கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நறுமலர் மாலை

Page 1
942· 0ለዬቆዉ) Q
SLIPK.
==, == = -
S D L LLM LT T TT TT L L L SLLLLL S L L T L
 

禽 يخ التي
LLLLLL LLL LLL LLLLLLLLSLLLSLSLSLL LLS DSDDDS
ਤੇ
■
--
EELLEL
அழும்பு
லயம் யார் ம்பு
Grifia) a'i gily 50 (
ܩܨ حصے

Page 2

-: ஆசிரியர் :-
டி. ரி. செல்வநாயகம்
கலா நிலையம் , (ତ Χα i. 175, శిలె
&T (լքածվ: ... '" . . பதிப்புரிமை) 1957 (விலை ரூ. 150

Page 3
இஃது இலங்கைக் கல்விப்பாடநூற் பிரசுர சபையாரால் 27-4-55ம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.

மதிப்புரை மட்டக்களப்பு அரசினர் கல்லூரி விரிவுரையாளர் ஈழநாட்டு அறிஞர். புலவர்மணி, பண்டிதமணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள், அளித்த து. ఆశతో,
நாமெல்லாம் இன்று காந்தி சகாப்தத்தில் வாழ்கின் ருேம். தன் மதிப்பும் தன்னுணர்ச்சியும் உச்சநிலையடைந் துள்ள காலம் இது. பிறர் மதிப்பையும் பேணித் தன் மதிப்பையும் நிலைநாட்டுதலில் விரைந்து தொண்டாற்றும் அறிவுள்ள மக்கட் கூட்டம் வாழ்கின்ற இருபதாம் நூற்றண்டு இது. இந்நூற்றண்டில் வாழும் இளைஞர்கள் பெறற்கரும் நற்பேறு பெற்றேராவர்.
தேசிய வானத்தில் அடிமையிருள் விடிந்து சுதந்திர சூரியனின் கட்டற்ற பேரொளியானது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது வீசி விளங்குகின்ற இக்காலத்தில், நமது இலங்கையன்னையும் தனது இயற்கை அழகொளி யுடன் சுதந்திர ஒளியும் பெற்றுப் பேரழகுவாய்ந்து, திகழ்கின்ருள். அன்னையின் சுதந்திர ஒளி யான து மக்கள் தம் மனமாகிய கண்ணுடியிற் பட்டு ஊடுருவிப் பாய்ந்து, உணர்ச்சிக் கனலை மூட்டிவிட்டது. ஒரு குலம், ஒரு மொழி, ஒரு மதம் என்னும் தனியுரிமை பாராட்டுதலை யொழிந்து இலங்கை மக்கள் யாவரும் சமூக கலாசார பொருளாதார முன்னேற்றத்தினை, நாட்டின் பொது கலனைக் குறிக்கோளாகக் கொண்டு விருத்தி செய்வதற்

Page 4
2
குத் தன்னலமற்ற புதுப்புதுப் பணிகளில் ஈடுபட்டு ri) கின்றர்கள். கோடி கரங்களை உயர்த்திக்கொண்டு தொண்டுசெய்வதற்காக அன்னையின் ஆசி பெற்று வீறு கொண்டு விரைந்தெழுகின்றமைந்தரும் பலர். மகளிரும் பலர். இவர்களின் பணிகளும் பலவகைய. இவற்றுள் நடுநிலை நின்று நாட்டை வழி 15டத்தும் எழுத்தாளர் சேவை அளப்பரிய சிறப்புடையது. இத்தகையதோர் சேவையைப் பாராட்டுதலே இம்மதிப்புரையின் நோக்க
DTT (Gh.
ஈழவள நாட்டிலே வடக்கிலங்கைத் தமிழகமும், கிழக்கிலங்கைத் தமிழகமும் செந்தமிழ் நாட்டின் பகுதி களாக இப்பொழுதும் அமைந்து கிடக்கும் இரு நிலப் பரப்புகளாகும். இவற்றுள் கிழக்கிலங்கைத் தமிழக மானது இயற்கைப் பிரிநிலையாலும், பிறகாரணங்களா லும், பல காலம் வெளித்தொடர்பினை யிழந்து இயங்கி வந்த தனி 92லயியக்கம் காரணமாகத் தனது பழந்தமிழ் வழக்கும். பண்பாடும் உருக்குலையாமல் நிலைநிற்கப் பெற் றமையால், பழமைகாண விழைவார்க்கும் புது விருந்தாக அமைகின்றது. நீர்வளமும், நிலவளமும் நிறைந்து பாலுங் தேனும் பாய்கின்ற மட்டு நன்னூட்டினை ஈழத்துச் சோழ வள நாடெனக் கூறுதல் ஒருவாறு பொருந்துமேனும், இங்கே பண்டைச் சேரநாட்டுப் பழக்கங்களே மக்கள் தம் வாழ்க்கையில் மலிந்து விளங்குதலால் வரலாற்று ஆசிரி யர்களுக்கு இது சேரநாடு போன்றும் காட்சி அளிப்ப தாகும்.
மட்டு நன்னட்டில் தமது நிலவளம்போல் மனவள மும் பெற்ற மக்கள் மிகப்பலர்.வாழ்ந்தனர். வாழ்கின்

3
றனர். இனியும் வாழ்வார். கிராமங்கள்தோறும், கல்லாக் கலைஞர்களும் பலர், க ற் று வ ல் ல ஆசிரியர்களையும் தலைகுனியச் செய்யவல்லார். " ب
"பால்பெருகும், தேன்பெருகும்; பண்புடைய
மன்னவர் செங் கோல்பெருகும்; படிவயற்பைங்கூழ்பெகும்;
புனல்பரந்து கால்பெருகும்; கல்லார்க்குஞ் சொல்லாட்சி
மிகப் பெருகும் நூல்பெருகு மிடையார்க்கு நுவலறங்
கள் பெருகுமால்' மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சகரும்; புலவரும், உலகியல் விளக்க விரிவுரையாசிரியரும்; பல நூ ல் க ளின் ஆக்கி யோனுமாகிய வித்துவான் ச. பூபாலபிள்ளையவர்களையும், வித்துவான் அ. சரவணமுத்தன் அவர்களையும், தேசிக மணி சைவப்புலவர் கா. அருணுசலம் தேசிகர் அவர்களை யும் Dr. வே. அப்பாப்பிள்ளை அவர்களையும், பிற கலை வாணர்களையும் பெற்றமையால் உயர் புகழடைந்தமட்டு கன்னடானது, அறிவாளிகளும் வணங்கும் உருவுந் திருவு முடைய முத்தமிழ் முனிவர் அருட்டிரு விபுலாநந்த அடி களாரது அவதாரத்தாற் புணிதம் பெற்ற பொன்ன டாயிற்று.
இத்தகைய நாட்டிலே அறிவுணர்ச்சியும், ஒழுக்கச் சிறப்பும், தாய்நாட்டுப் பற்றும், தாய்மொழி மதிப் பும் உடையோராய் மாண்பிறவா மானத்திற் தலைநிற்கும் இளைஞர் பலர், இக்காலத்தே தோன்றுகின்ருர்கள். இவர்களுள் பழம்பணி புதுக்கியும், புதுப்பணி இயற்றியும்

Page 5
4.
அரும்பெறலன்னைக்கு அணிந்துகண்டு மகிழ்ந்து மன முருகி நிற்கும் பலரைக் காண்பது நாட்டின் நல்வாழ் விற்கு ஒரு சுப சகுனம் போன்றதாகும். தாய்ப் பணியில் மனம் பதிந்து கிடக் கும் இளைஞர்களுள் திரு. டி. ரி. செல்வநாயகம் என்பார் இங்கே குறிப்பிட்டுக் கூறத்தக்க வராவார். இவர் மட்டக்களப்பிற் சரித்திரப் பிரசித்தி பெற்ற சோழநாட்டு இளவரசியாகிய சீர்பாததேவியின் வழிவழி வந்த மரபினையுடையார். எனது பிறப்பிடமாகிய தில்லைமண்டூர்த் திருப்பதிக்கு அயலிலுள்ளதாய் அழகு ராணிகளின் பிறப்பிடமாகிய குறுமண்வெளி ஊரினைத் தாயகமாகப் பெற்றவர். சரித்திர நோக்கும், தேசியப் போக்கும் படைத்தவர். தம்மோடு உடன் பயின்ற ஆசிரி யர்களினும் சிறந்த முற்போக்கும் நிறைந்த மனத் துணி வுங் கொண்டவர். முத்தமிழ் முனிவர் விபுலாநந்த அடிக ளாரின்வாழ்க்கை வரலாற்றினை ஒரு நூல்வடிவாக வகுத் தெழுதியமையால், ஈழநாட்டுக்கப்பாலும் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வரையும் பேரும் புகழும் பெற்றவர். எதிர் காலத்திற் சிறந்த எழுத்தாள ராகத் திகழ்வதற்குரிய ஆசையும், ஆராய்ச்சியும், முயற்சி யும் உள்ளவர். பிற நல்லியல்புகளும் வாய்ந்தவர்.
இளைஞர் செல்வநாயகம் இப்பொழுது "நறுமலர் மாலை" யென்னும் நூலை எழுதி வெளிப்படுத்துவதாகிய தமிழ்ப் பணியினல் இன்னுமொருமுறை தமிழ் மக்களின் பாராட்டுதலுக்குப் பாத்திரமாகின்றர். இந்நூல் பன்னி ரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மட்டு நன்னட்டுக்குச் சிறப்பாக உரியவை ஏழு. இலங்கை இந்தியர்க்கு தனியுரிமையுடையது ஒன்று. ஈழநாடு முழு

5
வதற்கும் பொதுவாக உரியவை மூன்று யாழ்ப்பாண நன்னட்டுக்குரியது ஒன்று. W
இந்நூலினை முதலிலிருந்து முடிவுவரை 15 ன் ரு கப் படித்துப்பார்த்தேன். இது பெரும்பாலும் சியேட்ட பாடசாலை மாணவரின் அறிவுத்தரத்தினை மனத்தகத்தே கொண்டு அதற்கேற்ப எழுதப்பட்டுள்ளதோர் நூலாகும். தமது நூலகத்தே தமிழரையும், தமிழரது உரிமையையும் தமிழருக்கும், ஈழநாட்டுக்குமுள்ள சரித்திரத்தொடர்பின் தொன்மை சிங்களச்சாதியினர் இந்நாட்டிலே தோன்று தற்கு முன்னரேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட் டது என்பதையும் வரையறுத்துக்கூறுகின்ருர்,
சமந்தகூடம்" என்னும் பொருள் பற்றிய ஆராய்ச்சி யிற் பல மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சமந்தகூடத்தைப்பற்றி முன்னே தோன்றியு வேறு கட் டுரைகளைப் பார்க்கிலும் இக்கட்டுரை விரிவான அறி வடைய வழிசெய்கின்றது. "மகாவம்சம்', 'தீபவம்சம்'. ‘மணிமேகலை’ ஆகிய நூல்களிலிருந்து பெற்ற மேற் கோள்களும், பரம்பரைக் கதைகளும், ஆதாரமாக எடுத் தாளப்பெற்றுள்ளன. சமந்தகூடத்திருப்பணி சம்பந்த மான செய்திகளும் எழுத்தாளரின் ‘அரும்பெரும் முயற்சி யையும், ஆராய்ச்சி அவாவையும் புலப்படுத்துகின்றன.
"சிங்காரக்கண்டி யென்னும் பழகாமத்தைப்பற்றிய ஆராய்ச்சியும் பொழுதுபோக்கிற்கு இனியதே. இக்கட் டுரையிலே கண்டி அரசியலிற் தமிழர் தம் உரிமையும், பிறவும் வாசகர்களுக்கு உணர்ச்சியூட்டுவனவாக அமைந் துள்ளன. பழகாமம் கண்டி மன்னரின் வேனிற்கால வாசஸ்தலமாக அமைந்துள்ள செய்தியையும், அதன்

Page 6
6
நகரமைப்பு முறையையும் அழகுறக்கூறிய ஆசிரியர், அதன் இன்றைய நிலைமைக்கு இரங்குவதும் உணர்ச்சிக் குரியதே. பழகாமம் இடவிசேடமுடையதென்றும், நடு நிலையில் நில்லாது வரலாறு கூறப்புகுந்தோரால் அதன் சிறப்பெல்லாம் அற்பமாக மதிக்கப்பட்டுள்ளன வென் றும் சுட்டிக்காட்டி வருந்துவது ஆசிரியரின் தேசீய உணர்ச்சிக்கோர் உதாரணமாகின்றது.
"சீர்பாத வரலாறு கூறுங்கட்டுரையில் ஆசிரியரது, வரலாறு எழுதும் ஆர்வம் உச்சநிலையையடைந்துள்ளது. பிறந்த குலம் விளக்கும் பேராண்மை இதுவன்றே? சீர் பாததேவியென்னும் சோழநாட்டரசியல் வகுக்கப்பட்ட சீர்பாத மரபினர் சரித்திரப்பெருமை வாய்ந்தவர்களென் பதைக் கல்வெட்டும்', 'செப்புப்பட்டயமும் பிறசாத னங்களுங்கொண்டு எழுத்தாளர் நிறுவியிருப்பது. தம் பெருமை தாமறியாது வாழ்கின்ற சீர்பாதமரபினர் பல ருக்குப் புதியதோர் உணர்ச்சியினையூட்டி நிற்கின்றது.
"செய்வினை" என்னும் கட்டுரையில் மட்டக்களப்பில் வழக்காற்றிலிருக்கும் மாந்திரீக சக்தி விளக்கப்பட்டுள் ளது. மேலைநாட்டார் முதலியோரும் மந்திரசக்தியில் மயங்கியிருந்த காலமும் உண்டு என்பதையும் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நோயின் ஆக்கத்துக்கும், நீக்கத் துக்கும் மந்திரம் எவ்வாறு உதவுகின்றது என்பதில் மக் கள் கொண்டுள்ள நம்பிக்கையை விளக்கும் ஆசிரியர், பில்லி, சூனியம், மாரணம் என்னும் மூவகைப் பாகுபாடு களாக வழங்கும் மட்டக்களப்பு மாந்திரீக வித்தையின் இக்கால நடைமுறைகளையும் விரித்துக்கூறுகின்றர். இக் கட்டுரையைப் படிப்போர்மட்டக்களப்பில் மந்திரவித்தை

7
அடைந்துள்ள பிரபல்யத்தைத் தெரிந்துகொள்ளமுடியும், இதனல் மட்டக்களப்பு மக்களுக்கு அன்னர் அஞ்சுதல் முடியாது.
மட்டக்களப்புவாவி’ பற்றிய கட்டுரையில் வாவி யின் இயற்கையமைப்பையும், அது கடலோடு கலந்துள்ள முகத்துவாரத் தோற்றத்தையும் வாவியின் நீண்ட செல வானது மட்டகளப்பு நிலப்பரப்பை இருநெடுங் கூறு களாகப் பிரித்துச் செல்வதால் மக்கள் அடைந்துள்ள இயற்கை இடையீடுகளையும், இயற்கைக் கொடைகளை யும், பிறவற்றையும் ஆசிரியர் தெளிவாகக் கூறுகின்ருர். வாவிக்கும் விபுலாநந்தர் யாழ் நூலுக்குமுள்ள தெய் வீகத் தொடர்பினையும் பாடல்கள் கலந்த இனிய வசன கடையில் நலம்படப்புகலும் ஆசிரியரது எழுத்துவன்மை பாராட்டுதற்கு உரியதேயாகும். V
'காமன் கூத்து" என்னுங் கட்டுரை புராணத்தில் வந்துள்ள காமதகனத்தை நினைவு கூறுதற்பொருட்டுத் தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டு வழங்கி வருகின்றதோர் சமயகூத்தினைப் பொருளாகக் கொண்டுள்ளது. மலைநாட்டில் வாழ்கின்ற இலங்கை இந்தியத் தமிழ்மக்களிடையே பயின்றுவரும் இக்கூத்தினை அவதானித்த நம் எழுத்தாளர், தமது சொந்தக் கற்பனை யையும் சேர்த்து அக்கூத்தினை நாடகச்சுவைபட "ಆಕ್ಟಿ யிருக்கும் முறை நயந்து அனுபவித்தற்கேற்ற தனித் தன்மைவாய்ந்துள்ளது. உள்நாட்டுச் செய்திகளை மாத்தி ரம் நோக்குவதோடமையாது, பிறநாட்டுச் செய்திகளை யும் நோக்கி அறிந்துகொள்வதில் எழுத்தாளர் கொண் டுள்ள ஆர்வமானது, அவரது அறிவைத் தெளிவாக்கு

Page 7
8
தற்கும், மனத்தினை விசாலமாக்குதற்கும் வழிசெய்யு மென்பது எனது அபிப்பிராயமாகும்.
'கண்ணகிவழிபாடு' என்னுங் கட்டுரையிலே தமிழ ரது ஈழநாட்டு ஆட்சியுரிமையும், தமிழர் குடியேற்றமும் சம்பந்தமான வரலாறுகளைக் கண்ணகிதேவி இலங்கைக்கு வந்த வரலாற்றுடன் எழுத்தாளர் ஆராய்ந்து தெளிவு படுத்திக்கூறுகின்றர். 'சிலப்பதிகாரம்" முதலிய நூல்களி லிருந்து எடுத்தாண்ட மேற்கோள்களும் கட்டுரையை அழகுசெய்து விளங்குகின்றன. மட்டக்களப்போடு தொடர்புடைய பல செய்திகளும் கட்டுரையிற் கூறப் பட்டுள்ளன.
ஈழநாட்டின் வடகோடியிலுள்ள "நெடுந்தீவினைப் பற்றிய கட்டுரையானது வரலாற்று நூல் வகுப்போர், வரலாறு சம்பந்தமான இடங்களையும், காட்சிகளையும் காண்டற்காக வித்தியா வினுேதப் பிரயாணங்கள் செய்ய வேண்டிய அவசியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கின்றது. தாம் நேரே கண்ட நெடுந்தீவின் இயற்கையழ கினையும், துறைமுக அமைப்பினையும், பிற நல்லியல்புகளை யும் வியந்து கூறும் எழுத்தாளர், அங்குள்ள மக்கள் வாழ்க்கையினைக் கூறுமிடத்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருட்டு இரங்குகின்ருர், தமது தாயகமாகிய மட்டக் களப்பு மாநாட்டில், வகுப்புகளிடையே உயர்வு தாழ்வு கருதாத சமத்துவ நிலை மக்கள் தம் உள்ளத்திலும் வெளி யிலும் ஒப்புவிளங்குவது குறித்துப் பெருமிதமுங்கொள் கின்றர்.
ஈழ நாட்டிலுள்ள பழங்கோயில்களைப்பற்றிய கட் டுரையிலே தெய்வத்தினியல்பும், ஆன்ம இயல்பும், வழி

9
பாட்டு முறைகளும் பற்றிய செய்திகளை வரலாற்று முறையாகச் சுருக்கமும் தெளிவும் அமையக்கூறும் எழுத் தாளர், சில கோயில்களில் சிறப்பாகப் பரம்பரை பரம் பரையாக நிகழ்ந்துவரும் ஒழுங்கு முறைகள் சிலவற்றை யும் படிப்போர் உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் உரைத் துச் செல்கின்றர். - 'இராசகாரியம்' என்னும் கட்டுரையில் அரசனுவான் கடவுளின் பிரதிநிதி போன்றவன் என்றும், அவனுக்குச் செய்யும் பணியே இராசகாரியமென்றும் கூறிய எழுத்தா ளர் கண்டிருகர வரலாற்றேடு சார்த்தி அதனை விரித் துரைத்துச் செல்லும் முறையானது பல துறைகளிலும் கூர்ந்து செல்லும் அவரது கருத்தின் விலாசத்தினை நமக் குக் காட்டுகின்றது.
"கிராமிய இலக் கி யம்' என்னும் பகுதியில் இரு வகைப் புலவர்களின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. கிராமிய இலக்கியங்கள் காதல் சம்பந்தமான துறை பற் றிய பாடல்கள் மட்டுமல்ல, நாட்டுவாழ்க்கையில் நிகழும் செய்திகள், நாட்டுப் பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள், விழாக் கொண்டாட்டங்கள், ஆடை அணிகள், உணவு முதலிய பல செய்திகளைக்கொண்டனவாய் நாட்டு வாழ்க் கையின் இயல்பினைக் கைநிறை கெல்லிபோற் காட்டும் பாடல்களும் கிராமிய இலக்கியங்களே என்பதும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இக் கிராமிய இலக்கியங்கள் சங் தர்ப்பங்களுக்கேற்ப இயற்கையாகவே தோன்றி நின்று எழுதி வழங்காது கேள்விமுறையாகப் படிக்கப்பட்டு வழங்கி வருவதால் காலகதியிற் பல பாடல்கள் சிதைந்து மறைந்து போதலும் கூடும். ஆதலின் இவற்றைப் பாது

Page 8
10
காக்கவேண்டும், என்னும் வேட்கையும் இக்கட்டுரையில் பிரதிபலிக்கின்றது.
இக்கட்டுரைகளை யெல்லாம் ஒரு கோவைப்படுத்திய எழுத்தாளர் ஆண்டில் இளையராயினும், அறிவில் முதியவ ராகவே காணப்படுகின்றர். அற்ப வருவாயுள்ளதும், பல வசதிகள் குறைந்ததுமான ஆசிரியத் தொழிலை மேற் கொண்டோர் பலருக்குத் தமது கருமங்களைக் கவனிப்ப தற்கும் வாய்ப்புக்கிடைத்தல் அரிது. கலை யாராய்ச்சி செய்வதெவ்வாறு? எனினும் நமது இளம் எழுத்தாளர் தமது ஓய்வு நேரங்களையும் கலைத் தொண்டிலேயே பயன் படுத்தி, தாம் பிறந்த நன்னட்டிற்கு இயன்ற சேவை செய்தற்கு முன் வந்துள்ளார். அவரது நோக்கத்தையும் உணர்ச்சியையும் நாம் பெரியனவாக மதித்தல் வேண்டும். அவரது ஆக்கத்துக்குத் தமிழ் பேசும் மக்கள் ஊக்க மளிக்க வேண்டும். ※
ஆதலின் "நறுமலர் மாலை" என்னும் பெயருடன் வெளிவரும் இந் நூலைத் தமிழுலகம் நன்கு பாராட்டிப் பேணி ஆக்கியோனுக்கு நல்லாதரவளித்தற்குக் கடமைப் பட்டுள்ளது. இத்தகைய இளைஞர்களை ஒருபடிமேலேற்றி அவர்களுடைய நல்லுணர்ச்சியைத் தூ ண் டு வ தும், வளர்ச்சி கருதி வேண்டிய துணைகள் புரிவதும், நல்லறி வாளர் செய்யத்தக்க செயல்களாகும். யானும் இதுவே செய்வேனுக.
குருக்கள் LDL-lth
மட்டக்களப்பு
ஏ பெரியதம்பிப் பிள்ளை.

முன்னுரை
இந்துமா கடலின் நடுவண், செந்தாமரையே என்ன எழிலுடன் இலங்கும் தீவு. இலங்கை நாடாகும். இதனை ஈழநாடெனவும் வழங்குவர், வளமார்ந்த ஈழ நாடு முழு வதும் முன்னுளிற் தமிழர்களின் தாயகமாக விளங்கியது. ஆனல் நாளடைவில் சிங்கள மக்களின் தாயகமாகவும் மாறிவிட்டது. தொன்றுதொட்டு உரிமையுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள், சிங்கள மக்களின் பெருக்கத்தினல், இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உறைவிடமாக் கிக்கொண்டார்கள்.
ஈழநாட்டு அரசியலர் மாநிலத்தை ஒன்பது மாவட் டங்களாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் வடக்கு மா வட்ட மும், கிழக்கு மாவட்டமும் தமிழ் மக்களின் தாயகங்களாகும். ஏனைய மாவட்டங்களில் இலங்கைக்கே உரித்தான தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்கள் பெரும்பா லும் வடபகுதியையோ, கிழக்குப்பகுதியையோ பிறப்பிட மாகக் கொண்டவர்களாகத்தானிருப்பார்கள்.
வடக்கு மாவட்டத்தைக் காட்டிலும், கிழக் மாவட்டம் நீர்வளத்திலும், நிலவளத்திலும் சிறந்தோங்கி விளங்குகின்றது. இலங்கையின் வளத்தை வளர்க்கும் மாவலி கங்கை ஆறு கிழக்குப்பகுதியை, நீர்ப்பாய்ச்சிக் கடலிற் கலக்கிறது. இதனைத்தவிர இன்னும் பல ஆறுகள் பெருகி ஓடிக்கிழக்கைப் பொன்னும், பொருளும் குவியும் நாடாக்குகின்றன. ' .
கிழக்கில் நீர்வளமும், நிலவளமும்மிகுந்திருப்பதனல், மக்கள் உழு தொழிலை யே பெரும்பாலும் தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண் டு ள் ளார்கள். உழுதுண்டு வாழ்வதிலே இன்பங்காணும் உழவர்களின்

Page 9
12
உறைவிடமான மாவட்டத்தில் பலகல் தொலைவிற்கு வயல் வெளிகள் பரந்து கிடைக்கின்றன.
கிழக்கு மாவட்டத்தில் வாழும்பாட்டாளி ம்க்களின் பண்பாடு, ஈழநாட்டு மக்களிற் பலருக்குத் தெரியவராது. ஈழநாட்டு மக்களிற் பலருக்குத் தெரியாதிருக்கும் போது தமிழ் நாட்டு மக்களுக்கு எங்ங்ணம் தெரிய முடியும். இக்குறைவினை ஒரளவு நிறைவுசெய்யும் பொருட்டு எமது QITQG966ử (3_Jởơ:56ifìịb (RosDIC) CEYLON) LI6ù6ui) றையும், செய்தித்தாள்களில் வெளிவந்த எமது கட்டுரை களிற் சிலவற்றையும் கோவைப்படுத்தி இந்நூலினை உருவாக்கியுள்ளேன்.
கிழக்கு மாவட்டத்தையும், அங்கு வாழ்பவர்களையும் பற்றி ஓரளவு கூறிடும் இந்நூலின் கண்ணே, கிழக்கு இலங்கைக்குப் புறம்பான சிலவிடங்களையும் சேர்த்துள் ளேன். -
வடக்கு மாவட்டத்தின் இயற்கை எழிலினை மேம் படுத்தும் "கெடுந்தீவும், கல்லூரைப் பெருமைப்படுத்தும் *கந்தனின் கோயிலும் சிந்தனைக்குச் சிறந்த விருந்துகளா கும்.
ஈழநாட்டின் புகழினை வெளியுலகினுக்கு ஈட்டிக் கொடுக்கும் "சிவனெளிபாதமலை" என்னும் பழம்பதி அன்பர்களின் ஆராய்வினுக்கு அருமருந்தன்னதாகும்.
ஈழ நாட்டின் நடுப்பகுதி மலைகளால் நிறைந்துள் ளது. இப்பகுதியினைச் செப்பனிட்டு பொன்னை வாரிக் கொடுக்கும் தேயிலைத் தோட்டங்களாக்கிய பெருமை, இலங்கை இந்திய மக்களைச் சாரும். அன்னர் பன்னெடுங் காலமாகத் தோட்டங்களிலே வாழ்ந்து வருவதனல் அவர் களின் பண்பாடு இலங்கை மக்களின் பண்பாட்டினின்று வேறுபட்டதாக இருக்கின்றது. அந்த வகையிலே அவர் களின் உல்லாசப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான 'காமன் கூத்து' கருத்தைக் கவரும் தன்மையது.

18
இலங்கையில் எத்தனையோ மன்னவர்கள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். அவர்களது அரசியல் அலுவலாகிய இராசகாரியம் பழமையினைப் பண்பாக எடுத்தியம்பு கின்றது. t
இவைகளுடன் கிழக்கு இலங்கையைப்பற்றி இயம் பிடும் பல விடயங்களும் நூலினை அழகு செய்கின்றன.
வானெலிப் பேச்சுக்களைக்கொண்டு இந்நூலினை யான் உருவாக்கியிருந்தால் மாணவர்களுக்குப் பயன் படாதுபோய்விடும். ஆகையினுல் மாணவர்களுக்கும் உருதுணையாயிருக்கும்பொருட்டு, வேண்டிய விடயங் களைக்கொண்டே இந்நூல் திகழ்கின்றது,
கிழக்கு மாவட்டத்தைப்பற்றி ஓரளவும், வட க் கு மாவட்டத்தைப்பற்றிச் கிறப்பாகவும், இலங்கையைப் பற்றிப் பொதுவாகவும் கூறக்கூடியதாக நூ லினத் தொகுத்து "நறும ல் ர் மாலை' எனப் பெயர்கொடுத் துள்ளேன்.
எமது கையெழுத்துப் பிரதியினைப் பார்வையிட்டு திருத்தங்கள் செய்துகொடுத்த அன்பர் பா. ஆறுமுகம் ஆசிரியர் அவர்களுக்கும், நூலினைப் படித்து ஆராய்வு செறிந்த மதிப்புரை அளித்த புலவர்மணி, பண்டிதமணி ஏ. பெரியதம்பிபிள்ளை அவர்களுக்கும், வானெ லிப் பேச்சுக்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு அருள் தியாகராசர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியறிதலே உரிமைப்படுத்துகின்றேன்.
ஈழ நாட்டையும், ஈழநாட்டுத் தமிழர்களையும் பற்றி ஒருவாறு கூறிடும் நறுமலர் மாலையினை உங்கள் அன்புக் கைகளில் ஒப்படைக்கின்றேன். வேண்டாதன தவிர்த்து வேண்டுவன் கொள்ளல் மக்கள் கடனேயாகும்.
,ரி. செல்வநாயகம் ها

Page 10
எண்
10
11
12
உள்ளுறை
விஷயம் சமந்தகூடம் இராசகாரியம் கண்ணகி வழிபாடு நெடுந்தீவு விபுலாநந்த அடிகள் கிராமிய இலக்கியம்
செய்வினை சீர்பாத வரலாறு மட்டக்களப்பு வாவி காமன் கூத்து சிங்காரக் கண்டி
பழங் கோயில்கள்
segara7
பக்கம்
21
39
5忍
67
85
106
123 150
164
179
190

நறுமலர் மாலை
— ബ1. சமந்தகூடம்
ஈழவள நாட்டில் எத்தனையோ ம?லகள் வானளாவ வளர்ந்துள்ளன. பே துரு கால கால, நமுனகுலகந்த என்றிவ்வாருக இன்னும் பc உயர்ந்த மலைகள் இருக்கின் றன. அவைகளுள், சப்ரமாவடடத்தின் எல்லையை அழகு செய்யும் சமந்த கூடம், அன்பர்களின் தனிப்பெரும் வழி பாட்டினுக்குரியதாகத் திகழ்கின்றது.
சமந்த கூடமென்ருல் பலருக்குத் தெரியாதிருக்கலாம். ஏனெனில், இங்கு வாழும் பல 5ெறியினரும் தங்களது அறிவு நூலினுக்கேற்பப் பல பெயர்களை வழங்கியுள் ளார்கள். அந்த வகையிலே, சிவனுெளி பாதம்', "பாத பங்கயம், “சிவனடிபாதம்', 'சிறி பாதம், "அடம்ஸ் பீக், "ஆதம் மலை ஆதிய பெயர்களாற் சமந்த கூடம் அழைக் கப்பெற நிற்கின்றது.
கடல் மட்டத்திலிருந்து 360 அடி உயரத்திற் சமந்த கூடம் இருக்கின்றது. ஆதலினுற் சமந்த கூட த் தின் முகட்டை எல்லாக் காலங்களிலும் சென்று தொழுதல் முடியாது. காற்று, மழை, குளிர், பனி ஆகிய இயற்கை ஏதுக்களாற் பாதிக்கப்படாவண்ணமிருப்பதற்காக மார் கழித் திங்கள் முழுநிலா நாள்முதல் வைகாசித் திங்கள்

Page 11
2 நறுமலர் மாலை
முழுநிலா நாள் வரையுமுள்ள ஐந்து திங்கள் காலத்தி னுட் பயணம் பண்ணுவதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டிருக்கின்றன. ஆகவே, திருவடித்தாமரையினை வழி பட அவாவுறுகிறவர்கள் இங்காட்களினுட் செல்வது பொருத்தமுடையதாகும். இக்காலையினுள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றவண்ணமாகவே இருக் கின்றர்கள். ஈழ நாட்டிற் சமந்தகூடத்தைத் தரிசிக்கச் செல்லும் மக்கட் கூட்டத்தைப்போல் வேறெங்குமே காணமுடியாது. பல கல் தொலைவில் மக்கள் வரிசை யாகச் சென்றவண்ணமாக இருப்பது புதுமையானதே யாகும்.
மலையின் முகட்டை அடைந்து திரு வடித் தாம ரையைத் தொழுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இரத்தினபுரிப்பாட்டையாகும். இப்பாட்டை, செப்பனிடப்படாததாகவும், க ர டு மு ர டான தாகவும் இருக்கின்றது. இவ்வழியினல் ஏறி இறங்குவது மிகவும் துன்பமான செயலாகும். என்றலும் இவ்வழியாக ஏறி ஞல் "முதன்மையான பலன்' கிடைக்குமென்பது பெளத் தர்களின் நம்பிக்கையாகும். ஆகவே, அன்பிலே மேம் பட்டவர்கள் துன்பங்களைச் சகித்துக்கொண்டு இவ்வழி யாக ஏறி இறங்குகிருர்கள்.
மற்றது, மஸ் கே லியா - ஊடாகச் செல்லும் பாட்டையாகும். இப்பாட்டை - அடிவாரத்திலிருந்து முகட்டை அடைய எட்டுக்கல் தொலைவு ஏறியாகவேண் டும். ஐந்துகல் தொலைவு சரிவாகவும் மூன்று கல் தொலைவு செங் குத் தாகவும் சென்ருகவேண்டும்.

சமந்தகூடம் 3
சரிவாகச் செல்லும் வழி ஓரளவு செப்பனிடப்பட்டு கற் களினலும், மரங்களினலும் படிகள் ஆக்கப்பட்டுள்ளன. படிகளை இரண்டாக வகுத்து, நடுவண்ணமாகக்கம்பிகள் போடப்பட்டிருப்பதனல் ஏறுவதற்கு ஒரு புறமும், இறங் குவதற்கு ஒரு புறமுமாக உபயோகப்படுகின்றது. இவ் வாறு செய்யாவிடில், செங்குத்தான பாட்டையின் படி களில் ஏறும்போது தற்செயலாக இடரினல் அன்னவரின் நிலைமைக்கு இரங்கவேண்டியே இருக்கும். பார்ப்பதற்கு அச்சத்தை ஊட்டும் செங்குத்தான படிக் கட்டுகளின் அமைப்பே புதுமையானதாகும். மனத்திலே அச்சம் தோன்றினலும் திருவடித் தாமரையினைத் தொழப் போகிருேம் என்ற எண்ணப்பாங்கினல் அச்சம் இருந்த இடம் தெரியாமல் அகன்று விடுகின்றது.
சமந்தகூடத்தில் ஏறுவதற்குப் பகற் காலத்தைவிட இராக்காலமே ஏற்றதாகும். களைப்படையாமல் அமைதி யாகச் செல்வதற்குத் திங்கள் குளிர்ச்சியை ஊட்டி உறு துணை புரிகின்றது. இராக்காலப் பயணத்தை இன்ன லின்றிச் செய்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அரசியலார் மின்னேட்ட விளக்குகளைப் பொருத்தி ர்ைகள். 'இலக்சபானு' மின்னுேட்டத்திட்டம் குறை வின்றி நிறைவெய்தினல், சமந்தகூடத்தினுக்கு மின் னேட்ட விளக்குகளை ஏற்றுவதாக ஈழநாட்டு அரசியலார் நேர் கடன் செய்தனர். அதன்படி மின்னுேட்டத் திட்ட மும் குறைவின்றி நிறைவெய்தியதனல், அரசியலார் அடி வாரமிருந்து முகடுவரையும் மின்னேட்ட விளக்குகளைப் பொருத்தினர்கள். இவ்விளக்கேற்று விழாவினை நினைவு

Page 12
4. நறுமலர் மாலை
படுத்தும் வண்ணம், மலேயின் அடிவாரத்திலே ஒரு கொடு முடி நிறுவி அதில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேர்கடன் நிறைவினைக் குறித்துள்ளார்கள்.
99 ສີupໃ
சரிவாகச் செல்லும் ஐந்துகல் தொலைவு வழி, ஊசி மலையில் முற்றுப்பெறுகின்றது. இங்கிருந்து மூன்றுகல் தொலைவு செங்குத்தான பாட்டையிலே சென்றக வேண் டும். ஊசி மலையிலே தங்கு மடங்களும், தாகம் தீர்த்துக் கொள்வதற்கான கடை ஜும் ஏற்படுத்தப்பட்டிருக்கின் றன. இங்கு மட்டுந்தான் ( 1 -கள் இருக்கின்றனவென்பு தல்ல? அடிவாரத்திலிருந்து முகடு வரையும் செல்லும் பாட்டையின் ஒரங்களிலே, இடைக்கிடை கடைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகள் இல்லாவிடில் வழிப் போக்கர்கள் துன்பப்படவேண்டியே வரும். பாட்டை யின் பக்கலிலே இடையிடையே மரங்களினல் நீண்ட சிறிய பரண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அன்பர்கள் வழிநடந்த களைப்பினை இப்பரண்களின் துணை யி னு ற் போக்கிக்கொள்ளுகின்றர்கள். -
ஊசிமலை யென்னும் பெயர், காரணப்பெயராகும். சிங்கள மொழியில் இதனை 'இரிக்கட்டுப்பானு' என் றழைப்பார்கள். ஊசி போல் மலை நேராக இவ்விடத்தி லிருந்து மேலெழுவதனற்றன் இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயிக்கலாம், இங் கி ரு ங் து மேல் நோக்கி ஏறும் படிக்கட்டுகளின் தொடக்கத்திலே முக் கோண வடிவினைக்கொண்ட உருவமொன்றினை ஆக்கி

சமந்தகூடம் 5
வைத்துள்ளார்கள். இதில் வெள்ளைநிறச் சிலைக்கொடி களும், வெற்றுத் துணிகளும் தொங்குகின்றன. கொடி களைக் காட்டிலும் எண்ணிக் க ண க் கிட முடியாத ஊசிகள் இதில் மாட்டப்பெற்றுள்ளன. தைப்பதற்கு உதவும் ஊசிகளும், கம்பிகளாலான ஊசிகளும் தொங்கு கின்றன. பயணம் செய்பவர்கள் நூற் கழிகளை வாங்கி ஒரு முனையை ஊகியிற் கட்டி, அதனே வடிவத்தில் பொருத்திவிட்டு நூலைக்கொண்டேறுகிறர்கள். எங்கு நூல் முற்றுப்பெறுகிறதோ, அங்கு அதனை விட்டுவிட்டு மேலே ஏறுகிறர்கள். இவ்வாருக மக்கள் நூலேக் கொண்டேறுவதனல், கொள்கைக் கோட்பாட்டினைக் கடைப்பிடித்தத்ாக முடியுமென்கிருர்கள்.
செங்குத்தான பாட்டையில் ஏறும்போது அறிவு நூல் தொடர்பான இறைவனின் வரலாறுகளைச் சொல்லி யும், பாடல்களைப் பாடியும் வழிபட்டுச் செல்கின்றர்கள்.
சமந்தகூடத்தினுக்குச் செல்லும் எந்த வழிப்போக் கனயும் ஊசிமலேயும், ஊசிவளையமும் கவராதுவிடா. ஊசிமலை யென்ற பெயரினுக்கேற்ப ஊசிகளினல் அழகு செய்யப்படும் அடிவாரத்தின் முகடு அன்பினுக்குரிய தாகத் திகழ்கின்றது. செங்குத்தான பாட்டையிற் செல் வதற்குத் துணைசெய்யும்படி இறைவனை வேண்டுதல் செய்யும் நோக்கமாகத்தான் இப்பணியினை அனைவரும் செய்கின்றர்கள். ஊசிமலையின் பக்கலிலுள்ள கடை களில் வேண்டிய ஊசிகளும், நூல்களும் விற்கப்படுகின் றன. மறந்து சென்றவர்களை இக்கடைகள் நினைவூட்டு கின்றன.

Page 13
6 நறுமலர் மாலை
கோயில்:
ஊசிமலையிலிருந்து செங்குத்தாக மூன்று கல் தொலைவு ஏறியவுடன் மலையின் முகட்டை அடையலாம். முகட்டிலே இறைவனின் திருவடித்தாமரை கல்லிலே அழுத்தப்பட்டிருக்கின்றது. வழிப்போக்கர்களின் எண் ணற்ற கூட்டத்தினல் திருவடித் தாமரைக்கே தீங்கு வந்துவிடவுங் கூடுமெனப் பலர் எண்ணினர்கள். மக்கள் திருவடித்தாமரையின் மீது நிலந்தோய் வணக்கம் செய் வதனலும், கைகளினலே தொட்டுக் கண்களில் ஒற்றிக் கெர்ள்வதனலும் நாளாவட்டத்தில் திருவடித்தாமரை சிதைந்துவிடுமென்பது திண்ணம். ஆகவே, திருவடித் தாமரைக்குத் தகுந்த பாதுகாப்புச்செய்ய 'மகாபோதி புத்த சங்கம்" முன்வந்தது. திருவடித்தாமரையினைச் சுற்றிச் சாந்தினுற் கட்டிமெழுகி, மேலே திருவடித் தாமரை போன்ற உருவினை அமைத்துள்ளார்கள். திருவடித்தாமரையினைக் காண்பதற்குச் சிறு துளைகளும் வைத்துள்ளார்கள். இத்துளைகளினூடாகப் பகலவனின் கதிர்கள் விழும்பொழுது, திருவடித்தாமரை ஒளிவிளக் காக நிலவுகின்றது.
திருவடித்தாமரையை நடுவண்ணமாகக்கொண்டு, ஒரு சிறிய கோயில் எடுப்பித்துள்ளார்கள். இக்கோயிலை உள்ளகத்தே கொண்டதான பெரிய கோயிலுமொன்று எழுப்பப்பட்டுள்ளது. திருவடித்தாமரையைக் கோயிலி னுட்சென்றும், கோயிலின் புறத்தே சென்றும் வழிபடக் கூடியதாகக் கோயில் எடுப்பிக்கப்பட்டமை போற்றக் கூடியதேயாகும், மலையின் முகட்டை இயன்றவரை

சமந்தகூடம்
சமதளமாக்கி மக்கள் நின்றுதொழுவதற்காக வேண்டிய ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன. கோயிலைச் சுற்றி வலுவான மதிற்கவர் எழுப்பப்பட்டுள்ளமையினல் கோயிலைக் காண்பவர்களுக்கு எவ்விதமான துன் ப மும் ஏற்படாது.
கோயிலின் பக்கலிலே, நகர்ப் பாதுகாவலர் நிலையமும் நிறுவப்பட்டுள்ளது. நகர்க் காவலர்கள் (Police) மட்டும் இவ்விடம் நின்று பணிபுரியாது விடின், வழிப்போக்கர்கள் மட்டிடமுடியாத துன்பங்களை அனுபவிப்பார்களென் பது திண்ணம், மலையின் முகட்டிலே இருநூறு பெயர் கள் மட்டிற்ருன் தாமதிக்கலாம். ஆனல், எந்த வேளை யிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துகொண்டிருப்பத னல், நகர்ப் பாதுகாவலர் ஏற்ற ஒழுங்குகளாற்றி, முகட் டில் அதிக நாழிகைப்பொழுது தாமதிக்காவண்ணம் அனுப்பிவிடுகிருர்கள். «.
திருவடித்தாமரையினைத் தொழுவதற்காக ஒரு நொடிப்பொழுது ஒழிவு கொடுக்கப்படுகின்றது. கூடுத லாகத் தாழ்த்தல் எடுத்துக்கொண்டால், வலுவாக அகற் றப்படுகிறர்களெனில்,வழிபடவரும் வழிப்போக்கர்களின் தொகுதி எம்மட்டென்பது இனிது புலணுகும். திருவடித் தாமரை மீது வெண்துகிலினை விரித்துக், காணிக்கைகளைச் செலுத்தி நிலந்தோய் வணக்கம் செய்கின்றர்கள். நேர் கடன் காணிக்கைகளைத் திருவடித்தாமரையினுக்கு அர்ப் பணித்துப் பணிகிருர்கள்.

Page 14
8 நறுமலர் மாலை
திருவடித்தாமரையின் மறுபுற த் தே சிறியதோர் கோயில் எடுப்பித்துச் சைவநெறிப் பரம்பொருளுருக்கள் வைக்கப்பட்டுள்ளன. சமந்தகூடம் என்பதனை நோக்கிச், சமன் தெய்வத்தின் உருவினை வைத்துள்ளார்கள்போலும்! பெளத்தர்கள் சமன் தெய்வம் என்று வழிபடுபவரை சைவ நெறியினர் இலக்குமணர் என்று சொல்வார்கள். இலக்குமணரின் பக்கலிலே இராமர் எழுந்தருளியுள்ளார்" அன்னவரது திருவடியினை அழகிய யானையொன்று பெரு மைப்படுத்துகின்றது. இவ்வுருவங்களை யாருமே தொட முடியாதவாறு கண்ணுடியின் துணைகொண்டு பாது காத்துள்ளார்கள். மூல இடத்தின்கீழ் ஒரு காணிக்கைப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கலிலே ஒருவர் சந்தனக்கிண்ணத்துடன் பாராக்கொடுத்தவாறு நிற்கின் றர்.
உருவங்களைத் தொழுவதற்கு வருவோர்களின் நெற்றியிலே, குல, நெறி, பேதம் பாராட்டாது சந்தனப் பொட்டிடுகின்றர். மேட்டில் குடிகொண்டிருக்கும் இறைவனின் உருவங்களையும் இலகுவில் காண்டல் இய லாது. அதற்கும் வரிசை முறைமையினில் நின்ருக வேண்டும். குலம், கொள்கை வேறுபாடின்றிச் சமந்த கூடத்தில் ஒன்றுசேரச்செய்து நெற்றியிலே சந்தனப் பொட்டினை இலங்கப்பண்ணும் சைவ நெறிக்கோயில் அன்பை வளர்க்கிறதென்பதில் ஐயமின்று. சமயக்கணக்கர்களின் கூற்று:
சமந்தகூடத்தில் ஊன்றப்பட்டுள்ள திருவடித் தாமரையினை, சைவ நெறியினர் தங்களது முழுமுதற்

s சமகதகூடம 9
கடவுளான சிவனின் திருவடித்தாமரை என்கின்றர்கள். தூக்கியதாள் நடராசருக்கே உரித்தானதாகும். தில்லை யிலே, நடராசர் ஆனந்த நடனம் ஆடி அன்டர்களை முன் ஞளில் மகிழ்வித்தார். காரைக்கால் அம்மையாருக்காக இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினர். அந்த வகையிலே, ஒற்றைத்திருவடி சைவசமய அறிவுநூற்படி நடராசருக்கே உரித்தானதாகும். ஆகவே, இலங்கை வாழ் சைவ நெறியினர்கள் சிவனின் திருவடித்தாமரை யென்று நிலந்தோய் வணக்கம் செய்கின்றர்கள். இக்கூற்றை உறுதிப்படுத்த, ‘சிவனடிபாதம்' (சிவன் + அடி + பாதம்) *சிவனெளிபாதம்' (சிவன் + ஒளி+ பாதம்) "சிறிபாதம் "பாதபங்கயம்' என்ற பெயர்கள் சான்று பகர்கின்றன.
கிறித்தவ சமயக்கணக்கர்கள் தங்களின் முழுமுதற் கடவுளின் படைப்பான, ஆதாமினுடைய திருவடித் தாமரையென்று பணிகின்றர்கள். ஆதாம் கடவுளின் ஆணையை மீறியபோது, அவருக்குக் கடவுள் சாபம் கொடுத்தார். அதனை கிவிர்த்தி செய்வதற்காகச் சமந்த கூடத்தில் நின்று ஒற்றைத்தாளில் தவம் செய்தமையினல், அன்னவரின் திருவடித்தாமரை ஊன்றப்பட்டதென்கிருர் கள். இதனை ஆதாரப்படுத்த அடம்ஸ் பீக்" (Adams Peak) என்னும் பெயர் சான்று பகர்கின்றது.
மகமதிய சமயக்கணக்கர்களோ, தங்கள்து ஆண்டவ ணுகிய முகமது நபியின் தந்தையான ஆதாம் நபியினுடைய திருவடித்தாமரை என்கின்றர்கள். கிறித்தவ சமயக் கணக்கர்களின் கூற்றினைச் சார்ந்து செல்லும் மகமதிய

Page 15
10 நறுமலர் மாலை
அறிவு நூல்கள், கிறித்தவர்களின் கூற்றையே ஆதாரப் படுத்துகின்றன. அதற்கேற்ப ஆதம் மலை" என்னும் காரணப் பெயர் சான்று பகரா நிற்கின்றது.
இங்கு வாழும் பெளத்தர்களோ, புத்த பெருமானின் திருவடித்தாமரை ஊன்றப் பட்டுள்ளதென்கின்றர்கள். இக்கூற்றினை ஆதாரப்படுத்தப் பல நூற்றண்டு கால மாகச் சமந்தகூடம்' என்னும் பெயர் வழிவழியாக இருந்து வருகின்றது. அதனுடன் சிங்களவர்களின் வர லாற்று நூலான "மகா வமிசம்’ ‘தீப வமிசம்' எ ன் பன சமந்தகூடம் பற்றிய செய்திகளைத் தருகின்றன.
மகா வமிசத்திலிருந்து:
புத்தபெருமான் இலங்கைக்கு மும்முறைகள் வான வழியாக வந்துள்ளார். முதலாமுறை விந்தனையிலும், இரண்டாமுறை களனியிலும், மூன்ருமுறை சமந்த கூட்டத்திலுமாகப் புத்தபெருமான் இற ங் கி யுள் ளார். இரண்டாங் தடவை புத்தபெருமான்வந்தகாலையில் தேவர் களுக்கு அரசனும், சமந்தகூடத்தில் வாழ்பவனுமாகிய மகாசுமணன், புத்தபெருமானிடம் தான் வழிபடுவதற்கு ஏதேனும் நினைவுக் குறிகள் தரும்படி வேண்டி நின்ற னன். உயிர்களுக்கு நன்மைபுரியும் புத்தபெருமான் தூய கருகிற மயிரை உடையவர். தமது தலைமேற் கையை வைத்து, கை நிறைந்த மயிரின அவரிடம் வழங்கினர். அவர் அதனை ஒரு பொற்கலயத்திற் பெற்று, புத்தபெரு மான் அமர்ந்திருந்த இடத்திலே ஏழடிச் சுற்றளவுள்ள

சமந் தகூடம் t
பல நிற இரத்தினக் கற்குவியலின் மீது, நீலக்கல் பதித்த தூபியினல் மூடி அதனைத் தொழுதார்.
இதனுல் நாம் ஓர் உண்மையினைக் காண்கின்ருேம். அஃதாவது, சமந்தகூடம் தேவர்களின் உறைவிடமாகத் திகழ்ந்ததென்பதேயாகும்.
மூன்ருவதுமுறை மணியாக்கிகன் என்னும் நாக அரசன் புத்த பெருமானை அடைந்து, அவரையும், அவ ரது மாணுக்கர்களையும் தன் நகரினுக்கு எழுந்தருளும்படி வேண்டி நின்றனன். புத்த நிலையை அடைந்த எட்டா வது ஆண்டிலே சேத வனத்திலிருந்த பெருந் தவமுனிவர் வைகாசித் திங்கள் இரண்டாம் நாள் முழு நிலா வன்று ஐந்நூறு மாணுக்கர்கள் புடை சூழச் சென்ருர், உணவு உட்கொள்ளும் பொழுதெல்லை அறிவிக்கப்பட்டதும் ஆதிசால் முனிவராகிய புத்தபெருமான், தமது காவி ஆடையினை எடுத்துக்கொண்டு மணியாக்கிகன் ஆட்சி நடத்தும் கலியாணி சத்தியத்தில் எழுப்பப்பட்ட அழகிய முத்துப்பந்தரின் கீழ், தமது மாணுக்கர் சூழ இருந்தார். இதனுல் மகிழ்வுற்றுத் தனது ஏவலாளருடன், மேலான உணவும், மேலான பானமும் தருமத் தலைவருக்கும் அவ ரது கூட்டத்தாருக்கும் படைத்தனன். பிற உயிர் ஒம்பும் மன்னுயிர் முதல்வன், தரும அறிவுரை நிகழ்த்திய பின்னர் புறப்பட்டுச் சமந்தகூடத்து முகட்டின்மீது தம் தாளினை எல்லோர்க்கும் புலப்படும் வ ண் ணம் பதித்தருளினர். அதன்பின்னர் அம்மலையடிவாரத்தில் தம் மாணுக்கர்க ளுடன் புத்தபெருமான் அன்று தங்கியிருந்து தீகவாவியி னுக்குப் புறப்பட்டாரென்று மகாவமிசம் கூறுகின்றது.

Page 16
12, நறுமலர் மாலை
தீபவமிசத்திலிருந்து.
மகா வமிசத்தைப் போன்றதோர் வரலாற்று நூலே தீபவமிசமும், இந்நூலிலும் சமந்தகூடம் பற்றிய செய்தி கள் வருகின்றன. சமந்தகூடமென்பது காரணப்பெயரே யாகும். சமன் தெய்வம் தன் கூட்டத்தாருடன் வாழ்ந்து வந்தமையினுற்ருன் இப்பெயர் தோன்றியது. (சமன் + கூடம்) சமன் தெய்வம் வாழும் மலையென்பது பொரு ளாகும்.
சமன் தெய்வம் தன் கூட்டத்தாருடன் மலையில் வாழ்ந்து வந்த காலையில், புத்தபெருமான் வான்வழியாக வந்தார். அவ்வேளை சமன் தெய்வம் புத்தபெருமானைத் தொழுது, 'தாங்கள் இங்கு எழுந்தருளியதின் ஞாப கார்த்தமாகத் திருவடித்தாமரையினைப் பதித்துச்செல்ல வேண்டு? மெனக் கோரியது. அதற்கிணங்கிய புத்த பெருமான், தமது திருவடித்தாமரையினை மலையின் உச்சி யில் பதித்துச்சென்றர். அன்று முதலாகப் பன்னெடுங் காலம் வரையும் திருவடித்தாமரை தெய்வக் கூட்டத் தாரின் வழிபாட்டினுக்குரியதாகத் திகழலாயிற்று. பின் ஞளிற்றன் பெளத்த நெறியினரின் வணக்கத்தினுக்குரிய தாயது. இதன் தொடர்பாக பெளத்தர்களிடம் தலை முறையாக ஒரு வரலாறு வழக்கத்திலிருந்து வருகின்றது.
தலைமுறைக் கதை:
அன்று புத்தபெருமான் தமது திருவடித்தாமரை யினைப் பதித்துச் சென்ருர். மக்கள் கூட்டத்தில் இத் திருவடித்தாமரை இருப்பது யாருக்குமே தெரியாது.

சமந்தகூடம் 13
சமன் தெய்வமும் அதன் கூட்டத்தாருமே வழிபட்டு வந்தனர். v
சமந்தகூடத்தின் அடிவாரத்திலே, ஒரு தாமரைப் பொய்கை இருந்தது. இப்பொய்கையில் நாளொரு மலர் மலர்வது வழக்கம். இம்மலரை யாருக்குங் தெரியாமல் சமன் தெய்வம் இராப்பொழுதில் வந்து பறித்துச்சென்று, திருவடித்தாமரைக்கு ஒப்புவித்துப் பணிவது வழக்க மாகும். சமன் தெய்வம் மலர்பறிக்கும் பொய்கை, பின்னளில் நிசங்கமளவன் என்னும் அரசனது ஆணை யின் கீழ்வந்தது. ஆனலும் பொய்கையிலிருந்து பலகல் தொலைவினுக்கப்பால் மன்னவனின் அரண்மனை இருந்த மையால், பொய்கையில் மலரும் மலர் காணுமற் போவதை மன்னவனது ஏவலாளர்களால் கண்டு கொள்ளமுடியாது போயிற்று. பல கடினமான காவல் களை ஏற்படுத்தியும் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகவே, அரசன் மலர் மறையும் வகையினைக்கண்டு சொல்வோர்க்கு ஆயிரம் பொன் பரிசில் வழங்குவதாக முரசறைவித்தனன். அதன் பெறுபேருகப் பலர் வந்தும் தோல்வியே கண்டனர். இறுதியில் ஒரு முடவன் கண்டு சொல்வதாக முன்வந்தனன். அவனைக்கண்டு பலர் ஏள னம் செய்தார்கள். என்ருலும் அரசன் அவனது விருப் பினை நிறைவு செய்யும் முகமாகப், பொய்கையின் பக்கலில் ஒரு சிறு குடிசை ஆக்கிக்கொடுத்தனன். முடவன் குடி சையில் வாழ்ந்துகொண்டு காவல் காத்துவரும் வேளையில் சமன் தெய்வம் இராக்காலத்தில் வந்து மலர் பறிப்பதைக் கண்டனன். ஆகவே, கூக்குரலிட்டான். சமன் தெய்வம்

Page 17
f4 நறுமலர் மாலை
மறையலாயிற்று. பலதடவைகள் இவ்வாறு செய்து தோல்வியே கண்டனன். ஆதலினல் சமன் தெய்வத்தைச் சூழ்ச்சியினுல் வெல்ல முனைந்தனன். வழமைபோல் சமன் தெய்வம் வரவும், முடவன் 'வயிற்றுவாதை பொறுக்கமுடியவில்லை; தாகத்திற்கு நீர்' என்று கத்த லானன். அவனது வேண்டுதலுக்கு உதவும் முகமாக சமன் தெய்வம் அருகினிற் செல்லலாயிற்று.
தன் எண்ணம் நிறைவு எய்தியதைக் கண்ட முட வன்,
"நீங்கள் மலரைப் பறித்துச் சென்று யாது செய்கி நீர்கள்’ ‘மலையின் முகட்டிலுள்ள திருவடித்தாமரைக்கு அர்ப்பணம் செய்து வழிபடுகின்ருேம்.'
"நீங்கள் தொழும் திருவடித்தாமரை பெருமை யுடையதாக இருக்கும்; ஆகவே, நானும் அதனைத் தொழு வதற்கு ஆவலுறுகின்றேன்; என்னையும் அழைத்துச் சென்று காட்டமாட்டீர்களா?"
*உன்னை அழைத்துச்செல்ல எங்களால் முடியாது. நீயோ முடவன்; நாங்கள் எவ்வாறு கூட்டிச்செல்வது?” ‘என்னைக் கூட்டிச் செல்லமுடியாவிட்டால் வழியை யாதல் காட்டுங்கள்”
'அந்த வழியைக் காட்டினுலும் நீ புரிந்துகொள்ள மாட்டாயே?"
'அவ்வாருயின் ஓர் உபாயம் செய்யுங்கள்'
"என்ன உபாயம்?"

சமந்தகூடம் 15
"நீங்கள் போர்த்தியிருக்கும் மேலாடையைச் சிறு சிறு துண்டுகளாக வழிநெடுகிலும் கிழித்துப் போட்டுக் கொண்டு செல்வீர்களானல், நான் வழிகாணமுடியும்"
*சரி; முடவனன உனது விருப்பினை நிறைவு செய் கின்ருேம்' என்று சமன் தெய்வம் கூறியவாறு செய்து முடித்தது.
முடவன் நடந்த நிகழ்ச்சியினை அரசனிடம் கூறி ஞன். அரசன் நம்பவில்லை; என்ருலும் ஒருகால் உண் மையாகவும் இருக்கலாமென்னும் எண்ணத்தினுல் வழி காணும்படி பல ஏவலாளர்களைப் பணித்தான்.
அவர்கள் வெண்டுகிற்றுண்டுகளை இலக்காகக் கொண்டு, காடுகளை வெட்டி ஒற்றையடிப்பாட்டையினை யாக்கியவாறு செல்லலாஞர்கள். பல திங்களின் பின்னர் சமந்தகூடத்தின் முகட்டினை அடைந்து திருவடித் தாமரையினைக் கண்டு நிலந்தோய் வணக்கம்செய்து மீண்டனர்.
அன்று முதலாகத்தான் ஈழநாட்டு மக்களுக்குத் திருவடித்தாமரையினை வழிபடும் பெரும்பேறு கிடைத் திதி.
புத்தபெருமான் இலங்கைக்கு வந்தகாலையில், இங்கு இயக்கர், நாகர் என்னும் சாதியார்கள் வாழ்ந்து வந்தனர். அன்னவரின் வழியினர் பின்னுளிற் பெருகிப்பரவ வில்லை. ஆதலினல் திருவடித்தாமரை இருப்பது ஈழ நாட்டு மக்களுக்கு ஒருகாற்றெரியா திருந்திருக்கலாம். பின்னர் நிசங்கமளவன் ஆட்சிக்காலத்தில் தெரியவந்தது

Page 18
16 நறுமலர் மாலை
என்பது பெளத்தர்களின் எண்ணம் போலும் என்ற லும் இது தலைமுறைக்கதை. இது முழுவதும் உண்மை யென்று கொள்வதற்கில்லே யென்றுதான் சொல்லலாம்.
கி. மு. 545-ல்தான் புத்தபெருமான் இந்தியாவிலே பிறந்து புத்தநெறியினை வளர்த்தார். ஆனல், கி.மு. 307-ல்தான் இலங்கைக்குப் புத்தநெறி வந்தது. இந்த இடைக்கால வேறுபாடு நமக்கு ஐயத்தினை எழச்செய்ய லாம். அவ்வையத்தை மணிமேகலை என்னும் காப்பிய நூல் ஓரளவு நீக்குவிக்கின்றது.
மணிமேகலையிலிருந்து;
கி. பி. இரண்டாம் நூற்றண்டளவிற்றன் மணி மேகலை என்னும் காப்பிய நூலினக் கூலவாணிகஞ் சாத்தனர் இயற்றினரென்று கூறப்படுகின்றது. இந்நூல் பெளத்த தருமத்தை அடிப்படையாகக்கொண்டு பாடப் பெற்றதாகும். அங்காட்களில் ஈழநாடு இரத்தினத்தீவம், மணிபல்லவம் என இரு வேறு நாடுகளாக வழங்கப் பெற்றுவந்துள்ளது. இதனை மணிமேகலையில்,
'அந்தரம் ஆனஆறைந்து யோசனத்
தென்றிசை மருங்கிற் சென்று திரையுடுத்த மணிபல்லவம்' என்றும்,
"இலங்கா தீவத்துச் சமனெளி யென்னும்
சிலம்பினை யெய்திவலங் கொண்டு' என்பதனலும்,

சமந்தகூடம் i
"ஈங்கித னயலகத் திரத்தினத் தீவத்து' என்னும் பல்வேறு இடங்களிற் கூறப்படுவதனல் அறியக் கிடக்கின்றது.
இரத்தினத்தீவம் என்று வழங்கப்பட்ட நாட்டிற் றன் சமந்தகூடம் இருந்தது. இம்மலையின் முகட்டில் ஊன்றப்பட்டுள்ள திருவடித்தாமரையை "அறவண அடி கள்' என்னும் பெளத்தப் பெரியார் தொழுது, அதன் பெருமையினை மணிமேகலைக்குக் கூறினர். அதனல் உந்தப்பட்ட மணிமேகலை, சமந்தகூடத்தைக் காணும் பொருட்டு வந்தகாலையில், 'தீ வதிலகை" என்னும் பெளத்த பிக்குணியைக்கண்டு, "நீ யாரம்மா’ என்று வினவினுள். அதற்கு மறுமொழியாக அப்பிக்குணி, தன்னைப் பற்றிக்கூறிய போழ்தில், சமந்தகூடத்தின் பெருமையினைப்பற்றிக் கூறுகின்ருள். இதனை மணி மேகலை என்னும் காப்பியத்தில்,
*ஈங்கித னயலகத் திரத்தினத் தீவத் தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை யறவியங் கிழவோ னடியிணை யாகிய பிறவி யென்னும் பெருங்கடல் விடுஉ மறவி நாவா யாங்குள தாதலிற் ருெழுது வலங்கொண் டுவந்தே னிங்கு” என்று கூறப்படுகின்றது. மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்ற காலேயில் வான்வழியாக வந்து சமந்தகூடத்துத் திருவடித்தாமரையினைத் தொழுது சென்றனள்.
3

Page 19
18 நறுமலர் மாலை
சமந்தகூடப்பணிகள்:
இலங்கையை ஆட்சிசெலுத்திய அரசர்களிற் பலர், சமந்தகூடத்தினுக்காக அரும்பெரும் பணிகள் ஆற்றி யிருக்கிறர்கள். V
கி. பி. 975ல் முடிதரித்த நாலாம் மிகுந்து சமந்த கூடத்தின் அடிவாரத்தில் அமைந்திருந்த பெளத்தப் பள்ளியினைப் புதுக்கிக்கட்டுவித்தான். இப்பள்ளி இன்று இருந்த இடங்கூடத் தெரியாமற் காலதேவனுடன் ஒன்றிவிட்டது. முன்னர் பெளத்தப்பள்ளியாக இருந்த இடம் இன்று கற்பாறையினற் சூழப்பெற்றுக் காடாகத் திகழ்கின்றது.
கி. பி. 1250-ல் அரசனுக வந்த இரண்டாம் பராக்கிரமபாகு சமந்தகூடத்தினுக்குச் செல்லும் பாட்டையினைப் புதுக்குவித்தான். ஒற்றையடிப் பாட் டையாகத் திகழ்ந்ததைப் பெருப்பித்த பெருமை இவ் வரசனைச் சார்ந்ததாகும்.
கி. பி. 1065-ல் அரசனுக வந்த முதலாம் விசயபாகு, சமந்தகூடத்தினுக்குச் செல்லும் வழிப்போக்கர்களை ஆதரிக்கும் பொருட்டுப் புன்செய் கிலங்களை இறையிலி யாக வழங்கினன்.
கண்டியை ஆட்சிசெலுத்திய முதலாம் விமலதரும சூரியனின் தம்பி முறையான செனரதன் பெளத்தபிக் காகிச், சமந்தகூடத்தின் அடிவாரத்திலிருந்த பெளத்தப் பள்ளியில் வாழ்ந்துகொண்டு, வழிப்போக்கர்களுக்கு உறு துணை செய்துவந்தான்.

சமந்தகூடம் 19
சமந்தகூடத்தின் பெருமை ஈழ நாட்டுடன் நில்லா மல் அயல்நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதன் பெறு பேருக அங்கியநாட்டவர்களும் வந்து திருவடித் தாமரை யினைத் தொழுது சென்றுள்ளார்கள்.
கி. பி. 1344-ல் இபின்பட்டுட்டா (Ibnbatuta) என்னும் முகமதிய வழிப்போக்கன் யாழ்ப்பாணத்துக்கு வந்த காலையில், யாழ்ப்பாணத்தில் ஆட்சி நடத்திய பர ராச சேகரனின் துணையுடன் ஆதம் மலைக்குச் சென்றுள் ளான். இதனை இபின்பட்டுட்டா தான் எழுதிய 'பிர யாண நூலில்' கூறிப்போந்துள்ளான்.
இபின்பட்டுட்டா அரசனிடம் சென்ற போது, அரசன் தகுந்த பணிவுடன் வரவேற்றனன். இபின்பட் டூட்டா ஆதம் மலைக்குச் சென்று திருவடித்தாமரையி னைத் தொழ அ வா வுறு வதாகக்கூற, அரசன் நான்கு முனிவர்கள், நான்கு பிராமணர்கள், பல்லக்கு, ஏவலா ளர்கள் ஆதியோரை வழித்துணையாக அனுப்பி வைத்த னன். இவர்கள் சென்றகாலையில் இடையிற் குறுக்கிட்ட நதியை மூங்கிற் கழியினுற் செய்யப்பட்ட ஒடத்தினற் கடந்து மன்னர்நாடு, சலாபத்துறை, ஆதிய வழியாகக் கோனர் என்னும் மன்னர்க்கு மன்னவனின் கோநகரை அடைந்து, அங்கிருந்து இரத்தினபுரி வழியாக ஆதம் மலைக்குச் சென்று திருவடித்தாமரையினைத் தொழுதனர். பின்னர் மறுவழியாக இறங்கித் தென்கடல் அருகிலிருக் கும் தேவிநுவரையைச் சேர்ந்தனர் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

Page 20
20 நறுமலர் மாலை
இத்தகைய பெருமையினைக்கொண்ட சமந்தகூடம் பன்னெடுங்காலமாக ஈழ நாட்டில் வாழும் மக்கள் எல் லோரையும் குலம், நெறி வேறுபாடின்றி ஒருங்கே தன் னகத்தே கொள்ளுகின்றது. இத்தகைய சமந்தகூடத்தில் ஏறி இறங்குவது நல்வினையான செயலாகும்.
மலையின் முகட்டிற் புத்தபெருமானின் திருவடித் தாள் பொதிந்த, விலையுயர்ந்த இரத்தினக்கல்லொன் றிருப் பதாகப் பெளத்தர்கள் நம்புகின்றர்கள். மலையின் முகட் டில் நிற்கும்போது கதிரவன் உதயமாகும் வேளையில் பல் வகை நெறியினரும், தமது கொள்கை பேதங்களை மறந்து ஒரு தாயின் வயிற்றிற் பிறந்த மக்கள்போல் இறைவனை மனத்திலிருத்தித் திரு வடித் தாமரையினை வழிபடுகின் றர்கள். எல்லா நெறியினருக்கும் எ ட் டா த கடவுள் ஒருவர் இருக்கிருரென்ற இணையற்ற நிலையினை உணர்த்து வது சமந்தகூடம் ஒன்றேயாகும். இத்தகைய சமந்த கூடத்தின் திருவடித்தாமரையைத் தொழும் நாள் வாழ் வில் ஒரு நன்னளேயாகும்.

2. இராச காரியம்
இலங்கை,அளவிலே, ஒரு சிறிய தீவாய் இருந்தாலும் அதன் வரலாறு மிகவும் பரந்தது. அது மட் டு மல்ல; இலங்கை வரலாறு, புதுமையும், புரட்சியும்கொண்ட ஒரு பொன்னேடாகும். இப்பொன்னேட்டை விரித்தால்? எத்தனையோ அரசர்களும், எத்தனையோ அரசிகளும் கருத்தனமிடுவதைக் காணலாம்.
வரலாற்றை வளமாகக் காட்டும் அரசர்களெல்லாம் பல ஆண்டுகள் ஆட்சி நடத்தி அமரவாழ்வடைந்துள் ளார்கள். அன்னவரின் புகழ் அழிவின்மையை அடைந்து விட்டது. இந்த வகையிலே பல அரசர்களின் வீரச் சிறப்புக்களை வரலாறு கூறுகின்றது.
மன்னவர்கள் ஆட்சி நடத்தினர்கள்; அவர்களுடைய செங்கோல் எவ்வாறு சென்றது; ஆட்சி எவ்வாறு நடக் தது என்ற கேள்விகளைத் தொடுத்துவிட்டால், விடை ஒரே சொல்லில் வந்துவிடும். அதுதான் "இராசகாரியம்" என்பது.
இராசகாரிய மென்றல், அரசனுக்குச் செய்ய வேண்டிய பணியேயாகும். அஃதாவது, ஒரு குடிமகன் அரசனை மதிப்பதானல், அவன் இராசகாரியம் செய்துதா கைவேண்டும். செய்துதான் ஆகவேண்டுமென்ற நியதி அக்காலையில் இருக்கவில்லை. கட்டாயம் செய்துதான் ஆகவேண்டுமென்ற ஆணை இருந்தது.

Page 21
22 நறுமலர் மாலை
அரசன் மக்கள் தலைவன்; தெய்வத்தினுக்கு அடுத்த படியானவன் மன்னவன் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆதலினல் மன்னவனது ஏவலைச் செய்வதே பெரும்பேறு எனக் கருதினர்கள். இந்தவாறு சென்று கொண்டிருந்த மக்கள் மன நிலைமையினை, இராச காரி யம்' என்னும் விருதினுல் இலங்கை மன்னவர்கள் நிறைவு படுத்தினர்கள். w
இராச காரியத்தை விவரமாக அறிய, கண்டி நகர வரலாற்றை ஆராய வேண்டும். ஏனெனில், இலங்கை யின் கடைசி அரசன் கண்டியிலேதான் வாழ் ந் தா ன். அவர்களது தலைமுறையிலே வந்த இராசகாரியமும் கண் டியிலே தங்கிவிட்டது.
இராச காரியம் கண்டி மன்னவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஈழத்து முதல் அரசனன விசயன் தொட்டுப் படிப்படியாக வளர்ந்துவந்து விக்கிரமசிங்கன் காலத்தில் முற்றுப் பெறலாயிற்று. முற்றுப்பெற்ற காலத்து இராச காரியத்தை அறிந்தால், இலங்கை மன்ன வர்களின் இராச காரியத்தை அறிந்ததற்கு ஈடாகும்.
அரசனுக்குச் செய்யும் பணியே இராசகாரியமெனப் படும். அஃதாவது, தனிப்பட்ட முறையில் மட்டுமல் லாமல், எல்லா வகையிலும் செய்யும் கடமைகளையும் குறிப்பிடும். இன்னும் விரித்தால், ஆட்சியை நடத்துவ தற்காக உதவியவர்களும் கடமை புரிந்தவர்களும் இதில் அடங்குவார்கள். இராச காரியத்தை,

இராச காரியம் 23
க. ஆளுகை சம்பந்தமான இராசகாரியம்,
உ. அரசன் உடன்பாடான இராச காரியம். இரு வகைகளாக வகுக்கலாம். முதலில் ஆளுகை சம்பந்த மான இராச காரியத்தை நோக்குவோம்,
நாட்டிற்குத் தலைவன் மன்னவன். அவனின்கீழ்நாட் டின் பெரும் பிரிவுகளை ஆட்சிசெய்ய "திசாவை' அலுவ லாளர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். சிறிய பகுதிகளை, "நட்ட மகாத்மியா’ என்னும் அலுவலாளர்களிடம் ஒப்பு விக்கப்பட்டன. இவர்கள் தமது பகுதிகளைச் சிறு சிறு பிரிவுகளாக வகுத்து, "கோருளை’ என்னும் அலுவலாளர் களை நியமித்தார்கள். இவர்களின்கீழ், ஒவ்வோர் ஊர்களை யும் "ஊர் அதிகாரிகள்’ என்பவர்களின் கைவசம் ஒப்படைத்தார்கள். இவைதான் ஆட்சியின் பகுதிகள். அதாவது, மேலிருந்து நோக்கினல், அரசன், திசாவை, 15ட்டமகாத்மியா, கோறளை, ஊர் அதிகாரி ஆகும். கீழிருந்து மேல்நோக்கினல், ஊர் அதிகாரி, கோறளை, நட்டமகாத்மியா, திசாவை, அரசன் எனலாம். இப்பிரிவு கள், அன்று சிங்கள மன்னவர்களால் ஏற்படுத்தப்பட் டிருந்தன. தற்பொழுதும் இந்த முறைமையினையே சுதந்தர இலங்கையும் சில மாற்றங்களுடன் கைக்கொள்ளு கின்றது. கீழிருந்து நோக்கினுல், ஊர் அதிகர்ரி, பகுதிக் காரியாதிகாரி, மகள்ண அதிபர், உள்நாட்டு மந்திரி, பிரதம மந்திரி, தேசாதிபதி, என்பனவாகும். புதிய முறையாக இன்று ஆட்சிகடந்தாலும் அவையனைத்தும் பழைய முறைமையினையே பின்பற்றியனவாக இருக்கின்றன வென்பது வெள்ளிடைமலை.

Page 22
24. நறுமலர் மாலை
மேற்கூறிய ஆட்சி அலுவலாளர்களைத்தவிர அரசன் திசாவைகளுள் இருவரைத் தெரிந்து அவர்களை அரசியற் றஃலவர்களாக்கி, முதல்வன் என்ற விருதினை வழங்கி ன்ை. இவர்களை, 'உதகம்பக பலகம்பக’ என்று அழைப் பார்கள். இந்த இரு அதிகாரிகளும், ஏனையத் தலைமை அதிகாரிகளும், மன்னவன் ஆணையின்படி ஆட்சியினை 15டத்திவந்தார்கள்.
திசாவையும், நட்டமகாத்மியாவும் மக்களிடம் பெரி தும் செல்வாக்குக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். தங்கள் தங்கள் எல்லைகளிலே அவர்கள் சமாதானத்தை யும், ஒழுங்கையும் கிலேநிறுத்தினர்கள். அரசனுக்குச் சேரவேண்டிய இறையை வசூலிப்பதுடன் மக்கள் இராச காரியம் செய்கிறர்களாவென்றும், மேற்பார்வையும் செய்யலாஞர்கள். மேலும், தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட பிணக்குகளையும் விசாரணைசெய்து திேவழங்கியும் வந்தார் கள். பொதுவாகச் சொன்னுல் ஒவ்வோர் அலுவலாள ரும், ஒவ்வொரு குறுநில மன்னவர்கள்போல் இராசகாரி யம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்களெனலாம்.
ஏவலாளர்களுக்கெல்லாம் அ ர சன் வேதனம் கொடுக்கவில்லை. அஃதாவது, பணிக்கேற்ப வேதனம் பணமாகக் கொடுபடவில்லை. அக்காலையில் பணப்புழக்கம் மக்களிடம் இருக்கவில்லை. வியாபாரமும் பண்டமாற் ருகவே நடைபெற்றது. ஆகவே, மானிய முறையான வேதனம் ஏவலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது.
அலுவலாளர்களுக்கு மன்னவன் நெல்வயல்களை மானியமாகக் கொடுத்தான். இந்த நிலங்களை அலுவ

இராசகாரியம் 25,
லாளர்களுக்கு மாணிபமாகக் கொடுத்தாலும், உரித்தாக அவர்களுக்காகிவிடவில்லை. பெயரளவில் நிலங்களின் சார்பாக மன்னவனுக்கு ஒரு வகையான இறை செலுத் திக்கொண்டு வந்தார்கள். ஆணுல், இவர்கள் கொடுக்கும் இறை பொதுமக்கள் கொடுப்பது போன்ற நில இறை யாக இருக்கவில்லை. அஃதாவது, மன்னவனைப் பெருமைப் படுத்தும் நோக்கமாகவும், மாணிபம் பெற்றிருக்கிருேம் என்பதையும் காட்டத்தக்கதாகவும், பெயரளவிற்கு இறையென்று சொல்லக்கூடியதாகவும் ஏதும் பொருள் கள் செலுத்திவந்தார்களெனலாம்.
இரண்டாவது வகையான இராசகாரியம் அரசன் இயைபான விடயங்களைக் கொண்டதாகும். இந்த இராச காரியத்தை அன்று செய்த மக்கள், மேன்மையான தென்று பெருமைகொண்டார்கள். அஃதாவது, மன்ன வனுக்கு ஏவல் எல்லோராலும் செய்யமுடியுமா? இல் லவே யில்லை! அவ்வாறயின் மன்னவனின் ஏவல்களைச் செய்பவர்கள் பெருமை கொண்டதில் வியப்பில்லை.
குடிமக்கள் மன்னவனைக் காண்டலெனில், அந்நாட் களின் வழமைப்படி மிகவும் துன்பமானதோர் செயலா கும். மன்னவன் தேவப்பெருவாழ்வு கொண்டவன் என்ற எண்ணம் மக்களிடம் நிலவி இருந்த நாட்களிலே மன்னவனைத் தனிப்பட்டமுறையில் குடிமக்கள் காண் டல் முடியாத செயலாகும்.
அங்நாட்களிலே கொண்டாட்டங்கள், திருவிழாக் கள் நடப்பதெனில் மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.
4.

Page 23
26 நறுமலர் மாலை
திருவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுடன் மன்னவனை யும் காணலாம் என்ற எண்ணம் குடிமக்களிடம் நிறை யப்பெற்றிருந்தது. மன்னவனைக்காண்டால் பெரும்பேறு என்னும்படி மக்களின் மனப்பான்மை செறிந்திருந்த காலத்தில் மன்னவனுக்கு மக்கள் கொடுக்கும் பெருமை எத்தகையதென்பது இனிது புலனுகும்.
இந்த மனப்பான்மையிலே சென்றுகொண்டிருந்த அங்காளையக் கூட்ட வாழ்க்கையில், மன்னவனுக்காக இராசகாரியம் செய்வது பெருமையான செய்கை என்று சொன்னலும் மிகையாகாது.
அரசனது தனிப்புட்ட இராசகாரியத்தினை, க. மன்னவனுக்குப் பணி செய்வது உ. மன்னவனுக்கு ஊழியம் செய்வது என இருவகையாக வகுக்கலாம்.
பணி செய்வதென்றல், மறவர்களாகவோ, வாயில் காப்பவர்களாகவோ, பாராக் கொடுப்பவர்களாகவோ தொண்டு செய்வதுதான். அங்காட்களில் போர்ப்படை இருவகைப்பட்டதாக இருந்தது. ஒன்று நாட்டின் பாது காப்பினுக்கான போர்ப்படை. இதற்குத் தளபதி எனப் பட்டவர் தலைவராக இருப்பார். மற்றது, மன்னவனுக் குப் பாதுகாப்பானபடை. இதற்கு மன்னவனே தலைவ னக இருப்பான்.
இவ்விருவகையான போர்ப்படைகளும் போர் ஏற் படுங்கால் பங்குபற்ற வேண்டுமென்பதும் நியதியல்ல. போருக்கென்று போர்ப்படை நாட்டிலே நிறுவப்பட

இராச காரியம் 27
வில்லை. போர் வந்துவிட்டதெனக் கண்டபோதும், போர் செய்யவேண்டுமென்று விழைந்தபோதுந்தான். போர்ப்படை கூட்டுவார்கள்.
சாதாரண நாட்களிற் பயிர்செய்யும் குடியானவன் போர் நடைபெறும்போது போர்க்கோலம் கொள்ள வேண்டும். அதனேடு, தனக்குத் தேவையான ஈட்டி வாள், கசை, வில், அம்பு ஆகிய ஆயுதங்களைத் தங்கள் செலவிலே வைத்திருக்கவும் வேண்டும். ஒவ்வொரு போர் வீரனும் 15 நாட்களுக்குத் தேவையான உண வைத் தன் பொறுப்பிலே கொண்டுசெல்லவும் வேண்டும் கொண்டுசென்ற உணவு முடிந்தவுடன் திரும்பவும் இல் லத்தினுக்கேகி மீண்டும் 15 நாட்களுக்குத் தேவையான உணவைக் கொண்டுசெல்லவேண்டும்.
சிங்களப்போர் மறவர்கள், போரிற் கலந்தவுடனே வெற்றி கிடைத்தாகவேண்டும். இல் லா விடில் மனம் தளர்ந்து பின்வாங்குவார்கள். தங்கள் தலைவன் களத்தில் இறந்து பட்டதைக் கண்டாலும் பின்வாங்குவார்கள். எதிர்த்து நின்று போர்செய்யும் வழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. மலைக்குன்றுகளில் மறைந்து நின்றும் மரங்களில் அமர்ந்திருந்தும் தாக்குவார்கள். அதிலும் தாக்கும்போது பேரிகைகள் கொட்டிக்கொண்டும் ஆரவாரம் செய்துகொண்டும் செல்வார்கள்.
இவர்களுக்குப் போர்ப் பயிற்சி கிடையாது. போர்ப் பயிற்சி செய்யும் வழக்கமும் அந்நாட்களில் இருக்கவில்லை. மன்னவனுக்குத் துன்பம் நேரும்போது மறவர்களாகவும்

Page 24
28 நறுமலர் மாலை
ஏனைய நாட்களில் விவசாயிகளாகவும் வாழ்ந்துவந்தார் கள்.
போருக்காகத் திரட்டப்படும் குடி மக்களின் போர்ப் படையைக் காட்டிலும் சிறப்புடைய மறவர்படை மன்ன வனின் அரண்மனையில் இருந்தது. அரண்மனைப் படையி னர் என்பதைத் தெள்ளிதிற் காட்டக்கூடிய ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். அஃதாவது, எல்லோரும் தெளிவாகவும், பார்த்த மாத்திரத்திலே அறிந்துகொள்ளத் தக்கவர்களாகவும் மன்னவனின் படையினர் இருந்தார் கள்.
மன்னவனின் போர்ப்படை பல பிரிவுகளாக வகுக் கப்பட்டிருந்தது. முதலாவது பிரிவு மன்னவனின் அந்த ரங்கப் பாதுகாவலர்கள். இவர்கள் மன்னவன் செல்லும் இடங்களுக்கும், அரச அவையினுக்கும், அரண்மனையி னுக்கும் பாதுகாப்பளிப்பார்கள். மன்னவனுக்கு எந்த ஆபத்தும் வாராமல் பாது காப்பதே இவர்களது கடமை. இந்தப் பாதுகாப்புப் படையினைக் கொண்டு நடத்த ஓர் அலுவலாளர் இருப்பார். இவரை மெய்ப்பாதுகாவலர் என்றும் அழைப்பார்கள்.
இரண்டாவது பிரிவினர் செய்தியறிவிப்போர்களாவர். இவர்கள் மன்னவனது ஆணை தாங்கிய ஒலைகளை அல்லது கடிதங்களைக் குறிக்கப்பட்ட இடத்தினுக்கும் குறிக்கப் பட்டவர்களுக்கும் கொண்டு செல்வார்கள். மன்னவனது ஏவலையும் அரசியல் ஏவல்களையும் அறிவிப்பார்கள். அதனேடு குடிமக்கள் அறியவேண்டிய வெளிப்படைச் செய்திகளைப் பேரிகை கொட்டிச் சொல்லுவார்கள்,

இராச காரியம் 29
மூன்றவது பிரிவு ஒற்றர்களாகும். இவர்கள் நாட் டிலே மாறு கோலம்பூண்டு நடவடிக்கைகளைக் கவனிப் பார்கள். தங்களது வினையைச் சாதிக்க எந்த விதமான கோலங்களையும் அச்சமின்றி அணிந்து கொள்ளுவார்கள். பகைவனுடைய நாட்டிலுங்கூடப் பிரவேசித்துச் செய்தி களைக்கொண்டு வருவார்கள். ஒற்றர்களிடம் மன்னவ னுக்கு நம்பிக்கையுண்டு. அரசியற் பெருமைகளும் ஒற் றர்களுக்குண்டு.
நான்காவது பிரிவு காவல் புரிவோர்களாகும். இவர் கள் மன்னவனின் அரண்மனையைக் காவல் செய்வார்கள். ஒவ்வொரு மண்டபத்தினுக்கும் ஒரு வ ரோ, அன்றிப் பலரோ நியமிக்கப்படுவார்கள். காவல் புரிவதுடன் பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட மண்டபங்களைச் சுத்த மாக வைத்திருக்கும் கடமையும் இவர்களைச் சார்ந்த தாகும்.
ஐந்தாவது பிரிவு, ஏவலாளர்களாகும். இவர்கள்தான் மன்னவன் அழைத்தவுடன் போய் ஏவலேக் கேட்பவர்கள். தங்களாற் செய்து முடிக்கக்கூடிய ஏவலெனில் உடனடி யாகச் செய்து முடிப்பார்கள். செய்யமுடியாதெனக் கண்டவிடத்து, அதற்கெனவுரிய அலுவலாளர்களிடம் சொல்லுவார்கள். அரண்மனையிலே செய்தி அறிவிப்பா ளர் என்னும் ஒரு பிரதம ஏவலாளரும் நியமிக்கப்பட் டிருந்தார். இவரிடம் அரண்மனை ஏவலாளர்கள் அரண் மனைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லுவார்கள். அவர் அவைகளுக்கேற்ப வேண்டிய ஒழுங்கு நட வடிக்கைகளைக் கைக்கொள்ளுவார்.

Page 25
:3) நறுமலர் மாலே
ஏவலாளர்களிற் சிலர், கவரி வீசவும்,வெண்குடை பிடிக்கவும், மற்றும் சிறுசிறு பணிகளைப் பொறுப் பாகச் செய்வதற்கென்றும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வைந்து பிரிவினுள்ளும் அடங்கியவர்களே "மற வர்கள்' என்னும் பெரும்பிரிவாக வகுக்கலாம். இந்த வகையாக இராச காரியம் செய்பவர்களேத் தவிர, மன்ன வனுக்குத் தனிப்பட்டமுறையில் இராச காரியம் செய்ப வர்களும் வேருக இருந்தார்கள். இவர்களேயிட்டுச் சிறிது நோக்குவோம்.
மன்னவன் அடிக்கடி எழுந்தருள் செய்வது வழக் கம். அந்நாட்களில் நல்ல பாட்டைகள் இருக்கவில்லே, இருந்த பாதைகளும் ஒற்றையடிப்பாதையாகவோ, சற்று விரிந்ததாகவோ தான் இருந்தன. பதினேழாம் நூ ற்ருண் டிலே கண்டிநாட்டுக்கு எழுந்தருளல் செய்த 'ருெபேர்ட் கொக்ஸ்" என்பவர், தாம் எழுதிய நூலிலே 'கண்டி நாட்டுப் பாட்டைகள் மிகவும் ஒடுக்கமானவைகள்; அவற்றினூடாகச் செல்வோர். ஒருவர்க்குப் பின் ஒருவ ராகச் செல்லவேண்டும். மலேகளின் அடியிலும் முகட் டி லும் முட்களால் அமைந்த கதவுகள் இருந்தன. சம வெளிகளில் மலேகாட்டினுக்கு யாரும் வாராவண்ணம் காவல் காக்க மறவர்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தனர்" என்று கூறுகின்றர்.
கண்டிநாட்டுப் பாட்டைகள், ஒற்றையடிப்பாட் டைகளாக இருந்தாலும், தொடர்பாகப் பாட்டைகள் அமையவில்லே. தொடர்பாக அமைப்பதற்கு இயற்கை
 
 
 
 
 

இராச காரியம் 31
ரதுக்கள் முரணுக இருந்தன. சிறுசிறு ஆறுகள் பாய்ந்து பாட்டைகளேப் பிரித்தன. ஆற்றைக் கடக்க வள்ளங்கள், தோணிகள் என்பன பயன்படுத்தப்பட்டன. தோணிகளும் புதுமையாக ஆக்கப்பட்டிருந்தன. சாதா ரண மக்கள் பயணம்செய்ய ஒருவகையான தோணி பும் அரசியல் அலுவலாளர்கள் பயணம் செய்ய பிறிதொரு வகையான தோணியும், மன்னவர்கள் பயணம் செய்ய வேறு ஒரு வகையான தோணியும் பயன்படுத்தப்பட்டன. ம ன் ன வ ர்கள் பு பண ம் செய்யும் தோணிகள், அழகானதாகவும் வியப்பான வேலேப்பாடுகளேக் கொண்டதாகவும் ஆக்கப்பட்டிருந் நன. இவ்வகையான தோணிகளே ஒருசிலர் மன்னவனுக் கென்றே செய்து கொடுத்தார்கள். இவர்கள் தனிப் பட்ட முறையில் மன்னவனுக்காகத் தோணிகளே உரு வாக்கும் இராச காரியத்தினேச் செய்தார்கள்.
மன்னவன் ஊர்வலம் செல்வதற்காகத் தனிப்பட்ட யானே அரண்மனேயில் கட்டப்பட்டிருக்கும். இந்த பானேயைப் பட்டத்து யானே யென்று மக்கள் அழைப் பார்கள். இதனத் தவிர இன்னும் பல யானேகள் அரண் மனேயில் கட்டப்பட்டிருந்தன. இந்த யானேகளெல்லாம் இறவாப்பேறு பெற்றவைகளல்ல. இயற்கையின் புதுமை யினுல் சில இறக்கவுங் கூடும். அந்த இடங்களே நிரப்புவ தற்குப் புது யானேகள் வேண்டும். ஆகவே, மன்னவ ணுக்குத் தேவையான யானேகளேச் சிலர் வேட்டையாடிக் கொடுத்து வந்தார்கள். இவர்கள் யானே வேட்டையாடு தலே தங்கள் இராச காரியமென்று செய்துவந்தார்கள்.

Page 26
32 நறுமலர் மாலை
மன்னவனும் அவனது ஏவலாளர்களும் ஆரவார மாக அரண்மனையில் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு முதன்மையாக உதவுவது உணவுப்பொருள்களேயாகு மன்றே? அதிலும் மன்னவனின் உணவு என்ருல், எத் தனையோ வகைகளாக இருக்கவேண்டும். அவ்வாறயின் அவ்வுணவுப் பொருள்கள் அனைத்தும் காலந்தாழ்த்தாது அரண்மனைக்கு வந்துகொண்டிருக்க வேண்டுமன்ருே? ஆகவே, பலர் உணவுப்பொருட்களை இராசகாரியமாகச் சேமிக்கும் பொறுப்பினை மேற்கொண்டார்கள்.
சிலர் இறைச்சி வகைகள் தேடிக்கொடுத்தார்கள். சிலர் மீன் வகைகள் தேடிக்கொடுத்தார்கள். சிலர் காய்கறி வகைகள் தேடிக்கொடுத்தார்கள். சிலர் அரிசி வகைகள் தேடிக்கொடுத்தார்கள். சிலர் கனி வகைகள் தேடிக்கொடுத்தார்கள்.
மன்னவனுக்குத் தேவையான உணவுப் பொருட்களில் உப்பு முதற்கொண்டு கள் வகை ஈருகவுள்ள பலவகை யான உணவுப்பொருட்களைப் பலரும் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று தேடிக்கொடுத்தார்கள். இவ்வாருக எத் தனையோ பேர்கள் மன்னவனுக்கும் அவனது கூட்டத் தாருக்கும் உணவுப்பொருட்களைச் சேகரித்துக்கொடுத்து இராச காரியம் செய்துவந்தார்கள்.
மன்னவனென்ருல் எளிதானவன? அவனது கழுத் திலே முத்துமாலைகள் துலங்கவேண்டும். அவனது குடும்பத்தவர்கள் முத்துக்களினுல் இலங்கவேண்டும். அவ்வாறயின், வகை வகையான முத்துக்கள் வேண்டப்

இராச காரியம் 33
படுமன்றே? ஆகவே, சிலர் முத்துக்குளித்தும் பிற இடங்களுக்குச் சென்று முத்துக்கள் வாங்கியும் மன்ன வனுக்குக் கொடுக்கும் இராசகாரியத்தினைச் செய்து வந்தார்கள்.
மன்னவனுக்குக் கூர்மையானதாகவும் புதுமைகள் கொண்டதாகவுமான கருவிகள் வேண்டும். மன்னவனின் ஈட்டி என்ருல் அஃது உயர்வானதாக இருக்கவேண்டும். மன்னவனின் உடை வாள் எனில், அஃது சிறப்பானதாக இருக்கவேண்டும். ஆகவே, மன்னவனுக்கும் அவனது வழி வழியினருக்கும் தேவையான கருவிகளைச் சிறந்த முறைமையினிற் செய்துகொடுப்பதனல் ஓர் இனத்தவர் கள் இராசகாரியம் செய்துவந்தார்கள்.
இவைகளைத் தவிர மன்னவனுக்கென்று தனிப்பட்ட ஏவலாளர்களும் இராசகாரியம் செய்துவந்தார்கள். அஃதாவது, கைவினைஞர் போன்ற தொழிலாளர் பிரிவி னரும் வேறு வகையான தொழிலாளர் பிரிவினரும் ஆவார்கள். இவர்களுடன் இராசகாரியம் நின்றுவிட வில்லை. மன்னவனின் பெயரில் பல தொழில்களையும் செய்துவந்தார்கள். அஃதாவது, கறுவாசரித்தல், சேனை வெட்டல், போன்றவைகளாகும். "இஃது மன்னவனின் கறுவாத்தோட்டம்" "இஃது மன்னவனின் சேனை, "இஃது மன்னவனின் தோட்டம்” “இஃது மன்னவனின் பூந்தோட்டம்' என்று சொல்லப்படும் இடங்களிலெல் லாம் பல தொழிலாளர்கள் இராசகாரியப் பணிகளைச் செய்துகொண்டுவந்தார்கள்.
5

Page 27
34 நறுமலர் மாலை
நகரத்திலே புதிதாக ஓர் அரண்மனை கட்டவேண்டு மென்ருல், மன்னவனுக்காக இராசகாரியம் செய்யும் *தச்சர், கொல்லர், கட்டிடங் கட்டுவோர்ஆகிய கலைஞர் களுடன் குடிமக்களும் சேர்ந்து உவகையான மண்ட பங்கள் கொண்ட மாளிகையினை அமைத்து விடுவார் கள். இவ்வாறக இன் னும் எத்தனையோ ஏவல்களை யெல்லாம் குடிமக்கள் இராசகாரியம் என்ற உரிமையிலே செய்துகொண்டு வந்தார்கள், !
தனக்காகத் தொண்டு செய்கிறர்களே யென்று மன் னவன் அன்னவர்களுக்குக் கூலி கொடுக்கவில்லை. அங் நாட்களிற் கூலி கொடுக்கும் வழக்கமும் இருக்கவில்லை. மாணிப முறையே நடைபெற்று வந்தது. மாணிப முறை யில் கொடுக்கப்பட்டவைகள் நிலங்களேயாகும். இங் நிலங்களுக்குப் பற்பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன மன்னவன் தனது ஊழியத்தினுக்காக வைத்திருக்கும் நிலங் கள் 'கபடகம்” எனப்படும். இங்கிலங்களைக் குத்தகைக்கு வாங்கி உழவர்கள் பயிரிடுவார்கள். இதற்குக் கைம்மா ருகக், குத்தகை கொடுப்பதுடன் மன்ன்வனது அரண் மனைக்குத் தேவையான ஏ வ லா ளர் களையும் தேடிக் கொடுக்கவேண்டும். கொடுப்பதுமட்டுமல்ல, கொடுத்த ஏவலாளர்களுக்குக் கூலியும் உழவர்களே கொடுத்தாக வேண்டும். அஃதாவது, விளையும் பொருள்களில் ஒரு பகுதியினை அன்னவர்களுக்காகக் கொடுக்கவேண்டும்.
கடடக நிலத்தை யாருமே சொந்தமாகப் பெறமுடி யாது. மன்னவன் தனக்கு இராசகாரியம் செய்பவர்

இராச காரியம் 35
களுக்கு அதுவும் புதிதாகப் பணிசெய்ய வந்தவர்களுக்கு மாணிபமாகக் கொடுக்கவுங் கூடும்.
ஆட்சியை நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிலங்கள் "நிந்தகம்' என்றழைக்கப்படும். அஃதாவது, அலுவலாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலிக்குப் பதிலாக அவர்களது ஊழியத்தைப் பொறுத்துக் கூட்டி யும் குறைத்தும் கொடுப்பான்.
விகாரைகளுக்கும் தேவாலயங்களுக்கும் மானிய மாக வழங்கப்படும் நிலங்கள், "விகாரகம்" "தேவாலகம்" என்று அழைக்கப்பெறும். கோயில்களைப் பராமரித்து ஒழுங்காக நடத்துவதற்காகவே மன்னவன் மாணிபமாக நிலங்களை வழங்கினன். இந்த நிலங்களும் குத்தகைக்கு விடப்படும். குத்தகைக்குக் கொடுப்பதனல் வரும் வரு வாயைக்கொண்டே கோவில்களையும் விகாரைகளையும் வழிநடத்திக்கொண்டுவந்தார்கள்.
விகாரைகளில் வணக்கஞ் செய்பவர்களுக்கும் கோயில்களிலே பூசை செய்பவர்களுக்கும் வேருக நிலங் கள் வழங்கப்பட்டன. அன்னவர்கள் கொடுக்கப்பட்ட நிலங்களைப் பயிரிட்டோ, அன்றிக் குத்தகைக்குக் கொடுத்தோ வாழ்க்கையினை நடத்திக்கொண்டு வந்தார் கள். بی
அரசனுக்கு நிலங்களிலிருந்து வருமானம் கிடைத் தன. அதனுடன் அதிகாரிகள் ஆண்டினுக்கிருமுறை மன்னவனைக் காண்டற் பொருட்டு வரும்போது திறை யாகவும் பொருட்கள் கொணர்ந்து கொடுப்பார்கள்.

Page 28
86 நறுமலர் மாலை
இவ்வகையான வருமானங்களைவிட மன்னவன் பல வரிகளையும் மக்களுக்கு விதித்திருந்தான். அவை: 'பூதல்வரி" அல்லது "மரணவரி' என்ருகும். ஒருவர் இறந்தால், அவருடைய சொத்துக்களுக்கு உடையவர் கள் இல்லாவிடில் பொருட்களில் மூன்றிலொருபகுதி அரசனல் தனதாக்குதல் செய்யப்படும்.
இதுவரை பொதுவாக இராசகாரிய முறையினை ஒருவாறு ஆராய்ந்தோம். இந்த இராச காரிய முறைமையினுல் ஏற்பட்ட பலாபலன்களையும் நோக்குதல் சிறப்புடையதாகும்.
பொதுவாக எந்த நிலத்தையேனும் மானிபமாகப் பெற்றவன் ஓர் ஆண் மகனின் ஊழியத்தை அரசிய லுக்கு அளிக்கவேண்டும்.
குடிமக்கள் வைத்திருக்கும் எல்லா நிலங்களும் ஒரே அளவினைக்கொண்டவைகளல்ல. ஒரே அளவினைக் கொண்டதாக நிலங்கள் இருக்கவில்லை. சில நிலங்கள் அதிக விளைவு கொண்டவைகளாகவும் சில நிலங்கள் சாதாரண விளைவு கொண்டவைகளாகவும் இருந்தன. ஆகவே, எல்லா நிலங்களுக்கும் ஒரேவகையான முறைமையினைக் கைக்கொள்வது சிறந்ததல்ல.
இராசகாரிய முறைமைப்படி, குறித்த ஒரு குலத்தில் பிறந்தவன் குறிக்கப்பட்ட ஒரே வகையான இராச காரியப்பணியினைச் செய்யவேண்டும். அவன் தன் நிலத்தை விட்டுச் செல்லவோ, குலத்தொழிலைக் கைக்கொள் ளாமல் விடவோ முடியாது. வண்ணுன் மகன் வண்ணு

இராசகாரியம் 37
ஞகவேதான் இருக்கவேண்டும். ஆதலினல் தனி மனித னுடைய சுதந்தர உரிமைக்கு இராசகாரியம் முரணுக இருந்தது.
இராசகாரிய முறைமையினல் அர சி ய லின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறதெனில், அதுவும் கிடையாது.
ஒருவர் மற்றவரினும் முன்னேறவோ, அவரின் திறமையினைக் காட்டவோ, அவர் விரும்பும் தொழிலில், ஈடுபட்டுப் பொருளிட்டவோ இராசகாரியம் இடங் கொடுக்கவில்லை.
இராச காரியத்தின் முதன்மைப் பங்காக இனக் கட்டுப்பாடு இடம் பெற்றிருந்தது. ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளே மணஞ்செய்து தொகுதி உணவும் செய்துகொள்ளுவார்கள். குலம்விட்டுக் குலங் கொள்ள முடியாமலிருந்தது. வகுப்பு முற்பிறப்பில் செய்த வினைப்பயணுக இப்பிறப்பில் ஏற்பட்டதென்ற நிரம்பிய உறுதி மக்களிடம் ஏற்பட்டிருந்தது. இவ்வா ருக மக்களை எண்ணச்செய்தது இராச காரியமேயாகும்.
தொழில்பற்றியே குலம் உயர்வாகவும் தாழ்வாக வும் கணிக்கப்பட்டது. பிறப்பினுல் குலம் அமைந்த தென்று எண்ணப்பட்டமையினல் அவர்கள் ஒரு வகுப்பி லிருந்து மற்ருெரு வகுப்பைத் தழுவிக்கொள்ளவில்லை. அதனேடு குலத்தொழிலைவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ளவும் முடியவில்லை.

Page 29
38 நறுமலர் மாலை
குல ஆசாரங்களில் தவறியவர்களைக் குடும்பத்தவர் கள் தண்டித்தார்கள். தாய், தந்தை, குழந்தை, மனைவி ஆகியோர் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டார் கள்.
பாதுகாப்பை முன்னிட்டு எல்லோரும் ஒன்றகவே வாழ்ந்தார்கள், பகைவர்களால் உண்டாகும் இக்கட்டு களிலிருந்து தப்புவதற்காக ஒரு தொழிலை நடத்திக் கொண்டுவந்தார்கள். இவையனைத்தும் இராசகாரியத்தின் நிகழ்ச்சிகளேயாகும்.
பொதுப்படையாகத் திரட்டிச்சொன்னல், ஆட்சி முறைக்கு ஏற்றதாக இராச காரியம் அமைந்திருந்தது. முன்னுளைய ஆட்சிக்கு இராசகாரியம் பொருத்தமுடைய தாகத் திகழ்ந்தது. ஆனல், தற்கால ஆட்சி முறைமை யினுக்கு இராச காரியம் ஒவ்வாததாக இருக்கிறது. ஆகையினற்றன் பின்னுளில் இலங்கையை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர் ஆட்சிமுறைமையினில் மாற் றம் செய்யும் முகமாக கோல்புனுாக் அவர்களை அனுப்பி ஞர்கள்.
கோல்புனுரக் இலங்கையின் எல்லாப் பாகங்களுக் குஞ் சென்று இராச காரிய வழமையினை ஆராய்ந்தார். இராச காரியம் தனி மனிதனின் உரிமைக்கு இடையூருக இருப்பதைக் கண்டு இராச காரிய முறைமையினை ஒழிக்கவேண்டுமெனச் சிபார்சு செய்தார். அதன் பயனுக 1832-ம் ஆண்டு சட்டமுறையாக இலங்கையில் இராச காரிய முறைமை ஒழிக்கப்பட்டது.

3. Sகண்ணகி வழிபாடு
இலங்கை இயற்கைவளம் ததும்பிய ஒர் இனியநாடு. இதன் பண்டைக் குடிகளாகத் தமிழர்கள் பல தலைமுறை களாக வாழ்ந்து வருகின்ருர்கள். அரசியல் ஆதிக்கத்தின் விரிவினுல் நாளடைவில் இலங்கைக்கே சொந்தமான தமிழர்கள் வடக்கையும் கிழக்கையும் தங்களது உறை விடமாகக் கொண்டார்கள். அதன் பயனுக வடக்கு இலங்கையும் கிழக்கு இலங்கையும் இன்று தமிழர்களின் தாயகங்களாக விளங்குகின்றன.
இலங்கையின் வரலாற்று ஏடுகளிலே, கிழக்கு இலங்கை ஒரு மேன்மையான இடத்தைப்பெற்றுள்ளது. சிங்கள மன்னவர்களின் ஆட்சிக்காலையில் கிழக்கு இலங்கை ஒரு தானியக்களஞ்சியமாகத் திகழ்ந்தது. அதிலும் கண்டி அரசியல் நகரமாக விளங்கிய காலையில் கிழக்கு இலங்கை தானியப் பண்டகசாலையாகத் துலங்கி யது. இதன் உண்மையைக் கிழக்கிற் பரந்து கிடக்கும் வயல் வெளிகள் இன்றும் நலம்டடக்காட்டுகின்றன.
முன்னுளில் இலங்கையின் பழங்குடிகளாக, இயக் கரும், நாகரும் வாழ்ந்துவந்தார்கள். அக்காலையில், கி.மு. 545-ம் ஆண்டளவில் மகதநாட்டு இளவரசனன விசய னும் அவனது தோழர்களும் வந்து பழங்குடி மக்களுடன் கலந்தார்கள். அன்னவரின் வழிவழியினரே இன்றையச் சிங்கள மக்களாவர்.
$ 38-4-51-ம் காள் எம்மால் இலங்கை வானெலியில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு.

Page 30
40 நறுமலர் மாலே
கி. மு. 247-ம் ஆண்டளவில் சூரத்தீசன் என்னும் மன்னவனின் ஆட்சி நடைபெற்றபோது சேனன், குந்த கன் என்னும் சேரநாட்டுத் தளபதிகள் பெரும் படை யுடன் வந்து அரசிருக்கையைக் கைப்பற்றி 3ே ஆண்டுகள் ஆட்சி நடத்தினர்கள். அதன் பயனுகத்தான் இலங்கை யில் சேரநாட்டு மக்க ளின் குடியேற்றம் தொடங்கிய தெனலாம்.
மலேயாள நாடும் சேர்ந் தே அன்று சேரநாடாகத் திகழ்ந்தது. ஆதலினுல் மலேயாள நாட்டுத் தமிழர்களே! இலங்கையில் முதன்முதல் குடியேறிய பெருமையை உடையவராவார்கள். நாளடைவில் இவர்கள் இலங்கை யின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறலாஞர்கள். ஆதவினுற்ருன் இங்கு வதியும் மக்களின் பழக்க வழக் கங்கள் மலேயாள நாட்டுத் தமிழ் மக்களின் பழக்க வழக் கங்களாக இன்றும் இருக்கின்றன.
கி. மு. 25-ம் ஆண்டில் மு டி புனே ந் த அ சே ல னுடைய காலத்தில் மலேயாள மறவர்களேக்கொண்ட பெரும் படையுடன் எல்லாளன் என்னும் அரச மகன் வந்து அரசிருக்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினுன். இம்மன்னவனது காலத்தில் தமிழ் மக்கள் எங்கும் பெருமைப்படுத்தப்பட்டுக் குடியேற லானுர்கள்.
கி. மு. 103-ம் ஆண்டில் வாலகம்பாகுவின் ஆட்சி
நடைபெற்றபோது புலத்தகன் முதலாய எழுவர் தமிழகத் திலிருந்துவந்து அரசிருக்கையைக் கைப் பற்றி
 
 

கண்ணகி வழிபாடு 41
ஆண்டார்கள். அதன் பயணுக முன்னர்க் குடியேறிய சேரநாட்டு மக்களுடன் சோழநாட்டு மக்களும் கலந்து குடியேறலாஞர்கள்.
இவ்வாருக வந்து குடியேறிப் பெருகிய தமிழர்கள் நாளடைவிற் செழிப்பான இடங்களே இலக்கு வைத்துச் செல்லலானர்கள். அந்த வகையிலேதான் கிழக்கு இலங் கையில் தமிழர்கள் வாழ ஏதுவாகியது. கிழக்கு இலங் கைத் தமிழர்கள் கண்ணகியை வழிபடுவதிற்சிறந்தவர்கள். கிழக்கு இலங்கை மக்களின் குலதெய்வம் கண்ணகியே தான். இக் கண்ணகி வழிபாட்டைக் கிழக்கு இலங்கை மக்களிடம் சிங்கள மன்னவனுன கயவாகுவே தொடங்கி வைத்தான். இந்த வரன்முறைமையைக் காப்பிய நூலான சிலப்பதிகாரம் நமக்குத் தெள்ளெனக் காட்டுகின்றது.
கி. பி. 110-ம் ஆண்டளவில் இலங்கை, வங்கநாசிக சிவன் என்னும் மன்னவனின் ஆட்சியிலிருந்தது. இக் காலம் சிங்கள மக்களுக்கு ஒரு தீவினைப் பயனுகும். சோழ மன்னவன் பெரும் படையுடன் வந்து அநுராதபுரத்தைத் தாக்கினுன், அவனது தாக்குதலுக்கு ஈடு செய்ய முடியா ததனுல் வங்ககாசிக சிவன் ஒளித்தோடினன். ஆகவே, சோழ மன்னவன் 12000-ம் சிங்களக் குடிமக்களைக் கைது செய்துகொண்டு சோழநாடு சென்று காவிரிக்கு அனே கட்டுவித்ததாகச் சோழ சரிதம் கூறுகின்றது.
தங்தைக்குப்பின் மகன் என்னும் முறைமையினில் கி. பி. 113-ம் ஆண்டில் கயவாகு அரியணே ஏறினுன் தன் தந்தை காலத்தில் ஏற்பட்ட களங்கத்தைத்துடைக்கக்

Page 31
42 நறுமலர் மாலை
கயவாகு முன்வந்தான். தளபதியான லேனுடன் சோழ மன்னவன் அவையை அடைந்து நீதி முறைமையினை எடுத்துக்காட்டிச் சிறைப்பட்டவர்களை மீட்டுவந்தான்" அதன் நினைவு அடையாளமாக ஆண்டுதோறும் "பெர கரா’ எ ன் னும் விழாவினை ஏற்படுத்தினனென்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
தன் இனத்தவரைச் சிறைமீட்கச்சென்ற காலையிற் ருன், கண்ணகி மதுரையை எரித்துப் பெண்களின் தெய்வமாகினுள். இக்கதை அதாவது, கண்ணகியி னுடைய வரலாறு நமக்குத் தெரிந்ததே. அதை இங்கு விவரிக்கவேண்டி அவசியமின்று.
'கண்ணகியினல் மதுரை எரிந்து சாம்பலாகிய துடன், பாண்டியகுலமே அழிந்துவிட்ட'தென்று தூது வர்கள் சொல்லக்கேட்ட சேரன் செங்குட்டுவன் வருந்தி னன். அவன் மனைவி கண்ணகியைக் கற்பின் கொழுந்து என்று பெருமைப்படுத்தினுள். மேலும் ‘கண்ணகியி னுக்குக் கோயில் எடுப்பித்து வழிபடவேண்டுமென்று கணவனிடம் கூறினுள். அதற்கிணங்கிய செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலைசமைக்க உயர்வான கல்பெறும் முக மாக வடக்கு நோக்கிப் பெரும் படையுடன் சென்றன். எதிர்த்தவரை வென்று, வாகைமாலை புனைந்து இமயம் வரை சென்றன். அங்குக் கண்ணகிக்குச் சிலைசமைக்க சிறந்த கல்லைத் தெரிந்து, சிலையும் செதுக்கி, கனகவிசயர் கள் தலைமேலேற்றிக், கங்கையில் நீராட்டிச் சேரநாட்டை வந்தடைந்தான். தன் நாட்டில் கோயில் எடுப்பித்துக், கண்ணகி சிலையை வைத்து நிலைபெறுதல் செய்து

கண்ணகி வழிபாடு 43.
வணங்கினன். இவ்விழாவில் இலங்கை மன்னவனன கயவாகுவும், பல மன்னர்களும் கலந்துகொண்டார்கள். இதனை இளங்கோ அடிகள் இபற்றிய சிலப்பதிகாரத்தில்,
'வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
யுலக மன்னவனின் ருேன் முன்ன ரருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங் குடகங் கொங்கரு மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனு மெங்காட் டாங்க ணிமைய வரம்பன்" என்று கூறப்படுகின்றது.
சேரன் செங்குட்டுவனும், ஏனைய மன்னவர்களும் கயவாகுவும் கண்ணகியை நிலைபெறுதல் செய்து வணங்கி வந்த காலையில் ஓர் அசரீரி எழுந்தது. அஃதாவது, ஏனைய மன்னவர்கள் 'தாயே! நீங்கள் சேரநாட்டில் மட்டும் குடி கொண்டிராமல், எங்களது நாடுகளுக்கும் எழுந்தருள வேண்டுமென்று" வேண்டினர்கள். அவ்வேளையிற்றன் "தந்தேன் வரம்" என்ற அசரீரி வாக்கு எழுந்தது. இதனைச் சிலப்பதிகாரத்தில்,
"கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனு மெங்காட் டாங்கண் இமைய வரம்பின் நன்னட்டுச் செய்த நாளணி வேள்வியில் வந்து ஈகு என்றே வணங்கினர் வேண்ட தந்தேன்வரம் என்று எழுந்தது ஒர்குரல்" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, கயவாகு கண்ணகி சிலை யுடன் இலங்கை மீண்டான்.

Page 32
44 நறுமலர் மாலை
அங்காட்களில் தமிழ்மக்கள் விவசாயத்தை முன்னிட் டுக் கிழக்கில் வசிக்கலானர்கள். ஆதலின் கயவாகு தான் கொண்டுவந்த சிலையைக் கிழக்கில் ஆலயம் எடுப்பித்து நிலைபெறுதல் செய்தான். கண்ணகியைத் தமிழர்கள் வழிபடுவதுடன் திருப்தியடையாத கயவாகு சிங்கள மக்களையும் வழிபடும்படி செய்வித்தான். ஆதலினற்றன் இன்றும் சிங்களமக்கள் கண்ணகியைப் "பத்தினித்தெய்யோ’ என்று தங்களது பான்சாலேகளிலும் சிலைகளை நிறுவியுள்ளார்கள். -
கயவாகு கண்ணகி வழிபாட்டை இலங்கையிலே சிறப்பாக நடத்தினனென்பதை, இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் உரைபெறுங் கட்டுரையில்,
"அதுகேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகு வென்பான் 15ங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டமுங் துறுத்தாங்கு அரங்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித் திங்க ளகவையி னங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழைவீற் றிருந்து வளம்பெருகிப் பிழையா விளையுணு டாயிற்று'. என்று கூறுகின்றர்.
இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கயவாகு வினல் கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு கிழக்கு இலங்கையில் இன்று ம் நடைமுறையிலிருப்பதென்றல் கண்ணகியின் பெருமைதான் எம்மட்டு!
கண்ணகி வழிபாட்டைக் கண்டியிலிருந்து ஆட்சி செலுத்திய மன்னவர்கள் விரிவடையச் செய்துள்ளார்கள்.

கண்ணகி வழிபாடு 45
கிழக்கு இலங்கையில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறர் களோ, அங்கங்கெல்லாம் கோயில் எடுப்பித்து வழிபடச் செய்ததுடன் கோயிலைப் பராமரிப்பதற்காக வயல் வெளி களையும் இறையிலியாக வழங்கியுள்ளார்கள்.
கண்ணகி பத்தினித் தெய்வம் பெருமையான வல் லமைகளைக் கொண்டவள் என்பது கி ழ க்கு இலங்கை மக்களின் ஐதீகம். கண்ணகியின் அருளினல் ஆகக் கூடாதது எதுவுமில்லையென்பது அவர்களது நம்பிக்கை. இதனைக் கிழக்கு இலங்கையிற் செறிந்துள்ள பல பாடல் களினல் உணரக்கூடியதாக இருக்கின்றது.
கண்டியில் இராசசிங்கனின் ஆட்சி நடைபெறுகின் றது. அக்காலையில் ஒரு தடவை கிழக்கில் மழை வளம் பெருகவில்லை. ஆதலினல் நெற்பயிர்கள் குடலையைத் தள்ளியவாறு வாடலாயின. இதனைக் கண்ணுற்ற மக்கள் பதறலானர்கள். ஆகவே, உடனடியாக மன்னவனிடம் சென்று முறையிட்டார்கள். ம ன் ன வ ன் கண்ணகி கோயில்கள்தோறும் பூசை செய்து வழிபடும்படி பணித் தான். ஏனெனில், கண்ணகி மதுரையை எரித்தபின்னர் அங்கு மழைவளம் குன்றலாயிற்று. பின்னுளில் வந்த மன்னவன் 1000-ம் பொற்கொல்லர்களைப் பலியிட மழை பெய்து 15ாடு வளமடைந்ததாகப் பாண்டிய சரிதம்' கூறு கின்றது. ஆதலினற்ருன் இராசசிங்கனும் கண்ணகியை வழிபடும்படி பணித்தனன்.
மன்னவன் ஆணையினுற் கிழக்கில் உள்ள கண்ணகி கோயில்கள் தோறும் பூசைகள் நடைபெற்றன. அவ்

Page 33
46 நறுமலர் மாலை
வேளை தம்பிலுவில் என்னும் ஊரிலுள்ள கோயிலுக்குக் கண்ணப்பன் என்பான் வழிபாடு செய்வோனுக இருந் தான். அவன் மக்களின் துயர்கண்டு பச்சைக் களியினுல் ஒரு பானை செய்து கோயிலின் முன்னர் வைத்துப் பொங் கிப் படைத்த வேளையில் கண்ணகியை நோக்கி 14 காவி யங்களைப் பாடினன். இக்காவியங்களினல் கண்ணப்பன் மக்கள் மனத்தாமரைகளில் நீடு வாழ்வோணுகினன்.
ஒரு காவியத்திலே கண்ணப்பன் கூறு கி ன் ரு ன்; "பத்தினித் தெய்வமே! நீ கருணை வைத்தால், 15டுக் கட லிலே திசை தெரியாது தத்தளிக்கும் கப்பல்கூடக்கரையை வந்தடையும், பாடையிலே வைத்து இடுகாட்டினுக் குக் கொண்டுசென்ற பிணங்கூட உயிர்பெற்றெழும். உவர் ததும்பிய தரையிலே பதரான நெல்மணிகளை விதைத்தாலும் செழிப்பாக விளைந்துவிடும். வாழ்நாள் முழுவதும் பேசமுடியாது தத்தளித்த ஊமையனும் பேசிக் கதைக்கமுடியும், பிறந்தநாள் தொடங்கிக் கண் பார்வையற்ற, குருடன் கூடப் பார்வை பெற்று வையகப் புதுமைகளைக் காணுவான். கடலிலே விளையும் முத்துக்கள் கூட நதியிலும் விளையக்கூடும். இவ்வகை யான வல்லமைகளைக் கொண்ட கண்ணகியே ஏழை களின் வேண்டுகோளுக்காக மழையைப் பெய்வித்தல் உன்னல் முடியாததா? முடியும். தம்பிலுவில் குடிகொண் டுள்ள தாயே! எங்களுக்காகத் திருவருள்புரியு'மென்று வேண்டுகின்றன்.
"கப்பல் திசைகெட்டது கரைக்குள் அடையாதோ,
கட்டைதனில் வைத்தபிணம் மற்றுயிர் கொள்ளாதோ

கண்ணகி வழிபாடு 4.
உப்பளமதிற் பதர்விதைக்க விளையாதோ உத்தரவு ஊமையன் உரைக்க வறியானே செப்பு பிறவிக்குருடு இப்பத் தெளியாதோ சிப்பிவளர் முத்துக்கள் நதிக்குள் விளையாதோ செப்பமுடன் உன்கிருபை வைத்திடுவை யானுல் சீர்மேவு தம்பிலுவில் சேரும் மாதாவே" இக்காவியத்தினல், கண்ணகியின் பெருமை கிழக்கு இலங் கையில் எவ்வாறு இருந்ததென்பது காணக்கிடக்கின் றது. இந்த வகையிலே, இன்னும் பல பாடல்கள் கிழக்கு இலங்கையிலே வழக்கத்திலிருக்கின்றன.
கிழக்கு இலங்கையிலுள்ள ஒவ்வோர் ஊரிலும் கண்ணகி கோயில்கள் இருந்தாலும், துறைலோவணை, மகியூர், காரைத்தீவு. எருவில், செட்டிபாளையம், முதலைக் குடா, தாண்டவன் வெளி, தம்பிலுவில், வீரமுனை, பாண் டிருப்பு, கல்முனை, கல்லாறு ஆகிய ஊர்களில் இருக்கும் கோயில்கள் பழைமையானவைகளாகும். இவ்வூர்களில் எழுந்தருளியிருக்கும் கண்ணகி அம்மையைப்பற்றி ஒரு பாடலும் வழக்கத்திலிருக்கின்றது. அஃதாவது, உல்லாசப் பொழுது போக்கினுக்கு உபயோகமாக வசந்தன் ஆட்ட மென்னும் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. இந்நிகழ்ச்சியைப் பல தரங்களாக வகுத்துப், பாடல்களும் இயற்றியுள்ளார் கள். அந்த வகையிலே குயில்வசந்தன் என்னும் ஆட் டத்திலே,
"செட்டிருகரத் தூருலவு தேவிகண் ணகையை நிதம்
தேடியே நினைந்து கூவாய் குயிலே பட்டிருகர் தம்பிலுவில் பாடல்புகழ் காரைநகர்
பத்தினிக் கண்ணகை யென்று கூவாய்குயிலே"

Page 34
48 நறுமலர் மாலை
"வெற்றிபுனை வீரநகர் மேவரிய கல்முனையும்
மேவிய கண்ணகை யென்று கூவாய்குயிலே உற்றபாண் டிருப்பினே டுலாவிய நீலாவணையில்
ஒதரிய கண்ணகை யென்று கூவாய் குயிலே" "மட்டறு கல்லாறு எருவில் மகியூர் வாசமுறு மாது பராசக்தி யென்று கூவாய் குயிலே! செட்டிபாளையம் மண்முனை சேர்ந்த தாண்டவன்
வெளியும் சென்றமர்ந்த கண்ணகையைக் கூவாய் குயிலே' சிங்கள மக்களுக்கு வைகாசி முழுநிலா எவ்விதம் சிறப்பானதோ, அதேபோல் கிழக்கு இலங்கை மக்களுக் கும் சிறப்பானதாகும். முழுநிலாவன்றுதான் கண்ணகி கோயில்கள் அனைத்திலும் குளிர்த்தி பாடிப் பொங்கிப் படைப்பார்கள்.
முழுநிலாவினுக்கு முன்னுள்ள எட்டு நாட்களின் முன்னர்தான் கண்ணகி கோயில்களில் கதவு திறக்கப்பட் டுப் பூசைகள் ஆரம்பமாகும். கோயிலில் நடைபெறும் எட்டுத் திருவிழாக்களிலும் கண்ணகி வரலாறு படிக்கப் படும். இதனைக் 'கண்ணகி வளக்குரை' என்று சொல்லு வார்கள்.
இதுவரை கண்ணகி வழிபாட்டின் வ ர ன் மு  ைற யினைக் கண்டோம். இனி, பழைமையான கண்ணகி கோயி லொன்றினையும் ஆராயவேண்டியது கடனுகும்.
மட்டக்களப்பு வாவியை அழகு செய்யும் ஊர்களுள் துறைலோவணையு மொன்றகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரிலிருந்து 24 கல் தொலைவினுக்கப்பால் இருக்கிறது.

கண்ணகி வழிபாடு 49
இன்று துறைலோவணை ஊரில் கண்ணகி கோயில் இருக்குமிடம் முன்னளில் காடடர்ந்து, வன விலங்கு களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. கானகத்தில் இரண் டொரு முனிவர்கள் வந்து ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார்கள். அன்னவர்கள் மந்திர தந்திர வித்தை களில் பெயர்பெற்றவர்களாகவும் கண்ணகியை வழிபடு கிறவர்களாகவும் இருந்தார்கள். முனிவர்களின் சக்தி களுக்குப் பயந்த மக்கள் அவர்கள் வாழும் இடத்தினுக்குச் செல்வதில்லை. நாளடைவில் முனிவர்கள் வேற்று இடத் தினுக்குச் சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் மக்கள் அங்குப் போய்வர லானர்கள்.
இப்படி நடைபெற்று வருங்காலையில், ஒருவர் முனி வர்கள் வாழ்ந்துவந்த இடத்தில் ஒளியுடைய இரு சிலைகள் இருக்கக் கண்டார். உடனே தாம் கண்ட புதுமையினை ஊர் மக்களிடம் தெரிவித்தார். அதன் ப யன கப் பலர் வந்து சிலைகளைக் கண்டு பணிந்தார்கள். சிலைகள் உருவத் தில் கண்ணகியைப்போன்றிருந்தமையினல் கண்ணகை அம்மன் என்று பெயரையும் வழங்கினர்கள். காலப்போக் கில் அவ்விரு சிலை களை யும் நடுவண்ணமாகக்கொண்டு கோயிலேயும் எடுப்பித்தார்கள். s
இந்நாட்களிற் சில முனிவர்கள் இந்தியாவிலிருந்து
குறுமண்வெளி என்னும் ஊரினுக்கு வந்திருந்தார்கள்.
அவர்களுள் ஒருவரான "கெங்கதாசிஐயா" என்பவர்
கண்ணகி அம்மனுக்குரிய பூசைசெய்யும் பத்ததி கொடுத்
துதவினர். இப்பத்ததிப்படி பூசை செய்து வருங்காலையில்
6. -

Page 35
() நறுமலர் மாலே
கோயிலில் வழிபாடு செய்வோர் ஆண்டினுக்கொரு வராக இறப்பது கண்டு அச்சமடைந்தார்கள். பின்னர் தன்மன்' என்னும் வழிபாடு செய்பவன் இரு சிலகல் ஒன்றினை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு எதிரேயுள்வி மட்டக்களப்பு வாவியில் புதைத்துவிட்டான். இவ்வாறு செய்தமையினுல், ஆண்டுதோறும் வழிபாடு செய்வோன் இறக்கும் வழமையொழிந்தது.
五
இக்கோயில்பற்றிய பல கதைகள் வழக்கத்திலிரு கின்றன. ஒவ்வொரு கதையிலும் துறைலோவனேயி குடிகொண்டிருக்கும் கண்ணகியின் பெருமைகள் நிறைந் திருக்கின்றன.
--
லடி அம்மன் கோயில் என்றும் மக்கள் அழைக்கிருர்கள். கோயிலில் பல நாகங்கள் வாழ்கின்றன. கோயில் தாழ்ப் பாள் போடப்பட்டிருக்கும் நாட்களில் இந்த நாகங்கள்
கோயிலேக் காவல் காக்கின்றன.
கோயிலில் வாழும் நாகங்கள் வழிபாடு செய்வோர் களுக்கு எவ்விதமான துன்பங்களேயும் கொடுக்கமாட்டா, தீய எண்ணங்கொண்டு செல்பவர்களைக் கோயில் நாகங் கள் விரட்டுகின்றன. நாகங்கள்கூடத் துணே புரியும் துறைலோவனேக் கோயில் கிழக்கு இலங்கையில் ஒரு நிரங் தரமான இடத்தைப் பெற்றுள்ளதென்பதற் கையமின்று.
அன்று கயவாகு இந்தியாவிலிருந்து கண்ணகி வழி பாட்டைக் கொண்டுவந்து இலங்கையில் நிலநாட்டினுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணகி வழிபாடு 51
அவ்வழிபாட்டை அன்று முதல் இன்று வரையும் கிழக்கு இலங்கை மக்கள் பாதுகாத்து வந்துள்ளார்களென்பதைக் காணுந்தோறும் நமக்குக் கண்ணகிமேல் உன்னதமான அன்பு உண்டாகின்றது. ஆம்; கிழக்கு இலங்கை மக்க ளின் குலதெய்வமான கண்ணகி, கிழக்கு இலங்கையில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்டாள். அவள் ஆட்சி என்றென்றும் கிழக்கு இலங்கையில் தங்குவதாக,

Page 36
4. நெடுந் தீவு
நெடுந்தீவினுக்குப் பயணம் செய்வதென்ருல், மே யைக் கல்லி எலியைப் பிடி ப்பதுபோலாகும். கொந்தளி துச்சிதறும் கொடுங்கடல் வழியாகப் புகைவள்ளத்தி செல்வது மனப்பயத்தை ஏற்படுத்தவே செய்யும், நெடு தீவினுக்குச் செல்லவேண்டும்; அதன் இயற்கை எழிலே க்ண்ட்ானந்திக்க வேண்டுமென்ற எண் ண ம் எழவே பயணத் துன்பங்களேயும் பொருட்படுத்தாது ே ணத்து மோட்டார் நிலயத்தினுக்குச் சென்றேன்.
காரைத் தீவினுக்குச் செல்லும் மோட்டார் வண்டி யில் ஏறினேன். என்னே ஏற்றிய மோட்டாரும் தாமதி: காமல் பலகல் தொலவு ஓடியபின்னர் காரைத்தீவு துறைமுகத்தில் இறக்கிவிட்டது. அங்கிருந்து வள்ளத்தி உறுதுணேயினுல் ஊர்காவற்றுரைக்குச் சென்றேன்.
நெடுந்தீவினுக்குப் பயணம் செய்வதற்குப் பிரபா எனச் சிட்டுப் பெறுவது இலகுவான செயலல்ல. எப் படியோ துன்பப்பட்டு, நண்பனின் துனேயினுல் பிரய னச் சீட்டுப் பெற்றுக்கொண்டு புகைவள்ளத்தில் ஏறி னேன். சரியாக 9-மணிப் பொழுதினுக்குப் புகைவள்ளம் புறப்படலாயிற்று. காற்றை எதிர்த்துத் தண்ணிரைக் கிழித்துக் கொண்டு புகைவள்ளம் அசைந்தாடியவாறு ஒடலாயிற்று. புகைவள்ளத்தின் ஆட்டம் மனப் பய
*go-sー 50. in is resir G7 ir in Til as ir ar air என்னும் தொடரில் இலங்கை வானுெலியில் நிகழ்த்திய செற (၆) LJ If ၂၂ံါး)၊ ,
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெடுந்தீவு 蜀3
தைத் தோற்றுவித்தாலும் இயற்கை எழில் ததும்பிய இனிய தீவைக் காணப்போகிருேமென்னும் எண்ணத்தி குல் கெட்டியாக இருந்துகொண்டேன்.
கடற்பிரயாணம் வெகு உல்லாசமாகவே இருந்தது. கடற்கோட்டை யொன்று, நடுக்கடலினுள் ஊர்காவற் றுறைக்கு அண்மையில் கட்டப்பட்டிருந்தது. டச்சுக் காரரின் ஆட்சிக்காலத்தில் அக்கோட்டை மிகவும் பயன் பட்டிருக்கவேண்டும்ென நம்புகிறேன். யாழ்ப்பாணத்துச் சோகவரலாற்ைறத் தெள்ளென எடுத்துக்காட்டுவது அக் கடற்கோட்டை என்று சொல்லலாம்.
புகைவள்ளத்தின் வேகத்தினுல், அனலேத்தீவு, புங்குடுத்தீவு, நயினத்தீவு ஆகிய தீவுகளேக் கடந்தவாறு
1-30 மணிப்பொழுதில் நெடுந்தீவை அடைந்தேன்.
புகைவள்ளத்தை விட்டுத் தீவினுட் கால்களே வைத்
தேன். மாபெரும் புதுமை என்னைக் கவர்ந்தது. ஒவ் வொரு குடியானவனின் எல்லேகளுக்கும் வேலிகள் போடப்பட்டிருந்தன. இந்த வேலிகள் மரங்களல்ல; பெரிய பெரிய முருகைக்கற்கள். இக்கற்கள் ஒன்றினுக்கு மேல் ஒன்ருகச் சரிந்து போகாவண்ணம் அடுக்கப்பட் டிருந்தன. 2 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்ட இவ்வேலிகள் மதில்கள் போற் ருேன்றின. நெடுந்தீவு முழுதும் இதுபோல் மதில் வேலிகள் ஆக்கப்பட்டிருப்ப தென்ருல், சொல்லவும் வேண்டுமோ? ? கல் நீளமும் 5 கல் அகலமுங் கொண்ட நெடுந்தீவில் மலிந்து கிடக்கும் முருகைக்கற்களே நெடுந்தீவு மக்கள் தகுந்தவாறு பயன் படுத்திக்கொண்டமை போற்றக்கூடிய செய்லேயாகும்.

Page 37
岳4 நறுமலர் மாலே
நெடுந்தீவின் தரையைக் கிளறினுல் தேவையான முருகைக்கற்கள் செறிந்துகிடப்பதைக் காணலாம். மக்கள் தேவைக்கேற்பக் கற்களைப் பயன்படுத்திக் கொள்ளு கின்ருர்கள்.
கற்களாலான வேலி மதில்களே நெடுந்தீவைத் தவிர ஏனைய தீவுகளில் காணமுடியாது. ஏன்? இலங்கைத்தீவு முழுவதிலுமே காணமுடியாதென்று சொல்லலாம்.
சிறப்புப்பெயர்கள்:
யாழ்ப்பாண நகருக்குத் தென்மேற்குத் திசையில் கடலுக்கப்பால் 80 கல் தொலேவில் நெடுந்தீவு இருக் கிறது. முன்னுள் தொட்டு உயர்குடிப்பிறந்த மக்களின் இருப்பிடமாக இத்தீவு திகழ்கின்றது. இராம-இராவணப் போரில் அனுமார் மருத்துவ மலேயினைக் கொணர்ந்த காலேயில், அம்மலேயின் துணிக்கைகள் விழுந்து தீவாகிய மையினுல் "அனுமார் திடர்” எ ன் று ம் வழங்கப்படு கின்றது.
முருகைக்கற்பாறைகளின்மேல் பசுமையான புற்கள் வளர்ந்து கிடப்பதனுல் கால்நடைகள் அதிகமாக இருக் கின்றன. ஆகையினுல் எந்நாளும் குறையாத பாலேப் பெறுவதனல் பசுத்தீவு என்றும் அழைக்கப்படுகின்றது.
புல் வெளிகளில் கால்நடைகளேத் தவிர, குதிரை களும் ஆயிரக்கணக்கில் உலவுகின்றன. ஆதலினல் 'குதிரைத்தீவு' என்றும் வழங்கப்படுகின்றது.
2577.
 
 
 
 
 
 
 

நெடுந்தீவு 5函
டச்சுக்காரர். இங்கு வாழ்ந்த காலேயில் தங்களது சொந்த நாட்டிலுள்ள "டெல்ரா போன்றிருந்தமையைக் கொண்டு, டெல்வற் (Delt) என்று பெயர் கொடுத்தார் கள். இவர்களுக்குப் பின் ஆட்சியைக் கையேற்ற ஆங்கி லேயரும் அப்பெயரினையே வழக்கத்திற் கொள்ளலானுர் 占5门
நீளமான தீவாக இது நீண்டு கிடப்பதனல் தமிழ் மக்கள் நெடுந்தீவு' என்று பெயர் கொடுத்தார்கள்.
புலபெயர்களே இத்தீவு பெற்றிருந்தாலும் இன்று தமிழில் நெடுந்தீவு என்றும் ஆங்கிலத்தில் டெல்வற் என்றும் அழைக்கப் பெறுகின்றது.
வரலாறு:
முன்னுளில் வெடி அரசன் என்பவன் கோட்டை நிர்மாணித்து ஆட்சி செலுத்திவந்தான். அவனுடைய
சகோதரர்களான வீரநாராயணன், விளங்குதேவன்,
ஏலிலங்குருவன், போர்வீரகண்டன் ஆகியோர் யாழ்ப் பாணப் பகுதியில் சிற்றரசர்களாக ஆட்சி செலுத்தி வந்தார்கள்.
வெடி அரசனின் ஆட்சியின் கீழிருந்த நயினத் தீவில் கண்ணகியின் மற்ற காற்சிலம்பினுக்கு நாகரத்தினம் வாங்கிக்கொண்டு வரும்படி மீகாமன் என்னும் தளபதி அனுப்பப்பட்டான்.
வெடிஅரசன் நாகரத்தினம் கொடுக்க மறுக்கவே,
வருக்கும் போர் மூண்டது. போரில் வெடி அரசன் இருவருககு *ւբ l - A

Page 38
函6 நறுமலர் மாலே
தோல்வியுற்றன். ஆகவே, மீகாமனுல் நாகரத்தினம்
அபகரிக்கப்பட்டது. அத்துடன் மீகாமன் அங்கேயே இருந்து ஆட்சி செய்யலானுன். இந் தி யா விலிருந்த
மக்களே இங்குக் குடியேற்றி ஆட்சியின விரிவடையச் செய்தான். மேலும் இந்தியாவிலிருந்து ஏழு முதலி யார்கள் இங்குக் குடியேறி, ஒவ்வொருவராகப் பிரிந்து ஏனைய தீவுகளிற் குடியேறலாஞர்கள். அன் ன வ ரின் வழியினரே ஏனையத் தீவு மக்களுமாவரென்று ஒரு கதை யும் வழங்குகின்றது. இருந்தும் நெடுந்தீவில் குடியேறி வாழ்ந்தவர்கள் தனிநாயக முதலியா பின் வழியின ராவார்கள்.
பழைய அடையாளங்கள்:
நெடுந்தீவில் டச்சுக்காரர்கள் தங்கி ஆட்சி செ லுத்தி ஞர்களென்பதை இங்குள்ள பழைய அடையாளங்களே இனிது காட்டுகின்றன.
டச்சுக்காரர் நெடுந்தீவைத் தங்களது குதிரைகளே வளர்க்கும் இடமாக வைத்திருந்தார்கள். தெற்கே காடு களில் அதிகமான குதிரைகள் உலாவுகின்றன. இக் குதிரைகளுக்கு ஏற்ற உணவுகள் அக்காடுகளில் நிறைந் TEIGTIGTGOT.
டச்சுக்காரர் தங்கள் குதிரைகளுக்கு நீர் காட்டுவ
தற்காக 52 கிணறுகளேக் கட்டி இருக்கிருர்கள். 52 கிணறுகளினின்று இறைக்கப்படும் தண்ணீர் ஒரே வாய்க் காலே வந்தடையும்படி அதிகமானவாய்க்கால்களேக்கட்டி
 
 
 

நெடுந்தீவு 57
இனத்துள்ளார்கள். குதிரைகள் வாய்க்கால்களில் ஒடும் நீரினே அருந்தும். நோய்வந்த குதிரைகளுக்கு இவ்வாய்க் கால்களில் நீர் காட்ட மாட்டார்கள். நோ பா எரி யை ஏனேயவரிடமிருந்து பிரிப்பதுபோல, நோய்வந்த குதிரை களேயும் பிரித்துக்கொண்டு கிழக்கிற்குச் செல்லுவார்கள். அங்கே இதற்கென்று வேருக ஒரு கிணறு கட்டப்பட் டிருக்கிறது.
அன்று டச்சுக்காரர் கட்டிய கிணறுகளிற் சில வற்றை, இன்று குடியானவர்கள் தங்களது எல்லேக்குள் சேர்த்து வைத்திருக்கிருர்கள். அன்று கட்டப்பட்ட கிணறுகள் அனேத்தும் சிதைந்து போகாவண்ணம் இன் றும் காணக்கூடியதாக இருக்கின்றன. இக்கிணறுகளுக் குச் சற்றுத் தொலேவினில் குதிரைகளேக் கட்டுவதற்காக 300-க்கு மேற்பட்ட கம்பங்கள் கடப்பட்டிருக்கின்றன. இக்கம்பங்களிற் சில சரிந்து ம் , சில விழுந்தும் கிடக் கின்றன.
தீவின் மத்தியில் டச்சுக்காரர்கள் வாழ்வதற்காக ஒரு கோட்டை கட்டி யிருக்கிறர்கள். இன்று இக்கோட்டை சிதைந்து கிடக்கின்றது. இக்கோட்டையை இரண் டடுக்குகள் கொண்டத்ாக அமைத்துள்ளார்கள். கோட் டையின் நடுவண்ணமாக ஒரு கிணறும் தோண்டப்பட் டிருக்கிறது.
டச்சுக்காரர்கள் இலங்கையை ஆட்சிசெலுத்திய காலத்தில் நெடுந்தீவில் தங்களது குதிரைப் படையினை வைத்திருந்திருக்கிருர்கள். கால்நடைக் கூட்டங்களேப்

Page 39
58 நறுமலர் மாலே
போற் குதிரைகளும் இங்கு வாழ்கின்றன. நெடுந்தீவு மக்கள் குதிரைகளைச் சவாரி செய்வதற்கும் வண்டி இழுப்பதற்கும் உபயோகப்படுத்துகின்ருர்கள். குதிரைத் தீவில் வாழும் மக்கள் அனைவரும் குதிரைச்சவாரி செய் வதில் வல்லுநர்களாக இருக்கிருர்கள்.
இயற்கை அமைப்பு:
இயற்கை அன்னே, தன் கைவன்மையெல்லாம் நெடுங் தீவிலே காட்டியிருக்கிருள். தெற்கே செழுமையான புல்வெளி பரந்துகிடக்கின்றது. அதன் இடையிடையே சிறு புற்றரைக்காடுகளும் பரந்துகிடக்கின்றன. இப்பு வெளியிற்ருன் குதிரைகள் உலாவுகின்றன. மாந்தர்கள் கால்நடைகளே மேய்ப்பதற்கும் இப்புல்வெளியைப் பயன் படுத்திக்கொள்கின்ருர்கள்.
முருகைக்கற்கள் செறிந்த பிரதேசத்திலே, மக்கள் தளராத ஊக்கத்துடன் தொழில்புரிகின்றர்கள். கற்களே அப்புறப்படுத்தி மதிலாகக் கட்டியபின்னர் நிலத்தைப் பண்படுத்தி நெல் மணிகளே விதைக்கிருர்கள். நெற் பயி ருடன் வரகு, தினை, சாமை போன்ற சிறு தானியங்களே யும் பயிரிடுகிருர்கள்.
பஃன மரங்கள் தீவு முழுவதும் செறிந்து கிடக்கின் றன. அவற்றை மக்கள் தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ளுகின்ருர்கள். யாழ்ப்பானவாசிகளேக் காட்டி லும் நெடுந்தீவு மக்கள் சிறப்பாகப் புனேயைப் பேணு கிருர்கள். ܨ ܐ
ஒவ்வொரு குடியானவனின் இல்லத்திலும் பனைமரங் கள் நிற்கின்றன. அவற்றை உபயோகித்தே படுக்கை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெடுந்தீவு 59
உணவு வீடு முதலியவற்றை ஆக் கிக் கொள்ளுகின் ருர்கள்.
நெடுந்தீவு இயற்கை எழில் ததும்பிய ஓர் இனிய தீவு தான். மணற்றிடல்களின் மேல் ஏறி நின்று கண்ணுேட் டம் செலுத்தினுல் இயற்கையின் எழில் இன்பமாகத் தோன்றும்,
துறைமுகம்:
நெடுந்தீவுத் துறைமுகம் சிறியதாய் இருந்தாலும் அதன் அமைப்பு போற்றப்படக்கூடியதாகும். இயற்கை யான சிறிய துறைமுகம். இதன் அமைவு திரிகோணுமலேத் துறைமுகத்தினே ஒத்திருக்கின்றது. துறைமுகத்தினுள் புகைவள்ளங்கள் புகுந்தவுடன் காற்றினுல் அடித்துக் கொண்டு செல்லுமென்ற புயம் ஏற்படாது. துறைமுக வாயிலுக்கு அனேயிட்டாற்போல இயற்கையாகவே கற் பாறை மலத்தொடர்போல் வளர்ந்திருக்கிறது. இத் தொடரிற்ருன் துறைமுகத்தினுள் செல்வதற்கு வாயில் இருக்கிறது. இவ்வாயிலின் இரு முனேகளிலும் இரண்டு தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு தூண்களி லூடாகச் சென்ருற்ருன் புகைவள்ளம் ஒருவிதச் சேதமு மின்றி நடைபாதையை அடைய முடியும்.
நெடுந்தீவுக் கடற்கரை முழுதும் கற்கள் செறிந்து கிடப்பதுடன், கடலுக்குள்ளும் கற்கள் செறிந்து கிடக் கின்றன. நெடுந்தீவுத் துறைமுகம் ஒரு பெரிய

Page 40
60 நறுமலர் மாலே
துறைமுகமாக இருக்குமேயானுல், தற்போது அதன் நிலமையில் எத்தனேயோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்
இருக்கிறது. நெடுந்தீவுத் துறைமுகத்தைக் கண் எவரும் அதன் அழகை வியவாது விடமாட்டார்கள். துறைமுகக்கடல் நன்கு ஆழமானதுடன் அகலமுங் கொண்டதாகும். துறைமுகத்தினுள் புகைவள்ளத்தினத் தவிர எங்காளும் அதிகமான பாய்க்கப்பல்கள் நிறுத்த பட்டிருக்கும். இக்கப்பல்கள் அனைத்தும் வாணிக கப்பல்களேயாகும்.
யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருக்கும் மற்றையத் தீவுகளில், நெடுந்தீவுத் துறைமுகத்தைப்போல் அமையப் பெற்றதைக் காணமுடியாது. அந்த வகையிலே நெடுங் தீவுத் துறைமுகம் சிறப்பானதாகும். வழிப்போக்கு:
35 கல் பரப்புக்கொண்ட தீவில் வழிப்போக் இல்லாமலா போகும்? வனப்புமிகுந்த செம்மையான பாட்டைகளே பெல்லாம் அமைத்திருக்கிருர்கள். வெளிப் படைப் பாட்டைகளேக் காட்டிலும் இப்பாட்டைகள் மிகவும் சிறந்தவைகளாகும். இங்குள்ள பாட்டைகளில் நடப்பதே தனி மகிழ்ச்சியான செயலாகும். பஞ்சுமெத் தையைப் போன்று, கால்களுக்கு மிருதுவாகப் பாட்ை கள் இருக்கின்றன. தேவைக்குமே லதிகமாகச் செறிந்து கிடக்கும் முருகைக்கற்களினுல் அழகான பாட்டைகள் ஆக்கியிருக்கிருர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெடுந்தீவு 3.
நடுக்கடலிலே இத்தீவு இருப்பதனுல், மோட்டார் வண்டிகள் இங்கு இல்லே. பெண்கள் குதிரை வண்டி களிலும் ஆண்கள் குதிரைகளிலும் செல்கின்ருர்கள்.
குதிரைவண்டிகளேத் தவிர மாட்டுவண்டிகளும் இங்கு இருக்கின்றன. இங்குள்ள வண்டிகளில் இனக் கப்படும் மாடுகள் சிறப்பானவைகளாகும். இம்மாடு களுக்கு "மூக்கணுங்கயிறு போடுவதில்லே. கொம்பு களிலே கயிற்றை இனத்து வண்டியில் சேர்க்கிருர்கள். மாடுகளின் நாசித்துவாரங்களேப் புண்ணுக்காமல், வண்டி களில் இணேத்து ஒட்டுவது இத்தீவில் மட்டுந்தான். ஏனைய தீவுகளிலும் ஊர்களிலும் உள்ள வண்டி மாடு களுக்கு மூக்கணுங்கயிறுகளுண்டு. மாடுகளே வருத்தாது வண்டியில் இனத்து இங்குள்ள பாட்டைகளில் ஒட்டு வது புதுமையான செயலேயாகும்.
தீவின் மத்தியிலே ஓர் அஞ்சல் லேயம் இருக்கிறது. இதில் அவசரச் செய்திகளே, ஒலிபரப்புமூலம் வெளியூர் களுக்கு அனுப்புகிருர்கள். மேற்கில் ஒரு துணே அஞ்சல் கிலேயமும் நிறுவப்பட்டிருக்கிறது.
வாழ்க்கை வசதிகள்:
நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை ஏனைய நாட்டு மக்களைக் கவராது விடாது. கடற்காற்றுச் செறிந்த இடத்தில் பார்தான் நோயாளியாக இருக்க முடியும்? எல்லா மக்களும் திடகாத்திரமான தேகவலுக்கொண்ட வர்களாகத் திகழ்கின்ருர்கள். ஏனய தீவு மக்களேக் காட்டிலும் இவர்கள் தேக அமைப்பில் சிறப்பானவர்களே

Page 41
62 நறுமலர் மாலை
யாவார்கள். உழுதுண்டு வாழ்வதனைத் தவிர்ந்தவர்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற மூதுரை யைக் கைக்கொண்டு வாழ்கின்றர்கள்.
இங்கு வாழும் பலரிடம் கட்டுமரங்கள் இருக்கின் றன. நான்கு பெரிய மரங்களை ஒன்ருக இணைத்துப் பாய் கட்டி நடுக்கடலிற் பயணம் செய்கின்றர்கள். காற்றின் உதவியினுல் இக்கட்டு மரங்கள் அதிவிரைவாகச் செல் லும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. காற்று இல்லாத விடத்துக் கைவலிக்கத் தண்டு இழுக்கவேண்டும். கட்டு மரங்கள் காற்றுக்குக் காற்று, அலேக்கு அலை அசைக் தாடிச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கின்றது. w தீவின் மேற்கிலே ‘கச்சதீவு' என்ருெரு தீவு இருக் கிறது. இதில் இரு பெரிய மணற்றிடல்கள் இருக்கின்றன. இத்திடல்களில் ஏறிநின்று பார்த்தால் இந்தியாவின் கண் ணுள்ள இராமேசுவரம் தெரிகின்றது.
தீவின் மத்தியிலேதான் அதிகமாக மக்கள் வாழ்கிறர் கள். ஆனல், மத்திய இடத்தில் கிணறுகள் தோண்டி ஞல், நீர் உப்புக் கலந்ததாகவே வருகின்றது. ஆகவே, அழிந்துகிடக்கும் கோட்டையின் பக்கலிலே பல நன்னீர்க் கிணறுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இக்கிணறுகளை ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேருக வகுத்துள் ளார்கள். மத்திய இடத்தில் வாழும் எல்லோரும் நீராடுவதும் வீட்டுப் பாவிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் இக்கிணற்று நீரையேதான். ஆதலினல் மக்கள் அடிக்கடி கிணற்றை நோக்கிச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும். ஆஞல், மேற்கில்

நெடுந்தீவு V− 88
வாழும் மக்களுக்கு இத்தொல்லை கிடையாது. அங்கு எங்கே தோண்டினுலும் நன்னீரே கிடைக்கும். ஆகையி ஞற்றன் டச்சுக்காரரும் மேற்கில் 52 கிணறுகளைக் கட்டினர்கள். மேற்கிற்றன் பசும்புற் றரையும் இருக் கின்றது. தீவின் செழிப்பான பிரிவு இதுவேதான்.
மத்திய பிரிவிற்றன் நெடுந்தீவின் அரசியற் பணி கள் நடைபெறுகின்றன. தீவை மேற்கு, கிழக்கு, மத்தி என மூன்று பிரிவுகளாக வகுத்து, மூன்று ஊர்த் தலைமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறர்கள். இம் மூன்று அதிகாரிகளையும் வழிநடத்த ஒரு காரியாதிகாரி (D.R.O.) இருக்கிறர்.
மத்தியில் ஒரு வைத்தியசாலையும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. வைத்தியசாலையினுக்குச் சற்றுத் தொலைவில் வைத்திய விடுதிகளும் கட்டப்பெற்றிருக்கின்றன. 35 கல் பரப்புக்கொண்ட தீவில் 12000 மக்கள் வாழ்கின்றர்கள். இங்கு மக்கள் நெருக்கமாக வாழாமல் பரந்து குடியேறி வாழ்வது புதுமையானதேயாகும்.
மக்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி தாண்டவ மாடுகின்றது. தீவிலுள்ள பல செல்வர்கள் வானெலிக் கருவிகளையும் பாவிக்கிருர்கள். 'பாட்டரி"யிலே இக்கருவி கள் இயங்குகின்றன.
கால்நடைகள் தீவிலே செறிந்திருப்பதனல் அதன் சாணத்தைச் சேகரித்து ஏனைய இடங்களுக்கு அனுப்பி வர்த்தகம் செய்கின்றர்கள். W

Page 42
64. நறுமலர் மாலே
இயற்கை வளம் ததும்பிய தீவில் வாழும் எல்லே ரும் செல்வந்தர்களே யெனலாம். 13 கல்வி கிலேயங்கள் தீவிலே நிறுவப்பட்டிருக்கின்றன. ஆங்கில மொழியை போதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இப்பகுதி ம
哑山 奥亚 나-" கள் கல்விச் செல்வத்திலும் சிறந்து விளங்குகின்ருர்க ளென்பதற்கு இங்குள்ள கல்வி நிலயங்களே உறுதிய கின்றன.
தீவில் பலவகைப்பட்ட மக்களும் வாழ்கின்றர்கள் இலங்கையிலே அழகான பெண்கள் மட்டக்களப்பின் ணுள்ள குறுமண்வெளி என்னும் ஊரிற்ருன் இருக்கி முர்களென்று புவியியல் நூல்வல்லர் கூறுகின்றனர். அன்னவர்களைப் போன்ற பெண்மணிகளும் இங்கு வாழ் கின்ருர்கள்.
சில பெண்கள் சிங்களப் பெண்களேப்போல் சட்டை யும் போட்டு, கம்பாயமும் கட்டிக்கொள்கின்ருர்கள். தமிழர் பண்பாட்டினுக்குப் புறம்பாகக் காட்சி அளிக் கும் இவர்களே யார்' என்று வினுவியபோது, தாழ்த்தப் பட்டவர்கள் என்று சொன்னுர்கள். நம் நாட்டிலே இந்தக் குலப்பிரச்சினை என்று முற்ருக ஒழிகிறதோ, அன்றுதான் நாட்டினுக்கு விடுதலே யெனலாம்.
தீவிலே புனே மரங்கள் செறிந்து கிடப்பதனுல், அவைகளிலிருந்து கள்ளு இறக்குகிருர்கள். இடை யிடையே தென்னந்தோட்டங்களும் இருப்பதனுல், அவைகளிலுமிருந்து கள்ளு இறக்குவதுடன் அங்கிய நாட்டாருடன் தேங்காய் வியாபாரமும் செய்கிருர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனை, தென்னே ஆகிய மரங்களிலிருந்து இறக்கப் படும் கள்ளே மக்கள் விருப்புடன் குடிக்கிருர்கள். முன்னர் இங்குக் கள்ளு இறக்குவதற்கு இை றயே கிடையாது. இதுபோது இறை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இறை %ய விடங்களில் விதிக்கப்படும் இை றயில் பகுதி பாகும். எதிலும் நெடுக்தீவு மக்கள் நல்வினையாளர்களே
LITGui.
இறை இங்குக் குறைக்கப்பட்டமைக்கு நியாயமும் சொல்லுகிறர்கள். ஆங்கில தேசாதிபதியொருவர் தீவி *னக் காண்பதற்காக வந்தார். அந்த வேளையில் அன்னவருக் குத் தாகம் ஏற்பட்டபோது பனங்கள்ளேக் குடிப்பதற் காகக் கொடுத்தார்கள். அதைக் குடித்த அவர் நன்ருக இருக்கிறதென்று பரராட்டியதுடன் எப்படிப் பெறு கிறீர்கள்' என்றும் கேட்டார்.
ஊர் அதிகாரி பன ம்ரத்தைக் காட்டி "இங்கு நல்ல நீர் கிடையாது; அதற்காக இதனை யே குடிக்கிருேம்' என்ருர், உடனே தேசாதிபதி இதற்கு இறை அற விடக் கூடாது என்றமையினுற்ருன் பங்காக இறை குறைக் கப்பட்டது.
தீவிலே கடவுள் வணக்கமும் தனக்குரிமையாகத் நிகழ்கின்றது. கத்தோலிக்கக் கோயில்கள் இருக்கின் Iī. புராட்டத்தாந்து மதத்தவரின் கோயிலொன்றும் இருக்கிறது. சைவக் கோயில்கள் அதிகமாக இருக்கின் றன. இன்னும் என்ன குறை எந்தவிதமான சிலாக்கி
7

Page 43
66 நறுமலர் மாலே
யங்களிலும் நெடுந்தீவு சிறந்து விளங்குகின்றது. நடுக் லில் யாழ்ப்பாணக்குடா நாட்டினுக்கு வெகு தொலே இணுள் இருக்கின்றதே யென்ற குறையைத் தவிர ஏனே! நிறைவுகளில் தலே நிமிர்ந்து நிற்கின்றது.
நெடுந்தீவிலுள்ள மக்கள் விருந்தினர்களே ஆதரிப்பு தில் தமிழ்ப்பண்பாடு ஊறியவர்களாகத் திகழ்கின்றர்கள்
பரந்த கடலினுள், இலங்கையின் மணிமகுடம்போ i சுடர்விட்டுத் துலங்கும் நெடுந்தீவு இயற்கை எழில் தது பும் இனிய நாடு அதன் இயற் கை எழிலே என்ருவ ஒரு நாள் கண்டானந்திக்கவேண்டியது கடனுகும்.
 
 
 
 
 
 

5. கவிபுலாநந்த அடிகள்
தோற்றம் LDGs)Gl 忍?一岛一189忍 19-7-1947
பிறப்பும் வளர்ப்பும்:
கிழக்கு இலங்கையின் தலேநகரான மட்டக்களப்பி லிருந்து தெற்குநோக்கிச் செல்லும் பாட்டையில் 28-வது கல் தொலேவில் காரைத் தீவு என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரைக் காரேறு மூதூர் என்றும் சொல்லுவார்கள்.
காரேறு மூதூரின் ஊர் அதிகாரியாகத் திரு. சாமித் தம்பி அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவருக்குக் கண் | ணகி வழிபாட்டில் சிறந்த கண் ண ம்  ைம யார் இல்லக் கிழத்தியானுர், இருவரும் சேர்ந்து நடத்திய இல்வாழ்க் கையின் பெறுபேருகக் கண் ண ம்  ைம யார் தாய்மைப் பேற்றை யடைந்தார். அதனைச் சொல்லக்கேட்ட சாமித் தம்பியார் மகிழ்ச்சி கொண்டார். பத்துத் திங்கள் ஓடிய பின்னர், 1892-ம் ஆண்டு பங்குனித்திங்கள் 27-ம் நாள் வைகறையில், அறிவிற் சிறந்து விளங்கப்போகும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தையைத் தூக்கி உச்சிமுகர்ந்த சாமித்தம்பியார் மயில்வாகனன் என்னும் அழகிய பெயரைச்சூட்டி அக மகிழ்ந்தார். மயில்வாகனனர் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து பள்ளிப்பருவத்தை
S 8-8-50-ம் நாள் எம்மால் இலங்கை வானுெவியில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு.

Page 44
68 நறுமலர் மாலே
எய்தினர். ஆகவே, திரு. நல்லரத்தினம் ஆசிரியரவர்கள் வித்தியாரம்பும் செய்துவைக்க, அடுத்து வந்த திரு. கு சித்தம்பி ஆசிரியரிடம் தந்தையார் அழைத்துச் சென்று கல்வி பயிற்றுவித்தார்.
மயில்வாகனனுர் திரு. குஞ்சித்தம்பி ஆசிரியரிடம் பாட்ங் கேட்டலுடன் நில்லாது, தந்தையாரிடமும் இரு
வசந்தராச பிள்ளே திரு. சிவகுருநாதன் பிள்ளை ஆதியோ ரிடமும் பாடங்கேட்டுப் படித்துவந்தார்.
மயில்வாகனனுர் பன்னிரண்டாவது அகவையிலே செய்யுள் இயற்றும் வன்மையினைப் பெற்ருர் ஆதலினுல், தமக்கு முதன்முதலாகக் கல்வியூட்டிய ஆசிரியரை வழி படுமுகம்ாக,
'அம்புவியிற் செந்தமிழோ
டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி வம்புசெறி வெண்கமல
வல்லியருள் கூட்டிவைத்த வள்ளல் குஞ்சித் தம்பியெனும் பெயருடையோன்
தண்டமிழின் கரைகண்ட தகைமை போன்றன் செம்பதும மலர்ப் பதத்தைச்
சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே"
என்று பாடினுர்,
மயில்வாகனனுரின் பத்தாவது அகவையிலே, ஆங்கி லம் கற்பதற்காகக் கல்முனையிலிருந்த மெதொடித்த மிசன் கல்லூரியிலே சேர்க்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இங்குப் படித்தபின்னர், மே ற் கொண்டு படிப்பதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் 39 வகுப்புகள் இல்லாமையினுல் மட்டக்கள ட்பிலுள்ள அர்ச். மிக்கேல் கல்லூரிக்குச் சென்று கற்கலானுர்,
மயில்வாகனஞர் தமது பதினுருவது அகவையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட சீனியர் பரீட்சையில் கல்லூரிக்கே முதன்மையாகத் தேறி ஞர். இதனுல் மயில்வாகனனுர் அக்கல்லூரியிலே கல்வி போதிப்பதற்காக அமர்த்தப்பட்டார். இர ஒன்டாண்டுக ளாக ஆசிரிய நிலயை ஏற்றுவந்த வே8ளயிற்ருன் மயில் வாகனனுரின் நிறை அன்பினுக்குரியவரான அவருடை! அன்னேயார் இறந்தார். ஆகவே, அன்னேயின் இறுதிக் கடன்களை முடிக்கக் காரேறு மூதூருக்கு வந்தார். பின் னர்க் கல் முனையிலுள்ள கத்தோலிக்க மிசன் பாடசாலே யில் ஆசிரியப் பணியை ஏற்றுச் செய்துவந்தார்.
ஆசிரியப்பணி:
கல்முனேயில் ஆசிரியர் ாகக் கடமையாற்றியவேளை யிற்றன், ஆசிரியப் பயிற்சிப் பிரவேசப் பரீட்சை எழுதி வெற்றிபெற்று ஆசிரியப்பயிற்சிக்காக 1911-ல் கொழும்பு மாநகரம் வந்தடைந்தார். இர ஒன்டாண்டுகள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறியவரை, அர்ச். மிக்கேல் கல்லூரி அதிபர் அன்புடன் அழைத்துப் பணிபுரிய அமர்த்தினுர், ரண்டாண்டுகளாகக் கல்லூரியிற் பணி யாற்றி விட்டு 1915-ம் ஆண்டில் பொறியியற் கல்லூரி யில் சேர்ந்து மேற்கல்வி பயிலலானுர், 1916-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் முதன்மையாகத்தேறி "டிப்ளோமா என்ற பட்டத்தையும் பெற்ருர், அதனுடன் மதுரைத்

Page 45
70 நறுமலர் மாலை
தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்விலும் தேறினர். இலங்கை நாட்டிலே முதன்முதல் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வில் தேறிய முதன்மைப் பெருமை மயில் வாகனனர்க்கே உரியதாகும்.
இந்நாட்களில் மயில்வாகனனுர்க்குச் சுவாமி சர்வா நந்தரின் காட்சியும் நட்பும் கிடைத்தன. ஆ த லி ன ல் வாழ்க்கையின் தே  ைவக ளு க் கேற்ப மக்களுக்குத் தொண்டு புரிவதுடன், மொழிக்கும் சமயத்தினுக்கும் எவ்வகையான கடமைகளை ஆற்றலாமென்று எண்ண லானுர்,
1917-ம் ஆண்டில் அர்ச். சம்பத்திரிசியார் கல்லூரி யில் விஞ்ஞான விரிவுரையாளராக அமர்ந்தார். மாண வர்களுக்குப் புதுப்புதுப் பாடங்களை ஊட்டுவதுடன் கின்றுவிடாது, தம்மையும் ஒரு புதிய தேர்வினுட் செல்வ தற்குச் செம்மைப்படுத்தலானர். அதன் பயணுகப் பிறர் துணையின்றி இலண்டன் பல்கலைக் கழகம் நடத்திய பி. எஸ். ஸி. தேர்வில் தேறினர்.
ஆங்கில மொழியை மட்டும் மயில்வாகனனர் படிக்கவில்லை. தமிழ் மொழியையும் ஆர்வத்துடன் கற்க லானர். தமது சுயமொழி அறிவினை வளர்த்துக்கொள் ளும் முகமாக அ. குமாரசாமிப் புலவர், திருவிளங்கம் ஆதி யோர்களுடன் நெருங்கிப்பழகி நட்புரிமை கொண்டார்.
மயில்வாகனனர் 1920-ம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் பணியினை ஏற்றுக்

விபுலாநந்த அடிகள் i
கொண்டார். கல்லூரியில் ஓர் ஆய்வுக் கூடமொன்றினைப் புதிதாக நிறுவினர்.
இலங்கையில் தமிழ் மொ ழியை வளர்க்கவோ, தமிழைப் போற்றிப் புகழவோ வழிவகைகள் இல்லாமை யைக்கண்டு தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ஒரு கழகம் நிறுவுவதற்கு அல்லும் பகிலும் பாடுபடலானர். அதன் பயணுகப் பல அறிஞர்களின் துணைகொண்டு ஆரிய திரா விட பாஷாபிவிருத்திச் சங்கம் ஒன்றினை நிறுவினர்.
இச்சங்கத்தில் பிரவேச பண்டிதத் தேர்வு, பாலபண் டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய முத்தரங்கொண்ட தேர்வுகளை ஏற்படுத்தினர். இத்தேர்வுகள் இனிது நடை பெறுவதற்காக மயில்வாகனனுர் தேர்வு முதல்வராகவும் மேன்மையான உறுப்பினராகவும் விளங்கினர்.
துறவறநிலை:
உலக வரலாற்றிலே முதலாவது மகாயுத்தம் மக்களைப் படாதபாடு படுத்தியதெனலாம். தம் நாட் டிலே பற்றுக்கொண்ட அனைவரும், மறவ்ர்களாகப் பணி யாற்ற முன்வந்தனர். அந்த வகையிலே மயில் வாகன னரும் தம்மால் முடிந்தவரை நாட்டிற்குப் பணிபுரிய விரும்பினர். போர்க்கோலம் பூண்டு நாட்டினுக்குச் சேவைசெய்ய மயில்வாகனனர் வந்த காலையில், உல கைய்ே ஆட்டிப்படைத்த போர் சமாதான நிலைமையினை அடைந்தது. ஆகவே, மயில்வாகனனுரின் பணி நாட்டி னுக்கு வேண்டப்படவில்லை. இருந்தும் மயில்வாகனனுர்

Page 46
?2 நறுமலர் மாலை
தமிழ்மொழிக்கும் மனித குலத்தினுக்கும் பணியாற்ற விரும்பி 1922-ம் ஆண்டு இராமகிருஷ்ண மடத்திற் சேர்ந்து துறவியாவதற்காகச் சென்னைக்குப்புறப்பட்டார்.
மடத்திலே மயில்வாகனனர் வாழ்ந்துகொண்டு துறவியாவதற்குரிய் நியமங்களைக் கடைப்பிடிக்கலானுர், மடாலயத்தார் மயில்வாகண்ேனர்க்குப் பிரபோத, சைதன்யா' என்னும் தீட்சாநாமத்தை வழங்கினர்கள்.
மடாலயத்தாலே வெளியிடப்படும் இராமகிருஷ்ண விஜயம்' என்னும் தமிழ்த் திங்கள் வெளியீட்டினுக்கும் ‘வேதாந்த கேசரி' என்னும் ஆங்கில வெளியீட்டினுக் கும் ஆசிரியராகத் திகழ்ந்தார். இந்நாட்களில் இலங்கை யில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் பணியினை வகிக்கும்படி இலங்கை மக்கள் வேண்டினர் கள். மடாலய விதிக்கிணங்கப் பிரபோத சைதன்யர் அவர்கள் பேராசிரியப் பணியினை வகிக்கமுடியாது போயிற்று.
1924-ம் ஆண்டு சித்திரைப் பெளர்ணமியன்று சுவாமி சிவாநந்தர் அவர்கள் ஞான உபதேசம் செய்து துறவறப் பெயரான சுவாமி விபுலாநந்தா என்ற பெய ரினைக் கொடுத்தார்.
மடாலயத்தில் சுவாமிகள் வாழ்ந்த காலேயில் பல அரிய கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்கள். "ஆங்கில வாணி 'பூஞ்சோலைக்காவலன்' என்னும் கட்டுரைகள் அறிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றன. -

விபுலாநந்த அடிகள் 3
1924-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளவும் 'நாடகத்தமிழ்' என்னும் பொருள்பற்றி ஒரு விரிவுரை செய்யவும் சுவாமி களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. சுவாமிகளின் விரிவுரை யினை ஒரு நூலுருவாக்கித் தரும்படி சங்கச் செயலாளர் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்கிய அடிகள், செகப் பிரியன் நாடகங்களையும், தனஞ்சயரின் தசரூபத்தையும் மூலமாகக்கொண்டு, சிலப்பதிகாரத்திலுள்ள நாடக நூன் முடிபுகளை ஒரளவு விளக்கு தற்கேற்றதாக 'மதங்கசூளாமணி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
1925-ம் ஆண்டு சுவாமிகள் இலங்கை மீண்டார்கள். இலங்கைவாழ் அன்பர், பல இடங்களில் அடிகளை வர வேற்று உபசரித்து, அடிகளின் சொற்பொழிவுகளைக் கேட்டு உளம் மகிழ்ந்தனர்.
பொதுநலப்பணிகள்:
இலங்கை வந்த அடிகளிடம் இராமகிருஷ்ண மடா லயத்தார், கிழக்கு இலங்கையிலுள்ள இராமகிருஷ்ண மிசன் பாடசாலைகளை நடத்தும் முகாமைக்காரப் பதவி யினை ஒப்புவித்தனர்.
பணி செய்வதையே வாழ்வின் இலக்காகக்கொண்ட அடிகளார், முகாமைக்காரப்பணியினுல், கிழக்கு இலங் கையை முன்னேற்றப் பாட்டையிலே அழைத் துச் சென்றர். 'சாரதா வித்தியாலயம்', 'சிவானந்தா வித்தியா
8

Page 47
74 நறுமலர் மாலே
லயம், இந்துக்கல்லூரி ஆகிய கல்விச்சாலேகளைக் கிழ கிற் புதிதாக நிறுவினுர்,
கல்லடி உப்போடையில் நிறுவப்பட்ட சிவானங் வித்தியாலயத்தை முன்னணியில் நிறுத்துவதற்காக அதன்
தலேமை ஆசிரியர் பொறுப்பினே அடிகள் கையேற்ரு
தமிழ் அன்னேயின் வளர்ச்சியையே அடிகள் குறிச் கோளாகக் கொண்டு அல்லும் பகலும் உழைக்கலாஞர் 1925-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உ. ே சாமிநாதையர் அவர்களுக்குப் பொற்கிழி அளிக்கும் முக மாக ஏற்பாடு செய்த விழாவில் இலங்கைப் பிரதிநிதியா அடிகள் சென்ருர்,
1926-ம் ஆண்டில் வேலூரில் இராமகிருஷ்ண மடத் தில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அடிகள் கலந்துகொண்டார்.
கிழக்கு இலங்கை இராமகிருஷ்ணன் பாடசாலே
களின் முகாமைக்காரராக அடிகள் விளங்கியதுடன் யாழ்ப்பாணத்து வண்ணுர்ப்பண்ணே வைத்தீசுவரன் வித் தியாலயம் விவேகானந்த வித்தியாலயம் முதலிய பாட சால்ேகளே நடாத்தும் பொறுப்பும் அடிகளேச் சேர்ந்தது.
கிழக்கு இலங்கையின் கல்வி நிலமையை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும்படி அரசியலார் ஒரு சபையினை நிறுவினுர்கள். இச்சபையின் தலேமைப்பொறுப்பு அடிக ளிடம் ஒப்புவிக்கப்பட்டது.
1927ம் ஆண்டு சிதம்பரத்திலே ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் முகமாக இராமநாதபுரத்து அரசர் தலேமையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் 75
ஒரு விசாரணேச் சபை நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தார் இம்முயற்சிகண்டு மகிழ்வுற்றுச் சிதம்பரத்திலே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவிவிட முயன் றனர். அதற்காகச் சிறந்த ஒர் அறிஞரை முதன் முதற் சான்று பகர அனுப்ப எண்ணி அடிகளேத் தேர்ந்தெடுத் தனர். அதன் பயணுகப் ட ல் கலே க் கழகம் அவசியம் வேண்டுமென்று அடிகள் இராமநாதபுரத்து அரசர் முன்பாகச் சான்று பகர்ந்தார்.
கூட்டத் தொண்டுகள்:
செட்டிநாட்டு அரசருடைய தலைமையில் ஆரம்பிக் கப்பட்ட விசாரணச்சபை சிதம்பரத்திலே பல்கலேக் கழ கம் நிறுவப்படவேண்டுமென்று சிபார்சு செய்தமையினுல் | பல்கலேக் கழகம் நிறுவப்பட்டது. பல்கலேக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பதவியினே ஏ ற் கும் படி அடிகளே அண்ணுமலேச் செட்டியார் கேட்டுக்கொண்டமையிஞல் அடிகளும் அப்பதவியினைக் கையேற்ருர்,
1933-ம் ஆண்டு அண்ணுமலேப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினுக்காக மண்டபங்களும், விடுதி களும், பேராசிரியர் இல்லங்களும் அலங்கரிக்கப்பட்டன. ஒவ்வொரு இல்லத்திலும் ஆங்கிலேயரின் கொடி பறந்தது. ஆணுல், அடிகளின் இல்லத்திலோ காங்கிரசுக் கொடி பறந்தது. இதனேக் கண்ணுற்ற அனேவரும் வியப்
1டைந்தனர்.
பட்டமளிப்பு விழாவிற் கலந்துகொள்ளக் கவர்னர் வருவதற்கு இன்னும் சில நாழிகைப்பொழுதுதான் இருக்

Page 48
6 நறுமலர் மாலே
தது. அவர் தேசியக்கொடி பறப்பதைக் கண்டால் என் 臧 கூறுவாரோவென அஞ்சிய காவற்படையினர் அச் சங் கொள்ளலாஞர்கள். தேசியக்கொடி பறக்கும் இடத்தில் தேசவிடுதலேக்கான திட்டங்கள் இருக்கலாமென்று பாடிக் காவலர் எண்ணியமையினுல், அடிகளின் இல்லத்தைச் சோதனே இடலானுர்கள்.
துறவிக்கு வேந்தனும் துரும்பு என்ற முதுமொழிக் கிணங்க அடிகள் வாளா இருந்தார். சோதனே இட்டுத் தோல்விகண்ட பாடிகாவலர்கள் கொடியை இறக்க அஞ்சி வெளியேறினுர்கள்.
அன்று அடிகள் ஏற்றிவைத்த தேசீயக்கொடிக்கு முன்னுல் இன்று காவற்படையினர் வணங்கும் வரிசை யினே அவரது ஊனக்கண்கள் காணுவிடினும், அவரது முக்காலக் காட்சியில் அன்று இது தென்பட்டே இருக்க வேண்டும்.
கிழக்கு இலங்கையிற்ருேன்றி ஈழநாட்டிற்கே புகழ் ஈட்டிய அடிகள் தமது பிறந்த நாட்டிலிருந்த நீரர மகளிரின் இன்னிசையிலே மகிழ்ந்தார். அதன் பயனுகத் தமிழ்மக்களின் முன்னுளேய யாழையிட்டு ஆராயலாஞர். யாழ் சம்பந்தமான ஆராய்ச்சியில் முற்ருக இறங்கு வதற்கு, அடிகளின் அலுவன்முறை தடையர்க இருங் தது. ஆகவே, 1933-ம் ஆண்டு அண்ணுமலேப் பல்கலைக் கழகப்பணியினத் துறந்தார்.
அடிகள் ஆங்கிலப் புலவர்கள் யாத்துள்ள செய்யுட் களைத் தமிழ்செய்யுள் நடையிலே யாத்துள்ளார்.
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் קיף
ஆங்கிலவாணி பூஞ்சோலேக்காவலன் முதலியன அடி களின் மொழிபெயர்ப்புத் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களுக்கு அளித்த மணிமலரை அணிசெய்யும் ஆங்கிலவாணி என்னும் கட்டுரை அடிகளின் ஆங்கிலப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 'விவேகானந்த ஞானதீபம்', "கர்ம யோகம்", "ஞானயோகம்", "நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை', 'விவேகானந்த சம்பாஷணைகள்' ஆகிய நூல் களே இராமகிருஷ்ண மடாலயத்தினுக்கு மொழிபெயர்த்து உதவியுள்ளார்.
தமிழ் ஊழியம்:
1942-ம் ஆண்டு, மதுரை மாநகரில் முத்தமிழ் மாநாடு ஆரம்பமாகியது. இம் மகாநாடு, இயல், இசை, நாடகமென்னும் முப்பகுதியாக வகுக்கப்பட்டு நடை பெற்றது. இதில் அடிகள் இயற்றமிழ் மாநாட்டினுக்குத் தலைமைதாங்கிச் சிறப்பித்தார்.
1933-ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் இருபத்திரண் டாவது ஆண்டு நிறைவை மாநாடாக நடாத்தத் தீர்மா னித்தனர். இம்மாநாட்டினுக்கு அடிகள் தலேமை தாங்கினுர்,
1935-ல் சைவ சித்தாந்த மகாசமாசத்தின் ஆண்டு விழா திருவண்ணுமலேயில் நடைபெற்றது. இவ்விழாவி னுக்கும் அடிகள் தலேமை தாங்கினர்.

Page 49
78 நறுமலர் மாலே
அடிகள் சென்னேப் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆராய்வுக்குழுவில் ஒர் அங்கத்தவராகவும் விளங்கினர். 1936-ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்க்கலேச் சொல்லாக்க மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டின் பொதுத் தலவராக அடிகள் தலேமை தாங்கினுர்,
1937-ல் அடிகள் கைலாயமலே வரை சென்று புண்ணியத் தலங்களே யெல்லாம் கண்டு திபெத்காட்டி னுக்கும் போய்வந்தார்.
1939-ம் ஆண்டில் கல்முனையில் நடைபெற்ற ஆசிரியர் விடுமுறைக் கழகத்தின் விழாவில் தலேமைதாங்கி இலக்கியச்சுவை பற்றி அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினுர்,
1939-ல் இமயமலேச்சாரலிலுள்ள மாயாவதி ஆச்சிர மத்திலிருந்து அடிகளுக்கு அழைப்புக் கிடைத்தது. அதா வது, வடநாட்டார் நடத்திவந்த "பிரபுத்தபாரத' என்னும் இதழினுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டமையினுல் அங்குச் சென்று பணியாற்றலானுர்,
மாயாவதி ஆச்சிரமத்தில் அடிகள் யாழ் நூலாக்கப் பணியிலீடுபட்டார். பாழ்நூல் முற்றுப்பெறுவதற்காக ஆசிரியப்பணியைத் துறந்து, தமிழ்நாட்டினுக்கு மீண் L.
1943-ம் ஆண்டின் இறுதியில் பல அன்பர்களின் வேண்டுகோட்கிணங்கி இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பதவியினே ஏற்ருர்,
 
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் 9
அடிகள் பேராசிரியப் பணியுடன், வேறு பல பொது நலத் தொண்டுகளும் செய்யலானுர், கல்விப்பகுதிப்பாட நூற்சபை, பரீட்சைச்சபை, கல்வி ஆராய்ச்சிச் சபை ஆகியவைகளின் உறுப்பினராகவும் விளங்கிஞர்.
இலங்கைக் கல்விப்பாடத் தி ட் டத் தி ல் அடிகள் இசை என்னும் பாடத்தினே எ ல் லா வகுப்புகளுக்கும் அமைத்துக்கொடுத்தார். வகுப்புப் பரீட்சைகளில் சமய மும் ஒரு பாடமாக அரசாங்கம் ஏற்படுத்தியபோது சமயத்தினுக்கு ஒரு பாடத்திட்டமும் வகுத் துக் கொடுத்தார்.
யாழ்நூல் அரங்கேற்றம்!
அடிகள் பத்தாண்டுகளாக இடையருது முயன்று பல ஆராய்ச்சிகள் செய்து இயற்றிய இசைத்தமிழ் நூலா கிய யாழ்நூல் கரங்தைத் தமிழ்ச்சங்கத்து ஆதரவில் திருக் கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் ஆளுடைய பின்ளே பார் முன்றிலில் 20, 21-8-1947-ம் நாட்களில் நிறை வேற்றப்பட்டது.
திருக்கோயில் வரிசைகளுடன் இயற்ற மிழ் ப் புலவர்கள், இசைத்தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் புடை சூழ அடிகளேத் தெற்குக்கோபுர வாயில் வழியாகத் திருக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். மறைக்தொழிந்த பாழ்களே அடிகளின் யாழ்நூலின் கணக்குப்படி முளரி யாழ், சுருதி வீணே, பாரிசாதவீன, சதுர்தண்டிவிணே ஆதியவைகளே ஊர்வலத்திலே அலங்காரமாகத் தாங்கிச் சென்ருர்கள்,

Page 50
8) நறுமலர் மாலே
நாச்சியார் முன்னிலேயில், அடிகள் இயற்றிய நாச்சி பார் நான்மணிமாலே, வித்துவான் - துரைசாமிப்பிள்ளே அவர்களாற் படிக்கப்பட்டு நிறைவேறியது. பின்னர் எல்லோரும் திருஞானசம்பந்தப் பிள்ளேயாரை வழிபட்டு ஆளுடைய பிள்ளேயாருடன் அரங்கேற்று மண்டபத் இனுக்குச் சென்ருர்கள்.
தேவார இன்னிசைப் பண்ணுடன் அரங்கேற்று விழாத் தொடங்கியது. கோனூர் சமீன்தாரும், திருக் கொள்ளம்புதூர்த் திருப்பணிச் செல்வரும், க ரங் தைத் தமிழ்ச்சங்கத்துப் புலவருமான திரு. பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார் அவர்கள் அனேவரையும் வர வேற்றுப் பேசினுர்,
திரு. சிதம்பரம் செட்டியார் பேசியபின்னர் அடிகள் யாழ்நூல் தோன்றிய வரன் முறைமையினே எடுத்து விளக்கினுர்,
பின்னர்க் கரங்தைத் தமிழ்ச்சங்கத்து அமைச்சர் அடிகளின் யாழ்நூலினேப் பாராட்டிப் பேசினுர், திரு. தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், திரு. ரா. பி. சேதுப் பிள்ளே ஆதியோர் அடிகளின் உழைப்பைப் பாராட்டி விரிவுரைகள் நிகழ்த்தினுர்கள்.
சங்கீத கலாநிதி க.பொ. சிவானந்தம்பிள்ளேயவர்கள் அடிகளால் ஆராய்ந்தளிக்கப்பட்ட யாழ்களில் இசையினே இசைத்துக் காட்டினர். இதனுடன் முதலாம் நாள் விழா நிறைவு எய்தியது.
 
 
 
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் 8.
நாவலர் சோமசுந்தரபாரதியார், குமரன் ஆசிரியர் திரு.சொ. முருகப்பனூர், திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரம் பிள்ளை, வித்துவான் - ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளே ஆகியவர்கள் அடிகளைப் பாராட்டி, யாழ் நூலேப் பெரு மைப்படுத்திப் பேசினுர்கள்.
பிற்பகல் விழாவில் சென்னேப் பல்கலேக் கழகத்து இசைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி ஐயர் யாழ் நூலில் கண்ட சில உண்மைகளே எடுத்து விளக்கினுர், வித்து வான் வெள்ளைவாரணணுர் யாழ்நூல் பெருமைபற்றிப் பேசினூர். இறுதியாகக் கரங்தைத் தமிழ் ச் சங்கத்து அமைச்சரான திரு. கந்தசாமி அவர்களின் நன்றியுரை யுடன் விழா நிறைவெய்தியது.
மறைவு
யாழ்நூல் அரங்கேற்றுவிழா நிறைவெய்தியதின்பின் னர், அடிகள் இலங்கை மீண்டார். அரங்கேற்றுவிழாவி னுக்குப் புறப்படுவதற்கு முன்னரே அடிகளாரின் உடல் நோயுற்றிருந்தது. அதனைப் பொருட்படுத்தாது தாயகம் சென்று யாழ்நூலே அரங்கேற்றினுர், முன்னரே சோர்ந் திருந்த உடல் விழாவினில் கலந்துகொண்டதனுல் மேலும் உரங்குன்றியது. அடிகள் நோயினேக் கவனியாது யாழ் நூலினே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஆக்க வேலேகளில் ஈடுபட்டார். அத்துடன் சைவ சித்தாந்த நூல்களே மொழிபெயர்க்கவும், உலகப் பொது நூலான திருத்தறளுக்குப் புதிய உரையின எழு துவதற்கு ம்

Page 51
82
நறுமலர் மாலே
வேண்டிய முயற்சிகள் எடுத்தார். களப்படைந்திருந் உடம்பினுக்கு இம்முயற்சிகள் மேலும் களேப்பை உன் டாக்கின. ஆதலினுல் நோயின் தாக்குதலுக்கு அடிகளா ஆளாகினர். அதன் பயனுக கொழும்பு மருத்துவ விடு பொன்றில் சிகிச்சை பெறலானுர், அடிகளின் உடல் நிலமையினே ஆராய்ந்த வைத்தியர்கள் பூரண ஒய் வேண்டுமென்ருர்கள். ஆகவே, இராமகிருஷ்ண மடா! பத்தார் அடிகளுக்குத் தகுந்ததோர் சூழ்நிலையினே ஆக்கி கொடுத்தர்ர்கள்.
எந்த அமைதி வேண்டுமென்று பலரும் பாடுபட்ட
இன்னும் பலகாலம் நிலத்து வாழ்ந்து தமிழ்மொழிக்கு பணிபுரிய வேண்டுமென விரும்பிய மக்களிடம் பிரிய மன மின்றி அடிகளார் 1947-ம் ஆண்டு ஆடித்திங்கள் 19-ம் நாள் இரவு பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
யாழ் நூலேத் தந்து தமிழகத்தினுக்குப் பெருபுை காட்டிய அடிகள் தமது 55-வது அகவையில் இறைவு னடி எய்தினுர். தமிழ்த்தாய் கண்ணீர் விட்டுக் கதறினுள் தமிழ் அன்பர்கள் அழுது புலம்பினுர்கள். அடிகளாருடன் சேர்ந்து பழகியவர்கள் வாய்விட்டுக் கதறிஞர்கள் இலங் கையின் சோதி மறைந்துவிட்டதென்று அன்டர்கள் அலறிஞர்கள். கிழக்கு இலங்கையின் தவப்புதல்வ மண்ணுலகைத் துறந்துவிட்டாரெனக் கிழக்கிலெங்கும் சோகக்குரல் ஒலித்தன. அனேவரையும் பரிதவிக்கவிட்டு அடிகளின் ஆருயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விபுலாநந்த அடிகள் 83
அடிகளின் உட்லம் மடாலயத்தில் அனவரின் இறுதி
டிகளின் நல்லுடல் இருந்த பேழையை மலர்மாலேகளி ல்ை அழகுறுத்திய ஊர்தியில் வைத்து ஊர்வலமாகக் கோட்டைப்புகை இரத கிலேயத்தினுக்குக் கொண்டு சென்ருர்கள்.
கொழும்பு-மட்டக்களப்புப் புகைவண்டி அடிக ளின் நல்லுடலத் திங்கள் காலேயில் சொந்த நாட்டில் கொண்டுசேர்த்தது.
கிழக்கு இலங்கை மக்கள் அனைவரும் அடிகளின்
யாலயத்தினுக்கு எடுத்துச் சென்ருர்கள். அங்கிருந்து நாவற்குடாவரை ஊர்வலமாக மீண்டும் எடுத் துச் சென்று சிவானந்த வித் தியாலயத்தில் நல்லடக்கம் செய்தார்கள்.
கிழக்கிலங்கைக் கொருமணியென் றுலகமெல்லாம்
புகழ்ந்தேத்தக் கிளர்செஞ் சாலி
செழித்துவளர் காரைநகர் தனிலிரவி யெனவுதித்த
செம்மா! லுன்றன்
உளப்படுநல்லிசைத் தமிழும் இயற்றமிழுமாங்கிலமும்
உம்பர் ஊரில்
வழுத்திடுவமெனகினேந்து வானுலக மெய்தினையோ
மதிவல் லோனே!
தேனும் பாலும் பெருக்கெடுத்தோடும் மட்டக்களப்பு நாட்டினுக்கு என்றும் அழியாத புகழை ஈட்டி ஈழ நாட்
ணக்கத்தினுக்காக வைக்கப்பட்டது. |L
ததினு 巫 3{|GנTשl Lם
நல்லுடலே வரவ்ேற்று ஊர்வலமாகச் சிவானந்த வித்தி

Page 52
84 நறுமலர் மாலே
டினுக்கே பெருமையைக் கொடுத்துத் தாயகத்திற்கு தனிப்பெரும் மதிப்பை ஈந்த அடிகளாரின் புகழ் என் றென்றும் நிலேத்திருக்கும்.
இசையிடை நுணுகி யாய்ந்து இசைபெறு யாழ்நூல்
யாத்து இசைத்தமிழரசாணுகி இன்கலேக் கழகந்தன்னில் இசைவளர் விபுலாநந்தர் இம்பரி னிங்கிவானின் இசைபொழி அமரராகியென் றென்றும் வாழ்கின்ருரே.
 

6. கிராமிய இலக்கியம்
உணர்ச்சியையும், மெய்ப்பாட்டையும் (பாவம்) வெளிப்படுத்தும் கலேப்பகுதியினேயே மக்கள் இலக்கியம் என்கின்றர்கள். கவிஞர்களின் இலக்கியம், கிராமிய மக் களின் இலக்கியமென இருவேறு பகுதிகளாக இன்று நாட்டில் வழங்குகின்றன.
கவிஞர்களின் இலக்கியங்கள் புனிமன்னவர்களாற் போற்றப்பட்டோ, அறிஞர்களாற் பெருமைப்படுத்தப் பட்டோ சங்கங்களில் அரங்கேற்றப்பட்டோ தான் உன்னதமான கலேக்களஞ்சியங்களாயின.
கிராமிய மக்களின் இலக்கியமோ, மக்களின் மனத் தாமரைகளிற் கொலுவீற்றிருந்து ஒருவருக்குப்பின் ஒரு வர் என்ற வகையிற் கைமாறிக்கொண்டு வருகின்றது. ஆதலினுற்ருன் அவைகள் கவனிப்பாரற்று இன்று குற் றுயிராய்க் கிடக்கின்றன.
கவிஞர்கள் இலக்கியங்களேப் படைத்தார்கள். எதற்காக? மன்னவர்களினுடைய ஆணேயை நிறைவு செய்வதற்காகவும் இருக்கலாம்; பொருள் பெறும் இலக்கினுக்காகவும் இருக்கலாம்; தங்களது புகழ் வானளாவ வேண்டுமென்பதற்காகவும் இருக்கலாம்: மன்னவர்களுடைய கீர்த்திப்பிரதாடங்கள் துலங்குவதற் காகவும் இருக்கலாம். தங்களது வறுமையினைப் போக்கு வதற்காகவும் இருக்கலாம்; அஃதாவது, பாடவேண்டு மென்ற கட்டாயத்தின் பேரில் பாடினுர்கள். ஆணையை

Page 53
86 நறுமலர் மாலே
நிறைவு செய்வதற்காகவும் பாடிஞர்கள். மக்களால் போற்றப்படவேண்டுமென்றும் பாடிஞர்கள். அறிஞர் களாற் பெருமைப்படுத்தப்பட வேண்டுமென்றும் பாடி ஞர்கள். ஆனுல், கிராமிய மக்களோ, பாடவேண்டு மென்று பாடவில்லை. வறுமையினப் போக்கவேண்டு மென்றும் பாடவில்லே. ".
உள்ளத்துணர்ச்சி உந்தப்பட்டபோது, தங்களே மறந்து பாடினுர்கள். உல்லாசமாக ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காகப் பாடினர்கள். துன்பச்சுமை அழுத்தும் போது, அதனே மறக்கப் பாடினர்கள். உழைப்பின் வேதனே தோன்ருமலிருப்பதற்காகப் பாடிஞர்கள். ஆதலினுற்றன், அவர்கள் கவிதைகளில் எவ்விதமான குறைபாடுகளும் இடம் பெருவாயின.
வாழ்க்கை அனுபவம் இன்பமும் துன்பமும் கொண் டது. இந்த அனுபவம் கிராமிய மக்களிடம் ஏனையவர். களினும் பெரும்பான்மையாகச் செறிந்து கிடக்கின்றது. ஆகையினுற்ருன் அன்னவர்களின் கவிதைகள் அனே த்தி லும் வாழ்க்கையின் பிரதிபலிப்புத் தத்ரூபமாகச் செறிந் திருக்கக் காணமுடிகின்றது.
கவிஞர்களின் இலக்கியங்களிற் காணப்படும் கற்பனே, நயம், வார்த்தை ஒழுங்கு என்பவற்றைக் கிராமிய இலக்கியத்திற் காணமுடியா. பொதுவாக ஒரு பெண்ணின் அதரத்தைக் கவிஞர்கள் பல பாடல்களாகப் பாடிவிடுவார்கள். ஆணுல், கிராமிய மக்களோ, ஒரே வார்த்தையில் மிகவுங் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள்.
 
 
 
 
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 87
இந்த அடிப்படைக்காவிய அமைவு கிராமிய இலக்கியத் தினுக்கு மட்டும் உரியதாகும்.
கிராமியக் கவிதைகள் இலக்கண வரம்பினுள் அமையவில்லே. ஏனெனில், அவர்களுக்கு இலக்கண மென்ருல், என்னவென்றுகூடத்தெரியாது. இருந்தாலும் கிராமியக் கவிதைகள் அனேத்தும் இசைவரம்பினுள் அமிழ்ந்து கிடக்கின்றன. பாடல்கள் இசைக்கேற்ப ஆற்றெழுக்குப் போன்றிருப்பதனுற்றன் படித்த மக் க3ளக்கூட கிராமிய இலக்கியங்கள் கவரமுடிந்தன. இலக்கணத்தினுள் அமைய மறுத்தாலும் LIL. LITSh, உணர்ச்சி, ஓசை என்பன ஒவ்வொரு கவிதைகளிலும் செறிந்திருக்கக் காணலாம்.
இலக்கியத்தினே அனுபவிப்பதில் படித்தவர்களுடன் படியாத கிராமிய மக்களும் கலந்துகொள்ளுகிருர்கள். ஆகையினுற்றன் படித்தவர்களின் இலக்கியங்களைப் படியாதவர்களும் ரசிக்க ஏதுவாயது. ஆகவே, நாம் இதிலிருந்து ஒர் அரும்பெரும் உண்மையினக் காணமுடி கிறது. அஃதாவது, இலக்கிய இன்பம் மனிதனுடன் பிறந்த பிறவிச்சுபாவம் என்பதேயாகும்.
கிராமங்களிலே கதாப்பிரசங்கங்கள் நடைபெறு கின்றன. இவைகளே நடத்துபவர்கள் படித்தவர்கள்தான். ஆணுல், கேட்டு அனுபவிப்பதில் படித்தவர்களுடன் படியாதவர்களும் பங்குப்பற்றிக் கொள்ளுகின்றர்கள். கிராமிய மக்களும் கவிதை வெள்ளத்தினே அனுபவித்து இலக்கிய உலகினுள் புகுந்து இன்பங் காணுகிறர்கள்

Page 54
88 நறுமலர் மாலே
ஆகையினுற்ருன், கிராமிய மக்களும் இலக்கியங்களே ஆக்கிஞர்கள். ஆக்கியதை ஆனந்தத்துடன் எல்லோரும் சேர்ந்து அனுபவித்துக்கொள்ளுகிருர்கள்.
கிராமியக் கவிதைகளில் முக்கியமாகக் காணப்படு வது, ஆண்-பெண் உறவேயாகும். இந்த உறவினுல் ஏற்பட்ட பிரிவு, மரணம், போட்டி, சண்டை, ஆசை கனவு, பரிகாசம், ஏளனம் என்பன கவிதைகளின் மூலப் பொருள்களாகும்.
வாழ்க்கையின் எல்லா நிலேகளிலும் கிராமிய மக் கள் கடவுளே நோக்கி வழிபடக்கூடியதான பாடல் களேப் பாடி இருக்கிருர்கள். தெய்வ நம்பிக்கையும் வியப்பினே உண்டாக்கும் தெய்வ சாதனையும் மனிதனின் மகத்தான சாதனையும் கிராமியக் கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.
கவிதைகள் புனேயவேண்டுமென்ற எண்ணத்தின் பொருட்டுத் தங்களே நிர்ப்பந்தித்துக்கொண்டு கவிஞர்கள் கவிதை எழுத முற்பட்டிருக்கிருர்கள். படித்தவர்களிற் பெரும்பாலோர் மனிதவாழ்க்கையின் சிக்கல்களில் உழன்று மனிதப் பண்டை மறந்து கவிதை எழுத முற்பட் டிருக்கிருர்கள். இதஞல் சில கவிதைகளே க் கவிதை யென்று சொல்லமுடியாமலிருக்கின்றது. கிராமிய மக் களோ, இயற்கை என்னும் இனிய உணர்வில் லயித் து, அந்த உணர்ச்சி பலவந்தப்படுத்தும்போது பாடல்களைப் பாடிஞர்கள். ஏடும் எழுத்தாணியுங்கொண்டு யோசியா மல் உல்லாசமாக ஆடிக்கொண்டும் வேலேசெய்து
 
 
 
 
 
 
 

கிராமிய இலக்கியம்
கொண்டும் பாடினர்கள். ஆகையினுற்ருன் அவர்களது கவிதைகளில் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் ததும்பி யிருக்கக் காண்கின்ருேம். மேலும் அவர்களுடைய கவிதைகளில் எந்தவிதமான குறைபாடுகளேயும் காணமுடி யாமல் இருக்கவும் ஏதுவாயது.
இன்று நாட்டில் எத்தனையோ வகைவகையான இரா மியக் கவிதைகள் நடமாடுகின்றன. துன்பத்தை மறப்பு தற்கு ஒப்பாரிப் பாடல்கள். வேலேத்துன்பம் தோன்ரும லிருப்பதற்காக உழவன் பாட்டு, ஏற்றப்பாட்டு, வலப் பாட்டு ஆதியனவும் நிம்மதியாகப் பொழுதினேக் கழிக்கக் கூத்துப் பாடல்களும் உல்லாசமாக ஓய்வு வேலேகளேயும், கொண்டாட்ட தினங்களேயும் கழிக்க ஊஞ்சற் பாடல் களும் இவ்வாருக இன்னும் பல இனங்களுமுண்டு.
பல இனப்பாங்கான கிராமியக் கவிதைகளில் சில வற்றை இங்கு ஆராய்தல் பொருத்தமுடைத்தேயாகும்.
அவனும் அவளும் இனபிரியாத காதலர்கள். அவ ணுக்காக அவளென்றும், அவளுக்காக அவனென்றும் முன்னமே நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சொந்த உறவு முறைக்காரர்கள். கலியானமென்னும் காற் கட்டி லுள் ஊரறிய இணக்கப்படும் புனிதமான நாளே அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
காதலர்கள் எத்தனே தடவைகள்தான் கூடிப் பேசி னுலும் சலிப்படைவதில்லே. மேலும் மேலும் சந்திக்க
()

Page 55
90 நறுமலர் மாலே
எழுகிறது. எண்ணத்தைக் கட்டுப்படுத்தினுன் இயல வில்ல; முழுநிலா காதலிலே கட்டுண்டவர்களேச் சும்மா விட்டு வைக்குமா? ஆகவே, அவன் அவளேக் காணும் பொருட்டு வருகிறன்.
அவள் பாட்டியுடன் வம்பளந்துகொண்டு முற்றத் திலே இருக்கிருள். தனிமையில் இருப்பா ளென்று எண்ணிவந்தவனுக்குப் பாட்டி இருப்பது மனக்கசப்பாக இருக்கிறது என்ருலும், தனது வருகையைச் சொன்னல் அவள் பாட்டியை ஏமாற்றிவிட்டு வரக்கூடுமென்ற எண்ணம் எழவும் தன் வருகையை அறிவிக்கிருன்.
ஆசை அத்தான் வந்துவிட்டதைக் காணவும், அவள் குதூகலங்கொள்ளுகிருள். ஆணுல், பாட்டியல்லோ குறுக் காக இருக்கிருள். எப்படி அவளே ஏமாற்றுவது? போகா விட்டாலோ, அவர் கோபிப்பார். அவருக்கு க் கோபம் எழாமலிருக்கத்தக்கதாகப் பொய்க்காரணங்கள் காட்டிச் சமாதானப்படுத்த முனைகிருள்.
வீட்டு வாசல்வழியே வந்தால் பாட்டி கண்டுவிடு வாள். பின் வேலியைக் கடந்தால் பெற்றேர்கள் கண்டு விடுவார்கள். வீட்டைச்சுற்றி எல்லாப் பக்கங்களிலும் வேலிபோடப்பட்டிருக்கிறது. அந்தக் கடினமான வேலி
 
 
 
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 91.
களேத் தான் தாண்டினுலும், மற்ற வேலிகளேத் தாண்ட முடியாதே என்று கருத்துத்தொனிக்க இசைக்கிருள்.
'சுற்றிவர முள்வேலி சுடலேவர முள்வேலி
எங்கும்வேலி, எங்கால நான்வரட்டும்"
என்ற அவளது கவிதை அவனது செவிகளில் இட்டேறு கிறது. வேண்டுமென்றல்லவா, அவள் இத்தனையும் சொல்லுகின்ருள். இந்த முள்வேலி இவளுக்கு ஒர் அரணு? அல்லது முள்வேலி காவலா? என்னே ஏமாற்ற வல்லவா காரணங் காட்டுகிருள். பாட்டி பக்கலில் இருப்பது எப்புடிக் காவலாக முடியும்? மற்றவர்கள் காணுமற்ருன் வரவேண்டும். களவு எடுக்கப்போகிற வனுக்கு, முள்வேலியல்ல, இரும்பாலே வேலிபோட்டா லும் பொருட்டாகமாட்டா. அவள் களவாகத்தானே காணவேண்டும். அவ்வாறு எண்ணம் இருந்தால், இந்த வேலிகள்தான் காவலா? அல்லது கடக்கமுடியாத அரண் களா? ஏமாற்றவேண்டு மென்பதனுற்ருனே பொய்க் காரணங்கள் புறப்பட்டன. வரவிருப்புண்டானுல் முள் வேலிகள் எதுவுமே செய்துவிடமுடியாது என்று பதி லுக்குக் காரணங்காட்டி இசைக்கிருன்.
"காவல் அரணுே, கள்ளனுக்கு முள் அரனுே வேலி அரனுே, வேணுமென்ற கள்ளனுக்கு"
இவ்விரு கவிதைகளிலும் எத்தனையோவிதமான பொருள் களும் வாழ்க்கை அனுபவங்களும் பொதிந்து கிடக்கின் றன. உண்மையான காதலிலே கட்டுண்ட உனக்கு இக் காவல்கள் பொருட்டாகாது என்பது அவனது எண்ணம்,

Page 56
92 நறுமலர் மாலை
காவலக் கடந்துவரவேண்டுமென்பது அவனது அவா. அதனேக் கவிதை மறைமுகமாகக் காட்டுகின்றது. ஏட் டிக்குப் போட்டிபோல் தொடர்புகொண்ட இவ்வகை யான கவிதைகள் ஏராளமாகக் கிழக்கு இலங்கையில் வழக்கத்திலிருக்கின்றன.
இவைகிற்க; இன்னுெரு நிகழ்ச்சியினை நோக்குவோம் அவள் அவனுக்கு அத்தை மகள், சொந்த உறவு முை இருந்தும் அவள் அவனே விரும்பவில்லே. அதனுல் மனம் நொந்த அவன் சபதம் செய்கின்ருன், 'நீ என்னே மணக்கா விடில் மலேயில் ஏறிக் கீழே விழுந்து சாவை அனைத் துக்கொள்ளுவேன். என் சாவினுக்கு தோன் பொறுப் பாளியாவாய்' என்கிருன், அதனேக் கவிதையிலே,
'மாமன் மகளே நீ மற்றையோர்க்கு வாழ்வாயெனில்
உச்சி மலேஏறி விழுவேன் தலேசிதற."
雷 韩 邸 :
அவன் அவளே நினேந்து, நினேந்து வாடுகின்ருன் ஆணுல் அவளுக்கோ, அவன் நினவு இருக்கிறதோ இல் லேயோ தெரியாது. "உன்னே நினைந்தவாறு உலகமெல்லாம் சுற்றி வருகிறேன். என் வியாபாரத்தினுக்காக ஊர் சுற் றுந் தொழிலிலுங்கூட உன்னே மறக்காமல் நினைக்கிறேன். ஆனுல் உனக்கு என் நினைவு இருக்கிறதோ' என்று gal ளிடமே கேட்டு விடுகிருன்.
'உன்னுசை கொண்டு உலகமெல்லாம் நான்திரிய என்னுசை உனக்கு எள்ளளவும் இல்லேயாகா."
事 彎
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 99.
"ஆண்கள் எல்லாம் சுயநலவாதிகள். கல்லுங்கூட உருகதக்கதாகக் கதைட்பார்கள். எத்தனே அழகாகக் கதைக்க முடியுமோ அத்தனை அழகாகக் கதைத்துப்பெண் களே மயக்கிவிடுவார்கள். இன்ப மயக்கத்திலே சாதிக்க முடியாதவைகளே யெல்லாம் சாதிப்பதாகச் சொல்லு வார்கள். விலே உயர்ந்த பொருட்களேயெல்லாம் காலடி யிலே போடுவதாகச் சொல்லுவார்கள். ஆணுல், மறு நாளோ, கண்டவுடன் வாயினுள் தெரியாவண்ணம் சிரிப் பார்கள். முன்பின் தெரியாதவர்கள்போலும் நடந்து கொள்ளுவார்கள். இவ்வாறனவர்களுடைய கதைகளே பும் வார்த்தைகளேயும் எப்படி நம்புவது' என்று ஒரு பெண் சவால் விடுகிருள்.
'கதைப்பார் கதைகளெல்லாம் கல்லுருகி நெல்விளேய
சிரிப்பார் கொடுப்பாலே அவர் சொல்லேயுமோ
நம்புவது'
h
காதல் உலகிலே உலாவுகிறவர்கள் பிரிவை ஒரு போதும் விரும்புகிறதில்லே. அந்த வகையிலே அவன் தன் காதலி போகுமட்டும், "கடலே இரையாதே யென் றும், கிணறே பொங்காதே யென்றும், நிலவே எறியாதே யென்றும் ஆணே பிறப்பிக்கின்றன்"
'கடலே இரையாதே, கற்கிணறே பொங்காதே
in
நிலவே எறியாதே நீலவண்டார் போகுமட்டும்
壹 * * 事 輕

Page 57
94. நறுமலர் மாலே
கிருன். அவன் ஒரு தனிக்காட்டு ராசா. எவருக்கும் அவன் தலேவணங்குவது கிடையாது. சிறு குடிசையிலே ஆசை மனைவி மக்களுடன் ஆனந்தமாக வாழ்கின்றன். ஆகா! உழவனின் உழுதொழில் உன்னதமானதுதான் என்பதற்கையமின்று. நம் பசியாற உணவுதரும் உ வனே மறக்கமுடியுமா? வெயில், பனி மழை என்று பேதம் பாராமல் பூமாதேவியில் நெல்மணிகளே r, அள்ளி வீசுகின்றன். ஒன்று க் குப் பத்தாகப் பலன் கிடைக்கும்போது உளம் மகிழ்கின்ருன். பெற்றபுயனே வைக்கோலிலிருந்து பிரித்தெடுக் கும் போது உளம் மகிழ்ந்து பாடுகின்றன்.
'ஆலடிப் பிள்ளையாரே-தாபே பொலி
அரசடி ஐங்கரனே கல்லடிப் பிள்ளேயாரே-தாயே பொலி கருனேயுள்ள ஐங்கரனே"
ஆகா! விநாயகரைத்தான் எத்தனே விதமாகப் போற் Dı கிருன் இரவு வேளேயில் மாடுகளின் பின்னுல் வரும் போது மெய்மறந்து பாடும் பாட்டுக்களிற்ருன் எத்தனை இன்பம் பொலி, பொலி யென்று அவன் தாலாட்டும் போது மாடுகள் மயங்குகின்றன. தான் உழுவதணுற்ரு அரசன் ஆட்சி செலுத்தமுடிகிறதென்று பெருமையாகச் சொல்லி மகிழ்கின்ருன்,
 
 
 
 
 
 
 
 
 
 

இராமிய இலக்கியம் 95
"முத்து விற்பான் செட்டிமகன்-தாயே பொலி
முடி சமைப்பான் ஆசாரி பட்டு விற்பான் பட்டாணி-தாயே பொலி பாராளுவான் மன்னவன்' இந்த வகையிலே பல நூற்றுக்கணக்கான பாடல்கள் வழக்கத்திலிருக்கின்றன.
ஊஞ்சற் கவிதைகளே எடுத்துக்கொண்டால் அவை களில் தனியொருவகையான இன்பம் ததும்புகின்றது. ஊஞ்சல் ஆட்டத்தின் மகிழ்ச்சியிலே கவிதைகள் பெருக் கெடுத்து ஓடுகின்றன. புடிக்கப் படிக்கத் தெவிட்டாத கிராமியக் கவிதைகளேக் கேட்டாலே ஆனந்தம் ததும்பு கின்றது. ஊஞ்சல் ஆட்டத்திலே விநாயகரை வேண்டு கிருர்கள்.
"மோதகம் ஏந்திய மூஷிக வாகன
மூல முதற் பொருளே-ஊஞ்சல் காதலுடன் நாமும் பாடியே பாடிட காத்தருள் ஈயுமையா'
ஊஞ்சற்பாடல்கள் தனிப்பாடல்களாகவும் வ ர லாறு களேத் தொடர்பாகச் சொல்லும் பாடல்களாகவும் வழக் கத்திலிருக்கின்றன.
பூசணியாள், பாஞ்சாலி சுயவரம், சதாரம் இவ் வாருக அதிகமான கதைகள் ஊஞ்சற்பாடல்களாக இருக் கின்றன. அந்த வகையிலே, பூசுணியாள் சரிதையில் மன்னவன் செய்த அதிேயின, மாமனிடம் முறையிடு கிருள்.

Page 58
96 நறுமலர் மாலே
"வந்த வரலாறு ஓதுவேன் மாமா
சொந்தமாய் அரசன் செய்வினேயைக் கேளும்."
கண்டி நகர மந்திரியைத் தூதாக அனுப்பினுன். அதனுள் அடக்கமுடியாத கோபங்கொண்டேன்.
"ஆசைபுகழ் மந்திரியைத் தூதாய் அனுப்பி ஆறுதலில் லாததோர் கோபமது வாகி," விலேமாது என்று எண்ணி மன்னவன் தூது அனுப்பினுன் போலும் ஆகவே, குலமகள் என்பதை உணர்த்தச் செருப்புடன் புல்லேச்சேர்த்து அனுப்பினேன்.
"வேசியென்றே எண்ணியவன் பெண்டுக் கழைக்க
காசினி சிரித்திடவே செருப்புடன்புல்லே' மன்னவனது விரோதத்தினுக்கு ஆளாய்விட்டேன். இ அங்கு இருந்தால் கற்பினுக்குக் களங்கமென்று வனத் திலே ஏகினேன்.
"சீருடன் கட்டி அனுப்பினேன் பின்பு
பேருறு வனமீதி லேகினேன் அம்மான்" வனத்திலே வரும்போழ்தில் கூடாத சகுனங்கள் கன் டேன். கொடிய யானே கூடக் கொல்லவந்தது.
"கூடாத துர்க்குறி கண்டுநான் மீண்டேன்
கோடான குஞ்சரம் கொல்லவந்ததுவே" இனி, சதாரம் என்னும் ஊஞ்சற் கதையிலே, சதா ரம் கணவன் என்று நம்பிக் கள்வனுடன் கானகத்திற்கு வந்துவிட்டாள். பின்னர்தான் சதாரத்திற்கு உண்மை தெரிந்தது. தெரிந்தும் துன்பந்தான் நேரிட்டது. சதாரத்
 
 
 
 
 
 
 
 
 

இராமிய இலக்கியம் ፴7
தின் அழகிலே மயங்கிய கள்வன், அவளது கற்பைக் காணிக்கையாகக் கேட்கிருன். இந்த நிலையிலே இருவருக் கும் வாக்குவாதம் நடைபெறுகிறது.
"ஆரென்று நீயென்னை அறியாம லிப்போ
அதட்டுகிருய் நான்ஒர் அரசிளங் குமரன்'
இரவு வேளேயிலே, காண்புவர்கள் பேதமாக எண்ணுமல் இருத்தற் பொருட்டு சதாரம் ஆண் உடை தரித்திருந் தாள். அந்த உடையினுல் கள்வனே ஏமாற்ற எண்ணு கிருள். ஆணுல், அனுபவத்தின் எல்லேயிலே நிற்கும் அவனச் சதாரத்தால் எப்படி ஏமாற்ற முடியும்?
'தம்பி! நீ அரசனென்று சொல்லுகிருய் ஒத்துக் கொள்ளுகின்றேன்; ஆனுல், ஆண்களுக்குச் சொந்தமான மீசை உனக்கேன் இல்லே' என்று கள்வன் கேட்கிருன்,
"அரசனென்றே நீ உரைக்கிருய் தம்பி
ஆண்பிள்ளே யானுல் மீசையே னில்லே'.
"சிறுவயதிலே யாருக்காவது மீசை முளேத்து வருமா? கொள்ளையடிப்பதையே தொழிலாகக்கொண்ட உனக்கு உலக நியதி தெரியவில்லேயே? நியதி தெரியாததுடன் புத்தியை உபயோகிக்காமற் பேசுகிருயே' என்று விடை இறுக்கிருள்.
'சிறுவயதிலே மீசைமுளேத்து வருமோ உலகில்
தெரியாமற் பேசுகிருய் உனக்கில்லே புத்தி' 1.

Page 59
98 நறுமலர் மாலே
'சரி அதுதான் போகட்டும். நீ ஆண்மகன் எ6 கிருய், உலக வழக்குப்படி ஆண்களுக்கு நெஞ்சு பெருத்து இருப்பதில்லே. ஆணுல், உனக்கோ. நெஞ்சு விம்மிப் பெருத்திருக்கிறது. நீ அரசனஞல் அதன் நியாயத் தைச் சொல்லுவாயாக என்று அடுத்த வினுவைக் கள்வன் தொடுக்கிருன்.
"நெஞ்சிலே விம்மி உயர்ந்திருக் கிறதென்ன
அேரசனுணுல் அதனே எனக் கறியச் சொல்லு" அரசர்களெல்லாம் சத்திரிய குலத்திலே பி றந்த வர்கள் அவர்கள் போர்ப்பயிற்சி செய்வதனுல் மார்பகம் பெருத்து எழுகிறது" என்று சதாரம் பதில் இறுக்கிருள்.
"சத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் யுத்தப் பரீட்சை செய்கிறதனுலே அது விம்மி" கள்வன் தொடுத்த வினுக்களுக்கெல்லாம். சதாரம் தக்க பதில் இறுத்தாள். அதனுலே அவனுக்கு ஆத்திரம் எழுகிறது. "நீ என்ன சொன்னுலும் 15ான்விடப்போவ தில்லே. எப்படியாயினும் எனக்கு ஒரு முத்தம் தந்துதா ஞகவேண்டுமென்கிருன்.
"என்னசொன் னுலும் உன்னைநான் விடப் போவதில்
இப்போது ஒருமுத்தம் தரவேணு மெந்தனுக்கு" இவ்வாருகத் தொடர்ந்து ஊஞ்சற் கவிதைகள் சென்று கொண்டிருக்கின்றன.
உழவர்களின் மழைக் காவியத்தை எடுத்துப் பார்த் தால், வேண்டுதல்கள் ததும்பி வழிகின்றன. உழவர்
 
 
 
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 99
களுக்கு மழைதான் முதன்மையாக வேண்டப்படுவது. மழையின்றேல் அவர்களால் வாழமுடியாது. மழையும் பருவகாலத்தில் பெய்துதானுகவேண்டும். வழமைபோல் மழை பெய்ய மறுத்தால் உழவர்கள் பாடு திண்டாட்டங் தான். ஆகவே, மழையை வேண்டிக் கண்ணகியை வழி படுவார்கள். அவ்வாருக வழிபடும்போது பாடல்களே இசைப்பார்கள். அந்த வகையிலே மழையை வேண்டி இசைக்கும் கவிதையொன்றில் அழகாகக் குறைபாட்டை எடுத்துக்காட்டி நிறைவுசெய்யப் பணிகிருர்கள்.
"கண்ணகித்தாயே! நீங்கள் மட்டும் அருள் செய்வீர்க ளாணுல், மலடியானவள்.கூடக் குழந்தையைப் பெற் றெடுப்பாள். பட்ட மரமானது தழைத்து வளரும். இன்னும் எத்தனையோ ஆச்சரியமான செயல்களே யெல் லாம் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது உழவர்க ளாகிய எங்கள்மீது அன்புகூர்ந்து மழை யைப் பெய் விக்க உங்களால் முடியாத செயலா" என்ருர்கள்.
'அட்டகச முனதுபோர்த்திட்டமக லாதோ
அழகான முழுமலடி இப்போ மதலே ஈனுளோ வெட்டை கோடைமழை இப்ப சொரியாதோ விட்டவெளியும் முழுவிளேச்சல் விளையாதோ பட்டமர மானது தழைத்துவள ராதோ பழைமைதெரி கிழவன்மார் இளமையுரு ரோ திட்டமுடன் உன்கிருபை வைத்திடுவா யானுல் சீர்மைசேர் தம்பிலுவில் சேரும்மா தாவே,"

Page 60
1C) () நறுமலர் மாஃல
கிழக்கு இலங்கை மக்களின் உல்லாச விளையாட்டுகளுள் கொம்பு முறித்தலும் ஒன்ருகும். இவ்விளையாட்டு கண் னகி வழிபாட்டுடன் தொடர்புகொண்டதாகும்.
மிகவும் வலுவான கொம்பை மரத்துடன் சேர்த்து கட்டி அதன் இரு அந்தங்களிலும் இரு கயிறு களத் தொடுத்து மக்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து நின்று இழுப்பார்கள்.
பிரிந்துகின்று கயிறு இழுக்கும் கட்சியாளர்களை வட சேரி, தென்சேரி என்றழைப்பார்கள். கயிறு இழுக்கு போதும், கயிறு இழுத்து வெற்றி ஈட்டியபோதும் வை ததும்பிய பாடல்களேப் பாடுவார்கள். ஒரு கட்சியாரை, மறு கட்சியார் இழித்துரைத்துப் பாடுவார்கள். அதே போல் மறு கட்சியார் முன் கட்சியாரை இழித்துரைத்துப் பாடுவார்கள். அந்த வகையிலே தென்சேரியாளர்கள் வடசேரியாளர்களே இகழ்ந்து பாடுகிறர்கள்.
"ஆற்ருேரம் போறமயில்
ஆண்மயிலோ, பெண்மயிலோ பார்த்துவாடா வடசேரியான் பாகற் பழம்போல் மாலே தாறேன்." இக்கவிதையினை வடசேரியார்கள், தென் சேரியான இகழ்ந்து பாடும்போது,
'ஆற்ருேரம் போறமயில்
ஆண்மயிலோ, பெண்மயிலோ பார்த்துவாடா தென்சேரியான் பாகற் பழம்போல் மாலே தாறேன்"
 
 
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 101
இவ்வாருன, கவிதைகளில்,
"மலேப்பாம்புப் புள்ளிபோலே,
பாம்பிலே செம்பட்டைத் தோல்களாம் குலேப்பாண்டி தென்சேரியான் குட்டிபோட்ட பெட்டை நாய்போல்," இதனை மறுகட்சியாளர்,
"மலேப்பாம்புப் புள்ளிபோலே
மார்பிலே செம்பட்டைத் தோல்களாம் குலேப்பாண்டி வடசேரியான் குட்டிபோட்ட பெட்டைநாய்போல்," ஒவ்வொரு கட்சியாளர்களும், தங்களேப்பற்றிப் பெரு மைப்படுத்திப் பாடும் கவிதைசளில், "ஆற்ருேரம் சிரும்பிகட்டி
அதில்கின்று படைபொருதி வேர்த்து வாருன் வடசேரியான் வெள்ளிமடல் கொண்டு வீசுங்கடி," இதனே மறுகட்சியாளர்கள், தென்சேரியான் என்று மாற் றிப் பாடுவார்கள். t
பொதுவான கொம்புப்பாடல்களில் அதாவது, இரு கட்சியாருக்கும் வசை இல்லாத கவிதைகளில்,
'கோலப் பணிச்சேலே கொய் துடுத்துக்
கொம்புவிளே யாட்டிற்குப் போகையிலே வேலப்பர் வந்துமடி தாங்கிஎன்னே மெத்தவும்கிக் கிக்கொண்டார் தோழி' என்றும்,

Page 61
றன. இதேபோல் இன்னும் பெருந்தொகையான பாடல்
102 நறுமலர் மாலே
"மலேக்குறத்திமேல் மையல் கொண்டு
மண்வளையல் விற்பவர் போல, வார குறவரைக் கண்டவுடன் வடிவேலர் வேங்கைமர மானுர்" நகைச்சுவை ததும்பக் கூடியதான கவிதைகளில்
ஈசல் சிறகுபோல இந்திரவர்ணக் கிட்டங்கி வீசி நடந்தாலும் உம்மை வேண்டுவ தாரோ மின்னுரே" என்றும்,
'கறிக்குமஞ்சள் அரைக்கும் வேளையிலே
கண்டாண்டி கடைக் கண்ணுலே இழுத்துரைக்கவுங் கூடுதில்லே அவன் என்னமாயம் செய்தாண்டி."
என்றும் பொருள்படக்கூடியதாக வழக்கத்திலிருக்கின்
கள் "கொம்பு முறித்தலில் செறிந்து கிடக்கின்றன.
தாயானவள் தனது மதலையைத் தாலாட்டுவதிலே தனி இன்பங் காணுகிருள். அந்த இன்பத்தினை அழகாக இசைத் தமிழிலே கூறிப் பெருமைப்படுகிருள். அந்த வகையிலே, அவள் தன் அருமருந்தன்ன மதலேயைத் தாலாட்டுகிருள்.
"ஆராரோ ஆரிரரோ ஆரிவரோ ஆராரோ பாலுக்கோ ரீ யழுதாய் - என்மகனே பால்மாடு காலேயிலே
 
 
 
 

கிராமிய இலக்கியம் 量03
சோறும் அடுப்பிலே - என்மகன் சுந்தரஞர் தொட்டிலிலே ஆச்சி அடித்தாளோ மகனே-உன்னே ஆமணக்கம் புல்லாலே மாமி அடித்தாளோ மகனே-உனக்கு மாலேபோடுங்கையாலே நித்திரைக்கோ நீயழுதாய்-என்மகனே நீலவண்டே கண்வளராய் அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் வைத்து விளையாடும் மரகதமே கண்வளராய்"
இவ்வாருகவும் இன்னும் பல இனங்களாகவும் கிராமியக் கவிதைகள் கிழக்கு இலங்கையில் வழங்குகின்றன.
துவரை நீாம் ஆராய்ந்தவைகளிலிருந்து, படியாத மக்களால் அழகாக ஆக்கப்பட்ட கவிதைகளே, கிராமிய இலக்கியமென்பதைக் காணுந்தோறும் அரும் பெ ரும் உண்மையொன்றினத் தெரிந்து கொள்ளுகிருேம். அஃ நாவது, இலக்கியப்பண்பு என்று சொல்லப்படும் அருரு குணம் மனித இனத்தின் பிறவிக் குணங்களிலொன்ங்கு மென்பதேயாம்.
கால மாறுதலின் பயனுக, இன்று நாட்டில் கிராமியக் கவிதைகள் தோன்றுவதற்கான சூழ் நிலகள் அருகுக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியால் கிராமங் களில் பண்டையப் பொழுதுபோக்கினுக்கான சாதனங்க ளெல்லாம் கை நெகிழவிடப்பட்டுவருகின்றன.

Page 62
104. நறுமலர் மாலே
கிராமங்கள்தோறும் சினிமா க் கொட்டகைகள் குடிபுகுந்து கொண்டன. அதன் பயனுக கிராமிய மக்கள் கிராமியக் கவிதைகளை மறந்து சினிமா க் கவிதைகளே இசைக்கிருர்கள். 'கூத்தாடுதல் அநா க ரி க ம் என்ற மனப்பான்மையிலே கிராமிய மக்கள் மாறிக்கொண்டு வருகிருர்கள். கிராமியக் கவிதைகள் பாடுவது அநாகரிக மென்ற எண்ணப்பாங்கிலே கிராமிய மக்கள் வளர்ந்து வருகிருர்கள். ஆகையினுல் இனிமேல் கிராமியக் கவிதை கள் தோன்றும் என்று சொல்ல இயலாது. இன்னும் சில வருடங்களில் கிராமிபக் கவி  ைத களை க் காண்பது அருமையாகிவிடும். இன்றைய எழுத்தாளர்களும் கவிஞர் களும் கிராமிய இலக்கியங்களே ஆக்கமாட்டார்கள். ஆகையினல் நம்மவர்கள் அனேவரும் செய்யவேண்டிய பணியொன்றுண்டு. அஃதாவது, கிராமியக் கவிதைகள் எங்கெங்கு வழக்கத்திலிருக்கின்றனவோ, அங்கங்குள்ள சுவைஞர்கள் அக்கவிதைகள் அனேத்தையும் சேகரிக்க வேண்டும். அவற்றை அச்சுவாகனத்தில் ஏற்றவேண்டும். பத்திரிகைகளில் எழுத வேண்டும். மேல் நாடுகளிலே கிராமிய இலக் கி யப் புத்தகங்கள் பெருகிக்கொண்டு நம் பிற்கால வழியினநாமும் புத்தகங்களாகத் தொகுத்து வருகின்றன. அதேபோல்ருக்கு உதவவேண்டும்.
இன்று நாம் இப்பணியில் ஈடுபடாமல் வாளா இருப் போமாயில் இன்னும் பல வருடங்களின் பின்னுல் இன் று வழக்கத்திலிருக்கும் கவிதைகளே க் கூடக் காண மாட்டோம்.
 
 
 
 
 

கிராமிய இலக்கியம் 105
மக்கள் மனங்களிலே கொடிவிட்டுப் படர்ந்திருப்பது தான் கிராமிய இலக்கியம். ஆகவே, மக்களின் மனங் களிற் செறிந்துகிடக்கும் கவிதைகளேயெல்லாம் எழுத்தில் பொறித்தாகவேண்டும்.
கால நீரோட்டத்தின் விரைவினுல் நாம் மாறிக் கொண்டு வருகின்ருேம். இங்கிலேயில் வாளாவிருந்து பெருமை பேசுவது உகந்ததல்ல செயவில் இறங்கியபின் னர் பெருமை பேசவேண்டும். அதுதான் மாந்தர்களின் கடனுகும்.
இன்று இலங்கை யில் கிராமியக் கவிதைகளைத் தொகுக்கும் பணியில் பலர் ஈடுபட்டிருக்கிருர்கள். ஒருவர் தொகுக்கும் கவிதைகளே மற்றவர்கள் பிழை என்று சொல்லவும் செய்கிருர்கள்.
காவியத்திலே பிழை காண்பதுபோல் கி ரா மி யக் கவிதைகளிற் பிழை காணமுடியாது. ஏனெனில் ஒரு கவிதை பல பல ஊர்களிற் புலப் பலவிதமாக வழங்கவுங் கூடும்.
பிழை காணும் பான்மையினே மறந்து பெரும் புதை பல்களைச் சேகரிக்கும் பெரும் பணியில் மக்கள் இறங்க வேண்டும். தன் இனத்தை விருத்திசெய்வது மனிதன் கடமைபோல், நம்மவர்களின் கவிதைகளைச் சேககரித்து, நம் பிற்கால வழிவழியினருக்கு அளிக்கவேண்டியதும் நம் கடமையாகும்.
12

Page 63
7. செய்வினை"
செய்வினே என்றவுடன், மாணவர்கள் இலக்கணப் புத்தகத்திலிருந்து உதாரணங்களுடன், வரைவிலக்கண மும் சொல்லுவார்கள். ஆசிரியர்களோ, பல இலக்கணப் புத்தகத்திலிருந்து விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆணுல் கிழக்கு இலங்கையில் வாழும் கிராமிய மக்களோ, குனிய வித்தை என்று கூசாமற் சொல்லுவார்கள்.
யாருக்காயினும் ஒருவருக்கு நோய் பிடித்துக் கொண்டவிடத்து, பல வைத்தியர்களின் மருந்துகளுக்கு குணம் காணுவிடில், அவருக்கு நோயல்ல, சூனியந்தான் செய்துவிட்டார்களென்று சொல்லுவார்கள்.
இன்று செய்வினயை மக்கள் நம்பமாட்டார்கள் நாகரிகம் மேலோங்கி, விஞ்ஞானப் புதுமைகள் நிறைந்த இக்காலத்தில், செய்வின ஓர் கேலிக்கூத்து என்றுதான். பலரும் சொல்லுவார்கள் உண்மைதான். ஆனுல் முன் னுெரு காலத்தில் செய்வினையை உலகமே நம்பியது. ஒவ் வொரு நாட்டிலும், செய்வின நம்பக்கூடியதாக நடை முறையில் இருந்தது. ஆகவே மக்கள் செய்வினே செய் யும், சூனிய வித்தைக்காரர்களேக் கண்டு பயந்தார்கள் அன்னர்கள்மேல் வெறுப்பையும் அதிருப்தியையுங்காட்டி ஞர்கள்.
நாலேந்து நூ ற்ருண்டுகளுக்கு முன்னர்தான் ஐரோப் பிய நாட்டினர்கள் விழிப்படைந்து சூனிய வித்தைக்கார
422-6-51-ம் நாள் இலங்கை வானுெவி கிலேயததினுள் ஒலி பரப்பப்பட்ட எமது சொற்பொழிவு,
 
 
 
 
 
 
 
 

செய்வின 10ኘ
களைத் தண்டித்தார்கள். அந்த வகையிலே, வரலாற்று ஏடுகளேத் திருப்பினுல் செய்வினையின் பெருமை நமக்குத் தெரிந்துவிடும்.
நம்பிக்கையின் அத்திவாரத்திலே கட்டப்பட்டது கத் தோலிக்க சமயம். ஐரோப்பாக் கண்டத்தில் ரோம ராச் சியமும், கத்தோலிக்கச் சமயமும் ஒரு காலத்தில் உன்னத மான இடத்தினக் கைப்பற்றி யிருந்தன. கத்தோலிக்கர் என்று சொல்வதிலே பெருமைப்பட்டவர்களின் காலமது. அக்காலேயில் செய்வினே செய்பவர்களே, உயிருடன் பிடித்து மரத்திலே கட்டி நெருப்பு வைத்தார்கள். இத் தகைய கொடு ஞ் சித்திரவதையான தண்டனேயைக் கத்தோலிக்கர்கள் அளித்தார்களெனில், செய்வினையைப் பற்றிய அவர்களது அ பிப் பி ரா யம் எம்மட்டென்பது இனிது புலனுகிறது.
இஸ்லாம் கொள்கையினக் கடைப்பிடித்தொழுகும் மக்களிடம் செய்வினயைப்பற்றிய நம்பிக்கை கூடுதலாக இருந்தது. அன்னவர்களின் கதைகளிலே, மந்திரவாதிகள், செய்வினைக்காரர்கள் ஆகியோர்கள் குறுக்கிடுகிருர்கள்.
மந்திர வித்தையினை உபயோகித்து, மக்களே வியப்பி னுள் ஆழ்த்தும், மந்திரவாதிகள் மாயாசாலங்கள் கொண் டவர்களென்று இஸ்லாம் நெறியினர்கள் நம்பினுர்கள். கல்லேக் கனியாகவோ, மரத்தை மாளிகையாகவோ ஆக் கும் சக்தி அவர்களிடம் இருக்கின்றனவென்று நம்பினுர் கள். அவர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண் டால் தங்களின் உருவத்தினே மாற்றிவிடவோ, செய்வின யைச் செய்துவிடவோ முடியுமென எண்ணிஞர்கள். மனிதனேக் குரங்காகவோ, பன்றியாகவோ, ஆக்கும் வல்

Page 64
108 நறுமலர் மாலே
லமையுடையவர்களென்றும் எண்ணினர்கள். மந்திரவாதி யின் கோபத்தைப் பெற்ருல் உயிரினுக்கு ஆபத்தென்ற பெரும் நம்பிக்கை அவர்களிடம் செறிந்து கிடந்தது. அதன் விரிவுதான் அன்னவர்களின் கதைகளிற் தோன்றும், மந்திரவாதிகள், ஆக்கும் அழிக்கும் சக்திகள் நிரம்பியவர் களாகக் காணப்படுவதாகும்.
ஆப்பிரிக்காக் கண்டத்தில் வாழும் மாந்தர்களும் செய்வினையை நம்பினுர்கள். செய்வினக்காரர்களைக் கெளரவமாக நடத்தி, அன்னவர்களின் அன்பைப் பெறு தற்காக முயன்ருர்கள். பெற்றும் இருக்கிருர்கள், செய் செய்வினைக்காரர்களின் கோபம் தங்களது உயிரினுக்கு இடையூறு ஏற்படுத்துமென்ற எண்ணம் அவர்களிட செறிந்துகிடந்தது,
அவுத்திரேலியாக் கண்டத்தில் வாழ்பவர்களிடமும் செய்வினயைப் பற்றிய நம்பிக்கை இருந்தது, இதனை அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து தெளிவாகக் காண முடிகிறது.
நம் தாய் நாடான இந்திய நாட்டிலும் செய்வினை மக்கள் நம்பினுர்கள், இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலும் செய்வினக்கு மதிப்பு இருந்தது. அதிலும் முதன்மையாக மலேயாள நாட்டு மக்கள் மந்திர வித்தைகளில் தேர்ந்த வர்களாக விளங்கினர்கள்.
மலேயாள நாட்டில் செய்வினே செய்பவர்களே, "ஏடி பன்' என்றழைப்பார்கள். இந்த ஏடியர்களைப்பு ற்றியும், அவர்கள் சாதிக்கும் அரும்பெருஞ் செயல்களைப்பற்றியும் மலேயாள மொழியிலே பல நூல்கள் இருக்கின்றன."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வின 109
வட இந்தியாவிலே செய்வினையைப் "பாணவித்தை" என்று சொல்லிக்கொள்வார்கள். தமிழ் நாட்டி லோ செய்வின என்று சொல்லுவார்கள்.
இலங்கையிலோ சூனியம் அல்லது செய்வினே என்று சொல்லுவார்கள். முதன்மையாக கிழக்கு இலங்கையிலே தான் இவ்வித்தை இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.
கிழக்கு இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஊர்களிலும் செய்வினே செய்பவர்கள் இரண்டொருவராதல் இருக் கவே செய்வார்கள். அதிலும் "கேரளாவில்' என்னும் ஊர் கிழக்கு இலங்கையிலே செய்வினயில் சிறந்த ஊரா கக் கொள்ளப்படுகின்றது. கேரளாவில்லில் வாழும் பெரும்பான்மையோர்கள் செய்வினக்காரர்களாகத் திகழ் கின்ருர்கள்.
செய்வினே என்று ஒரு சொல்லால் வழங்கப்படும் இவ்வித்தையின. பில்லி, குனி யம், மாரணம் என முத்திறங்கொண்டதாகக் கணிக்கிருர்கள். பொது வழக் கிலே செய்வினே என்றிருந்தாலும் பில்லி, சூனியம், மார ணம் என்பவைகள் வெவ்வேருன பண்புகளேயும். சக்தி கஃளயும் கொண்டவைகளாகத் திகழ்கின்றன.
"பில்லி" என்ருல் ஓர் தேவதையினே ஏவிச் செய்வது. அந்தத் தேவதை குறிக்கப்பட்டவரை உடனடியாக இயமனுலகினுக்கு அனுப்பிவிடும்.
சூனியமும் ஓர் தேவதையை ஏவித்தான் செய்வது. இருந்தும் பில்லி முறையினுல் குறிக்கப்பட்டவரை உட னடியாகத் தொலைப்பதுபோற் செய்வதில்லே. அவர் பல நாட்கள் நோயினுல் வருந்தி இறுதியில் மரணமடைவார்.

Page 65
110 நறுமலர் மாஃல
மாரணம் என்பது மந்திரத்தின் உச்சாடனத்தால் குறிக்கப்பட்ட எல்லேயினுள் குறிககப்பட்டவரின் உ ரினேப் போக்குவதற்காகச் செய்யப்படுவதாகும்.
செய்வினையின் மூன்று திறன்களையும் செய்பவர்களே யும், செயல் முறைகளையும் இனி ஆராய்வோம்.
செய்வினையைக் கற்பவர்கள் இருவகையாக இருக்கி முர்கள். சூனியம் செய்பவன், குனியம் இறக்குபவன் என்று சொல்வார்கள். மேலும் சூனியம் செய்பவனேச் செய்வினைக்காரனென்றும், குனரி யம் இறக்குபவனைத் தடைவெட்டுபவன் என்றும் சொல்லுவார்கள்.
சூனியம் செய்பவன் அல்லது செய்வினை செய்பவன் முதலிலே வித்தையிற் தேர்ச்சியடைய வேண்டும். அதற் காக அமாவாசை நடுஇரவில் இடுகாட்டிற் பெரிய பூசைபொன்று போடவேண்டும், பூசை செய்யும் இடத்தை வட்டக் கோட்டினுல் ஆக்கி அதனுள்ளே மண்டையோடு, எலும்புத்துண்டு, பொம்மைகள் ஆகி பன வைக்கப்பட்டிருக்கும். அதன் எதிரே கோழிச் சேவல் பலியிட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும். பின்னர் செய்வினைக்காரன், முன்னர் மனன்ம் செய்துகொண்ட மந்திரங்களே உச்சரிப்பான். இவ்வாருக உச்சரிப்பதுடன், துபதீபங் காட்டிக்கொண்டு தே வ  ைத  ைய நினைத்து வேண்டுதல் செய்வான். ஒரு நாளில் தேவதை தோன்றி விடுமென்பது நியதியல்ல! எப்படியும் பல இரவுகள் பூசைசெய்து ஒர்நாள் தேவதையின் அருளேப் பெறுவான். அது முதலாகப் பூசையில் வைக்கப்பட்டிருந்த மண்டை யோடு, எலும்பு, பொம்மைகள் ஆகியவைகள் மந்திர'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வினே 111.
சக்தி கொண்டதாகிவிடும். பின்னர் அவன் அவைகளின் துணைகொண்டு. மற்றையோர்களுக்குத் துன்பஞ் செய்ய லாம்.
தடை வெட்டுபவனும் இவ்வா றுதான் தேவதையை நோக்கிப் பூசை செய்து அருள்பெற வேண்டும். இவன் முன்னவனேப்போல் மக்களுக்குத் தீமை செய்யாமல் நன் மையையே செய்வான்.
யாராயினும் ஒருவர் பகை தீர்த் துக் கொள்ள வேண்டுமானுல், செய்வினே இரப்பவனே அழைத்து அலி னிடம் கூலி பேசிக்கொள்ளுவார். பின்னர் செய்வினேக் காரன். பகையாளியின் உருவீன போன்று மாவினுல் ஓர் உருவம் ஆக்குவான். அவ்வுருவினே நடுநிசியில் இடு காட்டினுக்குக் கொண்டுசென்று, மந்திரம் செபித்து. சக்திகொண்டதாக மாற்றுவான். உருவம் சக்தி பெற்ற தைக் கண்டவுடன். அதன் பல இடங்களில் முள்ளுகளே ஏற்றுவான். அவ்வாறு முள் குத்தப்பட்ட இடங்களில் உருவம் பெருத்துக் கான ப்படும். அவன் எவ்வெவ் இடங்களே முள்ளுகளே ஏற்றினுனுே அதே இடங்களிற் 'கயாளியின் உடம்பில் நோய்கள் விரங்குகள் உண் டாகும்.
சக்திகொண்ட மாவுருவத்தைக் கொணர்ந்து குறிக் கப்பட்டவருடைய இல்லத்திலே, அவரது கண்களுக்குத் தென்படத்தக்கதான இடத்தி லே புதைத்துவிடுவான். அத் துடன் பூசைக்கு உபயோகமான பாக்கு, வெற்றிலே, பழம் ஆகியவைகளைப் புதைத்தும் அல்லது அவனது இல் லத்தின் கூரைமேலும் எறிந்துவிடுவான். இதன் பின்னர்
அந்த வீட்டிற் சொல்லமுடியாத துன்பங்கள் ஏற்படும்.

Page 66
12 நறுமலர் மாலே
குறிக்கப்பட்டவரைத் தவிர ஏனையவர்களுக்கும். அஃதா வது அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கும் நோய்கள் ஏற் படும்,
நோய் ஏற்படுவதுடன் நின்றுவிடாமல், கூரையில் எறி விழுதலும், சோற்றில் கரிவிழுதலும், மேலும் பல அசங்கிதமான செயல்களும் நடைபெறும். இவ்வகை யான துன்பங்கள் செய்வினேயின் வகைக்கேற்பக் கூட்டி யும், குறைத்தும் செய்வினக்காரர்கள் செய்வார்கள். எவ்விதமாயினும் பகைவனுக்குத் துன்பத்தைக்கொடுத்து வருந்தச் செய்தோ, அல்லது மரணமடையச் செய்தோ வெற்றி ஈட்டுதல் செய்வினேயின் பெறு பேருகும்.
செய்வினே செய்வதிலும் பல வகைகளுண்டு. அத னேத் தவனே போட்டுச் செய்தல்' என்றும் சொல்லு வார்கள். அதாவது ஒருவரை ஒரு வாரத்தினுள்ளோ, ஒரு மாதத்தினுள்ளோ, மூன்று மாதங்களினுள்ளோ, ஆறு மாதங்களினுள்ளோ வருந்தச்செய்து கொள்ளுதலே பாகும். மேலும், உடனடியாக ஒருவரைக் கொல்லத் தேவதையை ஏவி விடுதலுமுண்டு. இச்செயல் ஒருக்காற் செய்வினே செய்பவனுக்கே தீங்காகவும் வருதலுண்டு. எவ்வாறெனில், தேவ  ைத அணுகமுடியாமல் "உடல் கட்டு" மந்திரத்தைச் செபித்துக் கோடுபோட்டுக்கொண் டால், தேவதை அக்கோட்டினைத் தாண்டிச் செல்லாது. ஆகவே, சினங்கொண்ட தேவதை ஏவிவிட்ட செய் வினேக்காரனிடம் திரும்பி வரும். அவன் தேவதையின் சினத்தைத் தனிபச் செய்ய ஏதும் பலியிட்டால் அது திரும்பிப் போய்விடும். அப்படிச் செய்வதற்கு செய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வினே 113
வினைக்காரன் ஆயத்தமாக இல்லாவிடில் தேவதை அவ னேயே கொன்று விடும். இது உயிரைப் பணயம் வைத் துச் செய்யும் செயலாகும். தேவதை ஏவிய செயல முடியாமல் திரும்பிவந்தவிடத்து, மீண் டும் அதனைக் கொண்டு எந்தவிதமான செயலேயும் சாதிக்கமுடியாது போய்விடும். ஆதலினுல் செய்வினக்காரர்கள் பெரும் பாலும் தேவதையை ஏவும் முை றயினக் கைக்கொள் ளுவதில்லே. இந்த, தேவதை ஏவும் முறையின அநுபவ ஒளான செய்வினைக்காரர்களே மேற்கொள்ளுவார் கள். அதுவும் இலகுவிலே மேற்கொள்ள மாட்டார்கள்.
தேவதையை ஏவிப் பலவகையான செயல்களேயும் செய்யலாம். மங்களகரமான காரியத்தினுக்கும் சிலர் இம் முறையினேக் கைக்கொள்ளுகிருர்கள்.
பொதுவாக அவளும் அவனும் இணைபிரியாத காதலர் ாள் அன்னவர்களின் காதலே அவள் பெற்றேர்கள் விரும்பவில்லே. ஆகவே அவளே வேருெருவனிடம் ஒப் படைக்கத் தீர்மானித்துவிட்டார்கள். அதனு ä LDaTh நொந்து காதலன் எப்படியும் அவளைத் தாலிகட்டுவதற்கு முன்னர் வரவழை த்துவிடவேண்டுமெனக் கண் டா ல் செய்வினக்காரனிடம் செல்லுவான். அவன் தேவதையை அவளே யாருங்காணுமல் இடுகாட்டினுக்குக் கொண்டுவரச் செய்வான். அங்கே அவன் தாலிகட்டி அனுப்பினுல், பின்னர் அவள் அவ னு ர், டு க சொந்த மாவாள். அப்படிச் செய்யாமல் அவளே அழைத்துக் கொண்டு வேறிடத்தினுக்குச் செல்லலாம். தேவதை பெண்ணே அழைத்துவந்தவுடன் செய்வினக்காரன் அவ ளுக்குத் தகுந்த மந்திரங்கள் செபித்துத்தான் உலக நினைவு

Page 67
114 நறுமலர் மாலே
வரச்செய்ய வேண்டும். அவன் அவ்வாறு அவளுக்குச் செய்யாவிடில், அவளது கிலேமை வேருகிவிடும். ஒருச் காற் பைத்தியம் பிடித்துவிடவுங் கூடும்.
பெண்களே அழைக்கும் விடயத்தில் தேவதையின ஏவாமற் செய்யும் வித்தைகளும் இருக்கின்றன. கடலே யிற் போயிருந்து, பூசை செய்து, பூசையில் ஓர் எலுமிச் சம் பழத்தினேவைத்து, தேவதையை நினைந்து மந்திரம் செபிக்கவேண்டும். 1001 தடவைகள் மந்திரம் செபித்த வுடன் தேவதையின் அருளினுல் எலுமிச்சம்பழம் மேலெழும். அதனைப் பிடித்துக்கொண்டு வந்து யார் மேல் விருப்பமோ, அவர் மேல்படத்தக்கதாக எறிந்து விட்டுச் சென்ருல். அவள் எதையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வருவாள். பின்னர் வேறு மந்திரத்துனே கொண்டு அவளது கிலேயினேப் போக்கலாம். இச்செ கையினேயும் செய்வினக்காரர்களே செய்வார்கள். இதே போல் இன்னும் பலவகையான மந்திரவித்தைகள் இருக் கின்றன.
செய்வினையில் அகப்பட்டவன், செய்வினே யென்று அறிந்தவுடன், அதனே அகற்றுவதற்காகத் தடைவெட்டு வன நாடிச் செல்வான். இவன் செய்வினே வைத்தவ ஃனக் காட்டிலும் சக்தி கூடுதலாக இருந்தால் தடை வெட்டி நிமிர்த்தி செய்வான். தடை வெட்டுபுவனிடம் குறைவான சக்தியிருந்தால் த  ைட வெட் டியும் பயன் தராது. தடை வெட்டுவதும் இடுகாட்டிற்ருன். பலியிட் டுட் பூசைசெய்துதான் இதனையும் செய்வார்கள்.
செய்வினை செய்பவனும், தடை வெட்டுபவனு ஒன்று கூடிச் சதிசெய்து பெருந்தொகையான பணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வின 115
பெறுவதுமுண்டு. இஃது ஒரு வழக்கமாகவும் இருந்து வந்தது. செய்வினே செய்பவனும், தடை வெட்டுபவனும் இருவராக இராமல் ஒருவராகவும் இருப்பார். இஃது அவ ரவர்களுக்குப் பழக்கமானதும் தொடர்பானதுமான தேவதைகளையும், மந்திர சக்திகளையும் பொறுத்ததாகும்.
செய்வினையை எடுக்கும் வழக்கமும் இருக்கிறது. அஃதாவது ஒருவரை நன்ருகப் பிடித்துக்கொண்ட தேவதையினுல் இச்செயலினேச் சாதித்துக் கொள்ளுவார் கள் பூமியிலே புதைக்கப்பட்ட செய்வினையை வெளியி லெடுத்துவிட்டால் செய்யப்பட்டவரின் நோய் நாளாவட் டத்தில் குணமாகிவிடும். இருந்தும் பூரணமாகத் தடை வெட்டுபவரினுற்ருன் நிமிர்த்தி செய்யமுடியும். ஏதாவது ஒரு தேவதையின் பெயரினுற்ருனே செய்வின செய்வது. ஆதலினுல் செய்யப்பட்ட செய்வினயைத் தடைவெட்டு பவனுற்ருன் நீக்க முடியும்.
தடைவெட்டுபவர்களின் தடை வெட் டி னுக்குக் குணமாகாதுவிடுவதுமுண்டு. ஏனெனில் செய்தவர் எந் தத் தேவதையைக்கொண்டு செய்தாரோ அந்தத் தேவ தைக்கு நிவர்த்தி செய்தாற்ருனே நிவிர்த்தியாகும். எந்தத் தேவதையினுல் செய்யப்பட்டதென்பதை, செய்வீன செய்யப்பட்டவர் அனுபவிக்கும் துன்பத்தினேக் கொண்டு தான் மட்டிடவேண்டும். மட்டிடுதலிலும் தவறுதல் நேரலாம். ஆகவே, ஒருதரம் தடை வெட்டிக் குண மாகாவிடிலும், மேலும், மேலும் இரண்டொரு தடவை. கள் தடைவெட்டுதலும் வழக்கமாகும்.
ܠܐ

Page 68
116 நறுமலர் மாலே
செய்வினையை வெளியில் எடுப்பவர்கள், தங்க ஆட்டிப்படைக்கும் தேவதைகளின் துணேயினுற்ருன் செய்கிருர்கள். பொதுவாக ஓர் வீட்டிற் செய்வினை செய்துவிட்டார்களென்று கண்டால், அந்த வீட் L-血 பெரிய பூசை போட்டுச் செய்வினை எடுப்பவரை ஆட்டு விப்பார்கள். அவர் ஆட்டத்தின் இறுதியில் அந்த வீட் டின் எல்லேயில் எங்கு செய்வினை புதைக்கப்பட்டிருச் கிறதோ, அந்த இடத்தினுக்குச் சென்று நிலத்தைக் கிளறி வெளியில் எடுப்பார். வெளியில் எடுத்த மறுகணமே அவரது தேவதையின் நடமாட்டம் நின்று விடும். சில நாழிகைப்பொழுது மயக்க நிலேயில் இருந்து பின்னர் கண் விழித்தெழுவார். இம்முறை இன்றும் கிழக்கு இலங்கை யில் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையிலே, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எமது வீட்டில் நடைபெற்ற செய்வினை எடுக்கும் ஆட்டத்தினை இங்கு சொல்லுதல் பொருத்தமுடைத்து.
என் தந்தையார் அலுவலாளராகக் கடமை செய்த காலேயிற் சிலரின் அதிருப்தியைப் பெற்றர். அதன் பய கை இரண்டொரு மாதங்களாகச் சுகமில்லாது படுக்கை யிலே இருந்தார். பல வைத்தியர்களைக் கொண்டுவந்து காட்டியும் நோய் குணமாகவில்லே, ஆகவே இல்லத் லுள்ளவர்களே செய்வினே என்று கூறினுர்கள்.
எங்கள் ஊரான குறுமண் வெளியில் செய்வினேக வெளிப்படுத்தி எடுப்பதில் தேவதையின் அருள் பெற்ற ஓர் அம்மையார் இருந்தார். அவரைக்கொண்டுவந்து ஓர் இரவு வீட்டிலே பூசைபோட்டு ஆட்டியதின் LILIIGE) வீட்டின் ஒரு கோடியிலிருந்த வாழைமரத்தின் பக்கவில்,
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வினே 11
நிலத்தின் கீழே மாவினுல் செய்யப் பட்ட உருவமும் வெற்றிலேயும் இருந்தமையை எடுத்துக்கொடுத்தார். அம்மையார் எடுத்துத் தந்த மாஉருவத்தில் பல இடங் களிற் முட்கள் குற்றப்பட்டிருந்தன.
பின்னர் அம்மையாருக்குப் பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். இ ன் றும் அவ்வம்மையார் கண் பார்வை இழந்து வாழ்கின்ருர்,
செய்வினே எடுத்தபின்பு, தடை வெட்டுபவரைக் கொண்டு செய்வினையை அகற்றிய பின்னரே தந்தையார் குணமடைந்தார். இது நிற்க,
செய்வினை தமிழ்கத்தில் எவ்வாறு செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை, முன்னுேர்கள் அளித்துச்சென்ற் நூல்களின் துணகொண்டு ஆராய்தல் கடனுகும்.
பண்டை காலத்தில் தமிழகத்தில் செய்வினே என்ற வித்தை இருக்கவில்லே. பண்டைக்கால நூல்களிற் பில்லி, சூனியம் என்பனபற்றி எதுவிதமான செய்திகளும் கூறப் படவில்லே. யாருக்காயினும் நோய்வந்தால், அஃது பேய் பிடித்தமையினுலேற்பட்ட தென்று, பேய் ஆட்டுவித்து நோயை அகற்றினுர்களென்று கூறப்படுகின்றது.
பேய் பிடித்து நோய்வாய்ப்படுவதனைப் பேய் பார் வையாகல்' என்று சொல்லிக் கொள்ளுவார்கள். பேய் பிடித்தவருக்கு, அந்தப் பேய் அகலும் வண்ணமாகப் பேயை ஆட்டுவிப்பார்கள். பேயினை ஆட்டுவிப்பதற்கு முருகனின் துணையைக்கொள்ளுவார்கள். ஏனெனில் முருகனுக்குப் பூசை செய்தால் நோய் நீங்கு மென்று

Page 69
118 நறுமலர் மாலே
பண்டைய மக்களின் நம்பிக்கையாகும். குரனே முருகன் வேலினுல் சங்காரம் பண்ணினுர், அவரின் வச்சிராயு
போதுமானதென்பது மக்களின் நம்பிக்கையாகும். இத கேற்பக் குறிஞ்சிப்பாட்டில் ஓர் நிகழ்ச்சி வருகின்றது.
லன் அவளேவிட்டு வெகு தொலேவினுக்கப்பாற் பொருள் தேடச் சென்றுவிட்டான். அவனேக் காணுத ஏக்கத்தி ஞல், அவள் மெலிவுற்று வரலாஞள், இதனேக்கண்ட பெற்றேர் மகளுக்குப் பேய்தான் பிடித்துவிட்டதென்று பேய் ஆடும் பெண்ணேக் கொண்டுவந்து ஆட்டுவித்தும், அவளது நோய் குணமாகவில்லை. "காதல் நோயினுக்குப் பேய் ஆட்டுவித்தாற் குணம் வந்துவிடுமா? காதலன் வந்துவிட்டால் நோய் தானுகத் தீர்ந்து போகுமென்று அவளது தோழி கூறினுள்.
இந்நிகழ்ச்சியினுல் அந்நாட்களிற் நோயைப் போக் வதற்குப் பேயாட்டத்தைத் தவிர வேறுவழி இருந்திருக்க வில்லே யென்பது தெளிவாகிறது.
சங்க காலம், சைவ வைணகாலம் முடியுடைமுவே தர் காலம், ஆதிய நாட்களிற் சூனிய வித்தையைப்பற்றி எதுவுமே கூறப்படவில்லே. இக்காலேயிற் செய்வீன வழக்கத்திலிருந்ததாக எந்த நூலுமே கூறவில்லே. ஆளுல் சில பழக்க வழக்கங்கள் இருந்ததாகச் சொல்லப்படு கின்றது.
ஒருவன் மற்றவனுக்கு நோயைக் கொடுக்க முடியு மென்ற கொள்கையையும் தமிழர்கள் ஏற்கவில்லை. அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வின 19
கிலேயில் செய்வின தோன்றியிருந்தாலும் அவர்கள் நம்பி இருக்கமாட்டார்கள். ஆகவே அக்காலேயிற் செய்வின இருந்ததென்று கொள்ளமுடியாது.
மேற்கூறிய கால எல்லேயின் பின்னர்தான் வட நாட் டிலிருந்து பில்லி, சூனியம் எனப்படுபவைகள் தமிழகத்தி இனுக்கு வந்தன. இம்முறை முன்னுளேயப் பேய் ஆட்டத் திலுக்கு உற்ற துனேடோல் வாய்த்தமையினுல், முருக வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. கந்தர் கலி வெண்பாவில்",
"பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும்-பல்கோடி பாதகமும் செய்வினேயும் பாம்பும் பிசாசுமடற் பூதமும் தீ நீரும்' என்று கூறப்பட்டிருக்கிறது. இவைகளே க்ேகுவதற்கு, அஃதாவது கந்தர் கலிவெண்பாவி ற் காட்டப்படும் துன் பச் செயல்களே அகற்றுவதற்குச் "செந்தூர் அகவலில்ே"
'துட்ட தேவதைகள் தொட்டதும் வஞ்சர்
இட்டபில்லி இடர்களும் தீரும்." என்று காட்டப்பட்டிருக்கின்றது,
பின்னுல் எழுந்த 'கந்த சஷ்டி கவசம்' என்னும் நூலிற் செய்வீன பற்றிய செய்திகள் வருகின்றன. கொள்ளிவாய்ப் பேய், குறளிப்பேய், வாலாட்டிப் பேய், அடங்காதமுனி, பிள்ளைகள் தின்னும் முனி ஆகிய பேய் களும், பில்லி, சூனிய வித்தைகளும் இருந்தனவென்று கூறப்படுகின்றது.

Page 70
இடுகுறிப்பெயராக அமைந்திருக்குமென்பதிற் தடை
12() நறுமலர் மாலே
"பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வாலாட்டிப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளேப் ே ய்களும் பெண்களேத் தொடரும் பரமராக்கதர்களும்" என்பதனுல் தமிழகத்தில் பலவகையான பேய்களும், செய்வினையும் வழக்கத்திலிருந்தனவென்று தெளிவா கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களிடமும் செய் வினே செய்யும் முறமை இருந்தது. செய்வினையை அவர் கள் பில்லி என்று அழைப்பார்கள்.
செய்வின. பில்லி, சூனியம் இம்மூன்றும் ஒரு பொருட் சொற்களேயாகும், பில்லி என்பது சிங்களச் சொல். சூனியம் என்பது வடமொழிச் சொல். செய் வினே என்பது தமிழ்ச் சொல். இம் மூன்று சொற்களும் கலந்து கொண்டமையினூல், சொல்லினுக்கு உருத்தான் மொழி வழங்கும். நாட்டிலுங்கூட மற்ற மொழிச் சொ சொற்களேயும் மக்கள் சொல்லிக் கொள்ளுகிருர்கள்,
செய்வின என்பது காரணப் பெயரேடாகும். இத ல்ை இவ்வழக்கம் இடைக்காலத்திற்ருன் தோன்றிய
தென்று நாம் வரையறுத்துக்கொள்ளலாம். முன்னுளிற்
செய்வினே தமிழகத்திற் தோன்றியிருக்குமானுல், அது
யின்று. ஆகவே காரணப்பெயரான செய்வினையும், கார எணத்துடனேதான் வடநாட்டார் தமிழகத்தில் புகுத்தினர்
HចាំT.
 
 
 
 
 
 
 
 

செய்வின 12.
"குனியங்கொள் செயலார்" என்று திருப்புகழிற் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திற் நான் கைந்து நூற்ருண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நூல் களிற்ருன் செய்வினபற்றிய செய்திகள் வருகின்றன. அதற்கு முந்திய கால எல்லேயிற் ருேன்றிய நூல்களிற் செய்வினபற்றிய எந்தச் செய்தியுமே கூறப்படவில்லே.
செய்வினேயுடன் சம்பந்தப்பட்ட மந்திரவித்தையும் முன்னுளிற் தமிழகத்திலிருக்கவில்லே. இம்மந்திரவித்தை கள், எகிப்து, அரேபிபா ஆசிய நாடுகளிற்ருன் நடை முறையிலிருந்ததாக, "பைபிள்' என்னும் வேதாகமத்தி லிருந்து அறியமுடிகிறது.
பிறநாட்டிலிருந்துதான் இந்தப் பொல்லாத வித்தை களெல்லாம் வடநாட்டில் இறக்குமதியாகின. அவர்கள் தமிழகத்திற் பரப்பினர்கள்.
தமிழகத்திலும் முதன்மையாக, மலேயாள நாட்டிற் முன் இவ்வித்தை செல்வாக்குப் பெற்றிருந்தது. மலேயாள நாட்டுத் தமிழர்களே, கிழக்கு இலங்கையின் ஆதிக் குடிகளாகக் குடியேறி இருந்தமையினுற்ருன், கிழக்கில் இன்றும் செய்வீன நடைமுறையிலிருக்க ஏதுவாயது.
மூடநம்பிக்கையிலே மக்கள் சிக்கித் தடுமாறிய கால மும் ஒன்றிருந்தது. அக்காலேயில் எங்கும் செய்வினக்கு மதிப்பு இருந்தது. அங்கிலேயிலிருந்து இன்று மக்கள் முற்றி லும் மாறியவர்களாக இருந்தாலும், செய்வினை செய்யும் வழக்கத்தை முற்ருகமறந்து விடவில்லே.
1吕

Page 71
122 நறுமலர் மாலே
வாழ்க்கையைச் செவ்வையாக நடத்தத் தொழி வேண்டும். அந்த வகையிலே செய்வின செய்வதை தொழிலாகக்கொண்ட மக்கள் இன்றும் வாழ்கின்ருர்கள் மெய் வருந்தாது வாழ்வின் தேவைகளே நிறைவு செய்யச் செய்வினயைப் பயன்படுத்துங் கூட்டத்தார் இன்னும் எத்தளை ஆண்டுகளுக்கு வாழப்போகிருர்களோ?
 
 
 
 

8. சீர்பாத வரலாறு
வடக்கு இலங்கையும், கிழக்கு இலங்கையும் தமிழர் களின் தாயகமாக விளங்கு கி ன் றன. வெகு காலங் தொட்டே தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகிருர்கள். முன்னுளில் இலங்கை முழுவதற்கும் உரிமையான தமிழர் கள், கால வேறுபாட்டினுல் நாளடைவில் வடக்கையும், கிழக்கையும் உறைவிடமாக்கிக் கொண்டார்கள். தமிழர் களின் தனி அரசு சிறந்து விளங்கிய காலேயில் தமிழர்கள் எங்கும் ஆதரிக்கப்பட்டார்கள். பெரும்பாலும் வடக் கையும் கிழக்கையும் உறைவிடமாக்கிக் கொண்டார்க ளென்று வரலாற்று ஏடுகள் சொல்கின்றன.
இலங்கைத் தமிழரின் மூதாதையர் சேரநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மலேயாளத் தமிழர்களாவர். இவர்களின் வழிவழியினில் வந்தவர்கள்தான் இன்று கிழக் கில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள். கிழக்கு நாட்டி லுள்ள ஊர்களிலெல்லாம் சேரநாட்டு மக்களின் வழிவழி பினர் வாழ்ந்துகொண்டிருக்க வீரமுனே, குருமண்வெளி, துறைாலோவனே, சேனேக்குடி, மண்டூர், நாவிதன்வெளி, தம்பலவத்தை, மகிழுர்முனே. மல்வத்தை என்னும் ஊர் ஆளில் மட்டும் சீர்பாத மரபினர் என்னும் பெயருடன் தனியொருசாகிய மரகச் சோழநாட்டு மக்களின் வழிவழி யினர் வாழ்ந்துகொண்டு வருகிருர்கள்.
சோழ மன்னவனின் அருந்தவப் பு த ல் வியா ன சீர்பாததேவியினுல் சீர்பாத மரபு வகுக்கப்பட்டதாகும். ஆதலினுல் சீர்பாத குலத்தவர் அரசகுலத்தவராகிருர்கள்.

Page 72
சோழவள நாட்டை சற்சன சோழன் நீதிநெறி தவருக்
வினேயின் பயனகத்தான் தன் மகளுக்கு குதிரை
12 நறுமலர் மாலே அரசர்க்குரிய விருதினையும் சீர்பாதகுலத்தவர் கொண் டிலங்குகிருர்கள். சேர நாட்டு மக்கள் வாழும் கிழக்கு இலங்கையிலே முடிசூடா மன்னவர்கள்போல் சோழ காட்டு மக்களான சீர்பாத குலத்தவர் வாழ்ந்து ଜାଏ । கிருர்கள்.
இலங்கை வளங் காணவந்த சீர்பாத தேவி, சீர்பாத குலத்தை வகுத்தது ஒர் புதுமையான கதையாகும். இக் கதையினை அழகாகக் கல் வெட்டுகளும் சிலா சாசனங் களும் இன்று கூறுகின்றன. ஆகவே நாம் இவைகளி
ணுாடே சென்று கதையினே அழகாகக் காணுவோம்.
சீர்பாத வரன் முறைமையையும், சிந்தாத்திரைப்
பெருமானேயும் பற்றிய வரன்முறைமையைக் சொல்வ
தற்கு கல்வெட்டு ஆசிரியர் முதன்முதலாக இறைவனே
வழிபடுகிருர்,
காப்பு
நேரிசை வெண்பா
சீரார் பரதகண்டஞ் சேர்ந்துரிமை பூண்டொருகால் பாரார் புகழீழம் பண்டடைந்த-தாராரும் சீர்பாதத் தோர்பெருமை செப்பக் கணேசனிரு. சீர்பாதம் வைப்பாஞ் சிரம்,
ஆட்சி செலுத்தி வந்தான். இவனுக்கு மாருதப்புரவி வல்லி என்னும் ஓர் மகள் இருந்தாள். மாருதப்புரவி வல்லி, மனிதர்களேப்போன்ற முக அமைவைப் Guglio குதிரைமுகச் சாயலே உடையவளாக இருந்தாள். கர்ம
 
 
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 125
சாயல் வாய்க்கப்பெற்றதென்று மன்னவன் கருதினன். அவளின் குதிரைமுகச் சாயலேப் போக்க மன்னவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் வீணுகின. மாரு தப்புரவீகவல்லியும் குழந்தைப் பருவம் நீங்கி குமரிப் பரு வத்தினை எய்தினுள் தனது புதுமுகச் சாயலேக்கண்டு அவள் மிகவும் வருந்தினுள். இறைவனது விசித்திரத் தைக்கண்டு மனம் குழைந்தாள். இறைவனுல் ஆக்கப் பட்ட இக் குதிரைமுகச்சாயல், இறைவனே வழிபடுவத குல் மாறவேண்டுமென நம்பினுள். கர்ம வினேயினுல் ஏற்பட்டதெனில், கர்மவினேயைப் போக்கக்கூடியவன் இறைவனுெருவனேயென அவள் எண்ணினுள். ஆகவே புண்ணிய நீரூற்றுகளில் நீராடி இறைவனே வழிபட்டு வந்தாள்.
நிலமண்டலவா சிரியப்பா
1. பரதகண்டத்திற் பண்புடனரசராய்த் தரமுடனுன்ட சற்சன சோழன் தவப்புதல்வியாகத் தரையினிற் செனித்த நவமணிநேரும் மாருதப் புரவீக வல்லிதன் குதிரை வதனம் மாற.
இந்தியாவிலுள்ள புண்ணிய நீரூற்றுகளிலெல்லாம் மாரு தப்புரவீகவல்லி நீராடினுள். பயன் கிடைக்கவில்லே. இருந்தும் தனது முயற்சியை அவள் கைவிடவில்லே. தமிழகமெங்கும் சென்ருள். இறைவன் பள்ளி கொண் டிருக்கும் அத்தனே இடங்களுக்கும் சென்ருள். பயன் கிட்டவில்லே. இறுதியாக இலங்கையிலுள்ள கதிர்காமத் தில் குடிகொண்டுள்ள முருகன் அடியவர்களின் குறை,

Page 73
126 நறுமலர் மாலே
களே நீக்குகிருனென்று கேள்வியுற்றுக் கதிர்காமத்தி ணுக்கு வந்தாள். கண்ணீர் சோர முருகனை வழிபட்டுத் தனது குதிரைச் சாயலே நீக்கும்படி மன்ருடினுள்.
.ே எல்லேயிற்தீர்த்தம் இந்தியா முழுதும்
படிந்து திரிந்து பயனிலதாக வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையைத் தீர்ப்பது முறையென 。 மன்றலங் குழலி வந்தன ளிலங்கை
கந்தன் கழலடி காரிகை வணங்க
கதிரை மலேயிற் குடிகொண்டுள்ள முருகனை நோக்கி மாருதப்புரவீகவல்லி தவங்கிடந்தாள். மாருதப்புரவீக வல்வியின் உருக்கமான வேண்டுகோளேக் கண்ட முருக னின் திருவுளம் இரங்கியது. 'குழந்தாய் இலங்கையின் வடபாகத்திலுள்ள யாழ்ப்பான நன்நாட்டில் நகுலமலே யொன்றுளது. அம்மலேயின்கணுள கீரிமலேக் கேணி நீரூற்றில் நீராடி வருவாயெனில் உனது குதிரை முகச் சாயல் ங்ேகும்' எனக் கனவிற் கூறி மறைந்தான்.
12. விந்தையதாக விரும்பும் யாழ்ப்பாண நாடதை நண்ணி நகுலகன் மலேயின் மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வுந்தன் முற்பவ வினேயால் தழுவிய குதிரைச்சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லியல் கனவில் உள்மது உருக உவப்புடன் கண்டு கந்தனது அருள் வாக்குப்படி மாருதப்புரவீகவல்லி கீரி மலேச் சாரலுக்குச் சென்று தனது தோழிகளுடன்
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 127
கூடாரமடித்துக்கொண்டிருந்து, கீரிமலே நீரூற்றில் நீராடி வந்தாள். முருகனின் அருளாலும் புண்ணிய நீரூற்றின் மகிமையாலும் மாருதப்புரவீகவல்லியின் குதுரை முகச் சாயல் தீர்ந்தது. தீராத தனது சாயல் தீர்ந்து அழகிய முக அமைவினைப்பெற்ற மாருதப்புரவீகவல்லி மகிழ்வு கொண் டாள். கதிரைமலைக் கந்தனின் அருளே வி யங் த T ன். ஆகவே கந்தனுக்கு நகுல மலேயின் அண்மையில் ஒர் கோயிலெடுக்க விரும்பித் தந்தைக்கு ஒலே போக்கினுள்.
19. கீரிமலேயைக் கிட்டியே செல்வி
நீரினிற் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னே அறிந்திடும் மாது மெச்சிடரற்றரை விரைவிற் தாதைபால் உச்சிதமாக உவப்புடனனுப்பினள்
முருகனுக்கு ஆலயம் எடுப்பிக்கச் சோழ மன்னன் சிற்பி களே அனுப்பியதுடன், சோழநாட்டிலிருந்து கந்தனின் உருவத்தை சிலேயாகச் சமைத்து அனுப்பிவைத்தான்.
24. அச்சமதில்லேயென னரையன் விருப்புடன்
கந்தனுருவக் ககைச்சிலேதஃன
விந்தையாக விரைவுட னனுப்ப சோழ மன்னவன் அனுப்பிவைத்த கந்தனின் திருவுருவம், கச்சாய்த்துறையில் வந்திறங்கியது. கச்சாய்த்துறைக்கு படகு வந்திருப்பதைக் கேள்வியுற்ற மாருதப்புரவீகவல்லி அங்கு சென்று கந்தனின் உருவத்தைப் பணிவுடன் வர வேற்றுக் கோயில் எடுப்பிக்குமிடத்தினுக்குக் கொண்டு வந்தாள்.

Page 74
28 நறுமலர் மாலே
27. கச்சாயத்துறையின் கரையதிற் கொண்டு மெச்சிட எற்றர் விட்டனர் படகை அவ்விடங் தன்னில் ஆயிழை வந்து செவ்வைசேர் காங்கேயன் திருவுருவந் தன்னே நகுலமலக்கு நடந்தனள் கொண்டு.
சோழநாட்டிலிருந்து வந்த காங்கேயனின் திருவுருவத்தை எழுந்தருளல் செய்து, மிகவும் அழகான கோயில் எடுப் பித்தாள் மாருதப்புரவீகவல்லி கோயில் எடுத்ததுடன் கொடித்தம்பமும் நாட்டி விழாவுங் கொண் டா டிப் பெருமைப்படுத்தினுள்.
32. தகைமைசேர் கோயில் தையலாள் இயற்றிக்
கொடித்தம்பம் கட்டுக் குற்றமில் விழாவைத் துடியிடை மங்கை சோர்வறச் செய்து காரண நாமள் கழறின ளப்போ. கொடித்தம்பம் நட்டுக் கோயில் எடுப்பித்த இடத்தினுக்கு மாருதப்புரவீகவல்லி, தனது குதிரை முகம் நீங்கியதின் ஞாபகார்த்தமாக 'மாவிட்டபுரம்" எனப் பெயர் கொடுத் தாள். காங்கேயனது உருவம் வந்து கரைதட்டிய இடத் தினுக்கு 'காங் கே சன் துறை" எனவும் பெயர் வழங்கினுன்.
36. பாரதி லென்னப் பற்றிய தீய
மாமுக வடிவம் மாறினதாலே மாமுக இனுறைவது மாவிட்டபுரமாம் காங்கேய லுருவது கரைசேர் இடம் காங்கேசன் துறையெனக் கழறியே மீண்டு தாய்கா டேடகத் தையலிருந்தாள்.
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 129
தனது நோய் நீங்கப்பெற்றமைக்காகக் கங் த னுக்கு க் கோயில் எடுத்துத் தன் கடனே ஈடு செய்த மாருதப்புரவீக வல்லி தாய்நாடு செல்வதற்குத் தயாராகினுள்.
இக்காலேயில் கதிரைமலேயைத் தலைநகராகக்கொண்டு கி. பி. 795-ஆம் ஆண்டளவில் உக்கிரசிங்கன் என்னும் மன்னவன் இலங்கையை ஆண்டுவந்தான். உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக் கண்டு காதல் கொண்டான். காதலிலே கட்டுண்ட மன்னவன் மாருதப்புரவீகவல்லி யின் கூடாரத்துக்குச் சென்று அவளத் தூக்கிக்கொண்டு வந்து, வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்துகெர்ண் டான். உக்கிரசிங்கனும் மாருதப்புரவீகவல்லியும் மன மொத்த இல்வாழ்க்கை நடத்தியதின் பயனுக நன்நாள் ஒன்றில் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்
TT
42. ஒபாப் புகழ்சேர் உக்கிரவீர
சிங்கனறிந்து தெரிவையை வேட்டு மங்கா வாலசிங்க மென்மகவைத் தரை தனி லீன்ருள் தன்பரனருளால்
குழந்தையை எடுத்து உச்சிமுகந்த மன்னவன் வாலசிங் கன் என்னும் பெயரை அகம்மகிழ்ந்து சூட்டினுன், வால சிங்கன் நாளடைவில் வளர்ந்து ஆயக் கல்களேயெல்லாம் கற்றன். நான்கு வேதங்களையும் முறையாகக் கற்ருன். முனிவர்களுக்குப் பணிந்து அவர்களது அன்பினுக் காளா கியமையினல் வான்வழியாகச் செல்லும் கமணித்தையும் பெற்ருன் வயிரமான தேக அமைவும், பகைவர்கள்

Page 75
130 நறுமலர் மால்ே
போற்றும் தோல் வலிமையும் மிகுந்தவனுக வாலசிங்கன் விளங்கினுன்
46. உரைதரு பூர்வ உச்சித மதியெனச்
சிங்கன் வளர்ந்து தேர்ந்தனன் கலைகள்
துங்கமார் தவசிகள் குழுமாச்சிரமம் துணிவுடன் சென்று தொழுதவர் பதத்தை
அணியெனு மாசியும் ஆகாய கமனமும்
பயின்றினி திருந்தான் பார்த்திபன் மிக்க வயிர உடலும் மாற்றர் போற்றும் வாலே நற்பருவமும் வாய்த்திடு தன்மையால் வாலசிங்கனென வழுத்தின ருலகோர்,
உக்கிரசிங்க மன்னவன் இறைவனடியினச்சேர, தங்:ை 轶 குப்பின் மகன் என்ற வகையில் வாலசிங்கன் செயது 王 பரராச்சிங்கன் என்னும் முருதுடன் அரியனேயில் ஏறி ஞன். இவனே நரசிங்கராசனென்றும் அழைப்பார்கள், இலங்கை நாட்டின் இணையற்ற இடமான சிங்கை நகரைத் தலைநகராகக்கொண்டு வாலசிங்கன் ஆட்சி செலுத்தி ஞன். வடபாகத்திலிருந்த கிங்கநகரை கிழக்குப் பாகத் தில் வாழ்ந்தவர்கள் கண்டியென்று அழைத்தார்கள். அஃதாவது அரசதானியைப் பொதுவாக மக்கள் கண்டி யென்று அழைக்கும் வழக்கம் கிழக்கில் நடைமுறையி லிருந்தது. கண்டி அவர்கள் பெருமையாக முன்னுளில் அழைத்த இடம் இன்று KANDY என்று வழங்கப்படும் நகரமல்ல. சிங்கை நகரே கண்டியாகும். பொதுவாக அரசதானியைக் கண்டியென்று அழைத்தார்களென்று சொல்லலாம். சிங்கை நகர் (கண்டி) ம ன் ன வ னு ன
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 131
வாளசிங்கன் மணவினை செய்யக்கருதினன். மன்னவனது விருப்பினை அமைச்சர்கள் நிறைவு செய்தமையினுல்,
சோழ மன்னவனின் அருந்தவப் புதல்வியான சீர்பாத
தேவியை வாலசிங்கன் முறைப்படி மணந்து சிலநாட்கள்
சோழநாட்டிலே தங்கியிருந்தான்.
55. அன்னுன் இலங்கையை அண்டியே கண்டி
நன்நகர் தன்னை நலியாது பிடித்து அரசாய்ப் பல்கால் அமர்ந்தினி திருந்து தரமுடன் மன்றல் தான்செய்ய வெண்ணி
சோழ வரசனின் தூமணியான
ஆழியி னமிர்தம் அதுங்கர் சீர்பாதத்தை விதிப்படி மணந்து விளங்கிடும் நாளில்
தம்பதிகள் சோழநாட்டிலிருந்தகாலேயில் ஒர்நாள் சீர்பாத
தேவி தன் கணவனிடம் 'சுவாமி உங்களது ஆன
பரவும் எல்லேகளேக் காட்டுவீர்களா" எனக் கேட்டாள்.
அதனேக்கேட்ட வாலசிங்கன் மகிழ்வுற்று 'அவ்வாறே காட்டுகிறேன். இலங்கை செல்லத் தந்தையிடம் அனுமதி பெற்றுவா' எனக் கூறி சோழனிடம் அனுப்பிவைத்தான்.
.ே மதிமுக மங்கை மன்னடி பணிந்து
காதல நினது கார்வள நாடெனும் மாதல மனத்தும் மகிழ்ந்து காட்டுதிரென அரயனதற்கு அண்டியுன் பிதாவை வரம்து கேட்டு வருகுதி யென்று கூறியே கண்டி குறுகினன் குருசில் ஏறினை நிகர இவனறுலங்கிடுகாலே

Page 76
士岛观 நறுமலர் மாலே
காதலனது விருப்புப்படி சீர்பாததேவி தங்  ைதயிடம் சென்று இலங்கை செல்வதற்கு அனுமதி கோரினுள் கணவன் வாழும் இடந்தானே மனைவிக்கும். ஆகவே, சோழ மன்னவன் அவளுக்குப் போக உத்தரவு கொடுத்த துடன் பிரயாணத்தினுக்கு வேண்டிய ஏற்பாடுகளேயும் மேற்கொள்ளலாஞன்.
69. சீர்பாததேவி சேர்ந்துதன் ருதைபால்
ஏராரிலங்கை ஏகிடச் செலவு பெற்ருள் படவிற் பேருவுகையாகி
சீர்பாததேவியை மட்டும் மன்னவன் படகில் அனுப்பிட வில்லை. இன்னும் பலரையும் துனேக்குச் சேர்த்து அனுப் பினுன். அந்தவகையிலே சீர்பாததேவியின் உயிர்த்தோழி யாகிய வெள்ளாகியும், ரற்றியூர் கட்டுமாவடிப்பெரும் துறையைச் சேர்ந்த சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களேயும் அவர்களது மனேவிமக் களேயும்
?. உற்றதுணையாய் உயிரின் தோழியாய்
வெள்ளாகி யென்னும் மெல்லியல் தன்னுடன் மன்னரூழியஞ் செய் மதில்நகர்கடக்க ரற்றியூர் கட்டுமாவடி பெருந்துறை நற்றவ நாட்டில் நாளும் வதிந்து அரசர் வினேபுரி அருளுடை மேலோர் அரனுறுசிந்தன் பழையன் மருவும் காங்கேயன் காலதேவ னெனனுரவோர். பாங்காயவரவர் பண்மொழியாருடன் மேயினரன்றி வேளாண் மரபோர்
 
 
 
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 1哥哥
உயர்ந்த வேளாள மரபினைச் சேர்ந்த கார்வளநாட்டுக் கண்ணப்ப முதலியாரும், முத் துநாயகச் செட்டியாரும் சமயதீட்சிதரான சதாசிவச்செட்டியாரும், சந்திரசேகர ஐய்யங்காரும். அச்சுத் ஐய்யங்காரும் அவரது மனேவி பார்பதிப்பிள்ளேயும், கச்சினிலெட்சுமிக்கவின் உடையா ரும் படகினில் ஏறிக்கொள்ள, மன்னவன் சீர்பாத தேவியை ஏற்றிவிட்டு கண்ணீர் மல்க விடை கொடுத் * Tor.
82. ஆயினரவரினே அறையுகல் விழையின்
கார்வள நாட்டின் கண்ணப்பமுதலி பேருள முத்து நாயகச் செட்டி சமய தீட்சிதர் சதாசிவச் செட்டி " அமர்புகழ் சந்திரசேகர ஐய்யங்கார்
அச்சுத ஐய்யங்கா ரரிவை பார்பதிப்பிள்ளே கச்சினிலெட்சுமிக் கவினுடையாருடன் இன்னும் தேவையாம் ஏவலர் புடைசூழ கன்னிகை ஒடம் களிப்புடனேறினள்.
சோழ நாட்டு மக்களும் சீர்பாததேவியும் ஏறிக்கொள்ள ஒடமானது ஓடலாயிற்று. கா ற்றின் வேகத்தால் இலங் கைக் கரையை நோக்கி ஓடம் செல்லலாயிற்று. சில நாட்களில் இலங்கையின் கிழக்குக் கரை யைச் சார்ந்த திரிகோண மலேயை அண் மி யது. திரிகோணமலையில் எழுந்தருளியுள்ள கோணேசப்பேருமானே நினேந்து கொண்டிருந்தாள் சீர்பாததேவி. அவ் வே ஃள ஓடிக் கொண்டிருந்த் ஒடம் தன்னுலே நின்றுவிட்டது. அதைக் கண்ணுற்ற சீர்ப்ாததேவி மனம் கலங்கி, சிந்தனே இறங்

Page 77
34 நறுமலர் மால
கிப் பார்க்கும்படி கூறினுள். அரசியின் கட்டளையைக் சிரமேற்தாங்கி சிந்தன் கடலிற் குதித்தான்.
91. ஒதையின் வேகத்தால் உத்தியில் ஓடி
மாதவர் போற்றும் வளம்பெறு கோணேசர் கோயிலே குறியாய்க் கோதையா எளிருந்தாள் பாயுறுமோடம் படர்ந்திலே யப்பால் அரசிமின்னிடை கண்டருந் துயராகி கரம தைந்துடைக் கணேசனே நினைந்து சிந்தங் படவின்கீழ்ச் சென்றுபாரென்ன சிந்தினுட் சிந்தனுஞ் சென்றன னப்போது கடலிற் குதித்த சிந்தன் கப்பலின்கீழ் ஐந்துகரங்கொண்ட விநாயகரது உருவமொன்றிருக்கக் கண்டு அதனத் தேவி யிடம் கூறினுன். அவன் சொன்னதைக்கேட்ட சீர்பாத தேவி உளம் மகிழ்ந்து விநாயகப்பிரானப் பணிவுடன் தூக்கிப் படகினிற் சேர்க்கும்படி கூறினுள். அதன்படி சிந்தனும் விநாயகப்பெருமானப் பணிந்து அவரைத் தூக்கி எடுத்துக்கொண்டு வந்து படகிற் சேர்த்தான். அப்பொழுது படகில் இருந்தவர்கள் விநாயகப்பெ னைப் பணிந்து பண் இசைத்தார்கள்.
99. ஐந்துகரமுடைய ஐய்யனின் திருவுரு
பந்தமகன்ருன் பார்வைக் கெட்ட உள்ளது சிந்தன் உரைத்தனனுக உளமிகப் பூத்து உம்பர்தம் நாயகனை பணிந்து தூக்கிப்படவதில் வையென்கை கனிந்த விருதயங் கணேசன ஆளும் ஆகுவாகனனே அன்பர்க் கெளியன
 
 
 
 
 
 

சீர்பாத வரலா று 135
ஏகிடவந்த இன்பப் படவதில் இருத்தினன் நின்றேர் இன்கவிபாட படகிலே எழுந்தருள்ல் செய்யப்பட்ட விநாயகரைச் சீர் பாததேவி வீழ்ந்தடிபணிந்தாள். உள்ளங்கசிந்து வேண்டி ள்ை. 'விநாயகப்பெருமானே! இப்படகானது எந்தவித மான இடருமின்றி ஒட்டி எங்கு கரை தட்டி நிற்கிறதோ அங்கு உம்மை இருத்தி ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்' என நேர்கடன் செய்தாள். 108. மருவிடை அன்னம் மற்றிது சொல்லும்
வாவியில் வனிதை யென்படவு தாவியே ஒடித் தரையிடைச் சேர்ந்தால் தட்டிய இடத்தில் சாஸ்பதமாக கட்டிருல் லாலயக் கணேசன யிருத்தி விழாக் கொண்டாடி மேவுதும் யாமென தளர்விலா வாய்மை சான்றிய பின்றை சீர்பாததேவியின் வேண்டுதலின்படி கணேசனின் அரு ளால் ஒடமுமோடலாயிற்று. திரிகோணமலேயைத் தாண்டி, மட்டக்களப்பின அண்மி, மட்டக்களப்பு வாவியினஊடறுத்து வீரமுனே எனுமிடத்திற்கரைதட்டி நின்றது.
115. ஓடமுமோடி உறும்புகழ் நீங்கா
நீடும் மட்டக்களப்பின் கரையாய் வளமிகு வீரமாமுனே யெனுமிடத்து அழகார் படவு அடங்கலு மம்மை, படகு நிற்கவும் சீர்பாததேவியும் உடன் சென்ருேரும் அவ்விடத்திலே இறங்கினர்கள். சீர்பாததேவி வேண்டிக் கொண்டபடி அவ்விடத்திலே விநாயகருக்கு ஆலயம்

Page 78
13 நறுமலர் மாலே V
எடுப்பித்துக் கணேசனே எழுந்தருளல்செய்து விழாக் கொண்டாடினுள். ஆலயம் இனிது ந  ைட பெறும் பொருட்டு அதற்கெனக் கிண்ணறையம்வெளி, தரவை முன்மாரி. மல்வத்தைவெளி ஆகிய புன்செய் நிலங்களே மானியமாகக்கொடுத்து, சீர்பாததேவி சிலநாட்கள் மேலும் அங்கு தங்கலானுள்.
119. ஐங்கரக் கடவுட் காலயமமைத்துத்
துங்கமுடனே சொல்லரு நிதியும் கிண்ணறையம் வெளிதரவை முன்மாரி தண்ணிய மல்வத்தைக் குளமும் வெளியெனும் செந்நெற் கழனியுஞ் சேயிழை யுதவி அந்நாள் சொற்றதின் படியேகி விழாக் கொண்டாடி விருப்புடனங்கு அழகுறுங் தலேவன் அமைத்தநன் மாடத்து சின்னுள் வதிந்து சிறந்த பூசைக்காய் நன்மலர் கொய்ய நாட்டினள் தொழிலும் மல்லல் கெழுமல் மல்வத்தை மல்லிகைத்தீவு சொல்லருங் காவின் தொல்பெயராகும்.
இவ்வாறு இருக்குங்காலேயில், வாலசிங்கன் அடிக்கடி சிங்கைநகர் இருந்து வீரமுனேக்கு வந்து போய்க்கொன் டிருந்தான் மன்னவன் இரவில் வந்து தங்கிச்செல்வன ஒருநாள் பழையன் கண்டுவிட்டான். சீர்பாததேவியின் மாளிகைக்கு மாற்ருன் ஒருவன் திருட்டுத்தனமாக வன்ருே வந்து போகிருன். இவனே எப்படியும் பிடிக்க வேண்டுமெனப் பழையன் தீர்மானித்தான். ஒர்நாள் மறைந்திருந்து, மன்னவன் திரும்பிச் செல்லும்போது புழையன் குறிபார்த்து ஈட்டியை வீசினன். அந்தோ!
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 137.
பரிதாபம். பழையன் எறிந்த ஈட்டி திரும்பிவந்து பழைய னின் மார்பிலே பாய்ந்தது. மன்னவன் உடனடியாக ஆகாயமார்க்கமாகச் சென்றுவிட்டான்.
131, சீர்பாததேவி திருவென நிலவி
ஓர்பெரு வீரமுனே யிருபோது கண்டியிலிருந்து காதலன் சிங்கன் ஒண்டொடி யுடனே உவகையோடு ஆகாய கமனமாய் அடிக்கடி யிரவில் வாகாய் வருவதும் போவதும் வழக்கம் இப்படித் தோன்றல் இரவினில் வந்து ஒப்புடன் போவதை ஒருநாட் பழையன் அறிந்து துரத்தி அந்தோ ஈட்டியால் எறிந்திட அதுவும் எய்தவன்பாலே ஈட்டி எதிர்க்க ஏந்தலேயும் பிடிசார்ந்த நாடியபிடியும் நலமுடன் வீழ்க கெவுன மகிமையாற் கிளம்பிக் ககனத்து அவுனன் குரென அகன்றனன் நம்பி.
பழையன் இறந்தமையினுல், மறுநாள் அதிகாலையிலே மன்னவன் வீரமுனேக்கு வந்தான். பழையனது உண்மை விசுவாசத்தை மன்னவன் பாராட்டி ஈ மக்க டன்களேச் செய்வித்தான். பழையனது மரபினர் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வார்களென்று மன்னவன் வாழ்த்தி ஞன். பின்னர் பழையனின் மனைவிக்கு பன்றித் தீவிற் புன்செய் நிலம் வழங்கி மனநிம்மதியாக வாழும்படி மன் னவன் பணித்தான்.
4

Page 79
38 நறுமலர் மாலே
145. அடுத்தநாள் வந்து அவ்விடந் தனக்கு
மடுத்த நன்முனை திருப்பிமணலெனவோதி பழையன் வங்கிசத்தார் பாரினி லென்றும் தளையும் வேசித் தண்டமில்லாது வாழ்க நிதமென்று வாழ்த்தியபின்றை தம்முடன்வந்த சிந்தனே நோக்கி
பழையன் மனேவியை மன்னவன் பெருமைப்படுத்திய பின்னர், விநாயகப்பெருமானைக் கடலிலிருந்து எடுத்த சிந்தனே நோக்கி, சிந்தாத்திரைப் பெருமானுக்கு எந்த விதமான குறையும் வராமல் வழிபாடு செய்வதுடன், ஆலயத்தைச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டுமெனக் கூறி, அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினேயும் வழங்கினுன், சீர்பாத தேவியின் வேண்டுதலின்படி ஆலயம் எடுப்பிக்கப்பட்ட மையினலும், சீர்பாததேவியின் நாட்டைச் சேர்ந்தவர்க
ளான நீங்கள் வாழவேண்டி வந்தமையினுலும், இ துமுத லாகச் சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டே நீங்கள்
சீர்பாத சாகிய மாவீர்கள் என வாலசிங்கன் பணித்தான்.
151. நாளுந்திருப்பணி நலமுடன் புரிகென
ஆளுஞ் செங்கோல் அரவிந்தக்கொடியும் விருதென வீந்து விருப்புடன் தனது வருபெயரென்றும் மறவாது வழங்கச் சீர்பாதத் தோரெனச் சீரியகாமம் பேர்பெற உவகைப்பிளம் போடிந்ததன்றிக் கோயிலூழியம் குறைவிலாதியற்ற ஆயான்மர போர்க்காணயிற் பணித்து
 
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 139
சிந்தாத்திரைப் பெருமானின் கோயில் இனிது துலங்கும் பொருட்டும், பூசைகள் குறைவன்றிச் செய்தற்பொருட் டும் கல்லடிவயல், பருமணிவயல் ஆகியவைகளே மன்ன வன் மானியமாக வழங்கிஞன். அத்துடன் செட்டி வேளாள மரபினர் செம்மையாக வாழும் பொருட்டு நிகரியவெளியும், பவளப்பற்றும் கொடுத்தான்.
139. சேவகப்பற்று கல்லடிவட்டையென
தாலகமதனிற் றக்கநெற் பூமியும் பன்றித்தீவிற் பருமணி நேர்வயலும் ஒன்றிய செட்டிகள் உய்ந்திட வேணுமென் நினைவாற் செட்டிகள் நிகரிலாவெளியும் மனமகிழ் புள்ளப்பற்றது மீந்தனன்
மன்னவன் புன்செய் நிலங்களே மானியமாகக் கொடுத்து சோழநாட்டு மக்களே வீரமுனையிலே வாழ வசதி அளித் தான். மன்னவன் மனைவியான சீர்பாததேவி, இதுகாறும் தான் வழிபட்டுவந்த தங்கவேலதை அவர்களிடம் கொடுத்துச் சிங்கங்கருக்குச் சென்ருள். அங்கிருந்து தன் நாட்டு மக்களுக்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் அளித்தாள்.
165. தான்துதிவேலத் தரணியிற்துதிக்கப்
பான்மொழியீந்து பத்தாவுடனே கண்டியையடைந்து கருணையேததும்ப அண்டியபொருட்கள் அன்பாயனுப்பிப்பின் தாய்நாடு சென்று தவமணியனயாள்
m
ஆயதன் மாளிகை அமர்ந்தனளாக

Page 80
14 O நறுமலர் DTడి)
சீர்பாததேவி சென்ற பின்னர் பலகாலம் ஒன்ருகச் சேர்ந்து வாழ்ந்த இவர்களுள் பலர் முரண்பட்டனர். ஆதலினுற் சிந்தன் என்பான் தேவி கொடுத்த வேலதை யாருங் காணுவண்ணம் எடுத்துச்சென்று வெகு தொலைவி லுள்ள ஓர் தில்லேமரத்திற் பதித்துவைத்தான்.
11. அரசியின் கட்டளைக்கமைந்து நடந்த
வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவத் தங்கவேலதைத் தண்ணளியுடனே மங்காச் சிந்தன் வலுவுடனெடுத்து வடக்குநோக்கி வந்தோரிடத்தில் திடமுடன் தில்லேமரத்தில் வைத்து
மையமாகக்கொண்டு ஓர் கொத்துப்பந்தல் எடுத்து, அங் குள்ளவர்களின் துணேயுடன் தில்லேக் கந்தனெனப் பெய ரிட்டு வழிபடலாஞர்கள்.
17. அங்குள்பதியிலமர்ந் தோர்க்குரைத்து
துங்கமுடனவர்களேத் துணைவராய்க்கொண்டு கனகவேற் படையைக் களிப்புடனெடுத்து மனமுடன் கொத்துமண்டபமமைத்துத் தில்லேவேற் கந்தனெனத் திருநாமமிட்டு வல்லேமற்றிடம் வதிந்தோர் தமையழைத்து உரிமை உங்களுக்கு உளதென்ருேதினுன்
அாலவரையில் தில்லேக்கந்தனின் கொத்துப்பந்தல் பெரிய (BITLIGGÖTTIG எடுப்பிக்கப்பட்டது. கோயில் சிறக்கும் பொருட்டு விழாவையும் ஆண்டுதோறும் ஏற்படுத்தி
 
 
 

சீர்பாத வரலாறு 14f.
ஞர்கள். சிந்தனே தில்லேக் கந்தனுக்கு வழிபாடு செய் வோனுகினன். பின்னர் சிந்தனின் மரபினரே. அதாவது சீர்பாதகுலத்தவரே வழிபாடு செய்பவராக அமைந்தனர்.
184 வரிபடாவிழியாய் வந்தநாண் முதலாய்க்
கந்தனுக்கினிய கடிமலர் தூவலும் வந்தவர் பூசையை வழிகொடு நடாத்தலும் திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே.
சீர்பாத குலத்தவரே வழிபாடு செய்யும் கந்தனின் கோயி லுக்கு கெளரவர், சீர்பாதக்காரர் ஆகிய இரு சாகியத்தா ரும் உரிமையுடையவர்களாவர். இஃதுதான் மண்டூர்க் கந்தனின் கோயில் வரன்முறைமையாகும்.
188. மருவார் கணிந்து மலரடி பணியும்
மண்டூர்க் கோயிலின் வாய்மை புணரலாம் இன்றுங் கெளரவர் எழில்சீர் பாதத்தோர் வேளாண் குலத்தோர் வேறில ரவரன்றி நாளா மிதுபோதும் நவிலுங் கோயிற்கண் உரிமை யுடையா ரோதற் குணரேன் தெரிமின் தெளிமின் செப்பிடு முண்மையை,
காலவரையில் விரமுனேஇருந்து வேறு இடங்களுக்குச் சென்று பரந்த சீர்பாதகுலத்தவர்கள். தங்களுக்குள்ளே குடிவழிகள் வகுத்துத் தலைவர்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையிலே, படையன்குடி, பாட் வொளிகுடி, பரதேசிகுடி, முடவன்குடி, ஞானிகுடி, காலதேவன்குடி, கங்கேயன்குடி, இன்னும் பல வனா வாகும்.

Page 81
142
195. செல்வியின் பெயராற் திகழும் மரபினர்
செல்வி சீர்பாததேவியின் மரபினரான சீர்பாதக்காரர்கள் பெருமையும் புகழும் பெற்றவர்களாவர். பூநூல் பூணும் தகைமைகொண்ட சீர்பாத சாகியத்தார் வாவியை அண்
நறுமலர் மாலே
புல்கிட வெண்ணிப் புதுவுயர் மரபோர் வந்து கலந்த வழியிற் பல்கியோர் வாழும் போதினில் வகுத்தனர் தலவர் கேளும் யாரெனக் கிளத்தும் மீங்கு படையன் பரதேசி பாட்டுவாளி முடவன் உடைய னருளின் உத்தமன் ஞானி ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி வாகுமரபுடன் வதியச் செய்தனர் ஆதலா னிவரும் அரிவை வங்கிசமென்று அகமகிழ்ந்து அறைதலுமொக்கும்
டிய இடங்களில் வாழவேண்டி வந்தமையினுல், அந்நூல்
அணியும் வழக்கத்தினக் காலவரையில் பலர் கைவிட்டு விட்டார்கள். இருந்தும் இன்றும் ವ್ಹಿ''ನ್ತಜ್ಜಿ
பூசை செய்யும் சீர்பாத குலத்தவர்கள் பூநூல் அணிகிருர் கள். அந்தணர்களைக் காட்டிலும் சிறப்புடைய சீர்பாத குலத்தவர் பெருமை வானளாவப் பரந்ததாகும்.
208. நான்கு வருணமும் நலமுடன் பூநூல்
தான்மார்பி லணியுங் தகையை அறியார் விப்பிரரன்றி வேருேர் பூநூல் இப்புவிதன்னி லிடாரென மதித்தும் பூநூலணிந்த பொற்புறு மரசரை ஆநூலணிந்த அந்தனரென்று கூறுவதிற் குவலய மீதிற் மாறுகொளக் கூறும் இம்மர்மந்தனேவிட்டு அரசியின் குலமென அழைப்பது சாலும்,
 
 
 

சீர்பாத வரலாறு 143
சீர்பாததேவியின் பெயரினுல் வகுக்கப்பட்ட சீர்பாத குலத் தவர் அரச மரபினராவார். அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினேப் பெற்றுப் பெருமையுடன் விளங்கும் இவர்கள் இ ன் னும் கிழக்கு இலங்கையில் சேரநாட்டுப் பழங்குடி மக்களுடன் கலக் காது தனிக்குலமாக வாழ்ந்துகொண்டு வருகிருர்கள். சீர்பாத குலத்தவருக்கு உரிய பெருமையும் கெளரவமும் கிழக்கிலங்கையில் வேறு எச்சாகியத்தாருக்குமின்று. இத் தகைய சீர்பாதத்தார் இன்றும் சோழ இளவரசியான சீர்பாததேவியை நினே வுறுத் தி க் கொண்டு வாழும் வாழ்க்கை அளவிடற்கரியது.
213. தரமுறு செங்கோல் தகைமைக்கொடியும்
அரவிந்தமலரும் அமைந்தமையினுலும் மங்கலப்பொருளாய் வழங்கிடும் விருதையும் துங்க முடன் பெற்றுத்துலங்குவதாலும் அரசற்குரிய அறுதொழில் தவரு மரபுடனுற்றி வருவதினுலும் மன்னியேவாழும் மாபுகழ் சீர்பாதத்தோர்
20. மன்குலமென்ன வகுத்தலே பொருந்தும்
இதுவரை சிந்தாத்திரைப் பெருமானும் செல்வி சீர்பாததேவியும் என்ற முகவுரையின் கீழ்ச்சொல்லப் பட்ட கல்வெட்டினை விரிவாகக் கண்டோம். இக்கல் வெட்டு தரும் விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லும். இன்னுமோர் கல்வெட்டு இருக்கிறது. பொருள் ஒன்ருயி னும் கல்வெட்டுகள் வெவ்வேருன்வைகளாகும். ஆகவே அக்கல்வெட்டினை இனிக்காண்போம்.

Page 82
44 நறுமலர் மாலே
J5ajä) 1. திருவருள் கயிலேச் சிவனருள்புரிய
மருவளரிலங்கை மன்னவனும் வால திங்கனென்னும் சிறந்த பேருடையான் சித்துவித் தையிற் செகமெச்சியதிரன் கலஞானம் அறுபத்திாலும் கற்றுத்தேறினுேன்
6. இருக்குயகர்சாமம் அதர்வணமென்னும் வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன் கமனகுளிகையின் காரசக்தியால் நானுதேச வனவிகற்பங்களே நன்ருய் அறிந்தோன் ஈழதேசமென்னும் இலங்காபுரிக்கு இராசதானியெனக் "கண்டிமாநகரைக் கனம்பெறவகுத்து 13. செங்கோல் செலுத்தித் தேசத்தை யாளுகையில்
மன்னனுமப்போ மனம் செய்யக்கருதி துன்னுதிரைகடல் துரிதமாகத்தாண்டி மன்னுசோழன் மாதவப் புதல்வியை மனமாலே சூட்டி மகிழ்ந்திருக்கையில் 18. இராசனும் தன்ட்வணுகிய இராணியாம்
அம்மாளுடன் சனங்களேச் சேர்த்து சந்தோஷமாகத் தென்னிலங்காபுரி சேரவிரும்பி ஆரியநாட்டு அந்தணர்தம்மில் அச்சுதனேயங்காம் அவர் மனேவி செந்திருமாது
* கண்டி எனப்பட்டது சிங்கைநகரையே.
 
 
 

24.
30.
38.
44。
*
சீர்பாத வரலாறு 145
தேவியாருடன் திருவொற்றியூரின் சிவனடிமறவாச் சந்திரசேகர சமயதீட்திதர் தையலாள்பார்வதி கட்டுமாவடிக் கண்ணப்பமுதலி முத்துநாயக்கன் முதலியோருடன் குடிமக்களேயும் கூட்டிச்சேர்த்து N கப்பலோட்டக் கைதேர்ந்தவரில்
சங்கரச்செட்டி சதாசிவச்செட்டி இவர்களே யேற்றி இராசனும் இராணியுமேறி தென்னிலங்காபுரிதிசை நோக்கி வருகையில் திரிகோணமலேத் திரைகடல் நடுவில் கட்டியதன்மையாய்க்கப்பலும் நின்றது நின்றிடுங்கப்பலேக் கண்டதும் அரசன் காரணமேதெனக் கண்டறிவோமென ஏவலாளர்களே இறக்கிப்பார்க்கையில் ஐந்துகரமும் யானேமுகமும் அங்குசபாசமும் தாங்கிய கையுடன் எங்கள் பிரான் எழுந்தருளி இருக்கிருரென்றும் அவ்வுரை கேட்டு அரசனும் திகைத்து அந்தணர் தங்களே அன்புடன் பார்த்து ஐயனே நீங்கள் ஆழியிலிருக்கும் மெய்யனேக்கப்பலில் விரைவுடன் சேரென அவ்வார்த்தை கேட்ட அந்தணரானுேர் கண்ணிர் சொரியக் கசிந்துமனதுடன் வெள்ள மதம்பொழி விநாயகபிரான உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று கணேசன வாவெனக் கைகூப்பித்தொழ

Page 83
146
51.
6().
(54.
71.
நறுமலர் மாலே
அவ்வுருவாகும் ஐங்கரத்தண்ணல் திருவடித்தன்னைச் சீக்கிரங்காட்ட கடலிலிருந்த கருணுகரனின் பாதாரவிந்தம் பற்றிச்சேர்ந்தனர்
பற்றிய பொழுது பாராளுமன்னன் சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி ஐந்துகரனே இச்சிந்து பாத்திரையில் உன்திருவடி காண எத்தவம் புரிந்தோம் எத்தினுேம் என்று இறைஞ்சிப்பணிந்தேத்தி
கருணுகரனே இக்கப்பலானது
கண்டிமாநகர்க் கரையையடைந்தால் ஆலயம் அமைத்து அவ்விடத்திலிருத்தி பூசை செய்விப்பேனெனப் பூபதி போற்றினுன்
இவ்வாய்திறந்து இராசனுந்துதிக்க செவ்வாய் மடலாள் சிரசிற்கைகூப்பி கணேசனருளால் கப்பலும் ஓடி சம்மாந்துறையைச் சார்ந்திடும் நகரம் வீரமுனே எனவிளம்பிய நதிக்கரை கப்பல்சேரக்கண்டு எல்லாரும் கப்பலேவிட்டுக் கரையிலிறங்கி
தச்சர் சித்தர் தட்டார் முதலிய குடிமக்களைக் கோவுமிழைத்து ஐங்கரக் கடவுளுக்கு ஆலயமொன்று சீக்கிரம் அமையெனச் செலவுகொடுக்க
 
 

84。
8.
93.
சீர்பாத வரலாறு
அரசனுரைப்படி ஆலயம் அமைத்தார்
அந்தணராதியோர் அபிஷேகித்து விநாயகப் பெருமானே வீழ்ந்தடிபணிந்து கோமனுரைப்படிக் கோயிலுள் வைத்தார் கண்டியரசன் கணேசப்பெருமான
சிந்துயாத்திரையுள் திருவடிகண்டதால் திந்தாத்திரைப் பிள்ளையார் என்னும் நாமத்துடன் நித்தியபூசை நியமமாகச்செய்து விநாயகராலயம் விளங்கிடும் பொருட்டு
செந்நெல் விளைவு சிறந்தநிலங்களும்
தேவாலயத்தின் திருப்பணிச்சாமான் எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து
அந்தணர்தங்களே அரசனழைத்து பாசாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல்மீது ப ற்றிச்சேர்ந்ததனுல் சீர்பாதமெனச் சிறந்தபெயர்குட்டி அரசர்க்கும் தேவர்க்கும் அரும்விருந்தான வெற்றிக்கொடியை விரும்பிக்கொடுத்து
வணிகர்தம்மையும் வரும்படிசெய்து இருசாதியாரும் இசைந்தெக்காலமும் ஆட்சிபுரியுமென்று ஆசிர்வதித்து எழுத்தைப் பார ரசன் இவர்கட்கீந்து குடிசனங்களாற் கோயில் சிறக்க சாதிக்காணிகள் சகலருக்குள் கொடுத்து செங்கோல் வேந்தனும் தேவியுமாக

Page 84
48 நறுமலர் மாலே
100. கண்டிமாநகரைக் கணம்பெறவடைந்தார்
இதுவரை நாம் கண்ட இருகல்வெட்டுகளும் சீர்பாத மரபு ஆக்கப்பட்ட முறைமையினையும் அம்மரபினருக்கு உள்ள சிறப்புகளையும் இனிது தருகின்றன. சீர்பாததேவி யின் பெயரைக்கொண்டே சோழநாட்டு வேளாள மக் களேயும், அந்தணர்களையும், செட்டி வேளாளர்களேயும் சீர்பாதகுலத்தவரென்று வகுத்தான். சீர்பாததேவியின் பெயரினுற்றன் சீர்பாதகுலம் ஏற்படுத்தப்பட்டதென் பதைக் கோணேசர் கோயிற் செப்பேடு இனிது தருகின் றது. இஃதுதான் கோணேசர் கோயிற் சிலாசாசனம்,
"திருமருவு கட்டுமாவடி பெருந்துறை
சிறந்த வுத்தர தேசமும் செப்பமுட னேயுறைங் தொப்பிதமி லாமலே செகமீது வருதீரனும் தருமருவு தெரியல்கவர் கொடிபெருமை
தவளநிறத் தனிக்கவிகை தனிவிளக்கு தகைமைபெறு முன்னு லுடன்கவச
குண்டலஞ் சரசமலர் முரசாசனம் அருமைசெறி யாலாத்தி குடைகுடங்
தோரணமோ டரியமதில் பாவாடையோன் அரசியின் குலமென்ன அவள்நாம
மேபெற்று அன்று சீர்பாத மானுேன் உருமருவு தரையதனி லதிகபுகழ்
செறியுலகு மகிழ்மகிமை யுடையோன் உரைவிருது தனேயுடைய ஆரியநாடு
திருவொற்றி யூரரசு புரிவீரனே' என்று கூறுகின்றது.
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 49
அரச மரபினருக்குத்தான் விருதுகள் உடையதாகும். அரவிந்தமலர் செங்கோல், கொடி என்பன பொறிக்க்ப் பட்ட விருதைப் பெற்ற சாகியத்தார் சீர்பாத குலத்தவரே யாவர். தொல்காப்பியனுர் காலத்திலிருந்து விருதுகள் அரசமரபினருக்குத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிற தென்பதைத் தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியலில்
படையுங் கொடியும் குடியும் முரசும் நடைநவில் புரவியுங்களிறுங் தேரும் தாருமுடியு நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோ லரசர்க்குரிய,
என்று கூறப்பட்டுள்ளது. கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் வகுக்கப்பட்ட சீர்பாதகுலத்தவர் இன்று பெருகிப் பரவி பதினேய்யாயிரத்துக்கு மேற்பட்டவராக வாழ்கிருர்கள். தனியொருசாகியமான சீர்பாதத்தோர் பெருமை வானளா வப் பரந்தது என்பதிற் சந்தேகமின்று.

Page 85
9. மட்டக்களப்புவாவி
இலங்கையின் அரசியல் செவ்வனே நடைபெறும் பொருட்டு மாநிலத்தை ஆட்சியாளர் ஒன்பது மாவட்டங் களாகப் பிரித்துள்ளார்கள். பெரும்பான்மையான மாவட் படங்களின் பெயர்கள் வகுக்கப்பட்ட திக்கினேயே இலக் காகக்கொண்டு பெயர்களும் கொடுத்தார்கள். அந்த வகையிலே இலங்கையின் கிழக்குப்பாகத்தில் அமைக்கப் பட்ட மாவட்டம் கிழக்கு மாவட்டமாகும். இதனேக் கிழக்கு இலங்கை என்றும் வழங்குவார்கள்.
கிழக்கு இலங்கையைப் பல ஆறுகள் அழகு செய் கின்றன. பல குளங்கள் கமச் செய்கையை வளம் படுத்து கின்றன. நன்னீராக உள்ள ஏராளமான நீர்நிலையங்களால் கிழக்கு இலங்கை பொன் கொழிக்கும் நாடாக விளங்கு கின்றது.
நடுமலை நாட்டில் ஊற்றெடுத்துப் பெருகிப் பாயும் மகாவலி கங்கையென்னும் ஆறு கிழக்கு இலங்கையை இரு பிரிவுகளாக வகுக்கிறது. இவ்வாறு வகுப்பதனல் வளம் குறைந்துவிடவில்லே. போக்கு வரத்துத் தடைப் பட்டுவிடவில்லே. கிழக்கு இலங்கையின் புகழ் மே லும் சிறந்ததெனலாம். மகாவலிகங்கை கிழக்கினுக்குமட்டு மல்ல, ஈழம் முழுவதற்குமே புகழ் ஈட்டுகிறது. இதனக் "கதிரைமலப் பள்ளு' என்னும் நூலில்
"எங்கும் மாமணி விற்பொலியுங்கதிர் எங்கும் தாமரை அன்னம் படுமலர்
மங்குறத வளந்திகழுந்திரு மாவலிகங்கை நாடெங்கள்நாடே" என்றும்,
 
 
 
 
 

மட்டக்களப்பு வாவி 5.
'அணிஇளங்கதிர் ஆயிரமுள
அருக்கன் போய்க்குடபாலிடைமேவ
மணிகொணர்ந்து மணிவிளக்கேற்றிடும் மாவலிகங்கை நாடெங்கள்நாடே"
என்றும் கூறப்பட்டுள்ளது.
பெருகிப்பாய்ந்து ஒடும் மாவலிகங்கை, கிழக்கிலங் கையை இரு பிரிவுகளாக வகுப்பதனுல், தென்பகுதியை மட்டக்களப்பென்றும், வடபகுதியைத் திரிகோணமலே யென்றும் அழைக்கிருர்கள்.
மகாவலிகங்கையின் தென்பகுதியனத்தும் மட்டக் களப்பெனும் பெயரினைப் பெற்ருலும், மட்டக்களப் பென்றழைக்கப்படும் நகரமும் இங்குள்ளது. இந்நகரமே கிழக்கு இலங்கையின் தலேநகரமாகும்.
மட்டக்களப்பினுக்குப் புளியந்தீவு என்ருெரு பெய ரும் வழக்கத்திலுண்டு. முன்னுளில் புலியன் என்னும் திமிலகுலத்தலேவன் இருந்தரசாண்டமையை முன்னிட் டுப் புலியன் தீவு என வழங்கலாயிற்று. மொழியின் சிதைவினுல் நாளடைவில் புளியந்தீவு என மருஉ மொழி பாகிவிட்டது.
மட்டக்களப்பு நகரை அணிசெய்வது, அதன் புக்க லில் முப்பதுகல் தொலேவிற் பரந்துகிடக்கும் பெருவாவி யேயாகும். இவ்வாயின் பெயரினுல் நகரின் பெயர் ஏற் பட்டது. மட்டு+களப்பு என்று மட்டக்களப்பைப் பிரிக்கலாம். மட்டு என்பதற்கு தேன் என்றும் பொருள்

Page 86
1岳艺 நறுமலர் மாலே "
கொள்ளலாம். களப்பு என்பதற்கு ஏரி அல்லது வாவி என்றும் பொருள் கொள்ளலாம். அஃதாவது களப்பின் கரையினை அழகுசெய்யும் மரங்களிற் தேன்கூடுகள் தொங்குகின்றன. அவைகளிலிருந்து வேண்டிய தேனைப் பெறக்கூடியதாகவிருந்தது. ஆகவே மட்டக்களப்பு என் னும் பெயரினேப் பெறலாயிற்று.
இன்னும் மட்டக்களப்பு என்பதனை, (மட்டம் + களப்பு) என்றும் பிரிக்கலாம். மட்டமெனிற் சமம், களப்பு எனில் வாவி, அஃதாவது மட்டமான களப்பாதி வினுல் மட்டக்களப்பு எனப் பெயர் கொளலாயிற்று. மட்டக்களப்பு என்ற வாவியின் பெயர் மட்டக்களப்பு நகருக்கானமையினுல், வாவியையும் மட்டக்களப்பு என அழைத்தல் பொருத்தமுடையதாகாமையினுல், வாவி என்னும் சொல்லின மட்டக்களப்புடன் சேர்த்து, மட் டக்களப்பு வாவி என்று அழைக்கப்படலாயிற்று.
கிழக்கு இலங்கையில் வடக்குத் தெற்காக முப்பது கல் தொலைவிற் பரந்துகிடக்கும் மட்டக்களப்புவாவியின் அகலம் சில இடங்களிற் குறுகியும், சில இடங்களில் மிக வும் பரந்தும் செல்லுகின்றது.
கடலோடு கலக்கும் தன்மையினே இவ்வாவி பெ ற்ற மையினல் இதன் நீர் உப்புத்தன்மை கலந்ததாகச் சில காலத்தினிற் காணப்பெறும். சில காலத்தில், உப்புத் தன்மையற்ற நன்னிராகக் காணப்பெறும்.
பரந்து கிடக்கும் ஊர்களே இவ்வாறு இரண்டாக வகுக்கின்றது. வாவியின் மேற்குக்கரையினைப் படுவான்
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 153
கரையென்றும், கிழக்குக்கரையை எழுவான் கரையென் றும் ஊர்மக்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆதவன் உதிக்கும் திக்கினே எழுவான் என்றும், ஆதவன் மறை பும் திக்கினேப் படுவான் என்றும் கிழக்கு இலங்கையில் வாழ்பவர்கள் சொல்லிக்கொள்வது வழக்கமாகும். இவ் வாவியினுல் மட்டக்களப்பின் வளம் குறைகிறதென்று ஒரு சாரார் சொன்னுலும், மட்டக்களப்பின் பெருமை யினை உலகத்தினுக்குணர்த்துவது இவ்வாவி என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் உலக அதிசயங்களில் ஒன்றன பாடும் மீன்கள் இங்குதான் வதி கின்றன. ஆகவே நாம் வா வி யி னே ப் பல தலேயங்கங்களின் கீழ் ஆராய்வோம்.
அமைவு:
வீரமுனே என்னும் ஊர் தொடக்கம், அமிர்தகளி ன்னும் ஊர் வரையும் முப்பதுகல் தொஃலவுவரை நீண்டு, இடையிடையே குறுகியும், நீண்டும் பரந்துகிடக்கின் றது மட்டக்களப்பு வாவி, மாரி காலத்தில் வாவியில் நீர் சுரக்கும். சுரக்கும் நீர் தேங்கி நின்ருல் பக்கலில் உள்ள ஊர்களெல்லாம் அழிந்துவிடும். ஆகவே, பல இடங்களிற் கால்வாய்கள் வெட்டிக் கடலிற் கலக்க விடுகிருர்கள் இக்கால்வாய்களைத் தவிர, அமிர்தகளி என்னும் ஊருக் கணித்தாய் இவ்வாவி கடலுடன் கலக்கிறது. அவ்விடம் "முகத்துவாரம்' என்றழைக்கப்படும். முக த் து வாரம் என்னும் பெயரைத் தவிர "மரண கண்டி' என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றது.

Page 87
154 நறுமலர் மாலே
கல்லாறு, காரை தீவு என்னும் ஊர்களுக் கணித்தா கத்தான் கால்வாய்களே வெட்டிக்கடலுடன் வாவிைேரக் கலக்க விடுகிருர்கள். வெட்டப்படும் இக்கால்வாய்க வாவிநீர் ஓடிய பின்னர் இரண்டொரு மாதங்களால், சம தரையாக மாறிவிடும். கடற்கரை மணலின் தனித் தன் மையினுற்றன். அவைகள் அவ்வாறு மட்டமாகி விடு கின்றன.
இவ்வாவியில் பல சிற்ருறுகள் வந்து கலக்கின்றன. சம்மாந்துறை யென்னும் ஊருக்கணித்தாக நாவல்ஒயா என்றும் பட்டிப்பளே ஆறு என்றும் சொல்லப்படும் நதி வாவியில் சங்கமமாகின்றது. மூங்கிலாறு, கிரண்டனுறு என்பவைகள் மண்டுரினுக்குப் பக்கலில் வந்து கலக்கின் றன. மணற்பிட்டியாறு, கொக்கட்டிச் சோலேக்குப் பக்கலில் வந்து வாவியுடனே சேருகின்றது. கரடியனுறு பங்குடா வெளிக்கு அண்மையாக ஓடிவந்து சங்கமமா கின்றது. இவைகளேத் தவிர பல அருவிகளும் இவ்வாவி யினுள் சேருகின்றன.
தோடிவந்து வாவியினுள் கலப்பதனுல் நீர்மட்டம் உயரு கின்றது, காடுகளிலே பெய்யும் மழையும் பல் அருவிக அளாக வந்து வாவியினுள் சேருகின்றன. ஆகவே, வாவி யின் அகலம் கூடுவதனுல் ஊர்களின் பக்கலில் உள்ள வயல் வெளிகள்தோறும் நீர் பரந்துவிடும். இக்காலேயினிற் ருன் கமக்காரர்கள் குளங்களில் நீரைத்தேக்கிக் கட்டு வார்கள். வாவியின் நீர் கூடுதலாகிப் பெருகி, ஊரினுக் குத் தீங்கு விளைவிக்கும் எனக் கண்டவுடன், மக்கள்
மாரிகாலத்தில் மேற்படி ஆறுகள் பெருக்கெடுத்
 
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 155
கால்வாய்களே வெட்டி, நீரினைக் கடலினுள் செல்லவிடு வார்கள். '',
தீவுகள்:
வெகு தொலேவரை நீண்ட இந்த வாவி, பல குடாக்
களேயும், பல விரி குடாக்களையும், பல முனைகளையும், புல
தீவுகளேயும் தன்னகத்தே கொண்டதாகத் திகழ்கின்றது.
கிழக்கு இலங்கையின் தலைநகரமான புளியங் தீவு இவ்வாவியை அழகு செய்கிறது. கவுடா தீவு என்னும் விளைநிலங்களைக்கொண்ட தீவு இவ்வாவியின் வளத்தினை மிகைப்படுத்துகின்றது. இவ்விரு தீவுகளைத் தவிர இன் ளும் பல தீவுகள் இருக்கின்றன.
துறைகள்:
நெருங்கிக் கிட்ந்த ஊர்களே வாரி வகுத்துவிட்டமை யினுல், துறைகளும் அதிகமாக இருக்கின்றன. இத்துறை களுள்ளும் பெரிய துறைகளும், சிறு துறைகளும் இருக் கின்றன. குறுமண் வெளித்துறை, பட்டிருப்புத்துறை, கிட்டங்கித்துறை, மன்முனைத்துறை, வலேஇறவு த்துறை ஆகிய முதன்மையானவைகளாகும். மேலும் துறை லோவணேத்துறை, களுதாவளத்துறை, வெல்லாவெளித் துறை, கல்லடித்துறை, நாவலடித்துறை. இவ்வாருக அதிகமான துறைகள் இருக்கின்றன." இத்துறைகள் அனத்திலும் வள்ளங்களே ஒடுகின்றன. இவ்வள்ளங் களும், மிதப்புக்கட்டிச் செல்லும் புதுவகையானவுைகள்.

Page 88
156 நறுமலர் மாலே
துறைகளினுல் மக்களின் போக்குவரத்து எங்நேர மும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஏனெனில் படுவான்கரையிலிருப்பவர்கள் எழுவான் கரையிலுள்ள நகரங்களுக்கும், எழுவான்கரையிலுள்ளவர்கள் படுவான் கரையிலுள்ள வயல் வெளிகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி யிருப்பதனுற்ருன் போக்குவரத்து எந்தவேளே யும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதெனலாம். பாதைகள்:
பலகல் தொஃலவுவரை வாவிண்ேடு கிடப்பதனுல், போக்குவரவினுக்கு இடையூறக இருந்தாலும், அகத்திய மெனக் கண்ட இடங்களிற் பாலங்களே அமைத்துள் ஒளார்கள்.
வாவியின் தெற்கேயுள்ள ஊர்களேத் தலேநகரத் துடன் இணக்கும் முகமாக பெரிய பால மொ ன் று அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்லடிப் பால்ம் என்று சொல்லுவார்கள். இலங்கையில் மிகவும் கூடிய நீளத் தைக்கொண்டது இப்பாலமேயாகும். இதனைத் தவிர கோட்டை முனேயையும், புளியங் தீவையும் இணைக்கும். முகமாக ஓர் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் மட்டும் கட்டப்படாவிடில் மக்கள் தலேநகரத்துடன் தொடர்புகொள்ள இயலாது போய்விடும்.
ஒந்தாச்சிமடம் என்னும் ஊரினுக்கும் கோட்டைக் கல்லாறு என்னும் ஊரினுக்குமிடையிலும், கோட்டைக் கல்லாற்றினுக்கும் பெரிகல்லாற்றிலுக்குமிடையில், தா th போதிகள் கட்டப்பட்டுள்ளன. வாவியின் நீர் சுரக்குங்
 
 
 
 

சீர்பாத வரலாறு 5.
காலேயில், தாம்போதிகளே வெள்ளம் மறைத்துவிடும். ஏனய நாட்களிற் நலமாகப் பிரயாணம் செய்யலாம். தாம் போதியாகப் போடப்பட்டுள்ள பாட்டையின மக்கள் "கற்கட்டு' என்றழைப்பார்கள். கோயில்கள்:
மட்டக்களப்பு வா வி யினே ரோடுந்துறைகளாகக் கொண்ட பல கோயில்கள் இருக்கின்றன. வீரமுன என்னும் ஊரில் கட்டப்பெற்றுள்ள சிந்தாத்திரைப்பிள்ளே யார் கோயில் புகழ்பெற்றதாகும். கி. பி. பதிமூன்ரும் நூற்ருண்டளவில் சீர்பாததேவி என்னும் சோழ அர சிளங் குமரியினுல் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டதாகும்"
மண்டூர் என்னும் ஊரிலே தில்லேக் கந்தனின் கோயில் மங்காப் புகழுடன் துலங்குகின்றது.
துறைநீலாவணே எனும் ஊரிலுள்ள கண் ண கி கோயிலும் வாவியின் கரையினே அழகு செய்கின்றது.
இவ்வாருக இன்னும் பல கோயில்களேக் கொண்ட தாக இவ்வாவி விளங்குகின்றது. நீரரமகளிர்;
உலகத்திலே ஏழு அதிசயங்களுண்டென்று மக்கள் சொல்லிக்கொள்கின்ருர்கள். எட்டாவது அதிசயமாக ஒன்றுளதெனில் பலரும் ஆச்சரியப்படவுங் கூடும். அத் தகைய எட்டாவது அதிசயந்தான் ஒருவகையான மீன்கள் இன்னிசை இசைப்பது. இந்த இன்னிசை உலகில், கலி போர்னியாவிலும்,மட்டக்களப்பு வாவியிலுந்தானுண்டு

Page 89
58 நறுமலர் மாலே
மட்டக்களப்பு வாவியின் மத்தியில் மூன்றுகல் பரப் புக்கொண்ட மட்டக்களப்பு நகரம் அமைந்துள்ளது. இளவேனிற் காலத்தில் முழு நிலாக்காலத்திலும், அதற்கு முன்னும் பின்னுமுள்ள நாட்களில், வானம் களங்கமற் றிருக்கும் வேளேயில் சிறு தோணியில் கல்லடிப் பாலத்தி லிருந்து, மட்டக்களப்புக் கோட்டைக்கு இடையிலுள்ள பாகத்தினில் அரவஞ் செய்யாது மெதுவாகச் சென்று நீரி ணுள் உற்றுக் கேட்டால் அற்புதமான இன்னிசை எழுவதை அறியலாம். இவ்விசை நீரினுள்ளிருந்து எழு வதனல், நீரில் வாழும் ஒர் இனந்தான் இசைக்கவேண்டு மென்று எண்ணியமையினுல் மேஞட்டார் (Singing Fs) பாடும் மீன் என்று கூறினுர்கள். மட்டக்களப்பு மக்கள் ஊரி" என்னும் ஒர்வகை உயிரினம் இசைப்பதா கச் சொல்லுவார்கள். இதனுடைய ஒசை கேட்பதற்கு இனிமையாக இருக்கும். நாள் முழு தும் கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.
ஊரியின, நீரரமகளிர் என்றும் சொல்லுவார்கள். இந்த நீரரமகளிரின் வரன் முறைமையினே அருட்டிரு விபுலாநந்த அடிகளார் கவிதையாக பாத்துள்ளார். கவிதையே நீரரமகளிரின் கதையினச் சொல்லுகின் றது. ஆகவே நாமும் கவிதையினுள் கலந்து காண்போம். "தண்ணளியே செங்கோலாய்த் தனியறமே சக்கரமாய மண்முழுதும் ஆண்ட புகழ் வாமனடி யினேயே என்றும் அழியாதிலங்குச் சமனுெளியுங் கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவற்கு மூவடிமண் ஈந்தளித்து மூவாப் புகழ்படைத்த மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும்
 
 
 
 
 

சீர்பாத வரலாறு 15粤
காவும் பொழிலுங் கழிமுகமும் புள்ளனிந்த ஏரியும் மல்கி இரத்தினத் தீவமென ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே ஒரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும் சீரார் இயன்ற செந்நெல் இன்சுவைத்தீங் கன்னலொடு மட்டக்களப்பென்னு மாநாடந் நாட்டினிடைப் பட்டினப் பாங்கர்ப் பரந்த தோணு முகமாய் ஐங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய்ப் பொங்கு கடலுட்புகும் நீர்திலேயொன்று நீர்நிலேயினுள்ளே நிகழ்ந்த அதிசயத்தை" பாரறியக் கூறும் பனுவல் இதுவாகும்.' "மாசகன்ற மணிவிசும்பில் வயங்கு நிறை மதியம்
மலர்க்கிரண ஒளிபரப்ப வளரும் இளவேனில் வீசுதென்றலொடுங் கூடி விளையாடல் கண்டு
விண்ணகத்தார் மண்ணகத்தில் விழைவுகொள்ளும் I LIL ILLI
அஞ்சிறைய புள்ளொலியும் ஆண்கன்றின் கழுத்தில்
அணிமணியின் இன்னுெலியும் அடங்கியபின் நகரார் பஞ்சியைந்த அனேசேரும் இடையாமப் பொழுதிற்
பாணனெடும் தோணிமிசைப் படர்ந்தன்னுேர்புலவன்
தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயிலச்
செழுந்தரங்கத் தீம்புனலுள் நந்தினங்கள் துயில
மீனலவன் செலவின்றி வெண்ணிலவில் துயில
விளங்குமட்டு நீர்நிலபுள் எழுந்த தொருகாதம்' 量、

Page 90
1ፀዕ நறுமலர் மாலே
திே.சாசடரி லேவானிலே நிசரி-காக-மா நிலவுவீசவே மTம-பTபு-தா மாலேவேளேயே மபத-நீ-ேசா மலேவுதீருவோம் சாச-ரீரி-கா சாலநாடியே சரிக-மாம-பா சலதிருேளே பTபதாத-நீ பாலேபாடியே பதகி-சாச-ரீ பலரொடாடுவோம் நீலவானிலே நிலவுவீசவே மாலேவேளேயே மலேவுதீருவோம் சாலநாடியே சலதிருேளே பாலேபாடியே பலரொடாடுவோம் நிசரிகாகமா மபதநீநிசா சரிகமாமபா பதகிசாசரி ரிகம பாபதா தநிச ரீரிகா கமப தாதங் நிசரி காகமா நிலவுவீசவே மலேவுதீருவோம் சலதிருேளே புலரொடாடுவோம்
வேறு
"என்ன எழுந்த அந்த இன்னிசைத்தீம்பாடலினக் கன்னலெனக்கேட்டுக் களித்த புலவனுந்தன்
அன்பன் முகநோக்கி ஆகாவில்வற்புதத்தை என்னென்றுரைப்பேன் இசைநூற் பொருளுணர்ந் தேன் ஐந்தாம் நரம்பின் அமைதியினே யானறிந்தேன் காந்தாரத்தைந்தாய்க் கனிந்த நிஷாதமெழும் செய்யநிஷாதச் செழுஞ்சுரத்தின் பஞ்சமமே வையம்புகழ்கின்ற மத்திமமாம் மத்திமத்திற்கு)
 
 
 
 

சீர்பாத் வரலாறு
அஞ்சாஞ்சுரமாம் அணிசட்சம் சட்சத்தின் பஞ்சமே பஞ்சமமாம் பன்னும்ரிடபமதற்(கு) அஞ்சாஞ்சுரமாய் அடையும் அணிரிடபத்து) எஞ்சாதபஞ்சமமாய் எய்திநிற்கும் தைவதமே தைவதத்திற்கைந்தாய்த் தனித்தகாந்தாரமெழும் இவ்வகையே ஏழாகி இன்னிசையாழ்த் தீங்குழலில் நாதமாய்த்தோன்றி நவைதீர்அமிழ்தனேய கீதமாய் மேவுங்கிளேய்ாய்ப் பகைBட்பாய் நின்றமுறையை நினையின் இவைகிளேயாம் என்றபொழுதில் எழுவர் மடநல்லார் நீருளிருந்தெழுந்து நின்ருரரமகளிர் ஆதலினுல் மூப்பறியார் அந்தீங்குழலொலியும் ஒதியயாழின் ஒலியுமென மொழிவார் பைம்புனலின்மேற்படர்ந்த பாசிங்கர்கூந்தலார் அம்பொன்னின் மேனி அரையின்கீழ்மீன்வடிவம் செங்கமலம்போற் கரங்கள் திங்கள்மதிமுகத்திற். பொங்கியபுன்முறுவல் பூத்தார் புலமையார்
16i
கவிமுகத்தை நோக்கிக் கனிந்துரையார்" யான்கிளேயே
புவியிலெனேத்தாரமென்பார் புதல்வியிவள்பேர்உழையே
உழையின்மகள் குரற்பேருற்ருள் இனிதனேயை பிழையிலிளிபாற் பிறந்தாள் பேர்துத்தமே துத்தம்பயந்த சுதைவிளரிப் பேர்பூண்டாள் உய்த்தவிளரிக் குறுதனயை கைக்கிளேயே பொன்னின் தபாடபுரத்துறைவோம் மாவலிநீர் தன்னிற்படிந்து சமனுெளியைக் கும்பிடுவோம் ஆடுவோம் பாடுவோம் அடையாதார் தங்களேயாம் இச்சையறவே இனித்துரைக்கும் நீர்மையேம்
16

Page 91
162 நறுமலர் மாலே
உருத்தெழுந்து கோபிப்போம் உண்மையுரைப்போம் அருத்தியொடுவீரம் அறைவோம்வியப்புறுவோம் திங்கள்நிறைநாளிற் சேர்வோம் இங்ர்ேகிலேயை கங்குல் கழியுமுன்னே கார்படிந்தமைக்கடலேச் சென்றுயாஞ் சேர்வோமெஞ் செய்கையிது வென்ருர் ஒன்ருகருேள் ஒளிந்தார் தமிழ்ப்புலவன் சிங்தையை யன்னுர்பாற் சேர்த்திமனைபுகுந்தான் வந்த இசையின் வரன்முறையும் ஈங்கிதுவே"
இவ்வாருக விபுலாநந்த அடிகள் கூறிப் போர்ந்துள் ளார்கள். மட்டக்களப்புவாவி தன்னகத்தே நீரரமகளிரை வைத்திருப்பதனுல், ஈழநாட்டினுக்கே பெருமையினே வாங்கிக்கொடுக்கிறதென்பதற்கையமின்று.
LusotuGoGirassir
வாவியின் இருமருங்கிலும் வாழும் மக்களுக்கு வாவியினுல் இடையூறுகள்தான் ஏற்படுகின்றன. வாவி யின் மேற்குத் திக்கிலேதான் நெல்வயல்கள் பரந்துகிடக் கின்றன. அவ்வயல் வெளிகளைப் பண்படுத்திச் செய்கை பண்ணுவதற்காகக் கிழக்கில் வசிப்பவர்கள் வாவியைக் கடந்தாகவேண்டும். மேற்கில் வசிப்பவர்கள் நகரத்தி னுடன் தொடர்புகொள்ளும்பொருட்டுக் கடக்கவேண்டி இருக்கிருர்கள். இன்னும் வாவியின் மேற்குக் கரையி லுள்ள கோயில்களில் நடைபெறும் விழாக்களேக் காண் பதற்காகவும் மக்கள் வாவியைக் கடக்கவேண்டி இருக் கின்றது. ஆகவே இவ்வாவி மக்களுக்கு இடையூருகத் தானிருக்கிறதெனலாம்.
 
 
 

சீர்பாத வரலாறு 163
படகுத்துணேயினுல் வாவியில் பிரயாணம் செய்யும் போது பலமான காற்று எழுந்தால் ஒருக்கால் படகு வாவியினுள் அமிழ்ந்து விடுதலுமுண்டு. இவ்வாருகப் பல விபத்துக்கள் ஏற்பட்டமையினுல் மக்கள் உயிரைக் கூட இழந்திருக்கிருர்கள்.
வாவி மக்களுக்கு இடையூக இருந்தாலும், நன்மை களையும் கொடுக்கின்றது. வாவிநீரை இறைத்து சில இடங்களில் மக்கள் கமம்செய்கிருர்கள். வாவியினுள் வாழும் மீன்களே மக்கள் பிடிக்கிருர்கள். மீன் பிடித்த லேயே தொழிலாகக்கொண்ட மாந்தரும் வாழ்கின்ருர்கள்.
இயற்கையின் அமைவினுல் வாவி ஏற்பட்டுவிட்டது. இவ்வாவி இடையூறுகளைக் கொடுத்தாலும் ஈழநாட்டி னுக்குப் பெருமையினே வாங்கிக்கொடுக்கும் நீரரமகளிர் வாழ்வதனுல் வாவியின் புகழ் திக்கெட்டும் பரந்துள்ளது.
பயணம் செய்வதுதான் துன்பமான செயலாகும். இக் குறையை நிவர்த்திசெய்தால் இந்த வாவி கிழக்கு இலங்
கையின் உயிர்நாடியாக விளங்குமென்பதற்கையமின்று.
எவ்வெவ்விடங்களில் அத்தியாவசியமாகப் பாலங் கள் அமைக்கவேண்டுமோ, அவ்வவ்விடங்களிற் பாலங் களே ஏற்படுத்திவிட்டால், வாவியின் புகழ் அமரத்துவ

Page 92
10. காமன் கூத்து. " ஈழவளநாட்டின் மலேப்பாங்கான இடங்களில் தேயி லேத்தோட்டங்கள் செறிந்துகிடக்கின்றன. அவைகளில்
முன்னுள் தொட்டு இந்தியமக்கள் குடியேறி, நெற்றி வியர்வை நிலத்திலே சிந்த உழைத்து வருகிருர்கள்.
ஈழநாட்டிலே தேயிலேத்தோட்டங்களே ஏற்படுத்திய காலேயிலே, ஈழத்தில் வேண்டிய தொழிலாளர்கள் இருக்க வில்லை. ஆகையினுல் கி.பி. 1889-ம் ஆண்டு தென்னிங் தியாவிலிருந்து இரண்ட்ாயிரம் தொழிலாளர்களை வர வழைத்தார்கள். அன்று முதலாக அடிக்கடி தொழி லாளர்கள் வரவழைக்கப் பட்டும் தானுக வந்து குடியேறி யும் இன்று எட்டு லட்சம் இந்தியமக்கள் ஈழத்தில் வாழ் கின்ருர்கள்.
இந்தியமக்கள் இலங்கையில் வந்துகுடியேறியபோது, இங்கு வாழ்கின்றமக்களுடன் கலந்துகொள்வதற்குச் சங் தர்ப்பும் கிடைக்கவில்லே, ஆதலினுல் வேருன கூட்டங்க ளாகத் தோட்டங்களிலே வாழ்ந்து வருகின்ருர்கள். ஆகையினுற்ருன் அவர்களின் பழக்க வழக்கங்களுள் பெரும்பாலானவை இந்தியநாட்டுப் பழக்கவழக்கங்களாக இருக்கின்றன. அந்த வகையிலே, ஒய்வான பொழுதின உல்லாசமாகக் கழிக்க, வசந்தகாலத்தில் காமன் கூத்தினே
*2.8-52-ம் நாள் இலங்கை வானுெவியில் எம்மால்
தயாரித்து,ஒழுங்குபடுத்தப்பட்டு ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சி
 
 
 
 

காமன் கூத்து 1f5
நடத்துகிருர்கள் ஈழநாட்டினுக்கு உரித்தான தமிழர்கள். வாழும் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமிழர் கலாசாரத்தை நிலநிறுத்த நாட்டுக்கூத்துகளே நடத்து கிருர்கள். இன்றும் ஊர்கள் தோறும், காத்தவராயன்'. "பூதத்தம்பி, வனவாசம்' போன்ற கதைகளைக் கூத்தாக ஆடி-நடிக்கிருர்கள். இவைகளைப் போன்றதோர் உல்ல்ா சப் பொழுதுபோக்கே காமன் கூத்தும். ஆணுல் அநுட் டான வழிமுறைகள் அஃதாவது, தாளம், வேடம், ஆட் டம் என்பன வேறுபட்டவைகளாகும். ஆகவே புதுமை யான காமன் கூத்தினைச் சிறிது ஆராய்வோம்.
காமன் என்ருல் மன்மதன். மன்மதனின் வரலாறு நாம் அறிந்ததேயாகும். கந்தப்புராணமும், திருவிளையா டற்புராணமும் மன்மதனின் வரலாற்றை நலம்படத் தருகின்றன. சிவனின் ஏகாந்த நியமத்தினைக் கலேக்கத் தேவர்களும், பிரமனும் மன்மதனே ஏவினுர்கள். ரதிதேவி தடுத்தும் கேளாமல் பிரமனின் ஆனேக்கிணங்கச் சிவன் மேல் மன்மத பாணத்தைத் தொடுத்தான். அதனுல் நியமம் கலேயப்பெற்ற சிவன் கோபங்கொண்டார். அதன் பயணுக எழுந்த நெற்றிக்கண் அக்கினிக்கு மதன் இலக் காகி எரிந்து சாம்பலானுன்,
பின்னுெருநாள் அஃதாவது, சிவனின் திருமணத்தின் போது ரதியின்மேல் அன்புகொண்ட சிவன் "ரதிக்கு மட் டும் மதன் சுய உருவத்துடன் தோன்றுவான்' என்று வர மளித்தார், ஆகையினுற்ருன் இன்றும் மதன் யாருங் காணுவண்ணம் நின்று மன்மதபாணத்தை மக்கள் மேல் எறிந்துகொண்டிருக்கின்ருன்,
בית ד

Page 93
f66 நறுமலர் மாலே
இக்கதையைத்தான் தேயிலேத்தோட்டமக்கள் காமன் கூத்தாக நடித்து அகம் மகிழ்கின்ருர்கள். அஃதாவது பதினெட்டுநாட்கள் குறையா அன்போடு, இறைவனே வணங்கிக் கூத்தாக ஆடிக் கொண்டாடுகிருர்கள், இக் கூத்தின் வரன்முறைமை, இலங்கையின் நாட்டுக்கூத்தின் முறைமையினுக்கு முற்றும் வேறுபட்டதாகும். புதுமை யும், அன்பும் கொண்ட காமன் கூத்தினேப்பார்ப்போம்.
காமன் கூத்துக் கூட்டத்தார் கூடி இருக்கிருர்கள் ரதியும் மதனும் ஓர் பக்கலில் அமர்ந்துள்ளார்கள். அன்ன வர்களின் ஆட்டத்தை இரசித்தவண்ணம் மக்களிடம் செயலிற்காட்டிப் பெயர்வாங்கும் கோமளி உருவந்தாக் கியவர்கள் இன்னுெருபக்கமாக அமர்ந்துள்ளார்கள். அலுக்கி என்னும் வாத்தியம் ஒலிக்கிறது. தப்பு வாத்தியம் ரிங்காரஇன்னிசையை எழுப்புகிறது. இசைக்கூட்டத்தி னர் சுருதிசேர்க்கின்றர்கள். முதல் அமைச்சரான அண்ணுவியார் ஏட்டைப் புரட்டுகிருர்,
எச்செபலேச் செய்வதானுலும், முதலில் இறைவணக் கம் செலுத்துவது தமிழர்களின் வழக்கமாகும். அதி லும் முதல்வணக்கம் விநாயகருக்குச் செலுத்துவது முன்னுள் தொட்டு இன்றுவரையும் வந்தவழக்கமாகும். அந்தவகை' யிலே காமன் கூத்தினுக்கு அருள்புரியும் படி விநாயகரை வேண்டுகிறர்கள். சாலமறை யோர் ஆளமுண்டோன் மகிழும் சரவணபவா நற்றவப் பிரணவப் பொருளேத்தந்த சந்தம் புகழும் சிறந்த கந்தனுக்கு முன்பிறந்த சத்தி சிவகணபதியே புத்தி தரும் நன்நிதியே

காமன் கூத்து 67
சாற்று மொருவிண்ணப்பம் கேட்டருள் பரவனின்பம் தமோதரன் நன்றன் சீர்மேவும் வைகுந்தன் சரசகோபாலன் பெற்ற உருவிழியாள் எங்குமுற்ற சன்பாசரின் பண்டிகையை இன்பமதனுர் கதையை தரணிதனிற் கொண்டாட காரியமும் கைகூட தருணம் வந்துதவி செய்வாய் கருணேப் பூமாரிபெய்ய தலேவணக்கிக்கும்பிட்டோம் சன்மலரடியைத் தெண்ட (Gflu" Gu-Túh சங்கடங்கள் வராமல் பங்கமொன்றும் நேராமல் தாருவே காக்க வேணும் மருத்துவ மெய்யா தம்பிக்காகத் தூதுசென்ற தும்பிக்கைப் பிள்ளேயாரே ஆதிபரமேசுவரரும் அண்மை சிவகாமியாரும் அவர்தவத்திலே பிறந்த அதிரூப பிள்ளேயாரே அதிருபபிள்ளையாரே ஐங்கரனே முன்நடவாய்" விநாயகர்மேற் பொதுவணக்கம் செலுத்தியாயிற்று. மீண் டும் தனிப்பட்ட முறையில், அஃதாவது மன்மதன் கதை யைப்பாட அருள்செய்யும்படி விக்கினங்கள் தீர்க்கும் விநாயகரைப் பணிகிருர்கள்.
*அவனமும் புவனமும் செகசோதியாய் விளங்கும் ஆலமுண்ட ஈசனுக்கு மூலமந்திரங்கள் அருகென்ருேதி வைத்த முருகனுக்கு முன்னதாக ஆதிவிநாயகனே ஈசுவரனே தன்மருகா அத்தணுர் தன் கதையைப் புத்தியுடன்பாட அகன்ற மாசிமாதம் விளங்கு பெளர்ணமியில் அமாவாசை கழித்த மூன்ரும் பிறையில் அங்குசன உருவாக்கி இங்கர்தன்பிறை நோக்கி அருள்புரிய வேணுமையை ஆஃனமுகப்பிள்ளேயாரே"

Page 94
168 நறுமலர் மாலே
வசந்தகாலத்திலுள்ள மாசித்திங்களில் அமாவாசை கழித்த மூன்ரும் பிறையன்று, பேய்க்கரும்பு, செங்கரும்பு கொட்டத்தண்டு, ஆல், அரசு ஆதியவைகளே ஒன்ருகச் சேர்த்து சம்பாவைக் கோற்புரியினுல் கட்டி முச்சந்தி கொண்ட ஒர்இடத்தைத் தெரிந்து, அவ்விடத்திலே குழி பறித்து அதனுள்ளே கட்டிய கோலினே நடுவார்கள். இக் கோலினே மன்மதக்கம்பம்" என்று அழைப்பார்கள்.
மன்மதக் கம்பத்தினே நட்டகுழியின் அரைவாசி யினுக்கு மணல் போட்டு ஆவின் சாணத்தினுல் மெழுகு வார்கள். பின்னர் அதன்மேல் நவதானியங்கள் தூவி, பால்வார்த்து, கற்பூரதீபம் காட்டிப் பூசை செய்வார்கள். அன்றுமுதற்கொண்டு பதினேந்து நாட்களுக்கு மன்மதக் கம்பத்தினுக்குப் பூசைசெய்வார்கள். இப்பூசை செய்வத ணுல் ஏற்படும் செலவுகளேத் தோட்டமக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். பூசையினே ஏற்பவர்கள் தங்களின் இயல்பினுக்கேற்பு ஆடம்பரமாகவும் செய்வார்கள், !
பதினுன்காம்நாள் மன்மதக்கம்பத்தின் அருகே ஓர் சிறு பந்தல் போடுவார்கள். பந்தலினுள் ரதியும் மதனு மாக இருவர் வேடமணிந்துகொண்டிருப்பார்கள். இவர் கள் புனேந்துகொள்ளும் அணிகள், இலங்கை மக்களின் நாட்டுக்கூத்தின் போது அணிந்துகொள்ளும் அணிக
ளாகவே இருக்கும்.
பந்தலிலே சைவநெறிப்படி மதனுக்கும், ரதிக்கும்
திருமணம் நடைபெறும். இதன்பின்னர் நான்கு நாட்கள் வரையும் ஒவ்வொரு இல்லமாகச் சென்று காமன்

காமன் கூத்து 59
கூத்தினே ஆடிக்காட்டுவார்கள். இக்கூத்து இலங்கை நாட்டுக் கூத்தினேப் போன்றதல்ல. வேடம் பூண்ட ரதி பும் மதனும் பாடமாட்டார்கள். அண்ணுவியார் பாட, அவரது கூட்டத்தார் பின்னணியாக இசைக்க, தப்பு. அணுக்கி, மேளம் என்னும் வாத்தியங்களின் ஒலிக்கேற்ப ரதியும் மதனும் ஆடுவார்கள்.
ரதியும் மதனும் ஆதிதாளத்திலே ஆடு வார் கள். இவர்கள் ஆடும்போது அவர்களுடன் ஒருவரோ அன்றி இருவரோ கோமாளி வேடந்தாங்கி, கூத்துப்பார்ப்ப வர்களே நகைக்கச் செய்வார்கள். காமன் கூத்தின் ஆரம் பம் இதுவே யாகும். இதனேயும் இசை யாக ஆக்கியுள் வாார்கள்.
"அவனியில் ஐம்பத்தாறு தேசம் இந்தப்புவனம் பதினுலு லோகம் ஆனதோர் கலியுகத்தில் மானிடர்கள் எல்லாருங்கூடி ஆயன் மன்மதனே நேயமாய் உண்டுபண்ண ஆண்டு ஆண்டு வரும் மீண்டும் மாசி தன்னில் அமாவாசை கழித்த நன்மையுள்ள மூன்ரும்நாள் அதனுல்வளரும் பிறையில் தானமுச்சந்தி வீதியில் அழகாக வளர்ந்ததொரு வளமான கொட்டத்தண்டு அன்பாக வளர்ந்ததொரு இன்பமுள்ள மாவிலேயும் ஆங்காரமாய் வளர்ந்ததொரு மூங்கில் இலக்கொத்துக அதிராவளர்ந்ததொரு சதிரான பேய்க்கரும்பு |ளும் அஞ்சுவகைத் தானியமும் தனிச்சம்பா வைக்கோலும் அரும்புமேல் மல்லிகை மாலே அதன்மேற்சாத்தி அதன்மேல்நாட்டி ஒன்றைப் பதமாகக் கட்டிய பின்

Page 95
10 நறுமலர்மாலே
அன்பாகக் குளி தோண்டி இன்பமுள்ள பாலூற்றி (டு அரசாணிக்கால்நாட்டி திசையிலுள்ளோர்தாளம்போட் அண்டமெல்லாம் முழங்கமண்டலத்தோர்கொண்டாட அவிகடலே பச்சைஅரிசி தெண்டமுடனே பரப்பி அன்பான மன்மதர்க்கு இன்பமுடனே படைத்து ஆசையாய்த் தேங்காயுடைத்து வாசமுள்ளசாம்பிராணி அழகான கற்பூரம் வழமாகக் கொளுத்தியபின் (லாம் அடிவணங்கிப்போற்றிசெய்தோம் குடிபடைகளெல் மன்மதன் மணவரையிலே ரதி தேவியுடன் இருக்கிருன். அப்போது தேவர்களின் தூதுவன் பிரமதேவன்கொடுத்த ஒலயினை மன்மதனிடம் கொடுக்கிருன். ஒலேயைப்படித்த மன்மதன் மணச்சடங்குகளே உதறிவிட்டுப் புறப்பட எத் தனிக்கிருன், அதனேக் கண்ணுற்ற ரதி எங்கே புறப்படு கிறீர்கள்" என்று வினுவுகிருள். அதற்கு, பிரமதேவனின் ஆணையினைக் கூறுகிருன், ரதி போகவேண்டா"மென்று தடுக்கிருள். கடமை பெரிதா, காதல் பெரிதா என்ற வாத மெழுகிறது. கடமையே வெற்றிபெற்றமையினுல் மதன் புறப்பட எத்தனிக்கிருன், மன்மதன்
"மாங்குயிலே ஒயிலே பூங்கொடியே மாமயிலே
வன்னப் பசுங்கிளியே, அன்னமே தேன் மொழியே' லாவணி:
"அடிவஞ்சிக்கொடியிடைமானே வெகுவாஞ்சையாய் இந்திரன் தானே மதராசனே அதிவேகமாய்க்கிளி வாகனமதிலேறி வந்தருளும்படியே கோனே என்னை வாருடன் தானழைத்தானே".
 
 
 
 
 

காமன்கூத்து 1.
ரதிலாவணி
"மாபெரும் ஈசன் மென்மேலே அவர் மாதவம் செய்வதனுலே கொஞ்சமட மாதரின் சுகபோகமே அடியோடாது கெடுமோவெனமாசிமயோகம் தவிக்க மணுளா வாவென்றழைத்தார் சிறக்க". ரதி:
"கன்னல் சிலவேல் மதனே என்ன சொன்னீர் மான்சுதனே காமியாளும்மை விட்டு பூமிதன்னில் வேறுபட்டு", ரதிலாவணி:
"மன்னு கண்ணிர் வடிக்கவுமாச்சே தான் எண்ணிய எண்ணமும் போச்சே அந்தக்கைலாசரின் தவமே கெடும் படியேசெல முறையோ சொல்லும் கங்காளன்பொய்யாத கோடி உம்மை கண்ணுல் எரிப்பானே மேவி". மதன்லாவணி:
"கட்டாயம் நான் போகவேண்டும் வளர் கலேமாமதி அணிமா சிவன் மலேமாமகள் தன்னமேவியே கலியாணம் செய்திடத்தானே மிக காமியம் தந்துவாறேன்",

Page 96
172 நறுமலர்மாலே
ரதியின் எச்சரிக்கையை மதன் பொருட்படுத்தவில்லே. இருந்தும் புறப்படுவதற்கு அவள் விடை கொ டு க்க வேண்டுமன்ருே அதற்காக ரதிதேவியைப் புகழ்ந்து போற்றுகின்ருன். மனேவியின் மறுதலிப்பு ஒர்புறம் பிரம தேவனின் கட்டளை ஒர்புறம் இதில் எதனே மேற்கொள் வது. மனேவி ஒருத்திக்காகப் பிரமதேவனேயும், இந்திரனே யும், தேவர்களேயும் பகைத்துக் கொள்வது இயலாத செயல். ஆதலினுல் ரதியினேட் புகழ்ந்தேத்துகிருன்.
"கோபால ரஞ்சிதர்க்கு சீராக வந்துதித்த
குங்குமப்பூ வாயளசி கொங்கை தனத்தழகி கோடிசூரியன் பெண்ண்ே நாடிவருகிருன் (ரும் கோட்டமுள்ள தேவர்களும் நாட்டமுள்ள இந்திர கொண்டாயிரம் கண்படைத்தமண்டலத்தரசர்களும் செவ்வனவேசுட்டி ஒரு செப்பேடுதானெழுதி கொடுத்துமே தூதரிடம் அனுப்பிவைத்தார் கொண்டுவந்தென் கையில் கொடுத்தார் அண்டபிரமன் தலேவிதிதன்னே அறிந்துவாறேன் அனுப்படி பெண்ணே விளப்பமுள்ளவனே."
மதனின் பிடிவாதத்தினேக்கண்டு ரதி பதறுகிருள். நடக் கப்போகும் நிகழ்ச்சியினே முன்னதாகவே மனத்தாமரை யில் காண்கிருள். சிவன் யோகநியமத்திலே இருக்கிருர், அவரின் நியமத்தினேக் கலேக்காவிடில் அகிலமே அழிந்து விடுமென்று தேவர்கள் பயங்கொள்ளுகிருர்கள். பயத் தினை நிவிர்த்தி செய்யும் முகமாகத் தேவர்கள் பிரமனிடம் முறையிட்டனர். அதன்பயனுகச் சிவனின் தவ நிலையைக் கலைப்பதற்காக மதனே அழைத்தார்கள். மதன் சிவனின்
 
 
 
 
 
 

t காமன்கூத்து 173
முன்பு சென்ருல் நெற்றிக்கண் அக்கினிக்க்குக் காணிக்கை யாகி விடுவானேயென்று ரதி பதறுகிருள். அவளின்பதட் டத்தினே மதன் பொருட்படுத்தவில்லே. ஆகவே அவள் மன்மதனேக் கோபித்துக்கொள்கிருள். அன்புமயமான புன்முறுவலேச் செய்யாமல், கோபப்புன்முறுவலே மதன் மேல்செய்கிருள்.
"பஞ்சிமலர் ரஞ்சிதனுர் வஞ்சியற்கு மோகனனே பாசம்மதியே மிகுந்து பண்ணிவைக்கும் பாத்திபா உந்தனுக்கு நேர்த்தியல்ல மட்டடக்கும் பாடிதனி லேபிறந்து உங்கப்பன் காடு செடியெல்லாம் அழித்து பசுக்களே மேய்த்து பால்தயிர் திருடி பாவனேயாகப் பேசவந்து மிகஒவியமாய் இன்னுெலி பளுக்காதீர் நீங்கள் உற்றுவரைக் கூட்டமென்று பாத்திருப்பேன் நானும் சென்று ஆத்திரத்தில் LITEFLDITLngoff FF73) Til Lf,5) ரோசமாய்க் கனேகள் நீ தொடுக்கும் போது பற்றிநடந்தாலும் அங்கே உன்புத்தி தடுமாறும் படுத்த பஞ்சனே மெத்தையின் கேசம் புகைந்து அணேந்திடும் பூமலர் வாசம்'
ரதியின் கோபத்தைக்கண்டு, மன்மதனும் அவளேக் கோபிக்கிருன். அவளேக் கோபிப்பதைக் காட்டிலும், அவள் தங்தையைக் கோபிப்பது மேலென்று எண்ணு கிருன். ஏனெனில் அவள் தனது தந்தைமீதும், தன் குலத்தின்மீதும் வசை கூறிவிட்டாள். எதிர்த்துக்கூற வேண்டியதுதானே அழகு.

Page 97
14. நறுமலர்மாலே
தந்தையைப் போற்ருனே பிள்ளேயும். அந்தகியதிக்கு ரதி என்ன விலக்கா, இல்லவேயில்லே ரதியின் வசை யினைமாற்றி அவள் மேலேயே திருப்புகின்ருன்.
'சுருதிமறைப் பொருளாய் இறைவா உலகமெங்கும் தோன்றியதோர் சதாசிவனுர் ஈன்றெடுத்த பெண்மயிலே சொல்லுகிறேன் கேழடி மெல்லியரே உன்தகப்பன் மாடேறும் உன்தகப்பன் ஆடைகளில்லாமல் மலைப்புலித் தோலுடுத்தி கனமான இடையிற்கட்டி மதயானே தோல்தனைப் பலமாகப் போர்வையிட்டி மங்கையரே உன்தகப்பன் கெங்கையைச் சிரசுதனில் மார்க்க மில்லாமல் தூக்கிச் சுமக்கலியோ மகாகாளி தன்னுடனே கூத்தாடி உன்தகப்பன் மரியாதி யில்லாத சாதியடி உங்கள்குலம் மண்டலந்தன்னிலே கண்டவிழி ராவணனே மகத்துவமாயிருந்த சமத்துள்ள இரணியன மட்டடிக்கி வைத்ததொரு எங்கள் குலம் பாங்கினியான பெண்ணே மங்கா விடைகொடடி"
தனது குலத்தைத்தான் இழித்துக் கூறினுலும் ரதி கோபிக்கவில்லே எவ்வாருயினும் மதனைப் போகவிடாது தடுக்கவேண்டுமென்பதே அவளது ஆசை. கடமையுங் கூட எனலாம். எந்தப் பெண்ணுதல் தன்கணவனே இழக்க விரும்புவாளா? இல்லவேயில்லே ஆதலினுற்ருன் ரதி மதனப்போகவிடாது தடுக்கிருள். சிவனின் முன் னிலேக்குச் சென்ருல் திரும்பிவரமாட்டீரே யென்று பதறுகிருள்.
 
 
 
 

காமன்கூத்து 15
“எந்தனது நாயகனே சோமசுந்தரனுர் வேல்மதனே பூரணமாயுலகில் காரணமாய் வந்துதித்த புண்ணிய புருசோத்மனே வண்ணநெடுமால் தனக்கு புசபராக்கிரமமுள்ள கசமுகனருக்கு மைத்துனரே போறேனென்று உங்களது ஆயுளே எடுத்துப்
போவதற்கு நியாயமென்ன போனுல் வரமாட்டீர் பொடிப்பொடியாய் எரிந்திடுவீர் அனலாய்ப் போயிடுவீர் அனலாய் எரிந்திடவே நெற்றிக்கண்ணேத் திறந்தால் நீருய் எரிந்திடுவீர் போகாதீரென்று பொற்கொடியாள் புகன்ருள்",
ரதியின் வேண்டுகோளேயும் பொருட்படுத்தாது, கடமையினேச் செய்ய மதன் புறப்பட்டுவிட்டான். பிர மன், மன்மதன் செய்யவேண்டிய கடமையினேப் பணித் தார், மதன் மறுத்தான். அதனுல் சினங்கொண்ட பிர மன் மதனேயே அழித்துவிடுவதாகக் கூறுகிருர் பிரமனின் சாபத்தால் மடிவதைக் காட்டிலும், சிவனின் நெற்றிக் கண் அக்கினிக்குக் காணிக்கையாவது மேலென்ற முடி வினுக்கு மதன் வந்தான். ஆகவே பிரமனே வணங்கிவிட் டுச் சிவனின் இருப்பிடம் சென்ருன்.
எங்கும் அனுமதி. சிவன் தவநிலையிலே இருக்கிருர், கடமையைச் செய்வதற்கு மதன் தந்தையையும் இறை வனேயும் வணங்குகிருன்,
தோருவே காத்தருளல் வேண்டும் தேவர் தம்மால் அனுப்பவந்தேன் மீண்டும் கன பூணிக்கரும்பு வில்லேத் தூண்டும் போது புத்தி சிதராவண்ணம் சித்தம் வைப்பாய் பவனே போற்றி அருள் பொங்கும் கருணைக்கண்ணு போற்றி"

Page 98
6 நறுமலர்மாலே
மன்மதபாணம் சிவனின் மேனியைத் துளேத்தது. அதனல் தவநிலை கலேயவும் நெற்றிக்கண்ணேத் திறந்தார். மறு கணம் அக்கண்ணிலிருந்து வெளிவந்த அக்கினியினைத் தாங்கமுடியாது மதன் எரிந்து சாம்பலாகினுன்.
'விட்ட தோர்புட்பபாணம் விமலனுருடல் தன்னில் பட்ட மாத்திரத்திலந்த பரமன்முன்நில கலங்கியே சிட்டென நெற்றிக்கண்ணேத் திறக்கவே எதிரில்கின்ற கட்டளகுடைய மாரன்கனேயால் எரிந்திட்டானே"
மதன் எரிந்து சாம்பலானதை அறிந்த ரதி புரண்டாள். அழுதாள். துடிதுடித்தாள். மதன் எரிந்து சாம்பலான இடத்தினுக்கு ஓடோடியே வந்தாள். அங்கே மதன் இல்லே. மதனின் சாம்பல்தான் கிடந்தது. அதனைக்கான வும் அவளது உள்ளம் வேதனையினுல் தடுமாடுகின்றது. கணவனே நினைந்து நினைந்து அழுகிருள். எரிந்த மதனின் சாம்புலே அள்ளியெடுத்துக்கொண்டு, சிவனின் காலடியிற் போய் விழுந்து மாங்கலியப்பிச்சை தரும்படி மன்ருடு கிருள்.
"ஆதிசிவா என்தகப்பா என்காதலனும் மாண்டார்
ஆராத்துயரமுற்றேன் ருேணுன் மணுளன் ஆறிய்யா நீராளன் நீறணிந்த எனதகப்டா ஆலிலேயிற் கப்புல்போல் சூழ்துயரால் நினைந்து அட்பனென்றுன்னிடத்திற் செப்புதற்காகவந்தேன் அன்பானதந்தையே என் மணுளனே எழுப்பி அனுப்புவீர் என்னுடன் மனமகிழ்வாய் வாழ்ந்து அனுதினமும் உனேயே மறவாமல் துதித்திருப்போம் அய்யனே சங்கரனே பையரவணிந்தோனே அகிலபராபரனே சிரசிற்கெங்கையைத் தானணிந்து அன்பர்களே ரட்சிக்கும் சின்மயானந்த சிவமே அமராபதியோர்துதிக்கும் தமதுதருளேநம்பிவந்தேன்'
 
 
 

காமன்கூத்து 177
மூன்று தினங்களாக எதுவும் பேசாது தவகிலேயிலே இருந்த சிவனின் தவம் கலேகிறது. அப்போது ரதி அவ ரது தாளினையே தஞ்சமென்று கிடக்கின்ருள். ரதியின் அவலநிலைமைக்காக அன்புகாட்டுகிருர், எந்தப் பெண் ணும் கணவனுடன் வாழித்தானே ஆசைகொள்ளுவாள். நியதி அப்படி இருக்கும்போது ரதி எவ்வாறு விலக்காக முடியும். அவள் தனது மகள் மகளின் துயரைத் துடைக்க வேண்டிய துதானே தந்தையின் கடமை. ஆகவே சாம்ப லான மதரீன எழுப்புகிருர்.
'மதிமிகுந்த என்மகளேரதி தேவியே புனது மணவாளன எழுப்பி நல்லகுணமாகவேவாழ மாட்சிமையாக நல்லாசி தந்தனுப்புகிறேன் மதனுடன் நீயும் நன்மையாக வாழ்ந்திருந்து மங்களகரமாக சங்கடங்களில்லாமல் மனமதில் எந்நாளும் தினகர மதியூறும் மானிலத்தில் எப்போதும் ஞானமுடனே இருந்து மதனரதி யென்றே எவரும் சதாகாலமும்புகழ மாட்சிமையாக வாழ்ந்திருப்பிர்'
ரதியின் வேண்டுகோளினுக்கிரங்கிய சிவன், ரதிக்கு மட் டும் மதன் சுய உருவத்துடன் தோன்றும்படி வரம் கொடுத்து, மானிடர்களே அன்புலகத்தினுக்கு அழைத் துச் செல்லும்படி பணித்தார்.
இவ்வாருகப் பதினேந்து நாட்களும் ஒவ்வொரு இல்ல மாகச் சென்று, தோட்டங்களில் வாழும் மக்கள் காமன் கூத்தினை நடத்துவார்கள். பதினுரும்நாள் முன்னர் மன் மத கம்பம் ஈட்ட இடத்திலிருந்து சற்றுத்தொலேவினில்
18

Page 99
178 நறுமலர்மாலே
ஒர் பந்தல் அமைப்பார்கள். பந்தலினுள் சிவனுக ஒருவர் வேடந்தாக்கி இருப்டார். பந்தலுக்கும் மன்மத கம்பத்தி இனுக்குமாக நூல்கட்டி இனப்பார்கள். முன்னமே கட் டிய பந்தலினுள் ரதியும் மதனும் இருப்பார்கள். சிவன் தவலேகலேந்து கண்களேத் திறந்தவுடன், மதனே வெளி யேற்றுவார்கள். கம்பம் எரிந்து சாம்பலாகிவிட்டா னென்றுணரப்படும்.
பின்னர் மூன்ரும்ாள், அஃதாவது பதினெட்டாம் நாள் எரித்த இடத்திலே மதஃனப்படுக்கவைப்பார்கள். ரதி பக்கலிலே அமர்ந்து அழுவாள். அப்போது சிவன் வந்து மதனே எழுப்பி வரங்கொடுத்துச் சென்று விடுவார். உடனடியாக அவ்விடத்திலே லிங்கமொன்றினை நிலைநிறுத் தல் செய்து எல்லாரும் வழிபடுவார்கள். பின்னர் பந்தி போசனம் நடைபெறும். அத்துடன் காமன் கூத்தின் பதினெட்டுநாள் விழாவும் இனிது நிறைவெய்தும். இறுதி பாக விநாயகவணக்கம் எழுகிறது.
'அம்பர விம்பரத்தில் வம்பருக்கிடாத சித்தி ஆதிபராபரத்து சோதி நிகராசித்து அக்குவமணி இடத்து முக்கோன சக்கரத்தில் அமலசொரூப சக்தி அகிலநாயகி பகவான் ஆண்டவனுர் அப்போது நீண்ட கைலாயtது அனவரும் இருந்து ஆதரித் தருள்புரியும் ஆஃனமுகப் பிள்ளையாரே சரணம், சரணம்'
 
 
 
 
 
 

11. சிங்காரக் கண்டி
ஒரு நாட்டின் பழைய வரலாற்று உண்மைகளே நாம் தெளிவாக அறிந்துக் கொள்வதற்கு உறுதுணேயாக இருப்பவைகள். பழைய சில சாசனங்களும், அங்காட்டில் வழக்கத்திலுள்ள இலக்கியங்களும், அந்நாட்டு நாணயங் களும், அழிந்துபோன கட்டிடங்களும், பழைய ஏட்டுப் பிரதிகளுமே யென்பது எல்லாரும் ஒப்பமுடிந்ததாகும்.
ஈழநாட்டின் வரலாற்றினே, "மகாவம்சம்', 'தீபவம் சம்', "இரசவாகினி", என்னும் நூல்கள் கூறுகின்றன. இந்நூல்களும் இலங்கையினேப் பற்றி விரிவாகக் கூறுவது மகாவம்சமொன்றேயாகும். இந்நூல் மிகவும் பழைமை யானதுடன், பலரால் எழுதப்பட்டதுமாகும். இருந்தும் மகாவம்சம், இலங்கையின் பொதுவான வரலாற்றினேயும், புகழ் பெற்ற நகரங்களேயும், அந்நகரங்களிலிருந்து ஆட்சி செலுத்திய அரசர்களேயும் பற்றி தான் கூறுகின்றது. அதிலும் அரசர்களுடைய ஆட்சியினக்கூறுங்கால், தமிழ் மன்னவர்களேப்பற்றிச் சுருக்கமாகவும், சிங்கள மன்னவர் களேப்பற்றி விரிவாகவும் சொல்லுகின்றது. பொதுவாகச் சிங்கள மன்னவர்களின் பழைய அரசியல் நகரங்களான, அனுராதபுரம், பொலனறுவை, கண்டிக் கோட்டை, சிகிரியா, சீதாவாக்கை, ஆகியவைகளே அடிப்படையாகக் கொண்டு, அரசர்களின் வரன்முறையினேக் கூறுகின்றது. நல்லூர் நடுநகரமாக அரசியலில் விளங்கிய காலேயில்,

Page 100
18) நறுமலர்மாலே
தமிழ் ம ன் ன வ ர்கள் பற்றிய சில செய்திகளையும் கூறுகின்றது.
நகரங்களின் வரலாறுகளே வ ர ல | ற் று நூல்கள் கூறுகின்றதேயொழிய, நகரங்களுடன் தொடர் பு கொண்ட ஊர்களின் வரலாற்றினேக் கூறுகின்றதில்லே. ஊர்ச்சரிதைகளேப் பரம்பரைக்கதைகளாலும், அழிந்து போன கட்டிடங்களாலும், செப்பேடுகளாலுந்தான் அறியக்கூடிதாக இருக்கின்றது.
பொதுவாக ஊர்பெயர்களெல்லாம் காரணங்கருதி யே ஏற்பட்டவைகளாகும். உதாரணமாக, குறுமண் வெளி என்ற ஊர்ப்பெயரினே நோக்கினுல் குறுகிய மணலேக்கொண்ட வெளியான இடமாதலினுல் இப்பெயர் ஏற்பட்டதெனலாம். இந்த வகையிலே, மண்டுர், புளியந் தீவு, மகிழுர், எருவில் என்பன நோக்கற்பாலன. பொது வாகத் தமிழர்கள் ஊர்ப்பெயர்கள் அனைத்தினையும் காரண ங்கருதியே இட்டார்கள். ஆகவே அன்று சிங்காரக்கண்டி யென்று வழங்கப்பட்ட இடத்தினே. இன்று பழுகாமம் என்றழைக்கிருர்கள். இப் பெயர் எக்காரணம் பற்றி யெழுத்ததென்று திட்டமாக வரையறுத்துச் சொல்ல முடியாது. ஒருசாரார் 'பழு கம்' என்னும் சிங்களப் பெயரே பழுகாமம் என மருவி விட்டதென்கிருர்கள். பழு என்பது பழைய என்னும் பொருளிலும், கம் என்பது ஊர் என்னும் பொருளிலும் வந்ததென்பர். மறுசாரார், "பழுவன்' என்னும் பெயருடைய வேடனுெருவன் முதன் முதலாக வந்து குடியேறி வாழ்ந்தமையினுல் பழகம் என்னும் பெயர் ஏற்பட்டு பழுகாமம் என்று மருவிவிட்ட தென்பார்கள்.
 
 
 
 

சிங்காரக்கண்டி 181
இன்னுெருசாரார்பிலகம் என்ற சொல்லே பழுகாமம் என்று மாறுபட்டு வழக்கத்தில் வந்ததென்பார்கள். இவ் வாருக, பழுகாமம் என்னும் ஊர்ப்பெயர் ஏற்பட்டமைக் குப் பலகாரணங்களைச் சொல்லுகிருர்கள். இருந்தும் உண்மை இதுதானென்று வரையறுத்துச் சொல்லத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லே யெனலாம்.
அழிந்துபோன சிங்காரக்கண்டி யென்று கூறப்படும் இடம், இன்று பழுகாமம் என்னும் பெயரைப் பெற்றுள் ளது. பழுகாமம் கிழக்கு இலங்கையின் தலங்கரான மட்டக்களப்பிலிருந்து பதினுறுகல் தொலேவினுக்கப்பா லிருக்கிறது. இவ்வூரைச்சுற்றி மட்டக்களப்புவாவி செல் வதனுல், படகுத்துனேயினுற்ருன் செல்லமுடியும். கழுதா வளை, பட்டிருப்பு என்னும் துறைகளின் வழியாகச்செல்ல லாம். மேலும் குறுமண் வெளித்துறையினுலும் செல்ல லாம். இத்துறையை வேற்று இடங்களிலிருந்து வருபவர் கள் கடப்பதில்லே. மட்டக்களப்பு வாவியிலுள்ள துறை கள் மிகவும் கிட்டிய தொலேவன்று. கழுதாவளே, குறு மண்வெளி என்னும் துறைகளின் நீளம் ஒருகல் தொலே வாதல் இருக்கும். ஆணுல் பட்டிருப்புத்துறை மட்டுக் தான் மிகவும் குறுகியதாகும். ஆகவே பழுகாமத்தினுக் குச் செல்பவர்கள் பட்டிருப்புத்துறையைத்தான் நாடுவது வழக்கம். மட்டக்களப்பு வாவியில் காற்றின் வேகம் கூடு தலாக இருப்பதனுல், படகில் பிரயாணம் செய்வது ஆபத் தானதுதான். என்ருலும் காற்றின் வேகமில்லாத பொழு தினில் படகுத்துணேகொண்டு பயணம் செய்வது உகந்த தாக இருக்கின்றது.

Page 101
182 நறுமலர்மாலே
பட்டிருப்புத்துறையைக் கடந்து மூன்றுகல் தொஃலவு
நடந்து சென்ருல், பழுகாமத்தைக் காணலாம். நாகரிக வசதிகளுக்கேற்ப, மோட்டார்வண்டிகள் இல்லாமையி ஞல், மாட்டுவண்டிப் போக்கு வ ரத் து நடைபெறு கின்றது.
முன்னுளில் இலங்கையை இராட்சதர்கள் அரசாண் டார்களென்று இராமாயணம் கூறுகின்றது. அந் நாட் களில் இலங்கையின் தலங்கரம் எங்கிருந்ததென்று வரை யறுத்துத் திட்டமாகச் சொல்லமுடியாது. இராவண னின் தலேநகர் இலங்காபுரி என்று சொல்லப்படுகிறதே யொழிய அந்த நகரம் இலங்கையில் எந்த இடத்திலிருந்த தென்று உறுதிப்படுத்த இயலாது. பலரும் பல நகரங் களின் பெயர்களே இலங்காபுரியென்று சொல்லப்படுகிருர் கள். இருந்தும் பொத்துவில் என்றழைக்கப்படும் ஊரில் இராவணன் அமைத்த பாட்டை கடலினுள் இருப்பதா கச் சொல்லிக்கொள்கிருர்கள்.
இராவணன் இலங்கையை ஆண்டான். அங்காட் களில் இலங்கையின் பல பகுதிகளிலும் இராட்சதர்கள் வாழ்ந்தார்கள். அந்த வகையிலே பழுகாமத்திலும் இராட்சதர்கள் வாழ்ந்துவந்தார்களென்று சொல்லக் கூடியதாக இருக்கின்றது. எவ்வாறெனில், பழுகாமத்தி லுள்ள மணல்மேடுகளுள் மறைந்து கிடக்கும் பழைய கட்டிடங்களேயாகும். சில இடங்களில் நிலத்தைத் தோண்டியபோது, பல கருங்கற்படிகளையும், தூண்களே யும் கண்டெடுத்தார்கள். இவைகள் அனேத்தும் பழைய சின்னங்களேயாகும்.

சிங்காரக்கண்டி 18B
பழுகாமத்தினுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத் தினத் திக் கோடை என்றழைக்கிருர்கள். இங்கே பல கருங்கற்கள் வேலேப்பாடுகளுடன் இருக்கின்றன. R O அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட கருங்கல் லொன்றிருக்கிறது. இக்கல் அந்நாட்களில் வாழ்ந்த இராட்சதர்களுடைய படுக்கைக்கல்லென்ற னுமானிக்கி ரூர்கள். இந்தப் படுக்கைக்கல்லும் வேலேப்பாடுகள் கொண்டதாகத் திகழ்கின்றது. குத்துவிளக்குகளேப் போன்ற உருவங்களும் கல்லிலே செதுக்கப்பட்டிருக் இன்றன. இவ்விளக்குகள் பழமையைத் தெள்ளெனக் காட்டுகின்றன. அது மட்டுமல்ல! இன்றையக் கன்னர் கள் செய்யும் விளக்குகள் போலுமிருக்கின்றன. இதல்ை நாம் ஓர் உண்மையினேக் காணமுடி கின்றது. அஃதாவது தொழில் முறைகளும் பரம்பரையாக வந்து கொண்டிருக் கின்றன வென்பதேயாகும். மு ன்  ைளே ய ீடுகளின் சுவர்களே இராட்சதர்கள் கருங்கல்லினலே ஆக்கினர் களென்று காணக்கூடியதாக இருக்கின்றன. அதற் கேற்ப 25 அடி நீளமும், 15 அடி அகலமும் 3 அடி உயர மும் கொண்ட கல் கிடக்கின்றது. இதைப்போன்ற பல கற்களும் கிடக்கின்றன. காணப்படும் கற்கள் அனைத்தும் வேலேப்பாடுகள் கொண்டனவாகத் திகழ்கின்றன. ஆகவே இக்கற்களே யெல்லாம் அவர்களின் வீடுகளுக் காகப் பயன்படுத்தினுர்களென்று சொல்லலாம்.
பழுகாமத்தின் வடதிக்கிலே எழுத்துக்கள் பொறிக் கப்பட்ட கல்லோன்று கிடக்கின்றது. கல்லிலே பொறிக் கப்பட்ட எழுத்துக்கள் எந்த மொழியிலே உள்ளவை யென்று மட்டிடமுடியாமலிருக்கின்றது. மக்கள் இக்கல் வினே எழுதின கல்' என்றழைக்கிருர்கள்.

Page 102
18. நறுமலர்மாலே
சிங்களவர்கள் வழிவழியினரின் முன்னுேரான இயக் கரும் வேருெரு வகுப்பினராகிய நாகரும் இலங்கையில் வாழ்ந்திருக்கிருர்கள். இராட்சதர்களின் பின்னர் தான் இவ்விரு குலத்தவர்களும் இலங்கையில் வாழ் ங் தார் களென்று வ ர ல | று கூறுகின்றது. இயக்கருக்கும் நாகருக்குமிடையில் பல போர்கள் நடைபெற்றதாக அறியக் கூடியதாயிருக்கின்றதேயொழிய, அன்னவர்களின் வரன் முறை, மொழி என்பன எந்த நூலுமே கூறப்பட வில்லே. இயக்கரும் நாகரும் பைசாச சர்ப்பவழிபாடு டையவர்கள். அதன்பயணுகத்தான் அப்பெயர்களேற் பட்டனவென்றும் சொல்லலாம். இன்னும், இயக்கர் அலங்கோலமான உருவங்களைக் கொண்டவர்களாகவும், நாகர் கீழ்ச்சுரங்கங்களில் வாழ்ந்தமையினுலுந்தான் அப் பெயர்கள் ஏற்பட்ட தென்றும் கொள்ளலாம்.
இயக்கர், நாகர் வாழ்ந்தகாலேயில் புத்தபெருமான் வான்வழியாக மும்முறை இலங்கைக்கு வந்தாரென்று மகாவம்சம் கூறுகின்றது. புத்தபெருமான் கி. மு. 543-ம் ஆண்டளவிற்ருன் பிறந்தார். அக்காலேயில் இலங்கையில் சிங்கள அரசியல் தொடங்கப்படவில்லே. இருந் தும் புத்தமரபு கி. மு. 307-ல் தான் இ ல ங் கை க்கு வந்த தெனலாம்.
லா லா நாட்டின் அரசனுன சிங்கபாகுவினுக்கு, விசயன் முதலாக முப்பத்திரண்டு பிள்ளைகள் இருந்தார் கள். முடிக்குரியவனுன விசயன் துன்மார்க்கச் செயல்களே மேற் கொண்டிருந்தமையினுல் நாடு கடத்தப்பட்டான். அவனும் தோழர்களும் இலங்கையை அ  ைட ங் த னர். அன்னூர்கள் இயக்கருடன் கலந்து கொண்டமையினூல்
 
 

சிங்காரக்கண்டி 185
வந்தவழி வழியினரே இன்றையச் சிங்களமக்களென்று வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. விசயனின் வழியிலே வந்த அரசர்கள் சிங்கள மன்னர்களென்ற விந்தினைப் பெற்ருர்கள். அந்த வகையிலே கி. பி. 11:1-1142-ம் ஆண்டு வரை யும் பொலனறுவையைத் தலநகராகக் கொண்டு விசயாகு என்னும் அரசன் ஆண்டு வந்தான். விசயபாகுவினுக்கு இரத்தினவல்லி என்னும் சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளே மணஞ்செய்து கொண்ட வனும் இவனின் தந்தையின் சகோதரியாகிய மித்ததாவின் புத்திரனுமான மானுபரணன் என்பான், உறுகுணேயைக் கைப் பற்றித் தன் சகோதரரான மேகன், வல்லபன் என்பவர்களே 'மானுசுல', 'உடுண்டொரு' என்னுமிடங் களிலிருந்து அரசு செலுத்தவிடுத்து, தான் பிலகம என் னும் இடத்தைத் தலைநகராகவகுத்து ஆட்சிசெலுத்தி வந்தானென்று வரலாறு கூறுகின்றது.
மானுபரணன், பிலகம் நகரைச் செழிப்புள்ளதாக்கி, ஆட்சி நடத்தியவாறு அங்கேயே இறந்தான். மானுபர லுக்குப் பின்னர் பிலகம வளங்குன்றலாயிற்று. இந்தப் பிலகமதான் இன்று பழுகாமம் என்று வழங்க ப் படு கின்றது.
மான பரணனுடன் வீழ்ச்சி அடைந்த பிலகம, கண் டியிலே தமிழ் மன்னவர்கள் ஆட்சிசெலுத்திய நாட்களில் "சிங் கா ரக் கண் டி' என்றழைக்கப்படலாயிற்று.
நரேந்திரசிங்கனென்னும் சிங்களமன்னவன் மதுரை யைச் சேர்ந்த நாயக்க்மரபினிலே மணவினே செய்தனன்.
19

Page 103
186 நறுமலர்மாலே
ஆனுல் நரேந்திரசிங்கனுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லே. அதன் பயணுகத்தான் நரேந்திரசிங்கன் இறக்க, அவனது மனைவியின் சகோதரன் அரியாசனமேறினுன், அன்று முதலாகக் கண்டி அரியனே தமிழ் மன்னர்களுக்காகியது. அந்த வகையிலே கண்டியிலே ஆட்சி செலுத்திய மன்ன வர்கள், தங்களது "கோடைகால இருப்பிடமாகப் பில கமவை ஏற்படுத்தினூர்கள். அடிக்கடி பிலகமவிற்குச் சென்றும் வந்தார்கள்.
18-ம் நூற்ருண்டின் பிற்காலேயில் இராசசிங்கனின் ஆட்சி கண்டியிலே நடைபெற்றது. இம்மன்னவன் இங்கு வந்து பல நாட்கள் தங்கிச் சென்ருனென்று கர்ன வழிவழிக் கதைகள் சொல்லுகின்றன.
சிங்காரக்கண்டியைக் கண்டியுடன் இணைப்பதற்காக அந்நாட்களில் ஓர் பாட்டையும் அமைக்கப்பட்டிருந்தது. கண்டிஇருந்து சிங்காரக்கண்டிவரையும் வந்த பாட்டை, கதிர்காமம் வரையும் சென்றது. அங்கியநாட்டார்கள் கண் டியினுள் சென்று நகரைச் குரையாடிய காலங்களில் இப்பாட்டை அழிக்கப்பட்டுவிட்டது. பாட்டை அழிக் கப்பட்டாலும், அந்தப் பாட்டையின் பெயரான "கண்டியன்கட்டு" என்பது இன்றும் பழுகாமத்தில் வழக்கத்திலிருக்கின்றது. கண்டியன் கட்டு என்றழைக் கப்பட்ட பாட்டை தூர்ந்துபோனுலும், அதன் பெயர் நிலத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பழுகாமத்திலிருந்து சற்றுத் தொ லே வு வரையும் இருந்த கண்டியன்கட்டு எனும் பாட்டை பாவிக்கப் படாமையினுலே அழிந்துவிட்டது. அது மட்டுமல்ல,

சிங்காரக்கண்டி i8
பாட்டை இருந்த இடங்தெரியாதவாறு மரங்களடர்ந்த காடாக மாறிவிட்டது. இக்காட்டில் யானை, புலி முத லிய மிருகங்கள் வாழ்வதனுல் மக்கள் ஊடறுத்துச்செல் வதற்குப் பயப்படுகிருர்கள். /பாட்டைதான் சிதைந்து விட்டாலும், கண்டியன்கட்டு என்ற பாட்டை யின் பெயர் நிலத்துவிட்டமை வரலாற்று ஏடுகளுக்கு ஓர் சான்ருகும்.
அன்று மானுபரணன் இறக் கா திருந்திருப்பானே யாகில் பழுகாமம் ஓர் வரலாற்று நகரமாக மாறியிருக்கும். பத்து வருடங்களாக மானுபரணன் பிலகமவிலிருந்து ஆட்சி செலுத்தியிருக்கிருன், அவனுக்குப் புத்திரப்பேறு இல்லாமையினுல் பிலகம சிதைந்துவிட்டது. பின்னர் கண்டியரசர்கள் இதிற் புலன் செலுத்தியிருக்கிருர்கள்.
கண்டி மன்னர்கள் பழு காம த்தை த் தங்களது கோடைகால இருப்பிடமாகப் பயன்படுத்தி வந்திருக்கி ருர்கள். ஊருக்கு அண்மையில் குளமொன்றிருக்கிறது. குளத்தைச் சுற்றியுள்ள இடத்தினுக்குத்தான் சிங்காரக் கண்டி யென்று பெயர் ஏற்பட்டது. கண்டி மன்னவன் சிங்காரமாகச் சிலநாட்கள் வாழ்ந்தமையாற்ருன், சிங்கா ரக்கண்டி யென்ற பெயர் ஏற்பட்டதெனலாம்.
அன்று சிங்காரக்கண்டி யென்று போற்றப்பட்ட இடமான பழகாமம், வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட தென்று இன்று பலருக்குத் தெரியாது. ஆம் வரலாற்று நூல்கள் தலைநகரங்களேத்தொட்டு அரச வழிவழியினச் சொல்லுகின்றனவேயொழிய, சாதாரணமான இடங் களப்பற்றி மெளனம் சாதித்துவிட்டன. வரலாற்று

Page 104
188 நறுமலர்மாலே
நூல் எழுதியவர்களினுல் ஏற்பட்ட இந்தத் தவறின, வர லாற்று வல்லுநர்கள் சொல்லும் கதையினைக் கேட்டால், அல்லது அன்னவர்கள் எழுதும் கட்டுரைகளேப் பார்த் தால் சென்று காண்டல் பொருத்தமுடையதாகும்.
சிங்காரக்கண்டி, சின்னச் சிங்காரக்கண்டி, பெரிய சிங்காரக்கண்டியென இரண்டாக வகுக்கப்பட்டிருந்தது. அப்பெயர்களால் இன்றும் அவ்வவ்விடங்கள் அழைக்கப் படுகின்றன. பெரிய சிங்காரக்கண்டியில் மன்னவனும் தேவியும், சின்னச் சிங்காரக்கண்டியில் மன்னவனுடன் வந்த ஏவலாளர்களும் தங்குவது வழக்கமாகும்.
கண்டி மன்னர் பற்றி, சிங் கா ர க் கண்டியுடன் இணேத்ததாக மக்கள் ஓர் வேடிக்கைக் கதை சொல்லிக் கொள்ளுகிருர்கள். ஓர் தடவை மன்னவன் வந்த காலே யில், ஒரு முயலே ஒரு நரி துரத்திக்கொண்டு வந்ததாகவும், சிங்காரக்கண்டியை அடைந்தவுடன் முயல் நரி யைத் திருப்பித்துரத்தியதாகவும், மன்னவன் கண்டமையினுல், சிங்காரக்கண்டியை மன்னவன் இடவிசேடம் பற்றிப் பெருமையாகப் போற்றி வந்தான் என்று சொல்லப்படு கின்றது.
சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலத்திற் பழுகாமம் சிறப்புடன் துலங்கியது. பின்னர் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் இலங்கையை ஆண்டமை யினுல், பழுகாமம் கவனிக்கப்படாமல் விடப்பட்டது. அதன் பயனுகப் பழுகாமத்தை அன்று அழகு செய்த மாடமாளிகைகளெல்லாம் இடிந்து தரைமட்டமாகின. இயற்கையின் விரிவினுல் மாளிகைகள் இருந்த இடங்க ளெல்லாம் மணற்றிடர்களாக மாறிவிட்டன.
 
 

சிங்காரக்கண்டி 189
வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பழுகாமம், இன்று ஓர் சிறு ஊராக இருக்கின்றது. அதன் பழமையைப் போற்றிக்காப்பவர் யாரும் இல்லே யென்றுதான் சொல்ல லாம், -
வரலாற்றிலே பெரும் புகழினைக் கொண்ட கல்லூர் நகரம் இன்று சிறு ஊராக்காட்சியளிக்கின்றது. கடைசி மன்னவனுன சங்கிலியன் மாளிகைகள் இருந்த இடம் தெரியாமற் சி  ைறந்து விட்டன. மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பழங்கோயில்களும் சிதைந்து விட் டன. பழயை ஞாபகார்த்தப் பொருட்களே நல்லூரில் காண்பது அபூர்வமாகும். என்ருலும் யமுனுரரி யொ ன்று இருப்பதனுல், நல்லூரின் புகழினச் சிறிது எடுத்துக் காட்டுகின்றது. ஒல்லாந்தரோ, ஆங்கிலேயரோ நல்லூரிற் கவன ஞ் செலுத்தி இருப்பார்களேயாகில், இன்று அநுராதபுரம், பொலனறுவை போன்ற தலைநகரங் கள் பழைய ஞாபகப் பொருட்களே வைத்திருப்பதுபோல் வைத்திருக்க முடிந்திருக்கும். இதேபோற்ருன் சிங்காரக் கண்டியான பழகாமமும் கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.
இருந்தும் வரலாற்றுத்துணேயினலும், பழு காமத் திலே நிலநிற்கும் பழைய பெயர்களாலும் பழுகாமமும் ஒரு காலத்திற் தலேநகரமாக இருந்ததென்பதை எவரும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

Page 105
12. பழங்கோயில்கள் :
கடவுள் ஒருவர் இருக்கிருர், அவர்கட் புலனுக்கு எட்டாதவராக இருந்தாலும், தம் அடியவர்கள் மேற் கொண்ட அன்பினுல் வெளிப்பட்டுக் காட்சி கொடுத் திருக்கிருர், இதனே மாணிக்கவாசகப்பெருமான்,
*சொற்பதங்கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனுற் காட்சியும் இல்லோன் விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றெனக்கெளிவந்தருளி - அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக் கெளிவந்திருந்தனன் போற்றி" என்று திருவாசகமூலமாகத் தருகின்ருர்.
மனிதனுக்கு இறைவனே நாடும் பண்பு எப்பொழு தும் இருக்கிறது. என்று பிறவி எடுத்தார்களோ அன்று தொட்டு இறைவனேத் தேடுகிருர்கள். எத்தனையோ ஆயி ரக்கணக்கான ஆண்டுகளாக இறைவனத் தேடுகிருர்கள். இன்றும் தேடுகிருர்கள். இனிமேலுந் தேடிக்கொண்டே யிருப்பார்கள்.
* 1?-?-50-ம் நாள் இலங்கை வானுெவியில் எம்மால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு.
 
 

பழங்கோயில்கள் 19.
மனிதர்கள் கடவுளின் உருவத்தைப் பல பல உருவங் களாக உருவகப்படுத்தி நினைக்கிருர்கள். நினைவை எழுதி யும் வைத்துள்ளார்கள். அந்த வகையிலே பலநாட்டு மக்களும், பலவிதங்களாகக் கடவுளுக்கு உருவங்களேக் கொடுத்து, பெயர்களையும் இட்டுள்ளார்கள்.
கடவுள் தீப்பிழம்பானவரென்று தீயினை வழிபட்டார் கள். புருட உத்தமனென்று பல உருவங்களே ஆக்கி வழி பட்டார்கள். சிலர் அழகுத் தெய்வமான முருகனே வழி பட்டார்கள். சிலர் உலகைத் தன்னகத்தே கொண்டவள் காளியென்று வழிபட்டார்கள். இன்னும் எத்தனையோ கணங்கிலடங்காத பெயர்களைக் கொடுத்து இறைவனே வழிபட்டார்கள். உருவமற்ற இறைவனுக்கு உருவமமைப் பது தவறென்று சிலர் அருவ வழிபாட்டைச்செய்தார்கள்
அதற்கேற்பத் தெய்வப் புலவரான திருவள்ளுவநாய ஞரும்.
"மலர்மிசை ஏகினுன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்" எனத்திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எளியவர்க்கு எளிய வன் இறைவன். அடியவர்க்கு அடியவன் இறைவன். ஆகவே எத்தனையோ அன்பர்கள் இறைவனே நோக்கிக் கடுந் தவஞ்செய்து காட்சி கொடுக்கும்படி வேண்டி ஞர்கள். அஃதாவது இறைவனுக்கு ஓர் உருவத்தின மனதிலே நிறுத்தித்தான் அன்பர்கள் தவத்திலீடுபட்டனர். ஆகவே அடியவர்க்கு அடியவனும், எளியவர்க்கு எளிய வனுமான இறைவன் அவரவர்களின் விருப்பினை நிறைவு செய்தார். ஆதலினுல் அன்னவர்கள் தங்களுக்குக் கிடைக்
t

Page 106
192 நறுமலர்மாலே
கப்பெற்ற காட்சியினுக்கு ஓர் பெயரினேக் கொடுத் து உருவத்தினேயும் ஏற்படுத்தினுர்கள். அவ்வுருவத்தினே ஏனையோர் வழிபடவும் செய்ததுடன், அதற்கேற்ப அறிவுநூல்களேயும் ஏற்படுத்தினுர்கள்.
அன்பர்கள் தியானக்காட்சியில் கண்ட உருவங்களே, மக்கள் வழிபடச் செய்வதற்காகக் கோயில்கள் எழுப்பப் பட்டன. அதன் பயனுகத்தான் தமிழகத்திலும், ஈழ நாட்டிலும் பல கோயில்கள் எழுந்தன. எ ங் கெங்கு தமிழர் சென்று வாழ்ந்தார்களோ, அங்கங்கு முதன் முதல் கோயிலே எடுப்பித்த பின்னர் தான் தங்களது கடமைகளே மேற்கொண்டார்கள். இதனுல், தமிழர்களது வாழ்க்கை யில் இறைவணக்கம் இரண்டறக் கலந்து விட்டதென்ற அரும்பெரும் உண்மையினைக் காண்கின்ருேம்.
கடவுளேத் தொழுவதற்குக் கோயிலுக்குத் தான் செல்ல வேண்டுமென்ற நியதி இல்லே. அந்த வகையிலே, இரணியனின் மகனுன பிரகலாதன்,
"தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று கூறியது சிறப்புடையதென்பதைக் காணலாம்.
கடவுள் ஒருவர் இருக்கிருர் என்பதை ஞாபகத்தினு க்குக் கொண்டு வரத்தான் கோயில்களே எழுப்பினர்கள். காலமாறுபாட்டாலும், நாகரீகத்தின் புதுமையினுலும் கடவுள் இல்லேயென்று சாதிப்பவர்களும் நாட்டில் இருக் கிருர்கள். அவர்கள் இருந்தாலும் கோவில்களின் பெரு மைகள் குன்றிவிடவில்லே. மதுரை மீனுட்சி அம்மன் கோயிலுக்கும், கதிர்காமத்தினுக்கும் அன்பர்கள் செல் வதிற் குறைந்து விடுகிருர்களா? இல்லவேயில்லே. இன்
 
 

பழங்கோயில்கள் 193
னும் எத்தனேயோ கோயில்கள் நாட்டினில் இருக்கின்றன. அக்கோயில்களுக்குச் சென்று வ் பூழி பட அன்பர்க ள் குறைந்து விட்டார்களா? கோயிற் பூசைகளிற்ருன் குறைவுகளே வைத்துவிட்டார்களா? இல்லவே இல்லே! கோயில்களின் பெருமைகள் சுடர்விட்டுத் துலங்கிக் கொண்டே இருக்கின்றன.
கோயில்கள் இன்று நேற்றுக் கட்டப்பட்டதல்ல. என்ருலும் இன்னும் கட்டுகிருர்கள். மனிதன் உலகிற் பிறந்த நாட் தொடக்கம் கோயில்களேயும் கட்டிக்கொண் டார்கள். புதிய கோ யில்கள் எழுப்பப்பட்டாலும், பழைய கோயில்களின் துலக்கங்கள் குன்றிவிடவில்லே. பழைய கோயில்கள்தான், இன்று பழைமையைப் பேசிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பழைமையினே விரித்துப் பார்த்தால், எத்தனேயோ ஆச்சரியமான செய் திகளே க் காணக்கூடியதாக இருக்கின்றன. அந்த வகையிலே ஈழ நாட்டில் காணப்படும் கோயில்களிற், பல பழைமையான வைகள் புதுமைகள் கொண்டவைகள், ஆகவே அவை களுள் சில் கோயில்களே இங்கு ஆராய்தல் பொருத்த முடையதாகும்.
மண்டூர்க் கந்தசுவாமி கோயில் கிழக்கு மாவட்டத்தின் தலேநகரமான மட்டக்களப்பி லிருந்து பதினெட்டுக் கல்களுக்கப்பாலுள்ள மண்டூர் எனும் ஊரிலே இக்கோயில் இருக்கிறது. கோயில் மட் டக்களப்பு வாவியின் மறுகரையிலிருப்பதனுல் வாவியைக் கடந்துதான் செல்லவேண்டும். குறுமண் வெளித்துறையி ஞலும், ட்டிருப்புத்துறையினும் மண்டுருக்குச் செல்

Page 107
194. நறுமலர் மாலே
லலாம். ஆணுல் முதன்மையாகச் செல்வதற்குக் குறுமண் வெளித்துறையே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் குறுமண் வெளியைக் கடந்தால் மண்டூராகும்.
கோயில் மண்டூரிலே இருந்தாலும், கோ யி லி ன் உரிமை துறைலோவனே. குறுமண்வெளி, பெரியகல் லாறு, கோட்டைக்கல்லாறு, மண்டூர் என்னும் ஊர்களில் வாழ்பவர்களுக்கே சொந்தமானதாகவுள்ளது. ஏன் இவர் களுக்கு உரிமையாகியதென்பதை அறியப் புகுந்தால் கோயிலின் வரன்முறையே தெளிவாகி விடுகிறது.
சோழ அரசகுமாரியான சீர்பாததேவி வீரமுனேயிலே விநாயகருக்குக் கோயிலெடுப்பித்து விழாக் கொண்டாடி ணுள். அக்கோயிலில் பூசை இனிது நடைபெறும் பொருட் டுத் தன்னுடன் வந்தவர்களே அங்கேயே இருத்தி, சீர்பாத மரபினர் எனும் பெயரினேக் கொடுத்ததுடன், தான் வழி பட்டுவந்த தங்க வேலினேயும் கொடுத்துக் கணவனுடன் தலைநகருக்குச் சென்ருள்.
சீர்பாததேவி கொடுத்துச் சென்ற தங்க வே லே க் கோயிலில் வைத்துச் சோழநாட்டு மக்களான சீர் பா த மரபினர் வழிபட்டு வந்தார்கள் ஓர் நாள் வழிபாடு நடத் திய சிந்தனுக்கும் மற்றையோருக்கும் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. அதனுல் சினங்கொண்ட சிங் த ன் தங்க வேலினே தில்லேமரமொன்றில் பதித்து வைத்தான். காடு களில் மறைந்து சென்று வேலே வைத்த சிந்தன், பின்னுட் களில் வேல் வைத்த இடத்தை மறந்துவிட்டான்.
இருந்தும் சிந்தன் தன் குடும்பத்துடன் வீரமுனே யைத் துறந்து துறைலோவனேயில் வந்து குடி யேறி,
 
 
 
 
 
 
 
 
 

பழங்கோ யில்கள் 195
வேலினத் தேடலானுன். ஓர் நாள் வேல் அவனது கண் னிைற்பட்டது. ஆகவே வேலினைச் சுற்றி ஓர் கொத்துப் பந்தலிட்டு வழிபட்டு வரலாணுன். பின்னர் தன் இனத் தவரின் துணைகொண்டு, கொத்துப் பந்தலக் CBE FLSG) ITI, எடுப்பித்து விழாக்கொண்டாடிஞர்கள். எ ன் ரு லும் தில்லேக் கந்தனின் கோயிலேப் பராமரிக்க அவர்களால் முடியாதுபோனமையினல், பக்கத்தூரான குறுமண் வெளி மக்களையும் சேர்த்துக்கொண்டார்கள். துறைலோ வனே, குறுமண்வெளி, மண்டூர் ஆகிய ஊர் மக்களாலும் முடியாமற் போனமையினுல் பக்கத் தூர வர்க ளான கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு மக்களேயும் சேர்த் துக்கொண்டார்கள். அன்றுதொட்டு ஐந்து ஊரவர்களுக் கும், அஃதாவது சீர்பாத மரபினருக்கும், கெளரவர்களுக் கும் உரித்துடையதாகத் திகழ்கின்றது.
கோயில்வரன்முறைபற்றி இன்னுமொரு கதை வழக் கத்திலிருக்கிறது. துறைலோவணேயைச் சேர்ந்த நீலன் என்னும் பெரியார் மண்டுரின் மண்டு மரக்காடுகளினூ டாகச் சென்றகாலேயிற் தில்லே மரத்தில் தங்கவேலிருக்கக் கண்டு, வழிபட்டுக் கோயில் எடுப்பித்ததாகச் சொல்லிக் கொள்கிருர்கள்.
இருவரன் முறையும் ஒன்றேயாகும். ஆணுல் பெயர் தான் பேதமுடையது. இருந்தாலும் லேன் தொடர்பான" வரலாறு கர்ண பரம்பரைக் கதையாகும். சிந்தன் தொடர் பான வரலாறுதான் வரலாற்றுடன் இ னே ங் த தாகும். ஆகவே, தில்லே மண்டூர்க் கந்தனின் கோயிலே முதன்

Page 108
196 நறுமலர் மாலே
முதல் எடுப்பித்த பெருமை திருவொற்றியூரைச் சேர்ந்த சிந்தனுக்குரித்துடையதாகும்.
கோயிலினுக்கு ஏ ராளமான விளைநிலங்கள் உரித் துடையதாக இருக்கின்றது. இங்கிலங்களிலிருந்து வரும் வருவாயினுல் திருவிழாக்களே ஆண்டுதோறும் நடத்து கிருர்கள்.
இலங்கையிலே ஒருக்கால் போத்துக்கேயரின் தனி ஆட்சி எழுந்தது. அதன் பயனுகச் சைவநெறி ஆலயங் களேயெல்லாம் இடித் துத் தரைமட்டமாக்கியதுடன் கோயிலிலிருந்த திரவியங்களையும் கொள்ளேயடித்தார்கள். பல கோயில்கள் போத்துக்கேயரின் சமயவெறிக்கு இரை யாகின. பல ஆண்டுகளாக உருவாக்கிய கோயில்கள் தரைமட்டமாகின. அந்த வகையிலே தில்லக்கந்தனின் கோயிலினை இடிப்பதற்காகத் தளபதியொருவன் படை யுடன் வந்தான், இதைக் கண்ணுற்ற வழிபாடு செய் வோர் இறைவனிடம் முறையிட்டார். "நீ அஞ்சாதே, நான் பார்த்துக்கொள்வேன்' என்று இறைவன் வழிபாடு செய்வோரின் கனவிற்ருேன்றிக் கூறிப்போந்தார். அதன் பயணுக மண்டுரை அடுத்த காடுகளில் வசித்த தேனிக்க ளெல்லாம் பெரும்படையாகத் திரண்டுவந்து தளபதியை பும் அவனது கூட்டத்தாரையும் தாக்கியது. தேனிக் களின் துன்பத்தினேப் பொறுக்கமாட்டாத போத்துக் கேயர், வந்தவழியே திரும்பி ஓடலானுர்கள். கெட்ட எண்ணத்துடன் வந்த தளபதியினத்தான் தேனீக்கள் அதிகமாகத் தாக்கின. ஆகவே அன்னுன் தனது பொருட் களைக்கூட எடுக்க மறந்து ஒடிஞன். அவன் விட்டுச் சென்ற துப்பாக்கி, உடைவாள் என்பன வழிபாடு செய்
 
 

பழங்கோயில்கள் 197
வோரால் கண்டெடுக்கப்பட்டு கோயிலிலே வைக்கப்பட் டுள்ளன. இவைகளே இன்றுங்காணலாம்.
இக்கோயிலில் வழிபாடுசெய்யும்போது மூலத்தானம் திறப்பதில்லே. மூலத்தானத்தினுக்கு எவருமே போவ தில்லே. மூலத்தானத்தினுக்கு முன்னுல் தொங்கவிடப் பட்டுள்ள திரைக்கு முன்னுல் வழிபாடு செய்வோர் நின்று, பூசைப்பொருட்களைத் தள்ளுவண்டியில் வைத் தனுப்புவார்.
மூலத்தானம் திறவாது பூசைசெய்வது, இலங்கையில் இங்கும் கதிர்காமத்திலுந்தான். ஆகவே இக்கோயில் கதிர்காமத்தினுக்கு இரண்டாவது இடத்தினேப் பெறு கின்றது.
ஆண்டுதோறும் வரும் ஆவணி முழுநிலாவில் இருப் பத்தொரு திருவிழாக்களே நடத்திமுடிப்பார்கள்.
கோயிலில் நடைபெறும் திருவிழாக்காட்சியினைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். தில்லைக்கந்தனின் திருவிழா என்ருல் அதற்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கவே இருக்கிறது.
கந்தனின் கோயிலின் இருமருங்கிலும் வள்ளிக்கும், தெய்வானேக்குமாக இரு கோயில்களே எடுப்பித்துள்ளார் கள். தீர்த்தவிழாவினை மட்டக்களப்புவாவியின் கரை யிலே நடத்துகிருர்கள். கோயிலினுக்கு எதிரே மட்டக் களப்புவாவி இருந்தாலும், ஊர்தாண்டிச்செல்லும் தீர்த்த மண்டபத்திலே, தீர்த்தோற்வசத்தை நடத்துகிருர்கள். அண்டியவரை ஆதரிக்கும் மண்டூர்க்கந்தனின் புகழ் வான ளாவப்பரந்தது.

Page 109
i88 நறுமலர்மாலே
கல்லூர்க் கந்தசுவாமி கோயில்
கலியுகவரதனுன நல்லூர்க்கந்தன் எழுந்தருளியிருக் கும் கோயில் வரலாற்லுடன் இணைத்ததாகும். இன்று புரட்டத்தாந்து சமயத்தவரின் கோயில் நின்று காட்சி அளிக்கும் இடத்திற்ருன் பழய கந்தசுவாமி கோயில் கட்டப்பெற்றிருந்தது. போத்துக்கேயரின் தனி ஆட்சி யின் பெறுபேருக கி. பி. 1621ம் ஆண்டில் பிலிப் ஏலி வேணு என்னும் தளபதி நல்லூரை உரைவிடமாக்கினுன். அதனுல் பழைய கோயிலே இரக்கமின்றி இடித்தான். கோயிலே இடித்த கற்களேக்கொண்டே, கிறித்துவக் கோயிலும், தான் வாழ்வதற்குப் பல விடுதிகளேயும் கட் டினுன், அன்று ஏலிவேனு தனக்காகக் கட்டிய விடுதிகள் தான் இன்று ஐக்கிய கிறித்துவ ஆசிரிய aararao'uta5 திகழ்கின்றது.
கி. பி. 1450ல் நல்லூரை நடுநகரமாகக்கொண்டு செண்பகப்பெருமாள் என்னும் த மி ழ் அரசன் ஆட்சி செலுத்தினுன், நடு நகரை அழகு செய்யும் பொருட்டு நான்கு திக்குகளில் நான்கு கோயில்களே எடுப்பித்துடன், மத்தியிலே புகழ் பெற்ற கந்த சுவாமி கோயிலேயும் கட்டுவித்தான்.
செண்பகப் பெருமாள் ஏற்படுத்திய கோயில், பிலிப் ஒலி வேருவினுல் தரை மட்டமாகியது. சமய வெறி பிடித்தவர்களின் துர் எண்ணத்தால் புகழ் பெற்ற கோயில் மண்ணுேடு மண்ணுகியது. இருந்தும் கங் த னின் கோயிலேத் திரும்பவும் நல்லூரிலே ஏற்படுத்திவிட, வழி பாடு செய்வோரின் வழியினில் வந்தவர்கள் முயற்சி
 
 

பழங்கோயில்கள் 199
எடுத்தார்கள். அதன் பயனுக 1798-ல் அரசியலாருக்கோர் மனுவின அனுப்பிக் கோயில் எடுபிக்க அனுமதி பெற்ருர் கள். அதன் பயனுக எழுந்தது தான், இன்று கண் கொள்ளாக் காட்சியாகத் திகழும் கந்தனின் கோயிலாகும்.
கதிர்காமத்தைப் போல் இக் கோயில் பாடப்பெரு விடினும், அருணகிரி நாதர் போன்ற பல புலவர்களாற் பாடப் பெற்றுள்ளது. 'நல்லேவெண்பா நல்லூர்க் கந்த னின் புகழை தலம்படக் காட்டுகின்றது. கோயிலில் புண்ணிய தீர்த்தமும், மூர்த்தி தலமும் உள்ளன. மூல இடம் அழகாகத் திகழ்கின்றது. மலர் வனத்தில் சென்று பார்த்தால் முருகு என்ற சொல்லிற் கேற்ப இளமையான மலர்கள் மலர்ந்து நறுமணத்தை அள்ளி வீசுகின்றது. தெற்கே, தந்தையை வலம் வந்து முந்தி மாங்கனி வாங்க இயலாதுபோன குகதாசனின் நிலையைக் கொண்டு சிறு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பக்க லி ற் சிற்றுாறலுடைய திருக்கேணி இருக்கிறது. மூல இடத் தில் வேல் தான் இருக்கிறது, இந்த வேல் வழிபாட்டினைச் சமயகுரவரான ஆறுமுக நாவலர் கண்டித்தாரெனினும் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது தெற்கே ஓர் வாசல் இருக்கின்றது. இது ஆறுமுகனின் வாசலாகும். கிழக்கே ஈசான்மூலேயை நோக்கி ஓர் கொடுமுடி நிர்மா னிக்கப்பட்டுள்ளது. கொடுமுடியின் ஒவ்வொரு பகுதி யும் முருகனின் திருவிளையாடல்களே இனிது காட்டுகின் றன. கொடுமுடியின் தென்மேற்கு மூலேயில் வள்ளி நாயகியின் தினேப்புனக் காவல்' அழகாக அமைக்கப்பட் டிருக்கின்றது. தினேயைப்போற் துள்ளும் சருவங்கள் இரும்புக் கம்பியினுல் செய்துவைக்கப்பட்டுள்ளது. மிக

Page 110
200 நறுமலர்மாலே
வும் நுண்ணிய வேலேப்பாடாகும். தினேக் கதிர்கள் காற் றினுக்கு அசைந்தாடுவது இயற்கையை எழில்படுத்தும்
வண்ணம் தோன்றுகின்றன. வான் வழிச் செல்லுங் கிளிகள் உண்மையிலே தினைக்கதிர்கள்தா னென்று கீழே வருகின்றன. அங்கே வண்ணமயில் போல் வள்ளியின் எழிலுருவம் இருப்பதனுல் கிளிகள் திரும்பிப் பறக்கின் றன. இவ்வாருன பலவகைக் கோலங்களும் காட்சிகளும் கொடுமுடியினே அழகு செய்கின்றன.
கொடுமுடியின் நடுவண்மதியென்ன ஓர் அழகிய மணிக்கூண்டு பொருத்தப்பட்டிருக்கின்றது. இதன் ஊசாலி தலி பெருக்கியுடன் இணைக்கப்பட்டிருப்பதனுல், ஒவ்வோர் தடவையும் மணி ஓசை யெழும்போது அன்பர் களின் உள்ளங்களே ஆனந்தக்கடலினுள் இட்டுச் செல் கின்றது. மணிக்கூண்டின் மணி ஓசை கால் மணியை உணர்த்த நாலு தடவைகளும், அரை மணியை உணர்த்த எட்டுத் தடவைகளும், முக்கால் மணியை உணர்த்தப் பன்னிரண்டு தடவைகளும், முழு மணியை உணர்த்தப் பதினுறு தடவைகளும், எத்தனே மணி யெ ன் ப ைத உணர்த்த அத்தனே தடவைகளும் அடித்தோய்கின்றது.
வாகனங்களும் அழகானவைகளாக விருக்கின்றன.
மஞ்சங்கள் இரண்டும், ஒரு தேரும், இரண்டு சப்பரங் களும் இருக்கின்றன. புதிய மஞ்சத்தில் பிரமாவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள உருவங்க
ளனத்தையும் அவரே படைத்ததுபோற் கண்கொள்ளாக்"
காட்சியாகத் திகழ்கின்றது. புதிதாக ஓர் வாக ன ம் அமைக்கப்பட்டுக் கோயிலில் இருக்கிறது. அதில் பத்துத்

பழங்கோயில்கள் 201
தலைகளைக்கொண்ட இராவணனின் தோ ற்றம் மிகவும் அழகாக இருக்கிறது.
நித்திய பூசையும், நித்திய வழிபாடும் நடைபெறுகின் றது. மேலும் உச்சிக்காலப்பூசை, சாயரட்சைப்பூசை அர்த்தசாமப்பூசை என்பவைகளும் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் வரும் ஆடி அமாவாசை ஆரும் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 26 நாட்களுக்குத் திரு விழாக்கள் நடைபெறும், இத்திருவிழாக் காட்சியினைக் காணத்திரளான மக்கள் கூடுவார்கள்,
திருவிழாவினைவிட, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைவருடம், வைகாசிமுழுநிலா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், குரன்போர். கார்த்திகைவினக்கீடு முதலான விசேட விழாக்களும்கொண்டாடப்படுகின்றன.
வடக்கு இலங்கையின் தனிப்பெரும் புகழ்கொண்ட நல்லூர்க் கந்தனின் கோயில் அருள்பெற்றதாகும். அந்த வகையிலே, முத்துக்குமார கவிராசரவர்கள் ஆக்கிய "முத்தகபஞ்சவிஞ்சதி" என்னும் நூலில்
"ஆராதனேக் காந்திரு நல்லூர்
ஆறுமுகத்தார் மனேவியரோ
டடுப்பிலடுத்த நெருப்பிலன்பர்
அகத்தை யுருக்குஞ் சாறுவைத்தார்
வாரா மறுகினேராய் மென்
மடவாரெடுத்தார் காற் பலச் சொன்
மரத்தைக் கோளியா ரெடுத்தார்
21 மருங்கின் மயலாய் நின்றேனே

Page 111
80፭ይ நறுமலர்மாலே
ஊராருரையும் வம்பலரே
உற்ருரினுங்கோ வம்பலரே உலவை யிரும் வைவாளே
உறுக்கியனேயும் வைவாளே வேராவுடம்பில் வரும்பீரே
விரும்பி யென்பாற்றிரும்பிரே விளேவின் மதனுக் கத்தானே
விரும்பு மென்னுகத்தானே" என்று கூறுகின்ருர்,
நாவாலியூர் சோமசுந்தரப் புலவரவர்கள் இயற்றிய "நல்லூர்க் கந்தர்பதிகம்" எனும் நூலிலே,
"காவடியெடுப்பர் சிலர் பாவடிதொடுப்பர் சிலர்
காய்பசி படக்கி யொருமுக் காலமுமிருப்பர் சிலர் வேலமுருகப்பபிணி
காயென வுரைப்பர் சிலபேர் செந்தாமரைத் தலைவரொருகோடி சேர்ந்தெதை
திகழுமோ ராறுமுகமுங் தீயவிருவினைமாய வேகடைதிறந்திடுஞ்
செய்யபன்னிரு விழிகளும் பைந்தார் புனேந்திடுமி ராறுபுயசைலமும்
பலபடையுமிடையிலனியும் பட்டுடையுமெட்டாத பழமறைக்கிண்கிணிப்
பாதாரவிந்த வினையுங் கொந்தாரிருட்சூழற் புத்தமுடிவள்ளியுங்
கூறுசுந்தர வள்ளியுங் கூடுமிருபாகமுங் கொண்ட மங்களஞான
கோமளக்கருணை புருவங்
257 7
 

பழங்கோயில்கள் 203
வந்தாசைசுடரவென் முன் நிற்கவருளுவாய்
வளமேவு நல்லேங்கர்வாழ் மங்கையுமை பாலனே செங்கைவடிவேலனே
மயில்வாகனக் கடவுளே தில்லே நடராசனருள் சேயே யுனற்புகத்
திருமுன்றில் வந்த பேர்கள் தீராதபிணிதீர்வ ரோராயிரம் பிறவி
செய்த பாவங்களொழிவார் எல்லேயில்லாவின்ப மெய்துவார் மலடிமா
ரினியமாக வீன்றெடுப்பார் இருகனுங் குருடான் பேர்கள் வாள்வழிபெறுவ
ரில்லாரிராசராவர் சொல்லேயறியாமூடர் ஞானப்ரசங்கமழை சொரிவார் நாள் கோள் துயர்கெடும் துன்மரண மகலுமாலென்னுடைய பழவினைத்
தொடர்பரு வகையென்னேயோ வல்லேயெனயாளவுன் மனமினியிரங்குவாய்
வளமேவு நல்லே நகர்வாழ் மங்கையுமை பாலனே செங்கை வடிவேலனே
மயில்வாகனக்கடவுளே' என்று கூறுகின்றர். இத்தகைய நல்லேக்கந்தனே வாழ்வி லோர் நாளாதல் பணிதல் கடனுகும்.
கோக்கட்டிச்சோலே தான்தோன்றி ஈசுவரன் CñāIIIIoại)
கொக்கட்டிச்சோலே யெனில் கிழக்கு இலங்கையிற் தெரியாதவர்களிரார்கள். ஏனெனில் ஆண்டுதோறும்
--

Page 112
204 நறுமலர்மாலே
பிரமாண்டமான தேர் இழுக்கப்படுவதுதான். ஆகவே கொக்கட்டிச்சோலேயில் எழுந்தருளியிருக்கும் தான் தோன்றி ஈசுவரனின் புகழ் வானளாவப் பரந்ததாகும்.
கொக்சட்டிச்சோலே, மட்டக்களப்பு நகரிலிருந்து ஆறுகல் தொலேவில் இருக்கிறது. இங்கு செல்வதற்கு மட்டக்களப்புவாவியைக் கடக்கவேண்டும். வாவியின் மறு கரையில் ஊர் அமைந்துள்ளதே காரணமாகும்.
கொக்கட்டிச்சோலே என்பது காரணப்பெயராகும். கொக்கட்டிமரங்கள் இருந்தமையினுற் கொக்கட்டிச் சோலை எனும் பெயர் எழுந்தது. ஆனல் இன்று இங்கு கொக்கட்டி மரங்களேக்காண்பது அருமையாகும்.
முன்னுளில் வேடுவனுெவன் காட்டுவழியாகச் சென்றுகொண்டிருந்தான். அவ்வேளேயில் கொக்கட்டி மரத்தின்கீழ் ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டனன். உடனே தன் கையிலிருந்த கத்தியின் துனேயினுல் மரங்களே வெட்டி லிங்கத்தினுக்கு ஓர் கொத்துப்பந்தலே அமைத்து வழிபட்டான். அவ்வேடுவன் நாள் தவருமல் வந்து லிங்கத்தை வழிபடலானுன். பின்னர் வேடுவனப் பின்பற்றி மக்கள் இங்கு குடியேறலானுர்கள். அதன் பெறுபேருகக் கொட்டிலாக இருந்த கோயில் கருங் கற்களாலாக்கப்பட்ட கட்டிடமாக மாறலாயிற்று. கோயிலே அமைத்தவர்கள் இந்திய மக்களாகும். இதனைக் கல்வெட்டு சந்தேகமறக் கூறுகின்றது. மேலும் கல்வெட் டில் கோயில் வரன்முறையும், மக்கள் குடியேற்றமும், மக்கள் செய்யவேண்டிய பணிகளும் குறிக்கப்பட்டுள் ளன. இக்கல்வெட்டினே ஆண்டுதோறும் வரும் விழா வில் படிப்பார்கள்.

L ங்கோயில்கள் 205
கொக்கட்டிச்சோலேயிற் குடியேறிய பெருந்தகை யொருவர். இந்தியாவிலிருந்து தச்சர்களே வரவழைத்து மூன்று இரதங்களைச் செய்வித்தார். அவைகளுள் ஒன்று சிதைந்துவிட்டது. மற்ற இரண்டும் இன்னும் உள்ளன. இரு இரதங்களுள் ஒன்று மிகவும் பெரியதாகும். அன்று சிற்பி எவ்வாறு உருவாக்கினனே. அதேபோற்ருன் இன் றும் இருக்கிறது. இடைக்காலத்தில் எவ்விதமான திருத் தங்களும் இரத்தத்திற் செய்யப்படவில்லே. திருத்தங்களைச் செய்வதென்ருலும், இன்றைய நிலேயில் முடியாத செய லாகும். இரதம் மிகவும் புகழ்பெற்றதாகும்.அதில் அமைக் கப்பட்டுள்ள சிற்பங்களே அதற்குச் சான்ருகும். இயற் கையின் ஏதுவினுல், இரத்தத்தில் சிதைவுகள் ஏற்பட் டுள்ளன, என்ருலும் அதன் மாண்பு மறைந்துவிட வில்லே,
கோயிலிலே ஒர் கல்லெருது இருக்கின்றது. இது பற்றி மக்களிடம் ஓர் கதை உலாவுகின்றது. அஃதாவது, அந்நாட்களில் மட்டக்களப்பின் தளபதியாக ஓர் ஒல்லாக் தர் இருந்தார். அவர் ஓர் நாள் வேட்டையாடுவதன் பொருட்டுக் கொக்கட்டிச் சோலேக்குக் குதிரை வண்டி யில் வந்தார். கோயிலேக்காணவும் வண்டியை நிறுத்திப் பார்ப்பதற்காக உள்ளே வந்தார். அதனேக் கண்ணுற்ற வழிபாடு செய்வோர் "இது இறைவனின் கோயில், தூய் மையானதுடன் உள்ளே வரவேண்டும். ஆகவே தங்க ளது பாதரட்சையைக் கழற்றி விட்டு வாருங்கள்" என்ருர், அதற்கவர் சிரித்து விட்டு, "இதோ இருக்கிறதே கல்லெருது, இது புல் தின்னுமா? நான் விரும்புவது போல் எருது புல் தின்றல் பாதரட்சையைக் கழற்று

Page 113
206 நறுமலர் மாலே
வதுடன், கோயிலேயும் இடிக்காமற் செல்வேன்" எனக் கூறினர். வழிபாடு செய்வோர் சிந்திக்காது 'எருது புல் தின்னும் வெள்ளிக்கிழமை வாரும்" என்ருர், தளபதி யும் அவ்வாறு வருவதாகச் சொல்லி வேட்டைக்குச் சென்று விட்டார்.
தளபதி போன பின்னர்தான், அவருக்குக் கவலே பிடித்தது. தன் வார்த்தையினை நிறைவு செய்யும் பொருட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவனது அமரவாக்கின நிறைவு செய்வதாகக் கனவிற்னுேன்றிக் கூறிப் போந்தார்.
குறிக்கப்பட்ட வெள்ளிக்கிழமையும் வந்தது. தளபதி கல் எருது புல் தின்னப்போகும் விந்தையினைக் கான வந்துவிட்டார். வழிபாடு செய்வோர் பூ  ைச  ைய முடித்துக்கொண்டு. ஒரு பிடி அறுகம் புல்லின எருதின் முன்னர் போட்டு, "கந்தா இந்தா புல்" என்ருர் என்ன ஆச்சரியம் கல் எருது உயிர்பெற்றெழுந்து புல்லினேத் தின்று சாணமும் போட்டது. பின்னர் பழையபடி கல் லெருதாக மாறிவிட்டது. இதன் பின்னர் தான் கல்லெரு தினுக்குப் பக்கலில் சாணமும் கல்லுருவில் வந்தது. இதனக் கண்ணுற்ற தளபதி ஆச்சரியமும் அளவிடாத அன்பும் கொண்டார். பாதரட்சைக் களற்றி விட்டுச் சென்று இறைவனேப் பணிந்து சென்ருர்,
இத்தகைய வன் மையினைக் கொண்டது தான் தோன்றி ஈசுவரன் கோயில்,
தான்தோன்றி ஈசுவரன் கோயில் என்பதுவுங்
காரணங்கருதியே உண்டாயது. கொக்கட்டி மரத்தின்

பழங்கோயில்கள் 2O7 ܨܬܐ
கீழ் லிங்கம் தானுகத் தோன்றியமையாற்ருன் அப்பெயர் ஏற்பட்டது.
கோயிலில் ஆண்டுதோறும் இழுக்கப்படும் தேர் விழாக்காட்சியினைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.
தேர் இழுப்பதிலும் புதுமைகள் நிறைந்துள்ளன.
தேர்முட்டிலே முளைத்துப் படர்ந்த பூசினிச் செடியின் காய்கள் அனைத்தையும் தேர் நகரும்போது வெட்ட வேண்டும். தேர் வடத்திலே குறிக்கப்பட்டவர்கள் கைப்பிடித்தாக வேண்டும். இல்லாவிடில் தேர் நகரமாட் டாது. இதே போல் இன்னும் பல புது  ைம க ளே க் கொண்டது இக்கோயில். கிழக்கு இலங்கையில் நிரந்தர மான இடத்தைப் பெற்றுள்ள தான் தோன்றி ஈசுவரன் கோயில் சிறப்புடையதெனலாம். இத்தகைய பழங்கோயி லின் பெருமை பற்றிச் சின்னத்தம்பிப் புலவரவர்கள்.
"கொடிகண்டேன் முடிகண்டேன் கோயில்கண்டேன்
குலவுதிரு கோபுரத்தின் அழகுகண்டேன் படியேறிமணி மதுள்சூழ்விதிகண்டேன் பக்கமெல்லாம்
அமர்ந்திருக்கும் கோயில்கண்டேன் வடிவுடைய சித்திரத்தேர் மீதிலேறி மங்கை சிவகாமியுடன் வரவுங்கண்டேன்  ܼܲܬ கடினமில்லாக் கொக்கட்டிச் சோலே வாழும் கடவுளே
தான் தோன்றி ஈசா போற்றி" எனறும,

Page 114
208 நறுமலர் மாலே
"கயிலாயமலே தன்னிலே உமையாள்கான கயமுகா
குரனுக்கு வரத்தையிந்து அகிலாண்டமான சிவனுளியாய் நின்ருய் அரகரா
என நாம மானமூர்த்தி பயிலுகின்ற முனிரிசி தேவர் சூழ பக்கமுறு கணநாதர்
பணிந்து போற்ற ஒயில்மேவு கொக்கட்டிச் சோலே வாழும் உத்தமனே
தான்தோன்றி ஈசாபோற்றி" என்று உள்ளம் கசிந்து பாடுகின்ருர். இவ்வாறெல்லாம் பாடப்பெற்ற தான்தோன்றி ஈஸ்வரனே வாழ்வில் ஓர் தடவையாதல் சென்று சேவித்தல் கடனுகும்.
முற்றும்
விவேகாநந்தா அச்சகம், மதுரை-57.


Page 115