கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலிகாமம் வடக்கு பிரதேச மலர் 2000

Page 1

TIL
t

Page 2


Page 3


Page 4


Page 5
PRADHIES
வலிகாமம் வடக்கு
வெவ
மலரா திருமதி பத்தினியப்
மார்கழி
பிரதேச ே வலிகாம தெல்லி
 

A MALAR
f பிரதேச செயலக f'uf(à
afrfi
DDT 56035pb.ITUI5i
- 2000
3934
செயலகம் ம் வடக்கு ப்பளை

Page 6
TITLE : Valikamam Vadakku
EDITOR: Mrs. Paththiniann
PUBLICATION: Divisonal Sec
FIRST PUBLISHED : 2OOO De
COPY RIGHT : Mrs. P.L. Thila
COVERDESIGN:UNIEArts (PV
TYPE SETTING: Ganesan Co
BOOK PRINTING: Pillaiyar Pri
NUMBER OF COPIES:750
PRICE: RS.500.00
தலைப்பு - வலிகாமம் வடக்கு பிரே
பதிப்பாசிரியர் : திருமதிபத்தினியம்ப
வெளமிடு : பிரதேசச் செயலகம், e
முதற்பதிப்பு: 2000 மார்கழி
முன் அட்டை பதிப்பு:யுனி ஆட்ஸ்
கணனி வடிவமைப்பு : கணேசன்
நூல் அச்சுப் பதிவு - பிள்ளையார் அ
நூல் எண்ணிக்கை 750
6ífero6vo: egburT 500.00

Pradhesa Malar
Lah Lionel Thilaganayagam
retariat, Valikamam North.
:ember
ganayagam
"T) Colombo.
mmunications. Kokuvil
ess, Nallur, Jaffna.
தசமலர்
ா லயனல் திலகநாயகம்
லிகாமம் வடக்கு
கொழும்பு
கொமினிக்கேசன்ஸ், கொக்குவில்.
ச்சகம், நல்லூர், யாழ்ப்பாணம்

Page 7
އޮލައިޢީ
AM
VN திருமதி f so
C. இலங்கை நிர்வாக சேவை
M சைவப்புலவர் á
C ஓய்வு பெற்
கலாபூசணம் ஏரி ஒய்வுபெற்
ID6)f
திரு. செ. ச
கிராம உத்த
திரு. க. க
கிராம உத்த
திரு. ந.
கிராம உத்த
W
虹 ܓܠ
திரு. ஐ. சிவ
தொழில் அ
AN S.
yo
M ܐܲ ̄*#2 ܓܓܠ Ní

ՖՓԱք
திலகநாயகம்
தரம் I பிரதேசச் செயலர்
1. செல்லத்தரை
bற அதிபர்
பொன்னுத்தரை ற ஆசிரியர்
ச்சிதானந்தம் நியோகத்தர்
ணேசதாஸ்
நியோகத்தர்
ரவீந்திரன்
நியோகத்தர்
லோகநாதன்
த்தியட்சகர்

Page 8
பிரதேசகி
முந்தையரின் நுண்ணறிவே மூ எந்தையரும் அன்னையரும் வ செந்தமிழும் செந்நெறியும் ெ சந்ததமும் வளம்கொழிக்க வ
செங்கழனி நீர்நிலைகள் இறை நஞ்சையுடன் புஞ்சையுமே நம் கொஞ்சும் எழில் மிஞ்சுமிடம்
பஞ்சமென்ன! தொழில் வளங்
பஞ்சரதம் ஊர்ந்துவரும் மாவி நெஞ்சுருகப் பண்ணிசைக்கும்
சங்கரனின் அருள்பெற்ற நகுல இங்கு நகுலேஸ்வரமும் வாழி
தங்கம் முதல் பொருள்களுட6 வந்திறங்கும் துறைமுகமே கா வங்கமெனும் கடல்வெளியில்
என்றுமுள மயிலிட்டி வாழி! நீ
தென்னகத்தின் தளபதியாம் க மண்ணினிலே சீமெந்துத் தொ எம்மகத்தில் மேல்நாட்டார் கெ செஞ்சிலுவைக் கோயில்களும்
சிங்கமதன் மீதமர்ந்து அருளா துர்க்காபுரம் உளது புஷ்கரண செங்கமலத் திருவுறையும் வெ நிந்தமெனும் வலிவடக்கு வாழ
எங்கோ உயரப் பறந்துவரும் தங்கும் பலாலி நிலையம் நம என்றோ உளநலமும் உடல்ந6 நன்றாம் வைத்தியசாலைகள்
சங்கீத சாகித்ய சமரச மெஞ் வித்தகர்கள் வல்லுனர்கள் வி மங்கள வாழ்வுடனே மங்காப்
வலிகாமம் வடக்குப் பிரதேசம்

5D
)லதனமாக ாழ்ந்த பிரதேசம் சம்புலம்பெய் நீராய்
ாழி! நிதம் வாழி!!
3யருளின் தேக்கம் LD6 floit (35 Lib வலிகாமம் வடக்கே கள் வாழி! நிதம் வாழி!!
ட்டபுரமும் பக்தர் பரவசமும் ஸ்முனி பெயரில் ! நிதம் வாழி!!
ன் பொதுமக்கள் பலரும் ங்கேசன்துறையாம்
மீனவர்கள் துறையாய் நிதம் வாழி!!
ாங்கேயன் வந்த
ழிற்சாலை கண்டோம்
ாண்டு வந்து வைத்த வாழி! நிதம் வாழி!!
ட்சி செய்யும் ரி தீர்த்தம் ற்றிலை முந்திரிகை இ! நிதம் வாழி!!
விமானங்கள்
தன்றோ
லமும் பேணிவந்த
வாழி! நிதம் வாழி!!
ஒநான
பன்னர் மக்களுமே
புகழும் பெற
வாழி! நிதம் வாழி!!. வாழி
"சிதம்பர பத்தினி"

Page 9
مس^ مسلح میراث صطل^ مسلہ صفح مساحہ مسلم مساحہ مسلحہ مسكه. مساحہ مساحہ مساحہ صفح
今
不
W s
Iଣ୍ଡ୍ଯ
வாருங்கள்! உங்கள் அை வணக்கம். ஈழமணித் திருநாட்டின் நிறை வலிகாமம் வடக்கின் களந்த சங்க இலக்கியங்கள் நவிலும் மருதம், நெய்தல் ஆகிய நால் மூலவளங்களாகத் தன்னகத்தே வடக்கு இன்று ஐந்தாம் நிலமானபா உங்களை அழைக்கின்றேன். நித் தாலாட்டி அரவணைக்க, செம்பவள தாமரையாய் விளங்கிய வலிகாமம் ( பழைமையை, வளங்களை, கு5 மதங்களை, மதத்தலங்களை, நிறுவனங்களை, விமான ஒருதளத்ை நிலையத்தைக் காணலாம் வாருங் கொழிக்கும் செம்மண் அழகை அள் தீர்க்கும் முத்தொழிரும் தண்ணின ஒளிவீசும் நிலவளத்தை, திருமகள் இ மீதில் துள்ளிப்பாயும் மீனினிங்கள் ந கண்மலரும் தொழில் வளத்தைக் க நீங்களும் இவற்றையெல்ல இனிமையை என்றும் மறவா சந்ததியினருக்கும் உணர்த்த வேண் இவை நிலைக்கவேண்டும் என்பதா தயவு செய்து உள்ளே வாருங்கள். வி கற்றும், உணர்ந்தும் அனுபவித்த உr உன்னதமாக வாழ,வளர,இழந்தவர் என்று உரிமையோரு ஒருகணம் சி சுவையான விருந்துகள் காத்திருக்கி நீங்கள் எடுத்துச் சுவைக்கல் ருசிக்கமட்டும் மறந்து விடாதீர்கள்.
“பெற்றதாயும் பிறந்த பொன்ன நற்றவ வானினும் நனிசிறந்தன
ஆதலால் உங்கள் உற முதற் காரணியான உங்கள் தா வடிவங்களை, காண்பதற்கு மிகள் உங்கள் முக மலர்வே எருத்துக்காட் வாசல் வழியே உள்ளே போகல கேளுங்கள்.
حاصره سره حسمراه حسمراه حمراه حسیر۵
 

ழைவாயில்
னைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பு வடபால் கிரீடமென அமைந்துள்ள வளம் ரும் சேதியைக் கனிவுடன் கேளுங்கள். ம் ஐவகை நிலங்களுள் குறிஞ்சி, முல்லை, வகை நிலங்களையும் இயல்பாகவே கொண்டிருந்த வளம்நிறை வலிகாமம் லையாக மாறிவிடுமோ என்ற ஆதங்கத்தில் திலங்கொழிக்கும் வங்கக்கடல் ஓயாது மேனியிலே மரகதப்பட்டுருத்தி அன்றலர்ந்த வடக்கினுடைய பொற்புடைய இளமையை, ாங்களை, நிலங்களை, நலன்களை, புண்ணிய தீர்த்தங்களை, தொழில் தை, காங்கேசன்துறைமுகத்தை, புகையிர கள். அதுமட்டுமா? நித்தநித்தம் செல்வம் ரி உண்டால் அமுத தாரையாயப் பசிப்பிணி ர, நன்நீரை, பச்சைப்பசேலென மரகத உலாவும் வெற்றிலை வளத்தை, நீலக்கடல் ண்ணிவாழும் கடல் வளத்தை, கைநிறைய கண்டுகளிக்கலாம். வாருங்கள். லாம் அறிய வேண்டும். அறிந்தவற்றின் மல் நினைவுகூரவேண்டும். எமது ரும். என்றும் அழியா நினைவுச் சின்னமாக ால், உங்களை உள்ளே அழைக்கின்றேன். வந்து நீங்கள் இதுவரை கண்டும், கேட்டும், ங்கள். தாயகம் . வலிகாம் வடக்கு மேலும் றைமீளங்பெற இன்னும் என்ன செய்யலாம் ந்தியுங்கள். உள்ளே உங்களுக்குப் பல கின்றன. உங்களுக்குப் பிடித்தமானவற்றை ம். ரசிக்கலாம். மகிழலாம். விருந்தை மறுத்தும் விடாதீர்கள்.
ாரும் ா’ அன்றோ
வுக்கும், உணர்விற்கும், உயிரிற்கும் யகத்தின் பலப்பல தோற்றங்களை, வும் ஆவலாய் உள்ளீர்கள் என்பதளை ருகின்றது. இன்னும் தாமதம் ஏன்? இதோ: ாம் வாருங்கள் முதலில் அருளாசியைக்
திருமதி ப. திலகநாயகம்
D6voir &a,éfîurfir
به حمراه حمراه حمراه حسب راه ح- سره سر همسر ۵ حسر ۵ حسیر ۵

Page 10


Page 11
፩ ́ ́ 8
7 MJI
NAN
+
ܓ
அருள
(፩
அன்புசால் பெருந்தகையீர்!
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத் “ ‘வலிவடக்கு பிரதேசமலர்’ ’ எ மனநிறைவடைகின்றோம். வரலாற்றுப் பெநிை கற்றபடி ஒடுகுபவர்களும், சமய ಲಿಕ್ವಿಕೆ] வலி வடக்கு. இன்று மக்களுடைய தேை செயலகப் பணிகள் மிகவும் வேண்டப்ப சேவை'' என்பது முதுமொழி. மக்க செய்வதே பிரதேச செயலகத்தின் முக்கிய செயலாற்றும் பிரதேச செயலர், ஏனைய ப
‘‘காலத்தி னாற்செய்த நன்றி சிறீ ஞாலத்தின் மாணப் பெரிது’’
இக்குறள் நெறிநின்று பிரதேச மக்களு இம் மலரில் வரும் கட்டுரைகள் யாவுழ் இறைவன் ஆசீர்வதிப்பாராக. 溪
என்
26)
1.
S. リ秀 22 2) VNV

சிச் செய்தி 9.
தின் பணிகளைச் சிறப்பிக்கும் முகமாக னும் நூலினை வெளிடுவதையிட்டு மமிக்க பிரதேசம் வலிவடக்கு, கற்றவர்களும் நெறி நிற்வர்களும் வாழ்கின்ற தேசம் வகள் அதிகரிக்கின்ற நேரத்தில் பிரதேச
டுவது ‘‘மக்கள் சேவையே மகேசன் ,
ரூடைய துயரத்தை உணர்ந்துகொண்டு பணி. இப்பணியிற் தன்னை அர்ப்பணித்துச் னியாளர்கள் பாராட்டுதற்கு உரியவர்கள்
தெனிதும்
க்கு வேண்டிய பணிகளைச் செய்வதற்கும், சிந்தனையைத் தூண்டுவதாக அமையவும்
றும் வேண்டும் இன்ப அன்பு’ பது குருமஹாசந்நிதானம்
சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த ரமாச்சார்யஸ்வாமிகள்.
2 ܓܒ” N ܓܓ
V

Page 12
அருவி
வலிகாமம் வடக்குப் பிரதேச செயல ஆசிவழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடை
வடமாநிலத்தில் நிலவளம், நீர்வளம், ! தொழில் வளம் முதலான அனைத்து வ கொண்டுள்ள பெருமைக்குரிய பிரதே அனர்த்தங்களால் இங்குள்ள வளா எதிர்காலத்திலும் என்னாகுமோ என்ற அச்
வரலாற்றுக் காலத்திற்கு முறபட் நகுலேஸ்வரமும், மாவிட்டபுரம் முருகன் சே சேர்க்கும் ஆலயங்களாகும். இந்த இரு ஆள முடியாத நிலை தொடர்வதும் இவ்வாலயங்க இன்னும் பல ஆலயங்கள் இருந்த இடம் ெ முடியாத உண்மைகளாகும்.
இப்பிரதேச வளங்களையும் இன்றை வேண்டிய வரலாற்றுக் கடமை இன்றுள்ளவர் இப்பிரதேச் செயலர் அவர்களே முன்னி பாராட்டுக்குரியதுமாகும்.
சென்ற காலத்தின் பழுதிலாத்திறத்ை நிலை நாட்டவும் வல்லதாகிய இப்பிரதேச பயன்தர வேண்டுமென எல்லாம் வல்ல பெருமானை வேண்டி ஆசி கூறுகின்றேன்.
 
 

rmčF
கம் வெளியிடவுள்ள பிரதேச மலருக்கு கின்றேன்.
லைவளம், தெய்வீக வளம், மனிதவளம், ளங்களையும் ஒருசேரத் தன்னகத்தே சம் வலி வடக்கு. ஆயினும் போர் ப்கள் எல்லாம் பேரழிவுக்குள்ளாக சத்திற்கு உரியதாயுள்ளது.
.ட பழம்பெருமைவாய்ந்த கீரிமலை காயிலும், வலிவடக்கிற்குத் தெய்விகவளம் Oயச் சூழல்களிலுமே மக்கள் மீளக்குடியமர 5ள் பாரிய அழிவுகளுக்குள்ளாகி இருப்பதும் தரியாமல் அழிக்கப்பட்டிருப்பதும் மறைக்க
ய நிலையையும் ஆவணப்படுத்தி வைக்க களுக்குரியது. இந்த அரும்பெரும் பணியை ன்று செய்வது மிகப் பொருத்தமானதும்
ந அறியவும், இனி எதிர்காலத்தின் சிறப்பை லர் மிகச்சிறப்பாக மலர்ந்து மணம்பரப்பிப் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப்
பிரம்மறி கு. நகுலேஸ்வரக்குருக்கள் நகுலேஸ்வர ஆதீனம் நகுலேஸ்வரம்

Page 13
திடுவளடும் இலங்கை / gjilp(pIb)6) 6)LđØLİLİDT
தடுவளங்கள் /ேலைவ6 தகவுடைய நிர்வளங்கள்
உடுவளடும் ஆலயங்கள் உதவுக7ை சாலைகள்தூள் தடுவைத்ய சாலைஇவை
சகல நலம் நிறைந்த ெ
ரேண இந்தப்பிர தேசம் பிரகாசம் றெமிகுந்த ே dria list5(ff 6fusif, திரட்டியநற் சரித்திநூல் தாராடும் பிரதேச மலர் சமுகத்தின் பழமையுது 4 LIITTICħlió 95T(fiOBIITIý C LIGGINDTGØÝCH IMMIGØj6I/Chafió)
நாகேஸ்வரம் அளவெட்டி
7.8. 2000
 
 
 

(Iýú ITOX56)|JUTaj நேசர் செல்வம் 7ம் நிலவளங்கள்
தெய்வம் மேவும்
உயர்ந்த கல்வி நிலையம் மேம் சிறப்புச் செய்யும் படும் பகுதியாகும்
மேன்ற்ே வை தரங்கும்
தேடித் /ேல் விளங்கும் மலர்ந்து மகள், சொல்லும் 2றிவுறல்கிப்
வழிவழி
அருட்கவி சீ. விநாசித்தம்பி

Page 14
ܓܓܵ1NN 7
S گےod வலிகாமம் வட
யாழ் குடாநாட்டில் வலிகாமம் வடக்குப் பிரதே விளங்குகிறது. இப்பகுதி திடுக்கோயில்களினாலும் மக்களின் வாழ்விடங்களினாலும் சிறப்புப்பெற்று வில் வெற்றிலைச்செடி நிறைந்த பயனைத் தடுகின்ற பி சிறந்த கமக்காரர்களினாலும், உயர்ந்த மங்கலவா இதுவே. நவநீத கிடுஷ்ணபாரதியார், புலவர் மகாலி மாவை சச்சிதானந்தன், கவிஞர் கதிரேசபிள்ை தட்சணாமுர்த்தி ஆகியோரைத் தன்னகத்தே கொ
அந்தண சிரேஷடர்களினாலும் அடுள்வளம் இந்தநாடும் ஏடும் நன்கறியும். இதற்கு எடுத்து பரம்பரையைச் சேர்ந்தவர்கள், சிவபூந் இரத்தினக் ஐயாச்சாமிக்குடுக்கள், சிவபூநீ. பாலசுந்தரக் குடு இடத்தில் நாம் நினைவு கூரவேண்டும். மேலும் அநுட்டானங்களிலும், பிறப்பணிகளிலும் மிக்கவர்ச நேர்மையான வழியில்நின்று மக்களுக்கு நல்வழி நாம் மறக்க முடியுமா? அவடும் வலிகாமம் சேர்ந்தவரே என்பது பெருமைப்படத்தக்கது.
கல்விப்பணியில் பெடும்பங்கு எடுத்துக்கொண்டு நூற் துவிபாஷா என்ற பாடசாலைப் பெயரில் இன்றை எமது பெருநன்றிக்குரிய தென்னிந்திய திருச்சபையின6 கல்வி நிலையம் இதுவேயாகும். மேலும் சிலகாலத் தனித்துவமான ஓடு கல்வி நிறுவனமாக பாவலர் ஆரம்பித்து வைத்தார்கள். இந்த இரண்டு கல்து நிற்பதை நாம் காணுகிறோம், மேலும் கடல் இடங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குல
எனவே இவற்றையெல்லாம் நல்லபடி வெளிக்கெ பிரதேச மலர் வெளியீட்டை நான் மிகவும் பாராட் வலிவடக்கு அரச அதிபர் அவர்களையும் மற் அன்பர்கள் அனைவரும் எமது பாராட்டுக்குரியவ
ტვ56
&FLOITyl தலைவர்
ழரீதுர்க்கர
தெல்லிட்
 

க்கு பிரதேச மலர்
ம் மண்வளமும், மனவளமும் நிறைந்த ஒரு இடமாக
, கல்விக் கூடங்களினாலும், பண்பாட்டு நலன்மிக்க
ாங்குகிறது. இலட்சுமி கடாட்சத்தை எடுத்துக்காட்டுகின்ற ரதேசம் வலிகாமம் வடக்குப் பிரதேசமாகும். அத்துடன் த்தியக் கலைஞர்களினாலும், சிறப்புப் பெற்ற இடமும்
க்சிவம், எடுத்தாளர் சண்டுகந்தம், பல்துறைப்புலவர் ா, மகாகவி உடுத்திரமுர்த்தி, தவில் வித்துவான்
ண்டு விளங்கிய பெருமைக்குரியது இவ்விடமாகும்.
பெற்ற இடம் வலிகாமம் வடக்குப் பகுதி என்பதை
|க்காட்டாக விளங்குபவர்கள் மாவை ஆதீனகர்த்தர்
குடுக்கள், சிவபூரீ. துரைச்சாமிக் குடுக்கள், சிவநீ.
ந்க்கள், பூரீ சிவானந்த ஐயர் ஆகியோரை இந்த இப்பகுதி வாழ் மக்கள் ஆலய வழிபாட்டிலும், விரத
5ள் என்று போற்றப்பட்டார்கள். அரசியற் துறையிலும்
காட்டிய அமரர். எஸ்ஜேவி. செல்வநாயகம் அவர்களை வடக்குப் பகுதியில் அமைந்த தெல்லிப்பழையைச்
றி எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக தெல்லிப்பழையில்
ப யூனியன் கல்லூரியை ஆரம்பித்து வைத்தவர்கள்
ரயாவர். யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட
தின் பின் சைவப்பிள்ளைகள் கற்று முன்னேறுவதற்கு ן"
துரையப்பாபிள்ளை அவர்கள் மகாஜனாக் கல்லூரியை ரிகள் இன்றைக்கும் அனைத்துத்துறையிலும் உயர்ந்து சை மிகுந்த காங்கேசன்துறை மயிலிட்டி ஆதியாம் து வலிகாமம் வடக்குப் பிரதேசமாகும்.
ாணடும் முயற்சியாக அமைந்த வலிகாமம் வடக்கு டுகிறேன். இதற்கான பணிகளில் முன்னின்று ஈடுபடும் றும் பிரதேச அலுவலர், கிராமசேவர்கள் மற்றும் களே என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
)ாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி ன நீதிபதி
தேவி தேவஸ்தானம் பழை, ழரீலங்கா O
PYZ 'N VRU ܠܓ
V

Page 15
ペー
=Rస్థా
=تحص
6)jaléssLoli 61JLši
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் செய்தியை வழங்குவதில் எனக்குள் ஒரு ஏனெனில் வலிகாமம் வடக்கு பிரதேச ெ தொடர்பான விடயத்தில் எனது பங்களிப்ை யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகு பலவகையில் முக்கியம் பெற்றதாகும். ம பெருமை கொண்ட இந்து சமய ஸ்தலங்க மயிலிட்டி, போன்ற பாரம்பரிய மீனவர் குடி பரப்பு, கட்டுவன், குரும்பசிட்டி காங்கேசன் முக்கியத்துவங்கள் ஒரு புறம், தந்தை ெ தொகுதி என வரலாற்றுச் சிறப்புக்குரிய உள்ளடக்கியதாகும்.
பலாலி விமானத்தளம், காங்கேச பாதுகாப்பு மையங்களையும் கொண்டுள் செயற்பாடுகளினாலே இம் மண் தற்ே தகவல்தொடர்பு எனப் பல்வேறு வகை உர இந்தப் பிரதேசத்தை "இன்னது எனக் சுவீகரிப்பு செய்யமுற்பட்ட போது அ அந்தத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் பெறுபேறாக ஜனாதிபதி காணி சுவீகரிப்பு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எனவேதான் அர்த்தமற்ற வீரவசனங்க என்பவற்றைவிடவும் ஆக்கபூர்வமான விளைவைப் பெற்றுத்தரும் என்பதற்கு வ6 அதனாலேயே இம்மலருக்கான எனது ெ ஊற்றெடுக்கின்றது.
நன்றி மக்கள் சேவையிலுள்ள
வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் செயலாளர் நாயகம், ஈ.பி.டி.பி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

گح>==ر$
கு வழிகாட்டட்டும்
வெளியிடவுள்ள மலருக்கு இவ்வாழ்த்துச் வகைத் திருப்தி உணர்வு மேலோங்குகின்றது. சயலகத்திற்குட்பட்ட மண்ணின் பாதுகாப்புத் பயும் வழங்கியிருக்கின்றேன் என்பதனாலாகும். தியிலிருந்தும் வலிகாமம் வடக்கப் பிரதேசம் விட்டபுரம், நகுலேஸ்வரம் போன்ற புராதரான ள, கீரிமலைக்கேணி, என்பவற்றுடன் தையிட்டி, யிருப்புக்கள், வெற்றிலை விளையும் செம்மண் துறை சீமேந்துத் தொழிற்சாலை என்றவாறான சல்வாவின் தொகுதி எனப் பெருமை கொண்ட காங்கேசன்துறை தேர்தல் தொகுதியை அது
ன்துறைத் துறைமுகம், என இரு முக்கிய ளது. இங்கு முகாமிட்டிருக்கும் படையினரது போது வெளியுலகத்துடன் போக்குவரத்து, றவுகளையும் பேணமுடிகின்றது. இருந்தபோதும் குறித்து ஒதுக்கப்படாத ஒரு தேவைக்காக” அதனை எதிர்த்து குரல் கொடுத்ததுடன்
செய்ற்பட்டுள்ளோம். எனது செயற்பாட்டின் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தியிருந்தார்
5ள், விவேகத்தை வெளிப்படுத்தாத மோதல்கள், செயற்பாடுகள் பயன் பொருத்தமான பின் லிகாமம் வடக்கு பிரதேசம் ஒர் எடுத்துக்காட்டு. Iசய்தியை வழங்குவதில் ஒரு உளத்திருப்தி
1N1-7
—.
--
புனரமைப்பு விவகார அமைச்சர்,

Page 16
ஆசிய
வலி வடக்கு பிரதேச செயலகம்
வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்
மண்வளமும், நீர் வளமும் நிறைந்த அ பண்டைக்காலம்தொட்டு வளர்ந்து வருவ மகான்கள் பலர் இங்கு தோன்றியிருக்கில் தந்தை செல்வா திரு. கு. வன்னியசி முதலிய பெரியார்கள் உலகுக்கு அளி
இப் பிரதேசத்தின் அமைதிை சனத்தொகையையும் கண்டே அமெரிக் பணிக்களத்தைத் தெல்லிப்பழையில் நீண்ட காலமாக கல்விச்செல்வத்தை வழ முதலாவது தமிழ்பள்ளிகள் 1818ல் ெ ஆரம்பிக்கப்பட்டன. பாவலர் துரைய்ப் கற்பித்த காலத்தில் மகஜனாக்கல்லூரி வண்ணம் அதனை நடத்திக் காட்டினா
இன்று இப்பிரதேசத்தின் பலபகுதிக ஆனால் விரைவில் இப்பிரதேசங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று திட மாவிட்டபுரத்தையும், காங்கேசன்துறை முடியுமா?
வலிவடக்கு பிரதேசத்தின் செயலர் திலநாயகம் போல் அரும்பெரும் கா அறிந்து பெருமை அடைகின்றேன். பல்கழக்கழகத்தில் அவர்என்னிடம் ஆங் பார்க்கின்றேன். திருமதி பத்தினி உத்தியோகத்தரினதும் மக்களினதும் மு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கெ
 
 

GDI
அப்பிரதேசத்தின் மலரொன்றினை $குரிய விடயமாகும். வலி வடக்கு, அழகான பிரதேசம் இதன் கல்விமரபு பது யாழ் பிரதேசத்தின் தலைசிறந்த ன்றனர். திரு. வி.கனகசபைப்பிள்ளை, ங்கம் பாவலர் துரையப்பாப்பிள்ளை ரித்த பெருமையுடையது.
யையும் கல்வியார் வத்தையும் $க மிஷனரிமார் தமது முதலாவது தொடங்கினார். யூனியன் கல்லூரி 2ங்கியது. அமெரிக்க மிஷனெரிமாரின் தல்லிப்பழையிலும் மல்லாகத்திலும் பாபிள்ளை, யூனியன் கல்லூரியில் |யை ஆரம்பித்து பலரும் வியக்கும்
U.
3ள் மக்களின் பாவனையில் இல்லை 5ளுக்கு மக்கள் சென்று வாழ மாக நம்பலாம். கீரிமலையையும் நயையும் விட்டுவிட்டு நாம் வாழ
ஆற்றல் மிகு திருமதி பத்தினியம்மா ரியங்களைச் செய்கின்றார். என்று
செல்வி. சிதம்பரப்பிள்ளையாக கிலம் கற்ற நாள்களை நினைத்துப் யம்மாவினதும் வலி வடக்கு )யற்ச்சியைப் பாராட்டி மலர் சிறப்புற ாள்கின்றேன்.
பேராயர் அதிவண கலாநிதி

Page 17
سہرہ
என்றும் இ
ஈழமணித்திருநாட்டின் வடக்கு நிலவளம், கடல்வளம், ! பிரதேசமாகப் பொங்கிப் பெ. இனிமைதருகின்றத. முப்பத்தே உத்தியோகத்தர் பிரிவுகளையும் ெ கோவில்களையும், வளமார் செய்மயிர்களையும், கடல்வன மயிலிட்டித்தறைகளையும், தொழிற்சாலையையும், பலாலி வளம்கொழிக்கும் பிரதேசமாக இ செம்மணர்ணழகும் வெற்றிலைப் ப சேர்த்தன. ஆனால் இடைக்கால அப்பால் பொதமக்கள் நடமாடமு அழிவுகள், சிதைமாடுகளுடன் கூ பொன்விளையும் பூமிதரிசு நிலமாகவ
கீரிமலை, மாவிட்டபுர கீரிமலைப் புண்ணிய தீர்த்தம் அவ் நெருங்குதற்கு அரியனவாக அ கலைஞர்களும், கவிஞர்களும், அ பூமி, ஆயிரக்கணக்கான மக்கள் பல பிரதேசங்களிலும் வா. 6 திரும்பமுடியாமல் வருந்தவதா வளங்குன்றிக் காணப்பட்டாலும் ய மீண்டும் வளங்கொழித்தப் பூத்த பொன்னாள் வெகுதாரத்தில் இல் செழிக்க, வனம்கொழிக்க, தலைநி மனிதராலும் பெருமையுற எழுச்சிெ வாழ என் இதயம் நிறைந்த நல்ல
طح
 
 

னிது வாழ்க!
சிரசெனப் போற்றப்படும் வலிகாமம் தொழில்வளம், கொண்ட புகழ் பூத்த ாலிந்த பொற்காலம் நினைவில் ழு கிராமங்களையும் 45 கிராம காண்ட வலிகாமம் வடக்கு வானுயர் பாடசாலைகளையும், வான்பயிர், ம் கொணர் ட காங்கேசன்தறை, தொழில்வளம் மிக்க சீமெந்ததுத்
விமானத்தளத்தையும் கொணர்ட ருந்ததை யாரும் மறக்கமுடியாதது. யிரும் இப்பிரதேசத்திற்குப் பெருமை இடப்பெயர்வால் தெல்லிப்பளைக்கு டியாத பிரதேசமாகவும் இருப்பதடண் டிய தரிசு நிலமாகவும் ~ அதாவத மும் ~ மாறிவருவத வேதனைதருவத.
ம் போன்ற புணர்ணிய தலங்களும், விடமக்களின் கனவுக்கோலங்களாக, ஆகிவிட்டன. இசையாளர்களும், 1றிஞர்களும் வாழ்ந்த இப்புண்ணிய
இடம்பெயர்ந்த பல நாடுகளிலும், வதாலும் சொந்த இடத்திற்குத் லும் வாடிவதங்கி நிலகுலைந்த விக விரைவில் மக்கள் மீளக்குடியேறி துக் குலுங்கும் நன்னாள் அல்லத லை. மீண்டும் வலிகாமம் வடக்கு, மிர்ந்தது தன்னிகரற்ற மணினாலும், பற, அவ்வூர்மக்கள் என்றும். இனிது ாழ்த்தக்கள்.
க.சண்முகநாதன் அரச அதிபர் யாழ்ப்பாணம்

Page 18
வேண்டு
நிறையுடை அறிவா நிகரிலாச் செயலா6 கறைபடாத் தொழில் திறந்த பல்கலைக்க நறையுடைச் செழுந் நறுமலர் போல் மலி பொறையுடன் ஆற்று தொடர்ந்திட அருள்
உறைந்திடும் பணிே பளிங்கெனத் தூய்ை குறைந்திடும் வசதி குறைவற்ற இன்பமா அறந்தனில் நிலைத் அறிஞர்கள் துணை சிறந்தநற் சேவை ( சிந்தையில் அருளு
கறங்குபோற் சுழன்று காதவழி போய் அ6 திறந்த மனத் துணி திக்கெட்டும் குரல் திறம்படு சேவை ெ நிறைவுடன் நிமிர்ந்து அறம்பல காத்து வ அருளிட வேண்டும்
ஆதர வற்றோர் வா அரியதோர் நிதியம் போரினும் கல்வி ே துலங்கிடத் துணை சாய்ந்திடும் சமூகம் சரிநிகர் சமானம்'ஜ் சீரிய பணியைச் ெ செகத்தினில் அருளு
சீறுதல் ஒழிந்து கன சிரித்திடும் முகமும் மாறுதல் கொள்வோ மணமறிந்து இதமாய் நேரிய வழியிற் செ நெறிப்படும் இனிய
பாரினில் எனக்கு ே பரிவுடன் அருளும்

56V)
ல் அன்பால் ல் என்றும் லால் பண்பால் 5ழகம் போல நதாதுள்ள 0ர்ந்து றும் சேவை
செய்தாயே
போல் உள்ளம் OLD 85T Lis
ஒன்றே ாக்கி து நின்று uTuu 6167gjLD செய்ய ம் தாயே
று நின்று லைந்து வினோடு கொடுத்துத் சய்து நு நின்று
Tp
தாயே.
P
பேணிப்
D6öT60)LD
இருந்து தனனைச பூக்கும் juju நம் தாயே.
ன்னால்
கொள்கை ர் தம்மை |ப் பேசி ஸ்ல பண்பும் வண்டும் தாயே.

Page 19
Guglofin LDL) Gu Lā (jū Lin Egjöf Silf Lugujiń 9-IIJ-FM1|
 
 

ங்க அதிபருர் திருமதி ப. திவகநாயகம் போல்

Page 20


Page 21
Q உள்ளடக்கம் 2)
ஆசியுரைகள்
. எங்கே போகிறோம். . வளம் பல கொண்ட வலிகாமம் வடக்கு. . வலிகாமம் வடக்கு ஒரு பார்வையில். . வலிவடக்கு பிரதேச செயலகத்தில் மீளக்குடியமர் . ஒரு புனிதப் பிரதேசம்(வலிவடக்கு) எங்கே போகி . одрош
வலிவடக்கின் பெருமையினை வியந்துபாடு .
. வலிகாமம் வடக்கும் மூலவளங்கலுநம்.
. வலிகாமம் வடக்கும் விவசாயமும் .
. வலி வடக்கும் கால்நடை வளர்ப்பும் . . வலிவடக்கின் அரசகானிகளும் குடியேற்றங்களும்
. வலிகாமம் வடக்கு பிரதேச கடல்வலயம் .
14. தொழில் வளம்.
2.
22.
23.
. காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலை . . வலி வடக்கில் தும்புத்தொழிற் பயிற்சி. . வலிகாமம் வடக்கின் வரலாற்றுச்சிறப்பு. . வலிகாமம் வடக்கு பிரதேச செயலக நிர்வாக வர . வலிவடக்கும் உள்ளுராட்சி வரலாறும். . வலிவடக்கில் வீதிகளும் குளங்களும்.
வலி வடக்குப் பிரதேச மக்களின் சமூக பொருளா வலிகாமம் வடக்கு கலைப்பூமி.
வலிவடக்குப் பிரதேசத்தின் பண்பாட்டுக் கோலங்க
24. வலிகாமம் வடக்கும் சைவத்திருக்கோயில்களும்.
25.
25.
27.
28.
29.
30.
நகுலேஸ்வரம்.
வலி வடக்கும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலு வலி வடக்கில் கத்தோலிக்க தேவாலயங்களின் ே வலி வடக்கில் அமெரிக்க மிஷனரிமாரின் சமய - கடந்த இரு தசாப்தங்களில் வலிகாமம் வடக்கு ெ கடந்த மூன்று ஆண்டுகளில் விளையாட்டுத்துறை
31. வண்மம் வடக்கு பின் நீதிபரிபாலனம். 32. அன்பற்துறையில் வலிகாமம் வடக்கு.

6OT......
நார வளர்ச்சியில் கூட்டுறவு
தாற்றமும் வளர்ச்சியும். மருத்துவ ~கல்விப்பணி. திர்நோக்கிய கல்விச் சவால்களும் .
பில் மாகாண மட்டத்தில் பெறப்பட்ட .
பக்கம்
I. Ο
4.
6
7
22 Ο
2222
25
30
32
36
38
40
4.
46
5
57
63
69
7s
83
O3
105
πο8
3
15
28
30
32

Page 22
33. அரசியலும் சட்டமும். 34 வலி.வடக்கும்பத்திண்கத்துறையும். 35. வலிக்மம் வடக்கில் பெண்கள்.w
36. வலிக்ாம் வடக்கு பிரதேசத்தில் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் 37. வலிக்ாம் வடக்குப்பிரதேசத்தில் சனசமூகநிலையங்களின் து 38. வலிவடக்கில் கூட்டுறவு வாணிபமும் வங்கியும் 39.தேசிய இளைஞர்சேவைகளும் வலிகாமம் வடக்குப்பிரதேச 40.வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் சாரணியம் 41.சிறுவர் நலன் பேணல் அன்றும் இன்றும். 42. சமூக சேவை உதவிகளும் வலி வடக்கும். 43. வலி வடக்கில் சித்த மருத்துவமும் அதன் பாரம்பரி 44. வலிவடக்குப் பிரதேசசபையும் இலவச சித்த ஆயுர்ே 45. வலி வடக்கு பிரதேச சித்த வைத்தியர்கள் 46. மாவட்ட வைத்தியசாலை தெல்லிப்பளை 47. அளவெட்டி மத்திய மருந்தகமும் மகப்பேற்று இல்லமும்
49. வலிகாமம் வடக்கின் இசை வளர்ச்சி.
50. விளையாட்டுத்துறையில் வலிவடக்குப் பிரதேசம் 51. வலிகாமம் வடக்கின் பத்திகைத்துறையும் பிர்கரத்துறை 52. ஊரும் பேரும் வலிகாமம் வடக்கில் ஓர் ஆய்வு. 53. வலிவடக்கும் இடப்பெயர்வும். 54. என்று தீருமோ எம்தயர். 55. வலிவடக்கில் நிர்வாகமும் மீள் குடியமர்வும்.
56. பிறந்த மண்.
57. மெளனங்கள் 58. வலிவடக்குப் பிரதேசமும் புணர்வாழ்வு, புனரமைப்பு 59. வலிவடக்கில் மீளக்குடியர்வும் பெண்கள் தலைமைத் 60. கடந்த காலங்களில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் 61. நிகழ்காலம் சேவைசெய்யும் உத்தியோகத்தர்கள் 62. Jõfö6š5õõm........................

பமும்
வேத வைத்தியசாலையும்
ம்
34
36
39
43
48
56
60
64
167
71. 173
I75
176
8.
1872
183
2O8
22)
25
722)
234
236
237
239
24
246
2S
253
256

Page 23
எங்கே ே
வலிகாமம் வடக்கின் நிலமாட்சியை, வளமாட்சியை, கலைமாட்சியை, எழில்மாட்சியை, இசைமாட்சியை, இயல் மாட்சியை உளம் கொள்வோம் வாருங்கள். வலிகாமம் வடக்கு வளங்கொழிக்கும், நிலம்செழிக்கும், தொழில் வளரும், பணம் மிளிரும், சொர்க்கபூமியாகப் பேரோடும், புகழோடும் புகழ்பூத்து அருள் சேர்த்து அமுதசுரபியாகப் பொங்கிப் பொழிந்த காலம் அது; அந்தப் பொற்காலத்துக்கே உங்களை அழைத்துச் செல்கின்றேன். அதனைத் தற்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர் களாயின் கலங்காத உங்கள் மனமும் கலங்கும். கலங்காமல் என்னுடன் கூட வாருங்கள். இதோ! தன் அலைக்கரங்களால் ஓயாது இறைவன் புகழ்பாடிய வங்கக்கடல் இன்று இந்நாட்டிற்கு ஏற்பட்ட அவலங்களை 'யாரிடம் சொல்வேன்” என்று அலமந்து தன்னிச்சையின்றி இசைவாக்கம் கொண்டதுபோல் மெதுவாக அலைக்கரங்களை வீசி இரைந்து மோதுவதைப் பாருங்கள். வானுயர்ந்த கோபுரங் களில் மணியோசை தெய்வீகநாதத்தை மீட்டாததுதான் இதற்குக் காரணமோ!
“சிவபூமி” என்றழைக் கப்பட்ட இலங்கையின் வடபாலமைந்துள்ள வலிகாமம் வடக்கை குன்றுகளினால் உயர்ந்து “கீரிமலை’ என்றும், “நகுலகிரி’ என்றும், புகழ்பெற்றுக் குறிஞ்சி நிலமாக்கிய பெருமையைக்கேளுங்கள். நகுலமுனிவர் பலகாலம் வழிபட்டதால், தன் கீரிமுகம் மாறப்பெற்ற புண்ணியதலத்தை - கீரிமலையை - அவ்விடம் திருக்கோயில் கொண்ட நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரரைப் பாருங்கள். அவ்ஈஸ்வரனின் அருள்வெள்ளம் போல கடலருகே முத்துப் போன்ற நன்னீர் கொண்ட அழகுமிகு கேணியை, ஜபம், தபம் செய்வோர் நீராடிய புண்ணிய தீர்த்தத்தைப் பாருங்கள். அதன் இன்றைய கோலத்தையும் பாருங்கள்.
சித்தர் பலர் வாழ்ந்து அற்புதம் செய்த புண்ணிய பூமியைப் பாருங்கள். இதோ குழந்தைவேற்சாமி, சடையம்மா ஆகியோரின் புனித சமாதிகளையும் பாருங்கள். அவர்களின் சமாதிகளில் இருந்து எழும்மந்திர ஓசை களைச்

பாகிறோம் !
1)
சற்றுக் காது கொடுத்துக் கேளுங்கள். புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கனவு கணட கீரிமலைப் பிரதேசம் இன்று . சிதைவுகளையும், அழிவுகளையும் கொண்ட அவல நிலையை, அநாதரவு நிலையை எண்ணும்பொழுது நெஞ்சே வெடித்துவிடும் போலுள்ளதே. இதோ இதற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள மாவையம்பதிக்கு வாருங்கள். இந்திய இளவரசி மாருதப் புரவீகவல் லி இந்தியாவிலிருந்து கொண்டுவந்த காங்கேயனை, முருகனை நீண்டநாள் வழிபட்டுக் குதிரை முகம் நீங்கப்பெற்ற கதை உங்களுக்கு நன்கு தெரியும் தானே. குதிரை முகம் நீங்கப் பெற்றதால், மா - குதிரைமுகம், விட்ட - விடுபட்ட, புரம் - கோயில், என்ற பொருள்பட மாவிட்டபுரம் முருகன் கோவில் திருவருளும் பொருளும் பூத்துக்குலுங்கும் தெய்வீகத் திருத்தலமாக விளங்கியதைப் பாருங்கள். இந்தப் புண்ணிய பூமியிலேதான் சித்தத்தை சிவன்பாலே வைத்த “யோகர்சுவாமி” என அழைக்கப்பட்ட சிவயோக சுவாமிகள் அவதரித்தார். அவர் ஒரு பெரும் ஞானியாக - சித்தனாக - பலரின் குருவாக
வழிகாட்டியாக வழிபடுவோனாக இருந்தது நீங்கள்
ஒருவேளை அறியாதிருக்கலாம். அந்தப் புண்ணிய புருஷர் பிறந்த பூமி, திருத்தலம் . இன்று ஏன் இப்படி இடிபாடுகளுடன் ...! இடர்களைய வந்தவர்களின் இதயத்தில் வேல்பாச்சியது போல் மூளியாகக் காட்சி அளிக்கிறது? இது யாரிட்ட சாபமோ - “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” என்று யோகர் சுவாமிகள் தான் சொல்லிட் போய்விட்டாரே. விதியை வெல்ல யாரால்
முடியும்? எனினும், இன்று கீரிமலை எனப்படும்
நகுலேஸ்வரமும் மாவிட்டபுரமும் வடமாகாண புனர்வாழ்வு புனரமைச் சின் துணையுடன் புனருத்தாரணம் செய்யப்படுவது இதயத்திற்குச் சற்று சாந்தியளிக்கின்றது.
இவற்றோடிணைந்த ஏழு பிள்ளையார் கோயில்களையும் பாருங்கள். மாருதப்புரவீக வல்லி குதிரைமுகம் நீங்கியபின் தன்நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஏழு பிள்ளையார் கோவில்களை நேரில் கட்டச் சொன்னதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த ஏழு பிள்ளையார்

Page 24
கோவில்களும் ஒரே நேரில் வரிசையாக அமைந்துள்ளதைப் பாருங்கள் அவைதான் 1. கொல்லங்கலட்டி
வீரகத்திப்பிள்ளையார் கோவில் 2. பன்னாலை வறுத்தலைப் பிள்ளையார்
கோவில் 3. அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார்
கோவில் f 4. அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்
கோவில் 5. அளவெட்டி பெருமாக்கடவைப் பிள்ளையார்
கோவில் 6. சண்டிலிப்பாய் கல்வயல் பிள்ளையார்
கோவில் 7. மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் கோவில் மாவிட்டபுரத்தின் வாயிலில் இருந்து சற்று நிமிர்ந்து பாருங்கள் அங்கே மாவிட்டபுரம் கோபுரத்துக்கு அடுத்ததாகத் தலைநிமிர்ந்து நிற்கும்சிமேந்துத்தொழிற்சாலையைப்பாருங்கள். ஒரு காலத்தில் ஆயிரம் பேருக்கு மேல் தொழில் புரிந்த பெரிய தொழிற்சாலை! இலங்கையிலேயே மிகப்பெரியதும், சிறந்த சீமெந்தை உற்பத்தி செயப் ததுமான காங் கேச சீமெந்துத் தொழிற் சாலை! ஆயரிரக் கணக் கான சீமெந்துப்பைகளை உற்பத்திசெய்வதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த அரிய பெரிய தொழிற்சாலை இன்று முடங்கிக் கிடக்கிறது. கோயிலின் வாசலில் எதிரே பாருங்கள். தன்னை இனங்காட்டும் அலுமினியத் தொழிற்சாலையைப் பாருங்கள். இலங்கையி லேயே தரமிக்க அனுமினிய பாத்திரங்களை உற்பத்தி செய்த டொலர் அலுமினித் தொழிற்சாலை இன்று தான் இருந்த அடையாளம் மட்டும் காட்டிச் சோகத்துடன் காட்சியளிப்பது வருத்தம் தருவது. இதன் தொழிலதிபர் - தொழிலாளிகள் நூற்றுக் கணக் கானோர் தொழிலின்றி வளமின்றி வாடி வருந்துவதை என்னென்று சொல்வது. நிலவளம், நீர்வளத்துடன் தொழில்வளம் கொண்டிருந்த வலிகாமம் வடக்கின் இன்றைய நிலையைப் பாருங்கள். மீண்டும் தொழில்வளம் ஓங்காதா, பொருள்வளம் பெருகாதா என நீங்கள் பெருமூச்சு விடுவது எனக்கும் கேட்கிறது. என்னசெய்வோம். இதெல்லாம காலத்தின் கோலம். நாம் அழிவுகளையும், இடிபாடுகளையும் காண்பதற்குக் கடல்கோள் கொண்ட ஹரப்பா, மொகஞ்சதாரா என்ற நகரங்களை ஆராய வேண்டியதில்லை,

எம்காலத்தில், எம் கண் முன்னே நிகழ்ந்த
2)
அழிவுகளையும், இடிபாடுகளையும் ஒரு முறை பார்த்து - எமது எதிர்காலத்தை வளம்படுத்தும் வழிகளை வகுத்துக் கொண்டாற்போதும்.
மாவிட்டபுரத்திலிருந்து வடக்கே இரண்டரை மைல் செல்வோம் வாருங்கள். அதே வங்கக் கடல் தெரிகிறது - காங்கேசன் துறைமுகம் தெரிகிறது. காங்கேயன் சிலை இந்தியாவிலிருந்து வந்திறங்கிய துறைமட்டு மன்றி, அன்றிலிருந்து இன்றுவரை பெரிய கப் பல களில் மனிதர்களும், உணவுப் பண்டங்களும் வந்திறங்கும் துறையாக - துறைமுகமாக - காங்கேசன்துறை விளங்குவது மகிழ்ச்சி தரத்தக்க ஒரு நிகழ்வாகும். இன்று கூட நம்மவர்கள் காங்கேசன்துறைக்கு எப்போ உணவுக்கப்பல்வரும், எண்ணெய்க் கப்பல் வரும், பயணிகள் 6 LJ LJ 6ö வரும் என்று எதிர்பார்த்திருப்பது ஒன்றும் புதுமையல்ல.
அப்படியே காங்கேசன்துறைக் கடற் கரையோரமாக ஓரிரு மைல் தூரம் கிழக்கே சென்றால் அங்கே நம்மை வரவேற்பது மயிலிட்டித் துறை - காங்கேசன்துறையில் மனிதர்கள் இறங்கினார்கள் என்றால் மயிலிட்டித் துறையில் மீன்கள் இறங்கின. ஆம்! பல இடங்களிலிருந்து வரும் மீன்களைப் பிடித்து ஏற்றுமதி வியாபாரம் செய்யும் இறங்குதுறையாக மீன்பிடித்துறையாக மயிலிட்டித்துறை - துறை முகம் விளங்கியது. இன்று கூட நெருக்கடி நிலையில் மயிலிட்டித்துறையூடாக உணவுப் பொருட்களைக் கப்பலிலிருந்து இறக்கியதை நாம் மறந்துவிடமுடியாது. அதுமட்டுமல்ல துள்ளிவந்து வலையரிற் சிக் கும் பெரு மீன் களை பழுதடையாது பாதுகாத்து ஏற்றுமதிசெய்ய பனிக்கட்டித்தொழிற்சாலையும் அமைக்கப்பட்டமை பொருளாதார வளத்தையும் எடுத்துகாட்டா நிற்குமன்றோ! இவ்வாறு நீண்ட கடற்கரையின் அரவணைப்பிலே மணலாற் சூழப்பட்டு இரண்டு துறைமுங்களுடன் கூடிய நெய்தல் நிலமாக வலிகாமம் வடக்கு மிளிர்ந்த வனப்பை - எழிலை - அழகை நாம் மீண்டும் காண்போமா?
சற்று உள்ளே சென்றால் முக்கனிச் சோலைகள் - மாவும், பலாவும், வாழையும் நிறைந்து, குவிந்து கமுகஞ்சோலையும் , வேப்பஞ்சோலையும் இணைந்து காட்சியளிப்பது கண்கொள்ளாக்காட்சி. கீழே குனிந்து பார்த்தால் செம்பவள மண்ணினிலே நஞ்சையும், புஞ்சையும்

Page 25
காலத்திற்கேற்ப மாறிமாறிக் காட்சியளிப்பது இன்னும் என்ன குறையென்று கேட்பதுபோல் இருக்கும். அவற்றிடையே வாய்க்கால்களில் நீர் செல்லும் அழகு, துல்லியமான நீர் ஓடைகளுடன் கூடிய மருத நிலமாகக் கண்ணைப்பறிக்கும் அழகு! அது சொல் லில் அடங்காது. மாவிட்டபுரத்திலும் , இளவாலையிலும் கணவனைப்பற்றிப்படர்ந் திருக்கும் பூங்கொடிபோல நேராக ஒரு சீராக நடப்பட்ட முள்முருக்கம் மரங்களைச் சுற்றிபடர்ந்திருக்கும் பூங்கொடியராக வெற்றித் தருமகளான வெற்றிலைக் கொழுந் துகள் . அவற்றைக்காணக்கண் ஆயிரம் வேண்டும்.! திருமகள் வலிகாமம் வடக்கிலேயே உறைந்து விட்டாளா என எண்ணத் தோன்றும் . வாழ்வைத்தொடங்கும் திருமணத்தின் ஆரம்பத் திற்கூடக் கன்னிக்கால் நாட்டப் பயன்படும் முட்களையுடைய முருக்கந் தடிகளும் - எந்த மங்கள காரியத்திலும் லக்ஷமி கரமாக முதன்மைவகிக்கும் வெற்றிலைகளும் ஒன்றாக இணைந்திருப்பது வாழ்வின் அர்த்தங்களை உணர்த்தத்தானோ?
இவைகள் தவிர கோயில்களுக் கருகே முக்கியமாக அம்மன்கோயில்களருகே வளர்ந்து
ஓங்கி நெருங்கிப்பற்றையாகக் காட்சியளிக்கும்
காடுகள் முல்லை நிலத்தை நம்கண்முன்னே நிறுத்தும். இவற்றிற்கும் மேலாக உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரங்களும், அவற்றின் இடையே வளர்ந்திருக்கும் தென்னை மரங்களும் நாட்டின் மழைவளத்தைப் பெருக்கத் துணை புரிவதுடன், புயலில் இருந்தும் பாதுகாக்கவும் உதவும். பனம் நுங்கும், தென்னை இளநீரும் இயற்கைப் பானங்களாக மட்டுமன்றி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படும். அது மட்டுமா? யாழ் மக்களுக்கு மட்டுமன்றிப் பிற இடங்களில் இருந்துவரும் உல்லாசப்பிரயாணி களையும் காலம்தோறும் மகிழ்விக்கும் கூவிற்கள்ளை மறந்துவிட முடியுமா? ஆண், பெணி, பாலகர்கள் அனைவரையும் மகிழவைக்கும் தோலகட்டி நெல்லிரசத்தையும், திராட்சை ரசத்தையும் மறக்கமுடியுமா? மெளனித்தே கிறிஸ்தவத்தை வளர்த்த தோலகட்டி ஆச் சிரமத்தை மறக்கமுடியுமா? இன்னும் வாருங்கள்
காசநோயைத் தீர்க்கவந்த மயிலிட்டி வைத்தியசாலையும், புற்றுநோய் தீர்க்கவந்த தெல்லிப்பளைப் புற்றுநோய் வைத்தியசாலையும், பாழடைய - எம்மக்கள்நோய்தீர்க்க கொழும்பு செல்லும் அவல நிலை பரிதாபத்திற் குரியது.
(3

பழகாத இடத்தில், புரியாத மொழியில் பொருளின்றி, துணையின்றி நோயாளிகள் படும்பாடு சொல்லும் தரமன்று. இந்நிலை என்று நீங்குமோ?
அதோ! வடமாகாணத்தின் ஒரேயொரு விமானத்தளமான பலாலி விமான நிலையத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் பறந்துவரும் விமானங்களைக்கண்டு பெருமகிழ்ச்சியடைந் தோம். ஆனால் இன்று வலிகாமம் வடக்கின் கரையோரங்களான பலாலி மயிலிட்டிப் பகுதிகளைத் தன்னகத்தே விழுங்கிக் கொண்ட தனால், அவ் விட மக்களை இன்றுவரை ஏதிலிகளாக்கிய கதையை மறப்போமோ?
வடக்கின் புகையிரதப்பாதையின் ஆரம்ப நிலையமாக விளங்கிய காங்கேசன் புகையிரத
நிலையத்தையும் அதன் சீரழிவையும் திரும்பிப்
பாருங்கள். இவ்வாறு கோவில்களும், குளங்களும், கலைஞர்களும், கவிஞர்களும் நிறைந்து, இசைஞர்களும், நாதஸ்வர வித்து வான்களும் கானமழைபொழிந்த புண்ணிய பூமி இன்று புதர் மண்டியும், பற்றை வளர்ந்தும் தரிசாயும் அழிவுகளும், சிதைவுகளும் இடிபாடு களும் நிறைந்து வெறுமையாக - வெற்று நிலமாக - பாலைநிலமாகக் காட்சியளிக்கும் அவல நிலையைப் பாருங்கள்.
அருளும், பொருளும், வளமும் நிறைந்த அற்புத பூமியான வலிகாமம் வடக்கு எங்கே! வளங்குன்றி, நிலம் கன்றிப்பொருளின்றிக் காட்சியளிக்கும் இன்றைய நிலை எங்கே? இன்னும் சிறிதுகாலம் இப்படியே விட்டால்,
வலிகாமம் வடக்கே பாலைவனம் ஆகிவிடாதா..!?
இதனைத் தடுப்பார் யாருமே இல்லையா? நீங்களும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இன்னும் அறிய வேண்டிய விடயங்கள் பலவுண்டு. தயவு செய்து உள்ளே சென்று பாருங்கள். நான் இங்கேயே நின்று மற்றவர்களையும் வரவேற்க வேண்டும் . எனவே உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன்.
வணக்கம் !!! நன்றி
தங்கள்
அன்பையும் ஆதரவையும் நாடும் பத்தினியம்மா திலகநாயகம்

Page 26
வளம் பல கொண்
ஈழத் தரிரு நாட்டினை ஒன்பது மாகாணங்களாக வகுத்தனர் அன்றைய ஆட்சியாளர்கள். இதில் வடக்கே வவுனியாவை எல்லையாகக் கொண்டு யாழ் தீவகங்களை உள்ளடக்கிய வட மானிலம் முழுமையும் யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்ட இலங்கையின் வட மாகாணம் என வகுக்கப்பட்டது.
இந்த வடமாகாணம் தமிழர் தம் தாயகத்தில் புதிதாக உருவான பளைப் பிரிவையும் சேர்த்து (15) பதினைந்து உதவி அரசாங்க அதFபர் அலி லது பிரதேச செயலர்பிரிவுகளைக் கொண்டதாக இவ் வடமானிலம் அமைந்துள்ளது. இதில் வலி வடக்கு எனும் பிரிவு முப்பத்தேழு கிராமங் ' களையும் (45) நாற்பத்தைந்து கிராமசேவகர்
பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இனி வலி வடக்கென்னும் இப்பிரதேசம் வளம் பல கொழித்து, வளமார் கல்விக் கூடங்களையும், வான் புகழ் சேர் ஆலயங் களையும், சீரான செய்பயிர், வான் பயிர்களை யும் கொண்ட, சிறப்புறு சுந்தரபூமியாகத் திகழ்ந்து வந்தது.
மாவைக்கந்தன் ஆலயமும்,துர்க்கையின் புகழ் பரப்பும் துர்க்காதேவி திருத்தலமும், நகுலேஸ்வரமும் இன்னும் பற்பல வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களையும் கொண்டு மிளிர்ந்ததோடு கீரிமலை என்னும் புனித நீருற்றையும் கொண்டிருக்கிறது.
அளவெட்டி கும்பிளாவளை விநாயகர் ஆலயம் முதலாக நூற்றுக்கும் அதிகமான புராதன திருத்தலங்கள் இம் மண்ணின் தெய்வீகத்தை மெருகூட்டி நிற்க, காங்கேசன் சீமெந்து ஆலையும், கடல் கொஞ்சும் கரை ஒரமும், மீன் பிடித்துறைமுகமும், கடல் வளத்தின்

ட வலிகாமம் வடக்கு
(4)
மு. திருநாவுக்கரசு JPU.M (முன்னைநாள் மாவட்ட நீதிபதியும் தற்காலிக பதில் நீதிபதியும்)
பெருமையைப் பறைசாற்ற, வலிவடக்கு தெல்லிப்பளை, மயிலிட்டி, காங்கேசன்துறை, மல்லாகம் என நான்கு உப அலுவலகங்களைக் கொண்ட பிரதேசசபையாகத் திகழ்கின்றது.
ஐம்பத்தெட்டு தசம் ஐந்து (58.5) சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்ட இப்பிரதேசத் தின் அன்றைய நிலையையும் இன்றைய நிலை யையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்குவது நம்மினமும் நாமும் கண்டுவரும் சோக வரலாற்றைச் சொல்லி நிற்கும் என எண்ணுகிறேன்.
காங்கேசன் நெடுங் சாலையரில தெல்லிப்பளைச் சந்திக்கும் அப்பால் நீண்ட காலமாக மானிட வாழ்வு பெருமளவில் இல்லை யெனலாம். காங்கேசன்துறைப் பட்டினமும் அதனை அடுத்துள்ள மயிலிட்டி, கீரிமலை, பளை, வீமன்காமம், கொல்லன்கலட்டி, வயாவிளான் முதலான பல்வேறு கிராமங்களை விட்டு மக்கள் குடிபெயர்ந்துள்ளமையால், வலி வடக்கின் வளமிக்க கடற் பரப்புமி, திருத்தலங்களும், குடிமனைகளும் , பாடசாலை களும் , வாசிகசாலைகளும், புகையிலை, வெற்றிலை, வெங் காயம் , போன்ற உப உணவுப் பொருட்களும் விளையாது பெருமளவு நிலம் தரிசு நிலமாக மாறிவருவதும் வேதனையைத் தந்து நிற்கின்றது.
இதனைப் போக்க அண்மைக்காலத்தில் ஆர்வலர்கள் அயராது முயன்றதால் மகாஜனாக் கல்லூரியும், மாவைக்கந்தனும், சிவராத்திரியிற் கீரிமலையும் புத்துயிர் பெறமுடிந்ததை உணர முடிகின்றது.
வலிவடக் கைக் குறிப் பாகவும் வடபுலத்தைப் பொதுவாகவும் நோக்கினால், நம் நாட்டிற் பிறந்து, இம் மண்ணிற் தவழ்ந்து.

Page 27
வளர்ந்து, தள்ளாடி நடந்து, பின் ஓடிவிளையாடி, ஒய்யாரமாகக் கூடி மகிழ்ந்து, குலாவியிருந்த பல லாயிரம் மக்கள் இடம் பெயர்ந்து
இலட்சக்கணக்கில் மேலைநாடுகளில் வாழ இடம்பிடித்துவிட்டதோடு இன்னமும் நாளாந்தம்
பயணம் கட்டல் பல்வேறு மேலை நாடுகளில் தம் உற்றார் உறவினரை வாருங்கள் வாருங்கள் என வலுக்கட்டாயமாக வரவேற்கும் பண்பினையும் காண்கின்றோம்.இப்படியாக தமிழர்தம் தனிப்பெரும் பண்பாட்டின் பெட்டகமாக தமிழர் தம் கலை கலாச்சா, பண்பாட்டினை இதுகாலவரை பேணிக் காத்த பெருமக்கள் இம் மண்ணை இனியும் மிதியோம், நாம்மட்டும் வாழ்ந்தால் போதுமெனப் பிரியாவிடை பகன்று சென்று விட்டால், இவர்கள் இம்மண் விடிவு பெற்று, விமோசனம் பெற்று, சுதந்திரமும் சுபீட்சமும் பெற்று மிளிரும் நாளிலும் இங்கு வருவார்களா? எனில் அம்மக்கள் மேலை நாட்டு நாகரிகத்தில் பின்னிப்பிணைந்து விடின், இங்கு மீண்டும் வருவர் என எதிர்பார்ப்பது வீணாகும். அவர்கள் இங்கு வரமனம் கொள்ளார். அண்மையில் எடுக் கப்பட்ட புள்ளிவிபரங்களின்டி வலிவடக்கில் 5,695 குடும்பங்களைக் கொண்ட 19,686 மக்களே வாழ்கின்றனர். இன்னும் ஒரு பகுதியினர் வன்னியில் வாழ்கின்றனர். இவர்களையும் கணக்கில் சேர்த்தாலும் கூட இம்மண்ணை விட் டுபோய் விட் டவர்கள் தொகையின்
விகளிதாசாரத் தை நீங்களே
கணக்கிட்டுக்கொள்ளலாம்.
இனி வலிகாமம் வடக்கில் 17 வயதிற்கும்’
30 வயதிற்கும் இடைப்பட்ட விதவைகள் 30 பேர் என்றும், முப்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட விதவைகள் 143 பேர் என்றும் ஐம்பதிற்கு மேற்பட்ட விதவைகள் 332 பேர் என்றும் வலிவடக்கில் விதவைகள் தொகை 505 எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக யாழ்ப்பாணத்தில் 19076 விதவைகள் உளர் என 97ம் ஆண்டின் புள்ளிவிரம் காட்டுகின்றது. இத் தொகை இன்று பன் மடங்காகி இருக்கும்.
இவற்றையெல லாம் ஈடு செய்து பெற்றோரை இழந்த குழந்தைகட்கும் கணவனை இழந்த கைம்பெண்மாருக்கும், மனைவியரை வன்செயலில் இழந்து வருந்தும் கணவன் மாருக்கும், நாடும், நாமும் வெளிநாடுகளில் தங்கி

s
அங்கே நிரந்தர வாழ்வை மேற்கொள்ளும் நல்ல உள்ளங்களும் ஆக்கபூர்வமாக பல நல்ல உதவிகளைச் செய்ய கடப்பாடுடையோம்.
இவற்றை விட வலிவடக்கில் நாம் கண்ட வியத்தகு விழாக் களை, கரகங்களை, காவடிகளை, இசையரங்குகளை, தெய்வீக மணம் பரப்பும் திருவிழாக்களை, அங்கு கூடியிருந்து விடிய விடிய நாம் பார்த்து ரசித்த
பல கூட்டம் தவில் சமாக்களை, சின்னமேளத்தை
ஒன்று இரண்டு என்று நூறுவரை எண்ணிப்பெருமை கொண்ட வாழைக்குலைப் பந்தல்களை, மணிப பந்தல் களை, முத்துச் சப் பறங்களை, வாணவேடிக்கைகளை, கற்பனையில் மீண்டும் ஒருமுறை கண்டு அகமகிழும் பெருமக்கள் தான் வலிவடக்கில் இன்றும் வாழ்கின்றனர். வலிவடக்கில் உலகப்புகழ் பூத்த தவில், நாதஸ்வர இசை மேதைகளும் நடிக வேளென மயானகாண்டத்தில் மணிமகுடம் தரித்த மேதைகளும் வாழ்ந்தகதை பொய்யாய், பழங்கதையாய் இனிப்போய்விடும்.
அதே நம்பிக்கையில் எமது கலையும் கலாச்சாரமும், பண்பும் பண்பாடும், இசையும் நாடக நாட்டியமும், மீண்டும் அங்கு ஓடிய தாய் வேரிற் தளிர்விட்டு மீண்டும் தழைக்கத்தான் போகின்றது. என்ற மனநிறைவடன் ஆக்கமான பணிகள் பலவற்றை, ஊக்கமுடன் செய்யவாரீர் எனக் கேட்டு இம் மலரில் வலிவடக்கின் மைந்தனான எனக்கும் இடம் தந்த மலர் வெளியீட்டுக் குழுவை வாழ்த்தி விடை பெறுகின்றேன.
நன்றி
புகழோ, அன்றி இகழோ எைைதப்பற்றியும் கவனத்தில் கொள்ளாதீர்கள். ஏனெனில்
மனசாட்சி என்பது உங்களுடையதுதான்.

Page 28
வலிகாமம் வடக்
யாழ் குடாநாட்டின் வடபால் அமைந்துள்ள வலிவடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு சிறப்பான நீர்வளம், நிலவளம், மனிதவளம் பொருந்திய ஒரு பிரதேசமாகக் காணப்படு கின்றது. இது 55.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப் பினைக் கொண்டுள்ளது. இங்கு காணப்படும் சகல வளங்களும் இப்பிரதேசத்தின் தனித்துவத் திற்கு காரணமாக அமைகின்றதென்றால் அது மிகையாகாது. இருந்தும் தனித்துவமான வலிவடக்குப் பிரதேசம் இன்று போர்ச் சூழ்நிலை களின் காரணமான மக்கள் இடம்பெயர்வு, மீள்குடியேற்றமின்மை, உயர் பாதுகாப்பு வலயத்தின் அமைவு ஆகியவற்றினால் மிகவும் நலிவுற்றதாகி, பிரதேசங்களின் விடுவிப்பையும், புனர்வாழ்வையும் வேண்டி நிற்கின்றது.
வலி வடக்குப் பகுதியில் கடலும், சுண்ணக்கற்பாறைகளும், செம்மண்ணும் முக்கிய வளங்களாகக் காணப்படுகின்றன. இவ் வளங்களை மையமாகக் கொண்டு மயிலிட்டி மீன்பிடித் துறையும், மார்பு நோய் சிகிச்சை நிலையமும், காங்கேசன் துறை துறைமுகமும் அதை அண்மித்த ஹாபர் வியு ஹொட்டலும், சீமெந்து தொழிற்சாலையும், இவற்றை விட பலாலி, விமான நிலையமும், ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், நடேஸ்வராக் கல்லூரி, யூனியன் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி போன்ற சிறந்த கல்விக் கூடங்களும், தெல்லிப்பளையில் வைத்தியசாலையும், புற்றுநோய்ச் சிகிச்சை நிலையமும், சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கீரிமலை போன்ற புனித ஸ்தலங் களும், புகையிரதப் பாதைகளும், பெரிய சிறிய வீதிகளும் இப் பகுதியில் அமைந்து பிரதேசத்திற்குச் சிறப்பினைக் கொடுத்து வந்தது.
1990க்கு முன் இப் பிரதேசம் நிர்வாக நோக்கில் 45 கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் 15 பிரிவுகள் மட்டும் (மல்லாகம் தெற்கு (J/212),மல்லாகம் மத்தி(J/ 213)மல்லாகம் வடக்கு(U/214), அளவெட்டி

Ö
ஒரு பார்வையில்
திருமதி , யாழினி நந்தகுமார்
திட்டமிடல் இணைப்பாளர்
வடக்கு (J/215),அளவெட்டி மத்தி (1/216), அளவெட்டிகிழக்கு(U/217), கணேஸ்வரம்(J/218), அளவெட்டி தெற்கு (J/219), அளவெட்டி மேற்கு(U/220), இளவாலை வடக்கு(U/221), இளவாலை வடமேற்கு(U/223),பன்னாலை(J/ 224),தெல் லிப் பைள கிழக்கு (J/227),
துர்க் காபுரம் (J/229), வயா விளான்
கிழக்கு(244),ஆகியன விடுவிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு, மீள வாழ்க்கை நிலைமைக் கு மக்களைக் கொண் டு வருவதற்கான உதவியுடன் ஈடுபட்டுவருகின்றது. அண்மையில் 1999ல் கட்டுவன் மேற்கு(U/239), வித்தகபுரம்(J/223), தந்தை செல்வாபுரம்(J/230), கட்டுவன்(/28), ஆகிய நான்கும் பகுதியளவில் விடுவிக்கப்பட் பிரதேசங்களாக மிகக் குறைந்தளவில் மக்கள் மீளக் குடியமர்ந்த நிலையில் இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
வலி வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் ஏனைய 26 கிராம அலுவலர் பிரிவுகளும் உயர்பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிடப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டிருப்பதுடன், மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படாததாகவும் காணப்படுகின்றன. இப் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் அடர்ந்த பற்றைக்காடுகளாகவும், மிதிவெடிகள் போன்ற அபாயங்கள் சூழ்ந்த பிரதேசங்களாகவும் உள்ளன.
நிலவளம் :-
வலி வடக்கின் வடபகுதி முழுமையாகக் கடல்சார்ந்த பகுதியாகவும் ஏனைய பிரதேசங் கள் வளமான மண்கொண்ட பரந்த நிலப்பரப் பரினைக் கொணி ட பிரதேசமாகவும் காணப்படுகிறது. மொத்த நிலப் பரப்பு 6110 ஹெக்டர்களாகும். இந்நிலப்பரப்பானது இடப் பெயர்வுக்கு முன் பின்வருமாறு பயன்பாட்டிற் குட்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Page 29
நெல் 328 ஹெக்டர்
உபஉணவு 1007 ஹெக்டர் 606 1696 ஹெக்டர் தென்னை 20 ஹெக்டர் குடியிருப்பு 2316 G9M}öLíf கல், மணல், பற்றை 483 ஹெக்டர்
6110 ஹெக்டர்
இப்பிரதேசத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளக் கூடிய வகையில் கல்சியம் கலந்த சிவப்பு செம்மண் பிரதேச மானது மல்லாகம் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளிலும் கட்டுவன், கட்டுவன் மேற்கு, வயாவிளான், துர்க்காபுரம், தெல்லிப்பளை கிழக்கு, ஆகிய இடங்களிலும் நெற்பயிர்ச் செய்கைக்குகந்த இருவாட்டி மண் கொண்ட பிரதேசமாக அளவெட்டிப் பகுதியும் காணப்படு கிறது. இடப்பெயர்விற்கு முன்னர் 361.5 ஹெக்டர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்டு வந்த நெற்பயிர்ச் செய்கை இன்று 225 ஹெக்டர் நிலப்பரப்பிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மிகுதி 12.5 ஹெக்டர் நிலப்பரப்பும் உயர் பாதுகாப்பு வலயத் தரினுள்ளும் விடுவிக் கப்பட்ட பகுதிகளுக்குள் பாதுகாப்பு அரண்களும்வரு வதனால் அங்கு நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளப்பட முடியாத நிலை காணப்படு கிறது.
இன்னும் வெற்றிலைச் செய்கையில் அதி உச்சப்பயனைத் தந்த மாவிட்டபுரம், கொல்லங் கலட்டி பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ளதனால, இப் பயிர்ச்செய்கை மூலம் விவசாயிகள் பெற்று வந்த பெருமளவு வருமானத்தை இன்று பெற முடியாத நிலையிலுள்ளனர். 66) Tuu பெருநிலப்பரப்பினை உள்ளடக்கிய பலாலி வயாவிளான, தெல்லிப்பளைப் பகுதிகளும் முற்றாக விடுவிக்கப்படாத நிலையில், விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தோடு சேர்ந்த கால்நடை வளர்ப்பிலும் எமது பிரதேசம் கணிசமான பங்கினை வகித்தது எனலாம். இதன் மூலம் மக்கள் பால், முட்டை, இறைச்சி போன்ற போஷாக்கு நிறைந்த உணவு வகைகளையும் மற்றும் பயிர்ச் செய்கைக்கு தேவையான பசளைகயும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்துடன் மக்களின் வருமானத் தேவையின் ஒரு பகுதியையும் இக் கால்நடை வளர்ப்பின் மூலம் பூர்த்திசெய்யமுடிந்தது தற்போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இது மிகக் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்பட்டு
(7

வருகிறது. விடுவிக்கப்படாத பல பிரதேசங் களைக் கொண்ட வலிவடக்குப் பிரதேசத்தில் கற்பகதருவான பனை வளத்திலிருந்து இன்று பூரண பயனைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. பொதுவாகப் பனைவளம் அருகிவரும் நிலை காணப்படுவதனால், இவ் வளத்தினைப் பேணிப் பாதுகாக்கவென பனம் விதை நடல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்வளம் :
வலிவடக்குப் பிரதேசம் முழுமையாகவும் தரைக்கீழ் நீர் கொண்டதாக இருந்தாலும் 260 ஹெக்டர் பிரதேசம் சிறந்த நீர்வளம் கொண்ட தாகக் கொள்ளப்படுகிறது மேலும் இப்பிரதேசம் பனாக்கைக் குளம் உட்பட 34 குளங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இப் பிரதேசம் முழுமையாக சுண்ணக்கற் பாறைகளினால் ஆனதால், பலவற்றாத கிணறுகள், நல்ல நீர் ஊற்றுக்கள் கொண்ட கிணறுகள் அமையப் பெற்றுக் காணப்படுகிறது.
வலி வடக்கின் பெருமளவு பகுதி நன்னீர்வளப் பிரதேசமாகக் காணப்படுவதனால் பெரும் பகுதி விவசாயச் செய்கைக் கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது. சுண்ணக்கற் பிரதேசமாதலால் நிலத்தடி நீரோட்டம் நன்னீர் நீரை கடலில் கொண்டு சேர்ப்பதனால் நன்னீரும் கடல்நீரும் கலக்கப்பட்டு நீாவளம் குன்றத் கூடிய ஒரு சாத்தியக் கூறும் காணப்படுகின்றது. விவசாயச் செய்கையின் பொருட்டு நீரைத் தொடர்ச்சியாக இறைப் பதன் மூலம் நன்னீர்ப்படுக்கை, நன்னீர் வற்றி உவர் நீராக மாறக் கூடிய நிலமையைக் காண முடிகிறது.
வலி வடக்கின் 15 கி.மீற்றர் நீளமானது கடற்கரைப் பிரதேசம். வலிவடக்குப் பகுதியின் வடக்குக் கரையோரமாக பருத்தித்துறை, பொன்னாலை வீதியில் இளவாலையை மேற்கு எல்லையாகவும், பலாலியை கிழக்கு எல்லையா கவும் கொண்டமைந்துள்ளது. இப்பிரதேசமானது இளவாலை, வலித்தூண்டல், காங்கேசன்துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி, சேந்தான்குளம், ஆகிய கடற்கரையோரக் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
பலாலியிலிருந்து சேந் தான் குளம் வரையிலான இந்து சமுத்திரப் பகுதியைக் கொண்டதால் மீன்வளம்மிக்கதாக எமது பகுதி விளங் கரியது. போதயளவு மீன்கள் பெறக்கூடியதாக இருந்ததால, அது உள்ளுர்

Page 30
காலநிலை
இப்பகுதியானது வடகீழ்ப் பருவப் பெயர்ச்சக் காற்றின் மூலம் கிடைக்கும் மழையை மட்டும் பெறும்பிரதேசமாகவும், தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் குறிப்பிட்டளவு மழை கிடைக்காத பிரதேசமா கவும் அமைந்துள்ளது.
பெற்றுக்கொள்ளும் சராசரி மழைவீழ்ச்சி வருடாந்தம் 1250 மில்லி மீற்றராகும். இது குறிப்பாகள் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களிற் கிடைக்கிறது.
உஷணத்தைப் பொறுத்தவரையில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் கூடிய வெப்பநிலையைக் கொண்ட மாதங்களாக உள்ளன வெப்பநிலையானது சராசரியாக 26°C - 30°C இடைப்பட்டதாக காணப்படுகிறது.
மனிதவளம்
நிலவளம், நீர்வளமும் பொருந்திய வலி வடக்குப் பிரதேசம் திறன்மிக்க மனிதவளத்தை
ஆண்டு கி.அ.பிரி. எண் 1990 45 1990 யூன் 30 1992 12 1995 ஒக்டோபர் − 03 1996 டிசம்பர் 07 1997 டிசம்பர் 15 1998 டிசம்பர் 15 1999 டிசம்பர் 17
வயது ரீதியான பகுப்பாய்வு - 1999 டிசம்பரில் உள்ள
எமது பிரதேசத்தில் விவசாயமும், மீன்பிடியுமே பிரதான தொழில்களாகும். இதைவிட அரசதுறை, தனியார்துறைகளிலும் கணிசமான தொகையினர் ஈடுபட்டனர். மேலும் இப்பிரதேசத்தில் கட்டடத்தொழில், சீவல் தொழில், சலவைத்தொழில், முடிவெட்டும் தொழில், வர்ணம் பூசும் தொழில், நகைசெய்யும் தொழில் போன்றவற்றுடன் மின்சாரம், சிவில் போன்ற தொழில் நுட்பவியல் வாயந்த தொழில்களும் காணப்படுகின்றன. இப் பிரதேசத் தில் உள்ளவர்களில் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்களும் , வாகனம் ஓட்ட தீ தெரிந்தவர்களும் கூடுதலாக மத்திய கிழக்கு நாடுகளை நாடிச் சென்றுள்ளனர். பெண்களிலும் ஒரு சிலர் வீட்டுப் பணியாட்களாகச் சென்று இருக்கிறார்கள்.

யும் தன்னகத்தே கொண்டிருந்தமை இப் பிரதேசத்தின் தனித்துவத்திற்குக் காரணமாயிற்று. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட மனித வளம் நாட்டின் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வினால் சீாகுலைவிற்குள்ளாகியது. இப் பிரதேச மனிதவளத்திற்கு ஏற்பட்ட சீர்குலைவுகள் யாராலும் ஈடுசெய்ய முடியாத தொன்றாகிவிட்டது.
1981ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி குடிசன மதிப்பீடு பின்வருமாறு அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஆண்கள் பெண்கள் மொத்தம்
36228 36220 72448
1981ம் ஆண்டின் பின்னர் புள்ளிவிபரத் திணைக்கம் எவ்வித குடிசன மதிப்பீட்டையும் மேற்கொள்ளவில்லை எனினும் 1990ம் ஆண்டு வலி வடக்கின் இடப்பெயர்விற்கு முன் 45 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 23351 குடும்பங்களில் 83618 அங்கத்தவர்கள் இருந்தனர்.
குடும்பளண் மொ.அங். எண்
23351 83618 15920 60320 2991 ་་ 9272
4432 14026 1,018 3563
3058 10703 4339 14965
வாறு (அட்டவணை போடப்படல் வேண்டும்)
(8)
6T LD ği5l பிரதேச &EJ TLD அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களின்படி தற்போதுள்ள மொத்தச் சனத்தொகை 16,369இல் விதவைகளின் எண்ணிக்கை 902. விவசாயத் தொழில் ஈடுபட்டுள்ளோர் தொகை 1293,அரசதுறையில் ஈடுபட்டுள்ளோர் தொகை வங்கிவர்த்தகத் துறையில் கூட்டுறவுத்துறையில்
ஈடுப்டடுள்ளோர் தொகை 404 தபால், போக்குவரத்துறையில்ஈ.ப 180 கைத்தொழில்துறையில் ஈ.ப. 50
கட்டத்துறை,கலைத்துறையில் ஈ.ப 41 வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுளோர் தொகை 369

Page 31
இன்று இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பும் கல்வி கற்றவர்கள் தொகை அதிகரித்துச் செல்வதும் வேலைவாய்ப் பின்மையை தோற்றுவித்துள்ளது. இந்நிமைக்கு எமது பிரதேசம் விதிவிலக்கல்ல. அத்துட்ன் வளமுள்ள எமது நிலங்கள் விடுவிகப்படாமை யும் பிரதேச வேலைவாய்ப் பின்மைக்கு முக்கிய காரணமாகும். விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கிராம அலுவலகளின் தகவல்களின் படி வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 3023 வன் செயலால் ஊனமடைந்தவர்களும் , குடும்பத்தலைவரை இழந்து விதவைகளானோர், பெற்றோரை இழந்து அனாதிைகளானேர் எனப் பலதரப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.
1990 - 1999 இடைப்பட்ட காலப்பகுதியில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமரவிடப்பட்ட பகுதிகளிலுள்ள கிராம அலுவலகளின் தகவல்களின் படி அப்பகுதிகளில் வன்செயலால் விதவையானோர் 54 வன்செயலால் அனாதைகளானோர் 14 ஊனமடைந்தோர் 53 மரணமடைந்தவர்கள் 97 ஆவர். மேலும் கல்வி அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பலை பிரதேச ரீதியாக நோக்குகையில் கிராம அலுவலர்களின் தகவல்களின்படி விடுவிக்கப்பட்ட பிரதேச மக்களின் க.பொ.த சாதாரணதரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1684, க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 635 பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 203 தொழிநுட்பக் கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை 89, க.பொ.த. சாதராண தகமையற்றோர் எண்ணிக்கை 2740 ஆகும்.
மேலும் இங்கு காணப்படும் முக்கிய இயற்கை வளமான சுண்ணக்கற் பாறைகளை மூலப்பொருளாகக் கொண்டமைந்த காங்கேசன் துறை சீமெந்த உற்பத்தி தொழிற்சாலை எமது பிரதேச gத்களுக்கு மட்டுமண்றி யாழ் குடாநாட்டின் ஏன்ைய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதில் பெரும் பங்கு ஆற்றியது. இன்றும் காங்கேசன் துறையிலமைந்த துறைமுகமும், பலாலியில மைந்துள்ள விமான நிலையமும், மயிலிட்டி மீனவர்துறைமுகமும், இயற்கை இப்பிரதேசத் திற்கு அளித்த வரப்பிரசாதம் எனலாம். மேலுமமார்பு நோய்ச் சிகிச்சை நிலையம், காங்கேசன்துறை ஹாபா வியு ஹேறாட்டல் என்பன முறையே நோயாளர் உல்லாசப் பயணிகள் போன்றோருக்கு தமது சேவைகளை தடையின்றி வழங்குவதில் முன்நின்றன.

மேற் குறிப்பிட்ட வளங் களைக்
கொண்டமைந்த எமது வலிவடக்குப் பிரதேசம்,
இன்று வளங்கள் என அடையாளம் காணப் பட்டவை எல்லாம் உயர்பாதுகாப்பு வலயத்துக் குள் அமைந்திருக்க, அவ்வளங்களைப் பயன் படுத்திய மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்து, தொழில் முயற்சிகளில் ஈடுபடமுடியாத வகையில் முக்கியமாக மீன்
பிடித்தலை தொழிலாகக் கொண்ட குடும்பங்கள்,
இப் பிரதேச செயலர் பிரிவில் முகாம்களிலும் குடாநாட்டின் ஏனைய பிரதேச செயலாக பிரிவுகளிலும், கஷ்டமான நிலையில் அடிப்படை வசதிகளின்றி, மனம் நொந்தநிலையில் வாழ்க்கையினை நடாத்திக் கொண்டிருக் கின்றனர். விவசாய பெருநிலப் பரப்புக்கள் பல உயர் பாதுகாப்பு அரண்களுக்குள் அமைந்துள்ள தன்மையும் விவசாய உற்பத்தியில் கணிசமான இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகமும், பலாலி விமான நிலையமும் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள போதும் அன்றும் இன்றும் தமது சேவையை மக்களுக்கு அளிப்பத்தில் முன்நிற்கின்றன. இன்று யாழ் குடா நாட்டிலிருந்து ஏனய பிரதேசங்களுக்கான போக்குவரத்து போர்ச் சூழ்நிலைகளின் மததியில் கடல் வழியாகவும், ஆகாய வழியாகவும் மட்டுமே செய்யக் கூடியதாக இருப்பதாலும் உணவுப் பொருட்கள், உணவல்லாப் பொருட்கள் தென் பகுதியிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு கொண்டு வருவதற்கும் இத் துறைமுகமும், விமான நிலையமும் மிகவும் இன்றியமையா தவையாக இருப்பது எமது பிரதேசத்தின் பெருமைக்குரிய நிகழ்வாகும்.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து 1990க்கு முன் வளம் மிக்கதாக
விளங்கிய வலி வடக்குப் பிரதேசம் இன்று,
(9)
வளங்களை முற்றாகப பயன்படுத்த முடியாத நிலையில, உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தனது மொத்த நிலப்பரப்பில் அரைப்பங்கிற்கு மேலாகப் பறிகொடுத்த நிலையில், பாதுகாப்பு வலயத்தைச் சொந்த வதிவிடமாகக் கொண்ட மக்கள் இன்னமும் சொந்த வீடுகளில் குடியமர முடியாத நிலையில் வாழந்து கொண்டிருக் கின்றமை ஒரு வேதனை மிக்க விடயமாகும். இப்பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்க்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ் இரண்டு பணிகளும் மேற் கொள்ளப்பட்டபின்னரே இப்பிரதேசம் அபிவிருத்தி என்ற செயற்பாட்டை மேற்கொள்ள முடியும்.

Page 32
g9.99 Il-pro
77/s S as , , , ,
நிர்ணஐ Cዮ) 1968Z/f C
"qnGhLLI99ger?6 am 1966CC/f || C
"qısaltıg??g??g??g???
sig 6ZZ/f || 8 || 38 || || S | S || || .
இழdge Q969 LCC/f S R S S S
(9091)|Q999
7C/T , || ||3|, || , || , ||,
ரபிஐழீேழ9
CC/f 9quigro 1965 CCC/s & as , , , ,
*gg role6 T19o51CC/f | | | | | | | | || 3 || ||
“டிெ 9"ப9டு - CN wim "sigi IZZ/f || Cd || S || . C
ர்ெராஜப9lடு
0zz/r |으: ||용 || || ||3|| || , ||3
ஒற்குேப9டு
6C/f * |cm |? |S |三 | |8 |。
ീ99989 | | |പ |- |
8/ Co | Cd | Cd i KCd || gCo |
ഴ്ന്ന I9G Liz/ 8 & 3 S 2
ppg|19ts'
9IC/s 3 S 3 as as as S
g)p Irg L9Ggz/f S S S S 3
firs'Q90
7IC/f go y ག། ged Cd gd
giforq90
Sigorq9O. \c íg LZ/f |8 |S |8 |S | 2 || || 3 |É
இர்கு Q90 CIC/s S. s. S S S 3 S
岳 트 9sign 群 a
ca sq991(SIG 崔 篮 |冕 惟 接
DSS SZS S SS S u Oluf ISP [5 kg | 鹭 酰 s
k 器 疇 楊 肖 歇 粵 闇 醫

įrtsriņģoņowseo
- : - ( •-- | - || — | — | — | — | — | #70 | - | -- | 90 || ~ || IO90寸0około - - - - --~ | ~ || — | — | — | — || 90 || 90 | - || 90 || || 0 | ZO | £0 | 6 ||-Z0 |_(sono); $ quaesons - - - - --- | 90 | - | - || — | — | — | — | -- | 80 | - || 10 | 10I I80『SQQ(第ゅ LLS LL S L0 S LL S LLS LL S L0 S 0L L0 S LL S LL S L0L S 00 S LL 0L S LL 00 LLLlZ6(Q9"თ. £9 || 6 I || VI || 98 || SSI | ZL | £0 || WZ || 9 || || 96 || 9ZI | SL || 69 | Zɛ | £9 | çZI | LZ | Oz89 || SZIsumusrosos - - ، ،•- | - | - | - | - | - || ZO | IO | --• • • fh =-| 0__点点嫩与自信地自由 - - - -|-— | — | — | — | - || 10 || #70 | - | - || ZO- i - : ---L0|-seos@s@une, L0 S 00 S LL S L0 S SS S SS 00 S LL S 00 S 00 S L S 00 S 00 LL S 00Ş080_sooviso) | S 00 S 00 S L0 S S S L0 S L0 S L0 S 00 L0 00 S 00 L0€090sofissòs - - ( !s.-— | — | — | — | - || || 0 || LO | - | - | -- | ZO || ~ || 10| 0Z0 |_q bloķsì-1071$ - | - | - || 90- | - || — | — | — || 90 | ZO | ZO | ZO | ZO | Ç0 | £0 | Ç0 | ZO| 0|0Qısımwicolofi)
ooo

Page 33
1U
1891 cons-ı-Ilış
• • • ► --- | - | - | - | - || 10 | - | -.. | -- | 10 | - | --->*I()stos@ț@wn - - - --S SS S SS S SS SS SSI0 | - | - | --- - - - - - --I0-sını91kolonĝurio) -- ------ | - | - | - | - || || 0 | - | - || ZO•S S S S S|--~ |_sisuos filolossuns)
• ! --— | — | — | — | — | — | — | — | - || 10- | €0 | - || ZO[0-og filos),shqisē S 00 S 0L S LL S L0S L0 S 0L S LL LL S LL 0L S LL LL S LL LL L! 8SZ(mossoņề -, -, -,----~ | ~ | ~ | ~ | ~ | ~ | ~ || || 0 | | 0•~ | ~ || 10•| 0|0阿94奴跟丁目由 00 S L0 S L0 S L0 S L0 S 00 L0 00 LL LL S 0L L0 L0 LL LL LL----IZZIsmī£ào |9 || — ||—||—40 |—||0||–90 || — | 10 | 20 || 80 | (0 || +0 |_,_|_{0 | 10 | 50 | 30 | 90ț70€0Ģúlio S S S L0 S L0 S S 00 L0 00 S 00 S L0 S L0 S 00 S L0 S 0L- | ZOƐ090ọomosos - - - - - - --- | - || 10 | - | - | - | - || 10 | -- | 80 | 10 | 10 | ZOZ080sısınırbıyısı-uri
• - ( --- | - || ~ || 10 || || 0 | 10- | 10 | -•- | - || ZO | € |•-_offs:4-re.

化性仁L極仁L仁化仁_gg_L3)- | 8 || || 90 | 09 | #78Z || LL | 98 || SL || ? || || 9$ | ZZSL | 6ZZ I SZIglúosm-sounoys
§.演Zqıú$ S00 0L S 0L S 0LL L S L0 S 0L S LL S 00 LL0 L00 S 00 S LLL S LLL S L S 00SZSɛ |_001_|_wosúilomeounoo |quaestin ?Écossonqo@tts ? (^? | {{7 | ŞI0ț709 | 08s- | Z8 || LO H 09 | 9€Z || 00Z | L6 s 003 || 99 s 92 || 8 IZ9980||0寸qu—ı7īrs -quoĝ9ștın mosnshņ@ns
0000 S 00 S L S LL 0Y LL S L0 S L S 0L S LL S LLL 000 S 00 S 00L S 0L LL LLL S 0LL S 0LL99quae 官TQT
0L S 0L S 00 S 00 LLS LL S L0 S 00 S S 0LL S L0L 00 0LL LL 00 0008L£8 |_ZƐI_|_no_log&mnsī£#8 -- | - || 10 | 10 | 10 | - | - | - | - || || 0 | ZO | £0 | - || 10 | ZO- į ZO€0----Z0吸点 sısılmış, sosiçon
• 1 : • I •-- | €0 | - | - | - | - || || 0 || || 0 | - | -- | ZO | IO|-|--@ıvıy@@>
* •- | - | - | - || - | - | - | - | - | - | - | - | - || 10 | 10 | ZO- | IO | IO[[ყიrlpforusტ. smşệrsos
- - - - -•— | — | — | — | — || || 0 | IO | I0 | - || ZO | IO•|-|-Z0| 0&ns9ipho

Page 34
I0 || — | — || Z0 | ZO | Io10 | - || 10 | Z0 | 20 | Z0 | ( 210 | 10 | ZO | C0 | 10Z0os | ascollo-lunsasun
●,慨。官。景→- | IO- | - || 10 | - || 10 | - | -- ,-),-|--->| 0œconosfilos) - | - || 10|-– + ...— | — | — | — | - || || 0 | - || I 0 | - || -«-»|-----•••••• | 0 | - | - || 10~ | 90上—上上忙七上俗上上上—|-I0I0旧) {0 | - || - || 10~ | 10- | - || 10 || Z0 | ZO | | 0 | - || 10 | 10 | ZO----Z0|-stocolae-Trini | 0 | 10 | - || 10~ | IO- | - | - || 10 | - || 10 | - || 10 | - | --->| 0~_|_,_Quo@offocysurio
• ! != -1 =~ | ¡0 | --- | - || 10 || 10 || 10 | - | -- | - | --ぐ *I0 |_toolism&#ftstos Z0 | Z0 | - || 90 | - Z0 | 10~ | ~ || Z0 | 90 || 10 || Z0 || || 0 | ZO || 9:0 || 90*...Z0£0 || qvmæssiglofòɛnsɛ 0Z | - || 88 || {6} | 91- | L9 | - || ZZ || ~Ş0 I || 00ț7 || 6 || || 0ț7 | 80 I | ZZISL 唐
-|-■|-|-Z0«=-••身安|--->----Z0-(.*•|-• eeee-on Z0 | - | - || #70 | ZO | -ț70 | - || 8:0 || ~ || Z0 | ZO | Ç0 || 10 || 80 || LO-->Z090_点—日

·ųıđoạihņġun
ZO-|-|-Z0---------~ | ZO| 090|-90€0Ş0 | Z0|-|-Z0spulsoņosựksio ミ·
Z0-•9080 || 90- | 80— || 60 | ( 0°C8. I || 80LI60Z0 || 9Z I I808 I.suɑsɑfòksis
}1,11-197īriņ—ışsoos
I0 | 10|-9090------>- į 10 | #70SZ | '80 | ZOL0Z090 || Z|ț7090S0qollkorts 1099o
S [ [ [ [ | 0 ||£ț78ț7 || 60 || || 0 | 0£ | ZO | Şț7 || ZZSL | SSƐ9£ț7£8 || 6999CL09sponso9$9
o spoleosip sı
-|-•SZ••- | 0Z•----Z090...+90Z0L0809Z0 I9Zqiqjigo quaĵoqing)
さqımascossos
|----->[0- | IO----|-æ|-90I0 | ZO----|--Z0|-90~_|_hs-ı %9) #googlos)
-|-|-•- | IO|-----|--|-----•!»龟•|-----ț70 || #7 I|-| 9S0 || qimosos os úlınım şs
~ | 10|-|-|--- | †70- | €0€0[0----|-|-总I0|-ZO|-qımasırls'$9
寸0|-|-8001II- | 80- | 80SIț70 | 909090 || 9 0 || 80-L080∞Usonog)
qımascossos
|0ɛ单----|--员•- | IO| 0------[0-->-|--I0巨取的电nguf听

Page 35
!ww.ae
铜心
u v
> U
gullos||mus siswi-s
|-[0- | | 0•-- | ZO€0I0--•10|0-I0€0tungsorts (soțeștfi) 9009 ISL | Lț7 || Z0 | Çț7~ | 99 || 9 IZ || 00ț7凯SL || 00Z98S60909 I08Sousso)ures 0ț700ț7 || 0ț7Z || Z.6 || 90 || 98~ | 09 I | Z9ț7 || 00L09 I || 00ț7 || 9 ZS | € IZ00Z00£Şț7||solopsocos
•I0- | - | - || ~ || I0 | - | - || 10 | - || 10• - ( =- | ZO|-Qorių;&g. -|--|-•|-|---- | IO-|-- | IO-[0I0(Muისტ
•-I0 | [0- | ZO- | †70ț70L0-I0Ɛ0I0Ɛ0-90901ļu? 点取9唱d函
ZO90 || 10-– Į ZI~ | 80 | 9 || || 60 || 0 | | | 0 | 90 || #70 || 90ț70[0I0şılaşmĐOẠons ----Z0ZO|-•|-- | | 0Z0€0|-| 0----80Z080#7010 || quaes@ırı9ţuluissolo

[98
Çț7
qī£țıvı€)
6999ZI I || 800 I || 0£9 | 6Z || 89Z | 08 | 089 | 1#Oz | Zooz || 896 | 09çi | 303 || 00ZI | 39zz00£ | 1881 || 9Z6I唱9枚缎9温可 06 | 66 || ZI | #7ț79 | 08Z | #79 || || 80 | ZL || 9Z | 90Z | 889 | 0190Zț7 || ZSZ || 998 | 889LlL8S999銅 ț70 | ---•-- | †70~ | ¡7 I || 80 | ŞI | 8Z | 09~ | 0 || || LI--0IsŲ9099||Tlso(£9f9 th니nn8
I0 | -~ | Ç0 | ŞI | ZO- | 90- | LI || 9 || || SZ~ | 0 ||0 I || 90 || 9 ||£0ZOŞIĢTuossososios) - - - --------------I0••--|--tussonsuo?) £0 | -- | 0 I0 I || #70- | 80- | 08 || Z.8 || SZ || #7 I || OIŞI | Zɛ | {{Z90ț7 ISI | 19 ***os qu'Izuno - - -- | OII0 | [0- I ZO– Į 10 | 90|| SC || 10 | 20~ | 0 || || 10|-Z090tussos) un ZO | --10 | [0|-|-«-»~ | ¡70 || 80 || 80 || 90 | ZO| 0- | |0| 080L0 }|-ıọısı J.
I TY
H m
7.^
I on
No an

Page 36
ஒரு புனிதப்பிரதேசம் (வலி6
'படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு”
-(குறள் 38) (நாட்டின் நலத்திற்கு போதிய படையும், ஆட்சியை ஆதரிக்கும் குடிமக்களும் , உண்பதற்கு போதிய உணவும், அறிவாற்றல் உள்ள அமைச்சரும், அயல் நாட்டவர் நட்பும், இயற்கை அரண் களும் உடையவனே, அரசர்களுள் ஆண்சிங்கம்)
இடப்பெயர்வுகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டு விரக்தியும் வேதனையும் மக்களிடையே வளர்ந்து ஆற்றொணாத்துயருடன் அலமந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்கள்சேவையே மகேசன் சேவையாக கருதி செயற்படப்போகும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்திறப்பு விழாவிற்கு சமர்ப்பணமாக இக் கட்டுரை வரையப்படுகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (Every conutry is my country Every manis mykinsman)
ஆணி டாணி டு காலமாக எம் முன்னோர் வாழ்ந்தநிலம், பண்போடு கல்விச் செழிப்பும் பக்திநெறியும் கூடிய மக்கட் சமுதாயம். இயற்கைவளங்கள் கொண்ட புனிதபிரதேசம் இலங்கையின் வடபாகத்தில் வங்கக்கடலோரத்தில் தொண்டமானாற்றங் கரையை அண்மித்து கீரிமல்லச் சாரலிற் பரந்துகிடக்கின்ற செம்மண் நிலப்பரப்பெனச் சொன்னால், அப்பெருமை பல்லாயிரக்கணக்கான இலங்கைத்தமிழ்மக்கள் ாெழ்கின்ற வலிகாமம் வடக்கு பிரதேசத்தையே
சாரும்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட கொடிய யுத்தம் காரணமாக இன்று பொலிவிழந்து காணப்படுமிப் பிரதேசம் அகதிகளாகி இடம்பெயர்ந்து அலையும்

படக்கு) எங்கே போகிறது..?
ஆக்கம் மாவிட்டபுரம் பகுதி கிராமநிர்வாகம்
அப்பாவிமக் களையும், காலம் கடந்தும் மணமாகாத மங்கையர்களையும் அகதிகளாக்கி வேலையரின் றி தவிக் கும் இளைஞர் யுவதிகளையும், கவனிப்பாரற்றுக்கிடக்கும் மனிதவுயிாகளையும், கூரையில்லாது உடைக்கப்
’ பட்ட வீடுகளையும், பூசையில்லாது கிடக்கும்
சேதமுற்ற கோவில்களையும், செயலிழந்து போயுள்ள பாரிய தொழிற்சாலைகளையும், கல்விகற்க முடியாத கல்விக் கூடங்களையும் பற்றைகள், செடிகள், முட்கள் நிறைந்த பாதைகளையும், யுத்தத்தினால் சீரழிந்துபோன விளைநிலங்களையும், வாழ்க்கையோசலித்து மனம் நொந்து போயிருக் கின்ற மக் கட் சமுதாயத்தையும் சுமந்திருக்கின்ற நாற்பத்தைந்து கிராம அலுவலர் பிரிவுகளை யும் கொண்ட யுத்த சூனியப் பிரதேசமே இன்றைய வலிகாமம் வடக்குப்பட்டினம் இதன் அன்றைய நிலை கீழே தரப்படுகின்றது.
“என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (அருணகிரிசுவாமிகள்)
வங்கக் கடல் அலையோசையுடன்
தாவிவரும் இளம் தென்றல், கள்ளூறுகின்ற
பனைமரங்கள், ஏடுகள் தந்து எழுத்துக்களை வளர்த்த பெருமையோடு உயர்ந்து நிற்க வானுயர் தென்னைமரமும் அருகே வளர்ந்திருக்க, குயரில் கள் தரும் சுதந்திர கீதம் பச்சைப்பசேலென்ற வெற்றிலைத் தோட்டங்கள் முக்கனியோடு அனைத்துக் கனிகள் தரும் மரங்கள் யாவும் வளரக் கூடிய வளமான பொன்விளையும் பூமி. இங்கு வாழ்பவனோ.
“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தாள் என்ற
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை”
(குறள் - 012) என்றதமிழ்மறை தந்த வள்ளுவர் பெருமான் மணிவாக்கின்படி வாழ்பவன் இங்கு வாழும் தமிழன் இதற்குப் பெருமை சேர்த்தாற்போல் கண்கண்ட கடவுளராகிய பகலவனும் சந்திரனும்

Page 37
ஒரேசமயத்தில் கூடி மனிதகுலம் ஆண்டாண்டு தோறும் வாழ்ந்து மடியும் செய்தியை அகிலமெங்கும் பரப்பும் ஆடி அமாவாசை தினத்திலே தென்புலத்தார் என அழைக்கப்படும் பிதுர்களின் கடமைகளை நிறைவேற்றும் புனித கீரிமலை, அதற்கு அப்பால் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், தெல்லியூர் துர்க்காதேவி, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் போன்ற நூற்றுக்குமேற்பட்ட புராதன ஆலயங்கள் சோழர்கால கலையம்சமும், சிற்பவேலைப் பாடுகளும் கொண்ட இராஜகோபுரங்களுடனும் மண்டபங்களுடனும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. சிறந்த கல்வி முறை, முப்பதிற்கும் மேற்பட்ட தெல்லிப்பளை மகாஜானாக்கல்லூரி, யூனியன்கல்லூரி, வயாவிளான் மத்தியகல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, அருணோதயாக்கல்லூரி போன்ற புகழ் பெற்ற பாடசாலைகள், காங்கேசன்துறை, மயிலிட்டிதுறை என இருபெரும் துறைமுகங்கள், வெளிச்சவீடு, விமானங்கள் வந்துபோகும் விமான தளம், சீமெந்துக் கூட்டுத்தாபனம், அலுமினியம், வாளி, தும்பு, குளிர்பானங்கள், மட்பாண்டங்கள், பனங்கட்டி, மதுபானம், மீன் பதனிடல் இன்னும் பல பொருட்களை உற்பத்திசெய்யும் பலநூறு பெரிதும் சிறிதுமான தொழிற்சாலைகள், தேவாலயங்கள், வேதபாடசாலைகள் என்பனவும் இங்கு காணப்பட்டன. இவை மட்டுமல்ல. சிறந்த போக்குவரத்து வசதிகள், புகையிரதம், பேருந்து, விமானம், கப்பல் என்பவற்றிக்கான பாதை வசதிகள் அவை தரிக்கக்கூடிய இடங்கள் என்பனவும் இங்கு காணப்பட்டன.
ஆழக்கிணறு வெட்டி அகலப்பாத்தி கட்டி கிணற்று நீர் மூலம் மரக்கறிப்பயிர்களையும், படிப்பயிர்களையும், குரக்கன், சாமை போன்ற சிறு தானியப்பயிர்களையும் இச்செம்மண் நிலப்பரப்பிற் பயிரிட்டு சிறப்பான விவசாயிகளாக இங்கு விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். அத்துடன் சிற்பம், ஒவியம், கட்டடக்கலை, மீனபிடி, வணிகம், கல்வி கற்பித்தல், தொழில் நுட்பம், போன்ற அனைத்துத் துறைகளிலும் இங்கு வாழ்ந்தவர்கள் கைதேர்ந்து காணப்பட்டனர்.
சிறந்த கல்வியமைப்பு, தொழில்நுட்பம், கடல், நிலவளங்கள் கூடிய இயற்கை வளங்கள் கொண்ட இப்புனித பிரதேசத்தின் பெரும் பகுதி இன்று முற்றாக அழிவுற்று மக்கள் எவரும் மீளக்குடியர்த்தப்படாத பிரதேசமாக இருப்பது மிகவும் வேதனை தருவதோடு, இங்கு வாழும்

I KY
எந்தவித துன்பமும் செய்யாத அப்பாவிப் பொதுமக்கள் கடந்த பத்து வருடமாக தமது சொந்த இருப்பிடங்களை விட்டு அகதிகளாக பிறமாவட்டங்களிற்கும் வெளிநாடுகளுக்கும் சென்று சொல்லொணா துன்பங்களை அனுபவிப் பதோடு, கூலித்தொழில், விறகுவெட்டிவிற்றல், போன்ற கூலிவேலைகள் துன்பச் சூழலில் செய்து தமது வாழ்க்கையை நடாத்திவருகின்றனர். இன்றும்கூட காடுகளில் திரிந்து விறகுகள் சேகரித்து துவிச்சக்கர வண்டிகளில் சுமந்து சென்று தமது குடும்பத்தை காப்பாற்றுபவர்களும், வேலையற்றுக் கிடக்கின்ற இளைஞர்கள், ஊனமுற்றுள்ள பொதுமக்கள், இப்படியான மக்கள் முற்றாக அரசு கொடுக்கும் நிவராண உணவிலேயும், அனாதைச் சம்பளத்திலுமே தங்கி தமது சீவியத்தை நடாத்துகின்றனர். இதன் காரணமாக இங்கு கடமைபுரியும் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலக அரச ஊழியர்கள், அதிகாரிகள் பிரதேச செயலர் மற்றும் அரச ஊழியர்கள் சொல்லொணா துன்பத்தின் மத்தியில் இயன்றளவு தமது வேலைகளை செய்து வருகின்றனர்.
எனவே இன்று நடைபெறுகின்ற இக்கொடிய யுத்தம் முடிவுற்று, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரசையும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தமது சொந்த இடங்களிற்குச் சென்று மீண்டும் குடியமர்ந்து எல்லா இனங்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வலிகாமம் வடக்கு வாழ் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நாங்களும் வேண்டி பிரார்த்திப்போமாக.
நற்சிந்தனை
தோன்றாத் துணையை என்றும் துதிப்போம் ஈன்றாளையும் அப்பனையும் மதிப்போம் எல்லாம் சிவன் செயல் என்றிருப்போம் ஆன்றோர் விதிப்படி நடப்போம் அந்தி சந்தி மந்திரத்தை படிப்போம் நான், தான் எனும் இரண்டும் தடுப்போம் நாதன் அடியிணைக்கீழ் கிடப்போம் வஞ்சம் பொறாமை நெஞ்சில் வையோம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதை வெல்வோம்

Page 38
Ol.
02.
03.
04.
6.
மொழி என்று இல்லாமல் உ தெளிவான ஒன்றுண்டு அதுவே இனமென்று இல்லாமல் அகில உணர் வொன்று உண்டு அது
சிந்தித்துப் பார்த்ததால் வாழ் மிஞ்சும் மனப்போக்கில் மாறா வஞ்சம் நம்நெஞ்சத்தில் தஞ்ச மிஞ்சுவது துஞ்சுகின்ற வாழ்க்
எல்லோரும் இந்நாட்டு மக்கள் நல்லோர்கள் இந்நாட்டை பெ கல்லாரும் கற்றோரும் இல்லா பல்காலம் பகிர்ந்துண்டு வாழ்
இறைவன் சந்நிதானமதில் ம இறைவன் நீதிக் கரங்களின் ( முறையோடு நிறைவாக மக்க கரைகாணா இறையன்பு நிலை
ஆசைதான் துன்பத்தின் க என்று சொன்னார் புத்தர்
உன்னைப்போல் பிறரையும் அன்று மொழிந்தார் இயே
மயக்கமேன் மனிதா உன மறந்ததேன் இனிதாம் நிை
அறிவைப் படைத்தான் இ6 அழிவைப் பெருக்க முனை உறவைப் படைத்தான் இ6 உயிரைப் பறிக்க நினைந் உதட்டில் உள்ளதோ சிரி உள்ளத்தில் உள்ளதோ 8
விலங்குகள் பறவைகள் சு விரும்பியே அன்பு பேணிடு ஒன்று பட்டால் உண்டுவா! கற்றுமேன் இதையுணராய்
காலங் கடந்து மிக் கருத்து கனிவொடு காப்பது சிறப்பு
(l

ற்றுமை
லகத்தை வலம்வரும் வ சங்கீதம் )த்தில் நிலைக்கின்ற
வே நல்பக்தி.
நாளோ கொஞ்சம் தோ நெஞ்சம் Fம் அடைந்தால் கை ஒன்று தான்
T எனக்கொண்டே ான்னாடாய் கொள்வர் ரும் உள்ளோரும் ந்திடிற் பேரின்பம்
க்கள் எல்லாம் ஒர்குலம் முன் எல்லோருமே சமம் ள் வாழ்வதே நலம் லத்து விட்டாலே பலம்
எல். திலகநாயகம் போல்
ாரணம்
ம் நேசி
க்கு னப்பு
றைவன் நீ ாந்தாய் றைவன் - நீ தாய் ப்பு - உன் கசப்பு
nl - தே
p6) f
~ பத்தினியம்மா திலகநாயகம்
6)

Page 39
su J. Į uo;rssonorueFFA qạxurae pųxɛɲɛraruaena). ::=w-ųorios nșwąoordeuszpuso. Įıpupoenaeuulsou L £&#ą rrrrumaelsiu.A L-uo'ot cựurum, slo A. ışırıơ$ vuruaransı R.A. eaae virsruojs:Lurs, į==)-t, uxnaeuusaeules, --. Horol
veu:Fisest
a pɔɔ o, spusno I
•s–Jesɛfɑɑ osoiku
/?
tsarios orussisi : wro«) .
_ LOTNos. LS1C] **IN =1=|\s*s* qi-17Ireươj roosufiņģīurn
 
 
 

�

Page 40
お G A UいていsPoお
Walikamam East A G A Division
Vali kamara South A G Å Division ,
I : 5 O DO O .
' ! Sourĉe -- Topos beets
=−=−=−
 
 
 
 

* aii katea South
வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலர் பிரிவு.
Walika=nara Northu 'A G A JDivisioa
D 2
力ン

Page 41
代
வலிவடக்கில் கிராம உத்தி
Skoton of A. 0. Ao es Division - V. i
• • •.ے ........ ۔ ** eers - i حصے N“” عمه به ح• "هه به Y. 222 :226', 233
V Ր--- . . a V
. . / * ہے.ے M 225 *
t s .
22 A. s
AV . . . A. .... ‹. ፭ቿ3 ` ? .” ።ö1” ̈ .”
v.
.. t ".. مح“ ' A. - ... موم و " : | ; : est || ۰. . . ...- ، -.- ۰ در 27هٔ ۔۔۔ مجم : 2so. -................-...صر ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ......ی۔۔۔~“ اmلDاللWalka
South-West سے م " P _&r ・・・。 '. ۶-۰خ
| e15 216. ... 228
6, t A.
י" " ,
AW ል V. 21 li . • • زw" ۔۔ 0 . . . . - هبة ". 219ة .{ { i. * • ܢ f A. V a 13 A
.. A 212 . f
- ༤
Wall
'No. & G.S.O. Division
01. J/212 Mallakam South O2- J/213 Mallakam Ccntro
, O3. J/214 Mnllakam North
O4. J/215 Alaveddy North
O5. J/216 Alavoddy North, o6. J/217 Alavcddy Ľust 07. J/218 Kaneswaran O8. J/219 Alaveddy South 09. J/22o Alavoddy Woot o
... 10. J/221 Elavalai North
11. J/222 Elavallai North-tlost 12. J/223 Vithakapuram 13. J/224 Pannalai 14. J/225 Kollankalnddy 15. J/226 Nortulonvinrain 16. J/22I Tollippalai East 17. J/228 Tollippalai 18. JI/229 Tinurkkapuram 19. J/230 Tjamtjao selvapuram 20. J/231 Mavididapuraum 21. J/232 Mlaviddanpuran Soutlin 22. J/233 Kankasanthurai Wost
23. J/234 Kankaganthurai centre
25. JI/236 Palai vicornankamam Nort1 26. J/237 Pinlani Vancem runkaunaun sout!
 

-།༽
யோகத்தர் பிரிவுகள். 2000
North (Nova Division) Ator - 1990 .
به ۰ص." " . ፬ ኧ----- * . S is A ,219 No usa e * 3۔۔۔۔۔۔لہ . .' چه ... - ۰ تا ۰۰۰" ؛ ....-
ਏ35 7 - : 21 ’i"-"ה --.. -
of . P 参 A. ۰۰۰۰- 25O ፵'የ; * ۰ - 28 ۰ - مس A 255 25,
ve '', ...25 . 26 مسس بشهう 2s6' ۰ م» ... 2ካ'ዝ ---. , ܝ A. EዛCy s' re.- ... A. «om», « ab;* af
is . . . 's e 252 ”་ : r.
გუჯ2.პaჯ8 `? 2*2*2 ""۔۔۔۔۔۔... Ÿ “*° ! ( aዛጋ ,· 2ኮ5 ; 3ካb ;
. . .
s A.
ikamam South
21. J/238 кadduvan 23. J/239 Kndduvan Wogt 29. J/24o Thcnmayilai 30. J/241 Varuththalaiviltın 31. J/242 Kurumpasidd y
320 J/ 243 Kurumpas iddy Eart 33. J/244 Vayavilan East it 34. J/245 Vayavilan Wost 35. J/246 Myliddy North 36. J/247 Thyiddy East ' '; 37. J/248 Mylididythurai, South 38. J/249 Thyiddy North . . . 39. J/250 Thyiddy South 40. J/251 Myliddy thrurai North 41. J/252 Palaly South 42. J/253 Palaly East 43. J/254 Palaly North 3. 44- J/255 Palaly North-West 45. J/256 Palaly West.

Page 42
\!
MÍGỌos:9
:/分厂})中 y^台
恐角目前常oxy * }
L86 I
はそ°ጭ,፳ዩ!* * * * ----彩劑*洪淑
*- :,
ÎÁ
ミミシか
史弘似-o : • 孵%)
•* •
カ タ*<-
- wae...--
// ±
• ... • ~~ 3、、\,% % 影)必)*シ*
s)、シた忍シ※) 羽瀨粉娜激劑 青叶,以**· *- ،勾
ispoɔxpŘ7*玖必《小戏《徽辫) ~~vo-~~ fornrupa3.jpạștươwžo ūɔ.- ... -Y) quanquosoņury• • |-心***·
-LL61 įstese,erseo
!,” --;-in 3\g}~-ァ、く、: 心论秘娜承恕《%*泳編%必应肴、 江|×^* . ::* Hz心Q《广心,近心 A_A江* % 、シ『ソwae • 4&#州文冷~ f_2^şı心搬沙淤{ s\ o'èss&#ởG 1-4 * , oooo,,,W_)■ -통제체계헬제에서城國,「이에것이z~3法律行小江$w=se §.动又没T_/身订了《~kmg(3退步
---"...--~■7.), • 村元親明神流꺼S制하니利지S시에,~7%와村역엔데에해~法學方法시-아하---~~~~ 汉*?)•so 4 シ 7A、。&- 沉何谓"/冠/?%Źo >y_j~~~~); spp.).じ/ g、A%网{m、ッ%Qんシメシ D|即典藏/; •#-^2~.-沪支江r利!义、刁月«--- 4ひシ• sにん/km-特グ比例„o r،行그城:|-%、む f心、 :-飞km湖x了* ...FŴŴŶŶシoA:o'o. w.メ &シ、、ソグ、、7心v.ミシ 影$(§.s., JÁ ÆsoẢ Nos sofá,Ă:
***#!*®.kmrszメ、 ---72r /
km、沮?J.弘 ·1 g」「引 *り、員gy 江令, , 2|- * ?喊!t必773.1) )マ
:o sダ儘轉盤z修 沙鹿山%?| ||麴 *グなさ、シグんィ、幻效仿 g %% む"够邨羽
 
 
 
 
 
 
 
 
 

承
*守
*ー
班引,•-}坤树シkm →(*% -婚逊-封冻碑娜
*
ク

Page 43
/
வலிவடக்கில் உய
No o
01. 02. 03. O4. O5. 06. Oʻ7. O8. 09. 10. 11 12. 13. 14 15・ 16. 1ገ • 18. 19. 2021 22. 23. 25. 26.
& G.S.O. Division
J/212 Mallakam South J/213 Mallakam centro J/214 Mallakan North J/215 Alaveddy North J/216 Alavoday North J/217 Alaveddy East J/218 Kaneswaran J/219 Alaveddy South J/220 Alavoilly Wont J/221 Elavalai North J/222 Elavallai North-tlogt J/223 Vithakapuram
J/22/, Puhnnlni J/225 Kollankalauddy J/226 naguloutinraun
J/ 22T Tollippalai East J/228 Tollippalai J/229 Thurkkapuram J/230 Tjontino Selvapuram J/231 Maviddapuram
J/232 Maviddapuran South J/233 Kankaoanthurai West J/ 234 Kamkousaunthurai Ccnt ir J/236 Palai. Voormunkaraaum No1 J/237. Palai Vocinaukanun sol
ܓ
 

ர்மாதகாப்பு வலயம்
alikuman South
21. J/238 кadduvan 28. J/239 Kadduvan Woot 29. J/240 Thcnmayilini
30. J/241 Varuththalaivilon *31• J/242 Kurumpasidd y
32. J/2ላ3 Kurulinpasiddy Eatot 33. J/244 Vayavilan East 34. J/245 Vayavilan Wost 35. J/246 xyliddy North 36. J/247 Thyiddy Staat 37. J/248 Myliddythurai South 38. J/249 Thyiddy North 39. J/250 Thyiddy South 40. J/251 Mylidaytlurai North 41. J/252 Palaly South 42. J/253 Palaly East 43. J/254 Palaly North 44. J/255 Palaly North-loot 45. J/256 Palaly Hout.
Umunnareao
paessTTED AREA ~ ~993’ =a là léìvà SoCL. BY Ty !- I. Nư:
t
l
三ク

Page 44
•~~--~--~~~~ --~~~ ~~~~ -- Kæ-kesanskoura, kosa? kaakseen f#s, ai Confrae Kaaoesae fshazał ścơ*- Abla; sée, an sae«, worsk fiskal væ••••k•••••• Secrof. Kazodwaen Ko««««««sves # Thessarykni sowo,assaï v-osaa kartarmosiosy KwaraeosoɛɖyAfaro \fasavailan Eas? Vasawlaa Wes? Myoso ofer# Taesiyiody“Easť
将
as
sists sists a
Myosos, orai saeh * Tša,Noamorfs, -¿ok? sewff o Lo .
2s & s A-tağ avers oves, 冬
 

வலிவடக்கு பிரிவும் வீதியமைப்பும்
人物*+.。
*xyg剤
隸料 ·MAP SHOWING GRAMASEVAKA DIVISIONs ! 注) ·,--·IN VALIKAMAM鱷》。DIVISION . . żINșJAFĘA DISTRIĆ· · · ·
-叙写ị *į ’ . . . . .必
Scale 1 : 5OOOO
Se
Katson seasoeesy ^&gæfasware, zamopaaksi fas? 7äripas sai o traersk skepswraan rhaeai se/weeøre-, A4 awraesaparrows. Assas,
È È È È È È È È šÈ šiš È
→ +Å

Page 45
வலிவடக்கின்
Koyil ankandi de
Puliyantivu gord El eplant Paso o
Wat or Iolo
Souroo - Land Ugo Policy Division •
 
 

மணர்தன்மை
orth A C A Division
Palali series ries VaddukCoddai serie: os Clinomrmani Bordeos Eri es Imuvil gories به حس
s\g, , 50, OOO

Page 46
vzors-paror -: • b • w czą-zon erret-->T£T=A — •
四出Dシ 「ひ同のおga
\ ometeoostene soooooo oo-regere
 


Page 47
குடியிருப்பு
ஐகல், மணல், பற்றை நீர்வளம்
/ー
 
 
 
 
 

Ꮎ Ꭰ

Page 48
1- Aardsovaraikke, ovo -- *** Asad divanať kozwa, a éæ za „4ayoaoajékv/ano --ఉత్తీ to sokkarsko-zawo ... 2& sèriyaoKaraewracaecaea, ov- oooooa^oc/~~ ~~•* 22;, A&4&&arxa»éaclassa; kłosławę *3: Ata keilaiværwaarskwław. „- 2ų „A/akơslaik kræcsosok kođa, l父遇korɔpalaik kerfaco) > i -vassakkc [a··--- 27 A-oposava ·ke/azo -- Po k; /&va reafé && (es: Jo ao sarakakoła,→* zes ook i rokka√∞favo „o いkaendak kerfar» affes_oa, 32. Ackekalai kkula~ ~ . いしgsèriya sho~p~~~~なふ*