கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முச்சங்கம்

Page 1


Page 2


Page 3


Page 4

முச்சங்கம்

Page 5

முச் ச ங் கம்
ஆசிரியர் : ந. சி. கந்தையா பிள்ளை

Page 6
முதற் பதிப்பு:1000 அக்டோபர் 1947
விலை அணு 8,
(காபிரைட்;
Published by: Mi. CHAIKIRAWARTHII NAINAR, C, I, P. House. Midras, - Q H.M.S. 459.
Printed at The Royal Printing Works, Madras-MS. 175. C. 1000-14-10-47.

முன் னுரை
இன்று உலகின் ப்ல நாடுகளில் பல்கலைக் கழகங்கள் (Universities) காணப்படுகின்றன. இவைகளை ஒத்த கழகங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தன. வடக்கே தக்க சிலம் பெரிய பல்கலைக் கழகமாக விளங்கிற்று, அதனே ஒப்பத் தெற்கே மதுரை பெரிய பல்கலைக் கழகமாக விருந்தது, தக்க சீலம் மருத்துவக் கலைக்குப் பேர்போனது, மதுரை தமிழ்க் கல்விக்குப் பேர் போனது. இச்சங்கத்தைப் பற்றிப் பழைய நூல்கள் கூறுகின்றன. தமிழுக்குச் சார்பான கருத்துக்க ஸ் வெளிவந்தால், அவைகளை எதிர்த்துப் போராடும் ஒரு கூட்டத்தி னர் என்றென்றும் தமிழ்நாட்டில் உளர் என்பதை நாம் எமது பிறநூல்களில் ஆங்காங்கு எடுத்து விளக்கியுள்ளோம். அக்கடட் டத்தினர் தமிழுக்குச் சார்பாகிய சங்க வரலாறு கற்பனேக் கதை எனக் கூறி, வழக்கம்போல் எதிர்வாதம் புரிந்து வந்தனர். அவருட் சிலர், சங்க நிகழ்ச்சி உண்மை வரலாறே; ஆனல் அது ஆரிய முனிவர் தலைமையில் நடைபெற்றதெனக் கூறி மகிழ்ந்த னர். இறுதியில் சங்க நிகழ்ச்சி மறுக்க முடியாத உண்மை வரலாருக நிலைபெறுவதாயிற்று, சங்க வரலாற்றின் முடிவு இவ்வாறனதும், தமிழ், வடமொழியின் உதவியின்றித் தனித் தியங்கும் ஆற்றல் அற்றது என அக்குழாத்தினர் கழறினர்; கழறுகின்றனர். கம்மவரிலும் ஒருவர் இருவர் சேர்ந்து அவர் களோடு "ஒத்து ஊது'கின்றனர். இவ்வாத்ம் நேற்று இன்று தொடங்கியதன்று. நூறு ஆண்டுகளின் முன்னரேயே கால்ட் வெல் இதைக் குறித்து ஆராய்ந்து தனது முடிவைக் கூறி யுள்ளார். கால்ட்வெல் பல மொழிகளை ஆராய்ந்த மொழி ஆராய்ச்சி வீரர். அவர் திராவிட மொழிகள் தொடர்பாக எழுதிய நூல், இன்றும் உயர்தர மாணவருக்குப் பாடமாக இருந்து வரு கின்றது. "தமிழ், விரும்பினுல் தன்னிடத்தில் கலந்துள்ள சில ஆரியச் சொற்களே உதறிவிட்டுத் தான் தனித்து இயங்குவதோடு செழித்து வளரவும் ஆற்றல் படைத்தது" என அழகாகக் கால்ட்வெல் ஆசிரியர் நவின்றுள்ளார். இவ்வாறு நூறு ஆண்டு களுக்கு முன், வாதங்களும் எதிர்வாதங்களும் கடந்து முடிவு காணப்பட்ட பழைய கருத்து ஒன்றை, ஏதோ புதிய கிருத்தாக இன்று நம்மவர் ஒருவர் கிளப்பி ஆர்க்கின்றர். இவர் மாறு பட்ட கருத்துக்களுக்கு விடையை இந்நூலிற் காணலாகும்.
சென்னே
0-10-47 − કિ. મૈ. ઠs.
பாண்டியர் பாடு தமிழ் வளர்த்த கடலின் வடாது-ஆசிரியமாலை கூடலினுய்ந்த ஒண்டீக் தமிழ்-திருக்கோவையார் நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி நன்கனகக் கிழி தருமிக் களித்தான்காண்-திருநா, தேவாரம்.
is so is so to a

Page 7
あ
O.
1.
2.
3.
l,
5,
6.
7,
பொருளடக்கம்.
resear-era
தோற்றுவாய்
சிங்க வரலாறு
பழைய வரலாற்ருசிரியர்கஸ்
இருவகையினர்
இவ்வகை வரலாறுகள் எகிப்தில் படுவதற்கும், நமது நாட்டில் படாமைக்கும் காரணம்
காலத்தைப்பற்றிய முடிவு في إثر علي
தால் கிலேயங்கள்
இந்திய நாட்டில் நூல் நிலையங்கள்
தமிழ் நாட்டில் ஆட்சிமுறை
சங்க முறையாக விருந்தது
அடல்கோள்
தமிழ்ச்சங்கம்-பிராமணர் வாதம்
சங்கப்பலகை
பட்டி மண்டபம்
தமிழ் வடமொழி வாதம்
அகத்தியர்
தொல்காப்பியர்
சிங்க நூல்கள்
சில குறிப்புக்கள்
és röor ily
&trad.Jr uj
14 18 22
25
25
29
33
34
35
42
45
47

முச் சங்கம்
தோற்றுவாய்
தமிழ் மிகப் பழைய மொழி. உலகில் நாகரிகத்தை முதன் முதல் தோற்றுவித்தவர்கள் எனக் கருதப்படும் சுமேரிய மக்கள், தமிழ் சாட்டினின்றும் சென்றவர் காளாவர். * சுமேரிய மொழியில் திராவிடச் சொற்கள் பலகாணப்படுகின்றன என்றும், மத்திய ஐரோப்பாவில் இந்து செர்மானிய மொழி பரவுவதன் முன் ஆறுகளின் பெயர்கள், இடப் பெயர்கள் முதலியன திராவிடப் பெயர் களாக விருந்தன வென்றும், அவை இன்றும் தமிழ் மொழியிற் காணப்படும் சொற்களா யிருக்கின்றன என்றும் கிளிமென்ஸ் ஸ்கோனர் * (Clemens Schoemer) என்னும் சேர்மனியர் காட்டியுள்ளார். இதனுல் சிந்து வெளி நாகரிக காலத்து வழங்கிய மொழி தமிழே என்பது ஓர் அளவில் தெளிவுறுகின்றது. சுமேரிய நாகரிகம் கி. மு. 4000 வரையில் உச்சநிலை அடைக் திருந்த தென வரலாற்ருசிரியர்கள் காட்டி யுள்ளார்கள். சுமேரியர், சிந்துவெளியிலும் தென்னிந்தியாவிலுமிருந்து சென்றவர்களாயின், தென்னிந்திய சிந்து வெளி மக்க ளின் நாகரிகம் மிகப் பழமையுடையதாதல் வேண்டும். இக் கருத்து டாக்டர் பிராங்போட் (Dr. Frankfort) என்
* Aryan rule in India-p. 51-Havell.
'Sumerians belonged to the Dravidian stock-Aryanization of India, p.65. N. K.Duttt,
* Quarterly Journal of the mythic society Vol XXIII p. 132, 粉默 gy 2 s , Vol. XIX No.3

Page 8
9 முச்சங்கம்
னும் ஆராய்ச்சிவல்லுனரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழருடைய ஆட்சி மிக மிகப் பழங் காலத்திலேயே தோன்றி நடைபெற்றது என்பதை விளக்கும் பழைய வரலாற்றுக் குறிப்புக்களும் இருந்தன. " பக்கஸ் முதல் மகா அலக்சாந்தரின் படை யெடுப்பு வரையில் 154 பாண்டிய அரசர் ஆட்சி புரிந்தார்கள் என்றும், அவர் களின் ஆட்சிக் காலம் 6, 451-ஆண்டுகள் என்றும், பிளினி என்பrர் குறிப்பிட்டுள்ளார். தயோனிசஸ் முதல் சந்திரகுப்தர் வரையில் 6,042 ஆண்டுகள் கழிந்தன என்று ஹிரன் (Heeren என்னும் செர்மன் வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தீனசும் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார். கிரேக்க உரோமன் ஆசிரியர்கள் இந்திய அரசர் பெயர்களே பக்கஸ், தயோனிசஸ் என்று தமது மொழிப் பெயர்களால் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலக் குறிப்புக்கள் கம்பத்தகாத அவ்வளவு அதிகப்படியாகக் காணப்படலாம். இதனைப் பிறிதோரிடத்தில் விேனக்குவோம்.
இவ்வாறு எகிப்தியர், சுமேரியர், பாபிலோனியர், அசீரியர், பினிசியர், மினுேவர் (Creteians) முதலிய பண் டிைய மக்கட்கெல்லாம் பழமையே காகரிகம் பெற்று விளங்கிய தமிழர், புலவர்களைக் கூட்டி மொழியை வளர்த்தார்கள் ; நூல் நிலையங்களை அமைத்தார்கள் என்னும் செய்தி உலக வரலாற்றை நோக்குவார்க்கு வியப்பாகத் தோன்றமாட்டாது. த மிழ் மொழியை வளர்க்கும்பொருட்டுப் பாண்டி காட்டில் நெடுங்காலம் இருந்த சங்கத்தைப பற்றி காம் நன்கு அறிந்துகொள் ளுதல் இன்றியமையாதது.
o “Science report" 1936 Geral Heard-P, 188.
Hindu Superiority-P. 4-Har Belas Sarda B. A.

சங்க வரலாறு
சங்கவரலாறு, இறையனூர் அகப்பொருள் உரையில் முதன் முதல் காணப்படுகின்றது. இறையனுர் அகப் பொருள் என்னும் நூல், சிங்ககாலத்தில் இறையஞர் என்னும் புலவர் ஒருவரால் செய்யப்பட்டது. அதற்கு உரை நக்கீரரால் செய்யப்பட்டது. இவ்வுரை சில காலம் செவி வழக்கில் வந்தது. சில தலைமுறைகளுக்குப் பின் கீல்கண்டனர் என்னும் புலவர், அதனை ஏட்டில் எழுதி வைத்தார். பழைய நூல்களுக்கு ஆசிரியர் ஒருவர் பொருள் விரித்தலும் அவ்வுரை, ஆசிரிய மாணக்க முறையில் தொடர்ந்து செவி வழக்கில் வருதலும் பண் டைய காள் வழக்காகும். செவி வழக்கில் வரும் உரை களோடு அவ் வக்காலத்தில் புதிதாக அறியப்படும் புதிய கருத்துக்கள் நுழைதலும் இயல்பு.
இறையனர் அகப்பொருளுரையில் காணப்படும் சங்க வரலாறு பின் வருமாறு:
* தலைச் சங்கம், இடிைச் சங்கம், கடைச் சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினுர் பாண்டியர்கள். அவ ருள் தலைச் சங்க மிருந்தார் அகத்தியஞரும், திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்ற மெறிந்த குமர வேளும், முரஞ்சியூர் முடிநாகராவரும், கிதியின் கிழவனு மென, இத் தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று காற்பத்தொன் பதின்மரென்ப. அவருள்ளிட்டு காலாயிரத்து நானூற்று காற்பத்தொன்பதின்மர் பாடினுரென்ப. அவர்களாற் பாடப்பட்டன வேத்துணையர்ர் பரிபாடலும், முது நாரை யும், முதுகுருகும், களரியாவிரையு மென இத் தொடகி. கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி மாண்டு சங்க மிருந்தாரென்ப. அவர்களைச் சங்க இரீஇயினர், காய்சின வழுதி முதலாகக் கடுங்கோனிருக எண்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்

Page 9
A. முச்சங்கம்
சேறிஞர் எழுவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்டி மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.
* இனி இடைச் சங்க மிருந்தார் அகத்தியனரும் தொல்காப்பியனரும், இருந்தையூர்க் கருங் கோழியும், ம்ோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங் கனும், திரையன் மாறனும், துவரைக் கோனும், கீரங் தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினுரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், இசை நுணுக்கமும், பூத புராணமு மென இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தா ரென்ப. அவரைச் சங்கமிரீஇயினர், வெண்டேர்ச் செழியன் முதலாக முடித்திருமாறனிருக ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவி யரங்கேறிஞர் ஐவர் பாண்டிய ரென்படி அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக் கர்லத்துப் போலும் பாண்டி காட்டைக் கடல் கொண்டது.
! இனிக் கடைச் சங்க மிருந்து தமிழாராய்ந்தரர் சிறு மேதாவியாரும் சேந்தம் பூதனரும், அறிவுடைய ரனுரும், பெருங்குன்றுார்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் கல்லந்துவனரும், மருதனிள நாக ஞரும், கணக்காயனர் மகனர் நக்கீரனுரு மென இத் தொடிக்கத்தர்ர் காற்பத்தொன் பதின்ம் ரென்ப, அவ ருள்ளிட்டு கர்னூற்று காற்பத்தொன்பதின்மர் பாடின ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுக் தொகை நானுாறும், குஅறுக் தொகை கானூறும், கற்றிணை நானூறும், புறகானூறும், ஐங்குஅருTஅறும், பதிற்அறுப் பத்தும், நாற்றைம்பஅது கலியும், எழுபது பரிபாடலும்

சங்க வரலாறு
கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையு மென்று இக் தொடிக்கத்தன. அவர்க்கு நூல், அகத்தியமும் தொல் காப்பியமு மென்ப, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணுாற்றைம்பதிற்றியாண்டு என்ப. அவர் களேச் சங்கமிரீஇயினர் கடல் கொள்ள்ப்பட்டுப் போக் திருந்த முடத் திருமாறன் முதலர்க உக்கிரப் பெரு வழுதியீருக காற்பத்தொன் பதின்ம ரென்ப. அவருட்
சவி யரங்கேறிஞர் மூவர் பாண்டிய ரென்ப. '
இதன் சுருக்கம் வருமாறு: முதல் சங்கம், எண்பத் தொன்பது பாண்டியர் ஆட்சியில் 4440 ஆண்டுகள் கடைபெற்றது. அச் சங்கத்தில் 549 புலவர்கள் எப் பொழுதும் அங்கத்தவர்களாயிருந்தார்கள். அச் சங்கத் தில் நூல்களேயோ பாடல்களேயோ செய்து அரங் கேற்றிஞேர் 4449 பேர். இச் சங்கம் குமரி முனேக்குத் தெற்கே இருந்து கடல்கோட்பட்ட (தென்) மதுரையில் சடைபெற்றது.
இரண்டாவது சங்கம், ஐம்பத்தொன்பது. ப்ரண் டியர் ஆட்சியில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச் சிங்க உறுப்பினரின் தொகை, ஐம்பத்தொன்பது நூல்களேயோ பாடல்களேயோ செய்து இச் சங்கத்தில் அரங்கேற்றிய புலவர்கள் 3700 பேர். இக் கழகம் பொருகை (தாம்பிரவர்ணி) முகத்துவாரத்திலுள்ள கபாடபுரத்தில் நடைபெற்றது.
மூன்ருஞ் சங்கம் நாற்பத்தொன்பது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் 1850 ஆண்டுகள் நடைபெற்றது. இச் சங்கத்தின் உறுப்பினர் தொகை காற்பத்தொன் பது. இச் சங்கத்தில் நூல்களேயோ பாடல்களேயோ அரங்கேற்றிய புலவர்களின் எண் 449. இக் கழகம் கூடல் என்று வழங்கிய மதுரையில் இடைற்ெறது

Page 10
6 முச்சங்கம்
இறையனுர் களவியலுரையின்படி, முச் சங்கிங்
களும் 197 பாண்டிய அரசர் காலங்களில் 9990 ஆண் டுகள் நடைபெற்றன. பிளினி, மெகஸ்தீனஸ், ஹிரன் முதலியோர், அக் காலத்தில் இந்திய காட்டில் காணப் பட்ட குறிப்பின்படி, மெளரிய சந்திரகுப்தனுக்கு முற் பட்ட 154 அரசர் 8,451 ஆண்டுகள் வரையில் ஆண்டிார்கள் எனக் கூறியிருப்பதை முன்னேரிபடத்தில் காட்டியுள்ளோம்.
இறையனர்களவியல் உரையின்படி ஒரு அரச g) Golet/ ஆளுகைக் astradio drutraffi 51 ஆண்டுகள் ஆகின்றது; பிளினி முதலியோர் கூறியபடி 42 ஆண்டு வரையில் ஆகின்றது. எகிப்திய பழைய வரலாற்றின் படி சராசரி ஒரு அரசனின் ஆட்சிக் தாலம் 30 ஆண் டுகள் எனக் கணக்குச் செய்யப்பட்டுள்ளது. எகிப்திய வரலாற்றில், சில அரசரின் காலம் இக் கணக்குச் சரிவர வில்லை. ஆகவே அவர்கள் சிலர் நூறு ஆண்டுகளும்,சிலர் முந்நூறு ஆண்டுகளும் வாழ்ந்தார்கள் எனக் கணக்குச் செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் காலங்கள் அரசர் ஆட்சிக் காலத்திலிருந்தே கணக்கிடப்பட்டன. ஆகவே ஒவ்வொரு அரசரின் காலமும் மீன்கு குறித்து வைக்கப் பட்டிருந்தது. சில காலங்களில் வெவ்வேறு பரம்பரை அரசினர் ஆட்சி புரிந்தமையாலும், பிற காரணங்களா லும் உண்டிான தடுமாற்றங்களால் அரசர் பலரின் பெயர்களையும் பற்றிய குறிப்புக்கள் மறைந்து பேர்யின ஆகவே சில அரசர் நூறு, அல்லது இருநூறு ஆண். டுகள் வாழ்ந்தார்கள் எனக் கணக்குச் செய்யும் வழக்கு உண்டாயிற்று. இவ்வாறு இலங்கை அரசர் வரிசிை யைக் கூறும் மகா வம்சம் என்னும் சிங்கள நூலில் சில பிழைகள் சேர்ந்தன. அவை அண்மையில் வர லாற்று ஆசிரியர்களால் திருத்தப்பட்டுள்ளன.

சங்க வரலாறு 7
தமிழ்சி சங்கத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக் களைக் கற்பனை என்று கூறிவிடுதல் அமையாது. அதில் சில கற்பனேகளும் புகுந்திருக்கின்றன என்பதும் உண் மையே. புலவர்கள்,நூல்களின் பெயர்கள் சில, காலத்தை நோக்காமல் முன் பின்னகவும், பின் முன்னுகவும் கூறப் பட்டிருத்தல் கூடும். இந்திய நாடல்லாத பிற நாடுகளில் காணப்படும் சில வரலாற்றுக் குறிப்புக்களே காம் அறி வதால் இச் சங்க வரலாற்றில் கூறப்படும் காலக் கணக் கைப் பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளுதல் கூடும். எரதோத ஸ்(Heradotus 480 B.C) எகிப்திய அரசர் ஆட்சிக் காலத்தைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு:
"எகிப்தை ஆண்ட முதல் அரசன் மெம்பிஸ். இவன்' வல்கன் என்னும் ஆலயத்தைக் கட்டினன். அவனுக் குப் பின் அரசாண்ட 340 அரசர்களின் பெயர்களே க் குருமார், புத்தகத்தில் குறித்து வைத்திருக்கின்றர்கள். அங்கு முதல் ஆண்ட அரசன் முதல், கடைசியாக ஆண்ட அரசன் வரையில் உள்ள அவர்கள் உரு வங்களும், அக் காலங்களில் வாழ்ந்த தலைமைக் குரு மாரின் வடிவங்களும் மரத்தில் செதுக்கி வைக்கப்பட் டிருக்கின்றன. குருமார் அவைகளே எனக்குக் காட்டி 341 தலேமுறைகள் கழிந்தன வென்று கூறிஞர்கள். அக் காலத்தில் ஒரே தொகையான அரசரும், அதே தொகை முதன்மைக் குருமாரும் இருந்தார்கள். 300 தலை முறைகளும் பத்தாயிரம் ஆண்டுகளாகும், மூன்று சந்ததியினர் தனித்தனி நூறு ஆண்டுகள் வாழ்க் தனர். முப்பத்தெட்டுச்சந்ததியினரும் 1040 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஆகவே, 31 அரசரின் காலமும் 11840 ஆண்டுகளாகும். இக் கர்லத்தில் நான்கு முறை சூரியன் வழக்கத்துக்கு மாருக வேறு திசையில் உதித்தது; இருமுறை மேற்குத் திசையினின்றும்

Page 11
8 முச்சங்கம்
உதயமாயிற்று என்று இவ்வாறு அவர்கள் கூறிஞர் கள். அவ்வரசர்கள் ஒருவர் மற்றவர் புதல்வன் என்றும் அவர்களுக்கு முன்தேவர்கள் எகிப்தை ஆண்டு மக்க ளிடையே வாழ்ந்தார்கள் என்றும், அத்தேவர்களுள் கடைசி அரசன் கிரேக்கரால் அப்பலோ என்று அழைக் கப்படும் ஹோரஸ் என்றும் அர்கள் கூறிஞர்கள்."
பாபிலோனிலே யுள்ள கிப்பூரில் கண்டுபிடிக்கப்பA டுள்ள களிமண் ஏடு ஒன்று கி. மு. 2198 வரையில் எழுதப்பட்டுள்ளது. அது பெரியவெள்ளப் பெருக்குக்கு முன் 28,876 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த 184 அரசர் களின் பெயர்களை வரிசையாகக் கூறுகின்றது. இன் னுெரு களிமண் ஏடு, பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பின் 25,068 ஆண்டுகள் ஆண்ட 189 அரசர்களேக் குறிப்பிடுகின்றது. *
பாபிலோனில் கிஷ் ப ர ம் ப  ைர யி ல் கர்லுமம் (Gaiumum) என்னும் அரசன் 9000 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். சக்கிப் என்பவன் 840 ஆண்டுகளும், ஆர்பி 730 ஆண்டுகளும், எட்டனு 625 ஆண்டுகளும், பர்சல் நூண 1,200 ஆண்டுகளும் ஆண்டார்கள். எரச் அரச பரம்பரையில் மெஸ்கிங்சஷார் 325 ஆண்டுகளும், என் மேர்கார் 420 ஆண்டுகளும், லுகுல்பன்டா 1,200 ஆண் டுகளும் ஆண்டிார்கள். பெரோசஸ் (Berosus கி.மு. 280) என்னும் பாபிலோனிய வரலாற்ரு சிரியர் படைப்புக் காலம் முதல் மனிதன் வரலாற்றைக் கூறுகின்ருர். அவர் முதல் அரசன் கடவுளால் தெரியப்பட்டானென்றும், அவன் பெரிய வெள்ளப்பெருக்கு அளவும் 36,000 ஆண் டுகள் ஆண்டான் என்றும் கூறியுள்ளார். *
Cambridge ancient history-vol 1. P. 365. - Cambridge ancient history-Vol 1. P. 365. o History of Civilization P. 250-Will Durant.

பழைய வரலாற்ருசிரியர்கள் இரு வகையினர் 9
பழைய சீன அரசர் தனித் தனி பதினெண்
ணுயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் என்று சீனப் பழங் கதைகள் கூறுகின்றன.
கிறித்துவமறையின் பழைய ஏற்பாடித் காணப் படும் அரசர் பலர், எண்ணுாறு, தொள்ளாயிரம் ஆண் டுகள் ஆட்சிபுரிந்தார்கள்.
இவ்வாறு பழைய வரலாறுகளில் அரசர் ஆட்சிக் காலங்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே அரசர் ஆள் வில்லை என்று பொருள்படாது. எழு தி ய வ ர் க ள் காலத்தை மிகைப்படுத்தி எழுதிவைத்தார்கள், அல் லது அவர்கள் காலக் கணக்குச் செய்ததில் ஏதோ தவறுதல் நேர்ந்துள்ள தென விளங்குகின்றது. மற் றைய காட்டுப் பழைய வரலாற்ருசிரியர்கள் எழுதிவைத் துள்ளவைகளை விடச் சங்ககாலக் கணக்கில் அதிக தவறு இருப்பதாகத் தோன்ருது. சங்கத்தை ஆத ரித்த அரசர் 197 பேர் என்றும் அவர்கள் ஆட்சிக் காலம் 9990 ஆண்டுகள் எனவும் கூறப்பட்டுள்ளன. இதனுல் ஒரு அரசனின் ஆட்சிக் காலம் சராசரி 51 ஆண்டுகள் அளவிலாகின்றது. -
பழைய வரலாற்ருசிரியர்கள் இரு வகையினர்
முற்காலத்தில் அரசர்களுடைய வரலாறுகள் இரு வகையாக விருக்தன. கோயிற் குருமார் அல்லது பூசாரிகள் அரசரின் ஆட்சிக் காலங்களையும் அவர் காலத்தில் கடந்த முக்கிய கிகழ்ச்சிகளையும் குறித்து வைத்தனர். அவர்கள் சமயத் தொடர்பான கிகழ்ச்சி கஃளயே முக்கியமாகக் கருதினர். அரசரின் ஆட்சிக்
History of Civilization

Page 12
10 முச்சங்கம்
கர்லத்திலிருந்தே காலங் கணிக்கப்பட்டமையின் காலங் கள் மிகவும் கருத்தோடு குறித்து வைக்கப்பட்டன கி. மு. ஆரும் நூற்றண்டு முதல் தொடர்ந்துவரும் இலங்கை அரசரின் காலமும், இவ்வாறே புத்த குருமா ரால் குறித்து வைக்கபபட்டன. மெகஸ்தீனஸ், பிளினி முதலியோர் பழைய இந்திய அரசரையும் அவர் காலங் களேயும் குறிப்பிட்டது. இவ் வகைக் குறிப்புக்களைக் கொண்டே யாகும். இவ் வ ர ல ள ஆறு க ளே LGrrup6oor Treb tu 6 631 it ful திருத்தியும், கூட்டி யும் குறைத்தும், உலகில் கிகழக் கூடாத பல கற்பனேக் கதைகளைப் புகுத்தியும் எழுதிவைக்கப்பட்டன. அதனுல் புராணங்கள், வரலாறு என்னும் பெயரை இழந்து கற் பஃன நூல்கள் என்னும் பெயரைப் பெற்றன. புராணங் களே நன்கு ஆராய்ந்த Lrf6 L-f (Pargiter) Gr 6ör Luft(U5fd, இக்கருத்தினையே வெளியிட்டார். ஆயினும்,புராணங்கள் சிலவற்றில் காணப்படும் அரசர் காலங்கள் கேரr யிருத் தலை பார்க்கிடரும் பிறரும எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
குருமாரல்லாத இன்னுெரு வகையினரும் அரசர் வரலாறுகளேக் குறித்து வைப்பாராயினர். இவர்கள் அரசர் அரண்மனேகளிலிருக்கும் புலவர்கள். இவர்கள் தம்மைப் புரக்கும அரசனுடையவும், அவன் முன்னே ருடையவும் வீரம், கொடை, வெற்றி போன்ற செயல் களேக் குறித்துவைத்தனர். அவர்கள் அரண்மனையில் கடக்கும் சிறப்புக் காலங்களில் அவைகளேப் பாடிக் காட்டினர். இவ் வகை வழக்கு இந்திய நாட்டில் மாத்திர மன்று, பழைய காகரிக நாடுகள் எல்லாவற்றிலும் இருந்து வந்தது. கலிங்கத்துப் பர்ணியில் சயங்கொண் டார், இராச பாரம்பரியம் கூறியதும் இவ்வகை வழக் குப் பற்றியே. கோயிற் குருமார் குறித்துவையாத பல செய்திகளைப் புலவர் குறித்துவைப்பர்.

மேது நாட்டிற் காணப்படாமைக்கும் காரணம் 1
இலங்கைப் புத்த குருமாரால் எழுதப்பட்ட மகரி வமிசத்தில் காணப்படிாத ப்ல செய்திகள் சிங்களவரின் பிற நூல்களில் காணப்படுகின்றன. இதனுல் குருமா ரால் எழுதப்படாத பிற வரலாறுகளும் இருந்தன வெனத் தெரிகிறது.* −
இவ்வகை வரலாறுகள் எகிப்து பாபிலோன் முதலிய நாடுகளில் காணப்படுவதற்கும்,
நமது நாட்டிற் காணப்படாமைக்கும் காரணம்
எகிப்து, பாபிலோன் முதலிய நாட்டின் அரசர் வரலாறுகள் நீண்ட காலம் அறியப்படாமல் இருந்தன. அங்கு கிடைத்த எழுத்துப் பொறித்த பட்டையங்கள் வாசிக்கப்பட்ட பின்பே, அங் நாட்டு அரசர்களின் வர லாறுகள் அறியப்பட்டன. அந் நாடுகளில் மக்கள் நூல் களேயோ வரலாற்றுக் குறிப்புக்களையோ களிமண் ஏடு களில் எழுதி, அவைகளேச் குளேயிலிட்டியின் வைத்துப் பாதுகாத்தார்கள். அவை செருப்பு, வெய்யில், மழ்ை முதலியவைகளால் அழிந்து போகத்தக்கனவல்ல. எகிப் திய சமாதி அறைகளில் வைக்கப்பட்டிருந்த பைபிரஸ் என்னும் காணல் தாளில் எழுதிய நூல்களும் அழியர் திருந்தன.
' There are other historical works of subsequent date, nearly all written in the Singhalese language. Occasionally they contain supplementary details of the early period which are not found in these two books thus showing that their composers had also access to some manuscripts that are now lost. Among such works may be noted the Rajavaliya, the Thupavamsaya and the Dhatuvansaya-Ancient CeylonP. 11-H. Parker.

Page 13
I9 முச்சிங்கம்
தமிழ் மக்கள் பனை ஒலை, தrளிப் ப&ன ஒலே முதலிய வைகளேயே எழுதுவதற்குப் பயன்படுத்தினுர்கள். இவை நெருப்பு, வெய்யில், மழை முதலியவைகளால் எளிதில் அழிந்து விடக் கூடியனவா யிருந்தன. மும் காலத்தில் பேர்ர்கள் மிகக் கொடுமை விளைப்பனவா யிருந்தன. பெரும்பாலும் நகரங்கள் தீயிட்டு அழிக்கப் பட்டன. " ஊர்சுடு புகை ’ என இலக்கியங்களில் பல முறை வருதலை நாம் காணலாம். ஒரு முறை ஒரு 5 கரம் அழிக்கப்பட்டால், மக்கள் பெரும்பாலும் பிறிதொரு இடத்கில் சென்று குடியேறுவார்கள். அழிக்கப்பட்டே கேரம் வாழ்வதற்கே தகுதியற்றதாக மாறிவிடும் மேற்கு ஆசிய நகரங்கள் பெரும்பாலும் தீயினுல் அழிக்கப் பட்டன. சமீப காலத்தில் ஏழு பெரிய மதில்களோடு விளங்கிய விசய நகரமே இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. போர்க் காலத்தில் மக்கள் தமது உயிர்களுக்காக ஓடும்போது நூல்களையும் உ ட ன் கொண்டு சென்ருர்கள் எனக் கூறமுடியாது. பிற் காலத்தில் மதப் போராட்டங்கள் உண்டாயின. அக் காலத்தில் பல நூல்கள் அழிக்கப்பட்டின. இவை யல்லாமல் இடையிடையே நேர்ந்த வெள்ளப்பெருக்கு களாலும் தமிழ் நூல்கள் அழிக் து போயின. இதனேக் குறித்து சி. வை. தாமேதரம் பிள்ளே யவர்கள், தமது கலித்தொகைப்பதிப்புரையில் கூறியிருப்பதுவருமாறு:
* தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பேரிடையூறுகள் விகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கணுள்ள 15ாடுகளும் சமுத் திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்தபோது தமிழ்சி சங்கக் திற்கு ஆலயமாய்ச் சர்வ தமிழ்க் கிரந்த மண்டபமr யிருந்த க்பாடிபுரம் அதன் கண்ணிருந்த எண்ணுயிரத் தொரு நூற்று காற்பத்தொன்பது கிரந்தங்களோடு

சமது நாட்டிற் காணப்படாமைக்கும் காரணம் 13
வருண பகவானுக்கு ஆசமனமாயிற்று. பாண்டிய காட் டின்வடபாலில் ஆங்காங்குச் சிதறுண்டு உலாவியசாதா ரணசன் வினுேதார்த்தமர்ன சில கிரந்தங்களும்பள்ளிக் கூடங்களிற் சிறுவர் தங்கள் தேர்ச்சிக் குரியன வாய் வழங்கிய சிறு நூல்களுஞ் சில்லறை வாகட சோதிடீர்தி களுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவனவாயின, ஏரண முருவம் யோக மிசை கணக் கிரகஞ் சாலக் தாரண மறமே சந்தங் தம்பமீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணன் கொண்ட தந்தோ வழிவழிப் பெயருமாள' எனப் புலம்பிய நமது முன்னுேரிடத்திலிருந்து நாம் அடைந்த பிதிரார்ச்சிதம் வெறும் பெயரினுஞ் சில (36nyu utrub.
"இப்பால் வட்டம்துரைச் சங்கம் ஏற்பட்டு, இடமிடக் தேர்றும் நடைபெற்றுள்ள சுவடிகளைச் சேகரித்துத், தமிழ்ப்பரிபாலனம் பண்ணித் தன் காலத்தும் நானூற் றைம்பது புது நூல்களை அரங்கேற்றி வைத்தது. அதன் பின்னர்சி சமண வித்துவான்கள் தலையெடுத்துப் பல பல நூல்கள் இயற்றித் தமிழை வளர்த்த்னர். அதன்மேல் இதிகாச புராணுதிகள் சமஸ்கிருத மொழி யினின்று வித்துவரீன்களால் மொழி பெயர்க்கப்பட்டு மறுபடியும் தமிழ் தலையெடுத்தபோது, காடு முகமதியர் கைப்பட, அவர்கள் குரானுக்கு மாருகவும் விருவதோ கிரந்தங்கள் மண் மேல் என்று, மத வைராக்கியங் கொண்டு அக்தோ! நமது நூற் சாலைகள் அனைத்தும் நீருக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர். இவர்கள் கைக்குத் தப்பிய சின்னூல்களே இக் காளில் நமக்குப் பெரிய அரிய நூல்களாயின. அவைகளும் இக்காலத்து இன்னும் தமக்கு என்ன பேரவதி வருமோ வென்று பயந்தாற் பேரீல, இங்கும் அங்கும் ஒளிந்துக்

Page 14
முச்சங்கம்
கிடந்து படிப்பாரும், எழுதுவரும், பரிபாலிப்பாரு மின் றிச் * செல்லுத் துளைத்த புள்ளி யன்றி மெய்ப் புள்ளி விரவாத சென்னுளேட்டிற் பல் துளைத்து வண்டு மன லுழுத வரியெழுத்து" உடையனவாய்ச் செல்லினுல் அரிக்கப்பட்டும் பாணப்பூச்சிகளால் துளைக்கப்பெற்றும் மூன்ருரவது பூதமான மண்ணின் வாய்ப்படுகின்றன."
பாண்டித் துரைத் தேவர் காலத்தில் நிறுவப்பட்ட
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்த்து வைக்கப்பட்ட பல நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் எரிவாய்ப் பட்டன. அவ்வாறு எரிந்து போன கையெழுத்துப் படிகளுள் ஒன்று, உவைமன் கதிரைவேற் பிள்ளையால் தொகுக்கப்பட்ட தமிழ் அகராதியின் ஒருபகுதியுமாகும்.
சங்க காலத்தைப்பற்றிய முடிவு
மதுரைத் தல புராணம், குலசேகர பாண்டியன் முதல் மதுரேஸ்வர பாண்டியன் இறுதியாயுள்ள 74 பாண்டியரைப்பற்றிக் கூறுகின்றது. மதுரேஸ்வர பாண்டியன் கூன் பாண்டியனின் மகனுவன், கூன் பாண் டியன் அல்லது நெடுமாறனின் காலம் கி. பி. ஏழாம் நூற்றண்டு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவன் காலத்தில் சங்கம் இருக்ததென்பதற்கு எழுத்து மூல மான சான்றுகளோ பரம்பரைக் கதைகளோ இல்லை. கி. பி. 4-ம் நூற்ருண்டில் வாழ்ந்த மானிக்க வrச கருக்குச் சங்க நிகழ்ச்சி பழைய வரலாருக விருந்தது. மணிமேகலையும் சிலப்பதிக்ாரமும் சங்கத்தைப்பற்றிக் கூறவில்லை. ஆகவே, சங்ககாலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டுக்கு முன் ஆதல் வேண்டும். கன்ன பரம்
*இது சங்க காலத்தைப்பற்றிய குறிப்பு எனப் பண்டித செளரிராயனவர்கள் ஆங்கிலத்திலெழுதிய கட்டுரையின் பொழிப்பு.

சங்க காலத்தைப்பற்றிய Gዖፍ-6/ 15
பரையின்படி, சங்கத்தை ஆதரித்த கடைசிப் பாண்டி யன் உக்கிரப் பெருவழுதி யாவன். இவன் காலத்தி லேயே, திருக்குறள், சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. தலபுராணத்தில் தமிழ் அரசர் பெயர்கள் வடமொழிப் படுத்தப்பட்டிருத்தலால் எழுபத்து நான்கு பாண்டிய ரில் உக்கிரப் பெருவழுதி, எவன் என்று அறுதியிட் கூறிய முடியாமல் இருக்கின்றது. உக்கிரப் பெருவழுதி கரிகாலனின் தந்தையாகிய இளம் சேட்சென்னியின் காலத்தவன் எனப்படுகின்றன். கரிகாலனின் காலம், கி. பி. 50-க்கும் கி. பி. 90-க்கும இடையில் எனத் தீர் மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சங்க காலம், கி. பி. முதல் நூற்றண்டளவிலாதல் வேண்டும்" அதற்குப் பின் சங்க மிருந்ததற்கு ஆதாரங்கள் கிட்டவில்லே. ஆகவே, சங்ககாலத்தின் இறுதி கி. பி. 30 க்கும் கி. பி. 50 க்கும் இடையில் எனக் கூறுதல் தப்பு ஆக மாட்டிாது.
சங்கம் எப்பொழுது தொடங்கிற்று என ஆராய் வோம், சங்கம் 197 பாண்டியரால் ஆதரிக்கப்பட்ட தென முன் கூறினுேம். ஒரு அரசனின் ஆட்சிக்காலம் இருபது எனக்கொண்டால், 197’ அரசரின் காலமும் 8940 ஆண்டுகளாகும். தென் மதுரையில் நடந்த சங்கம் 89 பாண்டியரால் ஆதரிக்கப்பட்டது. 89 பாண்டியரின் காலமும் 1780 ஆண்டுகளாகும். நாம் 8940 ஆண்டி லிருந்து 1780 ஆண்டுகளைக் கழித்தால் மீந்திருப்பன. 260 ஆண்டுகளாகும். இக்காலத்தில் தென் மதுரை யைக் கடல் கொண்டிருக்கலாம். இக்கணக்கு கி. மு. 2105. ல் பெரிய வெள்ளப்பெருக்கு உண்டானது எனக் கூறும் யூதரின் காலக்கணக்கோடு ஏறக்குறைய ஒத்திருக்கின்றது. ஆகவே, கி. மு. 8940-ல் தலைச்சங் கம் தொடிங்கிற்று எனக் கூறலாம். கி.மு. 3500-ல் சிந்து

Page 15
16 முச்சங்கம்
வெளித் தமிழரின் நாகரிகம் உச்சநிலையில் இருந்த தென்பதையும், அக்காலத்தில் இந்தியாவுக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும், எகிப்துக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததென்பதையும் நோக்கும்போது, இது கிகழக் கூடாத ஒரு செயல் என நாம் நினைக்கமாட்டோம்.
தென்மதுரை, கடலுள் மறைந்துபோகக் கபாட புரம் பாண்டியரின் தலைநகரமாயிற்று. அங்கு இரண் டாவது சங்கம் நடைபெற்றது. இராமாயண காலத்தில் பாண்டியரின் தலைநகர் கபாடபுரமாக விருந்த தெனத் தெரிகின்றது. சுபாட்டபுரம் தாம்பிரவர்ணி முகத்துவா ரத்திலுள்ளது. இச்சங்கத்தை 59 பாண்டியர் ஆதரிக் தனர். இவர்களின் ஆட்சிக்காாலம் 1180 ஆண்டுகளா கும். ஆகவே, இரண்டாவது சங்கத்தின் இறுதிக் காலம் கி. மு. 980 வரையிலாகும், மூன்ரும் சங்கத்தின் ஆரம்பமும் இதுவேயாகும். கபாடபுரம் கடலால் அழிக் கப்பட்டதெனப் படுகின்றது. கபாடபுரத்தை ஆண்டி கடைசி அரசனே கூடலை அமைத்தான். தலபுராணத் தின் படி கடைச்சங்கத்தைத் தொடங்கியவன் உக்கிர பாண்டிய னுவன். இவன் மா பாரதத்தில் பப்புரவாகன் எனப் படுவான். இவன் மலேயத்துவசி பாண்டியனின் பேரன். மலேயத்துவச பாண்டியனின் மகளேயே தல புராணம் சுந்தரன் எனக் குறிப்பிடும் அருச்சுனன் மணந்தான். மலையத்துவசனே அருச்சுனன் மணலூ ரில் சந்தித்தானென்றும், மதுரை நகரை அமைத்த பரண்டியன் மணலூரிலிருந்து வந்தானென்றும் திரு விளேயாடற் புராணங் கூறுகின்றது."
14கின்னரம் பயில் கடம்ப மாவனத்தின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர ணுலக மன்னர் சேகரனரசு செய்திருப்பது மணவூர்"
(நம்பி திருவிளையாடல்)

சங்க காலத்தைப் பற்றிய முடிவு f7
இதனுல் கபாடபுரத்தின் அழிவுக்கும் மதுரைசகர் அமைப்பதற்கு மிடையில் மணலூர் த%லநகரா யிருந்த தெனத் தெரிகின்றது. மணலூர் என்பது தமிழ்ப் பெய ராகக் காணப்படுகின்றது. திருச்செந்திலுக்குப் பக் கத்தே அலைவாய் என்னும் துறைமுக மிருந்தது. இத னேயே இராம்ாயண காரர் கவாட்டம் என வடமொழிப் படுத்திக் கூறினுர். இவ்வலைவாய்க்குப் பக்கத்தில் மண ஆார் இருந்தது. அஃலவாய் அல்லது கபாடபுரத்தைக் கடல் கொண்டிபோது மணலூரிலிருந்த பாண்டியன் மதுரையைத் தனது தலைநகராக்கினன். பாரதப்போருக் குப்பின்பே மதுரை அமைக்கப்பட்டது. மூன்ருவது சங் கம்49 பாண்டியரால் ஆதரிக்கப்ப்ட்டது. இவர்களின் காலம் 980 வரையில், இடைச்சங்க காலம் எனக் குறிக் கப்பட்ட கி. மு. 980 லிருந்து 950 ஆண்டுகளைக் கழிக்க, கிறித்துவ ஆண்டின் தொடக்கம் ஆகின்றது. கபாடபுரம் கடல்வாய்ப் படுவதற்கும், மதுரை6கர் அமைக்கப்படுவதற்கும் சிலகாலம் ஆகியிருக்கலாம். ஆகவே, கி. பி. 80-முதல் கி. பி 50 வரையில் கட்ைசி சங்கத்தின் இறுதிக்காலம் எனக்கொள்ளுதல் மிகவும் பொருத்தமாகின்றது.
இன்னெரு வகையாலும் இக்காலத்தை ஆராய லாம். ஆலாசிய மான் மியம், குலசேகர பாண்டியன்முதல் மதுரேஸ்வர பாண்டியன்வரையிலுள்ள 78 பாண்டியர் களே மதுரையை ஆண்டவர்களாகக் குறிப்பிடுகின்றது. 79 வது குப்ய பாண்டியனென்பவனே கூன் பாண்டிய னென்றும் இவன் காலம் கி. பி. 7-ம் நூற்றண்டின் 15டுப்பகுதி யெனவும், துணியப்படுகின்றன. 72 பாண் டியரின் காலம் 1440 ஆண்டுகளாகும. இதில் (கிபி 650) இருந்து கிறித்துவ ஆண்டின் தொடக்கம் வரையிலுள்ள 650 ஆண்டுகளை எடுத்துவிட்டால், மீந்திருப்பன 790.

Page 16
i8 முச்சங்கம்
இதனுல் கி. மு. 790-ல் மதுரை தலைநகரான தென்பதும் கடைச்சங்கம் கூட்ட்ப்பட்டதென்பதும் ஆகும். இது கி. மு. 980-ல் கடைச்சங்கம் தொடங்கியதெனக் காட் டப்பட்ட கணக்கோடு ஏறத்தாழ ஒத்திருக்கின்றது.
நூல் நிலையங்கள்
உலகில் நூல்கிலையங்களே கிறுவுதலும் புவவர்களே ஒன்று சேர்த்து மொழியை வளர்ப்பதும், நூல்களே இயற்றுவிப்பதும், இன்று கேற்றுத் தொடங்கிய வழக் கங்களல்ல. இவ்வழக்குகள் இன்றைக்கு காலாயிரம் ஆண்டுகளுக்குமுன் தொட்டே கடைபெற்றுவந்தமைக் குச் சான்றுகள் காணப்படுகின்றன
எகிப்திலே எடிவ் என்னும் இடத்தில் நூல் கிலேய மொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதின் அறை ஒன் றில் நூல்கிலையத்திலுள்ள புத்தகங்களின் பெயர்கள் வரிசையாக எழுதப்பட்ட பைபிரஸ் சுருள் காணப்பட் உது. நூல்கிலேயங்களிலுள்ள நூல்கள் பைபிரஸ் தாளில் எழுதப்பட்டவை. இந்நூல் கிலேயம் கி. மு. 4000 வரை யில் அமைக்கப்பட்டது.
முதலாம் சார்கன், அக்காட்டில் கிறுவியிருந்த நூல் கிலேயம், இதற்கு அடுத்தபடியிற் பழமையுடையது. இ. மு. 2700-ல் சுமேரியாவில் பெரிய நூல் கிலேயங்கள் தோன்றி யிருந்தன. தெல்லோ என்னும் நகரில்,ஒன்றின் மேல் ஒன்ருக ஒழுங்குபடுத்தி அடுக்கப்பட்ட 80,000 களிமண் ஏடுகள் காணப்பட்டன. கி. மு. 2000 வரையில் சுமேரிய வரலாற்ருசிரியர்கள் கழிந்த கால வரலாறு களே எழுதிவைத்தார்கள். இவ் வரலாற்றின் பகுதிகள் பாபிலோனிய அரச பரம்பரையை விளக்கும் பகுதி

நூல் கிலேசங்கள் 19
களுள் அங்கு மிங்கும் வந்துள்ளன. எகிப்திலே வர லாறு எழுதி வைக்கும் வழக்கு பழமையுடையது. பரோவா என்னும் எகிப்திய அரச பரம்பரைக்கு முற் பட்ட அரசரின் வரலாறுகள் தொடர்பாக எழுதிக் காப்பாற்றப்பட்டு வந்தன. அரசரின் வரலாறுகளே எழுதும் புலவவன், படை எடுப்புக் காலங்களில் அரசி ரோடு உடன்சென்று வெற்றிகளின் தன்மைகளை எழுதி ஞன், கி. மு. 2500 வரையில் வரலாறு எழுதுவது சிறந்த கலையாகக் கருதப்பட்டது. கி. மு. 2500 முதல் எகிப்திய புலவர்கள், தங்கள் அரசரை வரிசைப்படுத்தி எழுதி, அவர்களிருந்த காலத்தைக் குறிப்பிட்டிார்கள். நிகழ்ச்சிகள் இன்ன அரசன் காலத்தில் இன்ன ஆண்டு எனக் குறிப்பிட்ப்பட்டன.
பாபிலோனில் தெல்லோ, இலகாஷ், கிப்பூர் முதலிய இடங்களில் நூல் கிலேயங்கள் இருந்தன. நூல்கள். சாடிகளில் ஒழுங்குபடுத்தித் தட்டுக்களில் வைக்கப் பட்டன. அவைகள் அழிந்துபோயின. அவைகளுள் மிகப் பெரியது போர்சிப்பா என்னும் இடத் திலுள்ள அழிபாடுகளிற் கண்டுபிடிக்கப்பட்டது. அசுர்பானிப்பால் (கி. மு. 678) என்னும் அசீரிய அரசன் பெரிய நூல் கிலேயமொன்றை நிறுவினன். அங்கிலை பத்திலுள்ள நூல்கள் போர்சிப்பா, கூதா, அக்காட், ஊர், எரெக், இலார்சா, கிப்பூர் முதலிய நகரங்களி லிருந்த நூல் கிலேயங்களின் நூல்களைப் பார்த்துப் படியெடுத்தனவாகும் அசுர்பானிப்பாலின் அரண் மனேயிற் காணப்பட்ட 80,000 களிமண் எடுகள் பாபி லோனியரின் வாழ்க்கையைப் பற்றி அறிவதற்கு ஆதாரமா யுள்ளன. வரலாற்ருசிரியருள் பேர்போன பெரோசஸ் என்னும் ஆசிரியர் (கி. மு. 280) உலகப் படைப்பு, மனிதனின் ஆரம்ப வரலாறு முதலியவை

Page 17
30 முச்சங்கம்
களைப்பற்றிக் கூறுகின்ருர், முதல் பாபிலோனிய அரசன் கடவுளால் தெரியப்பட்டு 36,000 ஆண்டு அரசு புரிந்தான் என்று அவர் கூறியுள்ளார்.
தென் சீரியாவில் களிமண் ஏடுகளடங்கிய பழைய நூல் கிலேயமொன்று கண்டு பிடிக்கப பட்டது. சில நூல்கள் செமித்திய எழுத்திலும் எழுதப்பட்டிருந்தன. இதன் காலம், கி. மு. 1300 வரையில்
எகிப்திலே தாலமிசோதரால் அலக்சாந்திரியாவில் அமைக்கப்பட்ட நூல்கிலேயம் மிகப் பெரியது. அதில் 70,000 நூல்கள் இருந்தன. புத்தகங்கள் பைப் பிரஸ் சுருள்களாகவும், ஆட்டுத்தோல் சுருள்களாகவும் இருக் தன. இந்நூல்நிலையம் பலமுறை தீக்கிரையாயிற்று. கிறித்துவமதம் பரவியபோது கிறித்துவ வெற்றியாளர் அதற்குத் தீ வைத்தனர். பின்பு முகமதியர் எகிப்தை வென்றபோது ஒமர் என்னும் கலிவ் (கி. பி. 642) எஞ்சி யிருந்த நூல்களே எரித்தான். -
உரோமில் முதல் முதல் நூல்கிலேயம் கி. மு. 168-ல் கிறுவப்பட்டது. இது மசிடோனிய அரசருடைய நூல் கிலேயத்தி லிருந்து வெற்றிப்பொருளாகக் கவர்ந்த நூல்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆகஸ்தஸ் என் பார் பலனதன், அட்டோவியன் என்னும் பெய ருடைய இரண்டு நூல் கிலேயங்களை அமைத்தார். கொன்ஸ்தாந்தின் என்பார் பைசாந்தியத்தில் ஒரு நூல் நிலையத்தை கிறு விஞர்.
உரோமில் தனிப்பட்டவர்கள் தமது மாளிகை களில் நூல்நிலையங்கள் வைத்திருந்தனர். சிலரிடத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தன. இளேயபிளினி
அக்கால அறிஞர் அந்நூல்களிற் பலவற்றைக் கிரேக்கில் மொழிபெயர்த்தனர். அவைகளுள் எபிரேயத்தில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடும் ஒன்று.

நூல் கிலேயங்கள் 9.
என்பார் எழுதிய நூல்களில் இருநூற்றுக்குமேற்பட்டி நூல்கள் மேற்கோள்களாகக் குறிப்பிடிப்பகட்டுள்ளன. அவை ஒன்றும் இன்று காணப்படவில்லை.
கெய்ரோ, பாக்ட்ரட், கோர்டோவர் என்னும் இடங் களில் அராபியர் பெரிய நூல்நிலையங்கள் நிறுவியிருந்தனர் அவைகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தன.
சீனுவில் அரசாங்க நூல் கிலேயங்களும், பிற நூல் கிலையங்களும் இருந்தன. சீனச் சக்கரவர்த்தி ஒருவன் வரலாற்ரு சிரியர்கள் எழுதிய நூல்களேயெல்லாம் தீயி லிடடு எரிக்கும்படி கட்டளையிட்டான். பழையனவை யெல்லாம் கினை வில் வைக்கும் சுமை நீங்கவேண்டும் என்றும்,தன்னிலிருந்து சீனவரலாறு தொடங்கவேண்டு மென்றும் அவன் கருதிஞன், சாத்திரத் தொடர்பான சில நூல்கள் எரியாமல் தடுக்கப்பட்டன. தடிை செய் யப்பட்ட நூல்கள், அரசாங்க கிலேயத்தில் வைக்கப்பட் டன. அரசினர் அனுமதி பெற்று மாணவர் அவைகளே படிக்கக் கூடியதாக விருந்தது. அக்கால நூல்கள் மூங்கில் சட்டங்களில் எழுதப்பட்டவை. ஆகவே அவை மிகவும் பாரமுடையன. புத்தகங்களே எரியாது காப் பாற்றத் துணிந்தவர்கள் பல தொல்லைகளுக்குள்ளா ஞர்கள். பல நூல்கள் கைப்பற்றப்பட்டன. 460 பேர் கொலைத் தண்டனே யடைந்தனர். கான் பியூசஸ் எழுதிய நூல்களே சிலர் மனப்பர்டஞ் செய்திருந்தார் கள். மற்றவர்கள் கேட்டு மனப்பாடிஞ் செய்யும்படி அவர்கள் அவைகளைச் சொன்னுர்கள். அவ்வரசன் இறந்த பின் நூல்கள் மறுபடியும் பரவலாயின. ஆனல் அவைகளில் பல தவறுகள் நுழைந்தன.
சீனரின் அரசாங்க நூல் நிலையத்தில் 3,148 இலக்கி யங்கள், 2,705 தத்துவ சாத்திரங்கள், 1,318 பாடல் நூல்கள் 2,588 கணிதநூல்கள், 869 மருந்து நூல்கள்

Page 18
33 முச்சங்கம்
790 போர் நூல்கள் முதலியன விருந்தன. 18-ம் நூற் ருண்டில் மஞ்சு அரசர், புலவர்களின் பாடல்களைக் தொகுக்கும்படி கட்டளையிட்டனர். 2,800 புலவர்கள் பாடிய 48,900 பாடல்கள் அடங்கிய முப்பது நூல்கள் தொகுக்கப்பட்டின. அப்பொழுது நூல் கிலேயத்தில் 54,000 நூல்கள் இருந்தன.
இந்திய காட்டிலும் நூல் கிலேயங்கள் பல இருந்தன. பஃன ஓலைச் சட்டங்களிலும்,மரப்பட்டைகளிலும் எழுதப் பட்ட நூல்கள் திபெத்திலும் இந்தியாவின் பல பாகங் களிலும் சேர்த்துவைக்கப்பட்டன. அவை காமகளின் வீடுகள் எனப்பட்டன. தஞ்சாவூர் சரஸ்வதிமால் முற் கால நூல் கிலேயங்களைப் பின்பற்றி அமைக்கப்பட். தொன்ருகும். முகமதியர் கி. பி. 1000 வரையில் கடுதா சியை இந்தியாவுக்குக் கொண்டுவந்தபோதும் 17-ம் நூற்ருண்டு வரையில் பட்டைகளும் ஓலைச் சட்டங் களுமே பயன்படுத்தப் பகிடின.
இந்திய நாட்டில் நூல் நிலையங்கள்
இந்தியாவில் எழுதுவதற்குப் பய்ன் படுத்தப்பட்டி பொருள்கள் ப&ன ஒலை, தாளிப் ப&ன ஒலை, மரப்பலகை கள், பஞ்சு ஆடை, பூர்சா பட்sை என்பவை. பசீன ஓலை யில் எழுதப்பட்ட நூல்கள் மத்திய ஆசியாவில் கிடைத் தன. அவை கி. பி. 4-ம் நூற்ருண்டில் எழுதப்பட் டவை. புத்தருடைய போதனேகள் அவர் மரணத்துக் குப் பின் கூடிய சங்கத்தில் அவர் மாணுக்கரால் பனை ஒக்லகளில் எழுதப்பட்டனவென்று ஹியன் தி சியாங் என்னும் சீன யாத்திரிகன் கூறியுள்ளான். தேர்ல், தம் தம், செம்பு, வெள்ளித் தகடுகளும் எழுதப் பயன்படுத் தப்பட்டன. மெளரிய அரசர் காலத்தில் அரசாங்கக்

இந்திய காட்டில் நூல் கிலேயங்கள் 33
கட்டளைகள் செப்புத் தகடுகளில் எழுதப்பட்டன. அாய் மையான நூல்களும் செப்புத் தகட்டில் எழுதி வைக் கப்பட்டன.
பதிஞேராம் நூற்ருண்டில் கடுதாசி பயன்படுத்தப் பட்டது மாள்வத்திலும் கூர்ச்சரத்திலும் 14-ம் நூற் ருண்டில் கடுதாசியில் எழுதிய நூல்கள் கிடைத்தன. மை, மசி எனப்பட்டது. நீர்ச்சஸ் (Nearchus) என்பார் இந்தியர் மரப்பட்டை, ஒலை, துணிகளில் மையால் எழுதுவதைப்பற்றிக் கூறியுள்ளார்.
நூல் நிலையம் *சரஸ்வதி பண்ட்ாரம் எனப்பட்டது. புத்தர் காலத்தில் நூல் கிலேயங்கள் பெரிதும் இருந்தன என்பதற்கு ஆதாரமுண்டு. பத்தாம் நூற்ருண்டுவரை யில் நூல் விலையங்கள் பெருகின. போர்க் காலங்க ளில் மக்கள் உயிர், உடைமைகளேக் காப்பாற்றுதலல் லாமல் நூல்களையும் காக்கவேண்டி யிருந்தது. முகமதி யர் வெற்றியாளரானபோது தம் கையிற்பட்டி நூல்களே யெல்லாம் தீயிலிட்டனர். தக்காணத்திலும் தென்னிக் தியாவிலும் 14ம் நூற்றண்டளவில் நூல் கிலேயங்கள் வளர்ந்தன. விசயநகர் அரசர் காலத்தில் இவை சிறப் புற்றிருந்தன. இன்று காணப்படுவன போன்ற நூல் கிலேயங்கள் பல முன்பும் இருந்தன.காலாந்தா, உதாண்ட புரம், விக்கிரமசீலா முதலிய இடங்களிற் பெரிய நூல் நிலையங்கள் இருந்தன. மடங்கள் கோயில்கள் அரண்மனேகளிலும் நூல் கிலையங்கள் அமைக்கப்பட் டிருந்தன.
நாலந்தாவில் நியாயம் தொடர்பான நூல்களும் தக்க சீலத்தில் மருத்துவக்கலை நூல்களும், விக்கிரம
தஞ்சாவூர் நூல் கிலேயம் சரஸ்வதி மால் எனப்பட்டது இக் கருத்துப்பற்றியே யாகும்,

Page 19
94 முச்சங்கம்
சிலத்தில் ஆகம நூல்களும் சிறப்பாகவிருந்தன. அரண் மனேகளிலுள்ள நூல்கள் புலவர் அறிஞர்களால் மாத்திரம் பயன்படுத்தப்பட்டின.
கையெழுத்து நூல்களைப் படி எடுத்துச் செல்லப் பலர் அயல் காடுகளின்றும் வந்தார்கள். கையெழுத்து நூல்களைப் படி எடுப்பதே பரம்பரைத் தொழிலாக வுள்ள பலர் இருந்தார்கள். சிறந்த அறிஞராகக் கொள்ளப்பட்டவர்களின் நூல் படி எடுத்து உள்நாட் டிலும் வெளிகாட்டிலும் பரப்பப்பட்டன. மத்திய ஆசி யாவில் க்ண்டுபிடிக்கப்பட்ட நூல்களால் இது அறியப் படுகின்றது. வசிட்டர், போதாயனர், கெளதமர் முதலி யோரின் நூல்களினல், ஆண்டின் சில காலங்களில் அறி ஞர் சிற்சில இடங்களில் கூடினுர்கள் எனத் தெரிகின் தது. அவர்கள் நூல் கிலேயங்கள் உள்ள இடத்தையே தாம் கூடும் இடங்களாகத் தெரிந்து கொண்டனர்
தென்னிந்தியாவில் நூல் நிலையங்கள் பல இருந்தன. அர சர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தமையின் அவர் அரண்மனைகளில் பெ ரிய நூல் கிலேயங்கள் இருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அமைக்கப் பட்ட நூல் கிலேயம் அவைகளுள் ஒன்று. அந்நூல் கிலையங்களில் தொகுத்து வைக்கப்பட்ட பாடல்களின் தொகையே எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதி னெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்குவன. யாப் பருங்கல விருத்தி பழைய உரைகள் என்பவைகளில் இன அறு காணப்படாத பல நூல்களின் பகுதிகள், மேற் கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.
முேகமதியர் காலத்தில் டில்லி, ஆக்ரா என்னுமிடங் காளில் பெரிய நூல் கிலேயங்களிருந்தன. புத்தரின் விகாரை, சங்கிராமங்களில் நூல் நிலையங்கள் இருந்தன:
"இவைகளுள் எல்லாம் சங்ககாலத்தன வல்ல.

த. ஆ சங்கமுறையாக விருந்தது 95
புத்தர் சைன மடங்களுக்கு நூல்களே படி எடுப்பதற்கு அரசராலும் பிரபுக்களாலும் கன்கொடைகள் அளிக்கப் பட்டன. முகமதியர் காலத்தில் நூல்கள் பெரிதும் அழிக்கப்பட்டன. மொகலாய் சக்கரவர்த்தி ஒருவர், தான் தினமும் குளிக்கும் வெக்ர்ே, நூல் ஏடுகளால்தான் எரித்துச் சூடாக்கப்படவேண்டும் எனக் கட்டளே util-trf.
கோயில்கள் மடங்கள் அரண் மனேக ளிலன்றித் தனிப்பட்ட புலவர்களும் தமது வீடுகளில் நூல்களே தி திரட்டி வைத்திருந்தார்கள். உ. வே. சாமிகாத ஐயர வர்கள் ஏடுகள் ஆராயும்படி ஊர் ஊராகச் சுற்றி வந்த போது இவ்வகை நூல் கிலேயங்கள் பலவற்றைப் பார்த் தார். அவ்வகை நூல் கிலையங்களிலிருந்தே அவர் பதிப்பித்த இலக்கிய ஏடுகள் கிடைத்தன.
தமிழ்நாட்டில் ஆட்சிமுறையே
சங்கமுறையாக விருந்தது
தமிழ் நாட்டில் ஆட்சிமுறை சங்கமுறையாகவிருக் தது முற்காலக் கிராமச் சங்கங்கள் கூட்டிம், ஊர், மன றம், கழகம் முதலிய பெயர்களைப் பெற்றிருந்தன. தென் னிந்தியாவிற்ருேன்றிய கிராம ஆட்சிமுறையே பாபி லோனுக்குச் சென்று, பின்பு ஐரோப்பிய காடுகளிற் பர விற்று என ஹே விட் என்னும் வரலாற்றறிஞர் கூறி யுள்ளார். கூட்டங்கள் அல்லது சங்கங்கள் வாயிலாக
"It is said that one of the Mogul Eomperors ordered that the books of the infedels should be utalized for boiling water with which his daily bath should be conducted-J. O. T. Andra historical society. Vol. vii No. 4

Page 20
36 முச்சங்கம்
ஆட்சிபுரிவதும் கல்வி, கலைகளை வளர்ப்பதும் பழந்தமிழ ருக்குப் புதிய செயலாக இருக்கவில்லை. எகிப்து, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் பழைய நாகரிகத் தைத் தோற்றுவித்தவர்கள் அக்காடுகளின் பழங்குடி களல்லர் என்றும், அவர்கள் பிறகாடுகளினின்றும் சென்று குடியேறியவர்கள் என்றும் உறுதிப்படுகின் றன, எகிப்தியர், சுமேரியர் முதலிய பழைய நாகரிக மக்கள் தென்னிந்தியாவினின்றும் சென்றவர்கள் என மேற்புல ஆராய்ச்சி அறிஞர் பலர் கூறுகின்றனர். ஆகவே எகிப்து பாபிலோன் காகரிகங்களுக்கு அடிப் படை தென்னிந்திய் நாகரிகமே எனக் கருதப்படுகின் றது. தென்னிந்திய மக்கள் கையாண்ட நூல் நிலைய அமைப்பு, தமிழ்சி சங்க அமைப்புப் போன்ற முறை கள் எகிப்திய பாபிலோனிய சின்ன ஆசிய மக்கள்ாலும் கையாளப்பட்டன என்பது தவருகமாட்டாது. அந்நாடு களில் காணப்பட்ட பழைய நூல் கிலேயங்களே அதற் குச் சான்று.
கடல்கோள்
தெற்கே கிகழ்ந்த பல கடல்கோள்களே ப்பற்றி இலங்கைப் புத்த நூல்களும் புராணங்களும் தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்ருண்டில் செய்யப்பட்டது. அதில் * வடிவேலெறிந்த வான்பகை பொருது-பஃறுளியாற்று டீன் பன்மலையடுக்கத்துக்.குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள " எனக்கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் செய்யப்படுகின்ற காலத்தில் கடல்கோள் நிகழ்ச்சி பழங்கதையர்க மாறியுள்ள தென்பது 'வடிவ்ேலெறிந்த வான் பகை பொருது” என வரும் கற்பனையால் அறிய

கடல்கோள் 97
லாகும். இக்கடல்கோஃள ப்பற்றிய வரலாறு, சிலப்பதி காரத்துக்கு உரை செய்த அடியார்க்கு கல்லார் காலத் தில் நன்கு வழங்கியதாகத் தெரிகின்றது. அவச் இன்று கிடைக்கப் பெருத பல அரிய பழந்தமிழ் அால்களேத் தமது உரையில் ஆங்காங்கு மேற்கோள் களாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே கடல் கோளேப்பற்றிய வரலாறு, அக்காலம் வழங்கிய நூல் களில் காணப்பட்டதென உய்த்தறியலாகும். @B ທູນ யோன் குன்றமும் தெர்டியோள் பெளவமும்’ என வரும் சிலப்பதிகார அடிக்கு,அடியார்க்கு நல்லார் கூறிய உரை விருமாறு: "தென் பாலி முகத்திற்கு வட்ட வெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவத ஆறும், இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைகாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ் குன்ற காடும் ஏழ்குண காரை காடும், ஏழ்குறும்பனே காடு மென்னும் இந்த காற்பத்தொன்பது காடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் மதியும் பதியும் தடர்ேக்குமரி வடிபெருங்கோட்டின்காறும் க ட ல் கொண்டது."
எழுநூறுகாவதம் என்றது கொள்ளத்தகாதது போல் தோன்றலாம். அக்காலம் கர்வதம் எனப்பட்டது எத்தனை மைல் தொலேவைக் குறித்தது என்று அறிய முடியவில்லை. யாப்பருங்கலவிருத்தி உரையால் ஒரு காவதமென்பது 8000=முழம் கொண்ட தொலைவு எனத் தெரிகின்றது.முற்கால மக்கள் கூறிய ஆண்டுக்கணக்கு கள் அளவுக் கணக்குகள் பிழைபடுதலும் கூடும். அது கொண்டு அவர் கூற்றுக்கள் விலையற்றன என்று தள்ளிவிடுமாறில்லை. இவ்வுரையினுல் இப்போதுள்ள குமரிமுனேக்குத் தெற்கே பெரிய் கிலப் பரப்பு கிடக்தி

Page 21
98 முச்சங்கம்
தென்பது உண்மையே. உரோமர் காலத்து கன்னியா குமரியிலிருந்த கன்னித் தெய்வத்தின் கோயில் இன்று கடலுள் மறைந்து விட்டதெனத் தெரிகின்றது.
த&லச்சங்கம் இருந்த மதுரை தெற்கேயிருந்து கடல்கோட்பட்டதெனப் படுகின்றது. பழைய கடல் கோளேப்பற்றிய வரலாறு காணப்படுதலின், தெற்கே இருந்த மதுரையைக் கடல் கொண்ட தென்பதைக் குறி த்து நாம் ஐயுற வேண்டிய தில்லை. செங்கோன் தரைச் செலவு என்னும் பழைய நூலின் சிறுபகுதி அச்சிடப் பட்டுள்ளது. அதில் காணப்படும் சில செய்திகளும் தெற்கே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்த தென்பதை வலியுறுத்துவதாகும். '
"செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான்
றுங்கன் றமிழ்த்தாப் புலித்தொடரால்-அங்கிசைத்தான் சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி யக்கரக்கோ நாமஞ்சுவாம்"
என்னும் பஃறினியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ் தெங்க காட்டு முத்தூர் அகத்தியன் கூற்ருனு மிது அறிக.
"தழிழ் தலைமை தலைக்கொண்டான்,
சக்கரன் ருெக்கார் குழுவில்"
"...... மணிக்கோடு
தங்குபெரு வளநாட்டிற்
றமிழிருந்து புறங்காக்குக் தமிழ் நாடியாங்கே"
என்ன வரும் செங்கோன்றரைச் செலவானும் அதன் உரைப் பகுதிகளாலும் குமரிக்குத் தெற்கே தமிழ் வழங் கும் பெருகச டு இருந்த தென்பது கன்கு விளங்கும்.

தமிழ்ச்சங்கம் வடநாட்டினின்றும் வந்த ஆரியப் பிராமணரால் நிறுவப்பட்டதென்னும் வாதம். தமிழ் ஆராய்ச்சி என்னும் நூல் எழுதியவர் வட நாட்டினின் ஆறும் வந்த ஆரியப்பிராமணரே தமிழருக்குச் சீர்திருத்தத்தை அளித்தார்கள் என்றும் முதற்சங்கம் ஆரியப் பிராமணர் கூட்டித்தின் தலைவராகத் தென்னட் டுக்குவந்த அகத்தியர் தலைமையில் கிறுவப்பட்ட தென் மும் கூறியுள்ளார். * இவர் கூற்றில் யாதும் உண்மை யிருக்கவில்லை. தமிழர் வரலாற்றை எழுதும் பிரர்மண ஆசிரியர்கள் பெரும்பாலினர் இவ்வாறே எழுத முடியும். ஆரியர் தென்னுட்டுக்கு வந்தபோது தமிழர் அவர்களிலும் பார்க்க மிக மேலான நாகரிகம் பெற்றி ருக்தார்கள் என்றும் அவர்கள் தமது கொள்கைகளே காகரிகம் மிகுந்த தமிழரிடையே புகுத்த முடியாமல் இருந்தமையின் அவர்கள் அறியாதிருந்த புதிய கருத் துக்களேயும்கொள்கைகளையும் தழுவினர்என்றும்பழைய தக்காணத்தின் வரலாற்றுக் குறிப்புக்கள் என்னும் நூலில் சுப்பிரமணிய ஐயர் கூறியுள்ளார். *ஆரிய
* Tamil studies — M. Srinivasa Aiyengar, M.A.
1. It is admitted by both by Indian and European scholars that the Civilization of the Tamil nation was in the main, due to the Aryan colonists in the south and that the first acadamy owed its origin to Agastya, the reputed leader of the first band of Brahman imigrants in south India. -ibid p P. 233,4 In early times when the aryans penetrated the" 2 ۔ ۔ fastness of the Dekhan and came in contact with the races of people inhabiting it, they saw them already in possession of a cultured language and high degree of civilization so much so not only were they notable to impart upon them their own language and culture but had to assimilate fresh ide;; and sentiments hitherto unknown to them.'- Historic; sketches of ancient Dekhan p 78-V. K. Subramaniaya Aiye, 3, A,

Page 22
30 முச்சங்கம்
ரின் பிராமண காலம் கி. மு. 1000-க்குப் பின். அதற்குப் பின்பே ஆரியப் பிராமணர் தென்னுடு வந்திருத்தல் கூடும். அகத்தியர் ஆரியப் பிராமணரைத் தக்லமை தாங்கிக்கொண்டு வந்தவர் என்பதற்குத் தக்க பிரமா ணங்கள் இல்லை. புராணக்கதைகள் பொய்யும் புளுகும் மலிந்தவை. அவைகளில் சொல்லப்படுபவை பிற ஆதா ரங்களின்றி மெய்யெனக் கெர்ள்ளுதல் இயலர். அகத் தியர் இராமாயண காலத்தில் கோத்ாவரிக் கரையில் இருந்தார். இராமாயணம் பாரதத்துக்குப் பி க் திய நிகழ்ச்சி எனப்படுகின்றது. பாரதப்போர் கி. மு. 1800 வரையில் நிகழ்ந்த தெனத் துணியப்படுகின்றது. கோதாவரிக் கரையில் இராமாயணக்காலத்தில் இருந்த அகத்தியர் எப்பொழுது பாண்டிய நாட்டுக்கு வந்தார் ? ஹெரதோதசு சித்திய மக்களிடையே உள்ள அகத்தி ரிசிகளைப்பற்றிக் கூறுகின்ருர், செங்கோன் தரைச் செலவில் முத்தூர் அகத்தியனென்னும் பெயர் காணப் படுகின்றது. வடகாட்டில் வேத காலத்திலிருந்த முனி வர்கள் இருடிகள் என்போர் எல்லோரும் திராவிடரல் லர் என * முசிலிம்களுக்கு முற்பட்ட இந்தியா' என் னும் நூலில் இரங்காச்சாரியார் எழுதியுள்ளார். இவை போன்ற பல ஏதுக்களால் அகத்தியர் ஆரியர் என்று துணிவதற்கு எவ்வகை ஆதாரமும் காணப்படவில்லை. தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புபெற்ற அகத்தியர் தமிழ்ப்புலவர் ஒருவர் எனக் கொள்வதே தகுதியுடை பது. இறையனர் களவியலில் கூறியவற்றை கோக் கும்போது திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்ற மெறிந்த குமரவேள் முதலிய கடவுளர் சங்கமிருந்தார் கள் என்பது போன்றதோர் பழங்கதையே அகத்தியர் சங்க மிருந்ததும் ஆகலாம், அகத்தியரைப்பற்றி
1 Pre.--Musalman India-V. Rangacharya M. A.

கிறுவப்பட்டதென்னும் வாதம் 51
மணிமேகலையில் வரும் செய்திகளால் கி. பி. இரண்டாம் நூற்ருண்டளவில் அவர் வரலாறு பழங் கதையாக மாறியுள்ள தெனத் தெரிகின்றது. மணிமேகலையில் அகத்தியர் தமிழோடு சம்பந்தப்பட்டவராக எங்கும் கூறப்படவில்லை. சங்கத்தொகை நூல்களில் பொதிய மலையைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளில் பொதியமலை அகத்தியர் இருப்பிடமென்ரு வ்து, அங்கு தமிழ் வளர்க்கப்பட்ட தென்ருவது யாதும் கூறப்படவில்லை. இவை ஆராயத்தக்கன.
பிராமணர் தாமே தமிழருக்கு காகரிகத்தை உதவி, அவர் மொழியையும் சீர்திருத்தஞ் செய்தவர்கள் எனக் கூறிவந்தார்கள். இதனைத் தமிழ்ப்புலவர்கள் எதிர்தார் கள். அக்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சி அறியப் படவில்லை. அதனுல் இரு கட்சியினரும் தத்தமக்கு வலியனவென்று தோன்றிய சில கருத்துக்களைக் கொண்டு வாதங்கள் நடத்தினர். ஆரியர் இந்திய நாடு வந்தது முதல் இன்று வரையும் ஆரியர் தமிழர் என்ற பூசல்கள் கடந்தே வருகின்றன. இதனே * கும்பன் குதத்திற் றமிழ் தோன்றிற் றென்னக் குளறுகின்ற வம்பருங் கொன்றன்றி வாழா மிலேச்சர்தம் வாயுமிழுக் தம்பல மேயொக்கு மாரிய மென்னுஞ் சழக்கர்களும் வெம்பகை யாலிகழ் சண்டாளர் காமென்கை மெய்ம்மொழியே’
என வரும் முருகதாசரின் பாடலாலும் அறியலாகும். சில சமயங்களில் பிராமணரேய்ன்றி நம்மவரே ஆரியம் உயர்ந்த தெனவும் தமது அறியாமையால் வாதாடினர். இன்னும் அவ்வகையினர் சிலர் காணப்படுகின்றனர்.
தமிழருக்கும் ஆரியருக்கும் நெடுகிலும் பகையிருந்த தென்பதைச் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்தி லும்காண்கின்ருேம். தமிழை இகழ்ந்த ஆரிய அரசர்மீது

Page 23
9 முச்சங்கம்
சேரன் செங்குட்டுவ்ன் படையெடுத்துச்சென்று அவர் முடி மிசை கல்சுமத்திக் கங்கையிற் படியவைத்துத் தமிழ்நாடு கொண்டு வந்தான் எனச் சிலப் பதிகாரம் கூறுகின்றது. தமிழ்ச் சங்கத்துக்கும் ஆரியருக்கும் யாதேனும் தொடர்பு இருந்ததெனக் கூறுதல் அமை štus 31.
சி.வை. தாமோதரம் பிள்ஃள தொல்காப்பியம் கலித் தொகை நூல்களைப் பதிப்பிக்கின்ற காலத்தில் பல ஆரியக் கொள்கையினர் அவ்ரை எதிர்த்துப் போராடி ஞர்கள் என்பது அவர் தமது கலித்தொகைப் பதிப்பு ரையில் கூறியிருப்பவை கொண்டு நன்கு அறியப்படு கின்றது. அவற்றுட் சில வருமாறு : “ வடமொழியின் மகத்துவத்தை யான் எஞ்ஞான் அறும் எட்டுணையும் அவ மதித்தேனல்லன். தமிழ் அணுதியென்ருவது, சமஸ் கிருதத்துக்கு முந்தியதென்ருவது கொள்கிலேன். ஆரி யர் வருவதற்கு முன், பரதகண்டத்திலிருந்த பாஷை தமிழென்றும், ஆரியரால் முறியவடிக்கப்பட்ட தமிழர் தென் திசைச்சென்று சேர சோழ பாண்டிய இராச்சி யங்களை ஏற்படுத்தினர்களென்றும்,ஆதலால் பரதகண் டித்திற்குத் தமிழே முந்தியதென்றுஞ் சாதிப்பாருள ராகவும, யான s * இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குபவ ரிசைவாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசை பரப்பும் இருமொழியு மான்றவரே தழிஇயின ரென்ற லிவ் இருமொழியு நிகரென்று மிதற்கைய முளதேயோ.” என்ற முனிவரர் பதத்தைச் சிரமேல் தாங்கி இருமொழி யுஞ் சமத்துவ முட்ையன வென்றும், ஆகவே, தமிழிற் குச் சமஸ்கிருதக் தர்ய்மொழி யன்றென்றுக் தமிழின் பெயர் திர விட மென்பதன் மரூஉவன்றென்னும் சாதிப்பர்ன் கின்றனன்."

Fai és Lü Luapaso ás 93.
இவ்வாறு அவர்கள் பணிவோடு கூறியதற்சே மறுப்புகள் எழுந்தன."ஆரிய சம்பந்தமின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடிையா ; தமிழெழுத்துக்களே கிரந்தாகடி ரங்களின் திரிபு" எனப் பலர் கூடிக் கூச்சலிட்டனர். இவைகள்ால் தமிழின் உயர்வை எடுத்து விளக்க முன் வருபவர்மீது ஒரு கூட்டத்தினர் வெகுளி கொண் டிருந்தார்கள் என்று காம் அறியலாகும். இன்றும் அவ் வகையினர் இல்லாமல் இல்லை. இற்றைக்கு ஐம்பதாண் டுகளுக்கு முன் தமிழ்நாடு இருந்த நிலை வேறு;இன்றைய கில வேறு. ஆரியர் தமிழண்ர ைேண்டகாலம் எவ்வாறு இழிவுபடுத்தினர் என்பதைத் தமிழர் சரித்திர பூர்வ மாக அறிந்துள்ளார்கள்.ஆரியக் கொள்கைகளே க் கூண் tேrடு ஒழிப்பதே தன் மதிப்புள்ள தமிழினின் உயர்ந்த இலக்கு என்னும் உணர்ச்சி காள்வீதம் ஓங்குகின்றது. ஆரியர் தம் வயிற்றுப் பிழைப்பின் பொருட்டுக் கட்வு ளின் பெயரால் கட்டிவைத்த கட்டுகள் ஒன்று ஒன்ருக அறுந்து போகின்றன. இன்று தமிழினும் பார்க்க ஆரி யம் உயர்ந்ததென்று வாதாடும் ஆற்றல் ஆரியக்கட்சி யினரிடிம் மறைந்துவிட்டது. தம்மைக் கைவிட்டுவிடக் கூடாதென அவர் இரந்து கேட்கும் காலம் தோன்றியுள் ளது. சி. வை. தாமோதரம் பிள்ளே இருமொழியும் சம மென வாதாடினர் : இன்ருே ஆரியம் த மி ழ னு க்கு வேண்டியதில்லை; அது மிலேச்ச மொழி என்னும் வர்தாட்டிங்கள் கடக்கின்றன.
சங்கப்பலகை
திருகாவுக்கரசர் ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்தவரா வர். இவர் காலத்தில் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிய வர லாறு பழங் கதையாக மாறியுள்ளது; சிவபெருமான் சங்கமேறித் தருமிக்குப் பொற் கிழி அளித்த்தைப்பற் றிக் குறிப்பிடுகின்றர். காலஞ் செல்லச் செல்லக் கற்.
B Y

Page 24
忍4 முசி சங்கம் பனேக் கதைகள் சங்க வரலாற்ருேடு கலந்தன. அவை கதை சொல்லுவோரால் காலக்தோறும் சேர்க்கப்பட் டன. பதினேந்தாம் நூற்ருண்டளவில் சங்க வரலாறு பலவாருக வளர்ந்துள்ளது. சோமசுந்தரக் கடவு ள் சங்கப் புலவர்களுக்குச் சங்கப்பலகை அளித்தல், அது பொற்ருமரை வாவியில்மிதந்துகொண்டிருத்தல்; அது, இரண்டு சாண் நீளமுடைய தாதல், மெய்ப்புலமை மிக் கவர் ஏறியிருந்தால் ஒரு முழம் வளர்ந்து அவருக்கு இடங் கொடுத்தல்; சிவபெருமான் செய்த பாட்டில் நக்கீரர் பிழை காணுதல்; சிவபெருமான் நெற்றிக் கண் ஃணக் காட்டுதல்; கீரன் பொற்ருமரை வரவியில் விழுதல்; அவன், கைலே பாதி காளத்தி பாதி பர்டுதல்; அகத்தி அயர் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தல்; காற்பத் தெட்டு (வடமொழி) எழுத்துக்கள் வடிவான சரஸ்வதி, சாபத்தினுல் காற்பத்தெட்டுத் தமிழ்ப்புலவர்களாகப் பிறத்தல்; சிவபெருமான் அவர்களோடு தானு மொரு புலவராக வீற்றிருத்தல்; சங்கப்பலகை திருவள்ளுவ ருக்கு இடங்கொடுத்து மற்றப் புலவர்களைத் தடாகத் தில் விழும்படி விடுதல் போன்ற பல புதிய கற்பனேகள் பிற்காலத்தில் தோன்றின. இவ்வரலாறுகள் ஆராய்சி சிக்குரியனவல்ல. சங்கப்பலகை என்பது சங்கப்புல வர்கள் இருப்பதற்கு இடப்படும் மணை. புலமையில் தேறியவர்கள் மாத்திரம் சங்க மண்டபத்தில் சங்கப் புலவர்களுக்கு இடப்படும் ம&ணமீது இருக்க அனுமதிக் சுப் பட்டார்கள். இவ்வரலாறே சங்கப்பலகை வளர்ந்து புலவர்களுக்கு இடங்கொடுக்கும் வரலாருக மாறியுள்ள தெனத் தெள்ளிதில் புலப்படுகின்றது.
பட்டி மண்டபம் தமிழ்ப்புலவர் அறிவுரைகளும் விரிவுரைகளும் வாதங் களும் புரியும் மண்டபம் பட்டி மண்ட்பமெனப்பட்டது. இவ்வகை மண்டபங்கள் இருந்தன என்பதைச் சிலப்

தமிழ் வடமொழி வாதம் - 35
பதிகாரம், திருவாசகம் முதலிய நூல்களால் இனிது அறியலாகும். கிரேக்க மாட்டில் இவ்வகை மண்டபங் கள் இருந்தன. கிரீஸ் காட்டில் அதேன்சுக்கு அண்மை யிலிருந்த சிலம்பக்கூடம் அக்கடமஸ் (Academus) எனப் பட்டது. இக் கட்டடிம் அதேன்சியருக்கு சிமன் னன் பவரால் கொடுக்கப்பட்டது. இங்கு பிளாட்டோ தனது மரண காலம் வரையில் (கி. மு 848) ஐம்பது ஆண்டு கள் ஆசிரியராக விருந்தார். இம்முறையான கல்வி பின் வந்த தத்துவ சாத்திரிகளாலும் அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கல்வி கற்பிக்கப்பட்ட காலம் 'பழைய, இடை, புதிய அக்கடிமிக்காலம்" எனப்படும். இன்று அக்கடமி என்பது இலக்கியம், இசை, விஞ் ஞானம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளே வளர்க்கும் கழகங்களுக்குப் பெயராக வழங்குகின்றது. இதனுல் தமிழ்நாட்டில் மாத்திர மன்று, பிறநாடுகளிலும் சங்கங் களும் பட்டி மண்டபங்களும் இருந்தனவென்று தெரி கின்றது. -
தமிழ் வடமொழியி னுதவியின்றி இயங்காதென்னும் வாதம்
சங்க நூல்களில் காணப்படும் வடசொற்கள் மிகச் சிலவே. அச் சொற்களும் வடமொழிக் குரியனவோ என்பது ஐயத்துக் குரியது. மக்லீன் என்பார் சங்க நூல்களில் காணப்படும் வடசொற்கள் எனப்படுவன இரு மொழிகளுக்கும் பொதுவாகிய சொற்களாகலா மெனக் கருதினர். தமிழ் ஆராய்ச்சி" என்னும் நூல் எழுதிய சீனிவாச ஐயங்கார் 1800 அடிகள் கொண்ட பதிற்றுப்பத்தில் பன்னிரண்டு வடசொற்கள் வரையில் காணப்படுகின்றன வென்றும், இதனுல் தமிழ்மொழி
*Tamil studies- M Srinivasa Aiyengar, M.A.

Page 25
36 முச்சங்கம்
பிறமொழிகளின் உதவியின்றி இ யங் கும் வன்ம்ை உடைய தென்றும், தமிழிலுள்ள சிறிய சொற்களேசி சேர்த்து இக் காலப் புதிய கருத்துக்களை விளக்குவதற் குப் புதிய சொற்களே ஆக்கிக்கொள்ளல் இலகுவில் அமையுமென்றும் விளங்குகின்ற தெனக் கூறியுள்ளார். *பதிற்றுப்பத்தில் வந்துள்ள வடிசொற்களெனக் காட் ட்ப்பட்ட ஆவுதி, பலி, காலன், பாசம், பசாசம், ஆரம் அவுனர், ஆரியர், மந்திரம், சாந்தி என்ற சொறகள் எல்லாம் வடமொழிக்குரியன வென்பது ஐயத்துக் கி. மானது. காலின்ஸ் என்பார் காலன் என்னும் சொல் தமிழ் எனத் 'திராவிட் ஆராய்ச்சிகள்" என்னும் நூலித் காட்டியுள்ளார். பாசம், ஆரம் என்னும் சொற்கள் தமிழுக்கே உரியன வென்று எளிதில் காட்டிவிடலாம்.
உலகில் உள்ள மொழிகள் எல்லாம் (தமிழ் உட்பட) ஆரியத்தினின்றும் பிறந்தனவென்னும்மூடக் கொள்கை ஒருகாலத்தில் பரவியிருந்தது. அக்காலத்திலும் தமிழ் தனித்தியங்க வல்லது ; த மி ழே r டு பிறமொழிச் சொற்கள் கலத்தல் ஆகாது எனத் தமிழ்ப் புலவர்கள் வற்புறுத்தி வந்தனர். இவர்கள் வற்புறுத்தலுக்கு மாருக, * அன்றியும் தமிழ் நூற்களவிலே யவற்றுளொன்றேயாயினும் தனித் தமிழ் உண்டோ" என
The authors of this Collection (USA)guthuis) have used Sanskrit derivatives (tatbavas) very sparingly and even these relate either to religion or mythology. They are gays, பலி, மந்திரம், காலன், பாசம், பசாசம், ஆரம், சாந்தி, அவுணர்
gfuit. Thus in a work of about 1,800 lines only a dozen words of Sanskrit origin are to be found, and it speaks of the purity of the Tamil language. It can exist without the least help from foreign languages as it had and even now has sufficient elementary words of native origin, out of which compounds can with a little attention to phonetic principles be formed to express modern thoughts -ibidi-P, 280

தமிழ் வ்டிமொழி வ்ாதம் 37
ஈசான தேசிகரென்னும் பிராமணரல்லாதrர் ஒருவர் கூறுவாராயினர். ஈசான தேசிகர் மாத்திரமல்லர், இன் ணும் அவரை ஒத்த அறியாமையுடைய ஒரு சிலர் காணப்படுகின்றனர். மொழி ஆராய்ச்சி வல்ல கால்ட் வெல், * திராவிடி மொழிகள் எல்லாவற்றுள்ளும் தமிழ் தன்னிலேயே வளர்ச்சியடிைந்து சீர்ப்பட்.தர் யிருப்பதினுல், அவசியமானுல் அது தன்னேடு கலக் திருக்கும் சமக்கிருதத்தை முற்ருகக் கஃாக்துவிட்டுத் தனியே கிற்றல் மாத்திரமல்லாமல், சமக்கிருதத்தின் உதவி எவ்வளவு மின்றித் தனித்துச் செழித்துப் பிர காசிக்கவும் கூடும் " எனக் கூறியுள்ளார்.
திராவிட இந்தியுத என்னும் நூல் கூறுவது வருமாறு:
"சொற்கள் சம்பந்தப்பட்ட அளவில் தமிழில் சமக் கிருதச் சார்பு சிறிது உள்ளது என்பது உண்மையே. திராவிடி மொழிகளில் வடசொற்கள் பெரிதும் காணப் படுதலால், சமக்கிருத மின்றி அம் மொழிகள் இயங்கும் ஆற்றல் அற்றன என்றும், தென்னிந்திய மொழிகளுக் குத் தாய், சமக்கிருதம் என்றும் பழம்போக்குகூைல வடி மொழிப் பண்டிதர் கியாயம் கண்டுபிடித்து வர்தம் புரி கின்றனர். ஆராய்ச்சி முறையான கல்வி யில்லாத பழம் போக்காளருடிையவும் கல்வி யில்லாதவர்களுடையவும் கம்பிக்கை இவ் வகையினதே யாகும். திராவிட மொழி களின் இலக்கண நூலார், தாம் கைய்ாளுவது வடமொழி வல்லாத மொழியைப் பற்றிய தெனத் தெளிவாகக்
* The Tamil however, the most highly cultivated abintra of all Dravidian idioms can dispense with its Sanskrit altogether if need be, and not only stand alone but flourish without its aid.-Dravidian Comparative grammar. P. 31Caldwell.
Dravidian India pp. 73-79. T. R. Sesha Iyengar.

Page 26
38 முச்சங்கம்
குறிப்பிட்டுள்ளார்கள். திராவிட மொழிகள் சமக்கிருதச் சொற்களே இரவல் பெற்றிருக்கின்றன. தெளிவாகக் கூறுமிடத்துத் தென்னுட்டில் வந்து குடியேறிய ஆரியர் திராவிட மொழியில் பல வடசொற்களைப் புகுத்தி ஞர்கள். ஆங்கிலம், கிரேக்கு இலத்தின் மொழிச் சொற்களே இரவல் பெற்றமையால், அது அம் மொழி களிலிருந்து தோன்றிற்று என எப்படிக் கூறமுடி யாதோ, அப்படியே திராவிட ம்ொழியும் வடமொழியி னின்று தோன்றிய தெனக் கூறமுடியாதாகும். வடி மொழிச் சொற்கள் திராவிட மொழியில் இடம்பெற்றது போலவே, திராவிட்ச் சொற்கள் வடமொழியில் இடம் பெற்றுள்ளன. இரவல் பெறுவது இருமொழிகளுக்கும் பொதுவான கிகழ்ச்சி. இதனுல்தான் திராவிடம் சமக் கிருதத்திலிருந்து வேருன இனத்தைச் சேர்ந்ததெனத் தெளிவாகின்றது. வேதமொழி, சிந்து ஆற்று ஓரங்களே அடைந்தபோது திருத்தமற்றதாயும், ஒரு கூட்டத்தின ரால் மாத்திரம் பேசப்படுவதாயும் இருந்ததென்றும், பல நூற்றண்டுகளுக்குப் பின் பிற்காலச் சமக்கிருதம் தோன்றிற்றென்றும் அறிஞர் சிலர் கூறுகின்றனர். ஆரியர் வடமேற்கு எல்லைப் புறத்தில் திராவிடரைச் சக்தித்தபோது அவர்கள் (திராவிடர்) செழிப்படைக் திருந்தனர். திருத்தமில்லாத வேதமொழி, திருத்த மடிைந்துள்ள திராவிட மக்களின் கூட்டுறவால் சமகி கிருதமாக மாறிற்று என்று காம் துணிதலாகும். தென் னிந்திய மக்களின் மொழி மிகத் திருத்தமடைந்திருந்த தென்றும், அதனுல் சமக்கிருதத்தில் திராவிட அடிப் படையைக் கர்ணுதல் விய்ப்புக் குரிய தன்று என்றும் பேராசிரியர் இராப்சன் என்பார் கூறியுள்ளார். இலத் தின் அல்லது கிரேக்க மொழியிற் காணப்படாதனவும்
* Cambridge History of India-P. 50.-Prof. Rapson.

தமிழ் வடமொழி வாதம் 39
சமக்கிருத்தில் மாத்திரம் காணப்படுவனவுமாகிய சில வேறுபாடுகள் ஆரியர் திராவிடரோடு கலக்க நேர்ந்த மையால் உண்டாயின வென்று எளிதில் அறிந்து கொள்ளலாகும். ஆரியர் வடநாட்டுக்கு வந்த காலங் களில் திராவிடமொழி அங்கும் வழங்கிற்று. இக்து ஐரோப்பியம் என்னும் ஆரியமொழி இந்தியாவுக்கு வந்த பின் அடிைந்த மாறுதல்களேக் கொண்டு இது உய்த்து அறியப்படுகின்றது. இம் மாறுபாடு நேர்ந்த தற்குக் காரணம் அங்கு வழங்கிய பழையமொழி என்று மாத்திரம் கூறமுடியும். இருக்கு வேதம் எழுதப்பட் டுள்ள இந்து ஐரோப்பிய மொழியை, அவெஸ்தா என் னும் பாரசீக வேதம் எழுதப்பட்ட பழைய இரானிய மொழியிலிருந்து, இரண்டாவதாக உச்சரிக்கப்படும் வல்லினமாகிய மெல்லெழுத்துக்களைக்கொண்டு வேறு படுத்தி யறியலாம். மெல்லின உச்சரிப்புச் சமக்கிருதத் தில் காணப்படுகின்றது. இந்து ஐரோப்பிய மொழி களுக்கு அது அன்னியமானது. மெல்லின ஒசைகள் திராவிடமொழிக்குச் சிறப்பாக அமைந்தவை அன வரதவிஞயகம்பிள்ளே அவர்களும் இம் மெல்லின மாற்றம் பழைய சமக்கிருதத்தில் காணப்படுகின்ற தெனக் கூறியுள்ளார். இந்தியாவின் வடமேற்கினின்று இந்து ஐரோப்பிய மொழியைப் பல படிகளாகத் தணிவு படுத்திய மொழி திராவிடம் என்று அறுதியிடலாம். இந்து ஐரோப்பிய மொழி இந்தியாவை அடைந்த பின் அது பல மாற்றங்களே அடைக்த தென பி. தி. சீனிவாச ஐயங்கrரும் கூறியுள்ளார்? பேராசிரியர் Gore) 3-6Rukov (Rhys Davids) orsar Lurif, Gough Our Tup சொற்களாலும் உச்சரிப்பு முறையாலும் திராவிடச் சார்பு பெற்றதென நவின்றுள்ளார். திராவிட மொழி
* Dravidic Studies No. III P. 56 • "Age of the mantras-P. T. Srinivas Iyangar M. A.

Page 27
40 முச்சங்கம்
சமக்கிருதத்தின் அ  ைம ப் பு , ஒலி, சொல்வைப்பு சொற்கள் என்பவைகளேப் பெரிதும் தன் சார்புபடுத் திற்று. வேதமொழிக்கும் அதன் தந்தை மொழியாகிய இந்து செர்மனியத்துக்கும் உள்ள் வேறுபாடு இந்தியா விலுள்ள மொழியாலுண்டானதே. எம், காலின்ஸ் என்பார், வட இந்திய மொழிகளில் திராவிட அடிப் படை இருப்பதைக் காட்டியுள்ளார். சமக்கிருதக் தொடர்பான மொழிகளில் மாத்திரமல்ல; சமக்கிருதத் திலும் திராவிடம் ஒலிமுறையான மாறுதலே உண்டாக்கி anysír67r. La frášb-i GS56aior (ou Lu (Dr. Gundert) Gr6ör Lufrif சமக்கிருதம் எடுத்து வழங்கும் மிகப் பல சொன் மூலங்களே எடுத்துக் காட்டியுள்ளார். இதனைக் குறித்து வடகாட்டுப் பண்டிதர் யாதும் விள்ளுவதில்லை. டிாக்டர் டெயிலர் (Dr. Taylor) இந்திய மொழிகளுக் கெல்லாம் மூலாதாரமாயுள்ளது தமிழ் மொழி எனத் தெளிவு படுத்தியுள்ளார். இந்திய மொழிகளில் ஆராய்ச்சி செய் வோர் எல்லா இந்திய மொழிகளுக்கும், பழைய தமிழ் அடிப்படிை இருத்தலேயும், அது சமகி கிருதத்தையும் வேத மொழியையும் செம்மைப்படுத்தியதையும் காண் கின்றனர். ரைஸ் டேவிட்ஸ் என் பார் தமது ‘புத்த இந்தியா' என்னும் நூலில் வேதமொழி பழைய திராவிட மொழியோடு கலந்துள்ள தெனக் கூறியுள்ளார். மக்லீன் என்பார், திராவிடம் வடமொழிக்கு காலத்தால் மிக முற். பட்ட தென்பதில் சந்தேகமில்லே என கவின்றுள்ளார். மொகஞ்சதரோப் பழம் பொருள்களைப் பற்றி ஆராய்ந்த பின், தமிழிலுள்ள ஓரசைச் சொற்களைக்கொண்டு இக் தியாவின் கற்கால காகரிகத்தைப்பற்றிப் படிக்கலாம் என்றும, மொகஞ்சதரோவில் க ர ன ப் பட்ட ஓவிய முறையான எழுத்துக்கள் முற்காலத்தில் வழங்கிய மொழிக் குரியனவென்றும், அம் மொழி பழந் தமிழ் என்றும் பி. தி. சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார்

தமிழ் வடமொழி வாதம் 4.
டிை ஐயங்காரவர்கள் வடிநாட்டில் வழங்கும் மொழிகள் சமக்கிருதச்சார்புபெற்ற பழந் தமிழ் என நம்புகின்றர். இதுவரையில் கூறியவற்ருல் திராவிடிர்ஆரியரினின்றும் முற்றும் வேருன, மக்கள் எனத் தோன்றுகின்ற அது. திராவி. மக்கள் திருத்தமான மொழியுடிையவர்களா யிருந்தனர்.இவர்கள், தாழ்ந்த சிறுதொகை ஆரியசைத் தம் மகத்தே விழுங்கி, அவர்களின் மொழிக்குத் தாம் அறிக் திருக்த தொழில்கள் செயல்களேக் குறிக்கும் சொற்கண்க் கொடுத்து அதனை வளம்பெறச் செய் தார்கள் என்பதில் ஐயப்பாடு சிறிது மில்லையாகும் ."
இவ்வுண்மைகளேசி சிறிதும் கருத்திற்கொள்ளாத நம்மவருள் ஒருவர், தமிழ் தனித்தியங்கும் ஆற்றலில் லாதது; சங்க நூல்களில் மிகப் பல வடசொற்கள் இருக்கின்றன ; தமிழிலுள்ள சொற்கள் வாழ்க்கையிற் பயன்படுத்தப் போதிய அளவு தானு மில்லையென எழுதிவருகின்றர். இவ் வாசிரிம்ருக்குத் தமிழ்ச்சொற் கள் எவை, வடசொற்கள் எவையெனக் கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லை என்பதை காம், “ தமிழ் ஆராய்ச்சி" என்னும் நூலிற் காட்டியுள்ளோம். வடமொழிப் பண் டிதர்களே திராவிடச் சொற்கள் எனக் கூறுகின்றவை களை யெல்லாம் இவர் வடிசொற்கள் என்கிருர், தலைச் சுழற்சி உள்ளவனுக்கு உலகம் சுற்றுவது போல் தோன்றுவது இயல்பே யாகும். அவ்வாசிரியர் தாம் வடசொல் எனக் காட்டும் தமிழ்ச் சொற்களே தக்க வாறு காட்டும் அளவில் அவர் ஆராய்ச்சிக்கு எவரும் செவி கொடுப்பாரல்லர். * ஆயினும், அவர் மனப்
When a word is not to be found in any of the IndoEuropean languages allied to Sanskrit, but is found only in Tamil, that does not belong to Sanskrit. When a word is an isolated one in Sanskrit without a root and without derivatives, but is surrounded in Tamil with collateral derivative words, that word is of Tamil origin-Tamil Studies-p. 155

Page 28
42 முச்சங்கம்
பான்ம்ை யாது என்பதைத் தமிழ் அன்பர்கள் அறிக் gair 67tPrif assir. ‘. . . . . .
அகத்தியர்
அகத்தியரைப்பற்றிய செய்தி முதன் முதல் மணி மேகலை என்னும் பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படு கின்றது. "ஒங்குயர் மலயத் தருக்தவ னுரைப்பத்-அாங் கையிலெறிந்த தொடித்தொட் செம்பியன்’ ‘அமர முனிவன் அகத்தியன் றஞது கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை' என வரும் மணிமேகலை அடிகளை கோக்குக. மணிமேகலை ஆசிரியர் காலத்தில் அகத்தியர் வரலாறு பழங்கதையாக வழங்கியதென நன்கு தெரிகின்றது. கி. பி. முதல் நூற்ருண்டு வரையில் தெற்கே அகத்தி யர் கோயில் இருந்ததென்பது பெதுருங்கேரியர் அட்டி வணை என்னும் உரோமன் நூலர்ல் தெரிகின்றது. அக் கோயில் அகத்தீச்சுரம் எனப்படுகின்றது. * அகத்தியர் என்னும் பெயர் உச்சரிப்பு வேறு பாட்டால் அகஸ்தஸ் எனக் கருதப்படடது. அது அகத்தியரையே குறிக் கிறதென யோவியூடுபிருஎல் என்னும் பிரான்சியர்
... " It is with feeling of interest that we read that there existed in the little state of Cochin a temple, dedicated to Augustus at Muziris. Let us open the book of R. Sewell" list of antiquarian remains' Vol. 1. Page 256. we read there that the pronunciation of Agastyesvaram a town on the sea coast which figures in the maps of the period was Aguteshuer and possessed a temple celebrated to the worship of Agastya. In my opinion the Roman maps of those days mentioned Aguste instead of temple Agastya, The worship of Augustus the emperor, in the south of India is very unprobabie and would be better accounted for by a confusion of names; in particular Augaste in the place of Agastya. Jouveau Dubreuil-TheV.J.O. mythic society volxix. P. 180.

அகத்தியர் 43
ஆராய்ந்து கரீபீடியுள்ளார். தென்னுட்டில் அகத்தீசி சுரம், அகத்தியர்ன் பள்ளி முதலிய பழைய கோயில்கள் உண்டு. தென்னுட்டில் அகத்தியர் என்னும் பெது ருடைய சிவனடியார் ஒருவர் மிகப் பெருமை பெற்று விளங்கினர் எனத் தெரிகின்றது. இவருடைய வரலாற் ருேடு பல கற்பனைக் கதைகளும் காலத்தில் வந்து சேர்ந்தன. அகத்தியர் பிராமணர் என்றும் அவர் ஆரிய ரென்றும் புராணக் கதைகளால் மக்கள் கம்பத் தொடங் கிய பிற்காலத்தில் ஆரியக் கட்சியினர் தமிழ்க்கட்சி யினரை அடிப்பதற்கு ஆரிய முன்வச் ஒருவரே தமிழ ருக்கு இலக்கணம் செய்தார் என்னும் கற்பனைக் கதை யைத் தோற்றுவித்தனர். இவ்வாறு தோற்றுவிக்கப் பட்டி பல கற்பனைகளே சைவ வைணவ புராணங்களிற் காணலாகும். அகத்தியர் பிற்காலத்தில் தமிழோடு தொடர்பு படுத்தப்பட்டாரென்பது, மேல் காட்டாசிரி யர்களுக்கும் உடன்பாடாகும். பண்டிதர்சவரிராய்னவர் கள் அகத்தியர் என்னும் தலைப்பின் கீழ் கூறியுள்ள் குறிப்பு வருமாறு: 'அகத்தியர், தெற்கின் கண்ணுள்ள "பொதியில் (பொதிகை) மலையை அடைந்து அங்கு கிலை பெறு முன்னர், முதற்கண் இருந்தது காவிரியின் பிறப்பிடிமாகிய குடகு மலேயாம். அம்மலைப் பிரதேசம் பூர்வம் வில்லவன் வாதாபி என்ற அசுரர்க்கு உரியது; அவரைக் கொன்று அதனைக் கொண்டனர். இதற்குப் பதின்மூன்று வருடங்களுக்கு முன்ன்ர் சில காலம் அவர் கோதாவரி தீர்த்தத்திலும் குடியிருந்ததாக இரச
* The Tradition that that the Brahman sage Agastya led the first Aryan colony to the Pothiya Hill and created Tamil literature probably rose in a later age after the Brahman influences had gained the ascendant in the south, on the basis of the legends in the Sanskrit epics-Cambridge History of India-p 596 L. D. Barnett M.A.,

Page 29
44 முச்சங்கம்
மrயணத்தால் அறிகிருேம், இராமாயண காலத்தின்
பின்னரே, அகக்தியர் தெற்கே சென்று பாண்டியர் அறு சிரணை பெற்றுப் பொதியிற்கண் வாழ்ந்தனராதல்
வேண்டும். குடமும் பொதியிலும் அகத்தியர்க்கு இருப் பிடிமான காரணத்தால் இவ்விரண்டிற்கும் மலயம்"
என்ற பெயர் வடநூல் வழக்காயிற்று. இவர் குடிகினின்
அறும் தெற்குப் போந்தராதலின் இவருக்குக் குடி முனி
என்ற பெயருமுண்டு. இப்பெயருக்குக் காரணம் அறிய
மாட்டிர்தார் குடமுனி என்பதற்குக் கும்பஜன்" என்று
பொருள் கண்டு, அதற்கேற்பப் பொருந்தாக் கதைகளே
யும் நூல்களுள் எழுதிப் புகுத்தினர். அம்முனிவர்க்குக்
"குறுமுனி" என்ற பெய்ர் குறுக்கு’ (Kurukh) மொழி
சம்பந்தமாக வந்த பெயர்போலும், 'குறுக்கு" குட காட்
டிார்மொழி" இதுபோலவே, ஆறுமுகம் (அமைதியுள்ள
முகம்) என வழங்கிய முருகன் பெயர், ஷண்முகம் என
வடமொழிப் படுத்தப்பட்டுப் பின் முருகக் கடவுள் ஆறு தலையுடையவராயினர் எனச் சிலர் கூறுகின்றனர்.
புலத்தியன் என்னும் பெயரை புல். அகம்-தீய்ன் எனப்
பிரித்துத் திரண தூமாக்கினிஎன வடமொழியாளர், தம்
மொழிப்படுத்தினர் எனக் கூறுவாரு முண்டு. இவ்வாஅற
கிகழ்ந்தமைக்குப் பல எடுக்துக்காட்டுக்கள் உண்டு.
ப்ழைய தமிழ் நூல்களில் வரும் மறை, நான்மறை
என்பன இருக்கு முதலிய ஆரிய வேதங்கக்ளக் குறிக்கின்
றனவென்று வடமொழியாளர் கூறுகின்றனர். கி. பி.
-ேம் நூற்ருண்டளவிற் செய்யப்பட்ட அமரகோசம் என்
ணும் கிகண்டில்,வேதம் மூன்று எனக் கூறப்படுகின்றது. ஆகவே கி. பி. 5-ம் நூற்ருண்டுக்குப் பின்பே, வேதம்
கான்கு என்னும் வழக்கு உண்டாயிற்று. மூன்ருயிருக்த
வேதத்தை வியாசர் கான்காக்கினர். வியாசர் என்னும்
The Tamilian antiquary No.7. P. 89

தொல்காப்பியர் 45
பெயர் அரசாங்க வரலாற்றுப் புலவரூக்குப் பெயராக வ்ழங்கியதெனக் கூர்ம புராணம் கூறுகின்றது.
தொல்காப்பியர்
தொல்காப்பியம் என்னும் இலக்கணம் இன்று உள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையுடைய்ே தெனக் கருதப்படுகின்றது. இந்நூல் செய்தவரின் பெயர் யாதென அறிய முடியவில்லை. ஆகவே அவர் தொல் காப்பியம் செய்தமையின் தொல்காப்யியர் எனப்படு வர். இவரின் இயற்பெயர் திரண தூமர்க்கினி என்றும், இவர் தங்தை சமதக்கினி என்னும் பிராமணர் என்றும் கச்சினுர்க்கினியர் காலத்தில் ஓர் வரலாறு வழங்கின தெனத் தெரிகிறது. ஆரியர், தமிழர் போராட்டக் காலங்களில் உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகளுள் இதுவும் ஒன் ருகும். சமதகினிமுனிவர் கி.மு. 2000 வரை யில் இருந்தவர் ஆவர். தொல்காப்பியர் காலம் கி. மு. ஆரும் நூற்ருண்டுக்கும் கி. மு. 3-ம் நூற்றண்டுக்கும் இடைப்பட்டது. ஆகவே தொல்காப்பியர் சமதக்கினி யின் புதல்வர் என்பதும், அவர்பெய்ர் திரணதூரமாக் கினிஎன்பதும் கற்ப&னகளேயாகுய், காப்பியம் என்னும் பெயர் காவியம் என்பதன் திரிபு எனச் சிலர் வாதம் புரி கின்றனர். தொல்காப்பியம் என்னும் பெயர் பழய இலக் கணவரம்பைக் காப்பது என்னும் பொருளில் அமைந்த தென்பது அறிஞர் கருத்து. தொல்காப்பியர் புதிதாக ஒரு நூலை இயற்றி அதற்குப் பழைய நூல் என்னும் பொருளில் தொல்காப்யியம் எனப் பெய்ரிட்டார் எனக் கூறுதல் பொருந்தாது. இப்பெயரைத் தொல்+காப்பி+ அம், அல்லது தொல் + கர்ப்பு +இயம் எனப்பிரிக்கலாம்.
"Vyasa was a term used to denote the state historigrapher vide ditsulfuro qurr60ordió 68 uUr:5lf 6au ur6d7āgpu Sargam -Tamil literature p, 6.-Prof. M. S. Purnalingam Pillai.

Page 30
முச்சங்கம் 6!مجھی۔
காப்பி என்பதற்குக் காப்பது என்று பொருள். தொல் காப்பியத்தில் காவியத்துக்குள்ள பகுதிகள் எவையும் காணப்படவில்லை.
வீரமாமுனிவர் தமிழுக்கு இலக்கணஞ்செய்து அதற்குத் தொன்னூல் விளக்கம் எனப்பெயரிட்டனர். எக்கருத்துப்பற்றித் தொன்னூல் விளக்கம் எனப் பெய ரிடப்பட்டதோ அதே கருத்துப்பற்றியே தொல்காப்பி யம் என்னுப் பெயரும் இடப்பட்டதென்பது தெள்ளிதிற் புலனுகும்,
இவர் அகத்தியரின் மாணுக்கர் என்னும் வரலா அறும் ஒன்றுள்ளது. தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் செய்த பனம்பாரனுர் இவர் அகத்தியர் மாணவ ரென்ருே அல்லது, இவர் அகத்தியத்தைப் பின்பற்றி நூல் செய்தாரென்ருே கூறவில்லை. தொல் காப்பியரும் அவ்வாறு யாண்டுங் கூறவில்லை. அகத்தி யர் தொல்காப்பியரை வடிகாட்டுப் பிராமணரோடு தொடர்பு படுத்தும் புதியகதைகள் தோன்றிய பின்பே இவ்வகைக் கதைகள் தோன்றி யிருக்கலாம்:
தெரல்காப்பியர் பலவிடங்களில் வடகாட்டு வழக்கு களைத் தென்னுட்டு வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டு கின்றமை கொண்டு மேல்நாட்டு வீரமாமுனிவர் டாக்டர் போப்பு முதலியோர் தமிழ் கற்கும் தம்மினத்தவர் கற்றுக்கொள்ளும் முறையில் இலக்கணஞ் செய் ததுபோலத் தொல்காப்பியரும் தமிழ் கற்பrரும் வடமொழி அறிந்தrருமாகிய ஆந்திர காட்டவர் முதலியோரும் தமிழ் கற்றுக்கொள்ளும் பொருட்டுத் தொல்காப்பியஞ் செய்தாராகலாம். தமிழில் திசைச் சொல் எனப்படும் செப்பு என்னுஞ் சொல்லே இவர் பல் இடங்களில் ஆண்டிருத்தல் பற்றி இவர் தெலுங்கு காட்டவராகலாமோ என்பது சந்தேகத்திற்கு இடனுகின் றது. இந்திரனின் தலைநகராகிய அமராபதி கிருஷ்ணு கதி முகத்துவாரத்தில் உள்ளது. இக்திரனிலிருந்து ஐந்திரம் தோன்றியதாயின், ஐந்திரம்ஆந்திரகாட்டோடு

சங்கநூல்கள் 47
சம்பந்தப்பட்ட நூலேயாகும் 'ஐந்திரம் கிறைந்த தொல் காப்பியன்' எனப்படுதலால் இவர் ஆந்திரர் என்பது மேலும் வலியுறுவதசகும். இந்திரன் மதுரையில் சோம சுந்தரக் கடவுளேக் குறித்துத் தவஞ் செய்தவரலாறு திருவிளையாடற் புராணத்திற் காணப்படுகின்றது. இக் திரன் ஆரிய வர்த்தத்தில் உள்ளவனுகத் தெரியவில்லை. தொல்காப்பிபர் இலக்கணஞ் செய்வதற்குமுன் தமிழில் பல இலக்கணங்கள் இருந்தன.
சங்கநூல்கள் (1) நற்றி&ண நல்ல குறுக்தொகை யைங்குறுநூ
ருெத்த பதிற்றுப்பத் தோங்குப ரிபாடல் கற்றறிந்தார் பேசுங் கலியோ டகம்புறமென் றித்தகைத்த வெட்டுத் தொகை (2) முருகு பெருகுகாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத் தோடும் பத்து. (8) நாலடி நான்மணி நானுற்ப தைந்திண்முப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்க்கிலய காஞ்சியீேடேல்ாதியென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு?
சில குறிப்புக்கள்
(1) திராவிடிம் சம்பந்தமான மொழிகள் மத்திய மாகாணங்களிலும் அவைகளின் அயலேயுள்ள வட நாடுகளிலும் பேசப்படுகின்ற்னவென்று நன்கு அறியப் பட்டுள்ளது. பலுச்சிஸ்தானத்தில் தனித்து வழங்கும் பிராகூய் மொழியும் திராவிடத்துக்கு இனமானது என்று அறியப்படுகின்றது. இவைகளைக் கொண்டு ஆரியர் இந்திய நாட்டை அடைவதன் முன் வட் காட் டின் பெரும்பகுதி திராவிடர் வசம் இருந்ததென்பது
* பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலன பிற் காலத்தவை. கி.பி.10-ம் நூற்றண்டிலோ, அதற்குப் பின்னே இருந்த புலவர் ஒருவர் சங்க காலத்தைபற்றிய விளக்க மின்
மையால் இவ்வாறு பாடியுள்ளார்.

Page 31
48 முச்சங்கம்
ஐயம் இன்றி அறியப்படுகின்றது. கிரீசிலும் இந்திய ஆரியரின் சகோதரர்களாகிய ஆரியர் சென்று குடியேறி ஞர்கள். இரண்டு காடுகளிலும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட காகரிகத்தில் பழைய மக்களின் சர்கரிகம் பெரிதும் இருத்தலேகி காணலாம் பழைய காலத்தில் திராவிடம் அல்லது திராவிட சம்பந்தமான மொழிகள் வடக்கே வழங்கின என்று காம் ஏற்றுக்கொண்டால்இவ்வுண்மையால்-சமக்கிருதம், பிராகிருதம், பிராகிரு தத்தின் வழி வந்தனவெனப்படும் இந்துஸ்தானத்தின் மொழிகளைப்பற்றிய பல உண்மைகள் வெளிச்சமடை யும். பழைய மொழிகளுக்குப் பதில் புதிதாக வந்த ஆரி யம் காட்டப்பட்டது உணரப்பட்டாலும் பழைய மொழி களின் அடையாளங்கள் அங்கும் இங்கும் தோன்றுகின் றன. இது அழுத்தமான தரையினிடையிடையே திடு மென மலைகள் கிளம்பித் தோன்றுவனபோலாகும். புதிய மொழிகளைப் பேசுகின்றவர்கள் பழைய தனிப் பட்டி ஒலிமுறைகளைக் காப்பாற்றுவார்கள். பழைய கருத்துக்கள் பேசக்குக்களின் அடையாளங்கள் புதிய போர்வையில் காணப்படலாம். பழைய பிரான்சின் கால் (Gaul) மொழியின் இடத்தை இலாத்தின் மொழி ஏற்றது. இது உரோமன் குடியேற்ற மக்களாலும் உரோ மண் படை வீரராலும் கேர்ந்தது. இன்று பிரான்சு மெர்ழியில் கால் மொழி உற்பத்திக்குரிய மிகப் பல செர்ற்கள் காணப்படுகின்றன; ஆனல், அதின் இலக் கணத்தில் இங்கும் அங்கும் கெல்திய சர்ர்புகள் காணப் uGSairap 60t.-Dravidic Studies-p 3 Mark Collins, B.A.Ph.D. (2) கி. மு. 1000 வரையில் வங்கர்ளத்தில் ஆரியம் வழங்கவில்ல எனத் தெரிகின்றது.-Origin and development of Bengali language p 70-S. K. Chatterji
(3) ஒரு கர்லத்தில் திராவிடர் கோமுஸ் (Hormuz) நீரிணைக் கூடிர்கத்தென் கிழக்கு அராபியர்விற் காணப் பட்டார்கள்.
-The new review Vol. 3 G. R. Hunter.


Page 32
புதிய வெளியீடுகள்
... . . . . . . . . .1
| தீமிழர் யார்? 8 18 டவீகக் கவிே-உயர்வுக்: .ே ஆரியர் நமிழர் கலப்பு 0 8 உதவியவர் யார்? *、 2. 3. தமிழ் பழமை பு *( ஆ19 கிருக்குறள் தெய்வக்
புதுமையும் : E. 04
ஆரிய வேதங்கிள் : 6:
மாறாத்தின் பின் *u 邸
. . . . - | ಸ್ಥಿತ್ವೆ
9 தமிழ்ர் சரித்திரம் 3 ు 10 பாம்புனர்கம் ' + ' 11 உலக அறிவியல் ஆல் ,
, 18. உலகம்:
அன்றும் இன்றும் பி 12 lit. எப்படித்.
தோன்றிது 마
நீ இவ்ா) 5
| ஆயிரம் இதழ்
கிடைகளும் 15 1
()
7 இல்ேைந்தியூ
கா :ே 'T
تلك الليل الإيطاليا ما زال
*
INTI, III || || N. r
TITI"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 33

.  ̄