கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

Page 1
முதலாளி
| LDUT600
画 下 |- B 丽 |- 历
éŞ
நான்கரம்
LD5 T5 TLL all
 
 
 

Bousosugglin
லத்தின் ஸ்தாபக

Page 2

முதலாளித்துவத்தின் மரண ஒலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
இடைமருவு வேலைத்திட்டம் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
“தொழிலாளர் பாதை வெளியீடு

Page 3
Pேதற் பதிப்பு - மார்ச், டி
மொழிபெயர்ப்பு: எஸ். இராசேந்திரன்
அச்சகம்: பியதாச அச்சகம்,
51, நாகஹவத்த வீதி, மஹரகம.

உள்ளடக்கம்
முன்னுரை v-xii ஒரு சோசலிசப் புரட்சிக்கான முன்தேவைகள்
பாட்டாளி வர்க்கமும் அதன் தலைமையும் W 4. குறைந்தபட்ச வேலைத்திட்டமும் இடைமருவு வேலைத்திட்டமும் வழுவும் சம்பள அளவுத்திட்டமும் வழுவும் மணித்தியால அளவுத்
திட்டமும் 9 இடைமருவு சகாப்தத்தில் தொழிற் சங்கங்கள் 2 பக்டரிக் குழுக்கள் VK. 15 வர்த்தக இரகசியங்களும் கைத்தொழில்
தொழிலாளர் கட்டுப்பாடும் 17
தனித்தனி முதலாளித்துவக் குழுக்களை ஒழித்தல் 22
தனியார் வங்கிகள்ை ஒழித்துக் கட்டுவதும் கடன்முறையை
அரசுடமையாக்குதலும் 23 மறியல் ஒவளைவு - பாதுகாப்பு காவலர் - தொழிலாளர் படை -
தொழிலாளர்களை ஆயுதபாணிகளாக்குதல் 25
தொழிலாளர், விவசாயிகள் கூட்டு 29
ஏகாதிபத்தியத்துக்கும் யுத்தத்துக்கும் எதிரான போராட்டம் 33 தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் О. 43 சோவியத்துக்கள் 48 பின்தங்கிய நாடுகளும் இடைமருவு கோரிக்கைகள்
வேலைத்திட்டமும் 5O பாசிச நாடுகளில் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டம் 54
சோவியத் ரூஷ்யாவும் இடைமருவு சகாப்தத்தின் பிரச்சினைகளும் 59 சந்தர்ப்பவாதத்திற்கும் கொள்கையற்ற திரிபுவாதத்துக்கும் எதிராக 67
குறுங்குழுவாதத்துக்கு எதிராக 72 பெண் தொழிலாளிகளுக்குப் பாதையைத் திற
இளைஞர்களுக்குப் பாதையைத் திற! 75 நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ்! * 77
நான்காம் அகிலத்தின் அரசியலமைப்பு 8O

Page 4

முன்னுரை
இந்தப் புரட்சிகர வேலைத்திட்டம் 1938 செப்டம்பரில் பாரிஸ் நகரில் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மகாநாட்டின் பொருட்டு தோழர் லியொன் ட்ரொட்ஸ்கியால் தயார் செய்யப்பட்டது. ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிரான ஸ்டாலினிசக் கொலைகாரர்களின் வேட்டைகள் உச்சச் கட்டத்தை அடைந்திருந்த ஒரு நிலைமையில் இம்மகாநாடு இடம் பெற்றதால், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு ட்ரொட்ஸ்கி அதில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இந்த வேலைத்திட்டம் அங்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டு, திருத்தவோ மாற்றவோ முடியாத ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. நான்காம் அகிலத்தின் இந்த வேலைத்திட்டம், 1848ல் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டமாக வெளிவந்த - மார்க்ஸ் - எங்கேல்சினல் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை போன்று, வரலாற்றில் ஒரு மைல்கல்லாகி விட்டது. கம்யூனிஸ்ட் அறிக்கையுடன் ஆரம்பமான கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் தொடர்ச்சியாக அக்டோபர், 1917ல் ரூஷ்யாவில் தொழிலாளி வர்க்கம், லெனின்-ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில், முதலாளி வர்க்கத்தைத் துரக்கிவீசி, ஆட்சியைக் கைப்பற்றியது. உலகப் புரட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட காலதாமதம், தவிர்க்க முடியாத அரசியல் எதிர் விளைவுகளை சோவியத் ரூஷ்யாவினுள் வெளிக்காட்டவே செய்தது. முதலாவது தொழிலாளர் அரசின் பின்தங்கிய பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிப்ப்பினால் சுற்றிவளைக்கப்பட்டதுமன்றி, அந்நிலையில் தனிமைப்படுத்தவும் பட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் சக்தி விரயமாகிப் போனதோடு, சனத்தொகையில் பெரும்பான்மையிளர் பின்தங்கிய விவசாயிகளாக விளங்கிய நிலையில் அரச இயந்திரத்தில் அதிகாரத்துவ உருக்குலைவுகள் தலைநீட்டின. கட்சியின் உள்ளேயும், அரசிலும் வளர்ச்சி கண்ட அதிகாரத்துவப் ப்ெருக்கத்துக்கு எதிரான போராட்டம் லெனினால் ட்ரொட்ஸ்கியுடன் கைகோர்த்த வண்ணம் நடாத்தப்பட்டது. லெனினின் மறைவைத் தொடர்ந்து இப்போராட்டம் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடதுசாரி எதிர்ப்பு அணியினால் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்டாலின்-சினோவியேவ்-கமனேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சிக்கான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தயாரிப்புக்களை நிராகரித்தமை, 1923ல் ஜேர்மன் பாட்சியை தோல்விக்கு இட்டுச் சென்றது. இத்தோல்வியின் தாக்குங்கள் சோவியத் தொழிலாள வர்க்கத்தினை மேலும் பலவீனமடையச் செய்து, அரச இயந்திரத்தில் குட்டி முதலாளித்துவச் சக்திகளின் பிடியை இறுகச் செய்தது. சுய வசதி, வாய்ப்புக்களை விஸ்தரிப்பதில் பெரிதும் அக்கறை காட்டிய இந்தச் சமூகத் தட்டினரின் கொள்கைகளின் தாக்கம் காரணமகவும், ஐரோப்பாவில்

Page 5
W1
புரட்சி காலதாமதமாகியதாலும் சோவியத் தொழிலாளர்களிடையே உண்டான விரக்தியை மூலதனமாக்கிக் கொண்ட ஸ்டாலினும், புகாரினும் தனிநாட்டில் சோசலிசம் என்ற பிற்போக்குக் கோட்பாட்டை முன்வைத்தனர்.
இந்த விதத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உருவெடுத்த மார்க்சிச விரோத, தேசியவாதக் கொள்கைக்கு எதிராக மார்க்சிச உலகப் புரட்சிகர மூலோபாயத்தினை வளர்த்தெடுக்கும் வரலாற்றுப் பொறுப்பினை ட்ரொட்ஸ்கியும், இடதுசாரி எதிர்ப்பு அணியினரும் முன்னெடுத்துச் சென்றனர். :
ஜேர்மனியில் பாசிச ஆபத்துக்கு எதிராக 1930-33 காலப்பகுதியில் ட்ரொட்ஸ்கியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைள் அங்கீகரிக்கப் பட்டிருப்பின், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டிருப்பான். ஸ்டாலினிஸ்டு களதும் சமூக ஜனநாயக வாதிகளதும் ஆதரவுடன் ஹிட்லர் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தைத் தோற்கடித்தமையும் ஸ்டாலினின் பேரழிவுமிக்க கொள்கைகளைக் கலந்துரையாட கம்யூனிஸ்ட் அகிலம் அடியோடு மறுத்தமையும் ட்ரொட்ஸ்கியை நான்காம் அகிலத்தை அமைக்கப் போராடும்படி தூண்டியது.
நான்காம் அகிலத்தின் இந்த வேலைத்திட்டம் முதற்தடவையாக தமிழில் வெளிவரும் இத்தருணத்தில் இதில் வரிக்குவரி குறிப்பிடப் பட்டுள்ளவற்றின் நிச உண்மையை தொழிலாள, ஒடுக்கப்படும் மக்கள் அதிக சிரமமின்றிப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு புறநிலை நிலைமை உருவாகியுள்ளதை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக ஏகாதிபத்தியம் முன்னொரு போதும் இல்லாத பிரமாண்டமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு, அதிலிருந்து தலையெடுக்கும் பொருட்டு உலகினை மறுபங்கீடு செய்யும், புதிய உலக அமைப்பு பற்றியும் பேச ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேச சக்திகளும் நடாத்தி வரும் கொலைகார யுத்தம், இந்தப் புதிய உலக அமைப்பினை இலக்காகக் கொண்ட மூன்ரும் உலக யுத்த திசையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
இக்கட்டத்தில் ஸ்டாலினிச எதிர்ப்புரட்சிப் பாத்திரம். முன்னொருபோதும் இல்லாதவகையில் உலகத் தொழிலாள வர்க்கத்தின் முன்நிலையில் அம்பலமாகிக் கொண்டுள்ளது. சோவியத் யூனியனில் கொர்பச்சேவ் அதிகாரத்துவம், அக்டோபர் புரட்சியுடனான சகல தொடர்புகளையும் வெளிவெளியாகத் துண்டித்துக் கொண்டுள்ளதோடு, 'பெரெஸ் ரொயிகா’ வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தினை மீண்டும் புனருத்தாரணம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிறிய அரைக்காலனித்துவ நாடான, ஈராக்குக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக "கள்வர் குகையான ஐக்கியநாடுகள் சபையில் ரூஷ்யா வாக்களித்தது மட்டுமன்றி, இந்த யுத்தத்துக்கு மத்தியில் சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் உள்ளடக்கிய இராணுவ அமைப்பான "வார்ஷா கூட்டையும் கலைத்துவிட முடிவு செய்துள்ளது. இவை முன்னேறிய,

W11
காலனித்துவ, அரைக் காலனித்துவ நாடுகளின் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உக்கிரமாக்குகின்றார்களோ அவ்வளவுக்கு ஸ்டாலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடன் நெருங்கி உறவாடுவதைக் காட்டியுள்ளது. சீன டெங்-ஷியா-பெங் அதிகாரத்துவத்தின் டியமின் சதுக்கப் படுகொலைகள் இதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகும்.
ட்ரொட்ஸ்கி இந்த வேலைத்திட்டத்தில் சரியாகக் குறிப்பிட்டுள்ளது போல் "காலஓட்டத்தின் வரலாற்றுச் சக்கரத்தை பின்னிழுக்கும். கையாலாகாத்தனமான முயற்சிகள் வெற்றிபெறப் போவதேயில்லை. ‘வெகுஜனங்களின் பயணத்திசை முதலாவதாகச் சிதைந்துபோகும் முதலாளித்துவ அமைப்பின் புறநிலைமையினாலும், இரண்டாவதாகப் பழம் தொழிலாளர் அமைப்புக்களின் துரோக அரசியலினாலும் நிர்ணயிக்கப்படுகின்றது. இக்காரணிகளுள் உண்மையில் முதலாவதே தீர்க்கமானது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவக் கருவிகளைக் காட்டிலும் பலம்மிக்கவை. சமூகக் காட்டிக் கொடுப்பாளர்களின் விதிமுறைகள் - ப்ளமின் 'சமூக சட்டங்களில் இருந்து ஸ்டாலினின் பொய் வழக்குகள் வரை - வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர மதிர்வுறுதியைச் சிதறடிப்பதில் வெற்றிபெறப் போவதில்லை. கால ஓட்டத்தில் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னிழுக்கச் ச்ெய்யும் அவர்களின் கையாலாவாத்தனமான முயற்சிகள், மனித இனத்தின் கலாச்சார நெருக்கடியாகியுள்ள பாட்டாளி வர்க்கத் தலைமை நெருக்கடி, நான்காம் அகிலத்தினால் மட்டுமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்பதை வெகுஜனங்களுக்கு நன்கு தெளிவாகக் காட்டும். (முதலாளித்துவத்தின் மரண ஒலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் - பக்கம் -6)
ஏகாதிபத்தியத்தின் இன்றைய ஆழமான நெருக்கடியும், சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிச அதிகாரத்துவத்துக்கு எதிரான தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களின் samt fijff எழுச்சிகளும் ட்ரொட்ஸ்கியின் இத்தீர்க்கதரிசனத்தினை நிரூபித்துள்ளன. بی
1989 ஜூனில் சீன ஸ்டாலினிச அதிகாரத்துவத்துக்கு எதிராக ஆரம்பித்த தொழிலாளர், இளைஞர்களின் கிளர்ச்சிகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிச ஆட்சியாளர்களின் வீழ்ச்சியுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.
அதிகாரத்துவத்தின் இந்த வீழ்ச்சிகள், இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து ஸ்டாலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் பக்க பலத்துடன் ஏகாதிபத்தியம் நிறுவிய உலக அமைப்பு சிதறுண்டு போனதைக் குறித்து நிற்கின்றது.
சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்டாலினிச ஆட்சிகள் எதிர் கொண்டுள்ள நெருக்கடிகளை சோசலிசத்தினதும், மார்க்சிசத்தினதும் தோல்வியாகக் காட்டும் ஒரு கடைகெட்ட பிரச்சாரத்தில் ஏகாதிபத்திய - முதலாளித்துவ வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள்

Page 6
W
ஈடுபட்டுள்ளன. உண்மையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது உலக ஏகாதிபத்தியத்துடன் இணங்கிப் போகும் வகையில் ஸ்டாலினிஸ்டுகளால் சிருஷ்டிக்கப்பட்ட மார்க்சிச விரோதக் கோட்பாடான 'தனிநாட்டில் Gafniara's Go'. لار
ஏகாதிபத்தியவாதிகளதும் ஸ்டாளிலிஸ்டுகளதும் எண்ணற்ற சதிகளுக்கு மத்தியில் 1924ல் லியொன் ட்ரொட்ஸ்கியும், இடதுசாரி எதிர்ப்பு அணியும் இந்த மார்க்சிச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக உலகப் புரட்சி வேலைத்திட்டத்தினைக் காக்க ஆரம்பித்த போராட்டம், நான்காம் அதிலத்தினாலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும முன்னெடுத்து செல்லப்பட்டது. ஸ்டாலினிசத்தின் இன்றைய நெருக்கடி, இப்போராட்டங்களின் நிசத் தன்மையை கோடானுகோடி மக்களின் முன்நிலையில் நிதர்சனமாக்கியுள்ளது.
இந்த வரலாற்று உண்மையை மூடி மறைக்க எந்தவொரு துரோகிக்கும் இடமளியா விதத்தில் பேசும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 1988 காங்கிரஸ் அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு குறித்து வைப்பது பெரிதும் பொருத்தமானது: “உலகப் போருக்குப் பிந்திய காலப்பகுதி பற்றிய மார்க்சிச ஆய்வானது உண்மையில் தவிர்க்க முடியாது ஒரு முடிவுக்கு வருகிறது: அதாவது. ஸ்டாலினிஸ்டுகளும் சமூகஜனநாயகவாதிகளும் வரிசைக் கிரமமாக நடாத்திய காட்டிக் கொடுப்புக்களே, அனைத்துலக முதலாளி வர்க்கத்தை 1930ம் ஆண்டுகளின் மாபெரும் பொருளாதாரத் தாழ்விலிருந்து உயிர் பிழைக்க வழிவகுத்து, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கமும் காலனித்துவ வெகுஜனங்களும் தொடுத்த உலகளாவிய எதிர்த்தாக்குதலில் இருந்தும் உயிர் பிழைக்க வைத்தது. 1930 ல் ஆண்டுகளில் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கம் கண்ட தோல்விகள் - குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் ஸ்பெயினிலும் - ஸ்டாலினிச மற்றும் சமூக ஜனநாயகத் தலைவர்களின் துரோகக் கொள்கைகளினால் ஏற்பட்டன வாகும். இவை நேரடியாக இரண்டாம் உலக யுத்தத்துக்கு வழிவகுத்தன. 1930ம் ஆண்டுகளின் பூகோள ரீதியான பொருளாதாரத் தாழ்விலிருந்து மீள்வதற்கு, ஏறக்குறைய 10 கோடி மக்களின் உயிர்கள் உட்பட, பிரமாண்டமான உற்பத்திச் சக்திகளின் பகுதிகளை அழிப்பதில் முடிந்த குரூரமான யுத்தம் ஒன்று தேவைப்பட்டது என்பதை ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு உலக யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதார செழுமையானது மனிதப் பிணங்களாலான மலையொன்றின் மேல் கட்டப்பட்டது. இந்தப் பயங்கர அழிவானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் புதிய செல்வங்களுக்கான ஒரு வருவாயாக அமைந்தது. மூலதனப்பசி கொண்ட பிரமாண்டமான சந்தை ஒன்று இதன்முன் இப்போது உருவானது. ஆனால் ஐரோப்பாவுக்கு அமெரிக்க மூலதனம் செல்வது, யால்டா, போட்ஸ்டாம், உடன்பாடுகளை ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மேல் திணித்து, அது ஏகாதிபத்தியத்துடன் ஒரு புரட்சிகரமான கணக்குத் தீர்த்தலைத் தடுத்த சமூக ஜனநாயகவாதிகளதும் குறிப்பாக ஸ்டாலினிஸ்டுகளதும் ஒத்துழைப்பிலேயே தங்கியிருந்தது.” (உலக

1Χ. முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்-பகுதி - 23)
அங்கனம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சமநிலையானது, முதலாளித்துவம் எதிர்பார்த்த வகையில் அதன் ஆழமான முரண்பாடுகளைத் தீர்த்து வைப்புதில் தோல்விகண்டது. இச்சமநிலைக்கு அடிபணிந்த பப்லோ தலைமையிலான திரிபுவாதிகல் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம், முன்நோக்குத் எதிரான தாக்குதலைத் தொடுத்தார்கள். உலகப் பொருளாதாரத்துக்கும் தேசீய அரசுகளுக்கும் இடையேயான அடிப்படை முரண்பாட்டினை நிராகரித்த இவர்கள், எதிர்காலத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் எதுவிதமான தீர்க்கமான பாத்திரத்தையும் வகிக்கப் போவதில்லை என்ற முடிபுக்கு வந்தார்கள். இந்தப் பிற்போக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் வர்க்கப் போராட்டம் எதிர்காலத்தில் முதலாளித்துவம், ஸ்டாலினிசம் என்ற இரண்டு முகாம்களுக்கும் இடையேயான மோதுதலினாலேயே இயக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டனர். பப்லோவின் இந்தப் புதிய 'புறநிலை யதார்த்தத்தினுன்’ நான்காம்3 அகிலத்தின் பதாகையின் கீழ் ஏகாதிபத்தியம், ஸ்டாலினிசம் இரண்டுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமான புரட்சிக் கட்சிகளை அமைக்கும் அவசியப் இல்லாமல் செய்யப்பட்டது. இர்ண்டு முகாம்களுக்கும் இடையேயான போர் தவிர்க்க முடியாதது எனவும், அப்போர் உள்நாட்டு யுத்தத்தில் போய் முடியும் எனவும் வாதிட்ட பப்லோவாதிகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இன்றுள்ள ஸ்டாலினிசக் கட்சிகளுள் நுழைந்து அவற்றை இடதுபுறம் திரும்பச் செய்வதைத் தவிர வேறொன் ம் செய்வதற்கு இல்லை என அடம்பிடித்தனர். அச்சேவையன் மூலம் இந்த ஸ்டாபினிசக் கட்சிகளை ஏகாதிபத்திய ஆட்சிகளைத் தூக்கி வீாவும், பல நூற்றாண்டுகளுக்கு நின்றுபிடிக்கும் 'ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை’ அமைக்கவும் செய்ய முடியும் எனவும் இவர்கள், பிரச்சாரம் செய்தனர்.
நான்காம் அகிலத்தை அரசியல், ஸ்தாட ன ரீதியாக நாசமாக்கும் இந்தக் கலைப்பு வாதத்தினை எதிர்த்து அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோடியும், சோசலிச தொழிலாளர் கட்சியின் அமைப்பாளருமான ஜேம்ஸ் பீ. கனனின் முன்முயற்சியால் 1953ல் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டதோடு, பிரிட்டன், பிரான்சிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஆதரவுடன் இக்கலைப்பு வாதத்துக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பமாக 'பகிரங்க கடிதம்' ஒன்றையும் இது வெளியிட்டது. a.
பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் வி6ை7பயன்கள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் நாடுகளிலும் வெளிக் கொணரப்பட்டன. 1953லும் 1956லும் கிழக்கு. ஜேர்மனியிலும், ஹங்கேரியிலும் ஸ்டாலினிசத்துக்கு எதிரான அரசியல் புரட்சி நசுக்கப்பட்டதுடன் பப்லோவாதிகளின் 'நுழைவுக் கொள்கைகளின் பிற்போக்குத்தனம் அம்பலப்பட்டிருந்த போதிலும் கனனும் சோசலிசத்

Page 7
Χ
தொழிலாளர் கட்சியும் 1957 தொடக்கம் பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.
கியூபாவில் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தை அரவணைத்துக் கொண்ட சோ. தொ. கட்சி தலைவர்கள், அதனை ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு நியாயபூர்வமான பதிலிடு எனப் பிரகடனம் செய்ததோடு மட்டும் ரின்றுவிடாது. இந்தக் குட்டி முதலாளித்துவ இயக்கத்தின் தலைமையில் ஒரு தொழிலாளர் அரசும் அமைக்கப்பட்டாயிற்று என்ற மார்க்சிச விரோத முடிவுகளுக்கும் வந்தனர். சோ. தொ. கட்சித் தலைவர்களின் இத்துரோகம் அவர்களை பப்லோவாதிகளுடன் ஒன்றிணைந்து புதியதோர் - ஐக்கிய செயலாளர் குழுமத்தை அமைக்கவும் இட்டுச் சென்றது,
இந்த மறுஇணைப்பின் அரசியல் பெறுபேறுகள் பப்லோவாத ஐக்கிய செயலாளர் குழுமத்தின் பகுதியான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் 1964ல் நுழைந்து கொண்டதன் மூலம் தலைநீட்டிற்று. 1953ல் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதத்தினை எதிர்த்த சமசமாஜக் கட்சி, அந்தத் துரோக நடவடிக்கைக்கான சன்மானமாக முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் நுழையும் அனுமதியை பப்லோவாத அகிலத்துடமிருந்து பெற்றுக் கொண்டது. சமசமாஜக் கட்சியின் இந்த மாபெரும் காட்டிக் கொடுப்பு, இலங்கையில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் சோகமயமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. அது ஸ்டாலினிச, மாஒவாதக் கட்சிகளைப் பலப்படுத்தியதோடு, இவர்களின் எதிர்ப்புரட்சிக் கொள்கைகளினால் இந்தோநேசியாவில் 1965ல் இலட்சோப லட்சம் தொழிலாளர்களும், ஒடுக்கப்படும் மக்களும் சர்வாதிகாரி சுகார்ட்டோவின் எதிர்ப்புரட்சி இரத்தக் களரிக்குப் பலியானார்கள். சமசமாஜக் கட்சி, நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையில் முதலாளித்துவ அரசினைத் தூக்கி வீசப் போராடியிருக்குமேயாயின் இந்த இரத்தக் களரிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்திருப்பதோடு, ஆசியாவின் கோடானுகோடி ஒடுக்கப்படும் மக்களின் தலைவிதி வேறுவிதமாக இருந்திருக்கும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இக்காட்டிக் கொடுப்புக்கு எதிராக நடாத்திய போராட்டத்தின் ஒரு பாகமாக 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிறுவப்பட்டது. 1963ல் 'மறுஇணைப்பினை எதிர்த்து ஈவிரக்கமின்றிப் போராடிய நா. அ. அ. கு. வின் பிரித்தானியப் பகுதியான சோசலிசத் தொழிலாளர் கழகத் (Socialist Labour League - WRP) தின் அரசியல் போக்கு 1960களின் கடைப்பகுதியில் இருந்து தேசியவாத, சந்தர்ப்பவாத பண்பினை எடுத்தது. இதன் பெறுபேறாக பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின்வாங்கிய சோ. லே. லிக். (S. L. L.) அனைத்துலகக் குழுவினை அமைப்பதை பிரிட்டனில் புர்ட்சிக் கட்சியைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு துணைக் காரணியாக நோக்கியது. எப்போதும் தேசியப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்ட மையானது, தேசிய அழுத்தங்களின் பேரிலான சந்தர்ப்ப வாத அடிபணிவைப் பிரதிபலித்தது. பிரான்சின் 1968 மே-ஜூன்

Χ1
போராட்டங்களின் முக்கியத்துவம், பிரித்தானியக் கட்சியின் அரசியல நடவடிக்கைகளில் உண்டுபண்ணும் நடைமுறைத் தாக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டதேயன்றி, தொழிலாள வர்க்க இயக்கத்தில் உள்ள சகல அரசியல் போக்குக்களதும் பாத்திரங்களை முழுமையாக எடைபோடும் கோணத்தில் இருந்து அணுகப்படவில்லை. இதனால் அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தின் மூலோபாய அனுபவத்தினின போஷிக்கும் வாய்ப்பு கைநழுவவிடப்பட்டது.
எஸ். எல். எல். தலைமையின் உள்ளே வளர்ச்சி கண்ட இந்த பப்லோவாத போக்குகளின் பேரிலான அடிபணிவு, 1971 ல் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான இக் திய இராணுவத் தலையீட்டுக்கு ஆதரவு வழங்கும் அளவுக்குச் சென்றதோடு மட்டுமன்றி, இத்தலையீட்டுக்கு எதிரான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கையையும் தடைசெய்தது. இதனால் இந்திய முதலாளித்துவ அரசு, இந்திய துணைக்கண்டத்தில் வகிக்கும் ஏகாதிபத்திய பொலிஸ் பாத்திரத்தினை அனைத்துலகக் குழு கலந்துரையாடா வண்ணம் தடுக்கப்பட்டது.
தொழிலாளர் புரட்சிக் கட்சி (S.L.L.ன் பின்னைய பெயர்) ஹீலி
- பண்டா - சுலோற்றர் தலைமைக்கு எதிரான போராட்டத்தினை அனைத்துலகக் குழுவின் அமெரிக்க தோழ இயக்கமான 'வேர்க்கஸ் லீக் 1982ல் ஆம்பித்து வைத்தது மட்டுமன்றி . ஜைரி ஹீலி தொ.பு.
க. வில் இருந்து வெளியேற்றப்பட்டு இதன் உச்சக் கட்டமாக 1986 ல் தொ. பு. க. (W.R.P)அனைத்துலகக் குழுவில் இருந்தும் வெளியேற்றப் tull-gil. f
1985–86 காலப்பகுதி நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல் என்பதில் சர்ச்சைக்கே இடமில்லை. இது 1953ல் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டதில் இருந்து அது பப்லோவாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தைக் காக்கத் தொடுத்த நீண்ட போராட்டத்தில்" உச்சக்கட்டமாகும். பப்லோவாதத்தின் சிருஷ்டியான நீண்டகால ஐக்கியமின்மையையும் தடுமாற்றங்களையும் ஒரு முடிவுக்குக் கொணர்த்டி. உலகம் பூராவுமுள்ள நிச ட்ரொட்ஸ் கிஸ்டுகளையும் அதாவது, புரட்சிகர மார்க்சிஸ்டுகளை அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ்க் கொணர்வதற்கான நிலைமைகள் இன்று உருவாகியுள்ளன.
இந்த விதத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பப்லோவாதத்துக்கு எதிராகத் தொடுத்த போராட்டத்தின் தாக்கம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்த சமநிலையின் பொறிவுடன் தீர்க்கமான முறையில் ரூசுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பாவித்து உலகினை மறுபங்கீடு செய்யும் மூன்றாம் உலக யுத்தத் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளது. குவைத்தில் ஈராக் தலையிட்டதைச் சாட்டாக வைத்து, மத்திய கிழக்கில் எண்ணெய் வழங்களைக் கைப்பற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், இத்தயாரிப்பையே குறிக்கின்றன. ஈராக்குக்கு எதிரான

Page 8
ΧH1 இந்த யுத்தத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே ஐக்கியம் நிலவுவது போல் தோன்றினாலும், மத்திய கிழக்கு எண்ணெய் வழங்களை பங்கிட்டுக் கொள்ளும் விவகாரம், எந்தவொரு கணத்திலும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான யுத்தமாக மாறலாம்.
ஏகாதிபத்தியம் தனது யுத்தப் பளுக்களைத் தொழிலாள ஒடுக்கப்படும் மக்கள் மேல் திணிக்கும் முயற்சியானது உலகளாவிய ரீதியில் பிரமாண்டமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களை வெடிக்கச் செய்யும். அமெரிக்காவிலும், சோவியத் யூனியனிலும் வெடிக்கவுள்ள போராட்டங்கள் உலகத் தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்குப் பெரும் உந்து சக்தியாக மிளிரும். இத்தொழிலாள வர்க்கப் பகுதியினரை 1ான்காம் அகிலத்தின் பாகையின் கீழ் அணிதிரட்டி, ஏகாதிபத்திய, முதலாளித்துவ ஆட்சிகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், மட்டுமே, மனித இனம் முன் செல்ல முடியும். யுத்தத்தினை நிறுத்துவதற்கான ஒரே வழியுட்டி அதுவே. இந்த இலக்கில் இந்தியத் துணைக்கண்டத்தில் முன்த ளப்படும் சுமார் 10 கோடி தமிழ்பேசும் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களுக்கு இந்நூல் நல்லதோர் அரசியல் வழிகாட்டியாக விளங்கும்.
தமிழ் ஈழத்தினர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இன்றைய நிலைமையில், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் தமிழில் வெளிவருவது பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது.
பின்தங்கிய நாடுகளில் உள்ள அதன் பகுதிகள் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உலக சோசலிசத்தினை நோக்கி முன்னேறுவதற்கான இந்த வேலைத்திட்டமும், இடைமருவு வேலைத்திட்டமும் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தேசிய சுதந்திரத்தினை ஈட்டிக் கொள்வதற்கான ஒரே உறுதியான பாதையைக் காட்டுகின்றன. அத்தோடு சோசலிசப் பணியினை ஆரம்பிக்க முன்னேறும் வழியையும் காட்டி நிற்கின்றது. சமசமாஜ - கம்யூனிச - நவசமசமாஜ - இ. தொ. கா. மற்றும் மத்தியவாதத் தலைவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தினர். இன்று குட்டி முதலாளித்துவ புளொட், டெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எப். ஈரோஸ் அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்களால் முட்டுச் சந்தினுள் தள்ளப்பட்டுள்ளனர். இம்மக்கள் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கலான தேசிய ஜனநாயக உரிமைகளை, பாட்டாளி வர்க்க அனைத்துலக வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் மட்டுமே வென்றெடுக்க முடியும்.
இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தொழிலாளர்களையும் இலட்சோபலட்சம் விவசாயிகளையும், இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகமும் அணிதிரட்டப் போராடுகின்றன.
கே. அரவிந்தன் 1991-03-01

முதலாளித்துவத்தின் மரண ஒலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
ஒரு சோசலிசப் புரட்சிக்கான முன்தேவைகள்
மொத்தத்தில் உலக அரசியல் நிலைமையானது பாட்டாளி வர்க்கத் தலைமையின் வரலற்று நெருக்கடியினுல் முக்கியமாக பண்புமயமாக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொருளாதார முன்நிபந்தனைகள், முதலாளித்துவத்தின் கீழ் அடையக்கூடிய பக்குவத்தின் உயர்புள்ளியை ஏற்கனவே பொதுவில் எட்டி விட்டது. மனித இனத்தின் உற்பத்திச் சக்திகள் ஸ்தம்பித்துக் கிடக் கின் றன. ւ 57ա கண்டுபிடிப் புக் களும் , முன்னேற்றங்களும் சடச் செல்வத்தின் மட்டத்தின் ஏற்கனவே உயர்த்தத் தவறிவிட்டன. முழு முதலாளித்துவ அமைப்பின் சமூக நெருக்கடி நிலமைகளின் கீழான கூட்டு நெருக்கடிகள், வெகுஜனங்களின் மேல் என்றுமில்லாத பலத்த இழப்புக்களையும், துயரங்களையும் திணிக்கின்றது. பெருகிவரும் வேலையின்மை, அரசின் நிதிநெருக்கடியை ஆழமாக்குகின்றது; ஆட்டம் கண்ட நாணய அமைப்புக்களுக்கு

Page 9
2 முதலாளித்துவத்தின் மரண ஒலம் குழிபறிக்கின்றது. ஜனநாயக ஆட்சிகளும், அத்தோடு பாசிலிடு களும் ஒரு வங்குரோத்தில் இருந்து மறு வங்குரோத்துக்குத் தள்ளாடுகின்றன.
முதலாளித்துவ வர்க்கம் மீட்சிக்கு மார்க்கம் இன்றி உள்ளது. ஏற்கனவே பாசிச கழுமரத்தில் ஏறும் வண்ணம் நெருக்கப்பட்டுள்ள நாடுகளில் இது கண்களை மூடியவண்ணம் பொருளாதார, இராணுவ பேராபத்தினை நோக்கிப் பணிச் சறுக்கு வண்டிகளில் செல்கின்றது. வரலாற்று ரீதியில் வசதி வாய்ப்புக்களைக் கொண்ட நாடுகளில், அதாவது தேசிய திரட்சியின் செலவில் இன்னும் சிலகாலம் ஜனநாயக ஆடம்பரங்களுக்கு முதலாளித்துவ வர்க்கம் அனுமதிக்கும் இடங்களில் (பெரிய பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா) மூலதனத்தின் பாரம்பரியக் கட்சிகள் நம்பிக்கை இழந்து தடுமாறுகின்றன. "புதிய பரிமாற்றங்கள்” (New Dea) அதன் முதற் காலப்பகுதியின் போலியான உறுதிப்பாடுகளுக்கு இடையேயும், அளப்பரிய செல்வத்தினைத் திரட்டிக் கொள்வதில் முதலாளித்துவ வர்க்கம் வெற்றிகண்ட நாடுகளில் மட்டும் ஒரு சிறப்பு உருவிலான அரசியல் குழப்பத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றன. இன்றைய நெருக்கடி தனது முழு ஒட்டப்பந்தய திடலை ஒடி முடிப்பதற்கு முன்பே புதிய பரிமாற்ற அரசியல், பிரான்சின் மக்கள் முன்னணி அரசியலைப் (Popular Front) போன்று பொருளாதார குருட்டுச் சந்தில் இருந்து வெளியேறப் புதிய பாதையை திறக்கப் போவதில்லை எனக்காட்டுவதில் ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது.
அனைத்துலக உறவுகள் நல்ல சித்திரத்தைக் காட்டுவதாக இல்லை. முதலாளித்துவ இடிபாடுகளின் அதிகரித்துவரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய குரோதங்கள் ஒரு முட்டுக் கட்டை நிலையை அடைந்துள்ளன. அவற்றின் உச்சக்கட்டத்தில் தனித்தனியான மோதுதல்களும், இரத்தம் தோய்ந்த உள்ளூர் குழப்பங்களும் (எதியோப்பியா, ஸ்பெயின், தூரகிழக்கு, *கத்திய ஐரோப்பா) தவிர்க்க முடியாத விதத்தில் காட்டுத்

இடைமருவு வேலைத்திட்டம் 3 தீயாக ஒன்றிணையும். முதலாளி வர்க்கம், உண்மையில் ஒரு புதிய யுத்தத்தினுல் தனது ஆளுமைக்கு ஏற்படும் மரண ஆபத்தினை அறியும். ஆனல் அந்த வர்க்கம் இன்று 1914ம் ஆண்டின் தறுவாயை விட யுத்தத்தைத் தவிர்க்கப் பெருமளவில் இலாயக்கற்றுள்ளது.
சோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னமும் பக்குவம்” அடையவில்லை என்ற சகல கதையளப்புக்களும் அறியாமையின் விளைபொருள் அல்லது நனவான வஞ்சகம். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் J&Gyaulo" அடைந்தது மட்டுமன்றி அழுகிப் போகவும் தொடங்கிவிட்டன. அடுத்த வரலாற்றுக் காலப் பகுதியில் ஒரு சோசலிசப் புரட்சி இல்லாது போகின் மனித இனத்தின் முழுக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.
பாட்டாளி வர்க்கத்தின் முறை இன்று வந்துவிட்டது. அதாவது: முக்கியமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் முறை. மனித இனத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகரத் தலைமை நெருக்கடியாகி உள்ளது. w

Page 10
4 முதலாளித்துவத்தின் மரண ஒலம்
பாட்டாளி வர்க்கமும் அதன் தலைமையும்
பொருளாதாரம், அரசு, முதலாளித்துவ அரசியல், அதன் அனைத்துலக உறவுகள் முழுமனே சமூகத்தின் புரட்சிகர முன்னுேடிப் பண்பினைக் கொண்ட சமூக நெருக்கடியினல் பீடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புரட்சிகர முன்னேடி நிலைமையை புரட்சிகர நிலைமையாக மாற்றும் பாதையில் முக்கிய தடைக்கல்லாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் சந்தர்ப்ப வாத பண்பு விளங்குகின்றது: அதன் மரண ஒலத்திற் கிடையிலும் பெரும் முதலாளி வர்க்கத்தின் முன்நிலையில் குட்டி முதலாளித்துவ கோழைத்தனமும் அதன் துரோகம் மிக்க தொடர்புகளும் உள்ளன.
சகல நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் ஒரு ஆழமான அமைதியின்மையால் சித்திரவதைக் குள்ளாகி வருகின்றது. லட்சோப இலட்சம் வெகுஜனங்கள் மீண்டும், மீண்டும் புரட்சிப் பாதையில் காலடி வைக்கின்றர்கள். ஆனல் ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமது சொந்த பழமைபேணும் அதிகாரத்துவ இயந்திரங்களால் தடுக்கப்படுகின்றர்கள்.
ஸ்பானிய பாட்டாளி வர்க்கம் 1931 ஏப்ரலில் இருந்து ஆட்சியை தனது கரங்களுள் கொணரவும் சமூகத் தலைவிதியை வழிநடாத்தவும் ஒரு தொகை வீரம் நிறைந்த முஸ்தீபுகளில் ஈடுபட்டது. ஆயினும் அவற்றின் சொந்தக் கட்சிகள் (சமூக ஜனநாயகவாதிகள், ஸ்டாலினிஸ்டுகள், அராஜகவாதிகள், பூம் வாதிகள்) ஒவ்வொன்றும் தத்தமக்குரிய விதத்தில் - தடை (Brake)யாகத் தொழிற்பட்டதோடு அதன் மூலம் பிராங்கோவின் வெற்றிக்கும் வழிவகுத்தன.
பிரான்சில் உள்ளமர்வு வேலை நிறுத்தங்களின் புேரலை - குறிப்பாக 1936 ஜூனில் - முதலாளித்துவ அமைப்பினைத் தூக்கிவீசும் பாட்டாளி வர்க்கத்தின் இதயபூர்வமான தயார் நிலையை அம்பலப்படுத்தியது. எவ்வாறெனினும் முன்னணி

இடைமருவு வேலைத்திட்டம் 5 இயக்கங்கள் (சோசலிஸ்டுகள், ஸ்டாலினிஸ்டுகள், சின்டிக்கல் வாதிகள்) மக்கள் முன்னணி லேபல் களின் கீழ் புரட்சிகர நீரோட்டத்தினை அணைகட்டி திசை திருப்புவதில் குறைந்த பட்சம் தற்காலிகமாகவேனும் வெற்றி கண்டன.
அமெரிக்காவில் (சீ. ஐ. ஒ) முன்னெரு போதும் இல்லாத அளவில் உள்ளமர்வு வேலை நிறுத்த அலைகளும், வியப்புட்டும் விதத்திலான கைத்தொழில் தொழிற்சங்க மயமாக்கலின் துரித வளர்ச்சியும் வரலாறு தம்மீது திணித்துள்ள பணிகளின் மட்டத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ளும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் இயற்கையான உந்துதலின் வடிவமாகும். இதில் சர்ச்சைக்கு இடமில்லை. ஆனல் இங்கும் கூட புதிதாக உருவாக்கப்பட்ட சீ. ஐ. ஓ உள்ளடங்கலான முன்னணி அரசியல் அமைப்புக்கள், வெகுஜனங்களின் புரட்சிகர அழுத்தத்தினை ஸ்தம்பிக்கச் செய்யவும், தடைசெய்யவும் தம்மால் இயன்றதை எல்லாம் செய்கின்றன.
'கோமின்டான்’ (கம்யூனிஸ்ட் அகிலம்) திட்டவட்டமான முறையில் முதலாளி வர்க்கத்தின் பக்கம் சென்றமையும், உலகம் பூராகவும் - குறிப்பாக ஸ்பெயினிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும் மற்றும் "ஜனநாயக நாடுகளிலும் அதன் குறைகாணும் எதிர்ப்புரட்சி பாத்திரமும் உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு அபூர்வமான மேலதிகக் கஷ்டங்களைச் சிருஷ்டித்துள்ளது. அக்டோபர் புரட்சியின் பதாகையின் கீழ் “மக்கள் முன்னணி” கடைப்பிடிக்கும் சமரச அரசியலானது தொழிலாள வர்க்கத்தினை மலடாக்கி, பாசிசத்திற்கு வழி திறக்கின்றது.
ஒரு புறத்தில் 'மக்கள் முன்னணி” மறுபுறத்தில் பாசிசம்: பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் இறுதி அரசியல் வளங்கள் இவைதான். எவ்வாறெனினும் வரலாற்று நோக்கின்படி இவ்விரு வளங்களும் இடைக்கால ஏற்பாடுகளே. ஜேர்மனியில் சுவாஸ்திகா (தீப்பந்தம்) சின்னத்தின்

Page 11
6 முதலாளித்துவத்தின் மரண ஒலம் கீழ் எங்ங்னம் முதலாளித்துவத்தின் சிதைவு தொடர்கின்றதோ அங்ங்னமே பிரான்சில் பிறிஜன் தொப்பியின் கீழ் தொடர்கின்றது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கு குறைந்த எதுவும் விடிவுக்கான பாதையைத் திறக்காது.
வெகுஜனங்களின் பயணத்திசை, முதலாவதாகச் சிதைந்து போகும் முதலாளித்துவ அமைப்பின் புறநிலை நிலைமையினுலும், இரண்டாவதாகப ழம் தொழிலாளர் அமைப்புக்களின் துரோக அரசியலினலும் நிர்ணயிக்கப்படுகின்றது. இக்காரணிகளுள் முதலாவதே உண்மையில் தீர்க்கமானது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ கருவிகளைக் காட்டிலும் பலம் மிக்கவை. சமுக &ոււգ-ծ கொடுப்பாளர்கள்ன் விதிமுறைகள் - ப்ளமின் (Blum) சமூக சட்டங்களில் இருந்து ஸ்டாலினின் பொய் வழக்குகள் வரை - வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும்/ Lum" "İntesifi) வர்க்கத்தின் புரட்சிகர மனவுறுதியைச் சிதறடிப்பதில் வெற்றி பெறப் போவதேயில்லை. கால ஒட்டத்தில் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னிழுக்க செய்யும் அவர்களின் கையாலாகாத்தனமான முயற்சிகள், மனித இனத்தின் கலாச்சார நெருக்கடியாகியுள்ள பாட்டாளி வர்க்கத் தலைமை நெருக்கடி, நான்காம் அகிலத்தினுல் மட்டுமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்பதை வெகுஜனங்களுக்கு தன்கு தெளிவாகக் காட்டும்.
குறைந்தபட்ச வேலைத்திட்டமும் இடைமருவு வேலைத்திட்டமும்
கிளர்ச்சி, பிரச்சாரம், அமைப்பினைக் கொண்ட ஒரு புரட்சிகர முன்னேடிக் காலப்பகுதியான அடுத்த காலப் பகுதியின் முலோபாயபணி - புறநிலையான புரட்சிகர நிலைமையின் முதிர்ச்சிக்கும் பாட்டாளி வர்க்கத்தினதும் அதன்

இடைமருவு வேலைத்திட்டம் 7 முன்னணி படையினது முதிர்ச்சியின்மைக்கும் (பழைய தலைமுறையின் தடுமாற்றமும் ஏமாற்றமும் புதிய தலைமுறை யின் அனுபவமின்மையும்) நாளாந்தப் G3LufTJITL oLtoj G3LufTédãîcio இன்றைய கோரிக்கைகளுக்கும் புரட்சியின் சோசலிச வேலைத்திட்டத்துக்கும் இடையே ஒரு பாலத்தைக் காண வெகுஜனங்களுக்கு உதவுவது அவசியம். இப் பாலம் இன்றைய நிலைமைகளில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினரின் இன்றைய நனவில் இருந்தும் தோன்றி, பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றும் மாற்ற முடியாத இறுதி முடிவுக்கு இட்டுச் செல்லும் இடைமருவு கோரிக்கைகள் முறையை உள்ளடக்க வேண்டும்.
முற்போக்கு முதலாளித்துவச் சகாப்தத்தில் இயங்கி வந்த பழம் சமூக ஜனநாயகம் தனது வேலைத் திட்டத்தினை - ஒவ்வொன்றில் இருந்தும் சுயாதீனமான இரண்டு பாகங்களாக பிரித்திருந்தது: குறைந்தபட்ச வேலைத்திட்டம், முதலாளித்துவ சமுதாயத்தின் வரம்பினுள் தன்னை சீர்திருத்தங்களுடன் நிறுத்திக் கொண்டது. அதிகபட்ச வேலைத்திட்டம், திட்டவட்டமற்ற எதிர்காலத்தில் முதலாளித்துவத்துக்கு பதிலாக சோசலிசத்தை பதிலீடு செய்வதாக வாக்குறுதி அளித்தது. குறைந்தபட்ச, அதிகபட்ச வேலைத்திட்டங்களுக்கு இடையே பாலம் இருக்கவில்லை. சமூக ஜனநாயகம், உலக சோசலிசம் என்பதை பொழுதுபோக்குப் பேச்சாகவே கூறிவந்ததால், உண்மையில் அதற்கு அத்தகைய ஒரு பாலத்தின் அவசியம் இருக்கவில்லை.
முதலாளித்துவத்தின் சிதைவுக் காலத்தில் "கோமின்டான்' (கம்யூனிஸ்ட் அகிலம்) சமூக ஜனநாயகத்தின் பாதையில் செல்லத் தொடங்கி உள்ளது: பொதுவாக ஒழுங்கு முறை யான சமூகச் சீர்திருத்தங்கள், வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் சம்பந்தமாக கலந்துரையாடல் இல்லாத போதும் பாட்டாளி வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கியமான கோரிக்கையும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கியமான கோரிக்கையும் கூட முதலாளித்துவ சொத்து

Page 12
8 முதலாளித்துவத்தின் மரண ஒலம் உறவுகளதும், முதலாளித்துவ அரசினதும் எல்லைகளைத் தவிர்க்க முடியாத விதத்தில் தாண்டும் நிலையிலேயே இடம்பெறுகின்றது.
நான்காம் அகிலத்தின் மூலோபாய பணி, முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் அன்றி அதனைத் தூக்கி வீசுவதிலேயே தங்கியுள்ளது. முதலாளி வர்க்கத்தினைப் பறிமுதல் செய்யும் பொருட்டு பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றச் செய்வதே அதன் இலக்கு. எவ்வாறெனினும் இந்த மூலோபாயப் பணியை, உபாயத்தின் சிறியதும் அரைகுறையானதுமான பிரச்சினைகளுக்குக் கூட பூரண கவனம் செலுத்தாமல் அடைய முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் சகல பிரிவினரும், அதன் சகல தட்டினரும், குழுக்களும் புரட்சிகர இயக்கத்தினுள் ஈர்க்கப்பட்டாக வேண்டும். இன்றைய சகாப்தம், புரட்சிக் கட்சியை அன்றன்ருடைய பணிகளில் இருந்து விடுவிப் பதற்காக அன்றி இந்தப் பணியை புரட்சியின் நிச பொறுப்புடன் இறுக்கமாக அமுல் செய்ய அனுமதிப்பதாலேயே இனங் காணப்படுகின்றது:
இந்தப் பழைய குறைந்தபட்ச கோரிக்கைகளின் வேலைத்திட்டமானது அதன் முக்கியமான சக்தி வாய்ந்த தன்மையின் ஒரு பகுதியைத் தன்னும் கொண்டிருக்கும் வரை, நான்காம் அகிலம் அதைப் புறக்கணித்துவிடாது. இது ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர்களின் சமூக வெற்றிகளையும் சளைக்காது பேணுகின்றது. ஆனல் இது இந்த நாளாந்த வேலைகளை சரியான புரட்சிகர முன்நோக்கு வரம்பினுள் இட்டுச் செல்கின்றது. வெகுஜனங்களின் பழையதும், அரைகுறையானதுமான 'குறைந்தபட்ச கோரிக்கைகள் சிதைந்து போகும் முதலாளித்துவத்தின் அழிவும் அவமானமும் கொண்ட போக்குகளுடன் மோதிக் கொள்ளும் வரை - இது ஒவ்வொரு படியிலும் இடம் பெறுகின்றது - நான்காம் அகிலம் ஒரு இடைமருவு கோரிக்கைகள் முறையை முன்ஒவக்கின்றது. உண்மையில் அவை முன்னரைக் காட்டிலும் அப்பட்டமாகவும்

இடைமருவு வேலைத்திட்டம் 9
தீர்க்கமாகவும் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளத்துக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட சாராம்சங்களே உள்ளடக்கியுள்ளன. பழம் 'குறைந்தபட்ச வேலைத்திட்டம் இந்த இடைமருவு வேலைத்திட்டத்தினுல் பின்தள்ளப்படுகின்றது. வெகுஜனங்களை பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு ஒழுங்கு முறையாக அணிதிரட்டுவதே அதன் பணி.
வழுவும் சம்பள அளவுத் திட்டமும் வழுவும் மணித்தியால அளவுத் திட்டமும்
சிதைந்து போகும் முதலாளித்துவத்தின் நிலைமைகளின் கீழ், வெகுஜனங்கள் ஒடுக்கப்படுவோரின் அற்ப வாழ்க்கையையே தொடர்கின்றனர். இன்று என்றும் இல்லாத விதத்தில் ஏழ்மைக் குழிக்குள் தள்ளி வீழ்த்தப்படும் ஆபத்து அச்சுறுத்திக் கொண்டுள்ளது. அவர்கள் தமது ஒரு வாய் சோற்றை - அதைக் கூட்டவோ அல்லது மேன்மைப்படுத்தவோ முடியாது போகின் - பேண வேண்டும். காலத்துக்குக் காலம் தேசிய, உள்ளூர், தொழிற்சங்க சூழ்நிலைகளின் அடிப்படையில் தோன்றும் தனியானதும், அரை குறையானதுமான அந்தக் கோரிக்கைகளை இங்கே கணக்கிடுவதற்கான அவசியமோ அல்லது வாய்ப்போ இல்லை. ஆனல் இரண்டு அடிப்படையான பொருளியல் துன்பங்கள், முதலாளித்துவ அமைப்பின் அதிகரித்துவரும் அபத்தங்களைச் சுருக்கிக் கூறுகின்றன. அவைதான் வேலையின்மையும், விலை உயர்வும். இவை பொதுவான சுலோகங்களையும் போராட்ட விதிமுறைகளையும் வேண்டி நிற்கின்றன.
நான்காம் அகிலம், முதலாளித்துவ அரசியலின் மீது சமரசமற்ற போர்ப் பிரகடனம் செய்கின்றது. அது கணிசமான அளவுக்கு தனது ஏஜன்டுகளின் - சீர்திருத்தவாதிகளின் -

Page 13
10 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அரசியல் போன்று இராணுவவாதம், நெருக்கடி, நாணய அமைப்பின் சீர்குலைவு, முதலாளித்துவத்தின் மரண ஒலத்தில் இருந்து தோன்றும் ஏனைய கசையடிகளின் முழுச் சுமையையும் பாட்டாளிகளின் மேல் திணிக்கப் பார்க்கின்றது. நான்காம் அகிலம், அனைவருக்கும் தொழிலும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளையும் கோருகின்றது.
நாணயப் பணவீக்கமோ அல்லது உறுதிப்பாடோ பாட்டாளிகளின் சுலோகங்களாக உதவப் போவதில்லை. ஏனெனில் அவை ஒரே கோலின் இருமுனைகள். விலைவாசிகளின் அதிகரிப்புக்குக் கால்கட்டு போடுவதற்கு எதிராக - யுத்தம் நெருங்கிக் கொண்டுவர இது கட்டுக்கடங்காத பண்பைப் பெறும் - ஒருவர் வழுவும் சம்பள அளவுத்திட்ட சுலோகத்தின் அடிப்படையில் போராட வேண்டும். நுகர்வுப் (பாவனை) பொருட்களின் விலை உயர்வுடன் தொடர்புபட்ட விதத்தில் தன்னியக்கச் சம்பள உயர்வுகளை உறுதிசெய்யும் கூட்டு உடன்படிக்கைகளை இது குறிக்கின்றது.
தான் சொந்தத்தில் சிதறுண்டு போகும் அச்சுறுத்தலின் கீழ் தொழிலாள வர்க்கம், தொழிலாளர்களின் அதிகரித்துவரும் பகுதியினர் ஒட்டாண்டிகளாக மாற்றம் அடைவதை அனுமதிக்க முடியாது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் தொழிலாளருக்கு எஞ்சியுள்ள ஒரே முக்கியமான உரிமை தொழில் செய்யும் உரிமையே.
இந்த உரிமை இன்று ஒவ்வொரு அடியிலும் அவனிடம் இருந்து அபகரிக்கப்பட்டு வருகின்றது. 'அமைப்பு ரீதியானதும் அத்தோடு 'இணைப்பு ரீதியானதுமான வேலையின்மைக்கு எதிராக பொதுவேலைச் சுலோகத்துடன் வழுவும் வேலைநேர அளவுச் சுலோகத்தை முன் வைப்பதற்கான காலம் பக்குவம் கண்டுவிட்டது. தொழிற்சங்கங்களும் ஏனைய ן_jק fbgל இயக்கங்களும் பரஸ்பர பொறுப்புமிக்க ஐக்கியத்தின் மூலம் தொழிலாளர்களையும் வேலையற்ருேரையும் பிணைக்க வேண்டும்.

இடைமருவு வேலைத்திட்டம்
இந்த அடிப்படையில் கைவசம் உள்ள சகல வேலைகளும், வேலை வாரத்தின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள முறைப்படி, உள்ள தொழிலாளர்களிடையே பிரிக்கப்படும். ஒவ்வொரு தொழிலாளியினதும் சராசரி சம்பளம், பழைய வேலை வாரத்தின் கீழ் இருந்தது போல் இருக்கும். ஒரு கண்டிப்பாக உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்தபட்ச சம்பளங்கள், விலைகளின் மாற்றங்களைப் பின்தொடரும். இன்றைய பேராபத்தான காலப்பகுதிக்கு வேறேதேனும் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது.
சொத்துடைமையாளர்களும் அவர்களின் வக்கீல்களும் இந்தக் கோரிக்கைகளின் நிறைவேற்ற முடியாத தன்மையை நிரூபிப்பர். சிறிய - சிறப்பாக சிதைந்து போன முதலாளிகள் தமது கணக்கேடுகளில் கண்வைப்பர். தொழிலாளர்கள் அத்தகைய முடிவுகளையும் குறிப்புக்களையும் கண்டிப்பாகக் கண்டிப்பர். பிரச்சினை, எதிர் எதிரான சட நலன்களுக்கு இடையேயான "வழக்கமான’ மோதுதல் அன்று. தொழிலாளி வர்க்கத்தினை சீரழிவு, மனமுறிவு, அழிவில் இருந்து காப்பதே பிரச்சினை, l îlrd. 26or ஒரே சிருஷ்டிகரமானதும் முற்போக்கானதுமான வர்க்கத்தின் - ஆதலால் எதிர்கால மனித இனத்தினது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான பிரச்சினையாகும். முதலாளித்துவம், தானே உருவாக்கிய பேராபத்தில் இருந்து தவிர்க்க முடியாத வண்ணம் தோன்றும் கோரிக்கைகளை திருப்தி செய்ய இலாயக்கில்லாது போகின் அது அழிந்து, தொலைந்து போகட்டும். ஒரு குறிக்கப்பட்ட தருணத்தில் நிறைவேற்றக்கூடியது அல்லது நிறைவேற்ற முடியாதது' என்பது சக்திகளுக்கு இடையேயான உறவு பற்றிய ஓர் பிரச்சினையாகும். போராட்டத்தினுல் மட்டுமே அது தீர்மானிக்கப்பட முடியும். இப்போராட்டத்தின் மூலம் - உடனடியான நடைமுறை வெற்றிகள் என்னவாக இருப்பினும், முதலாளித்துவ அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட வேண்டியதன் அவசியத்தைத் தொழிலாளர் நல்ல விதத்தில் புரிந்து கொள்வர்.

Page 14
12 முதலாளித்துவத்தின் மரண ஒலம்
இடைமருவு சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்
அரைகுறையானதும், இடைமருவு கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் முன்னெருபோதும் இல்லாத விதத்தில் பரந்த அமைப்புக்களை, முக்கியமாக தொழிற் சங்கங்களை வேண்டி நிற்கின்றனர். பிரான்சிலும், ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் தொழிற்சங்கவாதத்தின் சக்திவாய்ந்த வளர்ச்சியானது தொழிற் சங்கங்கள் தமது பயன்பாட்டை இழந்து விட்டன என்ற அதிதீவிர இடதுசாரிக் கோட்பாட்டாளர்களின் போதனைகளை நன்கு நிராகரித்துள்ளன.
போல்ஷிவிக் - லெனினிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சாதாரணமான சடநலன்களை மட்டுமோ அல்லது ஜனநாயக உரிமைகளையோ உள்ளடக்கியதான - சகலவிதமான போராட்டங்களின் முன்னணியிலும் நின்று கொண்டுள்ளனர். அவன், அவற்றைப் பலப்படுத்தவும் அவற்றின் போராட்ட வீரியத்தை உயர்த்தவும் பரந்த தொழிற்சங்கங்களுள் ஊக்கமுடன் செயற்படுகின்ருன். தொழிற்சங்கங்களை முதலாளித்துவ அரசுக்குக் கீழ்ப்படியச் செய்யவும், பாட்டாளி வர்க்கத்தை கட்டாய பேரம் பேசல்’, பாசிசத்துடன் மட்டுமன்றி "ஜனநாயகம்’ போன்ற சகலவிதமான பொலிஸ் காப்பாளர் வடிவங்களுடன் கட்டிப் போடும் சகல பிரயத்தனங்களையும் எதிர்த்து அவன் சமரசமின்றிப் போராடுகின்றன்.
தொழிற் சங்கங்களுள் அந்த அடிப்படையில் தொழிற்படுவதன் மூலம் மட்டுமே ஸ்டாலினிச அதிகாரத்துவம் உள்ளடங்கலான சீர்திருத்தவாதிகளுக்கு எதிரான வெற்றி கரமான போராட்டம் சாத்தியமாகும். கட்சியின் இரண்டாம் பதிப்பாக சிறிய "புரட்சிகர தொழிற்சங்கங்களை’ அமைக்கும் அல்லது காக்கும் குறுங்குழுவாத முயற்சி, உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமைக்கான போராட்டத்தைக்

இடைமருவு வேலைத்திட்டம் 13 கைவிடுவதையே குறிக்கிறது. கீழ்வரும் உறுதியான விதியை நிலைநாட்டுவது அவசியம்: பரந்த தொழிற்சங்கங்களில் இருந்து சரணுகதிப் பாணியில் சுயமாக ஒதுங்கிக் கொள்வதானது புரட்சியைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமம். இது நான்காம் அகிலத்தில் அங்கத்துவம் வகிக்க ஒவ்வாதது.
அதேசமயம் நான்காம் அகிலம், தொழிற்சங்கவாதிகளதும், சிண்டிக்கல்வாதிகளதும் பண்புகளை ஒத்த தொழிற்சங்க வழிபாட்டுவாதத்தையும் உறுதியுடன் நிராகரித்துக் கண்டிக்கிறது.
(அ) தொழிற்சங்கங்கள் முடிவுப் புரட்சிகர வேலேத்திட்டத்தை முன்வைப்பதில்லை. தமது பணி, சேர்க்கை, அங்கத்தவர் திரட்டும் விதம் என்பவற்றின் அடிப்படையில் அத்தகைய ஒன்றினை அவற்ருல் முன்வைக்க முடியாது. இதன் பலனுக அவை கட்சியைப் பதிலீடு செய்ய முடியாது. இடைமருவு சகாப்தத்தின் மையப் பணி, நான்காம் அகிலத்தின் பகுதிகளாக தேசிய புரட்சிகரக் கட்சிகளைக் கட்டி எழுப்புவதே.
(ஆ) மிகச் சக்திவாய்ந்த தொழிற் சங்கங்கள் கூட தொழிலாள வர்க்கத்தின் 20% முதல் 25%க்கும் கூடுதலானுேரை ஈர்ப்பதில்லை. அதிக நன்கு திறமையும் நல்ல ஊதியமும், கொண்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினர், தொழிலாளர் இயக்கத்தின் விதிவிலக்கான எழுச்சிக் காலகட்டங்களில் மட்டும் இடைக்கிடையே போராட்டத்தினுள் ஈர்க்கப்படுகின்றனர். அத்தகைய தருணங்களில் போராடும் முழுப்பரந்த மக்களையும் குறிப்பிட்ட பணிக்கென அணிதிரட்டும் அமைப்புக்களை: வேலைநிறுத்தக் கமிட்டிகள், பக்டரி கமிட்டிகள், இறுதியாக சோவியத்துக்களை உருவாக்குதல் அவசியம்.
(இ) அமைப்புக்கள் பாட்டாளி வர்க்கத்தின் உயர் தட்டினரின் வெளிப்பாடு என்ற முறையில் தொழிற் சங்கங்களின் கடந்த கால சகல வரலாற்று அனுபவங்களும் - ஸ்பானிய

Page 15
14 முதலாளித்துவத்தின் மரண ஒலம் J9)J1735 – 6fi6579-656ivausT5 (Anarcho - Syndicalist) தொழிற்சங்கங்களின் புதிய அனுபவம் உட்பட - காட்டியது போன்று, முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியாளர்களுடன் சமரசத்துக்கான ஒரு சக்தி வாய்ந்த போக்கினை அபிவிருத்தி செய்தன. கூர்மையான வர்க்கப் போராட்டக் காலப்பகுதிகளில் இது தீங்கிழைக்காமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு தொழிற் சங்கங்களின் முன்னணி அமைப்புக்கள் வெகுஜன இயக்கத்தின் எஜமான்களாக மாறக் குறிவைத்துள்ளன. சாதாரண வேலைநிறுத்தக் காலப்பகுதிகளில் இவை ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன. சிறப்பாக முதலாளித்துவச் சொத்துடைமைக் கொள்கையை ஆட்டம் காணவைக்கும் பரந்தளவிலான உள்ளமர்வு வேலைநிறுத் தங்களில் இவை இடம் பெற்று வருகின்றன. முதலாளித்துவ வர்க்கம் அசாதாரணமான கஷ்டங்களுள் மாட்டிக் கொண்டுள்ள - யுத்தம் அல்லது புரட்சிக் காலங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளித்துவ அமைச்சர்களாக மாறுவது வழக்கம்.
ஆதலால் நான்காம் அகிலத்தின் பகுதிகள் தொழிற் சங்கங்களின் தீர்க்கமான வேளைகளில் வழக்காருன செயல்பாட்டாளர்களதும், சுயநலமிகளதும் இடத்துக்கு புதிய போர்க்குணம் நிறைந்த புதிய தலைவர்களை உறுதியோடு முன்வைப்பதன் மூலம் தொழிற் சங்கங்களின் உயர்மட்டத் தலைவர்களை புதுப்பிப்பதோடு மட்டுமன்றி, முதலாளித்துவ சமுதாயத்துக்கு எதிரான வெகுஜனப் ே ட்டத்தின் பணிகளுடன் நன்கு தொடர்புபட்ட சுயாதீனமான போர்க்குணம்மிக்க அமைப்புக்களை சகல விதத்திலும் உருவாக்கவும் சதா உழைக்க வேண்டும். அத்தோடு அவசியமானுல் தொழிற்சங்கங்களின் பழமைவாத கருவிகளுடனுன நேரடிப் பிளவு ஏற்படும் நிலையிலும் கூட இதைச் செய்யப் பின்வாங்கக் கூடாது. குறுங்குழுவாத குழுக்களை உருவாக்கும் பொருட்டு பரந்த அமைப்புக்களுக்கு

இடைமருவு வேலைத்திட்டம் , 5 புறமுதுகு காட்டுவது கொலைகாரத்தனமாக இருப்பின், அப்பட்டமான பிற்போக்கானதும் அல்லது வேடதாரி பழமைவாத (முற்போக்கு) அதிகாரத்துவக் கும்பல்கள் புரட்சிகர பரந்த இயக்கத்தினை கீழ்ப்படுத்துவதைச் சகித்துக் கொள்வது அதற்கு ஒன்றும் குறைந்தது அல்ல. தொழிற்சங்கங்கள் என்பவை அவற்றுக்காகவே இருந்து வருவன அன்று. பாட்டாளி வர்க்கப் புரட்சிப் பாதையின் கருவிகளே அவை.
பக்டரி (5(géses 6T (Factory Committees)
ஒரு இடைமருவுச் சகாப்தத்தில் தொழிலாளர் இயக்கம் ஒரு ஒழுங்கு முறையானதும் , சீரானதுமான பண்பினையன்றி ஜூரமும், வெடிப்பும் மிக்க பண்பைக் கொண்டுள்ளது. ممبر
சுலோகங்களும் அத்தோடு அமைப்பு வடிவங்களும் இயக்கத்தின் குறிகாட்டிக்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும். பிளேக் நோய்க்கு எதிராக விழிப்புடன் இருக்கும் காலத்தில் போன்று, நிலைமையை வழக்காருன விதத்தில் கையாளாமல், தலைமை வெகுஜனங்களின் தொடக்கிவைப்பினையிட்டு எளிதில் அக்கறை காட்ட வேண்டும்.
இந்த வகையான தொடக்கிவைப்பின் இறுதி வெளிப்பாடான உள்ளமர்வு வேலை நிறுத்தங்கள் வழக்கமான முதலாளித்துவ நடைமுறை களு கீ கு அப் பால் செல் கன் றன. வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளில் இருந்து சுயாதீனமான வகையில், பக்டரிகளைத் தற்காலிகமாக கைப்பற்றிக் கொள்ளுதல் முதலாளித்துவச் சொத்துடமை வடிவத்துக்கு தாக்குதல் தொடுக்கிறது. ஒவ்வொரு உள்ளமர்வு வேலை நிறுத்தமும் பக்டரியின் உடைமையாளர் யார் என்ற

Page 16
6 முதலாளித்துவத்தின் மரண ஒலம் கேள்வியை நடைமுறை ரீதியில் எழுப்புகின்றது: முதலாளியா அல்லது தொழிலாளர்களா?
உள்ளமர்வு வேலைநிறுத்தம் இக்கேள்வியை இடைக்கிடையே எழுப்புமாயின் பக்டரி குழுக்கள். இதற்கு அமைப்பு வடிவிலான வெளிப்பாட்டினைக் கொடுக்கின்றன. d56L} பக்டரி ஊழியார்கலாலும் தெரிவுசெய்யப்பட்ட பக்டரிகுழு, நிர்வாக திடசங்கற்பத்துக்கு சமனெடையான ஒன்றை உடன் சிருஷ்டிக்கிறது.
நல்ல "ஜனநாயக சுரண்டலாளர்களிலிருந்து பிரிந்து போட் போன்ற பொருளாதார மன்னர்கள் வகையைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் பற்றிச் செய்யும் சீர்திருத்தவாத கண்டனங்களுக்கு மாருக நாம் இந்த இருவகையான பெரும் புள்ளிகளுக்கு எதிராகவும் போராட்டத்தின் மையங்களாகப் பக்டரி கமிட்டி சுலோகத்தினை முன்வைக்கிருேம்.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஒரு பொதுவிதியாக எங்ங்னம் வெகுஜனங்களை அணிதிரட்டும் வழியில் செய்யும் ஒவ்வொரு உறுதியான நடவடிக்கையையும் எதிர்ப்பதைப் போல், பக்டரி கமிட்டிகளை உருவாக்குவதையும் எதிர்ப்பர். எவ்வாறெனினும் இயக்கம் எவ்வளவுக்கு பரந்துபட்டு அடித்துச் செல்கின்றதோ அவ்வளவுக்கு இந்த எதிர்ப்பினை தகர்ப்பது இலகு. ‘சமாதான காலத்தில் மூடிய கடைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் கமிட்டி , தொழிற்சங்கத்தின் வழக்கமான உறுப்புடன் ஒத்துப் போகும். ஆளுல்ை அதன் ஆட்களைப் புதுப்பித்து, அதன் தொழிற்பாடுகளை விரிவுபடுத்தும். தொழிற்சங்கம் வழக்கமாக தொழிற்பாட்டுக்குச் செல்ல இலாயக்கற்றதாக இருப்பதால், கமிட்டியின் முதல் முக்கியத்துவம், அது அத்தகைய தொழிலாள வர்க்கத் தட்டினருக்குப் போர்க்குணம்மிக்க படையதிகாரிகள் ஆகுவதே. இந்தப் பெரிதும் ஒடுக்கப்பட்ட தட்டினரில் இருந்தே புரட்சியின் சுயதியாகம்கொண்ட படையணி தோன்றும்.

இடைமருவு வேலைத்திட்டம் 17
அந்தக் கமிட்டி தோன்றிய கணத்தில் இருந்து பக்டரியினுள் ஒரு நிச இரட்டையாட்சி ஸ்தாபிதம் செய்யப்படுகின்றது. இதன் சாராம்சம் காரணமாக அது இடைமருவு அரசின பிரதிநிதித்துவம் செய்கிறது. ஏனெனில் இது தன்னுள் இரண்டு இணக்கமற்ற ஆட்சிகளே - முதலாளித்துவ, தொழிலாளி வர்க்க ஆட்சிகளை உள்ளடக்கியுள்ளது: பக்டரி கமிட்டிகளின் அடிப்படை முக்கியத்துவம் என்னவெனில் அவை ஒரு நேரடியான புரட்சிகரக் காலப்பகுதிக்கு கதவினைத் திறக்காது விடினும் முதலாளித்துவ, பாட்டாளிவர்க்க ஆட்சிகளுக்கு இடையேயான ஒரு புரட்சிக்கு முன்னுேடியான காலப்பகுதிகளுக்கு கதவுகளைத் திறக்கின்றது. பக்டரிக் கமிட்டிக் கருத்துப் பிரச்சாரம் பக்குவ மடையாததோ அல்லது கற்பனையானதோ என்பது பல நாடுகள் ஊடாகப் பரவும் உள்ளமர்வு வேலைநிறுத்த அலைகளினல் தாராளமாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இப்பாணியிலான புதிய அலைகள், ФL-60т цg எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதவை. அறியாமைக்கு ஆட்படாதிருக்கும் பொருட்டு உரியகாலத்தில் பக்டரி கமிட்டிகளுக்குச் சாதகமாகப் பிரச்சாரத்தினை ஆரம்பிப்பது அவசியம்.
“வர்த்தக இரகசியங்களும் கைத்தொழில் தொழிலாளர் கட்டுப்பாடும்.
போட்டியையும், சுதந்திர வர்த்தகத்தையும் அடிப்படையாகக் கொண்ட லிபரல் முதலாளித்துவம் கடந்த காலத்தினுள் அடியோடு மறைந்து போய்விட்டது. இதன் வாரிசான ஏகபோக முதலாளித்துவம் சந்தையின் அராஜகத்தினை சாந்தப்படுத்தாதது மட்டுமன்றி அதற்கு முரணுக ஒரு குறிப்பான வலிப்புமிக்க பண்பினை வழங்குகின்றது. பொருளாதாரத்தை ‘கட்டுப்படுத்துதலும் கைத்தொழிலிலும்,

Page 17
18 முதலாளித்துவத்தின் மரண ஒலம் திட்டமிடலிலும் "வழிகாட்டலை குறைந்த பட்சம் சொல்லளலில் ஆகுதல் வைத்திருத்தல் அவசியமானது என்பதை பாசிசம் முதல் சமூக ஜனநாயகம் வரையிலான இன்றைய அனைத்து முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவப் போக்குகளும் அங்கீகரித்துள்ளன. பாசிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் இது இராணுவத் தேவைகளுக்காக மக்களை திட்டமிட்டுக் கொள்ளையிடுவது பற்றிய பிரச்சினையாகும். சமூக ஜனநாயகவாதிகள் கரண்டியளவிலான அதிகாரத்துவத் 'திட்டமிடல்களுடன் அராஜக சமுத்திரத்தைக் காலிசெய்யத் தயாராகின்றனர். பொறியியலாளர்களும் பேராசிரியர்களும் "தொழில்நுட்பநிர்வாகம்’ (Tehnocrcy) பற்றி கட்டுரைகள் எழுதுகின்றனர். 'விதிகளில் செய்யும் அவர்களின் கோழைத்தனமான பரிசோதனைகளில் ஜனநாயக அரசாங்கங்கள் பெரும் மூலதனத்தின் கண்காணுத நாசத்துடன் ஒடிப் போய் மோதிக் கொள்கின்றன.
சுரண்டலாளருக்கும் ஜனநாயகக் “கட்டுப்பாட்டாளர்களுக்கும்" இடையே இருந்து வரும் நிச உறவு, சீர்திருத்தவாத கனவான்கள் ட்ரஸ்டுகளதும் அவற்றின் வர்த்தக "இரகசியங்களதும் தலைவாயிலின் முன்னிலையில் பயந்து கிடுநடுங்கி நின்று கொள்வதன் மூலம் நன்கு உணர்த்தப்படு கின்றது. இங்கு வர்த்தகத்துடனுன "தலையிடாக் கொள்கை, மேலாதிக்கம் புரிகின்றது. தனித்தனி முதலாளிகளுக்கும் சமூகத்துக்கும் இடையே வைக்கப்பட்டுள்ள கணக்குகள், முதலாளிகளின் இரகசியமாகவே இருந்து வருகின்றது. அவை சமூகத்துடன் சம்பந்தப்படாதவை. தாராண்மை முதலாளித்துவச் சகாப்தத்தில் போன்று, வர்த்தக "இரகசிய கொள்கையின் வழங்கலுக்கான உந்துதல், அந்தப் போலிச் சுதந்திரப் போட்டியே. உண்மையில் ட்ரஸ் டுகள் . ஒன்றிலிருந்து மற்றென்று இரகசியங்களை மறைத்து வைப்பதில்லை. இன்றைய சகாப்தத்தின் வர்த்தக இரகசியங்கள், சமுதாயத்தின் நலன்களுக்கு எதிரான ஏகபோக

இடைமருவு வேலைத்திட்டம் 19 முதலாளித்துவத்தின் இடைவிடாத சதியின் ஒரு பாகமாகும். உற்பத்தியின் சமூக சாதனங்களின் தனிப்பட்ட உரிமையாளர்கள் சுரண்டலின், களவின், மோசடியின் தந்திர்ங்களை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பாவனையாளர்களிடமிருந்தும் மூடிமறைக்கும் வரை பொருளாதார முடியாட்சியின்’ எதேச்சா திகாரத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பரிதாபத்துக்குரிய கேலிக் கூத்தாக தொடரும். "வர்த்தக இரகசியங்களே ஒழிப்பது, கைத்தொழிலினை நிசமாக கட்டுப்படுத்தும் திசையில் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும்.
தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு எந்தவகையிலும் குறையாத விதத்தில் பக்டரிகளதும், ட்ரஸ்டுகளதும், கைத்தொழில்களின் அனைத்துக் கிளைகளதும் முழு தேசிய பொருளாதாரத்தினதும் "இரகசியங்களை’ அறியும் உரிமையைக் கொண்டுள்ளார்கள். முதலும் முக்கியமுமாக வங்கிகளும், கனரக கைத்தொழில்களும் மத்தியமயமாக்கப்பட்ட போக்குவரத்தும் ஒரு அவதானிப்புக் கண்ணுடியின் கீழ்க் கொணரப்பட வேண்டும்.
தனியார் வர்த்தக நிறுவனங்களில் இருந்து சமுதாயத்தின் வரவு செலவுகளைத் தெளிவுபடுத்துவதும், தனித்தனி முதலாளிகளாலும் முழுச் சுரண்டலாளர்களாலும் சொந்த மாக்கிக் கொள்ளப்பட்ட தேசிய வருமானத்தின் நிசப்பங்கினைத் தீர்மானிப்பதும், வங்கிகள், ட்ரஸ்டுகளின் பின்னணியில் இடம்பெற்று வரும் கொடுக்கல் வாங்கல்களையும், கள்ளக் கைமாற்றுக்களையும் அம்பலப்படுத்துவதும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் உடனடிப் பணியாகும். இறுதியாக, முதலாளித்துவ அராஜகத்தினதும் இலாபங்க்ளின் நிர்வாணப் போக்கினதும் பெறுபேருண மனித உழைப்பின் நியாயமற்ற வீண் விரயங்களே சமுதாயத்தின் சகல அங்கத்தினருக்கும் அம்பலமாக்க வேண்டும்.
எவரும் எவ்வளவுதான் ஆளுமையை வழங்க விரும்பினுலும் முதலாளித்துவ அரசின் எந்தவொரு பதவியாளராலும் அந்த வேலையைச் செய்ய முடியாது. தமது நாட்டில் 60

Page 18
2() முதலாளித்துவத்தின் மரண ஒலம் குடும்பங்களின் சதிகளுக்கு எதிராக ஜனதிபதி ரூஷ்வெல்டும், 200 குடும்பங்களின்’ மலட்டுத்தனத்துக்கு எதிராக பிரதமர் பிளமும் காட்டிய மலட்டுத்தனத்தினை முழு உலகும் தரிசித்தது. சுரண்டலாளர்களின் எதிர்ப்பினை முறியடிக்க பாட்டாளி வர்க்கத்தின் பரந்தளவிலான நெருக்குவாரம் அவசியம்.
கணக்காளர்கள், புள்ளியியலாளர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற மக்களில் விசுவாசம் கொண்ட நிபுணர்களை TechnocratS’ ஆக அல்லாது ஆலோசகர்களாக அழைப்பதன் மூலமே பக்டரி கமிட்டிகள் உற்பத்தியில் நிச கட்டுப்பாட்டினை ஏற்படுத்த முடியும்.
GLusig) G36) 126 J, abst (Public Works) Digs if guilay to உறுதியான முறையிலும் ஒழுங்கமைக்க அழைப்பு விடுக்காமல் வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தினைக் கவனத்தி லெடுக்கலாகாது.
ஆனல் பொது வேலைகள், வேலையற்றவர்களைப் போன்றே சமூகத்துக்கும் தொடர்ச்சியானதும், முற்போக்கானதுமான முக்கியத்துவத்தினைக் கொண்டிருக்க வேண்டின், அவை கணிசமான ஆண்டுகளுக்கு பரந்து செல்லும் விதத்தில் தயார் செய்யப்பட்ட ஒரு பொதுத் திட்டத்தின் பாகமாக விளங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கட்டுமானத்தினுள், தொழிலாளர்கள் நெருக்கடியின் பெறுபேருக மூடப்பட்ட தனியார் வர்த்தகங்களின் வேலைகளை பொதுமக்களின் பாவனைக்கான வேலைகளாக மீண்டும் ஆரம்பிக்கும்படி கோரவேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் தொழிலாளர் கட்டுப்பாடானது நேரடி முகாமையினல் பதிலீடு செய்யப்படும். சுரண் டுவோரன் றி சுரண் டப் Li (S) (36) i st (født நிலைப்பாட்டிலிருந்து மிகவும் ஆரம்ப நிலையிலான பொருளாதாரத் திட்டங்கள் கூட தொழிலாளர்களின் கட்டுப் பாடி ன் றி, அதாவது முதலாளித் துவப் பொருளாதாரத்தின் திறந்ததும் மூடிமறைக்கப்பட்டதுமான சகல "ஸ்பிரிங்கு' களினுள்ளும் தொழிலாளர்களின் கண்கள்

இடைமருவு வேலைத்திட்டம் 21 ஊடுருவாமல் சாத்தியமாகாது. தனித்தனி வர்த்தக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், கமிட்டிகள், ட்ரஸ்டுகளில் இருந்தும் கைத்தொழிலின் சகல கிளைகளில் இருந்தும், பொருளாதார பிராந்தியங்களிலிருந்தும் இறுதியாக தேசியக் கைத்தொழிலில் இருந்தும் தொடர்புக் கமிட்டிகளை தெரிவு செய்யும் பொருட்டு கலந்துரையாடல் மகாநாடு கூட்டவேண்டும். இதன் மூலம் தொழிலாளர் கட்டுப்பாடு, ஒரு திட்டமிட்ட பொருளாதாரப் பாடசாலையா கின்றது. தொழிலாளர் கட்டுப்பாட்டின் அனுபவத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் இறுதித்தருணம் வந்ததும் தேசியமயமாக்கப்பட்ட கைத்தொழிலின் நேரடி முகாமைக்குத் (Management) gunuriðsörgog}.
பொதுவாக சம்பளத்தைக் குறைக்கும் அவசியத்தினைச் சுட்டிக்காட்டும் பொருட்டு சில சமயங்களில் தமது கணக்கேடுகளைத் தொழிலாளர்களுக்கு திறந்து வைக்கும் - முக்கியமாக கீழ்த்தர, நடுத்தர முதலாளிகளுக்கு தொழிலாளர்களின் பதில்: தனிப்பட்ட வங்குரோத்துக்களின் அல்லது அரைகுறை வங்குரோத்துக்களின் கணக்கேடுகளில் தமக்கு அக்கறையில்லையென்றும் ஒரு முழுமையாக சகல சுரண்டலாளர்களதும் கணக்கேடுகளிலேயே தாம் அக்கறை கொண்டுள்ளதாகப் பதிலிறுக்க வேண்டும். தமது ஆட்சி முறையினது பலிகடாக்களாகியுள்ள தனித்தனி முதலாளிகளின் அவசியங்களுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கைத் தரங்களை அமைத்துக் கொள்ள தொழிலாளர்களால் முடியாததோடு அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை. பணி, முழு உற்பத்தி, பங்கீட்டு முறையையும் நன்கு கெளரவமானதும், செயற்படக் கூடியதுமான முறையில் மறுசீரமைப்பதே.
வர்த்தக இரகசியங்களை ஒழிப்பது, " தொழிலாளர் கட்டுப்பாட்டுக்கு அவசியமான ஒரு நிலைமையாயின், அதன் கட்டுப்பாடு பொருளாதாரத்தின் சோசலிச வழிகாட்டிப் பாதையில் ஒரு முதல் படியாகும்.

Page 19
22 முதலாளித்துவத்தின் மரண ஒலம் தனித்தனி முதலாளித்துவக் குழுக்களை ஒழித்தல்
ஒழித்துக்கட்டும் சோசலிச வேலைத்திட்டம், அதாவது: முதலாளி வர்க்கத்தினை அரசியல் ரீதியில் தூக்கி வீசி, அதன் பொருளாதார ஆளுமையை ஒழித்துக் கட்டும் வேலைத்திட்டம் இன்றைய இடைமருவு காலப்பகுதியில் சந்தர்ப்பம் ஏற்படும் போது தேசிய இருப்புக்கு அத்தியாவசியமான கைத்தொழிலின் முக்கிய பல கிளைகள் அல்லது முதலாளி வர்க்கத்தின் மிகவும் ஒட்டுண்ணியான குழுக்களை நிர்முலமாக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் இருந்து எம்மை ஒரு போதும் தடுக்க (Լpւգ- Այո5].
இங்ங்னம் ஐக்கிய அமெரிக்காவின் "60 குடும்பங்களின்’ அல்லது பிரான்சின் "200 குடும்பங்களின்’ சர்வாதிகாரம் பற்றிய ஜனநாயகக் கனவான்களின் பரிதாபமான புலம்பலுக்கு எதிராக அந்த பிரபுத்துவ, முதலாளித்துவ எஜமானர்கள் 60 பேரையும், அல்லது 200 பேரையும் ஒழித்துக் கட்டும் கோரிக்கையை முன்வைப்போம்.
சுருக்கமாக, இதே விதத்தில் நாம் யுத்தக் கைத்தொழில்கள், புகையிரத வீதிகள், முலப் பொருட்களின் மிக முக்கியமான மூலங்களில் ஏகபோகம் கொண்டுள்ள கூட்டுத்தாபனங்க ஒழித்துக் கட்டும்படி கோருகின்முேம்.
இந்தக் கோரிக்கைகளுக்கும் தலை குழம்பிய சீர்திருத்தவாத சுலோகமான 'தேசியமயத்துக்கும் இடையேயான வேறுபாடு வருமாறு: V
(1) நாம் பொறுப்பு விலக்களிப்பினை நிராகரிக்கின்ருேம்: (2) தேசியமயமாக்கலுக்கு வாயளவில் சேவை செய்து கொண்டு, மக்கள் முன்னணிக்கு பிரசங்கம் செய்யும் யதார்த்தத்தில் மூலதனத்தின் ஏஜன்டுகளாக இருப்போரையிட்டு வெகுஜனங்களை எச்சரிக்கை செய்கின்ருேம்.

இடைமருவு வேலைத்திட்டம் 23 (3) நாம் வெகுஜனங்களை அவர்களிள் சொந்தப் புரட்சிகர பலத்தில் மட்டும் நம்பிக்கை வைக்குமாறு வேண்டுவின்ருேம். (4) நாம் ஒழித்துக்கட்டும் பிரச்சினையை தொழிலாளர் - விவசாயிகள் ஆட்சியைக் கைப்பற்றும் பிரச்சினையுடன் இணைக்கின்ருேம்.
கைத்தொழிலின் பல்வேறு கிளைகள் வெவ்வேருன அபிவிருத்தியின் மட்டத்தில் இருப்பதும். சமூக வாழ்வில் ஒரு வேருன இடத்தை வகிப்பதும் வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட கட்டங்களுடாக பயணம் செய்வதும் நன்கு பூரணமான அம்சங்களைக் கொண்ட எமது பிரச்சாரத்தில் மட்டுமன்றி நாளாந்த எழுச்சிப் பிரச்சாரங்களில் அரைகுறை வடிவிலேனும் ஒழித்துக் கட்டும் சுலோகத்தினை முன்வைக்கும் அவசியத்திற்கு கட்டளையிட்டுள்ளன். தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பொதுப் புரட்சிகர எழுச்சியினல் மட்டுமே முதலாளி வர்க்கத்தினை பூரணமாக ஒழித்துக் கட்டுவதை இன்றைய வேலைத்திட்டத்தில் சேர்க்க முடியும். இடைமருவல் கோரிக்கைகளின் பணி, இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கத் தொழிலாளி வர்க்கத்தினை தயார் செய்வதே.
தனியார் வங்கிகளை ஒழித்துக் கட்டுவதும் கடன்முறையை அரசுடமையாக்குதலும்
ஏகாதிபத்தியம், நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தைக் குறிக்கிறது. ட்ரஸ்டுகளுக்கும், சின்டிக்கேட்டுகளுக்கும் அக்கம் பக்கமாகவும், அடிக்கடி இவற்றுக்கு மேலாக உயர்ந்தும், வங்கிகள் பொருளாதாரத்தின் மீதான நிசப் பிடியினைத் தமது கரங்களுள் கொண்டுள்ளன. வங்கிகள் தமது அமைப்பில் நவீன மூலதனத்தின் முழு அமைப்பினையும் ஒரு முனைப்படுத்தப்பட்ட வடிவில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளன: <9606) 1 ஏகபோகத்தின் போக்குகளை அராஜகத்தின் போக்குகளுடன் இணைக்கின்றன. அவை தொழில்நுட்பத்தின்

Page 20
24 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அவசியங்களையும் இராட்சத நிறுவனங்களையும், பலம்மிக்க ட்ரஸ்டுகளையும் அணிதிரட்டுகின்றன. அத்தோடு அவை உயர்ந்த விலைகளையும், நெருக்கடிகளையும், வேலையின்மையையும் அணிதிரட்டுகின்றன. வங்கிகளின் ஆணையிடும் பதவிகளைப் பகற்கொள்ளை முதலாளிகளின் கைகளில் விட்டு வைத்தால் 91ᎧᎧᎧ ! பேரழிவினை உண்டுபண்ணுவதில் ஒன்றுக்கொன்று கைகொடுப்பதால் ஏகபோக கொடுங்கோன்மைக்கும் முதலாளித்துவ அராஜகத்துக்கும் எதிரான போராட்டத்தில் எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அனைத்து மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் விதத்தில், ஒரு நியாயமான வேலைத்திட்டத்தினடிப்படையில் முதலீட்டினதும், கடன்களதும் ஒரு கூட்டு முறையை உருவாக்குவதற்கு அனைத்து வங்கிகளையும் தனியொரு தேசிய நிலையத்தினுள் இணைப்பது அவசியம். தனியார் வங்கிகளை ஒழிப்பதும், முழுக் கடன் முறையையும் அரசின் கைக்குள் கொணர்வதும் மட்டுமே பின்னையதற்கு அவசியமான அதாவது பொருளாதாரத் திட்டமிடலுக்கு வேண்டிய வெறும் கடதாசி அதிகாரத்துவ வளங்களை அன்றி நிச சடவளங்களை வழங்கும்.
வங்கிகளை ஒழித்துக்கட்டுவது என்பது எந்த விதத்திலும் வங்கி வைப்புக்களை ஒழித்துக் கட்டுவதைக் குறிக்காது. அதற்கு மாருக தனியொரு அரச வங்கி, சிறிய பண வைப்பாளர்களுக்கு தனியார் வங்கிகளைக் காட்டிலும் வாய்ப்பான நிலைமைகளையும் சிருஷ்டித்துக் கொடுக்க முடியும். அதே விதத்தில் அரச வங்கியினுல் மட்டுமே விவசாயிகள், கடைக்காரர்கள், சிறிய வர்த்தகர்களுக்கு இலகுவான கடன் வசதிகளுக்கு பெரிதும் வாய்ப்பான நிலைமைகளை உருவாக்க முடியும். எவ்வாறெனினும் இவை எவ்லாவற்றையும் விட முக்கியமானது, தனி நிதி அலுவலகக் குழுவினுல் முழுப் பொருளாதாரமும் வழிநடாத்தப்படுகையில் - முதலும் முக்கியமாக பேரளவு கைத்தொழில்களும், போக்குவரத்தும்

இடைமருவு வேலைத்திட்டம் 25 தொழிலாளர்களதும் ஏனைய சகல உழைக்கும் மக்களின் முக்கிய நலன்களுக்கும் சேவை செய்கின்றது.
எவ்வாறெனினும் வங்கிகளின் அரசுடமையாக்கம், அரச அதிகாரம் சுரண்டுவோரின் கைகளில் இருந்து முழுப்படியே உழைப்போரின் கைகளுக்குள் செல்லும் நிலையில் மட்டுமே இந்தச் சாதகமான பெறுபேறுகளை உருவாக்க முடியும்.
மறியல் வளைவு - பாதுகாப்பு காவலர் - தொழிலாளர்படை - தொழிலாளர்களை ஆயுதபாணிகளாக்குதல்
உள்ளமர்வு வேலைநிறுத்தங்கள், முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமன்றி, நான்காம் அகிலம் உள்ளடங்கலான தொழிலாளர் அமைப்புக்களுக்கும் வெகுஜனங்கள் விடுக்கும் ஒர் பாரதூரமான எச்சரிக்கையாகும். 1919 - 20 இத்தாலி தொழிலாளர்கள் தமது சொந்த ஆரம்பித்துவைப்பின் அடிப்படையில் பக்டரிகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் எதிர்வரும் சமூகப் புரட்சியின் செய்தியை தமது தலைவர்களுக்குச் சமிக்கை செய்தனர். தலைவர்கள்’ அச்சமிக்கையை சட்டை செய்யவில்லை. இதன் பெறுபேருக பாசிசம் வெற்றிகண்டது.
உள்ளமர்வு வேலைநிறுத்தங்கள் இத்தாலியப் பாணியில் பக்டரிகளைக் கைப்பற்றிக் கொள்வதைக் கருதவில்லை. ஆனல் அவை அத்தகைய கைப்பற்றலை நோக்கிய தீர்க்கமான படியாகும். இன்றைய நெருக்கடி வர்க்கப் போராட்டத்தின. ஒரு இறுதிப் புள்ளிக்கு ஆழமாக்கி, கருப்பொருள் வேளையைச் சமீபமாக்கும். ஆனல் அது ஒரு புரட்சிகர நிலைமை ஒரு அடியில் வருவதைக் கருதவில்லை. உண்மையில் இதன் போக்கு, தொடர்ச்சியான ஒரு தொகை கொந்தளிப்புக்கள் முலம் சமிக்கை செய்யப்படுகின்றது. உள்ளமர்வு வேலைநிறுத்த

Page 21
26 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அலை, இவற்றில் ஒன்ருகும். நான்காம் அகிலத்தின் கிளைகளின் பிரச்சினை, எமது சகாப்தத்தின் பொதுப் பண்பினையும், வேகத்தையும் தொழிலாளி வர்க்க முன்னணிப்படை புரிந்து கொள்ள முன்னொரு போதும் இல்லாத உறுதியும் போர்க்குணமும் மிக்க அமைப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வெகுஜனப் போராட்டங்கள் உரிய வேளையில் பலனளிக்கச் செய்வதே.
தொழிலாளி வர்க்கப் போராட்டத்தினைக் கூர்மைப்படுத்துவது என்பது மூலதனத்தின் மீதான அதன் எதிர்த் தாக்குதல் விதிமுறைகளைக் கூர்மைப்படுத்துவதே. உள்ள மர்வு வேலைநிறுத்தங்களின் புதிய அலைகள், முதலாளி வர்க்கத் திடமிருந்து உறுதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கலாம்; நிச்சயம் அழைப்பு விடுக்கும். பெரும் ட்ரஸ்டுகளின் அந்தரங்க அதிகாரிகள், ஏற்கனவே தயாரிப்பு வேலைகளைச் செய்து வருகின்றனர். புரட்சிகர அமைப்புக்களும் தொழிலாளி வர்க்கமும் வீழ்ந்த குழியில் மீண்டும் விழுமானல் ஐயோ Luff.g5II tol
முதலாளி வர்க்கம் எங்குமே உத்தியோகபூர்வமான பொலிசுடனும் இராணுவத்துடனும் திருப்திப்பட்டது கிடையாது. ஐக்கிய அமெரிக்காவில் ‘சமாதான காலங்களில் கூட முதலாளி வர்க்கம் பக்டரிகளில் இராணுவமயமாக்கப்பட்ட கருங்காலி படைகளையும் தனியார் ஆயுதம் தாங்கிய குண்டர்களையும் பராமரித்து வருகின்றது. இத்துடன் இன்று பல்வேறு அமெரிக்க நாசிக் குழுக்களும் சேர்க்கப்பட வேண்டும். பிரான்சிய முதலாளி வர்க்கம் ஆபத்தினை முதலில் அணுகுகையில் அரைச்சட்ட, சட்ட விரோத பாசிச படைப் பிரிவுகளை - படையின் உள்ளேயும் வெளியேயும் சேவைக்கு அழைத்தது, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் நெருக்குவாரம் மீண்டும் பலம் கண்டதுதான் தாமதம் தொழிலாளர்களுக்கு எதிராக இரத்தம் சிந்த, வீதியில் இறக்கும் பொருட்டு, பாசிச கும்பல்கள் இரண்டு, மூன்று, பத்து மடங்காக

இடைமருவு வேலைத்திட்டம் 27 அதிகரிக்கப்பட்டன. இன்றைய சகாப்தத்தில் வர்க்கப் போராட்டம் தடுக்க முடியாத விதத்தில் உள்நாட்டு யுத்தமாகப் பரிணுமம் அடையத் தள்ளப்படுகின்றது என முதலாளி வர்க்கம் சரியான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் நாடுகளின் உதாரணங்கள், தொழிலாள வர்க்கத்தின் உத்தியோகபூர்வமான தலைவர்களைக் காட்டிலும் அதிகமாக மூலதனத்தின் பிரமுகர்களுக்கும் கையாட்களுக்கும் பாடம் புகட்டியுள்ளது. இரண்டாம், முன்ரும் அகிலங்களின் அரசியல்வாதிகளைப் போலவே தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்களும் முதலாளித்துவ, தனியார் இராணுவத்தினைக் கண்டு தமது கண்களை வேண்டுமென்றே முடிக் கொள்கின்றனர். இல்லாவிடின் அவர்கள் இதனுடன் கொண்டுள்ள கூட்டினை 24 மணித்தியாலங்களுக்குக் கூடப் பேணிக் கொள்ள முடியாது. முதலாளி வர்க்கம் முழுமனே ஆயுதபாணிகளாயும், தொழிலாளர் நிராயுதபாணிகளாயும் விளங்கும் போதுதான் ஜனநாயகத்தின் புனிதம் நன்கு உத்தரவாதம் செய்யப்படு கின்றது என்ற கருத்தினை சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களின் மனதில் ஒழுங்கு முறையாக நாட்டுகின்றனர்.
நான்காம் அகிலத்தின் கடமை, அத்தகைய அடிமை அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதே. சமுக ஜனநாயகவாதிகள், ஸ்டாலினிஸ்டுகள், அராஜகவாதிகள் உள்ளடங்கலான குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் தாம் பாசிசத்துக்கு நிசமாக கோழைத்தனமான முறையில் அடிபணியும் போதே பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தினைப் பற்றி கூச்சலிடுகின்றனர். இலட்சோபலட்சம் உழைக்கும் மக்களின் ஆதரவு தம் பின்னல் இருந்து வருவதை உணரும் ஆயுதம் தாங்கிய தொழிலாளர் படைப் பிரிவுகளினல் மட்டுமே பாசிசக் கும்பலுக்கு எதிராக. வெற்றிகரமாக நின்று பிடிக்க முடியும். பாசிசத்துக்கு எதிரான போராட்டம், லிபரல் பத்திரிகை அலுவலகத்திலன்றி பக்டரியில் ஆரம்பமாகி,

Page 22
28 முதலாளித்துவத்தின் மரண ஒலம் வீதியில் முடிவடைகின்றது. பாசிச இராணுவத்தின் அடிப்படைக் கரு, பக்டரிகளின் கருங்காலிகளும் தனியார் ஆயுதபாணிகளுமே. பாட்டாளி வர்க்க இராணுவத்தின் அடிப்படைக் கரு, வேலைநிறுத்த மறியல் போராளிகளே, எமது ஆரம்பப் புள்ளி இதுதான். ஒவ்வொரு வேலைநிறுத்தம், வீதி ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாகவும் சுயபாதுகாப்புக்காக தொழிலாளர் குழுக்களை சிருஷ்டிப்பதன் அவசியத்தின் பேரில் கண்டிப்பாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தச் சுலோகத்தினை தொழிற்சங்கத்தின் புரட்சிகர கன்னையின் வேலைத்திட்டத்தில் எழுதிக் கொள்வது அவசியம். சாத்தியமான சகல இடங்களிலும் இளைஞர் குழுக்கள் தொடக்கம் சுய பாதுகாப்புக்காக குழுக்களை அணிதிரட்டி, உடற்பயிற் சியளிப்பதும் ஆயுதப் பாவனைப் பயிற்சியளிப்பதும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
வெகுஜன இயக்கத்தின் புதியதேளார் எழுச்சி, இப்பிரிவுகளின் (Units) எண்ணிக்கையை அதிகரிக்கவும். அயல், நகரங்கள், பிராந்தியங்களிற்கு ஏற்ப அவற்றினை ஐக்கியப்படுத்தவும் உதவும். கருங்காலிகள், குண்டர் கும்பல்கள், பாசிஸ்டுகள் தொடர்பான தொழிலாளர்களின் நியாயமான வெறுப்புக்கு ஒரு அமைப்பு ரீதியான வடிவம் கொடுப்பது அவசியம். தொழிலாளர் அமைப்புக்கள், கூட்டங்கள், பத்திரிகை அச்சகங்கள் தீண்டப்படாமல் இருப்பதற்கு, ஒரு அலட்சியம் செய்ய முடியாத உத்தரவாதமாகத் தொழிலாளர் படைச் சுலோகத்தினை முன்வைப்பது அவசியம்.
என்றும் வெகுஜனங்களின் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஒழுங்கு முறையானதும், இடைவிடாததும், சலிக்காததும், உறுதியானதுமான பிரச்சார, அமைப்பு வேலையின் உதவியுடன் மட்டுமே வெகுஜனங்களின் நனவில் இருந்து அடிபணிவினதும், செயலின்மையினதும் பாரம்பரியங்களை அகற்றவும், சகல உழைப்போருக்கும் முன்னுதாரணமாக விளங்க இலாயக்கான வீரப் போராளிகளின்

இடைமருவு வேலைத்திட்டம் 29 படைப் பிரிவுகளை பயிற்றவும், எதிர்ப்புரட்சியின் ஆயுதம் தாங்கிய குண்டர்சள் மீது ஒரு தொகை உபாயத் தோல்விகளை ஏற்படுத்தவும், சுரண்டப்படுவோரதும், ஒடுக்கப்படுவோரதும் தன் நம்பிக்கையை அதிகரிக்கவும், குட்டி முதலாளி வர்க்கத்தின் கண்களின் எதிரில் பாசிசத்தை அடிபணியச் செய்து, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வழியைத் திறப்பதும் சாத்தியமாகும்,
எங்கேல்ஸ் அரசினை “ஆயுதம் தாங்கிய ஆட்களின் அமைப்புக்கள்” என வரைவிலக்கணம் செய்தார். தொழிலாளி வர்க்கத்தினை ஆயுதபாணியாக்குவது என்பது விடுதலைக்காக அந்த வர்க்கம் நடாத்திவரும் போராட்டத்தின் இன்றியமையாததும், இணைபிரியாததுமான மூலகம் ஆகும். தொழிலாளி வர்க்கம் தான் ஆயுதம் ஏந்த விரும்பும் போது அதற்கான பாதையையும், கருவிகளையும் கண்டு கொள்ளும். இந்தத் துறையிலும் கூட தலைமை இயற்கையாகவே நான்காம் அகிலத்தின் கிளைகளிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
தொழிலாளர், விவசாயிகள் கூட்டு
தொழிலாளியின் நாட்டுப்புற போராளிச் சகோதரனும், சகாவும் விவசாயத் தொழிலாளி. அவர்கள் ஒரே வர்க்கத்தின் இரண்டு பாகங்கள். அவர்களின் நலன்கள் பிரிக்க முடியாதவை. அங்குமிங்குமான மாற்றங்களுடனுன கைத்தொழில் தொழிலாளர்களின் இடைமருவு கோரிக்கை வேலைத்திட்டமும் அவ்வாறே விவசாயத் தொழிலாளி வர்க்கத்தின் வேலைத்திட்டமுமாகும்.
விவசாயிகள் பிறிதோர் வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்கள் கிராமியக் குட்டி முதலாளிகள். குட்டி முதலாளி வர்க்கம், அரைப்பாட்டாளிகள் தொடக்கம்

Page 23
30 ', முதலாளித்துவத்தின் மரண ஒலம் சுரண்டல் மூலகங்கள் வரையிலான பல்வேறு தட்டுக்களைக் கொண்டது. இதன் பிரகாரம், கைத்தொழில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணி, வர்க்கப் போராட்டத்தை நாட்டுப்புறத்துக்கு கொண்டு செல்வதாகும். இந்த விதத்தில் மட்டுமே அதன் நண்பர்களுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையேயான கோட்டினை வரைய முடியும்.
ஒவ்வொரு நாட்டினதும் தேசிய அபிவிருத்தியின் சிறப்புக்கள் விவசாயிகளதும், ஒரளவுக்கு நகர்ப்புறக் குட்டி முதலாளி வர்க்கத்தினதும் (தொழில் வல்லுனர்கள், கடைக்காரர்கள்) அந்தஸ்தில் விசித்திரமான முறையில் வெளிப்பாடாகின்றன. இந்த வர்க்கங்கள், அவை எண்ணிக்கையில் எவ்வளவுதான் பலம்மிக்கவையாக இருந்த போதிலும் முதலாளித்துவத்துக்கு முன்னைய உற்பத்தி முறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் எச்சங்களாக உள்ளன. நான்காம் அகிலத்தின் பகுதிகள், விவசாயிகள், நகர்ப்புற குட்டி முதலாளி வர்க்கம் சம்பந்தமாக சாத்தியமான சகல ஸ்தூலத்துடனும் இடைமருவு கோரிக்கைகளின் வேலைத்திட்டம் ஒன்றினைத் தயார் செய்ய வேண்டும். முன்னேறிய தொழிலாளர்கள், தமது எதிர்காலக் கூட்டுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தெளிவானதும், ஸ்துாலமானதுமான பதிலளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். விவசாயி ஒரு ‘சுயாதீனமான’ சிறிய உற்பத்தியாளராக இருந்து வருவதால் அவருக்கு குறைந்த வட்டியில் கடனும், வாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் விவசாய இயந்திரங்களும், பசளைகளும் போக்குவரத்துக்குச் சாதகமான நிலைமைகளும் அவரின் விவசாயப் பொருட்களுக்கான சந்தையினை மனச்சாட்சியான முறையில் ஒழுங்கு செய்வதும் அவசியமாக உள்ளது. ஆனல் வங்கிகளும், ட்ரஸ்டுகளும் வர்த்தகர்களும் விவசாயிகளைச் சகல விதத்திலும் கொள்ளையடிக்கின்றனர். தொழிலாளர்களின் உதவியைக் கொண்ட விவசாயிகளால் மட்டுமே இந்தக் கொள்ளையை நிறுத்த முடியும். சிறிய

இடைமருவு வேலைத்திட்டம் 31 விவசாயிகளால் தெரிவு செய்யப்பட்ட கமிட்டிகள், தேசிய அரங்கில் தோன்றி, தொழிலாளர் கமிட்டிகள், வங்கி ஊழியர் கமிட்டிகளுடன் கூட்டாக போக்குவரத்து, கடன், விவசாயத்தினைப் பாதிக்கும் வர்த்தகத் தொழிற்பாட்டினை தமது கரங்களுன் கொணர வேண்டும்.
தொழிலாளர்களின் ‘மிதமிஞ்சிய’ கோரிக்கைகளைப் , பற்றிக் கதையளந்த வண்ணம் பெரும் முதலாளி வர்க்கம் பண்டங்களின் விலைப் பிரச்சனையை தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நகரங்களின் குட்டி முதலாளி வர்க்கத்துக்கும் இடையே பிளவினை வெற்றிகரமாக உண்டுபண்ணுவதற்கான கருவியாக்கியுள்ளது. கைத்தொழில் தொழிலாளிகளையும் அலுவலக, சிவில்சேவை ஊழியர்களையும் போல் விவசாயிகள் கலைஞர்கள், சிறு வர்த்தகர்கள் விலைவாசி உயர்வுடன் தொடர்புபட்ட முறையில் சம்பள உயர்வு கோர முடியாது. விலைவாசி உயர்வுக்கு எதிரான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான போராட்டம் வெகுஜனங்களை ஏமாற்றும் ஒரு மோசடி மட்டுமே. ஆஞல் நுகர்வோர் என்ற கோதாவில் விவசாயிகளும், கலைஞர்களும், வர்த்தகர்களும் தொழிலாளர்களுடன் தோளோடுதோள் கூட்டி நிற்பதன் மூலம் விலைநிர்ணயம் செய்யும் அரசியலில் இறங்க முடியும். உற்பத்தி, போக்குவரத்து, வர்த்தக உற்பத்திச் செலவு அதிகரிப்பு பற்றிய முதலாளிகளின் சிணுங்கல்களுக்கு நுகர்வோரின் பதில்: எமக்கு உனது கணக்கேடுகளை காட்டு: விலை நிர்ணயத்தில் கட்டுப்பாட்டினை நாம் கோருகின்ருேம்". இக்கட்டுப்பாட்டுக்கான கருவிகள், விலைகள் மீதான கமிட்டிகளாக இருக்கவேண்டும். இவை பக்டரிகள்,தொழிற் சங்கங்கள், கூட்டுறவுகள், விவசாயிகள் அமைப்புக்கள், நகர்ப்புற 'சிறிய மனிதன், இல்லப்பெண்கள் முதலிய வற்றின் பேராளர்களைக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள், விலை உயர்வுக்கான நிசகாரணம் உயர் ஊதியங்கள் அன்றி முதலாளிகளின் அளவு கணக்கற்ற இலாபங்களும், முதலாளித்துவ அராஜகத்தின்

Page 24
32 முதலாளித்துவத்தின் மரண ஒலம் மேல்வாரிச் செலவுகளுமே என்பதை விவசாயிகளுக்கு நிரூபிக்கக் கூடியதாக இருக்கும்.
நிலம் தேசியமயமும், விவசாயக் கூட்டுப் பண்ணை முறை வேலைத்திட்டமும் அடிப்படையிலேயே சிறிய விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்வதையும், அவர்களே கட்டாயக் கூட்டுப் பண்ணையில் சேர்ப்பதையும் விலக்கும் விதத்தில் வரையப்பட வேண்டும். விவசாயி, சாத்தியமானது அல்லது அவசியமானது என நினைக்கும்வரை அவரே அவரது நிலத் துண்டின் உரிமையாளராக இருந்து வருவார். விவசாயிகளின் கண்களில் சோசலிச வேலைத்திட்டத்துக்குப் புனர்வாழ்வு அளிக்கும் பொருட்டு, ஸ்டாலினிச கூட்டுப் பண்ணே முறையை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துவது அவசியம். அது விவசாயிகளின் அல்லது தொழிலாளர்களின் நலன்களின் பேரிலன்றி அதிகாரத்துவத்தின் நலன்களின் பேரிலேயே கட்டளையிட்டது.
அவ்வாறே பறிமுதலாளர்களைப் பறிமுதல் செய்தல் என்பது, கலைஞர்களதும் கடைக்காரர்களதும் சொத்துக்களைக் கட்டாய பறிமுதல் செய்வதைக் குறிக்காது. மாருக வங்கிகளையும் ட்ரஸ்டுகளையும் தொழிலாளர் கட்டுப்படுத்துவதும் அதற்கும் மேலாக இவற்றினைத் தேசியமயமாக்குதல் நகர்ப்புறக் குட்டி முதலாளி வர்க்கத்துக்கு ஏகபோகத்தின் கட்டுப்பாடற்ற ஆதிக்கத்தின் கீழ் சாத்தியமானதைக்காட்டிலும் மேலும் வாய்ப்பான நிலைமைகளே - கடன், கொள்வனவு, விற்பனைக்கு உண்டுபண்ணும். தனியார் மூலதனத்தில் சார்ந்திருத்தல், அரசின் மேல் சார்ந்திருப்பதால் பதிலீடு செய்யப்படும். உழைப்போர் நன்கு உறுதியான முறையில் அரசினத் தமது சொந்தக் கரங்களுள் கொண்டிருக்கும் வரை அது தனது சிறிய சகாக்களதும் ஏஜன்டுகளதும் தேவைகளில் நன்கு விழிப்பாக இருந்து வரும்.
சுரண்டப்பட்ட விவசாயிகள் பொருளாதாரத்தின் வேறுபட்ட துறைகளின் கட்டுப்பாட்டில் நடைமுறை ரீதியில் பங்கு

இடைமருவு வேலைத்திட்டம் 33 கொள்வதானது, நிலத்தினைக் கூட்டாகப் பயிரிடுதல் இலாபகரமானதா இல்லையா, அப்படியானல் எப்போது: எந்த அளவில் என்பவற்றினை அவர்களே தீர்மானம் செய்து கொள்ள அவர்களுக்கு இடமளிக்கும். விவசாயிகள், இப்பாதையில் பயணம் செய்கையில் தொழிற்சங்கங்களும், பக்டரி கமிட்டிகளும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்தின் ஊடாகவும் விவசாயிகளுக்குச் சகல ஒத்துழைப்பினையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளதாக கைத்தொழில் தொழிலாளர்கள் நினைத்து கொள்ள வேண்டும்.
பொதுவில் 'மத்தியதர வர்க்கங்களுக்கு அன்றி "மத்தியதர வர்க்க சுரண்டுவோர் உள்ளடங்கலான சுரண்டுவோருக்கும் எதிராக நகர, கிராமப்புற குட்டி முதலாளி வர்க்க சுரண்டப்படும் தட்டினருக்கு தொழிலாளி வர்க்கத்தினுல் பிரேரிக்கப்படும் கூட்டானது, பலவந்தத்தின் அடிப்படையில் அன்றி, ஒரு சிறப்பு ஒப்பந்தத்தினுல் இணைக்கப்படவேண்டிய சுதந்திர விருப்பினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம், இரு சாராரினலும் தன்னிச்சையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டமாகும்.
ஏகாதிபத்தியத்துக்கும், யுத்தத்துக்கும் எதிரான போராட்டம்
முழு உலக கண்ணுேட்டமும், அவ்வாறே தனித்தனி நாடுகளின் உள்ளார்ந்த அரசியல் வாழ்வும் உலகப் போரின் அச்சுறுத்தலினல் இருள் சூழ்ந்து போயுள்ளது. நெருங்கிக் கொண்டுள்ள பேரழிவுகள், ஏற்கனவே மனித இனத்தின் பரந்த வெகுஜனங்களின் ஊடாக பயங்கர திகில் அலைகளை அனுப்பிக் கொண்டுள்ளது.

Page 25
34 முதலாளித்துவத்தின் மரண ஒலம் சோவினிசத்தின் முதலாவது வாத்தியத்தினை இன்று கோமின்டான் (Comintern) மீட்பதால், இரண்டாம் அகிலம் அதன் அவமானம் மிக்க 1914ன் அரசியலை மாபெரும் உத்தரவாதத்துடன் மீள நடாத்துகின்றது. யுத்த ஆபத்து திட்டவட்டமான வடிவம் எடுத்ததுதான் தாமதம், ஸ்டாலினிஸ்டுகள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அஹிம்சைவாதங்களையும் தாண்டி, “தேசிய பந்தோபஸ்து" எனப்படுவதன் அப்பட்டமான கதாப்பிரசங்கிகளாக மாறினர். எனவே யுத்தத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் முற்றிலும் நான்காம் அகிலத்தின் தோள்களிலேயே தங்கியுள்ளது. அனைத்துலக செயலகத்தின் ஆய்வுகளில் வடிக்கப்பட்ட (யுத்தமும் நான்காம் அகிலமும் - 1934) இப்பிரச்சினை சம்பந்தமான போல்ஷிவிக் - லெனினிஸ்ட் கொள்கை, இதன் சகல சக்திகளையும் இன்று கட்டிக்காத்துக் கொண்டுள்ளது. அடுத்துவரும் காலப்பகுதியில் ஒரு புரட்சிக் கட்சியின் வெற்றி, முக்கியமாக யுத்தப் பிரச்சினையில் அதன் கொள்கையிலேயே சார்ந்துள்ளது. ஒரு சரியான கொள்கை இரண்டு மூலகங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது: அதாவது, ஏகாதிபத்தியம் அதன் யுத்தம் தொடர்பாக ஒரு சமரசமற்ற மனப்பாங்கு தமது வேலைத்திட்டத்தினை வெகுஜனங்களின் அனுபவத்தினை அடிப்படையாகக் கொள்ளும் வல்லமை என்ற இரண்டும்.
முதலாளி வர்க்கமும், அதன் ஏஜன்டுகளும் யுத்தம் fibfitsu பிரச்சினையை வேறு எதனையும் காட்டிலும் தனிமைப்படுத்தல்கள், பொது வாய்ப்பாடு, நொண்டி வார்த்தை ஜாலங்களைப் பாவித்து மக்களை ஏமாற்றுகின்றனர்: “நடுநிலைமை” "கூட்டுப் பாதுகாப்பு" ‘சமாதானத்தின் பாதுகாப்புக்கு ஆயுதபாணியாக்கல்’, ’பாசிசத்துக்கு எதிரான போராட்டம் முதலானவை. இத்தகைய சகல வாய்ப்பாடுகளும் இறுதியில் யுத்தப் பிரச்சினை, அதாவது மக்களின் தலைவிதி, மக்களுக்கு எதிராகத் திணிக்கப்படும் சகல சூழ்ச்சிகளையும், சதிகளையும்

இடைமருவு வேலைத்திட்டம் 35
கொண்ட ஏகாதிபத்தியவாதிகளதும், அவர்களது ஆளும் . சபைகளதும், அவர்களது இராஜதந்திரங்களதும் தளபதிகளதும் கைகளில் தங்கியுள்ளதாகின்றது.
நான்காம் அகிலம், ஜனநாயக முகாமினுள் போலவே பாசிச முகாமினுள்ளும் ஒரே பணியை இட்டு நிரப்பும் “கெளரவம்", "இரத்தம்”, “இனம்' போன்ற சகல வேறுபடுத்தல்களையும் வெறுத்து ஒதுக்குகின்றது. ஆனல் இந்த வெறுப்பு மட்டும் போதுமானதல்ல. கண்டனங்களையும், சுலோகங்களையும், கோரிக்கைகளையும். ஆய்வு செய்வதன் மூலம் மோசடி வேறுபடுத்தல்களின் ஸ்துாலமான சாராம்சத்தினை வெகுஜனங்கள் கண்டு கொள்ள உதவுவது இன்றியமையாதது.
'ஆயுதப் பரிகரணம்? ஆனல் முழுப் பிரச்சினையும் யார் யாரை நிராயுதபாணியாக்குவது என்பதைச் சுற்றிச் சுழல் கின்றது. யுத்தத்தினை தவிர்க்க அல்லது முடிவுக்குக் கொண்டுவர கூடிய ஒரே ஆயுத பரிகரணம் தொழிலாளர்கள் முதலாளிகளை நிராயுதபாணியாக்குவதே. ஆளுல் முதலாளி வர்க்கத்தினை நிராயுதபாணியாக்க தொழிலாளர் தம்மை ஆயுதபாணியாக்க வேண்டும். நடுநிலைமை? ஆனல் யப்பானுக்கும் சீனுவுக்கும் இடையேயான யுத்தத்தில் அல்லது ஜேர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான யுத்தத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு போதும் நடுநிலைமை என்பது கிடையாது. "அப்படியானுல் சீனுவையும், சோவியத் யூனியனையும் பாதுகாப்பதா அதன் அர்த்தம்? உண்மையில் அதுதான். ஆனல் ஏகாதிபத்தியவாதிகளால் அன்று. அவர்கள் சீனு, சோவியத் யூனியன் என்ற இரு நாட்டினதும் குரல்வளையை நெரிப்பர்.
தாயகத்தை பாதுகாத்தல்? - இத்தனி வேறுபடுத்தலின் மூலம் முதலாளி வர்க்கம் தனது இலாபத்தையும், சூறை யாடல்களையும் பாதுகாப்பதையே கருதுகின்றது. நாம் முதலில் எமது முதலாளிகளின் கை, கால்களைக் கட்டி, அவர்கள்

Page 26
36 முதலாளித்துவத்தின் மரண ஒலம் வெளிநாட்டு தாயகங்களை தாக்குவதை தடுப்பின், எமது நாட்டின் தொழிலாளர், விவசாயிகள் அதன் நிச ஏஜமான்களாகின், நாட்டின் செல்வம் ஒரு குட்டிச் சிறுபான்மையினரின் கைகளில் இருந்து, மக்களின் கரங்களுக்கு மாறின், படைகள் சுரண்டுவோரின் ஆயுதமாக அன்றி சுரண்டப்படுவோரின் ஒரு ஆயுதமாக தாயகத்தை வெளிநாட்டு முதலாளிகளிடம் இருந்து காக்க நாம் தயாராக உள்ளோம்.
சம்பவங்களின் பயணத் திசைகளையும் வெகு ஜனங்களின் சிந்தனைப் போக்கினையும் சார்ந்து இந்த அடிப்படையான கருத்துக்களை நன்கு உறுதியானதும், அரை குறையானதுமாகப் பிரித்து. அர்த்தப்படுத்துவது அவசியம். அத்தோடு இராஜதந்திரியினதும், பேராசிரியரினதும், பத்திரிகையாளரினதும் அஹிம்சாவாதத்துக்கும் தச்சுத்தொழிலாளி, adflau FfTuu தொழிலாளி, வீட்டுப் பணிப்பெண்ணின் அஹிம்சாவாதத்துக்கும் இடையேயான வேறுபாட்டினை கண்டிப்பாக வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். முதல் வகையான அஹிம்சாவாதம் ஏகாதிபத்தியத்துக்கான மூடு திரையாகும். இரண்டாம் வகையான அஹிம்சாவாதம், ஏகாதிபத்தியம் பற்றிய அவநம்பிக்கையின் ஒரு குழம்பிய வெளிப்பாடாகும். சிறிய விவசாயி அல்லது தொழிலாளி தாய் நாட்டின் பாதுகாப்பினைப் பற்றிப் பேசும்போது அவன் ஆக்கிரமிப்பு, குண்டுகள், நச்சுவாயுக்களில் இருந்து தனது வீட்டையும், குடும்பத்தையும் மற்றும் அத்தகைய குடும்பங்களையும் பாதுகாப்பதையே குறிக்கின்றன். தாய் நாட்டினைப் பாதுகாத்தல் என்பதன் மூலம் முதலாளியும் அவனது பத்திரிகையாளனும் காலனிகளையும் சந்தைகளையும் கைப்பற்றிக் கொள்வதையும், உலக வருமானத்தின் "தேசிய பங்கினை பகற்கொள்ளைத்தனமாக கூட்டிக் கொள்வதையுமே கருதுகின்றனர். முதலாளித்துவ அஹிம்சை வாதமும் தேசாபிமானமும் மோசடியுடன் வெளிப்பாடாகின்றன. ஒடுக்கப்படுவோனின் அஹிம்சாவாதத்திலும் Ggrn îl மானத்திலும் கூட ஒரு புறத்தில் நாசகார யுத்தம் தொடர்பான

இடைமருவு வேலைத்திட்டம் 37 வெறுப்பும் மறுபுறத்தில் தமது சொந்த நன்மைக்கானது என நம்புபவற்றை இறுக்கமாகப் பற்றிக் கொள்வதும் உள்ளது. அவசியமான முடிவுகளுக்கு வரும் பொருட்டு இந்த அம்சங்களே புரிந்து கொள்ளும் முறையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்விடயங்களை தனது புறப்பாட்டுப் புள்ளியாக கொண்டு நான்காம் அகிலம் வெகுஜனங்களை ஒரளவுக்கு தீவிரமான அரசியலினுள் ஈர்க்க முடியுமானல் - அவர்களின் கண்டனங்களை விழிப்படையச் செய்து, முதலாளித்துவச் சூழ்ச்சிகளின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டினைப் பலப்படுத்த முடியுமானல் - பற்ருக்குறையானதாக இருப்பினும் சகல கோரிக்கைகளுக்கும் ஆதரவளிக்கின்றது.
இந்நோக்கின்படி உதாரணமாக, எமது அமெரிக்கப் பகுதி யுத்தப் பிரகடனப் பிரச்சினையின் மீது ஒரு கருத்துக் கணிப்பினே நடாத்தும் பிரேரணைக்குக் கண்டனத்துடன் கூடிய ஆதரவினை வழங்குகின்றது. அவர்கள் விரும்பும் போது ஆட்சியாளர்கள் யுத்தத்தினை தூண்டி விடுவதைத் தடுக்க எந்தவிதமான ஜனநாயக சீர்திருத்தமும் கிடையாது என்பது அர்த்தமாகும். இதையிட்டு ஒழிவு மறைவின்றி எச்சரிக்கை செய்வது அவசியம். ஆஞல் உத்தேச கருத்துக்கணிப்புப் பற்றி வெகுஜனங்களிடையே இருந்துவரும் சலனங்களைப் பொருட்படுத்தாது, அவர்கள் இதற்கு வழங்கும் ஆதரவானது முதலாளித்துவ அரசாங்கம், காங்கிரஸ் சம்பந்தமாக தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இருந்துவரும் அவநம்பிக்கையையே வெளிக்காட்டுகின்றது. சலனங்களுக்கு ஆதரவளிக்காமலும் , அவற்றை எஞ்சவிடாமலும் சுரண்டுவோரைப் பற்றி சுரண்டப்படுவோரிடையே தொடர்ச்சியான நம்பிக்கையீனம் வளர்ச்சிகாண சாத்தியமான முழுப் பலத்துடனும் ஆதரவளிப்பது அவசியம். கருத்துக்கணிப்புக்கான இயக்கம் நன்கு பரந்துபட்டதும், முதலாளித்துவ அஹிம்சாவாதிகள் விரைவாக அதிலிருந்து

Page 27
38 முதலாளித்துவத்தின் மரண ஒலம் விலகிச் செல்வர்; கோமின்டானின் (Comintern) காட்டிக் கொடுப்பாளர்கள் நன்கு பூரணமான சமரசத்துக்குச் செல்வர்; ஏகாதிபத்தியவாதிகள் பற்றிய நம்பிக்கையீனம் நன்கு தீவிரமடையும்.
இந்த நோக்கின் அடிப்படையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைப்பது அவசியம்: 18 வயதிலிருந்து ஆண், பெண்களுக்கு வாக்குரிமை. நாளை தாய் நாட்டின் பேரில் மரணிக்க அழைக்கப்படும் ஆட்கள், இன்று வாக்களிக்கும் உரிமையை கொண்டிருக்க வேண்டும். யுத்தத்துக்கு எதிரான போராட்டம், எல்லாவற்றுக்கும் முதலாவதாக Q &nT@iaడిగా புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதுடன் ஆரம்பமாக வேண்டும்.
யுத்தம் பற்றிய பிரச்சினை, அந்தத் தருணங்களில் மக்கள் முகம் கொடுக்கும் கோணங்களில் இருந்து வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் அனைத்துக் கோணங்களுக்கும் வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும்.
யுத்தமானது சிறப்பாக யுத்தக் கைத்தொழிலுக்கு ஒரு இராட்சத வர்த்தக முயற்சியாகும். ஆதலால் '60 குடும்பங்கள்’, முன்னணி தேசாபிமானிகளும், பிரதான யுத்த ஆத்திர மூட்டலாளர்களும் ஆவர். யுத்த “உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டத்தினை யுத்த கைத்தொழில் தொழிலாளர் கட்டுப்பாட்டினுள் கொணர்வது முதல் நடவடிக்கையாகும். சீர்திருத்தவாதிகளின் யுத்த இலாபங்களின் மீது வரிவிதி என்ற சுலோகத்துக்கு எதிராக நாம் கீழ்வரும் சுலோகங்களை முன்வைக்கிருேம்: யுத்த இலாபங்களை பறிமுதல் செய்! யுத்த கைத்தொழில் வியாபாரிகளை நிர்மூலமாக்கு பிரான்சில் போன்று யுத்தக் கைத்தொழில் "தேசியமய மாக்கப்பட்டுள்ள இடங்களில் தொழிலாளர் கட்டுப்பாடு என்ற சுலோகம் முழுப் பலத்துடனும் ளங்குகின்றது. தனிப்பட்ட முதலாளிகளைப் போலவே முதலாளித்துவ வர்கத்தின் அரசாங்கத்தின் மீதும் பாட்டாளி வர்க்கத்திற்கு சிறிதும் நம்பிக்கை கிடையாது.

இடைமருவு வேலைத்திட்டம் 39
முதலாளித்துவ அரசாங்கத்துக்கு ஒரு ஆளோ ஒரு சதமோ வழங்காதே!
ஆயுதபாணியாக்கும் வேலைத்திட்டமன்றி பயனுள்ள பகிரங்க வேலைத்திட்டங்கள்!
இராணுவ - பொலிஸ் நிர்வாகத்தில் இருந்து தொழிலாளர் அமைப்புக்களுக்கு பூரண சுதந்திரம்!
மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தினை மக்களின் பின்னல் இருந்து சதி செய்யும் பேராசை பிடித்த, இரக்கமற்ற ஏகாதிபத்தியக் கும்பல்களின் கரங்களில் இருந்து நாம் நிரந்தரமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு இணங்க நாம் பின்வருமாறு கோருகின்ருேம்: 0 இரகசிய இராஜதந்திரங்களை பூரணமாக ஒழித்தல்; சகல ஒப்பந்தங்களையும் , உடன்படிக்கைகளையும் FSG) தொழிலாளர்களும், விவசாயிகளும் அறியச் செய்தல். 0 தொழிலாளர் - விவசாயிகள் கமிட்டிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இராணுவ பயற்சியளித்தலும் அவர்களை ஆயுதபாணியாக்கலும், 0 தொழிலாளர் அமைப்புக்களால் உழைக்கும் மக்களிடையே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையிடும் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் இராணுவ பாடசாலைகளை உருவாக்குதல். 9 நிரந்தர இராணுவத்தினை பக்டரி, சுரங்கம், பண்ணைகள் முதலானவற்றுடன் நன்கு நெருக்கமான ஒரு மக்கள் இராணுவத்தினல் பதிலிடு செய்தல்.
ஏகாதிபத்திய யுத்தமானது, முதலாளி வர்க்கத்தின் பகற்கொள்ளை அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும், கூர்மையாக்குவதும் ஆகும், யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது அதன் வர்க்கப் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும் கூர்மையாக்குவதும் ஆகும். யுத்தத்தின் ஆரம்பம், வர்க்கங்களுக்கு

Page 28
40 முதலாளித்துவத்தின் மரண ஒலம் இடையேயான போராட்டத்தின் நிலைமையையும் அரைகுறையாக அப்போராட்டத்தின் சாதனங்களையும் மாற்றியமைத்தாலும் அப்போராட்டத்தின் இலக்கினையும் அடிப்படைப் பயணப் பாதையையும் மாற்றியமைப்பதில்லை. ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகின ஆதிக்கம் செய்கின்றது. ஆதலால் எதிர்வரும் யுத்தம் அதன் அடிப்படைப் பண்பினைப் பொறுத்த மட்டில் ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக விளங்கும். இதன் பெறுபேருக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் அரசியலின் -9449 üU60L- உள்ளடக்கம் ஏகாதிபத்தியத்துக்கும் அதன் யுத்தத்துக்கும் எதிரான ஒரு போராட்டமாக விளங்கும். இப்போராட்டத்தில் அடிப்படைக் கொள்கை: 'பிரதான எதிரி உனது சொந்த நாட்டினுள் உள்ளான்' அல்லது "உனது (ஏகாதிபத்திய) அரசாங்கத்தின் தோல்வி குறைந்த கெடுதிகளைக் கொண்டிருக்கும்.'
ஆஞல் உலகின் சகல நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகள் அன்று. மாருக பெரும்பான்மையானவை ஏகாதிபத்தி யத்திற்குப் பலியானவை. காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளில் சில அடிமைத்தளையில் இருந்து விடுபடும் பொருட்டு யுத்தத்தினை பயன்படுத்த முயலும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களின் யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் அன்றி விடுதலை யுத்தமாகும். ஒடுக்குவோருக்கு எதிரான ஒடுக்கப்படும் நாடுகளின் யுத்தத்தில் அவர்களுக்கு உதவுவது அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். சோவியத் யூனியனுக்கோ அல்லது யுத்தத்துக்கு முன்னரோ அல்லது யுத்தத்தின் போதோ தோன்றக்கூடிய வேறு எந்தவொரு தொழிலாளர் அரசாங்கத்திற்கும் உதவுவது சம்பந்தமாகவும் இக்கடமை ஏற்புடையது. தொழிலாளர் அரசுடன் அல்லது ஒரு காலனித்துவ நாட்டுடனுன யுத்தத்தில் எந்தவொரு ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கும் ஏற்படும் தோல்வி குறைந்த கெடுதிகளைக் கொண்டிருக்கும்.

இடைமருவு வேலைத்திட்டம் 4. எவ்வாறெனினும் குறிக்கப்பட்ட ஒரு தருணத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர, இராணுவ உறவுகள் என்னவாக இருந்தபோதிலும், ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்கள் தமது சொந்த அரசாங்கத்தின் ஊடாக ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு நாட்டிற்கு உதவ முடியாது. அரசாங்கங்கள் தாம் தற்காலிகமானதும் விடயத்தின் சாராம்சத்தில் அவநம்பிக்கைக்கிடமானதுமான கூட்டினைக் கொண்டிருப்பதைக் காணின், ஏகாதிபத்திய நாட்டின் பாட்டாளி வர்க்கம், தமது அரசாங்கத்துக்கு எதிரான வர்க்க எதிர்ப்பில் நின்று. தமது சொந்த விதிமுறைகள் மூலம் அதாவது (ஒரு காலனித்துவ நாட்டில் துரோக நண்பர்களுக்கு எதிராக மட்டுமன்றி அங்கு ஒரு தொழிலாளர் அரசுக்கு சாதகமான பிரச்சாரம்; ஓரிடத்தில் பகிஷ்கரிப்பு, வேலைநிறுத்தங்கள், மற்ருேர் இடத்தில் பகிஷ்கரிப்பு, வேலை நிறுத்தங்களை நிராகரித்தல் முதலியன) அனைத்துலக வர்க்கப் போராட்டத்தின் விதிமுறைகள் மூலம் ஏகாதிபத்தியம் அல்லாத நண்பர்களுக்கு உதவுகின்றது.
ஒரு யுத்தத்தில் ஒரு காலனித்துவ நாட்டிற்கோ அல்லது சோவியத் யூனியனுக்கோ ஆதரவளிக்கையில் பாட்டாளி வர்க்கம் காலனித்துவ நாட்டின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கோ அல்லது சோவியத் யூனியனின் தேர்மிடோரியன் (Themidorian) அதிகாரத்துவத்திற்கோ அணுவளவு தன்னும் ஆதரவளிக்காது. அதற்கு மாருக அது அந்த இரண்டில் இருந்தும் பூரண அரசியல் சுயாதீனத்தினைப் பேணிக் கொண்டிருக்கும். நியாயமானதும் முற்போக்கானதுமான ஒரு யுத்தத்தில் ஆதரவளிப்பதன் மூலம் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் காலனிகளதும், சோவியத் யூனியனதும் தொழிலாள வர்க்கத்தினது அனுதாபத்தினை வென்றெடுக்கின்றது. அந்நாடுகளில் நான்காம் அகிலத்தின் ஆளுமையையும், செல் வாக்கினையும் பலப்படுத்துவதன் மூலம் காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவ அரசாங்கங்களையும், சோவியத் யூனியனில்

Page 29
42 முதலாளித்துவத்தின் மரண ஒலம்
பிற்போக்கு அதிகாரத்துவத்தினையும் தூக்கி வீசு வதற்கு உதவும் தனது சக்தியைக் கூட்டிக்கொள்கிறது.
யுத்தத்தின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் பகுதிகள் தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வது தவிர்க்க முடியாதது: சகல யுத்தங்களும் தேசிய வெகுஜனங்கள் மீது, அவர்களை அறியாமலே பாய்ந்து விழுந்து, அவர்களை அரசாங்கக் கருவிகள் பக்கம் இட்டுச் செல்கின்றது. அனைத்துலகவாதிகள் இந்த நீரோட்டத்துக்கு எதிராக நீச்சலடிக்க வேண்டியிருக்கும். எவ்வாறெனினும் புதிய யுத்தம் உண்டு பண்ணும் - முதல் மாதங்களில் 1914 - 1918 ன் இரத்தம் தோய்ந்த பயங்கரங்களைத் தாண்டும் - அழிவும் துன்பமும் சுயநினைவினை நிச நிலைக்குக் கொணரும். வெகுஜனங்களின் அதிருப்தியும், கிளர்ச்சியும் பன்மடங்குகளாக அதிகரிக்கும். நான்காம் அகிலத்தின் பகுதிகள், இந்த புரட்சிகர ஆகர்ஜிப்பின் உச்சியில் காணப்படும். இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டம் தீவிரமான நிசதனமையை ஈட்டிக் கொள்ளும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றும் பிரச்சினை முழு உருவில் நீண்டு கொண்டிருக்கும்.
மனித இனத்தினை முழுமனே முடித்துக் கட்டுவதற்கு அல்லது இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கு முன்னதாக முதலாளித்துவம் உலகச் சுற்ருடலை தேசிய, இனத்துவேசங்கள். என்ற நச்சு வாயுக்களால் அசுத்த மாக்குகின்றது. இன்று யூதர் எதிர்ப்புவாதம் (Anti Semitism) முதலாளித்துவத்தின் மரண ஒலத்தின் பேராபத்து மிக்க வலிப்புக்களில் ஒன்ருகும்.
ஏகாதிபத்தியத்துக்கும் , யுத்தத்திற்கும் எதிரான போராட்டத்தின் மிக முக்கிய பாகமாக இனவேறுபாடுகளதும் தேசிய கர்வத்தினதும், சோவினிசத்தினதும் FG) வடிவங்களதும், சாயல்களதும் வேர்களைச் சமரசமின்றி அம்பலப்படுத்துவது நான்காம் அகிலத்தின் சகல களைகளதும் அன்றன்ருடப் பணியாக விளங்க வேண்டும். எமது அடிப்படைச் சுலோகம் இதுதான்: உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

இடைமருவு வேலைத்திட்டம் 43
தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம்
“தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம்” என்ற இந்தச் சூத்திரம், 1917ல் போல்ஷிவிக்குகளின் பிரச்சாரத்தில் முதல் தடவையாக வெளிப்பட்டு, அக்டோபர் புரட்சியின் பின்னர் திட்டவட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. இறுதியில் இது ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு வழங்கப்பட்ட ஜனரஞ்சகப் பெயருக்கு அப்பாற்பட்ட வேருென்றும் அல்ல. இந்தப் பெயரின் முக்கியத்துவம், முக்கியமாக சோவியத் ஆட்சியின் அடிப்படையான பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான கூட்டின் கருத்தைக் கோடிட்டுக் காட்டுவதில் உள்ளது.
வரலாற்றினுல் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட "தொழிலாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரத்திற்கு மீண்டும் உயிரூட்ட முயன்ற மானங்கெட்டவர்களின் கோமின்டான், "தொழிலாளர் விவசாயிகளின் அரசாங்கம்’ என சூத்திரத்தினை பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிரிடையாக, அதற்கு முற்றிலும் வேறுபாடான வெறும் "ஜனநாயக அதாவது - முதலாளித்துவ உள்ளடக்கத்தினை வழங்கினர். போல்ஷிவிக் - லெனினிஸ்டுகள் முதலாளித்துவ ஜனநாயக அர்த்தத்தில் 'தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம்' என்ற சுலோகத்தினை உறுதியோடு நிராகரித்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, முதலாளித்துவ - ஜனநாயக எல்லைகளைத் தாண்டிச் செல்ல மறுக்குமிடத்து அவ்வர்க்கம் விவசாயிகளுடன் கொண்டுள்ள கூட்டு, வெறும் முலதனத்தின் ஒரு ஆதரவாகத் திருப்பப்படும் என அவர்கள் அன்றும் உறுதியுடன் கூறினர்; இன்றும் கூறுகின்றனர். இது 1917 ல் மென்ஷிவிக்குகளும் சமூக புரட்சியாளர்களும், 1925 - 27 ல் சீன்க் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்ததைப் போன்றது. இன்று ஸ்பெயினிலும், பிரான்சிலும்

Page 30
44 முதலாளித்துவத்தின் மரண ஒலம் ஏனைய நாடுகளிலும் "மக்கள் முன்னணி செய்து வருவதைப் போன்றது.
1917 ஏப்ரல் - செப்டம்பர் வரை போல்ஷிவிக்குகள், சமூகப் புரட்சியாளர்களும், மென்ஷிவிக்குகளும் லிபரல் முதலாளி வர்க்கத்தில் இருந்து பிரிந்து, ஆட்சியைத் தம் கைக்குள் கொணர வேண்டும் எனக் கோரினர். இந்த நிபந்தனையின் அடிப்படையில் தொழிலாளர்களதும், விவசாயிகளதும், குட்டி முதலாளித்துவப் பிரதிநிதிகளான மென்ஷிவிக்குகளுக்கும், சமூகப் புரட்சியாளர்களுக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக தமது புரட்சிகர ஆதரவினை வழங்கும் என போல்ஷிவிக் கட்சி வாக்குறுதி அளித்தது. எவ்வாறெனினும் அந்த வாக்குறுதி, மென்ஷிவிக்குகளதும் சமூகப் புரட்சியாளர்களதும் அரசாங்கத்தில் சேர்ந்து கொள்வதையோ அல்லது அதற்கான அரசியல் பொறுப்பினை ஏற்பதனையோ திட்டவட்டமாக நிராகரித்தது. மென்ஷிவிக்குகளும் சமூகப் புரட்சியாளர்களும் கடேட்டுகளில் (லிபரல்கள்) இருந்தும் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்தும் உண்மையில் துண்டித்துக் கொண்டிருந்திருப்பார்களேயாயின் அப்போது அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட "தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஸ்தாபிதத்தினை விரைவு படுத்தவும், இலகுவாக்கவும் முடிந்திருக்கும். ஆனல், சரியாக இதன் காரணமாகவே குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் தலைமை தனது சாத்தியமான முழுப்பலத்தினையும் கொண்டு அதன் சொந்த அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்தது. மிகவும் வாய்ப்பான நிலைமைகளின் கீழ்க்கூட குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்சிகள் (சமுக புரட்சியாளர்கள், சமூக ஜனநாயகவாதிகள், ஸ்டாலினிஸ்டுகள், அராஜகவாதிகள்) முதலாளி வர்க்கத்திலிருந்து சுயாதீனமான ஒரு அரசாங்கத்தினை உருவாக்க இலாயக்கற்றது என்பதை ரூஷ்யாவின் அனுபவம் மெய்ப்பித்ததோடு ஸ்பெயினதும்,

இடைமருவு வேலைத்திட்டம் 45 பிரான்சினதும் அனுபவம் மீண்டும் ஒரு தடவை இதை ஊர்ஜிதம் செய்கின்றது.
இருப்பினும் போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகளுக்கும், சமூகப் புரட்சியாளர்களுக்கும் முன்வைத்த “முதலாளி வர்க்கத்திலிருந்து பிரிந்து, ஆட்சியை உன் சொந்த கரங்களுள் கொனர்." என்ற கோரிக்கை வெகுஜனங்களுக்கு பிரமாண்டமான கல்வியறிவூட்டும் முக்கியத்துவத்தினைக் கொண்டிருந்தது. ஜூலை நாட்களில் பெரும் நாடகப்பாணியில் அம்பலமான மென்ஷிவிக்குகளதும் சமூகப் புரட்சியாளர்களதும் ஆட்சியைக் கைப் பற்றும் முரண் டுத்தனமான விருப்பமின்மையானது அவர் களைப் பொதுஜன அபிப்பராயத்தின் எதிரில் திட்டவட்டமாகத் தண்டித்ததோடு, போல்ஷிவிக்குகளின் வெற்றியைத் தயார் செய்தது.
நான்காம் அகிலத்தின் மையப்பணி, வெடித்துச் சிதறும் முதலாளித்துவத்தின் பேராபத்தான குமுறல்களுக்கு முற்றிலும் முரண்பட்டு நிற்பதோடு, வரலாற்று முன்னேற்றத்துக்கு முக்கிய தடையாக விளங்கும் பழமைபேண்வாத பழம் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கத்தினை விடுதலை செய்வதாகும். பாட்டாளி வர்க்கத்தின் பாரம்பரிய அமைப்புக்களுக்கு எதிராக நான்காம் அகிலம் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, அவை முதலாளித்துவத்தின் அரசியல் அரைப் பிணத்தில் இருந்து தம்மைப் பிரித்துக் கொள்ள விரும்பலில்லை என்பதே. இந்நிலையில் பழம் தலைமைகளுக்கு ஒழுங்கு முறையாக முன்வைக்கும், “முதலாளி வர்க்கத்திலிருந்து பிரிந்து, ஆட்சியைக் கைப்பற்று!" என்ற கோரிக்கை இரண்டாம், மூன்ரும், அம்ஸ்ரடாம் அகிலங்களின் கட்சிகளதும், அமைப்புக்களதும் துரோகப் பண்பினை அம்பலப்படுத்துவதற்கு பெரிதும் முக்கியமான ஆயுதமாகும். இந்த விதத்தில் "தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம்’ என்ற சுலோகத்தினை நாம் ஏற்பது, 1917ல் போல்ஷிவிக்குகளுக்கு விளங்கிய அர்த்தத்தில் -

Page 31
46 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அதாவது, ஒரு முதலாளி வர்க்க எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு அர்த்தத்தில் மட்டுமேயன்றி எந்தவிதத்திலும் பிற்காலத்தில் மானங்கெட்டவர்கள் (Epigones) அதனை சோசலிசப் புரட்சிக்கான பாதையில் முக்கிய தடைக்கல்லாக மாற்றியதன் மூலம் அதற்கு வழங்கிய "ஜனநாயக அர்த்தத்தில் அன்று.
தொழிலாளர்களையும் - விவசாயிகளையும் அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் பேரில் பேசிவரும் சகல கட்சிகளையும், அமைப்புக்களையும் நாம் முதலாளி வர்க்கத்தில் இருந்து அரசியல்ரீதியில் பிரிந்து, தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்துக்கான போராட்டப் பாதையில் காலடி வைக்குமாறு வேண்டுகின்ருேம். இந்தப் பாதையில் நாம் முதலாளித்துவப் பிற்போக்குக்கு எதிராக, அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வாக்குறுதியளிக்கிருேம். அதேசமயம் நாம், 'தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்தின்’ வேலைத்திட்டமாக அமைய வேண்டும் எனக் கருதும் இடைமருவு கோரிக்கைளைச் சூழப் பிரச்சாரத்தினை சழைக்காமல் அபிவிருத்தி செய்வோம்.
அத்தகைய ஒரு அரசாங்கத்தினைப் பாரம்பரிய தொழிலாளர் அமைப்புக்கள் சிருஷ்டிப்பது சாத்தியமா? ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு இது குறைந்த பட்சம் இடம் பெறக் கூடியதல்ல என்பதைக் கடந்த கால அனுபவம் காட்டுகிறது. எனினும், முற்றிலும் விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ் (யுத்தம், தோல்வி, நிதி வீழ்ச்சி, வெகுஜன புரட்சிகர அழுத்தங்கள் முதலியன) ஸ்டாலினிஸ்டுகள் உள்ளடங்கலான குட்டி முதலாளித்துவக் கட்சிகள் முதலாளித்துவ வர்க்கத்தில் இருந்து பிரியும் பாதையில் தாம் விரும்புவதைக் காட்டிலும் அதிக தூரம் செல்ல இடமுண்டு என்ற கோட்பாட்டுச் சாத்தியத்தினை முன்கூட்டியே முற்றிலும் நிராகரித்து விடமுடியாது. எவ்வாறெனினும் ஒரு விடயத்தில் சந்தேகம் கொள்ளமுடியாது: இந்தப் பெரிதும் அசாத்தியமான-பேதம் எங்கோ, எப்பொழுதோ ஒரு யதார்த்தமாகி மேற்குறிப்பிட்ட

இடைமருவு வேலைத்திட்டம் 47
அர்த்தத்தில் ஒரு தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம் உண்மையிலேயே நிறுவப்படுமேயாயின் அது நிச பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான பாதையில் ஒரு சிறிய நிகழ்வாக விளங்கும்.
எவ்வாறெனினும் ஊக வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்க சுலோகத்தினைச் சூழச் செய்யும் பிரச்சாரம் அனைத்து நிலைமைகளின் கீழும் ஒரு பிரமாண்டமான கல்வியறிவூட்டும் மதிப்பினைக் கட்டிக்காக்கின்றது. இது தற்செயலானதல்ல. இந்த பொதுப் பண்பான சுலோகம் எமது சகாப்தத்தின் அரசியல் அபிவிருத்திக் கோடு வழியாக (பழைய முதலாளித்துவக் கட்சிகளின் வங்குரோத்தும் சிதைவும், ஜனநாயகத்தின் வீழ்ச்சி, பாசிசத்தின் வளர்ச்சி, நன்கு தீவிரமானதும், உக்கிரமானதுமான அரசியலை நோக்கிய தொழிலாளர்களின் துரிதமான உந்துதல்) முன்நோக்கிச் செல்கிறது. ஆதலால் இடைமருவு கோரிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரே அரசியல் முடிவுக்கே இட்டுச் செல்கின்றது: தொழிலாளர்கள் விவசாயிகளுடன் இணைந்து, தமது சொந்த ஆட்சியை நிறுவும் பொருட்டு, முதலாளி வர்க்கத்தின் அனைத்துப் பாரம்பரியக் கட்சிகளில் இருந்தும் பிரிதல் அவசியம்.
வெகுஜனங்களின் புரட்சிகர அணிதிரள்வின் திட்டவட்டமான கட்டங்கள் எதுவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. நான்காம் அகிலத்தின் பகுதிகள் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் தம்மை விமர்சனரீதியில் தகவமைத்துக் கொண்டு, சுயாதீன அரசியலுக்காக தொழிலாளர் செய்யும் முயற்சிக்கு இந்த அரசியலின் வர்க்கப் போராட்டத்தினை ஆழமாக்குகின்றதும், சீர்திருத்தவாத, அஹிம்சாவாத Følv 6ØTsău 95&57 நாசமாக்குகின்றதும், வெகுஜனங்களுடன் முன்னணிப் படையின் தொடர்புகளைப் பலப்படுத்து கின்றதும், ஆட்சியைப் புரட்சிகரமான முறையில் வென்றெ டுக்க தயார் செய்யும் சுலோகங்களை முன்வைக்க வேண்டும்.

Page 32
48 முதலாளித்துவத்தின் மரண ஒலம் சோவியத்துக்கள் (SOVIETS)
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பக்டரி கமிட்டிகள், பக்டரிகளுள் இரட்டை ஆட்சிக்கான மூலகங்கள் ஆகும். ஆதலால் அவை வெகுஜனங்களின் வளர்ச்சி முறையான நெருக்குவாரம் இருந்துவரும் நிலைமைகளின் கீழ் மட்டுமே நீடிக்க முடியும். தமது தோற்றத்திஞலேயே வர்க்கப்போராட்டம் தொழிலாளர்களின் பாரம்பரியமான அமைப்புக்களின் எல்லைகளைத் தாண்டிவிட்டன என்பதற்குச் சாட்சி பகரும் யுத்த எதிர்ப்பு போராட்டத்துக்கான விசேட வெகுஜன அணிதிரள்வுகள், விலைவாசி கமிட்டிகள், இயக்கத்தின் ஏனைய சகல புதிய நிலையங்களைப் பொறுத்தமட்டிலும் இது இங்ங்னமே உண்மையாகும்.
இந்தப் புதிய அங்கங்களும், நிலையங்களும் வெகுவிரைவில் தமது கூட்டிணைப்பு இன்மையையும், பற்ருக்குறையையும் விரைவில் உணரத் தொடங்கும். முதலாளித்துவ ஆட்சிமுறை பேணப்பட்டு வரும் நிலையில் இடைமருவு கோரிக்கைகள் ஒன்றையும் முழுமையாக அடைய முடியாது. அதே சமயத்தில் ஆழமாகி வரும் சமூக நெருக்கடி, வெகுஜனங்களின் துயரங்களை மட்டுமன்றி, அவர்களின் சகிப்பின்மையையும், பிடிவாதத்தையும், நெருக்குவாரத்தையும் கூடவே அதிகரிக் கின்றது. ஒடுக்கப்படும் மக்களின் புத்தம் புதிய தட்டினர் தலையுயர்த்துவதோடு தமது கோரிக்கைகளுடன் முன்னணிக்கு வருவர். சீர்திருத்தவாத தலைவர்கள் ஒருபோதும் தம் சிந்தனையில் எடுக்காத இலட்சோப இலட்சம் உழைத்துத் தேய்ந்த "சிறிய மனிதர்கள்’, தொழிலாளர் அமைப்புக்களின் கதவுகளை இடைவிடாமல் தட்டத் தொடங்குவர். வேலையற்றேர் இயக்கத்தில் சேர்ந்து கொள்வர். விவசாயத் தொழிலாளர்கள், சிதைந்த, அரைவாசி சிதைந்த விவசாயிகள், நகரங்களின் ஒடுக்கப்பட்டோர், பெண் தொழிலாளர்கள், வீட்டுப்பெண்கள், புத்திஜீவிகளின் பாட்டாளி வர்க்கமயமான

இடைமருவு வேலைத்திட்டம் 49 தட்டுக்கள் - என்ற இந்த அனைவரும் ஐக்கியத்தினையும், தலைமையையும் நாடி நிற்பர்.
போராட்டத்தின் பல்வேறு கோரிக்கைகளையும். போராட்ட வடிவங்களையும் ஒரு நகரின் எல்லைக்குள் தன்னும் சாந்தப் படுத்தி வைப்பது எப்படி? வரலாறு ஏற்கனவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ளது: சோவியத்துக்கள் ஊடாக இவை சகல போராட்டக் குழுக்களினதும் பிரதிநிதிகளையும் ஐக்கியப்படுத்தும். இந்த நோக்கில் எவரும் இன்னமும் ஒரு வேறு வடிவிலான அமைப்புக்களைப் பிரேரிக்கவில்லை; இதன் பொருட்டு இதைக்காட்டிலும் சிறந்ததோர் அமைப் பினைப்பற்றி சிந்திப்பது சாத்தியமானதல்ல. சோவியத்துக்கள் ஒரு முன்கூட்டிய கட்சி வேலைத்திட்டத்துக்கு வரையறுக் கப்பட்டவை அல்ல. அவை தமது கதவுகளை சகல சுரண்டப்படுவோருக்கும் அகலத் திறந்து வைக்கின்றன. போராட்டத்தின் பொது நீரோட்டத்தினுள் ஈர்க்கப்படும் சகல தட்டுக்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கதவுகளினூடாகப் பயணம் செய்வர். இயக்கத்துடன் சேர்ந்து விசாலிக்கும் அமைப்பு, அதன் கருப்பையினுள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. பரந்தளவிலான ஜனநாயகத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தின் சகல அரசியல் போக்குக்களும் சோவியத்துக்களின் தலைமைக்காக போராட முடியும். ஆதலால் சோவியத்துக்கள் என்ற சுலோகம் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டத்தினை முடிசூடிக் கொள்கின்றது.
சோவியத்துக்கள், வெகுஜன இயக்கம் ஒரு அப்பட்டமான புரட்சிகரக் கட்டத்தினுள் காலடி வைக்கும் சமயத்தில் மட்டுமே தோன்ற முடியும். அவை தோன்றிய முதற்கணத்தில் இருந்தே சோவியத்துக்கள் சுரண்டுவோருக்கு எதிரான போராட்டத்தில் இலட்சோப இலட்சம் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் சுழலச்சாகத் தொழிற்பட்டு உள்ளூராட்சி அதிகார சபைகளதும் அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தினதும்

Page 33
50 முதலாளித்துவத்தின் மரண ஒலம் போட்டியாளர்களாகவும், எதிரிகளாகவும் மாறுகின்றது. பக்டரி கமிட்டிகள் பக்டரியினுள் ஒரு இரட்டை ஆட்சியைச் சிருஷ்டிக்கு மேயானல், சோவியத்துக்கள் நாட்டினுள் இரட்டை ஆட்சி நிலவும் ஒரு காலப்பகுதியை ஆரம்பிக்கின்றன.
அந்தவிதத்தில் இரட்டை ஆட்சி, இடைமருவு காலப்பகுதியின் உச்சப் புள்ளியாகும். முதலாளித்துவ, பாட்டாளி என்ற இரண்டு ஆட்சி முறைகளும் சமரசமற்ற முறையில் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. அவற்றுக்கு இடையேயான மோதுதல் தவிர்க்க முடியாதது. சமுதாயத்தின் தலைவிதி அவற்றின் பெறுபேற்றிலேயே தங்கியுள்ளது. புரட்சி தோற்கடிக்கப்படுமேயானுல் முதலாளி வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் தொடரும். புரட்சி வெற்றியடையின், சோவியத்துக்களின் ஆட்சி, அதாவது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமும் சமுதாயத்தின் சோசலிச மறுநிர்மாணமும் தோன்றும்.
பின்தங்கிய நாடுகளும் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டமும்
காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகள் சாராம்சத்தில் பின்தங்கிய நாடுகளாகும். ஆனல் பின்தங்கிய நாடுகள், ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்குட்பட்ட உலகின் ஒரு பாகமாகும். ஆதலால் அவற்றின் அபிவிருத்தி ஒரு கூட்டுப் பண்பினைக் கொண்டது: மிகவும் புராதனமான பொருளாதார வடிவங்கள், முதலாளித்துவ தொழில் நுட்பத்தினதும் கலாச்சாரத்தினதும் அதிநவீன வடிவங்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ளன. பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் முயற்சிகளும் அதே விதத்திலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன: தேசிய சுதந்திரத்தினதும், முதலாளித்துவ ஜனநாயகத்தினதும் மிகவும் அடிப்படையான தேட்டங்களுக்கான போராட்டம், உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சோசலிசப் போராட்டத்துடன்

இடைமருவு வேலைத்திட்டம் 51 கூட்டுச் சேர்ந்துள்ளது. ஜனநாயக சுலோகங்களும், இடைமருவு கோரிக்கைகளும், சோசலிசப் புரட்சியின் பிரச்சினைகளும் இப்போராட்டத்தின் தனிப்பட்ட வரலாற்றுச் சகாப்தங்களாகக் கூறுபோடப்படாமல் நேரடியாக ஒன்றிலிருந்து மற்ருென்று தோன்றுகிறது. சீனப் பாட்டாளி வர்க்கம், <9'@川 தொழிற்சங்கம் அமைக்கத் தொடங்குவதற்கு முன்னரே சோவியத்துக்களை அமைக்க நேரிட்டது. இந்த அர்த்தத்தில், இன்ற்ைய வேலைத்திட்டம், காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளுக்குக்-குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கம் சுயாதீனமான அரசியலில் ஈடுபட இலாயக்கானதாகிவிட்ட நாடுகளுக்கு முற்றிலும் பிரயோகிக்கத்தக்கது.
காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளின் மையப்பணி, விவசாயப் புரட்சியாகும். அதாவது நிலமானித்துவ மரபுரிமைகளை ஒழித்தல், தேசிய சுதந்திரம், அதாவது ஏகாதிபத்திய அடிமைத்தளையை தூக்கிவீசுவதாகும். இவ்விரு பணிகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இணைந்துள்ளன. ஜனநாயக வேலைத்திட்டத்தினை வெறுமனே நிராகரித்துவிட முடியாது. வெகுஜனப் போராட்டத்தினுள் அதைத் தாண்டிச் செல்வதைத் தட்டிக்கழிக்க முடியாது. தேசிய சபைக்கான (அல்லது அரசியலமைப்புச் சபை) சுலோகம் சீனு, இந்தியா போன்ற நாடுகளுக்கு முழுப்பலத்துடனும் பொருத்தமானது. இந்தச் சுலோகம், தேசிய விடுதலை, விவசாயச் சீர்திருத்தம் பற்றிய பிரச்சினைகளுடன் பிரிக்க முடியாத விதத்தில் இணைக்கப்பட வேண்டும். ஆரம்ப நடவடிக்கையாகத் தொழிலாளர்கள் இந்த ஜனநாயக வேலைத்திட்டத்தினல் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். அவர்களால் மட்டுமே விவசாயிகளே அழைக்கவும் ஐக்கியப் படுத்தவும் முடியும். புரட்சிகர ஜனநாயக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் "தேசிய முதலாளி வர்க்கத்தினை எதிர்க்கச் செய்தல் அவசியம். அப்போது புரட்சிகர ஜனநாயக சுலோகத்தின் கீழ் வெகுஜனங்களை அணிதிரட்டும் ஒரு

Page 34
52 முதலாளித்துவத்தின் மரண ஒலம் கட்டத்தில் சோவியத்துக்கள் தோன்ற முடியும்; தோன்ற வேண்டும். தரப்பட்ட ஒவ்வொரு காலப்பகுதியிலும் - சிறப்பாக தேசியசபை சம்பந்தப்பட்டமட்டில் அவற்றின் வரலாற்றுப்பாத்திரமானது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மட்டம், அவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பி3ணப்பு, பாட்டாளி வர்க்கக் கட்சியின் கொள்கைகளின் பண்பு என்பவற்ருல் நிர்ணயம் செய்யப்படுகின்றது. உடனடியாகவோ அல்லது பின்னரோ சோவியத்துக்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தினை தூக்கிவீச வேண்டும். அவை மட்டுமே முதலாளித்துவ ஜனநாயகத்தினை ஒரு முடிவுக்கு கொணரவும், அவ்வாறே சோசலிசப் புரட்சியின் ஒரு சகாப்தத்தினை ஆரம்பித்து வைக்கவும் இலாயக்கானவை.
பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினுள் தனித்தனி ஜனநாயக இடைமருவு கோரிக்கைகளின் சார்பு சுமையும் அவற்றின் பரஸ்பரப் பிணைப்பும், அவற்றினை முன்வைக்கும் முறையும் ஒவ்வொரு பின்தங்கிய நாட்டினதும் சிறப்பம்சங்களாலும் பிரத்தியேக நிலைமைகளாலும், கணிசமான அளவுக்கு அந்நாட்டின் பின்தங்கிய நிலையின் அளவிஞலுமே நிர்ணயம் செய்யப்படுகின்றன. இருப்பினும் சகல பின்தங்கிய நாடுகளிலும் புரட்சிகர அபிவிருத்தியின் பொதுப் போக்கினை நிரந்தரப்புரட்சிச் சூத்திரத்திற்கு ரூஷ்யாவின் மூன்று புரட்சிகள் (1905, பெப்ரவரி 1917, அக்டோபர் 1917) திட்டவட்டமாக வழங்கிய அர்த்தத்தினைக் கொண்டு நிர்ணயம் செய்து கொள்ள முடியும்.
பலம் வாய்ந்ததும், நம்பிக்கையளிக்கின்றதுமான ஒரு புரட்சியை நாசமாக்குவது எங்ங்னம் சாத்தியம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தினை கோமின்டான் (Comintern) பின்தங்கிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது. 1925 - 27 காலப்பகுதியில் சீனவில் இடம் பெற்ற சூருவழி வெகுஜன எழுச்சியின் போது கோமின்டான் ஒரு தேசிய சபைக்கான சுலோகத்தினை முன்வைக்கத் தவறியது. அதேசமயம் சோவியத்துக்களின் சிருஷ்டியையும் அனுமதிக்கவில்லை.

இடைமருவு வேலைத்திட்டம் 53 (ஸ்டாலினின் திட்டத்தின்படி முதலாளித்துவக் கட்சியான குவாமின்டாங், (Kuomintang) தேசிய சபை சோவியத்துக்கள் இரண்டினையும் பதிலீடு செய்யவேண்டியிருந்தது). வெகுஜனங்கள் குவாமின்டாங்கினுல் தகர்க்கப்பட்டதன் பின்னர் கோமின்டான் கன்டனில் ஒரு சோவியத்தின் கேலிச் சித்திரத்தினை அணிதிரட்டியது. கன்டன் எழுச்சியின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியைத் தொடர்ந்து, கைத்தொழில் பாட்டாளி வர்க்கம் முழுமனே ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் கோமின்டான் கெரில்லா யுத்தம், விவசாயிகள் சோவியத்துக்கள் பாதையில் இறங்கியது. இதன் மூலம் முட்டுச்சந்தில் சிக்கிய கோமின்டான், விவசாயி'செஞ்சேனை’யை மட்டுமன்றி “கம்யூனிஸ்ட் கட்சி எனப்பட்டதையும் கூட குவாமின்டாங்குக்கு - அதாவது முதலாளித்துவத்துக்கு அடிமைப்படுத்தி, ஒரு பேணுக் கீறலுடன் சோவியத் சீனவை' சீர்குலைக்கச் - சீன யப்பான் யுத்தத்தினை சாதகமாக்கிக் கொண்டது.
"ஜனநாயக அடிமைச் சொந்தக்காரர்களுடனுன தோழமைக்காக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை காட்டிக் கொடுத்ததன் பின்னர், கோமின்டான், தமக்கு முன்னர் இரண்டாம் அகிலம் காட்டிக்கொடுத்ததைக்காட்டிலும் உண்மையில் பேரளவான சிடுமுஞ்சித்தனத்துடன் காலனித்துவ வெகுஜனங்களின் விடுதலைப் போராட்டத்தினையும் அத்துடின் காட்டிக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. மக்கள் முன்னணியினதும் ‘தேசிய பாதுகாப்பு அரசியலினதும் ஒரு பணியானது கோடிக்கணக்கான காலனித்துவ மக்களை 'ஜனநாயக ஏகாதிபத்திய பீரங்கிகளுக்கு இரையாக்குவதே. காலனித்துவ, அரைக்காலனித்துவ மக்களின் - அதாவது மனிதஇனத்தின் அரைபங்கினரின் விடுதலைப் போராட்டத்தினை அலங்கரிக்கும் பதாகை திட்டவட்டமாக நான்காம் அகிலத்தின் கரங்களுக்குள் சென்றுள்ளது.

Page 35
54 முதலாளித்துவத்தின் மரண ஒலம் பாசிச நாடுகளில் இடைமருவு கோரிக்கைகள் வேலைத்திட்டம்
கோமின்டானின் மூலோபாய வல்லுனர்கள், ஹிட்லரின் வெற்றி, வெறும் தேல்மானின் வெற்றியை நோக்கிய ஒரு படிக்கல்லாகும் என அறிவித்து, இன்று நீண்டகாலமாகிவிட்டது. இன்றுடன் தேல்மான் ஹிட்லரின் சிறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழித்துவிட்டார். முசோலினி, இத்தாலியை 16 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் பாசிசத்தினுல் கால்கட்டு போட்டு வைத்து விட்டார். இக்காலம் ԱՄr16ւյւD இரண்டாம், முன்ரும் அகிலங்களின் கட்சிகள், வெகுஜன இயக்கங்களினை வழிநடாத்த மட்டுமன்றி, ஸார் (Tsar) ஆட்சி சகாப்தத்தில் இருந்த ரூஷ்ய புரட்சிக் கட்சிகளுடன் ஒரளவேனும் ஒப்பிடத்தக்க விதத்தில் தன்னும் அலட்சியம் செய்ய முடியாத ஒரு சட்டவிரோத அமைப்பினைச் சிருஷ்டிக்கவும் éħrn சக்தியற்றிருந்தன.
இந்த இயலமைக்கான காரணங்களாக ιμπόησε சிந்தனவாதத்தின் சக்தியை எடுத்துக்காட்ட எந்தவிதமான காரணமும் 36ుడిaు. (முக்கியமாக முசோலினி எந்தவிதமான சிந்தனவாதத்தினையும் என்றும் முன்வைக்கவில்லை) ஹிட்லரின் 'சிந்தனவாதம்’ ஒருபோதும் தொழிலாளர்களை மோசமான முறையில் கெட்டியாகப் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் பாசிசத்தினல் மயங்குண்டு போயிருந்த சனத்தொகையின் தட்டினர் - முக்கியமாக மத்தியதர வர்க்கங்கள் மயக்கம் தெளியப் போதுமான காலம் கிடைத்துள்ளது. போதுமான் அளவு கட்புலனுகக் கூடிய எதிர்ப்பு புரட்டஸ்தாந்து, கததோலிக்க திருச்சபை வட்டாரங்களுடன் கட்டுப்பட்டு நிற்பதற்கான காரணம், ‘இனம்', 'இரத்தம்' பற்றிய அரைப்பைத்திய, அரைப்படிப்பாளிக் Gd, TL LJ TGS 56th6ir சக்தியன்றி. ஜனநாயகம், சமூக ஜனநாயகம், கோமின்டான் சிந்தனு முறைகளின் பயங்கரமான வீழ்ச்சியேயாகும்.

இடைமருவு வேலைத்திட்டம் 55 பாரிஸ் கம்யூனின் படுகொலையின் பின்னர் ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு படுபிற்போக்கு கோலோச்சியது. 1905 ரூஷ்யப் புரட்சியின் தோல்வியின் பின்னர், ஒரு தசாப்த காலம் வரை உழைக்கும் மக்கள் திக்பிரமையடைந்து போயிருந்தனர். ஆனல் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றது, சக்திகளின் உறவுகளினல் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு உடல்ரீதியான தோல்வியாகும். இதற்கு மேலாக ரூஷ்யாவில் அந்தத் தோல்வி இன்னமும் கன்னி நிலையில் இருந்த பாட்டாளி வர்க்கத்துக்கே ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் போல்ஷிவிக் கன்னை அதனது மூன்ருவது பிறந்த தினத்தைக் கூடக் கொண்டாடியிருக்கவில்லை. ஆனல் ஜேர்மனியின் நிலைமை இதற்கு முற்றிலும் வேறுபட்டது. அங்கு தலைமை, பலம் வாய்ந்த கட்சிகளிடம் இருந்து வந்தது. அதில் ஒன்று எழுபது ஆண்டுகளும், மற்றையது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளும் கொண்டது. தம்பின்னல் இருந்து வந்த இலட்சோப இலட்சம் வாக்காளர்களுடன் இவ்விரு கட்சிகளும் போராட்டத்துக்கு முன்னரே மனமுடைந்து, ஸ்தம்பித்துப் போனதோடு, ஒரு போராட்டம் இன்றியே அடிபணிந்தன. வரலாறு இதற்குச் சமாந்தரமான பேரழிவினை பதிவு செய்யவில்லை. ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் எதிரியினுல் போராட்டத்தில் சுக்கு நூருக்கப்படவில்லை. அது அதன் சொந்தக் கட்சிகளின் கோழைத்தனம், அதமம், துரோகத்தினுல் நசுக்கப்பட்டது. ஆதலால் கிட்டத்தட்ட முன்று தலைமுறை களாக நம்பிக்கை கொள்ளப் பழக்கப்பட்டிருந்த அனைத்திலும் அது நம்பிக்கை இழந்ததில் வியப்பென்ன? ஹிட்லரின் வெற்றி மறுபுறத்தில் முசோலினியைப் பலப்படுத்தியது.
ஸ்பெயினில் அல்லது ஜேர்மனியில் புரட்சிகர நடவடிக்கை தொடர்ச்சியாகத் தோல்வி கண்டமை சமூக ஜனநாயகத்தினதும், கோமின்டானதும் கொலைகார அரசியலுக்கு கிடைத்த பரிசாகும். சட்டவிரோத நடவடிக்கை, வெகுஜனங்களின் அனுதாபத்தினை மட்டுமன்றி அதன் முன்னேற்றமான தட்டினரின் நனவான ஆர்வத்தினையும் வேண்டி நிற்கின்றது. ஆணுல், வரலாற்று

Page 36
56 முதலாளித்துவத்தின் மரண ஒலம் ரீதியில் வங்குரோத்தடைந்த அமைப்புக்கள் ஆர்வம் கிடைக்குமென எதிர்பார்த்திருக்க முடியுமா? நாடுகடந்து வந்த தலைவர்களாக முன் தோன்றுபவர்களில் பெரும்பான்மையினர் ஒன்றில் எலும்பு ஊன் வரைக்கும் ஒழுக்கம் கெட்டவர்கள், கிரேம்ளினதும், ஜி. பீ. யூ. வினதும் ஏஜன்டுகள் அல்லது ஏதேனும் அதிசயங்கள் மூலம் தொழிலாளர்கள் தாம் இழந்த பதவிகளை மீண்டும் பெற்றுத் சருவர் எனக் கனவு காணும் சமூகஜனநாயக மாஜி-அமைச்சர்கள் ஆவர். இந்தக் கனவான்கள் 'பாசிச எதிர்ப்பு’ புரட்சியின் எதிர்கால தலைவர்கள் பாத்திரத்தினை வகிப்பார்கள் என ஒரு நிமிடம் கற்பனை செய்ய முடியுமா? உலக அரங்கின் நிகழ்வுகள் - ஆஸ்திரியத் தொழிலாளர் சிதறடிக்கப்பட்டமை, ஸ்பானியப் புரட்சியின் தோல்வி, சோவியத் அரசின் சீரழிவு - இத்தாலி, ஜேர்மன் புரட்சிகர எழுச்சிகளுக்கு ஆதரவளிக்க முடியவில்லை. ஜேர்மன், இத்தாலியத் தொழிலாளர்கள் அரசியல் தகவல்களுக்கு பெருமளவில் வானெலியில் தங்கியிருப்பதால் முட்டாள்தனம், முரட்டுத்தனத்துடன் சேர்த்து தேர்மிடோரியன் பொய்ப் பிரச்சாரம் செய்யும் மாஸ்கோ வானெலி, சர்வாதிகார அரசுகளின் தொழிலாளர்களினை ஒழுக்கங் கெட்டவர்களாக்கும் அதிசக்திவாய்ந்த காரணியாகியுள்ளது என உறுதியாகக் கூறமுடியும். ஏனைய துறைகளில் போலவே இத்துறையிலும் ஸ்டாலின், கோயபெல்சின் உதவியாளராகச் செயற்படுகின்ருர். அதே சமயம் பாசிசத்தின் வெற்றியைக் கொணர்ந்த வர்க்கக் குரோதம், பாசிசத்தின் கீழும் தொழிற்பட்டு, அதனைப் படிப்படியாகக் குழிபறிக்கின்றது. வெகுஜனங்கள் முன்னெருபோதும் இல்லாத விதத்தில் அதிருப்தி யடைந்துள்ளார்கள். நூருயிரக்கணக்கான சுய தியாகத் தொழிலாளர்கள் எதனையும் பொருட்படுத்தாது, புரட்சிகர நிலக்கீழ் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ருர்கள். பழம் பாரம்பரியங்களும், பெரும் எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு

இடைமருவு வேலைத்திட்டம் 57 ப்ோவதை நேரில் அனுபவித்திராத ஒரு புதிய தலைமுறை, முன்னணிக்கு வந்துள்ளது. பளுவான சர்வாதிகாரச் சவக்குழியின் அடியில்பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அணுமுலக்கூற்றுத் தயாரிப்புக்கள், தடுக்க முடியாத விதத்தில் முன்நோக்கிச் செல்கின்றன. ஆணுல் மறைக்கப்பட்ட சக்தி, அப்பட்டமான கிளர்ச்சியாக வெடிப்பதற்கு, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை, புதிய முன்நோக்கினையும், ւյցՋա வேலைத்திட்டத்தினையும், புதிய கறைபடியூாத பதாகையையும் தேடிக்கொள்வது அவசியம்.
இங்கேதான் முக்கிய தடைக்கல் உள்ளது. பாசிச நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வேலைத்திட்டத்தினைத் தெரிவு செய்வது பெரிதும் சங்கடமானது. ஒரு வேலைத்திட்டம் அனுபவத்தினுல் பரீட்சிக்கப்படுகின்றது. சர்வாதிகாரக் கொடுங்கோன்மை நிலவும் நாடுகளில் குறைவாக இருப்பது, இந்த வெகுஜன இயக்கங்கள் தொடர்பான அனுபவமே. பாசிசப் பிராந்தியங்களில் புரட்சிகர இயக்கத்துக்கு உத்வேகம் அளிக்க, ஒரு ஜனநாயக நாட்டில் நிச பாட்டாளி வர்க்க வெற்றி அவசியப்படப் பெரிதும் இடமுண்டு. நிதி அல்லது இராணுவப் பேரழிவினுலும் அத்தகைய ஒரு தாக்கம் சாத்தியம். தற்சமயம் ஆரம்ப பிரச்சார, தயாரிப்பு வேலைகளை நடாத்துதல் கட்டாயமானது. அவை எதிர்காலத்தில் மட்டுமே பேரளவிலான பெறுபேறுகளே ஈட்டிக் கொடுக்கும். இக்கட்டத்தில் கூட ஒன்றினை நம்பிக்கையுடன் கூறிவைக்க முடியும்; பாசிச நாடுகளில் புரட்சிகர அலை வெடித்துக் கிளம்பியதும் பிரமாண்டமான கம்பீரத்துடன் உடன் பரவும்: எந்தவொரு நிலைமையிலும் எந்த வகையிலான வைமர் (Weimar) பிணத்துக்கும் உயிரூட்டும் பரிசோதனையுடன் நின்றுவிடாது.
நான்காம் அகிலத்திற்கும், வங்குரோத்தையும் தாண்டி இருந்துவரும் பழைய கட்சிகளுக்கும் இடையேயான சமரசமற்ற வேறுபாடு, இப்புள்ளியில் இருந்தே ஆரம்பமாகித்

Page 37
58 முதலாளித்துவத்தின் மரண ஒலம் தொடர்கிறது. உருவாகக் Ժռւգ-ա Ꮷ Ꮷ95ᎧᏙᏗ மக்கள் முன்னணிகளினுள்ளும் மிகவும் ஆபத்தானதும் , மோசமானதுமான வகையரு (Emigre) நாடுகடந்த நிலையில் அமைக்கப்படும் மக்கள் முன்னணியே. முக்கியமாக இது ஒரு இருந்துவராத லிபரல் முதலாளி வர்க்கத்துடன் கூட்டுக்கான மலட்டு ஏக்கத்தினைக் குறிக்கின்றது. இது வெற்றிகாணுமானல் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்பானிய வகையருவைச் சேர்ந்த ஒரு தொகைப் புதிய தோல்விகளை தயார் செய்யும். ஆதலால் பாசிசத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்துக்கான முதல் நிபந்தனை 'மக்கள் முன்னணியின் கோட்பாட்டையும் நடைமுறையையும் இரக்கமற்ற முறையில் அம்பலப்படுத்து வதாகும்.
நான்காம் அகிலம், பாசிசத்துக்கு எதிராக வெகுஜனங்களை அணிதிரட்டும் ஒரு கருவியாக ஜனநாயக சுலோகங்களை நிராகரிக்கின்றது என்பது உண்மையில் இதன் அர்த்தம் ஆகாது. மாருக சில தருணங்களில் அத்தகைய சுலோகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தினை ஆற்றமுடியும். ஆணுல் (பத்திரிகைச் சுதந்திரம், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை முதலான) ஜனநாயக சூத்திரங்கள் எமக்குப் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் தற்செயலான ஒழுங்கற்ற சுலோகங்களே தவிர, முதலாளி வர்க்க ஏஜன்டுகளால் பாட்டாளி வர்க்கத்தின் குரல்வளையைச் சுற்றியிறுக்கப்படும் ஜனநாயக விலங்கு (ஸ்பெயின்) அல்ல என்பதே அர்த்தம். இயக்கம் ஒரு வெகுஜனப் பண்பினைப் பெற்றுக் கொண்டது தான் தாமதம், ஜனநாயக சுலோகங்கள், இடைமருவு சுலோகங்களுடன் பிணைந்து கொள்ளும். பழம் வேலை முறை மைக்காரர்கள் தொழிற்சங்கங்களை அணிதிரட்டும் பொருட்டு தமது முதன்மைக் காரியாலயங்களில் இருந்து வெளியே ஒட்டமெடுக்க முன்னதாகவே பக்டரி கமிட்டிகள் தோன்றும் என எண்ணலாம். வைமரில் ஒரு புதிய அரசியல்நிர்ணயசபை கூடு முன்னரே சோவியத்துக்கள் ஜேர்மனியைப் பற்றிப்

இடைமருவு வேலைத்திட்டம் 59
பரவும். இது இத்தாலிக்கும் ஏனைய சர்வாதிகார, அரைச் சர்வாதிகார நாடுகளுக்கும் பொருந்தும்.
பாசிசம் இந்நாடுகளை அரசியல் காட்டுமிராண்டித் தனத்தினுள் மூழ்கடித்துள்ளது. ஆனல் இது அவற்றின் சமூக அமைப்பினை மாற்றிவிடவில்லை. பாசிசம் நிதி மூலதனத்தினதேயன்றி நிலமானித்துவ நிலப் பிரபுக்களின் கருவி அன்று. ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் பாசிச நாடுகளிலும் 395 fTUU Df7 395 வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியலினை அடிப்படையாகக் கொள்ளவேண்டு மேயன்றி கிலிகொண்ட வங்குரோத்துக்களின் மனுேநிலையை - அன்று. நான்காம் அகிலம், ஸ்டாலினிஸ்டுகள் - 'முன்ரும் காலப்பகுதி’யின் முன்னுள் வீரர்கள் - தமது அசிங்கமான முகங்களை முடிக்கொள்வதற்காக மட்டும் அடிக்கடி கத்தோலிக்கர்கள், புரட்டஸ்தாந்தர்கள், யூதர்கள், ஜேர்மன் தேசியவாதிகள், லிபரல்களின் முகமுடிகளே அணிந்து கொண்டு வெளிச்சத்தில் இறங்கத் தள்ளிய அரசியல் மாறுவேடத்தினை வெறுத்து நிராகரிக்கின்றது. நான்காம் அகிலம் எப்போதும், எங்கும் அதன் சொந்தப் பதாகையின் கீழேயே தோன்று கின்றது. அது பாசிச நாடுகளில் அதனது சொந்த வேலைத்திட்டத்தினை பாட்டாளி வர்க்கத்துக்கு வெளிப்படையாகப் பிரேரிக்கின்றது. முசோலினியையும், ஹிட்லரையும், அவர்களின் ஏஜன்டுகள், போலிகளையும் தூக்கி வீசுவது, நான்காம் அகிலத்தின் தலைமையின் கீழ் மட்டுமே இடம்பெறும் என்பதை உலகம் பூராவுமுள்ள முன்னேற்றமான தொழிலாளர்கள் ஏற்கனவே உறுதியாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
சோவியத் ரூஷ்யாவும் இடைமருவு சகாப்தத்தின் பிரச்சனைகளும்
சோவியத் யூனியன், அக்டோபர் புரட்சியில் இருந்து ஒரு தொழிலாளர் அரசாகத் தோன்றியது. சோசலிச அபிவிருக்திக்கு

Page 38
60 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அவசியமான முந்நிபந்தனையான உற்பத்திச் சாதனங்களின் அரசுடமை, உற்பத்திச் சக்திகளின் துரிதமான வளர்ச்சிக்கான சாத்தியத்துக்கு வழிதிறந்தது. ஆணுல் அதேசமயம் தொழிலாளர் அரசின் கருவிகள் ஒரு பூரணமான சீரழிவுக்குள்ளாகின: அது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு ஆயுதம் என்பதிலிருந்து தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அதிகாரத்துவ கலகத்தின் ஆயுதமாகவும், நாட்டின் பெருளாதாரத்தினை மேலும் சீர்குலைக்கும் ஆயுதமாகவும் பரிணுமம் செய்யப்பட்டது. பின்தங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான ஒரு தொழிலாளர் அரசின் அதிகாரமயமாக்கலும், அதிகாரத்துவம் சர்வ வல்லமை பெற்ற, வசதிகள் படைத்த சாதியாக பரிணுமம் அடைதலும் தனிநாட்டில் சோசலிசம் என்ற G3 SNTL U FT L GOL கோட்பாட்டுரீதியில் மட்டுமன்றி இத்தடவை நடைமுறை ரீதியிலும் - புரிந்து கொள்ளத்தக்க முறையில் நிராகரிப்பதை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
இங்கனம் சோவியத் ரூஷ்யா பயங்கரமான முரண்பாடுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஆனல் அது இன்னமும் ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசாக இருந்து வருகின்றது. அரசியல் தீர்க்கதரிசனம் ஒரு பதிலிட்டுப் பண்பினைக் கொண்டுள்ளது: ஒன்றில் அதிகாரத்துவம் தொழிலாளர் அரசில் வரவர அதிகரித்த முறையில் உலக முதலாளி வர்க்கத்தின் கருவியாகி, புதிய சொத்துவடிவங்களைத் துரக்கி வீசி, நாட்டினை மீண்டும் முதலாளித்துவத்தினுள் மூழ்கடிக்கும்; அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தினை நசுக்கி, சோசலிசத்துக்கான பாதையைத் திறக்கும்.
நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு மாஸ்கோ வழக்குகள் பற்றிய செய்தி, வியப்பாகவும், கிரேம்ளின் சர்வாதிகாரியின் தனிப்பட்ட வெறியின் விளைவாகவும் அன்றி, தேர்மிடோரின் சட்டரீதியான சந்ததியாகவே தோன்றிற்று. அவை சோவியத் அதிகாரத்துவத்தினுள் இருந்து வந்த சகிக்க முடியாத மோதுதல்களில் இருந்தே தோன்றின. மறுபுறத்தில் இவை

இடைமருவு வேலைத்திட்டம் 61 அதிகாரத்துவத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளையும் அத்தோடு 'மக்களுக்கு உள்ளேயே ஆழமாகிவரும் குரோதங்களையும் பிரதிபலித்தன. இந்த வழக்குகளின் இரத்தம் தோய்ந்த ‘விசித்திரமான தன்மைஇ முரண்பாடுகளின் உக்கிரத்தினை அளந்து காட்டுவதே. இதன் விளைவினையும் அதே விதத்தில் உண்ர்த்தி நிற்கின்றன.
மாஸ்கோவுக்குத் திரும்பிச் செல்ல மறுத்த கிரேம்ளினின் முன்னுள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பகிரங்கமான அறிக்கைகள், அதிகாரத்துவத்தினுள் நிச போல்ஷிவிசத்தில் (இக்னஸ்ரீஸ்) இருந்து பூரண பாசிசம் (எப். பூட்டன்கோ) வரையிலான அரசியல் சிந்தனைகளின் சகல நிழல்களையும் அவற்றுக்கே உரிய வித்த்தில் காணக்கூடியதாக உள்ளதை ஊர்ஜிதம் செய்கின்றது. அதிகாரத்துவத்தினுள் உள்ள மிகவும் சிறுபான்மையினரான புரட்சிகர மூலகங்கள், பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச நலன்களை பிரதிபலிக்கின்றன. இவை செயலற்ற முறையில் பிரதிபலிக்கின்றன என்பது உண்மையே, இடைவிடாது வளர்ச்சி காணும் பாசிச, எதிர்ப்புரட்சி மூலகங்கள் இதைக்காட்டிலும் பெரிதும் உறுதியோடு உலக ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன. “மேற்கத்தைய நாகரீகம்", அதாவது முதலாளித்துவத்தினை உள்ளீர்க்கின்ற பேரில் தேசியமயம், கூட்டுப்ண்ணைகள், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏகபோகங்களை நிராகரிப்பதன் ஊடாக மட்டுமே புதிய ஆளும் தட்டினர் தமது சலுகைகளையும் அந்தஸ்துகளையும் பேணிக் கொள்ள முடியும் என இந்த “கொம்பிரதோர்’ (Compradore) பணியின் வேட்பாளர்கள் நினைப்பது காரணம் இல்லாமல் அல்ல. இவ்விரு துருவங்களுக்கும் இடையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கி ஈர்க்கப்படும் இடைநிலையான சிதறிக்கலைந்த மென்ஷிவிக் - சமூக புரட்சிகர - லிபரல் போக்குக்களும் உள்ளன.
'வர்க்கமற்ற சமுதாயம் எனப்பட்டதன் அங்கத்தினர் களிடையே அதிகாரத்துவத்தின் குழுக்களுக்குச் சரியாக

Page 39
62 முதலாளித்துவத்தின் மரண ஒலம் சமானமானதும் அதிகம் கூர்மையற்றதும் எதிரிடையான விகிதாசாரத்துடனும் வெளிப்பாடான குழுக்கள் நிச்சயம் இருந்து வருகின்றன: நனவான முதலாளித்துவப் போக்குகள் முக்கியமாக கூட்டுப் பண்ணைகளின் (குலாக்குகள்) செழிப்பான பகுதியினரான சனத்தொகையின் மிகச் சிறிய சிறுபான் மையினரின் இலட்சணங்களைக் கொண்டுள்ளன. ஆனல் இந்த தட்டினர் பொதுச் சொத்தின் இழப்பின் மூலம் தனிப்பட்ட செல்வத்தினைத் திரட்டிக் கொள்ளும் குட்டி முதலாளித்துவப் போக்குக்களுக்கு ஒரு பரந்த அடிப்படையை தாமே ஏற்படுத்திக் கொள்வதோடு அதிகாரத்துவத்தினுல் நனவான முறையில் ஊக்குவிக்கவும் படுகின்றது.
சமூகச் சமநிலையை வரவர ஆக்கிரமித்துக் கொள்ளும் குரோதங்களைக் கொண்ட இவ்வமைப்பின் உச்சியில் இன்று முக்கியமாக ஸ்டாலினின் பொனபாட்டிச கும்பலாக தாழ்ந்துள்ள தேர்மிடோரியன் கும்பலாட்சி, பயங்கரவாத விதிமுறைகளில் தொங்கிக் கொண்டுள்ளது. புதிய புனைவழக்குகளின் இலக்கு, இடதுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதே, வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்களை துடைத்துக் கட்டுவதை பொறுத்தமட்டிலும் இது உண்மை. அதிகாரத்துவத்தின் நலன்கள், போக்குகள் கோணத்திலிருந்து பார்க்குமிடத்து பழம் போல்ஷ்விக் கட்சியின் வலதுசாரி குழு, ஒரு இடதுசாரி ஆப்த்தினைப் பிரதிநிதித்துவம் செய்தது. பூட்டேன்கோ வகையருவைச் சேர்ந்த தமது சொந்த வலது கூட்டு தொடர்பாகவும் அவ்வாறே அச்சமடைந்துள்ள பொனபாட்டி ச கும்பல், தன்னைக் காப்பற்றிக் கொள்ளும் அவசியத்தினுல் பழம் போல்ஷிவிக்குகள் தலைமுறையை ஒருவர் விடாமல் படுகொலை செய்யத் தள்ளப்பட்டமையானது வெகுஜனங் களிடையே இருந்துவரும் புரட்சிகரப் பாரம்பரியங்களின் உயிர்த் துடிப்பினதும் அவ்வாறே அவர்களிடையே வளர்ச்சிகண்டு வரும் அதிருப்திக்கும் சர்ச்சைக்கிடமற்ற சாட்சியை வழங்குகின்றது.

இடைமருவு வேலைத்திட்டம் 63 நேற்று மாஸ்கோ வழக்குகளை தூய தங்கம் எனத் தீர்ப்பு வழங்கிய மேற்கத்தைய குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதிகள், இன்று “சோவியத் யூனியனில் ட்ரொட்ஸ் கிசமோ அல்லது ட்ரொட்ஸ்கிஸ்டுகளோ கிடையாது" என இடைவிடாது உச்சாடனம் செய்கின்றனர். எனினும் சகல ஒழித்துக்கட்டல்களும் ட்ரொட்ஸ் கிசம் என்ற ஆபத்துக்கு எதிரான போராட்டப் பதாகையின் கீழ் இடம் பெற்று வருவதேன் என்பதைத் தெளிவுபடுத்த அவர்கள் தவறிவிடுகின்ருர்கள். நாம் "ட்ரொட்ஸ் கிசத்தை முடிவுபெற்ற வேலைத்திட்டமாகவும் அதற்கும் மேலாக இங்கு சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பாகவும் ஆராய்ந்து பார்ப்பின், சோவியத் ரூஷ்யாவில் "ட்ரொட்ஸ்கிசம்' பெரிதும் பலவீனமானது என்பதில் பிரச்சினைக்கே இடமில்லை. எவ்வாறெனினும் அதன் அழிக்க முடியாத சக்தி, புரட்சிகரப் பாரம்பரியத்திலிருந்து மட்டுமன்றி இன்று ரூஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் நிச எதிர்ப்பினை வெளிப்படுத்தும் உண்மையிலிருந்தே தோன்றுகின்றது. அதிகாரத்துவத்துக்கு எதிராகத் தொழிலாள வர்க்கம் பயிரிட்டுள்ள சமுக வெறுப்பு - கிரேம்ளின் கும்பலின் நோக்கின்படி இந்த "ட்ரொட்ஸ்கிசமே. தொழிலாளர்களின் ஆழமான ஆணுல் வெளிப்பாடாகாத கோபத்துக்கும் நான்காம் அகிலம் என்ற அமைப்புக்கும் இடையேயான பிணைப்பினையிட்டு அது LOggo.37 Luu to கொண்டுள்ளது. அது முற்றிலும் நியாயமான பீதியே.
அதிகாரத்துவத்தின் வலது காரி, முதலாளித்துவ கன்னையினதும் நாடு பூராவும் உள்ள அதன் கூட்டுக்களதும் நலனுக்காக அரசியல் சமபலநிலையை நன்கு குழப்பியடிப்ப தற்காகவே பழம் போல்ஷிவிக்குகளின் தலைமுறையையும், நடுத்தர, இளம் தலைமுறைகளைச் சேர்ந்த புரட்சிகர பிரதிநிதிகளையும் ஒழித்துக்கட்டியது. அடுத்த காலப்பகுதியில் இந்த வலதுசாரிகளிடம் இருந்து நாம் ஒன்றை எதிர்பார்க்க முடியும். அதாவது, சோவியத் யூனியனின் சோசலிச பண்பினைத் திரித்து, பாசிச உருவம் கொண்ட “மேற்கத்தைய நாகரீகத்தின்"

Page 40
64 முதலாளித்துவத்தின் மரண ஒலம் மாதிரிக்கு நெருக்கமாக இதனைக் கொணரும் அதிகம் திட சங்கற்பம் மிக்க முயற்சிகள்.
இந்த முன்நோக்கில் இருந்து சோவியத் யூனியனை பாதுகாக்கும் பிரச்சினை கவனத்தினை ஈர்க்கும் ஸ்தூலத்தினைப் பெறுகின்றது. நாளை “பூட்டேன்கோ கன்னை’ எனச் சொல்லக்கூடிய முதலாளித்துவ பாசிசக் குழு ஆட்சியைக் கைப் பற்ற முயற்சிக்குமே மாயின் "ரீஸரின் கன்னை தடையரண்களுக்கு மறுபுறத்தில் கட்டாயம் முகாம் அமைத்துக் கொள்ளும். அவர்கள் ஸ்டாலின தற்காலிகக் கூட்டாகக் கண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பொனபாட்டிச கும்பலையன்றி சோவியத்யூனியனின் சமூக அடிப்படையை - அதாவது முதலாளிகளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு, 9 gaf சொத்தாக மாற்றப்பட்ட சொத்துக்களையே பாதுகாப்பர். பூட்டேன்கோ கன்னை ஹிட்லருடன் கூட்டுச் சேருமிடத்து 'ரீஸின் கன்னை நாட்டின் உள்ளும் உலக அரங்கிலும் சோவியத் யூனியனை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும். வேறு எந்தவொரு வேலைத்திட்டமும் காட்டிக் கொடுப்பாகும்.
இவ்வாறு முதலாளித்துவ எதிர்ப்புரட்சி தொடுக்கும் அப்பட்டமான தாக்குதலுக்கு எதிராகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தருணங்களில் அதிகாரத்துவத்தின் தேர்மிடோரியன் பிரிவுடன் 'ஐக்கிய முன்னணி ஏற்படும் சாத்தியம் இல்லை என முன்கூட்டியே குறிப்பிடுவது அனுமதிக்க முடியாதது. எனினும் இன்னமும் சோவியத் யூனியன் உள்ளே பிரதான அரசியல் பணி இதே தேர்மிடோரியன் அதிகாரத்துவத்தினை தூக்கி வீசுவதாகவே உள்ளது.
அதன் ஆதிக்கம் தொடரக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் பொருளாதாரத்தின் சோசலிச மூலகங்களின் அடிப்படைகள் நாற்றம்கண்டு, முதலாளித்துவ புனருத்தாரணத்துக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கின்றது. ஸ்பானியப் புரட்சியின்

இடைமருவு வேலைத்திட்டம் 65
குரல்வளையை நெரிப்பதிலும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தினை மனமுடையச் செய்வதிலும் ஸ்டாலினிச கும்பலின் ஏஜன்டும், சகபாடியும் என்ற முறையில் கோமின்டான் சரியாக இந்தத் திசையிலேயே பயணம் செய்கின்றது.
பாசிச நாடுகளைப் போன்று அதிகாரத்துவத்தின் முக்கிய பலம் தங்கியிருப்பது அதனுள் அன்றி வெகுஜனங்கலிள் மாயைகளிலும் புதிய முன்நோக்கின்மையிலுமேயாகும். பாசிச நாடுகளில் - மிகவும் கடைகெட்ட மிருகத்தனத்தைக் காட்டிலும் ஸ்டாலினின் அரசியல் இயந்திரம் இந்நாடுகளில் இருந்து வேறுபட்டதல்ல - போலவே இன்று சோவியத்யூனியனிலும் முன்னேற்பாட்டு பிரச்சார வேலைகளை மட்டுமே செய்யமுடியும். பாசிச நாடுகளைப் போன்று சோவியத் யூனியனின் தொழிலாளர்களின் புரட்சிகர எழுச்சிக்கு, நாட்டுக்கு வெளியே இடம் பெறும் சம்பவங்களே தூண்டுதல் அளிக்கமுடியும். இன்று ஸ்டாலினிச சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்ட த்தின் மிகவும் முக்கியமான பாகம், உலக அரங்கில் கோமின்டானுக்கு எதிராக இடம் பெறும் போராட்டமாகும். ஜி. பீ. யூ வினுள் ஒரு நேரடியான அடிப்படை இல்லாததால் கோமின்டானின் வீழ்ச்சியானது பொனபாட்டிச கும்பலதும், முழு தேர்மிடோரியன் அதிகாரத்துவத்தினதும் வீழ்ச்சிக்கு முன்னர் இடம் பெறுவதற்கான பல அடையாளங்கள் உள்ளன.
சோவியத் யூனியனின் உள்ளே புரட்சியின் ஒரு புதிய எழுச்சி, சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் சமுக சமத்துவமின்மைக்கும் அரசியல் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டப் பதாகையின் கீழேயே ஆரம்பமாகும். அதிகாரத்துவத்தின் சலுகைகள் ஒழிக! ஸ்டக்கானேவிசம் ஒழிக! சோவியத் பிரபுக்கள் தட்டும் அதன் அங்கத்தினர்களும் ஒழிக! சகல வடிவிலான ஊழியத்துக்கும் பெரிதும் சமத்துவமான கூயி!
தொழிற்சங்கங்களதும், பக்டரி கமிட்டிகளதும் சுதந்திரம், கூட்டம் கூடும் р-Гfl60ошо, பத்திரிகைச் சுதந்திரம்

Page 41
66 முதலாளித்துவத்தின் மரண ஒலம் ஆகியவற்றுக்கான போராட்டம், சோவியத் ஜனநாயகத்தின் புனருத்தாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான போராட்ட த்தினுள் வெடிக்கும்,
அதிகாரத்துவம், வர்க்கக ருவிகளான சோவியத்துக்களை ஹிட்லர் - கோயபெல்ஸ் பாணியிலான சர்வஜன வாக்குரிமை என்ற கட்டுக்கதையின் மூலம் பதிலீடு செய்தது. சோவியத்துக்களுக்கு அவற்றின் சுதந்திர ஜனநாயக வடிவத்தினை மட்டுமன்றி அவற்றின் வர்க்க உள்ளடக்கத்தினை மீண்டும் வழங்குவதும் அவசியம். முன்னர் முதலாளிகளும், குலாக்குகளும் சோவியத்தினுள் நுழைய இடமளிக்கப்படாதது போன்று, இன்று அதிகாரத்துவத்தினையும் புதிய பிரபுக்களையும் சோவியத்துக்களில் இருந்து துரத்தியடிப்பது அவசியம். சோவியத்துக்களில் ' தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கூட்டுப்பண்ணை அங்கத்தினர்களுக்கும் விவசாயிகளுக்கும் செஞ்சேனை படையாட்களுக்கும் மட்டுமே இடமுண்டு.
சோவியத் கட்சிகளை சட்டரீதியானதாக்காமல் சோவியத்துக்களே ஜனநாயகம்யமாக்கல் முடியாத காரியம். தொழிலாளர்களும், விவசாயிகளும் தமது சொந்தச் சுதந்திர வாக்கின் மூலம் எந்தக் கட்சிகளே 595 fTD சோவியத் கட்சிகளாக அங்கீகரிக்கின்றர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவர்.
உற்பத்தியாளர்களதும், பாவனையாளர்களதும் நலன்களின் பேரில் திட்டமிட்ட பொருளாதாரத்தினை அடிமுதல் தலைவரை புதுக்கியமை உற்பத்தியை கட்டுப்படுத்தும் உரிமை பக்டரிக் கமிட்டிகளுக்கு திருப்பி வழங்கப்படவேண்டும். ஜனநாயகரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட பாவனையாளர் கூட்டுறவு, உற்பத்திகளது தரத்தினையும் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
கூட்டுப் பண்ணைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் விருப்புக்கும் நலன்களுக்கும் ஏற்ப அவற்றை மறுசீரமை!
அதிகாரத்துவத்தின் பிற்போக்கு அனைத்துலகக் கொள்கை, பாட்டாளிவர்க்க அனைத்துலக வாதத்தினல் பதிலீடு செய்யப்பட

இடைமருவு வேலைத்திட்டம் 67 வேண்டும். கிரேம்ளினின் முழு இராஜதந்திரக் கடிதத் தொடர்புகளும் பிரசுரிக்கப்பட வேண்டும். இரகசிய இராஜதந்திரம் ஒழிக!
தேர்மிடோரியன் அதிகாரத்துவத்தினல் நடாத்தப்பட்ட சகல அரசியல் வழக்குகளும் முழுப் பகிரங்கமாகவும் தர்க்கரீதியிலான திறந்த மனப்பான்மையுடனும், நேர்மையின் வெளிச்சத்திலும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஒடுக்கப்படும் வெகுஜனங்களின் வெற்றிகரமான புரட்சிகர எழுச்சியினுல் மட்டுமே சோவியத் ஆட்சிக்கு புத்துயிர் அளிக்கவும் சோசலிசத்தினை நோக்கிய அதன் மேலாய அபிவிருத்தியை உத்தரவாதம் செய்யவும் முடியும். சோவியத் மக்களே கிளர்ச்சிக்கு இட்டுச் செல்ல இலாயக்கான ஒரே ஒரு கட்சியே உள்ளது: அதுதான் நான்காம் அகிலத்தின் கட்சி.
கெயின் - ஸ்டாலின் அதிகாரத்துவக் கும்பல் ஒழிக! சோவியத் ஜனநாயகம் நீடூழி வாழ்க! அனைத்துலக சோசலிசப் புரட்சி நீடூழி வாழ்க!
சந்தர்ப்பவாதத்துக்கும் கொள்கையற்ற திரிபுவாதத்துக்கும் எதிராக
வரலாற்றின் மிகவும் துன்பகரமான படிப்பினைகளில் இருந்து தன்னும் எதனையும் கற்றுக் கொள்ள சீர்திருத்தவாதிகள் இலாயக்கற்றவர்கள் என்பதை பிரான்சின் லியோன் ப்ளம்சின் கட்சியின் அரசியல் புதிதாக வெளிக்காட்டியுள்ளது. ஜேர்மன் சமூக ஜனநாயகவாதத்தின் அரசியலை அடிமைத்தனமாக காப்பி அடித்துக் கொள்ளும் பிரான்சிய சமூக ஜனநாயகம், ஜேர்மன் சமூக ஜனநாயகம் சந்தித்த அதே தலைவிதியைச் சந்திக்கவே சென்று கொண்டுள்ளது. ஒரு சிலதசாப்தங்களுள் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியுடன் பிணைந்து கொண்ட

Page 42
68 முதலாளித்துவத்தின் மரண ஒலம் இரண்டாம் அகிலம், உண்மையில் அதன் ஒரு பாகமாக அத்துடன் சேர்ந்து நாற்றம் எடுத்து வருகின்றது.
முதலாளித்துவத்தின் நெருக்கடி, பாட்டாளி வர்க்கப் புரட்சியினை திட்டவட்டமாக இன்றைய நிகழ்ச்சி நிரலில் சேர்த்த வேளையில் முன்ரும் அகிலம், சீர்திருத்தப் பாதையில் இறங்கியுள்ளது. இன்று ஸ்பெயினிலும், சீனுவிலும் கோமின்டானின் கொள்கை - “ஜனநாயக", "தேசிய முதலாளி வர்க்கத்தின் எதிரில் கெஞ்சும் கொள்கை - கோமின்டான் மேலும் எதனையும் கற்றுக் கொள்ளவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ இலாயக்கற்றது என்பதை வெளிக்காட்டி யுள்ளது.சோவியத்யூனியனின் உள்ளே ஒரு பிற்போக்குச் சத்தியாக மாறிய அதிகாரத்துவம், உலக அரங்கில் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தினை வகிக்க முடியாது.
பொதுவில் அராஜக - சின்டிக்கல்வாதமும் அத்தகைய வகையிலான பரிணுமத்தின் ஊடாகவே பயணம் செய்துள்ளது. பிரான்சில் லியோன் சுவோவின் சின்டிக்கல்வாத அதிகாரத்துவம் நீண்ட் காலத்துக்கு முன்பிருந்தே தொழிலாள வர்க்கத்தினுள் முதலாளித்துவ ஏஜன்சியாக மாறியுள்ளது. ஸ்பெயினில் - зулпаза, - சின்டிக்கல்வாதம் தனது வெளிவாரி புரட்சி வாதத்தினைக் கைவிட்டுவிட்டு, முதலாளித்துவ ஜனநாயகத் தேரின் ஐந்தாம் சக்கரமாகியது.
லண்டன் பீரோவைச் சுற்றியுள்ள இடைநிலை மத்தியவாத அமைப்புக்கள், சமூக - ஜனநாயகத்தின் அல்லது கோமின் டானின் வெறும் "இடது இணைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை அரசியல் நிலைமையின் அடி தலையை அறிந்து, அதிலிருந்து புரட்சிகர முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முற்றிலும் இயலாமையை வெளிக்காட்டியுள்ளன. அவற்றின் உச்சப் புள்ளி, ஸ்பானிய பூம் (Poum). அது புரட்சிகர நிலைமைகளின் கீழ் புரட்சிகர வழியைக் கடைப்பிடிக்க முற்றிலும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது.

இடைமருவு வேலைத்திட்டம் 69 நீண்டவருடகாலமாக உலகப் பாட்டாளி வர்க்கம் அனுப்வித்த ஒரு தொகை துன்பகரமான தோல்விகள் தொழிலாள வர்க்கத்தின் உத்தியோகபூர்வமான அமைப்புக்களை மேலும், பெருமளவிலான பழம்ைபேண்வாதத்துக்கு ஆளாக்கிய அதே வேளையில் மனமுறிவு கண்ட குட்டி முதலாளித்துவ "புரட்சியாளர்களை’ ‘புதிய பாதைகளை” பின்தொடர வைத்தது. பிற்போக்கு, வீழ்ச்சி சகாப்தங்களில் என்றும் இடம் பெறுவது போல் போலி வைத்தியர்களும், அரை வைத்தியர்களும், புரட்சிகர சிந்தனையின் முழுப் பயணத் திசையையும் திருத்தி அமைக்கும் விருப்பில் சகல பக்கங்களில் இருந்தும் தலைநீட்டு கிருர்கள். கடந்த காலத்தில் இருந்து படிப்பினை பெறுவதற்குப் பதிலாக அவர்கள் கடந்த காலத்தை நிராகரிக்கின்ருர்கள். சிலர் மார்க்சிசத்தின் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கின்றனர்; மற்றவர்கள் போல்ஷிவிசத்தின் வீழ்ச்சியை அறிவிக்கின்றனர். வேறு சிலர் புரட்சிகர தத்துவங்களை காட்டிக் கொடுத்தவர்கள் செய்த தவறுகளுக்கும், குற்ற ங்களுக்கும் அந்த தத்துவத்தின் மேலேயே பொறுப்பைச் சுமத்துகின்றனர். மற்றையவர்கள், மருந்து, உடனடியானதும், அற்புதமானதுமான பரிகாரத்தினை உத்தரவாதம் செய்யாமைக்காக மருந்தைத் திட்டுகின்றனர். பெரும் சாகஜகாரர்கள் சர்வரோக நிவாரணியைக் கண்டுபிடிக்கும் வாக்குறுதி தந்து, அதை எதிர்பார்த்து வர்க்கப் போராட்டத்தினை நிறுத்துமாறு சிபார்சு செய்கிருரர்கள். 'புதிய அறநெறியை’ போதிக்கும் அநேக தீர்க்கதரிசிகள் ஒழுக்கநெறி ஹோமியோபதியின் உதவியுடன் தொழிலாளர் இயக்கத்தினைப் புனருத்தாரணம் செய்யத் தயாராகி வருகின்றனர். இந்தப் போதகர்களில் பெரும்பான்மையினர் போர்க்களத்துக்குச் செல்வதற்கு முன்னரே அறநெறியில் இலாயக்கற்ற வர்களாகுவதில் வெற்றிகண்டு விடுகின்றனர். இவ்வாறு "புதிய பாதைகள்’ என்ற அம்சத்தின் கீழ், மார்க்சிச

Page 43
70 முதலாளித்துவத்தின் மரண ஒலம் சோசலிசத்துக்கு முன்னைய சுவடிகள் காப்பகத்தில் நீண்டகாலமாக புதைக்கப்பட்டுள்ள மருந்துச்சிட்டை பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்கப்படுகின்றது.
இரண்டாம், மூன்ரும், அம்ஸ்டடாம், 9 J fig 5சின்டிக்கல்வாத அகிலங்களின் அதிகாரத்துவங்களுக்கும், அவ்வாறே அவற்றின் மத்தியவாத செயற்கைக் கிரகங்களுக்கும், சீர்திருத்தம்அற்ற சீர்திருத்தவாதத்துக்கும். ஜி. பீ. யூ வுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத்துக்கும், சமாதானம் அற்ற அஹிம்சைக்கும், முதலாளி வர்க்கத்தின் சேவையில் உள்ள அராஜகவாதத்துக்கும், புரட்சியைப் பற்றிய மரணபீதியுடன் வாழும் "புரட்சியாளர்களுக்கும்’ எதிராக நான்காம் அகிலம் சமரசமற்ற போர்ப் பிரகடனம் செய்கின்றது. இந்த அமைப்புக்கள் யாவும் எதிர்காலத்துக்கான உத்தரவாத்ம் அன்றி, கட்ந்தகால அழிபாடுகளின் மிச்சசொச்சங்கள் ஆகும். யுத்தங்களதும் புரட்சிகளதும் சகாப்தம் அவற்றை நிலத்துடன் தரைமட்டமாக்கும்.
நான்காம் அகலம், சர்வரோக நிவாரணியைத் தேடவும் போவதில்ல்ை: கண்டுபிடிக்க, போவதும் இல்லே. அது யதார்த்தத்தினை புரிந்து கொள்ளவும் பின்னணியில் உள்ள காரணிகளைக் கண்டறியவும், வெற்றியின் பொருட்டு நனவுடன் தயார் செய்யவும் உதவும் ஒரே புரட்சிகர சித்தாந்தமான மார்க்சிசத்திலிருந்து தனது நிலைப்பாட்டினை பெறுகின்றது. நான்காம் அகிலம், பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி என்பதை முதலில் காட்டிய போல்ஷிவிசத்தின் பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் செல்கின்றது. நான்காம் அகிலம் போலி வைத்தியர்களையும், அரைவைத்தியர்களையும் வலியவந்த அறநெறி ஆசான்களையும் துடைத்துக் கட்டும். சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் உயர்ந்த அறநெறி, சமூகப் புரட்சியின்

இடைமருவு வேலைத்திட்டம் 71 அறநெறியே. தொழிலாளர்களின் வர்க்க நனவினையும், தமது சொந்தச் சக்திகளில் அவர்களின் நம்பிக்கையையும், போராட்டத்தில் தமது உயிர்த் தியாகத்துக்கான் அவர்களின் தயார் நிலையையும் கூட்டும் சகல விதிமுறைகளும் சிறந்தவை. தமது ஒடுக்குவோரின் எதிரில் ஒடுக்கப்படு வோரிடையே அச்சத்தையும், அடிபணிவினையும் திணிக் கின்றதும் எதிர்ப்பினையும், வெறுப்புணர்ச்சியினையும் நசுக்கு கின்றதும் வெகுஜனங்களின் மனவுறுதியின் இடத்தில் தலைவர்களின் விருப்பினைப் பதிலீடு செய்கின்றதும், யதார்த்தமான ஒரு ஆய்வுக்குப் பதிலாக வாயடிப்பும், பொய்புனைவையும் மாதிரியாகக் கொண்ட விதிமுறைகள் அனுமதிக்க முடியாத விதிமுறைகளாகும். எனவேதான் மார்க்சிசத்தினை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூக ஜனநாயகம், போல்ஷிவிசத்தின் எதிரிடையான ஸ்டாலினிசம் என்ற இரண்டும் பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும் அதன் புரட்சிகர ஒழுக்க நெறியினதும் உயிராபத்தான எதிரிகள் ஆவர்.
யதார்த்தத்துக்கு நேரடியாக முகம் கொடுத்தல், எதிர்ப்புக் குறைவான வழிகளைத் தேடாதிருத்தல், பொருட்களை அவற்றின் நிச பெயரால் அழைத்தல், எவ்வளவு கசப்பாக இருந்தாலும் மக்களிடம் உண்மையைப் பேசுதல், தடைகளைக் கண்டு அஞ்சாதிருத்தல், சிறியது, பெரியது அனைத்திலும் உண்மையாய் இருத்தல், வேலைத்திட்டம் வர்க்கப் போராட்டத்தின் தர்க்கத்தினை அடிப்படையாகக் கொண்டிருத்தல், நடவடிக்கைக்கான தருணம் வந்ததும் உறுதியோடிருத்தல் என்பவையே. நான்காம் அகிலத்தின் விதிகள். இது நீரோட்டத்துக்கு எதிராக நீச்சலடிக்க முடியும் என்பதைக் காட்டிக் கொண்டுள்ளது. எதிர்வரும் வரலாற்று அலை இதனை அதன் கிரீடத்துக்கு மேலாக உயர்த்திப் பிடிக்கும்.

Page 44
72 முதலாளித்துவத்தின் மரண ஒலம்
குறுங்குழுவாதத்துக்கு எதிராக
பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று அமைப்புக்களின் காட்டிக்கொடுப்பின் செல்வாக்கின் கீழ், நான்காம் அகிலத்தின் சுற்றளவினுள் சில குறுங்குழுவாத மனுேநிலைகளும், பல்வேறு 666096 குழுக்களும் தோன்றுகின்றன அல்லது உற்பத்தியாகின்றன. முழுமையற்றதும் இடைமருவு கோரிக்கைகளுக்காக அதாவது, தொழிலாள வர்க்கத்தின் இன்றைய அடிப்படையான நலன்களுக்கும், தேவைகளுக்கும் போராடுவதை நிராகரிப்பது அவற்றின் அடிப்படையாக விளங்குகின்றது. குறுங்குழுவாதிகளைப் பொறுத்தமட்டில் புரட்சிக்குத் தயாரிப்பது என்பது சோசலிசத்தின் மேதாவிலாசத்தினை தமக்குத்தாமே நம்பச் செய்வதாகும். 'பழம்' தொழிற்சங்கங்களுக்குப் புறமுதுகு காட்ட இவர்கள் பிரேரிக்கின்றர்கள். நிச வர்க்கப் போராட்டத்தின் நிலமைகளுக்கு வெளியே வெகுஜனங்களால் எப்படியோ வாழ முடியும் என்பது போல்! இவர்கள் சீர்திருத்தவாத அமைப்புக்களினுன் உள்ளார்ந்த போராட்டத்தினைக் கணக்கெடுக்காமல் உள்ளனர். வெகுஜனங்களின் நாளாந்த போராட்டங்களில் தலையிடாமல் அவர்களை வென்றெடுக்கலாம் என்பது போல்! இவர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையேயான வித்தியாசத்தினை காண மறுக்கின்றனர். வெகுஜனங்கள் எல்லாவிதத்திலும் இந்த வித்தியாசத்தினைக் கண்டு விலகிக் கொள்ள முடியும் என்பது போல்!
குறுங்குழுவாதிகளால் இரண்டு நிறங்களிடையே மட்டுமே வேறுபாட்டினைக் காணமுடியும்; சிவப்பும், கறுப்பும். தமது பொறுமையைச் சோதிக்காதிருக்க அவர்கள் யதார்த்தத்தினை எளிதாக்குகின்ருர்கள். அவர்கள் ஸ்பெயினில் போரிட்டுக் கொள்ளும் முகாம்களிடையே வேறுபாட்டைக் கான மறுக்கின்றனர். இரண்டு முகாம்களும் ஒரு முதலாளித்துவப்

இடைமருவு வேலைத்திட்டம் 73 பண்பினைக் கொண்டுள்ளதே காரணம். இதே காரணத்துக்காக அவர்கள் யப்பானுக்கும் சீனுவுக்கும் இடையேயான யுத்தத்தில் 'நடுநிலையை’ பேணுவது அவசியம் எனக் கருதுகின்ருர்கள். சோவியத் யூனியனுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையே அடிப்படைக் கொள்கை சார்ந்த வேறுபாட்டினை நிராகரிக்கும் இவர்கள், சோவியத் அதிகாரத்துவத்தின் பிற்போக்குக் கொள்கைகள் காரணமாக அக்டோபர் புரட்சியால் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சொத்து வடிவங்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மறுக்கின்றனர். வெகுஜனங்களை சென்றடையும் பாதையை கண்டுகொள்ள இலாயக்கற்ற இவர்கள், புரட்சிகர எண்ணங்களை நோக்கித் தம்மை உயர்த்திக் கொள்வதில் வெற்றிகாணுமைக்காக வெகு ஜனங்களை ஆர்வத்துடன் திட்டித்தீர்க்கின்றனர்.
பொதுவில் இந்த மலட்டு அரசியல்வாதிகளுக்கு இடைமருவு கோரிக்கைகளின் வடிவில் ஒரு பாலத்தின் அவசியம் கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் செல்லும் நோக்கம் கிடையாது. அவர்கள் அற்பமான பிரிக்கப்பட்ட கருத்துக்களை உச்சாடனம் செய்வதன் மூலம் தம்மைத் திருப்திப்படுத்திக் கொண்டு ஒரே இடத்திலேயே சும்மா சோம்பிக் கிடக்கின்றனர். அரசியல் சம்பவங்கள் அவர்களுக்கு விமர்சனத்துக்கேயன்றி நடவடிக்கைக்கான ஒரு தருணம் அன்று. பொதுவில் சகல வகையருவைச் சேர்ந்த குளறுபடிகாரர்களையும், சாகஜகாரர்களையும் போல் குறுங்குழு வாதக்காரர்களும் யதார்த்தத்தினல் ஒவ்வொரு படியிலும் கவிழ்க்கப்படுவதினல் ஆட்சி', 'விதிமுறைகள் பற்றி முறைப்பாடு செய்துகொண்டும், ஒய்வு ஒழிச்ச லின்றி சின்னச் சின்னச் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும், நிரந்தர ஆத்திரமூட்டும் நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். தமது சொந்த வட்டங்களில் அவர்கள் வழக்காருன முறையில் ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை நடாத்தி வருகின்றனர். புரட்சிகர சாலைத் தோற்றத்தினை

Page 45
74 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அம்பலப்படுத்தாத குறுங்குழுவாதத்தின் அரசியல் அடிபணிவு, நிழல்போல் சந்தர்ப்பவாதத்தின் அடிபணிவின் குறையை நிரப்புகின்றது. நடைமுறை அரசியலில் எப்போதும் மார்க்சிசத்துக்கு எதிரான போராட்டத்தில் குறுங்குழுவாதிகள் சந்தர்ப்பவாதிகளுடன் குறிப்பாக மத்திய வாதிகளுடன் ஐக்கியப்படுகின்றனர்.
நான்காம் அகிலத்தின் மேசையில் இருந்து தற்செயலாக வீழ்ந்த துண்டுத்துணுக்குகளை தின்று கொழுத்த குறுங்குழுவாத குழுக்கள், கும்பல்களில் பெரும்பாலானவை 'சுயாதீனமான' அமைப்பு இருப்பினைக் கொண்டு நடாத்துகின்றன. அவை பிரமாண்டமான பாசாங்குகளில் ஈடுபட்டாலும் அவற்றுக்கு வெற்றிக்கான வாய்ப்புக்களே இல்லை. போல்ஷிவிக் லெனினிஸ்டுகள் காலத்தை வீணடிக்காமல் இக்குழுக்களை அவற்றின் சொந்தத் தலைவிதிக்கே அமைதியாக விட்டு வைக்கின்றனர். எவ்வாறெனினும் எம்மிடையேயும் குறுங்குழுவாத போக்குக்களை காணக்கூடியதாக உள்ளது. அவை தனித்தனி கிளைகளின் பணிகளில் நாசகரமான தாக்கங்களைக் காட்டு கின்றன. இன்னும் ஒரு நாளுக்குத்தன்னும் இவற்றுடன் மேலும் சமரசம் செய்ய முடியாது. தொழிற்சங்கம் சம்பந்தமாக் சரியான கொள்கையை கொண்டிருத்தல் நான்காம் அகிலத்தினை சார்ந்திருப் பதற்கான ஒரு அடிப்படை நிபந்தனையாகும். வெகுஜனங்களை அடைவதற்கான வழிதேடாதவரும், தேடிக்காணுதவரும் ஒரு போராளி அன்றி, கட்சிக்கு ஒரு பிணப் பாரமாவார். வேலைத்திட்டம் சூத்திரமாக்கப்படுவது பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கோ அல்லது கலந்துரையாடல் களரிகளின் தலைவர்களுக்கோ அன்றி இலட்சோப லட்சம் மக்களின் புரட்சிகர நடவடிக் கைக்காகும். நான்காம் அகிலத்தின் அங்கத்தினர் களிடையில் இருந்து குறுங்குழுவாதத்தினையும் குணப்படுத்த முடியாத குறுங்குழுவாதிகளையும் துடைத்துக் கட்டுவது, புரட்சிகர வெற்றிக்கான ஒரு முதல் நிபந்தனையாகும்.

இடைமருவு வேலைத்திட்டம் V 75 பெண் தொழிலாளிகளுக்குப் பாதையைத் திற இளைஞர்களுக்குப் பாதையைத் திற
ஸ்பானியப் புரட்சியின் தலைவர்களால்’ நிர்மாணிக்கப்பட்ட அதன் தோல்வி, பிரான்சில் மக்கள் முன்னணியின் அவமானம் நிறைந்த வங்குரோத்து, மாஸ்கோ நீதித்துறை மோசடி என்ற இம்மூன்று காரணிகளும் கூட்டாக கோமின்டானுக்கு சீர்செய்ய முடியாத அடிகொடுப்பதோடு அதன் கூட்டாளிகளான சமூக ஜனநாயகவாதிகளுக்கும், அராஜக-சின்டிக்கல் வாதிகளுக்கும் கடும்காயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்புக்களின் அங்கத்தினர்கள் உடனடியாக நான்காம் அகிலம் பக்கம் திரும்பிவிடுவர் என்பதை இது உண்மையில் குறிக்காது. பயங்கரமான தோல்வியை அனுபவித்த பழைய தலைமுறையினர் கணிசமான எண்ணிக்கையில் இயக்கத்திலிருந்து நீங்குவர். மேலும்; நான்காம் அகிலம் உண்மையில் புரட்சிகர பலமிழந்தவர்கள், மனமுடைந்த அதிகாரத்துவங்கள், சுயநலக்காரர்களின் புகலிடமாக மாற முயலவில்லை. இதற்கு மாருக, பழைய அமைப்புக்களின் கருவிகளில் ஆட்சி செலுத்தும் குட்டி முதலாளித்துவப் போக்குகள் எமது கட்சிக்குள்ளும் பெருக்கெடுக்கும் ஒரு சாத்தியத்துக்கு எதிராகத் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள்: தொழிலாளர்கள் அல்லாத சிறப்பாக முன்னுள் கட்சி அதிகாரிகளான வேட்பாளர்களுக்காக நீண்ட நன்னடத்தைக் காலம்; முதல் மூன்று வருடங்களுக்கு பொறுப்புவாய்ந்த எந்தவொரு பதவியையும் வகிப்பதைத் தடைசெய்தல் முதலியன அவசியம். பழைய அகிலங்களின் புண்ணுன சுயநலங்களுக்கு எந்தவொரு இடமும் இல்லை; இடமிருக்கவும் கூடாது. இயக்கத்தின் செலவில் அன்றி இயக்கத்துக்காக வாழ விரும்புவர்களுக்கு மட்டுமே எம்மிடம் இடம் கிடைக்கும். புரட்சிகரத் தொழிலாளர்கள் தாமே ஏஜமானர்கள் என உணர வேண்டும். எமது இயக்கத்தின் கதவுகள் அவர்களுக்கு அகலத் திறந்துள்ளன.

Page 46
76 முதலாளித்துவத்தின் மரண ஒலம்
ஒரு காலத்தில் முதல் மட்டத்திற்கு வந்த தொழிலாளர் களிடையே களைப்புற்றவர்களும் மனச்சலிப்படைந்தவர்களும் இருப்பது கொஞ்சநஞ்சமல்ல. குறைந்த பட்சம் அடுத்த காலப்பகுதிக்கு அவர்கள் பார்வையாளர்களாகவே இருந்து வருவர். ஒரு வேலைத்திட்டம் அல்லது ஒரு அமைப்பு தேய்ந்து போகுமிடத்து அதனை தோளில் தாங்கிச் சென்ற பரம்பரையும் அத்துடன் தேய்ந்து செல்கின்றது. இயக்கம், கடந்தகால பொறுப்புக்களில் இருந்து சுதந்திரமான இளைஞர்களால் புத்துயிரூட்டப்படுகின்றது. நான்காம் அகிலம், பாட்டாளி வர்க்கத்தின் இளம் தலை முறைக்கு விசேட கவனம் செலுத்துகின்றது. அதன் சகல கொள்கைகளும் அதனது சொந்த பலத்திலும், எதிர்காலத்திலும் நம்பிக்கை கொண்ட இளைஞர்களை ஈர்க்க முயல்கின்றது. இளைஞர்களின் புத்தம் புதிய ஆர்வமும் ஆக்கிரமிப்பான சக்தியும் மட்டுமே போராட்டத்தின் ஆரம்ப வெற்றிகளை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த வெற்றிகள் மட்டுமே பழைய தலைமுறையின் சிறந்த மூலகங்களை புரட்சிப் பாதைக்கு திருப்பி அனுப்ப முடியும். முன்னரும் அப்படியே. இனியும் அவ்வாறே.
சந்தர்ப்பவாத அமைப்புக்கள் அவற்றின் தன்மை காரணமாக தொழிலாள வர்க்கத்தின் முன்னணி தட்டினர் மீதே தமது கவனத்தை செலுத்துவதால், இளைஞர்கள், பெண் தொழிலாளிகள் இருவரையும் புறக்கணித்து விடுகின்றன. எவ்வாறெனினும் முதலாளித்துவத்தின் நாற்றமெடுப்பு தனது பளுவான தாக்குதல்களை ஒரு கூலி உழைப்பாளி என்ற ரீதியிலும், ஒரு வீட்டுப்பெண் என்ற முறையிலும் பெண்மீது தொடுக்கின்றது. நான்காம் அகிலத்தின் பகுதிகள், தொழிலாள வர்க்கத்தின் மோசமாகச் சுரண்டப்படும் தட்டினரிடையே ஆதரவுத் தளங்களைத் தேடவேண்டும். ஆதலால் பெண் தொழிலாளர்களிடையே தேடவேண்டும். இங்கு அவர்கள் விசுவாசம், சுயநலமின்மை, தியாகத்துக்கான தயார் நிலைக்கான €აu[b(ლ7ჭნ களஞ்சியங்களை கண்டு கொள்ளலாம்.

இடைமருவு வேலைத்திட்டம் 77
அதிகாரத்துவமும், சுயநலமும் வீழ்க! இளைஞர்களுக்குப் பாதையை திறவுங்கள்! பெண் தொழிலாளர் பக்கம் திரும்பு! இச்சுலோகங்கள் நான்காம் அகிலத்தின் பதாகையில் பொறிக்கப்பட்டுள்ளன.
நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ்
சந்தேப்பிராணிகள் கேட்கிருர்கள்: ஆனல் நான்காம் அகிலத்தைச் சிருஷ்டிப்பதற்கான தருணம் வந்துவிட்டதா? அவர்கள் சொல்கிருர்கள்: ஒரு அகிலத்தினை செயற்கையாக சிருஷ்டித்துவிட முடியாது; அது மாபெரும் நிகழ்வுகளில் இருந்து மட்டுமே தோன்றமுடியும் என்றெல்லாம் சொல்கிருர்கள். இந்தச் சகல எதிர்ப்புக்களும் சந்தேகப் பிராணிகள் ஒரு புதிய அகிலத்தினை நிறுவ உதவமாட்டார்கள் என்பதை மட்டுமே காட்டுகின்றது. அவர்கள் எதற்கும் உதவாக்கரையானவர்கள்.
நான்காம் அகிலம் மாபெரும் நிகழ்வுகளினூடாக ஏற்கனவே தோன்றிவிட்டது: அதாவது வரலாற்றில் இடம் பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கான காரணத்தினை பழைய தலைமையின் நாற்றமெடுப்பிலும், துரோகத்திலுமே கண்டுகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம், ஒரு தடையைச் சகிக்காது. இரண்டாம் அகிலத்தினைத் தொடர்ந்து, மூன்ரும் அகிலம் புரட்சியின் நோக்கங்களுக்காக இறந்து விட்டது. நான்காம் அகிலம் நீடுழி வாழ்க!
ஆனல் இதன் சிருஷ்டியைப் பிரகடனம் செய்வதற்கான காலம் வந்துவிட்டதா? . சந்தேகப்பிராணிகள் ஓய்ந்தபாடாய் இல்லை. எமது பதில், நான்காம் அகிலத்தினைப் 'பிரகடனம்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது இருந்து

Page 47
78 முதலாளித்துவத்தின் மரண ஒலம் வருகின்றது. போராடுகின்றது. இது பலவீனமானதா? ஆம், இதன் அங்கத்தவர்கள் எண்னற்றவர்கள் அல்ல. ஏனெனில் இது இன்னமும் இளமையாய் உள்ளது. அவர்கள் முக்கியமாக இன்னமும் காரியாளர்கள். ஆனல் இந்தக் காரியாளர்கள் எதிர்காலத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்தக் காரியாளர்களுக்கு வெளியே இந்தப் பூகோளத்தில் புரட்சிகர என்ற பெயருக்குப் பொருத்தமான எந்தவொரு புரட்சிகர நீரோட்டமும் இல்லை. எமது அகிலம் இன்னமும் என்ணிக்கையில் பலவீனமாய் இருந்தாலும் சித்தாந்தத்திலும், வேலைத்திட்டத்திலும், பாரம்பரியத்திலும், அதன் காரியாளர்களின் இணையற்ற மனுேபாவத்திலும் பலம் வாய்ந்தது. இன்று இதனைக் கண்டுகொள்ளாத எவரும் தற்போதைக்குப் புறத்தே நிற்கட்டும். நாளை இது மேலும் தெளிவாகும்.
நான்காம் அகிலம் ஏற்கனவே இன்று ஸ்டாலினிஸ்டுகளாலும், சமூக ஜனநாயகவாதிகளாலும், முதலாளித்துவ லிபரல்களாலும் பாசிஸ்டுகளாலும் உரிய முறையில் வெறுக்கப்படுகின்றது. அதற்கு எந்தவொரு மக்கள் முன்னணிகளிலும் இடம் இல்லை; இருக்கவும் முடியாது. அது முதலாளி வர்க்கத்தின் முந்தானை முடிச்சுடன் பிணைக்கப்பட்டுள்ள சகல அரசியல் குழுக்களுக்கும் எதிராகச் சமரசமின்றிப் போராடுகின்றது. அதன் பணி, முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தின் ஒழிப்பதே. அதன் இலக்கு, சோசலிசம். அதன் விதிமுறை, பாட்டாளி வர்க்கப் ւ Մւ ժl. உள்ளார்ந்த ஜனநாயகம் இல்லாமல் புரட்சிகரக் கல்வி இல்லை. ஒழுங்குமுறை இல்லாமல் புரட்சிகர நடவடிக்கை இல்லை. நான்காம் அகிலத்தின் உள்ளார்ந்த அமைப்பு, ஜனநாயக மத்தியஸ்த்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது: கலந்துரையாடலில் முழுச் சுதந்திரம், நடவடிக்கையில் பூரண ஐக்கியம்.
மனித கலாச்சாரத்தின் இன்றைய நெருக்கடி, பாட்டாளி வர்க்கத் தலைமை நெருக்கடியாகும். நான்காம் அகிலத்தினுள்

இடைமருவு வேலைத்திட்டம் 79
ஐக்கியப்பட்டுள்ள முன்நேறிய தொழிலாளர்கள் தமது வர்க்கத்துக்கு நெருக்கடியில் இருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தினதும் உலகின் அனைத்து ஒடுக்கப்படும் மக்களதும் விடுதலைப் போராட்டத்தின் அஃனத்துலக அனுபவத்தின் அடிப்படையிலான ஒரு வேலைத்திட்டத்தினை வழங்குகின்றனர். அவர்கள் கறைபடியாத பதாகையை வழங்குகின்றனர்.
அனைத்து நாடுகளதும் ஆண்-பெண் தொழிலாளர்களே, நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் வாருங்கள். அது உங்களை எதிர்வந்து கொண்டுள்ள வெற்றியின் பதாகை

Page 48
8() முதலாளித்துவத்தின் மரன ஒலம்
நான்காம் அகிலத்தின் அரசியலமைப்பு
I
நான்காம் அகிலத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வேலைத்திட்டத்தினையும் ஏற்றுக் கொள்கின்றவரும் , பிரயோகிக்கின்றவருமான உலகின் அனைத்து பாட்டாளி வர்க்க, புரட்சிகரப் போராளிகள், மத்தியமயமான அனைத்துலகத் தலைமையினதும், தனி ஒழுங்கு முறையின் கீழும் இணைகின்றனர். நான்காம் அகிலம் (சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சி) எனப் பெயர் கொண்ட இந்த அமைப்பு, கீழ்க்காணும் அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது.
II
அனைத்து நாடுகளிலும் நான்காம் அகிலத்தின் அங்கத்தினர்கள், நான்காம் அகிலத்தின் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியின்) தேசியக் கிளையான கட்சி அல்லது லிக்கினுள் (கழகத்தினுள்) ஒழுங்கமைக்கப்படுகின்றனர்.
III
தேசியக் கிளைகள், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசினுல் (செப்டம்பர் 1938) வரையறுக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்ட மேடையின் மீதும், அமைப்பு விதிகளுக்கு ஏற்பவும் அமைக்கப்படுகின்றன. நான்காம் அகிலம், புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் அனைத்துலகப் படிப்பினைகளை, சிறப்பாக ரூஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியின் சோசலிச வெற்றிகளில் இருந்து தோன்றும் படிப்பினைகளை தனது மேடையினுள் ஒன்றிணைக்கின்றது. அது முதலாளி வர்க்கத்தினை ஒழிக்கவும் வர்க்கீங்களை இறுதியாக ஒழித்துக்கட்டவும் இட்டுச் செல்லும் மனித இனத்தின் அனைத்து முற்போக்கு சமூக அனுபவங்களையும் உள்ளீர்த்துக் கொண்டு, அவற்றினை அடிப்படையாகக் கொள்கின்றது.

இடைமருவு வேலைத்திட்டம் 81 IV
உள்ளூர், தேசிய, உலக மட்டத்தில் அனைத்துலகின் உள்ளார்ந்த நிர்வாகம், ஜனநாயக் மத்தியஸ்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், நடைமுறைகள் மூலம் நிர்ணயம் செய்யப் படுகின்றது.
பகுதிகள், அனைத்துலக மகாநாட்டினுலும் அது நடைபெருதவிடத்து அதன் கூட்டங்களுக்கு இடையேயான காலப்பகுதியில் அனைத்துலக செயலகத்தினுல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அனைத்துலக செயற்குழுவினலும் எடுக்கப்படும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். எனினும் அடுத்த அனைத்துலக மகாநாடு நடைபெறும்வரை முடிபினை எடுத்த சபைக்கு அடுத்த பெரிய சபைக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையினைக் கிளைகள் கொண்டுள்ளன.
V
தேசியக் கிளைகள், அனைத்துலகச் செயலகத்தின் திறைசேரிக்கு ஒழுங்கு முறையான கொடுப்பனவுகளைச் (மாதாந்தம் அல்லது காலாண்டு) செய்ய வேண்டும். அ&னத்துலக அமைப்புக்களின் தொழிற்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அவை, அந்தச் சபைகளின் அங்ஆத்துவ எண்ணிக்கைக்கு விதிதாசாரமாக அமையும்.
VI
ஒரு நாட்டினுள் நான்காம் அகிலத்தின் ஒரு தனிக் கிளை மட்டுமே இருக்க முடியும். அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனி அமைப்பு மட்டுமே நான்காம் அகிலத்துடன் ஒழுங்கு முறையாக இணைக்கப்பட முடியும். ጎ
தேசியக் கிளைகள் இல்லாத நாடுகளில் புதிய கிளைகளை அமைப்பதும், அங்கீகரிப்பதும் தொடர்பான விதிமுறையும், நடைமுறை நடவடிக்கைகளும் அத்தகைய தனிப்பட்ட விடயங்களில் அனைத்துலக செயற்குழுவினல் நிலைநிறுத்தப்பட்டு, அனைத்துலக மகாநாட்டின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தினை நோக்கி வளர்ச்சி பெறும் ஒரு அமைப்பினையும், தேசியக் கிளையினையும் ஒன்றிணைத்தல்,

Page 49
82 முதலாளித்துவத்தின் மரண ஒலம் அ&னத்துலகச் செயலகத்தினுல் ஒழுங்கு செய்யப்பட்டு,
அனைத்துலகச் செயற் குழுவின் தீர்மானத்துக்குச் சமர்ப்பிக்கப்படலாம்.
VII
நான்காம் அகிலத்தின் உலகளாவிய உயர்சபை, அனைத்துலக மகாநாடே. அது சகல முக்கிய அரசியல் பிரச்சினைகளிலும் அகிலத்தினதும் அதன் கிளேகளதும் கொள்கைகளை நிர்ணயம் செய்கின்றது; தீர்மானங்களை நிறை வேற்றுகின்றது. அமைப்புரீதியான பிரச்சனைகளையும், உள்ளார்ந்த மோதுதல்களையும் இறுதியாகத் தீர்த்து வைக்கின்றது.
அனைத்துலக மகாநாடு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாகுதல் கட்டாயம் கூட வேண்டும். இது சாதாரணமாக அனைத்துலக செயற்குழுவினல் கூட்டப்படும். அது சகல கிளைகளதும் பேராளர்களையும் அல்லது அவர்களின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளையும் கொண்டுள்ள முன்றில் ஒரு பங்குக்குக் கூடுதலான தேசியக் கிளைகளின் கோரிக்கையின் பேரில் அதிவிசேடமாகக் dr. Lll L. Gufi to.
VIII
அனைத்துலக மகாநாடுகளுக்கு இடையேயான காலப்பகுதியில் அகிலத்தின் தலைமை. மிகவும் முக்கியமான தேசியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், மகாநாட்டினல் தெரிவு செய்யப்பட்ட வர்களுமான 15 அங்கத்தினர்களைக் கொண்ட அனைத்துலகச் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
அ&னத்துலகச் செயற்குழு, அனைத்துலகச் செயலகத்தின் வேலையை ஆராயவும், மிகவும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி தீர்மானம் செய்யவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூடும். அனைத்துலக செயற்குழு அல்லது அ&னத்துலக மகாநாட்டின் முன்னிலையில் மட்டுமே அனைத்துலக செயலகத்தின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு

இடைமருவு வேலைத்திட்டம் 83 செய்ய முடியும். அனைத்துலக செயலகத்தின் sெரும்பான்மை முடிவின் பேரில் அல்லது குறைந்த பட்சம் மூன்று தேசிய தலைமையின் கோரிக்கையின் பேரில் அனைத்துலகச் செயற்குழு அதிவிசேடமாகக் கூட்டப்படலாம்.
அனைத்துலக மகாநாட்டின் தீர்மானங்களை நடைமுறை ப்படுத்தல் அவ்வாறு இயற்றப்பட்ட அரசியல் நிலைப்பாட்டினை பிரயோகிப்பது சம்பந்தமாக முழு அகிலத்துக்கும் அனைத்துலக செயற்குழு பொறுப்புச் சொல்ல வேண்டும்.
IX
அனைத்துலகச் செயற்குழுவைச் சேர்ந்த த்னது ஒரு அங்கத்தினரை விலக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக வேருெருவரைப் பதிலீடு செய்யவோ ஒரு தேசியக்குழு பிரேரிக்க முடியும். இந்த நடவடிக்கை, அனைத்துலகச் செயற்குழுவின் அங்கத்தினர்களின் பெரும்பான்மை வாக்குக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
Χ
நாளாந்த நிர்வாக, அரசியல் வேலையும் அத்தோடு பகுதிகளுடனுன ஒழுங்கான தொடர்புகள் வைத்தலும் செயவகத்தின் நிலையத்தில் வசிப்போரும் அனைத்துலக செயற்குழுவின் அங்கத்தினர்களின் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டோருமான ஜவரைக் கொண்ட அனைத்துலகச் செயலகத்தினுலும் அனைத்துலக செயற்குழுவினுலும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அனைத்துலகச் செயலகத்தில் குறைந்தபட்சம் ஒரு நிரந்தரத் தோழர் இருக்கவேண்டும். அவரின் நடவடிக்கைகள் முழுமனே அனைத்துலகச் செயலகத்தின் வேலைகளுக்கு அர்ப்பணிக் கப்படுவதோடு அவரது சம்பளம் பகுதிகளின் உதவியின் மூலம் உத்தரவாதம் செய்யப்படும். அனைத்துலகச் செயலகம், அனைத்துலகச் செயற்குழுவின் பேரில், குறைந்தபட்சம் பிரான்சு, ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் ஒரு மாதாந்த 'புலட்டீனை’ ஒழுங்காகப் பிரசுரிக்கும்.

Page 50
84 முதலாளித்துவத்தின் மரண ஒலம் XIII
அனைத்துலகச் செயற்குழுவினது பெரும்பான்மைத் தீர்மானத்தின் Guffleiv அனைத்துலகச் செயலகத்தின் அங்கத்தினர்கள் பதிலீடு செய்யப்படுவர். செயலகத்தின் வேலைக்கான தகுதிகொண்ட சகாக்களை அழைக்கும் உரிமையும் அனைத்துலகச் செயற்குழுவுக்கு உண்டு.
(XII)
அனைத்துலகச் செயலகத்தின் நிலையத்தில் இருந்து தூரத்தில் உள்ள கண்டங்களின் நாடுகளுக்கு இடையே நல்ல தொடர்பினையும் பெரும் அமைப்பு, ரேஃடிே: உத்தரவாதம் செய்யும் பொருட்டு. அனைத்துலகச் செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் செயலகத்தின் பணிகளைக் கொண்ட உபசெயலகங்களை அமைத்துக் கொள்ளும் சரத்துக்கள் உண்டு.
இந்த உப C o சயலகங்களை அமைத்தல், ஸ்தூலமான வேளைகளில் அனைத்துலக மகாநாட்டினல் அல்லது அது கூடாத வேளைகளில் அனைத்துலக செயற்குழுவினுலும் நிர்ணயம் செய்யப்படும்.
XIII
அக்கறையான பகுதியிருடனுன ஆய்வுகள், ஆலோசனைகளின் பின்னர் பகுதிகளையோ அல்லது தனிப்பட்ட அங்கத்தினரையோ நான்காம் அகிலத்தில் இருந்து விலக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் உரிமை, அனைத்துலகச் செயற்குழுவுக்கு உண்டு. அக்கறைகொண்ட பகுதியினர் அனைத்துலக மகாநாட்டுக்கு முன் மேன்முறையீடு செய்யும் உரிமையைக் கொண்டுள்ள போதிலும் விலக்கும் தீர்மானங்கள் அமுல் செய்யப்பட வேண்டியவையாகும்.
米米米

s:
“தொழிலாளர் பாதை
பிரசுரங்கள்
உலக முதலாளித்துவ நெருக்கடி யும்
", !ன் காம் அகிலத்தின் பணியும்
(, 1 அ அ குவின் if ڈ کاؤنٹ;bI رونِ، فن; e5t. 1 i
இந்திய இலங்கை ஒப்பந்தமும
*
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் !!னரிகளும்
ܐܝܢ - مهرع
( ; ; , , 9} } }; , ; T:45, , ) e5! ! I
948 (5) 23: I guenig:31, 2,1) igo . Joghrau, 1 e, 5 i j 11
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு
3/ @ j.
; iا. بلجئیرنمنٹ {}! %ن دوم: {!)
,1 f51 :: لأن (نان أن لأن رة. () رثين
பெப்ரவரி 25 தேர்தலின் பின்னைய நிகரகுவா ட/1} ப்பினைகள்
(ఐ! తలyou c°4 .9 J #!aiు (glp ypతఒర),} ?}} }}}
ரூஷ்யாவில் நடப்பது 61 ன்ன?
10 00
550
கொர்பச்சேவும் ஸ்டாலினிசத்தின் நெருக்கடி பும்
(ந1 அ . y கு வின் அறிக்கை} éኽ' { {I 5 50
.'65 ,fTi fit {; S0 1615 i f/6f517 353 è4زون (o)
pfl IO

Page 51


Page 52
தொழிலாளர்
 

|ISBN 955-9, Z3-(OO
பாதை வெளியீடு