கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண வைபவ கெளமுதி

Page 1
VAIBHIAVA
KAUM UD
 
 
 

வபவ கெளமுதி
|jurয়ক
க.வேலுப்பிள்ளை A K. W ELU PILLA

Page 2

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
(HISTORY OF JAFFNA)

Page 3

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
(HISTORY OF JAFFNA)
க.வேலுப்பிள்ளை K. VELU PILLA
ASIAN EDUCATIONAL SERVICES NEW DELHI « CHIENNA der 2004

Page 4
ASIAN EDUCATIONAL SERVICES
* 31, HAUZ KHAS VILLAGE, NEW DELHI - 110016
Tel: 2656-0187, 2656-8594 Fax: 011-2649-4946, 2685-5499 e-mail: asian jQvsnil.com laes publicationsOyahoo.co.in
* 5, SRIPURAM FIRST STREET, CHENNA - 600 014
Tel: 2811-5040 Fax: 044-2811-1291 e-mail: asianedsOmd3.vsnil.net.in
www.asianeds.com
Price : Rs. 395 (PB)
: SL. Rs. 595 (Special price for Sri Lanka only) First Published: Jaffna, 1918 AES Reprint: New Delhi, 2004 ISBN 81-206-1914-5
Published by J. Jetley for ASIAN EDUCATIONAL SERVICES 31, Hauz Khas Village, New Delhi - 110 016. Processed by AES Publications Pvt. Ltd., New Delhi-110016 Printed at Chaudhary Offset Process, DELHI - 110 051

婴懿蟾g臀壁蛟秘受弘臀奥 تپي Sğ3E3g 器懿 敬@* * リ es リー స్ట్రీ 恕g” @愿留
ge சிவமயம்
s
§ யாழ்ப்பாண
鹅
Goa) 6 கெளமுதி.
● s
ܢܘ
Kg
இது
வண. சா. ஞானப்பிரகாசர் (0. M. 1)
கனம், C, D. வேலுப்பிள்ளை (போதகர்)
மெஷ்). ச.குமாரசுவாமி (கிளாக்கு)
s
என்பவர்களின் பேருதவிகொண்டு
୪
வயாவிளான்
சுதேசநாட்டிய மானேசர்
மெஸ், க. வேலுப்பிள்வள
醫
懿
என்பவராலியற்றப்பட்டு
sa
ዶ5uወቃ7
ஜயசிறீ சாாதா பீடேந்திர சாலையில்
磁
S.
முத்திரீகாணஞ் செய்விக்கப்பட்டது.
198 All Rights Reserva. &
န္နိဋ္ဌိဇ္ဇိဋ္ဌိန္တိဗ်ာန္တိ
飘

Page 5

地神에서******江村·月과의 égきき好**#窮%材體*淺劑鱷**玖
恐带案警*榮書***惡**きgきg 咖球跳过聆能飞羚够韃議*鮭 邝go wars og******-舟专g链唱鲁身心自尊心也3 )oor is
娜.) ogưỡo 'sきこも』条、マ*****.蠟***
シQ*る。亀シ・并n趣三*賞 マ3青n汀等冯智6篇’ 丽斑汶)#**爵*ら撃so: {· 孕羚黔途探****粤zh)骨*2%&P);贰} 似搭转就靛器辨急G心* "Cg辖福航。*)|- 彭韶耗就șwwe soos:*』*3gゃうg辽授Q)令献**3 km 身)* ひょ雪应肴事专季soos os o ~8 s シ "s*き*& シょ慈
***きすももe* ***き* s
••••ços***** *屬電•* *『**5シ每日38**シgg 熵)***g18鞑她
t 5. 12:
ή چمْ
*****egge離 *******心.99腳 *ミJめ 剛
***3***能----「g *3『* e*** of珊腳3
きき km *******g sa姬)隔溪)- ***息g5形*)NYÈ心密%省Y &~ **ミきもきゅ た亀-脚办州郡浅心进t : · *3 gる-« »&日)£§!----*! ききQOfき***** にな--*:-·، «ę wowo*3部乳劑- |×岱儿*)-...[] ***gga..)- .月), !·|- }••••š@roġ ož8葛·-*( ! (No*盔· きむシ---- *守就辩邝T5 :-·---------어**--江邝江心 熵我封器**|-湘少篇いシ、心健シþ>清出閱期劑捆*鯊開 ***Qシ**飛羚州sae,t.*構的山邊妊將鴨腳關劑關鱈 过锰链%邢R刪叫刪腿 脉-邨地胸則牠漫哈帕腳
யாழ்ப்பா 650T to
o

Page 6

முகவுரை.
கமது யாழ்ப்பாண நாட்டைப்பற்றிய சரித்திரங்கள் பற்பல காலங்களிலும் பற்பலாாற் பற்பலவாருய்ச் சுருக்கியும் விரித்து ம் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பல தமிழிலும், சில அங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.
16ம் யாழ்ப்பாணம் தமிழராலும், சிங்களாாலும், பறங்கிக ளாலும், ஒல்லாங்தராலும் ஆளப்பட்டுண்மையின், யாழ்ப்பாண த்தைப்பற்றிய சரிக்கிரத்தை எழுதுவதற்குக் தமிழ்ப்பாஷையி ன் அறிவும் ஆராய்ச்சியும்மாத்திரம் போதுமென்று அறிஞர் ஒ ருபோதுங்கூருரர். தமிழிலெழுதப்பட்டுள்ள மேற்படிநூல்களு க்கும், அவ்வக்காலங்களில் அரசாண்ட அரசர் பாஷையிலுள்ள இராசரீக 'றிப்போட்டுகள் சரிதசூசிகளுக்கும் அநேகவிபரீதங் கள் காணப்படுதலின், சிங்களம், டற்சு, அங்கிலம், போர்த்து க்கீசு என்னும் பாஷைகளை நன்கு வாசித்துணரும் உணர்வும், சரித்திரத்தை ஆய்ந்து ஆக்குவார்க்கு அகத்தியம் வேண்டற்பா லதாம். இந்நியாயம்பற்றியே இச்சரித்திரத்தை நாம் முடிப்ப தற்கு மேற்கூறியபாவுைகள் தெரிந்துள்ளாச் சிலரின் உதவியை யுந் தேடவேண்டியது அத்தியாவசியகமாயிற்று.
Tஅங்ஙனந்தேடி நாம் விசேட உதவி பெறறவருள் சிறுபரா யக்தொட்டு எமது நேசத்தைப் பெரிதிமுவர் துபாமாட்டி வந்த, வருகின்ற வண. சா. ஞானப்பிரகாசர் 0. M. 1 அவர்களே த லையாயினர். இப்புத்தகத்துக்காய் அவர் எமக்குச்செய்த உதவியு ம், எத்ெதுக்கொண்ட பிரயாசையுமோ, எம்மை அவர்க்கு எஞ் ஞ்ான்றுங் கடமைப்படுத்தும், முற்பகுதியிற்றேற்றுஞ் சில கு றிப்புக்களையும், அங்கிளர்காலத்தையும் நமது நண்பர், அச்சுவே லி, கனம். தானியேல் வேலுப்பிள்ளைப் போதகரவர்களும், இட ப்பெயர் விளக்கத்தை நமது அக்கியங்த நண்பர், தெல்லிப்பழை பூரீ. ச. குமாரசுவாமி (யாழ்ப்பாணம் பொலிஸ்கந்தோர் பிரதம கிளாக்) அவர்களும் தங்கள் பொறுப்பிலேயேற்று முடித்துவிட் டனர். இவர்கள் அபிமானமும், கடமையும் என்றுமெம்மா ற் பா சாட்டப்படத் தக்கதேயாம். இப்புக்தகம் ஆராய்ச்சியளவில் ந மது நண்பரெனப்படுவார்க்குச் சந்தோஷ கரத்தை வருவிப்பதா யிருந்தாலும், இங்கு எழுதி முடிக்கப்பட்டிருக்கும் வழியோ கி சமத்தப்பற்றவாருய் முடிக்கப்படவில்லை என்பதும், எழுதப்பட் ட பாஷை நடையோ சரிக்கிாக் துக்கேற்ற இலலித நடையில் எழுதப்படவிலலை என்பதும், அதினும் அக்க சமிகைகள், Q Fit ன்மிகைகள், தரிப்புக்குறிமிகைகள் அஃாங் திருக்கின்றன் வென்ப தும நாமே ஒத்துக்கொள்ளக்கிடக்குமொன்மும.

Page 7
( ii )
இவைகளுக்கு இப்புத்தகத்தை அவசியம் முடிக்கவேண்டு மென்ற அவாவால் கம்மிடமுண்டான துடிதுடிப்பும், நமக்குக் காத்திராது இலயித்த சில இடர்களும், பலரனுப்பிய குறிப்புக ன் மாறுபாடுகளும், சால்வரின் பாஷா சங்கலனமுமே காச
ணமாம். இது ஒருபுறமிருக்க,
சிலரின் குடும்பக்குறிப்புக்கள் மிகப்பித்திக் கைக்குக்கிடை த்தமையானும், அங்ஙனமனுப்பப்பட்டவைகளுள்ளுஞ் சில, கிர மமாய்ப் பூரண ஆராய்ச்சிகொண்டு எழுதப்பட்டில்லாமையானு ம், சிலர் நாம் நம் சுதேசநாட்டியப்பத்திர வாயிலாய் வெளிப்படு த்தியிருந்த வெளிப்படுத்தற்படி செய்யற்பாலனவற்றைச் செய்ய ப் பிந்தியமையானும், விசேடமென அகத்தியம் வெளிப்படுத்த ப்படவேண்டிய அனேக பிரபுக்களின் குடும்பக்குறிப்புக்கள் இ ப்பதிப்பில் வெளிப்படுத்த வசதிப்படாதபோயின. இங்கே வெ ளிப்படுத்தியவைகளுள்ளும் ஒவ்வோர்பாலாரின் கல்வி, செல்வம், உத்தியோகம், நாட்டாண்மை, குணச்சிறப்பு, அடிமை குடிமை, வண்மை, புத்தி, நேர்மை ஆகியவைகளையெடுத்து விபரித்து விரி த்தெழுதில், 67 Log) புத்தகரூபம் கொடிய காகிதப் பஞ்சத்தைக் கொண்ட இக்காலத்தில் மிகப்பெருத்தப்பெருஞ்செலவைக்கொ டுத்து எமது விருப்பைப் பிரதிகூலப்படுத்திவிடுமென்றஞ்சி அர வற்றுளதிகமானவற்றையொ துக்கிவிட நேரிட்டது. இனி: ஒவ் வொருவரின் திணையையும் தணிந்து சுட்டி இவர் வேளாளன், இவர் செட்டி, இவர் வன்னிமை, இவர் மடப்பளி என்று அதிக மாய் இங்கே காட்டாது விட்டது. சிலர் திணைப்பெயர் ஆதாரம திப்பளவிலொன்ரு யும், கன்ன பரம்பரை வழக்கில் பின்னென்ற யுமிருத்தலின் அக்குறை நம்மைப்பத்முதிருக்கட்டுமென்பதுபற் றியேயென் க.
சிலர் குடும்ப பரம்பரையை நம் குறிப்பிற்கண்ட சிலர் நம் புத்தகம் வெளித்தோன்றுமுன் 6ம்குறிப்பை மறுத்தும், நம்மை வெறுத்தும், “ஓ! நமக்குள்ள இந்தமுதலியா ச்வழி அவர்க்கே த? ஏதோ ஒரு வழியிற் சொற்ப மிருந்தாலும் காங்கள் அவர்க ளோடு சபை சந்தி, உண்டாட்டுக் கொண்டாட்டு ஒன்றுமில்லை யே’ என்று நம்மேற் குறைபாராட் டவுந்தொடங்கினர். நாம் இ வ்வாருனுேரை மனப்பூரணப் படுத்துவதோ வெனில் GeFor ன காரியமன்று. பிரபுத்துவம் விளங்கிய ஒரு உயர்குலமுதலியா ர்க்குள்ள இரு புத்திாரில் ஒரு புத்தின் வழித் தோன்றலாயுள் ளர் செல்வம் செல்வாக்கு கல்வி அதிகாரம் உற்றேராயும், மற் றப்புத்திரனின் வழித்தோன்றல! fi ளா தலைமுறை தல்ைமு @∂ዉዖD தோறும் மேற்சுட்டிய வண்மை அற்றோாயும் விளக்கலா ம், வண்மையுற்றேர் அற் றுேரோடு இனங்கொண்டாடுதல் உ

(iii)
ண்டாடல் கொண்டாடலாதிய வைகளையொதுக்கி யொழிக் துக் கொள்ளுதல் புதுவழக்குமன்று. 'கெட்டார்க்குற்றர் கிளையி லுமில்லை’ என்பது ஆன்ருேர் கூற்றுமாம். இதினுல் மேலேசுட் டிய பிரபுத்துவம் விளக்கிய முதலியாரின் உரித்தில் தலைமுறை தோறும் தரித்திர தசையைப்பெற்று வந்த மனுஷருக்குப் பங் கில்லை என்று துணிந்து சொல்ல நாம் வல்ல மல்லம். கீழ்க்குல ப்பெண்ணை மணந்து மதிப்பற்றவராயினும், மகநிலையளவில் ப கிதாாயிருப்பினும் அவர்க்குள்ள உரிமை யொருசிறுபொழுதும் அவரைவிட்டு நீங்குவதில்லையென்பதை யறியாதவரே இக்குறை யெடுத்தாளுவராகலின் நாம் அவர் கூற்றை எட்பிளவளவினும் பொருட்படுத்தேம். யதாபூர்வமாய் உயர்மா போடுற்ற செல்வம் செல்வாக்கு உத்தியோகம் பிரபுத்துவம் அதிகாரம் கல்வியுள் ளாரல்லாரும் காலவியற்படி தற்போதைக் கண்ணிய கோ க்கிப் பாராட்டப்படல் வழங்கலினும், குலம், சென் மத்திலுள்ள வெசன்றன்றென்பது உயர்ந்தோர் சித்தாந்தமாயிருத்தலினும், g லர் பிறர் திணையை நன்கறியாதவராய் மற்றவரை அதோகதிய சாயும், தம்மைப்புஷ்காமுடையராயும் வாளாமதித்து நடப்பன்த அபரோக்கமாய் நாம் சில்லுழிக்கண்டதினும், அவரையீண்டொ ழிதிலம். அன்றியும் “பிறன் பழிகூறு வான்றன் பழியுள்ளுங் தி றங்தெரிந்து கூறப்படும்’ என்ற மூதுரையும் நண்பர் கவனிக்க த்தக்கது. ஈண்டு வெளிப்படுத்திய குடும்பக் குறிப்புக்களுட் சி லவற்றில் சிலர் பெயர்கள் மாறியும், சிலர் பெயர்கள் குறிக்கப்ப டாதும் பொச்சாப்பாலுங் கவலையினத்தாலுந் தவறினவாதலி ன் இக்குறைகளை எம் நண்பர் மன்னிப்பாராக, மேலேகாட்ட ப்பட்ட தவறுகளனைத்தும் இனிது கவனித்துத் திருத்தப்பட்டு மிக விரைவில் இந்நூலின் இரண்டாம்பதிப்பில் வெளிவரும்.
இF இப்புத்தகத்தை எமது இதயவிசுவாச அன பராய், எ ம் இன்ப துன்பங்களைத் தமதெனக்கொண்ட நண்பராய் கிரிமே ற்றீபம்போல் விளங்கும் கியாய துரந்தா சிங்கம், பூறி. சேக் தம் பையா அவர்களின் கைமாறற்ற நன்றிகளுக்கோர் ஞாபகசின்ன மாய் அவர்க்குச்சமர்ப்பித்துப் பிரகடனஞ்செய்கின்றேம்,
இங்ங்னம்
ඒ5 • வே.

Page 8
இப் புத்தகத்தை முடிக்க ஆதாரமாயெடுத்தாண்ட
9.
12
14.
15.
16.
.
18.
19.
20.
நூல்களுள் முக்கியமானவை.
யாழ்ப்பாண வைபவமாலை. கைலாயமாலை
பாராசசேகானுலா.
இராசமுறை.
60alutut Law.
யாழ்ப்பாணக்கல்வெட்டு. யோன்போதகர் யாழ்ப்பாணச்சரித்திரம்” யோன்போக்கர் "இலங்கைச்சரித்திரம்” unsraußgoth. (Turnour's Mahawanso) SMIT TFT6JGf. (Gunasekara’s Rajavaliya) 15 a 6 627 QJA tijju9saj g|Ta. (Sella lihini Sandesa) கேயிருேஸ்: இலங்கையின் வைதிக லெளகிக செயம்.
(Queiroz Conquista Temporal e Espiritual de Ceylao) 13.
வாறியா இ குசா போத்துக்கீச ஆசியா. (Fariay Sousa:
Asia Portuguesa) LuiiGsta: gnu Jr. (Bartoli: Dell' Istoria della
compagnia di Gesu: L'Asia) Q strGoppuu T: Qadd Găr resiv. (Correa: Lendas da India”
Engl. Trans.) றிபேரு: இலங்கையின் நிர்ப்பாக்கிய சரித்திாம்.
(Ribeiro's Ceylon, Engl. Trans.) GL 3-õGop: gour. (Barros and Coutos Ceylon
Engl. Trans. கோல்டிறிச் சம்பிராஞ்சிஸ்கு சவேரியாரின் கிருபங்கள். Coleridge: Ilife and Letters of St. Francis Xavier) போல்பீரிஸ்: போர்த்துக்கீசர்கால இலங்கை (P.E.Pieris:
Ceylon, the Portuguese Era.) Gujara aolualoa, fissiouisair. (Jesuit Annual Letters,
Engl. Trans. பால்டேயஸ்இலங்கையின்விபரம்.(Baldaeus Description
of tho Isle of Ceylon Engl. Trails.)

29.
30, 31.
32. 33. 34. 35.
38.
39.
40. 41.
42.
43。
( v )
கடலோட்டுக்காதை. கதியே こ五 。 யாழ்டபாணக்குடா நாடு. முத்துத்தம்பிப்பிள்ளை 'யாழ்ப்பாணச் சரித்தியம்’ விறிற்றே யாழ்ப்பாண வைபவமாலை (Brit('s Yapana
Waipava-Malai) gšsat 15 Grašas" (Nam Pota.) ஒல்லாந்த அரசினர் அறிக்கைப்பத்திரங்கள். ( Memoirs
and Instructions of Dutch Governors, Commaudeurs, &c.) a rad(aglly: S36 rai, sfibriui, (Casie Chitty, teylon
Gazetteen) காசிச்செட்டி: தமிழ்நாவலர் சரித்திரம் (Casie t hity:
Tamil Plutarch.) G5 G67 lög; SF6) iš GMs. (Tennent’s Ceylon)
கெனெந்து: இலங்கையில் கிறீஸ்துமார்க்கம். (Tennent;
Christianity in Ceylon.) காஞ்சமநாதன்: இலங்கைத் தேவதாழ்ச்சி உத்தியானம், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை. பாவலர்சரித்திரதீபகம். Fáš69ä: SD6) iš GM GIs. (Suckling’s Ceylon) Gas T; 63Ti: @6) iš GODS6f9uur vid. (Cordiner’s Description
of Ceylon.) லூயிஸ்: இலங்கைச் சமர்திக் கல்வெட்டுகள், (Lewis:
Ceylon Tombstones and Monuments.) லூயிஸ்: வன்னிக் கைத்துணைநூல் (Lewis: the Vanni
District Manual) பச்சேக்கு: யோசேவாஸ்முனிவர் சரித்திாம். முதல் நூற்றண்டு. (The First Centenary of
St. Mary's Cathedral Jaffna) மானியம்பதியார் சந்ததிமுறை. மாட்டின்: கதிரைவேற்பிள்ளை நீதிவான் சரித்திரமும், syai is facupub. (Martyn: The Life and Times of C. W. Cathiravelpillai.) யாழ்ப்பான குடும்ப 8க்கியசபை. (The Jaffna Family
Union Geneology and Brief sketches.)
Dodáng 5: GIGABBIT föØ?6š 6. (HI, II. Root. A Century
in Ceylon).

Page 9
44.
45.
4f.
47. 48.
49.
50
5l.
52. 53. 54. 55.
56. 57.
58.
59. 60.
6.
62. 63.
(vi)
கசினெல்வி: யாழ்ப்பாண விக்காரியத்து வரலாறு.
(Casinelli: Report on the Jaffna Vicariate.) feari, Saison by Firs. (Clough's Sinhalese Dictionary) மாக்டொனல் சம்ஸ்கிருக அகராதி. (Mac Donald's
Sanskrit Dictionary) Lot à Givy. Gifunoviti-ays p tâ.(Marsden's Malay Dictionary) p. 686, 873a) i st8ф. уз и тд,(Winslow's Tami. -English
Dictionary.) கு. கதிரைவேற்பிள்ளை "தமிழ் அகராதி. கண்டேற் மலையாள அகராதி (Gundert's Malayalam
English Diçtionary) தேர்ஷ்டன்+தென்னிந்தியகுலகோத்திரங்கள்’ (Thurston's
Castes and Tribes of Southern India.) Dášas ir 6.) Ldšsair 35 GMT á Fair. (Living Races of Mankind) Gadis is up plast until Jada. (Baeckel's Pedigree of Man) “Mad ši GNSS 3, ấdaf9aš56T G5Gulutb’(Ceylon Literary Register) *இலங்கை மாதாந்தகல்விக்களஞ்சியம்’ (Ceylon Monthly
Literary Register.) கீழ்ததேய நிபுணன்' (The Orientalist.) இராசாங்க ஆசியாக் கல்விச்சங்க பத்திரிகை. (Royal
Asiatic Society's Jouraals, Ceylon Branch.) மாகாண பரிபாலன அறிக்கைகள். (Ceylon Adminis
tration Reports.) *உதயதாரகை” *சத்தியவேத பாதுகாவலன்”
இந்து சாதனம்’ ெேசந்தமிழ்”
இலங்கைத் தொன்மை ஆராய்ச்சிப்பத்திரிகை"
(The Ceylon Antiquary.)
O.Volumurunması

(vii)
宮)-여kog-«» , on loog voge 通寸rml », «fo7.s出o47@ gdsミe』『G kgsgadQ ©-ē-, også 87-os ysngreổ Hạğ §-a noge -- ©æs, os e così no @-a morir Œ œ • # 199ơiąelges o ©-elogo? aeg sto 4rmos gwrs2ro@增&*vD 德)-여 **니?&siz* 490 vormgoon 5'ın o praeg 3대 47&OP3%) 어z &rugii용했 念日与OPPO4%塔PAng@@@ சூ“கș și153 un o Irmgo குடியH mður opto2 iso 57 ile, a uso 码E-没re滑a?4%49Pumnong ©w-ış9* 4rmg seo a fossegre cg きミs agきミ** gow-rpuris goo un @? --★ → • §so, sinu og Go golon-4Ogoh Taeg'?) e un Ġ Co-đềur o ya??-??-?) logores, gw-67-77 usos)so oure.goog C定 : %나子962적용-480 voorgon spenna’q’s „un@, •
e es » O P 49 « ... * A «es MO
• • •
·
«» , *
ரி
09),ș pır se goo uso us; C、ドFfŵl, o sin?? Oesoes Creo Hams)us oj 183, n + os) age?
cgー「s*** ミ総*5paeひ @@ : Hợp đĩ) voo) on soạon vægð C@-FD追随g A%有可以用CP7D
Gog) • ĥ) forsæ q soegos uno ლg)se vrea ortgenocid șiņo Gog yffaireos us ?) 七179时3D4%演了4n99 Qლტე)69* # : q u gossos coeloeg (sg)y un Jr. Şe « toe oursosmon Gog) */7-ses) je o 570 orrusgs; (rS) Hạ sĩ), s op gong
vroeg storg), ușe) samr «sono (sg)-4ajos lor ș93 afgass șa’ąstos ĉ3 Gog) on o Hoose) goạge&' + gnos Qg) yfiqiesas
vog) ya’y - yma’œaeospolo @@ 95了9404%演习习gnu引 &&) muotos@-o a serią nowolno Go House, sa’y-off nog sağ C9 %니연rg-이
ya'ya,57 uso sesiq ito cong, wo o priso .
சி
·loạo-Ts’ai ta' 1çeye pşH £57
q-e !?-on yırtçe off02@%), so @@习r@电滑可4ā于 em@@也可 Gog) 6ed Noregs wurmssoods) o valo , g. Gog) y logos yaeeunpugioco) aos @@ Họ đi) uos, off și, șH *** 3.5%3A90? : 82,26*3
ლჯg)saj passo uso se oog vo ლყე点34旧唱片、嵌9é母邱
@șņu leys o mge ogge-a @is -no-ä ymų, o q cr Øạ sĩ șco) @6 g&g@gjahシミe 9:9 ego w grŵ@ 七七95岛圆4%常可习ann戈岛 ©19pasnoya lễ odgo@aeg) ///4,5693] uogųosiņu norogą ミ に ミg beg*ミもミQ u fò vog) passas 5: qış ș49;n e o 4、冯与了949995追9强弩rs Qğ) u @sミgsg Qfggsg@ g) w wof) uos)Hņ4O33 muog 3074 ミd-d-esg kg*gaeg ee*eaQQ地**』ミs『s 周贤94%9河丁恩电池之ua
•uro
oog Hoo-eiseri soț¢rısıụerecoščięło oweșę głęHņĠ
|
与DPPO PD电塘4岭电.
«» , «
a s
ஓரி

Page 10
( viii )
omegvasoge'orso,e ao Isegir, soo ’’’
« o »
「Mos병 2守道安9949
ș și,冯9鲁字母用49 g) on son ©ș „-va, s rī£ ©ırmg) g) ·어-Am/s여 12:5 ur32%3A%uró @-u恩&r。「es*557明窗出 @ーJefgお*5sミ**geag 酒spore Hņogo g DD-念匾战0yourseoriĵo g ョgs a*ggsgミ8g『 ღqe i osgoh ilogue5iņaenwog om øn-ion-yo uzgoes urrucoupoeg om&)- os sowaaegseggo cm–3 đì), o hrr, roofs is e cms), nos uogųoşırgrugges ლg了o@斗énrmre% o đòcesas ya’e-inse se soos çm- wo erințilom je do no os too? cm-e-ậurn-rigwoonØson@g to #40 (în , , , ,giornara'asso 日子才aya?4%温写习岛eD e-』* ミgsgト%*g「95** *3*s g*ョ***3
ŋ ŋɔŋgɔ lɔi nogogn n „fơ@ # rece groe&# does, uso o os —oso qoriya rip
r@
» +
密 මීsự (euroissa+ + g)((f0
● 色
Վ Գ (Հ Գ Հ
• § 4
tm-proșH megvoço on voệoods) eー*B*・ggog『『essQ ლ*é-es zen邱 cm -si-hayesi-7-5 i slove væreno o CーミミJ&J 「esog'dÐg von
Cmrnerir ŒD ởi logo + q = && 0.59
• • • | Q • § 6, , , usque5?! (o'r aes?
• • • | Q oore ,, uogų25īņến logoo
q-e-loeg,H osg sgorisnusson uns om -aggio ymgor ymos os gƆƐƐ ŋus Cm河齿'gør 40g); so unŋdeofo) �muugo yn 83 y usłyn go: ,, ,,os,ue.g. Ørio) ***ơÐ 岛0-恩可寸以C守L母琳岛息nO § @·yugo sē#7 홍Q·生아4699 9等9****·49
ge se j*Qに"sg gom læge 7ooo (soos ’9:57 som agere -- Toon jogoooo..ooo g om ‘golion ©@H 517 oorgelsee gom · soạae yngreổ woeso # 1783 oms oạa şa'yı uso do 57 lielo Oro)
cm-e-ogąson — og o £17-ig sourisko
cm-a -o-h qe 57-7-și uomodesye cm-e-s-a : ? Nog H glaco vseenoor (me**1/n^&q^9 + o) கு(9asg i'r Øsẽ u rr^oo^oa; ur @
LSLS S LSL SLL SLLLSLSS SL S LSLS SSSL S SLL S SLSLSSL SLL SLLLSLS S S LSSSSLLLL SLS SSS eeSS SSSSSLS SSSSYSS SSSSSLSSL S SLSSSLSLS SSL S S LS SSSLSSSL S SSLS S LSL SLSLS SLS S S SMSSSSSSS SSLz
LLLLLS SSSSS S S LL S LLLLS SLSLS S SLS SLSL SSLLS LLLLLL SSS SSSL0LSL S SSSS SS SSL SSS0SSS SSLS S LSLS
p. 8 N.
om proggs yum&#ør-googovoo goi-y uso qi og formo o 7,3) gaen so soo- - uogaseGift vesno ge・『93349*jgsge***ひ ge 4JJさ『Gasn*「Qg。 念0,quae na Q-a urmasgspoo) g)om-f) woso-Ĵg,Hugą session os o s@@rm want@os 183.151, o QT-947可史帧25
ș$(gạo), Osnoșoșơ0
sosyo um
Aşød vormų,937 op goog) để gio C3-어ey wog ya'pa'5] * v.323 o gy-ego, NoĝH oạfðu ogae see, ග්‍ර-s6·26 Ag%역7***s) g-e与s&h:1丁岛自4ma94总 cm-e oșu, șHņo 51n ormuoạs gy-e'a çeş yurt soodoo we oud on
ღ-e
கும்*ミ****g@s * g)-= q — on yoạo sợi uson con@ 89),「이 ; ;,, was o școmo
g)-e goa’q’o yā’s a’57 von Togo g)-e 'aşşeg-a zing)ņa”.800 Giso
g-e (mudriņ@-a uogų25773 vo g-B岛09月5
qırmyonond soạoơi væg) gy-e urmg) yang) 573 formuzg@ *„n@

(R-
சிவமயம்.
யாழ்ப்பாண
வைபவ கௌமுதி.
புராதனகாலம.
-ம்வசிக்கும் யாழ்ப்பாணம் என்னும் இச்சிறுநாடு f பரந்த ஆசியாக்கண்டத்தின் தென்பாகத்திலே இந்துசமுத்திரத்தில் இலங்கித்துலங்கும் இலங்காதுவீபத்தின் வடபாகத்திலே அதன்சிசமாய்ச் சிறந்துவிளங்கும் ஓர் சிறு கு
lfrsfulfth.
நிலயம்.-- இங்காடு உருவத்தின் மிகச்சிறிதாயிருப்பினும் கடுகுசிறிது காாம்பெரிது’ என்றபான்மையாய் சரித்திாசம் பந்தமாய் நடந்த சம்பவங்களால் மிக்க சீர்த்திபெற்றுச் சி றத்தவிடமாய் விளங்கிவருகின்றது.
எல்லை.- இத்தீபகற்பம், வடக்கே பாக்குரிேணையையும், வங்காள விரிகுடாவையும், தெற்கே பூநகரிக்கடலையும், மேற் கே பாக்குநீரிணையையும் எல்லையாகக்கொண்டு, தென்கீழ்ப்ப குதியிலுள்ள கோவில்வயல் என்னும் பூசங்கியினுல் இலங் கையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதன் அயலில் விள ங்கும் காரைதீவு, வேலணைதீவு, புங்குடுதீவு, நயினுதீவு, அ னலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவுஎன்னுஞ் சத்ததீவுகளும் இ
க்காட்டைச் சேர்ந்தனவாம்.
உற்பத்தி- இந்துசமுத்திரத்தின் திடர்களையடைந்த மி க நுண்ணிய எண்ணற்ற பவளப்பூச்சிகளின் இடைவிடாத நெடுங்காலப் பிரயாசத்தினுல் தமது வாசஸ்தானமாய்க் க ட்டியெழுப்பிய முரிகைக்கற்பார், திரையால் மோதுண்டு த கர்ந்துவிழவிழப் பின்னரும் அத்ததிலிருந்து கட்டியெழுப்பி யவைகள் அலையாலும் நீரோட்டத்தாலும் செப்பனிடப்பட் டுத் துகளாயும், பின்னர் மணலாயும், அப்பால் மணல்நா
டாயும் இக்காடு உற்பத்தியாயினதென்பது அறிஞர்துணிபாம்.

Page 11
2 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
இந்நாட்டின் அயலில் இவ்வகையாய் உற்பத்திபெற்று விளங்கு ம் காரைதீவு, எழுவைதீவு ஆகியவைகளின் கரைகளிற் கா ணப்படும் பவளப்பூச்சிப்பார்களே அதற்குத்தக்கசான்றுகளாம்.
“பூர்வத்திலே இங்காடு ஒரு சிறந்தநாடாயிருந்து பின்ன ர்க் கடல்கொள்ளப்பட்டது. அதன்பின்னர்த் திடராகி மணல் கொண்டு காலவடைவில் மீண்டும் நாடாயிற்று” என மெஸ். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் கூறியகூற்று ஆதாரமற்ற
துணிபாம்.
நிலவியல்பு- உப்பாறு இங்காட்டை யிாண்டாகப்பிரிக் து ஒர்பகுதிகிலத்தை உவர்நிலமாக்கச் சிலபாகம் செந்நெல்வி ளை கழனிகளாகவும், சிலபாகம் இரும்புசெறிந்த செம்மண்கி லமாகவும், சிலபாகம் சொரிகற்பாறையாகவும் இந்நாட்டின் கி லத்தன்மையிருக்கின்றது. இலங்கை இந்தியாவைப்போன்ற ம ஃலவளம் ஆற்றுவளம் இங்கே மிகவரிது. இந்நாட்டின் வட மேற்குக் கல்ரையிலுள்ள கீரிமலையும், அதன் அயலிலிருந்து கடலுட்பாயும் ஒச் நன்னீரருவியுமுண்டு. இத்தேசம் வான ம்பார்த்த பூமியாகவிருக்கின்றது. கிணறுகள்மூலமாய் நீர்ப்பா ய்ச்சிப் புகையிலை, சிறு தானியங்கள் செய்கைபண்ணப்படும். வேளாண்மைச்செய்கை மழைவளத்துக்குத் தக்கதாயிருக்கு ம். சிறந்த கற்பகவிருட்சங்கள் என்னப்பட்ட தால விருட்சங்க ளையும், பழங்களுட் சிறந்த முப்பழச்சோலைகளையும், தென்ன ஞ்சோலைகளையும், இன்னும் பற்பலவகையான தாவரவர்க்கங்க யும் உடையதாய் விளங்கும் இந்நாடு மணற்றிடல் என்னு ம் பெயருடையதாய் மனுஷசஞ்சாரமற்ற நாடாயிருந்தது.
பெயர்களும், காரணமும்,- இந்நாட்டுக்குக் காலத்துக்குக் காலம் பலபெயர்கள் வழங்கலாயின. அப்பெயர்கள்: 1. புண் ணியபுரம், 2. காந்தருவங்கரம், 3. வீணுகானபுரம், 4. எருமை முல்லைத்தீவு, 5. நாகத்தீவு, 6. மணற்றிடர், 1. யாழ்ப்பாணம் என்பனவாம். இப்பெயர்க்காரணங்களை அவற்றின் சரித்திரத்து டன் இதன்கீழ்க் குறிக்கின்ருேம்.
புண்ணியபுரம்,- பூர்வகாலத்திலே சிவன் பார்வதி சமேத ாாய் இவ்விடம்வந்து இப்பொழுது கீரிமலையென்று அழைக்க ப்படும் இடத்துக்குச் சமீபமாயிருந்த திருத்தம்பலைப்பதியில் வாசம்பண்ணினரென்றும், அப்பொழுது தமதுபாரியாகிய உ மையவள் ஸ்நானஞ்செய்வதற்காய் கண்டகிதீர்த்தத்தை இவ்வி டம் அழைத்து வைத்தனரென்றும், அதில் தேவர்களும் இரு டிகளும் பிறரும்வந்து தீர்த்தமாடிப் புண்ணியவான்களாயின

யாழ்ப்பாண வைபவ கெ ளமுதி. 3
ரென்றும், அக்காரணத்தால் இங்காடு புண்ணியபுரமென்று அ ழைக்கப்பட்டதென்றும் கதைகளுள. அவ்விடத்தில் திருத்தம் பலேஸ்வரன், திருத்தம்பலேசுவரி கோவில்களும், கதிரையா ண்டவர் கோவிலும் கட்டப்பட்டிருந்தனனன்ப.
காந்தருவநகரம், }இங்குரிய அரசாண்ட இராட்சத அ
விணுகானபுரம். ாசனுகிய இராவணன் அயோத்திமாநகா அரசனுகிய தசரதச்சக்ரவர்த்தி குமாராாகிய இராமாது மனை வி சீதையைக்கவர்ந்து இலங்காபுரியிற் கொண்டுபோய்ச் சிறை வைத்திருந்தபோது இராமர்தம்பியாகிய இலக்குமணருடனும், வானாவீரருடனும் சென்று இராவணனைச் சங்கரித்தபின் அவ னது வீணையைவாசிக்க நெடுங்காலமா யாசித்திருந்த சித்திரா ங்கதன் என்னும் பேர்உடைய ஒர் கந்தருவன் வ்விணையைக் கையாடிக்கொண்டுபோய்க் கீரிமலைச் சாரலில்வந்து தங்கி, வீணையை வாசித்து இன்புற்று ஏகாந்தமா யிருந்தனனென்ப தும் பழங்கதை. காந்தருவ னிங்கேவசித்து இவ்விடக்காட்டை வெட்டி நாடாக்கினபடியால் காந்தருவநகரம் என்றும், அவ ன் வீணுபாணியாய்க் கானம்பாடினபடியால் வீணுகானபுரம் என்றும் இந்நாடு அழைக்கப்பட்டதாம். இப்பெயரும் பெய ரைவிளக்க எழுதியகதையும் யாழ்ப்பாடியின் கதையைஒட்டி ச் சமஸ்கிருத நூலாசிரியர்களால் எடுத் தோதப்பட்டவைகள் போலும்.
எருமைழல்லைத்தீவு - யாழ்ப்பாணத்தின் வடமேற்குப் பா கத்திலிருக்கும் சிறுத்திடாான மலையும் அதன் பக்கத்திலிருந் து கடலுட்பாயும் நன்னீரருவியும் காலத்துக்குக்காலம் அயற் றேசவாசிகள் பலரை இவ்விடம்வரும்படி கவர்ந்தன. அங்ாேரு வியில் ஸ்கானஞ்செய்தும், அச்சலத்தைப் பானஞ்செய்தும் சுகம் பெறும் நோக்கமாய்ப் பலர்வந்தனர். அந்நோயாளரே குடியில் லா இக்காட்டுக்கு அக்காலத்தில் எருமைமுல்லைத்தீவு எனப் பெ
யரிட்டனராம்.
கீரிமலை- இராமர் இராவணசங்காரம்முடித்து இவ்விடம் வந்து தீர்த்தமாடிப் போயினரென்பது பழங்கதை. முசுகுந்த ச் சக்கிரவர்த்தியும் இவ்விடத்தில்வந்து தீர்த்தமாடிச்செல்ல, அ ச்சக்கரவர்த்தியுடன் கூடிவந்த நகுலமுனிவர் அம்மலைக்குகை யில் வசித்து அவ்வருவியில் ஸ்நானஞ்செய்துவர, கீரிமுகரோ கம் மாறப்பெற்றனரென்றும், அதனல் அம்மலைக்கு(நகுலம் = கீரி) கீரிமலையென்னும் பெயர் வந்ததென்றுங் கூறப்படும். கீ ர்த்திபெற்ற கிடதநாட்டரசனுகிய நளச்சக்கரவர்த்தியும், பஞ்ச பரண்டவருள் நடுப்பிறந்தோணுகிய அர்ச்சுனனும் இவ்விடம்வ

Page 12
4. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ந்து தீர்த்தமாடிச் சென்றுரென்பது இதிகாசர்கூற்று.
வளவர்கோன்பள்ளம்- முன்னுளிற் சிறப்புற்றுவிளங்கிய சோழராசன் ஒருவன் தனது சதுரங்கசேனையோடும் இவ்விடம் வந்து தானும் தன்பரிவாரத்தவரும் தங்குவதற்குத் தக்க கட்டி டங்களுண்டாக்கி அவ்விடம் வாசம்பண்ணி வேட்டையாடியு ம், அவ்விடத்துள்ள அருவியில் ஸ்நானஞ்செய்தும், சிலகாலங் தங்கிப் பின் தன்னிடத்துக்குச் சென்றனன். அவர்வந்து த ங்கினவிடம் வளவர்கோன்பள்ளம் என்று அழைக்கப்பட்டது @丁@Tt_J。
நாகத்தீவு- இலங்கையின் பூர்வகுடிகளாகிய நாகர் இவ்வி டம் வசித்தமையால் சிங்களவர் இந்நாட்டுக்கு நாகத்தீவு என் லும் பெயரிட்டு அழைத்தனர்.
மணற்றிடல்'- தமிழர் இந்நாடு மணற்றிடாாயிருந்தமையா ல் மணற்றிஎன்றும், மணற்றிடலென்றும் அழைத்துவந்தனர். மணற்றிடல் பழையபெயர்களுள் ஒன்று என்பது: சிங்களவர் இங்கிருந்தகாலம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாகத்தை "வலிக ம” அதாவது மணலூர் என்றழைத்தமையினுலும் காணக்கி டக்கின்றது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்வந்தவாறுபின்னர்க் GA-gpah TLD.
விஜயன்வரவு.- இந்தியாவிலே லாடதேச அரசனகிய சி ங்கவாகுவினற் றுரத்தப்பட்ட அவன்மகனுகிய விஜயன் தன் தோழன் எழுநூறுபெயருடன் படகிலேறிக் கடலைக்கடந்து பு த்தளத்துக்குச் சமீபத்திலிருந்த தம்பபண்ணை என்னுங் துறை யிலிறங்கி, கி. மு. 543-ம் ஆண்டு இலங்கையாசை ஆரம்பித்தன ன். இவனே இலங்கையிலே சிங்களஅரசை ஸ்தாபித்த முதல் அாசனம்.
கீரிமலை ஆலயம் புதுப்பித்தல்- இவன் அரசியற்ற ஆரம்பித் தகாலத்திலே தனது இராச்சிய பாதுகாவலுக்காய் இலங்கையி ன் கீழ்ப்பகுதியில் தம்பலகாமத்தில் கோணேசர்கோவிலையும், மேற்றிசையில் மாதோட்டத்தில் திருக்கேதீச்சுரன் கோவிலை யுமெழுப்பி, வடதிசையில் கீரிமலைச்சாரலிற் பழுதுபட்டுக்கிடங் த திருத்தம்பலேசுவரன், கிருத்தம்பலேசுவரி, கதிரைஆண்ட வர் கோவில்களையும் புதுப்பித்தும், காசியிற் பிராமணராகிய நீ லகண்டாசாரியாரின் மூன்றுங்குமாரன் வாமதேவாசாரியரையு ம், அவர் பன்னியராகிய விசாலாட்சியம்மாளையும் அழைப்பித்
து அவ்விடங்குடியிருத்தி கித்தியபூசை நடத்தவேண்டிய பல

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5
உதவிகள்புரிந்து மீண்டுங் தன் இராசநகரிசென்றனன். கோவி ல்கள் புதுப்பிக்கப்பட்டபின் அக்கீரிமலைச்சாரலிற் றங்கித் தவ ஞ்செய்துவந்த நகுலமுனிவர் அவ்வாலயங்களிற்சென்று வழிப ட்டுவந்தமையால், அக்காலத்துள்ளார் திருத்தம்பலேசுவரன் கோவிலை நகுலேசர்கோவிலென்றும், அழைத்துவந்தனர் என்ப.
கோவிற்கடவை.- இக்கோவில்கள் கட்டப்பெற்று விளங்கி னமையால் அக்கிராமத்துக்குக் கோவிற்கடவை என்றும் பெய ர்வழங்கலாயிற்று.
ழற்குகர்- அக்காலத்தில் கீரிமலைப்பக்கத்திலே கடற்கரை யோரமாய்க் குகன்சந்ததியார் எனக் கூறப்படும் முற்குகத்தலை வரின்கீழ்ச் சிலவலைஞர் வாசம்பண்ணி மீன்பிடித்து அதனுற் பிழைத்துவந்தனர். உசுமன் சேர்ந்தான் என்னும் முற்குகத்தலை வர் வாசம்பண்ணியவிடங்கள் உசுமன்துறை சேர்ந்தான்களம் எனப் பெயர்பெற்றன. இவ்விடத்தில் இவ்வாறு சிலர் மீன்பிடி க்கச் சிங்களவர் சிலரிவ்விடம்வந்து மீன்களைவாங்கிக் கருவா டாக்கிக் கண்டிமுதலாமிடங்களுக்கு அவற்றைக்கொண்டுபோ ய் விற்றுவந்தனர். விசயரசன் மரித்தபின் சிங்களவர் நிழல்வ சதி நீர் வசதிகளைநோக்கிக் கோவிற் பிராகாரங்களில் மீன்கா யப்போடவும், கோவிற்கிணறுகளிற் றண்ணிாள்ளவுந்தொடங் க, கோவிற்பூசையை நிறைவேற்றிவந்த பிராமணச் சிங்களவ ருக்குப்பயந்தும், அவர்செயலையரோசித்தும் கோவிற்பூசைக ளை நிறுத்திக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அப்புறம்போய் ஒ துங்கிவிட்டனர். அதனுற் கோவில்களிற் சிலகாலம் பூசை15டை பெருமலிருந்தது.
பாண்டுவசு- கி. மு. 8ஞ்லூரும் வருடம்வரையில் இல ங்கையை அரசு புரிந்த பாண்டுவசு என்பவன் கீரிமலைக்குவந்த பொழுது சிங்களவரால் இவ்விடம் நடத்தப்பெற்ற அநாசாரசெ பல்களைக் கண்ணுற்றுச் சிங்களவரைத் தண்டித்தும், முற்குக ாை அவ்விடம்விட்டுத் துரத்தியும் விட்டனன். அவ்விடமிருக் அது அசத்தப்பட்ட முற்குகளிற் சிலர் மட்டுக்களப்புக்குப்போ ய் பாணகையிாவி யென்னுமிடத்தில் வசிக்க, எஞ்சியோர் தொ ல்புரம், சுழிபுரம் ஆகியவிடங்களிற் சென்று குடியேறினர்.
இவ்வரசன்காலத்திலே மனுநீதிகண்ட சோழராசனின் ம
கன் குளக்கோட்டரசன் யாத்திரைசெய்து வரும்பொழுது தி
ரிகோணமலைக்குவந்தான். அங்கே கோணேசர்தரிசனம் பண்
ணியதுடன் பழுதுற்றிருந்த அக்கோவிற் றிருப்பணிவேலையை 3

Page 13
6 யாழ்ப்பாண a) as a கெளமுதி.
ச் செய்வித்துவந்தனன். இச்செய்தியைப் பாண்டுவசு மகாரா சன் மனைவியறிந்து அச்சமயம் அரசனங்கே இல்லாதபடியாற் குளக்கோட்டு மகாராசனை இங்நாட்டினின்றுந் துரத்திவிடும்படி அவ்விராணி தன்சேனுவீரருட் சிலரையனுப்பினுள். அச்சேனு வீரர் திரிகோணமலைசென்று குளக்கோட்டன் செய்விக்கும் வி சேடவேலைகளையும் அவனுடைய சேனைத்திரளையுங்கண்டு பய ந்து நடுக்கமுற்றுத் தூதாக வந்தவர்கள்போல் மவுனமாகிநின் முர்கள். அரசனவர்களைப்பார்த்து நீங்கள் இவ்விடம் வந்தகாா ணம் யாதெனவினவ, அவர்கள்பணிந்து மகாராஜனே தாங்க ள்செய்விக்கு மிப்பெரிய வரியதிருப்பணிக்கு வேண்டியபொரு ள் யாதேனுந் தேவையாவென ஆராய்ந்து அறிந்துவரும்படி எங்களாசி கற்பிக்க இவ்விடம் வந்தோமென்றனர். அரசன் அ வர்களைநோக்கித் திருப்பணிக்கு வேண்டியனயாவும் சம்பூரண மாய் எம்மிடத்திலிருக்கின்றன. ஒன்றும் வேண்டியதில்லை; உ ங்கள் சுகவதிசயங்களை விசாரித்தேனென்று உங்களாசிக்கு அ றிவியுங்களென்று சொல்லிச் சேனைக்கு உசிதவிருந்துகொடுத் தனுப்பினன். அச்சேவீைரர் தம்மிராணியிடஞ்சென்று நடந்த செய்திகளை அறிவித்ததுடன், விருந்திற்பரிமாறிய பதார்த்தங் களின் மதுரத்தையும் வியந்து நயந்து ஒருவருக்கொருவர் பே சிக்கொண்டனர்.
வன்னியர்.- குளக்கோட்டு மகாராஜன் கோணேசர்கோ விற் றிருப்பணியைப் பூர்த்தியாய் நிறைவேற்றியபின்னர் அக் கோவிற்பூசையை நடத்துஞ்செலவுக்காய் அடங்காப்பற்றுஎன்னு ம் ஏழுகிராமங்களில் வயல்களையுங் தோப்புகளையுமுண்டாக்கி, வயல்கிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும்படி ஒர் பெரிய குளத்தையுங் கட்டி, வன்னியரை அழைத்து அவ்விடத்திலே குடியேற்றி ےN வைகளைப் பராமரிக்கும்படி யொழுங்குசெய்து தன்னடுசென் அறு சிலகாலத்துள் மரித்தனன். வன்னியர்கள் இங்கே பெருகி வருகிறகாலத்தில், பாண்டிநாட்டிலிருந்து பின்னும் ம்ேபது வ ன்னியர்கள்வந்து அவர்களுடன் கூடிக்கொண்டனர். கோவில் வருமானங்களும் குடிகளு மதிகரிக்க வன்னியர் குறுகிலமன் னராயினர். இலங்கை அரசினர் அவர்களைக் கவனியாதுவிட்டன ர். வன்னியர் பலர் தத்தம்பகுதிக்குக் குறுநிலமன்னாாகிக் க லகமுமுண்டாக்கி ஒருவர்பின்னெருவாாய் மரித்துவிட, எஞ்சி யவன்னியர் சமாதானமாகித் தங்களுக்குள் தலைமையான ஏழு பெயரைத்தெரிந்து அவ்வேழு நாடுகளுக்குங் தலைவராக்கி அவர் கள் கீழ்ச் சமாதானமாய் வாழ்ந்துவந்தனர்.
வன்னிநாடு-வன்னியர் ஆண்டபகுதி வன்னிநாடு எனப் பட்டது. இவ்வன்னிநாடு முற்காலத்தில் மிகச்செழிப்புற்ற 5ெ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ல்வயல்களையுடையதாய் நீர்வளம் பொருந்தியதாய்ச் செந்நெல் விளைந்திட அதிக சுேவரியத்தைக்கொடுத்தது. அதனுல் வன் னியர் மிகச் செருக்குற்றுவாழ்ந்தனர்.
அக்கிரபோதி- கி. பி. 593-ம் ஆண்டு இலங்காபுரியின் அ ாசனகிய அக்கிரபோதி மகாராசன் திக்குவிசயம்பண்ணி வரு ம்பொழுது இவ்வன்னியரையுங் தன் அதிகாரத்துக்குக் கீழ்ப்ப டுத்தித் திறைகொடுத்தரசாளும்படி கற்பித்து அதிகாரிகளை கி யமித்துவிட்டுத் தன் இராசதானிசென்றனன்.
உக்கிரசிங்கன்.- விசயராசன் மரபிலே உதித்த உக்கிரசி ங்கனென்னும் அரசன் இந்தியாவிலேயிருந்து சேனைகளை நட த்திவந்து கி. பி. 196ளுடு) இலங்கைஅரசைத் தனதாக்கிக் கதி ரைமலையைத் தனது இராசதானியாக்கி அரசுபுரிந்துவந்தான். அவன் இராச்சியபரிபாலனஞ் செய்துவரும்பொழுது தனக்குற் றநோயை நீக்கும்படி யாத்திரைசெய்து நகுலேசர்கோவிலைத் தரிசித்துத் தீர்த்தமாடக் கீரிமலைச்சாரலிலுள்ள வளவர்கோன் பள்ளத்திற் பாளயமிட்டிருந்தனன்.
தொண்டைமான்- இவனிவ்வாறு வந்திருக்கும்பொழுது தென்னிந்தியாவிலுள்ள தொண்டைமண்டலத்தை அரசாண்ட தொண்டைமான் எனும் அரசனும், தனது பரிவாரங்களுடன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி, அரசனைச்சந்தித்து, யாழ்ப்பாண த்தைச்சேர்ந்த கரணவாய், வெள்ளப்பரவை யென்னுமிடங்க ளில் விளையும் நல்லுப்பைத் தனது இராச்சியத்திலுள்ள பிர சைகளின் பாவிப்புக்காய்த் தரவேண்டுமென்று வருந்திக்கேட் L-665.
தொண்டைமானு று - உக்கிரசிங்க இராசன் அவ்வரசனின் கேள்விக்கிசைந்து உப்பையெடுத்துக்கொள்ளவும், அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்விக்கவும் உத்தரவுகொகித்தனன். தொண் டைமான் மிகுந்த சந்தோஷமடைந்து வடகடலிலிருந்து உப் புவிளையும் இடத்துக்குத் தனது மாக்கலங்கள்சென்று உப்பே ற்றிவரவும், மாரிகாலங்களில் அவைகளுக்கு ஒதுக்கிடமாக இ ருக்கத்தக்கதாகவும், ஒர் சிற்ரு?ற்றை வெட்டுவித்து உப்பை எ ற்றுமதிபண்ண ஒழுங்குசெய்து தன் பதிசென்றனன். தொண் டைமான் வெட்டுவித்த ஆறு இன்றுக் தொண்டைமானுறுஎன அழைக்கப்படுகின்றது. இக்காலத்திலும் இங்காட்டரசர் காண வாய், வெள்ளப்பரவையாதிய விடங்களிலுண்டாகும் உப்பை ச் சேகரித்து இவ்வாற்றின் மேற்கரையிற் குவிப்பித்துப் பிறவூ ர் வியாபாரிகளுக்கு விற்றுவருகின்றனர்.

Page 14
8 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
உக்கிரசிங்கராசன் கீரிமலையைவிட்டுத் தன் தலைநகரமாகி ய கதிரைமலையைநோக்கி வன்னிநாட்டின்வழியாகச்சென்று வ ன்னியர்கொடுத்த திறைகளை வாங்கிக்கொண்டு அதன்மேல் அ த்திறைகளைக் கோணேசர்கோவிற் செலவுக்காகவிட்டு, அவற் றை ஒழுங்காய் அக்கோவிலதிகாரிகளிடங் கொடுக்கத் திட்ட ம்பண்ணித் தன்னளுகையை நிலைப்படுத்திக் கதிரைமலைசேர் ந்து இராச்சியபரிபாலனஞ் செய்துவந்தனன்.
மாருதப்புரவீகவல்லி- இதுநிகழ்ந்த எட்டாம்வருடத்திலே சோழமண்டலாதிபனகிய திசையுக்கிரசிங்க சோழனின் அரிய புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லியென்னுங் கன்னி தனக்கு ற்ற குன்மநோயால் மிகவருந்தி வைத்தியரின் ஒளடதப்பிர யோகத்தால் ஆரோக்கியமடைதல் கூடாதெனக்கண்டு, கீரிம லைச்சாரலில் ஒடும் நன்னீரருவியின் விசேடத்தைக் கேள்வியு ற்றுத் தன் பரிவராத்தவருடன் ஆங்குசென்று பாளயமிட்டுப் பலநாட்களாய் வாசம்பண்ணி, அக்கீரிமலையில் வசித்த நகுல முனிவரினசிபெற்று அவ்விட மகிண்மகளைக்குறித்துக் கேள்வி ப்பட்டு அச்சிற்றற்றில் ஸ்நானஞ்செய்துவந்தனள்.
மாவிட்டபுரம்- சிலகாலத்தால் அவளுடைய குன்மவலிரீ ங்கிக் குதிாைமுகமு மாறிற்றென்றும், அக்காாணத்தால் அக் குறிச்சிக்கு மாவிட்டபுரமெனப் பெயர்வந்ததென்றும் பழங்க தையாய்ச் சொல்கின்றனர். 'மாருதப்புரவீகவல்லி கன்த வை பவமாலையிலே விசயனின்பின் வைத்திருக்கிறது. மாருதப்புர வீகவல்லியுடைய குதிாைமுகம் என்பது ஒர்வகை நோய்போ லூம். சமஸ்கிருதத்திலே 'அசுவமுக’ என்பது கின்னாருக்கு ப்ப்ெயர். கின்னாரென்பது குரூபமுள்ளவர்களுக்குப்பெயர். இ து உற்றுநோக்கத்தக்கது. (ச. வே. பாதுகாவலன்)
காங்கேயன்துறை - அந்த இராசகுமாரி தனக்குற்ற கோ ய்கீங்கியமையால் நகுலமுனியின் யோசனைப்படி அவ்விடத்தில் ஒர் கந்தசுவாமிகோவில் கட்டுவிக்ககினைத்து வேண்டியபணத் தையும், தளபாடங்களையும் அனுப்பும்படி தன்தங்தைக்குத் தி ருமுகமனுப்பினள். அத்திருமுகத்தை வாசித்த தங்தை தன்ன ருமருந்தன்ன குமாரத்தியின் சுகத்தில் அகமிகமகிழ்ந்து ஆன ந்தக்கண்ணீர்சொரிந்து, தில்லையிற் பிராமணனுகிய பெரியமன த்துள்ளாரை அழைத்து அவரிடம் வேண்டியபணத்தையும், கந்தசுவாமி, வள்ளியம்மை விக்கிரகங்களையும் கொடுத்து யா ழ்ப்பாணத்துக்கு அனுப்பினன். அவர் அவைகளையுங்கொண்டு கசாத்துறையில் வந்திறங்கினர். காங்கேயன் விக்கிரகங்கொண்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 9.
டுவந்து அவ்விடத்தில் இறக்கியபடியால் அத்துற்ை அன்றுமு தல் காங்கேயன்துறை என அழைக்கப்பட்டு வருகின்றது.
மாவிட்டபுரக் கந்தசுவாமிகோவில்- தங்தையனுப்பியவைக ளை மாருதப்புரவீகவல்லி மகாகளிப்புடன் ஏற்று ஒர் கோவிலெ ழுப்புவித்து அக்கிராம், அன்னசத்திரம், மடமாதிய கட்டட ங்கள் கட்டுவித்துச் சுற்றுமதிலிட்டுக் கந்தசுவாமிகோவிலென பெயர்குட்டிப், பெரியமனத்துள்ளாரையே பூசகராககியமித் து கித்தியபூசை தவருதுகடக்க ஒழுங்குசெய்து ஆனியுத்தாத் தன்று கும்பாபிஷேகம்பண்ணிக் கொடித்தம்பம்நாட்டி விழா க்கொண்டாட்டம் நடைபெறும்படி செய்தனள். இக்காலத்தி லூம் அத்தினங்தொடங்கியே விழாக்கொண்டாட்டம் நடைபெ ற்றுவருகின்றது.
உக்கிரசிங்காாசனின் விவாகம்- இக்காலத்திலே உக்கிரசிங் காாசன் மறுபடியும் நகுலேசர்கோவிலைத் தரிசனஞ்செய்யும்பு டி வந்து தங்கியிருக்கையில், மாருதப்புரவீகவல்லியின் சவுங் தரிய ரூபத்தைக்கண்டு மயங்கி எப்படியும் அவ்விராசகுமாரி யை விவாகஞ்செய்யத் தீர்மானித்து அர்த்தசாமத்தில் அவ்வி ாாசகுமாரி தங்கியிருந்த பாளையத்திற்சென்று ஒருவருமறியா வண்ணம் அவளைத் தன்பாரியாக்கித் தன்பாளையத்திற் கொண ர்ந்து வைத்துக்கொண்டான். காலையில் அவளுடைய தாதியர், சேடியர், சேனவிராாதியர் உறக்கீம்நீத்து எழுந்து இராசக ன்னியைக் காணுது மிகக்கவலைப்பட்டுக் கலங்கி ஆராயும்பொ ழுது அரசன்பாளையத்தில் அவள் உலாவுவதைக்கண்டு ஆங்கு சென்று அரசனை வழிபட்டுகின்றனர். வேந்தன் அவர்களைநோ க்கி இம்மாதை என் பட்டத்துத் தேவியாக்கினேன்’ இம்மங் களசெய்தியைச் சோழதேசஞ்சென்று தங்தையாருக்கு அறிவி யுங்கள்எனக்கற்பித்து வழிச்செலவுக்கு வேண்டியபணமுங்கொ த்ெது அனுப்பினன். உக்கிரசிங்கன் கந்தசுவாமிகோவிலின் விழா க்கொண்டாட்டம் முடித்துப் பின் மாருதப்புரவீகவல்லியுடன் த னது இராசதானிக்குச்சென்று அங்கே வேதியர்முன் தன் வி வாகச்சடங்கை நிறைவேற்றி அவளுடன் இனிதாய் இல்லறத் தை5டத்திச் சுகானுபோகமுற்று வாழ்ந்தனன்.
பெரியமனத்துள்ளார் விவாகம்.- கந்தசுவாமிகோவிற் பூசக ராகிய பெரியமனத்துள்ளார் கீரிமலைச்சாரலிலிருந்த வாமதே வாசாரியாது வமிசத்திலுகித்த சாம்பசிவயேரின் மகள் வாலா ம்பிகையை விவாகஞ்செய்து, அப்பெண்ணுக்குத் தில்லைநாயகி யென்னும் பெயர்குட்டி, கந்தசுவாமிகோவிலின் தெற்குவீதியி

Page 15
10 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அலுள்ள தமது அக்கிாாரத்தில்வசித்துக் கோவிற்பணிவிடைககள ஒழுங்காய் நடத்திவந்தனர். இவ்விவாக சம்பந்தத்தினுல் இக்க ந்தசுவாமிக்ோவிலின் பாகத்திலுங் கீரிமலைச்சாரலிலும் வசித்த இருதிறப் பிராமணக்குடும்பங்களும் ஒருகுடும்பமாய் 8க்கிய மாய்வாழ்ந்து ஈரிடக்கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைக்க ர்த்தாாயினர்.
செயதுங்கவாராசன்- கதிரைமலையை இராச்தானியாக்ெ இலங்கையிலே அரசுபுரிந்துவந்த உக்கிரசிங்கராசன் சிலகாலத் தின்பின் செங்கடகநகரியைத் தனது இராசதானியாக்கி அரசு புரிந்துவந்தனன். அக்காலத்திலே அரசனுக்கு ஒர்புத்திரனும் புத்திரியும் பிறந்தனர். புத்திரனுக்கு நரசிங்கனென்றும், புத் ரிக்குச் சண்பகவதியென்றும் பெயரிட்டு அன்போடுவளர்த் அவந்தனர். புத்திர புத்திரிகளுக்குத் தக்ககாலத்திலே விவாக ஞ்செய்து வைத்ததுடன் நரசிங்கனென்னும் பெயர்பெற்ற வா லசிங்கனுக்குச் செயதுங்கவரராசசிங்கம் என்னும் பெயர்குட் டி முடிபுனைந்து தனதிடத்தில் அரசாளவைத்துத் தேகவி
யோகமாயினன்.
யாழ்ப்பாடி- தங்தையின் அரசுரிமையைப்பெற்ற மைந்த கிைய செயதுங்கவாராசன் சிறப்புடன் செங்கோல்செலுத்திக் கீர்த்திப்பிரதாபத்தோடு அரசுபுரிந்துவந்தனன். சோழநாட்டி லே வசித்த கவிவீரராகவன் என்னும் குருடன் இவ்வரசசிங்க த்தின் கொடைத்திறனைக் கேள்வியுற்று அவ்வரசன் பேரில் ஒர் பிரபந்தம்பாடிக் கொணர்ந்து இராசசபையிலே வந்துட்கா ர்ந்து தனது யாழ்க்கருவியிற் கைபோட்டு நரம்புகளையிறுக்கித் தொனிபார்த்துச் சுதிகூட்டிக் கையாலும் குரற்ருெனியாலும் சங்கீதசாகித்தியமுறைதவருது யாவரும் அதிசயிக்கப்பாடினன். அவையிலுள்ளார் யாழ்ப்பாடியின் அரிய திறமையைப்புகழ்ந்து அதிசயித்துகிற்க, அரசன் யாழ்ப்பாடிக்குப் பரிசாக மணற்றிட லென்னும் இந்நாட்டை அதிகமகிழ்ச்சியோடு கொடுத்தனன்.
யாழ்ப்பாணம்:- யாழ்ப்பாடி தான் யாழ்பாடிப் பரிசாகப் பெற்றமையால் இந்நாட்டுக்கு யாழ்ப்பாணமெனப் பெயரிட்டு வடதேசத்திலிருந்து சில தமிழ்க்குடிகளை அழைத்துக்கொண் ನಿಜ್ಹಲ್ಲ: சிங்களவரையும் அரசாண்டு வயோதிக ஞய மாததனன எனப.
யாழ்ப்பாணனைப்பற்றிய இவ்விர்த்தாந்தம் வெகுசந்தேக ர்திக்குரியது. முன்பு யாழ்ப்பாணனை யாழ்ப்பாடி என்பது பொ

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 11
ருந்தாததாகிறது. யாழ்ப்பாணச் என்பவர்கள் மூவகைப் பாண ருள் ஒருசாரார். இப்பாணர் தமிழகத்துப் பழங்குடிகளுள் வைத்து எண்ணப்படுவோ ரென்பதைத் 'துடியன் பாணன் ப றையன் கடம்பனென் றிங்கான்கல்லது குடியுமில்லை” என்னும் புறச்செய்யுளாற் (325) காணலாம். பாணருடைய பொதுத் தொழில் மீன்பிடித்தல். இப்பாணஞ்ள் ஒருசாராராகிய யாழ் ப்பாணர்கள் ஒருகாலம் குடியிருந்தவிடம் யாழ்ப்பாணம் என ப்பட்டதென்பதே பொருந்தும் போலும்.
யாழ்ப்பாணனுக்கு மணற்றி எனும் யாழ்ப்பாணத்தைக் கொடுத்தான் எனப்படுகிற அரசன் வைபவமாலையின்படி செ Luis šiasa JJTAT TSFSR iš 356ốT (Brito’s trans. P. 12)6T GOTŮL 1096Rp6M3 GMT யமாலையின்படி இவன்தந்தை நரசிங்கராசன் "தனிப்பாடற்றி ாட்டிலே’ யுள்ள நரைகோட்டிளங்கன்று' எனத்தொடங்கும் கட்டளைக்கலித்துறையின் ஈற்றிலே "திரைபோட்டு நீயிருந்தா ய்சிங்க பூப சிரோமணியே' என்றிருக்கிறது. இதைப் பாடிய புலவனின் கருத்துப்படியும், யாழ்ப்பாணனைப்பற்றிக் கைலாய மாலை வரைந்துவைத்த கதைப்படியும் நரசிங்கனென்னும் அர சனே குறிக்கப்படுகிறவனுகிறன் எனலாம். ஆயின் மெஸ். மு த்துத்தம்பிப்பிள்ளை 'கிரைபோட் டிருந்தனை யேலேல சிங்க சி ரோமணியே' என்ற ஒருபாடத்தைத் தருகிருரர். பழைய நூல் களில் இதற்கு ஆதாரம் காணுதல் கூடுமா? ஏலேலசிங்கன் கா லமே (கி. மு. 205 வரை) யாழ்ப்பாணன் காலமாயின் அதற்கு ம், பாண்டிமழவன் சென்றழைக்க சிங்கையாரியச் சக்கரவர்த் தி வந்து யாழ்ப்பாண அரசுகைக்கொண்ட காலத்துக்கும்(கி. பி. 950 வரை) இடையில் மிகப்பெரும் இடையீடுகாணப்படுகிறது. இவ்விடையிடுபட்ட காலமெல்லாம் யாழ்ப்பாணநாடு அரசின் றி யிருந்ததெனக் கெர்ள்வது கூடாதுபோலும் (ச. வே. பா)
ன்கூறிய யாழ்ப்பாடியின் விருத்தாந்தத்தின்படி கவிவீ ரராகவன் தேகவியோகமாயினபின் சிங்களவர் இங்காட்டைத் தம்நாடாக்கி ஆளுகைபண்ண நினைத்துத் தமிழ்க்குடிகளை வருத்தினர் எனவும், அதனல் தமிழர் மிகவருங்கி யாழ்ப்பாண த்தை விட்டுத் தம்பூர்வநாடுகளை நோக்கிச் சென்றதினுல்(யாழ்ப் பாணம்,அரசனில்லாமையால்) நிலைதளம்பிக்கொண்டிருந்ததென வும கூறுவா,
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்,
பாண்டிமழவன்:- யாழ்ப்பாணநாடடிற் குடியேறிய தமிழர் பலர் இவ்விடத்திலாங்காங்கு குடியேறிய சிங்களவர் மிகநெரு

Page 16
12 - யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
க்கினமையால் வலசைவாக்கித் தமது முன்னேர் வாசஸ்தான மாகிய வடதேசஞ்சென்றுவிடச் சிலரே சிங்களக்கலகத்துக் ச் சற்றும் அஞ்சாமலிருந்து அவர்களை யெதிர்த்துக் E3 த் துவந்தனர். அவர்களுக்குள் பொன்பற்றியூர் வேளாளன் பா ண்டிமழவன் என்னும் பிரபு ஒருவன். இவன் கவிவீரராகவன் மந்திரியாகிய சேதிராசன் மகளை விவாகம்புரிந்து யாழ்ப்பாண த்தில் வசித்தான் என்பது சிலர்கருத்து. இப்பிரபு யாழ்ப்பாண ம் அரசின்றிக் கெட்டுப்போகும் நிலையைக்கண்டு மிகத்துன்பித் து ஒரிசாசகுமாரனைத்தேடிக் கூட்டிக்கொண்டு வரும்படி மது ாைநாட்டுக்குச் சென்றனன். அங்கே இராச உத்தியோகத்துக் கேற்ற கல்வி கற்றுவந்த இராசகுமாரர்களுள் சிறந்தவனும், திசையுக்கிர சிங்கசோழராசாவின் மகன் சிங்ககேதுவின் மரு கனுமாகிய சிங்கையாரியன் என்னும் சூரியகுலத் தோன்றலைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலையையறிவித்து இவ்விடத்தை வங் து அரசு புரியுமாறு வேண்டிக்கொண்டனன், இராசகுமாரன் அதிகசந்தோஷத்துடன் அவன்கேள்விக்கிசைந்து தங்தையின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு சர்வகலாவல்லபண்டிதனுகி புவனேகவாகுவென்னும் மந்திரியையும் காசிநகர்க்குலோத் துங்கணுகிய கெங்காதர யேரென்னுங் குருவையும், வேண்டிய பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தி றங்கி நல்லூரைத் தனது தலைநகராக்கி அரசிருக்கையை ஸ்தா பித்தான்.
இராசகுமாரன் அங்கே சுபமுகூர்த்தத்திலே அஸ்திபார மிட்டு நான்குமதிலும் எழுப்பி, அரண்மனை, சபாமண்டபம், நியாயமண்டப மாதியவற்றை அமைப்பித்து, மந்திரி பிரதா னி முதலியோர்க்கு வேண்டிய மாளிகைகளை யுண்டாக்குவித் து யானைப்பந்தி குதிரைப்பந்திகளைச்செய்வித்து, கெங்காதா8 யரும் அவர்பத்தினியாகிய அன்னபூரணியம்மாளும் வாசம்ப ண்ணுதற்கேற்ற அக்கிரகாரம் முதலியவற்றையாக்கி, ஒர் சிற ந்த நந்தவனத்தையுமுண்டாக்கி அதன்மத்தியில் ஒர் முப்புடை க்கூடமும் வெட்டுவித்து யமுனுதீர்த்தத்தை எடுப்பித்து, அத னுள் விட்டு யமுனஏரியெனப் பெயருமிட்டுப் பலதிறத்தவருமி ருக்க ஏற்ற இடங்கள்வகுத்து அலங்காரநகரமாக விளங்கச் சி றப்பித்தனன். இவ்வகை நகரத்துக்கு அவசியஞ்செய்யவேண்டி யன யாவற்றையுஞ் செய்வித்தபின் திலகவதியென்னும் பாரி சமேதராய் ஆடம்பரத்துடன் அந்தணர் ஆசிகூற அதிசந்தோ ஷத்துடன் கிரகப்பிரவேசஞ்செய்தனர். அதன்பின் ஒர் சுபதி னத்தில் சிங்கைஆரியச் சக்கிரவர்த்தி முடிசூட்டி அன்னதான் ம், சொர்னதானம் முதலாம் பலவகைத்தானங்கள்வழங்கி அதி

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 13
சக்துஷ்டியுடன் சதுரங்க சேனைகள்சூழ மந்திரி பிரதானிக ளுடன் நகரப்பிரவேசஞ்செய்து பிாசைகள் வாழ்த்தும் வண க்கமும்பெற்றுச் சிங்காசனமேறிப் பிரசாநயாபேட்சகனுய்த் து ட்டகிக்கிரக சிட்டபரிபாலனஞ் செய்துவந்தான்.
இன்னும் தங்ககரிக்குப் பாதுகாப்பாய்க் கீழ்த்திசைக்கு வெயிலுகந்த பிள்ளையார்கோவிலையும், வடதிசைக்குச் சட்டை காதசுவாமிகோவில், தையல்நாயகி யம்மைகோவில்களையும், மே ற்றிசைக்கு வீரமாகாளி கோவிலையும், தென்றிசைக்குக் கயி லைவிநாயகர் கோவிலையுங்கட்டி மத்தியில் கந்தசுவாமிகோவிற் றிருப்பணியையும் முடிப்பித்துக் கும்பாபிஷேகம் முதலிய கி ருத்தியங்களை முற்றுவித்து கித்தியபூசைக்கும் ஒழுங்குசெய் தான்.
*இலகியசகாப்தமெண்ணுாற்றெழுபதாமாண்டினெல்லை யலர்பொலிமாலைமார்பனும்புவனேகவா நலமிகுயாழ்ப்பாணத்தினகரிகட்டுவித்துநல்லைக் குலவியகந்தவேட்குக்கோவிலும்புரிவித்தானே'
இப்பாட்டின்படி சிங்கையாரியச் சக்காவர்த்தி நல்லூரைத் த ஆலநகராக்கினதும், கந்தசுவாமிகோவில் கட்டப்பட்டதும் கி.பி. 950 வரையில். இக்காலமே முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் கா
லமாகப் பலவகையானும்ஒப்புக்கொள்ளப்படத்தக்கது. (F. Luar)
சிங்கையாரியச் சக்கரவர்த்தி மனுநீதிவழுவாது செங்கோ ல்செலுத்தி வருங்காலத்திலே குடிசனங்குறைந்த இந்நாட்டி லே அனேகபிரசைகள் வாசஞ்செய்யவேண்டுமென்று விரும் பி, ஒர்நாள் மந்திரியாகிய புவனேகவாகுவுடன் யோசனைபண் ணி இன்னுஞ் சில தமிழ்க்குடிகளை யனுப்பவேண்டுமென்று த மிழாசர்களுக்குக் கடிதமனுப்பினன். அத்தமிழரசர் இவ்வரச னது கேள்விக்கிசைந்து சிற்சில இடங்களிலிருந்து சில தமிழ் க்குடிகளை யனுப்பினர். அவர்கள் தங்கள் அடிமைகுடிமைகளு டன் யாழ்ப்பாணம்வந்து சேர்ந்தனர்.
வேங்கடகிரி- அவர்களைக்கண்டு ஆனந்தபூர்த்தியடைந்த அரசன்; (வேங்கைப்பருப்பதத்தான்) வேங்கடகிரியைத் தனக் குச் சென்மஸ்தானமாகவுடையவனும்,கங்காகுலதிலகனும், மே ழிக்கொடியுடையவனும், எல்லோர்க்கும் அதிவிருப்போடு அ ன்னமருளும் கொடைவள்ளலுமாகிய பொன்பற்றியூர் வேளா ளன் பாண்டிமழவனையும், அவன் தம்பியையும், மைத்துனனு
4.

Page 17
14 யாழ்ப்பாண வைபவ கெள்முதி.
கிய செண்பகமழவனையும், அவன்தம்பியையும் பலவளங்களு ஞ்சிறந்து கல்விநாகரீகம்மிகுந்து விளங்கிய திருநெல்வேலியி விருத்தினன்.
துளுவவேளாளர்குல இரத்தினமும், குவளைமாலையணிக் த மார்பனும், கற்றவர்களுக்குப்பெருநிதிவழங்கும் பெருந்தியா கியும், பலகலைக்கியானங்களையும் படித்துத்தேர்ந்த வித்துவானு ம், மிகுந்த கீர்த்திப்பிரஸ்தாபம் பொருந்தியவனும், காவிரியூ ரைப் பிறந்த ஸ்தானமாக வுடையவனுமாகிய நரசிங்கதேவனை ச் சிறந்த பலவளப்பங்கள் கிறைந்து விளங்கிய மயிலிட்டியிலி ருத்தினன்.
வாவிநகர் வேளாண் தலைவனும், அழகுமிக்க மேழிக்கொ டியுடையானும், இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ்ப்பு லமையிற் சிறந்தவனும், மன்மதன்போன்ற அழகிய சொரூப னுமாகிய செண்பகமாப்பாணனையும், மிகுந்த கீர்த்தியுடையவ னும், (காயனகர்ப்பூப்பாணன்) சீரகமாலையுடையவனும், வை யகுலத்தவனுமாகிய கனகராயன் என்னுஞ் செட்டியையும், ப ல மேன்மைகளையுடையதாயும், நீர்வளஞ்சிறந்ததாயும் விளங் குங் தெல்லிப்பழையில் இருத்தினன்.
கோவலூர் வேளாளனும், மேழிக்கொடியோனும், குவ ளைமலர்மாலை சூடுவோனும், சகலகலைகளுங் கற்றறிந்த நிபு ணனும், அதிசெளந்தரிய ரூபனுமாகிய பேராயிரமுடையானக் கரும்பும், வாழையும், கமுகும், நெல்லுஞ் செழித்தோங்குஞ் சிறந்தவளப்பம்மிகுந்த இணுவிலிலிருத்தினன்.
கச்குர்வேளாளனும், கற்பகதருவினையொத்த கொடைவ ள்ளலும், குவளைமாலையணிந்தவனும், குபோனயொத்த செல் வனும், அழகிற் கீர்த்தியுற்றவனும், தனக்கு ஒப்பாரும் மிக் காருமில்லாத பெரும் பராக்கிரமவிரனும், சிவபத்தியுடையவ னுமாகிய நீலகண்டனென்பவனையும், அவன்தம்பிமார் நால்வ
ாையும் பச்சிலைப்பள்ளியிலிருத்தினன்.
சிகரிககர் வேளாண் தலைவனும், குவளைமலர்மாலைமார்பனு ம், சக்தியவரை, கல்வி, செல்வம், முயற்சி, கொடை, அழகு; வலிமை என்பவற்றினுற் சிறந்தவனுமாகிய கனகமழவனையும்,
அவன் தம்பிமார் கால்வரையும் புலோலியிற் குடியிருத்தினன்,

யாழ்ப்பாண Rosa கெளமு தி. 15
கூபகநாட்டு வேளாளனும், குபேரனையொத்த நிறைசெல் வனும், கற்றவர்க்கு மாரிபோல்வழங்குங் கொடைவள்ளலும், ဖွင့ီr:#မ္ဘ: தரித்தோனும், மேழிக்கொடியுடையோனுமா ய கூபகேந்திரனையும், அவன்உறவினனும் பெருங் தருமவா லுமாகிய நாாங்கதேவனையும், பலவளங்கள் சிறந்துவிளங்குங் தொல்புரத்தில் குடியேற்றினன்.
புல்லூர் வேளாண் தலைவனும், வில்வித்தையில் அருச்சுன னையும், போரில் வீமனையும், கொடையில் கன்னனையும், பொ றையிலுங்கீர்த்தியிலுந் தருமனையும்ஒத்தவனும்,நவரத்தினமழு த்திய முடியணிந்தவனுமாகிய தேவராசேந்திரனைக் கோயிலா க்கண்டியி லிருக்குமாறு கற்பித்தான்.
தொண்டைநாட்டு வேளாண் தலைவனும், குவளைமாலையணி மார்பனும், கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர்பாடிய சிறந்த தமி ழ்ப் பிரபந்தமாகிய ஏரெழுபது கவிக்கு மாரிபோற் கனகம் பொழிந்தவனின் குலத்தவனுமாகிய மண்ணுடுகொண்ட முத லியை இருபாலையிலிருக்கும்படி கற்பித்தனன்.
செய்யூர்வேளாளனும், இந்திரனைப்போன்ற செல்வனும், நீதி, பொறுமையாதிய சுகுணங்களையுடையானும், வாசனைப ரிமளிக்குங் குவளைமாலைதரித்த மார்பனும், மிகுந்த கீர்த்திப் பிரஸ்தாபனும், தனக்கு ஒப்பாரு மிக்காருமில்லாதவனுமாகிய தனிநாயகமுதலியை நெடுந்தீவுக் கதிபதியாக்கினன்.
பல்லவாாயவ- வஞ்சிநகர்வேளாளனும், கல்விமானுமாகி ய பல்லவனையும், அவனுறவினராகிய இருபிரபுக்களையும் செ ந்நெல்விளையும் கழனிகள்விளங்கும் வெளிநாடென்னும் பல்ல வரர்யன்கட்டு முதலிய இடங்களுக்கு அதிபதியாக்கினன்.
சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அ வரவர் அடிமைகுடிமைகளுடன், மேற்கூறியவிடங்களிற் குடி யிருத்தியபின் நான்குதிசைகளுக்கும் நான்குசேனைகளைக் காவ லாககிறுத்தி மேற்றிசைச்சேனைக்கு வல்லியமாதாக்கனென்னு ம் பராக்கிரமவிானையும், கீழ்த்திசைச் சேனைக்குச் சண்பகமா தாக்கனென்னும் வீரகுரனையும், வடதிசைச்சேனைக்கு உத்தண் டகெம்பீர வீரனுகிய இமையாணனென்னும் மாதாக்கனையும், தென்திசைச்சேனைக்கு வெற்றிமாதாக்கன் என்னும் விசயபரா க்கிரமனையும் சேனுபதிகளாக்கி வீரசிகாமணியாகிய வீரசிங்க
னைச் சர்வசேன்க்கும் நாயகமாக்கி யின்னும் வேண்டுமிடங்க

Page 18
16 யாழ்ப்பாண வைபவ கெளமு கி.
டோறும் கசரததுரக பதாதிகளேநிறுத்திப் புறமதிலுங் கட் டுவித்துச் சுபமுகூர்த்தத்தில் மகுடாபிஷேகம்பெற்று புவனே கவாகு என்னும் மந்திரியுடன் நகர்வலம்வந்து நவரத்தினங்க ளழுத்திச் செய்யப்பட்ட சிங்காசனமேறி அரசியல்தொடங்கிச் செங்கோன்முறைகுன்முது கல்லாசபுரிந்துவந்தான்.
1.விசிய கூழங்கைச்சக்காவtத்தி- இவ்வரசனது ஒர்கைகூழ ங்கையாயிருந்ததால் விசய கூழங்கைச் சக்கரவர்த்தியெனப் பி ன்னெருசாமம் வழங்கப்பட்டது.
இவ்வாறு சக்கரவர்த்தியும் மந்திரியும் 8க்கியமாய் அா சாட்சிசெய்து குடிகளுக்குவேண்டிய தானியங்களை இங்கே வி ளைவிக்கும்படி கமக்காரரையேவி அவர்களுக்குவேண்டிய உத விகள்புரிந்து குளம் வாய்க்கால்களை அமைத்துவைத்தனர். یےBI தனல் யாழ்ப்பாணத்திலே பல செந்நெற்கழனிகளுண்டாகவு ம், நல்விளைவு அதிகப்படவும் எதுவானது. இப்படி அரசாட் சி நடத்திவரும்போது ஒர்முறை சக்கரவர்த்தியும் மந்திரியும் கீரிமலைக்குச்சென்று அங்குள்ள நன்னீரருவியில் தீர்த்தமாடி, சிவாலயதரிசனஞ்செய்து திரும்பிவரும் வழியில் மாவிட்டபுர க் கந்தசுவாமிகோவிலைத் தரிசித்து,பெரியமனத்துள்ளார் போ னும், சிதம்பரதீசுழிதரின் மகனுமாகிய சின்னமனத்துள்ளாரி ட்ட விருந்தருங்கி யிளைப்பாறினர். அவ்விருந்து மிக உச்சித மாயிருந்தமையால் புவனேகவாகுவென்னும் மந்திரி தமது க லைத்திறத்தினல் அவ்விருந்திற் பரிமாறிய ஒவ்வொரு பதார்த் தத்திற்கும் ஒவ்வொரு பாட்டுப்பாடினர்என்ப. அவர்பாடியவ ற்றுள் இருபாக்களை இதன்கீழ்த்தருகின்றேம்.
Gaugaist Lur.
இன்னமுதம் விண்டுவிண்ணுேர்க் ந்ேத செயலிதுவாம் மன்னவனுங் சொக்க வருதினியு-நன்னருண அன்னமளித் திங்காளில் வாதாவு தந்துகின்ற சின்ன மனத்தான் செயல்.
சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுரிசி அன்னதனை விண்ணுே ரறிந்திருந்தால்-முன்னலைவாய் வெற்பதனேக் காவியுய்த்து வேலைகடைந் தேயுலைத லற்பமெனத்தள்ளுவரே யாம்.
இப்பாட்டுகளைக் கேட்டுச் சக்கரவர்த்தியும் மிகமகிழ்ந்து
தகழும மகழகழக அக்கோவிலைப்பற்றிய ஒழுங்குகளையும் நிறைவேற்றிக்கொண்டு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 1.
தனது அாசிருக்கை ஸ்தானமாகிய நல்லூர்ப்பதிசேர்ந்தனன். சிலநாட்களின்பின்னர் கயிலைப்பதியென்று அழைக்கப்பட்ட அ வ்விடத்திலேயிருந்த கயிலைவிநாயகர் கோவிலுக்குப் பக்கத்தி லே கயிலைநாதர், கயிலைநாயகியம்மை கோவில்களை மிகவிசேட மாய் விளங்கக் கட்டுவித்து முச்சபைகளையும், தேவர்களிருப் பிடங்களையும், உக்கிராணசாலை, யாகசாலை, அக்கிராாம், தே ரோடும்வீதி, அன்னசத்திரம், சற்றுமதிற் கோபுரங்களாகிய யாவற்றையும் இயற்றுவித்து, கேதாரத்திலே மன்மதன்பூசித் த ஆதாாலிங்கத்தை அழைப்பித்துவைத்துப் பாண்டிய அரச னின் கீழ் முதற்பாளையத் தலைவனகவிருந்து இராமநாதபுரத் தை யாசாண்ட சேதுபதியுஞ் சமுகமாயிருக்கப் பிரதிட்டைசெ ய்து கங்காதர யேரையே பூசைசெய்ய ஏற்படுத்தி கித்தியடுை மிக்கிக பூசைகள் ஒழுங்காய் நடைபெறச்செய்தனன். இவ்வ ாசன் மதாபிமானியுஞ் சனுேபகாரியுமாய் நல்லூரிலேவசித்து நெடுங்காலம் அரசாண்டு தன்குமாரனுகிய குலசேகர சிங்கை யாரியனுக்கு இராச்சியத்தை ஒப்புவித்து முடிசூட்டி அரசாள வைத்து நல்ல விருத்தாப்பியவயசில் இச்சீவியஒட்டத்தை முடி த்தனன்.
2. குலசேகாசிங்கைஆரியச்சக்காவர்த்தி- விசய கூழங்கை ச்சக்கரவர்த்தியின் மாணகாலத்தையும், அவன்மகனுகிய குல சேகரச் சிங்கையாரியச்சக்கரவர்த்தி காலத்தையும், சரியாய்க் குறிக்கப் போதிய நிச்சயமான ஆதாரம் இன்னும் எங்கைக்கெ ட்டவில்லை. ஆயினும் ‘இலகியசகாப்தம் எண்னூற்றெழுபதாம்' என்ற பாட்டின்படியும், நாம் மேலேகுறித்தபடியும் விசய கூ ழங்கைச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணம்வந்து கல்லூரைச் தலைநக ாாக்கி அரசாளத்தொடங்கியகாலம் கி. பி. 950 என கிதானித் தல் சரியாகும். ஆயின் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் தமதுசரித்திரத்திலே அப்பாட்டிற்கு விபரீதார்த்தங்கூறி சிங் கையாரியச்சக்கரவர்த்தி கி. மு. 60தில் மரித்ததாகக் குறிக்கி ன்றனர். அவர்குறிப்பு முழுப்பிழையென்பதையும், எமது கிதா னிப்புச் சரியென்பதையும் பின்வருவனவற்ருற் றெளிக.
*சிங்கையாரியன்காலம் கி. மு. 101 முதல், கி. மு.60வரை யிலெனக் காட்டியிருக்கிறது. ஆயின் கயிலாசமாலையிற்கண்ட பாசுரத்தின்படியும், வைபவமாலையின்படியும் *யாழ்ப்பாணச் சரித்திரத்திலே’யே" எடுத்தாளப்பட்ட அரசர்வரிசையின் கண க்குப்படியும், அவன்காலம் அவ்வளவு பின்னிட்டாதல்கூடாது. ன்சொல்லியபடி கி. பி. 950 வரையிலே சிங்கையாரியன் கா லமென்பது பொருந்தும். பறங்கிக்காரர் காலத்துக்கு முற்பட்ட

Page 19
18 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
யாழ்ப்பாண அரசர்களின் வரிசை பின்வருவதுஎனத் தோற்று கின்றது.
1. சிங்கைஆரியன் அல்லது கூழங்கைச்சக்கரவர்த்தி
கி. பி.950 வரை. 2. குலசேகா சிங்கைஆரியன். 3. குலோத்துங்க சிங்கைஆரியன். 4. விக்கிரம சிங்கைஆரியன். 5. வரோதய சிங்கைஆரியன். 6. மார்த்தாண்ட சிங்கைஆரியன். 7. குணபூஷண சிங்கைஆரியன். 8. விரோதய சிங்கைஆரியன் 1458 வரை. 9. செயவீர சிங்கைஆரியன். 10. குணவீர சிங்கைஆரியன். 11. சப்புமால்குமாரன் 1527 வரை. 12. கனககுரிய சிங்கைஆரியன். 13. சிங்க பரராசசேகரன் 1530 வரை.
சிங்கைஆரியன்காலம் 950 வரையிலென்றும், சிங்க பரா சசேகரன்காலம் 1530 வரையிலென்றும் வைத்துக்கொள்ளும் போது, இக்காலத்துள் 13 அரசர்கள் ஆண்டார்களென்பது. இடையீடுபட்டுக் கழிந்தகாலமும் சிறிது இருந்ததெனில்,கம்ப த்தக்கது.” (ச. பா)
இவற்ருல் சிங்கையாரியச்சக்கரங்ர்த்தி கி. பி. 950ல் அர சானத் தொடங்கினனென்பது, தெளிவாகும். அவன் நீண்டகா ல அாசுசெய்தவன். ஏறக்குறைய கி. பி. 1000 ம் ஆண்டில் அவன்மகன் இராசாவாகியிருக்கலாமென்பது நாம் அறிந்த ச ம்பவக்காலங்க்ளினுல் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாம்.
குலசேகர சிங்கையாரியன் அரசாட்சிமுறைகளை யின்றுக் திருத்திக் குடிகள் பிரியப்படத்தக்கதாய் கடந்து சமாதான அ ாசாட்சிசெய்து தேசநன்மைக்கேதுவான பலகாரியங்களை ஈட ப்பித்துத் தன்மகன் குலோத்துங்க சிங்கைஆரியனுக்கு அரசா ட்சியை ஒப்பித்துச் சிலகாலம் கோயினல்வருந்தித் தேகவியோ கமாயினுன்.
3. குலோத்துங்கசிங்கையாரியன்- இவன் அரசாட்சிகை யேற்று தங்தைநடந்த வழியில்கடந்து சனங்கள் சந்தோஷங் கொள்ளத்தக்கதாய்ச் சமாதானம்பெருக எவரையும் அன்னை போலாதரித்து நல்லரசுகடத்திவந்தனன். இவனது காலத்தில்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 19
காடுகள்பல திருத்தப்பட்டு நல்ல வயனிலங்களாகப் பண்பீடு த்தப்பட்டன. அதனல் தேசவருமானமும், அரசிறையும் அதி கரிக்கும்படி செய்தான். இப்படியே பலவருடங்களாய்ச் செங் கோல்செலுத்திய இவ்வரசன் நல்லமுதிர்வயசில் இச்சீவியஒட் டத்தைமுடிக்க, அவன்மகன் விக்கிரமசிங்கையாரியன் பட்டா பிஷேகம்பெற்றுச் சக்கரவர்த்தியாயினன்.
4. விக்கிரமசிங்கையாரியன்-இவன் இராச்சியபரிபாலனஞ் செய்து வருங்காலத்திலே குடியேறியிருந்த சிங்களவருக்குங் தமிழருக்குஞ் சமயகாரியங்களையிட்டு ஒர் பெரும் கலகமுண் டானது. அக்கலகத்தில் சிங்களவர் மூர்க்கவெறிகொண்டு தமி முருள் இருவரைக்கொலைசெய்தும், பலரைக் காயப்படுத்தியும் முரட்டுக்குணங்காட்டி நின்றனர். அதையறிந்த அரசன் சேன வீரரையனுப்பிச் சிங்களவுரைப்பிடித்து விசாரணைபண்ணி قےN க்கலகத்துக்குத் தலைவனுயிருந்த புஞ்சிவண்டாவென்பவனையும், அவன்கூட்டாளிகள் அறுபத்தேழுபேரையுங் கொலைசெய்வித் துப் பின்னுஞ்சிலரைச் சிறையிலிடுவித்தான். அப்பொழுது இ ங்கேவாசம்பண்ணிய சிங்களவரிற் சிலர் ஒழித்து இந்நாட்டை விட்டு வலசைவாங்க, எஞ்சியோர் அரசன் தமிழரில் அதிக ம் பட்சங்காட்டி நடந்தமையால் அவன்மீது வெறுப்புடைய ராயிருந்தும் ஒருவாறு அடங்கிநடந்தனர். இவனுக்குப்பின் இ வன்மகன் வரோதய சிங்கையாரியன் சக்கரவர்த்தியாயினுன்.
5. வரோதயசிங்கைஜரியன்-இவன் சிங்காசனமேறிச் சிங் களவர் தமிழர் இருபாலார்க்குஞ் சமய இட்டங்கொடுத்து மார் க்கவழிபாடுகளைக்குறித்துச் சில பிரமாணங்களேற்படுத்தி, பி றர் சமயதூஷணஞ்செய்து கலகம்புரிவோர் எவரும் கடுந்தண் டினை பெறுவரெனவிகித்து, இருதிறக்குடிகளையுஞ் சமாதானப் படுத்திப் பட்சமாய் அரசாண்டுவந்தனன். இவன் அரசாண்டு தேகவியோகமாக இவன்மகன் மார்த்தாண்ட சிங்கைஆரியச்ச க்கரவர்த்தி அரசியற்ற ஆரம்பித்தனன்.
6. மார்த்தாண்டசிங்கைதுரியன்- இச்சக்கரவர்த்தி கல்விவி ருத்திக்கும், வேளாண்மைவிருத்திக்கும் ஏற்ற பல நன்முயற்சி களைச் செய்தனன். தன்காலத்தில் வன்னியாால்வந்த கலக ங்களையடக்கிச் சமாதானப்படுத்தினன்.
வன்னிநாடு- குளக்கோட்டன் வன்னியர்சிலரைக் கொண ர்ந்து குடியேற்றிய வரலாற்றை முன்கூறினேம். காலத்துக்கு க்காலம் இன்னும் பலவன்னியர்வந்து குடியேறினர். இவ்வன்

Page 20
30 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
னியர் குடியேறியநாடு வன்னிநாடெனப்பட்டது. வன்னியரு டன் அவர்களுக்குக்கீழ் எவற்காாரும், உதவிக்காரருமாய்ப் ப லர்வங்து அங்காடுகளில் குடியேறினர். அவ்வன்னியருட சிலர் தலைமைபெற்று அங்காட்டைத் தமக்குள்ளேபிரித்து அரசாண் டுவந்தனர். இந்த வன்னியருக்கும் ஆரியச்சக்கரவர்த்திகளுக்
மிடையில் காலத்துக்குக்காலம் யுத்தம் நடந்துவந்ததை இச் சரித்திரம் தெளிவாகவிளக்கும். இக்காலத்தில் காடாயிருக்கும் இந்நாடு முற்காலத்தில் செந்நெற்கழனிகளாய்ச் சிறந்துவிளங் கிற்று. கழனிகளுக்கு இடையிலிருக்கும் பலகுளங்களினல் நீர்ப்பாய்ச்சப்பட்டு நல்விளைவைக்கொடுத்தது. அதனல் வன்னி யர் நற்பலன்பெற்று சுேவரியமடைந்து செருக்குற்று ஆரிய ச்சக்கரவர்த்திகளுடனும், சிலவேளை சிங்கள அரசருடனும் செ ருச்செய்துவந்தனர். தயாளகுண பூபதியாய்விளங்கிய இவ்வா சன் பிரசைகளைத் தாய்போலாதரித்து நல்லரசாட்சிபுரிந்து ம ரணமடைந்தனன். இவன் மரித்ததினத்தில் தமிழர் சிங்களவ ராகிய இருதிறக்குடிகளும் துக்கசாகாத்தில் மூழ்கி, அன்னை போல் எம்மையாதரித்துக்காப்பாற்றிய அன்புடைய அரசன்ன எ ப்போதுகாண்போமென்று மிகநொந்து யாவரும்புலம்பினர். இ வன் முத்துக்குளிக்கும் கடலையும், தனதாக்கி முத்துக்குளிப்பி த்து வந்தானென்று மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவதற்கு ஆதாரங்காணுேம்.
மார்த்தாண்ட சிங்கைஆரியச்சச்காவர்த்திதன்காலத்திலே ஒர் கடற்படைவைத்து நெடுந்தீவில் வெடியரசன அமைத்தா னெனவும், இக்காலத்தில் மீகாமன் நாகஇரத்தினம் எடுக்கவ ந்தபொழுது அவனுக்கும் இவனுக்கும் யுத்தம் கடந்ததாகவு ம் மெஸ். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பது சரித்திரத்தோ டு முன்பின் தொடர்புடையதாய்ச் சற்றும் ஒத்துப்போகவில் லை. அவர்புத்தகத்து 20-ம் பக்கத்திலே தனிநாயகமுதலியை நெடுந்தீவுக் கதிபதியாக்கினனென்று சொன்னவர், 25-ம் பக் கத்தில் வெடியரசனைக் கடற்படைக் கதிபனுக நெடுந்தீவிலே வைத்தானென்பது ஒன்றற்கொன்று மாறன்ருே. நாம் முன்கா ட்டியபடி ஆரியச்சக்கரவர்த்தி அரசாளத் தொடங்கியகாலம், கி. மு. 101 இல் அல்ல. கி. பி. 950 இல். ஆதலால், மீ காமன் சரித்திரம் இச்சக்கரவர்த்திகாலத்திலல்ல முன்னர் வர வேண்டுமென்பது தெளிவு. அச்சரித்திரம் ஆரியச்சக்கரவர்த் திகளின் அரசுக்குமுன் நடந்ததென ஒப்புக்கொள்ளுதலே ச
ரியாம்.
7. குணபூஷணசிங்கைஆரியச்சக்காவர்த்தி- இவன் முடிதரி த்துத் தன் நாமகரணப்படி 5ற்குணங்களையே தனக்கு விசேட

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 21
ஆபரணமாகப்பூண்டு, தன்பிதாவிலும் அதி தயாளகுணமுள்ள வணுகக் குடிகளைப் பாரபட்சமின்றிச் செவ்வையாய் அரசாண் வெந்தான். இவன்காலத்திலே கல்வி, செல்வம் விருத்தியடை ய விசேஷமுயற்சிகள் செய்யப்பட்டன. செல்வவிருத்திக்கேது வான பயிர்த்தொழில், கைத்தொழில், வர்த்தகம் என்பன க்காலத்தில் முன்னையிலும்பார்க்க அதிகமாய் நடைபெற்றன. காஞ்சிபுரத்திலிருந்து கைக்கோளரை யாழ்ப்பாணம் வரவழை த்து அவர்களைக் குடியிருத்தி அவர்கள்மூலம் வேண்டிய வஸ் திரங்கள்செய்யுமாறு செய்தவன் இவனென்பர். கைக்கோளர் யாழ்ப்பாணத்திற் குடியேறியது பெரும்பாலும் ஒல்லாந்தர்கா லத்திலேயே என்பது சரித்திரநூற்றுணிபு. நெய்தற்ருெழில்வ ாவே அதற்கேதுவாய பருத்திச்செய்கையும், இந்த அரசன்
லம் இவ்விடத்தில் ஆரம்பமானதுஎன்பர். இவ்வாறு கூறு
வார் சாயவேலைக்காரர், சித்திரவேலைக்காரரையும் இந்தியா விலிருந்து இவனேயழைத்து அவர்கள்மூலம் அத்தொழில்களை இங்கே விருத்தியாக்கினன் என்பர். அச்சித்திரக்காரர் தோ கை விரித்தாடும் மயில்வடிவச் சிங்காசனமொன்றியற்றி வைத் தனர் என்பர். இக்காலத்திற்தான் ஆரியகுளம் வெட்டப்பட்டது.
இந்த அரசன் பலவருடங்களாய்ச் செங்கோல் செலுத்திய பின் கடுமுயற்சியினலுஞ் சடப்பெலன் குன்றியதினுலும் இரா ச்சியம்புரியவியலாது தனது மகன் விரோதய சிங்கையாரியனு க்குச் சிங்காசனத்தை ஒப்பித்துச் சிலகாலம் ஆறியிருந்து பூா ண ஆயுசுபெற்றுத் தேகவியோகமடைந்தான்.
8. விரோதயசிங்கையாரியச்சக்கரவர்த்தி.- விரோதய சிங் கையாரியன் அரசியலைச் செவ்வையாய் நடத்திவருங்காலத்தி லே வன்னியர் சிங்களவரைக் கலகஞ்செய்யுமாறு தூண்டிவிட் டனர். அவ்வாறு அடிக்கடி கலகமெழுப்பிவந்த சிங்களவரை த் தனது பாாக்கிாமத்தினுல் அடக்கி, அக்கலகத்தை எழுப் பிவிட்ட வன்னியர்மீது படையெடுத்துச்சென்று ஏழுவன் யையுங் கொள்ளையடித்து அவர்கள் கர்வத்தை அடக்கித் தனது இராசதானிக்குத்திரும்பினன். ஆணவங்கொண்டு கலகம்பண் ணிய சிங்களவர் இடியேற்றைக்கேட்ட நாகம்போல் அஞ்சி அ வனது பாதத்தில் வீழ்ந்து கிடந்து அபயமிட்டதால் அரசன் அ வர்களுக்கு மன்னிப்பருளி நன்முகங்காட்டிப் பட்சமாய்ப் பரி பாலித்துவந்தான். இவன் காலத்திலே மதுராபுரியிலிருந்து அர சியற்றிய சந்திரசேகரபாண்டியன் சத்துருக்களுக்குத்தோற்று அரசிழந்து யாழ்ப்பாணம்வந்து விரோதயனைச் சரணடைந்து தனதுஇராச்சியத்தை மீண்டும்பிடித்து அரசாட்சிபுரிய உதவி
5

Page 21
22 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
செய்யும்படி வேண்டினன். இவ்வாரியச்சக்கரவர்த்தியும் அவ ன் வேண்டுதற்படி இணங்கித் தனது சேனைகளைத்திரட்டிச் சேதுபதிமுதலாய வீரரோடு மதுரைநகர்சென்று அதனைவளை ந்து பாண்டியனுடைய சத்துருக்களை எதிர்த்துப்போராடி அவ ர்கள் புறங்காட்டியோடும்படி பெரும்போர்புரிந்து ஜெயபேரி கைமுழக்கிப்பாண்டியனை மீண்டும் அரசபுரியவைத்து யாழ்ப் பாணந்திரும்பினன்.
பாண்டியன் இந்தஉபகாரத்துக்குப் பதிலாகப் பெருந்திர வியத்துடன் மல்யுத்தத்தில்வல்ல சில கன்னடரையும், மற வரையும், வில்வித்தையிற்சிறந்த சிலவீரரையும், சிலவேடரை யும் ஆரியச்சக்கரவர்த்திக்கு அருளினன்.
மறவ்ன்புலம்.-ஆரியச்சக்கரவர்த்தி அம்மறவரை மறவன் புலவிலிருத்தினன். வேடரை வேடுவன்கண்டியி லிருத்தினன். இவன் அவ்விடமிருந்து பல தொழிலாளரையுங் கொணர்ந்து நாட்டுக்கு அவசியமான தொழில்களை இங்கே பயிற்றும்படி ஒ ழுங்குசெய்தான். கன்னடர் மாவிட்டபுரத்திலே யிருந்தனர். இ வ்வரசன் பாண்டியதேசஞ் சென்றிருந்ததை வன்னியாறிந்து அவன் தங்கள்மேல் இன்னும் படையெடுத்துவரக் கூடுமென் றஞ்சி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றத்துணிந்து சிங்களவரசனி டஞ்சென்று தங்கள்நோக்கம் சரியாய் கிறைவேறத் துணைசெய் யவேண்டுமென்று கெஞ்சினர். அவனே என்முன்னேர் ஒர் கு ருடனுக்குப் பரிசாகக்கொடுத்த அந்நாட்டுக்கு விரோதமாய்ப் ப டையெடுத்து அந்நாட்டையழித்து எங்குலத்துக்கு அபகீர்த்தி வருவிக்கமாட்டேனென்று கூறி மறுத்தனன். இதைக்கேள்வியு ற்ற வன்னியர் தாமெண்ணியகருமம் சித்தியடையாததைக்கண் டு மிகக்கவலையுற்று விரோதயனுடன் சமாதானமாய் வாழ்வு தே தமக்குப் பாக்கியமெனயோசித்து அவனைச் சாந்திசெய்யு ம்படி அதிக திரவியங்கொண்டுவந்து கொடுத்து அவன் கடா ட்சம்பெற்றுத் திரும்பினர். இந்த வெற்றிவேந்தன் ஒரிாவில் போசனஞ்செய்து சப்பிரமஞ்சத்தில் நித்திரைசெய்கையில் சடு தியாய் ஆடவப்பிராயத்தில் மரித்தனன். அவன் மரணகாரண ம் ஒருவருக்குக் தெரிந்திலது. அவன் மரித்தபின் அவன்மக ன் செயவீரசிங்கையாரியன் சிறுவயசிலே முடிசூட்டப்பெற்ற
ଉ୪୮ର୍ତt.
9. செயவீரசிங்கையாரியச்சக்காவர்த்தி. சிறுவயசிலே டிதரிக்கப்பெற்று அரசுரிமையடைந்த இச்சக்கரவர்த்தி மிகுந் த விவேகசாமார்த்தியத்துடன் அரசியல்நடத்திச் சத்துருபய

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 23
மின்றிப் பிரசைகளினன்புற்றுச் சங்தோஷமாய்வாழ்ந்து செங் கோல்புரிந்துவந்தனன். இவ்வரசனுக்கும், இலங்கையரசனகிய புவனேகவாகுவுக்கும் முத்துக்குளிப்பையிட்டு ஒர் விவாதமுண் டானது. அதனுல் ஆரியச்சக்கரவர்த்தி தன்சேனைகளைச்சேர்த் புவனேகவாகுவுடன் யுத்தம்பண்ணி அவன்சேனைகளையட க்கி வெற்றியடைந்து கி. பி. 1458இல் இலங்கைமுழுவதையும் தன்னாசுக்குளாக்கி ஒருகுடைக்கீழ் பன்னிரண்டுவருஷகாலமா ய் அரசுபுரிந்துவந்தனன்.
இந்த அரசனுடன் யுத்தஞ்செய்த புவனேகவாகு ஆரும்பு வனேகவாகுவாயிருக்கலாம். பன்னிரண்டாம் வருஷமுடிவில் ப ராக்கிரமவாகுவென்னும் அரசன் வருடந்தோறும் ஒழுங்காய்த் கிறைதருவேனென்று வாக்குப்பண்ணிப் பாண்டிய அரசனைப் பி ணைவைத்து, செயவீரசிங்கையாரியனிடம் இலங்கை இராச்சிய த்தைப்பெற்று வருடந்தோறும் ஒழுங்காய்த் திறைகொடுத்து வந்தான். இவன் நெடுங்காலம் மிகுந்த கீர்த்திப்பிரஸ்தாபத்தோ டு நல்லாசைநடத்தித் தனதுகுமாரன் குணவீரசிங்கையாரியனி டத்தில் இராச்சியத்தைஒப்பித்துப் பூலோகசீவியத்தை முடித்த
னன்.
10. குணவீரசிங்கையாரியச்சக்கரவர்த்தி-குணவீர சிங்கை யாரியச்சக்கரவர்த்தி இராச்சியப்பொறுப்பையேற்று மக்கட்பயி ர்செழிக்கவும், யாவரும் மெய்ச்சிக்கொள்ளவுங் தக்கதாய்த் தன் பிதாவிலும் அதிகவிசேஷமாய் அரசுபுரிந்தனன். இவன்பிதா ம ரித்தபின் இலங்கையரசனுகிய பாாக்கிரமவாகு முன் ஒழுங்கா ய்க் கொடுத்துவந்த திறையைக்கொடாது நிறுத்தினன். அத னல் இச்சக்கரவர்த்தி மிகுந்த வீரதீரத்துடன் அவனேடுச மராடிச் சிலபகுதிகளைப்பிடித்துத் தமிழ்க்குடிகளை அங்கேயிரு த்தித் தன்னுணையைச்செலுத்தினன். மதுரையில் அரசாட் சிபுரிந்த நாயக்கர்களுக்கும் வேண்டிய பலஉதவிகளைப் புரிந்து வந்தான். இவன் தனதுநகரத்து வீதிகளைத் தினந்தோறுஞ் சு த்திசெய்யும்பொருட்டுத் துரும்பரையழைத்து நகர்ப்புறத்தே குடியிருத்தி அவர்கள்மூலம் நகரத்தை நாள்தோறும் இராவி லே சுத்திசெய்வித்தானென்றும் சிலர்கூறுகின்றனர். நல்லூரி லே அக்காலத்திலே அந்தணர், செட்டிகள், வேளாளர், கன்ன ர், தட்டார், கைக்கோளர், சாயக்காரர், உப்புவாணிகர், சிவிகை யாராதிய வகுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருதெருவா க அறுபத்துநாலு தெருக்கள் இருந்தன. அம்பட்டர், வண்ணு ர், நளவர், பள்ளர், பறையர். அரும்பராதியோர் நகருக்குப்புற த்தே வசிக்க இடம்பெற்றனர். இவ்வகையாய் கல்லரசுபுரிந்து

Page 22
24 ப்ாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வந்த இச்சக்கரவர்த்தி வயோதிககாலத்தில் தன்மகன் கணக குரிய சிங்கையாரியனுக்குப் பட்டத்தைச்சூட்டி மரணமடைக் தனன்.
11. கனகசூரியசிங்கையாரியச்சக்காவர்த்தி- இவ்வரசன் சி ங்களவருக்கு அதிக இட்டத்தைக்கொடுத்து மேன்மையாக ந டத்தினன். அதனல் சிங்களவர் மிக அகங்காாங்கொண்டு வன் யர்களின் உதவியையும்பெற்றுக் கலகஞ்செய்தனர். அரசன் இரவிலே தன்மனைவிமக்களுடன் அரண்மனைப் புறக்கதவாலோ டித் தோணியேறிப்போய் தொண்டைநாட்டிலுள்ள திருக்கோ விலூரையடைந்து தனதிருகண்விழிகளொத்த புத்திராாகிய ப ாாாசசேகரனையும் செகராசசேகரனையும் அங்கே கலைபயிலவை த்துத் தன்தேவியுடன் காசிநகர்பரியந்தஞ்சென்று ஸ்தலதரிசன ஞ்செய்து தீர்த்தமாடிப் பின் திரும்பிவந்து கோகர்ணத்திற்த ங்கி சிவராத்திரிவிாதம் அனுட்டித்து முடித்தபின் மைந்தரைக் காணத் திருக்கோவிலூருக்கு வந்தான்.
அரசனேடியதையறிந்து விஜயவாகுவென்னுஞ் சிங்களவ ன் யாழ்ப்பாணத்துக்குத் தானே அரசனென்று சொல்லிப் ப தினேழுவருடம் யாழ்ப்பாணத்தை அரசாண்டு தமிழ்க்குடிக ளைவருத்தி அவர்கள் உடைபாவனை ஆராதனையாவற்றிலுந் த ன்சாதியாரைப் போலாகவேண்டுமென்று கட்டாயம்பண்ணி அ தற்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டித்துவந்தனன். இக்கால த்தில் இவ்விடத்திற் பல புத்தாலயங்களுண்டாயின. அதனல் யாழ்ப்பாணத்தின் பலவிடங்கள் புத்தர்கோவிலடியென அழை க்கப்படுகின்றன. சிலவிடங்களிலே பிற்காலத்திலே புத்தவிக்கி ாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. சிலகாலத்துக்குமுன் கந்த சோடையில் புதைந்துகிடந்த புத்தவிக்கிாகமொன்று வெளிப் பட்டது இக்காலத்தார் அறிந்தஉண்மையாம்.
யாழ்ப்பாணத்தின் பலவிடங்கள் சிங்களப்பெயரால் வழங் கப்படுகின்றன. உடுவில், கொக்குவில், கோண்டாவில், மிருசு வில், மானிப்பாய், சண்டிருப்பாய், கோப்பாய், மல்லாகம், சு ன்னுகம், கொடிகாமம், முதலியனவாம். இங்காமங்கள் இக்கா லத்தில் சிங்களவராலிடப்பட்ட பெயர்களாம். இவைகளைக்கு றித்த விபரங்கள் பின்னுற்காட்டப்படும்.
இவ்வகையாக விஜயவாகு அரசியற்றி வரும்பொழுது த மிழர் தமக்கு எப்போது நற்காலம்வருமெனக் காத்திருந்தனர்.

யாழ்ப்பாண 666) கெளமுதி. 25
குறிப்பு- கனகசூரிய சிங்கைஆரியனின்காலச் சம்பவங்க ள் சில சிங்களச்சரித்திரத்தின் மூலமாய் அறியக்கிடக்கின்ற ன. அவற்றை ஈண்டுக்குறிப்போம். புவனேகவாகு 1347-ம் ஆ ண்டில் சிம்மாசனமேறியவன். இவன் இலங்கைத் தென்புறத் திலே சீனாால் தாக்குண்டு வலியிழந்திருக்க **அளகேஸ்வர மந்திரி”யே முக்கியமாய் வடபாகத்தை ஆண்டுவந்தனன். புவ னேகவாகு கம்பளைநுவரையில் தென்பாகங்களை ஆண்டுவந்தா ன். புவனேகவாகுவின் மெலிவைக்கண்டுபோலும் ஆரியச்சக் கரவர்த்தியின்கீழ் யாழ்ப்பாணத்தார் சிங்களவரைச்சருவி அவர் நாடுகளிற் பலபிடுங்கிக்கொண்டு மேலும் சிங்களவரை ஒடுக்க ப் பிரயத்தனஞ்செய்தனர். (ராஜாவளி) அளகேஸ்வரமந்திரி த மிழரை அடக்கக்கருதி ஜயவர்த்தனகோட்டையை அாண்செய் து புதுக்கிவைத்தான். அப்பால் சிங்களநகர்களிற் திறை அற விடப்போயிருந்த தமிழரைத் துரத்திவிட்டான். ஆரியச்சக்கா வர்த்தி இது கண்டு சோழநாட்டினின்றும் பல ஆயிரம் சேணுவி ாாைவரித்துக்கொண்டு கம்பளைநுவரையையும் ஜயவர்த்தனகோ ட்டையையும் ஒருங்கே எதிர்த்தான். கடலாற்சென்ற சேனை கொறக்கானைக்கும் ஜயவர்த்தன கோட்டைக்குமிடையிற் பா ளையமிட, கரையாற்சென்றசேனை மாத்தளையிற்றங்கிற்று. புவ னேகவாகு வெருண்டுவலசைவாங்கினன். ஆயினும் அவன்சே வீைரர் திடன்கொண்டு தமிழரைச்சருவி ஆயிரவரை இயம லோகம்போக்கினர். அளகேஸ்வர மந்திரியும் யானைமீதிவர்ந்து தன் சேனசமுத்திரத்தோடுசென்று தமிழரை முதுகுகாட்டச் செய்து கொல்லம்தோட்டை (இது கொழும்பின் பழையபெ யர்)யிலும் பாணந்துறைத்தோட்டையிலும், கிடந்த தமிழரின் கப்பற்படையையும் பரிகாசஞ்செய்துவிட்டான்.
1415இல் நுக்குலபாாக்கிாமவாகு (6-வது) அரசனஞன். இவன் முன் முகமத்திலும், பின் ஜயவர்த்தன கோட்டையிலு ம் அரசியற்றினவன். இவன்மக்கள் சப்புமால்குமாரன், அம்பு லுகலகுமாரன், உலகுடையதேவி என்பவர்கள். (செல்லிகினிச ங்தேசம்) சப்புமால்குமாரன் பதினெட்டுவன்னியரும் பராக்கி ாமவாகுவுக்குத் திறைகொடுத்தாளச்செய்து அப்பால் யாழ்ப் பாணத்திற் படையெடுத்து பலநகர்களை அழித்துவிட்டுத் திரு ம்பினன். பின்னெருகால் அவன் தமிழரையொடுக்கப் படையெ த்ெது யாழ்ப்பாணப்பட்டினத்திற் புகுந்தான். புகுதலும் வட கரைச்சோனகரும், ஆரியச்சக்கரவர்த்தி புறமாய் யாழ்ப்பா ணத்தமிழரோடு அணிவகுத்துகின்று போராடினர். வடகரைச் சோனகஞெருவன் பதிவிருந்து சப்புமால்குமாரனையும் அவன் ஏறிவந்த புரவியையும் ஒருங்கே கொல்லனத்தனித்திருக்க கு

Page 23
26 யாழ்ப்பாண 63)6I 16V கெளமுகி.
மாான் இதை ஊகித்துக்கொண்டு சோனகஃனத் தன் ஈட்டியா ற்குத்தித் துவசம்போற் பிடித்தபடி யாழ்ப்பாணநகரின் நாலு வீதிகளையுஞ்சுற்றிப் பவனிவர ஆரியச்சக்கரவர்த்தியின் வீரர் கள் அல்லோல கல்லோலப்பட்டோடினர். வீரர்கள்யாவரையும் அங்கங்கே வலையிற்படுத்தும் மான்கூட்டங்களென்னப் பிடித்து **ஆரியவேட்டையாடும் பெருமான்’ என்னும் பெயரைத்தரித் தவனுய் ஆரியச்சக்கரவர்த்தியின் தங்கைமாரையும் வெற்றிவி ருதாக இட்டுக்கொண்டு யானை, குதிரை இன்னும்பல திரவி யங்களோடு பாாக்கிரமவாகு மகாராசன் சமுகஞ்சென்ருன், பி ன் யாழ்ப்பாணத்துக்குமீண்டு சிங்காசனமேறி அரசியற்றினன். யாழ்ப்பாண வைபவமாலையின்படி குணவீர சிங்கையாரியன்ம கன் கனககுரிய சிங்கையாரியன் சிங்களவரால் முரியடிக்கப்ப ட்டு வடகரைக்கு ஒளித்தோடினவனுகக் காணப்படுகிறன். ரா ஜாவளியின் சரித்திரம், சப்புமால்குமாரன் ஆரியச்சக்கிாவர்த் தியைவென்ற சம்பவத்தையன்றி அவனைக்கொன்றதாகக் கூரு’ தொழிந்தது. ஆதலால் கனகசூரிய சிங்கையாரியனே சப்புமா ல்குமாானல் வலியிழந்து தோற்முேடியவனென 5ாம் கொள் ளக்கிடக்கின்றது. அப்பால் சப்புமால்குமாரன் தன்பித்ாமரிக்க ஜயவர்த்தன் கோட்டையரசைக் கைக்கொள்ளப் போயினன். (1460அளவில்) அப்போதே யாழ்ப்பாண வைபவமாலைகூறும் விஜயவாகு என்னும் சிங்களவன் பிரதிராசனுய் யாழ்ப்பாண அாசை நடத்தியிருக்கலாம். (சா. ஞா)
11. கனகசூரியசிங்கையாரியச்சக்கரவர்த்தி.- யாழ்ப்பாணகி ஆல இவ்வாறிருக்கத் திருக்கோவிலூரிலே தன்மைந்தரைக் கா ணும்படி வந்த அரசன் தன்புத்திரர் தேகவளர்ச்சியிலும், கலை ப்பயிர்ச்சியிலும், போர்வலியிலும், புயபல பராக்கிரமத்திலும் வளர்பிறைபோல் வளர்ந்திருப்பதைக்கண்டு அவர்களைக் கட்டி த்தழுவி முத்தமிட்டு மிகுந்த சங்தோஷங்கொண்டாடினன். அ ன்ஆனதந்தையரைக்கண்ட பிள்ளைகளின்முகங்கள் சூரியனைக்கண் ட தாமரைமலர்கள்போல் மலர்ந்து பிசபைவீசின. சத்துருவை ச்செயிக்கவும், இராச்சியத்தை மீட்டுக்கொள்ளவுங் தன்புத்திர ர்கள்செய்த பிரயத்தனங்களைத் தங்தைகண்டு மிகக்களிப்புற்று த் தன்பிள்ளைகளுக்கு அவ்விடத்திலே அதிக உதவியாயிருந்த இராசகுடும்பத்தாருக்கும், கல்விகற்பித்த ஆசிரியர்களுக்கும் வேண்டிய விசேட உபசாரங்கள்புரிந்து விடைபெற்றுக்கொண் டு மனைவிமக்களுடன் மதுராபுரிக்குச்சென்றனன். அவ்விடமி ருந்து அரசு புரிந்த சிற்றரசர்கள் அவனுக்குவேண்டிய ச்ேனைக &ளயும் , ஆயுதங்களையும் சம்பாதித்துக்கொடுக்க அகமகிழ் ச்சியுடன் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றிகூறி அரசன்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 2.
மண்விமக்களோடும், ஆயுதமணிந்த சேவீைரருடனும் யாழ்ப்
பாணம்வந்து மேற்குவாசல்வழியாக உள்ளேபுகுந்தான்.
கனககுரிய சிங்கையாரியன் வரவைக்கண்ட தமிழ்க்குடிச ள் ஆர்ப்பரித்து இதுவரைக்கும் விசயவாகுவினல் பட்டகஷ்ட ங்கள் இன்ருேடு ஒழிந்தனவென்று சந்தோஷங்கொண்டு அா சன்படைக்குத் துணைநிற்கலாயினர். மின்னமல் முழங்காமல் இ டியிடித்தாற்போலக் காத்திராப்பிரகாரம் இவர்கள்வர விசயவா குவுங் தன்சேனைகளைச் சடுதியாய்ச்சேர்த்து அஞ்சாநெஞ்சன ய் அணிவகுத்து வீரதீரத்தோடு எதிர்த்துச்சமாாடினன். இரு திறவீரரும் நெருங்கிப் பெருஞ்சமராடிவரும்பொழுது பாராச சேகரனுஞ் செகராசசேகரனும் விசயவாகுவின் துணிவையும், அவன்புரியும் போர்விரத்தையுங்கண்டு மிகவெகுண்டு வாட்ப டையுடனே போர்முனையில் சிங்கம்போற்பாய்ந்து விசயவாகு வின் சேனைகளை வெட்டிவருகையில், விசயவாகுவும் வாளாயு தங் காத்தேந்திப் பகைவர்சேனையைச் சங்கரித்தான். அதுக ண்ட பரராசசேகரன் தன்னவளைந்த சத்துருசேனையைப் பின் னிடச்செய்து விசயவாகுவுடன் யுத்தங்தொடுத்து அவனைத் த ன்வாளாயுதத்திற்கு இரையாக்கித் தென்புலஞ்சாாவிட்டனன். விசயவாகுவின் வீழ்ச்சியைக்கண்ட சிங்களச்சேனை பின்னிட் ச்ெசிதறி வேருகஒடினர். யுத்தகளத்தில் ஆண்மையோடு போ ர்புரிந்து வெற்றிபெற்ற பாராசசேகரன் தன்பிதா அரசியற்ற ச் சிங்காசனபதியாக்கினன். தமிழ்க்குடிகள் யாவரும் மிகுந்த சந்தோஷமடைந்து இச்சக்கரவர்த்தியை வாழ்த்தி வணங்கி இ ன்புற்றிருந்தனர். பரராசசேகரன் தன்பிதாவை அரசியற்ற கி லைப்படுத்தியபின் விசயவாகுவுடன்கூடிய கலகக்காரரான சிங்க ளவர் சிலரைக்கொல்ல எஞ்சிய சிங்களவரிற் பலர் மிகப்பயங் து கண்டிக்குஓடினர். இவ்விடமிருந்த சிங்களவர் தமிழரசர்க் குப்பயந்து மிகுபத்திவிநயத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்துக டந்தனர். சிங்களவருக்கு உதவியாயிருந்த வன்னியரும் இவ்வூ ாைவிட்டகன்று வன்னிநாடுசென்றனர்.
கனகசூரிய சிங்கையாரியச்சக்கரவர்த்தி சிலகாலம் செங் கோல்செலுத்தியபின் பராாசசேகரனுக்கு முடிதரித்து அவனை ச் சிங்காசனத்தில்வைத்து, இளையகுமாானகிய செகராசசேக ானுக்கு இளவரசுப்பட்டஞ் சூட்டிவைத்துத் தான் சிலகாலம் இளைப்பாறிப் பின்னர் தேகவியோகமாயினன்.
12. சிங்கைப் பாராசசேகரச் சக்கரவர்த்தி.-- பரராசசேகா
ன் குடிகளையாகரித்து அதி விவேகசாமார்த்தியத்துடன் நல்ல

Page 24
28 . யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ரசாட்சிபுரிந்துவந்தனன். இவன் முடிசூமுேன் சோழவமிச த்தைச்சேர்ந்த இராசலட்சுமியென்னும் பெண்ணைத் தனது பட் டத்துத்தேவியாக மணம்புரிந்தனன். பின்னர் பாண்டிமழவன் மரபிற்பிறந்த அரசகேசரியின்புதல்வி வள்ளியம்மையெனும்பெ ண்ணை இரண்டாம்பத்தினியாக விவாகஞ்செய்தனன். மணக்கு டியிற்பிறந்த மங்கத்தம்மாளை வைப்பாட்டியாக வைத்துக்கொ ண்டான். இவனுக்குப் பட்டத்துத்தேவியிடம் சிங்கவாகு, பண் டாரம் என்னும் இருபுத்திரர் பிறந்தனர். வள்ளியம்மையிடம் பரநிருபசிங்கனும், அவன்தம்பிமார் இருவரும், ஒருபெண்ணும் பிறந்தனர். அரசன் தன்குமாரர் கலைப்பயிற்சியிலும், யுத்தப் பயிர்ச்சியிலுஞ் சிறந்து நன்னிலையடையச்செய்தான். அவர்களு ட் சங்கிலியென்பவன் ஆண்மையிலும், யுத்தவித்தையிலுங் தே ர்ந்து கபடோபாயமும் துட்டநடையும், கம்ெவிவேகமுமுடைய
வணுய் விளங்கினன்.
செகராசசேகரன் வித்தியாவினேதனுய்க் கலைகளைக்கற்று கல்வியறிவிற்சிறந்த பண்டிதனுய் விளங்கினன். அவன் யாழ்ப் பாணத்திலே கல்வியை விருத்தியாக்கப் பலமுயற்சிகள்செய்தr ன். வடநாட்டிலுந் தென்னுட்டிலுமிருந்துகொண்டு சகலசாத் திரங்களையும் பிரபலப்படுத்தும்பொருட்டு வித்துவான்கள் பல ர்சேர்ந்த ஒரு வித்துவசபையைக்கூட்டிப் பலநூல்களையாக்கு வித்துத் தானுஞ் சோதிடஞ் செகராசசேகாமென்னும் நூல் களையியற்றினன். பரநிருபசிங்கத்தின் மைத்துனனும், பரராச சேகரனின் மருமகனுமாகிய அரசகேசரியென்னும் வித்துவசி சோமணி வடமொழியிலே காளிதாச மகாகவியியற்றிய இர குவமிசமென்னும் நூலை வடமொழியிலிருந்து மொழிபெயர்த் துப் புராணநடையாகவியற்றி அந்நூலைத் திருவாரூருக்குக் கொண்ேேபாய் அவ்விடத்திலேயுள்ள வித்துவசபையிலரங்கே ற்றி அருங்கீர்த்திபெற்று விளங்கினன். செகராசசேகரன் தன து தமையன்பெயரைநாட்ட அவன்பெயரால் பாராசசேகரம் எ ன ஒர்வைத்தியநூலையும் இயற்றினனெனச் சிலர்கூறுவர். இ க்காலத்திற் கல்விப்பயிர் அதிகமாய்த்தழைத்தது.
அங்குமிங்கும் பலவித்துவான்கள் ஒருவர்பின்னுெருவராய் எழும்பினர். செகராசசேகரன் பின்னும் பாண்டிநாட்டிலும், மற்றைய ஆதீனங்களிலுமிருந்து பல சாஸ்திரநூல்களை எடுப் பிதீதுச் சேதுக்கரையிலிருந்து எழுதுவோர்க்குப் படிகட்டி எழுதுவித்துக்கொண்டுவந்து அந்நூல்களை இங்காட்டில் அதி கமாய் விருத்தியாக்கினன். இவற்ருல் இந்நாட்டில் கல்வி விருத் தியடைந்துவந்தது.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 29
இவர்கள் தம்முன்னேர்பாவித்துவந்த சிங்கையாரியனென் ணும் பட்டப்பெயரைக்குறைத்துத் தம்பெயர்களின்முன் சிங்கை யென்னும் பெயரைச்சேர்த்துச் சிங்கைப்பரராசசேகரன், சிங் கைச்செகராசசேகரன் என வழங்கிவந்தனர்.
இவ்வகையாகப் பரராசசேகரன் நல்லரசுபுரிந்து வரும்பொ ழுது சுபதிஷ்டமுனிவர் அவர்சபைக்கு வந்தாரென ஒர்பழங் கதைகூறுவர். அக்கதையை யாழ்ப்பாணவைபவம் கூறுகிறபடி இதன்கீழ்த்தருகின்றுேம்- ஒருநாள் அகத்தியமுனிவர்பெள த்திாருஞ், சித்தமுனிவரின் புத்திரருமாகிய சுபதிட்டமுனிவ்ர் பரராசசேகரன்னக் காணும்படிவா, அரசன் அவ்விருஷிக்குத் தான்செய்யவேண்டிய ஆசாாவுபசாரங்கள் அனைத்தையுஞ்செய் து, ஆசனத்திருத்தித் தேவரீர் வரும் காலசம்பவங்களை என் பிதாவுக்கு அறிவித்திருந்தும் அவைகள் அடியேனுக்குப் புலப்ப டாமையால் அவைகளையும், இனிமே லிவ்வரசாட்சிக்கு வருஞ் சம்பவங்களையுங் தெரிவிக்கவேண்டுமென்று அஞ்சலிசெய்துகி ன்றன். சுபதிட்டமுனிவர் அரசனைநோக்கி: உன்னரசாட்சி இ ன்னுஞ்சிலகாலம் சிறப்பாய்15டந்துவரும். முன்முடிசூட்டிய மு கூர்த்தங் தப்பிப்போனதினல் உன்னிற்பின் முடியைச்சூட்டுத ற்குப் பிள்ளைகளில்லை என்றுசொல்ல, அரசன் பட்டத்துத்தே விபெற்ற பிள்ளைகளும், இரண்டாங்தேவிபெற்ற பிள்ளைகளுமி ருக்கப் பிள்ளையில்லையென்ற தென்னையென, ஒ அரசனே இத் தனபிள்ளைகளுண்டென்பதுமெய்யே! அவர்களுள் பட்டத்துத் தேவிபெற்ற மூத்தகுமாரன் விஷத்தினலிறப்பான். இளையகுமா ான் வாளினுல்வெட்டுண் டிறப்பான். உன்னிரண்டாங்தேவியின் மூத்தகுமாரன் அரசியற்றிவருங்காலத்தில், உன் வைப்புப்பெ ண்ணின்மகன் அவனை வாய்ப்பேச்சினுல் மயக்கி அரசாட்சியை க் கவர்ந்துகொண்டு கொடுங்கோலாசுசெலுத்துவதைக் குடிக ள் தாங்கமாட்டாது பொருமைகொள்வதினஅலும், இரண்டாங் தேவியின்குமாரனை வெறுத்துப் பகைகொள்வதினுலும், இரா ச்சியம் அங்கியர்கைக்கீழாகுமென்ருர், அரசன் இராச்சியம் எ ப்பொழுது மீளுமென்றுகேட்க: இராச்சியம் முதற்பறங்கிக்கா ார்கையி லகப்படும். அவர்கள் சிவாலயங்களையிடித்துத்தள்ளிச் சத்தியவேதத்தைப் பாப்பும்படி குடிகளைநெருக்கி நாற்பதுவரு ஷகாலம் அரசாண்டபின், உலாங்தேஸ்மன்னர் பறங்கிக்காரரை உபாயமா ப்பிடித்து இறப்பிறமாது சத்தியவேதத்தைப் பரப்பு ம்படி தம்சமயகோவில்களைக் கட்டுவித்துச் சமயகாரியங்களில் நெருக்கிடைபண்ணி அனேகவரிகளைவைத்துக் குடிகளை நூற்றி ருபதுவருடத்துக்கு மேற்பட அரசாட்சிசெய்வார். அப்பால் இ ங்கிலீஷ்மன்னர்கள் அவரிடத்தி லிசாச்சியத்தைக்கவர்ந்து சம
6

Page 25
39 யாழ்ப்பாண வைபவ கெளமு தி:
யகாரியங்களிற் பலவந்தஞ்செய்யாமல் எவர்களுங் தங்களிஷ்ட ப்படி சிவாலயச்சேவை முதலியவற்றையுஞ் செய்துமுடிக்கத் தடைசெய்யாது நீதியாய்நடத்தி எழுபத்தொன்பது வருஷம் அ ரசுசெய்வார்கள். இவர்கள் முற்கூற்றில் நீதியாயரசாண்டு பிற் கூற்றில் சிலவிஷயங்களில் அநீதியாய் அரசுசெலுத்துவரென் றும், தம்மாசாட்சியை இழந்துபோகுமுன்னமே Grävandasulularf யமகாராசன் கட்டுவித்த கோவிற்றிருப்பணிகளும், விசயராசன் செய்ததிருப்பணிகளும் நிறைவேற்றமாகுமென்றும், அவ்வால யங்களிலே அநேகர் புகழைநாட்டிக்கொள்வதற்காகக் கட்டத் தொடங்கிக் கட்டும் நிலையங்தவறிப்போவார்களென்றும், அவ்வா லயங்களில் வடமதில்வாயிற்பாதுகாப்பாய்கின்ற சிவாலயமொன் ஆறுமாத்திரம் சிவகடாட்சம்பெற்ற ஒருவனல் முதல்முதல் நிறை வேறுமென்றும், மற்ற ஆலயங்கள் ஒன்றின்பின்னென்முய் நிறை வேற்றமாகுமென்றும், எல்லாவால்யங்களிலும் அதிவிசேஷமா ன கைலாயநாதர்கோவிலும், கைலைநாயகியம்மன் கோவிலும், கைலைவிநாயகர்கோவிலும் முன்னிருந்தபடி கட்டியெழுப்புதற் குக் கைலைநாதராற் பூரணகடாட்சம்பெற்றவர்களே முயல்வார் களென்றும், இங்கிலீஷ்மன்னன் எழுபத்தொன்பதுவருஷம் அ ரசாண்டபின் உலாங்தேஸ்மன்னனும் பிராஞ்சுஇராசனுங் கூடி இராச்சியத்தைக் கபடதந்திரமாகப்பிடித்துக் கொழும்பிலிருந்து அரசாளுவார்களென்றும், அப்பொழுது அவர்களிடத்தில் வெ ளிப்பட்டுவரும் வாலசிங்கமென்பவன்கையில் இலங்கையரசாட் சி முழுவதையுமொப்பித்துவிட்டுத் தங்கள்நாட்டுக்குப் போவா ர்களென்றும், கேதாபுரியை அரசாளும் பூலோகசிங்க சக்காவ ர்த்தியின்மகன் ஆரியசிங்க சக்கரவர்த்தி கன்னியாகுமரிதொட ங்கி இமயமலைபரியந்தமுள்ள ம்ேபத்தாறு தேசங்களையும் ஒரு குடைக்கீழ் அரசாளுவானென்றும், உன்சந்ததியருக்குள் இ னிஒருபோதும் அரசாட்சி வருவதில்லையென்றுஞ்சொல்லிச் சு பதிட்டமுனி எழுந்துபோனுர்,
இப்படி உறுதிவாக்காக இருஷிசொன்னவைகளை நம்பியு ம் நம்பாமலுமிருக்கச், சிலகாலத்தில் மூத்தகுமாரன் சடுதிம ாணமடையத், தன் இளையகுமாானகிய பண்டாரமென்பவனு க்குப் பட்டஞ்சூட்டிவைத்துத் தான் யாத்திரா தரிசனஞ்செய் யும்படி பரிவாரங்களுடனே கும்பகோணத்திற்குச்செல்ல, அ ங்கு சோழதேசத்தாசன் பட்டத்துத்தேவியோடு வந்திருக்க க்கண்டு சந்தோஷங்கொண்டாடிக் கொண்டிருந்தான். இராசா வின் மூத்தகுமாரனைச் சங்கிலி நஞ்சூட்டிக்கொன்றனென்பது ஒருவருக்குங் தெரியாமற்போயிற்று. அங்கு சங்கிலிசெங்த கு ழப்பத்தினுல் அவனையும் பரராசசேகானையும் பரிவாாங்களையு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 31
ஞ் சோழஇாாசன்பிடித்துச் சிறையில்வைக்க, சேனேகளுட்ன் பின்னகப்போன பரநிருபசிங்கம் அதைக்கேள்விப்பட்டு அட் டகாசஞ்செய்து யுத்தஞ்செய்கையிற் சடுதிம்ாணமடையத்தக் க மூன்றுகாயங்கள்பட்டும் அதைக்கவனியாது வீராவேசங் கொண்டு போராடிச் சோழஇராசனைச் சிறையிலிட்டு அவன் சேனைகளைத் தன்வசப்படுத்திக்கொண்டு, தகப்பன்முதலிய சக லரையுஞ் சிறைச்சாலையினின்றுநீக்கில் மூன்றுமாச மங்கிருந்து காயங்களையுமாற்றினன். அப்பொழுது சோழராசன் தனதிாா ச்சியத்தைத் தான் திறைதந்து ஆளுகிறேனென்று கேட்டுக் கொள்ள அதற்கேற்ற பிணைவாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்பித்துவிட்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிகுன்.
குறிப்பு- வைபவமாலை எழுதியவர் ஒல்லாந்தர்கால த்திலே 1736 வரையில் இருந்தவரென்பது மெஸ். பிறிற்முே ஆகியோரது துணிபு. சுபதிஷ்டமுனிவரின் தீர்க்கதரிசனவா க்கில் ஒருபாகத்தை ஆக்கியோன்தாமே எழுதியிருக்கலாம். ஒல்லாந்தரைக் கொடியவர்களென்று காட்டியும் இங்கிலீசசை ச் சிறிதுகாலமட்டுமே ஆள்வோரெனவும் எழுதியவர் 1870-ம் ண்டு வரையிலேயே தங்கொள்கையை வைபவமாலையிற் புகு த்தியிருத்தல்வேண்டும். அப்பால் தீர்க்கதரிசனம்” பிழையா ய்வருதலைக் காண்க. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை அங்கிலேய ரைப்பற்றிய பிழையான 'தீர்க்கதரிசனத்தை” மறைத்துவிட் டு வைபவமாலைத் “தீர்க்கதரிசன’த்தைப் புரட்டிஎழுதித் த ற்காலச்சீருக்கு இயையப்பண்ணிவிட்டிருக்கின்றர். இவற்றல் சுபதிஷ்டமுனிவர் *தீர்க்கதரிசன”மென்பது முழுதும் பிற்கா லத்தாரால் சரித்திரத்துள் நுழைவிக்கப்பட்ட கற்பனையேயெ ன்பது சொல்லாமலேஅமையும்.
திரிகோணமலைக் கல்வெட்டும் இங்கிலீசர்காலவரையிலே புதுப்புதுவிஷயங்கள் கூட்டி எழுதிவிடப்பட்டதாகக் கிடக்கின் றது. அதின் பழையவரிகள் சில புராதனமானவை யென்பதில் மயக்கமில்லை. குளக்கோட்டன் ஈசுவரன்கோயிலைப் புதுக்கிய சம்பவத்தைச்சார்ந்த குறிப்புகள் இவ்வாருனவை. ஆயின் மெ ஸ். முத்துத்தம்பிப்பிள்ளை சற்றே திரித்து எடுத்தோதும் பின் வரும்வரிகள் மிகப் பிற்பட்டனவேயென்பது தேற்றம்.
முன்னைக் குளக்கோட்டன் மூட்டுங் திருப்பணியைப் பின்னைப் பறங்கி பிடிப்பனே-மன்னகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ண மானே வடுகாய் விடும்.

Page 26
32 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பிள்ளையவர்கள் பிருகத்தீசுவான்கோயிற்றுாபியிலே அமைக்க ப்பட்டுள்ள வடிவங்களையும் காலவரிசையறியாது புராதனவமை ப்பாக எண்ணி முட்டுறுகின்றனர். (யாழ்ப்பாணச்சரித்திரம் 2-ம் பதிப்பு 50-ம் பக்கம்) சரித்திராசிரியர் காலவரையறை ஞா னமின்றி எழுதுந்தோறும் இவ்வாறே இடர்ப்படுவரென்பது பின்னலும் தெளிவிக்கப்படும். (சா. ஞா)
யாழப்பாணம்வந்தவுடன் பாராசசேகரன் பரநிருபசிங்க த்தையழைத்துக் கணவரிசைகள்கொடுத்து மிகவுங்கனப்படுத்தி க் கள்ளியங்காடு, அச்சுவேலி, சண்டிருப்பாய், அராலி, உடு ப்பிட்டி, மல்லாகம், கச்சாய் முதலிய எழுகிராமங்களையும் சொ ந்தமாகச் செப்புத்தகட்டிற் பட்டயமெழுதிக்கொடுத்து, அரசா ட்சியின் இரண்டாமதிகார முடையவனுகவுமாக்கினன். அது சங்கிலிக்கு மனவருத்தமாயிருந்தும் வெளிக்குக்காட்டாம லட க்கிக்கொண்டான்.
கண்டிஅாசன்தேவி நோய்தீசல்- அக்காலத்திலே பாகிருப சிங்கனின் வைத்தியத்திறமையைத் தெளிவாய் வெளிப்படுத்த த்தக்கதாய் ஒச்சம்பவம் நிகழ்ந்தது. கண்டியாசனின் மனைவி அனேகவைத்தியாால் மாற்றமுடியாத வயிற்றுவலியால் (சிலர் சூலைநோயென்பர்) வருந்தினள். அதனல் கண்டியரசன் பாரா சசேகரனுக்குப் பாசுரமனுப்பித் தன்மனைவியின் வயிற்றுவலி யை நீக்கத்தக்க வைத்தியபண்டிதரை அனுப்பவேண்டுமென் று கேட்க, பரராசசேகரன் வைத்தியசிரோன்மணியாகிய பா கிருபசிங்கத்தைக் கண்டிக்கனுப்பினன். பாகிருபசிங்கம் கண் டிக்குச்சென்று அரசன்தேவியின் நோயை ஒரே மருந்தினுல்மா ற்றித் தன்வைத்தியசாமார்த்தியத்தை நிலைநாட்ட அரசன் பெ ரிதுமனமுவந்து அவனுக்குத் தக்கஉபசரணைகள்செய்து அனு ப்பப், பாகிருபசிங்கமுஞ் சந்தோஷத்தோடு திரும்பி யாழ்ப்பா ணம்வந்து சேர்ந்தனன். -
சங்கிலி பண்டாாத்தைக்கொன்று அரசனுதல். - கண்டிக்குச் சென்ற பரநிருபசிங்கம் வாமுன்னர் யாழ்ப்பாண அரசை எப் படியுங் தான் கவர்ந்தாளுகை செய்யவேண்டுமென்று உள்ளத் திலெண்ணிய கள்ளமனத்தணுகிய சங்கிலி முன் இராசகுமார னகிய சிங்கவாகுவைக் கொன்றவாறு அவன்தம்பி பண்டார த்தையுங்கொன்று அரசைக்கவர எண்ணியிருந்தனன். ஒருநா ள் பண்டாரம் நந்தனவனத்திலேசென்று வேட்டையாடி வரு ம்பொழுது சங்கிலி மறைந்துகின்று அவனை வாளினுல்வெட் டிக் கொலைசெய்து அரசைக் கவர்ந்துகொண்டான். பசாாச

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 33
சேகான் சங்கிலியுடன் எதிர்த்துப்பேசினல் இரு இராசகுமா ாரையுங்கொன்ற அப்பாதகன் தன் உயிரையும் மாய்ப்பானென் றெண்ணி யாதும்பேசாது இருந்துவிட்டான்.
பாநிருபசிங்கம் மந்திரியாதல்- பரநிருபசிங்கம் கண்டியிலி ருந்து யாழ்ப்பாணம்வந்து சேர்ந்தவுடன் சங்கிலியின் செய் கைகளைக் கேள்வியுற்றுத் தன்பரிசனங்களைக்கூட்டிச் சக்கிலி யுடன் யுத்தஞ்செய்ய எழுந்தனன். அதையறிந்த சங்கிலி அ வனிடஞ்சென்று கேளுமண்ணு! யான் அரசைக்கவர்ந்துகொ ண்டது பிழையாயினும் அதைக்கவர்ந்துகொண்டதற்கு ஒர் கி யாயமிருக்கின்றது. நீர் இவ்விடமில்லாதிருந்தபொழுது வன் னியர்கள் என்.அண்ணனுரை (பண்டாரத்தை)க் கொலைசெய்து என்னையும் என்தங்கையையும் சிறைசெய்ய ஆயத்தஞ்செய்த தை யானறிந்து அண்ணனுரை எச்சரிப்பாயிருக்கும்படி வே ண்டியபுத்திமதிகூற அவர் அதைகம்பாது நடந்து அவர்களாற் கொலையுண்டார். பின் தங்தையைச் சிறைசெய்யமுயன்றபொழு து யானவர்களையெதிர்த்துத் தங்தையாரின் தாழ்வைக்கண்டல் லவோ இவ்வாறு அரசுரிமைபெறத் துணிந்தனர் எனச்சிந்தி த்து அரசைக்கைக்கொண்டேன். நீரில்லாததருணத்தில் வஞ் சவன்னியர்வந்து இவ்வாசைக் கைக்கொள்ளாதபடி காத்துக்கொ ள்ளவே நான் அரசனுயினேன். உம் நன்மையும் எம் அரசகுடு ம்பநன்மையும் நோக்கியே இதைநான்செய்தேன். இதுஉம்பா ர்வையில் பிழையெனக்கண்டால் அதனைப் பொறுத்தருள்வீரா க. இனி காமிருவருமொத்து அரசுபுரிவோமாக. 8க்கியமாய் அரசுபுரிந்தால் பகைவருக்கு அஞ்சவேண்டியதில்லை. 'அடம் பன்கொடியுங் திரண்டால் மிடுக்’கல்லவா? நாமிருவரும் இச்சம யத்தில் ஒருவரையொருவர் விரோதித்தால் வஞ்சவன்னியர் அ
ஞ்சாமல்வந்து அரசைக்கைக்கொள்ள வகைபார்ப்பர்.
சங்கிலி பாநிருபசிங்கத்தை மந்திரியாக்கல்- அதனுல் நாம் அ ாசருக்குரிய சாம, பேத, தான, தண்டமென்னுஞ் சத்துரூபா யங்களில் முதலாவதாகிய சமாதானத்தைக்கையாடி இப்போ தைக்கு நான் இராசாவாகவும் நீர் மந்திரியாகவுமிருந்து இரா ச்சியம்பண்ணுவோம். இனிமேல் வேறு நல்லொழுங்குகள் செ ய்துகொள்ளுவோம். என்பிதா உமக்குத்தந்த அதிகாரத்தை உமது மகன் பரராசசிங்கத்துக்குக் கொடுத்து என்னுடன் இண ங்கிநடந்தால் இராச்சியத்திலே பெரியகாரியங்களைச் செய்யலா மென்று அடிநாக்கிலேநஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமும்வை த்துப் பலநயவசனங்களைச்சொல்லி அவனை வசப்படுத்தினன். பரநிருபசிங்கமும் அவன் ஈயவசனங்களில்மயங்கிட அவன்கே

Page 27
34 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
ள்விக்கிசைந்து தன்மகன் பாராசசிங்கத்துக்குத் தன்பிதா, உ பகரித்த ஏழுர்களையுங்கொடுத்து அப்பகுதிகளுக்கு அவனை அ ரசனுக்கித் தான் சங்கிலிக்கு மந்திரியானன்.
சங்கிலிமாறுபாடு.- இந்தமுறையாக சிலகாலம் அரசு நடை பெற்றுவரச் சங்கிலி பேராசையுற்று சேனைகளைத் தன்வசப்ப த்ெதிக்தொண்டு பரநிருபசிங்கத்திற்குக் கொடுத்துக்கொண்டு வந்த வருமானப்பங்கையும், பரராசசிங்கத்தின் அதிகாரத்தலை மையையும் நிறுத்தி மந்திரிஉத்தியோகத்துக்குச் சம்பளம்மா த்திரம் கொடுக்கத்தீர்மானித்து அப்படியேசெய்ய ஆரம்பித்தா ன். சங்கிலியின் வஞ்சகத்தைக்கண்ட பரராசசேகர இராசா வும், பரநிருபசிங்கமும், அவன்மகன் பரராசசிங்கமும் சங்கிலி யின் மாறுபாட்டையுங் தங்களுக்குச்செய்த பெரியநட்டத்தை யு மெண்ணியெண்ணி மிகத்துக்கமுற்முர். சங்கிலி சேனபதி களையும், சேனவீரரையும் அதிகதிரவியங்கொடுத்துத் தன்வச மாக்கிக்கொண்டதால் அவர்கள் அவனுடன் முன்போல் எதிர்
ம் முன்னே தான்வெற்றிகொண்டு கப்பங்கட்டும்படி செய்த சோழ அரசனுக்குக் கடிதம்போக்கி ரேனுப்பிவந்ததிறையை இ னிமேலனுப்பவேண்டாமென்று தடைசெய்து சங்கிலியை அா சால் விலக்குவதற்குச் சமயம்நோக்கிக்கொண்டிருந்தான்.
வன்னியர். இக்காலத்தில் பாண்டிநாட்டிலிருந்து ம்ேப துவன்னியர் தமது மனைமக்களோடு யாழ்ப்பாணம்வரப் புறப் பட்டனர். அவர்களுள் நாற்பத்தொன்பதுவன்னியர் மாக்கலடிே றி யாழ்ப்பாணம்வருகையில் நெடுந்தீவுக்கடலில் சட்டெனவ டித்தவோர் சுழல்காற்ருல் மரக்கலங்கவிழ காற்பத்தொன்பது வன்னியருங் கடலுளாழ்ந்தனர். அவர்கள் மனைவிமாரும் எஞ்சி யவன்னியனும் அம்மைச்சிநாச்சியும் அவன் ஏவலாட்களும் வே றுமாக்கலத்திலேறிச் சேமமாக யாழ்ப்பாணத்தையடைந்தனர். இறந்தவன்னியரின் மனைவிமார் தங்கள்வன்னியர் வரும்பொழு து கூடிக்கொண்டு வன்னிநாட்டுக்குப் போகலாமென்று பலமா சங்களாகக் காத்திருந்தனர். அவ்வன்னியர் வாாதபடியால் அ வர்கள் யாழ்ப்பாணத்திற் பலவிடங்களில் வீடுகளைக்கட்டி வே லைக்காரிகளின் உதவியோடு வசித்தனர். எஞ்சிய கரைப்பிட்டி வன்னியன் கந்தரோடைக்குவந்து அங்கே குடிபதியாகினன். அறுபது கத்திக்காரகம்பிகள் அவனுக்குச் சேவைசெய்துவந்த னர். அவ்வன்னியன் தனது நம்பிகளிற் றலைநம்பியினதுமகளைக் கற்பழித்ததினுல் அங்கம்பி உக்கிராவேசங்கொண்டு வன்னிய &னக்கொன்முன். அச்சோகத்தால் அவன் மனைவி அம்மைநாச்சி

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 35
யார் வயல்வெளியிலோடிக் கிரிந்து தானெங்கேபோகலாமென் ஆறு அறியாதவளாய்த் தற்கொலைசெய்தனள். நம்பிதலைவன் இாா சவிசாரணையடைந்து கொலையுண்டிறந்தனன். கரைப்பிட்டிவன் னியனுக்குப் புத்திரபுத்திரிகளில்லாதபடியால் அவன்திாவியம் முழுதும் சங்கிலியாசனுக்காயின. மற்றநம்பிகள் சாணாக்கும்
ய்வாராகிப் பனையேறுங்தொழில்பயின்று அதே தங்கள் சுயதொ ழிலாகக் கொண்டனர். இவர்கள் தங்கள்குலத்தைவிட்டு நழு வியபடியால் நழுவர்என்ருய்ப் பிற்காலத்தில் ஈழவரென அழை க்கப்படுவாராயினர். (நம்பி ஆண்டிகளுள் ஒர்சாதியென்பர்.)
ம்றவர்- இக்காலத்தில் இராமநாதபுரத்திலேயிருந்து சில மறவர்வந்து மறவன்புலவிற் குடியிருந்து உள்நாடுகளிற் பெரு ங்களவுநடத்தியதைச் சங்கிலியாசன் கேள்விப்பட்டு அவர்களை ப்பிடித்துக் கொலைசெய்விக்க எஞ்சியகுடிகள் பண்டியன் தாழ்வு என்னும் காட்டிற்போய்க் குடியிருந்தனர். மறவர் வாசம்பண் ணினதால் மறவன்புலமென அழைக்கப்பட்டது. இப்படியே ச ங்கிலியரசன் குடிகளுடையதுன்பத்தைக்கழையச்சிறுமுயற்சிசெ ய்தாலும், அவனாசியல் கொடுமையாலும், அகங்காாத்தாலும்,
வஞ்சனையினலும் நிறைந்துவிளங்கினது.
பலகுடிகள்வால்.-- இப்படியானகாலத்திலே பாண்டிநாடு முதலியதேசங்களிலே பெரும் பஞ்சம்கிகழ்ந்தமையால் பஞ்ச த்தால்வருந்திய பலவருணத்தவரும் எபெட்டு யாழ்ப்பாணம் வந்து அரசனனுமதிபெற்று ஆங்காங்கே தங்களுக்கு வசதியா ணஇடங்களிற் குடியேறினர்கள். இச்சமயத்தில் தொண்டைநா ட்டிலிருந்து பன்னிரண்கேருணிகரர் தங்குடும்பங்களுடன்வந்து கரணவாயில் வசித்தனர். இவர்கள் அரசனுல் உடுப்பிட்டியைச் சேர்ந்து பன்னிருகுறிச்சிகளுக்கும் கணக்கராய் நியமிக்கப்பட்ட னரென்றும், தமிழரசு முடிந்தபின் அவரும் அவர்மரபினரும் சைவகுருமாாாய் விளங்கிவருகின்றனரென்றும் சிலர்கூறுவார்.
வடமராட்சிக் கலகத்தையடக்கல்- அந்நாட்களில் வடமரா ட்சிச் சனங்களுக்குள்ளே ஒர் கலகமுண்டானது. சங்கிலிராச னவ்விடஞ்சென்று அக்கலகத்தையடக்கி அரசருக்குரிய வரிசை வாத்தியங்களுடன் வருகையில் இருபாலை எல்லைகடந்தவுடன் வாத்தியக்காரர் வாத்தியத்தொனியை நிறுத்தினர்கள். உடனே சங்கிலி வாத்தியத்தொனியை நிறுத்தியகாரண மியாதெனவி சாரிக்க, வாத்தியக்காரர் இது பாகிருபசிங்கத்தின் இடமாயி

Page 28
36 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
(ருப்பதால் உத்தரவின்றித் தொனிசெய்யாது பயந்து விட்டோ மென்றனர். அதனுற் சங்கிலியரசன் பரநிருபத்திற்குரிய கள்ளி யங்காதி முதலிய ஏழுகிராமங்களையும் கவர்ந்துகொள்ள நினைத் துப் பலகுழ்ச்சிகள் செய்தும் அவன்கையிற் செப்புப்பட்டயமி ருந்தமையால் சங்கிலியின் உபாயங்கள் சித்திக்கவில்லை. சங்கி லி இராசஅதிகாரம் செலுத்தியும், முடியும் செங்கோலும் பர ராசசேகரனிட மிருந்தமையால் தனக்கு ஒரு முடியும் செங் கோலும் தேடப் பிரயாசப்பட்டும் காரியம் அனுகூலமாய் மு டியவில்லை.
பரராசசேகரன் வன்னியரைத் துணைப்பிடித்துத் தன்ம கன் பரநிருபசிங்கத்திற்கு முடிசூட்ட வன்னியருடன் கொண் டாடித்திரிகிறதாகச் சங்கிலி கேள்விப்பட்டுத் தான்நிறுத்திவை த்திருந்த வருமானப்பங்கைப் பாகிருபசிங்கத்துக்கும், கிராம அதிகாசத்தைப் பரராசசிங்கத்துக்கும் கொடுக்கச் சம்மதித்து அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன்பாகிருபசிங்கத்திற்கும் ம கனுக்குமுள்ள இராசநாமங்களைமாற்றி வேறுபட்டத்தைச்குட் டி வைக்கவேண்டுமென்று ஆலோசித்து வடதிசைவேளாளரி ன் முதலிப்பட்டத்தை அவர்கள்பெயரி னிறுதியிற்சேர்த்துப் பரநிருபசிங்கமுதலி, பாாாசசிங்கமுதலியெனத் தான்எழுதிவை
த்துக்கொண்டான்.
மடப்பளியார்- சங்கிலி ஒருநாள் பாகிருபசிங்கன் மகன் பரராசசிங்கனையழைத்து உன்பிதாவுக்கும் உனக்கும் சகலகிரா மங்களும் மேலதிகாரங்களும் கிடைத்திருக்கின்றன. உங்கள்பி ன் உங்கள்சந்ததியாருக்குத் தலைமுறைதலைமுறையாக இவ்வதி காரம் நிலையாக நிற்குமாகையால் உங்கள்சந்ததியாருக்கு ஒர் பட்டஞ்சூட்டிவைக்க விரும்புகிறேனென்று கூறிஞ்ேஆாறுகிராம த்துக்குத் தலைமைபெற்றுக் காப்பாற்றுதல் என்னும் கருத்து டைய (மடப்பம் =8ஞ்லூறுகிராமத்திற்குத் தலைமைபெற்றது. அளித்தல் = காத்தல்) மடப்பளியெனும் பட்டத்தை அவனுக்கு ச்சூட்டினன். தற்கால முயர்குடிமடப்பளியாரா யாங்காங்குவி ளங்குவோர் தாம் இந்த இராசமடப்பளியைச் சேர்ந்தவரென் று பாராட்டுவர்.
மடப்பளியாரைப்பற்றிய இவ்வரலாறு மாதகல் வேளாள ர்திலகரும் பண்டிதரத்தினமுமாகிய மயில்வாகனப் புலவரவர் களாலே வையாபாடல், இராசமுறை, பரராசசேகரனுலா மு தலிய பழைய பனுவல்களைத் தழுவிச்செய்த யாழ்ப்பாண வை பவமாலையின் கண்ணே எழுதப்பட்டுள்ளது. புலவர்வாய்மொழி யானது உலாந்தக்காரர் காலத்தும் அதன்முன்னரும் நம்காட்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 3.
டிலே கல்வி கேள்வி முதலிய ஒழுக்கங்களாற். சிறந்துவிளங் கிய உயர்ந்தோாது வாக்கைப்போற்முது புகன்ற புன்மொழி யன்று. ஆகலான் அதைத் தள்ளிவிடுதற்குத் தகுந்த நியாய ம்வேண்டும். மயில்வாகனப்புலவர் காலத்தே சுன்னகத்தில்வ சித்த பிராமணுேத்தமரும் கவிராயருமாகிய வரதபண்டிதாவ ர்களாற் குருநாதசுவாமிபேரிற் பாடப்பட்ட கிள்ளைவிடுதூது எ ன்னும் நூலிலே ‘வெற்றிவிடைக்கொடியார் மேலாரியகுலத்தி அனுற்றமடப்பளியிலுள்ளோர்’ என்று உற்பத்திதோன்ற 26). க்கப்பட்டுள்ளாரும் இம்மடப்பளிச்சாதியாரே.
மடப்பளி என்னுஞ் சாதிதோன்றிய காலத்துக்கு அதி தூரப்படாததும் சரித்திாவாராய்ச்சிக்கு வேண்டிய வசதிகளெ ல்லாம் அமையப்பெற்றதுமான உலாந்தாக்காரர்காலத்தே விள ங்கிய விற்பன்னரிருவர் கூற்றையும் ஒருங்கே ஒதுக்கிவிட்டா ரும் அதிதூாகாலத்துக் கன்ன பரம்பரையையும் தமது அறி வையும் சரித்திரவாதாரங்களென மதித்துள்ளாருமாகிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையென்பவர் தம்மாலியற்றப்பட்ட யா ழ்ப்பாணச் சரித்திரத்தினகத்தே இதன்கீழ் நவிலப்படும் கவி
னகதையைப் பொதிந்துள்ளார்:-
* பரநிருபசிங்கன் தன்னைச் சங்கிலி நஞ்சிட்டுக்கொல்லச் சூழ்ச்சிசெய்திருக்கிமு னெனக் கேட்டுத் தனது மடைப்பள்ளி க்குச் சங்கிலி அரண்மனையிலிருந்து எவரும் செல்லலாகாதெ னக் கட்டளையிட்டான். இராசபந்திக்குரிய உயர்குல வேளாள ருள்ளே விசுவாசமுள்ளவர்களைத் தெரிந்தெடுத்து மடைப்பள் ளி யதிகாரிகள் உக்கிராணகாரர்களாக நியமித்து முன்னிருக் தவர்களையெல்லாம் நீக்கினன். அம்மடைப்பள்ளி அதிகாரிகள் உக்கிராணகாரர்களுக்கு இராசமடைப்பள்ளியாரென்றும் தனது குமாரனுடைய மடைப்பள்ளியாருக்குக் குமாரமடைப்பள்ளி யாரென்றும் மந்திரசங்கத்தாருடைய மடைப்பள்ளி உத்தியோ கருக்குச் சர்வ மடைப்பள்ளியாரென்றும் பட்டமளித்தான். இ ராசமடைப்பள்ளியாரும் குமாரமடைப்பள்ளியாருமே பரநிரு பசிங்கனுக்கும் அவன்மகன் பாராசசிங்கனுக்கும் உறுதிச்சுற் றமாய் விளங்கினர்கள்.”
பிள்ளையவர்களது முடிபைப் பரதேசிகள் ஒருபோது உ ண்மையென ஒப்புக்கொள்ளினும் சுதேச அறிஞர் அங்கீகரித் தல் யேமாம். W • • •w-Y - 1 • • -r.
மடைப்பள்ளியாரென்ற நாமஞ்சூடிய ஒருசாதி இவ்வீழ
7

Page 29
38 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
நாட்டின் எப்பகுதியினும் இல்லையேயில்லை. இப்பெயர்ச்சாதி பிள்ளையவர்களோச்சும் மனோதத்திலேயுள்ளதன்றி உண்மை யிலுள்ளதன்று. மடைப்பள்ளி என்றகுலத்தைக் கருதினரேல் தம்மாட்டு மாபு வழுவை ஏற்றுபவராவர். என்ன?
*எப்பொருளெச்சொலி னெவ்வாறுயர்ந்தோர் செப்பினா ப்படிச் செப்புதன்மரபே' என்பது சான்ருேர் ஒத்து ஆகலின், *குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்துவிளங்கிய வில்வராயமுதலியார்” எனப் பிள்ளையவர்கள் சொல்லும் வித்து வசிரோன்மணியேனும், அவர்குமாரர் சின்னத்தம்பிப் புலவரெ லுங் கவிந்திரரேனும், மாதகல் மனப்புலிமுதலியாரேனும், அ வர்மகன் சரவணமுத்துப்புலவரேனும் தங்குலப்பெயரை மடை ப்பள்ளியென்று எப்போழ்தாவது வழங்கினால்லர். மறுவரு ணத்தைச்சேர்ந்த பண்டைநாட் பாவலர் நாவலர் எவரேனும் இங்ங்ணம் வழங்கலாயினருமல்லர். உலாங்தாக்காரர்காலத்து உ றுதிச் சாசனங்களிலேனும் கோவிற்கணக்கிலேனும் வேறெவ் வகைச் சாசனங்களிலேனும் பிள்ளையவர்களது மடைசேர்ந்த
பள்ளி இல்லாமையும் ஈங்கு நோக்கத்தகும்.
இனி பரநிருபசிங்கன் முன்னர் இராச்சியத்தையும் பின் னர் அரசிறையிற் பாதியையும் இழந்து சங்கிலியிடம் படிச்ச ம்பளம்பெற்று இழிந்ததசையி லிருந்தபோதே உயர்குல வே ளாளரைத் தெரிந்தெடுத்துத் தனக்கு உக்கிராணகாரர்களாக வும் மடைப்பள்ளி யதிகாரிகளாகவும் நியமித்து அவர்கட்கு மடைப்பள்ளியார் (அட்டிற்காரர்) என்னும் பட்டங்கட்டினன் என்பதும், அரசமகிமையிலும் பரிவாரத்திலும் யாதுங் குறை படாதுவாழ்ந்த பரராசசேகரன் முதலிய முடிமன்னர்மாட்டு மடைத்தொழிலிலே அமர்ந்திருந்த மக்கட்கு மடைப்பள்ளிப்
பட்டம் ளிக்கப்படாமையம் வெசுவிங்தையேயாம். H ն-! @ த|تکیے
மேலும் பிள்ளையவர்கள், குமாரனுடைய மடைப்பள்ளி யார் யாதுவருணத்தவரென்றும், மந்திரசங்கத்தாருடைய மடை ப்பள்ளியார் யாவரென்றும், பொதுமடைப்பள்ளியார் யாதுகு லத்தவர் யாவர்க்குப் பொதுவானவரென்றும், சர்வ மடைப் பள்ளியாரென்னுஞ் சொற்முெடர்க்குப் பொருளென்னவென்று ம், இம்மடைப்பள்ளியாரெல்லா மெல்விடங்களிலே இருக்கின் முர்களென்றுங் கூருதுவிட்டது அவர்பேரறிவிற்கு மாாாய்ச் சிக்கும் அழகன்று. எந்நூலி தைாரங்கொண்டு பிள்ளையவர்க ள் இப்படிவகுத்துப் பொருள்கூறினரென்பதும் அவரிடம் கா ம் கேட்டறியவேண்டிய விஷயமே.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 39
இந்தியாவிலே அரசாட்டிலிலே அமர்ந்திருக்கும் தொழி லாளர் என்னவருணத்தைச் சேர்ந்தவரெனவும் அடுதொழிலி குற் சுயவருணம் அற்றுப்போனது அங்கும் வழக்கமோவெ னவும் பிள்ளையவர்கள் விளம்புவாராக.
இதுகிற்க, பாகிருபசிங்கன் மகன் பரராசசிங்கனுடைய ஏ ழு புத்திரர்வழியும் ஏகபுத்திரிவழியும் தோன்றிய பின்னேரு ம் பாகிருபசிங்கன் தம்பிமார் இருவர்வழித்தோன்றினேரும், சகோதரி அரசகேசரி மனையாளுடைய சந்ததியாரும் மட ப்பளியாரென்று இன்றுவரையும் அறியப்படுகின்றனர் என்ப தூஉம், பரராசசிங்கன் சந்ததியாரே குமாரமடப்பளியாரென்று மதிக்கப்படுகின்றனரென்பதூஉம், அவர்கள் நல்லூர், கள்ளியங் காடு, மல்லாகம், மாதகல், சண்டிருப்பாய், அராலி, அச்சுவே லி, உடுப்பிட்டி, கச்சாய் முதலிய கிராமங்களிலும் அயற்கிாா மங்களிலும் இருக்கின்ருர்களென்பதூஉம் உலகப்பிரசித்தமாம். சங்கமர், சாலியர், பரதேசிகள், பாணர், அகம்படியாராதிய அற்பசனங்களும் உலாந்தாக்காரர்காலத்தே தம்மை மடப்ப ளியாரென்று எழுதுவித்து வந்தமையால் அவர்கள் சங்கு மடப்பளியார், சருகு (சிறு) மடப்பளியாரென்று இழி த்துக்கூறப்பட்டனரென்பதூஉம்உற்றுநோக்கத்தகும். அன்னே ர் தம்மை வேளாளரென்று எழுதுவிக்காதுவிட்டது வேளாள ர் அக்காலத்து இறுக்கவேண்டியதாயிருந்த அதிகாரிவரியென் லும் இறைக்கு அஞ்சியேபோலும்.
அரசகுலத்துற்பவித்தவருள் குமாா மடப்பளியாரொ ழிந்த எனை மடப்பளியாரை இராச மடப்பளியாரென் அறு சொல்லுவது வழக்கமாம். தக்க நூலாதாரமின்றிச் சரிக் திர சம்பந்தமான ஒருகாரியத்தைத் தம்மனம்போனபோக்கி ல் முடிவுசெய்துகொள்ளல் தக்கார்செயலன்று. மடப்பளி எ ன்னுஞ்சொல்லே பிள்ளையவர்களை மயக்கியதுபோலும்.
வெவ்வேறு உற்பத்தியையுடைய பதங்கள் ஒரே வடிவாய் த்தோன்றுதல் மொழிநூலுணர்ச்சியுள்ளோ ரறிந்தவொரு வி ஷயமே. (மண்டலத்தையும்) (மாண்டாரையும்) மடப்பளியோடு ஒப்பகோக்குதல் உசிதமாம்.
சொற்பொருள் விளக்கத் தாழ்ச்சியாலேயன்றே பிள்ளைய வர்கள் இணுவில், நாரந்தனை, தெல்லிப்பழை, கரணவாய், வே லணே, பன்றியன் தாழ்வு முதலிய ஊர்ப்பெயர்கடகும் நவீனுர் த்தம் 5வின்றுள்ளார். இத்தாழ்ச்சியே அவரைத் தமது அக

Page 30
40 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ராதியின்கண்ணே Timid என்னும் ஆங்கிலேயபதத்திற்கு ப யங்கரமான என்று சற்றுமொவ்வாத அர்த்தத்தை உரைக்கச் செய்ததுமாம். (இந்துசாதனத்தில் 9-9-11. தனபாலசிங்கன்))
பாாாசசேகான் திரவியசேமிப்பு- அதன்பின் சங்கிலி சே னைகளையும் ஆயுதங்களையும் வரவர அதிகப்படுத்திக்கொண்டு வரும் கிலையைக்கண்டு பராாசசேகரன் தன்னிடத்திலிருந்த கி ாவியம் முழுவதையும் யானைகளிலேற்றி இரவிற் பிரயாணஞ் செய்து வன்னிநாட்டையடைந்து தங்கள்முன்ஞேர் திரவியம் சேமித்துவைத்த குகையிலே தன் முடி செங்கோல் திரவியம் யாவற்றையும் கேமித்துவைத்துவிட்டுத் திரும்பி யாழ்ப்பாண ம்வந்து தன்மாளிகையில் வசித்தனன்.
குறிப்பு- பராாசசேகரன் மாளிகைக்கு மீண்டுவருமுன் ஒருதொகைத் திரவியத்தோடு திருக்கேதீச்சாஞ்சென்று அங் கே சுவாமிதரிசனம்பண்ணிக்கொண்டு இராமேச்சரஞ்சென்று ன் எனவும், அங்கே சித்திரக்கான்மண்டபமும், கர்ப்பக்கிரு கமும் பழுதுற்றிருப்பதைக்கண்டு அவைகளைப் புதுக்குமாறு அத்திாவியத்தைத் தன்மங்கிரியிடங்கொடுத்து அவனை அங் கேவைத்துவிட்டு மீண்டான் எனவும், அப்பால் இவன்மீளுமு ன் திருக்கேதீச்சராலயத்தையும், பாலாவியின் மேற்குக்கரை யையும் கடல்கொண்டழித்தது, இதுநிகழ்ந்தது 1540-ல் எ ன்பர் எனவும், அதன்மேலும் பூசை ஒருவாறு கடந்துவந்தது, A.D. 1589-ல் பூசைநிறுத்தப்பட்டது. (விசுவநாதசாஸ்திரியா ர்குறிப்பு) எனவும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை தமது யா ழ்ப்பாணச்சரித்திரத்திற் கூறியுள்ளார்.
திருக்கேதீச்சுர ஆலயத்தைச் சுட்டி மெஸ். முத்துத்தம் பிப்பிள்ளை கூறியன யதார்த்தமல்ல. பறங்கியர் 1560-ம் ஆண் டினீற்றில் மன்னரிற் கோட்டைகட்டத் தொடங்கியகாலையில் அதன்முன் கிலமடைந்துகிடந்ததாகிய திருக்கேதீச்சுரக் கோ விலில்நின்று அதற்குக் கற்களையெடுப்பித்ததைக் காண்கின்றே ம். ஆகவே 1586-ல் பூசை நிறுத்தப்பட்டதென்பது பொருங் தாமற்போகின்றது. திருக்கேதீச்சுரமும் அதன்புறங்களும் க டலலைமோதி அழியத்தொடங்கியது பறங்கிக்காரர்காலத்துக்கு ற்பட்டேயாதல்வேண்டும். கீழ்தேச வர்த்தகங்களுக்கு மா ாேட்கமும் ஒர் மத்தியஸ்தானமா யிருந்தகாலமே திருக்கேதீச்சுரமும் புழக்கமுற்றிருந்தகாலம். அது பறங்கியர் வருகைக்கு முற்படடகாலமென்பது மலையிலக்கு

யாழ்ப்பாண வைபவ கெளமு கி. 4.
யாழ்ப்பாண அரசர் மாதோட்டநாடுகளைத் தாமாயன்று த மக்குத் திறைகொடுத்த சில தலைவர்கள்மூலமாகவே பரிபாவி த்தனர். திருக்கேதீச்சுரம், திரிகோணமலை, இராமேச்சுரம் எ லும் மூன்றுதலங்களையும் யாழ்ப்பாண அரசர்கள் ஒர் யந்திர அன்னப்பறவையில் இவர்ந்து தரிசித்துவந்தனரென்னும் கட்டு க்கதையையும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை நம்பினர்போல் எ ழுதுகிமுர். இவையெல்லாம் சரித்திரக்கண்ணில்லாதோர் கூற்று.
திருக்கேதீச்சுர ஆலயம் வெகு பழமையுடையதென்பதி ல் மயக்கமில்லை. ஆயினும் விஜயன்காலத்தின்முன் அது கட் டப்பட்டிருந்ததெனவும் விஜயனல் சீர்ணேத்தாரணஞ் செய்ய ப்பட்டதெனவும் வைபவமாலைகூறியது மிகைபட்டகூற்றேயா ம். வைபவமாலைக்கூற்றை மேற்கொண்டு 'திருக்கேதீச்சரம் பூர்வம் சேதுவென்னும் நாகராசனுல் நிரூமிக்கப்பட்டது” எ ன மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறியது கேதீச்சுரம்என்னு ம் மொழிவந்தவித மறியாமையினலாம். நாம் திருக்கேதீச்சுர த்தைச் சில்லாண்டுகளின்முன் தரிசித்தபோது அங்குருவமாய மைக்கப்பட்டிருக்கும் புதுச்சிவாலயத்தின் அருச்சகராயிருந்த ஒர் வடமொழிவல்ல பிராமணர் கேதுஎன்னும் கிரகம் சிவனை ப் பூசித்தமையால் கேதீச்சுரம் என வந்ததென்ருர். இவ்வா றே சப்தோற்பத்திசெய்யும் முகத்தாலே சரித்திரம் கற்பிப் போர் பலர். அப்பால், விஜயன்காலத்தில் இந்தியாவிலாதல் இ லங்கையிலாதல் கல்லால் சிவாலயங்களை எடுக்கும் வழக்கமே ஏ ற்பட்டிருக்கவில்லை. புத்தர்காலத்தின்பின்னே இந்தியாவிலேயு ம் ஆலயங்களை நிர்மாணிக்கும்வழக்கம் தலையெடுத்தது. புத்த சமயிகள் தாம் முதன்முதல் கல்லில் குகாலயங்களைக்குடைங் து வெட்டத்தொடங்கினவர்கள். இது அசோகராசன்காலத்தை யண்டியநாட்களிலாம். (கிறீஸ்துவுக்குமுன் 3-ம் நூற்முண்டுவ ரையில்) ஆதலால் திருக்கேதீச்சுரமும் இலங்கையின் பிற ஆல யங்களும் கி. மு. 3-ம் நூற்முண்டின்பின்னன்றி முன்னர்வை க்கப்பட அமையா. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் காலத் தில் திருக்கேதீச்சுரம் இருந்தமையினல்மட்டும் அதன்பழமை அதிகதூரம் எட்டுவதாகாது. எங்ஙனமெனில் திருஞானசம்ப ந்தரின் காலம் கிறீஸ்துவுக்குப்பின் 1-ம் நூற்முண்டுதானென்ப து இந்திய அரசர்களின் கல்வெட்டு முதலிய சாசனங்களால் 15 sirop3 sid-guidis, Lull Gastairpl. (Hindu Igonography Wol. 1.P.56) இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷங்களின்முன்னி ருந்த திருஞானசம்பந்தமூர்த்தியை நாலாயிரம்வருஷத்துக்கு முன்னிருந்தாரென்ருர் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை. இந்தக் தவறன ஏதுவைக்கொண்டுதான் திருக்கேதீச்சுரத்துக்கும் ப

Page 31
42 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ல்லாயிரவருஷப் பழமையை அமைக்கப்புகுந்தார். அது உள் ளபடி இலங்கையிலுள்ள சிவாலயங்களுள் அதிக பழமைவா ய்ந்தவைகளு ளொன்றென்பதே துணிபாகலாமன்றிச் சிவாலய ங்களைக்கட்ட எவராவது நினைத்துமிராத அத்துணைப் பூர்வகா லத்தை அதற்குக் கொடுத்தோதுவதிற் பயனின்றே.
திருக்கேதீச்சுரத்தின் அழிவுகளைப் பரிசோதிக்குமிடத்து அது ஒர் பண்டைக்காலத்து நகருக்குரிய சகல அங்கங்களோ டும் விளங்குவதாகக் காணப்படுகின்றது. பண்டகசாலைகள் வ ணிகர்மனைகள் முதலியவைகளே பெரும்பாலும் அங்ககரில் இ ருந்தனபோலும். சுந்தாமூர்த்திநாயனர்,
அங்கம்மொழியன்னுரவசமார்தொழுதேத்த வங்கம்மலிகின்றகடன்மாதோட்டநன்னகரில் பங்கஞ்செய்தபிறைகுடினன்பாலாவியின்கரைமேல் செங்கண்ணாவசைத்தான்திருக்கேதீச்சாத்தானே.
எனப்பாடியதற்கிலக்கியமாய் அங்ககர் வாணிகத்தின் பொருட் டு வந்து நெருங்கிக்கிடக்கும் மரக்கலங்களே யுடையதாயிருங் ததெனக் காண்கிருேம். இது விஜயராசனின்முன் யக்கர் நா கர் ஆண்டகாலத்தின் சீராதல் கூடாதென்பதையும், இலங்கை செழிப்புற்ருேங்கிய ஒர்காலத்தையே சுட்டுகின்றதென்பதையு ம் கண்டுகொள்க. (சா. ஞா)
பாகிருபகிங்கமும் சங்கிலியும் உள்ளத்தில் ஒருவரையொ ருவர் சந்திக்குஞ் ஃ: தருணம்வாயா மையாற் தம்பகையை வெளியிற்காட்டாது அாாகட்பினாா யி ருந்துவந்தனர்.
3. பறங்கியர் காலம்,
பறங்கியர் இலங்கையை அடைதல்.-- யாழ்ப்பாணநாடு முழு தும் அன்னியர்கைப்பட்டகாலம் 1620-ம் ஆண்டேயாயினும் அதற்கு ஒரு நூருண்டின்முன்னரே பறங்கியர் நம்நாட்டின் அாசுநிலையோடு சம்பந்தப்படத் தொடங்கிக்கொண்டனர். ஆ தலால் பறங்கியர் இலங்கைக்கரையை அடைந்தநாட்டொட்டு நடந்த வரலாறுகளைச் சங்கிரகமாகக்கூறி அப்பாற்செல்வாம்.
போர்த்துக்கால்தேசம் 8ரோப்பாவின் தென்மேல் கோ ணத்திலுள்ளது. போர்த்துக்கால் தேசத்தவர்களைப் போர்த்து

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 43
க்கீசரென அழைத்தலே மரபாயினும், பறங்கியர் எனும் நா மகரணங்தான் அவர்களுக்குப் பெருவழக்காகிவிட்டது. பறங் கி எனும் மொழி இந்தியாவிலே ஆதியில் பிராஞ்சியருக்கு (Frank) வழங்கிற்று. அப்பால் பிராஞ்சியருக்குப் பின் அவ ரைப்போலும் அங்கியரும் வெண்ணிறமாக்களுமாய்வந்த போர் த்துக்கீசரும் அங்காமத்தைப் பெற்றனர். இக்காலம் இம்மொ ழி போர்த்துக்கீசர் சங்ததியிலும் ஒல்லாந்தர் சந்ததியிலுமுள் ள கலப்புற்ற 'சட்டைக்காரருக்’கே உரியபெயராய் வழங்கு றது. இந்நூலில் வசதியின்பொருட்டு போர்த்துக்கீசரைப் பறக் கியர் என்றே பெரும்பாலும் வழங்குவோம்.
கீழ்தேசவர்த்தகம்.-- பதினைந்தாம் நூற்றண்டுவரையும் 8ரோப்பிய தேசங்களுக்கும் இந்தியாவுக்குமிடையில் நேரே கப்பற்போக்குவரவு செய்யும் மார்க்கம் அறியப்படாதிருந்தது. அக்காலம் செங்கடலையடுத்த தேசங்களுடாய்க் கரைமார்க்க மாகவே பிறதேசவர்த்தகம் நடைபெற்றது. 8ரோப்பாவுக்கு ம் கீழ்தேசங்களுக்குமிடையில் ஒர் கடற்பாதையை முதன் முதற் கண்டுபிடித்தவர் பர்த்தலோமியு டியாஸ் எனும் ஒர் பற க்கிமாலுமி. இவர் 1488-ம் ஆண்டு ஆபிரிக்காவின் தென்மு னை (நன்னம்பிக்கைமுனை)யைச் சுற்றியோடி இந்துசமுத்திாத் தின்வழியாய் இந்தியாவையடையும் டார்க்கத்தைக் கண்டுபிடி த்தார். இவருக்குப்பின் 1497-ம் ஆண்டில் வாஸ்கோடிகமா எனும் பறங்கிமாலுமி இந்தியாமட்டுமோடி வைகாசிமீ" 22வ. கள்ளிக்கோட்டையை அடைந்தார். விரைவிலே கீழ்திசைச் சமுத்திரவர்த்தகம் முழுதும் பறங்கியர் கைப்பட்டது. இதனு ல் அவர்க்குமுன் கீழ்திசை வர்த்தகத்தைக் கையாடியிருந்த மூச்ஸ் என்றும் துலுக்கரென்றும் சொல்லப்படும் அராபியர் ப றங்கியருக்குச் சென்ம சத்துருக்களாயினர். அப்பால் பறங்கி யர் சிகலம் அல்லது சேயிலம் எனப்பட்ட இலங்கையையும், அதற்குக் கிழக்கேயுள்ள தேசங்களையும் கண்டுபிடித்துத் தம து வர்த்தகத்துக்கு உபகரணமாய் ஆங்காங்கே வங்கசாலைக க்கட்ட ஆரம்பித்தனர்.
இலங்கை கண்டுபிடிக்கப்பட்டமை எவ்வாறெனில், 1506 ம் ஆண்டில் மாலைதீவுத்திசையில் உலாவித்திரிந்த துலுக்கரின் கப்பல்களைத் துரத்திக்கொண்டு சென்ற லூறென்சோ தே அ ல்மேதா என்னும் கப்பற்தளபதி அகஸ்மாத்தாய் எதிர்காற்ற ந்தோட்டை அல்லது கொல்லம்புரம் எனப்பட்ட கொழும்பி ல் கரைபிடித்தான். பிடித்து, கோட்டையிலாசாண்ட தர்ம ப

Page 32
44 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ராக்கிரமவாகுவோடு சமாதான உடன்படிக்கைசெய்து கொழு ம்புக்கரையில் ஒர் வங்கசாலைகட்ட உத்தரவும்பெற்றுக்கொண் டு தான் அக்கரையையடைந்த ஞாபகமாய் போர்த்துக்கால்தே ச இராசமுத்திரைபொறித்த ஒர் தம்பத்தைநாட்டிவிட்டு மீண் Liao.
பறங்கியரை முதன்முதற்கண்ட சிங்களவர் அவர்பாற்கொ ண்ட எண்ணத்தை ராஜாவளி குறித்துவைத்திருக்கின்றது. இருப்புக்கவசங்களைத்தரித்து இருப்புக்குல்லாக்களே அணிந்து கொண்டிருக்கும் இம்மனிதர் ஒரிடத்திற் சணமேனும் தரித் திரார். அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருப்பர். இவர் கற்களை க்கடித்து மென்றுகின்று இரத்தத்தைப் பானம்பண்ணுவர் என்று தூதுவர்போய்த் தர்மபராக்கிரம இராசனுக் கறிவித்த னராம். லூறென்சோ தே அல்மேதா இலங்கையைக் கண்டு பிடித்தபின் பறங்கியர் காலத்துக்குக்காலம் தர்மபராக்கிரமவா கு கொடுக்கும் கிறையைப் பெற்றுக்கொள்ளவும் வர்த்தகப் பொருட்களை வாங்கவும் கொழும்பைநாடி வருவர். அக்காலம் இலங்கையின் வர்த்தகத்தைக் கைப்பற்றியிருந்த துலுக்கர் பற ங்கியரை மீண்டும்மீண்டும் எதிர்த்துத் தாக்கிவந்தமையால் அ வரைஒடுக்கித் தமது வர்த்தகமுதன்மையை நாட்டுவதற்கு வ ழியாய்ப் பறங்கியச் 1518-ல் தமக்கு கிலையான ஒர்கோட்டை யை முன் களிமண்ணுலும், பின் கல்லாலும் கட்டிக்கொண் 4-6ől ly,
யாழ்ப்பாணத்திற் பறங்கியர்- 1518 அல்லது 20 வரையி ல் பறங்கியர் யாழ்ப்பாண காட்டிலும் வர்த்தகநோக்கமாகவோ சமயபோதக நோக்கமாகவோ நுழைவோராயினர். போர்த்து க்கால்தேச அரசனின் ஆஞ்ஞைப்படி பறங்கியதளபதிகள் எங் கெங்குபோய்ப் புதுப்புதுத் தேசங்களைக் கண்டுபிடித்தனரோ அங்கங்கெல்லாம் அத்தேசத்து மார்க்கமாகிய கத்தோலிக்கசம யத்தைப் பரப்பப் பிரயத்தனஞ்செய்யவேண்டுமென் றிருந்தது. ஆதலால் பிறதேச வர்த்தகத்தின்பொருட்டுப் புறம்போந்து செல்லும் கப்பல் ஒவ்வொன்றிலும் வேதபோதக குருமாரும் உடன்செல்லுவர். ஆதியில் பறங்கியர் கொண்டுவந்தவர்கள் பி ராஞ்சீஸ்கன்சபையார் எனப்படுகிற குருமார். இவர்களே லூ றென்சோ தே அல்மேதாவோடு முதன்முதல் இலங்கையை த்தரிசித்த பறங்கிக்குருமாராவர். அப்பால் பறங்கியச் கொழும் பில் கோட்டைகட்டி வசிக்கத்தொடங்குகலும், குருமாரும் வ ர்த்தகரும் யாழ்ப்பாணகாட்டி அலுட்படத்தொடங்கினர்.

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 45
இலங்கை அரசியற்செய்திகள். - ஜயவர்த்தன கோட்டையி லிருந்து அரசியற்றிய தர்மபராக்கிரமவாகு 1521-ம் ஆண்டு இறக்க 7-ம் விஜயவாகுஎன்போன் அரசனுனன். இவனுடை ய இரண்டாம்மகன் புவனேகவாகு என்போன் 1534-ம் ஆண் டு கோட்டைச்சிம்மாசனத்தை வகிக்க, இளையமகனன மாயா துன்னை சீதவாக்கையைக் கட்டியெழுப்பிக்கொண்டு புவனேக வாகுவுக்கு மாற்றனய்ப் போர்பொருதத் தலைப்பட்டான்.இங் தச் சந்தர்ப்பத்தில் புவனேகவாகு பறங்கியருடைய உதவியை நாடுவதே இயல்பாயிற்று. இதனுல் இலங்கையில் பறங்கியரு டைய செல்வாக்கும் உறுதிப்படுவதாயிற்று.
புவனேகவாகு தன்புத்திரியை வீதியேபண்டாரம் அல்ல து தெருவேபண்டாரம் எனும் தன்மருகனுக்கு மணமுடித்தி ருந்தான். அப்புத்திரியின் மைந்தன் தர்மபாலன். இவனுக்கே அரசுரிமையை நிச்சயப்படுத்திக்கொள்ளல் வேண்டுமென்னும் விருப்பினுல் புவனேகவாகு தன்பேரனை சிறுவனின் பிரதி மையாய் ஒர் உருவத்தையும் பொன்னுற்செய்வித்து அதற்குச் குட்டும்படியான ஒர் கிரீடத்தையுமியற்றுவித்து, அவற்றை ஒ ர் தானுபதியின்மூலமாய் போர்த்துக்கால்தேசத் தலைநகராகிய லிஸ்போனுக்கு அனுப்பி, போர்த்துக்கீச மகாராசாதாமே அ ப்பிரதிமைக்கு முடிசூட்டி அனுப்பல்வேண்டுமெனப் பிரார்த் தித்தான். இராசதூதன் பிரதிமையோடும்சென்று 1541-ம் ஆ ண்டு ஆவணிமாசம் லிஸ்போன்நகரையடைய அங்கு வெகுகொ ண்டாட்டமாய்த் தர்மபாலனின் பிரதிமைக்கு முடிசூட்டி அனு ப்பப்பட்டது. இவ்வினுேதச்சடங்கினல் புவனேகவாகு தன்பே ரனுக்கு அரசுரிமையை நிச்சயப்படுத்துவதோடு பறங்கியரின் அடைக்கலத்தையும் பெறுவித்துக்கொள்ள முயன்றன். பின்னு ம் இலங்கைமுழுவதிலும் பறங்கியருடைய மார்க்கமாகிய 'கத் தோலிக்கவேதத்தை’ப் பரப்பக் குருக்களை அனுப்பவேண்டு மென்றும் புவனேகவாகு கேட்டுக்கொண்டபடி தானுபதி மீண் வெந்த கப்பலாலேயே சில பிரான்சீஸ்கன்சபைக் குருமாரும் வந்து 1543-ம் ஆண்டு இலங்கையை அடைந்தனர். அந்நாட் டொட்டுப் புவனேகவாகுவின் யுத்தங்களைப் பறங்கியரே ஆடிவ ந்தனர். 1551ல் மாயாதுன்னைக்கெதிராக, புவனேகவாகுவும் பற ங்கியரும் போர்முனைந்துநின்றகாலையில் ஒர்நாள் புவனேகவா கு மேல்மாடியினின்று பலகணிவழியாய்ப்பார்க்கையில் யாரோ ஒரு புருவைச்சுடப் பொறித்த துப்பாக்கியிால் சூடுபட்டு இற ங் தான். (Couto) அப்பால் தர்மபாலன் அரசனுக அவ்ன் தந்தை வீதியேபண்டாரம் ufurezဗူဗာခေါ်.

Page 33
46 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை பறங்கியர் தம்மெண்ணமெ ல்லாம் முடிக்கும்பொருட்,ே புவனேகவாகுவைத் தற்செயலாய் ச் சுட்டபாவனையாய்ச் சுட்டுக்கொன்றனர்” என்றது சரித்தி ரவிரோதம். தர்மபாலனையும் பறங்கியர் வலிந்து கிறீஸ்துவன க்கினரல்லர். அவன் 1557-ம் ஆண்டு தன் சுயவிருப்பப்படியே கத்தோலிக்கவேதத்திலுட்பட்டு ஞானஸ்நானம் பெறுவோன னன். தர்மபாலன் கிறீஸ்துவனனது முற்முய் மனங்கிரும்பி யோ அன்றிப் பறங்கியரால் நன்மையடையும் நோக்கமாகவோ வென அறியோம். ஆயின் அவன் சுயாதீனமாகவே சமயம்
மாறினனென்பதற்குப் போதிய சாட்சியிருக்கிறது.
யாழ்ப்பாணத்திற் பரராசசேகரன்மகன் சங்கிலி அரசிய ற்றிவந்தான். இவனைப் பறங்கியர்நூல்கள் சகராசன்என அழை க்கின்றன. ஒல்லாந்தரின் சாட்சிப்படி இவன் சியங்கரி (சங்க ரி?) என்னப்படுவன். இவன் 1519-ம் ஆண்டு தொடக்கம் 1561 -ம் ஆண்டுவரையில் யாழ்ப்பாண அரசு கைக்கொண்டவனுகக் a root it 16&airopair. (Instruction from Governor General and Council of India.)
ம்ன்னுரிற் கிறிஸ்துசம்யம்பாவுதல்- 1544-ல் மன்னர்ச்சன ங்களுள் பெரும்பாலானேர் கிறிஸ்துசமயத்தைத் தழுவுவோ ராயினர். அதெங்ங்னமெனில், 1542-ல் போர்த்துக்காலினின் நு அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சவேரியார் எனும் ஒரு மாத வமுனிவர் இந்தியாவில் வந்திறங்கிக் கத்தோலிக்கவேதத்தை ப் போதித்தனர். அவருடைய போதனையால் தூத்துக்குடியில் திரளான மீன்பிடிச்சாதிகள் கத்தோலிக்கவேதத்தைச் சேர்ந் துகொண்டு, பறங்கியருடைய அடைக்கலத்தினல் நாயக்க அா சர்கள்முதலாம் கொடுங்கோலர்களுக்குத் தப்பிச் சுகமாய் 'வா ழத்தொடங்கினர். இதைக்கேள்வியுற்ற மன்னரிலுள்ள கடைய ரும் பாவரும் தம்மத்தியிலும் சவேரியார்வந்து தம்மைக் கி நீஸ்துவர்களாக்க வேண்டுமென்னப் பரிந்து அவருக்குத் தூது போக்க, சவேரியார் தாமே அவ்விடம்வரச் சந்தர்ப்பமின்றியி ருந்தமையால் தமது பெயர்கொண்ட ஒர் சுதேசகுருவானவ ரை அங்கு அனுப்பிவைத்தனர். அக்குருவானவரின் முயற்சி யால் மன்னர்த்தீவார் 600க்கும் 100க்குமிடையில் ஞானஸ்நா னம்பெற்றுக் கிறீஸ்துவர்களானர்கள். இதனைக் கேள்வியுற்ற சங்கிலிராசன் 5000 விார்கொண்ட ஒருசேனையையனுப்பிக் ெ நீஸ்துவர்களைச் சங்கரிப்பித்தான். கிறீஸ்துவர்கள் தாங்கள்த ழுவிய புதியமார்க்கத்தைக் கைவிடுவதிலும் சீவனைவிடுவது தா விளேயென்று எண்ணி மடிந்தார்கள். அவர்களைக் கத்தோலிக்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 4.
கவேகத்திற் சேர்த்த குருவானவரும் தமது மக்கையோடு க டைசிபரியக்கம்கின்று ஆறுதல்சொல்லி அவர்களோடே சீவனை விட்டார். (Queiroz) மன்னரார் கொலையுண்டசெய்தியைக் கு ருவானவர் தப்பியோடிச் சவேரியாருக்கறிவித்தாரென மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை வரைந்தது தவறு.
சங்கிலியின்மகன் கிறிஸ்தவனுதல்.- விரைவிலே சங்கிலியி ன் அரண்மனையிலும் கத்தோலிக்கவேதம் புகுந்துகொண்ட து. பிதா பட்டத்துக்குமாரனை எவ்விதம் அச்சுறுத்தியும் பய ன்படாமையால் அவனைச் சிரச்சேதம்செய்வித்தான். பின் அ க்குமாரனை அடக்கஞ்செய்தவிடத்தில் பூமிபிளந்து சிலுவைய டையாளமொன்றைக் காண்பித்ததென்றும், அதை மண்ணுல் முடிவிட்டபோது அந்தரத்தில் பிரகாசமயமான ஒருசிலுவை தோன்றியதென்றும், அதைக்கண்டோர் பலர் கிறீஸ்துவர்களா ஞர்களென்றும், அக்காலத்துப் போர்த்துக்கீச சரித்திரங்கள் கூறும். அப்பால் சங்கிலியின் இளையமகனும் சகோதரியின் ம கனும் கிறீஸ்துவர்களாகிக் கோவைக்கு ஒட்டம்பிடித்தனர். அ ங்கு அவர்கள் சம்பாவுலுகல்லூரியில் போஷிக்கவும் கல்விபயி ற்றவும்பட்டு வருகையில் 1545-ம்ஆண்டு கோவையில் நடந்த வைகுரியால் இருகுமாாரும்மடிந்து போர்த்துக்கீசரால் இரச சமரியாதையோடு அடக்கஞ்செய்யப்படடார். (Corree)
சவ்ேரியார் மன்னுருக்குவால்- சங்கிலியின்செய்திகள் பறங் கியரைக் கோபமூடடிக்கொண்டிருந்தன. அவன் கிறிஸ்துவர் களைச் சங்கரிப்பித்தமையால் அவனைப் பழிவாங்கவேண்டுமெ னப் போர்த்துக்கால் அரசனுல் உத்தரவாவதாயிற்று. இதற்கி டையில் சவேரியார் மன்னர்த்தீவை 1545-ல் தரிசித்தார். அ வ்வேளை அங்கு பெருவாரிநோபொன்று நாடோறும் நூறுபே ருக்குமேல் மடியும்படியான மீசுரத்தோடு நடந்துகொண்டிரு ந்தது. சவேரியார் வருகிறரென்றறிந்த மன்னுர்வாசிகள் மூவா யிரர்வரையில் அவரை எதிர்கொண்டுபோய் அப்பெருவிபத்து த்தீரக் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டுமென விண்ணப்பிக்க அ வரது வேண்டுதலினல் மூன்றுநாளில் கொள்ளைநோய் நின்று விட்டது. இதைக்கண்ட மன்னர்வாசிகள் யாவரும் கிறீஸ்துவ ர்களானுர்கள். சங்கிலிராசா பறங்கியர் தன்னிற் படையெடுக்
க முயலுகிருரெனவுணர்ந்து பேசாதிருந்துவிட்டான்.(Bartoli)
ஆயினும் தான் பயந்திருந்தபடி பறக்கியர் தன்னை எதிர் த்துப் போருக்கெழாதிருந்ததைக் கண்ட சங்கிலி முன்னிலும் அதிகதுணிவோடு யாழ்ப்பாணத்திற் கொடுங்கோலோச்சிக்கொ

Page 34
48 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ண்டு வந்தான் சிங்களரும் பறங்கியருக்கெதிராய் அவனுடை ய சகாயத்தை நாடுவாராயினர். 1547-ல் சங்கிலி தென்னிங் தியாவினின்றும் ஒர் சேனையைவரித்து அதன் உதவியோடு மாயாதுன்னையின் பக்கத்தைச்சேர்ந்து ஜயவர்த்தனகோட்டை யைச் சருவினன். பறங்கியருக்குத் தர்மபாலனின் பிதாவாகிய வீதியேப்ண்டாரக் உபபலமாய்கின்றமையால் சங்கிலியின்பக்க ம் தோல்வியடைந்து பின்னிட்டது.
பாதிருபசிங்கன்- இதற்கிடையில் சங்கிலிராசனுக்கு எதி ராய் யாழ்ப்பாணத்திலே அவன்சகோதரன் எழுந்தான். இவ னைப் பாகிருபசிங்கன் என வைபவமாலையும் வக்று துகிரி ப ண்டாரம் எனப் போர்த்துக்கீசநூல்களும் (Queiroz) கூறும். சங்கிலி இவனது ஆலோசனையை அறிந்து இவனே நாட்டை விட்டோட்ட இவன் சிலபிரதானிகளோடு போர்த்துக்கீசரை ச் சரணடையக் கோவைக்குச்சென்றன். வைபவமாலை இதனை வேறுவகையாய்க் கூறும். அக்கூற்றை மெஸ். முத்துத்தம்பிப் பிள்ளை எழுதியவாறு பின்வருவது.
'சங்கிலி தனது மந்திரிகளுள் ஒருவனகிய அப்பாமுதலியி னது புத்திரியுடைய வடிவழகுகளைக் கேள்வியுற்று அவளைக் களவிற்கவரக் காலம்பார்த்தும் தூதுபோக்கியுமிருந்தான். அ தன அவள் தனது தந்தைக்குஅறிவிக்க, அவன் அவளைப் ப ாகிருபசிங்கனுடைய அரமனைக்குக் கொண்டுபோய் அடைக்க லம்வைத்து, அவனைகோக்கி வேந்த என்னேயும் இக்கன்னி கையையும் அவள் கற்பையும் எனது குடும்பத்தின் பெருமை யையும் காத்தருள்' என் றழுது விண்ணப்பஞ்செய்தான். பா கிருபசிங்கன் அப்பாமுதலிக்கு அபயங்கொடுத்துச் ‘சங்கிலியி னது கொடுமையெல்லாம் பொறுத்தேன், இக்கொடுமை சிறி அதும் பொறுக்கமாட்டேன். அவனை அடக்கத்துணிந்தேன். இ து செய்யேனுயின் அடைக்கலத் துரோகஞ்செய்தோர்புகும் 15 ரகம் புகுவேன்’ என்று சத்தியமுஞ்செய்தான். உடனே ஒரு நிருபமெழுகி இதனை ஊர்காவற்றுறைக் காவல்பூண்டிருக்கு ம் காக்கைவன்னியனிடம் சேர்ப்பி’ என்றுகூறி அப்பா கையி ற்கொடுத்தான். அப்பாவும் அதனைத் தனக்கு விசுவாசமுள்ள ஒரு தூதனிடங் கொடுத்தனுப்பினன். காக்கைவன்னியன் அ தன்னவாங்கி வாசித்துப் பரநிருபசிங்கனுக்கு உத்தாரமனுப்பி விட்டு, அடுத்தநாளுதயத்தில மரக்கலமேறித் தாங்கம்பாடியை யடைந்து பறங்கிப் பிரதிநிதியைக்கண்டு கலந்து அவர்கள்வரு தற்குக் காலநிச்சயம்பண்ணிக்கொண்டு மீண்டுவந்து யாதுமறி யாதான் போன்று தன் அதிகாரத்தில் அமர்ந்தான்.”

யாழ்ப்பாண Gö)6) fillo கெளமுதி. 49.
யாழ்ப்பாண வைபவமாலைக் கூற்முகிய இச்சம்பவம் கிரி த்துக் கூறப்படடிருத்தலைச் சங்கிலிகாலத்துப் பறக் கியர்நூல் களா லறிகின்ருேம். சங்கிலி தன் சகோதரனுக்குரியதாயிருந் த அரசுரிமையைக் கவர்ந்து அவனைக் காவலில்வைத்தானெ னவும், அச்சகோதானே சில பிரதானிகளோடு கோவையை அடைந்தனனெனவும் அந்நூல்கள் கூறுகின்றன. பாகிரு பசிங்கனே அச்சகோதரனமென்பது தெளிவு. அவுனேடு அப்
பாவும் கோவைக்குச் சென்றனணுகலாம்.
போர்த்துக்கீசர் சங்கிலியைச் சிங்காசனத்தா லிறக்கிவிட் டுக் கோவையில் தம்மைச் சரணடைந்த அவன் சகோதரனைக் கிறீஸ்துவனுக்கிப் பின் அரசாளவைக்க எண்ணமிட்டுக்கொண் டிருந்தனர். முன்கூறியபடி போர்த்துக்கீசஅரசரும் சங்கிலி யை ம்ன்னர்க்கிறிஸ்தவர்களின் சங்காரத்தினிமித்தம் தண்டிக் கவேண்டுமெனப் பணித்திருந்தார். ஆயினும் பறங்கியருக்கு அவ்வேளை இந்தியாவிலும் கொழும்புத்திசையிலும் நடந்து கொண்டுவந்தயுத்தங்களினிமித்தம் யாழ்ப்பாண அலுவலில் தலை யிடச் சமயம்வாயாது போய்விட்டது. பறங்கியர் சங்கிலியனை நெருக்காதுவிட வேருெரு காரணமுமிருந்தது. அதேதெனில் இதற்குமுன் சிலகாலமாய்ச் சங்கிலி யாழ்ப்பாணக்கரையையண் டிப் பாய்விரித்தோடும் போர்த்துக்கீசருடைய கப்பல்களைக் கொள்ளையடிப்பித்துப் பொருட்களையும் துப்பாக்கிகளையும் கவ ர்ந்துகொண்டுவந்தான். பறங்கியர் அவனைஒடுக்கிப் பாடம்படி ப்பிக்க வலியின்றி யிருந்துவிட்டனர். ஈற்றில் குசாஎனும் ப பறங்கியதேசாதிபதி 1543-ம் ஆண்டளவில் அவனே ேஒரு சமாதான உடன்படிக்கைசெய்வானுயினன். சங்கிலி பறித்தெ டுத்த பீரங்கிகளை அவனே வைத்துக்கொள்ளவும் பறங்கியரு க்கு வருடமொன்றுக்குச் சங்கிலி 5000 செறபின் நாணயமும் இரண்டு கொம்பன்யானையும் திறைகொடுக்கவும் ஏற்பாடுசெய் யப்பட்டது. இந்தப் பொருத்தத்தின்கிமித்தமே முக்கியமாய் மேல் அரசர் சங்கிலியைப் பழிவாங்கக்கேட்டும் போர்த்துக்கி சர் அலட்சியம்செய்துவிட்டனர். 1545-இலும் ஒரு போர்த்து க்கீசகப்பல் யாழ்ப்பாணப்புறங்களில் ஆழ அகிலேற்றியிருந்த விலையுயர்ந்த சரக்குகளைச் சங்கிலி அப்பிக்கொண்டான். அச்ச ரக்குகளை அவனிடம் உபாயமாய் வாங்கிக்கொள்ளும் நோக்க மும் போர்த்துக்கீசரைச் சங்கிலிமேற் போரெடாமற் றடுத்தது.
(Letters of St. Frangis Xavier)
சவேரியார் யாழ்ப்பாணம்வால்- பறங்கியரசாட்சியார் சங்
கிலியை அச்சுறுத்திக் கீறீஸ்தவர்களுக்குச் சலுவுசெய்விக்க

Page 35
50 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
முடியாதிருந்ததைச் சவேரியார்கண்டு தாமே நல்லூரிலிருந்த அவன் அரண்மனைக்குச்சென்று அவனே ெகிறீஸ்தவர்களைப் பற்றிய ஒரு சமாதான உடன்படிக்கையைப் பண்ணுவரான ர். இதுநடந்தது 1548-ல். சவேரியார் சங்கிலியைக்கண்டு செ ன்றபோது பருத்தித்துறைவழியாக வந்தாரெனவும் பருத்தி த்துறைச் சந்தையடியில் இன்றைக்கும் காணப்படும் ஒர் புளி யமாத்தின்கீழ்ப் பிரசங்கித்தாரெனவும் ஒர் கர்ணபரம்பரை உ ளது. இப்பரம்பரையை அனுசரித்து ஒல்லாந்தரோடு யாழ்ப் பாணத்துக்குவந்த பல்டேயஸ் பாதிரியாரும் அம்மாத்தின்கீழ்ப் பிரசங்கித்தார். இவருடைய நாமமே இப்புளிக்கு இன்றைக்கு ub augpiši 35opg|7. (Baldæus tree)
மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை சவேரியார் யாழ்ப்பாணம்வ ந்ததைக் குறித்தபின் எழுதுவது:- "சிலகாலங்கழித்துப் பறங் கிகள் ஒருகோயில்கட்ட இடங்கேட்டனர். சங்கிலி அதுகூடா தென அவரை ஒட்டிவிட்டான். சவேரியார் அவ்வளவில் மன ஞ்சலித்து இலங்கையைவிட்டுச் சீனதேசஞ்சென்று அங்கே காந்தன்பட்டினத்தில் 1552-ல் தேகவியோகமாயினர். அதன் பின்னர்ப் பறங்கிகள் நெடுங்காலம் பேசாகிருந்து 1546-ல் ஒ படையோடு யாழ்ப்பாணத்தையடைந்தனர். சங்கிலி சமாதா னம்பேசிப் பதினுேராயிரம்பவுனும் சில அரியநிதிகளுக்கொ த்ெதான். அவ்வளவிற் பறங்கிகள் மீண்டனர்” என்கின்றர்.
பறங்கியரசாட்சியார் அங்காளில் சங்கிலியனுேடு ஒன்றுஞ் செய்யோமென் றிருந்துவிட்டாரேயன்றிக் கோயில்கட்ட இட ங்கேட்டாரில்லை. முதன்முதல் பறங்கியரசாட்சியார் மூலமாய் யாழ்ப்பாணத்திற் கத்தோலிக்க கோவில்கட்டப்பட்டது 1580 -இல் எனப் பின்னுற்காண்போம். சவேரியார் அவ்வளவில் மன ஞ்சலித்துச் சீனதேசஞ் சென்றரென்றதும் பொய். அவர் இ லங்கையிலிருந்து கோவைக்குப்போய் இன்னும் இரண்டுவருட ம் பலவிடங்களிற் கத்தோலிக்கசமயத்தைப்போதித்தபின் 1552 இலேயே சீனம்நோக்கிச்சென்று காந்தன்பட்டணத்திலல்ல சா ன்சியன்தீவில் மாத்தார். அவர் திருச்சரீரம் கோவைக்குக் கொ ண்டுவரப்பட்டு இன்றைக்கும் அழியாதிருக்கிறது. அப்பால் ப றங்கியர் யாழ்ப்பாணத்திற் படையெடுத்துவந்ததும் சங்கிலி ச மாதானம்பேசியதும் 1564-ல் அல்ல, 1560-லாம் என்றறிக. இச்சம்பவம் மேலே விரித்தெழுதப்படும்.
விதியேபண்டாாம்.- இஃதிவ்வாருக ஜெயவர்த்தனகோட் டையில் விகியேபண்டாாம் போர்த்துக்கீசர் தமக்கும் எதிரியா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5.
கி 1552-ல் மறியலாக்கப்பட்டிருந்தான். மறி:லால் ஒழித்தோ டி அவர்க்கெதிராய்ப் போர்முனைந்து காண்டு மாயாதுன்
பக்கத்தில் நின்று 1556-ல் மாயாதுன்னையாலும் துரத்துண் டு யாழ்ப்பாணத்தையடைந்து சங்கிலியின் அடைக்கலத்திலிரு ந்தான். அவனுக்கு உபபலமாய்ப் போருக்கெழ வாக்குப்பண் ணி அந்தவாக்கை உறுதிப்பண்ணுமாறு நல்லூர்க் கோவிலில் ஒர் விழாக்கொண்டாடுவித்தான். விழாநேரத்தில் சங்கிலியும் வீதியேபண்டாாமும் உடன்படிக்கைசெய்யக் கூடியபோது த ற்செயலாய்வெடித்த ஒர் துப்பாக்கிச்சத்தத்தால் வீதியேபண் டாரம் தன்சீவனுக்கெதிராய் ஒர் சூழ்ச்சிசெய்யப்படுகிறதென எண்ணி வாளையுருவி அங்குமிங்கும் வீசத்தொடங்கினன். அ வன்சேனுபதி விசயகுமாரனும் பல தமிழரைத் தென்புலஞ்சா ய்த்தான். தமிழரும் வெகுண்டு சிங்களாைத்தாக்கினர். இக்க லிபிலியில் வீதியேபண்டாரமும் மகனும் கொல்லப்பட அவன் திரவியங்களும் (புத்ததந்தமுட்பட) மனைவி ஆகியபெண்களும்
சங்கிலிகைப்பட்டார்.
சங்கிலி முன்னிலும் அதிக கொடுமையுள்ள வனனன். நா ள்தோறும் அவன் பல பிரதானிகள் குடியானவர்களைத் தன் அ ரண்மனையின் முற்றத்திலிருந்த ஒர் பெருங்கல்லின்மேற் கிட த்திச் சிரச்சேதம் செய்வித்துவருவானென அக்காலத்துப் ப றங்கியரின்நூல்கள் கூறும். (Cout)
வைபவமாலை கூறுகின்ற சிலசெய்திகள் அவனது கொடு ங்கோன்மையை விளக்கும். தன் குடைக்கீழ் வாழ்ந்த சிங்களச் சாவகர் வன்னியர்களைத் துரத்தி விட்டமையும், தன் சுய குடும்பத்திலேயே அவன்செய்த அகியாயங்களும் இதற்குச்சா ன்மும். ஆயினும் சங்கிலியின்காலத்தில் சில திருத்தங்களும் ந
டந்தன.
யாழ்ப்பாணத்திற் படையேற்றம்.-- ஆயின் சங்கிலியின்கொ ைெமகளும் அவன் வீதியேபண்டாரத்துக்கு உதவிசெய்தமை யும் கத்தோலிக்கருக்கு அவன்காட்டிவந்த எதிரிடையும் எனு ம் இவைகள் அவனைப் போர்த்துக்கீசர் கவனிக்கும்படி செய் தன. ஈற்றில் லிஸ்போனில்கின்று வந்த கடடளையின்படி கொ ன்ஸ்தந்தீனு பிறகன்சா எனும் கோவைப் பிரதிராசா (Vicerov) அவன்மேற் படையெடுத்து வரலானர். இது நடந்தது 1560-ல், பறங்கியர் 99 கப்பல்களோடு கொச்சியினின்றும் பு றப்பட்டு கன்னியாகுமரியைச் சுற்றியோ டி ப்ேபசிமாசத் தொ டக்கத்திலே மன்னரில் வந்துசேர்ந்தனர். கொச்சி மேற்றிாா

Page 36
52 யாழ்ப்பான քնi E1II Մեն கௌமுதி.
ணியாரும் இக் கப்பற்படையோடு வந்தார். அப்பால் ப்ேபசி மாசம் 20-க் திகதி கொழும்புத்துறையில் சேர்ந்து நங்கூரம் போட்டனர். ஆயின், கொழும்புக்அறையிலும் பண்ணேத்துறை யே இறங்குதற்கு வசதியெனத் தீர்மானித்து முதற் சிறுத்தீ விலிறங்கி மேற்றிராணியார் பூசைபண்ணிப் பிரசங்கிக்க 1200 பேர் மாத்திரங்கொண்ட போர்க்ஆக்கீச சேனேயானது யுத்த சங்கத்தமாயிற்று. பின் பண்ணேத்துறையிலிறங்கி கல்லூரை கா டிச்சென்மூர். தமிழர் தவளக்கேடயமுள்ள ஒர் இளவரசன் த ஃலமையின்கீழ் உடனே காணப்படப் பறங்கியர் குண்டுமாரிபொ ழிந்து அவர்களைப் பின்னிடச்செய்தனர். மாலேபாய்விட்டமை யால் பறங்கியர் விதிகளே துரணுக்கிக்கொண்டு இாாக்கழித்த பின் காலையில் நகரைநோக்கி விசைந்துசெல்லுதலும், தமிழர் சிலர் கழி மண் ஆறு ம் கல் லும் கலந்து கட்டிய சிவர்க எளினின்றும் சிலர் அகழ்களினின்றும் துப்பாக்கிப்பிரயோகஞ் செய்தனர். பறங்கியர் இவற்றைச் சட்டைபண்ணுது நெருங்கி ப்போய் நல்லூர்க்கோட்டை மதில்களேஉடைத்து அதின் அக ன்ற உள்விகியால் கடந்துசென்ருரர். அங்கே ஒலேகளின்கீழ் ம றைத்துவைக்கிருந்த ஒர் பீரங்கிவெடித்துச் சிலரைக் கொன்று விட்டது. ஆயினும் முதுகிடாமல் முன்னுடிச்சென்று தமிழரை ஒருபாற்றுரத்தப் பின்னணியைத் தமிழர்மொய்த்துத்தாக்கிச் ச ரமாரிசொரிந்துகொண்டிருந்தார். பிரதிராசாவும் அருந்தப்பாய் ச் சிவனுேடு ஓடிவந்து முன்னணியைச்சேர்ந்தான். ஆயினும் தமிழ் இளவரசனுல் ஈடத்தப்பட்ட பின்னணியுத்தம் காள்மு ழுதும் உக்கிரமாய் ஈடங்துகொண்டிருந்தது. ஈற்றில் இளவர சன் அரசனுடையகோட்டைக்குள் ஒடிமறையப் பறங்கியர் அவ ன்சேண்யை முரியவடித்துத் திரவியங்களேயும் அவனது அழகி ப? வியையும் கைப்பற்றிக்கொண்டார். இதற்கிடையில் இரா ச்சென்றுபோயிண்மையால் பறங்கியர் சிலவீடுகளேப் பிடுங்கிவிட்
டிட்டு விதிகளேயே அரணுக்கிக்கொண்டு இளைப்பாறச்சென்ருர்,
ஆயின் சங்கிலி தன் அரண்மனைக்குத் தீயிட்டு, மனேவியை யும் பிற இராச ஸ்திரீகளேயும் இளவரசனின் காவலில்வைத் துவிட்டுக், கொண்டுபோகக்கூடிய கிரவியங்களோடும் ஒடிக் கோப்பாயிலிருந்த வேருெரு கோட்டைக்குச்சென்மூன். இள வரசனும் சிறிதுநேரத்துள் சங்கிலியின் பின்போவானுயினுன். பறங்கியர்விடிந்தபின்னே எரிகின்ற மாளிகையினுட்புகுந்தார். அவர்கள் கையிலகப்பட்ட பொருட்களிலொன்று மாளிகையோ ேெசர்ந்த ஒராலயத்திலே கண்டெடுக்க புத்ததந்தம். அது வி தியேபண்டாரம் தன்னுடன்கொணர்ந்த கிரவியங்களுளொன் து. பறங்கியர் அதை வெகுசாக்கிரதையாக எடுத்துவைத்துக்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 53
கொண்டனர். அப்பால் பயங்தோடிவிட்ட கோவாசிகளுக்குப் பறைசாற்றுவித்து அழைக்க, அவர்கள் மாற்ருன்படைக்கஞ்சி க் கோழிகள், நெய், பால், கிழங்குவகைக ளாதியவற்றுேவெங் தி பறங்கியரைப்பணித்து தத்தம் பனேகளிற் புகுந்துகொண் டார். கொச்சி மேற்றிராணியாரும் குருமாரும் கோட்டையி லேயே வசிக்திச் சனங்களேக் கத்தோலிக்கசமயத்திற் சேர்க் கத் த&லப்பட்டனர்.
பின் கொன்ஸ்தந்திலுே பிறகன்சா கோட்டையை ஒர் GF ரூனுபதிகையில் விட்டுச் சங்கிவியைக் துரத்திக்கொண்டு சென் முன், கோப்பாய்க் கோட்டையைச் சேர்ந்தபோது அரசன் அதைவிட்டோடிவிட்டதாகக் கண்டு பிறகன்சா அதைத் தனது தலேத்தானமாக்கிக்கொண்டு அங்கு தங்கிவிட பறங்கிச்சேனே அரசனே அப்பாற் தேடிச்சென்று அவனுடைய வேறுெரு ஒ ழிப்பிடத்தை அடைந்தது. அங்கு அரசனில்லாமையால் வே து பலவிடங்களிலும் தேடி ஈற்றில் சங்கிவியை ஆனேயிறவுச் சலிசக்திக்கப்பாற் கண்டனர். இதற்கிடையில் சங்கிலியின் சே ஜபதிகளுள் ஒருவனுன விரலிங்கம் என்பான் 1500 பேரோ டு பறங்கியர் பக்கமாகிவிட்டான். ஆயினும், சங்கிலி சவியாது திரிகோணமலே வன்னியனணுப்பிய உபபலத்தோடு பறங்கிய சை எதிர்த்தான். பறக்கியர் சலசந்தியைக்கடந்து சங்கிவியை வெகுதூரம் வன்னிக்குட் ஆபத்திக்கொண்டுசென்று பசியாலு ம் } வருக்கிக்கொண்டிருந்தனர். ஈற்றில் சங்கிளி பைப் பிடிப்பதரிதெனக்கண்டு திரும்பிப்போக ஆலோசனே செ ய்துகொண்டிருக்கையில் சங்கிவியும் பறக்கியரோடு சமாதா னம்பண்ணவிரும்பிக் தூதர்களேயனுப்பினுன்.
சங்கிலியோடு உடன்படிக்கை- கார்த்திசுைக்கடைசியில் ர மாதான உடன்படிக்கை நடப்பதாயிற்று. அவ்வுடன்படிக்கையி ன்படி சங்கிவியே யாழ்ப்பான துரசை ஒப்புக்கொண்டு ஆண் வொவும் பறங்கியருக்கு 12 கொம்பன்ப்ாஃளயும், 1200 'ப தக்கீ'மும் திறைகொடுக்துவரவும், கிறிஸ்துவர்களே ஒடுக்காதி ருக்கவும், விதியேபண்டாரம் கொண்டுவந்த திரவியங்களேயெ ல்லாம் பறங்கியருக்குக் கையளித்துப்போடவும், பறங்கியர் இ தேப் படையெழுச்சியிலே செய்த செலவைக் கொடுத்தப் போடவும், கத்தோலிக்க ஆலயங்களுக்காக அரசிறையிலே ஒருபகுதி கட்டவும், ஈற்றில் பட்டத்துக்குமாரனே அவனது முதலிமார் இருவரோடும் பிணேயாகப் பறங்கியசிடம் ஒப்புவி க்கவும் ஒழுங்குசெய்யப்பட்டது. :ெ ாருத்தமானது இரண்டு பாஷைகளிலும் வரையப்படடு முடிந்து, பிணேயாட்களும் ஒர்
9)

Page 37
5. யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
தோணிமூலமாய் ஆனேயிறவில்கின்று கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கிலி அரசாளத்தொடங்கப் பிர கிராசா அம் கல்லூருக்குத்திரும்பினுன்.
தமிழரின் எழுச்சி- ஆயின் சிலநாட்களுள் திடீரென்று த மிழர் அவ்வவ்விடங்களிலே, பறங்கியருக்கெதிராய் எழுந்து ப றங்கியரையும், குருமாரையும், கிறீஸ்துவர்களேயும் கண்டகண் டவிடமெல்லாம் கொல்லத் தலைப்பட்டனர். பறங்கிச்சேனே நோ யாலும் மரணத்தாலும் பெலமற்றுச் சடுதியாயுண்டுபட்ட இக் தஎழுச்சியை அடக்கமுடியாமல் திகைத்துக்கொண்டிருந்தது. பிரதிராசா அருமையாய்த் தப்பிஒடிஞன். கொச்சி மேற்றிாா யாரும் புதுமையாய்த் தமிழர்கையிலகப்படாது பண்ணேக் துறைக்குக் கொண்டுபோகப்பட்டார். தமிழர் கோப்பாய்க் கோ ட்டையைப் பிடித்துக்கொண்டு கல்லூரையும் மொய்த்து வளே ந்தனர். சம புே சி க ம ப ய் நாகபட்டணத்திலிருந்தும் பறங்கியருக்கு ஒரு உபபலம் வத்திராவிட்டால் நல்லூரிலிருக் தி பறங்கியரெல்லாம் நாசமாய்ப்போயிருப்பர். உடபலம்வாவே சங்கிலி தன்மகனேப் பினேயாலெடுக்கும் நோக்கமாகக் கொன் ஸ்தந்தீனுவோடு சமாதானம் பேசுவித்தான். பிரதிாாசா சம் மதியாமல் வெகுகஷ்டத்தோடேயே கல்லூரிலிருந்த பறங்கிச் சேனேயை விடுவித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தைவிட்டுப் பய ணமானுன், போம்போது சங்கிவியினுடைய முத்துப்பர்கரின் மேற்பாகத்தையும் கொண்டுபோனுன். பிணேயாக விடப்பட்டி ருந்த இளவரசன் கோவைக்கலுப்பப்பட்டு அங்கு 1571-ம்டு கிறிஸ்துவனுகி மரித்தான். விநியேபண்டாரத்தோடு வந்த ஸ் கிரிகள் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். புத்ததந்தத்தைப் பறலகியர் பைகோவை அரசன் 400000 ரூபா கொடுப்பதாக க்கேட்டும் கொடாமல் கோவையிலே எரித்துச் சாம்பராக்கி afil". Laari. (Couto, Queiroz)
மன்னுர்க்கோட்டை- யாழ்ப்பாணத்தனின்றும் தோற்றுே டிய பறங்கியர் மன்னுரிவிறங்கி அங்கு ஒர் கோட்டையைக்கட் டி அதைத் தமதாக்கிக்கொண்டனர். கோட்டைகட்டுங்காலேயி ல் மாதோட்டக்னிக ஆண்டுவந்த மகத்தன் என்பவன் 3000 வீரரோடு பறங்கியாைச்சருவிக்கட்டடத்தை முற்றுப்பெறுவிக்க விடாமல் தடுத்தும் அதுவாய்க்கவில்லை. மன்னுர்க்கோட்டைக்கு க் திருக்கேதீச்சுரத்தினின்று கல்லெத்ெதுக் கொண்டுவரப்ப ட்டது. அக்காலம் அக்கோவில் சீரணமடைந்துகிடக்தது.
பறங்கியர்கீழ்ப் பிரதியாசு.-அப்பால் யாழ்ப்பாணச்சரித்திர ம் தெளிவாய்க் காணப்படவில்லை. சங்கிலியின்பின் கொங்கிக
33822

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5希
யினு (அல்லது கச்சிாயினு) எனப்பட்ட ஒருவன் சிங்காசன த்தை அபகரித்திருந்தான். இவன்பெயர் இவனேக் துலுக்கனெ னக் காட்டுகின்றது. வடகரைச்சோனகர் பன்முறையும் யாழ் ப்பாண அரசர்களின் சேனேயிற் பிரபலவீரர்களாய் விளங்கிய துண்டு. அவர்களுள் ஒருவனே சங்கிலியிறக்க அரசை அப்பி க்கொண்டவனுதல்வேண்டும். இதுவும் பின்வரும் விபரங்களு ம் பறங்கியர்நூல்களிற் கண்டவை. யாழ்ப்பாண அரசு இவ்வா ஆறு பராதீனப்பட்டு அதனுல் உள்ளூர்க்கலகம் எழுந்திருப்பதை ஜோஜ் தெ மேலோ எனும் பறங்கிச்சேனுபதி அறிந்து யா ழ்ப்பாணத்திற் படையேற்றி அரசனேச் சிங்காசனத்தாவிறக்கி வேருெரு.அரசனே நியமித்துச் சென்றன். இவன்பெயர் விள ங்கவில்லை. இவனேக் கொங்கிஈயினு சிறிது காலத்துட் சகிமான மாய் உயிர்போக்கிவிட்டு மீண்டும் அரசாளத்தொடங்கினுன். உவப்பால் கொங்கியிேனுவைத் தெமேலோ பிடித்துக் கொல்லு வித்து இராசகுடும்பத்திலுள்ள பேரியபிள்ளே எனும் ஒருவ ශීඝr :ெே: பெரியபிள்ளே காலத்திலேயே க க்கோவிக்க ஆலயங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முதற் கட்ட ப்படலாயின. பெரியபிள்ளே உட்கலகமின்றி அரசாண்டிறக்க, *ராசராசதேசமகாாசசேகரம்" என்பவன் 1590 வரையில் அ ாசனுணுன். இவன் சங்கிலியின்மகன்போலும். இவன் 1591-ல் சில தமிழரையும் வடகரையாரையும் அணிவகுக்தி மாதோட டவழியாய்ச்சென்று மன்னுர்க்கோட்டையைக் காக்கினுன். ப றங்கியர் நூனுே பேணுண்டெஸ் தெ அத்தேட் என்பவன்கீழ் விரமாய்ப்பொருது அரசனேமடக்கி ஒடுக்கினர். ஆயினும் அவ ன் தோற்ருேடாது குஞ்ஞாலே மரக்காயர் எனும் கீழக்கரை க்கலேவ னுெருவனுடைய உபபலத்தை எதிர்பார்த்துக்கொண்ெ போர்கொடுத்தபடியே நின்றன். குஞ்ஞாலே வருவதையறிக் க பறங்கியர் கொழும்பினின்றும் அவனைப் பின்தொடர்ந்து சிலாபத்துறைக் கணித்தாயுள்ள காரைதீவுக்கடலில் அவனே மு ரியவடித்து ஓடிவிட்டனர். யாழ்ப்பாண அரசனும் வலியிழந்து முதுகிட்டான்.
இாண்டாம் படையேற்றம்.- யாழ்ப்பாண அரசனின் இவ்வா முன சத்துருஒழுக்கத்தைக்கண்ட பறங்கியர் இனி அவனே அ டக்காதொழிவது தமக்குக் கேடென உணர்ந்து அக்திரே கெ பூர்த்தாடோ என்பவனேச் சேனேநாயகமாய்க்கொண்ட ஒர் ப லத்த கடற்படையோகி ப்ேபசிமீ 26-ந் திகதி கொழும்புத்து றையில் வந்திறங்கினுர். தமிழர் பறங்கியரை எதிர்பார்க் து அ ணிவகுத்துகிற்கப் பறங்கியர் வெடிதீர்ந்து தமிழரைத் தாக்கி க்கொண்டு கரைமார்க்கமாய்ச் சென்று பண்ணேத்துறைவரை

Page 38
56 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
க்கும்போய் அங்கு சோனகர் கட்டியிருந்த பண்டகசாலைகளை க் கைப்பற்றிக்கொண்டு இராத்தங்கினர். விடிந்தவுடன் தமிழ ரைத்தாக்கிச் 'சங்கிநயினர்’ எனுமிடத்தில் போர்தொடுக்க, தமிழர் அம்புகளையும் குண்டுகளையும்பொழிந்தும் ஆற்ருது தோற்முேடினர். அரசனின் மருகனன 'காக்கோ” என்பவ னும் மாண்டான். அவனது சங்குக்கேடயத்தைப் பறங்கியர் கைப்பற்றினர். அப்பால் பத்துமணியளவில் நல்லூரையடைக் தனர். அங்கு இருகோவில்களுக்கிடையில் தமிழர் பறங்கியரை எதிர்த்து உயிர்போகுமளவும் விடோமெனப் பொருதினர். வெகுமும்முரமான போர்கடந்தது. அன்று போர்கொடுத்த த மிழரெல்லாம் மாண்டனர். கோயிற்பிராமணனும் இறந்தோரு ள் ஒருவனனன். பறக்கியர் அரசனைத் தேடிப்பிடித்து அவன் சிரசைக்கொய்து ஒர் தண்டத்திற் தொங்கவைத்தனர். சிறை யாக்கப்பட்டோருள் காக்கோ இளவரசனின் சகோதரன் "எ ந்தர்மன்னசிங்க” குமாரனும், இருவர் இராணிமாரும் பிள்ளை களும், காக்கோ இளவரசனின் மனைவியும், அவன் மக்களான சங்கிலிகுமாரனும் அவனுடன்பிறந்த இரட்டைப்பிள்ளையும் இ ருந்தனர்.
வைபவமாலை ம்ாறுபாடு.- இதுகாறும் எடுத்துச்சொல்லி யவை கண்கண்ட சாட்சிகளான பறங்கியரால் வரைந்து வை க்கப்பட்டவை. வைபமாலை இச்சம்பவங்களை முற்முக திரிபுப டுத்திக் கூறுவதாயிற்று. சோனகர் பண்ணைத்துறையிற் கட் டிய பண்டகசாலைகளைப் பறங்கியர் கட்டியவை எனவும், பறங் கியர் அவற்றை அழிக்க, சங்கிலி அழித்தானெனவும் 'காக் கோ’ (அல்லது காக்கா)எனுமிளவரசனைக் காக்கைவன்னியனெ னவும் கூறிப் பல மாறுதலான கதைகளை வரைந்ததோடமை யாது பலவருஷங்களின்முன் இறந்துவிட்ட சங்கிலியை 1591இலும் அரசாளுவோனுகக்காடடிற்று. சங்கிலி காலத்துப் பற ங்கியரின் போரையும், அவனுக்குப்பின் நான்காவதாய் ஆண் டவனுடைய காலத்துப் போரையும் ஒன்ருக்கி விநோதமான யுத்தசரித்திரமொன்றை ஏற்படுத்திவிட்டது. இத்தவறு பின் பிரதிராசாவாய் அரசாண்ட சங்கிலிகுமாரனையும் பரராசசேக ரன்மகன் சங்கிலியையும் ஒருவனெனக் கருதியதினுல் எழு ந்ததுபோலும்.
பாராசசேகர பண்டாாம்.-அதுகிற்க தெயூர்த்தாடோ யாழ் ப்பாண அரசைப் பறங்கியர் கைக்கொள்ளின் தமிழர் ஒப்பா ரென வகித்து இராசவம்மிசத்தில் ஒருவன அரசாள வை க்க ஏண்ணி எந்தர் மன்ன சிங்ககுமாரணை” சிங்காசனத்தில்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 57
ஏற்றிவிட்டான். இவன் பரராசசேகரபண்டாரம் எனும் பெ யரோடு 1591 தொடக்கம் அரசாண்டான். தெபூர்த்தாடோ முன்னைய கலகத்திற் சேர்த்திருந்த 880 வடகரைய்ாரையும் சோனகரையும் கொல்லுவித்தபின் அரசனுக்குக் காவலாக நூறுபறங்கியர் கொண்ட ஒரு சேனையையும் வைத்துப் போயி
sa.
ஆயின் பரராச சேகரனுடைய அரசை யாழ்ப்பாணத்தா ருட் சில கட்சியார் ஏற்ரு.ரில்லை. இன்னேர் தஞ்சாவூர் அரச னே ேஆலோசனைசெய்து தொகைப்பட்ட வடகரையாரும் ம றவரும்கொண்ட ஒரு சேனையை அழைப்பித்து ராமேசு சத்தி னின்றும் ஒர் அரசனை வரித்துச் சிங்காசனத்திலிருத்தப் பிரயத் தனப்பட்டனர். இதனையறிந்த பரராசசேகரன் மன்னுரிலிரு ந்த பறங்கிக் கொம்மாண்டோருக்கு ஒலமிட்டான். கொம்மா ண்டோர் அரசனுக்குப் பக்கத்துணையாய் ஒர் பறங்கிச் சேனை யை அனுப்பிவிட்டு வடகரைச் சேனையைத் தலைமன்னுருக்கப் பாற் அரத்தி முரியவடித்தான்.
அப்பால் பறங்கியர் பரராசசேகரனில் சமுசயங்கொள்ள நேரிட்டது. இவன் கண்டியரசனன விமலதர்மன் பக்கமாய் நிற்கிருடினெனவும், ய்ோகிவேஷமிட்டுக்கொண்டுவரும் வடகரை யாரை யாழ்ப்பாணத்தினூடாய்ச் சிங்களருக்கு அனுப்பிக்கொ ண்டிருக்கிரு?னெனவும் வதந்தியாயிற்று. ஆயின் மன்னுர்க் கொம்மாண்டோரின் கேள்விப்படி பரராசசேகரன் யோகிகள் இனி யாழ்ப்பாணத்துக்குள் வசப்படாதென ஏற்பாடு செய் தமையால் பறங்கியர் பேசாதிருந்தனர்.
பாராசசேகான் மரணம்.-பரராச சேகானைப்பற்றிய சமுச யங்கள் அம்மட்டில் அடங்கினவல்ல. 1601-ல் இவன் மன்னு ாைத்தாக்க உன்னுகிருனெனவும், கிறீஸ்துவர்களைத் துன்புறு த்துகிருடினெனவும் சங்கதிபரவிப் பறங்கியர் மனதைக் கொதிக்க ப்பண்ணிற்று. இவன் 1612-ல் வடகரைக்கு ஆலயதரிசனஞ் செய்வான்போலச் சென்றபோது படைவீரரை வருவிக்கச் செ ன்றனெனப்பட்டது. ஆதலால் இவனை ஆசனத்தால் இறக்கி விடக் கட்டளையாயிற்று. ஆயினும் மன்னர்க் கொம்மாண்டோ ரின் சனுவாலும் இவனுல் பல உதவியடைந்திருந்த கிறீஸ்த குருமாரின் சலுகையாலும் தப்பினன், பிற்கூற்றில் பரராசசே கான் கிறிஸ்த குருமாரோடு முன்னிலும் அதி 8க்கியமாகி அ வர்களது சமயத்தையும் தழுவி விடுவான்போலக் காணப்பட்ட னன். 1615-ல் அவன் மரணப்படுக்கையில் கிடந்தபோது அ

Page 39
58 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வன்னக் குருமார் தரிசித்துக் கிறீஸ்துசமயத்திலுட்படுத்தச்சென் றனர். ஆயினும் சங்கிலி குமாாளின் தடையால் அது கிறை வேருது போயிற்று.
சங்கிலி குமாரன்.--பரராசசேகரனிறக்க அவனது மூன்று வயசுக்குமாரன் அரசுரிமைக்காாளூனன். சிறுவன் வ்ாலதசை யடையுமட்டும் அரசகேசரி எனும் அவன் மாமன் (அல்லது சிறிய தங்தை) யைப் பறங்கியர் பரிபாலகனுக்கினர். சங்கிலி @ மாரன் இது கண்டு கலகம் விளைப்பானுயினன். அரசகேசரி ஒருநாள் பகல்வேளை அரண்மனையில் சயனித்திருக்க * பெரி யமிக்கப்பிள்ளை’ ஆாாய்ச்சி காலுருவிக்கொண்டிருந்தான். சங் கிலிகுமாரன் குழ்ச்சியாய்ச் சில வீரர்களோடும் உட்புகுந்து அரசகேசரியைக் கொன்று அசமனேக்கதிபதியானன். விரை வில் இராசகுடும்பத்தின் அங்கத்தவர்களெல்லாம் தென்புலம் சாய்க்கப்பட்டனர். தன் மைத்துனன் 'லுக்குகுமார’னை உயிர் போக்காது அவன் கண்களை அகழ்ந்துவிட்டான். மிக்கப்பிள் ளை ஆராய்ச்சி தப்பிஓடி மன்னரிற் பறங்கியரைச் சரணடைந் தான். பறங்கியச் சங்கிலி குமாமனின் பெலத்தை உணர்ந்து போலும் அவனை அவ்வேளை அடக்கத்துணிந்தாரில்லை. ஆதலாற் சங்கிலிகுமாரனே அரசுரிமைபூண்ட இளவரசனைத் தன்னே டு வைத்துக்கொண்டு பிரதிகாவலனுய் அரசாளுவோனனன். இச்சம்பவங்களும் இளவரசனுக்குச் சிவ அபாயம் நடக்குமோ எனும்பயமும் சங்கிலி குமாரன் ஓர் தேவடியாளை வைத்திருங் தமையும் சனங்களுள் கிருப்தியீனத்தை விளைத்து விரைவிலே தேசகலகஞ்செய்ய அவர்களைக் கிள்ளி யருட்டிவிட்டன.
உள்நாட்டுக்கலகம்.--கலகக்காமர் கரையாாச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு ஆயுதபாணிகளாய்ச் சங்கிலியின் அரமனை யை முற்றுகையிட்டனர். சங்கிலி வெளியில் வால்வேண்டுமெ ன்றும்பாலஅரசனைத்தம்மிடம்ஒப்புவித்து, மற்றைய அரசகுமாா ர்களைக் கொன்ற பாதகர்களேயும் பழிவாங்கத் தரல்வேண்டு மென்றும், சனக்கூட்டம் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தது. மே லும் அவன் வைத்திருந்த தேவடியாளைத் தள்ளிவிட்டு இராச ஸ்திரீகளுள் ஒருத்தியை மணமுடித்துக்கொள்ளாதிருப்பின் இராச்சியத்தைப் பரிபாலிக்க விடோமெனவும் பயமுறுத்தினர். சங்கிலி சனத்திரளின்முன் எதிர்த்துகிற்க மாட்டாமல் அரச குடும்பத்துக் கொலையாளிகளை ஒளித்தோடச் செய்தபின், ஒ ரு பலகணிவழியாய் அரசகுமாரனேக் கையிலேந்திப் பிரசைக ளுக்குக் காட்டினன். சனத்திரள் திருப்திப்படாமல் அரண் மனையினுட்புகுந்து லூக்குகுமாரன்க் குருடர்க்கினவனன அம

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 59
ாக்கோன் என்பவனைப் பிடித்து விதிகளில் இ ழத்திச்சென்று கொன்றுவிட்டனர். இதற்கிடையில் மன்னர் கொம்மாண்டோ ரும் சங்கிலிக்கு உதவியாய்ச் சிலரை அனுப்பியிருந்தான். ஆ யினும் கலகம் நாடோறும் மும்முரமாகச் சங்கிலி நல்லூரை விட்டோடிப் பண்ணைத்துறையருகிற் குருமார் கட்டியிருந்த கோவிலில் அடைக்கலம் புகலானன். பின் தஞ்சாவூரினின்றும் ஒர் சேனையை அழைத்துக்கொண்டு முதலிமாருக்கெதிராய்ப் பொருது வென்று கலகத்தை ஒருவாறு அமர்த்தினன்.
பிலிப்தெ ஒலிவேறு.-அப்பால் சங்கிலியின் நடபடி பறங் கியருக்கு உவப்பாகாது போயிற்று. நிகபித்தியன் எனும் ஒர் சிங்கள இராசதுரோகிக்கு அவன் அடைக்கலம் கொடுத்தானெ னவும், செனறற் எனும் கண்டியரசனைப் பறங்கியருக்கு மாறய் எழத் தூண்டி விட்டானெனவும், ஈற்றில் ஒல்லாங்கரைத் த னது இராச்சியத்துக்கு அழைத்தானெனவும், பறங்கியர் கே ள்வியுற்று அவனை அரசுபத்தியத்தினின்று நீக்கக் கருதிக் கொண்டிருந்தனர். பறங்கியருக்குக் கொடுக்கும் திறையையு ம் சங்கிலி மறுத்துவிட்டான். ஆகவே பறங்கியர் பிலிப்தெ ஒ லிவேரு என்பவனை ஒர் கரைப்படைக்குத் தலைவனுக்கிச் சங் கிலிக்கெதிராய்ப் படையேற்றுமாறு கொழும்பினின்றும் 1618ம் ஆண்டு அனுப்பிவிட்டனர். ஒலிவேரு திறைகொள்ள வருவ தாகக் கதை பரம்பியிருந்தமையால் சங்கிலி சமுசயப்பட வில்லை. சங்கிலியை அடக்கி, அவன் எதிர்த்தானுயின் கொ ன்றுவிட்டு அரசுரிமையைக் கைப்பற்றுமாறு ஒலிவேருடிவுக் கு இரகசியமான கட்டளையிருந்தபோதிலும் திறைகொள்ளும் நோக்கத்தையே வெளியிற் காட்டவேண்டியவனனன். அவ ன்சேனை 150 பறங்கியரும் 3000 °லஸ்கறின்” களும் கொண்ட தாயிருந்தது. இச்சேனையோடு அவன் கரைமார்க்கமாய்ச்செ ன்று பூநகரியைச்சேர்ந்து, யாழ்ப்பாணத்தினின்றும் சங்கிலி தானே அனுப்பிய தோணிகளிலேறிக் கட்ல்கடந்து "பண்ணை த்துறையிலிருந்த பறங்கியரின் குடியேற்றத்தை அடைக்
$(root.
அடுத்தநாள் பிரதான குருவானவர் மூலமாய்ச் சங்கிலிக் * செய்தியனுப்பித் கிறைப்பணத்தைக் கேட்பிக்க, இவன் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தமையால், பறங்கியர் போரு க்கணிவகுத்து எழுந்தனர். மன்னர் கொம்மாண்டோரும் இதற்கிடையில் ஒர் சேனையோடுவந்து ஒலிவேருவைச் சேர்ந் துகொண்டனன். சங்கிலியின் சேனையொன்று கரையாரின் த லைவனின்கீழ்ப் பறங்கியரை வண்ணுர்பண்ணையெனும் வயற்பு

Page 40
(60 - யாழ்ப்பாண 661 கெளமுதி.
றத்திலிருந்த பனங்கூடலில் எதிர்த்துச் சருவிற்று. பறங்கியர் அதைத்தாக்கி முரியவடித்தனர். தமிழர் கோட்டைக்கு வெ ளியரணுய் நிாைத்திருந்த நாகதாளி முட்களின்மேல்விழுந்தோ டிமறைந்தனர். சங்கிலி இனி ஆற்ருதெனக்கண்டு இராச்செ ன்றபின் மறைவாய்க் தோணியேறி வடகரையை நாடிப் போ கையில் எதிர்காற்ருலஸ்ளுண்டு பருத்தித்துறையை அடைந் தான். மறுநாள் மீண்டு வேமுெருதோணியில் ஒளித்தோடுகி ரு?னெனக் கேள்வியுற்ற பறங்கிகள் தம்தோணிகளைப் பாய்வி ரித்தோடிச் சுங்கிலியையும் இராணிகள் இளவரசர்கள் இள வாசிகளையும் அவர் திரவியங்களோடு குடாக்கடலிற் பிடித்து க்கொண்டு மீண்டனர், கைதிகளை ஒலிவேருவிடம் கொண்டு வந்தபோது சங்கிலியும் கூட்டாளிகளும் விசாரிக்கப்பட்டு கூ ட்டாளிகளுட்பலர் தூக்கிக்கொல்லப்பட்டனர். இராணியும் அரசகுமாரத்திகளும் குருமாருடைய அடைக்கலத்தில் விடப் பட்டனர். சங்கிலி நல்லூரில் மறியல் வைக்கப்பட்டான். இ வற்றின்பின் யாழ்ப்பாணநாடு சமாதானமாய் வாழத்தொடங்கி ற்று. அப்பால் ஒலிவேருவே பால அரசனுக்காக யாழ்ப்பாண அரசைக் கையேற்று நடத்தினன். சங்கிலியும் மனைவியும் சி றிதுகாலம் தாழ்த்துக் கொழும்புவழியாகக் கோவைக்கனுப் LlLL L-L-60 T.
சங்கிலிகுமாரனின் கதி- அங்கு பேணும் தெ அல்புகேக் என்னும் பிரதிராசாவின்கீழ் அவனுடைய நடபடிகள் விசாா ணை செய்யப் பட் டு க் கொலைத்தண்டத்துக் குள்ளானன். கொலையுண்ணுமுன் சங்கிலி கிறிஸ்துவனகி டெரன்பிலிப் எ ன்னும் நாமஞ்சூடிக்கொண்டனன். அவன்மனைவியும் டோ ன மகறிடா தெ அஸ்திரியா என்னும் பெயர்குடி ஞானஸ்நா னம்பெற்ருள். சங்கிலியைக் கோவையிலே அலபண்டேகா எ ன்னுஞ் சந்தைவீதியிலே சிரச்சேதஞ்செய்யக் கொண்டுபோ யினர். ஒர் ரத்தினக்கம்பளத்தின் நடுவே சிவந்த பட்டுமெத் தையொன்றிட்டு அதன் மேலே அவனைவைத்துச் சிரங்கொய் தனர். சங்கிலி தன்கைகளைப் பின்கட்டாகக் கட்டவிதேல் தன் அரசபதவிக்கு ஈனமெனமறுத்துத் துணிவோடு சிரச்சேததண் டனையைப் பெற்றனன்.
சரித்திர மாறுபாடுகள்- போர்த்துக்கீசருடைய அக்கால த்து நூல்களிற் கண்ட இச்சம்பவங்களை யாழ்ப்பாண வைபவ மாலை மிகவும் கிரித்துக் கூறிப்போயிற்று. வைபவமாலையின் கற்றை மெஸ், முத்துக்கம்பிப்பிள்ளை மேலும் திரித்து எழு கியிருக்கின்றுர். சங்கிலியையும் சங்கிலிகுமாரனையும் ஒருவனெ

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 61
ன மயங்கிய இவர் சங்கிலி பிடிபட்டபின் நடந்தசெய்திகளை வாையுமாறு பின்வருவது.
பறங்கிகள் செயபேரி முழக்கிக் கோட்டையினுள்ளே புகுந்து கொடிஉயர்த்தினர். இதனையறிந்த பாராசசேகா ச க்கரவர்த்தி பறங்கிகளுக்குட்பட்டு அரசாளுவதிலும் காடாளு வதே நன்றெனத்துணிந்து வன்னிக்காட்டுக்கோடி ஒளித்தா ன். பறங்கிகள் அவனைத்தேடிக் காணுமையால் அவனிருக்குமி டத்தை அறிந்து சொல்பவர்க்கு இறைசால் இருபத்தையாயிரம் பரிசாகக்கொடுக்கப்படுமென்று பறையறைவித்தனர். அதுகேட் டு அவனிடத்து முன்மந்தி :ಅ.??? கன்னெஞ்சப்பார்ப் பான் பொருளவாவென்னும் கொடிய பேய்வாய்ப்பட்டு வன்னி க்காட்டுக்குச்சென்று ஒரிளநீரும் எலுமிச்சம்பழமுங் கையிற் கொண்டு தேடித்திரிந்து வருகையில், அரசன் அவனைக்கண்டு கூவி அழைத்தான். பார்ப்பான் தேடியபொருள் தானே சிக்கி யதென்று மனம்பூரித்து அரசனிடம்போய் ஆசீர்வாதஞ்சொல் லிச் சுகம்விசாரித்து இவ்விளநீரை உண்ணுமென்று நீட்டினன். அரசன் இருகையாலும் ஏற்றுத் தன் உடைவாளால் அதனைத் திறந்து பருகத்தொடங்கினன். எலுமிச்சம் பழமிருக்கின்றது வாளைத்தாரும் வெட்டிப்பிழிந்து இளநீரில் விடுவேன் என்று பார்ப்பான்கூற, அரசன் வாளை அவன் கையிற்கொடுத்தான். அ வன் அதனைவாங்கிப் பழத்தை வெட்டிப் பிழிந்துவிட அரச ன் இருகையாலுமேந்தி இளநீரைக் குனிந்து பருகினன். குனி ந்துபருகக் காதகப் புலையனுன அப்பார்ப்பான் அவ்வாள்கொ ண்டு அரசன் சிரசைக்கொய்து எடுத்துப் பொதிசெய்துகொ ண்டுவந்து பறங்கித்தலைவன் கையிற்கொடுத்தான். அவன் அ தனவாங்கி அவிழ்த்துப்பார்த்துப் பிரமித்து ‘யாதுசெய்தாய் புலையா' வென்று பெருஞ்சினங்கொண்டு நீ சிறிதுங்கூசாது செய்த இப்புலைத்தொழிலுக்குத் தாத்தக்க பரிசு இதுவே எனக்கூறி உடைவாளையிழுத்து அந்நிலையிலேதானே அவன்சி
ாசைக்கொய்தான்.
*அதன்பின்னர் பறங்கிகள் சங்கிலியை நீதாசனத்தின் மு ன்னேயிட்டு 'நீ முடிசூட்டப்படாது இராசாதிகாரஞ்செய்தது முதற்குற்றம். தங்தைக்குரிய அரசைக் கிரமந்தவறிக்கவர்ந்தது இரண்டாங்குற்றம். இராசகுமாரர்களைக் கொலைபுரிந்தது மூன் ருங்குற்றம். சனங்களைவருத்தியதும், அறுநூறுபேரை வன் கொலைபுரிந்ததும் நான்காங்குற்றம். எனக் குற்றநிரூபண ஞ் செய்து அவனைச் சிரச்சேதஞ்செய்து கொல்லுமாறு தீர்ப்பிட்
0

Page 41
62 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
டனர். அவ்வாறே காளிகோயிற்சங்கி தியில் பறங்கிகள் அவனே ச் சிரச்சேதஞ்செய்து கொன்றனர். அதுகேட்டுச் சங்கிலிதே வி தீவளர்த்து அகிற்பாய்க் துயிர்விட்டாள். சங்கிலியினதுதே வி தீப்பாயுமுன் இத்தீவினைவிளைத்த காக்கைவன்னியன் மனைவி யும் தன்னைப்போலத் துயரடைதல் வேண்டுமென்றெண்ணி ஒரு தூதனையனுப்பிச் சங்கிலியோடு காக்கைவன்னியனும் ւմք ங்கிகளால் மடிந்தானென் றவளுக்கு அறிவித்தாள். அதுகே ட்டுக் காக்கைவன்னியன்மனைவியும் தீப்பாய்ந்து உயிர்விட்டா ள்.பறங்கிகள்சங்கிலிபுத்திரரைத் தாங்கம்பாடிக்கனுப்பி அங்கே வைத்துப் பரிபாவித்துவந்தார்கள்.” இதுவரையும் மேற்கோள்.
பாராசசேகர சக்கரவர்த்தி சங்கிலிகுமாரன் நாள்மட்டும் சீவங்காா யிருந்திலனென்பது சொல்லாமலே விளங்கும். 1519 முதல் 1561 வரையிலாண்ட சகராசசேகரன் எனும் சங்கிலி யையும் 1618-ல் அதாவது ஒருநூறு வருஷங்களின்பின் ஆ ண்ட சங்கிலிகுமாரனையும் ஒருவனென மயங்கியதே வைபவ மாலை இவ்வாறு தவறியதற்கு கியாயமாகலாம். பரராசசேகா னின் சிரசைக் கொய்தகதை அந்திரெ தெ பூர்த்தாடோ எ ன்னும் பறங்கிச் சேனுபதியின்கீழ் கொல்லப்பட்ட "ராசராச தேசமகாச சேகரம்” எனப் பறங்கியர்நூல்கள் அழைக்கின் றவனின் சரித்திரமேயன்றி வேறன்று. சங்கிலிகுமாரனைக் கா ளிகோவிற் சங்நிதியிற் கொல்லுவித்தமை கிறிதும் பொருங் தாக்கதை. கோவையில்கடந்த சம்பவமே இவ்வாறு திரித்துக் கூறப்பட்டது. சங்கிலிகுமாரன் மனைவியல்ல மகராசசேகரத் தின் மனைவி தற்கொலைசெய் திறந்திருக்கலாம். வைபவமாலை தற்கொலையென்றதை மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை தீவளர்த் துத் தீப்பாய்க் துயிர்விட்டதென்கின்ரு?ர். காக்சோ இளவரச னைக் காக்கைவன்னியனென வைபவமாலை மாற்றிவிட பிள் ளையவர்கள் அவன் மனைவியும் தீப்பாய்ந்து உயிர்விட்டாளென யாதோர் ஆதாரமுமின்றிக் கூறுகின்ருர். அதுகிற்க:
சில இடைக்காலச்சம்பவங்கள்.- வைபவமாலையில் காணப் படும் வேறு சிலவிபரங்களும் உண்மைச் சம்பவங்களாகலாம். ஆயின் அவை சிக்கறுக்கக்கூடாத பான்மையாய் அடிதலைமா றிச் சரித்திர வான்முறைதப்பிக் கிடக்கின்றன. அவற்றுட் ப ல 1618-க்குப்பின் அன்று அதற்குமுன் பறங்கியர் யாழ்ப்பா ணத்தைத் திறையரசரைக்கொண்டு ஆண்டகாலமாகிய 1591 -க்கும் 1618-க்கும் இடைப்பட்ட காலத்தனவாதல்வேண்டும். வைபவமாலைசொல்வது:- ‘காலவுத்திவருஷம் ஆனிமாசம் யாழ்ப்பாணம் பறங்கியரசாட்சிக்குள்ளாயிற்று. (இங்குசுட்டிய

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 63
காலவுத்திவருஷம் ஒன்றில் 1858 அல்லது 1618 ஆதல்வே ண்டும். முந்தியவாண்டு முழுதும்தவறு. பறங்கியர் 1560 இலே யே யாழ்ப்பாணத்திற் படையேற்றித் தோற்முேடினர்.
பறங்கிகள் கல்லூரிலிருந்துகொண்டு புறக்கோட்டைமதி லை இடிப்பித்துக் கற்களைக்கொண்டுபோய் இடிபட்ட தங்கள் கோட்டையை மறுபடி கற்கோட்டையாகக்கட்டி அதன் கீழ் ப்புறத்தில் வீடுகளையும் அரசாட்சி மண்டபங்களையும் கட்டு வித்துச் சுற்றுப்புறங்களில் காடுகளையும் வெட்டுவித்துச் சமீ பத்தில் பிரசைகள் குடியிருக்க வசதிபண்ணினர்கள். அரசா ட்சிகிடைக்கும்படி பாகிருபசிங்கம் தங்களுக்குச்செய்த உத விக்காக அவருக்குள்ள எழுகிராமங்களுடன் நல்லூர் மாதக ல் என்னும் இரண்டுகிராமங்களையும் பெருந்தொகையான தி ாவியத்தையும், முன்னிருந்த மந்திரியுத்தியோகத்தையுங் கொ டுத்து அவன்மகன் பரராசசிங்கத்துக்குக் கிராம அதிகாசக் தையுங்கொடுத்துப் பறங்கிகள் அவ்விருவரையும் கனப்படுத்தி வந்தார்கள். அவர்களாற்பறங்கியரசாட்சிபெலத்துக்கொண்டது.
(இச்சம்பவமும் பின்வருவனசிலவும் ஜோஜ்தெமெலோ யாழ்ப்பாணத்திற் பறங்கியரின்கீழ் பிரதிராசா ஒருவனை வைத் தகாலத்துக்குச் சேர்ந்தனவாகலாம். பரநிருபசிங்கனே சகாா சசேகர சங்கிலியின் தமையனும் கோவையிற் பறங்கியரைச் சரணடைந்தவனுமெனில், அவன் யாழ்ப்பாணத்துக்கு மீண்டா னல்லன். 1560-ல் அவன் பிறகன்சாவோடு வந்திலன். ஆக வே அதன்முன் இறந்தவனுதல்வேண்டும்.) "
*அதன்பின் பறங்கிகள் சமயகாரியங்களிற் கையிட்டுச் சி வாலயங்களையிடித்துக் கத்தோலிக்கரின்சக்தியவேதம் பாம்பச் செய்தார்கள். நல்லூரிலும் கீரிமலைச்சார்பிலும் இருந்த கோவில் களைப் பாகிருபசிங்கம் இருக்கிறவாைக்கும் வழங்கிவந்தபடியே வழங்கலாமென்று உத்தரவுசெய்தார்கள். பறங்கியரசாட்சிசெய் யத்துவங்கி ஒன்பதாம்வருஷத்திலே பரநிருபசிங்கம் சிவபதம டைந்தான். பறங்கிகள் அவன் மரணத்துக்குத் துக்கங்கொண் டாடி, பிரேதத்துக்குச் சிவசமயமுறைப்படி சடங்குசெய்து த கனம்பண்ண இடங்கொடுத்தார்கள்.
*அதன்பின் பரராசசிங்கத்தை அரசாட்சியின் ஆலோசனை த் தலைவனுக்கிச் சங்கிலி எழுதிவைத்தபடியே அவலுக்குப் ப ாராசசிங்கமுதலியென்றும், அவன்குலத்துக்கு மடப்பளியென் றும் பட்டஞ்குட்டி அவனையும் பிதாவை கடத்தினதுபோலக்

Page 42
64 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கனப்படுத்தி நடத்திவந்தார்கள். பரராசசிங்கமுதலிக்கு மாண காலங் கிட்டினபோது அவன் தன் ஏழு குமாரர்களையும் வ ரவழைத்துத் தன்னுஸ்திகளைப் பங்கிட்டுக்கொடுத்தான். அழ காண்மை வல்லமுதலிக்கு நல்லூரையுங் கள்ளியங்காட்டையு க்கொடுத்து நல்லூரிலுள்ள தன்மாளிகையில் இருத்தினன். ('அவ்வரண்மனையின் மேற்குவாயிற் கோபுரமாத்திரம் இன்று ம் அழியாதிருக்கின்றது” என்பர் மெஸ். முத்துத்தம்பிப்பிள் ஃள. இவ்விஷயத்தில் வைபவமாலை ஆக்கியோன் பிள்ளையவர்க ளிலும் அதிகம் அறிந்தவராய்க் காணப்படுகின்றர். சங்கிலிரா சனுடைய கட்டிடம் எனச் சனங்கள் அறியாது கூறும் அவ் வாயிற்கட்டிடம் உள்ளபடி ஒல்லாந்தர்காலத்ததேயாம். பறங்கிய ர் நல்லூர்க்கட்டிடங்கள் யாவற்றையும் அழித்துவிட்டுக் கோ வில் கலாசாலைமுதலிய வேறுகட்டிடங்கள் அமைத்தனர். ஒல் லாந்தர்காலத்தில் சங்கிலிதோப்பு அரசினர் நந்தவனமாயிருந் தது. அதன்முகப்பே இன்னும் அழியாதிருக்கின்றது. Administr. Rep. R. P. 1903) தனபாலசிங்கமுதலிக்கு மல்லாகத் தைக்கொடுத்து அதிலிருத்தினன். வெற்றிவேலாயுத முதலிக் குச் சண்டிருப்பாயைக் கொடுத்தான். விசய தெய்வேந்திரமு தலிக்கு அராலியைக்கொடுத்தான். திட்வீரசிங்க முதலிக்கு அ ச்சுவேலியைக்கொடுத்தான். சந்திரசேகா மாப்பாணமுதலிக்கு உடுப்பிட்டியைக்கொடுத்தான். இராயரெத்தினமுதலிக்குக் கச் சாயைக்கொடுத்தான். இவர்களன்றி வேதவல்லியெனும் ஒர்ம களும் இருந்தாள். அவளுக்கு வேளாளகுலத்தில் விவாகஞ் செய்வித்து மாதகலைக்கொடுத்தான்.
போாாசசிங்கம் இறந்தபின் பறங்கிக்காரர் இடியாமல்விட் டிருந்த கோவிலையெல்லாம் இடிப்பித்தார்கள். அக்காலத்தில் நகுலேசர்கோவிலிலிருந்த பாசுபாணியேர் கோவிற்சாமான்க ளையும் விக்கிரகங்களையும் கிணறுகளிற்போட்டு முடிவைத்தார். கந்தசுவாமிகோயிற் பணிவிடைக்காானுயிருந்த பண்டாரம் அ த்திசையிலுள்ள ஆலயங்களைக்குறித்துச் சம்பவங்களும் ஒழு ங்குத்திட்டங்களுஞ்செய்து அடக்கியதான செப்புப்பட்டயத்தை க்கொண்டு மட்டக்களப்புக்கு ஒடிப்போனன். ('அங்கிருந்த சில விக்கிரகங்கள் தாமிர விக்கிரகங்களையெல்லாம் அக்கோ யிற் குருக்கள்மார் பூதராயர் கோவிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேவிப்பகுதிக்கு ஓடினர்” எ ன்பர் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை. ஆதாரங்காணுேம்.)
“பாராசசிங்கமுதலி மாணமடைந்தவுடன் கெங்காதா8யர் வமிசத்துப் பிராமணக்குடிகள் கல்லூாைவிட்டு நீர்வேலியிலும்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 65
வடமிருச்சிப்பகுதியிலும் போய்க் குடியிருந்தார்கள். அக்கர்ல த்திலே பறங்கிகள் தமிழ்ாாசாக்களைப்போல் மாதாக்கனை வை க்கக்கருதி ராயாத்தினமுதலி மகன் சோழசிங்க சேதிைாா ய முதலியைக் கீழ்ப்பற்றுக்கு மாதாக்கனுகவும், விசய கெ ய்வேந்திரமுதலியை மேற்பற்றுக்கு மாதாக்கனுகவும், அழி காண்மைவல்ல முதலிமகன் இராசவல்லமுதலியைத் தென்பற் அறுக்கு மாதாக்கனகவுமாக்கினன். அழகாண்மை முதலியை வடபற்றுக்குமா தாக்கனுக்கி அரசாட்சியை நடத்திவந்தார்கள்.”
தமிழரின்புதுஎழச்சி-1619-ம் ஆண்டுத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் கலகங்களும் போர்க்குரலொலியும் எழுந்தன. யாழ்ப்பாணத்துப் புராதனமனுஷர் தம்நாதி பறங் கிய்ரின்கீழ் இருக்கப் பொருராய்த் தஞ்சாவூரிலிருந்து ஓர் பெ லத்தசேனையை அழைத்துக்கொண்டு பறங்கியரைச் சருவமுய ன்றனர். வடகரையினின்றே ஒரு அரசகுமாரனும் வரிக்கப்பட் டான். கரையார்தலைவன் ஒருவன் தமிழர்பக்கத்துச் சேனநா யகமாகிப் பறங்கியாைப் பண்ணைத்துறைக் கோவிலிற்சருவினு ன். பறங்கியர் திரண்டெழுந்து தமிழரை ஒட்டிவிட, மறுநா ள் ஒலிவேரு அரண்செய்துகொண்டிருந்த ஒரு சிவாலயத்தை த் தமிழர் தாக்கினர். இங்கும் தமிழர் வலியிழந்து முதுகி ட்டனர். இதற்கிடையில் வடகரையினின்றுவந்த அரசகுமாா ன் 800 மறவவிார் சகிதமாய் நல்லூரிலேயுகுந்து ஒரு ஆலய த்தில் காந்துறைந்தனன். ஒலிவேரு? இதனையறிந்து மறுநாட் காலை ஆலயத்தைத்தாக்கி அதின்வாயில்களைத் தீயூட்டிஎரித்து உட்செல்ல, மறவர்சேனை உயிரைத் துரும்பாகமதித்துப் பறங் கியர் படையுட்புகுந்து அமாாடிற்று. அன்று வெளிப்பட்ட ம றவருள் ஒருவனும் எஞ்சாது அனைவரும் பறங்கியர்வாளுக் கிரையாயினர், அாசகுமாரனும் அவனுக் மெய்க்காவலனுய் கின்ற பிராமணனுமே உயிர்தப்பினர். ஆலயத்தைச்கு றையாடிக்கொண்டு அரசகுமாரன்கையில் இரத்தாம்பரப்பட்டா ல்மூடிய விலங்கிட்டுக் குருமார்வசத்தி லொப்புவித்து வெற்றி யாளனுய் மீண்டனன்.
மிக்கப்பிள்ளையின்கலகம்- இது நிகழ்ந்து முடிந்தும் முடி யாமுன்னரே மன்னருக்கோடிப் பறங்கியரைச் சரணடைந் ருந்த மிக்கப்பிள்ளை ஆராய்ச்சி அவர்களுக்கும் விரோதியாகித் தஞ்சாவூருக்கோடி அங்கிருந்து ஆயிரம் படைவீரரோடு தொ ண்டைமானுற்றில் தோற்றினன். விரைவில் தஞ்சாவூர்ச்சேனஅ ராலியையடைந்து அணிவகுத்துகின்றது. யாழ்ப்பாணிகள் காடெ ங்கும் பறங்கியருக்குவிரோதமா யெழத்தொடங்கினர். ஒலிவேரு வின்சேனை தமிழருக்கு ஈடுசொல்லமாட்டாது தியங்கிக்கொண்

Page 43
65 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டிருந்தது. இதற்கிடையில் கொழும்பிலிருந்து தெயிக்சேரு எ ஆணும் ஒர் கொம்மாண்டோரின்கீழ் ஒரு உபபலம்வந்தமையா ல் ஒலிவேரு ஒருபுசம் இருபுசமாகித் தமிழரை எதிர்த்துப் போர்தொடுத்தான். விரைவில் தமிழர் பண்ணைத்துறையைச் சூழ்ந்து சருவத்தொடங்கினர். ஆயினும் பறங்கியரின் குண்டு மாரிக்காற்ருது முதுகிடவேண்டினுேராயினர்.
காையாாத்தலைவன். 1619-ம் ஆண்டு கார்த்திகைத்தொ டக்கத்தில் மீண்டும் தஞ்சாவூர்நாயக்கனின் தூண்டுதலால் க ாையார்தலைவன் ஒர் பெலத்தசேனையோடு யாழ்ப்பாணத்தில் படையேற்ற வருகிருனென வதந்திபிறந்தது. ஒலிவேரு பண் ணைத்துறைக்கோவிலை நன்முக அரண்செய்துகொண்டு மாற்ற ஆறுக்கு ஒரு ஒலைவிடுத்து **நீவிர் குளக்கரைகளில் பாளையமிட்  ெவருந்துவதிலும் நமது நல்லூர்ப்பட்டணத்தில் அல்லது க ாையாருடைய பனந்தோப்பில் (இது தற்காலக் காையூரைக்கு றிக்கும்) வந்து குசாலாய்த்தங்குவது நன்று’ என அறிவித் தான். அதற்குக் கரையார்தலைவன் மறுமொழியாய் "தஞ்சா வூர் (5ாயக்கனின் பேரால் யாழ்ப்பாண அரசு கைக்கொள்ளவ ங்தோம். படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய தம்மை எதிரிற்க ண்டு பரிசோதனைபார்க்க விரும்புகிமுேம்” என ஒலைவிடுத்தன ன். மறுநாட்காலை ஒலிவேரு நல்லூரில் தமிழரைக் காத்துகி ன்றும் வந்தாரில்லை. ஆதலால் உச்சிவேளையில் போசனமருங் துமாறு பட்டினத்துக்குமீண்டு, போசனஞ்செய்துகொண் டிரு க்கையிலேயே தஞ்சாவூர்ச்சேனை தலைகாட்டத் தொடங்கிற்று. தமிழர் கடற்கரைப்புறமாய்ப் பண்ணைத்துறை அரண்களைச் ச ருவ வருவதைக்க்ண்ட ஒலிவேரு சிலபறங்கியரைக் கடலிற்கு தித்து மாற்றனைக் காத்துகிற்கச்செய்து தானும் அரையளவு வெள்ளத்தில் பதிவிருந்தான். கடலிலும் கரையிலும் கடும் போர்கடந்தது. கடலில் ஒலிவேறவும் வேறுசிலரும் காயப்ப ட்டார்கள். ஆயினும் சற்றுநேரத்துக்கெல்லாம் தமிழர் ஒட்ட ம்பிடிக்கத் தொடங்கினர். கலைந்து ஒடிய தமிழரைப் பறங்கியர் கல்லூர்த்திசையாய்த் துரத்தி ஒர் ஆலயத்தையடைந்து அதை அரணுக்கிக்கொண்டு குண்டுமாரிபொழிந்தனர். பாளையத்தினி ன்றுகொண்டிருந்த ஒலிவேரு மீண்டுவரும் பறங்கியரின் அர வத்தைக்கேட்டு இதேதென உசாவ, வெற்றியாளராய் மீண்ட பறங்கிவீரர் தாம் கொய்துகொண்டுவந்த தமிழரின் சிரங்களை அவன்முன் குவித்துவைத்து ஆனந்தகிருத்தமாடினர். பறங்கி யர்பக்கமாய்கின்ற சிங்களப்படைவீரர் தமிழரை அப்பாலும் துரத்திச்சென்று மறுகாட்காலை அளவிறந்த கொள்ளைப்பொரு
களோடு மீண்டனர்.

யாழ்ப்பாண வைபவ"கெளமுகி. 6ሽ
1621-ம் ஆண்டு மாசிமாசம் 2-ந் திகதி ஒலிவேரு பண் ணைத்துறையில் வசிப்பதைவிட்டு நல்லூர்நகரத்தைத் தனது அரண்மனையாக்கிக்கொண்டான். அங்கிருந்த பிரதான ஆலயக் தையும் இடிப்பித்தான். சனக்களுக்கு இச்செய்கை வெகு ம னஸ்தாபகாரணமாயிற்று. அவர்கள் எவ்வாறு இரந்துகேட்டு ம், எத்தனை திரவியம் வேண்டுமாயினும் தருவோமென விண் ணப்பஞ்செய்தும் பலிக்கவில்லை.
தமிழரின் கடைசிக்கலகம்,- தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப் பாணத்தைச்செயிக்க இன்னுமொரு கடைசிப்பிரயத்தனஞ் செ ய்வானுயினன். அவனனுப்பிய சேனை பருத்தித்துறையில் இற ங்கவிருக்கிறதெனக் கேள்வியுற்ற ஒலிவேரு, தெமோற்ரு எ ன்பவனேடு ஒருபறங்கியர் சேனையை அங்கனுப்பினன். ஆயி ன் தஞ்சாவூர்ச் சேனை வல்லுவெட்டித்துறைக் காையிலிறங்கி ஒர்குளக்கரையிலுள்ள பனங்தோப்பிற் பாளையமிட்டிருக்கிற தென அறிந்து தெமோற்ற அங்கு இரகசியமாய்ச்சென்று ப திவிருந்து மூன்ருஞ்சாமமாகும்போது போர்ப்பறை யறைந்து கூக்குரலிடத் தமிழர் திகிலடிபட்டுக் குதிசைகளிலேறி ஒடிப் போவோரும், திசைதப்பி அலைவோருமாய்க் கலைவுறப் பற ங்கியர் பின்தொடர்ந்து 1200 பேரைச் சிரங்கொய்தனர். விழு ந்துபட்டவர்களுள் யாழ்ப்பாணச் சிங்காசனம் வகிக்கும் நோ க்கமாய் வந்திருந்தவனன சேனநாயகமும் ஒருவனனுன், இர ண்டு நாட்களுள் தேமோற்ற கம்பங்களிற் குற்றிய பகைவர் சி ாங்களோடும், பறித்தெத்ெதவாள், அம்பு வில், துப்பாக்கி யா தியவற்றேடும் தஞ்சாவூரினின்றும் பரிவாரமாய் வந்த ஸ்திரி கள், குதிரை, நாய், குரங்கு, கிளிப்பிள்ளை முதலியனவோடும், திரளான கைதிகளோடும் கல்லூரில் வந்துசேர்ந்தான். சிாங்க ள் அடக்கஞ்செய்யவும் கைதிகள் அக்கால வழக்கப்படி எலத் திற்கூறிவிற்கவும்பட்டனர்.
பறங்கியருக்கு இராசவிசுவாச் சத்தியம்-தஞ்சாவூர் அரசன் ஆடுவித்த போர்களினல் யாழ்ப்பாணத்தில் உதிரவெள்ளம் பெ ருக்கெடுத்துக் குடிகள்சுருங்கி இடர்ப்படுவோராயினர். முத லிமாரும் இனித் தமிழரசு தழையாதெனவருந்திப் பறங்கியர் க்கு இராசவிசுவாச சத்தியஞ்செய்து கொடுத்தனர். இதனுல் யாழ்ப்பாணம் 1620-ம் ஆண்டுதொடங்கிப் பறங்கியருடைய நா கெளு ளொன்றுயிற்று. ஒலிவேருே யாழ்ப்பாணத்துக்கு முதற் கவனாாயினன். ஆயினும் யாழ்ப்பாணம் பறங்கியர்கைப்பட்ட ன்னும் இராச்சியம் எனும்பெயரையே உடையதாயிருந்தது.

Page 44
68 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
பறங்கியசின்கீழ் யாழ்ப்பாணநிலை.- யாழ்ப்பாண நாட்டில் ந டந்த நெடும்யுத்தங்களில் கமச்செய்கையின்றித் தரை பாழ் பட்டுக்கிடந்தது. பறங்கியர் குடாநாட்டிலும் தீவுகளிலும் தம க்கு விருப்பமான பாகங்களைத் தமக்காக்கிக்கெர்ண்டிருந்தன ரன்றிக் கமச்செய்கையை ஊக்கித்தாரில்லை. 1623-ம் ஆண்டு காணிகளின் தோம்புப்பதிவு முதன்முதற் செய்யப்பட்டது. ஆ யினும் அதைச்செய்வித்த உத்தியோகஸ்தரின் அசட்டைத்த னத்தால் அது மிக அபூரணமான ஒர் பதிவாயிற்று. அப்பா ல் தொன்பிலிப்பு மஸ்கறிஞ்ஞா எனும் கோவைப் பிரதிராசா யாழ்ப்பாணத்தைத் தரிசித்தகாலையில் திருத்தமான ஒர் தோம் பு பதியப்பட்டது. சற்றுச்சற்ருய் மன்னுர்க் கொம்மாண்டோ ரின் தத்துவம் அருகிஅருகி ஒலிவேருவின் பராமரிப்பிலேயே அத்தீவும் தங்குவதாயிற்று. ஆயினும் மன்னர் நெடுங்காலம் பி ரத்தியேகமான ஒர் அரசிறைப் பிரிவாயேயிருந்தது.
பெரும்புயலும் வெள்ளப்பிரவாகழம்,- யாழ்ப்பாணத்தைவ ருத்திய இடையீடின்றிய யுத்தங்களின் பயனுய்க் கொடிய வை சூரிநோயொன்று தலைகாட்டி அருேககிராமங்களை இடுகாடுபோ லாக்கிவிட்டது. பஞ்சமும் கொள்ளைநோயைப் பின்தொடர்ந்து வந்தது. அப்பால் 1621-ம் ஆண்டு மாசிமாசம் முன்னேர் போதும் எவரும் கண்டுகேட்டறியாப் பெரும் புசலொன்று வீசக் கடலணை கடந்து மீறிப் புரண்டோட வெள்ளப்பிரவாக மானது கரைப்பட்டணங்களுட்புகுந்து வீடுகளை வீழ்த்தியும் உயிர்ச்சேதம்வின்ாத்தும் பயங்கா விபத்துண்டாக்கியது. பட்டி னத்துச் சனமெல்லாம் கத்தோலிக்க ஆலயத்துள் அடைக்க லம்புகுவோராயினர். ஒலிவேரு அத்தருணம் திகிலடிபட்ட ச னங்களுக்குக் காட்டியதயவு பெரிதும் பாராட்டப்பட்டது. அ வன் ஆபத்துக்குள்ளான இடங்கடோறும் தானுகச்சென்று உடுகூறையற்ருேருக்கு உடையளித்தும், பசியால் வாடியோரு க்கு உணவீந்தும், குற்றுயிராய்க் கிடந்தோருக்குச் சிகிச்சை செய்துங் கொண்டு திரிந்தனன்.
ஒலிவேறுவின் ம்ாணம்- இப்பிறர்சினேக கிரியைகளிலே தன்சுகத்தைப்பாராது ஒழுகியமையினல் ஒலிவேரு நோயுற் றுப் பிரசைகளெல்லாம் புலம்ப 1627-ம் ஆண்டு பங்குனிமா சம் 22-ந் திகதி இவ்வுலக வாழ்வை ஒருவினன். ஒலிவேருவை த் தமிழ்முதலிமர்ா எவ்வளவாக மதித்திருந்தாரெனில், அவ ன் தேகவியோகத்தின்பின் யாழ்ப்பாணத்துக்கு வேருெருதலை வன் வேண்டுவதில்லையென்றும், பிலிப்பு இராசாவின் பிரதிமை யொன்றே இனி யாழ்ப்பாணத்தை அரசாளப் போதியதாகு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 69
மென்றும் கூறினர். ஒலிவேருவின் பிரேதம் மகா சம்பிரம மாகப் பண்ணைத்துறையின் ஆலயத்திலேயே அடக்கஞ்செய்ய ப்பட்டது. இவ்வாலயத்தை ஒலிவேரு புதுக்கிக் கட்டியிருந் தான். யாழ்ப்பாணக்கோட்டை இதனை உள்ளடக்கி எழுப்பப் பட்டது. கோட்டையின்கற்கள் தமிழரசன் கோட்டையினின் று கொண்டுவரப்பட்டனவென மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறியது தவறு. யாழ்ப்பாணத்தாசரின் நல்லூர்க்கோட்டை மு ருகைக்கல்லாற் கட்டப்பட்டிருந்ததற் கேதுவில்லை. அது செ ங்கற்கட்டிடமேயாம். இன்றைக்கும் சங்கிலித்தோப்பிலிருக்குங் கட்டிடமுகப்பு:தமிழரசர்காலத்ததன்று ஒல்லாந்தர்காலத்ததாம்.
கத்தோலிக்கவேதம்பாவுதல்- ஒலிவேரு யாழ்ப்பாணத் தைப் பறங்கியருக்காக்கின நாள்முதல் கத்தோலிக்கவேதம் இ ங்கு முன்னிலும் அதிகவிரைவாய்ப் பரவுவதாயிற்று. பல்லா ண்டுகளின்முன் பண்ணைத்துறைப்பக்கத்தில் ஒர் சிறு கத்தோ லிக்க ஆலயமிருந்தது. அதனைக் கண்ணுடிப்பாதிரியென்னும் கு ருவானவர் பெலப்பித்துக் கட்டமுயன்றபோது அதன் அருகா மையில் சோனகரிருந்தமையால் அவர்களை எழுப்பிவிடுமாறு அரசனைக்கேட்டனர். சோனகர் மறுத்துநின்றும் அரசன்கட்ட ளைப்படி அவ்விடக்தைவிட்டுச் சோனகதெரு என இதுகாறும் அழைக்கப்படுமிடத்துக்குச் செல்வோராயினர். இச்சம்பவம்வை பவமாலையில் வேறுவிதமாய்த் திரித்துக்கூறியிருத்தல் காண்க,
கண்ணுடிப்பாதிரியார் கட்டியகோவில் இருந்தவிடமே ஒலி வேருகாலத்துப் ‘புதுமைமாதாகோவி’லாகவும் அப்பாற் கோ ட்டைக்குட்பட்ட ஆலயமாகவும் வந்தது என்ப. பரராசசேகர ன்காலத்தில் பிரான்சீஸ்கன்சபைக் குருமார் நல்லூரிலும் ஒர் கோவில்கட்டியிருந்தனர். ஊர்காவற்றுறை, மாதோட்டம், மன் னர், அரிப்பு, பெருங்களி, பூநகரி ஆதியவிடங்களில் ஒலிவே முவின் முன்னரே கத்தோலிக்கஆலயங்க ளிருந்தன.
லிவேருவின்முன் பிரான்சீஸ்கன்சபைக் குருமார் யாழ் ப்பாணத்தில் 12000 பேரைக் கத்தோலிக்கராக்கி யிருந்தன ரென்ப. ஆயின் ஒலிவேரு? இந்நாட்டைப் பறங்கியருக்காக்கிய பின்னே கத்தோலிக்கசமயம் வெகுவிரைவாய்ப் பரவுவதாயிற் று. ஒலிவேரு யாழ்ப்பாண அரசைக் கைக்கொண்டவுடன் இங் நாட்டவர்கள் தம்சயத்திற் சேர்ந்துகொள்வதே போர்த்துக்கால் அரசருக்கு அதிக உவப்பாகுமென முரசறைவித்தான். இதிற்
தலையாரிமாரின் சகாயத்தையும் அடைந்துகொண்டான். விரை

Page 45
ሽ0 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
விலே பண்டுதொட்டுச் சைவராயிருந்த கம்யாழ்ப்பாணத்தார் பறங்கியருடைய சனுவை அடைவதற்குக் கத்தோலிக்கராவதே உத்தமவழியெனக் கண்டுகொண்டு கும்பல்கும்பலாய் அச்சமய த்திற் சேருவோராயினர். முதல் இரண்டு வருஷங்களிலேயும் 52000 பேர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இவர்களு ள் மூவர் முதலிமாரும், ஆராய்ச்சிமார் சகலரும், கோவிற்பிாா மணருள் 150 பேர்வரையிலு மிருந்தனர். இருவர் வன்னிய ரும், இருவர் அதிகாரிகளும், இருபதின்மர் அரசகுமாரர்களு ம், நானூறு கரையாரோடு ஒன்பதின்மர் பட்டங்கட்டிகளும் அவ்வாறே கிறீஸ்துவர்களானர்கள். (Queiroz)
பிரான்சீஸ்கன்சபைக் குருமாரோடு யேசுசபைக் குருமா ரூம் யாழ்ப்பாணத்தில் வேதபோதகஞ்செய்ய வந்தனர். அப் பால் டோமினிக்கன் சபையாரும் பட்டினத்தில் உட்பட்டன ர். பிரான்சீஸ்கன்சபைக் குருமாரே முன்பு யாழ்ப்பாண இரா ச்சியத்தில் பிரவேசித்தோர் என்றமையினுல் அவர்களே கரை துறை ஊர்களில் வேதத்தைக்போதிக்கவும், யேசுசபைக்குருமா ர் உள்நாடுகளில் ஊழியஞ்செய்யவும் நியமிக்கப்பட்டனர். கத் தோலிக்ககுருமார் தொகை அக்காலம் இங்கு எவ்வளவாயிரு ந்ததென்பது ஒலிவேருவின் பிாேதசேமத்தில் நாற்பதின்மர் குருமார் இருந்தனரென்றதனுல் விளங்கும்.
இராசகுடும்பத்தவரின்செய்தி.- யாழ்ப்பாணத்துக் கடைசி இராசகுடும்பத்தாரின் செய்தி இவ்விடத்திற் கூறத்தக்கது. ப ரராசசேகரனின் வாலமனைவியர் இருவரும் பிரான்சீஸ்கன்ச பைக் கன்னியாஸ்திரீகள்வசம் ஒப்புவிக்கப்பட்டுக் கிறீஸ்துவே தத்திற் சேர்ந்துகொண்டார்கள். இராணிமாரிருவருக்கும் மு றையே டோன கிளாரு டா சில்வா என்றும், டோனு அந்தோ னியா றப்போசா என்றும் பெயர்தரிக்கப்பட்டது. அவர்களு ளொருத்தியின்மகளான 12 வயதுள்ள இளவரசிக்கு டோன கத்தறின டெசா எனும் நாமஞ்சூட்டப்பட்டது. ஒலிவேருவே இவர்கள்மூவருக்கும் ஞானப்பிதாவாய்கின்றன். இராணியாரின் சகோதரனும் மனைவியும் புதல்வர்களும் அப்படியே ஞானஸ் நானம்பெற்றர்கள். அப்பால் முதலியார் பிருங்கோ டொம் பேதுறு தெ பெற்றன்கோர் என்பவனின் மனைவியும் இருவர் புதல்வரும் ஒருத்திபுதல்வியும் கிறிஸ்தவர்களாயினர். இவர்க ன்பின் டொம் பிருன்சீஸ்கோ தெ பெற்றன்கோர் ஆராய்ச் சி அல்லது தனபுலிஆராய்ச்சியின் மனைவியும் நனலியின் (ந வாலி?) தலையாரியும் கிறீஸ்தவர்களானுர்கள். இராசகுடும்பத் திலே யாழ்ப்பாணத்தில் ஒலிவேருகாலத்தில் ஞானஸ்நானம்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பெற்றேர் முந்நூறு பேரெனப் பறக்கியர் நூல்கள் கூறுகி ன்றன.
யாழ்ப்ப்ரிணத்துக் கடைசிஅாச தோன்றல்கள்.-- பரராசசேக ா பண்டாாத்தின்மகனும் அரசுரிமை பூண்டவனுமாகிய இள வாசன் சங்கிலிகுமாரனிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின் பி ாான்சீஸ்கன்சபைக் குருமார் மனையில்வைத்துங் பராமரிக்கப்ப ட்டுவந்தான். அக்காலம் எழுவயசுக் குழந்தையாயிருந்த அவ் விளவரசனைக் குருமார் வெகுசாக்கிரதையாய்க் காவல்பண்ணி வந்தனர். இதனுல் 'மிக்கப்பிள்ளை ஆராய்ச்சி’யின் கலககால த்தில் இளவரசனை அப்பிக்கொள்ள யாழ்ப்பாணத்தார் முயன் றும் முடியாமற்போயிற்று. ஆயின் அப்பாலும் அரசபாலனை யாழ்ப்பாணத்தில் வைத்திருப்பது ஆபத்கரமாகுமெனங் பறங் கியர் அஞ்சி அவனை அவன்தாயாகிய இராணியோடும் இதுவ ாையிற் கிறீஸ்தவர்களாய்விட்ட இராணிமார் இளவரசியோடு ம்கூடக் கொழும்புக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இளவரச ன் சந்தந்தோனியோ என்னும் மடத்தில் கல்விபயிற்றப்படுவா ணுயினன். இதற்கிடையில் செனறற் எனும் இலங்கையரசன் யாழ்ப்பாண இளவரசியைத் தன்மகனுன ஊவா இளவரசனுக் கு மனைவியாக்கக்கருதித் தூதுபோக்கினன். இச்சம்பந்தம் த மக்குப் பழுதாகுமென்றுணர்ந்த பறங்கியர் அதற்குடன்பட்டா ரில்லை. செனறற்றின் குமாரன் யாழ்ப்பாண இளவரசியை ம ணந்தானுயின் யாழ்ப்பாண அரசுரிமைப்பங்கு அவனுக் குள தாகிவிடுமென்று பறங்கியர் நன்முயறிந்திருந்தனர்.
இளவரசனின் ஞானஸ்நானச்சடங்கு 1623வடு ஆனிமீ 18வ கொழும்பில் நடந்தது. பட்டணத்து ஆலயங்களின் மணி களெல்லாம் ஆரவாரிக்க, பிரான்சிஸ்கசபைக் குருமார் பறங்கி த்தேசாதிபதியும் சேனபதி சேவீைரராதியோரும் சகிதமாய் நடுத்தெருவால் சுற்றுப்பிரகாரஞ்செய்து இளவரசனும் இராணி த்தாயும் இன்னும் எழுபத்தைந்து பரிவாரத்தவர்களும் இரு ந்த மாளிகைக்குச் சென்றனர். அங்கு இளவரசன் அலங்கார மும் விலையுயர்ந்ததுமான ஆடையாபரண மேனியணுய்கிற்கத் தேசாதிபதி அவன்கழுத்தில் ஓர் பொற்சங்கிலியும் பதக்கமும் போட்டு உபசரித்தபின் ஊர்வலஞ்செய்து பலவர்ணக் கம்பளங்க ளாலும் துவசதோரணங்களாலும் விசித்திரமாய்ச் சிறப்பித்தி ருந்த வீதிகளால் நடந்து, கேசோமயமாய் ஒளிரிடும்படி கிர் மாணித்திருந்த சந்தங்தோனியோ ஆலயபீடத்தண்டை வந்து சேர்ந்தனர். அங்கு தேசாதிபதி தன்நாமமாகிய டொம் கொ ன்ஸ்தக்தீனே எனும்பெயரை இராசகுமாரனுக்குச்சூட்டி அவ

Page 46
ሻ2 யாழ்ப்பாண வைபவ் கௌமுதி.
லுக்கு ஞானப்பிதாவாய்கிற்க, பிரான்சிஸ்கசபையின் முதற்கு ரு அவனுக்கு ஞானத்தீட்சைஅளித்தார். இராணித்தாய் டோ ன கிளாரு எனும் நாமத்தைப்பெற்ருள். இளவரசியின் இரு சகோதரிகளும் டோன இசபேல் என்றும், டோன மரியா எ ன்றும் முறையே நாமகரணஞ்செய்யப்பட்டனர். சங்கிலி குரு டாக்குவித்தவனகிய பரராசசிங்கனின் மைத்துனன் டொம் தீ யோகு என்றும், அவ்வரசனின் சகோதரியாகிய இவன் மனைவி டொன மரியா என்றும், இவர்கள் புத்திரர்கள் மூவரும் முறை யே டெசம்பிலிப்பு, டொம்பிரான்சீஸ்கோ, டொம் பேணுடி னே என்றும், புத்திரி டோன ஈனெஸ் என்றும் பெயர்தரி த்தார்கள். இவர்களோடு இவர்கள் பரிவாரம்முழுதும் ஸ்காபி disastut L-L-gal.
அப்பசல் பரராசசேகரனின் மகனன டொம் கொன்ஸ்த ங் தீனேவும், சகோதரிமகனன டொம் பேணுடினேவும் கோ வைக்கனுப்பப்பட்டு அங்கு லத்தீன்பாஷையும் தத்துவசாஸ்தி ாமுங் கற்றபின் போர்த்துக்கால்தேசஞ் சென்றனர். டொம் பேணுடினே அங்கு ஒர் பிரான்சீஸ்க சங்கியாசியாகி, சாகுமு ன் யாழ்ப்பாண அரசுரிமையைப் பறங்கியருக்கே கையளித்து மரித்தான். (Queiroz) டொம் கொன்ஸ்தந்தீனேவும் சாகுமு ன் இவ்வாறேசெய்தனன். ('aryay Sousa) இங்ஙனமே நம்நா ட்டின் அரசும் அரசுரிமையும் சம்பூரணமாய்ப் பறங்கியர்கை பபடலானது.
சிங்களரின் படையெழச்சி.-- ஒலிவேருவின் மரணத்தின்பி ன் லாங்கருேட் தெ செயிக்சாஸ் என்பவன் யாழ்ப்பாண்ணத்து க் கொம்மாண்டோாாயினன். இவன் யாழ்ப்பாணத்தைப் பரி பாலித்துவருகையில் செனறற் எனும் சிங்கள அரசனேடு கொ ழும்பிலுள்ள பறங்கியர் போர்முனைந்துகொண்டு நின்றனர். 1629-ம் ஆண்டு செனறற்றின் அத்தப்பத்துமுதலியார் பறங் கியரைத் திகிலுறுத்துமாறு யாழ்ப்பாணத்தை நாடிவந்தான். செனறற் தன்குடும்பத்தின் தமிழ் இராணிமார்போால் யாழ்ப் பாண அரசுரிமையை வாதாடியதும் இந்தப் படையெழுச்சிக்கு ஒரு நியாயமாயிற்று. அத்தப்பத்து முதலியாரோடு வடகரை யினின்று அனுப்பப்பட்ட சேனையுமெசன்று சேர்ந்துகொண் டது. யாழ்ப்பாணத்துப் பறங்கியர் சிங்களருடைய சேெைவ ள்ளத்தின்முன் எதிர்த்து கிற்கமாட்டாமல் முதுகுகொடுத்து த் தாங்கள் இருந்தவிடங்களே விட்டோடிக் கோட்டைக்குட் புகுந்துகொண்டனர். சிலநாட்களாய்ச் சிங்களரே யாழ்ப்பான த்தில் நிறைசேர்த்து அதைக் கட்டியாண்டனர். இதற்கிடை

யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
யில் சிங்களர் கோட்டையையும் பிடிக்கவருகிறர்களென்ற வத ந்தி பறங்கியரைப் பயப்பிராந்திக் குடபடுத்திக்கொண்டிருந்த து. தெ செயிக்சாஸ் கோட்டையிற் பேசாது பதுங்கியிருந்து விட்டான். ஆயின் பறங்கியருக்கு அதிஷ்டகாலமாய்க் கொழும் புத் தேசாதிபதியாகிய டெசா என்பவன் காம், தெயிக்சேரு எனும் இரு 'திசாவை’மாரின்கீழ் ஒர் பெலத்தசேனையையா ழ்ப்பாணத்துக்கு அனுப்பினன். இதையறிந்த சிங்களர் பச்சி ஆலப்பளியில் அணிவகுத்துகின்றர்கள். பறங்கியச் சூழ்ச்சியாய் ப் போர்முறையை ஒழுங்குபடுத்தி தெயிக்சேரு என்பவன் சி ங்களரின் முன்ன யையும்,காம் என்பவன் பக்கத்தையும், தெ சேயிக்சாஸ் எனும் யாழ்ப்பாணக்கொம்மாண்டோர் கோட்டை யினின்று புறம்போந்து பின்னணியையும் சருவும்படிசெய்த னர். சிங்களர் நடுவில் அகப்பட்டுக்கொண்டு பரிநாசமடைந்தன i. முதலியாரும் பிடித்துக் கொல்லப்பட்டார். கைதிகளாக்கள் பட்டோருட் பலர் குரூரமாய் வதைக்கப்பட்டனர். சிலர்
டிமையாய் விற்கப்பட்டனர். இவ்வெழுச்சியில் தமிழர் பொது வாய்ப் பங்குபற்றியிராவிட்டாலும் பறங்கியர் அவர்களில் 8 யுறவுகொண்டு மீண்டும் ஒருமுறை அவர்களிடம் இராசவிசு
வாசசத்தியங் கேட்டுக்கொண்டனர்.
அப்பால் ஒல்லாந்தர் வரும்வரையில் யாழ்ப்பாணத்தில் போர்க்குரலின்றி எல்லாம் சமாதானமாய் நடைபெற்றது. இ வையில்வாருக, இனிப் பறங்கியர் யாழ்ப்பாணத்தை அரசுபு ரிந்த விதத்தையும் அவர்களால் தேசத்துக்குவிளைந்த நன்மை தீமைகளைப்பற்றியும் சிறிது சொல்லுவாம்.
தேசப்பிரிவுகள்- பறங்கியர் தமிழாசர்களின் பரம்பரை யான முறைகளைப் பெரும்பாலும் மாற்ருது கைக்கொண்டன ர், அரசாட்சிவிஷயத்தில் யாழ்ப்பாணநாடு முன்போலவே வ லிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பளிஎனும் நா ன்குபிரிவுகளையுடையதாயிருந்தது. இவற்றேடு தீவுபற்றும்ஒ ன்று. காரைதீவு, டனதிவு (ஊர்காவற்றுறை) புங்குடுதீவு, ப சுத்தீவு (நெடுந்தீவு) பிராமணர்தீவு (நயினுதீவு) டோனகிளா மு (அனலைதீவு) இரணைதீவுகள் எனும் எட்டும் குடியேறிய வைகளாயும், எழுவைதீவு, காட்டுத்தீவு (பறவைதீவு) பாலைதீ வு, கெச்சைத்தீவு (நெடுந்தீவுக்குத் தென்மேற்கு) காக்கைதீவு எனும் ந்ேதும் குடியேருPதவைகளாயு மிருந்தன. இரணைதீவி ல் பறங்கியர்காலத்தி னிற்றிலேயே நெடுந்தீவினின்றும் பறை யர்வந்து குடியேறினர் என்ப.

Page 47
4 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
இலங்கைப்பகுதியிலே (யானையிறவுக்கப்பால்) வன்னி பர்தேசமிருந்தது. இவ்வன்னியர்கள் பெயரளவிலன்றிப் பறங் கியருக்காவது ஒல்லாந்தருக்காவது முற்றும் கீழ்ப்படிந்திருங் தவர்களல்லர், வன்னி கிழக்கே திரிகோணமலையையும் மேற் கே மாதோக்டத்தையும் எல்லையாகக்கொண்டிருந்த விஸ்தா ரமான ஒருபிரிவு. யாழ்ப்பாண அரசரும் வன்னியில் எப்போ தும் இராசரீகம் செலுத்தினரில்லை. ஆயினும் சில ஆரியச்ச க்கரவர்த்திகள் காலத்தில் வன்னிமுழுதும்மட்டுமல்ல புத்தள மீருக மேற்குத்திசையின் கரைதுறைகளும் யாழ்ப்பாண அர சிற் சேர்ந்திருந்ததை "இபன் பற்றுற்று” எழுதிய வாலாறுக ளால் அறிகிருேம். இம்மகமதியபிரயாணி புக்தளத்திசையிற் கண்டு உபசரித்த ஆரியச்சக்கரவர்த்தி அரபிப்பாஷையிலும் வல்லவினுயிருந்தவனகத் தோன்றுகின்றன். அதுகிற்க, பறங் கிக்காார்காலத்தில் வன்னி பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது.
1. தென்னமாவாடி. இது ஒரு அழகான நாடு. ஆயின் பறங்கியச் சேனைகள் பலகாலும் இதனூடாய்ப் போய் வந்தமை யால் எறக்குறைய மனுஷசஞ்சாரமற்றதாய்ப் போயிற்று.
2. முள்ளியவளை. இதிலே 'வற்கம' 'வலடிடி மேல்பற் று எனும்பிரிவுகள் அடங்கியிருந்தன. இது வன்னிப் பிரிவுகளு ள் அதிவிசேஷம் பெற்றதும் செழிப்புள்ளதுமானது. ஆயினு ம் பறங்கியரின் யுத்தங்களினல் பாழ்பட்ப்ெபோய்க்கிடந்தது. இடத்தின் அசெளக்கியத்தினுல்சனக்குறைவுள்ளதாயுமிருந்தது.
3. கருநாவற்பற்று.
4. பனங்காமம். இதில் உறுகறை வல்வி எனும் பற்றுக் கள் அடங்கும். இது மாதோட்டத்துக்கணித்தா யுள்ளது.
5. பெருங்களி, வோவில்லு, பூநகரி என்னும் ஊர்களைச் சுற்றிய காை துறைப்பற்று இவைகளாம்.
யாழ்ப்பாண இராச்சியத்திலே மன்னரும் அடங்கியிருங் சது. மன்னர்ப்பிரிவிலே மாதோட்டமும் முசலிப்பற்றும் (இ து குதிரைமலைவரைக்கும் விரிந்து கிடந்தது) செட்டிக்குளத்தி ன் ஒருபங்கும் சேர்ந்திருந்தன.
சனங்களின் நிலைமை-ஒருநூறு வருஷத்தின்மேல் இடை யருமல் நடந்து கொண்டுவந்த உள்நாட்டுக் கலகங்களாலும்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 75
முக்கியமாய்ப் பறங்கியரோடு செய்த யுத்தங்களாலும் யாழ்ப் பரிணநாடு மிகவும் வலியிழந்து கிடந்தது. சனங்கள் மிக எ ழைகளாய்ச் சீவனுேபாயத்துக்கு வழியின்றி இடர்ப்பட்டனர். பனங்கிழங்கு, பனுட்டு முதலிய நாட்டுப் பொருட்களிலேயே பெரும்பாலும் சீவித்தனர். நெல்வேளாண்மை அருகி அருகிக் கொண்டு வந்தது. பறங்கியர் நெற்செய்கையைச் சற்று ம் ஊக்கித்தாரில்லை. அவர்களுட் சில உத்தியோகஸ்தர்செய்த கொடுமைகளால் சனங்கள் மேலும் மேலும் மிடியுற்றனர். கு ருமார் எவ்வளவாகப் புத்திபுகட்டியும் அவ்வுத்தியோகஸ்தர் செவி மடுத்தாரில்லை. யாழ்ப்பாணத்தில் தண்ணீரின்மை வே ளாண்மைக்குப் பெரும் குறைபாடாயிற்று. வன்னிநாடுகளும் உட்கலகங்களாலும் பறங்கியச் சேனை சென்றழித்தமையினலு ம் பாழ்பட்டு விளைநிலங்கள் செடிபற்றிக்கிடந்தன. குளக்கட் கெள் பறங்கியர் காலத்துக்கு முன்னரே பழுதுபடத்தொட ங்கிக்கொண்டன. மேலுத்தியோகங்கள் பறங்கியருக்கே கொ க்ெகப்பட்டன. பிற உத்தியோகங்களில் வேளாளரும் அகம் படியார் மடப்பளியாரும் அமர்த்தப்பட்டனர், வேளாள முத லிமார் தமிழரசர் காலத்திற்போலவே கீழ்சாதிகளை இறுமா ப்பாய் ஒடுக்கிக்கொண்டுவந்தனர். நழவரும் பள்ளரும் அவ ர்களுக்கு அடிமைகளாயும் கோவியர் வீட்டடிமைகளாயு
ருந்தனர். பறையர் மிகத் தாழ்ந்த தொழில்களுக்கு விடப்பட் டனர். ஆயினும் கிறிஸ்தவர்களாகும் கீழ்ச்சாதிகளுக்கு விசே
ஷ சுயாதீனங்கள் சில கொடுக்கப்பட்டன.
தோம்பு- யாழ்ப்பாணநாட்டின் சகல காணிகளையும் வி ரிவாய்ப் பதிவுசெய்து ஒல்லாந்தருக்கும் தற்காலப் பிரிட்டிஷ் அரசினருக்கும் காணிப்பதிவு விஷயத்தில் முன்மாதிரி காட டிவிட்டவர்கள் பறங்கியரேயாகும். இதற்குப் பறங்கி உத்தியோ கஸ்தர் ஊரூராய்ச்சென்று காணிப்பதிவுசெய்தார்கள். பழை யதோம்பு ஒலேயிலேயே எழுதப்பட்டது என்ப. எம்நாட்டில் அக்காலம் பிரித்துக் கூறப்பட்ட நாற்பது சாதிகளின்பெயரும் அவ்வவர் நாட்டாண் மைக்காாருக்குச் செய்யவேண்டிய ஊழிய வகையும், ஆண்பிள்ளைகள் சகலரும் செலுத்தவேண்டிய 'க டமை” “அதிகாரிவரி” முதலியவைகளும் தோம்பிலேகண்டெ ழுதப்பட்டன. இவ்வரிகள் தமிழரசர்காலத்தில் இருந்தபடி யே குறிக்கப்பட்டன. அரசனுல் கிராமங்களை ஆளநியமிக்கப் படும் அதிகாரிகள் அக்காலம் அரசவேதனம் பெருமல், அதி காரி வரியாலேயே சம்பளமிறுக் கப்படடனர். அதிகாரிவரியு ம் வேளாளர், சாண்டார், தனக்காரர் ஆதிய சாதிகளு க்கே உரியதாயிருந்ததுமன்றி, அதைவிறுப்போர்க்கு ஒர்வகை

Page 48
76 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
விசேஷ பாத்தியதையைப் பெறுவிப்பதுமாயிருந்தது. பண்டார ப்பிள்ளைகள் என்போர் இவ்வரிகளை அறவிடுவார்கள். பலசா திகள் அரசஊழியத்துக் குட்பட்டவைகளாயிருந்தன. இது வே "இராசகாரியம்’ எனப்படுவது. இவ்வூழியங்களின் வகை யும் சாதிகளின் பிரிவும் ஒல்லாந்தர் பறங்கியரைத் அாத்தியவு டனே வரைந்துவைத்த அறிக்கைப்பத்திரத்திற் காணக்கிடக் கின்றன. அவற்றை ஒல்லாந்தர்கால வரலாற்றேடு தருவோம்.
தேசவழமை.- பறக்கியர் யாழ்ப்பாணத்தைத் தேசவழ மையின்படியே பாபாலித்தனர். இத்தேசவழமையே ஒல்லா ந்தர் காலத்தில் விபரமாய் எழுதிவைக்சப்படுவதாயிற்று. முது சொம், சீதனம், தேடிய தேட்டம் என்பனவற்றைப்பற்றிய ஒழுங்குகள் தமிழ் வழமையை அனுசரித்துப் பறங்கியராற் ச ட்ட்மாக்கப்பட்டவைகள். வலிகாமத்திலும் தென்மராட்சியிலு முள்ள சில இடங்களில் தமிழரசர்காலத்தில் வடதேசத்தவ ச் சிலர் வந்து குடியேறியிருந்தனர். இவர்கள் பரதேசிகள் (பிற தேசிகள்) என்னப்பட்டார். பறங்கியர் காலத்தில் இவர்களுக்கு வரி, ஊழியம் முதலியன புறம்பாய் விதிக்கப்பட்டன. தமிழா சர்காலத்தில் இவர்கள் இறக்கும்போது இவர்கள் பொருட்கள் அரசனுடையவைகளாகிப்போம். ஆயினும் இப்பரதேசிகளும் ச ற்றுச்சற்றுய் வேளாளருள் மணமுடித்துக் கலந்து தேசவழ மையின்படியே ஆளப்படுவோராயினர். (Peiris)
அாசிறைவருமானம்.-- புகையிலைவரியாற் பெருந்தொகை அ ாசிறை வந்துகொண்டிருந்தது. யானைகள் விற்றுவரும் ஊதிப மும் ஒரு பெரும் வருவாயாயிற்று. ஆயின் யானை பிடித்து ஒ ப்புவிக்கும் கடனுள்ளோராயிருந்த வன்னியர்கள் பல முறை யும் பறங்கியருக்கடங்காது யானே பிடித்தனுப்ப மறுத்துவிடு வர். வன்னியில் கின்றுவரும் யானைகள் எழுதுமட்டுவாளில் நிறுத்தப்பட்டு, பின் காரைதீவிலிருந்து ஏற்றி அனுப்பப்படும். சாயவேர் இன்னுமொரு அரசிறை வருமானமாயிருந்தது .கா ரைதீவிலும் மன்னரிலும் அவ்வேர் பள்ளரினுற் கிண்டியெடுக்க ப்பட்டது. சிங்கள நாடுகளோடு உப்புவியாபாரமும் நடந்தது. இவற்றேடு ஆயம், அதிகாரிவரி, தலைவரி, கடமை எனும் வ ரிகளும் சேர்ந்து அரசினர்க்கு வருமானமாயின.
தமிழரசர் காலத்தில் மீன்குத்தகை யிருந்ததில்லையெனவு ம், பறங்கியரே முதன்முதல் அதனை வைத்தனரெனவும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவர். அவர் இக்குத்தகையைச்சுட்டிப் பின்வருமாறு வரைகின்றர். 'பறங்கிகள் மீன்குத்தகையை

பாழ்ப்பாண வைபவ செனழறி. · ፐ°I
விற்று அரசிறையைப் பெருக்க வெண்ணிஞர்கள். அக்குக்த கையை வாங்குவதற்கு வேளாளர் பின்னிட்டாச்கள். அதுசு ண்டு கரையார் அனேகர்திரண்டு தம்முள்ளே ஒருவனே அதி காரியாக்கி அவன்பெயரில் வாங்கிப் பணத்தைச் சேர்த்துச் கொடுத்தார்கள். ஆயினும் பறங்கிகள் எண்ணப்படி பெருள் தொகைக்கு விற்கவில்லை. வேளாளர் அக்குத்தகையை எற்றி ருந்தால், அவருள்ளே தனவந்தர் அனேகரிருந்தமையால் எ னக்கெனக்கென்று விலையேறியிருக்குமென வெண்ணிக் பறங் கிகள் வேளாண்மந்திரியிடத்துச் சிறிது வெறுப்புடையராகிக் கரையாருள்ளும் ஒருவனே மந்திரியாக்கி அவனுக்குக் தொன் பிலிபபு குருகுலநாயகமுதலி என்று பட்டமுங்கொடுத்தார்கள். கடற்றுறை அதிகாரமுழுதும் அவனுக்கே கொடுத்தார்கள். அவன் தனக்குக்கீழுள்ள அதிகாரங்கள், கணக்குவேலைகள், ச ங்காணிவேலைகளை எல்லாம் தன்குலத்தவர்க்கேகொடுத்தான். அதுகாறும் வேளாளரது அதிகாரத்தால் கீழ்ப்பட்டுக்கிடந்த அக்குலம் இவன்காரணமாகச் சிறப்படையத்தொடங்கிற்று. அ வர்களும் அச்சிறப்பினுல் தமது கிளையினின்றும் பிரிந்து தா மொருகிளையாகப் பறங்கிகளுடைய போக்குகளுக்கெல்லாம் இ ணங்க நடந்துவந்தனர். முதலியென்னுஞ் சிறப்புப்பெயர் ப ண்டைக்காலமுதல் வேளாளருக்கே உரியதாயிருந்தது. பறக் கிகள் அதன்ைக் கரையாருக்குமாக்கினர். தமிழரசர்காலத்தில் மந்திரி, இலிகிதர் முதலிய உத்தியோகங்களி லிருந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்முதலிகள். அதுவற்றிப் பறங்கியாச ஒல்லாந்தவரசுகளிலும் அவ்வுக்கியோக முடையவரெல்லாம் முதலியாரெனப்பட்டனர். பின் அவ்வுத்தியோகமும் முதலி யுத்தியோகமெனப்பட்டது. வன்னியர் ஆண்டவிடத்துக்கு வ ன்னியென்னும் பெயர்வந்தது. அவ்வன்னியரையடக்கி அல்வ ன்னியைக் கைக்கொண்ட வேளாளர் வன்னியனுரெனப்ப்ட்டா ர்கள். இதுவே வன்னியருக்கும் வன்னியணுருக்குமுள்ள வே ற்றுமை.”
பிாசாபரிபாலணம்- பறங்கியர் பொதுவாக மற்றைய 8 ரோப்பிய சாதியாரைப்போலாது சுதேசிகளுட் பெரியோரா யிருந்தோரை வெகு கண்ணியமாய் நடத்தினர். தமக்கென வுை த் தக்கொண்ட உயர்ந்த உத்தியோகங்களைபொழிந்த பிற உ த்தியோகங்களை நாட்டிலே விசேஷித்தோரரபிருந்த மதுஷரு க்குக் கொடுத்தனர். யாழ்ப்பாணத்தில் அன்றுதொட்டிருந்த அடிமையாட்சியை அவர்கள் அழித்துவிடாதிருந்தாத்ரம், கிறீ ஸ்துமார்க்கத்தைத்தழுவிய அடிமைகளுக்குப் பல செளகரிய
2.

Page 49
8 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ங்களைச்செய்வித்துத் தங்கள் சமயபோதனையின்படி சுதேசிச ள் சகலரையும் சமயவிஷயத்தளவில் தங்களோடு ஒருபடியி ல் வைத்துகோக்கினர். சுதேசிகளோடு விவாகசம்பந்தம் கல. க்கவும் பின்னிட்டாரில்லை. பெரிய உத்தியோகஸ்தரான பறங் கியர் சிலர் யாழ்ப்பாண உயர்குலவேளாளருட் பெண்ணெடுத் ததுமுண்டு. உயர்குலவேளாளரும் சிலர் பறங்கியர்பெண்களை வதுவைசெய்துகொண்டனர். பறங்கியர் ஈற்றில் வலியிழந்து போனமைக்கு இதனை ஒர் காரணமாக எடுத்தோதுவாருமுண் .ெ யாழ்ப்பாணப்பட்டினத்தில் ஒலிவேரு தன்செலவில் ஒர் த ருமசாலை (Miserlcordia) அமைக் கிருந்தான். அது கிரகஸ்க ர்களான சில “சகோதரர்கள்’ பொறுப்பில் விடப்பட்டிருந்த து. இவர்கள் எழைஎளியவர்களுக்கு உதவியும் கைமைகளுக் கு ஆதரவும் அநாதர்களுக்கு உடை உணவுகளும் அளித்து
வந்தார்கள்.
ஆயினும் பொருளாசைகொண்ட சில பறங்கியுத்தியோ கஸ்தர்களால் ஏகதேசம் சனங்களுக்கு இடர்வருவிக்கப்பட்ட துமுண்டு. இவர்களால்வந்த இடர்களைக் குருமார் மேலதிகாரி களுக்கு ஒலமிட்டு ஒருவாறு தீர்த்துக்கொண்டிருந்தனர். பற ங்கியர் ஆதியில் யாழ்ப்பாண நாட்டாரால் மிகத் துவேஷிக்க ப்பட்டாரேயாயினும் அவர்கள் ஆளுகையினிற்றில் அத்துணைத் துவேஷத்துக்குக் காரணமிருக்கவில்லை. ஆயினும் மிகக் குறு கியகாலவெல்லையுள் அவர்கள் இராச்சியத்தையிழந்து நீங்கிவி ட்டமையினற்போலும் அவர்கள் பெயர்மேல் இன்றைக்கும் ஆங்காங்கு அபவாதம் நிகழ்த்தப்படுவதாகின்றது.
இவ்விதமே யாழ்ப்பாணச்சரித்திர நூலாசிரியர் எழுதிய தாவது, 'அவர்கள் இராச்சியஅவாவும் பொருளாசையும் கி நீஸ்துசமயாபிமானமுமன்றி மற்று நீதியும் கருணையும் சிறி துமில்லாது தமிழ்க்குடிகளையும் சிங்களக்குடிகளையும் வனமி ருகங்களைப்போலமதித் தாசுசெய்யத் தலைப்பட்டார்கள்” என் முர். இதைச்சுட்டிச் சக்தியவேதபாதுகாவலனிற் பின்வருமா று எழுதப்பட்டது. "இக்கூற்றை மெஸ். முத்துத்தம்பிப்பிள் ளை பிற ஆசிரியர்களிடமிருந்து ஆராய்வின்றி யெடுத்திருக்க வேண்டும். தாமே பறங்கியர்சரித்திரத்தை ஆராய்ந்து எழுதி யவரென்முல் இப்படி எழுதியிருக்கமாட்டார். பறங்கியருள் உள்ள படியே பொருளாசை முதலியவுள்ளோர் சிலர் இருந் கார்களென்ருரல் அது ஒக்கும். எல்லாரும் அப்படிப்பட்டவர்க ளென நாம் விளங்கவைத்தெழுதுவது உண்மைக்கு ஒவ்வாது. எல்லாரும் பொருளாசைக்காரராயிருந்தால் கிறீஸ்தவரானுேரு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. g
க்குப் பொன்னவாரியிறைத்தவர்கள் யார்? அப்பால் தமிழ்க் குடிகளை வனமிருகங்களைப்போல் மதித்தவர்களென்முல் அவ ர்களைக் கிறீஸ்தவர்களாக்கவேண்டுமென்று அபிமானங்கொண் டதெப்படி? தமிழரசரின்கீழன்றே சிலசாதிகள் வனமிருகங் களைப்போல் மதிக்கப்பட்டன. எல்லாச்சாதியாரும் சகோதர ர்கள் தாம் என்றும், எல்லாக்குடிகளும் தங்களோடு ஒருவே தமும் ஒருவழிபாம்ெ உள்ளவர்களாக வேண்டுமென்றுகி கூறி, பிள்ளையவர்கள் தாமேயும் சொல்லியிருக்கிறபடி சாதியொற் றுமையையும் சமயவொற்றுமையையும் உண்டாக்க உழைத்த பறங்கியர் நம்மவரை வனமிருகங்களைப்போல நடத்தினரெனில் அதுபொருந்துமா? பறங்கியர் கொண்திவந்த கத்தோலிக்கவேத ம் தமக்கு வெறுப்பாகையாலோ பிள்ளையவர்கள் அவர்களது ஆளுகையிற் குறைகூறுகிருரர். ஒரு சிறிதுவேளைக்கு 'கியாயம் பேசுவதற்கு மாத்திரம்” பிள்ளையவர்கள் கதலிக்கவேதங்தான் மெய்யானமார்க்கமென்று வைத்துக்கொண்டு அந்தஎண்ணத் தோடே பறங்கியர்செய்தவைகளைப் பார்ப்பாராயின், உடனே அவர்கள் மெய்யானவே தம் உலகமெங்கும் பாம்பவேண்டுமெ ன்ற அவாவும், அதன்பொருட்த்ெ தணியாத உதாரகுணமு ம், அபிமானமும் உள்ளவர்களாகி, தம்குடிகளை நீதியோடும் கருணையோடும் பரிபாலித்துத் தம்சகோதரரைப்போல மதித் து நடத்தத் தலைப்பட்டார்கள் என்றுகண்டு அவ்விதமே எ ழுதியுமிருப்பார்” இதுவரையும் மேற்கோள்.
சமயத்தைப்பரப்பியமுறை.- ஆயின் பறங்கியர் தம்சமயத் தை வலிந்து பாபபினான்றேவெனில் இவ்விஷயத்தில் அக் காலச்சாடசிகளை ஆராய்ந்துபார்த்து முடிப்போம். பறங்கியர் வேதத்தைப்பரப்பினமுறை இது. தாம் ஒர்பட்டணத்தைப் பி டித்துக்கொண்டவுடன், அதற்கு ஒர் எல்லைகுறித்து, فقہ ہے வெல்லைக்குள் 'மகமதியர்” “விக்கிரகாராதனைக்காார்” ஆகியோ ருள் ஒருவரும் இருக்கப்படாதென்று பறைசாற்றுவிப்பர். எ ல்லைக்குளிருக்க விரும்புவோர் கிறீஸ்தவர்களேயாகவேண்டிய து. தம்காடுகளுள் பிறசமய ஆலயங்களையும் விடார். அப்பா ல் தமதாளுகைக்குட்பட்ட நாடெல்லாம் பிறசமயத்தவர்களு டைய பிரசித்த கொண்டாட்டங்களை விலக்குவாரேயன்றித் த னித்தனியே பிரசைகளின் மனச்சாட்சியைக் கண்டிமைப்படு த்தார். ஆயின் தமது ஆலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோ றும் சென்று பிரசங்க எகேட்கும்படி சகலருக்கும் கட்டளை பண்ணுவர். சனங்களைப் பிரசங்கங்கேட்கக் கவர்ந்திழுக்குமா ஆறு குருமார் பல சூழ்ச்சிகளைக் கையாடிவருவர். ‘வசனம்’ * வாசகப்பா’ 'நாடகம்” “பாசு’ எனத் தற்காலம்வழங்கும்

Page 50
30 யாழ்ப்பாண வைபவ கேளமுதி.
காட்சிகள் அக்காலத்தில் இதற்காக ஆரம்பிக்கப்பட்டன. ஈம் கைக்கெட்டிய சகல சாடசிகளின்படியேயும் பறங்கியர் போத கத்தினலேயே சனங்களைப் பெரும்பாலும் கிறீஸ்தவராக்கத் தேடினர். வாயினுற்செய்த போதகத்தோடு அச்சிட்ட நூல் கள்மூலமாயும் கிறீஸ்துசமயம் பரப்பப்பட்டது. இத்தமிழ்நூ ல்கள் கொச்சியில் பறங்கியர் ஸ்தாபித்த இயந்திர சாலையில் அ ச்சிடப்பட்டன. சிறுபான்மை உத்தியோகங்களையும், கிறீஸ்த வாாவோருக்கு வரிகள் குறைக்கப்படுதலாதிய வேறு சிலாக் கியங்களையும் அளித்து இவற்ருலும் சனங்களின் மனங்களைக் கவரப்பார்த்தனர். பள்ளிக்கூடங்களிலும் வேதம் கற்பிக்கப்ம ட்டது. முன்று வெவ்வேறு கூட்டமான கத்தோலிக் சகுருமா ர் ஒயாது பிரயாசப்பட்டு உழைத்துச் சனங்களைத் தம்சமயத் திம் சேர்த்துக்கொண்டிருந்தனர். இவையே உண்மைச்சம்ப வங்கள். இவ்விஷயத்திற் பறங்கியர் செய்தமையையெல்லாம் எ ல்லாரும் ஒப்பார். ஆயினும் இதிலே தற்கால நூலாசிரியர்க ள் சிலர்கூறும் அத்துணைப்பழியைப் பறங்கியர்மேற் போடுவ து திேயாகாது. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவது:-
“பறக்கியர் சனங்களையெல்லாம் கிறீஸ்தவர்களாகுமாறு நெருக்கினர். அதுசெய்யாதாாை ஒறுத்தனர். அவர்கள் பொ ருளைக் கவர்ந்தனர். கிறீஸ்தவராயினருக்குப் பலவித உத்தி யோகங்களைக் கொடுத்தனர், அவர்கள் தண்டத்துக்கஞ்சி அக த்தே சைவராகவும் புறத்தே கிறீஸ்தவராகவும் நடிப்பார் பல ராயினர். கிறிஸ்தசமயப் பிரவேசஞ்செய்யோமென உயிர்விடு த்தாரும் அநேகர். அக்கியதேசஞ்சென்ருரும் அனேகர்’ எ ன்கின்ருர், இக்கூற்றைப் பரிசோதித்துச் சத்தியவேதபாது காவலன் பின்வருமாறு எழுகிற்று. 'இது மெஸ். முத்துத்த ம்பிப்பிள்ளையின் கூற்று. இக்கூற்றுக்கு ஆதாரங்காணுேம். வை பவமாலை பறங்கியர் தங்கள் ஆதீனப்பட்ட நாட்டிலிருந்த கோ யில்களை இடிப்பித்தனரென்பதையன்றி யாரையாவது கிறிஸ்த வாாகும்படி நெருக்கியதாகக் கூறவில்லை. பறங்கியர் தங்கள் சமயமே மெய்யான கடவுள்வழிபாடென்றும் பிறவழிபா டெ ல்லாம் பொய்த்தெய்வ வழிபாடென்றும் எண்ணியிருந்தனர். அன்றியும் அடிப்படுத்தப்பட்ட நாடுமுழுதும் தங்கள் ஆதீன மென்றதின்பேரால் அதிலே பொய்த்தெய்வங்கள் (எனத் தாம்ம கித்தவைகளுக்குப் பிரசித்தமாய் ஆராதனை நடத்தவும் அவ்வா சாதனேக்குரிய பிரசித்த தலங்களிருக்கவும் இடங்கொடாதொழி கேனர். இது அவர்கள் தேசக்கட்டுப்பாடுகளில் ஒன்று, மன ச்சாட்சிவிஷயத்திலோ எவரையும் நெருக்கினரல்லர். இங்கின மிருக்க “கிமீஸ்தவராகாதாரை ஒறுத்தனர். அவர்கள்பொரு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 81
ளேக் கவர்ந்தனர்' என மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய து பறங்கியர்மேற் பழிபோடுகிற ஒருகூற்று. இக்கூற்றை ஸ் தாபிக்கப் பிள்ளையவர்களா லியலுமா? வேறேரிடத்தில் ஒல் லாந்தரைப்பற்றிப் பேசும்போது பிள்ளையவர்கள் அவர்கள் *பறங்கிகளைப்போல அச்சுறுத்தியாயினும் மதஸ்தாபனஞ்செ ய்யாது குடிகளாயுள்ளவர் வலிந்து போய்ச்சேர்ந்து கிறீஸ்த" வாாதற் கேதுவான கொலைத்தண்டனையும் பிற துன்பங்களு மாகிய தீயஉபாயங்களால் தம்மதத்தைப் பரவச்செய்தார்கள்” என்கின்ருர் (84-ம் பக்.) ஆகவே பறங்கியர் சமயத்துக்காகக் கொல்லவில்லை, தண்டிக்கவுமில்லை என்றதாயிற்று. இது சற்றே வாசி. ஆயினும் பறங்கியர் எவரையாவது கிறீஸ்தவசாகும்படி அச்சுறுத்தியதையும் அக்காலத்துச் சரித்திரங்களிற் காணுே ம். கிறிஸ்தவராயினருக்குப் பலவித உத்தியோகங்களைக்கொடு த்தனர்' என்றது முழுதும் மெய். டொம் யுவாம் எனும் போ ர்த்துக்கீச அரசர் பறங்கியருக்கிட்ட கட்டளையிலே, எவரையா வது அவர்கள் வலிந்து கண்டனை தண்டனைகளினுல் கிறீஸ்தவ ாாக்கப்படாதென்றும்கிறீஸ்தவராவோருக்கு உத்தியோகங்களு ம் பொன்னும் ஏராளமாய்க் கொடுக்கலாமென்றும் சொல்லியி ருக்கிறது. கோவையிலே கூடிய திருச்சபைச் சங்கங்களும் எ வரையும் வலிந்து வேதத்திற் சேர்க்கப்படாதென்று மீட்டும் மீட்டும் விதித்திருக்கின்றன. சேர் தென்னெறும் இதை ஒப்பியி GöğGa?i (Christianty ın Ceylon p 7, 8) Gutgörârugü, eği தியோகங்களையும் கிறீஸ்துவராவோருக்கு வழங்கும்படி கட்ட ளேயிருந்ததென்குேம். அப்பொன்னையும் உத்தியோகத்தையும் தேடியே சகல அபிமானத்துக்கும் மேலாகப் பொன்னை அபிமா னிக்கும் குணமுடையோராகிய தமிழருள் “அகத்தே சைவரா கவும் புறத்தேகிறீஸ்தவராகவும் நடிப்பார்டலாாயினர்”என்றுதோ ற்றுகிறது. இதற்கு இன்றைக்கும் சிலவிடங்களிலே உதாரண ம் காணலாம். ஆயின், "கிறீஸ்தசமயப் பிரவேசஞ் செய்யோமெ ன உயிர்விடுத்தாரும் அனேகர்’ என்றது உண்மையல்ல. ஏனெ னில் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை தர்மே ஒத்துக்கொண்டிப டி (84 பக்) பறங்கியர் கொலைத்தண்டனையும் பிற துன்பங்களு மாகிய தீயவுபாயங்களால் தம்மதத்தைப் பரவச்செய்தார் இல் லை. கொல்வாரில்லாதபோது கொலையுண்பாருமில்லையன்ருே.”
*யாழ்ப்பாணச் சரித்திா’த்தைப்பற்றிச் சத்தியவேதபாது காவலனில் மேற் காட்டியவை எழுதப்பட்டன என்றுேம். நூ லாசிரியர் தம் இரண்டாம் பதிப்பிலாதல் சுட்டிய குறைகளைக் திருத்தாதொழிந்தமையால் அவற்றை இங்கு எடுத்துக்காட்ட ல் அவசியமாயிற்று என்க.

Page 51
S2 யாழ்ப்பாண வைபவ கெனமுதி,
சைவ ஆலயங்கள்.-சமய அலுவலிற் பறங்கியர் யாழ்ப்பா ணத்தாசைத் துன்புறுத்தாவிடினும் நம்மவரின் மனதைத் தீடீ ரெனப் புண்படச்செய்த வேருெரு கருமத்தை இழைத்துவிட் டார்கள். அது யாதேனில், இங்காட்டில் ஆங்காங்கு விளங்கிய சைவசமய ஆலயங்களை ஒன்றும்விடாது இடிப்பித்தமையாம். ஒலிவேரு யாழ்ப்பாணத்தில் பெரிதும் சிறிதுமான 500-சைவ ஆலயங்களை இடிப்பித்தானென்றதை வவனுக்கோர் புகழ்ச்செ ய்தியாகப் பறங்கியர் எழுதிவைத்திருக்கின்றனர். இதனைச்சுட் டி மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை எழுதுவது:
இவ்வளவிலே இடங்கடோறும் உங்கத விசித்திர கோபுர ங்களோடும் மதில்களோடும் விளங்கி யாழ்ப்பாணநாட்டைச் றப்பித்து கின்றனவும், 1,500 வருஷகாலமாகத் தமிழரசரும் பிரபுக்களும் பெருகிதிகொண்டு கிருமித்துப் பாதுகாத்துவந்த னவுமாகிய ஆலயங்களையெல்லாம் பறங்கிகள் கைசிறிதுங் கூசா து தகர்த்துச் சித்திசமணஞ் சிறிதுமில்லாத நாடாக்கிவிட்டார்
sa
"அவர்களால் இடிபட்ட விசித்திாாலங்காரமான் பெரிய ஆல பல்கள் இவைமாத்திசமா? 1622 ல் கிரிகோணமலையிலே சுவா மிமலைமேலிருந்த மகோக்ருதமானதும் அதிவிநோதசித்திர சி ற்பாலங்காாக்கள் அமைந்ததுமாகிய கோபுரத்தோடுகூடிய ஏ ழுமதிலும் அனேக மண்டபங்களுமடங்கிய சிவாலயத்தையுங் தகர்த்துவிட்டார்கள், 1552-ல் சீதாவாக்கையில் தினமொன்று க்கு இரண்டாயிரஞ் சிற்பர்கூடி வேலைசெய்தால் இருபதுவருஷ த்திலும் மூடித்தற்கரிய மகத்தான அற்புதாலங்காரமான கரு சிகல்லுத் திருப்பணியுடையதென்று பறங்கிச் சரித்திரகாான் தானேபாராட்டிய சிவாலயத்தையும் இடித்தொழித்தார்கள். தேவேந்திரபுரமெனக் காலிக்கப்பாலுள்ள இடத்தில் (Dondra) பொன்மயமான சிகரங்களோடு கூடி உயர்ந்து வானளாவிய கோபுரங்களையும், மூடுபளவுடைய தோரணமண்டபங்களையும், அனேக விசித்திரமான உள்மண்டபங்களையும் உடையதாய்க் க டல்மேற் செல்வோர் கண்களையும் கவர்ந்து இலங்கையைச் சி றப்பித்துகின்ற விஷ்ணுவாலயத்தையுங் கைகூசாது இடித்தழி த்து விட்டார்கள். அவர்கள் இலங்கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்தது மன்றி இலங்கையின் செயற்கை யழகெல்லாவற்றை யும், அழகைக்கண்டதிசயித்துக் கண்ணினல் ஆனந்தங்கொள்ள அறியாத பிசாசகள் போல அழித்து மகிழ்ந்தார்கள்.”
மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை இவ்வாறு எழுதியது சற்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 83
றே அதிசய உக்தியாய்க் கூறப்பட்ட கூற்றெனச் 'சத்திய வேதபாதுகாவலன்’ பின்வருமாறு காட்டிற்று.
*பறங்கியர் உள்ளபடி ஆயிரக்கணக்கான தமிழரையும் சிங்களரையும் கொன்றும், சித்திரவதைசெய்தும், சைவபுத் தாலயங்களை இடித்தும் அனுசாரப்படுத்தியு முள்ளவர்களன் ருே எனில், அதுவும் மெய். இப்படி அவர்கள் செய்ததற்கு க் காரணம்யார்? தமிழரும் சிங்களருமே காரணர். பறங்கிப் ர் முதன்முதல் இலங்கைக்குவந்தது தற்செயலாக. தர்மபரா க்கிரமவாகு எனும் கோட்டை அரசன் அவர்களோடு உடன்ப டிக்கைசெய்துசொண்டு அவர்கள் கொழும்பில் ஒர் பண்டகசா ஆலகட்ட இடங்கொடுத்தமையினலேயே பறங்கியச்வந்து கொழு ம்பிற் றங்கினர். பின்பு படடத்துக்குவந்த புவனேகவாகுவும் அவன்பின் தர்மபாலனும் தங்கள் சத்துருக்களான மாயாது ன்னை இராசசிங்கன் என்றவர்களுடைய எதிரிடைக்காற்ருமல் போர்த்துக்கீச அரசைச் சரணடைந்தமையினலேயே பறங்கி யர் கொழும்பில் கோட்டையொன்றுகட்டத் தூண்டப்பட்டா ர்கள. தர்மபாலன் சந்ததியின்றியிருந்தமையால் மரிக்குமுன் தன் இராச்சியத்தை அதுவரைக்கும் தன்னைப் பாதுகாத்துவ ந்த போர்த்துக்கீச அரசர்க்குத் தத்தம்பண்ணி இறந்தான். இதல்ை கோட்டை இராச்சியம் பறங்கியருக்காயிற்று. மாயா துன்னையும் அவன்மகன் இராசசிக் கணும், இவர்களின்பின் வி மலதர்மனும் பறங்கியரை அவர்கள் ஆதீனத்தினின்று துசத் திவிடும்படியாகத் தொடுத்த போர்களினிமித்தமே சிங்களர் ஆயிரக்கணக்காக மடியலாயினர். பறங்கியரைக் கண்டியார் ப லமுறை சதிமானமாக அகப்படுத்திக் கொல்ல, பறக்கியரும் கண்டியாரைக் கண்டவிடமெல்லாம் துண்டித்தனர். கண்டியா ர் பறங்கியரைச் சித்திரவதைசெய்யப் பறக்கியரும் அகப்பட் ட கண்டியாரைச் சித்திரவதைசெய்தனர். இது அக்காலமட் டுமல்ல இன்றைக்கும் நடந்துவருகிற போரொழுக்கம். இவ் வொழுக்கம் தீயதென்று சொல்லிற் சொல்லலாம். ஆயின் இராச்சியங்களுக்குள்ளே அன்றுதொட்டு இருந்துவந்த ஒர் ஒ ழுக்கத்தின்படிமட்டும் செய்த பறங்கியரை அதற்காகத் தூற் றுவது தகாது. இங்கிலீசர்தாமும் இப்படியும் இதிலும்மோச மாயும் இலங்கையிலே செய்ததை Marshal's Ceylon 200-ம் பக்கமுதற்காண்க. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை எடுத்துக் க. றியிருக்கிற பெறெண்டிகோவில் (வைரவஜண்டி) அழிக்கப்ப ட்டது மாயாதுன்னையோடு பறங்கியரும் கோட்டிையரசனும் கூடிச்செய்த போரிலாம். தீவாந்த முனையிலிருந்த (Dondra) ஆலயம் அழிக்கப்பட்டது இராசுகிங்கன் கொழும்பை முற்று

Page 52
S4 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கையிட்டிருந்தபோதாம். அங்காட்களில் அவனைத் துன்புறுத் தும் நோக்கமாகவும் சனங்களுள் திகிலை உண்டுபண்ணும்ப டியும் பறங்கிச்சேனைகள் பலமுறை முற்றுகையிடப்பட்டிரு ந்த கோட்டையினின்று தென்திசையாற் புறம்போந்து அக் கரைதுறைகளில் அகப்பட்டவைகளையெல்லாம் வாரி அள்ளிக் கொண்டும் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியும் சென்றனர். உலகத்தில் நடந்த பெரும் போர்களிலெல்லாம் இதற்கொத்த ஒழுக்கமே நிகழ்ந்தது. வெற்றியாளர் பட்டணங்களை எரியூ ட்டுவதும், கட்டிடங்களைத் தரைமட்டமாக்குவதும், நிலத்தில் உப்புவிதைப்பதும் முதலியவரலாறுகள் பழஞ்சரித்திரம்படித் தோர் அறிந்தவை. போரிலேசேர்ந்த வரலாறுகளாகப் பறங் கியர் செய்தவைகளின் நிமித்தம் அவர்கள்குணத்தை ஒருங்கே குறைகூறுவது மரபாகாது. புக்தர் சைவாலயங்களை இடித்து த் தரைமட்டமாக்கிச் சைவருக்குச்செய்த கொடுமைகள் கொ ஞ்சமா? சைவர் புத்தாலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கிப் புத்தருக்குச் செய்தகொடுமைகள் கொஞ்சமா? சிங்களச் சரி த்திரத்திலே இவைகளைப் பரக்கக்காணலாம். சகோதர சம பங்களுக்குள்ளே இவ்வளவு குத்துமல்லிருப்பதை யறிந்து யோசித்தால் பறங்கியர்செய்தவை இவ்வளவுபெரிதாகத் தோ ற்றமாட்டா.
*யாழ்ப்பாணத்தில் பறங்கியர் உட்பட்டவிதமும் கவனிக் கப்படத் தக்கது. அவர்கள் இராச்சியஅவாவின்பொருட்டு இ ங்குவந்தாரில்லை. சங்கிலியனே அவர்களுக்குக் கோபம்மூட்டி னவனுணுன், அவர்களுடைய கப்பல்களைக் கொள்ளையடித்தது ஒருகாரணம். மன்னுரிற் கிறிஸ்தவரானேரில் அறுநூற்றுவரு க்கு மேற்பட்டோரையும் தன்சொந்தக்குமாரனையும் கொன்றது விசேஷித்தகாரணம். இராச்சியத்திற்குரியவனுன பரநிருபசிங் கன் அவர்களைச் சென்றழைத்தது மேலும்விசேஷித்தகாரணம். யாழ்ப்பாண அரசனை அவர்கள் 1590-ல் வென்றபோதிலும் தி றையாசனுெருவனே வைத்தார்களேயன்றித் தாமாக யாழ்ப்பா ணத்தை ஆளவில்லை. இவ்வரசன்மகனேச் சங்கிலிகுமாரன் வ லிந்து சிங்காசனத்தாற் றள்ளியபோதே பறங்கியர்வந்து அவ னைப்பிடித்துக் கோவைக்கனுப்பிவிட்டு யாழ்ப்பாண நாட்டை ஏற்றர்கள், சங்கிலியன் கொடுமையாலும், சங்கிலிகுமாரனின் வஞ்சனையாலும் மடிந்த தமிழருக்குப் பறங்கியர் பாத்தியக்கா ாரல்ல. இனி, போரின் பின் நாடு தமதானபோதும், சைவ ஆலயங்களை இடித்தார்களேயெனில், அவர்களுடைய மனச் சாட்சிப்படி அச்செயல் புண்ணியச்செயலாகவேயிருந்தது. நம் நாட்டுக் கே வர்களெல்லாம் பொய்த்தெய்வங்களென்றும் பெர

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 85
ய்த்தெய்வ வழிபாடு கடவுளுக்குப்பொருந்தாத மகா துரோக மாகையால் அவருக்குப் பயப்படும் அரசரெல்லாம் தம்காடுக ளில் அவ்வழிபாடும் அவ்வழிபாட்டுக்குரிய தலங்களும் பிரசி த்தமா யிருக்கவிடா தொழிக்கவேண்டுமென்றும் எண்ணியே பறங்கியர் சைவ ஆலயங்களை இடித்தழித்தமையால் அதன்கிமி த்தம் அவர்களைக் கொடியவர்களென்பது பொருந்தாது. சரி த்திரமெழுதுவோர் சமயதாக்கத்தில் புகுதல் சரியன்று. ஆ தலால் அவரவர்செய்தவைகளை அவ்வவர் கருத்தோடொட்டி எழுகிக்காட்டுவதோ டமைத்துவிடுவதே தர்மமாகும். நடுநிலை யுள்ள சரித்திராசிரியர் பின்வருமாறு கருத்தமைத்து எழுது வரென்று எண்ணுகிறேன். பறங்கியருடைய சமயகொள்கை களைப்பற்றி ஆராய்வதற்கு இடம் இதுவன்று. ஆயினும் அவ ர்தஞ்சமயமேமெய்ச்சமயமென்று எண்ணிக்கொண்டவளவில் அ ச்சமயத்தைப்பற்றிய அபிமானத்தை வியப்புக்குரியவிதமாய்க் காட்டிக்கொண்டுவந்தனர். பொய்ச்சமயத் தளிகளெனத் தாம் மதித்த சைவ ஆலயங்களையெல்லாம் தரைமட்டமாக்கி அவற்றி டமாகப் பல கத்தோலிக்கவேத ஆலயங்களையும், குருமனை களையும், பாடசாலைகளையும் அமைத்து, குடிகளனைவரும் பே தமின்றித் தமதுசமயத்திலே சேர்ந்தொழுகவேண்டுமென்னு ம் பேரவாவினல் உந்தப்பெற்றுப் பொருள்விரயத்தைப்பாரா து பொன்னஅள்ளிஇறைத்தும் சுதேசிகளென்றுபாராது மே ல்தர அரசாட்சிஉத்தியோகங்களையும் கருணையோடு கொடுத் தும் கிறிஸ்துவரானேரை ஊக்கித்துவந்தனர். என்று இவ்வா று எழுதிக்காட்டிப் பின் வேண்டுமானல் சைவாலயங்கள் அ ழிந்தொழிந்தமையைப்பற்றியும் ஒருவராவது எதிர்த்துகின்று சைவத்துக்காகச் சீவனைவிடாமல் ஊரெல்லாம் கத்தோலிக்க ாாகியதைப்பற்றியும் பிரலாபித்து, பூர்வ சைவாலயங்களின் அ ழகுகன் மனம்போல் எடுத்துச்சொல்லுவது குறையாகாது.” இதுவரையும் “சத்தியவேத பாதுகாவலனிற்’கண்டது.
பறங்கியர் நம்தேசத்துச் சமயங்களுக்குத் தீராக்கேட்டை யும் அச்சமயங்களைக் கைக்கொண்டொழுக விரும்பியோருக் கு மாருத்துயரையும் வருவித்தார்களென்பது நிச்சயம். ஆயி லும் மேற்கண்டபடி அவர்கள் நடபடிக்கைகளை அவர்கள்கொ ண்ட கொள்கைகளோ டொட்டி நோக்கும்போது நமக்குப்பெ ரும் கொடுமைபோல இக்காலந்தோற்றும் ஒழுக்கத்திற்கும் ஒர் தக்கநியாயம் இருந்ததெனக் கண்டுகொள்வோம்.
கத்தோலிக்க ஆலயங்கள்- பறங்கியர் சைவாலயங்களை இ
13

Page 53
86 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
டித்தொழித்ததின்பின் தம்சமயஆலயங்களை ஆங்காங்கு மிக அ ழகாக அமைப்பித்தனர். பல்டேயஸ்பாதிரியார் 1658-ம் ஆண் வெரையில் தாம் யாழ்ப்பாணத்திற்கண்ட பறங்கியர்கோவில் களிற் சிலவற்றைத் தமது இலங்கைச்சரித்திரத்திலே சித்திரி த்துக் காட்டியிருக்கின்றர். அவை யாழ்ப்பாணத்தில் எங்கு மில்லாத அழகுவாய்ந்தவைகள். அவற்றின் அருகில் இருந்த குருமனைகள் ஏறக்குறைய எல்லாம் இரு மெத்தைவீடுகளாய்
வெகுஅலங்காாமானவைகளாய்க் காணப்பதிகின்றன.
பறங்கியர் யாழ்ப்பாணநாட்டை 32 கோவிற்பற்றுக்களாக வகுத்து ஊருக்கொவ்வொரு கோவிலெழுப்பியிருந்தனர். ஒவ் வோர் கோவிலிருந்த பிரிவைக் குறிக்கும்படியே 'கோவிற்ப ற்று” எனும் பெயருண்டாகி இக்காலம்வரையில் வழங்கப்படு கிறது. அக்கோவிற்பற்றுக்கள் பின்வருவன.
வலிகாமப்பற்றில்,
தெல்லிப்பழை வட்டுக்கோட்டை வண்ணுர்பண்ணை மல்லாகம் பண்டத்தரிப்பு சுண்டிக்குளி மயிலிட்டி சங்கானே கோப்பாய் அச்சுவேலி மானிப்பாய் புத்தூர் உடுவில் நல்லூர் ஆக.14
தென்ம்ராட்சிப்பற்றில்,
காவற்குளி கச்சாய் எழுதுமட்வொள் சாவகச்சேரி வாணி ஆக.5
வடம்ராட்சிப்பற்றில்,
கட்டைவேலி உடுப்பிட்டி பருத்தித்துறை
ஆக.3 பச்சிலைப்பள்ளிப்பற்றில்,
புலோப்பளை தம்பகாமம் முள்ளிப்பற்று முகமாலை ஆக.4 தீவுபற்றுக்களில் ஊர்காவற்றுறை வேலணை புங்குடுதீவு அல்லைப்பிட்டி காரைதீவு நயினுதீவு
«ტს,45. . .ნ
ஆகத்தொகை.82

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 8ሽ
இவையன்றி வன்னிநாட்டைச்சார்ந்த பூநகரி, பல்லவரா யன் கட்டு, பெருங்களி, மாந்தை, நானுட்டான், அரிப்பு முதலி யவிடங்களிலும், ஊருக்கொருகோவில் இருந்தது. மன்னர் எ ழுகோயிற்பற்முகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை சீதாதி, (இ து பட்டினம் என்றர்த்தமுள்ள ஒரு பறங்கிப்பாஷைச்சொல்) தோட்டவெளி, கரிசல், எருக்கலம்பிட்டி, சம்பேதுரு, பேசா லை, தலைமன்னர் என்பவைகள். இவையொவ்வொன்றிலும் ஒ வ்வொரு கோவிலிருந்தது. கோவிற்பற்றுக்குரிய ஆலயங்களை த்தவிர (Parish Churgh) அவ்வவ்வூரில் வேறு பல சிறுஆலயங் களுமிருந்தன. மாகியப்பிட்டி, தொண்டைமானறு, கிளாலி மு தலியவிடங்களின் ஆலயங்கள் இப்படியானவை. 1650-ம் ஆண் டுவரையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பிறமதஸ்தருமில்லாமல் ச கலரும் பெயரளவில் கிறீஸ்தவர்களாகிவிட்டார்கள். (இலங்கை
Aš (osavastgj-se-i gâQuLurøt tid, Jesuits’ Annual Letters)
கத்தோலிக்கஆலயங்களுட் பல முன்னிருந்த சைவ ஆல யங்களின் நிலையத்தில் எழுந்தன. இவ்வாறே மானிப்பாய்க் க த்தோலிக்க ஆலயம் அவ்விடத்திருந்த மிகப்பழைய சைவ ஆலய த்தை இடித்துக் கட்டப்பட்டது. ஆயினும் ஒல்லாந்தர்வந்தகா லையில் அக்கட்டிடம் முற்றுப்பெற்றிருக்கவில்லை. சாவகச்சே ரியிலும் இப்படியே. சாவகச்சேரிக் கத்தோலிக்ககோவில் அ த்திபாாங்கள் சங்தையின் மேற்புறத்தில் இன்றைக்குங் காண ப்படுகின்றன. கோப்பாயில் சங்கிவிராசனுடைய கோட்டையை யிடித்து அதனுள் பறங்கியர் தம் ஆலபத்தைக்கட்டினர். தின்நிலையம் இப்போதைச்சந்தைக்கும் வீதிக்கும் கிழக்கே தி டராய்க் காணப்படுகின்றது. அச்சுவேலி சங்கான வரணி எ னுங் கோவிற்பற்று ஆலயங்கள் இன்றைக்கும் அழிந்தபடி கி டக்கின்றன. வட்டுக்கோட்டைக்கோவில் அமெரிக்கன்மிஷன் ஆலயமாய்த் திருத்தப்பட்டிருக்கின்றது. தெல்லிப்பழை அமெ ரிக்கன்மிஷன் கோவிலிலே பறங்கியரின்கோவிலில் கட்டியிரு ந்த இருதூண்கள் சேர்ந்திருக்கின்றன. தற்காலப் பெருஞ்சங் தைகள் எல்லாம் பறங்கியருடைய ஆலயங்களுக் கணித்தாக வே எழுந்தன. ஆலயத்தைத் தரிசிப்போர் பண்டமாற்றுச்செ ய்யத்தொடங்கியே சந்தைகூம்ெவழக்கம் தலைப்பட்டது. பிற் காலம் சிலசந்தைகள் அழிந்துபோன கோவில்வளவுகளினுள் ளேயே கூடுவனவாயின.
கல்விவிருத்தி-தம்சமய ஆலயங்களை ஊர்கடோறும் கட் டியதோடமையாது பறங்கியர் அவ்வாலயங்களுக்கணித்தாய்ப்
பள்ளிக்கூடங்களையும் தாபித்து சிறுவருக்குக் கல்வியூட்டுவிக்

Page 54
88 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
தனர். பட்டணத்தில் உயர்தரக் கல்வியூட்டும் பெரிய வித்தி யாசாலையொன்றிருந்தது. போர்த்துக்கீஸ்பாஷையில் மேற்கல்வி கற்போர் கொழும்புக்கும் அப்பால் கோவைக்கும் அனுப்பப்பட் ಸ கடதாசி” பேனை” முதலிய எழுதுங்கருவிகள் பற ங்கியராலேயே முதன்முதல் இங்கு கொண்டுவரப்பட்டன. அ ச்சியந்திரோபாயத்தையும் பறங்கியரே இந்தியா இலங்கையா திய கீழ்ச்சீமைகளுக்கு அறிவித்தார். கொச்சியில் தமிழ்நூல் களை அச்சிடும் இயந்திரமென்று 1577-ம் ஆண்டு ஸ்தாபிக்க ப்பட்டது. அதற்குத் தமிழெழுத்துகள் 8ரோப்பாவில் செய் விக்கப்பட்டன. அவ்வச்சியந்திரத்தில் "ஞானுேபதேசம்’ மு தலிய சிலபுத்தகங்கள் அச்சிட்டு யாழ்ப்பாணத்திலும் பரப்பப் பட்டன. தமிழரசர்காலத்தில் தமிழுக்கிருந்த அபிமானம் பற ங்கியர்காலத்தில் எவ்வாற்ருனும் குறைந்திருந்ததென்றெண்ண கியாயமில்லை. முன்னிலுமதிக கல்விவிருத்தியே காணப்பட்ட து. தமிழாசர்காலத்தில் தருமப் பள்ளிக்கூடங்கள் எவ்விதமா னவையென்பதும் அறியப்படாதிருந்தது. பறங்கியரே இவற் றை ஊரெங்கும் தாபித்து சிறுவர்க்கெல்லாம் கல்வியூட்ட வ ருங்கினர்கள். தம் சமயவிருத்திக்கு இவை சிறந்த உபாயமெ ன்பதும் அவர்கள் கருத்துப்போலும்.
தமிழ்வசனநடை. (இது) கிறீஸ்தகுருமார் தமிழ்கற்பதில் வெகு சிரத்தையெடுத்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் வசன ரூபமாய் (கத்தியரூபமாய்) நூலெழுதும் வழக்கத்தை உண்டுப ண்ணியவரான ரோமைப் பிராமணனெனும் தத்துவபோதக சுவாமிகள் (Robert de Nobli) அக்காலத்திருந்த யேசுசபைக் குரு. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வெகு பாண்டித்தியம்ப டைத்தவரான இவருக்குமுன் தமிழில் கத்தியரூபமான நூல் களே கிடையா. பத்தியரூப நூல்களில் ஆங்காங்குவந்த வச னபாகங்களும் “உரைச்செய்யுள்’ என ஒருவகைப்பாவாகவே யிருந்தன. தத்துவபோதகரை அறியாதோர் வீரமாமுனிவரே (C. Besght) வசனநடைக்குப் பிதாஎன்பர். வீரமாமுனிவர் த த்துவபோதகருக்குப்பின்னே இந்தியாவுக்கெழுந்தருளிய ரோ மைக்குருவானவர். இவரியற்றிய "தேம்பாவணி” முதலிய லக்கியங்களின் விசேஷத்தால் இவரது கீர்த்திப்பிரதாபம் மு ந்தியவருடையதை மறைத்துப்போட்டதுபோலும். வீரமாமு னிவரே நிகண்டை அகராதிவரிசைய்ாய் எழுதும்முறையைபு ம் தமிழ்க் குற்றெழுத்துக்களுக்குப் புள்ளியிடுதல், குற்றேடு கூடிய எகாாத்துக்குப் புறம்பான குறியீடுமுதலிய திருத்தல் களையும் செய்தவர்.
தத்துவபோதகர் மதுரைராச்சியத்தில் வெகுநாள் ஊழி

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 89
யஞ்செய்தபின் தமது வயோதிகதசையில் யாழ்ப்பாணப் பட டினத்தில்வந்து தங்குவோராயினர். கண்தெரியாதவராய் வீட் டினின்றும் ஆலயத்துக்குக் கைலாகுகொடுத்து அழைத்துக் கொண்டு போகவேண்டியவராய் இங்கு வசித்திருந்து பின் ம அதுரைக்குமீண்டார். இவரியற்றிய பெரும் பிரபந்தங்கள் ஆக் துமகிர்ணயம், ஞானுேபதேசகாண்டம் முதலியன. புறானே சுவாமிகள் எனும் நெயோப்போலித்தரும், பேர்குயின் சுவா மிகள் எனும் பிராஞ்சியரும் இவ்வாறே தமிழில் அனேக கி ாந்தங்களையியற்றிப் பிரசுரித்தனர்.
புலவர்கள்.- அக்காலம் யாழ்ப்பாணகாடெல்லாம் பெய ாளவில் கிறீஸ்தநாடாயிருந்தமையால் கிறீஸ்துசமய நூல்களே இயற்றப்பட்டன. ஆங்காங்கு யாழ்ப்பாணத்தாருள் புலமைவா ய்ந்தோரும் விளங்கினர்கள். இப்புலவர்களின் செய்யுட்களில் மிகப் பழமையானது
இலங்காபுரியிருக்கும் யாழ்ப்பாண ராச்சியத்தில் துலங்குமெண்ணுல்பதிக்கும் துங்கமுடிபோலுயர்ந்த வல்லிக்கிராமமதில் வளர்ந்ததிருநகராம் தெல்லிக்கிராமமெனும் சீர்சிறந்தபேரூரில்
பேதுருப்புலவன் என்பவர் 1647-ம் ஆண்டு இயற்றியது *சந்தியோகுமையோர் அம்மானை' என்பது. அம்மானைநூல்க ளே பெரும்பாலும் பறங்கியர்காலத்தினின்று நமக்குக்கிடை த்திருக்கின்றன. பேதுருப்புலவன்’ தெல்லிப்பழைவாசர். அ ந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் வலிகாமப்பற்றும், அதில் தெல்லிப்பழையுமே சிறந்தவிடமாய் விளங்கியது. மேற்சுட்டி ய "அம்மானை' கிளாலி என்னுமிடத்திருந்த கத்தோலிக்க ஆ லயத்தைச் சிறப்பித்துப் பாடப்பட்டது. திருநாட்காலத்தில் அங்கு சைவ ஆலயங்களிற்போல தேரிழுத்தலும் வழக்கமாயி ருந்தது. கிளாவியிலே பழைய ஆலயமிருந்தவிடத்தில் இன் றைக்கும் ஒரு சிறு ஆலயம் வழங்குகிறது. “சந்தியோகுமை யோச் அம்மானை'யில் பொலிந்துவரும் விருத்தப்பாக்களில் ஒ ன்று பின்வருவது:
சிலைவளர்த்தடலெதிர்த் தேயிரண்டருகுதேரைமுற்பட
வளைத்தனர்கள்தேரிலுள
கலையறுத்திடவுதிர்ந்தது சாங்களோடு கவசமற்றிட
வடர்ந்ததுகடுஞ்சமர்கள்

Page 55
90 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
தலையறுத்திடவிழுந்தது சிரங்கள்பலகாமறுத்திட
வுதிர்ந்தது தகர்ந்து இரு
மலையெதிர்ப்பெனவிடிப்பென வெதிர்ப்புலிகள் வயணமென்ன
மண் மடிந்தனர்மதித்தரசர்.
பின் நம்காலவரையி லெட்டியிருக்கும் நூல் “ஞானப்பள் எனப் பெயரியது. அதுவும் பறங்கியர்காலத்திலே 1640 க்கும் 1658க்கும் இடையில் செய்யப்பட்டதென அகச்சாட்சி களால் விளங்குகிறது. பாடியபுலவர் யாரெனக் தெரியவில்லை. மாதிரிக்கு ஒரு கலிப்பா பின்வருகிறது.
9 y
அண்டகோளமுமப்பாலே கண்கட்கடங்கிடாதொளிர்ரூபல க்காரமும் - துண்டவெண்பிறைசூரியனும்மண்ணும் தோற்ற வேமுன்னந்தானுயிருந்தோன் - பண்டங்காளினிலைம்பூதமும் செய்து பணிந்தலோகத்தைப்பாலித்தகர்த்தனைத் - தெண்டனி ட்டுப்பாவத்தெரிந்த செருசலைத்திருநாடெங்கள் நாடே.
பறங்கியரின் செல்வாக்கு- பறங்கியருடைய 38 வருஷ அ ரசாட்சி யாழ்ப்பாணத்தை எவ்வளவாக மாற்றிப்போட்டதெ னில், அவர்கள் இராசரீகம் அழிக்தொழிந்து இற்றைக்கு 250 வருஷங்களுக்கு மேலாகியும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல பழக்கவழக்கங்களும் அவர்கள் பாஷைமணமும் இன்னு ம் ஆங்காங்கு நிலைத்திருக்கின்றன. பறங்கியர் சிங்களருள்வை த்த சில்வா, பீரிஸ், பேணுண்டோ, சொயிசா ஆதியபெயர் களும், தமிழருள்வைத்த பிகுருதோ, பின்றே ஆதியபெயர் களும், அவர்கள்கொடுத்த முதலிப்பட்டப் பெயர்களும் இன் றைக்கும் வழங்குகின்றன. குருசுத்தலைப்பாகை, “கொந்தல்” மணி, (அதாவது செபமாலை) வசலிக்கூடு, (சுவிசேஷமெழுதி யகூடு) என்பவைகளும், ப்ொலியளக்குமுன் சிலுவைபோடுத ல், புதுவீடுகளின்மேற் கொடி தூக்குதல், ஆலயங்களிற் பீரங் கிவெடிதீருதல் முதலிய வழக்கங்களும் இன்றைக்கும் காணப் படுகின்றன. அவர்கள் தோம்புப்பெயர்கள் இன்னும் மறக்கப் படவில்லை. 'மாங்தை”ச்சட்டை, கமிசு, களிசான், சால்வை தலிய உடைவிசேஷங்களும், 'பேனிச்சி” “கவுத்தோர்’ முத லிய நகைவிசேஷங்களும், மேசை” கதிரை” வோங்கு”*க விச்சி” ('காத்தை” முதலிய தளபாடங்களும், “கடதாசி” *பேன” முதலிய நாளாந்தப் பிரயோகப்பொருட்களும் அ வர்களை நினைப்பூட்டுகின்றன. இன்றைக்கும் நாட்டவர்கள்தா ம் 'கொடுதார்” பண்ணுகிறது (துண்டுதுண்டாய் வெட்டு வது) "பிறேசர்” கொண்டாடுகிறது (கலந்து சிற்றுணவருக்

யாழ்ப்பாண் வைபவ கெள்முகி. 9
துவது) "பிந்தாரிக்கிறது” (சித்திரம்வரைவது) *கந்தாரிக்கி றது” (பாடுவது) மேஸ்திரி” 'இறெசிதோர்’, ‘அமிருல்” *கப்பித்தான்” ஆகிய நூற்றுக்கணக்கான பறங்கிச்சொற்களை உபயோகிக்கக் காண்கிருேம்.
ஒல்லாந்தரின் சந்ததியாராய் யாழ்ப்பாணம் மன்னுச் ஆதியவிடங்களிலுள்ளோரும் பறங்கிப்பாஷையையே பேசுவா ான்றி, ஒல்லாந்தப்பாஷையை யறியார். அவ் ஒல்லாங்கரும் ப றங்கியரென்றே அழைக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணப்பட்டி னம் பறங்கிப்பாஷையிலேயே "சீதாரி” என்றும் அங்குள்ள ஒல்லாந்தருங்கூட வசிக்குமிடம் “பறங்கித்தெரு’ என்றுமே இன்றுவரைக்கும் நடைபெறுகிறது.
ஒல்லாந்தர்காலப் பழங்கதைகளிலும் பறங்கியர்காலத்துப் பழங்கதைகளே இன்றைக்கும் வீடுகளில் பெண்பேதையர்க ள் சிறுவர்களாலும் சொல்லப்படக் கேட்கின்றுேம்.
சுண்ணுகச்சந்தையிலே-பறங்கியர் சுங்கானைப்போட்டுவிட்டார் பார்த்தெடுத்தவர்க்குப்-பறங்கியர்
பாதிச்சுங்கான்கொடுப்பர் என்றும்,
மாட்டிறைச்சியாம்-பறங்கிக்கு மானுமிணங்காதாம் சுட்டகருவாடாம்-பறங்கிக்குச் சோறுமிணங்காதாம் என்றும்,
என்னபிடிக்கிருய்அங்தோனி-நானும் எலிப்பிடிக்கிறேன்சிஞ்ஞோரே பொத்திப்பொத்திப்பிடிஅந்தோனி-அது பிட்டுப்போட்டோடுதுசிஞ்ஞோரே என்றும்,
வரும் மழலைப்பாட்டுக்களையும் காண்க. சிஞ்ஞோர் என்றது நயினர்” என்றதுபோலக் கீழானேர் மேலோரைவிழிக்கும் பறங்கிச்சொல்லு.
அக்காலம் நாடுமுழுதும் கிறீஸ்துவநாடாய்ப் போயிருந் தமையால் சில தமிழ்ச்சொற்களின் அர்த்தங்களும் பறங்கிய ர்காலத்தில் திரிபுபட்டு அப்படியே இன்றைக்கும் வழங்குகி ன்றன. உதாரணம்; வேதம் என்னும்சொல் முற்காலம் ஆரிய

Page 56
{)2 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ருடைய "இருக்கு" முதலிய நால்வேதங்களையே குறித்தது. ஆயின் பறங்கியர்காலத்தில் அது கிறீஸ்துசமயத்துக்குமுரியதா கி நால்வேதங்களை உடையோராயிருந்தோர் "அஞ்ஞானிகள்” என்றே 'தமிழர்” என்றே குறிக்கப்பட, அவ்வேதங்கள் இ ல்லாதோராகிய கிறீஸ்தவர்களே வேதக்காரர்” எனப்பட்டா ர்கள். 'சத்தியவேதம்’ என்ற சொற்ருெடரும் கிறீஸ்துமார் க்கத்தையே குறிப்பதாயிற்று. இதனுல் யாழ்ப்பாணத்து வை பவமாலையை ஒல்லாந்தர்காலத்தில் எழுதிய மயில்வாகனப்புல வர் தாமும் (நமக்குத்தோற்றுகிறபடி) சைவராயிருந்துகொண் டு கிறீஸ்துமார்க்கத்தைச் “சத்தியவேதம்” என்றும் ஒல்லா ந்தர் கொண்டுவந்த சற்றேமாற்றழுடைய அம்மார்க்கத்தை 'இ றப்பிறமாது (திருத்திய) சத்தியவேதம்’ என்றும் அழைப்பவ ராயினர். இவ்வழக்குகளே இன்றைக்கும் பெரும்பான்மை கி லைபெற்றிருக்கின்றன.
பறங்கியர்யின் இலங்கையையாண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பா ணத்தில் 137 வருஷம் ஆண்டாரேயாயினும் அவர்கள்பாஷை யும் வழக்கங்களும் ஏறக்குறைய அழிந்துபோய் அவர்க்குமு ன் 38 வருஷம்மட்டும் ஆண்ட பறங்கியரின் பாஷையும் பழ க்கவழக்கங்களுமே நமது நாட்டில் கிலைத்துவிட்டமை ஊன்றி யோசிக்கத்தக்கது. (சா. ஞா)
இலங்கையில் ஒல்லாந்தர்-ஒல்லாந்து எனும் தேசத்தார் ஒர்காலம் போர்த்துக்கால்-ஸ்பானிய தேசங்களின்கீழ் வர்த் தகஞ்செய்து பின் அத்தேசங்களோடு போரிகட்டிக்கொண்டு பறங்கியருடைய கீழ்த்திசை வர்த்தகத்தையும் குடியேற்றநா டுகளையும் கைப்பற்ற வழிபார்த்திருந்தார். ஒல்லாந்தர் முதன் முதல் இலங்கையைத் தரிசித்தது 1602-லாம். அட்மிறல் யோ றிஸ்வன் ஸ்பில்பேகன் என்பவனே 3 போர்க்கப்பலுக்குத் த ளபதியாய் வந்து மட்டக்களப்பில் வைகாசி மாசம் 30-ந் திகதி இறங்கினன். கண்டியரசனுன டொம் சுவான் விமலதர்மன் எ ன்பவன் இவனை ஏற்றுபசரித்து கறுவாப்பட்டையும் தொகை யாகக்கொடுத்து ஒல்லாந்தரோடு ஒர் பொருத்தஞ்செய்து கோ ட்டைகட்டவும் உத்தரவளித்தான். ஸ்பில்பேகனின்பின் டிவீட் என்பவன் கண்டியரசனைத்தரிசிக்கவந்து இவன்பரிசாரகர்சிலரா ல் ஒர் பூசலில் தற்செயலாய்க் கொல்லப்பட்டான். அப்பால் மா ர்செல்லஸ் டி பொஸ்குவர் எனும் ஒல்லாந்த தானுபதி 1612இல் அக்காலம் கண்டியையாண்ட செனறற் எனும் சிங்கள அர சனிடம் அனுப்பப்பட்டு பறங்கியருக்கெதிராய்ச் சமாதான உ டன்படிக்கைபண்ணி 1615-இல் மீண்டான். இதற்கிடையில்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 93
பறங்கியர் ஒல்லாந்தரை உட்செல்லவிடாது தடுக்கும்பொருட் டுத் திரிகோணமலையிலும் மட்டக்களப்பிலும் கோட்டைகளே க்கட்டி அவ்விடங்களைப் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆயின் 1638-ல் ஒல்லாந்தர் கண்டியரசனுன ராசசிங்கனுல் அழைக் கப்பட்டுவந்து மட்டக்களப்புக்கோட்டையைக் கைப்பற்றினுர், அப்பால் திரிகோணமலை 1639-லும், நீர்கொழும்பும் காலியு ம் 1640-லும் ஒல்லாந்தர்கைப்பட்டன. அவ்வருஷமே பறங் கியர் நீர்கொழும்பைப் போரில்மீட்டும் 1644-ல் ஒல்லாந்தர் அண்தை மறுபடியும் பிடித்துக்கொண்டனர். பறங்கியர் 1637-ல் கோவைக்கணித்தாய்க் கடற்சண்டையிற்பட்ட பெரிய அபசெ யமும் கன்னேறுவாவில் இராசசிங்கனல் அடைந்த பெருங் தோல்வியும், ஒல்லாந்தரால் மட்டக்களப்பு ஆதியவிடங்களில் சகித்த கட்டமும் அவர்களை மிக வலியிழந்துபோகச் செ ய்திருந்தன. ராசசிங்கன் ஒல்லாந்தரைக்கொண்டு பறங்கியரை ஒட்டுவித்துத் தானாசுசெய்யலாமென மனப்பால் குடித்துக் கொண்டு அவர்கள் கொழும்பையும் பிடித்துக்கொள்ள உதவி செய்தனன். கொழும்பு 1656-ல் எழுமாச முற்றுகையின்பி ன் ஒல்லாந்தர் கைப்பட்டது. தனக்கு வாக்குப்பண்ணியபடி ஒல்லாந்தர் கொழும்பைத் தரவில்லையெனக்கண்ட கண்டியா சன் அவர்களையெதிர்க்கப் பிரயத்தனப்பட்டும் வாய்க்காது போயிற்று. ஒல்லாந்தர் நாளுக்குநாள் வலிமிகுந்து யாழ்ப்பா ண இராச்சியத்தையும் அப்பிக்கொள்ளத் தலைப்பட்டனர்.
மன்னுர் ஒல்லாந்தர்கைப்படல்.- 1658-ம் ஆண்டு'மாசிமா சத் தொடக்கத்தில் றிக்லோவ் வன் ஜென்ஸ் எனும் ஒல்லா ந்ததளபதி 1500 வீரர்களைக்கொண்ட ஒன்பது கப்பல்களோ டும் பல சிறு மாக்கலங்களோடும் மன்னரின்முன்னே காண ப்பட்டான். மன்னர் 1560-ம் ஆண்டுதொட்டு முழுதும் கிறீஸ் தநாடாயும், பறங்கியருடைய கைக்கீழ் மிகச் செழிப்புற்றே ங்கியு மிருந்தது. பறங்கியர் அதை ஏறக்குறைய முழுதும் செய்கைப்படுத்திப் பெருங்கோட்டங்களை ஆங்காங்குவகுத்து, பல சிறு நகரிகளை நிர்மானித்து, ஏழு பெரிய ஆலயங்களா லும் பல சன்னியா சவீடுகளாலும் அலங்கரித்திருந்தனர். இப் போது காடாய்க்கிடக்கும் மன்னரின் வடமேற்குப்பகுதி அ க்காலம் நாடாய்ச் சிறந்திருந்தது. பேசாலைக்கணித்தாய்க் கா ட்டினுள்கிற்கும் கோபுரமானது ஒர் பறங்கிப்பிரபுவின் ஆதீ னத்துள் எழுப்பப்பட்டிருந்த ஒர் காவற்கட்டிடமேயென்பது பொருத்தமான ஒரு துணிபு. சிலர் எண்ணுகிறபடி அதைச் சோனகர் கட்டினரென்று துணிவதற்கு ஏதுவில்லை. ஆயின்
14

Page 57
94 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
1658 அளவில் மன்னரின் சீர்குலைந்து செல்வம் மங்கிக்கொ ண்டுவந்திருந்தது. பத்துவருஷம்வரையில் முத்துக்குளிப்பில் லாமற் போயினமையால் சனங்களுள் தரித்திரம் தலைகாட்டி யிருந்தது. பறங்கியரும் துன்மார்க்கத்தாலும் சோம்பலினலு ம வலியிழந்து அதோகதிப்பட்டிருந்தனர்.
மன்னர்க்கடலிற் முேற்றிய ஒல்லாந்தர் அங்கு சத்துரு க்களையெதிர்க்க ஆயத்தமாய்கின்ற பன்னிரண்டு மாக்கலங்களை பும் அகஸ்மாத்தாய்ச் சருவிச் சிலவற்றைக் கடலிலமிழ்த்தியும் சிலவற்றைக் கைப்பற்றியுங்கொண்டு நாட்டிலிறங்கத் தலைப்ப ட்டனர். பறங்கியர் ஒல்லாந்தர் வருவாரெனப் பயந்து கடற் கரையில் அகழ்களைப்பொறித்துப் ப தி வி ரு ந் து அவரிற ங்கவிடாது பொருதினர். ஒல்லாந்தர் தங் குண்டுமாரியின் மறை விலிறங்கி ஆயிரத்துக்கு மேற்படடோராய் அணிவகுத்துகின் ற பறங்கியரைச் சிதறவடித்தும் பலரைக் கொன்றும் வெற்றியா ளராய் விளங்கினர். அன்றைப்போர் எத்துணைக் குரூரமுள் ளதா யிருந்ததெனில் 'இரத்தமுழுக்கு”என அதற்குப் பேரி டப்பட்டது. யாழ்ப்பாணத்துக் க ப் பி த் தா ன கி ய அங் தோனியோ தெ மெனசேசும் அன்று போரில்மடிந்தான். நெ றிகெட்டோடிய பறங்கியர் கடலாலும் கசையாலும் யாழ்ப்பா ணம்நோக்கிப் போயினர். நல்லதிஷ்டமாய் அன்று சொரிந்த மழையினுல் இவர்களை ஒல்லாந்தர் பின்தொடர்ந்து செல்லக் கூடாமற் போயிற்று.
அப்பால் ஒல்லாந்தர் கோட்டையினுள் இருந்த பறங்கி ச்சேனையை முற்றுகையால் வெல்லும்பொருட்டு அதற்கணித் தாயிருந்த இருகோவில்களையும் சந்நியாசவிடுகளையும் அாண் செய்துகொண்டிருந்தனர். சம் யோஜ் எனப் பெயரிடப்பட்ட மன்னர்க்கோட்டை தற்காலக் கோட்டையிருக்குமிடத்திலே யே இருந்தது. ஒல்லாந்தர் ஒபாது சொரிந்துகொண்டிருந்த குண்டுமாரிக்காற்ருது கோட்டையுளிருந்த பறங்கியர் நாலாகா ளினிற்றில் கம்மை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்து யுத்த மரியாதைகளோடு வெளிப்போந்தனர். இதுநிகழ்ந்தது மாசிமா சம் 22-ங் திகதி. அடுத்த ஞாயிறுவாரம் வெற்றியாளர் பட் டணத்தின் பெரியகோவிலில் ஒர் ஸ்தோத்திர ஆராதனை நட த்தி விழாக்கொண்டாடினர். பின் தாமதமின்றிப் பறங்கியச் முத்துச்சிப்பிப்பார்களை அழித்துவிடாவண்ணம் ஒர் கடற்ப டையை வைத்துவிட்டு யாழ்ப்பாணத்தைநாடிச் சென்றனர். ஒல்லாந்தர் இவ்வாறு முத்துச்சிப்பிப்பார்களைக் காவல்பண்ணி யும் எட்வெருஷ வகளாய் அவர்களால் முத்துக்குளிப்பு:நடத்த இயலாதிருந்தது.

யாழ்ப்ப்ாண வைபவ கௌமுதி. 95
யாழ்ப்பாணத்திற் படையேற்றல்- பங்குனிமாசத் தொடக் கத்தில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைநோக்கி மாதோட்டவழி யாய்நடந்து வன்னிக்காடுகளை ஊடறுத்துப் பூநகரியைச்சேர் ந்தனர். பூநகரியில்கின்று கடல்கடந்து யாழ்ப்பாணத்தில் இ றங்குவது வெகு கஷ்டமாயிருந்தது. அங்கிருந்த மாக்கலங்க ளில் ஒருதடவைக்கு 300 பேருக்கு மேற்கொண்டு செல்வது கூடாததாயும் ஒருமுறைபோக ஒன்றாைமணித்தியாலத்துக்கு மேற் செல்லுவதாயுமிருந்ததால் சேனையை இக்கரைப்படுத்து தல் ஆபக்கரமாயிருந்தது. ஆயினும் பறங்கியச் சத்துருக்கள் பூநகரிமார்க்கமாய் வருவரென ஊகியாமல் ஆனையிறவிலேயே தம்மைக் காத்துநிற்கின்றரென அறிந்தமையால் இவர்கள் யா தும் விக்கினமின்றிச் சேமமாய் இக்கரைப்பட்டுச் சாவுகச்சே ரியிற் சேர்ந்தனர். இவையனைத்திலும் தென்மராட்சியின் தலை வனை ஒர்வன்னியனின் பெருந்துணை ஒல்லாந்தருக்கிருந்தது. இவன் தனக்கு ஒர் வெள்ளைமனைவியைத் தரும்படி யாழ்ப்பா ணத்துப் பறங்கியரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் வெள் ளைப் பெட்டைநாய்க்குப் பொற்சங்கிலி கழுத்திற்றரித்துப் ப ல்லக்கிலேற்றி அவனுக்கு அனுப்பிவிட்டிருந்தனர். இதனுற் ப றங்கியரில் தீராத வன்மமுற்றிருந்து அவர்களைப் பிடித்து க்கொடுக்கச் சன்னத்தணுய்கின்று ஒல்லாந்தருக்குப் பக்கத்து ணையானுன்,
சாவுகச்சேரிக்கோவிலின் அழகையும் அதன் சுற்றுப்பு றங்களின் வனப்பையுங்கண்டு ஒல்லாந்தர் வெகு பிரீதியுற்று ர்கள். சனங்கள் பயமின்றி உணவுப்பொருட்களைக் கொண்டு வரலாமெனவும் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் காசு உட னே கொடுத்துவிடப்படுமெனவும் பறைசாற்றுவிக்கவே ஊரவர் களும் அவர்களை நன்முய் உபசரித்தனர். பகல் போசனமரு ந்தியபின் நாவற்குளியையடைந்து அங்கு இராத்தங்கினர். ப ங்குனிமாசம் 3-ந் திகதியாகிய மறுநாட்காலை "காலைச்செப த்தின்பின்’ உப்பாற்றைக்கடந்து சுண்டிக்குளிவரையிலும் வ ந்தபோதிலும் எதிர்ப்போர் யாரும் காணப்படவில்லை. ஆயி ன் சுண்டிக்குளிக்கோவிலை அடையுமுன் பறங்கியர் எதிர்த்து நின்றனர். அங்குநடந்த ஒர் சிறு யுத்தக்கில் ஒல்லாந்தரே வெற்றியாளராகி கோவில்வளவை அரணுக்கிக்கொண்டு இரா த்தங்கி, பின் மறுநாட்காலை தாங்கள் கொண்டுவந்த இரு பீ ாங்கிகளினின்றும் குண்டுமாரிபொழிந்து தெருவைச் சோதி த்துக்கொண்டே கோட்டைக் கருகாமையில்வந்து சேர்ந்தா ர்கள். ஒல்லாந்தரின் மாக்கலங்களும் கோட்டைக்கெதிசேவர்
து நின்றன. பின் கோட்டையைச் சருவுதற்கு ஆயத்தமாய்

Page 58
96 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
அகழ்தோண்டிக் கொண்டிருக்கையில் பக்கத்திலிருந்த கிணற் றில் தண்ணீர்பருகிய முப்பதின்மர் ஒல்லாந்தர் உடனே இறங் தனர். இக்கிணறு பறங்கியரினல் நஞ்சூட்டப்பட்டிருந்தது. ஒல்லாந்தர் கோட்டையைப்பிடித்தபின், இச்சதிமானத்தைப் ப ழிவாங்கும்படி பறங்கிய கைதிகளில் எழுபதின்மரை அக்கி ணற்றிற் குடித்துச் சாகும்படிசெய்தபின்னே கிணறு தூர்த்துவி
• لوگئے۔ لالا سا
கோட்டையுள் அடைக்கலம்புகுந்த பறங்கியர்போக, எ ஞ்சியோர் பட்டணத்தின் ஆலயங்களைச்சார்ந்த வீடுகளை அா ணுக்கிக்கொண்டு போராடினர். ஒன்பதாந்திகதி பட்டணத்தி ன் மேற்குப்புறத்திலிருந்த யேசுசபைக்கல்லூரியும் மடமும் பிடிக்கப்பட்டன. ஒன்பது நாட்சென்று கிழக்கு அந்தத்தில் கி ன்ற டொமினிக்கன்சபை ஆலயமும் மடமும் ஒல்லாந்தர் கை ப்பட்டன. பங்குனிமாசம் 20-ந் திகதி 燃、赠 முற்று கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கிடையில் பறங்கியருடைய பெண்களும் பிள்ளைகளும் அனேகர் ஊர்காவற்றுறை மார்க்க மாய் நாகபட்டினத்துக்கோடித் தப்பிவிட்டனர். ஆயினும் கோ ட்டைக்குள் போர்வீரரும் கிரகஸ்தருமாய் 3000 சனங்கள் அ டைக்கலம்புகுந்திருந்தார்கள். யாழ்ப்பாணக்கோட்டை இப் போதிருப்பதிலும் அக்காலம் அதிக விசாலமாயிருந்தது என் பர். அது 1624-ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து எட்டுவருஷத்தி ன் பின்னே முற்றுப்பெற்றது. உள்ளே க ப் பித் த ர னின் வீடு சேனபதிகளின் மனைகளும், கோயிலும் கன்னியாஸ்திரி மடமும், பெரிய உத்தியோகஸ்தர் மனைகளும், வைத்தியசாலை ,யும், தருமசாலைச் சகோதரர்வீடும், மறியற் கட்டடங்களு மிருந்தன. அடைமதில் செய்கையானது ஒல்லாந்தரால் வெகு சாக்கிரதையாய் நடத்தப்பெற்றது. இரவில்மட்டும் உ ணவுப்பொருட்களைத் தேடும்படி தீவுபற்றுகளுக்கு வெளிப்போ ந்து செல்லப் பறங்கியருக்கு வசதியிருந்தது. ஆயினும் வி ரைவில் ஒல்லாந்தாது சாக்கிரதையால் இவ்வாறு செய்தலும் கூடாமற் போயிற்று.
பறங்கியரும் ஒல்லாந்தர் வருவாரெனக் காத்திருந்து யா ழ்ப்பாணக்கோட்டையை நன்ருய்த் தயார்படுத்தி வைத்திருந்த னா. யாழபபாணததுககு ஒாகதவு எனனததகக ஊாகாவற றுறைச் சலசந்தியைக் காத்துக்கொள்ளும்படி இரண்டு வரு டத்திற்கு முன்னரே அப்போது 'கயிஸ்” கோட்டை என்ன ப்பட்ட கடற்கோட்டை ஒர் மலைமேற் கட்டப்பட்டது. 'கயிஸ்’ என்றது துறைமுகம் எனப்பொருள்படும் ஒர் போர்த்துக்கீஸ்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 9.
சொல். அப்பெயரே இப்போது பிறபாஷைகளில் ஊர்காவற்று றைக்கு Kayts என வழங்குகின்றது. ஒல்லாந்தர் கடற்கோட் டையைக் “கமனியேல்" (பன்றியின்தொடை) யென அழைத்த னர். இக்கோட்டைக்குள் ஒர் கோவிலும், வாசஸ்தானங்களு ம் குண்டு உள்டுருவக்கூடாமற்செய்த மூடுசாந்து அறைகளுமி ருந்தன. கடற்கோட்டைக்கு எதிரே ஊர்காவற்றுறையில் வே ருெரு கோட்டைகட்டி இருகோட்டைகளினின்றும் இவற்றி னுாடாய் உட்படும் கப்பல்களைச்சருவ ஆயத்தஞ் செய்திருந்த அ. ஆயின் ஒல்லாந்தர் வந்தபோது கரைக்கோட்டை முற்ருய் நிறைவேறியிருக்கவில்லை. யாழ்ப்பாணக் கடலின் கீழ்வாச லைக் காப்பதற்கு கல்முனையிலும் பறங்கியர் ஒர் கோட்டைகட் ட எத்தனித்கிருந்தும் கையிடாது விட்டிருந்தனர். அப்பால் போர்வீரர் தொகையிலும் யாழ்ப்பாணத்திற் பறங்கியரின்பெ லம் பெரிதாயிருந்தது. மன்னரிலிருந்து ஓடிவந்தவர்களோடு கொழும்பிலிருந்தோருள்ளுஞ்சிலர் நாகபட்டணமூலமாய்த் தப் €T? ്', கோவையினின்று விரை ல் தங்களுக்கு உபபலம் வருமென்றகம்பிக்கையும் பறங்கியரு க்கிருந்தது.
கடற்கோட்டையைப் பிடித்தல்-முற்றுகை யிடப்பட்டோர் ஊர்காவற்றுறைக் கடல்மார்க்கமாய் இந்திய கரையோடு சம்பங் தம் பூண்டிருப்பதையும் உணவுப்பொருட்கள் ஆகியன வருவி த்துக் கொள்வதையும் கண்ட ஒல்லாந்தர் கடற்கோட்டையை யும் தீவுகளையும் அடிப்படுத்தாது யாழ்ப்பாணக் கோட்டையை ப் பிடிப்பது அரிதென யோசித்து முற்றுகையை விடாமலே கடற்கோட்டையைத்தாக்கக் காரைதீவுக்குச் சென்றனர். அங் கு அகழ்கள் பொறித்துக் குண்டுப்பிரயோகஞ்செய்தும் குண்டு கள் கோட்டைமட்டுஞ் செல்லாததினுல் வள்ளங்களில் மாவே லையால் அரண்கள் இயற்றிக்கொண்டுபோய் அதைச் சருவமுய ன்றனர். இவ்வேலைகள் முற்றுப்பெறுமுன்னரே கோட்டையு ள்ளிருந்த யெரோணிமோ தே பாய்வ, என்பவனும் சேனையு ம் தண்ணீரின்மையால் தவித்து வெண்கொடி யுயர்த்தி ஒல்லர் ந்தரைச் சரணடைவோராயினர். கடற்கோட்டை முற்றுகை பதினைந்து நாள் வரையுமே நீடித்தது. சித்திாைமாச நடுக்கூ ற்றில் ஒல்லாந்தர் அக்கோட்டைக்கு அதிபர்களாயினர். பறங் கியர் பீப்பாக்களில் வைத்துக்கொண்டிருந்த தண்ணீர் போதா தென்று கண்டு வேண்டியசலத்தை வைத்துக்கொள்ளுமாறு இவர்களாலேயே அங்கு இற்றைக்குங் காணப்படும் தண்ணீர்த் தொட்டிகள் கட்டுவிக்கப்பட்டன. ஒல்லாந்தர் கடற்கோட்டை பைப் பிடித்துக்கொண்டு கப்பித்தானையும் குடும்பத்தையும் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.

Page 59
99. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யாழ்ப்பாணக் கோட்டைபிடிபடல்.-இதற்கிடையில் யாழ்ப் பாணத்தில் கோடடை வெகு சாக்கிரதையாய் அடைமதில் செ ய்யப்பட்டுவந்தது. கோவையிலிருந்து அனுப்பப்பட்டஉதவியும் யாழ்ப்பாணம்வந்துசேராது ஒல்லாந்தரின்கடற்படைகளால் 石 க்கப்பட்டது. ஒல்லாந்தருக்கோ அவர்களது கப்பலொன்றி னல் நான்கு பெரும்பீரங்கிகளும் வேறு பலபொருட்களும் கொ ண்வொப்பட்டன. ஆயினும் குண்டுகள் குறைந்து Luru°sar மையால் ஒல்லாந்தர் கோவில்களின் பித்தளை வெண்கல தளபா டங்களை நொருக்கியும், சவக்காலைகளின் கல்வெட்டுப்பலகைகளை உடைத்தும் பீரங்கிகளிற்போட்ச்ெ சுட்டுக்கொண்டிருந்தனர். இதனுற்போலும் பறங்கியருடைய சமாதிமேலெழுத்துக்கள் யாழ்ப்பாணத்திலில்லாது போயின. கோட்டையுள்ளிருந்தார் ஒயாமற் சொரிந்துகொண்டிருந்த குண்டுமாரியால் காயம்பட் டோரும், மடிங்தோரும், பட்டினியால் வாடி இறந்தோருமாய் வெகு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். இறந்தோர்தொ கை ஆயிரத்தறு நூறெனக் கணக்கேற்றப்பட்டது. மூன்றரை மாத முற்றுகையின்பின் சனங்கள் அப்பால் போசனத்துக் வழியின்றி அம்பாயப்பட்டனர். பழுதுபட்ட அரிசியே மீந்தி ருந்தது. உப்பு இல்லாமற் போய்விட்டது. பட்டினியாற் சன ங்கள் நாய்களையும் பூனைகளையும் பிடித்துத் தின்ருர்கள். ஈற்றி ல் கொள்ளைநோயுமொன்று தலைகாட்டிற்று. ஆதலால் இனி ஆற்றதெனக்கண்ட பறங்கியர் ஆனிமாசம் 21-ங் தினதி தென் கிழக்கு அலங்கத்திலே வெண்கொடியுயர்த்திச்சமாதானங்கேட் டனர். அத்ேதநாள் உடன்படிக்கைக்குக் கைச்சாத்திடப்பட் டது. கோட்டைச்சேனை யுத்தமகிமைகளோடு முரசதிரக் கொ டிகள்பறக்க வெளிப்போந்து ஒல்லாந்த கொடித்தம்பத்தின்மு ன் தங்கொடிகளைத் தாழ்த்தவும், ஒரு பீரங்கியைத் தம்முடன் கொண்டுசெல்லவும், குருமாரும் கிரகஸ்தருமான பறங்கியர் இ ந்தியாவுக்கு அனுப்பப்படவும், எவராயினும் தமக்கு உரிய உ டைகளையும் அவசியமான உணவுப் பொருட்களையுமேயன்றி மற்றென்றையும் கொண்டுபோகாதிருக்கவும், அவர்கள் சகல பொருள் பண்டங்களும் ஒல்லாந்த சேனைக்கு வெற்றிப்பொரு
ட்களாய் விடப்படவும் பொருத்தனை செய்யப்பட்டது.
உலகுகாவலழதலி-இங்கு வைபவமாலைகூற யாழ்ப்பாணச் சரித்திரக்காரர் விரித்துக்கூறும் உலககாவலமுதலியின் வரலா று வாத்தக்கது. “யாழ்ப்பாணத்துக் கோட்டையை ஒல்லாந்தர் எளிதிற் பிடித்தமைக்கு அனுகூலியாயிருந்தவன் உலகுகாவல முதலியென்பவன். அவன் சோழநாட்டில் இராசதுரோக 器 தத்துக்குத் தப்பியோடி யாழ்ப்பாணம் வந்து காரைதீவிலே

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 99
தன் குடும்பத்தோடு வாழ்ந்தவன். பெருஞ்செல்வமும் அதிகா ாமுமுடையவன. பறங்கியதிகாரிகளோடு நண்பூண்டிருந்தவ ன். ஆயினும் அவன் அவர்களுடைய கொடுங்கோன்மைகண் டு பொருணுகி அவ்வாசைநீக்கச் சமயம்பார்த்திருந்தான். அ வனை ஒல்லாந்தர் துணையாகும்படி கேட்க அவனும் உடன்ப ட்டான். சமயம்பார்த்து ஒரிரவு அவன் ஒல்லாந்த தளபதியை க்கொண்டுபோய் புழைக்கதவால் கோட்டையினுள்ளே பிரவே சிக்கும்படி செய்தான். அச்சமயம் பறங்கிகள் காவல்விழிப்பி ன்பொருட்டு ஒரிடத்திற்கூடி ஆடல்பாடல்களிற் பொழுதுக ழிப்பாராயினர். அதுகண்டு ஒல்லாந்தசேனை முழுதும் கோட் டைக்குள் நுழைந்தது. விடியுமுன் ஒல்லாந்தச் தங்கொடியுயர் த்தி உள்ளிருந்த பறங்கிவீரர் அநேகரைவெட்டி அகழிகளிலி ட்டனர். எஞ்சினுேர் சரணடைந்தனர்” (யாழ்ப்பாணச்சரித்தி ரம்) இது பொருந்தாக்கதையென்பது தெளிவு. உலகுகாவல முதலி காரைதீவில் ஒல்லாந்தருக்கு உதவிசெய்திருப்பின் இரு க்கலாம். அவன் வரலாறு தென்மராட்சி வன்னியனின் வரலா ற்றேடு மருவித் திரிபுற்றதுபோலும்,
பறங்கியர் புறப்படல். - இதுகிற்க, கோட்டையி லுள்ளிரு ந்தோரெல்லாம் வெளியேற மூன்று நாட்சென்றது. ருெரட்றி கோ பொறெய்யோ எனும் யாழ்ப்பாணக் கப்பித்தான் வன் டெலான் எனும் ஒல்லாந்த சேனைத்தளவாய்க்குக் கோட்டை த் திறவுகோல்களை ஒப்பித்தான். பின் கோட்டைச்சேனை வெ ளிப்போந்தது. பொருத்தனையிற் கண்டபடி பீரங்கியை இழுத் துக்கொண்டுபோகப் பெலமில்லாமையால் அதைவிட்டுச் செ ன்றனர். சேனையின்பின் குருமாராகிய பிறர் வந்தனர். ஒல்லா ந்தர் சற்றும் இரக்கமாவது மரியாதையாவது இல்லாமல் ஆ ண் பெண் வாலர் விருத்தர் கன்னியர் துறவிகள் சகலரையு ம் வஸ்திரமுரிந்து பரிசோதித்ததைக்கண்டு பறங்கியர்கொண் ட சீற்றஞ் சிறிதல்ல. ஒல்லாந்தரின் பொருளாசை அவ்வளவி லிருந்தது. சனங்கள் வெளிப்டோந்தபின் ஒருநாள் இராணு வஉத்தியோகஸ்தர் கோட்டையைக் கொள்ளையடிக்க விடப்ப ட்டார்கள். மறுநாள் போர்வீரர்கள் அங்கு எடுக்கவிரும்பிய பொருட்களை எடுக்கவிடப்பட்டது. கோட்டையினுள்ளே பின நாற்றமும் அலங்கோலமும் சகிக்கக்கூடாதிருந்தமையால் சில நாட்கழித்தே ஒல்லாங்கர் அதனைச் சுத்திசெய்துகொண் டுட் பட்டனர். அதின் மதில்கள் குண்டுகளால் வெகு சேதப்பட் டுக்கிடந்து பின் திருத்திக்கட்டப்பட்டன. அப்பால் யாது கரு கியோ கோட்டைக்குள் முந்நூறு தென்னைகளையும் நாட்டினர்.
அதுகிற்க, பறங்கியசெல்லாம் கப்பல்களிற்போட்டு மிரு

Page 60
100 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கங்களை அடைப்பதுபோலடைத்து வத்தாவியா மார்க்கமாய்
ரோப்பாவுக்கோ தாம்தாம் விரும்பியவிடத்துக்கோ அனுப் பப்பட்டனர். இளம்விதவைகளும் கன்னியர்களும் வெற்றி யாளருக்கேயென்று வைத்துக்கொள்ளப்பட்டார்கள். ஆதியில் வந்த ஒல்லாந்தர் போர்வீரராய் மனைவிமக்களின்றி வந்திரு ந்தமையால் பெரும்பாலும் பறங்கிப்பெண்களையே மணந்தன ர். பறங்கிச்சேனுவீரரில் சிலர் ஒல்லாந்தரின்கீழ் உத்தியோக
க் தமர்ந்து கொண்டனர்.
ஒல்லாந்தர் பறங்கியாை எவ்வளவு குரூரமாய் நடத்தின ர்களோ அவ்வளவில் யாழ்ப்பாணச் சுதேசிகளைச் சணுவாய் ந டத்துவார்போலக் காட்டவிரும்பி அவர்களுக்கு அனேக நல் வாக்குகளைப்பண்ணினர். புகையிலைவரி உடனே நீக்கிவிடப்ப ட்டது. மார்க்கவிஷயத்திலும் அவரவர் இஷ்டம்போல் நடக்க லாமென ஆதியிலே நயவசனம் கூறினர்.
4. ஒல்லாந்தர்காலம்,
சதியாலோசனை- ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தாரைத் தம் பக்கமாக்கிவிடப் பிரயாசித்தும் பறங்கியரில் இவ்விராச்சியத்தா ருள் தலைமைபெற்முேர் பலர்கொண்ட பிரீதி அத்தனைவிரை வில் மங்கியொழியாதிருந்தது. அன்னுேருட் செல்வாக்குள்ளா ர் சிலர் ஒல்லாந்தரைச் சதிமானமாய்க்கொன்று தொலைத்துவி ட ஒர் சூழ்ச்சிசெய்யத் தலைப்பட்டனர். இதில் யாழ்ப்பாண த்து டொம் லூயிஸ் பூதத்தம்பிஎன்னும் முதலியும், மன்னுரா ருள் ஒருதலைவனும் இராசவிசுவாச சத்தியஞ்செய்துகொடுத் து இங்கு நின்றுவிட்ட பறங்கியரில் 8வரும் முக்கியஸ்தராய் நின்றனர். இச்சதிமானம் மனுவேல் அந்திராடோ எனும் ஒர் சிங்களமுதலியால் கண்டுபிடிக்கப்பட்டு அரசினால் விளங்கிக் குற்றவாளிகள்நெஞ்சங் கிடுக்கிடத்தக்க மகாகொடூரமாய்க் கொ ல்லப்பட்டனர். பல்டேயஸ் பாதிரியார் இக்கொலைத்தண்டத் தைச் சித்திரசகிதமாய் வரைந்துவைத்திருக்கின்ருர், குற்றவா ளிகளைச் சிலுவைகளிற்கட்டி நெஞ்சைப்பிளந்து ஈரலைப்பிடுங் கி அவர்கள்முகத்தில் எறிந்து விடப்பட்டது. இவர்களது சதி மானச்சூழ்ச்சியை மலாக்காவில் பிறந்தவரும் வியாதிநிமித்த மாய் மற்றைய பறங்கிக்குருமாரோடு அனுப்பிவிடப்படாது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தவருமாகிய கல்தேருே எனும் யேசு சபைக் குருவானவர் அறிந்திருந்தும் அவ்விரகசியம் 'பா வசங்கீர்த்தனம்’ எனும் சமய ஆசாரசம்பந்தமாய் மட்டும் அ
வர்க்குத் தெரிந்திருந்தமையால் அரசினர்க்கு அதை வெளிப்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 101
படுத்தாதிருந்துவிட்டார். கத்தோலிக்ககுருமார் தாம் 'பாவ சங்கீர்த்தன” இரகசியமாயறிந்தவைகளை உயிர்போகினும் சொ ல்லார். ஆகவே இவர் அவ்வாறு ஒழுகுவோராயினர். அரசி னர் இவரையும்பிடித்துச் சிரச்சேதம்செய்வித்தனர். சதிமான த்திற் சேர்ந்திருந்த வேறு பதினுெருவர் தூக்கிலிட்டுக் கொ ல்லப்பட்டு யாவர்பிணங்களும் பருந்துகள் விருந்துகொன்ன மரங்களில் தூக்கப்பட்டன.
பூதத்தம்பிகதை.- டொம் லூயிஸ் பூதத்தம்பி கைலாய வன்னியனின் சகோதரியை மணமுடித்திருந்தவனென வைப வமாலை கூறுகின்றது. ஆயின் அந்நூல் பூதத்தம்பியின் சரித் திரத்தை மிக மாறுபாடாக்கி வரைந்து பூதத்தம்பிமனைவியை அங்கிராடோ இச்சித்து அதினுற் சதிமானக் காகிதம் எழுதி அவனுயிரைத் தானே போக்குவித்தானென் முக்கிவிட்டிருக்கி ன்றது. வைபவமாலை சுருங்கச்சொல்லிய இவ்விபரீதகதையை மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கற்பனுலங்காரமாய் விரித்துப் பின்வருமாறு எழுதினர்.
'ஒல்லாந்தர் அரசு செய்யத் தொடங்கியபோது அரசிறை ப்பகுதிக்கு அதிகாரியாக வேளாண்டலைவனுகிய பூதத்தம்பி முதலியையும், கிருபப்பகுதிக்கு அதிகாரியாகக் கரையார்தலை வன் (குருகுலத்தலைவன்) ஆகிய மனுவல் அக் திராசியையும் நிய மித்து அவனுக்குப் பற வகிக்காரர்போல முதலிப்பட்டமளித் தார்கள். இருவரையும் ஒல்லாந்தர் மந்திரிமாராகப்பாவித்து அ வர்களைவினவியே அரசுசெய்துவந்தார்கள். தமது கிறீஸ்துச மயத்தைப் பாவச்செய்வதும் கறுவாப்பட்டை முதலிய வியா பாாவஸ்துக்களை விருத்திசெய்வதும் போக்குவரவுக்கேற்ற சா தனங்களைச்செய்வதுமே அவர்களுடைய அரசு நெறியாகவிருங் தஅது
பூேதத்தம்பிமுதலியும் அந்திராசிமுதலியும் பெருநட்பு டையாாய்த் தத்தம்பகுதி அதிகாரத்தைச் செய்துவரும்போ து ஒருநாள் பூதத்தம்பி தனது மாளிகையில்கடந்த விருந்து க்கு அந்திராசியையும் அழைத்தான். அந்திராசிசெல்லுதலும் அவனைப் பூதத்தம்பி உபசரித்தழைத்துத் தணிமையான வோ சறையிலே போசனம்படைப்பித்து அவனுண்ணும்வரையும் பக்கத்தில்கின் றுபசாரம்பண்ணுமாறு இரண்டு ஏவலாளரை வைத்துவிட்டு மற்றவிருந்தினரை உபசரிக்குமாறு சென்முன். பூதத்தம்பிமனைவி பந்தி மேல்விசாரணைசெய்துகொண்டு போ
5

Page 61
102 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கும்போது அந்திராசி இருந்துண்ணும் அறையினுஞ்சென்று பிரசாாகரையழைத்து வேண்டிய உண்டிவகைகளைக் குறைவி ன்றிப் படையுங்களெனத் தூண்டிப்போனுள். அந்திராசி பிற ர்மனேவியரைப் பெற்றதாயெனமதிக்கும் விரதமில்லாதவனத வின் அவள் முகத்தழகைக்கண்டான். இனிய குரலழகையுங் கேட்டான். அவள் நடையழகையும் நோக்கினன். அவன்கோ க்கோடு உள்ளமும் அவள்பாற் செல்லப்பெற்றன். தணியாப் பெருங்காதல் முளப்பெற்றன். அவனருங்கிய விருந்தெல்லாம் அவனுக்கு வேம்பாயிற்று. பரிசாரகர் வினவுக்கு அவன் யாது ங்கூருது மாமாயிருந்தான். பலகாற் கேட்டபின்னர் அவன் உணர்வுவந்து போதுமெனக்கூறி எழுந்து வாய்சுத்திசெய்து கொண்டுபோய் ஆசாரமண்டபத்திலிருந்து பூதத்தம்பியோடு பேசிக் கருத்தொருபாலிருக்கத் தாம்பூலந்தரித்து விடைபெற் து வீட்டுக்குமீண்டனன்.
*அவன் வீடுபோய்ச்சேர்ந்தவுடன் தங்கக்காசுகளும் வா சனத்திரவியமும் ஒருபட்டாடையும் ஒரு சந்தனப்பெட்டியி ல்வைத்து இதனைக் கொண்டுபோய்ப் பூதத்தம்பிமனைவி அ ழகவல்லிகையில் யாருமறியாவகைகொடுக்து, யான்வந்து கொ ண்டாடுவதற்கு ஏற்றகாலம் யாது’ என்று கேட்டுவாவென ஒரு தூதனிடங்கொடுத்து அவனையனுப்பினன். அவன்சென் அறு பூதத்தம்பியில்லாத சமயம் பார்த்து அவள்கையிற்கொடுத் துத் தன்துதைச்சொன்னன். அஃது அவள்செவியில் உருகி ய ஈயகீர்போலப் பாய்ந்தது. அவள் கொடுஞ்சினங்கொண்டு ஒரு செருப்பையெடுத்து அப்பெட்டிமீதுவைத்துக் கட்டுவித் து இதனக்கொண்டுபோய் அப்பாதகன்கையிற் கொடுத்திடுக வென்று அத்தூதனையுங் கண்டித்தனுப்பினுள். தூதன் நடக் ததைச்சொல்லிப் பெட்டியையுங் கொடுத்தான். அந்திராசி உ லகமெல்லாம் என்னடிவணங்க அழகவல்லிக்குமாத்திரம் மதி ப்பில்லாதவனனேன், என்தூதனும் என்னை மதிக்கமாட்டா G8ପot' ଶTଶot வெட்கமும் தக்கமும் மானமுந்தூண்ட, ஆருக் கோபமுடையணுகி இவள்செருக்கை அடக்குவேனெனச் சபத மிட்டுச் சமயம்பார்த்திருந்தான். அழகவல்லி அச்செய்தியை த் தனது நாயகனுக்கு உடனேசொல்லின் பெரும்பகை விளை யுமென்றஞ்சிச் சாந்தமான காலம்பார்த்தறிவிக்க எண்ணியிரு ந்தாள். இரண்டுமூன்று தினத்தில் அந்திராசி பூதத்தம்பியிட த்திற்சென்று ஒரு வெள்ளைக்காகிதத்தை நீட்டி, ‘கச்சாய்த்து றைக்குச் சிலமரங்களுக்குக் கட்டளையனுப்பவேண்டும், மசம் இத்தனையென்று கணக்குப்பார்த்து உடல்வாசகம் எழுதிக்கொ ள்ளுவேன், பின்பு உமக்குச் சாவகாசமிருக்காது, இதிற் கை

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 103
யெழுக்திட்டுத்தாரும்'என்ருன். பூதத்தம்பி அதனைச் சாதமெ ன்றெண்ணிக் கையெழுத்திட்டுக்கொடுத்தான். அந்திராசி த ன்னெண்ணம் முடிந்ததென்று மகிழ்ந்துகொண்டுபோய் மறு காலிகிதத்தில் உடல்வாசகத்தைப் பறங்கித்தலைவனுக்கு ஒல் லாந்தரைவெல்லத் துணைபுரிவதாகவெழுதி ஒரு தூதனிடமலு ப்பிய பாவனைசெய்து, அதனைத் தான் &யுற்றுப் பிடித்தா ன்போலநடித்து ஒல்லாந்த தேசாதிபதிக்குக் காட்டின்ை. தே சாதிபதி அதனுண்மையை ஆராய்ந்து பொய்யெனக்கண்டு அ தனத்தள்ளினுன். அந்திராசி இதனுண்மையை நானறிவேன் இதுசெய்த பூதத்தம்பியைத் தப்பவிட்டால் ஒல்லாந்தவரசுக் குப் பழுதுண்டாம். என்னுயிரும் தப்பாதென்முன். அதற்கு த் தேசாதிபதி இணங்கிக் கொலைத்தீர்ப்பிட்டான். ஊர்காவ ற்றுறையிலே கடற்கோட்டை கட்டுவித்துக்கொண்டிருக்குங் தேசாதிபதி தம்பி பூதத்தம்பிக் குற்றநட்பினனுதலின், அ வனறியின் இத்தீர்ப்பு நிறைவேருதெனவெண்ணி, அந்திராசி காலதாமதஞ்செய்யாது அவ்விாவிற்றனே அநியாயமாகப் பூக க்தம்பியைக் கொல்லுவித்தான். உடனே அழகவல்லியும் உயி ர்விட்டாள். பூதத்தம்பி மைத்துனனுன கைலாயவன்னியன் அ தனையறிந்து கொழும்புக்குச்சென்று பெரியதேசாதிபதிக்கு ந டந்தவைகளைக் கூறினன். உடனே அவன் யாழ்ப்பாணத்தே சாதிபதியையும் அங்கிராசியையும் பிடித்துவருமாறு சேவக ரையனுப்ப, அவர்கள் தேசாதிபதியைக் கப்பல்மார்க்கமாகவு ம் அந்திராசியைக் கரைமார்க்கமாகவும் கொண்டுசென்றர்கள். செல்லும்போது தேசாதிபதி கடலிற்பாய்ந்துயிர்விட்டான். அ ந்திராசி பண்டாரத்தார்தோப்பென முசலிக்குச் சமீபத்திலு ள்ள காட்டில் யானையடித் தரைத்துக்கொல்லப்பட்டான்.”
பூதத்தம்பிநாடகம்,- பிள்ளையவர்கள் பூதத்தம்பிநாடகத் தைத் தமக்காதாரமாகக்காட்டி 'பூகத்தம்பிநாடகஞ்செய்த மா தோட்டத்துச் சுவான் கொஸ்தான்மகன் தாவீது என்பவன் இச்சம்பவத்துக்குச் சமீபகாலத்தவனதலால் அவனுண்மையா ராய்ந்தே பாடியிருத்தல்வேண்டுமென்பதும், பாடியவன் தானு ம் கிறீஸ்தவனுதலின் கிறீஸ்தவனுகிய அந்திராசிமேல் அபவா தஞ்சுமத்த மனம்பொருந்தானென்பதும், உண்மையொருபக் கமும் பழியொருபக்கமுமாக அரியசம்பவம் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ்வது இயல்பேயென்பதும் துணியப்படும்” என்கிறர். இக்கூற்றைக்குறித்துச் சக்தியவேத பாதுகாவலன் கூறியது இது. "தாவீது என்பவனின் காலம் யாது? மெஸ். வி ருத்துத்துரையுடைய குறிப்புகளின்படி (Vapavamaai XXX 1W) தாவீது கிறீஸ்தவரென்பதும் நிச்சயமல்ல. ஏனெனில்,

Page 62
04 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒருசைவனேப்போல கடவுள்வணக்கஞ் செய்திருக்கிருர் அன் றியும் அப்புலவர் சரித்திரமறியாதவர். அவர் யாழ்ப்பாண ஒல்லாந்த கவர்ணர் அந்தோனி அமிமுல் என்கிருரர். அந்தோ னியோ அமிருரல் தெமெனெசெஸ் என்பவன் யாழ்ப்பாணத் துப் பறங்கிக் கைப்பித்தான். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைப் பிடிக்குமுன்னே மன்னரில் அவர்களாற் கொல்லப்பட்டவன். (Peiris Ribeiro p. 384, 5) đ6ởr tọ_LIrở6örQ JuQ0 tô I96)yp. - ந்திராடோவை ஒர் தமிழ்க் குருகுலத்தவனென்றதுங் தவறு. அவன் ஒரு சிங்களனெனப் பல்டேயஸ்பாதிரியார் காட்டியி ருக்கிரு?ர். இப்படிப் பலதவறுகள் காணப்படுகின்றமையால் தாவீதுவுடையநாடகம் சரித்திரமாக எடுத்தாளப்படத் தக்க தல்ல. தாவீது மயில்வாகனப்புலவருடைய வைபவமாலையைப் பார்த்து தமதுநாடகத்தை எழுதியிருக்கவேண்டியது. மயில் வாகனப்புலவர் தமக்கிருந்த வேளாள அபிமானத்தைத்தழுவிக் கர்ணபரம்பரையால்வந்த ஒருகதையை மெய்யென்றெண்ணி எழுதிவைத்துப்போயினர். அவரெழுதியகாலத்துக்கும் சம்பவ த்துக்குமிடையிற் சென்றகாலம் எழுபத்தைந்துவருஷத்துக்கு மேலாகின்றமையால் அதற்கிடையிற் கதைமருவி வழங்கிவர த்தொடங்கியது அதிசயமல்ல. ஈற்றில் தாவீது கிறீஸ்தவரா கையால் கிறீஸ்தவரான அந்திராசிமேல் அபவாதஞ்சுமத்த ம னம்பொருந்தியிருத்தல் கூடாது என்ருாே பிள்ளையவர்கள். இந்தநியாயம் பொருந்தாதென்றது இதுவரையிற்றெளிவு. அ ந்திராடோமட்டுமல்ல பூதத்தம்பியுமே கிறீஸ்தவர். மேலும் அந்திராடோவைக் கரையானென்று இகழ்ந்து பூதத்தம்பிகா டகக்காரர் பாடியதும்வீண். நம்யாழ்ப்பாணத்துக் குருகுலத் தவர்கள் கொந்தளித்ததும்வீண். ஏனெனில் அந்திராடோ யாழ்ப்பணத்தவரல்லர். ஒரு சிங்களர்.” o
பூதனுராய்ச்சி.- 'பூதத்தம்பிக்கு ஏகபுத்திரனேயிருந்தா ன். அவன்பெயர் சோதிநாதன். அவன்மகன் பூதனாாய்ச்சி. பூதத்தம்பியினுடைய முன்னேரிடத்தில் புவனேகவாகுவிலு டைய பதக்கமொன்றிருந்தது. அப்பதக்கம் அச்சந்ததியார்க் குப் பிதிரார்ச்சிதமாகவந்து பூதனுராய்ச்சியார்காலத்தில் அவ ரால் கந்தசுவாமிகோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. அப்பதக் கம் இன்னும் நல்லூர்க் கந்தசுவாமிகோவிலி லிருக்கின்றது. பூதத்தம்பியிருந்தவிடம் பூதனுராய்ச்சிவளவென நல்லூர்க் க ந்தசுவாமிகோவிலுக்குக் கீழ்ப்பாலிருக்கின்றது” (யாழ்ப்பாண ச்சரித்திரம்)
இராசதுங்கழதலி- முன்கூறிய 'உலகுகாவலமுதலியை ஒல்லாந்தவாசினர் மந்திரியாக்கினர். அவனுக்கு மாபாலுயர்ந்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 105
த முதலியினது சகோதரியை விவாகஞ்செய்துவைக்கனர். ம ாபாலுயர்ந்தமுதலி பறங்கியரசனிடத்துத் தனதிகாரியாயிருந் தவன். ஒல்லாந்தர் அந்தவதிகாரத்தை அவனுக்குக்கொடுத்த னர். உலகுகாவலமுதலி சிலகாலத்தில் இறந்தான். ஒல்லாந்த வாசினர் அவனிடத்து மிக்க மதிப்புடையரா யிருந்தமையால் அவனுடைய அதிகாரத்தையும் அவனுக்குரிய வரிகைகளையும் அவன்மகன் இராசதுங்கமுதலிக்குக் கொடுத்தனர். அவன் த ன்மாதுலனுகிய மரபாலுயர்ந்த முதலியினது எழுபுத்திரிகளு ள்ளே ஒருத்தியை விவாகஞ்செய்தான். அவ்விவாகத்தை ஒ ல்லாந்ததேசாதிபதியும் பிரதானிகளும் சமுகமாயிருந்து சிற ப்போடுநடத்தினர்’ (யாழ்ப்பாணச்சரித்திரம்)
சோனகர்வால்- அப்பால் வைபவமாலை அடிதலைமாறி வரைந்திருக்கும் சிலவரலாறுகளை ஈண்டுத்தருவோம். 'அக் காலத்திலே சங்தச்சாய்பு என்பவனுல் மகமதுவின் மார்க்க த்திற்சேர்ந்த தமிழ்ப்பேசும் சில சோனகக்குடிகள் காயலிடி ட்டணமுகலிய இடங்களிலிருந்துவந்து தென்மிருசுவில் என் னும் ஊரிலே குடியிருந்து சாவுகச்சேரி, கொடிகாமம், எழு துமட்டுவாள், முகாவில் என்னும் இடங்களிலுள்ள சந்தைக ளில் வியாபாரம்பண்ணிக்கொண்டு தாங்கள் குடியிருந்தவிட மாகிய மிருசுவிலுக்கு உசனென்று பெயரிட்டார்கள். சிலகா லத்தின்பின் அவ்விடம் வசதிப்படாததினுல் நல்லூர்க் கந்த சுவாமிகோவிலிருந்த இடத்தில்வந்து குடியிருந்தார்கள். சோ னகர் குடியிருந்தால் கோயில்கட்டுங்காலம் தடையாயிருக்கு மென்றுகினைத்து, தமிழர்கூடி அவர்களையப்புறப்படுத்தத் தெ ண்டித்துங் கூடாமற்போயிற்று. அந்தகிலங்களுக்கு அதிகவி லைதருவோம் தாருங்களெனச் சம்மதிக்கவில்லை. ஒன்றுக்கு ணங்காததினுல் தமிழர் பன்றியிறைச்சியைச் சோனகருடைய கிணறுகளிற் போவிெத்தார்கள். அதைக்கண்டவுடன் சோன கர் அழுது புலம்பிப் பட்டினிகிடந்து ஆற்ருமல் தங்கள் பெரு நாட்களில் தாங்கள்வந்து தங்கள் சமயவழிபாடுகளைச்சேய்து கொள்ளத் தடைபண்ணுதிருப்பதற்குத் தமிழரைக்கொண்டு உடன்படிக்கையெழுதுவித்துக் கிடைத்தவிலையையும் வாங்கி க்கொண்டு நாவாந்துறைக்குக் கிழக்குப்பக்கமாய்க் குடியேறி னர்கள். (இதைப்பற்றி 69-ம் பக்கம்காண்க.) அக்காலத்தில் உத்தரகோசமங்கையிலே ஒர் பெருங்கலகம் மூண்டதினுல் அ தற்குப்பயந்து பலவேளாளரும்) சில விஷ்ணுசமய சிவசமய பி ராமணக்குடிகளெல்லாம் அங்கிருந்துவந்து காரைதீவிலே கு டியிருந்தார்கள்.
;) 6 ک
சாளநாட்டிலிருந்து சிலபட்குடிகள் வேளாளரின்கீழ்ப்

Page 63
106 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பயிர்க்குடிகளாயிருந்து பிழைக்கலாமென்றெண்ணிவந்து அவ் வெண்ணப்படி பிழைக்க இடங்காணுககினல் சிலகுடிகள் த மமுருக்குத் திரும்பினர்கள். சிலர் சான்முாைப்போலப் ப&ன யேறுந்தொழிலைப் பழகினர்கள். மேற்கூறிய ஈழவரும் (ஈழ வர்வந்தது சகராசசேகா சங்கிலிகாலத்திலென்பது வைபவமா 2ல. இந்நூல் 35-ம் பக்கங்காண்க. ஈழவரின் ஆகிப்பெயர் ஈ ம்பிக்ள் என்ப. பள்ளரும் பனையேறத் தொடங்கிக்கொண்ட தினுல் சான்ருருக்குப் பிழைப்புக்குறைந்தது, அதினுற் சில சான்ருரர்கள் வெள்ளைக்காரவிடுகளில் ஆணும்பெண்ணுமாகப் பணிவிடைகளிலேற்பட்டுச் சீவனஞ்செய்தார்கள். சிலர் வலைவி சிப் பிழைத்தார்கள்.
முற்கூறிய ஈழவர்பள்ளரிற் சிலர் பிழைப்புக்கு வழியி ல்லாமையாற் தங்களை வேளாளர் முதலானவர்களுக்கு அடி 6). DESGT 5 எழுதிக்கொடுத்தார்கள். முந்நாட்களிற் சிலவறிய வர்கள் தங்களைக் கோவில்களுக்கு அடிமைகளாக எழுதிக் கொடுத்துக் கோவிற்பணிவிடைசெய்து சீவனஞ்செய்தார்கள். அதினுற் கோவிலாரென்று அழைக்கப்பட்டுக் கோவியரெனப் பேர்பெற்றர்கள். (இவையெல்லாம் தமிழரசர்காலத்தில்) பறங் கிகள் அரசாட்சியைக் கைப்பற்றிக் கோவில்களை யிடித்தபின் எசமான்கள் கோவியரைப் பிறருக்கு விற்பனைபணணினர்கள். பிற்காலத்தில் வடதேசத்திலிருந்து சிலசிறைகள் வடசிறைக் கோவியமென்னும் (பெயரால்) விலைப்பட்டார்கள். இப்படியே சிறைவிற்பனவு கொள்வனவு அதிகப்பட்டது.கண்டு உலாந்தே ச அரசாட்சியார் அவ்விற்பனவைத் தங்கள் அதிகாரத்தின்கீ ழாக்கி தங்களுக்கு வருமானத்தை உண்டாக்கினர்கள்.
இறப்பிறமாது சத்தியவேதமேயன்றி வேறுசமயங்கள் வழங்கப்படாதெனத் தங்கள் அதிகாரத்தாற்றத்ெது யாழ்ப்பா ணத்தை முப்பத்திரண்டுபற்முக்கிஒவ்வொருபற்றுக்கும்ஒவ்வொ ரு கோயிலைக்கட்டுவித்து (இது பறங்கியர்காலத்தில் ஒவ்வொ ருகோவிலுக்கும் தங்கள் குருமாரைகியமித்து அனைவரும் அ ந்தக்கோவில்களிற்போய் அறிவுகேட்கவும் கலியாணங்கைப்பி டிக்கவும் மற்றுஞ்சடங்குகளையும் தங்கள் சமயவிதிப்படிதான் செய்யவேண்டுமென்றும் பலவந்தம்பண்ணி வந்தார்கள். பல பலவரிகளை ஏற்படுத்தி அரசாட்சிக்கு வருமானத்தைப் பெரு
க்கிக்கொண்டார்கள்.
போகிச்சாதியாரிற் பலகுடிகள் தமிழரைச் சிவிகையில் வைத்துக் காவிவந்தார்கள். அவர்கள் சிவியாரென்று ஒருசா

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 10ሽ
தியானர்கள். அவர்கள் சிவிகைகாவவும் கோவியரும் குடிமை களும் தங்கள் ஒழுங்குப்படி சிறப்புச்செய்யவும் வரிசைஏற்படு த்தவும் அவ்வரிசைகளை வரிசைப்பத்திரம் பெற்றவர்களன்றி மற்முெருவருஞ் செய்யக்கூடாதென்று கட்டளைபண்ணி, வரி சைப்பத்திரம் பட்டக்கடதாசி இவைகளாலும் அதிகவருமா னங்களைக் கட்டளைபண்ணித் தங்கள் சமயமே எங்குழ் நிறை வேறவேணுமென்று கட்டளைசெய்து உலாங்தேசர் இதுவரை க்கும் அரசாட்சிசெலுத்தி வருகிறர்கள்' இதுவரையும் யாழ்
ப்பாண வைபவமாலை.
தமிழ்ச்சாதிகள்- வைபவமாலைகுறித்த இத்தமிழ்ச்சாகி களின் வரலாற்முேடு ஒல்லாந்தர் வரைந்துவைத்த விரிவான சாதிவரலாற்றையும் அவ்வவற்றின் ஊழியம் ஆகியவற்றையும் ஈண்டுதருவ்ாம். இவ்விபரங்கள் தொமஸ் வன்றீ எனும் ஒல் லாந்த கொம்மாண்டோர் 1691-ம் ஆண்டு எழுதிய அறிக்கை ப்பத்திரத்தில் வருகின்றனவாயினும், பறங்கியர் சாலத்திலும் பெரும்பாலும் தமிழரசர்காலங்தொட்டும் இருந்த சீரையே வி ளக்குகின்றன:-
*யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த நாடுகளின் குடிசனங்களுள் 40 சாதிப்பிரிவுகளிருக்கின்றன. அவ்வச்சாதியார் பின் காட் டப்படும் ஊழியங்களையும் சில்லறைவரிகளையும் கம்பனிக் ச் செலுத்துவதோடு நிலவரி, சோலைவரி, வீட்டுவரி, தோட் டவரிகளையும் இறுக்கவேண்டியவர்களாம்.
11. வேளாளர். இவர்களே சகலசாதிகளுள்ளும் தொ கையால்மிகுத்தவர்கள். இவர்கள் கம்பனிக்காக வருஷத்தில் 12 நாள் வேலைசெய்வதும், 2 பணம் தலைவரியும், 1 பணம் அதிகாரிவரியும் இறுப்பதும் கடன்.
*2. சாண்டார். தொகையிற்குறைந்தவர்கள். இவர்களுக் கும் வேளாளருடைய கடமைகளேயுண்டு.
13. தனக்காரர். இவர்களும் மேற்படி.
14. பரதேசிகள். இவர்கள் யாழ்ப்பாணப்பட்டணத்தாரி ன் பின் வருவர். வேளாளரோடு சமத்துவமாய் வைக்கப்படு வர். இவர்கள் தாங்களிருக்கும் காணிக்காானுக்காக வருஷம் 12 நாள் வேலைசெய்து 2 பணம் தலைவரிமாத்திரம் இறுக்கவே ண்டியது. வேறுகடமையில்லை.

Page 64
0S யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
15. மடப்பளியும் மேற்படியே. அஞ்ஞானிகள் காலத்தி லே இவர்கள் பிராமணருடைய அடுக்களையில் உதவிசெய்யு
ம்படி வேலைகொள்ளப்பட்டார்கள்.
*6. மலையாளி அகம்படியார். 12 நாள் ஊழியஞ்செய்து 2 பணம் தலைவரியிறுக்கக் கடனளிகள்.
17. மீன்பிடிகாரர் ஆறு வெவ்வேறு வகுப்பாயுள்ளவர் கள். அவை: கரையார், முக்கியர், பரவர், செம்படவர், கடை யர், திமிலர் என்பவை. இவர்கள் வருஷத்தில் 12 நாள் க ம்பனியின் மாக்கலங்களிலே "கிலாசு”களாய் ஊழியஞ்செய் யவேண்டும். ஆயின் கொழும்புத்துறையிலிருப்போர் கம்பனி யின் வேலையாடகளைக் கல்முனைக்குக்கொண்டுபோய்க் கொண் டுவருவதும், அராலியார் தீவுபற்றுகளுக்குக் கொண்டுபோய் வருவதுமான ஊழியத்தையே உடையவர்கள். இதற்கு இவர் கள் தங்கள் சொந்தத்தோணிகளையே உபயோகிக்கவேண்டும்.
இதனேடு இவர்களெல்லாருக்கும் 2 பணம் தலைவரியுமாம்.
18. சோனகர் அல்லது மகமதியர். 2 பணம் தலைவரியும் 8 பணம் ஒப்பீசிக்காசும் கொடுக்கவேண்டும். (ஒப்பீசி அல்ல து கடமைக்காசு ஊழியத்துக்குப்பதிலாயிறுப்பது) இவர்களை த் தோணிகளைக் கடலிலிறக்கவோ கரைக்கிழுக்கவோ கூப்பி ம்ெபோதெல்லாம் இவர்கள் போகவேண்டியது. மேலும் க டைகளிலிருப்போர் கோட்டைக்குட் செப்புக்காசெண்ணப் பொக்கிஷகாரனுக்கு உதவிசெய்யவேண்டியது. இவர்களுக்கு வேறு கடமையில்லை.
19. செட்டிகளுக்குத் தலைவரி 2 பணம். அஞ்ஞானிகளா யுள்ளோருக்கு 4 பணம். இவர்களுள்ளும் கடையில் வியாபா ரஞ்செய்வோர் பொக்தகாரணுக்குக் காசு எண்ண உதவிசெய் யவேண்டும்.
10. தட்டார். தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்காசு 3 ப ணமும் இறுக்கவேண்டும். வேறுகடமையில்லை.
11. வண்ணுருக்குத் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்கா சு 4 பணமும், காணியாட்சிக்காரர் கேட்கும்போது கோவி ல்களுக்கும் வீடுகளுக்கும் வெள்ளைகட்டுவதும், கம்பனியின் உத்தியோகஸ்தர்கள் ஊர்ச் சுற்றேட்டத்துக்குச் செல்லும்வே ளைகளில் வீடுகளை வெள்ளைகட்டி அலங்கரிப்பதும் இவர்களு
க்குக்கடன்.

யாழ்பபாண வைபவ கெளமுதி. 199
a 12, நெசவு கார்ர். 2 பணம் தலைவரியும், ஒப்பீசிக்காசு 5-9/20 பணமும் இறுப்பர். வேருெ ன்றுமில்லை.
*13. பறையருக்குத் தலைவரி 2 பண்மும், ஒப்பீசிக்கா சு 4 பணமும். இவர்களுக்கு ஊழியமில்லை. ஆயின் தங்கள் சொந்தக்கோயில்களுக்குச் சனங்களைக்கூட்டத் *தம்பேறு’ அ டிக்கவேண்டும். பறையடிக்கும் தொழிலுள்ளோருக்கு மாத்தி ரமே இந்த்க்கடமை.
*14. கிறீஸ்தத்ச்சர் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்கா சு 2 பணமும், இறுப்பர் காணிக்காரனுக்கு அவர்கள் ஒரு நாள் சம்பளத்தோடும் ஒருநாட் சம்பளமில்லாமலுமாக 2 நீர் ள் வேலையுஞ் செய்யவேண்டும். அஞ்ஞானத்தச்சர் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்காசு 3 பணமும் இறுப்பர். மேலும் இவ ர்கள் கம்பனியுடையவும், பிற ஆட்களுடையவும், மசக்கலங் களைச் சம்பளத்துக்குப் பழுதுபார்க்கவேண்டும். இவர்கள்
தொகை மிகச்சிறிது.
15. கிறீஸ்தகெர்ல்லர் கிறீஸ்த தச்சரைப்போலவே செ ய்யவேண்டியவர்கள். அஞ்ஞானக்கொல்லரும் அஞ்ஞானத் த ச்சரைப்போலவே. இவர்கள் தொகை மிகச்சிறிது.
*16. குசவர் 2 பணம் த்லைவரியும், 4 பணம் ஒப்பீசி க்காசும் இறுக்து கோட்டை கொத்தள வேலைக்குரிய மடக லங்களும் 'திறெசெல்லன” எனும் ஓடுகளும் கெர்டுக்கவேண்
டியவர்கள்.
*11. பள்ளர் அல்லது சாயவேர் பிடுங்குவோர் 2 ப ண்ம்தலைவரியும், 9-13/16 பணமலுப்பீசிக்காசும இறுத்துக் கா க்காரனுக்குச் சாயவேர் பிடுங்கிக்கொதித்துக் காசு வாங்கிக் கொள்ளக் கடனளிகள்.
*18. சாயக்காரருக்குத் தலைவரி 2 பணம், ஒப்பீசிக்காசு 4 பணம். இவர்கள் காண்க்காரனுக்குச் சீலைகாய்ச்சிக்கொடுக்கக்
கடனளிகள்.
*19. எண்ணெய்க்கார்ர் மேற்கூறியபடி வரிகொடுத்து
க் கம்பனிக்காக எண்ணெய் -வாக்கிக்கொண்டுவந்து கொள் விலைப்படி கொடுக்கவேண்டும்.
16

Page 65
110 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
'20. துரும்பர். ஈழவருடைய வண்ணுராம். இவர்கள் 2 பணம் தலைவரியும் 94 °தம்மக்காசும்’ இறுப்பர். வேருெ ன்றுமில்லை.
*21. சிவியார் கொம்மாண்டோருடையவும், திசாவையு டையவும் பல்லக்குகளைக்காவவும், இவர்கள் வீடுகளுக்கும் காவல்வீடுகளுக்கும் தண்ணீர் கொடுக்கவும் கடனளிகள். மே லூம் கொம்மாண்டோர்வீட்டிலும் திசாவைவிட்டிலும் முறை மாறி வேலைகாரராய் கிற்கவும், வருஷவீதம் 2 பணம் தலைவரி யிறுக்கவும் கடன்.
122. கன்னருக்கு ஊழியமில்லை. ஆயின் கம்பனிக்குச் செம்புச்சாமான் செய்துகொடுதது தலைவரி 2 பணமும் இறு த்துவரவேண்டும்.
*23. பெட்டி செய்வோர் வருஷத்தில் 2 பணம் தலைவரி கொடுப்பதொழிய இவர்களுக்கு வேறு கடமையில்லை
*:24. கேடயஞ்செய்வோர் கம்பெனிக்கு 'ருெண்டெல் லன்’ எனும் கேடயங்கள் செய்து கொடுக்கவேண்டும். இவர்
களுக்கு 2 பணம் தலைவரி
25. மேசன்மார் வருஷம் 2 பணம் தலைவரிகொடுத்து க ம்பனி கேட்கும்போதெல்லாம் சம்பளத்துக்கு வேலைசெய்யவு ம் வேண்டும்.
& 26. தையற்காரருக்கு ஊழியமில்லை. ஆயின் யாழ்ப்பா ணத்துக்கு வருகிற பெரிய உக்தியோகஸ்தர் வீடுகளை வெள்ளை கட்டி யலங்கரிக்கக் கடனளிகள். இவர்களுக்குத் தலைவரி 2 ப batti).
'21. செருப்புக்காாருக்கு ஊழியமில்லை. ஆயின் தலை வரி வருஷம் 2 பணம் கொடுக்கவும், கேட்டநேரமெல்லாம் தம் தொழிலைச் சம்பளத்துக்குச் செய்யவும் வேண்டும்.
*28. சிக்கிரகாரர் தலைவரி 2 பணமும், 83 இறைசால் ஒப்பீசிக்காசம் கொடுக்கவேண்டும். வேறு ஊழியமில்லை.
'29. நாவிதருக்கு ஊழியமில்லை. தலைவரி மாத்திரம்’வ ருஷம் 2 பன ம.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 111
'30. பிராமணருக்கும் அப்படியே. இவர்களும் வருஷம் 2 பணம் தலைவரியிறுப்பர்.
*31. தவசிகள். மேறபடி,
( 32. பள்ளிவிலிகளுக்கு கம்பனியின் மரக் கலன்களைக் கடலில் தள்ளியும், கரையிலிமுத்தும் விடுவதைத்தவிர, வேறு ஊழியமில்லை. இவர்கள் கோட்டையிலுள்ள கோயிலையும் கொ ம்மாண்டோர்வீடு திசாவையின் வீடுகளையும் சுத்திசெய்து வெ ள்ளையடிக்கவும் கடனுளிகள். முன்னே இவர்கள் கற்பிட்டிக்கு அனுப்பப்படும் மீன்பிடிகாரருக்குப் பதிலாய் இடையிடையே போகவும் கடன்பூண்டோராயிருந்தனர். ஆயின் இப்போது இவ்வழக்கம் கின்றுவிட்டது. இன்றைக்கும் இவர்கள் தலைவரி 2"பணம் இறுக்கவேண்டியவர்கள்.
*33, பா வருக்கு ஊழியமில்லை. ஆயின் கடையில் வியா பாரஞ்செய்வோர் கோட்டைக்குட் பொக்டிகாரனுக்குக் காசெ ண்ண உதவிசெய்யவேண்டும். இவர்களுக்குத் தலைவரி 2 பணம்.
**34. மறவர் கம்பனிக்குப் போர்ச்சேவகராய் ஊழி யஞ்செய்து தலைவரியும் 2 பணம் இறுக்கவேண்டும். வேறு ஒ ன்றுமில்லை.
*35. சனங்களுடைய அடிமைகளாயுள்ள பள்ளர், மாத மொருநாள் கம்பனியின் யானைகளுக்கு ஒலைகொண்டுவந்து கொடுக்கவும், கம்பனிக்காக அங்கிங்குபோகும் உத்தியோக ஸ்தருடைய பல்லக்குகளையும் சாமான்களையும் சுமந்துசெல்ல
வும் கடனுளிகள். இவர்களுக்கும் தலைவரி 2 பணம்.
*36. மேற்படி சனங்களுடைய அடிமைகளான நழவ ரும் மேற்கண்ட பள்ளாைப்போலவே ஊழியமும் வரியுமுள் ளவர்கள். வலிகாமத்திலிருக்கும் பள்ள அடிமைகள் கம்பன் க்குச் சிறையாம். இவர்கள் வெடிமருந்துத் திரிகைகளில் மாதம் 3 முதல் 6 நாள்வரையும் வேலைசெய்யவும், குதிரைகளுக்குப் புல் கொண்டுவரவும் வேண்டியவர்கள். இவர்களுக்குக் தலைவ ரியும் 2 பணம். இப்படியே கம்பனியின் கழச்சிறைகளுக்கும் சொல்லிக்கொள்க.
:37. காலிக்காற” (கோலியப்பறையரர்?) பறையரும் க ம்பனியின் அடிமைகள். இவர்களும் வெடிமருந்துத் திரிகைக

Page 66
112 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளில் மாதங்தோறும் 3 முதல் 6 நாள் வேலைசெய்யவும், குதி ரைகளுக்குப் புல் கொண்டுவரவும், தலைவரி 2 பணம் இறுக்க இம் வேண்டியவர்கள்.
*38. சொட்டுக் காறப்பறையரும் கொட்டக்காரப்பறை, யாா?) கம்பனியின் சிறை. இவர்களும் மாதம் 3 நாள்முதல் 6 நாள் வெடிமருத்துத் திரிக்ைகளில் வேலைசெய்யவும், குதிரை க்குப் புல்கொண்டுவரவும், 2 பணம் தலைவரி இறுக்கவும் வே ண்டியவர்கள்,
* 39. சாண்டார் வெலெபேட்றெ” என்போர் கொம் மாண்டோர் சுற்ருேட்டஞ்செய்கையில், சாமான் சுமக்கவும, திசசவைக்குப் பந்தம்பிடிக்கவும் கடனளிகள். இவர்கள் தலை வரி 2 பணம் இறுப்பர்.
40. வலையர் அல்லது 'வெற்றிலைக் காார்” தலைவரி 2 ப. ணம் இறுக்கவும், கொம்மாண்டோருடைய அடுக்களைக்கு (1Բ சல்வேட்டை யாடிக்கொண்டுவந்து கொடுக்கவும் வேண்டியவு ர்கள்.
*கோடிக்கரையினின்றுவரும ஞானஸ்நானம் பெருத அ டிமைகள் கம்பனிக்கு ஒரு ஊழியமும் செய்யாமல் தலைவரி 1 பணம் இறுப்பர்.
*இங்கு பிறந்த சனங்களின் அடிமைகளான கோவியரும், கம்பனிக்கு ஊழியஞ்செய்யாமல் தலைவரி 1 பணம் மாத்திரம் கொடுப்பர்.”
இதுவரையும் ஒல்லாந்த தேசாதிபதியின் அறிக்கைப்பத் திரத்திற் கண்டது. அக்காலத்திருந்த சாதிப்பிரிவுகளையும், ஊழியமாதியவற்றையும் இங்கு எடுத்தோதியது, தமிழ்ச்சா திகளின் உயர்வு தாழ்வுகளைக் காட்டும் பொருட்டன்று. சரித் திர விநோதத்தின் பொருட்டேயென்பதை வாசிப்போர் மனத் திலிருத்திக்கொள்ளவேண்டும். இப்பழஞ் சாதிப்பிரிவுகளைப்ப ற்றி நூல்களிற்கண்ட லேறு சில குறிப்புகளையும் ஈண்டுத்தரு
வோம.
வேளாளர்-வேளாளரைச்சுட்டி அதிகம் சொல்லுதல் வேண்டப்படாது. வேளாளர் வேளிர் என இலக்கியங்களுட் கூறபபடுவோரோடு தொடர்புடையவர்கள்போலும். வேளிர்

பசழ்ப்பாண வைபவ கெளமுதி 重1@
*குலத்தவர்களுள் வேள் ஆய், வேள் அண்டிரன், வேள் எவ் வி, வேள்பாரி ஆகியோர் புறநானூற்றினுட புகழப்பட்டிருக் கின்றனர். பத்துப்பாட்டு முதலிய பிற இலக்கியங்களிலும் இ ப்பெயர்கள் வருகின்றன. கொல்காப்பியத்துக்கு நச்சினர்க்கி னியர்செய்த உரையிலே வேளிரைச்சுட்டிப் பின்வருவது கு றிக்கப்பட்டிருக்கின்றது. அகஸ்தியர் துவ சாபதிப்போந்து கில ங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்ம ரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாள ரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கிப் பொதி யின் கண்ணிருந்தனர்” பின்னுமோரிடத்தில் வேந்து வினையிய ற்தை எனுஞ் சூத்திர அவதாரிகையில் ‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழைநரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன்ருெழி லுரித்தென்கின்றது’ என வரைந்தனர் வேளிச் துவரை நாட்டி னின்று தென்னட்டிற் குடியேறினரென்பது புறநானூற்றிலே இருங்கோஎனும் வேளைக் கபிலர்நோக்கி; நீயே
வடபான்முனிவன் நடவினிற்முேன்றிச் செம்புபுனைந்தியற்றிய சேணெடும்புரிசை யுவராவீகைத் துவரையாண்டு நாற்பத்தொன்பது வழிமுறைவந்த
வேளிருள் வேளே
என்றதிலேயும் தொனிக்கின்றது. இங்ஙனம் கூறப்பட்டுள்ள வேளிர் என்னும் குலத்தவர் யாதவரோடு ஒற்றுமையுடையவ ரென்பதும், மைசூரின் ஒய்சளயாதவர் இவர்களடியேயாமெ ன்பதும் 'செந்தமிழ்’ பத்திராசிரியர்கருத்து. யாதவர் ஒர்கா லம் தென்னுட்டின்கண்வந்து குடியேறினமையை மெஸ், தத் தர் ஆகிய சரித்திசாசிரியர்களும் குறித்திருக்கின்றனர். ஒய்ச ளயாதவர் தம்மை பேலாலரென அழைத்து வந்தமையும் அவ ர்கள் பட்டணங்களுளொன்று வேளூர் அல்லது வேளாளபுர மெனப் பெயர்தங்கியதும் பிரசித்தம். இங்ங்னம் யாதவரோ டு சிலர் ஒற்றுமைப்படுத்திப் பேசுகின்ற இவ்வேளிர் இருப குப்பினரெனத் தோன்றுகின்றது. ஒருசாரார் மங்தைமேய்க் குக் தொழிலுள்ளோராய் ஆயரெனவும், பொதுவயெனவும் அ ழைக்கப்பட்டனர். இவர்களே கலித்தொகை 104-ல் குறிக்க ப்பட்டோர்போலும். இவ்வாயர்கள் பெரும்பாலும்கண்ணனை வ ழிபடுவோராயிருந்தனர். மற்றவகுப்டார் ஏராண்மைத்தொழில் பூண்டவர்கள். இவர்களுள் நாட்டாண்மையுள்ளோர் தாம் வே. ஒளிரென விசேடித்துக் கூறப்பட்டனரென்ப. மற்றையோர் வுே

Page 67
14 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளாளரெனும் பொதுப்பெயர் கொண்டனரென் றெண்ணலாம்” (தமிழரின் பூர்வசரித்திரமும் சமயமும்) இவ் வேளாளர் சிங் கையாரியன் காலத்தில் மடடுமன்று அதன்பின்னும் இடையி டையே தொண்டை,பாண்டி,சோழமண்டலங்களினின்றும்வந்து பாழ்ப்பாணத்திற் குடியேறினரென்பது இச்சரித்திரத்தில் ஆ ங்காங்கு வெளிப்படும்.
வேளாளரும் மடப்பளியாகும்.--வன்றியின் பத்திரத்தில் முக் திய 6 சாதிகளும் சமனுக வைக்கப்பட்டிருக்கின்றமை கவனி க்கப்படத்தக்கது. சாண்டாருள் இருவகுப்பாரிருந்ததாக 2-ம் 39-ம் பிரிவுகளால் விளங்குகிறது. மடப்பளியாரைப்பற்றி வன் cசொல்லும் குறிப்பு தவறுபோலும். அந்த அறிக்கைப்பத் திாத்திலேயே இவர்களைப்பற்றிப் பின்வருமாறு ாேழுதியிருக் கிறது. *வேளாளர் மடப்பளியார் எனும் இருசாகியாருக்குமி டையிலே மிகப்பெரிய தீராப்பகையொன் றிருக்கிறதென்பதை இகுை நான்குறிப்பது அவசியமென்று எண்ணுகிறேன். இதி னல் யாழ்ப்பாணப்பட்டணத்தில் ஒரு சாதியை மற்றச்சாதியி ன் மேலாக வைத்துப் போடாதபடி எப்போதும் கவனஞ்செ லுத்தி வரப்பட்டது. ஆகையினலே கொம்மாண்டோருடைய கணக்கப்பிள்ளைகள் எனப்படும் இருவிகிதர்மாரும் சாதிக்கொரு ஆளாக இந்த இருசாதியிலிருந்தும் எடுக்கப்படுகிறர்கள். முன் சொல்லிய பகையின் நிமித்தமாய் இக்கணக்கப்பிள்ளைகளிருவ ரும் ஒருவசோடொருவர் சந்தோஷமாயிருப்பது அரிது. ஒரு வரையொருவர் நம்புவதுமில்லை. சாதிக்கொரு லிகிதர் வைத்தி ருப்பதினுல் சமநிலையைக் காத்துக்கொள்ளலாம். இதற்கு மா முய் இருவரும் ஒரே சாதியாராயிருப்பின் கொம்மாண்டோரின் தத்துவத்தைக்கொண்டு தங்கள் சாதிக்குச் சணுவாகவும், மற்ற ச்சாதிக்கு மாருகவும், அனேக காரியங்களைச் செய்துபோடுவா ர்கள். (English Transp. 12) மடப்பளியார் எதுவிதத்திலும் அட்டிற்காரர் அல்லரென்பது இந்நூலின் 36-ம் 40-ம் பக்கங் களிற் சொல்லப்பட்டவற்ருல் விளங்கும். வன்றீயின் வேளாள விகிதரே தனது எதிரியான மடப்பளி விகிதருக்கு மாமுய் இக் கதையை உண்டாக்கிச் சொல்லினரோ என்பதும் ஓர் சந்தே கம். வேளாளரின் எரிச்சலினுலேதான் மடப்பளியாருக்கு அ ட்டிற்காா உற்பத்தி கொடுக்கப்பட்டது என்பதும், சுத்தமான மடப்பளியாராயிருந்தோர் தமிழ் அரசர்களின் அந்தப்புசத்து ஸ்திரீகளிடம் பிறந்த அரசமைந்தர்களே என்பதும் ஆராய்ச்சி
alsoGs) ris CD is. (Ceylon Gazetteer p. 229. 3s)
பறையர்-பறையரைப்பற்றிய பின்வரும் குறிப்புகள் சா

யாழ்ப்பாண வைபவ கெள முதி. 15
ம்பான்குலவிளக்கத்தில் வருகின்றன. 'இச்சாதியாருக்குப் ப றையர் என்றபேர் பறையடித்தற்றெழிலால உண்டாயிற்றெ ன்று சாதாரணமாய்ச் சொல்வதுண்டு. ஆனல், இத்தொழி லைப் பறையர்கள் தவிர இன்னும் அனேக சாதியார் செய்கையா லூம், பறையர்கள் எல்லாருக்கும் அது சீவனுேபாயமல்லாமை யாலும் பறையர்களில் முரசுப்பறை என்ற ஒர் பிரிவார்மாத்தி ரம் முற்காலத்திற் பறையடித்துக் காலங்கழித்தமையாலும், இச்சாதியார் முழுமைக்கும் இப்பேர் வந்ததென நம்பவிடமில் லை. மேலும் பறையர்களுக்குப் பூர்வீகமான தொழில்கள் நெச வும், உழவும், வேடடையாடுதலுமாம். அன்றியும் பறையர்களு க்குச் சமானமாயுள்ள வடுகமாலனென்றபதமும், மலையாளப் புலையனென்றபதமும், கன்னட ஒலியனென்றபதமும் பறைய டித்தற்பொருளைத் தராமையால் பறையன் என்பது பறைய டித்தலா லுண்டாயிற்றென்று சொல்லுவது தவறு. 'பர்வதி யன்” “பகறியன்’ எனும் வடமொழிப்பதம் மருவிப் பறை யனென ஆயிற்றென்றது கன்னிங்காம், ஆபர்ட் (Col. 1 un0 ingham, Dr. Oppert) grifugaol u Qas air 605. -syg, at LD க்கும் இசைந்ததாகக் தோன்றுகிறது. பறையன் என்பதற்கு ப் பொருள் குறிஞ்சி அல்லது மலைகிலத்தைச் சார்ந்து வசிப்ப வன். வடுக மாலன் என்பதற்கும் அர்த்தமதுவே.”
பறையன் என்னும் பதமும், பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாததொன்று. இச்சாதியாரைப்பற்றிய பின்வரும் வ ரலாறு சரித்திர சம்மதமாய்த் துணியப்படடது. 'திராவிடர் கள் ஆரியர் வருமுன்னமே காடுகளை வெட்டியும், நகரங்களைக் கட்டியும், நாகரீகத்துடன் வாழ்ந்தவர்களாகவும், அவர்களில் ஜாதிவித்தியாசங்கள் பிறகு உண்டாயிருந்தபோதிலும், அவை கள் ந்ேது திணைகளுக்குத் தகுந்தபடி ஏற்படுத்தப்பட்டிருந்த தாகவும் தெரிகிறது. நெய்தல் நிலத்தில் வசித்தவர்கள் யாவரு ம் நுளையர் வலையரென்றும், மருதநிலத்தையடுத்தவர்கள் மள் ளர் கடைஞரென்றும், முல்லைநிலத்தில் இருந்தவர்கள் இடைய ர் தொதுவர் கொல்லரென்றும், பாலைநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேடர் வில்லியர் எயினரென்றும், குறிஞ்சிநிலமாக்கள் குறவர் சவரர் என்றும் சொல்லப்படுகிருரர்கள். ஆரியபபிராமணர் தக்த ணத்தில் குடியேறிய பிறகு கிராமங்களை உண்டுபண்ணுவதில் மேற்சொன்ன ஏற்பாடுகளை அனுசரித்தே தெருக்கள் அமைக் கப்பட்டிருந்தன. அக்காலங்களில் கிராமத்தைச் சுற்றி எங்கு ம் காடாயிருந்தமையால், குடிகளை திஷ்டமிருகங்கள் வருத்தா தபடி அவைகளே வேட்டையாடிக் கொல்லும்பொருட்டு அத் தொழிலச் செய்யும் எயினர் வேடர் முதலிய காடுவாழ் ஜாதி

Page 68
யாழ்ப்பாண வைபவ கெள்முதி.
யார் கிரீசம்ங்களுக்குப் புறம்பே வசிக்கவேண்டியது அவசிய மாயிருந்தது. இவ்வாறு காடுகள் கிராமங்களில் வசித்தசாதிக் ள் இருளர் எயினர் வேடர் முதலானேர். இவர்கள்காட்டுமிருக ங் த்ளேக்கொன்று தின்றமையால், புலையர், கவண்டர், சண்டாள ர்என்ற பேர்களும் உண்டாயின. திராவிட அரசர்களால் அழை க்கப்பட்டு ஆரியர் தென்னுடுகளில் குடியேறியபின் காட்டி லே வாழும் வேடர் முதலானவர்களைத்தவிர, கிராமங்களையடு த்து ஊரிலும் காட்டிலும் சீவனம்செய்த எயினர் முதலான குறிஞ்சி பாலைநில மாக்களுக்கு அவரவர்தொழில் காரணமாக வே மிக்க தாழ்மையும் அவமதிப்பும் உண்டானது. இவர்களி ன் வம்சத்தார்தான் தற்காலத்திய பறையன், புலேயன். சிறுமி பன், ஒலியன், மள்ளன் (பள்ளன்) மாதிகன் அல்லது சக்கிலிய ன்’ என்ப.
இச்சாதியாருள் அக்கினிப்பறையர், கோலியப்பறையர், கோட்டைப்பறையர், சாம்பான்பறையர், சங்கிடும்பறையர், தங் கலான்பறையர், பச்சைப்பறையர், வலங்கமுகத்தார், வள்ளுவ ப்றையர், கொட்டகாரப்பறையர், தச்சப்பறையர், தாதப்பறை யர், சாலியப்பறையர், செங்குத்தப்பறையர், தோட்டிப்பறைய ர், வெட்டியான்பறையர் எனப் பலபிரிவுகளுண்டு. யாழ்ப்பர்ண த்தி லிப்பெயர்கள் பெரும்பாலும் வழங்காதொழிந்தன. இ வற்றிற்குப் பதில் கைதடியாகிளே, கோலியனுகிளை, நல்வரா ளை, அகம்படியாகிளை, தொண்டமனகிளை ஆதிய பதினெட் க்ெ கிளைகளாகப்பிரித்துச் சொல்லுவர். தம்மைக் குடிமக்க ளாய்க்கொணர்ந்த பெரிய வேளாளருடைய நாமங்களினல் இ ற்றைவரைக்கும் அறியப்படுங் கிளேகளும் உள. கந்தனன கண் கனுன கனகசேகரமெச்சன், குலசேகரமெச்சன் ஆதிய பறை பரின்பட்டங்கள் அன்னேரின் எசமான்களையே சுட்டுகின்றன.
பள்ளர் நழவர் - பள்ளரில் ஒருபிரிவார் (11) சுயாதீ னமுள்ளோராயும் ஒருபிரிவாரே (35) அடிமைகளாயுமிருந்த தைக் காண்கின்ருேரம். பறையருள்ளும் இப்படியே. நழவரில் சுயாதீனமுள்ளோர் அக்காலம் இல்லைப்போலும். ஆயின் கோ ட்டைவாசல் நழ்வர் தாம் அங்காட்டொட்டுக் கத்திக்கார் வ குப்பாரேயாய் அடிமைச்சாதனம் எழுதிக்கொடாதிருந்தனர் என்பர். ஒல்லாந்தரின் சிறையாயிருந்தோர் இன்றைக்கும் கம் பனிக்காாரென்று அழைக்கப்படுகிருரர்கள்.
சிவியார் - இச்சாதியார் மேல் உத்தியோகஸ்தர்களுக்குச் சிவிகைதாங்குவோாாகக் காணப்படுகின்றனர். பிறருக்குச் சிறை

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 1
ப்பள்ளரே பல்லக்குக்காவுவோராயிருந்தனர். தமிழரசர்காலங் தொட்டுச் சிவியாருள் முதன்மைபெற்ற மனுஷருமிருந்தன ரென்பது யாழ்ப்பாணச்சரித்திரக்காரர் கூற்றினல் விளங்குகி றது. அது பின்வருவது: பாராசசேகரன் தான் "பகைவருக் கஞ்சி இரவிலோடமுயன்றபோது தன்னையும் மனைவியையும் புத்திாரையும் பகைவர்கைப்படாவண்ணம் காத்துப் பல்லக்கி லிட்டு மிகவிரைவிற்கொண்டுபோய்க் களவிற் முேணியேற்றிய சிவிகைத்தலைவனை வரவழைத்து “நீ எம்மிடத்து மிக்கவிசுவா சமுடையவன யிருந்தமையால் உன்னை எமதுபுத்திரனுகப் பச வித்தாம். அதற்கறிகுறியாக அப்புத்திரன்பெயரை உனக்குப் பட்டமாகத்தந்தாம். 'இனிமேல் உன்பெயர் பாராசசேகரக் கூ றியானென வழங்குவதாக’ என்று ஆஞ்ஞாபித்து நீ ஒருமு ச்சிலோடி எல்லையிடுமிடத்தையும் உனக்கு மானியமாக வழங் கினமென்முன். அவனவ்வாருேடிப் பெற்றவிடமே சிவியாதெ ருவென்பர். கூறியான் இராசவாவுகூறிச் சிவிகைமுன்செல்லு ங் கட்டியக்காரன்” தற்காலச்சிவியாருட் பலபிரிவுகளுள.
ஊழியம்அல்லதுஇராசகாரியம்- அக்காலத்தில் ஊழியக்க டமை ஒர்மகிமையாகவே நோக்கப்பட்டது. கீழ்சாதிகளென எண்ணப்பட்டோருக்கு ஒரு ஊழியமுமின்றி யிருந்தது. இரா சகாரியம் ஒல்லாந்தர்கால முழுமையும் நடந்து நம் இங்கிலீஷ் அரசுத் தொடக்கத்திலும் செல்லுவதாயிருந்து 1832-ம் ஆ ண்டு சித்திாைமாசம் 12-ந் திகதி பிரித்தானிய அரசரின் ஒர் சட்டத்தினுல் அழிக்கப்பட்டது. வரிகளுட்பல நெடுங்காலம் நின்று பின்னரே நீக்கப்பட்டன. தலைவரிமுதலிய சிலவரிகள் இன்றைக்கும் நடைபெறுகின்றன.
ஒல்லாந்தர் குடியேறல்- இவைகிற்க, இனி யாழ்ப்பாண அரசு கைக்கொண்டோரின் செய்திகளை விசாரிப்பாம். கொ டக்கத்தில் ஒல்லாந்தபடைவீரர் பெரும்பாலும் மனைவிமக்க ளின்றி இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் வந்திருந்தனர். ஆயின் விரைவிலே பெருந்தொகையான ஒல்லாந்தகுடும்பங்க ளும் 8ரோப்பாவின் பிறவிடங்களினின்றும் ஒல்லாந்தரோடு ஒற்றுமைப்பட்டு அவர்கள்பாஷையைப் பேசிவந்த குடும்பங்க ளூம் அரசினர் அழைக்கவந்து பட்டணங்களிற் குடியேறின. இவர்கள் கப்பற்செலவின்றி இங்குகொண்டுவந்து விடப்பட்டு அவரவர் செய்கைபண்ணுவிக்கத் தக்கநிலமும் இனமாகக் கொடுக்கப்பட்டது. ஆயின் நிலத்தைச் செய்கைபண்ணுவதி லே அதிக ஆதாயம்வராமையைக்கண்டு இவரெல்லாம் இலக
1.

Page 69
18 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கையின் பலபட்டணங்களிலும் தங்கித் தத்தமக்கியன்ற கைத் தொழில்களிலேயே அமர்வோராயினர். 8ரோப்பாவினின்று ம் வந்தோச் 15 வருஷங்களுள் மீண்டு தம் சுயநாட்டுக்குப் போகப்படாதென்பது பொருத்தம். அக்கெடுவுக்குப் பின்போ வோரும் தஞ்செலவிலே போகவேண்டியோராயினுர்கள். இங் நுனமே ஒல்லாந்தர் நம்நாட்டைத் தமது குடியேற்றநாடுகளு ளொன்முக்க வருந்தினர்.
காலஞ்செல்லச்செல்ல ஒல்லாந்தருள் இரு புதுவகுப்புக்க ள் ஏற்பட்டன. ஒன்று 'துப்பாசி” என்னப்படுவது. மற்றது **விபெட்டீனி” என்னப்படுவது. துப்பாசியென்போர் யாரெனி ல் பறங்கிகளும் சுதேசிகளும் சேர்ந்துபிறந்த கறுத்தப்பிள் ளைகளாம். லிபெட்டீனிகள் முன் ஒல்லாந்தரின் அடிமைகளா யிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள். இப்பிந்தியவகுப்பார் கச லகதியிலே துப்பாசிகளோடு ஒன்முய்விடத் துப்பாசியெனும் சட்டைக்காரர்வகுப்பே எஞ்சிகின்றது. இவர்கள் சுத்த ஒல் லாந்தருக்குக்கீழான ஓர் வரிசையிலுள்ளோராய் 'தம்பேறு' அடித்தல், பல கைத்தொழில்கள்புரிதல் ஆகியமுயற்சிகளை மே ற்கொண்டு தற்காலத்தில் ஒர் புறம்பான சாதியாராய் விளங் குகின்றர்.
அாசியல்- ஒல்லாந்தரின் மாகாணப்பிரிவுகள் பழையப டியேயிருந்தன. யாழ்ப்பாணத்தை ஒர்கொம்மாண்டோர் அரசி யற்சங்கத்தின் உதவியோடு கொழும்புக் கவணரின்கீழ் ஆண் டுவந்தான். இப்படியே காலியிலும் ஒர்கொம்மாண்டோர் இ ருந்தனன். ஆயின் அதிகார வரிசையின்படி கொழும்புக்குப்பி ன் யாழ்ப்பாணமும் அதன்பின்னரே காலியும்வந்தன். பலமு றையும் கொழும்புக்கவணர் மாற்றம்பெறும்போது யாழ்ப் பாணக் கொம்மாண்டோரே கவணாாகியும்வந்தான். பறங்கி யர்காலத்திற்போலவே கொம்மாண்டோரின்கீழ் ஒல்லாந்தசா தியானேயாகிய ஒரு "திசாவை’ வைக்கப்பட்டிருந்தான். த சாவையின்கீழே ஒப்பர்கூப்மன், கூப்மன் ஒண்டர் கூப்மன் ஆகிய உத்தியோகஸ்தர்களும் இவரின்கீழேயே முதலிமா ரா தியோரும் இருந்தனர்.
கூப்மன் முதலான உத்தியோகங்கள் வர்த்தகர்களைக் கு றிக்கின்றவைகளாயிருந்தன. கூப்மன் என்பதன் கருத்து வர்க் தகன். ஒப்பர்கூப்மன் மேல்வர்த்தகன், ஒண்டர் கூப்மன் உப வர் த்தகன். ஒல்லா நத அரசினால்ல அவ்வரசின்கீழ் உண்டான "கீழ்ஈந்திய வியாபார சமுதாயம்’ எனும் ஒர் கம்பனி”யே

யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 119
இலங்கையைப்பிடித்து அரசு செய்தமையால் இவ்வாருரன உத் தியோகங்கள் எழுந்தன. அரசியலும் வியாப்ாாப் போக்காக வே நடைபெற்றது.
நீதிபரிபாலணம்- ஒல்லாந்த அரசின்கீழ்க் கொழும்பிலே *முட்வன்யஸ்றிஸ்’ எனும் சுப்பிரிங்கோடும் அதற்குமேலான கோடு வத்தாவியாவிலுமிருந்தன. யாழ்ப்பாணத்தில் “முட்வி ன்யஸ்றிஸ்’ எனும் பெரியகோட்டுக்குக் கொம்மாண்டோரே நீதிபதியாயிருந்தான். 'லாண்டிருட்’ எனும் கீழ்க்கோட்டுக்
யாழ்ப்பாணத்துத் திசாவை நீதிபதி. மன்னரிற் கீழ்க் கோடுமாத்திரமிருந்தது. ‘கந்தோர்’ எனுஞ்சொல்லு ஒல்லா ந்கரினின்றே தமிழில் இக்காலம் வழங்குகின்றது. ஒல்லாங் த கம்பனியாருடைய நீதிப்பரிபாலனமும் பெரும்பாலும் யாபாரமுறையாயிருக்கது. இதிற் பலதாறுமாறுகளும் நடந்த ன. பலதடவைகளில் ஒல்லாந்ததிே ஒருவீட்டுக் கருமம்போ ல ஒழுங்கின்றி நடந்ததுமுண்டு. இதற்டுப் பின்வரும் கர்ண
பாரம்பரியம் சாட்சி.
*உலாந்தாக்காரர் யாழ்ப்பாணத்தைப்பிடித்து அரசுசெ ய்யவந்த தொடக்கத்திலே பட்டணத்தின் மத்தியிலேயுள்ள கிறயிஸ்ற்சேட்சுக்கு வடபக்கமாகவுள்ள டச்ஹவுஸ் எனப்படு வது நீதித்தலமாயிருந்துவந்தது. உலாந்தவரசு நீதிபதி அம் மனைவிருந்தையிலே நின்றுகொண்டுஎழுத்துக்கிறுக்கில்லாதுவா ய்ப்பிறப்பிலே வழக்குகளை விசாரித்துத் தீர்வையிட்டுக்கொண் டு வருவார். பூகனென்பவன் வந்து ஆண்டவனே என்னைக் கந்தன் அடித்துப்போட்டானென்று முறையிட்டால் நீதிபதி கந்தனைக்கூப்பிட்டு அடேகங்தா நீயேன் பூதன அடித்தால்ெ ன்று கேட்க, கந்தன் 8யோ ஆண்டவனே நான் அடிக்க ல்லையென்பான். நீதிபதி என்னடா நீயேன் பொய்பேசுகிருய நீ அடித்ததுமெய்தான். போ மூன்று மாச மறியலுக்கு என்று சொல்லி மறியற்கூடத்துக்கு அனுப்பிவைப்பார். அன்று சாயங் தாமோ மற்றநாளோ ஒருத்தி ஒரு பெடடிக்குள்ளே ஏதோ வைத்துக்கொண்டு நீதிபதியின் விருந்தையில் வந்தேறுவாள். நீதிபதி அவளைப்பார்த்து நீயார்? இந்தப்பெட்டிக்குள்ளே எ ன்ன? என்று கேட்பார். அவள் ஆண்டவனே நான் நேற்று மறியலுக்குப்போன கந்தனுடைய காய். நோணுவுக்குக் கோப் பிக்காகப் பனங்கட்டி கொண்டுவந்திருக்கிறேன் என்பாள். நல்ல தும் அதை யன்னலிலே வைத்துவிட்டுப்போ என்பார். அவள் போனபின் அந்தப் பனங்கட்டிக்குட்டான்களை உலுர்த்
திப்பார்த்தால் அவற்றுளே பூவராகன்களிருக்குமாம். நீதிபதி

Page 70
120 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சந்தோஷப்படடுக்கொண்டு மற்றநாட்காலை ஜெயிலரை அழை த்து நேற்று நான் மூன்றுமாசமறியலுக்கு அனுப்பின கந்த ன் என்பவன் பூதனை அடித்ததில்லையெனச் சொல்லுகிருச்கள். அவன்மேலே வைத்தவழக்குப் பொய்யென்கிறர்கள். அவனை இங்கே அனுபபிவிடு என்பார். கந்தன் வந்தவுடனே போடா போ உன்வீட்டுக்கு ஓடு என்றுசொல்லித் துரத்திவிடுவாரா ம். இதுவே அக்காலத்து5டந்த நீதிப்பரிபாலனமென்று மூத் தோச்சொல்லக் கேட்டிருக்கிருேம். அக்காலத்திலும் அவ்வரசி அலும் நடந்தமாதிரியான பரிபாலனம் இக்காலத்திலே இங்கிலீ ஷ் அரசிலே நடந்துவருகிறதென்று சொன்னுல் யாராவது நம் புவார்களா? (சத்தியவேத பாதுகாவலன் )
சுதேச நீதிபதிகள்.- ஒல்லாந்தர் அரசு கைப்பற்றிய வுட ன்கையில் யாழ்ப்பாணத்தின் நாலுபிரிவுகளுக்கும் தீவுப்பற்றுக் களுக்கும் ஒவ்வோர் முதலியாரும் இறைசுவதோரும் (Recebedore இறெசிதோர்) ளாக்கும் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாண த்தில் ஒல்லாந்தவரசை 15ாட்டினவனுன றிக்லோவ் வன்ஜென் ஸ் என்பவன் 1658-ம் ஆண்டு ப்ேபசிமாசம் 31-ந் திகதி வ ரைந்த கட்டளையிலே பின்வருமாறு எழுதியிருக்கக் காண்கி ன்ருேம். பறங்கியர்தாமே வகித்த பல அரசிறை உத்தியோ கங்களும் நீதிபரிபாலன உத்தியோகங்களும் சுதேசிகளுள் மே ல்சாதியிலுள்ளோருக்குக் கொடுக்கப்படவேண்டும். கடனைப்ப ற்றிய 'சீவில்” வழக்குகளெல்லாம் சுதேசிகள்சேர்ந்த ஒர் கோட்டிலே விளங்கப்படும். இக்கோட்டுக்கு ஒர் ஒல்லாந்த உத்தியோகஸ்தர் தலைவராயும் வேருெ?ருவர் **சக்கிடுத்தா'ரா கவுமிருப்பார். யாழ்ப்பாணத்திலுள்ள இக்கோட்டின் அங்கத் தவர்களான வேர் முதலிமாரும் நால்வர் இறைசுவதோர்களு ம் நால்வர் களாக்குமாரும் பின்வருமாறு நியமிக்கப்படுகின்ற ଉst at:
வலிகாமப்பிரிவுக்கும் தீவுகளுக்கும், இராசகாரியர், தீவு களுக்குக் கம்பனியின்முதலியார். “வெறிவிலன்தூ ஜன்’ (இவ் வாறு குறித்தபேர்கள் விளங்கவில்லை) வலிகாமப்பற்றுக்குக் க ம்பனியின்முதலியார் டொன்பிலிப்பு:இறைசுவதோர். கவுரியே ல் கிளாக்கு அல்லது சக்கிடுத்தார்.
வடமராட்சிப்பிரிவுக்கு, கனகராயர், இப்பற்றுக் கம்பனி யின்முதலியார். டொன்மனுவல் சேனாட்ன, முதலியாரும் இ றைசுவதோரும். 'திறெவெற் வொந்துரன மாப்பாண"கிளாக்கு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 121
தென்மராட்சிப்பிரிவுக்கு, *கொன்சியகுமாா’ இப்பற்றுக் கொம்பனியின் முதலியார். "செவெடகடல்லெ” முதலியாரு
ம் இறைசுவதோரும். அம்பலவாணர் கிளாக்கு,
பச்சிலைப்பள்ளிப்பிரிவுக்கு “சித்தியூரிய’ இப்பற்றுக் கம் பனியின்முதலியார். டொன்கஸ்பார் இறைசுவதோர். அம்பகர்
கிளாக்கு.
தீவுகளுக்கு யோவான்பூண் தே” இறைசுவதோரும் கிளா ககும். பறங்கியருடைய இறைப்பகுதிக்கு (இவைகள் தோம் பில் சேர்க்கப்படுமட்டும்) "சிங்ககாவல”, கம்பெனியின் முதலி
யார். பிளாண்டிய” கிளாக்கு,
*மடப்பளி அகம்படி எனும்சாதிகளுக்கு ஒர் சனுவுப ண்ணும் பொருட்டும் இவர்கள் கோபியாதபடி சாந்திசெய்யு ம்பொருட்டும் இவர்கள்சாதியிலிருந்தே இவர்களுக்கோர் தலை வனநியமிப்பது அவசியமாயினமையால் இவ்வுத்தியோகத்துக் குக் கம்பனியின் முதலியாராகிய மனப்புலி அந்திராடோ கி யமிக்கப்பட்டிருக்கிறன். இவன் தன்சனத்தினுல் மிகவும் க ண்ணியமட்ைந்தவனும் கம்பனிக்கு விசுவாசமுள்ளவனுமென் று எண்ணுகிறேன்.
**இவர்கள் பதினறுபேரும் தேவையானபோதெல்லாம் கூடிவரத்தக்கதாகப் பட்டணத்திலேயே வசிக்கவேண்டும். மு கலியார்மாருள்ளும் இறைசுவதோர்மாருள்ளும் வருஷங்தோறும் தெரியப்படும் நால்வர் 100 பணத்துக்கு மேற்படாத 'சீவி ல்” வழக்குகளைத் தீர்க்கும்படி நீதிபதிகளாய்த் தெரிவுசெய் யப்படுவார்கள்.முதலிமாரும்இறைசுவதோர்மாரும்மாசவிகம்10 பணமும் ஒருபறை அரிசியும் வேதனம்பெறுவர். கிளாக்குமா ருக்கு 8 பணமும் முற்கூறியளவு அரிசியும் கிடைக்கும்.
*முதலிமாரின்கடமை யாதெனில், தத்தம்பிரிவுகளில் நட க்கும் சங்கதிகளைவிசாரித்து காலத்துக்குக்காலம் 'ஹிப்போட் டுச்”செய்தலாம். அவ்வப்பிரிவில் நடக்கும் சகலவேலைகளும் (உதாரணமாய் கூலியாட்கள் அல்லது வேலைகாரர் வேண்டி யபோது).அவர்கள்மூலமாகவே நடக்கும். இறைசுவதோர்மாரின் கடமை யாதெனில், தோம்பின்படி வரிகளையறவிட்டு lp് ഉ மாசத்துக்கொருமுறை கொம்மாண்டோரின் உத்தரவுப்படி பொக்ஷகாரனிடம் ஒப்பிப்பதாம். கிளாக்குமார் அவற்றின் வ ரையறைகளைப் பதிந்துவைத்துத் தோம்புக்காரனின் கணக்

Page 71
122 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
கோடு அவை ஒத்துவருகின்றனவோவெனப் பார்த்துக்கொள் ள வேண்டும்’ இதுவரை வன்ஜென்சின்கட்டளையிற் கண்டது.
இவ்வாறு கீழ்வழக்குகளைத்தீர்க்கும் பொறுப்பு ஆதியிற் பெரும்பான்மை சுதேசிகள் கையில் விடப்பட்டிருந்தும் விரை வில் ஒல்லாந்தர் பறங்கியர்காலத்திற்போலவே செய்யத் தலைப் பட்டனர். 1661-ம் ஆண்டில் முதலிமாருக்கிருந்த இவ்வுத்தி யோகம் நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணத் திசாவையி னுத்தியோ கத்தோலி ஒன்று கூட்டப்பட்டது. ஆயினும் தீவுப்பற்றுக்களி ன் முதலியாராயிருந்த இராசகாரிய முதலியாரும், மடப்பளி யாரின் முதலிமாராயிருந்த கிற்சிங்கம், டொம்சுவாம், அந்தி ராடோ என்போரும் காட்டியிருந்த இராசவிசுவாசத்தினிமி த்தம் தத்தம் உத்தியோகத்தில் விடப்பட்டிருந்தனர்.
வருமானங்கள்.- ஒல்லாந்தர் முக்கியமாய் வர்த்தகத்தின் பொருட்டே இலக்ைேகயையடைந்தாாாதலால் தமது அரசிறை வருமானத்தைப் பெருக்குவதற்கே ஆகிதொட்டுக் கண்ணுயி ருந்தனர். முன்பு நெல்வேளாண்மையைச் சனங்களுள் ஊக்கி த்தும் பறங்கியரசுக்குரியதாயிருந்த விஸ்தாரமான வயல்களில் அரசினர்பொறுப்பில் நெற்பயிர் செய்வித்தும்வர முயற்சிபண் ணப்பட்டது. பூநகரியில் ஆயிரக்கணக்கான பரப்புநிலத்தைச் செய்கைபண்ணத்தேடினர். மாதோட்டத்திலுள்ள இராட்சத குளத்தைத் திருத்தயோசித்தும அம்முயற்சி ஒப்பேறவில்லை. இராட்சதகுளத்தைக் கட்டுவதற்கு ஒல்லாந்தர் கூப்மன் வோ ஸ்ச் என்பவனின்கீழ் வடகரையிலிருந்துவந்த 100 அடிமை 5డిr அனுப்பியிருந்தனர், அதனல் 112 மைல் சுற்றளவுள் ள தேசம் நீர்ப்பாய்ச்சப்படுமென பதிப்பிடப்பட்டிருந்தது. 历瓜 டெல்லாம் அரசினருக்காயிருந்த வயல்களில் வேலைசெய்து நெல்லை அரசினருக்குக் கோடிக்கரையினின்றுவரும் கெல்வி லேப்படி விற்றுவிடச் சுதேசகமக்காரருக்கு உத்தரவுகொடுக் கப்பட்டது. தாமாக இவ்வாறு வேளாண்மைசெய்ய விரும்பா தோர் அரசினர்பொறுப்பில் தமக்குக் குறிக்கப்பட்ட நாள்வி தம் ஊழியஞ்செய்து வேளாண்மைக் குதவிசெய்யவேண்டி யோராயினர். இவ்வாறு முயற்சித்தும் சனங்களுக்குப் போதி யநெல் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் பிறதேசங்களிலிரு ந்து அரசினர்பொறுப்பாகவே நெல் வருவிக்கப்பட்டது. திரி கோணமலை மட்டக்களப்பிலிருந்து கெல் வருவிக்கப்படாதெ ன முன் கட்டளை செய்திருந்தும் பின் இக்கட்டளை நீக்கப்பட்ட அ. பிற்காலம் அரசினர் வயல்கள் சனங்களுக்கு விற்கப்பட்டன.

வாழ்ப்பாண வைபவ கெளமு தி. 2 3
பருத்திச்செய்கை.-- பறக்கியர்காலத்திலும் அதிகமாய் ஒ ல்லாந்தர்காலத்திலேயே பருத்திச்செய்கை யாழ்ப்பாணத்தில் ஊகிக்கப்பட்டது. மன்னரிலும் பூநகரியிலும் இது மிகுதி யாய் நடைபெற்றது. சனங்களைக்கொ ண்டுபோய்ப் பருத்திநாட்டுவித்தனர். கிழக்குமூலை வன்னியனி ன்கீழும் பருத்தி அதிகமாய்ச் செய்கைபண்ணப்பட்டமையா ல் ஒல்லாந்தர் அவனிடம் திறைரூபமாகப் பஞ்சு பெற்றுக்கொ ண்டுவந்தார்கள். ஆயினும் ஏனைய வன்னியரைப்போலவே இ வனும் பலமுறைகளில் ஒல்லாந்தருக்கடங்காமலும் கண்டிய ாசன்பக்கமாய்ப் போய்விடுவேனென அவர்களைப் பயமுறுத்தி யும்கொண்டு வந்தமையால் அவனுலனுப்பப்பட்ட பஞ்சு வரவு
நிச்சயமற்றதாயிருந்தது.
சீலைநெசவும், சாயழம்- ஒல்லாந்தர் தாம் செய்கைபண் ணுவித்த பஞ்சை இவ்விடத்திலேயே ஆடையாக மாற்ற முய ன்று சேணியர் கைக்கோளர்பலரை இந்தியாவினின்றுமழை த்துத் தம்பொறுப்பில் நெசவுபண்ணுவித்தனர். சாயக்காரரு ம் இவவாறே அழைக்கப்பட்டனர், ஒல்லாந்தரின் முன் யாழ் ப்பாணத்திற் சீலைநெசவு பெரும்பாலும் பறையராலும் சிறு பான்மையே பிறராலும் செய்யப்பட்டது. முக்கியமாய்க் கோ டிக்கரையில் 1663-ம் ஆண்டின்முன் நிகழ்ந்த ஒர் பஞ்சத்தி னுல் பல நெசவுகாரர் யாழ்ப்பாணத்தில்வந்து குடியேறினர். மேற்குறித்தவருஷத்தின் ஒல்லாந்த அறிக்கைப்பத்திரத்தின் படி அங்காளில் இங்கு மூன்றுவகுப்பான நெசவுகரசர் இருங் தனர். அவர்கள்தொகை 125 பேர். சாயக்காரரில் நான்குவ குப்பு இருந்தது. அவர்கள்தொகை ஆண் பெண் சிறுபிள்ளை களுட்பட 162 பேர். கோடிக்கரையினின்றுவந்த நெசவுகார ருக்கும் சாயக்காரருக்கும் அரசினரே முற்பணங்கொதித்துத வினர். 1665-ம் ஆண்டின் கணக்குப்படி நெசவுகாரர் கம்பனி க்கு 2873 இறைசாலும், சாயக்காரர் 5820 இறைசாலும் க டன்கொடுக்க வேண்டியோராகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இ வ்வாறு முற்பணங்கொடுத்துக் கடனேறிவிட்டமையைக் கண் ட ஒல்லாந்தர் அப்பாற் பணங்கொடாது, சீலையை நெய்து கொண்டுவந்து கொடுப்போருக்கு வேண்டிய நூலைக்கொடுத்து க் கூலியிலே முன்கடனுக்காக ந்ேதிலொன்று பிடித்துக்கொ ண்டுவந்தனர். சாயக்காரர் தாங்கள் பெற்ற சீலைக்குச் சாயங் காய்ச்சிக்கொண்டு வரும்போது மேலும் காய்ச்சு தற்குச் சீலை சாயவேர் நீலம் மெழுகு ஆதியவைகொடுத்துக் கூவியில் எ ட்டிலொன்று கடனுக்காக எடுக்கப்பட்டது. ஒல்லாந்த உத்தி யோகஸ்தரின் கீழே நெசவும், சாயவேலைகளும் நடத்தப்பட்ட

Page 72
24 யாழ்பபாண வைடிவ கௌமுதி.
ன ஆனைக்கோட்டையில் 1665ம் ஆண்டு வரையிலிருந்த படி ஆறுவேலென்பவ்ன் சாயங்காய்ச்சுவதில் விசேஷித்தவனுகப் புசு ழப்பட்டிருக்கிருன் இவன் அங்காளிற் சாயக்காாருக்குத் தலை வனுயிருந்தவன். பரம்பரையான தொழிலாளிகள் மட்டுமல்ல கம்பனியின் சிறைகள் சிலரும் நெசவும் சாயவேலையும் பழ க்கப்பட்டனர். ஒல்லாந்தரின்கீழ் இவ்விருதொழில்களும் அா சினர் சொந்தமாயிருந்தமையால் பிறவிடங்களிலிருந்து சீலை இறக்குமதியாகாமலும் இவ்விடத்திலிருந்து பிறர் ஏற்றுமதி செய்யாமலும் வெகு சாக்கிரதையெடுத்துக்கொள்ளப்பட்டது. விற்கப்படும் சீலையெல்லாம் இராசமுத்திரையோடேயே விற் கபபடவேண்டுமென்றிருந்தது. சீலைக்கு முத்திாைகுத்தும் வ ரியினுலும் ஏற்றுமதி இறக்குமதி வரியினலும் 1691-ம் ஆண் டு அரசினாடைந்த வருமானம் 4733 1/3 இறைசாலென அவ்வருஷ அறிக்கைப்பத்திரம் காடகிேறது. சாயச்சீலைகள் பரும்பாலும் கோடிக்கரைக்கும் இடையிடையே வத்தாவியா வுக்கும் அனுப்பப்பட்டன. சிலவருஷங்களில் சீலைகாய்ச்சுதற்கு யாழ்ப்பாணத்திற்கிடைத்த சாயவேர் போதாமல் மதுரையில் ன்று அவ்வேர் வருவிக்கப்பட்டது. சாயச்சீலையால் தம்வரூ மானத்தை விருத்தியாக்கும்பொருட்டு அரசினர் பெரும் பிர யாசையெடுத்துக்கொண்டனர். சில சாயக்காரர் அரசினர்கொ த்ெத சாயவேரைக் கொண்டு சீலைகாய்ச்சிச் சனங்களுக்குக் க ளவாய் விற்றுவந்தமையால், இனி யாழ்ப்பாணத்தார் ஒருவ ம் சாயச்சீலை தரிக்கப்படாதென ஒர் கட்டளைச்சட்டமும் 1691-ம் ஆண்டுவரையில் பிறப்பிக்கப்பட்டது.
சாயவேர்.-சாயங்காய்ச்சுவதுபோலவே சாயவேர்வியாபா ாமும் ஒருகாலம் அரசினர்கையிலிருந்தது. இதனைப் பிங்ெகி க்கொடுப்பது வேர்க்குத்திப் பள்ளருடைய தொழில். மன்ன ரில் இதைக் கடையச்செய்தனர். காரைதீவு நெடுந்தீவு எனு மிடங்களின் வேரே முதற்றரமானதாயும், மன்னுரிற்கிடைத்த வேர் இரண்டாவதாயும், வன்னி முதலியவிடங்களின் வேர் மூன்றுவதாயும், மற்றவிடங்களிற் கிண்டியவேர் கடைசித்தினி சாகவுங் கொள்ளப்பட்டது. வருஷங்தோறும் யாழ்ப்பாணத்தி ல் எடுக்கப்பட்ட வேர் 80 அல்லது 90 பகார் (ஒருபகார் 480 ஒல்லாந்த இருத்தல்கொண்டது) எனக் கணக்கிடப்பட் டது. யாழ்ப்பாணத்தில்கடந்த சாயவேலைக்குப் பலமுறையும் இத்தொகையான சாயவேர் போதாதிருந்ததென முன் குறி ப்பிட்டோம். M
பட்டுநூல்- இவற்முேடமையாது ஒல்லாந்தர் யாழ்ப்பா ணத்திற் பட்டுப்பூச்சிகளைக்கொணர்ந்து பட்டுநூல் வியாபார்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 125
மும் உண்டாக்கத் தேடினர். இத்தொழிலுக்குத் தலைவனுய் வங்காளத்திலிருந்து ஒருவன் அழைக்கப்பட்டான். வேளா ளர் ஆதிய சிலர் செய்யும் ஊழியங்களுள் பட்டுப் பூச்சிகளுக் கன நாட்டப்பட்ட 'றுற்பூம்சி”என்னும் மாங்களுக்குத் தண் ணிரூற்றுவதும் ஒன்ருயிருந்தது. இவை அரசமரங்கள்போ அலும். ஆயின் பட்டுநூற் முெழில் சித்தியெய் தாமற் போய்வி
--g
யானைவியாபாாம்.-ஒல்லாந்தருடைய வியாபாரங்களுள் வி சேஷித்தது யானை வியாபாரமே. இவை காலி மாத்துறை எ ன்னுமிடங்களிலும், முக்கியமாய் வன்னிக்காட்டிலும் மாதோ ட்டம், Nமுசலி, பெருங்களி, பூநகரி என்னுமிடங்களிலும் அக ப்படுத்தி யாழ்ப்பான மூலமாய்க் காரைதீவிலேற்றி வடதேச த்துக்கு அனுப்பப்பட்டன. கொல்கொண்டா, தஞ்சாவூர், வ ங்காளம், ஆதியவிடங்களினின்று வியாபாரிகள் யாழ்ப்பாண ம் வந்து யானைகளை வாங்கிப்போவர். யாழ்ப்பாணத்து யானை கள் பெரும்பான்மை வன்னியர்களால் ஒல்லாந்தருக்குத் திறை யாகக் கொடுக்கப்பட்டன. பூநகரி முதலிய இடங்களில் ஒல் லாந்தர் முன் வன்னியர்களையும், பின் அதிகாரிகளையும் தம்கீ ழ் அமைத்து யானைபிடித்தனர். வன்னியர் பலகாலும் திறை கொடுப்பதிற் சுணக்கமாகி, ஒல்லாந்தரைத் தொல்லைப்படுத் திக்கொண்டிருந்தனர். பலகாலும் ஒல்லாந்தரின் மேலாசை யும் ஒப்பாது கர்வித்து ஒழுகினர். இதனுல் வன்னியர் எல் லாம் மாறிமாறி மூன்றுமாதத்துக்கு ஒருவனுக யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருக்கவேண்டுமென ஒர் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கண்டியரசன் பக்கமாய்த் திரும்பிவிடுவார்களெ ன்றபயத்தினல் ஒல்லாந்தர் வன்னியருக்கு இதன்மேல் வேறு தண்டனைசெய்ய இயலாதிருந்தனர். 1897-ம் ஆண்டில் ஒல்லா ந்தருக்கு யானை கொடுக்கச் சுணங்கினேர் பனங்காமம், பழை யவிழாங்குளம், (பறையனுலங்குளம்?)புதுக்குடியிருப்பு எனுமி டத்து வன்னியர்களான டொன்பிலிப் நல்லமாப்பாணன் டொன் கஸ்பார் கவுசயினர் (அல்லது கொஞ்சயினர்) இலங்கை நாராய ணமுதலியார் என்போரும், கரிக்கட்டுமூலை மேற்பற்று என்னு மிடங்களின் டொன் தீயோகு புவிநல்லமாப்பாண வன்னியனும் முள்ளியவளையின் பெரிய மெயினர் உடையாரும் எனக்குறித் திருக்கிறது. கரைச்சி நெல்வயல்கள் நல்லமாப்பாணன் பொறு ப்பில் விடப்பட்டிருந்தன. இவ்வயல்களின் பத்தில் ஒன்றை அவன் அனுபவிப்பதற்குப் பதிலாகவே யானைத்திறை கொடு
க்க வேண்டியவனனன். இவ்வாறே ஏனைய வன்னியர்கள் 考

Page 73
126 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ண்ட பகுதிகளையும் தம்முடையவையெனக்கொண்டு ஒல்லா
о ܐ Ω w ந்தர் திறைகேட்டனர். அந்நாட்களில் இவர்களோடு வருகின் ற வேறு சில வன்னியர்களின் நாமங்களையும் தருவோம். கரு நாவற்பற்றில் அம்பல வன்னியனும், தென்னமரவாடியில் சே துகாவல வன்னியனும் திறைகொடுத்தாண்டுவந்தனர். டொன் பிலிப்பு நல்லமாப்பாணன் மகன் டெரன் கஸ்பார் நிச்செய சே திராயன் பூநகரியில் யானைவேட்டைத் தலைவனுயிருந்தனன். இ
வன் இலங்கை நாராயண வன்னியனுக்கு மருகன்போலும்.
டொன் பிலிப்பு நல்லமாப்பாணன்.--வன்னியரின் அடங்கா த்தன்மையைப்பற்றி ஒல்லாந்த கொம்மாண்டோர்மாரின் அறி க்கைப் பத்திரங்களெல்லாம் பேசுகின்றன. கென்றிக் சுவா டக் குறூன் என்பவன் (1694-97) எழுதியிருப்பது இது;- "இ வ்வன்னியர்கள் கம்பனியின் பிர்சைகளாய்ப் பிறந்திருப்பினும், சாதியில் நடபடியான வேளாளரேயானுலும், காலகதியிலே மி கவும் செருக்குற்ருேராய் வன்னியன் எனும் தங்கள் பட்டம் ஏதோ பயங்காமும் முக்கியமுமான ஒரு பட்டமென எண்ணி க்கொண்டிருக்கின்றனர். இப்பட்டத்தை அவர்கள் கம்பனியி ல் கின்றே பெற்றுக்கொண்ட போதிலும், கம்பனியையாவது அதன் மேலுத்தியோகஸ்தர்களையாவது சங்கிக்க வேண்டுமே யென்று சிறிதும் கருதுகின்றரில்லை. உத்தியோகஸ்தர்முன் வ ந்து செய்யவேண்டிய மரியாதையையும் மறந்து போகிமுர்கள்” என்று எழுதியிருக்கின்முன். நல்லமாப்பாணன், நிச்செயசேன திராயன், இலங்கை நாராயணன் எனும் வன்னியர்கள் மூவரும் ஒருமுறை சுவாடக்குறூனேே பிணங்கிக்கொண்டு கொழும்பி ல கவணரைக் காணப்போய் அங்கு விசேஷ மரியாதைகளும் பெற்றுத் திரும்பினமையே அவன் இவ்வாறெழுதினமைக்குக் காரணம்போலும். இவ்வன்னியர் மூவரும் யாழ்ப்பாணத்திலு ம் மேற்குறித்த கொம்மாண்டோ ரில்லாவேளையில் அரசியற் சங்கத்தாரால் மிகக்கண்ணியமடைந்து சிலவழக்குகளை விசார ணை செய்வதற்கும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவ்விருத்தா ந்தமெல்லாம் சுவாடக்குறுான் மனதைப் புண்படச்செய்தன. யினும் ஒல்லாந்தர் இவர்களைத் தமக்குப் பகைவராக்கிவிடத் து ணியாதிருந்தனர். இதனுலேயே, நிச்செய சேனுதிராயன் தன் மாமனின் சேவகனுெருவனுக்கு ஒர் அரசன் செய்வதுபோலக் கொலைத்தண்டம் விதித்தபோது ஒல்லாந்தர் மனம் புழுங்கியு ம், யாதும் செய்பாது விட்டுவிட்டனர். பின் கொழும்புக் கவ ணர் 1897-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து நல்லூர் அரசினர் நந்தன வனத்தில் தங்கியிருந்தபோது, அவ்வேளை பட்டினத்தி ல் வந்திருந்த நல்லமாப்பாணன்னயும் ஏனைய வன்னியச்களையும்

யர்ழ்ப்பாண வைபவ கெளமுதி. 127
பேட்டிக்கு அழைத்தவிடத்கில், வழக்கப்படி தங்களேக் கூட்டி க்கொண்டு செல்லப் பறைமேளகாரர் அனுப்பப்படாமையால், இவர்கள் தாம் வரோமென்றிருந்துவிட் த வேமுெருநாளிற் கவ ண ரைக் காணப்போயினர். இதற்கு கவணரும் ஒன்றும் பே சாதிருந்துவிட்டான். ஆயின் நல்லமாப்பாணனும் மகனும் கொ டுக்கக் கடனுகிய யாக்னத் திறையை நெடுங்காலஞ் செலுத்தா திருந்தமையால், அவர்களை நேரில் அப்புறப்படுத்தக் துணியா து பூநகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை எனுமிட ங்களில் யானை பிடிப்பதற்கு ஒர் ஒல்லாந்தனை அதிகாரியாக கி யமித்தான்.
வன்னியர்களெல்லாம் அங்நாட்களிலிருந்த ஏனைய யா ழ்ப்பாணிகள் பலரைப்போலவே நாமத்தளவில் கிறீஸ்தவர்க ளாயிருந்தனர். ஆயின் நெஞ்சத்தில் அநேகர் கள்ள விசுவாசி களேயாயினர் என்பது நல்லமாப்பாணனின் இளைய மகனுடை ய செய்தியால் விளங்கும். நல்லமாப்பாணன் அக்காலம் யாழ் ப்பாணத்திலிருந்த மிட்றெற் எனும் கொம்மாண்டோரின் சனு வைப் பெறும் பொருட்டுத் தனதுமக்களுள் ஒருவனைப் பாதிரி உத்தியோகத்தக்குப் பயிற்றுங் களகமாகிய செமினேரி 'யில சேர்ப்பித்திருந்தான். அக்கொம்மாண்டோர் மாறினவுடன் சி ல வீண் போக்குகளைச்சொல்லி மகனைச் செமினேரியில் நின்று ம் எடுப்பித்துக்கொண்டான் பின் ஒருகால் அம்மகன் ஒரு ஒல்லாந்த உத்தியோகஸ்தனேடு நாகபட்டினம் போயிருந்த போது சைவ ஆலயங்களிலே வேஷம்மாறிகின்று அருச்சனை செ ய்வித்துக்கொண்டிருக்கக் காணப்பட்டான். இவன் “குருமட த்தில்’ இருந்த பின்னும் இவ்வொழுக்கத்தைக் காட்டினமையா ல், தகப்பன் வீட்டில் சைவ வழிபாட்டையே என்றும் பழகி யவனுகவேண்டும் என ஒல்லாந்தர்.நால் கூறுகின்றது. அந்நூ லே காட்டுகிறபடி வன்னியர்கள் ஒருபோதும் தங்கள் விகிக ளில் ஒல்லாந்தர் வரவிட்ாதிருந்தமைக்கு அன்னேர் இரகசிய மாய்த் தம் இல்லங்களில் ஈடத்திவந்த தம் பழைய சமய ஆசாா மே கியாயமாயிருந்தது.
யானைத்தாகர்கள்.-யானை வியாபாரத்தில் வடகரைச்சோ னகர் ஆதியாம் வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாணத்திற் சிலர் கர காாய் நின்றும் யானை வாங்கிக்கொடுப்பர். இவர்களுள் 1695-ம் ஆண்டுவரையிலிருந்த 'திம்மர்சாநாயிக்” எனும் பிராமணனின் காமமும், டொன் பிலிப்பு சங்க ரப்பிள்ளையின் நாமமும் நமக் கெட்டியிருக்கின்றன. திம்மர்சா (திம்மராசா?) தரகில் வெகு சமர்த்தன். ஆனவாங்க வருவோரிடம் 100 இறைசால் 150 இ

Page 74
128 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
றைசால் வரையில் பெற்றுக்கொண்டே ஒல்லாந்த கொம்மாண் டோரோடு விலைபேசப்போவான். இவனும் இவனைச்சேர்ந்த சி ல*நாடோடிகளும்” கிறீஸ்தவர்களாகாதிருந்தமையால் இவர்க ள் பறங்கியர் நாட்களின் பின் கோடிக்கரையினின்றும் இங்குவங் தோராதல் வேண்டும். திம்மச்சா வாணியில் சில பாசாங்குக் கிறீஸ்தவர்கள் இரகசியமாய் சைவவழிபாடுகள் பண்ணியதை க்கண்டு அரசினருக்கு அறிவித்ததினல் அதற்குச் சன்மான மாக 1679-ம் ஆண்டு கார்த்திகைமாசம் 7-ந் திகதி ஒரு கண்ணியப் பட்டத்தைப் பெற் மு ன், கொல்கொண்டாவின் வர்த்தகர்கள் இவன்பெயருக்கே பணச்சீட்டுகள் அனுப்பி ஒ ல்லாந்தருக்குக் காசு கட்டுவார்கள். ஆயின் இவன் வர்த்தகர்க ளிடம் அபரிமிதமாய்க் கைக்கூலிவாங்கித் தமக்கு நட்டம்வ ருவிக்கிறனென ஒல்லாந்தர்கண்டு 1697-ம் ஆண்டுமுதல் இ வனது தரகுவேலையை நிறுத்திவிட்டனர். வேறுசில பிராம ணர்களும் அரசினரின் கீழ் உத்தியோகத்தமர்ந்திருந்தனர். இ வர்கள் பெயரளவில் கிறீஸ்தவர்கள்.
டொன் பிலிப் சங்காப்பிள்ளை.- இவனதுயிறப்பிடம் 1க ன்னெங்கிராய்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. இவன் 1680-ம் ஆண்டளவில் பிரசித்திபெற்றிருந்த ஒர் வேளாண்குலத்தலை வன். இவன்முயற்சியால் ஆதியிலே ஒல்லாந்தர் ஏற்பாட்டுக் குமாருக இறைசுவதோர், கணக்கப்பிள்ளை, ஆராய்ச்சி எனும் உத்தியோகங்கள் எல்லாம் இவன்குடும்பத்தாரான வேளாளர் கையிலேயேயிருந்தன. இதனல் பிறசாதிகளுக்கும் இவர்களு க்குமிடையில் ஒர் குழப்பம் நடந்து காரியம் கொழும்புத்தே சாதிபதிவரையிற் சென்றமையால், டொன் சங்காப்பிள்ளையை யும் கூட்டாளிகளையும் விலங்குமாட்டிக் கொழும்புக்கு அனுப் பும்படி 1687-ம் ஆண்டு ஆனிமீ 16-ந் திகதி கட்டளைபிறந் தது. ஆயின் சங்காப்பிள்ளை ஒழித்தோடி நாகபட்டணத்தை யடைந்து அங்கு தனக்கறிமுகமாயிருந்த “பாபாபோர்பூ” எ ஆறும் வர்த்தகனின் உதவியால் ஒல்லாந்தரோடு மீண்டும் சி னேகமாகி 1689-ம் ஆண்டளவில் தான் விரும்பிய விருப்பின் படியெல்லாம் தன்சாதியாருக்கே உத்தியோகங்களைப் பெறு விப்போனுயினன். பள்ளிக்கூடம்விட்டு வெளிப்பட்ட வாலிபர் களாயினும் சங்கரப்பிள்ளையுடைய ஆட்களுக்கே உத்தியோக ங்கள் கிடைத்தன. ஆயின் 1690-ம் ஆண்டு எதிர்காற்றுவி சத்தொடங்கிற்று. இச்சம்பவங்கள் கொழும்பிற்கு எட்டவே தேசாதிபதி இனிமேல் சற்றுச்சற்ருய்ப் பிறசாதிகளுக்கும் 'ம யோருல்” இறைசுவதோர் முதலிய உத்தியோகங்களைக் கொ க்ெகவேண்டுமென கொம்மாண்டோருக்குக் கற்பித்தனன்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. f笼@
வேளாளர்கலகம்- அரசினர் இதுவரையில் வேளாளரு க்கே பெரும்பான்மை சொந்தமாயிருந்த உத்தியோகங்க &ளப் பிறசாதியாருக்குங் கொடுக்க ஏற்பாடுசெய்தமையினல் ச ங்காப்பிள்ளையின் கட்சியார் கலகம்விளேக்கத்தொடங்கினர். இ வர்களுள் முன் மேற்சொல்லிய தலைவனுக்கு வெற்றிலை கொ ண்ேெபாவோனுயிருந்து பின் பாபாபோர்பூவின் வேலைகாரணு ம் அப்பால் அரசினர்கீழ் ஒர் கணக்கப்பிள்ளையுமாயிருந்த மு தலித்தம்பி என்பவனும், சங்கரப்பிள்ளைக்குச் சகோதரமுறை யினனை டொன்சுவான் மண்டலநாயகமுதலி எனும் 'வாச ல்” கணக்கப்பிள்ளையும் தலையாட்களாயினர். இவ்விருவரும் கணக்கப்பிள்ளை உத்தியோகத்தினின்று தள்ளிவிடப்பட்டதே கலகத்துக்கு முக்கியகாரணமாயிற்று. இவர்களோடு வலிகாம ம், வடமராட்சி, தென்மராட்சி எனுமிடங்களின் இறைசுவ தோர்மர்ரும் மாற்றிவிடப்படவே இவர்களும் கலகத்துக்கு உ தவியாயினர். அப்பால் டொன் பிலிப்பு நல்லமாப்பாண வன்னி யனும், டொன் கஸ்பார் இலங்கைநாராயணமுதலி வன்னியனு ம் கலகக்காரரை ஆதரிப்போராயினர். இவ்வன்னியர்களிருவ ரும் 1694-ம் வடு முதலித்தம்பிக் கெதிராய்ப் பிராது கொண் வெந்திருந்தவர்கள். இப்பிராகில் சாட்சியாய் அழைக்கப்பட் ட டொன்பிலிப்பு வில்லவேதாாயனும், டொன் அந்தோனி நாராயணமுதலியும் பெயரளவில கிறீஸ்தவர்களாயிருந்தும் சை வமுறைப்படி சத்தியஞ்செய்துகொடுத்தமை கவனிக்கப்படக் தக்கது. இப்பிராது யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருக் கையில் முதலித்தம்பி கொழும்புக்கு ஒர் மனுஎழுதிக் கொ ம்மாண்டோரை அறியாமலே வழக்கைத் தள்ளுவித்துக்கொ ண்டு கோட்டாரால் பலவரிசைகளோடு சங்கைசெய்தும் அனு ப்பிவிடப்பட்டிருந்தான். இவ்வாறு முன் முதலித்தம்பிக்குச் சத்துருக்களாயிருந்த வன்னியர்களும் தசமும் வேளாளரே எ ன்ற அபிமானத்தினுல் அவனேடுகூடிக் கலகத்துக்கு உதவி செய்வோராயினர். கொழும்பில் முதலித்தம்பிக்கு ஆதரவு கி டைத்துவிட்டமையாலும் வன்னியரும் அவனே ெகூடிக்கொ ண்டமையினுலும் யாழ்ப்பாணக் கொம்மாண்டோர் ஒன்றுஞ் செய்யமாட்டா திருந்துவிட்டான்.
சங்கரப்பிள்ளையின்மகன்.- சங்கரப்பிள்ளை 1695-ம் ஆண்டு இறந்துவிட அவ்வேளாண் தலைவன் அரசினருக்குச்செய்த உத விக்குக் கைமாரு?கவோ அன்றி உயர்குலத்தலைவ னென்றமை யாலோ அவன் மகனுக் தோமஸ் வன்றி எனும் கொழும் புத்தேசாதிபதி 1695-ம் ஆண்டு இரு ஒல்லாந்த உத்தியோ கஸ்தர்முலமாய் ஓர் குதிரையும் குடையும் பரிசிலாக அனுப்

Page 75
130 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
பினுன், யாழ்ப்பாணத்தில் டொன் சங்கரப்பிள்ளைக்கு மாமுய் ப் பல குற்றச்சாட்டுகளிருந்தமையால் அவன் மகனுக்கு அனு ப்பிய பரிசில்களைக் கொம்மாண்டோர் பறித்தெடுத்துவிட்டா ன். ஆயின்,ஜெறிற் டி கீர் தேசாதிபதி 1897-ம் ஆண்டு ஆவ ணிமீ 2-ந் திகதி பண்ணின கட்டளையால் அவைகள் மீண்டு ம் அவலுக்குக் கொடுக்கப்படவேண்டுமென விதிக்கப்பட்டது.
சாதியுடைழதலியன.- சுவாடக்குறுான் எனும் கொம்மா ண்டோர் உத்தியோகங்களை வேளாளால்லாத பிறசாதிகளுக் கும் கொடுக்க முயன்றனணுயினும் தமிழரசர் காலவழக்கப்ப டி நடைபெற்ற சாதிஉடைகளை மாற்றத்தேடவில்லை. எளிய சாதிகள் தத்தம் உடைநடைகளை மாற்றத்தொடங்கியதைப்ப ற்றி அவன் பின்வருமாறு யாழ்ப்பாண அரசியற்சங்கத்தாருக் கு எழுதியிருக்கின்றன். “கீழ்சாதிகள் தங்கள் உடைமுதலி யவைகளைப்பற்றிய ஒழுங்குகளை அனுசரிக்கும்படி செய்யவே ண்ம்ெ. இதிற் சில ஒழுங்கீனங்கள் உண்டாகியிருக்கிறதாகக் கேள்வி. இவர்கள் சரியானமாதிரியாய்ச் சீலை கட்டிக்கொள்ளு கிருச்களில்லை. தலைமயிரைவெட்டாமலும், காதிற் பொன்கம்பிக ள்போடாமலும் திரிகிருரர்கள். இதினுல் இவர்களை யாரென்று தெரியாமற் போகிறதென்றும் இது தங்களுக்கு ஒரு அவமா னமென்றும் சாதியாளரான 'கொனேருடாஸ்’ (இவர்கள் மே ல்சாதியார்போலும் முறைப்படுகிறர்கள். இவ்விஷயமாய் இல ங்கைத்தேசாதிபதியாகிய லோறென்ஸ் பில் கவணரால் 1686 -ம் ஆண்டு ஆவணிமீ 18-ந் திகதி ஒர் பிளக்காற் கட்டளை பிறப்பிக்கப்பட்டது” கீழ்சாதிகள் போட்டுவந்த கம்பிகள் ச வடியென்னப்பட்டன. நாமறியவும் சிலர் இதைத்தரித்தனர். சிரமுண்டிதம் அக்காலம் எளியசாதிக்கு அடையாளமாயிருந்
து இக்காலம் உயர்குலசாதிக்கே உரித்தாகிவருகிறது.
குதிரைவியாபாரம்- பறங்கியர் நெடுந்தீவிலே குதிசைவ ளர்த்துவந்திருந்தனர். அத்தொழிலை ஒல்லாந்தர் மிகவும்விரு த்திபண்ணி நெடுந்தீவோடு இரணைதீவிலும் குதிரைகளை வ ளர்ப்பித்தனர். இவ்விருதீவுகளிலும் ஒவ்வோர் ஒல்லாந்ததலை வலும் கிறுத்தப்பட்டான். நெடுந்தீவிலே சனங்கள் அமோக மாய்ச் செய்துகொண்டுவந்த பருத்திச்செய்கை இதல்ை த டைப்பட்டது. அவர்களுடைய ஆடுமாடுகளின் தொகையும் சுருக்கிவிடப்பட்டது. இரணைதீவு ஆகியிலே குடியேறியிருந்த தாகத் தோன்றவில்லை. பறங்கியர்காலத்திலேயே அது நெடு ங் தீவினின்றும் வந்த பறையராற் குடியேறத்தொடங்கிற்று. ஒ ல்லாந்தர் குதிாைவியாபாரத்தை விருத்தியாக்கும்பொருட்டு 15

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 3.
ல்ல இனக்குதிரைகளை பார்சீகம் பாவா எனுமிடங்களிலிருங் து வருவித்துப் பட்டியடைப்பித்தனர். 1691-ம் ஆண்டில் நெ டுந்தீவில்மட்டும் 500 குட்டிகள் வரையில்நின்று வளர்ந்தன. ப ருவமான குதிரைகளைக் கயிறெறிந்து பிடிப்பிக் து வடதேச த்துக்குஅனுப்பி விற்றுவந்தனர். ஒல்லாந்த போர்வீரராலும் இக்குதிரைகள் உபயோகிக்கப்பட்டன. தஞ்சாவூர் அரசனுக்
க் கம்பனியார் உபசாரமாய் அனுப்பிவந்த இரு அராபிய குதிரைக்குப்பதில்ாய் நெடுந்தீவுக்குதிரைகளும் சிலவேளை அ அனுப்பப்பட்டனவென்முல் இக்குதிரைகள் அக்காலம் விசேடி த்தனவாயே யிருந்தனவென்பது தோன்றும். விலையைநோக் கின் குதிரை ஒன்று 25 இறைசால்வரையிலே விற்கப்பட்ட து. யானைகளின் விலை 301) இறைசால்வரையில். இவ்விலை நம் காலத்தாருக்கு மிகக் குறைவுபோற் முேற்றினும் நெல்விலை அக்காலம் பறையொன்று ஆறு பணம் (அரை இறைசால்வரை யில் மாத்திரமே என்பதனுல் அக்காலப் பணத்தின்பெறுமதி
எவ்வளவென்பது விளங்கும்.
முத்தும், சங்கும்.- பறங்கியர்காலத்திற்போலவே ஒல்லா ந்தரும் முத்துக்குளிப்புகடத்தி அதனுல் பெரும் லாபமடை ந்தனர். 1691-ம் ஆண்டின்முன் நடந்த ஆறுகுளிப்பிலும் கி டைத்த ஆதாயம் பின்வருமாறு:-
1666-ம் ஆண்டு 19,655 இறைசால்சொச்சம்.
1667 99 24,641 yy 1694 ?y 21,019 99 1695 9 y 24,708 9 2 1696 yy 25,327
s
இக்காலப் பணப்பெறுமதியின்படி பார்த்தால் இத்தொகைகள் பத்துமடங்காகப் பெருக்கப்படவேண்டியன. முத்துக்குளிப்பு கம்பனிக்கு அபரிமிதமான ஆதாயத்தைக் கொடுத்கதேயாயி ணும் அது வருஷாவருஷம் நடைபெறக்கூடாமற் போய்விட்
• (قیہہ
சங்குகுளிப்பினுல் அதிகலாபம் வரவில்லை. மன்னருக்கு ம் கற்பிட்டிக்குமிடையிலேயே இக்குளிப்புநடந்தது. 1697-ம் ஆண்டு பெரியதம்பி எனும் சோனகன் இக்குளிப்பை 8000 இறைசாலுக்குக் குத்தகையாய்க்கேட்டும் அரசினர் கொடாது மறுத்துவிட்டனர். முத்துக்குளிப்பைப்போலவே சங்குக்குளி ப்பும் அரசினர்கையிலிருந்துவந்தது.

Page 76
132 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
பிறபொருட்கள்.- ஒல்லாந்தர் வியாபாரிகளாகவே இங் கு வந்தமையால் தம்மாலான மட்டும் யாழ்ப்பாண நாட்டின் தி ாவியங்களால் தாம் செல்வர்களாகத் தேடினர். முத்து சங்கு என்னும் கடல்படுதிரவியங்களாலும் யானை குதிரை என்னும் நிலம்படுதிரவியங்களாலும் மிக ஆதாயமடைந்ததோடு உப்பு மரம் இவற்ருலும் செல்வத்தைஈட்டினர். உப்பு இக்காலத்தி ற்போலவே அரசினர்சொந்தமாயிருந்தது. ஆயினும் யாழ்ப் பாணத்தின் தன்படுவனுப்பைக் காவல்பண்ணிக்கொள்வது ஒ ல்லாந்தருக்கு வெகு பிரயாசையைக் கொடுத்ததோர் முயற்சி யாயிற்று. அப்பால் வன்னிக்காடுகளின் இராட்சதமரங்களைத் திரளாய்த்தறிப்பித்தத் தமது கோட்டைகொத்தளம் விடுவா சல்களுக் குபயோகித்ததோடு இந்தியாவுக்குமனுப்பி வியாபா சஞ்செய்தனர். காட்டுமரங்கள் அவர்க்கு வெகு சொற்பசெல விலே தறித்துக் கொடுக்கப்பட்டன.
ஒல்லாந்தர் மாம்தறிப்பித்த விதத்தைக் காட்டும்படி 1619-ம் ஆண்டின் அறிக்கைப்பத்திரத்திலே இதற்குச் செய் யப்பட்டிருக்கும் ஒழுங்கை மொழிபெயர்த்து இதன் கீழ்த் த ருகின்முேம்.
*மசம்தறிக்கும் ஊழியம் திசாவையின் கீழே நடக்கவே ண்டியது. இதற்குக் கம்பனியின் அடிமைகள் 293 பேர் கு றிக்கப்பட்டிருக்கின்றனர். அதெவ்வாறெனில்:-
145 பேர் **சிவலவந்தன் கோவி’ல் நின்று வருவர். இவ ர்கள் 20, 25 அல்லது 30 பேர் சேர்ந்த கூட்டமாய்க் காட்டிற் சென்று தறிப்பர். இவர்களுக்கு மாதம் ஒருபறை அரிசியும், கொஞ்சம் கருவசடும், சிலவேளைகளில் கொஞ்சம் புகையிலை யும் கொடுக்கப்படும். புகையிலைக்குக் காசு குற்றக்காசிலிருந்
து எடுக்கப்படும்.
148 அடிமைகள் தறித்த மரங்களைக் கரையாருடைய உ தவியோடு எடுத்துக்கொண்டு வரவேண்டும். காையாரின் விப ாம் பின்வருகிறது:-
13 பேர் 6 மாய் வலகோவி'ல் கின்று வருவர். 38 பேர் * அட்டென் கிட்டென் கோவி’ல்கின்றுவருவர். 37 பேர் நழ வரும் பள்ளரும். தொகை 148 பேர். இவ்வளவு பேரும் மு ன்னே பறங்கியருக்குச் சேர்ந்திருந்து இப்போது கம்பனிக்காக வேலைகொள்ளப் படுகிருரர்கள். இவர்களுக்கு அரிசி கொடுப்ப தில்லை. தாங்களே தங்கள் தீனைப் பொறுக்கவேண்டும்,

யாழ்ப்பாண வைபவ கெனமுதி. 133
ஒவ்வொருவருஷமும் 138 எரையார் மாத்தரிப்புக்குவர் து மரம்கொண்டுபோவார்கள். இவர்களும் தமது தீனைத் தாங்க ளே பொறுப்பர். ஒருதடவையில் இத்தனைபேர் வரவேண்டு மென்பது இருக்கிறவேலைக்குத் தக்கபடி நியமிக்கப்படவேன் டும். இவர்கள் பின்வருமிடங்களிலிருந்துவருவர்.
173 பேர் காையார்நாகர்கோயிலிலிருந்து. 349பேர் வடம ராட்சியிலிருந்து. (பழைய மன்னரிலிருந்தும் வல்லுவெட்டிர் துறையிலிருந்தும் வருவோர் கோட்டையில் வேல்செய்பவர்) 276 பேர் பச்சிலைப்பளியிலிருந்து. தொகை 738 கசையார் மரம்கொண்டு போகவேண்டியவர்கள். திசாவையானவர் இவ் வளவு பேரோடுமட்டும் வேலையைகடப்பித்து முடித்துப்போட வேண்டும். ஏனெனில் இதற்குமேல் நாம் ஒர்போதும் வேலை கொள்ளவில்லை. மரம் கோடையில் அமாவாசி காலத்தில் தறி த்து மாரியிலே ஏற்றவேண்டும்”
தோல், கயிறு, கொட்டை, கரி-சனங்களிடத்தில் மான்தோ லும் அறவுபண்ணினர். பின்வரும் கணக்குப்படி அவ்வவ்வூரா ல் அத்தனை அத்தனை தோல் கொடுக்கவேண்டுமென்றிருந்தது.
மான்கோல்
பனங்காமவன்னியர் பழையவிளாங்குளக்கணக்கில் . 40 மேற்படி கரிக்கட்டுமுலைக்கணக்கில் e se ta 20 டிை முள்ளிப்பற்று முள்ளியவளைக்கணக்கில் . 2በ) கருநாவற்பற்றும் புதுக்குடியிருப்பும் . 20 இலுப்பைக்கடவை e s to O. a g up 10 பல்லவராயன்கட்டு · 4 · g h 8 a 10 பூநகரி 8 e O e s - a S. வலிகாமம் gy” o 15 தென்மராட்சி . ... e 8 O e a () வடமராட்சி . e - e. U. is 0 பச்சிலைப்பளி . 始 4 ● w a 皓 * - 10 தீவுபற்றுகள் . s ... 20
வு தொகை-2
அப்பால் வன்னிக்குப் போய்வருவோர் எல்லாம் கலக்கு
நாலுபாக மரவுரிக்கயிறு (ஆத்திகார்) ஆயம் இறுக்கவேண்ம்ே.
மாடு அல்லது எருமைகொண்டு வருவோர் ஒவவொரு கிருள்
த்துக்கும்நான்குநான்குபாகம் கொடுக்கவேண்டும் வருடிச் asr 19

Page 77
134 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
அறும் விதைப்பு அறுப்புக்காலங்களில் வன்னிக்கு யாழ்ப்பாணத் தார் 10,000 பேர் வரையில் போய்வருவதுண்டு. இவரெல்லா ம் வன்னியருக்குத் தலைக்குப் பத்துப்பத்துக்கயிறு கொடுத்து வந்தனர். ஒல்லாந்தரும் இவர்களிடம் தலைக்கொன்முகவாங்கி 60,000 கயிறுவரையிற் சேர்த்துப்போடுவார்கள். இவைகளிற் சில கோட்டைகளின் உபயோகத்துக்குக் கண்டு மிஞ்சியவை காகபட்டினத்துக்கு அனுப்பப்டட்டன. இதை அறவுபண்ணுவ தற்கு ஆனையிறவில் ஒர் ஆயமிருந்தது. அவ்வாயத்தைப்பற்றிப்
பின்பேசப்படும்.
மேலும் வயதுசென்று அல்லது அங்கவூறுபாட்டின் நிமி த்தம் கழிவுசெய்யப்பட்ட சகலரும் அரசினருக்கு இறுக்கவே ண்டியவை பின்வரும் மேற்கோளால் விளங்கும் 'வயோதி கர்களும் கொண்டிகளாகியோரும் இசாசகாரியத்துக்குக் கழி வு செய்யப்படுவர். ஆயினும் இவர்களெல்லாம் தம்மாலியன்ற ளவில் ஏதாவது கொடுக்கவேண்டும். உதாரணமாய் வலிகாம ம், வடமராட்சி, தீவுபற்றுக்கள் என்னுமிடங்களில் ஒவ்வொ ரு ஆடவனும் வருஷங்தோறும் ஒருகுறித்த அளவு 'தகரைவி ரை’ (சுழல் ஆவரசு?) கொட்டை கொடுக்கவேண்டும். ஆயின் தென்மராட்சியிலும் பச்சிலைப்பளியிலுமுளோர் பாய்களும் கட கங்களும் கொடுப்பர். இதன் இடாப்பு உதவித்திசாவையிடமு ம் அதிகாரிகளிடமுமிருக்கிறது. பின்னும் 236 பேர் இராசஊ ழியமின்றி விடப்பட்டிருக்கிறர்கள்.
அதன்விபரம்.
123 ஆட்கள். வலிகாமத்தில்
32 வடமராட்சியில் 22 6. தீவுகளில் 59 தென்மராட்சியில்
தொகை-236 ஆட்கள்.
இவர்கள் மாதந்தோறும் ந்ேது கூடை ஊமற்கரி சுட்டு கம் பணியின் கம்மாலைகளுக்குக் கொடுப்பர். ஆகவே 1180 பறை கரி மாதந்தோறும் கிடக்கவேண்டியது.
கிழவர்கள் கொடுக்கவேண்டிய 'தகரை விரை” கொட்டை யைத் தவிர சில கோவிற்பற்றுக்களும் ஒர் சொல்லப்பட்டதொ வேண்டியது. இதைப் பள்ளிக்கூடப்பையர்
கள் பொறுக்ேெசர்க்கவும் உபாத்திமார் கவனிக்கவும்வேண்
கை ஒப்படைச்சு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 135
டியது. இதன் இடாப்பும் உதவித்திசாவையிடமிருக்கிறது” (1619-ம் ஆண்டு அறிக்கை)
பனமரம்- இவற்ருேதி சனங்களிடம் பனைமரமும் தா ம்கியமித்த ஒரு குறைந்தவிலைக்குக் கட்டாயமாய்வாங்கக் கொ ழும்பு, நாகபட்டணம் முதலியவிடங்களுக்கேற்றி வியாபாரம் பண்ணினர். யாழ்ப்பாணத்தார் (விசேஷமாய்த் தென்மராட்சி யிலும் பச்சிலைப்பளியிலுமுள்ளார்) கம்பனியார் கேட்டநேரமெ ல்லாம் பனைதறித்து மரமாக்கிக் கொண்டுபோய்த் துறைமுக த்தில் அல்லது ஆற்று அருகாமையிற் கொடுக்கக் கடமைபூண் டிருந்தனர். மூன்றுவருஷத்துக் கொருமுறையே நிலத்தோம் பு திருத்தஞ் செய்யப்பட்டமையால் பலமுறையும் தறித்தப னைக்கு மூன்றுவருஷமும் வரிக்காசும் அறவிடப்பட்டேவிடும். ਕਨੇ மாங்களுக்குரிய அற்பவிலையையும் பலகாலும் இறை சுவதோர்மார் அப்பிக்கொள்வர். இவ்வாறு சனங்களை கட்டப் படுத்தி இங்கிருந்து எவ்வளவுபனை தறித்து ஏற்றப்பட்டதெ னில் 1677ம் ஆண்டுக் கணக்குப்படி 50,687 கைமரம் முத லியவைகளும் 26,040 சலாகைகளும் ஏற்றப்பட்டன. அரசின ருக்குமட்டுமல்ல, உத்தியோகஸ்தர்களுக்கும் சனங்கள் குறித் தவிலைக்கு மாம் கொண்டுபோய்க் கொடுக்க நெருக்கப்பட்டன ர். இக்கொடுமையை ஒல்லாந்தர் பிற்காலம் ஒருவாறு குறை த்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அரசினருக்குத் தேவையான ம ால்களைமட்டும் அரசினர்குறித்த குறைந்தவிலைக்குக் கொடுத் காற் போதுமென எற்பாடுசெய்தனர்.
கல்லு, சுண்ணம், கட்டடவேலை.- யாழ்ப்பாணத்தின் கரை களிலுள்ள முருகைக்கற்களும், அவற்ருல் சுட்ட சுண்ணும்பு ம் அமோகமாய்ப் பிறவூர்களுக்குஅனுப்பி விற்கப்பட்டன. இ க்கு எழுப்பப்பட்ட கட்டிடங்களுக்கும் பெரும்பான்மை இக் கற்களே உபயோகிக்கப்பட்டன. பலகட்டிடங்கள் செங்கல்லா லும் கட்டப்பட்டன. இருபாலையிலே செங்கல்லும் ஒடும் செ ய்யும் தொழிற்சாலையொன்றிருந்தது. அந்நாளின் பழக்கத்தா லேயே இங்காள்வரையிலும் இருபாலையில் ஓடுகள் தளவரிசை க்கற்கள் செய்யப்படுகின்றன. கல்கிளப்பிக்கொடுப்பதும் சுண்ணு ம்பும் செங்கல்லும் சுடுவதும் ஒல்லாந்தருக்குச் செலவின்றிச் ச னங்களாலேயேசெய்யப்பட்டது. பருத்தித்துறையிலும் காங்கே சன்துறையிலும் சுண்ணும்புச்குளேகள் அதிகமாய் வைக்கப்ப ட்டன. கட்டிடங்களுக்கு “மேசன்’ தச்சன், கொல்லனென் போருக்குக் கொடுக்கும் சொற்ப சம்பளமொழிய வேறுசெ லவு பிடிக்கவில்லை. இச்செலவும் ஊழியஞ்செய்யத் தவறினுே

Page 78
36 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இறுத்த 'சிக்கோ"காசு எனும் குற்றங்களிலிருந்தே கொ க்ெகப்பட்டது. இவ்வாறே கோட்டை கொத்தளங்களும், கோ வில், உத்தியோகஸ்தர்மனேகளும் கட்டுவிக்கப்பட்டன.
ாழியவிபாம்.-ஊழியஞ்செய்வோர் புதன் வியாழக்கிழமை களில் மாற்றிவிடப்பட்டனர். ஒவ்வொரு ஊழியனும் மூன்று மாதத்துக்கொருதடவை வேலைகொள்ளப்பட்டான். அவ்வக் கெடுவின் ஊழியம்முடிந்ததற்கு அடையாளமாய் கம்பனி (1Բ த்திரைபதித்த ஒவ்வொரு ஒலைச்சீட்டுக் கொடுக்கப்படும். ஊ ழியத்துக்குப் போகாதோர் நாமங்கள் கணக்கப்பிள்ளையாலும் மயோருரலாலும் வரைந்து வைக்கப்பட்டு, அன்னுேர் வாாத ஒ வ்வோர் சாளுக்கும் மூன்றுநாள் ஊழியம் அல்லது ஒவ்வொ ரு பணம் குற்றமிறுக்கும்படி நெருக்கப்படுவர். காட்சென்றுவி ட்டால் குற்றமே இறுக்கவேண்டும். இக்குற்றக்காசுகளால் வெ குதொகை வந்தபடியால் அரசினர் மேலும் குற்றவீதத்தை ےH திகரிக்கத்தேடினர். ஊழியர்கள் கட்டிடங்களில் மட்டுமல்ல, தென்னம்பிள்ளைநடுதல். தண்ணீர்வார்த்தல், கல்உடைத்தல் மு தலிய பல வேலைகளிலும் விடப்பட்டனர். இவர்களைப் பதி குலு தொடக்கம் முப்பதுபேர் வரையில் ஒவ்வோர் கூட்டமா கப்பிரித்து, பதினெட்டுப் "பண்டாாப்பிள்ளை” களின் கீழே விட்டிருந்தது; பண்டாரப்பிள்ளைகளே கங்காணிமாராய்கின்று வேலே சுடப்பிப்பர். தொடக்கத்தில் ஒல்லாந்தர் வேளாளர் ஆ தியோருடைய அடிமைகளையும் ஊழியத்துக்கழைத்தனர். இ து தமிழரசர்கால ஒழுங்குக்குமாறு. இவ்வடிமைகள் கம்பனி யின் யானைகளுக்குத் தீன்கொண்டுவருதல், மரந்தறித்தல், பா திரிமாரையும் உத்தியோகஸ் தரையும் அவர்கள் சாமான்களை ம் ராவுதல், பற்பல சுமைகளைச் சுமத்தல் ஆதியவேலைகொடுத் து வெகு கொடுமையாய் நடத்தப்பட்டனர். பிற்காலம் இது கி துத்தப்பட்டத.
1619-ம் ஆண்டில் ஊழியங் கொள்ளப்பட்டோர் தொ ாை பின்வருமாறு:-
வலிகாமத்தில் 346 Gour.
தென்மராட்சியில் 139 64
வடமராடகியில் 99 ft.
வுகளில் 82
பச்சிலைப்பகரியில் 59 και
gas-122-Gui.

suario Lur69ør GaPaw Luar க்ெளமுதி. 13
பச்சிலைப்பளியிலுள்ள ஊழியர் பெரும்பாலும் ஆனையிற்வு ப்பக்கத்திலுள்ள சிறுக்கோட்டைகளிலும் மாந்தறித்தலாதிய வற்றிலுமே வேலைகொள்ளப்பட்டனர்.
வரிகள்: பத்திலொன்று.-யாழ்ப்பாண நாட்டார் 'சாம்பசை த்தின்று வெண்ணெயைப்பூசும்’ குணமுடையோராயிருந்ததி னற்போலும் அக்காலத்திலும் அரசினரால் அதிக செல்வமு ள்ள்ோராய் எண்ணப்பட்டிருந்தனர். இன்றைக்கும் இவ்வர்றே எண்ணப்படுகின்றனர். இதல்ை யாழ்ப்பாணத்துச் சனங்கள் மேல் எவ்வளவு வரிகளைச் சுமத்தினும் அநீதியாகாதுஎன தங்க ள் அறிக்கைப்பத்திரங்களில் கொம்மாண்டோர்மார் எல்லாம் கூறியிருக்கின்றனர். இவ்வரிகளுள் தானியவரி விசேஷித்தது. இது விளைந்த தானியத்துக்கெல்லாம் பத்திலொன்று காசாய்க் கொடுக்கப்பட்டது. 1691-ம் ஆண்டில் இப்பத்திலொன்று 8,632 இறைசாலுக்கு விலைப்பட்டது.
தலைவரி, நிலவரி.-பள்ளிக்கூடம்விட்ட சகல ஆண்பிள்ளைக ளும் தலைவரியிறுக்கக் கடமைபூண்டிருந்தார்கள். வயது சென் ருேரும் அங்கவீனருமே கழிக்கப்பட்டனர். இவ்வரி அறவுப ண்ணுவதற்கு ஆட்தோம்பு என ஒரு இடாப்பும், நிலவரிக்கு நிலத்தோம்பு என ஒரு இடாப்பும் மூன்று வருஷத்துக்கொருமு றை எழுதப்பட்டது. தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப் பளி எனும் மூன்று ஊரவர்களும் சிலகாலம் தலைவரியையும் நிலவரியையும் கொடாது மறுத்து நின்று, இதற்காக ஒல்லாங் தர் தம்மை நெருக்கியபோது பலர் வன்னிக்கோடி கண்டியா சனின் உதவியையடைந்துகொள்ளத் தேடினர். ஆயின் ஒல்லா ந்தர் உபாயமாய் அவர்களை அமர்த்தித் தாம் விரும்பிய வரி களை வைத்து ஆண்டுவந்தனர். நிலவரியோடு நிலத்திலுள்ள கனிதரும் விருட்சங்களுக்கும் வரியிருந்தது. பனைமரங்கள் சானு ம் கணக்கிட்டு வரி குறிக்கப்பட்டன. 1697-ம் ஆண்டு மன் சைவிட யாழ்ப்பாணத்தில் மட்டும் நிலவரி ஆதியவற்ருல் 16348 இறைசாலும், தலைவரியால் 5,998 இறைசாலும் அரசினர்க்கு க் கிடைத்தது.
தென்னேவரி,-தென்னமாங்களுக்குப் புறம்பான வரி விதி க்கப்பட்டது. இவற்றின் ஒலை யானைகளுக்காக வெடடப்பட்ட தோடு மரங்களுக்கும் வரி வைக்கப்பட்டது. அப்பால் வருஷ த்தில் இன்னின்ன பிரிவார் இத்தனை இத்தனை 'பீப்பா” எண் ணெய் கம்பனிக்குக் கொடுக்கவேண்டுமென ஏற்பாடுமிருந்த அ. தேங்காயை உத்தரவின்றி யாழ்ப்பாணத்துக்கப்பால் ஏற்

Page 79
38 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
றுமதிசெய்வாரும் தண்டிக்கப்பட்டனர். பிற்காலம் தென்னே வரி சீக்கப்படடு ஒலே முதலியவை கொடுக்கும் கடமையே நா
۰ آیه -- هاواله-به-L
புகையிலவரி-தொடக்கத்தில் ஒல்லாந்தர் சனங்களைத் திருச்சிபண்ணும்பொருட்டு புகையிலை வரியை நீக்கிவிட்டிருந் தும், பின் சற்றுச்சற்ருய் அதனை உட்படுத்தி விட்டனர் இ வ்வரியினுல் அரசினருக்கு வருஷாவருஷம் 6,000 அலலது 7.000 இறைசால் சேர்ந்தது. நாட்டுப்புகையிலைக்கு அவ்வத் தோட்டத்துக்கு இவ்வளவென ஒர் குறித்த வரி வைக்கப்பட் டது. பிறநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் புகையிலைக்கு நூ ற்றுக்கு 30 வித வரியிட்டு அறவாக்கினர்.
லேவரி-முன்கூறியபடி இங்கு நெய்யப்படும் சிலைக்கெல் லாம் எரி வைக்கப்பட்டது. இவ்வரி முன் நூற்றுக்கு 25 வீத மென விருந்து பின் நூற்றுக்கு 20ஆகக் குறைக்கப்பட்டது. இ றக்குமதிசெய்யும் சிலைக்கு நூற்றுக்ரு 20 வீதவரி. ஒல்லாந்தர் தம்கணக்கிலே சீலைநெய்வித்துப் பெரும்பொருளிட்டினர். சீலை களுக்கெல்லாம் முத்திரை குத்தப்பட்டது. சீலைக்குமுத்திரை குத்தினவிடமே முத்திாைச்சங்தை எனப்பட்டது என்ப. 1691 -ம் ஆண்டில் முத்திரை குத்தியும் இறக்குமதியான சீலைக்கு வரிவாங்கியும் பெற்ற வருமானம் 4,733 இறைசால். உள்நாட் ச்ெ சீலைவரியைச் சரியாய்ச் சேர்க்கும்பொருட்டு தம்கணக்கில் நெசவுசெய்யும் பறையரையெல்லாம் நல்லூர் சுன்னுகம் எனும் இருவிடங்களிலும் வசிக்கவேண்டுமெனக் கட்டளைபிறப்பிக்கப் பட்டது. நெசவுத்தொழிலாளிகளல்லாத கீழ்தரப்பறையசே அ வ்வக் கோயிற்பற்றுக்களிலுள்ள கிறீஸ்தகோவில்களுக்குச் சே வினை செய்யவும் வேறு அடிமைவேலைகள் செய்யவும் விடப்ப
ட்டனர்.
ஆபாணவரி- அப்பால் உயர்ந்தவஸ்திசங்கள் ஆபரண ங்களுக்கு வரிவிதித்தார்கள். புதிதாகப் பொன்னகை அணிப வர்கள் அரசுக்கு ஒருபகுதிகொடுத்து அணியவேண்டுமெனச் சட்டஞ்செய்தார்கள். அதனல் அனேகர் பொன்னகையைவி டுத்து வெள்ளிநகைகளை அணிவேராயினர். பலர் காதுகளை க்குத்தித் துவாரஞ்செய்துவிட்டுத் பூஷணமின்றித் திரிவாரா யினர். பெண்களிற் பெரும்பாலார் கீழ்க்காதன்றி மேற்காதி லே கொப்பு முருகு கன்னப்பூத்துவாரங்களைக் குத்தாது விடு த்தார்கள். மூக்குத்தி நத்து முதலிய துவாரங்களையும் குத்தா அதுவிட்டார்கள். சனங்கள் வரிக்கஞ்சி விலையுயர்ந்த வஸ்திரங்க

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 139
ளைத்தரியாது விடுத்தார்கள். அதனல் யாழ்ப்பாணத்தில் ரெ திங்காலம் நல்ல வஸ்திராபரணங்கள் அறியாப்பொருட்களாயி ன. நாகரிகமும் குடிபோவதாயிற்று. வரியொருபக்கம் வருத் துவதாயிற்று. கிறீஸ்தவரல்லாதார் தலைச்சீராத் தரித்தலாகா து. அதனுல் (அகத்தே சைவராயிருந்த) சைவசமயிகளும் சி லுவைவடிவத் தலைச்சீராவே தரிக்கவேண்டியவர்களாயினர். வ யல்களிலே விளைந்தநெல்லைக் களத்திற்குவித்து டிரசினர் ப குதிகொள்ள வரும்வரைக்கும் அக்காலத்துக்குடிகள் அக்குவி பல்மேல் சிலுவைக்குறியிட்டு வைக்கவேண்டியவராயினர்.
கல்யாணவரி- மேளவாத்தியத்தோடு souldig5th 56suf ணச்சடங்கு முதலியவைகளுக்கும் பல்லக்குத் தண்டிகையில் ஊர்க்கோலம் போவதற்கும் வரிவைத்தார்கள். சனங்கள் கல் யாணச்சடங்கு சாச்சடங்குகளுக்கு வேண்டுமானல் அரசினர் க்குப் பணங்கொடுத்து அனுமதிபெற்றே மேள வாத்தியம்வை க்கவேண்டுமென்று ஒல்லாந்தர் சட்டஞ்செய்தார்கள். இவ்வ ரிசைகளைப் பண்டுதொட் டனுபவித்துவந்த வேளாளர் முதலி யசாதியார் அச்சட்டத்தைக் கண்டவுடன் மனம்புண்பட்டு ஒ ல்லாந்தவாசுக்கு மாருகவெழும்பவும் சூழ்ச்சிசெய்திருந்தார்க ள். அதற்குத் தங்களுக்குத் துணைச்செய்யும்படி கண்டியரச னிடம் இரகசியமாகத் தூது மனுப்பினர்கள். அதனைக்கேள்வி யுற்ற ஒல்லாந்த தேசாதிபதி அச்சட்டத்தை அழித்துவிட்டு எந்தச்சாதியாரும் தத்தமக்குரிய பண்டைவரிசையோடு வாழ லாமென அனுமதிகொடுத்தான்.
*பண்டைக்காலத்தில் பிராமணர் விவாகத்துக்கு மேளவா த்திய வுரிமையுடையவர். வேளாளர் செட்டிகள் விவாகத்துக் கு மேளவாத்தியமும், சாவுக்குப் பறைமேளமும், இருசடங்கு க்கும் கிலபாவாடையும் சங்குகாரை குடமுழவும் மேற்கட் டியும் உரிமையாகவுடையர். கோவியர் சாவுக்குமாத்திரம் ப றைமேள வுரிமையுடையர். மறவர், அகம்படியார், இடைய ர், சிவியார் விவாகத்துக்கு மேளவாத்தியமும் சாவுக்குப் ப றைமேளமும் உரிமையாகவுடையர். ஆண்டிகள் சங்குவாக்கி யமுடையவர். முக்கியர், காையார் ஒற்றைச்சங்கவாத்திய வு ரிமையுடையர். கம்மாளர் சேகண்டியும் குடமுழவுமுடையர். குயவர் குடமுழவுடையர். அம்படடர், வண்ணுர் தாரையுடை
Ꮾ1ᏗRᎢ . . மற்றச்சாதிகளுக்கு ஒருவகை வாத்தியவுரிமையுமில்லே,
'முன்னேசுறப்பட்ட கல்யாண வரிக்கஞ்சி வேதியர்,வே
ளாளர், செட்டியர் முதலியவர்களுள்ளும் வறியராயிருந்தவர்க

Page 80
40. யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளும் மற்றைச்சாதிகளும் கல்யாணச்சடங்குகளை யாதொரு ம ங்கல வசத்தியமுமின்றி இரகசியமாகச் செய்யத் தலைப்பட்டா ர்கள். பிள்ளேயாசைப் பிடித்துவைத்துத் தேங்காயுடைத்துக் கர்ப்பூர தீபங்காட்டித் தமக்கு 8க்கியமான பந்துக்களைமாத் திரம் அழைத்து அவர்முன்பாகக் கூறைகொடுத்துத் தாலிக ட்டி விவாகத்தை நடத்திக்கொள்வார்கள். தாலிகட்டுமுரிமை எல்லாச்சாதிக்கு முண்டேயாயினும் பூஷணவரிக்கொடுமையு மொன்றிருந்தமையால் அதற்கஞ்சி ஏழைச்சனங்கள் அஃதில் லர்மலும் கூறையோடுமாத்திரம் விவாகத்தை முடித்துக்கொ ள்வோராயினர். பள்ளர், பறையர், துரும்பர்கள் மாத்திரம்
டிய ந்ேது நாழிகை யுண்டென்னுமளவில் விவாகச்சடங்கு செ ய்துகொள்ளல் வேண்டுமென்னும் கட்டுப்பாடு பண்டைக்கால ந்தொட் டிருந்தது. அவ்வழக்கம் இன்றும் அவர்களுள்ளே கா ாணந்தெரியாது பலவிடங்களில் நடந்துவருகின்றது” ur. F.)
அதிகாரிவரி, ஒப்பீசிக்காசு.--சிற்சில சாதியார்மட்டும் இறு க்கவேண்டிய சில வரிகளுமிருந்தன. இவற்றுள் விசேஷித்தது அதிகாரிவரி. மற்றது ஊழியம் விதிக்கப்படாத சிலசாதிகள் இறுக்கவேண்டிய 'ஒப்பீசி’ எனும் கடமைக்காசு. அதிகாரி வரி தமிழரசர்காலத்திலும் பறங்கியர்நாட்களிலுமிருந்த நாட் டு அதிகாரிகளுக்கு வேதனம் கொடுக்கும்பொருட்டுச் சேர்க்க ப்பட்டது. ஒல்லாந்தர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் நான்குபி ரிவுகளிலும் தீவுப்பற்றுகளிலுமிருந்த அதிகாரிகள் நீக்கப்பட் டு பூநகரி, மாதோட்டம், மன்னர் எனுமிடங்களில் மாத்திர ம் வைக்கப்படுவோராயினர். அதிகாரிவரியிறுத்தோர் வேளா ளர், சாண்டார், தனக்காரர் எனும் மூன்று சாதியாருமே. இ ச்சாண்டார் 101-ம் பக்கத்திற்குறித்த 2-வது சாதியாாேயா வர். 39-வது இலக்கச் சாண்டாரை (112-ம் பக்) ஒல்லாந்த நூல் “வெலெபேட்றெ” என அடைகொடுத்தழைத்தது. வே ருே?ர் ஒல்லாந்த அறிக்கைப்பத்திரத்தில் நாம் காண்கின்றபடி இவ்வடை ' விலைபறி” என்றிருக்க வேண்டும். விலைபறிச்சாண் டார், விலைபறிக்கோவியர் ஆதியசொற்கள் இன்றைக்கும் தெ ன்மராட்சியில் வழங்குகின்றன. இவ்வதிகாரிவரியைச்சுட்டிச் சுவாடக்குறுான் எனும் கொம்மாண்டோர் எழுதிய பின்வரு ங்குறிப்பு சரித்திரவிநோதர்களுக்குப் பிரீதிதாக்கூடிய்து. அ வன்எழுதுவது:- "இவ்வரி அன்றுதொட்டு இச்சாதிகள் மு ன்றுக்குமே உரியதாயிருந்தது. இன்றைக்கும் இவர்களே இ தை இறுத்துவருகிறர்கள். இதைப்பற்றி எவரும் முறைப்ப டுவாரில்லை. முறைப்படுத்தற்குமாருய் இம்மூன்று சாதியாளரும் தாங்களே ஆகப்பழைய சாதிகளென்றும் இது பிறசாதிகளி

யாழ்ப்பர்ண 68) allo கெளமுதி. 41
ன்மேற் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒர் மகிமைச் சுதந்திரமெ ன்றும், தாங்கள்மட்டுமே இராசாவின் அதிகாரிகளைத் தாபரிப் பதற்குதவி செய்யப் பாத்திரசென்றும் எண்ணிக்கொள்ளுகி முர்கள். இம் மூன்றுசாதியாருக்கும் தாமும் ஒப்பானவர்களெ ன்று எண்ணிக்கொள்ளுகின்ற மடப்பளி, அகம்படி, பரதேசி ஆகிய சாதியாரும் இவ்வாறே எண்ணுகிருரர்கள். ஆதலால், எமது கம்பனியானது இந்தச்சங்கை விஷயத்தை ஆதாயப்படு த்திக்கொண்டு: இயல்புள்ள பிறசாதிகளுக்கு இவ்வரியை விதி க்கலாமென்றெண்ணுகிறேன். இப்பிறசாதிகள் தமக்குள்ளிருக் கும் சாதிப்போரியின் நிமித்தம் சந்தோஷமாய் இவ்வரியை இறுப்பார்களென்பது நிச்சயம்.” இதுவரையும் மேற்கோள்.
ஆயவரி-தோணிகள்"உத்தரவின்றிப் போக்கு வரவுபண் ணுதபடிக்குத் துறைமுகங்களிலும் உள்நாட்டார் வன்னிப்பக் கங்களுக்கு மறைவாய்ச் செல்லாமல் ஆனையிறவிலும் காவற்சே வகர்கள் வைக்கப்பட்டனர். ஊர்காவற்றுறைக் கடற்கோட்டையி அலும் பருத்தித்துறையிலும் கடற்போக்குவரவு செய்வோருக்கு ச் சீட்டுக்கொடுக்கப்பட்டது. கச்சாய், கொளும்புத்துறைகளிலு ம் இப்படியே. பூநகரியிலும் ஒர் ஆயமிருந்தது. ஆனையிறவில் *பில்' 'பெஸ்சுற்றர்’ எனும் இரண்டு துறைகளுக்கிடையில் இருமைல் தூரத்துக்கு ஆங்காங்கு மண்குவித்துச் சனங்கள் கையொப்பம்” எனும் உத்தரவுச்சீட்டுப் பெற்றன்றி போக்கு வரவு செய்யாதபடி தடுக்கப்பட்டனர். மண்கும்பங்கள் போதி ய அரணல்ல எனக்கண்டு பின் இருமைல் தூரத்துக்கும் அடர்த் தியாய்ப் பனைகளை ஈட்டு முள்வேலியும் அடைத்தார்கள். இத்து றைகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொருட்களு க்குத் தீர்வை விதித்து அறவாக்கப்பட்டது. கடற்துறைகளில் அறவிட்ட தீர்வை "அல்பந்தகோ’ எனப்பட்டது. இப்பறங்கி ச்சொல்லே அலுப்பரிந்தி என இன்றைக்கும் ஆயத்துறைக்கு வழங்கி வருகின்றது. 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பல துறைகளிலும் வந்த வருமானம் 3150 இறைசால். இவற்றைத் தவிர கொளும்புத்துறையிலும் பச்சிலைப்பளிக்குமேலுள்ள ଓf is கச்சாவடிகளிலும் கிடைத்த தொகை 506 இறைசால்.
மீன்வரி.-இவ்வசியாலும் பெரும் லாபம்வந்தது. இது இங்கிலீஷ் அரசர்காலத்திலுமிருந்து 1840-ம் ஆண்டே நீக்கப்ப ட்டது. 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணத்து மீன்குத்தகை வரு மானக்கணக்கு பின்வருமாறு :-
20

Page 81
42 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இறைசால்.
கோடடையின் முன்னுள்ள மீன்கடையின்
(பெரிய கடைக்) குத்தகை e 2066 நாவாந்துறைக்குத்தகை 8 - 446 காக்கைதீவுக்குத்தகை 126 அராலிக்குத்தகை 彰 哆 ● 166 கோவிலாக்கண்டிக்குத்தகை 390 ஒன்பது உப்புக்குளங்களிலும் 256 வன்னிக்கரைமீன்குத்தகை 8 2600
சந்தைவரி, தவறணவரி, தாகு-சந்தைகளின் குத்தகையும் கள்ளுத்தவறணைகளின் குத்தகையும் சாராயக் குத்தகையும் இவ்வாறே விற்கப்பட்டன. தாகுக்குப் புறம்பானவரி வைக்க ப்பட்டது. மேற்சொல்லிய ஆண்டில்,
இறைசால் ஊர்காவற்றுறைக் கள்ளுக்குத்தகை 180 பட்டணக்கள்ளுக்குத்தகை 50 பட்டணத்தின் கள்ளுச்சாராயத்தவறணைகள் . 500 8ரோப்பிய குடிவகைவரி ... 26 பெரியகடையிலும் பிறகிறுச்சந்தைகளிலும் . 346 தரகுவரி a ... 3150
எனும் தொகைகள் சேர்ந்தன.
அடிமைவியாபாாம்.-அக்காலம் யாழ்ப்பாணத்து 649 utur ரிகள் நெல், அரிசி முதலியவைகளில் வியாபாாஞ்செய்வதுபோ ல, அடிமைகளிலும் வியாபாரஞ் செய்து வருவார்கள். கோடிக் கரையில் நெல் ஒறுத்து அடிமைகளே மலிந்திருந்தனர். கொ ம்மாண்டோர் சுவாடக்குறூன் எழுதியிருக்கிறபடி அக்காலம் "ஒருபிடி அரிசிக்கு ஒரு அடிமை” வாங்கக்கூடியதா யிருந்த தாம். 1694-ம் ஆண்டு மார்கழிமாதங்தொட்டு 1696-ம் ஆண்டு கார்த்திகை வரையில் அதாவது, இரண்டுவருஷத்துள்மாத்திரம் 3589 அடிமைகள் யாழ்ப்பாணத்திற் கொண்டுவந்து விற்கப்பட் டனர் என்றல் இவ்வியாபாரத்தின் தன்மையை நாம் ஒருவா று கண்டுகொள்ளக்கிடக்கிறதன்ருே. ஒல்லாந்தர் அடிமைகளு க்கு தலைக்குப் பதினெருபணம் வரிவாங்கித் தாங்களும் தம் சல்வத்தைப் பெருக்கினர். ஆயின் இவ்வடிமைகளெல்லாம் யாதுக்காக இங்கு விலைக்கு வாங்கப்பட்டனரென்முல் பெரும்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 143
பாலும் பணமுள்ளோரெல்லாம் இராசகாரியத்துக்கு இவர்க ளையே தங்களுக்குப் பதிலாக அனுப்பிக்கொண்டிருந்தனர். ஏ னெனில், அடிமைகளுக்கு ஊழியமில்லை. அன்றியும் இரகசி யமாய் இவர்களை வன்னியர்களுக்கு விற்று ஊதியமடைந்தும் வந்தனர். வன்னியர்கள் அடிமைகளைக்கொண்டு நெல்வயல்க ளில் வேலைசெய்வித்தும் அவர்களைப் போர்வீரருக்கு உ தவியாக அமைத்தும் வந்தனர். ஏராளமான அடிமைகள் கண் டிராச்சியத்துள்ளும் விலைப்பட்டுச் சென்றுவிடுவர். அடிமை களை விற்கவிரும்புவோர் மிருகங்களைக்கொண்டுசெல்வது போலவே அவ்வெளிய பிறப்புக்களையும் கந்திற் பிணைத்துக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்பர். அடிமைகள் சுயாதீனம டைவது அக்காலம் வெகுகஷ்டமாயிருக்கும். கிறீஸ்துமார்க்க த்திலுட்படுவோருக்கே பறங்கியர்காலந்தொட்டுப் பலசெளக ரியங்களிருந்தன. இதனுல் அடிமைகள் கிறீஸ்துமார்க்கத்தி ற் சோப்படாதென்றும் ஒல்லாந்தர் விதித்தனர். ஒல்லாந்தபா திரிமார் கட்டளைச்சட்டத்துக்குப் பயந்து அடிமைகளுக்கு ஞா னஸ்நானங் கொடாதொழிய ஆங்க சங்கு கரந்துறைந்த கத்தோ லிக்க குருமார்மட்டும் இடையிடையில் சில அடிமைகளைக் கிறீ
ஸ்தவர்களாக்கினர்.
அடிமைகள் அருமையாய் இஷ்டம்போனதுமுண்டு. இத ற்கு அரசாட்சியாரின் விசேஷ உத்தரவு வேண்டியதாயிருந்த து. வயதுசென்றவர்களும் பிள்ளையில்லாதவர்களுமே சிலவே ளைகளில் இஷ்டம்போகவிடப்பட்டார்கள்.
ஒல்லாந்த கம்பனியாருடைய சிறைகளைப்பற்றி 1619-ம் ஆண்டின் அறிக்கைப்பத்திரத்தில் சிலவிபரங்கள் காணப்படு கின்றன. பறங்கியருடைய சிறையெல்லாம் ஒல்லாந்தருக்கே யாய்ப்போய்விட்டது. இடையில் ஊர்ச்சனங்களும் சில கவ ண்மேந்துச் சிறைகளைப் பிடித்துக்கொண்டார்கள். குறித்த ஆ ண்டில் கம்பனியாருடைய 348 அடிமைகள் வேர்க்குத்துவோ ராயிருந்தனர். சில அடிமைகள் பட்டணத்திலே வேலைசெய் தனர். இவர்களுள் கோட்டைவாசலார் எனப்பட்ட அடிமை கள் 44 பேர். (மேலே 116-ம் பக்கங்காண்க) இவருள் அரை வாசிப்பேர் வெடிமருந்துத் திரிகையில் வேலைசெய்ய அரைவா சிப்பேர் குதிரைகளுக்குப் புல்தேடிக்கொண்டிருந்தனர். பின் லும் வெடிமருந்துச்சாலையில் 8 சிவியாரும் 2 விலைபறிச்சாண் டாரும் வேலைசெய்தனர். வேறு விலைபறிச்சாண்டார் கொம் மாண்டோரின் சாமான்களைச் சுமந்துகொண்டுபோவதற்கு கி யமிக்கப்பட்டிருந்தனர். பெண்களுடையவும் சிறுபிள்ளைகளு

Page 82
144 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டையவும் கணக்கு இதிற் சோவில்லை. கம்பனியின் அடிமை கள் தங்கள் சொந்த உழைப்பாலேயே சீவித்து கேட்டநேரமெ ல்லாம் கம்பனிக்கு செலவின்றி வேலைசெய்து கொடுக்கக் கட ளிைகளாயிருந்தார்கள்.
தமிழரசர்காலத்திலிருந்த கொடிய வழக்கங்களுளொன்மு கிய அடிமைவியாபாரம் இங்கிலீசர் காலவரையிலும் நடந்து வந்தது. 1824-ம் ஆண்டின் சனக்கணக்கின்படி யாழ்ப்பாணத் தில் கோவிய, ஈழவ பட்சிறைகள் 15341 பேரும், பறங்கிச்சி றைகள் 18 பேரும், கம்பனிச்சிறைகள் 78 பேரும் இருந்தார் கள். அடிமைவியாபாரமும் அடிமைச்சட்டமும் 1844-ம் ஆ ண்டிலேயே முற்முக நீக்கப்பட்டது.
ஒல்லாந்தர் வியாபாரம்-அப்பால் ஒல்லாந்தர் தாமே பல வகைச் சரக்குகளை வருவித்துச் சனங்களுக்கு லாபத்துக்குவி ற்றுப் பொருளீட்டினர். இச்சாக்குகளுட் பிரதானமானது மி ளகு. வருஷங்தோறும் 40,000 இருத்தல் முதல் 50,000 இ முத்தல் மிளகுவரையில் யாழ்ப்பாணத்திலே விலைப்பட்டது. செம்பு, அத்தநாகம், பித்தளை, சீனி, பாக்கு இவற்றிலும் வி யாபாாம் நடத்தினர். பாக்குவியாபாரம் பறங்கிக்காரர் காலத் திலும் அரசினர் சொந்தமாயிருந்தது. கமச்செய்கைக்குரிய இரும்பு ஆயுதங்களையும் கோடிக்காையினின்று தொகையாய் இறக்குமதிசெய்வித்து சனங்களுக்கு விற்கப்பிரயசித்தும் இ வற்றின் விலை யதிகமெனக்கண்ட சனங்கள் வாங்காமல் விட்ட மையில்ை, பின் சனங்கள் நேரே கோடிக்கரையிலிருந்து தா மாக இவ்வாயுதங்களை வாங்கிக்கொள்ள உத்தரவு செய்தனர். (சுவாடக்குறூன் 13, 34)
பேட்டிகள், பயணங்கள்.-ஈற்றில் தமிழரசர் காலத்திலிரு ந்த ஒழுக்கத்தின்படியே ஒல்லாந்தரும் சனங்களின் பிரதானி கள் தம்மை வருஷத்திற் சில முறைவந்து காணிக்கைகள் வை த்து உபசரித்தும் தம்குறைமுறைகளை அறிவித்துப் போகு ம்படி செய்தனர். “மயே7றல்’ மார் எனும் அதிகாரிகள் கை யிற் கோழிகளோடு போகவேண்டும். முதலிமார் இறைசுவ தேசர்மார் தத்தமக்குரிய வெகுமதிகளும் சாதித்தலைவர்கள் அவ்வச்சாதித்தொழிற் பிரயோசனங்களும் கொண்டுபோகவே ண்டும். யாழ்ப்பானக்கோட்டையிலே இப்பேட்டி வருஷம் இருமுறை நடந்தது. வன்னிநாட்டார் வருஷம் ஒருமுறைமா த்திரம் பேட்டிக்குவாவும், இருமுறை தங்கள் உபகாரப்பொ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 45.
ருளாகிய கோழி நெய் என்பவற்றைக் கோட்டைக்கு அனுப் பிவைக்கவும் உத்தரவிருந்தது. சிலவிடங்களில் ஒல்லாந்த உ த்தியோகஸ்தர் சனங்களை வருஷத்தில் அநேக தடவை பேட் டிக் கழைத்து அவர்களிடம் உபகாரங்களைக் கவாத்தேடினர். இவ்வாறே மன்னரிலிருந்த ஒண்டர்கூப்மன் எனும் உத்தியோ கஸ்தன் தன்கீழுள்ள பட்டங்கட்டிகளை மாதமொருமுறை பே டிக்கழைப்பவனனன். ஆயின் இவ்வொழுக்கம் விரைவிலே மே அத்தியோகஸ்தர்களால் தடுத்துவிடப்பட்டது.
ஒல்லாந்த உத்தியோகஸ்தரும் குருமாரும் பயணம்பண் அணும்வேளைகளில் அவ்வவ்வூரிலுள்ளாரே இவர்களுக்கு வேண் டிய உணவு ஆகியவற்றைக் கொடுக்கவேண்டியோராயிருந்த னர். இதுவும் தமிழாசர்காலத்து வழக்கங்களுளொன்று. பற ங்கியர் நாட்களில் முக்கியமாய்ப் போர்ச்சேவகர் விஷயமாய் இவ்வழக்கம் நடைபெற்றது. ஒர் போர்ச்சேவகன் ஒர் ஊரை விட்டு வேறாருக்குப் போம்போது தன் உடைவாளன்றி வே முென்றும் கொண்டுபோகான். அவன் எவ்வூரில் எவ்வீட்டிற் போய்த் தங்குவானே அவ்வீட்டார் அவனுக்குரிய மரியாதை கள் செய்து வேண்டிய போசனபானுதிகளெல்லாம் வேளைக் Gy வேளை கொடுத்துப்போடவேண்டியது. அங்ங்னம்செய்ய மறுத்தாருக்கு அரசசட்டத்தின்படி தண்டனை விதிக்கப்படும். ஒல்லாந்தர் காலத்தில் எவ்வகை உத்தியோகஸ்தருக்கும் இக்க -60) செய்யவேண்டுமென்றிருந்தமையாற் சனங்களுக்குப் பே ரிடராயிற்று. தேசவிசாரணையோ, ஆத்துமவிசாரணையோ செ ய்யப்போகும் உத்தியோகஸ்தர்மட்டுமல்ல ஊர்சுற்றிப்பார்க்கச் செல்லும் ஒல்லாந்தர்களும் சனங்களை நெருக்கிடைபண்ணி உ ணவுப்பொருட்களைக் கவர்ந்துகொண்டிருந்தனர். இவ்வொழு ங்கீனம் பலமுறை கண்டிக்கப்பட்டபோதிலும் ஆங்காங்கு நட ந்துகொண்டேயிருந்தது. (றிக்லோவ் வன் ஜன்ஸ் 82)
அரசரும் பிாசைகளும்.-ஒல்லாந்தர் வர்த்தகஞ்செய்யும் ஒர் கம்பனியாராகவே இங்கு அாசுசெய்ய வெளிப்பட்டுவந்தனர் என்ருேம். அதனல், அவர்கள் சனங்களிடத்தில் பிடுங்கிக்கொ ள்ளக்கூடியவற்றையெல்லாம் பிடுங்கிக்கொள்ளப் பார்த்தமை யுமியல்பே. ஆயின் கொள்கைகளளவில் கிறீஸ்தவர்களாயும் கிறீஸ்த நாகரீகமுள்ள தேசத்தினின்றும் வந்தவர்களாயுமிருந் தமையால், அவர்கள் அரசு பலவிஷயங்களில் திருத்தமுள்ள தாகவும் பிரசைகளுக்கு பல செளகரியங்களைச் செய்வதாகவு மே விளங்கிற்று. வரிமுதலியன இறுக்குமளவிற் சனங்களு க்கெய்திய நெருக்கிடையைமட்டும் நாம் பார்த்துக்கொண்டு,

Page 83
146 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அவ்வரியாதியவற்றைப்பெற்றேர் இவர்களுக்குச்செய்த நன்மை களே மறந்து பேசுதல் ஒருபோதும் தருமமாகாது. ஒல்லாங் தர் சனங்களுள் முக்கியமாய்க் கைத்தொழில்களைப் பரப்பினர். தச்சுவேலை, கம்மாளவேலை, சாயவேலை, நெசவுவேலை, கட் டடவேலை, ஒடு, செங்கல் ஆதியன பண்ணும்வேலை இவை யெல்லாம் ஒல்லாந்தராலேயே யாழ்ப்பாணத்தில் அதிகவிரு த்தியாக்கப்பட்டன. பட்டணங்கள் பல சிறந்த கட்டடங்களா லும் நாடுகள் ருேட்டுகளாலும் அலங்கரித்துத் திருத்தப்ப ட்டன. பறங்கியரைப்போலவே ஒல்லாந்தரும் ஏழை எளிய வர்களுக்குப் பலதருமங்களைச் செய்துவந்தார்கள். பட்டணக் தில் “ஆர்மன் ஊயிஸ்” எனும் ஒர் ஏழைகள் சாலையும், "வீஸ் காமர்” எனும் ஒர் அநாதராலையுமிருந்தன. இவைகளில் பல வறியவர்களும் அநாதபிள்ளைகளும் சேர்த்துத் தாபரிக்கப்பட் டார்கள். பறங்கியர்காலத்தில் நடந்த பல யுத்தங்களாலும் குழப்பங்களாலும் பாழாய்ப்போயிருந்ததாகிய நம் யாழ் ப்பாணநாடு ஒல்லாந்தர்காலத்தில் யுத்த பயமின்றி வாழ்ந்து செழித்தோங்கத் தொடங்கிற்று. அரசினர் தாம் தமக்குச் சொந்தமென வைத்திருந்த சிறு வியாபார உரிமைகளைக் கை விடட காலத்தில், யாழ்ப்பாணத்தார் வடகரையோடு சிறு வர் த்தகங்கள்செய்து அதிகலாபமடையலாயினர். பருத்தித்துறை யிலும் ஊர்காவற்றுறையிலும் முன்னிலும் மும்மடங்கான தோ ணிகள் கின்றன. வியாபாரிகள் கோடிக்கரைக்கு பனுட்டு கி ழங்கு, பாய், எண்ணெய், தேங்காய், கயிறு, பனைமரம் ஆதிய னகொண்டுபோய் விற்று வருவர். கம்பனிக்காக நெல் ஆதிய ன ஏற்றியும் ஊதியம் பெறுவர்.
ஒர் ஆட்டுக்கடா.-யாழ்ப்பாணம் இங்நாட்களிற்போலவே அந்நாட்களிலும் உயரத்தாற் பெரிய ஆட்டுக்கடாக்களுக்குப் பேர்போனதாயிருந்தது. கண்டியரசன் ஒல்லாந்தரிடம் ஒர் தி றமான ஆட்டுக்கடாகேட்டிருந்தமையால், கொழும்பு ஒல்லாங் த கவணர் 1691-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இங்கு மிக ப் பெரியதோர் அழகிய கடாவைக்கண்டு அத னைக் கண்டியரசனுக்கு அனுப்புவித்தான். பட்டணத்திலே அது வெள்ளை கட்டிப் பச்சைகிறம் பூசிய அடைப்பினுள் விட ப்பட்டிருந்தது. அதன் கொம்புகளிலும் கால்களிலும் வெள் ச் சலங்கைகள் தொங்கின. அதன் கயிறு பச்சை வெல்வெ ற்பட்டாலே முடியிருந்தது. அதை முன்பு கவணருக்குக் கா ட்டும்பொருட்டு மூன்று பெரிய உத்தியோகஸ்தரும் ஒர் ஒல் லாந்த சேனையும் அதைப் புடைசூழ்ந்து நல்லூருக்குக் கொ ண்டுசெல்லுகையில் 13 பீரங்கிகள் தீரப்பட்டன. சேனவிார்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 4.
மும்முறை துவக்குவெடி தீர்ந்தார்கள். பறையர் வழிநீளம் மே ளமடித்துச் சென்றனர். இவ்வாறே நல்லூரினின்று ஆட்டை க் கொழும்புத்துறைக்குக் கொண்டுபோய் அங்கு தோணியே ற்றிப் புத்தளமூலமாய் கண்டி ராசஉத்தியோகஸ்தர்கள சமு கத்துக்கு அனுப்பப்பட்டது. (ஜெரிட் டிகீர் 22-ம் பக்.)
பல்டேயஸ் பாதிரியாரும் யாழ்ப்பாணச்சரிதிகளும்.-1658-ம்ஆ ண்டுமுதல் 1665-ம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்திலிருந்த வாான் பல்டேயஸ் எனும் ஒல்லாந்த குரு யாழ்ப்பாணத்தா ரைப்பற்றி எழுதிய சில குறிப்புக்களை இங்கு மொழிபெயர்த் துத தருகிறுேம். அவற்றுட் சில நமக்குப் பிரீதியைத் தராவி டினும், நம் முற்கால நிலையை ஒருவாறு காட்ட மிகவும் உதவு ம். வேளாளரைச்சுட்டி அவர் சொல்வது:-கிறீஸ்துமார்க்கம் இங்கு உண்டான நாட்டொட்டு வேளாள ச்சாதியே தமிழருடத லையிடத்தை வகித்துக்கொண்டிருக்கிறது. முற்காலம் பிராமண ர் தம்மை முதற்சாதியென்பார்கள். வேளாளர் சீலையை இடு ப்பிற்கட்டிக் கால்களுக்கூடாக இழுத்துச் சொருகிக்கொள்ளு வார்கள். (அதாவது தாறுபாய்ச்சிக்கட்டுதல்) காலிற் செருப்பு த் தொடுப்பார்கள். மேற்சொல்லிய அரைச்சீலையிலேயே மடி விட்டு அதிலே வெற்றிலைபாக்கும் தேவையானபோது பாவி ப்பதற்காகக் கொஞ்சம் கடதாசியும் வைத்துக்கொள்வார்கள். இடையிலே ஒச் வெள்ளிகட்டிய உறைக்குள்ளே ஒரு கத்தி தொங்க விட்டுக்கொள்வார்கள். இதனேடு ஒர் வெள்ளிகட்டிய எழுத்தாணியும் வைத்திருப்பதுண்டு. காது இளமையிலேயே குற்றிக் கடுக்கன் இடப்படுகின்றமையால் துளைபெருத்துக் கா துவளர்ந்து தோளிற் தட்டிக்கொண்டிருக்கும். இவர்கள்தொழி ல் கமமே. அநேக மாடாடுகளை வைத்திருப்பார்கள். இவர்கள் வீடு வளவுகள் சிறப்பும் புனிதமுமாயிருக்கும். கொல்லைகளில் வெற்றிலை முதலியன நாட்டப்பட்டிருக்கும். வேளாளர் தங்க ள் குடும்பத்திலேயே விவாகஞ்செய்வார்கள். வழக்குப்பேசுவ திலே இவர்கள் வெகுகெட்டிக்காரர். ஒருவர் ஒருவரிலே எப் போதும் எரிச்சலுள்ளவர்களாயிருப்பதால் ஒர் அற்பகாரியத் அக்கும் கோட்டுக்குப் போய்விடுவார்கள்.
யாழ்ப்பாணத்திலும் இந்தியாவின் பிறவிடங்களிலும் வசி க்கும் பிராமணர் பெரும்பாலும் அதிக சன்மார்க்கமுள்ளவர் களும் அடக்கம், புனிதம், சுறுசுறுப்பு, மரியாதை, மட்டச னம் முதலிய சுகுணங்களுள்ளவர்களுமாகக் காணப்படுகிருச்க ள். இவர்கள் குடிவகை பாவிப்பதில்லை. நாள்தோறும் இ ருதாம் ஸ்நாகம்செய்வார்கள். உயிருள்ளதொன்றையும் உண்

Page 84
S யாழ்பபாண வைபவ கெளமுதி.
ணுர்கள். ஆயினும் மற்ற இந்தியர்களைப்போலவே இவர்களு ம் சுகபோகங்களிலே அமிழ்ந்தியுள்ளவர்கள். இவர்கள் கிரீ ஸ்தவர்களாயிருந்தாலும் ஒர் வகை செபமாலையைக் கொண்டு திரிகிறர்கள். கிறீஸ்தவர்களாயிருக்கிறவர்கள் ஊண்விஷயத்தி லே பிரியம்போல நடக்சலாமே என்று இவர்களுக்குச் GsFair ன்னல், தாங்கள் சிறுப்பம்தொடங்கி உண்டறியாத போசன த்தை கிறிஸ்தவர்களாய் விட்டமையினல் உண்ண அவசியமில் லையே என்பார்கள். இவர்கள் தங்கள் குலத்திலல்லாமல் வி வாகஞ்செய்யார்கள். பெரும்பாலும் தங்கள் சகோதரர் சகோ
தரிகளின் பிள்ளைகளுக்கே விவாகஞ்செய்வார்கள்.
சிவியார் முற்காலம் யாழ்ப்பாண அரசரின் அரண்மனை ஊழியர்களாயிருந்தவர்கள். ஆனல், இப்போது, ஒல்லாந்தரு க்கு தண்ணீர் விறகு ஆகியன கொண்டுவருதல்,பல்லக்குச் சும த்தல் ஆதியபலதொண்டுகளும் செய்துவருகிருரர்கள். ஒரு பருத் த ஒல்லாந்தனைக்காவுதற்கு 10 அல்லது 12 சிவியார் போவதுண் டு. தாங்கள் அரண்மனை ஊழியர்களின் சந்ததியாகையால் ஒல் லாந்த உத்தியோகஸ்தரையேயன்றி வேருெருவரையும் காவ மாட்டோமென்று இவர்கள் கர்வம் பேசுகின்றமையால் நட படியான ஆட்கள் ஊரெங்கும் பிடிக்கக்கூடிய கூலியாட்களை க்கொண்டே தங்கள் பல்லக்குகளைச் சுமப்பிப்பார்கள்.
பாவர் யாழ்ப்பாணத்திற் சிறுதொகையினரேயுண்டு. இவர்கள் முத்துக்குளிப்பு முதலிய கடற்தொழில்கள் செய்வா
ர்கள். பொதுவாக பறக்கிப்பாஷையே பேசுகிருரர்கள்.
செடடிகள் சீலை நெய்விப்பதிலும் வியாபாரத்திலுமே சை யிட்டிருக்கிருரர்கள். செட்டி தன் மகனைச் செட்டித்தொழிலுக் கே பயிற்றுவான்.
கரையார் மீன்பிடித்துச்சீவியம் பண்ணுகிறர்கள். இவர் கள் கையாளுகிறவலைகள் பிரமாண்டமானவை. இவர்கள் யா ழ்ப்பாணக்கரையிலும் உப்பாற்றுக்கரைகளிலும் வசிக்கிருச்சு
ள். முக்குவரும் மீன்பிடிகாரரே.
ஈழவர் பெரும்பாலும் வேளாளரின் அடிமைகளாம். இவ ர்கள் பிறசாதியாரெல்லாரிலும் அதிக கறுத்தமேனியுள்ளவ ர்கள். வெகுதூரத்தில் இவர்களுடைய சிணியை மணக்க லாம்.

பர்ழ்ப்பாண வைபவ கௌமுதி. 149
பறையர் மலம் சுமந்துகொண்டுபோதல் முதலிய நிசித ம்ானி தொழில்கள்ைச் செய்கிறவர்கள். இவர்கள் ஆகக்கீழாக மதிக்கப்படுகிருச்கள்.
மேல்ச்ர்திக்ள் கீழ்சாதிகளை வெகுமேட்டிமையோடு அ டக்கி நடத்திவருகிருரர்கள். இப்படியே ஆண்களெல்லாம் பெ ண்களைக் கீழாகமதித்து நடத்துவதினுல் பெண்கள் அருமை யாகவே ஆண்களோடு கூட ஒருபந்தியிலிருந்து சாப்பிட விட ப்படுவார்கள். பொதுவாய்ச் செல்லுகில் யாழ்ப்பாணப்பட்ட ணத்தின் குடிசனங்கள் விவேகிகளும் நல்ல ஞாபகசத்தியுள்ள வர்களும் உண்ணல் குடித்தலிலே மட்டுத்திட்டமுள்ளவர்களு ம் (நழவர்ையும் பறையரையும் நீக்கிப்பார்த்தால்) உடைகடைக ளில் மிகவும் சுத்தமானவர்களும் சண்டைசள்ளுகளில்லாதவர் களுமென்று சொல்லலாம். ஆயின், தங்கள் நாக்கையோ g-fl யாய் அடக்கியாளுவோர்ல்ல. அவர்களுடைய பிரதான துர் ப்பழக்கம் காமாதுசமும் குருட்டுப்பத்தியுமாம்.
யாழ்ப்பாணத்தாருடைய சுதேச தரணிமார் மிக நெடும் பாஷியங்களைச் செய்வதிலே சமத்தர். அவர்களுடைய வைத் தியர்களுள் அநேகர் வெறுங்கற்றுக்குட்டிகளல்ல. அங்காகி பாதம்முதலிய சாஸ்திரங்களை யறியாதிருந்தும் முலிகளைக்கொ ண்டு மருந்து செய்கிருச்கள். நாவிதர் எபபோதும் தங்கள் பருக்கனை கத்தியோடு ஒர் கண்ணுடியுங் கொண்டு திரிவார்க ள். இவர்கள் மயிரைச் சவர்ம்பண்ணுவதோடு கால் கை நக ங்களையும் கழைந்து காதையும் சுத்திசெய்து விடுவார்கள். நெ சிவுகாசர் இங்கு ஏராளமாயுண்டு. சாயக்காரர் இங்கு தீட்டு கிறசாயம் ஒருக்காலும் அழியாது. ஆயினும் கோடிக்கரிை யின், முக்கியமாய் மசிலிப்பட்டணத்தின் சாயம் இவர்களு டையதிலும் விசேஷித்தது. தந்தம், கருங்கான முதலியவை களிலும் பொன்வெள்ளிகளிலும் வேலைசெய்வோர் ஒல்லாந்த ருடைய வீடுகளில் வந்திருந்து வேலைசெய்துகொடுப்பார்கள். இவர்களுக்கு ஆயுதங்கள் மிகச்சொற்பம். ஆயினும் திறமான Ga/26) Qartial ria, air. (Baldaeus Description of Ceylon p 822818)
சைவசமயநிலை.-பறங்கியர் நாட்களில் யாழ்ப்பாண ஈர்டெ
ல்லாம் பெயரளவில் கிறீஸ்தநாடாய் விட்டதென்றும் சைவ
ஆலயங்களெல்லாம் தகர்த்துவிடப் பட்டனவென்றம் முன்னர்
க்கூறியுள்ளோம். ஒல்லாந்தர் வந்து அரசு கைக்கொண்டபின்
புறத்தே கிறீஸ்தவர்களாகப் பாசாங்கு பண்ணிக்கொண்டே அ 21.

Page 85
150 யாழ்ப்பாண வைதுேவ கெளமுகி.
கததே சைவராயிருந்த சிலர் தாம் தமது சமயத்தைப் பிரசித் தமாய் அநுசரிக்க இடங்தர வேண்டுமென ஒல்லாந்த கொம் மாண்டோருக்கு விண்ணப்பஞ் செய்தனர். (Instruptions &g p-92) ஒலலாந்தர் தொடக்கத்திலே சகலருக்கும் மனச் சாட்சிச் சுதந்திரம் கொடுப்போர்போல நடித்தும், பின் தம் சமயமல்லாத சகல பிறசம்யங்களேயும் இந்நாட்டினின்று கழை ந்துவிடப் பிரயசித்தனர். இதனுற் பாசாாகுக் கிறீஸ்தவராய் நின்ற சைவர்களெல்லாம் அந்தரங்கத்திலேயே தமது சமய வழிபாடுகளைச் செய்யவேண்டியோாயினர். சிலர் 'அமாவா சை முதலிய விரததினங்கள்லே இரகசியமாய் இலையிற்போ சனஞ்செய்து அவ்வெச்சில் இலைகளைத் தம் வீட்டுப் புறக்கூட ாையிலே செருகி மறைத் துவைப்பார்கள்” (பா. ச) இதற்ை போலும் விரத5ாட் போசனத்தின் பின் இலையைக் கூரையிற் செருகும் வழக்கம் தலைப்பட்டது. “பிராமணர்கள் தமது பூ இனூலே மடியினுள் மறைத்துக்கொண்டு திரிவார்கள்” (யா. ச) சிலவிடங்களில் அகத்தே சைவராயுள்ளோர் கிறீஸ்த முறைப் படி பிரேதசேமஞ் செய்தபின் இரவில் மறைவாய்ப் பிரேத த்தைத் தோண்டி எடுததுத் தகனஞ்செய்வார்கள். ஒருமுறை வரணியில் இவ்வாறு செய்த சில சைவசமயிகளை அரசினருக் குக் காட்டிக்கொடுக்க ஒருவனே அன்னேர் ஒர்நாள் இரவிற் பிடித்து உயிரோடு தகனஞ்செய்துவிட்டார்களென கர்ணபார் ம்பரியம் கூறுகிறது. ஆங்காங்கு பலர் மரத்தடிகளில் பிள்ளை யார் முதலிய உருவங்கள் பிடித்துவைத்து அந்தரங்கத்தில் சைவசமய முறைகளைக் கைக்கொள்வார்கள். ஒல்லாந்தர் 4 சைவச்” சடங்குகளைப் பயிலுவோருக்குத் தண்டனைகள் விதி த்திருந்தமையால், மேற்கண்டவாறு ஒழுகினுேர் கண்டுபிடிக் கப்பட்ட போதெல்லாம் கடுந்தண்டனை விதிக்கப்பெற்றனர். 'சைவர்'களோடு விவாகஞ்செய்த கிறீஸ்தவர்கள் சிலருக் கு மரண தண்டம் விதிக்கப்பட்டதெனப் பல்டேயஸ் பாதிரியார் வரைந்து வைத்திருக்கிரு?ர். (P, 504) பள்ளிக்கூடங்களிற் படி க்கும் வயதுள்ளோர் சைவாசாரங்களே அநுட்டிக்தோராகக் கி ண்டுபிடிக்கப்படுங்தோறும் பள்ளிக்கூடச் 'சட்டம்பியார்” التقیه களைத் தோப்புக்கண்டம் முதலிய ஆக்கினைகளிட்டுத் திருத் துவர். 'என்னலே நான் கெட்டேன் தோப்புக்கண்டம் சட்ட ம்பியாரென்ன செய்வார் தோப்புக் கண்டம்’ எனும் வாக்கியம் இவ்வாறே எழுத துபோலும்,
கோமாமிசம்.-ஏலவே ஒல்லாந்தர் மாட்டிறைச்சிவிற்க ஒர் இறைச்சிச்சாலை தாபிக்க வேண்டுமென முயன்றனர். ೨,೯೨(5 த் தமிழ் மந்திரிகளும் குடிகளும் மாரு விருந்தனர். அக்கால

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 151
த்தில் நெடுந்தீவிலுள்ள சில பறையரை ஒல்லாங்கர் தம்மத த்திற் சேர்த்து அவர்க்குப் பெரும் வேதனங்கொடுத்துக் கொ ணர்ந்து அத்தொழிலுக்கு உடன்படுத்தினர். ஒல்லாந்தச் அ ச்சாலையை ஊாவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கோட்டை யினுள்ளே அந்தரங்கமான விடத்தில் வைத்துத் தமது சாதி யார்க்கு மாத்திரம் உபயோகப்படுத்தி வந்தனர். ஒல்லாந்தர் இறைச்சிக்கு என்று கேட்டால் ஊர்ச்சனங்கள் மாடுகொடு க்க மாட்டார்களென்று எண்ணிப் பாலுக்கென்று பசுக்களை வர்ங்கித் தொகையாக வளர்த்து அவை ஈனுங் காளைக்கன்று க?ள வளர்த்துக் கொன்று தின்றுவக தார்கள். ஈற்றில் பசுக் கஃாயுங் கொன்றருந்திவர்தனர். (பா.ச.) பறங்கியர் காலத்திலும் அரசினர் பொறுப்பிலேயே இறைச்சிக்குரிய மாடுகள் வளர்க்கப் பட்டன. ஒல்லாந்தர் தாம் யாழ்ப்பாணக்கோட்டையை முற் அறுகையிட்டிருந்தகாலத்தில் 1500-க்கு மேற்பட்ட பறங்கியரி ன் மாடுகளை பாரணம் பண்ணி விட்டிட்டார். பாழ்ப்பாணம் அவர்கள் கைப்பட்ட முதல்நாட களில் நாடெங்கும் உண்டுபட்ட மாட்டுரோகத்தால் அநேக மாடுகள் இறந்தன. இதல்ை இ றைச்சிக்கு மாடு அருமையாய்ப் போய்விட்டது கோடிக்க ரையினின்றும் இறைச்சி மாடுகளைக் கொண்டுவரத்தேடினர். மேலுக்கியோகஸ்தர்கள் சுதேச கீழுத்தியோகஸ்தரிடம் மாடு களைக் கேட்டுவாங்கவும் தலைப்பட்டனர்.
சண்முகநாயகழதலியார்-ஒருநாள் தேசாதிபதியினுடைய வீட்டில் நடக்க ஒரு பெருவிருந்துக்கு ஒரு காளேக்கன் று வே ண்டியிருந்தது. தேசாதிபதி அக்காலக்கில் பசுநிாைபாலும் ஆளடிமை நெல்விளைகில மிகுதியாலும் இராசாங்க உத்தியோக ஸ்தாலும் சிறந்து விளங்கிய சண்மகநாயக முகலியாரிட மொ ரு கன்றுகேட்க முதலியார் இவ்வினச்செயலுக்கு உடன்பட மாட்டேன் இராசாங்க உத்தியோகமும் வேண்டாமெனக்கூறி அத்தேசாதிபதி சமுகம் விட்டகன் றனர். தாம் செய்ய விடினும் தமக்குப் பாவமாகத் தோற்றின ஒரு செயலுக்கு அனுகூலி யாயிருப்பதும் பாவமெனக்கொண்டு கமது அதிகாரத்தைபு ம் இராச பூச்சியத்தையும் துறந்த சண்முகநாயகமுகலிபார து பெருந்தகைமை பெரிதும் பாராட்டக்கக்கது. உயர்குடிப்பிற ந்தோர் உயிர்போக வரிலும் இழி தொழிலுக் குடன் படாரென்ப து ஆன்முேர்வாக்கு இவர் வழியி லிப்போ துள்ளவர்களும் பே ருங்குணம்படைத்தவர்களே. (யாழ்ப். சரித்)
ஒாணப்பிரகாசகேசிகர் -நல்லூரைச்சேர்ந்த திருகிநல்வே
rð o • w 0. லிபின் கண்ணே சிங்கை பாரிய மகாராசனுல் இருக்கப்பட்ட

Page 86
15愛 யாழ்ங்பசன வைபவ கௌமுதி.
கார்காத்த வேளாளரின் முடிதொட்ட வேளாளராகிய பாண் டி மழவர் மரபிற்முேன்றிய ஞானப்பிரகாசரென ஒருவரிருங் தார். இவரும் கோவதைக்கஞ்சி யாழ்ப்பாணத்தைவிட்டோ டிச் சோழதேசத்தில் வாழ்ந்தாரென்ப. யாழ்ப்பாணத்தில் அ ரசுபுரிந்த ஒரு தேசாதிபதி தன்கீழுள்ள கிராமாதிகாரிகள் வ ருஷமொருவராய் ஒவ்வொரு காளைக்கன்று கொடுத்து வரவே ண்டுமென்று கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி முதன்மு றைச்குரியவராயினர் திருநெல்வேலி ஞானப்பிரகாசர். அவர் தேசாதிபதிக்கு இறைச்சிக்கு மாடுகொடுத்து இவ்வூரில் வாழ் வதிலும் இவ்வூரைவிட்டகல்வதே சிறந்த உபாயமெனக்கொ ண்டு அவ்வாறே தமதுாைவிட்டகன்றனர். (யாழ்ப், சரித்.) இவர் "சிதம்பரத்தையடைந்து, பின் ஆகமசாஸ்திரங்களைக் கற்ப தற்கு ஆதாரமாய் சமஸ்கிருதம் படிக்கவேண்டுமென்ற அபிப் பிராயமாய்க் கவுடதேயம்போய் அங்கே ஒரு வேதியன் சில மாணவர்க்குத் தர்க்க சாஸ்திரம் முதலானவற்றைப் படிப்பிக்க க்கண்டு, தாம் அவருடன் கூடிப் படிக்க இடம்பெருமையாற். து ரத்தே நின்று கிரமமாய் அவற்றைக்கேட்டு மனனம்பண் ணிவந்தனர். ஒருநாள் அந்த உபாத்தியாயர் காம் கற்பித்த மரி ணவகரைப் பரீட்சைசெய்து பார்த்தமாத்திரத்தில் அவர்கள் தகும்விடை கொடாதிருக்க, அவர், இவரைக்கூவி, அப்பா நீ தினந்தோறும் இவ்விடம் வந்து கின்றையே, நமது வினுக்க ஒளுக்கு உத்தரங் கூறுவாயா என்றுகேடக இவாேச அவர் விஞ. விய ஒவ்வொன்றுக்கும் சரியாய் உத்தாங்கூறினர். ஆதலால் அவர் மகிழ்ந்து அதுமுதல் வியாகாணம் முதலியவற்றை இவ. ர்க்குக் கற்பித்தனர். அதனல் இவர் சகல கலைஞானபண்டிதரா ய் அவ்வூர்விட்டுத் திரும்பி அண்ணுமலை மடத்துக்குவந்து தம் பிரான் பட்டம்பெற்று அங்குள்ளார்க்கு உபகாரமாகச் சமஸ் கிருதத்திற் சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகையாதியாம் பற்பல கிரங்கநூல்கள் செய்தனான்றிச் சமஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் சிவஞானசித்தி முதலியவற்றிற்கு உரையுஞ்செ ய்தனர். இவரது கல்விப் பேரறிவைக்கண்டு அழுக்காறுற்றர் பலர், இவர் ஆரியத்திலன்றித் தமிழில் வல்லவரல்லரென்று இகழ்ந்து சொல்லியதை இவர் கேள்வியுற்று அவர் கொண்ட கர்வத்தை அடக்கற்காகச் சிவஞானசித்தியார் சுபட்சத்துக்கு உரை எழுதினர். மற்றைய சிலரது உரையினின்று இவர்செ ய்த உரைமிகப்புகழ்பெற்றதும் ஆழமுற்றதுமாம். இந்தஉறை க்கு விரோதழாய்ச் சிவஞான தம்பிரான் என்பவர் சிவசமவாத மறுப்பு எனப்பெயரிய ஒர் மறுப்புரையை எழுத, அதற்குமாரு? த இவரது மானக்கருள் ஒருவர் மறுப்பின்மேற் கண்டனம் அல்லது வச்சிரதண்டம் எனும் மறுப்பு எழுதினர். சிதம்பரச்

யாழ்ப்பாண வைத்துவ கௌமுதி 53
ஒரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்க ண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம் இத்திருக்குள த்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயேயுள்ளன. கெப்போற் சவமுதலிய சில உற்சவங்களுக்குச் சிதம்பராலயத்துச் கவாமி கள் எழுந்தருளுவது இத்திருக்குளத்துக்கே. இக்குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுக்க இப்போது யாழ்ப்பாணிகளே பணமுகவி முயற்சிசெய்து வரு கின்றனர். (இந்துசாதனம்)
திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டி
தில்லைநாததம்பிாான்.--இக்காரணம்பற்றி வரணித்தில்லைநா தர் என்பவரும் ஒல்லாந்தர து கொடுங்கோலின் கீழ் வாழ்த லாகாதெனக்கொண்டு சோழநாட்டையடைந்து ஞானப்பிரகா JF Tg, பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பாற்சென்று கா விரயம்பெற்றுத் தில்லைநாத தம்பிரான் என்னும் பெயரோடு வி ளங்கினர் என்பர். அவர் சிவாநுபூதியுடையராய்ச் (ßg-Typurg-r வின் புத்திரிக்குற்ற குன்மவலியை விபூதி சாத்தித் தீர்த்து வே. காரணியத்திலுள்ள சிவாலயத் திருப்பணிக்காக பெருந்திரவி யமும் உப்பளமும் இரே குச்சுங்கமும் பெற்றவரென்பது கர்ண பாம்பரை, வேதாரணிய தலவிசாரணை உரிமை வாணிச்சைவ ர்க்குக் கிடைத்தது அவர் மூலமாகவேயாம். வாணிச் சைவரே இன்றும் வேதாசணிய ஸ்தலவிசாரணைக் கர்த்தராயிருக்கின்ற ர்கள். (யாழ்ப். சரித்.
ஒல்லாந்தர் தமது ஆளுகையின் முற்கூற்றில் இவ்வாறே சைவசமயிகளைத் துன்புறுத்தி அவர் வெளியே கிறிஸ்தவர் கள்போலே நடக்கச்செய்தாராயினும் சற்றுச்சற்ருடிக இக் கட்டு ப்பாட்னட நெகிழ விட்டிட்டார்கள். விடவே சைவசமயமும் ஆங்காங்கு தலையுயர்த்தி அரங்கத்தில் வெளிப்படலாயிற்று. ஒல்லாந்தருடைய இளக்கத்துக்குக் காரணம் அவர்களது பொ ருளாசையேயெனக் காண்கின்ருேம். வடகரையினின்றும் சிலை நெசவுக்காக வரித்துவைத்த சேணியர்களே முன்பு இந்: மயத்தை வெளியாய் அனுசரிக்க விடப்பட்டார்கள். பாதிரி மார் இவ்விளக்காாத்துக்காக அரசினரைக் குறைகூறியும் இவ ர்கள் தம் வியாபாரத்திலேயே கண்ணுயிருந்தமையால் அதை ப் பொருட்படுத்தினரில்லை. அன்றியும் குருமாரின் குறைவா லும் கீழுத்தியோகஸ்தரின் அசட்டைத்தனத்தினுலும் யாழ்ப் பாணத்துக் கிறீஸ்தவருட் பலர் பழையபடியே உள்ளுக்குச்சை வராகவும் வெளியில்மட்டும் பெயரளவில் கிறீஸ்தவராகவும் ஈ டிக்கத்தொடங்கியதை நன்முகக் கண்டுகொண்ட ஒல்லாந்த டிே

Page 87
54 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
லுத்தியோகஸ்தர்கள் பலவந்தத்தினல் அவர்களைக் கிறீஸ்தவர் களாக வைப்பதினற் பயனில்லையெனத்துணிந்து சைவசமய ஆ சாரங்கள் பிரசித்தமாய் நடக்கவும் இடங்கொடுப்போராயினர். இதனுல் இச்சமயம் முன்போல நிலையூன்றிப் பெலத்துக் கொண்டு வருவதாயிற்று.
கத்தோலிக்கசமயநிலை.--இது கிற்க பறங்கியர்காலத்தில் நா டெங்கும் பரப்பப்பட்டிருந்தாகிய கத்கோலிக்க சமயத்தின் பா டென்னவெனவும் கூறுவாம். பறங்கியருடைய கத்தோலிக்கச மயமும் ஒல்லாக் கருடைய **இறப்பிறமாது’ சமயமும் எனும் இரண்டும் கிறீஸ்துசமயமேயானலும் தம்முட சிறிது மாறுப் ட்டவைகளாயிருந்தன. பறக்கியர் போதித்த 'சத்தியவேதம்’ என்னப்பட்ட கத்தோலிக்கு சமயமானது கிறீஸ்துவின் காலி ந்தொட்டு அப்போஸ்தலர்களுடைய பாரம்பரியத்தைப் பின்ப ற்றிச் சம்பிரதாய முறையாய் வருவது என்பர். அதற்கு ரோ மாபுரியிலே சிரேஷ்ட குருபீடமுண்டு. இக்சிரேஷ்ட குருவுக் கு அதிபிதா எனப்பொருள்படும். ‘பாப்பு’ எனும் நாமமுள தி. இச்சிரேஷ்ட குருவுக்கு உலகம் முழுதிலுமுள்ள கத்தோ லிக்க குருமாரும் இவர்களுக்குமேல் அத்திய்க்ஷர்களாயிருக் கும் ‘பிஷப்பு' மாளும் சமய விஷயங்களிலெல்லாம் அடங்கிக ட்ப்பர். 'இறப்பிறமாது சத்தியவேதம்’ என்னப்பட்ட ஒல்லா ந்து கிறீஸ்துசமயம் கத்தோலிக்க சபையினின்றே பிரிந்து போன சிலரால் கிறீஸ்துவுக்குப்பின் 16-ம் நூற்ருண்டிலே'தி ருத்தஞ்செய்யபபட்டது” என்பர். இறப்பிறமாது (Reformed) என்பதன் பொருள் இதுவே. இச்சமயம் பலபிரிவுகளாய்ப் பிரிந்திருக்கும். இதற்குப் பொதுவான ஓர் சிரேஷ்டகுரு இல் லை. கத்தோலிக் தரும் இறப்பிறமாது கிறிஸ்தவர்களும் சில ஆ சாரமுறைகளிலும் போதனைகளிலும் வேறுபடடிருப்பினும், கடவுளானவர் உலகத்தை ஈடேற்றும்பொருடடு யேசுக்கிறீஸ் து என மானுடச்சட்டைசாத்தி வந்தவராம் எனும் கிறீஸ்துசு மய மூலசக்தியத்தில் ஒன்றுபட்டொழுகுவர். ஆயினும் இடை க்காலத்தெழுந்ததாகிய * சீர்திருத்த” சமயம் முந்தியதாகிய கத்தோலிக்க சமயத்தை 8ரோப்பாவில் மிகவிரோதித்துக்கெ ண்டிருந்தமையால், அதனைக் கைப்பற்றியோராகிய ஒல்லாந்தர் இதனை இங்கும் விசோதித்தனர். மேலும், ஒல்லாந்தர் பறங்கி யர்மேல் தொண்ட பகை பெரிதாயிருந்தமையால் அப்பகை அ வர்களது சமயத்தையும் சாருவதாயிற்று. ஆகவே. இலங்சை யிலுள்ளார். புத்தராய் அல்லது சைவராய் இருப்பதைக் காண் பதிலும் கத்தோலிக் காாயிருப்பதைக் காண்பதுதான் ஒல்லாங் தருக்கு அதிக கோபாவேசத்தை ஊட்டுவதாயிற்று.

பர்ழ்ப்பான ன்வ்டவ கௌமுதி. 155
ஒல்லாந்தர் யாழ்ப்பாண நிாடடைக் கைப்பற்றினவுடனே இங்கிருந்த பறங்கியரில் தமது சேனையிற்சேர்ந்தும் தமக்குஊ யராயும் போனவர்களைத்தவிர ஏனையோரையெல்லாம் பிறகே சப்படுத்திவைத்தனர். படடணத்திலிருந்து மட்டும் 4000 பறங் கியர் வெளியேற்றப்பட்டனர், (lnstructions p 98 ) ‘பறங்கிய ருடைய ஞாபகங்தானும் வேரோகேழையப்படவேண்டும்” என் பது ஒலலாந்தருடைய துணிபாயிற்று. (டிை p 95) கத்தோலி க்கசமயம் நாட்டிலிருப்பதும் பறங்கியரின் செல்வாக்கு உறைத் துத் தடிப்பதும் ஒன்றேயாம் என்னும் எண்ணத்தால் கத்தோ க்க சமயத்தையும் சட்டதிட்டங்களினல் அழிக்கப்பார்த்த னர். முதல் கத்தோலிக்கரின் ஆலயங்களேயெல்லாம் கவர்ந்து கொண்டு அவற்றில் தம் குருமாரையே வைத்தது மன்றிக் கத் தோலிக்க பாதிரிமார் காட்டிற் காணப்படக்கூடாது எனவும் ஆக்கியாபித்து குருமானா ஆதரிப்போருக்குத் தண்டமும் வி :ே அங்காட்களில் கத்தோலிக் கருடய ஆலயங்கள் ஒல்லாந்த குருமாருக்காய் விடடதுபோலவே, அவர்களுடைய குருமாருக்கிருந்த பாதிரி அதாவது பிதா எனும் பட்டமும் இ ப்புதுக்குருமாருக்கே யுண்டாகி, இந்நாள்வசையில் புருேட்டெ ஸ்தாந்த குருமாருள் நிலைத்திருக்கிறது கத்தோலிக்க குரு மார் இக்காலம் சைவமுறையை அநுசரித்து ‘சுவாமி” எனப் படுகின்றனர். இதுகிற்க, ஒல்லாந்த அரசினர் கத்தோலிக் கர் சமயச்சடங்குகளையெல்லாம் இறப்பிறமாது குருமாரைக் கொண்டே நிறைவேற்றுவிக்கவேண்டுமென நியமித்தனர். ப லகாலும் கத்தோலிக்கர் இச்சட்டதிட்டங்களைப் பொருட்படு த்தாது ஒழுகியபோது கரேமாய் வதைக்கப்பட்டனர்.
யோசேவாஸ்ழனிவர்.--இவ்வாறு நிகழ்ந்துவருகையில் கோ வைப்பட்டணத்திலுள்ள “தியானசம்பிரதாபம்’ எனும் சபை க்குச் சேர்ந்தவரான யோசேவாஸ் எனும் கத்தோலிக்ககுருவா னவர் ஒருவர் இலங்கையில் கத்தோலிக்க சமயிகள் தம்சமயக் குருமாரின்றி இடர்ப்படுவதை அறிந்து, ஒல்லாந்தரது கட்டளை ன்யயும் தம்சிரீசுக்கே நேசக்கூடிய அபாயத்தையும் பொருட் படுத்தாது 1687-ம் ஆண்டு ஒல்லாந்த அடிமைகளுக்குரிய 穹 ஷத்தினுல் தம்மை யாரென்று காட்டாது மறைத்துக்கொண்டு கரைதுறைக் காவலாளர் கண்ணுக்கு அருமையாய்த் தப்பிவந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்து சில்லாலையிற் காந்துறைந்து தம து சமய கைங்கிரியங்களை இரகசியமாகவே ஊரூராய்த்திiந்து புரிந்துகொண்டுவந்தார். குலத்தாற் பிராமணராகிய இவர் அ ருந்தவ முனிவார்க்குரிய அருள்வாக்குக் கைவரப்பெற்ற ஒர்
குருவாய் விளங்கியமையால் இவரால் கத்தோலிக்கசமயம் து

Page 88
56 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ன்பகாலத்திலும் மிக உறுதியடைந்து சவிகொண்டு பரவுவதச் யிற்று. யோசேவா ஸ்முனிவர் இவ்வாறு கத்தோலிக்கரை ஊ க்கித்துக்கொண்டு வருவதை அறிந்த அரசினர் அவரை எவ்வர் ற்ருனும் பிடித்துப்போட முயன்று ஆங்காங்கு காவலர்களை மைத்து மிகவிழிப்பாய்க் காவல்செய்திருந்தனர். 1690-lb gy ண்டு மார்கழிமாதம் 25-ந் திகதியாகிய "நத்தால்” பண்டிகைய ன்று இரவு முனிவர் மூன்றிடங்களில் பூசைபண்ண நியமித் து வைத்திருந்ததையும், அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணம் பற ங்கித்தெருவிலுள்ள ஒருவீடென்பதையும் அறிந்த சேவகர்கள் அவ்வீட்டை வளைந்துகொண்டு அவரைத் தேடியுங் காணுமை யால் அவர் வருகையைக் காத்துக்கொண்டு அவ்விடத்திற்கு ழுமியிருந்த முன்னூற்றுச் சில்வான ஆண் பெண் சிறுவர்களைக் கைதிகளாக்கிக்கொண்டுபோயினர். மறுநாட்காலை வன்றிஎனு ம்கொம்மாண்டோர் கைதிகளுள் ஸ்திரிபாலாரையெல்லாம் பேர் க்கிவிட்டு ஆடவர்களுக்குத் தெண்டமிட்டது மன்றி அவர்களு ட் கண்ணியமுள்ளோரான எண்மரைச் சாட்டைகளாலடிப்பித் தான். இவ்வாதையினல் அவர்களுள் டொன் பேதுருவென்ப வர் சீவனையிழந்தார். ஏனே எழுவரும் விலங்கு பூண்டு கல் மண் சுமந்து கடின சிறையிருக்கத் தீர்ப்பிடப்பட்டுக் கடைசிமட்டும் . தமது சமயத்தை மாற்ருேமென்றிருந்து சிறைச்சாலையிற்ருனே உயிர்நீத்தனர். யோசேவாஸ்முனிவர் ஒல்லாந்தருடைய கேt பாவேசத்துக்குக் கரந்தோடிக் கண்டியிராச்சியத்திற் சேர்ந்து அங்கு மறியலிடப்பட்டும் வேறு அநேக உபத்திரவங்களையடை ந்தும், பின் அங்காட்டிற் கொள்ளேநோய்பரவியிருந்த சமயத்தில் தாம்செய்த பரோபகார கிருத்தியங்களின் பொருட்டு கண்டிய ரசனுற் சன்மானிக்கப்பட்டும், அச்சன்மானத்தால் இலங்கை முற்றும் சுற்முேட்டஞ்செய்து கத்தோலிக்கசமயத்தைப் பரப் புகிறவராகியும் இருபத்துநாலுவருஷம் உழைத்தபின் 1711-ம் ஆண்டு கிறீஸ்த இலங்கைமுழுதும் புலம்ப மரித்தார். அவருக்கு ப்பின் 1834-ம் ஆண்டுவரையில் கோவையில் கின்றே கத்தோ லிக்க குருமார் இங்கனுப்பப்பட்டு வந்து அச்சமயத்தை விருத் திசெய்தார்கள். இக்குருமாருள் யோசேவாஸ்முனிவருக்குப்பி ன் இலங்கையிற் சிரேஷ்ட குருவாய் விளங்கிய யாக்கோ மேதே கொன்சால்வேஸ் என்பவரும், பிற்கூற்றில் விளங்கிய கபிரியே ல் பச்சேக்கு என்பவரும் தாங்கள் தமிழில் இயற்றிவைத்த அ நேக சொற்சுவை பொருட்சுவை வாய்ந்த கிரந்தங்களினல் பிர சித்திபெற்றவர்கள். கபிரியேல் பச்சேக்குச் சுவாமியார் கூழ ங்கைத் தம்பிரானிடம் தமிழ்ப்பாடங் கேட்டவர். இவரை ச்சுட் டிப் பின்னுற் சில சொல்லுவோம்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5
மருதம6.-ஒல்லாந்தர் கத்தோலிக்கரின் அழகிய ஆலயங் களைக் கிரகித்துக்கொண்டு அன்னேர் தம்சமய வழிபாடுகளை நடத்தாது தடுத்துவந்தும கத்தோலிக்கர் அரசினர் தண்டத் துக்கஞ்சாது ஆங்காங்கே வேறு ஆலயங்களை எழுப்பி தேவ ஆராதனை செய்ய முயன்றனர். இவ்வாலயங்களுள் ஒன்று சில்லாலையில் இருந்தது. அரசினர் இச்சிற்றுாராரை அடக்க மாட்டாது போயினர். வேறுபலவிடங்களில் வீடுகளே ஆல யங்களாக்க்ப்பட்டிருந்தன. இன்னும் சிலவிடங்களில் கத்தேர் லிக்கர் கண்டியரசனின் எல்லையை அண்டித் தம் புது ஆலய நிகளைக் கட்டிக்கொண்டு ஒல்லாந்தரின் பயமற்றுத் தம்சமய வ ழிபாடுகளைப் பயின்றனர். இவ்வாறே மrங்தைக் கிறீஸ்தவர்க ள் சிலர் ஒல்லாந்தர் கையாடிய தம் ஆலயத்திலிருந்த கன்னிம ரியம்மாளின் சுரூபத்தோடு சிலைன மருதமடு எனப்படும் இட த்தைச்சேர்ந்து அங்கு ஒர் சிறு ஆலயத்தைக் களிமண்ணுற் சமைத்துவைத்தனர். இதுவே பிற்காலம் மருதமச்ெ செபமா லைமாதா கோவில் எனும் பிர்சித்திபெற்ற யாத்திர்ைத்தலமாவி தாயிற்று. மாங்தையில் பறங்கியாாற் கட்டப்பட்டிருந்த ஆலய ம் திருக்கேதீச்சுசத்தின் கற்கள்கொண்டு அமைக்கப்பட்டது போலும், இது அதற்கு மிகு சமீபத்திலிருந்தது. மாங்திை **றெஸ்ற் அவுஸ்' இப்போது அதனிடத்தைக் கொள்ளுகின்ற து. ஆலயத்தின் பழைய சுவர் ஒன்று இன்னும் இராசவீதிக் குப் புறத்தே காணப்படுகிறது.
யாழ்ப்பாணப்பட்டணத்திலும் கத்தோலிக்கர் பல சிறுக் கோவில்களை ஒல்லாந்தருக்கஞ்சாது கட்டிவைத்தனர். இவற் முள் தற்காலம் பெரியகோவில் என்னப்படும் ஆலயம் விசேஷி த்தது இது அங்காட்களில் 8ரோப்பியருடைய * சீதாரி”க்கப்பாலிருந்த்தாகிய ஒர் புறம்பேர்க்கான பாகத்தில் மண்ணுல் எழுப்பியிருந்து பின் 1789-ம் ஆண்டிலேயே கற்க ட்டடமாக எடுக்கப்பட்டது. முந்திய மண்கோவில் இப்போ திருக்கும் ஆலயத்தின் முகப்பில் நின்ற ஒர் புளியமர்த்தின்கீ tfolias.a. (First Centenary-p 3.)
இறப்பிறமாது சம்யநிலை-அரசினர்து சோறணமேந்து
மார்க்கம்” என்னப்பட்ட இறப்பிறமாது சமயநிலையைப்பற்றி
யும் சிறிது சொல்லுவாம். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை அ
டைந்தவுடனேயே தமது "உண்மையான, சீர்திருக்த” மார்க்க
த்தைப் பாப்பத்தேடினர். அவர்களோடு ஆகியில்வந்த குரு
வானவர் பிலிப்பு பல்டேயஸ் பாதிரியார். இவர் அதிக கல்வித் 22

Page 89
158 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
திறனும் தேவபத்தியும் உள்ளவர். இவர் மூலமர்கவே முத்ன் முதல் தமிழ் அட்சரங்கள் 8ரோப்பாவிலே அச்சிடப்பட்டன. இவர் இயற்றிய 'கெர்றமண்டலும் இலங்கையும்’ எனும் பெ ரிய சரித்திர நூல் அக்காலத்துச் சம்பவங்கள் பலவற்றிற்கு ஒர் பிரமாணமாயுள்ளது. இவர் இங்கிருந்த நாளெல்லாம் ஒல் லாந்த சமயம் யாழ்ப்பாணத்தில் ஒருவாறு தழைத்துவந்தது. வேதபோதகவிஷயத்தில் தாம் சவேரியாரின் அடிச்சுவடுகளி ல் நடக்க ஆசித்தவராக எழுதிவைத்திருக்கிறர். ஆயி ன் இவர்நாட்களின் பின் குருமாரின் குறைவாலும் கொம்மர் ண்டோர்மாரின் சமயாபிமானத்தாழ்ச்சியாலும் அச்சமயம் அ ருகி அருகிக்கொண்டேவந்தது. இதனல் டாழ்ப்பாணத்திற் ப றங்கியரால் கிருமாணிக்கவும் ஒல்லாந்தராற் கைப்பற்றவும்ப ட்டிருந்த ஆலயங்களுள் ஒன்றிரண்டு தவிர ஏனையவெல்லாம் ஒல்லாந்த அரசு இந்நாட்டால் நீங்குமுன்னரே கிலமாய்ப்போய் விட்டன. இவற்றுள் இங்கிலீசரின் கீழ்ப் பின்னும் பாழடைய விடப்பட்டு முற்முக அழிந்தொழிந்தவைகள் நீங்க, சங்கானை அச்சுவேலி ஆகிய சிலவிடங்களில்மட்டும் இற்றைவரைக்கும்
ற்கும் பழஞ்சுவர்களால் இவ்வாலயங்களின் ஞாபகம் ஒருவர் மு காக்கப்பட்டு வருகிறது.
ஒல்லாந்தர் 8ரோப்பிய பாதிரிமாரின்கீழ் அவ்வவ்விடங் களில் சுதேச போதகர்' களையும் வைத்திருந்தனர். இவர் களே வழக்கமான சகல சமயகிரியைகளையுஞ்செய்வர். இவர் களைப் பயிற்றிவிடும்பொருட்டு கொழும்பிற்போல யாழ்ப்பாண ப்பட்டணத்திலும் 1690-ம் ஆண்டில் ஒர் குருமடம் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. குருமடத்தில் அதிக புத்திசாதுரியம் காண்பி த்தோர் சிலர் ஒல்லாந்துதேசத்துக்கனுப்பி பாதிரிமாரா கக் கல்விபயிற்றி இங்கனுப்பப்பட்டதுண்டு. ஆயின் ஒல்லாங் தர் முக்கியமாய்ப் பள்ளிக்கூடங்கள் மூலமாகவே தம்மதத் தைப் பரப்பத்தேடினர். கோயிற்பற்றுக்களிலெல்லாம் ஒவ் வோர் பெரிய பாடசாலையிருந்தது. இவற்றிற்குப் பிள்ளைகள் கட்டாயமாய் அனுப்பப்பட்டுச் சமய அறிவுறுத்தப்பட்டனர். “ச ட்டம்பி’ மாருக்கே அதிக பொறுப்பான அலுவல்களிருந்தன. ஞானஸ்நான இடாப்பு வைத்துக்கொள்பவர்களும், கலியாணம் பதிவாரும், ஊரில்ெமும் சகல குறைமுறைகளேயும் "சீராக்கு வாரும் சட்டம்பிமாரேயாயிருந்தனர். இன்றைக்கும் கலியாண ப்பதிவுகாரர் சட்டம்பியாரென்றழைக்கப்படுதலையும் நோக்குக. இச்சட்டம்பிமார் பலமுறையும் கள்ள இடாப்புக்கள் பதிந்து 5ா டெல்லாம் போலிக்கிறீஸ்தவர்கள் அதிகமாவதற்கு உபகரண மாயினர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 159
யாழ்ப்பாணத்துப் பெரியமனுஷர்-அக்காலம் எமது செல்வ நாட்டில் விளங்கிய கல்விமான்கள் பிரபுக்களாதியோரின் வாலா று ஒர் நூலாகப் பலகாண்டங்களாய் விரித்தெழுதத்தக்கது. ஆயின் அன்னேரின் விர்த்தாந்தங்களைச் சங்க்ஷேபமாயெனினு ம் காட்டாத யாழ்ப்பாணச்சரித்திரம் நிரம்பியதாகாதாதலா
ல் இங்கு அவற்றை ஒரு சிறிது காட்டுவோம்.
வரதபண்டிதர்-இப்பிராமணுேத்தமர் சுன்னகப்பதியிலே ஒல்லாந்தர்கால முற்கூற்றிலே பிறந்தவராவர். அரங்கநாதன் என்பார் இவர்க்குத் தங்தை. சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலக்கியங்களில் மிக வும் பயின்று திறமையுற்ற பாவாணருமாகிச் சிவராத்திரிப்புரா ணம், ஏகாதசிப்புராணம் என்னும் இநபுராணங்களையும் பாடி னர். சிவராத்திரிப்புராணத்தில் 115-விருத்தங்களுள. மேற்கு றித்த இருபுராணங்களை விட அமுகசகரம் என்னும் பெயரிய ஒர் வைத்தியநூலையும் இவர் செய்தனர். அதிலே 310-விரு த்தங்களுள.
யேமின்முந்நூற் றையிருவிருத்தம் செய்யசெந்தமிழாற் றெரிந்துரைசெய்தனன் கங்கைமாநதிகுழ் காசிமாநகரும் பங்கமில்பங்கயப் பைந்துணர்மாலையும் ஆதிகான்மறைசே ரந்தணராணையும் கோதகலோதிமக் கொடியுமிங்குடையோன் கன்னியங்கமுகிற் கயலினங்குதிக்கும்
துன்னியவளவயற் சுன்னைநன்னுடன்”
என்று அவ்வயித்திய சாஸ்திரத்திற் கூறியிருப்பது இவரது வருணம், பூர்வீகம், ஊராதியவற்றை விளக்கும்.
இம்மூன்று பாடல்களல்லாது பிள்ளையார் கதையையும் இ வாேபாடினர். ஆண்டுக்காண்டு இவ்வூர்ச் சைவக் கோயில்களி லே முதல் இருபது தினங்களிலே சொற்பமாயும் 21-ந் தின த்திலே பெருங் கதையென்னும் பெயரோடு முழுவதும் வாசிக் கப்பட்டு வருவதும் இதுவே.
வாதபண்டிதர் அச்சுவேலியிலே விவாகம்செய்து அங்கு இருந்தபோதே பிள்ளையார் கதையைப் பாடினர் என்பதும், இ வர் இருந்து இறந்தவளவு அச்சுவேலிச் சங்தைக்கு அணித் தாய்ப் புலவனுர் வளவு என்று இந்தநாள்வரைக்கும் அழைக்க

Page 90
is 0. யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ப்பட்டு வருகின்றது என்பதும் திேகம். பாவலர்ச்ரிக்கிரதீப கம்) அச்சுவேலியில் ஒர்காலம் வெகுதொகையான பிராமணர் இருந்தாரென 1612-ம் ஆண்டின முன் அங்கிருந்த பல்டேய ஸ் பாதிரியாரால் அறிகின்முேம். பாதிரியார் நாட்களில் பிரா மணர் அனேகர் முன் கிறிஸ்தவர்களெனப் பாசாங்குபண்ணிப் பின் சைவசமயத்தில் பிர்வேசித்திருந்தமையால் இவர் அவ ர்களை மீட்டும் கிறீஸ்தவர்களாக்க மிக முயன்றனர். "பிலிப்பு எனும்வயோதிக பிராமணன் நமது வேதத்தின் ஆகார சத்திய ங்களை அறிய விரும்புகின்றனில்லை. சரித்திரங்களையே கேட்க விரும்புகின்றன். இங்கு முன்னிருந்தவர்களுள் ஒர் பண்டித னை பிராமணனேடு நான் அச்சுவேலியில் வசித்த காலையில் பலநாளும் சம்பாஷித்துள்ளேன். இவன் ஈற்றில் தனது 46-ம் வயசில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான். கொண்டபின் சமஸ்கிருதம் எனப்படுகிற மேலான பாஷையில் மீட்பருடைய சரிதமும் பீடைகளும் என ஒர் காவியத்தைப்பாடினன்” எனப் பல்டேயஸ் வரைந்திருக்கிருர்,
பூலோகசிங்கமுதலியார்-அருளப்பநாவலரென மறுகாமம் ண்ட செந்தமிழ்வல்லாரும் ஒல்லாந்தர் கால ஆரம்பத்தில், 1680-li ஆண்டுவரையில் தெல்லிப்பழையில் பிறந்தவருமான இ வர்செய்த பெரியபிரபந்தம் திருச்செல்வர் காவியம். இது இருப த்தைந்து படலங்களாய் 1946 விருத்தங்களாய் விரியும் ஒரு சரித்திரநூல். சொற்சுவை பொருட்சுவை செறிந்து பல அ லங்காரங்கள் கிறைந்து விளங்குலது. தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானவைகளோடு வைக்கப்படத்தக்கது. ஆக்கியேசு .tLJ பெயர் பின்வரும் விருத்தத்திற் காணப்படுகிறதுسے 600 (0pق
செல்வினருள் பெருகுதவச் செல்வராயன்கதையைத் தேர்ந்து நுண்ணுற்
றுல்லிபமோர்ந்திடும்புலவர் மகிழ்தூங்கவிருத்தத்தாற்.
சொற்றிட்டான
னல்லிசைநாடகமியலின் தமிழ்தெரிகாவினன்
சதுர நாகரீகன்
தெல்லிநகாருளப்பன் தென்காரைப்பூலோக
சிங்கன்றனே.
பூலோகசிங்கமுதவியாரின் அடி இன்றைக்கும் தெல்லிபேழை பில் பத்தாவத்தை எனும் குறிச்சியில் அழியாகிருக்கிறது. பிற்ச ந்ததியாருள் இவர் பெரிய பூலோகசிங்கமுதலியாரென்றும் கா வியப்புலவசென்றும் அழைக்கப்படுவர். இவர் பின்முேன்றல்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 16
களுள் ஒருவர் தலைமன்னரில் இப்போது கத்தோலிக்ககுரு உ க்தியோகம் நடத்துபவராகிய லூயிஸ் பூலோக்சிங்க்சுவாமி யார். இவர் பூலோகசிங்கமுதலியாரிலிருந்து எட்டாவது தலை முறையிலுள்ள வழித்தோன்றல்.
திருச்சிற்றம்பலழதலியார்-உயாப்புலத்திலே, காரைக்காலி னின்றும் வந்து குடியேறிய முன்னுேரையுடையோராகிய திரு ச்சிற்றம்பலமுதலியசர் விளங்கினர். இவர் பிறப்பு 1630-ம் ஆ ண்டுவுரையிலுள்ளது. இவர் அச்சுவேவியில் 1570-ம் ஆண்ட ளவில் உதித்தவரும் பறங்கியரின்கீழ் இறைசுவதோர் உத்தி யோகம் வகித்திருந்தவருமான சீமான் கணக்கரின் மகன் இன் னுசிக்கணக்கரின் மகளை விவாகஞ்செய்து இப்பதியிலேயே வ சிப்பவ#ஈனர். இவரது புத்திரன் சிதம்பரநாதமுதலியார். இவர் சுதன் நரசிங்கமாப்பாணமுதலியார். இவர் குனுவாகும் இரண் டாம் கிதம்பசநாதமுதலியார் மாதகலில் பரநிருபசிங்கனின் ம களான வேதவல்லியின் சந்ததியில் மணம்முடித்து வாழ்ந்தனர். சிதம்பரநாதமுதலியாரின் சந்ததி இங்கிலீசர்காலத்திலும் அா சாட்சியுத்தியோகமேன்மையுடையதாக விளங்கியிருக்கிறது. இ ச்சந்ததியில் மேற்சொல்லிய முதலியாரின் நாலாம்.தலைமுறை யிலுள்ள சிற்றம்பலமுதலியார், திருச்செல்வராயர், காசாளபி ள்ளை குசைப்பிள்ளை விதானையார் 1911-ம் ஆண்டு எழுபத்தே ழுவயசுள்ளவராய் மரித்தார். பிரபல நாட்டாண்மையுடன் விள
ங்கியமுருகஉடையார் இராசருக்கு இவர்சகோதரமுறையினர்"
மயில்வாகனப்புலவர்.-மாதகலிலேயிருந்த கனவான்களில் மயில்வாகனப்புலவர் ஒருவர். கிக்கெட்டும் புகழெட்டிய சிற்ற ம்பலப்புலவரது சகோதரி புத்திரர். வையா என்னும் பேர்பெ ற்ற கல்விமானின்மரபில் உதித்தவர். இவர் யாழ்ப்பாண வைப. வமாலையைக் கத்தியரூபமாக இயற்றினர். இது பின்வரும் சிற, ப்புப்பாயிரச் செய்யுளால் விளங்கும்.
ஒண்ணலங்கொண்மெக்கெறுாஉமென்முேது
பெயர்பெற்றவுலாங்தேசண்ணல் பண்ணலக்கொள் யாழ்ப்பாணப்பதிவரலாறுரைத்
தமிழாற்பரிந்துகேட்கத் திண்ணிலங்குவேற்படைக்கைச்செகராசசேகரன்
ருெல்லவையிற்சேர்ந்தோன் மண்ணிலங்குசீர்த்திவையாமரபின்மயில்
வாகனவேள்வகுத்திட்டானே.

Page 91
62 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
உராசசர்தொழுகழன்மேக்செறுனென்ருேது
முலாங்தேசு மன்னனுரைத்தமிழாற்கேட்க
வரராசகைலாயமாலைதொன்னூல்
வரம்புகண்டகவிஞர்பிரான்வையாபாடல்
பராாசசேகரன்றன்னுலாவுங்காலப்
படிவழுவாதுற்றசம்பவங்கடீட்டுங்
திராாசமுறைகளுக்தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திம்யில்வாகனவேள்செப்பினுனே.
வண்ணுர்பண்ணைச் சிவன் கோயில் ஆதீனக்காரராகிய வை த்திலிங்கச்செட்டியார் கூழங்கைத்தம்பிரானிடம், ஆகமசாஸ்திச ங்களிலே பாடங்கேட்க, இவரே துணையாயிருந்தவர். கூழங்கைய ர் "ஒரு பாடத்தை இரண்டாந்தரம் சொல்லிக் கொடார்; செட்டி பார் ஒருபாடத்தை ஒருதரத்திலே கிரகித்துக்கொள்ளார். கவே இப்புலவுர்முன் தம்பிரானிடம் கேட்டுவிளங்கி நெட்டுரு ப்பண்ணி வைத்து மீண்டு செட்டியார்க்கு ஒதுவாாம். ஞா பகத்தில் வியப்புப்பெற்ற இப்புலவர் மேலே கூறப்பட்டதைய ன்றி ஞானுலங்காரநாடகம், காசியாத்திரை விளக்கமெனஇருபா டல்களையுஞ் செய்தனர்.முக்தியது ஆன்மதத்துவங்களை உருவக அலங்காரஞ்செய்து பாடியது. மயில்வாகனப்புலவர் வைபவ மாலையை இயற்றியகாலம் 1736 வரையிலென மெஸ். விருத்து த்துரை கூறிப்போந்தார். ஆயின் வைத்திலிங்கச்செட்டியாரோ  ெஅவரைக் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டவராகச் சொல்லும் திேகத்தின்படி அந்நூலியற்றியகாலம் இன்னும் 8 ம்பதுவருஷம் வரையிலென்கிலும் பிறப்பட்டதேயாகவேண்டும்.
சிற்றம்பலப்புலவர்.-மாத கலிலேயே ஒல்லாந்தர்கால விறு தியில் விளங்கிய இச்சைவவேளாளர் வடகரைசென்று பதி னேழுவருடம் பஞ்சலக்கணக் கணபதி யேரிடம் பாடங்கேட் டுமீண்டனர். இவரிடமே இருபாலைச்சேனுதிராயர் ஆதியோர்
பாடங்கேட்டவர்கள்.
நெல்லைநாதர்-சேனதிராயரின் தங்கையாகிய இவர் தெல் லிப்பழை பொன்னம்பல முதலியார் எதிர்வன்னியசிங்கமுதலி யாரின குனு. இவர் இருபாலையில் மண்ணுடுகொண்ட முதலி குலதிலகருள் விவாகஞ்செய்திருந்தனர். நெல்லைநாதர் எத்து ணைப் பெரிய செய்யுளையு மொரேமுறையிற் கிரகிக்கும் பேராற் றலுடையவர். சோழநாட்டிலிருந்து செந்திக்கவி என்பவர்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 163
வைத்தியலிங்கச் செட்டியாருடைய புகழ்ஈேட்டு அவர்மேல் ஒரு பிரபந்தம் பாடிவந்து ஒருநாள் அரங்கேற்றினர். நெல் லைநாதர் முதற்செய்யுள் கேட்டவுடன் இது பழையபாடலன் ருே, நீர் புதிதாகப்பாடிய பிரபந்தத்தை அரங்கேற்றும் என் று செந்திக்கவியை நோக்கிச் சொல்ல, செந்திக்கவி திகைத் து எப்படியென்முர். நெல்லைநாதர் அச்செய்யுளைச் சபையோர் எல்லாம் பிரமிக்க ஒப்பித்தனர். செந்திக்கவி இப்பெருஞ்செ ய்யுளை, இவர் அவதானித்து ஒப்பித்தார்: அடுத்த கவியை விரைந்து சொல்வேன் எனமனத்துள்மதித்து இதுவும் ப ழையகவிதானு என்று என்று கூறிவிரைந்து படித்தார். இ துவும் பழைய கவியேயென்று நெல்லைநாதர் அக்கவியை ஒர் அக்தரமும் வழுவாதொப்பித்தார். செந்திக்கவி எழுந்து அவ ரை வணங்கி அவருடைய அவதான சக்தியைப் புகழ்ந்து பா ராட்டினர். நெல்லைநாதர் செட்டியாரைநோக்கிச் செந்திக்கவி பாடிய பிரபந்தம் பழையகவியன்று: புதிதே. என்னுடைய ஆற்றலை அவர்க்குணர்த்துமாறே அச்செய்யுட்களை அவதா னம்பண்ணிச் சொன்னேன். யேப்பாடொழிந்து அதனைக் கேட்டு அவர்க்குத் தக்க பரிசளித்திடுக என்ருர், செட்டியார் அதுகேட்டு மகிழ்ந்து பிரபந்தத்தை அரங்கேற்றுவித்து முன் எண்ணியதிலும் இருமடங்காகப் பரிசில் எடுத்து, 'கவிசுரரே! இதிற் பாதியே உமக்கு யான் தாக்கருதியது, நெல்லைநாதபண் டித சிரோமணிபெயரால் ஒருமடங் கதிகமாகத் தருகிறேன். அதனை அவர் தந்ததாகக் கொள்ளு” மென்று கூறிவழங்கினர். நெல்லைநாதர் கம்பருக்குப் பரிசளித்த பெருந்தகையினது மா பிலுள்ளவர். நெல்லைநாதர் புத்திரராகிய சேனதிராயமுதலியார் ஒல்லாந்த ஆங்கிலபாஷைகளிலும் வல்லதமிழ்ப்பண்டிதர். அ வர் ஒல்லாந்தவாசிலும் ஆங்கிலவாசிலும் துவிபாஷிகராயிருங் தவர். நல்லைவெண்பாப் பாடியவர் அவரே. அந்நூல் சொரூப ஞ் சிதைந்து வழங்குகின்றது. இவர் வமிசத்தார் இருபாலையி ல் இன்றுமுளர்.
கந்தகுலோத்துங்க முதலியார். --இவர் பறங்கியர்காலவிறுதி யில் மாதகற்பதியில் விளங்கியவர். காரைக்கால் கார்காத்தவே ளாள மரபினர். இவரது சந்ததி எவ்வளவு பெருக்கமும் செ ல்வாக்கும் பெற்றிருந்ததெனில் 'காவோலையைக் கிளப்பக்கிள ப்பக் கந்தன் கிளைகிளையாய்வரும்’ என ஒர் \பேச்சு இன்றைக்கு ம் நடக்கின்றது. இவர் பெளத்திரனன இரத்தினசிங்கமுதலி யார், இராசநாயகமுதலியார், அந்தோனிப்பிள்ளை நாவலர் அக் காலத்திற் பெரும்புகழ்படைத்த வித்துவான். இவர் பிறப்பு

Page 92
到64 யாழ்ப்பர்ண வைபவ் கௌமுதி.
1780 வரையிலிருக்கலாம். இவர் புத்திரர் சீமான்கணக்க்ர் வ் டதேசஞ்சென்று தஞ்சாவூர் அரசனல் கவிச்சுரன் எனும்பட்ட மும் அநேக விருதுசின்னங்களும் பெற்றுமீண்டார். இவர்க்கு ப் பெளத்திர முறையினரான சீமாவுடையாரும் கீர்த்திபெற்ற ஒர் தமிழ்வித்துவான். நாடகத்தமிழ் இவர்க்கு அதிக பயிற்சி போஅலும். இவர்செய்த நூல்களுள் ஞானசவுந்தரி நாடகம் ஒன்று. இவரியற்றிய அநேக தனிப்பாடல்கள் மாதகலில் மு துமொழிபோல இன்றைக்கும் வழங்குகின்றன. யாழ்ப்பாண ம் சம்பத்திரிசியார் கல்லூரித் தமிழ்ப்பண்டிதராயிருக்கின்ற சுப வாக்கியம்பிள்ளை இன்பகவிப்புலவர் இச்சீமாவுடையாரின் ச் கோதரன் தோமிசுப்பிள்ளையுடையாரின் பெளத்திரன்.
திசைவிாாத்தினழதலியார், வேந்தர்க்கோன்முதலியார்-மேற் குறித்த கந்தகுலோத்துங்க முதலியின் குடும்பத்தோடு விவாக சம்பந்தத்திலுறவுபூண்ட நீக்கிலாக் கணக்கர் என்பவரின் புத்தி ாருள் பண்டத்தரிப்பு வாசரான திசைவீரர்த்தின முதலியார் ஒருவர். இவர்பேரில் இயற்றப்பட்ட 'கப்பல்பிரபந்தம்’ ஒன்று எம் காலவரையில் எட்டியிருக்கிறது. “பண்டநகர் ஆரியகுல ம்? எனவும் 'தொண்டிருகருய்யவந்த' எனவும் கூறப்பட்டிரு க்கின்றமையால் இவர் முன்னேர் தொண்டைமண்டலத்தினின் றும் வந்தவேளாண் மரபினர்போலும். இவர் ஒல்லாந்தரின்கீழ் உ த்தியோகம் வகித்திருந்தவரென்பது 'உலாந்தர சர்மெய்ச்சும்’ எனக் கப்பற்பிரபந்தத்தில் வருகின்றமையாற்றெரிகிறது. இ வசது உடன்பிறந்தவர் 'விந்தைசெறிவிதாண வினுேத வேந்தர்க் கோன் விளங்கியே வாழ்கின்ற மாதையம்பதி’ எனச்சிறப்பித் த மாதகலில் வசித்த வேந்தர்க்கோன்முதலியார் அல்லது டொ ன் வஸ்தியாம்பிள்ளை. இவர்குமாான் குசைப்பிள்ளைமுதலியர் ர் இயற்றிய பாக்களில் திரித்துவ சருவேசுரன்பேரிலும் தேவ நாயகி வியாகுலத்தின் பேரிலும் பாடிய வண்ணங்கள் ஏட்டுப்பி ாதிகளில் நின்றுலவுகின்றன.
முத்துக்தமாாசிங்கழதலியார்.-ஊர்காவற்றுறையில் டொன் நீக் கொலஸ் முதலியார் என மறுநாமமுள்ள முத்துக்குமாரசிங்கமு தலியார் பழங்கோட்டைக்கணித்தர்புள்ள'ஊருண்டி”எனுமிட த்தில் விசித்திர மாளிகையெசன்றில் வசிப்பவராய் விளங்கினர். இவர் பிறப்பு 1780 வரையிலுள்ளது. ஆதியில் அடிமை குடி மைகளோடு மாத கலினின்றும் சென்ற இவர் மடங்தைய முத லியாரின் புத்திரியொருத்தியை மணந்து 'ஏழுபண்ணைக்கா’ னென வாழ்ந்தவர். வேந்தர்க்கோன் முதலியாரும் இவர்க்கு

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 165
நெருங்கிய இனபந்து. இவர் புத்திரிகளுள் ஒருத்தி பாகிருப சிங்கனின் மகள் வேதவல்லியின் வழியில்வந்த டொன்யூசே அ ளகப்பமுதலியாரை மணந்து யாழ்ப்பாணப்பட்டணத்தில் இன் றைக்கும் பிரசித்திபெற்றோாய் விளங்கும் சந்திரசேகாகுடு ம்பத்துக்குத் தலைவியாயினள். முத்துக்குமா/சிங்கமுதலியார் புத்திரருள் ஒருவரான மனுவல்தம்பிஉடையார் வழியிலுள்ளோ ர் பிரதிவக்தர் யோசேப் திருச்செல்வம், பிரதிவக்தர் அல்பி
றெட் சுவாம்பிள்ளை, பரீஸ்றர் சேதுபதி ஆகியோர்.
கணபதி ஐயர்-அப்பால் வட்டுக்கோட்டையில் கணபதி யேர் விளங்கினர். இவர் தங்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வ. ட்டுக்கோட்டைக்கு வந்து இல்லறம்பூண்டு, நல்லறஞ்செய்த வாலகிருஷ்ணயேர். இவர் தம் சுற்றமித்திரரைப்பிரிந்து, வட தேசத்திலுள்ள திருவையாற்று வயிரவசங்கிதியிலே ஒரிராக் திரி இளைத்துக் களைத்துத் தூக்கமற்ருேசாயிருந்தபோது சுயம் பாடும் சக்தியுண்டாக, உடனே அவ்வயிரவர்பேரிலே பதிக மொன்றைப் பாடினர் என்ப. இவர் வடதேசயாக்திரைசெய்து ஊர்க்குத் திரும்பினபின்பு தமது சுற்றத்தவருளொருவராகிய சண்முகயேர் என்பவர் சில தருக்கள் கீர்த்தனைகளோடே தொடங்கியும் நின்றவேற்றச் சக்தியற்றுவிட்டிருந்த சுந்தரிநா டகத்தை வாளபிமன் நாடகமெனமாற்றி, எவரும் வியக்கப்பா டி முடித்தனர். இந்நாடகம் நாட்டுமாதிரியாயினும் மிகு பள பளப்பும் மளமளப்புங்கொண்டது. இஃதன்றி, வயித்திலிங்க க்குறவஞ்சி, மலையகந்தினிநாடகம், அலங்காரரூபகாடகம், அ திரூபவதிநாடகம் என்பவைகளோடு வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளிபேரில் பதிகமும், ஊஞ்சற்பிரபந்தமும், பருத்தித் துறைக் கணேசர்பேரில் வெண்பா, ஆசிரியம், கலிவஞ்சி, ம ருள் என்னும் பாவிகற்பம்பெற்ற நூறு கவிதைகளும் பாடினர்.
இவற்றுள் அபிமனுடகம் பாரதசரித்திரத்திலிருந்து எடு க்கப்பட்டது. குறவஞ்சி வண்ணுர்பண்ணை வயித்தீஸ்பார்மே லது. மலையகங்தினிநாடகம் காசிகாண்டக்கதையிலிருந்தெடுத் துப்பாடியது. அதிரூபவதிநாடகம் விக்கிரமாதித்தராசன் வ னவாசத்தை யடுத்தது. அலங்காரரூபநாடகம் நவாலியிலிருந் த ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டும் இப்புலவராற் சிங்காரிக்கப் பட்டு முற்றுப்பெற்றது. இவைகளேயன்றி வேறு சில தனிப் பாடல்களும் பாடினர். பிரமசாரி விரதம்பூண்ட இவர் இற்றை க்கு நூறுவருடங்களின் முன் 75 வயதிலே தேகவியோகமாயி னர். பா. ச)
23

Page 93
166 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
லோரென்ஸ்புலவர்-மன்னருக்குச் சமீபத்திலுள்ள ம தோட்டத்திலே பச்சைக்குளம் என்னுங்கிராமத்திலே பிறந்த வேளாளகுலத்தவர். அர்ச். பிராஞ்சீஸ்சவேரியார்மூலமாய் கத் தோலிக்கவேதம் மன்னருள் நுழைந்த காலத்தில் இவருடை ய பெற்றர் அம்மதானுசாரிகளானர்கள். கிறீஸ்து 6ாதர்பேரி லும், அவர் தாயார்பேரிலும், பற்பலகீதங்களைப் பாடினர். பு த்தளத்திலே அல்லாப்பிச்சை அண்ணுவியார் எனும் சோன கப்புலவரொருவரோடு கணப்பொருத்தத்தின்பேரில் இவர் வாதாடிச் சயங்கொண்டார்.
ஒருதருணம் கொழும்பிலிருந்து மாதோட்டத்துக்குவந்த புலவர் ஒருவர் இவரிலே தமது யூகத்தைச்செலுத்தும் அபி ப்பிராயமுடையவராய் இவரைநோக்கி ஒய் மதோட்டத்த ன் கடா மெத்தப்பெரிதாவென, இவர் உத்தரமாய்: ஆமாம்! கொழும்பான் கோவேறு கழுதையைப் பார்க்கக் கொஞ்சம் பெரிது எனச் சொல்லி அவர் மமதையையும் வாய்த் தடிப் பையும் அடக்கினர். இவர் ஏதாயினும் காத்திரக்கொண்ட புலமையிற் கையிட்டிருந்ததாகக் காணுேம். இவர் இருந்த கா லம் கிறிஸ்தாப்தம் 1150-ம் ஆண்டுவரையில் இருக்கலாம்.
(UT. ச.)
குமாரசிங்கமுதலியrt-மாதோட்டத்திலுள்ள காவற்குளத் தில் இப்புலவர் வாழ்ந்தனர். இவர் பெயர்பெற்ற ஆயுள்வே தபண்டிதருமாயிருந்தமையால் வெகு செல்வாக்குடையராயிரு ந்தனர். 1800-ம் ஆண்டு நோர்து தேசாதிபதியின் கீழ் ஆபா ணவரிக்குத்தகைக்கு மாமுய்க் கலிபிலி யெழுப்பினரெனக் @ ற்றஞ்சாட்டப்பட்டு கசையடி யடிப்பிக்கையில் இவர் உள்ளஞ் சுரந்து கன்னிமரியம்மாள்பேரில் ஆசுகவியாய்ச் சில பாடல்கள் சொல்லினர். (பா. ச.)
நமச்சிவாயப்புலவர்-இனி வலிகாமப்பிரிவுக்கு மீண்டுவங் து அங்கு ஒல்லாந்தர் காலத்தில் கிரிதீபம்போல் விளங்கிய பெ ரியோரிற் சில்ரைக்குறிப்பாம். இவருள் நமச்சிவாயப்புலவர் அச்சுவேலி கெற்கிலே வைசியர் குலத்திலே 1740-ம் ஆண்டு பிறந்தவர். இவர் தந்தையார்க்குக் கணபதிப்பிள்ளைச் செட்டி யாரென்றுபெயர். கற்பகச்செட்டியாரெனும் வணிகர் திலகா து புத்திரியைப் பாணிக்கிரகணம் பண்ணினர். இவர் பற்பல பாடல்களுக்கு ஆக்கியோன், வாணிக்குறிச்சியிலுள்ள தல்வளை
விநாயகர்பேரிற் பாடியவருமிவரே.
வைத்தியநாதச்செட்டியார்;-இவரும் நமச்சிவாயப்புலவரை ப்போலவே அச்சுவேலியில் வைசியர் குலத்திலே அரிகாபுத்

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 16
திரர் என்பார்க்குப் புத்திராாய்ப் பிறந்து 1756-ம் ஆண்டு அங் குள்ள கெல்லியவோடை அம்ம்ாள்கோயிற் பூசகரும் வல்லபா வாணருமாகி, அக்கோயிற் தேவிமேல் பலபாக்களுடன் பிள்ளை க்கவியுமொன்றை இயற்றினர்.
மரியாஞ்சேட்டியார்?-முத்து மரியார் எனவும் மறுநாமமுள் ள இவர் வட்டுக்கோட்டை உயர்குலச் செட்டிகள் குலத்தில் 1710-ւb ஆண்டுவாையிற்பிறந்த ஆவார் காலில் வசிக் து, அச் கவேலிச் சங்கையில் வியாபாசஞ்செய்து வகையில் பக்தைமே னிக்குறிச்சியிலுள்ள ஒர் ரூடலாவ ண்ணிபமுள்ள ஸ்திiயைக் க்ரிதலித்த விவாகஞ்செய்துகொண்டிருந்தனர். இவர் சமயக் திற் கத்தோலிக்கக்கிறீஸ்தவராதலால் கிறிஸ்தவரல்லாத ஒர் ஸ்திரியோடு விவாசபக்தனமாயிருக்தல் தகுதியன்றெனயோசி த்த, மனேவியையும் காளைகளையும் கூட்டிக்கொண்டு வயா வி ளான் கிழக்கிலிருந்த கத்தோலிக்க குருவானவரிடம்போக அ வர் இவச்செய்த பிழையை எடுத்துச் சொல்லிக் கோபமுகங்கா ட்டித் துரத்த இவர் முழங்காளிட்டுத் தாழ்மையோடு குருவா னவரை விண்ணப்பித்து; சுவாமீ நான் ஒரு கேள்விகேட்கிறே ன் தயவுசெய்து விடைசொல்ல வேணும். ஒரு ஆடு இடைய னைவிட்டு விலகிப்போய்விட்டது. அவ்வாடு கர்ட்டிற்திரிந்து நாலு மூன்று குட்டிகளையுமீன்றுகொண்டு பட்டிக்குத் திரும்பி வரக்கண்டால் இடையன் துரத்திப்போவொனே என்று கே ட்க, குருவானவர் புன்னதை கொண்டு இவரை ஆசீர்வதித்து ப் பிழையைப்பொறுத்து, மனைவி மக்களையுங் கிறிஸ்தவர்களா க்கி முறைப்படி விவாகத்தை நிறைவேற்றுவித்தார். இம்மரி யாஞ்செட்டியாரின் அடியும் உயரப்புலத்து திருச்சிற்றம்பலமு தலிபாரினடியுமே இன்றைக்கும் அச்சுவேலியிற்கத்தோலிக்க ராயிருக்கின்றவர்கள். மரியாஞ்செட்டியார், விசுவநாதஉடையா ர், இன்னுசித்தம்பிப்புலவர் தம்காட்டிற் பேர்பெற்ற ஒர் கவிவச ணர் விசுவாதகாதவுடையார், சீமாஉடையார், வரோணிக்கம் சந்தியாகுப்பிள்ளை உடையாரின் புத்திரனே சன்மார்க்கபோதி னிப் பத்திராதிபராகும் தம்பிமுத்துப்பிள்ளை. சந்தியாகுப்பி ள்ளை உடையாரின் தங்தை தெல்லிப்பளை அரசகுல மடப்பளி வ மிசத்திலுள்ள குலசேகரமுதலியார் வழியாரான தில்லையம்ப லவிகானையார், இவர் சுற்றத்தவர்கள் அச்சுவேலியிலே உத்தை மேனிக்குறிச்சியில் சைவசமயத்தவர்களாயிருக்கிருரர்கள்.
தெரின் யுவாம் கனகமாதக்கன்-தெல்லிப்பளையில் இப்பு கழ்படைத்த சனத்தலைவர் விளங்கினர். இவர் பிறப்பு 1700 வ்ரையிலுள்ளது. இவரிடத்திலிருந்துதித்த மாப்பாண முதலி,

Page 94
168 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
வன்னியசேகசமுதலி (பத்தாவத்தை) இரகுநாதமுதலி, குல்கரி யகமுதலி, வைத்தியநாதமுதலி, (சுன்னகம்) சின்னமாதக்கன், ! கத்தின, தொமிங்கு (கரவெட்டி) என்போர் பிரசித்தமனுஷ ாாய் வாழ்ந்து கீர்த்திவாய்ந்த குடும்பங்களுக்குத் தலையானச் கள். இவர் பின்னேரிற் தொன் யுவாம் குலவீரதுங்க கனகராயச் கத்தோலிக்க வேகத்துக்காக விலங்குபூண்டு முற்றவெளியில் அடைத்துவைக்கப்பட்டார் என ஒர் 8திகமுண்டு. கனகமாத க்கன் வழித்தோன்றல்களுள் வயாவிளானிலே இன்னும் பலர் கிறீஸ்தவர்களாயும் புத்தூரில் சைவர்களாயுமிருக்கிருச்கள்.
கனகமாதக்கன் காலவரையிலேயே பிறந்தவராகிய குலசே கரமுதலியார் பெரியபுலம் எனப்பட்ட மானிப்பாயில் விவாகம் முடித்துச்சென்று அங்குள்ள பிரதானமனிதருக்குத்தலையானர். யாழ்ப்பாண"ஸ்டேசன்மாஸ்றராகும் கனகசபைப்பிள்ளை,குலசே கரமுதலியார்,புவிராசசிங்கம், கதிரித்தம்பிச்சட்டம்பியார், பொ ன்ன்ம்பலம், குமரேசர் வயித்தியநாதரின் புத்திார். (மானிய ம்பதியார் சந்ததிமுறை)
நீதிபலச்சேனுதிராசா-இவர் வீமன்காமத்தில் 1700 வரை யிலேயே உதித்தவர். யுவாம் பப்திஸ்தர் என்பார் குமாார். இ வர் பின்னேர் இன்றைக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க கி றிஸ்தவர்களாயிருக்கின்றனர். இவ்வாறே அளவெட்டியில் வி ாமணவாளச்சேனுதிராயரும், இளவாலையில் இராசரத்தினமு தலியார் ஆகியோரும் பிசபல பிரபுக்களாய் வாழ்ந்தனர்.
கணேசையர்-இனி யாழ்ப்பாணப் பட்டணத்துக்கருகில் வண்ணுர்பண்ணையில் கொச்சிக்கணேசையரென அறியப்பட்ட ஒருவர் ஒல்லாந்தர்காலப் பிற்கூற்றில் வசித்திருந்தார். இவர் ஒச் பிராமணப்பிரபு. யாழ்ப்பாணத்திலிருந்தவர்களும் தெ ன்னிந்தியாவினின்று வருவோருமான தமிழ்ப்புலவர்களைப் போ ஷித்துத் தமிழை வளர்த்துக்கொண்டு வந்தவர். இவர் யாழ்ப் பாணத்துக் கொம்மாண்டோரின் அரசியற்சங்கத்தில் முதன் மையூண்டவராயிருந்தமையால் இவரைப் பிராமண முதலியா ரென அழைப்பார்கள். இவர் பேரால் பலபிரபந்தங்கள் பாட ப்பட்டனே. இவர் பெளத்திரன் வண்ணை அனந்த சுப்பைய புல 6UT
கூழங்கைத்தம்பிரான்;-கணேசையர் காலத்திலேயே கூழங்
கைத்தம்பிரான் எனும் ஒரு சிறந்த வித்துவான் யாழ்ப்பாணத் துக்கு விங்தனர். இவர் காஞ்சிபுரத்திற் பிறந்தவர். கிறீஸ்தாப்

யாழ்ப்பான வைபவ கெளமுகி. 169
தத்திற்கு முன்னே தொண்டைமண்டலத்திலே ஆதொண்டை. ச் சக்கரவர்த்தி காலத்திலே போய்க் குடியேறின ஆதி வேளா ளகுலமே இவரது தந்தை தாயரது குலம். தமிழிலன்றி ஆரி யத்திலும் பாண்டித்தியம்பெற்ற இவர் திருப்பனந்தாள் மட த்திலிருந்தபோது அம்மடாதிபதி தமது கண்டிகை களவு பாயினமை காரணமாய் இவர் மேற் சங்தேகங்கொண்டு நம் மாற் குட்டப்பெற்ற குற்றத்தை நீ செய்ததில்லையானல் அழ லிற் காய்ந்து சிவந்த இரும்பை உன் வலக்கையிலே எடுத்து நின் நிரபராதத்தை ரூபித்து உன் குற்றத்தால் விலகு என்ற னர். நெருப்புத் தன்னைத்தீண்டும் குற்றமுற்றுேரையும் அற் முேரையும் சமமே சுடும் என்பதை உணராமலோ, சாகசத் தாலோ இவர் அவ்வாறு செய்கிமுேம் என்று உடன்பட்டு வலக் கையால் இரும்பைத்தாக்க அக்கை வெந்து கூழங்கை வாயிற்று என்ப. அக்காலங்தொடங்கி கூழங்கையர் எனும் வக்கணப்பெ யர் இவருக்காயிற்று. இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணம் வந்து கோபாலச்செட்டியாருக்கும் அவர் குமாரசான வைத்தி லிங்கச் செட்டியாருக்கும் நண்டராகி அவர்களுடைய பிள்ளைக ளுக்கும் பிறர்க்கும் பாடமோதி காலட்சேபஞ் செய்து வந்த னர். இவரது கல்வியின் ஆழமும் திட்பநுட்பமும் இலங்கை எங்கும் பிரசித்தமானதாற் கொழும்பிலுள்ளார் பலர்தாமும் இ வரை அழைப்பித்துப் பாடங்கேட்டனர். இவருடைய் உதவியா ல் கபிரிகேல் பச்சேக்கோ எனும் கோவைக்குருவானவர் மு தலாம் பலர் தமிழ் வல்லவராயினர். இவர் நல்ல இலக்கணச் களஞ்சியமாகையால் பவணந்திமுனிவர்செய்த நன்னூலுக்கு வியாக்கியானம் எழுதினச் மாத்திரமல்லாது; பற்பல புலமைக ளையும் இயற்றினர். கிறீஸ்தவர்களோடு அதிக கொண்டாட் டஞ் செய்தமையால் எம்மதத்துக்குஞ் சம்மதமான நடையின ராகி யோசேப்புப் புராணமென்னும் காவியத்தை இருபததொ ருகாண்டத்தில் ஆயிரத்திருபத்துமூன்று விருத்தத்தாற்பாடி தமது நேசராகிய மெல்லோப்பாதிரியாருக்குப் பிரதிட்டைசெ ய்தனர். மாதிரிக்காக அப்புராணம் ஆற்றுப்படலத்திலிருந்து ஒர் விருத்தத்தை இவ்விடம் வரைகின்ருேம்.
*பயம்புவிக்கருள்பயோதாமியாவுமந்திரையாற்
பயங்கொள்வேலையிற்பாந்துவாரிதியிடைப்படிந்து பயங்களானவைபருகியப்பாவையின் வடிவாய்ப் பயங்கொள்கோாகைகொண்டிடப்பரந்ததம்பரமேல்”
இப்புராணமன்றி நல்லைக்கலிவெண்பா கூழங்கையர் வ ண்ணம் ஆதிய பல பாடல்களைப் பாடியிருக்கின்றர். யாழ்ப்பசி ணத்துக்கு வந்தபின்பு ஒல்லாந்தம் போர்த்துக்கீஸ் என்னும்

Page 95
170 வாழ்ப்பாண வைபவ கெள முதி.
இருபாஷைகளையும் படித்தாராதலாற் 8கொம்மாண்டோர்" மு தலாம் எந்த உத்தியோகஸ்தருடனுஞ் சம்பா கழிப்பார். மார்க் கவிஷயத்தில் எவரையும் பொருட்பண்ணுது சுவாதீனமாய் நடப்பவர். தமக்கு அன்னதாதாவாயிருந்த வைத்தியலிங்கச் செட்டியார் கட்டிய சிவன்கோயிற் பிரதிட்டைக்குப் போயி ருந்தபோது, பூசகர் கொடுத்த விபூதியை வாங்கிச், சோதிசா தியோடே” என்று சொல்லித் தாம் மாட்டியிருந்த தொடுதேச லிற் போட்டனர் என்ற கதை இந்நாளும் உளது. மெல்லோப் பாதிரியார் முதலிய குரவரின் கொண்டாட்டத்தாற் கிறிஸ்த வேதாகம அறிவில் நன்ருய்ப் பயின்றிருந்தார். இவரிடம் இல க்கணம் பதிசாஸ்திரம் முதலாம் நூல்களிற் பாடல்கேட்ட பலருள் வைத்தியலிங்கச்செட்டியார் ஒருவர். தம்பிரான் ஒருக் காலுக்கு மேற்படப் பாடம் ஒதார் ஆதலாலும், செட்டியார் அ தை விரைவில் மட்டிடல் பிரயாசமாயிருந்ததாலும் மாதகல் மயி ல்வாகனப் புலவாே இலரிடம் பாடம்கேடடுச் செட்டியசர்க்கு ச் சொல்லிக்கொடுக்க இரண்டாம் உபாத்தியாயராய் அமைக், கப்பட்டார் என்ப. பிற்காலத்திலே சுண்டிக்குழிக் கோயிற்பற். றைச்சேர்ந்த சிவியாதெரு இவர்க்கு உறைவிடமாயிருந்தது. அதிவிருத்தாப்பிய வயசில் தேகவியோகமாகி நல்லூரைச்சார்ந் த திருநெல்வேலியிற் சமாதிருத்தப்பட்டார். அங்கிலேயர்கை யில் யாழ்ப்பாணம் அகப்பட்டகாலத்தில் கிறீஸ்தாப்தம் 1795 -ம் வருஷம் இவரது மரணசம்பவம் கடந்தது.
பிலிப்பு தே மெல்லொ-மெல்லோப் பாதிரியார் என அ ழைப் கப்படும் இவர் யாழ்ப்பாண நங்கை பயந்த அரிய மை ந்தர்களுள் ஒருவர். இவர் 1723-ம் ஆண்டு பிறந்து கொழும்பி ல் ஒல்லாந்தரின்கீழ் எபிரேயம், கிரேக்கம், லத்தீன், ஒல்லாங் தம், போர்த்துக்கீஸ், தமிழ் எனும் ஆறுடாஷைகளையும் கற் றுத் தேர்ந்த நிபுணராகி, அப்பால் தமது 20-ம் பிராயத்தில் ஒல்லாந்தர் கல்லூரியில் அரங்கேற, அரசினர் இவரை ஒலிலா ந்துதேசத்துக்கனுப்பி வேதசாஸ்திரங்களைக் கற்பிக்க விரும்பி யும் இவருடன்படாமையால் கொழும்பிற்முனே 1744-ம் ஆண் டு உபதேசிகராக அமைக்கப்பெற்ருரர். பின் 1750-ம் ஆண்டு குருவபிஷேகம் பெற்று 1153-ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு ஒர் **மிஷனரி’யாக அனுப்பப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந் தபோது இங்குள்ள பல வித்துவான்களோடும் முக்கியமாய்க் கூழங்கைத்தம்பிசானுேடும் அளவளாவி மேன்மேலும் செந்த மிழ்ப் பயிற்சிசெய்து சூடாமணிகிகண்டு 2-ம் தொகுதிக்கு அ நுபந்தமாக இருபது உவமைப்பாட்டும் 12-ம் தொகுதியோடு நூறுபாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும்

யாழப்பாண வைபவ கெளமுதிர். 171
சேர்த்தார். இப்பாக்களன்றி இராசவாசல் முதலியாராகிய மரு தப்பிள்ளையின்பேரில் ஓர் குறவஞ்சியும் வேறு சில பாக்களும் பாடினர். இலங்கையில் முதன்முதல் தமிழில் புதிய ஏற்பாடு முழுமையையும் மொழிபெயர்த்தவர் இவரே. அம்மொழிபெயர் ப்பு 1759-ம் ஆண்டு கொழும்பில் அச்சிடப்பட்டது, இலங்கை யில் அச்சிட்ட இப்பழைய புத்தகம் மிக அருமை. நாம் மாத கலில் இதன் ஒர் பிரதியைக்கண்டு விலைக்கு வாங்கி வைத்திருச்
ருேம். மெல்லோப்பாதிரியார் கத்தோலிக்கு சமயத்துக்கு மாருகச்செய்த *சத்தியசமயம்’ எனும் நூலையும் அரசினர் கொழும்பிலே அச்சேற்றினர். ஒல்லாந்தம், போர்த்துக்கீசு த மிழ் எனும் முப்பாஷைகளிலும் பிரசங்க சிங்கமெனப் புகழப் பட்டவராகிய இக்கல்விமான் அறுபத்தேழுவயசில் 1770-ம் ஆ
ண்டு பரமபதமடைந்தனர்.
கவிரியேல் பச்சேக்கோ:-இவர் ஒர் கோவைப்பிராமணரும் கத்தோலிக்குசமயக் குருவுமாயிருந்தவர். 1776-ம் ஆண்டுவ ரையில் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தோடு அதிக சம்ப ந்தம்பூண்டு, தமிழ்ப்பாஷையில் வெகு வல்லுநராகி அதிற் பல கத்தியநூல்களைச் செய்தவர். அவை ந்ேது காண்டம்கொண்ட பெரிய பிரபந்தமாகிய தேவப்பிரசையின் திருக்கதை, தேவமா தா அழுகைக்குரவை, நவதின உற்சவம், தனித்த ஆத்துமாக் களுடைய சல்லாபங்களின் நிபந்தனம், யோசேவா ஸ்முனிவர் சரித்திர மொழிபெயர்ப்பு ஆதியன இவர் கூழங்கைத்தம்பிசா னுேடு நட்பு பூண்டவராகி அவரிடம் செந்தமிழ்ப்பாடல்கேட்ட வர். தமிழிலன்றிப் போர்த்துக்கீஸ் ஒல்லாந்தம் என்னும் பா ஷைகளிலும் விற்பன்னாாகி, இவ்விருபாஷைகளுக்கும் ஒர் அ கராதியை இயற்றினர். இவர் நாட்களில் கத்தோலிக்குவேதம் தடையின்றி அனுசரிக்க விடப்பட்டிருந்தது. இவருக்கு 1191 -ம் ஆண்டு இலங்கைக் குருமாருக்குச சிரேஷ்டராகும் உத்தி யோகம் கிடைத்திருந்தது. இவர் வழிகொண்டு போமிடமெ ல்லாம் ஒல்லாந்த மேலுத்தியோகஸ்தர்களுக்குப்போல, ஒரு வன் குடைபிடித்துப் பக்கத்தே செல்லவும், வேருெ?ருவன் மு ன்செல்லவும் உத்தரவளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறே ஒல் லசந்த அரசாட்சியாரைப்போல ஆங்கிலேயராலும் பலவாறு சன்மானிக்கப்பெற்று 1816-ம் ஆண்டுவரையில் இவர் இங்கு சமய கைங்கிரியம் நடத்தி வந்தனர். (இலங்கைத் தேவதாழ் ச்சி உத்தியானம்)
கோபாலச்செட்டியார்-முன்கூறிய கோபாலச்செட்டியார் என்பவர் தமது மனைவியோடும் சோழநாட்டினின்றும் வந்தி

Page 96
72 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ருந்த ஒர் அகம்படியர். இவர் கொச்சிக்கணேசையரையடுத்து அவருடைய சேவகத்திலிருந்தார். கணேசையர் கோபாலச் செட்டியாரைக் காரணமின்றி ஒருநாட் கண்டித்தபோது செ ட்டியார் அவர் சேவகத்தினின்றும் விலகிச் சம்பாரவியாபார ஞ்செய்துவந்தனர். இவர் யாழ்ப்பாணம் வந்த நாள்முதலாக ஒரு விநாயகரை ஒரு வேம்பின்கீழ்வைத்துப் பூசித்து வந்தனர். அவ்விநாயகர் கோவில் இப்போது வேம்படிப்பிள்ளையார் கோ விலெனப்படுகின்றது. இவரே ஒல்லாந்த தேசாதிபதிக்குச் சம பாாங்கொடுக்கும் வழக்கமுடையராயினர். தேசாதிபதி பத் தினியார் கோபாலச் செட்டியாருடைய நேர்மை விசுவாசம் ஈற்குணம் நல்லொழுக்க முதலியவைகளைக்கண்டு, இவரிடத் தில் மிக்க அபிமானமுடைய ராயிருந்தனர். அவர் தமக்கு வே ண்டும் எந்த விலையுயர்ந்த பொருளையும் கோபாலச்செட்டியா ர் மூலமாகவே வாங்குவர். அதனுல் கோபாலச்செட்டியாரு டைய மதிப்பு ஊரிலும் தேசாதிபதிவீட்டிலும் பெரிதாயிற்று. - s M o o t '.
له காடடையிலுளளவாகளுககும சேனைகளுக்கும் சமபாரம مُ) ஸ்திரம் உணவுப் பண்டங்கள் முதலியவெல்லாம் கோபாலச் செட்டியா ரே கொடுத்து வந்தார். அதனல் அவருக்கு வருவா ய் அகிகபபட்டது.
கோபாலச்செட்டியாருக்கு ஒரு புத்திரன் பிறந்தான். அ துகேட்டுக் கூழங்கைத்தம் பிரான் கோபாலச்செட்டியாரிடஞ் சென்று உன்புத்திரன்னத் தூக்கிக்கொண்டுவா என்ருர், செட் டியார் மகிழ்ந்து அப் புத்திரனத் தூக்கிக்கொண்டுவந்து அவ ருக்குக் காட்ட, அவர் மிக மகிழ்வோடா சீர்வதித்து, 'இப்பு த்திரன் பெருங் கருமங்கள் முடிக்கப் பிறந்திருக்கிறன், அவ னைச் செவ்வே பாதுகாக்திடக்கடவாய், அவன் பெயர் வைத்தி பலிங்கன்’ என்று கூறிப்போயினர். அப்புத்திரன் மிக்கவழ கும், திடகாத்திரமும், நற்குண நற்செய்கைகளுமுடையணுய் வளர்ந்து பன்னிரண்டு வயசடைந்தான். ஒருநாள் செட்டியார் வைக்கியலிங்கனேக் கடையில் வைத்துவிட்டுப் போசனஞ்செ ய்யப் போயினர். அப்பொழுது தேசாதிபதி மணைவியார் கோ பாலச் செட்டியார் கடைக்கு முன்னே தமது குதிரை வண்டி யை நிறுத்திச் செட்டியார் எங்கே என, வைத்தியலிங்கன் எழுந்துபோய் ஒரு மாதுளங்கனியை நீட்டி, “இதனைக் கிரு பைகூர்ந்து அங்கீகரிக்கல் வேண்டும்’ என்முன். அதற்கிடை யில் செட்டியாரும் போசனம் முடித்துக்கொண்டு மீண்டனர். தேசாதிபதிதேவி. இச்சிறுவன் யாரென்ன, செட்டியார் சிறி யேன் புத்திரன் என்ருரர். தேவி மகிழ்ந்து அச்சிறுவனத் தமது வண்டியிலேற்றிக்கொண்டு தமது வீட்டுக்குச்சென்ருர்,

பாழ்ப்பாண வுைபவ கெளமுதி. 173
அவருக்குப் புத்திாரில்லாமையால் அன்று முதல் இச்சிறுவ
ாத் தமது புத்திரனைப்போலப பாவித்து நடாத்திவந்தனர். போசன நேரத்துக்கு மாத்திரம் அவனை அவன் வீட்டுக்கு அனுப்பி மற்றக்காலமெல்லாம் தமது வீட்டில் வைத்து அவ ர்தாமே ஒல்லாந்த பாஷையும் பயிற்றிவந்தனர். பதினெட்டு வயசுவரையும் வைத்தியலிங்கன் தேசாதிபதி வீட்டில் இருங் தான். ஒருநாள் தேசாதிபதி முத்துச்சலாபக் குத்தகை விற் கப்போகிருரெனக் கேள்விப்பட்ட வைத்தியலிங்கன், தன்னை வளர்த்த தாயாரிடஞ்சென்று, “முத்துக்குத்தகை வாங்க விரு ப்புடையேன் அதனை வாங்குவதற்கு உதவிபுரியவேண்டும் அ ம்மா’ என்ருன், தேவி முகமலர்ந்து அவனை நோக்கி, ‘அப் tut S குத்தகை யேற்று நடத்துவாயா’ என்ன, அவன் *அம் மாவுடைய தயை எனக்கிருக்கும்போது நடத்த வியலாதோ' வென்முன். அது கேட்ட தேவி ஒரு கடிதம் வரைந்து அவ னிடங் கொடுத்து 'இதனைக் கொண்டுபோய்க் கச்சேரியில் உ னது வளர்த்த தந்தையாகிய தேசாதிபதியிடங் கொடு’ என் முர், அதனை வைத்தியலிங்கன் வணக் கத்தோடு வாங்கிக்கொ ண்டுபோய் வணங்கிகின்று தேசாதிபதியிடங்கொடுத்துப் பக் கத்தே கின்றன். அதனைத் தேசாதிபதி திறந்து வாசித்து முகமலர்ச்சியோடு அவனை நோக்கிக் 'குத்தகை வாங்கப்போ கிருயா' வென்ன, அவனும், ஆம், யோ என்ருன்; பிரதான மந்திரியாராகிய கொச்சிக்கணேசையர் அவனை நோக்கி, "எ ன்னடா நீயுங் குத்தகைக்குத் தக்கவணுய் விட்டாயோ’ என் முர். தேசாதிபதி கணேசையர் கேட்டதை அவதானித்து ம னசிலே கோபமுடையனகி, பேரை நோக்கி, ‘ழுத்துக்குளிக் குத்தகையை வைத்தியலிங்கச் செட்டிபேருக்கு 61ழுதி அதற் குப் பிணையாக என் பெயரை எழுதுக என்று கட்டளையிட்டா ர், யேர் தேசாதிபதி கருத்தைக் குறிக்கொண்டு பாதும் ஏ திர்பேசாது குத்தகையை எழுதிவிட டார். வைத்தியலிங்கச் செட்டியார் அக்குத்தகையை யேற்றுக் கிரமமாக நடத்தி ஒரி ബക്ക ரூபாவுக்குமேல் இலாபம் பெற்றுர். இப்படியே மூன்று முறை குத்தகைவாங்கிப் பேரிலாபம் படைத்ததுமன்றிக் குண த்தாலும், சொடையாலும், நல்லொழுக்கத்தாலும் ஈசுரபத்தி யாலும் சிறந்து பெரும் புகழும்படைத்தார். இவர் சோழநா ட்டிலே சங்கந்தி (சங்கேந்தி) யென்னுமூர்லே பெண்கொண் டவர். இவருடைய தாயார் ஒருநாள் முத்துக் காயவைத்துக் கொண்டிருக்கும்போது பிச்சைக்காரனுக்கு ஒருபிடி முத்தள் ளி வழங்கினரென்முல் குழைகொண்டு கோழியெறியும் பெரு ஞ்செல்வரினும் இவர் பெருஞ் செல்வரென்பது சொல்லவே tax
24

Page 97
174 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
ஒருநாள் கூழங்கைத்தம்பிரான் வைத்தியலிங்கச்செட்டியர் (1560. – ILI வீட்டுக்குச் சென்றபோது, செட்டியாருடைய 5 Arzu Afr ர் அவரை உபசரித்து அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரி த்தார். கம்பிரான் "அவரை ஆசீர்வதித்து,
*சங்கேந்தி தங்கச்சி கைபலென்பா சிங்கிவளுஞ் சங்கேந்தி தங்கச்சி தையலே - அங்கவளைக் கோபாலன் றேவியெனக் கூறுலா சிங்கிவளுங்
கோபாலன் றேவியெனக் கூறு.”
என்னுஞ் செய்யுளேக் கூறினர். கோபாலச்செட்டியார் மனைவி பெயர் தையலாச்சி, அவரும் சங்கேந்தியிற் பிறந்தவரே.
வண்ணை வைத்தீசு சாலயம்:-வைத்தியலிங்கச்செட்டியார் த் மக்கொரு சிறந்த மாளிகை கட்டவெண்ணித் தம்பிரானிடஞ்சுெ ன்று தமது கருத்தை வெளியிட்டனர். அவர், *உன்னே இங் நி%லக்குக் கொண்டுவந்தவர் உனது பரம பிதாவாகிய, வைத்தி லிங்கக்கடவுளும் உலக மாதாவாகிய தையல்நாயகிக் கேவியr ருபன்றே. அவர்க்காலயம் வகுத்தபின்னரே 虏 உனக்கு மா ளிகை கட்டவேண்டுமென்றனர். அது கேட்ட செட்டியார், *அவ்வாறே செய்வேன்’ எனக் கூறித் தம்பிரான் வகுத்தவி டத்தை வாங்கி, வண்ணை வைத்தீசுரன்கோயிலென்று இன்றும் இணையற்று விளங்கும் சிவாலயத்தைக்கட்டிக் கும்பாபிஷேக ஞ்செய்வித்துப் பறங்கிக்காரரால் அழித்தொழிக்கப்பட்ட சை வப்பயிரை மீளவும் நாட்டினர். இத்திருப்பணிக்கு யாழ்ப்பர் ணத்துள்ள ஏனைய பிரபுக்களும் சிறிது பொருளும் பூசைக்கு விளைநிலங்களும் தோட்டங்களு முகவினராயினும், பெரும்பா அலும வைத்திலிங்கச் செட்டியாரே தமது திரவியங்கொண்டு முடித்தனர். இவரும் தம்பிரசனும் யாழ்ப்பாணத்துக்குச் செ ய்தவுபகாரம் யாழ்ப்பாணமுள்ள வரையும் அவர்பெயரை விளக் கிக்கொண்டேயிருக்கு மியல்பினதாம். செட்டியார் சந்ததியா ர் யாழ்ப்பாணத்திலும் சோழநாட்டிலுமிருக்கிருச்கள். (யாழ் ப்பாணச்சரித்திசம்)
வண்ணை வைத்தீசுரன்கோவில் பிரதிட்டை செய்யப்பட்ட து 1191-ம் ஆண்டு சித்திரைமாதத்திலாம். (யாழ்ப்பாணவை
பவம்.)
நல்லூர்க் கந்தசுவாமிகோவில்:- ஒல்லாந்தர்கால இறுதியி லேயே துவும் 'இர(கநாத மாப்பாண லியாராற் கட்டப்
அதுவு இரகுநாத (tpቃ பட்டு வெகுசனசமூகஞ்சேர்ந்து ஆராதனைபுரியும் விசேஷ ஸ்த லமாயிருக்கின்றது. பிரமன் மால் முதலாம் பெருந்தகைத் )تھین

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 175
வரும், கெரிவரும் அருணிறை சின்மய வடிவாய், யாவரே யெ லுங் தன்னுண்மலரடிமேவி, மெய் அகம் வாக்கு யாவதும் ஒ ன்றித்து இடைபரு அன்போடு வழிபாடு இயற்றுவாராயின, அவ்வவர் வேண்டும் எவ்வகை வரமும், பச்சைமயில்வாகனப் பரமனுகிக், கலியுகமதனில் வெளிவந்தருளலாற்கலியுகவாதனெ ன் றடியர்களேத்தும் ஆறுமுகக் கடவுள், ஈழமண்டலமெனப் பெயர்மருவிய இலங்கை மத்தியில் யாவருமேத்துங் கதிர்காம ப்பதியே உவந்தருள் பதியாக்கொண்டு (ւP3Ք அருளுருக்கொ ண் டெழுந்தருளியபடி எப்படி 'அப்படியே இங் நல்லைப்பதி யின்கண் ஆண்டுகடோறும் ஆவணி அமாவாசியே தீர்த்தோற் சவத் தினமெனக்கொண்டு நடாத்தும் இருபத்தைந்து5ாட டிரு உற்சவங்களுள் அதி விசேஷ தினமாகிய பத்தாந்திருநாளிலும், ஏனைய புண்ணிய தினங்களிலும் எழுந்தருளியிருந்து விசேஷா நுக்கிரகம் புரிவர். சுவாமி பச்சைமயிலவாகனத்திலும் அவர் சக்தியர்களாகிய தெய்வநாயகியம்மையார், வள்ளிநாயகியம்மை யார் இருவரும் வெள்ளி அன்னவாகனக்கிலும் திருவோ ற்ச வகாலங்களில் திருவிதிப்பிதகதினம் வருவர். இவ்வாலயத்தி ல் நாக்கறுத்தன் முதலிய பத்திவைசாக்கியக்கிரியைகள் செய் வோர் பலர்.” (யாழ்ப்பாண வைபவம்)
சின்னத்தம்பிப்புலவர்:-1707-ம் ஆண்டு சிமோன்ஸ் என் னும் கவனரின்கீழ் யாழ்ப்பாணத்தாரது தேசவழமை என் ணும் ஒர் சட்டம் சேர்த்துச் செய்யப்பட்டது. இத் தேச வழ மையைப் பரிசோதனைபண்ணித் திருத்தும்படி நியமிக்கப்பட் ட யாழ்ப்பாணப் பிரபுக்களுள் ஒருவர் வில்லவராயர். இவர் நல்லூரில் வசித்திருந்தவர். இவர் புத்திரனே சின்னத்தம்பிப் புலவர். கூழங்கைத்தம்பிரான் இவ் வில்லவராயமுதலியார் விட் டிலேயே இராக்காலத்திலே வித்தியாகாலசேஷபஞ்செய்துவங் தனர். முதலியார் புத்திரன் கம்பிரான் காலசேஷ்டத்தின் பொ ருட்ப்ெ படித் துப் பொருள்சொல்லிவந்த பாட்டுக்களேயெல்லா ம் ஏழுவயதள வில் அவதானம்பண்ணி உடனே அவ்வாறே ஒப் பித்து வந்தனர் கான்ருல் அப்புத்திரனுருடைய விவேகம் இவ் வளவென்று சொல்லவேண்டுமா! ஒருநாள் அப்புத்திரனச் வீ தியிலே கின்று விளையாடிக்கொண்டிருக்கையில், ஒருபுலவர் வில் லவராய முதலியார்வீடு எங்கேயென்று வினவ, அப்புத்திரனர் - gojao I LJLITT55,
*பொன்பூச் சொரியும் பொலிங்கசெழுங் காதிறைக்கும்
கன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின் பிரபை
சீசு புகழ் கல்லூரான் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம்’

Page 98
176 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனசை மெய்ச்சி இச்சிறுபருவத்தே இத்துணைச் சிறந்த கவியினலே விடைறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக்கூறிக் கட்டித் தழுவி உச்சிமோந்து சென்றனர். அவர் பதினைந்து வயசளவிற் சித ம்பரஞ்சென்று தலயாத்திரைசெய்து மீளும்போது வேதார ணியத்தையடைந்து அங்கே மறைசை யந்தாதிபாடி, அரங்கே ற்றினர்.
செந்தாதியன்மணிப்பூம் லியூசரைச்சேர்ந்து நிதம் சிங்காதியானஞ்செய்வில்லவராயன்றிருப்புதல்வன் நந்தாவளஞ்செறிநல்லைச்சின்னத்தம்பிநாவலன்சீர்
அந்தாதிமாலையைவேதாடவிசர்க்கணிந்தனனே.
சின்னத்தம்பிப்புலவர் மறைசையந்தாதி மாத்திரமன்று கல்வ ளையந்தாதி முதலிய வேறு பல நூல்களுஞ் செய்தனர்.
ஒருமுறை யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிற் கணே சையர் வீட்டில் அனேக வித்துவசனர் சபைகூடி இராமாய: ணத்துக்கு அர்த்தம்பண்ணிக்கொண்டிருக்குஞ் சமயம் அவர் சொல்லமுடியாது மலைத்த ஒர் பாட்டிற்கு இளைஞராதலில் ஒச் கோணத்தில் உளுக்கார்ந்திருந்த இப்புலவர் அர்த்தஞ் சொ ன்ன திறமைக்காக மகா கனவானுன அவ் யேர் பண்டாரக்
ளம் என்னும் ஒர் வயலை இவர்க்கு வெகுமதி கொடுத்தனர்.
இவர் சிறுமையிலே பாடசாலைக்குச் செல்லாது அசட்டை செய்து மாடுமேய்க்கும் பிள்ளைகளோடு விளையாடித்திரிவாரா தலில் தந்தையார் இவரைத் தண்டிக்க இவர் அவர் கண்ணுக் குத் தென்படாது ஒழித்துப்போய்த் தாயாரிடம் அன்னம்வா ங்கி உண்டு கட்டாக்காலிபோல் மறுபடி பாய்ந்துவிடல் வழ க்கம். இப்படித் திரியும்போது ஒருநாள் வழக்கம்போலப் பி தா இல்லாத நோம் வீட்டுக்கு வந்து போசனம் உண்டு அவர் முதலடி எடுத்து எழுதி வைத்துவிடடுப்போன ஒர் அந்தாதி ப்பாட்டை இறப்பிலிருக்கக்கண்டு எடுத்து அதின் 2-ம் 3-ம் 4-ம் அடிகளை எழுதி வைத்துத் தம்பாட்டிற் போயினாம். பிதா வீட்டுக்குவந்து முன் தொடங்கிவிட்டுப்போன பாட்டை முடிக்கும்படி ஒலையைத்தேடி எடுத்துப் பாட்டு முடிந்திருக் க்க்கண்டு இங்கே வந்து போனது யாரென்று மனைவியிடம் கேட்க, அவள் அச்சங்கொண்டு மறைத்தும், பின் நாயகன் நெருக்கத்தால் அந்தப் பேய்ப்பையல்தான் உங்கே வந்தானெ ன்று கூறப், பிதா மகிழ்ந்து இவரைத் தேடி அழைத்து கே சம்பாராட்ட அப்புறம் இவர் அங்தாதி பாடிமுடித்தனர்என்ப.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. :דל
இவரது சுற்றத்தார் நல்லூரிலும் சண்டிருப்பாயிலும் இளவரி லையிலும் இருக்கிருர்கள். யா. ச.)
கந்தப்பிள்ளை-நல்லூரில் இலங்கைகாவல முதலியார் பர் மானந்தர்க்கு மைந்தரான கந்தப்பிள்ளை ஒல்லாந்தர்காலவிறு தியில் விளங்கினர். இவர் 1766-ம் ஆண்கி பிறந்து ந்ேது வய சிலே வித்தியாரம்பஞ்செய்து, சண்முகச் சட்டம்பியார் என் னும் ஒருவரிடங் தமிழ்க்கல்விகற்று, முன்கூறிய கூழங்கை த் தம்பிரானிடத்திலேயே இலக்கண இலக்கியம் வாசி த்து வல்ல புலவராயினர். தமது சுயபாஷையை மாத்திரமல்ல, பறங்கித்தெருவிலிருந்த மெல்லோ பாதிரியாரிடம் உலாந்தா, போர்த்துக்கீஸ் என்னும் இரு பாஷைகளையும், சல்பேட் பற ங்கியிடம் ஆங்கில பாஷையையுங் கற்றவர். பதினெட்டு வரு ஷங்களாக அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்தியோகத்தி விரு ந்து வழக்கமாய் ஆராச்சி கந்தர் என்னும் பெயரால் அறியப் பட்ட இவர்க்குத் திருநெல்வேலியில் வதிந்த வேதவனத்தார் புத்திரி சிவகாமிப்பிள்ளையை விவாகஞ்செய்து, தியாகர், சின் னத்தம்பி, பூதத்தம்பி, பரமானந்தர், தம்பு, ஆறுமுகநாவலர் என்னும் ஆறு புத்திாரும், ஆறு புத்திரிகளும் பிறந்தார்கள். ஆசாச்சி உத்தியோகத்தோடு வைத்தியமும் கல்வியறிவும் இவ ரிடத்தில் விளங்கிய காரணத்தால், இவர் சென்றுNயெங்கும் கண்ணியமும் மரியாதையும் இவர்க்கிருந்தன. அரசாட்சியாரி ன் உத்தியோகத்தைத் தாமாகவே விட்டபின்பு தம் வாணுளை நாடகம்பாடுவதிலே போக்கினர். இவர்பாடிய நாட கங்கள், சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க்குற வஞ்சி, கண்டிநாடகம், ஏரோது5ாடகம், சம்நீக்கிலார்நாடகம், இரத்தினவல்லி விலாசமாதிய 21 எனக்கேள்வி. இறுதியிற் சொல்லப்பட்டதே இவர் கடைசியாய்ப் பாடத்தொடங்கிய பச டல். அதனைப் பாடிக்கொண்டிருக்குந்தருணம் 1842-ம்ஆண்டு ஆனிமீ 2-ங் திகதி புதன்கிழமை 76 - ம் பிராயத்திலே சட் டென யாதோர் நோயுமின்றி இறந்தனராம். இவர்பாடத்தொ டங்கி விட்டிருந்த இரத்தினவல்லி விலாசத்தை ஆறுமுகநாவ லரே பாடிமுடித்தனர். மேற்கூறப்பட்ட நாடகங்களல்லாது தனிப்பாக்களும் பல பாடினர். உலாந்தா அரசாட்சியாரிடம் வைத்தியராகவிருந்தாான்றி, சில வைத்திய நூல்களுக்கு உாை யும் இயற்றினர். இவரது தெளகித்திர பெளத்திாருள் பூரீ பொ ன்னையாபிள்ளை, பூரீ. கைலாசபிள்ளை என்பார் சிரேட்டர். சுற்ற
மித்திார் அநேகர் சீர்சிறப்பாய் இருக்கின்றர்கள். (பா.ச.தீ)
குருகுலம்ேன்மக்கள்:-யாழ்ப்பாணப்பட்டினத்திற் பறங்கி பர் காலந்தொட்டு நிலக்கரசர்களாயும் அரசாட்சி உத்தி1ே1

Page 99
யாழ்ப்பாண வைபவ கௌமுதி 78ן
கங்களிற் பலவற்றை வகிப்போராயுமிருந்து வருகின்ற ஒரு சாகியத்தைப்பற்றி இங்கு சில குறித்தல் தகுதியேயாம். இவ ர்கள் தென்இந்தியாவின் கரைதுறைப் பட்டணங்களினின்று வங்கமைபற்றி * கரையார்’ எனும் பொதுப்பெயரிலடக்கிச் சொல்லப்படினும் நுழையச் செம்படவரோடு சமநிலைப்படுத்தி நோக்கப்படக்கூடாத நாட்டாண்மைக்காரரேயாவார்கள். பெ ரிய புராணத்திற் குறிக்கப்பட்ட தண்டுறைப்பாக்கத்தலைவன் போலும் கரைப்பட்டணங்களின் முக்கிய மனுஷரே இவர்கள் முன்னேச் என்ப உள்ளபடி நடுகையினின்று நாடு” என ப்பட்ட உட்தேசங்களின்முன் கரைதுறைப்பட்டிகளே பட்டி னங்களாயின என்பது சரித்திரசம்மதம். இனி நம்பட்டினத்தி லுள்ள இவ்விசேஷ சாகியத்தார் பறங்கியர் காலத்தில் தென் னிந்தியாவினின்றும் அடிமை குடிமைகளோடு வநது அவ்ர்க் கீழ் உத்தியோகம் வகித்துக் குடியேறினர் என்ப. தென் இ க்தியாவின் ‘குருகுல’ தலைவர்கள் தமிழாசர்காலத்திலும் யா ழ்ப்பாணச் சேனைக்குப் பலகாலும் உபபலமாய் வந்ததுண்டு. இவ்வுாறே 1618 அளவில் சங்கிலி குமாரனுக்கு உதவியாய் வருண குலத்தன் என்பவன் ஒர் சேனையோடு வந்தனனெனச் சரித்திரம் கூறுகின்றது. இச்சேனையையே 59-ம் பக்கத்தில் தஞ்சாவூரினின்று வந்தது என்ருேம். அப்பால் பறங்கியருக் கெதிராய் நாயக்கன் 1619-ம் ஆண்டு அனுப்பியசேனையும் ஒர் *குருகுல’ தலைவனின் கீழேயே வந்தது எனக்கண்டோம். (68. பக்) இவன்பெயாை செம்நாயக்கன் எனப் பறங்கிநூல கூறும். (Farya y Souza) இவனே வருணகுலத்தன் எனப்ப ட்டவன் என்பது சிலர் துணிபு.
இச்சாகியத்தார் மூவரசுகளின் கீழும் பிரபலம்பெற்ற த லைவர்களை உடையோராயிருந்தனர். கம்காலவரையில் அறிய ப்பட்ட பழைய நாமங்களுளொன்று டொம் தீயோகு வாஸ் புவிராசசிங்கமுதலியாருடையது. இவர் மகன் தொம் யுவாம் புவிராசசிங்கமுதலி. இவர் மகன் யாழ்ப்பாணத் தோம்புக்கா ானுயிருந்த டொம் நீக்கொலஸ் திசைவீரசிங்கமுகலி. இவர் கா லம் 1763 முதல் 1859 வரை. ஆகவே இவர் போனர் காலம் 1700 வரையிலெட்டுகின்றது.
யாழ்ப்பாணம் & சீதாரி” யில் இன்றைக்கு விளங்கும் பெ ரியமனுஷர் பலர் இவரதும் இவரோடு சம்பந்தம்பூண்ட குடு ம்பத்தவாதும் வழித்தோன்றல்களேயாவர். இவரோடு சம்ப ந்தம்பூண்ட குடும்பங்களுளொன்று இவர் குமாரத்திகளுளொ ரூத்தி விவிங்தாவை மன்றல்செய்த சூசைப்பிள்ளை அடப்பனர் மரியைப்பிள்ளை, தீயோகுப்பிள்ளை யென்பாாது பிதிர்வழி. இத்

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 19
தீயோகுப்பிள்ளையின் மருகாான மிகேற்பிள்ளை புத்திசர் சூசைப் பிள்ளை. இவரது சிரேஷ்ட புத்திரனே தற்போது பிரபலமுற்று விளங்குபவரும் *குசைப்பிள்ளை அன்சன்ஸ்’ எனும் விலாசத் தோடு பாரிய வர்த்தகம் கடத்துபவரும் பத்திமா னுமாகிய பூரீ. ஞானப்பிரகாசம்.
அக்காலத்தில் யாழ்ப்பாணப்பட்டினத்தில் புவிராசசிங்கமு தலி ஆகியோரே அதிக செல்வமும் செல்வாக்கும் படைக் தோராய் விளங்கினர் என்ப. ஒல்லாந்தர் இருக்க டறங்கித்தெ ரு நீங்கலாய் மற்று "சீதாரி”யிலும் சுண்டிக்குளி, கொளும்பு த்துறையிலும் தொகைப்பட்ட நிலம் புலங்களை ஆள்வோராயி ருந்தவர்கள் இவர்களே.
குருகுல மேன்மக்களாய் விளங்கிய கற்ரேருள் சில புல வர்களுமிருந்தனர். இன்னேரில் கதிர்காமப்புலவர் நன்கு அ றியப்பட்டவர். இவர் ஒர்நாள் தமது மனையைக் கொள்ளையடி க்கவந்த கள்வசைத் தம் கவித்திறனுல் ஸ்தம்பனம் பண்ணிவி ட்டனரென ஒரு கதையுளது. இவர் வாலாறுகள் சிலவற்றை பூரீலறுரீ ஆறுமுகநாவலர் இலங்கை நேசன் பத்திரிகையிற தீட் டியுள்ளார்.
ஒல்லாந்தர்காலப் பிற்கூற்றிலிருந்த இச்சாகியத் தலைவாக ள் அவ்வரசின்கீழ்விளங்கிய கடைசி'இறைசுவதோர்’ எனும் உத்தியோகஸ்தரான டொம் தீயோகு வருண குலகுரிய அரசு கிலையிட்டமுதலியார் தமிழை வளர்ப்போராய் விளங்கினர் என் பது, இவர் கேள்விப்படி ஞானனந்தபுராணம் எனும் ஒர் காவி யத்தைப்பாடிய டொம் பிலிப்புப்புலவரின் கவிகளால் தெரிகி றது. இப்புலவர் கூறுவது:-
**அல்லலுறு மஞ்ஞானத் திமிரங்கேய வருள்ஞான விசு வாசம் விளங்கமுந்நூற்-புல்லியசொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போந்தவுரோ மாபுரியின் சங்கத்தோரால்-தொல்லுல கி லுயர்ந்தகுரு குலத்துமன்னன் முென்தீயோ கெனுமுதலி மு யற்சியாலே-தெல்லிநகர் வேளாளன் கொம்பிலிப்புச் செந்தமி ழாற் காப்பியமாய்ச் செய்தான்மன்னுே’
டொம் தீயோகு முதலியார் காலத்திலேயே யாழ்ப்பாண ப் 'பெரியமாதா”கோயில் கட்டிடமாகத் தொடங்கியது. இம் மேன்மகன் அக்கட்டிடத்துக்கு மிகு பொருளுதவிக் கத்தோ விக்க சபையின் ஒர் விசேஷித்த ஸ்தம்பம்போல் விளங்கினர்.
டொம் பிலிப்புப்புலவர்-இத்தொடர்பில் இப்புலவர் இய ற்றிய காப்பியத்தைக் குறித்துஞ் சிறிது கூறுவாம். இது கிறீ ஸ்துவின் சரிதையை எடுத்தோதுவது. உற்பத்திகாண்டம், உ பத்திரவகாண்டம், உத்தானகாண்டம் என மூன்றுபிரிவும் பா

Page 100
180 யாழ்ப்பாண வைபவ் கெளழுதி.
யிரத்தோடு இடத்துநான்கு சருக்கங்களும், 1084 விருத்தப் பாக்களுமாய் அமைந்தது. புலவர் நூலைப்பாடியகாலம் பிரிட் டிஷ் அரசாட்சி காலமே எனத் தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஏ ழாவதில் வரும் குருவானவர் பெயரால் விளங்குகிறது. இவர் தெல்லிப்பழையைச் செனனஸ்தானமாய்க்கொண்ட சோழவே ளாள குலோத்துங்கர். இவர் தற்காலம் பிரபுக்கள்குடியிருப்பு எனபபடும் சுண்டிக்குளி வடபாகத்தில் வசித்தனர் என்ப. இ வரைப் புகழ்ந்து மாதோட்டத்து காலிங்கராயரெனும் இவர்மா னக்கர் 1841-ம் ஆண்டிற் பாடிய குருவணக்கம் பின்வருமாறு:
*எர்மேழியின்கொடியோன்-புவியெந்தெண்டிசைமகிழுங் தண்டியலொடு இந்தின்குடைநிகர் சொந்தஞ்சுரர்புக-ழிறைவர் கள் மகிழ்வுயர் துரைப்ரதானிகள் தாவெழுகுவளையின் மலர்க் கொள்மார்பினன் றிாளுறுசபைமணி விளக்கதாகிய தரை தனி லூயர்கவி புகழ்ப்பிரதாபித னெனவருளுறைதொம் பிலிப்புநாவ லர்-இருசாணமும்வாழி'
டொம் பிலிப்புப்புலவரின் அடியிலுள்ள மேன்மக்களொரு வர் தெல்லிப்பழைவாசரும் ஒருகாலம் கொழும்பில் 'புருேக் கர்’ உத்தியோகத்திலமர்ந்திருந்தவருமான பூரீ. அல்பிறெட், ம த்தியு, சிற்றம்பலமவர்கள். புலவரை ஆதரித்த குருகுலதிலகர் வழியிலுள்ளோருள் சிலவருஷங்களின் முன் தேகவியோகமான டக்றர் அல்பிறெட், பெனடிற், சந்தியாகுப்பிள்ளையின் குடும்பம்
நன்கறியப்பட்டது.
தொன் நல்லதம்பிச்சட்டம்பியார்;-குருகுல மேன்மக்களுள் 750-7 ஆண்டு வரையில் வாழ்ந்த குருகுலகுரிய தொன் நல் லதம்பிச்சட்டபியாரென்பவரும் ஒருவர். இவர் பெயர்பெற்ற ஒரு வைத்தியர். இவருடைய மகன் தொன் அகுஸ்தீன் மன்னர். இவர் புத்திரன் தொன் அந்தோனி அரசர். அவர் கந்தப்பசேக சமுதலியாரின் மனைவியின் தமக்கையை விவாகஞ்செய்தார். இ வர் புத்திார் தொன் சவிரிமுத்து, தொன் ஆபரணம் என்போர். அந்தே னி அரசரின் இரண்டாந்தாாத்துப்பிள்ளை இ ற ப் பி கே ற் பிள் ஃள ச் ச ட் டம் பி ய ர ர். அந்தோனியா சர் காலத்திலேயே அவர் சுற்றத்தார்வசித்த பதிக்கு பிரபுக்கள் குடியிருப்பென்று பெயர் வழங்கலாயிற்றென்ப. இவருக்கு ஒல் லாந்தர் அரசநாயகமுதலியென்ற பட்டத்தை யளித்திருந்தனர். அதெவ்வாறெனில், கொம்மாண்டோரின் மனைவி பெறும் பிள் ளைகளெல்லாம் பிறந்தவுடன் இறந்துபோக அவன் பல வைத் தியங்கள் செய்வித்தும் பயன்படவில்லை. சில மேல் உத்தியோ கஸ்தர் அந்தோனி அரசரெனும் பண்டிதர் உமது மனைவியின்

யாழ்ப்பாண வை வ கெளமுகி. 131
வியாதியைக் குணமாக்குவாரென்று சொல்ல, அவன் இவரை அழைப்பித்து வைத்தியஞ்செய்வித்து, சுகங்கண்டதால் இவ ருக்கு வெகுமதியுஞ்செய்து அரச5ாயக முதலிபெனும் பட்டமு ங்கொடுத்து மேள வாத்தியங்களோடு சங்கைபண் ணிவைத்தான். இவர் புத்திரர் மூவரும் இவரைப்போல வைத்தியத்திலும் புல மையிலும் கீர்த்திபெற்றனர். இறப்பிகேற்பிள்ளை அரசநாயக பண்டிதர் செபமாலைமாதாவின்பேரில் வாசகப்பா வசனங்களும் மெய்ஞ்ஞானவர்த்தக நாடகமுமியற்றினர். அரசநாயக முதலி யின்வழியிற் பிரசித்திபெற்ற மனுஷருள், அவர் சிரேஷ்டபுத்தி ான் சவிரிமுத்து, மகன் வஸ்தியாம்பிள்ளை, மகன் நீக்கிலாஸ்பி ள்ளை வைத்தியபண்டிதர். இவரது புத்திரன் யோண் அரச தாயகம்.
சந்திரகுலோத்துங்க கந்தப்புச்சட்டம்பியார்:-இவரும் கல்லூ ரில் 1749-ம் ஆண்டுவரையில் பிறந்தவர். இவர் சகோதரன் சின்னத்தம்பிப் பண்டிதர். இவர் அழகலட்சுமியை விவாக ஞ் செய்து பாவிலுப்பிள்ளையைப் பெற்றனர். இவர் தம் பெரிய தங் தைபுத்திரனுகிய முருகவேள் வைத்தியனையும் அழைத்துக்கொ ண்டு பாசையூரில் குடிபதியாய் வாழ்ந்தனர். மேற்படி வைத் தியனின் புத்திரன் சுவாம்பிள்ளை. இவர் ஆயுள்வேத பண்டித ராயும், புலமைத்திறமையுள்ளவராயும், பற்பல வி ஷ க டி வித்தைகளில் கீர்த்திபெற்றவராயும் விளங்கி, இந்தியாவிலிருந்து வந்த சோனக பண்டிதனேடு வைத்கியத்திலும் இன்னும்பல வித்தைகளிலும் வாதாடிச் செயத்தம்பம் நாட்டியவர். இவர் அக்காலத்தில் கீர்த்திபெற்ற புலவராயிருந்தமையால் அலேசு நாடகம், ஞானரூபன்நாடகம், அருளானந்தமாலை, அந்தோ னியார் வாசகப்பா, வசனம், பஞ்சவர்ணத்தூது, சிந்தாகுலத் திரட்டு, சின்ன ஒப்பாரி, ஞானக்கும்மி முதலான எத்தனை யோ பாக்களைச் செந்தமிழில் இயற்றியவர். மேற்படி பாவி லுப்பிள்ளையின் புத்திரன் சிமியான் பண்டிதர், இவர் முத்ததம்பி அடப்பனரின் பெளத்திரியை விவாகஞ்செய்தவர். இவர் வைத்தி யத்திலும், கல்வித்திறமையிலும், சித்திரவேலையிலும் வாழைய டிவாழையாய்த் தம்முன்னேரிலும் அதி பிரபலமுற்று விளங்கி னர். சிமியாம்பிள்ளை வைத்தியர், கிளமேந்து இராசேந்திர பண் டிதருடன் எழுவரைப்பயின்றனர். கிளமேந்துவைத்தியர் நாற்றி சையிலும் வைத்திய சிரோமணியெனப் புகழ்பெற்று தியாகரா வுடன் நால்வரைப் பெற்றனர். இவர்களது குடும்பம் தற்காலம் பாசையூரிற் பிரபலமுள்ளவைகளுளொன்று.
பனங்காமத்து வன்னிச்சி;- இனி வன்னியர்களைப்பற்றிச்
சிறிது கூறுவாம். பனங்காமத்திலே நல்லமாப்பாண முதலியார் 25

Page 101
182 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒல்லாந்தருக்கு மாமுக இராசதுசோகச் சூழ்ச்சி செய்கின்ற ரென்று கீழ்நாட்டுச் சிங்கள வன்னியனரொருவர் எழுதி விடு த்த நிருபத்தைக்கொண்டு ஒல்லாந்தர் அவரைப்பிடித்துப் ப ன்னிராயிரம் இறைசால் அபராதம் விதித்து அது கொடுக்கும் வசையும் சிறையிலிருக்குமாறு கொழும்புக்கு அனுப்பினர். அவருடைய நிலங்களையெல்லாம் பிடித்து அங்கிலத்து வரும்ப டிகளை மூன்று வருஷத்துக்குக் குத்தகைகூறி விற்றனர். அக் குத்தகையை வாங்கி அதினுற் பெரும்பொருள்படைத்து விள ங்கினவர் பெரிய தாமோசாம்பிள்ளை என்பவர். இவர்விதி சித் திரக்கட்டு வீடெனப் பன்றிக்கோட்டு விநாயகராலயத்துக்கு முன்வளவிலிருந்து இற்றைக்குச் சிலவருஷத்துக்கு முன்னர் அழித்துக்கட்டப்பட்டது. (நவாலிச் சின்னையாவுடையார் இவ ர் பெளத்திரன்) நல்லமாப்பாண முதலி மனைவியார், எல்லைகா வேதநல்லநாச்சியார். பனங்காமமுதலிய அநேகதிராமங்களுக்கு அவரே சிற்றரசி. அவ்வரசியை விவாகஞ்செய்த நல்லமாப்பா ணர் செல்வமும் அதிகாரமுமுடையராயினர். எல்லை காவேத என்னும்பெயர் எலிசபேத் காக்ரின வென்னும் கிறிஸ்தபெயர் என்ப. நல்லமாப்பாணமுதலியார் சிறைப்பட்டுக் கொழும்புக் குச்செல்ல, எல்லைகாவேத 15ல்லைநாச்சியார் யாழ்ப்பாணம்வந்து வண்ணுர்பண்ணையில் வசித்தனர். அவர் தமது நாயகரை மீட் டன்றி நீராடுவதும் முப்போதுண்பது மில்லையென விரதங் கொண்டிருந்தனர். அதுகேட்ட வைத்தியலிங்கச் செட்டியார் கொழும்புக்குச் சென்று பன்னிராயிரமூங்கட்டி முதலியாரை மீட்டுக்கொண்டு மீண்டனர். வன்னியனர் அப்பன்னீராயிரக் அதுக்கும் இருபத்தையாயிரம் பனைகளும், வைத்தீசுவர சுவா மிக்கும் தையல்நாயகி அம்மையாருக்கும் கித்திய பூசைக்காகக் தேருங்கண்டற்கிராமத்தையுங்கொடுத்தனர். அதுகண்டு அக்கா லத்திலே சிறப்பாகவிருந்த பூலோகசிங்கமுதலியாரும் சில கிரு
ப்பணிகள் செய்வித்தனர். (யாழ்ப். சரி)
மெஸ். நாகநாதமுதலியாரின் குடும்பக் குறிப்புகளின்படி, நல்லமாப்பாண வன்னியனும் வன்னிச்சியாரும் மூவர் பிள்ளை களுமாக 8வரும் கொழும்புக்கனுப்பப்பட்டனர். வைத்தியலி ங்கச்செட்டியார் தேசாதிபதிக்கு மித்திசனயிருந்தமையால் இலர்களுடைய மீட்சியை இலவசமாகவேயடைந்தனர். வன் னியனரின் 9వrడి శైంT பூனெரிக்கணித்தாயுள்ள கருங்கண்ட ல் கிராமத்தை வைத்தீசுரன்கோயிலுக்கு மாணிபமாக்கினர்.
மரியைசெம்பரத்தையும் பூத்நாதா ராச்சியும்-ஒல்லாந்த வா லாறுகள் மரியை செம்பாத்தை எனும் வன்னிச்சியே ஒல்லா ந்தருக்கெதிராய்ப் போராடிப் பின் பிடிபட்டுக் கொழும்புக்க

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 183
னுப்பப்பட்டனளெனக் கூறுகின்றன. (Teument) இவ்வ ன்னிச்சியாரை ஒல்லாந்தர் பிடித்தவிதமே போலும் யாழ்ப்பா ணத்துச் சந்திரசேகர குடும்பத்தில் கர்ணபரம்பரையாய் வழங் குகிறது. யாழ்ப்பாணக் கொம்மாண்டோர் வன்னிச்சியைக் கைதிசெய்து வருமாறு பூதகாத ஆராச்சி என்பவரை ஓர் பட்டா ளத்தோடு அனுப்பினன். பூதநாதா ராச்சி வழிகொண்டு கிழா வியிலிருந்த ஒர் “மடத்தில் இராத்தங்கியிருக்கையில் ஒச் சேவக ன் தமது சீவனுக்குத் தீங்கிழைக்கவிருந்ததைத் தேவா தீனமா ப் அறிந்துகொண்டு படுத்தவிடத்தைவிட்டெழுந்து விலகியிருக் கையில் இவர் உயிருக்கு மோசஞ்செய்ய எத்தனித்தவன் தன் ஈட்டியை இவர் படுத்தவிடத்திற் குற்றி அபசெயப்படக்கண்டு, அம்மடம் முன் பறங்கியர் காலத்தில் “சக்தியோகுமையோர் கோயில்” எனும் ஒர் ஆலயத்தினிடமாயிருந்தமையால், அவ் வாலயத்தைத் தாம் இனிப் புதுத்தீங்கொன்றுமின்றி வன்னி ச்சியையுங் கைதியாக்கிக்கொண்டு மீண்டால், தம்பொறுப்பில் கட்விெப்போமென வாக்களித்து அப்பாற் சென்றர். வன்னி ச்சியின் இருப்பிடத்தை யடைந்து அவளை சாமவுபாயத்தால் வென்று அவளுக்குத் தீங்குவர விடோமென நாசுபாம்புக்கு டத்தின்மேற் கைவைத்துச் சத்தியஞ்செய்து கொடுத்து அவ ள் பூவாாகன்களை அளந்து கொடுக்கப் பெற்றுக்கொண்டு அ வளைப் பல்லக்கிலேற்றி யாழ்ப்பாணத்துக் கழைத்துவந்தனர். கோட்டைவாசலில் வந்தவுடன் வன்னிச்சிக்கு பொன்னின்கை மாச்சுக்கள் போட்டு உள்ளே கொண்டுபோகப்பட்டது. பூத காதாராச்சியார் தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கிழாலி சங்கியோகுமையோர்கோவிலைக் கட்டியெழுப்பினர். இவர்மக ன் லோறென்ஸ் சமரசேகர என்பார். சமரசேகரரின் பெளத் திரி அனந்தாசிப்பிள்ளை நீக்கொலஸ் சந்திரசேகரரை மணந்து காலஞ்சென்று போன இன்சினீர் யுவக்கிம் சங்கிரசேகாரையும் செந்தமிழ்ப் பிரசங்க சாதுரிய கத்தோலிக்கக் குருவானவரா ன சந்திரசேகர சுவாமியையும் பெற்ரு?ர். முந்தியவரின் புத் திான் இலங்கை இராசதானியில் புகழ்படைத்திலங்கும் அத்வ
க்காத். எச். எ. பி. சந்திரசேகரர்.
வன்னியர் வாலாறு:-இந்நூலின் (6-ம் 7-ம்) பக்கங்களில் வன்னியரைப்பற்றிய சில குறிப்புக்கள் வரையப்பட்டன. நுவ ரெலி சமாதானதேவானுகும் மெஸ், நாகநாதமுதலியாருடைய கும்ெபக் குறிப்புக்களிலே இவ்விஷயம் விரிவாக எழுதப்பட்டி ருக்கின்றமையால் அதை முழுமையாக இங்கு பெயர்த்தெழு துகிழுேம்.

Page 102
184 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
வன்னிப்பகுதியை அரசாட்சி செய்த
வன்னியனுர் வன்னிச்சிமார்.
வன்னி நாயனுர், வன்னிநாச்சியார் என்றதே குறுகி, வன் னியஞர் வன்னிச்சியார் என்று வந்தது. இவர்களைக் குறித்து ஜே. பீ. லூயிஸ்துரை (J.P. Lewis C. C. S) தமது சரித்திர த்தில் சொல்லியபடி இப்போது வன்னிப்பகுதியில் இருக்கிறவ ர்களில் அனேகர் பழையகாலத்து வன்னியரைச் சேர்ந்தவர்க ளல்ல. பண்டார வன்னியனுடைய முல்லைத்தீவிலுள்ள பண் டாாக்குளம் என்ற பெரிய வயல்வெளியைச் செய்கைபண்ணுகி றதற்காக 1185-ம் ஆண்டளவில் அளவெட்டியிலிருந்து சண் முகநாத முதலியாரின் அடிமைக்காரரில் 50 கோவியக்குடிக ளையும், 50 பட்குடிகளையும் கொண்டுபோய் வைத்ததாகவும், முல்லைத்தீவிலுள்ள இலங்கை 5ாராயண வயல்வெளிக்கு, நவாலி பொன்னங்கலட்டி என்ற இடத்திலிருந்து கோவியக்குடி பட்கு டியாக 50 குடி கொண்டுபோய் வைத்ததென்றும், ஓமந்தைப்பி ள்ளையாா கோயிலுக்குச் சமீபமாக, உடுப்பிட்டியிலிருந்து Gas r வியக்குடி பட்குடி 50 கொண்டுபோய் வைத்ததென்றும், முள் எளியவளை குமாரபுரத்தில், உடுப்பிட்டியிலிருந்து கோவியக்குடி பட்குடி 50 கொண்டுபோய் வைத்ததென்றும், நுவரை காளா வியில் கச்சாயிலிருந்து 50 குடி கொண்டுபோய் வைத்ததென் ஆறும், பண்டார வன்னியனுடைய சகோதரி தங்கநாச்சியாரை நுவரைத்தலைவனகிய நுவரைவெவ வன்னியனுடைய முத்தம கன் முதியான்சை அல்லது குமாரசிங்க வன்னியன் அல்லது, புளாங்குளமுவ கலியாணம் முடித்தபோது, சிறீதனத்தில் ஒர் பகுதியாய்க் கொடுக்கப்பட்ட 25 கோவியக்குடிகளும் துவ ரைவெவ தலைவன்வீட்டில் நெடுங்காலம் வேலைகாரர்களா யிரு க்கார்களென்றும், இன்னும் வன்னிப்பகுதியில் பலஇடங்களு க்கும் யாழ்ப்பானத்திலிருந்து அனேகம் குடிகளைக் கொண்டு போய் கதிரை காச்சன் வன்னிச்சி, கங்தையினர் வன்னியனுர், பண்டாரவன்னியனுர், செம்பரத்தை வன்னிச்சி, இலங்கைகா ராயண குமாரசூரிய வன்னியனுர், பொன்னுர்வன்னிச்சி முதலி யவர்களால் 1750-ம் ஆண்டுக்கும், 1800-ம் ஆண்டுக்குமிடை யில் குடியேற்றப்பட்டதென்றும் பரம்பரைக் குடும்பசரித்திர ங்களால் தெரிகின்றது. ஆகையால் லூயிஸ்துரை அவர்கள் குறித்துப்பேசிய தற்கால வன்னியரெல்லாம் பழைய வன்னிய குடும்பங்களுக்குச் சேர்ந்தவர்களல்லவென்றும் அறியவேண் 19-Ug.
இல்ங்கை பாலசிங்க இராசா விவர்கஞ்செய்ய, மதுரையி விருத்து 'சா மத்துதி என்னும் இராசகுமாரத்தியைக்கொண்டு

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 重85 வந்த 60 வன்னியரும் அவர்கள் தேசத்தில் பாளயப்பட்டுக்க ளாய் இருந்ததென்று லூயிஸ்துரையவர்கள் எழுதினது சரி யல்ல, பாளயப்பட்டுக்கள் என்றது சிற்றரசர்கள். ஒருபெண்ணே க்கொண்டுவருகிறதற்கு 60 சிற்றரசர்கள் கூடிவந்தார்களென் பது சிறிதேனும் அங்கீசரிக்கப்படத்தக்கதல்ல. குடும்பசரித் திரத்தின்படி இந்த 60 வன்னியர்களும் கத்திகட்டிகள், அல் லது போர்ச்சேவகர்களென்றும், சாதியில் வன்னியர்களென்று ம சொல்லப்படுகிறது. இவர்களுக்கு பாலசிங்க இராசா அட ங்காப்பற்று என்ற பெரியநாட்டை உபகராமாய்க்கொடுக்க, அவர்கள் கொஞ்சக்காலம் ஆள, அந்த இடத்துக்கு வன்னியெ ன்று பெயர்வந்தது. இவர்கள் சாதாரணமான பார்ச்சேவகர் களாய்மட்டுமே இருந்தபடியால் அரசாளும் முறைதெரியாமல் வன்னிநாட்டைவிட்டு மதுறைக்குச்சென்று சிங்ககேது இரா சாவுக்கு முறையிட், இராசாவும் மதுரைக்குச்சேர்ந்த மருங்கூர் என்ற இடத்தில் உள்ள கொந்துகவேளாளர் என்னும் சைவவே ளாளரில் சில பிரதானிகளையும், தொண்டைமண்டலத்தில் முத லிவேளாளரில் சில பிரதானிகளையும் குடும்பத்தோடு அனுப்ப அவர்கள் யாழ்ப்பாணத்தில்வந்திறங்கி, முதல் பனங்காமம் எ ன்னும் இடத்திற்போய்த் தங்களுக்குத் தனித்தனியே ஒவ்வொ ரு அரண்மனையும் கிணறுமாக 32 இருப்பிடங்கட்டியிருந்து, அப்பால் படிப்படியாக ஒவ்வொருவரும் வன்னிப்பகுதியில் ஒ வ்வொரு இடத்தை ஆண்டார்கள். ஆகையால் வன்னிப்பகுதி யைக் கடைசியாய் அரசாட்சிபண்ணினவர்கள் சாதியில் வன்னி யால்ல, கொந்துகவேளாளரும் முதலிவேளாளருமே. அப்படி வருத வேளாளரின் நாமங்கள் லூயிஸ்துரை, சேர் ஏமேஷன் ஜெனென் துரையுடைய சரித்திரப்படி பின்வருமாறு:-திடவி ாசிங்கம், இளம்சிங்கமாப்பாணன், இராசிங்கமாப்பாணன், நல் லவாகுமெய்தவன், கறுத்தவகலிங்கமாப்பாணன், நீலயினர், திசை ஆண்டார், கெற்பையினர், யாப்பையினர், வீரசோதன, அருணகேசன், சிங்கவாகு, நீலயினர் வயிான், மூக்கையினர் முதல்விய முப்பத்திாண்டு பெயர்கள். இதற்கு அத்தாட்சியாக, வன்னிப்பகுதியை அரசாட்சிபுரிந்த வன்னியர் சாதிமுறை அ திக நுணுக்கமாய்ப் பார்க்கில், அந்தக்காலத்தில் சம்பந்தஞ்செ ய்து இனசன கொண்டாட்டம் நடத்தியது, யாழ்ப்பாணத்தில் தொண்டைமண்டலத்து மேல்நாட்டு முதலிகளென்று சொல் லப்படும் அராலி, கொட்டைக்காடு, மூளாய், சுளிபுரம், தொ ல்புரம், சங்கானை, தெல்லிப்பழை, கோப்பாய், இருபாலை, உடு ப்பிட்டி, மறவன்புலோ, கோயிலாக்கண்டி என்னுமிடங்களி லுள்ள உயர்குல வேளாள குடும்பங்களிலேயே. கடைசி இரா சாவாகிய, பரநிருபசிங்கத்தின் பிள்ளைகளும் இந்தக் குடும்பம்

Page 103
186 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களிலேயே சம்பந்தஞ் செய்தார்கள். மேற்சொல்லிய முப்பச் திரண்டு கிணறுகளும் குமாரத்திகள் கிணறுகளென்று அழை
க்கப்படுகிறது.
லூயிஸ்துரை எண்ணி எழுதியபடி வன்னியைக் கடைசி பாய் ஆண்ட வன்னிய குடும்பத்தவர்கள், சாதியில் கத்திகட்டி கள் அல்லது போர்ச்சேவகர்களாயுள்ள சாதி வன்னியரல்ல வென்பதற்கு இன்னுமோர் அத்தாட்சி யென்னவென்முல், யாழ் ப்பாணத்தில் இங்காள்வரைக்கும் வன்னியகுடும்பத்தார் என் பவர்கள் எங்கெங் கிருக்கிருர்களோ, அவர்கள் எல்லாரும் தலை முறை தலைமுறையான ஆசார சைவபோசனஞ் செய்கிறவர்க ளாகவே யிருக்கிருரர்கள். போர்ச்சேவகர் வமிசத்தார் இப்படி ப் பாவணிச் சைவ போசனக்சசாராயிருப்பது அபூர்வம். இவ ர்கள் எவ்வளவு நுணுக்கமாய் இந்த ஆசாரத்தைக் கவனித் தார்கள் என்பதை ஒருவாறு காட்வெதற்காய் ‘இலங்கைச் 3. Gas falliaisld of' (Ceylon National Review) என்னும் புஸ் தகம் 1908-ம் ஆண்டு ஆவணிமீ" 31-ந்திகதிப் பதிப்பில் 296-ம் பக்கத்தில் சொல்லியிருப்பதையீண்டுக்கூறுவாம்.
ஆாதபோசனம்
இது விஷயத்தில் பூர்வீக உலாந்தா அரசாட்சி காலத்தில் பிரபல்யமாய் விளங்கினவாகிய, நவாலி சண்முகநாயக முதலி யாரவர்கள் இருந்தார்கள். இவர் யாழ்ப்பாண இராசாக்களா கிய ஆரியச்சக்கிரவர்த்தி வமிசத்திலுள்ளவர். வட"இலங்கையி ல் உலாந்தா இராச்சியத்தின் கீழ் உள்ள சுதேசிகள் உத்தியோ கத்தில் அதி உன்னதபடியில் உத்தியோகம் அமர்ந்திருந்தார். தமது உத்தியோகக் கடமையின்படி ஒர்முறை அவரை ஆடு மாடுகள் கொல்வதற்கான உத்தரவுப்பத்திரம் (லைசென்) ஒன் றுக்குக் கைச்சாத்திடும்படியாய்க் கேடடார்கள். இவரோ உ லூதியாக மறுத்து அவ்விதமான எளிய மார்க்கபேதமானசெ யலில் சம்பந்தப்படுவதிலும்பார்க்க தம் உத்தியோகத்தில் நின் மு நீங்குவதே வாசியென்று தமது உத்தியோக தத்துவம், பெருமை, பவுள்சு யாவையும் சந்தோஷமாக உடனே விட்டு விலகினர். நுவரெலியாவிலுள்ள சமாதான நீதவானுகிய அ. கா ககாதமுதலியாரே இப்பிரபுவின் வமிசத்திலுள்ள தற்காலத்
தான்றல் என்று எண்ணுகிருேம் என்பதே.
ஏறக்குறைய 300 வருஷங்களுக்குமுன் சூரியகுமார எ ன்று பெயர்கொண்டவரும் ஆரிய சக்கரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இராச குமாானுமாகிய ஒருவர் கண்டி இராசா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 18?
அக்கு இராசகுருவாய் இருந்தார். அவர் கொஞ்சக்காலக்தர் ல் மேற்படி இராசாவுக்கு மங்திரியாயிருந்து அதன்பின் அனு ராசபுசத்தில் நுவரவெவ என்ற சிற்றரசனை நிறுத்தி அந்த இட த்துக்குச் சூரியகுமார என்றவரை கியமித்து அரசாட்சிசெய் யுங் காலத்தில் சூரியகுமாரவுடைய சனங்களுக்கும் துவாவெவு யினுடைய சனங்களுக்கும் இடையில் உள்நாட்டுச்சண்டைகள் அடிககடி உண்டுபட்டது. இந்தச் சண்டையை ஒழிப்பதற்
கண்டி இராசாவும் மந்திரிமாரும் யோசித்து நுவர வெவயி னுடைய மகளை சூரியகுமார்வுடைய மகனுக்கு விவாதஞ்செப் வித்து அவர்களுக்கிடையில் சமாதானத்தை வருவித்தார்கள், இந்தக்குடும்பத்தாருக்குள் பிற்காலத்தில் சம்பந்தங்கள் நடங் தது. இந்தக்குடும்பத்திலிருந்துவந்த சந்ததியாரில் வடக்குப் பக்கமாய்ப்போனவர்கள் தமிழ் வன்னியனுர் என்றும், தெற்குப் பக்கமாய்ப் போனவர்கள் சிங்களவன்னியனுர் என்றும் அழை க்கப்பட்டனர். நுவரவெவ வன்னியனருடைய மூத்தமகன் மு தியான்செ அல்லது குமாசசிங்க வன்னியன், பண்டாரவன்
யனுடைய சகோதரி தங்கநாச்சியாரை 1185-ம் ஆண்டளவில் விவாகம்செய்ததாகவும் கண்டிப்பகுதி உயர்குலச்சிங்கள குடும் பங்களில் பரம்பரைச்சரித்திரங்கூறும். தற்காலத்திலும் கண் டிப்பகுதியில் இந்தப் பெருங் குடும்பத்துக்குச் சேர்ந்த சிங்கள ப்பிரபுக்கள் குரிய குமாா என்ற பெயரைக்கொண்டிருக்கிறர் கள். யாழ்ப்பாணத்தில் இந்தக்கும்ெபத்தைச்சேர்ந்தவர்கள் கு மாசசூரிய என்றபெயரை வழங்குகிருரர்கள். இந்த இரண்டுகுடு ம்பத்தவர்களும் ஆதிகாலத்தில் சூரியகுமார் என்ற இரச வம் மிச சந்ததியாரென்பதே பலருடைய விளக்கம். வடமாகாணத் தின் பல பகுதிகளிலும் நாச்சிமார்கோயில் என்று வழங்கப்பு டும் பலகோயிலகளுண்டு. இப்படித்தெய்வங்கள் இருக்கிறதாக இந்துசமயத்தில் சொல்லியிருக்கவில்லையென்றும், இந்தியாவில் எந்தப்பகுதியிலும் இப்படிக்கோயில்கள் இல்லையென்றும் சொ ல்லுகிருரர்கள். வன்னிப்பகுதியை அரசாட்சிசெய்த வன்னிக்கி மாரை அவர்களுடைய அடிமைக்காரர் அழைப்பது காச்சியார், நாச்சிமார் (ஒருமை பன்மை) என்றபடியேயாம். ஆகையால், இப்படி வணங்கப்பட்டவர்கள் அரசாட்சிசெய்த வன்னிச்சிமார் களேயென்று பலருங்கூறுவார்கள். (Manual of Vanni p, 13)
அரசாட்சிசெய்த வன்னிய குடும்பத்தாரில் பலர் யாழ்ப்பா ணத்திலும் மற்றும் பலவிடங்களிலுமிருந்தார்கள். இவர்களி ல் அநேகர் வறுமையினுலும், தங்கள் மகத்துவத்துக்குக் கு றைந்த கீழ்தரமான குடும்பங்களில் சம்பந்தஞ் செய்ததினுலும் தங்களுக்குரிய மகத்துவத்தையும் மேன்மையையும் இழந்து ட்டார்கள், அரசாண்ட வன்னியர்களின் சந்ததியில் கடைசியா

Page 104
8S யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன வன்னிச்சி 1848-இல் கோப்பாயில் இறந்த பொன்னர் வன் னிச்சியே. இவ்வன்னிச்சி வண்ணுர்பண்ணையிலும் கோப்பாயி அலும் வசித்து வந்தனள். இங்கிலீஷ தேசாதிபதிகள் யாழ்பபா ணத்துக்கு வரும்வேளைகளில் வண்ணுர்பண்ணையில் வசித்து அவர்களைத் தரிசிக்கப்போவது வழக்கம்.
வன்னியர் பிதிர்வழி;-இதுவரையும் நாகநாதமுதவியார் கு றிப்பு. வன்னியர்களின் விரிவான பிதிர்வழி எமக்கு எட்ட வில்லை. . பனங்காமத்து வன்னியருள் ஒல்லாந்த நூல்கள் குறி க்கும் டொன்பிலிப்பு நல்லமாப்பாணரைச்சுட்டி 126-ம்பக்கத்தி ற் பேசியுள்ளோம். நாகநாதமுதலியார் குடும்பக் குறிப்பில் காணப்படும் இருமரபுந்துய்ய இலங்கைச் சோமனன புதுகல் லமாப்பாணன் இவரோ அன்றி, இவர் புத்திரனே அறியோம். இவ்வன்னியனுர் குமாரன் நவாலியிலிருந்த பெரிய மயில்வாக ன வன்னியனுரென்ப. இவர் பின், பெரிய குமரகுரிய வன்னி யனுர், பல்லக்கு நாச்சன், வெற்றிவேலுமணியம், சின்னவன் னிமை அல்லது மயில்வாகனம், குமாரசூரியச் என்பவர்க ளே சந்தான முறையாய் வருவோர். பிந்தியவர் வடமராட்சி
மணியகாானுயிருந்து சிலவருஷங்களின்முன் காலஞ்சென்றவர்.
பெரிய மயில்வாகன வன்னியனரின் சகோதரியான புண் ணியநாச்சன் நல்லூரிலும், நவாலியிலும் வசித்தவர். இவர் டோால் சிதம்பரத்தில் உள்ள ஒர் மடமும், அம்மடத்துக்குச் சண்டிலிப்பாய், நவாலி, வாணி ஆதியவிடங்களில் இவரால் மானியமாய் விடப்பட்ட நிலங்களும் இன்றைக்கும் இவர்பெ பரை விளக்குகின்றன. இவர் கணவன் மேல்பற்றுக்கு பஞ் சாய நீதிபதியாயிருந்த சரவணமுத்து முதலியாரெனவும், இ வரே யாழ்ப்பாணக் கோட்டைக்குப் புறத்தேயுள்ள மாரியம்ம ன்கோயிலைக் கட்டி விழாச்செய்ய அங்காளில் உக்கிரமாய்ப் ப ாவியிருந்த மகுரிமாசோகம் காகதாலியமாய் அமர்ந்ததென வும், தொல்புரத்திலுள்ள மாரியம்மன் கோயிலும இவரால் அ மைக்கப்பட்டதெனவும் யாழ்ப்பாணச்சரித்திரங்கூறும்.
பெரிய குமாரசூரிய வன்னியனருக்கு பல்லக்குநாச்சனேடு இலங்கை நாராயண முதலியாரும் தங்கநாச்சியாரும் பிள்ளைக ள். தங்கநாச்சியார் தெல்லிப்பழை ஒருதண்டிகைக் கெழுத ண்டிகைக் கனகராய முதலியாரின் மகனும் கீரிமலையில் தண்டி கைக்கனகநாயகமுதலியார்மடத்தைக்கட்டினவருமாகிய கந்தன ன கனகநாயகமுதலியார் அல்லது டொன்சுவரம் செனரத்தின
முதலியாரை மணமுடித்தவர். இவ் டொன்சுவாம் செனரத்தி

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 89
னமுதலியார் மகள் வள்ளியம்மைப்பிள்ளை. இவர்மகள் ன்தயல் நாயகியம்மை இவர்மகள் சிவகாமசுந்தரி நிற்சிங்கச்சேனதி சாயர் வழியில்வந்த இராமலிங்கமுதலியார் அம்பலவாணமுத லியாரை மணந்து முற்கூறிய நாகநாதமுதலியாசைப் பெற்றர். இச்சீமானின் வள்ளன்மை பரோபகாரச்சிங்தையாதியன இவ் விடத்தெடுத்துப் பாராட்டப்பட வேண்டாதன கோப்பாயில் பெரியமனுஷனுயிருந்து சிலவாண்டுகளின் முன்னரே காலஞ் சென்ற சமாதான நீதவான் மயில்வாகனங் துரை இவருக்கு 5ெ ருங்கிய இனபக்து, அவர் தமிழரசர் குலமாகிய மடப்பளியார் வமிசத்திலுள்ளவர். அவர் குமார ருள் ஒருவராகும் அத்வக் காத் இரத்தினமயில்வாகன மணியகாரன் இவர் குமாரத்தி யை வது வுைசெய்த மருகர். பலநூற்ரு?ண்டுகளாய்ச் சிறந்து வா ழும் இக்குடும்பத்துக்குரியவர்கள் கொல்புரம் உருளை காவல முதலி குடும்பத்திலும், அராலி, நவாலி, உடுப்பிட்டி, வண் ணுர்பண்ணைகிழக்கு எனுமிடங்களிலும் இருக்கின்முர்கள்.
கேசவ நாய்க்கர்
123-ம் 124-ம் பக்கத்திற் குறிக்கப்பட்ட சாயக்சாரரைக் குறித்து பிந்திக்கிடைத்த சில குறிப்புகள். ஒல்லாந்த அரசர் காலத்தில் முன் குணபூஷண சிங்கைஆரியன் என்னுமாசன் வடதேசத்திலுள்ள மருங்கூரிலிருந்து காய்க்கரில் ஒருகுடியை கவறைச்சாதியாரில் ஒரு குடியைபும் அழைப்பித்து நல் وطu L லூரிலுள்ள கோட்டைக்குத் தென்மேற்குப்பாகமாயிருந்த یے; வணவீதியில் குடியேற்றி வைத்தனரென்றும், அவரீர் மரபி னர் எனினும் ஒர் வினையினராயிருக்கடையின் இருபாலாரும் ஒருபாலார்போல் விளங்கினரென்றும், அவர்கள் சிக்கிர விசி த்திரமான உடற்சாய்கை என்னும் வேலைகளை அரசர்க்குச் (O.E ய்துகொடுத்துப் பரிசுபெற்றனசென்றும், அரசர் அவைகளைக் கோவிற் திரைகளாகவும், அரண் மன்னயலங்கர மேற்கட்டிகளா கவும் கட்டிவந்தனரென்றும், இதற்காகவே அரசரால் இச்சா தியார் அழைக்கப்பட்டவரென்றும், இவtலொருபாலார் வைஷ ணவராயும், ஒருபாலார் சிவசமயிகளாயும் இருந்ததின், இங் தியாவிலிருந்து ஓர் விட்டுணு விக்கிரகமும், ஓர் விநாயக விக்கி ாகமும் இவர்கள் கைங்கரியத்தின்பொருட்டு அழைப்பிக்கப் பட்டு வந்ததென்றும், இவ் விட்டுணு விக்கிரகம் ஈல்லூரிலிருந் து பின் 5ாவற்குளிக்குக் கொண்டுபோகப்பட்டதென்றும், பற ங்கியரசு நடந்தபோது பின் இவர்கள் தரிக்தி கசையுற்று, மேற்படி தொழிற் கையாடுதலைக் குறைத்துக் கிருஷித்தொழி லிற் தலையிட்டுச் சீவித்தனரென்றும், இவர்களுவொருவர் சுமா ர் ஆயிரம் ஏக்கர் ந்ெந்காணியை 5ாவற்குழியில் வாங்கி நல்லு ரிலிருந்து பின் அங்கு குடியேறிய தம்மவரோடு சம்பிரமமாய்ச்
26
a

Page 105
190 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சீவித்து (இப்பொழுது அங்கேயிருக்கும்) கிருஷ்ணன்கோவிலைத் தம் கிலத்துட்சட்டி வணங்கிவந்தனரென்றும், காலகதியில் அங் குள்ளார் பின் தம் பழம்பதியாகிய நல்லூரை நாடி ஆங்குச் சீவி ப்பாாாயினரென்றும், இவர்க்குரிய சாயக்காரர் என்னும்வழக் கு, தொழிற்பெயரன்றி மசபுப்பெயரன்றென்றும், இவர்மரபு நாய்க்க, கவறையே என்றும், பறங்கி அரசர்காலத்தில் நல்லூ ரிலே பிரபல கீர்த்திபெற்று விளங்கிய கோபாலுநாய்க்கர் என் னும் பண்டிதரால் தாலபத்திரத்தில் காலிபியில் எழுதப்பட்ட *யாழ்ப்பாணவிபவம்” என்னும் பிரதி சாட்சியிடுகின்றது. இவ ர்களுள் முதியோராயுள்ளார் கூறுங் கர்ணபரம்பரையும் இதை ஸ்திரப்படுத்துகின்றது. தற்காலத்தில் சீவனுர்த்தங்கருதி உயர் குலத்தவரும் இழிகுலத்தவருமான இருபாலாருள்ளும் அனே கர் இத்தொழிலைக் கையாடத்தொடங்கியதே மேற்கூறியுள்ளா ரின் கெளரவத்தைக் குறைவுறக் கருதச் செய்துவிட்டதுபோ
60yl Lfô,
திருச்சினப்பளியிலிருந்து இவரைச் சார்ந்துள்ள கா, நாராயணசாமிநாய்க்கர் அங்கிளவரசர்காலத்தில் சுமார் இற்றை க்கு 103, 104 வருடங்களின் முன்குறித்ததென மதிக்கத்தக்க தாய் எமக்குக் கிடைத்த ஒர் குறிப்பையும் இதன்கீழ்க்காண்க.
இந்திய மருங்கூர்தன்னி லிருந்தொரே வினைஞராகி வந்தவர் கவறையோடு வன்றிறல் நாய்க்கராவர் இந்தகற் குடியினுேரை யாழ்நக ரழைத்தகோமான்
காந்தவிழ் கோதை மார்பன் குண பூஷணுர்யனென்பர். வந்திடு குடியினேச்க்கு வளந்தவழ் நல்லூர்தன்னிற் சொந்தமண் பதிகொடுத்துத் துணைமிகப் புரிந்துவாழ்த்தி விந்தையாய் வஸ்கிரத்தில் விசித்திர மெழுதிவந்து என்றனக் களிப்பீர்கோவிலரண்மனைக் குதவவென்ருர், இவ்வழியினருள் ைெடிகேசவநாய்க்கர்,திருமலைநாய்க்கர், கிரு ஷ்ண நாய்க்கர், சுவாமிநாதர், குமாரவேலு, சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணியர், கார்த்திகேசு என்ப. இவர் புத்திரரே தற்போ து நல்லூரில் வாழையடி வாழையாய் சாயவிச்சித்திர வேலையி ல் வல்லுநரெனக் காணப்படும் சிதம்பரப்பிள்ளை, சுந்த சம்பி ள்ளை எப்பர்.
செட்டிசெல்வநாயகமுதலியார்:-இவர் சங்கானையைச் சேர்ந் த பண்ணுகத்திலே செட்டிவம்சத்திலேயுள்ளவர். இவர் வழி த்தோன்றலான கதிர்காமச்செட்டியார் சுதுமலையிலே வேளா ண்குலதீபமான காசிநாத உடையார் மகளை விவாகஞ்செய்தவர். இவர் மகன் வேலாயுதர். இவர் உடுப்பிட்டியில் சந்திரசேகர

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 19i
முதலியார் வழியிலுள்ள தினகாம்பிள்ளை'மகளை விவாகஞ்செய் தவர். மேற்படி வேலாயுதர் மகன் கந்தர். இவர் சுழிபுரத்தி லே தாமோதாம்பிள்ளைமகள் ஞானமுத்துவை விவாகஞ்செய் தவர். இவர் வைத்தியத்திலும் மாந்திரீக வித்தையிலும் பல ாாலும் நன்குமதிக்கப்பட்டவர். இவர் மகன் கதிரைவேல். இ வர் நானுதிசையிலும் பிரபலகீர்த்திபெற்றுச் சுதுமலையில் விள ங்கிய வைத்தியர். குலாசாரம் மதாசாரம் பூண்ட ஒரு பிரபு. இவர் புத்திரனே தற்போது வாழையடி வாழையாய்த் தங்கள் கீர்த்திப்பிரதாப வைத்தியத்தை நடத்திப் புகழோங்கி விளங் கும் முத்துக்குமாரு. மேற்படி கதிர்காமச்செட்டியார் சுதும லையில் வந்து விவாகஞ்செய்து சீவித்த வளவு சுதுமலை அம்மன் கோவிலின் வடபுறத்திலுள்ளதாம். இவர் வசித்தகாரணம்பற் றி அவ்வளவு இன்றுஞ் செட்டியார் வளவு என வழங்கிவருகி ன்றது. இவரே தற்போது சுதுமலையிலே பிரஸ்தாபமுற்று வி ளங்கும் அம்மன் கோவிலை சுமார் 150 வருடங்களின்முன் முத ன்முதல் உண்டாக்கியவரென்ப. அன்றுதொட்டின்றளவும் இவ் வாலயப்பொறுப்பும் அதிகாரமும் இவர் சந்ததியுடனேயேயிரு க்கிறது.
உலகநாதமுதலியார், மானிப்பாய்:-இவர் மகன் மாதர். இவ ர்மகன் கதிர்காமக்கணக்கர். இவர்மகன் தில்லையம்பலம். இவர் மகன் சின்னத்தம்பி. இவர்மகன் அருணசலம். இவர்மகன் பொன்னம்பலமுதலியார். இவர் புத்திரரே தற்போது கொழு ம்பில் இலங்காதீபம்போற் கீர்த்திபெற்று விளங்கும் குமா ரசுவாமி, K. C. C. M. G. இராமநாதன், றிச்சிஸ்ரர் ஜென றல் அருணுசலம். க ச ல ஞ் சென் ற மயிலுப்பிள்ளைச் சிருப்பர், வணங்காமுடி சண்முகம் இவர்களும் இவ்வழியி
னரே,
சுவாமிநாதமுதலியார், மானிப்பாய்;-இவர்மகன் குமாரசிங்க மணியம். இவர்மகன் டக் றர் மூத்த தம்பி. இவர் மகன் டக்றர் நவரத்தினசிங்கம். இவர் புத்திரசே தற்போது மானிப்பாய் ம ருதடி வினய காாலயகர்த்தாவாயிருக்கும் குமாரசிங்கம் இன்சு யச்கொம்பனி எச்செண்டு.
புவிராசசிங்கழதலியார்:-இவர் மகன் குலசேகரமுதலியா ர், இவர்மகன் கதிரித்தம்பிச் சட்டம்பியார், இவர்மகன் -9Cl5 ணசலம். இவர்மகன் மானிப்பாய் ஆணல் சதாசிவம்பிள்ளை (பத்திராதிபர்) பண்டிதர். இவர் புத்திரரே தற்காலப் பிரபல பிறக்றாாயிருந்து காலஞ்சென்ற தம்பையா, கொம்மேஷ ல் கொப்பறேஷனில் விகிதரா யிருக்கும் சின்னப்பா, கற்

Page 106
192 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
போது அச்சுவேலி பத்தைவேனி சரவணமுத்து மகார் விதா னை பொன்னம்பலம், விதானை தம்பு, சின்னக்குட்டி, தாமோத ாமபிள்ளையாதியோரும் இவ்வழிபற்றியவரே.
வேலாயுதர்-இவர் மகன் இராமர், இவர் மகன் கதிர்கா மர். இவர்மகன் முதலித்தம்பி. இவர் மகன் நொத்தாரிசு சின் னத்தம்பி அல்லது மண்டலத்தார். இவர்மகன் சரவணமுத்துச் சிழுப்பர். இவர்மகாரே மானிப்பாயில் தற்போது பிரபல பிரபு வாயிருக்கும் (உவாக்கர்கொம்பனி) சுப்பிரமணியபிள்ளை, கொ ழும்பில் பிரபலம்பெற்றுவிளங்கும் சோமசுந்தரம்பிள்ளை. மா னிப்பாய் அரியகுட்டி சுவாமிநாதபிள்ளை யென்பவரும் இவ் வழியினரே.
செம்பஉடையார்-இவர் மகன் கந்தர். இவர் மகன் ஆறுமு கம். இவர்மகன் கதிரிப்பிள்ளை, இவர்மகன் மானிப்பாய் தில்லை ய்ம்பலம். இவர் மகன் தம்பிப்பிள்ளை. இவர்புத்திரரே அட்ட தி க்கிலும் நியாய துரந்தாசிங்கமெனத் தற்போது புகழ்பெற்றுவி ளங்கும் பரீஸ்றச் சேக் தம்பையா. இவர் இங்கிலந்திற்பெற்ற சங்கைப்பட்டங்கள் ;-1. முேயற் கைத்தொழிற்சங்க அங்கத்த வர் M.R.A.S., 2. பைபிள் பூவகசாஸ்திர ஆராய்ச்சிச்சங்கத் திலொருவர் M.S.B.A., 3. பெரியபிரித்தானிய தத்துவ கலா ஞான சங்கத்தொருவர் A. P.H.S., 4. புலவர்சங்கத்தொருவர் M.P.S., 5. gasgias சங்கத்தொருவர் F.J.H.S., 6, gia.gif திக் கட்டுக்கதைச் சங்கத்தொருவர் 'LS A., 7. நூலாசிரியர் சங்கத்திலொருவர் M.S.A.
செம்பஉடையார்;-இவர்மகன் கோவிந்தஉடையார். இவர் மகன் செம்பர். இவர் மகன் சிதம்பரநாதர். இவர் புத்திரனே தற்போது மானிப்பாயில் பிரசித்த கொத்தாரிசு வாயிருக்கும் முருகேசு.
முருகேசு:--இவர் வட்டுக்கோட்டையிலுள்ளவர். இவர் ம கன் எதிர்நாயகமுதலியார். இவர்மகன் குலநாயக முகலியார். இவர் மகன் குணசேகரமுதலியார். இவர்மகன் சுப்பிரமணிய உடையார். இவர்மகன் வேலுப்பிள்ளைமணியம். இவர் மகன் முருகேசு. இவர்மகன் (Mills) ஏதிர்நாயகம். இவர் மகனே த ற்போது மானிப்பாய் மிஷன்வைத்தியசாலையில் வேலையாயிரு க்கும் , குலகாயகம் Mil8.
காராளசிங்கழதலியார், மானிப்பாய்;-இவர் மகன் படாதவரா
யமுதலியார். இவர் மகன் நொத்தாரிசு சுப்பிரமணியம், இவர்ம கன் கந்தநயினர். இவர்மகன் தம்பையாச்சட்டம்பியார். இவ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 193
ர்மகனே தற்போது P.W.D. கிளாக் உத்தியோகத்திலிருக்கு ம் சிவக்கொழுந்து.
புவிராசசிங்கம் மானிப்பாய்;-இவர் மகன் குலசேகர முத லியார். இவர் மகன் கதிரித்தம்பிச்சட்டம்பியார். இவர் மகன்
பொன்னம்பலம். இவர் மகன் குமரேசர். இவர்மகன் பேச் உபாத்தியாயர், இவர்மக்களே ஸ்றேசன் மாஸ்றர் கனகச
பைப்பிள்ளை, டேவிற்சன்கொம்பனிக் கிளாக் இராசரத்தினம் பிள்ளை.
காாாள சிங்கழதலியார் மானிப்பாய்;-இவர்மகன் சின்னத்தம் பி ஆராய்ச்சியார், மகன் தாமோதரம்பிள்ளை, மகன் சுப்பிரம ணியம். இவர் மகனே தற்காலம் கொழும்பில் பிரபல புருேக் காாகவிருக்கும் இராசரத்தினம் பிள்ளை.
வீரநாராயணமுதலியார் ஆனைக்கோட்டை-இவர்மகன் முரு கேசு, மகன் சண்முகம், மகன் தம்பையாமுதலியார். இவர் மக்களே கொழும்பில் தமிழ்ப்பிரபுக்களில் தலைமை பெற்று விளங்கும் சண்முகாஜா, பிறக்றர் முத்துக்குமாரு, முரு
புவிராசசிங்கம் மானிப்பாய்;-இவர் மகன் குலசேகரமுதலி யார், மகன் கதிரித்தம்பிச் சட்டமயியார், மகன் பொன்னம்ப லம், மகன் இராசசிங்கம், மகன் சுவாமிநாதர். இவர்மக னே தற்போது கத்தோலிக்க குருவும் திாயபாஷாபண்டிதரு மாய் விளங்கும் வைத்தியலிங்கம் அல்லது வண. சா. ஞான
Lj9or as Fiii .O.M.I.
குமாாகுலசிங்கமுதலியார் தெல்லிப்பழை:-இவர்மகன் தில்லை யம்பலம். இவர்மகன் சங்காப்பிள்ளை. இவர்மகன் சுப்பிரமணி யம். இவர்மகன் Bar குமாகுலசிங்கமுதலியார். இவர் மல் லாகம் பொலீஸ்கோட்டுத் துவிபாஷித முதலியாராகவும், பின் கச்சேரியில் துவிதிய முதலியாராகவுமிருந்தவர். அனேக தனிப் பாக்களை இயற்றியதோடு பதிவிாதை விலாசமென்னும் திவ்விய விலாசத்தையும் இயற்றியவர். இவர் மனைவியார், பண் ணுசும் கதிர்காமச்செட்டியார் மகன் கந்தப்பச்செட்டியார் இ வர் மகன் முருகேசு (மாவிட்டபுரம்) இவர்மகன் முத்துக்கு மாரு. இவர்மகன் சின்னத்தம்பி, இவர்மகள் சின்னப்பிள்ளை புத்திரி சிவகாமிப்பிள்ளை. இவர்புத்திரரே கொழும்பில் இரர் சவாசல். முதலியார்ாயிருந்து காலஞ்சென்ற கனகநாயகம் சா ள்ஸ் Barr குமாாகுல்சிங்கம், தற்காலம் வலிகாமம் வடக்கு மணியகாரனுயிருக்கும் இராசநாயகம் றிச்சேட் Bar குமா

Page 107
194 யாழ்பபாண வைபவ கெளமுதி.
ரகுலசிங்கம், கொழும்பில் வேலையாயிருக்கும் சிங்கநாயக ம் சாமுவேல் Barr குமாரகுலசிங்கம், திரிகோணமலையில் நீர் ப்பாய்ச்சு வேலைப்பகுதியில் லிகிதாாக விருக்கும் அரியநாயகம் Barr குமாரகுலசிங்கம், ஒக்ஸ்போட் யூனிவேசிற்றியிற் கற்று காலஞ்சென்ற செல்வநாயகம் Bar குமாரகுலசிங்கம்.
கோமட்டிச்செட்டியார்:-இவர் காரைக்கால். இவர்மகன் சி ன்னத்தம்பிச்செட்டியார் வண்ணை. இவர்மகன் முத்தணைந்த பெருமாள், இவர்மகன் சின்னத்தம்பிச்செட்டியார் சண்டிருய் பாய். இவர்மகன் வேலுப்பிள்ளை சண்டிருப்பாய். இவர்மக்கள் செல்வநாயகம் மல்லாகம், தம்பிராஜா உடுவில்.
உலகநாயக முதலியார்:-இவர் நவாலி உயரப்புலத்திலுள்ள வர். கோவலூர் வேளாளன் போாயிண்முடையான் வழியினர். இவர் மகன் விநாயகர். இவர்மகன் உலகநாயகமுதலியார் (கண க்கர்) இவர்மகன் விநாயகர். இவர்மகன் சின்னத்தம்பி. இவர் மகன் சிதம்பரநாதர். இவர்மகனே புலவர்சிகாமணியாய் கத்தி ய பத்திய ரூபமாயுள்ள பல புத்தகங்களுக்கு ஆக்கியோனுய்ப் பிரபலமுற்று விளங்கிய ஏரேமியா (சின்னத்தம்பிப்புலவர்) இ வர்மகனே தற்போது காங்கேயன்றுறை அரசாட்சி வைத்தி யசாலையில் டக்றாாயிருக்கும் J. R. இராசசத்தினம் ஜெறி
DIT
முதலித்தம்பி;-இவர் வயாவிளானிலே பிரபல குடும்பத்தி லேயுள்ளவர். இவர்மகன் சங்கரநாதர். இவர்மகன் தம்பர். இவ ர்மகன் சங்கரப்பிள்ளை விதானை. இமர்மகன் சின்னக்குட் டி. இவரே தற்போது வயாவிளான் விதானையாயிருப்பவர்.
குஞ்சஉடையார்:-இவர் புத்தூர், இவர்மகன் பொன்னம்ப லமுதலியார், மகன் மாப்பாண முதலியார், மகன் இராசிங்க உடையார். இவர்மகனே பிரபல சுதேச வைத்தியாாயிருந்த தம்பியப்பா. இவர்மகனே தற்போது சுதேச வைத்தியாாயிரு க்கும் தம்பிமுத்து.
கந்தஉடையார் மயிலிட்டி-இவர் வயாவிளானிலே பிரபல் யமுற்றுக் குலகிலதமென விளங்கிய கறுத்தமாப்பாண முதலி யாரின் பெளத்திரியை மணஞ்செய்தவர். இவர் மகன் பூதப்பி
உடையார், அப்பாபிள்ளை. அப்பாபிள்ளையென்பவரின் புத்திர ரே தற்போது அரசாட்சித் தமிழ்வித்தியாசாலைச் சோதன

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 95
ஆர்த்தராய் விளங்கும் தெல்லிப்பழை பொன்னையாபிள்ளை, பிர சித்த கொத்தாரிசும் பிறக் றருமாய் விளங்கும் அப்புத்துசைப் பிள்ளை.
பாகுதேவழதலியார்:-இவர் மல்லாகத்திலுள்ளவர். இவர் மகன், விநாயகர். இவர்வயாவிளானிலிருந்த கறுத்தமாப்பாணமு தலியார் பெளத்திரியை விவாகஞ் செய்தவரென்பர். இவர்மக ன் பேதுருப்பிள்ளை, ம க ன் தம்பர். ம க ன் கவுரிகேற்பிள் ளை. இவரே 1851-ம் ஆண்டளவில் வபா விளான் கிழக்கிலுள் ள அமலோற்பவநாயகி ஆலயத்தைத் தனது ஆஸ்தியைவிற்றுக் கட்டுவித்தவர். இவர் புத்திகளின் மக்களாய்த் தற்போதிருப் பவர் பலர். அவருள் தற்போது E. M. S. பகுதியில் வேலை யாயிருக்கும் S. T. கோமாஸ், சுதேச நாட்டிய யந்திரசா லையில் வேலையாயிருக்கும் வ. மு. குசைப்பிள்ளை என்பவரு மொருவரே.
புன்னர்-இவர் வயாவிளானிலுள்ளவர். இவர்மகன் பழ வாாயர், மகன் ஊர்த்தையர்,மகன் நீலப்பிள்ளை, மகன் யேம்பி ள்ளை, மகன் கதிர்காமர், மகன் கந்தப்பிள்ளை. இவர் மக்க ளுள் ஒருவரே தற்காலம் * சு தே ச நா ட் டி ய ” மனே சரும் பத்திராதிபருமாய்ப் பலராலுமறியப்பட்டவராய் விளங் கும் வேலுப்பிள்ளை.
கந்தர்:-இவர் குப்பிளானிலுள்ளவர். இவர்மகன் குஞ்சர், இவர்மகன் அம்பலவர், இவர் மகன் சம்பந்தர், இவர்மகன் சி ன்னத்தம்பி, இவர்மகன் வேலாயுதர் (உடையார்) இவர் மக ன் காசிநாதர் (உடையார்) இவர்மகனே தற்போது கண்டிப்ப
குதியில் P. W. D. யில் ஒவசியராயிருக்கும் இராமலிங்கம்.
நகாழதலியார்:-இவர் வடமராட்சியைச்சேர்ந்த நவிண்டி லிலுள்ளவர். இவர் வன்னிமை. மகன் குழந்தையுடையார். டிக ன் சிதம்பரநாதர். மகன் அம்பலவாணர். மக்கள் 1. வணிகசேக ாமுதலியார். 2. கயிலாயர், வணிகசேகரமுதலியார் மகன் அம் பலவாணர், மகன் கதிர்காமர், மகன் அம்பலவாணர், மகன் கதிர்காமர். இவர் 2, கயிலாயரின் மகன் தில்லைநாதர், மகன் சித ம்பாநாதர், மகன் கயிலாயரின் மூத்தபுத்திரி கதிராசிப்பிள்ள்ை யை விவாகஞ் செய்தவர். இவர் ஏகபுத்திரியின் புத்திரனே தற்போது பலாலியில் சாதுகுணம்பூண்டு விளங்கும் பொ. கயி லாயபிள்ளை, Y
மளவாாயழதலியார்:- இவர் புலோலியில் வந்து குடியேறி ய கனகமளவன் வழியினர். இவர்மகன் கனகராபமுதலியார்,

Page 108
196 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
மதன் குலசேகரக் கனகராய முதலியார், மகன் சுப்பிரமணி ய்முதலியார், மகன் சின்னத்தம்பி, மகன்மயில்வாகன முதவி யார், இவர்மகனே புலோலியில் பலராலும் அறியப்பட்டவாா ய்ப் பல சீர்த்திகளுமுள்ளவராய் விளங்கிய (புலோலித்தம்பி) சு ப் பி ர ம ணிய பிள் ளை. இவர் புத்திரரே தற்போது புலோலியில் சீர்த்திபெற்று விளங்கும் மயில்வாகனம்பிள்ளை, முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை.
பேருவேளாளன் விக்கிரமசிங்கழதலியார்:- பெரிய மாதகலி லுள்ளவா. மனைவியார் பாறுபதிப்பிள்ளை, நல்லூர் பரராசசே கர அரசனின் குமாரத்தி வேதவல்லியின் சந்ததியினர். இவர் மக்கள் சங்கரப்பிள்ளே, வேலாயுதர், வேலாயுதரின் புத்திரர் வயித்தியநாதர், தம்பு. வயித்தியநாதரின் புத் திரனே தற்போ து தேசாதிபதியின் தமிழ்முதலியார் சாவணமுத்துவயித்தி யநாதர் விக்கிரமசிங்கமுதலியார் என விளங்குபவர்.
தம்பு என்பவர் தற்போது பலராலும் சன்மானிக்கப் பட்டுக் "கத்தோலிக்குப் பாதுகாவல’ணின் தமிழ்ப்பத்திராதி பராய் விளங்குபவர். யாழ்ப்பாண மணியகாரணுயிருந்து கால ஞ்சென்ற கணபதிப்பிள்ளை முதலியாரின் புத்திரி பொன் னம்மாவை விவாக ஞ் செ ய் த வர். இவர் குமாரரே !. M. சிங்கநாயக விக்கிறுமசிங்கம், T. J. இராசநாயக விக்கிறும சிங்கம்.
சங்கரநாதர்;-இவர் வண்ணுர்பண்ணையில் வசித்தவர். இ வர்மகன் குஞ் சுத் தம் பி, அளவெட்டி, இவர்மகன் குமா ாவேலுப்பிள்ளை மதக்கர், வண்ணை. இவர்மகன் குமாரசுவா மி அளவெட்டி, இவர்மகன் முத்தையாபிள்ளை வண்ணை. இவர் புத்திரரே இராசவாசல் முதலியார் வேலுப்பிள்ளை முதலியார் கந்தரோடை. இவர் புத்திரரே தற்போது பலவித சீர்த்திகளுமுற்று விளங்கிய முதலியார் குமாரவேற்பிள்ளை, முதலியார் முத்துவேலுப்பிள்ளை. இவர் அன்னை வழியின ாே கந்தரத்தின முதலியார், மகன் துரைசிங்கமுதலியார், மிக ன் அம்பலவாணமுதலியார், மகன் சிங்கைஆரியமுதலியார், ம கன் வீரசேகரமுதலியார், மகன் முருகேசர், மகன் டிக்றர் அ ருணுசலம், மகன் இராசகாரிய சிங்கைஆரிய அம்பலவாணமுத லியார் என விளங்கிய (அளவெட்டி) மணியகாரன். மேற்படி முதலியார் குமாரவேற்பிள்ளையின் புத்திரியை விவாகஞ் செய்* தவர், சுப்பிரிங்கோட்டு நியாயதுரந்தரர் W. பொன்னம் பலபிள்ளை, முதலியார் முத்துவேற்பிள்ளைபுத்திரியை விவாகஞ்
செய்தவர், அப்புக்காத்து கனகசபைப்பிள்ளை.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 197
இரகுநாத மாப்பாண முதலியார் நல்லூர்;--இவர் உலாந்த அ ரசர்காலத்தில் சிருப்பு உத்தியோகத்திலிருந்தவர். நாம் மேற் காட்டியபடி இவரே பறங்கி அரசரால் முற்ருய் அழிக்கப்பட் டொழிந்த நல்லூர்க் கந்தசுவாமிகோவிலை ஒர் சிறிய கட்டிடமா ய்க் கட்டுவித்துப் பூசை நடப்பித்து வந்தவர். இங்கிலீஷ் அர சினர் காலத்தில் இவ்வூருக்கு அதிகாரியாய் வந்த அந்தோனி நோகீல் மேயாட் (Anthony Noel Mayaart) என்பவரினுதவி யால் 1795-ம் வடு அக்கோவிலைப் பெரிகாய்க் கட்டுவித்துப் பூசை நடப்பித்துவந்தனர். அவர்க்குப் பின் பரம்பரையாக ம கன் கந்தமாப்பாண முதலியார், மகன் ஆறுமுகமாப்பாண முத லியார், மகன் இரண்டாம் இரகுநாதமாப்பாணமுதலியார், இ வர் மருமகன் இரண்டாம் கந்தமாப்பாணமுதலியார், இப் பொழுது இரண்டாம் இரகுநாதமாப்பாண முதலியாரின் மகள் வயிற்றுப்பேரனும், இரண்டாங் கந்தமாப்பாணமுதலியாரின் பெருமகனுமாகிய இரண்டாம் ஆறுமுகமாப்பாணமுதலியுரரே இக்கோவிலாதீன கர்த்தாவாய், யாவர்க்கும் நன்மையுண்டாக பத்தியோடு இக்கோவிலை நடப்பித்து வருபவர். முதலாம் இ ரகுநாத மாப்பாண முதலியாரின் பெயர் உற்சவ காலங்களில் இன்றும் கட்டியத்திற் கூறப்பட்டு வருகின்றது. முதலாம் இ ரகுநாதமாப்பாண முதலியாரையும் அவர் மனைவியாரையும் விக்கிரக வடிவமாகக் கோயிலில் வைத்து விசேட தினங்களிற் பூசைசெய்து வருகின்றனர். இரண்டாம் மாப்பாண முதலியா ரின் மரணம் சித்தார்த்தி (uல. இரண்டாம் கந்தமாப்பாண மு. தலியாரின் மரணம் கா (வநி. தி. சங்காப்பிள்ளை மாணம்
1915-ம் வடு மார். 11-ம் வ.
நாங்குபாகமுதலியார்:-இவர் மயிலிட் டி. இவர் மகன் செய அங்க முதலியார். மகன் முத்துக்குமாரு (மறவன்புலம்) இவர் மகன் முக்கதம்பி. மகன் சரவணமுத்து (இழவாலை) இவர்மக் களே தற்போது பலராலும் (அப்பு) என அறியப்பட்டு விள ங்கும் 1. சிவஞானபிள்ளை. 2. கனகசபை. 3. சின்னையா. 4 பறுமுகசாமி. 5. மூத்ததம்பி. ஆறுமுகசாமியின் புத்திரி கோப் பாய் அம்பலவாணர் அருளம்பலம் (நியாயது.ாந்தார்) மனை வியார் 1. உடுப்பிட்டி குமாரசூரியர் சிவகுமாரசூரியர் மனை வியார் 2.
பீ. ஏ. பீ. எல். கனகசபைப்பிள்ளை;-இவர் சென்மஸ்தா னம் மல்லாகம். பிரபல கீர்த்தியுற்று விளங்கிய கனகசபை தலியாரின் பெளத்திரர். (Kellogg) விசுவநாதபிள்ளையின் புத் திரன். குமாரமடப்பளியைச் சேர்க்கவர். இளமைப்பருவத்தி 27

Page 109
198 பாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ல் B. A. பரீட்சையிற் சித்தியடைந்து. பின் B. E. பரீட்சை யிலும் சித்தியடைந்து சென்னையிற் சிறிதுகாலம் ஞாயதுனர் தசரா யிருக் து, பின் அங்கின்லயை விடுத்துத் தபாலா பீசில் தலை மையுத்தியோகராயிருந்தவர். “பதினெண்ணுற்முண்டின் முங் திய தமிழர்” எனப்பெயரிய ஒர் அரிய பெரிய புத்தகத்தை அ ங்கில்பாஷையில் எழுதி வெளிப்படுத்தியவர். உலக ஆராய்ச்சி
யின் மிக்க பூசணஸ்திசம் பூண்டவரென்பது இவர் நூல காட்
ம்ெ,
தொம்பிலிப்பு வைசியர்கோன் முதலியார்:- இப்பெருமகன் தெல்லிப்பழையிலுளள ஒரு பிரபல வைசிய குடும்பத்தைச்சேர் ந்தவர். மேல்லோப் பாதிரியாரிடங் கல்விகற்றுத்தேறியவர்
1773- ஆண்டிலே சட்டம்புவாக நிய மனம்பெற்றுப் பலவருடங்களாக அவ்வுத்தியோகத்தைப் பார் த்துவந்தவர். நல்லூர் வேலாயுத முதலியார் மகன் சம்பந்தப் புலவரையும், மாதகல் தொம் அந்திரேசு மனப்புலி முதலியார் மகன் சரவணழுத்தப்புலவரையும் முறையே மகன் மகனயும் மகண் மகனு:பும்பெற்றுக்கொண் ட் பெரும பேறுடையாா. இவர் சந்ததியார் நல்லூரிலு: மாதகலிலும் மற்றுஞ்சிலகிராமங்களிலு முளர். இவராற் கல்வியறிவூட்டப்பெற்றவரும், இவர்பேரிலே ஒரு பதிகம்பாடிச் சன்மானிக்கப்பட்டவரும், பூனரி பல்லவ ராயன் கட்டுக் கோவிற் சட்டம்புவாயிருந்து பின்னர் அவ்வூர்பு பிரசித்த கொத்தாரிசு வாக விளங்கியவருமான நல்லூர் செட் டி கனகசூரியா சுவாம் முருகேசர், இவருடைய சகோதரி புத்திரன்.
முருகேசர் மைந்தனே சங்கானைக் கோவிற்பற்றுப் பிர் சித்த கொத்தாரிசு வாயிருந்து சாதுரிய சிங்கமெனப் புகழ் பெற்று வாழ்ந்த அமரசிங்ஜம், அன்னர் கனிஷ்ட புத்திரனு ம் சண்டிருப்பாய் நடுக்குறிச்சியில் வசித்த கொத்தாரிஸ் குல சேகரம்பிள்ளையின் பின்னேனுமான சரவணமுத்துவுடைய ஜேஷ்டகுமாரனே இச்சரித்திரத்துடன் சேர்த்திருக்கும் இட ப்பெயர் வரலாற்றை யெழுதியவரான Mr. S. W. குமாரசு
வாமி. இவர் சகோதரன் பேரின்பநாயகம்.
மதியாப்ாணமுதலியார்-ஆனக்கோட்டையிலுள்ளவர். இ வர்வழித்தோன்றல் கதிர்காமர். இவர்மகன் மாதவர். மகன் ஆயிரவங்ாதர், மகன் சண்முகம், மகன் தர்மாவரதர். இவர்மக்

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 199
களே தற்போது ஆனைக்கோடடையில் பிரசித்த கொத்தாரிசு வாயிருக்கும் இராமலிடிகம். 2. விசுவலிநகம், 3. தையல்முத் தி இராமலிங்க கொத்தாரிசுவின் மக்கள் சின்னத்தம்பி டக்றர் மனைவி பார் பொன்னம்மா. 2. கொழும்பில் 'arant, புமுேக்க சாயிருக்கும் சண்முகம். 3. நாகம்மா. 4. பாலசுப்பிரமணியம். விசுவலிங்கம் புத்திரர் சதாசிவம். 2. சங்கரப்பிள்ளை. 3. செக சாஜஜிங்கம். 4. இராசநாயகம், 5. கனகசபை. 6 நவரத்தினம்.
7. யோகம்மா. 8" இரக்கினம்.
கனகதண்டிகைக் கண்காாய முதலியார்;-இவர் குடியேற்றகா லத்தில் யாழ்ப்பாணத்துக்கு முதன்முதல் வந்த பாண்டியன் முடிதொட்ட பதினெண் மரிலொருவராகியும், வேளாண் செ ட்டி) வைசிபகுல திலகராகியும் தெல்லிப்புழையில் விளங்கிய வர். இவர் வழித்தோன்றலாப்வந்த வயிரவநாதன், மயிலிட்டி நரசிங்கதேவனடியிலுகித்த 'சேலை பரிந்து சிலந்திப் பருத்திற ந்து - வாலமுடி மன்னர்க்குக் காட்டினுே’ னென வரதருலா, குயில்கூவல் முதலிய பாடல்களில் விபத்து கூறப்பட்ட விசி வகமுதலிபார் வம்சத்தில் வங்க பெண்ணே மணந்து பெbறம கன் பூத5ாதன். இவர் மகன் சிதம்பரநாதன். இவர்மகனே மே ற்படி மரபிலுகித் துப் பிரபுவாயிருந்த உடையார் சுவாமிநாதரு க்கும், ஏழுெபதென்னும் பிற பக்கம் பாடப்பெற்ற இருபான்ல மண்ணுடுகொண்டமுதலி வமிசத்திலு தித்த பொய்யா மொழிய ருக்கும் ஒருவழிபாலும் முறையே பீட்டனுய்; யாழ்ப்பாணத் துச் சம்பத்திரிசியார் கல்லூரியிலும், காசி மக்கிய இந்திக்கல் லூரியிலும், கற்குத்தாவிலும் ஆங்கிளபாஷையைக் கற்று, பீ. எ. பட்டம்பெற்று எத்தகையராலும் மதிப்புற்று விளங்கும் மயி லிட்டி சுவாமிநாதன்.
காலிங்கராயழதலிபார்:- சண்டிருப்பாய். இவர் மகன் தின கரஉடையார். மகன் பொன்னர், மகன் வேலாயுதர். மகன் வயி ரவநாகர். இவர் மகனே கண்டியிற் சிருப்புவாயிருந்து தற்போ து இளைப்பாறும் வீரசிங்கம் என்ப.
இராசகாரியச் சந்திரசேகர முதலிபார்;-உரும்பராய்) இவர் மகன் சந்திரசேகர கந்தப்பமுதலிபார். இவர் மகன் முருகேசு, இவர் புத்திரசே தற்போது பிரக்கியா கையான அதிகாரப்பட்
டம்பெற்றுவிளங்கும் (கொக்குவில்) கம்பாபிள்ளை முதலியார்.
ம்ாலானழதலியார் கெருடாவில்:- இவர் மகன் குலசேகரம் பிள்ளை, மகன் கினகரம், மகன் கதிர்காமர், மகன் வயிரமுக்

Page 110
200 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
து, மகன் ஆறுமுகம். இவர்மகனே விதானமுத்ததம்பி. இவர்/ புயபல பராக்கிரமசாலியெனப் பலராலும் மெச்சப்பட்டவர். இவர் சகோகார் 1 வதுளைப்பகுதியில் தேயிலைத்தோட்டத்தில் வேலையாயிருக்கும் தம்பிமுத்து, 2 கட்சன் பரமசாமி B. A. இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராயும், பின் மானிப் பாய் இந்துக்கல்லூரியில் பிறின்சிப்பலாயுமிருந்து காலஞ்சென் நூறுபோயினர். கதிர்காமர் சுப்பிரமணியம்விதானமகள் மாணி க்கம் என்னும் மாதரசியே இவர்களரிய அன்னையாம். மேற்ப டி விதானை முத்ததம்பியின் மனைவி மீனட்சி. இவர்புத்திரரே தற்போது பிரபலமுற்று ‘விளங்கும் செல்லையாபிள்ளை. இவர் தற்போது மஸ்கேலியாப்பகுதியைச்சேர்ந்த Dolhouse (டல் கோஸ்சி) தோட்டத்துச் சஞ்சாரகரும், கொர்னல் நீதவானுமா யிருக்கின்றனர். கட்சன் பரமசாமி அவர்களின் புத்திரரே தற் போது தொப்பிதோட்டத்தில் நியாயதுரந்தரராய் விளங்கும் H. தம்பிராஜா.
மாலாணழதலியார் பலாலி-இவர் மகன் யேம்பிள்ளை, மக ன் சின்னத்தம்பர், மகன் பொன்னம்பலம். இவர் மக்களில் ஒருவரே தற்போது உரும்பாாய் உடையாராயிருக்கும் சுப்பி சமணியம்.
வேலாயுதஉடையார்:-இவர் காவெட்டியிலுள்ளவர். இவர் மகன் வினைதீர்த்தார், மகன் நீலையினர், இவர் அறுமர்கத்தலை யில் விவாகஞ்செய்தவர். இவர் மகன் சிற்றம்பலம், மகன் கங் தப்பு. இவர் மனைவியார் கரவெட்டி ஆள்வையினருடையார்ம கன் கதிர்காமர்மகன் ஆள்வார்மகள் தெய்வானைப்பிள்ளை. இ வர் மக்களே 1 இலங்கைப்பகுதிகளில் அரசினர் உத்தியோக மாயிருந்து தற்போது வடமராட்சிமேற்கு மணியகாரனுயிருக் கும் சின்னத்தம்பி, 2 அனுராசபுரக் கச்சேரிக் கிளார்க்கு சின் னேயா, 3 யாழ்ப்பாணப் பிசுக்கால்கந்தோர்க் கிளாக்கு வேலுப் பிள்ளை, 4 தமிழ் வித்தியா தரிசி இராசசிங்கம், 5 சதாசிவம், 6 யாழ்ப்பாணத் தபாலா பீசில் வேலையாயிருக்கும் ஆள்வையினர் உடையார் மகன் கதிர்காமர், மகன் ஆள்வார், மகன் கந்தப்பர்,
மகன் சிற்றம்பலத்தின் மனைவி இலட்சுமிப்பிள்ரை.
சங்காமுதலியார்:-இவர் தொண்டமண்டல வேளாளன். இவ ர் மகன் மல்லாவாதமுதலியார். இவர் வழித்தோன்றல் நீலையி னர். இவர்மகன் ஆராய்ச்சியார், மகன் நீலையினர், மகன் முரு கேசர், மகன் சிற்றம்பலம், மகன் கதிரேசபிள்ளை. இவர் மக னே தற்போது சாவுகச்சேரிப் பொலிஸ்கோட்டுப் பிஸ்காலா

யாழ்பபாண வைபவ கெளமுதி. 20t
யிருக்கும் அரியகுட்டிப்பிள்ளை. இவர் மக்கள் 1 இரத்தினவ சதர், 2 மாதர்க்கரசி. இம்மாதை விவாகஞ்செய்தவர் அாாலி பாராசசிங்கமுதலியார் வழித்தோன்றலாயுள்ள தெய்வேந்திர முதலியார் மகன் வயித்தியநாதமுதலியார், மகன் தம்பாபிள்ளை உடையார், மகன் பியுவல் வயித்தியநாதர்மகன் (அப்புக்காத்து)
இளையதம்பி.
பூலோகழத்லியார்-இவர் கரவெட்டியிலுள்ளவர். இவர்ம கன் கதிர்காமர், மகன் கந்தப்பர். இவர்மக்கள் 1 வீரவாகு முதலியார், 2 முருகேசு. மேற்படி வீரவாகு முதலியார் கர வெட்டி உடையாசாயும் பின் மணியகாரனயுமிருந்தவர். இவ ர் மனைவி கரவெட்டி இருமரபுந் துய்ய மாப்பாண முதலியார், மகன் கதிர்காமர், மகன் யேம்பிள்ளை உடையார், மகன் வல்லி புரஉடையார் மகள் பொன்னுச்சிப்பிள்ளை. இவர் புத்திரனே தற்போது வடமராட்சி கிழக்கு மணியகாரனுய் பரோபகாரப் பிரபுவாய் விளங்கும்’ சிற்றம்பலம். கரவெட்டிதெற்கில் விளங் கும் அங்கிளதிராவிட (சைவ) வித்தியாசாலையும் அதன்பாகத்தி லிருக்கும் பெண்பாடசாலையும், அல்வாய் துன்னலையையும், கர ணவாய் துன்னுலையையும் இணைக்கும் ருேட்டும் இம்மகான் வி டாமுயற்சியாலானதாம். இவர்மகார் 1 முருகேசு, 2 கந்தப்பு. ைெடி முருகேசுவின் புத்திரனே தற்போது உடுப்பிட்டிக் Gas it விற்பற்று றிச்சிஸ்றாாகவிருக்கும் சின்னத்தம்பி.
நாபாலசிங்கழதலியார்;- இவர் வழிக்தோன்றலாயுள்ளார் இறசதோர். LD456ör... . . . . . • • • • • • • மணியம். இவர் மகன் மூத்ததம்பி (மயிலிட்டி) இவர் மகன் விசுவநாதபிள்ளை. இவர் மகனே மட்டுக்களப்புக் கிராமக்கோட்டு நீதவான் வேன் முருகுமுதலியார். இவர்மக்கள் மட்டுக்களப்புக் கோறளைப்ப ற்று உடையார் 1 பொன்னுச்சாமி, கண்டிப் பொலிஸ்பகுதியி ன் கிளாக்கு 2 யோத்துரை. வேன்முருகுமுதலியாரின் சகோ தரி பார்வதிப்பிள்ளையை விவரகஞ்செய்தவரே, சுப்பிரமணியர் இரண்டாம்மகன் (புலோலி) வெற்றிவேற்பிள்ளையின் மகன் வ யிரவநாதரின் மகன் வீரபத்திரரின்மகன் (புலோலிப் பசுபதீஸ் வான்கோவில் தர்மகர்த்தர்) இராமசாமிப்பிள்ளை. இவர் மக்க் ள் 1 விசுவலிங்கம், 2 தியாகராசபிள்ளை.
காாாளசிங் கழதலியார்;-இவர்மகன் கங்தையா (உரும்பாா ய்) இவர்மகன் கதிர்காமத்தம்பி (வண்ணை) இவர்மகன் மு ருகேசு, இவர்புத்திரனே வேலுப்பிள்ளை. இவர்புத்திரர் பீசர் ய்க்குப்பகுதியில் டக்றாாயிருக்கும் 1 நாகலிங்கம், இந்திய

Page 111
292 யாழ்டபாண வைபவ கெளமு கி.
புகையிரதப்பகுதியில் வேலையாயிருக்கும் 2 சோமசுநதாம, தொடுவாய்ர்ாச்சியத்தில் ஸ்ருேர்க்கீப்ட்ச்வேலையிலிருக்கும 3 த ம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணத்தில் நியாயது ரக்தாரா யிருக்கும். 4 இராமலிங்கம், கொழும்பில் புகையிசதப்பகுதியில் வேலையா யிருக்கும் 5 குழந்தைவேல், தொடுவாய் சாச்சியத்தில் பொ லிஸ் கிளாக்காயிருக்கும் முருகேசர் சின்னத்தம்பி மகன் கங் தையாவின் மனைவி 6 தங்கம்மா.
இலங்கைநாயகமுதலியார்;-இவர் காரைக்காட்டு வேளாள ன் மண்ணுடுகொண்டமுதலி வழியிலுள்ளவர். இவர்வழித்தேர் ன்றல் மயிலிடடி காசிநாதர் மகன் மூத்த கம்பி, இவர்மகன் அ ம்பலவாணர். இவர் மகனே இலங்கைச்சட்டநிரூபண சபா அங் கத்தொருவராயிருந்து தற்போது எத்தகையினரும் புகழ்ந்து போற்றி மதிக்கும் Sir டட்டம்பெற்று விளங்கும் கனகசபைப்பி air&T (அப்புக்கத்து) காவிரிப்பூம் பட்டணத்திலிருந்துவந்த தண்டிகைக் கனகராயகமுதலியார் வழித்தோன்றலான சின்னத் தம்பியார் மகன் பூதப்பிள்ளை மகன் வயித்திலிங்கம் (அப்புக் காத்து) இவர்க்கு மரு காாயுள்ளவர். பிறக்றர் அப்பாசாமி இ வர்க்குச் சகோதரமுறையினர். காசிநாதர் மயிலிட்டியில் பள் ளந்தறையிலுள்ளவரென்பதற்கு இன்றும் அவச்வழியினாாட்சி யில் அங்குள்ள காணிகளே சாட்சியிடும்.
மழவராயமுதலியார் மாதகல்:-இவர்மகன் சுப்பிரமணியம், (வட், கிழ) இவர் மகன் வயிரவநாதர். இவர்மகன் கணபதி உ டையாா, இவர் மகன் விநாசித்தம்பி. இவர் மகனே முருதேச பிள்ளை. இவர் சிங்கப்பூர்ப்பகுதியிலும் பின் யாழ்ப்பாணத்தி syli P. W. D. குறுக்குருேட்டு இஞ்சினீசசயிருந்தவர். வித்தி யாதானம், கன்னிகாதானம், ஆலயதானங்களுக்குப் பெரும் பொருள் களிப்போடு கொடுத்தவர். வட டுக்கோடடை இளங் தலைவ சிங்கமாப்பாணமுதலியார் பரபிலுள்ள ஆறுமுகம்மகன் (காலஞ்சென்ற) வலிகாமம் மேற்கு மணியம்= இரகுநாத முதலி, யார் மகன (மணியகாரன்) தில்லைநாதமுதலியாரின் எகபுத்திரி யான கண்மணியம்மாளை விவாகஞ்செய்தவர்.
மானுழதலியார் (வட்டு கிழக்கு)சித்தங்கேணி:-இவர் வழித்தேச ன்றல் இளையார். இவர்மகன் சிதம்பரநாதர், மகன் கதிர்காம ர், மகன் பெரியதம்பி, மகன் காசிநாதர். இவர்மக்கள் 1 கதி ரேசர், 2 சாவணமுத்து, 3 கார்த்திகேசு, 4 அருணசலம், 5 வயித்திய லிங்கம். வயித்தியலிங்கம் என்பவரே தற்காலம் யாழ்ப்பாணப் பிரபுக்களுள் தர்மோபகாரங்களில் தலையென யா

பாழ்ப்பாண வைபவ கௌமுதி. 2c)3
வராலும் விதந்து பாராட்டப்படுபவர். இவராற் செய்யப்பட் ட தர்மகாரியங்களோ மிகப்பல. சித்தங்கேணி விநாயகராலய த்தைமுடிக்கப் பெருந்தனமளித்தனர். வல்லிபுரக்கோவிலிலும் இவர் பங்குபற்றியிருக்கின்றனர். வல்லுவெட்டித்துறைச் சிவ ன்கோவிலின் வசந்தமண்டபம், கீரிமலைச் சிவன்கோயில் நவக் கிரகங்கள் மண்டபம, வட்டுக்கிழக்கு முத்துமாரிகோவில் கிரு த்தமண்டபம், சங்குவேலி விநாயகராலய முழுத்திருத்தங்கள், திருச்செந்தூர்த் திருஞானசம்பந்தர்மடம், கதிர்காமத்தில் வி ளங்கும் மடம், கீரிமல்ையில் சிரேட்ட முற்று விளங்கம் மடம கியன இவர் தனுேபகாரத்தால் ஆக்கப்பட்டவையம். இவை யன்றி நானுதிசையிலுமுள்ள அனேக சிவாலயங்களுக்கு நூ று ரூபா 8ந்நூறு ரூபா என்று மனமகிழ்ச்சியோடு உதவியி ருக்கின்றனர். சக் குவேலியில் தற்போது நடைபெறும் தமி ழ்ச் சைவ வித்தியாசாலையும் (உடுவிலில) பிராமணப்பிள்ளைகளை சம்ஸ்கிருதங் கற்பிக் கவ) க்கிய வித்தியாசாலையும் இவர்பொறு ப்பினதாம். இவையன்றிப் பல வித்தியாசாலைகளுக்கும் பெரு ம்பொருளுதவியிருக்கின்றனர். மானிப்பாய் இந்துக்கல்லூரிக் கு 1,010 ரூபாவும், வண்ணை இந்துக்கல்லூரிக்கு 5,000 ரூ பாவும் உபகாத்தார். கன்னிகா தானங்களுக்காய் அதிகமான கிதியை இரக்கத்தோடும் அன்போடும் உபகரித்தவருள் இவ சே தலையென யாரும் பின்னிடார். கதிர்காம யாத்திரைசெய் வார் யாவராயினும் (விரும பில்) போகுப் போதும் திரும்பும் போதும் ஒவ்வோர்படி அரிசியும் ஒருபணமும் பெறும்படி மட்டுக்களப்பில் தமது கிருகத்தில் ஒழுங்குசெய்திருக்கின்றன ர். இவ பொறுப்பில மாசம் மாசம் மட்டுக்களப்பில் இருபது புஷலுக்கு ஏற்றமான அரிசி பிச்சைக்காரருக்குச் செலவிடப்ப ட்டுவருகின்றது. இவர் புத்திரசே தற்போது மட்டுக்களப்பில் பிரபலமதிப்புற்று எத்தகை யினராலும் போற்றப்படும் 1 மார்க் கண்டு, 2 சுப்பிரமணியம், 3 நடராஜா, 4 குமாரசுவாமி.
'எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கொன் றீந்தென்று
மைந்தர்தம் மீகை மறுப்பரே!-பைங்தொடீ
கின்று பயனுதவி கில்லா வரம்பையின் கீழ்க்
கன்று முதவுங் கனி.’ என்றபடி சிவந்தராயிருக்கும் தங் தையார் தருமத்தை யிவர் மைந்தருஞ் சிறிதும் மனநலிவுரு து செய்து வருகின்றனர்.
ஆறுமுகமுதலியார்;-இவர் எழுதுமட்டுவாளிலுள்ளவர். அ ங்குள்ள மருதங்குள விநாயகராலய எசமான். இவர்மகன் சிற் றம்பலம், மகன் வயிரவநாதர். மகன் கொக்குவில், புேரின்ப
நாயகமுதலியார். இவர்மகனே பெரியகோட்டுத் துவிபாஷித

Page 112
204 யாழ்ப்பாண வைபவ கெளமுதி
முதலியாராயிருந்து தற்போது உபகாசச் சம்பளம்பெறும் இ லங்கைநாயகமுதலியாா, இவர்மக்களே முல்லைத்தீவுக்கச்சேரி பிரதம சக்கடத்தாரும் பிசுக்காலுமாயிருந்து காலஞ்சென்ற 1. தம்பியப்பா இலங்கையர். 2. நியாயது சந்தா கல்விகற்றுப பின் ஞான வழியை யனுட்டித்துச் சீவிக்கும் சுவாமி சனகாத்தி
607 LD
உமைபாகர்;-தொல்புரம், இவர் மகன் கந்தப்பர், மகன் எதிர்வீரசிங்கமுதலியார், மகன் அம்பலவாணர், மகன் இராம நாதர், மகன் இராசகாரிய பாண்டி மழவராய முதலியார், மகன் கந்தப்பர், மகன் முருகப்பர், மகன் ஆறுமுகம், இவர்புத்திார் 1, கிருஷ்ணபிள்ளை, 2, செல்லப்பர், 3. சீனிவாசகம், 4, அரு ணுசலம், காலஞ்சென்ற 1, மேற்படி கிருஷ்ணபிள்ளை அவர்க ளே தற்போது கீரிமலையின் மேற்பாகத்திற்றுலங்கும் தர்மம் டாலயத்தையுருப்பித்தவர். இவர் யாழ்ப்பாண இஞ்சினீர்க்கத் தோரிற் பிரதம கிளாக்காய், 23 வருடம் வேலைபார்த்துச் சம ஸ்த துரை மக்களாலும் விதந்து வியந்து பாராட்டப்பட்டவர். ஒரு கைட்டிகப்பிரபு. இவர் மதநைட்டிகத்திலும், சிவபத்தி அடியார் பத்தியிலுஞ் சிறந்த பெருந்தகை வள்ளலாய் விளங்கிய வர். இவர் புத்திரர் கயிலாயபிள்ளை P, W, D. ஒவசியர். 2. ந வரத்தின்ம்பிள்ளை. Iow student 3. கங்தையாபிள்ளை. சேது காவல முதலியார் வழியிலுள்ள முருகேசவுடையார் மகன் விசு வநாதர் புத்திரன் முருகேசரின் புத்திரராய்த் தற்காலஞ் சாது குணசம்பன்னாாய்ச் சமஸ்தாாலும் நன்குமதிக்கப்பட்டு விள ங்கும் பழை P, W, D, ஒவசியர் கனகசபைப்பிள்ளை, 2, தொ வொய்ப்பகுதியில் பிரதம ஒவசியராய் விளங்கும் வயித்தியலிங்
கம் என்பார் இவரது சகோதரியாரின் புத்திரரே.
வேளாளமுதலியார்-இவர்வழித்தோன்றல் சுவாமிநாதபி ள்ளை. இவர்மகன் இராமநாதஉடையார், மகன் சுவாமிநாதபி ள்ளை. மகன் சுன்னுகம் (வயித்தியர்) கனகசபைப்பிள்ளை. இவர் உடுவில்) தெய்வேந்திரமுதலியார் மகன் காசிநாதமுதலியார் மகள் பூதாத்தைப்பிள்ளை மகள் சிதம்பரஆச்சிமகள் தங்கச்சி ப்பிள்ளை மகள் சின்னச்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தவர். இ வர் புத்திரரே அங்கிள சுதேசவயித்தியத்திற் பிரபலியகீர்த்தி யுற்றுச் சுன்னகத்தில் விளங்கும் வல்லிபுரநாதபிள்ளை. இவர் புத்திார் 1 முத்துக்கிருஷ்ணபிள்ளை,2கனகசபைப்பிள்ளை. முத் துக்கிருஷ்ணபிள்ளையின்மகன் தெய்வேந்த்ரமுதலியார்.(Wood) நாகநாதமுதலியார் என (சிங்கள அங்கிள சமஸ்கிருத திராவிட) பண்டிதராய்க் கீர்த்திபெற்று விளங்கிய இவர் மேற்படி வல் லிபுரநாதபிள்ளையின் அன்னை வழியினரே.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி 205
சூலநாயக் மர்ப்பாண முதலியார்-நவாலி. இவர் தொண்ட நாட்டு இருமரபினுந்துய்ய முதலியார் வழித்தோன்றல், இவர் மகன் பாலசிங்க மாப்பாண முதலியார். இவர்மகன் குல நீதிவல் லமாப்பாணமுதலியார். இவர் வழித்தோன்றல் பத்தவுடையார், மகன் கொற்றவுடையார், மகன் கந்தவுடையார் மகன் குழந்தை ச்சட்டம்பு. மகன் பிொன்னக்கணக்கர், மகன் இராமஉடையார். மகன் ஆறுமுகம் மகன் இசாமலிங்கம். இவர் இணுவில்பேரரியி சமுடையான்வ த்தோன்றலான, சந்திரவர், மகன் கதிர்காமர் மகன் மயில்வாகனம் மகன் முருகேசர் மன்னவியும், நவாலி இ ருமசபுந்துய்ய கதிர்காமமுதலியார் மகன் வன்னியசிங்கமுதலி யார் மீகன் கதிர்காமர் மகன் வன்னியசிங்க முதலியார் மகன் விநர் சித்தம்பியார் புதல்வியுமான காதலிப்பிள்ளையினது மகள் சிவகr மிப்பிள்ளையை விவாகஞ்செய்தவர். இவர் புத்திரர்ே தற்பேர் து சதுசற்பிசபுவாய் கொழும்பில் நியாயது சந்தர ராயிருக்கும் தர்மலிங்கம், 2 தொடுவாய்ப்பகுதியைச்சேர்ந்த தையிப்பிங் ஸ் ன்னுமிடத்தில் பேரிஸ்ற் ஒவ்வீஸ் சுப்பிறின்றனுகவிருக்கும் செ ல்லையா. 3 தொடுவாய்ப்பகுதியில் P. W. 1). கிளாக்காகவிருந்து
தற்போது உபகார்ச்சம்பளம்பெறும் சின்ன்னயா.
தையிட்டியூர், இபீாஜவரதுங்கமழவன், இர்ாசிங்கவலதவன்:- மிகு பண்டைக்காலங் தொடங்கி இவ்விடமெழுந்தருளியிருக்கு ம் கணேஜ தெய்வத்துக்கு விழாக்கொண்டாடிவந்தமை காரண ம்பற்றி 'தெய்வ-இட்டி-ஊர்” தையிட்டியூரென மருவி வழங் கப்பெற்றுவருகின்றது. அன்றியும் சில் களப்பெயர்கள் யாழ்ப் பாணத்தில் சிலவிடங்களுக்கு அமையப்பெற்றிருக்கின்றமை யால் இப்பெயரும் அப்படியாகுமோவென்று சொல்லினும், தெய்யோ-ஹிற்றிய-தையிட்டியெனக் 'கணேஐ தெய்வமிருக்கு மிடமெனப் பொருள்படத் தமிழில மருவி வழங்கிற்றெனக்கொ ள்ளினுமமையும்.
இற்றைக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக் முன் பிள்ளையார்கதை, சிவராத்திரிபுராணம் முதலிய சிறந்த பக்தி நூல்களைப்பாடிய வர்தபண்டிதர் தாம் அம்மூர்த்திமீது பாடிய திருவூஞ்சலில் அக்கருத்து நன்கு அமையப்பாடியதும், கிள்ளைவிடுதூதில் "எண்ணரியதன்மமுடன் செல்வமிகுந் தையி ட்டியில்லுரிற், சன்மமெடுத்த சனங்களுக்குப்-பென்னினுடன், றுய்யமுப்பா லாறு விளை சோறுதவி யாங்கவர்க்கு, வெய்யபிணி நோய் விலக்கியே-யையமறக், கேடடவர நல்குங் கிருபைச் FCyp த்திரமாங், கோடடமதில் வாழுங் குலதெய்வம்' எனப் பாடிய தும், இம்மூர்த்தி வீற்றிருந் தருள்புரியுமிடமான 'கணேஜவிற் கோட்ட மென்றபெயரா லழைக்கப்படுமிடமே. இதற்கருகா மையாக மடாலயங்களும் சிஜனமுமிருக்கின்றன. இவ்வூரி

Page 113
206 யாழ்ப்பான வைபவகெளமுதி.
ல அரசடியிற்பிள்ளையார், நாகேஸ்பரன், கண்ணகையம்மன் கோயில்களுமிருக்கின்றன. ஒரு தமிழ்ச் சைவவித்தியாசாலையு மிருக்கின்றது.
தமிழரசர்களாகிய ஆரியச் சக்கிரவர்த்திகளால் யாழ்ப்பf ணம் குடியேற்றப்பட்டகாலத்தில் தொண்டைநாட்டிலுள்ள ம னலூரிலிருந்து ராஜவரதுங்கமளவன் என்னும் பெருவேளாண் டலைவன் ஆளடிமை முதலியவைகளுடன்வந்து கையிட்டியூரிலே குடியேற்றப்பட்டாரென்பர். இவர்முதலில் குடியிருந்ததானமரி னது கணேஜவிற்கோட்டத்திலிருந்து அரை மைல்தூரம் தென் கீழ்ப்பாகத்திலாகும். அத்தானத்தில் பக்க சவுக்கியமில்லாம்ை யினுல் சிலவருஷங்களின்பின் கணேஜவிற்கோட்டத்தை யுறை விடமாக்கினர்.
இங்ஙனமிருக்க, இன்னும் இற்றைக்கு ஏறக்குறைய 500 வருடங்களின்முன் சோழநாட்டிலிருந்து இராசதுசோகத்துக்க ஞ்சிக் காரைக்காலிலிருந்து கார்காத்த வேளாளர் மரபிலுள்ள இராசிங்கவலதவன் என்னும் பிரபுவும் சிலரும், பொன்னன் சா ம்பானேட்டியென்பவனல் படகிலேற்றிக்கொண்டுவரப்பட்டு இ வ்விடத்தில் குடியேறினரென்பர். இவரது ஞாதியர் வமிசத்தவ ரான ஆயிரமேர்வேளாள ன் கனகசபாபிள்ளையென்ருெ?ருவர் இற் றைக்கு நூற்றிருபது வருஷ ல்களின்முன் காரைக் காலிலிருந்து வந்து இவ்வூரில் சிலகாலங்தங்கிப்போயினர். இவர்கள் வமிசபர ம்பரையில் வந்தவரான இராமநாதரென்பவர் பரராசசேகர சி ங்கையாரியச் சக்கிர வர்த்தி யாழ்ப்பாணத்தை வட்டங்களாகப் பிரித்து விசாரணைத்தலைவராகப் பஞ்சாயத்தாசை ஏற்படுத்திய போது, தம்மூர் வட்டவெல்லைக் கல்லை அரசன் நடுவித்தவிடத் தினின்றும் பிடுங்கித் தமதெண்ணப்படியே அரை மைலுக்குமே ற்படத் தள்ளி நடுவித்தும் வட்டவிசாரணைத்தலைவர்களுளொருவ ராகியும் விளங்கினர்.பறங்கிக்காரர் இவருக்கு டொன் தீயோகுப் பிள்ளையென்ற பட்டப்பெயர் கொடுத்தார்கள். பஞ்சாய ஏற்பா ட்டு முறைப்படி ஊர் வியவகாரவிசாரணைகளை பின்னுமனேகவரு ஷங்களாகத் தமமுள்ளே சனல்களொத்துக் கணேஜவிற்கோட் டமென்றவிடத்தில் நடத்திவந்தார்கள். அப்படி நடத்திய மட ம் குளத்தினது முன்னடி வாரத்திலே இப்போது மழிந்திருக்கி ன்றது. கனேஜகுளத்துக் கூட்டம் வைக்குமிடமென்பது கருதி யே 'கனேஜவிற்கோட்டம்” என வழங்கலாயிற்று. இவரதும கன் செங்கமலநாதரென்பவர் கவித்திறமையுடையவர். இவரொ ருநாள் தமது ஞாதியரைக்காணும்படி கோப்பாய்க்குச்சென்று அவ்விடம அனேகநாட் தங்கிவங்கபோது தன்னை அவமதித்த ஒரு சுற்றத்தவர்பேரில் ஒர் கவிபாடியதினுல் அவர் வியாதியுற் றுச் சடுதியில் மரணமடைந்தாரென்பர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 2()"I
இன்னு மிவ்வமிசப்பாம்பரையில் வந்தவர்களான ராஜகா ரிய எதிர்வன்யசேகா முதலியார், பறங்கிக்காரரால் தோம்பெழு தப்பட்டபோது தோம்பதிகாரியாயிருந்து இசாசாங்கத்தாரால் பொற்பட்டயம்முதலிய பரிசுகளும் வரிசைகளுங் கொடுக்கப்பெ ற்றுரென்பர். பெரிய இராசிங்கமாலாண முதலியார், சின்ன இரா சிவக மாலாண முதலியார், இசாசகாரிய சந்திரசேகரமுதலியார், யோமுத்தப்பர் முதலியோரும் நற்சீலமுடைய பிரபுக்களாய் வி ளங்கினர்கள். இச்சந்ததியினரான பெரியதம்பியார் கதிர்கா மப்பிள்ளை உடையார் நெடுங்காலமாக மயிலிட்டிக்கோவிற்பற்று உடையாருத்தியோ கம்பார்த்து இராசாங்கத்தாரால் சன்மானம் பெற்றுப் பொற்பதக்கம் பரிசாகப்பெற்றவர். கணேஜவிற்கோட் டத்திலெழுந்தருளியிருக்கும் விநாயகமூர்த்தி ஆலயத்துச் செங் கற்றிருப்பணியை வெள்ளைவயிரக்கற் றிருப்பணியாகச் செய்வி த்த 5ற்குணசீலமுடையவர். ஒருசருவிகாணங்களும் தன்செய ல் குன்ருமலும், ஒர் பல்லுமுதிராமலும், உடம்புதிசையாமலும் நரையின்றி நூற்றுப்பன்னிரண்டு வயதுவரை சுகதேகியாயிருந் அது 1905-ம் ஆண்டாகிய விசுவாவசு (வூடு மார்கழி மீ" தே கவி யோகமாயினர். இவர்புத்திரனே தற்போது மயிலிட்டிக்கோவி ற்பற்று உடையாாாக விருக்கும் ஆறுமுகம் ,
அம்பலவாணர் கந்தப்பிள்ளே;-இவர் தையிட்டியூரிலே, இ ராஜகாரிய சங்கிரசேகர முதலியாரது பேரனுகிய முதலிக்கு ட்டியாருக்குப் பேரனயுள்ள வேளாண் டலைவர். தமது கமப்பெருக்கத்தினல்வந்த செல்வம் முழுவதை யும் ஏழைகளுக்கும் அனதர்களுக்கும் உபகரிப்பதும், சீவகாரு ண்ணியம், தயை, சாந்தம், பொறை, அடக்கம் முதலிய சீல ங்களைக் கொண்டொழுகுவதுமே விரதமாகவுமுடையவர். இ வர் 1876-ம் (u) மாசிமாதம் தமது முதுவயசில் உயிர் துறங் தார். இவரது புத்திரனுகிய முத்ததம்பி 1910-ம் இ ப்ேபசி மாதம் இவ்வுலகவாழ்வை நீங்கினர். இவர் புத்திரரே தற்டோ து கொழும்பு Master Attendants ஆபீசில் உத்தியோகமாக விருப்பவரும் தையிட்டிக் கணேசவித்தியாசாலை மானேசருமா ன வன்னியசிங்கம், 2 தொடுவாய்ப்பகுதியில் டக்றர் உத்தியோ கமாகவிருக்கும் செல்லப்பா, 3 யாழ்ப்பாணத்தில் எக்சஸ்பகுதி இன்ஸ்பெக்றராக விருக்கும் கணபதிப்பிள்ளை, 4 கொழும்பு வை த்தியகல்லூரியில் டக்றர்பரீட்சைக்குக் கல்விகற்று வரும் அரங்க நாதன். 5 கொழும்பில் பிறக்றர்பரீட்சைக்குக் கல்விகற்றுவரும் gj6und tu tutut.
இறசுவர் வயித்தியர்-இவர் சுழிபுரத்திலுள்ளவர். இவர் மகன் தாமோதரர். இவர் மகன் பொன்னம்பலம், மகன் தில் லையம்பலம் (வட்டு), மகன் யேம்பிள்ளை (பிளாய்க்கு) இவர்

Page 114
208 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
உபாத்தியாயாாயிருந்தவர். இவர் பருத்தித்துறை சலோமே? ஒன அமபலவாணர் மகள சின்னத்தங்கத்தை விவாகஞ்செய்தவர். இவர் புத்திாரிலொருவரே தற்போது பெரும் பிரக்கியாதையுற டி ஈகை, இனசொல், தண்ணளியே டு யாழ்ப்பாணத்தில் டிஸ்
திறிக் இஞ்சினீராயிருக்கும் 9т тgт உவில்லியும்பிளாய்க்கு.
மணப்புலிசிங்க முதலியார்:-மாரியங்கூடல். இவர்வழித்தோ ன்றலாயுள்ள பெரியதம்பி உடையா. இவர்தம்பி மனப்புலிசிங் கமுதலி மேற்குறித்த உடையார் ஆங்கிள அரசின் தொடக்க த்தில் உடையாராகவிருந்து பிரபலமாக வாழ்ந்தவர். இவர்மக ன் சயம்பர், இவர் மகன் வேதாந்த நூலுணர்ச்சியிற் சிறந்த சிவ பக்தன் தம்பினுதன். இவர்மகன் சயம்பர். இவர் திருமருங்கூ சினின்றுவந்த கதிர்காமச்செட்டி வமிசத்துதித்த அம்பலவாண ச்செட்டியின் குமாான் சின்னத்தம்பி மகன் விதானே விசுவநாத னின் புத்திரிண்ய மணந்து 1 கந்தையாபிள்ளை, ? வயிசமுத்து, விேசுவனுதன் என்னும் மூன்று புத்திாாைப்பெற்றனர்.
1 கங்தையாபிள்ளை தமிழ் ஆங்கிளம் இரண்டும்கற்றுத் தமி ழப்பாஷையில் நல்ல பாண்டித்தியம்பெற்று தெல்லிப்பழைப்பேசி தனு வித்தியாசாலையின் தலைமையாசிரியராயிருந்தவரும், அவ்வி ஐதிக வோன்முறை” என்னும் நூலைச்செய்தவரும், சொத்தாநீஸ்மாருக்குரிய முதற்பரீட்சையில் முதலாமாளாகத் தேஜி, அவ்வுத் தியோகத்திற்குப் படித்துக்கொண்டிருப்பவரு eாகிய இவர்; அளவெட்டி சேனதிராயமுதலியாரின் வழித்தோ ஒன்றலாய்வந்த கங்காப்பிள்ளை-பொன்னம்பலம்-சிதம்பரப்பிள்ளை யின் மகளுக்கும், கந்தசோடை நாகநாதர்-சின்னத்தம்பி-கதிரே
சபிள்ளைக்கும் புத்திரியசயுதித்த பெண்ணை விவரகஞ்செய்தவர்.
கதிரித்தம்பி;-இவர் டச்சு அரசர்காலத்தில் யாழ்ப்பாண சேகில் வேலையாயிருந்தவர். இவர் பெளத்திரர் ஆறுமுக ஞானி பார் (கந்தரோடை) இவர்புத்திாரிலொருவரே ஊர்காவற்றுறை சேகுத்துரையாயிருந்து காலஞ்சென்ற சுப்பிரமணியர்(வண்ண்) இவர்புத்திரசே 1 தொடுவாய்ப்பகுதியில் உத்தியோகமாயிருங் து காலஞ்சென்ற சோமசுந்தசம், 2 அரசாட்சிவைத்தியசாலைக னில் பிரபலவைத்தியராயிருந்து தற்போது தமதுபொறுப்பில் வைத்தியம் நடத்தும் டக்றர் ஆறுமுகம், 3 யாழ்ப்பாணரேகில் கிளாக்காய் விளங்கும் சிற்றம்பலம்.
இராமலிங்கபிள்ளை-இவர் குலதிலதமென விளங்கிய இரு பாலைச் சேனதிராஜா முதலியார் புத்திார். குலத்துக்கேற்ற பி ாக்கியாதையும் மதிப்புங்கொண்டுவிள்ங்கிய இப்பிரபுவின் ஏகச

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 209
கோதரியே இருபாலை மண்ணுடுகொண்டமுதலி வமிசித்தில்ே பிதிர்வழியிலே பெருஞ்செல்வராயிருந்த இராமநாதபிள்ளை என் பாரை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரமே கோப்பாயில் ப்ெ ரும் பிரபுவும் கொடைவள்ளலுமாயிருந்த கந்தப்பிள்ளை. இவர் புத்திாரே இருபாலையில் கீர்த்திபெற்ற பிரபுவாய்க் குலத்தை விளக்கும் உயர்குணங்கசடடி விளங்கிய காலஞ்சென்ற (தம்பு) சிவசுப்பிரமணியபிள்&ள. இவர் புத்திசர் 1 சபாபதி, 2 சின்னர் ப்பா, 3 துரை, 4 நடராஜா, 5 இராஜா. தற்போது இலங்கை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராயிருக்கும் கங்தையாபிள்ளை, M. சேணுதிராஜா, W. முத்துக்குமாரு ன
*ன்பவர்கள் மேற்படி சிவசுப்பிரமணியபிள்ளைக்கு மருகர்,
இளந்தலைவசிங்கழதலியார்;~இவர் வட்டுக்கோடடையிலும் ள்ளவர். இவர் வழித்தோன்றலாயுள்ளார் இராமநாதஉடையா ர், மகன் சின்னஉடையார், மகன் ஆறுமுகம். இவா புத்திரனே இளந்தலைவசிங்க ரகுநாதமுதலியார் என்னும்பட்டம் விளங்கிய காலஞ்சென்ற ரகுநாதர் வலிகாமம்மேற்கு மணியகாரன். இவர் புத்திரசிலொருவாே மேற்படி பிரிவின் மணியகாான யிருந்து இளைப்பாறுதல் (உபகாரச்சம்பளம்) பெறும் தில்லைநாதர்,
தொம் சுவாம் இராசசிங்கக் கண்காாயழதலியார்:-இவர் தெ ல்லிப்பழை செட்டிகளுட் சிறந்தவொரு குடும்பத்திலே தோ ன்றியவர். தெல்லிப்பழையிலே, பறங்கிக்காரர் காலத்திலே, ஒரு பிரபல வர்த்தகாாயிருந்து அஸ்வவாசனுதி 8ஸ்வரியவங், தராய் வாழ்ந்தவரென்று சொல்லப்பம்ெ வீரசிங்கக்குலோத் துங்கமுதலியார் குடும்பத்துக்கும் உரிமையுள்ளவர். தமிழ்க் கல்வியிற் சிறந்திருந்தமையின், ஒல்லாந்தரால் 1772-ம் ஆண் டிலே தெல்லிப்பழைக்கோவிற் கணக்காாகத் தெரிவுசெய்யப்ப ட்டு, அவ்வுத்தியோகத்தை அநேகவருடங்களாகப்பார்த்துத் தம் தலைமகன் கந்தாத்தின முதலியாரிடம் ஒப்புவித்துவிலகிய வர். பண்டத்தரிப்புக்கோவிற் சட்டம்புவாயிருந்த இராசாத்தி ன விசுவநாதமுதலியார், பன்னுகம் செடடிகள் குறிச்சியிலே அதிகாட்டாண்மையுடையவராய் விளங்கிய எதிர்வீராத்தினமு தலியார், மாதகல் செட்டி இரத்தினவித்தாாமுதலியார் நாயகி ஆதிநாயகம் ஆகிய இவர்களும் இராசிங்கக்கனகாாயமுதலியார் மக்களேயாம். இவர்கள் சந்ததியார் தெல்லிப்பழையிலும் ப ன்னுகஞ் செட்டிகள் குறிச்சியிலுமுளர்.
மேற்படி கனகராய முதலியார் சகோதரன் தெல்லிப்பழை தொம்பிலிப்பு வணிகர்குலகுரிய முதலியார். அவர் புதல்வரிரு வர், சுப்பிரமணியரும் கதிர்காமரும், கெல்லிப்பழை குமாரம

Page 115
28). யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டப்பளி தொம் அண்ணி சோமநாத முதலியார்க்கு மைத்துணவுரி மை பூணடவர். சுப்பிரமணியர்குநு கதிரேசர் குமாரனே தெ லலிப்பழையிலே பிரக்கியா திபெற்ற பிரசக்கிய சாய் விளங்கிய *வினெல்’ (Snet) சுப்பிரமணியர்.
கதிரைவேற்பிள்ளை;-இவர் உடுப்பிட்டியிலே 1829-ம் வரு டிம் உயர்வுள்ள பூர்வீக குடுமபத்திலே பிறந்தவர். இவர் ஒக் கலாக் பாம்பரையில் வித்துவத்திறமுடையாாய் விளங்கினர். இவர் தீங்தையார் குமாரசுவாமி முதலியசர். இவர் சங்தையார் கதிர்தசமபூப்பமுதலியார். இவர் தங்தையார் சந்திரசேகரமாப் பாணமுதலியார். மேற்படி குமாரசுவாமிமுதலியாரின் அன்னை யார் வள்ளியம்மை. இவருடன் பிறந்த இருசகோதாருள் ஒரு வரே குமாரசுவாமிப்புலவர் எனப்பட்டவர். புராந்தா நாடகத் தைப் பாடியவர் இவரே. மற்றவர் முத்துக்குமாாமுதலியார். இவர் பிரபல கீர்த்திபெற்ற கல்விமான். அதிக தனிப்பாக்களை இயற்றியிருக்கின்றனர். மேற்படி வள்ளியம்மையின் தங்தை கைபபித்தான சந்திரசேகரமுதலியார். இவர் விறலிவிடுதூது போலும் அலங்கார வர்ணனைகளமைத்து வாலிபரின் முடச் செயல் விளக்கும் ஒர் கொண்டிச்சிந்தும் நூதஞாததங்களையு ள்ளடக்கிய பல தனிப்பாக்களுமியற்றியிருக்கின்றனர். ஒல்லா க்க அரசாகாலத்திலே வன்னிப்பகுதியிலே நிகழ்ந்த பெருங்க லகங்களையெல்லாம் அடக்கி மிக்க கீர்த்திபெற்றவர். இவர் 96 வயசிருந்து சீவித்துச் சிவகதிபெற்றர். மேற்படி குமாரசுவா மிமுதலியார் 83 வயசிருந்து சீவித்து 1874-ம் வருடம் சிவபத மடைந்தனர். இவரியற்றியகுறவஞ்சியில் இந்துதேயப்புலவரொ ருவர் இவரதுகுலபாம்பரையை விபரமாய்க் கூறியிருக்கின்றனர். டிை சதிரைவேற்பிள்ளையின் சகோதரன் சபாபதி முதலியா ரின் புத்திரரே காலஞ்சென்ற துாைச்சாமி மணியம். கதிரை வேற்பிள்ளை முன் நியஈயது.ாந்தரராகவும். பின் ஊர்காவற்று றைப் பொலிஸ்கோட்டு நீதவானுயுமிருந்து முதுமையில் இளை ப்பாறுதல் பெற்றவர். இவர் அங்கிளாஷையோடு சம்ஸ்கிருகம் தமிழ் என்னும் பாஷைகளிலும் மகா பாண்டித்தியம்படைத்து தமிழில் 'தர்க்கபாஷை’ ‘அகராதி' ஆகியவைகளை எழுதிவெளி ப்படுத்தியவர். இவர் தாமெழுதிய அகராதியைப் பூரணமாய் முடிக்கமுன் சிவபதமடைந்துவிட்டனர்.
இவர் புத்திசரே தற்போது கொழும்பில் ஞாயதுமந்தர சிங்கமாயும், தமிழ்ப்பிரதிநிதியாயும், சில காலங்களில் பொலிஸ் நீதிபதியாயும், டிஸ்கிரிக் நீதிபதியாயும் விளங்கும் பாலசிங்கம்.
இவர் மருகரே தற்போது யாழ்ப்பாணத்தில் நியாயதுர க்தர சிங்கங்களாய்க் குலத்துக்கேற்ற வுயர்குணம்பூண்டு விள

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 21
ங்கும், பிறக்றர் 1 கதிரேசபிள்ளை, 2 இரகுநாதர், 3 அப்புக்கா த்து இராசாத்தினம்பிள்ளை, (நொத்தாரிசு) பிறக்றர் K. சிவ ப்பிரகாசம், K. சிங்காரம்.
ஐயங்கர்-இவர் வல்லுவெட்டியிலுள்ள பூர்வகுடி களி லொருவராயும், உயர்குலப் பிரபுக்களு ளொருவராயுமுள்ள வர். இவர்புத்திரர் 1 நீலையினர், 2 வெள்ளையர், 3 வாரியார், 4 யூதர், 5 செல்லர். இவர்களுள் வெள்ளையரின் மகன் சக்திரசே கரமுதலியார், செல்லர் மகன் வாரியா, இவர் மகன் கந்தர், மகன் விசுவநாதர் (நல்லூர்) இவர் புக்கிரருளொருவரே தற் போது இலங்கைப்புகையிரதப்பகுதியில் ஸ்றேசன் மாஸ்றாாய்ச் சமஸ்தாாலும் நன்குமதிக்கப்பட்டு விளங்கும் சதாசிவம் பிள்ளை. வல்லுவெட்டி மயில்வாகனம் மகன் முருகேசர் மகன் சுப்பிரம் ணியர் மகன் (நெடுந்தீவும6ணியகாரன்) செல்லையா. மேற்படி சதாசிவம்பிள்ளையின் மைத்துனர்.
மயிலt;-இவர் நல்லூரிலுள்ளவர். இவசம்கன் சுவாம் சு ப்பிரமணியம். இவர் வடமராட்சி மேற்கில் கொத்தாரிசு வாயும் பின் மணியகாரனயுமிருந்தவர். இவர் மக்கள் 1 சங்காப்பிள் ளை, நல்லூர்ப்பகுதியில் விதானையாயிருந்தவர், 2 வயித்தியலி ங்கம், வடமராட்சி மேற்கின் மணியகாரணுயிருந்தவர். 3 மாணி க்கம், யாழ்ப்பாணமணியகாரணுயிருந்தவர். 4 கந்தப்பசேகரர், நல்லூரில் நொத்தாரிசு வாயிருந்தவர். 5 மயில்வாகனம், உப்புக் க்ந்தோரில் ஸ்ருே?ர்க்கீப்பராயிருந்தவர், மேற்கூறிய 1 சங்கர ப்பிள்ளை சுப்பிரமணியத்தின் புத்திாரிலொருவரான பெசன்னை யாவே தற்போது 8க்கிய மலாய் நாட டிலுள்ள போட்டீச னில் ஸ்றேசன்மாஸ்றர், 2 மேற்கூறிய வயித்தியலிங்கமணியகா ரனின் புத்திரரே பின் மணியகாானுயிருந்து காலஞ்சென்ற சி வசிதம்பரம், தற்போது உரும்பாாய் அங்கிள சைவவித்தியா சாலைப் பிரதமவாசிரியராயிருக்கும். 2 விசாகேசர், மல்லாகம்
அங்கிளவித்தியாசாலை யாசிரியராயிருக்கும் 3 இராமலிங்கம்.
மாதக்க முதலியார்;-இவர் தெல்லிப்பழையிலுள்ள வேளம் ண்பிரபு. இவரைப்பற்றிய சில குறிப்புகள் இதன்முன் கூறப்ப ட்டிருக்கிறது. பிரபல பிரபுக்களான இவர் புத்திரர்களுளொ ருவரே இரகுநாத முதலியாரெனப்பவொர். இவர்மகன் கதிர் காமசேகர முதலியார், இவர் மயிலிட்டி. இவர் மகன் கார் த்திகேய உடையார். இவர் மகனே பிரபல அதிகாரம்படைத்த சங்கரப்பிள்ளை. இவர்மகன்; கனகராயர் (தெல்லிப்பழை) இவர் புத்திரமே சுதேசவைத்திய வல்லபத்தாலும் பரம்பரைச் செல் வாக்காலும் பலராலும் அறியப்பட்ட 1 கங்தையா. கண்டிப் பகுதியில் அரசாட்சி யுத்தியோகத்தில் கிளாக்காயிருக்கும்
2 தியாகராஜா. 3 சங்காப்பிள்ளை.

Page 116
22 யாழ்ப்பர்ண் வைபவ கௌமுதி
ஐயம்பிள்ளை-இவர் வேலணையில் உடையாராயிருந்தவர். மகன் சேதுமாதேவ்ர், இவருங் தந்தையார்போல் உடையாரா கவேயிருந்தனர், ம்கன் நாகமணியர், மகன் முருகேசு. இவர் கோப்பாயிலே உவெஸ்லியன்மிஷன் பகுதியில் போதகராயிருந் தவர். இவர் மக்கள் 1 தென்னிந்தியாவில் கல்லூரி ஆசிரியார் யிருந்து காலஞ்சென்ற சாள்ஸ்கென்ஸ்மன் பி. ஏ. 2 யாழ்ப்பா ணத்திலே நியாயதுரந்தச் சாயிருந்து காலஞ்சென்ற அல்விறற் கென்ஸ்மன். 3 யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியராயிருந்து கால ஞ்சென்ற சாமுவேல் கென்ஸ்மன். 4 கும்பகோணக்கல்லூரி யில் பிரதமாசிரியராயிருந்து தற்போது உபகாரச்சம்பளம்பெ அம் ஜேம்ஸ் கென்ஸ்மன் பீ. ஏ, 5 சென்னை 8க்கவுன்டன்ஜெ னறலாபிசில் சுப்பிறின்டனுயிருந்து தற்போது உபகாரச்சம பளம்பெறும் எற்வேட கென்ஸ்மன் பி. ஏ 6 மேற்படி ஆபீசி ல் வேலையாயிருந்து தற்போது உபகாரச்சம்பளம்பெறும் பெr ன்னையா கென்ஸ்மன். 7 கொழும்புத் தவாற்கங்தோரிற் பிரதம லிகிதராயிருக்கும் இராஜாகென்ஸ்மன், 5 இவர் புத்திரிலொ ருவரான இராஜா கென்ஸ்மன் சென்னை நகரசங்கத்தில் ஒரு இ ஞ்சினீசர் யும், பீ.ஏ. கென்ஸ்மன் என்னுமொருவர் சென்னையில் ஞாயது சங்தசச்ாயும், கென்றிறிகென்ஸ்மன் என்னுமொருவர் செ ன்னையில்டக்றசாயுமிருக்கின்றனர். 1இவர்புத்திாரிலொருவாான பீ. ஏ. செபாத்தினம் கென்ஸ்மன் சென்னைச்சர்வகலாசாலையில் உதவி நிசிஸ்றாாயிருக்கின்றனர், 2 இவர் புத்திசரிலொருவரா ன தோமஸ் கென்ஸ்மன், ஞாயசாஸ்திச மாணவகனுயும, ஆதர் கென்ஸ்மன் என்பவர் கீழ்மா காணப்பகுதியில் வோறஸ்டிப்பா
ட்மென்றில் வேலையாயுமிருக்கின்றனர்.
பாகைதீபழதலியாt;-மாரியங்கூடல். இவர் உலாந்த அரச ர்காலத்துப் பிரபலமுற்று விளங்கியவர். இவர்மகன் ஆங்கிள அ ரசாட்சியில் நொத்தாரிசுவாகவிருந்து சிறப்புடன் வாழ்ந்து சீவித் துப்போன இறப்பிகேற்பிள்ளை. இவர் புத்திரியை பலராலும் அறியப்பட்ட சமரகோன்முதலியார் பவுத்திரன் சவிரிமுத்து வி வரகஞ்செய்தனா இவர்களின் புத்திரருளொருவரே கயித்தாம் பிள்ளை. இவர் பண்டத்தரிப்புக் கோவிற்பற்று டிவிஷன் ஆபீச ராக 46 வருடம் வேலைபார்த்தவர்.
இவர் மகன் இராயப்பு. (upgër பண்டத்தரிப்புப்பகுதியின் 9. விஷன் ஆபீசராகவும், தற்போது சிறுவிளான் பெரியவிளான் விதானேயாராகவும், நன்மதிப்புடன் வேலைபாாத்து வருபவர். இ வர் கிறகோசுப்பிள்ளை உடையாருக்குப் பீட்டனுகவும், உலாநத அரசாடசியில் மணியமாகவிருந்த சின்னத்தம்பிக்குப் பீட்டனுக
வும் உள்ளவர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 있13
இராமநாதமுதலியார்:-இவர் ஆவரங்காலிலுள்ளவர். இவர்
மகன் வினசிக்தம்பி உடையார். இவர் மகன் கநதப்பிள்ளை. இ வர் மகனே (Paterson) சுப்பிரமணியம். இவர் யாழ்ப்பாணம வட்டுக்கோட்டைச் சாஸ்திர வித்தியாசாலையிலே சற்று அசன் கேறியவர். அங்கிளபாஷையில் மாத்திரமல்லத் தமிழ்ப்பா ஷையிலும் மிக்க ஸ்திரம்படைத்தவர். அனேக அலங்காரமான தனிப்பாக்களை இயற்றினவர். இவர் புத்திார் 1 ஜம்பலவாண பிள்ளை உபாத்தியாயர். 2 நமச்சிவாயம் (நல்லதம்பி) 3 செல்லை யா. இவருள் பிற்கூறப்பட்டார் இருவரும் பரகதியடைந்தனர். அவருளொருவரான நமச்சிவாயம் என்பவர் இலக்கண இலக் கியங்களிலும், சங்கீத சாஸ்திரத்திலும் யாழ்ப்பாணம் இலங் கை இந்தியா ஆதியாமிடங்களிலுள்ள பலராலும் விதந்து வி யந்து பாராட்டப்பட்டவர். பூநீ- சிவசம்புப்புலவரெசழிய யா ழ்ப்பாணத்திலே நாமறிய இருந்த இருக்கின்ற புலவருள் எ வராயினும் தீவிரமாய்ப் டாவியற்றவும், வாக்குவல்லபமாய்த் து ணிந்து சபையிற் பேசவும், சத்துருகுழுவஞ்சக் காளமேகம் பேர்ல் தீவிர யுத்தியோடுத்தரங்கொடுக்கவும், இவர்க்கொப்பா ராயொருவரிருக்கவில்லையென்று பலராலும் பலவமையங்களிற் பாராட்டிப் பேசப்பட்டவர். இவரால் சுப்பிரமணியசுவாமிமே ற் பாடப்பெற்ற நூதன கீர்த்தனங்களை யாழ்ப்பாணத்திலே அறியாத பாடகரில்லை. இவாருடைய கல்வி விவேகத்தைப்பற்றி யாழ்ப்பாணத்திலே அறியானெருவனிருப்பசனேல் அவனை நிர் மூடன் என்க யாரும் பின்னிடார். தற்காலத்திலுள்ள வித்துவா ன்கள் பலர் உரை கூறிய 'அகப்பொருள் விளக்கம்” முதலியபல நூல்களில் இவர் சாற்று கவிகள் சொலிப்பதைக் காணலா ம். சில காலங்களின்முன் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலார்க்கு ம் பூரீ. ஆறுமுகநாவலர் அவர்களுக்கும் நடந்த விவாதத்தில் நாவலர் அவர்கள் பக்கத்துக்காய் கின்று இவர் எழுதி வெற் றிமாலைசூடிய 'வெற்றிவேலாயுதம்’ என்னும் சிறிய புத்தக மும் இவர் அறிவைக்காட்டும். இவரால் இயற்றப்பட்ட தனிப் பாக்களோபல. ஒருபோதில் கீர்த்திபெற்ற புலவரொருவர் இ வர்மனைக்குவந்து இவரைச் சந்தித்தபோது இவரைநோக்கிப் பரிகாசபான்மையாய் நல்ல தும் ' என்பு என்றெடுத்து புழுக் கொடியல்மா எனமுடிய ஒர் வெண்பாக்கூறு’மென அரைக்க ணப்போதுந் தரிப்ாது உடனே இவர்கூறிய வெண்பாவை இத ன்கீழ்த் தருகின்றேம்;
என்பில் லதுவு மெளிற்கொம்பி லேறுவது
மன்புறுபெண் ணுணணைய வாக்குவதும-முன்புவலி
துன்னுகு சன்சாபஞ் சூழ்ந்ததுவு மிங் நான்கும்
மன்னு புழுக்கொடியல் மா.
29

Page 117
214 யாழ்ப்பாண வைபவகெளமுதி.
பின்னெருபோதில் ஒர். கவிவாணர் சந்தித்துச் சுன்னை மு
த்துக்குமாரக் கவிராயரியற்றிய ‘முடிவிலா துறை சுன்னகத்தா ன்வெளி முந்தித்தாவடி கொக்குவில்மீதுவங்’ என்னுங் கவியை ப்பாடி இதற்குப் பொருள் கூறுமென்க, உடனே பொருள்கூறி விட்டுத் தமது ஊாப்பெயர் ஈற்றில்வர "மட்டுவிலலர்க்கண்டி யான்வனைசாசாலை-விட்டவர்க்குமாசிறுப்பிட்டி விதிப்பர் துன்ன லைத்-துட்டனுலிருவாலைப் பெண்கட்குப்பொன்சொரிந்து-முட் டுமாவரங்காலடைந்தாற் தொடார்முடர்’ எனக்கூறித் தம் கவி த்திரத்தைக் காட்டினர். பூரீ, சிவ. சங்கரபண்டிதர் பூரீ. அ. சி வசம்புப் புலவர் இருவருமே இவர்க்கு ஆசிரியமாம். இவர் மரணத்தையறிந்தபோது புலவர் திலதமான பூரீ. பி. சுபவர்க் கியம்பிள்ளை இவரைக்குறித்துக் கூறிய சாமகவிகளுள ஒர் வெ ண்பா இதன் கீழது.
*மெச்சு கவிக்காள மேகமோ வீணருள
மச்சமுறச் செய்யு மரியேருே-மெச்சொன்னு
ராயப பெருவலிகா லாவரங்கால் வாழ்நமச்சி
வாயப் புலவனிந்த மண்.
சின்னத்தம்பி;-இவர் இருபாலை மண்ணுடுகொண்டமுதலி வழித்தோன்றலான நெல்லைநாதரின் சகோதரன். இவர்மகன் முத்துக்குமாரு மகன் சண்முகம். இவர்மகனே தற்போது இருபாலையில் பிரபல்யமாய் விளங்கும் 1 வேலாயுதபிள்ளை. 2(கா லஞ்சென்ற) முத்துக்குமாரசுவாமி.
இராமலிங்கம்:-இவர் இருபாலை மேற்படி மண்ணுடுகொ ணட முதலிவழித்தோன்றலான நெல்லைநாதர் சேனுதிராசாவி ன் மகன். இராமலிங்கம் மகள் பிரபல பிரமுதித ஏழுர்நாயக முதலிபார் மனைவி இவர் மகள் தெய்வானைப்பிள்ளை. இவர்க்கு ம் தெல்லிப்பழை சதிரேசர் விசுவலிங்கத்துக்கும் புத்திாாயுள் ளவரே தற்போது இருபாலையில் சாதுரியகுண சம்பன்னாாய் விளங்கும் (சேவையர்) சண்முகலிங்சம்.
சிங்கமாப்பாணமுதலியார்-இவர் உடுவிற் பதியிலுள்ளவர். இவர்வழித்தோன்றலானர் கொத்தாரிசு முத்துக்குமாரு. இவ ர்மகன் அருணுசலம், சிறுப்பிட்டி கனகரத்தின முதலியார் ம கன் வேலாயுதர் அப்பாக்குட்டிமகள் தண்டிகைப்பிள்ளையை மேற்படி அருணசலம் விவாகஞ்செய்தவர். இவர் எகபுத்திரசே வலிகாமம்கிழக்கு மணியகாரனுயிருந்து சிவபதமடைந்த கனக F dð?t-) (பெரியதம்பி) இவர் சீர்த்தியை இவர்மேற் கூறப்பட்ட சர மகவியாலறிக. அக்கவிகளில் ஒர் வெண்பாவையும் ஒர் கலி
ததுறையையும இதன் கீழ்த் தருகின்றேம்,

யாழ்ப்பாண வ்ைபவ கெளமுதி. 25.
*நாகரிக மானவுடை 6ாகரிக மானநடை நாகரிக மான பரி நாட்டமருள்-ஒகையுடன் தாபித்த வன்பெரிய தம்பிவள்ள லன்றியார் காபித்தார் புத்தூர் தனில்’ *கோப்புடன்வாறபிரபுக்களையுங்குசவர்கவி நாப்புலவோசையும்கல்குரவாற்கழைகண்ணிவந்து கூப்பிடுவாாையுமின்மொழிகூறிக்கைகூப்பியன்பாய்ச் சாப்பிடுமென்றவர்வேறு முண்டோவுனைத்தள்ளிடினே.
தொம்பிலிப்புச் சந்திரசேகரமுதலியார்:-இவர் மாதகலிலே பூர்வ பிரபுக்களுளொருவராய் உயர்குல வேளாண் மகிபாய் வி ளங்கியவர். இவரது பீட்டனே தற்காலம் யாழ்ப்பாணக் கச்சுே ரியிற்பலவுத்தியோகங்களிலமர்ந்து பின் நெடுந்தீவில் 12 வருட காலம் மணியகாரனயும், கிராமக்கோட்டு நீகாசனபதியாயும், பின் தற்போது வலிகாமம்மேற்கு மணியகாரனயுமிருக்கும், J. N. சந்திரசேகா முதலியார். எழுபது வருடகாலமாய்க் கச் சேரிப் பிரதம முதலித்துவத்துக் குறைவிடமாயிருந்து, கத் தோலிக்கவேத பத்திமானுயிருக்தூ இதுகாறும் யாழ்ப்பாண த்தாருள் எவரும் பெற்றிராத (திருச்சபை) நயிற்பட்டங்கட்ட ப்பெற்று, மகிமைதங்கிய பொஞ்ஜீன் மேற்றிராணியாரால் (இல ங்கையில்) மேற்பிர்பு என்றும், கிருச்சபைத் தம்பமென்றும், பரிந்து பாராட்டப்பட்டு, சேர்.உவில்லியம் கிறகோரி என்னும் தேசாதிபதிக்குத் தம் கிருகத்திற் சம்பிரம விருந்தளிக்குஞ் 3.ت லாக்கியத்தைப்பெற்று, விளங்கிய இராஜமாணிப ராஜசிறீ ராஜ வாசல் முதலியார் சந்திரசேகரர் சவிரிமுத்து முதலியாரது ச கோதரரான சின்னத்தம்பி முதலியார் எனும் பிரபுவின் பெளத் திரர்.
நாற்பது வருட காலமாய் மயினருேட்டு இஞ்சினீராயிருந் து காலஞ்சென்ற யுவக்கீம் சந்திரசேகரரும், யாழ்ப்பாணத்தி லே சுதேசிகளுள் முதன் முறையாய்க் குருப்பட்டாபிஷேகம் பெற்றவரும், 35 வருடகாலமாய் மன்னர், மாதோட்டம், முல் லைத்தீவு, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய இடங்களில் தேவ ஊழியஞ் செய்தவருமான எக்ஸ். என். சந்திரசேகரகுருவும் இ வரது பேரனின் சகோதரனுகிய நீக்கிலாஸ்பிள்ளை முதலியாரின் பிள்ளைகள். தற்காலம் கொழும்பிற் பிரபலம்பெற்று விளங்கும் அப்புக்காத்து எச். ஏ. பி. சந்திரசேகரமும், இவர் சகோதரர், ஜே. என். சந்திரசேகரம் அப்புக்காத்தும், இஞ்சினீர் சந்தி ரசேகரர் புத்திரர். யாழ்ப்பாண முேட்டுக்கொம்மிற்றித் துவி பாஷிதர், இம்மானுவேல் இராஜா சந்திரசேகரர் இவர் சகோத ான். இவரின் தாயார் போர்த்துக்கீசர் காலங்கொட்டுக் கத்தோ

Page 118
216 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
விக்க வேதவிசுவாசிகளான, கிளாலி சந்தியோகுமையோர்கோ விற் காரியகர்த்தரான, தொம்பிலிப்புச் சங்கரப்பிள்ளையின் மகன் செருபின் புத்திரி.
பூதஉடையார்:-இவர் மயிலிட்டியிலுள்ள பள்ளந்தறை எ ன்னுமிடத்தில் இருந்தவர். மகன் சுவாமிநாதர். மகன் அம்ப லவாண்ர். மகன் சின்னத்தம்பி. சின்னத்தம்பியின் மனைவியார் இருபாளை மண்ணுடுகொண்ட முதலிவழித்தோன்றலான சுவா மிநாதர் மகன் சுப்பிரமணியர் மகன் இலங்கையர்மகள் தையல் நாயகம். இவர் புத்திராே கந்தரோடைச் சைவ அங்கிள வித் தியாசாலையின் மானேசராய் விளங்கும் கந்தையாபிள்ளை. இவர் விவாகஞ்செய்தது மறவன்புலம் வயித்தியநாதர்மகன் மூத்தத ம்பிடிகள் சேதுப்பிள்ளையை.
மேற்கூறிய இலங்கையரின் புத்திாரிலொருவரே நாவலப் பிட்டிப்பகுதியில் தற்போது அரசாட்சி டக்றாாய்க் கீர்த்தியும் து விளங்கும் சுப்பிரமணியம், 2 விசுவநாதர்.
அரசகுலகுரியழதலியார்;-இவர் சண்டிருப்பாயிலுள்ள உய ர்தரப் பிரபுக்களிலொருவர். (அச்சுவேலி குமாரபடப்பளி) மக ன் சிற்றம்பல அரசகுலகுரியர். இவர் மகார் 1 ஆறுமுகம், 2 கு மாரகுரியர், 3 நன்னித்தம்பி, சண்டிருப்பாய் வில்லவசாயமுத வியார் வழித்தோன்றல் பொன்னம்பலமுதலியாா மகள் மீனச் சிப்பிள்ளையே நன்னித்தம்பியின் மனைவி. இவர்புத்திார் 1 கங் தையா, 2 பொன்னம்மா, 3 தையல்நாயகியம்மா. பாராசசிங் கமுதலியார்மாபைத் தன்மாபாக்கொண்ட டக் றர் பரராசசிங்க முதலியாரே பொன்னம்மாவை விவரகஞ்செய்தனர். இவர்க் ப் புத்திரர் 1 கொழும்பு (Fton) கொலீச்சுப் பிறின்சிப்பல் சல்வத்துரை, 2 பொன்னுத்துரை, 3. செகராசசிங்கம். பொ னனுத்துரை விவாகஞ்செய்தது, சுவாமிநாதர் கந்தர் காசிப்பி ள்ஃாமகன் குலசேகரம்பிள்ளையின் மகளை. மேற்படி கங்தையா புத்திரி சிவபாக்கியத்தை விவாகஞ்செய்தவர் சுதுமலையில் ஆரா ய்ச்சிச் சட்டம்பியாரென வழங்கும் கனகசபைப்பண்டிதரின் ம கன் பிறக்றர் முருகேசபிள்ளை.
மேற்கூறிய அரசகுலகுரிய முதலியாரே யாழ்ப்பாணம் கொட்டடியின் மேற்பாகத்தில் விளங்கும் வில்லூன்றிப் பிள்ளை பார்கோவிலையாக்குவித்து மடாலயங் கேணி கூபங் காபித்துப் பெருமாதனங்களைப் பரிபாலனத்திற்காய்க்கொடுத்தவர்.
வேலாயுதர்;-இவர் புன்னுலைக்கட்டுவனிலுள்ளவர். இவ ர் மகன் கதிரேசர். இவரே முதன்முதல் அமரிக்கன்மிஷனிற் சேர்ந்து ஞானஸ்நாகம்பெற்ருருளொருவர். இவர் ஞானஸ்கா

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 21
ன நாமம் நதானியல் நயில்சு. இவர்புத்திரர் 1 யோன்ாயில்சு. சேட்சுமிஷனில் மினிஸ்றாாய்இருந்தவர். 2 டானியல் (Poor) நயில்சு, 3 சாமுவேல் நயில்சு உவெஸ்லியன்மிஷனில், மினி ஸ்றாாயிருந்தவர். 2 டானியல் (Poor) நயில்சு என்பவரே வட் டுக்கோட்டைச் செமினரியிற் கற்றாங்கேறியபின், பிறக்கென் பிறிச் என்பவருடன் கூடி வட்டுக்கோட்டைக் ஹைஸ்கூலைத்தொ டக்கியவர். இவர் புத்திரர் 1 உவில்லியம் செல்லப்பா நயில்க கொழும்பில் கொம்மிஷன் ஏச்சுண்டு 2- W. D. நயில்சு.பிாப ல அப்புக்காத்து. 3-R. T. நயில்சு தொப்பிதேசிட்டவங்கிச் சி முப்பு. 4-C. A. நயில்சு நியாயதுசந்தரமாணவர். 5-A. N. 5 யில்சு கொழும்பில் கொம்மிஷன் எசண்டு.
யோசுவா (Joshua):-இவர் சண்டிருப்பாயிலுள்ளவர். இ வர்மகன் 1 டானியல் யேசுவா உடுவில். 2 சாமுவேல் யோ சுவா திரிகோணமலை மிலிற்றறி ஆஸ்பத்திரியில் டக்றாாயிருந் து காலஞ்சென்றவர். 3 யோசேப்பு (வேலுப்பிள்ளை) யோசு வர தமிழ் உபாத்தியாயரா யிருந்தவர். 4 சாள்சு யோசுவா (Kolutin) தோட்டத்தில் சுப்பிறின்றன்.
1 டானியல் யேசுவா Gentagge தோடடத்தில் சுப்பி *றின்றன். இவர்பிள்ளைகள் 1 மேற்கூறிய காலஞ்சென்ற டக்றர் யோசுவா. 2 A. J. யோத்துரை யோசுவா. இவரே தற்போ து தொப்பிதோட்டப்பகுதியில் பலராலும் நம்பிக்கையோடு பாராட்டப்பட்டும் நியாயதுரங்கா சாபமெனத்துதிக்கப்பட்டும் சிலகாலங்களிற் பொலிஸ்ரீதிபதியாயும், சமாதான தோசனபதி யாயும் விளங்கிவருகின்றனர்.
கதிர்காமசேகாழதலியார்-இவர் வலிகாமம்வடக்கைச்சேர்ந் த பன்னலையிலுள்ளவர். இவர் பெளத்திரர் முத்தர். இவர்ம்க னே வேதாரணியர். (உடுவில்) இவர்புத்திரரே கொழும்பில் கீ ர்த்திபெற்று விளங்கிய 1 டக்றர் சரவணமுத்து. இலங்கைத் தேயிலைத்தோட்டப்பகுதியில் கண்டாக்காயிருந்த 2 முருகேசு.
3 சங்காப்பிள்ளை.
டகறா சரவணமுத்துவின் புத்திரரே தற்போது கொழும் பில் டக்றாாயிருக்கும் 1 இராசா சரவணமுத்து. கொழும்பில் கொம்மிஷன் எசன்ருயிருக்கும் 2 துரை சரவணமுத்து. எக் சஸ்பகுதிச் சுப்பிறின்றனயிருக்ரும் 3 இராசையா சாவணமுத் து. இங்கிலந்தில் சிவிலுத்தியோக மாணவனுய்ச் சித்தியடை ந்த 4 செல்வத்துரை சரவணமுத்து. 5 மாணிக்கம் சாவன முந்து, 6 தம்பிசாசா சாவணமுத்து.

Page 119
218, யாழ்ப்பாண வைபவ கெளமுதி
முருகேசுவின் புத்திரரே பேமாப்பகுதியில்வேலையாயிருக் கும் கச்மலிங்கம். சிங்கப்பூர்ப்பகுதியில் வேலையாயிருந்து காலஞ்சென்ற 2 இரத்தினம். றங்கூன்பகுதியில் வேலையாயி ருக்கும் 3 துரை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆசிரியசாயி ருக்கும் 4 சபாரத்தினசிங்கி,
மேற்படி வேதாரணியர் மகள் இராமாசிப்பிள்ளையின்புத்தி சரே மேமியோவில் P.W.D. கிளாக்காயிருக்கும் 1 செல்லையா. பேமசப்பகுதியில் வேrறஸ் (Forest Department)டிப்பாட்மெ ன்றில் சுப்பிறின் றணுயிருக்கும் 2 கதிரித்தம்பி. றக்கூன் ஒடிற் ரு பீசுக் கிளாக்காயிருக்கும் 3 முத்தத்தம்பி. றங்கூனில் வோற. ஸ்டிப்பாடமென்ற்பகுதியில்கிளஈக்காயிருக்கும் 4 சின்னத்தம்பி. 5 இாகுப்பிள்ளை. இவர்களின் மைத்துனரே றல் கூன் பகுதியில் Tonnaserrim circle 3-tj.9,56ërpgju9ajë ga aspGurg e luar ஈசசமபளம் பெறுபவரும், தமிழ் இலக்கண இலக்கிய வன்மையு ம் பகிநூலாாாய்ச்சித் தேர்ச்சியுமுள்ள 0. நல்லதம்பிப்பிள்ளை.
சேதுகாவலச் சேனுதிராச மாப்பாணமுதலியார்:-. ஒல்லாந்த அரசர்காலத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தனக்காரக்குறிச்சி யிலே வசித்த பிரபலியம்பெற்ற பிரபுக்களுள் இவர் ஒருவர். இப்பிரபு, இந்தியாவைச்சேர்ந்த காஞ்சிபுரத்தைச் செனனஸ், தானமாய்க்கொண்டவரும், இந்தியாவிலிருந்து பிரயாணமாகி யாழ்ப்பாணம்வந்து பிற்காலத்தில் தனக்காரக்குறிச்சியென்னு ம் நாமத்தால் அழைக்கப்பட்டபகுதியில் வசித்தவருமாகிய சே துகாவலச்சேனுதிராச அரசுகிலையிட்ட சந்திரசேகர மாப்பா ணமுதலியார் வழித்தோன்றலாம். இந்தியாவிலிருந்து இவ்வி டம் வந்து குடியேறிய மேற்படி முதலியாரைப்பற்றி அவர் சங் ததியார் கூறுங் குறிப்பையிண்டுத்தருகின்ருேம்.
இந்தியாவைச்சேர்ந்த காஞ்சிபுரமென்னும் நகரிலுள்ள ப ண்டசாத்தோட்டமென்னுமிடத்தில் சென்மித்த சுத்த வேளா ண்பிாபுவும், பதினெண்குடிமை வரின்சப்பட்டயம் பெற்றவரு மாகிய சேதுகாவலச்சேனுதிராச அரசுகிலையிட்டசந்திரசேகரி மாப்பாணமுதலியார் என்பார், கசம் என்னுங்கொடியநோயின ல் வருந்தியிருந்தனர். குளக்கோட்டு மகாராசா வமிசத்திலுகி த்த ஒருவர் அம்முதலியாரைக்கண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைக்குச்சென்று அவ்விடத்திற்பாயுஞ் சுத்தோதகத்தில் ஸ்நானஞ்செய்தால் அவரைப்பீடித்த கொடியநோய் சுகமாகு மெனக் கூறினர். அவ்வார்த்தைகேட்டுத் தன்னைவருத்திய கொ ÉlUlu கசநோயிலிருந்து சுகமடையும்பொருட்டுத் தனது பிரா ணஈாயகி பார்ப்பதியோடும், தனது அரிய புத்திார் தனபால சிங்கம், குணபாலசிங்கம் என்னுமிருவரோடும், தனது புரோ

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 219
கிதராகிய காசிப்பிராமணர் கோபாலக்குருக்களோடும் அவர் சமுசாாத்துடன்றும், தனது பதினெண் வரிசை ஏவற் காசருடனு ம், 1365-ம் (வூடு வைகாசிமீ 20-ந் வ. தனது சென் மநாட்டை விடடுப் பிரயாணமாகி நாகபட்டணத்தில் நாவாயேறி யாழ்ப் பாணம் நோக்கிவருகையில் வீரமாகாளியம்மன் துறையில் இற ங்கி, இப்பொழுது சந்திரசேகர வீரபத்திரகோவிலிருக்கம் ஸ் தானத்துககு உத்தரதிசையில் வந்து தங்கினர். அவ்விடத்தி ல் மாம்பழங்கள் நிறைந்த ஒர் மாமரமும் ஒர் குளமுமிருந்தன. முதலியார் அவ்விடஞ் சிறிதுநாட்தங்கி, அக்குளத்தில் ஸ்நான பானஞ்செய்து வரும்பொழுது அவருக்கிருந்த கசர்ோகம் சொஸ்தமாகவும், தேகம் புஷ்டியடையவுங்கண்டு அவ்விடத் தையே தனது வாசஸ்தானமாய்க்கொண்டு, தனது செனனப தியின் பெயராகிய பண்டாரத் தோட்டமென்னும்டெய ரைத் தர் ன் வந்து தங்கியிருந்த இடத்துக்கு இட்டும், தனது செனனப தியிலுள்ள சந்திரசேகர வீரபத்திர கோவிலையொத்த ஓர்கோவி லை அப்பெயருடன் அங்கே ஸ்தாபித்தும், அக்கோவிலுக்குத் தன் புரோகிதராகிய கோபாலக்குருக்களைப் பூசகராக நியமித் தும், மேலேகுறித்த குளத்துக்குச் சந்திரசேகர குளமென்னு ம் பெயர் தரித்தும் அவ்விடத்திற் சில காலம் வசித்தனர். அக் காலங்தொடங்கி மேற்குறித்த இடங்களுக்கு அம்முதலியாரிட
ட நாமங்களே யின்றும் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்பின்னர் அம்முதலியார் தன்செனனநாட்டில் தான் பெற்ற வரிசைச் செப்புப்பட்டயத்தை அககால யாழ்ப்பாண அரசருக்குக் காண்பித்து அதைப் புதுப்பித்துத் தனது மகன் தனபாலசிங்கமுதலியாரை அவ்விடம் இருத்தி, தனது பதினெ ண் வரிசை ஏவற்காரரை நாற்றிசையுங் குடியேற்றி, தன்பாரி யோடும் இரண்டாம்மகன் குணபாலசிங்கத்தோடும் தன் ச்ெ னனநாட்டுக்குத் திரும்பினர். இக்காலத்தில் அவ்விடத்திலுள் ள காணிகளுக்கு வழங்கும் பெயர்களும், தோம்புகளும் கோ விலும் குளமும் மிருக சாதிகளின் குறிகளும் அம்முதலியா ரின் செனனநாட்டிலுள்ளவைகளுக்கு ஒக்கிருப்பதும், இவ்வ மிசத்தில் முற்காலத்தில் உதித்த சில மகான்கள் பாடிய பாக்க ளும் ம்ேலேகூறியவைகளுக்கு விசேட அத்தாட்சியாம்.
தனபாலசிங்கனுற் குடியேற்றப்பட்டமையால் அக்கிராமத் துக்குத் தனக்கசாக்குறிச்சியென்றும், அவர் சந்ததியில் விசே ஷ பிரபலியம்பெற்று விளங்கிய தனக்குமான் நாமத்தினுல் தன க்காாக்குறிச்யென்றும், அக்குறிச்சி நீர்வளம் நிலவளஞ்செறிங் த பூமியையும், செங்நெற்கழனிகள், தோட்டக்காணிகள், திர ளான ஆடு மாடுகள், அவைகட்குவேண்டிய நல்லபுற்றாை, பன

Page 120
220 யாழ்ப்பசாண் வைபவ.கெளமுதி.
ந்தோப்புகள், தென்னஞ்சோலைக ளாதியவற்றையுந் தன்னகத் தேயடக்கி யதிக கேவரியத்தைக்கொடுத்தமையால் அக்குறிச் சியிலுள்ளார் அதிக பொருளுடைய ராய் விளங்கினரென்றும், அக்காரணத்தால் அவர்களுக்குத் தனக்காசரெனவும், அவர்க ளால் அக்குறிச்சிக்குத் தனக்காரக் குறிச்சியென்றும் பெயர்வ ழங்கலாயின என்பர். 'சாதிகிர்ணயபுராணமும் சாதிவிளக்க மூம்” என்னும் நூல் மேலேகூறிய கடைசி அர்த்தத்தை அனு வகித்து 'தனக்காரர், தனம் என்பது பொன்னின் பரியாயநாம த்தொன்முதலின் பொருளுடையாரென்னும் பொருள்படவந்த பெயரே தஞ்சாதிப்பெயரென்பர்’ எனக்கூறுகின்றது.
மேற்குறித்த சேதுகாவலச் சேனதிராச மாப்பாணமுதலி யார் குமாரர் மயிலர் கிற்சிங்கமாப்பாணமுதலியார் (இவர் மு ன்னேருடைய பதினெண் வரிசைச் செப்புப்பட்டயத்தை அரசி னர்மூலம் புதுப்பித்தனராம்) இவச் சகோதரரின் மகன் எதிர் வல்லசிங்க மாப்பாணமுதலியார், அவர் குமாரர் சந்திரசேகா மாப்பாணமுதலிபா. அவர் குமாரர் வீரகத்திமணியகாரன். அவர்சகோதரர் கிற்சிங்க உட்ையார், அவர்மருமகன் குமாரும ணியகாரன். அவர் வல்லையிற் கட்டுவித்த மடமும் குளமும் இ ன்றும் அவர்பெயரால் அழைக்கபபட்டு வருகின்றன. மேலே குறித்த வீரகத்திமணியகாரன் குமாார் கதிர்காம உடையார். அவர் மேலேகுறித்த சந்திரசேகா வீரபத்திரகோவிலைப் புது ப்பித்துச் சில ஆதனங்களை இக்கோவிலுக்குத் தருமசாதனமா ய்க் கொடுத்தனர். அவர் குமாரச் 1 கிற்சிங்கர், 2 குமா ரு, வட்டுக்கோட்டைச் செமினரியில் கல்விகற்றுக் கணிதசாஸ்திர த்தில் மிகத் திறமையாய் விளங்கிய 3 கெப்பிலர் வீரகத்திப்பி ள்ளையென்பவர்களாம். நிற்சிங்கர் அக்குறிச்சியில் ஒர் சைவவி த்தியாசாலையை ஸ்தாபிக்தனர். அவர் குமாரர் இப்பொழுது அச்சைவ வித்தியாசாலை மானேச்சராயிருக்கும் 1 குட்டிப்பிள் ளை, அவ்வித்தியாசலைத் தலை.ை ஆசிரியராயிருக்கும் 2 வீரக த்திப்பிள்ளையென்பவர்களாம். குமாருவுடைய புத்திரர் அப்ப குதியில் மிகச்செல்வாக்காய் விள ங்கும் செல்லப்பா என்பவரா ம், தனக்காரக்குறிச்சி விதானேயசராயும் உடையாராயும் பல வருடங்களாய்க் கடமைபார்த்துத் தேசாதிபதியவர்களால் கீர்த் திமுத்திரைபெற்று வயோதிபத்தால் உத்தியோகத்தைவிட்தி இளைப்பாறியிருக்கும் சந்திரவர் நிற்சிங்கர் மேலேகுறித்த பிர புவின் வழித்தேன்றலாம். இப்பகுதியில் பிரபல புலவராயிரு ந்து காலஞ்சென்றுபோன சின்னத்தம்பிப்புலவரும் இவரை க்குறித்துப் பாவலர்சரித்திரதீபகம் பார்) அமெரிக்கமிஷனரிமா ரின் முனிவுதியும் பாலியர்நேசன் பத்திராதிபருமாய் விளங்கி மானிப்பாயில் வசித்துக் காலஞ்சென்றுபோன உவில்லியம்சின்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 22.
னத்தம்பியும், கொழும்பில் நகரசங்கத்திலே இன்ஸ்பெக்றார் யிருந்து காலஞ்சென்றுபேரன வீரவாகுப்ள்ெளையும் (usు குறித்த பிரபுவின் சங்கதியாசாம்.
கனகதண்டிகைக் கனகாாபழதலியார்;-இவர் யாழ்ப்பானங் குடியேறிய காலத்தில் குன்று த நீர்வளமும் நிலவளமுஞ் சிறங் த தெல்லிப்பழையிலே குடியேறிய கனகராயன் (வேளாண் செ ட்டி) வமிசத் தவர். இவர் மகன் பூதத்தம்பி. இவர் தெல்லிப்ப ழையில் வசித்து கொத்தாரிசு உத்தியோ கம்பார்த்து வந்தனர். இவசது சிரேட்டபுத்திரர் கச்சேரி ?-ம் முதலியாராய் கீர்த்தி பெற்று விளங்கிய கனகதண்டிகைக் கனகசக்தின 1. இ வர் புத்திரர் கொழும்பு வைக்கியக்கல்லூரியில் கல்வி கற்று லவருடங்களாய் வைத்தியாய் அரசாட்சியாரின் கீழ்க் S-6) பார்த்துப் பின் அவ்வுத்தியோகத்தைவிட்டு இப்பொழுது தெ ல்லிப்பழையில் வசிக்கும் 1 15ாகரத்தினம் 2 5வரத்தினம், மர னிப்பாய் அமரிக்கன் மிஷன் ன்வத்தியசாலையில் வைத்தியராயிரு ந்து செல்வாக்கும் நற்கீர்த்தியும் பெற்று விளங்கிப் பின் காலஞ் சென்றுபோன 3 டக்றர் கேட் டிஸ் சுப்பையா.
மேலேகூறிய பூதத்தம்பி நொத்தாரிசுவின் இரண்டாம்புத் திரர் குஞ்ஞாலம் என்பவராம். இவர் புத்திரர் கொழும்பில் திறைசேரிச் சிறப்புமுதலியாராயிருந்து தங்கடமைகளை மிக நேர்மையாய் கிறைவேற்றி உபகாரச்சம்பளத்துடன் இப்பொழு து இளைப்பாறி மாவிட்டபுரத்தில் வசிக்கும் த: பயா. இல ங்கை அயரதப்பகுதியில் தமிழருள் உயர்ந்த உத்தியோகம்பெ ற்று டிஸ் கிறிக் சுப்பிறின்டென்றராயிருக்கும் 2 கனகதண்டி கைக்கன் கராயர்.
மேலேகூறிய பூதத்தம்பிகொத்தாரிசு வின் மூன்றும்புத்திர ச் சொக்கலிங்கம். இவர் குமாரர் இலங்கை, அயாகப்பகுதியில் ஸ்தான அதிபராய் உத்தியோகம்புரிந்து காலஞ்சென்றுபோன சக்திவேற்பிள்ளை.
மேலே கூறிய பூதத்தம்பி கொத்தாரிசுவின் நான்காம்புத்தி ரர் தண்டின்கை இவர் இப்பொழுது நற்சு சத்துடன் தெல்லி ப்பழையில் வசிக்கின்றனர்.
மேலேகூறிய பூதத்தம்பி நொத்தாரிசு வின் புத்திரியின் பெளத்திரனே இப்பொழுது யாழ்ப்பாணம், மல்லாகம் களில் பிரசித்திபெற்ற பிரக்கிராசியா சாய்த் துலங்கும் K. த
fO 60) _ ft_ 47,
குலோத்துங்கழதலியார்--இவர் மாத கலிலே உயர்குல வே ளாண் மகிபாாய்க் கத்தோலிக்க சமயத்தில் சிறந்த ஓ! பத்திமா
3{}

Page 121
222 யாழ்ப்பாண வைபவ.கெளமுதி.
குய் விளங்கிய அரசாத்தின முதலியாரின் தந்தைவழியினர். அரசாத்தினமுதலியார் புத்திரன் வாரித்தம்பி, இவர்புத்திரன் இன்னுசித்தம்பி, இவர்புத்திரன் அந்துக்குட்டியார். இவர்பு த்திரரே சில்லாலையில் பிரபலகீர்த்திபெற்று விளங்கிய சுதேச ன்வத்தியர் (காலஞ்சென்ற) இன்னுசித்தம்பி, இவர் மாத 3 ல் மயில்வாகனப்புலவரின் சிசேட்டமாணவரிலொருவர். இலக்கண இலக்கிய ஆராய்ச்சியில் வல்லவர். ஒர்பத்திமான். தமதிறங் காட்டி தம ஆசிரியரால் ஒர் இரத்தினமோதிரத்தைப் பரிசெ னப்பெற்றவர். இவர் ஏகபுத்திரரே தற்போது வாழையடிவா ழையாய்ச் சில்லாலையில் வைத்தியாாய் விளங்கும் சூசைப்பிள் ளை. இவர் புத்திரர் 1 சவரிமுத்து, அங்கிள அதேசவைத்தி யத்திற் சித்திபெற்ற 2 சுவாம்பிள்ளே,
பூதத்தம்பி முதலியார்;-உலாந்த அரசின் தொடக்கத்திலே கங்காகுலத்துதித்த மூத்த தம்பிமுதலியார் உலாந்தரிடத்தே மு தலியார் உத்தியோகம பெற்றவர். அவரின் புதல்வர் சோதிங்ா தச். அவரின் புதல்வர் இலங்கை காவலர். அவரின் புதல்வர் பா மானந்தர். அவரின் புதல்வர்கள் கந்தர், இலங்கையர் என இரு 6.
இந்தியாவிலுள்ள கார்காத்த வேளாளர் பாண்டிமழவன பும் தம்பியையும், மைத்துனனுகிய சண்பகமழவனையும், அவ ன் தம்பியையும், சிங்கையாரியச்சக்கிர வர்த்தி அவர்களுடன் ந்த 8ந்து குடிமக்களுடனே திருநெல்வேலியிலே குடியேற்றி வைத்தவர். அக்குடியிலே கந்தர் என்பவர் வேதவனம் என்பவ ருடைய புத்திரி சிவகாமியம்மையை விவாகஞ்செய்தவர். அவரி ன் புதல்வர்கள் தியாகர், சின்னத்தம்பி, பூதத்தம்பி, பரமாகங் தர், தம்பு, ஆறுமுகம் என அறுவர்கள்.
அவர்களுள்ளே தியாகர் என்பவர் கவர்மெண்டில் நொத் தாரிசுவேன் பார்த்து வந்தவர், வைத்தியத்திலும் சமர்த்தர். சி ன்னத்தம்பி என்பவர் கவர்மெண்டில் 'உடையார்’ என்னும் உ த்தியோகம் பசர்த்தவர். பூதத்தம்பி சிறு வயசிலே இறந்துவிட் டார். பாமாநந்தர் கவர்மெண்டில் கொத்தாரிசென்னும் உத்தி யோகம் பார்த்தவர். தமிழிலே இலக்கண இலக்கியங்கள் கற் றுப் பாடுதலிலே மிக்க திறமைபடைத்தவர். அதனலே பாமா நந்தப்புலவர் என்னும ஒரு புதுப்பெயரையும் பெற்ருர், தம்பு என்பவர் கவச்மெண்டில் தன்பிதா பார்த்துவந்த அரசாட்சியுத் தியோகத்தைப்பெற்று இளைப்பாறினவர். ஆறுமுகம் என்பவர் தன்னுடைய சிறுவயதிலே இலக்கண இலக்கியங்களும் சித்தாக் த சாத்திரங்களும், சேனதிராய முதலியாரிடத்திலும், சரவண மத்துப் பலவரிடத்திலும் கற்றவர். சமஸ்கிருதம், இங்கிலீசு எ

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 22:3
ன்னும் பாஷைகளையும் கற்றவர். தருக்கமுதலிய நூல்களையுங் கற்றவர். பரம தகண்டனம் சுயமகள்தாபனமும் செய்தவர். வண்ணுர்பண்ணையிலும், சிதம்பரத்திலும் சைவப்பிரகாச விக் தியாசாலைகளைத் தாபித்து, அவைகளுக்குத் தக்க தாபர சங்க மப்பொருள்களை ஈட்டிவைத்து, அவைகள் சிறப்பாக நடக்கும் வண்ணம் செய்திருக்கின்ரு?ர். பல அரிய தமிழ்நூல்களைத்திரு த்கி அச்சிட்டவர். சில அரியநூல்களுக்குப் புத் திரையும் இய ற்றி அச்சிட்டவர். தன் மருகராகிய பொன்னம்பலபிள்ளை என் பவருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்து வித்துவசிரோ ன்மணி என்னும் ஏதுப்பெயரையும் தாபித்தவர். திருவாவடு துறையிலே பண்டாரச்சந்நிதிகளாலேயே **ஆறுமுகநாவலர்’ என்னும் சிறப்புப்பெயரையும் பெற்றவர். சென்ற சென்ற இடங்களிலெல்லாம் ஆறுமுகநாவலர் என்னும் சிறப்புப்பெ யரை நாட்டினவ்ர். புலவர்களுக்கும் அரசர்களுக்கும் ஒரு ங்க்ேறுபோன்றவர். யாழ்ப்பாணத்துத் தமிழர்களெல்லாம் சை வசமய உண்மையையும், சைவசமயசபிமானத்தையும், சைவச மயநூல்களையும் அறிந்தவர்களும், அறிகிறவர்களும், அறிபவ் n களாயும் வரும்படி பிரசங்கமழை பொழிந்து சிறக்கச்செய்க வர். இவர்தான் 'மகன்றங்தைக்காற்றுமுதவி-யிவன்றங்தையென் னேற்ருன்கொல்’ என்னும் ஆப்தவாக்கியத்தாற் தாபித்துப் பெ ரும் புகழ்படைக் துச் சிவபதம் அடைந்தவர்.
இலங்கையர் என்பவர் தன்னுடைய தமையன் விவாகஞ்செ ய்த குடும்பத்திலே விவாகம் செய்தவர். இவருக்கு முத்ததம்பி சின்னப்பு, சின்னத்தம்பி, சரவணமுத்து என்னும் நான்கு புதல் வர்களும், மூன்று பெண்களும் இருந்தார்கள். திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவரும் இந்த வம்மிசத்திலே பிறந்தவர். சித ம்பாத்திலே ஞானப்பிரகாசம் என்னும் திருக்குளம் செய்வித்த வரும், சமஸ்கிருதத்திலே சில சிவாகமக களுக்கு வியாக்கியா னமும், சில சைவசித்தாந்த சாத்திரங்களும், தமிழிலே சிவஞா னசித்தியாருக்கு ஒருரையும் இயற்றின வரும் இம்மகானே ரீ கும். பண்டைக்காலமுதல் இந்த கார்காத்த வேளாண் மரபும், கங்காகுலமரபும் இதுவரையும் உத்தியோகம், புலமை, செல்வ ம் முதலியவற்றிலே சிறந்து விளங்கி வருகின்றது.
இராம லிங்க முனிவர்;-இவர் இந்தியாவில் திருவாஆக்கா 纷 ம்புகேஸ்வரர் அர்ச்சகருளொருவராயிருநது, பின்னர் அக்கால த்தில் யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த கூழங்கைச்சக்கரவர்த்தி யால் ஜே கிஷநிமித்தமாகக் குடும்பசமேதராய் யாழ்ப்பாணத்து க்கு அழைக்கப்பெற்று நல்லூரிற் சிலகாலம் வசித்து ஜோதிஷ ராகவேயிருந்த ஆதிசைவப்பிராமண குலகில கபாகிய சக்திா

Page 122
224 பர்ழ்ப்பாண வைபவகெளமுகி.
சேகா சாஸ்திரிகளின் பிரதம புத்திரர், இவர் சுத்தசாலிவாக னசகாப்தம் (1511.)க்குச் சரியான விரோதிகிருது வடு ஜனன மாயினர். இவர் வாலிபபருவத்திற்முனே சமஸ்கிருத திராவிட பண்டிதராய், ஜோதிஷசாஸ்திரக்திற் பிரசித்திபெற்று சிவபூ ஜாதுரந்தரராகியிருக்குங்காலத்தில், சகாப்தம் (1587-)க்குச்சரி யான பிலவங்க (வூடு வைகாசி மீ ஆரியபட சித்தாந்தத்தை ஆ தாரமாகக் கொண்டு, வரருசிமுனிவர ருளிச்செய்க வாக்கியவிதி ப்படி (இலங்கையில் முதன்முதல். பஞ்சாங்கங்கணித்து வெளிப் படுத்தினர். அப்போது 4 வருக்கு வயது 1* மேற்படி பஞ்சாங் கம் அவ்வாறே பாரம்பரியமாய் உரிமையின் வழியே கற்காலமு ம் நடைபெறுகின்றது. மேலும், இவர் சகாப்தம் 1609-க்குச்ச ரியான பிரபவ (uத்தில் (பழமொழிப்பிரபந்தம்) என்னும்நூலை யும் 1634-ம் ஆண்டுக்குச்சரியான நந்தன (வடு தைமீ" இல்லத்தா ர்க்கின்றியமையாச் சாதனமாகும் (சங்கான தீபி+ை) என்னும்நூ. லையும் தமிழில் மொழிபெயர்த்தியற்றினர். இவருக்கு அக்கால த்து அரசசாலே குடிகிலம், விளைநிலங்கள் இராஜமானியமா கக் கொடுக்கப்பட்டுளது. பிற்காலத்தில் இராஜ கலகமுண்டான மை காரணமாக, இவரும் இவரது பக்துக்களும் வட்டுக்கோட் டையைச் சார்ந்த அராலியிற்சென்று அங்கே குடியேறினர். இ வர் கமாார் வெ. கடேச சாஸ்திரிகள்; இவர் குமாார் அகி லேசசாஸ்திரிகள்: இவர் குமாரர் கோணேசசாஸ்திரிகள்; இவர் குமாரச் இரகு5ாக சாஸ்திரிகள்; இவர் குமாார் நடராஜசாஸ்திரி கள்; இவர் குமாரர் நாராயணசாஸ்திரிகள்; இவர், கணிதசிந்தா மணியென்னும் நூலையியற்றினா. இவர் குமாரர் சந்திரசேகர சா ஸ்திரிகள், கங்காதரசாஸ்திரிகள், விளவநாதசாஸ்திரிகள் என் லும் 8வர். இவர்களுள்: சந்திரசேகர சாஸ்திரிகள் திருகல்லைக் கிள்ளை விடுதூது, மூவரம்மானே, முதலிய சில பிரபந்தங்களும், சிவபூஜாவிதி, கித்தியகன்மவிதி முதலிய சில சமயாசாாநூல்க ளூம் இயற்றினர். திருவாரூர் வெண்பா, கங்காதாசாஸ்திரிகளா லே பாடப்பெற்றது.
நா. விஸ்வநாத சாஸ்திரிகள்;-இவர் நாராயண சாஸ்திரிகளி ன் மூன்ரு வ: குமாரர். இவர் வடமொழி தமிழ்மொழியிரண் னும் வல்லவராய் சோதிஷ கணிதசாஸ்திரத்தில் மிகவும் பிர சித்திபெற்று, இலங்கை நீதிாாசாவாகிய (அலெக்சான்றர் ஜேர் ன் ஸ்தன்) என்பவா இங்கிலாந்து அரசாாகிய நான்காம்(சோர்ச்) அவர்களுக்கு இவரைப்ப ம்றி வியந்து நிருபமனுப்பி மேற்படி நான்காம் (சோர்ச்) மன்னரசல் 3 ராசாவின் கணிதர் என்னும் பட்டப்பெயரும் பெற்று, இவ்வாறு கோவறிந்த கணிதசிங்கமா
இக் கீர்த்திப்பிரதாபமுற்று விளங்கினர். இவர்ஒன்பது தலைமுறை

யாழ்ப்பரிண cala கௌமுதி. 225
பான சாஸ்திரிகளின் குடும்பத்தைச்சேர்ந்தவரெனறு இலங்கை இராஜாங்க லிகிதராகிய gi ன்ம்மர்சன்தெனன்று) துரையவர்க ள் இவரைப்பற்றி வியக்து Tamil Plutarch என்னும்நூலில்எழு தியிருக்கின்றனர். இவர் பெயர்வாங்கிய புலவராகி, மாவைக்கு றவஞ்சி, வண்ணைக்குறவஞ்சி, வசக்கியகாண கிரகணம் முகவி ய சில அருமையான நூல்களையும், மயூரகிரிபுரசனத்துத் தெய் வநாயகி திருமணச்சருக்கம் முதலிய பாடல்களையுமியற்றினர். இ வற்றுள் வாக்கிய கர ண கிரகணம் என்னும்தால், ஹோசிங்றன்தே சிகர் 1848-ம் வடு இபற்றிய சோதிசாஸ்திரத்திற் சேர்த்து அ ச்சிடப்பட்டிருக்கின்றது. மற்றையவற்றுட் சில ஏட்டுப்பிரதிக ளாக விருக்கின்றன. இவரிடம் சோதிடங்கற்ற மாணவர் பல ருள் வட்டுக்கோட்டைச் சாஸ்திரகலாசாலை ஆசிரியரும், அக்கா லத்தில் அமெரிக்க மிஷனுக்காகப் பஞ்சாங்கங் கணித்தவருமா ன சோமசேகரம்பிள்ளையென்பவர் 1832-ம் ஆண்டிலும், மேற் படி சாஸ்திரிகளேச் சக்தித்தனராம். மேலும் இவரது பந்துக்கள் அனேகருளர். சிலர் வாழையடி வாழைபாய்க் கணிதசாஸ்திரிக ளாகவேயிருக்கின்றனர். மற்றையோர் அசாலி, கொக்குவில், கோப்பாய் முதலியவிடங்களில் தற்காலமுமிருக்கின்றனர். அரா லிச்சிவன்கோவில் கிலைத்தற்குக்கார ணரும், மேற்படி கோவிற் சொந்தக்காரரும் ஸ்தானிகருமாகி, ைெடிகோவில் கட்டுவதற்குரி ய நிலம் தரும சாதனஞ்செய்தவரும், சில திருப்பணிகளைச் செய் வித்தவரும், மேற்படி கோவிலுக்காக கட்டளைக்கிரமம் ஒன்று ஏற்படுத்தியவரும் இவரேயாம். இவரைப்பற்றி வட்டுக்கோட் டையைச்சார்ந்த அராலி ந. சிதம்பர சாஸ்திரிகளாற் கணிக்கப் பட்ட பிங்கள, குரோதனவGல் பஞ்சாங்கமுகவுரைகளிலும், உத யதாரகைப்பத்திராதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரி யருமான, அ. சதாசிவம்பிள்ளையவர்களால் 1886-ம் ஆண்டில் இயற்றப்பட்ட பாவலர்சரித்திர தீபகத்திலும், அராலிச் சிவன் கோவிற் சொந்தக்காரரும் பன்னிருவருளொருவரும் பிரதிஷ டோற்சவாசாரியருமான சங்.கங்காதரக்குருக்கள்குமாரர் கணே சக்குருக்களவர்களால் 1885-ம்வநில அச்சிடப்பெற்ற நகுலமலைக் நாடகத்திலும், 1901-ம் ஆண்டு சந்தான தீபிகைப் பாழிப்புரை செய்தவரும், சந்திரசேகர சாஸ்திரிகளின் பிர பெ ள த் திா ரு மா ன கொக்குவில் சு. நடராசயேர் அவர்களால் எழுதப்பெற்ற மேற்படி புத்தக முகவுரையிலும் ந. சி க ம்ப ரக ச த சாஸ் கிரிகளின் மருகரும், யாழ்ப் பாணத்தில் மி க் க பி ர சித் தி பெ ற் ற தி. சிதம்பர சாஸ் கிரிகளின் மருகரும், இலங்கை இந்தியா முதலியவிடங்களில் திரு க் க. ண க பஞ்சாங்கம் கணித்தவருமான ஹே கார்
A w ബ கதிகேய யேரவர்களாற் கணிக்கப்பட்ட விகாரி, சார்வரி, ே

Page 123
26 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
லக வருஷ் பஞ்சாங்கங்களிற் குருமரபு விளக்கத்கிலும், வண்
ஞ்ணுர்பண்ணை ஆ. முத்துத்த். பிப்பிள்ளை அவர்களால் இயற்றி, 1915-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற யாழ்ப்பாணச்சரித்கிரத்திலும்.
சுன்னுக்ம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களால் 1916-ம ஆண
 ேஇயறறபபட்ட தமிழ்ப் புலவர் சரித்திரத்திலும், இவர்களது
ள்த்திற் வித்தைகளின் சித்திகளைப்பற்றியும், கல்விச்சாதுரியை
கள கீர்த்திப்பிர்தர்ப்ங்கள் இவர்களின் வைபவங்கள் முன்பின்
ச6த திமுற்ைகள் முதலானவைகளைப்பற்றியும் ஆங்கசங்குக்கண்
 ெவிபரமாயறிக் துகொள்ளலாம்.
வா.க நீ த நச ஸ் தி ரிகள் :-இவர் தென்னிந்தியாவி ல் திருநெல்வேலி கல்விடைக்குறிச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து வைதீக பூர்வ அபரக்கிரியைகளில் யாதொரு பிரதிகளு மின்றித் தமது வாக்கின் பிறமையினல் நடத்துவிக்கும் வித்து வத்திறமையுடையவராகி மிக்கபிரசித்திபெற்றவரா கையால், ச மஸ்திரும் விரும்பிக் கைக்கொள்ளும்படியாய் முதன்முதல் வண் ர்பண்ணை, நல்லூர், கோப்பாய், விளைவேலி, நீர்வேலி, கந்த ரோடை, காரைதீவு, வட்டுக்கோட்டை, மூளாய், தொல்புரம, சுளிபுரம் ஆகியவிடங்களில் பிராமணர்களுக்கு உபாத்தியாயார கவிருந்து, பின்னர் அாாலியிலிருந்த ஜோதிஷகணித சாஸ்திரி களின் மரபினர்க்கு மவ்வாறியற்றியும் வேதாத்தியயனம் செய் வித்தும், பின்னர் அவர்களிடம் விவசகம்முடித்து உறவுபூண்டு ம, மேற்படி சிவன்கோவிற் பன்னிருவருளொருவருமாயிருந்து இறுதியில் அகாலியிற்முனே இறந்தனர். இவரது சந்ததியினர் திறகாலமுமிருக்கின்றனர்.
சு, அரு ணு ச லக் குரு க்க ள் -இவர் பூர்வம் இந்தியா வில் திருவணனமலைப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப வந்த் புன் குலைக்கட்டுவனிற் குடியேறினர். இவர் அட் டகர்ம மாந திரீக சேயோகத்திலும் கல்வித்திறமையிலும் சித்திபெற்றுப் பெரிய அருணுசலக்குருக்கள் என்று பட்டமபெற்றவர். இவரது சிஷ்ய ர்கள் வன்னிப்பகுதிகளில் தற்காலமு மிருக்கின்றனர். கோப் பாயில் விக்கினேஸ்வர வைரவாலயங்களை ஸ்தாபித்தவருமிவரே. இவர் குமா சர் நமசிவாயக்குருக்கள். இவர்குமாரர் சுப்பிரமணி ய்க்குருக்கள், இவர்குமாரச் சின்னையாக்குருக்கள் என்றுவழல் கிய சபாபதிக்குருக்கள். இவரும் வேதாகமபண்டிதராய்க் குரு த்துவத்திறமை வாய்ந்தவராய், அதற்கேற்ப அனே கசாஸ்திரநூ லுணர்ச்சியில்வல்ல அதி சாமர்த்தியாாய், ஆசாரியகுண லட்ச ணமமைந்த உத்தமகுணசொரூபராயிருந்து விளங்கினர். இவ சகோதரருள் ஒருவரான யோக்குட்டிககுருக்கள் என்று வழி க்கிய கார்த்திகேயக் குருக்கள் என்பவரும் கல்வித்திறமையு

யாழ்ப்பாண வைபவ கெள் முதி. 22
ஒடயவர். இவரூர் வேலம்பாாய். தமது குருத் துவக் கக் கேற் ப வேதாகம நூலுணர்ச்சியிலும், மாங் கரீகம். :* கிரகிர்ணய வ களிலும், அட்டகன்ம மாந்திரீகப் பிரயோகச்தியிலும், ரோ கநிவாரண சாந்திபரிகாரங்களிலும், தமக்கொருவ ரி2ணயென்  ைஇ சென்றவிடமெல்லாஞ்சிறப்புடன் கீர்க்கிபெற்று விளக்கி னர் என்பர். தங்குல முன்னுேருள்ளே தெய்வீக வசக விக்கிற ழ்வாய்ந்த இ ஈ கு 15 த க் குருக்கள் அவர்கள்:ோல் தாமு? ம் பக்திமேலீட்டால் இஷ்டதேவர்கண் மேல் பற்பல பாமாலைத ளும் பாடியுள்ளார். இவர்களிருவரும் இற்றைக்குச்சிலகாலங் களின் முன் இறந்தனர். இவர்களின் புத்திர தத்த:புத்திர பெள த்திரர்களும் தங்கள் முன்னேர்போலவே குருக்துவம் முகவிய ன நடத்திப் பெருந்தன்மை வாய்ந்தவராய்க் கோப்பாயிலும் மேற்படியூரிலும் தற்காலமுமிருக்கின்றனர்.
ச நீ கிர சே காக் குரு க் கள்;- இவர் இந்தியாவில் திரு வாடானையென்னுமிடத்தை ஜன்ம பூமியாக வுடையவர். இவர் ஆகியில் யாழ்ப்பாணத்து நல்லூரிலே அக்காலத்துத் தமிழரச ர்களாலே ஸ்தாபிக்கப்பெற்ற வெயிலுகந்த பிள்ளையார் கோவி லுக்காக அவ்வரசினராலேயே குடும்பசமேதராக முதன்முத ல அழைக்கப்பட்டனர். சிலர் இவரைத் திருவாடானையார் ஈ னவும் வழங்குவர். இவர் குமாரச் இராமலிங்கக்குருக்கள், இவ் ர்குமாார் சந்திரசேகரக்குருக்கள் இவர் அராலி, கங்கா தரசாஸ்திரிகளின் மருகர். இ வர் குமா ர ர் செ ல் லை யாக்குருக்களென வழங்கிய கங்காதரக்குருக்களென்பவரே. இ வரும் வேதாகமேதிகாச புராணுதிகளினும் வல்லராய், தங்கள் முன்னேரின் ஜ்னனதேசமாகும் இந்தியாவிற்சென்று குருப்பட் டம் தரிக்கப்பெற்று யாழ்ப்பாணம் வந்து மாந்திரீகங்களிலும், குருத்துவத்திலும் மிக்க பிரசித்திபெற்று எவராலும் நன்குடி திக்கப்பெற்றுச் சபைக்கோராண் சிங்க ம்போன்று விளங்கினர். இவர் மேற்படியூரில் சிவன்கோவில் ஸ்தானிகரும், அக்காலத்து ப் பன்னிருவருளொருவரும், பிரதான பிரதிஷ்டோற்சவாசாரி பருமாகி, மேற்படி கோவிலிற் சகல திருப்பணிகளையும் தாம் ற்சிகொண்டும் தமதுபொறுப்பாகவும், தர்மசிலரின் பொரு لها p ளுதவிகொண்டும் நடத்தியும் நடப்பித்தும், மேற்படி கோவில் உற்சவாதிகளையும் நடத்தி, தம்பதிசமேதராய்ப் புத்திர பெள த்திர சுற்றமித்திர இஷ்ட ஜனபந்துகளுடன் வாழ்ந்து, 1883ம் ஆண்டு நவம்பர்மாதத்தில் இறந்தனர். இவரது பிள்ளைகளு ள் ஜேஷ்ட புத்திராாகும் கணேசக்குருக்கள் என்பவரும் தம து தங்தையார் போலவே சகலதும் அமைந்துள்ளவர். மேலும்
திமது தகதையாரின் அந்தியகால சித்தப்படியே மேற்படிதேர்

Page 124
22S யாழ்ப்பாண வைபவ கெளமுகி:
விற்றிருப்பணி முதலிய சகல பாாபரிப்புக்களும் உரிமைவழியே எவருமுவங்கேற்கவியற்றி வருகின்றனர். இவரும குருத்துவம் ፱፻ዕ ;ፕ ங்கிரீகம் போககாசாரியத்துவங்கள ற் பிர சித்திபெற்றவர். இவர் சகோதர்ர் சுப்பிரமணியக்கு ருக்கள் என்பவர் சமஸ்கிருத திராவிட பண்டிகாரப்ப் பலவித்தியாசாலை வளில் ஆசிரியராயிரு ந்ததுமன்மி, சித்திரவெழுத்த, யந்திர கிர்ணயம், சோதிஷம், கர்க்கம் முகலவற்றிலும் தேர்ச்சியுற்று இலங்கை இந்தியா மு கலாமிடங்களிலும் பிரக்கியாதம்பெற்றிருந்தார். அருணசல சாஸ்திரிகள் சங்கரபண்டிதர் ஆறுமுககாவலர் என் போர் இவர் க்கு ஆசிரியராவர். இவர் 1881-ம் வடு தகநிணமூர்த்தி தோத்தி சம் என்னும் சமஸ்கி ஆத நூலுக்குத் தமிழரை செய்தும், 1882 ம்வநில சித்தாந்தசா ராவளி என்னுஞ் சமஸ்கிருத நூலுக்குத் தமி ழு ரைசெய்தும் அச்சிடுவிததனர். மேலும் அகோரசிவாசாரிய க் கிரியாக்கிாஜ்ஜோதி என்னுஞ் சமஸ்கிருத நூலுக்குத் தமிழ்வி யாக்கியானமும், வேறுபல நூல்களுஞ் செய்தார். அவை அச்சில் வரவில்லை. இவர் சிவன்கோ விற் தத்து வங்களிலும் மற்றையவித் கைகளிலும் தமது தந்தையைப்டோலிருந்து 1893-15ந்தன (வநி) மாசிமீ சிவபதமடைந்தனர். இவரது ஏகபுத்திரன் கங்கா தரக் குருக்களும் இவ்வாறே சகலகுணங்களு மமைந்து மேற்படிகோ
ல் மகோற்சவம்முதலியவைகளே நடத்திவருகின்றனர்.
பொ ன் ண ம் பல தீ கூ$ த ர் -இவர் சிதம்பரம் நடேச ப்பெருமானை அர்ச்சிக்கும் தில்லைவாழந்தணர்களாகும் மூவாயி ரவருளொருவர். இவர் ஒர் காரணத்தால் தமிழரச காலத்திலே யாழ்ப்பாணம் லந்து குடியேறினர். பின்னர் இராச்சிய மாறு தலுண்டாயபோது அசாலி மேற்கிற்சென்று அங்கேதான் வசி த்தனர். இவர் Götin Turf அருணசலக்குருக்கள். இவர் தங்கள் முன்னுேர்போலவே இந்தியாவிற் சென்று வேகம் ஆகமம் மு தலியன கசடறக்கற்று குருத்துவம்பெற்று யாழ்ப்பாணம்வங் து மாந்திரீக வலிமையுடையவராகி, பூநகரி வவனியவிளாங்கு ளப்பகுதியில் தங்கள் சிஷ்யருக்குச் செய்யவேண்டிய முறைக ளை நடத்தினர். இவர்குமாரர் சதாசிவக் குருக்கள். இவரும் கல்விமுதலியவற்றிற் சிறந்தவர். இவர் ஆன்மார்த்தகிமித்தடிா கத் தங்கள் குலதெய்வமாகும் நடேசப்பெருமான் சிவகாமியம் மன் என்னுமிருவரையும் தாமிரவிக்கிரகமாகவைத்துப் பூசித்த னர். பின்னர் அந்த நடேசரும் சிவகாமியம்மனும அராலிச் சிவ ன்கோவிலிற் பிரதிட்டை செய்யப்பட்டது. இவர்களின் சந்ததி யினர் அராலி, கோப்பாய், திரிகோணமலை முதலியவிடங்களிற் தற்காலமுமிருக்கின்றனர். இவர் மருகர் அகிலேசக்குருக்கள். இவர் குமாரர் அருணசலக்குருக்கள். இவர் மருகர் நாகபட்

யாழ்ப்பாண வைபவ. கெளமுதி. 229
டினம் உப்பள்ம் சுப்பாாம8யர். இவர் தகுந்த உத்தியோகஸ் தர். சம்ஸ்கிருதம், தமிழ், இங்கிலீஷ் முதலியபாஷைகளில்வல் லவர். இவர் குமாரர் தற்காலம் கோப்பாயை வாசஸ்தானமாக வுடைய சிவகடாட்சக்குருக்கள் என்பவரேயசம். இவர் தமது முன்னேரின் சிஷ்யவர்க்கத்திற் கருமங்களையும் கடப்பித்துவரு கின்றனர். அகிலேசக்குருக்கள் மருகர் இ. கிருஷ்ணசாமிக்கு ருக்கள். இவர் புத்திரர் சிவகடாட்சக்குருக்கள், ஞானசேகரக் குருக்கள் என்னுமிருவர். இவர்களின் பின் சந்ததியினர் அரா லி, கொக்குவில், கோப்பாய், பூநகரி, வேலணை முதலியவிடங்க ளில் தற்காலமிருக்கின்றனர்.
வயித்தியாம்பிள்ளை லோப்புப்பிள்ளை:-மாத கலிலே காலங் கண்ட விருத்தாப்பியராய்க் கதலிகமத பத்திமானுய் எவர்க்கும் உத்தம முன்மாதிரியானவராய், செல்வம், செல்வாக்கு, இன் சொல், பிறர்சினேகம், முதலிய நற்குணங்கள் ஒருங்கே அமை யப்பெற்றவராய் விளங்கிய இவர்வல்வெட்டித் துறையில் யாவரா லும் பாராட்டப்பட்ட பிரபுவும், நற்செல்வ நற்குணமுடையவரு மான வபித்தியாம்பிள்ளையும், அவரதுசீவியவுரிமைபூண்ட பிலு ப்பாச்சிப்பிள்ளையும் செய்த தவப்பலனல் 1844-ம் வடு ஆவணி ሀ፳ ̆ 8-fö திகதி,செனனமாயினர். இவரது பாலியதசை *8யாண் டுதன்னிலும்மை யேடுகைபிடி’ என்பதுபோல் கலாப்பியாசம் செய்து மைந்தணுெருவன் தங்தையான” னென்னும்படி தம் மோடொத்த பாலியருள் கலாவிருத்தியால் மேம்பாடுற்று ےN வர்களுட் சிரமாய் விளங்கினர், கல்வி வனப்பில் மாத்திரமன் ர, தமது சமயாசார முறைமையினும் எங்கும் கண்டுபாவிக்க த்தகும் உத்தம ஒழுக்கங்களால் புண்ணிய தருப்பணப் பொற் பெண் நிலவினர். நல்லறமென்னும் இல்லறம்வேண்டி மாதகலி லே அந்தோனிப்பிள்ளை புத்திரி மதலேனம்மாவை 1848-ம்வூடு) விவாகம்புரிந்து 8ந்து புத்திரிகளையும், 1 ஞானப்பிரகாசம்பிள் år, 2 குசைமுத்துப்பிள்ளே, 3 அமிர்தநாதபிள்ளை, என pair று புத்திரரையும் பெற்று சீர்த்தியுற்று விளங்கினர். 2 இப்புல வர் கைரியநாத அச்சியந்திரசாலைக்கதிபர். ‘பண்ணியபயிரிற் t ண்ணியந்தெரியும்" என்றபடி இவர் குடும்பசந்தான ஆசீர்வாதம் பொலியப்பெற்று குன்ரு தவாழ்வும் குறையாத செல்வமுமாய் விளங்கியது; இவரது கனிஷடபுத்திரன், அமிர்தநாதபிள்ளை யினது நான்கு புத்திாருடன் மூன்று புத்திரிகளையும், மற்றும் பெண்மகாரின் புத்திரர் புத்திரி பெளத்திரரையும் கண்டுகளித் து, பிதாப்பிதாக்களின் குடும்ப ஆசியே அமையப்பெற்றதாலறி யலாம். மாதகலிலே இவரது காலத்திலே இவர் முயற்சியால் கோவில்களிலே கின்னரவாசிப்பு இவர் கும்ெபத்தாராலேதான்
31

Page 125
ኌ80 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ஆரம்பிக்கப்பட்டது. இவர் தாளாண்மையின்சிரீம் திாைக்ட லோடியும் திரவியம்தேடு' எ லும் முதுமொழிப்படி தமதுசெ ல்வக்கால் பத்துக்கு மேற்பட்ட பாரிய பாக்கலங்களே (கப்பல் ຂຶກ) வைத்து அகனுல் தேFதேசங்களின் வர்த்தககிலிேகளேயறி துே பெரியோர், வர்த்தகர், பிரபுக்கள் ஆகியோருடன் ஊடாடி காக்கோடாமையினுல் சத்தியவந்தனென ச் சகலராலும் புகழப் பெற்று விளங்கினர். இவரது செல்வம் கெல்லுக்கிறைக்க நீர் போல’ எல்லோர் க்கும் பயன்கொடுத்தது. இவரது கட்பு உடுக் கையிழக்கவன் கைபோல இடுக்கண்கள் அநேகம் கழைக்தன. பி0ாறியாப் பெருங்கொடைத்தயாள சம்பன்னாாதலினுவிவர் எ ச்சமுகமும் செல்லும் வனச்சே பிசுமும் இவரது வாக்கு குண மெனும் குன்மேறிகின் உரிகோர து உசிக வா க்காயுமிருந்தன. மாதகல் சக்கொம்மைபப்பர் ஆலய உயர்ச்சிக்கு இவர் மிக்க ஊ செய்க ர்ை, இவரது சிலியம் பக்கி ர்ரீ விபம், எல்லாவற் இவரது சராகவில் "ராத க்கணிகலனே வருணகுலசி 1 கக்கடாட் F தி குப்பகிபே"எ ன விக் துவசிரோன்மணி ஒாக்கி பம்பிள்ளே சொல்ஜிய வெண்பா அம்சம் பொய்யாமொ ழியேயாம். இவரது குடும்பக்கர் அட்டலட்சுமி கடாடசம்பெ இன்றைக்கும் If Ti, கலில் மலேமேலேற்றிய விளக்கம்பேற் اللہ نf பிரகாசித்து வருகின்றனர். سلیےl ++
பேருவேள்ளாளன் சங்கீலிழதலி-இவர் அச்சுவேலியிலுள் னவர். இவர்புக்கிசர் பூகடடையார், 2 கிக்க உடையார் 1 பூ சுஉடையார்மகன் முதலர். இவருக்கு 9 புக்கிாருனர். அவரு னொருவரே FTRI ಮೌfniಛಿ. இவர் உடுவில் (பல்ல ப்பை)சங்கிலி வமிசக்கைச்சேர்ந்த முருகஉடையார்கள் வைரவப்பிள்ளேயை l பாணிக்கிரகணஞ்செய்தனர். இவர்க்குப் பிள்ளேகள் 11. இ வர்களுள் மூக்கமகள் வள்ளியம்மை. வள்ளியம்மையை உடு வில் (கிப்பாவுடை) ..., p. 17. Litfit is sir வயிரமுக்திமகன் சின் னத்தம்பி (செட்டியார்) விவாகஞ்செய்தனர். இவர்க்குப் பின்ஃா கள் 5. அவர்களுள் இரண்டாம்மகள் தங்கம்மா என்டானா மா னிப்பாய் முருகர் கந்தர் மகன் சபாபதிப்பிள்ளே விவரகஞ்செய் தனர். இவர் கொழும்பு கண்டியிலுள்ள 8 சோப்பிய கொம்ப னிகளில் க்ேகவுண்டன் ஆகவும், சிறுப்பு ஆகவுமிருக்தி தற் G. J. E. p. 3.fi The New Jafna acrated water Gasi ilJos பின் சொந்தக்காாஞயும் மானேசாாபுமிருக்கின்றனர். இவர்க்
கு புத்திார் 1 அரிராசா. 3 செல்வவிநாயகம்.
சமயம்புநாத முதலிபார்;-இவர் உடுப்பிட்டியைச் சென்மஸ் 5T 50TIBಗೆ ய்க்கொண்டு பெருக்க கைபு г. பிரபலமுமுற்றுவிள ங்கிய

LrpÜLr Gr Eht:1]s fÉ:1 கெளமுதி. 2喜监
குமரிசமடப்பளியைச் சார்க்கவர். சேணுகிாாஜமுதலியாரும் "தெ ன்னர்கோன் முதலிபார் மனேவியாரும் இவருடன்பிறக்க சோ தாங்களாம். இவர் மூவரும் கோப்பாய் வடபகு நியில்வந்து வி வாகஞ்செய்தனர். மேற்கூறிய சயம்புநாதிமுகவிபார்க்குப் புக் கிரர் 1 வயிரவநாதர், 3 சின்னத்தம்பி, வயிரவநாதர்மகன் சப ம்புகாரர். இவர் புக்கிாருளொருவரே அங்கிளதிராவிட ஆரிய பாஷா பண்டிதராய், இலக்கண இலக்கிய சர்க்க வேதாந்த சிக் காங்கி Fாக மாப், கிருவாவடுதுறையாதீன வித்துவாரூப், சித ம்ப" JF_1757:57 புராணம், திராவிடப்பிரகாசிகை யேசு மதசங் கற்ப கிராகரணம், சதுர்வேகதா ற்பரிய சங்கிரகம், இராமாயண காற்பரிய சங்கிரகம், பாாததாற்பரிய சங்கிரகம், முத்துக்குமா ாசுவாமி கிருவருட்பா, திருச்சிற்றம்பல யமகவந்தாதி, சுப்பி ரமணி.பசுவாமிகள் மாலே, முதற்பலதுரல்களின் ஆக்கியோனுய்க் கீர்த்தியுற்று விளங்கிய வடகோவை வித்துவான் சபாபதிப்பிள் ளே. சின்னத்தம்பி மகன் கணபதியார். இவர்மகள் செல்லம்மா, இவர் விவரகஞ்செய்தது கெல்விப்பழை கனகராயன் என்னுஞ் செட்டிஷாழியின் க்கோ air.0, gi:il siar சங்கரமூர்த்திமகன் வே லாபு கஞ்செட்டிமகன் முருகேசுவை. இவர் புக்கிசர் 1 சின்னப் ப7, 2 வேலுப்பிள்ளே, மூன்றுவது பெண். இப்பெண்ணாசியை விவாகம்செய்தது கல்லூர் வில்லவராயமுதலியார் அன்னே மாதக ல் வேதவல்வி மகனடிக்கோன்றிய அம்பலவான உடையாச் ப அக்கிசன் சுப்பிரமணிபம், செகராஜசேகரன், அரசகேசரி, சி ன்னத்தம்பிப்புலவர், சிற்றம்பலப்புலவர், சபாபதி காவலர் ஆகி யோர் டிே வில் ல வ ராய முகவிபார் வழிகழுவியவராம். 2. மேற்கூறிய வேலுப்பிள்ளே சபாபதிகாவல்ர்க் குற்றமைத்துனர். இவர் கல்லூர் சாமோகரமுதலியார் வில்லவாாயமுதலியார்பெர ன்னம்பலமுதலியார்மகள் மீனுச்சிப்பிள்ஃாமகள் கையல்நாயகிய ம்மை பின்புக் கிரி அருங்ககிஈயகத்தைப்பானிக்கிரகண ஞ்செய்க னர். சுமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியோடு பசி நூலாரா ய்ச்சியும் பக்கி ரைட்டி ஈமுமுடையவர். கொழும்பில் தற்போ து (Drainage) பிரதம ஸ்மூேர்க்கீப்பராயிருக்கின்றனர். வில்லவ சார முதலியார்க்குச் சகோதர முறையினரான ಹೌL LDL | ಗೌFಘp தவிபாரின் பூர்வ உரிமைபூ ண்ட வனவு கோப்பாயிலும், (upಹಿಸr வியார் உரிமையில்) வில்லிசைாயமுதலியார் வசிக்கவளவு சண்டி (ருப்பாயிலும் இவர்க்கிரும் nெது. இவர் முற்சங்ககியாரோடு வைசியகுல பிரபுவாகிய சங்கரமூர்க்கி செல்வநாயக முதலியா ரென இருவர் கலப்புற்றனரென்பதும் பெரு வழக்கா யிருக்கின்ற து. கர்தினு ைகுமாாருசியர் மகன் சிம்பம்பலக்குமாரசூரியர், மகன் வாரியான குமாாகுரியர், மகன் பெரியகுமாரசூரியர் I凸品
ன் அரசகுலகுரியர் (அச்சுவேலி அடியில்) இவர் பிதாவழியின

Page 126
232 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ரென்ப. தற்போது நிவேசாசிரயம் சண்டிருப்பாயில் *சண்டிரு ப்பாய் வில்லவராசவாசம்”என்றழைக்கப்படும். பரம்பரைப்பெய ர்வழங்க, இவர் குமாார்க்கு 1 அரசகுலசூரியர். 2 வில்லவா சயர்
என்னும் நாமகரணங்களிடப்பட்டன.
விநாயகர்;-இவர் ஒல்லாந்தர்காலத்திலே வசித்த கனக சேகாக்கோதண்டக்கூறியான் என்னும் பெருகிதிப் பிரபலபிர புவின் வழித்தோன்றலாயுள்ளவர். இவர் சென்மஸ்தானம் அரி யால், (சிவியாதெரு) சிவியார் திருத்தமற்ற சில மாக்களால் கீ ழ்நிலையினச்போல் இங்கே மதிக்கப்படுவது ஆச்சரியத்தை வி ளைக்கத்தக்கது. தென்னிந்தியாவில் இப்பெயர் பூண்ட சாதியார் இருக்கின்றனர். இவர் அத்தொடர்பினரென்க ஆதாரமில்லை. மெஸ். முத்துத்தம்பிப்பிளளை சொல்லுகிறபடி, தொண்டைமா ன் என்ற அரசனுக்குச் சிவிகை தா கிச்ெசென்றவராயிருப்பினு ம் அவர்க்கும் இவ்விடத்துள்ளார்க்கும் யாதானுந் தொடர்பிரு ந்ததாய் யாதொரு ஆதாரமுங் காணப்படவில்லை. தமிழரசர்கா லத்தும், பிந்திய சிங்களர், ஒல்லாந்தர், பறங்கியர்காலத்தும் இ வர்க ளடியடியாய்ச் சீவித்த இடம் அரண்மனையிருந்த is aparif க்கணித்தாய் இருப்பதினும், இவர்க்குள்ள வயல்களிற் சில அ ாசகுமாான் வயல் என (இதற்கேற்ற காரணம்பெற) இருப்பதி னும், ஈழவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணுச் ஆகிய அடிமை குடிமைகள் இவ்விடத்தில் பாம்பரைக்காணிபூமியுடை யாாய், தொன்றுதொட்டிவர்க்குத் தொழிலாளராய், இவர்கள திகாரத்தின் கீழ்ப்பட்டுள்ளவராய் இவாையண்மித்திருத்தலினு ம, இவர் பூர்வமாய் வேளாளர், மடப்பளியார், செட்டிக க்குரிய வரிசைகளையுடையராயிருத்தலினும், கூறியான் herald என்னுஞ் சொற்கள் அரண்மனைப் பரிபாலனம், இராசசேவை (அதாவது) எச்சரிக்கை கூறல், சிவிகைமேல் வைத்தரசரைத் தா ங்கிச்செல்லல், மெய்காப்பாளராய்ச் சூழ்ந்து செல்லல் உடை யார்க்காளப்படுதலினும், தொம்பிலிப்பு வன்னியசிங்கசேகரக் கூறியான், தொம்சுவாம் கோபால எதிர்வன்னியசிங்கக் கூறியா ன், கனகசேகாக் கோதண்டக்கூறியான் என்னுஞ் சங்கைக்கு சிய பட்டப்பெயர்கள் இவர்க்கு வழங்கப்பட்டிருத்தலினும், இ வர்கள் அரசர்க் கத்தியாவசியகம் வேண்டியவர்களாய் அரசரr லமைக்கப்பட்டவரு ளொருவரேயன்றிக் கீழ்மக்கள்போல் மதி க்கப்பட்டவருளொருவரன்றென்பது பிரத்தியட்சம். இவருள் ஒருசாரார் பாதேசிச் சிவியார் என் றழைக்கப்பட்டனர். gyay ரே அரசரல்லார்க்குத் தொண்டுபுரிதலும், உப்புவிளைவித்தல் மு தலிய தொழிற்புரிதலும் உடையர், இராசசிவியார் என மேற் கூறப்பட்டவர் கிருஷிகத்தொழில் உடையர். இவர்க்குப் பூர்வத்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 23s
தொட்டுக் கோவியருமிருந்தனர். பிற்கால்க்தில் அவர்கள் மே ற்கூறிய பரதேசிச் சிவியாரோடு கலப்புற்றுத் தக்தொழிலையொ ழித்துத் தன்னிட்டம்பூண்டனர். இதன்பின் இத்தொழில் சுமச ர் 100 வருடமட்டாய்க் கோப்பாயிலுள்ள கோவியருளொருபா லாாால் நடைபெற்றுவருகின்றது.
மேற்கூறிய விநாயகர்மகன் விசுவநாதர். இவர் நெடுங்கால மாய் ஆயக்குத்தகைகளை வாங்கிவந்ததினிமித்தம் குத்தகை காச ன் என்ற பட்டப்பெயரும் இவர்க்கு வழங்கியது. இவர்புத்திர ர் 1 காசிப்பிள்ளை, 2 ஆறுமுகம், 3 பார்பதிப்பிள்ளை. ஆறுமுக் த்தின் புத்திரர் சுப்பிறீங்கோட்டுப் பிறக்றாாய் J. P.U. P. M. முேட்டுக்கொம்மிற்றி, லோக்கல்போட் மெம்பராய்(சிலகாலம் பொலிஸ்ரீதிபதியாய் விளங்கும், 1 கதிரைவேற்பிள்ளை, சிலோ ன்பற்றிரியற் மானேசரும், பத்தியாதிபரும், பிறக்றருமாய் விள் ங்கும் 2 கனகரத்தினம். காசிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 அருள் ம்பலம் அப்புக்காத்து. 2 இராசம்மா. மேற்படி கதிரைவேற் பிள்ளையின் புத்திரரே கொழும்பு முேயல் கல்லூரி மாணவசிங்க மாய் அரசாட்சியால் ஸ்கலசிப் உபகாரம்பெறும் சிற்றம்பலம்.
ைெடி 1 காசிப்பிள்ளை யாழ்ப்பாணத்திற் பிரசித்திபடைத்த பிர புக்களுளொருவராய், கிறவுண்பிறக்றாாய், இந்து கல்லூரியைத் தாபித்த மகான்களுளொருவராய், கல்வி, யோக்கியதை, தண் ணளி, விவேகம் நிறைந்தவராய் சிலகாலங்களில் பெரியகோட்  ெநீதாசனபதியாய், பெர்லிஸ்கோட்டு நீதாசனபதியாய்; சிவியர் தெருச சித்திவிநாயகராலயத்துக்குப் பெருந்திரவியமளித்துத் திருப்பணிவேலைநடத்திக் கும்பாபிஷேகம் முடித்த புண்ணியப் ருடனுப், இந்துக்கல்லூரியின் மானேசாாய், சிவியாதெரு பூழி பார்பதி வித்தியாசாலையைக் கட்டுவித்து நடப்பித்துவரும் தே சாபிமானியாய் அட்டதிசையும் புகழெட்டி விளங்குகின்றனர்.
குலோத்துங்கழதலியார் கதிர்காமர்-இவர் 18-ம் நூற்றண் டின் முற்பகுதியிற் தெல்லிப்பழையிலே விளங்கிய பிரபுக்களு ள் ஒருவர். இவர் தந்தையாகிய குலோத்துங்கமுதலியார் சோ தேவஞ்சென்று திரவியங்தேடிப் பெரும்புகழ்படைத்த அட்ட, செல்வத்துடன் வாழ்ந்த ஒரு பெருமகன். அன்னர் சிங்கைப் பரராசசேகர சக்கரவர்த்தி பெளத்திரனுன பரராசசிங்க இளங்கோவின் குமாரன் தனபாலசிங்கமுதலி' என்பவரது வழி த்தோன்றலாகிய அருளம்பல முதலியார்க்குப் பெளத்திரருழ் வீரசிங்கமுதலியார்க்குப் புத்திரருமாயுள்ளவர்.
கதிர்காமர் புதல்வர் கந்தப்பர், சங்காபபிள்ளை என்னும் இ ருவர். கந்தப்பர்க்கு மூத்த கம்பி, சின்னத்தம்பி உடையார் தக

Page 127
934 பசழ்பபான வைபவசௌமுதி.
மோதரர், இராமநாதச்சட்டம்பியார் என நான்கு புத்திரரும், 8ந்து புத்திரிகளுமுளர். சங்கரப்பிள்ளைக்கு பிள்ளையினர் உ டையாச், காசிநாதர், இராமநாதர், சின்னத்தம்பி என ந்ேது
புத்திசரும் இரண்டு புத்திரிகளுமுளர்.
இவ்விருகுடும்பங்கட்கும் மாததல் செட்டி இராசரத்தின முதலியார் குடும்பமும், நல்லூர் செட்டி கதிர்காமர் கனகசூரி யர் குடும்பமும், தெல்லிப்பழை செட்டி இராசசிங்கக் கனகராய முதலியார் குடும்பமும், வணிகர்குல்குரிய முதலியார் குடும்ப மும், மல்லாகம் குமாரமடப்பளி மநுநாயக முதலியார் குடும்ப மும் சம்பந்தத் தொடர்புடையனவாம். தெல்லிப்பழை நீலநாதர் சோமநாதமுதலியார் என்பவர் சங்கரப்பிள்ளையின் முத்தமகள்ை மணஞ்செய்த மருக#ாம்.
இற்றைக்குப் பலவருடங்கட்கு முன்னர்த் தெல்லிப்பழையி லே கீர்த்திப் பிசகாபமுடையராயிருந்த குலோத்துங்கர் என்ப வர் மேற்படி சங்காப்பிள்ளை புத்திரன் கதிரேசர் குமாரனே யாம், அவர் உத்தியோகத்தாற் பிரசித்த நொத்தாரிசு வாக கிய மனம் பெற்றவராயிருந்தும் தம் கொப்பாட்டனர் குலோத்துங்க முதலியாரை நிகர்த்து, மலையாள வியாபாரத்தை நன்கு மதித் தாராய், அதனுற் பெரும்பொருளிட்டிச் சகல சம்பத்துடனும் வாழ்ந்தவராவர்.
மலையமாநாடடிலும் பொன்றுப் புகழ் நாட்டியுள்ளார். அ ந்நாட்டசசனற் சன்மானிக்கப்பட்டவராய் ஆங்கு வெகு சம்பிச மமாய்ச் சீவித்தவர் என்ப. அவரை அங்நாட்டவர் எவரும் *வலியமுதலியார்’ (வலிய-பெரிய-மலையாளச்சொல்.)என்று வித ந்து சொல்லி வந்தமையும் அவர் பெருமைக்கு ஒர் அறிகுறியா கும்.
அக்காலத்திலே யாழ்ப்பாணத்துக்குப் பலவகை வஸ்திரா பசணுதிகளையும், வெள்ளி, வெண்கலம், செம்பு, பித்களை என் லும் உலோகங்களாற் செய்த விசேஷ சாமான்களையும் வேறும் அநேக நூதனப்பொருள்களையும் நவமாய்க் கொண்டுவந்து, அ வைகளைச் செல்வர்கள் வீடுதோறும் உலாவச்செய்த பெரு மையும் குலோத்துங்க அண்ணற்கே உரியதாகும்.
காங்கேயன் துறை ஒரு பிரசித்தியான துறைமுகமாவதற் குக் காரணமாயிருந்தது. குலோத்துங்கர் செய்துவந்த மலையா
ளவியாபாரமே என்ப. அவர்பெயரினலறியப்படும் பண்டசாலை
யே அவ்விடத்தில் முதன்முதற் கட்டப்பட்ட கட்டடமாம்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 235
அவ் வுத்துங்க வர்த்தகரிடம் பரிசுப்ெற்முர் பலர். அவர் பேரிற் கவிசொன்னரும் அநேகர். இதனடியிற் தருங்கவி இந்தி
ச்ேசவிலுள்ள ஒரு பாவலனுலே பாடப்படடதாகும்.
ஒரடிச்சிந்து. 't_Jခါလံဓလေဓါ'. பவனிவாருன்-துரை இதோ பவனிவாழுன்
அனுபல்லவி பவனிசதுநிகரா வதேதெனத்தெல்லி பரிவின்வருவணி கச்குலதிலகனமெல்லி அவனிபுரக்குங்ககிரேசராசவல்லி யம்பயந்தகுலத்துங்பூபவில்லி . பவனி
旺Jsmü。 தம்புருவீணைமத்தாளமிசைகொள்காளம் தவில்கின்னாமுரசு தத்தமொலியாற்ற டகடம்ட கடமென்று நந்தரிகளாட, அருகிற் சவுந்த்ரிகள்பாட தம்பகா மரொடுவடகர்குடகர்பாலர் சாலர்மாலர்மலையாளரீழரொடு as iଧି ଓ சீனர்சோனாானேர்புடையில்வா
தயங்குவீதியிற்சல்லாபமாகவிதோ ea பவனி
வல்வையம்பதி பூரு. க. குமாரசாமி முதலியாாாற் பாடப் பட்ட 'கொச்சைக்குறத்திதன்கோமானைக்கும்பிடமாவைப்பதிக் கச்சைக்குதிரையின் மேலேகுலத்துங்கவண்ணல்செல்வான் இச்சைப்பட்டாள்மாவையம்மாளெனவிங்கழைத்துவந்தால் பச்சைப்பசுங்கிளியேபாலமிர்தம்பருக்குவனே.” என்னும் இக் க்தித்துறையில் குறிக்கப்பட்ட ‘குலத்துல் கவண்ணல் யாவரெ னின், மன்மதனயொத்த மாட்சியும் இந்திரனையொத்த போக, முமுடையரான தெல்லியம்பதிக் குலோத்துங்கரேயாம்.
அவர்குமாானே தம்பு என்னும் பெய்ரால் நன்கு அறியப்ப .இசகுநாதர் என்பவர் سا ته
குலோத்துங்கரென்பவர்க்கு அண்ணனன தில்லையம் பல ஆ ராய்ச்சியார் பெற்ற ஆண்மக்களே சபாபதி, அருளம்பலம், சிவ ப்பிரகாசம் என்னும் மூவர். ஜேஷ்டரான சபாபதியின் குநுவே பகிரங்கவேலைப் பகுதியிலே உபமாகாண எஞ்சினீர் உத்தியோ கத்திலமர்ந்திருந்த A, D. இரங்கநாதன்.

Page 128
236 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சந்திரசேகார் அம்பலவாணர்;-இவர் அளவெட்டி தெற்கிலி ருந்த தக்கோருள் ஒருவர். தெல்லிப்பழை குலோத்துங்கழுத லியார் குடும்பத் ைகச் சேர்ந்தவர். ஒல்லாந்த அரசின் திரவிய சாலைக் கணக்கராய் உத்கியோகம் பார்த்தவர். இவர் மைந்தர் வைரவநாகர் தெல்லிப்பழை சோமநாதமுதலியார் புத்திரிகளு ளொருவரை விவாகஞ்செய்து வேலாயுதர் என்னும் ஏகபுத்திச ர்க்கும் பல புத்திரிகட்கும் பிதாவாயுள்ளவர்.
வேலாயுதர் வட்டுக்கோட்டைச் சாஸ்திரச்சலையிற் கலைபயி ன்று அரங்கேறிப் பின்னர் மானிப்பாய் அச்சியங்கிரசாலைச் சொந்தக்காாருட் சிரேட்டராய் விளங்கிய ஹிப்பிளி Ripley என் பவரே யாம். அவர் புதல்வன் இராமலிங்கத்தின் ஏகபுத்திரனே தெல்லிப்பழை R. R. குணரத் தினம் B. A.
திருக்கச்சி தனியப்பழதலி-இவர் காஞ்சிபுரத்திலுள்ளவர். திருக்கயிலாயபாம்பரைச் செங்குந்தர் மரபாரென்று சொல்லு மிவர் வழித்தோன்றல்-1-1-1-1-முருகேசமுதலி. இவர் மகன் சண்முகமுதலி. மகன் ஆறுமுகமுதலி. இவர்மகனே நல்லூரில் சுதேசவைத்தியத்தில் சீர்த்தியுற்றறியப்பட்ட கார்த்திகேயமு தலி. இவர் கிறிஸ்தவருடம் 1852-ல் பரிதாபிவருடம் பங்குனி மீ" 11-ம் திகதி பிறந்தவர். தமிழோடு அங்கிளபாஷையுங் ஆற் முறுத்தேறியவர். வைத்தியத்தில் மாத்திரமல்ல; சோதிடம், சற் பசாத்திரமும் நல்லாயறிந்தவர். வேதாந்த சித்தாந்த ஞான்த் தோடு நைட்டிகத்திலும் தவறு தவராய் விளங்கினர். திருநெல் வேலி கிழக்கில் தற்போது நடைபெறும் “கும்பமுனி வைத்திய் சாலை” இவரால் ஆக்குவிக்கப்பட்டது. சாதுகுணமுடையவரெ ன்று சமஸ்தாாலும் பாராட்டப்பட்டவர். இவர் முன்னேரும் கல்வி நாகரீக சீர்த்தியுற்று வைத்தியத்தைப்பயின்று பெயர்பெ ற்றவர். இவர் புத்திரரே தற்போது சுதேச வைத்தியராயிருக் கும் 1 கதிரைவேலு. சுதேசவைத்தியரும், யாழ்ப்பாணப்பிசு க்காற்கந்தோர்க் கிளாக்குமாய் இருக்கும் 2 பொன்னையா. 3 அ ருளம்பலம். 4 தில்லையம்பலம். திருநெல்வேலி கிழக்கு விதா னையாயிருக்கும், கங்தப்பர் முருகேசர் மகன் கிருஷ்ணபிள் ளே இவர்க்கு மகன் முறையினராம். மேற்படி கார்த்திகேயமு தலி 1917-நள u மாசி மீ 5-ந் திகதி 64-ம் வயசில் மரணம
டைந்தனர்,

யாழ்ப்பர்ண வைபவ கெளமுதி. 23
குருளிகாவலச் சேனுதிார்ப முதலியார்;-இவரூர் சுளிபுரம், கா லம் 18-ம் நூற்றண்டின் முற்பகுதி. இவர் அக்கர்க்குருளி என் பவர்க்குப் புத்திசர். அடைக்கலங்காத்த குருளி என்பவர்க்குப் பெளத்திசர். அன்னக்கொடிக் குருளிகாவலர் என்பவர்க்குப் பிரபெளத்திரர்.
மூதாதையசான காவலாவர்க்ட்குச் செனனதேயம் தென் னிந்தியர் வென்பர். அவர் குலத்தர்ற் பெருங்குடி வேளாளர். உத்தியோகத்தாற் தளபதி. அக்காலம் யாழ்ப்பாணத்திலே அரசு புரிந்த சிங்கை ஆரியச்சக்கிரவர்த்தியின் வேண்டுதலின
லேயே ஈழநாடடை நண்ணினர் என்பர்.
குருளிகாவலச் சேனதிாாய முதலியார் "இறசுவதோர் எ ன்னும் ஊரதிகாச வுத்தியோகத்திலமர்ந்திருந்து, ஒல்லாந்தவ ரசினது ஒல்கா மதிப்புடையாாய் வாழ்ந்த ஒருத்துங்கர். அ வர் மகார் இருவர். சிரேஷ்டர் அம்பலவாணக்குருளி. கனிஷ் டர் சுப்பிரமணியபண்டாரம். அம்பலவாணக்குருளி அளவெ ட்டி தெற்கிலே பரராசசிங்க இளங்கோவின் மர்பின்சென்று மதிக்கப்படும் குமாரமடப்பளிக்குலத்திலே விவாகஞ்செய்து, இலங்கைநாதமுதலியார், சங்கர நாதர், குஞ்சுத்தம்பி என்னுங் குமார் மூவர்க்குக் தங்தையராயினர்.
இலங்கை நாத முதலியார்க்கு மக்களாயு கித்தார், சிதம்பர் காத உடையார், வைத்தியநாதர், குமார் வல்லி என்னும் மூவ சாம். சிதம்பரநாத உடையாச் புத்திரி காமாகழிப்பிள்ளையைக் காத்ற்றுணையாய்க் கொண்டவர், நவாலி குமாரமடப்பளி மரபி னாான நாகநாதர் குமாரரும், அதிகாரியார் என்னுங் கண்ணிய உத்தியோகத்திலே அமர்ந்திருந்தவருமான, கதிர்காமர் என்ப வரே யாம்.
அம்பலவாணக்குருளியின் துவிதியகுநு சங்கர நாதர் என் பவர் மாந்திரீகம், வைத்தியம் என்னும் மகத்துவ வித்தைச ளிலே தமக்குத் தர்மே இணையென விளங்கிய வித்த கர். அன் னுர் அருந்தவப்பேருய்த் தோன்றினர் வேலாயுதர் நவிெலார், பொன்னம்பலவர் எனப்பெயரிய பெருமக்கள் மூவர். வேலா யுதர் நாமம் விளக்கவந்தார் வட்டுக்கோட்டைச் சாஸ்திர சாலை யிற் கற்ற ரங்கேறியவரான Walker தம்பிநாதர், Wirt சின்ன த்தம்பி என்னும் இருவர். பின்னவரான சின்னத்தம்பி, க ர்காம அதிகாரியாரின் குமாரத்தி சேதுப்பிள்ளைக்கு நாயகரா கி, வேற்பிள்ளைச் சேனதிர்ாசா, நடுவிற்றம்பிச் சேனதிாாசா, பூநீநிவாசக சேனதிராசா, பொன்னேயச் சேனகிராசா எனப்பெ யரிய புத்திரர் நால்வர்க்கும், இராசலகஷ்மி, அன்னம்மாள் எ னப்பெயரிய புத்திரிகள் இருவர்க்குங் தங்தையராயினுர்,
32

Page 129
238 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சிரேஷ்டகுமாார், நவாலி இருமரபுக் துய்ய முதலியார் ரசிங்க உடையாரின் பெளத்திரியை விவாகஞ்செய்தவர். அள வெட்டி அங்கில வித்தியாசாலைச் சிரேட்ட ஆசிரியராய் விளங்கி னவர். நடுவிற்றம்பி, சுப்பிரிங்கோட்டு நியாயப்பிரதிநிதியாயிரு ந்தவர். யாழ்ப்பாண தேசாபிமானி’ எனப் பொருள்படும் அங்கி ல பஞ்சிகையை அதிசாமர்த்தியமாய் நடாத்திவந்த அதிபர். இ வர்க்கு இரு புத்திாருளர்.
பூரீகிவாசகரே E. S. W, சேனதிராசா என்று அறியப்படு பவர். இவர் பிரான்சு, இங்கிலாந்து என்னும் இருசீமையிலுங் கல்விகற்றுத்தேறி, அவ்விரு சீமை கியாயசாலைகட்குமுரிய ‘பா ரிஸ்றர்' என்னும் பாரிய நியாயப் பிரதிநிதிப்பட்டம் பெற்றவர். 1.L.B. என்னும் பட்டமும் பெற்றவர். இலத்தீன், பிறெஞ்சு அங்கிலம் ஆகிய 8ரோப்பிய பாஷைகளிலும் தாய்மொழியாயு ள்ள தமிழ்மொழியிலும் வில்லுநர் வடமொழிப்பயிற்சியுமுடை யவர். தமிழ்ப்பாஷாபிமானி. தமிழ் மக்களைக்குறித்தும் தமிழ் மொழியைக் குறித்தும் பற்பல பிரசாரணங்களும் சிற்சில நூல் களும் பிரெஞ்சிலும் அங்கிலத்திலும் செய்து தம் புகழ் கிறுவி யுள்ளார். நியாயநூல்களுஞ் சில ஆக்கியுள்ளார். கியாயசாஸ் திர பாடகராய் இலங்கையிலும் திருவாங்கூரிலும் பல வருடங் களாக விளங்கினவர். அநேக கல்விக்கழகங்கட்கு அங்கத்தவ ராயுள்ளவர். அங்கில விஜயை ராணியாகிய விக்ருே?றியாவினது அரசின் அறுபதாம் வருடக் கொண்டாட்டத்துக்கு இலங்கைத் தீவிலிருந்து இங்கிலாந்துக்குத் தெரிந்தனுப்பப்பட்ட பிரதிகி திகள் இருவருள் ஒருவராயுள்ளார். பெரியோரை நட்பாடுஞ் சாமர்த்தியம் நன்கு அமையப்பெற்றவர்.
பொன்னையா சேன திராசாவே புத்தளத்திலே சுப்பிரிங் கோட்டு நியாயப்பிரதிநிதியும், அரசபக்கத்து நியாயப்பிரதிநி கியும், சமாதான நீதவானுமாயிருந்து, சிலவேளை கீழ்க்கோட் டுதேவ ன், மேற்கோட்டு நீதவான் எனு முத்தியோக பதவி யுடையராயும் விளங்கின வர். இயல்பிலே அடக்கம், ஆழ்ந்தபு த்தி, தாழ்ந்த சிந்தை, தயை, பொறை, ஆதிய சுகுண லட்ச ணங்கள் இனிது அமைந்திருக்கப்பெற்றவர். எவ்வெவர்க்கும் இனியசாகித் தம் சீவியத்தைச் சீர்த்திபெற நடாத்திய சுசீலர்.
சின்னத்தம்பியவர்கள் சிரேஷ்ட புத்திரியை விவாதஞ்செய் தவர், பேர்பெற்ற அளவையம்பதிக் கனகசபைப்புலவனுர் சி ரேஷ்ட புத்திர சாகிய அருளம் பல காம தேயமுடைய ஆயுள்வே தபண்டிதர்.
கனிஷ்டகொழுநர், அளவெட்டி தெற்கிலே உடுப்பிட்டி கு மாரமடபபளி மா பிலே உகித்த கந்தரத்தின முதலியார் குமார

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 239
வேலர்க்குப் பிரபெளத்திாரும், விநாயகர் சங்கரப்பிள்ளை என் பவர்க்குப் புத்திாருமாகிய அப்பச்சிப்பிள்ளை என்னும் பெயரு டைய ஆசிரியர்.
தண்டிகைக்குலசேகாழதலியார்;- இவர் சுழிபுரத்திலுள்ள ஒர் உயர்குலப்பிரபு, இவர் மகன் சுப்பிரமணியபிள்ளை. இவர் மகன் வயிரமுத்தாபிள்ளை. இவர்மகனே சுழிபுரத்தில் (பெரிய பரிகாரி என்றும், சின்னத்தம்பி என்றும் வழங்கிய) ஆறுமுகம். இவர் 65-வருடமட்டும் வைத்தியத்தொழில்புரிந்து 80-ம் வய சில் மரணமடைந்தனர். சுதேசவைத்தியத்தில் பலராலும் வித ந்து வியந்து பாராட்டப்பட்டவர். இவர் புத்திரரே தற்போது வைத்தியத்தொழில் நடத்திவரும் 1. தம்பிப்பிள்ளை, 2, வயிர முத்து, பெளத்திார் 1, நவரத்தினம், 2. இளையதம்பி.
K. U. தம்பையாழதலிபார்:-ஜரவர் முல்லைத்தீவைச்சேர்ந்த அம்பலவன்பொக்கணை என்னுமிடத்தைச் செனனஸ்தானமாயு டையவர். இவர் கண்ணிபமுள்ள உயர்குடும்பத்தைச்சார்ந்தவ ர். இவர் தங்தையார், அடியடியாய்ப் பெரும் முதலிப்பட்டத்தை ஒல்லாந்தர், பறங்கியர் காலத்திற்பெற்றுள்ளவர்க்கு வழித்தோ ன்றலாய், முல்லைத்தீவுப்பகுதியில் பிரபலம்பெற்று உடையாரா யிருந்த குமாரு உடையார். மேற்படி தம்பையாமுதலியார் வி வாகஞ்செய்தது, குமிளமுனை சரி வணமுத்துப்புலவர் புத்திரி யை, முதலியார் முன் உடையாராய்ச் சிலகாலம்வேலைபார்த்து, தற்போது மணிபகாரனயும், டிஸ்திறிக் முதலியாராயும், J. P. U. P. M. என்னும் பட்டங்களைப் பெற்றவராயும் விளங்குகின் றனர். இவர் பரோபகாரசிங்தையும், மதநைட்டிகம், மதப்ரிபா லனுேபகாரமுமுடையவர். சர்வசனங்களுக்கும் முல்லைத்தீவுப் பகுதியிலே ஒரு தங்தைபோலப் பாரபட்சமின்றி நடக்கும் தண் ணளிபடைத்தவர். முல்லைத்தீவு வீரகத்திப்பிள்ளையார் கோவி லின் மானேசர். இவர் ஏகபுத்திரியே உடுப்பிட்டியில் பிரபல சுதேசவைத்தியர் ஆறுமுகம் மகன் திருஞானசம்பந்தரின் மனை வி. இம்மாது சிவகதியடைந்தனர். இவர் ஏகபுத் திரனே தற் போது பிரசித்த கொத்தாரிசும், நியாய துரந்தரருமாயிருக்கும் சபாரத்தினம். இவர் வதிரியிலே உயர்குலப்பிரபுவாயிருந்த ச தாசிவம் சந்திரசேகார்மகன் சதாசிவத்தின் புத்திரியை விவா கஞ்செய்தனர்.
தொம்பிலிப்பு வணிகர்குலகுரியழதலியார்;-இவரூர் தெல்லிப் பழை. காலம் இற்றைக்கு 110 வருடங்கட்குமுன் இவர் மூ தாதையர் சோழதேயத்திலிருந்து வந்து, தெல்லிப்பழை குமாா குலகிலகமெனவிளங்கிய குலோத்துங்கமுதலியார் வம்சத்திலே

Page 130
240 யாழ்ப்பாண வைபவகெளமுதி.
பெண்கொண்ட பெருங்குடி வணிகர் என்ப. இவ்வணிகர் குல ம்வேறு, தங்குலம் வேறு எனக் குறிப்பாராயுள்ள குலோத்து ங்கமுதலியார் சந்ததி முதுமக்கள், 'நாம் வணிகர்குலமுமல்ல, மாநாய்கர் கோத்திரமுமல்ல” என்று வார்த்தையா வெது வழ க்கம். இஃது இவ்வணிகாது பூர்வோத்திரத்தைப் புலப்படுத் துவதுபோலும்,
வணிகர்குலகுரியமுதலியார்க்குச் சிதம்பர வல்லியார் என் னும் நாயகியாரிடத்துச் சுப்பிரமணியர், கதிர்காமர் என்னும் இரு புத்திாரும், பரமானந்த வல்லியார் என்னும் மறுதா ஈப் பன்னியாரிடத்துக் கந்தமாயர் எனப்பெயரிய புத்தினரும் மூன் மறு புத்திரிகளுங் தோன்றினர்கள்.
சுபபிரமணியரும் கதிர்காமரும் தெல்விப்பழை குமாரகு லம் கந்தர் நீலநாதர் மக்களிருவரை மணந்து, சோமநாத முத லியார், அமரகோன் என்பவர்கட்கு மைத்துனராகவும், மல் லாகம் குமாரகுலம் கனகசபைமுதலியார், அளவெட்டி g5ud far குலம் சேந்தார் கிருபர்கோன் என்பவர்கட்குச் சகலாாகவும் உ ரிமைபூண்டவர்.
சப்பிரமணியருக்கு முருகேசர், கதிரேசர், சின்னத்தம்பி என மூன்று புதல்வரும், இரண்டு புதல்விகளுமுண்டு.
முருகேசரது முதற்முரத்து மகளே குலோத்துங்க முதவி யார்வழித்தோன்றிப் சின்னத்தம்பி உடையார்புத்திரரான ஆறு முகம் என்பவரது மணத்துணை.
துவிதியதாாத்துப் புத்திராான சுப்பிரமணியரின் குநுவே நீர்கொழும்பு P. W. D. கங்தோரில் இலேககமாயிருக்கும் நாகலி ங்கம் என்பவர். அவர் முத்தகுமாரனே யாழ்ப்பாணம் P.W. D, கங்தோரிலிருக்கும் சுப்பிரமணியம்.
கதிரேசர், நல்லூர் செட்டிகனகசூரியர் சேட்ட குமாாரு ம், தெல்லிப்பழை செட்டி வைசியர்கோன் முதலியார் மருகரு மான வேலாயுதர் என்பவரின் புத்திரியை விவாகஞ்செய்து, சு ப்பிரமணியர், கந்தப்பர் எனப் பெயரிய புதல்வர் இருவர்க்குத தந்தையாராயினர். அவ்விருபிள்ளைகளும் வட்டுநகர்க் கல்விக் கழகத்திலே கலைபயிலும்போழ்து, பின்னவர் பேதி என்னும் நோய்வாய்ப்பட்டுப் பொன்னுலகு சேர்ந்தனர். முன்னவரே அ க்கிலம், அருந்தமிழ், பகிசாஸ்திரமாதிய பலசாஸ்திரங்களும் நன்கு கற்றுத்தேறினவராய், மேற்படி கழகம் அளித்த *சினெ ல்” (Snel) என்னும் அங்கில நாமதேயத்தினுலறியப்பட்ட வர் அவர் ஆதியிலே ஒர் அங்கில வித்தியாசாலை ஆசிரியராயிருந்தவ ர். அவரிடம் பாடங்கேட்ட மாணவ கருள் வல்வை குமாரசுவா
மிமுதலியார் கதிரைவேற்பிள்ளை ஒருவராம்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி 241.
பின்னர் யாழ்ப்பாணக் கச்சேரியிலே சிலகாலம் ஒர் இலேக. காாக உக்தியோகம் பார்த்தவர். அவ்வுத்தியோ கம்அவர்க்குக கேளாமலே கொடுக்கப்பட்டதாம், எதனுலெனில், *டயிக்'து ரை ஒருதருணம் சுப்பிரமணியரைக் காங்கேயன்றுறைத்தெரு விலே காத்திராப்பிய காரஞ் சந்தித்து வார்த்தையா டி, அவரது குணுகுணங்களையும் சாதுரிய சாமார்த்தியத்தையும் நேரிலேசு ண்டு மெச்சிக்கொண்டதனுலேயேயாம்.
இதற்குச் சில வருடங்கட்குப்பின்னர், தெல்லிப்பழையிலே அமெரிக்கன் மிஷனரி'யாயிருந்த ‘பூர்’ பண்டிதருக்கு வேதசா ஸ்திரம் நன்கறிந்த 'செமினரி மாணவகர் ஒருவர் அத்தியாவ யகம் வேண்டியதாயிருந்தமையின், சினெல் சுப்பிரமணியரே அத்தகை அறிவுடையவரெனக்கண்ட அப்பண்டிதர், டயிக் து ரைக்கு ஒரு விண்ணப்பமணுப்பி மேற்படி சுப்பிரமணியரை அ ரசாட்சி உக்தியோகத்தினின்றும் பிரித்தெடுத்து, அமெரிக்கன் மிஷனிலே ஒரு பிரசங்கியாராக்கி வைத்துக்கொண்டனர்.
*சினெல் பிரசங்கியார் தம் அங்கில பெயருக்குத்தகத் தா ழாமுயற்சியுடையா ராய் என்றும் விளங்கினவர். அடக்கம், தண் ணளி, தெய்வபக்தி, வள்ளன்மை ஆகிய பெருங்குணங்கட்கு ஒ பீடமாயிருந்தவர். 72-ம் வயதுவரையும் திடகாத்திரமுடை யாாயிருந்து பாகதியடைந்தவர்.
அவர் பத்தினியார், தெல்லிப்பழை குலோத்துங்க முதலி யார் வழித்தோன்றலான பிள்ளையினர் உடையார்க்கும், தந்தை மாமியாரான பார்வதி என்பார்க்கும் ஏகபுத்திரி. அன்னர்பெற் ற ஆண் மக்கள் 1, பகிரங்கவேலைப்பகுதியிற் பன்னெடுநாட் ப ற்பல உத்தியோகத்திலமர்ந்திருந்த சம்பன்னர் ஆசீர்வாதம் சி னெல், 2. வல்லிபட்டித்துறை, மானிப்பாய் என்னுங் தானங் களிலே தபாலாபீஸ்' தலைவராய் விளங்கிய சீரியர் செல்லையா சினெல், 3. கொழும்பிலே கியாயகலை கற்பவராயிருந்தகாலத் திலே காலன்கைப்பட்ட குணசீலர் இளையதம்பிசினெல் ஆகிய இவர்களே.
இற்கொண்ட மருகர் 1. சங்கானை அமரசிங்கம் சாவணமு க்து, 2. அளவெட்டி வேலாயுதர் இராமலிங்கம்.
கதிர்காமசிங்க முதலியார்;-இவரூர் அளவெட்டி. காலம் 187ம் நூற்றண்டின் முற்பகுதி. இவர் வட்டுநகர் காராளகுல ாத்தினமென விளங்கிய உலகுநாதமுதலியார் பெளத்திராான பெரியதம்பி உடையார்க்கும், நல்லூர் குமாாகுலக் குரிசிலென விளங்கிய வில்லவராயமுதலியார் வம்சத்தில் வந்த சேது சாவலர் என்பவரது புத் திரிக்கும் புதல்வராயுதித்தவர்.

Page 131
242 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
இக்க ைகயோர்க்கு மைந்தனபுள்ள வைத்தியநாதஉடையா ச் என்பவர், நல்லூர் குமாரமடப்பளி மரபிலே இறசவதோர்’ கான்னும் உத்துங்க உத்தியோக லக்ஷணமுடையராயிருந்த ւյaՁ சேகரர் என்பவர்க்குப் புத்திரியும், வண்ணை பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியிலே ஆயுள்வேதபண்டிதராயும், கவிரா சராயும் இசையொளிபரப்பிய ஒப்பிலா மணிப்புலவர்க்குச்சகோ கரியுமான மாது சிரோன்மணியை மணந்து வேலாயுதர் என ப் பெயரிய மகவை உயிர்த்தனர்.
வேலாயுதர், மல்லாகம் குமாரகுலத்தவரான கந்தரத்தின முதலியார் குமாார் மநுநாயகமுதலியார்க்கு மகளும், ‘புலியூர் வாழ் நற்சொல்லாகவுறும் புகழ்ச் சுப்பிரமணியதேசிகன்’ என் று ‘அழகர் சாமிராசன்மடல்’ ஆசிரியவண்க்கச் செய்யுளிலே துதிக்கப்படுபவரான தம்பிரானவர்கட்குச் சகோதரியுமான நா கமுத்தம்மாட்கு நாயகராகி, கனகசபை, வைத்தியலிங்கம், சச வணமுத்தர் என்னும் மைந்தர் முவர்க்குத் தங்தையாாாயினர்.
இருமரபினும் பரந்திருந்த பாம்பரைப் பாவன்மையெல் லாம் திரண்டு ஒருருவெடுத்ததெனத் தோன்றிய தனயர் கணக சபை, மகன்றங்தைக்காற்றுமுதவியைத் தப்பாதுசெய்த பெருங் தகவுடையோர். வட்டுநகர்க் கல்விக்கழகத்திலே கலைபல கற். அறுணர்ந்த பண்டிதர்.
“முந்து தென்மலய முனியு வந்தீன்ற
செந்தமிழணங்கொடு சேர்ந்தின் பெய்தி எழுத்துச்சொற்பொருள் யாப்பணியைந்தும் வழுக்கபத்தெளிந்த வண்மகியாளன் நாவலர்நாவலர் பாவெலாநனிசேர் தாவறுமிலக்கியங் ககவொருங்குணர்ந்தோன் தீதிலாவாயுள் வேதங்தெரிந்தோன் ஒதியகணித முறுமுறையாய்ந்தோன் மடநூாறிடுங்கலை வரம்புணர்வரிய வடநூற்கடலின வாய்மடுத்துண்டோன்’ என்று மே றபடி மடற் பாயிரக்திலே புகழப்பட்டோர்.
அத் தக்கார்க்குத் தண்டமிழ்ப்போதமூட்டிய தாதையாரா புள்ளார் யாவர் எனின், தெல்லியம்பதில் குமார குலத்திற்முேன் றிய அம்பிகைபாகர் பூதகாதரின் அருந்தவப்பேருயுதித்த பொ ன்னம்பலவர் புதல்வரான பரமாகங்தர்க்குப் புத்திரரும், தமிழ் ப்பாவலரும், இலக்கண லக்கிய வித்தியாதாரரும், அங்கில பா ஷாபண்டிதரும், வட்டுநகர்க் கலாசாலையிலே ஒர் ஆசிரியராக வும், கோப்பாய் மயில்வாகன முதலியாராகிய பெருமக்கட்கு
க் குருவாகவும், நெடுந்தீவுக் கோட்டுத் துவிபாஷிதமுதலியாாா

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 2.13
க உத்தியோகம் பார்த்தவரும், பத்திக்கோர்வித்தென்று பல ாாலும் பாராட்டப்பட்ட பக்த சீலருமான நிக்கலஸ்பிள்ளையெ ன்னும் கிறீஸ்த நாமதேயமுடைய குலோத்துங்கரவர்களும், நா மகள் கடாக்ஷம் நன்குபெற்றிருந்த நன்மாதுலர் சுப்பிரமணிய த்தம்பிரானவர்களுமேயாம்.
கனகசபைப் புலவரின் பாரியையாயின குருளிகாவலச்சே தைராயமுதலியார் குடும்பத்து வேலாயுகர் மகள் சின்னத்தங் கத்துக்கு மேற்படி ஆசிரியர் குலோத்துங்கர் மாதுலமே யாம்.
புலமை அமைப்பேயன் றிச் சமைப்பன்று எனப்பொருள்ப டும் மேலைத்தேய முதுமொழிப்பிரகாரம் பிறவிப்புலவனே புல வகுைம். அசை, சீர் ஆதியன எண்ணி அகமாதிபார்த்துக் க விதொடுக்குங் கற்றுக்குட்டிகளெல்லாம் புலவரென்று சொலற் பாலர் அல்லர். அன்னவரைக் கவிகட்டிகளென்றும், க விக்கொ ல்லரென்றும் கரைவது மேலைத்தேய வழக்காம். அவ்வழக்கை மேற்கொண்டு யாழ்ப்பாணப் புலவர் யாவரென்று பார்ப்பேயா யின், அவர் ஒரு சிலரேயாவர். அச்சிலருள் கனகசபைப்புலவ f ஒருவரென்பது காதலஆமலகம்போல் வெளிப்படை. அப் பொய்யில் புலவர்க்குப் பாடுந்திறன் இயல்பிலே அமைந்திருந் தது என்பர். அவர் விரைந்து கவிபாடும் புலமையுடையர். சொ ற்கலைவிநோதர்; இரட்டுறமொழியுங் திறனுடையர், வழக்குச் சொற்ருெடர்கட்குக் கடிதிலே விநோதார்த்தமளித்துக் காலா க்ஷேபம்பண்ணுக் திறனுடையர்; விரைந்து சமயோசிதவிடை கூறுங் திறனுடையர். பின்னும் பல சாதுரிய சம்பிரதாயங்கள் அமையப்பெற்றவர். 'திருவாக்குப்புராணம்’ என்னும கிறிஸ்து வேத சம்பந்தமான பிரபந்தத்தைத் தம் வீட்டிலிருந்து கோப் பாய் வித்தியாசாலைக்குப் போகும் மார்க்கத்திலும், வீட்டுக்குவ ரும் மார்க்கத்திலுமே பாடி முடித்தனர் என்பர். அங்கியாயத் தினலே ஆக்கியோர் அதனைத் தெருவாக்குப்புராணம் என்னு ஞ் செல்லப்பெயரினுற் குறித்தலுமுண்டாம்.
புலவனுரது எதிருாைவன்மையும், வாக்குச்சித்திரமும், அ ளவெட்டியான் ஒருவன் அவ்விடத்திலிருந்து பிறிதோரிடத்துக் குக் கள்ளுச்சுமந்துவருவதைக்காட்டி, ‘புலவனரே, உங்களுரா ன் வருகின்றது’ எனச் சாசஞ்செய்க வேளான்கிராமவாசியான வேளாண் நண்பர்க்கு, “எங்களூரான் சும்மாவருமோ, உங்க ளூாானிலே ஏறிவருகின்றது' என விரைந்துமொழிந்த மாறுத் தரத்தினலே இனிதுவிளங்கும்.
சித்திரத் தையல் செய்துகொண்டிருந்த சிறுமியொருத்தி யைநோக்கி, ‘நீஒருபூத்தை’ என்று சொல்லிப் பின்னச்ப் பூத்தை' என்பதன் பொருள் விளக்கினர் என்னுங் கதையுங் குறிக்கத்தக் கதே.

Page 132
2 tÀ யாழ்ப்பர்ண் வைப்வ கௌமுதி.
You had better come after tea at air p 8Grry,8. lif திரியார்க்கு ‘Umast come after T' என்று உரையாடியமையும் வியக்கத்தக்கதேயாம். கனகசபாபிள்ளையின் பாஈலம் நாநலம் முதலியவற்றைக்குறித்துப் பாவலர்சரித்திரத்திற் கூறியிருப்ப தையும் பார்க்க
புலவனுர்க்கு அருளம்பலம், புவிசேகசர் எனப்பெயரிய பு தல்வரிருவருண்டு. அவ்விருவரும இரு வித்தியா ஈத்தினங்க ளாய்விளங்கி, ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்பதற்கு இணையா ன ஆக்கம் இவ்வுலகின் கண்ணே இல்லையென்பதன் உண்மை யை நேரே உணர்த்தினவராவர். முன்னவர் பைந்தமிழ்க்கல்வி யிற் பாண்டித்தியம் படைத்தவர். வைத்தியாத்தினமுமாய்விலர் ங்கினவர். பின்னவர் அங்கிலம், இலத்தீன் ஆதிய அங்கியபா ன்ஷைகளிற் பாண்டித்தியம் படைத்தவராய், சுண்டிக்குழிக் கலர் சாலையின் பிரதம ஆசிரியராகப் பல்லாண்டு விளங்கின்வர். ஆசி ரியனது இலக்ஷணம் அனைத்தும் அமையப்பெற்றவர். பண்பி லா மாணவசர் எவரையும் தம் ஆளுகைத்திறனலே பண்புடை யாாக்கும் பதிலக்டிணம்பொருந்தினவர். அவ்வூர்ப் பிரபுக்கள் அனேகர்க்கு ஆசிரியராயிருந்தவர். Jeremiah Evarts என்னுங் கிறிஸ்த நாமமுடையவர். கொல்லாமை என்னும் விரதம்பூண்ட புனிதர்.
அருளம்பலத்தின் ஏகபுத்திரியை விவாகஞ்செய்தவர், ஆசி ரியர் கிக்கலஸ்பிள்ளையின் பெளத்திரரும், மூத்ததம்பியின் புத் திரருமான சக்கிடுத்தார் S. N. வேலுப்பிள்ளை.
வேலுப்பிள்ளையின் ஏகசுதையை வதுவைசெய்தவர்: அங் கிலம், தமிழ் நன்கறிந்தவரும் நாமகள் நோக்குப் பெற்றிருப் பவரும், கிடியகலை கற்பவருமான தெல்லியம்பதி R. R. குண aasaaris B. A.
தேவராயேந்திரன்:-இவர் இந்தியாவினின்றும் வந்து கேr விலாக்கண்டியிற் குடியேறினர். இவர் மகன் சமரசேகரன். இ வர்புத்திரரிலொருவர் மாதங்கர், இவர்மகன் கந்தர். இவர்ம கன் நிச்சிங்கர். இவர்மக்கள 1. அம்பிகைபாக முதலியார். 2. சேணுதிராயமுதலியார்.
1. இவர்மகனே பிரபலகீர்த்திப்பிரதாப வள்ளலாயிருந்த காசிநாதமுதலியார். இவர்மகன் அம்பிகைபாகமுதலியார். இவர் மகனே வண்ணுர்பண்ணையில் அட்டைஸ்வரிய பிரபுவாய்விளக் கிய காசிநாதமுதலியார். இவர்மகனே தென்மராட்சி மணிய காானுய் விளங்கிய கந்தநிச்சிங்கச்சேனுதிராயமுதலியார். இவர் Los G6or நாவற்குளி உடையாராயிருந்து காலஞ்சென்ற காசிநா

யாழ்ப்பாண வைபவ் தெளமுதி. 245
தர். இவர்மகனே தற்போது துன்னுலையில் றிச்சிஸ்றராய்ப் பின் பலமுற்றுவிளங்கும் தாமோதரம்பிள்ளையின் ஏகபுத்திரியின் நா
யகன் அம்பிகைபாகர்,
2. இவர் மகன் கந்தர். இவர்மகன் நிச்சிங்கர். இவர்மக் கள் 1. ஆாசிநாதர், 2. சேணுதிராயர், 3. சிதம்பரநாதர். 2. இ வர்மகன் கதிர்காமஉடையார். இவர்மக்களிலொருவர் டடயில்வா கனம். இவர் மறவன்புலவில் வசித்தவர். இவர்மகள் சின்னக் தங்கம். இம்மாதுசிரோமணியின் புத் திரனே துன்னலை உடிை யாராய் றிச்சிஸ்றாாய் இருந்து காலஞ்சென்ற மயில்வாகனம். இவர்புத்திாரிலொருவரே மேற்கூறிய துன்னலைப்பகுதி றிச்சி ஸ்றர் தாமோதரம்பிள்ளை. இரண்டாம்புத்திரனே நியாயது ரங் தர மாணவகனுய்த் தற்போது கொழும்பிலிருக்கும் இரத்தினசி ங்கம். 3. செல்வத்துரை.
'வேலப்பழதலியார்:-இவர் கைதடியில் வசித்தவர். இவர் மகன் விசுவநாதமுதலியார், இவர்மகன் சிதமபாநாதமுதலி யார். இவர்மகன் இராமலிங்கமுதலியார். இவர் மகன் விசுவ நாதமுதலியார். இவர்மகனே தென்மராட்சி மணியகானுயிரு ந்து காலஞ்சென்ற (இராசவாசல்முதலியார்) சரவணமுத்து. இ வர்மகள் வள்ளியம்மை. இவர்புத்திரனே மேலே காட்டியிரு க்கும் அம்பிகைபாகர்.
கந்தர்;-இவர் புலோலியிலுள்ளவர், மடப்பளிவமிசத்தை ச்சார்ந்தவர். இவர்மகன் தவசியார், மகன் ஆழ்வார், மகன் கங் தப்பர், மகன் ஆழ்வார். இவர்மகன் ஆறுமுகம்பிள்ளே, இவர் புத்திசர் 1, ஆழ்வாப்பிள்ளை, 2. சபாபதிப்பிள்ளை, 3. சிதம்பர ப்பிள்ளை, 4. வயித்தியலிங்கபிள்ளை, பெண்மகர் முவர். 1-ம், 2-ம், 4-ம் புத்திரர் கிரிகோணமலையில் பெருங் காணிபூமியுடை யாாய், வியாபார சீர்த்திப்பிரதாபமுற்றவர்களாய், புலோலியி அம் பெருங் காணிபூமியாளராய் விளங்குகின்றனர். 3. சிதம் பரப்பிள்ளையென்பார் தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இருபாஷை களையுங் கற்றுச் சிலகாலம் ஆசிரியராயும், தற்போது மேலிைப்பு லோலிச் சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு மானேசராயும், மே லைப்புலோலிச் சைவபாலிகா பாடசாலைக்கு மானேசராயும் சொ ந்தக்காரராயும் விளங்குகின்றனர். தமிழ், சம்ஸ்கிருதமென்னு மிருபாஷைகளிலும் அரிய பெரிய காவியங்களையும், புராணே திகாசங்களையும், இலக்கணநூல்களையுங் தேர்ந்தவர். பாடுஞ் ச க்தியுமிவர்க்குண்டு. பத்தி நைட்டிகமும் புத்தி விவேகமும் த ண்ணளிநேர்மையுமுடையவர். இவர் தந்தையாரான ஆறுமுக ப்பிள்ளையே அல்வாய் வடக்கிற் கடற்கரையோரத்தில் விளங்கு ம் மடத்தையும், சுமைதாங்கி கூபம் முதலியவைகளையும் கிகழ
33

Page 133
246 யாழ்ப்பாண ன்வபவ கெளமுதி.
னிவத்தவர். மேலைப்புலோலிச் சைவப்பிரகாசவித்தியாசாலைத் தாபகருள் சிசேட்டமான வர். தமிழில் இலக்கியவன்மையும், வைத்திய சோதிட நுண்ணறிவுமுடையர். பாட்டியற்றவும் இ வர் சக்தியுடையவர். பத்திமான் என்ப் பாராட்டப்படத்தக்க வோ ருத்தமகுணம்படைத்தலச்.
ழத்துக்குமாார்;-இவர் வட்டுக்கோட்டையிலுள்ள கிழக்கூரி ல் கனம்தன மகாத்திரங்கொண்ட-குடும்பத்தைச் சேர்ந்தவர். சா தியில் குமாரமடப்பளியார். இவர் சிறந்த தமிழ் வித்துவானும் புலவருமாக அதிக கணிசம்பெற்று விளங்கினர். கஞ்சன்காவி யம், வலைவீசும்புராணம் என்னும் இரண்டுபாடல்களையும், வே று சில நூல்களையும் இவர் இயற்றினர். பின் கூறப்படும் சுவாமி 15ாதர் இவருக்கு புத்திரர். பாடற்றிறமையைக் காட்டும்பொரு ட்டுக் கஞ்சன் காவியம் கடவுள் வாழ்த்தில் ஒரு விருத்தத்தை ஈண்டுத்தருகின்றேம்.
வெயிலேறிரத்னமகுடம்புனைந்து வியன்மிக்கசென்னியழகார் மயிலேறியன் பரிதயத்துலா விவருபத்மபாதமறவேன் குயிலேறுபோகிதருமாதினுேமிகுறமாதுதோயு புயத் தயிலேறுசெக்கை முருச்ாமுகுந்தன்மருகாவ ரன்றன்மகனே.
சுவாமினுதர்;-இவர் இலக்கண இலக்கியங்களில்மாத்திரம ல்ல; சோதிடசாஸ்திரத்திலும் வல்லர். இவர் வட்டுக்கிழக்கிலி ருந்த மேற்கூறிய வித்துவான் க. முத்துக்குமாரருக்குப் புத்தி ரர். வடக்காாலியில் செட்டிகள்பகுதியில் சம்பந்தம்பண்ணின வர். கீர்த்திபெற்ற சண்முகச்சட்டம்பியாருக்குத் தந்தையார். இருபாலைச் சேனுதிராயமுதலியார் இவரிடம் இராமாயணப்பொ ருள் கேட்டவர். கவிபாடுவதில் திறமையுடையவராயிருந்தவர். நவாலியில் களையோடைக் கண்ணகையம்மாள் கோயிலிலே கங் தப்புராணத்துக் குரை கூறப்போயிருந்தபோது, அங்குள்ள பற் றைக்குச் சமீபத்தில் கீரியும், பாம்பும், எலியும்விளையாடிக்கொ ண்டிருந்ததைக்கண்டு:
6மலியா ணவமலி மாய்கையை நீக்கி மலர்ப்பதத்தைத் துளியா காவொடு தோத்திரஞ் செய்யச் சுகந்தருவாய் எலியா டா வொடு கீரியொன் முகி யினி திசைந்து கலியாண மாயுறை யுங்களே யோடையிற் கண்ணகையே. என்று பாடினரிவரே.
சண்முகச் சட்டம்பியார்;-இவர் வாழையடி வாழையாய்ப் பி தா பாட்டன் முப்பாட்டன்தொட்டு வித்துவான்கள் வமிசத்தி ல் பிறந்தார். வடக்கராலியில் செடடிகள் பகுதியில் விவா கம்ப ண்ணியிருந்த சுவாமிநாதருக்குப் புத்திரர். இருபாலையிலிருந் த சேனதிாாயமுதலியார் மேற்படி சுவாமிநாதரிடத்தில் இரா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 247
மாயணப் பொருள் கேட்டதற்குக் கைம்மாமுக மகனுக்கு அதி கரிசனையோடு இலக்கண இலக்கியங்கள் கற்பித்தனர்.
இவர் அமெரிக்கமிசியோனுரிமாாால் நடத்தப்பட்ட வட்டு க்கோட்டைச் செமினரியில் தமிழ்வித்துவானகச் சிலவருஷங்க ளாயிருந்ததுமல்லாமல், மிஷனரிமாருக்கு ஒரு பண்டிதராகவு மிருர்து வேதபுஸ்தகத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் வி சேஷ உதவிசெய்தவர். சண்முகச்சட்டம்பியார் என்ற பெயரா லேயே எங்கும்நன்குஅறியப்பட்டார். சாஸ்திரசாலையைவிட்டபி ன் அனேகர் கேள்விப்படி அளவெட்டி, மல்லாகம் முதலியவிட ங்களில் மாணுக்கர்களைச்சேர்த்து இலக்கண இலக்கியம் கற்பி த்து வந்தனர். இவர் நினைத்தவுடனே வெண்பாக்கள் பாடுகிற தில் வெகுகியுணனுயிருந்தார். கடைசியில் கிறீஸ்தமதங் தழுவி நதானியேல் என்றபெயருடன் ஞானஸ்நாகம்பெற்றர். 1849-ம் வூடு தை மீ" 62-ம் வயதில் பரலோக பிராப்தியுற்றர்.
சில்லாவை வைத்தியச் சந்தியாகுப்பிள்ளையின் கேள்விப்படி கன்னிமரியம்மாள் பேரில் உடனே பாடிக்கொடுத்த வெண்பாக் களில் ஒன்றை இங்கு தருகிருேரம்,
*நெல்லாலை போல்வளரு நீர்ப்பண்ணை சூழ்ந்திலங்கும் சில்லாலை யென்னுந் திருவூரில்-எல்லாரும் போற்றுசரு வேசுரன்றப் பொற்பாத தாமரையைப் போற்று மனமே புகழ்ந்து.” இவருக்கு ஆண்மக்கள் இருவர். 1 கணபதிப்பிள்ளை. இவர் இலங்கைப்பகிரங்கவேலைப்பகுதியில் அனேக வருஷம் உக்கியோ கமாயிருந்து, கடைசிவரைக்கும் சுத்தசைவனுயிருந்து மரித்தார். இவர் மகன் வெற்றிவேலுப்பிள்ளை சிங்கப்பூர்ப் பகுதியில் வேலை யாயிருக்கின்றனர். 2 சுப்பிரமணியர் (கனம். நதானியேல்போ ககர்) இவர் சண்டிப்பகுதியில் சிலவருஷங்களாய் அரசாட்சி உ த்தியோகத்திலிருந்து வாலிபனுயிருக்கும்போதே கிறீஸ்தமதங் தழுவினர். கோப்பாயில் சிறந்த குருத்தொழில் நடாத்திய க னம். கென்ஸ்மன் (முருகேசர்) போதகருடைய இரண்டாம்அத் திரி பாக்கியம்மாளை விவாகஞ்செய்தார். தேவ *芯 ன்று தம்மை ஒப்புக்கொடுத்து மானிப்பாய்ச்சபைக்குப் போத காாக அனேக வருஷம் கடமைபார்த்து, இப்போது தன் சென ன ஸ்தானமான அராலியிலேயே குருவாயிருக்கிருரர். இவர் பி ள்ளைகள் 1 அல்விறெற் முத்து நாயகம் பி. ஏ. இவர் சிலவருஷ ங்களாய்க் கண்டியில் திறிணிற்றிக் கல்லூரியிலும், திரும்ப அ னேக வருடங்களாய்ச் சுண்டிக்குழிக் கவலூரியிலும், ஆசிரியரா யிருந்து தற்காலம் கோப்பாய் அங்கிளவித்தியாசாலைக்குத் தலை வசாயிருக்கிமுர். இவர் தன் மாமனுச் சாமுவேல் தம்பையாகெ

Page 134
248 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ன்ஸ்மன் என்பவருடைய மகள் சற்குணம்மாளை விவாகஞ்செய் தனர். 2 குணாத்தினம். இவர் சீதாரிக் கிறிஸ்தஆலயத்துக்குக் குருவாயிருர்து, இப்போது கண்டிப்பகுதிக்கு உத்தியோகம் மாறிப்போயிருக்கின்ருச். 3 தம்பிாத்தினம். இவர் தபாற்கக் தோர்ப்பகுதியில் உத்தியோகமாயிருக்கின்றர்.
முதல்மனைவி இறந்துபோனபடியால் மறுபடியும் விவாகஞ் செய்துபெற்ற ஆண்பிள்ளைகள் 1 வேதையா இலங்கை றெயில் வே உத்தியோகமாயிருக்கிரு?ர். 2 நல்லையா இவர் கல்குத்தா பி. ஏ. பட்டம்பெற்று, கொழும்பில் சந்தோமஸ் கல்லூரியில் கணிதசாஸ்திர ஆசிரியராய்ப் பலவருடங்களாய்விளங்கி, சென்ற வருஷம் வெள்ளவத்தையில் ஒரு றெயில் அபாயத்தால் சடுதிமா ணமடைந்தார். 3 செல்வநாயகம். இவர் கொழும்பில் வைத்தி ய கல்லூசியில் படிக்கிறர்.
வாரிநிற்சிங்கச் சேனுதிரர்ய முதலியார்:-இவர் உடுப்பிட்டிவெள். இவர் அச்சுவேலி இறசவர். இவர் மகன் வினுசித்தம்பி, இவர் மனைவியார் மீனச்சிப்பிள்ளை. இவர்புத்திரி கோப்பாய் வேலாயு தர் மனைவியார் சின்னஉடைச்சி. இவர் புத்திரி கந்தரோடை முத்துக்குமாருபெண் வள்ளியம்மை, இவர்பிள்ளைகள் 1 கந்த ரோடை முத்துக்குமாரு கங்தையா. 2 முத்துக்குமாரகுரியர் மனைவியார் மீனச்சப்பிள்ளை. சேனதிராயமுதலியாரின் ஒருமகள் வேதநாயகி அல்லது குட்டிப்பிள்ளை. இம்மாதுசிரோமணியைம ணந்தவர் உடுப்பிட்டி அத்திமாப்பாணர் கதிர்காமமுதலியார்மக ள் (கங்தையாமனைவி) மீனுச்சிப்பிள்ளையின் மகன் இராமலிங்கம். இவர் புத்திரன் கங்தையா. இவர் விவாகஞ்செய்தது, கரணவாய் வெள். நிச்சிங்க நல்லமாப்பாணமுதலியார்மகன் சிதம்பரநாதரின் மகன் வல்லிபுரநாத உடையாரின் மகள் வள்ளியம்மைப்பிள்ளை யை. இவர் பிள்ளைகள் 1 இராமலிங்கம், 2 செல்லையா. 3 வல் லிபுரநாதர் இமையாணன் குறிச்சி விதானை. 4 (பெண்) தில் லைநாயகம். 1 இராமலிங்கம் இவர் விவாகஞ்செய்தது, காண வாய் கதிர்காம கிச்சிங்க உடையார் மகன் சுப்பிரமணியம் அ ல்லது கைப்பித்தா உடையாரின் மகன் வல்லிபுரம் (விதான) மகள் கதிராசிப்பிள்ளையையும், இம்மாது இறந்தபின் துவி கியமணமாய் இவர் சகோதரி தெய்வானைப்பிள்ளையையும், க திராசிப்பிள்ளையின் பிள்ளைகள் பிறக்றரும் நொத்தாரிசுமாய் விளங்கும் 1 தாமோதரம்பிள்ளை. பொன்னம்பலம் கைம்பெ ண் 2 வள்ளியம்மைப்பிள்ளை. 3 கரணவாய் வடக்கு விதா னை தம்பையா வேலுப்பிள்ளை மனைவியார் மரகதப்பிள்ளை, தெய்வானப்பிள்ளையின் பிள்ளைகள் 1 அப்புக்காத்துக் கங்தை யா, 2 கதிர்காமத்தம்பி, 3 செல்லப்பா, 4 சுப்பிரமணியர் மயி

யாழ்ப்பர்ண வைபவ செள்மு தி. 949
வாகனம் மனைவியார் கதிராசிப்பிள்ளை. 5 சாவணமுத்துக் குமாரசூரியர் மனைவியார் செல்லாச்சிப்பிள்ளை, 6 தில்லைநாயக ம். 1 பிறக்றர் தாமோதரம்பிள்ளை விவாகஞ்செய்தது, காலஞ் சென்ற கரணவாய் உடையார் சிவகுருநாதர் புத்திரி பெரிய நாச்சிப்பிள்ளையை. இவர் புத்திார் 1 இராமலிங்கம், 2 சிவகு ருநாதர். பெரியநாச்சிப்பிள்ளை சிவபத்மடைந்தபின் இவர் து விதியமணமாய்க் காலஞ்சென்ற கைதடிநொத்தாரிசு நிச்சிங்கத் திருவம்பலமுதலியார் மகள் பொன்னர் வன்னிச்சியை விவாக ஞ்செய்தனர். இவர்மகள் தில்லைநாயகி.
1 அப்புக்காத்துக் கங்தையா விவாகஞ்செய்தது, அன்னையி ன் சோதரனுண சிதம்பரநாதர் மகள் பொன்னம்மாவை, 3 வே லுப்பிள்ளை மனைவியார் மரகதப்பிள்ளை புத்திரி வள்ளியம்மைப் பிள்ளையை விவாகஞ்செய்தவர் உடுப்பிட்டி அருளம்பலமுதலி யார் பீட்டனன கோப்பாய் (பிறக்றர்) அருளம்பலம் (பிறக்றர்) அமபலவாணா.
அத்திமாப்பாண கதிர்காமமுதலியார்:-இவர் உடுப்பிட்டிவெள். இவர் பிள்ளைகள் 1 அம்பலவாண முதலியார் பெண் வள்ளிநாச் சன். 2 சின்னத்தம்பி மணியம்பெண் சந்தர்ப்பிள்ளை. 3 கங்கை யா பெண் மீனச்சிப்பிள்ளை. 1 வள்ளிநாச்சனின் பிள்ளைகள் 1 மயில்வாகன முதலியார், 2 அருளம்பல முதலியார். 3 மங் கைநாயகம். 2 அருளம்பல முதலியாரின் மகன் சின்ன அம்பல வாணர். இவர்பிள்ளைகளே IJ.P.U.P.M. மயில்வாகனம். 2 பி றக்றர் அருளம்பலம். 3 சுப்பிரமணியம். 4 வயித்திலிங்கம் மனை வி வள்ளியம்மை, 5 தாமோதரம்பிள்ளைமனைவிகதிராசிப்பிள்ளை. 6 நாகநாதமுதலியார்பெண் சேதுப்பிள்ளை, 1 மயில்வா கனத்தி ன் பிள்ளைகள் 1 காலஞ்சென்ற மாணிக்க மயில்வாகனம், 2 அப் புக்காத்து, மணியம் இரத்தின மயில்வாகனம், 3 முத்து மயில் வாகனம், 4 காகலிங்கம் மனைவியார் பறுபதபத்தினியம்மா. 5 அப்புக் காத்து நா. சேனகிராசா மனைவியார் சிவக்கொழுக் தம்மா. 2 அருளம்பலத்தின் பிள்ளைகள் 1 பிறக்றர் அம்பல வாணர், 2 இராசாத்தின அருளம்பலம், 3 சுப்பிரமணியத் தின் மகன் சிவசுப்பிரமணியம். 4 வள்ளியம்மையின் பிள்ளை கள் 1 சண்முகசாவணமுத்து, 2 Dr. சுப்பிரமணியம்மனைவியா ர் செளபாக்கிய சுந்தரி, 5 கதிராகிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 சி ன்னத்தம்பி, 2 அம்பலவாணர். 6 சேதுப்பிள்ளையின் பிள்ளைக ள் 1 அப்புக்காத்து சேனதிராசா. 2 கனகநாயகம் வங்குச் சிருப்பு. 3 அப்புக்காத்து, மணியகாரன் இரத்தின மயில்வா கனம் மனைவியார். 3 மங்கைநாயகத்தின் மகன் நீதவான் அ ம்பலவாணர். இவர்பிள்ளைகள் 1 மயில்வாகனம் குமாரசூரி

Page 135
忍进0 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யர் மனைவியார் மங்கை நாயகம். 2 மயில்வாகனங்துரை மனை வியார் கதிராசிப்பிள்ளை. மன்கைநாயகத்தின் பிள்ளைகள் 1 கா லஞ்சென்ற முத்துக்குமாரசூரியர் மணியம். 2 சிவகுமாரசூரிய ா. 3 பிறக்றர் சதாசிவகுமாரசூரியர், 4 கச்சேரித் துவிதியமு தவியார் ஆறுமுகம் சரவணமுத்து மனைவியார் வள்ளியம்மைப் பிள்ளை, 1 முத்துக்குமாரசூரியச் மணியகாரனின் புத்திரன் ச ரவணமுத்துக் குமாரகுரியர்.
பாண்டிமழவன்;-இவர் வழித்தோன்றல் உடுப்பிட்டி 1 தா மோதரம்பிள்ளை முதலியார், 2 செயதுங்கமாப்பாணமுதலியார். 1 இவரே நல்லூர் மஞ்சத்தேரைச் செய்வித்துக் கொடுத்தவர் 2 இவர் மகன் சிதம்பசநாதர். இவர்மகார் 1 வலலிபுரநாதர் உடு ப்பிட்டி உடையார். 2 தாமோதரம்பிள்ளை, 1 வல்லிபுரநாதஉடை யார் புத்திரிகள் 1 க. இராமலிங்கம் அன்னை வள்ளியம்மைப்பிள் ளை, 2 சரசாலைகொத்தாரிசு அப்பாக்குட்டிமனைவி தெய்வானைப்பி ன்ளை. இவர்மகனே நெடுந்தீவு நொத்தாரிசு வாயிருக்கும் கங்தை யா. மேற்படி உடையார் புத்திரர் 1 சுப்பிரமணியர் 2 செயது ங் கமாப்பாணர் 3 சின்னையா, 2 தாமோதரம்பிள்ளையின் புத்திரன் சிதம்பரநாதர். இவர்புத்திரர் I வேலுப்பிள்ளை 2 சின்னத்தம்பி 3 அருணுசலம் 4 சரவணமுத்து. புத்திரி கதிராசிப்பிள்ளை. 2 சி ன்னத்தம்பி புத்திரி 1 அலகையர்க்கண்ணி 2 மங்கையர்கரசி 3 அஞ்சலை 4 சின்னத்தங்கம் 5 சிறீசங்கம். புத்திரர் 1 மயில்வாக னம் 2 பரந்தாமபிள்ளை. 1 அங்கையற்கண்ணி அம்மையை விவா கரூசெய்தவர் காலஞசென்ற வலிகாமங்கிழக்கு மணியம் கனக சபைப்பிள்ளை. இவர் ஏக புத்திரன் முத்துக்குமாரு அங்கையற் கண்ணிஅம்மை சிவபதமடைந்தபின் மேற்படி மணியகாானே ம ங்கையர்க்காசிஅம்மையை 2-ந்தாரமாய் மணம்புரிந்தனர். 3 அ ருணுசலம் புத்திரர் 1 வேன்மயில்வாகனம் 2 தில்லையம்பலம் 3 வேதாரணியம் 4 குமாரசாமி 5 வன்னியசிங்கம், புத் திரி இராச ம்மா. 4 சாவணமுத்து. இவர்புத்திரியே, இ. குட்டித்தம்பிமனை வி அன்னலட்சுமி.
மனுவேற்பிள்ளை இராசக்ாரியர்:- இவர் மாதோட்டத்திலும் மன்னர் முதலியார் குடியிருப்பிலும், பேரும் புகழும் பெற்று போர்த்துக்கீசர் காலத்திலும் ஒல்லாந்தர்காலத்திலும் அரச சன மானமுற்று வாழ்ந்த அதிகாரிமாரின் வழித்தோன்றல், காம்ப னில்பிரசித்திபெற்ற மனுஷருளொருவராயிருந்த குத்தகைகாா ன் சக்தியோகுப்பிள்ளையும் இவர் முன்னேர் இவர் பாட்டனுகு ம மாதோட்டத்து இராசேந்திரமுதலி, மாதகல் சந்திரசேகர

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 25.
முதலியின் மைத்துனியை விவ்ா கம்முடிக்க மாதோட்டக்கிலிரு ந்து வரிசை விருதுகளோடு கொம்பன் யானையிலேறிக் கோலாக லத்துடன் வந்தார்என்பர். இவ்விவாகக் கால் இராசகாரியர்குடும் ப்ம் மாககலின் உயர்குலக்குடும்பங்களோடுறவுபூண்டதாயிற்று
சமயத்திற் கத்தோலிக்கசாகிய இவர் வாலவயதில் கத்தோலி க்க குருவான வச் ஒருவருக்குச் சீஷனுயமர்ந் கிருந்து அவர் ஆசீர் வதித்துக்கொடுத்த சொற்ப பொருளை மூலதனமாகக்கொண்டு பலவகை வியாபாரங்கள் கடத்தி யாழ்ப்பாணபபட்டணத்திலு ளளாருள் அதிவிசிட்டம்பெற்ற தனவந்தனும் கண்ணியவானு மாய் விளங்கினர். 8ரோப்பிய சில்ப்பசாஸ்திரங் கல்லா கவராயினும் தம்மதியூகமொன்றினுலேயே தமக்கெனச்சமைப் பித்து முடித்த மெத்தைவிடும் "யூபிலி அவுஸ்” என்னும்மாளி கையும் சில்ப்பசாஸ்திர நிபுணர்களையும் அதிசயிக்கப்பண்ணத்த க்கவைகளாய் நகரமத்தியில் பிரகாசிக்கின்றன. தேவபயமும் மெய்ப்பத்தியும் கிரம்பக்கொண்டவர். இதனுல் தமது பெருஞ் செல்வத்தைத் தமது சமயவிருத்திக்குரிய துறைகளிலும் ஏழை எளியவர்களைக் கைதூக்குவதிலும் வாரி இறைத்துக்கொண்டுவ ந்தனர். சம்பத்திரிசியார்கல்லூரி, யாழ்ப்பாணக் கத்தோலிக்க வாசிகசாலை என்னும் இருஸ்தாபனங்களும் இவரால் பெரிதும் ஆதரவுபெற்றவைகள், பட்டணத்தின் கண் விளங்கும் அடைக் கலமாதா கோயில், ஊர்காவற்றுறை தேவமாதா கோயில் முகப்புக்கள் இவர் பொறுப்பில் கட்டியெழுப்பப்பட்டன. முற்குறித்த ஆலயத்தின் கடைசி விழாக்கள் யாழ்ப்பாணத்திற் கத்தோலிக்க கோயில்களில எங்குமில்லா விமரிசையோடு இவ ரால் வருடாவருடம் நடத்தப்பெற்றன. இவராற் திரவியசாயம் பெற்று வாழ்க்கைப்பட்ட அனத பெண்கள் பலர். பஞ்சம் கொ ள்ளைநோய்க்காலங்களில் இவர் குலம் சமயம் நோக்காது யாவர்க் கும் வழங்கிய தருமமோ அநந்தம்.
மனுவேற்பிள்ளை இராசகாரியர் நம் அரசினராலும் நன்கு ம நிக்கப்பெற்றவர். பதினெருமுறை உப்புக்குத்தகையும், எட்டு முறை சாராயக்குத்தகையும்வாங்கிச் சர்வசன அங்கீகாரத்தோடு கவண்மேந்து உத்தியோகஸ்தரின் சன்மானத்தையும்பெற்றவர். வண, லிற்றன் சுவாமியார் யாழ்ப்பாணத்துக்கு றெயிற்பாதைதிற ப்பிக்கும்படியாக எடுத்துக்கொண்ட பிரதமமுயற்சியிலே இவரு ம் அன்னேருக்கு வலக்கை இடக்கையாகநின்றுதவியவர். எவ் வித பிரசித்த கொண்டாட்டக் கொம்மிற்றியிலும் ஒர் அங்கத்த வாாய் கின்றவர். 1908-ம் இuல் பரமபதமடைந்தனர். இவர் மூத்தமகன் தோட்டத்துரையும், லோக்சல்போட்டின் முதல் அங்கத்தவருள் ஒருவராய் நின்றவருமான சவிரிமுத்து இராச சாரியர். இளையபுத்திரன் அத்வக்காத்து றேஜிஸ் இராசகாரியர்.

Page 136
252 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
புத்தூர் ழ வேலாயுதபிள்ளை விதானையார்.-பல்வகைச்செல் வங்களாலும் கிறைக து சிறந்து விளங்கும் புத்தூர்க்கிராமத் திலே கிழக்குப்பகுதியில் புராதன காலந்தொடங்கி விதான உத்தியோகத்தைப் பரம்பரையாகப் பார்த்துவரும் பிரபல வமிசத்திலே கந்தப்பிள்ளை முருகேசபிள்ளை எனும் விதானே யாருக்கும் காசிநாதர் புத்திரி ஆனந்தவம்மைக்கும் அருந்தவ ப் புத்திர ராய் அவதரித்த இவர்; 1873-ம் வடு சித்திரை மீ 8 ங் திகதி பிலன்று கனந்தங்கிய சேர். உவில்லியம் குறப்றன் து வைனம் தசை அவர்களால் புத்தூர்கிழக்கு விதானையாக நியமி க்கப்பட்டுக் கடமைபார்த்து அரசாங்கத்தவராலும் ஏனையோ ாாலும் நன்குமகிக்கப்படடவர்.
இவர் உத்தியோகக் கடமையைப் பார்த்துவருங்காலத்திலே
புத்தூரிலிருந்து கொடிகாமத்துக்குப்போகுந் தெருவின் இரும ருங்கிலும் பரோபகார காரணமாகத் தமது கிராமத்துக்குட்ப டத் தஞ்செலவில்வைத்து உண்டாக்கிய கிழல்மாங்கள் தற்கால த்தில் எல்லார்க்கும் நல்ல பிரயோசனத்தைக் கொடுக்கக்கூடிய னவாய் இருக்கின்றன. இவர் சிற்சிலகாலங்களில் அயற்கிராமங் களுக்கும் பதில்விதானையாகக் கடமைபார்த்தனர். இவருடைய தங்தையாராகிய கந்தப்பிள்ளை முருகேசபிள்ளை புத்தூர்கிழக்கு விதானையாக உத்தியோகம் பார்த்த அங்நாட்களில் தம் வீரதீரத் தின் பொருட்டு அரசினரால் நன்குமதிக்கப்பட்டுப் பரிசுபெற் றனர். முன்னுேர்காலத்திலே வரணியம்பதியைத் தமது சென னஸ்தானமாக உடையவரும் புதுவையம்பதியில் நீடித்தகாலம் வசித்து நற்செல்வமுற்றுப் பெரும்புகழ்பெற்றுவிளங்கிய வே ளாளகுலகிலகருமாகிய கந்தப்பிள்ளை வேலாயுதபிள்ளை என்பவ ரே மேற்கூறிய கந்தப்பிள்ளைக்கு அரியபிதாவானவர்.
புத்தூர்க்கிழக்குக் கிராமத்தில் பதில்விதானையாகச் சிற்சிலகா லங் கடமைபார்த்த சிதம்பரப்பிள்ளை இராமலிங்கமென்பவரின் மாமனரும், புத்தூர்க்கிழக்கு விதானையாயிருக்கும் இ. முத்து ச்சுவாமி என்பவருடைய அரியபேரனுமாகிய இவர், தமது தங் தையரைப்போலவே பெரும்பாலும் புண்ணியப்பயனை விரும்பி யவர். இவர் நற்குண நற்செய்கைகளாற் சிறந்தவர், இவர் தம் மூரில் ஒர் வைரவ ஆலயத்தை ஸ்தாபித்தவர். இவர் சிதம்பரம் திருவண்ணமலையாதி சிவஸ்தலங்களிற்சென்று கடவுளைப் பத்தி யுடன் வழிபட்டவர். இவர் எவர்க்குங் கிஞ்சித்தும் அஞ்சாத் திடகாத்திரமும் வீரமும் இரக்கமுமுடையவர்.
இன்னோன்ன சிறப்புகளை உற்று விளங்கிய இவர் தம் 83-ம் பாாயமான பிரமாதீச வடு ஆடி மீ" 20-ந் திகதி (4-8-13) சோ மவாாத்தன்றிரவு பூர்வத்திருதியைத் திதியும் பூரநட்சத்திரமு மொருமித்து நிகழ்ந்த சுபவேளையில் இவ்வுலக வாழ்வைநீத்
துப் பாலோகப் பிராப்தி அடைந்தனர்.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 253
மனப்புலிசிங்கமுதலி:-இவர்; தமிழரசர் வமிசததிலுகித்து, மல்லாகப் பகுதிக்கு அதிபதியாக விருந்தவரும், அதிகாரம்,செல் வம, செல்வாக்கு, அடிமை குடிமையாட்சிகளாற் சீர்த்தியுற்று விளங்கியவருமான தனபாலசிங்கமுதலி வழியிலுதித்தவர். இ வர் மகன் வன்னிப்பற்றில் விவாகஞ்செய்து நாட்டாண்மை செ லுத்திய மனப்புலிமுதலியார். இவர் மகன் கச்சாயில் விவாகஞ் செய்த கதிர்காமர். இவர் மகன் நவாலி சுப்பிரமணியர். இவர் விவாகஞ் செய்தது; இணுவில் காரைக்கால் வேளாளன் இசர் மநாதர் மகன் கந்தப்பர் மகன் (சண்டிருப்பாய்) வேலாயுதர் பு த்திரி சிதம்பர வல்லியை. இவர்க்குப்பிள்ளைகள் 1. சிருப்பர் கதி ரவேற்பிள்ளை, 2. முருகேசு, 3. சிருப்பச் சின்னப்பர், 4. முத்து க்குமாரு 5. தெய்வானைப்பிள்ளை.
இன்னுேருட் சிருப்பர் கதிரவேற்பிள்ளை தமது பதினரும் வயதிலே கொழும்புக்குச்சென்று அங்குள்ள பழைய ஒறியன் றல் வங்கி, புதிய ஒறியன்றல் வங்கி, கொங்கோங் வங்கிகளின் சிறப்பராக சுமார் 50 வருடம் வரையிலிருந்து உத்தியோகம் பாாத்து யாழ்ப்பாணத்துள்ளார் பலர்க்கு உத்தியோக உதவி செய்தவர். சிவாலயதர்மம், மடாலயதர்மம், வித்தியாதர்மம், க ன்னிகா தர்மம் ஆகியவை செய்தலில் தற்கொப்பற்றவா. சிவப க்தி, சிவனடியார் பத்திகளிற் சிறந்தவர். கீரிமலையில் விளங்கு ம் பெரிய மடாலயத்தைத தாபித்த புண்ணிய புருடர்.
இவர் முதல் விவாகஞ்செய்தது; முகமாலை வெள்-வன்னிய நாதமுதலியார், கநதர், கதிர்காமர், பாண்டியர், தில்லை5ாதர், க க் தர், கணபதிப்பிள்ளே, முருகர். காசிநாதர் (மட்டுவில்) அரு ஞசலம் புத்திரி நாகம்மாவை, இவர்க்குப்பிள்ளைகள், () ஞா னசேகரம், இவர் கொழும்பு நாஷனல் வங்கிச்சிருப்பரும், வட மாகாணச் சமாதான நீதிபதியும், அட்டைஸ்வரிய பிரபுவுமாயு ள்ளவர். (2) விசாலாட்சிப்பிள்ளை.
1- ஞானசேகரம் விவாகஞ்செய்தது; கண்டி மெக்கின்றய ல் வங்கிச்சிருப்பராகவிருந்து விளங்விய (வட்டுக்கோட்டை) [...ስ..፳፫ ̈ ஞமுதலியார், பூதத்தம்பி, சுவாமிநாதர், ஆறுமுகத்தார், சிருப் பு மயில்வாகனம் புத்திரி லோட்சிப்பிள்ளையை, இவர் புக்திரர் 1 கொழும்பு நாஷனல் வங்கிச்சிருப்பரும், சமாதான நீதிபதி யுமான சண்முகம். 2. விக்ன ராஜா. சண்முகம் விவாகஞ்செய்த து; கண்டி ஒறியன்றல் வங்கிச் சிறப்பராகவிருந்த (சண்டிருப் பாய்) வயிரவநாதர், வீரசிங்கச் சிறப்பர் புத்திரி விஜயலட்சு! ப்பிள்ளையை.
2- விசாலாட்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தது; இணுவில் போயிரமுடையான் மனேயாள் சகோதரிபுத்திரன் வாரியுடை S.

Page 137
254 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யார், சோமநாதர், வன்னியசிங்கமுதலியார், பண்டிதவாதர், பா லர், முருகேசு, முத்துக்குமாரு
கதிரவேற்சிருப்பர் தமது முதற்ருர மனைவியார் 1864 ம் ஆ இறந்துபோக, இரண்டாந்தாரமாக விவாகஞ்செய்தது; வட்டுக்கோட்டை வீரசேகரமானமுதலியார், பூதத்தம்பி, சு வாமிநாதர், ஆறுமுகம்,அருணசலம் புத்திரி தங்கமுத்துப்பி ள்ளையை. இவர்குமாரனே கொழும்பு கொங்கோங்வங்கிச்சி ப்பராய், இலங்கைமுழுவதற்கும் சமாதான நீதிபதியாய், கொ ழும்புத்துறைமுகச் சங்கத்தில் அங்கத்தவராக அரசினரால் கி யமனம் பெற்றவராய், மேலும் அரசாட்சியாரின் பற்பல சங்கங் களுக்கும் அங்கத்தவராய், அட்டைஸ்வரிய பிரபுவாய், கொ டைவள்ளலாய், அரசர் சன்மானமுடையாாய் இருந்து விளங்கு ம் நமசிவாயம்.
இலங்கையிலுள்ள தக்கார் பலரும் பணஞ்சேர்த்துக் கொ ழும்பிலுள்ள சிறுபிள்ளைகள் வைத்தியசாலையில் ஒர்பாகத்திலஸ் தாபித்திருக்கும் கட்டிடம் இவர்பேரிற் தாம் கொண்டிருக்கும் கண்ணியமான மதிப்பு, அன்பு ஆதியவற்றைக் குறிக்கும் பெரி ய ஞாபக தாபகமேயாகும்.
இத்துணைச்சர்வ சிறப்புகள் வாய்ந்த இவர் விவாகஞ்செய் தது (உடுவில்) மதியாபரணமுதலியார், கெங்காகுலரத்தினமுத லியார், மதியாபரணமுதலியார், கனகசபைமுதலியார், காாாள உடையார், சின்னத்தம்பி சிவகுருநாதர் புத்திரி சின்னச்சிப்பி ள்ளையை. இவர்க்குப்பிள்ளைகள் 1. பத்மாவதி 2. கதிரவேலு பூரீநமசிவாயம்.
பத்மாவதியை விவாகஞ் செய்தது; முகமாலை இலங்கை நாதமுதலியார், கதிர்காமர், முத்தஉடையார், சிவகுருநாதர், நமசிவாயமுதலியார், பரிஸ்தர் தியாகராஜா, புத்திரன் பரிஸ்தர் ஜெகநாதன் தியாகராஜா,
கதிரவேற்சிருப்பர் தமது இரண்டாந்தாாமனைவியார் 1866 முைதலியார் வமிசத் துதித்த சின்னத்தம்பியின் புத்திரி சீதே விப்பிள்ளையையும், புங்குடுதீவு ஈசுரமூர்த்திச்செட்டி வழித்தோ ன்றலான அம்பலவாணச்செட்டி மகன் சங்கரப்பிள்ளை மகன் நல்லூர் சேது நாதருக்கும், நெடுக்தீவு தனிநாயகமுதலி வழித் தோன்றலான மயில்வாகனம் மகள் வள்ளியம்மைக்கும் புத்தி ரியான சின்னப்பிள்ளையையும் விவாகஞ்செய்தனர். இன்னுேரு ள் சீதேவிப்பிள்ளை புத்திரபாக்கியமில்லாதவராய் 1912 ம் ஆ,
சிவபதமடைந்தனர்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 255
2- சின்னப்பிள்ளை. இவர்க்குப்பிள்ளைகள் (1) முத்துப்பி ள்ளை. இவரை விவாகஞ்செய்தது, ஆனைக்கோட்டை முருகே சர், விசுவநாதர் புத்திரனும், இலங்கை றெயில்வேயில் பிரத ம சிருப்பராயிருந்தவருமான மதியாபரணம். இவர்க்குப் பிள் ளைகள் 1 கொழும்பில் கொம்மிஷன் ஏசன்ற கவிருக்கும் மானி ப்பாய் எஸ். இராசையாவின் மனைவி சிவகாமிப்பிள்ளை. 2 கொ ழும்பு கொங்கோங் வங்கியில் இரண்டாஞ் சிருப்பராக விருக்கும் தியாகராஜா. 3 சண்டிருப்பாய் வாசரும் தென்னங்தோட்டச் சுப்பிறின்றனுமான அம்பலவாணரின் மனைவி கனகாம்பிகை.
(2) அபிராமிப்பிள்ளை. இவரை விவாகஞ்செய்தது, சண் டிருப்பாய் இராமனுதர், கார்த்திகேசர் புத்திரனும், யாழ்ப்பா ண மண்ணெய்க்குத எசன்ற கவிருந்தவருமான மார்க்கண்டு.
(3) காமாட்சிப்பிள்ளை. இவரை விவாகஞ்செய்தது, சண் டிருப்பாய் பாலர், சீனியரின் புத்திரனும், கொழும்பு றெயில் வேயில் சிருப்பாாகவிருந்தவருமான சாவணமுத்துமுதலியார். இவர்க்குப்பிள்ளைகள் 1 டக்றச் சோமசுந்தாம், 2 சண்டிருப்பா ய் தில்லையம்பலத்தின் புத்திரனும் டிஸ்திறிக்கு இஞ்சினீராக விருப்பவருமான முத்துக்குமாருவின் மனைவி அன்னபூரணி
3 is L-Diggs.
(4) வைத்தியலிங்கம். இவர் கொழும்பு றெயில்வேயில் இரண்டாஞ் சிருப்பாாகவிருந்தவர். இவர் விஷாகஞ் செய்தது, சண்டிருப்பாய் சரவணமுத்து உடையாரின் புத்திரி நாகம்
feat
(5) ஆறுமுகம். இவர் கொழும்பு மோர்கன்குரிசிப்பிள் கொம்பனியின் புறுேக்கராகவும், தம்சுயபொறுப்பில் சீமைவர் த்தகம் நடத்திவருபவராகவும், பிரபுசீலாாகவும், சற்குணவள் ளலாகவுமிருந்து விளங்குகின்றர். இவர் விவாகஞ்செய்தது, சண்டிருப்பாய் தம்பர், கார்த்திகேசரின் புத்திரி பொன்னம்மா
வை. இவர்க்குப் புத்திரிகள் 2.
(6) சிவயோகம. இவரை விவாகஞ்செய்தது, சண்டிருப் Aurü சரவணமுத்து, சின்னப்பாவின் புத்திரனும், குருநாக்கல் கச்சேரியில் முதலாஞ்சிருப்பாா பிருப்பவருமான அம்பலவாண முதலியார்.
இன்னுேரன்ன பல்வகைச் சிறப்புகளும் வாய்ந்து விளங் கிய மேற்படி சிருப்பர் தம்மால் கீரிமலையில் ஸ்தாபிக்கப்பட்ட நகுலேசசுவாமி தண்ணீர்ப்பந்தரில் அன்னதானம் முதலிய த ருமங்களேயெல்லாம் இடைவிடாது 28 வருடக்காலமாகச் சுக சேமத்துடன் இருந்து புரிந்து, தமது 94-ம் வயதாகும் பிங்

Page 138
256 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கள வG) மாாகழி மீ" 26 ங் உ (9-1-18) புதன்கிழமை அபாப க்கச் சதுர்த்தசியும் அநுடநட்சத்திரமுங் கூடிய சுபவேளையிலே கீரிமலையிலே தம்மால் ஸ்தாபிக்கப்பெற்ற கிருகத்திலே சிவப்
பிாாப்தியடைந்தனர்.
குமாரர். மானிப்பாய்:-இவர் சோளதேசத்தினின்று வந்து குடியேறியவர். இவர் மகன் கதிர்காமர். இவர் மகன் மாதவ ராயமுதலியார். இவர் மகன் வேலாயுதர். இவர் மகன் வண் ாபண்ணை சின்னக்குட்டிச் செட்டியார். இவர் மகன் நெடுங்கா லம் ஆசிரியராகவிருந்து இளைப்பாறிய சிவசிதம்பரம்பிள்ளை. இ வr விவா கஞ்செய்தது, மானிப்பாய் குலசேகரமுதலியார்வமிச த்துதித்தவரும், பிரக்கியா திபெற்ற ஆசிரியருமான வைத்திய நாதர் பேச் என்பவரின் புத்திரியை. இவர்க்குப் பிள்ளைகள் (1) இலங்கைப் புகைாகவீதி 8க்கவுண்டன் இன்வோஸ் பிரச ம லிகிதர் சிவக்கொழுந்து. இவர் விவாகஞசெய்தது, மானிப் பாய் சிறப்பு அரியகுட்டியின் மசனும், அரசினர் உத்தியோக த்தினின்றும் இளைப்பாறியிருப்பவருமான சுவாமிநாதரின் புத் திரியை. இவர் புத்திரன் சிவஞானம்.
(2) கொழும்பு போட் ருேட்ஸ் தோண்டன் அன் கம்ப னிப் பிரதமலிகிதரும், கொம்மிஷன் ஏச்சன்றும், நாஷனல் இந்தியன் இன்சுரன்ஸ் கொம்பனிப் பிரதம எச்சன்றும், இலங் கைச் சைவபரிபாலன சபையின் காரியதரிசியுமான தியாகரா ஜா. இவர் விவரகஞ்செய்தது, மானிப்பாய் பேச் ஆசிரியரின் முதலாம்புத்திரனும், கொழும்பு டேவிற்சன்கொம்பனிப் பிரத விகிதராயிருப்பவருமான இராசாத்தினம் பேச் என்பவரின் புத்திரியை. இவர்புத்திரன் கணேசகுணம்.
கனகசிங்கழதலியார் -இவர் துன்னுலையில்சீவித்தவரென்ப. இவர்மகன் நற்குணசிங் கமுதலியார். இவர்மகன் ஆனந்தபிள் ளை உடையார். இவர் மகன் கொற்றவுடையார். இதிலிருந்தே துன்னுலைத் சென் பகுதியைக் கொத்தர் மூலை என்பதென்பர். கொற்றர் சங்கிலியாசனுக்கோர் சேனதிபதியா யிருந்தவரென் றும், ஆதலின் வெற்றி=வலி என்பதின் பரியாய மொழியா ன கொறறர் என்னும் பொருளைக்கொண்ட பதத்தின் சிதைவே கொத்தர் என்று மிவர்சாரார் கூறுவர். கொற்றர் பவுத்திரர் துப்பாசி ஆறுமுகமாம். இவர்மகன் மூத்த தம்பி, மகன வயிா வநாதர், மகன் முருகேசர், மகன் வேலாயுதர், மகன் மயில் வாகனம், மகன் வல்லிபுரநாதர், இவர்மகள் சின்னப்பிள்ளை. இம்மாதை மணமுடித்தது, கனகராயர் வல்லிபுர நாகர். இவர் மகனே தற்போது துன்னுலையின் பிரசிதத கொத்தாரிசு வாயி ருக்கும் (கந்தப்பு) வல்லிபுரநாதர். ]ہرنی) ۰{ .{{نیے H-l

யாழ்ப்பாண வைபவ கெள முதி: 25
குமாரசேகரழதலியார்:-இவர் முல்லைத்தீவிலே உயர்தசச் சைவ வேளாண் மரபிலே உதித் கவர். இவர்மகன் வேலாயுக பிள்ளை. இவர் மகன் மயில் வாகனமுதலியார். இவர் நெடுங் கலமாய் இங்கிலீஷ் அரசாட்சியிலே கிராமமு கலியாராகவிரு ந்து பெரும்புகழ்படைத்தவர். இவரது அன்னையர் திரிகோ ணமலையில் வன்னியமரபைச்சார்ந்க சோமகாதவன்னியனர் கு மாரராகிய கங்கஉடையாரின் புக் கிரி பார்பதிப்பிள்ளை. அவ்வி ருவருக்கும் 1 இரத்தினசிங் கமுதலியச் 2 கரு கப்பர் 3 கன பதிப்பிள்ளை என்னும் புத்திரரும், வள்ளியம்மைப்பிள்ளை என் னுமோர் புத்திரியும் உள ராயினர். இவருள் கலைமகனுகிய இர த்தினசிங்கமுதலியார் முல்லைத்தீவுக் கிராமமு கலியா ராச நெடு ங்காலமிருந்து கன் மதிப்புற்று இறந்தனர். 2 சங்கப்பர் ஒர் 19 ரபல வைத்தியராகவிருந்தவர். வள்ளியம்மைப்பிள்ளை முள்ளி யவளைப்பகுதிக் கிராம முகலியாராக நெடுங்க லமிருந்து கால ஞ்சென்ற வன்னியசிங்கமுதலியார்க்கு அன்னையாம். 3 கண பதிப்பிள்ளை 1828-ம் ஆண்டு ஆவணி மீ" 12 ந்வ புதன்கிழமை பகல் ஜெனனமானவர். இவர் பலவிதகிர்த்திகளாலும் நிறைய ப்பெற்று ஒர் அவதாரபுருடனென்று யாரும் வியக்க இங்கிலி ஷ் தமிழ் என்னும் இரு பாஷைகளையுங்கற்று முல்லைத்தீவில் த பாலாபீசுக் கிளாக்காகக் கடமைபார்த்து வந்தவர். சகல லட் சணங்களும் அமையப்பெற்ற புனிதவதியாகிய முருக உடையார் புத்திரி அகிலாண்டஅம்மை என்பாரை வதுவைசெய்தவர். 1858-ம் ஆண்டில் கோட்டில் உபதுவிபாஷிகராகவும், 160-ல் கச்சேரிச் சிறப்பராகவும், 1864-ல் கச்சேரிப் பிரதமலிகிதாா கவும் உயர்த்தப்பட்டு உயர்ந்த வேதனம்பெற்றுவந்தனர். இவ ர் சிசம்பரம், சீகாழி, மதுரைமுதலிய திருச் சேத்திரங்களைப் பலமுறை தரிசித்துப் பணிந்த பெரும் பத்திவயிாாக்கியமுடை யவர். முல்லைத்தீவிலுள்ள வீரகக்கிப்பிள்ளையார்கோவிற் றிரு ப்பணியை முடிப்பித்தவர். இவர்மனைவியார் அகிலாண்ட அம் மையார் சிவபதமடைய, இாண்டாந்தாரமாய் வேலாயுதர் புக் ரி சின்னப்பிள்ளை என்பாரை மணம்முடித்துப் பின் அரச சேவையினின்றும் உபகாரச்சம்பளத்துடன் இளைப்பாறி 1897 ம் ஆண்டில் சிவகதியடைந்தனர். இவர்க்கு முதற்முரத்துப்புக் திரா எழுவர். இவருள் மூத்தவர் தற்போது வவனியாவில் கி ராமக்கோட்டு நீதிபதியாயிருக்கும் செல்லையாபிள்ளை. 2 திரி கோணமலையில் சுகாதார சங்க லிகிகராயிருக்கும் வல்லிபுரம்பிள் ஃா. 3 நொததாரிசு மயில்வாகனம்பிள்ளை மனைவியார் பார்வ திப்பிள்ளை. 4 கணுக்கேணி இஞ்சினீர்க் கிளாக் ஆறுமுகம்பி ஸ்ளே. 5 முல்லைத்தீவுக் கச்சேரி உபது விபாஷகராகிய அம்பல வாணபிள்ளை, 6 இங்கிலாந்துசென்று வைத்தியசோதனையில்

Page 139
258 யாழ்ப்பாண வைபவ கெள முதி.
சிக்கிபடைந்து சகலராலும் நன்குமதிக்கப்பெற்று, மட்டக்க ளப்பு புளியந்தீவு அரசாட்சி வைத் கியசாலையில் டக்றாாய் விள க்கும் சிவசிதம்பரம்பிள்ளை. 7 சிவபதமடைந்த பொன்னுத் துரைப்பிள்ளை,
6. சிவசிதம்பரம்பிள்ளை விவாகஞ்செய்தது, இணுவில் பே ராயிரமுடையான் வழித்தோன்றலான சங் கிர வர் மகன் கதிர்கா மர் மகன் மயில் வ1 கனம் மகன் முருகேசருக்கும், நவாலி இ ருமரபுக் துய்ய கதிர்காமமுதலியார் மகன் வன்னியசிங்க முதலி யார் மகன் கதிர் காமர் மகன் வன்னியசிங் கமுதலியார் மகன் வினுசித்தம்பி பார் புதல்வி கா கலிப்பிள்ளைக்கும் புத்திர ராயு ள்ள வட்டுக்கோட்டை துணவி வாசரான டக்றர் கைலாயபிள் ளை அவர்களுக்கும், பெரியதம்பியார் மகன் இஞ்சினீர் சபாப திப்பிள்ளை மகள் அலைமேல் அம்மையார்க்கும் இரண்டாம்புத் திரியான திரிபுரசுந்தரிஅம்மையை.
மேற்படி டக்றர் கைலாயபிள்ளையவர்களின் முதலாம்புத்தி ரி பகவதிஅம்மையை விவாகஞ்செய்தது, இச்சரித்திரத்தில் முன் காட்டப்பட்டிருக்கும் பேராயிரமுடையான் வழித்தோன் றலான பிறக்றர் பெருமாள் பிள்ளை.
மூன்ரும்புத் திரி இரத்தினம்பாளை விவாகஞ்செய்தது, அ சாலி இரகுநாதர், கொற்றர், பேம்பிள்ளை. (வண்ணை)
சின்னயா மகன் டக் றர் துரையப்பாபிள்ளை. இவருடன் பிறந்தோர், வண். தாமோதரம்பிள்ளை, சபாபதிப்பிள்ளை மனை வி முத்துப்பிள்ளை. வோறஸ் டிப்பாட்மென்றுக் கெற்கிளாக்கு கனகரத்தினம், றிச்சிஸ்ருர் ஆபீசில் வேலையாயிருக்கும் சபா ாக்கினம், வண். மேற்கு உடையார் யேம்பிள்ளை, கொழும்பு ரேகில் வேலையாயிருக்கும் மாணிக்கவாசகர்.
உலககாவல முதலியார்:-இவர் கன தனமும் செல்வாக்கும் அதிகாரமும்படைத்த காரைக்கால் கார்காத்த வேளாண் பிரபு. இவர் வழித்தோன்றல் வண்ணர்பண்ணை அம்பலவாணபிள்ளை. இவர் மகன் நொக்தாரிசு சீனிவாச கபிள்ளை. இவர் விவாகஞ் செய்தது, உடுவில் வன்னியர்ை வமிசத்திலுகித்த அருளம்பல முதலியார்வழியிலுள்ள பார்பகிப்பிள்ளையை. இவர் புத்திரன் தம்பையாபிள்ளை. இவரே பறங்கிக்காரரால் இடிபட்டிருந்த புராதன ஆலயமாகும் பரீசட்டநாதசுவாமி, அல்லது நல்லைநாத சுவாமி கோவிலைப் புதுக்கிக் கட்டுவித்துக் கும்பாபிஷேகஞ்செ ய்வித்தவர். இவர்புத்திரன் சிவப்பிரகாசபிள்ளை. இவர் மானி ப்பாயில் டக்றர் மீேன்பாதிரியாரிடம் அங்கிள வைத்தியங்கற்று,

யாழ்ப்பாண வைபவ :ெள முதி. 259
யாழ்ப்பாணத்தில் அங்கிள வைத்தியத்திலும் கமிழ் வைத்திய க்கிலும் பிரபல கீர்க் திபெற்று விளங்கியவர். இவர்புத்திரரே (1) தற்போது கியாய துரந்தர ராய்ச் சாதுரியகுணம்பூண்டு விள ங்கும் பிறக்றர் கம்பையாபிள்ளை. (2) டக்றர் சின்னக்கம் பியா பிள்ளை. (3) தற்போது ஊர் காவற்றுறையிலே ரேகுத்துரையா கவிருக்கும் அருணசலம்பிள்ளை செல்லப்பாபிள்ளையின் மனைவி மீனுட்சியம்மா. (4) மேற்படியாரின் த விதியமனைவி இராசல ட்சுமியம்மா. (5) செல்லப்பா பிள்ளை கதிர்க!ம வன்னியனுசின் மனைவி அன்னபூரணியம்மா. (6) நியாய துரந்தரர் இராமலிங் கம் சிவகுருநாதரின் மனைவி விசாலாட்சியம்மா.
(1) பிறக்றர் தம்பையாபிள்ளை. இவரே தமது முன்னேர்க ளால் ஸ்தாபிக்கப்பெற்ற நல்லைநாகசுவாமி கோவிலின் கிருப்ப வேலைகளைக் குறைவின்றி முடிப்பித்து, அவ்வுரிமைகளனைத் கையும் தம் தலைமேற்கொண்டொழுகுபவர். இவர் : ாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரியின் தனுசிகாரியாகவும், யாழ்ப்பாண வர் த்தக சங்க சக்கிடுத்தா ராகவும், கொம்மேஷல் கொம்பனியின் டிறெக்றராசுவுமிருந்து விளங்குபவர். யாழ்ப்பாணம் லோக்சல் போட் அங்கத்தவராயுமிருந்தவர். இவர் விவாகஞ் செய்தது, புத்தூர் சிற்றம்பலம் முத்துச்சுவாமிப்பிள்ளையின் புத்திரி சில காமிப்பிள்ளையை. இவர்க்குப் புக் சினர் 1 நல்லைநாதபிள்ளை, 2 முத்துச்சுவாமிப்பிள்ளை, 3 சிவப்பிரகாசபிள்ளை.
மேற்கூறிய கொத்தாரிசு சீனிவாசகம்பிள்ளையின் சகோத ார் சிதம்பரப்பிள்ளை. இவர்மகன் வயித்தியலிங்கம் பிறக்றர். இவர் சகோதரி சின்னச்சிப்பிள்ளையை விவாகஞ்செய்தது, வ ண்ணுர்பண்ணை சோமசேகரம்பிள்ளை. இவரோர் சோதிடநி புணராயிருந்து கிரியாங்கம் என்ற சிறியபுத்தகத்தை வெளிப் படுத்தியவர். இவர் மகன் மயில் வாகனம். இவர் வல்லுவெட் டி க்துறையிலே ாேகுத்துரையாயிருந்தவர். இவர் விவாகஞ் செய்தது, மேற்படி நியாய துரந்தரர் வயித்தியலிங்கத்தின் புத் திரியை. இவரின் புத்திரி பார்பதிப்பிள்ளையை விவாகஞ்செய்த து, (நியாயதுமந்தார்) பிறவுன் சின்னத்தம்பியார் மகன் துரை யப்பா. இவர் புத்திரியை விவாகஞ்செய்தது, சீனிவாசகர் மக தன் கங்தையா பிறக்றர்.
மேற்படி சீனிவாசகபிள்ளை மகன் தம்பையாபிள்ளை விவா கஞ்செய்தது, மா ன மு த லி ய ர ர் வழியின ரான சின்னு ச் சிப்பிள்ளையை, இம் மாதாசியின் மைத்துனரே மலையாளத்தி ல் சுப்பிரிங்கோட்டு நீதிபதியாயிருந்த (மலையாளம் ராசா) தா போகாம்பிள்ளை செல்லப்பாபிள்ளை. 2 எக்சைஸ் கொம் மிஷன
**, ് ர் பொன்னம்பலபிள்ளை. மேற். டி சின் மூச்சிப்பிள்ளையின் புத்

Page 140
200 யாழ்ப்பா ன வைபவ கெள முதி.
திரசே மேற்கூறிய டக் றர் சிவப்பிரகாசபிள்ளை 2 சிவசம்பு. சிவப்பிரக சபிள்ளை விவாகஞ்செய்தது, மேற்கூறிய மானமுத லிப 11 வழியிலுள்ள அம்பிகைபடி கர் வீர வாகுமகள் சிவக்கெr (up 5a5 foo) LD50 lu, இப்பெண் மணி பிரபல கீர்த்திபெற்று விளங் கிய அப்புக் காந்து நாகலிங்கம அவர்களுக்கும். பிறக்றர் கதிரை வேற்பிள்ளையவர்களுக்கும் சகோதரி.
விசுவநாதமுதலியார்:- இவர் திருக்கோவலூர் . வேளாளன். பே பயிரமுடை பான் வழித் கோன்றலாய் விள6 கியவர். இவ்வ ழியில் அச லி விசுவநாதமுதலியார், குழந்தைவேலுமுதலியா ச, விசுவநாகமுதலியார், இராசகுரிய செக தலைவ முகலியார், கொற்றவுடையார், விநாசிக் தம்பியுடையார் புக் கிராான கார்த் திகேசர், (தீவுப்பற்று மணியம்) அம பலவாண முதலியார் இவ ர்கள் அன்பார்ந்த அரிய சகோதரி சிதம்பரவல்லியை அரிய அ ன்னையாயும், மேற்படி பேராயிரமுடையான் 13-ம் கலைமுறை யினரான (ஆனைக்கோட்டை) ஆறுமுகம், (வட்டுக்கோட்டை இருமரபுந்து ய்ய அருளம்பலமுதலியார் மகளே விவாகஞ்செய்த வர்) விநாசித்தம்பியை அரிய தங்தையாயும் கொண்டவர் தீவுப் பற்று மணியகாரணுயிருந்து காலஞ்சென்ற முக்தையாபிள்ளை. இவர் சகோதரர் ஆறுமுகம், 2 சங்க ரப்பிள்ளை, 3 பார்வ தி, 4 தையல்நாயகி.
1917-ம் (u) காலஞ்சென்ற மேற்படி முத்தையாபிள்ளை மலையாளத்தில் அரசாட்சிப்பகுதியில்” பெருங் கொந்திருத்து வேலைகளையெடுத்து, நேர்மையாயும், விவேகமாயும், சுறுசுறு ப்பாயும் தம் வேலையைமுடித்து அரசாட்சியாரால் நன்மதிப்ப டைந்தவர். அங்கிளம், தமிழ் என்னும் இருபாஷைகளிலும் நல்லறிவும், மார்க்க பத்தி 5ைட்டிகமுமுடையவர். கைலஞச மன்பதைக் கனவிலும் வெறுக்கும் பெருங் குணமுடையவர். இக்குணத்தை வியந்து இவர் சாமகவியில் ஒர்புலவர்கூறிய ஒரு கவியையும் இங்கே தருகின்றேம்.
*இக்கா சினியி னிருஞ்செல்வத் துற்றவுத் யோகத்தருங் கைக்கூலி வாங்கு மியல்பு சகசங் கருதிலென்ப எ க்கா ரியத்தினு மோர்துட்டும் வாங்கா விபல்பகனின் மிக்காய்மணிய மிதுவியப்பென்கொனின் மேதகைக்கே’ இவர் 1891-ம் வூல் தீவுபற்று மண்ணியவேலையைக் கையேற்று, தண்ணளி நேர்மைகாட்டி எவருந்து கிக்க 26 வருடம் நடப்பி த்தவர். அம்பலவாணமுதலியார் சிதம்பரவல்லி என்னும் மா து சிரோமணிக்கு நாயகர். இவர் புத்திரர் சோமசுந்தரம்பிள்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ளே. புத்திரி இலட்சுமிப்பிள்ளை. சோமசுந்தாம்பிள்ளையே தங் தையார்போல் தீவுப்பற்றுமணியமாயினர்.
மழவாாயழதலியார் அல்வாய்-இவர் மகன் சதிர்காமர், மகன் வேலாயுதர், மகன் சங்கரப்பிள்ளை, மகன் வல்லிபுரநாதர். வல் லிபுரநாதர் விவாகஞ்செய்சது முகமால்ை சேதுகாவலமுதலியார் அம்பலவாணர் தியாகராசா அம்பலவாணர் சிலம்பயிஞர்மகள் வள்ளியம்மையை. இவர் மக்கள் 1. சின்னப்பிள்ளை 2. கதிராசி ப்பிள்ளை, 3. துன்னலை சைவவித்தியாசாலை உபாத்தியாயர் சின் னத்தம்பி. 4. உவெஸ்லியன் மிஷனிற் போதகராயிருந்து காலஞ் சென்ற கதிரேசு, 5. வேலுப்பிள்ளை, 6. கங்தையா 1. தற்போ து துன்னுலை தெற்கிற் பிரசித்தநொத்தாரிசு வாயிருக்கும் பதிப்பிள்ளை.
வயித்திலிங்கச்செட்டியார்:-இவர் அசாலியிலே புராதனமா ன பூவைசியர் மரபிலுகித்தவர். வாழையடிவாழையாய் கனத னம், குலநலம் உத்தியோகம் முதலிய உயர்ச்சிகளுற்ற குடும்ப த்திற்பிறந்து அரசினராலும், ஊரினராலும் நன்குமதிக்கப்பெற் றவர். விஜயதெய்வேந்திரமுதலிவமிசத்தில் மணமுடித்தவர். இ வாதுமக்கள் 1. பெரியதம்பிச்செட்டியார் 2. சின்னத்தம்பிச்செ ட்டியார் 3. வழத்தாச்சி.
1. பெரியதம்பிச்செட்டியார் மகள் சிவகாமிப்பிள்ளை. இப் பெண்மணியின் புருஷன் கீர்த்திபெற்ற ஆறுமுகத்தம்பினான். இவர்கள் புத்திரர் குமாரசுவாமிச்செட்டியார் சின்னத்தம்பிச்செ ட்டியார் சின்னக்குட்டிச்செட்டியார், புத்திரி முத்துப்பிள்ளை. இம்மாது முருகேசபிள்ளை உபாத்தியாயரை மணமுடித்தவர். இவர்கள் புத்திரர் ஸ்பென்சர் சபாபதிப்பிள்ளை (பிறக்றர்) விசு வநாதர் (உலாந்தா) சிவகாமிப்பிள்ளையென்போர். ஸ்பென்சர் ஈ ல்லூரில் நாகமுத்துச்செட்டியார் மகள் சின்னச்சிப்பிள்ளையெ ன்னும் பெண்மணியை விவாகம் முடித்தவர். இவர் நெடுங்கால ம் ஊர் காவற்றுறைப் பொலிஸ்கோட்டில் பிரக்கிசாசியாகவிருங் தவர். நேர்மையும், கபடின்மையும், ஆழ்ந்தபூகமும் குன்முகமு யற்சியும், சுசீலவொழுக்சமும், புருஷ லக்ஷ்ணங்களும் நன்கமை யப்பெற்றவர். தற்காலம் யாழ்ப்பான லோக்கல்போட் இன்ஸ் பெக்ரர் ஆக விருக்கும் செல்லத்துரை ஸ்பென்சர், செறம்பானி ல் தமிழ் இன்றெப்பிறிற்றராகவிருக்கும் பொன்னையா, தொடு வாய்ப்பகுதியில் இஞ்சினீராகவிருக்கும் இராசையா முதலியோர் இவர்புத்திரர். சிவகாமிப்பிள்ளை சண்முகம் கிறிஸ்மஸ் (போதக ரை) மணமுடித்தனர். இவர் புத்திரர் செல்லையா கிறிஸ்மஸ், கனகரத்தினம் கிறிஸ்மஸ் (புருேக்கர்) விஜயரத்தினம் (சென்ரி றல்கொலீஜ் மனேச்சர்) ஆகியோர். வடபகுதித் தக்தி
(ii) 34

Page 141
2 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன்ஸ்பெக்றராக விருந்த க. முத்துக்குமாரு என்பவர் இவரது புத்திரி இராசம்மாவை மணமுடித்தவர். ைெடி விசுவநாதர துமக்கள் முருகேசபிள்ளை (உபதேசியார்) முதலியோர்.
2. சின்னத்தம்பிச்செட்டியார். இவர்மக்கள் வயித்திலிங்க ச்செட்டியார், இராமுப்பிள்ளைச்செட்டியார் (பெக்காஸ்) புவனப் பிள்ளை, சின்னச்சிப்பிள்ளை என்போர். இராமுப்பிள்ளைச்செட்டி யார் பெக்காஸ் என்னும் மறுகாமத்தால் அறியப்பட்டவர். அரா லியில் பிரசித்திபெற்ற சுதேசவைத்தியராய் விளங்கினவர். இ வரது மக்கள் தம்பையா பெக்காஸ் (போதகர்) யோத்துரை பெக்காஸ் (போஸ்ற் மாஸ்ார்) செல்லம், பொன்னம்மா, அன் 60 to it 665t. Jay T35 art.
தம்பையா பெக்காஸ் உடைய மகளை மணமுடித்தவர், டக் றர் இரத்தினம். செல்லத்தைமணமுடித்தது இந்தியாவில் பொ லிஸ் இன்ஸ்பெக்றராகவிருந்த கார்த்திகேசபிள்ளை. இவர்கள் புத்திரர் மேற்குறித்த டக்றர் இரத்தினம், இராசம்மா, தங்கம் மா என்போர். இராசம்மாவின் மணவாளன் மானிப்பாய்வாச ாான இராசகோபாலபிள்ளை (மூடி) யென்பவர். பொன்னம்மா வை மணமுடித்தது, கீர்த்திபெற்ற சின்னத்தம்பியாபிள்ளை. இவர்கள் புத்திரர்: சோமசுந்தரம், பவளம், கண்மணி, ஆச்சி முத்து முதலியோர். சோமசுந்தாம் நல்லூர் பெண்போடிங் பாடசாலைத் தலைமை உபாத்தியாயினி கனகம்மாவுடைய மகள் பரிமளத்தை மணமுடித்தவர். சின்னுச்சிப்பிள்ளையை மணமு டித்தவர் வண்ணுர்பண்ணையில் பிரசித்திபெற்ற காசிநாதச்செ ட்டியார் மகன் நாகமுத்துச்செட்டியார்.
லாசறஸ் முத்தகம்பி, பீற்றர் செல்லப்பா என்னுமிவர்கள் சமேரியா என்னும் மேற்றிராணியார் சாலத்தில் கிறீஸ்த வர்களாகி முன்னையவர் உபாத்தியாயராய் விளங்கினவர். ஒன யல் என்னும் மறுநாமம்பெற்ற இவர், அட்மிறல் கப்பல் அதி காரியாயிருந்த ஆராட்சி தம்பருடையமகளை முதற்முரமாகவும், கொக்குவில் குலசேகரமுதலிவழித் தனையை அரியற்றென்னும் பெண்மணியை இரண்டாந்தாரமாகவும் மணம்முடித்தவர். கம் பளையில் எஸ்ரேற் கிளாக்காகவும், கண்டக்றராகவு மிருக்கும் ஒனையல் முத்தையாவென்பவரும், செல்வநாயகத்தின் பிரியை அன்னம்மா வென்னும் பெண்மணியும் இவரது தனையர்.
பீற்றர் செல்லப்பா. இவர் பொஞ்ஜீன் குரவரால் முதன் முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கல்விபயிற்றற்காய், பிராஞ்சு தேசத்திற்கு அனுப்பப்பட்ட சுதேசிகள் கால்வருள் ஒருவர். நான்குவருடங்களாய்ப் பிரான்சிற்றங்கி, பிரான்சியம், லற்றின்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 3.
முதலிய இதரபாஷைகளைக் கற்றவர். சாவகச்சேரியில் ஆறுமு கம்பிள்ளையுடைய மகள் செல்லமுத்துவென்னும் பெண்மணியை மணம்முடித்தவர். கரவெட்டிக் கத்தோலிக்க மத்திம பாடசா லத் தலைமை ஆசிரியராகவும், சுதே வைத்தியராகவும் விளங் கும் ஞானப்பிரகாசம், குளமங்கால் பிரதம உபாத்தியாயர் கன காத்தினம் முதலியோர் இவரது தனையர். கொழும்பில் கிளா க்காயிருக்கும் எற்மன் சிவலிங்கம் என்பவர், இவரது கனிஷ்ட புத்திரி செல்லம் பிறஞ்சீஸ்காவை மணம்முடித்தவர். புவனப் பிள்ளையை மணமுடித்தவர் பிரபலம்பெற்ற சண்முகச்சட்ட
வயித்திலிங்கச்செட்டியார் மகள் 3 வளத்தாச்சியை மண ம் முடித்தவர் முத்துக்குட்டிச் சட்டம்பியாரென வழங்கும் இ ராசரட்ணமுதலியார். அருணசலச்சட்டம்பியார், யேம்பிள் ளைச்சட்டம்பியார் (கொச்சியர்), சண்முகச்சட்டம்பியார், முரு கேசபிள்ளைச்சட்டம்பியார், முத்ததம்பிச் சட்டம்பியார் என் போர் வாழையடிவாழையாய் இவர்கள் மரபிற்முேன்றிய வித் துவாமிசர்.
கனகாாயழதலியார்:- இவர் மயிலிட்டியிலுள்ளவர். உயர் தர வேளாண் பிரபுக்களுளொருவர். இவர்மகன் கருணுகரர். இவர் உரும்பாாயிலுள்ளவர். இவர்மகன் முத்ததம்பி. இவர்ம கள் தங்கம்மா. இம்மாகாசியை வதுவைசெய்தவர், யாழ்ப்பா ன இஞ்சினீர்க் கந்தோரில் பிரதம லிகிதராயிருந்து துரைமக் களாலும் பிரபுக்களாலும் நன்குமதிக்கப்பட்டுச் சிவபதமடை ந்த (உவின்சிலோ) முருகேசு. இவர் புத்திரி வள்ளியம்மை. இவரை விவாகஞ்செய்தவர், நீர்வேலியிலே செல்வம் செல்வா க்கோடு பலராலும் மதிப்புற்று விளங்கிய சண்முகராசா மயில் வாகனம், மாரிமுத்து மகன் (இஞ்சினீர்) சண்முகம். இவர்ம கனே தற்போது யாழ்ப்பாணத்தில் பிரபல ஞாயதுரந்தாராய்வி ளக்கும் M. S. இளையதம்பி.
மின்னர்;-இவர் காவிரியூர் வேளாளன். இவர் சோதரர் பொன்னர். இவர்கள் மாதகலிற் குடியேறி ஆண்டுச்செட்டிக ள் வம்சத்தில் விவாகஞ்செய்தனர். இவர்மகன் செயதுங்கர், இவர்மகன் அம்பலவாணர், இவர் தமிழ் இலக்கண விலக்கிய ம்களிற் சிறந்தவோர் பண்டிதர். இவர்மகன் 8யம்பிள்ளை. இ வர் அராலியில் செட்டிக்குறிச்சியில் விவாகஞ்செய்தவர். இவ ர் மகனே (வோட்) வயித்தியலிங்கபிள்ளை. இவர் மலையாளத் திலே அரசாட்சிப்பகுதியில் ஒர் இஞ்சினீயர் உத்தியோகத்திலி குர்து சகல பிரபுக்களாலும் துரைமக்களாலுஞ் சன்மானிக்க

Page 142
4. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ப்பட்டவர். நெடுந்தீவு இருமரபுந்துய்ய தனிநாயகமுதலியார் பெளத்திரன் சின்னத்தனிநாயகமுதலியார் (வேலணை) ஆறு முகம் குமாரவேலு புத்திரி கதிராசிப்பிள்ளையை விவாகஞ் செய்தவர். இவர் புத்திரரே தொடுவாய்ப்பகுதியில் இஞ்சி னிராயிருக்கும் 1 விசயரத்தினம். யாழ்ப்பாணத்தில் நியாய தாக்தா சிங்கமாய் நேர்மைக்கிருப்பிடமாய் விளங்கும் 2 து ாைsாமிப்பிள்ளை, 3 பொன்னுத்துரை இஞ்சினீர். 4 இரத்தி னகோபால் இஞ்சினீர். 5 இராசகோபால் இஞ்சினீர். 6 பொ ன்னம்மா. இம்மாதாசியை வதுவைசெய்தவர், (செட்டி) தம் பிப்பிள்ளை ஒவசியர்மகன் பொன்னம்பலம்.
வயிாவநாதர்- இவர் வண்ணுர்பண்ணையைச்சார்ந்த கர்தர் மடத்திலேயுள்ளவர். ஒல்லாந்தரசர் காலத்திலே மணியகாரணு யிருந்தவர். இவர் சிவபுண்ணியாபிமானிகளிலொருவரென நன் கும்திக்கப்பட்டவர். இவர்மகன் ஆறுமுகம். இவர்மகன் (வயி த்தியலிங்கம்) வயிரவநாதர். இவர் புத்திார் 1 சின்னத்தம்பி, 2 ஆறுமுகம். இவர்கள் கண்டிப்பகுதியிலே பெரும் வியாபாரி களாய் விளங்கினர். இவர்கள் சிவபுண்ணியசீலர்களாய்ச் சீவி த்து, வண்ணை வயித்தீசுரன் கோயிலுக்கு மணிக்கூட்டுக்கட் டடத்தையும் பெரியமணியையும் செய்வித்தனர். பெருமாள் கோவில் திருமஞ்சனக் கிணறும், ஒருகாலப் பூசையும், கீரி மலைச் சிவன்கோவில் திருமஞ்சனக் கிணறும், மறவன் புலம் வள்ளக்குளப் பிள்ளையார்கோவில் மணியும் கட்டடமும், நல் லூர்க் கந்தசுவாமிகோவிற் றிருப்பணிச் சகாயமாய் இந்தியா விலிருந் தழைப்பிக்கப்பட்ட கருங்கற்களும், இந்துசாதன அ ச்சியந்திரமும், சிதம்பாத்தில் பிரதோஷ விழாவும், கண்டிச் செல்வவிநாயகர் ஆலய ரதோற்சவம், தண்டிகை உற்சவமும், கண்டிக் கதிரேசன் கோவிற் காலப்பூசையும், வண்ணை யே ன் நீர்வாவிப்பிள்ளையார்கோவில் உச்சிக்காலப்பூசையும் இவர் கள் திரவியசகாயத்திலுள்ளன.
1 சின்னத்தம்பி. இவர் புத்திரரே தமிழ் இலக்கண இலக்கி ய வல்லுநராயிருந்து சிவசதியடைந்த சிவகுருநாதபிள்ளை. இ வர் புத்திரரே தற்போது ஞாயப்பிரமாண மாணவகனுய் B. A. பட்டம் வகித்து விளங்கும் குமாரசுவாமி.
2. ஆறுமுகம். இவர்புத்திரர் 1 பொன்னம்பலம், 2 மயி ல்வாகனம், 3 வயித்தியலிங்கம், 4 நடராஜா, 5 குழந்தைவே ல், 6 தில்லைநாதர். இவர்களுள் முதற்புத்திரன் சிவபசமடை ந்தனர். எஞ்சினுேர் நன்னிலையடைந்து நன்மதிப்போடு சீவிக் கின்றனர்.

யாழ்ப்பாண வைபவ சௌமுதி. 5
நாசிங்கழதலியார். - காராளகுலபதியான இப்பிரபு புங்குெ தீவில் வசித்தவர். இவர் மகன் முத்துஉடையார். மகன் அம் பலவாண உடையார். மகன் பசுபதிஉடையார். இவர் புத்திரர் 1 வயித்திலிங்கஉடையார், 2 சுப்பிரமணிய உடையார், 3 மு த்துவேலு. 1. இவர்புத்திரர், 1 அம்பலவாணர், 2 பசுபதிப் பிள்ளைவிதானை. 2. இவர்புத்திரர், 1 மூத்த்தம்பி, 2 தம்பியோ, 3 சின்னப்பு, 4 செல்லையா.
3. இவர் சரவணையில் கார்த்திகேயவிதானமகள் திருமே னிப்பிள்ளையை மணஞ்செய்தவர். இவர்புத்திரரே தற்போது சிலாங்கூர்ப்பகுதியில் ஒவசியராய் நன்மதிப்போடு விளங்கும் 1 பொன்னையா. உலுசிலங்கூரில் ஒவசியராயிருக்கும் 2 கும சையா. பெண்மகார் இருவர்.
Don Juam, சயம்புநாத முதலியார்-இவர் உயர்குலப்பிர புவாய், தேசவழமைப் பிரமாணத்தை யுண்டாக்கிய பன்னிரு வரிலொருவராய் மாவிட்டபுரத்திலே வசித்தவர். இவர்க்கு கந்தப்பர், சின்னத்தம்பி என்று இரு புத்திரருளர். கந்தப்பர் பன்னுலையில் வசித்தவர். சின்னத்தபி என்பார்க்கு, கந்தப்பர், வேலாயுதர் என இருபுத்திாருளர். வேல்ாயுதர் என்பார்க்குப் பிள்ளைகள் ஆண் 5. பெண் 5. ஆண்மக்கள் 1 Bartlett வ ல்லிபுரம். இவர் இருபாலையில் வசித்தவர். 2Dr. Maciபtyer நல்லதம்பி 3 Hctchcock கார்த்திகேசு. இவர் உடுவிலில்வசி த்தவர். 4 Thilip மாரிமுத்து. இவர் அராலியில் வசித்தவர். 5 John கணபதிப்பிள்ளை. பெண்மக்கள்: 1 Knight இலட் சுமிப்பிள்ளை. இவர் இருபாலையில் வசித்தவர். 2 Edward பா றுபதிப்பிள்ளை. இவர் துணவியில் வசித்தவர். 3 Richaud சி ன்னுச்சி. இவர் சீசாரியில் வசித்தவர். 4 Arasavarhu சரசு வதி. இவர் நாவற்குழியில் சீவித்தவர். 5 வேலுப்பிள்ளை அன் து முத்து. இவர் துணவியிற் சீவித்தவர். இவர்களுள்; பாட் லேற் வல்லிபுரத்தின் பிள்ளைகள், 1 தானியேல் பசட்லேற் டா க்குத்தர், 2 தம்பிாாஜா பாட்லேற் சேவையர், 3 தம்பித்து ரை பாட்லேற் போஸ்ற்மாஸ்றர், 4 தம்பையா பாட்லேற் பிற க்றர். மெக்கின்றையர் நல்லதம்பியின் பிள்ளைகள்; 1 செல் லம் போஸ்ற்மாஸ்றர், 2 தம்பையா டாக்குத்தர், 3 பொன் ணையா டாக்குத்தர், 4 ஆச்சிக்குட்டி ஆபிரகாம், 5 செல்லம்மா ஜோட்சு, 6 பாக்கியம் பச்சைமுத்து, 7 தங்கம் குணரத்தி மனம். இலட்சுமிப்பிள்ளை நயிற்றின் பிள்ளைகள்; 1 முத்தையா ாயிற், 2 தம்பிப்பிள்ளை நயிற், 3 இராசையா நயிற், 4 தங்க ம் வைராக்கியம், 5 முத்தம்மா பொன்னையா, 6 செல்லம் மா இராமலிங்கம், 7 இராசம்மா பேரின்பநாயகம். பாறுப

Page 143
6 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
திப்பிள்ளை விநாசித்தம்பியின் பிள்ளைகள்; 1 அரியகுட்டி, 2த ம்பியோ, 3 போத்துரை, 4 பூரணம் லீ, 5 தங்கம் வீரகத்தி போதகர்), 6 பொன்னம்மா வேதக்குட்டி. சின்னுச்சி நிச் சேட்டின் பிள்ளைகள்; 1 பொன்னம்மா சுப்பிரமணியம் (போ ககர்), 2 ஞானம்மா பாட்லேற், 3 ஆச்சிமுத்து பியுவல், 4 பா க்கியம் மெக்கின்றையர், 5 அப்பையா (போசகர்), 6 தம்பி யையா, 7 முத்தையா. சரசுவதிப்பிள்ளை இளையதம்பியின் பி ள்ளைகள்; 1 கனகரத்தினம், 2 பொன்னேயா ஆசீர்வாதம் (இ ன்ஸ்பெக்றர் போஸ்ற் ஆபீசு.) இற்சுகொக்கின் பிள்ளைகள்; 1 உவில்லியம், 2 கனகரத்தினம் (சேவையர்), 3 நேசரத்தி னம் (கிளாக்), 4 அலிஸ்றிச்சேட் 5 பாக்கியாத்தினம் லீ (டாக்குத்தர்), 6 தங்காக்கினம் (இலட்சுமண புரி). அன்னமு தது வேலுப்பிள்ளையின் பிள்ளைகள்; 1 சின்னத்தம்பு, 2 சீவர த்தினம், 3 நேசம்மா நாகலிங்கம். (புங்குடுதீவு)
மழவராயழதலியார்,-இவர் பொன்பற்றியூர் வேளாளன் ம ழவன் வழித் தோன்றலா யுள்ளவர். மழவராய முதலி யார் மகன் மாப்பானர். இவர் மகன் கந்தர். இவர்மகன் மாப் பாணர். இவர் புலோலி சிங்கபாகுதேவ முதலியார்மகன் வே லாயுதர் மகன் (நல்லூர்) ஆள்வையினுர்மகள் பார்பதிப்பிள்ளை யை விவரகஞ்செய்தவர். அடிமை குடிமையாட்சியும் பலதன மாட்சியுமுள்ளவர். இவர்க்குப் பிள்ளைகள்; 1 தெய்வானைப்பி ள்ளை, 2 தம்பு, 3 சபாபதிப்பிள்ளை முதலியார், 4 சின்னத்த ங்கம், 5 அப்பாபிள்ளை, 6 குழந்தைவேல், 7 யாழ்ப்பாண ாேகுத்துரை சப்கலெக்றர் கனகசபைப்பிள்ளை, 8 கோபாலு,
ஆறுமுகம், 1, தெய்வானைப்பிள்ளையின் புத்திரி கண்டாக் கு மு. செல்லையாபிள்ளை மனைவி தங்கமுத்து. 2. தம்புவின் பு த்திரன் பருத்தித்துறை ாேவில் வேலையாயிருக்கும் தம்பியப் பா. 3. சபாபதிப்பிள்ளைமுதலியார் புத்திரன்; சுப்பிறீக்கோட் ப்ெ பிறக்றரும் பிரசித்த நொத்தாரிசுமான சோமசுந்தாம், பு த்திரி, மட்டுக்களப்பில் டிஸ் கிறிக் நீதவானுய் விளங்கும் பூரீ சி. குமாரசுவாமிஅவர்களின் மனைவியார் மங்கையர்க்கரசி. இவ ர்பிள்ளைகள் 1 இராசேந்திரன், 2 மகாதேவன். 4. சின்னத்த ங்கம் பிள்ளைகள்; அனுராசபுரத்தில் நெர்த்தாரிசுவாயிருக்கும் ஆறுமுகம் மனைவி இராசாத்தினம்மா, கொழும்பில் P.W.D. கிளாக்காயிருக்கும் பெரியதம்பியின் மனைவி 2 நாகரத்தினம் மா, 3 புத்திரன் செல்வத்துரை. 5. அப்பாபிள்ளையின் பிள் ளைகள்; டக்றர் திருநாவுக்கரசும் இன்னுஞ்சிலரும். 6. குழக் தைவேலுவின் பிள்ளைகள்; மாப்பாணபிள்ளையும் சிலரும். T. க னகசபைப்பிள்ளையின் பிள்ளைகள்; தையல்நாயகி, புனிதவதி, சிவசுப்பிரமணியம்.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
எதிர்வீரசிங்கழதலியார் - இவர் வட்டுக்கோட்டையிலுள்ள வர். மகன் நிச்சிங்க முதலியார். மகன் தலைவசிங்கமுதலியார்; மகன் (கைப்பித்தார்) எதிர்நாயக முதலியார், மகன் அம்பலவா ணர். இவர்பிள்ளைகள்; 1 அப்புக்குட்டி, 2 இராசேந்திரம், 3 சின்னப்பு, 4 செல்லப்பா. இவருள் அப்புக்குட்டியின் மக ன் (குளஇஞ்சினீர்) இராசகாரியர். 2. இராசேந்திரத்தின் பி ள்ளைகள்; 1 எதிர்நாயகம், 2 நிச்சிங்கம், 3 இலட்சுமணர், 4 மாணிக்கர், 3 சின்னப்புவின் பிள்ளைகள்: 1 முத்தகம்பி, 2 கதிரேசு, 3 ஆறுமுகம், 4 வேலுப்பிள்ளை. 4 செல்லப்பா வின் பிள்ளைகள்; 1 எதிர்நாயகம், 2 சின்னத்துரை, 3 சுப்பிர மணியம். இவர் இரண்டாந்தாரத்துப்பிள்ளைகள்: 1 இராசகர்
ரியர், 2 கனகரத்தினம், 3 ஆறுமுகம், 4 இசகுப்பிள்ளை.
பன்னுடம்பப்பெருமாள்.-சுதுமலையில் உயர்தர வேளாண்பிச புவாய் விளங்கிய இவர் இணுவில் பேராயிரமுடையான் வழிச் தோன்றலாயுள்ளவர். இவர் மகன் கண்ணம்பர். மகன் யேம்பெ ருமாள். மகன் சிதம்பரநாதர். மகன் பெரியதம்பி. மகன் குமா? வேலர், மகன் சின்னத் கம்பியார். மகன் கதிர்காமர். மகன் மு ருகேசர். இவர் புத்திரரே P. W. 1). ஒவசியர் 1. சின்னத்தம்பி யார். இராசவாசமுதலியார் 2. சின்னேயா, றெயில்வே ஸ்ருேக்கீ ப்பராயிருந்து உபகாரச்சம்பளம் பெறும், 3. நன்னித்தம்பி. இ வர்கள், தெய்வேந்திரமுதலியார், வன்னியசிங் கமுதலியார், குல நாயக முதலியார், எனவிளங்கிய கனவான்களின், ஏழாம் எட் டாங் தலைமுறையின் உரிமை பூண்டவர்.
3” “பேராயிரமுடையான் இணுவிலினின்றும் மேலூரிற்போய்க் குடியேறினன்’ என்பதிலிருந்து அதின் மேற்பாலுள்ள சுதுமலையின் எ ப்பாலாரும் இக்கேவசித்தார், எங்களுக்குரிமையுடையார், எனத் துணிவது பொருந்தாது. அக்காலத்தில் பேராயிரமுடையானும் அவரோடு கூடிவந்தா ரும் வேறுவிதப் பயிரிடுதல்களிற் பயிலாதவராயிருந்ததின், நெல்விளையும் கன்னிலநோக்கி (சுதுமலையில் தற்போது ஆனக்கோட்டை என வழக்குமி டத்துள்ள) உய்ரப்புலம் என்னுமிடத்தில் வந்த குடியேறினரென்பதே ரணியத்தக்கது. சிங்களத்தில் வெள்ளைமண்பகுதி எனப்பொருள்படும் சு துமுலை என்னும் சொல்லின் பிரத்தியட்சப் பொருட்டோற்றமும், அதிகா ரமுள்ள வேளாண் பிரபுகளுக்குரிய அடிமைகுடிமைகசிப்பும் இப்பாலிலே யேயிருத்தலும், பெருவ காணபரம்பரைக்காதைக்கும் பிரத்தியட்சத்துக்கு மொத்த சர்வ சனமதிப்புள்ள பிரபுக்கள் இப்பாலிலேயே வசித்தலும், தற் போது காணப்படும் சான்மும்,
குழந்தைச்சட்டம்பியார்-இவர் சுதுமலையிலுள்ள உயரப்புல க்திலேகுடியேறிய மேற்கூறிய பேராயிரமுடையான் வழித் தோன்றலாயுள்ளவர். இவர்மகன் குலநாயகமாப்பாணமுதலியா ர். மகன் குமாரவேல் உடையார். மகன் சிவராமலிங்கம்; மகன்

Page 144
8 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வைத்தியநாத உடையார். இவர்மகனே பிரக்கியாதைபெற்று வ சிக் த டக்றர் முத்துக்குமாரு. இவர் புத்திரர் மட்டுக்களப்புக்க ச்சேரிப் பிரதம விகிதர் 1. சிவாாமலிங்கம், யாழ்ப்பாண மணிப் காரணுய் குலமதாசார சீலராய் பிரக்கியாதையுற்று விளங்கும் 2 (வயிரமுத்து) முத்துக்குமாரு. இங்கிலந்தில் M. R. C. S. ப்ரீ ட்சையிற் சித்தியுற்று விளங்கும் 3. டக்றர் கதிசைவேல், 4. ஆ றுமுகம். 5 சாவணமுத்து.
நாயன்ழர்த்திச்செட்டியார்: இவர் உடுவிலைச் சென்மஸ்தான மாகவுடையவர். இவர் பவுத் திரர் பெத்தப்பெருமாள் செட்டி பார். இவர்புத்திரர் சங்காமூர்த்திச்செட்டியார். இவர்புக்திா ர் சின்னத்தம்பி. இவர் புத்திரர் வத்தகாமம் வேலுப்பிள்ளை யென விளங்கும் பிரபல ஒவசியர் வேலுப்பிள்ளை, 2. இளையத ம்பி, 3. மேற்படி வத்தகாமத்தில் பாரிய வர்த்தகராக விருக்கு ம் கதிரவேலு. 2. இளையதம்பியின் பிள்ளைகள்: 1 (விசுவலிங்க ம்) இரத்தினம், 2 செல்லம்மா, 3 தங்கம்மா. இவருள் விசு வலிங்கம் இரத்தினம் என்பவர் 1876-ம் ஆண்டு வைகாசிமா சம் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் மத்தியகல்லூரியிலும், யாழ்ப்பா ணக்கல்லூரியிலும் கற்றவர். இலங்கை வைத்தியக்கல்லூரியில் L. M.S., எடின்பருேவில் L.R.C.S.; F.R.C, S. 67 Gör gp ub Liuiuங்கள் பெற்றவர். இவர் பார்த்துவந்த உத்தியோகங்களாவன:- கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் விடுதிவைத்தியர், கண்டி ஆ ஸ்பத்திரி வைத்தியர், மறியற்சாலை வைத்தியர்.
தற்கால உத்தியோகங்களாவன:-சுயவைத்தியசாலையதிபதி, 1912 ம் ஆண்டுதொடக்கம் கொழும்பு நகரசங்க அங்கத்தவர், பிரித்தானிய வைத்திய கிரைச்சங்கத்து அக்கிராசனர், டாஸிவி த்தியாசங்கத்து அக்கிராசனர், கீழ்காட்டுச் சவள் வலிச்சங்கக் து உபஅக்கிராசனர், நாஷனல்சங்கத்து அங்கத்தவர்; குதிரை ப்பந்தயசங்கத்து அங்கத்தவர், தமிழர்பந்தாட்டுச்சங்கத்து அல் கத்தவர். இவர் முயற்சியாற்றன் கொழும்பிலுள்ள அநாதர்க ளுக்கு ஒரு விடும், சென்ற் போல் ஆஸ்பத்திரியில் கர்மவைத் தியமும் அரசாட்சியாரால் நடைபெறுகின்றன. இரண்டாம்மு றை பால்கட்டுவதைப்பற்றி அாசாட்சியுடன் வாதாடி மறுத்து அனுகூலமடைந்தவரிவரே. இவர் பிரித்தானிய வைத்திய பத் fifiao) suffo, Bier's Passive, Congestion Treatment, Cannabis Indica என்பதைப்பற்றி எழுதியிருக்கிருர், கொழும்பிலி ருந்து காலஞ்சென்றுபோன சி. எஸ். சிற்றி அவர்களின்புத்திரி ருே சம்மாவை இவர் விவாகஞ்செய்தவர். இவர்க்கு ந்ேது பிள் ளைகளுளர். இவர் கொழும்பில் தண்ணளி, நேர்மை, தேசாபிமா னமுடையாாய்ச் சர்வசன மதிப்புப்பெற்று விளங்குகின்றனர்.

யாழ்ப்பாண வைபவ கெள முதி 9
இராமநாதபிள்ளை:-இவர் தனுக்கோடியென்னும் புண்ணிய தீர்த்தம் முதலியவற்றையுடையதும், பூரீ இராமபிரானுல் சிவலி ங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றதுமாகிய இராமேஸ்வரம் என் னும் சிவஸ்கலத்திலுள்ள மடாலய ஆதீனகர்த்தர்களும், பாண் டிகாட்டு நயினர்கோவிலையடுத்துள்ள மும்முடிகாத்தான் என்று ம் பதியில் வசிப்பவர்களுமான கார்காத்தவேளாளர்களின் குல த் கில உதித்த சண்பகப்பிள்ளை என்பார்க்குப் புத்திரராகவுeoட பவர். இவர் தம் மரபிலு தித்த பெண்மணியாகும் பார்வதியம் மை என்பாரை விவாகஞ்செய்திருக்குங்காலத்திலே தமது சகோ தரியுடனும் (அவர் கணவன்) மைத்துனருடனும் சில விரோதகி மித்தம் இந்தியாவினின்றும் வந்து, பலவழங்களாலுஞ் சிறந்து விளங்கும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்து சாவகச்சேரி என்னும்ப தியை யடைந்தனர். இவர்க்குத் தங்கச்சிப்பிள்ளையென்னும் ஒர் புத்திரியும் உளர்.
தங்கச்சிப்பிள்ளையென்பவரை, ஈர்மாபும் ஒர்மாபேயென்ன உதித்தவரும், பக்தி நைட்டிகங்களிற் சிறந்து புகழுடையவராக விளங்கியவருமான சாவகச்சேரி வைரமுத்தாபிள்ளை யென்பவர் விவாகஞ்செய்தனர். இவர்க்குப்பிள்ளைகள் 1 சிதம்பரப்பிள்ளை, 2 பர்வதடத்தினிஅம்மாள், 3 முத்துப்பிள்ளை அம்மாள். இன் னுேருள் சிதம்பரப்பிள்ளையென்பார் தமிழ் ஆங்கிலம் என்னும் இருபாடிைகளையும் செவ்வனே கற்று, சிவபத்தி, சிவனடியார் பத்திகளிற் சிறந்தோராகவும், குருநாகல் டிஸ்திறிக்கு இஞ்சி னியராகவுமிருந்து, தோன்றிற்புகழொடு தோன்றுக’என்னும் ஆன்ருே?ர் வாக்கியத்திற்கிலக்காகி, துரை மக்கள் பிரபுக்களாகிய சர்வ சனங்களாலும் நன்மதிப்படைந்து சிவபுண்ணியசீலராக வி ளங்குகின்றனர்.
மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான் பூரீ. மு. ரா. அருணுச லக்கவிராயர் அவர்களால் எழுதப்பெற்ற தமிழ்வேதமாகிய திரு க்குறள் வசனம் என்னும் புத்தகத்தின் சமர்ப்பித நாயகரும் இவ ரே. தற்போது குருநாக்கல் டிஸ்திறிக்கில் ஆரம்பமாகிநடைபெ மறும் இந்துவாலிபர்சங்கத்தின் அக்கிராசனரும், மேற்படிசங்கச் தை மிகவும் பிரயாசைபூண்டு சைவாபிமானங்கொண்டு தாபித் தவரும் இவரே.
இவர் முதல் விவரகஞ்செய்தது, பொன்னுச்சாமிப்பிள்ளை யின் புத்திரி தங்கச்சி அம்மாள் என்பவரை, இவர்க்குப் பிள்ளை கள் 1 இடராசபிள்ளை, இவர் கியாயசாஸ்திர மாணவராயிருக்கி ன்றனர். 2 சொர்னம்மாள். இப்பெண்மணியை விவாகஞ்செய் தது, தம்மாபிலு கித்த பர்வதபத்தினி அம்மாளினதும், சின்ன த்தம்பியாபிள்ளையினதும் புத்திரனும், கொழும்பு பெரிய ஆஸ் பத்திரியில் டக்றாாகவும் வைத்தியசாஸ்திாபாடசாலை ஆசிரியரு
, (iii)34

Page 145
0 யாழ்ப்பாண் வைபவ கெளமுதி.
ளொருவராகவுமிருந்து விளங்கும் செல்லையாபிள்ளை. 3 பத்மர் வதியம்மாள். இவ்வம்மையார் ஆங்கிலம் தமிழ் என்னும் இரு பாஷைகளையும் நன்கு கற்றவர்.
சிதம்பரப்பிள்ளையென்பார் தமது முதற்ரு?ரமனைவியார் இற ந்துபோன பின், அவரது சகோதரி இராசம்மையைவிவாகஞ்சிெ ய்தனர். இவர்க்குப் பிள்ளைகள், 1 இராமநாதபிள்ளை, 2 சோ மசுந்தாம்பிள்ளை ஆதிய புத்திாரும், விசாலம்பாள், சேலம்பா ள் ஆதியரோடு மேலும் சிலபுத்திரிகளுமாமென்ப,
சிதம்பரப்பிள்ளை என்பவரின் அரிய அன்னையார் சிவபதமெ ய்தியபோது, அவர்களின் வமிச பரம்பரையைக் குறித்து மது ரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான்கள் பலர் செய்யுள்கள் மூலம் குறிப்புரை கூறியிருக்கின்றனர். அவைகள் ஒர்நூலாகக்கிரட்டப் பட்டு, அவ்விடத்தோரும்பிறரும் அறியுமாறு, சென்னை கி க.அ. சங்கத்தாராலும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராலும் அச்சிடப்ப ட்டிருக்கின்றன. அவற்றுள், மதுரைத் தமிழ்ச்சங்கத்து நூற்பரி சோதகராகிய சேற்றுார் பூரீமான். மு. ரா. அருணசலக்கவிராய ரவர்களும், மதுரை மாணவர் செந்தமிழ்ச்சங்கத்து அச்கிராசன திபதியும், மதுரைக் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய பூரீமத். ம. கோபால கிருஷ்ணையர் அவர்களும் கூறிய சில பாடல்கள் வருமாறு.
பூரீமத். மு. ரா. அருணுசலக் கவிாாயர் அவர்கள் பாடியவை.
அறுசீரடி விருத்தம். சிவபிரான் பாண்டியன யரசுபுரி மதுரைநகர் திகழு மேலோன் றவமிடுமா தீனத்தைச் சார்ந்திரா மேசுரத்திற் றயக்கு மேன்மை யுலமையிலாச் சைவமடா லயத்தினிற்கா ரியமெலா முள்ளன் பாலே நவமுறமுன் நடாத்திவந்த சண்பகப்பிள் ளைக்குமைந்த னிராம நாதன்
அன்னவன்கார் காத்தகுலங் தனக்கொருதி பம்போல்வா னருமை யாகப் பொன்னனைய தங்கச்சிப் பிள்ளையென்னு மொருமகளைப் புகழ்பெற் ருேக்க முன்னமீன் றன்னவளும் நற்குணநற் செய்கைகளின் முதிர்ச்சி யுள்ளா ளென்க்னருங்கண் டுவகையுறுஞ் சிதம்பரமென் ஞெருமைந்த னின்முண் மன் னே. அந்தமைந்தன் கல்வியினுற் கேள்வியிற்ை கொடையின லன்பால் வாக்கா லெந்த நயமும்பொருந்தும் குணங்களா லுயர்ந்தோங்கி யிஞ்சி னிராய் முந்திவரு முத்தியோ கத்தினிலே சிறப்புற்று முந்நீர்குழு மிந்தவுல கத்தினிலே பெரும்புகழ்பெற் முனிவனுக் கிணையார் மாதோ. இத்தகைய புகழ்பெறுநற் சிதம்பரமால் பரம்பரையி னிடையே வந்த வுத்தமர்பற் பலர் நயினர் கோவிலைச்சூழ்ந் திருக்கின்ற வூரென் முேதுஞ் சித்த மகிழ் மும்முடிகாத் தானிலே யிருக்கின்ருர் சிவபிரான்றன் பத்தரா மிவர்பெருமை யாவரே யின்னதெனப் பகரு வாரே.

பர்ழ்ப்பர்ண 66 a கௌமுதி. 11
ரீமத், ம கோபால கிருஷ்ணையாவர்கள் இயற்றியன.
பார்சாத்த புகழுக்ரபாண்டியனுற் றளைப்பட்ட பருமே சத்தை யார் காத்துச் சிறைமீட்டா ராண்டகையோர் வேளாள னன்றே வந்தக் கார்காத்தான் மரபினின் மும் முடிகாச்தா னகர்வருமோர் கனவா ஞன சீர்காத்த செண்பகமால் திருமரபு முன்னையினுஞ் சிறக்கு மாறு, சாற்றரிய சற்குணவான் முனென்னத் தனையறிந்த தக்கோர் யாரும் போற்றிடவே பூரீராம நாதனெனப் பெயர்சொளுமோர் புனிதன் வர்தான் ஆற்றன்மிகு மன்னவன்செய் யருங் சவநற் பயனுலோ ரரிவை நல்லாள் நாற்றிசையும் புகழவத்தாள் தங்கச்சிப் பிள்ளையெனு நாமம் பூண்டே. கயலனைய கண்ணுடையிக் காரிகைதன் கருத்திசையுக் கணவ னன மயலறுயாழ்ப் பாணச்சா வகச்சேரி வாழ்மேலோன் வயிர முத்துப் பெயருடையோர் பெரியோனைப் பெட்புடனே யுற்றிடுமோர் பேறு பெற்றவ் வுயிரனைய காதலனே டுளமொருமித் தில்லறநன் குஞற்று சாளில், பாராளு மன்னரினும் பண்புடையா ரெனக் கம்பன் பகர்ந்த வந்தக் காராளர் குலவிளக்காக் கவினுற்று விளக்கியவக் கற்பின் மிக்காள் ஏராருந் தன்கொழு5 னிருதயமுங் தன்மனமு மின்பு நத்தஞ் ரோளக் குலம்விளங்கச் சிதம்பரவள் ளலையீன்முள் செல்வனக.
4.
ழருகஉடையார்-இவர் புலோலியிலுள்ள உயர்குல வேளா ண் பிரபு. இவர்மகன் கங் சப்பர். மகன் நொத்தாரிசு முருகர். இவர் புத்திரரே புலோலி நொத்தாரிசு வாயிருந்து காலஞ்சென் ற 1 கந்தப்பர். 2 காலஞ்சென்ற பிறக்றரும் நொத்தாரிசுவுமா ன சுப்பிரமணியம். 3 பார்பதிப்பிள்ளை. 4 வள்ளியம்மை, 5 சிவ காமிப்பிள்ளை.
1 கந்தப்பர் புத்திரன்: குள இஞ்சினீராயிருந்த கன்கஞரி யம். 2 சுப்பிரமணியம் புத்திரர்: 1 நீர்ப்பாய்ச்சற் கந்தோர்க் கிளாக்காயிருந்த செல்லப்பா. 2 தற்காலம் பிரசித்த நொத்தா ரிசும் பிறக்றருமாயிருக்கும் கங்தையா. 3 பார்பதிப்பிள்ளையின் புத்திரசே, தற்போது பிரசித்தநொத்தாரிசு வாயிருக்கும் பரமு சிதம்பரப்பிள்ளை. 4 வள்ளியம்மைப்பிள்ளையின் புத்திரன் கதி ரித்தம்பி. இவர்புத்திரரே பிரசித்தநொத்தாரிசும் பிறக்றருமா யிருக்கும் 1 சுப்பிரமணியம். F.M. S. பகுதியில் கிளாக்காயி ருக்கும் 2 பொன்னையா.
கதிர்காம்முதலியார்-இவர் புலோலியிலுள்ளவர். இவர்மக ன் சந்திரசேகரர். இவர்பிள்ளைகள் 1 விசுவநாதர், 2 வேலா யுதர். 1 விசுவநாதரின் புத்திரர், 1 கந்தப்பர், 2 காசிநாதர், 3 குமாரு 2 வேலாயுதரின் புத்திரர், குமாரசுவாமிஉடையார். இவர்புத்திரரே, காலஞ்சென்ற 1 பிறக்றர் கந்தப்பா, 2 கதிரித் தம்பி, 3 வேலாயுதஉடையார், 4 நொத்தாரிசு கிருஷ்ணபிள்ளை.

Page 146
யாழ்ப்பாண வைபவ சௌமுதி.
2 தாசிநாதரின் மகன் விசுவநாதர், இவர்புத்திரர் காலஞ்சென் ற M. A. (அப்புக்காத்து) 1 சங்காப்பிள்ளை. 2 இஞ்சினிா கன
காத்தினம்.
சிங்கமாப்பாண முதலியார்:-இவர் காரைக்காவினின்று வந்து சன் ஞகத்திற் குடியேறியவர். இற சுவதோர் உத்தியோகத்திலிருந்தவர். இவர் ம கன் சிதமபாநாதர், இவர்மசன் சிங்கமாப்பாண முதலியார் (உடையார்.) இவர் மகன் அம்பலவாணர் பொலிஸ் விசானையாயிருக்து பரிசில் பெற்றவர். இ வர்மக்கள் 1, சிசம்பரநாதர் சோசியர் வைத்தியர். 2 நாகநாதபின்ளைமுதலி யார். இவர் சமஸ்கிருத இதோ:தேசம் என்னும நூலைத் தமிழில் மொழிபெ யர்த்தவர். 1. இவர்மக்கள் 1 சிக்கமாப்பானர் வைத்தியர், 2 சின்னப்பு:ஆசி ரியர். இவர் மக்கள் 1 சிக்கமாப்பாணர், 2 சிற்றமபலம சுதேசவைத்தியர் Gary Suji.
ஐயம்பெருமாள்,வேலாயுதர்:- இவர் வல்லுவெட்டித்துறையிலுள் ளவர். இவர்க்குப்புத்திரர் வர்த்தகராகவிருந்த ஞானமூர்ச்தியார். 2 பகுதி ப்பராபத்திய மணியமாயிருந்த புண்ணியமூர்த்தியார் 3 ஆறுமுகத்தார்; இவ ர் அல் ஆர்ச்சேவலயக்கனிலுள்ள சுவாமிகள் தீர்த்தமாடுமிடங்களில் மடால யம், கேணி, கூபமாகியவற்றை ஸ்தாபித்தவர். 4 கமத்தொழில் வர்த்தகமா தியவற்றிற் சிறந்து விளக்கிய திருமேனியார். இவர்களின் தயாருடன் கூடி ப்பிறந்த பொன்னம்பலம் என்பவர் ஒல்லாந்தவரசினர்காலத்தில் முதலிப்பட் டம்பெற்றிருந்ததுமன்றி, இலங்கை இந்தியா ஆதியாமிடங்களிலுள்ள பல ராலும் நன்கறியப்பட்ட வர்த்தகராகவுமிருந்தனர்
திருமேனியாரின் புத்திரர்; 1, வேல்கடாசலம் எனும் நாமத்தால் அ றியப்பட்ட பெரியதம்பியார். இவரே தந்தையின் எண்ணப்படி மேற்படி யூரில் தற்காலம் விளங்கும சிவாலயத்தை 1867 ம் ஆண்டு ஆரம்பித்து 883 ம் ஆண்டு வைகாசிமீ பிரதிட்டாபிஷேகஞ்செய்வித்தவர். இவர் அவ் ஆரிற் கீலமடைந்திருந்த வைகுந்தபிள்ளையார் புட்டணிப்பீள்ளையார் என் னுமிரு ஆலையங்களின் திருப்பணிகளை நிறைவேற்றியவர். முல்லைத்தீவில் கடற்கரையோரத்தில் விளங்கும் பெரியமடர்லயமும், ஒவ்வொருவரினதும் வருணுச்சிரமகை நக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கடபங்களு ம் இவர்பொறுப்பில் ஆக்கப்பட்டனவே
2. குழந்தைவேற்பிள்ளை; இவர்கொழும்பில் பிரபலவர்த்தகராகவும்,இ க்துஸ்தான் வக்கிச்சிருப்பராகவுமிருந்தவர் தற்காலம் கொழும்பில் யாழ்ப்பா ணத்தார் கதிரேசன்கோவில் எனவழங்கும் சுப்பிரமணியாலயத்தைத் தாபி த்தவர் மேற்படி சிவாலயம் தற்போது பெரியதம்பியாா புத்திமருளொருவர்ா ன திருமேனிப்பிள்ளை பொறுப்பில் நடைபெற்றுவருகிறது. இவர்கள்சக்த தியார் இன்றும் பத்தி சைட்டி கமுடையராயிருந்து விளக்குகின்றனர்
சிற்றம்பலமுதலியார் மழவராயர்-இவர் யாழ்ப்பாணம் புத்தூர்ப் பி ரபல தனவந்தர். இவர் அவ்வூர்ச்சிவாலயத்திருப்பணிக்குப்பெரும் பொருளு தவிய புண்ணியசீலர். இவர் மகன் கந்தையா.
சின்னத்தம்பியார் பொன்னம்பலம்:-இவர் புத்தூரிலுள்ள தனவர் தருள் ஒருவர். சிறிது காலம இகிைலீஸ் ஆசிரியராகவிருந்தவர். யூரிமாருள்ஓ ருவர். இவர் பரோபகார சிங்தையுள்ளவர் இவர் சகோதரர், சி. சங்கரப்பி ങrt,

EuropůUrrear 6p6aJuaJ கெளமு தி. 13
மதியாபாணழதலியார்:-இவர் உவிெலிலுள்ளவர். மாணிப் பாயில் வசித்த கெங்காகுலாத்தினமுதலியார் இவர்க்குப் புத்திர ர். இவர் புத்திார் மதியாபாண முதலியார். இவர் புத்திரர் ه னகசபை முதலியார், இவர் புத்திார் காாாளபிள்ளை உடையார் இவர் புத்திரர் சேவையர் வெற்றிவேற்பிள்ளை இவர் புத்திரர் ச ம்பிப்பிள்ளை. இவர் புத்திரர் (1) புமுேக்கர் காராளபிள்ளை. (2) புருேக்கர் சின்னத்தம்பி.
காாாளபிள்ளையின் பிள்ளைகள் - 1 செல்லம்மா 2 சுந்தரம் பிள்ளை 3 சண்முகம்பிள்ளை. 4 தையல்நாயகி, 5 கனகசபை,
செல்லம்மையை விவாகஞ்செய்தது- பிள்ளையுடையார் கன கசபை உடையாரின் புத்திாரில் ஒருவரான கங்தையா. இவர் புத்திரன் பத்மநாதன். 2 சின்னத்தம்பிப்புருேக்கரின் பிள்ளைக ள் 1 தம்பிப்பிள்ளை. 2 கெங்காகுலரத்தினம். 3 சந்திரசேகரம். 4 கங்தையா. 5 சோமசுந்தாபாதி எழுவர்.
மேற்படி புருேக்கர் காாாளபிள்ளை என்பவர் பெருக் தனப் பிரபுவாய், சகல பிரபுக்களாலும் சன்மானமுடையவராய் புண் ணியகுணம் பூண்டவராயுள்ளவர். இவ1ே918 ம் ஆ. நிகழ்க் த பஞ்சத்தில் ஏழைகளின் உடைகளுக்காக 16000 ரூபாஉபகரி த்தவர்.
வென்றாசுகொண்ட முதலியார்-இவர், மல்லாகத்திலே உயர் குல மடப்பத்திலேயுள்ள தனபாலசிங்க முதலியார் வழியினர். இவர் புத்திரர் 1. அருணசலம் 2. கனகசபை, இவர்களில் அ ருணுசலம் என்பவர் வட்டுக்கோட்டைச் செமினேரியில் கல்வி கற்றுச் சாவகச்சேரிப்பொலிஸ்கோட்டில் அவிபாஷித முதலியா மாகவிருந்து பின் மல்லாகப்பகுதிக்கு உடையாராகவிருந்தவர். இவர் புத்திார் 1. கார்த்திகேயபிள்ஜ் 2. சின்னச்சிப்பிள்ளை 3. வென்றாசர் 4. நன்னித்தம்பி 5. தில்லையம்பலம். 1. கார்த்தி கேயபிள்ளையின் புக்கிார் 1. அருணுசலம் 2. முருகேசு. வென் றசசரின் புத்திரர் 1. செல்லப்ப் 2. கங்தையா 3. சுப்பிரமணிய ம் 4. காகம்மாள் 5. கனகசபை 6. பரகிருபசிங்கம். இவர்களு ள் செல்லப்பா என்பவர் சாது சற்குண சீலராய் சகல சம்மான முடையாாய் சுமார் 16 வருடமட்டில் கொழும்பு நேஷனல் வல் யிெல் உதவிச்சிருப்பராயிருந்து தற்போது தம் சுய பொறுப்பி ல் மின்னா வியாபாரம் கடத்தி வருபவராயிருந்து விளங்குகின் றனர்.
தலைவாணமுதலியார் சண்டிருப்பாய்:- இவர் சண்டிருப்பாய் அரசகாவலமுதலியின் மகள் செல்லாத்தையை விவாகஞ்செய்த வர். இவர் மகன் இராமநாதர். இவர் உடுவிலில் வசித்தவர். இவர்மகன் வேதவனம். இவர்மகன் இராமநாதர். இவர்மகன் சப்பிரமணியர், இவர்மக்கள் 1 கதிரைவேலு, 2 முருகேசு
(iv)34

Page 147
14 aurrgou'huator apauluan கெளமுதி.
3 காகமுத்து, 4 இராமநாதர், 5 முதலித்தம்பி, 6 இர சமாசி " வள்ளியம்மை, 8 சின்னக்குட்டி, 9 பாறுபதி. இவருள்: 4 இராமநாதர் உவிெலில் உடையாரா யிருந்தவர். இ வர்பிள்ளைகள் 1 அரசகாவலசிங்கம். இவர் களுத்துறையில் கேயிலைத்தோட்டக்கில் வேலையாயிருச்கின்றனர். 2 தனபாலசி விகம். இவரும் களுத்துறையில் தேயிலைத்தோட்டத்தில் சண் ணரியமான வேலையிலிருக்கின்றனர். மேற்படி தனபாலசிங்கமெ ன்பவர் களுத்துறை டிஸ்திரிக்கில் கவறவில்லை, பலால கங்கை என்னுங் தோட்டங்களின் சொக்கக்காரர். உடுவில்கெற்குச் சைவவித்தியாசாலைக்குப் பெரும் உதவிசெய்தவரும் மானே சரு மாயுள்ளவர். உடுவில் கற்பகப்பிள்ளையார்கோவிலை யாக்குவித்த வர் இவர் தங்கையார் இராமநாதஉடையாரே. தறபோது இவ் வாலயத்தைப் பரிபாலித்துவருபவரும் இவர் பக்கக் கினரே பாம். 3 வீரவாகு. இவரும் மேற்படி களுத்துறைத் தோட்டத்தில் வேலையாயிருக்கினறனர். 4 சின்னத்துரை மேற்படி களுத்து றையில் வேலையாயிருக்கின்றனர். 5 சிவஞானப்பிள்ளை. இப் பெண்மணியை விவாகஞ்செய்தவர் கோண்டாவில் விசுவநாதர் சின்னக்தம்பிமகன் அருணசலம். இவரும் மேற்படி களுத்து றைத்தோட்டத்தில கண்ணியமான வேலையாயிருந்து பலராலும் மதிக்கப்பட்டவர். 6 சின்னக்கங்கச்சி. இப்பெண்மணியை விவகஞசெய்தது, கொக்குவில் சிற்றம்பலம் அம்பலவாணர்மக ன் பொன்னம்பலம். இவர் பேமாப்பகுதியில் இஞ்சினிாயிரு க்கின்றனர். 7 சிவகாமிப்பிள்ளை. இப்பெண்மணி மானிப்பாய் ஆறுமுகம் முத்துத் தம்பியை விவாகஞ்செய்தவர். இவரும் மே ற்படி களுக் துறையில் கோட்டத்தில் வேலையாயிருந்தவர். 8 g ந்தாமணி இப்பெண்மணி மல்ல7 கிம் கோவிந்தர் நாகலிங்கத்தை விவாகஞ்செய்தனர். இவரும் மேற்படி தோட்டத்தில் வேலையர் யிருக்கின்றனர்.
5. முதலிக் கம்பியின் பிள்ளைகள் 1. சண்முகம் 2. சின்னையா 3. எம் எஸ் சின்னையா 4. சிற்றம்பலம் 5. சின்னச்சிப்பிள்ளை 6. செல்லம்மா. 5. சின்னுச்சிப்பிள்ளையை விவாசஞ்செய்கது உடு வில் கார்த்திகேய உடையார் பவுத்திரன் வயிரவநாதர் சுப்பைய7. 6 செல்லம்மா விவரகஞ்செய்சது வண்ணை பெத்தப்பெரு மாள் அருளம்பலத்கை. இவர் நெடுங்காலமாய் அரசாட்சி வ யித்தியசாலைகளில் வேலைபார்த் து வருகிமுர். 3. எம் எஸ் சின் னையா இவா நாவலப்பிட்டித் ாே ட் டக் தில் ஒர் கிளாக்காயிருக் ன்ெறனர். 4- சிற்றம்பலம் மேற்படி நாவலப்பிட்டியில் ஒர்கண் டாக்காயிருக்கின்றனர். 5. சின்னச்சிப்பிள்ளையின மகன் நாக விங்கம் என்பவர் சிங்கப்பூரில் அ8 கிளோ சயனிஸ்க்கூலில் ஒர்உ 4ாத்தியாயிருக்கின்றனர்.

பாழ்ப்பான NUARJA கெளமுதி. 15
கப்பிர்மணியமுதலியார்.இவரூர் காவற்குளி, மண்ணுடுகொண்ட முத விவழியிலுதித் சவர். இவர்புத்திான் சந்திரசேகரர். இவர்பிள்ளைகள் கண் குத்தைப்பிள்ளை. 2 கருணுசரர். 1-இவவை 2-ந் தாரமாக விவாகஞ் செய் தது,மறவன்புலவு சிற்றம்பலவுடையார் சிதம்பரநாதர். இவர்புத்திரன் கார்ச் திகேசு. இவர்மனைவி வயிருப்பிள்ளை. இவர்பிள்ளைகள் 1 இலக்சிைப்பகுதி களில் இஞ்சினிராகவிருர்து சகலராலும் சன்மானம் பெற்றுவிளக்கும் சி தம்பரநாதர், 2 கிண்டிப்பகுதியில் கண்டாக்கராக விருக்கும் சிற்றம்பலம். 8 சருஞசரர் தம்பையாவின் கனிட்டபுத்திரன் கண்டாச்கு கருணுகரரின் ம னேவி தையல்நாயகம், சிதம்பரர்ாதர் விவாகஞ்செய்தது. இருபாலை முத்து க்குமாரு சண்முகத்தின் சிரேட்ட புச்திரியின் புத்திரி க ச ராசிப்பிள்ளை யை, சிற்றம்பபம விவாகஞ்செய்சது. நாவற்குளிவேலாயுதர் சந்திரசேகரர் விதானையின் புத்திரி அம்பிகைப்பிள்ளையை, இவர்பிள்ளைகள் 1 நீர்வேவி மாப்பிள்ளையின் புத்திரனும், கர்தர்மடம் குத்தகைகாரன் வேலுப்பிள்ளையி ன் புத்திரனுமான நடராசாவின் மனைவி இராசம்மா. 2 நீர்வேலிவாசர் கண் டாக்கு நமசிவாயம் மனைவி இரத்தினr. 3 கார்த்திகேசு 4 பரக்கியம். 5 சி தம்பராாரர், கருனசரர்தம்டையாவின் சிாேட்ட புத்திரன் நாவற்குளி.உ டையார் தில்லைநாதர்.
மேற்படி சிற்றம்பலஉடையார்மகன் சிதம்பரநாதர் கமத்தொழில்பயில்வ. திலின்றிக் கல்விகற்பதிலேயே கண்ணுயிருந்து காலங்கழித்தார். அக்கால த்திருந்த பொன்னர்வன்னிச்சி எசன்ற மூலமாக இவருக்கு நெல்லுக்குச்த கைவேலையை வாக்கிக்கொடுத்தனர். இவர் அவ்வேலையிலிருந்து தமது வே லேயாட்களுடன் ஒர்நாள் முகமாலைக்குச்சென்ருரர். அப்போது அங்குள்ள சோவிற் புராணப்படிப்புக்குச்சென்று சாஒம்படித்து மற்றையோரால் மகி ழப்பட்டனர். பின் படிப்பைநடத்திய வன்னிமையு 0 பெண் சாதியும் இவ ரை விருந்துக்கழைத்துச்சென்றனர். வன்னிமையின் மனைவி வீடுசேர்ந்த அடன் வீட்டுக்குத் தாரமானதால் மகள் சேதுப்பிள்ளையை இவர்க்குச் சோ றிடவிட்டனர். சாப்பாடுமுடிந்தபின் வன்னிமையும் மற்ருேரும் இவருக்கு ச் சோறுகொடுத்த பெண்ணை இவருக்கே மனைவியாக்கிவிட்டனர். இவர்க் கு வேலுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளையென இருபிள்ளைகளுளர். இவர்கள் ம ாபினரே வேற்குளி முத்துத்தம்பிஉடையார் ஆகியோர்.
குமாரசிங்கழதலி:-இவர் உடுவிலைச்சென் மஸ்தானமாய்க்கொ ண்ட பிரபல பிரபுவாகிய வாசிகிச்சிங்க முதலியின் முன்முந்தலை முறையின3ாயுள்ளவர். இவர்வழித்தோன்றல் குமாரவேவர் ச ண்டிருப்பாய். இவர் மகன் அம்பலவாணர். இவர்மகன் கனகசபை. இவர்மகன் கில்லையம்பலம். இவர் புத் திரர் 1 கொழும்பில் றெயி ல்வே சிருப்பு முதலியாராயிருந்த கனகசபாபதி. 2. P. W .D. டிஸ்கி மிக் இஞ்சினீயராகவிருககும் முத்துக்குமாரு. 3. கொ ழும்பில் பிறக் றரும், 5ெ கதாரிசு மாக விருக்கும் பொன்னையா. 1. கனகசபாபதி முகலாங் காரமாய் உடுவில் இளையதம்பி மகள் சற்குணத்தை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரி சுகிர்தம்பி கை. இப்பெண்மணியை விவாகஞ்செய்தது; சண்டிருப்பாய் ச ாவணமுத்து மகன் சிவப்பிரகாசம், இவர் யாழ்ப்பான க் கச்சே ரியில மிசிஸ்முர் கிளாக்காயிருக்கின்றனர். மேற்படிகனகசபாப

Page 148
16 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
தி இரண்டாக்தாரமாய் விவாகஞ்செய்தது கொழும்பு ஒறியன்ற ல் வங்குச்சிருப்பாாயிருந்த நவாலி ஆறுமுகம் மகள் தங்கம்மா வை. இவர்க்குப் புத்திரன் கனகசுந்தாம்.
2-முத்துக்குமாரு விவாசஞ்செய்தது, றெயில்வேச் சிருப்பராயிருந்த ச ண்டிருப்பாய் சீனியச் சரவணமுத்து மகள் அன்னபூரணியம்மையை, இவ ர்பிள்ளைகள் 1-இரத்தினவேல், 2 யோகேஸ்பரி. 3 ஞானசோதி, 4 அழ சேஸ்பரி,
3-பொன்னையா விவாசஞ்செய்தது. அளவெட்டி டக்றர் சீனிக்குட்டி ம சர் கண்ணம்மாவை. இவர்பிள்ளைகள் (பத்மாவதி 2 பரிமளம் 3ஆாணம்
நாகராயன்செட்டி-இவர் நாகபட்டணத்திலிருந்து வந்த யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிற்குடியேறியஆறுமுகச்செட்டி வழியில்வந்த மங்கையர்க்காசியை விவாகஞ்செய்தனர். இவாபுத் திரன் தன்மராயன்செட்டி. இவர் உடுவில் குருநாதவுடையார் பு த்திரி தெய்வானைப்பிள்ளையை விவாகஞசெய்தனர். இவர்புத்தி ரன் தோழனுசன்செட்டி இவர் புன்னலைக்கட்வென் சுப்பிரம யஉடையார் புத்திரி வள்ளிப்பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர்புத்திரன் பூதத்தம்பி. இவர் புத்தூர் சிற்றம்பலமுதலிடாரி ன் பிரதமபுத்திரன் முத்ததம்பிஉடையாரின் மகள் குலசேகாப் பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரன் மாலாணமுதலி யார். இவர் உரும்பாாயிலிருர்துவந்து புத்துTரிற்குடியேறிய சிற் றம்பலமுதலியார் பவுத்திாலும், குருகாதவுடையார் மருகருமா ன"அம்பலவாணமுதலியாரின் சகோதரி தெய்வானைப்பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரன் கந்தப்பிள்ளை. இவர்புத்திர ன் சுவாமிகாதர். இவர் முதல்தாரமாக விவாகஞ்செய்தது, அம் பலவாணமுதலியார் பிரதமகுமாரன் செட்டிகயிலாயவுடையார்ம களை. இரண்டாந்தாரமாக விவாகஞ்செய்தது சுப்பிரமணியவு ஸ்டயார் பவுத்திரி பெர்ன்னுப்பிள்ளையை. இவர்புத்திரன் கங்தை யா. இவர் முதற்தரமமாக மழவராயரின் பவுத்திரியும், சிற்றம்ப லத்தின் புத்திரியுமான பசாசத்தியம்மையை விவாகஞ்செய்தன ர். இவ்வம்மையிறந்தபின் இரண்டாந்தாரமாக வடமராட்சி வல் விபுரவுடையார் பவுத்திரனும், செயதுங்கமாப்பாணர் புக்கிசனு மான தாமோதரம்பிள்ளையின் புத்திரி இராசநாயகியை விவாகஞ்
செய்தனர்.
மழவராயழதலியார்:-இவர் புத்தூர்ப் பிரபுக்களிலொருவர். இவர் புத்திரன் சிற்றம்பலமணியம். இவர்: குஞ்சவுடையார்மக ன் தெய்வநாயகப் பொன்னம்பலமுதலியார் மகன் பாகுதேவமு தலியார்மகன் கந்தவுடையார் புத்திரியை விவாகஞ் செய்தனர். இவர்க்குப் பிள்ளைகள்; 1 வைத்தியலிங்கம், 2 முத்துச்சுவாமி, 8 மழவராயர். பெண் 1.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 17
2 முத்துச்சுவாமி விவாகஞ்செய்தது, ஒல்லாந்த வரசினர் காலத்தில் முகலிப்பட்டம்பெற்று விளங்கி நல்லூரில் வசித்த பூ தத்தம்பிமுதலியார் மரபில் அவதரித்த கதிர்காமத்தம்பி மகன் பூதத்தம்பிமகன் நொத்தாரிஸ் கதிர்காமத்தம்பி என்பவரைச் தகதையாராகவும், பரராசசேகர மகாராசாவின் காலத்தில் சிற் நூரிலிருந்துவந்து புத்தூரில் குடியேறி மணங்கலந்த சேனுபதி யாகிய வாலசிங்கம் என்பவரையும், தில்லையுடையார் முத யோமையும் தமது தாய்வழியினராகவுங் கொண்ட பார்வதிப்பி ள்ளையை. இவர்க்குப் பிள்ளைகள் 1 தில்லைநாதர். 2 சிற்றம் பல ம், 3இராமநாதன் பரிஸ்தர், 4 செயதுங்கமாப்பாணர், தாமோ தாம்பிள்ளையின் மனைவி தங்கம்மா, 5 சேனுகிராசர் இாமலிங்கம் மனைவிஆச்சிப்பிள்ளை, 8 வண்ணுர்பண்ணை சிவப்பிரகாசம் மகன். பிறக்றர் தம்பையாபிள்ளையின் மனைவி சோதிப்பிள்ளை, 7 சுப்பிர் மணியர் முத்துக்குமாருவின் மனைவி இளையபிள்ளை.
1 வைத்தியலிங்கத்தின் பிள்ளைகள் 1 பூதத்தம்பி. 2 கங்தை பா. 3 சின்னையாவின் புத்திரன் போஸ்மாஸ்றர் பூதத்தம்பியின்ம் னைவி வள்ளியம்மை, 2 கந்தையா விவாகஞ்செய்தது; தில்லையு டையார் மகன் சின்னத்தம்பியார் மகள் வள்ளியம்மைப்பிள்ளை யை இவர்க்குப்பிள்ளைகள் 1 சங்காப்பிள்ளையின் புத்திரன் றிச் சிஸ்றர் தில்லைநாதரின் மனைவி தங்கம்மா, 2 சிற்றம்பலம், 3 மட் விெல்விசுவநாதர் தாமோதரம்பிள்ளையின் மனைவிசெல்வநாயகம்.
சிற்றம்பலம் விவாகஞ்செய்தது; செயதுங்கமசப்பாணர்தர மோதாம்பிள்ளையின் புத்திரி'செல்லம்மாவை. இவர் தமதுமூதா தையர்போல சகல நிலைகளிலும் சிறப்புற்றுப் பரோபசார குண ம்பூண்டு விளங்குகின்றனர்.
மயிலநிற்சிங்க மாப்பாண முதலியார்.-இவர் உடுப்பிட்டியைச் சே ர்ததனக்காரக்குறிச்சியில் வசித்தவரும ஒல்லார்த அரசாட்சியார் காலத்தி ல் உத்தியோகம் செல்வாக்கு ஐகவரியமாதியவற்முல் சிறந்தவருமாய் விளக் கிய ஒர் பிரபு. இவர் குமாரர் சதிரேசமணியம், இவர் புத்திரர் அம்பலவா னர். இவர் மகன் வேலுப்பிள்ளை. மயிலவிற்சிக்கமாப்பாணமுதவியார் புத்தி ரி வாராத்தைப்பிள்ளையின் புத்திரர் விதானை சுவாமிநாதர். இவர் புச்திரர் வீரகத்தி உடையார். இவர் குமாார் விதானை இளையதம்பி. இவர்பலவருட ம்களாய்த் தனககாரக்குறிச்சி விதானையாகவும் பகுதிப்பரா பத்தியமாகவும் உத்தியோசம் புரிந்தவர். இவர் கேலேகுறித்த மயிலகிற்சிங்கமாப்பாணமுச லியார் வமிசத்தில் பிறந்தவரும் சின்னத்தம்பி உடையாரின் சகோதரருமா யெ காசிநாதஉடையார் குமாரசுவாமியின் மகள் தக்கச்சிப்பிள்ளையை விவாக ஞ்செய்தனர்.
கதிர்காமர்:-இவரூர் சுதுமலை; காரைக்காலினின்றும் வந்து இணுவிலிற் குடியேறிய பேராயிரமுடையானின் வழித்தோன்
றல். இவர் மகன் மயில்வாகனம் என்பவர் மானியம்பதி மாத

Page 149
8 யாழ்ப்பாண வைபவ கௌமுதி,
வாாயமுதலியார் புத்திரி பசமானந்தபிள்ளையை விவாகஞ்செய்த னர். இவர்க்குப்பிள்ளைகள். பெண்கள் 2 ஆண்கள் 8. அவர்க ள் காமதேயங்களாவன,
1. துணைவிவா சாான முந் கதம்பியென மறுநாமம் பூண்ட ருகேசர். இவர் பிள்ளைகள் (1) டக்பர் கயிலாயபிள்ளை (2) வகா மிப்பிள்ளை. டக்றர் கயிலாயபிள்ளையின் பிள்ளைகள் 1. விறக்றர் பெருமாள்பிள்ளையின் மனைவி பகவதியம்மா. 2. டக்றர் சிவசிதம்பரத்தின் மனைவி திரிபுரசுந்தாம். 3. டக்றர் துாையப் பாவின் மனைவி இரத்தினம்.
(2) சிவகாமிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 உடுவில் நதானி பேல் அம்பலவாணரின் மனைவி தங்கமுத்து, 2 நவாலி மதியா பாணம் மனைவி அன்னமுத்து, 3 போஸ்ற்மாஸ்றர் வேதக்கு ட்டி, 4 8க்கியமலாய்நாட்டில் பிரதம போஸ்ற்மாஸ்ார் செல்லை யா, 5 பிறக்றர் தர்மலிங்கம், 6 &க்கியமலாய்நாட்டில் உக் தியோகமாயிருந்து இளைப்பாறியிருக்கும் சின்னையா.
11. அரா லிகிழக்கில் வசித்த ஆறுமுகம். இவர் பிள்ளைகள் (1) மயில்வாகனம் (2) சபாபதிப்பிள்ளை (3) இந்திய அரசில் உ த்தியோகமாகவிருந்து இளைப்பாறியிருக்கும் செல்லப்பாபிள்ளை (4) சிவகாமிப்பிளளை. (5), முத்தம்மா. (1) இவர் பிள்ளைகள் 1. சண்டிருப்பாய் பிறக்றர் வயித்தியலிங்கம். 2 டக்றர் சோம சுந்தாம். 3 கண்டாக்குதம்பிப்பிள்ளையின் மனைவி அமிர்தவல் வி. (2) இவர்பிள்ளைகள் 1. மத்திய கல்லூரியாசிரியர் ஸ்பென் சரின் மனைவி இராசம்மா. 2. கொழும்பு போஸ்மு பில் உத்தி யோகமாகவிருக்கும் ஆறுமுகம். 3 அன்னம்மா. 4 இலங்கை ச் ேெளறிக்கல் சேவிஸ் கிளாக்கு போாயிரவர், 5 செல்வத்து ரை. (3) இவர்பிள்ளைகள் 1-8க்கிய மலாய்நாட்டரசில் உத்தி யோகமாயிருந்து இளைப்பாறியிருக்கும் நவாலி இ" சின்னேயாவி ன் மக்னவி ஞானம்மா. 2 பாப்பம்மா. (4) இவவின் பிள்ளைகள் 1 சிாம்பான் டக்றர் சுப்பையா - 2 கோலலிப்பிஸ் டிருள் மன் மு த்துத்தம்பியின் மனைவி ஆச்சிமுத்து, (5) இவவின் பிள்ளைகள் 1 பம்பலப்பிட்டி மருதப்பா பிள்ளையின் மனைவி சிவகாமிப்பிள்ளை. 2. மதராஸ். வங்கி கார்த்திகேயபிள்ளையின் மனைவி செல்லம்- 3 கோலாலம்பூ அரசினர் கிளாக்கு கவசத்தினத்தின் மனைவி தங் கம்- 4 சொழும்பு டாளிபற்ாரில் கிளாக்கு சுப்பிரமணியம்.
11. கோப்பாய்வடக்கு வேலாயுத உடையார். இவர் பிள் ரேகள், ! வரிபூரணம் 2 உடுவில மல்வத்தில் வசிக்கும் வயிாமு த்து மூத்தையாவின் தாயார் தங்கம். 3 அல்வாய் வேலுப்பிள் ண் உபதேசியாரின் மனைவி அன்னம்மா" (4) 8க்கியமலாய்நாட் உரசின் உத்தியோகமாகவிருந்து இளேப்பாவியிருப்பவரும், மலா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 9
ய்க்கும்மி, கிறீஸ் சுதேவாரங்கள் என்னும் புத்தகங்களின் ஆக்ெ யோனுமாகிய முத்துத்தம்பி ஆசிரியர். இவர் பிள்ளைகள், 1. வ ல்வை பிறக்றர் முருகப்பாவின் புத்திரனும், 8க்கியமலாய்நாட்ட சசினர்பாடசாலை பிரதமாசிரியருமான கதிரே சபிள்ளையின் மனை வி தங்க ரத்தினம். 2-8க்கியமலாய்காட்டரசினர் கிளேறிக்கல் சேவிஸ் கிளாக்கு நவரத்தினம்.
1V, மானிப்பாய் நாகமுத்து. இவர் மகன் செல்லப்பா, இவர் மகன் நொத்தாரிஸ் சுப்பிரமணியம்.
V உடுவில் மாரிமுத்து உடையார் (காப்பென்றர்) இவர் பி ள்ளைகள், (1) யேன்பரமானந்தம்மா. (2) பிறக்றர் காப்பென்றர் இவர் பிள்ளே கள் 1- அப்புக்காத்து கம்பு துரைசாமியின் மண் வி லூசிப்பிள்ளை; 2-பிறக்றர் கனகசிங்கம். 3- குணாத்தினம் 4. சுன்னம்மா. (1) இவவின்பிள்ளை, செல்லையாபிள்ளை B.A. .ே L. மனேவி ஆச்சிமுத்து.
W). மானிப்பாய் (முடியர்) கனகசபை. இவர் பிள்ளைகள்(1) இராசகோபாலபிள்ளை. (2) அம்மாக்குட்டி. (1) இவர் பிள்ளைக ள் 1-8க்கியமலாய்நாட்டரசில் வேலையாயிருக்கும் பெக் கான்ெ மனைவி பாக்கியம். 2-பிறக்றர் அரியாத்தினம். 3-அழகம்மா.
VI. மானிப்பாய் வீரசிங்கம். இவர் மகன் டக்றர் பேறன்.
சேதுகாவலச் சேனுதிராச மாப்பாண முதலியார்-இவர் ஒல்லார் தர் காலத்திலே உடுப்பிட்டி தனக்காரக் குறிச்சியிலே முசுலியார்ப் பட்டத் முடன் கனவரிசைகள் பெற்றுக் கனசனவாஞய்ச் சீவித்தவர். இவர் வமிச முதில் பிறந்த மயில்வாகன உடையாரின் புத்திரி வள்ளிப்பிள்ளையின் புத் நிரர் நாகநாதர் ஆபிரகாம் சின்னத்தம்பி என்பவராம்,மேலேகுறித்த சேர காவலக்சேனுதிராசமாப்பாண முதலியாரின் புத்திரியின் புத்திரர் மயில்வா கணஉடையார் மாப்பாணர். இவர் குமாரர் முருசேசர். இவர் மகன் கார்த்தி ரேசர். இவர் அமெரிக்கமிஷன் பாடசாலையில் தமிழ் அக்கிள கல்விஈற்று மு.பாச்தியாயர் பரீட்சையில் சிச் திபெற்று அம்மிஷனில் சில வருடங்கனாங் உபாத்தியாயராயிருந்து பின் அதைவிட்டுப்பாரியகமக்காரணுயிருக்கின்றனர்.
மழவராய முதலியார்-இவர்வயாவிளானிலுள்ளவர். இவர்மகள் சதி *ராமர் மகன் விநாயகர் மகன் சின் எனக்குட்டி மகன் கணபதிப்பிள்ளை. இவ #விவ1 கஞசெய்தது நவாலி குலத்தும் முதலியார் வழியில்வந்த மூத்த தம்பி யமன் ஆயிரமு துவின் பு திரி வள்ளியமமையை. இவர்க்குப்பிள்ளைகள் 1. கொமமிஷன் எ ன்முக விருக்கும் பொன்னம்பலம். 2 Gao Go لأنه كافية nه الح) யபு கொம்மேஷல் சொமடணியில் ஸ் ருர்க்கீப்பராகவிருக்கும் தம்பையா 3. மலாக்காவில் ஒவசியராகவிருக்கு ஆறுமு se 4. கந்தையா 5. நாகமணி ,ே கொம்மேஷல் கிெ.மபனியில் கிள7 ம் த தயோ சமாகவிருக்தி காலஞ்செ வற முருகேசு 7 கொழும்பில் சேவையராகவிருக்கும் எஸ். சபாரத்தினர் திண்மனைவி சமஸ்வதி.
ழத்துமுதலியார் வண்ணுர்பண்ணை.-இவர் இருபாலை மண்ணுெேசா ண்ட முதலில்ழியிலுள்ளவர். இவர் சக்தியினர் ஆறுமுகம் என்பவர் இவர்

Page 150
20 பாழ்ப்பாண வைபவ கெளமுதி,
மகன் சுவாமிநாதர். இவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் முேட்டுப்பகுதிக்குச்சி ம்பளம் கொடுக்கும் உத்தியோகமாகவிருந்து மூளாயில் விவாசஞ்செய்த g னிவாசகரின் மகளை விவாகஞ்செய்தனர். இவர் மகன் கதிரவேற்பிள்ளை, இ வர் இந்தியாவிலுள்ள ஊத்துக்குளிப் பாளையப்பட்டு இராசாவின் கீழ்மா னேசராகவும், இந்திய றெயில்வேயில் கொந்திருத்தரவாகவும், கோலாலம்பூ ர் றெயில்வேயில் பேமணற் ஒவசியராகவுமிருந்து இளைப்பாறியிருக்கின்றனர். இவரின் மருமகன் கோலாலம்பூர் சனிற்றறிப்போட்டில் சீவ்கிளாச்சாகவிரு க்கும் சண்முகம்பிள்ளை
கோபாலக்குருக்கள்:-இவரூர் திருக்காளாஸ்திரி, சிவபெரு மானைக்கண்ணப்பாயனர்பூசித்தகாலத்திற்பிறந்த சிவகோசரியா ர் வமிசத்திலு தித்தவர். இவர்மகன் சதானந்தக்குருக்கள். இவ ர் யாழ்ப்பாணத்து மூளாய்ப்பகுதிக்கு வந்து அங்குள்ள விக்கி னேஸ்வராலயம் முதலிய ஆலயங்களுக்குப் பிரதிட்டாசிரியராக விளங்கியிருந்தவர். இவர்மகன் சுதேசவைத்தியர் இராமசாமிக் குருக்கள். இவர்மசன் ஆயுள்வேத வைத்தியர் வைத்தீஸ்பாக் குருக்கள். இவரும் பிள்ளைகளும் தம்முன்னுேரைப்போலவே இ ன்றும் மேற்படியாலயத்தின் குருப்பேற்றையுற் றிருக்கின்றனர். இராமநாதபிள்ளை.-இவரூர் தமிழரசர் காலத்திலே பிரதம மந்திரிக்கு வாசஸ்தானமாயிருந்த யாழ்ப்பாணம் திருநெல்வே வி. இவர் ஒல்லாந்தர் காலத்திலே தோம்பதிகாரியாகவிருந்த ப ழங்குடி வேளாண்டலைவர். இவர்மரபிலுகித்தவர் அம்பலவாண ர். இவர்மகன் கார்த்திகேயர். இவர்மகன் தம்பாபிள்ளை முதவி யார். இவர் கோலாலம்பூரில் கோட்டுத்து விபசவுதித முதலியாசா கவிருந்து யாவராலும் சன்மானமுற்று விளங்குகின்றனர். இவ ர் தமிழபிமானம் பூண்டு அனேக தமிழ் நூல்களை அச்சிட்டு வெ ளிப்படுத்துவதற்கு உதவிசெய்தவர். வித்தியாதானம் விரும்பி இந்துக்கல்லூரிக்கு 1000ரூபா கொடுத்துதவியபரோபகாரசீலர். இவர் விவாகஞ்செய்தது வைத்தியலிங்கத்தின் புத்திரி தங்கம்மா வை. இவர்பிள்ளைகள் இராசேந்திரம் 2 மகேசபிள்ளை முதலியோர்.
சிவகுருநாதபிள்ளை.-இவர் சுன்னகத்திற் பிரசித்திபெற்று வாழ்ந்த சைவவேளாளராகிய சங்கரப்பிள்ளையின் மரபிலு தித்தவர். நீர்வேலி மாணி க்கம் பிள்ளையின் புத்திரி தெய்வாணையம்மையை விவாகஞ் செய்திருத்தவர். இவர்புத்திரன் தென்மொழி, வடமொழியாதி கலைகளைக் சற்றும், அனேக மாணவர்களுக் கற்பித்தும், இருபாஷைகளிலும் அனேக நூல்களையெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியும் சிவபூசா துரந்தரராகவிருந்து விளக்கிய சகை ாபனடிதர். இவர்புத்திரன் சிவப்பிரகாசபண்டிதர். இவரும் தந்தையாரைப் போலவிருர்து கல்வி கற்பித்தலிலும், நூல்களையெழுதி ய்ச்சிடுவித்தலிலும் விளக்கியதுமன்றி நீர்வேலியிலே ஒர் ஆரிய திராவிட கிரந்தக் கல்லூரியை யும் தாபித்து நடாத்தியும்வந்தவர். இவர்புச்திரன் நடராசபிள்ளை. இவரே தற்போது மதுதங்தையாரால் எழுதப்பட்டுஅச்சிடப்படாதிருந்த சில நூல்க 2ள அச்சிதிவிச தும, மேற்படி பாடசாலைக்கு மானேசராகவிருந்தும் விளம் குன்ெமுர், சிவப்பிரகாசபண்டிதரின் புத்திரியின் புத்திரியை விவாகஞ செ ய்தவர் பண்டிதர்சோட்டம் வ. சி. கங்தையாபிள்ளை ஆசிரியர்*

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 261
இலங்கையில் ஆங்கிலேயர். இப்பால் ஆங்கிலேயர் காலம் கிட்டியதால், அவர்கள் வர லாற்றைக்குறித்துச் சிறிது சொல்வாம். அவர்கள் நாடு இங்கி லாந்து என்னுங் தீவு. இவ்வாங்கிலேயர் இற்றைக்கு 300 வரு டங்களுக்குமுன் துருக்கி நாட்டுடன் மாத்திரம் வர்த்தகத்தொ டர்புடையவராயிருந்தார்கள். அப்பால், அஃதாவது 1580-ன் மேல் பறங்கிக்காரருடைய முயற்சியையும் அதனல் அவர்களு டைய உயர்ச்சியையுங் கண்டு, தாமும் அவரைப்போல் கீழைத் தேயத் தொடர்புடையவராக வேண்டுமென்று விருப்பங்கொண் டார். அவ்வாறே நான்கு ஆங்கிலேய வர்த்தகர் கீழைத்தேய த்தை நாடி வழிக்கொண்டு சீரியா மார்க்கமாய் இந்தியாவைய டைந்தனர். அவர்களுள் ஒருவர் *அக்பரர்’ அரசனிடத்தில் சேவகத்திலமர, மற்றை மூவரிலொருவர் பஞ்சாப்பிலிறந்து போக, எஞ்சிய இருவரில் ஒருவர் துறவியாகிக் கோவையில் கின்றுவிட, மற்றவராகிய பிேற்க” என்பவர் சீயம், மலாக்கா முதலியவிடங்களுக்குப போய்ச் சுற்றிக்கொண்டு தமதூருக்கு மீளுகையில், 1589-ம் வூடு மார்ச்சு மீ" 5-ந் திகதியில் கொழு ம்பில் வங்கிறங்கினர். இவரே ஆங்கிலேயருள் முதன்முதல்
இலங்கையைக் கண்டவர் எனலாம்.
அப்பால் இரண்டு வருடங்கழித்து, இங்கிலாந்துக்கு அங்கா னில் அரசியாயிருந்த எலிசபேத்து என்பவர், பறங்கிகளுடை ய கொள்கைக்கு மாருய் இந்துசமுத்திரத்தில் போய் உலாவி வருமாறு சில கப்பல்களைப் பிரயாணப்படுத்திவிட்டார். அவற் அறுள் ஒன்று மலாக்கா நாடுவரையில் சென்று மீளும்போது, காவித்துறையில், 1592-ம் (u டிசம்பர் மீ 3-ந்திகதியில் வங் து நங்கூாம்பாய்ச்சிற்று. அக்கப்பற் பெயர் 'எட்வேட் போ வென்சர்.” இதுவே முதன்முதல் இலங்கைக்கு வந்த ஆங் லேயர் கப்பல் எனலாம்.
இதன்மேல், இந்திய நாடானது பறங்கிகள், ஒல்லாந்தர், பி ராஞ்சியர், ஆங்கிலேயர் என்னு மிங்கான்கு சூரர்முன் “இது வென்முர்க்குரியது” என்று வைக்கப்பட்டதோர் விலையுயர்ந்த இரத்தினப் பரிசுபோலாக அதனேக்கையாடும் பொருட்டு ஆங்கி லேயர் ஏறக்குறைய 200 வருடம்வரையிற் போராடி நின்றமை யால், இலங்கை அவர்கள் கருத்திற்கு வரவில்லை.
பின்பு, 1763-ல் சென்னைத் தேசாதிபதியானவர் இலங்கை மேல் காதல்கொண்டவராய் (Pybus) பைபஸ் என்னுந்துரையை
க் கண்டியரசனுகிய கீர்த்தி பூரீ ராசசிங்கனிடம் அனுப்பி 35

Page 151
262 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒருடன் படிக்கைக்குச் சம்மதங் கேட்டார். அதற்கு அரசன் சம்மதப்பட்டானில்லை.
அப்பால், 1182-ல் ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போ ர்மூண்டது. அதுபற்றி, சென்னைத் தேசாதிபதி இலங்கையி லுள்ள ஒல்லாந்த நாடுகளைப் பிடிக்குமாறு கப்பற்றளபதியாகி du (Sir Edward Hughes) arisugi gland ruyu-6ir sit slupu Golaouilth, (Sir Elector Munro) log2(g) 6T6örgés Gareju தியுடன் ஒர் சேனையையுமனுப்ப, அவர்கள் வந்து திரிகோண மலையைப்பிடித்தார்கள். இச்சமயத்திலும் சென்னைத் தேசாதி பதி ஒரு தூதனை இராசாதி ராசசிங்கனிடத்துக்கனுப்பி நீ ஒ ல்லாந்தருடன் போர் செய்வையாயின் நாங்களுதவிசெய்வோம். அதன்மேல் நீயும் நாமும் க்ேகியமாயிருக்கலாம். இது உனக்கு உடன்பாடாயின் சொல்லுக’ என்று கேட்பித்தார். அதுகேட் டு இராசாதிராசசிங்கன், 'இவர்களும் பின்னல் நமக்குச் சத் துருக்களாவர்தாமே” என்றெண்ணி உடன்படாது மறுத்தான்.
அடுத்த வருடத்தில் ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சமா தானமிடைப்பட்டமையால், திரிகோணமலை மறுபடியும் ஒல் லாந்தர்க்கு விடப்பட்டது.
இப்படியிருக்கையில் மீண்டும் 1795-ல் இங்கிலாந்துக்கும் ஒ ல்லாந்துக்கும் போர் தொடங்கிற்று. அப்போது சென்னைத்தே சாதிபதியாயிருந்த நரேந்திரப் பட்டமுடைய ஹோபாட்டு எ ன்பவர் ஸ்துவாட் சேனபதியுடன் ஒர் சேனையை இலங்கைக்கனு ப்பினர். அச்சேனுபதி உடனே திரிகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல்செய் தீற்றில் கைப்பற்றினன், அப் ப்ால் அவன் ஒரு படையோடு பருத்தித்துறையிலிறங்கி யாழ்ப் பாணஞ்சென்று அதனையும் எதிர்ப்பாாாருமின் விக் கவர்ந்தா ன். அடுத்த 1796-ல் நீர்கொழும்பையு மவ்வாறு பிடித்தான். அதன்பின்பு கொழும்பைநோக்கி வழிகொண்டு கழனியாற்றை யுங் தாண்டி அந்நகரிற் போய் எதிரூன்றினன், அங்கே பெப் பிரவரி மீ" 16-ந் உ மலாயர் படையொன்று ஒர் பிராஞ்சித் த லைவனுேடும் வந்து எதிரிடடுச் சிறிதுநேரத்தில் தலைவனையும் மடியவிட்டோட, ஸ்துவாட்துரை வெற்றிமாலையணிந்து, ஜய பேரிகள் 'இலங்கைாாடரைப் பிணிவிட்டது! பிணிவிட்டது! பிணிவிட்டது! கொழும்பு நகரும் பிடிபட்டது! பிடிபட்டது! பிடிபட்டது!’ என்றெலிப்பதுபோல் முழங்க, கோட்டைக்கு ச்சென்று துஜாரோகணஞ்செய்தார். இதன்பின் சின்னுளில் காலியும் பிடிபட்டது. இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமா கக் கட்டியன்டுவந்த கரைதுறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயருடைய தண்குடை கிழற்கீழ்ப்பட்டன.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 263
இவ்வாறு ஆங்கிலேயருக்கு எளிதில் வெற்றிகிடைத்ததற்குக் காரணம் ஒல்லாந்தருடைய முயற்சியின்மையும் அவர் Gوتقع على ث ாருடைய 8க்கியமின்மையுமேயன்றி மற்றன்று. கொழும்பில் ஒல்லாந்த தேசாதிபதியாய்க் கடைசியிலிருந்த **வான் அஞ் சல்பேக்” என்பவனை ஆங்கிலேயர் மேற்சென்று காக்காதுவிட் டிருப்பரேல், அவனுடைய சேனவீர ரவனக் கொன்றிருப்ப சென்றல், அவர்களுடைய கீழமைவைப்பற்றிக் கூறவும் வேண் மொ! 'துற்புத்தி மந்திரியால் அரசுக்கீனம்” என்றபடி கீழ மைவில்லாப் படைவீரரால் அவர்கள் அரசுக்கு இவ்வாறு க்ே
கிரத்தில் கேடுண்டாயிற்று. (யர். ச)
ஆங்கிலேயர் காலம். (இலங்கையாசு இந்திய அரசுடன் இணைக்கப்படுதல்.)
சிங்கக்கொடியினராம் அங்கிலேயர் மேலே கூறியபடி ஒல்லா ந்த அரசினரைச் செயித்து, அவராளுகைசெய்த இலங்கையி ன் கரைநாடுகளைப்பிடித்து, 1796- ம் ஆண்டு மாசிமீ தம் அ ரசியலை நடத்த ஆரம்பித்தனர். கண்டிநாடும் அதையடுத்த ம த்தியபகுதிகளும் இராசாதிாாசன் என்னுங் கண்டி அரசனின் ஆளுகைக்குள் இருந்தன. பிரித்தானியஇராச்சியப் பாளிமேக் திலே இலங்கையாசியலைக்குறித்துத் தர்க்கம் நடந்தது. அப் பொழுது பிரித்தானிய இராச்சிய மந்திரியாராயிருந்த பிற்து ாைமகனும், மேல்வில் பிரபுவும் இலங்கையை நேரே இங்கில ந்துடன் சேர்த்து ஆளுகைபுரிதல் நல்லதெனக்கூறினர். அக்கா லத்தில் இந்தியாவை அரசு புரிந்த கிழக்கு இந்திய வர்த்தகசங் கத்தாரின் முயற்சியினல் இலங்கை பிடிக்கப்பட்டமையாலும், அச்சங்கத்தார் இலங்கையை இந்தியாவுடன் சேர்த்து அரசுபு ரிய விரும்பினபடியாலும், ஒல்லாந்த அரசினர் தம்முடன் சமா தானமாகும்பொழுது இலங்கையைத் திரும்பவும் அவர்களுக்கு க் கொடுக்கவேண்டிவரும் என்று எண்ணினபடியாலும், இல ங்கையை இந்திய அரசுடன் சேர்த்து அரசியல் நடத்துவதே தகுதியென்று பாளிமேந்து அங்கத்தவர் பலர் கூற இலங்கை அரசியல் இந்திய அரசின் பொறுப்பில் விடப்பட்டது. இலங் கை இந்தியாவின் திறவுகோலாயும், அது கீழைத்தேச வியா பாரங்களுக்கு மத்திய ஸ்தலமாயுமிருந்தபடியால், அங்கிலேய அரசினர் பின்னர் ஒல்லாந்த அரசினருடன் சமாதானமான பொழுது அவர் இலங்கையை ஒல்லாந்த அரசினருக்குக் கொடு க்க மனமற்றவராய் இலங்கைத்தீவுக்காய் யாவாதீவை ஒல்லா
* இவன் சிறிது காலம் கொழும்பில் ஆங்கிலேயருடைய பாதுகாப்பி விருந்து பின் தற்கொலைபுரிந்துகொண்டிநந்தான்.

Page 152
264. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ந்கருக்குக் கொடுத்து, இலங்கையை அங்கிலேய அரசுக்குச்
சொந்தமான நாடாக்கிக்கொண்டனர்.
(அத்திரேசின் அதிகாாழம் கலகழம்)
இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட இலங்கை, சென்னைத் தேசாதிபதியாகிய கோபாட் பிரபுவின் பரிபாலனத்தின் கீழ் வி டப்பட, அவர் இலங்கையரசியலைச் சீராக்கி நடத்த அந்திரேசு என்னுங் துரைமகனை இலங்கை அரசிறை அதிகாரியாக அனுப் பினர். உலகியல் அறியாதவனும் அவிவேகியுமாகிய அந்திரே சு இலங்கைக்கு வந்து, முன் இவ்விடமிருந்து அரசிறைகளைத் திரட்டிய சிங்கள அதிகாரிகளைத் தள்ளி, அவர்களிடத்தில் இ ந்திய தமிழரை அதிகாரிகளாக நியோகித்து, அநியாய வரிகளை விதித்துக் கொடுங்கோன்மையாய் அதிகாரஞ் செலுத்தினன். அவனல் கியோகிக்கப்பெற்ற தமிழ் அதிகாரிகள் குடிகளுக்குச் செய்த இடுக்கண்களும் அகியாயங்களும் பலவாம். அவைக மேலதிகாரிகள் தடாதுவிட்டமையால் அக்கொடுமைகளைச் சகி க்கலாற்ருத சிங்களப் பிரபுக்கள் ஒல்லாந்தரின் உதவியுடன் ச னங்களைக் கலகஞ்செய்யும்படி ஏவி, அனேகரைத்திரட்டி, கி.பி. 1797-ம் ஆண்டு அங்கிலேயருக்கு விரோதமாயெழுந்து, கொ ழும்புக்கும் கண்டிக்கும் இடையிலிருந்த அரண்களையெல்லாங் கைப்பற்றி, எதிர்த்த அங்கிலேயரைக் காயப்படுத்தியுங் கொன் றும் சிலநாட்களாய்ப் பெருங் துன்பஞ்செய்துவந்தனர்.
அங்கிலேயர் கொழும்பை அரசு புரிந்த ந்ேது மாதங்களுக்கு ள் அங்கிலேய சேனுவீரருள் மூவர் கொல்லப்பட்டாலும் அங் கிலேயர் இளைப்படையாமல் சில சேனுவீரரைத் திரட்டி அனு ப்ப, இருகட்சியாருக்கும் பல இடங்களில் யுத்தம் நடந்தது, இருகட்சியாருக்கும் பெரிய நட்டமுண்டானது. ஈற்றில் கலக க்காரர். கீழடங்கினர். அக்காலத்தில் வன்னிநாட்டை யாண்ட பண்டார வன்னியனும் ஒர் சேனையைச் சேர்த்து அங்கிலேயரு க்கு மாமுய் வீறுகொண்டு எழுந்து அங்கிலேயாைத்தாக்கி, அ வர் போர்வீரருள் சிலரைக் கொன்று எஞ்சியவர்களைப் பின்னி டச்செய்தான். சிறிதுகாலத்தின்பின் ஆங்கிலபடைவீரர் சென் று அவ் வன்னியனையும் அவன் சேனையையுங் கொன்று அவன் பொருட்களையெல்லாங் கவர்ந்துகொண்டனர்.
இலங்கை நேரே இங்கிலந்துடன் சேருதல்.
இலங்கையில் நடந்த கலகத்தைக்கேள்வியுற்ற சென்னைத்தே சாதிபதி அக்கலகத்தின் மூலகாரணங்களை யாராய்ந்து அறிவி க்கும்படி தீமியூறன் என்னுஞ் சேனைத்தலைவனை இலங்கைக்

யாழ்ப்பாண வைப்வ கௌமுதி. 265
கனுப்பினர். அவன் கொழும்புக்கு வந்து கலகமூலகாரணங்க ளைச் சரியாய் விசாரணை செய்து, அதன் வரலாறுகளை விபரமா யெழுதித் தேசாதிபதிக்கு அறிவித்தான். இனிமேல் . இலங் கை நேரே இங்கிலங்துடன் சேர்க்கப்படடு ஆளப்படுதலே த குந்த முறையென்று சென்னைத் தேச கிபதி உடனே பிரித்தா னிய இராச்சிய வேந்தாாகிய ழன்றும் யேர்ட்சு மன்னவருக்கு அறிவித்தனர். மன்னவர் அச்செய்தியை மகிழ்வோடு அங்கீக ரித்து, இலங்கையை இங்கிலந்துக்கு ஒர் உபராசாங்க நாடாக் கி, பிாதரிக் நோர்து பிரபுவை இலங்கைத்தேசாதிபதியாக கிய மித்து இலங்கைக்கு அனுப்பினர். அவர் கி. பி. 1798-ம் ஆ ண்டு ப்ேபசிமீ" இலங்கைக்கு வந்து கொழும்பில் வசித்து அர சியலைக் கையேற்று நடத்தினர். கி. பி. 1800-ம் ஆண்டு வரை க்கும் இலங்கைத் தேசாதிபதி சென்னைத்தேசாதிபதிக்குக் கீழ்
ப்பட்டவரா யிருந்தார்.
பிரதரிக் நோர்து தேசாதிபதியின்காலம் G. s. 1798-1805.
இலங்கையாசியலைக் கையேற்ற கோர்து தேசாதிபதி அதி யூ கசாமர்த்தியத்துடன் அரசர்க்குரிய சதுருபாயங்களையுங் கை யாடி, கலக விசாரணைத் தலைவனுகிய திமியூறணின் விண்ணப்ப த்துக்கு இசைந்து, அரசிறை திரட்ட அந்திரேசால் நியமிக்க ப்பட்ட இந்திய தமிழரை நீக்கி, பூர்வமுறைப்படி சிங்களப் பி ாபுக்களை இறைசேர்க்கும் அதிகாரிகளாய் நியமித்து, அங்கி லேயர் முறைகளுக்குக் கீழ்ப்படியாத ஒல்லாந்தர் செருக்கையும் அடக்கினர். இலங்கையில் வசித்த ஒல்லாந்த குடிகள் ஒல்லா ந்தர் அரசியல் சீக்கிரம் மறுபடியும் இலங்கையில் நடைபெறு மென்று நம்பினபடியால், அங்கிலேய அரசுக்குச் சத்தியஞ்செ ய்துகொடுத்து அவர்கீழ் உத்தியோகம்புரிய மறுத்து கின்றனர். ஒல்லாந்த குடிகளுள் சிலர் அங்கிலேயருக்கு விரோதமாயெழுங் து கலகஞ்செய்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித் த சில ஒல்லாந்த குடிகளும் அவரோடுகூடிய சில வன்னியரும் சேர்ந்து அங்கிலேயருக்கு விரோதமாய்க்கலகஞ்செய்ய அதை க்கேள்வியுற்ற நோர்து தேசாதிபதி அக்கலகக்காரரின் விடுகளை யும் நிலங்களையும் பொருட்களையுங்கவர்ந்துகொண்டு அவர்களை இவ்விடத்தினின்றும் ஒட்டிவிட்டனர். அதனுல் எஞ்சிய ஒல் லாங்கர் அங்கிலேய அரசுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிகடந்தனர். யாழ்ப்பாணநாடு இலங்கையோடு இணைக்கப்பட்டு நோர்து தே சாதிபதியின் ஆளுகையின் கீழ் துட்டநிக்கிாக சிட்டபரிபாலன ம் பொருந்திய ஈல்லாசைப்பெற்றது. கலகக்காரர் யாழ்ப்பாண

Page 153
266 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
த்திற் கிளம்பாதபடிக்கும், கொள்ளைக்காரரின் கொடுமைகளை பழித்தற்கும், நல்லரசு கிரமமாய் நடைபெறுவதற்கு உதவியா கவும் யாழ்ப்பாணக்கோட்டையில் சிப்பாயிப்பட்டாளம் நிறுத் தப்பட்டதுடன் பீரங்கிமுதலாம் போர்க்கருவிகளும் சேர்த்து 606 as as it IL-L-607.
ஒல்லாந்த அரசினரால் விதிக்கப்பட்ட பலவரிகளை அங்கிலே யவரசினரும் தமது அரசாட்சியின் ஆரம்பகாலத்தில் குடிகளி டம் வாங்கி வந்தனர். அவ்வரிகளுள் கனிதருவிருட்சவரியென் றம், பழவரியென்றும் அழைக்கப்பட்ட வரியொன்மும். தெ ன்னமரங்களுக்கும் ஏனைய பழவிருட்சங்களுக்கும் மரமொன் றுக்கு ஒாணுவீதம் வரிகொடுத்தல் குடிகள் கட்மையாயிருந்த து. இவ்வரிகளைச் சேர்த்துவந்த தமிழுத்தியோகஸ்தர் கொடு மையினுல் குடிகள் மறுபடியுங் கலகஞ்செய்ய, நோர்துதேசா திபதி அக் கலகங்களைக்குறித்துத் தக்கவாறு ஆராய்ந்து, அ க்கலகங்களுக்குக் காரணராயிருந்த உத்தியோகஸ்தர்களை உத் தியோகத்தினின்றும் நீக்கி, கலகங்களையடக்கிக் குடிகளை நீதி பாயாசுபுரிந்து சமாதானம்பெருக ஆளுகைசெய்தனர். இவர் 1800-ம் ஆண்டு ப்ேபசிமா சத்திலும், 1802-ம் ஆண்டு பங்குனி மாசத்திலும் யாழ்ப்பாணத்தைத் தரிசித்துச் சனங்களின் கு றைமுறைகளை விசாரணைசெய்து, உத்தியோகஸ்தர்; நீதியாய்ப் பரிபாலனஞ்செய்யக் கற்பித்துச் சனங்களுக்குள் சுதேச கல்வி விருத்தியாக அரசாட்சியாச் செலவில் யாழ்ப்பாணம், மன்னர் என்னுமிடங்களில் 41 பாடசாலைகளை ஸ்தாபிக்க ஒழுங்குசெய் து, அப்பாடசாலைகளுக்குச் சுண்டிக்குழியில் வசித்தவரும், அ ரசாட்சியாரின் குருவா யிருந்தவருமாகிய கனம். கிறிஸ்தியன் டேவிற் போதகரை முகாமைக்காரனுக்கி இராசதானி சென்ற éöJAT,
1800-ம் ஆண்டு வடமாகாணத்திலுள்ள அனேக மாடுகள் கோமாரியால் அழிந்தன. இந்தப்பெரிய அழிவினுல் உழவுக் குமாடில்லாமற்போக்ப் பயிர்ச்செய்கை மிகக் குறைந்தது, 54 ட்க்ெகோட்டைச் செட்டிகள் இவ்வருஷத்திலேயே யாழ்ப்பா ணத்தில் முதல் முதல் நெல்லு வியாபாரஞ்செய்ய ஆரம்பித்த னர். அவர்கள் நாகபட்டினம் முதலியவிடங்களிலிருந்து மரக் கலங்களிலும், வன்னி நாட்டிலிருந்து பொதிமாடுகளிலும் நெல் லுக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்திலுள்ள தமது பண்டசாலை களில் வைத்து விற்றுவந்தனர். அவ்வருஷத்திலே முத்துக்கு ளிப்பும் நடைபெற்றது. அவ்வருஷ முத்துக்குளிப்பால் அரசி னர்க்கு இரண்டு லட்சம் ரூபா வருமானமாயிற்று.

யாழ்ப்பாண வைபவ கெள்முகி. 267
நோர்து பிரபு இலங்கைத் தேசாதிபதியாய் வர்த 1798-ம் வருடத்திலே கண்டியரசனுகிய இராசா திராசசிங்கம் மரணம டைந்தனன். இவனுக்கு ந்ேது மனைவியரிருந்தும், அரசுரிமை க்குரிய சந்ததியில்லாமையால், முதல் மந்திரியாகிய பிளிமைதீ. தலா அரசனின் 2-ம் மனைவியின் சகோதரி மகனும் 18 வ யசு உடையவனும் கிரட்சரகுட்சியுமாகிய கண்னசாமி என்ப வனைத் தெரிந்து முடிதரித்து அரசனுக்கினன். -ன்முத்தறியா மூடசாமியாகிய இக் கண்ணசாமி, சிறீ விக்கிாமராசசிங்கன் என் அணும் பட்டப் பெயர்தரித்து அரசுபுரிந்தான். இலங்கை வேந்த ரில் கடைசியானவன் இவனே. பேராசைக்காரனும், சதியா லோசனைப் பிரியனும், தன் கயங்கருதி இராச்சியத்தை நடத் துங் கருத்துடையவனுமாகிய பிளிமைத்தலா தன்னெண்ணப் படி கண்ணப்பசாமியை அரசனுக்கினபின், இராச திராசசிங்க னின் முதல்மனைவியின் சகோதரர் சனங்களையேவி யுத்தஞ்செ ய்து அரசுரிமையைக் கைப்பற்ற வழக்கிடுவாரென யோசித்து, பங்கறுசாமி, ராசசாமி என்பவர்களைச் சிறைசெய்து, முத்துச் சாமி முதலாம் 8வரையும் நாட்டினின்று மோட்டிவிட்டான். அவர்கள் வேரும் கொழும்புக்குச் சென்று அங்கிலேயரைச் ச ாணடைந்தனர். அங்கிலேயர் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப, அவர்கள் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராச்மா ளிகையில் வசித்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தி லிருக்கும் பொழுது அவர்களுள் முத்துச்சாமியென்பவனை ஒர் கொடிய ாாகங் தீண்ட பல விஷவைத்தியர் அவ்விஷத்தை நீக்க முயன் அறும் விஷம் இறங்காது தலைக்கேறிற்றென்றும், அக்காலத்தில் சகலவகையான வைத்தியங்களிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா து திசையெங்கும் இசை நிறுத்தி விளங்கினவாாகிய இருபா லேச் செட்டியார் மூலம் விஷந் தீர்ந்ததென்றும் பழங்கதை 4A2 LPs
பிளிமைத்தலா மந்திரி சிறீவிக்கிரம இராசசிங்கன் என் இறும அரசனை நீக்கி, அங்கிலேய அரசினர் சகாயத்தினுல் தான் கண்டிக்கு அரசனகப் பலவகையாய் முயற்சித்தான். அவன் முயற்சிகளுக்கு கோர்து தேசாதிபதி ஒத்துப்போகாமையால், அங்கிலேய அரசினர்க்கும் கண்டியரசனுக்கும் பகையுண்டாக்க த்தக்க சம்பவங்கள் கடைபெறவும், இருபகுதியாருக்குமிடையி ல் யுத்தமுண்டாகவும் பல சூழ்ச்சிகள் செய்தான். அப்பொழு துண்டான யுத்தத்தினல் கண்டியரசன் அங்கிலேயர்க்குப் பய ன்ற கண்டியைவிட்டு அங்குருங்கட்டைக்கோடியொழித்தன்ன். அக்காலத்தில் கண்டிநாட்டுக்கு அங்கிலோ சேனையை நடத்திச் சென்ற பிரதான சேனுபதியாகிய மக்டோவல் தளபதி நோர்

Page 154
268 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
து தேசாதிபதி அந்று மதியுடன் யாழ்ப்பாணத்திலிருந்த முத்து ச்சாமியை அழைத்து 1803-ம் ஆண்டு ஆடிமீ 8-ந் திகதி அவ னுக்குக் கண்டிருகரிலே சிங்களரின் சாதியாசாரம் சமயாசாரம் தவருது முடிசூட்டி அவனைக்கண்டிநாட்டுக்கு அரசனுக்கி அவ னுடன் ஒருடன்படிக்கை செய்துகொண்டான். 'தானென்றை நினைக்க அதுவேமுென்முய்முடிந்த’தைக்கண்ட பிளிமைத்தலா நோர்து தேசாதிபதியுடன் வேருே ருடன்படிக்கை செய்ய முயற்சித்தான். தேசாதிபதி 'அரசனுயிர்க்கு அபாயமின்றி அவனை எம்மிடம் ஒப்புவித்தால், உன்னைக் கண்டியரசனுகவும், முத்துச்சாமியை வன்னிநாட்டின் அதிபனுகவும் கிய்மனஞ் செய்வோம். நீ இதற்குப் பிரதியாக எங்களுக்குச் சத்தகோ றளையையும், புதிதாய்க்கட்டப்பட்ட மக்டோவல் கோட்டை யையும், கொழும்பிலிருந்து திரிகோணமலைவரைக்கும் ஒர் பா தை திறத்தற்குப் போதிய நிலத்தையும் விடவேண்டும். முத் துச்சாமியின் சம்ாட்சணைக்காய் வருஷம் 30,000 இறைசால்வி தம் "நீ அவனுக்குக் கொடுக்கவேண்டும்’ என ஒர் கடிதமெழு தி பிளிமைத்தலா மந்திரிக்கு அறிவித்தனர். அதற்கு மங் திரி சம்மதித்துக் கண்டியிலிருந்த மக்டோவல் தளபதியுடன் தேசாதிபதி கேட்டுக்கொண்டபடி ஒருடன்படிக்கை செய்து
காண்டான். மக்டோவல் தளபதி கண்டியில் ஒர் சிறுச்சே னையைக் காப்புச்சேனையாக நிறுத்திக் கொழும்புசெல்ல, அச் சேனையினுதவியுடன் முத்துச்சாமியசசன் சிலகாலம் கண்டியி லிருந்து அரசுபுரிந்தான். பிளிமைத்தலாவும் மற்ற மந்திரிமா ரும் அங்கிலேயருடன் பிலாமைத்தலாவா செய்த உடன்படிக் கைப்படி நடக்க உறுதியாய் கின்ருலும், மற்றைய அதிகாரிகள் பழைய கண்டியரசனுக்குச் சார்பாய்நின்று சனங்களைத் திரட் டி அங்கிலேயரை யெதிர்த்துவந்தனர். கண்டிநாட்டில் நிறுத் தப்பட்ட ஆங்கில சேனையில் சேர்ந்த மலாய்விரர் பலர் சிங்க ளவர்பக்கஞ்சோ ஆங்கில வீரர் பலர் நோய்வாய்ப்பட்டும் ம ாணமடைந்தும்போயினர். இவற்றைச் சிறீ விக்கிரமராசசிங்க னறிந்து அனேக சிங்களவீரரைத் திரட்டி வந்து 1803-ம் ஆ ண்டு ஆனிமாசம் கண்டியிலிருந்த ஆங்கிலசேனையைத் தாக்கின ன். ஆங்கிலேயவிரர் சிறிதுநேரம் யுத்தம்புரிந்தும் தரம் வெல் அலுதலரிதெனக்கண்டு சமாதானத்துக்கு அறிகுறியாக வெள்ளை க்கொடியை உயர்த்தினர். அக்கிமிஷமே புத்தமொழிந்தது. க ண்டிநாட்டில் அப்பொழுது ஆங்கில சேனைத் தலைவன யிருந்த டேவியும் அவன் விபரும் முத்துச்சாமியரசனும் தத்தம் ஆயு தங்க்ளுடன் கண்டிய்ைவிட்டுச்செல்ல உத்தரவுபெற்றனர். கண் டியரசன் தனது இராச்சியத்தைப் பெற்றுலும், தன் பகைவர் பேரிற் கொண்ட கோபாக்கினியையடக்கமுடியாது தன் சேவ

யாழ்ப்பாண வைபவ கிெளிமுதன். 269 ر
மாயனுப்பி, முத்துச்சாமியையும் அவன் பரிசனரையும் பிடி துேக்கொண்டுவரும்படி ஏவி, அவர்களைத் தன்முன் கிறுத்தி முத்துச்சாமியையும் அவன் சகோதரரையும் அவன் மாமனை
யுஞ் சிாபங்கஞ் செய்வித்தான்.
நோர்து தேசாதிபதியின் காலத்திலே கண்டியரசனு லுண் டாயின கலகங்கள் இடையிடையே ஈடந்தாலும் பல திருத்தங் களுமுண்டாயின. ஒல்லாந்த அரசினர் முன்னே கத்தோலிக்க கிறீஸ்தவர்களுக்கு இடுக்கணுக உண்டாக்கியிருந்த ஏற்பாடுக ளை இத்தேசாதிபதி நீக்கி, பிரசைகளியாவர்க்கும் சமய இஷ் டங்கொடுத்து, தேசத்தில் நீதிபரிபாலனஞ் சரியாய்ைேடபெற கியாய ஸ்தலங்களை ஸ்தாபித்து, சுதேச கல்வி விருத்தியாகச் சு தேசபாடசாலைகளை நடைபெற ஒழுங்குசெய்து, உக்தியோக ம்பார்க்கத் திறமையுடைய சுதேசிகளுக்கு உத்தியோகங்கள் கொடுத்து, கமத்தொழில், வர்த்தகமாகியவற்றை விருத்தியா க்க உதவிபுரிந்து நல்லாளுகைசெய்தனர்.
இவர்காலத்தில் 1799-ம் ஆண்டு முன்நடைபெற்றுவந்த சித் திரவதை நீக்கப்பட்டது. 1802-ம் ஆண்டில் "கசெற்” என்னு ம் அரசாட்சிப் பத்திரிகை ஆரம்பமாயிற்று. 1803-ம் ஆண்டு அக்கடெமி என்னும் வித்தியாசாலை கொழும்பில் அாசினரால் ஸ்தாபிக்கப்பட்டது. இத்தேசாதிபதி காலத்திலே 1804-ம் ஆ ண்டு லண்டன்மிஷனுரிமார் இலங்கையில் வந்து சுவிசேஷத்தை ப் பசப்பினர். அவருள் ஒருவராகிய பாம் பாகிரியார் அந்த ஆ எண்டிலே யாழ்ப்பாணம் வந்து தெல்லிப்பழையில்வசித்துச் சுவி சேஷத்தைக் கூறிவந்தனர். நோர்து தேசாதிபதி தம் ஆளு கையை முடித்து இங்கிலந்துக்குச் செல்ல 1805-ம் ஆண்டு சேர் தோமஸ்மேயிற்லன்ட் தேசாதிபதியாகி இலங்கையரசை நட த்தினர்.
Csử Gas Tun Tổid Guor? ibaNodẫro.
(.1811-س-1805)
இவர் தேசாதிபதியாய் ஆளுகைபுரிய ஆரம்பித்தபொழுது லீஷிங்டன் சிரேஷ்ட நீதிபதியாகவும், றட்னி என்பவர்(கொலோ டிரியல் செக்கிறிற்றெரி) இராசாங்க விகிதராகவும் நியமனம்பெ ற்றுவந்தனர். இத்தேசாதிபதி காலத்திலே யாகோர் யுத்சுமு ஈடைபெரு திருந்ததுடன் அரசியல்"முன்னையிலுஞ் சீராய் ஈ டைபெற்றது. 1806-ம் ஆண்டு ஆடிமாசத்திலே யாழ்ப்பாண த்திலே ஊர்கடோறும் அரசினரால் விதானமார்கள் நியமிக்க பப்பட்டனர். அக்காலத்தில் ஊர்கடோறும்கடந்துவந்த கலகம்,

Page 155
270 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சண்ட்ை, களவு முதலாம் அக்கிரமங்கள் நடைபெருதபடி ஊ ரைச் சரியாய்ப் பாதுகாத்துக்கொள்ளவே இவ்விதானமார் கிய மிக்கப்பட்டனர். அக்காலத்திலே துட்டரையடக்கித் தேசத் தைப் பாதுகாத்துக்கொள்ளக்கக்க செல்வாக்குடையவர்களே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டனர். பறக்கிக்காரர்காலமுதல் யர் ழ்ப்பாணத்திலே வாங்கப்பட்டு வந்த பூணுரவரியென அழைக் கப்பட்ட ஆபாணவரி (நகைவரி) இந்த ஆண்டிலே இத்தேசாதி பதியால் நீக்கப்பட்டது. இவ்வரி நீக்கப்பட்டதை யறிந்த யா ழ்ப்பாணவாசிகள் மிகமகிழ்ந்து இத்தேசாதிபதிவையும் ஆங்கி லேய அரசையும் புகழ்ந்து கொண்டாடினர். அங்காளில் வண் ணுர்பண்ணையில்வசித்த பெரிய தாமோதரம்பிள்ளை என்பவரே இந் நகைவரிக்குத்தகையை வாங்கி நடத்தினவராம். இத்தே சாதிபதிகாலத்தில் மற்ற வரிகள்ைக் குத்தகைகாரர் தம்மனம் போனபடி வாங்காதி, சட்டப்படி கூடாமலும் குறையாமலும் நியாயமாய் வாங்கும்படி கண்டிப்பான கட்டளை யிடப்பட்டது. நெல்லுப் பத்திலொருபகுதி வாங்கப்பட்டது. ஒருபறை இர ண்டுபணமாக விற்கப்பட்ட உப்பு, பண்னிரண்டுபணமாக விற்ச ஒழுங்குசெய்யப்பட்டது. அக்காலத்தில் அரசினரால் கள்ளு க்குத்தகை, சாாாயக்குத்தகைகளும் விற்கப்பட்டன. இவற்ரு ல் அக்காலத்தில் அரசுக்குவந்த இறை மிக அற்பமாம்.
நோர்து தேசாதிபதிகாலத்தில் 1801-ம் ஆண்டு சுதேச கல் வி விருத்திக்காய் ஸ்தாபிக்கப்பட்டு அரசாட்சியார் செலவில் ஈ டைபெற்றுவந்த பாடசாலைகளியாவும் (இலங்கை முழுவதிலும் 170 பாடசாலைகளும், யாழ்ப்பாணத்தில் 47 பாடசாலைகளுமி ருந்தன.) இத்தேசாதிபதி காலத்தில் 1805 ம் ஆண்டு இலங் கை அரசிறையில் போதிய பணமின்மையால் கிறுத்தப்பட்டன. இது மிகத்துக்கமான சம்பவமாம். இதற்குப்பின் 60 வருடங் களாய் யாழ்ப்பரணத்திலே சுதேசகல்வியை விருத்தியாக்க அர சினர் யாதும் முயற்சி செய்யவில்லை. இவ்விடம்வந்த மிஷனரி மாரே சுதேச கல்வியையும் ஆங்கிலபாஷைக் கல்வியையும் விரு த்தியாக்க அதிகம் முயற்சி செய்தனர். அதைப்பற்றி விரிவா
ப்ப் பின்னர்க்கூறுவாம்.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தேசாதி பதிகளிருந்து அரசியலை நடத்தினர். அங்கிலேயர் காலத்தில் இலங்கை முழுவதும் ஒரேதேசாதிபதியின் ஆளுகைக்குட்பட் டிருந்தது. அங்கிலேய தேசாதிபதிகள் இலங்கையை மாகாண ங்களாய்ப்பிரித்து ஒவ்வோர் மாகாணத்துக்கும் ஒவ்வோர் எச
ண்டரை (இவர்களுக்கு ஆரம்பத்தில் (Collector) கலைக்கட்டச்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 271
என்னும் பெயர் வழங்கினது, இப்பெயர் இப்பொழுதும் இந்தி யாவில் அவ்வகை உத்தியோகஸ்தருக்கு வழங்கப்பட்டு வருகிற து. பிற்காலத்தில் அச் சொல்லைவிட்டு (Agent) எசண்டர் என் ணும் பெயர் வழங்கலானது.) நியமித்து அரசிறைகளைத்திரட் டி ஆளுகைசெய்ய ஒழுங்குபண்ணி வந்தனர். இவ்வகையாய் வடமாகாணத்துக்கு முதல் நியமிக்கப்பட்ட எசண்டர் கர்னல் பார்பெற் என்பவாசம். இவர் 1801-ம் ஆண்டு இவ்விடத்தி
ல் அதிகாரியாயிருந்து ஆளுகைபுரிந்தனர்.
கேர்ணல் பார்பெற் என்பவர் வடமாகாண அதிகாரியாக கிய மனம்பெற்று யாழ்ப்பாணத்துக்கு வந்தனர். அவருக்கு உதவி அதிகாரிகள் அமில்தார் எனப்படுவர். மன்னர், முல்லைத்தீவு, வவனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை என்னுமிடங்களில் ஒவ்வோர் அமில்தார் இருந்து இறை திரட் டிவந்தார்கள். ஒவ்வோர் அமில்காருக்கும், எழுத்துக்காரன், மணிய கா ர ன், ஆராய் ச் சி, ச ரா ப் பு, கணக்கன், கொத்தலால், கண்காணி, பதினேந்திருபது சேவகர்கள், ஒரு விளம்பரப் பறையன் என்னும் இவ்வளவு வேலைக்காரரிருந்து கருமம் பார்ப்பர். அந்தநாளில் அமில்தாருக்கு சம்பளம் ரூபா 75. எழுத்துக்காரனுக்கு (கிளாக்) ச்சம்பளம் ரூபா 13-50. சாாப்பு சம்பளம் ரூபா I-25. கொத்தவால், கணக்கன், ஆரா ய்ச்சி, மணியகாரன் இவர்களுக்கெல்லாம் தனித்தனி ரூ. 8-25 சேவகர்க்கு ரூ 2-15. பறையனுக்கு ரூ. 1-50. இந்தச் சம் பள விகிதங்கள் சிற்சிலபகுதிகளிலே கூடியுங் குறைந்துமிருக் Gøth.” (DI C-F-ih.)
யாழ்ப்பாணக்கோட்டைத் தளகர்த்தராயும், வடமாகாணக் கொம்மிஷராயுமிருந்த இந்த எசண்டர் கச்சேரி வளவில் வசிக் து, அப்போதைக்குச் செய்யப்படவேண்டி யிருந்தவைகளைச் செய்து, தமது கடமைகளை மிக முயற்சியாயும் விவேகமாயும் கிறைவேற்றிக் குடிகள் மனங்களைத் தம்பா விழுக்கத்தக்கதாய் ஈல்லாசுபுரிந்தனர்.
கர்னல் பார்பெற் என்பவர் கம் அதிகாரத்தை விட்டுப்போக 1808-ம் ஆண்டு மார்கழிமீ" 2-ந் உ நிக்குசாலியன் என்னுர் து ாைமகன் எசண்டராகி ஒன்பது வருடங்களாய் இந்நாட்டில் ஆ ளுகைசெய்து, குடிகளுக்கு அவசியம் வேண்டியவைகளைச் செ ய்து வந்தனர். அவருடைய இடத்துக்கு 1817-ம் ஆண்டு மா வி மீ 3-ந் வட கூப்பர் என்பவர் நியமனம்பெற்று வந்து பன்னி 2ண்லோருடங்களாய் யாழ்ப்பாணக்கை ஆளுகை செய்தனர்.

Page 156
272 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
இவ்வூரிலேயுள்ள பிரபுக்கள் தங்கள் அடிமையாட்களை இாாப்
பகலாய் வருத்தி வேலைகொள்வதைத் தத்ெதுக் கிரமமாய் நட
த்த அவர் ஒழுங்குசெய்தனர்.
அங்கிலேயர் ஆட்சியின்பின் இந்நாடு பற்பல கிருத்தங்களைப்
படிப்படியாய் அடைந்துவந்தது. பிரசா6யாபேட்சகராகிய ரித்தானிய அரசினர் யாழ்ப்பணத்தைச் செம்மையாய் ஆளு கைசெய்யவும், நீதி நடைபெறவும், சனங்களுக்கு நல்வாழ்வு பெருகவுங் தக்க ஒழுங்குகளைச்செய்து, தம்முயிர்போல் மன்னு யிரை அன்புடன் ஆதரித்து வந்தனர். யாழ்ப்பாணத்திலே நல் லாளுகை நடைபெறுதற்குதவியாய் அங்கிலேய அரசினர் இதற் (கு முன்னும் பின்னுஞ் செய்த விசேஷ எத்தனங்களை யீண்டுக் திரட்டிக் கூறுகின்ருேம்.
யாழ்ப்பாண நாடு, யாழ்ப்பாணம், வலிகாமும் மேற்கு, வலி காமம் வடக்கு, வலிகாமங்கிழக்கு, வடமராட்சி, தென்மராட் சி, பச்சிலைப்பள்ளி, தீவுபற்று என்னும் எட்டு மணியப்பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமாகாண அதிகாரியாகிய ஏசண்டரின் கீழ், அவருக்குதவியாய் ஒவ்வொருமணியப்பிரிவு க்கும் ஒவ்வொரு ம்ணியகாார்மாரும், அவர்கீழ் பல உடையார் விதானமாரும் நியமிக்கப்பட்டு, அரசிறையை ஒழுங்காய்ச்சேர் ப்பதற்கும், பிரசைகளைப் பாதுகாப்பதற்கும் உதவிபுரிந்து வங் தனர். நீதிநெறிதவறுது செங்கோல் செலுத்தும் அங்கிலே யர் இவ்விடப் பிரசைகளுக்கு நேரிடுங் குறைமுறைகளான வழ க்குகளை விளங்கி நீதிசெய்து, துட்டநிக்கிாக சிட்டபரிபாலன ம் பண்ணும்பொருட்டு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, மல் லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி என்னும் இடங்களில் பொலிசுக் கோடுகளை ஸ்தாபித்து, அவற்றுக்கு வேண்டி ய கட்டிடங்களையுங் கட்டிப், பொலிசுநீதிபதிகளையும், அவர்கீ ழுள்ள உத்தியோகஸ்தர்களையும் நியமித்து அவை சீராய் நடை பெற ஒழுங்குசெய்தனர். நூறு ரூபாவுக்குமேற்பட்ட வியாச் சியங்களையும், பொலிசுக்கோட்டில் விளங்கமுடியாத கிறிமின ல் வழக்குகளையும் விளங்கித் தீர்ப்பதற்கு இந்நாடுமுழுவதற்கு மாய் ஒர் டிஸ்திறிக்கோட்டை ஸ்தாபித்து, அக் கோட்டலுவ ல்கள் நடைபெறத்தக்க கட்டடங்களை யமைத்து, மாகாண நீத வான், சக்கிடுத்தார் (லிகிதர்), துவிபாஷிகர் முதலியோரையும் ஏற்படுத்தினர். எம்மூர் கியாயது:சங்காருள் அனேகர் இக்கோ ட்டையே தமது உத்தியோக ஸ்தானமாய்க்கொண்டு, வாதி, பிரதிவாதிகள் பட்சஞ்சேர்ந்து, அவ்வப் பட்சத்தாருக்காய்த் தோற்.பி, நியாய வாதுபுரிந்து பெரிய உழைப்பு உழைக்கின்ற னர். இவ்விருவகைக் கோடுகளிலுந் தீர்க்கப்பட்ட தீர்ப்பில்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 273
திருத்தியற்ருேர் கொழும்பிலுள்ள சுப்பிறீக் கோட்டாருக்கு அபயம்பண்ணி அங்கே விளங்கி கியாயம் பெற்றுக்கொள்ளவும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அத்தீர்ப்பிலுக் கிருத்தியற் ருேர் இன்னும் பிறிவிக்கவுன்சில்' என்னும் மேற்கோட்டுக்கு விண்ணப்பம்பண்ணி நீதியான தீர்ப்பையடைய அங்கிலேய
அரசினர் விசேஷ ஒழுங்கு செய்திருக்கின்றனர்.
மேலே குறித்தபடி, பொலிசுக்கோடுகள், பெரியகோடுகளி ல் தீர்க்கப்படக்கூடாத பாரிய வழக்குகளாம் கிறிமினல்வியாச் சியங்கள் சுப்பிcங்கோடு' என்னும் மகாகோட்டுக்குப் பாரப் படுத்தப்படும். அவ்வழக்குகளை விளங்கித் தீர்ப்பதற்கு யாழ்ப் பாணத்திலேயுள்ள பெரியகோட்டிலே வருடம் இரண்டுமுறை சப்பிமீங்கோடு கூடும், கொழும்பிலிருக்கும் சுப்பிறீங்கோட்  ெநீதிபதிகளிலொருவர் குறித்தகாலங்களில், தமது இரகசிய விகிதர், முடிக்குரிய நியாயதுரந்தார், சுப்பிறீங் கோட்டு விகி தர், சிங்கள தமிழ்த் துவிபாஷிகர் புடைசூழ யாழ்ப்பாணம் வந்து, யூரிமார்முன்பாக வழக்குகளை விசாரணைபண்ணி, யூரி மார் தீர்ப்பைக்கேட்டு அவ்வக் குற்றங்களுக்குத் தக்க தண்ட *ன விதிப்பர். மாணதண்டனை விதிக்க இவருக்கு அதிகாரமு ண்டு. ஆயின் அத்தீர்ப்புத் தேசாதிபதியுடைய உத்காவின்றி ஈடைபெறமாட்டாது. இக்கோட்டுத் தீர்ப்பை மாற்றத் தேசா திபதிக்குமாத்திர முரித்துண்டு. இவ்வகையாய் நீதிபரிபாலன ஞ் செவ்வே நடைபெறத்தக்க ஒழுங்குகள் யாவும் செம்மையா ய்ச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னர் அகியாயமான காரி ருள் முடியிருந்த யாழ்ப்பாணத்திலே ஆங்கிலேய அரசினருடை ய இவ்வகை நல்லொழுங்குகளினுல் ரீதியான சூரியனுதயமா யிற்றெனக் கூறத்தக்கதாய்ச் செல்வருக்கும், வறிஞருக்கும், க ற்முேர்க்கும், மற்முேர்க்கும், வல்லவர்களுக்கும், ஏழைகளுக் கும் சமமே நீதி கிடைக்கத்தக்க காலமாய்விட்டது. வேலி ப யிரை மேய்ந்த கணக்கில் பிரசைகளை நெருக்கி அநீதியாய் ஒடு க்கின சில உத்தியோகஸ்தர், மேலதிகாரிகளால் கண்டுபிடிக் கப்பட்டு, விசாரணையில் குற்றவாளிகளாகிப் பெருந்தண்டனை க்குள்ளாயினர். அப்படியான சிலர் அரசதண்டனைக்குத் தப்பி னலும் தேவதண்டனைக்குத் தப்பவில்லை. பொதுவாய் அனே க உத்தியோகஸ்தர் அரசும் பிரசைகளும் உவப்பத் தமது உ த்தியோக கடமைகளை மீகியாய்ப் பார்த்துவருகின்றன சென்ப தி வெளிப்படையாம்.
இவைகளைவிடச் சனங்களின் வசதிக்கும் நல்வாழ்வுக்கும் உ தவியாய், கச்சேரி, தபாற்கந்தோர்கள், இஞ்சினீர்க்கங்தோர்,

Page 157
274 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
காணிப்பதிவுக்கங்தோர், அலுப்பாங்கி முதலாம் பல ஸ்தாபன ங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலே அங்குமிங்கும் போக்குவரத்துக்கு வசதியாய்ச் சில தெருக்களுஞ்செப்பனிட ப்பட்டன. இவ்வகையாய் அக்கிலோ அரசாட்சியின்கீழ் யாழ் ப்பாணத்திலே முன்னர் நடந்த அகியாயங்கள் ஒழிந்துபோக, ரீதியான ஆளுகை 5டபெற ஆரம்பித்தது.
*பறங்கிக்காரராலும் ஒல்லாந்தாாலும் தாழ்வெய்திய சாதி சமயநிலைகள் ஒல்லாந்தவரசின் கடைக்கூற்றிலே ஒருவாறு தலையெடுப்பனவாயின. ஆயினும் வெளிப்படையாய் நிலவத் தொடங்கியது ஆங்கிலவாசு வந்த நாள்முதற்ருெட்டேயாம். கு டிகளும் தத்தம் வருணுசராத்தையும் சமயாசாரத்தையும் சுயே ச்சையாகக் கைக்கொண்டொழுகும் சுவாதீனம் ஆங்கிலவரசாற் கொடுக்கப்பட்டது. முன்னர்க் கோயில்ப்ோலாது, கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படி த்தொடங்கின. ஆராதனைகள் வாத்தியகோஷங்களோடு நடக் கத்தொடங்கின. இடித்த கோயில்களை மீளக் கட்டிக்கொள் ளும்படி ஆங்கிலவாசு வக்தவுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. கிலமுக் கொடுக்கப்பட்டது. சைவாலயங்களுக்கு அர்ச்சகர்க ளும் அரசினரால் நியமனம்பெற்றர்கள். அவர்களுக்குரிய மரி யாதைகளும் வரிசைகளும் ஆணைப்பத்திரம்மூலமாகத் தேசாதி பதி கைச்சாத்தோடு வழங்கப்பட்டன. இங்கினம் அங்நாளில் தேசாதிபதி கைச்சாத்தோடு நியமன கிருபம் பெற்முருள்ளே முதல்வர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர் சிகிவாகன &யர் புத்திரராகிய வாலசுப்பிரமணிய யேர். இவருக்கு நிய மனபத்திரம் 1807-ம் (வூடு ஜனவரி மீ" 5-ந் உ தேசாதிபதி தோமஸ் மேற்லண்ட் (கவனர்) அவர்களாற் கொடுக்கப்பட்ட து. அப்பத்திரம் இன்றும் அவர் சங்ததியாரிடமுளது. விக் துவான் அப்புக்குட்டி யேரெனப்படுபவர் இவ்வையரே. தற்கா லம் பிசசித்தியுற்று விளங்கும் உபயவேதாகம பண்டிதர் கணக சபாபதி யேர் இவர் தெளகித்திார்.
இதுகாறும் கிராமாதிகாரிகள் எண்ணப்படி நடாத்தப்பட்டுவ ந்த குடிகள், ஆங்கிலவரசர் வரிகளை வாங்குங் கிரமத்தாலும் நீதி யாலும் அன்பினுலும் வசீகரிக்கப்பட்டவர்களாய் இவ்வரசே தருமராச்சியமென்று சொல்லத்தொடங்கிகுச்கள்.” (யா.ச.ம்)
சேர் றேடேட் பிறவுன்டிறிக், (1812-1820.) சேர் தோமஸ் ம்ேற்லான்ட் தேசாதிபதி இலங்கையிலே த மது ஆளுகை காலம் முடித்து 1811-ம் ஆண்டிலே இங்லேக்

யாழ்ப்பாண வைபவ கெளமுத 275
அரக்குச்செல்ல, இவருடைய இடத்தில் ஆளுகை செய்யும்படி சேர் ருெபேட் பிறவுன்டிறிக் தேசாதிபதியாய் கியமனம்பெற் து 1812 ம் ஆண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்து 1820 ம் ஆ ண்டுவரைக்கும் இலங்கையில் நல்லரசை நடத்தினர். இவரு டைய காலத்தில் கண்டிநாடு அங்கிலேயருடைய ஆட்சிக்குள் ளானது ஒர் விசேஷ சம்பவமாம்.
கண்டியரசனுடைய மந்திரிமாரின் தந்திாச் சூழ்ச்சிகளினது ம், அரசனின் மகா கிஷ்ரேமான கொடுமைகளினுலும். ஆங்கி லேயருக்கும் கண்டியரசனுக்கும் பெரும் போர்கடந்தது. கண் டியரசனுகிய சிறிவிக்கிசமாாசசிங்கன் தனது முதன்மந்திரியா பிலாமைத்தலாவைக் கொல்லுவித்தான். பின் முதன்மக்
ரியாக நியமிக்கப்பட்ட ஏகேலபலையிலும் அரசன் 8யங்கொ ண்டு அவனை உத்தியோகத்தால் நீக்கி, அவனைப்பிடிக்கமுயல அவன் கொழும்புக்கோடி அங்கிலேயர்பால் அடைக்கலம்புகுக் தான். அரசன் அவன் மனைவி மக்களைக் கொடூரமாய்ச் சித்திர வதை செய்வித்தான். அந்த6ாட்களில் அங்கிலேயர் ஆளுகைக் குட்பட்ட பத்துச் சுதேச வியாபாரிகள் கண்டிகாட்டுக்குச் சென்றபொழுது, அரசன் அவர்களை வேவுகாரசென மதித்து, அவர்களைப் பிடித்து அவரவர் முக்குச் செவி காங்களை பரத்து மாலேயாகக் கோத்து அவரவர் கழுத்துகளில் அம்மாலைகளைத்த ரிந்துவிட்டான். அவர்களில் ஏழுபெயர் வழியிலிறந்துவிட, எ ஞ்சிய மூவரும் கொழும்புக்குச்சென்று தேசாதிபதியைக்கண்ெ தமக்கு நேரிட்ட இடுக்கணை முறையிட்டனர்.
அரசன் இவ்வளவில் அமர்ந்திராது இன்னும் உக்கிராவேசங் கொண்டு தன் சேனைகளை, சீதவாக்கைக்கணித்தாயுள்ள ஆங் ேெலயர் நாடுகளுக்கனுப்பி, அங்கேவசித்த குடிகளின் பொரு ன்களைக் கொள்ளையிடச்செய்து அவர்கள் வீடுகளை அக்கினிக்கி ாையாக்குவித்தான். இதைக் கேள்வியுற்ற தேசாதிபதி இனிப் பொறுத்திருத்தல் தகுதியல்லவென கினைந்து, 1815-ம் ஆண் டு தை மீ 10-ந் திகதி தாம் கண்டியரசனுக்கு விரோதமாய் யு ர்தத்துக்கு எழுங்தோமெனவும், தாம் யுத்தத்துக்கு எழுத்த து கண்டிநாட்டார்க்கு மாமுயன்று, கொடுங்கோன்மையும் மா துஷிய இயல்பு கடந்து மனம்பதைக்க வருத்தியவனுமாகிய க கண்டியரசனுக்கு மாருகவேயென அறிவித்து, அம்கிலேயபடை கஃா யுத்தத்துக்குப் போகக் கற்பித்தனர். அங்கிலேயசேனேக ன் கண்டியரசனுக்கு மாமுய் வீறுகொண்டு சென்று கண்டிங்க வயக் கிட்டிச்சோ, அவ்வரவுகேட்டு அரசன் தப்பியோடித் து ம்பறைநாட்டிலொளிக்கச் சேனுவீரர் தொடர்ந்துசென்று மா

Page 158
276 Urge Lu LurreTT GNEJLuaJ கௌமுதி.
சி மீ" 18-ங் வ. அரசனைச் சிறையாக்கினர். அவ்வளவில் 2300 வருடங்களாய் இலங்கையில் நடைபெற்ற சிங்கள அரசு முடிவு ற, இலங்கை முழுவதும் அங்கிலேய அரசுக்குள்ளானது.
மிஷனுரிமார் வருகையும் அவர் நற்செய்கைகளும்,
இத்தேசாதிபதி காலத்திலே இலங்கைமுழுவதும் அங்கிலே யர் செங்கோன்முறை சிறப்பாய் நடைபெற ஆரம்பித்தது. இக்காலத்திலே இவ்வரசுக்கு உதவியாயும், பிரசைகளின் சரீா ஆன்ம கன்மைகளின் விருத்திக்கு ஏதுவாயும், அமெரிக்காவி லிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மிஷனரிமார் யாழ்ப்பாண ம் வந்து குடியேறிக் கிறீஸ்தாவின் சுவிசேஷத்தை யாவர்க்குங் கூறி மிஷன் கிருத்தியத்தை ஆரம்பித்தனர். 1814 ம் ஆண்டு பட்டணத்தில் வேம்படியில் வந்து குடியேறிய கனம் வின்சு முதலான உவெஸ்லியன் மிஷனரிமாரும், 1816 ம் ஆண்டு தெ லலிப்பழை, வட்டுக்கோட்டையில் குடியேறிய கனம் பூர் மு தலான அமெரிக்க மிஷனரிமாரும், 1818 ம் ஆண்டு கல்லூரி ல் குடியேறிய கனம் நைற் முதலாம் சேட்சு மிஷனரிமாரும் யாழ்ப்பாணத்திலே ஆங்காங்கு சுதேசபாடசாலைகளை ஸ்தாபித் து, இளம் மாணுக்கருக்குக் கல்வியறிவையூட்ட மிக முயற்சித் தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே கல்வி விருத்திக்காய் அரசினர் பாதும் ஒர் முயற்சியுஞ் செய்யவில்லை. சுதேசிகள்மு பற்சியும் மிகக் குறைவாயிருந்தது. இருபாலையில் சேனுதிரா ச முதலியாரும், உடுப்பிட்டியில் அருளம்பலமுதலியாரும், வ ல்லிபட்டியிலே குமாரசுவாமி முதலியாரும், வண்ணுர்பண்ணை யிலே சிலரும் ஒவ்வோர் கலாசாலை ஸ்தாபித்து, தமிழ்க்கல்வி தழைத்து வளர்ச்சியடைந்து விளங்க முயற்சி செய்தனர். இ வர்கள் முயற்சியினல் சிலர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று வல்ல புலவராய் விளங்கினுலும், சாதாரண தமிழ்க்கல்வி தேசத்தில் மிகக் குறைவாகவே யிருந்தது. இம் மிஷனரிமார் முயற்சியினுல்தான் இத்தேசத்தில் அனேகர் கல்வி கற்கும் பெ ருஞ் சலாக்கியம் பெற்றனர். இம்மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது கல்வியில் நாட்டமில்லாதவர்களுக்குக் கரும்பு தின்னக் கைக்கூலி கொ டு த்த வா று, இளைஞரு க்கு வாழைப்பழம் முதலிய உபகாரங்களைக் காட்டி, சிறுவரைக்கூட் டி, கல்விகற்கும் ஆசையை மூட்டி, கல்வியறிவையூட்டி, சுவி சேஷ அறிவைப் புகட்டி காட்டினர்.
மிஷனரிமார் வந்தகாலத்தில் படித்த ஆடவர்.ஆங்காங்குக ணப்பட்டாலும், படித்த ஸ்திரிகளைக் காண்பது அரிதாம்,

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 27
ஆதி அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது (1816) யாழ்ப்பாண நாட்டில் கோவில்களில் பாடிநடனஞ செய் யும் காட்டியப்பெண்களைவிட "இரண்டு சுதேசபெண்களுக்கு மாத்திரம் வாசிக்க எழுதத்தெரியுமென்று அம்மிஷனரிமாருள் ஒருவர் எழுதியிருக்கின்றனர். அக்காலத்தில் பெண் பிள்ளைகள் படித்தல் மரபன்று என எண்ணப்பட்டது. பெண்கள் கல்வியை அசட்டைபண்ணின எந்தச்சாதியும் மேனிலையடையவில்லையெ ன்பதை நன்முயறிந்திருந்த மிஷனரிமார் இங்காட்டார் அறிவு தேவபக்தியாதியவற்றில் கேமியுன்னத நிலையடையச் சய்தற்குப் பெண்பிள்ளைகளைப்படிப்பித்தல் மிக அவசியமென் பதையுணர்ந்து, பெண்பிள்ளைகளைச்சேர்த்துப் படிப்பிக்க மிகப் பிரயாசப்பட்டனர். படிக்கவிரும்பும் பெண்பிள்ளைகளுக்கு உப காரங் கொடுத்து மிஷ்னுரிமார் தம் அரும்பிரயாசத்தினுலும், அன்பின்கொடையினலுஞ் சிலரைப்படிக்க ஏவிவிட்டனர். அவர் முயற்சியினல் சிலபெண்பிள்ளைகள் படிக்கலாயினர். அப்படிப் படித்தவர்களைப்பார்த்து மற்றேரும் படிக்க ஆரம்பித்தனர். இவ்வகையாய் இம்மிஷனரிமார் பெரும்பொருள் செலவழித் து இடையருது அன்புடன் பிரயாசப்பட்டு வந்த கிஞ்றல் அனேக ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும்படித்துவந்தார்கள். அமெ ரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்து மிஷனரியூழியத்தையா ாம்பித்து இருபது வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திலே அமெ ரிக்கமிஷன்கீழ் 155 பாடசாலைகள் நடைபெற்றன. அவற்றில் 0ே00 ஆண்பிள்ளைகளும் 1000 பெண்பிள்ளைகளும் படித்தனர். மற்றிரு மிஷன்களின் பாடசாலைகளையும் அவைகளில் படிக்கும் பிள்ளைகள் தொகையையுங் கூட்டக்கற்றேர் தொகை இன்னும் அதிகமாகுமென்பது வெளிப்படை, கத்தோலிக்கமிஷனச்சேர் ர்த குருமாரும் பாடசாலைகளை ஸ்தாபித்துத் தங்கள் மதப்பிள் ளேகளுக்கும் பிறருக்கும் கல்விகற்பித்து வந்தனர்.
இம்மிஷனரிமார் இங்காட்டார் பலருக்குச் சுதேசகல்விகற் பிக்க முயற்சிசெய்ததுபோல அங்கிலேய கல்வியையும் இலவ சமாய்க் கற்பிக்கப்பாடசாலைகளை ஸ்தாபித்தனர். அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது சுண்டிக்குழியிலே அரசாட்சியாரின் குருவாயிருந்த கனம் கிறிஸ்றியன் டேவிட் போதகரின் முகாமையின்கீழ் ஒர் அங்கிலேய பாடசாலை நடை பெற்றது. அப்பாடசாலையிற் படித்தவரும் அளவெட்டி வாசரு மாகிய மெஸ், ப. நீக்கிலா சுப்பிள்ளையென்பவர் தெல்லிப்பழை பில் வசித்த கனம். பூர் யேர் முதலியவர்களுக்குத் தமிழ்ப்படி ப்பிக்கும் முனிவதியும், அவர் ஊழியத்துக்கு உதவிக்காரனுமா யிருந்தார். அமெரிக்க மிஷனரிமார்முதல் கெல்விப்பழையில் ஓர் அங்கிலேய தருமப்பாடயை ஸ்தாபித்தனர். அதில்படி
37

Page 159
278 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
த்த மாணுக் கரியா வர்க்கும் உணவு உடை படிபபுயாவும இலவ சமாய்க் கொடுக்கப்பட்டன. அங்கிலேயகல்விகற்பார் தொகை அதிகரிக்க வட்டுக்கோட்டையாகியாம் மிஷன் ஸ்கான k களில் பல அங்கிலேய பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. மிஷனரி மாரின்” அரும்பிரயாசத்தினுலும் பரோடிகார உதவியினலும் நூற்றுக்குமேற்பட்டோர் இலவசமாய் அங்கிலேய கல்வியைக் கற்பாராயினர்.
மேலேகூறிய அங்கிலேய பாடசாலைகளில் கல்விகற்றத்தே றிய மரணுக்கருக்கு இன்னும மேலான கல்வியைக் கற்பிக்க அமெரிக்க மிஷனரிம்சர் விரும்பி, அமெக்கா இங்கிலாந்திலுள்ள பாரிய கலலூரிகளுக்கொப்பானதாய்ச் சர்வசாக்திரக்களஞ்சிய ம்ாய் விளங்கும்; ஒர் சாத்திர சாலையைச் 'செமினரி”யென்னும் பெயருடன் 1823 ம் ஆ வட்டுக்கோட்டையில ஸ்காபித்தனர், ஆதிஅமெரிக்க மிஷனரிமாருள் பிரசித்திபெற்ற கனம். பூர்பண் டிதரே இச்சாத்திர சாலையின் கலைவராகிப்பதின்மூன்று வருடம் அதைச்செம்மையாய் ஈடக்கிவந்தனா. அக்காலத்தில் இதற்கு ஒப்பான ஒர் ஆங்கிள வித்தியாசாலை யாழ்ப்பாணக்கில் மாத்தி ாமல்ல இலங்கை இந்தியாவிலும் இல்லை. ஆசியாக் கண்ட்த்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் பெரிய ஆங்கிளவித்தியாசாலை இது வாம். இச்சாத்திர சாலையிலே மேலை க்தேச வித்தியா கழங்க ளிலே கற்பிக்கப்படுகின்ற கணிதசாத்திரம், தத்துவசாத்திரம், ககோள சாத்திரம், பகோள சாத்திரம், இரசாயன சாத்திரம், நியாயசாத்திரம், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்களாதியவற் றுடன் தமிழிலக்கண இலக்கியங்களும், சம்ஸ்கிருதம், கிரே க்கு, எபிரெபு ஆதியாம் பாஷைகளும் படிப்பிக்கப்பட்டன. அமெரிக்காவிலுள்ள பரோபகாரிகள் உபகரித்கபெரும்பொருள் கொண்டு இச்சாத்திரசாலை நடத் கப்பட்டதால் இப்பாடசாலை யில் கல்விகற்றவர்கள் இலவசமாய்க் கல்விகற்கும் பெருஞ்சலா க்கியம் பெற்றனர்.
யாழ்ப்பான நாட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் உயர்தாக்கல் வியைக் கற்றுக்கேற்றமடைய வட்டுக்கோட்டையில் ஒர் செமினு ரியை ஸ்தாபித்த அமெரிக்க மிஷனரிமார் இங்காட்டுப்பெண் பிள்ளைகள் சுதேச அங்கிலேய பாஷைகளில் உயர்ந்த கல்வியறி வைப்பெற்று விசேஷ அறிவையடையவும், இல்லொழுக்கங்க ளில் நல்லொழுக்கமுடையாாய்ச் சிவிக்கவும். தங்கள் பிள்ளை களை உத்தம கெறியில் வளாக்கத்தக்க பயிற்சியடையவும், 1824 ம் ஆடி உடுவிலில் ஒர் பெண்பாடசாலையை ஸ்தாபித்தனர். ஆசி யாக் கண்டத்தில் முதல் ஸ்தாபிக்கப்பட்ட பெண்பாடசாலை இது வாம். கனம், உவின்சிலோ யேர் அம்மாவின் முகாமையின் கீழ்

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 219
இப்பாடசாலை நடைபெற்றது. இதுவாைக்கும் இப்பாடசாலே யிலே 2500க்கு மேற்பட்ட பெண் பிள்ஃளகள் படிக் த யாழ்ப் பணச்சன சங்கக்கிலே உன்ன கநிலை படைந்து நற்குண நற்செய் கைகளுடைய சாய் விளங்குகின்றனர்.
மற்றமிஷனரிமாரும் இவ்வகையான ஆங்கிள வித்தியாசா களே ஸ்த பித்து உயர்தரக் கல்வியையும், பெண்கள் கல்வியை யும் விருக்கியாக்கினர். செமினரியின் ஆரம்பத்துக்கு ப்பதி ருைவருடங்களின் பின் இப்பொழுது ம க கிபசு ல்லூரியெனப் பம்ெ யாழ்ப்பான உவெசிலியன் மிஷன் மக்கிய வித் தியா சாலை கனம், பேர் சிவல் பேரால் ஸ்காபிக்கப்பட்டது, உவெசிலியன் மிஷனரிமார் யாழ்ப்பாணக் கிலே ஓர் பெண்பாடசாலையையும் ஸ்தாபித்தனர். வட்டுக்கோட்டைச் செமினுசியின் ஆரம்பத்து க்கு 18வருடங்களின் பின் சுண்டிக்குழியில் இப்பொழுது சேன் ற்யோன்ஸ் கல்லூரியென அழைக்கப்படும் ஆங்கிள வித்தியா சாலை கனம், J. 1, யோன்ஸ் றன் யேரால் ஸ்தாபிக்கப்பட்டது. சேட்சுமிஷனரிமார் நல்லூரில் ஒர் பெண் பாடசாலையையும் ஸ்தா பித்துப் பெண்கள் கல்வியில் அதிகரிக்க முயற்சிசெய்தனர். வட் க்ெகோட்டைச் செமினுளி ஆரம்பத்துக்கு 27 வருடங்களின் பின் இப்பொழுது சேன் ற்பற்றிக்கல்லூரியென அழைக்கப்படும் கத்கோலிக்க அங்கிள விக்நியாசாலை யாழ்ப்பான க் கக்கோலி க்குமுதல் மேற்றிராணிய சாகிய டக் றர் பெற்ற சினிபவர்க ளால் ஸ்தாபிக்கப்பட்டது. கத்தோலிக்கமிஷன் பகுதியார் பெண் பிள்ளைகளின் உயர்தரக் கல்வியையும் விரும்பி ஓர் கன்னியாஸ்திரி மடக்தை ஸ்காபித்தனர். இவ்வகையான முயறசிகளில்ை சுதேச அலகிலேயஉயர் காக்கல்வி யாழ்ப்பாண நாட்டிலேஅதிக விருக்கி பெற்றன. அமெரிக் கமிஷன் சங்கக்கார்ராழ்ப்பாணத்தாரின் ச ரப்பிணியை நீக்கமுதல் வைத்திய மிஷனரியாய் டக் றர் ஸ்கடச் யேரை யாழ்ப்பானத்துக்கு அனுப்பினர். உலகத்தில் மிஷன் கள் மூலம் அனுப்பப்பட்ட வைத்திய மிஷன்ரிமாருள் இவரே முதல்வாாம். இவர் 1820 ம் ஆ. பண்டகதரிப்பில் வசித்து அங்கே ஒர் வைக்கியசாலையை ஸ்தாபித்த அங்கே வரும் நோயாளரைப் பரிகரித்தும், சிலருக்குவைத்தியக் கல்வியைக்கற்பித்தும் வந்தனர். அமெரிக்கமிஷன் சங்கக்காரின் அன்புகிறைந்த பரோபகார குணக்கினல் அம்மிஷனின் ஆரம்ப காலங் தொடங்கி இக்காட்டாருக்குக்கிடைத்த வைத்தியசகாயம் பெரிது! மிகப்பெரிதாம்! இதற்காய் இங்காட்டார் இமமிஷனுக்கு மிகுந்த நன்றியுடையராயிருத்தல் நியாயமும் தகுதியுமாம்.
இவ்விடக்கல்வி விருத்திக்கு உகவியாய் அமெரிக்க மிஷனுரி அச்சியந்திர சாலை யொன்றை ஸ்தாபிக்க 1820 ம் ஆ ஓர்

Page 160
280 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அச்சியந்திரத்தை அமெரிக்காவிலிருந்தும், அதற்குவேண்டிய ன ழுந்துகளாகியவற்றைக்கற்குத்தாவிலிருந்தும் வருவிதனர். இது வேயாழ்ப்பாணத்தில் ஸதாபிக்கப்பட்டமுதல் அச்சியந்திரமாம். அமெரிக்கமிஷனரிமாருக்குஉதவியாயிருந்தபிறவுன்றிக்தேசாதிப கிதம் ஆளுகைகாலம்முடிந்து இங்கிலந்துக்குச் செல்ல 1820 ம் ஆ ஆளுகை செய்தபாண்ஸ்தேசாதிபதி அமெரிக்க மிஷனரிமா ரில் நன்மனமறறவராயிருந்து அச்சுக்கூடம் நடக்க அமெரிக்கா விலிருந்து வந்ததுரைமகனை யாழப்பாணத்தில் வசிக்கக்கூடா தென்று தடுத்தமையால் அத்துரைமகன் இந்தியாவுக்குப்போ க, அந்த அச்சியந்திரமும் அதற்குரிய தளவாடங்களும் அம் மிஷனரிமாரால் சேட்சுமிஷனரிமா ருக்கு விற்கப்பட்டன. சேட் சுமிஷனரிமார் அந்த அச்சியந்திரத்தை நல்லூரில் ஸ்தாபித்துச் சிலபுத்தகங்களைப் பிரசரித்து வெளிப்படுத்தினர். பாண்ஸ்தே சாதிபதி ஆளுகை காலம் முடிந்துபோனபின் கோட்டன் தே சாதிபதி இலங்கைத்தேசாதிபதியாய் வந்து; பாண்ஸ்தேசாதி பதி அமெரிக்க மிஷனுக்கு விரோதமாய்ப் புகியமிஷனரிமார் வரக்கூடாதெனவிதித்த பிரமாணத்தைநீக்கிவிட-அமெரிக்காவிலி ருந்து பலமிஷனரிமார்யாழ்ப்பாணம் வந்தனர். அவருள் மைனர் என்னும் பேருடைய ஒர் அமெரிக்க துரைமகன் யாழ்ப்பாணத் தில் அச்சியந்திரத்தை ஸ்தாபித்து நடத்தயாழப்பாணம்வந்து, அமெரிக்க மிஷனரிமார்முன் சேட்சுமிஷனரிமாருக்கு விற்ற அச்சியந்திரத்தையும் அதன் தளவாடங்களையும் வாங்கி, மானி ப்பாயில் ஸ்தாபித்து அதைச் செம்மையாய் நடத்தி அனேக புத்தகங்களை அச்சடித்துப் பாப்பினர். இவ்வகையாய் மிஷனரி மாரின் பலவகை முயற்சிகளினல் யாழ்ப்பாணநாடடில் கல்வி யறிவு, சீர்திருத்தம், கல்லொழுக்கமாதியன தேற்றம்பெற்றுச் சிறந்து விளங்கின.
Gayi GT. Gaite urgici)(1820-1831)
பிறவுன்டிறிக் தேசாதிபதி 1820 Lh கூே 5Լճ 5 ஆளுகை காலம் முடித்து இலங்கையை விட்டுச்செல்ல சேர். எட்வேட் பாண்ஸ் உபதேசாதிபதியாகி இரண்டு வருடம் ஆளுகை செலு த்தினர். 1822 լք ഴ്ച சேர் எட்வேட் பச்செற் தேசாதிபதி இலங்கையை 10 மாதம் ஆளுகைசெய்து இலங்கையை விட்ட கல சேர். ஜேம்ஸ் கமெல் உபதேசாதிபதியாயிருந்து 1824 ம் ஆ. தை மீ வரையும் ஆளுகைசெய்தனர். அப்பால் பாண்ஸ் தேசாதிபதி 1831 ம ஆடி வரைக்கும் இலங்கையரசை நடத்தி e
*அவர்காலத்தில் ஊர்கள் தோறும் போக்குவாவுக்குரிய Η Ο βΑ' ர்க்கங்களைத்திருத்தினர். ஊர்களிலே கள்வ8ால்வருந்துன்பங்ச

யாழ்ப்பாண வைபவ கெளமுகி 28葛
ளேக் குறைத்தனர். ஊரிலே தலைமைக்காரர் குடிகளை வருத்தாம ல் வரிகளைவாங்கும்படி விதித்தன்ர். இவர் புத்தூரிலே ஈவச் கிரி என்னுமிடத்திலுள்ள கிலாவரையென்னும் வற்ருதவர் வி யை நீர்ப்பாய்ச்சலுக்கு உபயோகமாம்படி அமைக்குமாறு ஒ ரு பெரியசோவியர்திரத்தை வாவழைத்து பாண்ஸ்துரையைக் கொண்டு பரீக்ஷிப்பித்தனர். அவ்வியந்திரத்தால் எட்கொள்வு ரையும் இறைத்தும் அங்கீர்நிலை சிறிதும் குறையவில்லை. முடி வில் அங்கீர்நிலையின்கீழேகந்தகரீரிருத்தலால் அது பயிர்களுக்கு உதவாத மீரெனத்தள்ளினர். இங்ர்ேகிலையினது ஆழம் 144 அ டி. அகலம் முப்பகடி. இது இடியேறுவிழுந்துண்டானதென் ap LutổdạLusio (Baldeus) ahoras tras (Sir E T'ennent) Gas 6ör னென்ற் பண்டிதர் கூறுகின்றர், பூநீராமர் தமது சேனைக்கு மீ ரூட்டும்பொருட்டுத்தமது வச்சிராஸ்திரம் விடுத்து இங்ர்ேகில யையுண்டாக்கினரென்பது கர்ணபரம்பரை, இடியேற்றை ஒ ருவாறெடுத்து ஆயுதங்களிலமைத்துக் கொள்ளும்வன்மை ஈம் பூர்வ ஆரியர்க்குண்டென்பது பழையசரித்திரங்களாலே துணி யப்படும். அதுவேவச்சிராயுதமெனப்படுவதாம். பால்டியஸ் பா திரிமார் இடியேற்ருலுண்டானது என்றுகூறினதுஇக்கர்ணபா ம்பரையைக்கொண்டுபோலும்." (யா-ச)
டைக் துரை ஏசண்டர் காலம். (1829-1867) (இதுவரைக்கும் இலங்கைத்தேசாதிபதிகளின் காலனல்லைகளே ப்பிரிவாய்வகுத்து, அவ்வக்காலத்தில்யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த விசேஷ சம்பவங்களைக் கூறினுேம். இனிமேல் யாழ்ப்பாண த்தை ஆளுகைசெய்த எசண்டர்காலங்களைப் பிரிவாய் வகுத்து, அவ்வவ் ஏசண்டர் காலத்தில் நிகழ்ந்த விசேஷ சம்பவங்களைக் கூறுவோம்.)
வடமாகாண எசண்டராயிருந்த கூப்பர்துரை 1829 ம் ஆ இவ்விடம் விட்டுச்செல்ல டைக் துாை வடமாகாண எசண்டரா யினர். அங்கிலேய கடற்படைச்சேனையைச் சேர்ந்த ஒர் கப்ப லில் உபதளபதியாயிருந்த இவர் தமது 17 ம் பராயத்திலே 1822 ம் ஆ வைகாசி மாசத்திலே இலங்கையரசாட்சிச்சிவிலு த்தியோக நிரையிலே சேர்ந்து உத்தியோகம் புரிந்து, 1824ம் ஆ. பங்குனி மீ" யாழ்ப்பாணம் வந்து உபஏசண்டாாயும், sys6 த்தவருடம் பிசுக்காலாயும் பொலிஸ்ரீதிபதியாயுங் கட்மைபார் த்து, 1827 ம் ஆ கீழ்மாகாணப் பெரியகோட்டு நீதிபதியா ய்ச்சென்று திறமையாயும் நீதியாயும் அந்த உத்தியோகத்தை கடக்கிவருகையில் உத்தியோக உயர்வுபெற்று வடமாகாண எச ண்டாாகி 1829 ம் ஆ ப்ேபசி மீ 3 வ. யாழ்ப்பாணத்துக்கு வந்தனர், பாலகுரியனையொத்த சாலச்சிறந்த சரீரதேசற்றமும்

Page 161
982 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
விவேகமாய் நல்லரசு புரியும் இராசதந்திர நிபுணத்துவமும் ஆட்களையவர் கோற்றத்தில் மட்டிட்டறியும், யூக சாமார்த்தி யமும், தன்னுயிர் போல் மன்னுயிர் ஒம்பிப்பாதுகாக்கும் பிர சாநயாபேட்சையும், துட்டநிக்கிரக சிட்டபரிபாலனமும் பூண்ட இச்சீமான் 33 வருடங்களாய் இம்மாகாண ஏசண்டராயிருந்து தமக்கு வந்த உயர்ந்த உக்தியோகபதவியையும் விரும்பாது, யாழ்ப்பாணத்தையே நேசித்து மானபரியந்தம் இந்நாட்டில்வசி த்த அன்னைபோல் அன்புடன் பிரசைகளையாகரிக் துப் பாதுகா த்து இந்நாடுஎல்லாவகையிலுஞ்சீர்சிறப்பும் பேர்ப்பிரஸ்காபமு மடையக் குடிகளியாவரும் இவரே எம்இராசா என்றுபோற்ற இல்லாசு புரிந்தனர்.
{ஆளுகைகாலம்)
இவர் சேர் எட்வேட் பாண்ஸ்தேசாதிபதி காலத்தில் வட மாகாண எசண்டராகி, சேர் றப்பேட் கோட்டன் (18311831) சேர் ஸ்றுவெட் மெக் தன்சி (1837-1841) சேர் கொ லின் காமெல் (1841-1847) லோட் தோறிங்ான் (18471850) சேர் போட்சு அன்டேசன் (1856-1855) சேர் கென்றி உவாட் (1855-1860) சேர் சாள்சு மெக்கார்தி (1860-1863) மேசர் ஜெனறல் ஒபிறையன் உபதேசாதிபதி (1563-1865) Gigi கேர்கியுலஸ் ருெ பின்சன் (1865-1S72) என்னும்பத்துத் தேசாதிபதிகள் காலத்தில் அவர்களியாவராலும் நன்குமதிப்பும் கற்சாட்சியும் பெற்று அவர்கள் மூலம் இங்கிலந்து வரையிலும் அவர் கீர்த்திபாம்ப கல்லாளுகை செலுத்தினர்.
யாழ்ப்பாணத்திலே அங்கிலேயர் அரசு முப்பது வருடங்க ளுக்குமேல் நடைபெற்றது. இக்காலக்கில் இவ்விடம் வந்த எசண்டர்மார்.அங்கிலேய அரசியலைப்பலப்படுத்திஉலாந்தராலுண் டதன கொடுமைகளைநீக்கி, எம்மதத்தவருந்தத்தம் விருப்பப்படி நடக்கச் சமயசு வாதீனமருளி, சனசங்கத்துக்குஅவசியமான நன் மைகளைச்செய்யமுயற்சித்தனர். அங்கிலேய அரசுக்குரிய நீகியும் புனிதமும் இன்னுஞ் சரியாயுதிக்கவில்லை. “வல்லவன் பம்பரம் மணலிலுமாம்ெ’ என்பதுபோல வல்லவருஞ் செல்வருமானேர் காரியமனுகூலமாக, எளியோர்பாடு இடுக்கனய்த்தானிருந்தது. சிறைச் தன எற்பாடு, சாதிக்கட்டுப்பாடு முதலியன அதிபெலனு யிருந்தன. சூரியோதயத்துக்குமுன் வரும்வெளுப்பைப்போல வ்ே அக்காலநிலையிருந்தது. இப்படியானநிலையிலிருந்த இங்நாடு டைக்மன்னவர் பிரயாசத்தினுல் அவர் ஆளுகை முடிவில் கடுப் பகல் குரியப்பிரகாசம்போல் எல்லா வகைச்சிறப்புகளிலும் தேர் ச்சியடைந்து சீர்திருத்தம் பெற்றுப் பிரகாசிக்கலானது. தம்

யாழ்ப்பாண வைப 6 கௌமுதி. 283
காலத்திலே இங்காடு பலவளமுஞ்ச்ேர்ந்து சிறந்து பிரகாசிக்க அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள் அனேகமாம். அவற் றைச் சுருக்கிக் கூறுகின்ருேம்.
(பிரயாணவசதி)
டைக்மன்னவர் எசண்டராய் வந்தகாலத்தில் யாழ்ப்பாண த்திலே பேர்பெற்ற திருடர்களாய்விளங்கிய அம்மையன், கரியன், ஆட்குக்கிநாகன் முதலியோர் பகற்காலத்திலே வல்லை வெளி, தூவெளியாதியம் இடங்களில் காந்துறைந்து, இராக் காலத்தில் கிராமங்களுக்குள் புகுந்து செல்வர் விடுகளையணுகி அச்சபயமின்றி அவ்விடுகளுள் தீப்பந்தம் பிடித்து, அவ்விடு களிலுள்ளாரை அவர் பணம் 11ண்டஞ் சேமிக்க இடங்களைக் காட்டும்படி அவர்களுக்கு (நகக்கண்களில் ஊசியேற்றல் முத லியன) பல இடுக்கண்கள் புரிந்து அவர் சேமிப்பு இடங்களைக் கேட்டு, அவற்றைச் சூறையாடிக்காட்டு இராசாக்களாய்த் தம் மிஷ்டம்போற் திரிந்து வந்தனர். பின்னேர் சாரான கள்ளர் பிரயாணிகள் செல்லும் பாதைக(அக்காலத்தில் பிரயாணிகள் செல்லச்செம்மையான பாதைகளில்லை)ளின் பக்கங்களிலுள்ள பற்றைகளில் பதுங்கியிருந்து பிரயாணிகளைக்கண்டவுடன் அவர் மேற் பாய்ந்து அவர் வைத்திருக்கும் பொருட்களை அபகரிப்ப துடன் சிலவேளை அவர்களைக்கொன்று விடுதலும் வழக்கமா யிருந்தன. இவற்ருல் அக்காலக்கார் தூரப்பிரயாணம் செய்யும் பொழுது தாம் பின்னர்த் திரும்பிவருதல் நிச்சயமன்றென நினைத்துத்தம் பெண்டு பிள்ளைகளையழைத்துத் தமது பணம் பண்டங்கள் இன்ன இன்ன இடத்திலே சேமிக்கப்பட்டிருக்கி ன்றன எனக்குறிப்புணர்த்தி, அந்திய வாக்குக் கூறி மிகுந்த மன மடிவுடன் பிரயாணஞ் செல்வராம். இக்காரியங்களைக் கேன் வியுற்ற டைக் துரை கள்ளர் கூட்டத்தைத்தொடர்ந்து பிடிக் துக் கடுந்தண்டனை புரிந்து அச்சுறுத்தி அவரைத்தொலைக்க விசேஷமுயற்சி செய்தமையால் சிலவருடங்களுக்குள் கள்ளர் கூட்டமொழியக் கள்ளர் பயமும் மெள்ள மெள்ள ஒழிந்தது. யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளுக்கும் அவர் கள்ளர் பயத்தை முற்ருய் நீக்கவுஞ் சனங்களின் சுகவாழ்வுக்கு உதவியாகவும் பல நல்ல தெருக்களைத்திறந்து கற்படுத்தி அலங்கார வீதிகளாக்கி யும் அவற்றின் பக்தங்களிலுள்ள பற்றைகளை வெட்டியும் அத் தெருக்களின் இருபக்கங்களிலும் நிழல்தருமரங்களை நாட்டியும், வழிச்செல்வோர் தங்குவதற்கு வசதியான மடங்களும் நீருண் ணக்கிணறுகளும் வேண்டிய இடங்களில் அமைத்தும், கடல்நீரா ல்பிரிக்கப்பட்டிருந்த இட்ங்களாகிய கொண்டைமானுறு, வல்லை கோப்பாய், செம்மணி, கைதடியாதியாமிடங்களில் சிறந்த வாரா வகிகளைக்கட்டி அவைகள்மேல் நல்லதெருக்களை வகுத்

Page 162
284 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
தும் யாழ்ப்பாணத்தில் கள்ளர்பபமற்றுச் சிறுவரும்எளிதில்’பிர யாணஞ்செய்ய ஒழுங்குகள் புரிந்தனர்.
(பண்டமாற்றுவசதி) அவர் இந்நாட்டுச் சனங்கள் இலகுவாய்ப் பண்டமாற்றுச் செய்வதற்கு உதவியாய்ப் பட்டணத்தில் பெரியகடையில் பல கடைகளுண்டாகவும்; சங்கானை, சுன்னுகம், அச்சுவேலி, வல் லுவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரியாதிய இடங்களில் விசேஷ சங்தைகள் கூடவும், அவ்வச்சங்தைகளில் சனங்கள் வெய்யில் மழைகளுக்கு ஒதுங்கிக்கொள்ளப்பல கொட்டகைகள் கட்டப்படவும் ஒழுங்குசெய்தனர்.
(கிருஷிழயற்சிவிருத்தி)
யாழ்ப்பாணத்திலே வெள்ளந்தங்கிக் கிராமங்களையழியாக படி வெள்ளவாய்க்கால்களையும் மதகுகளையுஞ் சரியாய் வகுத் தும், யாழ்ப்பாணத்திலுள்ள செங்நெற்கழனிகள் கல்விளைவை க்கெடுத்தற்குதவியாய் அக்கழனிகளிலுள்ள குளங்கள் அரு கித்தேய்ந்துபோகாது தண்ணிசைச்சேமித்து வைத்து வயல்க இருக்குக் கொடுக்கத்தக்கதாய்க் குளங்களைச்செப்பனிட்டும்முன் னேர் காலத்தில் செந்நெற்கழனிகளாயிருந்த வன்னிப்பகுதியில் பல குளங்களைக்கட்டுவித்து அங்காட்டில் "மறுபடியும் நெற்செ ய்கை கனடபெறவும் அவர் முயற்சிசெய்ததினுல் கிருஷிமுயற்சி அதிகப்பட்டது. அவர் கச்சேரியிற் தாங்குடியிருந்த வளவில் ஒர் சிங்காாத் தோட்டத்தையுண்டாக்கி அங்கேசு கந்த வாசனை வீசும் பலவகைப்பூமரங்களையும், "மதுரமான கனிதரும் பல வகைக்கனிமரங்ளையும் நாட்டி, அவை நற்பலன் கொடுக்கவும் அவைகள் தேசமெங்கும்விருத்தியாகவும் முயற்சிசெய்தார். இங் நாட்டில் ஒட்டுமாமாங்களையும் முந்திரிகைச்செடியையும் மிக விருத்தியாக்க முயற்சித்தவர் அவரேயாம். இந்நாட்டார் கமத் தொழில், கைத்தொழில், வர்த்தகமாதியவற்றில் பெருகவேண் டுமென அச்சீமான் விரும்பி வேண்டிய உதவிகள் புரிந்து, இக் காட்டார் அவற்றில் பெருகனவி வந்தனர்.
(ஆதுலர்ச்ாலை வைத்திய்சாலை)
பிரசைகளின்பெருவாழ்ன்வ மிகவிரும்பி வேண்டியான்மை கள் புரியும் பிரசாநயாபேட்சகராகிய அம்மன்னவர் இங்நாட்டில் யாருமற்ற அகதிகள் ஏழைகளாயிருப்பவர்களுக்குத் தாபாமாய் வேண்டியபணம் மாசந்தோறும் உபகரிக்க ஒர் ஆபத்துக்குதவிச் சங்கத்தையும், இந்நாடடில் நோய்வாய்ப்பட்டுழலும் அகதிகள் ஏழைகள் தக்கவைத்திய சகாயமும் மற்றும் வேண்டிய உதவி களும் இலவசமாய்ப் பெறும்பொருட்டு 'ஆபத்துக்குதவிவைச்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி 285
தியசாலை"யென்னும் பெயருடன் ஒர் வைத்தியசாலையையும் ஸ்தாபித்து இந்த இரண்டு ஸ்தாபனமுஞ் செம்மையாய் கடை பெறத்தக்க பணமுதல் சேர்த்து வைத்தும், வருடந்தோறும் உத்தியோகஸ்தர் செல்வர் என்பவர்களிடம் பணஞ்சேர்த்தும், தமது உழைப்பில் விசேஷ ஒர் பாகத்தைக் கொடுத்தும் அவற் றைச் சீராய் நடப்பித்தனர். யாழ்ப்பாணத்திலே நோய்வாய்ப் பட்டுத் தங்கைப்பொருள் செலவழித்து ஆரோக்கியமடையக் கூடாத அனேக நோயாளருக்கு இவ்வைத்தியசாலை ஆபத்து க்காலத்தில் ஒர் விசேஷ அடைக்கல ஸ்தானமாய் விளங்கினது. அங்கே சென்ற எழைகளுக்கு வைத்திய சகாயத்துடன் அன்ன வஸ்திராதிகளும் உபகாரமாய்க் கொடுக்கப்பட்டன. டைக் மன் னவரைத் தலைமையாய்க்கொண்ட ஒர் கருமகர்த்தர் கூட்டத்த வரால் இவ்வைத்தியசாலை நடைபெற்றது. அமெரிக்க வைத்திய மிஷனரிபாய் மாணிப்பாயில் வசித்த கிறீன்யேர் யாழப்பாண த்தில் வசித்தகாலம் முழுவதும் இவ்வைத்தியசாலையை மேற் பார்வையிட்டு ஒழுங்காய் நடைபெறச் செய்துவங்தனர். இவ் வைத்தியசாலை இம்மன்னவர் காலத்திலும் இவருக்குப்பின் துவைனந்துரை காலத்திலும் மிகச்சீராயும் நன்மையாயும் கடை பெற்றது. இவ்வைத்தியசாலையில் அமெரிக்கமிஷன் வைத்திய வகுப்பில் கற்றுத்தேறிய கூல்ட், டான்வோத், மில்ஸ், போல் என்னுஞ் சிறந்த வைத்தியமார் ஒருவர்பின் ஒருவராய்த் தலை வராயிருக்த இத்தேசத்தாருக்கு அதிக உதவியாய் இவ்வைத் தியசாலையை நடத்திவந்தனர். இப்போது இவ்வைத்திய சாலை அரசினர் வைத்தியசாலையாய் நடைபெறுகின்றது.
(பேதிநோய்ப்பரிகரிப்பு.) இத்துரை மகன் காலத்திலே யாழ்ப்பாணத்திலே பலமுறை பேதிநோயுண்டானது. இலங்கையிலே 1818 ம் 19 ம் ஆண்டு களில் பேதிநோயுண்டாகித் தேசமெங்கும் பார்து இலங்கை யையும் யாழ்ப்பாணத்தையுங் கலக்கினது. பின்னர் இந்த ஏசண் டர் காலத்தில் 1845 ம் 1855 ம் 1865 ம் ஆண்டுகளில் பேதி நோய் தோற்றி யாழ்ப்பாணத்தில் பரந்து அனேகரைக்கொன் றது. இந்நோய் யாழ்ப்பாணத்தில் பரந்த பொழுது டைக் துணை ஊர்கடோறுஞ்சென்று, அவ்வவ்விடங்களின் கிலையை ஆராய்ந்து, சனங்களுக்கு மருந்து உணவு வ்ஸ்கிரம் பணமாகியன கொடு த்து உதவிபுரிக் து, தமது அனுதாபத்தைக் காட்டினதுடன், யாழ்ப்பாணக்கோட்டைக்கு வடமேற்கே ஒர்வைத்தியசாலையை க் கட்டுவித்து பேதிநோயாளரை அங்கே வைத்துப் பரிகரிக்க ழுங்கு செய்தனர். 1855 ம் 1865 ம் ஆண்டுகளில் நடந்தபேதி நோய் காலத்தில் அமெரிக்க மிஷனின் வைத்தியமிலனுரியாகிய கி மீன் யேர் யாழ்ப்பாணத்திலே அங்நோயைப்பரிகரிக்கு நீக்க
38

Page 163
286 யாழ்ப்பாண வைபவ ெ களமுதி.
அதிகமாய்ப்பிரயாசப்பட்டனர். அக்காலத்தில் அவர்செய்தஉதவி மிக அதிகமாம்.
(கீழத்தியோகஸ்தர்நிலை)
இவரது அரசாட்சிக் காலத்தில் கூடியளவு தக்க தலைமைச் காானா இவர் நியமித்து கடத்தியபடியால் இங்காட்டரசியல் சிற ப்பாய் நடைபெறலாயிற்று. இவர்கங்கீழுத்தியோகஸ்தச்சொல்லு வனவற்றைக்கேட்டு நடவாது நடுநகரங்களுள் தாமே தனித்துச் சென்று, ஊர்க்குறைமுறைகளையாசாய்ந்து,குடிகளின் சேமத்துக் கேற்றவைகளைச் செய்து, குடிகளையா தரித்துத் தேசத்திலே நீதி ஈடைபெறச்செய்வதற்குத் தக்கஉத்தியே கள் தரைத்தெரிந்துகிய மித்து நீதியின் வழியில்கடந்து, தங்கீழுத்தியோகஸ்தரையும்நீதி யின்வழியில்நடக்கணவியதால் யாழ்ப்பண அரசு முன்எ க்காலத்தி அலும் பார்க்க இவர் காலத்தில் நீதியாயும் பிரசைகளின் நல்வாழ்வு அதிகரிக்கவுஞ் சிறப்பாய் நடைபெற்றது.
(பாாவரிகள் நீக்கம்)
யாழ்ப்பாணத்திலே மீன்பிடி, சாயவேர் கிண்டல் என்பவர் முல்பிழைத்த அனேக ஏழைச்சனங்களின் நிலையைக்காட்டி இவர் மேலதிகாரிகளுடன்பேசி அவர்கள்முன் கொடுத்துவந்த மீன்வரி சாயவேர்வரிகளைக்ேகுவித்தும், 1844ம் ஆ யாழ்ப்பாணத்திலே அடிமையாட்சிமுற்ருய்விலக்கப்பட அரசினரையேவிக்கற்பித்தது ம் யாழ்ப்பாண அரசிறையின் பெரும்பகத்தைக் கொள்ளைகொ ண்ட சிப்பாயிப்பட்டாளத்தை இவ்விடத்தால் அகற்றி இங்கே 1866 ம் ஆ. சுதேச பொலிள வீரரை கிறுத்தினதும் இந்நாட்டு க்குவிசேஷகன்மையான விஷயங்களாம். 1848ம் ஆ. தலைவரிச்ச ட்டடம்விதிக்கப்பட்டது. இச்சட்டம்முேட்டுவேலைக்காய் 18 வய சுக்கும் 60 வயசுக்கும் இடையான வயசுடைய ஒவ்வொரு ஆணு ம் வருடம் பதின்முன்று பணமும் நான்கு வெள்ளைச்சல்லியுஞ் செலுத்தல் வேண்டும்; அல்லது ருேட்டில் ஆறுநாள் வேலைசெய் தல் வேண்டுமெனக் கூறினது. தேசநன்மைக்காய் யாழ்ப்பாண த்தில் திறக்கப்படும் புதியதெருக்களுக்கு அவ்வரி உதவியாயிரு ந்ததினுல் டைக் துரை அவ்வரி நியமனத்துக்குச் சார்பாயிருங் தனர். யாழ்ப்பாணத்துச் சனங்கள் அவ்வரியைச் சந்தோஷமா ய்ச்செலுத்தினர். சிங்களர் அவ்வரியைச் செலுத்தமாட்டோ மென்று மறுத்தகுருநாகல் முத்லிய இடங்களில் கலகஞ்செய்தும் ஆங்கில படைவீரரைக்கண்டு அடங்கி ஒழுங்காய் அவ்வரியைச் செலுத்தினர்.
(புகையிலைவியாபாரம்)
*டைக் துரை வந்த காலமுதல் ஊர்த்திருத்தத்திற்கும் குடிகளு
டைய க்ஷேமத்துக்கும் வேண்டியவைகளையெல்லாம் ஆராய்ந்து

பாழ்ப்பாண வைபவ கௌமுதி 287
செய்துகொண்டேவருவாராயினர். அப்படிவருங்காலத்திலேயாழ் ப்பாணத்துப்புகையிலைக்கு மலையாளத்திலேபிரியமுண்டாயிற்று. மலையாளத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் புகையிலைத்தொடர்பு தமிழரசர்காலக்கிலுண்டானது. அது பறங்கிக்காரர் ஒல்லாந்தச் களால் சிறிதுசிறிதாக விருக்கியுற்று, ஆங்கிலேயர்காலத்திலே பெருவிருக்கிபெற்றது. மலையாளத்துக்குவேண்டும் புகையிலை முழு தும் கெடுப்பதாக அத்தேசத்து இராசாவோடு பொருத் தச்சாதனம் பண்ணிக்கொண்டு யாழப்பாணத்திலிருந்து பெருங் தொகையாக அனுப்பிப் பெருநிதிபடைத்தோர் ஆறுமுகச்செட் டியாரும் அவர்புக்கிார் முத்துவேலுச்செட்டியாருமே. அக்கால த்தில் அவர்களோடுசேர்ந்தும் பின்னர்த்தனித்தும் இவ்வியாபா ரத்தைப் பெரிதாகநடாத்திப் பெயர்படைத்தவர் கொக்குவில் அருணுசலம். காலியில் புகையிலைவியாபாரத்தைப் பருப்பித்தவர் திருநெல்வேலி அம்பலவாணர்புத்திரர்கார்த்திகேசர்,” யா-ச-ம்
(சட்டநிரூபணசடை)
*1833 ம் வூடு சட்டநிரூபணசபை (பிரமாணவிதிசபை)சட்ட நிறைவேற்றச்சபை(பிரமாண திதிசபை) இாண்டுந்தாபனமாயின. சட்டநிரூபண சபை, உத்தியோக அங்கத்தவரும், பிரபு அங்க த்தவாகிய சனப்பிரதிநிதிகளும் கூடியசபை. இச்சபைக்கு முதன்முதலிலே 1835ம் சூடு) தமிழர் பிரதிநிதியானவர் கெளரவ பொன்னம்பலமுதலியார். இவருக்குப்பின் 1846 ம் டு முதல் 1882ம் (u) வரையும் தமிழர் பிரதிநிதியாயிருந்தவர் கெளரவ எதிர மன்னசிங்கமுதலியார். இவரும் மானிப்பாயைப் பிறந்தவூ ராகவுடையவர். அவருக்குப்பின்னர் 1862 ல் கெளரவ சேர்
குமாரசுவாமி தமிழர்பிரதிநிதியானுர்,” யா-ச-ம்
ஆங்கில பாஷைக்கல்வி விருத்தி.
டைக் மன்னவருடைய காலத்திலே யாழ்ப்பாணத்திலே ஆ ங்கிலபாஷைக்கல்வி மிகவிருத்தியடைந்தது. யாழ்ப்பாணக் கிலே ஆங்கிலபாஷைக்கல்வியைக் கற்பிக்க அக்காலத்திலே அரசினாா குதல் அல்லது சுகேசிகளாகுதல் யாதும் ஒர் முயற்சியுஞ் செ ய்திலர். முன்னர் நாங் கூறியபடி "மிஷனரிமார் முயற்சியினலே யே சுகேசபாஷைக்கல்வியும் ஆங்கிலபாஷைக்கல்வியும் வளர்ச் சியடைந்தன. மிஷனரிமாரால்ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிலபாஷ்ை பித்தியாசாலைகளுள் யாழ்ப்பாணத்திலே உயர்தர ஆங்கிலகல்வி யை வளர்த்து விருத்தியாக்கின விசேஷஸ்தாபனம் வட்டுக்கோ ட்டைச் செமினுசியென அழைக்கப்பட்ட சாத்திர சாலையாம்.
1823 ம் ஆ. ஸ்தாபிக்கப்பட்ட இக்கலாசாலை 1855 ம் ஆ. கிறு

Page 164
288 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
த்தப்பட்டது. இக்கலாசாலையிற் சேர்ந்து படித்தோர்தொகை 100 க்கு மேற்பட்டது. அவர்களுள் அனேகர் ஆங்கிலம் தமிழ் என்னும் இருபாஷைகளிலுஞ் சிறந்த பண்டிதர்களாய்ப் பிரஸ் தாபம் பெற்று விளங்கினர். அவர்களுள் சிலர் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் மூன்றுபாஷைகளிலுஞ் சிறந்த பண்டித ர்களாய் விளங்கினர். சென்னைச்சருவகலாசாலையிலே 1857 ம் ஆ. முதல் B. A என்னும் விக்கியா பண்டிதப்பட்டம் பெற்றவ ர்கள் இச்செமினரியிற் கல்வி கற்றரங்கேறிய காரல் விசுவநாத பிள்ளை, சி. வை, தாமோதரம்பிள்ளை என்பவர்களாம். யாழ்ப்பா ணத்திலே வசித்து ஆங்கில தமிழ்க்கல்வி வளர விசேஷ முய ற்சிசெய்த கென்றி மாட்டின், நெவின்சு சிதம்பாப்பிள்ளை, ஆன ல்ட் சதாசிவம்பிள்ளை, (உதயதாரகைப்பத்திராதிடர்) எவ்வேட்ஸ் கனகசபைப்புலவர், உவைமன் கதிரைவேற்பிள்ளை(நீதிபதி), R. பிரக்கன்றிட்சு (உபவித்தியா தரிசி) லைமன் சரவணமுத்து, C, உவாட்ஸ்வோத், J. P. குக், பேச்சு, முதலாம் ஆசிரியர் மாரும், 1. P ஹன்ற், B, H. றைசு, D. P. நைல்ஸ், !). ஸ்திக்கினி, F. அஸ்பரி முதலாம் போதகமாரும்; நதானியேல் நைல்ஸ், S பே சின், சினெல் சுப்பிரமணியர் முதலாம் பிரசங்கிடமாரும் இச்செமி னரிமாணவராம். இச்செமினரியிற்கற்றேர்பலர்யாழ்ப்பாணம் இ லங்கை இந்தியான ன்னுமிடங்களிலே அரசாட்சிப்பகுதியிலே வி சேஷ உத்தியோகம் பெற்றுச் சிறந்து விளங்கினர். அவர்களுள் நீதிபதி உத்தியோகம் பெற்றவர்கள் அம்பலவாணத்துரை, உ வைமன் கதிரைவேற்பிள்ளைத்துரை,M.கம்புத்துரை, T.0 சங்க ரப்பிள்ளைத்துரையென்பவர்களாம். சவிரிமுத்துமுதலியார், ஆசி ர்வாத முதலியார், கனகரத்தினமுதலியார், மெக்கன்ஸ்றி கனக ரத்தினமுதலியார், ருேசேர்ஸ் அரசாத்தினமுதலியார், பார் கு மாாகுலசிங்கமுதலியார், மெக்வாளன் சந்தியாப்பிள்ளைமுதலியா ர், ஹப்பல் முதலியார், தாமோதரம்பிள்ளை முதலியார், யோன்பிள்ளை மேர்வின், தம்பாபிள்ளை அதிகாரம் ைெவற், இரா சகாரியர் னன் பவர்களும், பகிரங்க வேலைப்பகுதியில் உயர்ந்த உத்தியோகம்பெற்று விளங்கிய ஷேர்மன், வேலுப்பிள்ளை, ஆம் ஸ்ருேல் முதலிய கமானிமாரும், அறைமுகப்பகுதியில் உத்தி யோகம் வகித்து விளங்கிய முெக்குவுட், ஹல்லக்முதலியவர்க ளும்; அம்பலவாணர், ஹோமர், லோற்றன்,முதலிய சிருப்புமா ரும்; அ. சின்னத்தம்பி, பொ. சின்னக்குட்டி முதலிய பிறக்கர் களும்; ஹே முதலித்தம்பி, கொருநேலியு முதலிய நிலஅளவை (சேர்வையர்) உத்தியோகஸ்தரும். வடதேசத்திலே உயர்ந்த உத் தியோகம் வகித்து விளங்கிய காால் விசுவநாதபிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, செல்லப்பாபிள்ளை, அரியநாயகம்பிள்ளை,
சவுத்தாகாபகம்பிள்ளை, மோசெஸ் வேலுப்பிள்ளை, கிளாக் கண

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 289
பதிப்பிள்ளை முதலியவர்களும் இச்செமினரிமோணக்கர்களாம். இச்செமினரி யாழ்ப்பாணக்கிலே ஆங்கில தமிழ்க்கல்வி விருத் திக்கு விசேஷ சாதனமாயும், அரசாட்சி உத்தியோகஸ்தர் பல ரைப்பயிற்றிய வித்தியாசாலையாயும், யாழ்ப்பாணத்துச் செல்வ சம்பத்து, சீர்திருத்தம், சனசங்கத்தேர்ச்சி முதலியவற்றுக்கு மூலகாரணமாயும், மிஷனரிமாரின் ஊழியத்துக்குப்பலரைப்பழ க்கிவிட்ட விசேஷ ஸ்தாபனமாயும் விளங்கினது. இச்செ மினரியாழ்ப்பாணத்துக்கு எல்லாவகையிலும் மிகமாட்சியுடைய பெருஞ் சனுேபகார ஸ்தாபனமென்பது எவரும் அறிந்த சத்தி யமாம். 279 ம் பக்கத்தில் குறிக்கப்பட்டபடி மிஷனரிமாாால் ஸ்தாபிக்கப்பட்ட ஏனைய உயர்தர ஆங்கில வித்தியாசாலைகள் டைக்மன்னவர் அரசாட்சிகாலத்தில் ஆரம்பமாகிநடைபெற்றன. இவ்வித்தியாசாலைகளில் அனேகமாணுக்கர் ஆங்கிலகல்வியைக் கற்பாராயினர். இக்கலாசாலைகள்மூலம் யாழ்ப்பாணத்திலே ஆங் கில கல்வி அதிக விருத்தியடைந்தது.
(விசுவநாதசாஸ்திரியார்)
செமிஞரியில் ஆங்கில வானசர்த்திரத்துடன் தமிழ் வான சாத்திரமும் சோதிடநூலுங் கற்பிக்கப்பட்டன. அக்காலத்தி ல் அராலியில் வசித்தவரும் ஒன்பது தலைமுறைகளாய்ப் பஞ் சாங்சங் கணித்துவர்த சந்ததியிற் பிறந்தவருமாகிய விசுவநாத சாத்திரியார் கணித்த பஞ்சாங்கத்துக்கும், செமினுசியார் கணி த்த பஞ்சாங்கத்துக்கும் ஒர் சந்திரகிரகணத்தைப்பற்றிக் குறி த்த விஷயத்தில் விக்கியாசங் காணப்பட்டது. அவ் வித்தியாச த்தைக் கவனித்துச் செமினரியாரின் பஞ்சாங்கங் குறித்த சந்தி ரகிரகணக் குறிப்புகள் பிழையெனக் கூறியவர்களுக்கு, அக்கா லச் செமினுசித் தலைவராகிய பூர் பண்டிதர் அச்சந்திரகிரகணகே ரத்தில் செமிஞரியார் சணித்து வெளிப்படுத்திய குறிப்புகளே சரியானவைகளெனத் தெளிவாய்க் காட்டினர். இதனல், ஆங் கில வானசாத்திரமாதியவற்றின் உண்மையையும், கிட்ப நுட் பத்தையும் அனேகர் அறிந்து அச்சாத்திரங்களை ஈன்குமதிப்பா ராயினர். மேலேகுறித்த விசுவகாதசாத்திரியாரும் இச்செமி குரியாரின் பஞ்சாங்க கணிதச் சரிமுறையைத் தானுங் கற்றுப் பஞ்சாங்கங் கணித்ததுடன், சோதிடநூல்களை அவர்களுக்குக் கற்ப்ேபதில் உதவியாயுமிருந்தனர். செமினரியார்மூலம்அவர் இ ராசாங்க சோதிடரென்னும் பட்டமும் பெற்ருரர்.
(பெண்கள் கல்விவிருத்தி)
நாம் முன்னர்ச் சுட்டியபடி அமெரிக்க மிஷனரிமாரின் விசேஷ முயற்சியிஞல் பெண்கல்வி மிக விருத்தியடைந்தது. உடுவில் பெண்பாடசாலையிலே ஆயிரக்கணக்கான பெண்பிள்ளை கள் தமிழ் ஆங்கில கல்வியைக்கற்று அறிவின்கண் திறக்கப்பெ

Page 165
290 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ற்றுக் கேற்ற பெண்டிர் இற்கு விளக்கு? என்றபடி விளக்கினர். டைத் துரை காலத்திலே பெண்கள் கல்வி அதிக விருத்திய டைந்தது. இவர்காலத்திற்தான் 279 ம் பக்கத்திற் சுட்டிய உ வெசிலியன்மிஷன் சேட்சுமிஷன் பெண்பாடசாலைகளும் கத் தோலிக்குமிஷன் கன்னியாஸ்திரிமடமும் ஸ்தாபிக்கப்பட்டன, அமெரிக்க மிஷனரிமார் 1868 ம் ஆ உடுப்பிட்டியிலே ஒர் பெண்பாடசாலையை ஸ்தாபித்தனர். “பிற்காலத்தில் பருத்தித்து றையில் உவிெசிலியன்மிஷனல் ஒர்பெண்பாடசாலை ஸ்தாபிக்கப்ப ட்டது. இப்பாடசாலைகளில் அனேக பெண்பிள்ளைகள் ஆங்கில தமிழ்க் கல்விகளைக் கற்றனர். . பெண்பிள்ளைகள் கல்வியறி வில்தேறவும், குடும்பவாழ்வு சீரடையவும், பிள்ளைகள் இளமை தொடக்கம் கல்வியில் தேறவும், யாழ்ப்பாணச்சனசங்கம் நன் னிலையடையவும் இப்பெண்பாடசாலைகள் விசேஷ காரணங்க ளாய் விளங்கின.
(செந்தமிழ்ப்பாஷைவிருத்தி)
மிஷனரிமாரின்முயற்சியால் ஆங்கிலபாஷை உயர்தரக்கல்வி யாழ்ப்பாணத்தில் விருத்தியடைந்ததுபோலவே உயர்தாக்கமி ழ்ப்பாஷைக்கல்வியும் வளர்ச்சியடைந்தது. மேலே குறிக்கப்ப ட்ட செமினரிப்படிப்பும், அச்செமினரியிற் கற்று அரங்கேறிய நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, காால் விசுவநாதபிள்ளை, உவைமன் கதிரைவேற்பிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, எவ்வேட்ஸ் ச னகசபைப்புலவர் முதலிய விக்அவசிரோன்மணிகளின் முயற்சி களும், இவர்களியற்றிப் பிரசரித்து வெளிப்படுத்திய தமிழ்நூல் களும் செந்தமிழ்ப்பாஷை, சிறந்து விருத்தியாக விசேஷ உதவி யாயிருந்தன. செமினரி கிறுத்தப்பட்டபின் அதனிடத்தில் ஸ்தா பிக்கப்பட்ட அமெரிக்க மிஷன் போதவிைத்தியாசாலை செந்தமி ழ்ப்பாஷாவிருத்திக்குரிய கல்வியைச் செம்மையாய்க் கற்பித்து வந்தது. அவ்வித்தியாசாலையிற்கற்று, அவ்வித்தியாசாலையில் ஆசி ரியர்களாயிருந்த யோன் சங்கரப்பிள்ளை போதகர், எரேமியா சின்னத்தம்பிப்புலவர், உவில்லியம் சின்னத்தம்பி (பாலியர்நேசன் பத்திராகிபர்) முதலியோர் செந்தமிழ்ப்பஷா விருத்திக்குப் பல வகையிலும் உதவியாயிருந்தனர். கோப்பாய்ப்போ தனுவித்தியா சாலை முதலியவைகளும் செந்தமிழ்ப்பரிபாலனத்துக்கு உதவி யாயிருந்தன.
அமெரிக்க மிஷனல் மானிப்பாயில் ஸ்தாபிக்கப்பட்ட அச் சியந்திரசாலை அனேக தமிழ்ப் புத்தகங்களை அச்சடித்துப் பரப்பினது. பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களும், தமிழ் அகராதி முதலிய நூல்களும், இலக்கண இலக்கியநூல்களும் இந்த அச்சியந்திர சாலையில் பிரசரித்துவெளிப்படுத்தப்பட்டன. உவின் சிலோ என்னும்காமமுடைய அமெரிக்கமிஷனரியொருவரால்பல

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 291.
தமிழ்ப்பண்டிதர்களினுதவியோடு உவின்சிலோ என்னும் பெயரு டன் ஒர் தமிழ் இங்கிலிஷ் அகராதி இயற்றப்பட்டிருக்கின்றது. இ வ்வச்சுக்கூடத்தில் 1841ம் ஆகொடக்கம் உதயதாரகை என்னும் பெயருடைய ஒர் பத்திரிகை ஆங்கில தமிழ்ப்பாஷைகளில்பிரச ரிக்கிப்பட்டு வருகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில சுதேச பாஷைப்பத்திரங்களுள், இதுவே முதல் உற்பத்தியானது. இப் பத்திரிகையைச் செந்தமிழில் யாவரும் விரும்பிவாசித்து இன்பு கூா நாற்பது வருடங்களாய் அமெரிக் கமிஷனுதவியுடன் ஆண ல்ட் சதாசிவம்பிள்ளை சிறப்பாய் நடக்கினர். பாலியர்நேசன்” பத்திரிகையைப் பலவருடங்களாய் உவில்லியம்சின்னக்தம்பி இன் முய் நடத்தினர். இவைகள் செக்தமிழ்ப்பாஷை விருத்திக்கு அ திக உபயோகமாயிருந்தன.
(ஆறுமுகநாவலர்)
இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே செந்தமிழ்ப்பாஷை விருச் தியாக விசேஷ முயற்சி செய்தவர் ஆறுமுகநாவலராம் யாழ்ப் பாணம் நல்லூரிலே, கார்காத்த வேளாளர் மா பிலே, பாண்டி மழவர் குடியிலே, அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்கியோகத்தில் அமர்ந்திருந்த கந்தப்பிள்ளையென்பவருக்குப் புத்திரராய் 1822 ம் வடு மார்கழி மீ" 18 வட பிறந்த இவர்; ந்ேது வயசிலே வித்தி பாரம்பஞ்செய்து ஆரம்ப தமிழ்க்கல்வி கற்று, வேலாயுதமுதலி யார், சேனதிாாயமுதலியார், சரவணமுத்துப்புலவர் என்பவர்க ளிடம் இலக்கண இலக்கியங்களைக் கசடறக் கற்றுத், தமிழ்ப்பா ஷையில் விசேஷ பாண்டித் கியம் அடைந்து, சம்ஸ்கிருதத்திலும் பயிற்சியடைந்து, உவெஸ்லியன்மிஷன் பாடசாலையில் ஆங்கில பாஷையுங் கற்று, 20வயசில் அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருக்குத் தமிழ்ப்பண்டிதராகிவேதாகமமொழி பெயர்ப்பில் அவருக்கு நல்லஉபயோகியாகி அவருடன் கூடிச்செ ன்னைபுரிக்குச் சென்று திரும்பி, 1845ம் இடு) வரையிலும்அவரு க்குத் துணை செய்து அப்பால் அவரது வேலையை விட்டு செந்த மிழ்ப்பாஷையைப் பரிபாலிக்கவும் சைவசமயத்தை வளர்க்கவும் கருத்துட்கொண்டு முப்பத்திரண்டு வருடங்களாய் விசேஷமுய ற்சிகள் புரிந்து 1879 ம் இதில் மார்கழி மீ" 5 வ. தேகவியோகமா யினர். இவர் செந்தமிழ்ப்பரிபாலனத்துககு உதவியாய் வண்ணுர் பண்ணையிலும், சிதம்பரத்திலும் இரண்டு சைவப்பிரகாசவித்தி யாசாலைகளை ஸ்தாபித்து, அனேக மாணுக்கருக்குச் செந்தமிழ்க் கல்வியைக் கற்பிக்கவேண்டிய ஒழுங்கு செய்து பல மாணுக்கரு க்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தும், கந்தபுராணம் பா ரதம், சேதுபுராணம், பிரயோக விவேக உரை, திருவள்ளுவர்பரி மேலழகருாை,திருக்கோவையுரை, தொல்காப்பியம்,சேவைரை

Page 166
292 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பருரை, நன்னூற காண்டிகையுரை, விருத்தியுரை, கிகண்டு கு டாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச்குழுவளி கோயிற்புராணஉசை,இலக்கணச்சுருக்கம்,திருவிளையாடற்புராண வசனம்,பெரியபுராணவசனம், தருக்சசங்கிரகம் முதலாம் அறுப அக்குமேற்பட்டபுத்தகங்களைத்திருத்தி அச்சிட்டுப்பிரசரித்துவெ ளிப்படுத்தினர். இவருடைய முயற்சியினுல் செந்தமிழ்க்கல்வி யாழ்ப்பாணத்திலுந் தென்னிந்தியாவிலும்பெருவிருத்தியடைந்த து. இவரால்ஸ்தாபிக்கப்பட்டசைவப்பிரகாசவித்தியாசாலைகள் இ ன்றும் தன்முய் நடைபெற்று வருகின்றன. இவரிடம் கற்றமான க்காாகிய கடராசையர், 6. ச. பொன்னம்பலபிள்ளை, சபாபதி நா வலர், முருகேசபண்டிகர், செந்திநாதையர் முதலியவர்களும் செந்தமிழ்க்கல்வி வளர முயற்சிசெய்தனர்.
(சங்காபண்டிதரீ)
சீர்வேலியில் வசித்தவரும், செந்தமிழிலும் சம்ஸ்கிருதத்தி அஞ்சிறந்த பாண்டித்தியம் பெற்றவருமாகிய சி. சங்கரபண்டிதர் தமிழ்ப்பாஷையையுஞ் சம்ஸ்கிருதபாஷையையும்.அனேகமாணுக் கருக்குக் கற்பித்துவந்தனர். சித்தாந்தசைவப்பிரசாரக சிரோரத் தினமும், சிவபூசாதுரந்தாருமான இவர்; ஆறுமுகநாவலர் கால த்தில் அவருக்கு உதவியாகவிருந்து பெரியபுராணகுசனம்
தலிய பல நூல்களை இயற்றின வர். சைவப்பிரகாசனம், 留° பூசைய ந் தா தி விருத்தியுரை, முதலிய தமிழ்நூல் களையும்; பாலபரீட்சை, சப்தசங்கிரகம், அகநிர்ணயத்திராவிட வியாக்கியானம், சிவஞானபோதத்தமிழுாை, சித்தாந்தசாாவலி லகுடீகை முதலிய சம்ஸ்கிருத நூல்களையும் இயற்றியவர்.
(சிவசம்புப்புலவர்)
உப்ெபிட்டியை வாசஸ்தானமாகக் கொண்ட இவரும் இல னக்கண இலக்கியவித்துவானக விருந்து அனேக மாணவர்களு க்கு ஆசிரியரானதுமன்றி, யாப்பருங்கலக்காரிகையுரை, வள் ளியம்மைதிருமணப்படலவுரை, யமகவந்தாதி, பாஸ்கரசேதுபதி கல்லாடக்கலித்துறை ஆதியாம் பலநூல்களைச்செய்தவர். இவர். இராமநாதபுரம் பூதி பாஸ்கரசேதுபதி மகாராசாவின்பேரில் சில நூதனபாடல்களை இயற்றிச்சென்று அவரிடத்தில் விசேஷமதி ப்பும் கல்லபரிசும் பெற்றவர்.
இக்காலத்தில் இவர்கள் மாத்திரமல்ல பாழ்ப்பாணத்திலே அனேகர் தோன்றிச் செந்தமிழ் வல்லுநராக விளங்கித் தமிழை ான்கு வளர்த்து வந்தார்கள்.
(வைத்தியக்கல்விவிருத்தி)
அமெரிக்கமிஷன் சங்கத்தாரால் யாழ்ப்பாணத்துக்கு ஆங்
லெ வைத்தியசகாயங் கிடைத்ததென 219 ம் பக்கத்தில் கூறி

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 293
னுேம், முதல் யாழ்ப்பாணம் வந்த வைத்தியமிஷனரியாகிய டக் றர் ஸ்சடர்யேர் சென்னபட்டணத்துக்கு மாறிச்செல்ல உவா ட்வைத்தியரும், கிறீன் வைத்தியரும் யாழ்ப்பாணம் வைத்திய ஷனரிமா ராய்வந்து வைத்தியசகாயம்புரிந்தனர். கி மீன் வைத் தியர் மானிப்பாயிலே ஒர் வைததியசாலையை ஸ்தாபித்து, அங் கே வைத்திய சகாயம் பெறவந்தவர்களுக்கு வைத்தியஞ செய் தும், பலமாணக்கரைச் சேர்த்து வைத்தியக்கல்வியை ஆங்கிள பாஷையிலுந் தமிழ்ப்பாஷையிலும் படிப்பித்து அவர்களைச் சிற ந்த வைத்தியர்களாக்கியும், ஆங்கில வைத்திய நூல்களைத் தமி ழில் மொழிபெயர்த்துப் பிர சரித்துப் பரப்பியும், யாழ்ப்பாண ஆபத்துக்குதவி வைத்தியசாலையை மேற்பார்வையிட்டும், யாழ்ப் பாணத்திலே பேதிவியாகிபரம்பின காலத்தில் அங்நோயாற் பீடி க்கப்பட்டவர்களுக்கு மருந்துகொடுத்து அங்நோய் பரவாதபடி விசேஷ முயற்சிசெய்தும் ஆக்கில வைத்தியத்தின் பெருமை யையும் அருமையையும் யாழ்ப்பாணிகள் நன்முய் அறியச்செய் தனர். இவர்வைக்கியசித்தியிலும் இனியகுணத்திலும் சிறந்தவ ரெனப் பெரும் பெயர் படைத் து விளங்கினர். கிறீன் வைத்தியர் யாழ்ப்பாணம்வரமுந்தியுஞ் சிலர் வைக்கியங்கற்றனர். அவரிடம் வைத்தியக் கல்விகற்று அரங்கேறினமானக்கர் நூற்றுக்குமேற் பட்டோர். அவர்களுள் பலர் அரசாட்சிப்பகுதியில் வைத்தியஉச் தியோ கம்பெற்றுவாழ்ந்தனர். அவர்கள் 57 மக்கள்: கிளிவிலன்ட், கூல்ட், எட்லேட்ஸ், டான்வோத், போல், மில்ஸ், சர்ப்மன், மெக்கின்றையர், சிவப்பிரகாசம், சாமுவேல், ஸ்திருேங், நவரத் தின்ம் முதலியனவாம்.
(FLouis2a) ஆங்கிலேய அரசர் இலங்கையை ஆள ஆரம்பித்க காலக் திலேயே குடிசனங்களியாவருக்கும் தக்கம் பிரியப்படி சமயங் கள்ை அனுஷ்டிக்க இஷ்டங்கொடுத்தனர். “டைக் துரை காலத் லே யாழ்ப்பாணத்திலுள்ள எப்பாலாருங் தாம் விரும்பிய சம பங்களை இஷ்டமாய் அனுசரித்து வந்தனர். இவர் எச்சமயத்தா ருக்கும் அவரவர் தம்மிஷ்டப்படி சமயானுஷ்டான ஞ் செய்ய வேண்டிய உதவிகள் புரிந்து வந்தனர். இவர் காலத்திலே ருெ டு எ காலம் க ஊர் கடோறும் மறைந்து கிடந்த சைவாலயன்கள் பிரகாசிப்பனவாயின. எங்கெங்கே ஆலயங்களோ அம்சுக்கெல் லாம் (ருேரட்டு) தெருக்களை வகுக் துக் கொண்டுபோய் விடுத்து அவைகளை விளக்கமாக்கினர்.” ஆறுமுகநாவலர் சைவப்பிரசங் கஞ்செய்தும், சைவப்பாடசாலைகளை ஸ்தாபித்தும், சைவபா லபாடகிகளும் சைவவினவிடை சைவசமய நெறியுரை முத லிய புத்தகங்களை இயற்றி அச்சிட்டுப் பரப்பியுஞ் சைவசமயத் தை வளர்க்கப் பிரயாசப்பட்டனர். போத்துக்கீசர் கர்லத்திலே
39

Page 167
294, யாழ்ப்பாண வைபவ கெள முதி.
க கதோலிக்குக் குருமாரால் பரப்பபபட்ட கத்தோலிக்கும் தம் இக்காலத்தில் பலவகையிலும் பாம்பிவந்தது. ஒல்லாத்த அரசி னர் முயற்சியால் புருேட்டெஸ்தாந்த படிதந்தழுவினர் ஆக்கில அரசாட்சிபாரின் ஆசம்பகாலத்தில் பின்வாங்கிப் பழையபடியே சைவசமய அனுஷ்டானல்கள் புரிந்தனர். காம்முன்ன்ர்க்குறிக் தபடி ஆங்கிலேயர் காலத்தில் யாழ்பபாணத்திலே கிறிஸ்து (புருேடடெஸ்தா ந்த)மதத்தைபபரபபவங்த உவெஸ்லியன்மிஷன் அமெரிக்கமிஷன் சேடக மிஷன் சங்கங்களைச்சேர்ந்த மிஷனரி மார் மூலம் கல்வியறிவு விருத்தியானதுடன் பலர் கிறிஸ்தவர்களா யினர். மிஷனரிமாரிடம் கல்வி கற்றபொழுது கிறிஸ்தவர்களாகி க்கல்வி கற்றாங்கேறி உத்தியோகம் பெற்றபின் கிறிஸ்து மார்க் கக்கைவிட்டுச தம் பூருவ சமபக்தழுவினேர் சிலருளர். “உதா கிமித்தம் பலகிருதவேடம்’ என்றபடி வயிற்றுப்பிழைப்புக்காய் க்கிறிஸ்தவர்களானவர்களுமுண்டு. ஆயின் பலர் அம்மார்க்கத தில் உண்மையான விசுவாசமும் பக்தியுமுடையாடியிருந்ததுட ன் அவர்கள் பின் சங்க கியாரும் உண்மையான கிறிஸ்தவா களாகச் சீவித்து வருகின்றனர். இம்மிஷன் சங்கத்தாரின் ஈன்முயற்சிக ளால் கல்வி விருககியும் கிறிஸ்துசமய விருத்தியும் அதிகப்பட் டுக்கொண்டே வருகின்றன.
(தமிழர் உத்தியோகம் பெறுதல்)
ஆக்கிலச் யாழ்ப்பாண அரசைக் கைக்கொண்டபின் யாழ்ப ாணத்தில் போக்துக்கீசர், ஒல்லாந்தாகளது பரம்பரையிலு ள்ள்வர்களே அனேக இராசசங்க உக்தியோகங்களைப்பெற்று வந்தனர். டைக் துரை காலத்தில் சுதேசிகளாகிய தமிழரே அவ் வுத்தியோகங்களைப் பெறுவாராயினர். கோப்பாய் அம்பலவா ணத்துரை நீதிபதி உதிதயோ கம்பெறறது இவர்காலத்திலாம், பெயர்படைத்த சவரிமுத்துமுதலியார், தெல்லிப்பழை கனகா த்தினமுதலியார் கச்சேரியில்உத்தியோகம்வகித்தனர். நாம்மே லேகுறித்த்படி அனேகர் இவர் காலத்தில் அரசாட்சியுத்தியோக ம்பெற்றனர். இவ்வகையாய் இந்நாட்டுச்சு தேசிகள் உயர்ந்தநிலை யடையவேண்டுயென்பது இவரது வாஞ்சையாயிருந்தது.
(பாழ்ப்பாணிகள் பிறநாடுசெல்லுதல்)
யாழ்ப்பாணத்தில் முன்னர் க்காடடியபடி ஆங்கிலகல்வி அதி கரிக்க அதைக் கற்றுேச் உத்தியோ கங்தேடி இலங்கை இந்தியா ஆதிய இடங்களுக்குச் சென்று, சிறந்த உத்தியோகங்கள்பெற்று சுேவரியமடைந்து வந்தனர், அதினுல் இங்காட்டிலும் செல்வ சம்பத்து அதிகரித்தது. இங்க ஏசண்டரினுளுகையின் ćboð) சிக்காலத்திலே யாழ்ப்பாணத கிலே கல்விகற்ற வாலிபர் சிங்கப் பூர் 8க்கியமலாய்நாடுகளுக்குச் செல்வா ராயினுர். 1855 ம் ஆ.

யாழ்ப்பாண வைபவ கெளமுகி 295
வட்டுக்கோட்டைச் செமினரி கிறுக்கப்பட்ட பின் R. பிரக்கன் ரிட்சு ஆசிரியரைத் தலைவராய்க்கொண்டு ள தாபிக் கப்பட்ட வட்டுக்கோட்டை இங்கிலீஷ் மகாவித்தியாசாலையிலே கல்விகற்ற சங்கேறியவரும் வட்டுக்கோட்டை வாசருமாகிய மு. வயித் சிலிங் சம்எப்பவரே முதல் சிங்கப்பூர்க்குச்சென்று உத்தியோகம்பெற் றச் செம்மையாய் நடந்து அனேக வாலிபரையழைக்தி அவர் உக்தியோகம்பெற உதவிசெய்தனர். அக்னல் அவர் சிங்க ப்பூர் வயித்திலிங்கமென அழைக்கப்பட்டனர். அைைரப்பின் பற்றி யாழ்ப்பாண வாலிபர் அனேகர் அல்கேசென்று உக்கியோ கம்பெற்று அங்கே குடிபதிகளாய்ச் சீர் சிறப்பாய் வாழ ஆரம்பி க் கனர். வரவர அங்கேசெல்லும் யாழ்பாணிகள்தொகை அதிக ரிக்கது. 8 وهذ15696م لإعக்கியமலாய்நாட்டைச்சேர்ந்த குவா லாலம் பூர் சின்ன யாழ்ப்பாண மென்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருஷக்தோறும் பெருக்தொகைப் பணம் அனுப்பப்படுகின்ற தி.
(அத்தியகாலம்)
இலங்கையிாாசாங்க லிகி தரும், பருமாகிய அன்ஸ்ரரூகர்துரையின் ஏவுகலால் டைக் துரை 1843 ம் (வூடு வடமாகாண எசண்டு உச தியோ சக்கை விட்டு இலங்கையரசிறைத் தனதிகாரியுக்கியோகம் பெற்ற, அந்த உத்தியோகசாலையில் இலங்கை பரசினர் இவரைப்போற்றிப்புக முத்தக்கதாய் வியப்புக்குரிய நயப்பான பலகிக் கங்கள் செப் து சிலகாலத்தால் மீண்டுங் தமது பழைய உக்திபோ கநிலை (வட மாகாண எசண்டர்)யைப்பெற்று, யாழ்ப்பாண ஞ் சிறந்து உன்ன Cநிலையடையத் தம்மாற் கூடிய யாவற்றையும் மிக்க திறமையாய் ச்செய்து வர்தனர். இவர் பலமுறை இலக்கையரசிவேயதி உய ர்ந்த உத்தியோகம் பெற்றுக்கொள்ள நற்கருணம் பெற்ரு?லும், அந்த உயர்ந்த பதவியை விரும்பாது யாழ்ப்பான நாட்டி லும் யாழ்ப்பாணிகளிலும் இவர் கொண்ட போன் பினல் யாழ்ப்பா ணத்திலேயே மாணபரியங்கஞ் சீவிக்கக் கருத்துக்கொண்டனர். டைக் துரையின் அரியநண்பராகிய அன்ஸ்து ரூதர் இராசாங்க விகிதபதவியை விட்டபொழுது அப்பதவிக்கு அரசினர் இவரை நியமிக்க இவரோ அர்த உயர்பதவி தமக்கு வேண்ட4 மென க் கூறி யாழ்ப்பாணத்திற் தாங்கொண்ட பெரும்பற்றை யாவர்க் குங் தெளிவாய்க்காட்டினர். இத் துணைப்பரோபகார சிங்தை கொண்ட இச்சீமான் யாழ்ப்பாணத்தின் பெருவாழ்வுக்கு உத வியாய் நல்லரசு நடாத்திவரும்பொழுது, 1867 ம் ஆண்டிலே இவர் தேகத்திற் குடிகொண்டு இவரை வாட்டிய கடும்பினரியை அமெரிக்க வைத்தியமிஷனுரியாகிய டக் றர் கிமீன் &ய நீக்க அரும்பெரும் பிாயாசப்பட்டாலும் அப்பிணி குணமுழுது அதி

Page 168
296 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கரிக்க இவர் 1867ம் டு ப்ேபசி மீ" 8வட கோபபாயிலே தமது சுக கிருகத்திலே தேக வியோகமாயினர். இவரிறந்த செய்திகே ட்டு யாழ்ப்பாணத்திலே கண்ணீர் விடாதவர் யாவர்? இவர் யாழ் ப்பாணத்திலே நாட்டிய அரும்பெருஞ் செயல்களும் இவர் கீர்த் தியும் யாழ்ப்பாணமுள்ள வரையும் நின்று பிாக சிக்குமன்ருே? இவர் மரணநேரத்தில் இவருடன் கூடி இருந்தோர் மேலே கூறி ய கிறீன் வைத்தியருடன் இவர் கண்பரும் அப்பொழுது மன்ன f36) உபஏசண்டசாபும் பிற்காலத்தில் வடமாகாணம் முழுவது க்கும் எசண்டராயுமிருந்தவராகிய இவைனந்துரையுமாம். அ த்துரைமகன் அப்பொழுது கச்சேரிப்பொறுப்பை ஏற்கும்படி அழைக்கப்பட்டுச் சகலபொறுப்பையுமேற்று டைக்மன்னவரிற ங் தபொழுது பக்கத்திலிருந்தனர். இச்சீமானின் மரண செய்தி கொழும்புக்கெட்டின பொழுது அங்குள்ள சிரேட்ட உக்தியோகஸ்தரியா வருங் தக்கசாகரத்தில் மூழ்கினர். هـyفك பொழுது இலக்கை இராசாங்க லிகிதராயிருந்த கிப்சன் திரை டைக்மன்னவரின் பெருந்திறமைகளையும் அருவி செய்கைகளை யுமெத்ெதுரைத்து இவருக்குத்தக்க ஒர் ஞாபகசின்னம் நாட்ட வேண்டுமெனச் சாதித்தனர். இவ்வகையாய் அருங்கீர்த்திபெற்ற பெருந்துரைமகனுகிய டைக்மப் னவரின் சரீரம் சகலவகையான கண்ணியத்துடன் கச்சேரிக்குக் கொ ண்டுபோகப்பட்டுச் சர்ச்சு மிஷன் குருவால் அந்தியகருமங்கள் செய்யப்பட்டபின் நல்லட க்கஞ் செய்யப்பட்டது.
வெண்பா “உத்தமன் அக் லன்டைக் குசிக சருமம்வலிது செத்த ைனென்ருே? நீவிச் செப்புவீர்-வித்த கனே புன்குரம்பைவாழ்வைப்புகழ்த்தம்பமாககட் இன்பசுகாரம்பமுற்றதே’
T F& sugung ST an 8-9 1867-1869
டைக் துரைக்குப் பின்னர் கீழ்மாகாண ஏசண்டராயிரு ந்த றசல்துரை வடமாகாண ஏசண்டராகி யாழ்ப்பாணம் வந்து இரண்டு வருடங்களின்பின் நடு மாகாண ஏசண்டராய்க் கண்டிக் குச்சென்றனர். இவர் காலத்திலே நாம் ஈண்டு குறிக்கத்தக்க காத்திரமான சம்பவங்கள் இரு நாட்டில் நடைபெறவிலலை. ஆயி னும் இவ்விடத்தில் அக்காலத்தில் நடைபெற்ற ஒர் சம்பவத் கைக் கூற கல் அவசியமாம். பெருந்தன வந்தாாய்ச் சீவித்து 1868 ம் (ளு) தேகவியோகமான விளைவேலி வேதக்குட்டி யையரின் ஆசனம் சளுக்கு யாழ்ப்பாணத்திலே அக்காலத்தில் மிகு ந்த செல்வாக்குள்ளவர்களாயிருந்த அப்புக் காத்து கூல்ட் )D قدر லாஞ் சிலர் பிறப்பித்த பொய்ம ரண சாதனமும், அம்மாண சாக

யாழ்ப்பாண வைபவ கெள முகி. 297
னக்கைப்பற்றி யுண்டான பெரிய வியாச்சிபாமும், பொலீஸ்வீர ரின் அருங்காப்புக்குள்ளே மாகாணக் கோட்டுவிட்டுள்ளே இரு ங்க அவ்வியாச்சியப் புக்ககத்தை எதிர்ப்பட்சக்கைச்சேர்ந்தவர் யாரோ அஞ்சா நெஞ்சராய் உட்சென்று அகப்படுத்திச்சென்ற தும் இக்காலத்தில் நடந்த விசேஷசம்பவமாம்.
துவைனம்துரை காலம் கி-பி 1869-1896
வடமேற்குமாகாண எசண்டராயிருந்த துவைனங்துரை 1869 ம் (வூல் புரட்டாதி மீ வடமாகாண ஏசண்டராகி யாழ் ப்பாணம் வந்து 28 வருடம் டைக் துரையுடைய வழிவழியே அதிகாரஞ்செலுத்தினர்.
(மசணசாதனவழக்கு)
இவர் ஏசண்டராய் வந்த காலத்தில் மேலே கூறிய விளை வேலி வேதக்குட்டி பேர் ஆதனங்களுக்குப் பிறப்பிக்க மரண சாதன வழக்கைப்பற்றிய அதிர்ச்சியிருந்தது. துட்ட நிக்கிரகசிட் டபரிபாலனமாய் நீதிநடப்பிக்கும் ஆங்கில அரசில் நீதிநடை பெற முடியாது நாலு வருடங்களாய் இழுபட்டு உயிரற்றுக்கிட ந்த மரணசாதன வழக்கு; துவைனந்துரையுடைய விடாமுய ற்சியினலும் மாகாண அதிபதி முேஸ்மலிக்கொக்துரையின் விவேக சாமர்த்தியத்தாலும் உயிர்பெற்று, விளங்கப்பட்டு எதி ரிகள் சுப்பிறீங்கோட்டுக்குப் பாரப்படுத்தப்பட்டனர். அவ்வழ க்கில் ள கிரிகளாய் நின்ற அத்துவக்காத்து கிக்கிலாஸ் கூல்ட் முதலானவர்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்திலே அதிகமாயி ருந்தமையால் அவ்வழக்கு கொழும்பு இராசதானியில் விசேட ஆங்கில யூரித்துரைமக்கள் நடுவில் பூரீ றிச்சேட் மோர்க்கன் துசை இசாணியின் அத்துவக்காத்சாய் நின்று வழக்கை ஈடத்த பூரீ கிறேசி என்னுஞ் சிாேட்ட நீதிபதியால் விளங்கப்பட்டது. எதிரிகள் குற்றவாளிகளாய் மறியற்தண்டனை பெற்றனர். இம் மரணசாதனவழக்கால் லெவருடங்களாய்க்கொ திகொப்பரைபோ லிருந்த யாழ்ப்பாணம் வழக்குமுடிவின் பின் அமைதியடைந்தது. (விசேஷசெயல்கள்) * 'இவரும் அநேகருேட்டுக்களும் சந்தைக் கட்டிடங்களும் அமைத்தனர். இலங்கையையும் இந்தியாவையும். இராமர் பெ ருங்கடலடைத்துப்பெருஞ் சேதுபந்தனமிட்டிணைத்ததுபோலக் கோரைதீவையும் யாழ்ப்பாணத்தையும் இவரும் சிறுகடல் தூர் த்துச் சிறிய சேதுபந்தன மிட்டிணைத்தனர். இந்நன்மைக்கு யாழ்ப்பாணத்தார் துவைனந்துரையை எங்காளும் போற்றுங் கடப்பாடுடையர். நெடுங்காலம் இச்சிறுபாவைக்கடலைக் காலா ற்ரு?ன்டிவந்த சனங்கள் துவைனந்துரை செய்த நன்மையால்
இப்போது இரவிலும் பகலிலும் இராசவீதியிற் செல்வார்

Page 169
298. யாழ்ப்டான வைரவ தெளமுதி
போற் செல்லுகின்றனர். இச்சிறியசேது ஏறக்குறைய ஒன்ற சை மைல் நீளமுடையது. மாட்டுவண்டிகள் குதிரை வண்டிகள் *மோட்டக்கார்’ ரதங்கள் அடிக்கடி இதன்மேற்சென்று மீளு கின்றன. புதியவர் புகுங்கால் மீளுகற்கரிதாய்ச் சந்துப்பின் னலாய்க் குடிநெருங்கிக்கிடந்த சோனக தெருவை இவர் சதுர ங் த மனபோலக் குறுக்குநெடுக்குமாக அநேகருேட்டுக்களை வ குத்து விளக்கமாக்கினர். புலான் மண் நீங்காத நாறிப்புழுக் தொழுகும் பாழ்ங்குடிசைகள் நிறைந்துகொள்ளைநோயைக் கூவி பழைக்கு மியல்புடையதாயிருந்த சுாையூகையும் குறுக்குமறு க்குமாக அநேக தெருக்களைக் கிறந்து திருத்தினர். கண்டி மார்க்கத்தைக் கற்படுத்தி ‘ஆனையிறவுப்பா லத்தை முடித்து மாத்தளை க்கும் யாழ்ப்பாணத்துக்கும் கபால்வண்டிப் போக்கு வரவையுண்டாக்கினர். யாழ்ப்பாணத்திலே அநேக ஊர்களிலே சபாற்சாலைகளைத்திறந்தனர்.” Lu 7-5F-tib (குடிசன்மதிப்பு)
இலங்கையிலே முதல்முகல் 1871 ம் வடு குடிசன மதிப் வெடுக்கப்பட்டது. இம்மதிப்பு வடமாக ணத் கிலே சரியாய்க் கணக்கிடுதற்குத் துவைனங் துரை கக்க முயற்சிகள் செய்தனர். அம்மதிப்பு அக்காலங்தொடங்கி 10 வருடங்களுக்கு ஒருமுறை ஒழுங்காய்க் கணக்கிடப்பட்டபடியால் அடுத்து 1881 ம் 1891ம் ஆண்டுகளிலும் இந்த எசண்டர் காலத்தில் கணிக்கப்பட்டது.
(புதியநாணய வழக்கம்)
முன்னர் வழங்கிவந்த பவுண் சிலின் பென்சு என்னும் * ங்கில நர்ணயங்களும், வாாகன் இறைசால் பணம் துட்டு வெள் ளைச்சல்லி என்னும் இங்நாட்டு நாணயங்களும் நீக்கப்பட 1872ம் ஆண்டு ரூபா சதம் என்னும் நாணயங்கள் இந்நாட்டில்வழங்க லாயின. இங்காணயவழக்கம் இலகுவாய்க் கணக்கிடுவதற்கு மிக உதவியாயிருந்தது.
(உவேல்ஸ் இளவரசருக்கு உபகாரம்)
பிரித்தானிய இராச்சிய இராணியாராயிருந்த விக்ருேறியா மகாராணியாரின் சிரேட்டபுத்திராகிய உவேல்ஸ் இளவ்ரசர் (அவர் பிற்காலத்தில் ஏழாம் எட்வேட என்னும் பெயருடன் அரசுபுரிந்தனர்) 1875 ம் ஆண்டு இலங்கைக்கு விசயஞ்செய்த னர். அந்த அரசகுமாாருக்கு வடமாகாணத்திலுங் கீழ்மாகா ணத்திலும் வசித்த தமிழ் சாகியத்தார் சிறந்த வெகுமதி கொ டுத்து அவரைக் கண்ணியப்படுத்தப் பணஞசேர்த்தனர். அப் பணத்தொகைக்கு யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைகள் துவை னந்துரையுடைய ஏவுதலின்படி அக்காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் இரண்டாம் முதலியாராயிருந்த கனகரத்தினமுத

யாழ்ப்பாண வைபவ் கெளமுகி, 299
வியார் முயற்சியினல் செய்யப்பட்டன. அங்நகைகளை அரசகு மாரருக்கு அம்முதலியாரே கொடுக்குஞ் சலாக்கியம் பெற்றுக் கொழும்புசென்று பெரிய இராசசபையில் அவர் அங்ககைகளை இளவரசருககு உபகரித்துச் சன்மானம் டெற்றனர். அப்பணத் தின் மிஞ்சிய தொகையில்ை யாழ்ப்பாணத்திலே முற்றவெளி யிலே அலங்காரமாய் விளங்கும் மணிக்கூட்டுக்கோபுரம் முற்று விக்கப்படடது. அக்கோபுரத்திலே சேர் லோங்டன் தேசாதி பதி உபகரித்த ஒர் மணிக்கூடு வைக்கப்பட்டிருக்கிறது.
(கொள்ளேநோயும் பஞ்சமும்) 1877 ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே பேதிகோயும் வைசூரிநோயும் அதிகமாய்ப்பாந்து அனேகளைக் கொல்ல, பஞ் சமும பரந்து எஞசிய சனங்களே வாட்ட யாழ்ப்பாண நாடு முன் ரைக் காலத்திலும் பார்க்க அக்காலத்தில் மிக அவகிப்பட்டது. சம்பிரசைகள்படுந்துயரைக் கண்ட ஏசண்டர் தம்முயிரையுந்தஞ் சுகத்தையும் பேணுமல் தம்பிரசைகளின் உயிசையுஞ் சுகத்தை யுங் காக்கவிரும்பி ஆங்காங்கு கொள்ளைநோய் பரந்த இடங்க ரூக்குச்சென்று பொலிஸ்வீரரை நிறுத்தி அவ்வவ்விடங்களைச் சுத்திசெய்சரம், வேண்டிய இடங்களில் சிறுச்சிறு வைத்திய சாலைகளை ஸ்தாபித்து வைத்தியசகாயம் புரியவைத்தியரை நிய மித்தும், நோயாளிகளுக்கு வேண்டியவைகளைத் தாராளமாய்க் கொடுக்க ஒழுங்கு செய்தும், கொள்ளைநோயை அகற்ற மிக முயற்சியாயிருந்தனர். இவர் செய்த அரியபெரிய முயற்சிகளி அல் கொள்ளைநோய் குறைந்துபோகாது, இன்னும் அதிக வேகமும் மூர்க்கமுங் கொண்டு பலமாசங்களாய் யாழ்ப்பாணம் எங்கும் பரந்து அனேகரையிறக்கச் செய்தது. பஞ்சமும் மிக அதிகரித்தது. அகவிலை மிக விலையாய் அதிகரித்தது. உணவுப் பொருட்கள் இலகுவாய்க்கிட்டாததினல் அனேகர் கங்காளவடி வாய் என்புருக்கொண்டனர். கடற்கரையையடுத்த காட்டோர த்தில் இறந்த கிடந்த ஒர் மனுஷனின் சரீரத்தை அங்க சேதன ரூசெய்து பார்வையிட்ட வைத்தியர் அவனிரைப்பையில் புற் கற்றையைக் கண்டனராம். அம்மனுஷன் உணவில்லாக்கொடு மையினுல் புல்லைச்சாப்பிட்டு மரித்ததாக எண்ணப்படுகிறது. அக்காலத்துப்பஞ்சத்தின் கொடுமைய்ை இது தெளிவாய்விளக் குகின்றதே. பஞ்சத்தின் கொடுமையால் தீவார்சிலர் தங்கள் அரு மையானபிள்ளைகளை விற்று உணவுகொண்டனராம். பஞ்சத்தி குல் வருந்தியவர்களுக்குக் கன்றைநினைத்துக் கதறுங்கறவை போலத் துவைனந்துரையும் இாங்கி அவர்களுக்கு அரசாட் சியார் சகாயவேலைகொடுத்து அவர்களையாதரிக்க ஒழுங்குசெ ய்தனர். சுதேசபிரபுக்களுஞ சிலர் ஆங்காங்கு பஞ்சப்பட்டவர்க
ளுக்குஉதவிசெய்தனர்; சிலர்வண்ணுர்பண்ணையிலே கஞ்சித்தொ

Page 170
30 sh யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ட்டியொன்று வைத்துப்பஞ்சத்தில்ை வருந்திவந்தவர்களுக்கு நாடோறுங் கஞ்சி வார்த்துவந்தனர். கொள்ளைநோய் பஞ்சங்கர ர ணமாக அக விலைமிகஏற, முன் குறைந்தவிலைக்கு வாங்கித்த க்கள் பண்டகசாலைகளிலே சேமித்துவைத்திருந்த நெல்லைக் காலத்தின் கொடுமையையுஞ் சனம்களின் பரிதாபநிலையையு ஞ சற்றுங்க வனியாது *ஆர்குடிகெடினும் நீ குடிமிளகுசாற” என்றபான்மையாய் அதிக லாபம்பெற விலையை மிகக் கூட்டிச் செட்டிகள் விற்க ஆரம்பிக்க, சனங்கள் திரண்டு அரசாட்சியார் சுட்டுக்காவலே யுங்கடந்து சிலவிடங்களிற் கொள்ளையடிப்பாாாயி னர். அக்காலத்தில் தண்ணளிமிகுந்த பிதாவடைவான இந்த ஏ சண்டர், செட்டிகளை அநியாயமாய்க் கண்டபடி அகவிலையை யேற்று திருக்கவும், சனல்களை நீதிதவறிக் கொள்ளை யடியாதி ருக்கவும் எச்சரித்து, இருபகுதியாரும் ஒருவருக்கொருவர் உ தவியாய்ச்சிவிக்கச் சமப்படுத்திவிட்டனர்.
யாழ்ப்பானத்திலே நடைபெற்ற கொள்ளைநோய்களின் உக்கி ாவேகத்தையும், பஞ்சத்தின் கொடுமையையும் கேள்வியுற்ற தேசாதிபதி, இவ்விடம் பரந்து அனேக உயிர்களை நாசஞ்செய் யும் கொள்ளைநோயின் காரணத்தையும், பஞ்சத்தின் காரணத் தையும் தக்க படி ஆராய்ச்சி செய்யவும், அவற்றை நீக்கத்தக்க பரிகரிப்புகளைச் செய்யவும், வைத்தியத்தலைவர் கின்சி, பொலிசு ராணுவத்தலைவர் காம்பெல், நிலஅளவைத் தலைவர் வையர் என் னும மூவரையுமனுப்பினர். அவர்கள் 1871-ம் ஆண்டு ஆனிமீ" 21-ங் வ. சேரன் தீவு என்னும் புகைக்கப்பல்மார்க்கமாய் யாழ் ப்பாணம் வங்A ஆங்காங்கு ஒடியுலாவி, காரியங்களைத் திட்ப நுட்பமாய் ஆராய்ச்சிசெய்து, கொழும்புக்குச் சென்று தமது ஆராய்ச்சியை அரசினருக்கு அறிவித்தனர். அவர்கள் வருகை யால் வடமராடகியாருக்கு ஒர் வைத்தியசாலை புலோலியிலே 1878-ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு அரசாட்சியார்பொறுப்பில்ந டைபெற்று வருகின்றது. 1878-ம் ஆண்டுமுற்பகுதியில் கொள்ளை நோய்(குறைந்து அகன்றுபோக, பஞ்சமும் இல்லாதொழிந்தது. (பெரும் அக்கினி விபத்து.) மேலே கூறப்பட்ட பேராபத்தின் பின்னர் வடமராட்சியிலே ஒர் பெரும் அக்கினிவிபத்துண்டாயிற்று. அதைப்பற்றி அக்கா லத்துப் பத்திரிகையொன்று கூறியவற்றை யீண்டுத் தருகி ன்முேம்,
*எஞ்சீவியநாளில் எம்மூரினடந்ததாய் காங்கேளாததும், எ மக்கு முன் நடந்ததாய் இதிகாசங்கூற நாமறியாததுமானவோர் குரூமி மும், பரிகாபமும், பயங்கரமும், கண்டோர் கேட்டோர்
நெஞ்சத்தை எங்கச்செய்ததுமான ஒரிடையூறு 1879-ம் வடு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 30
வைகாசிமீ 3 ம் உஇரவு வடமராட்சியிலுள்ள கரவெட்டி வெல்லனிற் பிள்ளையார்கோவிலிற் சம்பவித்தது. சாமியார் உள் வீதியுலா வித் தெருவீதியெழுந்தருளுவதற்காகக் கோபுரவாச லைச் சமீபிக்காமுன்னே குலவிளக்கொன்றிலிருந்தவக் கினி பங் க்லிற்றூக்கிய வாகைமாலையொன்றிற்றுவி, விசுவரூபங்கொள் ளப் பந்தர்ச்சோடினைகள் கடதாசிகளும் சீலைகளுமானதால் அ ந்த அக்கினிதேவனுக் கெளிதான உணவாயிருக்கவே, அவன வ ற்றை வயிருரவுண்டு பெலங்கொண்டமளியிற் தொடங்கக் கண் டோர் குரவையிட, வெளியில் ஆகின்முேர்பல ராவங்கேட்டு மக் கினியைக் காணுது, ஒகே ! சண்டையாக்குமென நினைந்து வா சலையடைக்கவெத்தனிக்க, இவ்வறிவற்றசெயலா அலுண்ணின்ற சனங்கள் வெளிநாட விரும்பியும் கூடாது கிணற்றுள் விழுந்து முக்குளித்தவர்போ லாபத்தடைய, அப்பால், வெளியில் கின் முேர் தம் அறியாமைக்கிரங்கியும், சனங்கள் வெளிகாடக்கூடா து முகப்புப் பக்கல் பட பட, சட சட, மட மடென்று மூடு @ ளைபோலாகப் பிரசண்டவாயு சமயத்தில்ே வந்து பின்னேர் பு றத்தில் மகிற்றுவ1ாக்தை யடுத்திருந்த கொட்டகையொன்றில் குகிக்கச் சொல்வதென்ன? அந்தவாசலும் சனங்கள் வெளிநா டற்கிடங்கொடாது தடைசெய்தது; இவ்வா றவதி பெரிதாயி ற்று. ச ன ங் க ள் ஆ ப த் தி ற் க ஞ் சித் தப்பலாமென் னும் வாஞ்சையால் ஒருவரையொருவர் மிதித்தும், நெருக்கியு ம், முக்திமுக்கி மேலிட்டதாலும், அக்கினிபகவான் முழுமுச் சினின்றதாலும், அன்றிரவவரவர்பட்ட வவதிக்கு கிகாந்தவவ கியேயன்றி வேவியாது கூறலாம். ைேயயோ கம்மூர்ப்பெண் கள் தாலமூலங்களையடுக்கிச் சுட்டாற்போலவே அனேகர் சுட ப்பட்டார், அவரம் மூடுசூளையிற் கிடந்த காட்சியைக் காதார க்கேட்டோமேயாயினும், நம் லேகினியால் வரைதல் கூடாது. பெண்கள் கட்டின வாபரணங்கள் எங்கே? அவர்கள் கார்மேக வழகமெங்கே? அன்னத்தின் முருந்துக்கொத்த தங்கவரிசைக ளெங்கே? ஆ! அவர் காலெங்கே? மேலெங்கே? மரணமெங்கே? மரியாதையெங்கே! நீட்டினபடி கரிந்து மிாய்ந்தோர்சிலர், கை கட்டினவடி விழுந்தோர் பலர்; கைக்குழந்தைகளை யிடுக்கினபடி கிடந்தோர்சிலர்; பக்கத்தினின் முேரைக் கட்டினபடி சாய்ந்தோ ர் சிலர்; குந்து காலிற் கரிக்சட்டிபோற் கரிந்தோர்சிலர்; அன்றி ரா காற்பதுக்கு மேற்பட்டோர் பிரேதமானர்கள். முக்கால் வேக்காடு அரை கால் வேக்காடாய் அபாயப்பட்டோர்.அனேகர்; அவருள் வீட்டிற்போ யிறந்தோரும் பலர்; நாயன்மார்கட்டிற் போயிறந்தோரும்பலர்; யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் போ
யிறந்தோரும்பலர்; ஊரெங்கும் அந்தோ! ேேயா! என்ற அ 40

Page 171
3.09. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ழுகைச்சத்தமே சத்தமாயிற்று. இறந்தோர் முன்பின் 100 ப்ே ருக்குண்டு’ என்பனவ*ம்.
(தமிழர் பிரதிநிதியின் மாணம்)
தந்தைதாய் வழியால் யாழ்ப்பாணத்து மானிப்பாயைச் சேர்ந்தவரும், இலங்கையிலுள்ள தமிழ்க்குடும்பங்களுள் மிகப் பிரசித்தி பெற்றுக் கொழும்பில் விளக்கிய விசேஷ குடும்பத் நிற் பிறநதவரும், கல்விப்பொருளிலுஞ் செல்வப்பொருளிலு ஞ் சிறந்து இக கிலந்து வரையும் பெருங்கீர்த்தியுற்றுச் சட் டகிருபண சபையிற் தமிழரின் பிரதிநிதியாக இருக்திவருமாகிய பூரீ முத்துக்குமாரசுவாமி 5ைற்பட்ட வர்த்தனப்பிரபு. (முதலா ம் நைற்பட்டத்தமிழ்ப்பிரபு) 1819 ம் டு வைகாசி மீ 4 உ சடுதிமரணமடைந்தனர். இவர் மரணங் தமிழர் சாகியத்த வரியாவருக்கும் ஆற்முெணுத் துயரைக் கொடுத்தது. இவர் சரிதம் வாசிக்க யாவருக்கும் மதுரயா யிருக்கும் என நினைத்து அக்காலத்து உத பதசா கைப் பத்திரிகை அவரைப்பற்றிக் கூறி யவற்றை யீண்டுத் தருகின்றுேம்.
*இலங்காபுரி மகாராசனுகிய இராவனேசுபரனுடைய சி ாம்களில் வி3ாங்கா கின்று குரியப்பிர பைகான்ற கவாத்தினமகு டங்க2ளக் குரங்கர சனகிய சுக்கிரீபன் பறித்தெடுத்து மானபங் கஞ் செய்தானென்ற பழங்கதைபோல, மானேசுபரணுகிய கூ ற்றுவலும் இலங்கைமங்கையின் சிரேஷ்ட இரத்தினங்களுட் சிறந்து விளங்கிய சிறீ முத்துக்குமாரசாமி இரத்தினத்தைப் பறி த்தெடுத்து மான பங்கஞ்செய்து, ைேயயோ! எம் இளஞ்சிங்கமி றப்பதே யென்னேயென்னே! என்று எவரையும் இாங்கவுல் க லங்கவும் வைத்துப்போயினன். ஒ கொடுங் கூற்று பாலசிங்க ம்போன்று சட்டநிரூபணச் சபாமத்தியிற் கிளர்ந்து ஒருவர்முக த்தையும் பாராது எடுத்த சருமத்தையே பார்த்து, மேகம்போ ன் முழக்கிச் சட்ட திட்டங்களினுழம்போய் கிமிர்ந்து சுளியோ டி, இலக்கை மந்திரச்தவருட் சிறந்த மந்திரத்தவ சிவரென்று அட்டதிக்கெக்கும் புகழ்விட்ட விவர் 45 வயதிற் தேகவி யோகமாவாரெனக் காத்திருந்தவரெவர்? 4-ங் உ ஞாயிற்றுக்கி ழமையே காலதூதனவர்மேற் சைவைச்சத்துணிந்தான். அடு த்தநாட்கசலையில் அவர் பிரேத சேமம் அதி சிங்கா சலங்காரமாய் நடந்தது. கொழும்புநகாஞ் சிற்றருக்கொண்டெழும்பிக் கொ ள்ளுப்பிட்டிக்கு மெள்ள ச்சென்ருலென்ன? அவ்விராசதானியி லுள்ள பெரியோர், சிறியோர், துரைமக்கள், பிரபுக்கள், ேோா ப்பியர், சுதே சராதியோர் எள்ளிடவிடமின்றி நள்ளிடைதானி ன்றி அவரது வாசக 1 டிச் சரிந்தனர். தேசாதிபதியின் படைத் துணைவர், சட்டநிரூபண சபைப் பிரதிகிதிகள், இராசாங்க மக்

யாழ்ப்பாண வைபவ கெள முதி 303
நிரிமாா, சிரேஷ்ட நீதிபதியோடு கனிஷ்டரீதிபதிகள் நாமும் வ ந்தோம், வங்தோமென்று அத்தருணம் முந்திச்சென்றனர். அ த் துவக்காத்து டேடினந்து, வன்லங்கன்டேக், கிறின் லிங்தன், கிறேனியராதியாங் துரைமக்களோடு அவருட்ைய மருமகனுகிய அத்துவக்காத்து இராமனுதர், சவப்பெட்டி தூக்கி நூதனமா யியற்றப்பட்ட பாடைமீதேற்ற சோட்டுக்குதிரைக Eலபாவா டைமேல் நடந்து மூன்று மைல் தூரம் அதை இழுத்துச்செல்லக் கும்புகள் ஒழுக்கெறும்பு கொடி விட்டாற்போல மயான ஸ்தா னஞ் சென்றவுடன், சிரேட்டநீதிபதி, ஸ்தூவாட் நீதிபதி, ful f : ணியின் அத்துவக்காத்து பேடினங்து, வேன் துரை, அத்து வச்காத்து லிங்கன்பேக் என்னும் வேருடன் மருமகன் அத்து வக்காத்து இராமநாதர் கூடிப் பிரேதப்பெடடியை இறக்கி, இர ண்டுவண்டில் சந்தனக்கடடைகளக்ெகிப ஈமவிறகின்மேல் வைத் தனர். மந்திசாலோசனைச்சபையில் எத்தனையோ பேர்களுடை ய வாய்ச்சொல்லிலடங்காச் சிறீ குமாரசுவாமிச்சிக்கத்தை அக் கினிபகவான் கணத்திற் சாம்பராக்கினன். இலங்கைச் சுதே சிகளுண் முதல் முதல் பிரபுப்பட்டம்பெற்ற அவர் 1833-ம் டு பிறந்து கொழும்புக்கல்லூரியிற் கற்றுப் பாண்டிக்கியம்இது ற்று முல்லைத்தீவு எசண்டராகி, அதைப் பறுவாய்பண்ணுதுவி ட்ப்ெபோய் நியாயசாஸ்திரம் கற்று, 1856-ம் டு அத்துவக் கர த்தாகி, 1861-ம் (u) சட்டநிரூபண துாைமக்களுள் ஒருவராகி ம் வூடு) முதன்முதல் இங்கிலாந்து சீமை சென் 1862 و هاة fلالای றனர். இங்கே சில கூட்டத்தில் இவர் பேசின பொழுது இவர் பாஷைத்திறமையை இங்கிலீஷ் துரைமக்கள் தாமும் வியந்து புகழ்ந்தனர். அல்கிருக்கும்போது அரிச்சந்திர சரிதமொன்றை இாாணிக்குப் பிரதிஷ்டைசெய்து, அச்சடிப்பித்துப் பிரபுக்கள் சினே s ம்பெற்று நியாயசாஸ்திரியென்ற பட்டமும் வாங்கித்தி ரும்பினர். இரண்டார்தாஞ் சென்றபோதே 1874-ம்u) அல் கிலேய மந்திரியாகிய பீக்கன்ஸ் வீல்ட் பிரபு (Irrd BeAgn field) சகாயததோடு ஈயிற்பட்டம்பெற்று ஒர் உயர்குல வங்கில துரைச்சானியை விவாகஞ்செய்துவந்தார். இப்போ தவரும் பு த்திரரும் இங்கேயிருக்க, இவர் தஞ் சுற்றமித்திரர் மத்தியிற் றேகவிபோகமாயினர். அந்தோ! அந்தோ!”
இவருடைய மாணக்கின் பின் சட்டநிரூபண சபையிலே இ வருடைய இடத்துக்கு இவர் மருக :ாகிய அத் துவக்காக்து இ ராமநாதர் (இப்பொழு S இலங்கைக் கற்ருேர் பிரதிநிதியாயிருப் பவர்) நியமனம்பெற்றனர்.
(& Stcອົງ ຂໍ້ 8) து வைனந்துரை வடமாகாணஏசண்டரானவருடத்துக்கு அடுத் தவருடம் இலங்கை அரசினர் சுதேசபாடசாலைகளுக்கு அரசிறைப்

Page 172
304 வாழ்ப்பாண வைபவ தெளமுகி
பணத்திலிருந்து உதவிநன்கொடைகொடுத்துச் சுதேசகல்வியை விருத்தியாக்க முயற்சித்தனர். இதனுல் யாழ்ப்பாணத்திலே மிஷனரிமாரால் நடத்தப்பட்ட பாடசாலைகள் அரசினரால் பரீ ட்சிக்கப்பட்டு உதவிநன்கொடை பெறலாயின. யாழ்ப்பாணச் சுதேசிகளுள் R. பிரக்கன்றிட்சு முதல் உப வித்தியா தரிசியாக அரசினரால் நியமனம்பெற்றுப் பாடசாலைகளைக் கிரமமாய்ப் பரீ ட்சித்துவந்தனர். இதனுல் சுதேச பாடசாலைகள் ஆங்காங்கு அதிகப்பட்டன. உவெசிலியன், அமெரிக்கன், சேட்சு மிஷனரி மாரும், கத்தோலிக்க குருமாரும் ஆங்காங்கு கிராமப் பாடசா லைகளை அதிகப்படச்செய்து, அனேக மாணுக்கரைக்கூட்டிக் க லவிபயிற்றி அரசினர் பரீட்சைக்குவிட்டுத் தாராளமான உதவி ப்பணம்பெற்றுச் சுதேசகல்வியை விருத்தியாக்கினர். யாழ்ப் பரணச் சுதேசிசளுள்ளுஞ்சிலர் அவ்வகைப்பாடசாலைகளை ஸ்கா பித்து அரசினர் உதவி நன்கொடைபெற்று நடத்தினர்.
ஆங்கில கலாசாலைகளுக்கு அரசினர் முன் கொடுத்துவந்த ஒர்தொகைப்பணத்தை இக்காலத்தில் நீக்கி, பரீட்சித்துச் சித் தியடையும் மானுக்கருக்கு உதவிநன்கொடை புரியும் வழக்கத் தை ஸ்தாபித்தனர். அரசினாால் நியமனம்பெற்ற வித்தியாதரி சி கொழும்பிலிருந்து வருஷங்தோறும் யாழ்ப்பாணம் வர் து ஆங்கில வித்தியாசாலைகளைப் பரீட்சித்து உதவிநன்கொடையெ .ஒழுங்குசெய்வார் מן
1879-ம் (வூடு புறுாஸ்துரை வித்தியாகர்த்தராகி, உதவிகன் கொடைப்ெறுஞ் சுதேச பாடசாலைகளுக்கும், சுதேச போதனு வித்தியாசாலைகளுக்குமுரிய ஒழுங்குச்சட்டங்களை யுண்டாக்கிச் சுதேசகல்வி முன்னேயிலும் விருத்திபெறச் செய்தார். இச்சட் டத்தின்படி யாழ்ப்பாணத்தில் சுதேசகல்வியை விருத்தியாக்க முயற்சித்த உவெசிலியன்மிஷன், அமெரிக்கன் மிஷன், சேட்சுமி ஷன், கத்தோலிக் கமிஷன்கள் தத்தம்பகுதியில்ஒவ்வொரு போ தனுவித்தியாசாலைகளை அரசினருதவியுடன் நடத்தி அனேகமாணு க்கரைப்பயிற்றி, அவருட் பலர் அரசினர்பரீட்சையில் சித்திபெ ற்று, 2-ம, 1-ம் தராதல பத்திரங்கள் பெற்ற உத்தம திறமையு ள்ள உபாத்தியாயர்களாய்வரச் செய்தன. ஆண்பிள்ளைகள்மா த்திரமன்று; பெண்பிள்ளைகளும் மேலே சுட்டிய மிஷன்களைச் சேர்ந்த பெண்பாடசாலைகளிற் சேர்ந்து உபாத்தியாயிகளாய்ப் பயிற்றப்பட்டு, அரசினர்பரீட்சைகளில் சித்தியடைந்து உத்தம திறமையுள்ள உபாத்தியாயிகளாயும், 2-ம், 1-ம் தராகலபத்தி ரம் பெற்றவர்களாயும் வந்தனர். இவர்களால் யாழ்ப்பானத் கிலே சுதேசகல்வி அதிக விருத்தியடைந்தது. இலங்கையா சிலே றிசிஸ்கார் ஜென்னறலாயிருந்து அப்பதவியை மிகத்திற மையாய் நடத்திவந்த அருணுசலந்துரையவர்கள் தமிழ் நன்கு

யாழ்ப்பாண வைபவ தெளமுகி 3 05
கற்றவர்களே கொத்தாரிசு மா ராய் வரவேண்டுமென்ற சிங்கையு டையவராய், கொத்தாரிசு மாசாய் வருவார்க்குக் தமிழ்நன் குகற் முேர் கெரியப்படக்கக் கதாய்க் தகுந்த ஒர் பிரவேசப்பரீட்சை யை நடத்தி, அவற்றில் சித்தியடைவோரை கொத்தாரிசு உத் தியோகத்துக்குப் படிக்க அனுமதி கொடுத்துவங்கனர். இகக ஒழு 6 கால் மேலேகூறிய போதனுவித்திய சாலை மாணுக்கர்பலர் மேற்பரீட்சையில் சிகதியடைந்து கொத்தாரிசு மசாாகுஞ் சலாக் கியம் பெற்றனர். இச் காலக் கில் வடமா காணப்பகுதிகளின் பா டசாலைகளை மேற்பார்வையிடவும், ஆங்கிலபாடசாலைகளைப்பரீட் சிக்கவும், பிளேயர் என்னுங் துரை மகன் முதல் வடமாகாண விக்கியா தரிசியாய் நியமனம்பெற்று யாழ்ப்பாணத்தில் வசித் ob 607 fr.
பழைய வட்டுநகர்ச் செமினரியிருந்த இடக்திலே யாழ்ப் ப; னக்கல்லூரியென்னும் நாமத்துடன் 1872 ம் (வடு அமெரி க் கமிஷனல் ஒர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அக்கல்லூரிக்கு அமெரிக்காவிலே அதிக பணஞ் சேர்த்து மூலதனமாய்ச் சே மிக்கப்பட்டு அதன் வட்டியினுல் அக் கல்லூரிக் கலைவருக்கும் அமெரிக்க ஆசிரியர்களுக்கும் மாசந்தோறும் வேதனங்கொடு க்கப்படுகின்றது. ஹன்ற்போககர், பிரக்கன்றிட்சு ஆசிரியர் மு யற்சியால் ஆரம்பத் கில் அக்கல்லூரிக்கு யாழ்ப்பாணம் இலங் தை இந்தியாப்பகுதியில் விசேஷ பனநிதி சேர்க்கப்பட்டது. ஹேஸ் கிங்ஸ்பண்டிதர் ஹெளலன்ட்பண்டிதர் முகவியோர் அக் கல்லூரிக் கலைவர்களாயும் ஹன்ற்போதகர், டிஸ்பரிஆசிரியர், ஹென்ஸ்மன் ஆகிரியர், ஆணல்ட்பண்டிதர் முதலியோர் ஆசிரி யாயுமிருந்தனர். அக்கல்லூரி யாழ்ப்பாணத்திலே கலச விருச் திக்கு மிக உதவியாய்ச் செம்மையாய்நடத்தப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணம் உவெசிலியன் மிஷன் மக்திய வித்தியாசாலை மக்கியகல்லூரியென்றும், சுண்டிக்குளிச்செமினுசி, சேன்யோ ன் ஸ்கல்லூரியென்றும், கத்கோலிக்கு வித்தியாசாலை சேன்பற் பிறிக்கல்லூரியென்றும் அழைக்கப்பட்டு ஆங்கிலகல்வி விருத் தியடைய விசேஷ முயற்சிகள் செய்துவருகின்றன.
இவர் காலத்தில் வண்ணுர்பண்ணையில் இந்துக் கல்லூரி பென்னும் நாமக் துடன் ஒர் கல்லூரி அச்துவக்காக்து நாசலி ங்கம், பசுபதிச்செட்டியார், பிறக்தர் காசிப்பிள்ளை, கெளரவ சபாபதியாதியோரின் விசேஷ முயற்சியினுல் ஸ்தாபிக்கப்பட் டது. இக்கல்லூரிக்கு கெவின்சு செல்லக் துரைப்பிள்ளை கலைவ ராயிருந்து ஆ5கிலகல்வி விருத்தியடையக் திறமையாய்கடத்தி வருகின்றனர். இக்கல்லூரி தளர்ச்சியின்றி நடைபெற இந்துக் கள் பலர் பண முபகரித்தனர்.

Page 173
306 யாழ்ப்பாண வைபவ கௌமுதி
சுளிபுசவா சரும் வட்டுக்கோட்டைச்செமிஞரி மாணுக்க ரும் அரசாட்சிப்பகுதியில் உக்தியோகமாயிருந்து உபகாரச சம்பளத்துடன் இளைப்பாறியிருக்கவகுமாகிய மெஸ். மெக்கன் ஸ்றி கனகரத் தினமுதலியார் உட்காரச் சம்பளத் ஆடன் இளைப் பாறியிருக்த காலத்திலே காம் சென்மித்த சுளிபுரம் என்னுங் கிராமத்திலே ஒர் ஆங்கிலபாடசாலையை ஸ்தாபித்து நடக்கினர். அக்கலாசாலே பிற காலத்தில் விக்ருே வியாக்கல்லூரியென்னும் பெயருடன் அவர் புக்திச01ல் கடத்தப்பட்டு வருகின்றன. இக் கல்லூரிகளில் யாழ்ப்பாண மானுக்கர் அனேகர் கல்விகற்பாாா ф96ы ї.
து வைனக்திசையுடைய காலத் கிலே தெல்லிப்பழையிலே வசித்த அமெரிக் கமிஷனுரிய கிப சிமித8பர் தெல்லிப்பழைப் போதனுவிக்கிபா சாலையுடன் ஒர் கைத்தொழிற்பசடசாலையை அமைத்து நீராவியியந்திரம் ஸ்க பித். அவ்வியக்திர இயக்கத் தினுல் அச்சுக்தொழில், தச்சத்தொழில் முகலியவைகள் சிற ப்பாய் நடைபெறச் செய்தனர். அக்கைத்தொழிற்சாலை அதி பராகிய சி மிதுபேர் அத்&ொழிற்காட்சிகளைப் பகிரங்கமாய் யா வருங்காண ஒர்முறை காட்டினபொழுது துவைகள ந் திரையும், அக்காலவித் கியா சுர்க் தரும், யாழ்ப்பானத்துப் பலபிரபுக்களுக் கூடி அம்மாட்சியான கட்சிகளைக் கண்டு இவ்வகைக்தொழின் முயற்சி யாழ்ப்பாணத்துக்குப் புதிதும் அவசியமுமென்று : لا ந்து வியந்த அம்முயற்சி நன்ரு ய் நடைபெறச் சிலர் பண உதவி யும்புரிந்தனர். கத்தே விக்குமிடினுல் நடத்தப்பட்ட கொழும்பு த் துறைப்போதனு 9ju - తా 1 డి பைபடுத்தும் ஒச் கைத்தொழி ற்பாடசலை கடத்தப்பட்டது. இவ்வகை பாய் இந்த ஏசண்டர் கலத்திலே பலவகையான க்ல்வியும் மிகவிருத்திபடைந்தது.
இக்காலத்திலே யாழ்ப்பாணிகளுக்குள் ஆக்கில கல்விபி லும் நியாயப்பிரமாண ஆவிவிலும் வல்லவராய் நியாபதுரந்த ரர் பரீட்சை பிற் சித் கிபெற்று ஒழுக் கத்தாலுஞ் சிறந்து விள ல் கினுேர்பலர் அவருள்ளே முதலில் சிறக்க விளக்கின் வர், முத் துக்கிரிஷ்ணர். இவர் இராணி அச் வைக்காக் என்னும் உயர்ந்த பதவி உத்திபேசி கம்பெற்று அ,ை5த் திறமையாயுரு செம்மை யாயும் நடக்கினர். இவர் யாழ்ப்பாணக்கிலே ஒல்லாந்த அரசர் காலக்கிலே வழ கிவந்த கி.ப யப்பிரமாணங்களேயும், ஆங்கிள அரசர் காலத்தில் இங்கே அலுசரிக்கப்பட்ட நியாயப்பிரமான ங்களையுக்திரட்டி தேசவழமைபென் லும் பெயருடன் அரசாட் சியார் அனுமதி போடு ஒர் புத்தகம் இயற்றி வெளிப்படுத்தி னர். இப்பிரமாணங்கள் இத்தேசத்துக்கு மாத்திரமுரிய பிரமா

யாழ்ப்பாண வைபவ தெள முதி 80ዥ
ண எகளாம். தேசவழமைபென் ஓம் நூலில குறிக்க பிரமாண இகள் முன்னர்ச்சரியாய்க் கைக்கொள்ளப்பட்டாலும் பிற்கால க் தில் யாழ்ப்பானத்திலே நீகிவிசாரணைபுரிந்த பெரியதோடடு நீதிபதிகளும், கொழும்புச்சுப்பிறீங்கோட்டு நீதிபதிகளும்தேச வழமையிற் கூறியபிரமாணங்களுக்க மாருய்ச் சில தீர்ப்புகள் கூவியபடியால் அத்தேச வழமைப்பிரமாணங்கள் முன்போல வலிமையுடைய பிரமாணல்களாய்க் கொள்ளப்படவில்லை. பிர சைகளின் வேண்டுதலினுல் டிப்பிரமானக் களை யாழ்ப்பாணக் தில் கிலைநிறுத்த அரசினர் இப்பொழுது யோசிக்கின்றனர். உடு ப்பிட்டி கதிரைவேற்பிள்ளைத்துரை நீதிபதியுத்தியோகம் பெற் மறு, அப்பதவியை நேர்மையாயும் நீதியாயும் தம் கடமைகளை is றைவேற்றி, அரசினரும் குடிகளும் நல்ல 'நீதிபதிபென்று போற்றச் சீராய் அவ்வுத்தியோ டம் வகித்தனர். அவரின் பின் தம்புச்துரையும் அந்த உக்தியே கடகவிபைப்பெற்று அவர் நட ந்த வழியில் நடந்து கீர்த்திபெற்றனர்.
எம் எசண்டர் காலக் கிலே யாழ்ப்பாண கியாயது ரங்கரர் சபையாருள் முதிர்ந்தவராகிய அ. சின்னக்கம்பிப்பிறக்கர் முடி க்குரிய நியாயதுரங்கா பதவிபெற்று அதை தன்முய் நடக்கினர். அவரின்பின் தம்புப்பிறக்தரும். அவர் பின் சங்க ரப்பிள்?ளப்பிறக் கரும், அவர் பின் காசிப்பிள்ளைப் பிறக்கரும் முடிக்குரிய கியாய உரங்கா ராய்க் கடமைபார்த்தனர். இப்பொழுது கதிரைவேலுப் பிறக்தர் முடிக்குரியகியாய துரந்தாராய்க் கடமைபர்க்கின்றனர்.
(LH";uဆီလီရ်ဇိ$ံး ဆီလီ)
S83 to ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே முன்னர் ஒரு போதும் நிகழக பெரும் புயல் ஒன்று விசிற்று. அதனுல் யா ழ்ப்பாணக்கில் அனே கசேதங்களுண் டாயின. காரைதீவுப்பாலம அப் பிரசண்டமாருதக்கினலும் அப்பொழுது பொழிக்க மழை யினதும் அழிக்ஸ்போக மறுபடியும் அரசினர7 ல் இப்பொழுதி ருக்கிற பிரகாசம் பாலமிடப்பட்டது. இப் பிரசண்டமாருதம் வீசியபி3 ர்ை யாழ்ப்பணச் சுகபிலைமாறி வருடந்தோறுங் கா ட்டுக்காச்சல் உண்டாகற்கு ஏதுவான நிலை படைக்தது. மழை அதிகமாய்ப்பெய்யுங் காலங்களில் மார்கழி கை மாசி மாசங்க ளில் இக்கா ச்சல் அதிகமாயுண்டாகிறது. மழைகுறைந்த வருட க்களில் காச்சலும்குறைவு. இக்காச்சல் காலத்திலே அரசினர் மருந்து கொடுத்துக்காச்சல் அகற்ற விசேஷ முயற்சிசெய்கின் றனர்.
(ஐம்ப்தாம்வருட மகுடோற்சவ கொண்டாட்டம்.)
பிரித்தானிய சாம்பிராச்சியபதியும் இந்திய சக்கிரவர்த்தி
னியுமாகிய விக்முேரியா இராணியாரின் ம்ேபதாம்வருட மகு

Page 174
308 யாழ்ப்பாண வைபவ தெளமுகி
டோற்சவ ஆனந்த கொண்டாட்டம் பொழுது ஒருநாளும் அஸ் தமிய த அவரது இராச்சியபாரமெங்கும் 1887-ம் ஆண்டு ஆனி LS 2S--to 29-li, திக கிகளில் அதுல்லியமாய்க் கொண்டாடப்ப ட்டது. அசுகொண்டாட்டத்தில் துவைனந்துரையின் ஏவுத லால் யாழ்ப்பாண நாடும் விசேஷபங்குபற்றியது. யாழ்ப்பாண நகரம் பலவகையான சிங்கார அலங்களிப்புகள் பெற்றன. 28-க்வட முன்னோம் 9 மணிவரையில் இங்கிலாந்து சபைத் தேவாலயமா திய பற்பல தேவாலயங்களிலே இராணியின் காமத்திற் தே வாாாதன செய்யப்பட்டபின்பு, 11 மணியளவிலே அந்தங்கம ணியகாரன் மாாது பராமரிப்பின்கீழாக முன் கரியகாரர் பண் ணப திட்டப்படி கொடுக்கப்பட்ட பணத்தொகைகளுக்குத் á击 கதாய், ஏழை எளியவர்களுக்குச் சம்பிாம விருந்தூட்டப்பட்ட து அன்னம் வாங்காதார்க்கு அக்தந்தத் தலையைக் காார் சிபா சிசுப்படி பச்சைப்படியாய் அரிசி காய்கறி பங்கிடப்பட்டன. அ ன்று பின்னேரம் நாலுமணிக்குக் கோட்டைக்குக் கீழ்ப்புறமாக முனியப்பர்கே விற் சமீபத்திலிடப்பட்ட பாரிய அலங்காசப் பங் தரிலே துரை மக்கள் பிரபுக்கள் குருமக்கள தியர் கூடிய பெரு ங்கூட்டத்திலே இராணி 5ாயகம் அரசு புரிதக ம்ேபது வருஷங்க ளையும் பப்பத்தாக்கி, அவ்வைந்து பிரிவுகளிலும் நடந்தேறிய விசிட்டசம்பவங்களைக் தொகுத்துக்கூறியபக்திரமொன்றை எம் எசண்டர் துவைன ந துரை எல்லவர் காதிலும் விழ உாத்துவா சித்தனர். ஏழரை மணியளவிலே மேற்படி சிங்காரப்பந்தரிலே நடனசங்கீத வாச்சிய அப்பியாசங்களுடன் வர்த்தக நாடகமுமா டப்பட்டது. அற்றை5ாளுக்கு அடுத்த மற்றை5ாள் (29-க் கூ) சாயந்தாம் நாலு மணிவரையில் பிரசவ ஸ்திரிகளுக்கென்று ஆ சம்பம்பெற்ற வித்தோரியா வைத்தியசாலைக்கு அஸ்திபாரக்கல லிடுஞ சடங்குக் கொண்டாட்டம் நடந்தது. திரளான சனமத் தியில் சங்கீத மேளதாள வாச்சியங்களுக்கிடையிலே Ꮿbl ᎧᏡ) ᎧᏂᏗ ᎧᏬiᎢ ன் துரை பன்னியரே அஸ்திபாரக் கல்வைக்க, ஏள் திங்ஸ் பண்டி தர் பிரார்த்தித்தனர். இது நிறைவேற்றம்பெற்றபின் எட்டும ணிவரையில் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதும், எம் மூரிற் செய்யப்படடதுமான நூதன வாண விளையாட்டு நடைபெற்றது. வாணவிளையாட்டைப்பார்க்கக் கூடிய சனங்கள் முற்றவெளிகொ ள்ளாதபடி எள்ளிட இடமின்றி எங்கணும் மிக நெருங்கிகின்ற னர். அவ்வேளையில் வகைதெரியாது சுட்டார் வகைமோ சத்கா ல் சீமைவாணமொன்று சட்டெனப் பீரங்கிபென வெடித துச் சிலரைப் பலியெடுத்தது! ஒ ஓ கூழ்ப்பானைக்குள் சாவென்ரு ற்போல ஒய்யாா ஆனந்தக்களிப்புள் மரணம் புகுந்தது. வாண விளையாட் டங்தமட்டில் நின்றது. 8யோ! தம்பி! அண்ணு அ
வனெங்சே! இவனெங்கே! என்ற அழுகைச்சத்தமும், கூக்குரற்

யாழ்ப்பாண வைபவ .ொளமுகி. 30)
சக்தமும், விசாரணைச்சத்தமும் முற்றவெளிமுற்றும்பிறந்தன. பொலிஸ்பதியாகிய றட்துரைக்கு வலப்புயம் இடப்புயம்போல கின்று சபையடக்கிய சார்சன் சுப்பையா மகனும் விழ்ந்தனன். பின்னுமிருவ ருடன்வீழ வீழ்ந்தாரைப் பொலீசர்தூக்க, துவை னங்துரையும் றட் திரையும் காற்றுப்போ லோட்டமெடுத்தோடி யாற்றிப்போற்ற, காத்திரமான காயம்வாங்கினேர் உடனே வை த்தியசாலைக்குக் கொண்டுபோகப்பட்டுக் காயங்கட்டப்பெற் றங் கிருக்க, அற்றைக் காயம்வாங்கினுேர் மருந்துவாங்கி வீடுசென் றனர். வைத்தியசாலையிலும் ஒருவர் இறந்தனர். கடந்த வர்த் தமானங் கண்டு கேட்டுக் கெடிமண்டியோடினுேர்போக, அறி யாது பந்தரிலிருந்தாரிருக்க, “செத்தவன்வாயில்மண் இருந்தவ ன்வாயில் சோறு" என, அப்பால் ஒழுங்குதவழுது அரிச்சங்கி ாவிலாசம் இராப் பிற்சாமபரியந்தம் ஆடப்பட்டது. இவ்வாறு இராணியாரின் ம்ேபதாம் வருட மகுடோற்சவம் யாழ்ப்பாணத் தில் கொண்டாடப்பட்டது.
இம்மகோற்சவதினக் கொண்டாட்டதகுணத்திற் பாடும்ப டி தெல்லிப்பழை போதனுவித்தியாசாலைத் தலைமையாசிரியரா கிய மெஸ். சி. சி. எரேமியாப்புலவர் மகோற்சவவாழ்த்து என் ணும் காமத்துடன் நவமாய் இயற்றி அச்சடித்துப் பாப்பிய ம கோற்சவவாழ்த்து என்னும் புத்தகத்தில் அடங்கிய சில பாக்க ளை, விக்தோரியா மகாராணியாரின் இனிய குணசீலங்களை யா வரும் இலகுவில் அறிய ஈண்டுத்தருகின்முேம்.
கட்டளைக்கலித்துறை,
மகிழுமென் சிங்தை குளிருமென் காது வழுத்திமிகப் புகழுமென் னவு வணங்குமென் சென்னி புள கிதமா யகவுமென் முளிணை கூப்புமென் கைகளு மன்புருகித் தகைமக ராசிவிக் முேறிய காமத்தைச் சாற்றிடினே.
சற்குண மேயணி யேயழ கேதையல் நாயகமே விற்பன ஞானக் களஞ்சிய மேயவி யாவிளக்கே யற்புத மேபிறித் தன்யசாம் ராச்ய அதிபதியே
விக்றேறி யாவெனுந் தாயே யாசு வியந்திடுமே,
பொன்னே யபரஞ்சி யேமுத்த மேசிர பூஷணமே
மின்னே யொயிலே மனுேகா மேபுத்தி விற்பனமே
அன்னே பிறித்தன்ய ஆதிக்க மேபே ரகிசயமே
கின்னே சிலர்புவி மீதசொன் னேனிது நிச்சயமே.
4 i

Page 175
1.
30 யாழ்ப்பாண வைபவ கெள முகி.
(தானியவரி நீக்கம்)
யாழ்ப்பாணத்திலே பிரசைகள் நெல், வரகு முதலிய பெ ருந்தானியங்களுக்கும், சாமை தின குரக்கன் பயறு முதலி சிறு தானியங்களுக்கும் பத்தில் ஒன்று அரசிறைகொடுப்பது நெடுங்கால வழக்கமாயிருந்தது. புராதன தமிழ் அரசர் ஆறி லொருகடமை வாங்கிக் கமத்தொழில் அதிகரிக்கவும், நெல் மு தலிய தானியங்கள் நல்விளைவைக்கொடுக்கவும் வேண்டிய ஏற் பாடுகளைச் செம்மையாய்ச் செய்தமையால் அக்காலத்தில் பிர சைகள் அவ்வரியால் கஷ்டநஷ்டமடைந்திலர். பிற்கால அரசி னர் அவ்வகைத் தானியங்களில் பத்திலொருபங்கை வாங்க வரி விதித்தனர். அரசரிடம் வருடந்தோறும் குத்தகைகாரர் போ ரிகட்டி விலையை உயர்த்தி வாங்கி ஏழைக்கமக்காரரை நெருக்கி ப் பத் கிலொன்றையல்ல அதிலும் அதிக கூடின பாகத்தைக் கவ ர்ந்துகொள்வதினுல், ஏழைக்கமக்காரர் பாடுபட்டு நெற்றியில் வெயர்வை நிலத்தில்விழப் பிரயாசப்பட்ட பலனின் பெரும்பாக ங் குத்தகை காார் வசமாக அவர் கொடுமை மிகக் கடுமையாயி ற்று. கமக்காரர் பெரும்பிரயாசப்பட்டுச் செய்க கானியத்தை மிதித்து அளந்துவிடக் குத்தகைகாார் பத்துக்கொன்று, கந்து க்கொன்று, களத்துக்கொன்று, முன் எடுத்ததுக்கொன்று, சு ம்மா ஒன்று, சுமைகூலி ஒன்று என்று நெருங்கிப் பக்திலொ ன்றையல்ல, அதனிலும் மும்மடங்கு நால்மடங்கை அபகரிப் பாராயினர். இதனுல் கமக்காரர் ஒலம்பெரிதாயிற்று. சிலபகு தி கிலங்கள் குத்தகையை விட்டு, வாயிதாவரியில் விடப்பட்ட ன. அது சட்டிசுடுகிறதென்று நண்டனர் அடுப்பிற்குதித்த பா ன்மையாயிற்று விளைந்த காலத்தில் கமக்காரருக்கு வாயிதா வ ரி வாசிதான். விளையாக்காலத்திலோ அவ்வரி அறமோசமாயி ருந்தது. சிலவிடங்களில் வாயிதாவரி யிறுக்கமாட்டாத சிலரு டைய காணிகள் அவ்வரிக்காய் விலைப்படலாயின. குத்தகைக் கொடுமையினுலும் வாயிதாவின் நெருக்கத்தினுலும் மிக இடர்ப் பட்ட கமக்காரரின் ஒலத்தினுலும், யோட்சு உவோல் முதலி ய சனுேபகாரிகளின் முயற்சியினுலும் இப்பாரவரி 1892-ம் ஆ ண்டு நீக்கப்பட்டது. இது கமத்தொழில் விருத்திக்கு ஒர் வி சேஷ சாதனமாயிற்று.
(மிஷன் வைத்தியசாலைகள்.)
யாழ்ப்பாணத்திலே ஆங்கிலவைத்தியத்தை அனேக மாணு க்கருக்குக் கற்பித்தும், ஆங்கில வைத்தியத்தை அதிக சித்தியு டன் செய்து யாழ்ப்பாணத்தில் அதன் அருமையும் பெருமையு ம் துலங்கச்செய்தும்வந்த பெருங் ர்ேத்திபெற்ற டச்றர் கிறீன் வைத்தியர் 1873-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச்சென்று பின் இ வ்விடம் வா! தொழிந்தனர். அதனல் யாழ்ப்பாணத்திலே முன்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 31
போலத் தக்க வைத்திய சகாயஞ்செய்யப்படாதபடியால், யாழ் ப்பாணத்தவர் விசேஷ ஆங்கிலவைத்தியசகாயம் பெற அவாவின ர். டக்றர் கிறீன்வைத்தியர் யாழ்ப்பாணம்விட்டுப் போனபின் அவருடைய விசேஷ மரணுக்கரிலொருவராகிய டக்றர் சீ.ரீ. மி ல்ஸ் வைத்தியர் மானிப்பாயிலே மாணுக்கரைச்சேர்த்து வைத் தியக்கல்வியைக் கற்பித்து வந்தனர். அமெரிக்க மிஷனைச்சேர் ந்து யாழ்ப்பாணத்தில் வந்து மிஷனூழியம்புரிந்து வந்த லீற்சு அ ம்மா மார் யாழ்ப்பாணத்தவச்மேலிரங்கி அவர்களுக்குத்தக்கவை த்தியசகாயங்கிடைக்கும்படி, பெரியபிரித்தானியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் பெருந்தொகையான பணஞ்சேர்த்து, மா னிப்பாய் வைத்தியசாலையைப் பெருப்பித்தும், இணுவிலிலே பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமாய் ஒர் பெரிய வைத்தியசாலை யை அமைத்தும், அவைகள் செவ்வே நடைபெறத்தக்கஒழுங்கு செய்தனர். அவர்கள் முயற்சியினல் முதல் டக்றர் மாஷ்றன் என்பவர் வைக்கியராய் யாழ்ப்பாணம் வந்து சிலகாலம் வைத் ய சகாயம்புரிந்தனர். அவர் வைத்தியத்தில் மிகக் கிறமையுள்ள வராயிருந்தும், நெடுக இங்கே தரித்துகிற்கப் பிரியப்படாது தம து சுயதேசஞ்சென்றனர். மேற்குறித்த பரோபகாரிகளாம் லீ ச்சுஅம்மாமாரின் தளராமுயற்சியினுல் டக்நர் ரீ பி. ஸ்கொற் வைத்தியரும் அவர் மனைவியரும், டக்றர் கேர் அம்மாவும் யா ழ்ப்பாணம்வந்து இவ் விருவைத்தியசாலைகளையும் நன்முய் நட த்தி அனேகருக்கு வைத்தியசகாயம்புரிந்தனர். டக்றர் ஸ்கொ ற் யேரும் அவர் மனைவியரும் டக் றர் கேட்டிஸ் சுப்பையா வை த்தியர் உதவியுட்ன் மானிப்பாய் வைத்தியசாலையைச் செம்மை யாய் நடத்தினர். சென்ற 1913-ம் ஆண்டு டக்றர் ஸ்கொற்வை த்தியர் குடும்ப சகிதராய் அமெரிக்காவுக்குச்சென்று பின் இவ் விடம் திரும்பாதபடியினலும், அவருக்குப்பின் அவ் வைத்திய சாலையைத் திறமையாய் நடத்திவந்த டக்றர் கேட்டிஸ் சுப்பை யா காலஞ்சென்றமையாலும், அவ்வைத்தியசாலையின் வைத்திய சகாயம் முன்போல நடைபெறவில்லை. அவ் வைத்தியசாலையை நடத்த ஒர் அமெரிக்கவைத்தியர் வருவாரென்ற காத்திருப்பு இ ருக்கிறது. ட்க்ஹர் கேர் அம்மா இணுவில் வைத்தியசாலையை மிகத் திறமையாயும் அதிக சித்தியாயும் கடக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அனேக பெண்களும் பிள்ளைகளும் இந்தவை த்தியசாலைமூலம் அதிக நன்மைபெற்றுவருகின்றனர். இந்தஇ ாண்டு ஸ்தாபனங்களும் யாழ்ப்பாணத்தார் சொற்ப செலவுடன் தக்க ஆங்கிலவைத்திய சகாயம்பெறும்படி அமெரிக்கமிஷனல் ஸ்தாபிக்கப்பட்ட அதிக நன்மைக்குரிய பரோபகார ஸ்தாபனங் களாம். இவற்றுக்காய் யாழ்ப்பாணத்தார் அம்மிஷனுக்கு நன் Aபாராட்டவேண்டியவரா யிருக்கின்றனர்.

Page 176
312 யாழ்ப்பாண வைபவ சௌமுதி.
(இருப்புப்பாதை விண்ணப்பம்) “அவைனந்துரை காலத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புகைாத பபாதை அமைத்துத் தரும்படி யாழ்ப்பாணவாசிகள், லிட்டன் சுவாமியார், அப்புக்காத்து நாகலிங்கம், நீதிபதி தம்பு, கிறவு ண் பிறக்டர் காசிப்பிள்ஜா முதலியோர்கூடிய ஒருசபைமூலமாக அரசினரைக் கேட்டார்கள். யாழ்ப்பாணம் வியாபார விருத்தியி ற் குன்றிவிடுமென்றஞ்சித் துவைனந்துரை அதற்கு மாருயிருக் தனர். அரசினரும் அஃதவசியமன்றென மறுத்தனர். மேற் கூறிய இருப்புப்பாதைச் சபையாரோவிடாது விண்ணப்பஞ்செ
ய்துகொண்டிருந்தனர்.” (Luft. gr.)
(துவைனந்துாைகாலப் பிறவிசேஷங்கள்.
‘துவைனந்துரை சேர் ஹேர்சியுலஸ்முெபின்சன் (18651872) சங். வில்லியம் கிறகோரி (1872-1877) சேர் ஜேம்ஸ்லோ ங்டன், (1877-1883)சேர்,ஆதர்கோடன் (1883-1890)சேர் s தர் ஹவ்லொக்(1890-1896)என்னுக்தேசாதிபதிகள் காலத்திலே 1869-ம் ஆண்டுதொடக்கம் 1896-ம் ஆண்டுவரைக்கும் 27 வரு டங்களாய் யாழ்ப்பாணத்தை நீதியாய் ஆளுகைசெய்தனர். மு ன்னர்க்கூறிய சம்பவங்களைவிடப் பின்வரும் சம்பவங்களும் இவ ர்காலத்தில் நடந்த விசேஷ சம்பவங்களாம்.
1884-ம் ஆண்டு பிரித்தானிய ராச்சியமெங்குமுள்ள മ யன்றல் வங்கி முறிந்ததருணத்தில் அவ்வங்கியில் பணஞ்சேமி த்துவைத்திருந்த வர்த்தகர், செல்வாாதியோர் பிாலாபித்தபொ ழுது, அக்கால்த்தில் இலங்கையை ஆளுகைபுரிந்த சேர் ஆகர் கோடன் தேசாதிபதி பிரலாபித்த பிரசைகள்மீது பரிவுகூர்ந்து அவ் வங்குநோட்டுகளை அரசினர் ஏற்றுப் பணங்கொடுக்கவும், அந்நோட்டுகளுக்குப் பதிலாய் இலங்கை அரசாட்சிகோட்டுகளை அடித்துப் பரப்பவும் ஒழுங்குசெய்தனர். இது யாழ்ப்பாணவா சிகளுக்கும் சந்தோஷசங்கதியாயிருந்தது.
துவைனந்துரைகாலத்திலே கொண்டைச்சிக்குடாவில் முக் துக்குளிப்புப் பெரும்பான்மையும் வருடங்தோறும் கடத்தப்ப ட்டதினுல் இலட்சக்கணக்கான ரூபா வருடந்தோறும் இலங் கையரசுக்கு வருமானமாயிற்று. இவ்வருமானம் இலங்கையா சின் பொதுவருமானமாய்ப் பாவிக்கப்பட்டது. இந்தமுத்துக் குளிப்பை வடமாகாண அதிபராகிய துவைனந்துரை கடத்திவங் தமையாலும் யாழ்ப்பாணவாசிகள் அம்முத்துக்குளிப்போடு சம்ப ந்தப்பட்ட பல வேலைகளில்அமர்ந்திருந்தபடியாலும் ஒர்தொகை ப்பணம் யாழ்ப்பாணத்துக்கு வரலாயிற்று. பிற்காலத்திலே பி ளேக் தேசாதிபதி காலத்திலே 1905-ம் ஆண்டு இம் முத்துக்கு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 33
ளிப்பைப் பிரிததானிய கொம்பனியொன்று 20 வருடங்களுக்கு க் குத்தகையாகப் பெற்றுக்கொண்டது. அதன்பின் இவ்விடத் தில் முத்து விளைதலும் முத்துக்குளித்தலும்,இல்லா சொழிங்தன. இது யாழ்ப்பாணத்துக்கு மிக நஷ்டமான ஒர் சம்பவமாம்.
(நைற்பட்டம்பெறுதலும் இளைப்பாறுதலும்.)
f 1896-6) துவைனந்துரைக்கு நைற்” பட்டஞ் சூட்டப்ப ட்டது. அதன் பின்னர் இவர் தமதுக்தியோகத்தினின்றும் இ ளைப்பாறி யாழ்ப்பாணத்திலேயே குடிகொண்டு தமது காலத்தை ப் போக்கிவருகின்றனர். இவர் மற்றைய ஆங்கிலேயரைப்போ லப் பொருளீட்டிக்கொண்டு தமது தேசஞ்செல்லாது, தாமீட் டிய பொருளையெல்லாம் யாழ்ப்பாணத்துக்குப் பயன்படும்படி செலவிட்டுவருகின்ருர். இவரும் டைக் துரையைப்போல யா ழ்ப்பாணத்தாரிடத்து மிக்க அபிமானமுடையவர்.” (யா, ச)
இவர் இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில்வசித்து, யாழ்ப்பா ணத்துக்கு நன்மையான காரியங்களைச்செய்வதில் வாஞ்சையும் முயற்சியுமுடைய சாய் விளங்கி வருகின்றனர். இவரது அரும்பி ரயாசத்தினலே யாழ்ப்பாணத்திலே சுண்டிக்குளிச் சேன்ற் யோ ன்ஸ் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒர் நூதனசாலை உற்பத்தியாயி ருக்கிறது.
(பிற்காலம் - கி. பி. 1896-1916)
துவைனந்துரை அதிபரின் பின்வந்த வடமாகாண அதிபர் கள் சில சில வருடங்கள் மாக்கிரம் யாழ்ப்பாணத்தில் அதிகார ஞ்செலுத்தி மாறிச்சென்றமையால், அவர்காலத்தில் யாழ்ப்பா ணத்தில் நடந்த விசேஷ சம்பவங்களைத்திசட்டி *பிற்காலம்” எ ன்பதன்கீழ்க் கூறுகின்ருேம்.
துவைனந்துரை இளைப்பாறினவருடத்திலே சேர் உவெஸ் ற்றிச்வே (1896-1903) இலங்கைத் தேசாதிபதியாயினர். அவ ரின் பின் சேர் ஹென்றிபிளேக் (1903-1907) சேர் ஹென்றிம க்கலம் (1907-1912) சேர் றப்பேட்சால்மேர்ஸ் (1912-1915) சேர் யோன் அன்டேர்சன் (1916-1918) என்பவர்கள் முறை யே இலங்கைத்தேசாதிபதிகளாய் ஆளுகை செய்தனர். இவர் கள் காலத்தில் பிஷர், ேேவர்ஸ், லூயிஸ், பிறைஸ், விறிமென், கம்பர்லான்ட், வெஸ்டிங், ஹோர்ஸ்பருே? என்பவர்கள் ஒருவர் பின் ஒருவராய் வடமாகாண அதிபராய் அதிகாரஞ்செலுத்திவ ந்தனர். 1897-ம் ஆண்டு விக்முேறியா மகா ராணியாருடைய அறுபதாம்வருட வச்சிாயூபிலிக் கொண்டாட்டம் யாழ்ப்பாண த்திலே மிக மகிழ்ச்சியாய்க் கொண்டாடப்பட்டது. பிரித்தா

Page 177
34 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
னிய இராச்சியக்கை நீண்டகாலமாய் நல்லரசு புரிந்துவந்த விக் றேறியா இராணிநாயகம் 64 - ம் வருட ஆளுகைகாலத்திலே மிக்குரிய சீவிய ஒட்டக்கை முடித் காக் தேகவியோகமாயினர். அவரது மரணசங்கதியைக் கேள்வியுற்ற யாழ்ப்பணவாசிகள் யாவரும் அவருக்காய் மிகத் துக்கமுற்றனர். அவருடைய மர ண கதின் பின் அவர் சேஷ்டபுத்திரராகிய எட்வேட் இளவரசர் 1-ம் எட்வேட் என்னும் பெயருடன் அரசராகி 1902-ம்வடு) 考 வணி மீ" 9-ங் திகதி மகுடாபிஷேகம்பெற்றுத் தாயைப்போலச் சீராய்ச் செங்கே: ல்செலுத்திவந்தனர்.
(இருப்புப்பாதை திறபடுதல்)
பிஷர்த்துரை வடமாகாண அதிபராய் அதிகாரஞ் செலுத் தியபொழுது ‘கே சாகிபதி றிச்சுவே பி புவினது காருண்ணிய செவியில் யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை விண்ணப்பம் ஏறுவ தாயிற்று. அவர் தேசாதிபதியாய் வராதிருந்தால் யாழ்ப்பாண ம் புகையிாதப் பாதையைக் காண்பரிது. அவர் சீமையில் இல ங்கை மந்திரியோடு யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை விஷயமா கப் பெரும்வாதப்போராடி அவர் அநுமதிபெற்றனர். அதன் மேல் யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை தொடங்கப்பட்டு 1902ல் உள்ளூர்ப் புகையிரதப் பாதையும், 1905ம்வருஷாரம்பத்தில் கொழும்புப் புகையிரதப்பாதையும் திறக்கப்பட்டன. இந்தப் பு கையிரதப் பாதையைத் கமக்காக்கிக் கொடுத்த நன்றிக்கு றிச்சு வே தேசாதிபதியின்பேரால் யாழ்ப்பாணத்தார் ஒரு மகா மண் டபம் நகர மத்தியில் அமைத்திருக்கின்ருரர்கள். முன்னுளில் க சைமார்க்கமாக ஒரு மாசத்திற் சென்றடையுங் கொழும்பு இப் போது ஒருபகலில் அடையப்படுகின்றது.
(ஐவேர்ஸ், லூயிஸ், பிறைஸ்துரைகள்.)
பிஷர் துரைக்குப்பின்னர் ேேவர்ஸ் திரையும், அவருக்குப்பி ன் லூயிஸ்துரையும், அவருக்குப்பின் பிறைஸ் திரையும் ஏஜண்ட ராயினர். அவருக்குப்பின் கவண்மேந்து ஏஜண்டாய் வந்திருப் பவர் தருமதுரை என்று யாழ்ப்பாணமுழுதுங்கொண்டாடும் பி ரீமன்துரை. 8வேர்ஸ்துரையும் லூயிஸ்துரையும் தங்கடமை களைக் குறைவற நடாத்தி வந்தனர். பிறைஸ் திரை சனங்க ளோடு கலந்து அவர்களுடைய குறைமுறைகளைக் கேட்டாராபு ம் லளிதகுணமில்லாது தங்கடமையை மாத்திரம் கம் புத்திச் கெட்டியபடி பார்க்கும் கண்டித குணமுடையவராதலின் யாழ்ப் பாணத்தாருக்கு உவப்புடைய சாய் விளங்கவில்லை.
(பிறிமன்துாை)
இவர்கள் பின்வந்த பிமீமன்துரை சனங்களுடைய குறைமு
றைகளை நாடியறிந்து அவைகளைத்தீர்க்குங் கயாளகுணம் வா

யாழ்ப்பாண வைபவ கெள முதி 315
ய்ந்தவர். வறியவர்களைக் கண்டால் அவருக்குப் பொருளுதவும் பெருங் கருணையுடையவர். சனங்களிடத்தில் அன்பும் இாகக முமுடையர். நல்வழியிலே நடக்கும்படி சனங்களுக்குப் புத்தி கூறுவர். பயிர்த்தொழிலை விருத்திபண்ணும்படி தூண்டுவர். ம ழைவேண்டுமானுல் நீல்லொழுக்கமும் தெய்வபக்தியுமுடையவ ர்களாய் நடவுங்கள். உங்கள் கோயில்களைச் செவ்வே நடத்தி வாருங்கள். கோயில்களை அழியவிடாதிருங்கள் என்றிவ்வாறு புத்திகூறுவர் யாவரோடும் மலர்ந்தமுகத்தோடுமே பேசுவர்.
*காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லனல்லனேன் மீக்கூறு மன்னனிலம்.” என்னுங் குறளுக்கிலக்கியமாயினர் இவர் ஒருவரே.’ (யா. ச)
(யாழ்ப்பாணச் சங்கம்)
யாழ்ப்பாணத் சிலேயுள்ள பிரபுக்கள் சேர்ந்து யாழ்ப்பான ச்சங்கம் என்னும் பெயருடன் ஒர் சங்கத்தை ஸ்தாபித்தனர். இ ச்சங்கத்தைச் சேர்ங்கோர் யாழ்ப்பாணத்தின் சனசங்க தேவைக ளைக் குறித்துத் தக்க ஆராய்வுடன் யோசித்து அரசினர் சகாய ம் பெறவேண்டிய விஷயங்களில் அவர் உதவிபெற முயற்சித்துச் சனசங்க தேவைகளைச் செய்து முடிக்கப் பிரயாசப்பட்டு வருகி ன்றனர். இச்சங்கத்கின் முதல் சபாநாயகராக கெளரவ அ. க னகசபையும் அவர்பின் மெஸ். ஜே. ஹென்ஸ்மனுங் தெரியப்பட்
6.
(சுகாதார சங்கம்)
1906 ம்ஆ யாழ்ப்பாணத்திைே *லோக்கல்போட்’எனப்ப ஞ்ெ சுகாதார சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது அச்ச ங்கத்தின் அங்கத்தவராய் கதிரவேலுப் பிறக்தர், எஸ். கதிரே சு பிறக்தர், கெளரவ அ. சபாபதியென்னும்மூவரும் சனங்களா ல் தெரியப்பட்டனர். இப்பொழுது யாழ்ப்பாணப்பகுதி மணி பகா ராயிருக்கும் மெஸ். வீ. முத்துக்குமாரு அப்பொழுது இ ச்சங்கத்தின் விகிதாாய் நியமிக்கப்பட்டனர். அங்கத்தவரை ச் தெரிதலில் இடையிடையே கட்சிப்பிரிவுங் கலிபிலியும் நிகழ 两卢●。
(புகையிலைத் தீர்வை)
*யாழ்ப்பாணத்துப் புகையிலைக்குத் திருவனந்தபுரத்திலே கண்டி 1-க்கு ரூபா 90 ஆகவிருந்த தீவை 1910 ம் வநில இந்தி பாாசாங்கத்தாரால் ரூபா 900 ஆகவுயர்த்தப்பட்டது. அது கே ட்டவுடன் யாழ்ப்பானம் 'இனி நம்புகையிலை திருவனந்தபுரத் தில் விலையாகாதே! யாதுசெய்வோம! ஊணும் உடையுங் தந்தெ ம்மைக்காக்குஞ் சீவாத்தினம் திருவனந்தபுரஞ்செல்லும் புகை யிலேயன் முே!’ என்றாற்வியழுவதாயிற்று. அதுகேட்ட பிறிம

Page 178
316 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன்துரை மனம்பதைத்து உத்தம தேசாதிபதியாகிய (Sir H. E. McCallum) மக்கலம் அவர்களுக்கு ஊர்நிலையைத்தாமும் விண் ணப்பஞ்செய்து சனங்களையும் விண்ணப்பஞ்செய்யுமாறு தூண் டினர். அதுகேட்ட தேசாதிபதி மகா மந்திரியாருக்கு யாழ்பா ண நிலையைக்குறித்து கிருப்பம் போக்கினர். யாழ்ப்பாண வாசி களும் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். தேசாதிபதி பின்னருங் தந்திமூலமாக மகா மந்திரியாரோடு வாதாடி அத்தீ ர்வையைப் பழமைபோல ரூபா 90 ஆக்குவித்தனர். அதுகேட் டு யாழ்ப்பாண வாசிகள் ஆநந்தக் கூத்தாடிப் பிறீமன்துரையை யும் தேசாதிபதியையும் நெஞ்சார வாழ்க்தினர். போற்றினர். இன்னும்போற்றுவர். என்றும்போற்றுவர்.” (Lu T-5F-)
(பிரதிநிதிகள் தொகை கூட்டப்படுதல்) நாம் முன்னர்க் குறித்தபடி கெளரவ இராமநாதனுக்குப்பி ன்னர் அவர் சகோதரர் கெளரவ பொ.குமாரசுவாமியும், அவரு க்குப்பின் டக் றர் முெக்குவுட்டும், அவர்பின் கெளரவ அ. கனக பையும் பிரதிநிதிகளாயினர். கெளரவ அ.கனகசபை 1906ம்ஆ தமிழர் பிரநிதியாயினர். இவர் தெல்லிப்பழையைச் சென்மஸ் தானமாகவுடையவர். சேர் மக்கலம் தேசாதிபதி தமிழர்க்காயி ருந்த ஒரு பிரதிநிதியுடன் இன்னுமோர் பிரதிநிதியும் சிங்களர் க்கு மேலும் ஒர் பிரதிநிதியும், இலங்கைக்கற்றேர் பிரதிநிதியர் க ஒருவரும் இருத்தல் வேண்டுமென மகாமந்திரியாருக்கெழுதி அனுமதிபெற்றனர். இத்தேசாதிபதிகாலத்திலே கெளரவ அ. கனகசபை இரண்டாம்முறை தமிழர் பிரதிநிதியாய் நியமனம் பெற்றனர். மக்கலம்தேசாதிபதி ஒழுங்குப்படி இலங்கைத்தமி ழருக்காய் இருபிரதிநிதிகள் சட்டநிரூபணசபையில் இருக்குஞ் சலாக்கியம் பெற்றனர். அவ்விருவருளொருவர் கெளரவ அ. க னகசபை. இவர் இவ்வொழுங்கு வரமுன் நியமனம்பெற்றவர். மேலேகூறிய ஒழுங்கின் படி தமிழரின் இரண்டாம் பிரதிநிதியா ய் முதல் நியமனம்பெற்றவர், யாழ்ப்பாணத்தைச்சென்மஸ்தான மாகவும் மட்டக்களப்பை வாசஸ்தானமாகவுங்கொண்ட கெளர வ திசைவீரசிங்கமென்பவராம். இலங்கையிலுள்ள கற்ருேர்தெ ரிவுப் பிரதிநிதியாய் முதல்தெரியப்பட்டவர் கெளரவ பொ. இ ராமநாதனும், கெளரவ திசைவீரசிங்கத்தின் மரணத்தின் பின் கெளரவ க. பாலசிங்கம் தமிழர் பிரதிகிதியாய் நியமனம்பெற்ற னர். இவர் யாழ்ப்பானத்திலே பலவருடங்களாய் நீதிபதியாயி ருந்த மெஸ், 0, W. கதிரைவேற்பிள்ளைத் துாையவர்களின் கு [ኮ}በf ፬ ባf •
கெளரவ அ. கனகசபை 1916-ம் ஆண்டு முடிவுடன் அப் பதவியைவிட்டு விலக, இந்து சாதன ஆங்கில Lத்திராதிபராயிரு க்கும் கெளசவ அ. சபாபதி தமிழர் பிரதிநிதியாய்த் தேசாதிப

யாழ்ப்பான் வ்ைபவ கெளமுதி. 317
தியால் நியமனம்பெற்றனர். பத்துவருடங்களுக்குமேல் தமிழ ர் பிரதிநிதியாயிருந்து சட்டநிரூபண சங்கத்திலே தமிழ்ச் சாகி யத்தாரின் நன்மைக்காய்ச்செய்த ஊழியத்தை அரசினர் கன்கு மதித்து, அவருக்கு 'நைற் பட்டமருளி அவரையும் தமிழ்ச்சா கிபத்தாரையும் கண்ணியப்படுத்தினர். இலங்கைத்தமிழருள் மு தல் நைற்பட்டம்பெற்றவர் சேர் முத்துக்குமாரசாமியாம் இர ண்டாவசாய் நைற்பட்டம்பெற்றவர் சேர் பொன்னம்பலம் அரு ணுசலந்துரையாம். மூன்றுவதாய் நைற்பட்டம்பெற்றவர் சேர் அம்பலவாணர் கனகசபையாம். இவரே யாழ்ப்பாணத்துத்தமி முருள் முகல் 5ைற்பட்டம்பெற்றவராம். இப்பொழுது சட்டகி ரூபண சபையிலே கெளரவ க. பாலசிங்கமும், கெளரவ அ. சபா பகியும் தமிழர் பிரதிநிதிகளாயும், கெளரவ பொ. இராமநாத ன் இலங்கைக் கற்றேர் தெரிவுப் பிரதிநிதியாயு மிருக்கின்றனர். இவர் இரண்டாம்முறையும் இலங்கைக் கற்ருேர்தெரிவுப்பிரதிகி தியாய்த் தெரியப்பட்டிருக்கின்றனர்.
(விசேஷ கலாசாலைகள்.) இலங்கைக் கற்றேர்தெரிவுப் பிரதிநிதியாயிருக்கும் ଜୋଗଣsert
ாவ பொ இராமநாதன் யாழ்ப்பாணப் பெண்மக்களுக்கு உயர் ந்த கல்வி கற்பிக்கும் நோக்கமாய் அதிகபணஞ்செலவிட்டு ԼDO5 தனர்மடத்தடியில் ஒர் அலங்காரமான சிறந்த மாளிகையமைத் து, ஒர் கல்லூரியை நடைபெற ஒழுங்குசெய்திருக்கின்றனர். மானிப்பாயில் ஒர் இந்துக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு நடைபெறு கின்றது. சுண்டிக்குழியில் சேட்சுமிஷனல் பெண்கள்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
(குடிசனிமதிப்பு.)
1911-ம் ஆண்டு கணிக்கப்பட்ட குடிசனமதிப்பின்ப்டி யr ழ்ப்பாண டிஸ் கிறிக்கிலுள்ள குடிசனங்களின்தொகை 3,26,712 ஆம். அவர்களுள் தமிழர் தொகை 3,21:910. சிங்களர்தொ கை 423. சோனகராதியோர் தொகை 3,564. 8ரோப்பியர் அமெரிக்கர் தொகை 716. பிறர் 99. அவர்களுள் இந்துக்க ள் தொகை 2,86,110. புத்தர்தொகை 279. மகமதியர் தொகை 3,641. கிறிஸ்தவர்தொகை 38,082. 1901-ம் ஆண்டு எடுத் க கணக்கின்படி யாழ்ப்பாணக் குடிசனங்களின் தொகை 3,00, 851, 100 -க்கு 8-வீதம் சென்ற பத்துவருடங்களிலுங் குடிச னத்தொகை அதிகரித்திருக்கிறது. (இக்குடிசன மதிப்பில் பூ 15 கரி, துணுக்காய், கரைச்சி யென்னுமிடங்களில் வசிக்குஞ் சன ல்கள்தொகையும் அடங்கும்.)
42

Page 179
318 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
(கமத்தொழில் விருத்தி.) 1903-ம் ஆண்டில் இலங்கைத் தேசாதிபதியாய்வந்த சேர் கென்றி பிளேக் என்பவர் இலங்கையிலே கமத்தொழிலை விரு க்தியாக்கச் சில விசேஷமுயற்சிகள் செய்தனர். அக்காலந்தொ ட்டு அரசினர் இலங்கையிலே கமத்தொழிலை விருத்தியாக்கப் பலவகையில் விசேஷ முயற்சிகள் புரிந்துவருகின்றனர். அம்மு யற்சியில் யாழ்ப்பாணமும் பங்கடைய ஏதுவானது. வன்னிப் பகுதியில் பெருங் குளங்களைக்கட்டி அக்குளங்களுக்குச் சமீப மாயுள்ள நிலங்களை விற்று அவ்விடங் குடியேறிக் கமத்தொழி ઢ) விருத்தியாக்க யாழ்ப்பாணிகளையும் பிறரையும் அரசினர்ஏவி னர். யாழ்ப்பாணிகளுள் சிலர் அப்பகுதியிற் காணிவாங்கிக் கம முயற்சி நடத்தினுலும், அனேகர் அம்முயற்சியிற்பங்குபெற இ ன்னும் நாடவில்லை. அதனல் யாழ்ப்பாணம் அரசினரும் மற் முேரும் விரும்பிய அளவு கமத்தொழிலில் விருக்கியடையவில் லை. யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை மழையின்மையினல் முற் காலங்களைப்போல் செழிப்பாயிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற் கிருஷிமுயற்சி அதிகப்பட அரசினர் சில முயற்சிகள் புரிந்தும், நற்செய்கையை விருக்கியாக்க அசினர் யாதும் சகாயம்புரிய வில்லை. யாழ்ப்பாணத்தின் பணந்தரு தருக்களாய் மதிக்கப்படு ம் புகையிலைச்செய்கையை விருத்தியாக்க அரசினர் விசேஷ முய ற்சி செய்தனர். மலையாளத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஏற் றப்படும் புகையிலை குறைக்கப்பட்டமையால், யாழ்ப்பாணப் பு கையிலையை ேேராப்பியர் பாவனைக்கேற்றபிரகாரமாய்ப் பக்குவ ப்படுத்தி விற்பதற்குத் திருநெல்வேலியிலே பரீட்சைத்தோட் டமொன்றுண்டாக்கி, அமெரிக்காவிலிருந்து புகையிலைச் செய் கையில் மிக நிபுணரான ஒருவரையழைத்து மூன்று நாலு வரு டங்களுக்கு அதை நடத்த ஒழுங்குசெய்தனர். அவரது முயற் சியினுல அதிக அனுகூலமுண்டாகவில்லை, கமத்தொழிலைவிரு த்தியாக்கவும், ஏழைக்கமக்காரர் குறைந்தவட்டிக்குப் பணம்பெ ற்றுக் கமத்தொழிலை நடப்பிக்கவுந் தக்கதாய் அரசினர் ஆங்கா ங்கு க்ேகிய நாணய சங்கங்களை ஸ்தாபித்து உதவிசெய்துவருகி னறனா,
(வர்த்தக விருத்தி) யாழ்ப்பாணத்திலே பாரிய வர்த்தகம் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளால் நடத்தப்பட்டுவருகின்றது. சுதேசிகள் வர்த்தகமுயற்சி மிகக் குறைவாயிருந்தது. நாற்பது வருடங்க ளுக்குமுன் சுதேசிகள்முயற்சியினுல் யாழ்ப்பாணவர்த்தகசங்கம் என்றும் பெயருடன் ஒர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. தெல் லிப் போரணுவிந்தியாசாஃப்யில் ஆசிரியராயிருந்தவரும், நேர்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 39
மையாகிய சுகுணபூஷணம் பெற்றவருமாகிய மெஸ், J. அப்பா ச்சிப்பிள்ளைனன்பவர் அச்சங்கத்தின் முகாமைக்காானுயிருந்து அ ச்சங்கத்தைச் செம்மையாய் நடத்தினர். இப்பொழுது அச்சங் கத்தின் முகாமைக்காரராயிருந்து அதை நடத்துபவர் மெஸ். 3. தோமஸ் என்பவராம். இச்சங்கம் நெல், புடவை முதலிய வியாபாரங்களை நடத்திவருகின்றது. இம்முறை இச்சங்கம் பங் காளருக்கு நூற்றுக்குப் பதினறுவீதம் இலாபங் கொடுத்தது. மேலேகூறப்பட்ட வர்த்தகசங்கம் ஆரம்பித்து இருபது வருடங் களின் பின் (இற்றைக்கு இருபது வருடங்களின்முன்) யாழ்ப்பா ண வியாபாரசமுதாயம் என்னும் பெயருடன் ஒர் சங்கம் ஸ்தா பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் ஆரம்பந்தொடங்கி மெஸ், உவி ல்லியம் மேதர் என்பவர் முகாமைக்காரராய் நின்று மிகத் திற மையாய் நடத்திவருவதால், இக்கொம்பனி அதிக உறுதியும் பெலனுமாய் நிலைபெற்றுப் பங்காளருக்கு அதிக இல்ாபங்கொடு த்துவருகின்றது. சென்றவருடத்திலும் இவ்வருடத்திலும் இக் கொம்பனி நூற்றுக்கு இருபது விகிதம் இலாபங்கொடுத்து, இ ன்னுங் தொகையான லாபப்பணம் முதலுடன் சேர்க்கிருக்கிற து. இவ்வகையாய்ச் சுதேசமுயற்சி சீராய் நடைபெறுவது இ த்தேசவிருத்திக்கு விசேஷ சாதனமாம்.
(மதுபான விருத்தி)
அரசினர் இலங்கையிலே மதுபான பரிபாலனப் பகுதியை 1912-ம் ஆண்டு ஸ்தாபித்து அதன்மூலம் மதுபானத்தைக் குத் தகையாக விற்றுவருகின்றனர். இமமுறையினல் யாழ்ப்பாணத் திலே மதுபானப்பாவிப்பு அதிகப்பட்டு வருகின்றது. யாழ்ப் பாணத்திலே கள்ளுக்குத்தகையில்ை 1917 ம் ஆண்டுக்கு அர சினர்க்கு வந்த வருமானம் 3,12,855 ரூபாய். யாழ்ப்பாண டி ஸ்திறிக்கில் லைசென்ஸ்பெற்ற கள்ளுத்தவறணைகளின் தொகை 112, சாராய விற்பனவில்ை அரசினர் சென்றவருடம் பெற்ற தொகை மூன்று லட்சத்துக்குமேல். குக்ககைகாரர் அரசினர்கு த்தகைப்பணத்தொகையுடன், தங்கள் செலவு, வட்டி, லாபம் ஆதிய தொகைகளுக்குக் கட்டத்தக்கதாய் விற்பர். அதினுல் மேற்கூறிய தொகையின் மும்மடங்கு நான்மடங்கு தொகைப்ப ணம் மதுபானத்துக்காய் யாழ்ப்பாணத்தில் வருடங்கோறும்செ லவழிக்கப்பட்டு வருகின்றது. இத்தொகை யாழ்ப்பாணத்திலி ருந்து மலையாளத்துக்கேற்றப்படும் புகையிலை விலையிலும் மூன் றுமடங்கு கூடிய தொகையாயிருக்கின்றது! 8யையோ! இவ்வ ளவு ஏராளமான பணம் வருடந்தோறும் எரிந்து கரிந்துபோவ து எவ்வளவு துக்கம்!! இந்த நஷ்டங்களையுணர்ந்த சிலர் மது விலக்குப் பிரசங்கங்கள் செய்து, ஆங்காங்கு மதுவிலக்குச் சங்

Page 180
320 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கங்களை ஸ்தாபித்து, அவ்வவ்விடங்களில் மதுபானப்பாவிப்பை முற்முய் நீக்கப் பிரயாசப்பட்டனர். அவையுள் அளவெடடி, காரைதீவு என்ற இடங்களிலுள்ள மதுவிலக்குச் சங்கங்கள் f லைகொண்டு அப்பகுதிகளில் அனேகர் மதுபானத்தை முற்முய் விடத்தக்கதாய் விசேஷ முயற்சி செய்திருப்பது மற்ருேரா பாரத் துப் பின்பற்றத்தக்க அரும்பெருஞ் செயலாம்.
(சீனிக்கொம்பனி)
இலங்கையிலே சீனிசெய்யும் ஒர் கொம்பனி ஸ்தாபிதமாகி யாழ்ப்பாணத்திலே வடமராட்சியிலே வல்லுவெடடித்துறைக் குக் கிழக்கே திக்கம் என்றஇடத்திற் சினி செய்வதற்குரிய பெ ரிய சால்ைகளைக்கட்டி, இயந்திரங்களை ஸ்கா பித்து, அபபகுதியி லிறக்கப்படும்கருப்பைேரயும், தென்னிந்தியாவிலிருந்து எப்ெபி க்கப்பட்ட பனங்கட்டிகளையும் பதப்படுத்திச் சீனிசெய்ய ஆர ம்பித்தது. அதை நடத்தியவர் முன் யோசனையின்றி அதிக ப ணத்தொகையை வீணுய்ச்செலவளித்துக் கொம்பனிக்குப் பத் துலட்சம் ரூபா கடன்வாச்செய்தமையாலும், இப்பொழுதுசெ ய்யப்படுஞ் சீனி செலவுக்குக்கட்டாம லிருந்தபடியாலும், கொ ம்பனி அம்முயற்சியை முற்முய் விட்டுவிட்டது. அக்கொம்பனி யின் சீனிச்செய்கையினல் யாழ்ப்பாணத்துக்கு அதிக நன்மை வரப்போகுதெனக் காத்திருந்த யாழ்ப்பாணிகள் ஈற்றில் இலவு காத்த கிள்ளைகள் போல் ஏமாந்துபோயினர்.
(பாடசாலைகளும் கிராமச் சங்கங்களும்.)
யாழ்ப்பாணத்திலுள்ள ஆண், பெண் பிள்ளைகள் யாவரும் படிக்கவேண்டுமென்ற பலவந்தப்பிரமாணம் சென்ற 1917-ம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்திலே பாவனைக்கு வந்தமை பால், பாடசாலைகளில் படிக்கிற மாணுக்கர் தொகை அதிகப்ப ட்டிருக்கின்றது. அரசினர் பிரமாணப்படி தங்கள் பிள்ளைகளை ஒழுங்காய்ப் படிக்கவிடாதவர்களை விசாரித்து ஒழுங்குசெய்ய ஆங்காங்கு கிராமச்சங்கங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
(பட்டங்கள்) *தமிழாசர் காலத்திலே வேளாளருக்கு ராயன் அதிராயன்
முதலி என்னும் வரிசைப்பட்டப்பெயர் குட்டப்பட்டன, பறக் கிக்காரர் காலத்திலே ராயன் அதிராயன் என்னும் பட்டங்களை க் கொடுக்கின் ராசாவென்றெண்ணப் படுவார்களெனத்தள்ளித் தங்கள் பாஷைக்குரிய தொன் எனபதை முதலியென்பதோடு சேர்த்துச் சிலருக்குச்சூட்டினர்கள். பின்னர் அப்பட்டங்களை விலைக்குப் பலசாதிகளுக்கும் விற்று அகனற்’ பொருளிட்டினர்க ள். ஒல்லாந்தரும் அவ்வாறே பட்டங்களை விற்றுப் பொருளீட் டினர்.”

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 32.
இப்போது நம் ஆங்கிலவரசினர் கல்வியாலும் பரோபகார க்தினுலும் இசாச விசுவாசத்தினுலும் நல்லொழுக்கத்தினலும் சிறக்தவர்களுக்கு நைட்பட்டம், சி.எம்.ஜி. பட்டம், அதிகாரப் பட்டம், இராசவாயில் முதலியார்ப்பட்டம், முதலியார்ப்பட்டம் சமாதான நீதிபதிப்பட்டம்முதலியனகுட்டிவருகின்ருச்கள். இப் பட்டங்கள் பறங்கிக்காரரும் ஒல்லாங்கரும்விற்ற விலைப்பட்டங்க ள் போன்றனவல்ல. பாத்திரமறிந்தளிக்கும் பட்டங்களாம். கை ட்பட்டம் அகிராயன் என்னும் பட்டத்துக்குச் சமமானது சி. எம். ஜி. பட்டம் ராயன் என்பதற்கு கிகாானது. நம்மவரு ள்ளே நைட்பட்டம் பெற்றவர் சேர் குமாரசுவாமி, சேர் அருணு சலந்துரை, சேர் அ. கனகசபை என்பவர்களாம். சி. எம். ஜி. பட்டம்பெற்றவர் கெளரவ பொ. இராமநாகன். அதிகாரப்பட்ட ம்பெற்றவர் யாழ்ப்பாணம் தலைமை மணியம் தம்பாபிள்ளை. மு. தலியார்ப்பட்டமபெற்றவர்கள் சவிரிமுத்துமுதலி சர், கெல்லி ப்பழை கனகரத்தினமுதலியார், பார் குமாரகுலசிங்கமுதலியா ர், கல்லக் முருகேசபிள்ளைமுதலியார், Dr. Strong அரசர்கோ ன்முதலியார், உயரப்புலம் சின்னையா முதலியார், இலங்கைநா யகமுதலியார், ம. முத்துக்குமாரசுவாமி முகலியார், இராமலிங்க முதலியார், நாகலிங்கமுதலியார் முதலியோர்.
முதலியார்ப் பட்டத்தோடு சமாதானநீதிபதிப் பட்டம்பெ ற்றிருப்பவர் S.சபாரத்தின முதலியார், இ. கங்தையா முதலியார் சிரு ப் பர் அ. நாக 5ாதமுதலியார் முதலியோர். இரு தியாவிற் பஞ்சம்புகுந்தபோது அதன் கிவிர்த்திக்காகப் பெரும் பொருள் சேகரித்தனுப்பிய பரோபகாரசீலராகிய இந் நாகநாதமுதலியார் கெளரவ தண்டாதிகாரபட்டமும்பெற்று விளங்கிய கோப்பாய் மயில்வாகனங் துரை J-P க்கு மருகர். இராசவாயில் முதலியார் ப்பட்டம்பெற்றவர் K. குமாரகுலசிங்கம், இளந்தளேயசிங்க ரகு நாதர், சிற் கைலாசபிள்ளை முதலியோர். J. P. பட்டம்பெற்றவர் அ. மயில்வாகனம், பிறக்றர் சங்கரப்பிள்ளை, ஆ கதிரவேல், சிருப்பர் க, ஞா னசேகரம், க. நமசிவாயம், ஞா. சணமுகம் முதலியோர்.
(விசேஷ மனுஷர்)
மேற்கூறப்பெற்றவர்கள் மாத்திரமன்று, யாழ்ப்பாண மா தீ ன்ற புத்திர இரத்தினங்களாய் இலங்கை, இந்தியா, க்ேகியம லாய்நாடு ஆதிய இடங்களில் யாழ்ப்பாண மாதின் கீர்த்தியைப்ப ரப்பிப் பிரபலமுற்றுவிளங்கினேர் அனேகர். அவருள் சிலர் கா மங்களை யீண்டுக் குறிக்கின்ருேம். இலங்கையிலே மிகக் கீர்த்தி பெற்ற சத்திரவைத்தியராய் இராசவைத்தியராய் விளங்கின வர் டக் றர் ருெக்குவுட்வைத்திய ராம். அவர்பின் இலங்கையிலே மு தலசஞ் சத்திரவைத்தியராய்க் கீர்த்தியுற்று விளங்குபவர் டக்றர் எஸ். சீ. போல் வைத்தியாாம். கொழும்பிலே மாகாண நீதிப

Page 181
322 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
திகளுளெர்ருவராயிருக்கும் W. உவாடஸ்வோது நீதிபதியும், 0. குமாரசுவாமி, P. வயித்திலிங்கம் என்னும் பொலிசு நீதிப திகளும், இங்கிலாந்துவரைக்குஞ்சென்று பரிஸ்தர்பட்டம்பெற் றவர்களான S. சேதுபதி, W. சேணுதிராசா, சேக் தம்பையா, கோமர் வன்னியசிங்கம், M இராமநாதன், S. மகாதேவ, M.வே லுப்பிள்ளை என்னும் கியாயசாஸ்திர பண்டிதர்களும் யாழ்ப்பா ணமாதீன்ற புத்திர இசத்தினங்களாம்.
*யாழ்ப்பாண்த்தார் எத்தேசத்திற் சென்றிருந்தாலும் அங்க ங்கெல்லாம் பிரபலமுற்று விளங்கும் இயல்புடையர். மலையாள த்திலே மகாநீதிபதியாயிருந்த செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாண மாதீன்ற புத்திராத்தினங்களுள் ஒருவர் என்பதும் வண்ணுர்ப ண்ணையிற் பிரசித்தியுற்ற குடியிலுள்ளவர் என்பதும் யாவருமறி வர் காரல் விசுவநாதபிள்ளை, ராய்பகதூர் சி. வை. தாமோதர ம்பிள்ளை, ஆரியநாயகம்பிள்ளை, சவுந்தரநாயகம்பிள்ளை, சரவண முத்துப்பிள்ளை, ராய்பகதூர் முருகேசபிள்ளை, சாய்பகதூர் வில் லியம்ஸ்பிள்ளை, 3. ஹென்ஸ்மன் இவர்கள் இந்தியாவிற்படைத்த கீர்த்தியையறியாதார் யார். இவர்களும் யாழ்ப்பாணத்து இரத் தினங்களன்ருே. சீமையிலிருந்துகொண்டு இலங்கை இந்தியா வின் பழைய சித்திர விநோதக்கைத்தொழிலை அபிவிருத்திபண் ணும்பொருட்டு அநேக விஷயங்களும், இந்தியா விஷயமாக அ நேக வாதங்களும் எழுதி வரும் ஆனந்த குமாரசுவாமி யாழ்ப் பாணத் தொடர்புடையாரன்ருே. இன்னும் சிங்கப்பூர்ப்பகுதிமு தலிய தூரதேசங்களிலே சென்றிருந்து யாழ்ப்பாணமாதை விள க்கும் புத்திராத்தினங்கள் எத்தனையோபலர்.”
தெல்லிப்பழை அம்பலவாண பண்டிதர், இணுவை அம்பி கைபாகர், மாதகல் எரம்பயேர், புலோலி கணபதிப்பிள்ளை, அ ளவெட்டி கனகசபைப்புலவர், தெல்லிப்பழை குமாரகுலசிங்க முதலியார், உடுப்பிட்டி குமாரசுவாமிமுதலியார், கதிரைவேற். பிள்ளை, மானிப்பாய் சதாசிவம்பிள்ளை, நல்லூர் சாவணமுத்து ப்புலவர், சங்குவேலி சிதம்பரப்பிள்ளை, சிறுப்பிட்டி தாமோத ாம்பிள்ளை, சுளிபுரம் திருஞானசம்பந்த உபாத்தியாயர், நல்லூர் திருஞானசம்பந்தபிள்ளை, இணுவை நடராசயேர், சுன்னகம்கா கநாதபிள்ளை, மாவை பொன்னம்பலபிள்ளை, சுன்னகம் முத்துக் குமாரகவிராயர், அராலி விசுவநாத சாஸ்திரியார், புன்னை ச. க திர்காம பேச், நல்லூர் ந. ச. பொன்னம்பலபிள்ளை, சுன்னகம் முருகேச பண்டிதர், நீர்வேலி சங், சிவப்பிரகாச பண்டிதர், ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர், கோப்பாய் சபாபதிநா வலா, புலோலி வித்துவான் நா. கதிரைவேற்பிள்ளை, வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வைத்தியலிங்கம்பிள்ளை, அ ராலி எரேமியா ஆசிரியர், வரணி சங்கீத வித்துவான் வே

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 323
தாாணியக்குருக்சள் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவி லும் பிரபல தமிழ் வித்துவான்களாய் விளங்கி விசேஷ நூல்க ளை இயற்றி அநேக மாணவர்க்குத் தமிழ்க்கல்வியை நன்குகற்பி த்து விளங்கினர். இவருள் சிவப்பிரகாச பண்டிதர் தந்தையா ரைப்போல, சமஸ்கிருதம் தமிழா திய பாஷகளிலே பாண்டித்தி யமடைந்து விளங்கினதுடன் சமஸ்கிருதம் த மிழ் என்னும் பா ஷைகளில் சில நூல்களை இயற்றி வெளிப்படுத்தியும் ஒர் திராவி ட சமஸ்கிருத பாடசாலையை ஸ்தாபித்துச் செவ்வனே நடத்தி யும் வந்தனர்,
(பாரியபுத்தம்)
எட்வேட் அரசர் இறக்க அவர் குமாார் 8ந்தாம் யோட்சு அரசர் பட்டம் பெற்றுக் காருண்ணியமாய் பிரிக் தானிய இராச் சியமெங்குஞ் செங்கோல் செலுத்திப் பிரசைகளியாவரும் இனி துவாழ்த்த நல்லரசு புரிந்து வரும்பொழுது, சேர்மனிய சக்கிர வர்த்தியின் பேராசையினல் ேேராப்பாக்கண்டத்திலே முன் ஒ ருபொழுதும் நடைபெருத பாரிய யுத்தம் ஆரம்பமானது. அவு ஸ்திரிய இளவரசரைச் சேர்வியர் சிலர் கொன்றதைச் சாட்டாய் க்கொண்டு, சேர்மன்சக்கிரவர்த்தி அவுஸ்திரியசக்கிரவர்த்தியை யுத்தத்துக்கு ஏவித், தானும் பிரான்சின்மேலும் ரூஷியாவின் மேலும் யுத்தம்புரிய ஆரம்பித்தனர் பிரித்தானிய அரசு இந் தப் பாரிய யுத்தம் வராதபடிதடுக்கப் பல பிரயத்தனங்களைச்செ ய்தாலும், சேர்மனியர் அவர் சொற்கேளாது பிரான்சியருடன் போர்புரியச் சேவீைரரை யனுப்பினபடியாலும், இராச்சியங்க ளின் உடன்படிக்கைக்கு மாருகச் சேனுவீரரைப் பெல்சியத்துக் கூடாக அனுப்பினதினுலும், பிரித்தானிய அரசும் 1914 ம் ஆ ண்டு ஆவணி மீ 4-ந்திகதி சேர்மனிக்கு விரோதமாய்ப் போர்க் கறைகூவி (புத்தம்புரிந்து வருகின்றது. இந்தப்பாரியயுக்தத்தில் சேர்மனியா, அவுஸ்திரியா, துருக்கை, பல்கேரியா ஒருபுறமாயு ம், ரூஷியா, சேர்வியா, பெல்சியம், பிரான்சு, பிரித்தானியா, யாப்பான், க்ேகியதேசம் ஒருபுறமாயும்கின்று நரலுவருடங்க ளுக்குமேல் முன் ஒருபொழுதும் நடந்திராத பாரியயுத்தத்தை நடப்பித்துவருகின்றன. இந்த யுத்தத்தினுல் ேேராப்பாக்கண் டம்மாத்திரமல்ல, உலகம் முழுவதும் அல்லோல கல்லோலப்ப கிென்றது. இந்த யுத்தத்தினுலுண்டான நஷ்டங்களை யாழ்ப்பா னமும் அனுபவிக்க நேரிட்டது. யாழ்ப்பாண வாலிபர் சிலர் եւյ த்தகளத்துக்குச்சென்று இருவர் அங்கே மரித்தனர். இந்த யுத் தத்தினுல் வர்த்தக விருத்தி குறையத், தோட்டங்களின் பிரயோ சனங்களாகிய தேங்காய், றப்பர், தேயிலை, கோப்பி ஆதியவற்றி ன்விலைசுருங்க, வியாபாரக்கொம்பனிகளையும் தோட்டங்களையும் அடுத்துகின்ற யாழ்ப்பாணிகள் பலர் வேலையற்றவர்களாயினர்.

Page 182
324 யாழ்ப்பாண் õð) 36 கெள முதி.
சிங்கப்பூர், 8க்கிய மலாய்நாடுகளிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு ഖis பண வரவுமிகக்குறைந்து போனது. யாழ்ப்பாணத்தார் யுதி தசகா (பக்துக்காய் அதிக பணஞ்சேர்த்தனுப்பினர். இப்பொழு அது புக் கத்தினுல் கப்பல் போக்கு வரத்துக் குறைந்தபடியால், அரிசி, நெல், புடவைகள் வாத்துக் குறைந்துபோக, அரிசி ஒரு படி 30 சதத்துக்கு மேற்படவும், 1-யார் காரிக்கன் (முன் 25 சதம்) ரூபாவுக்கு விலைப்படவும், ஒன்றரை ரூபாவுக்கு வீற்ற மல்வேட்டி 6-ரூபா வரையில் விலைப்படவும்ஏதுவாயின.த. முன் னுெருபொழுதுமில்லாத கஷ்டம் யாழ்ப்பாணக் கில் இப்பொழு து தான் ஆரம்பித்திருக்கிறது. இந்த யுத்தஞ் சீக்கர மொழிந்து சமாதான முண்டாகவேண்டுமென்று யாவருங் கடவுளைப் பிரார் த்திதது ஆசையோடு நோக்குகிரு?ர்கள்.
(யாழ்ப்பானத்துப் பூர்வநிலையும் இக்காலநிலையும்)
யாழ்ப்பானத்தின் புராதன அரசியல், நாகரிகம், கல்வியறி வு, பழக்கவழக்கம் விசேஷமெனப் போற்றுவார் சிலர். அதை மறுத்து, இக்கால அரசியல் கல்வி நாகரீக மாதியன சிறங்கவை யெனப் போற்றுவார் பலர். இருபட்சத்தையும் சரியாய் ஆராய் ந்து பார்க்கும்பொழுது, இக் காலநிலை பலவிஷயங்களில் நண்பக ற்குரியப்பிரகாசம்போல நன்முயிருப்பதையெவருமொத்துக்கொ ள்வர். முற்காலத்துக் கொடிய அரசுமுறை, அடிமையாட்சி. க ள்வர்பயம், அறியாமை, அவபக்தியாதியன அகன்றன. நல்லா சும், கல்விவிருத்தியும், சீர்திருத்தமும், செல்வசம்பத்தும், சன் மார்க்கசீலமும், தேவபக்தியும் இக்காலத்தில் அதிகமாய்ப் பிர காசிக்கின்றன.
(ஆங்கில அரசின் நன்மை)
**ஆங்கிலவாசில் நமக்குக் கிடைத்திருக்கும் சுயாதீனம் எத் துணைப்பெரிது. அதுபோல ஒருகாலத்தும் வாய்க்காது. இவ் வாசுபோலும் தருமராச்சியம் உலகத்தில் இல்லை. நாம் கன் லையை அடையவேண்டுமென்பது நம்மையாளும் மகா காருண் ணிய மகிமாவது ந்ேதாம் ஜார்ச்சு வேந்தர் விருப்பு. நாம் பயிர் த்தொழில் கைத்தொழில்களே நன்முக அபிவிருத்திபண்ணுகல் வேண்டும். அதுசெய்யாதவிடத்து நமது கேசம் செல்வம்பொ ருந்திய தேசமாய் விளங்காது. கல்விக்கழகங்களை நம்பொருட்டு அரசினர் தாபித்தும், தாபிப்போருக்குப் பொருளுதவி புரிந்து ம், கல்வியிலே மிக்கசித்தியுற்றுச் சீமைக்குச்சென்று கற்கவிரு ம்பும் மானக்கருக்குப் பொருளுபகாாஞ் செய்தும், அவ்வாறு சென்று கற்றுச்சித்தியுற்றுர்க்கு நல்லுத்தியோக விகள் கொடுக் தும், உயர் கச இராசரிக சேவைக்குக் கற்று வல்லுநராய் வந்தவ ருக்கு ஆங்கிலேயர் பெறுதற்குரிய பதங்களைப் பேதம் பாராது கொடுத்தும் வருகின்றுக்கள்.” تمثل عمسيس : يا *

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 325
1-(ஆங்கிலவாசின் நன்ம்ை)
தொடர்ச்சி"
ஆங்கிள அரசினரால் நீதிப்பரிபாலனம் உயர்ந்தோர், தாழ் க்தோர், செல்வர், வறிஞர், கற்றேர், கல்லாதோர், உத்திய்ோ கஸ்தர், உத்தியோகமற்றேர் என்ற பேதமின்றி எவர்க்கும் ஒப்பச் செம்மையாய் நடைபெறுகின்றது, முற்காலத்தில் அா சினர் சம்பளமின்றிப் பிரசைகள்மூலஞ் செய்வித்த இராசகாரி பம் இப்பொழுது முற்முய் நீக்கப்பட்டது. அடிமை கொள்ள ல் விற்றல் அடியோடு கிறுத்தப்பட்டது. குற்றவாளியென்று அ த்தாட்சிப்படுத்தப்படாத ஒர் குடியானவன்னத் தேசாதிபதிதானு ங் தண்டித்தல் கூடாதகாரியம், இராசாங்க உத்தியோகஸ்தரும் பிரசைகளைப்போலவே மறியற்கூட்டிலேறிச் சத்தியம்பண்ணி யே தங்கள் முறைப்பாட்டைத் தெரிவித்தல்வேண்டும். பிரசை கள் கள்ளர் முதலிய எப்பயமுமின்றி இனிது வாழ்கின்றனர். பிரசைகளின் சுகவாழ்வுக்கு அவசியம் வேண்டிய சகலசாதனல் களையும் அசசினர் தாராளமாய் அருளிச் செங்கோல் செலுத்தி வருகின்றனர். இவற்ருல் முன்நடைபெற்ற எந்த அரசிலும் ஆ ங்கிளஅரசை மேலான அரசாய்ப் பிரசைகள் நன்குமதித்துப
போற்றிவருகின்றனர்.
2- (கலாவிருத்தி)
முற்காலத்திலும் இக்காலத்தில் யாழ்ப்பாணம் கல்வியில் அதிக விருத்தியடைந்திருக்கிறது பிரத்தியட்சமான சம்பவமா ம். இக்காலத்திலே உயர்தா ஆங்கில கல்வியைக் கற்பிக்கும் ப தினுெரு கல்லூரிகள் யாழ்ப்பாணத்திலுண்டு. இவற்றுள் யாழ் ப்பாணக்கல்லூரி, மத்தியகல்லூரி, கில்நர்கல்லூரி, ஹாட்லிகல் லூரி, சேன்ற் யோன்ஸ் கல்லூரி, சேட்சுமிஷன் பெண்கள் கல் லூரி என்னும் ஆறு ஸ்தாபனங்களும் புரோட்டெஸ்தாந்து மி ஷனரிமாராலும், பாற்றிக் கல்லூரி ரோமான்கத்தோலிக்குமிஷ குலும், இந்துக்கல்லூரி, விக்தோறியாக்கல்லூரி, மானிப்பா ய் இந்துக்கல்லூரி, இராமநாதன்கல்லூரியென்னும் நான்கும் இ ர்துக்களாலும் நடத்தப்படுகின்றன. மேலேகூறப்பெற்ற இரா மநாதன் கல்லூரி, சேட்சுமிஷன் பெண்கள் கல்லூரி, உடுவில் வி திெப்பெண்பாடசாலை, உடுப்பிட்டி விடுதிப்பெண்பாடசாலை, வே ம்படி விடுதிப்பெண்பாடசாலை, பருத்தித்துறைவிடுதிப்பெண்பா டசாலை, நல்லூர் விடுதிப் பெண்பாடசாலை, யாழ்ப்பாணம் கன் னியாஸ்திரிமடம் முதலிய ஸ்தாபனங்களும் பெண்களின் உயர்த ரக் கல்வியை விருத்தியாக்கும் விசேஷ ஸதாபனங்களாய் விளங் குகின்றன. இவ்வளவு கல்லூரிகளும், பெண்விடுகிப்பாடசாலை
43

Page 183
326 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களும் அதிகப்பட்ட வேறு ஒர் ஸ்தானம் இலங்கை இந்தியா
ற் காண்பதரிதாம்.
யாழ்ப்பாணத்திலே படிக்கும் மாணக்கர் தொகை வீதத் சையும், பெண்பாலாருட் படிப்பவர் தொகைவிதத்தையும் இ லங்கையின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்பொழுது யாழ்ப்பா ணமே முதலாவதாய் நிற்பதும் யாழ்ப்பாணத்தின் கல்வி விரு த்திக்கு விசேஷசான்முகும். இலங்கை மாணுக்கர் இவகிலாந்து சென்று உயர் காக்கல்வி கற்பதற்காய் இலங்கை அரசாட்சியார் உபகரிக்கும் வெகுமதிப் பணத்தைப்பெற யாழ்ப்பாண மாணுக் ர் பலர் இலங்கையிலுள்ள சிங்களவர், சோனகர் பறங்கிக்கா ாராதிய சாகிய மாணவருடன் போரிகட்டிக் குறித்த பரீட்சைக் குச்சென்று சித்தியடைந்து அரசினர் வெகுமதிப்பணம் பெற் று, இங்கிலாந்துக்குச்சென்று படித்து சிவில் பரீட்சை, வைத்தி யப் பரீட்சை, இன்சினியர்ப் பரீட்சை, நியாயசாத்திரப்பரீட்சை யாதியவற்றில் விசேஷ சித்தியடைந்து பட்டங்கள் பெற்று இந் தியா இலங்கையில் உயர்ந்த உத்தியோகம் வகித் திருக்கின்றனர். சிலர் அங்கே படிக்கும்பொழுது சுகவீன சாகி மரித்துப்போயின ர் சிலர் இன்னும் அங்கே படித்துக்கொண்டிருக்கின்றனர். இ ன்னும் சிலர் அவ்வெகுமதிப்பணம் பெற்று இங்கிலந்து சென்று படிக்க ஆசைப்பட்டு அவ்வெகுமதிப்பணம் பெறுதற்குரிய பரீ ட்சையில சித்தியடைய முயற்சியாய்ப் படிக்கின்றனர். இலங் கை இந்தியாவில் மாத்திரமன்று யாழ்ப்பாண மாணுக்கர் இங்கி லாந்துச் சர்வகலாசாலைகளிலும் சிறந்து தாம் பிறந்த திசைக்கு இசைநிறுத்துவது யாழ்ப்பாணக் கலாவிருத்தியின் உன்னத கி லைக்கு முக்கிய சாட்சியன்ருே??
கல்வி விருத்தியாகச் சுதேச வித்தியாதரிசிகள் தொகையும் அதிகப்பட்டது. யாழ்ப்பாணத்திலே முதல் உபவித்தியா தரிசி யாய் நியமிக்கப்பட்டவர். மெஸ், R.பிரக்கன்விட்சு. அவரின் பின் G. O.தம்பா பிள்ளை, C. செல்லப்பா, T. மனுவேல், S. தில்லைநா யகம், S. கங்தையா, அ. பொன்னையா, இ. கனகசுந்தரம், பிலிப் பையா, யேம்ஸ், க* பொன்னையா, M. தம்பிப்பிள்ளை, S. சீவரத் தினம், க" இராசசிங்கம் முதலியோர் உதவி விக்கியா தரிசிகளா ய் நியமிக்கப்பட்டனர். இவர்களுள் தில்லைநாயகம் விக்கியாத ரிசி நிரைக்கு உயர்த்தப்பட்டுக் கீழ்மாகாணத்தில் கடமைபுரிக் து தற்போது வடமாகாணத்தில் கடமைபார்க்கின்றனர். இவ ருடைய இடத்தில் கீழ்மாகாணத்தில் வித்தியா தரிசியாய்க் கட மைபார்கக S. கந்தையா நியமனம பெற்றனர்.
இக்காலத்திலே யாழ்ப்பாணத்திலே நடைபெறும் அச்சிய ந்திர ஸ்தாபனங்களின் தொகையும், அந்த ஸ்தாபனங்களிலிரு ந்து வெளிப்படும் புதினப்பத்திரங்கள், புத்தகங்களாகியனவும்

யாழ்ப்பாண வைபவ செளமுதி. 327
யாழ்ப்பாணக் கலாவிருத்திக்கு வேருேர் விசேஷ் சாட்சியாம். யாழ்ப்பாணத்திலே இக்காலத்தில் சிறிதும் பெரிதுமான 12 அ ச்சியந்திர ஸ்தாபனங்களுக்குமேலுண்டு இவற்றுள் முதலாம் அச்சியந்திர ஸ்தாபனம் அமெரிக்க மிஷனல் 1835ம் ஆண்ஸ்ெ தாபிக்கப்பட்டது, மற்றைய அச்சியந்திரங்களியாவும் அதன்பி ன் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டனவாம். யாழ்ப்பாணத் தில் முதல் வெளிப்பட்ட புதினப்பத்திரிகை இலங்கையிலுள்ள ஆங்கிள சுதேச பாஷைப் புதினப்பத்திரங்களுள் முதலாவதாய் விளங்கும் உதயதாரகையாம். இப்பத்திரிகை அமரிக்கமிஷன ல் 1841ம் ஆண்டு தொடக்கம் பெற்றது. அக்காலங்தொடங்கி ஆங்கிளம் தமிழ் என்னும் இருபாஷைகளிலும் அது நடத்தப் பட்டு வருகிறது. அதன்பின் 1863ம் ஆண்டு மெஸ், C. W. க திரவேற்பிள்ளை (அக்காலத்தில் அத்துவக்காத்தாயிருந்த இவர் பிற்காலத்தில் நீதிபதியாயினர்) என்பவரால் ஆரம்பமான CeylOn Patriot பத்திரிகை ஆங்கிள பாஷையில் நடைபெற்று வருகி ன்றது. இக்காலத்தில் அதனை நடத்துபவர் சுப்பிறீங்கோட்டு பிறக்தர் ஆ கனகரத்தினம் என்பவராம். அடுத்து 1876 ம் ஆண்டு யாழ்ப்பாணக் கத்தோலிக்குப்பாதுகாவலன் பத்திரிகை ரோமான் கத்தோலிக்க மிஷனல் ஆரம்பமானது. இப்பொ முது அப்பத்திரிகை தமிழ்ப் பாஷையிலொன்றும் ஆங்கிள பா ஷையிலொன்றுமாக நடை பெறுகின்றது. அச்சுவேலியிலே S. தம் பி முத் துப் பிள் ளை என்பவரால் 1884 ம் ஆண்டு ச ன்மார்க்கபோதினி என்னும் பத்திரிகை ஆரம்பமாகித் தமிழ்ப் பாஷையில் நடைபெற்று வருகின்றது. 1889ம் ஆண்டு இந்து சாதனம் ஆரம்பமாகித் தமிழிலும் ஆங்கிளத்திலும் நடைபெற் றது. இப்பொழுது அப்பக்திரிகை தமிழ்ப்பாஷையில் ஒன்றும் ஆங்கிள பாஷையிலொன்றுமாக நடைபெற்று வருகின்றது. ஆ ங்கிள பத்திரிகையின் அதிபர் கெளரவ அ. சபாபதியாம். 1902 ம் ஆண்டு வயா விளானிலே க. வேலுப்பிள்ளை என்பவரால் சு தேசநாட்டியம் என்னும் பத்திரிகை ஆரம்பமாகி தமிழ்ப்பாஷை யில் நடைபெற்று வருகின்றது. 1910ம் ஆண்டு தொடங்கி இ கை நடத்தி வருபவர் சி" நல்லதம்பி என்பவராம். அகன்பின் குருசந்திரோதயம், கலியுகவாதன், சண்முகநாதன், ஆத்துமபோதினி, இந்துபாலபோதினி, சைவபாலியசம்போதினி, சைவசூக்குமார்த்தபோ தினி. ஒானப்பிரகாசம், ஒாணசித்தி, பாலபாஸ்கான், விஜயலட்சுமி, ல ங்கா, முதலிய பத்திரங்கள் தோன்றி மறைந்தன. இவைகளுக்குழன் உதயபானு, சுதேசநேசன், பாலிபர்நேசன், இலங்கை நேசன், விஞ்ஞா னவர்த்தனி, முதலிய பத்திரங்களுந் தோன்றி நடந்து மறைந்தன.
மேலே கூறப்பட்ட அச்சியந்திர சாலைகளில் வெளிப்பட்ட էվ த்தகங்களும் அநேகமாம். மேற்படி பத்திரிகைகளும் புத்தகங்

Page 184
328 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களும் யாழ்ப்பாணத்திலே கல்வியினேற்றத்தையுங் தேற்றங்கை யுங் தெளிவாய் விளக்குகின்றன. யாழ்ப்பாணத்தின் கல்விவிரு த்திக்கு மிஷனரிமாாே விசேஷ காரணசாம். அரசினர் வேண் டிய உதவிகள் புரிந்து கல்வி விருத்தியாகத்தக்க ஒழுங்குகள் செய்து வருகின்றனர். சுதேச பிரபுக்களுள் சிலர் தமிழங்கிள கல்வி அதிகரிக்க விசேஷ உதவிகள் புரிந்து வருகின்றனர். இ வற்ருல் யாழ்ப்பாணக் கலாவிருத்தி நண்பகற் சூரியப்பிரகாசம் போல உன்னத நிலையை அடைந்து விளங்குகிறது.
3-(ஐசுவரிய விருத்தி)
யாழ்ப்பாணம் முற்காலத்திலும் இக்காலத்தில் சுேவரியம் மிகுந்த நாடாயிருக்கின்றது. முற்கால்த்திலே வேளாண்மை ய யாழ்ப்பாண நாட்டின் சுேவசியமாம், இக்காலத்தில் ம ழை வளங்குன்றியதால் யாழ்ப்பாண வேளாண்மை அதிகங் கு றைந்து போனது. யாழ்ப்பாணத்தார் வன்னி முதலிய இடங்க ளிற் சென்று இக்காலத்தில் வேளாண்மை செய்வதாலும், யா ழ்ப்பாணத்தில் முற்காலத்திலும் பார்க்க இக்காலத்தில் சிறுதா னியங்களாகியன அதிகமாய் செய்கை பண்ணப் படுவதாலும் மு க்திய குறைவு நிறைவடையக் கூடியதாகும். புகையிலைச்செய் கையால் யாழ்ப்பாணம் அதிக பணம்பெற்று சுேவரிய நிலைய டைக் து வருகின்றது. புகையிலைச்செய்கை யாழ்ப்பாணத்திலே வாவா அதிகப்பட்டுவருகிறது. மலையாளத்துக்கு வருடந்தோ றும் 5000 கண்டி புகையிலை மாத்திரம் (அதன்விலை 500000ரூ பா) யாழ்ப்பாணததிலிருந்து ஏற்ற மலையாள அரசு உத்தரவு செய்திருக்கின்றது. கொழும்புக்கு ஏற்றப்படுஞ் சுருட்டுக்காய் ச் செய்யப்படும் புகையிலையும் அதிகரிக்கின்றது. புகையிலைமு லம் யாழ்ப்பாணத்துக்கு வருடங்தோறும் பெருந்தொகைப்பண ம் வாலாயிற்று. தென்னங் தோட்டங்கள் மூலமும் யாழ்ப்பாண த்தில் பணவரவு அதிகப்பட்டது. யுத்தத்தின்பின் இவ்வருமா
னம் மிகக்குறைந்துபோனது.
யாழ்ப்பாணத்திலுழைப்பவர்கள் சம்பாதிக்கும் பணக்கொ கையிலும் பிறவூர்களில் உக்கியோகமாயிருக்கும யாழ்ப்பாணிக ள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புக் தொகை பெருந்தொகையாம். சில வருடங்களின் முன் (இப்பொழுது நடைபெறும் பாரிய யு த்தம் தொடங்கமுன்) வடமாகாண எசன்றர் எடுத்த கணக்கின் படி ஒருவருடம் யாழ்ப்பாணத்திலுள்ள தபாற்கங்தோர்கள் மூ லம் சிங்கப்பூர் 8க்கிய மலாய்ப்பகுதிகளிலிருந்து அனுப்பப்பட் ட பணத்தொகை 20 இலட்சம் ரூபாவாம். அத்தொகையுடன் ஆட்கள் மூலமாயுஞ் செட்டிகள் மாறலாயும் யாழ்ப்பாணம் வக்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 329
த பணத்தொகைகளையுங் கூட்டிக் கணக்கிடின் அக்காலத்தில் வருஷங்தோறும் 50 இலட்சம் ரூபா யாழ்ப்பாணத்துக்கு அப்ப குதிகளிலிருந்து அனுப்பப்பட்டதென மதிக்கலாம். (யுத்தத்தி ன் பின் அக்திசையிலிருந்து அனுப்பப்படும் பணத்தொகை மிக க்குறைந்துபோனது) முயற்சியும் அனுகூலமுமுள்ள தொழி ல் புரியும் யாழ்ப்பாணிகளையொத்தசுதேசிகளை இலங்கையில்தா ம் ஒரிடத்திலுங் காணவில்லையென சேர் எம்மேர்சன் தெனன்ற் என்பவர் எழுதிய புத்தகத்தில் குறித்தபடி யாழ்ப்பாணிகள் உ ள்ளுரில் முயற்சியும் பலனுமான தொழில்களைப் புரிவதாலும், யாழ்ப்பாணிகளுள் கற்ற அனேகர் உத்தியோகந்தேடி இலங் கை இந்தியா பர்மா சிங்கப்பூர் 8க்கியமலாய்நாடு ஆபிரிக்கா ஆகிய இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பெற்றுத் தாம் பெறுஞ் சம்பளத்தின் ஒர் பகுதியை யாழ்ப்பாணத்துக்கு அனு ப்புவதாலும் யாழ்ப்பாணம் சுேவரியத்தில் பெருகி வருகின்ற தென்பது வெளிப்படையாம்.
4-(சீர்திருத்தம்)
யாழ்ப்பாணம் ஆங்கில வாசாட்சிக்குட்பட்டபின்னர், கல் வியிலும் சுேவரியத்திலும் அதிகரிக்க, சீர்திருத்தமும் நாளொ ருவண்ணம் பொழுதொரு மேனியாய் வளர்ந்து வருகின்றது. பாழ்ப்பாணிகள் நடை யுடை பாங்கு பாவனை பழக்க வழக்கமா திய எவ்வகைத் திருத்தத்திலும் அதிகரித்து வருகின்றனர். சு காதாரத்துக் கேற்ற வகையான மாளிகைகள் அதிகப்படுகின்ற ன. பிரயாணத்துக்கு வசதியான வாகனங்கள் முற்காலத்தில் இ ல்லை. செல்வரும் அதிகாரிகளும் பல்லக்கிற் பிரயாணஞ் செய்த னர். இக்காலத்தில் இடபாதங்கள், அசுவாதங்கள், மோட்டர் இரதங்கள், புகையிாதங்கள் துவிதியசக்கரங்கள் ஆதியன ம விந்து பொலிந்து விளங்குகின்றன. சுருக்கசெலவுடன் சுருக்க காலத்திற் பிரயாணஞ்செய்யும் வசதி இக்காலத்திலுண்டு. துர ரத்துச் செய்திகளை யுடனே யறியவும், தபாற் போக்குவரவு இ லகுவில் நடைபெறவும் வசதிகளுண்டு. சனசங்க கொண்டாட் டங்கள் சிறப்பாய் நடைபெறுகின்றன. சனசங்கத்திலே ஆசார உபசாரமுறைகள் ஒழுங்காய் அனுட்டிக்கப்படுகின்றன. சீர்தி ருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் “கல்லமாத்திற்புல்லு ருவி” போலச் சிலமோசங்க்ளுஞ் சிறிதுசிறிதாய்ப் பெருகுவதை க்காண்பது துக்கமான சம்பவம், மதுபானம் பாவித்தல், அல ங்காரமாளிகை விலைபெற்ற ஆபரணங்கள் வர்ணப்பட்டாடை மு தலியவைகளில் அதிக பணத்தை செலவிடுதல், வாணவேடிக் கைகூத்து முதலியவைகளுக்காக வீண்செலவுசெய்தல், ஐரோப் பிய நாகரீக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏ
ற்றத்தையுங் தேற்றத்தையும் அழிக்குங் குருவிச்சைகளாம். இ

Page 185
330 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
வர்கள் இவற்றை வெறுத்துத்தள்ளி உத்தமவகைகளைக் சைக் கொள்வாராயின் எம்காடு அதியுன்னத நிலைபெற்று விளங்குமெ ன்பது நிச்சயமாம்.
(5-சன்மார்க்கம்)
யாழ்ப்பாணத்திலே முற்காலத்திலும் இக்காலத்தில் சன் மார்க்கம் அதிகரித்து வருதல் தெளிவான சத்தியமாம். அறி யாமை அவபக்திகிறைந்த முற்காலத்தில் நடந்த துன்மார்க்க செ பல்கள் கல்வியறிவும், கடவுளறிவும் அதிகரிக்க அதிகரிக்கக் குறையச் சன்மார்க்கம் ஏற்றமடைகின்றது. ஆங்கில அரசின் நீதிப்பரிபாலனத்தினலும் மிஷனரிமாரின் விசேஷ முயற்சிகளி னலும், சன்மார்க்கத்தை விரும்பியசுதேசிகளின் பிசயாசத்தின லும் சன்மார்க்கநிலை யாழ்ப்பாணத்திலே விச்ேஷமாய் மதிக்கப் பட்டு அதிகரித்து வருகின்றது. சன்மார்க்கத்தின்பேருய் உ ண்மை, பரோபகாரம் முதலிய குணங்கள் அதிகரிக்கின்றன. கடவுளை உண்மையாய் வழிபடுதலே சன்மார்க்க விசேஷ சாத னமாம். யாழ்ப்பாணத்தின் சன்மார்க்க தேற்றகாரணங்களுள் மிஷனரிமாரின் போதனையே விசேஷகாரணமென்பதை அறிவு
டையோர் மறுக்கமாட்டாரென நம்புகிருேம்.
இவ்வாருரக யாழ்ப்பாணம் பலவகையிலும் முற்காலத்திலு ம் இக்காலத்தில் விருத்தியடைந்திருக்கின்றதென்பது பட்டப்ப கல்போலத் தெட்டத்தெளிவான சத்தியமாம். மணற்திடல் எ ன்னும் பெயரினல் அழைக்கப்பட்டு மணல்காடாயிருந்த இச்சி றுநாடு பல அலங்காரங்களும் பெற்று உலகத்திலே சிறந்துவிள ங்கும் நன்னடுகளிலொன்முய்த் திசையெங்கும் இசைநிறுத்தி ந ன்முய் அறியப்பட்ட நாடாய் விளங்கிவருதல் அதன் மக்களுக்கு மகாசந்தோஷ சம்பவமாம். இங்காட்டில் இக்காலத்தில் வசிப் போர் மேலே கூறப்பட்ட மதுபானம் வீண்செலவு முதலியவற் றையும், பெருமை பிரிவினை சுயகயகாட்டம் முதலியவற்றையுங் தவிர்த்து 8க்கியம், பிறர்நேசம், நேர்மை, கடவுள் வழிபா டு முதலியவற்றை அனுசரித்து வருவாராயின் உலகத்திலே சீ ருஞ்சிறப்பும் பேரும் பிரஸ்தாபமும் பெற்று வாழ்வதுடன் நல் ல சந்த கியையும் உண்டாக்குவார். அதனல் யாழ்ப்பாணம்மெ ன்மேலுஞ் சிறப்புற்று வாழும். யாழ்ப்பாண வாசிகளும் நன்முய். ச்சிறந்து வாழ்வார் இங்காட்டை அரசாளும் பிரித்தானிய இாச ச்சியமும் நீழிே வாழும்.
:O。
(;” மலையாளர் வரலாறு எனப்பின் வருமிது; முன்கூறப்பட்டிரு க்கும் மடப்பள்ளியார் வாலாறு, வன்னியர் வரலாறு என்பவற்றின்பின் இருக்கவேண்டியது

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 331
மலையாளர் வரலாறு,
மலையாளர், மலையகர் என்னும் இருபெயர்சட்கும் இலக்காயிருச்
கும் யாழ்ப்பாணவாசிகள் முன்னளையிலே மலையாளத்திலிருந்து வந்தவர் என்றும், தமிழ்மக்கள் அல்லர் ஸ்ன்றும் தப்பித வபிப்பிராயல் கொண்டார் பலர் எம்மூரில் உளர். அன்னவர் சேலம், கிருச்சிராப்பள்ளி, வட ஆறுகா டு ஆதிய தமிழ்நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் என்னும் பெயருடைய தமிழ்மக்களைச் சற்றும் அறியார் என்பது தெளிவு. ஆகலான், அம்மலையா ளிச் சாதியைப்பற்றிச் சிறிது கூறுதல் விரும்பப்படத் தக்கதேயாம். அச்சா தியின் வரலாறு தேர்ஷ்டன் என்பவர் இங்கிலீசிலே இயற்றிய தென்இந் தியாவின் குலகோத்திரங்கள் என்னும் அரியநூலிலே விரிவாய்ச் சொல் லப்பட்டுள்ளது. ஆண்டுக்குறித்திருக்கும் சிலசங்கதிகளின் சாரத்தினை ஈண்டுத் தமிழிலே தருதும்;
சேலம் மலையாளிகளைப் பற்றிய ஐதிகம்:-இவர்கள் காஞ்சி நகரினின் றம் பத்துத் தலைமுறைக்கு முன்னர், மகமதிய அரசினர் காலத்திலே, சேலஞ் சென்று குடியேறின வேளாண்குலச்தினரான சகோதரர் மூவரி ன் வம்சத்தவர். அம்மூவருள் மூத்தவன் சேர்வைாாயன் மலைக்குச் சென் றனன் நடுவிலான் கொல்லைமலையை நாடினன். இளையவன் பச்சை ம லைக்கு இவர்ந்தனன். சேர்வைாாயன் மலையைச் சேர்ந்தவன் வம்சத்தார் பெரியமலையாளிகள் என்றும், கொல்லைமலையைக் கொண்டவன் சந்த தியார் சின்னமலையாளிகள் என்றும் பெயர்பெற்றனர். இவ்வைதிகம் வி கற்பமாகவும் விளம்பப்படும்.
*கதிராமன் என்னுந் தெய்வம் காஞ்சிநகரில் வெறுப்புற்று வேற்றிடம் புக வெளியேறியது. அதனைவழிபட்ட மக்கள் மூவர் பெரியானன், நடு வாணன், சின்னுணன் என்னும் பெயரினர்- தம்பெண்டு பிள்ளைகளுடன் புறப்பட்டுத் தொடர்ந்து, சேலஞ் சேர்ந்து வெவ்வேறுவழிபட்டு, பெரியா ணன் சேர்வைாாயன் மலையினையும், நடுவாணன் பச்சைமலையினையும் அஞ்சூர்மலையினையும், சின்னுணன் மஞ்சவாடியினையும் நண்ணினர்’
2-திரிசிாாப்பள்ளி மலையாளிகளைப் பற்றிய ஐதிகம்;-இது ‘நாட்டுக் கட்டு" என்னும் நாமம்பூண்ட பாடலிலே யுள்ளது. 'கச்சி வேந்தர்ச்குச் BF கோதரரான குருவொருவர் வேந்தனுடன் விவாதப்பட்டு நகர்நீங்கித் தமதா ண்மக்கள் மூவருடனும, பெண்மக்களுடனும் சிராப்பள்ளியைச் சேர்ந்த னர். சடையகவுண்டன் எனப்பெயரிய ஜேஷடன் (பெரியாணன்) சேல ம் சேர்வைாாயன்மலையினையும், துவிதியபுத்திரன் (நடுவாணன்) பச் சைமலையினையும், கனிஷ்டன் (சின்னணன்) கொல்லை மலையினையும் தம் உறைவிடமாகத் தெரிந்து கொண்டனர். அன்னர் கைக்கோளர் வே டர் முதலிய வேவ்வேறு குலங்களில் மணக் கலந்தனர்?
3-வடஆறு காட்டுச் சவாடிமலையில் வசிக்கும் மலையாளிகளின் வர லாறு;-கண்குண்டி வேடர்சிலர் கச்சிக் காாைக்காட்டுக் கா ராளரிடம் பெணகேட்டுப் பரிகாசகிந்தனைகள் பலபெற்றுக் கோபாவேசக்கொண்டன ராய், அக்காராளர்குலக் கன்னியர் எழுவரைக் கவர்ந்துகொண்டு கடிந்தக \றனர், அக்கன்னியரை மீட்பான் வேளாண்மைந்தர் எழுவர் நாய் ஏழு டன் நகரம் விட்டு வெளிப்போந்தனர். போகுமுன்னர்த் தம் நாயகிமாரை நோக்கி, நாய்கள் திரும்பித் தனியே வருமாயின் உயிர்நீத்தேமென்று உத் தேசித்து, அபரக்கிரியைகள் யாவும் ஆற்றுமின் என்று ஆஞ்ஞாபித்தி ருகதனா.

Page 186
332 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இவ்வாறுசொல்லி வழிச்சென்ற வேளாளப்பிள்ளைகள், வெள்ளப்பெருக் குள்ள பாலாற்றினை அதி பிரயாசையுடன் கடந்து அக்கரைப்பட்டனர். நாய்களோ நட்டாறுவரையும் நீந்தி மேற்போகாது மீண்டு வீடுரோக்கி வி ரைந்து செல்லலாயின. அப்புரோகதிகள் வீடுவந்துசேரக்கண்ட காதன் மனைவியர் தம் காதலர் தஞ்சினர் என்று துணிந்து தாம் செய்யவேண்டி ய கடன்கள் அனைத்தினையும் கிரமமே செம்மைபெறச்செய்துமுடித்தனர்.
ஆறுகடந்த வாடவர், வேடுவர் பக்கனஞ்சென்று, கன்னியரைக் கவர்ச் சவரான காளையரைக் சோறல்செய்து, பின்னர்த் தத்தம் மனை கட்கு மீள் வாராயினர். தாம் மாண்டனர் என்று மதித்துக் கலன்கழி மடந்தைய ராயின மாண்புடை மனைவியரைக் காணலாயினர். அத்தோஷத்தினலே சாதிப்பிரேஷ்டராகி, வேட்டுவ மங்கையரை மணந்து, சவாடி மலையினை யே தம் உறைவிடமாக்கி உழவுதொழிலை மேற்கொண்டு, மலையாளி என ப் பெயரிய குலத்துக்கு மூதாதையராயினர்.
(4) மலையில் வசித்த வேட்டுவ ஆடவரைக் கொலைசெய்தி, அக்குல வனிதையரை வதுவை செய்தவரே மலையாளிகள் என்பது தென் ஆறுகா ட்டுக் கன்னபரம்பரையாம்.
(5) மலையாளிகளின் பட்டங்களும் மறுந்ாமங்களும்,
காரைக்காட்டு வேளாளர் என்ற பெயா குடிமதிப்பு5 கணக்கிலே கு றிக்கப்பட்டுள்ளது.
கொங்கு வேளாளர் என்னும் ஆக்குவயம் தென்ஆறுகாட்டு மலையான ராலே வழங்கப்படுவது.
காஞ்சிமண்டலம் என்னும் மங்கலப் பெயரினைச் சேர்வை ராயன் மலையி லுள்ளார் செப்புவர். வேளாளன், காாாளன் என்று விளமபுவார் சிலர். மலைக்காான், மலைநாய்க்கன் என்பர் வேறுசிலர் யாவரும் கெளண் டன் என்னும பட்டப்பெயரினை உடையராம்.
தம் முன்னேர் காஞ்சிபுரம் கராாளர் என்றும் கதிராமனை க் கொன ர்ந்தார் என்றும், எவ்விடத்து மலையாளிகளும் இயம்புகின்றமையும், தென் ஆறுசாட்டு மலையாளிகளின் மணச்சடங்கிலே, மாகைல்யதாரணஞ்செய்யச் சிறிதுமுன்னர், குருக்கள், காஞ்சி, கதிராமன் என்றற் முெடக்கத்துப் பாட்டொன்று படிக்கின்றமையும், மலையாளிகளைப்பற்றிய வரலாற்றினை வலியுறுத்துஞ செய்திகளேயாம்.
இத்துணை விருத்தாந்தமுடையராய் விளங்கும் மலையாளிகளையே யாழ் ப்பாணத்தவர் மலையாளர் என்றும், மலையகர் என்றும் வகுச்தனர் என் புது எவர்க்கும் எளிதிற் புலனுகும். மலையாளன், மலையகன், மலைக் காரன், மலையாளி என்பன எல்லாம் மலைநாட்டவன் என்னும் பொரு ள் குறித்த காரணப்பெயர்கள். அதுபற்றியே மலையாளி என்னும்பெயர் மலையாளதேயத்தவர்க்கும் வழங்காகின்றது.
மலையானன், மலையகன் என்னும் வருண நாமக்கள் உலாங்தேச அர சாட்சிப் பததிரங்களினும, பிறபத்திரங்களினும் வழக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாற்றங்களை உள்ளிட்ட யாழ்ப்பாணத்து இடப்பெயர்கள் சில வருமாறு:-
மலையாளன் போயிட்டி-அச்செழு. மலையாளன் வளவு-அச்செழு. மலையாளன்சீமா-அச்சுவேலிசெற்கு, நீர்வேலி மலையாளன் காடு-கோப் பாய்செற்கு, அராலிகிழக்கு. மலையாளன் ஒல்லை-உடுவில், மலையகன்வ ளவு-நீர்வேலி. மலையாளன்சோட்டம்-சுதுமலை,
-sterestseasuala---

.ெ
வடமாகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வரலாறு,
பலநூற்ருரண்டுகளாக மாநூஷ்ய வாசஸ்தானமாயுள்ளதும், பற்பலகா ரணம்பற்றிப் பற்பல நாமதேயம்பூண்ட நாடு, நகரி, சேரி, நதி, குளம், கா ,ெ மலை ஆகிய பலவளம்களாற் சிறந்ததுமான ஒரு பழம்பதியிலிருந்து பஞ்சத்தினலோ, பகையிஞலோ, பேரவாவிஞலோ, போர்வேட்கையிஞ லோ, வாணிக அபிவிருச்திநோக்கியதினுலோ அச்சியதேசஞ்சென்று ஆ ங்குக் காடாய்க்கிடந்த வோரிடத்தை வெட்டித் திருத்தியேனும், மாற் முரை வெற்றிகொண்டோட்டி அன்னவர்நாட்டைக கைப்பற்றியேனும், அங்கியதேய வேந்தனிடமிருந்து ஒரு வெற்றிடத்தைப் பரிசாகப்பெற்றே னும் குடிகொள்ளும் மாந்தரானவர் தமது கினைவினின்றும் நீக்குதற்க ரிய தம் தொல்பதியின் மேலுண்டான பாசத்தினலேனும், தம்வரலாற்/ றைத் தமது சந்ததியார்க்கு விளக்கும் நோக்கத்தினலேனும், அத்தொ ல்பதியின் கண்ணுள்ள சில தானப்பெயர்களைத் தமமாற் புதிதாயமைக் சப்பட்ட ஆரிலுள்ள இடம்கட்கு இட்டு வழக்குதல் உலகத்திலே எக்க ணுமுள்ள ஒரு பெருவழக்காம.
பழையஇரிலுள்ள ஒரிடத்தைப் புதியவூரிலுள்ள ஒரிடம் எவ்வாரு
யினும் ஒத்திருத்தலுண்டாயின் அதன்பெயராலே இதனை உரைத்தலு முண்டு.
அநேக நூற்ருண்டுகளாக அக்சியமொழி வழக்கும் ஒரு பழம்பதியை க் கைப்பற்றி அப்பதியிலுள்ளாரை அடிமைப்படுத்தியேனும், உற்முரா க்கியேனும், உடன் வாழ்வதுண்டாயின், அவ்வங்கியமொழியாளராலே மு ன்னரே இட்டுவழக்கிய இடப்பெயர்களை மாற்றி வழங்குவதும் அரிதாம்.
நவமாயமைத்த நாடு நகர் முதலியவைகட்கேனும் அற்புத இலட்ச ணமுடைய இடம்கட்கேனும் புதுப்பெயர் பெய்துவழங்குவதும பொரு த்தமான செய்கையேயாம்.
ஆங்கிலேயராதிய ஐரோப்பியராற் குடியேறப்பட்ட அமரிக்கா ஆபி ரிக்கா முதலிய தேயம்களிலேயுள்ள இடப்பெயர்கள் யாவும் யாம் கூறி யவற்றின் உண்மையை நன்குபுலப்படுததுவனவாகும்.
இலக்காதுவீபத்தின் வடபாகத்தே குடிகொண்ட திராவிடமக்களு ம் ஈக்குச்சொல்லிய இயல்பானமுறையை அநுசரித்தே தாக்குடியேறிய தானங்கட்குப் பெயரிட்டிருப்பாரென அநுமானித்தல்வேண்டும். அவ்வா றே நிகழ்த்தினரென்பதைப் பின்னர் உதாரணமுகத்தாற் காட்டுதும்.
திராவிடர் ஈக்குக் குடியேறியதன்பின்னர்ச் சாவகச்சேரிமுதலிய சி லதானங்களிற் குடிகொண்டகன்ற சாவகரும் தம்பெயரையும் தம்சேய த்திலுள்ள பெயரையும் தென் மிராட்சியிலே நாட்டிப்போயிஞ ரென்பது உம் . நாம் கவனிக்கத்தக்கவொரு சம்பவமேயாம்.

Page 187
( 2)
உலாங்கேசரும் தம்மூர்ப்பெயர் சிலவற்றைக் தா ரசாண்ட இத்தே சத்திலுள்ள சிலவிடங்ாட்கு இட்டு வழங்கினரே ஆயினும் அவை எம்ம வரால் அக்கேரிக்கப்படவேயில்லே.
1. (a) கிராவிடதேயத்துப்
பழம்பெயர்பெற்றிருக்குந் தானங்கள்.
நல்லூர்- இஃது யாழ்ப்பாணத்திலே இராச்சி பரிபாலனஞ்ரெ ய்தி தமிழர#ாது தீலேக சாமாம். இசன்பெயர் வடஆறுகாட்டிலுக் தென் ஆறுகாட்டிலுமுள்ள ஈரூர்கட்கு உரியசாம்.
நிருவெண்ணெய்நல்லூர், திருக்கிலேயகல்லூர், மங்கைநல்லூர், மானா #சால்லூர், சிங்கநல்லூர்போன்ற புடையடுத்தநல்லூர் பல தமிழகத்சேபுள. ஈழத்திலேயும் கல்லூரெனப் பெயரிய கிராமங்கள் ஐந்துள். மற்றைய நாலு ம் பூனெரியிலும், குருகாக்கற்பகுதியிலும், களுத்துறையிலுமுள்ளனவாம். சிகனாேட்டிலுள்ளன ஆர்குப் பூர்வத்திற் குடியேறிய நிராவிடராவிட ப்பட்டுப் பின்னர்ச் சிர்கள் ராே வழங்கப்பட்டுவருகின்றனtயின் நல்லூா, நல்லூாே, நல்லூருவ எனச் சற்றே விசாரப்பட்டிருக்கின்றன.
புத்தூர்-(வலி-கி.) புதியஆரென்னும் பொருள்தோன்றும் பெய ருடையதாயினும் இஃது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பழக்கிராமமாம். புத்தூர் எனப் பெயரிய ஊர்கள் நான்கு வடஆறுகாட்டிலும், தென்கன் னடத்திலும், தஞ்சாவூரிலும், சோழிக்கூட்டிஐமூன. அப்பெயர் இன் னும் எத்தனேயூர்கட்கு அமைக் துனசோ தெரிந்திலேம்.
தீமான். s முத்துச் சம்பிப் ள்ெளே பயர்களாலே யாக்கப்பட்டுச் சிறிது காலத்துக்குமூன்ார்ச் சோன்றிய யாழ்ப்பாணச்சரித்திரம்JTது History) என்னும் நவநாமம்பூண்ட நூலின்கண்ணே, யாழ்ப்பாணத்து ப் புத்தார்க்கு அப்பெயர் யாது காரணத்திஞனே வழங்கலாயினரென்று பின்வருமாது ந:ங்லப்பட்டது.
"யாழ்ப்பாணன் தனக்கு மந்திரியாகவந்த சேதிராயனுக்குப் புத்து ரென்று பின்னர்வழங்கப்பட்ட இடத்தைத் திருத்தி அவ்ஆசை தவறு க்குங்கொடுத்தான். அது புநிசாக் அமைச்சிப்பட்ட ஆராதலின் புத்தாரெ சீனப்பட்டது. "
சேதிராயனுக்காகவே அமைக்கப்பட்ட ஆரென்பதற்கு முள் الي التالي ஓரலாதாரம் யாதுமுண்டோவென்னு: ஆசர்கையைப் பிள்ளேயவர்கள் அசுற்றிஒரல்வர். Ц*'яѣпѣ அமைக் கப்படட ஆர் எனப் புச்தாரோன்றை ,ே விசேடித்துக் கல்வியமையாலே, பழ்ப்பாணத்திலேயுள்ள மற்றை யஜர்களெல்லாம் ழ்ப்பாான்ாாதுக்கே பழையனவாயிருந்தனபோலும்.
LCT TA AKAS SS C SqtqOSSESSS iOBeSeT yyuLLL T SLSS LLLLLLOLeS TeeSeT uGtOOe TT SqS லா வரை (: ?) பேன் த ஈவிலப்படுவதான கற்புத நீர் லேயெர்

( 3 )
ன்றையுடைய புச்.திருக்கு அப்பெயுர் அப்புதுமைநோக்கி வந்ததென எ ம் புதுச் சரித்திராசிரியர் பொருள்சொல்லியிருக்த ராயினும் சற்றேபொ ருத்தமாயிருக்கும். அற்றேல், அப்பெயரைப் புத்து ஊர் எனப் பகுத்துப் புத்துசமயிகள் "சிங்களர்) இருந்த ஆரென அர்த்தஞ்சொன்னுராயினும் யா தும் ஆதாரங்தேடிக்கொள்ளுதல் கூடும்.
வ-ஆறுகிாட்டிறும் பாவேக்காட்டிலு முள்ளனவாகிய ஈரூர்கட்குரி ய "சிற்றூர்" என்னும்பெயர் எம்புத்தார்க்கு அயலிலேயுள்ள ஒரு சிறு கிராமத்தைக் குறிப்பதும் ஈங்குநோக்ாச்தகும்
திருநெல்வேலி - இஃது யழ்ப்பாணப் பட்டனத்துக்குச் சமீப மாயுள்ள ஒரு சிறுகிராமம். இதன்பெயர் பாண்டியதேயத்திலேயுள்ள ஒ ரு பெரியஇருக்கும் அதன் கலோ சுருக்கும் உரியசாம். நிருநெல்வேலி என்பது "கின்னேவேஜி" யென மரூஉமொழியாய் வழங்கப்பெழம்.
“வேவி" என்னும் முடிபுடைய இடப்பெயர்கள் பல யாழ்ப்பாண த்திவேயுள. அவையாவன: அச்சுவேலி, சகுவேவி, நீர்வேவி, விளேவே லி. அட்டைவேலி ஆகிய இவையே. இப்பெயருடைய ஊர்களும் இந்தி யாவிலே உள்ளனவோவென விசாரணை செய்தல் தகும்.
அச்சன்குளம், அச்சன்துறை, அச்சன்பேட்டை, அச்சன்குட்டைப்ப ட்டி முதலிய தானப்பெயர்களே நோக்குக்கால் அச்சுவேலி" என்பதிலு ள்ேள அச்சு "அச்சன்" என்னும்பகத்தின் சிதைவெணத் துணிதல்கட்டு. அப்பன் சுப்பன் என்னும் சொற்களே அப்பு சுப்பு ஆக்குவார்க்கு அ ச்சன் என்பதை அச்சு ஆக்குகில் அருமையாகாது. வேவினன்பது மதி ဖါး၊), ஐந்துக்ாணி (=5 ஏக்கர்ரிலம்) சில ர், ஊர், என்னும் பலபொருள்
குறிக்கும் ஒருசொல்.
ஏனேய வேலிப்பெயர்கள் ஆவ்வவ்வூரினஐ நிலவியல்புபற்றி வந்தன போலும். அவையிற்றுள் "கிட்டைவேலி" என்பது கட்டவேலி யென்ப தன் விகாரம்போலும். கிட்டம்-கா.ெ
சங்குவேலி என்பதைச் சிங்சையாரியச் சச்சுரவர்த்தியாவே தா பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்தார்க்கு அச்சக்கரவர்த்தியார்ல மானியமாக விடப்பட்ட கிராமமென விளக்குவர் விநோத சரித்திர ஆசி ரியர் முன்னூற்கண்ணே காணப்படாத இச்சன்கவரலாறும், சங்கத்துக் கு மானியமய3ளிக்கப்பட்ட வேலி விளே பீலங்களின் வரவாதும், மகே ராச்சிய வாயிலான் எய்நியவெனவே எண்ணத்தகும். சங்கு என்பதை ர் "சங்கம்" என்பதன் சிதைவென்ஞது வழக்குச்சொல்லெனின் வரும் இழுக்குளின்னே.
சங்கானே - வழிகாமம் சேற்கைச்சேர்ந்த இச்கிராமத்தின் பெய ர் மலேயாளத்திலேயுள்ள சங்ங்குச்சேரி யென்பதன் சிதைவுபோலும். து:னச் சங்கணுச்சேரி யென்பர் அன்னியமொழியினர். அங்கணம், இ ங்ங்ணம் என்னும் அருங் சமிழ்ச்சொற்களே அங்கனம், இங்டினம் என் மொழியும் எம்மவரது வழக்கை நோக்குங்கால் சங்ங்ஜ என்னும் இடப்

Page 188
( 4 )
பெயர் சங்கனு'வாவது சர்த்தியமே. இனி, சங்கணு வென்பது சங் கன யாகிக் காலாந்தரத்திலே சங்கானை யாதல் அசாத்தியமாகாது.
காம்பன்- தீவுபற்றைச்சேர்ந்த இச்சிற்றூரின் பெயரும் மலையா ளத்திலேயுள்ள ஒரு சேரிப்பெயராம்.
சுளிபுரம் - இது வலிகாமம் மேற்கிலேயுள்ளது. ČSa Tam Lysů எனப் பெயரியலுர் இரண்டு இராமநாதபுரத்திலும் திருநெல்வேலியிலு ம் உள்ளனவாம். சோளபுரமென்னும் பெயர் ஈழத்திலே சோளிபுரம் எனப்பட்டுப் பின்னர்ச் சுளிபுர மெனத் திரிந்திருத்தல் கூடும். சிகிசளர் :சத்தைச் சோளி தேசமெனவும், சோழனைச் சோளி எனவும்
59F( 6)6T.
இவ்வூரிலே க்ாளிகோவிலொன்று புராதனமாயுள்ளது. காளிக்குச் சூலி யென்றும் பரியாயப்பெய ருண்மையின். அவ்ஆர் சூலிபுர மெனப் பட்டுப் பின்னர்ச் சுளிபுர மெனச் சிதைந்து வழங்குகின்றதென்பது இ க்காலத்துச் சிலர்கொள்கையாம்.
சோழியர் வசித்தவிடம் சோழியபுர மெனப்பட்டுப் பின்னர்ச் சுழி புர மென மருவியதென்று உறுதியாய்ச்சொல்லும் செல்கால வுணர்ச்சி யுடையாருமுளர்.
பூனரி- இஃது யாழ்ப்பாணத்துக் கோவிற்பற்றுக்களிலொன்று. இதன்பெயர் செக்சுற்பட்டிலேயுள்ள பொன்னேரியென்னுந் தானப்பெ' யரின் சிதைவுபோலும், பொன்னேரி புனேரி யெனப்பட்டுப் பின்னர் பூனெரி அல்லது பூணரி யென வழங்கிவந்திருத்தல் கூடும். இதனைத் தற்காலத்தார் சிலர் பூநகரி யெனத் திருத்திவழக்குதலுமுண்டு. பெய ரை அலங்கரித்த பெருமக்கள் ஊரினழசை உற்றுநோக்காதது பெரும் பிழையேயாம். போன்னுவெளி யெனப் பெயரிய ஒருதானம் பூனரியிலே இருப்பதும் இவனுரைக்கத்தகும்.
நாகர்கோயில்,- வடமிராட்சி கிழக்கைச்சேர்ந்த இச்கிராமப்பெ யர் திருவாள்கூரிலேயுள்ள ஒரு தானத்துக்கும் உரியதாகும். ‘நாகர்கோ யில்’ என்பது நாச ரது கோட்டம் அல்லது பதியெனப் பொருள்படும். நாகர் இந்திய7விலேமாத்திரம் இருந்தவரல்லர். இலங்கையிலும் இருந்த வராவர். ஆயினும், திராவிடர் குடியேறியகாலத்து ஈழநாகர் அற்றழியா து அவ்விடத்திலிருந்தாலன்றே அப்பெயர் அவர்களைக் குறித்ததாகும். ஏனைய பெயர்களே. டு அஃதுந் திராவிடதேயத்தினின்றே ஈழத்துக்கு வந்து வழங்கலாயினசென்பதே ஏற்புடைத்தாம்,
பழை - இது வலிகாமம் வடக்கிலேயுள்ள ஒது சிற்றூர். இதன் பெயர் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த வோரூர்க்கும் வேறுசில திர விடச் சேரிகட்கும உரியதாம். தெல்லிப்பழை, புலோப்பழை, அல்லிப்பழை, பெரியபழை, விடத்தற்பழை, வல்லியப்பழை, வற்றுப்பழை ஆதியன அ டைமொழிசேர்ந்து ஆகிய பழைகளேபே"லும், -

( 5 )
தெல்லிப்பழை- இத்தானமும் இசனருகேயுள்ள பழையும் பண் டைக்காலத்தே பழை யென்னும் ஒரே பெயரினலேயே அறியப்பட்டன போலும். அப்பெரும் பழையின் கண்ணே தெல்லி யென்னும் நாமதே யமுடைய தலைவைெருவன் குடிகொண்டமையின், அவனதாஞ்ஞைக்கு 3. கீழ்ப்பட்டபாகம் தெல்லிப்பழை யென்னுஞ் சிறப்புப்பெயர் பெற்ற
As 60Tu.
தெல்லிப்பழையிலே தெல்லிவளவு தெல்லியம்பற்றை யெனப்பெ யரிய காணிகளிருப்பது இவ்வரலாற்றை வற்புறுத்துவதாகும். வல்லி, தெல்லி யென்னும் பெருமக்களிருவர் வசித்தவிடம்கட்கு முறையே வ ல்லிபட்டி, தெல்லிப்பழை யென்னும பெயர்கள் வழக்கலாயினவென்ப து கர்ணபரம்பரை. மன்னுரிலே தெல்லியன்குடியிருப்பு எனப் பெயரி ய கிராமமொன்றிருப்பதும் ஈக்கு நோக்கத்தகும்.
தெல்லிப்பழையென்பது சிக்களத்திலே “தெலிபொலவென்று நம் பொத்த வெனப் பெயரிய (இலக்காதுவீபத்தின் பெளத்த மத சம்பந்த மான ஸ்தல நாமக்களைக்குறிக்கும்) புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளது. சிங்களத்திலே பொல வென்னும் முடிபுடைய கம்பொல, வன்னிப்ொ ல வென்னும் பெயர்களைத் தமிழ்மக்கள் கம்பளை, வன்னிப்பளை யென த் தமக்குச் சுவைபடச் சொல்வதுபோலச் சிங்கினரும் 'தெல்லிப்பழை" யைத் தமமொழிமுடிபுடைய தலப்பெயராக்கி வழங்கினர்போலும்.
தெலியென்பதற்குச் சிக்களத்திலே பொருள்படாமையானும், பொ லவென்ற பதந்தானும் புழை அல்லது புலம் என்னும் செந்தமிழ்ச்சொ ல்லின் சிதைவென்று சொல்லப்படுகின்றமையானும், சின்சளத்திலில்லா த ‘ழ’ காரம் தெல்லிப்பழையென்பதில் உயர்ந்தோரால் வழக்கப்பட்டுண் மையானும், தெலிப்பளை என்று தமிழிலே யாண்டும் வழக்காறின்மை யானும், இந்நாமம் சிம்களால் இட்டு வழக்கப்பட்டபெயர் அன்றென வே துணிதல்வேண்டும். பொல வென்பது தனித்துவின்று ஒரூர்க்குப் பெயராவதும் சிங்களவழக்கன்று, யாம் மேற்சொல்லிய நம்பொத்த (ST மப்புத்தகம்) சிககளவரசர்காலத்தே செய்யப்பட்ட ஒரு பழையநூலாம். யாரால் யார்காலத்துத் தோன்றியதென்னுந் துணிபு அந்நூற் கில்லைப் போலும்.
நாவலர்கோட்டத்து நவசரித்திர ஆசிரியர், தெல்லிப்பழையென்பது தெல்லிப்பள்ளி யென வழங்குவதாக இல்வழக்கெடுத்தோதி, அவ்வழக் குத் தல்லிப்பள்ளி யென்னும் பெயர் திரிந்ததினுற் முேன்றியதாசிக் கொண்டு “மாருதப்பிரவாகவல்லி தனது நோய்நீக்கி இளமையும் அழ குமுடையளாய் விளக்கியகாலத்தில் தக்கியவிடம்" என மாதுரியார்த் தம் சொல்வர். வைபவத்துப் பிரவல்லியையே ஆசிரியர் வாகஞ்சேர்த்து ப் பிரவாக வல்லி என்றனர்போலும், தல்லி-இளமையுடையாளாம்
தல்லி என்பதற்குத் தாய் என்பதும் ஒருபொருள். (இழிஞர்வழக் ல்ெ விலைமகளென்பதும் ஒருகருத்தாகும்) அப்பொருளிலே வழக்குதல் வடுகநாட்டுவழச்காம். உவின்சிலோ அகராதியிலே அப்பொருண்மாத்தி ரமே அளிக்கப்பட்டுள்ளது. அதனைமேற்கொண்டு தல்லிப்பழை என்பத

Page 189
( 6 )
ற்குத் தாய்ப்பழை (பெரியபழை) எனப் பொருள்சொல்லவுந்துணிவர்சிலர்.
மனக்குரல்கின் மாயையிலகப்பட்ட வேறுசில மாக்கள், பல்லாக்கி ற் பிரயாணஞ்செய்வோர்க்குத் தெல்லாயிருந்த பழை தெல்லுப்பழை எனப்பட்டுப் பின்னர்த் தெல்லிப்பழையென வழங்கலாயினதென்று வாய் a figh விளம்புவர்.
தெல்லிப்பிள்ளை யெனப் பிதற்றும் பாமரர்வழக்கைச் Sapayetab ம், தெல்லி (டெல்லி) ககரிலிருக்க வந்த பிள்ளைச்சாதியார் (வைசியர் வேளாளர்) குடிகொண்டதானமே தெல்லிப்பிள்ளைக்குறிச்சி என விசி த்திரமாய் வார்த்தையாடுவர். இக்கதையெல்லாம் மநோபாவசக்தியில் நம் அலக்கார சரித்திர ஆசிரியர்கதைக்குத் தோல்விபோவன அல்லவே.
உயர்ந்தோர்வழக்கைச் சற்றும்பேனது ஊர்ப்பெயர்கட்கேனும், திப்பெயர் சுட்கேலும். மற்றெப்பெயர்கட்கேனும் மசோ எத மாயாலீலப் படி உற்பத்தியுாைத்தல் உசிதமாகாது. பெயர்கள்சோறும் எழுத்துக்க ளே இஷ்டப்படி அகற்றியும், மாற்றியும், பெய்தும், பிறசொற்களைச்சா ர்த்தியும், அப்பெயர்களாற் குறிக்கப்படும் பொருள்களின் பூர்வோத்திர மோதல் இதிகாச யோக்கியமுமாகாது.
கொட்டைக்காடு.- இப்பெயருன்னவூ ரிரண்டு யாழ்ப்பாணத்தி லேயுண்டு. ஒன்று வலிகாமம் மேற்கைச்சேர்ச்சது. மற்றது பச்ஜெல்ப் ள்ளியிலுள்ளது. செச்சிற்பட்டிலேயுள்ள கோட்டைக்காடு என்னும் தா னப்பெயர் சம்மூரவர் சாவிலே கொட்டைக்காடெனக் குறுக்கல்விகார ம்பெற்றதுபோலும், கொட்டைக்காடே முன்னேரிட்ட பெயரெனின் அது பாக்கேனும், பனக்கொட்டையேனும் பொலிவுற்ற காடெனப் பொ ருள்படும்.
அல்வாய்- வடமிராட்சி மேற்ன்ெ கண்ணோயிருக்கும் இச்தான த்தின் பெயர் திருவாக்கூரிலேயுள்ள ஆல்வாய் என்னும் ஊர்ப்பெயரின் திரிபுபோலும், அர்த்தமறியாது வழக்கும் மக்கள்வாயிலே ஆல்வாயென் னும் பெயர் அல்வாயாவது அதிசயமன்று.
அல்வாய்க்கு அணித்தாயுள்ள காணவாய் என்னுங் கிராமப்பெய ரைக் கருணிகர்வாயில் என்பதன் மரூஉவெனத் தீர்த்துக்கொண்ட ம நோராச்சிய சரித்திரக்காரர் பன்னிருகருணிகர் (கணக்கர்) கரணவாயி ன் கண்ணே குடியேறிய கதையொன்று சொல்வர். கருணிகரே ஆக்கு முதன்முதற் குடியேறினரெனச் சாதிக்கும் அச்சரித்திரக்காரர் அல் வாய்” என்பதை ஆழ்வார்வாயில் எனவிளக்கி ஆக்குச்சில ஆழ்வார் ଓ୬4. கொண்டனரெனக் கூறுதலுக்கூடும். அர்நூலாசிரியர் ஆக்காக்குக்காட் டும் அபிதானகோசம் சாலவும் வியக் கற்பாலதேயாம்.
காணவாய் என்பது 'கருணை வாய்” என்பசன் சிதைவாயிருத்தல் கட டுமோவென அவர் கனவிலுமெண்ணுர் கருணை (ஒரு கிழங்குச்செடி. கருணுப்பள்ளியென்பசன் மரூஉ) வழக்கிலே கருனயென்பது சரணை, அல்வது சறணையாதலேக் கண்ணுேக்குக.

( . )
அச்செழ. வலிகாமம் கிழக்கைச்சேர்ந்த இக்குறிச்சியின் பெயர r திருவாங்கூரிலேயுள்ள ଦ୍ରଢ଼୦୬ சிற்றூர்க்குரியதாம். எா மூர் அச்செழு வக்கு ஆயலிலே ஊரெழுவெனப் பெயரிய ஒரு கிராமமிருப்பதும் கவ னிக்கத் தக்கதேயாம். இப்பெயரும் ஒருமுடிபடையனவாசலின், enG (p வெனவுக் திருவாங்கூரிலே ஒரிடமுண்டோவென அறிதல் தகும்
வட்டுக்கோட்டை (வலி-மேற்கு) - இத் சானச்தின் பெயர் பட்டுக் கோட்டை” என்பதன் விகாரம்போலும். பட்டுக்கோட்டை சஞ்சாவூரி லேயுள்ள ஒரூர். பகரம் வகரமாய் மாற சலைப் பண்டி இண்டியென்றும், பன்றி வன்றியென்றம், பதில் வதிலென்றம், விகாரப்பட்டு வழக்கும் வ ழக்கிலே காண்க.
&ଗt୩ ଗଞ (பச்சிலைப்பள் ளி)- கிளா லியெனப் பெயரிய ஆரொன்று மலையாளத்தைசசேர்ந்த வள்ளுவநாட்டிலே யுள்ளதாம்.
இடைக்காடு (வலி-கி)- இப்பெயருள்ள ஒரு தானம் மலையாளச் திலேயுண்டு. இடைக்காடர் என்னும் புலவர் அவ்வூரிற் பிறந்தவராம்.
வல்லிபுரம்'- இது வடமிராட்சி மேற்கைச்சேர்ச்சு ஒரு பழைய ஸ்தலமாம். இதன் கண் ஒரு விஷ்ணு ஆலயமுண்டு. அவ்வாலயம் ஆக்டி ருப்பசனலும், ஆழ்வான், கிருஷ்ணன் முதலிய வைஷணவ நாமக்கள் வல்விபுரத்திலும் அயற்கிராமக்களிலும் மவிந்திருப்பசஞலும், ஆதியிலே அவ்வூரின்கண் வைஷணனர் வசித்தனசென்று அநுமானிக்கப்படும்.
வல்லிபுரம்" என்னும் பெயரை விளக்சவர்தசரித்திர ஆசிரியர், ல்லியதேவன் அதிகாரஞ்செய்தவிடம் வல்லிபுரமெனப்பட்டது? என் த் சற்றும் ஆசர்சையின்றிச் சாற்றுகின்றனர். இக்கூற்றிைத் தக்கவாதாரக் காட்டியன்ருே தாபித்தல்வேண்டும். சரித்திர ஆக்கியோன் வாக்குச் சர்வ சன அக்கோரம்பெறுமென அன்னவர் எண்ணினர்போலும்,
வடமிராட்சி மேற்கிலே வென்றிபாகுசேவன், ()வதிரிபாகுதேவன், (2)குருளிபாகுதேவன், சிக்கபாகுதேவன், சேற்கொடிதேவன், சமரபாகு தேவன், மணிவீரபாகுதேவன் என்பவர் குடிகொண்டவிடக்கட்கு அவ ரவர் முழுப்பெயரோகி குறிச்சியென்னுஞ் சொல்லைக் கூட்டி முறையே வென்றிபாகுதேவன்குறிச்சி, வதிரிபாகுதேவன் குறிச்சி, குருளியாகுதே வன்குறிச்சி, சிக்கபாகுதேவன் குறிச்சி, சேற்கொடிதேவன்குறிச்சி, மர பாகுதேவன்குறிசசி, மணிவீரபாகுசேவன்குறிச்சி எனப் பெயரிட்டமை யும், ஆசிரியரது வல்வியதேவன் அதிகாரம் செய்தவிடத்துக்கு அவன் குலத்தையும் ஆண்மையையும்குறிக்கும் தேவன் என்னுந் திவ்வியபட் டத்தை அவனது நாமத்தினின்றும் நீக்கி எஞ்சிய வல்லி யொடு புரம் என்பதைப்புணர்த்தி வல்லிபுரம் என மகஉேப்பெயர் விளக்க காமகர ணஞ்செய்தமையும் வெகு விந்தையேயாம்.
U) வதிரி-பத ரியென்பதன் சிதைவு, பதரி-ஒரு விஷ்ணுஸ்சலம், வதரி. (2) குருளி-கிருஷியென்பதன் சிதைவு,

Page 190
( 8 )
சமஸ்கிருத ஸ்கார்தபுராணத்திலுள்ள சகதிணகைலாச மான்மியச்து வல்லிபுர துத் தியாயக்திலே வல்லிபுரவைபவம் வரையப்பட்டிருக்கின் றது. ஆங்குச்சொல்லப்படும் விசேஷ சம்பவமாவது:-
*வசுதேவகுமாரரும் உலசாரசருமாயெ கடவுள் மீன்வடிவத்தைத் தரித்த, அசுர தாதர்களாலே எறியப்பட்ட சேவர்களது கங்சனக்களைக் கடலினின் றுமெச்ெதக் கரையிலிட்டுப் பின்னர் அக்கடலில் மறைந்தா ர். பின்னுெருநாள் அக்கடவுள் திருவிளையாட்டினுல், வல்லிபுரத்துக்கு அணிமையாக, வலைத்தொடரிற் பிரவேசித்து மிக்க கோலாகலத் தொ ரிைசெய்தார். இதனை வலைஞர்பார்த்தக் கோபம்மிக்கவர்களானர். அவ்வ லைஞர் யாவரும் அக்கடவுளாகிய மீனைப்பிடிக்க விரும்பியவராயிஞர். இ க் திகழ்ச்சியை ஆநந்தத்தோடு பார்க்கும்படி சனர்கள்வர்தபோது அந்த மீ ன் குதித்துக்குதித்து உலாவி லவல்லி என்னும் பிரசித்தப் பெயரையு டைய ஒருசின்னிகையின் மடித்தலத்தில் மகிழ்வுடன்விமுர்தது. பின்பு அவ்வேளையிலே பேரொளியையுடைய மீனுருவைச்சரித்த ഖിട്ടുള്ളg് த்தியானவர் மானுஷ்யமகவுபோலத் தோன்றினர்" என்னும் இஃதே.
லவல்லி என்னும் வனிதையையே வல்லிபுரம் என்பதிலுள்ள வல் லி குறிப்பதுபோலும். ஸ்தாந்தத்திற்சொல்லிய வல்லிபுரமே ஈழநாட்டி லுள்ள வல்லிபுரமெனக தாபித்சல் எம்மாலே இயலாதெனினும், வல் லிபுரமெனும் பெயர் வைஷ்ணவ மதிசம்பர்தமான ஒரு பழச்சலப் பெய ரென்பது மறுக்கொணுச் சத்தியமேயாம்,
*வல்விபுரமாகிய மகாஸ்தலம் விஷ்ணுமூர்த்திக்கு உவப்பைக்கொ டுக்கின்ற தலமாகும்” எனவும், “வைகுண்ட பதத்தி லதுபவிக்கும் முத் தியின்பச்தைச் கொடுப்பதுமாம்" எனவும் ஸ்காந்தத்திலே இத்தலத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது.
கடலையடுத்த வொருதானத்திற் குடியேறி, ஆக்குச் சாம் வழிபடுக டவுட்கு ஒராலயமமைத்து வாழும் வைஷ்ணவமாக்தர் அத்தானத்திற்கு வல்லிபுரமென்னும் திருநாமத்தை இட்டு வழக்குதலும்கூடும்.
செக்கற்பட்டிலே கடலோரத்திவிருந்து 20 மைல் தூரத்திவிலுன் ள ஒரு லிவ்ஷ்ணுதலச்திற்கு (1)வல்லிபுரம் எனப் பெயரிருப்பதும் ஈண் க்ெ கவனிக்கத்தக்கதேயாம்.
(2)கரிகாற் பெருவளவஞல் அருவாாடு 24 கோட்டக்களாகவும், 79 காடுகளாகவும் வகுக்கப்பட்டகாலத்தே வல்லிபுரமென்பது அக்காடுகளி லொன்றிற்குரிய பெயராயிருந்ததும் ஈக்கு சோக்கத்தகும்.
மலையாளத்துச் சுதேசிகளெனச் சான்முேரான் மதிக்கப்படுபவரும், மருமக்கட்டாயத்தை அனுசரித்துவருபவரும் (3)முக்குதலினல்(முக்குதல்
()வல்லி என்னும்வார்த்தையும் வடமொழியிலே “பெண்’ என்னும் பொ
ருளுடையதாம்.
(2)வி. கனகசபை பதினெண் நூற்ருணடுக்குமுர்திய தமிழர் பார்க்க
(3) கண்டேற்பண்டிதர் ‘மலையாளவகராதி" பார்க்க.

(9)
(மலையாள வழக்கு) முக்குதல், முக்குளித்தல், முச்துக்குளித்தல். ழக் குவர் எனப் பெயர்பெற்றவருமான மக்களை முக்கியராய் (முதன்மையு டையோ ராய்) இருந்தவரென மநோபாவனை பண்ணி, அதற்கேற்க 'வெ டியரசனென்னும் பட்டங்கொண்ட பரதவர் வமிசத்துப் பரதவர் பரதவ ருள் முக்கியராயிருந்தமையின் முக்கியரென்றும், பட்டங்கட்டிகளென் றும் பின்னுளில் விளக்குவராயினர்’ எனக் கதைகோத்த சொல்வன்மை யுடைய ருரீமான், முத்துத்த மபிப்பிள்ளையவர்கள் ஸ்காந்தத்துக் கா தையைப் புறக்கணித்துத் தம்மநோராச்சிய கதையே பெரிதெனப் பேணி யமை ஆச்சரியமாகாது. பிள்ளையவர்கள் சரித்திசம் அவரது மநோதரித் திசத்தையே நன்கு புலப்படுத்துவதாகும்.
வல்லியென்பதற்குப் பூமிதேவியெனப் பொருள்கூறி அத்தேவி ம்கா விஷ்ணு வைத் தரிசித்த விடம் வல்லிபுரமெனக் கூறுவர் ஈழமண்டல சதகாசிரியர்.
மன்னுர் - மன்னரென்னும் பெயரின் உண்மையான உற்பத்தி இன்னதென வுணராதார் அதற்கு விபரீத அர்த்தம் பல விளம்பி இடர் ப்படுவர். இராமபிரான் சீதாபிராட்டியைச் சிறைமீட்க இலக்காபுரிக்கே கிய சமயம், அவரைத் தொடர்ந்துசெல்ல ஆவலித்தாராய்த் தாமணிக் திருந்த ஆடைகளை மன்னிக்கொண்டு நீரிடையிறக்கி வழிப்பட்ட மகளிர் குடிகொண்டபூமி மன்னுர் எனப்பட்டதென்பர் மேற்படி சரித்திர ஆசிரி யர். இது கிற்க,
மன்னரென்பதை மன்னுதாரியர் என்பதன் மரூஉவென மகோபா பண்ணினுலேயன்றிப் பெயரொடு பொருள் பொருந்தக்காட்டுதல் ܗ26ܘܐ கூடாமை காண்க. 10ன்னறை மின்ஞரின் சிதை வெனக் கொண்டிருந்தா ராயினும், ஆசிரியர்கூற்று இவ்வண்ணம் அகர்த்தமாயிராது.
உள்ளபெயருக்குத் திசையாதவர் (மண்ணுதல்-திரைத்தல்) எனப் பொருளுறைத்தல் கூடுமேயன்றித் திர்ைத்தவர் எனப் பொருளுரைத்தல் கூடாமையையும், கதையிற் சொல்லியகாலம் இலக்கையை இராக்கத ாாண்ட காலமாவதையும், சேனைத்திரளின் பின்னர் அலங்கோலமாகச் சென்ற அரிவையரது சரித்திரத்தையும் பரிதாப ததியையும் உற்றுநோக் முற்கால், இஃதொரு சுத்தவபச்தமான எடுச்துக்கிாட்டென்பது உள்ள க்கை நெல்லிக்கனிபோல் எவர்க்கும் எளிதிற் புலனுகும்.
மண் ஆறு (மண்ணிற நீருள்ள ஆறு) உடைமையான், மன்னர்க்கு அ ப்பெயர் ஏற்பட்டதென்பர் உலாந்தேச இதிகாசக்காரர் சிலர். அவர் தென் மொழிதேரா மிலேச்சரானமையின், சப்தபேதமறியாது தடுமாறிப்பித ற்றின்ர் என்க.
*இலக்கையிலே பறக்கிக்காரர்காலம்" எனப் பெயரிய ஒரு பாரித்த நூ லேச்செய்த பவுல் பீரீஸ் என்னும் பெருமகன் அந்நூலிடை மன்னரென் லும் பெயர்க்குத் திம்மனசுக்குவந்த ஒரு நவீனவரலாறு நவின்றுள்ர். அஃதென்னையெனின், ஒசையிலே மன்னரென்னுஞ் சொல்லை ஒரு சிறி தொத்ததும் தீபஸ்தம்பமெனப் பொருள்படுவதுமாகிய மன்னறத் என்னும் அாபியபதத்தின் சிதைவே மன்னுர் எனக் கூறும் இக்கூற்றே.
2

Page 191
(10)
மன்னரிலே ஒரு தீபஸ்தம்பம் முன்னுளிலே விளங்கியதென்பதே நூலாசிரியர் கொள்கையாம். ஆயினும் அரபியரே மன்னரில் ஆதியிற் கு டியேறியவரெனவேனும், மன்னுரை முதன்முதலாய்க் கண்ணுற்றறிந்தவ ரெனவேனும் அற்றேல், அதனை யாரிடமிருந் தங் கைப்பற்றி அரசாண்ட வரெனவேனும் அத்தாட்சிப்படுத்துவது ஆற்றவரிதாம். அப்பெயரை இ ட்டுவழங்கியவர் தமிழ்மக்களேயெனின் அவர்க்கு ஒரரபியபதத்தை அமை த்துப் பெயராக்க யசோர் ஆவசிய சமுமில்லை. தீபஸ்தப்பம் பண்டைத் தமிழ்மக்களறியாத பச்சிம சேயச்சூழ்ச்சியுமன்று. சிலப்பதிகாரம் முதலிய சிறந்த பழந்தமிழ் நூல்களிற் சொல்லப்படும் கலன்கர்ைவிளக்கம், தீதா என்பவைகள் தீபஸ்தம்பங்களேயாம்.
மன்னறத் தென்னும் அரபியமொழி தமிழ்மக்கள் நாவிலே மன்னரென மதுரூபங்கொள்வதும் அசம்பாவிதமே. ஆக்கியோன் செந் சமிழறியாச் சிங்களப்பிள்ளையானமையின், அன்னவர்நூல் வழக்குடைய மன்னுர் என்னும் இயற்றமிழ்க் கிளவியை யாண்டுக் கண்டுகேட்டிருக்கவும் மாட் டார். றகர ரகா பேதத்தைச் செவ்வனே யுணரவும் மாட்டார். சற்றே யொத்த சத்தமுடைய பதவிகளெல்லாம் ஒருவழிப்பிறந்தனவென எண் ணக்சொள்ளல் அறிவுடையோர்க்கு அழசாகாது.
சென்னிந்தியாவிலே மன்னுர், மன்னுர்குடி, மன்னுர்கோயில், மன் னுர் காடு. (மன்னுர்காம்) எனப் பெயரிய நன்கு ஊர்களுண்டு அவ ற்றுள், முதலாவதுர், நான்காவதும் மலையாள ச்கை#சேர்ந்த திருவான் கூரிலே யுள்ளனவாம். இரண்டாமிடந் தன் சாவூரிலேயுள்ளதாம். மூன் முவது தென் ஆறு காட்டிலேயுள்ளதாம். இந்தியாவிலேயுள்ள இத்தான ஸ்களின் பெயர்கட்கு, இலச்சை மன்னர்ப்பெயரை விளக்கவந்த வித்த கர் விளம பிய முச் திறப்பொருள்சளுள் ஏதாயினும் ஏற்புடையதாயிருச் கல் ஆற்றவசாச்தியமே. இப்பெயர்களே இட்டுவழ8கியவர் ஈழதேயத்தவ ரென அறிவுடையோர் யாரும் அறையவே மாட்டார்.
மன்னுர்குடி என்பதற்குப் பகைவர் அல்லது அன்னியர் குடியிருப் பு’ எனவும, மன்னுர்கோயில் என்பதற்குப் பகைவர் அல்லது அன் னியர் கோட்டம்’ எனவும், 'மன்னுர் காடு அல்லது மன்னுர் சுரம் என் பதற்குப் பகைவர் அல்லது அன்னியர் காடு" எனவும் நேரிற் பொருள் கொள் வ்தே உசிதமாகும். ‘மன்னர் என்பது மன்னர் பட்டணம் என்ப ,( neyلات)tع نقل طgزن) 6ör;ی
திராவிடசேயச்தப் பழக்குடிகளைச் சேர்ந்தோர் வழிபடுதெய்வங்களுள் ஒன்றின்பெயர் மன்னுர் சுவாமி எனப்படுகின்றமையும் ஈண்டுக் கூறத் #கும்.
இந்தியாவிலுள்ள மன்னர்ப்பெயரையும் ஈழத்திலுள்ள மன்னர்ப்பெய ரையும ஒரே உரூபமும் வெவ்வேறு உற்பத்தியுமுள்ள சொற்களென எண்ணு,லும் ஒவ்வாதாம். ஒன்றின் பிரதிரூபமே மற்றதென எண்ணு A5 6v, # ,I o07 ga..- 9Fia# t ô° (35 A.
ஈழமண்டலச்திலுள்ள விடங்கள் பலவற்றிற்கு இட்டபெயர்கள் திரா T தானப்பெயர்களென்பது முன்னர்க் சாட்டிய ஞாயர்آن آه اليق فق به بین است. لاهه சுமாாலும உதாரணங்களானும் நன்குணர்ந்தவொரு விஷயமேயாம்.

( 11 )
(1) சாவகப் பெயர்பூண்ட தானங்கள்.
சாவகச்சேரி- இது சாவர் குடிகொண்ட சேரியென்பது வுெ ளிப்படை, ச7 வரை யாழ்ப்பாணத்துக்கு இட்டுவந்தவர் யாவரெனின், யாழ்ப்பாணவரரைப் பதினேழாண்டாக அபகரித்தாண்ட விஜயவாகுவெ ன்னுஞ் சிங்களனென்பர் வைபவக்காரர்.
சாவஈச்சைனரியம் பல அவ்வேந்தனலே அமைக்கப்பட்டிருந்தன வென வும், தம்முட்டமே அமராடி வங்கமையாலும், அரசரொறுப்புக்கு ஆளா கண்மையாலும் சாவகர் அருகியருகி வந்தனரெனவும், எஞ்சியவர் சாவகச் சேரி, சாவாக்கோடு எனப் பின்னரறியப்பட்ட தானங்களைத் தமக்கிருப் பிடமாக வமைத்துக்கொண்டனரெனவும், சாவகர் வரலாறு வைபவ நூ லிலே வரையப்பட்டுள்ளது. அச்சாவகரைச் சங்கிலியரசன் தன்னிரா ச்சியத்தினின்று மகற்றினனெனவும் அந்நூலிற் சொல்லப்படும். சாவ கர் நம்நாட்டிலே சின்னள் வசித்தமை ஐதிகாசிகர் யாவரும் ஒப்புக்கொ சைட ஒரு சcபவமாகும.
சாவகரென்பவர் யாவரெனச் சிறிதா ராய்தல் தகும். அம்மக்கள் சாவ அதேயச் சுகே சிகளென்பகற்குச் சந்தேகமேயில்லை. ஆயினும், சாவகதே யம் யவைதீவோ (ஜாவாவோ) சுமித்திராதீவோ (சுமாத்திராவோ) எனத் தேர்ந்துகொள்ளுதல் தெளிந்தோர்க்கும் அரிதுபோலும்,
காலஞ்சென்ற äsavru 9upT6&fმ, யாழ்ப்பாணமீன்ற ஒரரிப இரத்தினம், ரீமான், வி. கனகசபைப்பிள்ளையவர்க ளியற்றிய ‘பதினெண் நூற்முண் (கிக்கு முந்திய தமிழர்” எனப் பெயரிய சகிப்பிரசித்தமான நூலினகச்
தும் சாவகத்தைப்பற்றிய சந்தேகம் நீக்கப்படவேயில்லை.
தொலெமி என்னும் பண்டைப் புவனசாஸ்திரி சுமித்திரர்துவீபத்தைப் பெரிய சாவகமென்றும், யவது லீபச்சைச் சிறிய சாவகமென்றக் குறி யீடுசெய்தமையுங் கவனிக்சத்தக்கதே.
பண்டைத் தமிழ்நாட்டைச்சூழ்ந்த பதினேழ்புவியில் சாவகமும் ஒன் முபுள்ளதாம். சாவகமென்னும் பெயர் ஒலியளவிலே சாவா (ஜாவா) என்பதை ஒரு சிறிதொத்திருத்தலின், ‘சாவா அகம்" என்பதன் மரூஉ வெனச் சாதித்தல் கூடுமாயினும், தற்காலம் சரிவர் என்று சொல்லப்ப ம்ெ சிறுதீவையே முற்காலத்தைய எம்முன்ஞேர் சாவதநாடென எடுத் தக் கூறினரென்பதும், எனைய மலாய்த்துவீபன்களை அவாறியாரென்ப தும் ஆன்ருேராலே அங்கீகரிக்கப்படா.
சாவகமென்பது ‘சாவா" உள்ளிட்ட மலாய்த்துவீப கணத்தைச்குறி த்த ஒரு பெயரெனின், அக்கருத்து அத்துவீபசணங்களின் வரலாற்ை யறிந்தவர்க்கும் பண்டைத் தமிழ்மக்களின் பெருமையை யுணர்ந்தவர்* கும் பொருத்தமாய்த் தோன்றும்.
புராதனகாலத்தே இத்துவீபக்களெல்லாம் ஒன்றுசேர்ந்த வொரு பிரதே சயாக இருந்திருக்கவுங் கூடும். அப்பேரூர்ச்குச் சாவகமென்னும் பெயர்

Page 192
( 12 )
வழக்கப்பட்டிருத்தலுக் கூடும். அன்றி, அப்பெயர் ‘சாவா’ என்னுஞ் சி றுத்தீவுக்கே ஆதியில் வழங்கப்பட்டுப் பின்னர் அதற்குச் சமீபமாயுள்ள சமித்திரா முதலிய ஏனைய தீவுகட்கும் உபசாரவழக்கால் ஏற்பட்டிருத் தலுங் கூடும,
சாவகம் பண்டைத் தமிழ்மக்கள் நன்கறிந்தவொரு தேசமென்பதற்கும் சாவகத்துக்கும் தமிழகத்துக்கும் வியாபாரசம்பந்தம் இருந்ததென்பதற் கும் பல சான்றுண்டு. அவையாவெனின்: மலாய்த்துவீப கணத்தைச்சே ர்ந்த சில தீவுகளிலே திராவிடப்பெயர்களுடைய பலதானங்கள் காணப் படுவதும், மலாய்ப்பாஷையிலே அநேக தமிழ்ச் சொற்கள் வழங்கப் படுவதும், அவை சுமித்திராதீவுகளிலே அழிந்த தமிழ்ச்கோவில்க ளிரு ப்பதும், மணிமேகலையென்னும் பழங் சமிழ்க்காவியத்திலே சாவகதேயத் தலைநகரம் ‘நாகபுரம் (நாகர் திராவிடகணத்தைச் சேர்ந்தவரென்ப) என்னப்படுவதும், அக்காலத்தே அக்குள்ளார் தமிழ்வழக்கினரெனத் தோ ன்ேறுவதும் ஆகிய இவையே.
தமிழகத்தொடு வாணிகஞ்செய்த சாவகர் இரத்தின துவீபமென விளம் கிய ஈழசேயச்தையும் நன்கறிந்தவராய் ஆங்கும் பண்டைக்காலத்தே பண் டமாற்றஞ்செய்து வந்திருத்தல் சாத்தியமாம். அம்மக்களது குளுகுண ற்களைச் செவ்வனேயறிந்த தமிழ்வேர்தருஞ் சிங்களவேந்தரும் அவரைத் தமக்குப் படைவீரரா யமைத்துக்கொள்ளுதல் ஆச்சரியமாகாது.
விஜயவாகுவுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தையாண்ட தமிழரசராலே சாவகர் தென்மிராட்சியிலே குடியேற்றப்பட்டிருத்தலுங் கூடும். தற்கா லத் தமிழ்வழக்கிலே யாவுகர் என்னப்படுவார் இச்சாவகரேயாம்.
அன்னியசாதியார் நம்நாட்டில் குடியிருந்தாரென்பதைச் செவிமடுக்க வியலாத அபிமானிகள் சாவகச்சேரி யென்பதற்குச் ‘சமணர்சேரி யெ னப பொருள்சொல்லினுஞ் சொல்வர். (சாவகர்-சமணர்)
கச் சாய்- இது தென் மிராட்சிக்குச் சேர்ந்தி ஒரு சிற்றூர். இதற் கு இப்பெயரை இட்டு * வழங்கியவர் சாவகராவர். சுமித்தினாதீவிலே கச்சாஎனப பெயரியவோர் ஸ்தானமுண்டு. அதற்கு அப்பெயரையளித் தவர் ஆக்குக் குடியேறிய இந்தியராம். பூரீபோ ஜ, மலாயு, மகேசின், கலிங்க, வாலி, போஜபுரம், மகவான். இலக்காபுரம், இலங் காவி முதலி ய மலாய்த்துவீப கணத்தைச்சேர்ந்த இடப்பெயர்களும் இந்தியர் இட்டு வழக்கியனவேயாம்.
கச்சா என்னும்பெயர் வடஇந்தியாவைச்சேர்ந்த வொரு தானத்துக்கு உரியதாகும். தென்னிந்தியாவிலுள்ள கச்சியென்னுந் தலத்தின் பெயர் சாவகமொழியிலே கச்சாவென விகாரப்பட்டதெனினும் அமையும்.
சாவாங்கோடு.- இப்பெயருள்ளவிடம் சாவகச்சேரிக்குச் சமீப மாயுள்ளது. இக்காலத்தார் இதனைச் சாவாங்கோட்டையென்று சொல்வர்.
சாவான்கோடு சாவாங்கோடாயினது. சாவான்-சாவகனென்பதன் சிதைவு,

( 13 ) (e) உலாந்தேச நாமமுடைய தானங்கள்.
Jytheir litt (Amsterdam) srado ge). Qavi plati (Rotterdam) அனலைதீவு. லைடின் (Leyden) வேலணை. டெல்வ்ந் (Delft) நெடுக்தீவு. ஹார்லெம் (Haarlem) நயினcவு மிடல்வேச் (Midelburg) புக்குெ fay.
மேற்சொல்லிய இடப்பெயரெல்லாம் உலாங்கே சர் சயதேசத்தரள்ள தா னர்கட் குரியவைகளேயாம். அவையல்லாது அவரளித்த மறுசரிமக்க
i tit Qy6:9.
கயிற்ஸ் (Kayts) ஊசாத்துறை. ஹால்மன்ஹீல் (Halmenhiel) R சாத்துறைக் கோட்டை, கவியென் ஜ் (Galieபye) காக்கைதீவு. சுலுவி (Galue) பாலைதீவு. துவிசெபிறிடெர்ஸ் (Twee Gebroeders)Dr&ær ரீவு.
உலாச்தேசவரசினர் உகந்தளித்த இங்ராமங்களனைத்தும். அவ்வரசொடு விலேயழிந்தன. ஆயினும், எம்மரசினர் டெல்வ்ற், கபிற்ஸ் என்னும் இரு பெயர்களையும் பரிபாலித்து வருகின்றனர். பறக்கிகளவித்த பாசை (து றை) என்னுஞ் சொல்லைத் தழுவிப் பாசையூர் என்னும் பெயர்படை சாம் மலர், உலாங்தேசப்பெயரொன்றையாயினும் ஏற்றுவழக்காததுஎன்னயோ?
11. சிங்களப் பெயருள்ள தானங்கள்.
புராதன காலத்திலே யாழ்ப்பான ராடெக்கும் சிக்சனர் வாசஞ்செய்தன ரெனவும், தமிழ்க்குடிசள் திராவிடசேயத்தினின்றும் இவண்வந்து தலே பபட்ட காலத்துத்தான் சிங்களச் அருகிச் சிதைவுற்றனரெனவும், இருபகு யாரும் சிறிது காலமேனும் உடன்வசிப்பவராய்க் காணியாட்சிசெய்து வர் ரனரெனவும், எண்ணுதற்கு எம்காட்டிலே இங்ாாளும் வழக்கப்படும் ஏரா எமான இடப்பெயர்கள் மாத்திரமே போதுமான சான்முகும்,
நூலாதாரச்தான் எட்டுணையேனும் இல்லாதிருப்பினும், யாழ்ப்பான ர்நிலே, எப்பாசத்தினும் ஊர்கட்கும், வயல்கட்கும், தோட்டக்கட்கும், குடிவிலக்கட்கும், மற்றுச்தானக்கட்கும் உரியனவாய் மவிர்து விளக்கும் க்களப் பெயர்களே சிங்கள மக்கள் இக்நாட்டிவே முன்னுள் வசித்தமை பைச் செவ்வனே காட்டுவனவாம். தமிழ் மக்கள் சிதைத்தும் முற்ருய்ச் திரைபடாது தங்கிவிற்குங் காத்திரமான இச்சிக்கள அபிதான சாசனததை அறிவுடையோர் யார்தரம் அக்கீசரியாது தள்ளிவிடுவார்?
சிற்றிடங்கட்குத்தானும் சிங்களப் பெயர்களிருப்பதை நோக்குங்கால், அப்பெயர்களை இட்டவர் அவ்வவ்விடங்களை நன்கறிந்த சில்களரேயென்ப அரவம், சுதேசிகளல்லாத சிகிகளஞக்கு அவ்வாறு பெயரிடுதல் அசாவசி

Page 193
€ 1.4. )
வகமாசையால் பெயரிட்ட சிங்களர் குடிபதிகளாயிருக்கவரேயென்பது உம் பெறப்படும்.
1902-ம் ஆண்டுவறையிலே உடுவிற்கோயிற்பற்றைச் சோந்த கொற்றி யவத்தையிலே (புலிக்தோட்டத்தில்) புத்தனுடைய பிரதிரூபமொன்று விலத்திற் பு ைசச்திருர்து எகிக்கப்பட்டதூஉம், யாழ்ப்பான க் சார் வேளா ண்மைத்தொழிலைக் கமத்தொழில் எனவும், வேளாளனைக் கமக்காரன் எனவுஞ் சொல்வது உம், அட்டாளை, இக்கிரி, கடவை (குறிச்சி) கண்டி. (மீன்படுக்குங்கருவி) கப்பாத்து. காப்பு (மீன்கூடு) காலை 'அடைப்பு) கெம்மின் கூடு, கொறுக்காய், சோதி, சொத்தி, சுண்டு (முட்டி) தோ டை, நவசி, ந1ம்பன், நித்தம், பாவணி, பிட்டி, மனை(ஆயுதம்,) வளவு, விசர், விதானை * முசலிய சிங்களச்சொற்களைப் பிரயோகிப்பதூஉம் சம ரசிங்கம், செனரத்தினம் முதலிய நாமங்களை இட்டு வழங்கியது உம், தமி ழகத்திலே அரிசாய் வழக்கப்படுவனவும் சின்சளராற் பெரிதும் வழங்கப்பதி லனவுமாகிய சிங்க முடிபுடைய நாமக்களை இட்டு வழக்குவது உ0, ஆகிய இவையெல்லாம் யாழ்ப்பாணம் சிக்களநாடாயிருக்தமையை வற்புறச்துவன வாகும.
பெளத்த ரது திரிவித ரத்தினம் (முத்திறமணி) எனப்பெயரிய புச்த ன், சக்கம், தர்மம் என்பவற்றுள் நடுவிற்பதாகிய சங்கத்துக்குச்சேர்ந்த வய ல்களே ‘சங்கத்தார்வ பல்" எனப்பட்டன. சங்கத்தார்வபல் என்பதே சங்கறுவங்கேத்த (ஹக்குறக்கெத்த) என்னுஞ் சிங்களப்பெயரின் மொழி பெயர்ப்பம் ஈண்டுச் சங்கமென்பது (பெளத்தகுருமார் குழாம்)எனப்பொ ருள்படும். இதனையுணராசார் தமிழரசர் காலத்தே தாபிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருக்தோர்க்கு, மானியமாக, வேலி, விளைகிலம் விடப்பட் டனவென விளம்பி இடர்ப்படுவர்.
கமம் என்னுஞ் சொல்லுக்கு விாைநிலம் ருெவதி, என்னும்பொருள் தமிழுக்கு அக்கியமாம். நிறைவு என்னும் ஒரு பொருளே சமம் என்னுஞ் செந்தமிழ்ச்சொல்லுக்கு உரியதாகும். சிங்களத்திலே கம (Gama)என் பது கிராமத்தையும், அதற்கு விசேட அக்கமாயுள்ள விளைவிலததையும், அந் சிலத்தின்கண் சிகழ்த்தப்படும் கிருஷித்தொழிலையுச் குறிக்குமொரு சொல்லாம். அதனை அவ்வாறு வழங்குபவர் அநுராதபுரத்துச் சிங்கள ፱ባruö. (l)
வன்னிகாட்டுச் சிங்களவர் குளத்தைக் கமவென்பராம். (2)
* பீச்சாக்கத்தி என்பதிலுள்ள பீச்சா என்னும் பதமும், பீஹிய அல் லது பீஹய என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவென்று கொள்ளத்தகு ம், பிச்சுவtய்க்கத்தி யென்னும் வடுகச்சொல்லு பீச்சாக்கத்தியாய்ச் சி தைந்ததென்று சொல்லுவாருமுளர். பிசோ என்னுஞ் சாவகச்சொல்லே னும், பிச்சுவா என்னும் அரபிச்சொல்லேனும், பீச்சா எனச் சிதைந்து வழங்குதலுக்கூகிம.
(1) வடமத்திய மாகாணத்தைப்பற்றி ஐவேர்ஸ்துரை எழுதிய கைக்று ல்பார்க்க,
(2) வன்னியிலுள்ள இடப்பெயர்களைப்பற்றி உலூயிஸ்துரை எழுதிய
பத்திரம் பார்க்க,

( 15)
கிராமக்கக்கும் குளித்துக்கும் வயலுக்குமுள்ள் நெஞ்ங்கிய சம்பக் சக்தி ஞலேயே ஒன்றின்பெயரை ஒன்றுக்கு மாறிவழக்கும் வழக்கம் உண்டுபட் டதாகும்.
யாழ்ப்பாணத்திலே பலவிடங்களிற் பெள்ச்த கோவில்களும் விதாரை 6 ளும் இருந்தனவென்பதை நம்பொத்த என்னுஞ் சிங்கள நூலினலும் சன் கறிசலாகும். பின்வரும் பெயர்கள் அதனகத்தே காணப்படுவனவாம்:-
நாககோவில (கானர்கோவில்) கருதுகொடவிகாாய (கிங் ச0ோடை?) தெலிபோல (செல்லிப்பழை,) மல்லாகம (மல்லாகம்,) மீவன் கழவிகர் ாய (வீமன் காமம்,) தன்னிதீவயின (ஊராச் தறை,) இசற்குத் சன்னிச்சீ வு என்னும் பெயர் பறக்கிக்காரராலும் வழங்கப்பட்டுள்ளத. பவல் பீரிஸ் எழுதிய பறங்கிக்காரர்காலம் என்னும் நூல்பார்க்க. அக்நிதீவயின (அன லதீவு) நாகதீவயின (குயினதிவு,) பூவங்குதீவயின (புக்குநிதீவு,) காச தீவயின (காரைதீவு)
இப்பெயர்களையுடைய தாண்ம்களிலே சிங் 6ளர் வசித்தமையாலன்ருே, ஆக்குப் பெள்த்தகோவில்களும் விகாரைகளும் கட்டப்பட்டு விளங்கலா யின? தமிழ் மக்களே பெளத் சமதத்தைத் தழுவினராய் இச்சானங்களிற் கோவில்களையும் விகாரைகளையும் தாபித்திருந்சாரெனின், அவ்வாறு சேர் டற்கு ஆதாரம் யாதும்வேண்டுமே. பெயர்களுட் பெரும்பாலன சிக்களச் சொற்களால் ஆயினமையின் அச்கொள்கை கிஞ்சித்தும் அமையாம்ை
is 67
கோவலன் பத்தினியாகிய கண்ணகியைப் பத்தினிதேய்யோ )لامی ایرل னித்தெய்வம்) எனமொழிச்து வழிபடுபவராகும் சிங்கள ராலே அப்பத்தி னியம்மையார்க்கு அமைக்கப்பட்ட ஒராலயஸ் சானமென யாம் ஆஈச்சை யின்றி அறையத் தக்கதாயப் பத்தினிப்பாய் (பத்தினிகோவில்) என்னுஞ் சிங்களப்பெயரையும் பழைமையான ஒரு கண்ணகியம்மன் கோவிலையுமு வடய தலமொன்று பூனரியிலேயிருக்கின்றமையும் ஈக்கு கோக்கத்தகும்.
சிங்கள நாட்டிலே வெவ்வேறு சாதியார்க்கும் வெவ்வேறு பகுதியார்க்கு ம் மாட்டுக்குச்சுடும் பட்டிக்குறிகள் வெவ்வேரு யிருப்பதுபோலவே யாழ் ப்பாணத்திலேயும் இருப்பதனலும், அத்தன்மையான குறிகள் தென்னிச் தியாவிலே இல்லாமையானும், அக்குறிசுடுமேற்பாட்டை யாழ்ப்பாணத்தி லே உண்டுபண்ணிவைத்திவர் அக்குப் பண்டைக்காலத்தில் வசித்த சிக்க ாரேயென எண்ணுதல்வேண்டும்.
தமிழகத்துட் காணப்படாது யாழ்ப்பாணத்திலே மாத்திரம் காணப்பக்ே கோவியச்சாதியை ஆங்குத தொன்னுட் குடிகொண்ட உயர்குலத் தமிழ் Loš4-(35 ஏவல்பூண்டொழுகிய சிக்களக் (1) Gas tugu (Gavatar mer) # er நியின் சந்த தியென்று சாதிப்பாருமுளர்.
(1) வடசீமையிலிருர்துவந்து விலைப்பட்ட சிறைகள் வடசிறைக்கோவி யம் என்னும் சிறப்புப் பெயரா லறியப்பட்டனர். அன்னவரே வடுகர் (வ டசீமையார்) என்னும்பெயரினற்குறிச்சுப்பட்டவராகும்.

Page 194
( 16 )
ம்ேபிகளென்ற காமத்தை ாேடிக்கொள்பவரும், பொதுநழம், கொம் பனிநழம்." என முன்னுள் வகுத்துச்சொல்லிய சிறைக்குலத்தைச் சேர்ர்த வரும், நம்மூர்ககே யுரிமைபூண்டவருமாகிய நழவரிைப் பண்டு சம்மூரி ல் வசித்த (f) தலவரு, நலக்கார்யா பன்னக்காரர்-பாய் பெட்டிமுதலி யன புல்லினலும் பிர மபினுலும் இழைப்பவர்) அல்லது நலயா (பல்லக் கு காவுவோன்) எனப்பெயரிய சிங்கள மக்களின் எச்சமென எண்ணுவா
ருமுனர்.
இதுகாறும் கூறிய எதுக்கனான் யாழ்ப்பாணம் முன்னெருகாலம் சிக்க ள நாடா யிருக்ததென்பது யாவர்க்கும் எளிதிற் புலனுகும் இனி இச்சின் களர் யாவரெனவும், அவர்க்கு அப்பெயர் யாது காரணத்தினுல் ஏற்பட்ட தெனவும் சிறிகா ராய்ந்து, அவராலிடப்பட்டு இன்றும் வழக்குவனவாகு ம் தானப்பெயர் சிலவற்றைத் தருவாம,
ஈழமண்டலத்திலே முதன்முதற் பரவியிருந்த இயக்கர், இர்ாக்கதர், நாகர் ஆகிய மக்கட்டொகுதி திராவிடகணித்தைச் சார்ந்ததெனவும், ப ண் வடத கிராவிடர் பலர் இத்தீவின் வடபாக வாயிலாக மற்றும் பக்கக்க ளிலும் குடியேறி யிருந்தனரெனவும், அவர்கட்குப் பின்னர்ச் சில ஆரியர் வந்து சேர்ந்தனரெனவும். இத் தசைச் சாதியார் யாவரும் சாலாக்தாத்தில் ஒன்றுபட்டு ஒருமொழி வழக்குவோராயினு செனவும், அவர்கள் குடிகொ ண்டதீவு அந்நாளிற் சிங்களம் (சிம்ஹல) என அறியப்பட்டிருந்தமையின் அவர்கட்குச் சிங்களதென்னும் பெயர் ஏற்பட்டதெனவும், புராதன சாஸ் திரிகளும் இதிகாசவா சாய்ச்சிக்காரரும் கூறுவர்.*
கபாலவதன அளவைகொண்டு மக்களைக் கணங்கனமாகப் பிரித்துக்கர் ட்டுவதாகிய ஜனசாஸ்திரத்திலும் மற்றும் மேலைச்சாஸ்திரங்களிலும் மகா விபுனரென உலகம் நன்குமதிக்கும் பண்டிதாசிரியர் Gá á 3& Prof. Haeckel என்பவர் தற்காலச் சிக்களரைத் திராவிட மக்கட்கணத்தைச் சேர்ந்தவொரு பிரிவினராக மநுஷபாம்பரை (Pediçree Of Man) எனப்பெயரிய தம்மரிப் நூலினகத்துக் காட்டியிருப்பதும் இவ்விடின் சவ் ணிககத்தகும். -
சிங்களம் (சின்ஹல) என்னுஞ் சொல் சமஸ்கிருத மகாபாரதம் எழு தப்பட்ட காலத்தும் இலக்கைத் தீவின்பெயராய் அை மந்திருந்ததென்பதை
(t) நல-பிரம்பு, சாணல், நாட்டியப்பெண், ஞண்டு. (கிளவ் அகராதி பார்க்க.)
* a fic a scar as 3 T 1 of (Tamilian Antiguary) stairspi பத்திரிகையில் இராமாயணத்தைப்பற்றிய பாகத்தையும், தற்காலமாந்தர் as, Giss, ŝi 35 ir Living Roaçes of Mankind) 67 6ărggpj -i „Ep 69 â”, ĝi ŝi? யா இலக்கையைப்பற்றிக் சீன் பண்டிராசிரியர் (Prof. Keane) எழு திய பத்தாம்பாகச்தையும, LuIỉ #4,ẵ (Parker) 67GgÁGu, Lusis gol (36v Éla), (Angient Ceylon) 676órg o gro» que un rás,

( 17 )
அகநூலினிடத்தே அப்பதம் பற்பலவிடங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்த் லான் அறிதலாகும். சமஸ்கிருத மகாபாரதம் கி. மு. 700-ம் ஆண்டுக் கு முற்பட்டகாலத்தே யாக்கப்பட்டதென்பது யதார்த்தமேயாயின், தச்தை யாகிய சிங்கத்தைக்கொன்ற சிங்கவாகுவுக்கு மைந்தனும் கி. மு. 543-ம ஆண்டு இலங்கைத்தீவுக்கு வந்தவனுமாகிய விஜயர்ாசன் காலத்திலேயே அத்தீவு சிங்களம் என்னும் பெயரைப்பெற்றதென்பது சுத்தவபத்தமாகு ம். விஜயனுலே வந்த பெயரென்பார் அதனைச் சிங்க~லய (சிங்கத்தை இலயஞ்செய்தல் கொல்லல்) என்பதன் குறுக்கமெனக்கொள்வர்.
வடமொழியிலே இச்சொல் சிம்ஹ்ல என வழக்கப்பட்டுச் சிங்கத்து க்கு அல்லது சிங்கனுக்கு உரியது எனப் பொருள்பயக்கும். (பண்டிதாசி ரியர் மக்டொனல் சமஸ்கிருத அகராதிபார்க்க) இதன் ஈற்றிலுள்ள ல் காாம் கபில (கபி-குரங்கு) பித்தல (பித்த-பித்தம்) படல (பட-மு க்காடு மூடி) மங்கல (மஞ்-பிரகாசித்தல்) மண்டல (மண்ட்-அலன் சரித்தல் புகழ்தல்) தண்டல (குண்ட-வட்டவடிவானகிடக்கு) யூனில (மரீ -அழகு, செல்வம்) சுக்ல (சுக்-பிரகாசித்தல்) முதலிய சொற்களிற் போல ஒரு பிரத்தியயமேயாம்.
சிம்ஹ அல்லது சிங்க என்பது திரளான தானப்(1)பெயர்களிலே த லேசிற்றலானும், மத்தியஇந்தியாவிலேயும் (2)மற்றுஞ் சிலவிடங்களிலே பும், ஆண்மக்கள் தம் இயற்கைப்பெயரோடு சிங் (சிங்கம்)என்னுஞ்சொ
(1)அவற்றுட் சிலவருமாறு:-
சிங்பூர் (வம்பாய்ப்பகுதியைச் சேர்ந்தது. சிம்கபரமெனப் பொருள்ப
டும். சிங்-சின்களன்பதன் சிதைவு பூர்-புரம், சிங்பூர் (மத்தியமாகாணங்கட்குச் சேர்ந்தது) சிங்பூர் (ஒதிரதேசத்திலுள்ளது) சிங்கபாத்து (வங்காளங் கிழக்கிலேயுள்ளது. அபாத்து=ஆலயம்) சிங்கU (அயோத்திப்பகுதியைச் சேர்ந்தது) சிங்கயிங் (மண்டலாய்ப்பகுதியைச் சேர்ந்தது) சிங்கயிர் (வங்காளம்கிழக்கிலேயுள்ளது) சிங்கம் (வல்பாய்ப்பகுதியிலுள்ளது) சிங்கம்பட்டி (திருநெல்வேலியைச் சேர்ந்தது) சிங்கநல்லூர் (கோயம்புத்தூரைச்சேர்ந்தது) சிங்கன (இந்தூரைச்சேர்ந்தது) சிங்கன (ஜெயிப்பூரைச்சேர்ந்தது)
O (விசாகபட்டணத்திலுள்ளன) சிங்க 旺To马希 (வங்காளத்திலுள்ளது) சிங்கன்வலை (பஞ்சாப்பிலுள்ளது) சிங்கபுர (பஞ்சாப்பிலுள்ளது) சிங்கப்பூர் (மலாய்த்தீபகத்துக்குத் தெற்கேயுள்ள) சிங்கலீலை (டார்ஜிலிங்கிலுள்ள ஒரு :)
(2)பஞ்சாப்பு, வக்காளம், வடற்ேகுமாகாணம் முதலியவிலங்களிலே,

Page 195
( 18)
ல்லைச்சேர்த்து வழக்குதலானும், அவ்வண்ணம் வழங்குஞ்சாதிகளிற் பல வற்றை வடதிராவிடரெனவும் திராவிடக்கலப்புடையோரெனவும் (l)-g க்கிலகலைஞர் அறைதலானும், நாடகத் தமிழிலே சிங்கள் என்பதன்பொ ருள் குறவஞகையானும் விஷ்ணுவுக்குச் சிங்கேஸ்வான், சிங்கப்பெரு மாள், சிங்கதேவன், நாசிங்கனெனும் நாமதேயமுண்மையானும், (2) இராவணன் மகன்முதலிய இராக் கதர்சிலரும், அசுரர்சிலரும், மற்றுஞ். லவேந்தரும் சிம்ஹ என்னுஞ்சொல்லைத் தனித்தேனும் வேறுசொல்லோ டொட்டியேனும் தம்பெயராகக் கொண்டிருந்தமையானும், (3)சிங்வோ எனப்பெயரிய வொருசாதி (4)கடாரத்திலே இருக்கின்றமையானும், (5) சிம்ஹ என்னும் வட்சொற்கு அரசகுமாரன், శిఖఐ6, நாதனெனவும் பொருளுண்மையானும், (6)சிங்கப்பட்டம் எனப்பெயரிய வொருபட்டம் பெருபோலும் வேளாளர்க்குண்மையானும், கேசத்தினலேனும், (7)முக த்தோற்றத்தினலேனும், வீரசக்தியிஞலேனுஞ் சிங்கத்தையொத்த வொ ருசாதியாரைச் இங்கரெனச்செப்புதல் தகுதியாதலானும், நாகவழிபாடுடை ய மக்கட்கு நாகரெணும்பெயர் அமைந்தவாறு சிங்கதேவனை வழிபட்ட மாந்தர்க்குச் சிக்கரெனும்பெயர் அமைதல் (8)முறைமையாதலானும், சிங்களம் என்னும் ஸ்தானப்பெயரிலுள்ள சிங்க என்பது சிங்கள மஹா வம்சத்திற் சொல்லிய மிருகேந்திரனைக்குறியாது, பண்டை நாட் பரதக ண்டத்தும் ஈழமண்டலத்தும் பரவியிருந்த (நாகரையொத்த) ஒருசாதி நரேந்திரரையேனும், சிற்கேஸ்வரனையேனும் குறித்ததுபோலும்.
சிங்கள வியிாகரணம் அகராதிமுதலிய பலநூற்கு ஆக்கியோனும், சி க்களத்திலே மகா பாண்டித்தியமுடையவருமான A. M. குணசேகரமு தலியாரும் மேலேச் சிக்கவென்னுஞ்சொல் ஒருசாதிமக்களையே குறித்ததெ ன்னுங் கொள்கையுடைய ராம். அச்சொல் சிக்கப்பெருமாளையே குறித்த
சிங்பூம்- (வன்காளத்திலுள்ளது. சிக்கபூமியென்னும் பொருளது. இவ்வூர்ப் பழக்குடிகள் லார்க்க எனப் பெயரிய படைத்தொழிற் கோ லியாாம். சோவியர்க்குங் திராவிடர்க்கும் உற்பத்தியாலே தொடர்புண் டென உரைப்பாருமுளர்) சிங்கக்கொடை (சேகrலை) சிங்கக்குழி (ச லாபம்) சிங்கப்புலிக்கந்தை (இரத்தினபுரி) சிங்ககிரிவிகாரை (அது ராதபுரம்) சிங்கனூர் (வவனியா) சிங்கறுகமம் (குருநாக்கல்) சிங்கறழ ல்லை (குருநாக்கல்) சிங்கயஉல்பொத்த்ை (அநுராதபுரம்)
(1)வேடின்பௌவல் எழுதிய இந்தியகிராமாயம் (Baden-Powell's Indian Village Community)6tairgith sitólitiás.
(2Yசிம்ஹநாதன்.
(8)Singphe.
(4)வேர்மாதேசம்.
(5)மக்டொனல் சமஸ்கிருத அகராதி பார்க்க.
(6)கு. சதிரைவேற்பிள்ளை தமிழ்ச்சொல்லகராதி பார்க்ச.
(7)சிங்கமுகாசுரனைச் சிக்கனென்னுந் தமிழ்வழக்குநோக்குக.
(8)புத்தன் (புத்த சமயத்தவன்) புத்தர் (புத்தசமயத்தவிர்) என்னும் ப தங்களைகோ ச்குக

( 19 )
தென்னுக் கேரட்கு, இலங்கையிலே புராதனமாயுள்ள (1)ழனிஸ்வாம் காணும் திருப்பதியின்பெயர் சார்பாகும்போலும். (2)(முனீஸ்வரன்-வி விஷ்ணு) வல்லிபுரவைபவமும் மேற்கொள்ளத்தகும். பழமையான நாததே வாலயங்கள் சிங்களநாட்டிலே இருக்கின்றமையும், பெளத்தமதத்தைத்த ழுவிய சிங்கள ராலே பரிபாலிக்கப்பட்டு வருகின்றமையும் ஈண்டைக்க வனிக்கத்தகும். (3)(நாதன்-விஷ்ணு). செக்சுற்பட்டிலுள்ள சிக்கப்பெ ருமாள்கோயிலும், வங்காளத்திலேயுள்ள சிக்கேஸ்வர்த்தானும் சிக்க தேவன்பெயரால் விளக்குந் தர்னங்களேயாம்.
சிக்களம் என்பதைச் சீனர் கள்ளர் என்னும் இருசாதிப்பெயரின் சே ர்க்கையா லுண்டுபட்ட நாமமெனச் சாதிப்பவர், கப்பற்பிரயாணஞ்செய்த னெர் சிலர் கப்பலுடைந்தமையாற் சலாபத்துறையையடைந்து அங்கிலஞ் செழிப்புள்ளதா யிருந்தமைகண்டு ஆங்குக் குடிகொள்ளச் சித்தமாயின ரெனவும், அபராதத்தினிமித்தம் அரசகட்டளையினலே தமிழகத்திலிருச் து ஈழத்துக்குத் துரத்தப்பட்ட கள்ளர் சிலர் அசுகிருந்த சீனருடன் ம கணக்கல்ந்து பெற்ற மக்களே சிங்சளர் எனவும் . வித்தரிப்பர். இம்மக்கள காமானகதை, வங்கதேசத்து அரசகன்னிகையொருக்தி வர்த்தகர்கூட்ட த் தலைவைெருவனைப்பற்றி மகத தேசம்நோக்கிச் செல்லுமார்க்கத்திலே, இலாடதேசக் காட்டின்கண்ணேயிருந்த (4)கேசரியொன்றினுற் கவர்ந்து கொண்டுபோகப்பட்டு அம்மிருகத்துக்கே சிக்கவாகுவென்னுஞ் சிறந்த வோ ராண்மகவைப் பெற்றனளென்றும், அவன் தன்தங்தையாகிய சிக் சத்தைச் சங்காரஞ்செய்தனனென்றும், அச்சிக்கவாகுவின் மைந்தன் வி ஜயன் இலங்கையைக்கைப்படுத்தி அரசாண்டமையின் அதற்குச் சிக்கள ம் (சிங்கத்தை க்சொன்றவனது சிலம்) என்னும்பெயர் ஏற்பட்டதென்றும் சற்பித்துக்கொண்ட சிக்களரது சிருக்காரகதையையே பெரிதுமொக்கும்.
சிம்களமென்பது தமிழகத்தைச்சூழ்ந்த பதினேழ் விலத்தி லொன்றென வும், கொடுந்தமிழ் விலத்தைச்சூழ்ந்த பன்னிருகிலத்தி லொன்றெனவும், தொன்னளை த் தே ய  ைமம் பத் த ர றிலொன் றென வம், ரன்கறியப்பட்ட வோரிடத்தின்பெயராம். அவ்விடப் பெயரடியாகவே சி ம்களர் என்னும் சாதிப்பெயர் பிறந்ததென்பது யாழ்ப்பாண வைபவக்கா மா முடி புமாம். சரித்திரக்காரரும் அதற்குச் சம்மதிக்காரரே. புதுச்சரி த்திராசிரியர் “சிம்ஹலம்’ என்பதன் பூர்வார்த்தம் பட்டை (கறுவாப்ப ட்டை)யெனவும் பகர்ந்துளர். அவ்வபூர்வ கூற்றுக்கு லஷ்மண வைத்திய ரென்பார் சேர்த்த சமஸ்கிருத அகராதியையே ஆதாரமாய்க்கொண்டனர்.
வைத்திய நூல்களிலே குழுஉக்குறிகளும் அருங்சருத்தமைத்த பதங்க ளும் பிரயோகிக்கப்படுதல் அரிதன்று. சமிழ் வைத்திய நூலோர் பூசணிக்
(U) இஃதிப்போதொரு சிவஸ்தலமேயாம். ஆயினும் புத்த ரான் விநய த்துடன் தரிசிக்கப்பட்டே வருகின்றது.
(2) மக்டொனல் சமஸ்கிருத அகராதிபார்க்க, (3) சிங்*ளத்திலே நாத என்பது புத்தன், விஷ்ணு என்னும் இரு பெ ருமான்கட்குமே உரிய சொல்லானமையும் உண ரத்தக்கது.
(4) சிங்கமென்னது சின்கனெனின், பொய்ம்மைதணிந்து சிறிது பொரு தகமு னடா கும.

Page 196
( 20 )
கொடியை அணிழலை என்பர். பூசணி என்பதற்குப் பூசு (பூச்சு, சோ லச்சாந்த) () அணி என விபரீதமாகப் பொருள்கொண்டு அப்பொருளு க்கேற்கப் பரியாயநாமம் படைத்தனர்போலும். * (கோலந்தீட்டுவது அல் லது தொய்யிலெழுதுவது மகளிர்ம7ர்பின்கண்ணேயாம்)
சிம்ஹலம் கறுவாப்பட்டையாற் சிறந்தவிடமாதலின் அப்பட்டையைச் சிக்ஹலமெனல் அதிசயமன்ற, அவ்வகை வழக்கைத் தமிழ்நூலோர் இ டவாகுபெயரென்பர். சிம்ஹலம் என்னுஞ்சொற்குப் பட்டை (கறுவாப்ப ட்டை) யென்னும் பொருளைச் சாதாரணி சம்ஸ்கிருத அகராதிகளிற் கான் பதரிதாம். அச்சொல்லை அப்பொருளிலே சம்ஸ்கிருத இலக்கிய நூல் சளிலே காண்பதும் அசாத்தியமேபோலும். பட்டையே அதற்குப் பழம் பொருளெனின், அப்பொருள் அப்பதத்திற்கு எவ்வாறெய்தியதென்று மூ லார்த்தம்காட்டி விளக்குதல் முறைமையன்ருே? அற்றேல் பண்டைப்பனு வல் வழக்கெடுத்துரைத்தல் மரபன்ருே அபூர்வார்த்தமாதலின் ஒன்றே னுஞ்செய்தல் ஆவசியகமேயாம்.
ஆசிரியர்மேற்கொண்ட ஆரியவயித்தியர் மதத்தைத்தழுவுதல் தகுமெனி ன், சீனம்என்பதை அத்தேயத்துச் சீரியபண்டமாகிய சீனியாலே வந்தபெய ரெனவு, வக்கம் என்பதை அத்தேயத்தினின்று தொல்லைத்தமிழகத்து க்குப் பாய்வலித்தோடிப் பண்டமாற்றுச்செய்துவந்த வங்கத்திேைல வங் தபெயரெனவும் கலிங்கம் என்பதை அத்தேயத்திலே பண்டுநெய்துவர்த త్తిని ఉత్త##త్తాGaు வந்த பெயரெனவும், ஈழம் என்பதை அத்துவீபத்திலே பொலிந்து விளக்குங் தென்னை பனை முதலிய மரக்கடரும் இழும்பொரு ளாகிய ஈழத்தினுலே வந்தபெயரெனவும், 'சிலோன்’ என்பதை ஆஓகுவ டிக்கப்படும் வெறிப்பதார்ததமாகிய (1)சிலோனினுலே வந்தபெயரெனவுஞ் சாதித்தல்தானும் தகும்.
இதுகிற்க, சிங்களt என்னுஞ் சொற்கு முதற்பொருள் சிங்களதே சத்திற் குடியிருப்பவர் என்பதேயாம். சிங்கர் எனப்பெயரியவொரு மக்கட் குழாத்தினலே சிங்களமென்னும்பெயர் வந்ததாயின், அச்சிக்கரையுள்ளி ட்டு அவ்விடத்திற் குடியிருந்த மக்களனைவரும்(2)ஆதிச்சிங்களாாவர்.அவ் வாதிச்சின்களரை மேற்கொண்டேனும அவரொடு மணக்கலந்தேனும், ஆ
(1) அணியுடையது. அலங்காரமுடையது என்றபடி அவ்வாறு பொரு ளமைத்தமை, ஆயிழை, சேயிழை, கணங்குழை, பைங்தொடி, பொற்முெடி முதலிய தொடர்மொழிகளை நோக்கியதனற்போலும்,
* அவ்வண்ணமே முருக்கையின் பரியாயப்பெயராகிய சிக்குரு என்னும் வடசொற்குச் சிக்கு (சிக்கம்-மெலிவு) உரு தோற்றம்) என விகடார்த் தஞ செய்து கிழவி யென்னும் பரியாயப்பெயரையாக்கினர்; காாகத்தி யென் னும் மரப்பெயரைப் பெண்பால் விகுதியேற்ற காாகம் (காரணம, கிரியை) எனப்பாவனைசெய்து, உமையென்னும் பரியாயப்பெயரையுண்டாக்கினர். மெரீகமோசுக்கை யென்பது முசுழசுக்கை யெனவும் படுதலின், இருகு ரங்கின்கை, காசுகு எனனுமபரியாயப்பெயர்கள் படைக்கப்பட்டன. (மு
சு-ஒருசாதிக்குரங்கு.)
(1) சாராயத்தைச் சிலோன் என்பது ஒருகுழு உக்குறி. அதனை வழம் குவார் சட்டைக்காரர் சிங்கள ராம். (2) இலவகையிற் குடியேறினர் நாலு

( 21 )
க்குப்பின்னுளிலே தலைப்பட்ட பிறிதொரு சாதிமக்களும் சிக்களரெனவே அறியப்படுவர்.
பொருளமைதியளவிலே, சிக்களர் என்பதும் அமரிக்கர் என்பதம் ஒத்த சொற்களாகும். அமரிக்கர் என்னும் பதம் முதற்கண் அமரிக்காக்க ண்டத்துச் சுதேசிகளையும், பின்னர் அத்தேயச்சைக் கைப்படுத்தி ஆங்கு வசித்த ஐரோப்பிய வம்சத் தாமனைவரையும், ஈற்றிலே சவராச்சிய மேம்பா டுடையோராய், வடஅமரிக்காவிலுள்ள ஐக்கியமாகாணத்தின் மாத்திசம் வசிப்பவரேயாகும் ஐரோப்பிய வம்சத்தாரையுங் குறித்தமை காண்க.
ஆம்லெவாசைக் கைவிடாது (*) கனடா சேசச்திலே வசிக்கும் ஐ ரோப்பிய சச்சதியார் கனேடியர் என்றே யறியப்படுதலும், அமரிக்கரென் று அறியப்படாமையுள் கவனிக்கத்தகும்.
அகன்ற பொருளுடைய சிக்களர் என்னும்பதமும் சாலார்திரத்திலே அஃகியபொருளுடையதாகிச் சிங்களது வீபத்திற் குடியிருக்குஞ் சுதேசிக குள் ஒருபகுதி மக்களைக் குறிக்குஞ் சாதிப்பெயராயிற்று.
பற்பல ஐரோப்பிய சாதியானின் சேர்க்கையாலாகிய தற்கால அமரிச் கருக்கு ஆங்கிலம் எவ்வாறு சுயபாஷையாயினதோ அவ்வாறே பல் வேறுமச் கள் சேர்ந்ததாயெதற்காலச் சிங்களருக்குப், பண்டைப்பதினெண் பாஷை களுளொன்முகிய சிக்களமும் சுயப்ாஷையாயினதெனத் துணிதல்வேண் இம்.
சிங்களரிட்டவைகளாய் யாழ்ப்பாண்த்திலேயுள்ள இடப்பெயர்கள் வ குமாறு:-
இணுவில்- இப்பெயர் சிக்சளத்திலே ஹினிவில் அல்லது (வலி-வடக்கு) இனிவில் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். *வில’ என்பதும் "வில்" என்பதம், குழி, குளம், செதுப்பு நிலத்தைக் குறிக்குஞ் சிங்களச்சொற் களாம். (கிளவ் பாதிரியாருடைய சிங்கள அகரா தி பார்க்க.) மேட்திப்பாகங்கள் மாத்திரம் செய்கைபண்ணத்தக்கனவாயும், மற்றை பபாசுக்கள் செதுப்புகிலமாயுமுள்ள வயல்வெளியும் வில’ எனப்படும்
அரசாட்சிப் பத்திரம்களிலே வழங்கப்படுவனவாகும் சுதேசபாஷைச் சொற்கள், அர்சியபாஷைச்சொற்கள். ஆங்கில மயமான சொற்களை விள
வாரியாய் வந்தார் எனவும் ஆதியில்வந்தார் கோக்கேஷியகணத்தைச் சே ர்ந்தாரும் தற்கால உமுெடியர் வேடர்க்கு முன்னேருமான மச்சள் என வும், அவர் பின்வந்தார் பூர்வ திராவிடர் எனவும், வந்த : லம் புதியகற் காலம் எனவும், அவரே சிம்கள துவீபத்தின் பெயராற் சிக்களரென்று அறியப்பட்டவரெனவுA, பின்னர் வந்தார் வைதீக ஆரியரெனவும, அவர் சேனைத்தலைவனே ரீராமரெனவும, ஈற்றில் வந்தார் திருத்தமுற்ற தமி ழ்த்திராவிடரெனவுங்கூறியிருக்கும் பண்டிதாசிரியர் கீன் கோட்பாடு இ
வணநோக்கத்தகும்.
(*) வடஅமரிக்காவின் வடபாகம்.

Page 197
( 22 )
க்கும் சப்தகோசம் பார்க்க.) இச்சிக்களச்சொல் சிறுபான்மை தமிழ்ச்சொ ற்களோடு சேர்த்திருத்தலின் அதனைத் தமிழ்ச்சொல்லென்று சாற்றவாகு முனர்.
(ஹினிவில் அல்லது ஹினிவில என்பது “சின்னக்குளம்” “சின்னவ யல்வெளி’ எனப்பொருள்படும்.
‘இனிவில்” அல்லது ‘இனிவில’ என்பது 'உடைத்தகுளம்’ ’பிரித்த வயல்வெளி" எனப்பொருள்பயக்கும்.
இணுவில்" என்னும் இடப்பெயரை “இணையிலி" என்பதன் சிரை வெனக் கொள்வாருமுண்டு. அவ்வித்துவாம்சர் ஏனைய ‘வில் ஈற்றுப்பெ யர்களையும் அவ்வாறே தமிழ்மொழியெனக்கொனடு பொருள் விளக்குவ சென்பர சாத்தியமாம். அன்னவர் கண்ணுக்கு அவையெல்லாம் இன் மைப்பொருளுணர்த்தும் 'இலி" முடிபுடைய தென்மொழிச்சொற்களாய்த் தோன்றும.
இணுவிலில் இணையிலியைக் கண்டவாறு இருவிலில் (1) இரையி லியையும, உடுவிலில் (2) உடையிலியையும், சொக்குவிவில் (3) கொ க்கையிலியையும், மட்விெவில் (4) மட்டையிலியையும், சுருவிலில் (5) சு ாையிலிவையும், மச்துவிலில் (6) மந்தையிலியையும், சளுவிவில்(7)தளை யிலியையும் கண்கி தம்மனேசக்தியை மெச்சிக்கொள்வாராக.
இது சிக்கனத்திலே மேடடுக்குளம் அல்லது -نج"5م 05ع
(வலி-வடக்கு) மேட்டுவயல்வெளியெனப் பொருள்படும். உடு வில’ எனப்பெயரிய ரொமமிசண் ைகாவிப்பகுதி பிலும் சேகாலைப்பகுதியிலு முள்ளனவாம். உடுமேல்.
கொக்குவில்- இது சிங்களத்திலே கொக்காவில எனப்படும். (யாழ்) கொக்கா-கொக்கு. சலாபப்பகுதியிலே ஒருகொ
க்காவிலவும், குருநாகற்பகுதியிலே ஒரு கொக் காவிலகமவும் உண்கி.
கோண்டாவில்- இது கொண்டவில அல்லது கொண்டாவில
(யாழ்.) என்னுஞ் சில்கள்ப்பெயரின் சிதைவுபோலும்,
*கொண்ட (Konda) என்பது பன்றியை, "கொண்டர்’ (Ghonta) GT6ör பது கழகை, இலந்தையை அல்லது போாமட்டியை,
இரை-இருக்கை, உணவ, (2) உடை-உடைமை, செல்வம். கொக்கை-கொக்குச்சா, சொக்குவாய், uou-6o--GO - - 6r, Ururuசுரை-சரைக்கொடி, கள், பசு, களவு, பால். பூண். மச்தை-ஆட்மெக்சை, மாட்மெக் ைத.
தளை-காற்கொலிஈ, காற்சிலம்பு, வயலின்பிரிவு,

( 23 )
மட்டுவில். இப்பெயர் மட்டிவில என்னுஞ் சின்சளப்பெயரின் சி (தென்மிர்ா) சைவுபோலும். மட்டி-மட்டி என்னும் மற்சம.
சுருவில், சிக் "கருவில’ சலாபப்பகுதியிலே சுருவில எனப்பெ .யரிய இராமமொன்றுண்டு [سو ظلay]
மந்துவில்- இது 'ம்ந்தவில’ என்பதன் திரிபுபோலும். மந்த|தென்மிா) சனி, சுணக்கமான, வரத்து நீர்குளத்துக்குச் தீவிர மாய் வராமைபற்றிவந்த பெயர்போலும். 'வந்துறவி ல" என்னும சிக்கவரப்பெயரை மொழிபெயர்த்தமையில் மந்திவிலாகிப்பி ன்னர் அது திரிச்து மந்துவில் என வழங்கியிருப்பினும் இருக்கும். வந் துற-மக்தி) அன்றி இஃதோர் இருமொழிச் தொடர்புடைய (மிசிர) பத மாயின், “காய்வேளைக்குளம்” எனப் பொருள் பயக்கும்.மந்து-காய்வேளை. (உவின்சிலோ அகராதிபார்க்க.) ஈழதேயத்தமிழர் “வில்’ எனபதைத் தமி ழிலே வழக்குவதும் ஈக்கு சோக்கத்தகும்.
நுணுவில் இப்பெயர் உணவில என்பதன்ைெதவுபோலும்.(உண.
|தென்மிசா) மூங்கில்.) உள்ளூரவரிற் பெரும்பாலோர் இதனை 'உ ணுவில்" என உச்சாரணஞ்செய்வர் உணு நுணுவாசி, தமிழ்மக்களுக்கும ஒரு மறப்பெயரை உணர்ச்தி சிற்றல் கவீனமாற்றமென எவிலார் மொழிதூ லுனர்ந்த மேதையர். நுணுவும் வில்லுஞ் சேர்ந்தாகிய பெயராய் இருப்பி அனுமிருக்கும்.
வோாவில்- இது சிங்களத்திலே வோவில எனப்படும், வோ-சுத்
(பூனெரி) தரி, மஞசள். சிக்களா? ட்டிலே வேரகம், வோகொ ட எனப் பெயரிய தான்ன்கள் பலவுள. வோவில் என்னும பெயருடைய காணிகள் சில யாழ்ப்பாணத்திலுண்டு.
இத்தாவில்- சிம்-இத்தவில். இத்த-ஒரு மரப்பெயர். அம்மரம் அ
|பச்சிலேப்) லரிச்சாதியைச் சேர்ந்ததாம். இத்தஎன்னுகு சொற் குப் பூக்கொத்து 'குலை' என்னும் பொருளுமுண்டு.
மிரிக்வில்- சின்-மிரிஸ்வில. மிரிஸ்-மிளகாய்.
(தென்)
வேவில்- சிக் வேவில வே-பிரமபு
[هuلو). سره ]
கெருடாவில்- இதன் சிங்களருபம் கருடாவில’ எனின் தேளுள்
(வடமேற்) ளகுளம் என்பது பொருளாம். கருட (Garuda)- ரேன். கருடவில எனின் அதன்பொருள் கருடன்குளமாம்.
நந்தாவில்- நந்தா-கர்ைக்கலோகத்திலே சக்கரன் ஸானம் செய்பு வவி.வட) ம் வாவி: வண்ணுத்தி. சிவாளர் வண்ஞனை மாமா எ ன்பர். வண்ணுத்தியை நந்தா என்பர்.
நீவில்- சின்-நீவில-நீர்நிறைந்தவில் நீ-நீர், (கரைச்சி)

Page 198
( 24 ) மல்வில் சின் மல்வீல. மல்-மலர், வேடர். மலே முதலிய பலபெr |பச்சிலை) ருள் குறித்த ஒரு சொல்லாம்.
རྒྱ་ཚོ་མི་ཆེ་ ழக்வில முக்-முதன்மையான், விசேஷ, சிறந்த, { -Jቇ*
இருவில் இஃது ஹிருவில என்பதன் சிதைவு, ஹிரு எருச்சஞ் (மாங்குளம்) செடி.
பண்டாவில்- சிக். பண்டாவில. பண்டர் (Banda)--pt 5 raffumat
ன், அரசகுமாரன், பெரியோன்பிள்ளை. பண்டாவில் [مe9.Gنa] பண்ட்த்தரிப்பிலுள்ள ஒருவயல்வெளி.
சுளுவில்-சிங். சுளுவில. சுளு-சிறு, சுளுவில் வடக்கு அனவெட்டி யைச்சோர்த ஒரு வயல்வெளி.
தளுவில்- சிங். தல-பனே, தாழ்வு. (ாவாவி)
கூவில்- சிங். குவில கு-அற்ப, சிறிய தெல்லிப்பழை புலோவி
யாவில்-" சிங். யாயவில், யாய-பெருவெளி.
ஆனைக்கோட்டை { மாகெயப்பிட்டி
நவிண்டில்- சிக். நாபிண்டிவிலி நாபிண்டி-நாயகபிண்டி, சிறந்த
(வட.மே) அல்லது மேன்மையான அசோகு அல்லது செம்பரத் தை. நா.ாயக, சிறந்த, பிண்டி-அசோகு, செம்பர் த்தை.
கோணுவில்- சிக் கொணுவில. கொணு- எரது, சாம்பன். ன்ெ. (அராவி.வட.) கோனுவில. கோணு-மரை. ஒருவசைச் ழெக்குக்
கொடி.
கெமிட்டில்- சிங், கமட்டவில, கல்ட்ட-வழி.
சக்கான { வட்டுக்கோட்டை
கண்டுவில். சின், கண்டவில, கண்ட (Kantha)-9eloră
பண்டத்தரிப்பு)
துலாவில்- சின்-துலவில. துல-பெரிய, பிரகாசமுள்ள, (சங்கான)
காவில்- சிம் காவில. கா-சாகம், கலம், தண்ணீர், தலே. (காணவாய்)

(25)
மீலாவில்- சிர் மீலஹவில. மீல்ஹ-மலம் சிக். விலவில. (தனக்காரக்குறிச்சி) வில-ஒருபூண்டு, ஒருசாதிப்பிரம்பு.
ഖഖഈഖി- சிங். வழணவில, வழண (Bamuna) பிசார்
(அல்வாய்) னன். கேசாவில் சிக். கேசவவில கேசவ விஷ்ணு, கிஷ்ணின் (வண்ணுர்பண்ணை) சிக். கேஸ்யவில-கெஸ்ய-ஒருமரம். DI Taifaš- சிங். உறவில. உறு-உரகம், பாம்டி. (பழை,வீமன்காமம்)
சிம். வதவில. வத-செம்பரத்தை -دهلكه قرره (சுளிபுரம்)
ഖേ- சின், வெலவில வெல-வயல். (4. авгаот) மானிப்பாய்- இது மானப்பாய அல்லது மானிப்பாயம் என்னு வலி, மே, ஞ் சிக்களப்பெயரின் சிதைவுபோலும்
மாணப்பnய எனப்பெயரிய கிராமமிரண்டு குருநாக்கல் பகுதியிலே உள்ள னேவாம். மானி-ஒருபூண்டு. மான-பெருமை, மேட்டிமை, மான்ன-மான ம், மேன்மை.
LU L- அரண்மனை, பெரியோனிருப்பிடம், கோயில் (கிளவ் அ
கராதி பார்க்க)
பாய எனழுடியும் இடப்பெயர்களிலே, பாய் என்பது இடத்தைஉண ர்த்துஞ் சொல்லாகும். அது புாம் என்பதைப்போல் வழங்கப்படும். கல்-பா ய, தல-பாய, மொற-பாய, லித்தொட்ட-பாய விஜ்யோத்-பாய, வல் கம்-பாய; முதலிய சிங்களக் கிராமப்பெயர்களை நோக்குக.
சண்டிருப்பாய் இப்பெயரை ஹந்துறுப்பாய அல்லது ச்ந்துறுப்பாய (வலி மே) என்பதன் சிதைவென எண்ணுதல் வேண்டும். ஹந்து று-வேளாளன். சிக்காள மொழியிலே ஹ்கர்ம் சகர்மாவதும், சகாம் ஹக ாமாவதும் ஒரு சாமானிய திரிபாம் தகாம் டகாமாவதை வடமொழிக் க நீதற (கற்புழை) தமிழ்க்கண்டறையானதிலும், பிரதிமை படிமை யான நிலும் பிருதுவிபடி யானதிலும், வர்த்தனை (இசையெழுவும் எண்வகைச ளுள் ஒன்று) வட்டனையானதிலும், கந்தை (ைேல) கண்டையானதிலுக் கண்டுகொள்க.
சாளம்பர்ய்- சாலம்-கடம்பு; (சம்கானை,அளவெட்டிபலாலி)
கிணுப்பாய்- சிங். சீனப்பாய? கீன-ஒருமயம். (மானிப்பாய்) தலக்கடப்பாய்- தலக்கட-பனர்துண்டி, தல-பனை, கட-துண்டுக்
(தொல்புரம்) சாணி. சங்காப்பாய்- சங்கர-பெளத்தசக்கம், ஹங்காப்பிட்டிய என (தொல்புரம) னு ைகிராமபபெயரிற் காணப்படும் ஹங்கா என்ப
4

Page 199
(26)
தும் சங்கர என்பதும் ஒரு சொல்லேயாம். பெளத்தகுருமார் சுடட்டத்து க்குச் சிங்கம், சங்காத்தினம், சங்கர்ாவ, கங்கருவன், சங்கா முதலிய ப ஸ்பெயர்சஆண்டு.
பத்தினிப்பாய் சிக். பத்தினிப்பாய, பத்தினி கண்ணகி, பாய-கோ
(பூனெரி) யில், புரம்.
கோப்பாய் இதன் சிம்சனரூபம் கோயிப்பாய போலும், கோயி
(வலி. கி.) ப அல்லது கோவிய என்பது சிங்கள வேணானரை)
வேளாளர்குடியிருப்பு என்பது பொருளாகும்.
கதிரிப்பாய்- கதுறுப்பாய என்னுஞ் சிர்ர்ளப்பெயர் சிதைந்து க
(துவி. கி) திரிப்பாய் ஆயினதுபோலும், கதுறு-நிாஞ்சூரை, நீர்
ல்லே முதலிய பலமரங்களக் குறிக்குமொரு பெயராது. இச்சொல்லே யாழ் ப்பாணத்திலேயுள்ள கதிரக்கட்டியவத்தை, கதிாமலே, கதிரொல்லே மு தவிய இடப்பெயர்களித் காணப்படுவதாம்.
கச்சப்பாய்- கச்ச-சேற்றுரீலம், கச்சக்கோட எனப்பெயரிய (அதுமலே) கிராமமொன்று களுத்துறையிலே உண்டு.
மாந்தப்பாய் இப்பெயருடைய காணி புத்தர்கோயில் எனப்பெ (பழைவீமன்காமல்) யரிய காணிக்குச் சமீபமாயுள்ளது. மஹ-ஆனந்த ட்டாய் ம்ாந்தப்பாய் என மரீஇயதுபோலும். பாமாநந்தன் என்பது பர மாந்தன் எனப்படுவதை சேர்க்குக. மகாநந்த ஒரு சிக்களப்பெருமகன் பேரழல் யோன் இ.கி. மாந்த என்பதை மஹாந்தே என்னும் பெயரின் ம ரூஉவெனக்ாேடலுமயையும். அம்பாந்தோட்டையிலுள்ள ஓர் கிராமத் நிற்கு மஹாந்தேயெனவும் கேகாலேயிலும், குருநாக்கலிலுமுள்ள இரு கிராமக்கட்கு மஹாந்தேகம எனவும் பெயருண்டு,
சுன்னுகம் சிக். சுன்னுகம, சுன்னு-சுண்ணும்புச்சாரன் கம-கிரா (வலி, வ.) மம்.
மல்லாகம் இப்பெயர் மல்லகம அல்லது மல்லவகம என்பதன் (வலி-ங்) சிதைவார். மrே-மல்லன், மல்யுத்தம், மல்லவு-மல்
வன், ல்ேலாகத்திலே மல்லாேேதாட்டம் எனப் பெயரிய தாகனமொன்று னது; அப்பெயர் பல்லாகமென்பதன் பொருாே ஐயமற விளக்கும் ஒரளிய் சாசனமேயார்.
கொடிகாமம் சிங் கோடிகொமுவ, கோழவ-சாடு. மரச்சிடட
தென்மிசா) ல், கோடிகோழவ எனப்பெயரிய பன்னிரு சிங்க ாக்கிராமக்களுண்டு.
இாகமம் fi. ஈல்லகோழவ, ஈல்ல-ஒருமரம்.
(೩೪೬ பிர)
தேகாமம் சிக், தெஹரிகோழவ. தெஹி-எலுமிச்சை, (வயாவின ான்)
வீமன்காமம் சிக்களருடைய ஈம்பொத்தி என்னும் நூலிலே துவ |வவிவ | வப்பட்ட் ரீவன் கழவிகாாய என்பது இவ்வீமன் சாபத்திலேயேயுள்ளதேன்பதற்கு அக்குறிச்சியிலேயுள்ள புத்தர்கோ விலென

(27)
ப் பெயரிய காணியும், அக்காணியின் கண்ணே சணப்பம்ே அழிந்துபோ ன ஒரு கட்டடக்கின் அத்திபா ரக்குறிகளுமே சிறந்த அத்தாட் சியாம். f வன்கர தம்மவர் நாவிலே வீமன்காம்மெனச் சிதைவுற்றது விஞேதமன் கழ-கூடல், காடு, மீவன்-மீவன என்பதன் குறுக்கம்போலுரி. மீவ ன-இருப்பைவனம், இருப்பைக்கூடல்
பன்னூகம் சிம். பன்னயாகம் பன்னு பன்னயா என்பதன் மரூஉ
(வலி,மே) கம் கம என்பதன் சிதைவு, பன்னயா-ஆனேக்குத் தீ ஆர்தேடும் சிங்க்ளச்சாதி, (தமிழ்ப் பண்துறுவார்க்கு இனேயானதுபோதும்: ஆனைப்பாகன், பன்-இல், தழை மத்தியமாகாணத்தைச்சேர்ந்த மாக்களே யும் பன்னுசமெனப்படும்
உண்மையான உற்பத்தியை உணராதாராய் அக்சியமொழிப்பெயர்சு களேத் தமிழ்ச்சொற்களென மதித்து அப்பெயர்களேச் தம்மனுேபாவனேயின் படி பகுக்கேனும், பருப்பிக்சேனும், அபூர்வார்ச்சக் கோன்றச்செய்து சம் தமிழறிவைக்காட்டும் செப்படிவித்தைச்சாரர் பன்னுகம் என்பதைப் பன் கைக்குறிச்சி என்பதன் குறுக்கமெனச்சொன்டு துளசிக்குறிச்சியென்ப து அப்பெயர்க்குப் பொருனெனக் கூறுதலுச் சீடம்ே. பன்னுகம்-துளசி அ ன்றி, பன்னுசமென்பதைப் பைந்நாகம் என்பதன் திரிபெனக்கொண்டு, பாம்பு மிகுத்த குறிச்சி எனப் பொருள் பாவும் சேரும்"
காம்பகம். சிம். காம்பகம கசம்ப-சனாச்செடி. காம்பகம எனப்
பெயரிய ஒரு கிராமம் அது ராசபுரத்திலுண்டு. தமிழ்வி
த்தைக்காரர் கரம்பகமென்ப்சை காம்பு-அகம் எனப் பகுத்துப் பொருள் சுடறுவர்போலும், காம்பு-பாழ்கிலம்.
தம்பகாமம் சிக், தம்பகோழவ. பொமு, கொமுவ என்பன சமிழி ற் சாமமெனச் சிதைந்து வருதவே விமன்ராமம், கோ டிகாமம் என்னும் பெயர்களிற் கானவாகும். தம்ப (Dambu)-FTová தம்ப என்னும் மாப்பெயரினுலறியப்படுத்தானங்கள் சிங்கள் ஒவீபத்தில் எப்பாகத்திலும் உள்ளனவாம். இத்தம்ப தவ்வர்ச்சத்து மூன்றுந்த சுரத்தை புடைய மொழியாம்.முதலாந்தகரத்தையுடைய தம்ப என்பது சேம்பு, செ ம்மை, எனப்பொருள்படும். அப்பதமே 'மஹாவம்சத்திலே," விஜயராச எாது, பாணி (கை) யுடன் சம்பந்தப்படுத்திச் சொல்லப்படும் தம்பபா ஈனி அல்லது தம்பபண்ணி என்னும் இலக்சிைப் பெயரினிடத்து விளக் குவதாம். தம்பதாம்ாம், தாம்பிரம், ஜோன் போதகரது யாழ்ப்பாணப் பூ கிசாத்திரத்திலே, தம்பலாமம் எனக்குறிக்கப்பட்டது இச்சம்பகாமமே போதும், தம்பலாமம்-தம்பலகாமத்தின் சிதைவரம், தம்பல-ைேர.
* தம்பசபாணி என்பது வடமொழிச் தாம்பத்துவிடத்தையும், னே ச் சுய்சூவையும் பொருளில் ஒத்ததாய் ஈப்போகஃப் போலவே இலக்கை *நீடிக்கு முன்னூேர் வழங்கிய ஒருபழம்பெர்போலும், பாணி என்பது 2. வார்-சூழ்கா, காடு, காகி, சோவே,எனக் கிழிலே பொருள்படும். (உவி ன் ஃடிோ, ஈரிரேேந்நிக்ரே (Tm 3. sz." i " ,5 i Troiu 7 fir|| மின் ஒரிலுள்ள பாஃபபாள்ை என்றும் இடட்போகா கோ க்ரூக, )3 عمر كمعقم மூப்லெ பர்கட்கும் பிண்டப்பொருள் சேந்நிலம் என்பதேயாம்.

Page 200
(28)
şırı ises இஃது சிங்கள நாரதீதெணிய என்பதன் சிதைவெ
தீவுபற்று) ன்பதற்குச் சந்தேகமேயில்லை. (போதெணிய கொய் யாத்தோட்டம்) என்னுஞ சிக்களப்பெயர் தமிழிலே பேராதனையானவாறே நா ரத்தெணியவும் காரந்தனையாயிற்று.
காரக்-தோடை தெணிய தோட்டம் வயல்வெளி.
இத்தெணிய, தனையெனச்சிதைந்து யாழ்ப்பாணத்திலுள்ள அநேகவி டப்பெயர்களிற்கானப்படும். இஃது சிறுபான்மை, தெணியெனச் சிதைக் து வழக்குதலுமுண்டு.
*தென? என்னுஞ் சிக்களச் சொல்லையுந் தனேயெனச் சிதைத்து வழக் குதல்கடடும். இவ்வழக்கை "விந்தென என்பது விந்தனையானதிற்காண்க. தென்-சானம், இடம்.
நாாந்தெணிய எனப்பெயரிய சிம்களக்கிராமங்கள் பலவுளவென்பது ம் ஈங்குச் கூறத்தகும்.
நாரந்தனே என்பதற்கு நாராயணன்தானேயிருந்தவிடம் எனப்பொரு ள் கூறுவாருமுண்டு: அன்னவர் கருத்தின்படி நாராயணன்தானையே நா ரந்தனையென மருவியதாகும். இடத்தைக்குறிக்குஞ் சொல்லொன்றுமில் லாமலே இவ்விநேரதமருவல் விகழ்ந்ததென்பது பிரத்தியக்ஷம்.
அருமருந்தன்ன என்பது அருமந்த எனவும் ஆதன்தந்தை என்பது ஆந்தை” எனவும். பூதன்தத்தை என்பது பூந்தை எனவும்(மலையமாதா டு என்பது மலாடு எனவும ஒரொழுக்குபற்றி மருவியமையும், நாராய ணன்தானை என்பது நாாானை எனமருவாக நாாந்தனை யென மருவியதே விநோதமாகும். இக்கூற்றைக் கற்பனசக்தியாலான கதையெனக்கோடலே தகுதியாம். பெரும்புகழ்படைத்த புலவரையும் வென்ற மநோரதசக்தியும் அருப்பொருள்செய்யு மாற்றலுமுடையார், எவ்வகைப்பெயர்சட்குந் தம்ம ரேரீதியின்படி பொருளுரைக்க எட்டுணையுமஞ்சாதார் நாாந்தனையை நா ராயணன்தானையென விேன்ற வாசிரியரானவர் வன்னியனுர் என்னும் எ ளிதிலுணரத்தச்ச பதத்து குத் தந்திருக்கும் பூர்வார்த்தமே அவமது சக்தி யையுஞ சொற்சித்திரத்தையு மினிதுகாட்டுவதாகும். x
x வன்னியரையடக்கி வன்னியைக் கைக்கொண்ட வேளாளர் வன்
னியனரெனப்பட்டார்கள். இதுவே வன்னியருக்கும் வன்னியனருக்குமு ள்ள வேற்றுமை.
மரியாதைப் பன்மை விகுதியின் சேர்க்கையாலே வன்னியன் என்னும் உயர்திணை ஒருமைப்பெயரின் பொருள் ஈர்குச் கூறியவண்ணம் முற்ருய் மாறுபடுவது உண்மையேயெனின், ஐயனுர், அப்பனுர், அடப்பனுர், இ றைவனுர், தலைவனுர், தகப்பனுர், தமையனுர், நாயகனுர், ழப்பனுர் முதலிய பெயர்சட்கும் உலகக் கொள்ளும் பொருளைத் தள்ளி மறுபொரு ளுரைத்தல் முறைமையாகும்.
கோவியர், சாளுர், நளவர், பள்ளர் முக்குவர், முதலிய சாதிகளையட க்கி அவர்களிருப்பிடங்களைக் கைக்கொண்ட வேளாளரைக் கோவியணு ர், சாணுணுர், தளவனுர், பள்ளணுர் எனச்செப்புதலும் முறைமையா குமே. பள்ளனர், நளவனர் என்னும பரிகாசவார்த்தைகளும் பள்ளர் கள லுரைபடக்கிய வேளாளரெனப் பொருள்படுமே.

(29)
தனயென முடியும் பெயர்களையுடைய சிற்றிடங்கள் பல யாழ்ப்பான த்தைச்சேர்ந்த பற்பல குறிச்சிகளிலுமுள்ளனவாம். அப்பெயர்களின்பொ ருளையாராயுங்கால், தனை என்பதன் வரலாறு தானேவிளங்கும், அஃது தானே (சேனை) யென்னுந் தமிழ்ச்சொல்லின் திரிபோ, தெணிய அல்லது தென என்னுஞ் சிம்களச்சொல்லின் சிதைவோவென்ப்து எவர்க்கு மெளி நிற் புலனுகும். குளம் எனப்பொருள்படும் போக்கனையென்னுஞ் சிக்க ளச்சொற்குப் புளியென்னுக் தமிழ்ச்சொல்லை அடைமொழியாக்கிப் புளி யம்போக்கணை யென்னுமிடப்பெயரையாக்கிக்கொண்டவெம்மவர், தனை யென்னுஞ் சிக்களச்சொற்குக் தமிழ்ச்சொற்களைச் சார்த்தி இடப்பெயராக் கியிருத்தல்கூடும்.
திராவிடமக்கள் குடியிருந்தவிடக்கட்கு அவரவர் சாதிப்பெயருடன்
தெணியதென, ஆல, கொட, பிட்டிய, முல்ல, வத்த, முதலிய சிக்களச் சொற்களையொட்டிப் பெயரிடுதலுமுண்டு.
தெணிய, தென. குடத்தனை குடாவுசின்ன,
(வறணி)
மாத்தனை மஹா-பெரிய, (தெல்லிப்பழை
முல்லாத்தனே ழல்ல-மூலே, (தெல்லிப்பழை)
இத்தனை ஹின்-சின்ன.
மல்லாசும் { கோண்டாவில்
மீத்தனை மீ-இருப்பைமரம் (மாவிட்டபுரம்)
வத்சர்தன வத்தம்-கெசவு
(மயிலிட்டி)
இானதனை இாண-மூக்கில்
(பழை,வீமன்காமம்)
மூக்கத்தனே ழங்கம்-பயற்றக்கிராம (தனக்காரக்குறிச்சி) ழங்-பயறு, கம்-கிராம.
மொறாக்தனை மொற.ஒருமாப்பெயர். (தனக்காரக்குறிச்சி) கம்-கிராம
தன்தனை தன்-சாவல், செல்.
(கவாவி)
கம்பரத்தனை கம்பார்-எலுமிச்சை, தாமரை (சு یou[
கரகத்தனை காக-மாதுளை
(சுது மலே)

Page 201
அக்கர்தன
மாளிப்பாம்)
quanus auer (சம்சான)
ofessor (தனக்காாக்குறிச்சி)
மயிலியதனை [-vést gigas if
லோர்தன (கெருடாவில்)
வத்தன [ ہوا بa@eونت سے]
விரிசனை அல்லுவெட்டி)
முசனையத்தனை (கரவெட்டி)
raiser [vهویجش و
ளுெவத்தனை [sæ á StráGáé6]
63uoir", - ü Alâər Asarasat pëgadëft
பிடாரச்சனை (தனக்காரக்குறிச்சி)
விரியத்தனை (கோப்பாய்) alaujasgr Wassasr 30T]
தனிபர்தன: (sarco
அட்டத்சனை (மாசையப்பிட்டி
சம்பிராத்தனை சனடிருப்பாய்
(30)
அக்-ஒருமரம் கம்-கிராமத்து, கிராம
afi'gra-67 sayıd*er விசவ-இராணி
மானு-ஒருவகைப்புல்
மயில-அத்தி
நீலா-சிலப்பூண்டு
வர-ஒருமாம்
வி-செல்லு
ழர்வா-ஒருகொடி
ஜவா-செம்பரத்தை
கிவலு-வினாமசம் (சமிழ்கிளுவை-ஒருமாடி
மெ இஹாட்டி-ஒருபட்டம், முதலியார் என்பதற்கு ச் சற்றே குறைந்தபட்டம். լճւn G T-Gaisforturoa
விரிய-வீசியம், தத்துவம்.
விய-குருவி, ஆயுதம். விசோ (வியோ) இராணி. தனியம்*தனிமையான
அட்ட-யுத்தம்
ഖD്.--ബ്ര சீர்ப்பூண்டு.
கம்புசா-கன்ஞன், சொல்லன்.

(31)
மின்னியத்தன்ே Essful-Falk
(சங்கானை) அம்பட்டியக்தன்ே ஆம்பட்டயா-அம்பட்டன்: (சுளிபுரம்)
தேரியச் சன்ை தேரி-திறவிப்பெண். (சக்கான)
முகுந்தக்கனை முகுந்த-விஷ்ணு: (தனக்கராச்குறிச்சி) முகுந்தக-வெங்காயம்
av (T if?auaöAoakor வரியார்-அம்பலவசசிசளேச்சேர்ச்சவரும் கோயிற்
(கரவெட்டி) குெழும்பு செய்பவருமான ஒருசாதியார். அவர்க ட்கு மலையாளமே சுதேசம். விட்மேற்குமாகாணச்திலுள்ள வாரியப்பொல் என்னுள் கிராமப்பெயரையும் டைஅளவெட்டியிலுள்ள வ்ாரியாழலை என் றும் குறிச்சிப்பெயரையும் நோக்குக.
மலயத்தனை an மாய்
(சரணவாய்) மலபு ஒருமரய
மலய-இர்திரன்தோட்டம்.
மலையர்-மலையாளச்சைச்சேர்ச்சு ஒருசாதியார் ஆனபிடிப்பதே அச்சீர் நித்தொழிலாம்.
விச்சயத்தனை நீச்ச்ய-கட்டம், சக்கம்
rian 2.27 கித்தவர்தனை கித்தவ-ஊமத்ண்த் (புத்தார்)
சுவரத்தனை கவரு-தட்டான் (கட்டுவ்ன்)
குறும்பத்தனை குழம்பர்;குறுமிலமன்னர். திராவிடதேயத்துப் ப (மாகையப்பிட்டி) ழக்குடிகளுட் குழம்பரே அறிபுராதனமுடையோ ராம். 'குறும்பநாடு’ எனப்பெயரிய ஒரூர் சோழிக்கூட்டுக்குச் ழெக்கேயும் ார. குறும்பகுள்ளே சாட்டுக்குறும்பு, சாட்டுக்குறம்பு என இருவகுப்பு ண்டு. இக் குறும்பமக்கள் தம் பெருச்சசையை இழந்தவராய் இடைத்தொ லே மேற்கொண்டமையின் குறுமப இடையரெனவும் படுர்ை. இழிகுலர் தாரென்று இகழப்பதெற்கு மாளாஞர். வன்னியப்பட்டமுடைய பள்ளி ச்சாதியின் ஒரு பகுப்பினராய் மதிக்கப்படும் குரம்பன்ைனியரும் இக்குறு ம்ப வம்சத்தவரேயாம்.
குரும்பயிட்டி குரும்பபப்புலம் முதலிய இடப்பெயர்கள் குறும்பர் அவ்விடம்களிலே குடியிஞர்தAையைக் குறிப்பனபோலும், சிம்சன மாகா னம்களிலும் பண்டைக்காலத்திலே குறம்பர் குடிகொண்டிருர்ராரென வெண்ணுதற்கு இடமுண்டு. சேகாலேயிலேயுள்ள 'குறும்பபீட்டிய' எனப் பெயரிய கிராமம் முன்னுளையிலே குறம்பர் குடிபிபிச்தவிடமேபோலும், குறும்பர். காையார், கள்ளர், குறவர், வன்னியர், பள்ளர், பணிக்கர், CCLTS TLCMS AAyyLTtttS LL LL L00 S tTTCS SLAL TTTS MTTMLS

Page 202
(32)
*ாலியர், சாணு,கோனுர். (இடையர்) இாாயர், ஒளியீர், ஒட்டர், அக் ம்படியார், எனப்பெயரிய திராவிடக்குடிசன் புல இற்றைக்குப் பல்லாயிரி மாண்டுகட்கு முன்னர் இலங்கைத் தீவின் கண்னே பரவியிருச்சனரென்ப தை அவ்வக்குடிகள்ன் பெயராலே ஆங்காக்கு விளக்கும் இடப்பெயர்களு ம் குடும்பப்பெயர்களும் அச்சாசுதிப்படுத்துவனவாமே. இப்பழக்குடிகளைச் சேர்ந்தோர் பலர் தம் சுயமொழியையொழித்துச் சிங்களமொழியை வழங் வெந்தமையின், அன்னவர் சந்த்தியார் ‘சிங்களர்? என்னும் மக்கட்பிரிவி லே மறைந்தவராய்த் தம் மரபையுமிழந்துவிட்டனராம்.
வத்த.
குராவத்தை-இப்பெயர் சிங்களத்திலே 'சூாவத்த’ எனவேனும், சூசர் வந்த எனவேனும் இருந்திருத்தல்வேண்டும். சூர-சூரன், சிங்கம், கரடி, வத்த-தோட்டம், சூசா-ஒருவன்பெயர்
குராவத்தை வலிகாமம் வடக்கிலேயுள்ள ஒரு சிற்றூர்க்கும் கரணவர் யைச்சேர்ந்த ஒருகாணிக்கும் வழக்கப்படும் பெயராம்.
யாழ்ப்பாணத்திலே ‘வத்தை’ என்னும் முடிபுடைய இடப்பெயர்கள் மிகப்பலவாம். அவற்றுட் சிவவற்றை ஈக்குத்தகுவாம்.
சித்தாவத்தை சித்தா-ஒரிழிகுலச்சிங்களன்பெயர் (உடுவில்( சாத்தணுவச்சை- சாத்தணு
Q தல்லிப்பழை) hadiane மேற்படி
சங்கரனை ஹாத்தணு இரியவத்தை- 85ur மேற்படி (பழைவீமன்காமம்)
சாத்தியவத்தை- afir issur تتضمنت மேற்படி (வட்டுக்கோட்டை)
மூளாய் பிளவத்தை- ఇir ܡ̈ܡ̈ܗܿ மேற்படி (வட்டுக்கோட்டை)
கிரசவத்தை- &rar sti i மேற்படி (மரணிப்பாய்) as garage இர்சாவத்தை-ம் ஹிந்தா-ஒருசிக்சளன்பெயர்,
மூளாய் கறுப்பலாவத்தை கறுப்பலாகே- “கறுப்ப" எனப்பெயரிய சிக்ச
(சளிபுரம்) agpaplau. வண்டாவத்தைக் eucin-sargsте"G உயர்குலச்சின்களன்பெயர்
(சில்லா so அரசகுமாரன், பிரதாணிமகன்.
பண்டையாவத்தை - பண்டயா-ஒருசிக்கனன்பெயுர், வண்டியன்:
Jag fra

(33)
பண்டாவத்தை- பண்டா-கண்டிராட்டு உயர்குலச்சிக்களன்பெ
(வரத்தப்பழை) யர், அரசகுமாரன், பிரதானிமகன்.
வயிராலத்தை- வயிரா-ஒரிழிச்தசாதிச்சிக்களன்பெயர், வயிர
(காணவாய்) வாயா-வயிரவன்.
தம்பாவத்தை- தம்பா மேற்படி
.ر [0كه 1ںهGoہ]
அவவியலத்தை- அவலியா மேற்படி
IG சல்விப்பழை)
வன்னிக்கனத்தை- வள்ளிங்க-வன்னியன். (புலோவி)
தென்னின்கலத்தை- தென்னிங்க-ஒருசிக்களன்பெயர்,
சாத்தாவத்தை சாத்தா- மேற்படி
(புலோ லி)
நீலாவத்தை- நீலர்- மேற்படி
(புலோலி)
நயினுவத்தை- நயினு- மேற்படி
(வரத்துப்பழை)
சுப்பணுவத்தை- சுப்பணு மேற்படி
(தெல்லிப்பழை)
சிக்காவததை- slas IT மேற்படி
(தெல்லிப்பழை)
களுவாவத்தை- களுவா- மேற்படி
(முலவை)
அவவியவத்தை. 9afsSuust மேற்படி
(தெல்லிப்பழை)
குரும்பவத்தை
குறும்பவத்தை குறும்ப-குறும்பன்.
(சுதுமலை) சுதுமலையிலே குறும்பர்தோட்டமெனப் பெயரிய
விடமொன்றிருப்பதும் ஈக்கு குறிக்கத்தகும்.
முக்கியவத்தை- ழக்கிய-முக்குவன்.
(சுதுமலை)
குறும்பிளாவத்தை- குறும்பலாகே-குறும்பனுடைய
பண்டத்தரிபபு)
வடுவாவத்தை- வடுவா-தச்சன்.
(சன்ஞசம், திருநெல்வேலி)
பத்தாவச்தை|கெல்விப்பழை
பத்தா-பல்லக்குச்சாவுதல், ஆனேக்கு ef வுதேகிதல், செருக்கூட்டுதல். இரும்புருக்கு
சல் ஆகிய இழிதொழில் செய்யுஞ் சாதியான். பதுவா என்பதும் அவன் பெயராம். பச்சன் எனவும் அறியப்படுவன்,
3.

Page 203
அம்பட்டாவத்தை
(தெல்லிப்பழை)
வவுணுவத்தை(தெல்லிப்பழை)
அறுவத்தை (தெல்லிப்பழை)
சம்பிராவத்தை
(34)
ஆம்பட்டயா-அம்பட்டன்.
வழனு-பிராமணன்.
அறுவ-குயவன்.
கம்புரா-கன்னன்,கொல்லன்.
(புலோலி, தெல்லிப்பழை)
கொல்வாவத்தை (பலாவி) கொவ்விவத்தை(பலாவி) avaig Suit(கரணவாய்) பத்தினிவத்தை(நவாவி) காளியவத்தை(அராலி) சக்கவத்தை(சண்டிருப்பாய் சக்கலாவத்ைத(சங்கானை)- மாலியவத்தை(Fä sitäat)
மணியூரவத்தை(மாதகல்)
உடுமலர்வத்தை(மாதகல்)
கொட்டயாவத்தை
கொவ்வா-பசுக்காப்போன்.
கொவி,-கெர்வியா-வெள்ளாளன்
வல்லியா-'உறுேடியன்" எனப்பெயரிய சாதி
staf
பத்தினி-கண்ணகியம்மன்.
காலி-காளிதேவி.
சக்க-புத்தன், இந்திரன்.
சக-அரசன், சக்கரம். சக்கலாகெ-புத்தனுடைய, சகலாகெ-அரசனுடைய. மாலி-மாலைகட்டுவோன்மாலிகவ;~மாலிகய-மாளிகை. மணிஇவுரவத்த-இரத்தின்முள்ளதோட்டம். மனிஇஷாவத்த-மனிஎன்னும் பூமரம் மல்கியது ம் கரையிலுள்ளதுமானகாடு, தோட்டம். உடுமஹலே-மேல்வீடு. உடு-மலவத்தை-மேட்டு வேடன்தோட்டம், மேட்டுப்பூந்தோட்டம்.
கொட்டயா-கொட்டன்,கட்டையன்.
(அசாலி, தொல்புரம், அளவெட்டி, பலாலி)
கொட்டணங்க்வக்சை- கோட்ட-குறுத்தகட்டை.
(அல்வாய்)
குறணக்கைவத்தை
(பசுண்டத்த ரிப்பு) தோலியவத்தை(தெல்லிப்பழை)
நங்கி-தங்கை.
குற-குறுத்த, நங்கி-தக்கை
தோலியா-தோ6ா சசுமப்போன தோலி-தோளி, தோளா.

(35)
குணவத்தை- சூனு-மகள், ஆடுமாடு அடிக்குமிடம். (திெல்லிப்பழை)
முக்கருவத்தை- ழக்க-மூகை, ஊமையன், றவத்த-கள்ளுத்தோ (தனக்காரக்குறிச்சி) ட்டம்,
தோளாவத்தை தோலாயா-தோளாக்காவி. தோலாவ-தோளா (மயிலிட்டி) தோலி.
உதுவாவத்தை- உதுமா-பெரியோன், உத்தமன்.
(பலாவி)
இராமந்தவத்தை- றுமெத்த-சள்ளுவைத்த, (பெரியவிளான்) றுமந்தயா-கள்ளுவெறியன், பேய்மூடன்.
யாழ்ப்பாணத்துப் பரவை வழக்கினும், மலையாளத்து மரபு வழக்கினும் ப யின்றுவருவதும், ஆரும்வேற்றுமைப் பொருள் பயப்பதுமான “ாை"காாவு ருபேற்ற இராமன் என்னுஞ் சொல்லானது இரு தகாத்தையுடைய‘வத்த என்னும் வார்த்தையின் சேர்த்தியாலே இராமந்த எனச்சிதைந்திருப்பினுமி ருக்கும். (உடைய என்பதன் யகரம் கெட்டுகின்ற 'உடை"யினது முதற் குறையான டை என்பது ாை எனத் திரிந்ததுபோலும்)
மண்டாவத்தை- மண்டா-வண்டா என்பதன் விகாரம்போலும், (சில்லாலை) மண்ட~ஆமனேச்கு, கள்.
சமருவத்தை- கமறல-கிராமத்தலைவன்.
(தெல்லிப்பழை)
இராமலாவத்தை றமலாகே-இராமனுடைய. (தெல்லிப்பழை) றுமல-பேய்வேடன்.
கொற்ருவத்தை கொற்று-கட்டையன். (கரணவாய்) கிலிக்கலாவத்தை- கிறிங்கு-மரை. (கோண்டாவில்)
களுத்தாவத்தை- களுதா-சழுதை. (வட்டுக்கோட்டை நவாலி)
சோணுவத்தை- கோணு-மரை. (மயிலிட்டி) சொற்றியவத்தை- கொற்றியா-புலி. (சுன்னகம், சக்கானை, புலோலி, பலாவி)
சல்லியவத்தை சல்ய-முட்பன்றி, ஒருமுட்செடி. (சம்கானை)
ரல்லறவத்தை- கலறவ-புரு, குயில்; வலியாவத்தை- பலியா-இழிந்தசாதிகட்கு வெளுக்கும் வண்ணு (சுதுமலை) வலிய, பலிய பலி. (ன். துரும்பன்.

Page 204
(36)
தலவத்தை- தல-பனை, குடைப்பனை, கடற்கரை, எள்ளு. (துன்னலை, அராலி, கைதடி, அம்பிலவத்தை- அம்ல-ஒருமரம், விலிம்பி.
Fäi ST2ar) கயட்டாவத்தை, கயட்டியவத்தை- கஹட்ட-சுயட்டை, மரம், (மாவிட்டபுரம், சக்கானை, சுளிபுரம்) துக்கியவத்தை- துங்கி-வேளைப்பூண்டு. (மானிப்பாய்) பொல்வத்தை- பொல்-தெக்கு. (தொல்புரம், தெல்லிப்பழை)
வீரவத்தை விாா-லீரைமுதலிய பலவகை மார்களைக்குறிக்கு (தொல்புரம்) ம் ஒரு பல பொருட்கிளவி,
சேல்வத்தை- கெஹெல்,-கெெ சல்-வாழை,
அளவெட்டி
மூரியவத்தை- ழர்வா-ஒருகொடி,
பண்டத்தரிப்பு) துப்பிளியவத்தை தோப்பாலிய, தோப்பிளிய ஒருமரம் (பண்டத்தரிப்பு)
உந்துவத்தை- உந்து-உளுந்து.
(சில்லாலை, பொலிகண்டி, மயிலிட்டி)
களுந்திரவத்தை- கலாந்துரு-ஒருமாத்துப்பூண்டு, கோரை. (பெரியவிளான்)
வதிராவத்தை- வதுரு-ஒருகொடி, பிரண்டை (சரணவாய்)
சித்திலாவத்தை- நித்திாா-சத்தரி, நேர்வாளம். (சரணவாய்)
வள்ளலாவத்தை- வல்-அஹள ஒருசாதிக்கொண்டல். வல்-அல
கரணவாய்) Guairaffi.
துந்தாவத்தை- குந்தவத்தை குந்த-ஒருசாதி மல்லிகை.
(அல்வாய்) துன்ஹக-வத்த? துன்ஹக-ஒருமரம்.
ஊரியவத்தை- ஊறு-வீ-ஒருசாதி செல்லு. ஊறுவ-மணற்ற (புலோலி,மாவிட்டபுரம்) ரை ஹூறவ-நரி, ஒற-ாறியி-ஒருமாம்.
வீமன்காமம்) சூரிய-பூவரசு.
மாளுவத்தை- மாற-ஒருமாம், (பருத்தித்துறை)
கலப்பராவத்தை- களு-பற-ஒருமரம். (புலோலி)
கீலியவச்தை நீலி-நீலப்பூண்டு, (பலாலி)
நீலாடவச்தை- நீா ஹட ஒர்தீர்ப்பூண்டு (பலாலி)
கள விடவத்தை- களு-லிய-ஒருகொடி சறுத்த திறமுள்ளது.
உடுவில்)

தளவத்தைசாத்திலின்க்வத்தை திருவிளாவத்தை(புலோலி
தலவர்தையென்பதன்திரிபு. (தெல்லிப்பழை) சாதிலிங்க-ஒருமரம். (புலோவி) திரி-வில-மூன்றுகுழி ரீ-வில விசேஷகுளம். வில்வக்குளம், சிறி-வில்-ஒரினசானற்குளம், நூல் 6 gard,
தோப்பிளாவத்தை- தோப்பலா~ஒருபூண்டு (புலோவி)
உடலாவத்தைவிளக்காவத்தைஎளுவத்தை
அவத்தளுவத்தை (மாவிட்டபுரம்)
தலட்டியவத்தை(தெல்லிப்பழை)
தம்பிலாவத்தை (அளவெடடி)
Loire faiens(புன்ஞலக்கட்டுவன்) சலசிட்டியவத்தை
(தொல்புரம்)
நேரியகத்தை
உடல-ஒருசாதிவள்ளி. (அல்வாய்) வெலங்க-ஒருமரம். (மயிலிட்டி) எழ-ஒருமரம், ஆடு. (முலவை)
அவ-சின்ன, அற்ப, தன-தென்னை, தென தான .f، -} وفا
தலஹிட்டிய-பனைவிற்குமிடம்.
தம்பலா. ஒருசாதிக்கீரை, ஒருபூண்டு. திருக்தம் பலை என்னும் பெயரிலுள்ள தம்பலை என்பது தம்பலாலின் திரிபேபோலும்.
மால்ல-ஒருபூண்டு. மால-மாமன், ம்ால்-தம்பி. மால்லா-கிழவன்.
கலஹிட்டிய, கலசிட்டிய-கல்லுள்ள விடம்,
தெருவ-கொழுந்த பெரிய
(தனக்காரக்குறிச்சி) நெபு.பற்றைமூடியபாதை. நேரிய-ஒருதமிழ்ச்சொல்
மாவத்தை (புன்னலேச்சட்டுவன், கல்லியவச்தை(தொல்புரம்) ததவத்தை(மூளாய்) உசாாவத்தை (கரணவாய்) தீராவத்தை(கரணவா அதுவத்தைபள்ளியகத்தை
மஹா-மா-பெரிய நவாலி, தெல்லிப்பழை, பொலி3ரண்டி)
கல்கியவத்தை, கல்கிய-பழைய கல்யாவத்தைகல்யா-கொத்தமல்லி, ஒருசாதிமஞ்சள்.
தத-நல்ல, காடு, பண்டிதன், பிராமணன், பகதி தந்தம், உச - மேட்டு, றவத்தை-கள்ளுத்தோட்டம்.
தீாய சரை. நீர-நிரன், பண்டிசன், மஞ்சள்,
அவ-சிறு, அற்ப, ஹன-பலி. 14 சனவர் i ; பல்லிய-சோவில், பள்ளி.
(கல்லிபட்டி, சக்கான கரணவாய், பலாலி)
குடவத்தை, குடாளத்தை - குடா-சிறு துன்ஞலே, கட்டுவன், ரெல்லிப்பழை)

Page 205
(38)
உலப்பாவத்தை- உளு-பா-வத்தை-உலூரு-ஒகி.
(துன்னலை) பா-மாளிகை, பெரியோனிருக்கை.
தயவத்தை - தவவத்தை? தவ - தவசி, துறவி. விளையாட்டு,
(அல்வாய்) காடு.
சங்குவத்தை- சங்க-சக்கு, பெணத்த சங்கம். (புலோலி)
பளவத்தை- பல-பழம். (புலோலி)
ப்ேபற்ருவத்தை- சீப்பற்றியவத்தை? ப்ேபாற்றவச்தை? சீ-திரு, மே
(வாத்துப்பளை) லான,ால்லபற்றிய-பட்டி. பாற்ற-சிறம்,விசாலம்.
சோளுவத்தை- சோல-சோளதேசத்தவன். (சுன்னசிம்)
கடவத்தை- கட-எல்லை, கடை-அகழி. (மயிலிட்டி)
கலிவத்தை- கெலி-விளையாட்டு.
தெல்லிப்ழை) கலிய-ஒரு பூண்டு.
கவளவத்தை- கவல-சுலவோடு, ஒட்டுச்சல்வி. (தெல்லிப்பழை)
சலவட்டாவத்தை கல-கல்.
(தெல்லிப்பழை) வட்ட-விஸ்தாாம்" ஆலமாம்.
கவண்வத்தை- கஹன-கா,ே பற்றை, (தெல்லிப்பழை)
தலுனுவத்தை- சல்ஹ"ன்னு-வத்தை.
(வீமன்காமம்) தல்-பனை.
ஹஉன்னு சுண்ணும்புக்காரன், சடையன். தருண-ஆமணக்கு-புது.
நவக்கிரியவத்தை- நவ-நூதன, புதிய,
(கந்தரோடை) கிரிய- (1) ஒரு விலஅளவு, காலுகாழிசொ
ண்ட இலாச்சம் 64விதைக்குக்தரை. (2) ஒர் ஆட்பெயர். கிரி-ஒருபூண்டு* யானை, பண்டிதர், பால், வெண்மை. கிரி (Girl)-சுண்டன்-குன்று, மலை,
தாக்கணுவத்தை- (Tநாங்கன-பெண்காசம். (அனவெட்டி) (2) நாசி கண-நாகம். யானை-அல்லது பாலைமரம் தொகையாயுள்ள. கண-என்பதற்குப் பெள த்தகுருவெனவும் பொருளுண்மையால், நாசம், யானை, அல்லது பாலை மர முள்ள பெளத்தகுருவின் கோட்டமெனவுஞ் சொல்லலாம். நர-சாகம், யானை, பாலைமரம், கண-கூட்டம். (3) காக்கணம்-(தமிழ்) ஒருபட்சி.
கம்பாவத்தை- கம் பா-வத்தை. கம்-கிராம்;பா-மாகிரிகை, கே? (கோப்பாய்) யில், இருக்கை, பால்
திய ரவத்தை- தியா-தண்ணீர். (கோப்பாய்)
தனிய7வத்தை தணிய-சனித்த, (தையிட்டி)
கணைச்சாத்தியவத்தை- கண-கோரை. (புலோவி)
ஊறகுளியவத்தை- ஊற-பன்றி. (சக்கான)- குளிய குழி.

(39)
கொத்திருவத்தை கொத்திற-காடு. வயல், வீதி.
(மல்லாகம்) கொத்திற-பசுமந்தை.
செருவிலாவத்தை- தெரவில-பெளத்தகுருவின் குளம், அல்லது வ
(மல்லாசம்) யல், தொ-பெளத்தகுரு.
சிராவிலத்தை- சுரவி-செம்பளமாம். (கெல்விப்பழை)
சக்தியவத்தை- சங்கயா-பெளத்சகுரும்ார்சங்கம்.(கந்தரோடை)
செவிரியவத்தை- தேவாய-பெருக்குளவிக்கூடு.
(புன்னலைக்கட்டுவன்)
எழுவாடவத்தை எல-வட்டு-ஒரு சாதிக்கச்சரி;
(அல்வாய் எளுவா-உடவத்தை? எளுவா-ஆடு. உடவ
த்தை-மேட்டுச்தோட்டம்.
யார்வத்தை சாா-ஒருமரம். ஜாசக-ஒருகொடி. ஆர்ய
(மாவிட்டபுரம்) புத்தன், புத்தகுரு. களுந்திரவத்தை கலந்துரு-கோரை. (பெரியவிளான்)
செந்தாவத்தை சந்தா-அடுக்குமல்லிகை. (மாவிட்டபுரம்)
வெல்வத்தை வெல்-மணற்கர்ை. (மாவிட்டபுரம்)
மாறலவத்தை மாறல-மஞ்சாடி மரங்கள்,
(தெல்விப்பழை) மஹாறெல-பெரியபட்டி,
ஹிட்டிய. மயிலிட்டி-இற்றைக்கு நூறுவருடங்கட்கு முன்னரெழுதிய உறுதிச் சாதனங்களிலும் உலாந்தே சாது தோம்பு, கோயிற்கணக்கு முதலிய சாத னங்களிலும் மயிலிசிட்டி என்று சொல்லப்பட்டுவந்த பெயரையே இக்கால த்து மக்கள் மயிலிட்டியென மாற்றி வழங்குகின்றனர்.
*சிட்டி என்பது இருக்கை’ எனப்பொருள்படுவதும், சின்கள இடப் பெயர்கள் பலவற்றிற் காணப்படுவதுமான, 'ஹிட்டிய” அல்லது "சிட்டிய? என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவேயாம். இதனை உணராத எம்மவர் சி லர் மேயிலிட்டி? என்பதை ‘மயிலம்பட்டி’ என்பதன் சிதைவெணக்கொண்கி தம்மனுேபலத்தைக் காட்டுவர்.
"சிட்டி" என்னுஞ் சிங்களச்சொல்லை உள்ளிட்ட இடப்பெயர்கள் பல யாழ்ப்பாணத்திலே உள்ளனவாம். அவையினுட் சிலவற்றை இதனடியிற் Saif 6eir a5.
மயிலிசிட்டி என்பது 'மயிலகிட்டிய” என்னுஞ் சிக்கனப்பெயரின் சி சைவுபோலும், அச்சிங்களப் பெயரிலுள்ள யகா இகரத்தையும் சகர இகா த்தையும் நோக்கி இடைகின்ற லகரமும் லசர இகரமாகத் திரிந்ததென ஊகிக்கலாகும்.
*சிட்டி" என்பது இட்டி" எனவும் சில பெயர்களிற்காணப்படும் சிற பான்மை தமிழ்ச்சொற்களோடியைக் து விற்றலுமுண்டு, தலையெழுத்தற்று, பீட்டி மாத்திரஞ் சிலபெயர்க்கடை, எஞ்சி விற்பதுமுண்டு"

Page 206
(4))
தல்பசிட்டி தம்ப-சாகல். (வட்ச்ெசோட்டை, புலோலி, கொச்
[نéقه ;g
கப்டனை சிட்டி சப்பு-வ்ன-பருத்திச்சாதி. (சரமலே)
விளிசிட்டி விலி-காடு (அராவி, சக்கானே, கட்டுவன், மயி
محطة ووع فهلا , منه (ع) ملهى ووالده லோலைசிட்டி Gast X-9g legú. Je/rsú மருதாசிட்டி மருதசிட்டி என்பதன் வீகாரம்போலும். (அராலி) 'மருதம்-ஒரு சாதி மரச்தைக்குறிக்குச் சமிழ்ச்சொல். ல்கதை சிட்டி Eš5 — aểšas ucray, Jaya at 6$ போசிடடி, போபிட்டி போ-அரசமரம்,
அராலி, வயா வினான், மயிலிட்டி, தெல்லிப்பழை, வ-மே) சம்பைசிட்டி நம்பிசிட்டி எண்பதன் விசாரம்போலும், நம்பி-ஒ
கு மலேயாளச்சாதி, கண்னம்பைபிட்டி கண்னம்பி-கன்ன சம்பி என்பதன் மரூஉ, கண் (மாவிட்டபுரம்) ாைம்பிசாத்தையெனப் பெயரிய காணியொன்று சகோனையிலிருப்பதும், ஈககு கவனிக்கச்தகும், கண்ணன்-விருஷ்ணன்
ேேசஞசிட்டி )به فهم و آر تیم، -.--(ع ۹ ه.ش IT 2 عor { சொல்லவிட்டி கொல்ல--சோலே, தோப்பு, (சம்சானை) பல்லவிட்டி பல்ல-தாளியம்வைக்குக்கட்டு, கூடை, பள்ளம்,
Faias wabaT] இச்ைதை சிட்டி இலந்த-இலக்கை, (தொல்புரம், முலனை) சொட்டிலாசிட்டி கோட்டல-ஒருகொடி, சளிபுரம்) குரும்பசிட்டி *குரும்ப" என்பது குறும்ப என்பரண் விகாரம்போ லும், குதும்ப-குறம்பாது, பண்டத்தரிப்பு, தனச்சாரக்குறிச்சி, தும்பா డెమి, అrare
சிறுகல்குரும்பசிட்டி சிலுகல்-சிறுவல் (தும்பாலே)
uran flip. மஹல-அரண்மனை, மாடம், மாலி-ஒருமரம், (செருடாவில், வயாவிளான் அசோகு, உர்தியிட்டி உந்து-உமுன்ன, கல்விபட்டி)
Jav p- கல-ால், கலஹிட்டிய எனப் பெயரிய ரொமன்ச புலோவி) வ, சிம்ானசாட்டின் பல பாகன்களிலும் காணப்படு .a deva ra [تم سحیم نہ_}
! Ser}
குஞ்சக்காட்ெடி-குஞ்சு-சிறுமையைக் குதிக்குச் சமிழ்ச்சொல். (نام 7 به ))
LATTTTASYS STSLZAYSAAtSTeASMeSSMtAeAeSLAAT LLAS
குமார்சிட்டி - சூமாா-இரவரசன், குமாரன்,கார்த்திகேயன்,கிளி, ,0/éecy uôAV u ساعة nلسفة هي :

(4I)
நெருளிசிட்டி- நொஞ-ஒருமரம், தென்னை.
(தும்பாலை)
லிச்சயிட்டி - நிச்சய-சங்கம், கூட்டம்.
(சுன்னகம்)
கஞ்சிட்டி- கம்-கம என்பதன் விகாரம்,
(தெல்லிப்பழை)
தையிட்டி- தெஹி-எலுமிச்சை. தெஹி என்பது தெயி எ (மயிலிட்டி) னத்திரிந்தமையின் தை எனளளிதிற்சிதைந்தது. தையிட்டிப்புலம்- s (தெல்லிப்பழை)
s
கிளுவையிட்டி- கிலுருவை-கிளுவைமரம். (தமிழ்ச்சொல்) (மயிலிட்டி, வறுத்தலைவிளான், தனக்காரக்குறிச்சி)
கிளுவிசிட்டி- கிளூவி-கிளுவை என்பதன் திரிபு.
(அல்வாய்) -
கரவையிட்டி- காவ்-ஒருபூண்டு. காாவ-கரையான்.
பலாலி) நொக்கையிட்டி- நூ-கெய-ஹிட்டிய நூ-ஆலமரம், கெய-இரு (பலாலி) é&D伤... கணைசிட்டி- கண-கோரை.
(பலாலி)
இம்பிலிசிட்டி- இம்புல்-இலவு.
(தெல்லிப்பழை)
தில்லையிட்டி- தில்லை-ஒருமரம். (தமிழ்ச்சொல்) தில-எள்ளு.
(தெல்லிப்பழை, அளவெட்டி, கோண்டாவில், பலாலி
மட்டுவிலிட்டி- மட்டுவில்-மட்டிவில்" அல்லது மட்டவில் என் (தெல்லிப்பழை) பதன் விகாரம. மட்டி-மட்டிமீன். மட்ட-சேறு. சிக்கியிட்டி சிங்கி-ஒருகொடி. ஆடாதோடை. (தெல்லிப்பழை)
மீயிட்டி' மீ-இருப்பைமரம். மீஹிட்டிய எனப் பெயரிய (தெல்லிப்பழை) கிராமமொன்று இரத்தினபுரிப்பகுதியிலேயுண்டு, விறளையிட்டி- நொாளு-கருக்குவாய்ச்சிமரம், தென்னை. (காங்கேயன் துறை)
வளையிட்டி- வள-குழி, வல-காடு. (வயாவிாான்) கோன்சிட்டி- கோன்-கூழ்ாமரம். (கட்டுவன்)
தளுவையிட்டி- தலாவை-வெளி, பசும்புற்றரை.
(மாவிட்டபுரம்)
கோம்பையிட்டி- கெர்ஹொம்ப-வேம்பு. (மாவிட்டபுரம்)
6

Page 207
(42)
தன்சிட்டி - தஞ்சிட்டி, தன்-நாவல்” (அளவெட்டி) செளுனையிட்டி- களு-உண-மூக்கில், |மயிலிட்டி) மாரிசிட்டி- மாரி-தமிழ்ச்சொல்) ஒருவன்பெயர்
அளவெட்டி, வயாவிளான்) வாயிட்டி- வா-ஒருமரம். (தனக்காரக்குறிச்சி) ப்ளக்கரசிட்டி- பஹள-கீழ், பள்ளம். (தனக்காரக்குறிச்சி) கா-ஒருமாம்.
வறணையிட்டி- வறண-அடைப்பு, மதில், (மாவிட்டபுரம்) ஆனை, ஒருமரம். புளிசிட்டி- புளி- (தமிழ்ச்சொல்) புளியமரம். (சுதுமலை) கிளுவனுட்டி- கிளுவணு என்பது கிலாவன என்பதன் விகாரம் (மாதகல்) போலும், கீலா-ஒருமுட்செடி, வன-காடு. தலையாட்டி- தலையா என்பது தலையாய என்பதன் சிதைவு
s • مسرح (வட்டுக்கோட்டை, வயாவிளான்) போலும் தல ப?ன. பாய-வெளி.
கன்னுயிட்டி(அராவி)
“கன்ன என்பது ‘கல்-நயா? அல்லது 'శివు-j * என்பதன் திரிபுபோலும் கல் நயா, கல்-நா-ஒருஜாதிநாசம்.
கன்னுர் என்னுந் தமிழ் ச்சாதிப்பெயர் கன்னுவெனச்சிதைந்திருப்பினுமி ருக்கும். கன்னுதிட்டிஎன்னும் பெயரைநோக்குக.
மல்லுவிட்டி(ς πό துப்பளை)
சிலும்பிலாட்டி
'மல்லு" என்பது, 'மல்ல என்னுஞ் சிங்களச் சொல்லின் மொழிபெயர்ப்பெனவேனும், விகார மெனவேனும் கொள்ளப்படும. மல்ல-மல்யுத்தம். மல்லன்,
சிலும்பிலா- ‘சியம்பலா" என்னுஞ் சிங்களச்சொ
(வயாவிளான், பலாலி) ல்லின் சிதைவுபோலும். சியம்பலா-புளியமரம்.
ஊரியாட்டி(sjut விளான்) வயட்டி(அல்வாய்) இராக்கலட்டி(மாவிட்டபுரம்) வாலாங்கலட்டி(மாவிட்ட புரம்)
களுவையிட்டிமாவிட்ட:
ஊரியா-'ஊருவாய' என்பதன்சிதைவுபோலும். og ருவ-வெறுந்தரை, மணல், யாய-வெளி,
வய- "வேய’ என்பதன் திரிபுபோலும், வெய-9 ரம்பு.
சிங்கள ‘று தமிழர்வாயில் இாா? வானதுபோலும் ற~கள், கலட்டி-கலஹிட்டிய, கல-கல்.
வாலா-தென்னை, மஞ்சள். ஒருசாதிமல்லிகை.
கஒருவர் ஒருஜாதி மஞ்சள்மரம், ஒருவன்பெயர்.

( 43 ) .
பானையிட்டி- பான-விளக்குவெளிச்சம், இப்பெயர் மதுபானம் (இணுவில்) பாணையிட்டி என்பதன் திரிபெனின், பாணு என் றும் மரப்பெயர்பற்றி வந்ததாகும். பாண-ஒரு படர்கொடியுமாம்.
கல்வளை-வள,வல. இப்பெயர்தாங்கிய பிரசித்த ஸ்தானம் சண்டிருப்பா ய் ஈடுக்குறிஈசியைச் சேர்ந்தது. சின்னத்தம்பிப்புலவர் பாடிய கல்வளை அந் தாதி” இத்தலத்சைப் பற்றியதேயாம். கல்வள அல்லது கல்வல என்னு ஞ் சிக்ளப்பெடரே தமிழில் கல்வளைய பினதுபோலும். கல்-கல்: வளகுழி, வளை. வல-காடு. "வளை’ என்பதை ஈற்றிலுள்ள பல இடப்பெயர்களை அாாய்ந்து பார்க்கும்போது, அவ் "வளை" தமிழ்ச்சொல்லன்று என்பதாஉம், சின்களச்சொல்லின் சிதைவே என்பது உம் தெளிவாகும். வள, வல என் ஒனுஞ் சொற்களை இறுதியிலுடையனவாயமைந்த இடப்பெயர்களைச் சிங்களர் குடியிருக்குந் தானல்களிலே திரளாகக் காணலாகும். கல்வளை என்பதற் குக் கல்லினுற் குழப்பட்ட காணியெனக் சருத்துரைப்பாருமுளர்.
தம்மூரிலுள்ள சில இடப்பெயர்களிலே "வளை’ என்னுஞ் சிதைந்த சி ங் களச்சொல்லேத் தமிழ்ச்சொற்களோடு புணர்த்தியிருக்கலையுங் காணலாகு ம், பாசை (துறை) என்னும் பறக்கிச்சொல்லொடு 'ஊர்' என்பதைச்சேர் த்து பாசையூபெனப் பெயர்படைத்துச்சொண்ட எம்மவர் எம்மொழிச் சொல்லையும் தர்மொழிச்சொற்போல் வழங்குக் திறனுடையரேயாம். LS ன்வரும் பெயர்களை நோக்கு.
எருசாவளை- அரித்த ஒருமரம்.
(மாதகல்) ஹறத-ஆழமானகுளம்,
கோணுவளை- கோனு-எருமை, கொணு-எருது. (மாதகல், வட் இக்கோட்டை, பெரியவிளான், வல்லிபட்டி, சமரபாகுசேவன்குறிச்சி, அ ல்வாய், சரணவாய், உரும்பராய் வயாவிளான்)
தெரியவளை. தெரிய-பிள்ளை, குட்டி,
(வட்டுக்கோட்டை)
5_ప%T- கு-சின்ன. (வட்டுக்கோட்டை)
ଈg it quଅଗr- கிரா-கீல நிறம், கிளி, கிாாய் (தமிழ்)-ஒருவகையான (வட்டுக்கோட்டை) தரை, புற்பொழி.
(துன்னலை)
கச்சிரவளே. கச்சுர-பேரீக் து
(அராலி)
தம்பியவளை- தம்பகச-நாவல்மரம். தம்பியான் (தமிழ்)- ஒருவன்
(அராலி) பெயர்.
வீராவளை. வீரா-ஒருமரம். வீரை (சக்கான)
&୩ ଗୀt୩ ରjört- கால-மாட்டுக்காலை, பற்றை. (சங்கானை)
grfar- கிரி-ஒருபூண்டு, சுண்டெலி, குன்று. மலே,
(சங்கானை)
மாரிவளை- ம்ாற-ஊமச்தை.
(சக்கான) மாரி- (கமிழ்) மாரியம்பன், ஒருவன்பெயர்,

Page 208
(44)
கேசியவாை- கேசிய-ஒருமருத்துப்பூண்டு. ஒருவாசப்யூமரம்.
(மூளாய்)
மானுவளை- மானு-ஒருசாதிவாசப்புல், இலாமிச்சை, கொண்
(பண்டத்தரிப்பு) டைக்கொக்கு, மான (தமிழ்)-பாட்டன், ஒருவன்
பெயர்.
கண்டுவளை- கண்ட-ஒரு சிறிய முள்மரம். (பண்டத்தரிப்பு) பூணுவளை- பூர்ண-லிரம்பிய, (கரணவாய்)
தூதாவளை- தூத-புறக்கணிக்கப்பட்ட, விட்டுநீக்கிய, (கரணவாய்) பரிதிவளை- பரிதி-வட்டம். (தனக்காரக்குறிச்சி)
நாத்தாவளை- நாத்தேயி-ஒருசாதிநாணல், ஒருபூண்டு, நீர்நாவல், (வல்லிபட்டி) தோடை. நாத-புத்தன், விஷ்ணு. ஒடைக்கிராவளை-ஒடை-ஒரு தமிழ் அடைமொழி.
(துன்னலை) வற்ருவளை- இஃது சிங்கள ‘வத்தவளை" என்பதன் விகாரமன் (அல்வாய்) றேல். வற்று (வற்ருத) என்னும் பெயரெச்சத்தை அடைசொல்லாகப்பெற்ற வளையே (குழியே) யாம்
வத்த-சோட்டம். தலவளை- தல-பனை, எள். (அல்வாய்)
மயிலாவளை. மயில-அத்தி. (அல்வாய்)
இயக்குவளை- யக்,யக்க-இயக்கன். பேய் (தும்பாலை)
குரோச்சியவளை- குரோ-ஒருசாகி எறும்பு. சிய-இடப்பெயர்களிற் கா
(தும்பாலை) ணப்படும் ஒருமுடிபு.
உயனைக்குரோச்சியவளை-உயண-உய்யானம், பூந்தோட்டம்.
)ம்பாலை الأكا
கதிரவலை- கதா-பாழ்கிலம் சாடு. கதிர்காமம் என்னுந் தலப்
(சுன்னகம்) பெயரிற் காணப்படும் கதிர் இச்சொல்லின் சிதை
வேயாம். கதிர-வேலமரம்; வல-காடு.
காடிவளை. காடி-உமுேடியச்சாதியான். (தெல்-மே)
ஆவளே- யாய-பெருவெளி. யாயவளே-யாவளையாகி ஆவன (தெல்-மே, வயாவிளான்) யானதுபோலும்,
நாதவலை- நாதநாதன், புத்தன், விஷ்ணு. வல~காடு. (தெல்-மே)
கும்பலாவளை- கும்பலா-குயவன். (தெல்-கிழக்கு, அளவெட்டி) எக்கிறவலை- ஹக்கிற-மணற்கரை.மணற்பூமி.
(மயிலிட்டி) 冬女
விளுவளை. வுளுதான்றிமாம். (புன்னலைக்கட்டுவன்)

( 45)
தல்வலை- தல்-பனை. (தாவளை, இயற்றலை) மட்டிவளை- மட்டி மட்டிமீன். (தனக்காரக்குறிச்சி, தெல்லிப்பழை) வறணுவளை- வறண-கொம்பன்யானை, ஒருமரம், சர்ப்பம். (அல்வாய்) இறக்காவளை- றக்கா-காவல், காப்பு கரணவாய்) பன்றிவளை- பன்றி- (தமிழ்ச்சொல்) (கரணவாய்) பட்டாவளை- பட்ட-நாற்சந்தி, கிராமம், பட்டயா-கீழ்மகன், தீ
யோன். (கொக்குவில், சோண்டாவில்) as alreafleu%r- களனிய-ஒருபூண்டு (கொக்குவில்) திம்பிராவளை- திம்பிரி-ஒருமரம். (தொல்புரம்) உலகவளை- உாக-பாம்பு. (தொல்புரம்) கிணுகிணவளை-கீனுகண சுருஆமத்தை. கிணு-கருமையான, (பொலிகண்டி) பதுவளை- பதுவா-பதுவாச்சாதியன். (பொலிகண்டி)
அக்கவளை. ஹங்க-சக்கு. (கந்தரோடை)
ஆளியவளை- இஃது வடமிராட்சிகிழக்கைச்சேர்ந்த ஒருகிராமத்தி ன்பெயர். ஆளிய என்பது ஹ்ாலியர் என்னுஞ்சொல் வின் சிதைவுபோலும். ஹாலியா-சாலியன்.
(லிய )
நவாலி- இதன் சிக்களருபம் 'நவாலிய" அல்லது ‘நவலிய" என்பதா யின், அஃது அதுறலிய, வட்டலிய, வெறலெலிய, வொறலிய, கொ ஹொம்பிலிய, நயிலிய, வலலிய. என்னுஞ் சிங்களப்பெயர்களையொத்ததா கும். இவைகளெல்லாம் வாசஸ்தானம் எனப்பொருள்படும். லிய என்னு ஞ்சொல்லைக்கொண்டு முடிவனவாம். ‘லிய" என்பது எலிய (வெளி) என் னுஞசொல்லின் சிதைவெனினுமமையும்.
நவா என்பது இளைப்பாறுதல், தங்குதல், எனப்பொருள்தரும். நவ-புதிய.
நவாலி என்பதை நவ*ஆலி எனப்பகுத்து புதுக்கட்டு, புத்தனை எ னவேனும், புதுமாதிரியான அணை எனவேனும் பொருள்கூறுதலுக்கூடு ம், அங்கினமே இதன்கீழ்க்குறிக்கப்படும் ஏனைய லக ரவிகர வீற்றுப்பெயர் களுட் பலவற்றைப் பதச்சேதஞசெய்து பொருளுரைத்தலியலும், ஆயினு ம் "லிய’ என்னும் முடிபே எப்பெயருக்கும் ஏற்றதாயிருத்தலின், அதன் சி தைவை ‘லி எனக்கொள்வதே உசிதமாகும்.
இனி, நவாலி என்பதை ஒரு தமிழ்ப்பெயராகக்கொண்ட நம்ம்வர் சி லர் தம்மனோதத்தினுலிழுக்கப்பட்டவராய் ஒன்பதின்மர் கண்ணீர் விட்ட தலமென ஒருபொருளமைத்து அதற்கேற்க அத்தலத்தின் கண்ணே தம்ம னைவியரை இழந்த ஒன்பது வன்னியர் குடிகொண்டாரென ஒருபகதை சொல்வர்.

Page 209
(46 Y
பலாலி- பலர்-பச்சனவ, புல் பூண்டு.
அராலி- அறு-ஒருமீன், இப்பெயர் அறலியகம என்பதன் சிதை
வாயிருப்பினுமிருக்கும். அறலிய-அலரி. புலோலி. இதன் முதற்பகுதி “புலோ’ என்னும் தமிழ்ச்சொல்லெ னின் அது ‘எலிய" என்னுஞ் சிங்களச்சொல்லை விளக்கவந் சதாயிருத்தல் வேண்டும். பொளோ-(சிலம்) என்னுஞ சிங்களச்சொல் புலோ எனச் சி கைவுறுதலும்கூடும்.
வராலி- இது மீசாலையிலுள்ள ஓர் சிற்றிடத்தின்பெயர் வரா-எ
@*ভে, செருக்கலி- இப்பெயருடைய தானம் மீசாலையிலுள்ளது. சாக்கு-சு.
டா ரம், அரணிப்பு. சாக்-மாடு. சாக-மான்.
கெற்பவி- கர்ப்ப-5டு.
G LJ F. a.
வரத்துப்பளை-இப்பெயர் ‘வாத்துவாபொல’ என்பதன் சிதைவுபோ லும். வரத்துவா-இழிஞன், பொல-பூமிஎனப்பொருள்படும், ஒரு சில்கள ச்சொல். இச்சொல்லைக்கொண்டு முடியும் இடப்பெயர்கள் சிக்களநாட்டிற் கே சிறப்பாயுள்ளன. “பொல’ என்பதை எம்மவர் பளை எனச் சிதைத்தே பெரிதும் வழங்குவர். (கந்தப்பளை, சம்பளை என்னும் பெயர்களை நோக்குக) பொல்லை எனச் சிதைத்தலுமுண்டு. பல்ெ என்னும் இடத்தையுணர்த்து ஞ் சிக்களச்சொல்லும் பளையாதல் கூடும்.
கழுதாப்பளை- களுதாவா~கழுதை, (மாதகல்)
துறட்டிப்பளை. தொறட்டுவா-வாசல், (வட்டுக்கோட்டை)
செம்பளை- இஃது ஹெம்போல என்பதன் விசாரம்போலும், (பெரியவிளான்)
ஹெம்-பொன்மயமான, சிவந்த, செம்மையான கோட்டப்ப்ளை- கோஷ்ட-தொழுவம், கோட்டம். (نحمة و60 شهوتي) கிராம்பளை. கீசா-அம்ப-பொல என்பதன் மரூஉபோலும், கி (தெல்லிப்பழை) ரா அம்ப-ஓரினமாமரம், கிளிமூக்கி; கிரா-கிளி;
அம்ப-மா, வினாப்பொல்லை- வில-ஒருசாதிப்பிசம்பு, ஒருபூண்டு. விளா (ச (மாதகல், அராலி, தெல்லிப்பழை) மிழ்) விளாமரம்" தச்சம்பொல்லை- தச்சன் (தமிழ்) மாவினையன். (தனக்காரக்குறிச்சி)
[G తో IT సి ఐు.} அளவோலை- இதன் கண்ணுள்ள ஒலை இடப்பொருளுணர்த் (அளவெட்டி) தும் ஒரு சொல்லென்பதற்கு யாதும் ஐயமில்
லை. இச்சொல்லைபுள்ளிட்ட இடப்பெயர்கள்

(41)
யாழ்ப்பாணத்துக்கே சிறப்பாயுள்ளன. ‘ஓலை’ என்பதற்குத் தமிழிலே ஸ் *சனசம்பந்தமான பொருள் ஒன்றும் இல்லாமையானும் ‘ஓலை’ போலவே கோலை, ஒல்லை, கொல்லை, குலை, யென்பனவும் எம்மூர்க்குரிய பல இ டப் பெயர்களிலே வழங்கப்பட் டுண்மையானும், அவை சில பெயர்களி லே சிங்களச் சொற்களோடு சேர்ந்து விற்றலானும், சிங்கள இடப்பெயர் சளிலே காணப்படுவதும், சோலையெனப் பொருள்படுவதுமான கொல்ல என்னுஞ் சிங்களச் சொல்லை எம்மூர்க் கொல்லை" 'ஒல்லை’ ‘கோலை ‘ஓலை’ ‘குலை'என்பன ஒருவாறு ஒத்திருத்தலானும், இலவகள் அக் கொ ல்ல என்பதன் சிதைவெனக் கொள்ளுதலே உசிதமாம். அச்சிக்கனக் கொல்ல 'கொல்லை" என்னுக் தமிழ்ச் சொற்குத் தொடர்புடையதாதல் கூடும்.
*சோலை" என்னுக் தமிழ்ச் சொல்லே ஓலை யாயினதெனவுரைத்து, சேணி, ஏணியானமையையும், செட்டி, எட்டியானமையையும், சிறகு, இறகு ஆனமையையும், சில்லி, இல்லியானமையையும், சுஹ்ருக்கு, உஒரு க்கு ஆனமையையும், சூசி, ஊசி ஆனமையையும், சொன்னப்பூ, ஒன் ணப்பூ வானமையையும உதாரணமாகக் காட்டுதலுங்கூடும். அராலியிலே அலவொல்லை எனப் பெயரியவோ ரிடமிருப்பதும், அளவோலையின் ஆ தி ரூபம் அலகொல்லையெனத் துணிதற்குத் துணையாகும். அல-கிழக்கு"
களவொல்லை-- கல-குயில். (சண்டிருப்பாய்) வாகொல்லை- வா-ஒருமரம். (அராலி) யாவருனேலை- யாவறண-யாவரணை. (அராலி) சவக்கொல்லை- சவன்-புத்தன், பலி. (வட்டுக்கோட்ட்ை) கவடியொல்லை- கவடியா-பலகறை, (சங்கானை, சுளிபுரம்) மூனுரொல்லை- மோணறு-மயில், (மானிப்பாய்) சிருட்டியொல்லே- சிறட்டி-சிறஹீட்டிய (தலைமை, இருக்கை) என் (மானிப்பாய்) பதன் சிதைவுபோலும். தோறணவொல்லை-தோறண-ஒருமரம், ஒரு பூண்டு. (மாணிப்பாய் gifGuir2a- கிரி-மேடு, ஒருபூண்டு. (தொல்புரம்) வரலோலை- வற-நல்ல, திறமான, (தொல்புரம்) இறவொல்லை- ற-கள், பேய். (சுளிபுரம்) இராவொல்லை- ற-கன், பேய். (தம்பாலை) சாத்தனவொல்லை- சாத்தனு-ஒரு சிங்களன்பெயர், (சுளிபுரம்) விமருக்கொல்லை- விமாறத்கொல்ல" என்பதன் சிதைவுபோலும்.
(சுளிபுரம்) விமா-துர்க்கை, றத்-புன்னை. உச்சொல்லை- உச்ச-உயர்ந்த, (அராலி) பளியொல்லை- பf-சாத்தாவாரி, பரி (தமிழ்) பருத்தி. (அளவெட்டி) விலுவைக்கொல்லே-விலிழவகொல்ல விலிழவ-குரக்கு. (மயிலிட்டி)
கதிரொல்லே- கதுறுகொல்லி கதுறு-காஞ்சூரை தில்லை முத (வல்லிபட்டி) லிய சச்சு மரங்கட்கு வழங்கும் ஒருபெயர்.

Page 210
(48)
இளவொல்லை- ஈல்ல-ஒருமரம். (அல்வாய்) அந்திரனெல்லைச்செம்பாடு-ஹந்திரன்-ஒருசாதிநெலலு. (புலோலி) வரவோலை- வா-மஞ்சள். (தொல்புரம்) இணவொல்லை- ஹீன-விட்டுநீங்கின, கூடாத (பலாவி) கள கியொல்லை- கலஹி-ஒரு பூண்டு (பலாவி) கொட்ட்ோலை- கொட்டு-அடைப்பு, கோட்டை. கொட்ட-கரி (செல்விப்பழை, வயாவிளான்) மங்கனுவொல்லை-மங்கோ-நாகோல்ல? மங்கோ- ஒரு சிக்களப் (சுளிபுரம்) பெண் பெயர். நா-பாலைமரம், .பல-பழம், பளு-ஒருமரம், பாலை جس-نحطة زنجلاديس (பழை, வீமன்காமம்) பொற்முெல்லை- போற்ற-ஒரு படர்கொடி. (மாவிட்டபுரம்) ற்ெறிராதியொல்லை-சிறுறுத-கொல்லி சிறு (தமிழ்) றத-ஒருமு (சங்குவேலி) ட்செடி, சிங்களர் அதனைச் தக்குறுமான் என்
றுஞ் சொல்லுவர், மூட்டோலேவளவு-ழட்டுவ-சக்தி, மூட்டு, gypt a
)வீா-ஒரு பூண் டு. (புலோவி سس-26 نان and (TIT நவத-வயல்கிலத்துமேல் வெள்ளம்பாயும் வாய்க் ساندة الأT6 توراه)56 (க்ோப்பாய்) கால்,
பின் வரும் பெயர்களிலே ஓலை முதலியன தமிழ்ச்சொற்களோடும் பிற சொற்களோடுஞ் சேர்ந்து வீற்றலையுந் தனியே சிற்றலையுங் காண்க,
எட்சாட்டியொல்லை-வட்டுக்கோட்டை) ஒல்ல-(சண்டிருப்பாய், பலாலி)
தெக்கராயனெல்லை, கஞ்சிலியனெல்லை, செங் கமியொல்லை, ஒல்லைவளவு, சூரியொல்லை
ஆழ்வானேலை அராலி,
சுதுமலே
குரியனெல்லை அஞ்சவல்ஒல்லை- அஞ்சவல்-பறக்கிக்காரர்காலத்துக் கிறீஸ்தபெய (சங்கானை) ர்போலும்,
புளியொல்லை-சுளிபுரம், ஆலனெல்லை- ஆலன் -ஆலகண்டன் என்பதன் சிதைவுபோலும் (பண்டத்தரிப்பு)
சாத்தாவோலை
சாத்தாவொல்லை சாத்தா-சாத்தாதவன் அல்லது சாத்தானியன் எ (பெரியவிளான்) ன்பதன் சிதைவுபோலும்,
(தனக்காரக்குறிச்சி)
குறுமுனியோலை பெரியவிளான்,
பூமாண்டியோலே
கிருத்தோலைப்புலம் ) கிருத்தோ-ஒரு கிறிஸ்த பெயர்

(49)
விளாத்தியொல்லை, பருத்தியொல்லே-(அளவெட்டி) கொல்லொல்லை-(இமயாணன்குறிச்சி) மான்சின்றவொல்லே - (தனக்காரக்குறிச்சி) ఆశీర్ఘ్వా, அப்பாட்டியொல்லே, துன்னலே கலத்தொல்லை, களத்தொல்லை?--(அல்வாய்) குருவிச்சனெல்லே [(3e) Te] நுளையஞெல்லை, முன்னின்ருரொல்லே - (தம்பாலை) தேனுளொல்லை--(இணுவில்) ான்னுச்சியோலை,நெல்லொல்லை,கொட்டையொல்லை-(ெதல்லிப்பழை) மாக்கோலை, மாங்கொல்லை, காளிகொல்லை,
சம்கொல்லை, பிரமனெல்லை பழை, வீமன்காமம். தொய்யிலொல்லை, மணியனெல்லை - (வயாவிளான்) மூர்க்கனெல்லை - (புன்னலைக்கட்டுவன்) மணற்கொல்லை, தச்சகொல்லை - தொண்டைமானுறு)
கள்ளியொல்லை-(கோண்டாவில்)
G as T L.
கந்தரோடை. இப்பெயர்க்குப் பண்டிதசிரோன்மணிகள் பல்வாறு பொருள் கொள்வர். கர்தசுவாமியின் பொருட்டு மாருதப்பிரவல்லியால் வி 1. ப்பட்ட இடம் கந்தரோடையெனப்பட்ட தென் முர் புதுச் sfit 5 st ார். அக்கூற்றுக்காதாரமாக 'மாளிசையிருந்தவிடம் இன்றும் மாளிகைத் திடரெனப்படுகின்றது" எனப்பகர்ந்துளர்.
*சந்தர்? எனப்பெயரிய ஒருபிரபு ஆக்கு பண்டைக்காலத்துவசித்தமை யின் அவ்விடம் கந்தரோடையெனப்பட்டதென்பர் வேற சிலர். அப்பெ யரைக் கந்தகாோடை என விகற்பமாயெழுதுவாருமுளர்.
சிக்கள ‘நம்பொத்த' என்னும நூலிலே யாழ்ப்பாணத்துள்ளதாகக்கு நிச்சப்பட்ட கத்துறுக் கொட விகாரை இக் கந்தரோடையிலேயே இரு கலருக்கலாமென் றெண்ணுதற்குச் சில வேதுக்களுண்டு. அவையென்னை யெனின், அப்பெயர்க்கு அடுத்த மூன்று பெயர்களும் தெல்லிப்பழை, LO ல்லாகம், வீமன்காமத்தைக் குறித்தனவாயிருத்தலும, கந்தரோடையி லே புதைந்திருந்த புத்த விக்கிற கிம் ஒன்று 1902-ம் ஆண்டு வரையிலே வெளிப்பட்டமையும், தளதமாளிகை என்னும் புத்த விகாரையின் பெயரி ர்போல விகரரைக்கு விசேட நாமமாய் வழக்கும் மாளிகை யென்னும் சொல்லிஞலறியப்படுர் திடரொன்று சந்தரோடையிலே யிருக்கின்றமை யும், “சோட‘என்னுஞ் சிங்களச்சொல் யாழ்ப்பாணத்திலுள்ள அனேக டப்பெயர்களின்கண்ணே கொடை, ஓடை, கோடை, உடை என விகா ரப்பட்டு விளக்குகின் மையும, கத் துறு என்னும் பதழ் கந்துரு, கந்தரு

Page 211
(50)
என அன்னியமொழியாளராற் சிதைக்கப்படுதல் அசாத்தியமல்லாமையுமா கிய இவையேயென்க. கத்துறு ஒருமரம். கொட கீலம், கிராமம்.
சோடை முதலியன, வேறு சிங்களச் சொற்களோடு சேர்ந்து, காணிகட் கும் குறிச்சிகட்கும் பெயராதலைப் பின்னர்த்தரும் தானப்பெயர்களிற் கண் டுகொள்க (ஒடை யென்னுஞ் சிங்களச்சொற்கு வாய்க்கால், குளம் என் னும் பொருள் உண்டு.)
சரவோடை - கர் - ஒருமுட்செடி.
(மாதகல்)
சம்பிலியோடை. ஹம்பில்ல-ஒரு பூச்செடி. (சண்டிருப்பாய்)
ஒலுசோடை - ஒலு-ஒர்பூண்டு. (கவாலி) ஒலுகுடை-(தெல்லிப்பழை)
கோக்குடை - கோன்-கூழாமரம்.
தெல்லிப்பழை)
விராங்குடை- விா-ஒருபூண்டு. (செல்லிப்பழை)
கட்டுடை- கட்டு-முள்ளு. (மானிப்பாய்) பொக்கனேடை பொக்தண-குளம், (மானிப்பாய்)
பொக்கணுவுடை (தெல்லிப்பழை) புத்தாரியவுடை புத்தாரிய-புத்தகுரு.
|பண்ட த்தரிப்பு)
தோலையுடை - தோலா-அவுரி.
(பெரியவிளான்)
காலவுடை - கால-அடைப்பு, பற்ற்ை. (பெரியவிளான்)
சம்மலரவோடை - கம்மலு-ஒருமரம். (தனக்காரக்குறிச்சி)
பாலாவோடை - பாலா-தென்னை, மஞ்சள், மல்லிகை, (தனக்காரக்குறிச்சி) வெகிளவுடை - வெவுள-மேட்டுவிலம், (வட்டுக்கோட்டை) அளவுடை - அல-கிழக்கு.
(வட்டுக்கோட்டை)
கப்பாவுடை ~ கப்புவா-பூசாரி.
(வட்டுக்கோட்டை) குறத்தாலவுடை - கோ றெக் கொறுக்காய்மரம். தல-தலம். (சங்கானை)
இரத்தாலவுடை - றத்-புன்னை; தல-தலம்.
” ̄ - ܢܝ2 - -- -ܫܶ சகோவன:

( 51 )
மல்லியோடை - மல்லி-தம்பி, மல்லிகை.
(tpته له ه)ږي نا6نه).
போதியோடை - போதி-அரசமரம்.
(தம்பாலை)
செம்பிளாவோடை. சியம்பலா-புளியமரம்.
(தமபாலே)
மயிலக்குடை - மயில - அத்திமரம், கொடியத்தி. (و 600 لسان الأحة لأة قرم))
சூரியவுடை - சூரிய-பூவரசு
|கட்டுவன்) நக்கட்டியவுடை - தக்கத்திய-சோதிடன், சிக்களப்பறையன்.
மயிலிட்டி)
கம்பு மவுடை - கும்புர-வயல், (பலாவி). எளுவாவுடை - எளுவா-வெள்ளாடு.
(ميمة لاتالية لأن كلام))
உளுவுடை - ஹ"லு-சின்ன, ஒலு-ஒருபூண்டு. (ماهاتهلال الأنه لأن كرهاً)
குருந்தாக்குடை- குருந்து(தமிழ்) - ஒருமரம். (தெல்விப்பழை) குருந்து (சிகிகளம்) - கறுவாமரம். அம்பலாக்குடை- அம்பலம - மடம்.
(பழை, வீமன்காமம்
முக்குடை - முன் அல்லது முங் - பயறு. (மல்லாகம்) உர்துடை - உந்து-உளுந்து (அளவெட்டி) தங்கோடை - தன்-நாவல். (காரைதீவு)
[ .0ܘ ܛܸܤ ] பன்னுலை- இஃது ஆல என்னும் முடிபுடைய பன்னுல் என் னும் சிககளப்பெயரின் நிரிப:ம். ஆல என்பது [.سuiمه-0له له]
சிற்றச, ஆறு, குளத்திலிருந்து வயலுக்குத் தண் கணிர் கொண்டுபோகும் வாய்க்கால். பன்-ஒருசாதிப்புல்.
இளவாலை - FPÖ ON)-6PBUD Igu. )نه-الأهله(
)சிஹறில் - குளிர்ந்த (வலி-மே یہ س%?rrرقی رن{ہ புன்னுலே - புன் - விறைந்த, வீரம்பிய (வலி-மே.) துன்னுலை - ضى)-سالم) . فة، ترصا 605- الآن لكل.(
அரியாலை - ஹரி-பசிய, (யாழ்.)"
).தல். பனை. (யாழ் - 16 الاهاران تر
ஏழாலை O a ty -ஒருமரம். )له – للدت له(

Page 212
சரசாலை - சாச-குளம். (தென்மிராட்சி) மீசாலை - மீ-இருப்பை, "மீயா?லயென்பது ‘சரசாலை"யை (தென்மிராட்சி) நோக்கி மீசாலையானதுபோலும், தம்பாலை - தம்ப-ஒருமரம். (வலி-கி) மாப்பிளாலை- மாப்பலா - கத்தரி, நீற்றுப்பூசணி, கெக்கரி
அராலி) ஒருபூண்டு. சக்கினவை - யக்கின்ன-பெண்பேய், துர்க்காதேவியின் எவற். (ஆனைக்கோட்டை) பேய், களகாலை - கலஹ்-ஒருமரம். (வயாவிளான்) ரெக்காலை - சக்க-சக்கு. (சங்குவேலி) இயற்றலை - யற்ற-கீழ். (தென்மிராட்சி) திக்காலை - திக்-நீளமான, (கரணவாய்) கோணுலை - கோன-ஒருபூண்டு, ஒருகொடி. (பழை வீமன்காமம்) പ്രശ്ന&് - இஃது பரு?லை என்பதன் விகாரம்போலும். (சங்கானை) பறு-சாத்தாவாரி, நெல்லி.
(பி ட் டி ய)
உடுப்பிட்டி- உடுப்பிட்டி யெனப் பெயரிய கிராமங்களிரண்டு (வட-மே.) குருநாகல் பகுதியிலே உள்ளனவாம். உடு-உயர்
ந்த பிட்டிய-வெளிகிலம், விளையாடுமிடம். இச் சொல்லின்வழித் தோன்றியதே எம்மூர் பரவை வழக்கிலுள்ள "பிட்டியா ம். பிட்டி என முடியும் இடப்பெயர்சள் பின்வருமாறு:-
மாகையப்பிட்டி - மா-பெரிய, ஹெய-வயல்வெளியிலுள்ள மேடு.
(வலி-மே)
கொக்கரும்பிட்டி - கொக்கறம் - சொக்ஷ-0ர என்பதன் சிதைவுபோ
(நவாவி) லும் கொகஷா - பசுவின் குளம்பு (குரம்பு)
போன்ற இலையுடைய ஒரு பூண்டு.
Gau Sulg - வே - பிரம்பு.
அராலி
சட்டுப்பிட்டி - கட்டு-முள்.
(தெல்லிப்பழை, வயா விளான்)
கற்பிட்டி - கல்-கல்,
(சாவகச்சேரி)
கொட்டம்பிட்டி - கொட்டம் - ஒருபூண்டு,
(மீசாலை)
வறனப்பிட்டி - வறண - ஒருமாம்.
(அராலி)
போற்றலாம்பிட்டி- பொற்றதல்-பிட்டிய பொற்றதல- ஒருபூண்.ே (சுளிபுரம்)

(53 )
ஒனுப்பிட்டி - யோனு-பிட்டிய ஹோனடியிட்டிய (மயிலிட்டி) யோனு-சோனகன், மிலேச்சன்,
ஹோன, சோன-இடுகாடு, சுடலை, புதுனுப்பிட்டி - புதான - பிட்டிய புதான-ஞானி, குரு.
(தெல்லிப்பழை)
யட்டம்பிட்டி - யட்ட-பிட்டிய பட்ட - கீழ்,
(கட்டுவன்) சுந்துவாம்பிட்டி சைந்தவ-பிட்டிய சைந்தவ. குதிரை, சுடலை (மாவிட்டபுரம்) யடுத்த, ஒதிராப்பிட்டி - ஹோத்திர - பூசை, ஒதிர ஒதிரபுஷ்பம். (சரணவாய்)
பங்குனிப்பிட்டி - பல்குண - ஒருமாம்.
(இடைக்குறிச்சி)
தீனுப்பிட்டி - தியணு - ஒருமரம், புத்தன்.
(காரைதீவு)
கொள்ளுப்பிட்டி- கொல்லு - கொள்ளு. (மண்டைதீவு) தோலயிட்டி - தோல - அவுரி.
(கோப்பாய்)
[ .ںه شاه p}]
துறையாமூலை- துறயா - பல்லக்குக் காவும் பதுவச்சாதித்தலைவ (புலோலி) ఐదr, pడిణు - “முல்ல" என்னுஞ் சிங்களச் சொல் லின் சிதைவு, முல்ல (மூலை) என்பது சிங்கள இடப்பெயர்களிற் பெரிதும் உபயோகிக்கப்படும் ஒருசொல். ggiepow - ஹைம்ழலை - என்பதன் சிதைவுபோலும். (ஏளாலே) ஹ்ைம் - பொன்னிறமான, வாரியாமூலை- வாரியார் - ஒரு மலையாளச்சாதி, (அளவெட்டி) சோண்டாமூலே - கோண்டா - இலங்தை, சமுகு, ஒரு மருந்துப்பூ (வெள்ளாம்பொக்கட்டி) ண்டு. ఐLepta - பையாழல்லி பையா - ஒருழ்ேசாதிச் சில்கள (கட்டுவன்) ன்பெயர்.
(புரே, பேருவ)
தெவிண்டப்பிராய்- தெவிண்ட என்பது தெவிந்து என்பதன் சிதை (வட்டுக்கோட்டை) வுபோலும், தெவிந்து - தெய்வேந்திரன். இப் பெயர்பூண்ட மக்களுமுண்டு. பிராய் இது
ʻLqQrgʼ (புரம்) என்னும் சிங்களச் சொல்லின் சிதைவயேனும், “பேருவ"

Page 213
(54)
(பிரிவு) என்னுஞ் சிக்களச் சொல்லின் சிதைவாயேனுமிருத்தல்கூடும். அ ன்றி, ‘பாாப” (கீர் வில்லாது ஒடிவிடுமிடம்) என்னுஞ் சிக்கள பதத்தின் சிதைவெனினு மமையும், இஃதொரு தமிழ்ச்சொல்லெனின் ‘பிராவம்" (கொல்ல) என்பதன் சிதைவாயேனும “கிாாய்’ என்பதன் விகார்மாயே னும கொள்ளப்படும்.
*கிராய்’ என்பதற்கு உவின்சிலோ அகராதியிலே "கருமை வாய்ந்த செதுப்பு நெல் வயல் நீலம்" எனவும், கு. கதிரவேற்பிள்ளை அகராதியி லே வயிாநிலம்’ எனவும் பொருள் கூறப்பட்டுள்ளது. உவின்சிலோ வகராதிப்படி கிராய் கிராமியச்சொல்.
கதிரவேற்பிள்ளை யசராதியிற் காணப்படுவதே சரியெனக்கொள்ளுக் கால், கிராய் என்பது பிராய் அல்லது பாய் எனத் திரிதல் கூடு மென்ப திற் சந்தேகப்படவேண்டியதில்லை. (ககா'பகா’ ‘தகரங்கள் தம்முள் ளே மாறுபடுமென்பது மொழி நூலாளர் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமே
யாசலான்)
உரும்பிராய் இஃது உறு (பெரிய) அல்லது, உடு (மேடான) எ உடும்பிராய் ன்பதும், பாாய் என்பதுஞ் சேர்ந்துண்டான ஒரு சிங்களப் பெயர்போலும். தமிழ்ப் பெயரெனின் அ தன் தொல்லை வடிவம் உடங்கிாாய்’ என இருந்திருத்தல்வேண்டும். அப் பெயர்க்கு உடை (குடைவேல்) மரமுள்ள கிராய் என்பது பொருளாகும். மந்திரம்பிராய்- மந்திாய - (சின்) அரண், மலை, உயர்ந்தோனிருப் (மயிலிட்டி) பிடம், வீடு, மாளிகை, கோவில், கடல், பட்ட
ணம்" (கிளவ் அகராதி பார்க்க.) மந்திரம், (தமிழ்) வீடு, தேவர்கோவில், அரசன்மனை, குதிரைப்பந்தி, கள், குகை, 1உவின்சிலோ அகராதி பார்க்க.)
தலம் பிராய் - தல - வெளி, தலம், (தானம்) பனை, குழி, எள் எ (சண்டிருப்பாய்) ன்னும் பலபொருள் குறித்த ஒரு சிங்களச்சொல்,
( பெ, )
மயிலப்பை - இபபெயரின் கடை விற்கும் “பை”காாம் சிங்க (தெல்லிப்பழை) ளத்திலேயுள்ள Qu’ என்னும் பதத்தின் சி (பழை வீமன்காமம்) தைவேயாம். அப்பதத்தை "ம்ாதம்பே' 'மா
ம்பே "நூப்பெ’ போப்பெ’ ‘பறப்பே மு தலிய சிக்களக் கிராமப் பெயர்களிலே கண்டுகொள்க. "பெ" என்னுஞ் சொற்குக் கொல்லே கோயில்’ என்பன பொருளெனக் கூறியுள்ளார் J. P. Luvis துரை அவர்கள்; அஃது பாய, பா, என்னுஞ் சிங்களச் சொற்களோடு பெரிதும் தொடர்புடையதுபோலும். மயில என்பது அத்தியை
வியப்பை - விய் - பறவை, (மயிலிட்டி) யாதும்பை - பாது - துஷ்டதேவதை. (மாதசல்) பலுப்பை - பளு - பாலைமரம். (புலோலி
&
சாளமபை - ‘ஹாளம்ப" - பெ- என்பதன் மரூஉ:

(புலோலி) தோடப்பை - யாயப்பை - எக்கட்டியப்பை - களகளப்பை ஃ. வறணப்பை - சடசப்பை -
அற்பை -
( რ:5 ) ·
ஹாளம்ப - சாளம்பைமரம்,
Ø P. தோடம் - தோடை. (செல்லிப்பழை) யாய - வெளி. (பழை வீமன்காமம்) ஹக்கட்டிய - சக்கு (பழை வீமன்காமம்) ஹலஹல - ஒருசாதிப் பாம்பு (மா விட்டபுரம்) வறண - ஒருமரம். (மாவிட்டபுரம்) சடத - மணம். (மாவிட்டபுரம்)
ஹல் - ஒருமரம். (புன்னலைச்கட்டுவன்)
பலட்டப்பைத்தோட்டம் - பலட்டு - ஒருமரம். (சோண்டாவில்)
கயந்தப்பை - (தெல்லிப்பழை) மலப்பை - இதரப்பை - (மரவிட்டபுரம்) இம்பிலாப்பை ப்வனப்பை - கைக்குளப்பை
(செல்லிப்பழை)
மாக்கம்புர --
ஹயகந்தப்டெ ஹயகந்த - அஸ்வகந்த ம, அமு க்கிரா, மல - பூ, வேடன், (சக்கானை) ஹிறஸ்ஸ - பெ? ஹிறஸ்ஸ - ஒருகொடி, இரசம் இரதம் என வழக்குதலை நோக்குக. இம்புல் - இலவு. (பழை) LG ETT ulio (தமிழ்)- ஒரு பூண்டு. (பழை கைக்குளன், கைக்கோளன் (தமிழ்)- நெசவு
செய்யும் ஒருசாநியான்.
(கு ம் புற. )
மா - பெரிய, கும்புற - செல்வயல். (மாதகல்)
நுணுக் சப்புரை- உண - கும்புற உண-மூங்கில், (சுளிபுரம்)
பிங்கம்புரை --
பின் - தருமம். புன் - புன்னை மாம்: பின்னை-இ
(தனக்காரக்குறிச்சி) ழிவழக்கு)
இறந்தம்புரை -
(வயாவிளான்
- 2م
திக்சம்புரை esse
றங்கும்புற? றன்-பொன்னிறமான,
திக்-நீண்ட, (வயாவீள ான்)
சுளிக்கம்புரை - சுலுக்கும்புற சுலு-சிறு . (புன்ஞலைக்கட்டுவன்
அளக்கம்புரை -
பாம்புரை -
(மாவிட்டபுரம்)
அல - கிழக்கு, (பொலிகண்டி) Lu Lu - súhLo? u T LLJ - Gavarf).
(பெ ா க்கு அன)
பொக்கணை - குளம், (மாதகல், சுன்னகம், தொல்புரம், மாவிட்டபுரம்) புளியம்பொக்கணை-புளி (தமிழ்-புளியமரம். (கரைச்சி)
கற்பொக்கஈை- "
பொக் கணக்கிணற்றடி-மயிலிட்டி
கல் - கல். உடுவில்)

Page 214
(56)
Lu T Lu, ளtய்- இசன் கடையேயுள்ள *ஆய்" அலயா, அம்ப (வலி-மே) லன்யாய முதலிய சிங்களப்பெயர்களிற் காணப்ப
ம்ெ ‘யாய-(வெளி) என்னும் பதத்தின் சிதைவே யாம். மூளாய்" என்பதன் முன்னை வடிவம் pašauru எனவேனும், மூலயாய எனவேனும் இருந்திருத்தில்வேண்டும் முல்ல-மூலை, ழல-பிர் தான, தலைமையான.
‘ஆய்’ என முடியும் மறுபெயர்கள் வருமாறு:-
வளலாய் - ഖേഖ. "... {ലഖി-6] துணுக்காய்- துணுக்கெ யாய" என்பது துணுக்கரயெனச் சி
தைவ்ற்றதுபோலும், துணுக்கெ-ஒருமரம்,
அத்தாய் - ஹ்த்த-காளான்.
சண்டிருப்பாய், சங்கானை, துன்னலை, வரத்தப்பழை, சரவெட்டி) ஒறளாய் - இஃது ஹஜூறல-யாய என்பதன் சிதைவுபோ (வயாவிளான்) லும். ஹ்ூறல-ஒருபூண்டு.
(இச் சிய)
இயக்கச்சி- இதன் ஈற்றிலுள்ள “இச்சி குறிச்சி பன்றித்த (பச்சிலைப்பள்ளி) லைச்சி" என்னும் பெயரிலுள்ள இச்சியை ஒத்த ❖መ=፡ தேயாம். “இச்சி? தமிழிலே உயர்திணைப்பெண் பால் ஒருமையில் வரும் ஒருபெயர்விகுதியாம். இடப்பெயரிடத்து அவ் விகுதி காணப்படுதல் இடத்தை உருவகப்படுத்தியமையாற்போலும். ம்ெ களத்திலே சில இடப்பெயர்களிற் காணப்படும் இச்சிய எம் 'இச்சியின் விகாரமாதல்கூடும். அமினிச்சிய, அங்குணச்சிய முதலிய சிங்களப்பெய ர்களை நோக்குக. இயக்க-இயக்கன், யக்ஷன்.
செம்பிளாச்சி - இது ‘சியம்பனாச்சி? என்பதன் சிதைவேபோலு
(மாதகல்) ف • சியம்பலா-புளியமாம். வட்டக்கச்சி - சின் - வட்டக்காச்சிய, வட்டக்கா-யூசினி. (கரைச்சி) கொண்டைச்சி - சிங், கொண்டச்சிய, கொண்ட - தாமரை له 5 عن } கப்பச்சி -- கப்புவாச்சியா? (முல்லைத்தீவு)
(கனத் த.) கனத்தை - இப்பெயர் கனத்த என்னுஞ் சிங்களச்சொல்லின் (மயிலிட்டி) விகாரமாம். அதன்பொருள்:- பறட்டைக்காடு,
மேட்டுவிலம், அல்லது காட்டையடுத்தவிலமாம். கணகனத்தை- கண - ஊமச்சை, கோசை, (சம்சா?ன)
( ெவட் டி ய.)
அளவெட்டி - இப்பெயரிலுள்ள வெட்டி, ‘வெட்டிய' என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவேயாம், அச்சொற்குப்பொருள்:- ஆறு குளம்

( 57 )
வாவி முதலியவற்றின் கசை, செய்கரை, குளச்கட்டு, நீண்டவர்ம்பு ஆகி ய இவைகளே, வெட்டிய என்பது யாதும் அடைமொழியில்லாது சனி யே அம்பான்தோட்டை புத் தளத்திலுள்ள இரு கிராமங்கட்குப் பெயரா யும், அடைமொழிபெற்றும், அடையாகியும், அநேக சிங்களக் கிராமங்க ட்குப் பெயர்ாயும் விளங்குகின்றது. உதாரணம்:-
விக்கவெட்டிய (வதுளை)
பலவெட்டிய (குரு:1 க்கல்)
தல்கஹவெட்டிய (குரு5ாக்கல்)
வாவறணவெட்டிய (குரு51 க்கல்)
வெட்டியமுல்ல (குருநாக்கல்)
வெட்டியக்கெதற (குருநாக்கல்)
வெட்டியகும்புற (குருநர்க்கல்)
அளவெட்டி என்பதில் அடையாய் சிற்பது "கிழக்கு’ எனப் பொருள்படு
ம் அல என்னுஞ் சொல்லாம். (அல - வாய்க்காலுமாம்.) அஃது 'அள' எனத் திரிந்துளது, வெட்டி’ என்பதன் உற்பத்தியை எட்டுணையுமுணரா த எம்மவர் அளவெட்டி என்னும் பெயர்க்குத் தம் தமிழறிவின்படி பொரு ாளிப்பா ராயினர். ஒருசாரார் அக்கிராமத்துக்கு அளவு எட்ட வென்றும், பிறிதொருசாரார் அவ்விடத்திலே பூர்வத்தில் ஒரு புதரிருந்ததென்றும் ஆ க்குக் குடியேறிய மக்கள் அப்புதரை வெட்டிப் பூமியைத் திருத்தியபோ து பூமிக்குள்ளே சமாதியிலிருந்த யோகீஸ்வரரொருவர் சற்றே காயப்பட் டனரென்றும், அன்னவர் கண்களினின்றும் நீர் சொரிந்த காரணத்தின னே அக்குறிச்சி அழவெட்டி பென்னப்பட்டதென்றும் பதர்மொழி பகர் வர்.
சரவெட்டி - கா - ஒருமுட்செடி
(مGu-- له)
கரவெட்டிவெண்பு -
(மாந்தை)
கலவெட்டி(த்திடல்) - க்ல - ஒருமர்ம்.
(கரைச்சி)
இலங்தைவெட்டி - (சிங்.) இலந்த - (தமிழ்) இலர்திை.
(வன்னி)
பாணுவெட்டி - பாணு-ஒரு படர்கொடி, செம்முள்ளி. (மாதகல்) பாணுவெட்டியிலே ஒரு குளமிருத்தலினல் அக்
குளத்தை யாழ்ப்பாணன் வெட்டிரூனென்று சொல்லிப் பெருமை பாராட்டுவாருமுளர். அவ்விடத்திலே சத்திர வை ர்தியத்திற் சிறந்த வொரு பண்டிதன் பண்டு வசித்தனனென்று சொல்வா மாயினும் அம்மனுேராச்சிய சேட்டையை மெச்சிக்கொள்வதற்கும் மக்க ளுண்டு.
வல்லுவெட்டி - இப்பெயரை வல்லிபட்டியின் சிதைவெனக்கொ ள்வார்க்கு வல்லியென்பாைெருவன் அத்தான .0نG--سے لم) த்திற் குடிகொண்டானென்னும் கன்ன பரம்

Page 215
(58)
பரையாதாரமுண்டு. வல்விபட்டி அவ்வண்ணஞ்சிசைவுபட்டது சரவெட்டி என்பதன் உருவச்தை நோக்கியசனற்போலும், வல்லுவெட்டியே தொல் லை வடிவமெனின், அது வல்-வெட்டிய என்னுஞ் சிங்களப் பெயரின் சி தைவாகும், வல் - காடு, பற்றை, புல்.
கநத. தளக் சுங்தை - ‘தலக்கந்த" (குளம், மடு) என்னுஞ் சிக்களச் சொல் லின் சி ை வுபோலும். (தல என்பது தண்ணீரை - கந்த என்பது சேர்க் கையை அல்லது இராசியை.)
"தல" என்னும் பிறிதொரு சிங்களச் சொற்குக் கரும்பனை, குடைப்ப னை, எள், வெள்ளி, தலம், நிலம், குழி, கடற்கரைமுதலிய பலபொருளு ம், கந்த என்னும் பிறிதொருசொற்கு ‘மலை" "மேடு" என்னும் பொருளுமு ண்டாம். வர்ச்சத்து ஐந்து அக்ஷரமுடைய சிக்களப்பாஷையிலுள்ள சொ ற்களைத் தமிழிலே எழுதுவார் அச் சொற்களின் சுயரூபத்தைப் பேணிக் கொள்ளுதல் அரிகாம், ஆகவே தமிழிலே யெழுதப்பட்ட சிங்களப்பெயர் களிலுள்ள சொற்களை எனை அக்ஷரங்களாலாகிய பதங்களென கிர்ணயிப்
எளிதன்று.
கொளுக்கட்டைக்கத்து (துன்னலை) சோலையாகந்து (காணவாய்)மு தலிய இடப்பெயர்களிலுள்ள கந்து ம ‘கந்த வென்னும் சிங்களச் சொல் லின் சிதைவேபோலும்,
வல்ல.
சுதுமலை - இப்பெயர் ‘சுதுவல்ல’ என்பதன் சிதைவுபோலும். 'வல்ல, என்பது மணற்பூமியை, அச்சொல்லிலுள்ள வகரமெய்யின் மே லூர்ந்துங் ற்கும் உயிரெழுத்துத் தமிழ் அகரமும் போலாது ஆகாரமும்போ லாது சின் களத்துக்கே சிறப்பாயுள்ளவோரெழுத்தாம், அது தமிழிலே அகரமாகவும் ஆகா ம74 ஷ: சிறுபான்மை ஏகாரமாகவும் திரிந்து வழங்கும். பன்னலை பென்ஜம் டெ.லிற் சண்ட ஆலையிலுள்ள ஆகாரம் அசசிங்கள அக்ஷரத்தி ன் திரிபேயாம்.
அனுவலையென்று நம்மவர் உச்சாரணஞ்செய்யும் தானப்பெயரிலே, சி க்கள வல்ல" என்பது தமிழிலே "வலை"யாமற்றைக் கண்டுகொள்க. வகா ம் மகரமாவது தமிழ் மொழியில் நடைபெறுமொரு சாதாரணத் திரிபாம். சுது-வெண்மையான.
துன்மலை - துன் - ஒருமாம். (பெரியவிளான், உடுவில்.)
இளமலை - ஈல்ல - ஒருமசம், (சைதடி, அச்சுவேலி)
கெத்த.
தவளகச்தி இப்பெயரிற் கடையேயுள்ள கநீதி, கெத்த (வயல்) (மானிப்பாய்) என்னுஞ சிங்களச்சொல்லின் சிதைவுபோலும்.
தவள என்பது தவல்ல என்பதன் சிதைவேபோ

( 59).
லும், நீர் குறைந்திருக்கும்போது செய்கைபண்ணப்படும் குளச்தின் மே ற்பாகத்தைத் ‘தவல்ல என்பர் சிங்கள மக்கள்.
அாக்கத்தாப்புலம் - அான்- அழியாமற் காக்கப்படுங் காடு, கா. காட் (அளவெட்டி) டுவயல் என்பதே ‘அான்கெத்த’ என்னும் கூட
ட்டுமொழி குறித்த பொருளாகும்.
பொக்கத்தை - இது பொக்கெத்த என்பதன் சிதைவுபோலும், (தெல்லிப்பழை) போ - அரசமரம்.
கண்டி, கண்டிய
முறிகண்டி - இந்நாமத்தின் கண்ணேயுள்ள ‘கண்டி மத்தியமா (துணுக்காய்) காணத் தலைநகரின் நாமம்போலக் கந் (ம?ல,
மேடு) என்பதன் சிதைவோ, அன்றி ‘அடிக்கண் q.' வென்னுஞ் G动s。T乐 கிராமப் பெய i് சாணப்படுவதும், ஆற்றங்க ாை, வாய்ச் காற் சரையிலுள்ள மேட்டுப்பூமியெனப் பொருள்படுவ பாகிய *கண்டிய வெல்லு ஞ சொல் வின்சிதைவோ, அன்றேல் வயல்லிலேப்பிரிவை யுணர்ச்துக் கண்டிகை யென்னுங் தமிழ்ச்சொல்லின் கடை குறையே, அல்லாக்கால், நெல் வயலுக்கு நீர்கொண்டுபோக வெட்டிய வாய்க்கால், மேட்டு பிலமென்னும் பொருளுடைய கண்டியென்னும் மலையமா நாட்டுச்
g ருளு 32;
சொல்லோ வென்னுஞ் சங் ை5 க்கு இடஞ்றயிருக்கின்றது. ஆயினும் சில இடப்பெயர்களிலே ‘கண்டி’ என்பது சில துளச்சொற்களோடுசேர்ந்து சிற் பசனல், அதனை யாழ்ப்பாணத்திலிருந்த சிங்களர் வழக்கிவந்தர்களென் பது இழுக்கா தாம்,
*கண்டி’ என்பதற்குத் தமிழிலே ‘கடவை யென்னுமொரு பொருள் காணப்படுதலின் முறிகண்டி யென்னும் பெயர்க்குக் குளழடைத்தள்ளிய கடவான்’ எனப் பொருளுரைத்துள்ளார் G8g. ?. gayrugin) துரையவர்க ள். குளம் முறிந்தது எனல் தமிழ் வழக்கன்மையானும், வெட்டுதலே முறி த்தல் எனல் மலையாள வழக்காதலானும், முறியென்பதற்கு அம்மொழியிலே அறை, குடிசை, குறிச்சியென்னும் பொருளுண்மையானும், முறிகண்டி யென்னும் பெயரை இட்டுத் தந்தவர் அத்திேயத்தவரேயென வெண்ணுதல் ம சிதமாகும். சிங்களத்திலுள்ள கண்டிய என்னுஞ் சொல்லும் அம்மலைய மாநாட்டுக் கண்டியின் திரிபேயாம.
முறிகண்டி என்னும் பெயரினது பண்டை வடிவம் முறுகண்டியேயா பின் அதனைச் சிங்கள நாமதேயழெனலே சிறப்பாகும். (கண்டி என்பதிலு ள்ள இகரத்தை நோக்கி முன்னுள்ள உகரம் இசரமாதல் இயலும்,) முறு தெய்வம், தேவதை, அமரன்,
டொலிகண்டி - பொலி என்பதற்குச் சிங்களச்திலே பொருள்படா (வட-மே) மையால் அதனைத் திர விடச் சொல்லெனல் தவ ரு காது. , களத்திலுள்ள பணியைப் பொலியென் பது தமிழர்க்கும் மலையாளிகட்கும் வழக்கமா சலின் பொலியிஞற் சிறந்த பூமியைப் பொலிகண்டியெனல் பொருத்தமான பேச்சாம. அஃதே பொ லிகண்டியின் உண்மையான பொருளெனின், முறிகண்டி க்கு நென்முறி

Page 216
(60)
பாற்சிறந்த பூமியென்று பொருளுரைத்தல் கூடும். (நெல்லுமுறி என்ப தை உவின்சிலோ அகராதியிற் பார்க்க.)
போலவி (ஒருசாதிநெல்) என்னுஞ் சிக்களச்சொல் 'பொலி" என மருவியதெனினும் பொருளமையும், வீ - நெல்லு.
கோயிலாக்கிண்டி - கோயிலா, கோஹில என்னுஞ் சிங்களச்சொல்வி
(தென்மிராட்சி) ன் சிதைவு கொஹில வென்பது ஒரு பூண் டை, அதன் இலையும் தண்திம் கறிக்கேற்றனவா ம். வுேரும் உணவுக்குரியதென்பு,
பினுட்டுக்கண்டி - இப்பெயரின்மாட்டுள்ள “பினுட்டு" என்பதைப் ப (மாந்தை) னையின் அட்டெனக்கோடல் எட்டுணையும் அமை யாதாம். ஆதலான் அதனைப் பன் னேட்டி (ஒரு சாதிநெல்லு) என்னுஞ் சிங்களச் சொல்லின் சிதைவென ஊகித்தலே உத் தியாகும்.
களவையக்கண்டி- இது ‘கலல கண்டிய வென்னும் சிக்களப்புெ (க்ரணவாய்) யரின் சிதைவு போலும். கலலர் கம (குருநாக் கல்) கலலக்கழவ (கண்டி) என்னும் பெயர்க ளை நோக்குக. கலல்-சேறு,
வேடுவன்கண்டி , வேடுவன் - வேடன், வேட்டுவன். வேடுவரென (solites) ப்படுவார் மரம்வெட்டி வேலிபோட்டு விளைசீலம் முதலியன காக்கும் பண்ண்ையாட்களாம். (கண் டேற்பண்டிதர் மலையாள அகராதிபார்க்க.) வேடுவர் நவாலியின் கண்ணே முன்னெருகாலம் வசித்தமையை ஆக்குள்ள வேடுவன்குளமும் விளக்கமா ய்க்காட்டுகின்றது. அம்மக்கள் இலங்கை இந்தியாவின் பழங் குடிகளைச் சார்ந்தவர். வேட்டைத்தொழிலையே ஆதியில் தம் ஜீவனுேபாயமாய்க்கொ ண்டிருந்தவர். பண்ணைவேலை, கற்றச்சவேலை, உப்புச்செய்கை முதலிய முயற்சிகளை மேற்கொண்டு உச்சீவிப்பர். ܐ
கொக்கட்டிப.
நாவற்கொக்கட்டியன் - கொச்கட்டிய என்பது சிங்களத்திலே ଡ଼୦୬ (கரைச்சி) மரப்பெயராம். அம்மரம் கொறுக்காய்ப்புளி வர்க்சத்தைச் சேர்ந்தது. அதன் பெயரின லேயே கொக்கட்டிய - கொல்லேவ (அநுராதபுரம்) ரொக்கட்டிய-மா லுவ (வதுளை) கொ' கட்டிய-வல(இரத்தினபுரி) என்னுஞ சிங்களக் இராமங்களும், கொக்கட்டிச்சோல்ை (மட்டக்களப்பு) என்னும் தமிழ்க்கி Մն மமும் அறியப்படுவனவாகு ظ.
ஸ்தான நாமங்களிலே ஸ்தானப் பொருளைத் தந்து சிற்பனவாகிய கம, கொடை, கொல்ல, கொல்லேவ, பாய, வல, வில, முதலிய சொற்க ளுள் யாதுமில்லாமல், மரப்பெயர் மாச்திரமே சிலவிடக்கட்குப் பெயரா யிருச்தலை "கலகஹ’ *கட்டுகஹ’ ‘துரனகஹ (கஹ-மரம்)என்னும்கிராம ப்பெயர்களிற் கண்டறிந்தவர் கொப் க-டிய என்னும மரப்பெயர் ஒரு குறி ச்சிக்குப் பெயரா யிருத்தல் கூடாதென்னு". அவ்வண்ணம் மரப்பெயர் த

(61)
ரியே வழக்கப்படுதல் எதனலெனின், முன்னெருகாலம் அதனைச் சேர்க் து வின்று தானப்பொருளையுண்ர்த்திய சொல்லை அரை குறையாய் வார்த் கதையடுஞ் சோம்பர் வாய்விட்டுச் சொல்லிவராoையாலென்சு. கொக்கட் டிய வென்னுந் தானப்பெயரின் வரலாற்றை நன்குணராத தமிழர் அதற்கு நாவல்’ என்னுமோ ரடைசொற்கூட்டி, அன் விகுதி கொடுத்து வழக்கு வாராயினர். கொக்கட்டி என்னுந் தமிழ்ச்சொல் ஒரு செடியைக் குறிப் .t0 1) كلما
வெள்ளாம்பொக்கட்டி - இப்பெயரினிடத்திருக்கும் போக்கட்டி al தென் மிராட்சி) ன்பது கொக்கட்டிய என்பதன் சிசைவே போலும். கசாம் பகரமாவசைப் ԿԳՄaծ (கூவல்) போச்களம் (சொப்புளம்) புழல் (குழல்) புழை (குழை) பரி (சுரி, கறுப்பு) பொக்குள் (கெலப்பூழ், கொப்புள்) முதலிய சொற்களிற்
கண்டுகொள்க
வெள்ளாளரே இத்தானத்திலிருச்ச விசேஷ குடிகளானமையாலும், சான்ருர்லசிச்ச பொக்கட்டியினின்றும் இதனை வேற்றுமைப்படுத்தல்வே ண்டியும், இதற்கு வெள்ளான்பொக்கட்டி யென்னும் பெயர் வழக்சல7 பிற்று. "வெள்ளான்” என்பது "வெள்ளாம்’ எனச் சிதைவுற்றது. வெ. விளாம்குடி, வெள்ளாம்செடி என்னும் சொற்ருெடர்களை நோக்குக.
சான்முன் பொக்கட்டி - இத்தானத்துப் பழக் குடிகள் சான்ருரென் பழ வெளிப்படை. சான்ருர் ஈழதேயத்துப் பழக்குடிகளைச் சேர்ந்தாரெ என்பதற்குப் பலசான்றுண்டு. அவையாவன:-
(1) ஈழகுலச்சான்றர் என்னுர் தொடர்மொழி தொல்லாசிரியரா
ல் வழக்கப்பட்டிருக்கின்றமையும்,
(2) சிக்களருக்குள்ளே கள்ளுச்சேர்க்குஞ் சாதியார்க்குச் சாண்டு என்னும் பெயர் வழக்கப்பட்வேருகின்றமையும்,
(3) இலக்கைத்திவின் தமிழ்ப் பெயராகிய ஈழம் என்னுஞ்செர்ற்கு,
*கள்" என்னும் பொருள் அமைச்திருக்கின்றமையும்,
(4) மலையானத்திலேயுள்ள மரமேறிகட்கு ஈழவர், ஈழவர் என நாமமுண்மையும, அன்னர் ‘இலக்கையிலிருந்து சிறைசெ ய்யப்பட்டுச்சென்று சேரநாட்டில் வசிக்குஞ் சிங்களர் என ஆன்ருேர் அநுமானிக்கின்றமையும், அவ்வீழவரும் தம் மு ன்னேர் ஈழமண்டலத்திலிருந்து வந்தாரென்னும் பரம்ப ரைக் கேள்வியுடையோரா யிருக்கின்றமையும்,
(5) 'சாணுன்காசு" எனப் பெயரிய ஒரு நாணயம் பண்டு யாழ்ப்பா
னத்திலே வழக்கியமையும்,
(6) தமிழரசர் காலக்தொட்டு ஆங்கிலேயஅரசின் ஆரம்பம்வரைக்கு ம் அறவிடப்பட்வேந்த அதிகாரிவரியை இறத்து வக்சோ ராகிய வேளாளர், சான்றுர், தனக்காார் என்னும் முக் குலச்த7ரே யாழ்ப்பாணத்துப் பழங்குடிகளென உலாச்சே ச தளபதிகளின் அறிக்கைப் பததிரங்களிலே அறையப்பு ட்டிருக்கின்றமையும் ஆகிய இவைகளேயாம்

Page 217
(62)
கெட்டிய.
துலாக்கட்டை - சின் துலக்கெட்டிய துல'- பெரிய, கேட்டிய (சுளிபுரம்) என்பது துண்டு, கூடல் எனப் பொருள்படுமா ம். இச்சொல்லைக் கோன்கெட்டிய, கொறக் கெட்டிய, பள்ளக்கணுக்கெட்டிய முசவிய சிங்களக் கிராமப்பெர்களிற் ፈ Šበf ፴ff ፈኝ .
சக்கனாச் கிட்டை - சிங், நகாமரு-அல-கெட்டிய நகா-மரு-அல- ஒ (தெல்லிப்பழை ரு கிழங்கு. அதன் சமிழ்ப் பெயர் தங்கையைக் கொல்வியாம். சிங்களப்பெயரும் அப்பொருள்ப யப்பதேயாம், (சகா-சக்சை, மரூ-கொல்லி)
சதிரக்கட்டிய (வத்தை) - கதுறு - ஒருமாம்.
(தெல்லிப்பழை)
காவற்கட்டை - நாவல் (தமிழ்ச்சொல்) - ஒருமசம், (அளவெட்டி)
ஆலங்கட்டை - ஆல் )ژن 0ش کو( ஒரு மரம், (புன்னுலைக்கட்டுவன்)
செப்புக்கட்டி - சிங், சப்பு-கெட்டிய, சப்பு-சம்பகம், சர்ப்பம். (அல்வாய்)
s@帝s工e"一一 சிக். கா-கெட்டிய கா-ஒருமுட்செடி.
(புலோவி, கரணவாய்) பிளக்கட்டைத்தோட்டம்)-பில ஒருபூண்டு.
(காணவாய்) பள்ளக்கட்டை - பள்ள-தாழ்ந்த, பள்ளமான. (கரணவாய்)
தனக்கட்டி : சிங். தன-கேட்டிய தன-தென்னை. (மாதகல்)
d5
சாடாவினக்கடை - சிக். கஹட்ட-வில-கட கஹட்ட-ஒருமரம். (சுளிபுரம்) வில-குளம், வயல்வெளி, சட-எல்லையென ப்பொருள்பட்டு இடத்தையுணர்ச் தி சிற்குமொரு சொல். கீவுளக்கட, நயினக்கட முதலிய சிங்களக் ரொமப் பெயர்களை நோக்குக,
6) fl-t-. சுளிவட்டை - சிங், சுலுவட்ட சுலு-சின்ன. வட்ட-வட்டாரம்.
[(eti J6O نے ی9)
தல. வறுத்தலை (கேசப்பாய்) சிங். வற - தல்.
.it( (கரணவாய்) வற-மஞசள் - 7 بھوت) تھ) د%ھ ندیم வறுத்தலை(விளான்) (வலி-வட.) لأهالي وغ (6ت -لاة تم

(63)
Eu642a - வல - ஒருமரம். குகை, பேய், இரத்தம், சேன. (காரைதீவு) வலன்-சட்டி பானை, கடுச்சலை -- கட்டு - முள், க. - கல், வேலி, அகழி. (செல்லிப்பழை) கலந்தலை(க்கலட்டி) - கல-கல், (தெல்விப்பழை) த்ெதியர் சுனை - சிங், கித்தவ தல, கீத்தவ - ஊமத்தை, தலம் (தெல்லிப்பழை) என்பது தளையெனச் சிதைந்தது. வேணுத் தளை சிங், வேணு-தல. سمه فagg - மூக்கில், (தெல்லிப்பழை)
கட்டுவ.
இம்பிலாக்கட்கிவை - சிங். இம்புல்-கட்டுவ, இம்புல் - இலவு. (பழை, வீமன்காமம்) கட்டுவ - கட்டு, குளக்கட்டு, கூட்டம். இச் சொல்லைக் குமார்க்கட்டுவ என்னுங் கிராமப் பெயரிற் காண்க. (கும்ாரக் கட்டுவ சலாபத்திலுள்ளது.)
கம்பிராக்சட்டுவை - சிங், கம்பாா-கட்டுவ, கம்பாா - எலுமிச்சை, (மல்லாகம்) F TLDSödd 7.
இந்தலுக்கட்கிவை - சிந்து-கட்டுவ, சிந்து - நொச்சி. (மாவிட்டபுரம்)
தலக்கட்டுவை - தல - பனை. (பழை)
திரி
கோட்டரிெ - சிங் கோட் டயகிரி. கேர்ட்டய - கோட்டை. (மாத கல்) கிரி - மேடு, ஹிரி - சிறு; ஒடை. அட்ட கிரி - அட்ட - வயிரமான. |ஈவாலி ga iš gaf - சின் நவ - புதுமையான. கீரி - கிரி என்பதன் (புத்தார்) ఐఐ. நவக்கிரியவத்தை (கந்தரோடை) கலப்பின் கிரி - சிங், களு-பன் கிரி? களு பசிய, பன்- புல், |பெரியவிளான்) குழை, கண்ணுக்கீரி - கர்ண - கொண்டல். (பெரியவிளான்) குலதிகிரி - சிங். குலா - திக்கிரி? குலா-கள்ளிமரம். (புலோலி) திரீகிரி - நீண்டமேடு,
வயிறு குனதிகிரி - சிங், வயிரா-குணு திக்கிரி? வயிரா- ஒருவன்பெ .யர்.வயியவ11ா-(வுயிரவன்) குணு-ஒருபூண்டு رحمة nلفة مL

Page 218
(64)
சார் - ஒருமாம்.
இணுவில்)
முதலியா இனி - சு லியா - ஒருவன் பெயர். சுளியன். (தெல்லிப்பழை, மாவிட்டபுரம்)
சாக் கா இரி சாத்தா - ஒருவன்பெயர்.
]ug لأية لأهم
கப்புக்கீரி (கடடுவன்) கப்பு-கோக்கிலவு. சப்பக்ரிேத்தோட்டம் (மாவிட்டபுரம்) 5 கப்புவா-பூசாரி வியாக ரிெ - பியர் - ஒருமரம்.
(அளவெட்டி)
பன, பனெ, பான.
துறட்டிப்பலை - சிம் தொறட்டுவ-பனெ. தொறட்டுவ-வாசல்" (அராவி)
துரோட்டிபனை - பண-) என்பன, குடப்பன, ஒவிற்றிப்பன, நெ (துன்னலை) பனெ- த்தியப்பன. பலட்டுப்பன, குளுப்பனெ, பாண- தொறப்பனெ. பிறிப்பனே, வலப்ப னெ, இத்தமல்பான, வல்லாப்பான முதலியசிக்களப்பெயர்களிலே இடத்தையுணாத்தி விற்பனவாகும் இவை வினிற்றினைத் தமிழ்ப் ‘பண்ணை"யின் சிதைவெணக்கொள்வர் பவுல் பீரிஸ் அவர்கள். இவை "பண" (இருக்கை, இருப்பிடம, இல்லம்) என்னுஞ் சி க்களச்சொல்லின் திரிபாயிருக்கினு மிருக்கும்.
upa Sa9uar - சின், மயில-பண. மயில-அச்தி, (மானிப்பாய்) சக்திபனை - சிக். சொந்த-பனெ-? சொந்த - நல்ல.
(மானிப்பாய்) சந்தி-சந்திரமதி என்னும் பெயரின் சிதைவுமாம். தவிட்டப்பனை - சிம். த விட்ட-பனெ. தவிட்ட - ஒரு மரம். (பணடத்தரிப்பு) கொட்டப்பனை - கொட்டம்-ஒருபூண்டு. கோட்டம்(தமிழ்)-குட்டம். (தனக்காாகுறிச்சி) கருகம்பானை - சிக். கா-கம்-பான கா-ஒரு முட்செடி. (தெல்விப்பழை) கம் - கிம என்பதன் விகாரம்போலும். கலப்பனு(க்தோட்டம்) - இப்பெயரிற் காணப்படும் க்ளப்பணு என் (துன்னுலை) பது கலப்பென என்பதன் சிதைவுபோலும்,
- கல - கல், ஒருவகைப்புல்.
அருளுபனை - சின், அாளு-பனெ. அாளூ--கடுக்காய்.
(வயாவிளான்)
தம்பானை - சிங், தன்-பான தன்-நாவல். (மயிலிட்டி, அச்சுவேலி)
குட்டிப்பனை - குட்டிய-சிறுமை, துண்டு.
(மாவிட்டபுரம், چ،لp[

(65)
வைக் கறப்பனைக்கலட்டி - இதன்கண்ணிருக்கும் ‘வைக்கறப்பனை"
(புலோவி) என்பது வியாக்கிாப்-பனெ என்னும் பெ
யரின் சிதைவுபோலும். வியாக்கின - ஒரு சாதி ஆமணக்கு வியாக்கிரி - கண்டங்கத்தரி,
கம்பன்ை - சின். கம்-பன? கம்-சம என்பதன் விகாாம், (தெல்லிப்பழை)
கப்பனை - சிங். கா-பண? கா-காகம், தண்ணீர். கம்பன (கட்டுவன்) என்பதன் விகாரமெனினும் இழுக்காது. (வீமன்காமம்)
வெதிரப்பா?ன . வேத்திா-பிரம்பு.
(J.60)p) உச்சாப்பனை - உஸ்ஸா - பருந்து, வல்லூறு, உச்ச - உயர்ந்த, (கந்தரோடை)
அம்பனை - சிக். அம்-பனெ, அம் - அம் (நீர்) என்பதன்
(தெல்லிப்பழை) விகாரம்.
வக்க.
கணவக்கை க கண-ஊமத்தை வக்கை என்பது தொறவக்க, (அராவி) தெனலக்க, மொதவக்க, சீத்தாவ்க்க Gዖቃ”
லிய சிங்களத் தானப்பெயர்களிற் காணப்படும் வசீக என்னுஞ்சொல்லின்திரிபாம். அது வளைந்தவிடமெனப் பொருள் படும்போலும்,
கம்பிரசவக்கை - கம்புரா - கம்மாளன், கன்னன், (அாாலி) m
கெ, கெய.
துறட்டிக்கை - தொறட்டுவ-வாசல். கை ஒத்பிலிம-கெய, (மாதகல்) சிட்டிபிளி-கெய, வட்டதா-கெய முதலிய தா னப்பெயர்களிற் காணப்படுவதும, இருப்பிடமெ னப் பொருள்படுவதுமான "கெய’ எனுஞ் சொல்லே “கை” எனச் சிதை ச்தது போலும்.
தலக்கtoக்கை வ சிக். தலங்கம-கெய. தலங்கம் - இப்பெய (வட்டு-கிழ.) ள்ள கிராமமொன்று மேல்மாகாணத்திலேயுன்
.ெ தல- (பனை) என்பதும் கம - கிராமம் எ ன்பதுஞ் சேர்ந்து தலங்கம வாயினதுபோலும்.
அப்பிளாக்கை - அப்பெல-ஒருமரம். (மாகையப்பிட்டி) V− அலுக்கை - அலுத் புதிய. இப்பெயர் ‘புதுக்குடியிருப்பு"
(அளவெட்டி) என்னும் பொருள்தரும்,
9

Page 219
கணுக்கை க் (அராலி) குமரிக்கை - (அாாவி) இஞ்சிலாக்கை - (சக்கானை)
மாணிக்கை -
(மானிப்பா ti)
வேரக்கை - (மானிப்பாய்)
முருகை MMO (தொல்புரம்) குமாக்கை - (தொல்புரம்) திருகை - (தொல்புரம்)
races - (பண்டத்தரிப்பு) சலுக்கை - (கான ~ாய்)
பண்டகை -
(தனக்காரக்குறிச்சி)
மாரக்கை -
(புலோ லி)
கோணக்கை ஸ் (உடுவில்) அந்திராக்கை - (தெல்விப்பளை) வத்தாக்கை - (கந்தரோடை) தச்சிறங்கை - (கரணவாய்) Հ
மானக்கை - (காரைதீவு) பனுக்கை - (அளவெட்டி)
கலகொங்5ை -
(தெல்லிப்பழை) ッ ぐ
(66)
கண் - ஊமத்தை. கண் - (Gana) கோர்ை.
குமாரி - ஒருபூண்டு, அடுக்குமல்லிசை, தாழை, துர்க்கை, இராசகுமாரத்தி.
ஹிச்சல - ஒரு பூண்டு. ஹிங்குலி - வட்டுக்
கத்தரி,
மாணயி - ஒருபூண்டு.
"வோ - கத்தரி, மஞ்சள். ழக - தெய்வம். முருவா - ஒருபூண்டு
கொழவ - காடு.
தரு - 10ரம. தொ - புத்தகுரு,
சவன சர்வஞ்ஞன், புத்தன்.
கல-கல், ஒருசாதிப்புல், دوقيمه لأهمس - 5لاع ع
பண்டர்-பிரதானிமகன்.
DET I T-65 LOJTudó.
கோண-எருது, கோண் - ஒருபூண்டு.
அந்தா - ஒருசாதி வேலமரம், அந்தம்,
அந்தோன் - உள் நகரி.
பத்தா - பதுவச்சாதியான்.
துவச்சாற-கெய? துவச்சாற- மூக்கில், சத்தற கெய சத்தற - புத்தன், விஷணு. மஹா-நய-கெய. மகா-நய - ஒருசாதிகாகம், (மகா - பெரு நய - நாசம்)
பன்னயா - பன்னயச்சாதி
பணு - பலாடிரமி.
யான்.
கல-நூ-கெய கல - கல். நூா - ஆலமரம்.

(67 )
வண்ணகை(ப்பற்று)-(1) வர்ண - கிறம், சாயம், குலம், அழகு,
சுதுமலை) ஒண்மை.
(2) வசன - காவல், மதில், மேற்கு, கொம்ப
ன்யானை, ஒருமரம், (3) பன்னே - ஒரு சிக்களச்சாதி: (4) பன்ன - இலை, வெற்றிலை, 'பன்ன-கே? என்பது பன்னசாலையெனப் பொருள் படும். (5) வண- புத்த ரது வேதம். ‘வண-கெ’ எ ன்பது புத்தகுருமார் வேதமோதும மதி வத்தைக் குறிக்கும். ஈக்குத் தந்த ஐந்து சொல்லில் எது “வண்ண’ எனச் சிதைந்த செனத் தணிதல் கூடாது. பற்று - தமிழ்ச்சொல் வணங்கே - (கண்டி,) வண கல - 1 மாத்தறை,) வணகொட ~ (இரச்தினபுரி) என்னுஞ் சிக்களக்கிரா மப்பெயர்களை ஒப்புநோக்கு 5.
ஆவரங்துலாசை(வயல்) - துல - பெரிய, ஆவரை, வயல், - சமிழ்ச்
(சரசாலை) சொற்கள்.
கலப்பு:வ.
சனக்கிளப்பு - தன் - நாவல். தண - புல், குழை,
(தென்மிராட்சி) கலப்புவ - கடலோடு சம்பந்தப்பட்ட வாவி, உ
வர்நீர் வாவி, கழி. இது "கலப்பு (கலச்சல்)
என்னுந் தமிழ்ச்சொல்வழியாக வந்த சிங்களச்சொற்புோலும். தமிழ் வலி ப்பு (வலித்தல், வலிநே:ய்) என்பது சிங்களத்திலே "வலிப்புவ’ எனவ ழ ஈகுதலைக் காண்க. களப்பு’ என்னுங் தமிழ்ச்சொல் முற்காலத்திலே 'சிலப்பு" என வழங்கியிருத்தல் வேண்டும்.
*கலப்புவ’ என்னும் சிங்களச் சொல்லின் திரிபே 'மட்டக்கிளப்பு? (மட்ட-சேறு) என்னும் இடப்பெயரிற் காணப்படுவதுமாம். இருபெய ரும களப்பு’ என முடிவசிே முறைமையாகும்.
*தன்-கலப்புவ" என்னுஞ் சிங்களப் பெயர்ச்குப் பண்டைத் தமிழ் மக்க ள், தமமொழிமுறைபற்றி, அம் சாரியை பெய்து, தனங்கலப்பு என்னு ம் ந ம ரூபத்தைப் பிறப்பித்து, பின்னர் அதனைத் தனங்களப்பு அல்லது தனங்கிளப்பு எனத் திரித்து வழங்குவாராயினர் பேசலும்.
65), ØST.
சரவணை - இப்பெயர் சா -(வாலாட்டிக்குருவி) வன - (காடு) என்னும் இரு சிகிகளச் சொல்லின் சேர்த்தியால் ஆயினதுபோலும், ரசர சம்பந்தத்தினலே னக ாம் ணகரமாயினது. உத்தராயண, பாராயண, நாராயண, சாவன முதலிய சம்ஸ்கிருத பதங்களைப் பகுத்துப்பார்க்க.

Page 220
(68)
பின்வரும் இடப்பெயர்களிலே ‘வன” என்பது 'வனை" எனத்திரிக்கும், 'வன்" எனக் குறுகியும் விற்றலைக்காண்க.
இலுவனை - இல் காடு. இல்ல - ஒருமரம், கேகாலையிலு (வட்டு) ள்ள இல்வன என்னுக்கிராமப்பெயரைநோக்குக. கிளுவனை - கில - எலுமிச்சை,
(அளவெட்டி, மூளாய்)
விராவனை - விள - ஒருபூண்டு.
[Lഞ്ചg, வீமன்காமம)
மாதவனை - மாதம் - நாவல்.
(மாவிட்டபுரம்)
கட்டுவன் - சிக். கட்டுவன் கட்டு - g്, கடு, வண- காடு,
இப்பெயரை எம்மூரில் வசித்த முதியோர் சிலர் *கட்டுகன்’ என வழக்கி வந்தனர். அவ்வழக்கு மு றைமையானதெனின், கன் என்பதைக் கம என் னுஞ் சிக்களச்சொல்லின் சிதைவும், மல்லாகம், சுன்னுகம், பன்னுகம் போன்ற இடப்பெயர்சளிலே இருப்பதுமான 'கம்" என்பதன் போலியெ ன வலிந்துகோடல் வேண்டும். சிங்களத்திலே "கன்" என்பது ‘கம" எ ன்பதன் பன்மையாகும்.
*கட்டுகன்" என்பதிலுள்ள இரண்டாக் கசசத்தை, மூலப்பெயரிலுள் ளதெனக் கொள்ளாது, முதற் ககரத்தின் வேஷம்பூண்டுகிற்கும் வகரமெ னக்கோடலே உசிதமாம். 'திலகம்" என்பது 'கிலதம்" எனவும் தமிழில் வழக்குதலைக் காண்க.
புன்னுலைக்கட்டுவன் - புன்னலை என்பதன் பொருள் ‘ஆல" என்னும் தலைப்பெயரின்கீழ்ச் சொல்லப்பட்டுளது. ஆன் (ܘ-a0ܢܘ) குக் குறித்த புன்னுலை" என்பதைப் பொன் னுலயம்’ என்பதின் சிதைவெனப் புகலும் பேரறிவாளர், இப் புன்னுலக் கும் அவ்வண்ணம் சுவர்ணர்த்தஞ செய்தல் ஆவசியகமாகும்.
குசவ கட்டுவன் - குசவன் - தமிழ்ச்சொல்.
(வலி-வ) மாத்திரக்கட்டுவன் - சிங். மாத்துரும-கட்டுவன். மாத்துரும-அரச (வரத்துப்பளை மசம். (மா-பெரிய, துரும-மரம்.) குராச்கட்டுவன் - சூாt - ஒருவன் பெயர். (சங்கான) கல்லாக்கட்டுவன் - கல்ல - கல.ெ கலா - முரடன. (சுன்னகம்)
ஆன. அக்குளானை சிங். அங்குலான இந்நாமமுள்ள கிராமமொன் (நவாலி) 49 மேல்மாகாணத்துளது. இதன் ஈற்றிலுள்ள
*ஆன” என்பது "வன" என்னும் சிங்களச்சொ ல்லின் சிதைவெனக் கொள்ளப்படும். இச்சிதைவு ‘வ்ன" என்பது வரு

(69)
மொழியாகி, உயிரீற்று விலைமொழியொடு புணரும்போதே. பெரும்பாலு ம் விகழ்வதாகும். அங்குலு என்பது ஒரு மரப்பெயராம்.
மருதானை (சில் மருதான) என்னுந் தர்னப்ப்ெயரின் பூர்வார்த்தம் மரு த வனமாம். *றம்புக்கான" என்பது "கருப்பங்காடு’ எனப்பொருள்படும்.
"ஆனா" என்பது எம்மூர்ப் பெயர்கள் சிலவற்றில் "ஆன்" எனவும் அன்? எனவும் சிதைந்து விற்றலுமுண்டு.
குசலான - 'குசலான-கம" எனப் பெயரிய கிராமமொன்று (வட்டுக்கோட்டை அநுராதபுரத்திலேயுளது. குகல - புண்ணியம்
'புண்ணியச்தி
ւ 507 uL!F o
கிரானை - *கிராண" எனப் பெயரிய கிராமமொன்று குருநா (சகிகானை) க்கலிலேயுளது. கிரா-கிளி. இரானை - , ஹிரான எனப் பெயரிய கிராமமொன்று களுத்
(வட்டுக்கோட்டை) துறையிலே யுண்டு. ஹிரு-எருக்கு.
முள்ளான - சிங், முல்லான முல்ல-மூலை, முளு என்ப |விளான்,அல்வாய்) தற்கும 'மூலை’ என்னும் பொருளுண்டு.
முலானெ-கொட, ழலான-யாய முதலிய சின் கனக் கிராமப்பெயர்களை ஒப்பு நோக்குகி,
இம்புலான - இம்புல்-இலவு. இப்பெயருள்ள இரு கிராமம் (அல்வாய்) கள் குருநாக்கலிலும் கேகாலையிலுமிருக்கின்றன. அப்பிளானை - சிக், அப்பலான, அப்பல-ஒருபூண்டு.
கோப்பாய், புலோலி)
அந்திரானை, அந்திரான் - சிங். அந்தரான அந்தா - வேலமரம், (கட்டுவன், வட்டு. சண்டி, சங்கா, பன்னுலை.)
தம்பானை- இப்பெயர் தன் பாண என்பதன் சிதைவன்றேல், (கரணவாய் தம்ப-வன என்பதன் சிதைவாகக் கொள்ளப்ப (மயிலிட்டி டும். தன் - காவல்
(அச்சுவேலி, பலாவி) தம்ப - நீர்நாவல்.
வத்தானை- வத்து - தென்னை, பனை முதலிய பழமரக்களுள்
(தெல்லிப்பழை ள தோட்டம். வித்திரானை - நித்திரா-வட்டுக்கத்தரி,
(முலவை)
விதரான - சில் வதரான? விதாாான? வத0-இலங்தை (தெல்லிப்பழை) விதாரா - இலங்தையில் ஒரினம். கரியிலங்தை? குளான - சிங். சுலான. சுலு - சின்ன.
(சக்கா?ன, சில்லாலை)
கத்தலான - சிங். கத்தறன. கத்தற - வழக்கிவராத வழி, (இணுவில்) பாழ்வழி, கத்தறு - ஒளிழிந்தசாதி.

Page 221
(tO).
igrat 2er. - நீாா-ஒருவகை அத்தி, நீர-நீர்.
(சுன்ஒகம்)
புத்தானை - புத்த - புத்தன்.
(தும்டளை)
ஒதிரானை - சிக், ஒதாான ஒதாவாடிய, ஒதா-கிரிவன. (தும்பளை) போல, ஒதர-தாம்பாவில முதலிய சிங்களக்
கிராமப்பெயர்களிலேயுள்ள ஒதா என்னும் பதத் தை ஒப்பு நோக்குக. அதன் பொருள் குளம்போலும்.
கிளானை, கிளான் - சிக். கிலான கில - எலுமிச்சை, பாழ்கிலம். (சங்கா. கரணவா. தெல், மாவி. துன்ன.) கிலா - ஒருமுட்செடி, களா.
கிளுவான (அராவி) - சிங். கிஷலான? கீவுலு - விளாமரம், கீவு கிளுவான் (சக்காவை) லான என்பது கீவுளான எனத் திரிந்து,
பின்னர்க் "கிளுவான்? ஆதல் கூடும். எ த்துவிலை மாறுதலைத் தசை என்பது சதை எனவும், விசிறி என்பது சிவிறி எனவும், மீவன்-கொமு’ என்னுந் தானப்பெயர் வீமன்கசாமம் எனவும வழக்குதலிற் கண்டுகொள்க,
இரவிகிளானை - ாவி-குரியன், வெய்யில். ாேவ-அஷரி, ரீலி.
(பொலிகண்டி)
உக்கான - உக, உக்கு-கரும்பு
(சுளிபுரம்)
கடத்தலானை - சிக். கடத்தலான, கட-துண்டு, த்ல-சலம். (மானிப்பாய்)
சுரப்பிரான - சிம். கல-பாான? கல-களம், குயில், பாகம். (மானிப்பாய்) பா-ஒருமரம்.
தமானை - தம-இருள்.
(சக்கானை)
சக்கான - இங்காமம் சங்ங்ணு(ச்சேரி) என்னுள் சேரநா (வலி-மே) ட்டுக்குரிய பெயரின் சிதைவன்றெனின், சங்
காண என்னுஞ் சிங்களப்பெயரின் சிதைவென் து எண்ணத்தகும். சங்கான என்பதற்குச் சங்கம் (பெளத்த குருமார்கு ழாம்) இருந்தவனம் எனப் பொருள்படும்,
களனை - இது களான (சிக் களான) அல்லது கலானை
Fäisaraar) (சிங். கலான) என்பதன் திரிபுபோலும்.
களு-இருண்ட, கட்கினிய, விஷ்ணு, கல-சல்,
கலடு, சலாபுத்திலுள்ள சிப்பி-கலான என்னும்பெயரை ஒப்பு நோக்குக.
கொல்லனை - கொல்ல-கொல்லை. கோல்லு-கெள்ளு. (சுளிபுரம்) தனனை - தன - தென்னை:
(மானிப்பாய்)

(71)
குலன்ை .ே குல - குடியேறியவிடம், சற்பார். (அராலி)
பெரியன்ை சிக் பெrவியாண்? பொவி - புரு. (அராவி)
சவானை (அளவெட்டி) - சவர்-வேடன், குறவன், சாதிப்பிரட் சவரன் (தெல்லிப்பழை) டன், ஒருமாம், சவரர் என்பவர் விஸ்வா மித்திரர் சபித்துத் தள்ளிய புதல்வரது சர்ததியாரென்வும், சிைட்டரது பசுவின் சரீரத்தினின்றம் விஸ்வாமிச் திரரைப் பொருதும் பொருட்டுத் தோன்றிய மக்களது வம்சத்சாரெனவு ம் ஆரிய நூலோசறைச்துளர்.
*சவிார்? எனப் பெயரிய சாதியார் சென்னிந்தியாவிலே சஞ்சம், விசாக பட்டணம் முதலிய விடங்களிற் காணப்படுவர். இலங்கையிலே இரத்தி னபுரிஷத் தலைநகராய்க் கொண்டிருக்கும் ‘சவா-கழவ" எனப்பெயரிய மாகாணத்தின் பூர்வ குடிகள் சவாரென்பது சான்முேர் சிலர் சித்தார்த
“መጣ J5•
சவா எனப்தன் திரிபாகிய ஹவா என்னுஞ் சொல்லையுள்ளிட்ட சின் சனத்தானப்பெயர்சன் சில வருமாறு:-
ஹவரதுகொட (காலி) ஹவரதுவவியனகம (காலி) ஹவர"எல (குருகா ச்சல்) ஹவரகஹஅல (மாத்தளை)
இப்பெயரிலே ஹவர் ஒரு மரத்தைக்குறித்தது ஹவரகஹமட (குருகாக்கல்) 9. y ஹவாகட (கொழும்பு, காவி) ஹவான (அநுராதபுரம்) ஹவாதாலை (அம்பான்தோட்டை) ஹவரவ (குருசாக்கல் ஹவரவத்த (அநுராதபுரம்) ஹவரொகம குருகாக்கல்)
செல்லியான் - நெல்லி - தெல் விமரம், (தொல்புரம், சர்கானை)
avu76är - வசா-வசம்பு, வஸ்ஸா-குட்டி, சிறுமை. வஸ்ன Fès 2-Br குடியிருப்பு. பஜ்ஜ-செவ்வசத்தை, இழிஞன். உதருரன் - உதற-ஒருமாம், ஒருவன்பெயர்.
(அராலி)

Page 222
(72)
கலம்புளியான் சிக். கல்-அம்லியான? இப்பேயர் கலம்பிலி (சுதுமலை) யான எணத திரிந்து பின்னர்க் "கலம்புளியான்" எனச் சிதைதல்கூடும், மகரத்துக்கும் லகரத் தக்குமிடையே பகரக்தோன்றியது. வடமொழி ஆம்ல சமிழிலே ஆம்
பில மாயினதைக் காண்க.
“கல்-அம்லி’ எனபது ‘கல்-சியம்பலாப் என்ற சொல்லப்படும் மர த்தைக் குறித்த தபோலும். சியம்பலா என்னும் பதம் சனி சிற்பின், *புளி என்னும் பொருள் தருமாதலின், கல் சியம்பலான என்னும் பெ வர் எம்மவராற் கலம்புளியான் என மொழிபெயர்க்கப்பட் டிருத்தலும் கூடும்,
புதமுனை (அள்வெட்டி) ೧೫ பூதோறன?
புதமுன் (மூளாய்) பூ-தோற - கிலபாகல்.
"போஹத் நறன என்பது புதற?ன,புதறன் எனச் சிதைந்திருப்பி
லுமிருக்கும. பொததற-ழல்ல எனப் பெயரிய கிராமமொன்று களு ததுறையிலேயுண்டு.
குணவியான்’- சிக் குணுமியான? குணு-ஒருபூண்டு. (தொல்புரம்) மிய-பூமி, சிலம். குடமியன் - குட-சின்ன, மியடலிலம்.
(தென்மிராட்சி)
காஞட்டான் - GRö. 5 (T-5 Ivo Tar? Is T-utó, Astsub. (மன்னர்) நாட்ட - ஆதேல். பாம்பாட்டிகளிருந்தவிடம்
போலும், பாம்பாட்டியை “நயி-நட்டவன்னு’ என்பது சற்காலச் சிக்கள் வழக்கு.
நய - பாம்பு. அரவமாட்டுவது. பாழல (பாம்பு) எனப் பெயரிய பிரிவைச்சேர்ச்ச குறமக்கள் தொழிலாகலான், நாஞட்டானிலே தொ ன்னட் குடியிருந்தோர் குறவரெனக்கோடலுடிமையும். குறம் பசதகண் டத்துப் பழக்குடிகளுளொன்று.
வடநூலோர் வருணகிரமத்தின் பிரகாரம், குறவர் சிஷாதருள் > வைத் தெண்ணப்படுவர். தமிழ் நூற்படி, இவர் குறிஞ்சிவில மக்கள், வள்ளி சாயகி வம்சத்தோர். அத்தேவி கொழுநனைத் தக்தெய்வமென வழிப்பட் டொழுகுவோர்.
இலங்கையிலுள்ள வொரு புராதன தலமென்று மதிக்கப்படுன் கதிர்கா duo முருகவேளுக்குரிமை பூண்டதாகலான், குறமக்களும் இத்துவீபத் துக்குத் தொல்லைத் தொடர்புடையோரெனத் துணிதல் தோஷமாகாது. குறவர் தாக் குடிகொள்ளுக் தானத்துக்குத் ததிதக் குலப்பெயரையும் கோ லத்தையும் மாற்றிப் பிள்ளைகள்' எனவும், அகமபடி வெள்ளாளரெனவு ம் கடித்தொழுகுக் திறனுடைய சாம். எத்தேயத்துக்குச் சென்முலும் அ த்தேயப் பாடையை எளிதிற் கற்றுக்கொள்ளுங் தீரருமாவர். (தேர்ஷ்டன எழுதிய ‘தென்னிச்திய சாதிகள் கோத்திாக்கள்? என்னும் பனுவலப் uarés.)

(73)
சர்ள்ம்பன் சிக், ஹாளம்ப - சாள்ம்பை,
(மன்னுர்)
முருக்கன் ஸ் சிக், முருங்க் - முருங்கிை.
(மன்ஒர்) * ጴ:* , ጳ அடம்பன் : தமிழ் அடம்பு - ஒருகொடி. இத்தமிழ்ச் சொல் (மன்னர்) சிலச் சிங்களர் அடம்ப எனத்திரித்து அடம்பர்
ன் என்னும் பெயரை ஆக்கி வழங்கினர்போ லும், அநுராதபுரத்திலும் திருககோணமலையிலும் இப்பெயருடைய கிரா மக்களுள
அம்பன் . அம்பர்ன எனப் பெயரிய மூன்று கிராமக்கள் (வடம-கி) கொளும்பு, காலி, மாத்தளை என்னுஞ் சிக்களப்
பிரிவுகளிலேயுண்டு அம்பனன்பது மாமர்த்தை வத்திராயன் = சிங். வத்தறயர்யன? வத்துறுபாயன? வத்தற(SAL-. Goyo) கொழுத்தபூமி, குருநாக்கலிலுள்ள வத்தற
.காட என்னுந் தர்னப்பெயரை நோக்குக به வத்துறு-தண்ணீர். வத்துறவ-நீர்வளம் பொருந்திய elev h. uiru-si வயல்வெளி,
முள்ளியான் - முள்ளிய - முள்ளி. முள்ளியவளை என்னும் பெ (பச்சிலப்பளி) யரைப்பார்ச் 6, “முள்ளிய' என்பது முள்ளி எ
ன்னும் தமிழ்ச்சொல்லின் திரிபுபோலும்.
மாவிலியன் - மாவலி - மணற்றர்ை, மக்கித் தரை.
(சண்டிருப்பாய்)
பவுரன் பவர்டு - பாகல் பெளர் - கேர்ட்டை அரண்
(நவாலி) Lugap a ii (bahura)—ĝiĝupas Gör.
ug)AD" Pö5 (balhuru)—-ge5gSj.
துன்ன்லியன் - சிக். துன்-எலியான? துன்-ஒருமரம், எர்லிய
(சுதுமலை) வெளி.
கொப்பிலியன் காடு - சின், கெர்ப்ப-எலியர்ன்ரி க்ோப்ப - ஒருமரம்:
(சுதுமலை)
தயித்தன் சிங், தைத்தியான? தைத்திய - பேய்,
(அராவி)
உயித்தன் (அராவி)
தற8ணன் - த்திண் - ஒருசெடி.
(அராலி)
குமுக்கன் - இப்பெயர் குழக்கான அல்லது கும்புக்க்ான
(அராவி, மாதகல்) என்னுஞ் சிங்களப்பெயரின் சிதைவுபோலும்.
குழத் - கமுகு, கும்புக் - ஒருமரம் சவயாக்குமுக்கன் - கவயர் - நடுவிலிருப்பது, உள்ளிருப்பது. (அராலி க்வ (gaba)-நடு. பர்-விகுதி. நம்மவர் "நடு வான்’ ‘உள்ளர்ன் என உயிரில்லாப் பொருள் கனேச்சுட்டி உரையாடுதலை ஒப்புநோக்குக:
().

Page 223
(74)
பண்டவன் . Ješ6aR - வெண்னிறமுடையது. பண்டு-றெ (அராலி) ண்மையான. பண்டயா - ஒருவன்பெயர்.
வீமன் - இஃது மீவன் (இருப்பைவனம்) என்பதன் கிலே (சக்கான) மாற்ற, அன்றேல், விமன் (வீடு, மனை, அரண்
மனை) என்பதன் விகாரமாயிருத்தல்கூடும். உப்பிக்கையான் சின் உப-கெய-வண? உப-கீழ், சிறு, சமீபம்,
(தொல்புரம்) மிகுதி முதலிய பொருள்களை யுணர்த்துமோ ரு
பசர்க்கம். கெய - மனை, இருப்பிடம்.
நீத்துவன் - நிவித்திவண? நிவித்தி-ஒருசெடி:
(தொல்புரம்)
வதிரன் - வதிா-ஒருமரம். வதா - இலந்தை
(புலோலி)
காளுவன் - காலவ - ஒருமரம்.
(சுளிபுரம்)
இயக்கன(தோட்டம்) - இயக்கனு=யக்-கஹவண. யக்-கஹ-ஒரு
(சுளிபுரம்) மரம்.
வவுலன் - இது, ‘வவுலானி’ என்பதன் சிதைவென்று சொ
(மாநகல்) ல்லத்தகும். இப்பெயருள்ள கிராமமொன்று கண்
டியிலேயுண்டு. வவுல - மேட்டுவிலம்,
வவில - பழம்பாசி.
கொக்கன் - கொக்க - கோநாய், கொக்கா - கொக்கு
(மாவிட்டபுரம்)
சோடக்கன் - இப்பெயர் தோடக்கன் என்பதன் திரிபுபோலும், (தெல்லிப்பழை) தொட-கஹ - தோடமாம். திரைத்தல்" என்பது சிரைத்தல்" எனவும், 'தெள்ளு" என்பது செ ள்ளு" எனவும், தீண்டு' என்பது சீண்டு" எனவும் வழக்குதல் ஈண்டுக் கவனிக்கத்தகும்.
த்ெய்விரன் - டெவா - இலங்தை
(தெல்லிப்பழை)
பைங்குறன்- பங்கேறுஹ-தாமரை.
(சுளிபுரம்)
நுகான் - நுக - ஆலமாம்.
(தனக்காரக்குறிச்சி) ஊரிவெல்லன் - வல்ல, வெல்ல - மணற்றரை. வேல் - வயல், {கரணவாய்) ஊரி- தமிழ்ச்சொல்.
மிசுக்கான் - மிஹிங்கு - இருப்பை. மசங்கஹ - இலங்தை (கரணவாய்)
மூக்கன் - ழர்க்க-உளுந்து,
a ரணவாய்)

(75 ).
வஸ்ட்டன் - LuaMoi”G-5F5ubrió. LUGXOČOSG65 Tu- uDTasas Gop) (புன்னுலைக்கட்டுவன்) பலட்டு-பண (அம்பான்தோட்டை) என்னுஞ்
சிக்களக்கிராமப்பெயர்களை நோக்குக.
மாப்பியன் - சிக். ம்ஹா-பியான பிய-ஒருமரம், (கொச்குவில்)
குப்பிளான் - சிங். கொப்பல - ஒருமரம். தமிழ் குப்பிளா [૨ 60-ચિ] (குப்புழாய்) - ஒருபூண்டு.
குடுவன் - குடு-சின்ன.
(கட்டுவன்)
வேலனை - இது ‘வெல்லான 'வேல்லான" அல்லது "வே
லாண" என்னுஞ் சிக்களப்பெயரின் சிதைவென எண்ணத்தகும். வெல்லான" எனப் பெயரிய கிராமமொன்று மாத்தறை பிலேயுளது. ‘வெல்ல" அல்லது "வல்ல" என்பதுக்கு, மணற்றரை, ம னற்கரை, கடற்கரை என்பன பொருளாகும். 'வேல்ல" என்பது அணை வரம்பை. வேலர்" என்பதற்குப் பொருள் வேளைப்பூண்டு, ஒருவகைத் துளசி.
வேலணை என்பதனிற்றிலிருக்கு மக்கரம், சரவணையின் சமீபத்துவத் தானிகழ்ந்த னகர வைகாரத் திரிபெனத் துணியத்தகும். ‘நன்மை" என் பதைத் தொடர்ந்துவந்த தீமை" என்பது ‘தின்மை" எனவும், தோய்ப் பன்" என்பதைச்சார்ந்துவந்த வார்ப்பன்’ என்பது “வாய்ப்பன்" எனவும், "மூப்பு" என்பதன் முன்னின்ற ‘வாக்கு" (திருவாக்கு) என்பது ‘வாப்பு? எனவும், ஈவு என்பதோடு இணைந்துவந்த சோர்வு" (சொரிதல், பொ ழிதல்) என்பது சோவு" எனவும் உருமாறி, உடன்வந்த பதங்கட்கு ஒப்பா யினதை உற்றுநோக்குக, அன்றியும், "நுனி" என்பது நுணி" எனவும், ரன்பகல்’ என்பது ‘நண்பகல் எனவும், அனே’ (தாயே) என்பது'எண? எனவும் விகாரப்பட்டதைக்காண்க.
சிக்கையாரியச் சக்கரவர்த்தி ஊர்ப்புறக் காவலின்பொருட்டு, வேலணை யின்கண்ணே வேலன் எனப் பெயரிய தலைவனுக்குக்கீழ் ஒரு தானையை வைத்தான் என வற்புறுத்தும் புதுச்சரித்திர ஆசிரியர், “வேலன்தானே யிருந்தவிடம் வேலனையெணமருவி வழங்குகின்றதாகப் போதிக்கின்ற னர். அவ்வாசிரியரீந்த இலக்கண இலகுபோதத்தின்படி, சாவன்தானையி நீதவிடம் சாவணயெனமருவி வழங்குகின்றதாகச் சாற்றலுஞ்சாலுமே! சரவன் - சரவணபவன் என்பதன் சிதைவு.) சரித்திாாசிரியர் கூற்றின்ப டியும், வேலணை என்பதன் கடையக்கரத்தினுதிரூபம் ?னர்’காரமென்பது சவனிக்கத்தக்கதேயாம்.
வேலணை என்பது தமிழ்மக்கள் தந்த பெயரேயெனின், குளத்தைக் குறித்துவந்ததாகும். அதற்கு “வேல் நிற்கும் அணையையுடைய வாவி* என அர்த்தமாகும். வ்ேலணைக் குளத்தின்கண்ணே வேல்கின்றதோ, விற். நின்றதோவென விசாரணைசெய்தல் விரும்பற்பாலது. (மட்டக்களபயிலே வேலானை அல்லது வேலணைக்குளமெனப்பெயரியவொருவாவி இருப்பதா
ஒருமொழியில் வந்து வழங்குகின்ற அன்னியபதமொன்றின் ஒருபாகத் ரை, அம்மொழிச் சொந்தச்சொல் யாதும் உருவத்திலொத்துப் பதார்த்தத்

Page 224
(16)
துக்குஞ் சற்றுப் பொருத்தமுடையதுபோலிருப்பின், அச்சொற்கு இசை வாச அன்னியபதத்தின் மதுபாகம் மேற்படி மொழியின் பிறிதொருசொ ன்மயமாய் மாற்றப்பட்டு வழக்குதல் ஒரற்புதமன்றே இஃது எம்மொழி பினிடத்தும் எளிதிணிகழும ஒரு திருட்டுத் திரிபென்பது பாஷாதத்துவ நூல் படித்தோர்க்குச் செவ்வனே புலப்படும்,
முதலணை இஃது முதலான என்னுஞ் சிங்களப்பெயரின் சி (யாதகல்) கைவென்று சொல்லத்தகும். முதலான எனப் பெயரியுவொரு கிராமம் அம்பாந்தோட்டையிலே இருக்கின்றது, முதல - ஒருமாம்.
மாய்னை - இஃது “மஹ-யாயான" அல்லது மாயான என்ப (தொல்புரம்) சன் சிதைவச யிருத்தல்வேண்டும். மஹ-யtய
பெருவெளி, .ழாய - மாயாவி, நோக்கன்,
6) GRØST,
கட்டுப்பலான - இப்பெயரிலுள்ள பலானை" என்பது சிங்களப் (மாவிட்டபுரம்) "பலான என்னும் பதத்தின் திரிபென்பது
திண்ணம். அப்பதத்தையள்ளிட்ட சில சிக் களத் தானப்பெயர்கள் வருமாறு;-ண்
மா - பலான (மாத்துறை)
மியன - பலான (இரத்தினபுரி)
வர - பலரின் கொளும்பு)
"பலான" என்பதன் உண்மையான பொருள் யாதெனச் சொல்விச் கொள்ளுதல் சிக்களப் பண்டிதருக்கும் கஷ்டமாயிருக்கின்றது. சிலர் ம் தினேப் பளு - வன” என்பதன் சிதைவென்பர். (பளு - பாலே. வன - வ னம், சோலை, காடு) அம்முறைப்படி பலுவன என்பதும் “பலான" எ ணப்படுதல் கூடும். பலு - பழம்.
பழனம் மருதவிலம், வயல்) என்னுந் தமிழ்ச்சொல்லை ஒப்புநோக்குக" அநேக சிக்க்ளச் சொற்கட்குத் தமிழுற்பத்தியுண்டென்பது இவண் உற் றுநோக்கத்தகும். கட்டு - முள்.
கிணற்றடிப்பலான-கிணற்றடி - தமிழ் அடைமொழி
(மயிலிட்டி)
சிறும்பலான - இது "சேறம்பலான" என்னுஞ் சிக்களப்பெயரி
(காக்கேயன்துறை) ன் சிதைவுபோலும். செறன் . ஒருமரம். “சே
றங் - கஹ - வத்த" (மாத்தளை) என்னும் புெ யரை நோக்குக.
விலான,
சில்லா ఓv) י விளான் )الأهله Glo.) 6, ബേ ബ്ലേ
இது 'வில - வண" என்பதன் சிதைவுபோலு

( 7ל )
ம், அசன்பொருள் “செதுப்புRலஞ் சார்ந்தகாடு அல்லது சோலை?. ஆ கும். சேற்றுகிலமெனவுக் கொள்ளத்தகும்,
கண்டிநாட்டிலுள்ள ‘விலான-பல்லசம’. கொளுர் பைச்சேர்ந்த தன்-வி லான" என்னும் கிராமப்பெயர்களிலேயிருக்கும் 'விலான" என்னும் பதி த்தைப் பார்க்க.
கட்டுவிளானை (வட்டு) - கட்டு - முள். கல்விளானை (தொல்) - கல் - கல்,
முட்டிவிளானை - (மயிலி.) - சிக் முஷ்டிக - விலான? முல்டி
டி க - ஒருமரம், பொற்கொல்லன்.
எரியன்விளானை எரியன் (சமிழ் ஒருவன் வசைப்பெயர். பொ ருமையுள்ளவன் என்னும் பொருட்டு, 'எரிய ன்’ என்பது சிங்களச்சொல்லேயெனின் "ஈரியான’ என்பதன் சிதைவா க்க் கொள்ளப்படும் ஈரிய - கம, எரிய - கொட, ஈரியவ, என்னும் புெ யர்களிலேயுள்ள ஈரிய, என்னும் பதத்தைப் பார்க்க. ஈரிய -ஒருமரம்,
நெல்விளான் . (சங்கா) நெல் - ஒரு தமிழ்ச்சொல். வேர்விளான் . . இப்பெயர் வேவிலான, என்பதன் சிதைவுபோ லும், வேர் என்பதிலுள்ள ரகரம், கோர்வை (لاله p)
கோர்க்காலி என்னுஞ் சொற் கிளிற்போல, உரிமையின்றிவர் சவோ ரெ
த்தெனக் கொள்ளத்தகும். வேர், என்பதைத் தமிழ் சொல்லெனக்கொள்
ளின், பொருள் சிறவாது.
நெடியவிளானை - (சுன்னகம்) நெடிய (சமிழ்) - நீண்ட கம்பிளிவிளானை - சிக், கம்பிலியாவிலான, கம்பிலியா- சோம்
(மல்லாகம்) பன், ஒருவன் வசைப்பெயர். மண்டிவிளான் - மண்டி - மண்டி(வண்டல்), மண்ட-மண்டி, (நவாலி) ஆமணக்கு. சக்கானையிலுள்ள மண்டியக்கு
ளம்என்னுர் தானப்பெயரை நோக்குக. விசயமண்டனை (சுன்னமே) என்பதையும் ஒப்புகோக்குக. (விசய-ஒருவன் பெயர். மண்ட - ஆமணக்கு)
வசாவிளான் - வஸ்ஸா - கன்று, குட்டி (சிறுமையைக்கு
.றிப்பது) வஸ - குடியிருப்பு, வசா-வசம்பு " (.-اله .Wة له)
பொத்த.
வப்பத்தை இஃது வா - பொத்த என்னுஞ் சிக்களப்
பெயரின் சிதைவுபோலும் வா - ஒருமரம். பொத்த - சமநிலம். அப்பதத்தைக் குருநாக்கலச்சேர்ந்த கல்-பொத்த, கு ம்பல்-பொத்த, என்னுக் கிராமப்பெயர்களிற் காண்க. தமிழ்ப்பற்றை (பற் றிப்பிடித்திருக்குஞ்செடி) என்னுஞ்சொல் பத்தைஎனப் பரவை வழக்கிலு ண்மையால், சிங்களப் பொத்தையின் சிதைவாகிய பத்தை யென்பது சி லதானப்பெயர்களிலே பற்றை எனக் கற்ருேராலே திரிக்கப்பட்டுளது.

Page 225
(T8).
பொத்த என்பதிலுள்ள ஒகரம் அகரமாகத் திரிவுறுமோவென ஐயம்
கறண்சடகப்பத்தை - (காக்கேயன்துறை) சலப்பத்தை
மயிலிட்டி) முத்தம்பத்தை (வயாவினான்) சிமிகாாம்பதை - (தெல்வி)
தேக்கணும்பத்தை - (எளாலே)
ஷ்ெணம்பத்தை - (மாவிட்) சின்னம்பத்தை - வீ மன்காமம்) சுனிபுரம்) சிவப்பத்தை - Faiasa 26a7) தட்டலாம்பத்தை -
(தெப்லி)
ங்டின், வைக்கோல், என்பதிலுள்ள ஒகாரம் பரவை வழக்கிலே அகரமாயி னதைக்கண்டு அவ்வையத்தை அகற்றுக,
சிற். கறந்த-கஹ்-பொத்த கறந்த-கஹ-ஒ Quoruro ஜல - ர்ே. சல- ஒருமரம், பலகறை, dgptونةھله.
வீடு.
ழத்க - பயறு. முக்த-மூடன், பேயன்.
சிக். சியம்பலா-பொத்த? சியம்பலா-புளி, யமரம்.
சிங். தெஹி-கணய-பொத்த, தெஹி-எலு மிச்சை, கணய புத்தகுருமார் வசிக்குமிடம், பன்னசாலை, சிங். கிருஷ்ண பொத்த. கிருஷ்ண-குயில், களங்கனி, கிருஷணன். சிங், சின்னு - தமிழ் சின்னம் (ந்ேதிக்கொ டி) வரகு, ஜின-தமிழ். சினன் (புத்தன்) ஞா னி, முனி.
சிவ - சிவன். சிவா-கடு, நெல்வி, சரி, சிவா.
சின், தொட்டில்ல - பொத்த? தொட்டி
லபொத்த தொட்டில்ல - ஒருமாம். தொ ட்டில - ஒருபூண்டு.
தெல்லியம்பற்றை - தெல்லியின் - ஒருவன்பெயர். (தெல்வி)
பள்ளம்பற்றை - Rais. Luabaod தாழ்ந்த ,தமிழ், பளளம கிலம் (69 نة عمه)) அம்பலம்பற்றை - சிங். அம்பலம e
SLê தமிழ்அம்பலம் le. நீலிப்பற்றை - சின், தமிழ் - நீலி - அவுரி, நீலிப்பூண்டு. (கட்டு)
நீலனம்பற்றை - நீலானன் - ஒருவன்பெயர், கீலன். (வறுத்தலைவிளான்)
சிவிளம்பற்றை - O குளாம்பற்றை - சியம்பல்ா-புளியமரம். (விமன்காமம்)
ரொம்பத்தை - RTT - Gas?.
தனக்காரக்

பிராம்பத்தை
(19)
பிராக், பிராச்-கிழக்கு
(பண்டத் -கோ ப்பாய்)
சகரம பகாமாகவும், பகரம் ககரமாகவும் திரிவுறுதல் கூடுமாதலான் இப்பெயர் கிரா, வழியாக வக்ததோ, பிாாக் வழியாக வந்ததோவென்று
சொல்லுதல் எளிதன்று.
பிராயம்பத்தை என்பது பிராம்பத்தை என மருவுதலுக்கூடும், பிராய் (தமிழ்) - ஒருமரம்.
குத்தியம்பத்தை - (sa T60) குண்டாப்பத்தை -
(அராவி)
தலம்பத்தை - (கட்டுவன்) மாம்பறம்பத்தை - (தம்பாலை) விச்சாம்பற்றை - (சுளிபுரம்) கஞ்சாம்பற்றை -
sefugó) சேரிப்பற்றை . (தொல்புரம்) புளியம்பற்றை - Q தல்லிப்பழை) தினைப்பற்றை - (மாவிட்டபுரம்)
மாப்பற்றை -
தற்றியா - ஒருசிங்களன்பெயர்.
குண்ட - கொட, (களுத்துறை) குணட-சரி ல. (கண்டி) என்னுஞ் கிங்களப் பெயர்களை ஒப்பு நோக்குச, குண்ட - குழி. தல - பனை, குடைப்பனை, எள்ளு.
பற - ஒருமரம். மா(சின்) - Gulfuu. Lor (தமிழ்) - மாமரம்.
நிச்சய-குவியல், கூட்டம், குருமார்குழாம்,
கத்ஜ - ஆனிலை, இழிந்தோரிருக்கை, குடிசை,
கள்ளுக்கொட்டில். சிங், சோ - ஒருபூண்டு. ஹோ - மஞ்சள். தமிழ், சேரி - ஊர், செரு. புளி - (தமிழ்) புளியமரம், சியம்பலா என்னுர ஞ் சிக்களச்சொல்லின் மொழிபெயர்ப்பு.
சிங். தியணு-புத்தன், ஒருமரம். திண-புத்தன். தமிழ். தினை-ஒருவகைச்சாமி.
சிங், மஹா-பெரிய. (தமிழ்) மா - மாமரம்,
(தனக்காரக்குறிச்சி) சிங்களத்தில் அம்ப எனப்படும்.
விளாப்பத்தை - (கட்டுவன்) சிறுவிளம்பற்றை - (மாவிட்டபுரம்) அம்பத்தை - (திருசெல்வேலி) மருதம்பற்றை - (திருசெல்வேலி) பொற்பத்தை - |கொக்குவில்)
விளா- (தமிழ்) விளாமரம். சிங்களத்தில் ஜிவுல் எனப்படும்.
சிறு - (தமிழ்) சின்ன. விளம்-வினா என் னுந் தழ்ச்சொல்லின் விகாரம். அம்-கீர். அம்ப-மாமரம்.
மருது (தமிழ்) மருதமரம்,
சிங். பொல்-பொத்த, பொல்-தென்னை.

Page 226
su) )
வலபச்சை - IaM) - as 7 (). Ja T -- குழி.
(கொக்குவில்)
சத்தினியம்பச்தை - சிங், ஹ்த்தினிய-பெர்த்த, (கொக்குவில்) ஹஸ்தினி, ஹ்த்தினி-பெண்யானை, பிடி,
குருநாக்கலிலே ஹ்ரத்தினிய எனப்பெயரிய ஒ கிராமமிருப்பதும், சித்தினியம்பத்தையிருக்குள் கிராமத்திலேயே ஆன்வி ழந்தான் எனப்பெயரிய ஒரு சாணியிருப்பதும் ஈக்குக் கவனிக்கத்தகும்,
வியம்பத்தை ஸ் சில், நியன் பொத்த, நியன்-சந்தை, வழி. (கோண்டாவில்) இச்சொல் நிகம என்பதன் சிதைவாம், கிளஷ் அகரீாதி பார்க்க. சியங்கம-(காவி.'அநுராத புரம்) வியக்கொட (கன்டி) என்னுஞ் சிக்களக்கிராமப்பெயர்களை ஒ ப்புநோக்குக.
சங்குப்பத்தை - சிங். சங்கு - மரக்கொட்டு, அடிக்கட்டை, (கோண்டாவில்) சங்க - சாக்கியகுருமார்குழாம், சக்கு.
தமிழ். சங்கு-வெண்சங்கம், இசங்சஞ்செடி,
சலியர்பசகை - சிங், சல்ய-பொத்த-கிெ? சல்பு-ஒருமுட்சிெ
சண்டிருப்பாய்) டி, முட்பன்றி. கே-மனை, இருப்பிடம்.
பொத்தான.
இச்சொல் கிளவ் அகர்ாதியிலே காணப்படவில்லையாயினும், இட ச்தை புணர்த்து மொரு சொல்லென்பது ஹெர்றவ- பொத்தரின் ଗର୍ଦନ லும் வடமத்தியமாகாண சதைச் சேர்ச்த இடப்பெயரினலே இனிது விளி க்கும். பொத்த என்னுஞ் சொற்ருனும் இடப்பொருளிலே மேற்படியசு ராதியிற் குறிக்கப்படவில்லையே பொத்தான எனப்பெயரிய ஒரு கிராம ம் புத்தளத்திலேயுண்டு. பொத்தான என்பது பொத்த-வண என்னும் இருபதச் சேர்க்கையாலெய்திய வொரு சமாசம் போலும்.
சடையப்பெற்றனை- மாவிட்டபுரத்ததைச் சேர்ச்த சடையப்பெற் றன்ை என்னுர் தானப்பெயரின் கடை சிற்கும் பெற்றன என்பது பொ த்தான என்னுஞ் சிக்களச் சொல்லின் சிதைவென் றெண்ணத் தகும். பொத்தான என்பது பெத்தானை என விசாரப்பட்டுப் பின்னர்ப் பெற்ரு னை எனப் போலித்திருத்தம் பெற்றதாகும்
சடையப்பெற்முனை என்னும் இடப்பெயர்க்கு யாதுச் தக்கபொருள் உரைத் தற்குத் தமிழ்மொழி இடந்த வேமாட்டாது, ஆகலான் அதனைச் சிக்களப் பெயரின் சிதைவெணத் துணிதல் தாருகாதேயாம், ஜடயா என் னுஞ் சொற்குச் சிங்களத்திலே எளியன், இழிஞன், மூடன், துஷட ன் எனப் பொருள்படும், அஃது ஒருவன் இயற்பெயராயேனும் வசைப்பெ யாயேனும் இருத்தல் கூடும்,
பத்தன.
பத்தன என்பது பட்டணத்தை அல்லது பட்டினத்தைக் குறிக்கு மொரு சிங்களக் கிளவியம். பத்தன எனத்தொனிக்கும் பிறிதொரு பதம்

(81)
புற்புதர் என்னும் பொருளில் வழங்குவதாகும் அவ்வழக்கை மலைநாட்டுவ ழக்கென்ப, மற்றைநாட்டோர் தலாவ என்னும் மாற்றத்தை மேற்கொள் OM D
யாழ்ப்பாணத்திலிருந்த சிங்களர் கண்டி நாட்டவர்க்கே பெரிதுங்தொ டர்புடையவர்போலும்.
‘வண்டா? என்னும் பதத்தை உள்ளிட்டனவாய் வடமாகாணத்திலிருக் குக் தானப்பெயர்களெல்லாம் அக்கொள்கையை வற்புறுத்துவனவேயாம்.
சங்கடப்பத்தனை சங் ஈட - நெருக்கம், ஒடுக்கம், மரச்செறிவு. (வீமன்காமம்) இச்சிங்களச்சொல்லும், ‘சங்கடம்"என்னுக் له چ ழ்ச்சொல்லும், 'சங்கட" என்னும் வடசொல்வ ழியாய் வந்தனவேயாம். அதன் ஆதியர்த்தம் அடுத்துவைக்கப்பட்டது என்ப. கட என்பது ‘கிருத' என்பதன் பிராகிருதமாம். சம் என்பது ஒரு பசர்க்கம். (மக்டொனல் சம்ஸ்கிருத அகராதி பார்க்க) சங்கடப்பத்தனை e ன்னுந் தொடர்ச்குப் புற்செறிந்திருக்கும்புதர்" என்பதே பொருளாகும்.
சித்தாப்பத்தனை. சித்தா ஒரு சிங்களன்பெயர். (சமரபாகுதேவன்குறிச்சி. வல்லிப்ட்டி)
மதியான்பத்தனை- மதியான் - ஒரு தமிழன்பெயர். (ஏழாலை)
அறுப்பா.
இச்சொற்கு விழல்’ ‘பொழில்" என்னும் இரண்டுபொருள் கிளவ் அக ராதியிற் கொடுக்கப்பட்டுள. இது 'ருப என்னும் வடசொற் சங்பந்தமுடை யதுபோலும், முதற்கண் சாயரூபத்தை யுணர்த்திப் பின்னர் விழல்? "பொழில்’ என்னும் பொருளைப் பெற்றதுபோலும்.
கொஸ்-றுப்பெ (கொஸ்-பலா) மஹா +றுப்பே என்னுஞ் சிங்களக் ரொமப்பெயர்களிற் காணப்படுவது மேற்படி றுப்பா என்னும் பதத்தின் நிரிபேயாம். இம்முடிபுடைய இடப்பெயர்களிரண்டு யாழ்ப்பாணத்திலே புன. அவை வருமாறு:-
(1) குடாரப்பு- குடா - சிறிய,
(வடமி-கிழக்கு) மப்பு - றுப்பா என்பதன் விகாரம். சிறுகா என்பது இத்தானப்பெயர்க்குப் பொருளாகும். (2) போக்கறுப்பு - சின் போ கஹ -றுப்பா. டோகஹ-அரசமரம.
(பச்சிலைப்பளி) இப்பதம் போக்க" எனச்சிதைந்தது.
பல்ல.
பல்ல என்பது குடிசை, மனை எனப்பொருள்படும் ஒரு சிக் களச்சொ ல், இஃது அநேக சிக்களத் தானப்பெயர்களினிற்றிற் காணப்படுகின்றது. இதன்கீழ்த்தரும் இடப்பெயர்சளைச் சேதித்துப்பார்க்க.
ஹோறன்பல்ல
கணம்பல்ல கொளும்பு.
-- aerouave
1.

Page 227
(S2)
முளுபல்ல தம்பல்ல மாத்தறை,
ஹினிபல்ல
இப் பல்ல என்பது வடமொழிப் பல்லிச்கும் தென்மொழிப் பள்ளிக் குக் தொடர்புடைய சிங்களக்கிளவியென்று சொல்லத்தகும். பிறப்பின லேயன்றிப் பிரயோகத்தினுலும் அப்பதங்களைப் போன்றதாகும்.
தமிழத் தாலியைத் தால்ல என்னும் மக்கள் ஆரிய பல்லியைப் பல்ல வென்பது அழகிய முறையேயாம்.
பச்சிலைப்பளி இப்பெயரைப் பேச்சிலைப் பள்ளி’ என எழுதிக்கொள் ளும் இக்கால வழக்கு இஃதொரு தமிழ்நாமமென்னு மெண்ணத்தா லேற் பட்ட ஏட்டுவழக்கேயாம். அவ்வெண்ணத்தை அநுசரித்துப் பெயரைப் பதச்சேதம் பண்ணும்போழ்து பசிய இலையையுடைய பள்ளி என்னும் வெள்ளைப்பொருளே வெளியாகின்றது. பக்கத்திலுள்ள தானங்களெல் லாம் பச்சனவில்லாத பாலைவனமாயிருந்தாலன்ருே, பச்சனஷள்ளபதிக்கு ப் பச்சிலைப்பள்ளி யெனப் பெயரிடுதன் மரபுாகும. யாழ்ப்பாணநாட்டிலே பண்டு செழிப்பாற் சிறந்திருந்த பூமி பச்சிலேப்பளியேயென்று யார்தாம் செ ப்புவார். ی۔
திராவிடமக்களின் செவிக்கின்பந்தருவான் சென்மொழித் தோற்ற மாகத் திரிபுற்றுச் சிதைந்த சிங்களப்பெயர்களோ பலப்பல. அவையிற்றுட் பச்சிலைப்பளியும் ஒன்றென ஆகித்தல், தகும். (பசசிலைப்பளி என்பதே பர வை வழக்கு)
பச்சல - பல்ல என்னுஞ் சிங்களப்பெயர் பச்சிலைப்பளி என விகாரப் பட்டுத் தமிழில் வழக்குவது அரிதன்று.
பச்சல என்பது பதுவர் முதலிய சிக்களப் பல்லவரை, இப்பதத்தி லுள்ள லகரம் பச்சு என்பதன் பன்மையைக் குறிப்பது,
*பிரமாவின் பாதத்திற் பிறந்தவன்” என்பது பச்ச என்னும் பதத்தின் பூர்வார்த்தமாம்.
பச்சல வில எனப்பெயரிய வொருகிராமம் குருநாக்கலிலே யுண்டெ ன்பது இவண் உரைக்கத்தகும்.
பச்சு என்னும் பதத்தை உள்ளிட்ட நாமக்கள் நம்மூரிலுள்ள வேறு பல தானங்கட்கு மிருத்தலான், பச்சர் யாழ்ப்பாணத்திலே பரவியிருந்த மைக்கு ஐயமேயில்லை. அம்மக்கள் கோணமாமலையைச் சேர்ந்த கொட்டி யாரத்திலும் குடிகொண்டிருந்தார். அதற்கு ஆக்குள்ள பச்சனூர் சாட்சி பகரும், பச்சன்பெயர் தமிழகராதிகளினகத்தும் புகுந்திருக்கின்றது.
மிச்சபளி - G ġie... oġgegn-ugSQA? (கட்டுவன்) விஜ்ஜா - ஒருவன்பெயர். வகரம் மகரமர்ய் மாறி யது. வினுயர் என்பது மினுயர் எனவும், வான ம் என்பது மானம் எனவும, வினைக்கேடு என்பது மினைக்கேடு எனவும், வழங்குதலை நோக்குக.
திருப்பளி 6. ၏tō န္တိ' 贾南 -uవధు? ,ஸ்திசா - ஒருபூண்டு (لأن T الكيتى)

( 83)
கல, கல்ல.
கல்லே . சிக். கல்ல - கலடு.
(சுளிபுரம்)
Lorssa) - சிக். மாத-கல்ல. (வலி, மே.) மரத - மத்திய, நடு. கல்ல - கலடு, கலட்டி,
மாதகலைச் சூழவிருக்குஞ் சில்லாலை இளவாலைக் குறிச்சிகளும் சன் மலிந்தனவர்சலான், மாதகலை மத்தியகலடு என்பது முறைமையேயாம்.
பத்தகல் - பத்தா - பதுவன். (கட்டுவன்)
கனதியகல் - சின், கன-தியகல? (முலவை) st (kana)-29M unišGOMS.
கண (gana)-கூட்டம், சோரைப்புல்,புத்தகு ரு, கணேசன். திய-வெற்றிலைக்கொடி, திய-கஹ்-ஒருமரம். திய-கல எ னப் பெயரிய வொருகிராமம் இரத்தினபுரியிலே இருக்கின்றது.
கவடுகல் - சிங். கவுடு-கல?
Gp6v Godea) கவடா - கலி கவுடுவா-காசம், கவ்டா
பண்டாரம், பண்டசாலை. அரசனுக்குரியது.
வதிக்கல் - வத - செக்பரத்தை,
(தும்பளை)
சிலுகல் - சிம். சுலு-கல் சுலு-சின்ன.
(தும்பளை)
அக்கலா(க்கலட்டி)- சிங். ஹ்க்-கல்ல
(சுன்னுசம்) ஹக் - அக்கு, சங்கு, ஹக்கல்ல எனப்பெ
யரிய ஒரு கிராமம் கொழும்பிலுளது. து வரெலியிலும் ஒர் ஹக்கல உண்டு.
செருக்கல் (புலம்) சிக், ஸா-கல (சுளிபுரம்) ஸா-ஒருசாதிப்புல்.
வின்ன.
ஈவினை - gas. S-adrat. சீ. சிறந்த, நல்ல, சீ-என்பது உழவுமிலமு (. له . لكنه له)
மாம் சீவின்ன என்பது சீவினை எனத்தி ரிந்து பின்னர் ஈவினை என விகாரப்பட்டு வழங்கலாயினதாகும். சேணி என்பது ஏணி எனவும், சூசி என்பது ஊசி எனவும் விகாரப்பட்டமை இவண் நோக்கத்தகும்.
வின்ன என்னும் வார்த்தையே, தீய-வின்ன, நா.வின்ன. கொஸ்வின்ன முதலிய கிராமப்பெயர்களிலே விளக்குவதாம்? அது வன்ய என் ஆறும் வடசொல்லொடு சம்பந்தப்பட்டதாம். வன்ய என்பது வன என்பதன் வழியாகப்பிறந்த பதம்,

Page 228
(84)
வாவினி (பொலிகண்டி) வா-ஒருமரம். இப்பெயரிலே
வின் ண என்பது வினி என விசாரப்பட்டது. வட்டுலினி (இணுவில்) வட்டு-வட்டுக்கத்தரி. கெளுவினி (நெடுந்தீவு) நெஒரு-ஒருமரம்,
26.
உயன என்டபூ, க்யான என்னும் சம்ஸ்கிருத பதத்தின் பாசுதமான உய்யான என்பதைப்போன்ற ஒரு சிம்களப்பதம். அஃது அரச பூந்தோ டடம், நந்தவனம் எனப்பொருள்படும். பின்னர்த் தரும் பெயர்கள் அ த்தசை உத்தியானங்களிருந்த ஸ்தானங்களைக் குறிப்பனவாகும்,
வேப்பியன - இது வேப்பு:பனை என்பதன் விகற்பமாம், உய (அராலி) ன‘என்பது உயனை எனத்திரிந்து வேம்பு என் னுந் தமிழ்ச் சொல்லொடுசேர, வேப்புயனை என் னும ஆக்கியை உண்டாயினது.
உயனைவளவு- இப்பெயர் உயனவலவுவ என்னுஞ் சிக்களப் (மல்லாகம்) பெயர் திரிந்தேனும், உயனே எனத்திரிந்தபெ யர் வளவு என்னும் எமமூர் வழக்குச் சொல் லொடு சேர்ந்தேனும் உண்டாகியதாம். வலவுவ என்பது வளமுடையா னிருக்கையை உயர்ந்தோனிருக்கையைக் குறித்த இச்சிக்களச்சொல் யா ழ்ப்பாணத்திலே இழிந்தோனிருக்கைக்கும் வழக்கும் விகாரவழக்கு, மு ன்னுள் ஈக்கு வசித்த சிங்கள மேன்மக்கள் தமிழ் மக்களது வரவினலே தாழ்ச்சியடைந்து தங்கிலே குலைந்தமையைக் காட்டுவதுபோலும். காலவிட பேதக்களான் மக்கள் உயர்வு, தாழ்வு உறுமாறே சொற்களும் உயர்வு தாழ்வு உறுவனவாம்.
மிலேச்சன் பெயராயமைந்த ஆரியன் என்னுஞ் சொல்லையும், உதாரி என்பதன் விகற்பமான ஊதாரி என்னுஞ் சொல்லையும், எடா (-தோழா) என்பதன் விகற்பமான எடா என்னுஞ் சொல்லையும், சாக்கிய ஊம ஆண்டி (புத்தகுரு) ஏன்பதன் விகற்பமான சாக்கு-மாண்டி என்னுஞ் சொல்லையும், வேசையின் பெயரான தாசி என்னுஞ் சொல்லையும், துர்க்கிந்தத்தைக்கு றிக்கும் தாற்றம் என்னுஞ் சொல்லையும் உற்றுநோக்குக.
உய்யான் தோட்டம்- உய்யான் என்பது உய்யான என்னும் பாலி (தனக்காரச்குறிச்சி) ப்பதத்தின் திரிபு. உயனை க்குரோச்சியவளை- குரோச்சியவளை என்பதன்பொருள் முன் (தும்பளை) னர்க்கொடுக்கப்பட்டது.
லந்த,
லந்த என்னுஞ் சில்களச்சொற்குப் பறட்டைக்காடுள்ள மேட்டுப் lf.' என்பது பொருள்.
மொழிக்கு முதலிலே லகரம் வருவது தமிழ்வழக்கன்மையான், வசர
த்தை ஆதியக்கரமாய்க்கொண்ட அன்னியமொழிகளைத் தமிழ்மக்கள் வழ க்கவேண்டின். அவ்வச்சரத்தின் முன்னே இகரத்தையேனும் உசாத்தை

(85)
யேனும் பெய்தே உரையாடுவர். சிறுபான்மை அதனைச் சிறக்கணித்துத் தள்ளியும விடுவர். இவ்வருவழக்குக்கு அடியிற்றருவன உதாரணங்களா கும்.
வடமொழி, லவணிமன் (அழகு) - தமிழ் அவனி (நன்மை)
g லசுன(உள்ளி) அசுணன்
லூதா (ஒருவகைக்காப்பான்) * ஊதுகாப்பான். பறக்கிமொழி லேலம்(பிரசித்தவிற்பனவு) " ஏலம்
இவ்வண்ணமே இடப்பெயர்களிலுள்ள லந்த என்னுஞ் சொல்லும் அ தீதை என விகாரப்பட்டு வழங்குவதாகும். அவ் லந்த' என்பதும் அதனே டியைந்து விற்கும் விசேடண மொழியும் ஒரு சொன்னீர்மைப்பட்டிருத்த வின், லகரக் கெடாது தங்கிவிற்றலுமுண்டு.
ஒமங்தை (முல்லைத்தீவு) சிங், ஹோம-லந்த, ஹோம (சோம) - ஒரு பூண்டு. ஹோம - கம (கண்டி) ஹோம - பொல (oாத்தளை) என்னும் நாம ர்களை ஒப்புநோக்குக.
துனத்தை-(வட்டுக்கோட்டை) துன்னங்தை-(வயாவிளான்.)
சிங். துன்-லந்த துன்-ஒருமாம். பச்சந்தை"- சிங், பச்ச . லந்த, பச்ச - பச்சன். இப் கட்டுவன், தொல்புரம், பெயரினுற் குறிக்கப்பட்ட இடங்களிலே, வட்டுக்கோட்டை, சுளி பள்ளரது சந்தைகள் இருந்தனவென ம புரம், இமையானன்கு ( ைேபாவனை பண்ணிய மக்கள் இப்பெய றிச்சி, ரைப் பட்சந்தை யென வரைந்து கொண்
டார். மாவியங்தை-(அராலி) un Soo - பூமாலைக்காரன், ஒருமரம், அராலியந்தை-(வட்டு.) சிக். அராலிய-லந்த, அராலி என்னும்
பெயரைப் பார்க்க.
சத்திரங்தை - சத்தா-புத்தன். இப்பெயரைச் சத்தறந் அராலி, சங்கானை, சுன்னுகம். தை, சத்திலந்தை, சந்திர சில்லாலை, வீமன் காமம், தனக் ந்தை, என விகற்பமா யெழு காரக்குறிச்சி, நவிண்டில், வல் துவதுமுண்டு. விபட்டி,
சடலக்தை - சிகி, ஜடயா-லந்த? ஜடயா-ஒருசிள்களன்பெயர்*
(வல்லிபட்டி)
தியலங்தை - திய-நீர், திய-கஹ - ஒருமாம்.
(கவிண்டில்)
ாளவந்தை(ப்புலம்)- நல-மூக்கில், நாணல். நலயா-ஒரு சாதிப்
(மயிலிட்டி) பெயர்.
அட்டாச்சை - சின். யட்ட-லந்த? பட்ட-கீழ்.
(வயா விளான்)
திகரந்தை - இது தியா-லந்த என்பதன் சிதைவுபோலும்
(புலோலி) SA u II - tfi.

Page 229
* 86)
LD6ð! , LDsr 6ðt.
இருமனை - சிங், ஹிரு-மன. இஃது இருவாலையின் பழம்பெ. யரென்பது இங்கிலீசிலே பூரீமார். விறிற்றேவிஞ. ற் பெயர்த்தெழுதப்பட்டிருக்கும் வைபவமாலையிஞ லே தெரிகின்றது. ஹிரு-எருக்கு. இருவாலை என்பது ஹிரு-ஆல என்ப தன் சிதைவாம். மன, மாண என்னுஞ் சிக்களப்பதங்கள் பூமி எ ன்னும் பொருள் பயப்பன என்ப7. அவை தமிழ் மனை-(இருப்பிடம) qe பதனைப்போன்ற மாற்றங்களாய் இருத்தலின், அதற்கு இனமாய் இருப்பி னும் இருக்கும் எவ்வாருயினும் இடத்தையுணர்த்துவனவென்பதில் எட் ைெணயும் ஐயமில்லை. அவையிற்றினைக் குடகம் மன, குளுகம்-மன, மங் லகம்-மன. தேமல மான, லக்-மன முதலிய சிங்களத தானப்பெயர் களினிற்றிலே தெளிவாய்க் காணலாகும்.
-g && uof ଥିତor -- சிங், அக்ஷ-மான? ஹக்-மான? (சில்லாலை) அகஷ-தான்றிமரம், ஹக்-அக்கு. வநிரமனை - வதிா-புரசு, பலாசு, வதா-பசரி, இலக்சை. (சுளிபுரம்) கம்பிமனை கம்பு-மனரீ கம்பு-சக்கு.
சக்தானை)
கொன்ன. "
தம்பக்கோனை - சின் தம்ப-கொன்ன? தம்ப-ஒருசாதி சாவல். அச்சுவேலி) கொன்ன-கூட்டம், கூடல். இது கோனை
எனச் சிதைவுற்றது. தா. கொன்ன, தெலியா-கோன்ன, தல-ஹிட்டிய, கோன்ன-வத்த மு தவிய சிங்களக் ரொமப்பெயர்களை ஒப்புநோக்குக.
வேறன.
ஹேன என்பது காடுவெட்டிச் சுடப்பட்டுப் பின்னர்ச் சிறுதானியம், வாழை, வள்ளி முதலியன செய்யப்படும் பூமியைக் குறிப்பதாகிய சிங்க ளச்சொல்லாம். அது "சேன’ எனவுஞ் சொல்லப்படுதலின், தமிழிலே சேனை எனத் திரிந்துளது. "சேன" என்னும் முடிபுடைய தான்ப்பெயர் கள் சிங்களமக்கள் காடுகளைக் து புதிதாய்க்குடியேறிய இடங்களிலேயே பெரிதுக் காணப்படுவனவாகும். யாழ்ப்பாணத்திலே முதன் முதற் குடி கொண்ட மக்கள் சிங்களரே எனின், ஹேன என்னும் பதத்தையுள்ளி ட்டபெயருடைய பதிகள் பல ஆங்கு விளக்குதல் வேண்டுமே. அருமரு ர்துபோல் ஒரேயொரு சேனை மாத்திரம் எம்மா ராய்ச்சியில் அகப்பட்டது. அஃது அல்வாயிலுள்ள நீர்வளைச்சேனையே.
சேன என்னுஞ சொல்லும், சேனைச்செய்கையும் இடையிட்டு உண் பெட்டனவாயிருத்தல்வே5ண்டும். அன்றேல், சிங்களர் தலைப்பட்ட காலத் ஆக்கு முக்தியே யாழ்ப்பாணம் தொல்லைத் திராவிடர் முதலியோராற் சீ

(s)
குற்ற நாடாயிருந்திருத்தல் வேண்டும். நீர்வளே என்பது நீராவல என் பதன் சிதைவுபோலும். நீரா - ஒருசாரி அத்தி, வில்-காடு.
உல்ல.
છ_02.sv - சிங். உல்ல. இச் சிங்களச்சொல்லே, றிலாஉல்ல (புலோவி) @fu-2.వణు, 6Tణు-2.సిఐు, ఐపోు au-2.మేణు, ఐup
ဓ@t-အ.ဓါ\ပံဓလ, Gይዶ@8u ] சிங்களத் தானப்பெயர்களினி ற்றிலே உள்ளது. இதற்கு ஆற்றை அல்லது வாய்க்காலை அடுத்திருக் கும் பூமியென்பது பொருளாம். இச்சொல் கிளவ் அகராதியிலே இல்லை. அருகு, சமீபம் எனப் பொருள்படும் உழை என்னுக் தமிழ்ச்சொல்லை ஒப் பு நோக்குக.
கதிப்புல்லை - இக்காமம் கதிப்பு என்னும் தமிழ்ச் சொல்லொடு
(சுன்னுகம்) உல்ல என்பது சேர்க்தி உண்டாகியது போலும்.
கதிப்பு - மிகுதி,
சக்குருலை - சிக். ஹக்குறு-உல்ல? ஹக்குறு-கருப்பட்டிக்கா
(நவாவி) ரன். இச்சொல் சர்க்காா என்னுஞ் சம்ஸ்கிருத
பதத்தின்வழித் தோன்றியது. ஹக்குறல எனப் பெயரிய ஒரு பூண்கிளது. அதன் பெயர் சக்குருலை எனச் சிதைதலும் கூடம்ெ
கோரலை - சின், ஹொற-உல்ல ஹெயிற - ஒருமரம், (சங்கானே)
உச்சலே - சிம். உச்ச-உல்ல உச்ச - உயர்ந்த, (செல்விப்பழை)
கடவுள?ல - சிக் கடவெல-உல்ல கடவெல என்பதன்பொ (தும்பளை) ருள் பின்னர்ச் சொல்லப்படும்.
உரலை(ப்புலம்) - உா உல்ல உர- பாம்பு,
சுன்னகம்)
கட வெல.
அங்கணுக்கடவை - இங்காமம் அங்கணு-கடவெல, அல்லது அங்கு (சண்டிருப்பாய்) ண கடவெல என்னுஞ் சிங்கள அபிதானத்தின் சிதைவெணத் துணியத்தகும். அங்கணு-முற்றம், பிரகாசம். அங்குண - அங்கோலம், அழிஞ்சின் மாம். இவ்விடததிலே ஒரு கண்ணகி கோவிலுண்டு. அக்கோவிலைக் குறிக்கொண்டார் சிலர் அ ஃது அமைந்திருக்கும் இடத்தினது பெயரின்கண்ணும் கண்ணகியம்மை யைக் கண்ணுறவாசாகி, அம்மருட்காட்சியின்பேமுய் ‘அக்கணுள் சடவு" என்னும் அருஞ்செப்பஞ் செய்துள்னார்.
‘அங்கணுள் கடவு’ என்பது ‘அழகிய கண்ணையுடையாள்வழி” எனப் பொருள்படுதலான், அஃது ஒரு வரைவில்லாதவழியைக் குறிப்பதேயன் நிக் கண்ணகிகோவில் கொண்ட ஒருபதியைக் குறிக்குமாற்றல் அற்பமு மில்லாத சொற்ருெடயேயாம். அங்கணுள் என்பது கண்ணகியின் பெயரா.

Page 230
(88)
பும், கடவு என்பது ஒரு கிராம ஸ்தானத்தை யுணர்த்துஞ் சொல்லாயுக் தமிழ் இலக்கியங்களிலே வழக்கப்பட்டிராமையும், "அக்கணுள் கடவு’ என் பத அக்கணுக்கடவையின் நாமமாய், வட்டுவழக்கிலேனும், காட்டுவழக்கி லேனும் இல்லாமையும் உற்றுசோக்கத்தக்கனவேயாம்.
கடவு, கடவை, சடப்பு என்பன கட என்னும் வினையடியாய்ப் பிறர்தர பதக்களேயாம். மலைபமாநாட்டிலேவழங்குக் கடவு என்னுஞ்சொற்குக் கட ற்கரை, ஆற்றங்காை, துறைமுகம், ஆறு குளங்கட்கு இறங்கும் படிக ள், அருநெறி, வனவிலங்குகளின் வர் சம் என்னும் பொருளுமுண்டு. (கண்டேற் மலையாள அகராதி பார்க்க.)
மாதங்கடவெல என்னுஞ் சிங்களநாமம் சம்மவராலே மருதன்கட வை’ எனச் சொல்லப்படுதலான், கடவெல என்னுஞ் சிக்சனச்சொல் *கடவை? எனச் சிதைதல் சாத்தியமேயாம். கடவெல என்பதன் கருத்து *வயலோரத்திலிருக்குக் துண்டுகிலம்’ என்ப. கட-துண்டு. வெல-வயல்.
தமன்-கடுவ, கொப்பெ-கடுவ முதலிய சிக்களப்பெயர்களிலுள்ள கடுவ என்பதும் தமிழிலே ‘கடவை" எனத் திரிக்தி வழங்கும். கடுவ எ ன்பது கட என்னுஞ சிங்களச் சொல்லின் அல்லது, கடம் (காடு) என்னு க் தமிழ்ச் சொல்லின் விகாரமாதல்வேண்டும்.
மடம் என்னுச் சமிழ்ச்சொல்லொடு சம்பந்தப்பட்ட ம்வே என்னுஞ சிக்களச்சொல்லை கோச்குக, “கடவு" என்னும் மலையாளப்பதம், கடுவ எ னச் சிதைத்ததெனினும் அமையும்.
கஜவாகு வெனப்பெயரிய சிங்கனவேர்தன் காலத்திலேயே இலக்கை யிலேகண்ணகிக்குக் கோவிலமைத்து விழவெடுத்தல் ஆரம்பமாயினதென் பது, "அதுகேட்டுக் கடல்சூழிலக்கைக் கயவாகுவென்பான் நக்கைக்கு காட்பவிபீடிகை கோட்டமுக்திறுத்தாக்கு அரங்தைகொடுத்து வரச்சருமி வளென ஆடித்திக்க ளகவையினுக்கோர் பாடி விழாக்கோள் பன்முறையெ டுப்ப மழைவீற்றிருர்து வளம்பலபெருகிப் பிழையா விளை யுணுடாயிற்று”* என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையால் விளங்குகின்றது. இவ் வேந்தன் முதலாங் கஜவாகுவோ இரண்டாக் கஜவாகுவோ என்பதைப்ப ற்றிய வாக்குவாதம் இன்னும் முடிவாகவில்லை.
யாழ்ப்பாணத்திலே கண்ணகி கோவில்கள் இருக்கும் மற்றை விசே கூத தானக்களாவன.--
பத்தினிப்பாய் - சிம். பத்தினி-பாய (பூனெரி)
வேலம்பராய் - சிக். வெல்லம்-பேருவ. (காவற்குழி)
Loreడిణా - சிக். மா-தன, (புலோவி) பன்றித்தலைச்சி (மட்டுவில்)
ஊருண்டி - சிம். ஊற-ஹந்தியா? (ஊராத்துறை) சுட்டிபுரம் - சிங், சுக்டபுர? (வாணி)
களையோடை - சிக், கல-கொட, (ாவாவி) தெல்லிப்பழையைச்சேர்ந்த நோதரை (சிங். தூவ) என்னுர் தானத்தி லேயுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன்கோவில் பண்டு கண்ணஅெம்மன் கோவிலாய் இருந்தது என்ப.

(89)
பட்டிக்கடவை - சிங், பட்டிய-ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி இ
(மாவிட்டபுரம்) ழிக்கசாதிமக்கள் இருக்குமிடம்,
பட்டி-கொட, பட்டி-பொல, பட்டி-வில முதலி ய சிங்களக் கிராமப்பெயர்களை நோக்குக.
தெணிக்கடவை - சிங், தெணிய-வயல்.
பலாலி)
இத் தெணி என்னுஞ் சிதை சொல்லை இதன்கீழ்த்தரும் இடப்பெயர் களிலுக் கானக,
தெணிஅம்பை - (வல்லிபட்டி)
கொட்டுவதெணி - (அல்வாய்)
வட்டத்தெணி 9 மொண்டையன்தெணி s
கொடுவாட்தெணி
சந்திாதெணி s கிணற்ரும்பாரத்தெணி s
ஒழுக்குதெணி s நெடுங்குளவெளித்தெணி ,
அமபலவன்தெணி (தும்பளை) கான்றையன்தெணி வீரக்குமாரனையன்தெணி , தொறணுக்கடவை - சிங். தொறண - ஒருபூண்டு. (சுன்னுகம்) தொறண-கட. தொறண-கேதற முதலிய
சிங்களப்பெயர்களை நோக்குக.
அம்பனுக்கடவை - சிங். அம்பணு - நீர்மலிந்தவிடம், (மல்லாகம்) அப்பிலாக்கடவை - சிக், அப்பல - ஒருபூண்டு.
அராலி) வதிரிக்கடவை - சிம், வதா - இலங்தை. |சன்னகம், மூளாய்) சரம்பைக்கடவை - சிவ. காம்ப-ஒருமரம். (வசாவிளான்) தரணக் கடவை - சிங். தறண - ஒரு பூண்டு. (வசாவிளான்) தறண-இஹலகம, தறண-கொல்ல முதலிய சி
க்களப்பெயர்களை நோக்குக. கெமின்கடவை - சின், கெமென் - மீன்படுக்குக் கூடு. இப்பதத் (அளவெட்டி) தின் பாலிரூபம் கிாமயென் என்ப. வியாளிக்கடவை - சிங். விஜ்ஜா எலிய-கடவெல? விஜ்ஜா"ஒரு (தெல்லிப்பழை) வன் பெயர். எலியட்வெளி,
12

Page 231
(90)
வியாளிய என்பதை விசால (விசாலம்) வியலி (கிழவன்) அல்லது பியால (ஒருமரம்) என்பதின் சிதைவெணக்கொள்ளினும் கொள்ளலாம்
சித்துவக்கடவை - சில் சித்துவா கடவெல சித்துவா-ஒருவன் (தெல்லிப்பழை) பெயர். சித்து - புத்தன், சித்தன்.குழி, ஒரு
Logo.
வீணுக்கடவை சிங். விணு-வீணை. வேணு - மூக்கில், வீணை. விணக்கடன்வ வின்ன, வெனே - சோலை, காடு, வெண-வி
தெல்லிப்பழை) ஷ்ணு, வீணை. வினு-விநாயகன், புத்தன்.
வீணுக்கடவையிலே காசியிற்பிள்ளையார் எனப் பெயரிய கணேசரது கோவிலொன்று புராதனமாயுள்ளது. பண்டைக் காலத்திலே ஆக்குக் குமாரசதிகள் குடிகொண்டிருந்தார்கள் எனவும், அ ப்பெண்மணிகள் பூமியிற் புதைத்துவிட்ட திரவியத்தைப் பூதங்கள் பாது காக்கின்றன எனவும் ஒரு வதந்தியுமுளது. W
வாடிக்கடவை . சிங், வாடி - தக்குமிடம்.
(சுதுமலை) மலையாளம். வாடி - தோட்டம், அடைப்பு, ப
ழக்கொல்லை.
பொறிக்கடவை - சிங். பொற-கடவெல? பொற- சேறு, களி,
(கரைச்சி) மண்டி பொற என்பது ஒரு மரத்தின்பெயரு மாம். பொற-கஹ-மடித்த என்னும் பெயரை நோக்குக.
பலிக்கடவை -- சிங். பலி - ழ்ேமக்களுடைய வண்ணன்.
(சுளிபுரம்)
கம்பி ராக் கடவை - சின், கம்புரா - கன்னன், கொல்லன். (மல்ல கம்)
சத்திரங்கடவை - சின். சத்தா - புத்தன்.
(மல்லாகம்) கம்பாக்கடவை - சிக். கம்பஹ - கிராமமாளிகை. கம்-கம என் (மல்லாகம்) பதன் விகாரம். பஹ - மாளிகை, பெரியோ
ன் க்கை, கம்பஹ என்பது கம்பா எனச்
@ f து. a
சிதைதல் கூடும், கம்பஹ எனப் பெயரிய பல கிராமங்கள் கொழும்புப் பகுதியிலே உள்ளமையும் ஈக்குக் கவனிக்கத்தகும்.
தெலுங்கிலே கம்ப என்னும் ஒரு சொல்லுண்டு. அத் 'கம்ம" "தெ லக’ எனப் பெயரிய சாதிகளைச் சேர்ந்த இரு கிளைகளைக்குறித்த சொல்லா ம. கம்மர், தெலசர் என்பார் முன்னுட் படைத்தொழில் செய்த, வடுகர் என்ப. (தேர்ஷ்டன்)
யாழ்ப்பாணத்திலிருந்த தமிழரசர் ஒருகாலம் வடுகரைத் தம் படைம க்களாய் வைத்திருந்தார் எனவும், அவர்கள் சந்ததியாரே பின்னளிலே பரதேசிகளென்று அறியப்பட்டார் எனவும், ஒர் ஐதிகம் பறக்கிக்காரர்கால த்திலே இருந்ததாகப் பவுல் பீரிஸ்துரை எழுதிய பறங்கிக்காரர்காலம் என்னும் நூலினுல் அறிதலாகும்.

(9)
கம்ப எனப்பெயரிய ஒரு குறக்ைெளயுமுண்டாம். தமிழிலே கம்பன் என்னும் ஒருசாதிப் பட்டப்பெயர் உண்டு. அஃது ஒச்சரைக்குறித்ததாகு ம், தமிழ் இராமாயண ஆக்கியோனது இயற்பெயரே அவன் குலத்தவர் க்குப் பட்டமாயினது என்ப.
கத்தியன்கடவை - இப்பெயரைக் கட்டியன்கடவை என எழுதுவா (மாவிட்டபுரம்) ருமுளர். சிக். கத்தியா - ஏவலாள், அடிமை. கத்திய - க்ஷத்திரியன். க்ட்டயா - இளமை யோன். கட்டிய - ஒருபூண்டு. கட்டய - சல்லிக்கல், கூழக்கல். கத்தி யன் என்பதற்குச் சத்திக்கசரன் எனப் பொருள் கோடலும் ஆகும்.
கட்டி எனப் பெயரிய ஒரு கன்னடியச்சாதியுண்டு அதனிைச் சேர்ந்த வனைக் கட்டியன் என்றலும் இயலும் மாவிட்டபுரத்திலே சன்னடியர் என் று பெயர் சொல்லப்படும் ஒருபகுதியாரும் உளர்.
கத்தியர்வளவு எனப்பெயரிய ஒரு காணி வீமன்காமத்திலே இருத்த லும் ஈண்டுக் குறிக்கத்தகும்.
குறிஞ்சாச்சடவை - சிங். குறித்தங் - ஒருகொடி, குறிஞ்சா,
(கொக்குவில்) தமிழ் குறிஞ்சா - குறிஞ்சாக்கொடி. துலாக்கடவை - சில், துல - பெரிய,
(வீமன்காமம்)
சந்திரன்கடவை - சந்திரன் - ஒருவன் பெயர்.
(மல்லாசம்) யாழ்ப்பாணத்திலே ‘கடவை" என்னும் சிதைவு
ற்ற சிங்களச் சொல், தமிழ்ச்சொற்போல வழம் கப்பட்டுக் குடியிருக்குமிடத்தை உணர்த்துகின்றது. அந்நவீனவழக்காற் றை நளவ கடவை, பள்ள கடவை, அம்பட்டகடவை, வண்ணு 5டவை, த ச்சகடவை, தட்டாகடவை முதலிய சொற்ருெடர்களிலே காண்க.
மானுக்கிடவை - மானு - ஒருவன் பெயர். மானு எனப் பெயரிய (சுதுமலை) முதலிமார் பலர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பல
குறிச்சிகளிலே இருந்திருக்கின்ருர்கள். மானு என்பதன் பூர்வ்ார்த்தம பாட்டன் என்ப. இஃது ஒரு திசைச் செரில், கொங்கு காட்டுக்கே சிறப்பாயுள்ளதாம். உவின்சிலோ அகராதி பார்க்க) கொங்குநாடு சேரனல் ஆளப்பட்ட ஒரு தேயம. சேரனுக்குக் கொக்கின் என்னும் பெயர் அந்நாட்டினல் வர்த்தேயாம்,
சொக்கு வேளாளர் எனப் பெயரிய ஒரு குலம் கோயம்புத்தாரிலும் திரிசிராப்பள்ளியிலுமுண்டு. கொக்கர் என்று குறியீடு செய்துகொள்ளும் பிற குலங்களுமுண்டு.
மான் என்னும் பசத்தை ஆதியில் யாழ்ப்பாணத்திலே வழக்கிஒர் சொ ம்சர் என்று கோடல் குற்றமாகாது. மானு என்னும் இயற்பெயர் அப்பக என்னும் இயற்பெயரை அனையதேயாம்.
கற்பூரச்சடவை - கற்பூான் - ஒருவன்பெயர். கற்பூரச்செட்டி எ (Jevitavý) ன்று சொல்லிச்கொள்ளும் உப்பிலிய(உப்பரவ) குலத்தவனும் கற்பூரன் எனக் குறிக்கப்படுதல்
கூடும்.

Page 232
(92)
கந்தவனக்கடவை - கந்தவனம்-கந்தசுவாமியுடைய வனம். இவ் (பொலிகனடி) விடத்திலே ஒரு கந்தசுவாமிகோவில் புராதன
மாய் உள்ளது.
கோவிற்கடவை . கோவில்-தமிழ்ச்சொல்.
மாவிட்டபுரம் சிக்களர் கோவில் என்பதனைக் கோவில* எ :: ன்பர். (மெய்யீற்றுத் தமிழ்ச்சொற்களை உயிரீ
சரம்பகம் ற்றுச் சிக்களச்சொற்களாக்கி வழங்குதல் சிங்க (தன்னல் ளர்க்கு வழச்சமாம.)
மேற்குறித்த குறிச்சிகளிலுள்ள கோவிற்சடவை நான்கும் கோவி லாற் சிறந்த தானக்களேயாம்.
திருக்கடவை - திரு - பூநீ என்னும் வடசொற்கு இணையான த (பழை, பலாலி மிழ்ச்சொல். அவ் வடசொல்லின் சிதைவெளி
னும் அமையும். கூறியான் கடவை - கூறியான் - சிவியார்க்குரிய ஒரு பட்டம். யாழ் (கொக்குவில்) ப்பாணத்துத் தமிழாசராலே அளிக்கப்பட்டது என்ப. கட்டியக்கூறுவோன் எனப் பொருள்ப ம்ெ போலும்,
மலையன்கடவை - மலையன் - வடமலேயாளத்திலே மலையர் எனப் (புலோலி) பெயரிய ஒருசாதியுண்டு. அச்சாதியார்க்குப் பேய்வித்தையே சீவனுேபாயம் என்ப. மலையர் பெருவண்ணுருடன் பத்திரசாளி கோவிலிலும், மற்றுக்கோவில்களிலும் சில கிரியைகளைச் செய்வதுண்டாம், விளைவு காலத்திலே வேஷதாரிக ளாய் உண்ணுட்டிலே உலாவி யாசசஞ் செய்வதும் மலையர்க்கு வழக்கமா ம். இம்மலையர் பாணரைச் சேர்ந்தவர் என்ப.
தமிழ்நாட்டில் வசிக்கும் பணிச்சருள் ஒருபிரிவினர்க்கும் மலையர் எ ன்னும் நாமமுண்டாம். (தேர்ஷ்டன்)
மலையர் பெயரிஞலே அறியப்படும் அநேக தானங்கள் யாழ்ப்பானத் தி லே இருத்தலான், அச்குலத்தோர் நம் நாட்டிலே முன்னுட் குடியிருக் தமைகளுச் சந்தேகமேயில்லை.
நங்கையக்கடவை -தங்கைய - இதனை தங்கியார் என்னும் மலேயர் (சங்குவேலி) ளச்சொல்லின் சிதைவென்று சொல்லத்தகும். நமயிப்பணிக்கன்வளவு எனப்பெயரிய ஒருதான ம் சங்குவேலியிலே இருத்தலான், நம்பியின் பெணபாலாகிய நங்கியின் பெயராலே அக்குள்ள பிறிதொரு தானம் அறியப்படுதல் ஆச்சரியமன்று.
நம்பி, நம்பியார் அல்லது நம்பி ஆசான் என்று பெயர்சொல்லப்படு க் குலத்தின் பூர்வத்தொழில் பூவெடுத்தல், மாலைகோத்தல் முதலிய கேவிற்றெழும்பு என்ப. நம்பியர் என்பவர் அம்பலவாசிகளுள் ஒருவகு ப்பினர். பட்டருக்குக் குறைந்த கோவிற்பணிவிடைக்காரரே அமபலவா சிகளென்று சொல்லப்படுபவர். நம்பியர் பிராமணேற்பத்தியுடையர் என் ப. அவர்களுட் சிலர் வில்வித்தை வாள்வித்தை முதலியன கற்பிக்கும்

(93)
களரித்தலைவராய், ஆசாரித் தொழிலை மேற்கொண்டமையின், நம்பி ஆ சான், நம்பிப் பணிக்கன் என்னும் சாமதேயத்துக்கு இலக்காயினர்.
(சேர்ஷ்டன்) நங்கி என்று ஒரு சிங்களச்சொல்லுமுண்டு. அதற்குத் தங்கை என் பது அர்த்தமாகும். இவ்விருமொழி நங்கிக்கும் உடந்தையுள்ள நங்கை என்னுர் தமிழ்ச்சொல் பெண்ணிற்சிறந்தாள்’ ‘மருதி’ என்னும் பொருள் பயக்கும். அச்சொல் சம்பு (விரும்பு) என்னும் வினைக்கு ஞரதியாம்.
பெருமாக்சடவை - சிங். பெருமா - இது பெருமாள் என்னும் தமி (அளவெட்டி) ழ்ப்பெயரின் சிதைவு, பெருமாள் என்பது, பெருமையாற்சிறந்தோன் எனப் பொருள்பட்டு, விஷ்ணு அல்லது கிருஷ்ணனைக்குறிக்கும ஒரு சுத்த தமிழ்ச்சொல். சிக்க ள மக்கள் அதன் ஈற்றுமெய்யை இரித்தே வழங்குவர் என்பதற்கு பின்வரு ஞ் சிங்களப்பெயர்கள் போதிய சான்முகும்,
அளகப்பெருமா - கம செம்பகப்பெருமா பத்மபெருமா - ஆராச்சிகெ பெற்றப்பெருமா - ஆராச்சிகெ (பெற்றம்-பசு) 6S Tissoucius ir செல்லப்பெருமா - ஆராச்சிலாசுெ மன்னப்பெருமா - முதியான்செலெ கல்லபெருமா பத்தன்பெருமா - ஆராச்சிகெ காரியப்பெருமா - முதியான்சலகெ சேந்தப் பெருமா இலப்பெருமா - ஆராச்சிகெ (இல-இளைளன்பதன் விசற்பம், இளை-இ
லக்குமி) மாவுல மாரப்பெருமா - ஆராச்சிகெ (மாரன்-காமன், மாறன் -பாண்டி
யன்) மதுரப் பெருமா - ஆராச்சிகெ (மதுர-மதுரை) பொன்னப்பெருமா - ஆராச்சிகிெ. சாமந்தப்பெருமா - மொஹொட்டி - அப்பு. ஹாமிலாசுெ
சாமந்தன்-சிற்றரசன், வேளாண் சாமந்தன்) சூரியப்பெருமா சேரப்பெருமா எல்லப்பெருமா (எல்ல - எல்லன், சூரியன், சந்திரன்) வீரதரப்பெருமா - செ பெரியபெருமா - ஆராச்சிகெ தேவப்பெருமா
இப்பெயர்களுட் பெரும்பாலன இல்லபபெயர்களாம்.

Page 233
(94)
ஆயாக்கடவை - சிர், ஆயா - ஆயாள், செவிலித்தாய்,
(புன்னலைக்கட்டுவன்)
தமிழ்ஆயன்-இடையன்.
கடவைத்தோட்டம் -
(ஏளாலை
இலுப்பைக்கடவை - இலுப்பை. இருப்பைமாம. (ம1ங்தை)
bis 6.
தூவ என்பது சீர்சூழப்பெற்ற பூமியை. அப்பதம் தீவு என்னுந் தமிழ் சொல்?ல அகர்த்தது. வெள்ளந் தங்கிவிற்கும் ஒரு தானத்தின் மத்தியி லே யாதும ஒரு திட்டி (திடலான இடம்) உண்டேல், அஃதும் தூவ எ னப் பெயர்பெறும்.
தூவ என்னுஞ்சொல் துவீப (தீவு) என்னும் வடசொற்கு இனமான
சிக்களப்பதம்.
துவீப - (துவி - இருமருக்கும் அப்ப - நீர்) இருமருக்கும் சீருடை யது என்றபடி, தாவ என்பதனையே தமிழ்மக்கள் தூ எனவும் தோ எனவும சிதைச்து வழங்கலாயினர்போலும். இதன்கீழ்த்தரும் இடப்பெயர்களுட் பலவற்றிலே, தூ, தோ என்பன தமிழ்ச்சொற்பாங்காய்ப் பிரயோகிக்கப்பட் டிருத்தல் கவனிக்கத்தக்கசேயாம்.
சவான்து
கறண்டாது
வட்டச்து (துன்னுலை)
பிச்சன்து சவான்-சிக்-சவரான
ஆல்கின்றது கறண்டா-சிக்-கறந்த-ஹ்க ஒருமரம். கரக்குதேவன்துா .
அபத்து -(மயிலிட்டி) சிங். அம்ப-மாமரம்,
கீரைது (கரவெட்டி)
மற சதிது இன்பலன்து-சிள். இம்புலான-தூவி இன்பலன்து
கப்புதூ
தூப்பிட்டி (புலோவி)
மாப்பாணன் து கப்புவா - பூசாரி, அம்பட்டன்.
தட்டான் துவயல் - மறவன்புலம்) சரிச்சாட்டிச்து - (மந்துவில்.
துவது (தனக்காரக்குறிச்சி)
மரிது தி சின், துவ-மகள். மஹா,மர் - பெரிய. தட்டான்தோ (கோண்டாவில்)
தோ - தரை தெல்லிப்பழை)

(95)
கோ - தரை (புன்னலைக்கட்டுவன்) இப்பெயர் தேர்தறை என்பதன்
விசற்பம்போலும். தோம்புலவு (தெல்லிப்பழை - தோ - புலவு என்பது தோம்புலவு
எனவிகாரப்பட்டது.
எழுதுமட்டுவாள் - இஃது எல-தூவ-மட்ட-வள என்னுஞ் சிக்கள் (தென்திராச்சி) ப்பெயரின் சிதைவுபோலும்,
எஒளு - ஒருமரம்; மட்ட - சேறு. வள - வளை, குழி. மேகிம் மடுவுமுடைய ஒரிடத்திற்கு இஃது ஒர் ஏற்புடை நாமமே "floe
எளுதமட்டுவாள் என்பதனை எழுதுமட்டும்வாழ்’ என்பதன் விகற்ப மெனக்கொண்ட கிராம விதுரர் ஒரு விசித்திரக்கதை கோச் தள்ளார். அ ஃது என்னையெனின், குறித த கிராமத்திலுள்ள காளை ஒருவன், அயற்கி நிாமத்திலுள்ள கன்னிகை ஒருத்தியைக் கைப்பிடித்துத் தன் அகத்துக்கு அழைத்துவந்தமையின், பெற்ருர் உற்முர் பிரிவு சற்றும் ஆற்ருளாய்த் து யமுற்றிருநத அம்மணமகட்குத் தரிசனங்கொடுத்த தக்தை தாயர், 'கண்ம நீ ஈக்குக் சலியானம் எழுதுமட்டும்வாழ் எழுதிய பின்னர் எம்மனை எகு மீளலாம்" என்று இன்சொல் இயம்பி மகளின் மனத்துயரை மாற்றிய காரணச்நிஞலேயே இச்சக்கநி விகழ்ந்த தானத் லுக்கு எழுதுமட்டும்வா ழ்’ என்னும காமதேயம் ஏற்பட்டதென எடுச்துச்காட்டிய இப் போலியு ரையே. ஊர்ச்சனங்கள் கட்டிக்கொள்ளும் இத்தகை வியாக்கியானத்து க்கே மேலோர் ‘ஜனசப்தோற்பத்தி’ என்னும் சாதுரியகாமம் சூட்டியுள்
at if it,
மாதகல் என்னும் பெயரை விளக்கக் கற்பித்துக்கொண்ட மாதுசம் பர்ரமான சதையும் ஜனசப்தோற்பத்திக்குச் சிறந்ததோர் உதாரணமாகும்.
பில்லாவ.
அம்பம்பில்லாவை - சிங், அம்ப-பில்லாவ? அம்ப - மாமரம்.
(விளான்) பில்லாவ - சேற்றுசிலத்துச்சிறுதிடல், வயற்
கரையிலுள்ள மேடு,
‘எவிஸ்வ.
நூணசை - சிக். உண-எஸ்ஸ? உண-மூக்கில், (மாதகல், மல்லாகம்) உண என்பது நுண எனத் திரிச்தது எவ்வா
றெனின்
அணுகு என்பது சணுகு எனவும், அண்ணு என்பது கண்ணு எனவும், அழுக்கு என்பது களுக்கு எனவும், அசற்று என்பது நரற்று எனவும் திரிச்தவாறேயாம். கசாமெய் சக்த வின் பத்தின்பொருட்டு (தெலுக்குப்பதக்களிலே பெரிதும், தமிழ்ப் பதன் வளிலே சிறிதும்) பெய்துகொள்ளப்பதிவதும் உண்டு என்ப.
டிஸ்-இஃது அனேக சிங்கள இடப்பெயர்களின் ஈற்றிலே சின் து இடத்தை உணர்த்துவது. வtச என்பதன் விகாரம் என்ப. (வாச-வா

Page 234
(96)
சம், வீடு, இருக்சை.) ஹத்தெல்ல, ஹேவேல்ஸ் முதலிய ராமங்களை கோக்குக,
எம்மவர் எஸ்ஸ என்பதனை எசை, எச்சை, அசை, அச்சை, சை எனச் சிதைத்து வழஈகிஞராவர். அது சிறுபான்மை ஆசி எனவுஞ் சிதை க்கப்பட்டுளது. இஸ்ல என்னும் சிக்களமுடிபும் இவ்வாறு சிதைதல்
ம்ெ.
வலிச்சை - வலி-மணல்.
(பண்டத்தரிப்பு)
,சிம், மா-எஸ்ஸ? மா-பெரிய ہضت محم4 63D عنہ سوچ pf7
(த்ரம்பளை)
sesaoy - சிங். கல்-எஸ்ஸ? கல்-கல்லு.
(துன்னலை) -
குச்சை - சின். சுவ எல்ஸ்? சுவ-சுகதாரு, கடம்புமாம்"
(சில்லாலை)
பரிசை(ப்புலம்) சிங், யf எஸ்ஸ? பf-சாத்தாவாளி.
(சுன்னசம்)
அட்டமடசை - சிங். யட்ட-மடு.எஸ்ஸ? ய்ட்ட - தாழ்ந்த, பள்
(தெல்லிப்பழை) ளத்திலுள்ள மடு-கொட்டில், கொட்டகை எனப் பொருள்படும் மவே என்னுஞ் சொல்
லின் விகாரம்"
காக்காசி . சின், காக்க-எஸ்ஸ, காக்க-ஒருபூண்டு"
(நவாலி)
வன்னியாசி - சிக்" வன்னியர்-எ ஸ்ஸ-வன்னியா-வன்னியன்.
(தாவளை இயற்முலை)
வல்லவராசி - ଖିis. ‘ରu ଟଞଚJରu-ଗrନୈଷ ବru?
நவாலி) வல்லவ-இடையன் (வல்லவன்
வல்லவ என்னும் சிங்களச்சொல்லையொத்தவல்ல வன் என்னுந் தமிழ்ச்சொல்லின் பன்மையே இப் பெயரிடத்து வினிக்குவதுபோலும்.
ஒறுவ,
ஒறவ என்பது இடத்தையுணர்த்தும் ஒரு சொல்லென்பதற்குக் கிறிஒறுவ, கன்-ஒறுவ முதலிய சிங்களப்பெயர்கனே சான்ருகும். அச்சொல் ஒலுவ் தலை, தலைப்பு, முனை) என்பதனையொத்ததாகத் தோன்றினும், பொருளளவில் வேற்றுமையுடையது என்ப. ஒறவ என்பது இடைவில ம், ஒடை எனப்பொருள் பயப்பதாம்.
எம்மூர் இடப்பெயர்களிற் காணப்படும் ‘உருவை” என்னும் முடிபு ஒ றுவ என்பதன் சிதைவென்று எண்ணத்தகும்.
வெள்ளுருவை ബ Gas. வெல்-ஒறுவ?
(வண்ணுர்பணணை) வெல்-மணற்கரை, கடற்கரை, வயல்.
(மூளாய்)

(97)
வெள்ளுருவையடி - அடி - தமிழ்ச்சொல். (ஆனைக்கோட்டை, சாவகச்சேரி
வெள்ளுருவக்கூடல் - கூடல் - மேற்படி.
(சக்கான)
கோதுருவை - சிக், கோதா-உடும்பு, முதலை, கொஹொ
(சங்கான) து - ஈேருரன. போதி-(அரசு) ஒன்ப த கோதா எனச் சிசைந்ததெனினும் அமையும்,
62) 31, 2.2) all
ஒலுவ என்பது தலை, தலைப்பு, முனை, கூர் எனப்பொருள்படும் ஒரு சிக்களப்பதம், அஃது உலுவ என விகாரப்பட்டும் அம்மொழியில் வழங் குவதாகும். எம்மூர் இடப்பெயர்களிலேயுள்ள உளூவை, உளூ, அளவை, ாருவை என்பன உலுவ என்பதின் சிதைவென்று சொல்லத்தகும். ஹல்ஆலுவ, கொக்-உலுவ முதலிய சிங்சளப்பெயர்களை நோக்குக.
கணஉளுவை- சிக். கண-ஒருசாதி ஊமத்தை, (கட்டுவன்)
நெல்லுளுவை- சிங். நெரூ-உலுவ,
(வல்லிபட்டி) தெளு - ஒருமரம்.
தெல்லுளுவை- சிங் தெல்-ஆசினிப்பலா. (சமரபாகுதேவன்குறிச்சி) உளுவையப்புலம்- இஃது உளுவை என்பதனேடு தமிழ்ப்புலம்சே (அராலி) ர்ந்து உண்டாகிய பெயராம். அத்துளு- சிங், அத்-ஆமணக்கு.
(கரவெட்டி)
சோனெளு-(நவிண்டில்) சிக், சோன-சவக்காலை.
சோனளவை-(பண்டத்தரிப்பு) சிங். சோ 5ண-எருக்கஞ்செடி,
சுவர்ணகாரனைக் கன்னடியர் சோன் என்பதும், மலை வாளர் சோனுன் என்பதும், வள்ளக்காரனையும் கள் ளுக்காரனையும் முறையே கொல்லத்தாரும் மற்றை மலையாளரும் சோன் என்பதும் ஈண்டைச்சொல்லத்
தகும். செரலளவை- சிங், கொ- முடத்தி, (மாத கல்) சிங், கா-ஒருமரம். தம்பளவை- சிக். தம்ப ஒரு சாதிகாவல். (வீமன்காமம்) உப்பனளவை உப்பன்-ஒருவன்பெயர்போலும், உப்பை என்னும் (upévgv1 sti) பெண்பாற்பெயரை நோக்குக.
உப்பு என்பது பலிஜ்ஜஎனப் பெயரிய வடுகச்செட்டி
களுள் ஒரு வகுப்பினர்க்கும் குறமக்களுள் ஒரு கூட்
டத்தவர்க்கும் உரியதான குலப்பெயராயுமிருகதலின்,
d
3

Page 235
(98)
உப்பன் என்பது உப்புச்குலத்தவன் எனவும் பொரு ள்ேபடும். உவகையுடையோன், இனியன் என்னும்
பொருளுல் கொள்ளுதல் கூடும்.
கும்பனெளுவை- சிங். கம்ப-தூறு, தோப்பு, சோலை.
(சக்கான)
தமிழ்கும்பன்-ஒருவன்பெயர். பண்டு ஒரு தமிழ்ப் புலவற்கு ம, பிரகலாதன்பிள்ளைகளுள் ஒருவற்கும், கும்பகிர்ணன் குமாரற்கும், ஒருபூதத்தலைவற்கும், கும்பன் என்னும் பெயரிருந்தமை ஈண்டுக்குறிக்க த்தகும்.
சீமா,
இச்சொல்லை உள்ளிட்டனவாய் யாழ்ப்பாணத்திலுள்ள இடப்பெயர் கள் ஒரு சில அல்ல. ஆயினும் இஃது இவ் இடப்பெயர்களிலே என்னபொ ருளைத் தந்து கிற்கின்றதென்று தெரித்தல் எளிதன்று. சீமாவ (எல்லை, கரை, எல்லைக்குறி, புத்தகுருமார் கூடி அநுட்டிக்குமிடம்) என்னுஞ் சின் களச்சொல்லின் சிதைவென்று கோடல் பிழைபடாதுபோலும், அச்சொ ல் வடமொழிச் சீமன், சீமா (எல்லை, கிராமணல்லை) என்னும் பதங்கட்கும் அவையிற்றின் திரிபாய்த் தென்மொழிக்கண் வழக்கும் சிம்ழஎல்லை).சீமை (எல்லே, கரை, தேயம், வயல்) என்னும் பதங்கட்குங் தொடர்புடைய தாம.
சீமன், சீமா, என்பன கீறல், பிரித்தல் வகுத்தல், வரியிழத்தல், என்னும் பொருள் பயப்பதாகிய 'சீ' என்னுந் தாதுவினின்றும் உற்பத்தி யாயின என்ப. சீதா, சீமந்தம் என்னுஞ சொற்களும் அவ்வழியே வந்தன
Ja
சீமா என்பதனையொத்த ஆரிய பதங்களின் ஈற்று ஆகாரத்தை ஐகா ரமாக்கி வழங்குதலே தமிழ்மொழிக்குத் தொன்னட்தொட்டு உள்ள வ ழக்கமாம், ஆகலான், நம்மூர்த் தானப்பெயர்களிலுள்ள சீமா என்பது நம் மவர் வழங்கிய ஆரிய பதமெணல் சற்றும் அமையாது.
மதுல்சீமா போன்ற சிக்களத் தானப்பெயர்களிலே 'சீமா’ என்பது வழங்கப்படடிருத்தலர்ன், அஃது ஒரு சிங்கள இடப்பெயர் முடிபு எனத் திணிதல் முறைமையேயாம். எல்லையிடப்படடதானம் அடைக்கப்பட்ட விடம என்னும் பொருளிற் பண்டு வழங்கியதுபோலும், சீமா என்னும் முடிபுடைய முதனிலைச்சொற்கள் பெரும்பான்மை தமிழ்ப்பதங்களாயிரு த்தலின், எம்முன்னேர் சீமா என்னுஞ் சிங்களச்சொல்லைத் தமதாக்கி வழ க்கிவந்தனர் என்பது தோன்றும்.
சீமாவு என்ருெரு மலையாளச்சொல்லுண்டு; அதற்கு எல்லை, அருகு, நிலம், என்பன அர்த்த மாம். (கண்டேற் மலையாள அகராதி)
மலையாள மொழியினின்றும் எடுபட்டனவென்று எண்ணத்தகுஞ் சில சில சொற்கள் சிங்களத்திலே உளவாதலின்,சீமாவ என்னுஞ் சிங்களச் சொல்லைச் சீமாவு என்பதன் சிதைவென்றலும் அமையும். யாழ்ப்பாணத் திலே பண்டு குடியேறிய பட்டர், பணிக்கர், புலையர், துளையர்,

(99)
மலையர், ழக்குவர். மாார்பர், நாயராயர், நம்பி பார், வாரியார், குறுப்பு க்கள், குறும்பர், வேட்டுவர். சாமந்த ராதிய சேரநாட்டார் தச்சம் இல்லி டங்கட்கும் நிலம புலங்கட்குடி சீமாவு என்னும் பெயரை வழங்கி வந்த னா எனறலும வழுவாகாது .
.rutr-- சிங், மலபத்த ஜீமா? மலபத்த-கண்ணிை, வலைنفغ ونگ تھلا (66 (சுதுமலை) ம\டத்தன்-மலையா காத்தட்டான்.
மல-0%லக ன்பதின் மலையாள வடிவம்.
&እ 8 .37r ---- * -------- T &OT 38 لسا
வில்லன்மோ- GRaNca še - Geul - Gör.
(மானிப்பாய்)
தொக்கன்மோ- சிக் கொக்கும்-சீமா?
(பெரியவிளான் கொக்கும் ஒருமரம். கொக்கான்மரம்? போ திமோ- சிங், போதி-அரசமரம்,
(தனக்காரக்குறிச்சி)
செவ்வாதிமோ- செவ்வாதி-ஒரட்பெயர்போலும், (தனக் குறிச்சி)
பதிராயன்மோ- சிங் பதிராஜ-இப்பதத்தை உள்ளிட்ட சிங்கள (துன்னலை) இல்லப்பெயர்கள் பலவுள. கிளவ் அகராதிப்படி
பதிசஐ பதினாஜ என்னும் பதங்சட்குப் பிரதிரா சா. உபாாசா, மத்திரி என்னும பொருளுண்டு. ஈண்டுப் பதி என்பது பி ரதி என்னுஞ் சங்கதபதத்தின் பாலிரூபம என்பர்.
பதிாண என்முெரு சிங்களப்பசமுணடு: அது கிராமாதிகாரியின் ப டைத்தலைவனைக்குறித கதாம். (பதி-தலைவன்-ாண போர்) t
பதிான்னஹெ என்று பிறிசொரு சிங்களப்பதமுண்டு. அது கிராம த்தலைவன் எனப்பொருள்படும், அஃதே பதிராயன் எனச்சிதைந்ததென்பர் பவுல் பீரிஸ் துரை. பதிான்னஹெ என்பது அவ்வண்ணஞ் சிதைவுற தல் வெகு அசாத்தியமன்முே?
பதிான்னஹெ=பதிாண-உன்னஹெ. உன்னஹ்ே ஒர் உபசாரவார்த் தை (மரியாதைச்சொல்) இனி, பல்லவ இராயரும், பலிஜ்ஜ இராயரும், மறவ இராயரும் மலையாள ந1ய இராயரும், படைத்தொழிலிற் } தோரென்பது ஜகப்பிரசித்தம். இத்தகைத் திர விட மக்களச் சிங்கள அ ரையர் தம படைத்தலைவராய்க்கொணடொழுகினரென்பது மஹாவம்சம் முதலிய இதிகாசங்களாலும், நாயக்க காமமுடைய உயர்குடிச் சிங்களக் குடும்பங்களைப்பற்றிய குறிப்புக்களாலும் பெறப்படும். -
நாயக்கர் எனப் பெயரிய பலிஜ்ஜ இராயரே பண்டு விஜய நகராதிபர் களாய் விளங்கினேர். மதுரையை கைபபற்றி சில காலம் அரசாண்டவ ரும் அவரேயாம். அன்னர் கவறை என்று தமிழர் சொல்லும் வடுக(தெலு குை)ச்செட்டி வருணத்தைச் சேர்ந்தவரென்பா. (தேர்ஷ்டன்)
இராயதலைவன், பகீராயன், பதிபtஜ எனப்பெயர்பெறுதல் அசாத்தி யமன்று, (பதி-தலைவன்.) இராயன் என்னுக் திராவிடச்செ4ல ராஜ"என் இறுமி வடசொற்கு இணையானது.

Page 236
(100)
போத்தாையன்" என்னும் பல்லவ வேந்தர்க்குரிய பட்டம் சிக்சன மச்சனாலே பதிாாஜ" எனச்சிதைக் கப்பட்டுப் பின்னர்த் தமிழராவே பதி ராயன் என வழங்கப்பட்டதெனத் துணிகரும் உளர். (போத்து-பல்லவம, முளே.) பதோற்பத்தி எவ்வாருயிலும், பகிராயன் என்பது ஒரு பட்டப்பெ யரே என்பது நிகர்னம்.
இன்றும் ఇనోft தீவுபற்றிலே, பநிரயன் என்னும் பட்டம் பறை யாவே பெருமக்கட்கு வழர்ப்ட கி வராங்ன்றது. 170-ம் ஆ * டிலுே விெயாதெருவில் வசித்த கூறியனுெருவற்கு நிற்செயப்பதியாயசேகாக் கூறியான்" என்னும் பட்டப்பெயர் இருந்தமையும் இவண் சுடறத்தகும்"
பநிராயன் என்னும் பட்டப்பொது உள்ளிட்ட நா:தேய க்கள் சம் மூரிலே முன்னுண் மலிந்திருந்தன என்பதற்குப் பின்வரும் இடப்பெயர்ச ளே தச்சி சான்ருகும்,
இராசசுந்த ரப்பதிராயன்வளவு- சண்டிருப்பாய். நாயகப்பதிராயன்வயல்- ينات بالتالي الذين يتم اعا -
காக்கைப்பFராயன்சீமா பநிராயன் நீலன் புதுக்காடு
பதி ராயன் கிணற்றடி அமரர் தொழங்ண்ற பதிராயன்வாஷ் வீரப்பதிராயன் தோட்டம் சுறக்கற்பதி ராயன்சீமா i. உருப்பிங்கப்பதிலாயன் புதுக்காடு பர ரப்பதிராயன் சீமா
ராயன் பதிராயன் வயல் ாரைப்பதிரயன்வளவு Lucity. நாயனப்பநிரயன்வயல் மல்லாசம் நாடன்பதிராயன்மபல் விக்கிரமசிங்கப்பநிரயன் சீமா விசங்கப்பதிராயன்வயல் அளவெட்டி நரசிங்கக்பதிரா w-redirଲurଣ୍ଣ ଶୟ୍ଯା சோழசிக்கிப்பதிரயன்டியல் E ki லுல்லப்பதி ராமன்வயல் பநிராயன் a LT- வீமன்காமம், சட்டுவன், பதி ராயன்தோட்டம்- புவே வி. சங்கரேநிலகுபதி ராயன் தோட்டம்- அவ்வாய், இயாப்பதிராயன் சங்கானே. (இபவு-புகழ் :Fந்தப்பத் ராயன்வனவு
பழவராயன்சீமா- (வீமன்காம், பவர் வி.) மழவர் - ஒருவசைவிதர்.
"தீம்புழல் வல்சிக் சுழற்கான் மழவர், பூந்தவே முழவினுேள்றவே நீதிப் L** RFFg மது: க் காஞ்சியிலும், " ழ'ர AE ஆன்" என்று வெப் பதிகாரத்திலும் குறிச்சப்பட்டவர் ஆவ்வாாழடிரேய . இப்பதம் மறம் (வீரம்) ಇವಾ FirLrಘೆ" வழித்தோன்றியதுபோது ம். இாாயன் ஆரையன், ຢູ່ ຂຶ້ນ வன், இாயதுலச்சவன்.

(101)
மழவராயன் என்பது அம்பலக்காரர்க்குரிய பட்டமுமாம் (தேர்ஷ் டன்
இராயகுலத்தவர் முன்னுள் அரசமேம்பாடுடையராய் விளங்கினவர். இராயாது செல்வாக்கு.பெருமை,சீர்த்தி ஆகியன பண்டு கர்நாட்டிவேரூனி பரந்து நிலவியநிஞலேயே, இராயன் என்னுஞ் சிறப்புப்பெயரை ஈற்றி லுள்ள நாமதேயங்கள் ஈண்டு மலிந்து விளங்குவனவாயின. அடியிற்றரும் Iடப்பெயர்களின் கண்ணிரு க்கும் அழகிய காமதேயக்களே நோக்குக.
மழவராயன் தோட்டம்- தெல்லிப்பழை, புலோவி, சர்குஷேவி.
மழவராயன் குறிச்சி- வடமிராட்சிமேற்கு, மழவராயன் கட்டையடம்பன்- முசவி. மழவராயன் வளவு- lap, மழவராயன் வயல்- சுன்னுகம்; மழவராயன் தறை- திருநெல்வேலி பாண்டிமழவராயன்வளவு .
ஐம்ம ராயன் கயல்- சக்திானே. 3ம்மன்-ஐாமு என். சீத்தப்பாயன் வயல். சத்தன்-சீர்தியுடையான், இ சுன்னவராயன் வயல். பேசிவன். கள்ளவன்' முற்சேனுநிராயன்வனவு- ifణావాశా வில்லவராயன் தோட்டம்- 14 வில்லவன்-சேரன். சேனுதிராயன்மோ- வீமன்காமம். சேணுதி-படைத்த வேவர். சாங்கராயன்திட்டி- சாங்கன்- சாங்குகள் அல்லது
சாங்காயணன் என்னும் பெயரி
ன் சிதைவு சங்கடகியுமாம்.
சோழங்சராயன்தோட்டம்- கட்டுவன், சோழுங்கன்-சோழன் "சோ எாங்க" என்னுமோர் இல்லப் பெயர் சிங்களர்க்குள் வழங்கு கின்றது. காலிக்கராயன்சீமா, காலிங்கன்- கனிச்சுயேச் ஜீவன். காலிங்கர் ஆல்லது காலிங்காாபர் எனப்பெயரிய ஒரு கிராவிடக்குலமுமுண்டு புதுக்குலர்கை பற்றிய சிலகுறிப்புக்களே 1916 ஆ ஈசி ஆனிமாசச் செந்தமிழ்ப் ترش لا f ா மிஷ்ே தாகனலாம்" ت க்குலப்பெயர் கலிபான் என்று: வழங்குகி: من القلم - "மிழர்களுக்குக் கலியாான்" என்னும் இப்பட்டப்பெயர், விக் டிர்கள் போச்து திறை மறுத்ததையும், குலோதுக்கசோழன் அவனே வென்
"கி விங்சிச்துப்பரணி" சிொண்டதையும வினேப்பூட்டுகிறது."
பிசாசுபட்டினத்திலுள்ள கிருஷிகச்ச்கும், ஜெயிப்பூரிலுள்ன பைக்' ானப்பெயரிய படைத்தொழிலாளர்க்கும் கர்லிங்கர் அல்லது கா லிங்குறு ாலும் காமம் வழங்குகின்றது. (தேர்ஷ்டன்)
சவிங்கதேயத்துக் கோமட்டிகளும் காவிக்கர் எனப்பெயர்பெறுதல் கூட ம்ே கோமட்டிகளுட் கவறைகள். கலிங்கர் என்று இரு பெரும் பிரிவி if உண்டென்பது ஈண்திங் குறிச்சச்சகும், (தேர்ஷ்டன்)

Page 237
(102)
சோழசிக்கச்சேனுதிராயண் புதுக்காடு- தெல்லிப்பழை,
விசங்கராயன் தோட்டம்- விசங்க-சக்கையில் பூச ராயன் தோட்டம்- வாதி, அஞ்சாத, இயவு ராயன் புர்ே- ** இயவு-புகழ், பூவிராயன் சீமா- பூ - பூமி. ஆடவிராயன்சிபா- கூ - பூமி, சேசி ரா- (சேதுராயன்) வயல். 晖 சேதுராயன் - சே
துபதிவமசத்தவன். வாகுதிரயன் மடத்திற்ட்ெடி- மில்லாசம்
சில்லுவராயன்கோ- சில்லுவன்-சின்னன். eljuá) T · Lis& Fur- சில்-சிறுமை, சிற்சிங்கராயன் வணவு- திரிகைாப்பிட்டி.
காலிக்கி ராயன் சிட்டு- கந்தரோடை வாண்டவராயன்தோட்டம்- சுதுமலே,
தெங்கராயன்ஒல்லே- தேங்கள் தென்னக்கொ
நம்பிராயன்தோட்டம்- த்து எனப் பெயரிய மற வபகுதியைச் சேர்ந்தவன்போலும்.
நம்பி-சமூகக்சொத்து எனப்பெயரிய மறவபகுதிக்குரிய கேள் நம்பி என்னு5 கிளேயினன்போலும், நம்பியார் என்னும் மலேயாள குலத்தினன் எனினும் அமையும்.
இயவராயன்- தாவரட. வாஒ திராயன் நாவலடி- சோவே, சா விக்சிராயன் புலம்- கெரக்குவில். வில்லது ராயன் வளவுப்பிரிவுகள்- நயினுதீவு. இலங்சைநாராயணசசேணுதிராயன் சீமா- மயிவிட்டி செங்கராயன்தோட்டம்- அன்ரூகம். ஒசராயன்மணல்- பருத்தித்துறை. சேஞதிராயன்கலட்டி- சுளிபுரம், ரிச்சு ராயன் குடியிருப்பு= i. நோய் பிராயன் தோட்டம்- துன்னுலே, a2.stivalja Tit Luar furt- மானிப்பாய். fe T- மந்துவில், புவிக்கதேவ *5 له يو تم) پر # (لاتا
ன-ஒரு புற வன்பெயர், புவிங்க-புருஷத்துவம் ஆண்மை. புவிக்கதேலு-செ" என்னும் இல்லப்பெயருடைய சிங்களக்குடிகளுமுண்டு. அச்சிக்கனரும்மறவற்பத்தி புடையரேயாம், சி++ன மன்னர்க்குச் சேனத்த லேவராய்ச் சிங்களநாட்டிற் குடிபதிகளாயிருந்த தேவரது சந்ததியார் சிங்கள ராயிருத்தில் நூதினமன்று.
கண்டிாாட்டுச் சிங்கனருள்ளே பெருங்குடி வேளாளரென்று மதிக்க ப்படுவர் பெரும்பான்மையாய் வன்னிய மறவர்வழித்தோன்றின்வர் என்ப து, ஈண்டு கவனிக் ச்சக்சுசுே, தேவர்க்கும் யாழ்ப்பாணச்துக்குமுள்ள் தொல்லச் தொடர்பைப்பற்றிப் ருெ ண் நிச்சுறுதும்.

வகசேவன் சீதா
குதேவ ன் மேன் சாங்கின் சிமா திெக்குபாகு நேவன்மோ பாட்டுஆானிமோ தீர்த்தன்மோ தயங்குதேவன் மோ புச் சர்கோவிற்மோ திலகுதேவன் மோ பனிக்கன் சீமா
பாணன் மோ
போ திநாதன் For புனிநெற்றிதேவன் மோ நிச்சலாயன்சீமா குஞ்சரியான்றோ முசலிகண்டிசீமா
சியகுமாரியன் சீமா புலடின் சீமா
பத்தினிசிமா
கவுரிமோ
சில்லுவான்சீமா கண்பன்சீமா குண்டலன்மோ முனே வீரவாகுதேவன்மோ சேரபாஸ்ன்சிமா மண்டலமணியன்மோ காக்கேயன்சிமா வான்வீரன் நோ அழகுபாண்டியன்மோ சகதேவன்மோ தென்னன்மோ கமபன்மோ
மாவேயச்சக்க ரவர்த்திசிமா செமிக்கன் மோ
விடையன் சீமா
(103)
வீமன்காமம்.
(வசன்
# T F II i cir-CLUSIT,5 se gyal, JJT
தேங்கு - தென்னக்கொத்தை ச்சேர்ந்தவனே க்குறித்சது .
தீர்த்தன்-புத்தகுரு.
கட்டுவன்.
மாவிட்டபுரம், போதிநாதன்-புச்சன்.
■ ä 畔
கச்சல்-சிறுமை.
துத் சரி-பெண்யானே
மூசலகண்டி-ஒர் யானேயைக்கு நி ச்சதுபோலும், பூசலம்-ம னிைார. கண்டம்-மணி.
கயதுமாாப-ஒருசக்திரியமுனி யின் பெயர் (கிளவ் அகராதி)
EL RICITLUir- self ta asianTai csr jluaw
ன்.
அழகுபாண்டியன்-இஃது.அழகிய
பாண்டியன்" என்னும் மறவு னேயைக்குறித்ததுபோலும், அ க்கிளே வெற்றிலேச்கொத்தைச் சேர்ந்தது. (தேர்வுடன்)
முக்குவச்சிமா தெல்லிப்பழை
மின்னர் பெருமான் போ பனிக்கன் சீமா குமா ரமன்னன் சீமா LuWafkolar கொஞர்மோ புலியூர்நாயன் மோ
பயினி ஒரும ம்ெ.

Page 238
(104)
கூத்தன்மோ (தெல்லிப்பழை) கூத்தன்-நாடகன்
கூவியன் சீமா 99 கூவியன்-அப்பவாணிகள்.
குண்டையன் மோ
ஜர்ச்திமோ 岁》 ஊர்த்தம் - மேலானது, Fெயபாகுதேவன் சீமா 99 பிறவிக்கநல்லான் சீமா 9ʻy தேவலவவட்டன் சீமா 99 படையசண்டான் சீமா yy அதிவீரவாகுதேவன்மோ , மானுடுகொண்டான் சீமா , வென்முன்சீமா Σ) 9
அழகியநாயன்சீமா- மல்லாகம்
மணியபுரந்த ரன் சீமா 9.
விக்கிறுமன் சீமா
மல்லாளன்மோ sy
போதிமோ sy
துரையன் சீமா . சிங். துரையா-புதுவகுலச்தலே
தாக்கிடுதேவன் மோ 9 w வன். துாை-வடுகமேன்மக்
விசயபாகுதேவன் சீமா 99. களுக்குரியவொருபட்டம்.
தானுடுதேவன்மோ 19.
நல்லிக்கன் மோ (சைவு.
பிஞஞாபத்தன்மோ , பித்ரூா-பிஞ்ஞகன் என்பதன்சி
துயக்குதேவன்சீமா சுன்னகம்
கொள்கிலுடுநாயன் மோ s கொள்கிலுடு என்பது கொள். கிருடன் என்பதன்சிதைவுபோ கிருடம்-கலப்பை.) g( مما لجع ஃது அலப்படைகொண்ட ப லதேவன் நாமமாகும்.
நிய.
நிய என்பது சிற்றிடத்தைக்குறித்த் ஒரு சிக்சளச்சொல்லாம். ட்ெ டவிருப்பது என்னும் பூர்வார்த்தமுடையது போலும். நீய என்னுஞ் சிக் களச்சொல்லை நோக்குக.
நிய என்னும் முடிபைக் கலனிய, வறணிய-கொட என்னும் இட ப்பெயர்களிலே காண்க,
நிய என்பது றகர ரகரத்தின்பின் பெயரினிறுதியிலே பீனி என் று சிதைந்து சிற்றலாகும்.
வரணி - சின், வறணிய. வற-மஞ்சள், திறமான,
(தென்மிராட்சி)
வறணிய எனப் பெயரிய ஒரு மரமுமுண்டு. மரப்யெயரே இடப்பெய
ராக வழங்குதலுமாம், பொக்கட்டி என்னும்பெயரைப்பற்றி வரைந்த குறி ப்பைப் பார்க்க.
அங்குனை (அராலி) - சிக். அங்குன - அழிஞ்சில்,

( 105)
பிப்பிலி - சின். பிப்பல - அரசு.
(மானிப்பாய்)
போதி - சிக், போதி - அரசு.
(பெரியவிளான், மாதகல்)
காரம்(பாதி) - சிக். நாரங் - தோடை, நாரத்தை,
(ஆனைக்கோட்டை)
கயட்ட்ை - சிங். கஹட்ட - ஒருமரம்.
(தனக்காரக்குறிச்சி)
(திெல்லிப்பழை, வயாவிளான்)
கோகொம்பு - சிங், கொஹொம்ப - வேம்பு,
(தனக்காரக்குறிச்சி)
குளவாளி - சிங். கொளவாள - ஒருசாதிநெல்.
(தனக்காரக்குறிச்சி)
குக்குறுமான் - குக்குறுமான் - ஒருமரம்.
(தும்பளை)
பலட்டை - பலட்டு - ஒருமரம்.
(வயாவிளான்) ஆகிய இவ் இடப்பெயர்களும் மரக்களைக் குறித்தனவேயாம்.
மயிலனி - சின், மயில - அத்தி.
(சுன்னுசம்)
ஊறணி - ஊறு-பன்றி.
(காக்கேயன்றுறை) ஊறல்நீர் என்பது ஊறணி எனச் சிதைந்ததெ ன்பாருமுளர். இவ்விடத்திலே ஒர் ஊருணி யான நீரூற்றுண்டு. கொட்டணி - சின். கொட்டம் - ஒருபூண்டு (சங்கானை) கொட்ட - நரி, கோட்டய, கொட்டுவ-கோட்டை. க ரம்ப கண்ணி - சிம். காம்பகஹநிய காம்பகஹ - ஒருமரம். (பண்டத்தெருப்பு) கைக்கினிய(வயல்)-சின், கைக்கா-நிய கைக்காவல என்னுஞ் சின் (சுளிபுரம்) களக் கிராமப்பெயரை நோக்குக. தேவ ரணி(தோட்டம்) - சிம். தேவா-நிய தேவா - தேவர், மறவர். (தனக்காரக்குறிச்சி) அரக்சாணி(தோட்டம்) - சிம். ஹறங்கஹ-நியரி ஹறங்கஹ - ஒருசா
(துன்னுலே) தி மஞ்சள், காட்டுமஞ்சள்.
தீணி - சிம். திய - நிய,
(வீமன்காமம்) திய-நீர். இத்தானம் ஒரு வெள்ளவாய்க்
காலச் சார்ந்தது.
வீணியவரை - சின், வஹி-நியர் வஹி-வெளியிலுள்ள.
(மாவிட்டeரம்) வரை - தமிழ்ச்சொற்போலும்.
நிக் தணி - சில், திக் - நிய, திக்-நீண்ட,
(மாவிட்டபுரம்) திக்க-நிய, திக்க-தீர்க்க,
14.

Page 239
( 106)
செவ்வணிக்குருந்தன் (சண்டிருப்பாய்) என்னும் பெயரிலேயுள்ள செவ்வணி என்பது சோலை, கீழல் என்று பொருள்படும் செவனிய செவெனி என்னுஞ் சிக்களச்சொல்லின் சிதைவாம்.
ரக்க.
er: - 40 རྩི་ 0
ாக்க என்பது ரக்ஷ என்பதன் திரிபாம். காவல் என்னும் பொருள் பயப்பது, இச்சொல் வட்டாக்க, வேரக்க என்னுஞ் சிங்களக் கிராம நா மங்களிலே ஒரிடப்பெயர் முடி பாய் இருத்தலைக் காண்க . சித்தன்காவல் என்னுந் தமிழ்த் தானப்பெயரை ஒப்புநோக்குக,
பெரியவிளானிலுள்ள இறக்கை, வட்டறக்கை என்னுங் கர்ணிப் பெயர்களிற் காணப்படும் றக்கை என்பது மேற்படி சக்க என்னுஞ் சிக்க ளச்சொல்லின் சிதைவேயாம். சுந்தரோடையிலும் ஒரு வட்ட றக்கை உ ண்டு. (வட்ட-வட்டம், விஸ்தாாம்).
கரணவாயிலுள்ள இறக்காவளை என்னும் காணிப்பெயரையுங் கண் ணேச்குக.
தொட்ட, தொட்டு.
தொட்ட, தொட்டு என்பன துறை எனப்பொருள்படுஞ்சிங்களச்சொ ற்களாம். தொட்ட என்பது தமிழிலே தோட்டை எனச் சிசைந்துவழக் கு. உதாரணப-சிக். ஹம்பான்தோட்ட. தமிழ் அம்பான்நோட்டை மன்னரைச்சேர்ந்த மாதோட்டம் என்னும் பெயரை மாதொட்ட என்னுஞ் சிங்களநாமத்தின் சிதைவென்று சொல்வாருமுளர். * இதன் கீழ்த் தரும தr னப்பெயர்களிலேயுள்ள தொட்டு என்பது சிக்களச்சொல்லே என்று சொ ல்லுதல்வேண்டும்.
தொட்டு. (தும்பளை) தொட்டுவை. சிம். தொட்டுவ, வ என்பது ஒருபிரத்தியயம்.
பலாலி சம்பான் துறைத்தொட்டு - சம்பான் - இஃது ஒரு ம்லாய்ச் சொல். (பொலிகண்டி) வள்ளம், ச்ோணி, படகு என்னும் பொருள்தரு வது. (மார்ஸ்டென் மலாய் அகராதிபார்க்க.) அந்தியமொழிப்பதமாயினும், தென்மொழிப் பரவை வழக்கினும் பனுவல் வழக்கினும் பிரயோகிக்கப்பட்டுவரும் பெருமையுடையதாம்.
ஹம்டான, ஹம்பான்காாயா என்னுஞ் சிங்களச்சொற்களும் மலா ய்ச் சம்பான் என்பதன் வழித்தோன்றின வழிமொழிகளேயரம்.
சம்பான்துறை என்னுஞ் சொற்ருெடர் தோணித்துறை என்பதனைr விகர்த்தது. இச்சொற்முெடரைப் பெயராகக்கொண்ட பிறிதொரு துறை மட்டக்களப்பிலே உள்ளது.
சம்பான்துறைத் தொட்டு என்னுங் தொடரிலேயுள்ள துறை, தொ ட்டு என்னுஞ்சொற்கள் ஒருபொருள் பயப்பனவாம். அவையிற்றுள், ஒன்
* துவர் சொல் வெறுஞ்சொல் என்பதற்கு நம்பொத்த என்னும் து லே நற்சான்ரு கும். அதிலே மாதோட்டத்தின் சிங்களப்பெயர் மாந்தோ ட்டம் என்றே எழுதப்பட்டிருக்கின்றது. மாதோட்டமே. ஈழமண்டலத்தி லே பூர்வத்தில் இருந்த தமிழ் இராச்சியத்தின் தலைநகர் என்ப.

(107)
றின் அர்த்தம் அரிதில் அறிதற்பாலதாயிருந்த அமையத்திலேயே அதனை விளக்குவான் மற்றது அடுக்கப்பட்டதென்பது பாஷாதத்துவ வுணர்ச்சியு டையோர்க்கு எளிதிற் புலனுகும். (அரைஞாட்கொடி, வடக்கொடி, சர மாலை, வள்ளிக்கொடி, கதலிவாழை, சம்புநாவல், பச்சைத்தண்ணிர், பீ ச்சாக்கத்தி முதலிய சொற்ருெடர்களை உற்றுநோக்குக.)
இத்தானத்தின் பூர்வ நாமம் சம்பான்துறை என்று இருந்திருச்தல் வேண்டும். அன்றேல், தொட்டு என்னுஞ் சிக் களப்பெயரினலேயே இஃது ஆதியிலே அறியப்பட்டிருத்தல்வேண்டும். சிங்களர் ஹம்பான்தற - தொ பட்டு என்று இருதுறைப்பெயர் இட்டு வழக்கினர் என்பது அசாத்தியம், (தற - துறை). ஆயினும தமிழிலே சம்பான்துறைஎன்று வழக்கிவந்த,பெ யரைச் சிங்க்ளர் ஹம்பான் தற-தொட்டு என்று விகாரப்படுத்தி வழக்கிஞ ர் என்பது சாலும் கொட்டு என்பதே தொல்லைப்பெயரெனின், சமிழர் அப்பெயர்க்குச் சம்பான்துறை என்னும் அடைமொழிகொடுத்து வழங்கி ஞராவா.
வெஹெர.
வெஹோ என்பது விஹாா என்னும் பதத்தின் * எவூருவ ரூபம்என் ப. இவ்விரு சொற்களும் புத்தகோவில் என்னும் பொருள உடையன. வடமொழியிலும் தென்மொழியிலும, உலாவுதல், போழதுபோக்கு, விளையாட்டு என்னும் பொருளிலே. வழக்கும் விஹார, விகாரம் என்ப னவும், சிகிசீள விஹாா, வெஹொ என்பனவும் ஒராசியபதத்தின் விகா ரங்களேயாம். விஹார என்னும் வடசொற்குப் பெளத்தர் சமணரது பொழதுபோக்குத்தலம், பள்ளி என்னும் பொருளும் உண்டு.
வெஹொ என்பதனை உள்ளிட்ட பல இடப்பெயர்கள் சிங்களநாட் டிலே உள. அவ்வகைப் பெயர்கள் சில யாம் வசிக்கும் வீணுபுரத்திலும்
6Toffateft to
வேஹோ என்பது சற்றே உருமாறி, வேரை என்றும், வோாஎன் றும், வோ என்றும் ஈண்டு வழங்குகின்றன. வோை எனப் பெயரிய தா னம் ஒன்று சில்லாலையிலே உணடு. வோா, வ்ோ என்னும் விகாரவடிவ க்களை வேராவில், வோக்கை முதலிய நாமக்களிலே காண்க.
கொட்டுவ.
இச் சிங்களச்சொல் அடைப்பு, அாண், காவல், கோட்டை என்னு ம் பொருளிற் பிரயோகிக்கப்படுவதாம. அல்வாயிலுள்ள ஒரு காணியைக் குறிக்கும் கொட்டுவ்தெணி என்னும் பெயர் இச்சிங்கள சசொல்லைக்கொ ண்டிருப்பதேயாம்.
கொட்டையடி, கொட்டைக்காடு, கொட்டையாவளவு, கோட்டை வயல் முதலிய பெயர்களிலுள்ள கொட்டை, கோட்டை என்பன இசசொ ல்லின் சிதைவென்றும், மொழிபெயர்ப்பென்றுங் கொள்ளத்தகு ம.
வட்டுக்கோட்டை என்னும் பெயர் வட்ட - கொட்டுவ என்பதன் வி சாரமென்றும், ஆனைக்கோட்டை என்பது ஆத்-கொட்டுவன்ெபதன் மொ
* எளுவம் என்பது ஈழத்திலே பண்டு வழங்கிய சிங்களப்பாஷையை.

Page 240
( 108)
ழிபெயர்ப்பென்றும் அறைந்துகொள்வாருமுளர். (வட்ட - விஸ்தாரம்.
●可GJ·
சிக்களத்திலே கால என்பது வேலியினுற் காப்புச்செய்த இடத்தை. பிரயாண வண்டிக்காரர் காளை அவிழ்த்துக்கட்டிக் களையாற்றிப் போவதற் கான வசதிகளை உடையதாய் அமைச்சப்பட்ட இடத்துக்கே கால என்னு ம் கிளவி பெரும்பான்மை உரியதாகும். ஆனைகட்டும் இடமும் அக்கிளவி யிஞலேயே அறியப்படும். கால என்பது தமிழ் வழக்கிலே காலை ஆயினது.
காலையடி என்னும் அபிதானத்தினலே அறியப்படுக் தானங்களெல் லாம் சிக்களர் காலத்திலே காளை கைம்மாக்கள் கட்டும் இடக்களாயே இ ருந்தனவாம்.
தல வ.
பசும் புற்றரையேனும் புற்பொலிவுள்ளதாய்ப்*புறவத்திடையிருக்கும் வெளி விலமேனும் சிங்களத்திலே தலாவ என்று பெயர்பெறும், இச்சொல்லின் விவகார வடிவக்களே, தனக்காரக்குறிச்சியிலுள்ள தலவை என்னுந் தானப்பெயரும், சர்சானையைச்சேர்ந்த துளாவை என்னும் தா னப்பெயரும் என்று துணிதல் அநுசிதமாகாது.
வாட்ட
இச்சின்களச்சொல் அடைப்பு, மதில், நிலம் என்னும் அர்த்தமுடை யது. தமிழ்மொழியில் வழங்கும் வாடி என்னுஞ் சொல்ல்ை ஒத்தது. வா டி என்பதன் வடமொழி மூலபதத்துக்கு உடன்பிறப்பாயுள்ளது.
குறுநங்கவாடி என்னுந் தானப்பெயரிலுள்ள வாடி என்பது இச்சி ங்கள வாட்ட என்பதற்குப் பதிலாகத் தமிழ் மக்கள் வழக்கிய பதமேபோ லும், அற்ருயின், அப்பெயரின் சிக்கள வடிவம் குறுநங்கிவாட்ட ஆகும், (குறு - சின்ன. நங்கி - தங்கை.)
பிட்டனிய.
இது புற்றாை, வயல் எனப் பொருள்படும் ஒரு சிக்களச்சொல். தெ ற்கராலியிலுள்ள ஒரு தானத்துக்குரிய கிணியம் புத்தினி என்னும் பெயர்க் கடை விற்கும் புத்தினி என்பது பிட்டனிய என்னும் பதித்தின் சிதைவே போலும், உடுவிலிலுள்ள ஒருகாணியைக்குறித்த வட்டுவின்ன என்னுஞ சிலசளப்பெயரையே வட்டுவினி என்றும், வத்துவினி என்றும் விகாரமா ய் எழுதிவரும் உறுதிச்சாதன வழக்கையும், பிள் என்பதனைப் புள் என்று ம், பிட்டு என்பதனைப் புட்டு என்றும், மிளகு என்பதனை முளகு என்றும் பிழைபடப்பேசிவரும் பரவை வழக்கையும பார்க்கும்கால், பிட்டனிய என் பது புத்தினி என்று பேதப்படுதல் புதுமையாகாது. ஈற்றெழுத்தின் இக ரத்தை நோக்கி அயலெழுத்தின் அகரமும் இகரமாயினது என்க.
கிணியம் என்பது கிணிஹl (வட்டுக்கத்சரி)என்பதன் சிதைவுபோலும். (பிட்டனிய-பிட்டனி-பித்தனி=புத்தனி-புத்தினி.)
泰 புறவம்-காடு,
Trene

( 109 )
ஊருவ.
பாழ்நிலம், மணல் என்னும் பொருள்பயப்பதாகிய இச் சிக்களப்பதம் சற்றே உருமாறி ஊர்வ்ை ஆகி, நம்மூரிலுள்ள லேம்புலக்கள் சிலவற்றி ன் நாமமாய் வழங்காசின்றது. ஊர்வை என்னும் நாமம் தரித்த் தானம் ஒ. ன்று மாதகலிலே உண்டு. "
நியர.
நியா என்னுஞ் சிக்களச்சொற்குச் செய்கரை, அணை, என்பன அர்ச் தமாம். நம்மூர்ச் சிற்றிடக்கள் சிலவற்றிற்கு நாமமாய் அமைந்திருக்கும் நிகாை என்பது இந் நியா என்பதன் சிதைவென்று கொள்ளத்தகும்.
Zdob al
இஃது ஆலயம், அரண்மனை ஆதியவற்றின் முன்னிருப்பதாகிய திரு முற்றம், வீட்டின் வெளிப்புறம், கூடாரம் என்னும் பொருடரும் @@5 ෆි ககளச்சொல். இதன் விகா ரவடிவமே சுளிபுரத்தைச் சேர்ந்த திசைமஹரு வை, கோதுமஞவைப்பிட்டி என்னுந் தானப்பெயர்களிலே தக்கிவிற்கும் மஞவை என்னும் கூற்று. பிரதம நாமத்திலுள்ள திசை என்னும் இசை, தேவ நம்பிய திஸ்ஸ எனப்பெயரிய பெருந்தகிைச்,சிம்களக் குரிசிலக்குறி த்ததுபோலும்,
அவ்வேந்தன் காலத்திலேயே வெள்ளரசக்கி%ள இலங்கைக்குக்கொண் டுவரப்பட்டது. அன்னவஞலே அசோக மகாராசன் சந்விதிக்கு அனுப்பப் பட்ட தூதுவர், நாகதீபத்தைச் சேர்ந்ததும் ஜம்புக்கொலெ என்னும் நாமமுடையதுமான துறைமுகத்திலே தோணியேறி, மகததேசத் தலைாக ரான பாடலிபுரஞ் சென்றனரென்றும், பின்னர் அத்துறைமுகத்திலேயே மேற்படி தூதுவரும், அசோசராசன் அருமைப்புதல்வி, போதிகாசற்கு அ டிமைபூண்டபுனிதவதி ஆகிய சக்கமித்தையும் பரிவாரமும் போதிக்கிளை யுடன் x போதம்விட்டிறக்கிச்சேர்ந்தனர் என்றும, அவ்வரும்பெரும் சம்பவ த்தை ஞாபகப்படுத்தற்காக அரசம் கிளையிலொன்று அவ்வரசகன்னிகையா லே அத்துறையிலே நாட்டப்பட்டது என்றும், மஹாபோதியின் வரலாறு மஹ்ாவம்ச என்றும் இதிகாசத்திலே இனிது கூறப்பட்டிருக்கின்றது.
சுளிபுரத்தைச்சேர்ந்த சம்புத்துறை என்னுந்தானமே ஜம்புக்கொலெ
என்றும், கோதுமரூவைப்பிட்டி என்பது போதி - மஞவ - பிட்டிய என்னுஞ சிக்களப்பெயரின் சிதைவென்றும் எண்ணுதல் அநுசிதமாகாது. கொலெ என்னுஞ் சிக்களச் சொற்குத் துறை என்பது அர்த்தமாதலானும் ஜம்பு (சம்பு) என்பது தமிழ்மொழியினும நாவலேக் குறித்த சொல்லாதலா னும், ஜம்புக்கொலெ, சம்புத்துறை என்னும இருபெயரும் ஒருபொ ருள் குறித்தன என்பது ஒருதலையே.
போதி என்பது கோதி என விகாரப்பட்டுப் பின்னர் மளுவை என் பதிலுள்ள உசாத்தின் சமீக ரண சக்தியிஞலே கோது எனத் திரிந்ததா கும். ககர பகா தகரள்கள் தம்முள்ளே மாறும் என்பது மொழிதூற்றுணி பு, மரூவை என்பதனை மளை எனவுஞ் சிதைத்து வழக்குவாருளர்.
* போதி-அரசமரம், x போதம்-தோணி.

Page 241
( I10 )
மலாப்புலம் என்னும் நாமத்திலுள்ள மலா என்பது மஞவ என்பதச மழுக் கம்போலும். இப்புலம் சுன்னகத்திலே உள்ளது. அங்குள்ள ܕ݁ܩܶܘ வழனுப்புலம், கப்பன்புலம், உாலைப்புலம் என்பனவும், மலாப்புலம் எனபதனைப்போன்ற மிசிர நாமங்களை உடையனவேயாம்.
தற.
இச்சொல் களு-தற, மா-தற முதலிய சிங்களத் தானப்பெயர்களிலே காணப்படுவது, வடமொழிச் தற என்பதற்கு இனமானது. f என்னுர் தாது வினின்றும் பிறந்தது. கடத்தல் என்னும் பூர்வார்த்தமுள்ளது. துறை என்னும் பொருளிற் பெரும்பா ன்மை வழக்கப்படுவது.
மேற்சொல்விய சிக்கள நாமக்களிலுள்ள தற என்பதற்குப் பதிலாகத் துறை என்னுங் சகிழ்ச்சொல்லை வழக்கிக் களுத்துறை, மாத்துறை என்று உச்சாரணஞ செய்வதும் அவ்வண்ணமே வரைந்துசொள்வதும் தமிழ்மக் களது வழக்கம் என்பது மறுக்கொணுச் சத்தியம். ஆகவே, யாழ்ப்பாணத் திலே தற என்ற முடிந்த சிக்கள நாமக்கள் இருந்திருந்தால், அவையிற்றி னையும் தமிழ் மக்கள் துறை என்றே முடித்திருப்பார் என்பது திண்ணம். இக்குள்ள துறைகளுட் சில சிதைந்த சிக்களப் பெயருடையன என்பதற்கு அத்துறைப்பெயர்களின் பொருளைத் தமிழ்மொழிசொண்டு பொருத்தமுற விளக்க இயலாமையே தக்க சான்முகும். −
ஊாாத்துறை. இப்பெயரை இக்காலத்தையார் சிலர் ஊர்காவற்றுறை என்று உயர்த்திக் கூறினும், பூர்வநாமம் ஊாா(ஊரு) என்னுந்தொனியை உள்ளிட்டிருந்தது என்பது உள்ளூர்ப் பெருவழக்கினனும், உலாங்தேசர் இ ப்பெயரை வரைந்திருக்கும் விதத்தினலும் இனிது புலஞகும்.
இத்துறையின் பண்டைப்பெயர் யாதென்பது, வேடர் பூர்வோத்திர த்தை விளக்குவான் உதித்துலாவும் ஒரு கர்ணபரம்பரைக் கதையினனும் தெளிவாகும். அச்சதையின் ஒருப்ாகத்தை அடியிற் காட்டுதும்:-
விஜய வேந்தற்கு மகன் முறையினனும், அவன் பின் இலங்கையை அரசாண்டவனுமான பாண்டுவாசன் என்பவனுக்கும் விஜயனுக்குப்போல வே, குவனியைத் தன் துணைவி அல்லள் என்று விஜயன் மறுத்தமையின ன் அன்னுளிட்ட சாபத்தின்பேருகத், திவிதோஷம் என்னுEகொடியகோ ய் தோன்றிப் பீடித்தது. அந்நோயைக் குணமாக்குதற்கு வழி எவன் என் று தேவுக்களை வழிபட்டு வினவியபோழ்து, பெண்வயிற் பிறவாதவன் எவ னே அவ னலேயே தோஷக் தீருமென்று திருவுத்தம் பிறந்தது. அத்த கையோனை ஆராய்ச்தறிந்து வரும்படி இராகு என்பானை விண்ணவர் வேர் தஞன சக்கரன் எவ, அவன் மண்ணுலகெலாங்தேடி மலரிற் முேன்றினவ னும் * மலராஜன் என்னும் பெயரினனுமான மாலவதேய மன்னனையறிந்து, அன்னனை ஈழத்துக்கு இழுத்தற்கு ஒருபாயத்தை ஒர்ந்து, பரத கண்டஞ் சென்று குகர வடிவமெடுத்து, மலராஜனது நந்தவனத்தை நாசமாக்கிவின் முன், அவ்வனத்தைக் காவல்பண்ணும் புரிசரர் பயந்து பதைபதைத்து அ ரண்மனைக்கு அதி விரைவிற் சென்று விளைவதைத் தம் வேந்தனுக்குத் தெ ரிவித் சனர். வேட்டையிலே வெகு தீரஞன அவ்வேந்தன் வேலைகாரரை நோக கி விேர் இந்நீந்தவனத்தை கனி சூழ்ந்துகின்று சூக ரத்தை என் மு ன்னே துரத்திவிடுமின்’ என்றனன். அவ்வண்ணம் ஆரநெருக்கப்பட்ட
* மல-மலர்,

(Ill.)
ருசிரம் விறுக்கென் வேந்தன்முன்னிலையிற் செல்லவே, வேந்தனும் விரை க்து வெல்கணை தொட்டனன், தொட்டும், குசரம் கில் சிச்துங் காயப்படா து கடிந்தோட வேந்தனும் வேலைகாரரும் தொடர்ந்துசென்றனர். அது சு கண்டு குகரம் சாகரத்திலே பாய்ந்து இலக்கையின் கரையை ஊறு தொட்ட பன்றிச்துறை) என்னும் பெயருடையதாய் உத்தரத்திலேயுள்ள உத்தம துறையின்கண்ணே சேர்ந்தது,
இஃது ஒரு கட்டுச்சதையேயாயினும், ஊற தொட்ட என்பது யா ழ்ப்பாணத்திலேயுள்ள ஒரு தறைக்குச் சிக்களா இட்டு வழ5கிய நாமம் என்பதற்கும், அங்காமம் பன்றித்துறை என்னும்பொருள் பயப்பது என்ப தற்கும் தக்கதோர் சான்முகும்.
தொட்ட என்னுக் கிளவியைவிட்டுத் தற என்னுங்கிளவியைச் சழுவி, வற-தற என்றும் அம்மக்கள் பெயர் வழங்கியிருப்பர். ம்ா-தற. களுதற என்பன, முன்ஞளிலே மா-த்ொட்ட், களு-தொட்ட என்று வழக்கினமை
கயாத் துறை. இது காக்கேயன்றுறையின் புராதன ராமம் என்பது வைபவ ஆசிரியர்கூற்று, இக்காமத்தை இட்டு வழக்கினவர் 5ம் தாட்டிற் பணடு குடியிருந்த பெளத்தமதத்தினரேயென்ற எண்ணவேணடும், புத் தகபாவுக்குப் பிரயாணம் பண்ணுவோர் தோணியேறுக் துறையாயிருக் தமையின் கயாத்துறை என்று பெயர்கூறப்பட்ட காகும், இத்துறையின் கண்ணேயுள்ள கணேசா லயம் ஒன்றுக்கு யாத்திரைப் பிள்ளையார்கோ வில் என்னும் பெயர் வழங்குகின்றது. அவ்வாலயம் தொண்டு தோன்றிய A என்ப. ஆகலான், அதன் இயற்பெயர் கயாத்துறைப் பிள்ளையார் கோவில் என்று ஊகிக்கப்படும்.
கயாத்துறை என்னும் இடப்பெயர்வழக்கொழிந்து கழியவே, பிள்ளை யார்கோவிற் பெயரும் சிதைந்து விகாரப்பட்டது விந்தையன்று. நாயன் பதிாாயன்வயல் எனும் நாமத்தை நாகதம்பிரான் வயல் என நவின்று கொள்ளும் நாவல்லோர்க்குக் கயாத்துறை என்பதனை யாத்திரை எனக் வாைச்துகொள்ளுதல் கஷ்டமன்று.
கொளூம்புத்துறை, இதன் சிக்கள வடிவம் கொளம்ப-தற என்று ால் ருர்நிருத்தல்வேண்டும். கொளும்புப் பயணக்காரர்க்குத் தோணித்து எபற என்று பொருள் கொள்ளப்படும்.
உடுத்துறை. சின், உடு-தற, உடு-உயர்ந்த, மேடான. (வடமிராட்சி கிழ.)
பாட்டத்துறை. சிர். பாட்ட-தற. பாட்ட-விஸ்தாரமான, (மாதகல்
களவத்துறை. . സഖ്-ക്ല.
னே வைத்துறை கலவ - கா.ெ
வேலணை. அராலி) மாவலித்துறை, சிகி. மஹா-வலி-தற. |செடுர்தீவு) ഖ് - ഥങ്ങrഖ.
நாவாந்துறை. சில. நாவாந்தற. நாவா -நாவாய், தோணி.
a sin, Guo.

Page 242
தம்பே என்பது தன் (நாவல்) என்னுஞ சொல்லும் பே(காடு) என் னுஞ சொல்லுஞ சேர்ந்து ஆகியதும், நfவற்காடு என்னும் பொருடரு வது 1ான ஒரு கூட்கிமொழி. இதனைச்கொண்டு முடியும் இடப்பெயர்ச
sts சில a (up ton g سس
வியன் சம்பை . விஜ்ஜ என்னும் சிகி கள நாமம் வியன் எனத் திரி
கரணவாய் ந்ததுபோலும். மீனவத் தம்பை - நீணவன் என்னும திராவிட காமம் மீனவன் என (தனக்சா ரக்குறிச்சி) த் திரிந்ததுபோலும், (சமரபாகுவேன்குறிச்சி) விருவத் தம்பை - நிருவன் (சிருபன்) - ஒரு திராவிடசாமம். (வல்லிபட்டி) பொற்கலந்தம்பை - சிகி. பொல்-கல - தென்னககலட்டி, (தெல்லிப்பழை)
சோன் தம்பை - சேர்ன் - ஒரு மலையாளச்சாதி. (தனக்காரக்குறிச்சி)
உளுவத்தம்பி - உளு-உளுவ (முனை) என்பதன் சிதைவுபோ (சமரபாகுதேவன்குறிச்சி) லும். பீ - மலம். தம்பி-தம்பே என்பதன் சிதைவு -- (تھ ہی نفر؟! (கரவெட்டி)
கொத்தம்பி(தோட்டம்) - சிங். கொவி - வேளாளன்.
(சரணவாய்)
யா சம்பு(வளவு) யா-யாய (வெளி) என்பதன் சிதைவு, (ஏளாலே) தம்பு - தம்பே என்பதன் சிதைவுபோலும்,
யக்-மவுறா.
இச்சிகிகளப்பதம் பெரும்பேய் என்று பொருள்படுவதாம். பேய்இரு க்கும் இடங்கட்கும், பேரூற்றுள்ள தாயேனும் எத்துணைப் பெரிய வெள் ளப்பிரலாகத்தை உட்கொண்டும் சிரம்பாத தாயேனும் உள்ள கூவல் குழிக ட்கும் யக்-மஹா என்னும் பெயர் வழககுவது உண்டாம். கூவலைக் குறி த்த யக் மஹா ஆதியிலே லித்த (கினர) என்னுஞ சொல்லோடு சேர்த் து வழங்கப்பட்டதாகும். பேய்க்கிணறு என்னும் தமிழ்ச் சொற்முெடரை பும் அதன்பொருளையும் உற்றுநோக்குக. யக்-சம்ஸ் யக்ஷ=தமிழ் இயக்சன்.
யக்-மஹா என்பது பம்மர் எனப்பட்டுப் பின்னர் ஈற்மு காரத்தின் சக்தியிரூலே யாம்மா, யாமா என விகாரப்பட்டு யாழ்ப்பாணத்திலே வழ ங்கலாயின சாகும். பாமா என்பதனை யாமை என்றும் யர்ர்மை என்றும் வழங்குதலும் உண்டு,
யாமா எனப் பெயரிய சானசகள் சண்டிருப்பாய், நவாவி, ஊரெழு, குரும்பசிட்டி ஆதிய கிராமங்களிலே உள. இவற்றுட் சில தானங்கட்குப் பேய்க்கோவிலடி என்று பெயரமைந்திருச்சல் கவனிக்கத்தக்கதே.

( 113)
யாமைஎன்னும் பெயருடைய தானக்கள் திெல்லிப்பழையிலும் மயி விட்டியிலும் உள்ளனவாம். பிற்கிராமத்திலுள்ளதற்கு யார்மை என்றுபெ யர் சொல்வாருமுளர், ரகரமெய் கோர்வை என்பதிற்போற்கர்ானமின் றி இடைநுழைந்ததாகும்,
லங்காவ.
இச்சொல், இலங்கை * என்றுபொருள்படுவதாயினும், இலக்கை பிலுள்ள சில சிற்றிடங்களைக்குறித்து நிற்கும் காமக்களின் இறுதிசிலை யாகவிளங்குகின்றது.
குருநாக்கலிலுள்ள ஹ்ந்தலங்காவ என்னுக்கிராமப்பெயரைக் கண் ளுேக்குக
யாழ்ப்பாணத்திலே மாதகற்குறிச்சியின்கண்ணே வச்சிலங்கை எ ன்று சொல்லப்படும் ஒரிடம் உண்டு. அந்நாமம் வச்சயா-லங்காவ ள் ன்பதன்சிதைவென்றேனும், பச்ச-லங்காவ என்பதன் சிதைவென்றே றும் கொள்ளப்படும்.
+ வச்சயா - வாதைசெய்வோன், கொலைஞன், வேடன்.
பச்ச - பச்சன், பதுவன்.
வச்சிலங்கைக்குச் சமீபத்திலே குடியிருக்கும் மக்களுள் ஒருபகுதியி ார்க்கு வேட்டைக்காார் என்று ஒரு பட்டப்பெயர் உண்டு என்ப.
தீவயின.
இச்சிக்களப்பதம் தீவு என்னும் பொருளுடையது. துவீப என்னும் சம்ஸ்கிருதபதத்துக்குச் சகோதரத்துவமுள்ளது. யாழ்ப்பாணத்துத் தீவு கனேக்குறித்த சிக்களச்சொல் இஃதே என்பதற்கு நம்பொத்த என்னும் நூல் தற்சான்முகும்.
காரைதீவு - சிங். காாதீவயின. காா - ஒருமரம், கா.ை  ாை மாத்தின் கீழே சாக்கிய குரு ஒருவர் வீற்றிருந்தகாரணத்தினூலே இத்தீவு இப் பெயர்பெற்றது என்பது பெளத்தநூற் றுணிபு. காரைமலிந்த தீவு கா சைரீவு எனப்படல் இயல்பேயாம். புத்தளம், மட்டக்களப்பு என்னுமிட ம்களிலும் இந்நாமம் பெற்ற தீவுகள் உள.
அனலைதீவு - சிம், அக்நிதீவயின,-அகலதீவுயின. அக்தி, அநல என்பன ஒருபொருட் சொற்கள்.
புங்குடுதீவு - சிக், பூவங்குதீவயின. புவங்கு - இலங்கைக்குச் சிற ப்பாயுள்ள ஒரு பூமரம். இப்பெயரைப் புன்குடிதீவு என்றுஞ் சிலர் 67Փք நியுள்ளார்.
* இலங்கை என்னுந் தமிழ்ச்சொல்லுக்கு ஆற்றிடைக்குறை, நீரினற் குழப்பட்டது என்பன பூர்வ பொருளாம்,
+நல-வச்சயா என்றும் வேடனுக்குப் பெயருண்டு. * செருப்பு, சூடு, அனல்,
15

Page 243
(114)
தமிழர் இச் சிக்களப்பெயரைப் புங்குடையதீவு என்று பெயர்த்துவழ க்கினதுண்டேல், அது புங்குடுதீவு என்று விகாரப்படுதல் எளிது.
நயினதிவு - இதன் பழைய சிக்களப்பெயர் நாகதீவயின. அதற்கு நாகர்தீவு என்பது அர்த்தமாகும். நயினு - ஒருவன் பெயர். * நயினுகட. நயினுவெல, நயினுமடம் முதலிய தான நாமங்களை நோக்குக.
எளுவைதீவு - சிங். எலுலாதீவயின. எலுவா - வெள்ளாடு. கண்டைதீவு - சிங், மண்டநீவயின. மண்ட-மண்டி, ஆமணக்கு. கச்சதீவு - சிக். கச்சதீவயின. கச்ச - சேறு, செதும்பு. கக்கெரதீவு - சிக், கக்கிர - வெள்ளரி, கெக்சரி. பாவித்தீவு - சின். பாவி-நீரில் எடுபட்டுப்போதல், அடையல்.
நாநா முடிபுடைய சிங்கள நாமங்கள்.
தம்மளை - சிக், தம்மல. தம்மள. (அளவெட்டி) தம் (தண்)-நாவல். (பன்னலை) வல - காடு, வள - குழி, பள்ளம்,
நாாம்மல (காரக் + வல) என்னுந் சான நாமத்திற் போல, வகரம் மகரமாக மாறியது, தம்மல எனப்பெயரிய தானர்கள் இரண்டு காலியிலும் கேகாலையிலும் உண்டு.
சித்திரமொளி - ga. சித்திரமெளலி. (தெல்லி மே) சித்திர - ஒருசாதிஆலமரம். அதுமருந்துக்குரியது"
மளலி-பூமி. மெளலி என்பது மோலி என்று திரிந்து பின்னர் மொளி என்று விசா ரமாயினதுபோலும். இந்நாமத்தைச் சித்திரமேழி என்று சித்திரமாகமொ ழிந்து அவ்வண்ணமே வரிவடிவில் வழங்குநரும் உளர். கிராமணிகள் குயிற்றுஞ் சப்தவிற்பத்தியிஞலே சொற்களின் வடிவம் சற்றே விகற்பமா வது விந்தையன்று.
696 - சிங். மொலேவ. (மயிலிட்டி) மொல, மோலெ - ஒருமரம்.
வ - ஒரு பிரத்தியயம். ஒகரம் உகரமாக மாறுதலைக் குடு (கொதி), துடை(தொடை), துடங்கு (தொடக்கு) முதலிய சொற்களிலே காண்க. மொலெவ் எனப் பெயரிய கிராமம் ஒன்று குருநாக்கலிலே உண்டு.
குடவை - சிங். குடாவ, இக்நாமம்பெற்ற இரு கிராமங்கள் (ዳይürsያ) இரத்தினபுரியிலே உள.
பண்டத்தெருப்பு - சிங், பண்டா-திாப்புவ, பண்டத்தெருப்பிலே (வலி, மே.) பண்டாவில், பண்டாவத்தை எனப்பெயரிய கா
ணிைகள் இருப்பதனன் இங்காமத்தின் பிரதமபாகம்
பண்டா என்பதன் திரிபென்று எனணத்தக்கது.
* நயினுப்பட்டர் எனப் பெயரிய ஒர் இந்திய பிராமனேச்சமர் பண்டு நயினுதீவிலே மாநாய்க்கன், மாசாத்துவன் என்னும் காமதேயமுடைய இள க்கோக்களினலே இயற்றுவிக்கப்பட்ட நாகராஜேஸ்வரி கோவிலுக்கு ஆதி பூசகராய் அமர்த்தப்பட்டார் என்பது ஐதிகம்.

( 115)
திரப்புவ என்பது கண்டியிலேயுள்ள ஒரு கிராமத்துக்குப் ப்ெயராய் இ ருப்பதனுன், அது கண்டிங்"ட்டுச் சிங்களரைச் சேர்ந்தோர் இருககையாயி ருந்த பிறிதோரிடத்துக்குப் பெயராக அமைவது அசாத்தியமன்று.
திாப்புவ -* கோழகமேடை, மேடை, பத்கிரிப்புவ் (அரண்மனை, அரசன் கேள்விகொடுக்குங் தானம்) என்னும் பதமே திாப்புவ என்று சி தைக்து வழக்குவது என்ப.
எழுத்தறியாதார்சிலர் சிாட்டை என்பதனைச் சொட்டை என்றம், திசை (திக்கு) என்பதனைக் தெசை என்றும் வழங்குமாறே, சிங்களமறியாதார் திரப்புவ என்பதனைத் தொப்பு என்று வழக்கினராவர் சிகிகளச்சொற் களின் அகரவீற்றை ஐகாரமாக்கியேனும் நீக்கியேனும் விடுவது தமிழ்மொ ழிக்குரியதோர் சிறப்பியல்பு. பகர உகரத்தொடு கூடிய நுகிரமும் நகர உசாமாக மாறவே தெருப்பு என்பது தோன்றினமை கான்க.
தாப்புவ (சோபனமார்ச்சம், மாடமேறும படியேணி) என்னுஞ சிக்க ளச்சொல்லும் தெருப்பு என்று விதாரப்பட்டுகிற்றல்கூடும்.
பண்டத்தெருப்பைச்சேர்க்ச சில்லாலைக்குறிச்சியிலே பண்டத்தெருப் பா தோட்டம் எனப்பெயரிய ஒரிடம் உண்டு. அதற்கு அப்பெயர் அதன் கண்ணே பண்டிருந்த ஒரு “பண்டா' வுடைய மாளிகைக் கோழகமே டை, படியேணி பற்றியோ, விலத்தின் மேட்டுத்தன்மை பற்றியோ, அ ன்றேல் பனேடத்தெருப்பான் ஒருவன் அக்சாணி உடையணுயுள்ளமைபற் றியோ வந்திருத்தல்வேண்டும்,
பண்டத்தெருப்பு என்னும் வழக்கமானபெயர் விகற்பமாகவும் எழுதப் படும். பலவகைப்பட்ட பண்டச்சுமைகள் தரித்து விற்பனவாகுஞ் சந்தை யைச் சிந்ாையிற் கொண்டார் பண்டத்தரிப்பு என்றும், அப்பதியிலே பவு னிபோவார் கீதவாத்தியர்களாதிய வேடிக்கைகளைத் தரித்து மெளனமாய் ஒதுக்கிச்செல்லவேண்டியதோர் உத்தமோத்தம குலத்தவர் குடியிருப்பு, பண்டைக்காலத்தே, இருந்ததென்று மநோபாவனைபண்ணினர் பண்டைத் தரிப்பு என்றும் எழுதியுள்ளார்.
அல்லாரை = சிக். அல்-ஆற.
(தென்மிரா.) அல்-குளிர்ந்த, ஆற-ஆறு, வாய்க்கால்,
தாவளை - சிக். தவல்ல - குளத்தின் மேற்பாகம், நீர்குறை
தென்மிரா.) ந்த சமையத்திலே செய்கைபண்ணப்படுவது,
செந்த?லப்புலம் - சிக். ஹெத்தல. ஹெம் - பொன், பொன்னி
(வட்டுக்கோட்டை) றமான, குளிர்ந்த,
தல - இலை, தழை, புறவிதழ், பிரகாசம், தண்
ணிர், குவியல்,
* கோமுகமேடை - அரசன் தன் திருமுகத்தைப் பிரசைகட்குச் காட்டுதற்கும், அவர் குறை முறை கேட்பதற்குமாக அரண்மனை மாடச்தி கண்ணே'சாளரவாயிலையடுத்து அமைக்கப்படுவதாகிய மேடை ஐரோ
ப்பிய மாடங்களின் சாளாச்சாய்ப்பு(balcony) என்பதனை ஒத்தது. LS ( o#ಣ

Page 244
( 1.f6)
ஹேந்தல என்னும் பெயருடைய கிராமம் ஒன்று கொழும்புப்பகுதி யிலே உளது.
நிலையாளி - சின், தல-ஆலி. தல-பனை, பள்ளம், தாழ்ந்த (கொக்குவில்) கிலம், கீழ்கிலம். ஆலி-குளக்கட்டு, அணை, இதுகாறும் யாம் எடுத்துக்காட்டிய இத்துணை ஏராளமான சிங்கள இ டப்பெயர்களையெல்லாம் விஜயன் என்னுஞ் சிங்களவேந்தன் எழுத்தமான மாய் இட்டுக்கொடுக்க அவ்வவ்விடங்களிலே குடிகொண்ட மாதோட்டத்து த் தமிழ்மக்கள் ஏற்று வழக்கிவந்தாரென்று துணிவுரைகூறும் தேசாபிம்ா னிக்ளும் உளர். அன்னர் அபிப்பிராயப்படி சிங்களரைப்பற்றி வைபவ *器 ஆக்காக்குச் சொல்லிய சம்பவக்கள் அனைத்தும் கட்டுக்கதைக ளே ஆகும்.
வைபவ ஆசிரியர் வரைந்த சம்பவங்கள் சாத்தியமானவை என்பது உம், சிங்களமக்களே சிங்களப்பெயருடைய தானக்கட்கு அதிபதிகளாய் இருந்தார்கள் என்பதூஉம், ஆயனனவன் பிறி, பிறி எனப் பிரிந்துசெல்லு ம் ஆட்டுமந்தையொப்பக், காவலன் கட்டளை தம் காதின் விழுந்தமாத்தி ரத்திலே, நம்முன்னேர் சிங்கள நாமங்களை வாயாடிவந்தார் என்று துணித ல் மகா தவறு என்பதூஉம், மேற்போந்த பெயர்களினலும் குறிப்புரைகளி னலும் எவர்க்கும் எளிதிற் புலனகும் என்பது நம் நம்பிக்கை.
யாழ்ப்பாணம் சிங்களநாடாயும் இருந்தது என்ருல் வரும் இழுக்கு எ ன்னை? சிங்களரைப் புறங்காட்டச்செய்தமை புகழ்தற்குரிய பெருஞ் செயல ன்றே? சின்களர் யாழ்ப்பாணத்திலே பண்டு குடியிருந்தார் என்று பகர்வ தினுல் அன்னர்க்கு முன்னர் அவ்விடத்திலே திராவிடர் இருந்திலர் என் பது பெறப்படவும்மாட்டாது; எம் சித்தாந்தமுமன்று.
சிங்களக்குலங் தோன்றுதற்கு முன்னும் தோன்றிய பின்னும், சிர்கள ரொடு சிவணியும் சிவகுதும், திராவிடர் நம் குடாநாட்டிற் குடியிருந்தன ர் என்பதே நம் அபிப்பிராயமாம்.
கொன், குட்டி, குறிப்பு, தேவ (தேவன்), பெருமா (பெருமாள்), மன்ன (மன்னன்), சாமந்த (சாமந்த வேளிர்), ஹேட்டி (ச்ெட்டி), ராய் (இராயன்), நாயக்க (நாயக்கன்) முதலிய திராவிடச்சொற்களைத் தக்கு டிப்பெயரிலேனும் இல்லப்பெயரிலேனுமுடைய சிக்களர் அனைவரும் திரா விட மூதாதையரை உடையரேயாம்.
இல்லப்பெயர் (கே-நம, வாச-கம) என்பதனை இயற்பெயரோடுஒட் டிச்கொள்ளுஞ் சிங்கள வழக்கமும் திராவிடர் வழியாய் வந்ததேயாகும். ம2லயாளத்திலே இன்றும் இல்லப்பெயர் வழங்கி வருவதே அவ்வழக்குத் தி ராவிடதேசத்திலே தோன்றினதென்பதற்குச் சான்ருகும். புறநானூறு கு றுக்தொகை முதலிய பழைய தமிழ் நூல்களிலே பெயர் கூறப்பட்டிருக்கும் பண்டைப்புலவர் பலர் தத்தம் சேதப்பெயரை உள்ளிட்ட நாமங்களிஒலே அறியப்பட்டமையும், இக்காலத்திலே இந்தியாவிலிருக்குந் தமிழர் கம் ஊ ர்ப்பெயரைத் தம் இயற்பெயரோடு தப்பாமல் என்றும் வரைந்துகொள்ளு ம் வழக்கமும், தமிழ்மக்களிடத்தே இல்லப்பெயர் வழக்கும் வழக்கம் சிற் றும் இல்லாமல் முற்றும் அழிந்துபோகவில்லை என்பதனை வலியுறுத்துவன வாகும.
கேரளநாட்டுக் காளையர் குடுமியையொப்ப, ஈழமைந்தர் தம் சென்னி

(117)
பிற் கொண்டையேனுங் குடுமியேனும் வைத்துக்கொள்ளும் வழக்கமும் ஈண்டு எடுத்துரைக்கத்தகும்.
கண்டிநாட்டு மங்கையர் கணவர் பலரைக் கொள்வதும், கேரளதேய த்தொடர்பைத் துலக்குவதாகும். அச்சிங்களமக்கள் அநுசரித்துவருவதா கிய ஆண் கொள்ளும் அவ்வழக்கம் அவர்மூதாதையராலே மலேய்மாநா ட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஆசிரியர் லேற்றேணுே (Letourneau) என்பவர் ஆக்கிய விவாகபிாவிருத்தி (Evolution of Marriage) என்னும் அரிய கிரந்தத்தின் கோட்பாடுமாம்.
திராவிடரைப்போலவே சிங்களரும் அன்னையுடன்பிறந்த பெண்பாலா ரை அன்னையரென மதித்து லொக்கு அம்மா (பெரிய அன்னை) குடம்மா (சிறிய அன்னை) என்றும், அப்பனுடன்பிறந்த ஆண்பாலாரை அப்பரென மதித்து லொக்கு அப்பா (பெரிய அப்பன்), குடப்பா, (சிறிய அப்பன்) என்றும், அன்னர் பிள்ளைகளை உடன்பிறந்தாரென மதித்து அக்கா (, க்கை), நங்கி (தங்கை), ஐயா (அண்ணன்), மல்லி (தம்பி) என்றும் மு றைசொல்லும் வழக்கமும், கிராவிடர்ச்கும் சிக்களர்க்குமுள்ள கோத்திர சம்பந்தத்தைக் குறிப்பதாகும்.
திராவிடர் பூர்வங்தொட்டு வழிபட்டுவரும் தெய்வமாகிய முருகவேள் சின்களர்க்குக் குலதெய்வம்போலிருப்பதும் இருபகுதியார்க்குமுள்ள பழக் தொடர்பைக்காட்டுமொருகுறியேயாம்,
சிக்களமொழியிலே விரவியிருக்கும் திரளான தமிழ்ச்சொற்கள் எல் லாம் திராவிட வேந்தர் சிலர் இலங்கையை அரசாண்ட அற்பகாலத்திலே யே புகுந்தன என்பது பொருந்தாது.
பண்டு திராவிடரும சிங்களரும் அளவளாவி மண்ம்கலந்துகொண்ட தின்பேருரயே பெரும்பாலன சிக்களமொழியிலே விலைபெற்று வழக்குவன வாயின என்பது பிழைபடாது.
அடியிற்றருஞ்சொற்களை ஆய்ந்துபார்க்க:-
சிங்களம். தமிழ், அக்கா. 。.,°5°T。 அக்கி (ஒருநோய்) ... அக்கி. அசமோதகம், . அசமோதகம், அக (இல்லம்) ... அசம். அகம்படிச் (சேனவ) ... அகம்படி அகல. . அசழ். அகில். - . அகில். அக்காணி. ... அக்காடி. அச்சுவ (கட்டளைக்கருவி) ... அச்சு. அச்சுவ (தண்டனை) . அச்சு (அச்சம், பயம்) .அட்டம் . .ظ --- بیٹھے அடக்குவி. . அடங்கு. அடக்கம், ... அடக்கம். அட (தியனவா) ... அட்டு(க்கொடுத்தல்)
At-l , , . . کyatoL-ان انشقع ہے و+•

Page 245
(118)
ふ証生amfh
அடையாலம் அட(மாநய) (தாக்கமான)
டவிய. டஸ்வமி (நெஞ்சடைப்பு) = آسا{ے அடிய (காலடி) J吻° 萤 தாலம அடுக்குவ அடுத்து அண்டுவ (குறடு)
yeaf tஅத்தம் (சமயம்) அத்திக்கா, அட்டிக்கா, அத்திகாரம் அத்திவாரம் அதிவிடயன். அதிகாரம். அன, அன அப்பச்சி அப்பாச்சி அப்பஜ்ஜா அப்பொச்சி,
அப்பா.
y
அபபு (ஆண்மக்கள் காமமுடிபு) .
.ejdiuajup.
அம்மா அமத்து (அடிக்குதல்) -ሣGp ፰éJff
a petsav, அமுது (புதிய, புதுமை) அயியா. அயியோ.
அரன்,
GUBUDU அருமயக்செ அலலவைா. அல (இல்) அலகுவ
لح (تWے அலரிய, அரவிய, அலியா.
விவர. அவலெ, ஹவல. அவுல (குழப்பம்) -፵ቃ@, ኃ፵ቃጭ•
தமிழ். அடையாளம். அடை (கனம்) அடவி. அன்டசல். அடா (எட, எடர்)
• 2ے
அடித்தலம்
அடுக்கு.
அடுத்த. அண்டு? (அண்டிப்பிடிப்பது)
, )பீறலடைக்குந்துண்டு( با هم بشه و...
d 8
அற்றம்,
அத்திக்காய்.
அச்சகாரம்
அத்திவாரம், அதிவிடயம் (அதிவிஷம்) அதிகாரம், ஆணை (ஆஞ்ஞை)
அப்பச்சி.
அப்பா, அப்பன். அப்பன்.
அம்பலம்
அம்மா.
அமர்த்து. அமுக்கிரா ഖഞ്ഞ്ഥം அXமுது? ஐயன் (தமையன்)
ஐயோ (ஐயனைவிளிக்குஞ்சொல்)
அரண் (காவற்காடு) அருமை
polyai) autu. அள்ளல்?
அளை.
அலகு.
அலம்பல்?
அலரி.
அலியன். அவரை
சவள். அவலம் (சோர்வு) அயல் அசல்.

சிங்களம்.
அண்ணவி.
. لاله) نeg ഏഞ്ഞ് ഖ7ഉം °·
�**
ஆண்டுவ, இடிஆப்பெ. இலவுவ, இளந்தாரிய ஒத்துவ ஒடெ குற ૭-૮W ஹெட்டி
Sc) செர்லுவ கோலம சோட்டய சதகுப்ப குட்டுக்கோல் கு దేశఆa செப்புவ தைலம தொட்டில நடு (நீதி) நரிய
கிலமெ
நூல பட்டிய பட்டணம, பட்டுண. Utet J HUJ பளிங்குவ பங்குவ Ulf Léto Unlth பாரட்டு பாரம்
Joevo
Us"cuff tSaf பிட்டுவ
loupu
தமிழ். அண்ணுவி. 9 Litur ஆலைவாழை,
2s ఫిషి. ஆராய்ச்சி, ஆண்டு இடியப்பம் இழவு இளந்தாரி. 9g ஒடை,
9മ ક-ઈ செட்டி குழை. கோள்ைைப கோலம் கோட்டை, சதகுப்பை, சூட்டுக்கோல். குள செக்கு, செப்பு. தைலம தொட்டில் நடு
srf?. கிலம், சிலைமை. நூல். பட்டி பட்டணம் பம்பரம் பளிங்கு. பங்கு
Little to பாடம் பாராட்டு Կո ցած un Evulo
lege usaf பிட்டு, புதுமை

Page 246
புஞ்சி (சின்ன) புள்ளி பூட்டுகற புண்ணக்கு பூவாலு பெறெ பெட்டகம் பெரு க்காயம் பேருவ பொதி பொடி
பொ 。垒列 பொரொர்தி பொல்ல பொலி போர
மட்டி
D6
மஞ்சாடி மட்டம் மடிசல் மடப்புலி (ope)
obertoist மணமாலி மண்டி மயில் ഥഖ, ബ மஸ்வின மாஞ்சுவு மாத்து
togey முதல முறெ
முன முத்தெட்டு ' மொல வண்ணக்கு sess
ses)
வலங்கு வாச்சிய
60 ur
தனவிர முன்-பொன்)
( 120 )
影
.
德
è i b
மாய்ச்சி
தமிழ். குஞ்சி புள்ளி பூட்டுகிற பிண்ணுக்கு பூவாளை பறை பெட்டகம் பெருக்காயம் பிரிவு, பொதி பொடி பொது பொருந் ஆ பொல்லு பொலிசை
போர்
மட்டி
மலர் மஞ்சாடி toll-to மடிச்சீலை மடைப்பள்ளிஜயன் |ld ööt su୩ ଗt଼r மனவாளி மண்டி Loo (யெளவன) மழ மைத்துனன், மச்சுனன், மச் [ଜମିରargif tDTD மாயம்
DIT gov முதல் முறை Ggo?bar முற்றுரட்டுவிலம்
p് SAV 6R 6ØRTES 565ðir வெண்டிக்காய் ബr வழங்கு வாசி இளமை பொன்னவரை,

( 121 )
I, புதுப்பெயர்பெற்ற தானங்கள்.
ஈண்டுப் புதுப்பெயர் என்பது திராவிடசேயத்து நாடுருச்சங்கட்குரிய காமமுமல்லாது, சிங் களமக்கள் வழங்கிய நாமமுமல்லாது, யாழ்ப்பாணத் நிற் குடியேறிய தமிழ் மக்கள் நிலமாய் ஆக்கியளித்த நாமத்தினையேயாம். அச்தகை நாமங்கள் அநேசம் உளவாயினும், அவையிற்றினுட் சிலவற் றையே இவண் எடுத்துக்காட்டுவாம்.
யாழ்ப்பாணம், அந்தகக் கவிவீரராகவன் எனப் பெயரிய ତ୍ରf யாழ்ப்பா ணன் இலங்கை வேந்தனுக்குக் தன் யாழ்த்திறனைக்காட்டி, அவனிடம் பரிசிலாகப்பெற்றதும், திராவிடக் குடிகளைக் திரளாயேற்றி ஆதியிலே அரசு செய்ததுமானகிலத்துக்கு யாழ்ப்பாணநாடு யாழ்ப்பாணம்என்னும் நாமம் வழங்கலாயினதென்பது ஐதிகம. வைபவ ஆசிரியர்கூற்றும், மற் றைச் சரித்திராசிரியர் அபிப்பிராயமும் அவ்வாறே உள. ஆயினும் வைபவ வ எட்டுப்பிசதிகள் சிலவற்றிலே கந்தருவன் ஒருவன் இராவணன் வீணை யை (யாழை)க் கைப்பற்றி வீணு கானன்செய்த கதையொன்றும், கீரிமலை யின் மகிமையைக் கூறுமிடத்துக் குறிக்கப்பட்டுளது. அதுவருமாறு:-
*இரண்டாம் உகச்திலே, இராவணன் தானுெருவனேயன்றி யாரும் இராவண வீணையைத் தொடப்படாதென்று உறுதியான கட்டளைபண்ணி யிருந்தபோது, சித்திராங்கன் என்னுமோர் கந்தருவன் தானும் அந்த வீ ணையை வாசிக்கப் பேராசைகொண்டிருந்தவனுய், தசரத இராமனுல் இவ் விராவணனுடைய இருபது கைகளும் அறுந்து விழுங்சு சமையத்திலே அவ்விணையைக் கவர்ந்துகொண்டு, கீரிமலைச்சாரலில் வந்திறங்கி அவ்வியா ழைப் பிரபலப்படுத்தினன். அதனுல் இவ்விடம் காந்தருவநகர் என்றும் விணுகாாக்கியம் என்றும் அழைக்கப்பட்டது."
இச்சம்பவம் ஸ்காந்தத்தின் ஒரு பாகமென்ற கற்முேராலும் மற்ருே ராலும் பாராட்டப்படும் தகதிணகைலாச மான்மியத்திலும் சொல்லப்பட்டி ருக்கின்றது. அடியிறறருவது அந்நூற் பாடத்தின் மொழிபெயர்ப்பு:-
“பெரிய புத்திமானகிய இராவணன் தகதிணகைலாசமாகிய கோண மலையில் வீற்றிருக்கும் ஈசுவரனையும் உமாதேவியாரையும் நாடோறும் தரி சித்து வீணைகொண்டு பாடுதலைச் செய்துவந்தான். இராவணனுற் செய் யப்பட்டதும், அதிசயஞ்செய்வதும், உலகத்தை மயக்குவதும்ஆகிய வீணை யைச் சுசங்கீதன் என்னும் பெயருடைய கந்தருவன். கண்டு மகிழ்ந்த மன முடையவஞனன். அவன் அவ்வீணையைத் தான் எடுத்துக்கொள்ளுமாறு சமயம்பார்ச்து இருந்தான். காலாந்த ரச்திலே இராமருக்கும் இராவணனு க்கும் பெரிய யுத்தம் உண்டாயிற்று. அந்த யுத்தத்திலே இராமர் இராவ னனுடைய புயங்களை அறுத்தார். அவ்விராவணனுடைய கையிலிருந்து விழுந்த வீணையை அக் கந்தருவன் மகிழ்ச்சியோடு எடுத்தான்.
இக்கந் தருவன் பூமியிலுள்ள விநோதககளை மனித வடிவக்கொண்டு பார்க்க விரும்புகிறவனுய் எங்கும் உலாவி மகிழ்ந்த மனமுடையவனுய் வீ விணப்பாடல்செய்தான். அவன் ஒருகாலத்தில் இலங்கையில் மகிமைபொ ருக்திய நகுலகிரியைச்சேர்ந்தான். அதினுடைய ஒப்பிலாத மகிமையைக் கண்டு மிகுந்த அதிசயத்தை அடைந்தான், அவன் கங்காசாகர சக்கமதி
16

Page 247
( 122)
ர்த்தத்திலே முழுகி நகுலமாதவரைச் தரிசித்துக்கொண்கி நகுலாம்பிகா சமேத நகுலேசரைப் பத்தியோடு பூசித்தான். அயன் அங்கினம் பூசிச்து வேதாகமப்பொருள்களின் சாரமாயுள்ள பல தோக்கிர எகளைக் தன் மிடற் றினலும் வீணையினலும் பாடினன், பசுவானகிய நகுலேசுவரர் அவனு டைய வீணைப்பாடலினுல் மகிழ்ந்து, மனிசஞபEகொண்ட மிகவுயர்ந்த க ந்தருவனகிய அவனை நோக்கிச் சொல்லலுற்ருர்:- "சுசக்கீசனே உன்னு டைய பாடலினுற் பிரீதியடைந்தேன். உன்கையிலே எப்போதும் வீணை தரிக்கப்பட்டிருக்தலால் உனக்கு யாழ்ப்பாணி(வீணுகா) என்னும் பெய ரகும். இந்தத் தலத்தின்பக்கத்திலே பல புண்ணிய ஸ்தலங்கள் இருள் செறிந்த காடுகளினல் மூடப்பட்டு இருக்கின்றன. நல்ல சுபதினச்திலே சுபமுகூர்த்தத்திலே காடுகளைவெட்டி இப்புரச்தை உன்பெயராற் பெய ருடையதாகச்செய, உனக்கு நன்மை சிக்திக்கும’. இவ்வாறு நகுலேசர் கொடுத்த அநுமதியை அவன் பெற்றுக்கொண்டு, மனமகிழ்ந்து விரைந்து அவ்விடக்களிற்போய்க் காடுகளை வெட்டுவித்து மிக மேலான திவ்வியமா ன புரத்தை ஆக்கி, யாழ்ப்பாணம்(வீணுகாாக்கிய) எனப் பெயருடைய தாகச் செய்து அப்புரத்திலே பலசாதிச் சனக்களையெல்லாம் இருத்தி ஞன்,? -
மேற்சொல்விய வரலாறு இரண்டிலும் யாழின் விசேடம் விசந்து கூ றப்பட்டிருக்கின்றமையும், நம் நாட்டைக்குறிக்கும் யாழ்ப்பாணம், ဓ၏ဒိခွ၅ காாக்கியம், (யாழ்க்கைநகர்) வீணுபுரம், விணுகானபுரம் ஆகிய இச்சொ ற்முெடர்களெல்லாம் யாழ்ப்பாணி என்னும ஒரு பண்டைப்பெயரின் மொழிபெயர்ப்பெனக் தோன்றுகின்றமையும், பூர்வ கசா சாஸ்திரிகள் உற் றுநோக்கத்தக்க செய்திகளேயாம். யாழ், விணை என்பன பரியாயப்பெ யர்கள், பாணி என்பதற்கு; சிலம், சோலை, கை, இசைப்பாட்டு, கூத்து, சங்கீதம், சொல் முதலிய பலபொருளுண்டு.
பாண், பாணி, கானம், கந்தருவம் என்பன இசைப்பாட்டு என்னும் பொருள் குறித்த பரியாயச் சொற்கள். கை, காம், பாணி என்பனவும் பரியாயப் பெயர்களாம்.
பண்டு யாழ்ப்பாணி என்ருெரு பெயர் வழங்கின துண்டேல், அசு ற்கு யாழ்நிலம், யாழோர் நிலம், (இயக்கர், கந்தருவர், கின்னார், கி ம்புருடர் முதலிய) இசைவல்லோர் யாழ்வல்லோர் நிலம் என்று பொ ருள்படும.
யாழ்நிலம் என்பது யாழ்வித்தையிற்சிறந்த சிலம் என்றும், யாழ்செ ய்யப்படும் நிலம் என்றும் பொருள் கொள்ளப்படும். தம்பபாணி, பாலை ப்பாணி முதலிய பெயர்களை ஒப்புநோக்குக.
யாழ்ப்பாணனைப்பற்றிய சங்கதிகள் யாவும் கற்பிதமென்று எண்ணங் கொண்ட எழுச்தாளர் சிலர் யாப்பா பட்டுன என்னுஞ் சிக்களப் பெயரே யாழ்ப்பாணம் என்று மாறுபட்டு வழங்குவதாக நம்பி, பாணனே யாழ்வல் லோனென்று பொருள்படுவசாயின் யாழ் என்னும் அடைசொல் அநாவசிய கம் என்றும், யாழ்ப்பாணன் என்னும் சொல்லின்வழியாக யாழ்ப்பாணம் என்னும் பெயர் தோன்றுவது அரிது என்றும் ஆட்சேபஞ்செய்வாராயினர்.
மேலும், கந்தருவனைப்பற்றிய கதை யாழ்ப்பாணம் என்னும் டெயரை த்தழுவிக் கட்டிக்கொண்ட போலிச்சங் கதியே என்றும், ஸ்தலமான்மிய

( 123)
க்கள் (மஹாத்மியங்கள்) என்பன எல்லாம் அவ்வவ்விடங்களிலேவசிக்க 喀 ரிய வித் துவாம்சராலே. நவமாய் வடமொழியிலே படைக்கப்பட்ட போ விநூல்களே அல்லாமல், புராதனமாயுள்ள ஸ்காந்தத்தின் பாகங்கள் அல் லவென்றும் உறுதிகூறுவாராயுமுள்ளார்.
இவ்வண்ணம் வாதுசெய்து, யாழ்ப்பாணம் என்பதனை இரவற்சொல் லென்று இயம்புவார், யாப்பா என்ப்தன் உற்பத்தியாதென்றும், பூர்வா ர்த்தம் யாதென்றும் புகலாமல், யாப்பாஹTவ, யாப்பாலன, யாப்பா மே, யாப்பாமோட்டை முசலிய சொற்களின் முதற்பாக ச்தை ஒத்தசொ ல்லென்றுமாத்திரம் சொல்லி முடிக்கின்ருர், யாப்பாபட்டுன என்னும் பெயர் 12-ம் நூற்முண்டில் யாக்கப்பட்ட கோவுல்சந்தேசிய (கோகில தாது) என்னும் பனுவலிலே காணப்படுவதாம்.
மேற்போந்த ஆட்சேபங்களையும் அபிநவ மதத்தையும் ஆய்ந்து பார்ப் போமாக.
(1) அந்தகக் கவிவீரராகவன். இது ஈழநாட்டுத் தமிழ் மக்கள் மநோரதத்திற் முேன்றின ஒ ரிசைவல்லோன்பெயர் அன்று. உண்மையிற் தமிழகத்திலே இருமரபுடையோனசு உதித்து ஈழநாட்டரசனையும் பிறவர சரையுங் தரிசித்துப் பாடிச் சன்மானம்பெற்று வாழ்ந்த ஒரியாழ்வல்லோன் பெயர் என்பது, ஒானபோதினி என்னுந் தமிழ்ப பத்திரிகையின் 1902ம் (u மார்ச்சு, மே மீ சங்கியைகளிலே (சம்புடம் , புத்தகம் 8, 10) கல்குளம் குப்புசாமி முதலியார் பி. ஏ. எழுதியிருக்கும் வியாசத்தினுல் இனிது விளங்கும், அவ்வியாசத்திற்கண்ட சிலகுறிப்புக்களையும் பாக்களே யும் ஈண்டுக் காட்டுதும்.
அந்தகக் கவிவீரராகவ முதலியாரென்பவர் செங்கற்பட்டு ஜில்லாவி லுனள பொன் விளைந்த களத்தூர்க்கருகிலுள்ள பூதூரிலிருந்த வடுகநாத முதலியார்க்குப் புத்திரர். பிறவிக் குருடராயிருந்தும் கல்வியிற் பிரசித் திபெற்றவர். காஞ்சிநகர்சென்று கல்விபயின்றவர். கவிவீரராகவன் கா ஞபுேரத்திற் படித்தபோது கந்தபுராணம் கச்சியப்பர் பாடியது என்பர்.
“பொங்குபுகழயோத்தியில்வாழ் தசரதனென் போனிடத்தும்
பூதூர்வேந்தன் துக்கவடு கன்னிடத்தும் வீரரா கவரிருவர்
தோன்றினரால் அக்கொருவ னெருகலைமா னெய்திடப்போய் வசைபெற்மு
னவனிபாலன் இம்கொருவன் பல சுலைமா னெய்திடப்போய்க் கவியினு
விசைபெற்றனே."
எடாயிரக்கோடி யெழுதாதுதன்மனத் செழுதிப்படித்தவிரகன் இமசேதுபரியந்த மெதிரிலாக்கவிவீர ராகவன்விடுக்குமோ?ல
சேடாதிபன்சிர மசைத்திடும்புகழ்பெற்ற கிரிபதகைகுலசேகரன்
தென்பாலேசேலம் புரந்துதாகந்தீர்த்த செழியனெதிர்கொண்டுகாண்க
பாடாதசுந்தருவ மெறியாத கந்துகம் பற்றிக்கொலாககோணம்
பறவாதகொக்கனற் பண்ணுதசோடைவெம் படையிற்முெடாதகுந்தம்

Page 248
( 124 )
சூடாதபாடலம் பூவாதமாவொடு தொடுத்துமுடிவாசசடிலம்
சொன்னசொற்சொல்லாத கிள்ளையொன்றெங்குந் துதிக் ஈவரவி. ல்வே
ண்டுமே. (தமிழ்நாவலர் சரிதை.)
ஈழநாட்டின் வடபாகத்தையாண்ட பரராசசிங்கன் என்னுந் தமிழரசு ன் முன்னிலையிற் பாடிய பாக்கள் என்பன:-
வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை ஏழு மராமரமோ விங்கில்லை-ஆழி அலையடைத்த செங்கை யபிராமா வின்று சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.
*பொக்குமிடி யின்பந்தம் போயதே ப்ென் கவிதைக் கெங்கும் விருதுபக்த மேற்றதே-குக்குமந்தோய் வெற்பக்கி மானபுய வீரபர ராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது.? “
*இல்லெனுஞ்சொல் லறியாச சீமையில்வா முதானனைப்
போய்யாழ்ப்பாணன்
பல்லைவிரிச் திரந்தக்கால் வெண்சோறும் பழந்தூசும்
பாலியா மற்
சொல்லகினைக் தே தனது நால்வாயைப் பரிசென்று
கொடுத்தான் பார்க்குள்யான்
தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கு மிரையெக்கே
துருவுவேனே."
இவ்வாறு சொன்னபோது அாசன் அவ் யானைக்கன்று வளரும்படி யான நாடுங்கொடுத்தான். பிறகு சிலகாலம் அவர் அந்த அரசனிட த்திருந்தார் ??
கவிவீரராகவரை வியந்து பரராசசிக்கன் பாடிய பாக்கள் ஒன்பன:
இன்னக் கலைமகள் கை மீதிற் புத்தக மேந்தியந்தப் பொன்னம் புயப்பள்ளி புக்கிருப் பாளென்ன புண்ணியமோ கன்னன் சயர் தன் கவிவீர ராகவன் கச்சியிலே தன்னெஞச மேடெனக் கற்ருசன் கனமுத் தமிழையுமே.
விரகன்முத் தமிழ்க்கலி வீர ராகவன் வரகவி மாலையை மதிக்கும் போதெலாம் உாசனும் வாணனு மொப்பத் தோன்றினுற் சிரசர கம்பிதம் செய்ய லாகுமே.
புவியோர் பெறுந்திரு-வாரூ ருலாவைப் புலவர்க்கெல்லாஞ் செவியே சுவைபெறு மாறுசெய் தான் சிவ ஞானமனு பவியே யெனுருங் கவிவீர ராசவன் பாடியகற் கவியே கவியவ ன்ல்லாத பேர்கவி கற்கவியே,
மேற்படி இராகவர் பரிசில்பெற்றுத் திரும்பித் தம்மூர்க்குப்போகும் பொது கிருநெல்வேலியிலுள்ள கயத்தாற்று அரசன்பேரில் ஒருலாப்பிரட

( 125)
ர்தம்பாடினர். அதனைக்கேட்டுக் களித்த கவிகளிலொருவர் புசழ்ந்தபா டிய பா வருமாறு:-
ஒட்டக்கூடத் தன்கவியு மோக்கியகம் பன்சவியும் பட்டப் பகல்விளக்காய்ப் பட்டவே-யட்டதிக்கும் வீசுங் கவிவீர ராகவனும் வேளாளன் பேசுக் கவிகேட்ட பின்,
இராசவமுதவியார் ஈழமண்டலஞசென்ற பரிசில் பெற்ருமென்பது பின்வரும் சீட்டுக்கவியாலும் தெரியவரும்.
“இனிதினி தெனச்சேர சோழபாண் டியர்மெய்ச்சு.
மிங்கிதான் மதுரவரங்கி யீழமண்டலமளவுந் திறைகொண்ட கவிவிா ராகவன் விடுக்குமோ?ல வனிதையர் விகாரமண மதராஜ ரூபவள
மயிலையாதிபதிசக்கிர வானத்தி யாருெங் காளத்தி கிருஷ்ணப்ப வாணனெதிர் கொண்டுகாண்க கனதமிழ்த் துறையறி மாக்சலக் கன்னிகா
மாடான அனுரற கட்டுபேர் கொட்டாரம் வாணிசிங் காதனக்
கவிநாட கஞ்செய்சாலை வினவுசில காதையிற் சர்க்கரை யெனத்தச்ச
வினையே னுடம்புநோயால் மெலியுமோ மெலியாத வகைபால் பெருத்ததொரு மேதிவர விடவேண்டுமே.”*
மேலும் ஈழபூபாலன் பரராஜசிங்கன்மீது இப்பாவாணர் பாடிய வண் சைச்சவியைக் கேட்டு, பூபாலன் பன்னியார்,
போத வழகன் கவிவீர ராகவன் போற்றுகவி யோதையைக் கேட்டுக்கொண் டாடாத பேரில்லை யோக்குபுவி மர்தை யெடுக்கும் வலன்முடிச் சேட மதிபற்கன்றே காதை வகுக்கிலன் வேதா சிரகம்பக காண்பதற்கே?
அன்றும் இப்பானைப் பன்னிஞர் என்பர்.
இவர் இறச்சிதைக் கேள்வியுற்று ஈழநாட்டரசன் பாடிய கையறு சிலை;-
முன்னுட்டுத் தவமுணியும் சேடனும்னான் மீகனுமுன்
முன்னில்லாமற் றென்னுட்டு மலேயி-த்தும் பாரிடத்தும் புற்றிடத்தும்
சென்றுசேர்ந்தார் இர்பாட்டுப் புலவருனக் கெதிரிலையே கவிவீர
ராகவரரீ பொன்குட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோ
புகலுவாயே"

Page 249
( 126)
கண்டனகாரர் கற்பிதச் சந்த கவி என்று சொல்லிய வீரராகவரே, தி ருக்கழுக்குன்றப்புராணம், திருவாரூருலா, கீழ்வேளூருலா, இராமாயண வண்ணம, கிள்ளை விடுதாது, சக் கிரவாணன்கோ வை, சுயத்தாற்றரசனு லா, சேயூர் முருகன் பிள்ளைச் சமிழ், சேயூர்க்கலம்பகம், திருக்கழுக்குன் றமாலை முதலிய பல நூல்கட்கு ஆக்கியோராயுள்ளார்.
சந்திரவாணன்கோவை. அகச்சையதிபதியாகிய ஒரு மகிபாலனைப் பாடியது. திருக்கழுக்குன்றப்புராணம், செங்கற்பட்டிலிருந்த திம்மய்ய அப்பய்யன் என்பவனுடைய வேண்டுகோட்கிணங்கிப் பாடியது.
இலக்கண விளக்கஞ்செய்தவரும், படிச்காசுப்புலவ ராசிரியருமான வைத்தியாாத நாவலரை;
*ஐம்பதின்மர் சக்கத் சா ராகிவிடா ரோநாற்பத் தொன்பதின்ம ரென்றே யுரைப்பரோ-இம்பர்புகழ் வன்மீக ராதனருள் வைத்தியரா தன்புடவி தன்மீதக் காட்சரித்தக் கால்." என்னும் இப்பாவாற் புகழ்ந்த புலவ ரும் அந்தகக் கவிவீரராகவ முதலியாாேயாம்:
கசு அடு-ம் இல் வரையும் அரசாண்ட சேதுபதியின்பேரில் ஒரு துறை க்கோவை என்னும் ஒரு நூல்செய்த அமிர்தகவிராயரும் மேற்படிமுதலியா ர் காலத்தவரேயாம்.
திருவேற்கடக் கலம்பகம்பாடிய முத்தமிழ்ச்கவிவீரராகவ முதலியா கும், ம-ா-ா-பூரீ பூரீசிவாச முதலியாரும் அக்தசக்கவிவீரராகவ முதலியா ர்வழித் தோன்றினவர்களே. ஆகவே அக்குரவர் காலம் இற்றைக்குச் சு மார் உஉடு வருடக்கட்கு முற்பட்டசென முடிக்கின்ருர் குப்புசாமிமுதலி
WW
அச்சகக் கவிவீரராகவ முசலியாரை ஆதரித்த தமிழரசன் எத்தர்ம ன்னசிங்ககுமர் ரன் (எதிர்மன்னசிக்ககுமாரன்) என்று அன்னியமொழியான ராற் குறிக்கப்புட்டவனும் பாராசசேகான் என்னும் பட்டத்தோடு யாழ்ப் பாணத்தை அரசாண்டு கக்கநி-ம் ஆணடிலே ஆவிச்ேத அரசனே எனினு ம அம்முதலியார் காலம் இற்றைக்கு க9உ வருடக்கட்கு முர்தியதேயன் றிப் பிர்தியதாகாது.
இச்சரித்திரம் யாழ்ப்பாடியாகிய இராசவமுதலியார் ஈழவரசனைத்தரி சித்துப் பரிசில்பெற்முர்என்பதனைவலியுறுத்தி யாழ்ப்பானத்தை அரசுசெய் சார் என்பதனையும், யாழ்ப்பாணப் பெயருக்குக் காரணராயிருக்தார் என்பத னையும் வலியிழக்சச் செய்கின்றமை காண்க
யாழ்ப்பாணம் என்னும் பெயரைப் பறங்கிக்காரர் (Jafana patao) யாப்பாணப்பட்டம் என்று எழுதியுள்ளார். ஆகலான் அப்பெயர் யாழ்ப்பா ணம் என்று தமிழரசர்காலத்து வழக்கினதென்பது தெளிவு.
கஎoச-ம் ஆண்டிலே உலாந்தேசர் யாழ்ப்பாணம் என்பதனை (City of the Master of the Guitar) um þau söGoda ár Fæst Grøårg Gðas கிசெய்தமையும் இவண் குறிக்சத்தக்கதே.

( 127 )
ஈழமண்டலம், இயக்கன். இயக் கச்சோமான், கின்னரேசன், கின்ன ரபிரான் என்னும் பரியாடப் பெயர்களேயடைய குவோன், வீணு கானல் செய்வதிற் தனக்கிணையில்லையென்ற விளங்கின இராவணன் ஆதியோர் அரசுபுரிந்த காலங்தொட்டு யாழ்ச்சிறப்பின்ை மேம்பட்டது, மதுரையி லே பிரபல பாடினியாக விளக்கின பாண்பச்திர்ன் பத்தினியை யாழ்வி த்தையில் வெல்லத்தக்க பாடினியென்று இராச ராச பாண்டியன் மதித்து மரக்கலத்திலே வரவழைத்த விறலிக்கும், அன்ள்ை குழாத்தினர்க்கும். இ சைவல்லோர் என்னும் நல்லிசைபெற்ற இயக்கர்க்கும் இருக்கையாய் இரு த்ததும் இவ் வீழமண்டலமேயாம். இப்பழஞ்செய்திகளைச் செவ்வனேயறிக் த வித்தியா விநோதரான தமிழரசர் சாம் நைக்கொண்ட ஈழநகர்க்குப் ப ண்டைப் புகழ்தோன்ற யாழ்ப்பாணி என்றேனும், யாழ்ப்பாணம் என் றேனும் காமம் நல்கினர் எனல் நவையுற்ற உத்தேசமாகாது.
அந்தசக் கவிவீரராகவ முதலியார் பரிசில்பெற்ற கதை யாழ்ப்பாண மென்கும்பாவிப் பிரபலமான காலத்திலேயே, யாழ்ப்பாணன் என்னுஞ் சொல்லுக்கும் யாழ்ப்பாணம் என்னும் இடப்பெயர்க்குமுள்ள தொடர்பை உற்றுநோக்கின நாவலர் யாரோ, காலவரையறையைச் சற்றுமுணராது, தான நாமச்சைத் தந்தவர் மேற்படி அந்தகரே என்று அந7மானித்து அ வரைப்பற்றிய விகற்பமான கதையைக் கோத்துவிட்டனர்போலும்.
(2) பாணன் என்னுஞசொல், இசைப்பாட்டு என்று பொருள்படும் பாண் என்னும் பகுதியையும் அன் விகுதியையுமுடைய பகுபதமாம். பாண் என்பது பண் என்னுஞ்சொல்லின் விகாரமாம், பண்ணவன் என் பதும் பாணன் பெயர்களுள் ஒன்ரும்.
பாணன் என்பது மறவன் என்பதனையொத்த ஒரு பெயர்ச்சொல். அ து, காரணக் கருதியபோது இசைவல்லோனையும், காரணங்கருதாதபோ து, இடுகுறியளவாய் கின்று பாண்குலத்தவனையும் குறிப்பதாகும். இவ் வசைச் சொற்களை வடநூலார் யோக ரூடி என்றும், நன்னூலார் காரண விடுகுறிப் பெயரென்றுஞ் சொல்வர்.
பாண்குலம், தமிழ்நாட்டுச் சிறந்த பழங்குடிகள் நான்சனுள் ஒன்றெ ன்பது, 'துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிக்கான்கல்லது கு டியுமில்லை” என்னும் புறநானூற்றடிகளான் நன்கு புலனுகும். இக்கா ன்கு குடிகளுள்ளும் பாண்குடி தலைமை பெற்றது. அதுபற்றியே பாண ரைச் சென்னியர் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டதுபோலும், பா ண்மக்கள் பெரும்பான்மை யாழோராதல்பற்றி, கலமர் (கலம் -யாழ்) என் பது பாணர் பரியாயப்பெயராய் ஆன்ருே ரால் வழங்கப்பட்டுள்ளது.
இப்பாண்குடியினர் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்ப்ான எனப் பலவகையினர் என்பர். பாண்மக்கள் ஆடல், பாடல், கல்வி ஆ நியவற்றிற் சிறந்தோராய்த் திராவிட வேந்த ராலும், குறுநிலமன்னராலு ம் மகிப்புடன் ஆதரிக்கப்பட்டவர். அவர் பெருமைக்குப் பண்டைச் சங்க விலக்கியங்கள் சான்ருகும். பாண்குடியினர்க்குப் பழைமையானதொரு தொழில் 'மீன்பிடி’ என்பதும், அவர் தம்முடன் ஒருவகை மூக்கிற்கோ லேக் கொண்டுசெல்லும் மரபினர் என்பதும் அவ்விலக்கியங்களாலே அறி ச் சக்கநிசளாம். அட்டமணத்து னொன்ருகிய காந்தருவ விவாகம் என்

Page 250
( 128 )
தற்குத் தொல்லாசிரியர் யாழோர் கூட்டம் என்னும் பெயர் வழக்கியுண் மையான், அம்மணம் ஆதியிலே பாணர்க்கே சிறப்பாயிருந்தது என்று எண்ணத்தகும்,
பாணபச்திரன் கோத்திரத்சவரென்று பாராட்டிக்கொள்ளுவோராய் மதுரை, திருநெல்வேலி முதலியவிடங்களிலே இங்நாளிலே யிருக்கும் தையற்காரரும் பாணர் என்னுக் குலப்பெயருடையரேயாம்.
மலையமா நாட்டிலே பேயோட்டிகளாகவும், பேய்க்கடத்தராகவும், கு டை கட்டிகளாகவும் சீவனனசெய்பவரும், பத்திரகாளி, யகதி, கந்தருவ ன், அநுமான் ஆதியோரை மந்திரத்தினுற் கட்டுவோரென்று சுழறிக்கொ ள்பவரு , திருாேங்கன். குடை கட்டி, மீன்பிடி, புல்லுவன் என்னும் உட்பிரிவுகளை உடையவருமான பாணர், மலையர் ஆகிய இம்மக்களும் பா ண் குடியைச் சேர்ந்தவர் என்பர்.
பாண்குடியினர் ஈழத்திலும் பண்டிருந்தனர் என்பதற்குப் பாண்டிய னலையிலே பாணிபத்திரன் பன்னியோடு இசுலாடிய ஈழப்பாடினியைப் பற்றிய கசையும், மேன்மாகாணத்தைச்சேர்ந்த பாணன்துறை என்னுர் தானப்பெயரும், பாணர், உலந்தே சர் காலத்தில் யாழ்ப்பாணத்திலே இருந் த சாதிகளுள் ஒன்முக அரசினராலே அலகிடப்பட்டமையும், அன்னர் சந்ததியார் காலாந்த ரச்திலே மறுசாதிப் பெயரிலே மறைந்துகொண்ட மையும் சார்பாகுமன்ருே?
(3) இனி யாழ்ப்பாணன் என்னுந் தொடர் யாழ்வல்லோனையும், பா ண்குடியின் ஒரு பகுப்பினனையுங் குறித்த ஒரு காரணவிடுகுறிப்பெயராம். கங்காகுலத்துத் தோன்றின யாழவரான கவிவீரராகவ முசலியார் தம்மை யாழ்பாணன் என்று குறித்தமை காண்க. யாழ்ப்பாணன் பூமியை யாழ்ப்பாணம் என்பது இலக்கண வழுவாகாது. அகத்தியன் செய்த நூலை அகத்தியம் என்றும், தொல்காப்பியன் செய்த நூலைத் தொல்காப்பியம் என் றும், செயிற்றியன் செய்த நூலைச் செயிற்றியம் என்றும், பல்லவன் ஆண் ட தேயத்தைப் பல்லவம் என்றும், பாண்டியன் ஆண்டதனைப் பாண்டியம் என்றும், சேரன் ஆண்டதனைச் சேரம் என்றும், சோழன் ஆண்டதனைச் சோழம் என்றும் சொல்லும் வழக்கை ஒப்புநோக்குக.
யாழ்ப்பாணர் என்னும் பெயரிலுள்ள யாழ் என்னும் அடையே, அப் பெயருடைய பாணமக்களை மண்டைப்பாணர், இசைப்பாணர், தையற் பாணர், பேயோட்டிப்பாணர், மீன்பிடிப்பாணர் முதலிய மறு டாண் மக் களினின்றும் பிரித்துக்காட்டும் மொழியாகலான், அதனைப் பயனில் சொல்லென்று பைந்தமிழ்நூற் பயிற்சியுடையோர் யாரும் பச0ார்.
பாணர் என்னும் பதம் பூர்வத்தில் பண்ணமைத்தும்பாடும் இசை வல்லோர்க்கே உரியதாயினும், பாண்குடியினர் பிற்றைநாளிற் பல்வே று முயற்சி செய்வோராய்ப் பலதிறப்பட்டமையின் பலபொருள் குறித்த சொல்லாயிற்று.
எள்ளின் நெயக்கே ஆதியிலே உரிய பெயரான எண்ணெய் என்னு ஞ்சொல் உலக வழக்கிலே நல் என்னும் அடைபெற்றே அப்பொருளைப்பய த்தல் ஒப்புநோக்கத்தகும்.

(I29)
யாழ்ப்பாணf என்னுந் தொடர், தொல்லாசிரியர் பலராலே பற்பல இலக்கியங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்தற்கு அடியிற்றருவன தக்கசான் மும்.
*தே எந்திக்தொடைச் றிேயாழ்ப்பாண? (புறம்) * . . . . . . . . சீறியாழ்ச்
சிகா.அருடுக்கை முதா.அரிப்பாண" (LHDib) * . . ... கொளைபுணர்ர்ேவல்ல v
கல்லியாழ்ப்பாணர் . . . ..." (சிலப்பதிகாரம்) கைவல் சீறியாழ்ப்பாண . . . s (ஐக்குறுநூறு)
"பெரிதுபுலம்பினனே றிேயாழ்ப்பாணன்? (ஐங்குறுநூறு) *சொல்லியதுரைமதிநீயே
முல்லைநல்யாழ்ப்பாணமற்றெமக்கே" (ஐங்குறுநூறு) *யாழொடு பாணணுர்? (புறப்பொருள்வெண்பாமாலை) ‘இன்னிசை யாழ்ப்பெரும் பாணன் ." (திருவிளையாடற்புராணம்) *ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்”
(பெரியபுராணம்) ‘தாவில் யாழ்ப்பாணரொம்ெ . . . ..." (பெரியபுராணம்) *பாடும்பதிக விசை யாழ்ப்பாணரும் ... ်...- ••• (பெரியபுராணம்)
தெள்விளிச் சீறியாழ்ப்பாணர்தேம்பிழிநறலமாந்தி’ (இராமாயணம்)
யாழ்ப்பாணர் எனப்பெயரிய இப்பாண் குடியினரே யாழ்ப்பாணத்தி லே பூர்வத்திற் குடியிருந்தார் என்னுங் கொள்கையுடையாரும் சிலர் உளர். அன்னர் கோட்குச் சென்னியாளரே (பாணரே) யாழ்ப்பாணத்திலே முதன்மு கற்குடிகொண்ட தமிழ்மக்கள் என்னும் கன்னபரம்பரைக்கதை ஒருகொழுகொம்பாகும்.
(4) யாப்பா என்னுஞ் சிங்களச்சொல்லை யாழ்ப்பாணம் என்று பாஷாவிதிகட்கேற்பத்திரித்துக் கொள்ளுதல் ஆகுங்காரியமன்று,
யாழ்பபாணம் என்னுந் தமிழ்ச்சொல்லோ, (தாழ்ப்பாள் என்பது தாப்பாள் என்று கிரிந்தவாறு) யாப்பாணம் என்று திரிந்து, சிங்கள மொழியிலே புகுந்து, (பட்டணம் என்னுங் தமிழ்ச்சொல் சிங்களப்பட்டன என்று விகாரப்பட்டவாறு) யாப்பானெ என்று விகாரப்பட்டுப் பின்னர் யாப்பாபட்டுன என்று மொழிபெயர்க்கப்பட்டு வழங்குதல் எளிதாம்.
யாப்பாபட்டுன என்னும் பெயர் கஉ ம் நூற்முண்டிலே, சிங்கள மொழியிலே, இக்குடாநாட்டுக்கு வழக்கினது வாய்மையெனின், அச் காலத்துக்கு அதிதூரப்படாத கடும் நூற்முண்டிலே ஆக்கப்பட்டதென்று அறையப்படுவதாகிய நம்பொத்த என்னுஞ சிங்களநாலிலே அச்சிக்கன நாமத்தினை வழக்காது, தெமலபட்டன(தமிழ்ப்பட்டணம்)என்னுங்கிழமை குறித்த தொகைமொழியை வழங்கினது விந்தையன்ருே
யாழ்ப்பாணத்தின் பண்டைச்சிங்கள நாமம் நாகதுவீபம் என்பது பண்டிதர் பவுல்பிரிஸின் சித்தாந்தம். இப்பழைமையானசிங்களநாமத்தினை நீக்கி, யாப்பாபட்டுன என்னும் பிறிதொரு நாமத்தினை ஆக்கி வழங்கின சிங்களமக்களானவர், தாம் ஆக்கியருளிய அவ் அருநாமத்தைத் திருநாம மாக நீடுவழங்காது இடையிற் கைவிட்டு, யாழ்ப்பாணம்என்பதின் திரிபா யுள்ள யாப்பானெ என்னும் நாமத்தினையே இக்காலத்தில் வழங்கிவரு வது இறும்பூதன்முே? 17

Page 251
(130)
கண்டிநாட்டுச் சிக்களர்யாழ்ப்பாணத்துக்கு வலிகம்பற்று என்றுபெ யச் கூறுவது யாப்பா என்னும பெயர் பரகை வழக்கிலே யாண்டும் இன் மையைக் காட்டுவதன்ருே?
யக்-மஹா என்னும்மொழி சிக்களத்திலே யமா என்றும் வழக்கு வதுபோல, யக்பா என்னுமொருபெயர் பப்பா, யாப்பா என்று விகாரப் பட்டு வழங்குதல் கூடுமெனின், அப்பெயர்க்கு இயக்கன்பட்டணம், பக் என்னும மரீம் கின்றபட்டணம என்று பொருள்படும.
யாப்பாகம எனப்பெயரிய ஒரு சிற்றூர் லேடர்குடியிருப்பாகிய விந்த னைக்குக்கிட்ட இருப்பதும் ஈண்டுக்கூறத்தகும்.
இயக்கன்நகரே யாப்பா எனப்பட்டதெனின், யாழ்ப்பாணம்என்னும் காமமும் அவ்வரலாற்றை வற்புறுத்துவதாகும். என்ன? இயக்கனை யாழ் வல்லோன், யாழ்ப்பாணன் என்றுசெப்புசல் தகுதியாகலான்.
யாப்பாழதியான்செ (யாப்பாமுதலியார்) என்னும் இல்லப்பெயரிலே யுள்ள யாப்பாஎன்பது, வன்னியைப்பற்றிய கல்வெட்டிலே காணப்படும் பாப்பையினுர் என்னுந் திராவிடநாமத்தினை ஒத்ததோ என்னும் ஐயத் துக்கு இடனுகின்றது இக்நாமத்தின் மரியாசைப்பன்மை விகுதி, சாரியை ஆகிய இடிையிற்றினை நீக்கின், *யாப்பன் (நண்பன் கட்டுறுதியுள்ளவன் சூழ்ச்சியுடையேன்) என்னும் ஒரு பெயர் எஞ்சிவிற்கும். (நீலையினுர், சந் தையினுர், மருதையினுர் முதலிய நாமங்களை நோக்குக.) யாப்பவேன் றன் சீமா என்னும பலாலியைச் சேர்ந்த கணிப்பெயரிலே உள்ளதும் இல்யாப்பன் என்னும் பெயரேபோலும். யாப்பையினர் குடிகொண்ட பகுதியிலேயுள்ள யாப்பாமோட்டை என்பது அன்னர் நாமத்தினையே உள்ளிட்டதன்றிச் சிங்கள யாப்பா என்பதனை உள்ளிட்ட சாகாது. பாப் பா என்னுஞ் சிங்களப்பெயரின் பூர்வார்த்தம் செழிப்பான நகர் (நல்லசகர் -யா நல்ல) என்பர் ஏ. எம். குணசேகா முதலியார். அது தமிழரசின் தலைநகரைக்குறித்த நல்லூர் என்னும் நாமச்துக்கு எவரும் எளிதிலளி க்கக்கூடிய தோார்த்தமாகலானும், யாப்பாபட்டுன என்பது தலை55ருக்கே சிறப்பான நாமமாகலானும், சிங்கள யாப்பா என்பது நல்லூர் என்னும் ாமத்தைக் குறித்தற்குச் சிங்களநாவலர் நவமாயாக்கிய நாமமேயென்று கொள்ளத்தகும்.
யாழ்ப்பாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் மணிமேகலையிலுள்ள மணிபல் லவம் என்றும், இறையனர் அகப்பொருளுரையிலுளன மணற்றி என் றும் ஊகிப்பாரும் உளர்.
யாழ்ப்பாணத்துக்கு எருமைமுல்லைத்தீவு என்னும் ஒரு தமிழ்ப்பெயரும்
முன்னுளையிலே வழக்கினதாக உலின்சிலோ அகராதியினலும் யாழ்ப் ப்ாண வைபவகௌமுதியினலும் அறிதலாகும். எருமைழல்லை-ஒருசாதி முல்லை; அது பசுமுல்லையினின்றும் பேதமானது.
பூனரிப்பகுதி புறநீங்கலாக யாழ்ப்பாணநாடு, ஒரு தீவுபோற்முேன்று வதிஒலே, தீவு என்னும் பெயர்க்கும இலக்காயினது. நாகதுவிடம் என் ணும் நாமத்தினை நல்கினரும் தீவு என்றே குறியீடு செய்துள்ளார் (துவீ, பம்-தீவு)
*யாப்பு-சரீரககட்டு, நண்பு, சூழ்ச்சி.

(13)
கடுடுக b'ஆண்டிலே இலங்கையைத் தரிசித்துச்சென்ற மெல்சி Guitf gGତରୀ ଚୈତ (Melçhuor Nunez) என்னும் கத்தோலிக்க குருவானவர் யாழ்ப்பாணத்தையாப்பாணப்பட்டம் என்னுந்தீவு" என்று செப்பியிருத் தலும் ஈண்டுக் கவனிக்கத்தகும.
கீரிமலை, இப்பெயர்ச்சலை விற்கும் கீரி என்பது நகுல என்னும் வட சொல்லின் மொழிபெயர்ப்பாயுள்ளது. அவ்வடசொல்லானது கீரியைக்கு றிப்பதேயன்றி மக்கட்குரியதொரு நாமமாயும் வழங்குவது. பஞ்சபாண் டவருள் ஒருவற்கு நகுலன் என்னும் நாமதேயம. இருந்தமை காண்க. தென்மொழியிலே நகுலன் என்பதற்குச் சிவன் பரிமாவுகைப்போன், மகன் என்னும் பொருளுமுண்டு.
ரிேமலையிலே நகுலழனி எனப்பெயரிய பெரியோரொருவர் பண்டு தவஞ்செய்து கொண்டிருந்தனர் என்றும், அன்னாது முகம் கீரிமுகத்தை அனயதென்றும், அவ்விகாரவடிவம் கீரிமலைச்சலகம தீர்த்தத்தினலே தீர் தலாயினதென்றும் நகுலேஸ்வரமான்மியம் நவிலாவின்றது,
புதுப்பொருள்கொள்ளும் விருப்புடைய விபுதர் கீரி என்பதற்குக் கள்ளி என்முவது கீரிமாம் என்ருவது பொருள்கொண்டு, முனிவர்ைப் பற்றிய சுற்றுமுழுவதுக் தவறென்று மொழிதல் கூடும.
கிரி என்னும் வடசொல்லும் அதன்பொருடரும் மலை என்னுர் தென் சொல்லு எசேர்ந்து, கிரிம்லை என்னும் நாமம் ஆக, அந்நாமம் காலக்கிரம த்திற் கீரிமலை என்று விகாரப்பட்டு வழக்கலாயினதென்று விளம்புவா ருமுளர்.
ஆனைமலை, ஆமைமலை. ஆட்டுமலை, மலங்குமலை, வண்டுமலை முதலிய நாமங்களைப்போலவே, கீரிமலை என்பதும் மலையின் வடிவமபற்றி வந்தபெயரே என்று ஊகிப்பவரும் சிலர் உளர்.
காங்கேயன்துறை இந்நாமத்தின் கண்ணுள்ள காங்கேய்ஃ என்பது *கங்கை தாங்கினள் கொண்டுசென்று சரவணத் திட்ட சுந் சுவாமியைச் குறித்ததென்றும், அச்சுவாமியின்பிரதிரூபத்தைக்குறித்ததென்றுமபு5ல்வா ர் தகதிணகைலாசமான்மியத்தையும் யாழ்ப்பாணவைபவத்தையும் மேற் கோளாகக்கொள்வர்.
தம்மனப்போக்கையே தக்க ஆதாரமெனக் கொண்ட அறிஞர் சிலர், காங்கேயன் என்னுஞ்சேனுபதி இருந்த விடமே காங்கேயன்துறை என்று புதுப்பொருளுரைத்துள்ளார். அச்சேனுபதி குணபூஷணசிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தொண்டைநாட்டினின்றும் வரவழைக்கப்பட்டுச்சகல சேனைகட்கும் அதிபதியாக்கப்பட்ட்வன ம. அன்னவன், அரசதானியான நல் லூரை நாடிக்குடிகொள்ளாது, கரையூராய்க்கிடக்குக் காக்கேயன் துறை யையே விரும்பித்தன் வாசஸ்தலமாக்கிக் கொண்டமை அதிவிசித்திரமான செய்தியேயாம்.
மாவிட்டபுரத்திலேயுள்ள காங்கேயன் சீமா வுக்காவது, தையிட்டியி லேயுள்ள காங்கேயன்கலட்டிக்காவது, ஆதியிலே அதிபனுயிருந்தவன் ஒருகாங்கேயன் என்பது எவர்க்கும சுண் கூடாய்த் தோன்றும், ஆதலான் அவனுக்கே அண்மையிலுள்ள சாககேயன்துறை என்னுந்தானமும் உரிய தாயிருந்ததென்று உத்தேசித்தமுனும் ஐதிகத்தை இகந்து தள்ளுவார்க்கு உசிதமாகும.
"Ceylon Antiquary. Wol III. Part II. p 117
இம்மலை எல்லாம் குருநாக்கலிலே உள்ளன.

Page 252
(132)
ஈழநாட்டின் ஒருத்தரதுறையாதல் பற்றிக்காங்கேயன்துறை என்ப தனக் காங்கேய்ந்துறை (காங்கேயத்துறை) என்பதன்திரிபென்றுதெரி த்தலுக் கூடுமே. *ஈழம், காக்கேயம, பொன் என்பன பரியாயச்சொற்கள். மாவிட்டபுரம். இப்பெயர், மாருதப்பிரவல்லி என்னும் அரசகன்னி கையின் குதிரைமுகமும் குன்மநோயும் கீரிமலைத்தீர்த்த விசேடத்தினலே நீக்கினதென்னும் ஐதிகத்துக்குச் சார்பாயுள்ளதென்பது யாழ்ப்பாணத்த வர் யாவரும் அறிந்ததொரு விஷயமேயாம். (மா-குதிரை, விட்ட-நீக்கின புாம்-நகரம்) ஆயினும், இதனை மகாவிட்டன் என்னும் நாமம் பற்றி வந்த பெயரே என்று வற்புறத்தும் நாவன்மையுடையாருமுளர். மகாவிட்டன் என்பவன் மாருதப்பிரவல்லியோடு வந்து பின்னர் " மாவிட்டபுரத்திலே வசித்த ஒரு தளபதியாம். இவ்வருஞ் சங்கதியை ஒதியருளிய அறிஞர்அத னைத்தாம் அறிந்துகொண்டவழி ஏதென்று அறைந்திலர்!
முன்னேர் மொழிந்த வரலாறறை முழுமையும் புறக்கணித்து நம் மனம் போனவழியே பொருளுரைக்க முயல்வேமாயின், மாவிட்டபுரம் என்னும் தொடர்மொழிக்கு விநோதமும் விகற்பமுமான பொருள் பல அளித்தல் ஆகும். மா விட்ட புரம் என்றும் மா இட்டம் புரம் என்றும் பதச்சேதஞ் செய்து மா, விட்ட, இட்டம் என்னும் இச்சொற்கட்குப்பற் பல பொருள்கோடல் கூடும்.
பரவை வழக்கிலுள்ள மாவட்டபுரமே புராதன நாமமென்பார். அத னை, மஹாவட்டபுர என்னுஞ சிங்களப்பெயரின் திரிபென்று சொல்வர். (மஹா-பெரிய, வட்ட-விஸ்தாரம், ஆலமரம்)
நாமோற்பத்தி எவ்வாறிருப்பினும. இந்நாமதேயமுடையதானம் ஒரு சிறந்த நகராயிருந்ததென்பதற்குப் புரம் என்னும் பதமுடிபே போதிய சான்ருகும்,
இத்தானத்திலே பரிகட்டிக்க்லட்டி எனப்பெயரியதோரிடம் இருப் பது குதிரையின் தொடர்பைக்குறிப்பது போலும்,
பண்ணைத் துறை, பண்ணைஎன்பதுவயல், குளம், மகளிர்கூட்டம்முத லிய பலபொருள்குறித்தவொருசொல் பண்ணைத்துறையையடுத்து ஒருவயல் வெளியும் அதன் கண்ணேவண்ணுன்குளம் எனப்பெயரிய ஒரு வாவியும் இருத்தலானும் அவை *வண்ணுர்பண்ணையெனப் பெயரிய பாக்கத்தைச் சேர்ந்தனவாகலானும், ஈண்டுப்பண்ணை என்பதற்கு வயல் என்று பொரு ள்கோடலேபொருத்தமாகும்"
இந்நாமத்திற்கு விகற்பமாகப்பொருள் விளக்கின ஒராசிரியர் கூற்றை அடியிற் காட்டுதும்:-
‘தொண்டைநாட்டினின்றும் புறப்பட்ட பிரபுக்கள், தங்கள் பச்தி னிமார் கடல் யாத்திரைக்குடன்படாரெனக்கண்டு, தொண்டைநாட்டிலு ள்ள பெண்ணையாற்றில் மரக்கிலமேறி அக்கரைசென்று மீள்வோமென அவரை வஞ்சித்துக்கொண்டுபோய்ப், பெண்ணையாற்றுத்துறையிலே மர க்கலமேற்றித்தாமுமேறி இரவெல்லாமோடி விடியவந்து யாழ்ப்பாணத் திலே இப்போது பண்ணைத்துறையெனப்படும் துறையிலே இறக்கினர். அவர் பத்தினிமார் தாமேறிய பெண்ணையாறும் யாழ்ப்பாணக்கடலும் ஒன்றுபோலிருப்பது கண்டு, இஃதெவ்விடமென்றபோது பெண்ணைத்து *பொன் மலை எனபபடும் மேருவின் ஒருசிகரமே ஈழநாடாயினதென்பது பெளராணிகர் கூற்று பரி-குதிரை
*இது மன்னரைசசேர்ந்தகோனுர்பண்ணை என்னும் தானப்பெயரொடு ஒப்பிடத்தக்கது.

( 133)
றையென்றமையால், அதுமுதல் அத்துறை பெண்ணைத்துறை (பண்ணை த்துறை)யெனப்படுவதாயிற்று."
பெண்?ணப்பெயரினை விகாரப்படுத்தித் துறையொடு புணர்த்திப் பண்ணைத்துறை என்னும் பெயரினை வலிகிற் பண்ணியருளிய பேராசி ரியர், அவ்வண்ணம் அ%லசோலிப்படாது எளிதிலே, எழில் நல்ல7ர்க்கு ரிய பண்ணே என்னுங் கிளவியைப் பண்ணைத் துறை என்பதற்குப்பிரதம அங்கமாகக் கண்டு, அத்துறைக்கும் பைங்தொடி மகளிர்க்குமுள்ள பழங் தொடர்பைத்தெரித்திருக்கலாமே.
களபூமி. களம் என்பது கடலுள்ளே மிதப்பான தரை, கழுத்து களர்கிலம், களாச்செடி, கறுப்பு, நெற்களம், போர்க்களம், யாகசாலை ஆதிய பலபொருள் குறித்தவெருசொல்.
களபூமி என்பது காரைதீவிலே கடலையடுத்துள்ளதொரு களர் விலமாகலான், ஈண்டுக்களம் என்பதற்குக் களர்நிலம் என்னும் பொருள் பொருந்துவது காண்க.
நாரந்தனை என்னுந் தானத்திலே நாார்யணன்தானை எனப்பெயரிய ஒருசேண்ையும், வேலணை என்னுந்தானத்திலே வேலன்தானே எனப்பெய ரிய ஒருசேனையும் சிங்கைஆரியசக்கிரவர்த்தியாலே ஊர்ப்புறக்காவலின் பொருட்டு விலையாக வைக்கப்பட்டனவென்று கற்பிச்துக்கொண்ட யாழ் ப்பாணச் சரித்திராசிரியர், அக்கற்பனைக்குப் பொருத்தமாகச் சமீபத்திலு ள்ள களபூமி என்பதற்குப் போர்க் களம் எனப்பொருள்கொண்டு, அக் களத்திலே ஈழமண்டலத்தமிழரும் பாண்டிநாடடாரும், பகைஞராயின காலங்களிலே, அமராடி வந்தனர் என்னும் அருஞ்செய்தியினை அருளி யுள்ளார்.
தொல்புரம், பழநகர் எனப்பொருள்படுவதாகியஇந்நாமம், சுளிபுரம் எனப்பெயரிய அயல்நகர் தோன்றியதன் பின்னரே, அதிணின்றும்வேறு படுத்தற்பொருட்டு, இட்டுவழக்கினராதல் வேண்டும். இதற்கு அடிநாளையி லிட்ட தோரியற்பெயரும் இருந்திருத்தல்வேண்டும். தொன்மைபற்றி வந்த பிறிதொரு தானப்பெயரைத் திருக்கோணமலையைச்சேர்ந்த ழதூர் என்பதிற் காணலாம்.
தொல்புரத்திலே உள்ளனவான ஆனைப்பந்தி, மன்னன்தோட்டம் கோட்டையாவத்தை சேரிட்புலம், சேரிப்பற்றைமுதலிய சிற்றிடப்பெயர் கள் எல்லாம் பண்டைப்புரத்தின் பெருமையைப்போற்றுவனவாகும்.
வடமீாாட்சி. இப்பெயருடைய தானம் , தென்மிாாட்சி என்பதற்கு வடபால் இருத்த லான், வட தென் என்னும் அடைசொல் இரண்டும் இவ்விருவிலங்கட்குமுள்ள திசாசம்பந்தத்தை விளக்குவன என்பதுவெளி
Just
வடமிாாட்சி என்பதனை வடமாாட்சி என்று விபரீதமாகவெழுதும் இக்கால வழக்கை இலக்கணமுறையென்றெண்ணி மெய்ச்சிக்கொண்டமே சாவியர் சிலர், தொண்டைநாட்டின் வடபாகத்திலிருந்து வந்தவர்கள் குடிகொண்டபகுதி வடமராட்சி யெனப்பட்டதென்றும், அம்மக்கள் வழ ானெமொழி வடுகெனப்படுவதாகிய தெலுங்கென்றுக் துணிவுரை கூறியு
MAGITT T.
எம் மேதாவியர் கூற்றுமெய்க்கூற்றேயாமாயின், தென்மாாட்சிஎன்று சொல்லப்படும் தானத்திலே குடிகொண்ட மக்கள் தொண்டைநாட்டின் தென்பாகத்திலிருந்து வந்தவர்&ளாதல் வேண்டும். அவ்வண்ணமே குடி
யேற்றம் ஆயினதெனின், தொண்டை இருதிக்கினின்றும் இறக்கினர்யாவ

Page 253
(134)
கும், தத்தமக்குரியதிசைதவறுமலே, ஈழநாட்டின் கண்ணே ஏறினமை இறும்பூதன்ருே?
வலிகாமப்பற்றிலுள்ளோர் கிழக்குநாடு என்று வழக்கிவரும் வடமீ ராட்சி தென்மீாாட்சி என்னும் இருபகுதிகளும் இந்நாளிற்போலவே முன்னுளிலும் காட்டுக்காச்சலாதிய கஷடநோய்கட்கு உறைவிடமாயிரு ந்தன என்றும் வரத்தர் மனசைக்கிவரக்கூடிய வளங்களாற் சிறந்து விளக் கின அல்லன என்றும் எண்ணுதல், ஆதாரமற்றதோரநுமானம் ஆகாது. அத்தன்மையான விலத்திற் குடியேறினர்க்கு அந்நாளை அரசினர் சிற்சில சகாயஞ் செய்திருப்பாரென்பது திண்ணம்.
இந்தியாவிலே, தொண்டைநாடாகிய தென்னடுகளிலும், காட்டு விலங்களிலே மறு சில மக்களைக் கொணர்ந்து குடியேற்றும்பொருட்டு,அர சினர் அக்காட்டு விலக்க்ளிற் சிலபாகத்தை மிராசியாகக் கொடுப்பது நெடுநாட்பட்டதொரு பிரபல வழக்கமாம்.
மிராசி என்பது மகமதிய மன்னர்க்கு மந்திரத்தலைவராயிருக்சமாலி க்அம்பரும் மற்றை அமைச்சரும செய்துகொண்டவிலப்பைசல் (தீர்ப்பு) கிலமதிப்புக்களுடன் தென்னுட்டிற்புகுந்து கொண்டதாகிய ஒருபிற பாஷைச்சொல் என்பர். அது சுதந்திரம் என்னும் பொருளுடைய விர்ஸ் விர்ஸ என்னும் அரபிச்சொல்லொடு சம்பந்தப்பட்டதாம். மிராசி என்னு ஞசொல், தென்னிந்தியாவின் எப்பாகத்திலும், ஒரு கிராமத்திலே ஒருவ ர்க்குள்ள மேலீடான சுதந்தரத்தையாவது விலவுரிமைபற்றிய சுவாமியத் தையாவது குறிப்பதற்குப் பிரயோகிக்கப்படுகின்றது.
வெற்றியாளராய்க் குடிகொள்ளுங் கோத்திரத்தவரும், வீரமேலீட் டால் வேற்றிடம்புக்குக் குடிகொள்பவரும், மானியம்பெற்ற மக்களும்தத் சம் கிலத்தையும் சுவாமியத்தையும் வாரிசி என்ருவது மிராசி என்ருவது விராசத் என்ருவது சிறப்பித்துச்செப்புதல் இந்தியாவிலே வழக்கமாம்.* கிழக்குகாட்டிலே ஆதியிற் குடிகொண்ட திராவிடமக்கள், மேற் குறிச்த காரணங்களுள் யாதோ ஒன்றபற்றி, மிராசி என்னும் பெயரைச் தக்குடியிருப்புக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.
அவ்வாறு வழங்கினரெனின், அதன் வடபாகம் வட்மிார்சி என்றும் தென்பாகம் தென்மீாாசி என்றும் பெயர்பெறும். அப்பெயர்கள் காலக் கிரமத்திலே வடமிராச்சி, தென்மிராச்சி என்று திரிந்து பின்னர் ஆட்சி முடிவுபெற்று வடமீனாட்சி (வடமிருரட்சி) தென்மீசாட்சி (தென்மிருரட்சி) என்னும வடிவங்களுடன் விளநாகலாயின. ஆச்சி என்னும் பெயர்க்கூறு ஆட்சி என விகாரப்பட்டது எவ்வாறெனின் ஆராய்ச்சி என்பதன் திரி பாகிய ஆராச்சி என்னுஞசொல் பரவைவழக்கிலே ஆாாட்சி என்றுசிதை த்தவாறேயாம். இருவாய்ச்சி என்னும் பறவையை இருவாட்சி என வழங்கு வதும் ஈண்டுக்காட்டத்தக்கது.
முழுமையும் தமிழ்ப்பாங்கான வடமராட்சி, தென்மராட்சி என்னும் வடிவக்கள், வடமர், தென்மர் எனப்பெயரிய பிர0 மணமக்களைக்குறிக் கொண்ட அருந்தமிழ் வ்ல்லுடுரோ அரசாட்சி உத்தியோகத்தரோ சில்லா ண்டுகட்கு முன்னர்ச் செய்துகொண்ட சித்திரத்திருத்தத்தின்பேறேயாம்
தாழவு பன்றியன்த்ாழ்வு. (சுண்டிக்குழி) ஈண்டுச்தாழ்வு என்பது பள்ளம். குழி என்னும் பொருள்பயப்பது.
*வேடின்பெனவல் இயற்றிய இந்திய கிராமாயம் என்னும் நூல்பார்க்க

(135)
*ஞெள்ள முழ்வு படுக ரவல்குழி பள்ள மிழிவு பயம்பு தாழ் சிலமே?” பிங்கலந்தை. L S AAASLSq S LS S SS0SS SSSSL0 S LLLL SqLLLL
பன்றியன். ஒருவன் வசைப்பெயர். அல்லாரைப்பன்றியன்குழி என் றும் இடப்பெயரிலும் இந்நாமம் விளக்குதல் காண்க.
தாழ்வு என்னுஞ் சொல்லை உள்ளிட்ட வேறு சிலதானப்பெயர்கள்
محسنے ”stoLofT p
“ီးအံဆွာအံ့။ @း႕ချ (வண்ணுர்பண்ணை)
எய்ப்பன்றித்தாழ்வு (மாதகல்) தச்சன்தாழ்வு (༡༩༧ཅིo) கநதரக தாழவு அமட்டலித் தாழ்வு (சங்கன) கரூசனதாழவு V
(தனக்காரக்குறிச்சி தண்ணீர்த்தாழ்வு (தெல்லிப்பழை) தாழ்வடி (தாவடி) (வலி-வடக்கு) ஆகும்வு
ததா ேேழ்வு (மாந்தை) புக்கங்தாழ்வு கொயிலன்வட்டத்தாழ்வு காகித தாழவு
(தோட்டவெளி) கருங்காலித்தாழ்வு (முசலி)
பன்றியன்தாழ்வு என்னும் பெயரைப் பாண்டியன்தாழ்வு என்று விகற்பமாக வரைந்துகொண்டு, பர்ண்டியன் போர்பொருதித் தாழ்ந்தவி டம் என்னும் பகட்டுப்பொருளுக்கு இதனை ஒரூர்தியாக்கி யருளின ரும் உளர்.
பரவைவழக்கிலும் பனுவல்வழக்கிலும்பயின்று வருவதாகிய பன்றியன் தாழ்வு என்னும் பெயரைப்புறக்கணித்து, அபிநவமாய் ஆக்கப்பட்ட பா எண்டியன்தாழ்வு என்னும் அபிதானத்தையும அதன் மீதேற்றிய அரும்பதா ர்த்தத்தையும் அங்கீகரித்தற்கு அருகராவார் யா வரெனின், பரவைவெண சங்கமீன்ற பழமணியை நயக்கமாட்டாது, நுண்வினைக் கண்ணுளர் நவமா ய்க்குயிற்றிய பளபளப்பான வெண்மணியை விரும்பிக்கொள்ளுங் குழர் தைமதியுள்ள்வரேயாம்.
56)
ஆவாங்கால். வ. கி. இஃது ஆவாை கால் என்னும் இருசொற்க ாான ஆகிய தொடர் என்பது வெளிப்படை, ஈண்டுக்கால் என்பது தோ ட்டக்கால் என்ற தொடரிற்போலே, கிலச்தினை உணர்த்துவதாம்.
கால் என்னுங்கிளவி இடம், வனம், வழி, வாய்க்கால் என்ற இப்பல
இடப்பொருளிலே இலக்கியங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்தல் காண்க.
குழமங்கால்" வலி, வ. இப்பெயர் குழை மண் கால் என்பதன் சிதைவு போலும் குழை-குழைவு, சேறு.
குழாய் ஆலங்குழாய்(சண்டிருப்பாய்) இதன் கண்ணே காணப்படுவதான குழாய் என்பது காடு எனும் பொருடரும் குழை எனும் கிளவியின்விகாரமேயாம்.

Page 254
( 136)
*க கனமுஞசங்குஞ சேறுR கரடுக்குண்டலமும் தளிருக்குழலுக் குழையே பிங்கலந்தை, இக்குழாய்என்பதனைப்போலவே புழை என்னுஞசொற்குத் சாதாவாயுள்ள குழை என்பதன் பரியாயப்பெயரான குழாய் என்பதும், குப்புழை என்னுஞ் சொல்லின் பரியாயப்பெயரான குப்புழாய் என்பதுக் தோன்றினமை ஈனேடுக்காட்டத்தகும்.
ஆலங்குழாயிலே சிற்கும் ஆன்றதும் ஆயுண்முதிர்ந்ததுமான ஆல மரம் அக்குறிச்சிக்கு நாமகாரணஞ செய்த காலத்தே சிலவியமரம்போலும் அக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த சமிழ்மக்கட்குக் குழாய் (காடு) என்பது ஒருவழக்கச் சொல்லாயிருந்து பின்னளையில் இறந்துபட்டதெ ன்று ஊகித்தல் வேண்டும். − குழாய் என்னுஞ்சொல்லை உள்ளிட்ட பிறிதோரிடப்பெயர் (ஈச்சங்
குழாய) மீசாலையிலே உள்ளது.
(୫asୋf
சித்தன்கேணி- கேணி என்பது அகழி ணெழ நீர்விலை எனனும் பல
பொருள் குறி சவொருசொல் பிங்கலநீகண்டு சரும் நீர்விலைப்பெயர்களு ளொன்ருக விளங்குவது. அஃது ஈண்டு ஒரு நீர்விலையையும் அதனையடு க் கிருக்கும் விலத்தினையுங் குறித்து விற்பது. சித்தன் என்பது இக்கேணிக்கு ஆதியிலே அதிபனுயிருந்தவன் நாமமாம்.
சித்தன்கேணி என்பதற்குச் சுபதிருஷ்டையர்டேராகிய சித்தையர் இருந்து தவஞ்செய்த விடமென்று கட்டுரை கூறும் கலைஞரும் உளர்.
கட்டு
நாயன்மார்கட்டு (நல்லூர்) கட்டு என்னுங் கிளவிக்குச் செய்கரை, சேது, பக்தம், வரம்பு என்று பொருள்சொல்லப்படும். அஃது இவ்விடப் பெயரினிற்றிலே சின்று குளவணையையும் அடுத்திருக்கும் கிலத்தி ண்ையும் உணர்த்துவது. வெட்டிய என்னுஞ சிகிசளச்சொற்கு இணை யானது. நாயன்மார் என்பது நாயன் என்பதின் பன்மை நாயன்என்னுஞ் சொல் நய, நாயக என்னும் வடசொற்களின் வழித்தோன்றினது; தலை வன் எசமானன். அரசன், பெருமையிற் சிறந்தோன் ஆதிய பல சிரேட்ட மான பொருளுடையது. ۔۔۔۔
அறுபத்துழவர்மடம் இருந்தவிடமே நாயன்மார்க்ட்டு எனறறைந்த நாவல்லார், கட்டு என்னுங் கிளவிக்குக் கட்டிடம் என்றும் பொருளுண் மைகண்டு மயங்கினவராய், ம்டம் என்னும் தம்மத சார்பான கிளவியிஞ்லே அல்லரும் பொருளைப்போற்றினவராவர். போற்றினும் அப்பொருள் விலை பெறுவது ஆற்றவும் அசாத்தியமே; என்னை? இடப்பெயர்களினிற்றிலுள்ள கட்டு என்னுங் கிளவி குளக்கட்டினையும் அடுத்திருக்கும் விலத்தினை யுக குறிப்பதேயன்றிப் பிறிதொரு பொருள் குறிக்கவேமாட்டாதாகலான்
ஈண்டுக் கட்டு என்பதற்குப் பொருள் செயகரையே என்றுகண்டவர் எவரும், திருத்தொண்டர்க்கும் இத்தடக்கட்டுக்கும் ஏதுக்தொடர்புண் டென்று சொல்லத்துணியவேமாட்டார். ஆகலான் நாயன்மார் என்பதற் குக் குடியானவரிலொரு பகுப்பினரென்று பொருள்கோடலே தகுதியா கும். *சிவியர்தெரு நல்லூர் என்னும் ஈரிடத்திலும் நாயன்மார்குளம் எனப்பெயரிய விலங்கிளிருப்பது இங்நாயன்மார்குலம் யாது என்று அநு மானித தற்கு ஒரேதுவாகும்.
*போயிச்சாதிக்கு நாயர்குலம் என்றதொருமங்கல நாமமும்வழக்குவதா கத்தேர்ஷ்டன் தெரிக்கின்றனர்.
a-waransmissa Kanunungsaanuasa


Page 255
ASIAN EDUCA 31, HA UZ KHAS WIL Tel. : 25-O187, 25-859.
E-mail : asianjisavSile
5, SRIPURAM FIRST T. 81-54
E-mails in
 

හි) &ANALATIV
國
TIONAL SERVICES LAGE, NEW DELHI-III) (1st, 4. Fax : 0 1-2-9-4946, 2685-5499 In Iles publication safiyahoo.co.in
STREET, CHENNAI-600 014 , Fax. O-4-2811-129 Icds and Ysm.net.in |lkill Ilựls_{{IIII