கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மகாநாட்டு அழைப்பு!

Page 1
- ် : -
 


Page 2

தெர்ழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள்
மகாநாட்டு அழைப்பு
இனவாத யுத்தத்துக்கும்
இராணுவமயத்துக்கும் எதிராக சோசலிச
வேலைத்திட்டத்தின் கீழ்
அணிதிரளுங்கள்!
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மத்திய குழு அறிக்கை 1995-11-15

Page 3
முதற் பதிப்பு ” v buř, 1995
வெளியீடு: தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள் ம0, 1வது மாளிகாகந்த ஒழுங்கை
கொழும்பு-10.
Syar 5db: பியதாச அச்சகம் இல,51, நாகஹவத்த வீதி,
o SK THILD
8س-37-س--9123-س-955 ISBN

இனவாத யுத்தத்துக்கும் இரானுவமயத்துக்கும்
எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ்
அணிதிரளுங்கள்!
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மத்திய குழுவின் அறிக்கை = 15-11-1995
பொதுஜன முன்னணி அர சாங்கம் நாடு ԱՄn வும் நடாத்திவரும் வேட் டைகளையும் மனிதப்ப டுகொலை மட்டத்துக்கு உய ர்த்தியுள்ள தமிழ் Loći s ளுக்கு எதிரான இனவாத யுத்தத்தினையும் வன்மையா கக் கண்டனம் செய்யும் புரட் சிக் கம்யூனிஸ்ட் கழகம் அந்த யுத்தத்தினை நிறுத்தவும் தமிழ் மக்களை பாதுகாக்க வும் அரசியல் முன்நோக்கு டன் அமைப்பு ரீதியில் கிளர் ந்து எழுமாறு தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் шоšворетицић வேண்டுகின் றது. அது நாடு பூராவும்
உள்ள தமிழ், சிங்கள தொழி லாளர் - ஒடுக்கப்படும் மக்க ளின் பாதுகாப்பினை உத்தர வாதம் செய்வதற்கு அவசிய மான தயாரிப்பின் இன்றிய மையாத நடவடிக்கையாகும்.
'பிறிதோர் தேசிய இன த்தினை ஒடுக்குகின்ற எந்த வொரு தேசிய இனத்துக்கும் விடுதலை கிடையாது'. இது நீண்ட காலமாக ருசுப்படுத்த ப்பட்டுள்ள புகழ்பெற்ற மார் க்சிச மேற்கோளாகும். அவ் வாறே முதலாளித்துவ அரசி னால் ஒடுக்கப்படுகின்றதும் சுரண் டப்படுகின்றதுமான எந்தவொரு ஒடுக்கப்படும்

Page 4
மக்கட் குழுவையும் பாதுகா க்க முன் வராத மக்களால் தமது பாதுகாப்பை ஊர்ஜி தம் செய்துகொள்ளவும் முடி யாது.'
தமிழர் விரோத இன்விாத யுத்தத்தினை - நடாத்தி
யூ.என்.பி-ட்ொதுஜன முன்
ானி ஆட்சிகளால் ஆயுதிபா எளியாக்கப்பட்ட முதலாளித் துவ ஆளும் இடமளித்துள்ளதன் கொடிய
பெறுபேறாக முழுநீாட்டின்
தும் மக்களது உரிமைகள் நிசி க்கப்பட்டு, விகால்களுக்கு
மாட்டப்பட்ட விலுங்குகளின்
கணிசமான
அக்டோபர் 17ம் திகதி இல ங்கை இராணுவத்தினால் கட் ட்விழ்க்கப்பட்ட'ரிவிரச இராணுவ நடவடிக்கைகள் யாழ்ப்பான நகரை நெருங்கி பதைத் தொடர்ந்து 500,000 க்கும் அதிகமான் தமிழ் மக் கள் தமது குழந்தை குட்டி களையும் விடுவாசல் கரையும் விட்டு வெளியேறி உள்ள்னர், இந்த இராணுவநடவடிக்க யின் இலக்கு விடுதன்லப் புலி களை அழித்து தமிழ் மக்க எளின் உரிமைகளை வழங்கு வதே என்ற அப்பட்டமான் பொய்யின் பேரில் தமிழ் மக் சுள்காட்டிக்கொண்டவெறு ப்பும் நிராகரிப்பும் நன்கு அம் பலமாகியுள்ளது.
வர்க்கித்துக்கு
"ரிவிரச" இராணுவ நடவடி ஆரம்பமான நாளில் இருந்து தமது மீட்பு நடவடிக்கை பற்றி வாயடிப்பு
அளில் ஈடுபட்ட இராணுவம்
தமது இந்த நடவடிக்கைக்கு TI மீண்டும் மீண்டும் கோரியது. ஆனால் இரா
னுவ நடவடிக்கை ஆரம்ப
மான்பூதில் நாளில் இருந்து மக்கள் கிராமங்களை டோடுவது ஆரம்பமாகியது. இன்று இராணுவம் போரிடு விது மற்ப்பாணத்தில் இல் வாதமக்க்ள்ள இரட்சிக்கவே முதலாளித்துவ அரச படைக ளிேன் நடவடிக்கைகளின் கீழ் பொதுமக்களின் உயிர் வாழ்
கனவே இறுக்கப்பட்டுள்ள்ன் க்கைக்கு திட்டவட்டமான
முறையில் தொடுக்கப்பட்டு ா கொலைகார அச்சுறுத் தவை புரிந்து கொள்ள வடக் இலும் சரி தெற்கிலும் சரி மக் களுக்கு புதிய அனுபவம் அவ சியம் இல்கிை. ।
-
வடக்கில் மக்கள் படுகொ ாைாளிலும் இரத்தக் களிரின் ஒளிலும் ஈடுபட்டுள்ள இராணு வப் படைப் பிரிவுகளின் கொடிய நிழலாட்டம் தெற் இல் உள்ள தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களதும் 4 குக்கு எதிரா தொடுக்கிப்பு பட்டதாகும் என்பதை 1981 1990 காலப்பகுதியின் அனுப வம் நிரூபித்துள்ளது:அன்று இந்திய இராணுவத்தின் சித வியோடு ஒரு இலட்சத்துக்

கும் அதிகமான இளைஞர்க எளயும் யுவதிகளையும் யூ.என்.பி. இராணுவ நடவ டிக்கைகள் தெற்கில் துவம் சம் செய்தது. பொதுஜன முன்னணி அரசாங்கம் இன்று தொடுத்துள்ள இராணுவ நடவடிக்கை, இந்திய ஆட்சி யாளர்களதும் அவ்வாறே முக் கிய ஏகாதிபத்திய வல்லரசுக எதும் ஆசிர்வாதங்களையும் இராணுவ உதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளது. இது உண்மையில் பிரேமதாச -ரஞ்சன் விஜேரத்ன காலத் தில் இடம்பெறாத பிரமாண் டமான அளவிலான ஒரு இர த்தக் காரி நடவடிக்கையா கும்.
வடக்கு -கிழக்கு தமிழ் மக் களுக்கு எதிரான இனவாத புத்தத்தினராக இலட்சம் மக் களை வீடு வாசல்களற்ற கே திகளாக்கும் மக்கட் படு கொளஸ் மட்டத்துக்கு உயர் த்தவும் நாடு ԱTո ճիւի தமிழ் மக்கள்ை சித்திர வதை கூடங்களில் தள்ளவும் ஏகாதிபத்திய, முதலாளித் துவ ஆளும் வர்க்கத்துக்கு சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் ஒத்துழைப் பும் நவசமசமாஜ கட்சி, ஜே. வி,பி, உட்பட்ட சிங்கள, தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் ஆதரவை யும் கொண்ட ஒரு பொது ஜன முன்னணி (மக்கள் முன் னணி) அரசாங்கத்தை ஆட்சி
க்கு கொணர்வது அவசியமா கியது. இதற்குக் காரணம், 1994ம் ஆண்டளவில் யூ.என். பி, அரசாங்கத்தினால் 11 ஆண்டுகளாக நடாத்தப்ப LG வந்த இனவாத யுத்தம் தொடர்பாக மக்களின் எதிர் ப்பு வளர்ச்சி கண்டு வந்த நிலையில் அந்த யுத்த எதிர் ப்பு பொதுஜன அபிப்பிராய ந்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து இந்நாட்டிலும் வெளி நாட்டிலும் பொதுமக்களை அரசியல் குழப்ப நிலைக்குள் தள்ளுவது என்பது ஒரு பிற்
போக்கு முதலாளித்துவ பொதுஜன முன்னணியின் உதவி இல்லாமல் சாத்தியம் இல்லாமல் இருந்ததே பாகும்.
பொதுஜன முன்னணி ஆட் சிக்கு வந்ததும் ஆரம்பமான சமாதான பேச்சுவார்த்தை கள் எனப்பட்டவற்றினதும் புந்த நிறுத்தத்தினதும், முத வாளித்துவ கையாட்களின் பாராட்டுதல்களுக்கு உள்ளா கியுள்ள அதிகாரப் பரவலாக் சுல் தீர்வினதும்" கொலைகார இலக்குகள் இனவாத யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான ராக்கட் படுகொலை மட்டத் துக்கு உயர்த்தப்பட்டதோடு வெளியரங்குக்கு வந்தது. விடு தவைப் புலிகளுடன் பொது ஜன முன்னணி அரசாங்கம் நடாத்தி வந்த மோசடி சமா தானப் பேச்சுவார்த்தைக் ளூம் யுத்த நிறுத்தமும் அவ்

Page 5
4.
வாறே அரசியல் தீர்வையும் தமிழ் தேசிய இனப் பிரச்சி னையை தீர்க்கும் நடவடிக் கைகளாகத் தூக்கிப்பிடித்தவ ர்கள் சகலரும் இனச் சங்கார யுத்தத்தில் நீராடியவர்களாக வரலாற்றில் இடம்பெற்றுள் ளனர்.
அக்டோபர் 17ம் திகதி ஆர ம்பமான "ரிவிரச" இராணுவ நடவடிக்கை முதல் மாதத் தில் 1500 விடுதலைப்புலி போராளிகளை கொன்றதாக இராணுவ தலைமையகம் அறிவித்தது. அக்காலப்பகுதி யில் 2000க்கும் அதிகமா னோர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. செய்தித் தணிக்கைகளின் கீழ் இரா ணுவப் பேச்சாளர் சமர்ப்பி த்த இப்புள்ளி விபரங்கள் இதைக் காட்டிலும் அதிக மாக இருக்க வேண்டும் என நினைப்பது எவருக்கும் கடி னம் அல்ல. கொலையுண்ட, காயமடைந்தவர்களிடை யே அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களும் அடங்குவது நிச்சயம்.
நவம்பர் 1ம் திகதி நீர்வேலி சந்தியை கைப்பற்ற இடம் பெற்ற இராணுவ நடவடிக் கையில் மட்டும் 200க்கு அதிக மான விடுதலைப் புலிகள் போராளிகள் காயமடைந்த தாக இராணுலத் தலைமைய கம் குறிப்பிட்டது. இச்சமயத் நில் இராணுவத்தினால் கொல்லப்படுவதை தவிர்க்
கும் பொருட்டு பொதுமக்கள் ஆயிரமாயிரமாக தமது நகர ங்களையும், கிராமங்களை யும் விட்டு வெளியேறி வந்த
s
நீர்வேலி இலங்கை இராணு வத்தால் கைப்பற்றப்பட்ட தோடு - அதில் இருந்து 5 மைலுக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாண மக்களும் நகரை விட்டு வெளியேறத் தொடங்
கினர். தென்மராட்சிக்கும் கிளாலி படகுச் சேவை ØGItff"s கிளிநொச்சிக்கும்
தப்பியோடிய மக்கள் எண் ணிக்கை 5 இலட்சத்தையும் தாண்டியுள்ளது. முன் னொரு போதும் இல்லாத விதத்தில் ஒரு சில தினங்க ளில் இந்தளவு பிரமாண்ட மான மக்கள், அனாதைக ளாகி தமது வீடு வாசல்களை
துறந்து வெளியேறுவது இன
வாத முதலாளித்துவ பொது ஜன முன்னணி ஆட்சியின் காட்டுமிராண்டித் தன் மையை வெளிக்காட்டியுள்ள தோடு விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவ நடவடி க்கைகளின் வங்குரோத்தை யும் கூடவே நன்கு பறைசாற் றியுள்ளது.
தென் மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மட் டுமன்றி தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், இளை ஞர்களுக்கும் அடிமேல் அடி கொடுத்து அவர்களின் தொழில், ஜீவனோபாயங்

களையும் வாழ்க்கையையும் நாசமாக்கிவரும் ஒரு முதலா ளித்துவ ஆட்சியின் கொலை கார இராணுவத்தின் எதிரில் தமது சகல வளங்களுக்கும் பாதுகாப்பே கிடையாது என் பதை புரிந்து கொள்ள முடி யாத அளவுக்கு வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மந்த புத்தி படைத்தவர்கள் அல் லர். தெற்கின் துரோகத் தலைவர்களாலும் அவ்வாறே விடுதலைப் புலிகளாலும் தெற்கின் பொதுஜனங்களுக் கும் ஒடுக்கப்படும் தமிழ் மக்க ளுக்கும் இடையே முதலாளி த்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு தோழமைக் கூட்டு தவிர்க்கப் பட்டுள்ள ஒரு நிலைமையின் கீழ் இந்தப் பேராபத்து மேலும் உக்கிரம் கண்டது. இராணுவ ஆக்கிரமிப்புடன் தோன்றும் பேரழிவு அச்சுறு த்தலை உரிய விதத்தில் புரி ந்து கொண்ட தமிழ் மக்கள் தம்வசம் இருந்த சகலதை யும் கைவிட்டுவிட்டு உயிர் தப்பும் பொருட்டு-பல தலை முறைகளாகத் தாம் வசித்து வந்த பிரதேசங்களில் இரு ந்து வெளியேறினர். இது இந்தக் கொலைகார இராணு வம் வடக்கில் தாம் அடையும் வெற்றி எனப்பட்டதை கொண்டு தம்மை பலப்படுத் திக் கொண்டு தெற்கின் பொதுமக்களுக்கு எதிராகத் தொடுக்கும் கொடிய தாக்கு தல்களையும் - அற்தகைய
5
ஒரு நிலைமையின் கீழ் வளர் ச்சி காணும் இராணுவ சர்வா திகார ஆபத்தினை தோற் கடிக்க அவசியமான தயr ரிப்புக்களையும் புரட்சிகர் வேலைத்திட்டத்தின் அடி ப்படையில் செய்யாது போனால் முழு நாட் டினதும் மக்களும் எத்த கைய ஒரு பேரழிவுக்கும் முகம் கொடுக்க நேரிடும் என் பதற்கான ஒரு முன் அறிகுறி யாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த எச்சரிக் கையை தீர்க்கமான ஒன்றா கக் கொள்ளும்படி சகல வர் க்க நனவு கொண்ட தொழி லாளர்களையும் கிராமப்புற ஏழை களையும் இளைஞர்க ளையும் நாம் வேண்டுகின் Φοίτιο.
இராணுவ ஆக்கிரமிப்பி னால் தொடுக்கப்பட்ட அச்சு றுத்தலுக்கு மேலாக பொது ஜன முன்னணி அரசாங்கத்தி
னால் உக்கிரமாக்கப்பட்ட் பட்டினி மட்டத்தையும் தாண்டும் உணவு, மருந்து
தட்டுப்பாடு தமிழ் மக்களை யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேற தள்ளியுள் ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக் கையின்படி இந்த ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அவசியமான அரிசி, மாவில் அரைவாசிக்கும் குறைவா கவே வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இந்த அற்ப

Page 6
6
சொற்ப உணவுப் பொருட்க ளிலும் பெரும் பங்கு விடுத லைப் புலிகள் இயக்கத்தின ரால் தமது படைகளுக்கும் அதிகாரத்துவத்தின் ணைக்குமெனக் கைப்பற்றப்ப ட்டு விடுகின்றது என்பது பொதுஜன முன்னணி அரசா ங்கம் அறியாதது அல்ல. எனி னும் யாழ்ப்பாணத்தின் அதி கார பலத்துக்காக விடுத லைப் புலிகளுடன் இராணு வப் போட்டியில் பொதுமக் களை பலிகடாக்களாக்கும் காட்டுமிராண்டி நோக்க த்தை பொதுஜன முன்னணி அரசாங்கம் மாற்றிக் கொண் L-gil GML- umri. Auntyp பாணக் குடாநாட்டின் தமிழ் குழந்தைகள் பாலுணவு தட் டுப்பாட்டினால் உயிர்துறப்ப தைத் தவிர்க்கும் பொருட்டு g5 mruiu enrrif கருப்ப நீரினை ஊட்டுவதாக செய்தி வெளி யான சமயத்தில் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க அக்டோபர் 24ம் திகதி அமெ ரிக்காவில் வெளிநாட்டு உறவு சபையில் பேசுகையில்
"இடம் பெற்று வரும் மோதுதல் நடைபெறுகையில் உணவு, மருந்து மற்றும் வச திகளை வடக்குக்கு வழங்க JM Prri Sib sooääs o Ayana) aTair o all usapas aa
னத்தில் கொள்ள வேண் (Subo o Tsur வெட்கமின்றிக் aA/59adhramT mrrf.
Loaís alitaair uiba
அணுவளவு அக்கறையும் இல் லாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தமது கொலைகார வேலைத் திட்டங்கள் அம்பல மாகுவதன் மூலம் குழம்பக் கூடிய உலக பொதுஜன அபி ப்பராயத்தினை ஸ்தம்பிதம் அடையச் செய்வதற்கான ஒரு சூழ்ச்சியாக ஜனாதிபதி யின் இந்த அறிக்கை வெளி யாகியுள்ளது.
மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சிறப் பாக வடக்கின் தமிழ் மக்கள் மீது இதுவரை காலமும் கொ ண்டிருந்த பிடி தகர்ந்து போய் வருவது இராணுவ ஆக்கிரமிப்பின் முன் நிலை யில் மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைவிட்டு வெளியேறியதன் மூலம் அம் பலமாகியது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேறக் கூடாது 'r கட்டளையிட்டிருந்த னர். ஆனால் அந்த அமைப்பி னால் தமது பாதுகாப்பை உத்தரவாதம் செய்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்டதும் மக்கள் அந்தக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் வெளி யேற ஆரம்பித்தனர். அதைத் தடுக்க முடியாது போனதும் விடுதலைப் புலிகள் கிளாலி படகுச் சேவையைக் கொண்டு அவர்களின் பயன த்துக்கு இடமளித்தனர், கிளி

நொச்சி. தென்மராட்சி பகுதி களுக்கு வந்த மக்கள் மீது மீண்டும் ஒரு தடவை 65 Loĝ5J பிடியை இறுக்க விடுதலைப் புலிகள் எடுக்கும் முயற்சிக் கும் மக்களின் எதிர்ப்பு வளர் ச்சி கண்டு வருவதாகத் தெரி கிறது. விடுதலைப் புலிகளின் வெளியேற்றம்
விடுதலைப் புலிகளும் கூட மிகக் குறுகிய காலத்துள் இர
ண்டு கிழமைகளுக்குள் 1000 45th
அதிகமான தமது படையினரை பலி கொடுத்த GanG யாழ்ப்பாணத்தில்
தமது நிர்வாக மையம் உட்ப ட்ட முகாம்களையும் விட்டு வெளியேறத் தள்ளப்பட்ட னர். இலங்கை இராணுவத்து க்கு எதிரான போராட்டத் தின் சில கட்டங்களில் என்ன தான் வீரத்தையும் உயிர்த்
தியாகத்தையும் காட்டிக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் முதலாளித்துவ
வேலைத்திட்டத்தின் அடிப்ப டையில் தொழிலாளர்-ஒடுக் கப்படும் மக்களின் அனைத்து லகவாத ஐக்கியத்துக்கு முர ணாக நின்று கொண்டிருக் கும் வரை, அத்தகைய சகல தேசியவாத முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அமை ப்புக்களும் அடிபணியவே நேரிடும் என்ற உண்மைக் குப் புறம்பாக விடுதலைப் புலிகளால் விளங்க முடி
7
யாது என்பதை இது காட் டிற்று, முதலாளித்துவ தேசியவாத அமைப்புக்கள் தற்காலிக இராணுவ வெற்றி களை ஈட்டிக் கொண்டாலும் அதை ஏசாதிபத்திய, ஏகாதி பத்தியச் சார்பு ஆளும் வர்க்க த்துடன் -தாம் பிரதிநிதித்து வம் செய்வதாகக் கூறிக்கொ ள்ளும் மக்களின் பேரில் அன்றி - தமது வர்க்கத்துக்கு வாய்ப்பாண நலன்களுக்கான கொடுக்கல் வாங்கல்கனை செய்து கொள்ளும் துரும்பா க்கி கொள்கின்றது. தோல்வி யைத் தவிர்க்கும் பொருட்டு முன்னர் இந்திய, தமிழ்நாடு முதலாளி வர்க்கங்களின் ஆத ரவுடன் செயற்பட்டு வந்த தன் மூலம் புலிகள் தென் இந் தியாவில் மட்டுமன்றி வடஇந் தியாவிலும் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் ஆத ரவை இழந்தது. இறுதியில் இந்திய ஆளும் வர்க்கம் தொ டுத்த மிலேச்ச ஒடுக்குமுறைக் கும் உள்ளானது, இருப்பினும் இவற்றில் இருந்து முதலாளி த்துவ விடுதலைப் புலிகள் பெற்ற படிப்பினை பூஜ்யமா கும். தமது முதலாளி வர்க் கத் தன்மைக்கு ஏற்ப தற் போது இராணுவ தோல்வி க்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அது பிரமாண்ட மான மனித சங்காரங்களின் வழிகாட்டியான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உட்ப ட்ட பிற்போக்கு சக்திகளின்

Page 7
8
ஆதரவை நாடியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்க த்தினால் வெளியிடப்படும் "இன் சயிட் ரிப்போர்ட்" என்ற பத்திரிகை அக்டோபர் 19ம் திகதி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:
சமீபத்தில் நேருக்குநேர் இடம்பெற்ற பேச்சுவார்த் தைகள் எதிர்ப்புக்கும் அவந ம்பிக்கைக்கும் பத்தியில் தகர் ந்து போனதோடு இராணு வத் தீர்வுகள் மூலம் பிரச் சினை மேலும் குழப்பியடிக்க ப்பட்டுள்ளது. மோதலில் சம் பந்தப்பட்ட தரப்பினர் இடையே நல்லெண்ணம் அவ நம்பிக்கையினாலும் எதிர்ப்பி னாலும் தகர்க்கப்பட்டுள்ள தோடு இந்தத் தீர்க்கமான தருணத்தில் கட்சிச் சார்பற்ற மூன்றாவது தரப்பினரின் உதவியும் தலையீடும் இல்லா மல் இந்த நீண்டுவரும் பிரச்சி னைக்கு தீர்வு காண்பதைப் பற்றி நினைப்பதே கடினம்,'
ஏகாதிபத்தியவாதிகளின் எதிரில் "தீர்வு" காண்பது பற்றி இங்ங்ணம் முறைப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பி னர் ஏகாதிபத்தியவாதிகளு க்கு அவசியமான தீர்வினை இந்நாட்டின் உள்ளும் இந்தி யத் துணைக்கண்டப் பிராந் தியத்தின் உள்ளும் உருவாக் கும் கையாட்களாகச் செயற் படும் தமது தயார் நிலையை நடைமுறை மூலம் நிரூபிக்க
முன்வந்துள்ளனர். ஒரு புறத் தில் தம்மால் விடுதலை செய் யப்பட உள்ளதாக கூறிக்கொ ள்ளும் தமிழ் தொழிலாளர்ஒடுக்கப்படும் மக்களை upil-dis குமுறை மூலம் நெருக்கித் தள்ளி ஏகாதிபத்திய முதலீட் டாளர்கள் எதிர்பார்க்கும் பாணியிலான அடிமை உழை ப்பு படையாக மாற்ற முடி யும் என விடுதலைப் புலிகள் காட்டிக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் தமது அதிகா ரப் பிராந்தியமாகப் பேரி குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு -கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்-முஸ்லீம் மக்க ளுக்கு எதிராகவும் அவ்வாறே சிங்கள ஏழை விவசாயிகளு க்கு எதிராகவும் படுகொலை பரிமாணத்திலான இனவாத காடைத்தனத்தினைக் கட் டவிழ்த்துவிட்டு வருகின்றது. இதன் மூலம் அம்மாகாணங்க ளில் தொழிலாளர்-ஒடுக்கப் படும் மக்களின் முதலாளித் துவ எதிர்ப்பு கூட்டுப் போரா ட்ட பலத்தினை உடைத்து எறிய அது ஏற்கனவே செயற் பட்டுள்ளது. இலாப வெறி கொண்டு அலையும் ட்ரா ன்ஸ்நஷனல் கூட்டுத்தாபன ங்களின் மிலேச்ச உழைப்பு சுரண்டல் நிலைமைகளை சிருஷ்டிக்கும் இந்த இனப்பிரி வினைவாத நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் இலங்கை
யினதும் இந்தியத் துணைக் கண்ட பிராந்தியத்தினதும்

ஆளும் வரிக்கங்களின் மிலே ச்ச நடவடிக்கைகளுக்கு மட் டுமே இரண்டாம் தரமா drwg; .
திரைமறைப்பு கேடயம்
விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் திரைமறைப்பு கேடயமாக மாறி யாழ்ப்பாணத்தில் தங் கியிருக்க மறுத்து தமிழ் மக் கள் வேறு பிரதேசங்களுக்கு வெளியேறுகையில் அவர்கள் இவ்விடயங்களை கவனத்தில் கொள்ளாது விட்டிருப்பார் கள் என கூறிவிட முடியாது.
பொதுஜன முன்னணி அர சாங்கத்தின் இனவாத இரா இணுவ ஆக்கிரமிப்பினைப் போலவே விடுதலைப் புலிக ளின் இந்நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்களின் வெறுப்பு இதன் மூலம் வெளி ப்பட்டுள்ளது என நாம் கூறக் காரணம் அதுவே.
தமிழ் மக்களின் விடுதலை யைச் சிருஷ்டிக்கும் பொரு ட்டு தனியான ஒரு அரசினை நிறுவப் போகின்றோம் என 1970 பதுகளின் கடைப் பகுதி யில் தோன்றிய பல்வேறு தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களில் பலவும்புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப் டெலோ, ஈரோஸ், ஈபீடீபிசிங்கள இனவாத முதலாளி த்துவ கொலைகார ஆட்சி
9
யின் அப்பட்டமான கைத்தே ங்காயாக மாறியுள்ள அதே வேளையிலும், விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ வேலைத் திட்டத்தின் வங்கு ரோத்தும், பிற்போக்கும் வெளிப்பட்டுள்ள நிலையி லும் அதன் வாய்ப்புக்களை பயன்படுத்தி பொதுஜன முன்னணி அரசாங்கம் வட க்கு - கிழக்கு தமிழ் மக்கள் மீது இராணுவ ஆட்சியைத் திணிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி உள்ளது. தமிழ் மக்கள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்க ளின் தட்டுப்பாட்டுக்கு உள் ளாகி பட்டினிக்குள் தள்ளப்ப ட்டுள்ளார்கள் என கூறினார் என்பதற்காக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பொன்னம் பலம் வேலை இடைநிறுத் தம் செய்யப்பட்டார். தமிழ் மக்கள் இன்று இலட்சக்கணக் கில் அகதிகளாக வந்து சேர்ந் துள்ள கிளிநொச்சியின் நிர் வாகத்துக்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபர் இத ற்கு மறுநாள் தடைசெய்யப் tilt- பொருட்களைக் கொண்டு சென்ற குற்றச்சா ட்டின் பேரில் கைது செய்யப் பட்டார். அவர் பின்னர் விடு தலை செய்யப்பட்ட போதி லும் இவை அம்மாவட்டங்க ளில் சிவில் நிர்வாகத்தினை இராணுவப் பிடியினால் நசுக் கித் தள்ளுவதற்கான அறிகு றிகளாகும்

Page 8
O
தணிக்கை
இராணுவ நிர்வாகத்துக்கு மாறிச் செல்லும் நடவடிக் nas sashr வடக்கு-கிழக்கு மாகாணங்களுடன் கட்டுப்ப ட்டு நின்றுவிடவில்லை. இரா ணுவ நடவடிக்கைகள் பற்றி பேசும் அல்லது கருத்து வெளியிடும் உரிமையை முழு மனே தடைசெய்யும் இராணு வத் தணிக்கை பத்திரிகைகள் மற்றும் வெளியீடுகள் மீது திணிக்கப்பட்டுள்ளது, செய் தித் தணிக்கையின் அதிகாரி கள் எந்த விதத்தில் இராணு வத்தின் பிடியில் தொழிற்படு கின்றார்கள் என்றால் அவர் கள் இராணுவம் சமர்ப்பித்த அறிக்கைகளின் புள்ளிவிபரங் களைக் கூட இராணுவத்து க்கு வாய்ப்பான முறையில் மாற்றிக் கொண்டுள்ளார்கள் எனத் தெரியவருகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத் தின் கீழ் இதுவரை காலமும் அங்கீகரிக்கப்பட்டு இருந்த இராணுவ-பொலிஸ் நடவ டிக்கைகளை சிவில் நிர்வாக த்துக்கு உட்பட்டு நடாத்திச் செல்லும் நிலைமைக்குப் பதி லாக மக்களின் ஜனநாயக, சிவில் உரிமைகளுக்கு மேலா கத் தொழிற்படும் ஒரு சக்தி யாக இராணுவம் மாறியுள் frts,
தொழிலாளர் - ஒடுக்கப்ப (டும் போராளிகளுக்கு எதி u rrës oldTaj turtdasayub Joyaurt
களை பொலிஸ்-இராணுவம் கைது செய்து வைத்திருக்கும் உளவாழிகளாக தொழிற்பட வும் பொதுமக்களை பயமுறு த்துபவர்களாக செயற்பட வும் சிவில் பாதுகாப்பு கமிட்
டிகள் என்ற பேரில் காடை
பரி கும்பல்கள் கிராமத்துக்கு கிராமம் பொதுஜன முன் னணி அரசாங்கத்தினால் ஆர ம்பிக்கப்பட்டுள்ளது. 1970பது களின் ஆரம்பத்தில் கூட்டர சாங்கத்தின் கீழ் ஜேவீபியை வேட்டையாடும் சாட்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களை கொல்லவும் 30 ஆயிரத்துக்கும் அதிகமா னோரை சிறைகளுக்குள் தள் ளவும் செயற்பட்ட "மக்கள் கமிட்டிகள் "' எனப்படுபவ ற்றை தாண்டிச் செல்லும் நடவடிக்கைகளைப் பொறுப் பேற்ற குண்டர் கமிட்டிக ளாக இவை பொதுஜன முன் னணி அரசாங்கத்தின் கீழ் செயற்படும். JoYäG3L-mrurf 29ம் திகதி கட்டுநாயக்க, ஆண்டி அம்பலம பகுதியில் ** தொழிலாளர் பாதை", *கம்கறு மாவத்த" பத்தி ரிகை விற்பனை செய்து அரசி யல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவர்களை அரசாங்க
பிரதியமைச்சர் ஒருவரின்
தூண்டுதலின் பேரில் குண்ட ர்கள் தாக்கியமை இதற்குச் சாட்சி பகர்கின்றது:

1983ல் யூ.என்.பி.யினால் நிறைவேற்றப்பட்ட இராணு வத்துக்கு கட்டாயமாக ஆட் திரட்டும் மசோதாவினை நடைமுறைப்படுத்தி, இளை ஞ்ர்களை பலவந்தமாக இரா ணுவத்தில் சேர்க்கும் திட்டங் கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்தச் சகல எதிர்ப்புரட்சி வேலைகளுக் கும் அவசியமான அரச பயங் கரவாத சூழ்நிலையை நாடு பூராவும் உருவாக்கும் பொரு ட்டு பாடசாலைகள் திடீ ரென மூடப்பட்டதோடு சகல கிராமங்களிலும் இரா ணுவ ஆட்திரட்டல்கள் கட் டவிழ்க்கப்பட்டுள்ளன.
1995/96 வரவு செலவுத் திட்டத்தில் தொழில் நிபுண த்துவம் கொண்ட ஊழியர் களை யுத்தத்தின் கையாட்க ளாக்கும் பொருட்டு புதிய வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் ரூபா.15000/-க்கு மேற்பட்ட வருமானம் பெறு வோரிடம் இருந்து நூற்றுக்கு 2வித வரியும் ரூபா,30000/க்கு கூடிய வருமானம் பெறுவோ ரிடம் இருந்து நூற்றுக்கு 3% வரியும் இராணுவ நடவடிக் கைக்கு பங்களிப்புச் செய்யும் பொருட்டு அறவிடப்படும். பிரதி நிதியமைச்சர் ஜீ.எல், பீரிஸ் அறிவித்ததன்படி இது "சுமையைத் திணிப்பதை விட இராணுவ நடவடிக்கை யில் மக்களை இணைத்துக் ஜொள்ளும் ஒரு நடவடிக்கை
யாகும்." இது முழு நாட்டி னையும் யுத்த அடிப்படை யில்-இராணுவ அடிப்படை யில் நிறுத்தும் நச்சுத்தன மான ஆரம்ப நடவடிக்கை ште јtђ.
இச்சகல நடவடிக்கைகளும் முழு நாட்டிலும் இராணுவ சர்வாதிகாரத்தினை நிறுவும் திசையில் எடுக்கப்பட்ட நட வடிக்கையாகும், பொதுஜன முன்னணி நடாத்திவரும் பொனபாட்டிச ஜனாதிபதி ஆட்சியினதும் அதனால் தொடுக்கப்பட்டுள்ள இன வாத யுத்தத்தினதும் பின் னணியில் கட்டி வளர்க்கப்ப ட்டு வருவது அதுவே.
இராணுவ சர்வாதிகாரத் தின் கீழ் தொழிலாளர்-ஒடு க்கப்படும் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் துடைத்துக் கட்டி, அவர்க ளின் வாழ்க்கைத் தரத்தின் மேல் கொடிய தாக்குதல் தொடுக்காமல் Forrefias முடியாத ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் முகம் கொடுத்துள்ளது
அரச சொத்துக்கள், தோ ட்டங்கள், பக்டரிகளை ட்ரா ஸ்ஸ்நஷனல் கூட்டுத்தாபன ங்களுக்கும் அவற்றுடன் சேர் ந்து செயற்படும் முதலாளித் துவ வர்த்தகர்களுக்கும் அற்ப தொகைக்கு விற்றுத் தள்ள யூ.என்.பி. ஆட்சியின் கீழ் தயாரிக்கப்பட்டு. பொது

Page 9
l2
ஜன முன்னணி அரசாங்கத்தி னால் முன்னெடுத்துச் செல்ல ப்படும் திட்டங்கள் கூட உரிய பலன் தருவதாக இல்லை. பொகவந்தலாவை,
al L-6u coor முதலான தோட்டங்களின் பங்குகள் பங்குச் சந்தைகளில் விற்ப
னைக்கு விடப்பட்ட போதி லும் முழுப் பங்குகளில் 30% தன்னும் விற்பனையாகவி ல்லை. பொதுவில் நோக்குமி டத்து கொழும்பு பங்குச் சந் தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி இவ்வருடம் பூராவும் தொடர்ந்து இடம்பெற்றுவந் துள்ளதோடு 1994ன் இறுதி யில் இருந்த மட்டத்தில் சரி அரைவாசிக்கும் கீழாக வீழ் ச்சி கண்டுள்ளது.
பூகோளமயமான உற்ப த்தி, வர்த்தக முறையின் கீழ் Gas TGTLDu Lorror D Gopi'ild சந்தையில் குறைந்த விலை க்கு உழைப்பைச் சுரண்டு வதை தேடி அலைவது ட்ரா ன்ஸ்நஷனல் கூட்டுத் தாபன ங்களின் விதிமுறையாக உள் ளது. இலங்கைத் தொழிலா ளர்கள் இன்னமும் தமது உரி மைகள் பிடுங்கப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டும் போராட் டங்களில் ஈடுபடும் நிலைமை யின் கீழ் இந்த ஏகாதிபத்திய மூலதனச் சொந்தக்காரர்கள் மிகவும் காட்டுமிராண்டி நிலைமைகள் இருந்து வரும் நாடுகளுக்கு இழுபட்டுச் Gwddf Pair pap Gw ff. Jy gair eu pawb
இந்நாட்டின் பொதுஜன முன்னணி அரசாங்கத்திடம் அவர்கள் மிலேச்ச இராணுவ ஆட்சியின் மூலம் தொழிலா ளர்-ஒடுக்கப்படும் மக்களை நசுக்கித் தள்ளி தமக்கு அவசி யமான நிலைமைகளை உரு வாக்கித் தரும்படி நெருக்கி வருகின்றனர். பியகமவில் செரமிக் உற்பத்தியில் ஈடுபட் டுள்ள இரண்டு பக்டரிகள் தமது வர்த்தக நடவடிக்கை களை சுருட்டிக் கொண்டு முதலாளிகளுக்கு பொருத்த மான மலிவு உழைப்பு நிலை மைகள் இருந்து வருவதாகச் சொல்லப்படும் பங்களாதேசு க்கு அல்லது தென்ஆபிரிக்கா வுக்குச் செல்லப் போவதாக கொரியன் கம்பனி நவம்பர் ஆரம்பத்தில் விடுத்த மிரட் டல் அத்தகைய ஒன்றாகும்.
ஏகாதிபத்திய ட்ரான்ஸ் நஷனல் கம்பனிகளின் மூல தன ஆளுமைக்கு கீட்பட்டு தத்தமது நாடுகளிலும் பிராந் தியங்களிலும் தொழிலாளர்ஒடுக்கப்படும் மக்களை பேர ழிவுக்குள் தள்ளுவதை விட வேறுபணி வரலாற்று ரீதியில் பின்தங்கிய நாடுகளின் முத லாளி வர்க்கத்துக்குக் கிடை யாது. அவர்கள் தத்தமது பிராந்தியங்களிலும் ஆட்சிக ளிலும் தாம் பிரதிநிதித்து வம் செய்வதாகக் கூறிக்கொ ள்ளும் மக்கட் குழுக்களின் இறைமையைப் பற்றி செய் யும் கதையளப்புக்கள் பெரும்

வெட்கக்கேடானவை. அவை தாம் ஏகாதிபத்தியச் சார் um 6 Q(Gßg Gehm GöTGer தை பொது மக்களிடம் இரு ந்து மூடிமறைக்கப் பாவிக்கும் திரைச்சீலை என்பது இன்று அம்பலமாகி உள்ளது. இது ஒடுக்கும், ஒடுக்கப்படும் மக் கட் குழுக்கள் இரண்டினதும் முதலாளித்துவ இயக்கங்க sunamit u பொறுத்தமட்டில் முழு உண்மையாகும்.
இந்நிலைமையின் gb இந்த மிலேச்ச முதலாளித் துவ ஆட்சியாளர்கள் மக்கள் உரிமைகளை காப்பர் அல் லது அவர்களின் நலன்களை வழங்குவர் எனக் கூறி அந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் தலையீ ட்டை தவிர்க்கும் சீர்திருத்த வாத, ஸ்டாலினிச, குட்டிமு தலாளித்துவ தீவிரவாத இய க்கங்களின் நடவடிக்கைகள் ஒரு கொலைகார பாத்திரமா கும், சமசமாஜ, கம்யூனிச, நவசமசமாஜ, இ.தொ.கா. மலையக மக்கள் முன்னணி, ஜே.வி.பி, ஜனதா மித்துரோ அமைப்புக்களதும், IT 6) fif தம்பு உட்பட்ட சகல தொழி ற்சங்க அதிகாரத்துவங்கள தும், பல்வேறு தீவிரவாத புத்திஜீவி கும்பல்களதும் நட வடிக்கை இதற்குச் சாட்சிபக ர்கின்றது. இவர்களுள் ஏதே னும் ஒருவர் தமது இனவாத பிற்போக்கினை கோவணத்
13
துள் மறைத்துக் கொண்டும், ஏகாதிபத்திய நிறுவனங்க ளின் நிதிகளில் வயிறு வளர்த் துக் கொண்டும் தமிழ் மக்க ளைப் பற்றியும் ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் ஒழிப்பதைப் பற்றியும் இடைக்கிடையே முதலைக் கண்ணிரி வடித்தா லும் இவர்கள் சகலரும் இன வாத யுத்தத்தினதும் முழு நாட்டையும் இராணுவமய மாக்குவதன் nu 6eivs Smirnt as வும் பரிணாமம் கண்டுள்ள GIT rf.
பத்திரிகைச் சுதந்திரத் தினை நசுக்கும் இராணுவத் தணிக்கை தொடர்பாக சம சமாஜக் கட்சி வெளியிட்ட
அறிக்கை இச்சகலரதும் துரோகத்தினை எடுத்துக் காட்டுகின்றது. சமசமாஜக்
கட்சி கூறியது இதுதான் :
'வெகுஜனத் தொடர்புச் சாதனங்களில் ஒரு பகுதியி னர் சமீப காலமாக இரா ணுவ இரகசியங்கள் என கரு தக் கூடியவற்றை பொறுப்ப ற்ற முறையில் போட்டியிட்டு அறிக்கை செய்வதில் ஈடுபட் டனர் என்பது சமசமாஜக் கட்சி அறியாதது அல்ல, தமது உளவு நடவடிக்கைகளு க்காக விடுதலைப் புலிகளுக்கு இந்த அடிப்படை நிலைப்பா ட்டைப் பேணும் அவசியம் கிடையாது. எனினும் இத்த கைய நடவடிக்கைகள் ஆயு

Page 10
1 á
தப் படைகளை தைரியம் இழக்கச் செய்யவும் அவர் களை மனக்குழப்பம் அடைய செய்யவும் இடமுண்டு. பொ துஜனச் தொடர்புச் சாதன சொந்தக்காரர்கள் பொது ஜன முன்னணி அரசாங்கம் தொடர்பான தமது எதிர்ப் பினை மறைத்துக் கொள்ள முடியாததால் அவர்கள் மீது ஒழுக்கவியல் நெருக்குவாரங் களைக் கொணர்வதன் மூலம் பலன் கிட்டாது.
'இராணுவ நிலைமையின் உச்சிக்கு ஏறிக்கொள்ள அர சாங்கம் செய்யும் முயற்சியை ஸ்தம்பிக்க வைக்கும் அவசி யம் அவர்களுக்கு ஏற்பட்டுள் ளதாக தெரிகிறது. எந்த வகையிலானதும் எந்த மட்ட த்திலானதுமான தணிக்கை
தொடர்பாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கவும் eLDFLðirgá கட்சியினால் ஈர்க்கப்பட்டு
விட முடியாது போனாலும் இந்த வகையிலான செய்தி களை போடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது சரியா னது எனக்கருதுகின்றது."
இந்த அறிக்கை சகல பழைய அரசியல் கட்சிகள தும் அமைப்புக்களதும் முற்று
முழுதான பிற்போக்கு பரி
ணாமத்தினை எடுத்துக் காட் டுகின்றது. 1964ல் சமசமா ஜக் கட்சி முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சியு டன் கூட்டரசாங்கத்தில் சர்ந்ததன் மூலம் இழைத்த
மாபெரும் காட்டிக் கொடுப் பின் மூலம் தொழிலாளர் வர் க்கத்தின் அரசியல் சுயாதீன மும், செயற்பாடும் மூடிமறை க்கப்பட்டதன் பின்னர் உரு வானதும் இன்றைய உலக நெருக்கடி நிலைமையின் கீழ் வெடித்துச் சிதறும் நிலைமை எட்டியுள்ளதுமான சமூக நெருக்கடியின் கீழ் ல. ச.ச.க. உட்பட்ட இச்சகல பழைய அமைப்புக்களும் முத லாளித்துவ அரசினதும் அதன் ஆயுதப் படைகளதும் சர்வாதிகார முயற்சியின் திட் டவட்டமான பங்காளிகள் வேலையில் இறங்கி உள்ள னர். 'இராணுவ நிலைமை யின் உச்சிக்கு ஏறிக்கொள்ள அரசாங்கம் எடுக்கும் முய ற்சி" அரசியல் நிலைமையின் உச்சிக்கு இராணுவத்தினை அழைக்கும் முயற்சியேயன்றி வேறெதுவும் அல்ல, சமச மாஜ - கம்யூனிச - நவசமச மாஜ-இ. தொ, கா கட்சிக ளும் தொழிற்சங்க அதிகாரத் துவங்களும் குட்டி முதலாளி த்துவ இயக்கங்களும் தமிழ் இனச் சங்காரத்தில் ஈடுபட்டு ள்ள இராணுவத்தின் தைரிய த்தை சீர்குலைக்காமல் இருக் கவும்- அவர்களை குழப்பிய டிக்காமல் இருக்கவும் வழி பார்த்துக் கொண்டுள்ளனர். 1987-90 காலப் பகுதியில் தெற்கில் ஒரு இலட்சம் பாட சாலை மாணவர்களும் தொ
ழில் அற்ற இளைஞர்களும்

டயர் தீயில் சுட்டுப் பொசுக் க்ப்பட்ட சமயத்தில் இத்த லைவர்களில் ஒருவர் தன்னும் 'இராணுவத்தை தைரியம்
இழக்கச் சேய்கின்றதும் குழப்
பியடிக்கின்றதுமான" வே லைகளில் FFG) e di sono என்பதை வரிக்க நனவுபடை த்த சகல தோழர்களும் நினைவில் கொண்டாக வே ண்டும். அவர்களின் இன் றைய நடைமுறையானது முழுத் தொழிலாளர்-ஒடுக்க ப்படும் மக்களையும் ஒழித்துக் கட்டும் பொருட்டு இராணுவ சரிவாதிகாரத்துக்கு குறிகாட்
டுவதாகும்; முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு முண்டு கொடுப்பதாகும்.
பொதுஜன முன்னணி அர சாங்கத்தின் சமீபத்திய வரவு செலவுத் திட்டம் இந்த மிலே ச்ச காட்டுமிராண்டித் தனத் துக்கு அர்ப்பணம் செய்த ஒரு வரவு செலவுத் திட்டமாக விளங்குகின்றது. இராணுவச் செலவினங்கள் கடந்த ஆண் டின் ரூபா 2200 கோடிகளில் இருந்து 3700 கோடிகளாக அதிகரித்துள்ளது. இது கட ந்த ஆண்டில் ஒதுக்கிய நிதி யைக் காட்டிலும் நூற்றுக்கு 58.5 வீதம் அதிகமானதா கும்.
உழைக்கும் வயதில் இருந்து வரும் சனத் தொகையின் ஒவ்வொரு 55 பேருக்கும் ஒரு arf symraai) goung garrr
15
ணுவத்துக்கும் - பொலிஸ் படை அணிகளுக்கும் திரட்ட ப்பட்டுள்ளனர். இராணுவ சர்வாதிகாரத்தினை ஏற்க னவே அமைத்துக் கொண்டு ள்ள நாடுகளில் கூட காணமு டியாத அளவுக்கு பிரமாண்ட மாண ஒன்றாகும், இவரிகள் பலாக்சுளை வெட்டுவதற்கு அன்றி பொதுமக்களை வெட்டித் தள்ளும் ஆயுதங்க ளால் ஆயுதபாணியாக் சப்ப ட்டு உள்ளனர் என்பதையி ட்டு சந்தேகம் கிடையாது.
இந்த இராணுவமயக் கொ ள்கைக்கு ஏகாதிபத்தியவாதி கள் ஆதரவளிக்க காரணம் அவர்களின் வங்கி அமைப்பு க்குச் செலுத்தப்பட வேண்டி யுள்ள கடன்களையும்வட்டி களையும் அடைக்கவும், ட்ரான்ஸ்நஷனல் கம்பணிக ளின் கீழ் இடம்பெற்றுவரும் மிலேச்ச உழைப்பு சுரண்ட லின் மூலம் இலாபம் திரட்ட வும் அது அத்தியாவசியமாக இருப்பதேயாகும். நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்ப தையிட்டு ஏகாதிபத்தியவா திகளுக்கு எதுவிதமான அக்க றையும் கிடையாது. அவர்க ளின் ஒரே இலக்கு காலனித் துவ அடிமைத்தனத்தினை கொண்ட நாடுகளையும் பிராந்தியங்களையும் வைத் திருப்பதும் இதன் மூலம் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை கசக்கிப் பிழிந்து சுரண்டுவதன் மூலம் சாக்கு

Page 11
16
களை நிரப்பிக் கொள்வதே யாகும். அதற்காக இன்று ள்ள நாடுகளை பிரிக்க வேண் டுமானால் அதற்கும் அவர் கள் செயற்படுகின்றார்கள். இவ்விரு பாணியிலுமான முய ற்சிகளிலும் காட்டுமிராண் டித் தனத்துக்கு குறைச்சல் இல்லை. பொதுஜன முன் னணி அரசாங்கம் யூ.என்.பி, யைக் காட்டிலும் பெரிதும் முன்னேறி அந்நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளது. இம் முறை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ட்ரா ன்ஸ்'நஷனல் கூட்டுத்தாபன ங்களுக்கு வழங்கும் பெரும் வரிச் சலுகைகள் மூலம் வரு மானத்தைக் குறைத்துக் கொண்டுள்ள அதே வேளை யில் 1996ல் ஏகாதிபத்திய வங்கியாளர்களுக்கு 8000
கோடி ரூபாக்களை வழங்க
வும் அரசாங்கம் தீர்மானித்து ள்ளது.
யுத்தச் செலவுகளும் ஏகாதி பத்திய வங்கியாளர்களுக்கு செலுத்தும் பணமும் அரசாங் கத்தின் வருடாந்த வருமான த்தில் நூற்றுக்கு 74.2 வீதமா கும். இது மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 14.2 வீதமாகும்.
ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களுக்கு வேண்டிய மிலே ëar வேலைகளுக்கென தம்மை அர்ப்பணித்துக் கொ awarhramt முதலாளித்துவ அரச இராணுவமும் நாட்டின்
பொருளாதாரத்தினை கைப் பிடிக்குள் கொணர்ந்துள்ளது என்பதை இப்புள்ளி விபரங் கள் காட்டவில்லையா? அதன் ፱mreFömዐ ̆ விளைவுகளுக்கு முகம் கொடுப்பது இந்நாட் டின் செல்வத்தை உழைக்க தமது உழைப்பை செலவிடும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களும் அவர்களின் குடும்ப ங்களும் அல்லவா?
இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடன், வட்டி கொடு ப்பனவுக்காக செலவிடப்ப டும் நிதி தவிர்ந்த ஏனைய சகல அரசாங்கச் செலவினங் களுக்குமான மதிப்பீடுகளும் பொதுஜன முன்னணி அரசா ங்கத்தினால் நூற்றுக்கு 10 வீதத்தினால் பொதுவில் வெட்டப்பட்டுள்ளது. அரசா ங்கத்தினால் தயாரிக்கப்ப ட்ட மதிப்பீடுகள் இந்த இல ட்சணத்தில் அரசாங்கத் தினாலேயே வெட்டித்தள்ள ப்படுவது என்பது மக்களுக்கு பெரிதாக நீட்டிவிட்டு அதை தட்டிப் பறித்துக் கொள்ளும் ஒரு மோசடியாகும். சமச மாஜ - கம்யூனிச - நவசமச மாஜ -இ.தொ.கா-தொழி ற்சங்க அதிகாரத்துவத்தின் உதவி கிடைக்காத ஒரு அர சாங்கத்தினால் இத்தகைய தட்டிப் பறிக்கும் கைங்கரியங் களை நிறைவேற்ற முடி ፱ሀከróሃ•
அரசாங்கங்கள் வரவு செல வுத் திட்ட பற்றாக்குறையை

குறைக்க வேண்டும் என்பது இன்று ஏகாதிபத்திய வங்கி யாளர்கள் பொதுவில் சகல நாடுகளுக்கும் இட்டுள்ள கட்டளைகளில் ஒன்றாகும், முதலாளித்துவ அரசாங்கங் கள் வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையை குறைக்கா ததையிட்டே ஏகாதிபத்தியச் சார்பு எதிர்ப்புக் கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன. பொது ஜன முன்னணி அரசாங்கத் தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான யூ.என்.பி anuari ar sy filius, sfr இதனால் மாறிவிடாது. வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை முதலாளித்துவ அரசாங்கங் கள் பொதுமக்களின் உதவி மானியங்களை வெட்டிச் சரி ப்பதன் மூலமே குறைத்துக் கொள்கின்றன. அதனால் பொதுமக்களின் மேல் சகிக்க முடியாத சு.ைலகள் திணிக்கப் படுகின்றன,
1410 மில்லியன் வெட்டு
அரசாங்க நிர்வாகச் செல வுக்காக பொதுஜன முன்ன ணியினால் மதிப்பிடப்பட்ட 14100 மில்லியன் ரூபாய்களில் நூற்றுக்கு 10 சதவீதம் அதா வது 1410 மில்லியன் ரூபாய் கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்வாறே மூலதனச் செலவு களில் இருந்து 2400 மில்லி யன் ரூபாய்கள் வெட்டப்பட் டுள்னது. இந்த வெட்டுக்கள்
7
தொழிலாளர்களின் தொழில் கள் முழு ஒடுக்கப்படும் மக்க ளும் அனுபவிக்கும் கல்வி, சுகாதார சேவைகள் ali U let- உதவி மானியங்கள் அனைத்தையும் மோசமாக சுருக்கிக் கொண்டுள்ளது.
ஏற்கனவே விவசாய மாணி யத்தை வெட்டியதன் மூல மும் சந்தை போட்டிகள் மூல மும் கசக்கிப் பிழியப்பட்டுசகிக்க முடியாத கடன் சுமை யாலும் வறுமையாலும் வாடும் இலட்சோப இலட்சம் ஏழை விவசாயக் குடும்பங் களை தலையெடுக்க முடி யாத ஆதாள பாதாளத்தில் பொதுஜன முன்னணி அரசா ங்கம் தள்ளியுள்ளது. விவசா `த்துக்கும் புதிய தொழில்நு ட்பத்தினைப் பயன்படுத்துவ தன் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள ட்ரான்ஸ்நஷ னல் விவசாய கூட்டுத்தாபன ங்கள் ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை துடைத்துக் கட்டும், பொதுஜன முன் னணி அரசாங்கம் இவ்வா ண்டு வரவு செலவுத் திட்டத் நில் வழங்கியுள்ள சலுகைக ளின் அடிப்படையில் நாட்டு க்குள் ஊடுருவும் *Timrai o நஷனல் கூட்டுத்தாபனங்கள் ஏழை விவசாயிகளின் uu?riaë செய்கை நிலங்களையும் தம் பிடிக்குள் கொணரும், விவசா யிகளின் எதிர்ப்புக்கள் மூலம் இதுவரை பின்தள்ளப்பட்டு வந்த தண்ணீர் வரியும், ஏக்

Page 12
8
கர் வரியும் இடிமுழக்கம் போல் அவர்களின் தலைக ளில் வெடிக்கும். இதனால் பயிர்ச் செய்கையை தொடர முடியாத அவல நிலைக்குள் தள்ளப்பட்டு வாழ்க்கைக்கு மார்க்கம் இன்றி தவிக்கத் தள்ளப்படும் ஏழை விவசாயி கள் இடையே இடம்பெறும் தற்கொலைகளை டசின் கணக்கில் அல்லாமல் பல்லா யிரக் கணக்கில் கணக்கிடும் காலம் நெருங்குகின்றது.
ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத் தாபன முதலீடுகளுக்கு வழம் கப்பட்டுள்ள பரந்த வரி சலு கைகள் மூலம் வழங்கப்படு வது வெறும் பொருளாதார ஊக்குவிப்பு மட்டும் அன்று. அது அரசியல் ஊக்குவிப்பும் ஆகும் "தொழிலாளர் சாச னம்" எனப்படுவதில் என்ன தான் வரையப்பட்டு இருந் தாலும் அரசாங்கமும் முத லாளித்துவ அரசும் தொழி லாளர்களுக்கு எதிராக தமது நலன்களை உத்தரவாதம் செய்ய சபதம் செய்துகொ ண்டுள்ளன என்பதை வெளி நாட்டு உள்நாட்டு முதலீட் டாளர்கள் புரிந்துகொண்டுள் ளனர். நாடு பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கும்- சிற ப்பாக சுதந்திர வர்த்தக வல யத் தொழிலாளர்களுக்கு எதிராக கொடிய தாக்கு தலை முதலாளித்துவ வர்த்த கர்களை தொடுக்கும் படி இது தூண்டிவிடுகின்றது.
பொதுஜன முன்னணி அரசா ங்கம் ஆட்சிக்கு வந்ததும் பிய கம அன்சல் லங்கா பக்டரி போராட்டத்திலும் கொரி யன் சிலோன் 'உள்ளமர்வு போராட்டத்திலும் தொழி nom Tits gy) mr Gijsnrsson GaFui யும் பொலிஸ் தாக்குதல் களை தொடுத்ததும் தொழி லாளர்களின் சம்பளக் கோரி க்கைகளை இரண்டு ஆண்டுக ளுக்கு ஒத்திப் போடும்படி பயமுறுத்தியதன் மூலமும் தயார் செய்யப்பட்ட தொழி லாளர் விரோத அரசியல் பின்னணியினை தாண்டிச் செல்லும் விதத்திலான மிலே ச்ச ஒடுக்குமுறை நிலைமை களை ஒரு ஆண்டு ஆட்சியில் இருந்ததன் பின்னர் பொது ஜன முன்னணி இன்று தயார் செய்துள்ளது. தமிழ் மக்களு க்கு எதிரான "ரிவிரச இரா 900)!ծմ நடவடிக்கை"யிள் வெற்றி எனப்படுவதன் நிழ லின் கீழேயே இந்த எதிர்ப்பு ரட்சி உஜா ருக்கான பாதை யை வெட்டிக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவது அவசியம். அந்தப் பிற்போக் குக்கு எதிரான தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாதப் புரட்சிகரக் கூட்டின் அவசி யம் பற்றிய விளக்கத்தையும் வர்க்க நனவுள்ள சகல தொ ழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் கைவரப் பெற்றாக வேண்டும்,
இனவாத யுத்தத் திளைத்

தொடரவும், தொழிலாளர் - ஒடுக்கப்படும் மக்களின் மேல் இராணுவ சர்வாதிகாரத் தினைத் திணிப்பதற்கு அவசி யமான ஏனைய சகல செலவு களையும் அரச திணைக் களம் sssr கூட்டுத்தாபனங்கள் தோட்டத் துறையையும் சேர் ந்த சொத்துக்களை ட்ரா ன்ஸ் நஷனல் கூட்டுத்தாபன ங்களுக்கும் அவற்றுடன் சேர் ந்த உள்ளூர் தேசியமுதலாளி வர்க்க வர்த்தகர்களுக்கும் விற்றுத் தள்ளுவதன் மூலம் தேடிக் கொள்கின்றது, இதன் மூலம் எதிர்வரும் வருடத்தில் அரசாங்கத்தின் உத்தேச வரு மானம் 2100 கோடி ரூபாய்க Gyrn régath.
புகைச் சுருள்
சோவினிசம்
கடந்த ஆண்டில் சந்தை யில் ஏலத்தில் விடப்பட்ட திணைக்களங்களதும் கூட்டுத் தாபனங்களதும் சொத்துக் கள் எதிர்பார்க்கப்பட்ட வித
த்தில் விற்பனையாக வில்லை. இதற்கு முக்கிய காரணம், ட்ரான் ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களின் முத
வீட்டாளர்கள் எதிர்பார்த்த விதத்தில் தொழில் அழிப்பு வேலை துரிதப்படுத்தலுக்கு மான நிலைமைகளை செய்து கொடுப்பதால் பொதுஜன முன்னணி அரசாங்கம் இன்ன மும் வெற்றி காணாது போயு ள்ளதேயாகும். தமிழ் மக்களு
9
க்கு எதிராக இடம்பெறும் இனவாத யுத்தத்தினை உக்கி ரமாக்கி அதன் புகைச் சுரு ளின் அடியில் சோவினிச கும் பல்களைக் கட்டவிழ்த்து விடு வதன் மூலம் இராணுவத்தின் as 5 pull பலப்படுத்தவும் அதன் மூலம் ஒடுக்குமுறை க்கும் அடக்குமுறைக்கும் உள் ளாகியுள்ள தொழிலாளர்கள் மேல் தொழில் அழிப்பு ஏகா திபத்திய ட்ரான்ஸ்நஷனல் கூ ட் டு த் தாபனங்களின் அடிமை உழைப்புச் சுரண் டலை திணிக்கவும் முடியும் எனவும் பொதுஜன முன் னணி அரசாங்கமும் அதனை அரவணைத்துக் கொண்டு ள்ள சகல துரோகத் தலைவ ர்களும் இன்று கணித்துக் கொண்டுள்ளனர். தோட்டத் துறை, உருக்குக் கூட்டுத்தாப னம், தொலைத் தொடர்பு திணைக்களம், LólarFinrgr சபை, அரச வங்கிகள், புகை யிரதம், மக்கள்மயப்படுத்தப் பட்ட பஸ் சேவை முதலிய திணைக்களங்கள், கூட்டுத்தா பனங்களை தனியார்மயமாக் குவது என்பது இல்ட்சக் கண க்கான தொழில்களை அழிப் பதுடன் இணைந்து கொண் டுள்ளது. நாட்சம்பளத் திட் டத்துக்கு உட்படுத்தப்பட்டு ள்ள தோட்டத் தொழிலாள ர்களுக்கு மாதத்துக்கு 26 நாட்கள் வேலை வழங்கு வதை தனியார் கம்பனிகள் ஏற்கனவே நிராகரித்து உள்

Page 13
20
ளன. தோட்டத் துறையில் உபரி மனித கூட்டம் இருந்து வருவதாகவும் அதை ஒழிக்க வேண்டும் எனவும் யூ.என்.பி. யின் அன்றைய தலைவரான காமினி திசாநாயக்க கூறிவந் தார். இன்று பொதுஜன முன் னணி அரசாங்கம் இதனை நடைமுறைக்கிட உள்ளது.
இப்போது பொதுஜன முன் னணி அரசாங்கத்தினுள் சம சமாஜ -கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் உட்கார் ந்து கொண்டுள்ள அத்துலத் முதலி கும்பல் அன்று தொழி syrrentrig, Sr) Sr கனத்தைக்கு அனுப்ப வேண்டும் என வாய டித்த லலித் அத்துலத் முதலி யின் விதிமுறையை அவர் சேர்ந்திருந்த யூ.என்.பி. செய்ததைக் காட்டிலும் நன் றாக பொதுஜன முன்னணி நடைமுறைக்கு இடும் விதத் திணைக் கண்டு இதயம் குளிர் ந்து கரகோசம் செய்வார் 4sdhr.
சமசமாஜ செயலாளர் பாராட்டு
இந்தளவு பிரமாண்டமான பேரழிவுக்கு தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் முழுமையாகப் பலிக்கடாக்களாக்கும் பேரில் லங்கா சம சமாஜக் கட்சி செயலாளர் பற்ரி வீரக் கோன் "யுத்த நிலைமையின் கீழ் இதைக் காட்டிலும் பெரி தும் மேட்சமான ஒரு வரவு
செலவுத் திட்டத்தை தாம்
எதிர்பார்த்ததாக" கூறிக் கொண்டுள்ளார். இது வெறு மனே பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு சரிகைப்ப ட்டு உடுப்பது மட்டும் அன்று. அக்கட்சி இனவாத யுத்தத்தி ற்கும் நாட்டினை இராணுவ மயப்படுத்தவும் தாம் அத ற்குத் தோள் கொடுக்கவும் எவ்வளவு தோள் கொடுத்து air armiisair என்பதையும் தாம் ஆட்சியில் முன்னிலை வகிக்கின்ற மக்களை எந்த ளவு மோசமான விதத்தில் கணிக்கப் போகின்றார்கள் என்பதையும் இது காட்டிக் கொண்டுள்ளது. இத்துரோ கத் தலைவர்களின் பிடியி லும் செல்வாக்கிலும் இருந்து முடித்தமட்டும் விரைவில் பிளவுபடுவதும், அந்த தலை வர்களை வர்க்க இயக்கத்தில் இருந்து வெளியேற்றி புரட்சி கர தலைமையை ஸ்தாபிதம் செய்வதும் இன்று தட்டிக்கழி க்க முடியாத அவசரப் பணி யாகியுள்ளது. இதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின் ADölr
17 ஆண்டு கால யூ.என்.பி, ஆட்சியின் கீழும் இன்று பொதுஜன முன்னணி அரசா ங்கத்தின் கீழும் வேலையில் லாப் பிரச்சினையை தீர்ப்ப தாக பச்சைப் பொய்கள் கூறி யுள்ள போதிலும் அப்பிரச்சி னைக்கு முதலாளித்துவ அமைப்பின் கீழ் தீர்வு கிடை

யாததோடு மட்டுமன்றி இன் றைய நிலைமையின் கீழ் சகல நாடுகளிலும் இப்பிரச்சினை உக்கிரம் கண்டுள்ளது. இப்பி ரச்சினைக்கு சோசலிச அமை ப்பின் கீழ் மட்டுமே தீர்வு 50 முடியும். அந்தப் பாதையை திறப்பதற்காக முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதோடு அந்தப் பணியில் முன்னணி புரட்சிகர சமூகச் சக்தியான தொழிலா ளர் வர்க்கத்தினைச் சூழ ஒடு க்கப்படும் இளைஞர்களையும் அணிதிரட்டியாக வேண்டும்.
இங்கு தொழிலாளர் வர்க்க த்தின் புரட்சிகர உதவிச் சக் தியென்ற முறையில் இளைஞ ர்கள் இட்டு நிரப்ப வேண்டிய பாத்திரம் அற்ப சொற்பம் அல்ல, எனினும் ஜே.வி.பி. அதன் கைத் தேங்காயான அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் முதலா னவையும், ஜே.வீ.பி.யின் Lungar சம்பிரதாயங்களை முன்னெடுத்துச் செல்லும் 'ஜனத் மித்துரோ" அமை ப்பும் இளைஞர்கள் இடையே யும் சிறப்பாக அதன் நன வான பகுதியினரான மாண வர்களிடையேயும் தொழிலா ளர் வர்க்கப் புரட்சிகர சோச லிச இயக்கத்தின் வளர்ச்சி க்கு உயிராபத்தானவர்களாக நின்று கொண்டுள்ளனர். முதலாளித்துவத்தின் தாக்கு தலுக்கு உள்ளாகி கதிகலங் கிப் போன குட்டி முதலாளித்
2.
துவ பிரிவில் இடம் பெற்று ள்ள இந்த அமைப்பு குட்டி முதலாளித்துவத்தின் புரட்சி கரச் சக்தி தொழிலாளர் வர் க்கத்தின் முற்போக்கு சக்திக ளுடன் அணிதிரள்வதற்கு எதிரியாக உள்ளது. இதற்கு காரணம் இந்தக் குட்டி முத லாளித்துவ அமைப்புக்கள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி வீசுவத ற்கு எதிராக உள்ளமையே ஆகும். வரலாற்று ரீதியில் நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர Φ σύστατοιο θ, σοσιτ கண்டனம் செய்யும் பொரு ட்டு அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் துரோகிகளான சமசமாஜ-கம்யூனிச-நவசம சமாஜ-இ.தொ. கா மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் துரோகங்களைப் Rujibu வாயடிக்கிறார்கள், வர்க்க நனவு கொண்ட இளைஞர் களே இதைச் சரியாகப் புரி ந்து கொள்ளுங்கள்! குட்டி முதலாளித்துவ அமைப்புக்க ளின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் இலக்கு தங்களை வேட்டையாடி பலி கொடுப்பதன் மூலம் தங்க ளின் பெற்றோர்களான தொழிலாளர் வர்க்கத்தை யும் ஒடுக்கப்படும் மக்களை யும் துவம்சம் செய்யும் இரா ணுவ சர்வாதிகாரத்துடன் சேர்ந்து காட்டுமிராண்டி முதலாளித்துவ அமைப்பின்

Page 14
22
கீழ் தமக்கு வாய்ப்புத் தேடிக் கொள்வதேயாகும். முதலா ளித்துவ ஆட்சி முறையை தூக்கி வீசும் பொருட்டு புரட் சிகரத் தொழிலாளர் வர்க்க த்தின் உதவிச் சக்தியாகத் தொழிற்படுவதன் மூலம் முத லாளித்துவ சொத்துடமை யை ஒழித்துக் கட்டி சோச லிச சொத்து முறையை ஸ்தா பிதம் செய்வதன் மூலமேய ன்றி வேறு வழியில் வேலையி ன்மை, கல்வி வசதிகள் இல் லாது போன இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டி எழு ப்ப முடியாது. இந்த முற் போக்கு தீர்வுப் பாதைக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மும் அதன் இளைஞர் இயக்க மான இளம் சோசலிஸ்டுகள், இளம் சோசலிஸ்டுகள் மாண வர் இயக்கமும் மட்டுமே போ ராடுகின்றன.
தமிழ் மக்களது உரிமை களை மட்டுமன்றி தொழிலா ளர்-ஒடுக்கப்படும் மக்களின் எந்தவொரு பிரிவினரதும் ஜனநாயக வாழ்க்கை உரி மைகளையும் ஒரு முதலாளித் துவ அரசாங்கத்தின் கீழ் இன்று பேண முடியாது, மனித இனம் இதுகாறும் உயிர்வாழ்ந்த மட்டத்தில் வாழ்க்கை ஒட்டுவதற்குத் தன்னும் முதலாளித்துவ PWND Lou DL u 5 m L-G5)5Gy5 p5mr L T கவும் உலகளாவியரீதியிலும் தூக்கி வீச வேண்டும்.
2. A சோசலிசத்தின்
Gutiai) இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகி இரு ந்த நிலைமைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கம் தனது அரச அதிகாரத்தினை ஸ்தா பிதம் செய்வது துரோகத் தலைவர்களால் தவிர்க்கப் பட்டதன் பெறுபேறாக :னத இனம் இதுகாறும் செலுத்த நேரிட்ட நஷ்டஈடு பிரமாண்டமானது. இரண்டு உலக யுத்தத்துக்கு-தொடர் ந்து ஏற்பட்டு வந்த அழிவு மிக்க கொள்ளையடிப்புக்கள் இனவாத மோதுதல்கள், ! பாசிச மக்கட் படுகொலை கள் முதலான பல அழிவுகளு க்கும் தடுக்கக் கூடிய இய ற்கை அழிவுகளுக்கும் மனித இனம் முகம் கொடுக்க நேரி ட்டதற்கு மிலேச்ச முதலாளி த்துவத்தின் மரணத்தை தள்ளிப் போட வாய்ப்புக் கிட்டியதன் பெறுபேறே கார ணம்.
முதலாளித்துவம் உலகளா விய ரீதியில் வீழ்ச்சிக்கு முகம் கொடுத்துள்ள இன்றைய நிலையில் உலகம் பூராவும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மீது திணிக்கும் இந்த அழிவுகள் பல்மடங்காக உக்
pruh கண்டுள்ளது, புள்ளி விபரங்களை ஆராய் ந்து பார்க்கும் போது இது ஊர்ஜிதம் ஆகின்றது.
உலகில் ஏழைகளான நூற் றுக்கு 20 வீதமான சனத் தொகையில் அடங்குவோருக்

கும் ளான நூற்றுக்கு 20 வீதமா னோரில் அடங்குவோருக்கும்
செல்வந்தர்க
இடையேயான வருமானப் பகிர்வு பாகுபாடு கடந்த 6lp6šT{p, தசாப்தங்களுள்
மூன்று மடங்காக அதிகரித்த தாக அறிவிக்கப்பட்டது, சமீ s புள்ளிவிபரங்களின் படி சனத்தொகையின் இவ் விரு சாராரும் பெற்றுக் கோ ள்ளும் வருமானத்திற்கு இடையேயான வேறுபாடு 1:150 என்ற விகிதத்தில் பரந் துள்ளது. முதலாளித்துவத் தின் முன்னணி நாடாகக் கொள்ளப்படும் அமெரிக்கா வில் 1990ல் இருந்த நிலைமை யின்படி அங்குள்ள நூற்றுக்கு இருபது ஏழைகளுக்குள் அட ங்கும் சனத்தொகையினரின் வருமானம் முழுத் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 3.7 வீதமாக இருக்கையில் செல்வந்தரான நூற்றுக்கு 20 வீதமானோரினுள் அட ங்குவோர் தேசிய வருமானத் நில் நூற்றுக்கு 50 வீதத்துக் கும் அதிமான பங்கினைப் பெற்றுக் கொள்கின்றனர்,
பொதுமக்கள் முகம் கொடு க்கும் இந்த உக்கிரமான வறுமை நிலை சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் தொடர்பாக பெரிதும் நாசக ரமானதாக உள்ளது. உலகில் இன்று ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு சிறுவன்
23
ஒரு நாளைக்கு 43.2000 சிறு வர்கள் பட்டினியால் இறக்கி றார்கள். இது இம்மக்களுக்கு அவசியமான உணவு, பானங் களையும் ஆடை அணிகளை யும் உற்பத்தி செய்ய இயலா மையால் ஏற்பட்ட ஒரு நிலைமையல்ல. இது அளவுக் கும் அதிகமாக அவை அனை த்தையும் உற்பத்தி செய்யக் கூடிய வளங்களும் சக்தியும் மனித இனத்தினால் நிர்மா ணிக்கப்பட்டுள்ள ஒரு நிலை யில் இலாப வெறிபிடித்த முதலாளி வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் ஒன்றாகும்.
இந்நிலையில் இலங்கையி லும் இத்தியத் துணைக் கண் டத்திலும் அல்லது உலகின் எந்தவொரு நாட்டிலும் அல் லது முதலாளித்துவ ஆட்சி முறையின் கீழ் தொழிலாளர் -ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக வாழ்க்கை உரி மைகளைப் பேண முடியும் என நினைப்பது உயிராபத் தான நப்பாசையாகும் எனப் புதிதாகக் கூற வேண்டியதி ல்லை. இலங்கையைப் பொ றுத்தமட்டில் அத்தகைய ஏமாற்றம் ஏனைய நாடு களைப் பார்க்கிலும் பெரும் உயிராபத்தானது.
ஆனால் சமசமாஜ-கம்யூனி ஸ்ட்-நவசமசமாஜ-இ.தொ. கா, மலையக மக்கள் முன் னணி, தொழிற் சங்கங்கள் 2-lu-lu-li- ஏனைய சகல துரோக அதிகாரத்துவங்க

Page 15
24
ளும் அதிகாரத்துவங்களும் மக்களின் கண்களில் மண்தூ வவும் அவர்களை புதைகுழி களுக்கு இட்டுச் செல்லவும் Luuš spronr67 நப்பாசை களை பரப்பி வருகின்றார் கள்,
சமசமாஜ - கம்யூனிச மற் றும் கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தில் சேர்ந்து கொ ண்டு கொலைகார வேலைக ளின் பங்காளிகளாக விளங்கு கையில் அரசாங்கத்தின் வெளியில் இருந்து கொண்டு அதற்கு நெருக்குவாரம் கொ டுப்பதன் மூலம் அதை நல்வ ழிப்படுத்த முடியும் என்ற GLorréflq-60) au phiaro & LDfTeg கட்சித் தலைவர்கள் பரப்பி வருகின்றார்கள். குட்டி முத லாளித்துவ தீவிரவாத இயக் கங்களின் பேச்சாளராக உல கம் பிரசித்தி பெற்ற காலஞ் சென்ற ஏர்ணஸ்ட் மண்டே லின் அனைத்துலகம் எனப்ப ட்டதன் பங்காளிகளாக விள ங்கும் விக்கிரமபாகு கருணா ரத்ன-லீனஸ் ஜயதிலக கும் பல், தமது குழுவின் நச்சுத்த Of 6 வேலைகளையும் தாண்டும் பிற்போக்கு வேலைத்திட்டங்களின் வீரர் களாகியுள்ளனர். தமிழர் விரோத இனவாதத்தினால் விஷம் ஏறிய பாசிச இயக்க மான ஜே. வீ.பி.யுடன் கூட்டு க்குச் செல்ல துடிக்கும் நவசம சமாஜக் கட்சி தொழிலாளர் வரிக்கத்தினுள் அவர்களுக்கு
கால் வைக்க இடமளிக்கும் வரை அந்த இடத்தினை முத லாளித்துவ இராணுவத்துக்கு துடிக்கும் பாசிசச் சக்திகளு க்கு வீதி சமைக்க பயன்படுத் தும். இராணுவ சர்வாதிகார த்தின் கூலிப் படையைப் போல் செயல்படும் பாசிச இயக்கத்தின் அவசியத்தினை புரிந்து கொண்டு தொழிற்ப டும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினதும் அதன் கை யாட்களான சமசமாஜ-கம் யூனிச - இ.தொ.கா, மலை யக மக்கள் முன்னணி கட்சிக ளதும் தொழிற்சங்க அதிகார த்துவங்களதும் முக்கிய முண்டுகோலாக 5 Ghur LDF மாஜக் கட்சி தொழிற்படுகின் றது. த.ச. ச.க, துரோகிகளை தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து வெளியேற்ற புரட்சி கரப் போராளிகள் நடாத்த வேண்டிய போராட்டம் தட் டிக் கழிக்க முடியாத ஒன்றா கியுள்ளது.
சகல துரோகத் தலைவர் களதும் நெருக்குவாரத்தில் இருந்து தொழிலாளர் வர் க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் விடுவித்து அவர்களை சுயாதீனமான தொழிலாளர் வர்க்க அரசி யல் விதிமுறையின் அடிப்ப டையில் நிறுத்துவது முதலா ளித்துவத்தை தூக்கி வீசுவத ற்கு பொதுமக்களை அணிதிர ட்ட அவசியமானது.
இத்துரோக அரசியலின்

பெறுபேறாக தொழிலாளர்ஒடுக்கப்படும் மக்களின் எதி ரில் இனவாத பாசிச இயக்க ங்களின் அச்சுறுத்தல் மீண்
டும் தலைதூக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. ஜே. வீ.பி. காரர்கள் பல 'ஒப்புதல்
வாக்கு மூலல்களை' வழங்கி உள்ள போதிலும் அதன் பிற் போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதில்லை, இதற்கிடையே ஜே. வீ.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஜனதா மித்துரோ" görmrgTrif கள் இனவாத யுத்தத்தினதும் இராணுவத்தினதும் சல்லாரி க்காரர்களாகவும் தொழிலா ார் வர்க்க அரசியலின் படு எதிரிகளாகவும் இருந்து கொ ண்டு பாசிச ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ள்ளனர், புரட்சிக் கம்யூனி ஸ்ட் கழகத்தினால் இனவாத யுத்தத்துக்கு எதிராக மத்த றையில் நடாத்தப்பட்ட கூட் டத்தினை பொலிஸ் -இரா ணுவ கும்பலுடன் Garibś5 தாக்கியதன் மூலம் ஜனதா மித்துரோ அமைப்பு அதனது பாசிச தன்மையை ஏற்க எனவே காட்டிக் கொண்டுள்
(T),
அரசாங்கச் smritu fibp அமைப்புக்களின் மகாநா ட்டை சிதறடிக்கும் பொரு ட்டு பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கையாட்களு டன் சேர்ந்து இனவாதக்
25
குண்டர்கள் போவிசாரின் உதவியோடு நடாத்திய தாக் குதல் வளர்ச்சி கண்டு வரும் இராணுவ சர்வாதிகாரத்தின
தும், பாசிச கும்பல்களதும் வளர்ச்சியை பிரத்தியட்சமா க்கியுள்ளது, அடியுண்டோர்
பொதுஜன முன்னணியை ஆட்சிக்கு கொணர துடித்த பிற்போக்காளர் என்ற விட யம் இருந்து வருகையிலும் இது அவர்களுக்கு எதிரான தாக்குதலை காட்டிக்கொண் டதற்கு காரணம் முதலாளித் துவ எதிர்ப் புரட்சிக்கு எதி ரான போராட்டத்தில் இறங் கும் தொழிலாளர்- ஒடுக்கப் படும் போராளிகள் முகம் கொடுக்க நேரிடும் மிலேச்ச அடக்குமுறையையேயாகும்
முதலாளித்துவ பத்திரிசை பைத்தியங்கள் இந்த டுகளுக்கு தினமும் வழங்கி வரும் பிரச்சாரங்கள் பெரி தும் கணக்கிட்டு செய்யும் ஒன்றாகும், தொழிலாளர் - ஒடுக்கப்படும் மக்களின் போராட்டம் மூலம் முதலா ளித்துவ ஆட்சி ھےgفاتا காணும் நிலையில் இராணுவ ட பொலிஸ் படைகளுடன் ஒன்றாக ஈடுபடுத்தக் கூடிய குட்டி முதலாளித்துவ umr Siar படையணிகளின் அவசிய த்தை உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கம் புரிந்து G5rr ண்டுள்ளது. பிரேமதாச ஆட் ஒயின் கீழ் தொழிலாளர்

Page 16
26
களை ஒடுக்கும் பொருட்டு ஜே.வீ.பி.யை கொலைகார அலுகோசு கும்பல்களாக பய ன்படுத்தியதன் மூலம் இலங் கையின் முலலாளித்துவ ஆளும் வர்க்கம் அத்தகைய இயக்கங்களின் மூலம் பெற் றுக்கொள்ளக் கூடிய வாய் ப்பை ஏற்கனவே புரிந்து கொண்டுள்ளது, காட்டுமிரா ண்டி முதலாளித்துவ ஆட்சி யாளர்கள் அத்தகைய குட்டி முதலாளித்துவ கும்பல்களை எந்தவிதத்தில் துச்சமாக மதி க்கிறார்கள் என்பது ஜே.வீ, பி.க்கு எதிராக கொடுக்கப் பட்ட அடக்குமுறை காட்டிக் கொண்டது. இருப்பினும் கதிகலங்கிப்போன (59. முதலாளித்துவ அரசியல் இய க்கம் அதிலிருந்து கற்றுக்கொ
ள்ளும் படிப்பினை கிடையா
ததோடு அவர்கள் தமது வர் க்க நலன்களின் பேரில் முத லாளித்துவ மிலேச்ச வேலை களின் பங்காளிகளாக மாறு வதையும் கைவிட்டதும் கிடையாது,
குட்டி முதலாளித்துவமும், மத்தியதர வர்க்க சமூகப் பிரி வினரும் நெருக்கடிக்கு உள் ளாகி உள்ள முதலாளித்துவ அமைப்பின் கீழ் தொடுக்கப்ப டும் தாக்குதலில் அதன் நன வான சிறந்த பகுதியினரை தொழிலாளர் வர்க்கம் முத லாளித்துவத்துக்கு எதிராக a unt for Lorror அரசியல்
தலைமையை அவர்களுக்கு வழங்கின் மட்டுமே முதலாளி த்துவத்துக்கு எதிராக அணி திரட்ட முடியும்,
தொழிலாளர் வரிக்கம் இப் பணியை இட்டுநிரப்ப முத லாளித்துவச் சார்பு மக்கள் முன்னணி துரோசத் தலை வர்களை வர்க்க இயக்கத்தில் இருந்து வெளியேற்றி, புரட் சிகர வேலைத்திட்டத்தினா லும் புரட்சிகர தலைமையி னாலும் ஆயுதபாணியாக்கப் பட வேண்டும். இன்றைய அவசரப்பணி, e95san su ஒரு வேலைத் திட்டத்தினை தோழிலாளர் வர்க்கத்தின தும் ஒடுக்கப்படும் மக்களதும் நனவான மத்தியதர வர்க்கப் பகுதியினரதும் கலந்துரையா டல்களுக்கு உள்ளாக்கி நிறை வேற்றுவதே, அத்தகைய ஒரு தைரியம் கொண்ட ஆரம்பத் திணை எடுக்க தயார் செய்ய ப்பட்ட காரியாளர்களைக் கொண்ட புரட்சிக் கட்சியை கட்டியெழுப்புைவதே.
பிரபாகரனை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சரி, விடு தலைப் புலிகளை அழித்தொ ழித்தாலும் சரி அழிக்காவிட் டாலும் சரி விடுதலைப் புலி களுடன் பிற்போக்கு கூட் டினை ஏற்படுத்தினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி முத லாளித்துவ ஆளும் வர்க்கத் தின் கீழ் தேசிய ஜனநாயக சமத்துவம் பற்றிய பிரச்சி

ćD STOJI ĝrfáas Փւգա:751, அத்தகைய ஒன்று ஊர்ஜிதம் செய்யப்படாத ஒரு நிலை யில் இனவாத குத்துவெட்டுக் களும் யுத்தங்களும் முடிவுக்கு வராது. தபால் ஊழ்யர்க ளின் நிஜ கோரிக்கைகளின் அடிப்படையிலான போராட் டத்தை நசுக்க இன்று இன வாத யுத்தம் பயன்படுத்தப் படும் விதத்தையும் அத்தொ ழிலாளர்களுக்கு எதிராக குட்டி முதலாளித்துவ மண்டி வர்க்கத்தினை தூண்டிவிடும் விதத்தையும் காணக் கூடிய தாக உள்ளது. முதலாளித் துவ ஆட்சி இருக்கும் வரை இப்பேரழிவில் இருந்து தலை கெடுக்க முடியாது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழ கம் ஏற்கனவே இனவாத யுத் தத்துக்கு எதிராக நாடு பூரா வும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோடு யூ.என்.பி- பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் செய்யப்பட்டுள்ள தொ ழிலாளர் ஒடுக்குமுறைகள்
பற்றி சுயாதீனமான தொழி
லாளர் விசாரணைக் கமிட்டி
களை நடைமுறைப்படுத்தி
யும், இரணவில "அமெரிக் கன் குரல்" யுத்த நிலையத் துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியும், தோட்டத் துறையில் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டியும் தொழிற் சங்கங்களுள் துரோ கத் தலைவர்களை துரத்திய
27
டிக்க போராடியும், இளைஞ ர்கள், மாணவர்களை புரட்சி யாளர்களாக பயிற்றி எடுக்க தொழிற்பட்டும், கிராமப்புற படுகொலைகளுக்கு எதிராக வும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் போரா ட்டத்தில் ஈடுபட்டும், விவசா யிகளின் ஜனநாயக, வாழ் க்கை உரிமைகளை காக்கும் பொருட்டு சோசலிச வேலை த்திட்டத்தின் கீழ் இடைம ருவு வேலைத் திட்டத்தினை முன்வைத்தும் 27 ஆண்டுக ளாக போராடிய வரலாற்று உரிமை படைத்து. இவை அனைத்தும் துரோகத் தலை வர்களுக்கு எதிராக தொழி லாளர் - ஒடுக்கப்படும் மக் களை அணிதிரட்டும் ஆரம்ப ங்களாகும். இச்சகல பிரச் சார நடவடிக்கைகளும் தொ ழிலாளர்- ஒடுக்கப்படும் மக் களை அனைத்துலக சோச லிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நனவூட்டி, அணிதிரட்டி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசுவதற் கான நடவடிக்கைகளாகும். ஒடுக்கப்படும் மக்களின் ஆதர வைப் பெற்ற தொழிலாளர்விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காகும், எனவே தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் போராடும் பு.க, க,வை சூழ சகல போ ராளிகளும் அணிதிரளும் அவ சியம் ஏற்பட்டுள்ளது

Page 17
28
தொழிலாளர் - ஒடுக்கப்ப டும் மக்களை முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக நன வான முறையில் அணிதிரட் டும் புதிய அமைப்பு வடிவ த்தை கட்டி எழுப்ப வேண் டும். சகல பழைய அமைப்புக் களும் பிற்போக்குடன் இணைந்து கொண்டுள்ள ஒரு நிலையில் இதன் அவசியம் தலைதூக்கியுள்ளது. தொழி லாளர்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் கொண்ட நடவ டிக்கைக் குழுக்களை சகல வேலைத் தலங்களிலும் தொ ழிலாளர் -ஒடுக்கப்படும் மக் களின் வதிவிடங்களிலும் கட் டியெழுப்புவது அத்தியாவசி யம். முதலாளித்துவ ஆட்சி க்கு எதிராக சக்தி வாய்ந்த ஒரு வர்க்க ஐக்கியத்தினை அதன் மூலம் கட்டியெழுப்ப வேண்டும். பொதுஜன முன் னணி அரசாங்கமும் முதலா ளித்துவ அரச படை அணிக ளும் தொழிலாளர்களுக்கும் சிங்கள, தமிழ் தேசிய இனங் களைச் சேர்ந்த ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராக தொடு க்கும் மக்னட் படுகொலை ஒடுக்குமுறையை தோற்கடிக் கும் பொருட்டு பாதுகாப்பு அணிகளும் இந்த கைக் குழுக்களின் வழிகாட்ட லின் கீழ் அமைக்க்ப்பட வேண்டும், புரட்சிக் அம்யூனி ஸ்ட் கழகம் இந்த நடவடி க்கை குருக்களை கட்டியெழு ப்பும் பொருட்டு நடாத்திவ
நடவடிக்
ரும் பிரச்சாரத்தில் தொழி லாளர்களுக்கும் ஒடுக்கப்ப டும் மக்களுக்கும் மத்தியில் உள்ள சகல நிஜ போராளிக ளையும் அதில் சேர்த்துக் கொள்ள அக்கறை காட்டுவ தோடு முதலாளித்துவ அரசு க்கும் அதன் அரசாங்கத்துக் கும் இராகம் பாடும் அதிகார த்துவங்களை அக்கமிட்டிக ளில் இருந்து வெளியேற்ற
மக்கள் செயற்படுவர் எனவும்
எதிர்பார்க்கின்றது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக த்தின் மத்திய குழுவின் இந்த அறிக்கை மேற்சொன்ன புர ட்சிகரப் பணியை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த முன் நோக்கினையும் வேலைத் திட் டத்தினையும் வர்க்க இயக்க த்தினுள் விரிவான முறையில் கலந்துரையாடும் ւնւգպւն அவசியமான விளக்கத்துடன் புரட்சிக் கட்சியைக் கட்டியெ ழுப்ப சபதம் பூணும்படியும் நாம் தொழிலாளர்- ஒடுக்க t'uGtb toð Fair Gt.prrprmofi களை வேண்டுகின்றோம்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழ கம் ஜனவரி 21ல் கூட்டும் தொழிலானர்-ஒடுக்கப்படும் மக்கள் மாநாடு, அனைத்து லக சோசலிசத்தின் முன்நோ க்கின் கீழ் இந்தியத் துணைக் கண்ட சோவியத் குடியரசின் ஒரு பாகமாக - இலங்கை - ஈழம் சோதலிச குடியரசு ஒன் றியத்தை கட்டி யெழுப்புத

ற்கு அவசியமான புரட்சிக் கட்சியை கட்டியெழுப்பு வதை இலக்காகக் கொண்டு ள்ளது.
தொழில்களை காப்பாற்று சகலருக்கும் தொழில்!
* தொழில்களுக்கு ஆப ந்து ஏற்பட்ட சகல இடங்க ளிலும் தொழிலாளர் வேலைத் தலங்களை கைப்ப ற்றிக் கொள்ள முன் நிற்க வேண்டும், தொழில்களை கைப்பற்றும் பொருட்டு தோ ழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் ஏனைய பகுதியினரின் ஆதர வைத் திரட்ட உள்ளமர்வு கமிட்டிகளை 9 alopodid95 வேண்டும்,
வேலைநீக்கம் செய்யப் பட்ட சகல தொழிலாளர்க ளுக்கும் பூரண சம்பளம் வழ ங்கு திரும்பவும் சேவையில் அமர்த்தும் போது அவரவர் க்கு உரிய சம்பள மட்டத்தில் அமர்த்த வேண்டும்,
* சகல ஒப்பந்த அடிப்ப ool-uevff sar GSTßlsors arffs ளையும் தற்காலிக தொழி லாளர்களையும் நிரந்தரமா க்க வேண்டும்.
* புதிய தொழில் நுட்ப த்தை பயன்படுத்தும் சகல தொழில்களிலும் GBayapan) நேரம், சம்பளம் வெட்டப்ப டாது குறைக்கப்பட வேண்
29
டும், வேலையை சகல தொழி லாளர்களிடையேயும் பகிர வேண்டும்,
* இனவாத யுத்தச் செல வுகளை நிறுத்து முதலாளித் துவ வர்க்கத்தின் சுகபோக செலவுகளை ஒழித்து, பொரு ளாதார கொடுக்கல் வாங்கல் களில் ஊழல்கள், கமிஷன் மோசடிகளை Pléh jibgplant தோடு இவை சகலருக்கும் புதிய தொழில் வழங்கப் பய ன்படுத்தப்பட வேண்டும்.
ஏழைகளில் சகல உதவி மானி
யங்களையும் காப்பாற்று
* அகற்றப்பட்ட *巴5@ als 6 மானியங்களையும் திரும்பவும் வழங்கு
* தொழில் வழங்கப்படும் வரை சகல வேலையற்ற இளைஞர்களுக்கும் மாதக் கொடுப்பனவும் வழங்கு
* பாடசாலை மாணவர்க ளின் இலவச மதிய உணவை திரும்பவும் வழங்கு! இலவசக் கல்வி வசதியை வழங்கு!
* விவசாயிகளின் உதவி
மானியத்தை திரும்பவும் வழ
ங்கு! விவசாய செலவு அதிகரி iuGastrG GruuDiras an 9arfá கும் உதவிமானியம்
* சகல முதியோர்களுக் கும் ஒய்வூதிய திட்டத்தை உருவாக்கு!

Page 18
30
வாழ்க்கைத் தரத்தைக் காப்
பாற்று!
* குறைந்த பட்ச சம்பள த்தை ரூபா. 5000/- ஆக்கு
* பெண் தொழிலாளர்க ளுக்கு சம சம்பளம் கொடு
* தோட்டத் தொழிலாள ருக்கு மாதச் சம்பளம் வழ ங்கு
* அதிகரிக்கும் வாழ்க் கைச் செலவுக்கு ஏற்ப சுய மாக அதிகரிக்கும் சம்பளத் திட்டத்தை ஏற்படுத்து
6ľtgai) surrú பிரச்சினையை தீர்த்து வை
* ஏழை மக்களுக்கு
பொது வீடமைப்புத் திட்டம் வழங்கும் பொருட்டு அரச செலவை அதிகரி
* செல்வந்தர்களிடம் அதி கமாக உள்ள வீடுகளை சுவீக ரித்து, வீடில்லாதோருக்கு செ லுத்தக் கூடிய வாடகைக்கு வீடுகளை வழங்கும் திட்ட த்தை உருவாக்கு!
* சகல வீடுகளுக்கும் தண் ணிர், மின்சாரம், செளக்கிய வசதிகளை வழங்கு!
இலவசக் கல்வியை காப்பா
AĎupy
* நாடு பூராவும் போதிய அளவிலான AJITLa FTG) 6)
களை நிர்மானி!
* சகல் பாடசாலைகளுக் கும் சமமான வசதிகள்
* சித்தியடைந்த சகலருக்
கும் பல்கலைக் கழக கல் வியை வழங்கு
* இணைப்பு பல்கலைக் கழகங்கள் என்ற மோச டியை நீக்கு
* போதிய ஆசிரியரி பயி ற்சி வழங்கு
* ஆசிரியர் களை கூட்டு
Fhus si
* மாணவர்களின் ஒருங்கு கூடும் ஜனநாயக உரிமையை காப்பாற்று
* பாடசாலை மாணவர்க ளுக்கு விளையாட்டு கலைத் துறை திறமைகளை அபிவிரு த்தி செய்யும் வசதிகளை வழ ங்கு!
* கல்வித்துறை நிபுணர்க ளின் தொடர்புடன் ஆசிரியர் கள், மாணவர்கள், பெற் றோர்கள் கொண்ட கமிட்டி களை நிறுவி, பாடசாலை மாணவர்களின் பாடத்திட்ட த்தினையும் அவசிய வசதிக ளையும் தீர்மானம் செய்!
இலவச, சுகாதார சேவையை
ஊர்ஜிதம் செய்
* நவீன சிகிச்சை முறைக ளுடன் நாடு பூராவும் ஆஸ்ப த்திரி முறையை விஸ்தரிக்க aյւն

O தனியார் ஆஸ்பத்திரி களை தேசியமயமாக்கு!
O வைத்திய, தொழில்
நுட்ப ஊழியர்களுக்கு பயி ற்சி
O இலவச மருந்துகளுக்கு
நிதியீட்டம் செய்வதை கூட்டு
பாதுகாப்பான வேலை
நிலைமைக்காக
O பாதுகாப்பான தொ ழில் நிலைமையைச் சிபார்சு செய்து, ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு சகல வேலைத் தலங்களிலும் தொழிலாளர் சபைகளை நிறுவு
O பயங்கரமான வேலை நிலைமைகளின் கீழ் தொழில் புரிவதை நிராகரிக்க வேண் G9fb
O கைத்தொழில் விபத்து க்கள், சுகாதார அச்சுறுத்தல் களுக்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு பூரண நஷ்டஈடு வேலைத் தலங்களு
க்கு சுகாதார வசதிகளை வழங்கு
O Lu Luži 35pt நிலைமைக
ளின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு பூரண சம்பளத்துடன் கூடிய முன்கூ ட்டிய ஓய்வூதியம் பெறும் உரிமை. சகல தொழிலாளர் களுக்கும் சம்பளத்துடன்
கூடிய 6 வார வருடாந்த விடு
முறை.
3.
ஒருங்கு கூடும் உரிமை
O தொழிலாளர்களின் ஒரு ங்கு கூடும் உரிமையைக் காப் பாற்று
O தொழிற் சங்கங்களுக்கு எதிரான தாக்குதலை நிறு த்து
O தொழிற் சங்கங்களில் இருந்து கோபரேட்வாத அதி காரத்துவத்தை அகற்று
O ஒடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளின் உதவியுடள் G5Iraumatri plaigdian as கமிட்டிகளை அமை. முதலா ளித்துவ கட்சிகளினதும் வரி க்க உடனுழைப்பு அதிகாரத் துவத்தினதும் பிரதிநிதிகளை நடவடிக்கை குழுக்களில் இரு ந்து நீக்கு தோட்டத் தொழிலாளர்க
ளின் குடியுரிமையை காப்பா
ற்று!
O தோட்டத் தொழிலான ர்களுக்கு பூரண குடியுரிமை
O தோட்டத் தொழிலான ர்களுக்கு எதிரான சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஒடுக்குமுறை சட்டங்களை நீக்கு
O தோட்டத் தனியார்மய த்தை நீக்கு தோட்டங்களை தொழிலாளர் நிர்வாகத்தின் கீழ் நஷ்டஈடு இல்லாமல் தேசியமயமாக்கு

Page 19
32
ஏழை விவசாயிகளின் உரிமை
களைக் காப்பாற்று
● F岛au நிலங்களையும் தேசியமயமாக்கு விளைச்ச லில் ஈடுபடும் விவசாயிகளு க்கு விவசாய நிலத்துண்டுக ளின் உரிமையை உறுதி செய் O பெளத்த விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிகளின் காணி உரிமையை அகற்றி அந்நிலங்களில் பயிர்ச் செய் கையில் ஈடுபடுவோரின் உரி மையை உறுதி செய்!
O சகல விவசாயக் கடன்க ளையும் ஒழித்துக் கட்டு
O விவசாய உற்பத்திகளு க்கு உத்தரவாத விலையை ஏற்படுத்து
O விவசாய உற்பத்திகளு க்கு சந்தையில் இலாபம் ஈட் டும் தரகர்களை அகற்று
O விவசாயத் தொழிலாள ர்களுக்கு மாதாந்த சம்பள த்தை ஏற்படுத்து
O விவசாயத்துக்கு அவசிய மானவற்றை உற்பத்தி செய் யும் தொழிலாளர்களின் ஒத் துழைப்புடன் விவசாயக் கமி ட்டிகளை நிறுவு!
இளைஞர்களின் உரிமை
O இளைஞர்களின் தொ ழிற் பயிற்சிக்கான வசதி disapar anuprišies
O பயிற்சிக் காலத்தில் போதுமான உதவி நிதி வழ ங்கு
() Lu mt L- eF T GOD no es GOD 677 விட்டு வெளியேறுவோருக்கு தொழில் பெறும் வரை உதவி நிதி வழங்கு
O சிறுவர் உழைப்பை நிறுத்து அரசாங்க பயிற்சித் திட்டத்தின் கீழ் அவர்களை தொழில் ரீதியாக பயிற்சி பெற்ற Gasnianrairias ளாக்கு
O இளைஞர்களின் பொழு துபோக்குக்காக அரச செல வில் வசதிகளை செய்து கொடு இனவாத யுத்தத்தை நிறு த்து தமிழ் மக்களின் ஜனநா
யக உரிமைகளை ஊர்ஜிதம்
Gostuiu I
O இனவாத யுத்தத்தினை நிறுத்து இது எமது யுத்தம்
sich
O யுத்தத்துக்கு @@ சதமோ ஒரு ஆளோ வழங்கா தீர்கள். யுத்தத்துக்கு அவசிய பொருட்களை போக்குவர த்து செய்யாதீர்கள்
O இனவாத யுத்தத்துக்கு இளைஞர்களை வலுக் கட்டா யமாக திரட்டுவதை எதிர்ப் GBumrub
O பாதுகாப்பு வரியை நீக்க, இனவாத யுத்தத்துக்

காக தொழிலாளர்களின் சம் பளத்தை வெட்டுவதை நிறு த்து
ணு வடக்கு-கிழக்கில் இரு ந்து இராணுவத்தை வெளி யேற்று! w
து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாட்டில் இடம் பெறும் இந்திய, ஏகாதிபத் திய தலையீடுகளை நிறுத்து
O சிங்கள-தமிழ் தொழி லாளர்களிடையே ஐக்கிய த்தை ஊர்ஜிதம் செய்!
தேசிய இனங்கள் இரண்டின
தும் ஒடுக்கப்படும் மக்களை அச்சமூக சக்திகளின் கீழ் அணிதிரட்டு
O சிறீலங்கா- தமிழ் ஈழம் ஐக்கிய சோசலிச குடியர சினை நோக்கி முன்னேறு கிராமப்புற படுகொலையை
நிறுத்து
O சிங்கள-தமிழ் சகல அர சியல் கைதிகளையும் நிபத் தனையின்றி விடுதலை செய்
O சகல அரசியல் படுகொ avaussoon uth விசாரணை செய்ய சுயாதீன தொழிலா ளர் விசாரனைக் கமிட்டியை
நிறுவு
O அவசர காலச் சட்டம் பயங்கரவாதக் தடைச் சட் டம் ஆகியவற்றை ரத்துச்
GsFuil
33
O சகல வேலைத் தலங்களி லும் நாடு பூராவும் தொழி லாளர் பாதுகாப்பு கமிட்டி களையும் பாதுகாப்பு படை அணிகளையும் நிறுவு. இந்தச் சுயாதீன விசாரணைக் கமிட் டிகளின் மூலம் சட்ட விரோத காடையர் கும்பல்களதும் பாசிச கும்பல்களதும் போக் குவரத்துக்களையும் நடவடிக் கைகளையும் விசாரித்து அம் பலப்படுத்து t
விட்டுப் பெண்களதும் மகளி
ரதும் உரிமைகளைப் பாதுகா
Currah
கு பெண் தொழிலாளர்க ளுக்கு சமசம்பளம்
கு இரவு வேலைகளுக்கு பெண்களை அமர்த்துவதை நிறுத்து
று பெண் தொழிலாளர்க ளின் குழந்தைகளுக்காக வீடு கள் நிறுவு
O பாலூட்டும் தாய்மாரு க்கு சகல வேலை நாட்களி லும் சம்பளத்துடன் மூன்று மணித்தியால விடுமுறை
D வைத்திய சிபாரிசுப்படி முழுச் சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று விடுமுறை
கு சகல கிராமங்களிலும் மகப்பேற்று ஆஸ்பத்திரிகள் நிறுவு!
டு மகளிருக்கு கருச்சிதைவு செய்யும் உரிமை வழங்கு

Page 20
3.
O ænov (AsmyHøvfbo sål". டுப் பெண்களுக்கும் மாத சம்பளம் கொடு
கலாச்சாரம், கலை, விஞ்ஞா
orth
O வெளியீடுகள், கலை, aantësFmrr நடவடிக்கைக ளின் மீதான சகல தணிக்கை களையும் நீக்கு
O கலாச்சார, கலை, விஞ் ஞானத் துறைகளில் தொழி ல்சார் பேர்வழிகள் தமது கலைகளை அபிவிருத்தி செ ய்ய பூரண வசதிகள் வழங்கு
O தொழிலாளர்களும் ஒடு க்கப்படும் மக்களும் கலாச் சார நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வசதிகள் வழங்கு
O சகல பெரும் வெளியீட் டுக் கம்பணிகள் திரைப்பட கம்பனிகளை தொழிலாளர் நிர்வாகத்தின் கீழ் நஷ்ட ஈடின்றி தேசிய மயாக்கு
O வானொலி, தொலைக் smro 9 நிர்வாகத்துக்காக தொழிலாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், கலைஞ fasesh , விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு பணிப்பாளர் சபையை நிறுவு
O அரசியலமைப்புச் சட்ட
O புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்காக தொழிலாள ர்கள் ஒடுக்கப்படும் மக்களை
கொண்ட நடவடிக்கை குழுக் JC)Gir (சோவியத்துக்கள்) அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு febru சபையை நிறுவு
O Gutroslarnit al. Luull சகல அரச படைகளையும் கலைத்து விடு தொழிலாளர் களதும் ஒடுக்கப்படும் மக்கள தும் பாதுகாப்பு கமிட்டிகள் மூலம் மக்களின் பாதுகா ப்பை ஒழுங்கு செய்
O சகல மக்கட் பகுதியின ரதும் முழு ஜனநாயக உரிமை களைக் காப்பாற்று
பெரும் கம்பனிகளின் கணக்
கேடுகளை திறந்து விடு
O சகல பெரும் கம்பனிக ளதும் கணக்குகளை பரீட்சிக் கும் பொருட்டு தொழிலாளர் கமிட்டிகளை நிறுவு!
O முதலாளிகள் தமது தனிப்பட்ட இலாபத்துக்காக தேசிய செல்வத்தை சுரண்டு வதை அம்பலப்படுத்து
O உள்நாட்டு, வெளிநா ட்டு முதலாளிகள் இடையே யான உறவுகளை அம்பலமா க்கு அடிப்படைக் கைத்தொழில்க
ளையும் அடிப்படை கூட்டுத்
தாபனங்களையும் தொழிலா
ளர் கட்டுப்பாட்டின் கீழ்
தேசியமயமாக்கு

() சகல பெரும் கைத்தொ ழில்களையும் வர்த்தக கம் பணி, ட்ரான்ஸ்நஷனல் முத லீடுகள், வங்கிகள், பெரும் தோட்டங்களை நஷ்டஈடு இல்லாமல் தொழிலாளர் கட் டுப்பாட்டின் கீழ் தேசியமய метš95!
O தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு கடன் கொடுக் காது இருக்கும் முதலாளிக ளின் சொத்துக்களை கைப்ப ற்று
0 தொழிலாளர்களதும், ஒடுக்கப்படும் மக்களதும் நன் மைக்காக தேசியமயமாக்கப் பட்ட போக்குவரத்து முறையை நிறுவு!
O வெளிநாட்டு வர்த்தகத் தில் அரசின் ஏகபோகத்தை நிறுவு!
O ஏகாதிபத்திய வங்கிகளு க்கு உள்ள சகல கடன்களை யும் நீக்கு
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக த்தின் மத்திய குழு இந்த
அறிக்கை இந்த புரட்சிகரப் பணியை இலக்காகக் கொண் டுள்ளது, இங்கு முன்வைக்கப் ւյՓւն முன்நோக்கினையும் வேலைத் திட்டத்தினையும் முடிந்த மட்டும் பரந்த அள வில் வர்க்க இயக்கத்தினுள் asaA) jöğ5I aru) pr auu nr (E) ib Lu u9. u ub வேண்டிய விளக்கங்களுடன் புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்ப அர்ப்பணம் செய்யும் விடியும் தாம் தொழிலாளர்ஒடுக்கப்படும் போராளிகளை வேண்டுகின்றோம்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழ கம் ஜனவரி 21ம் திகதி கூட் டும் தொழிலாளர்-ஒடுக்கப் படும் மக்கள் மாநாட்டில் அனைத்துலக சோசலிச முன் நோக்கின் கீழ் இந்திய துணைக் கண்ட சோவியத் குடியரசின் ஒரு பாகமாக good 6D 5-FFlph Garru GSFal குடியரசினை கட்டியெழுப்ப அவசியமான புரட்சிக் கட் சியை கட்டி எழுப்புவதை இலக்காகக் கொள்கின்றது.
வாசியுங்கள்! சமசமாஜ வரலாற்று
ஏட்டிலிருந்து
- கீர்த்தி பாலசூரிய
விலை- ரூபா 20

Page 21
GJIŤ, ČIGII Î-Ș)ßisillĜis IDĖJ,ối [3,1],10)-
இனவாதயுத்தத்துக்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரள்வோம்
1996 șņspisuñ 21 (ip.LI 10—1î.L. 5 Ld6, susunsj
கொழும்புபொதுசனநூல்நிலைய கேட்போர் கூடம்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் - இளம் சோசலிஸ்டுகள்

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மகாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகின்றேன்
முகவரி: .
வேலைத்தலம்/பாடசாலை/பல்கலைக்கழகம்:
கையொப்பம்: . . . . . . . கூப்பனை நிரப்பி அனுப்ப வேண்டிய முகவரி; செயலாளர்,
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை
கொழும்பு-10,
சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டி எழுப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில்
சேருங்கள்!
முகவரி:
தொலைபேசி இலக்கம்: அமைப்பு: . . . . . இப் பத்திரத்தை நிரப்பி அனுப்ப வேண்டிய முகவரி
Gru ar Ari,
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 90, 1வது மாளிகா கற்தை ஒழுங்கை,
கொழும்பு 10,

Page 22


Page 23
1 1 ܬܐ ܒ
|