்டுவதே நாம் இன்று செய்ய வேண்டிய அல்லது செய்யும் முதற் பணியாகும். அவர்கள் தாம் தமிழ் அறிந்துகொள்ள் வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டார்களாகுல் இன்று உலகுவாழ் தமிழர்களின் நலன்களுகாகப் பாடுபடும் இயக்கங்கள் தம்பணியின் இலக்குகளை இலகுவாக அடையும் நோக்கங்களை (p(psoolourT85 நின்றவேற்றும்
ஒருவேளை தமிழ்மொ கற்றல் அவர்களுக்கு அவசியமற்றதென்ற Pర్థి ຜົນ ருேக்கலாம். அப்படியே அவர்களும் நினைத்துக் கொண்டு வாழலாம். எனினும் பிறர் மத்தியில் வாழும் Tஅவர்கள் தமிழை வீட்டு மொழிகளாக ஐத்திருப்பதால் எவ்வளவோ ன்மைகள் உண்டு. ES வே அது தமக்குள் பேசிக்கொள்ளும் গঞ্জ சங்கேத மொழியாகவும் உதவலாம். தமது ரகசியச் செய்திகளைப் பதிந்துகொள்ளப் பாதுகாப்பாக்வுந்து செய்யலாம். தமிழர் தங்கள் ழதது ல் நடைபெறும் தமிழ் விழாக் காலங்களிலும் வினைக் கால்ங்களிலும் ஒன்று சேரும்ப்ோது தம்முட் பேசிக்கொள்ளும் அன்பு மொழிய்ாகவும் இருக்கலாம் இந்த உண்மையை அவர்கள் உணரவும் நடைமுறைப் ந்ேதவும் ஏற்ற நடபடிக்கைகளை எடுத்த பின்ன்ரே தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி தொடங்கப்பட்ல்
l/D
வேண்டும்.
தற்போதையகடல்கடந்த தமிழர்களின் தமிழறிவைப் புகுத்த மும்மடித் திட்டமொன்று தேவை. அவைதாம்:
1. தமிழ்மொழி கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துதல்
2 பெற்றர்க்குத் தமிழ்மொழி அறிவையும் ஆாவததையும ஊட்டுதல்
3. தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழிக் கல்வி கற்பித்தல்.
இதற்கான திட்டங்களை தமிழக அரசு, அன்னத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கல்வி அறக்கொடைகள் என்பனவற்றின் தரவில் வகுத்து அவற்றின் உதவியுடன் செயற்படுத்த வேண்டும்.
பொதுவாக இத்திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானுல் கடல் கடந்த தமிழர்களின் குழுக்கள். தமிழகம், லங்கை, மலேசியா போன்ற தமிழர் அதிகமாக

63
சிக்கமிடங்களுக்க உலாச் சென்று தம்மினப் ಔCಲ್ಲಿ:? 影 பேலத்தையும் தொன்மையையும் ಶೆಣೈ JOJ
கொள்ள வண்டும். அதுபோலவே தமிழர் பான்மையாக வாழும் நாடுகளிற்குஞ் செல்ல வேண்டும். அவ்வாறன உலாக்களின்போது |Blist giguu(bral கலந்துரையாடல்கள் மூலந் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தவும் தீர்த்துக் கொள்ளவும் வழிவகைகளைக் காணவுதவும்.
இவ்வுலாக்களும் சந்திப்புகளும் வெறுமனே உல்லாச உலாக்களாக அமையாது (கலை, கல்வி, பண்பு , шriіиот p உலாக்களாகவும்) ஒரு நாட்டுத் தமிழர் இன்னுெரு நாட்டுத் தமிழருடன் உறவு கொள்ள்வும் தொடர்பைப் புதுப்பித்துத் தம்முட்தாம் உதவி செய்து தாங்கிக் காளளவும உதவவேண்டும்.
இதே மாதிரி தமிழகத்திலிருந்து கலைக் குழுக்கள். இயல் இசை நாட்க வ்ல்லுநர்கள். திரைப்படங்கள் உட்படத் திரைப்பட நடிகர்கள் சிறப்புப்பெற்றி கலைஞர்கள், சமய விற்பன்னர்கள். தமிழ்ப் பேச்சாளர்கள் என்பவர்கள் காலத்துக்குக் காலங் கடல் கடந்த நாடுகளிற் சுற்றுலாச் செய்து ஆங்குள்ள தமிழ் மக்களிட்ை ஒரு நம்பிக்கையையும், "புத்தெழுச்சியையும்
ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டும். t
இதற்காக உலகப் பண்பாட்டு இயக்கம் சில திட்டங்கள் வகுத்துள்ளது. அவற்றை f990b ஆண்டிலிருந்து செய்ற்படுத்தவும் ஒழுங்குகள் செய்து வருகின்றது.தலைவர் திரு. ந.வீரப்பனும் அவரது கு னரும் பல நாடுகளுக்குச் சென்று பயனுள்ள தகவல்களையும் நேரடியாகத் திர்ட்டி வந்து
த்திட்டத்தை உருவாக்கியுள்ளனர் அதுவும் 47 நாக்கங்கள்ை அடிப்படையாக்க் கொண்டவை:
1. தமிழறிவை ஏற்படுத்துதல்
2. தமிழிற் ஃேதி # பெறத்தக்க கல்வி கற்பித்தல். 3. உலக்த்தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல் 4. உலகத் தமிழ் பண்பாட்டுச் ச்ேமகம் நிறுவுதல்.
ஏங்கெங்கு தமிழ்ப் பாலர்கள் தமிழ் கற்க வசதியில்லாது)(வாழ்கின்றர்களோ அங்கெல்லர்ம் இவற்றை நடைமுறைப்படுத்த வானஞ்சல் வழிப் UrTLäl852:n இலவசமர்கத் தயாரித்து அனுப்பப்படும்.
அப்படியான நாடுகள்: அரபுக் குடியரசு, ஸ்த்திரேலியா, இங்கிலாந்து, இந் தானிசியா, கயான (
கரிபியன் தீவுகி SUTIT, கிழக்கு மலேசியir ( சண்டகான், சபா. சரவாக, லாபுவா கொங்கொங், சிசெல்சு,
சுவிட்சர்லாந்து தாய்லர்ந்து நோர்வே, பர்மா, பாலி, பிராஞ்சு,

Page 47
(d 4
பிலிப்பைன், பீஜி, மேற்கு மொரிசியஸ், ரியூனியன், s அமெரிக்கா, ஜேர்மனி, முதலியன. இத்திட்டத்தில் எதிர்பார்க்கபபடும் விளைவுகள் பின்வருமாறு:-
1. பத்து வயதிற்குள் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம்
வகுப்புப் பாட அறிவைப் பெறுதல்
2.பத்தாவ வயதில் வது வகுப்புத் தேர்வை எழுதல். ಸà:" :..."ಅà°: "#' ஆயத்தப்படுத்தல். 3. இதற்கான பாடத் திட்டங்கள். பாடப் பயிற்சிகள்,
பாடநூல்கள். பாடநூற்களின் துணை ல்கள்.பாடநூல் வழிகாட்டிகள். மாதிரி விஞ - டைத் தாள்கள்
எனபனவற்றைத் தயாரித் இலவசமாக அனுப்புதல். இவற்றை இய்க்கத்தின் தலைமையகத்தின் கல்விப் பிரிவு நடைமுறைப படுத்தும். வசதியுள்ள நாடுகள்
நகல் செய்து அச்சிட்டு விநியோகிக்கும்.ஏனைய
gert si கருமஆங்களிவும் தலைமையகத்துன் கருமங்களைப்
பகாநது
கொள்ளும். படித்த பாடங்களை ே ர்வு மூலந் தரமிட்டு அடுத்த பாடத்துடன் டைத தாளகள
மாணவர்களுக்குத்
திருப்பி அனுப்பி வைக்கப்படும்.இதனுற் தமிழ் அறிவு உறுதிபடுத்தப்படும்.
4. ஆறம் வகுப்பின் ஜேழ் ஐந்து ಜಿಲ್ಲೆ:#ಣ್ಣಿಲ್ಲ
டக்கிர் T ம ஐநது தேரவுகள Rಥ್ರ? ఖల్ u 醬 வயதில் ரனடாவது
கல்விப் பருவம் முடிவுறும்.
ந்தப் பனிரெண்டு வருட காலப் படித்தலில் , தமிழில் (925. 德) ஆதாரமான அளவுககுத தமிழ் மொழியியல், தமிழ் லேக்ே தமிழ் இல்க்கியம். நடைமுறைத் தமிழ், மரபுத் தமிழ் எனபனவறறை அடக்கியதாகப் பாடத்திட்டம் வகுக்கப்படும்.
ஒவ்வொரு தேர்வின் தேர்ச்சிக்குங் சான்றிதழ்களும் இறுதி தேர்வுக்குப் பட்டயமும் வழங்கப்படும் சிறப்பு 器 ப்ெற்ற மாணவர்களுக்குப் ப்ரிசில். புலமைப்பரிசு என்பனவும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இபபயிற்சியை முடித்த மாணவன் ஒருவன் உலகின் தமிழ் பட்டப் படிப்புகளை நீடத்தும் பல்கலைக் க்ழ்கங்களின் நுழ்ைவுத் தேர்தற்கு நிகர்ான
தகைமையைப் பெறுவான்

65
ரம்பகால ஐந்தாண்டுப்_பாடத் திட்டம் பின்வருமாறு அமையுமென எதிர்பார்க்கப்ப்டுகின்றது:
1. ஆரம்பத் தேர்வு. స్టీ எல்லா மாணவர்களும் பங்கு பெற வேண்டும. ல் வாசிப்பு, தமிழ்றிவு, எழுத்து,
பேச்சுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் தரம் ਨੂੰ அவர்கள் எந்த வகுப்பிற் சேர்த்துக் கொள்ளுப்படுவார்கள் 6T6trugs ர்மானிக்கப்ப்டும் இதன்பின்னரும் வகுப்புகளிற் சேரவிருக்கும ւյ5յա மாணவாகளுககும் இந்த அடிப்படைத 器 நடக்கும்
2. இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் பெயர், விபரம், இயக்கத்தின் தலைமைக் கல்விப் பீடத்திற்கு விண்ணப்பதாரரின் விண்ணப்ப்த்துடன் அனுப்பி வைக்கப் படும். ஆங்கு அத்தகவல்கள் ஒரு ஆவண நிலையிற் 露號 பாதுகார்த்து வைக்கப்படும்.அதன்பின்பு பாடி போதனையிற் சேரற்கர்ன் அனுமதியும் ஒரு பதிவு 'ီခau## D அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவாாகள. பதவு லக்கங்கள் பிராந்திய வாரியாகக் கொடுக்கப்படும் தற்காக உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வி (உலகம் சில ர்ர்ந்தியங்களாக்ப் பிரிக்கப்படும் இப்பிராந்தியத்தின் தொகை ஏட்டுக்குமேற் படாதும் கல்வி நிர்வாகத்திற்கு அடக்கமாகவுஞ் செய்ற்பாடுக்ளுக்கு மிகவுங் கிட்டிய் மாவட்டங்களைக் கொண்டதாகவும் அமையும்.
3. போதகத்து உரிய பாடத்திட்டங்கள்_தமிழ் கற்பித்த அறிவிற் சிறந்த தமிழாசிரியர்களால் மாத்திரமல்ல, கடல்கடந்த நாடுகளில் வாழுந் தமிழ்ச் சிறர்களின் தன்மையையும் நில்ைழையையும் (நன்கு அறிந்து உணர்ந்தவர்களுடைய
நல்லாலோசனையின் பேரிலும், கல்வி மான்களின் விதந்துரையின் பேரிலுந் தயாரிக்கப்படும். அதற்கேற்பப் பாடங்கள் தமிழகத்தின் கல்வித் தரத்தை దీవ விரைவில்அடையத்தக்கதான முன்றயில் ஆரம்ப
வகுப்புகளினதும்.அதற்கடுத்த வகுப்புகளினதும் பாடங்கள் தமிழகப் -ಗ್ರ:ಜ್ಜೈಲ್ವೆ சமமாகவும், சொல்லாட்சியிலும் இலக்கண அன்மைப்பிலும் நிகராகவுந் தயாரிக்கப்படும்.
எல்லா வகுப்புகளிலும், பன்னிரண்டு ண்டு ஐபி தமிழக விரித்தத்திற்குத்தமிழறி ஏற்படத் தக்க_நிலையிற் பாடத்திட்ட்ங்கள் Tஅமையும்ெ
எதிர்பார்க்கப்படுகின்றது
இதைவிட ஆங்காங்கு உள்ள தமிழார்வலர்களை உள்ளடக்கிய ஒரு ஆசிரிய ழு, ஊதியங் கருதாது ஓய்வு நேரங்களில் கற்பிக்கும் தாண்டர்களையும். தமது பிற 2ಜ್ಡರ್ಗಾ நேர்ங் கண்டு அந்த நேரத்திற் தொடர்ந்து. கறபlககும பகு நேரப் பணியாளர்களையும், முழு ந்ேரப்

Page 48
66
பணிபுரியும் ஆசிரியர்களையுங் கொண்டதாகத் திட்டப்பஇது நலம். இத்தேேயாருக்கு நேரிலும் அஞ்ச்ற் தொடர் ld கற்பித்தற் பயிற்சிகள் "கொடுக்கப்பட்டு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க ஆசிரியர் தாப்னம் என ஒன்ை பிறிம்பாக அமைத்து நிருவகிக்கப் படல் வேண்டும். కొళ్లి வழிகாட்டிகள். ஒலிப்பதிவு நாடாக்கள் தர்வு வழிகாட்டிகள் _ என்பன காலத்துக்குக் காலம் வழங்கப்பட்டுதல். நேர்முக வகுபடிக நடததுதல், கல்ந்துரையாடல்களை வைத்தல் என்பன் உபயோக Tம்ாக இருக்கும்.
சில நாடுகளில் தமிழ்ப் பிள்ளைகள் மூடை அவிழ்ந்து சிதறிய நெல்லிக் காய்போல் அங்குமிங்கும் பரந்து வாழ்வதால் அவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்ை நடத்த இடத்துக்கு
டஞ் சென்று கற்பிக்கும் நடமாடும் பாடசாலைக மாட்டார் வண்டிகளிற் தாபித்துப் பணிபுரிய வேண்டும்.
4. பாடங்கள் ஆசிரியர் அல்லது ஒரு வழிகாட்டியுடைய உதவியுடன் கற்றலுக்கும். சுயமாகக் கற்றலுக்குந் தக்கதாக :டு சுயமாகக் கற்கும் மாணவர்களுக்குப் பேச்சுப் பயிற்சிக்கு ஆடியோ, } கெசட்டுகள் எனும் ஒலி ஒளிப் பதிவு நாடாக்கள் தயாரிக்கப்படும். இவற்றின் மூலம் சரியான உச்சரிப்பை மாணவர்கள் புரிந்து கொள்ளமுடியும். இவை : எழுத்துருவில் பாடங்களை పి புரிந்து காள்ளவும் தனியாகப் பயிலவுந்தக்க இலகுவான வழியிற் தயாராகும. இவற்றை ஒவ்வொரு மாணவருககும
தமிழ் கற்பித்தல் மத்திய நிக்லயங்களுக்கு வழங்கப்படும் ஆங்கு வேண்டியவர்கள் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.அல்லது இலவசமாக ஒரு குறித்த காலத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
5. ஆரம்ப வகுப்புப் பாடப்_புத்தகங்களில் பின்வருவன கட்டாயமாக அமைதல் வேண்டும்:
. தமிழின் தொன்மையை விஸாக்கும் வரலாற்றுக் கதைகள், தமது நாட்டைவிட வேறு திேக்குத் தம்மினத்தின் வரல்ாறு. பெருமை என்பன. மேலும் இலக்கிய்க் கதைகள், புதிய பழைய பாடல்கள். இறைத் தோத்திரப் பாக்கள். தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள். தமிழ்ப் பண்பை ஒட்டிய மக்களின்வாழ்விய்ல், தமிழர் శిష్టోతీళ్ళ உயிர் வாழ்வன. தாபரங்க்ள். ஆலயங்கள் முக்கிய இடங்கள். வரலாற்றுப் கழ் வாய்ந்த இடங்கள் போன்றவற்றின் விபரங்கள். தமிழ் அறிஞர்கள். புலவர்கள் ಟ್ವಿಟ್ಲೀ சரித்திரங்கள். தமிழர் போராட்ட்ங்கள். லப்பதிகாரம் பான்ற தமிழ் நாட்டுக் காவியங்கள், பாரதம், இராமாயணம்போன்ற வடநாட்டுக் காப்பியங்கள்.நாடோடிக் கதைகள், பாமர இலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள் என்பன

67
இவைபோன்ற ஏனைய தமிழுந் தமிழர் பற்றியதுமான கருக்கள்கள் எல்லாTவகுப்புப் புத்தகங்களிலும் இட்ம்பெற்று வருதல் வேண்டும். பாடங்கள் யாவும் போதிய விளக்கப்பட்ங்கள் புகைப்படங்களாகவும் வரைபடங்களாகவும் இடம்பெறுதல் வேண்டும். ஒவ்வொரு பாடத்தின் லும் அப்பாடத்தில் இடம்பெற விருக்கும் புதிய சாற்களும் அவற்றிற்கான வே தமிழ்ச் சமப்தங்களும், ஆங்கிலம் , பிரஞ்சு மொழிகளின் சம ப்தங்களும் கொடுக்கப்படல் வேண்டும்.
அத்துடன் எடுத்துக் கொண்ட பாடத்தின் சாரம்
డ్లే து பாடத்தின் இறுதிே புதியூ
க்களாகவும் கட்டுரை வடிவ விளுக்களாகவும் திே [ଞଞ୍ଜି ம். ப்ாட மீட்டலும் பதித்தலுங் கொடுக்கப்படல் வேண்டும். பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டே பாடங்க்ள் தயாரிக்கப்படும். மேலதிக தேர்ச்சிக்கும் மொழி அறிவுப் பெருக்கத்திற்கும் 20of ல்கள் எழுதப்படும். னிவ்கள் ப்ெரும்பாலுந் தமிழ் நாட்டுச் சிறுகதைகளாகவும், றுபான்மை கடல் கடந்த நாட்டுச் சம்பவங்களைப் பற்றிய கதைகளாகவும் ஒன்பது சுவைகளும் அமைந்த இலகுவான தமிழ் நடையில் எழுதப்படல் வேண்டும். இப்புத்தகங்க்ளிலும் பாடப் புத்தகத் தய்ாரிப்பு உத்திகள் 品爆懿 வேண்டும்.
பாடப் புத்தகங்களிலுந் துணைப் பாடப் புத்தகங்களிலுங் கதை வடிவத்திலும் பாட்டு வடிவத்திலும் சமய சம்பந்தமான விசயங்கள் சமரச சமய நோக்கோடு புகுத்தற்படுதல் நலம். அவசியமெனக் கண்டால் விரும்பிய 7 சமய வண்க்க முறை.தத்துவங்கள் வரலாறு என்பவற்றிற்கான ஒரு பாடமும் 9:ಙ್ಗ: தனியாக வகுக்கப்படலாம்.
விசேடமாக தொடர்ந்து துணைப் பாடங்களாக மொ யியல் தமிழ் 'ဓါရ#####ီ ಫ್ಲೆ: பாடப் புத கங்ே ਨੂੰ" புத்தகங்களிலும் தரப்படுதல் :ஐ
ருககும. கடல கடநத மாணவாகளிககு மிழ் மொழி யமைபபைத. தமது வாழிடத்தில் வழங்கும் దీ## ஒப்பிட்டறிய்த்தக்க் குறிப்புகளும் கொடுப்டுதல் எவ்வளவோ
பயன் தரும் செயலாகும்.
இரண்டு அல்லது மூன்று வகுப்புகள்அல்லது வருடப் படிபபுக காலங்கள ஒருபடிவமாக வகுக்கப்படும்.இவ்வாறு பல படிவங்கள அமையும். இறுதிப் படிவக் கல்வியின் முடிவிற் புல்கலக் கழக நுழைவுத் தர்வு இருக்கும். பல்கலைக்கழகத் தேர்வில் வகுப்புகள்ற படிக்கர்த றரும் நுழைவுக்கான் அனுமதி பெறலாம். ந்த அனுமதி பல்கலைப் பாடங்களைக் கறக அல்லது தேர்விற்குத் ஐ வழங்கப் படும்.இப்பட்டப் படிபபுககான உலகளாவிய பல்கலைக் கழகம் உல்கத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஆதரவில் நிறுவப்படும். இதன் அமைபபு சயற்பாடும் தஞ்சையில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கழகத்தினை நிகர்த்தர்லும் நோக்கத்திலும் தமிழ் பரப்புதலிலும் வேறுபட்ட் அமைப்புடையதாக் குேம்

Page 49
68
உலகப் பண்பாட்டு |யக்கம் நடாத்த விருக்கும், இத்தகைய சிறப்பு నీ தமிழ் 盟露 கற்றலைத் தமிழ்ச் செல்வம்' கல்வித் திட்டம் என்று பெயரிட்டு Jessy6o>pLuLur T.
இதன் பாடத்திட்டம் ஐந்து பெரும் பிரிவுகளை
உடையது;-
1. தமிழிலக்கணம்
இதில் தமிழிலக்கணத்தில் தொல்காப்பியக் கல்வி வரையில்ான தமிழ் இலக்கண்க் கல்வி அடங்கும். ஆரம்ப வகுப்புகளில் அவ்வவ்வகுப்புகளிற் பாவிக்கப்படும் எழுத்துக்கள், சொற்கள். பதங்கள். வரக்கியங்க்ள் பதப்புணர்ச்சிகள், மரபு பகுதிகள் இடம்பெறும். மத்திய படிவங்களில் தமிழ் இலக்கணத்தையும் இலக்கண மரபையும் லக்கண் நூல்வழி அறிதலும் அவற்றைத் தக்கவாறு பிரயோகித்தலும் இட்ம்பெறும். உயர் மத்திய படிவங்களில் அகத்தின் புறுத்தி பற்றிய ஆரம்ப அறிவும், செய்யுள் இலக்கணம். ச்ய்யுள் அழகு இலக்கணம் என்பவற்றின் சாதாரண பிரயோகங்களும் கற்பிக்கப்படும்.
உயர் படிவங்களில் மொ இலக்கண ஆய்வுகள். லக்கண நூல் விதிகள் , மொழி இலக்கணத்தின் வரலாறு, மாழியியல், த்மிழ் இலக்கியத்தை நன்கு தெரிந்து, கவைத்து. நயக்கத் தேவையான யாப்பு அணி இலக்கணத் தெளிவுக்கான அம்சங்கள். இருதினை வாழ்வின் விளக்கம் என்பன் இடம் பெறும். ஆரம்ப வகுப்புகளில் இலக்கணமென்ற தனியொரு பாடமாக அமையாது, தாம் கற்குந் தமிழ் மாழியின் அமைப்பு முறை என்ற
அடிப்படையிலும் அதன்பின்னர். ாம் கற்ற தமிழ் மொழியின் வரம்பிட்ட கேளின்" அமைப்பு என்ற ਨੂੰ ਪੰਜ இறுதிக் கட்டத்தில் தாமறிந்த தமிழ்மொழியின் இயல்பானதும் மாருததுமான தமிழ்த்
தன்மை என்ற அடிப்படையிலும் இல்க்கணப் பாடங்க்ள் அமைந்திருக்கும்.
இலக்கண விஞவிடை, சின்னூல் எனப்படும் நேமிநாதம், நன்னூல், தொல்காப்பியம் என்னும் இலக்க்ன நூற்களின் அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட T இலக்கணக் கல்வியாக அமைவதே சாலச் சிறந்தது. தேவையெனக் கானுமிடத்து இவைகளின்சாரமாக வேறு ஒரு இலக்க ண நூல் வரிசையை ஆக்கிக் கொள்ளலாம்.
2. தமிழிலக்கியம்
శిక్స్టి பரப்பு கடல் போன்றது. சங்க காலத் தொல் லக்கியம், மத்திய கால இல்க்கியம், தற்கால்

69
இலக்கியம் என முபபெரும் பிரிவுகளை உளளடக்கியது. அத்துடன் மரபு லக்கியம், புதுமை இலக்கியம் என்ற இரண்டு_போக்குகளை உடையது. செய்யுள் நடை வசன நடை எனும் இரு நடைகளைக் கொண்டது. நியஃ இசை, நாடகம் என் மூன்று கிளையாக விரிந்தது. Y
வற்றையெல்லாம் இப் பனின்னிரண்டு ஆண்டு
காலத்தில் கற்று விடமுடியாது. பொதுவாக இலக்கியம் நாள்தோறும் வளர்வது நாள்தொறும் பிறப்பது. எனவே அவைகள்ை நாம் கண்பார்வை மங்கும் மட்டும் கற்றுச் சுவைக்க வேண்டியவர்களாக இருக்கின்றேம். ஆதலாற்தான் பள்ளிகளில் கற்பிக்கும இலக்கியப் பாடத்தின் நோக்கம். இலக்கியத்ை எவவாறு நயப்பதென்பதை எடுத்துக் காட்டவும், இலக்கியத்தில் ஆர்வத்தை உண்டாக்கவும் எனக் கொள்ள்ப்படுகின்றது.
இந்த நோக்குடன் பலவகை இலக்கியப் లైళ్లి தொகுத்து அப்பகுதிகளின் முழுயைான இலக்கிப் ப்டைப்பில் மாணவர்களே. ஆர்வங் கொள்ளுந் தூண்டலுடன் பாடங்கள் வகுக்கப்படுதல் நலம். இவ்வில்க்கிய்த்தின் செய்யுள் நடை வசன நடை எனுழு ரண்டையும் கலந்து பாட்ங்கள் வகுக்கப்படல் வேண்டும்.
பத்துப் பாட்டு. எட்டுத் தொகை பதினென் கீழ்க் கணக்குகள் ( இவற்றில் நாலும் இரண்டு :ಲ್ಲಿ எடுத்தாளப்
ULO.
படவேண்டியது அவ் காப்பியங்கள் பிரபந்த வகைகள்,
பாரதியார், "፮፵. தாசன். தற்காலப் பாடலாசிரியர்கள்
どr
என்பவர்களின் ய்யுள்களும், தரு.வி.க. பாரதியார். நாவலா. ராஜாஜி உ. ಆಸ್ತಿ: 9FIT, ஃ g எழுச்சியாளர்கள்.” கலைஞர். நாகராஜன், கண்ணதாசன், என்பவர்களின் வசன நடையுடன் பத்திரிகை ஆசிரியர்களான, கல்கி, சாவி, போன்றவர்களினதும், எழுத் தாளாகளான புதுமைப் பித்தன் அகிலன், மு.வ. ஆதியோரின் படைபபுகளும் அவைபோன்ற RFUDD, மலேசியாப் படைப்பாளிகளின் இலக்கியங்களும் சர்த்துக் கொள்ளப்
படல் முக்கியம்.
இவை மூலம் தமிழரின் புறப்பொருள் அகப்பொருள் வாழககைப பெருேை தெளிவாம்ே கற்பனை, இயற்கையை நயககும அழகுணர்ச்சி. @äåí வளாககவும இந்த ழ நடையைச் செய்யுள் வடிவிலும் வசனநடை வடி ம் நயந்துணரவுந் தக்கதான க்கியப் பகுதிக்ள் ó器。L醬"醬° 莎 இலக்கியப்
இப்பாடங்கள்.ஆரம்ப வகுப்பில் அதிசய்த்ை ட்டும் த்தமிழாகக் கதைத் தொடர்புடன் i 器 அறிமுகப் படுத்தும் ஒழுங்குடனும், மத்திய படிவத்தில்

Page 50
70
இலக்கிய நயத்தையும், அவ்விலக்கிய கால வாழ்க்கை #:* அறியும் ஒழுங்கிலும், உயர் § ஐந்து லக்கண ஆதாரத்தில்_ஆய்ந்து நயக்கும் முறையிலும், பட்டப் படிவத்தில் த ழிலுக்கியங்க்ளுடன் மிழிலக்கிய்ங்களையும், பிற மொழி இலக்கியங்களையும் ப்ேபீடு சய்தல், வரலாற்று வழியில் ஆராய்தல், அவைகள் (சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அணுகுதல; இலக்கிய நுட்பங்களுட்ன் நுனுகுதல் ஆகிய ప్రేక్షిgu ஆய்வு செய்தல் முறையிலும் கறபிககத் தக்கதாகத் திட்டமிடப் படல் வேண்டும்.
செய்யுள் நடையிலும் வசன நடையிலும் காலத்துக்குக் காலம் ஏற்ப்ட்டு வரும் மாற்றங்களேயும் மரபு முன்றகளின் நிலைப்பாட்டையும், புதுக் கவிதை LHğ95 sl6apid p560Lస్ట్కోలో காலத்துக்குக் காலம் நெகிழும் போக்கையும் இத்து ர் தூக்கத் தக்கதாக இயிைடை கலந்து பாடங்கள் தயாாபபதால மாணவாகள இலக்கியத்தின் பரிணும வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வழி வகுக்கும். இம் றை ஆரம்பப் படிவத்திலிருந்தே ஆரம்பிக்கப் է /(Ե1856) வேண்டும்.அதற்கேற்பப் ப்ாட்ங்களும் "பாடப் புத்தகங்க்ளும் எழுதப்படல் அவசியம்.
3: தமிழியல்:-
எவ்வித பாடத் திட்டங்களையும் கடல் கடந்த மாணவர்களுக்கென்று வகுக்க முன்பு பொதுவாக ஒரு அடிப்படை உண்மையை நர்ம் மனதில் வைத்துக் கொள்வது நலம். தமிழக மாணவர்களுக்கும் கடல் கடந்த மாணவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.அவற்றுள்
ஒன்று கடல் கிடந்த மாணவர்களுக்கு வேற்று மொழி அறிவு
மாத்திரமல்ல வற் 6öI8ቻ ழல வாழககை :à ண்டு. : வே தமிழறிவை எவ்விதமாகக் கற்பித்தபோதும் தமிழக மாண்வர்க்ளின் இயல்பான
தன்மையை அவர்கள் பெற்றுவிட முடியாது.
நான் ஒ மிழரல்லா வேறு இனத்ததவர் ஒருவருக்குத் မ္ဘီး 葱 கோடுத்தேன். அளவிற்தான் தமிழ் அனுபவமும் அறிவும் அவருக்கு இருந்தது:தாள் அவர அவசர அவசரமாக வநது வே (0(5
ககாரன தன்னிடம் சொல்லிட்டன்" என் வார்த்தை சொன்னுன் அதன் கருத்து என்ன என்று கேட்டார்.சொல்லி ட்டேன் என்பதையே அவன அவவாறு
சொன்னுன் என்ற போது அவர் எனக்குச் சொன்னது ஒரு பாடமாக அமைந்தது.
‘புத்தகத் தமிழ் கற்று மக்களுடன் பேச முடியாது. அப்படி நாம் பேசினுல் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.ஆனுல் நம்மால் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளவே முடியாது" என்பதுதான் அவர் சொன்ன்

71
வார்த்தைகள். இத்தகையத் தமிழறிவைத்தான் கடல் கடந்த மாணவாகளுககு ஏறபடுதத முடியும. நாம எவவளவு முய்ன்றலும் அவ்வளவிற்தான் அவர்களுக்கும் ஏற்படும்.
upni மிழக மாணவர்கள் தமிழ் மொழியறிவைப் பெற டுேதுே அதனைக் ற்ஃ. #Žಿ உபயோகப்படும் ஒரு ாக்கோடுதான் தமிழை ஒரு பாடமாகக் கற்கிறர்கள். கைய நோக்கங் கடல் கட்ந்த மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. அப்ப DUL–Top அவர்கள் வாழும் நாட்டில் தமிழ்க் கல்வியைக் கொண்டு பணிபுரிந்து வாழ்க்கையை ஒட்டமுடியாது. உண்மையிலே அவர்கள் தமிழ் அறிவு பெறுவதற்காகவே கற்கின்றர்கள். அக்கல்வி பலபோது தம்மினத்தவர்கள் மட்டிற் பயன்படுவதோடு పోర్ట அந்த எல்லையைத் தாண்டி தமிழைக் காண் பணிபுரிவது மிக அபூர்வமாகத்தான் இருக்கும்.
இத்தகைய காரணங்களாற்தான் பாடத்திட்டங்களை வகுக்கும்போது இவைகளைக் கட்டாயம் மனதிற் கொள்ள வேண்டியுள்ளது.இந்த அடிப்படையில் எவ்வாறு தமிழியலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று சற்றுச் சிந்திப்பது நலம். இடத்துக்கு இடம் தமிழ் உச்சரிப்பு பேச்சுமுறை என்பன வேறுபடுகின்றது. அருகருகே உள்ள இரு இடங்களில் வாழும் 9(5 னத்து Tமக்களுக்குள்ளே ந்த வேறுபாட்டை நாம் அவதானிக்கலாம். பார்வைக்கு அதில் தமிழிலக்கண வரம்பு அழிந்ததுபோன்று தோன்றும். గోల్డలి புரியாத ஒரு ఛీర్గాలు ந் தோற்றமளிக்கும். வறு மொழியாகவுந்
தான்றலாம். இதுவுந் தமிழா என்று பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்குமளவு விகாரப்பட்டுந் தோற்றும்
இந்தச் சிரமத்தைப் போக்கி தமிழை எப்படி எவர் ၇ုမ္ယင္တန္တီ த பொருளைச் ಶಹ್ದ டிேட்டு
காள்ள தமிழியல் என்ற பாடம் உதவுகின்றது. தமிழியல் சம்பந்தமான அறிவை ஆரம்ப வகுப்புகள்ல் இருந்தே கற்பித்து vళ్లి நலம். ஆரம்பப் படிகளில் அவற்ை அறிந்து காள்ளும் வழியிலும், மத்திய படிவதிகிலயில் தாமே தமிழியலின் போக்கைப் புரிந்து த்ெரிந்து கொள்ளும் முயற்சி முன்றயிலும், உயர் படிவ்ங்க்ளில் பல் பிரதேச எழுத்தர்ளரிகளின் நூற்களை வாசித்துத் தனக்குத் தெரிந்த த ல் எழுதும் வல்லபப் பயிற்சி முறையிலும், பட்டப்படிப்பு மட்டத்தில் அவற்றையிட்டு ஒப்புவமை செய்து ஆராயந உண்மைகளைக் கண்டறியம் mையிலம் Tళ్లీ அமைய வேண்டும். {ծlպ முறையலும
தமிழியல் என்பதில் தமிழ் ஒலிப்பு, அதன் மாறுபட்ட வேகம் ಔಟ್ಚ 器 அதன இயகம், * அடங்கும. பணடு தொட வரும் தமிழும் ன்றையச் தமிழும். இலக்கண்த் த்மிழும். இல்க்கண ဖါး,၈#ီ தீே

Page 51
72
தனித்தமிழும், பிறமொழி கலந்த தமிழும் எனறு ஆறுவதத தமிழ்களின் இயல்பையும் கற்று அறியக் கூடியதாகப் பாடத்திட்டம் அமைதல் ந்ன்று
இதற்காகப் பல நாட்டுத் தமிழர் எழுதிய பிரதேசக் கதைப் புத்தகங்கள். பர்டல்கள். கட்டுரைகள் என்பனவும் னத்தாள் வாரமலர்கள். மாத மலர்கள். வருடாந்த மலர்க்ள் என்பனவும் பாடப் புத்தகங்களாகவும் பாடப் பகுதிகளாகவுங் கொள்ளப்பட வேண்டும்.
ன்னர் சொன்ன ஆறு விதத் தமிழையும்
வேறுபடுத்திக் காட்டத் தகக நூலகள எடுத்தாள்ப் படவேண்டும். င္ငံန္ဟစ္ထိ%; பாவாணர், (p. முதலியவர்களின் மொழியியல் நூல்கள் அல்லது அவற்றில்
266 ಆಳ್ವಾಣಿ: புகட்டப்பட வேண்டும். శీతీర్థి காலம் தமிழ் ஒலிஅசைப்பு மாறினுலும் அதன் வினை. பெயரடிகள் என்றும் மாறுவதில் என்ற உண்மையை ஆரம்ப வகுப்பிலிருந்தே மாண்வர்கள் உண்ணரத்தக்க பாட அமைப்பால் எந்த :: தமிழ்ப் பிள்ளைகளும் எந்த நாட்டுத்தமிழையும் சிரமமில்லாது புரிந்து விளங்கிக்கொள்ள
வழிகாட்டும்.
வ்வித மொழி விகாரத்திஜல் தமிழில் இருந்து தோன்றிய LD2huurtsmo, 芝 @Wal@・ 96 ed கிளைமொழிகளும் அதற்கான காரணங்களும் சுட்டிக் காட்டப்படல் வேண்டும்.அம்மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பிரிக்கமுடியாத இல்க்கண அமைப்புகள் ಖ್ವಾರಾ)ಕ್ಟಿ: வேண்டும். எம்மொழிக் கலப்பையும் உண்டு சிரணித்துத் தமிழ் வடிவழக்கும் தமிழின் தனித்தன்மையை மாணவர்கள் தெளிந்துகொள்ள்ல் நலம்.உலகின் எந்த மொழியுடனும் ஒப்பிட முடியாத தனித் தன்மை ஐகு எப்படி ஏறபட்டது என்பது நிலை நாட்டப் படுவது மிகமிக அவசியம்.
கடல் கடந்த நாட்டுத் மிழ்க் கல்வி அதனைக் கற்பவர்களைப் பொறுத்த விேன் வாழ்வுக்குரிய பயனைத் தரத் தவறிஞலும். தகுந்த இதுமொழி அறிவு கொண்ட 1962u / T8 TTT 6u மிழ்க்' §* வறு ம்ொழிகளிலும் வேற்று மொழிக் கருத்துக்களத் தமிழிலும் ಖ್ವ* ւսաձor ஈட்ட வேண்டும். கடல் கடந்த 微 தமிழ்க் கல்வியில் இது ஒரு முக்கிய நோக்காக்க் கொள்ள்ப்ப்டல் உன்னதமான :: அவர்கள் உலகமெங்கும் மிழோசையைப் பரப்பாவிடில் வேறு எவராற்தான் அதனைச் 葱 (Լpւգաւb? பாரதியின் கனவுகள் శీల్డ్ வ்வித இயக்கங்களின் பணிகள பயன் தருவனவாகும். தமிழறிவு இல்லாதவர்களால் இதனை எப்படிச் செய்யமுடியும் ? அப்படியின்றி ਨੂੰ எனறல அவாகளுககுத மிழ் 2یH க்க வேண்டுமென்று வின்ழவது நியர்நீானே. றிவு (5

73
4. தமிழ் மரபியல்
இதுவும் மிழ் மொழிக் கற்றலில் முக்கியதொரு பொருளாகும். ம்மரபு மொழி மரபு வாழ்க்கை மர்பென இரு வகைத்து தமிழ் மொழிக்கு என்று ஒரு எல்லா ம்ொழிகளும் தமது 2 வகுககுமபோது உயிருள்ளவை உயிரற்றவை என்று ரு வகையாகவே வகுக்கும்.தமிழ் அப்படியன்று பகுத்தறிவு அடிப்படையில் வகுத்த் திணைகளைக் கொண்டது.இதஞற்தான் தேவர் மனிதர் நரகர் உயர்தினை ஏனைய யாவும் அறிகின என்று பிரித்தார்கள்.அதற்கேற்ப வினைமுடிபுகளுங் கொனடார்கள்
மொழி மரபில் 1.எழுத்து மரபு 2சொல் மரபு 3.வசன
-9յ6ԾoւՕւսւ ԼՕ9ւկ. 4.கட்டுரை மரபு. 5.செய்யுள் மரபு 6.உரைநடையையும் செய்யுள் நடையையும் அணி செய்யும் மரபு. 7 பேச்சு மரபு என வகைப்படுத்தப்பட்டன.
இவற்றைவிட வாழ்க்கை மரபில் அகத்திணை மரபு. புறத்திணை மரபு என இரண்டு உள்ளன இவற்றைப் பற்றிய் ப்னடைய திேல் நிலைப்பாடுக்ளைக் கற்றுக்கொள்ளாவிடில் தமிழைப் பிழையற எழுதவும். பேசவும், புரிந்து கொள்ளவும் முடியாத நிலை ஏற்படும்.
இவற்றில் தமிழின் ஐந்துவகை இலக்கணங்களும் இடம் பெறுகின்றன.அவற்றைத் தழுவிப் பாடங்களும் பாடப் புத்தகங்களுந் தயாரிக்கப்படின் தமிழை இலகுவாகக் கற்க முடியும். எழுத்துகள் எனும்போது அ, இ, ஈ, உ, எ, ஐ, ஒ எனும் ஏழு உயிர் வரிவடிவங்களாலும் க, ங், ச், ஞ், ட், ண்,
ጳ சிறி
ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் ப வரிவடிவங்களாலும் (ா, .ெ .  ை வி க் கொம்பு ஆகிய மேலிடு குறிகளாலும் சுற்றுதல்,சுற்றிச் சுழித்தல்
ஆகிய கீழிடு குறிகள்ாலும் ஏனய எழுத்துக்கள்
யாவறறையும உணடாககலாம .
இத்தொகைஆங்கில எழுத்துகளிலும் பார்க்கக் குறைந்தது
என்பதையும், புத்தக எழுத்து கையெழுத் என ஆங்கில மொழிக்கு 52 வரிவடிவங்கள் இருப்பது போலத் தமிழிற்கு அதிகமாக் எழுத்துக்கள் இல்லை என்பதையும், யிேர் மெய் எழுத்துக்கள் Tஎல்லாம் ஒலிக் குறிப்புக்ள்ே தவிர தனி எழுத்Aالتي என்பதையும் சில உயிர் மெய்யெழுத்துக்கள் ( னன. ன்ன். 'ண்ைண - னண) இரண்டு அடுத்தடுத்து வாரா தென்பதையும் லகர, ளகர, கர வேறுபாடுகள். ரகர, றகர்.ணகர, னகர நகர வேறுபாடுகள் ஆதியவற்றையும் மாணவர்கள் ரிந்து கொண்ட்ால் எழுதுவதும் வாசிப்பதும் இலகுவாகிவிடும்.
சொற்களைப் பொறுத்த அளவில்: கருத்துடைய
பலசொற்கள். பலகருத்துள்ள ஒரு சொல் டைகள, மரபு

Page 52
74
மொழிகள். மரபுத் தொடர்) மொழிகள், பழ மொழிகள், என்பன முக்கிய இடத்தைப் பெறுதல் அவசியம். இவை தமிழ் மொழியின் தனித்தன்மை శ్ ub வேறு எம்மொழிகளின் தேவையின்றித் ஜ்ே இழ்ே கட்டாய நிலையில் வந்து கல்க்கும் பிறமொழிச் சொற்களைத் தன்வயப் படுத்தவும் பாதுகார்த்து உதவும் உறுதிய்ை மாணவர் உண்ர்வதால் தமிழின் Tதனித் த்ன்மைTகனிவு ஆவற்ஐப் புரிந்து நல்ல தமிழ் ள்முதுவார்கள். இத்துடன் ரதேச மொழிக்ளின் வழக்கும் அவற்றின் மரபுகள் திரிபு பட்ட காரணங்களும் கற்பிக்கப்படல் வேண்டும்.
இவற்றைவிட இடத்துக் கேற்ற வினைச் சொற்களின் மரபுச் ச்ொற்கள் பெயர்ச் சொற்களின் மரபுச் ாற்கள் ஆதியவற்றயும் கற்பிக்க வேண்டும். ( உதாரணமாக மழை பெய்தல், ம்லர் தூவுதல்- தன்னம்பிள்ளை. நாய்க்குட்டி) போன்றவும் பிறவும் ற்ேறைத் தமிழ் #*ತ್ತಿ ம், லக்கியத்துடனும் சேர்த்துக் கற்பிக்க வேண்டும். தனியாக து ஒரு பாடமாக அமைவதில்லை. ஆரம்பப் படிவத்தில் ப்படியான மரபுகளை அறிவதிலும் மத்திய படிவத்தில் ரயோகிப்பதிலும், உயர் படிவத்தில் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும், பட்டப் படிப்பு மட்டத்தில் ஆரரய்ந்து துணிவதிலும், மாணவர்களை ஈடுபடுத்தும் பாடத் திட்டம் வகுக்கப் படல் வேண்டும்.
மேலும் முத்தமிழின் விரிவான செய்திகள் பாடங்களில் இடம்பெறுதல் தமிழ் மொழிபற்றிய மரபுகளை விளங்கிக்கொள்ள வ்ழி வகுத்கும். இயல் இசை நர்டகம் பற்றிய நூல்களை இதற்காக எடுத்தாளலாம்.
5. தமிழ் வரலாற்றியல்
தமிழர். தமிழ் மொழி தமிழர் நாடு. என்பவற்றின்
தொன்மையை கடல் கடந்த மாணவர்கள் அறிவது அவசியம். அப்போதுதான் தாம் உலகில் வாழ் ஒரு முத்த இனத்தைச் சார்ந்தவர்கள், தமது மொழி முதிர்ந்த மொழி என்பதை அறிந்து வீறு கொள்வர். ஏன்னய ம்ெர்ழிகளுடன் ஒப்பிட்டுப் LInfrüufr. 警 இனத்தவர்க்கு முன்னுல் தலை நிமிர்ந்து நிற்பர். உலகில் இன்று வாழும் T தொல் குடியினர் சிலர்.அவர்களுட் தாமும் ஒரு குடியினர் என்று துணிவு
கொள்வர்.
இதற்காகத் தமிழர்களின் ஆதிகால வரலாறிருந்து இற்றைவரையிலான இன வரலாறும் மொழி வரலாறும் நாகரீக வரலாறும் கற்பிக்கப்படல் அவசியம். அவர்களின் தொன்மையை &ல நாட்டும் அகழ்வுகள், கலைகள். எம்மொழியிலும் இல்லாத புதி எனும் மொழிச் சிறப்பு என்பன தெளிவாக்கப்படல் வேண்டும்.

75
தமிழர்கள் சோழர் காலத்தில் எத்தகைய கடலோடிகளாக ಆಕ್ಟಿ॰ அவர்களின் கடற் செலவினுல் கடல் கடந்த நாடுகளில் ஏற்பட்ட குடியேற்றங்கள்.எவை, ஈழம் போன்ற 'நாடுகளில் சமாதானத்தை நிலவ எத்தகைய போர்க்ளில் ஈடுபட்டனர். க்ங்கை கொண்டதும். இமயம் வென்றதும் எவ்வாறு உலகின் முதற் கப்பல் கட்டியவர்கள் தமிழினத்தவர். பண்டையத் தமிழ் நாடு எவவாறு பரந்திருந்தது. கடல்கோள்களால் அதன் பரப்பு எவவாறு சிதைந்தது என்பனவெல்லாம் பற்றிய செய்திகளைப் புலப்ப்டுத்தல் வேண்டும். ஆரம்ப வகுப்புகளிற் கதை. பாட்டு நாடக, வடிவத்தில் க் கருத்துகளைப் புகுத்தத் தக்கதாகப் பாடத்திட்டம் அமைதல் சாலச் சிறந்தது.
சங்கம் வைக்கச் மிழ் வளர்த்த பண்பு எவ்வா தமிழினத்தை ဎွိ ပွိုင္ငံန္တိ கடுேஃறது என்பது? சங்கமிருந்த இடங்கள் எவ்வாறு கடல்கோள்களால் அழிக்கப்பட்டன. என்னும் சரித்திர உண்மைகளும் த்ெளிவாக்கி நிருபிக்கப்படல் அவசியம். சங்க காலமிருந்து
ğ96l வரை தமிழர்களுடைய வரலாற்றில் வறு
னத்தவர்கள் மதத்தவர்க்ளின் ஊடுருவலும் அதனுற் தமிழரடைந்த பயன்க்ளும் இழப்பும் பற்றிய உண்மைகளும், தமிழர் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கக் காலத்துக்குக் கால்ம் எழுந்த தமிழ் நூல்களின் விபரமும், அவற்றைப் படைத்த தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கையும். கற்பிக்கப்படல் தமிழர்தம் நாகரீகத்தை விளங்கிக்கொள்ள உதவும். 鑒 தமிழர் மதம் பற்றிய పేరొట్టి இடம் பெறல் வேண்டும். மதங்கள் எவ்வாறு மிழ் சய்தன, எவ்வாறு காத்தன என்னும் உண்மைக அறியத் தருவது நன்மையை விளைக்கும்.
இப்பொழுது தமிழ் வரலாற்று நூல்களும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களும் அதிகமாக உள்ளன. அவைகளை -ಆಳ್ವಕ್ಗಿರಾ। நூல்களாகவும் பாட ல்களாகவங் கொள்ளலாம். த் E. வரலாறும் முன்னர் சான்னபடியே அறிதற் பருவம் பிரயோகித்தற் பருவம், ஒப்பிடும் பருவம், ஒரும் பருவமென வகுத்து அதற்கேற்பப் பாடத்திட்டங்களை வகுககலாம.
மேற்கூறிய கருத்துகளிற் பல என சொந்தக் கருத்துகள்.அவைதாம் உலகப் பண்பாட் இயக்கம் 鰲 கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தமிழ்க் கல்விச் சிந்தனைகளுடன் முரணுது செல்பவை.
உலக உதவி நிறுவனங்களுடனும், தமிழக அரசின் ஆதரவுடனும் தமிழ்ப் பெருமக்களின் க்ொடைகளுடனும், தனியார்களின் அறக்கட்டளைகளுடனும் மதபீட

Page 53
76
பேருதவியுடனும் அந்த அநீத நாட்டு மக்களின் தீயுேம்ே இக் கடல் கடநத கலவித திட்டத்தைச் V §துவதில் 荔 தடைகள தாமதங்கள இருக்கும்ென்று நான் 露 க்கவில்லை.
தற்போது உலகப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் பெய்ரட்டவணைகளைத் தயாரித்து_வெளியிட்டுள்ளது. வ்வட்டவணையில் உலகின் பல நாடுகளிலும் அதைத் தாயகமாகக் கொண்டு வாழுந் தமிழ் ஆர்வலர்க்ள் அறிஞர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதனடியில் அப்பகுதியைத் தந்துள்ளோம்
உலகப் பண்பாட்டு இயக்கங் கடல் கடந்த தமிழர்களின் நலனுக்காகவும், அவர்தம் பிள்ளைகளின் தமிழ் அறிவுக்காகவும் தமிழ்ப் பாடசாலைகள் நடாத்தும்பேர்தும். பாடசாலைகள்ை நடாத்த முடியாதவிடத்து வானஞ்சற் பாட போதனையை நடத்தும்போதும், அவர்களின், தேர்ச்சியையும், முயற்சியையும் 懿 மட்டிடுதற்கான் ஜர் குழுவினரின் பெயர்ப் பட்டியல் ஒன்று முதல் அட்டவணையிற் தரப்பட்டுள்ளது.
இதனைக் கவனித்தால் இவ்வியக்கம் எவ்வாறு உலகளாவிக் கிளைத்துப் பரந்துள்ள என்பது மட்டுமல்ல தமிழ் வளர்ச்சியேT நோக்காகக் காண் பணிபுரிய விழைந்துள்ளுவர்களின் கைமைகளும் புரியும். இவர்கள் வாழும் (நாடுகள் பல, செய்யுந் தொழில்கள் பல. ಸ್ಲೆ? சிந்தையின் (ஒருமைப்பாடு ச்ெந்தமிழ் வளர்ச்சியில். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க § இலக்குகளில் ஒன்றன தமிழ்க் கல்வித் திட்டம் றக்கும், செழிக்கும் என்ப்தில் ஐயமின்று.
அரசியற் தொடர்போதலையீடோ. இலாபமோ இல்லாது இயங்கும் இயக்கங்களில் இது ஒன்றுஎன்பது அதன் 蠶 காலச் சம்பவங்களினுற் புலகுகின்றது.அயல் நாட்டுச் 器 ல் வாழும் தமிழர்களின் நலனுக்காக தமிழ் நா தமிழர்கள் பெரும்பான்மையாக ճաn(քւb இ. ஆதரவையும் உதவிகளையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி. கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று பெறுவதை விட எவ்வரசின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்கி நட்க்காத்திட சங்கல்பமும் அதனை செயற்படுத்தும் உறுதியும் இந்த இயக்கத்தின் ჯუყმუწწ கொள்கையாகும். இதனை றுதவரை கடைப்பிடித்தொழுக இவ்விதமான பல நாட்டுப் Lurflur fr 8,6f 667 spédrpool dil உறுதுணையாக இருக்குமென்று அச்ச மின்றிநம்பலாம்.

Mr.M.Thancanamootoo, Piton, Mauritius,
Mr.R.,Jeyadevan. Apt. Block No. 107, Jalan Rajah, #04-108, Singapore 1232
Mr.A. Kamal, TST - P.O.Box No. 90855, Hong Kong
Mr.A.G. Mangalarayar, G.P.O. Box: 2225, Bangkok 10501, Thailand
Mr.V. Nagarajah, Sri-Mongkholi Apartment, Soi Misuwan 3, Sukhumwit Soi 71,
Bangkok, Thailand Mr.K.Appa Pilai, G.P.O. Box: 779, Suva, Fiji
Mr.R.Marimuthu, Laik inn, Ywa Oo Road, Thaton, Mon State, Burma
Mr. N. M. Nagaratnam, No. 22, 27th Street, Rangoon,
Burma
Mr.J.Permale, Centre Cultural Franco - -Tamoul de la Reunion, 94700 St. Denish, Reunion.
77
Mr.Jayabalan, Centre Cultural Tamuj, 95 Rue Marchal Leclere, St. Danis - 97400, Reunion
Mr. Manogaran Mahesan, Bumpliz STR. 25, 3027 Bern, Switzerland
Mr.V.S. Gumarasamy,
7430 Lajeunesse, Apt. 407, Montreal, Oue, Canada, H2R 2H8
Hon. Swami Vignanananda, 1717 Alcatraz Ave., Berkeley, CA - 94.703, U.S.A.
Mr. M. Doressamy, 5. Allee Daumier, Res, Les, Orchidees, 94450 Limeil-Brevannes, France.
Mr.A.V. Nadesan, 2, Phase 6, Luyank, Kota Kinabalu 881 00
Mr.G.Kuppusamy, A.I.A., Co. Ltd., P.O. Box. 10986 Koto kinabalu 88000
Mr. N. T. Manogaran, P.O. Box 304, Labuan W.P., 87008 Sabah
Mr.A.R.Venkatakrishnan, Power State, Nepetco, Marsa El Brega, P.O.Box: 5324, Benghazi, libva

Page 54
Mr.N.S. Pillay, P.O. Box: 88, Victoria, Seychelles
Mr.M. Anban, 102, Road 729, Chastsworth, Durban 4092,
South Africa
Mrs. Sarada Krishnamurthy, P.O. Box: 471, Lautoka, Fiji.
Dr. N. Sris Kandarajah, Faculty of Agriculture, Hawkesbury Agricultural College Richmond - 2753,
Australia
Sydney Tamil Sangam, P.O. Box: 75, Greenacre, New South Wales - 2190, Australia
Dr.S.Selvendra, 9, Oldfield Street, West Sushine, Vic 3020, Australia
Mr.V.Nithianantan, Jln. Let. Jend. S.Paraman Lr. Baru No. 245, Medan - North Sumatra, Indonesia
Mr.Sribathi,
Jin. Kawai, No.44, Pav., Guntur Mentaeng, Jakarta,
Indoesia
Mr.S.Dejvendran, P.O.Box: 1152, 1911 B.S.B., Brunei
Mr.M. Ponnusamy, Sek. Men. Kebangsaan, 94700 Sernai,
Sarawak
Tamilnadu Cultural Association, P.O. Box: 20250, Sharjah - U.A.E.
Mr.G.M.R. Pillay, Kumaran Storé, Amitie, Praslin, Seychelles
Prof. Dr. G. Soosai, J.P.,
Sebastian Villa, 73 Jln. Petani, 10150 Penang, ممبر Malaysia,
Mr.S.Kandasamy, 17, Rue Mathieu, 934OO Saint Oven, France
Mr. M. Somu, Sydney's Tamil Kural, Post Box 613, Rockdale - NSW - 2216, Australia
Australazian Federation of -
-Tamil Association, P.O. Box: 103, Glenhuntly, Vic. 3163, Australia

Mr.K. Navasothy, M.A., 13A, Glasford Street, Tooting, London, SW17 9HL
The Editor, KAN, c/o - Mims Packianathan, 11-13 Rue Des Filles Du Culuaire, 75003, Paris,
France
Singapore Tamilian Association, 53-A, Woodsville Close, Singapore - 1335
Prem Sakthi Devi, 11-10-3, Chome, Kyonancho, Musashiho-shi, Tokyo, Japan
79
Mr. Kana Padayachy, 269, Pearl Street, Actonville, Benoi 1500, S.Africa,
Prof. Mrs.Rajam, S-SEAS, Philadelphia, PA-19104, USA
Mr..Ulaganathan, J-6, III Cross, L. N. Puram, Bangalore - 560021 Karnadaka, India
Mr.Vikinewaran (vigi), Kirsebarstien - 1 1, 1349 Rykkinn, Norway,
எங்கு வாழினும் அங்கு வாழுந்
தமிழரெல்லாம்
எங்கள் தமிழ்ச் சோதரர்களே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலேவர் லாபுவான் - பொருனைத் தமிழரைச் சந்தித்தார்

Page 55
80
முன்பொருபோது தமிழ் வளர்ந்த அழகிய பீஜி தீவு
இப்புத்தகத்தில் பர்மாவின் தொன்மை நிக்லயையும், மோரிசிஸ், றியூனியன் தீவுகளின் இன்றையத் தமிழர்களினது நிலேயையும் முன் பகுதிகளில் எடுத்துக் காட்டினேன். இவ்வதிகாரத்தில் பீஜித் தீவின் தமிழ் வாழ்ந்த பொற்காலத்தையும் தமிழ் அழிந்து கொண்டுவரும் இன்றைய இருட்காலத்தையும் பற்றிச் சில சிந்தனைகளே வாசகர்களுக்கு அளிப்பது நலமென நம்புகின்றேன்.
இத்தீவுடன் எனக்கு ஒரு பந்தமுண்டு. எனது இரு புத்திரர்கள் இங்கு பிறந்து கனடாவில் வளர்ந்த தமிழ்ப் பெண்களேத்தான் திருமணஞ் செய்துள்ளனர். இங்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரு நாட் தங்கி நிற்கும் உலாவிற்குப் போய் வந்தேன். அவ்விரு நாட்களுள் அங்குள்ள தமிழர்களின் நிக்லயை என்னுல் சரிவரக் கணிக்கவோ அல்லது அங்குள்ள தமிழர் வாழ்வியல்ப் பார்க்கவோ சாவகாசம் இல்லாதிருந்தது. அதிக நேரஞ் செலவிடவும் முடியவில்லை.
இதன் முன்பும் இத்தீவு சம்பந்தப்பட்ட ஒருநிகழ்ச்சி எனக்கு ஏற்பட்டது உண்டு. 1947ம் ஆண்டில் அந்த நிகழ்வு நடந்தது. அப்போது நான் தமிழ் ஆசிரியப் பரீட்சைக்கும், ஆசிரியப் பயிற்சி நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன். அவ்வருடம் சித்திரைப் பிறப்புத் தினத்தன்று எனது உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வரும்போதெல்லாம் ஒரு வீரகேசரி நாளிதழ் கொண்டுவரத் தவறுவதில்லே. அவருக்கு நாழிதழ் படிக்காவிட்டால் அந்த நாள் பாழ்நாள்தான் என்று அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள்.
அப்பத்திரிகையில் கட்டமிட்டுப் பெரிய எழுத்தில் ஒருவிளம்பரம் போடப்பட்டிருந்தது. 40 தமிழாசிரியர்கள் பீஜி தீவிற்குத் தேவை. தமிழில் சிரேட்ட தராதரப் பத்திரம்

81
பெற்றவர்கள் அல்லது ஆசிரியப் பயிற்சி முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் குடும்பத்துடன் சென்று வாழ விரும்பினுல் அதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்து தரப்படும். வீட்டுத் தளபாடங்களேக் கொண்டு செல்லவுங் கப்பல் வசதி உண்டு. பாடசாலேக் கருகில் விட்டுவசதிகளும் உண்டு என்றிருந்தது. தரவிருக்கும் மாதச் சம்பளத் தொகையும் இலங்கையில் ஒரு வருடச் சம்பளத்திற்கு நிகராக இருந்தது.
அக்காலம் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கே பதவி கிடைப்பது முயற்கொம்பாக இருந்த காலம். சிலர் பயிற்சி முடிந்தும் பல வருடகாலம் காத்திருக்கின்ற நிக்ல.அப்படியிருக்கச் சிரேட்ட வகுப்பே சித்தியடைந்த எனக்கு எந்தப் பதவி கிடைக்கப் போகின்றது. அதுவும் தந்தையாருக்கு ஏற்பட்டுள்ள சுகவீன காலத்தில் ஒரே மகளுன' நான் எப்படி உதவுவேன் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம்.
எனவே அங்கு போவது என முடிவுக்கு வந்து ஒருவருக்குந் தெரியாமல் நான் விண்ணப்பித்து விட்டேன். இலங்கை போன்று ஆங்கிலெயரின் ஆட்சியிலிருந்த அந்த நாட்டிற்குப் பயணஞ் செய்வது பெரிய காரியமின்று. மேலும் ஆட் தேர்வு இலங்கை அரசிஞலேயே நடாத்தப்பட்டது.
சில நாட்களுள் எனக்கு நியமனப் பத்திரமும் அழைப்புங் கிடைத்து விட்டன, பயணத்திற்கான பத்திரங்களும் வந்து சேர்ந் விட்டன. அதில் உடன் ಕ್ಲಿà::ಜ್ಜಿ? :: ,ே இருக்க வேண்டுமென்று கேட்கப் பட்டிருந்தது, அப்படியான ஒப்புதலில் ஐந்து வருடத்திற்கு அங்கேயே தங்க வேண்டுமென்றும் ற்கிடையில் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினுல் ترتی/قکے பயணத்திற்கான செலவுகளே மீளச் செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த எனது தந்தையார் ஒப்புதல் அளிக்கவோ என்னேத் தனியாக அனுப்பவோ மறுத்து விட்டார். அம்முயற்சி அத்துடன் நின்று விட்டது.
அண்மையில் அந்த நாட்டுச் தமிழ்ச் சிறுவர்கள்
படித்துக்கொண்டு வருகிறர்கள். அநேகருக்குத் போய்விட்டதென்று கேள்விப்பபட்ட போது 1949ம் ஆண்டில் 40 தமிழாசிரியர்களுக்குப் போதுமான தமிழ் மாணவர்கள் வசித்த அநத அழகிய தீவில் இன்று தக்க தமிழ்க் கல்வி வசதியின்மையால் இந்தி படிக்கின்றனரே என்ன அநியாயம் என்று கவன்றேன். அதே தருணம் என்னேப் போன்ற பலர் அங்கு சென்று கற்பிக்கத் தவறியதாலேயே இந்த அழி நில் ஏற்பட்டதெனவும் ஆதங்கப்பட்டுக் கொண்டேன்

Page 56
82
உலகளாவிய அளவில் நடத்திவரும் பத்திரிகை மூலம் அந்த நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ள முயன்ற போது ஒரு தமிழன்பர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார் அதிற் தற்போதையத் தமிழர் நில் பற்றி:
தங்கள் நிழற் பத்திரிகை கிடைத்தது. வாழ்க தமிழ்.நான் 7.1.1989ம் தினத்தன்று தமிழகத்திற்குச் சென்று 6.5.89ந் தினத்தன்று திரும்பி வந்தேன்.இங்கு தமிழை வளர்ப்பதற்கான ஆலோசனேகளேயும், ஆதரவையும் நாடியே தமிழகஞ் சென்றேன்.நான் இங்கு ஒரு கடையிற் பணி புரிவதற்காக 1928ம் ஆண்டில் வந்தேன். எனது தாயகம், தஞ்சை மாவட்டம் திருவாரூர்,
1930ம் ஆண்டிலிருந்து தமிழ் உபாத்தியாராகவும் வாலிபர் சங்கத் தக்லவராகவும் இருந்து பணி செய்தேன்.1966ம் ஆண்டு முதல் சமரச சுத்தானந்த சன்மார்க்க சபை இராமலிங்க மடத்திற்குப் பொறுப்பாளராக இருந்து வருகின்றேன்.
1926ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வந்து இங்கு குடியேறிய தமிழர்கள், தெலுங்கர், மலேயாளிகள் என்பவர்கள் ஒன்றிக்ணந்து தென்னிந்திய சன்மார்க்க சங்கமென்ற பெயரில் ஒரு தாபனத்தை நிறுவி அதன் மூலமாகப் பள்ளிகளைக் கட்டி நடத்தி வந்தனர்.இன்றும் இவைகளிற் சில இயங்கிக் கொண்டு வருகின்றன. ஆயினும் அனேத்தையும் இந்தி அரக்கன் ஆட்கொண்டு வருகின்றன்.
கனடாவில் இந்த நாட்டுத் தூதுவராக இருக்கும் இராசகோபாலபிள்ளே எனது மாணவர். என்னிடந் தமிழ் கற்றவர்.1981ம் ஆண்டில் மதுரையில் நடந்த அனேத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்கு வந்திருந்தேன்.அங்கு தங்களே நான் சந்தித்த நினேவுண்டு, .
நீங்கள்அனுப்பி வைத்த பேச்சுத் தமிழ் இங்கு நன்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இங்கு மித்திரன் எனுந் தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வருகின்றேம், இங்குள்ளவர்களுக்குச சிக்கன வாழ்க்கை கிடையாது. ஊதாரிச் செலவுகள் அதிகம். அநேகமானவர்களுக்குத் தமது தாய்நாட்டுத் தொடர்பில்லாது போய்விட்டது. இங்கு 1987ம் ஆண்டிற் கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் சுதேசிகள் இந்தியர்களேத் துன்புறுத்துகின்றர்கள் இதகுல் விரக்தியடைந்த பலர் அவுஸ்திரேலியா, கனடா.நியூசலந்துமுதலிய இடங்களே நாடிச் செல்கின்றனர். வரவர அமைதியற்ற நாடாகி விட்டது. கலப்புத் திருமணங்களாற் தமிழ் மொழியும், பண்பும் இனமும் அழிந்துகொண்டு வருகின்றது.

83
இப்பொது இங்குள்ள தமிழர்களிடை ஒற்றுமை உருவாகிக் கொண்டு வருகின்றது. இதே வேண் தமிழகத்தின் தயவு இருந்தாற் தலே நிமிர்ந்து விடலாம். என்று எழுதியுள்ளார். இவருக்கு இப்போது 31 அகவையாகின்றது அப்படியிருந்தும் தமிழ் என்றல் பதிஞறு வாலிபராக எழுச்சி கொண்டு விடுகின்றர். இவரது பெயர், கே. அப்பாப்பிள்ளை
தமிழர் குடியேறி வாழும் பீஜி, பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் 332 சிறு தீவுகளாலான ஒரு தீவுக் கூட்டநாடு.இவற்றின் மொத்தப் பரப்பு 18,333 சதுரக்கில்லோ மீற்றர்கள். இவற்றுள் ஆகப் பெரிய தீவு வித்திலேவு. இதன் பரப்பு.100,000 சதுரக் கில்லோ மீற்றர்கள். ஏனேயவைகள் யாவும் பரப்பளவிற் குறைந்தவை.இவற்றுள் பல தீவுகளில் இன்னும் மக்கள் வாழத் தொடங்கவில்லை.
தேதி மாறுங் கோடு இத்தீவுக் கூட்டத்திக்னப் பிழந்தே செல்கின்றது.வட அமரிக்க அவுத்திரேலிய தொடர்பு ஏற்பட்ட பின் இவையிரண்டையும் இக்ணக்கும் பாதையில் வான் கப்பல், கடற் கப்பல் ஆதியன தரித்துச் செல்லுந் தலமாகி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் காரணமாக வான் துறையாக "நாடி "எனும் இடமும் இயற்கைத் துறைமுக அமைப்புள்ள கடற்துறையாக "சூவா'வும் விளங்குகின்றன. .
இந்தியர், சீனு, ஐரோப்பியர், பசுபிக் தீவினர் போன்ற பல இனமக்கள் இதனைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். வெகு காலத்திற்கு முன் தென் கிழக்குப் பகுதியில் இருந்து இந்தோனிசியா மூலமாக வந்த மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மலேனிசியர் பொலேனிசியர் எனும் இனங்களின் கலப்பு மக்களாவர். இவர்கள்தான் இந்த நாட்டின் தொல் குடிமக்கள்,
ஆதியில் 1643 ம் ஆண்டில் ஆபேல் தஸ்மன் என்னும் டச்சுக் காரர் இத் தீவுக் கூட்டத்தைக் கண்டறிந்தார். ஆங்கிலேய தேச சஞ்சாரி கப்டன் குக் 1774ம் ஆண்டில் இதன் வழிச் சென்றர்.
அவுத்திரேலியச் சிறைக் கைதிகளின் குடியேற்றத்திலிருந்து தப்பி வந்த ஐரோப்பியர்களும், கடற் பயணத்தின்போது நீரில் ஆழ்ந்த கப்பல்களிற் தப்பிப் பிழைத்து இங்கு கரை சேர்ந்த ஐரோப்பியர்களுந்தான் முதற் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள்.இதகுல் அங்குள்ள சுதேசிகளுக்கும் குடியேறிய வெள்ளே இனத்தவர்களுக்குமிடையில் முரட்டுத் தனமான போர்க் காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வந்தது. இங்கு வந்த

Page 57
84
கிறித்தவக் குருமாரால் சுதேசிகள் மதம் மாறத் தொடங்கிய பிறகே இத்தகைய பூசல்கள் 1854 lb ஆண்டிலிருந்து இல்லாதொழிந்தன.
1879ம் ஆண்டுக்கும் 1919ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியர்கள் வந்து குடியேறினர். ஆதியிற் கரும்புத் தோட்டப் பணியாளர்களாக வந்த இந்தியர் இன்று பல துறைகளிலும் துலங்கி வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை மொத்தச் சனத்தொகையின் ( 677,481) 55 விகிதமாகும் ( 339,456) சுதேசிகளின் தொகை 44.9 விகிதமே 304, 575) 21 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாற் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்றமும் , ஒரு முதவையும் உண்டு.
தமிழர் வாழும் கிழக்காசிய நாடுகள்
f
ܥܫ ـــــ۔۔۔۔۔۔۔۔۔ wr
ካ இந்தொனிசியா இந்து சமுத்திரம் 5ސެޕް s تکب
 

85
உலகளாவிய கிளேகள்
பலகாலம் நிக்லத்து நிற்கும் மரம் ஆல் என்பது அனேவரும் அறிந்த தாவரவியல் உண்மை. அப்படி அதிக காலம் அது உறுதியாக பட்டு மடியாது பாரிற் தரித்து நிற்பதற்குக் காரணம் அதன் பரந்த கிளேகளும் அவற்றின் பாரத்தைத் தாங்கும் பக்ணத்த விழுதுகளும் என்பார்கள். அதுபோல ஒரு இயக்கம் உலகில் பல காலத்திற்கு நிக்லத்து நிற்க வேண்டுமானுல் அவ்வியக்கத்திற்கு உலகளாவிய கிளேத் தாபனங்கள் பல இருப்பது அவசியமாகின்றது. அவ்வாறு கிளேத் தாபனங்கள் பரந்துபட்டு நிலைத்து இருக்குமானுல் அதன் பணிகள் பழுதுபடாதனவாகப் பாரோங்கிப் பயன் தந்து பலகாலம் வாழும்.
சங்கம் வளர்த்த தமிழ்க்குடிமக்கள் நாம்.எங்கள் குலத்திற்கு இயக்கமும் இயக்கக் கிளேகளும் அப்படியான நிறுவனங்கள் மூலம் தமிழ் வளர்ப்பதும் புதிய ஒரு காரியமன்று. குமரிக் கண்டத்தில் மக்கள் வாழ்ந்த காலத்திலேயே கபாட புரமாதிய தலங்களிற் தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்து தமிழ் பேணிக் காத்துவந்ததாற்தான் அப்பராம்பரியம் இன்றும் தொடர்கின்றது
மூவேந்து, முநாடு என்றிருந்தாலும் ஒரே ஒரு தமிழ்ச் சங்கம் நில்த்ததும், தமிழ் வளர்த்ததும் வரலாறு தரும் உண்மை. தமிழ்ச் சங்கம் ஒன்று. ஆகுல் அதன் கிளேகள் பலவாயிருந்த படியாற்தான் சங்கத் தமிழ் என்ற பெயரை சரித்திரத்திற்கு முந்திய காலந்தொட்டு நமது தமிழன்னே தாரணியிற் தரித்து நிற்கின்றள்.
இன்று தமிழ் உலகளாவி நிற்கின்றது அப்படி நிற்பினும் சிதைந்து அங்கொன்று இங்கொன்ருக இருக்கும் பல இடங்களின் சேர்க்கையாற்தான் தமிழ் உலகம் என்றும் உலகத் தமிழர் என்றும் பெருமைப்படும் நிலை உண்டாகியுள்ளது. இது காலத்திற்குக் காலம் அந்த அந்த நாடுகளின் அரசியற் பொருளாதார மாற்றங்களால் மாறுபடக் கூடும். அப்படியான நேரங்களில் உலகத் தமிழர் என்ற பெயரில் வீழ்ச்சியுறவும் நேரிடலாம்.

Page 58
96
கூடிய வல்லமை உலகளாவிய ஒரு ஒன்றியத்திற்குத் தானுண்டு. அத்தகைய நிறுவனம் ஒன்று உறுதியாக இயங்குமாகுல் உலகத் தமிழர் உலகமுள்ளவரை தமிழரேயாவார்.
1977ம் ஆண்டுவரை இவ்வித தாபனமொன்று இருக்கவில்லே அப்படி ஒன்று இருந்திருக்குமாகுல் உலகிற் பரந்து வாழும் தமிழர்கள் இவ்வளவு தூரம் தாம் குடியேறி வாழும் மண்ணிலேயே அகுதைகளாக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இரண்டாந்தரக் குடிமக்களாக்கப்பட்டிருக்கவும் மாட்டார்கள் தமிழ்பேசத் தெரியாத தமிழர்களாக வாழும் நிலக்குத் தள்ளப்பட்டிருக்கவும்மாட்டார்கள். தமிழ்ப் பண்பை வளர்க்க வேண்டிய பரிதாபத்துக்குரியவர்களாக இருக்கும் நிலேக்கு ஆளாக்கப் பட்டிருக்கவும் மாட்டார்கள் எனவே இத்தகைய தாபனம் ஒன்று காலங்கடந்தாவது இன்று தோன்றியுள் எாதே என்று ஆறுதலடைகின்ருேம்,
அதுமட்டுமல்ல இதற்குப் பலநாடுகளிலும் தந்நலம் அல்லது அரசியல் லாபங் கருதாத தமிழ் ஆர்வலர்கள் இருக்கின்றர்கள். அவர்களின் ஆலோசனையில் அலுவல்களே நடாத்தும் பல கிளேத் தாபனங்கள் உண்டு என்றறியும்போது அளவு கடந்த ஆனந்தமும் நம்பிக்கையும் உண்டாகின்றது.
திட்டங்களே மனம்போனபடி வகுத்துக்கொண்டு ஒரு சிலரின் அதிகார வரம்புகளுள் நடக்கும் எந்தத் தாபனமும் உருப்படியான துமில்லே உருப்படியான கருமங்களே ஆற்றியதுமில்ல் என்பது கடந்த கால நிகழ்வுகள் தரும் பாடம்.
ஆளுல் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் எதையும் ஓரிடத்தில் ஆறுதலாக உட்கார்ந்துகொண்டு சில புள்ளி விவரங்களே ஆதாரமாகக் வைத்து ஒரு சிலரின் ஆலோசனைகளின் அத்திவாரத்தில் நடத்தாது இடத்திற்கு இடம் நகர்ந்து ஆய்வு செய்து அதற்கான பரிகாரங்களைக் கண்டு ஏற்ற திட்டங்களே வகுத்துப் பணிபுரியும் ஒரு சீரிய நோக்கைக் கொண்டுள்ளது என்பதை அதன் கடந்த கால நிகழ்வுக்ாக் கொண்டு அறியும்போது முழுமையான மனநிறைவு உண்டாகின்றது.
அதுவும் தமிழ் பற்றிய பல பணிகளிலும் பலதுறைகளிலும் முதிர்ச்சியுடைய தமிழறிஞர்களின் ஆலோசனே அதற்கு உண்டு எனும்போது எதிர்கால நம்பிக்கை ஒளிமயமாகின்றது. அத்தகைய சிலரின் பெயரும் முகவரிகளும் இங்கே தரப்படுகின்றன

Dr.S.Nagarajan. Prfessor and Head, Dept Of Tamil Studies i in Foreign Countries Tamil University Thanjavur 613005 Tamil Nadu - SOUTH NDA
Dr. K.P.Aravanar, proffssor Dept of Tamil Studies University Podicherry PONDECHERRY - India
Pulavar Thanigai Ulaganathan. Hon Secretery Manaver Mantram 24, Ibrahim Sahib Street, Madras 600 001 Tamil Nadu - SOUTH INDA
Mr. R. Balaganapathi, C/o Dr.Suvakumar, 5, Elphinstone Ave, MT. Rosekil Auckland - 4, New Zealand
Mr.K.D.Selvarajagopal, (Eelathu pooradamar) 1108, Bay Street Toronto, Ont, CANADA M5S2W9
Mrs. Arunthathi Murugappan C/o D.E.C. D - Station P.O Box; 564 Dubai, U.A.E.
Mr. S. Sachchtthananthan, 27. Avenue de Choisy 75013 Paris, FRANCE
87
Prpf. E. Sa Vissevanathan, G.T.P.o.Box 10953 George Town, Guyana, South Aerica.
Prof. V.Coumarassamy, 23, Rue Claude Monet, 97490 Sainte - Clotide, REUNION
Mr. Aru. Pushparathnam. Mahathma Gandhi lntitute Moka, MAURITIUS
Dr. N. V. Jayaraman Dept. of Indian Studies University of Malaya, 59100 Kuala Lumpur, Malaysia
Mr. V. Deva Kolumarane 28 rue des Eveuses 78120 Rambouillet, France
Prof. ot Mme. Doressamy 5. Allee Daumier, Res,
Les, Orchidees 94450 Limeil - Brevannes, France
Mr. Chanemougassoundram 14 Residence Bosquet, Apt. 163 6 eme 2 tage
91940 - Les Ulis,
France
Dr. M. Rasanathan 575 Glenfield Road, Auckland - 10 New Zealand

Page 59
88
Mr. V. Sathiakumar Oh Unn Str. 7 5090 Loverkusen 1, West Germany.
Dr. M. Radakrishnan 2Avenu Jean Jaures 97200 - Fort de France Martinque.
Dr. M. Duraisamy Lot No. 76, Jalan Padang, Bandar Baru, Machang, 1850 Kelantan, Malaysia
Mr. Pon Poologasingham, Punnalaikkaduvan South Chunnakam,
Sri-Lanka
Miss. Pushpa Selvanayagam,
'Sri Sailam' 151 Temple Road, Nallur, Jaffna, Sri-Lanka
இப்புத்தகத்தை
மேற்போந்த பெயர் முகவரிகள் புரிமை வதிப்பிடப் பெயர்வு என்பவற்றல்
ஆக்கும்போதுள்ள
Mr.Aranga Murugaiyan, 3 Hastings Road, Ealing, London, W13, 8QY, U.K.
Prof. R. N. Veerappan, 1 10 Jalan Bangau, Berkeley Garden, 41 150 Klang, Selangor, Malaysia
Mr. M. Manivellaian, Great Eastern Life Asse. Co., Ltd., Semua House, 15th Floor, Room 8, Jalan Lorong Bunus 6, 50100 Kula Lumpur.
Mr. R. Muthukumarasamy M.A., 79 Prakasam Saalai (Broadway) Madras -6OO 108 Tamil nadu , India
தகவல்களின்படி பதிப்பிக்கப்படுகின்றன. உறுப் காலத்துக்குக் காலம்
இத்தகவல்கள் மாற்றம் பெறலாம். ஆயினும் இவர்கள் எப்போதும்
உலகத் தமிழ்ப்
பண்பாட்டு வளர்ச்சிக்குச்
சேவை செய்யத்
தயங்காதவர்கள் என்பது மட்டும் என்றுமே மாறது.

89
உலகத் தமிழ்ப்
இயக்கமும்
அதன் உலகளாவிய தொடர்புகளும்
முதலாவது கட்டம்
உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழுகின்றர்கள் என்ற உண்கைளே ஆரம்பத்தில் புவியியற் புத்தகங்கள் மூலமாகத்தான் அறிந்திருந்தோம். அப்பொழுதெல்லாம் அம்மக்கள் செல்வச் செழிப்புடனும் தமிழறிவுடனும், தமிழ்ப் பண்பாடு மிக்க தமிழ் வாழ்க்கையை நடாத்தி வருகின்றர்கள் எனவே பலரும் எண்ணினுேம்.
அதுவுஞ் சில புவியியற் புத்தகங்கள் தமிழர் பற்றிய விபரங்களேயும் புள்ளி விபரங்களேயுந் தந்தில. எனினும் பாரதியாரின் "கரும்புத் தோட்டத்திலே "என்ற கவிதையும், தென்னுபிரிக்க இனவாதப் போராட்டத்தினே மகாத்மா காந்தி ஆரம்பித்து நடாத்திய பொழுது அவருக்கு பலவகையிலும் உறுதுணேயாக நின்ற தென்னுபிரிக்காவில் வாழ்ந்த வள்ளியம்மை போன்ற தமிழ் மக்களின் வரலாற்றையும் அறிந்த போதுதான் கடல் கடந்து வாழுத் தமிழர்கள் மீது ஒரு பரிவுணர்ச்சி உண்டானது, அவர்கள் பல இன்னல்களுக்கிடையில் கண்ணிர் வெள்ளத்துக்கு மத்தியில் வாழ்கின்றர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.
இரண்டாவது கட்டம்
உல்லாசப் பிரயாணிகளாகவும் வர்த்தகர்களாகவுங் அரசின் பணிப்பாளர்கள், தூதுவர்கள் என்பவர்களாகவுங் கடல் கடந்து சென்று திரும்பியவர்கள் அங்கே வாழ் தமிழர் படுந்துயரங்களே அறிந்து வந்தும் பலர் கண்டதை விண்டிலர். சிலரோ தாம் கண்டவற்றை பிரயாணக் கட்டுரை வடிவத்தில் நுழைத்தனர். இதனுற் கூடத் உலகளாவி வாழ்ந்த தமிழ் மக்களின் பாடுகளின்

Page 60
90
மீதோ அழிந்து கொண்டு வந்த தமிழ் மொழி, பண்பாடு ஆதியனவற்றின் மீதோ எவ்விதப் பரிவும் பந்தமும் நமக்கு எற்பட்டில.
இதே வேளே பயண வசதிகளற்ற காலத்தில் வாழ்ந்த கடல் கடந்த தமிழரினம் பல தல்முறைகளேக் காணத் தொடங்கிற்று. பலர் தமது தாயகத் தொடர்புகளே விட்டிருந்ததால் புதிய தக்லமுறையினர்க்கு தம்முன்னுேரின் சந்ததியினர் யாா எனறு தெரியாது வாழும்நிலை ஏற்பட்டுவிட்டது. இதுமட்டுமல்ல சென்ற இடங்களிற் இல் வாழ்க்கைக்குப் போதிய தமிழ் மணமக்கள் இன்மையால் கலப்புத் திருமணங்களுஞ் செய்து கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனுல் நேர்ந்த விளேவுகளையும் அவர்களேயிட்டுந் தமிழகம், இலங்கை மலேசியா போன்ற தமிழருலகம் அறிந்து கொள்ளமுடியாதிருந்தது. இக்காரணங்களால் உலகளாவி ճյուՔյ55 தமிழினம் முற்ருகப் பிரித்துத் தனித்தது. வேலியற்ற பயிராகி தற்போதைய நிலைக்குத் தள்ளப்பட்டது.
மூன்றுவது கட்டம்.
‘தமிழ் உலகந் தனது தமிழ் நாயகமான,அருட்திரு தனிநாயகம் அடிகளாரின் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஆரம்பத்தின் பின்னர்தான் உலகளாவிய தமிழ் மக்களின் நிலேயை, மொழி, பண்பாடு, வரலாற்று ரீதியில் சிந்திக்கத் தொடங்கிற்று" அடிகளார் கடல் கடந்து கண்டும் அவதானித்ததும் மறறும பிறர் மூலங் கேட்டறிந்த தமிழிரின் அவலங்களும் ஏற்படுத்திய தாக்கங்களே அனேத்துலகத்தில் வாழும் தமிழ் மக்களேஒன்று சேர்க்கும் முயற்சியாக அரும்பியது.
இவ்வியக்கம் தனது ஆற்றலினல், உலகத் தமிழர்களே ஒரு கூட்டமைப்பிற்குள் கொண்டு வரமுடிந்ததே தவிர வேறு எந்த விதமான நிவாரணத்திற்கான பணிகளேயுஞ் செய்ய முடியாதிருந்தது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இதன் மாநாடு நான்கு தடவைகள் நாலா திசைகளிலும் நடந்தும் உலகில் அவலப்படும் தமிழ் மக்களுக்கோ அழிந்து கொண்டு வருந் தமிழ் மொழிக்கோ. மறைந்து கொண்டு செல்லும் தமிழ்ப் பண்புகளுக்கோ, முற்றக அறுந்துவரும் தமிழினத் தொடர்புக்கோ
உருப்படியான எக்காரியங்களும் செய்ய முடியாது போயிற்று.
நான்காவது கட்டம்.
தமிழியல் சம்பந்தப்பட்ட மட்டில் அதன் காரியங்கள் நல்ல
பலக்னத் தந்தாலும் கடல் கடந்து வாழும் மக்களின் தேவைகளேப் புரிந்து அதற்காகப் பலநாடுகளும் ஒன்றித்து என்ன பணிகளைச்

91
செய்யலாம் என்ற விசயத்தில் அதன் செயற்பாடு திருப்தியைத் தரவில்லே. என்பதனே இலங்கை - யாழ்ப்பாணத்தில் நடந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நான்காவது மாநாட்டிற்கு வந்திருந்த பல நாட்டறிஞர்களின் சிந்தனேகளும் செயல்களும் புலனுக்கின.
இத்துயர வேதனையை அவதானித்த அறிஞர் குரும்ப சிட்டியார் கனகரெத்தினம் என்பவர்அனேத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் புறம்பாக இன்னுமொரு துணைத் தாபனத்தை நிறுவ வேண்டுமென்று நிக்னத்தார். அவரின் பரந்த மனதிற் படர்ந்த நல்ல எண்ணத்தின் கனியாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங் கனித்தது.
இவ்வியக்கஞ் செயற்படத் தொடங்கியதும் உலகளாவிய தமிழர்களேப் பற்றிய பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. அவற்றுட் சில பின்வருமாறு:-
1. தமிழ் மக்கள் உலகிற் பரந்து வாழும் இடங்கள். பற்றிய
தகவல்கள்.
2.அங்குள்ள தமிழர்களின் நில்களும் நிலைப்பாடுகளும்.
3. பெயரளவிற் தமிழராக வாழுகின்ற தமிழினத்தினரைப்
பற்றிய இன்றைய வாழ்க்கையும் அவர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டிற் கிடைத்தற்கரிதாக இருக்கும் தமிழ்
வாழ்க்கை வாய்ப்புகளும் வசதிகளும்
4, அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறை, தமிழ்மொழி
அறிவுந் தமிழ்ப்பண்புங் கொண்டதாய் அமைய அல்லது
மாற என்ன செய்ய வேண்டுமென்று ஆராய்ந்து கண்ட
தகவல்கள்.
5. தமிழர்கள் அதிகமாகத் தமிழ்வாழ்க்கை ஆதிக்கத்துடனும்
செழிப்புடனும் வாழும் தமிழகம், இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் எதை எதிர் பார்க்கின்றர்கள் அவ்வெதிர்பார்ப்புகளே நிறைவேற்றச் சம்பந்தப்பட்ட நாடுகள் தனித்தும் கூட்டாகவும் என்ன செய்யலாம் என்ற தகவல்கள்.
இவைகளே இயக்கம் உலகின் பல நாடுகளில் அதன் கிளேகளே அமைத்தும் பண்பாடு இயக்கத்தினர் பலநாடுகளுக்குச் சென்று நேரில் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியும் மாநாடுகளைப் பல இடங்களில் நடாத்தியுங் கண்டறிந்தது. இவற்றல் இன்று

Page 61
92
உலகிற் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே 'தமிழனென்று சொல்லடா தல் நிமிர்ந்து நில்லடா" என்ற மனத் துணிவும், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்ப" அவர்கள் துடித்தெழுந்து தோள்தட்டும் உறுதியும் ஏற்பட்டுள்ளன
அதுமட்டுமல்ல இவற்றையெலாஞ் செயற்படுத்த அவர்கள் எவ்வாறு ஒன்றியுள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகப் பின்னுல் சில தகவல்களேத் தருகின்றேன்.
இத்தகவல்கள் யாவும் உலகப் பண்பாட்டு இயக்கத்தின் தலேமையகத்திற்குக் காலத்திற்குக் காலம் உலகின் அதன் எண்ணற்ற கிளேகளிலிருந்து வந்த செய்திப் பரிமாற்ற ஆவணங் களின் கடிதத் தலேப்புகளாகும்
བོ།།
எங்கு வாழினும் அங்கு வாழுந் தமிழரெல்லாம் எங்கள் தமிழ்ச் சோதரர்களே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலேவர் கனடாத் தமிழரைச் சந்தித்தார்
 

93.
தமிழ், தமிழர்,
தமிழ்ப் பண்பாடு,
தமிழினம்.
தமிழ் என்றல் அதன் அர்த்தமென்ன என்று பலர் விளுவுவது உண்டு.அதற்கான விடை அச்சொல்லிலே இக் ன்றது என்பதை நாம் சொல்லும்போது அதைச் சீர்ல்கின்றி தமிழராகிய நமக்கும் T கேட்கின்ற பிற மொழியாள்ர்களுக்கும் உண்ட்ாகும் வியப்பும் நயப்பும் அளவிடற்கரியது.
மி + அமிழ் (து) தமிழ் அதாவ மி தனிமை அமிழ் g - గడిశీ ດ. தனிமையும் மையுங் கலந்து ###ళ్లీ அதுமட்டுமல்ல அம்மொழிக்கே உரிய சிறப்பொலிய்ான் "முகரத்திை " உள்ளடக் கியது என்பதாகும்
தமிழ் மொழியின் இயல்பும் அதன் இலக்கண அமைப்பும் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இருந்து பேடுகிற்து என்பது உலகத்தின் மொழி வல்லுனர்கள் ஒர்ே மனத்தினராக ஒப்புக்கொண்ட ஒரு ம்ெழிக காள்கை, ஆதலாற் தமிமொழி (தன்னித்துவங் கொண்ட மொழி) என்று நிழ்ன்ஜேர் அண்ழத்தனர். அதுமட்டுமல்ல ழகரம் எனும் ஒலியை உடைய ஒரே மொ என்பதாலும் தமிழ் என அழைத்தனர் அதுமட்டுமா எம்மொழியிலும் இல்லாத இயல் சை நாடகம் என்ற இவறுபட்டிழத்தமிழ் எனிமை உள்ள மாழியாதலால் அமிழ்து அன்ன் T என்றனர். ஆதலாற்தான் மனித குலத்துள் ஒரு இனம் பேசிய மொழி தமிழ் எனப் பெயருற்றது.
இது இவ்வாறு தனித்துவமுடன் இலங்கக் காரணம் யாது என் ஆராயப் புகுந்தால் அதுவே பல்லாயிரக் (கனக் கான் பக்கங்களையுடைய பலதொகுதி நூல்களாகிவிடும். ஆதலால் அதனை விடுத் இன்று தமிழ் மொழி ப்ேகங் கட்ஸ்கடந்து வாழும் மக்களின் நிலையைச் சற்றுச் சிந்திப்போம்.
கடல் கடந்து வாழுந் தமிழர்கள் தமிழினக் குழுவிலிருந்து ಜೆ. நழுவ விடும் மக்களாகவே உள்ளனர்.

Page 62
94
னத்தின் மொழியை அழித்துவிட்டால் அவ்வினமே இல்ல? விடும் உலகில் பலமொழிகள் அழிவுற்றதும் அதனுல் அம்மொழி பேசிய இனம் இல்லாதொழிந்ததும் வரலாறு காட்டும் உண்மை.
ஆதலால்_நாம் நமது மொழி மீது மிகவுங் கண்ணுங் கருத்துமாக இருக்க வண்டும். 器 இனத்தவனுக்கு அதற்குரிய மொழி பேசவாவது தெரிந்திருக்க ဦ::%;ဒ္ဒိ၊ 6) ன்று உலகிற் பரந்து வாழும தமிழ்மக்களில் தமிழ்பேசத் தெரியாவிட்டாலும் அதை ஓரளவு ரிந்துதெழு! 6 Ulf T6 த்ெரிகின்றதா aపీ "డిసిడి
R நதுகொள ಙ್ಗ:Pಙ್ಮ E. ': தொகையில் ஒரு ஆள் எண்ணிக்கை குற்ைந்து விட்டதென்றுதான் நாம் நிட்சயிக்க வேண்டும்.
இக்குறையைப் போக்குவது எப்படி எனபதுதான இன்றுள்ளு பெரிய பிரச்சி இப்படிப்பட்ட குறைகள் வேண்டுமென்றே அல்லது வெறுப்பினுலோ தரககுறை வினுலோ ஏறப்பட்டவை அன்று. அயல மொழிச் சூழலால் அயல் அரசின் ஆட்சியால், தமிழ் மககளுடன தொடர்புற்றுத் தனித்த வாழ்க்கையினல் காலததுககு காலம 6JgDLL - L
மாற்றிங்களால் இத்தகைய குறைகள் ஏற்பட்டன.
தமிழ் வளர்த்து வருந் தமிழர்களால் இத்தகைய தாழ்ச்சிகளையும் வீழ்ச்சிகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை; தம்மை விட்டு தூரததல தமமனம ஒன்று வாழ்கின்றது என்று அறிந்திருந்தும், அவ்வினத்திற்கு
ஏற்பட்டுள்ள் அரசியல் பாருளாதார்" அவலங்களைத்தர்ன் தடுத்து நிறுத்தா முடியாவிடிலும், அரசுக்கும் சமுதாயத்திற்கும் புறமபான னம் மொழி, பண்பாடு என்பவற்றில்ாவது ஏறபட்டுக் கொண்டிருக்கும் ஆபத்துகளைத் தடுத்து
ஆட்கொள்ள ஏதாவ 8FԱՍԱՍ வேண்டுமென்ற எண்ணங்கூடத் தீேல்ேல. ஆதலால் இப்படியாயிற்று,
பயண வசதிகள் படுமோசமாக ఇష్టోజ్ காலத்தில் அப்படி நிகழ்ந்தது என்றல்; னைத்து ல் மணிகளுட் இ:புத் தக்க பயண வசதிகள் உள்ள இன்றையச் சூழ் நிலையில் தமிழறிவை நிலைக்கச் செய்ய ஏதாவது உருப்படியான் காரியங்கள் நீடக்கின்றனவா என்றல் அப்ப்டியின்று. பல தமிழறிஞர்கள். சமய குரவர்கள். Tமுத்தமிழ்க கலைஞர்கள் அப்படிப்பட்ட இடங்களுக்கு மாதம் ம்மாரி தவறது பெய்வதுபோல வந்து கொண்டே இருக்கின்றர்கள். 6) அவற்றல் ஏற்படும்" விளைவுகள் ஏதோ ஒரு காலாட்சேபக் களியர்ட்டக் காரியமாகப் போகின்றதே தவிர் தமிழ் அறியா மக்களிற் தமிழைக் கற்க வ்ேண்டும் தமிழினத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகக் காணுேம்

95
அதன் காரணந்தான் என்ன?. பல உள்ளன. அவற்றுள் ஒன்றினை நீங்கள் ன்கு புரிந்துகொள்ளக் கூடிய Ao உதர்ரணத்தைத் தருகின்றேன். தமிழகத்திலிருந்து முதுதமிழ் அறிஞர் ஒருவ்ர் கடல் க்டந்த நாடொன்றிற்கு ஒரு போது : ந்தர்ர். அவர் வருகிைன்யய்ட்டு ' வாழும் தமிழ் மக்களிடையே பெரிய அளவின் விளம்பரஞ் செய்யப்பட்டது.
அவர் எனது நண்பர் வர் வீட்டிற் தங்கியிருந்தார். நான் தற்செயலாக அங்கு பானபோது, ஒருவர் அந்த நண்பரின் பிள்ளைகளுடன் பேசி கொண்டிருந்தார். ஆங்கிலத்தில் அவ்வுரையாடல் நடந் பின்னர் நான் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டேன். என்னுடனும் அவர் திேற்தன் பேசலாஞர். நான் தமிழிற் பேசியும் அவர் ஆங்கிலத்தை நழுவவிட விரும்பவில்லை.
அடுத்த நாள் தமிழ்ப் புலமைமிக்க ஒருவரின் பெயரில் நிறுவப்பட்ட சங்கமொன்றில் அவர் பேச வந்தார். நானும் அங்காவது அழகு தமிழிற் பேசுவார் கேட்க இனிமையாக இருக்குமென் எண்ணிப் போனேன். ஏறகனவே அவர் எழுதிய தமிழ் ல்களை வாசித்திருந்ததால் அவரின் சுவைகொண்ட @.A ကိန္နီ அருமையை உண்ர்ந்திருந்த எனக்கு அவர் பேச எழுந்ததும் பெரும் வேதனையாகப் போய்விடடது.
பாரதத்தில் கர்ணனின் கொடையைப் பற்றி ஆங்கிலத்தில் ஜிழாசித் தள்ளு தள்ளென 6ዎ(፴ தீேஃத்திற்குத் பசித் தள்ளி விட்டார். அதைக் கேட்டுக் ಕ್ಲೌಳ್ಗಿ ந்தவர்கள் யாவாகம் பைந்தே மக்கள்.அவர் ਨੌਨੂੰ எல்லாந் தமிழ் மனம் வீசவே இல்லை. பாரதத்தில் வரும் பாத்திரர்கள் எல்லாரினதும் பண்புகள் பெரிது படுத்தப்பட்டு ஆங்கில்த்தில் விநியோகிக்க்ப் பட்ட பேச்சுகளாகவே அவைஅமைந்திருந்தன.
தமிழ் வீடுகளிற் கிடைத்த மிழ் விருந்தோம்பலிற் களித்து, பல தமிழ்ச் சங்கங்களிற் பேசிய ஆங்கிலப் பேச்சுகளிற் களைத்து, ஆங்காங்கு பெற்ற வரவேற்புகளிற் திளைத்து ஈற்றில் பயணக்காலக் கடு (விசா) முடிந்தபடியால் தனது பயணத்தின் நோக்கம் முடிந்ததென எண்ணித் தனது தாயக்ந் திரும்பினுர்.
இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவ்வாறுதான் கடல் கடந்த நாடுகளுக்குத் தமிழ் பரப்ப வருபவர்கள் யாவரும் ப்ாரத்திலும் န္တိ?7ဖါက္ကံ ந்திலும் பூகஜத்திலும் உள்ள பழைய கலைகை ஆங்கிலத்திற் சொல்லி வைத்துத் தமிழ் வளர்த்துப் போகின்றர்கள். அவர்கள் இங்குள்ள மக்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கின்றது என்று கணித்தறிய விரும்புவது இல்லை

Page 63
96
அப்படித் தெரிந்து கொண்டாலும் அதனை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்று சிந்திப்பதும் §. அப்படி நினைத்திருந்தாற் கூடத் தமது தாயகஞ் சென்றதும் பயணக் கட்டுரைகளை வரைந்து பத்திரிகைகளுக்கு அல்லது வெளியீட்டு நிறுவன்ங்களுக்குக் கொடுத்து பண்ணுகின்றர்களே தவிர் (தமது தாய்க் " மக்களுக்கு ుఖ్య" தர்ங்கண்டு வந்த அவலங்களையும் -Զեւ 15518 O ST உணரவை ஏதாவ
: :ಜ್ಜೈ இல்லை ቇë! தாவது
அப்ப யாராவ செய் க்கால் ன் உலகிர் தமிழ்மொழி' ಕ್ಲಿಲ್ಲ:...:P ற்கூறிய நிகழ்வுகள் எப்போதும் எங்கும் நடந்து မှိz::*မ္ဘွ வருகின்றன என்பதைப் பல கடல் கடந்த நாட்டவர்கள் சொல்லி மனம் வருந்துவதை நான் காதாரக் கேட்டுள்ளேன்.
இத்தகைய குறைகள் ஏற்படாதிருக்க வேண்டுமானுல் உடனடியாக இரு காரியங்கள் நடைமுறைப் 42န္တီ வேண்டும். ஒன்று இவ்விதமான நல்லுறவுத் தூதுகளின் நோக்கம் அங்குள்ள குறைக்ளைக் கண்டறிவதும் அவற்றைத் தீர்க்க முயலுவதுகேே வேண்டும்
இரண்டாவதாக அவ்வித பயணங்களின்போது பலதரப்பட்ட மக்களையுஞ் சிரமத்தைப் பாராது கண்டு அவர்களுடைய மனதில் தமிழார்வம். உலகில் தமிழர் என்ருெரு பரந்துபட்ட இனம் வாழ்கின்ற உண்மைன்யை உணர்த்துதல் , நாம் ಶಿಫ್ಟಿ வாழ்கின்றேமே என்ற அச்சத்தைத் அவர்களிடை தவிர்த்தல், எல்லாரும் தமிழறிந்த தமிழர்களாக வாழ்ந்தால் எவ்வரசின் கீழ் இருந்திாலும் உலகத தமிழர் ஒன்றியங்களால் இனப்பாதுகாப்புக்கான உரிமைகளைப் பெற்றுப் பேணலாம் என்ற எதிர்கால நம்பிக்கையை ஊர்ட்டல் என்பவை சார்ந்த உரைகள், உபன்னியாசங்கள். கலை நிகழ்ச்சிகள் என்பவற்றை நடத்துதல்
உலகிற் தமிழ் பரவ வேண்டுமானுல் ஆங்காங்கு சிதறி வாழும் தமிழ் மக்களிடை இன ழிப்புணர்ச்சியையூம் தமிழார்வத்தையும் உண்டாக்க வேண்டும். அதைவிட்டு பாரதத்தையும் இராமாயணத்தையும் புராணங்களையும் எடுத்துரைத்துத் தமிழ் வளர்க்கலாம் என்று நினைப்பதிலும் பார்க்க வடமொழி வளர்க்கலாம் என்று எண்ணுவது நலமாகும,

97 அனுபந்தம்
அனத்துலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கப்
பேரவையின் ஐந்தாவது பேராளர் மாநாடு
இடம்; மொரிசஸ் தீவு மோகா நகர் மகாத்மா காந்திக் கல்லூரியில் உள்ள பாரதிமண்டபம் நாள் 1989ம் ஆண்டு மார்கழி மாதம் 4ந் தினம்
ஆரம்ப நிகழ்வுகள்
இயக்கத் தல்வர் இர.ந. வீரப்பன் தக்லமை தாங்கிஞர்.மொரிசியஸ் தமிழ்ப்பெரியார் மாதங்கணமுத்துத் தொடக்கவுரை ஆற்றிஞர் நிர்வாகச் செயலர் திரு மு. மணிவெள்ளேயன் இயக்கத்தின் பதினறு ஆண்டுக்கால வரலாற்றை உரைத்தார்
எழுகதிர் ஆசிரியர் அரு. கோபாலன், ரியூனியன் பேராசிரியர் வீ.குமாரசாமி இலண்டன் கி.ஞானசூரியன்,பாரிஸ் மனித உரிமைக். குழு - யூனெஸ்கோ பேராளர் வீ தெவகுமாரன் டர்பன் மு.அன்பன் ஆதியோர் சிறப்புரை சொற்றினர்
நிகழ்வுகள்
ஈழவிடுதலேப் போரில் மடிந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலுந் தொடரும் கொடூர விளேவுகளுக்குக் கண்டனந் தெரிவிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை விண்ணப்ப வடிவில் ஐ.நா.சபை, தமிழக அரசு, ஈழஅரசு அகில உலக மனிதவுரிமைக் குழு என்பவற்றிற்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனவுந் தீர்மானிக்கபபட்டது
தமிழீழம் மலரவும், தமிழக அரசு தமிழ்க் கல்வியை தொடக்கப பள்ளிமுதல் கல்லூரி வரை கட்டாயக் கல்வியாக்க வேண்டுமெனவும் பிரகடனஞ் செய்யப்பட்டுத். இப்பிரகடனம் ஐநா, யூனெஸ்கோ என்பவற்றின் முழுக்கவனத்தையும் பெறச் செய்து செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் தீர்மானித்தது.
மா.தங்கணமுத்து அறக்கட்டளே ஆரம்பமாகியது. உலகத் தமிழ்தூல் எழுதும் போட்டித் திட்டத்தை உருவாக்க அதற்கு 5000 ரூபாய் பரிசளிக்கும் குழுவொன்றும் அமைக்கபபட்டது
தமிழகத் தமிழர்களே உலகின் பலபாகங்களிலும் குடியேற்றத் தமிழக அரசின் முயற்சி, தமிழ்நாட்டு உற்பத்திப் பொருட்களில் தமிழ்

Page 64
98
எழுத்துப் பொறித்தல். தமிழர் தங்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களில் தமிழர்களேயே பணிக்குச் சேர்த்தல், அயல்நாடுகளில் வாழுந் தமிழர்களுடன் நிரந்தரமான உறவுகளே வைத்திருத்தல், உலகத் தமிழர்களின் தமிழ்க் கல்வி பண்பாடு, கலைத் தொடர்புகள் என்பவற்றை ஆக்க பூர்வமாக நடைமுறைப்படுத்தத் தக்கதான ஒழுங்குகளைத் தமிழக அரசு செய்தல் என்பவற்றைப் பற்றிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
ஐந்தாவது அனேத்துலகப் பண்பாட்டு இயக்க மாநாடு ( 1990) ரியூனியனிலும் ஆளுவது மாநாடு ( 1991) டர்பனிலும், ஏழாவது மாநாடு ஆஸ்திரேலியாவிலும் நடைபெறல் வேண்டுமென ஆலோசிக்கபபடடது
ஈழத்துப் பூராடஞரும் நிழற் சந்திராவும் இணைந்து எழுதி அன்புமணி இரா.நாகலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட உலகளாவிய தமிழ் என்ற நூற்தொடரின் முதலாவது பண்பாட்டியல் வெளியிட்ட கனடா நிழற் தாபனத்திற்கு நன்றிநவிலப்பட்டது
புதிய அவைத் தவேமைப் பொறுப்பு மீண்டும்
திரு. இர.ந.வீரப்பன் அவர்களிடமே ஒப்படைக்கப் ulti-sl.
துணேத் தஃவர்,
திரு. மா. தங்கணமுத்து ( மொசியஸ்) பொதுச்செயலர்
திரு. மு.மணிவெள்ளேயன் ( மலேசியா ) பொதுப் பொருளாளர்
திரு பொ.சா. வெங்கடேசன் ( மலேசியா) உபதலேவர்கள். திருவாளர்கள்
விகுமாரசாமி. சுவாமி விஞ்ஞானநந்தா பொன் பூலோகசிங்கம். எம்.வீ.இராசா கதா. செல்வராசகோபால் ( ஈழத்துப்பூராடனுர்) துணேச் செயலர்கள்:
எம்.ஏ. பரந்தாமன், மு. அன்பன் இர.செயதேவன்.
சிதம்பரம்பிள்க்ள. வீ. தேவகுமாரன் துகீனப் பொருளாளர்கள்
எம்.சீராளன். கீஞானசூரியன். க.நவசோதி. திருமதிகள் க.பத்மாவதி. எம் சவுரியம்மா.

99
இவ்வியக்கத்தின் பணிகளுடன் தம்மைப்பிணித்துக் கொண்டு தமிழ்ப் பண்பாடு நிலைத்து வளர்ச்சியுறும் பணியில் ஈடுபட்டு வரும்
பனிரெண்டு நாடுகளைச் சேர்ந்த இருபத்திஆறு தமிழ்ப் பெருமக்களைப் பாராட்டி அனேத்துலக விருதுப் பதக்கங்களும், பாராட்டுப்
பட்டயங்களும் வழங்கப் பட்டன.
அவர்களின் விபரம்
இல நாடு பெயர் விருது
1 தமிழகம் சால் இளந்திரையன் அறிவியக்கநெறிஞர் 2 ஈழம் இரா.கனகரெத்தினம் தமிழ்நெஞ்சர் 3 மொரிசியஸ் மா. தங்கணமுத்து தமிழ்வேள் 4 பீஜி க. அப்பாப்பிள்ளே தமிழினக்காவலர் 5 மலேசியா இர.ந.வீரப்பன் தமிழ்ப்பண்பாட்டுத் தகழி 6 இங்கிலாந்து கீ. ஞானசூரியன் சிவமணிச்செல்வர் 7 புதுவை க.ப.அறவாணன் அறிஞரேறு 8 மொரிசியஸ் அரு.புட்பரதம் சிவநெறிப்புலவர் 9 கனடா ஈழத்துப்பூராடனர் தமிழ்நெறிப்பாவலர்
( ஈழம்) (க.தா.செல்வராசகோபால்) 10 இலண்டன் அரங்கமுருகையன் நற்றமிழ்க்காவலர் 11.தமிழ்நாடு சோல் இருசன் தமிழ்நெறிக்காவலர் 12 வடஅமெரிக்கா சுவாமி விஞ்ஞானநந்தா தவயோகி 13 சிங்கப்பூர் இர.செயதேவன் செந்தமிழ்வாணர் 14 மொரிசியஸ் வி.அரங்கசாமி தமிழ்க்கணிகர் 15 டர்பன் மு.அன்பன் அறச்செல்வர் 16 பெங்களுர் ஐ. உலகநாதன் தமிழ்ப்பாவலர்தகழி 17 தமிழகம் அரு.கோபாலன் எழுகதிர்ச்செல்வர் 18 ரியூனியன் வி.குமாரசாமி தமிழ்ச்சீலர் 19 untrfisiu வீ. தேவகுமாரன் பண்பாட்டுமுனேவர் 20 ஈழம் ஆ.சண்முகலிங்கம் பண்பாட்டுத்திலகர் 21 ஈழம் பொன் பூலோகசிங்கம் யாழகச்செல்வர் 22 பாண்டிச்சேரி வீ. மதுரகவி பகுத்தறிவாணர் 23 மொரிசியஸ் கதிர்வேலன் சொர்ணம் தமிழமுதர் 24 LoG6uğrumir பொ.சா. வெங்கடேசன் தமிழ்நெறிவாணர் 25 ஈழம் இ. தவகோபால் சிவநேயர்
மு. மணிவெள்ாேயன் தனித்தமிழ்ச்செல்வர்
26 மலேசியா

Page 65
100
உலகத் தமிழ் இயக்கங்கள்
பல ஆண்டுக் காலங்களாக உலகத்திற் பரந்து வாழும்
மககளுடைய தமிழார்வமும் பற்றும் எவ்வாறிருந்தன என்பதையிட்ட தகவல்களை ஒன்று சேர்த்தால் ஒரு தமிழ் வரலாறே எழுதிவிடலாம்.அதுபற்றிய சில தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
red as a Nawabaper in Sri Lankaمستےمط
-- - ܀ ܀
FEDERATION TAMOULE DE FRANCE FRANCE TAMIL SANGAM
PRANA YOGA ASHRAM
P.O. Box 1037 Berkeley, Calif. 94.701
Tei. (4.15) 548-4147.848-4689.644-254
:is the instrument or Self "'s ug ܙܘܘܼ:7 ܀ seen - ܚܠ *4sைஉலகத்திம்ப்பண்பாடு இயக்Nெ ஆத்த்ரீழ்ப்பண்பாட்டு இயக்கம்` A/ ീബ്രു
For TAMIL CULTURE
مہ:5
MATTSSSLSLLLTTTSS aaTTtLL tS TTLS LLLLLLT TTTLLLLLTLLLLLLL LLTLGS LLTTLLLLL - w முத்து மலேசியா முருகு கப்பிரமணியன் 19్న பெரியகருப்பன் ۹ مں بھاگ e l'uso Saavurudir V. UB. w Taurisdir úfi ལྟ་ ஜெம்புலிங்கம்
ttLtLLtSTTTTTSTTTTLLL S TTrS LLLLLLLLS 000SLL LLLLSS LLSS000000S
 
 
 
 
 
 

101
THE TAMIL CULTURAL ASSOCIATION
Ranglahospod Ulador Sociatia Ordlaahmo Chaptar. 15, Sectioa 5, da tad: 13. 1967) G. P. O. BOX NO. 5923 HONG KONG
نکلا. وہ Dm 6Tانیہge ?. ta, eironnut Andlanan Murausu
år i 15, ABER DE EN BAZAAR, yr Por BLA, ANDAMANS
A. 6 آه الله o பர்மா தமிழர் கலாச்சாரக் கழகம் griassadör Lof M88, ffluuio. arom u San Glasvilu-ur ud taivuair ár Laud. ത8(s) သာဓရးနာဓရး၊ အဇွဲ။ သံလျှင် ခြိုး ကရင် ဆိပ်ကွင်း ၊ တန်းပင် ကုန်းရွာ။ v BURMA TAMILAR CULTURAL FEDERATION
No. 210, 4lth Street (Bow galay Bazaar) Rangoon - Burma.
(p ***=*w*wer-wss-M Wes----
Awaalgymnauwe VMuurau.svg
o }l 5, Aulatoli N BAzA. ,
O Pue 3 a la ANA MANs.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
(ufus i islavl)
INTERNATIONAL TAMIL INTEGRATION SOCIETY
(Peti ya District) tess "Afulagam' 298, Ayyan Thottam, Ayrahalam, Palipalay en.
0 AAq Se SezLiiSiSiLqSqTMSLTLTTMLSSSMSqLSSTSYYSLAS SLS AM SJAASLiiASLYYAASAS
INTERNATIONAL MOVIMENT TATAN |
(fs 3, 1974) sit is . . . . (Heat Quar
v 8 8 at
பொ.த. இ , சுகந்தி
ப்யா எ கன் , l ரக டாக் வித்திய கடந்தன . . . . . . .
இந்தே ? . . பா ‘முத்து 3 க்கப்பூ இர செயதேவா, இங்கில , , ச | ச தானந்தன. 7
TAA T 00CS iS S SSSTS S S TTtttCS T00 SLtS GS S S S0SATT0SCCC S CS S tLLL q AGt L0 Te ttL0S 0
kAL00 CCA ASSSSS S S0S SS t SSiS SitY SS L TYS STLTLS LS S 00S 00Sr ttt S TM S cLS tC SttttS SS 0 SS SSSTT SSS SSCS
i. ss,
, 7 ur í VAST or S tA AAAASA LLL LLATSTSTS S qHt SS SSS aTTL T S TAAS

Page 66
f02
இலண்டன் திருவள்ளுள் தமிழ்ப் பள்ளி
London. Thiruvallu var Tamil
91, Wakefield Street, EAST HAM, LONDON.E. 6. N.
தைவிட தொல்கா டாவோம் புதையம்பிம்
பட்டுப்பான்ேறுங் asasp
•ጡ தமிழ்
Oஇளைஞர் பண்பாட்டுக் கலை மன்றம் amizh Youth Social and Cultural Asso
அந்தமான் நிக்கோபார் தீவுகள் Andaman & Nicobar Islands.
தமிழ் இலக்கியக் கழகம் PERSATUAN KESUSASTERAAN TAMI TAMIL LITERARY SOCIETY
President: Y Secretary; Tresmurerr: N. TYAGARAJAN h'N KR, N, WE FRAPPAN MAS ANNAMAL A No. 6. Jalan 47, Selayang baru. 1 1t). Jln Bansau. Taman kerkeley. 33.-F. lore bn h{alia. 3r hau. Caves. Kuala LP. Kelang. Skrilangur. Jln. Klang larna. Kuala
INTERNATIONAL MOVEMENT for TAMIL CULTURE
Mauritius Branch
am Hum
international Mnvaryman
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
3nternational slo bement for Tamil Cultu,
(South Africa Branch)
LLLLLLLLL LS LLLLL LLLLLE LcStH LtttLtLLL LLLLLLLHHHS LEaacLL SS LLLLLLLALES 0ALS ScSCS LLLLL LLLLLLLLYY S C S LLStAHtLL
Masgubwert
M. W X A.M. NOA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-m-m
ERNATIONAL TAMIL RENAISSANC
6છે か
*、さ* W- � ھ* ས། ། 'v; // ހ e li x'éct. Cor : -- *6 శ్రar %) ..)RIA ーイな dS) ind), M.R.I.C., A. ad chemiat LONDON HEADQUARTERS 72 KING EDWARD ROAD LOF DON E1 7 6BZ
நல்லவற்றைப் பர்ராட்டி வளர்ச்சி 87 där Guru
As rafavis dese as a u i ar dä 40 u 4 s A aeir ur iò
。 冷念
ല ീബ്ര Soroly MOL (C3
见、
Y S.A ... ۔
இலங்கை : க. வித்தியானந்தன் பருமா டி. எஸ். மணி இந்தோனேசியா எஸ். மாரிமுத்து و به به ها முருகு சுப் சிங்கப்பூர் இராம. பெரியகருப்பன்; முறிசியசு அ. புட்பரதம்) இலண்டன் ச. ம. சதானந்தன்) . பீஜி டி. ஏ. ெ பிள்ளை தென்குப்பிரிக்கா - இறியூனியன் - gigslust : 3. Garut Roar, 6,199, Subodhar Gordon. Madras-6
N ܵܙܝ, ܝ,ܵ ، ܕܫnl:܆، ܢ ܐ، ܕ- ܝܐܐܐ(. ಗಿವ್ಹಿಗ್ಗುಗ್ಗಿ ş, — SS WORLD ŤAMILS ORGANISATION .7 ORGANISATION INTERNATIONALE DES AM0

Page 67
ലfican Jamil II.
ழர் கூட்டிணைப்புக் கழகம்
ടം th
ன்ம்ைபிரிக்காத் தமி தென்ன 瓦 コー
ாலம் பொன் போன்றது @ + ' ' ' به - : نیم و نفر 2 به هم به یی ۰چ P.O. BC
هشت - اشیا که به جزو و ا)-
* ர்மா திராவிட முன்னேற்றக் ಆಗ್ರಹಿ, ီဒွိ႔
w * ృష్ణ : ** ** : సాణా సినిis: #్యక్ష ***.-- / *66వివి fos ou Urd), இரங்கூன், f ... - ه: tည် ဒရာဂီ ဒါ fi་པ་ཏོག་གཤམ་གྱི་ཀ་ད་(བ)|
** BURMA pRAV DIAN
2. 35Essive*E5ETION - s-g-
வள்ளுவர் கேட்டம் Nெ
'L G LI isir 5 5 fi.
No. 97100 Room No. 22, Anotha St. Rangon.
CENTRE CULTUREL FRA:CO-TA:OUL
DE LA REUNION
20, rue Victor Le Vigouroux 974. O SAINT-PIERRE Ile de la Réunion Tam Culture
international Movement For Tamil Culture
F. вклNсн
51 1 1 1 1 ʼ 16 5?ui 1 i, j,1 i
G.P.O. Bok 779
AMILAR MUNNETRA KAZHAGAM
(TAMILS PROGRESSIVE ASSOCIATION )
loNDoN TAMIL CO-ORDINATING COMMITTEE
e TCC includes Eelam Tamils Association, Eelam Liberation Organisation and Thamilar Viduthalai Paer
... یہ مستند. --سمی بجowsجحسین ممم ...*مہ :۔
\\ 颂痪 மிழ ன் குர் ல்
K -VOICE OF TAMILS
திருவள்ளுவராண்டு 2013 | 5 -س i - 1 به ای با ဗd
 
 
 
 
 
 
 
 
 
 


Page 68


Page 69
| -
○ リエ
。主
、
エ』『 圏エcm сіка
 
 
 
 
 
 
 
 

ܘܠܝܬ: 5+5 الثالث ്ളു