கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொம்பறை 2001

Page 1
*
 

 ി
HF

Page 2
$çದ್ಲಿ 薇
ஆகமவிதிப்படி இந்துமத கிரிகைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் தோஷ நிவ
பொருத்தம் பார்த்தல் அத்துடன் திருமணத்திற்கும் தேவையான அனைத்து
* சிவாகமக் 3. சிவருநி ச.கு. முநீதரக் குருக் குமாரபுரம் முநீ சித்திரவேல ଥ୍ରି திருமணப்
独 5 GREEN LE SCARBOR
MB
 
 
 
 

ர்த்தி ஹோமங்கள் செய்வதற்கும் மற்றும் ஜனன ஜாதகம் கணித்தல், விவாற ஒழுங்குகளையும் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது.
கிரியாபீடம் கள் (கண்ணன் குருக்கள்)
பதிவாளர்
AFTERRACE
OUGH, ON
46
24-748

Page 3
வன்னி விழா
lờHITLh
வன்னித் தமிழ்ச் சமூக கல
* நடாந்த வெளியீடு
ger
எம்மினம் விடிவு
&FLIDITL
όλαδιτώυω வாசகர்களை அண்போ
ஆசிரியர்
திரு ச. இராசேஸ்வரன் BA (Hons)
மலர் ஒருங்கிணைப்பு, தட்டச்சு, ப
திரு சி. யோகராசன் MCSE.
மலர் ஒருங்கிணைப்பு, தட்டச்சு, ப
gâ(b G3aF. f6 Tf6d6öT Bsc Eng.
மலர் ஒருங்கிணைப்பு, தட்டச்சு, ப
திரு இ. தங்கேஸ்வரன்.
விடயதானச்சேகரிப்பு, பிரதி சரிசெய
திரு சி. சிவலோகநாதன்.
விடயதானச்சேகரிப்பு, பிரதி சரிசெய
J96os si. L
ஓவியக் கலைவாருதி த
மலர்வெளியீட்டுத்
மின் அஞ்சல்- Vannitan
தொலைபேசி இல- (416) (416)
6lasTriblja
 
 

மலர்-5 இதழ்-1000 நவம்பர் 03, 2001.
பெற இம்மலர்
பணம்
ற மலர் ரு வரவேற்கிண்நோம்,
குழு~ே
MCSE.
க்க வடிவமைப்பு விளம்பர ஒருங்கிணைப்பு.
க்க வடிவமைப்பு, விளம்பர ஒருங்கிணைப்பு.
க்க வடிவமைப்பு, விளம்பர ஒருங்கிணைப்பு.
ப்தல்.
ப்தல்.
ஓவியம்;~
திரு யே. மரியநாயகம்,
தொடர்புகட்கு:~
il2001(a)hotmail.com
291-4473 (905) 474-1307 421-0073 (416) 757-0333
t
ற 01

Page 4
வன்னி வ
வன்னித் தமிழ்ச் சமூக கல
Ά QSN VANN TAMIL COMMUNIT CANA
இலாப நோக்கற்ற அமைப்பு - Nonprofi جرېيجNS #2 Sirlou Drive, Unit 8, B
தலைவர்: திரு பெ. வி. கெனடி (905) 755-9292 செயலாளர்: திரு ச. கேதீஸ்வரன் (905) 456-9181 பொருளாளர்: திரு வே. கணேசலிங்கம் (905) 294-1520 துணைத் தலைவர்: திரு க. பரமானந்தம்
துணைச் செயலாளர்: திரு பா. நித்தியானந்தம்
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திரு க.தமிழ்ச்செல்வன் திரு த.பாலசுப்பிரமணியம் திரு சி.யோகராசன் திரு கு.உதயகுமார் திரு இ.தங்கேஸ்வரன் திரு ச.இராசேஸ்வரன் திரு எம்.சேவியர் திரு க.பாலசிங்கம் திரு ஐ.நாகராசா திரு க.தில்லைநாதன் திரு கா.யோகநாதன் திரு க.பாலமனோகரன் திரு சி.சிவலோகநாதன் திரு தி.செல்வேந்திரராசா திரு கே.தேவராஜ்
காப்பாளர்கள்: வண1ச.ரீதரக்குருக்கள் திருமதி ஜெயா இன்பநாயகம் திரு. பி.சூசைதாசன் திரு. த.சிவபாலு திரு யா.மரியநாயகம்
திரு இ.சிவராசா
கணக்காய்வாளர்கள்: திரு. க. தவசீலன் திரு க. அம்பலவாணர்
«Ο
என்ற எம் உண்ை உழைப்போமாயின்
வன்னியில் பிறந்து மண்ணிலேயே வலி கனடாவில் வாழும் அமையத்தில் அங்க கண்ணால் காணாப கொள்வதும் பெருை இவர்களுள்ளும் நா உதவி செய்யலாம் பல்வேறு செய கொண்டிருக்கின்றார்
இவ்வாறாக அமைய முன்னேற்றத் g உழைப்போமாயின், ஆலோசித்தலும் சி செல்வதற்கும் பலம
“ஒன்றுபட்டு வறுை
v, . ܬܐ நிர்வாகசபை வ.த.ச.க.அமைய 856LT.
2001/2002
கொம்ப
 
 
 

pr'2001
)ாச்சார அமையம்-கனடா.
AND CULTURAL CENTER DA.
table Organization - Regis # 1333183 rampton, ON, L6Y 5A8, Canada.
வேற்றுமை களைந்து ஒற்றுமை ஓங்கி மையாய் உழைப்போம் வாரீர் இன்றே”
மத் தத்துவத்திற்கமைய நாம் யாவரும் ஒன்றுபட்டு உயர்வே நிட்சயம் கிட்டும்.
அதனது வளங்களைப் பயன்படுத்தி அம் ார்ந்து தம் வாழ்வை வளமாக்கியவர்கள் பலர் இவ்வேளையில் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார நத்தவராக இணையாமலும் கொம்பறை மலரினைக் Dல் இருப்பதும் அமையத்தின் மீது காழ்ப்புணர்ச்சி மையானது என எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ம் பிறந்த மண்ணிற்கு, எமது இனத்திற்கு எவ்வாறாக எனத் துடிப்பவர்கள் அமையத்தில் இணைந்து ற்திட்டங்களிலும் உதவுவதற்கு முன்வந்து 66.
பத்தில் உண்மையான பொது நோக்குடன் அதனது ற்கும் எம்மக்களின் முன்னேற்றத்திற்குமாக சரியானவற்றைச் செய்வதற்குச் சிந்தித்தலும் க்கனமான முறையில் அமையத்தினை இயக்கிச் ான அத்திவாரம் அமைக்கப்படும் என்பது திண்ணம்.
ளைப்போம் உயர்வினைக் கொடுப்போம் மகள் நீக்குவோம் வளமுடைமுடை
மாணவராக்குவோம்.”
றை 02

Page 5
குலசேகரம் வைர
மாவீரன்
I 777
கி. பி.
கொம்ப8
 
 
 
 

r“2001
二プ、二プマ二プマ二ペ、六 /ヘ
NAZAAZAAZANA
முத்த பண்டாரவன்னியன்

Page 6
லை *ಒಂಜಿ ఫిసోళ్ల జ్ఞ2
婆
கொம்ட
 

pr'2001
றை 04

Page 7
பண்டாரவன்னிய
வீரந்திகழ் கொடி வெ வெற்றி மணிக் கொடி
பாரிலுயர் மன்னன் பணி பண்பு நிறைக் கொடிே நிறைக்கொடியே!
மங்கல மஞ்சள் நிறத்தி மாண்பு பெறப் பறக்கு செங்கதிரோன் ஒளி வீ வீர இசை பரப்பும் தட
மேற்றிசை நாட்டின ெ மேவு வாணிபம் செய்
பார்த்துப் பயந்து நடு மணிக் கொடி வாழிய
ஆயிரம் மாயிரம் வன்:
அடிதனில் வந்து நின் தாயின் மணிக் கொடி
தனயர்கள் வாழியவே!
கொம்
 

ந்சமர் வாட் கொடி
Bul
டாரவன்னியன்
யே உயர் பண்பு
ரு வாளுடன்
Lổ -
சிய செந்தமிழ் மிழ் வீர இசை பரப்பும்!
வள்ளையர் வந்திங்கு
நனரே - அவர்
கியே ஒடும் வே மணிக் கொடி வாழியவே!
ரியின் வீரர்கள்
றே
தனை வணங்கிடும்
தணயர்கள் வாழியவே!
JoB 05

Page 8
கொம்பறை வாழி
வன்னி மண்ணின் வசந்தத்தை வந்த
வாடா மலர்போல் மலர்ந்திட்ட கொம்பன
வெள்ளையனை விரட்டிடவே வீரமுடன் பண்புடனே ஆட்சிசெய்த பண்டார வன் நினைவதனைப் பறைசாற்ற வன்னிவிழா வந்துதித்த வட்டக் கொம்பறையே நீ 6
அழகான ஆலயங்கள் ஆடும் மயிலினங் பாடிடும் பறவையினம் அறுசுவை உண இத்தனை சிறப்பதின் வளமான வன்னித மனத்திரையில் ஓடவைத்த கொம்பறைே
வளமான கனடாவில் வாழ்கின்ற வன்னி தம்மண் சுகந்தத்தை முக்கலை வடிவ தருகின்ற விழாவினில் மலரும் கைநூா
கதைகள் பல சொன்ன கொம்பறையே
உழவர் உழத்தியர் உழுதுண்டு வாழ்ந் வன்னி மண்ணின் தானியக் கழஞ்சியமா கொம்பறையின் நாமத்தை உலகறிய ை
வன்னித் தமிழ்க் கலாச்சார அமையமே
நெடுங்கேணி
2
கொம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2001
பவே!
மண்ணில் புகழ்பாட றயே நீ வாழ்க!
போரிட்டு
னியனின்
s6)TFT85
வாழ்க!
$6ዘ[
எவுகளும்
66
ய நீ வாழ்க!
யர்கள்
DTü
ல்தான்
* வாழ்க!
1றை 06

Page 9
வன்னி விழ
പട~ W M
m வண்ணியதன் T= என்றென்றும் வந்த
画、
つ ヘ/
தாவடிக்குடில் கட்டி த6 வக்கடவை உமை மிதித்து தாம் வளர்த்த பயிர்தனி( உப்பட்டி தனைக் கூட் கட்டுக்கட்டாய் களத்தி பல நடையன் தனைச் கட்டுமாறு தான் சமைச்சு முற்றம் கொண்டு பொலி து குல்லங்கள் தனைக் கொண் மரக்காலால் அளந்தளந்து ெ வல்லமை மி
அன்னியரின் ஆட்சிக்கு
கடும் போர் பூண்ட அடங்கா
கொண்டவனின் துயர் தீர்க்க அரியான் பொய்கை தந்த வன்னி மண்ணில் இன்னும் பல இலக்கியங்கை
வன்னியரென சொன்னாலே வல் வன்னி யென்று சொன்னாலே வளி வன்னியரின் புகழ் பரப்ப இ வன்னியதன் புகழ்பாட என்றெ
செல்
ഴ ജി
Us,
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2001
புகழ்பாட விடு கொம்மறையே
V Y
றைகளிலே தாம் கிடந்து து-வயல்களுக்கு நீர் மறித்து லே தங்கமென கதிரறுத்து டி மாவக்கை போராக்கி னிற்கே கெண்டு வந்து 5 கட்டி பொலி அடித்து
கூழாங்கல் போக்கியபின் ாற்றி பதர் நீக்கிப் பக்குவமாய் டே பெருவாயன் தனில் நிரப்பி கொம்பறையில் நெல்குவித்தார் கு-வன்னியரே.
அடிபணிய மறுத்துனின்று பற்றாண்ட பண்டாரவன்னியனும் 5 ஆனைதனை அடக்கி வந்த அரியாத்தை நாச்சியாரும் ல் உதித்தவர்தான் ள் இம்மண்ணின் புகழ் கூறும்
ல்லமையுடையோரென்று பொருள் ாம் கொழிக்கும் நாடென்றே கொள்
ன்று வந்திட்ட கொம்பறையே ன்றும் வந்துவிடு கொம்பறையே.
$லத்துரை வேதநாதன்.
சிபாருளாளர் த்தியானந்தக்கல்ஆாரி ழைய மாணவர் சங்கம் 612 audstallasasa)61s
@J3 07 ==

Page 10
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS
ഖത്ത് ബ്
ஆசிச்செய்தி.
தமிழீழத்தின் தானியக்களஞ்சிய யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் ெ நிலப்பரப்பு ஈழத்தமிழரின் தன்ப தனிப்பெருமை உடையது. ஐரோட் பெருமையைப் பேணிநின்றது.
வர்க்கத்திற்கெதிராகவும் இப்பெருை
இம் மண்ணின் மைந்தர்கள் தா g5 Dg மேற்படி மரபுசார்
நினைக்கும்போது இம் மண்ணைச் மிகவும் மன நிறைவடைகிறேன்: டெ
வன்னிமண்ணின் தனி t பேணிக்கொள்ளும் நோக்கில்
ஆண்டுகளாக ஆற்றிவரும் பணி செழுமையுடன் தொடரவேண்டும் எ கால்கொண்டுள்ள இந்தப் பண்பாட்( அனைத்துலக வன்னித்தமிழரையும் வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும்.
கொம்ட

pr'2001 SSSSLSLSSSLSSLLSLSSSSSSSSSSSSS
ங்களிலொன்று வன்னிப்பெருநிலம், தற்கே விரிந்து பரந்திருக்கும் இந் )ானத்தின் காவல் அரண் என்ற பியர் ஆட்சிக்காலத்திலும் அது இப் இன்று தென்னிலங்கை அதிகார மயை அது பேணி நிற்கின்றது.
ம் புலம்பெயர்ந்துறையும் நாடுகளில் பெருமையைப் பேணி நிற்பதை சார்ந்தவன் என்ற வகையில் நான் பருமிதம் கொள்கிறேன்.
அடையாளங்களைப் பதிவுசெய்து "கொம்பறை இதழ் கடந்த சில யை அறிவேன். இப்பணி மேலும் ன விரும்புகின்றேன். கனடிய மண்ணிற் டுப் பதிவு முயற்சி "கொம்பறை இதழ்’ இணைத்த செயற்பாடாக உள்ளமை இம் முயற்சி வாழ்க வளர்க.
நா.சுப்பிரமணியன்
பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
ாறை 08

Page 11
வன்னி விழ
சிச்செய்தி.
මු!)
2001ம் ஆண்டுக் கொம்பறை மலருக்கு வாழ்த் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். அண்மையி தமிழர்கள் பரவலாக இங்கு வசிப்பதையும் அ விருந்துகள், தமிழ் அறிவுப் போட்டிகள், கலைவி மேலும் வன்னி பற்றிய பழைய, புதிய கால வீரதீரங்கள், சுதந்திர வாழ்வு, புராதன ஆலயா கட்டுரைகள, இடம் பெயர்ந்து வாழும் மக்க பாதைகாட்டும் கட்டுரைகளும், தமிழரின் தெ புதையல்கள், வன்னி மன்னர்களின் சரித்திர வர6 கட்டுரைகள் பதியப்படுகின்ற கொம்பறை மலர்கள்
இந்தக் கொம்பறை மலரானது வன்னிப் பகுதிக் பயப்பதாக அமையும். அத்தோடு இலவசமா கொடுப்பனவுகளைப் பங்களிப்புச் செய்வோரு சிறப்பானதாக அமையும்.
தற்போது வன்னிப் பகுதியின் முழுப்படியான நோ இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் காலங்களி இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா! அதிகரிக்கலாமென அபிப்பிராயப் படுகின்றேன். சேர்த்துக் கொண்டால் வருங்காலச் சந்ததியினர்
இவ் அமையமானது வன்னிப் பகுதி ஏழை திட்டத்தினை வகுத்துச் செயற்படுத்தி வருவதனை
அதேநேரத்தில் மன்னாரைச் சேர்ந்த முன்னை நா சூசைதாசன் அவர்கள் வன்னி அமையத்தில் அத தலைமை இடத்தில் கெளரவிக்கப்படுவதும் மகிழ்
மிகவும் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் தமது சி அரும் பெரும் சேவை செய்கின்ற மலர் வெளியீட் காப்பாளர்கள், கணக்காய்வாளர்கள் ஆகியோரது வெளியீடும், வன்னிவிழா 2001ம் சிறப்புற அமைய
மேலும் இவ் அமையமானது நற்பணிகள் பல செ பலமுறை வாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.
கொம்ப8

r“2001 LSLSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSL
துக் கூறி ஆசிச் செய்தி அனுப்புவதில் அடியேன் ற் கனடாவிற்குச் சமூகமளித்த நான், வன்னித் வர்கள் ஒன்று கூடி விளையாட்டுப் போட்டிகள், ழாக்கள் நடாத்துவதுடன் இவற்றின் பதிவேடாகவும் ச் சரித்திரங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், வ்கள் பற்றிப் பலராலும் எழுதப்படும் ஆராய்ச்சிக் ளின் பாதிப்புக்கள், அவர்களுக்கு முன்னேற்றப் ான்மை, இலக்கிய வளர்ச்சி, நாட்டார் பாடற் 0ாறுகள் முதலிய பல உபயோகமான ஆராய்ச்சிக்
பல படித்து அகமகிழ்ந்தேன்.
கும் வினியோகிக்கப் படுமாயின் மிகவும் நன்மை ாக வழங்கப்படும் இம்மலரைத் பெறுமதிமிக்க க்கு வழங்க நடவடிக்கை எடுத்தல் மிகவும்
க்குள்ள ஆராய்ச்சிகள், தகவல்கள் தொடர்ச்சியாக ல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து விஷயங்கள் பின் அவற்றை வழங்குவோரது எண்ணிக்கை மேலும் மாணவர் பகுதி போன்றவையையும் தமிழறிய தேடும் ஓர் ஏடாக இது மாற்றமடையும்.
மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
‘ள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பி. எஸ். னது காப்பாளராக இருந்து பல நிகழ்வுகளிலும் ச்சிக்குரியதாகும்.
ரமத்தையும் நேரச் செலவையும் பொருட்படுத்தாது
டுக் குழுவினருக்கும் நிர்வாகசபையினர்,
ம் சேவைகளைப் பாராட்டுவதுடன் மலர்
மனம் திறந்து வாழ்த்துகின்றேன்.
ய்து வன்னியின் சிறப்பு வளர வேண்டுமெனப்
திரு. ச. முத்தையா. ஓய்வு பெற்ற கனிஷ்ட அதிபர்.
வித்தியானந்தக் கல்லுாரி.
ற 09

Page 12
வன்னி விழ
MiMAt.AV tSNRAi. (i).tit
ടത്ത
கொம்பறை 2001
晕空笼9乞蛇盘一
*காலத்தாற் செய்த s ஞாலத்தின் மானப் பொறு
என்னும் மறை மொழிக்கே
smru as adalawad gd பணியாற்றுகிறது, வன்னி அமையம் தேரூர்ந்து வ குேரிந்து அகதியாய் , நீரி அலையூம் இக் காலகட்டதி வறிய சிறாரின்கல்விக் க விதந்துரைக்கத்தக்கது ம
தெயற்கரிய செய்யும் வகி அமையமெ நின் பணி சிற8 ஆசியினைத் தெரிவிக்கிறது
*Þágsa
للجميلة
|-
கொம்பன
 

Ir'2001
பி மத்திய கல்லூரி
Yogapuram, யோகபுரம, ** i Sri Lanka, ളേഞ6
15 e.99. 2001.
LMMMLMSMMS SLSLLTLTGSGGLAALLLLSLLLLLLGGLSSLeAieASAAeLeiLiiMMMSMSMLMS ങ്കജയ്യമ്മത്തnമnബത്ത
நன்றி சிரிதெனிலும்
n
ஏற்ப கடல்கடந்த தேசத்திலும் உறவூகளையும் மறவாது தமிழ்ச் சமூக கலாச்சார ாழ்ந்த தமிழன், இன்று "&sessunt (?&sourir sig Ab Latytasáb abuô
திறக்கும் கல்விப்பணி புரிதல் முேவந்து போற்றதற்குரியது
வித தமிழ்ச் சமூக கலாச்சார
頓
(cང་་ ༥ ཚང་ཕྱག་བཅུ་པོ་མ་བའཆག་
<今认 ܐܶܢܝ \؟ ઉ*\ -જે તકો - કેકે હાનિ
ற 10

Page 13
வன்னி விழா
மன்/சித்திவிநா (GE MN/Sithyvinay (N
023-32321 :Sܐ
Gymreig + 6Fd
* உடுக்கை இழந்தவள் கை1
இருக்கள் களைவதாம்
என்ற வள்ளுவன் வாசகத்தை இலங்கையில் நடைபெறும் போர் அனர்த்து இழந்து நீர்க்கதியாகிநிற்கும் குழந்தைகளுக் தமிழ் கலாச்சார ஒன்றியத்திற்கு எமது வ தம்மிடமுள்ள சகல செல்வக்க வர்களுக்கு தாங்கள் வழங்கி வரும் கல்விச உலகில் உயர்த்தும். கதியற்ற எமது குழி தங்கள் கழகம் எடுத்துவதும் முயற்சிக்கு 6 " தேமதுரத் தமிழோசை e என்ற பாரதியின் வாக்கிந்கொப்ப கனடா யினை வெளியிட்டு தமிழ் வளர்ப்பதை பெ8 fanas lumttiëiddepá'. Iseumtrap மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக கேற்ப தாங்கள் சைவத்தையும் தமிழையும் உங்கள் அன்பன் என்ற வகையில் மேலும் பு uslod Osmu-g 6пágih gapsaa Gad நீக்டகாலம் வாத்ந்து மேலும் சேவை பு வாழ்க வன்னித் தமிழ்க்கண் மலர்க கொம்பறை,
ஓங்குக தங்களின் சீரிய படி
ekæå gå ud
3.8 • Az ura Ésyngm
souř inhakflkerrsse nks-Aua a
6lasmiLJG)
 

பகள் இந்துக்கல்லூரி, மன்னார். ööfuUTL-öT60)6) akar Hindu College, Mannar. ational School)
Date: 07.08.2001
தி.
பால ஆங்கே
நட்பு
த் தக்களின் தார்மிக மந்திரமாகக் கொர்டு ;ங்களினால்த் தங்களது பெற்றோரை, உறவுகளை குக் கல்விச் செல்வத்தை அளித்துவரும் வன்னித்
னக்கங்களும் வாழ்த்துக்களும், * ܝ ܫ *
رنجیت یوںہم تر ளையும் இழந்தி தவிக்கும் எமது ಆಹಿಣT ಗ್ರೌ೦na
ார் உதவிகள் என்றும் தங்களது சேவைய்ை கதைகளுக்கு நல்ல எதிர் காலத்தை அளிக்கத் ான்றும் இறைவன் துணை Albumrift •
லகமெலாம் பரவும் வகை செய்தல் வேன்டும்
reó வாழும் தாங்கள்"கொம்பறை"என்ற சத்சிகை மையோத் தரிக்கள் பிறந்த மள்ளில் இருந்து
GaršdTrf Ggorā un ņu ma மெல்லாம் என்ற பெரியபுராண வாசகத்திற்
ஒன்று சேர மேலைநாடுகளில் வளர்ப்பதையிட்டு கிழ்வடைகின்றேன். உங்கள் சைவத்தமிழ் పీతశీ rருகின்றேன். வன்றித்தமிழ் கலாச்சார ஒன்றியம் ரிய எமது வாழ்த்துக்கள் .
கலாச்சார ஒன்றியம்
விகள்

Page 14
வன்னி விழ்
தலைவரின் சிந்தனையிலிருந்து.
மெது வன்னித் தமிழ்ச் சமூகக் கலாச்சார ஆண்டினில் 5வது வருடமாக வன்னி விழாவையும் ப பெருமிதமடைகின்றேன். அதேவேளை எமது அமை வன்னி மண்ணின் எனது பசுமையான நினைவு வன்னிமண் பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொ என்ற பெயர்களும் உண்டு. அத்தகைய வன்னிப் இறுதிவரை உலகின் கடைசி இராச்சியத்தை ஆ மாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக ஆண்டுதோ வருகின்றோம். அன்று மாத்திரமன்றி இன்றும் அந்த அம்மண்ணிற்கே உரித்தான சிறப்பியல்பாகும். அத்ே கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு ஒரு மேடையாகவு
கனடாவில் தத்தமது கலாச்சாரங்களைப் பேணவும் தனித்துவத்தையும் பயன்படுத்தி நாமும் எமது பிரே உழைத்து வருகின்றோம். அவசரம் நிறைந்த இயந்தி மணித்தியாலங்களை டொலர்களாக்கத் துடிக்கின்ற
பொன்னான நேரத்தையும் உழைப்பையும் எமது அ6 வளர்ச்சிக்காகவும் செலவிட முன்வந்திருப்பதை மிகவ
எமது அமையம் கனடாவில் விழாக்களை நடாத் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் தன்னாலி நாம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட் சேவையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அ மக்களும் இடம் பெயர்ந்துள்ள நிலையில் வந்தா மிகவும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் எமது வருடா வருடம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல் கல்விச் செல்வத்தினை பெறுவதற்கு எம்மால் இய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மா6 மல்கிய நன்றிக் கடிதங்கள் மேலும் இப்பணி தொடர
இவ்வருடம் நாம் ஈழத்தில் இருந்து கொம்பறை ம மூன்று ஆக்கங்களுக்குப் பரிசில்கள் வழங்கி ஈழத் எடுத்திருக்கின்றோம்.
எங்களுக்கு கனடாவில் கிடைத்துள்ள பிரசாஉரின் சலுகைகள் எல்லாம் தாயகத்தில் எமது மக்கள் ட பெற்ற பரிசுகள் என்பதனை ஒரு கணமேனும் கொண்டிருக்கும் எம் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதே எனது அவா.
நன்
LSSLSSLSSSSSSLSSSLLLLSSLSSSLSSuuSuSSLSLSSLSLSSLSLSSLLSLSSSSSSLSSSSSSS கொம்பை

r“2001 LSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLLSSLLSSLLSSLSSLSLSSLSLSSLSLS
அமையம் மிலேனியத்தின் தொடக்கமான 2001ம் ற்றும் கொம்பறை மலரையும் வெளியிடுவது கண்டு பத்தின் செயற்பாடுகளையும் முன்னேற்றங்களையும் களினுாடே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். "ண்டது. அதற்கு வணங்கா மண், அடங்காப்பற்று பிரதேசத்தைக் காத்து அந்நியருக்கு அடிபணியாது பூண்ட பெருமைக்குரிய வன்னியின் வீரப்புதல்வன் றும் நாம் கனேடிய மண்ணில் வன்னி விழா எடுத்து ப் புறநாநூறு வன்னி மண்ணில் நிலைத்து நிற்பது நாடு இங்கு வாழ்ந்துவரும் எமது பிரதேச மக்களின் ம் இவ்விழா அமைந்து வருகிறது.
வளர்க்கவும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும் தசப் பண்பாடுகளைக் கட்டிக்காப்பதில் முன்னின்று திர மயமான கனேடிய வாழ்க்கைச் சூழலில் பலரும் வேளையிலும் எமது உறுப்பினர்கள் பலர் தமது மையத்தின் சமூகப் பணிக்காகவும் வன்னிப் பிரதேச பும் நன்றியுடன் நினைவு கூர விரும்புகின்றேன்.
துவதோடு மட்டும் நில்லாது வன்னிப்பிரதேசத்தில் யென்ற பணிகளைச் செய்து வருகின்றது. மேலும் டங்களை உள்ளடக்கிய பாரிய பிரதேசத்திற்குச் தேவேளையில் போர்ச்சூழலால் ஏனைய மாவட்ட ரை வரவேற்கும் வன்னிப்பிரதேசத்தின் தேவைகள் து வரையறுக்கப்பட்ட நிதி நிலைமைக்குள் நின்று வியே கருந்தனம் என்பதற்கமைய அழிக்கமுடியாத ன்ற உதவிகளைச் செய்து வருகின்றோம். எமது ணவச் செல்வங்கள் அனுப்பி வைத்துள்ள கண்ணிர் வேண்டும் என்பதனை எமக்கு இடித்துரைக்கின்றது.
லருக்காகப் பெறப்படுகின்ற ஆக்கங்களில் தரமான து எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை
மை, வதிவிடஉரிமை அகதி அந்தஸ்த்து என்ற டுகின்ற துன்பங்கள், அவலங்களினால் கிடைக்கப் நினைவில் நிறுத்தி வாழ்வுக்காகப் போராடிக் ஒரு சிறிய உதவியையாவது வழங்க முன்வர
5.
Gu. 6). Gab60T19 L L B, Attorney at Law.
தலைவர் வ.த.ச.க. அமையம் - கனடா.
13 12 H

Page 15
வன்னி விழ்
6lafyIJ6oirgirlfair GIJorIr 29mLIrist
ன்ெனித் தமிழ்ச் சமூக கலாச்சார அமைt நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும் இன் “கொம்பறை” மலருக்குச் செய்தி உரைப்பதி இம்மலருக்குச் செய்தி என்று சொல்வதிலும் பா காலத்தில் இருந்து தொடர்ந்தும் பங்களிப்புச் பெருமையும் உண்மையான மகிழ்சியும் அடை வன்னியில் தாய் தந்தையரை இழந்து மி சிறார்களுக்கு அவர்களின் கல்விக்காக புலை மூலம் அவர்களுக்கு உதவுகின்ற ஒரு பெ காலங்களில் மக்கள் பெரும் அக்கறை காட்ட வாழ் வன்னி மக்கள் மிகவும் ஆதரவு வேண்டியது ஒன்றாகும். இப்படி மக்கள் ஆத அந்தச் சங்கத்திற்காக உழைக்கும் அத்த ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் எந்தவித குறுகிய கால வளர்ச்சிக்கு இந்தப் பணி பட தங்கள் நேரத்தினை ஒதுக்கி அமையத்திற்காக காரணம் என்பது யாவரும் அறிந்த உண்ை கொள்ளும்போது அமையத்தின் நோக்கமும் நாம் எதிர்பார்த்த இலக்கை அடைவதில் 6 இடமில்லை. நிச்சயம் எமது அமையம் எதி நம்பிகையோடுதான் அத்தனைபேரும் செயற்பட் இவ் வருட ஒன்று கூடலில் நாம் எதிர் ட சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு முடியாது. எப்படியும் குறைந்தது ஐந்து ஆன நிச்சயம் இப்போதுதான் அந்த இலக்கை ( காலங்களில் மேலும் எமது நோக்கங்கள் அமையத்திற்காக உதவியளித்து உழைத்த அ மேலும் உங்கள் அனைவரின் பங்களிப்பும் கொண்டு விடைபெறுகின்றேன்.
G
நன்றி”
sm 6lisTibur

r“2001 SSSSSuuSSDSSSSDDDSSSSSSSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSL
ச் சில வரிகள்.
பத்தின் “வன்னி விழா” ஜந்தாவது ஆண்டை நன்நாளில் “வன்னி விழா 2001’ வெளியீடான தில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வெறுமனே ார்க்க, இந்த அமையத்தின் வளர்ச்சியில் ஆரம்ப செய்து வருகின்றவன் என்று சொல்வதில்தான் டகின்றேன். இந்த அமையத்தின் ஊடாக எமது கவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மப் பரிசில் திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் ரும் பணியைச் செய்துவருகின்றோம். ஆரம்ப ாவிட்டாலும் கடந்த வருடத்தில் இருந்து கனடா வழங்கிவருவது இங்கு குறிப்பிட்டுச் சொல்ல ரவு அதிகரித்துக் கொண்டு வருவது நிச்சயம் நனை உள்ளங்களுக்கும் புத்துணர்ச்சியையும் ஐயமும் இல்லை, நிச்சயம் இந்த அமையத்தின் ர்ந்த மண்ணில் இயந்திரமான வாழ்க்கையிலும் உழைத்த அத்தனை நல் உள்ளங்களும்தான் ம. ஒரு அமையத்தினுள் எம்மை நுழைத்துக் எமது நோக்கமும் ஒன்றாக இருக்குமேயானால் ாமக்கு எந்தவிதமான தடைகளும் வருவதற்கு ர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்ற டு வருகின்றார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ார்த்ததைவிட அதிக அளவு மக்கள் கலந்து இலக்கையும் ஆரம்பித்தவுடன் அடைந்துவிட ர்டுகளாவது எடுக்கும். அப்படிப் பார்க்கும்போது ஒரளவு அடைந்து இருக்கின்றோம். இனிவரும் நிறைவேறும் என்ற நம்பிகையோடு எமது த்தனை கனடா வாழ் மக்களுக்கும் நன்றி கூறி ஊக்கமும் தொடர வேண்டுமெனக் கேட்டுக்
கேதீஸ்வரன் சதாசிவம்
செயலாளர் வ.த.ச.க அமையம் கனடா.
றை 13

Page 16
வன்னி விழா
நிதியாளரின் நினைவிலிருந்து.
சின்னச் சிறுமியென் வன்னிச் சிறுக்கி கன்னச் சிவப்பி கணியூறு மொருத்தி எண்ணம் விரும்பியென் பெருமை நிறுத்தி வண்ணம் பரப்பிய மனநிறைவுச் சுரப்பி
வைகையில் வானின் கதிரோடு பொய்கையில் மேனியுன் சிலகோடு பெய்கையில் பூவினின் இதழோடு நீ சேவை செய்கையில் தேனினின் ஒரு கூடு
விடிவற்று வாடும் விழிதுயிலற்றுப் போரின் குடியேற்றவாசி முல்லை யோகபுரத்துாரான் துடியாட்டமற்ற சொந்தமண்ணவலத்தைப் பாரேன் கொடியேற்றி வாழ்ந்த மன்னன் பண்டாரனூரேன்
காரணிநாணிந்த மன்றில் முறைந்திடல் - நம் துாரணிச் சந்திரி தடையில் வளைந்துடல் பூரணிதேன் தினை செல்வமும் விளைந்திடல் போரணி தேசத்தில் ஒர் ஆத்ம திருப்தியில் ஓரணி சேர்ந்ததில் ஓர் ஆத்மதிருப்தியில் காரணி நானிந்த மன்றில் நுளைந்திடல்,
முல்லை வவுனியா மன்னார் மட்டும் எல்லையென்றிரா எல்லோரைத்தொட்டும் முல்லைக்குத் தேரிட்ட வேந்தனை முட்டும் மெல்லச் சிரிப்போடு நின்சேவை வானெட்டும்
ஐஞ்சாறு வருசமாய் வன்னிவிழாவை நடத்துது நெஞ்சாறத் தினமும் நிறையக் கதைக்குது பஞ்சத்துப் பிள்ளைகள் பள்ளி படிக்குது செஞ்சோற்றக் கடனென்று என்நெஞ்சுநினைக்குது
ஆதிக்கப் பிடிக்குள் மாட்டி சாதிக்கக் கூடியதமிழ்ப் பொடி சுட்டி சோதிக்கப் புள்ளிகள் நூறினையெட்டி சாதிக்கவிடாளாமே தடிச்சந்திரிக்குட்டி குட்டி ஆதலால், . . . பாதிக்கப்பட்ட மாணவர்பட்டி பாதுகாத்திடக் கழகம் நீ கங்கணம் கட்டி-வைர மோதிரமான கொள்கையை நீட்டி சேதிசொல்கின்றாய் நேயக்கரங்களை நீட்டி, தமிழ்ப்,
புவனம் முழுக்கயுத்தம் நடக்குது கவனம் அழுது சிறார்கள் துடிக்குது தீவனம் பழுது சில செத்துக்கிடக்குது, ஒ. . . வனம் வன்னி மாறிக்கிடக்குது,
கொம்பை

3 14
வாங்கம்மா என் மண்ணின் மக்கள் - மனம் தாங்குமா அவர் படும் அவலத்தின் சிக்கல் தாங்கம்மா பணம் பேசாது நக்கல் - கண்கள் துங்குமா பசியினால் வன்னியோ வைக்கல்,
வளங்களைத் தொலைத்தது வன்னியா-எம் மனங்களை இணைத்தது அக்கன்னியா - கண் குளங்களை நிறைத்தது வெறுந்தண்ணியா- எம் குழந்தைகள் சிரிப்பது சேவையுன்மென்மையா,
சீரிய சமயகுரு சிவறி. ரீதரக்குருக்கள் பாரிய கொடையாளர் பண்புகொள்ஜெயா இன்பநாயகம் சீராழுமைப்பண்பின் புத்திரன் திரு சூசைதாசன், கொத்தணி முதல்வன் கவிஞன் சிவபாலு, கலைஞன் சித்திரவடிவோன் சீரோவிய மரியநாயகவரைஞன் வித்தகன் ‘முதல்வன் சிவராசா, பத்திரம் மொத்தத்தில் மேன்மையாய் கிடைத்ததன்சித்தமே எமைச்சிறப்புற நடத்தினன்
ஓடிவந்தபோது பணம் கோடிதந்த ஊருசனம் பாடியுந்தன் பாதம்தினம் தேடிநிதம் பாட மனம்
பஞ்சுப் பாதங்கள் மண்ணிலாடிட வன்னிப் பிஞ்சுக்குழந்தையில் போற்றிவளர்த்திட்ட எம்முடன் ஐஞ்சு நிருவாகக் குழுக்களும் பட்டிட்ட துயரென் நெஞ்சத்திருத்தினேன் பெருமிதம் சொட்டிட,
மண்ணினில் எத்தனைமடியுது பசியால் கண்ணில் அத்தனைகொடியது புசியேல் விண்ணினில் நித்தமும் வெடியதுநடுநிசியில்நம்உறவுகள் உண்ணலேல் மொத்தமும் விடியுமா புவியில்,
மனிதம் மிகுந்தொரு மானிடராயின்று புனிதம் படைத்தொரு புனிதராயென்றும் கனிதரு பழமரங்களைவென்று இனிது படைப்போம் எல்லோரும் நன்று,
வே. கணேசலிங்கம்
நிதியாளர்
வ.த.ச.கலாச்சார அமையம்

Page 17
வன்னி விழா 一z二= -ma-s
*வன்னிப் பிரதேச நாவல் - SST திரு த. கயில
s جنگ
கலாபூசணம், தமிழ்மணி, மு
AS STSLSSSLSSSSSSLSSSSSSLSSSSS SSAqSLLLSqqSLSSSSSAS
மிழ் இலக்கியப் பரப்பில் ஈழத்துத்
தமிழ் இலக்கியம் என்னும் தனிப்பிரிவு
பற்றி அண்மைக் காலத்தில் பேசப்பட்டு வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுவிட்டது.
ஈழத்திற்கு தமிழகத்தினைவிட வித்தியாசமான சமூக அமைப்பும் வாழ்க்கை முறையும் வாழ்க்கை நோக்கும் இருப்பதனை நாம் அவதானிக்கலாம். இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் இருந்து தோற்றம் பெறுவதனால் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தமிழக இலக்கியத்தினை விட வித்தியாசமாக
அமைந்திருப்பது தவிர்க்க முடியாத அம்சமாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை பிரதேசரீதியாகப் பிரித்து நோக்கலாமா? இலங்கையில் வாழும் தமிழ் மக்கள்
அனைவரதும் வாழ்க்கைமுறை சமூக அமைப்பு மொழிப் பிரயோகம் என்பன ஒரேமாதியாக அமையவில்லை.
இலங்கைத் தீவு முழுவதனையும் சமூகப்
பண்பாட்டுப் பிரதேசங்களாக வகுக்கும் பணியில் முதன் முதலில் ஈடுபட்ட பிறைஸ் றயான் (Bryce Rayan) என்னும் சமூகவியலாளர் இயைபுடைய சமூகக்
குழுக்கள் என்ற அடிப்படையில் பிரித்தபோது வன்னிப் பிரதேசத்தை ஒரு பிரதேசமாகவும் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை Q(b பிரதேசமாகவும், முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கிழக்குப் பகுதியை ஒரு பிரதேசமாகவும் பிரித்துக் கொண்டார்.1
எனவே வன்னிப்பிரதேசத்தை களமாகக் கொண்ட தமிழ் இலக்கியம், ஏனைய பிரதேச இலக்கியங்களைவிட வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனை மறுக்கமுடியாது. எனினும் ஈழத்து இலக்கிய வரலாறு எழுதுவோர் வன்னிப் பிரதேச இலக்கியத்தின் மீது தமது
கொம்பை

2001
SLLSYSLLSSYS SLSYSSSSSSSS LSS
SS
R
இலக்கிய முன்னோடி )ாசபிள்ளை.
pல்லைமணி வே. சுப்பிரமணியம்.
s
2
AS S SLSLS SLSLS SqqSLSLS SLSSSLSSSSSSAA AAS
பார்வையினைச் செலுத்தாதது கவலைக்கு உரியதே?
வன்னிப் பிரசே நாவல் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர் முல்லைத்தீவைச் சேர்ந்த திரு 莎· கயிலாசபிள்ளை
அவர்களாவார். இவர் எழுதிய இன்பவதி என்னும் நாவல் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் வெளியீடான கலாநிதி சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. 1942ம் ஆண்டில் கலாநிதியின் நான்கு இதழ்களில் இந்த நாவலின் ஒரு பகுதி வெளியாகியது. ஆனால் நாவல் முற்றுப் பெறவில்லை. அந்தச் சஞ்சிகை ஆசிரியர் அறிமுக உரையில் இந்த நாவல் 40 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். இதனை நோக்குமிடத்து திரு த. கயிலாசபிள்ளை அவர்கள் 1902ம் ஆண்டு வரையில் இதனை எழுதியிருக்க வேண்டும்.2
18956) திருகோணமலை தி. த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் மோகனாங்கி என்னும் வரலாற்று நாவலை எழுதித் தமிழ் நாட்டில் வெளியிட்டார். இலங்கையைச் சேர்ந்த ஒருவரே தமிழ் வரலாற்று நாவல் எழுதும் மரபை தொடக்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இருட்டடிப்புச் செய்த கலாநிதி க. அருணாசலம் வரலாற்று நாவல் எழுதும் மரபு கல்கியினாலேயே தொடக்கி வைக்கப்பட்டது எனக் கூறுவது விசனத்திற்குரியது. (தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - குமரன் புத்தக இல்லம் 2000) மோகனாங்கி என்னும் நாவலின் கதை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிப் பிரதேசங்களில் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. இரு நகரங்களில் ஆட்சிபுரிந்தவர்களுக்கு இடையில் நிகழ்ந்த அரசியல் போட்டியின் பின்னணியில் காதல், வீரம், சூழ்ச்சி என்பனவற்றைப் பொருத்தி இந்த நாவலைப் புனைந்துள்ளார்.3 திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது என்பதைத்
3 15

Page 18
வன்னி விழா
தவிரக் கதையம்சத்தில் வேறு எந்தத் தொடர்பும் திருகோணமலைக்கோ அல்லது ஈழத்திற்கோ இல்லை எனலாம்.
எனவே இன்பவதியே வன்னிப் பிரதேசத்தைக் களமாகக் கொண்ட முதல் நாவல் எனலாம். இந்த நாவல் ஒரு வன்னி நாட்டின் கதை என்னும் குறிப்புடன் கலாநிதி சஞ்சிகையில் வெளிவந்தது என்பதுடன் வன்னிப் பிரதேச
உணர்வுடன் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கியமும், மண்வாசனை
இலக்கியம் என்னும் தொடர்கள் ஈழத்தில் அறுபதுகளில் பிரபலமாக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அபிமானம் சிறீல சிறி ஆறுமுகநாவலர் (1822 - 1879) அவர்களில் நல்லறிவுச் சுடர்
கொளுத்தல், மட்டுவில் வேற்பிள்ளை உபாத்தியாயர் (1930) அவர்களில் ஈழமண்டலச் சதகம் மானிப்பாய் ک•
முத்துத்தம்பிப்பிள்ளையின் ஈழமண்டலப் புலவர் மகாவித்துவான் சி. கணேசையரின் (1878 - 1958) ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்
என்பனவற்றுடன் முளை கொள்கின்றது. ஈழகேசரிப் பத்திரிகை 1930களில் இந்திய இலங்கையின் T6) TEB அமைந்தபோது சுதேசிய சிந்தனைகளைப்
புறக்கணிக்கவில்லை. மறுமலர்ச்சிப் பத்திரிகை 1940களில் அந்நெறியினை முன்னெடுத்துச் சென்றது. மண்வாசனை வீசும் ஆக்கங்களுக்கு
.29Hg[ சிறப்பிடம் அளித்திருக்கின்றதுک 1950களிலே இலங்கை ஒரு தனிநாடு அங்கு வன்னி, யாழ்ப்பாணம், LD616OTITs,
திருகோணமலை, மட்டக்களப்பு, மலைநாடு முதலாம் பிரதேசங்களிலே தனித்துவங்கள் உண்டு என்ற கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. (பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் நேர்காணல் ஞானம் சஞ்சிகை கண்டி யூன் 2001)
பலகாலமாகப் பல்வேறு நபர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மண்வாசனை இலக்கியம் என்னும் கோட்பாட்டினைப் பேராசிரியர் க. கைலாசபதி குழுவினர் பிரபலப்படுத்தினர்.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்திலேயே முல்லைத்தீவு த. கயிலாசபிள்ளை அவர்கள் வன்னிப் பிரதேச மண்வாசனையுடன் நாவல் ஒன்றை எழுதியுள்ளார் என்பது ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் பார்வைக்கு எட்டாதது வியப்பான செய்தி ஆகலாம்.
=ணா கொம்பை

2001
காதலையும், சொத்துடமை தொடர்பான பிரச்சனைகளையும் உட்பொருளாகக் கொண்ட கதையாக இன்பவதி திகழ்கின்றது. கதைப்
பின்னணியிலும், கதையை வளர்த்துச் செல்லும் பாங்கிலும் கயிலாசபிள்ளை நவீன இலக்கியத் துறையில் கொள்கைத்
தெளிவுடையவராகக் காணப்படுகின்றார்.
இக்கதை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமாரபுரத்தைக் களமாகக் கொண்டது. குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயச் சூழலில் கதை நகர்கின்றது. குமாரபுரம் வன்னி மன்னர்களது இராசதானியில் ஒன்றாகும். பறங்கியர் சைவ ஆலயங்களை இடித்தழித்து வருகின்றார்கள் என்பதனைக் கேள்வியுற்ற ஆலயக் குருக்கள் ep6) விக்கிரகத்தைப் பெயர்த்தெடுத்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணம் கொண்டு சென்று பொலிகண்டிக் கந்தசுவாமி கோவிலில் வைத்தார். அந்த விக்கிரகம் பழையவர் என்னும் பெயருடன் ஆலயத்தின் உள்வீதியில் இன்றும் காணப்படுகின்றது. அந்நியர் படையெடுப்பாலும், மலேரியா நோயினாலும் குமாரபுரம் வாசிகள் இடம்பெயர்ந்து விட்டனர். குமாரபுரம் அழிநிலைப்பட்டது. இப்பிரதேசம் காடடர்ந்து வனவிலங்குகளின் இருப்பிடமானது. 1904ம் ஆண்டு நா. குமாரசாமிக் குருக்கள் இவ் ஆலயத்தினைச் சூழ்ந்த பகுதியினை ஆங்கில அரசிடமிருந்து விலைக்குப் பெற்று மீண்டும் ஆலயத்தினைக் கட்டுவித்தார்.4 ஏறக்குறைய இக்காலப் பகுதியிலேயே இந்த நாவல் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
வன்னிக் காட்டினுள் ஒருவன் அரை மைல் துாரம் பிரயாணம் செய்தால் அவ்விடம் முன்பு வயல், குளம், ஊர் ஆகிய இம் மூன்றில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொள்வான் சோழ மண்டலம் காவேரி முதலிய நதிகளால் சிறப்படைந்ததுபோல வன்னி நாடும் அனேக குளங்களால் சிறப்பெய்தி மாரி, கோடை என்ற பேதமின்றிப் பயிர்ச் செய்கை உடையதாய் வளஞ்சிறந்து விளங்கியது.
கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கதைக்களமாகக் குமாரபுரம் மேற்கண்டவாறு
சித்தரிக்கப்படுகின்றது. பிற்காலத்தில் வன்னிப்பிரதேசக் களத்தில் நாவல் எழுத முற்பட்டோருக்கு முன்னோடியாகக்
கயிலாசபிள்ளை திகழ்கின்றார்.
தொழில் முறைகளையும் சமூகப் பழக்கவழக்கங்களையும் இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது. பேச்சு மொழியை

Page 19
வன்னி விழ
அளவாகப் பயன்படுத்துவதன் மூலம் நாவலை உயிரோட்டம் உடையதாக ஆக்கியிருக்கின்றார்.
இவற்றை நோக்குமிடத்து கயிலாசபிள்ளை அவர்கள் ஈழத்தின் தரமான நாவல் ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.
நாவல் இலக்கியத் துறையில் மட்டுமின்றி பதிப்புத் துறையிலும் கயிலாசபிள்ளை அவர்களே முன்னோடி முயற்சியை மேற்கொண்டவர் எனலாம்.
தற்போது கதிரைமலைப் பள்ளு எனப் பிரபலமடைந்திருக்கும் கதிரையப்பர் பள்ளினை 1927ம் ஆண்டிற்குச் சமமான பிரபவ வருஷம் கார்த்திகை மாதம் திரு த. கயிலாசபிள்ளை அவர்கள் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
எட்டு ஆண்டுகளின் பின்னர் 1935ல் தெல்லிப்பளை வ. குமாரசாமி அவர்கள் (காலஞ் சென்ற கோப்பாய்ப் பாராளுமன்ற உறுப்பினர் கு. வன்னியசிங்கம் அவர்களின்
தந்தையார்) கதிரைமலைப் பள்ளினைச் சென்னைப் புறோக்கிறச்சிவ் அச்சகத்தில் பதிப்பித்தார். 1933ம் ஆண்டுவரை
கயிலாசபிள்ளையின் பதிப்புப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. கதிரைமலைப் பள்ளு ஏட்டுப்பிரதிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது Hindu Organ (இந்து சாதனத்தின் ஆங்கிலப் பதிப்பு) பத்திரிகையில் கதிரமலைப் பள்ளுப் பற்றி இரண்டு கட்டுரைகளை எழுதினார்.
இக்கட்டுரையை வாசித்த சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் 13.02.1933ம் ஆண்டில் Hindu Organ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்.
“It may not be exactly detracting from the credit due to Mr Coomarasamy in having made a valuable literary find” to mention that the Kathiraimalai pallu has already appeared in print under the name of "Kathiraiyappar pallu” here is the title page of the edition, I speak of 5
கதிரைமலைப் பள்ளு ஏற்கனவே கதிரையப்பர் பள்ளு என்னும் பெயரில் அச்சில் வெளிவந்து விட்டதனைத் தெரிவிக்கும் அதேவேளையில்
அதனை மீண்டும் அச்சிடவிருக்கும் குமாரசாமியை உற்சாகமூட்டும் விதத்தில் சுவாமி ஞானப்பிரகாசரின் கூற்று அமைகின்றது.

r“2001
கதிரையப்பர் பள்ளின் முகப்புப் பக்கம்:
கணபதிதுணை
கதிரையப்பர் பள்ளு எனவழங்கும் உழத்திப் பாட்டு. இது கதிர்காமத்திலே எழுந்தருளி
இருக்கும். சுப்பிரமணிய சுவாமிமேலது முல்லைத்தீவு ரேகு, என்றிக் கிளார்க்கால் எழுதப்பட்டு 莎· கைலாசபிள்ளையால்
பரிசோதித்து யாழ்ப்பாணம் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.
இப்புத்தகம் 43 பக்கங்களை உடையதென ஞானப்பிரகாசர் கூறுகின்றார்.
வ. குமாரசாமி அவர்கள் கதிரமலைப் பள்ளை
மீள்பதிப்புச் செய்வதற்கு 2) LabTULDT35 கயிலாசபிள்ளை பதிப்பும் குமுழமுனை, புதுக்குடியிருப்பு ஏட்டுப்பிரதிகளும் அமைந்துள்ளன.
“தேடினாலும் தியாகம் விளங்கும்
தியாக சூரியர் நாடெங்கள் நாடே”
“என்னும் பாடலில் இடம்பெறும் தியாக சூரியன் முதலாம் விமலதர்மசூரியன் என்னும் கண்டி அரசன் எனக் கொண்டு பள்ளின் காலம் 1592 தொடக்கம் 1620ற்கு இடைப்பட்டதென வ.குமாரசாமி கூறுகின்றார்.6 நுாலின் காலம் 16ம் நுாற்றாண்டின் பிற்பகுதி ஆகலாம் என்பதைப் பேராசிரியர் பொ. பூலோகசிங்கமும் ஏற்றுக் கொள்கின்றார்.7
ஏட்டுப் பிரதிகளிலும் கயிலாசபிள்ளை பதிப்பிலும் இடம் பெறும் கடவுள் வாழ்த்துப்பாடல் முள்ளியவளைக்
காட்டாவினாயகரைச் சுட்டுகின்றது.
“முன்பு போலெனை அன்புவைத் தாள்வாய் முள்ளியவளை முத்த நயிந்தை”
“முருகி வந்து பகவானைக் கும்பிட்டு முத்த நாதனைக் முத்தண்டம் பண்ணி”
என்னும் பாடல்களில் இடம்பெறும் மூத்த நயிந்தை, மூத்த நாதன் என்னும் தொடர்கள்
காட்டுவினாயகரைக் குறிக்கும்.
கதிரமலைப் பள்ளு ஏட்டுப்பிரதிகள் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த
றை 17

Page 20
==== oraffair விழ
கயிலாசபிள்ளை அவர்களாலேயே முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முள்ளியவளை சி. ச. அரியகுட்டிப்பிள்ளை பதிப்பித்த அருவிச் சிந்து கதிரையப்பர் பள்ளு, பன்றிப் பள்ளு, குருவிப் பள்ளு என்னும் தொகுப்பில் கதிரையப்பர் பள்ளுப் UsTL6)856ir இடம்பெறுகின்றன.
முல்லைத்தீவுப் பிரதேசம் பயிர்த்தொழிலில் முக்கியத்துவம் பெற்றது. இங்கு விவசாயத்தைப் பாடு பொருளாகக் கொண்ட
அடிக்குறிப்பு:-
1. பேராசிரியர் கா. சிவத்தம்பி - வன்னிவள நாட 2. பேராசிரியர் நா. பாலசுப்பிரமணியன் பண்டாரவன்னியனின் நினைவு மலர் 1989. பேராசிரியர் நா. பாலசுப்பிரமணியன் - ஈழத்து 4. கலைஞர் திலகம் வே. சு. குமாரபுரம் சித்திர
அம்மன் கருணைமலர் - 1978.
3.
5. Rev S. Gnanapragasar: The Kathiraimalaippal 6. வ. குமாரசாமி முகவுரை கதிரமலைப் பள்ளு 7. கலாநிதி பொ. பூலோகசிங்கம் கதிரமலைப்
மகாநாட்டுக் கட்டுரை - 1983.
நீதி என்பது இதுதான்.
நீதி என்பதற்கு அரசியல் மேதையும் தத்துவஞ விளக்கங் கொடுக்கின்றார்.
“பலவான் ஒருவனுக்குச் சாதகமாக அடை
இக் கூற்றில் எவ்வளவு பெரிய உண்மை உ அவதானிக்கும்போது விளங்கிக் கொள்ள முடிகி காட்டமுடியும். இன்றைய பாகிஸ்த்தான் அரசியல் தலை6 தன்வசமாக எல்லாப் பலங்களையும் அதி: கவிழ்க்கும் சதியினை மேற்கொண்டு அரசைக் சதிமூலமாக ஆட்சியைக் கைப்பற்றிக் கொடுத்திருந்தார்.
இன்று அமரிக்கா பலம் உள்ள நாடு எனச் போர்ப்பிரகடனம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சை மீது தக்குதலைத் தொடுக்கக் காரண கர்த்தாவாக
நாங்கள் இங்கு இத்தகைய பெரிய. உதாரண உதாரணமாக எங்கள் குடும்பங்களிலேயும் குடும்பத்தில் பலமானவராக அமைவாராய அமைகின்றதோ அதனையே செயற்படுத்த மு: பொருத்தமானதல்ல. மாறாகக் குடும்பத்தில் அவர் தன்பால் சாதகமான அனைத்தினையும்
மேலும் நீங்கள் இக் கூற்றினைப் பொருத்தமான அ உண்மையினை இலகுவாகப் புரிந்து கொள்வீர்கள்.
கொம்ப

2001 ====
பள்ளு இலக்கியம் தோன்றுவதற்குரிய சூழ்நிலை இருப்பதனால் முல்லைத்தீவிலேயே இப் பள்ளுத் தோன்றியது எனக் குறிப்பிடுவது தவறாகாது. இதனைப் பாடியவர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு புலவர் என்பது கயிலாசபிள்ளையின் கருத்தாகும்.
வன்னிப் பிரதேச நாவல் இலக்கியத்திற்கும், பதிப்பு முயற்சிக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த த. கயிலாசபிள்ளை அவர்களது வாழ்க்கையும் பணியும் முழுமையாக ஆராயப்படவேண்டும்.
ட்டுப் பாடல் சிறப்புரை - 1980. - வன்னிப் பிரதேச நவீன இலக்கியம்.
த் தமிழ் நாவல் இலக்கியம் - 1978. வேலாயுதர் ஆலயம், வற்றாப்பளைக் கண்ணகை
lu. Hindu Organ - 1933.
- 1935.
பள்ளு - வன்னிப்பிராந்தியத் தமிழ் ஆராய்ச்சி
ானியுமான அரிஸ்ரோட்டில் என்பவர் பின்வருமாறு
Dவதெல்லாம் நீதி” எனக் குறிப்பிடுகின்றார்.
ள்ளடக்கப் பட்டிருக்கின்றது என்பதனைக் கூர்ந்து ன்றது. இதற்காகச் சில உதாரணங்களை இங்கு
வர் இராணுவத் தளபதியாக இருந்தபோது கரித்துக் கொண்டதன் பின்னர் ஆட்சியைக்
கைப்பற்றினார். அத்தோடு தான் இராணுவச் கொண்டமைக்கு விளக்கம் ஒன்றினையும்
சொல்லப்படுகின்றது. அந் நாடு ஈராக்கின் மீது பயில் கொண்டுவந்து அதன் மூலமாக அந்நாட்டின் அமைந்தது.
ங்களைக் காட்டத்தேவையில்லை. மிகச் சிறிய இதனைக் காணமுடிகின்றது. கணவன் ன் அவர் தனக்குச் சாதகமாக எது னைகின்றார். இது எல்லாக் குடும்பங்களுக்கும் மனைவியார் பலமானவராக அமைவாராயின் செய்ய முற்படுவார்.
த்தனை இடங்களிலும் பொருத்திப் பார்ப்பீர்களாயின்
്വ 18 തു

Page 21
Wellesle
Ú
கொம்ப
 

pr'2001
tupa (Dentis)
வைத்தியர்
akaran & ASSOciates
DOWNTOWN
Tel: (416)928–2827 Tel: (416)928–9617
ாரத்தில் ஏழு நாட்களும்
40 Wellesley Street East
Toronto, Ontario
M4X 1GS
y/Parliament
Del
ത്വ 19

Page 22
வன்னி வ
வீரம் விை
2001 கவிதைப்போட்டி
நால்வகை நிலங்களும் நலமாய் அமைந்திட கதிர்மணி விளைய கனியுதிர் சோலைபாட வளமெலாம் தன்னகத்தே கொண்டாட வாழ்வளித்தே வசதி செய்தே வந்தாரை வாழ வைக்கும் வன்னி புகழ்! வரம்பு கடந்த வீரத்திற்கும் வித்திட்ட மண்ணன்றோ!
ஆனைகட்டிப் போரடித்து ஆண்டாண்டு காலம் வாழவென விளைச்சலுடன் வீரமும் ஊட்டி களம்பல கண்ட வீரம் நிறைந்த மண்ணன்றோ!
செந்தமிழர் மானம் காத்திட தன்னுயிர் தன்னையே ஈந்திட்ட வீரம் விளைந்த வன்னியின் மைந்தன் மாவீரன் பண்டார வன்னியன் வாழ்ந்த மண்ணன்றே
அடக்கும் முறைகட்கு அடங்காத நிலம் அன்னியர் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்த நிலப் வெள்ளைச் செருக்குக்களை விரட்டியடித்த நிலம் கொள்ளைப் பரிசும் கொடுத்த நிலம் வெற்றிகள் பல கண்ட நிலம் புறங்காண வல்ல நிலம்
இன்று. . . . சிறுமதியார் சிங்களத்தார் சிதைத்தாலும் - நீ சிறந்து சீர்படை பலம் பெருக்குகின்றாய்! செருக்களத்தின் போர்த்தந்திரத்தை காலத்திற்கே கட்டளையிடும் கரிகாலன்படையணிக கருக்கொள்ளும் கருவறையம்மா - நீ
அடங்காத் தமிழன் உருக்கொண்ட மண்ணில் வேர் புதைத்த மரங்களும் போர் தொடுக்கும் பொய்க்கவில்லையம்மா! உறுதியின் உறைவிடம் நீ!
நிலத்தைப் பிடித்து பாதை திறந்து - தம் பலத்தைக் காட்டித் தமிழ்க் குலத்தை அழிக்க முன்னேறி வந்த படைதன்னை மூங்கில் வளைத்துக் கொடுத்த அடிகளால் பின்வாங்கிச் சென்ற பாண்மைகாண்! தமிழன் புறங்காணும் மண்ணதில் - வீரம் சோரம் போனதில்லைக கண்டிரோ!
அடங்காப்பற்று, வணங்கா மண்ணாம் * பனங்காம மண் கற்றுத் தந்த 意。 பழைய வரறாற்றுப் பாதையிலே * வெட்டிச் சரிக்கஒண்ணா விடுதலைவிருட்சத்தை வன்னி மண்ணின் வீழந்துபடா வீரியத்தை முல்லை . . . கிளிநொச்சி. . . . ஆனையிறவு . . . என கொற்றவைத் தேவி கொடிகட்டிப் பறக்கும் விந்தை கண்டிரோ!
65Iri

īpir“2001
ளந்த மணி
டியில் முதற் பரிசு பெற்றது
!חנ
шков 20
கோதை நாச்சியார் படைநகர்த்திய பனங்காம மண்ணதில் கவசம் பூண்டதாலோ வீறுகொண்டெழுந்த பெண்ணினமும் சரிசமமாய் போர்க்களம் பொருதி கோடி வெற்றி வாகை சூடுகின்றனர்!
வீரம் விளைந்த மண்ணில் வெங்களம் ஆடும் வேங்கைகள் வீரமது வேங்கடம் ஈழம் அரசொடு தமிழன் ஆழ்வான் என முழங்குவது கண்டிரோ! விரைவினில் பேரிகை முழக்கமிட்டு பூரிக்க முகம் மலர்வாள் ஈழத்தாயவள்!
வனிதா இராஜேந்திரண்
விடிவு
புது ஆண்டுகளாக மலர்ந்து புரண்டோடிச் செல்கிறது புரியாத புதிர்களாக பூபாளம் பாடும்
மனிதர்கள்!
இவ்வாண்டில் கிடைக்குமா? சமாதானம் என்றுதான் தேடுகிறேன் கிடைக்குமோ என்பதுதான் சந்தேகத்தின் சின்னம் கிடைத்தால் சந்தோசம் அமைதி என்று தேடி அலைந்தால் கிடைக்காது அமைதி
மனிதனுக்குள்ளே பல வேற்றுமைகள் பிரிந்துவிட்டது ஏழைகள் அகதிகள் என்று பாகுபடுத்தி மனிதனை வேர் வேராகப் பிரித்து சாதி என்னும் சின்னம் இட்டு அடிமைகளாக வாழ்கின்ற மக்களின் வாழ்வில் விடிவு எப்போ மலரும்
அகதி யெனும் பட்டமளித்து அலக்கழிந்து திரிகின்ற எம்மக்களின் அவலநிலை மாறிவிடக் கிடைத்துவிட்டதோ விடிவு???
ச. சத்தியச்செல்வி uo4otuur

Page 23
வன்னி விழா
வன்னியும்-வன்னிய
செல்வி கலாச்சார அலு அறிமுகம்:-
ன்னியர் என்போர் தமிழகத்தில் படைத்
தலைவர்களாகவும், குறுநில
மன்னர்களாகவும் வாழ்ந்தார்கள். வன்னியர் பற்றிய குறிப்புக்கள் கி.பி 2b நுாற்றாண்டு முதல் இலக்கிய நூல்களில் இடம் பெறுகின்றன.ஆனாலும் பல்லவர் காலத்தில் இருந்துதான் (கி.பி 7ம் நூற்றாண்டு) அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.
தென்னிந்தியாவில் சோழர் ஆட்சி கி. பி. 10ம் நுாற்றாண்டு முதல் எழுச்சி பெற்றது. புகழ் பெற்ற சோழ மன்னனான ராஜாராஜன் (985 - 1015) காலத்தில் வன்னியர்கள் இலங்கைக்கு வந்தனர். ராஜராஜனின் தந்தையான சுந்தரசோழன் காலம் முதல் சோழர்களின் வெற்றிக்கும் சோழ மன்னர்களின் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் விசேட பயிர்ச்சி பெற்ற வீரம் நிறைந்த படைவகுப்பினர். இவர்களை வேளைக்காரப் படையினர் என அழைத்தனர். (ஆபத்துதவிகள், தெரிஞ்சகைக்கோளப்படை என்றும் இவர்களை அழைப்பதுண்டு)
இத்தகைய வேலைக்காரப் படைப்பிரிவுகளின் தலைவர்களாக வன்னியர்கள் பணிபுரிந்தனர். ராஜராஜசோழன் காலத்தில் இலங்கையில் சோழர் ஆட்சி ஏற்பட்டது. அக்காலத்தில் வன்னித் தலைவர்கள் இலங்கையில் நிலை கொண்டனர்.
இலங்கை மன்னனான முதலாம் விஜயபாகு (1059 - 1114) சோழரை இலங்கையில் இருந்து விரட்டுவதற்குப் பெருமுயர்ச்சி செய்தான். இதற்காக அவன் கதிரமலைக் காடுகளில் ஒழிந்திருந்து படை திரட்டினான். தான் வாழ்ந்த நாள் முழுவதும் தமிழருக்கு எதிரான போராட்டத்தில் அவன், சோழர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதில் ஒரளவு வெற்றியும் கண்டான். ஆனால் அதற்குப் பின் சிங்கள மன்னர்கள் தமது படைகளில் வன்னித் தலைவர்களையும் வைத்திருந்தனர்.
காலக்கிரமத்தில் இவ் வன்னித் தலைவர்கள் ஈழத்தின் சில பகுதிகளில் ஆட்சி செய்தனர். இது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்ட சில ஆட்சிகளாகும்.
கி. பி. 13ம் நுாற்றாண்டில் கலிங்கமாகன் (1215
1255) இலங்கைக்கு வந்தான். LDIT856 பொலனறுவையைக் கைப்பற்றி அங்கிருந்து ராஜரட்டை முழுவதையும் இலங்கையின் வேறு சில பகுதிகளையும் ஆட்சி செய்தான். இவனுடைய
கொம்பை
 

2001
பரும் - ஈழமும் .
a5. g5 SIG8a56mò6nus B.A (Hons) வலர், கச்சேரி, மட்டக்கலும்
ஆட்சி 40 வருடங்களுக்குமேல் நீடித்தது. இவனது உபராஜனான குளக்கோட்டன் (ஜயபாகு) இவனுடன் இணைந்து செயற்பட்டான். இவர்களுடைய காலத்தில் தென்னிந்தியாவின் பல இடங்களில் இருந்து வன்னியர் வரவழைக்கப்பட்டு இலங்கையில் ராஜரட்டையின் பல்வேறு பகுதிகளில் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டனர்.
புத்தளம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, திருக்கோயில் முதலிய பல்வேறு இடங்களில் இவர்கள் ஆட்சி செய்தனர். புத்தளத்து வன்னியர், திருகோணமலை வன்னியர், மட்டக்களப்பு வன்னியர் என இவர்கள் அழைக்கப்பட்டனர்.
வன்னியர்களின் பூர்வீகம்:-
வன்னியர் எனப் பெயர் பெற்ற இவர்கள் ஆதிகாலத்தில் காடு சார்ந்த இடங்களிலும் மலை சார்ந்த இடங்களிலும் வாழ்திருந்தனர் சனத் தெரியவருகின்றது. இவர்கள் வலிமைமிக்கவர்கள். எனவே பல்லவர் காலத்தில் இவர்களுக்கு படைக்கலப் பயிற்சி அளிக்கப்பட்டு, பல்லவர் படைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பிற்காலத்தில் இவர்கள் தமது பெருமையைப் பறைசாற்றும் வகையில் சில புராணங்களை இயற்றினர் என்பர். அவ்வகையில் வன்னியர் பெருமை கூறும் கல்லாடம், சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர்குல நாடகம் முதலிய நுால்கள் எழுந்தன.
இந்த நுால்களில் புராணங்களுக்கே உரித்தான முறையில் வன்னியர் பற்றிப் பல கற்பனைகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் வன்னியர்கள் அக்கினியில் இருந்து தோன்றியவர்கள் என்றும் பன்னிரண்டு பன்றிகளில் இருந்து தோன்றியவர்கள் என்றும் கதைகள் உள்ளன. இவை வெறும் கற்பனைகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இக் கற்பனைகள் வன்னியர் பற்றிப் பல்வேறு எண்ணக் கருத்துக்களைத் தோற்றுவித்துள்ளன. அவை வருமாறு:
அக்கினியைக் குறிக்கும் வடமொழிச் சொல் “வ.'நி’ என்பது. எனவே வட்நி என்ற பதத்தில் இருந்து வன்னி என்ற சொல் தோன்றியிருக்கலாம் என கலாநிதி க. செ. நடராசா கருதுகின்றார். (60d6JuusTUTL6ò: Luis 15)
“காடவர்” என்ற பொருள்படும் வடமொழிச் சொல்
G. 92
66TU என்பது. எனவே “வன்ய’ ஏன்ற
21 തുരക്ഷിത്തു

Page 24
SSDDTuuuDuuSSSSSSSSSSLSSLSLSSLSLSLSLSLS ഖ്ത് விழா
வடமொழிச் சொல்லில் இருந்து “வன்னியர்” என்ற சொல் தோன்றியிருக்கலாம் என கலாநிதி சி. பத்மநாதன் கருதுகின்றார். (வன்னியர்: பக் 19)
இவற்றுள் இரண்டாவது கூற்றே ஒரளவு பொருத்தமானதாகத் தோன்றுகின்றது.
வன்னியரைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்கள்:-
வன்னியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கி. பி. 7ம் நூற்றாண்டு முதல் கிடைத்தபோதும், அவர்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்கள் கி. பி. 2ம் நுாற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் வன்னியர் பற்றிய புராணக் குறிப்புக்களும் இவற்றுள் இடம் பெறுகின்றன. அவை வருமாறு:
வன்னியர் புராணம்:-
வட மொழி நுாலான அக்கினி புராணத்ததைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலில் வன்னியர்கள் அக்கினியில் இருந்து தோன்றியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாகப் பின்வரும் பாடல் சான்றாக அமைகின்றது.
“பொங்கமா மகத்தி லாததி யியற்றிட புனிதனுக்கு வகையீந்தார் வங்கண் வீர வன்னிய பூமன்னர் பரிமீது தோன்றினனே”. (பாடல் 2)
கல்லாடம்:-
இந்நூல் வன்னியர்கள் பன்னிரண்டு பன்றியில் இருந்து தோன்றியவர்கள் எனக் கூறுகின்றது. இதன் உட்பொருளினை நாம் வேறு விதமாகக் கொள்ளலாம். ஒரு காலத்தில் இவ்வன்னியர்கள் பன்றிக் கொடியை D 60L சாளுக்கிய மன்னர்களிடம் படைத் தளபதிகளாகப் பணி புரிந்தனராம். அதன் காரணமாக இக்கருத்து எழுந்திருக்கலாம். இக் கருத்தினைக் கொண்ட பாடல் பின்வருமாறு அமைகின்றது.
“கருமுகிற் கணி நிறத் தழற்கட் பிறையெயிற் றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச் செங்கோல் முளையிட் டருணிர் தேக்கிக் கொலை கள வென்னும் படர்களைக் கட்டுத் திக்குப் படராணை வேலி கோலித் தருமப் பெரும்பயி நாழுபெற விளைக்கு . நாற்படை வன்னியராக்கிய பெருமான்” (பாடல்: 37)
گي சிலை எழுபது:-
இந்நூல் வன்னியர் சிறந்த படைத் தலைவர்கள் என வர்ணிக்கின்றது. அதன் காரணமாக இவர்கள் அக்காலத்தில் சிறந்த படைக்கலப் பயிற்சி பெற்று படைத்தளபதிகளாகவும் குறு நில மன்னர்களாகவும்
=== 6l5 ribung

இருந்ததே. இதனை விளக்கும் பாடல் பின்வருமாறு அமைகின்றது.
“படைத் துணைத் தலைவர் குலச் சிறப்பு விடையுடையார் வரமுடையார் வேந்தர்க்கோ வெனலுடையார் நடையுடையார் மிடியுடைய நாவலர் மாட்டருள் கொடையார் குடையுடையார்”
பதிற்றுப்பத்து:-
சேர மன்னர் வரலாறு கூறும் சங்க நுாலான பதிற்றுப் பத்து என்னும் நுால் வன்னியர்கள் மன்றம் என ஒன்று இருந்தமை பற்றிக் கூறுகின்றது.
இதனைக் காட்டவரும் UITL6) பின்வருமாறு அமைகின்றது.
“மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே’ (பாடல்: 44)
ஈழத்து இலக்கியங்கள்:-
ஈழத்தில் வன்னியர் ஆட்சிபற்றி யாழ்ப்பாண 60)6L6LDIT606), வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மாண்மியம் முதலிய நுால்கள் விரிவாகக் கூறுகின்றன. இந் நூல்களில் கற்பனைகள் விரவியிருந்தாலும் வேறு சான்றுகளுடன் ஒத்துப் போகும் பல வரலாற்றுகத் தகவல்களும் உள்ளன.
சிங்கள இலக்கியங்கள்:-
முக்கர கட்டன, பரக்கும்ப சிரித கிராசந்தோசய, ராஜாவலிய, ராஜரத்னாகாரய, முதலிய சிங்கள நுால்கள் இலங்கை வன்னியர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை சிங்கள மன்னர்கள், வன்னி மன்னர்களை வெற்றி கொண்டதையும், அடக்கி ஆண்டதையும் கூறுகின்றன. இவற்றில் சிங்கள மன்னர்களின் வீரம் பற்றி மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் மிகுந்த கற்பனையுடன் இடம் பெறுவதை அவதானிக்கலாம்.
வன்னி பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள்:-
மேற் கூறிய குறிப்புக்களில் இருந்து வன்னியர் மிகப் பழங்காலத்தில் இருந்ததே படைக்கலப் பயிற்சி பெற்று பெரு மன்னர்களின் மெய்க் காப்பாளர்களாகவும் படைத் தளபதிகளாகவும் குறுநில மன்னர்களாகவும் புகழ் பெற்றிருந்தமை குறிப்பிடப்படுகின்றது. இப் பெருமை பின்னால் வரலாறுகளில் தொடர்வதனைப் பார்க்கின்றோம்.
அ)பல்லவர் ஆட்சியில்:-
கி. பி. 7ம் நூற்றாண்டு முதல் புகழ் பெற்றிருந்த பல்லவர்களுக்கு சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும்
எப்போதும் தொல்லை கொடுத்து வந்தனர். எனவே காடவரான வன்னியரைத் தமது படைகளில்
3 22 --

Page 25
வன்னி விழா
சேர்த்து பகைவரை முறியடிப்பதில் பல்லவர் வெற்றி கண்டனர். கி. பி. 7ம் நுாற்றாண்டில் வாழ்ந்த “ஐயடிகள்’ என்னும் பல்லவ LD660T66 காடவர்கோன் என அழைக்கப்பட்டதாக கலாநிதி க. செ. நடராசா குறிப்பிடுகின்றார். (வையாபாடல்: பக் 17) (அம்மன்னனது உண்மைப் பெயர் பரமேச்சுரவன்மன் என்பதாகும்.)
ஆ) சோழர் ஆட்சியில்:-
கி. பி. 10ம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்றிருந்த
சோழர் ஆட்சியில் வேலைக்காரப் படையினர் என்ற விசேட பயிற்சி பெற்ற போர்வீரர்களின்
தலைவர்களாகவும் மன்னர்களின் மெய்ப் பாதுகாப்பாளர்களாகவும் வன்னித் தலைவர்கள் விளங்கியிருக்கிறார்கள். இவர்களிற் u6)f மன்னருக்கு ஆதரவான குறுநில மன்னர்களாவார்கள். அந்தவகையில் சம்புவரையர், LD605uuuLDT66 போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இ) பாண்டியர் ஆட்சியில்:-
கி. பி. 13ம் நூற்றாண்டில் மேலெழுந்த பாண்டியப் பேரரசிலும் இவ்வன்னியர்கள் U60)L-gs தலைவர்களாகவும் மெய்க் காப்பாளர்களாவும் விளங்கினர். இவர்களின் காலத்தில் வன்னியர் “பெரும்படையோர்’ எனப் புகழ் பெற்றிருந்தனர்.
ஈ) நாயக்கர் ஆட்சியில்:-
கி. பி. 14ம் நூற்றாண்டில் மேல் எழுந்த விஜயநகர சாம்பிராஜ்யத்தில் நாயக்கர்கள் வன்னியர்களைப் புறக்கணித்து தெலுங்கர்களையும் கேரளர்களையும் தம் படைகளில் சேர்த்துக் கொண்டதனால் வன்னியர்கள் தமது பெருமைகளை இழந்து கால ஓட்டத்தில் விவசாயிகளாக மாறினர் என வரலாறு கூறுகின்றது.
உ) தொண்டை மண்டலத்தில்:-
தொண்டை மண்டலத்தில் ஆதியில் குறும்பரும் வேடரும் வாழ்திருந்தனர் என்றும் இவர்கள் வன்னியர்கள் என அழைக்கப்பட்டனர் எனவும் Gigsflug 6 (5&6irpg). (Analysis of the Mackenzie Manuscripts பக். 78-79) மாகோன், குளக்கோட்டன் காலத்தில் இலங்கைக்கு வந்த வன்னியரில் பெரும்பாலானோர் தொண்டை மண்டலத்தில் இருந்தே வரவழைக்கப்பட்டனர். இன்றும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் வன்னிர் பரம்பரையினர் வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் தெற்கே பாண்டி மண்டலம், கிளக்கே சோழ மண்டலம் முதலிய இடங்களில் வன்னியர் வாழ்ந்தபோதும் வடக்கே தொண்டை மண்டலத்தில்தான் அதிகமான வன்னிச் சிற்றரசுகள் இருந்தன.
கொம்பை

2001
ஊ) சூத்திரிய வன்னியர்கள்:-
ஒரு "அரசன் தனக்குப் பின் வாரிசு இன்றி
இருந்ததால் e6).g.) 60)Lulu படைத்தலைவனாக இருந்த வன்னி நாயகன் ஆட்சியைப் பொறுப்பேற்று அரசனான். அத்தகையவர்கள் சூத்திரிய வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களே வன்னியராயர், பாளையப்பட்டு வன்னியர்,
பள்ளிராசன் விருதுப் பெயர்களைப் பெற்றனர். (க. செ. நடராசா, வையாபாடல் பக் 17) இவ்வாறே போரில் ஒரு வீரன் தீரச் செயல் புரிந்தால் அவனுக்கும் “வன்னியர்’ என்ற விருது பெற்று வன்னியர் ஆகினான்.
எ) குறுநில மன்னர்கள்:-
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல பல வன்னியர்கள் குறநில மன்னர்களாக இருந்தனர். அவ்வகையில் கிழியூர் மலையமான், ராஜராஜசேதிராயன், வன்னிய மாதேவன், சோழேந்திரசிங்கன், செங்கேணி அம்மை அப்பன் போன்றோர் வரலாற்றில் இடம் பெறுகின்றனர். இவர்கள் சோழ மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். ஆனால் சிலர் தமது சோழ மன்னர்களின் பெயர்களையும் தமது பெயருடன் இணைத்து தமது விசுவாசத்தை வெளிப்படுத்தினர் என்பதனை நாம் அவர்களது பெயர்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஈழத்தில் வன்னியர்:-
இராஜராஜசோழன் (985-1015) காலத்தில் இலங்கை சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது வன்னியர் இலங்கைக்கு வந்தனர்.
முதலாம் விஜயபாகு (1059-1114) சோழரை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டபோதும் வேலைக்காரப் படைத்தலைவரான சில வன்னித் தலைவர்கள் இலங்கையிலேயே தங்கிவிட்டனர். அவர்களது சேவை சிங்கள மன்னர்களுக்குத் தேவைப்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம். மேலும் இவ் வன்னித தலைவர்கள் சிங்கள மன்னர்களை எதிர்க்குமளவு வலிமையும் பெற்றிருந்தனர் என்பது மற்றொரு காரணமாகும். (சூழவம்சம்: அத் LX குறிப்பு: 36-44). இவைபற்றிச் சில சான்றுகள் வருமாறு:
அ) பொலநறுவையில் இருந்த தந்ததாது
மாளிகையைப் பாதுகாப்பதற்கு வன்னியர் தலைமையிலான வேளைக்காரப் படையினர் அமர்த்தப்பட்டனர்.
ஆ) இரண்டாம் 852.3LT(35 (1137-1153)
பொலநறுவையில் ஆட்சி செய்தபோது முதலாம் விஜயபாகுவின் மகனான மானுபரணனும் அவனது தம்பிகளாகிய கீர்த்திசிறிமேவன், சிறீவல்லபன் ஆகியோரும் பொலநறுவையில் இருந்த வேளைக்காரப் படையினரின் துணை கொண்டு
AB 23

Page 26
= auf Füon
இரண்டாம் கஜபாகுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். (சூழவம்சம் அத் LX111 - குறிப்பு 24,29)
இ) லோகநாதன் என்ற தளபதி ஒரு விகாரை அமைத்து அதற்கு “வேளைக்கார விகாரை” எனப்
பெயரிட்டு அவ்விகாரையைப் பாதுகாக்கும் பொறுப்பை வேளைக்காரப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பதவியாவில்
கண்டெடுக்கப்பட்ட ஒரு கல் வெட்டுக் கூறுகின்றது. (Journal of Royal Asiatic Society , Ceylon Branch Vol 1 1 1. Part 1 l, Luis: 261)
ஈ) சேதரையன் வேளைக்காரப் படைத்தலைவன் மாகோனின் உபராஜனான குளக்கோட்டன் என்னும் கஜபாகுவிற்கு உதவியமைபற்றி பொலநறுவை ரங்கோத் விகாரைக் கல்வெட்டுக் கூறுகின்றது. (Ceylon Tamil Inscriptions, Vol. 1. Luisib 24-26)
இக் குறிப்புக்கள் மாகோன் வருகைக்கு முன் ஈழத்தில் வன்னியர் பெற்றிருந்த செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
மாகோன் வருகை;-
கி. பி. 13ம் நூற்றாண்டில் கலிங்கமாகோன் (கி. பி. 1215 - 1255) பெரும்படையுடன் இலங்கைக்கு வந்தான். அவன் பொலநறுவையைக் கைப்பற்றி இராஜரட்டை முழுவதையும் இலங்கையின் வேறு சில பகுதிகளையும் ஆட்சி செய்தான். இவனுக்கு உதவியாக இவனுடைய உபராஜன் குளக்கோட்டன் (கயவாகு) இவனுடன் இணைந்து செயற்பட்டான். 96 fes(6560)Lu காலத்தில் தமிழ் நாட்டில் காரைக்கால், தொண்டை மண்டலம், காளிகட்டம், புத்துார், மதுரை, திருச்சீராப்பள்ளி, மருங்கூர் முதலிய இடங்களில் இருந்து பல வன்னித் தலைவர்கள் அழைக்கப்பட்டு மாகோனின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜரட்டைப் பிரதேசத்திலும், மன்னார், சிலாபம், திருகோணமலை, தம்பலகாமம், வெருகல், மட்டக்களப்பு, திருக்கோயில் முதலிய இடங்களிலும் குடியமர்த்தப்பட்டனர். அவர்களின் தலைவர்களுக்கு வன்னிமைப் பட்டம் அளித்து வன்னித் தலைவர்களாக நியமித்தான்.
திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குப் பொறுப்பாக ஏழு வரிப்பத்தர்களும் இருபத்தியொரு தானத்தார்களும் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு நிவந்தங்கள் (காணி) வழங்கப்பட்ட விபரம் கோணேசர் கல்வெட்டு என்ற நூலில் இடம் பெறுகின்றது. இவர்களுக்குத் தலைவனாக தனியுண்ணாப் பூபாலன் என்னும் , வன்னியன் நியமிக்கப்பட்டான். *
இவ்வாறே புத்தளத்திலும் பல வன்னியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் முக்குவ வன்னிமை என அழைக்கப்பட்டனர். இவர்கள் மலையாளத்தைச் சேர்தவர்கள். மாகோனின் படையில் இருந்தவர்களும் இதில் அடங்குவர். (86. தங்கேஸ்வரி குளக்கோட்டன் பக்: 63)

இவ்வகையில் மாகோனின் இலங்கை வருகை (1215) இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆட்சி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ராஜரட்டை முழுவதும் மாகோனின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கள அரசின் ராசதானிகள் தெற்கு நோக்கி நகர்ந்தன. அவை தம்பதெனியா, கம்பளை, குருநாகல், கோட்டை என இடம்பெயர்ந்தன. (க. தங்கேஸ்வரி மாகோன் வரலாறு பக்74)
மாகோன் ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்னரும்
இலங்கையில் பல பிரதேசங்கள் அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டன. இவர்கள் திருகோணமலை வன்னிமைகள், புத்தளத்து வன்னிமைகள், மட்டக்களப்பு வன்னிமைகள் என அழைக்கப்பட்டன. இவ் வன்னித் தலைவர்கள் மூலம் மாகோன் அதிகாரப் பரவலாக்கம் செய்து கட்டுக்கோப்பான ஆட்சி முறை ஒன்றை நிறுவினான். அதனால் அவன் 40 வருடங்களுக்கு மேல் நிலையான ஆட்சியை மேற்கொள்ள முடிந்தது.
மாகோன் உருவாக்கிய வன்னிப் பிரதேசங்களே பின்னர் வன்னிப் பற்றுக்களாக மாறின. அவை அன்னியரான போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலும் நிலைத்து நின்று பின்னர் மங்கி மறைந்தன.
மட்டக்களப்பிலும் முக்குவ வன்னிமைகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாகோனின் படையில் இருந்த கேரளா வீரர்கள். மாகோன் பொலநறுவையைக் கைப்பற்றிய பின்
மட்டக்களப்பில் தனது படைவீரர்களுக்கு நிலம் கொடுத்து குடியமர்த்தினான் என்ற செய்தி சூளவம்சத்தில் இடம் பெறுகின்றது. மேலும் விபரங்கள் மட்டக்களப்பு மாண்மியம் என்ற நூலில் இடம் பெறுகின்றன.
இவ்வகையில் மாகோனின் இலங்கை வருகை (கி. பி 1215) இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆட்சி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. பொலநறுவை இராசதானி மாகோன் வசமாகியதைத் தொடர்ந்து சிங்கள அரசின் இராசதானி தெற்கு நோக்கி நகர்ந்தது. தம்பதெனியா, யாப்பகூவ, குருநாகல், கம்பளை, கோட்டை என அது இடம் மாறியது.
மாகோன் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் பல பிரதேசங்கள் வன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டன. இவைகள் திருமலை வன்னிமை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என அழைக்கப்பட்டன. இவ் வன்னித் தலைவர்கள் மூலம் மாகோன் அதிகாரப் பரவலாக்கம் செய்து கட்டுக்கோப்பான ஆட்சி முறை ஒன்றை நிறுவினான். மாகோன் காலத்தில் வன்னியர் ஆட்சிப் பிரதேசங்களாக இருந்தவை பின்னால் வன்னிப் பற்றுக்கள் 66
ற 24

Page 27
வன்னி விழா
அழைக்கப்பட்டன. இவ்வாறே LDITGBT66 காலத்திலும் மாகோனுக்குப் பின்னும் ஈழத்தில் வன்னியர் ஆட்சியும் செல்வாக்கும் சிங்கள மன்னர் ஆட்சியுடன் பின்னிப் பிணைந்திருந்தன.
கி. பி. 12ம் நுாற்றாண்டுக்குப் பின்னர் மாகோன் ஆட்சி பொலநறுவையில் நிலைபெற்றது. இக்காலப் பகுதியில் சிங்கள மன்னர் தெற்கே தம்பதெனியா, கம்பளை, கோட்டை, குருநாகல் முதலிய இடங்களில் இராசதானி அமைத்து ஆட்சி செய்தனர். ஆங்காங்கே சில வன்னிச் சிற்றரசுகள் இருந்தன. இவர்களை அடக்கி ஆண்ட 3ம் விஜயபாகு (1232-1256) வன்னிராசன் என்ற விருதுப் பெயருடன் மாயரட்டையில் அதிகாரம் செலுத்தினான். (சூளவம்சம் LXXX1- குறிப்பு 2)
இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1272) வன்னியரசர்கள் மீது அதிகாரம் செலுத்தினான் என்பதனையும் சூளவம்சக் குறிப்புக்கள்
கூறுகின்றன. (சூளவம்சம் LXXX111 குறிப்பு: 10)
இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் இளவரசனான விஜயபாகு (IV) அனுராதபுரம் சென்றபோது வன்னியர்கள் அவனை வரவழைத்து கெளரவித்துத் திறை கொடுத்தனர் என்ற ஒரு குறிப்பும் சூளவம்சத்தில் காணப்படுகின்றது. (சூளவம்சம் LXXXVi- குறிப்பு 87-89)
இக்குறிப்பில் இருந்து சில உண்மைகள் வெளிப்படுகின்றன.
O) சோழர் காலத்தில் பொலநறுவையில் நிலைத்திருந்த வன்னியர்கள் படிப்படியாக ஏனைய பகுதிகளுக்கும் பரவினர்.
ஆ) மாயரட்டை, ரோஹண முதலிய பிரதேசங்களில் U6) வன்னிச் சிற்றரசுகள் உருவாகின.
இ) இவர்கள் சிங்கள மன்னர்களுடன் பரஸ்பரம் நல்லுறவை வைத்திருந்தனர்.
FF) வன்னியரை வெளியேற்றமுடியாத காரணத்தினாலேயே இவ் வன்னிச் சிற்றரசுகளைச் சிங்கள மன்னர்கள் ஏற்றுக் கொண்டனர்.
Ф-) இவ் வன்னிச் சிற்றரசுகள் சிங்கள மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவைகள் சுதந்திரமாகவே இயங்கின.
வன்னியர் பிரிவுகள்:-
மாகோன் குடியமர்த்திய வன்னியர் விபரம் வருமாறு.
அ) திருகோணமலை வன்னிமை:-
m 6l3ribus

“2001
மாகோன் காலத்தில் அவனது உபராஜனான
குளக்கோட்டன் என்னும் கஜபாகு திருகோண்மலையில் ஆட்சிசெய்தான். மாகோன் பணிப்பின்பேரில் குளக்கோட்டன் இங்கு
வன்னியரைக் குடியமர்த்தினான்.
கவிராஜவரோதயர் இயற்றிய “கோணேசர் கல்வெட்டு” என்னும் நுாலில் பின்வரும் விபரங்கள் இடம் பெறுகின்றன.
குளக்கோட்டனால் தென்னிந்தியாவில் மருங்கூடலில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆறு சோழக்
குடிகளும் இருபத்தொரு தானத்தாரும் திருகோணமலையில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களிடம் கோயில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் இருந்து
வரவழைக்கப்பட்ட தனியுன்னாப் பூபால வன்னியன் தலைவனாக நியமிக்கப்பட்டான்.
இவ்வாறே திருநெல்வேலியில் இருந்து அழைத்துவரப்பட்ட காராளவன்னியன் கட்டுக்குளப் பற்றிற்குத் தலைவனாக்கப்பட்டான்.
கட்டுக்குளப்பற்று பின்னால் வன்னிப் பிரதேசத்தில் முக்கிய இடம் பெற்றது.
ஆ) புத்தளத்து வன்னிமை:
புத்தளத்தில் ஆட்சி செலுத்திய வன்னியர்கள் முக்குவ வன்னிமை என அழைக்கப்பட்டனர். இவர்களும் மாகோன் காலத்தில் வரவழைக்கப்பட்ட கேரள வன்னியர்களே. மாகோன் இலங்கைக்கு வந்தபோது அவன் படையில் O60)6)6 வீரர்களும் இருந்தனர். முக்குவா என்னும் வம்சத்தினர் கேரளத்தில் (மலையாளம்) இன்னும் உள்ளனர். அவர்களுக்கும் மட்டக்களப்பு முக்குவ வன்னியர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கொள்ளமுடியும்.
ஆறாம் பராக்கிரமபாகு முக்குவ வன்னியர்களுடன் மூன்று மாதங்கள் கடும்போர் செய்து அப்பிரதேசத்தைக் கைப்பற்றியதாக “முக்கர கட்டன” என்ற சிங்கள நுால் கூறுகின்றது. ஆனால் அதற்குப் பின்னரும் அங்கு வன்னியர் ஆட்சி தொடர்ந்திருந்தது என்பது வரலாறு.
கி. பி. 16ம் நூற்றாண்டில் நவரத்தின வன்னியன் புத்தள வன்னியனாக நியமிக்கப்பட்டான். இந் நியமனம் 7D புவனேகபாகுவால் வரவழைக்கப்பட்டது என்பதனை ஒரு செப்பேடு குறிப்பிடுகின்றது.
இ) மட்டக்களப்பு வன்னிமை:
மட்டக்களப்பு வன்னிமை பற்றிய செய்திகள் “மட்டக்களப்பு மாண்மியம்” என்னும் நூலில் இடம்பெறுகின்றது. கலிங்கமாகன் காளிகட்டத்தில்
இருந்து முக்குவரை அழைத்து வந்து அவர்களின் படைத்தலைவர்களை மட்டக்களப்பின்
ற 25

Page 28
வன்னியர்களாக நியமித்தான். LDIT(385fter பொலநறுவையைக் கைப்பற்றிய பின் தனது மலையாள வீரர்களை மட்டக்களப்புப் பகுதியில்
குடியமர்த்தி அப்பிரதேசத்திற்கு வன்னித் தலைவர்களை நியமித்திருக்க வேண்டும். சுகதிரன் முதலிய கலிங்க சிற்றரசர் பரம்பரை
மட்டக்களப்பில் ஆட்சி செய்தமைபற்றி மட்டக்களப்பு மாண்மியம் கூறுகின்றது.
மாகோன் தோம்பாவையை (பொலநறுவையை)க் கைப்பற்றி படை ஆட்சியை வன்னியருக்குக் கொடுத்தான் என்று மேலும் இந்நுால் கூறுகின்றது. (பக் 54) எனவே மட்டக்களப்புப் பகுதியில் குடியமர்த்தப்பட்ட மலையாளப் படை வீரர்கள்
“படையாட்டி’ என்ற குடிப்பெயர் பெற்றனர். மாகோன் தன் படைவீரர்களுக்கு நிலங்களையும் சன்மானங்களையும் வழங்கியமைபற்றி
சூளவம்சத்திலும் குறிப்பிடப்படுகின்றது. (சூளவம்சம் Lxxx - (g5ÓŮJLq: 61-71,74-79)
சீதவாக்கையில் இருந்து மட்டக்களப்புக்குச் சென்ற ஏழு வன்னியர்களைப் பற்றிய குறிப்பு நாடுகாடு பரவணிக் கல்வெட்டில் உள்ளது.
ஈ) அடங்காப்பற்று வன்னிமை:
வட இலங்கையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசம் முழுவதும் அடங்காப் பற்றில் அடங்கியிருந்தது. மன்னாரில் இருந்து திருகோணமலை வரை இப்பிரதேசம் பரந்திருந்ததென பாதிரியார் குவேறோஸ் என்பவர் கூறுகின்றார். ஏழு வன்னியர் பிரதேசங்கள் இதில் அடங்கியிருந்தன. இந்த ஏழு வன்னியர்கள் பற்றி வையாபாடலில் ஒரு கற்பனைக் கதை உள்ளது. இதை வரலாறாகக் கொள்வதற்கில்லை.
நாம் ஏற்கனவே கூறுதியது போல் இப்பிரதேசம் ഗ്രൂഖgഥ மாகோனின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் முழுவதும் மாகோனின் பாதுகாப்புப் படைகள் தளமிட்டிருந்தன. எனவே அவன் காலத்திற்கு முன் அவ்விடங்களில் வன்னி ஆட்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறமுடியாது. மாகோன் காலத்தில் யாழ்ப்பாணக்குடா தனியரசாக இருந்தது.
மாகோனிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவத்திகளின் ஆட்சி ஏற்பட்டது. ஆகவே அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்தில் மாகோன் காலத்து வன்னியர்களே ஆட்சி செய்தனர் எனக் கொள்ளலாம்.
ت$
வன்னிப் பிரதேசத்து வன்னிமைகள்:-
வன்னியர்கள் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்புவரை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தபோதும் வன்னிப் பிரதேசம் என நாம் இப்போது அழைக்கும் அடங்காப்பற்றுப் பிரதேசத்திலேயே அவர்களது ஆட்சி
= கொம்பை

சுதந்திரத்துடனும், இறைமையுடனும் திகழ்ந்தது. மன்னார் முதல் திருகோணமலைவரை நீண்டு மிகப் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆட்சி செலுத்திய 6(p வன்னியரசர்களும்
அரசர்களுக்குரிய இறைமையுடன் ஆட்சி செலுத்தியதை வரலாறு கூறுகின்றது. பிற்காலத்தில் போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்
ஆகியோரை எதிர்க்கும் அளவுக்கு வீரமும் தீரமும் கொண்டிருந்தனர்.
தற்போதைய மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இவ் வன்னிப் பிரதேசத்தில் அன்று பின்வரும் ஏழு வன்னியர் ஆட்சிப்பிரதேசங்கள் அடங்கியிருந்தன. 9.606 UT660 முள்ளியவளை, பனங்காமம், கருநாவல்பற்று, தென்னமரவாடி, மேல்பற்று, கரிக்கட்டுமூலை, செட்டிகுளம்பற்று ஆகியனவாகும்.
இவ் வன்னிப்பிரதேசத்தை அடங்காப்பற்று என்று அழைப்பதற்குத் தகுந்த காரணங்கள் இருந்தன. இவ் வன்னியர்கள் யாழ்ப்பாணத்து மன்னர்களுக்குத் திறை கொடுக்க மறுத்தனர். அவ்வாறே பின்னர் போத்துக்கேய, ஒல்லாந்த ஆழுனர்களுக்கும் திறை கொடுக்க மறுத்தனர்.
மேற்படி வன்னியர்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலம்வரை சுதந்திரமாகச் செயற்பட்டு அதற்குப் பின்னர் படிப்படியாகத் தமது நிலையில் தழர்ந்து
போத்தக்கேயரின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் அடிபணியும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். ஆனாலும் கயிலாய வன்னியன்
(பனங்காமம்) பண்டாரவன்னியனின் (பனங்காமம்) முதலிய வன்னியர்கள் இறுதிவரை 95LDg இறைமையைப் பாதுகாத்தனர். உயிரைத் துச்சமாக மதித்து அன்னியருக்கு அடிபணிய மறுத்து வரலாற்றை உருவாக்கினர். அவ்வகையில் பனங்காம வன்னியனான கயிலை வன்னியனைப் பற்றிய பின்வரும் செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது.
போத்துக்கேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்கள். ஆனால் வன்னிப் பகுதியைச் 9,6)ULDIT86d கைப்பற்ற முடியவில்லை. டச்சுக்காலத்தில் வன்னியர்களின் இராசதானியாக விளங்கிய பனங்காமத்தை ஆண்ட கைலைவன்னியன் அஞ்சாநெஞ்சத்துடன் ஆண்டான். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், நீர்கொழும்பு, கோட்டை, திருகோணமலை யாவும் டச்சு ஆட்சிக்கு அடிபணிந்தது வரி செலுத்தின. பனங்காம வன்னியனும் திறை செலுத்த வேண்டுமென யாழ்ப்பாணத்தை ஆண்ட டச்சுக் கவர்னர் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஒலை அனுப்பிக் கொண்டே இருந்தான். 60566) வன்னியன் கவர்ணரின் ஆணையை மீறி 12 ஆண்டுகள் வரி செலுத்த மறுத்து வன்னியின் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்திருக்கின்றான். (சி. நவரெத்தினம் வன்னி அன் வன்னியாஸ்).

Page 29
வன்னி வி
இதேவிடயம் டச்சுக் கவர்ணரான தோமஸ்வான்றி (1692-1697) அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது sel6hli &infibgp 6 (BLDITO). They were a constarc source of irritation to the Dutch as they had been to the Portugugse. The chets would not of then pay their tribute of elephants and their land rents anc Some even would not appear at the annual durbar when they were summoned by the Governors. This was specially the case with kaylavanniya o panankamam, who failed to appear before the Dutch Governor for Twelve consecutive years. (Repor Dutch Governor Thomas Van Rhee 1692-1697)
தொடர்ந்து 12 வருடம் திறை கட்டாது தீரத்துடன் ஆட்சி செய்த மேற்படி கைலை வன்னியன் 1678ல் இறந்தபின் அவனது பேரனான காசியனார் என்னும் வன்னியன் டச்சுக் கவர்ணருக்கு திறை செலுத்த ஒத்துக் கொண்டான். இச் செய்தியை பெருமகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாக அப்போதைய ஒல்லாந்த தேசாதிபதி தன் மேலதிகாரிகளுக்கு அறிக்கை செய்துள்ளான்.
பண்டாரவன்னியன்:-
60556)6) வன்னியனைப்போலவே ஆங்கிலேயர் காலத்தில் அடிபணிய மறுத்து தற்துணிபாக ஆட்சி
செலுத்தியவன் பண்டாரவன்னியன். இவனது வீரவரலாறு கிட்டத்தட்ட தமிழகத்தின் பாஞ்சாலங்குறுச்சி மன்னனான வீரபாண்டிய
கட்டப்பொம்மனின் வரலாறை ஒத்திருக்கின்றது இவன் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பனங்காமத்து வன்னியனாகப் பொறுப்பேற்றான்
பனங்காம வன்னிப் பற்று அடங்காப்பற்றுட் பிரதேசத்தில் உள்ள 7 வன்னிமைப் பற்றுக்களில் பெரியதொன்றாகும். இதனால் அடங்காப்பற்று வன்னியர்களில் இவன் தலைவனாக மதிக்கப்பட்டான். இயல்பாகவே அன்னியர் ஆட்சியிலும் அடக்குமுறையிலும் வெறுப்புக் கொண்டிருந்த அடங்காப்பற்று வன்னியர்கள்
ஆங்கிலேயருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கண்டி இராட்சியத்திற்குச் சார்பாக இருந்தனர் அன்னியரை எதிர்ப்பதில் கண்டி மன்னரும் அடங்காப்பற்று வன்னியர்களும் பரஸ்பரம் உதவி செய்தனர். இந்த நட்புறவு பண்டாரவன்னியன்
காலத்தில் மேலும் வலுவடைந்தது ஆங்கிலேயர்கள் முதல் முறை கண்டியைச் கைப்பற்றுவதற்காக 60) எடுத்தபோது
பண்டாரவன்னியன் தனது படைவீரர்களைத் திரட்டி கண்டி மன்னனுக்கு உதவியாக அனுப்பினான் இப்போரில் பண்டாரவன்னியன் படைவீரர்கள் காட்டிய வீரம் ஆங்கிலேயரை அதிர்ச்சி கொள்ளக் செய்தது. இப் போரில் கண்டி மன்னன் வெற்றிபெற ஆங்கிலப் படைகள் பின்வாங்க நேர்ந்தது இப்போது அவர்கள் கவனம் பண்டாரவன்னியன் மீது திரும்பியது. வன்னிப் பிரதேசத்தைச் கைப்பற்றினால் வன்னியர்களை அடக்குவதுடன் கண்டி மன்னனுக்குப் படையுதவி கிடைப்பதையும்
கொம்

jpr“2001
LJOg 27
தடுக்கலாம் என அவர்கள் எண்ணினர். அதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.
பண்டாரவன்னியன் கண்டி அரசனிடம் சென்ற &LDu Jld கரிக்கட்டுமூலை வன்னியனான காக்கைவன்னியனைத் தம்வசமாக்கி அவன் ஆட்சிப்பிரதேசத்தில் உள்ள முல்லைத்தீவில் ஒரு கோட்டையை அவசரமாகக் கட்டிமுடித்தனர். இரகசியமாக இவ்வேலை மேற்கொள்ளப்பட்டதால் 85.T6)Lib தாழ்த்தியே இச்செய்தி பண்டாரவன்னியனுக்கு எட்டியது. உடனே அவன் தனது யானைப்படை, குதிரைப்படை, காலாட் படைகளுடன் அக் கோட்டையைத் தகர்ப்பதற்காகப் புறப்பட்டான்.
கப்ரன் வொன்றிபேக் தலைமையிலான ஆங்கிலப்படை பீரங்கிகள், துப்பாக்கிகள் கொண்டு போராடினர். ஆனாலும் பண்டாரவன்னியன்
முல்லைத்தீவுக் கோட்டைத் தரைமட்டமாக்கினான். கப்பரன் வொன்றிபேக் தன் படைவீரர்களுடன் பின்வாங்கி ஓடினான். (இது நடைபெற்றது 1803 ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி)
இதன் பின்னர் ஆங்கிலேயர் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து ஆங்கிலப்படைகளைத் திரட்டினர்.
ஆங்கிலேயரின் சூழ்ச்சி
பண்டாரவன்னியனைத் தோற்கடிப்பற்காக ஆங்கிலேயர் பின்வரும் முப்படைகளையும் திரட்டினர்.
1. திருகோணமலையில் இருந்து கப்டன்
எட்வாட்மட்ஜ் தலைமையிலான படை. V 2. யாழ்ப்பாணத்தில் இருந்து லெப்ரினன் யோன்
ஜிவல் தலைமையிலன படை. 3. மன்னாரில் இருந்து கப்ரன் வொண்ட்றிபேர்க்
தலைமையிலான படை.
இவ் ஏற்பாட்டின் படி மூன்று படைகளும் மூன்று திக்குக்களிலும் இருந்து பண்டாரவன்னியனைச் சுற்றிவளைத்துத் தாக்கவேண்டும் என்பது வொண்ட்றிபேர்க்கின் திட்டமாகும். இதன்படியாக படைகள் வன்னிநோக்கி நகரும்போது மன்னாரில் இருந்து படைகள் வரும் செய்தியைப் பண்டாரவன்னியன் அறிந்திருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்தும், திருகோணமலையில் இருந்தும் படைகள் வரும் செய்தியையும் அவன் அறிந்திருந்ததனால் அவற்றை எதிர் கொள்ளத் தகுந்த நடவடிக்கைகளைச் செய்திருந்தான். திருகோணமலையில் இருந்து வரும் படையினை எதிர்ப்பதற்காகத் தனது மைத்துணன் குமாரசிங்கவன்னியன் தலைமையிலான படையை ஏற்பாடு செய்தான். யாழ்ப்பாணத்தில் இருந்தது வரும்படையை எதிர் கொள்வதற்காகத் தனது தலைமையில் ஒரு படையை ஏற்பாடு செய்தான்.

Page 30
= if விழா
இப் படை ஒட்டுசுட்டானுக்கு அண்மையில் உள்ள கற்சிலைமடு என்னும் இடத்தில் முகாமிட்டிருந்தது. தீடீரென எதிர்பாராதவிதமாகச் சுற்றிவளைத்த மன்னார் படை அவனை 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ம் திகதி அதிகாலை 5.00 மணியளவில் அவன் படைகள் நித்திரையில் இருந்த சமயம் மிகச் சுலபமாகத் தாக்கித் தோற்கடித்தனர். இத் தோற்கடிப்பின் நினைவாக வொண்ட்றிபேர்க் அமைத்த நடுகல்லினையே இன்றும் a5T60öteßlsöGPTId. Sgß6Ö “Here about captain Von Driberg defeated Pandaravaniya 31st October 1803” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
வன்னியின் வீழ்ச்சி
மாகோனின் ஆட்சிக்குப் பின் வன்னியர் ஆட்சி தளர்ந்தது. ஆனாலும் இலங்கையின் வடபகுதியில் உள்ள அடங்காப்பற்றின் வன்னிப்பற்றுக்கள் மட்டும் போதுக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய ஆட்சிவரையும் நீடித்தன. இவ்வன்னிப்பற்றுக்கள் யாழ்ப்பாணத்து மன்னர்களின் கீழ் இருந்தபோதும் பல வன்னியர் பற்றுக்கள் சுதந்திரமாக இயங்கின. அன்னிய ஆட்சியாளர்களுக்குத் திறை கொடுப்பதையும் ஆண்டு தோறும் அவர்கள் தர்பாருக்குச் செல்வதையும் தவிர்த்தனர். காலத்திற்குக் காலம் வன்னிமீது எடுக்கப்பட்ட படையெடுப்புக்கள் அனைத்தினையும் எதிர்த்த பண்டாரவன்னியன் இறுதியாக 1811ல் உடையாவுர் என்னும் இடத்தில் நடைபொற்ற போரில் காயமுற்று பனங்காமத்தில் உள்ள தனது சகோதரியின் இல்லத்தில் மரணமடைந்தான்.
பன்டாரவன்னியன் தனது 34ம் வயதில் வீரமரணம் எய்திய பின் வன்னியர் ஆட்சி தளர்வுற்று மங்கி மறைந்தது.
வன்னிமகள்
கொன்றைமலர் பன்னிராம் தேன்வதைே கொன்றைமலர் சோடனையாம் காட்டா பன்றியினம் அம்பெய்ய பாடல்களோ கு குன்றுகள் சிம்மாசனமாம் கோலோச்சும் நல்ல மயில் பரதநாட்டியத்தால் மகிழ்வு கன்றுகளோ பால்சிதற கறவையினம் ந கொண்டலவள் துாசுதட்ட கோலாட்டம்
என்றும் வேய்குழலுாத இரவு பகல் தமி
புன்னுனிமேல் நீர்பனிக்கப் போதவிழ்த்ே கன்னலென சிறாரிளிக்க காதலரோ சய மின்னலதோ மினுமினுக்க மேன்முகிலே புன்னகையோ புவனிக்க புதுக்குகிறாள்
அவிசொரிய ஆச்சொரிய அழகுநிலாப்
சிவிகையிலே கொம்பசைய சென்னெல் கவிதையிலே ஏடசைய கருவண்டு தே: தவிசிருந்து தமிழிசைப்பக் கோலோச்சு
சிவமுருக
====== கொம்பை

அடக்குமுறைக்கு எதிரான எழுச்சி
எதேச்சாதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான எழுச்சி உலகில் எல்லா நாடுகளிலும் எல்லாக்காலத்திலும் ஏற்பட்டிருப்பதை வரலாற்றிலும் இன்றும் பார்க்கின்றோம். இந்தப் பின்னணியில் பண்டாரவன்னியனின் வீரவாழ்க்கை 9(5 முடிவில்லாத நீண்ட வரலாற்றின் ஒரு அத்தியாயம் என்றே கொள்ளவேண்டும்.
இந்தியாவில் வீர சாவர்க்கார், ஜான்சிராணி, நானாசாகேப் தாந்தியாதோபே, சுபாஷ் சந்திரபோஸ்
தமிழகத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் இலங்கையில் கெப்பட்டிப்பொல, வீரபுரான் அப்பு வீரவாழ்க்கை ஒரேவிதமாக அமைந்திருப்பதைப் பார்க்கின்றோம்.
ஒரு சில வீர மன்னர்களின் வாழ்க்கையானது காட்டிக் கொடுக்கும் துரோகிகளினால் பாழாகிப்போனதை வரலாறு பதிவு செய்துள்ளது. அதுவும் (5. வரலாற்று நியதியாகவே தொடர்கின்றது.
அடங்காப்பற்று வன்னியில் அடங்காத வன்னியர்களும் அடங்கிப்போன வன்னியர்களும் இருந்திருக்கிறார்கள். ஏன் காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் 9(5 கைலைவன்னியன், 9(5 பண்டாரவன்னியன் போன்ற அஞ்சா நெஞ்சங் கொண்டவர்களின் வாழ்க்கையால் வன்னிப் பிரதேசத்தின் புகழ் குன்றின் விளக்காக ஏற்றி 606) distul Lg). (History repeats itself, 6 J6)TO) மீண்டும் வரும்).
யா பன்னிராம் று முழவதுமாம் நயில்பாட
வன்னிமகள் -الالم
60LLJus) கொம்பன்கள் ழொட்சி
தன் மலர்சனிக்க
பனிக்க
ா கர்ச்சிக்க
வன்னிமகள்
பால்சொரிய லுத் தலையசைய ன்நுகர ம் வன்னிமகள்
ண் வாசுதேவன்
ற 28

Page 31
வன்னி விழா"200
மலைவாசி நணர்பனுக்கு
எழுந்த போராட்டங்களும் விழுந்த உயிர்களும் உடைந்த வரலாறுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கையில் தமிழ் எனும் உச்சரிப்பு உயிர்த்துடிப்பில் இருக்கும்போது!
நாங்கள் நிற்பது நாலாயிரம் மைல்கள் துாரத்தில் போலுள்ளது வரலாற்றின் துாசி கூட நம் சமுதாயமில்லாது போக. போகிறது
ஆனால். !
இச்சையெனும் வட்டத்துள் வெட்டிப் பேச்சுடன் இருந்து பயனென்ன ! நாங்கள் வரலாற்றில் இல்லாவிடினும் பரவாயில்லை வரலாற்றுக்கு உதவாவிடினும் பரவாயில்லை வரலாற்றை கொச்சைப்படுத்தக் கூடாது
உங்களைப் போன்று - அந்த மலை முகடுகளின் உச்சியிலிருந்து இந்தப் போராட்டத்தையும் சில சம்பவங்களையும் ஏளனமாகப் பார்த்து ரசிக்க என்னாலும் முடியவில்லை
ஆசையென்னும் அந்த அந்தரங்க வட்டத்துள் எனக்குத் தஞ்சம் தேட
அவசியமில்லை
எனது சந்தோசம் என்னுடன் மரணித்து நாளாகிவிட்டது என்மீது சந்தேகம் கொள்ளும் உங்கள் உணர்வுகளுக்கு அர்த்தமில்லை நான- எமது வரலாற்றை எழுதப்போகிறேன் உடைந்து கிடக்கும் இந்த சமுதாயத்தின் விழிப்புக்காக ! என் வசனங்களின் மீது தங்களுக்குக் கோபமா - பரவாயில்லை இனி நிகழ்கால தொழிலில் ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்கு என்னால் வழிகாட்ட முடியும்- ஆனால் அதற்கு உங்களுக்குக் கோபமில்லையே !
நண்பா !
மலைமுகடுகளில் மலைவாசியாக மட்டும் வாழாதீர்கள் இறங்கி வந்து இந்த அவலங்களையும் பாருங்கள்
இனியும் உனக்கு கூறுவதாயின்.
ஆசையை மறந்து தமிழனாக வாழ வா.
எஸ். பீ. பாலமுருக,
Uதுை
கொம்பறை 2
—ത്ത
 
 
 
 

ஒரு கடிதம் V−

Page 32
============ ografi விழா
BALAS
Since 1987
தங்கநகை மற்றும் LJaMTIDmågå சேவையில் தன்நிகரற்றவர்கள்
đNEK JEWEILLERY
ses. FOREIGN EXCHANGE
& EXPRESSMONEY
TRANSFER
2480 Eglinton Avenue East #6 Scarborough, Ontario M1 K2RS (Eglinton/Midland)
Tel: (416) 264-4000 Fax: (416) 264-5596
கொம்பரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“2001
30

Page 33
வன்னி வ
மத g
EADS
மானிடப் பிறவி வாய்க்கப் பெற்ற-யாம் மந்தைகள் போலொரு சிந்தை கொள்வதா சிந்தையில் நேயமற்ற மானிடனே-நீ சிதைவதனை யாருதான் பொறுப்பார் முந்தையர் எம்முன்னோர் காட்டிய வழியில் முனைப்புடன் செல்வதை விடுத்து-நீ சந்தியில் விழுந்து சண்டைகள் செய்யும் சங்கதி வாழ்க்கை வேண்டாம்.
எத்தனை இனிய இல்லற வாழ்வை ஏற்றவர் நீவிர் நித்தமும் அதை நிர்க்கதியாக்கும் நிலை கெட்ட மதுவை நிட்சயம் ஒழிக்க வாரீர் புத்தரைப் புனிதராய் யேசுவை மற்றும் புலியுரு சிவனை முகமது நபியை செப்பிய மக்கள் சேர்ந்திடும் வாழ்வை செகத்தினில் அளிக்க வாரீர்.
காலை முதல் மாலை வரை-நீ கடுமையாய் உழைத்து விட்டு வீடு வரும் வேளை தனில் மதிகெட்டு வீதியிலே இருக்கின்ற மதுக்கடையில் விலை கொடுத்து குடிக்கின்ற மது வெல்லாம் வியர்வையான குருதிக்கு விலையாகுமா? எல்லோரும் ஓர் குரலில் அன்றோ எடுத் துரைப்போம் மது ஒழிப்பை.
போதை தரும் போதைகளை-நாம் போசாக்குப் பானம் போல் வேளை தோறும் அருந்தி விட்டு வெறுப்படையும் மனப் போக்கில் வெறி என்ற பெயரெடுத்து பின்பு தறி கெட்டுப் பேசுகின்ற வார்த்தைகளை தாரங்கள் படுகின்ற வேதனைக்கு தட்சணையாய் ஏற்றிடுவோம் மது ஒறிப்பை.
சீரழியும் எம்மினத்தை-இன்று சிதைப்பதில் மதுவுமொன்று வள்ளுவனை பாரதியைக் காந்தியை வாழ்ந்து காட்டிய கண்ணதாசனை ஏடுகளில் எல்லோரும் கற்றுவிட்டு ஏழைகளை ஏழையாக்கும் கொடிய மது பற்றி எடுத்துரைக்க இங்கு மக்களெல்லாம் வரவேண்டும் அணியாக,
அணுவொழிக்கக் குரல் கொடுக்கும்-ஐ.நா. அழிகின்ற மானிடரை காப்பதென்றால் அடுத்த குரல் எழுப்பவேணும்-மதுவுக்காய் அதை விடுத்து மதுஒழிப்பு தினமென்றால்
65Iri

Spir'2001 ஒழிப்பு
S>051
மக்களெல்லாம் விழிப்பரோ! போதனைகள் போதும் மகத்தான சாதனைகள் தான் வேணும் மாளுகின்ற மானிடரை காப்பதென்றால் மதுவுக்காய்த் தடைவேணும்-ஐ.நாவில்
இவ்வுலகின் வாழ்வு பற்றி-இரு இதிகாசம் எடுத்துரைக்கும் முறை கண்டீர் இராமனை சீதையை தருமனை வீமனை வாழும் வழி சொன்ன-கீதையை யாம் காதோடு காதாய் கன காலம் கற்ற பின்னும் கசிப்பென்றும் கள்ளென்றும் மதுவென்றும் கிடைத்ததெல்லாம் குடித்துவிட்டு கீழான வாழ்க்கைக்கு கீறாதே கோடு.
நித்திலத்தில் நிம்மதியை நிதம் நித்திரையை குறைத்து விட்ட மதுவென்ற போதைக்கு-சாவு மணியடிக்க வேண்டுமெனில் புரட்சியாய் வெடிக்கவேணும்-பின்பு புவனமெல்லாம் கிளர்ச்சி வந்து தடை என்ற உத்தரவு உலக தடைச் சட்டமாக வரவேண்டும் மதுவுக்கு
"அச்சமுள்ள நோயாக எயிட்ஸ்
அதையடுத்து நிற்கிறது போதைவஸ்து இச்சையுள்ள இவ்வுலகில் இன்று இளைஞர்களும் யுவதிகளும் அச்சமின்றி அருந்தி நிற்கும் அபின் கஞ்சா கிரோயின் அரும்பினிலே களையவேணும் புத்தம் பூவுலகு இருபத்தியொன்றில் புவனமெங்கும் எரியவேணும் மதுநெருப்பு.
மானிடனே வெடிலாக வீசுகின்ற மதுவோடு வீறு கொண்டு அணைக்கிறாய் மனையாளை போதை கொண்ட உன்னுடலை பேதையிவள் பொறுப்பாளோ சேதியற்ற இக்கதைக்கு செய்தியவள் செய்கின்ற மரணம்தான் பாவிகளே பறைசாற்றி கேட்கிறோம் பாவமென்போம் மது வருந்தல் ஒழிக.
மதுவென்ற அரக்கனிடம்-எம் மட்டுநகர் மக்களெல்லாம் மரணித்த காலமிதில் மதுவொழிப்பு தினமென்ற மகுடத்தை மாபெரும் இயக்கமாய் திரட்டி மது வொழிக்க குரல் கொடுக்க மக்களெல்லாம் வாரீர்! வாரீர்! எம் நாட்டில் மதுவில்லை-என்ற நிலை கொண்டு ஏற்றமுயர் இலங்கையைக் காத்திடுவோம்.
செல்வி சிந்து மணிமாநண்.வவுனியா
பறை 31

Page 34
வன்னி வி
THARS
Sri Lankan, East Indian, Canadian Food Fresh Meat & Vegetables, Video & Audi
ர3 இலங்கை இந்திய பலசரக்கு ர3 எவர் சில்வர் பாத்திரங்கள் ர3 தமிழ்,மலையாள, இந்தி வீ
உங்கள் சகல தேவைகளையும் நீங்கள் நாடவே
தர்சனாஸ் சுப்
3413 Fieldgate Drive 29 Dundas St Mississauga, ON Mississauga, Tel: (905) 6258152 (905) 270757
E EF Accident/
par Motor Vehicles Accide g=7 Slip & Fall
உங்களத இழப்பீட்டினை நியாயம சட்டவல்லுனரால் பெற்றுத்ர
அதமட்டுமல்
உங்களது மங்களகரமான வைபங்கள் புகைப்படம் பிடித்தத்தத் தரவும் நாடு
Rajh
Tel: (905) 855-6988 -
கொம்ப
 
 

pr'2001 SSSDDDSSSSSSSSSSSSLSSSLSLSSSSSSSSSSSSSSDDDSSSSSSDDDSSDDSS
Items, Fresh Fish, o Transfer
F சாமான்கள் ர3 உடன் மரக்கறி வகைகள்
ர3 உடன் மீண்வகைகள் 2யோப்பிரதிகள ர3 பழவகைகள்
9 ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ண்ைடிய ஸ்தாபனம்
பர் மார்க்கட்
. East 2700 Kipling Avenue
ON Rexdale, ON
(416) 745.3317
ான முறையில் சிறந்த
லாமல்
ளை திறம்பட நீங்கள்.

Page 35
வன்னி விழ
புலம் பெயர்
பேர
மிழிலக்கிய உலகில் அண்மையில்
ஏறத்தாழ பத்தாண்டுகளாக ஒலிக்கத்
தொடங்கிய ஒரு குரல் புலம் பெயர் இலக்கியம். இத் தொடர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதியதொரு நீட்சியை (extension) குறிப்பதாக வழங்கி வருகின்றது. குறிப்பாகக் கடந்த ஏறத்தாள இருபது ஆண்டுகளில் ஈழத்தினை விட்டு அயல் நாடுகட்குப் புலம் பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கிய ஆக்கங்களையும் அத் தொடர்பில் நடாத்தும் செயற்பாடுகளையும் தொகுத்துச் சுட்டும் ஒரு தொடராக இது பயின்று வருகின்றது. அதிலும் குறிப்பாக ஈழத்தின்
இனக்கொலைச் சூழலில் புலம் பெயர்ந்தவர்களின் புகலிட அனுபவங்கள் தொடர்பான இலக்கிய நிலைச் செயற்பாடுகளைக் குறிப்பிடுவதற்கான
குறியீடாக இத் தொடரின் பொருட்பரப்பு, இவ்வகை இலக்கியங்கள் உருவான சமூக வரலாற்றுப் பகைப்புலம், இவ்வகை இலக்கிய முயர்ச்சிகளின் பொதுப் பண்பு, செல்நெறி மற்றும் இவை தொடர்பாக அண்மைக்காலத்தில் நிகழத் தொடங்கியுள்ள விமர்சனங்கள் முதலியன பற்றிய 9(5 அறிமுகம் ஆக இக் கட்டுரை அமைகின்றது.
புலம் பெயர் இலக்கியம் என்னும் தொடரின் பொருட்பரப்பை எப்படி வரையறுப்பது? தமிழ் இலக்கிய உலகில் இன்று முன்னிற்கும் வினா இது. ( பார்க்க: தேவகாந்தனின் கட்டுரை. கணையாழி. அக். 2000.) இவ் வினா எழுவதற்குக் காரணம் ஈழத்தவர்களின் புலப் பெயர்ச்சி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலைகளில் பல்வேறு புகலிடங்களை நோக்கி நிகழ்ந்துள்ளமையே ஆகும். 19b நூற்றாண்டிலே ஈழத்துத் தமிழர் சிலர் மலேயா (இன்றைய மலேசியா) வுக்கு புலம் பெயர்ந்து சென்று குடியேறி உள்ளனர். 20b நுாற்றாண்டின் நடுப் பகுதியில் (1950, 1960 களில்) ஐரோப்பிய நாடுகளை நோக்கி - குறிப்பாக இங்கிலாந்தை நோக்கி ஒரு புலப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1970களில் மத்திய
கொம்பன

r“2001
இலக்கியம்
ாசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்
to தமிழ்த்துறை
யாழபபாணப பலகலைககழகம
து யாழ்பாணம், இலங்கை. .
--്
கிழக்கை நோக்கி ஒரு புலப் பெயர்ச்சி
நடைபெற்றுள்ளது. இவ்வாறான புலப் பெயர்ச்சிகள் பொருள்தேடும் நோக்கிலும், உயர் அந்தஸ்த்துடைய வாழ்நிலை அமைத்துக் கொள்ளும் நோக்கிலும் மற்றும் உயர் கல்வி நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். 1980
1990களில் நிகழத் தொடங்கி இன்றுவரை தொடரும் புலப்பெயர்ச்சி ஈழத்தின் தமிழர் சமுதாயம் முழுவதையும் ஒட்டு மொத்தமாக உலுக்கி நிற்கும் பேரினவாத இனக் கொலைச் சூழலின் விளைபொருளாகும். உயிர் வாழ்வதற்கான அடிப்படை வசதி வாய்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை நாடித் தஞ்சமடையும் நோக்கிலான புலப் பெயர்வுகள் இவை. இவ்வகையான புலப் பெயர்வுகள் ஈழ மண்ணுக்குள்ளேயே U6) முறை நிகழ்ந்துள்ளது. திருகோணமலைப் பகுதியின் எல்லையில் அமைந்த தொன்னமரவாடி என்ற கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக முல்லை மாவட்டத்திற்குத் தப்பியோடி அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டினர் பலர் தெற்கே புலம் பெயர்ந்து முல்லை மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பகுதிகளிலும் வவுனியாவிலும் வேறு பல பிரதேசங்களிலும் குடியேறி வாழ்கின்றனர். இவ்வாறு ஈழ மண்ணுக்குள்ளேயே புலம் பெயர்ந்து வாழாமல் நாட்டை முழுவதுமாகவே துறந்து அயல் நாடுகளில் தஞ்சமடையும் நிலையும் பலருக்கு ஏற்பட்டது. இவ்வகையில் அயலில் உள்ள இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் என்பன ஈழத் தமிழ் மக்களுக்குத் தஞ்சம் தரும் புகலிடங்களாயின.
ஈழத்தவர்களின் புலம் பெயர் நிலையின் பொது வரலாறு இது. இதில் இனக் கொலைச் சூழலில் தஞ்சங்கோரி புகலடைந்த புலப்பெயர்ச்சியாளர்களை மையப்படுத்தியே புலம் பெயர் இலக்கியம் என்ற எண்னக் கரு கட்டமைக்கப் பட்டுள்ளமை தெரிகின்றது. அதிலும் ஈழ மண்ணுக்குள்ளேயே புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் கணிப்பிற்
ற 33

Page 36
வன்னி வி
கொள்ளப்படவில்லை. அவர்கள் தொடர்பான ஆக்கங்கள் ஈழத்து இலக்கியம் என்ற பொது
வரையறைககு உட்பட்டது என்பது காரணமாகலாம். அயல் நாடான இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் - தஞ்சமடைந்து வாழ்பவர்களின் இலக்கிய ஆக்க முயர்ச்சிகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழகத்திற்கும்
ஈழத்திற்கும் பண்பாட்டு நிலையில் பெரிதும் பொதுத் தன்மைகள் உள்ளததையும் தாய்நாடு - சேய்நாடு என்ற வகையில் பண்டு தொட்டு நிலவி வந்துள்ள உணர்வு நிலையின் தொடர்ச்சியும் இதற்குக் காரணமாகலாம். தமிழகத்தினின்று ஈழத்தவர் படைக்கும் இனக் கொலைப் பகைப்புலம் தொடர்பான மற்றும்
புலம் பெயர் வாழ்வியல் தொடர்பான ஆக்கங்களும் ஈழத்து இலக்கியம் என்ற பொது வரையறைக்கு உட்படுவனவாக
கொள்ளப்படுவதே இன்றைய நிலை.
இந் நிலையிற் புலம் பெயர் இலக்கியம் என்பதற்கான பொருட் பரப்பின் வரையறையானது அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இவை தவிர்ந்த பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் - குறிப்பாக இனக் கொலைச் சூழலிற் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கிய முயர்ச்சிகளை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. இனக் கொலைச் சூழலிற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் குடிபெயர்ந்து அயல் நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்களின் சமகால - இனக் கொலைச் சூழல்களை மையப்படுத்திய ஆக்கங்களும் இந்த வரையறைக்குள் அமைகின்றன. (சான்று: ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். )
(அண்மைக் காலம்வரை புலம் பெயர் இலக்கியம் பற்றி நிலவி வந்துள்ள எண்ணக் கருக்களை மையப்படுத்தியே இந்த வரையறை இங்கு பேசப்படுகின்றது. எதிர் காலத்தில் புலம் பெயர் இலக்கியம் என்பதன் பொருட் பரிமாணம் விரிவடையக் கூடும்.)
புலம் பெயர் இலக்கியங்கள் உருவான சமூக - வரலாற்றுப் பின்னணியை நோக்கும்போது
முதலில் 1980க்கு முன்பு" புலம் பெயர்ந்தோருக்கும் பின்பு . புலம் பெயர்ந்தோருக்கும் இடையிலான வர்க்க
நிலை, அனுபவ நிலை வேறுபாடுகள் என்பன தெளிவாகத் தெரிகின்றன. 1980களுக்கு முன்பு குடிபெயர்ந்து பிறநாடுகளுக்குச் சென்றோரிற் பெரும்பான்மையானவர்கள் உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள், ஆங்கிலம் கற்றவர்கள். மேலும் பொறியியல், மருத்துவம், கணக்கியல்
கொம்ப

pr'2001
முதலிய துறைகளில் வல்லுனர்களாக அமைந்தவர்கள். இத்தகையவர்கள் பெரும்பாலும் தலைநகராகிய கொழும்பில் வாழ்ந்தவர்களாக இருப்பர். குறிப்பிடத்தக்க தொகையினர் யாழ்ப்பாண நகரச் சார்பினரும் கூட. கல்வி மற்றும் வாழ்க்கையின் அந்தஸ்த்து என்பனவற்றை முதன்மைப்படுத்திய இவர்களுக்கு கலை, இலக்கியம் என்பன முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. 1980களிலும் அவற்றைத் தொடர்ந்தும் புலம் பெயர்ந்தவர்ளில் பெரும்பான்மையினர் - குறிப்பாக 1977 - 1983 காலப்பகுதியின் இனக் கொலை நிகழ்வுகளை அடுத்துப் புலம் பெயர்ந்தவர்களிற் பெரும்பான்மையோர் - ஈழத்தின் பல்வேறு கிராமப்பகுதிகள் மற்றும் குக்கிராமங்களைச் சார்ந்தவர்கள். யாழ்பாபணக் குடாநாட்டில் பல்வேறு கிராமங்கள், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் முதலிய மாவட்டப் பகுதிகளின் குக்கிராமங்களில் பாரம் பரியமாக வாழ்ந்து வருபவர்கள். பலர் அயற் கிராமத்தையே அறியாதவர்கள், உயர் கல்வி வாய்ப்புகள் பெறாதவர்கள். பலருக்குத் தமிழ் தவிர வேறு மொழியே தெரியாது. இவர்களிற் சிலர் கீழ் நடுத்தர வர்க்கத்தினர், சிலர் சிறு விவசாயிகள், ઈી6oir பல்வேறு சாதிசார் தொழில் வினைஞர்கள். இவ்வாறான வர்க்கநிலை, அறிவுநிலை, அனுபவ நிலை வேறுபாடுகள் புலம் பெயர் இலக்கிய உருவாக்கத்திற்கான அடிப்படைக் கூறுகள் எனக் கொள்ளப்பட வேண்டியன.
முன்பு புலம் பெயர்ந்தோர் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள். புதிய சூழல்கள் பற்றி அறிந்து, அவற்றுடன் இசைவாக்கம் பெறுவதற்கான மனப்பக்குவம் எய்தியவர்களாகச் சென்றவர்கள். இதனால் மன அதிர்ச்சிக்கோ புதிய அனுபவங்கள் சார்ந்த மனக் கிளர்ச்சிகளுக்கோ அவர்கள் உள்ளாக வேண்டி சூழ்நிலைகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் பின்னய புலப்பெயர்ச்சியாளர்கள் திட்டமிடல், புகலிட நாட்டில் எத்தகு பண்பாட்டுச் சூழலை எதிர்
கொள்ளப் போகின்றோம் என்ற முன்னெச்செரிக்கை உணர்விற்கோ ஆய்வு நிலைத் தேர்வுக்கோ வாய்ப்பின்றி
உயிர்பிளைத்தால் போதும் 66 அகதி நிலையிற் சென்றவர்கள், முற்றும் முழுதாகாத நிலையில் இருந்து வேரடி மண்ணோடு பிடுங்கி எடுக்கப்பட்ட பயிராகப் புதிய மண்ணில் வீசப்பட்டவர்கள். இப்பயிர்கள் புதிய நிலத்தில் அதன் சுவாத்தியத்திற்கு இசைவாக்கம் பெற்று வேரூன்ற முற்படும் நிலையில் U6)
றை 34

Page 37
வன்னி விழ
படிநிலைகளில் அனுபவப் பரிமாணங்களை எய்த நேரும். இப் புதிய புலம் பெயர்வாளர்கட்கும் அதுதான் நேர்ந்தது, நேர்ந்து வருகின்றது. இலக்கியம் என்பது அனுபவத்தின் சாரம் என்றும் வாழ்க்கையின் விளைபொருள் என்றும் கொள்ளப்படும். இப் புதிய புலம் பெயர்ச்சியாளர்கட்கு முன்னையவர்கட்கு கிட்டாத புதிய அனுபவங்கள் நிறைவாகவே கிட்டின. முற்று முழுக்கப் புதியதொரு வாழ்வியற் சூழலை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இவர்கள் இருந்தனர் என்பது தெளிவு. இவ்வாறான அனுபவங்களும் வாழ்வியற் சூழலுமே புலம் பெயர் இலக்கியம் என்ற பெயர் சூட்டக் கூடிய வகையிலான புதிய இலக்கிய முயர்ச்சிகளுக்கு அடிப்படைகள் ஆயின என்பது தெளிவு.
இவ்வாறான புதிய இலக்கிய வெளிப்பாட்டிற்கு வாய்ப்பாக அமைந்த இன்னொரு முக்கிய காரணி புதிய புலப்பெயர்வாளர்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தமையாகும். இவர்களுட் சிலர் புலம் பெயர்வதற்கு முன்பே ஈழத்தில் படைப்பாளிகளாகக் திகழ்ந்தவர்கள் எஸ். பொன்னுத்துரை, வ. ஐ. ச ஜெயபாலன், சேரன், இளவாலை விஜயேந்திரன் முதலிய பலர் இவ்வகையிற் சுட்டிக்காட்டத் தக்கவர்கள். தாய் மண்ணில் இலக்கிய வாதிகள் என்ற நிலையில் தாங்கள் எய்தியிருந்த அடையாளத்தைப் புகலிட நாடுகளிலும் இவர்கள் தொடர்ந்து பேணிக் கொள்ள முற்பட்டனர். இத்தகையவர்களின் முயர்ச்சிகள் மேற்படி புதிய சூழல் சார் அனுபவங்கள் இலக்கிய ஆக்கங்களாக உருப்பெறவும் பதிவு பெறவும் முக்கிய காரணிகள் ஆயின.
இவ்வாறு உருவான புலம் பெயர் இலக்கிய ஆக்கங்கள் அனைத்துலக மட்டத்தில் இன்று பேசப்படவும் அவை தொடர்பான இலக்கிய விவாதங்கள் உருவாகவும் வாய்ப்பாக அமைந்த காரணிகளையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம். மேற்படி புலம் பெயர் சூழலில் இலக்கியம் படைத்தோர் முதலில் தமிழகத்திலும் ஈழத்திலும் வெளிவரும் இதழ்களில் அவற்றை வெளியிட்டனர். அதேவேளை தாம் தாம் வாழ்ந்து வரும் நாடுகளில் இலக்கியக் குழுக்களாக இணைந்து இதழ்களைத் தோற்றுவித்தனர். இவற்றினுாடாக இலக்கியக் கருத்துப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டனர். இவ்வகையில் இணையம் (Internet) வரையான மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தி தமிழ் இலக்கியம்
கொம்பன

r“2001
தொடர்பான . சொல்லாடல்களுக்கு 69(5 அனைத்துலகப் பரிமாணத்தை ஈட்டித் தந்தனர். அத்துடன் தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள
தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் ஆகியோருடனும் பதிப்பாளர்களுடனும் flas நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டனர். வசதி படைத்த புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழகத்திற்குச் சென்று அங்கு நுால்களை அச்சிட்டுப் பெருமளவில் வெளியீட்டு
விழாக்களையும் நிகழ்த்தினர். இவ்வாறான தொடர் செயற்பாடுகளின் G(b முக்கிய 35 LLDITE அனைத்துலக மட்டத்திலான ஆய்வரங்குகள் நிகழ்த்தக் கூடிய சூழ்நிலை உருவாகியது. கடந்த ஆண்டிலே காலச்சுவடு இதழினரோடு சேரன் முதலியோர் இணைந்து நிகழ்த்திய தமிழ் இனி 2000 ஆய்வரங்கு இவ்வாறான இலக்கியத் தொடர்பின் ஒரு முக்கிய கட்டமாகும்.
புலம் பெயர் இலக்கியங்களின் பொதுப் பண்பு செல்நெறி என்பனவற்றை நோக்கும்போது முதற்கண் இலக்கியத்தின் பொதுப் பண்பு பற்றி இங்கு நினைவிற் கொள்வது அவசியமாகின்றது. இலக்கியம் என்பது சமூகத்தின் விளைபொருள். அது தான் பிறந்த சமூகத்தை எமக்குக் காட்டுகின்றது. இக்காட்சி கண்ணாடியில் தெரிவது போன்ற நேர்க்காட்சி அல்ல. நேர்ப்படி பிரதிபலிப்பு அல்ல. அனுபவங்களைப் பெற்றவர்களது உணர்வுநிலை, SD 6)85 நோக்கு என்பனவற்றினுாடாகப் புதியதொரு பரிமாணம் கொண்டே அக்காட்சி நமக்குக் கிடைக்கின்றது. இந்த அடிப்படையில் நின்று புலம் பெயர்ந்தோரின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகள் எவ்வாறு பதிவாகி உள்ளன என்று நோக்குவோம்.
புலம் பெயர் இலக்கியம் என்ற வகையில் உருவான தொடக்கநிலை ஆக்கங்கள் முதலில் முக்கியமாகப் பிரயாண நிலை இன்னல்கள் அவலங்கள் என்பனபற்றிப் பேசின. புலம் பெயர்ந்து செல்வோரில் ஒரு சாரார் சட்ட
திட்டங்களுக்கு உட்படாமல் - முறையான கடவுச் சீட்டு இல்லாமல் - சென்றவர்கள். இதனால் L6) நாடுகளில் அவர்கள்
தடைப்பட்டுத் தங்கிச் செல்ல நேர்ந்தது. குறித்த நாட்டை அடைந்தபின் அந்த நாட்டின் விதி முறைகளுக்கேற்ப அகதி முகாங்களில் 960). JL- நேர்ந்தது. பிரயாணத்தைத் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பப்படும் அவலமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு - துன்ப - துயரங்களின் பதிவுகளாகப் பல கவிதைகள், சிறுகதைகள் என்பன
്വ8 35 മത്ത

Page 38
வன்னி விழ
எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான பிரயாணங்களில் குடும்பங்கள் பிரிவது உறவுகள் சிதைவது போன்ற அவலங்களும் நிகழ்ந்தன. இவையும் இலக்கியவகை ஆக்கங்களிற் பதிவாகி உள்ளன. முறையற்ற வழிகளில் தத்தம் குடுபங்களுடன் இணைய முற்பட்டு அதனால் அடைந்த அல்லல்களையும் சில ஆக்கங்கள் பதிவு செய்துள்ளன.
ւյ6Ùլք பெயர் முயர்ச்சியிலே அடுத்து எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் புகலிட நாட்டில் - நாடுகளில் - வதிவிட அனுமதி மற்றும் குடியுரிமை என்பனவற்றைப் பெறுதல்,
தொழில் வாய்ப்பு என்பன தொடர்பானவையாகும். நாட்டிற்கு நாடு இப்பிரச்சனைகளின் இயல்பு, அதனால்
அடையக் கூடிய அவலம் என்பன வேறுபடும். இவற்றில் படும் இன்னல்கள் பற்றியும் பல ஆக்கங்கள் எழுந்துள்ளன.
புதிய சூழலில் வாழ்வு பெற்றவர்கள் அடுத்து எதிர் கொள்ளும் மனச் சிக்கல்கள் இருவகை. பிரிந்து வந்த தாயகம் பற்றிய ஏக்கம் தாயக மண்ணின் பசுமை நிறைந்த நினைவுகள், பிரிந்து வந்ந உறவுகள் பற்றிய நினைவுக் கோலங்கள், பிரிந்து வருவதற்குக் காரணமாய் அமைந்த மரணச் சூழல் பற்றிய மன நடுக்கங்கள் என்பன ஒரு வகை. இன்னொரு வகையான மனச் சிக்கல் புதிய மண்ணோடு இசைவாக்கம் பெறுவது தொடர்பானது. முற்றிலும் அன்னியப்பட்டதாக அமைந்துள்ள சமூகப் பண்பாட்டுச் சூழலில் எவ்வாறு இணைந்து வாழ்வது? என்ற வகையில் எழும் வினாக்கள் இவ்வகையின. இவ்வினாக்களின் பொருட்பரப்பு மேலும் விரிவான முறையில் இங்கு சுட்டத்தக்கது. அவை பின்வரும் மூன்று வகைகளில் இனங்காணத்தக்கன.
அ. அடையாளச் சிக்கல்.
ஆ. பண்பாட்டுச் சிக்கல்.
இ. பாலுணர்வுச் சிக்கல்.
அடையாளச் சிக்கல் என்பது நிறவேறுபாடு சார்ந்த பிரச்சனையாகும். குறிப்பாகப் புகலிட நாடுகள் பலவும் வெள்ளையர், கறுப்பர் என்ற நிறவேறுபாட்டுணர்வு நிலவும் நாடுகளே. இவ்வுணர்வு சில நாடுகளில் கூடியும் சில நாடுகளில் குறைந்தும் வெளியே புலப்படாமலும் இருக்கும். இவ்வாறான வேறுபாட்டுணர்வு புலம் பெயர் தமிழர்களை மிகவும் பாதிப்பதொன்றாகும். குறிப்பாக ஜேர்மனி போன்ற சில ஐரோப்பிய நாடுகளில்
SSDuDD ASSSSSSSSSSSSSSSSSSSSLSSL கொம்ப

r“ 2001 SSSSSSSSSSSSSSSSLSSSLSSSSSSSS
இதன் தாக்கம் அதிகம். ஜேர்மனியில் உருவாகி உள்ள புதிய நாஸிகள் என்ற இயக்கம் தமிழ் அகதிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. இவ்வகையில் அங்குள்ள குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கவிதை ஒன்று தமிழாக்கம் செய்யப்பட்டு புலம் பெயர் இலக்கியப் பதிவாகக் கிடைத்துள்ளது. 9Hg35تک
"தள்ளாடியபடியே நான் இங்கு வருகையில் யாரது வீட்டு வாசலில் நிற்பது-ஓ- விடு தேடும் கள்ள அகதித் தமிழன் ஒருவன்”
மேலும் அகதி வெள்ளம், பொருளாதார அகதிகள், வள்ளம் நிறைந்துவிட்டது போன்ற சொற்றொடர்கள் அங்குள்ள அரசியல் வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடத்தில் பயிலத் தொடங்கிவிட்டன. இவை அகதிகளுக்கு எதிரான சுதேச நிலைப்பட்ட எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்பது தெளிவு.
பண்பாட்டுச் சிக்கல் என்ற வகையில் ஈழத்துத் தமிழர் தமது சொந்த மண்ணில் பேணிநின்ற
விழுமியங்கள் எனப்படும் பலவற்றைத் தொடர்ந்து பேணிக்கொள்வதில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டலாம்.
பொதுவாக அயல் நாட்டினரோடு பழகும்போது பொது அம்சங்களில் ஒத்துப்போக முயன்றாலும் உறவு நிலைசார் தொடர்புகள் என்ற வகையில்
சிக்கல்கள் சிலவற்றை எதிர் கொள்ள நேர்கின்றது. இளந் தலைமுறையினர் தாம் கற்கும் சூழல்களிலேயே பணிபுரியும்
சூழல்களிலேயே ஆண், பெண், நண்பர்களைத் தேடிக் கொள்ளும் நிலையில் அந்நட்புக்களை எவ்வாறு அங்கீகரிப்பது என்பது புதிய தலைமுறையினர் எதிர் கொள்ளும் முக்கிய சிக்கல்களாகும். குறிப்பாக இனங்கடந்த காதல் மற்றும் நெருங்கி உறவாடும் நிலைகள் முதலியனவற்றில் மரபான பண்பாடு மற்றும் ஒழுக்க நிலைகள் எனப்படுவன சிதைக்கப்படுவதைக் கண்முன்னே கண்டும் அவற்றை விலக்கமுடியாத நிலை பல புலம் பெயர் குடும்பங்களில் நிலவுகின்றது. இவ்வகையில் பெண்பிள்ளைகள் தாங்கள் ஆண்நண்பர்களோடு வெளியே செல்வதும் இரவில் அவர்களோடு தங்கி மீள்வதும் பெற்றோருக்கு ஏற்படுத்தி உள்ள மனத் தாக்கங்ளைப் புலம் பெயர் ஆக்கங்களில் சில பேசுகின்றன.
பாலுணர்வுச் சிக்கல் என்பது புலம் பெயர் வாழ்வில் குறிப்பாக ஆண்கள் சார்ந்த பிரச்சனையாகும். பெற்றோரையும்
്വ8 36 തു

Page 39
வன்னி விழ
சகோதரங்களையும் ஈழத்தில் விட்டு விட்டு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாகப் பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே போன்ற நாடுகளில்
புகலடைந்து வாழும் ஆண்கள் பலர் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் தவிப்பது சில ஆக்கங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாய் மண்ணில் இருக்கும் பெற்றோரின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்ட மனநிலை, சகோதரங்களுக்கு - குறிப்பாகச் சகோதரிகளுக்கு வாழ்வளிப்பதற்காக உழைத்து அனுப்பும் தியாக மனப்பாங்கு என்பன இத்தகைய பலரை ஒழுக்கங் கெடாமல் பாதுகாக்கின்றது என்பது தெரிகின்றது. ஆனால்
ஈழநாடு
இலங்கேஸ்வரனாம் தீரமுடை தமிழ் மகன் இலங்கிடும் மலை சூழ் இரத்தினதுவிபம் - இலக்கியம் புகழ்ந்திட வரலாறு படைத்தே இலங்கிய மன்னனாய்த் திகழ்திட்ட நாடே
சைவமும் தமிழும் தனிப்பெருமமை கொன சைவத்தலமே எல்லையில் உயர்ந்தே - 8 கோணேசர் மலையும் பாலாவி கேதீச்சரமு கோவில் கொண்ட கதிர்காமப் பதியும் அ
மானிடர் மனதில் அன்பும் அமைதியும் சம மானிடம் போற்றிடும் புத்தனவன் சித்தம் மாறியே புத்தம் சேர்த்துமே வாழ்ந்திடும் ! மாற்றுடைக் கருத்தில் வாழ்ந்திடும் நாடே
தாய்க் கெனகோவிலை திருமலையில் மீட் தாய்க் கென இரங்கியே தன்வாள் கொன தகர்ந்திட வெட்டியே கரந்தனில் தூக்கிட தன்னிகர் இராவணன் வாழ்ந்திட்ட நாடே
மத்திய மலையினில் உருவகமாகி எண்தி மத்திய நீரை மருவியே சேர்த்திடும் அருே மதி மகிழ் இயற்கை வனப்புக்கள் மிளிருட மதியம் தோன்றியே ஒளி பெறும் நாடே
கடலோரக் கவிதையும் மலையோர மழை காட்டோர கனியும் வயலோர வாடையும்தினையும் தித்திக்கும் தேனும் வாவிபுகு தீம்பால் சுவையும் பெருகிடும் நாடே
2J. ág. 6°. 4
கொம்பன்

r“2001
சூழல் அவர்களை ஒழுக்கக் கேட்டிற்கு வலிந்து அழைப்பதாக உள்ளது. இத்தகு சூழலில் அவர்கள் எய்தும் மனத் தாக்கங்கள் மேற்படி கதைகளில் பதிவாகி உள்ளன. இவ்வாறு அமையும் சில கதைகளை வாசிக்கும்போது ஈழ மண்ணில் இருந்து கொண்டு அப்பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டி வாழும் பெற்றோர் மீது வாசகர்களுக்குத் தார்மீக கோபம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. (பார்க்க: ஷோபாசக்தியின் தேவதை சொல்லும் கதை, சி. புஷ்பராஜாவின் நான் ஒரு கேள்வியாக. இதழ்: இனியும் சூல்கொள்)
தன்னை
jor(BL
காத்திட Dம் முனிஸ்வரமும் மைந்திட்ட நாடே
)ாதானம் நிலைக்க அசோகனால்-பரவ துறவியர்
19Lர்டே -மலைதனை
முனைந்த
சை மேவிட விகள்- பாயும் ம் மந்தமாருத
}6Ùպլb
தென்திசை எருமையும்
gugu (T6Søt
്വ 37 തു

Page 40
EDUCATIONAL T
RESP
Registered Education Saving Plan (
as Income Tax
saf Bookkeeping
sa, Auto Insurance
ps Life Insurance
Please Contact:
Saba Raje Ent
Tel: (416)7
Fax: (416)
9 Hancock Cresc
Email: 1
கொம்ப8
 
 
 

pr'2001 DDDDDDSDSSSSSSDDDSSSSLSSLSLSSLSLSSLSLLLSLSLLLLLSLL
FRUST PLAN
CESG
Danada Education Savings Grant
SWaal B.A. (Hons.) M.C.S.E trollment Officer
50-9022 (416) 757-0333 757-7499 (416) 208-4817
ent, Scarborough, ON, M1R 2A2 rajes2001@hotmail.com
றை 38

Page 41
வன்னி விழ
சமாதானத்
மக்கோழி கூவும் நேரம்.
இரணை இலுப்பைக் குளக்
கிராமம் அமைதியில் உறங்கிப்போய்க் கிடந்தது.
அந்தப் பேரமைதி நிரந்தரமான அமைதியல்ல
புயலுக்கு முந்திய அமைதிபோல.
அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு ஏதோ ஒரு இனம் புரியாத சத்தம். உறங்கிய பூமியைக் கிழித்துக் கொண்டு தெருநாய்கள் ஓலமிட, என்னவோ. ஏதோ. என்றெண்ணி நெஞ்சம் துணுக்குறத் திடுக்கிட்டுக் கண்ணை விழித்துக் கொண்டார் மாணிக்கம்.
ஆனால். எழும்பவில்லை.
நெஞ்சிலே ஏதோ ஒரு நெருடல்.
இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பகல் முழவதும் வயலிலே சூடடித்து அதைத்
துாற்றிய களைப்பு வேறு. அநதக களைப்பையும் தாண்டி. மெதுவாக அரவம் எழும்பாவண்ணம் எழுந்து குந்திக் கொண்டார்.
நாய்கள் தொண்டை கிழியக் கத்தி ஊரைக் கூட்டின.
என்றும் இல்லாதவாறு நாய்கள் ஏன் குரைக்கின்றன? நாய்களின் ஒலங்கள் யமனின் வருகைக்குக் கட்டியங் கூறுவனவே! அப்படியானால்.
வாழ்க்கையின் அனுபவச் சிந்தனைகள் சக்கரங்களாகச் சுழலுகின்றன.
இது புலிகளாக இருக்கவேணும். !ச்சீ. இது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மண்ணென்றபடியால் அவர்களுக்கு நாய் குரைக்காதே!
ஒரு வேளை. ஆமியாக இருக்குமோ! நெஞ்சு படபடத்தது. பயம் பற்றிக் கொண்டது.
கொம்ப --------------------------------------------==سسسسسسسسس------س====="

r“2001
த் தொனி
ஒ. கே. குணநாதன்
பட்ட மரம் துளிர்த்தில்லை. அதேபோல இந்த யுத்தத்திற்கும் முடிவும் இல்லை.
ரோச் லைற்றை அடித்துப் பார்க்கலாம். LöJgó இல்லை. குப்பி விளக்கைக் கொளுத்திப் பார்க்கலாம். மண்ணெண்னை மருந்துக்கும் இல்லை.
இவை இந்த மண்ணுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்கள்.
மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தார் மங்கிய நிலவொளியில்.
அவரால் அவரையே நம்பமுடியவில்லை. ஒடிய இரத்தம் உறைந்து மீண்டும் ஓடத் தொடங்கியது போல உணர்வு.
பொருளாதாரத் தடையினால் போசாக்கின்றி இளைத்த உடல். உடமைகளை இழந்து இடம் பெயர்ந்து வாழும் கவலை படர்ந்த முகம். மகனின் எதிர் கால வாழ்வை எண்ணிக்கலங்கும் கலக்கமான கண்கள். அந்தக் காட்சிகளையே வெறித்துக் கொண்டிருக்கின்றன.
யுத்த மேகங்களின் நிழல்களில் மரங்களுடன் மரங்களாக. வேலியுடன் வேலியாக. இராணுவ வீரர்களின் நகர்வுகள். ஆமை வேகத்தில் ஜிப்புக்கள். யானைபோலத் தும்பிக்கைகளைத் துாக்கியபடி 856 GF வாகனங்கள். டாங்கிகள்.
இவை கிராமத்தை நோக்கிய படை நகர்வின் அபாயச் சமிக்கைகள்.
கல்லாச் சமைந்து போனார்.
எண்பத்திமூன்று ஆடிக்கலவரத்தில் இருந்து சொத்துக்கள் சுகங்களை இழந்து செந்தங்கள் பந்தங்களை மறந்து, குண்டு வீச்சுக்கும் - செல்லடிக்கும் - சுடுகுழலில் இருந்து சீறிப்பாயும் ஈயக் குண்டுக்கும் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க இடம். பசி ஆறச் சாப்பாடு.
ك= 39 قلإهلاك

Page 42
வன்னி விழ
இல்லாமல் கொழும்பு யாழ்ப்பாணம் - வன்னி. என்று அநாதையாய் அகதியாய் நாடோடிகளாய் அலைந்து, இறுதியில் இங்கு வந்து வாழ்ந்தார்கள். ஏன்.. ? பிள்ளைகளின் உயிரைக் காக்க. அவர்களின் நல்வாழ்வுக்காக.
இப்பொழுது. இவ்வளவு காலமும் ஓடியதன் பலன்? நினைக்கவே நெஞ்சம் கூசியது.
இனி. தப்பவே முடியாது. கூண்டினுள் அகப்பட்ட எலியின் பரிதாப நிலை.
இன்னும் சில நிமிடங்களில் அடிபாடுகள் தொடங்கும். குண்டோசைகள் செவிப்பறைகளைப் பிய்க்கும். (3LTs விமானங்களில் இருந்து விழும் கண்ணில்லாத பீப்பாக் குண்டுகளினால் மேடும் பள்ளமும்.
குன்றும் குழியுமாகப் பாடசாலைகள். தேவாலயங்கள். பாதைகள் சிதறிப்போய்க் கிடக்கும். மரஞ் செடி கொடிகள் எரிகுண்டுகளுக்கு இரையாகிக் கருகிப் போய்க் கிடக்கும். வட்டமிடும் போர் விமானங்களுக்கு அஞ்சி. உயிருக்குப் Uubg5l. அப்பாவி மனிதர்கள் மீது
கண்மூடித்தனமாக நடாத்தப்படும் துப்பாக்கி வேட்டுக்களினால் நெல் மணிகள் விழைந்த வயல் வெளிகளில் மனித சடலங்களே நிறைந்து கிடக்கும். இறுதியில். கன்னிமை கழியாத இந்தக் கிராமம் கற்பிழந்த பெண்போல உருச் சிதைந்து. பொலிவிழந்து ஷ. யுத்த பூமியின் நினைவுச் சின்னமாகக் கிடப்பாள்.
அதன் பின்பு. தினசரி சுற்றி வளைப்புக்கள். தேடுதல் வேட்டைகள் இளம் பிள்ளைகள் பலிக்களத்து ஆடுகள்தான். பின்னர் அவர்கள் எல்லாம் புலிகள். அவர்கள் காணாமல் போவார்கள் அவர்களைத் தேடித்தேடி அலுத்துக் களைத்து. கடைசியாக புதைகுழிகளில் தேடிப் பார்ப்பார்கள். வன்னி மண்ணின் இயற்கை அழிக்கப்பட்டு
வளங்கள் சுரண்டப்பட்டு தறிக்கப்பட்ட பெறுமதி மிக்க மரங்கள் தென்னிலங்கை லொறிகளில் ஏறும். U606 வடலிகள்
பங்கர்களாக மாறும். இளநரைப்ோல தப்பி நிற்கும் மரநிழல்களின் கீழே புத்தர் சிலைகள் முளைத்திருக்கும்.
காலங்காலமாக மக்களை மீட்பதற்காக. என்ற பெயரில் நில ஆக்கிரமிப்புக்காக நிகழும் நிகழ்வுகளின் நினைப்பு நிழலாகத் தொடர்ந்து வருத்தி வருத்தித் துரத்தியது.
கொம்ப8

r“2001
பயத்தினால் கால்கள் நிலத்தை மறந்து தாளம் போட்டன.
அவரைப்பற்றிக் கவலை இல்லை. அவர் வயது வந்து அனுபவித்த கிளட்டுக் கட்டை. இன்றைக்கோ அல்லது நாளைக்கோ கூடச் செத்துப்போகலாம். ஆனால். உள்ளே அனுபவிக்க வேண்டிய வயதில் இன்னும் சில தினங்களில் திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் மகனை. அதுவும் ஒரே மகனை நினைக்கையில். இதயம் ஏனோ துடித்த மறந்து. மீண்டும் துடித்தது.
ரயர் எரிப்புக்கள் செம்மணிப். புதைகுளிகள்,
துரையப்பா. விளையாட்டரங்கு, 556 (. . . . . எல்லாம் ஒரு கணம் தோன்றி மறைந்தன.
இனி என்ன செய்வது? நெஞ்சில் இனம் புரியாத பதட்டம்
LD606016 செல்லம்மாவையும் மகனையும் கூட்டிக் கொண்டு இருளொடு இருளாக அவர்களின் கண்ணில் படாமல் ஓடிவிடலாமா என்று கூட நினைத்தார்.
சிலவேளைகளில். அவர்களின் கண்ணில் பட்டுவிட்டால்
பொழுது புலர்ந்தும் ஈயங்கள் பதம்பார்த்த மூளைகனை வயல் வெளிகளில் எச்சில் காகங்கள் கொத்திப் பதம் பார்க்கட்டுமே! அவர்களின் பெயர்களும் பயங்கரவாதிகள் என்ற பட்டியலாகி நீண்டுபொயிருக்கும்.
நினைப்பு. நிழலாகத் தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றது.
அப்படியானால்.
உடலில் உயிரைத் தக்கவைக்க
வேண்டுமானால் இந்த மண்ணில் உயிர் வாழவேண்டுமானால் சந்தியில் இருக்கும்
பிள்ளையார் கோவிலுக்குள் ஓடிப்போய் ஒழித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.
பல தடவைகள் ஓடி ஒழித்த அனுபவம் பேசுகின்றது.
நேற்றுச் சூடடித்த நெல்லு மூடைகளும்
மனைவியும் மகனும்தான் அவருடைய ஒரேயொரு சொத்து இவைகளையும்
றை 40

Page 43
வன்னி விழ
இழந்தால் இனி அவரால் உயிர் வாழ (Լplգս IITՖl.
திரும்பி உள்ளே பார்க்கிறார். நேற்று சூடடித்தபோது நெல்லு மூடைகள் தாறுமாறாகக் கிடந்ததுபோல இருவரும் படுத்துக் கிடக்கின்றனர்.
அவர்களைப் பார்த்தும் நெஞ்சில் பயங்கரமானதொரு துயர உணர்வு இறங்கி அழுகை நெஞ்சைத் தொட்டுக் கொண்டு நிற்கின்றது.
அதற்கிடையில்..அடிபாடுகள் தொடங்கிவிட்டன.
இருவரும் பதைபதைத்து எழுந்து கொண்டார்கள்.
y
“அப்பா.
ஏதோ சொல்ல நினைத்தார். பயத்தினால் வாய் உலர்ந்தது. வார்த்தைகளை இழந்து தடுமாறினார்கள்.
அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“ஆமிக்காரங்கள் வந்திட்டாங்கள். கெதியாய் வாங்கோ கோயிலுக்குள்ள ஒடுவம்”
ஒரு கணமும் தாமதிக்க முடியாது!
தாமதித்தால். உயிர் மிஞ்சாது.
மனைவியையும் மகனையும் இழுத்துக் கொண்டு இருளொடு இருளாக வெளியே வந்தார்.
அவரால் நடக்க முடியவில்லை.
பயத்தின் மத்தியிலும் உணர்வுகளை நொருக்கி. o e O. கண்கள் கலங்கி வேதனையோடு வீட்டைத் திரும்பிப் பார்க்கின்றார்.
இதைப்பிரிந்து போகும் வெறுமையை நினைக்கையில் இதையம் நின்றுவிடும் போல இருந்தது.
புலம் பெயரும்பொழுது அவனுக்கு அடைக்கலம் கொடுக்க இந்த மண்ணும் அவனுடன் ஒட்டிக் கொண்டு இடம் பெயர்ந்த 946)g)60)Lu மனைவியும் மகனும்தான் அவனுக்கு ஆறதல் கொடுத்தன.
= -ر ܝܚ

r“2001
இந்த மண்ணை விட்டுப் போவதென்றால். உயிரே அவரிலிருந்து பிரிவதுபோல இருந்தது.
இன்னும் தாமதிப்பதில் பயனில்லை.
வட்டமிடும் போர் விமானங்கள் பேரிரைச்சலுடன் தாழப் பறந்து குண்டுகளைப் பீச்சத் தொடங்கிவிட்டன.
தமிழர்களைப் போர்த்திருக்கும் இருள் போர்வைபோல எங்கும் வெடிமருந்தின் புகை
மண்டலம். உயிரைத் தங்கவைக்க கோயிலைத் தேடிச் சிதறி ஓடும் சனங்கள். அவர்களின் அவலக் குரல்கள். ஊரெ
அல்லோல கல்லோலம்.
இருட்டுகளுக்குள் புதைந்து கிடந்த முள்ளுவெலிகளால் பற்றைகளைக் கடந்து கேயிலை அடைந்தார்கள். அங்கே கோயிலைக் காணவில்லை. குண்டுவீச்சுக்கு இரையாகி சிதறிப்போய்க் கிடந்தது. பிள்ளையார் சிலை மட்டும் அகதியாகி மரத்தின் கீழே இருந்தது. அவர்களும் அம் மரத்தின் கீழே நின்றார்கள்.
செல்கள் விடிய வடியக் கூவிக் கொண்டு பறந்த வண்ணமே இருந்தன. அவர்களும் விடிய விடியப் பிள்ளையாரைச் சுற்றி சுற்றிக் களைத்துப் போனார்கள்.
இரவும் பகலும் சங்கமித்துப் பிரிகின்ற நேரம்.
பெடியன்கள் விக்ரோ பண்ணியிருக்க வேணும்.
ஒருவாறு அடிபாடுகள் மெளனமானபோது பொழுது மெள்ள மெள்ள புலர்ந்து கொண்டு வந்தது. நிலம் வெறிகாரனின் கண்களைப் போலச் சிவந்து கிடக்கின்றது.
அந்தநேரம் பார்த்தாற்போல -
“இப்பொழுது இந்தக் கிராமம் சிறீலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே சகல மக்களையும்
6L6) வெளிக்கு 6) IC5'LDTO கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.”
என்ற வார்த்தைகள் ஒலிபெருக்கியில் இருந்து
வந்து துப்பாக்கிச் சன்னம்போல செவிப்பறையில் பட்டுத் துளைத்துச் செல்கிறது.
றை 41

Page 44
வன்னி விழ்
தவிக்கும் வெயிலில் கிடந்து துடிக்கும் மண்புழுபோல இதையம் துடிக்கிறது.
மகன் அவரை ஒரு தடவை திரும்பிப் பார்க்கிறான். அவரைப்பார்க்க நாதியற்று கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தார். அவனுடைய கண்கள் வவுனிக்குளம் போல நீர் நிறைந்து கிடக்கிறது.
அந்தப் பார்வையில். அப்பா இப்படிக் கோழையாகப் போய்ச் சாகிறதைவிட இயக்கத்தில் போய்ச் சேந்திருக்கலாம் என்பதுபோல இருக்கிறது.
தாய். தன்னந்தனியாக. அனாதையாக விடப்பட்டது போன்ற உணர்வுடன் தலையைக் கவிழ்ந்தபடி குத்தியிருக்கிறாள்.
இனி என்ன செய்யலாம்.? மெளனம் இழையோடுகின்றது.
அந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு
“எல்லோரும் வயல் வெளிக்குப் போங்க. போங்க.”
புரியாத மொழியில் அதட்டல்கள் துரத்துகின்றன. வேறு வழியின்றி நடக்கிறார்கள். துாக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியும் மிதி வெடிகளில் பொறி வெடிகளில் வைப்பதுபோல தயங்கித் தயங்கித் தயங்கி வைக்கிறார்கள்.
அவர்களைப்போல ஆயிர மாயிரம் மக்கள் கொலைக்களத்தை நோக்கிய மிரட்சியுடன்.
வயல் வெளியை நெருங்கும்போது.
அங்கே.
வயல் வெளி எங்கும் விழைந்து சிவந்து கறுத்த வெங்காயம் போலச் சனங்கள்.
ஒவ்வொருவருடைய முகங்களிலும் சோகக்களை. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற தவிப்பு. f,
அவர்களும் அவர்களுடன் ஒருவராகப் போய் இருந்தார்கள்.
كثير தேர்ச்சில்லுக்குள் அகப்பட்டுச் செத்த பசுக்கன்றுக்காக நீதி கேட்ட தாய்ப்பசுவின்
கொம்ப

pr'2001
முன்னே தன் மகனையே தேர்ச் சில்லுக்குத் தியாகம் செய்தான் மனுநீதிச்சோழன்.
ஆனால். இங்கு. கசப்பான அனுபவங்கள் ஆணிவேர்வரை ஊறிப்போய்க் கிடக்கிறது. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்று புரியாமல் இல்லை. இன்னும் சில நிமிடங்களில் முகமூடிகளும் தலையாட்டிப் பொம்மைகளும் நீதவான்களாக வந்து தலையசைத்து தீர்ப்பு வழங்குவார்கள். அவர்களின் தீர்ப்புக்களில் பிள்ளைகளின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
ஆனால்.
இராணுவத்தில் ஒரு மாற்றம் போலும்! அவர்களின் இதையங்களிலும் ஈரம் கசிந்ததோ என்னவோ!
வீடுகள் எரிக்கப்படவில்லை. அவர்கள் வெயிலில் காய்ந்து கருவாடாகவில்லை. எதிர் பார்த்ததுபோல முகமுடியும் வரவில்லை. தலையாட்டிப் பொம்மைகளும் வரவில்லை. அதட்டல்கள். அடி உதை- இல்லை.
எங்கும் அமைதி. அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு ஜீப் வந்து நின்றது.
அதில் இருந்து ஒருவர் இறங்குகின்றார். அவரும் அதே இலை குழை நிறத்திலான d 60). அவருக்கு அதே உடையில் நாலைந்து முண்டுகள். அவர்தான் பெரியவராக இருக்க வேண்டும்.
என்ன நடக்கப் போகிறதோ.
எல்லோரும் கவலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் சனங்களின் அருகே வந்தார். இருமினர். சனங்களைப் பார்த்துக் கன்னங்கள் குழிவிழச் சிரித்தார்.
சனங்களோ வேதனை தோய்ந்த LUL உணர்வுடன் உதடுகள் மலராமல் ஒரு சிரிப்புச் சிரித்தார்கள்.
அவர்களின் பார்வை முழுவதும் அவர் என்ன சொல்லுவாரோ. என்ன செய்வாரோ. என்பதிலேயே நிலைத்து நின்றது.
அவர் தொடர்ந்தார்.
றை 42

Page 45
வன்னி விழ்
அன்பான மக்களே. இப்பொழுது இந்தப் பிரதேசத்தை எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் பயப்பிடத்
தேவையில்லை. நாங்கள் உங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டோம். இவ்வளலு காலமும் Ф -600л6ц, மருந்து, பசளை, எரிபொருள். பொருட்கள் தடை
செய்யப்பட்டிருந்தன. பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்திருப்பீர்கள். இனி ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் ஒரு பாஸ் வழங்குகின்றோம். அதை வைத்துக் கொண்டு நீங்கள் வவுனியா நகருக்குப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை மலிவு விலையில் வாங்கி வரலாம். உங்கள் பிள்ளைகளை ரவுண் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பிக்கலாம். இனி உங்களுக்கு விடுதலை. சந்தோசமாக உங்களுடைய வீடுகளுக்குப் போங்கோ.
இவ்வளவு விரைவாக விடுதலை பெறுவார்கள் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
ஒவ்வொருவருடைய மனங்களிலும் புதிய உணர்வு. பழைய ஆமி என்றால் வீட்டை எரிப்பார்கள். பொடியங்களைப் பிடித்துப் போட்டு அடிப்பார்கள். முகாங்களுக்குள் கொண்டுபோய்ப் போட்டுச் சித்திரவதை செய்வார்கள். பின்பு அவர்களில் பயங்கரவாதி என்ற பெயரைக் குத்தி வெலிக்கடைக்கு. பூசாவுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால். இது பழைய ஆமிபோல இல்லை. தமிழ் கூட நன்றாகப் பேசுகின்றார்கள்.
எல்லாம் போகப் போகத் தெரியும்.
பிரிந்து போனவர்கள் உதிர்த்திக் கொண்டு போகிறார்கள். வார்த்தைகள் தேனாக இனிக்கின்றன. யுத்தம் ஓய்ந்து சமாதானம் வந்தால் யாருக்குத்தான் விருப்பமில்லை.
மாணிக்கத்திற்கும் சிதைந்துபோன வாழ்க்கை மீண்டும் துளிர்ப்பது போன்ற உணர்வு.
ஒரு வாரம் நகர்ந்தது.
905 அசம்பாவிதமும் நடக்கவில்லை. நம்பிக்கை வலுத்தது.
மகனின் நிட்சயித்த திருமணத் திகதிக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி நிற்கிறது.
நெருக்கமான சூள்நிலையில் சிறிதாகக் கல்யாணத்தைச் செய்ய வேண்டும் என்றிருந்த
6asri LJ,

r“2001
எண்ணம் கருதி ஒரேயொரு மகன்தானே கொஞ்சம் பெரிதாகச் செய்தால் என்ன என்ற எண்ணம் தலைக்கேறியது.
பஞ்சாங்கத்தைப் புரட்டினார்.
நாளை திங்கட்கிழமை, நல்ல நாள்.
جيني நாளைக்கு வவுனியா ரவுணுக்குப் போனால். நெல்லு மூடைகளைக் கொடுத்துவிட்டு கலயாண அலுவல்களைப் பார்த்து வரலாம் என எண்ணினார்.
பொழுது புலர்ந்ததும். வாடகை டக்டரிலே நெல்லு மூடைகளை ஏற்றிக் கொண்டு வவுனியாவுக்குப் புறப்பட்டார்.
தொண்நுாறு நாட்களின் பின்னர் வவுனியா நகருக்குள் நுளைகின்றார். இடம் பெயர்ந்தவர்களின் வருகையினால் நகர் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்குகின்றது. புதிய பல கடைகள் முளைத்திருந்தன. கூடவே சேதனைச் சாவடிகளும்.
நேரடியாகவே டக்ரரை ராணி மில்லுக்கு விட்ட நெல்லைக் கொடுத்தார். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. நெல்லுக்கு நல்ல விலை. பத்து வருடங்களின் பின்பு கையில் சுளை சுளையாகப் பணம்.
இவ்வளவு காலமும் பசளையும்கிருமிநாசினியும் g560)L செய்யப்பட்டு இருந்ததனால் கூடிய விலை கொடுத்து அவற்றை வாங்கி-விளைந்த நெல்லை
அறாவிலைக்கு விற்று வந்தார்கள். அதனால் உடல் உழைப்புக் கூலி மட்டுமே மிஞ்சியது.
ஆனால் இங்கு. மனம் பூரித்துப் போனார். ஊர் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தாலும் பறவாயில்லை. உள்ளம் எண்ணியது.
மில்றோட்டிலே இருந்த ஆதவன் அச்சகத்திற்குள் புகுந்தார். அங்கே அவர் எழுதிக் கொண்டு வந்த கல்யாண அழைப்பிதழைக் கொடுத்த ஒப்செட் முறையிலே g(5 மணி நேரத்திலே அச்சடித்துக் கொண்டார். கணணி
முறையிலான அச்சுப் பதிப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தது. கல்யாண அழைப்பிதழைப் பார்த்ததும் LD85g)60)Luj கல்யாணத்தையே பார்ப்பதபோல இருந்தது. மகனும் மருமகளும் ஒரு கணம் திருமணக் கோலத்தில் தோன்றி மறைந்தார்கள்.
றை 43

Page 46
வன்னி விழ்
நேரத்தைப் பார்த்தார். நேரம் ஒரு மணி இருபது நிமிடமாயிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் சுபநேரம். தாலிக்குப் பொன் உருக்குவதற்காக ரவி யுவலரிக்குள் புகுந்து அதனையும் முடித்துக் கொண்டார்.
இனி என்ன செய்வது. ?
லக்கி வீடியோ சென்ரரிலே வீடியோவுக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அத்துடன் பஸ் நிலையத்தின் மேல் மாடிக்குப் போய் ஆதி ஸ்ரூடியோவிலே போட்டோவுக்கும் ஒடர் பண்ணிக் கொண்டார்.
இதற்குப் பிறகு ஊருக்குப் போக முடியாது. இரவைச் சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்திலே தங்கிக் கழித்துவிட்டு விடிந்ததும் கல்யாணத்திற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு போவோம் என்ற திட்டம் தீட்டிக் கொண்டார்.
காலையில் கல்யாணத்திற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு அதே டக்டரில் ஊருக்குப் புறப்பட்டார்.
ஊரைச் சென்றடைய DT66) நாலு மணியாகியிருந்தது.
வீட்டை நெருங்கும்போதே நெஞ்சம் மகிழ்ச்சிக் கடலாய் மாறியது. கல்யாண அழைப்பிதழைக் கையில் எடுத்துக் கொண்டார். விரல்கள் அழைப்பிதழை
மனைவியிடம் காட்டி விட மாட்டோமோ என்று ஏங்கின. இதைக் கண்டால் அவள் எவ்வளவு
சந்தோசப்படுவாள். இவ்வளவு காலமும் பட்ட துன்பங்கள் எல்லாம் ஓடி மறைந்தது விட்டதுபோல இன்ப உணர்வு. றைவர் டிராக்ரரைக் கொண்டுபோய் வாசலில் நிறுத்தினார். மாணிக்கம் துள்ளிக் குதித்து இறங்கினார். சந்தோச மிகுதியால்
வயதுபோன நிலையிலும் அவரது இளமை திரும்பியிருந்தது.
வளவினுள் நுழைந்தார். உள்ளே ஊரவர்கள் சிலர். என்னவாக இருக்கும்? தொடர்ந்து நடந்தார். திண்ணையிலே மனைவி குந்திக் கொண்டிருக்கிறாள். அவளருகே அவளோட ஒத்த வயதுடைய சில பெண்கள்.
அவரைக் கண்டதும் அவள் அவரைப் பரிதாபமாகப் பாத்தாள்.
99
“என்ன செல்லம்மா.
~न्मन्मन्मन्म கொம்பனி

r“2001
கண்கள் பனிக்கக் கேட்டார்.
“ந்ேறறு நீங்கள் போன பிறகு ஒரு வெள்ளை வேனிலே வந்து மகனையும் சும்மா கேயிலடியில விளையாடிக் கொண்டிருந்த ரெண்டு மூண்டு பொடியன்களையும் பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள். நாங்களும் தேடாத இடமில்லை. போகாத காம்புமில்லை. அண்டைக்கு வந்த பெரியவர்தான் காம்பில இருந்தவர். அவரிட்டையும் கேட்டநாங்கள். தாங்கள் பிடிக்கவில்லையாம். தங்களுக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாதாம்.”
சுடு சொற்களை அள்ளிவீசி. குலுங்கிக் குலுங்கிக் அழுதாள்.
அவர் ஏதோ சொல்ல நினைத்தார். வார்த்தைகள் நெஞ்சுக்குள் சிக்க. கையில் இருந்த கல்யாண அழைப்பிதழ்கள் கை நழுவிக் கீழே விழுந்து காற்றில் துடித்தது.
பேச்செல்லாம் தமிழாகட்டும்
பேச்செல்லாம் ஆங்கிலமா? பெற்ற தமிழ் வேண்டாமா? மூச்செல்லாம் பிற மொழியா? மோகம் இது தொலையாதா? தீச் சொல்லாய்ப் போனதுவோ தேன் சொட்டும் செந்தமிழ்தான் பூச் சொரியும் குழந்தையர்க்கும் புகட்டுகின்றீர் ஆங்கிலத்தை காச்சல் இல்லை அம் மொழிபால் கற்பதை நாம் மறுக்கவில்லை தாய்ச் சொல் உரையாடி உயர்த்திடுவீர் உன் குலத்தமிழை.
SusaroFair

Page 47
வன்னி வி
Need a C
நியாயமான விலையில் பழைய மற் உங்கள் தேவைக்கேற்ப வகையி
Pentium Free In /II/III/IV Free S
ga Sales
g3 Service sa. Upgrades saf Repairs
FOR COMPELETE
DETA
Cal: K Tel: (416)
86 Melford Dr Scarborough, O
. (Tapscott/
கொம்ப
 
 
 
 
 
 
 

r“2001
omputer?
O {ታ றும் புதிய் கணணி வகைகளை
tCThCt etup
Reza
Call: Siva (Seelan)
416) 72-929
AUTO WORKS AND
LING
12
609-8110
ive., Unit 10 nt, M1P 4R5
Finch)
്വ 45 =

Page 48
வன்னி விழா
வீரம் விளை
கெஞ்சுதல் இன்றித்தினம் கொள் அஞ்சுதல் இல்லாது அந்நியனுக் நெஞ்சை அள்ளும் அழகுவனப்பு விஞ்சு புகழ் கொண்ட வீரம் வின்
வரிகட்ட மாட்டேன் என வாழ்வா வரிந்து கட்டி நின்று வாளொடு கரிக்கட்டு மூலைக் கயவன் காச் சரித்திரம் படைத்த வன்னி வீரை
மண்ணுறை வீர மெல்லாம் மான கண்ணுறை சிவந்து நின்று களப் பெண்களும் இங்கு நிதம் பேசிடு புண்களும் பெற்று தினம் புகழ்
அடக்கு முறைக்கு அடங்காத ம கடக்கும் வெற்றிகள் பல களத்தி முடக்கு நிலை கொண்டுவர முய நடக்கும் ஒரே யாகத்தின் முடிவு
முந்தி வந்த வெள்ளையனை வி இந்தியச் சேனைகளும் இங்கு இ மந்தியாய்ச் சிங்களச் சேனைகள் நந்தியாய் இருந்த படைமுகாம்க
அடவி நிறை அழகு வன்னி அங் நடவு செய்ய வேண்டாம் வீர நா அடகு வைக்கமுடியாத அன்னை படகு விட்டும் தினம் ஆழியில் ட
பரந்து விரிந்த வன்னி பாரெங்கு உரமோடு உறுதியும் கொண்டு கரமேந்திய கருவிகளோடு தினம் வீரம் விழையும் மண் புதிய வர
வறியநிலை வாட்டினாலும் வாழ் எறிகணை எங்கும் விழுந்திட்டாலு வெறிபிடித்த சிங்களர் தினம் வெ நெறியிலே நின்று நிதம் நெஞ்சு
கொம்பன
 
 
 

2001
ந்த மண்
கை வழி எண்ணி கு அடிபணிய மறுத்த வன்னி ாய் நினைவில் நீங்காத நினைப்பு ழைந்த மண்
சாவா என்று தோள் நிமிர்த்திய வீரனை $கை வன்னியன் பாவி ன சதிசெய்து சாய்த்துவிட்டான்.
ன்புறு திகழ் வன்னி b பல கண்ட வன்னி ம் திறனோடு - விழுப் பூக்கும் வன்னி
ண் ஆர்ப்பரித்து முட்டும் விண்
னிெல் காட்டுகின்ற தீரம்
பற்சிக்கும் முட்டாள் அரசு
நம்மை சூழ்ந்து வரும் விடிவு
ரட்ட மூர்க்கமாய் எதிர்த்த மண் இழப்புக்களை பெற்ற மண்
மக்களை எடுத்தது பலிகள் ள் பல துடைத்தனர் புலிகள்
ங்கெல்லாம் சொல்லும் வீரத்தின் கதை ாற்றுக்கள் விளையும் தன்னாலே விதை
மண் விடிவிற்காய்
கை விரட்டும் புலிகளனி
ம் புகழும் பூமி உரிமைக்கு உழைக்கின்ற நாட்டம்
களத்தினிலே நிற்கும் புலிக்கூட்டம் லாறு கிடைக்கும் தினம்
விடம் யாவும் இழந்தாலும் லும் எதிரிகள் எக்காளமிட்டாலும் பட்டிப் புதைத்தாலும் யர்த்தி போரிடுவர் புலிகள்.
மொண் பத்மநாதண்.
ற 46

Page 49
ഖ്ത് ബ്
Ꮮf8 ©IᏛ0ᎱᏧ5
PURE SILKSAND FA இப்போது பெரிய இடத்தில் மிகக்க
நேரடி இறக்குமதியாளர்கள்
எல்லாவகையான சேலைகள், உயர்ந்த ரக வகைகள், பஞ்சாபி வகைகள் மற்றும் அனைத் நவநாகரீக உடைகள், இமிற்ரேசன் ஆபரண 6 யாவற்றுக்கும் தன்னிகரற்ற தனிஸ்தாபன
சிறுவர் சிறுமியருக்கான உடுப்பு வகைகளுக்
தனித்துவம் பெற்றவர்கள்.
குறிப்பு:
ØZ% தைத்துக்
பெண்களு ഞInit, d காஞ்சிபுர அறிமுகம்
தேவையா கிடைக்கு
Sri Amaka
TEL: (416
2607 Eglinton Avenu இாா சுய்பர் மார்க்க
கொம்ப
 

pr'2001
1 டிசைன்ஸ் இங்
SHIONS டிய தெரிவுகளுடன
ஈரிதார் து இந்திய வகைகள் ாம்.
த நகரில்
77 മണ്ണി Mவுசுகர்ை உடனுக்குடன் கொணர்வதற்கும் இன்றே நாடுங்கள்.
க்கான உயர்தர புடைவைகள் ாஸ்மீர் பட்டு, கோலம், ரங்கோலம், ம், தர்மாவரம் பட்டு, கிரியாவின் புதிய பனராஸ் பட்டு மற்றும் உங்களுக்கு ன அனைத்து உடுப்புக்களும் ம் ஒரே இடம்.
Design Inc. ) 267-4833
le, Scarborough, ON
"maqı 63ıDsib 1D/Iməzuilsib
றை 47

Page 50
வன்னி விழ
சூரியனின் கதிர் J(SuT
மியின் மீதுள்ள உயிர்களனைத்தும் LHင့ဖြိုးမှီ சார்ந்துள்ளன. தற்சமயம்
பூமியிலுள்ள நல்ல சூழ்நிலை உயிர் வாழ்க்கைக்குத் தகுந்ததாக அமைந்துள்ளது. சூரியனது கதிர் வீச்சு 9(5 13வீதம் குறையுமாயின் பூமியின் மேற்பரப்பு முழுவதும் 9(5 மைல் தடிமனான பனியால் மூடப்பட்டுவிடும். கதிர்வீச்சு 30 வீதம் அதிகரித்தால் பூமியின் உயிரனைத்தும் கருகி அழிந்து போகும். நமது விண்மீனாகிய சூரியனைப் பற்றிய ஆராச்சியே இக்கால விஞ்ஞானத்தின் அதி சிக்கலான, அதிசுவாரசியமான பிரச்சனைகளுள் ஒன்றாகும். இவ் ஆராச்சியின் பயனாக பல உண்மைகள் தெரியவந்துள்ளன. சூரியன் இப்போது வீசிவரும் ஒளியின் அளவை கடந்த 100 - 200 கோடி ஆண்டுகளாக வீசி வருகிறான் என்று நம்பப்படுகின்றது. சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 564,000,000 தொன் ஐதரசன் 560,000,000 தொன் ஈலியமாக மாற்றப்படுகின்றது என்றும் 4,000,000 தொன் பொருண்மைச் சக்தியாக மாறி வெளிவிடப்
படுகின்றது என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பத்தொன்பதாம் நுாற்றாண்டு பெளதீக
விஞ்ஞானி ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல்லின் கொள்கையின்படி ஒளி ஒரு வகையான மின் காந்தக்கதிர் ரேடியோ அலைகள் ஒளி எக்ஸ்ரே முதலிய வெவ்வேறு மின் காந்தக் கதிர்கள் யாவும் ஒளியின் வேகத்திலேயே செல்கின்றன. வெவ்வேறு 66086T6 இக்கதிர்களில் ஒரேயொரு வகைதான் நம் கண்களால் காணக்கூடியது. இதையே நாம் காணும் ஒளி என்கிறோம். மின்காந்தக்
கதிர்கள் யாவும் பல்வேறு 66)56T6 அதிர்வுகளால் அலை வரிசைகளை உண்டு பண்ணியே செல்கின்றன. “ஒவ்வொரு
வகையான கதிர்களுக்கும் வெவ்வேறு அலை நீளம் உண்டு. அலை நீளம் என்பது ஓர் அலையின் சிகரத்திற்கும் மறுஅலையின் சிகரத்திற்கும் இடையிலுள்ள துாரமாகும். ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் அடங்கிய அலை நீளம் கொண்ட கதிர்களை காமா கதிர்கள் என்கிறோம். புற ஊதாக்கதிர்களின் அலை
= கொம்ப

r“2001
களும் அவற்றின் கங்களும்
இரட்ணராஜா கீர்த்திகா பாடசாலை மாணவி கல்முனை
நீளம் முற்றிலும் வேறாக இருக்கும். இவ்வாறு அலைநீளங்கள் வெவ்வேறாக இருப்பதால் அவற்றை அளந்து கதிர்களின் தன்மையைக் கண்டுபிடிக்கப் 6) கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கதிர்கள் ஒரு வினாடியில் உண்டுபண்ணும் அலைகளின் எண்ணிக்கைக்கு அதிர்வெண்
(FREQUENCY) என்று பெயர் (அதிர்வுகள் எண் = அலை வேகம்/ அலைநீளம்) ஆகவே குறுகிய அலைநீளமுள்ள கதிரின் அதிர்வெண் கூடுதலாக இருக்கும் என்பது புலனாகின்றது. காணும் ஒளியின் நிறமும் மாறுபடும். சிவப்பு ஒளியின் அலைநீளம் அதிகமானது ஊதா ஒளியின் அலை நீளம் குறைவானது. அதிக
சக்திவாய்ந்த கதிரின் 960)6) நீளம் குறைவாகவும் அதன் அதிர்வெண் அதிகமாகவும் உள்ளன. குறைந்த சக்திவாய்ந்த கதிரின் 960)6) நீளம் அதிகமாகவும் அதன் அதிர்வெண்
குறைவாகவும் உள்ளன.
சூரியனின் சில கதிர்கள் உதாரணமாக புறஊதாக்கதிர்கள் அகச்சிவப்புக்கதிர்கள் தமது முழுச்சக்தியுடன் நம்மை வந்தடைந்தால் 960)6 நமது உடலுக்கு பெருஞ்சேதம் விளைவிக்கும். ஆனால் அதிஸ்டவசமாக அவை பாய்ந்து வருகையில் வழியிலுள்ள துகள்களுடன் மோதி தம் சக்தியின் ஒரு பாகத்தை இழந்து நீண்ட அலை நீளமுள்ள கதிர்களாக மாற்றப்படுகினறன. அத்துடன் பூமியின் வாயு மண்டலத்தை அடைந்தவுடன் அங்குள்ள ஏராளமான காற்றணுக்களுடன் மோதுவதால் தமது சக்தியின் பெரும்பாகத்தை இழந்து ஆபத்தில்லாத வடிவத்தில் பூமியை வந்தடைகின்றன. ஆகவே நமது வாயுமண்டலம் ஆனது நம்மைப் பாதுகாப்பதாலேயே நாம் உயிர் வாழ்கிறோம்.
சூரியனின் கதிர்களைக் கொண்டு நமக்குத் தேவையான சக்தியை உண்டு பண்ணுவதற்கு வழிகளைக் கண்டுபிடிக்க முன்னேற்றம் அடைந்த நாடுகளில் மட்டுமன்றி பின்னணியிலுள்ள பல நாடுகளும் மும்முரமான பல முயற்சிகளை நடாத்தி வருகின்றன. சக்தி
றை 48

Page 51
வன்னி வி
வெவ்வேறு வகையிலுள்ள தகுந்த முறைகளைக் கொண்டு ஒரு வகையான சக்தியை வேறொரு வகைச் சக்தியாக மாற்றலாம். ஊதாரணமாக 63(5 நீர் வீழ்ச்சியிலுள்ள அல்லது ஒரு அணைக்கட்டில் தேக்கியுள்ள நீரை வேகமாகத் தகடுகளின்மீது பாயவைத்து அத்தகட்டில் பிணைத்துள்ள கம்பிச் சுருள்களை ஒரு காந்த மண்டலத்தில் சுழல வைத்தால் மின்சார சக்தியாக மாற்றப்படும். அவ்வாறே நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்கவைத்து நீராவி இயந்திரங்களை ஒட்டுகிறோம். இங்கு வெப்ப சக்தி இயந்திர சக்தியாக மாற்றப்படுகின்றது. ஒளி வெப்பம் ஒலி யாவும் வெவ்வேறு வகையான சக்தியாகும். 24 மணி நேரத்தில் பூமியின் நிலப்பரப்பின்மீது பாயும் சூரிய சக்தியானது மனிதன் இப்பூமியின்மீது வசித்து வந்த காலம் முழுவதிலும் உபயோகித்த எல்லாவித எரிபொருள்களையும்விட அதிகமானது. ஆகவே சூரிய ஒளியே மிக மலிவான சக்தி என்பது தெளிவாகின்றது. சூரியனில் இருந்து பாயும் சக்தியில் ஒரு மிகச் சிறிய பாகத்தைத்தவிர மீதியெல்லாம் வீணாகப் போகின்றது. பூமியின் வாயு மண்டலம் பூமிக்குப் பாயும் சூரிய சக்தியில் பெரும்பாகம் சமுத்திரங்களிலும் துருவ மண்டலங்களிலும் விழுந்து வீணாகிறது. தற்சமயம் சூரிய சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு மிகப்பெரிய சாதனங்கள் கதிர்களைக் குவிப்பதற்கு பெரிய கண்ணாடிகள்
( குழிவாடிகள் ) தேவையாயுள்ளன.
குளிர் நாடுகளில் சூரியசக்தியைக் கொண்டு வீடுகளை வெது வெதுப்பாக வைத்திருக்கின்றனர். சூரியனிலிருந்து வீசப்படும் கதிர்களில் 80 வீதம் நாம் காணும் ஒளி 16 வீதம் அகச்சிவப்புக் கதிர்கள் ( INFRATED RAYS ) இதுவே வெப்பக் கதிர்கள். 4 வீதம் Lippslig5Tissfirs6in (ULTRA VIOLET RAYS) இவை மிக நுண்ணிய அலைகளால் ஆனவை
கண்ணாடியினுாடாக நுளைந்து எளிதாகச் செல்லக்கூடியன. வெப்பம் சேகரிப்போனின் மேற்பாகம் கண்ணாடித் தகட்டால் மூடப்பட்டிருப்பதால் வெப்பக் கதிர்கள் அதனுாடே நுளைந்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும் 35(560) Dust 60T
பொருள்களின் மீது விழுந்து நீண்ட அலைகளாக மாற்றபடுகின்றன. இவைகளால் எளிதாகக் கண்ணாடியின் ஊடாக நுழைந்து செல்ல முடியாது. ஆகையால் அவற்றின் பெரும்பாகம் உள்ளே அடைபட்டுவிடுகிறது. மேலும் மேலும் வெப்பக் கதிர்கள் பாய்ந்து
6asTribLJG

pr'2001
அடைபட்டுவிடுவதால் அ6)ெ வெது வெதுப்பாகிறது.
சூரிய நீர்காய்ச்சி:
கறுப்புச் sTuLb பூசப்பெற்ற உலோகத் தகடுகளாலான 9866) DIT60T ஆழமில்லாப் பெட்டிகளின் மேற்பாகத்தைக் கண்ணாடித் தகடுகளால் மூடிக் கூரையின்மீது வைத்தால் சூரிய வெப்பத்தை அவை நன்கு கிரகிக்கும். அதனுள்ளே குளாய்களை வளைந்து வளைந்து செல்லுமாறு அமைத்து அதனுாடே தண்ணிரைச் செலுத்தினால் அது சூடேறி வெந்நீராக வெளிவரும். கறுப்புப் பெட்டியின் பக்கங்களில் இருந்து வெப்பம் வெளியேறாத வண்ணம் கம்பளித் துண்டுகளால் பெட்டியை மூடிச் சுற்றி வைக்க வேண்டும்.
சூரிய உலை:
பெரிய குழிவாடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தைக் குவித்து மிக அதிகமான வெப்பநிலையை உண்டுபண்ணுவதால் சூரிய P 60)6)60)UU நிறுவலாம். உலகிலேயே மிகப்பெரரிய சூரியஉலை ஆராச்சி நிலையம் பிரெஞ்சு பிரனிஸ் மலைத் தொடரிலுள்ள மவுண்ட்லுாயிஸ் என்னும் சிகரத்தில் அமைக்கப் பெற்றுள்ளது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய நீள்கோள வடிவமான கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. அது 3,500 சிறு கண்ணாடித் துண்டுகளாலானது. 96.06) ஒவ்வொன்றும் 5 அங்குல தடிப்பான ஜன்னல் கண்ணாடித்துண்டு. அப்பெரிய கண்ணாடியில் சரியாகப் பதிவதற்கென்று வெகு பக்குவமாக உருவாக்கப்பட்டவை. இக்கண்ணாடியில் இருந்து 80அடி துாரத்துக்கு அப்பால் 460சதுரஅடிப் பரப்புள்ள தட்டையான கண்ணாடி ஒன்று நிற்கிறது. இதில் 360 கண்ணாடித் துண்டுகள் உள்ளன. இது சூரிய ஒளியைத் திருப்பி நீள்கோளக் கண்ணாடியின்மீது விழச்செய்கிறது. இக்கண்ணாடி அவ்வெப்பத்தைக் குவித்து அதிக வெப்பமேறிய சூரிய உலையை உண்டு பண்ணுகிறது. தட்டையான கண்ணாடியில் பதிக்கப்பட்ட சில சிறு கண்ணாடித் துண்டுகள் சூரிய ஒளியைத்
திருப்பி எதிரே வைக்கப்பட்டுள்ள f56irds6) is6soir ( photo electric cell ) fg விழச்செய்து மின்னோட்டம்
உண்டுபண்ணுகிறது. இம்மின்னோட்டத்தைக் கொண்டு இயந்திரங்களை இயக்கி சூரியன் இடம் பெயர்ந்து செல்கையில் தட்டையான கண்ணாடியும் சிறிது சுழன்று சூரியனை எப்போதும் நோக்கிய வண்ணம் நின்று சூரிய
by 49

Page 52
வன்னி விழ்
வெப்பத்தை நீள்கோளக் கண்ணாடியில் விழச்செய்கிறது. மனித முயற்சி ஒன்றும் தேவையில்லை. 6400 பாகை பரனைற்வரை வெப்பநிலையை அடையக்கூடிய இச் சூரிய உலையில் ஒரு வருடத்தில் 30 நாட்களுக்கு அதிக வெப்பம் தாங்கக் Ցռլգա உலோகங்களை வெகு சுத்தமான நிலையில் செய்கின்றனர். 6J60)60Tuu 335 நாட்களும் விஞ்ஞானிகள் சூரியசக்தியின் தன்மையையும் அதை மக்களுக்குப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் பலவற்றையும் நடாத்தி வருகின்றனர். இவ்விதமான சூரிய உலைகளைக் கொண்டு ஆராயப்படும் 905 முக்கியமான பிரச்சனையானது வான்வழிக் கப்பல்களுக்குத் தேவையான சக்தி ஜனனிகளை உண்டுபண்ணுவதாகும். சூரிய வெப்பத்தைக் கொண்டு நீரையோ பாதரசத்தையோ காய்ச்சி ஆவியாக மாற்றி ரேர்போ- ஜனணிகளை (Turbo generator) ஒட்டி மின்சாரம் உண்டுபண்ணுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். ஜனனியைச் சுழலச் செய்த பின்னர் ஆவி குழாய்களின் வழியாகச் சுருங்கும் அறைகளுக்குச் சென்று அங்கே திரவமாகி மறுபடியும் உபயோகிக்கப்படும்.
ரஷ்யர்கள் சோவியத் ஆாமீனியப் பிரதேசத்தில் தமது முதலாவது சூரிய நிலையத்தைக் கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆர்மீனியாப் பிரதேசத்தில் வருடத்திதல் மிக அதிகமான நாட்களுக்குச் சூரிய ஒளி கிடைக்கின்றது. பெரிய கண்ணாடிகள் சூரியக் கதிர்களைத் திருப்பி ஒரு பெரிய கொப்பரையிலுள்ள நீரைக் கொதிக்க வைக்கின்றன. நீராவி அங்கிருந்து குழாய்களின் வழியாகச் சென்று 2200 வாற் திறனுள்ள ஜனனியை இயக்குகின்றது. நீர்க்கொப்பரையைச் சுற்றி 1,000 பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒளி மின்கலங்கள் சூரியனின் போக்கைக் கவனித்து
செல் உண்ணும் தமிழர்
இருள் உண்ணும் ஈழத்திலே பசியுண்டு வாட்டும் நோயுற்ற தமிழரைச் செல் உண்ணப் புறப்படுதே.
கொம்பை

r“2001 ==
அதற்கேற்றாற்போல கண்ணாடிகளைத் திருப்பி சூரிய வெப்பம் சதா கொப்பரையின்மீது குவியுமாறு செய்கின்றன. இத்துடன் கொப்பரையின் சமதளமான பாகத்தின்மீது சூரியக் கதிர்களை நேரடியாகக் குவிப்பதற்கும் ஓர் ஒழுங்கு உள்ளது. இந்நிலையிலிருந்து ஒரு வருடத்தில் 25,000,00 யூனிட் மின்சார சக்தி கிடைக்கும். பல நாடுகளில் வெவ்வேறு விதமான சூரிய அடுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓரடிக் குறுக்களவுடைய குழிவாடியைக் கொண்டு ஒரு பத்து நிமிடத்தில் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு வரலாம். இவ் அடுப்பில் சுலபமாகத் திரும்பக்கூடிய கண்ணாடிகள் உள்ளன. சூரியனின் போக்குக்கு ஏற்றவாறு கண்ணாடிகளைத் திருப்பி சூரியக் கதிர்களை சோடிய உப்பு நிறைந்த டப்பிகளில் செலுத்தி வெப்பத்தைச் சேமித்து வைத்து சூரியன் அஸ்தமித்த பின்பும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். வேறு மலிவான சூரிய
அடுப்புக்களில் குழிவாடிகள் சூரிய வெப்பத்தைப் பாத்திரத்தின்மீது நேராகக் குவித்து சூடு உண்டாக்குகின்றன.
இவ்வாடிகளை அவ்வப்பொழுது சூரியனின் போக்குக்கு ஏற்றாற் போல கைகளால் திருப்பி வைத்துக் கொள்ளவேண்டும். பாத்திரத்தின் அடிப்பாகம் கறுப்பாக இருப்பதால் வெப்பத்தை நன்றாக கிரகித்துக் கொள்கின்றன. மிக எளிய சாதனங்களாயினும் இவை வாழ்க்கைக்கு நன்றாகப் பயன்படுவன.
ஆய்வுகள்
உயிர்களைத்தேடி சந்திரனில் ஆய்வு. அது விஞ்ஞானம்!
உடல்களைத்தேடி செம்மணியில் ஆய்வு.
இது அநியாயம்.
முதற்கவனி
உன் வீட்டினைக் கவனி - அங்கே உன் கிராமத்தைக் கவனி - போத உன் பிரதேசங் கவனி - அங்கே உன் தமிழினங் கவனி கவனி.

Page 53
வன்னி வி
RAJAMAHENDRA
இன்றைய சேவையே ந
மனதிற்கேற்ற மனை
ராஜா எம். மகேந்திரன்
BUS: (416) 469-5416 BUS; RES: (416) 287-2183 RES:
1055 McNico Scarborough, Onta
ஸ்காபரோமத்தியில் நவநாகரீக ஆடைகளுக்கு
றுாபி அண்ட் றாபி சாறி பலஸ்
ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மைதானா பாருங்கள்!
Jegar Tel: (416) 264-7833 2843 Lawren
Scarborough, C
Brimley
கொம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr2001
N, PEng
ாளைய வெற்றி!
யை வாங்கிட
(416) 756-1267 (416) 282-4978
Avenue rio, M1W 3W6
New Born Babies
Gift Items,
Party Dresses,
Sarees,
Men Dresses
And much more...
/Ruby - Fax: (416) 264-7834 ce Avenue East
)ntario, M1IP 2S8
Lawrence
(Jog 51

Page 54
வன்னி விழா
நம்மஊரு
நம்மஊரு நல்ல ஊரு ஆற்றோடும் அழகோடும் குடியிருந்தோம் ஆலமரத் தோப்பினிலே மகிழ்ந்திருந்தோம் நம்ம ஊரு நல்ல ஊரு
மழைக்காலத்து மாலைப்பொழுதொன்றில் குயில்பாட மயிலாடும் மந்திகள் வெருண்டோட இது கண்டு மான்கூட்டம் மருண்டோடும் நம்ம ஊரு நல்ல ஊரு
விடிகாலைப் பொழுதினிலே ஊர்க் கோழி கூவயிலே தண்ணிர்க் குடுவெடுத்து தரணியிலே நடந்து சென்று
தாமரைக் குளத்தோரம் தவழ்ந்து வரும் தென்றலிலே அசைந்தாடும் நெல்மணிகள் நாணித் தலைகுனிந்திருக்கும்
கொட்டுக் கிணத்தடியான் கூடவே துணையிருக்க வெட்டத் துவங்கிடுவார் விளைந்துவிட்ட வேளாண்மை
வெட்டிவைத்த உப்பட்டி விரைந்து வைப்பார் பெரும் சூடு சூடு தன்னைக் காக்கவென்று சுற்றி வைப்பார் சிறு வேலி
கடுங்கோடை வந்ததுவும் களம் திருத்தி கட்டை நட்டு சூடு தள்ளிச் சுறு சுறுப்பாய் சொரிய வைப்பார் நடையனாலே
துாற்றிக் கட்டிய துாய நெல் மணிகள் வந்துவிடும் வண்டிகட்டி வாசலுக்கே கொண்டு வந்த நெல்மணிகள்-கூடுயர்த்தி கொட்டிடுவார் கொம்பறைக்குள்-நம்ம ஊரு நல்ல ஊரு
கந்தசாமி-நுட்பராசா 255paypa0a0;',
கொம்ப8

'2001
அரசியல்
முயல் பிடிக்குமா? இல்லையா? முகத்தில் காட்டாது ஆள் எவ்வளவு? ஆடை எவ்வளவு? அடையாளம் தெரியாது.
சிரித்து சமாளிக்கும் வசதிக்காக மறக்கும் பிடி கொடாமல் களவெடுக்கும் பொய்யையும் பொருந்தச் சொல்லும் சமயத்தில் சமூக சேவையும் செய்யும்.
சுயத்தை நிலை நிறுத்த கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் பட்டும் படாமல் உள்ளதை இல்லாதபடி கதைவிடும்.
பிரச்சாரம் எதையும் சரியென்று ஆணியறையும் அந்த மாதிரி இந்த உலகம் இனிவரும் காலம் சர்வதேச உண்மைகள் அப்பப்ப இயற்றப்படும் அதன்மேல் காலாவதி முத்திரையும் இடப்படும்.
தங்கேஸ்
கற்றவர் கல்லாவார்
கல்லாதவர் உலகில் நிலையாதவர் கற்றவரே உலகில் நிலையானவர் கற்றகல்வி உலகில் நிலைகொள்ள கல்லாவான் உலகில் நிலையாகவே!
ற 52

Page 55
BALA INC & TRANS
11IIGDIl 6)7(51DILGOl மொழிபெயர்ப்புச்
to Income Tax Ššაჯ-ჯა
777
the Immigration
we Translation
தொடர்புகளுக்கு: P. Balasubramanium B.A (B
15 Maresfield Drive Scarborough, ON, M1V2W9 (McNicoll/McCowan)
Tel: (416) Fax: (416)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2001
O O. N. O. O. O O N
N NNNNNNN ܠܶܠ
OMETAx 14 LATION s
வரி மற்றும் 72 * சேவைகள்
* வருமானவரி
* குடிவரவு
* மொழிபெயர்ப்பு Z ク Z
Z>
N
/
335-3233
335-3235
R M
ZZZZZ2
e O Z O O Z

Page 56
வன்னி விழ்
நோய் தோன்றும் அவற்றக்கு ஏற்றசில வி (Cause of Diseases and Som வழங்குபவர்-டாக்டர் சி.வ.பரராஜசிங்க
LP2/ 2 -ւնõւ/ இயற்கையால் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் அற்புத
Լյ60pւմւյ, இது இயற்கையின் நியதிப்படி தாமாகவே செயற்பட வல்லது. பிறந்தநாள் முதல இறக்கும்வரை
இயற்கையின் துணையுடன் பாதிப்பின்றிச் செயற்பட வல்லது சுற்றஞ் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மனிதன் தானாகவே ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள் மற்றும் சீதோஷ்ண மாற்றங்களால் உடம்பின் இயற்கையான செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
திருவள்ளுவர் தமது தெய்வீக நூலில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்துவது அற்றது போற்றி உணின்” எனக் குறிப்பிடுவதாவது உணவின் தகுதி, அது ஜீரணித்துவிட்டதா என்பதை உணர்ந்த பின் உண்பவருக்கு நோயே தோன்றாது என்பதாம்.
இன்று பெரும்பாலான நோய்கள் மன அழுத்தத்தால் தோன்றுகிறது என்பது பல மருத்துவ ஆராட்சியாளரினதும், விஞ்ஞானிகளினதும் அபிப்பிராயமாகும். மனிதனின் முளையின் செயற்பாட்டில் பதினைந்து சதவிகிதம் கூட விஞ்ஞானிகளால் இன்றுவரை கண்டறிந்து கொள்ளப்படவில்லை. இவ்வளவு மர்மம் நிறைந்த உறுப்பின் செயற்பாடே L/6) நோய்களுக்கும் காரணமாகிறது. மனதில் ஓர் எண்ணம் உருவானதும் அது நுண்ணிய நரம்புக் கலன்களின் வழியாக (Neutrones) மின் வேகத்தில் உடம்பின் பல்வேறு பாகத்திலுமுள்ள உறுப்புக்களுக்கு அஞ்சல் செய்யப்பட்டு அவை உடன் செயற்படுகின்றன. உதாரணத்திற்கு எமது கண்ணில் ஓர் தூசி பட்டதும் முளை அதை உணர்ந்து, உடன் கைகளுக்கு சமிக்ஷை கொடுத்து, கைகள்
உடன் கண்ணைப் பொத்துகின்றன. இதேபோல் பல்வேறு செயற்பாடுகளும் கணப் பொழுதில் நிகழ்வதை நாம் அவதானிக்கலாம். மனதின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்பவே எமது உடம்பிலுள்ள சில உறுப்புக்கள் செயற்படுகின்றன.
அவற்றை 'இச்சைக்கு ஏற்பச் செயற்படும்
கொம்ப

r“2001
காரணங்களும் சித்திர நிவாரணங்களும் e Prevention Methods)- (1) D.Ph.D Holistic Practitioner (Canada)
நரம்பு மண்டல உறுப்பு எனவும் (Voluntary ᎤᎨ" Sympathetic Nervous System) (உதாரணமாக நாமே முடக் கூடிய கண் இமைகள், நாமே அசைக்க கூடிய கை கால்கள், நாம் விரும்பியபடி உள் இழுத்து வெளிவிடும் சுவாசம் ஆகிவையாகும்) சில உறுப்புக்கள் எமது இச்சைக்கு ஏற்ப செயற்படாத நரம்பு மண்டல உறுப்புக்கள் 676076/lb (1nvoluntary or Parasympathetic Nervous System) (உதாரணம் இருதயம், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவை) இருவகையாக வகுக்கலாம். இந்த இச்சைக்கு உட்பட்டுச் செயற்படும் உறுப்புக்களை நாம் எமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயற்படச் செய்யலாம். ஆனால் இந்த இச்சைக்கு ஏற்ப செயற்படாத உறுப்புக்கள் தாமாகச் செயற்பட்டாலும் எமது மனத்தில் தோன்றும் உணற்சி, விருப்பு, வெறுப்புக்கேற்ப கூடிக் குறைந்தும் செயற்படுகின்றன. (உதாரணமாக நாம் பயந்ததும் இருதயம் வேகமாகத் துடித்தல், துக்கத்தால் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் உள்ள சுரப்பிகள் நன்கு சுரக்காது பசியின்மை, மலச்சிகல் ஏற்படுதல், அதிகம் உணற்சிவசப்படுவதால் 'தைறோயிட் (Thyroid) கோழம் தீவிரமாகச் செயற்பட்டுப் பதட்டம், நடுக்கம் ஏற்படுதல்)
மனதின் எண்ணங்களால் செயற்படும் இச்சைக்கு உட்படும் உறுப்புக்களை எண்ணம்
மாறியதும் நாம் இயற்கை நிலைக்கு
கொண்டுவந்து விடலாம். ஆனால் இச்சைக்கு உட்படாது செயற்படும் உறுப்புக்கள் எம் எண்ணங்கள் மாறிய பின்பும் இயற்கை நிலைக்கு வருவது சாத்தியமில்லை. எனவே அவை தொடர்ந்தும் இறுக்க நிலையிலேயே (Stressed State) goblig5 656alois0607. மனிதனுக்கு ஒரு ஆபத்து வரும்போது
பயப்படுவதோ, அதிற்சி அடைவதோ,
றை
ஓடுவதோ நியாமானது ஆனால் 'இப்படி நடக்குமோ?, அப்படி நடந்து விடுமோ? என்னும் கற்பனையால் இச்சைக்குட்படாது செயற்படும் உறுப்புக்களும் இறுக்கமடைந்து அந்தக் கற்பனை நீங்கியபின்பும் அவை இறுக்க நிலையிலேயே இருந்துவிடுகின்றன.
54

Page 57
வன்னி விழா
இதனால் இந்த உறுப்புக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை போவிக்கும் இரத்தம் மட்டுப் படுத்தப்படுகின்றது. அங்கு சுரக்கும் சுரப்பிகள் மந்தமடைந்து அவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்தும் இந்த உறுப்புக்கள் தழராது பல நாட்கள் இறுக்க நிலையில் இருந்தால் அவ்விடங்களிலுள்ள நாடிகள், நாழங்கள் தடித்தும் விட்டங்குறைந்தும் பல்வேறு பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதே இன்றைய விஞ்ஞானிகளின் தீவிர ஆராட்சிகள் முலம் கண்டுபிடித்த உண்மையாகும். இதை எமது முதாதையர்களாகிய மருத்துவர்களும் சித்தர்களும் யோகிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அந்த இறுக்க நிலையை தழர்த்துவதற்கு (Relaxation) Guitas/Taf607Lib, தியானம், நிவர்டை, பிராணாயமம் ஆகிய பல அற்புத நிவாரண முறைகளை எமக்குத் தந்துள்ளனர்.
உயிரினம் உயிர் வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமாகும். அந்த உணவு உடல் உழைப்பிற்கு ஏற்றதாகவும் உறுப்புக்களை நன்கு போவதித்து நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு உதவுவதாகவும் இருத்தல் வேண்டும். இதையே எம் முதியவர்கள் "கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடித்தால் LDIpjLDIT? என்று நகைச்சுவையாக கூறுவர். இதன் விளக்கம் தகுதியற்ற 62676oO6)D/ உண்டபின் சிரமப்படுவதால் என்னபயன்? அவர்களுக்கு நோய் தீர்வது எப்படி? என்பதாம். இன்று நாகரீகம் வளர்ந்து விட்ட நம் வாழ்வில் நிகழ்வதை சற்று அவதானித்தால் மனிதன் இயற்கை நியதிக்கு மாறாகவே உணவு வகையில் செயற்படுவதாக தோன்றுகின்றது. அவசர வாழ்க்கை காரணமாக தினம் குறித்த நேரத்திற்கு உணவருந்துகிறோம். அந்த நேரத்தில் எமக்கு பசி இருக்கிறதோ இல்லையோ நாம் உணவருந்த நேர்கிறது. இது முற்றாக இயற்கைக்கு மாறானது. மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் பசியில்லாது உணவருந்துவதில்லை. எனவே
நாம் எக்காரணத்தாலும் பசியில்லாத நேரத்தில் உணவு உட்கொள்ளுதல் கூடாது. எமது 2 -L65 உறுப்புக்களில் ഉ_ബ്ബ
சுரப்பிகள் நன்கு சுரந்து அங்கு போதிய ரசங்கள் இருந்தாலே எமக்குப் பசி தோன்றும். அப்படிச் சுரப்பிகள் நன்கு சுரக்காதிருக்கும் போது உணவருந்துவதால் அஜிரணம் ஏற்பட்டு பலவித நோய்கள் தோன்றும்.
கொம்ப

'2001
இதைத்தவிர அவ்வாறு பசி இல்லாதபொழுது உணவருந்தினால் நிகழ்வது உணவால் உருவாகும் 'கலோறி (Calorie) என்னும்சக்தி உடல் உழைப்பால் விரயமாகாது தேங்கி அது கொழுப்பாகச் சேகரிக்கப்பட்டு உடம்பில் பல்வேறு பாகங்களிலும் தேக்கம் அடைந்து எமது எடையைக் கூட்டிவிடும். இதனால் சலரோகம் (Diabetis) இரத்த அழுத்தம் on Gg,6) (High Blood Pressure) (Burtgilp வியாதிகள் தோன்றுகின்றன. உணவு அருந்தும் போது எமது வயிற்றில் அரைவாசி உணவும், கால்வாசி நீரும், கால்வாசி வயிறு காலியாகவும் இருத்தல் அவசியம். அதுவே உணவு நன்கு ஜீரணமாவதற்கு உதவும். உணவு வயிற்றில் நன்கு கலக்கப்படுகிறது (Blended). இது வீட்டில் சமையல் அறையில் உள்ள ஒரு கலக்கும் இயந்திரத்திற்கு ஒத்தது (Blender Machine) அதற்குள் கலக்க வேண்டிய பதார்த்தத்தை அரைவாசிக்கு போட்டு நீர்விட்டு மேற்பாகத்தில் சிறிதளவு காலியாக வைத்துக் கலக்குகின்றோம். கலக்குதல் முடிந்ததும் கலக்கல் பாத்திரத்தில் கலவை நிறைய இருப்பதைக் காணலாம். இப்படி மேற்பாகத்தில் காலியான இடம் இருக்காவிடில் கலக்கும் கலவை சற்றுக் கலங்கியதும் வெழியே கொட்டிவிடும். இதேபோல் எமது வயிற்றிலும் இடங்காலியாக இருக்காவிடில் உணவு நன்கு ஜீரணமாகாது என்பதை நாம் 86) DT-5 விளங்கிக் கொள்ளலாம். உணவு சிறுகுடலை அடைந்ததும் அங்கு போதிய இணையநீர் (Pancreatic Juice) g5555 (Bile) s 600T6L6i கலந்து உணவு நன்கு ஜீரணிக்க உதவுகிறது. இந்த உணவு அளவுடன் இருந்தாலே அங்கு சுரக்கும் சுரப்புநீர் உணவை ஜீரணிக்கச் செய்யும். உணவு அதிகமாகவும், சுரக்கும் சுரப்புநீர் குறைவாகவும் இருந்தால் வயிற்று உப்பிசம் அஜீரணம் ஏற்படும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். சிறுகுடலில் சத்துக்கள் உறிஞ்சப் பட்டபின் அங்கு தேங்கும் கழிவுப் பொருட்கள் கழிபடுவதற்காக பெருங்குடலை அடையும். அங்கு போதிய நார்ச்சத்தும் நீரும் சேர்ந்து பெருங்குடலின் இறுதிப் பாகமான மலவாசலுக்கு தள்ளப்பட்டு D6) DT வெழியேற்றப்படும். இந்தப் பெருங் குடலில் போதிய நார்சத்தும், நீரும் இல்லாவிடில் அங்கு இந்தக் கழிவுப்பொருள் தேங்கி அது பெருங்குடலால் உறிஞ்சப்பட்டு உடம்பில் நச்சு நீராகச் சேர்ந்து ஒவ்வாமை (Alergy) தோன்றும். இதனால் தொய்வு (Asthma) GF(bLD SÐflůIL (Urticaria) f6ófago Lid (Catarrh)

Page 58
வன்னி விழ்
மூக்குநீரோடல் (Allergic Rhinitis) சருமப்புற்றுக்கள் (Eczema,Psoriasis) மூலவியாதி (Heamorrhoids) ஆகிய நோய்கள் தோன்றும் ஆபத்து உண்டு.
சில விசித்திர நோய்தீர்க்கும் முறைகள்:-
முற்காலத்தில் அதிகமான பாமர மக்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாத காரணத்தால் கல்வி அறிவுள்ள சித்தர்களும் மருத்துவர்களும் தமது ஞானத் திறனால் பாமரமக்களின் மத்தியில் சமயத்தின் மூலம் இந்த நன்மைதரும் நெறி முறைகளை மிக நாசூக்காகப் பரப்பி மக்கள் சுகவாழ்வு வாழ்வதற்கு உதவினர். கல்வி அறிவு இல்லாத மக்கள் ότι - CFLDU அனுஸ்டானங்களில் ஈடுப்படனர். இதை அவதானித்த சித்தர்களும் வைத்தியர்களும் தமது வைத்தியத்துறை ஞானங்களைச் சமயத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரப்பினர். உதாரணமாகக் கோவிலுக்கு மக்கள் அன்றாடம் போதல் அல்லது கிழமைக்கு ஒருமுறையாவது போதல் சகல சமயங்களிலும் அவசிமெனக் கருதப்படுகிறது.
இதனால் மக்கள் தம் சுற்றாடலில் சதா உழைப்பில் ஈடுபட்டு உடல் இழைப்பதுடன் மனத்தாலும் அதிகம் சலித்திருப்பதை நீக்கி தமது அன்றாட சூழ்நிலையைச் சற்று மறந்து உடலும் மனமும் சற்று ஓய்வு பெற உதவும். கோவில்களிலும், தேவாலயங்களிலும் உள்ள சிலைகள் சக்தி வாய்ந்த கற்களால் அல்லது உலோகங்களால் உருவாக்கப்பட்டவை. இவைகள் நாத அலைகளையும் (Sound Waves) 96f 96006056061Tuib (Light Waves) தம்முள் ஈர்த்து வைத்து அவ்வப்போது வெளிவிட வல்லவை. இந்தச் சக்தி இந்தத் திருத்தலங்களில் பக்தியுடன் ஒதப்படும் பிரார்த்தனைகள், மந்திர உச்சாடனம் இவைகள் யாவற்றையும் உள்வாங்கப்பட்டு அந்தச்சுரம் உலோகங்களில் தேக்கி வைக்கப்பட்டு அவ்வப்போது வெளியாக்கப்படும். இவை பல்லாயிரம் ஆண்டுகளாகக்கூட அடக்கி வைக்கப்பட்டு அவ்வப்போது வெளிவிடப்படும். * இப்படி வெளியாகும் சக்தி அங்கு கூடியிருக்கும் மக்களின் மேல் தாவி அவர்களுக்கு சக்தியைக் கூட்டி அவர்களில் தெய்வீகச்
சக்தியைப் பலப்படுத்த வல்லவை.
இதனாலேயே மிகப்புராதன கோவில்கள்,
தேவாலயங்களுக்கு செல்லும் 86o
6lasmiL
कन्मन्म

r“2001 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLLLLSSS
பக்தர்களுக்கு பல தீராத நோய்களும் தீர்கிறது. அவர்களுக்கு அபூர்வ தெய்வீக சக்தி உருவாகிறது. இதைத் தவிர மக்கள் அதிகம் ஒன்றுகூடுவதால் மனிதரில் எமக்கு தெரியாது தேங்கி இருக்கும் மனித மானுஷ்ய 8Fags (Man Magnetic Force) gerigo an(6Lb மக்கள் மத்தியில் ஒருவரிலிருந்த மற்றவருக்குத் தாவும் சாத்தியம் அதிகமுண்டு. இந்த மனித மானுஷ்ய சக்தி ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். அதாவது இது சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கும். அமைதியாகவும் திடமான ஆக்கபூர்வ 6T60ii.600Tab6f (Optimistic Opinion), gust 60Tib, மந்திர உச்சாடனம் செய்பவர்கள் மனதை
யோகா பயிர்ச்சி, lij600TTuuLDLib முதலியவற்றால் திடப்படுத்தியவர்கள், மனதை ஒருநிலைப் படுத்தும் ஆற்றல் உள்ளவர்களுக்கு அதிக LDIT856|ub, நிலையற்ற பதட்டமான மனப்பாங்கும் நலிய முரணான எண்ணங்களும் (Pessimistic
Opinion) உடைய நபருக்கு குறைவாகவும் இருக்கும். இந்த மனித மானுஷ்ய சக்தி அவரவருக்கு அவர்களின் நோய்களை நீக்கவும், நோய்கள்வராது தடுக்கவும் (Enhance Immunity) உதவும். இந்த மானுஷ்ய சக்தி ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு தாவும் தன்மை வாய்ந்தது. எனவே பக்தி சிரத்தையுடன் ஒன்று கூடும் மக்கள் மத்தியில் மருவும் என்பதை எவரும் அனுமானித்துக் கொள்ளலாம். இப்படி சக்தி மருவுதலால் நலிவுற்ற மானுஷ்ய சக்தி உள்ளவர்கள்
உற்சாகமடைவர். அவர்களின் மனமும் சாந்தமடையும். நோய் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியும் கூடும். கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள் இவற்றில் அதிகமாக பிரார்த்தனைகள் நடக்கும். அங்கு கூடியிருக்கும் மக்களின் மனம் அந்தப் பிரார்த்னை சத்தத்தால் ஈர்க்கப்படுவதால்
அவர்களின் மனம் அலைந்து திரியாது
ஒருநிலைப்படுகிறது. சற்று நேரத்திற்காவது இப்படி மனம் ஒருநிலைப்படுவதால் மனம்
திடப்படுகிறது. இது பெரும்பாலும் சித்தர்களும், ஞானிகளும் தியானத்தால் பெறும் சக்தி. ஆனால் மக்கள்
தேவாலயங்களில் சுலபமாகப் பெறக்கூடியதாக இருக்கிறது. கோவில்களில் தீபாராதனை, தேவாரம், திருவாசகம் பாடுதல், மணி ஓசை, மந்திர உச்சாடனம், சலவாக்கு ஒதுதல், ‘பிரித்’ ஒதுதல் இவையாவும் இப்படியான நற்பலனையே செய்கின்றன என்பதை நாம்
ത്വ 56

Page 59
வன்னி விழ
அறிந்து கொள்ளலாம். நாம் முன் குறிப்பிட்ட நாத அலைகளும், ஒளி அலைகளும் இந்த தெய்வத் தலங்களில் உள்ள சிலைகள் சுருவங்களில் தங்கி இருந்து அவ்வப்போது வெளிவிடப்படுகிறது என்ற உண்மை சற்று நம்பமுடியாததாக இருக்கிறதா?. இது எமது மூதாதையர் கண்டறிந்த உண்மை என்பதால் எமது மனம் ஏற்க மறுக்கிறதா? ஆனால் இன்றைய விஞ்ஞானத்தை சற்று நோக்கவும்.
இன்றைய விஞ்ஞானிகள் எம்மைப் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுடன் கதைக்கவும் செய்திகளை அனுப்பவும், பெறவும் சாத்தியமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் எமக்கு தந்து உதவுவது தொலைபேசி அல்லது கணனி (Telephone or Computer) என்னும் உருவில் சில உலோகங்கள்தான். இந்த சிறிய கருவிகள் நாதஓளி 96.06)&660)6T பல்லாயிரம்
மைல்களுக்கு அப்பால் கடத்தவும், ஏற்கவும் செய்கின்றன. இது இந்தச்சிறிய உறுப்புகளால் சாத்தியமாக்க முடியுமானால் தெய்வ ஸ்தலங்களில் உள்ள உலோங்களால் இந்த நாதஓளி அலைகளை கடத்தமுடியுமென நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்ததில் உண்மை இருக்கவேண்டுமல்லவா?
சைவசமயத்தவர் திருநீறு அணிகிறார்கள். இந்தத் திருநீறு பசுவின் சாணத்தை எரித்துப்பெறும் சாம்பல். இந்தச்சாணத்தில் உள்ளவை பசுவின் வயிற்றில் ஜீரணிக்கப்பட்ட புல் போன்ற தாவரங்கள், பசுவின் வயிற்றில் ஊறிய இரசங்கள் ஆகியனவாகும். இந்த சாம்பலில் நீறாகிய தாவரமும், 95. ஜீரணிக்கச்செய்த புரதச்சத்துகளும் அடங்கும். சாம்பலாகிய தாவரம் காபோ வெஜிரபிள்ஸ் (Carbo Vegetabilis) ஏனைய நீறாகிய மிருகசத்தாகிய புரதம் ‘காபோ அனிமலிஸ்’ (Carbo Animalis) SG5b. 606 GFLDGOT சிகிச்சை (Homeopathy) என்னும் வைத்தியத்தின்படி உயிர் பிரியும் தறுவாயிலுள்ள ஒருவருக்குப் பலம் தந்து உயிர் காக்கவல்ல மருந்துகள் எனக் கண்டறியப்பட்டு வெற்றி கரமாகப் பாவிக்கப்படுகிறது. கோவில்களுக்கும் தேவாலயங்களுக்கும் பக்தர்கள் நறுமணமுள்ள பூக்களை எடுத்துச்செல்வதை நாம் காணலாம். இந்த மலர்களின் நறுமணத்தில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டு என்பதை வாஷனை வைத்தியம் (Aromatherapy) என்னும் இன்றைய நவீன வைத்திய முறை
= ിക്

r“2001
விளக்குகிறது. இந்த மலர்களின் வாஷனை
எத்தனையோ Just 135J நோய்களைக் தீர்க்கவல்லவை. இதை நன்கு அறிந்திருந்த சித்தர்களும் மருத்துவர்களும் தேவாலயங்களுக்கு மக்கள் மலர்களை
கொண்டு செல்வதை ஊக்குவித்தனர். தேவாலயங்களில் தீபாராதனை செய்யும் பொழுது தீபத்திலிருந்து புகை வெளியாவதை நாம் காணலாம். இந்தப் புகையானது கரி (Carbon) என்னும் தாதுப்பொருளாகும். இந்தத் கரி சுற்றம் சூழலில் உள்ள எவ்வித பயங்கர நச்சுத்தன்மையையும் நீக்கவல்லது என்பது தற்போதைய விஞ்ஞான ஆராட்சி மூலம் கண்டறிந்துள்ள உண்மை. கடினமான piai 3 Jub(Septic Fever), (Bugis (Cholera) போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டவர்களை
அவர்களை சுற்றி கரி நிரப்பிய பாத்திரங்களை வைத்ததால் அந்த நோய்கள் அவர்களை அதிகம் பாதிக்காது குணப்படுத்தலாம் என்று இன்று பல மருத்துவ ஆராட்சியாளர்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்த அடிப்படையிலேயே வீடுகளில் 85T60)6), DT60)6) சாம்பிராணித் தூபம் போடுவார். இதன் காரணத்தால் வெளியே சென்று வீட்டிற்குள் பிரவேசிப்பவருக்கு
‘ஆரார்த்தி எடுத்தல், திருஷ்டி கழித்தல் முதலியன அனுஷ்டிக்கப் படுகின்றன. இவற்றால் வெளியே சென்று வருபவர்களில் தாவிப்படிந்துள்ள நச்சு வாயுக்கள், கிருமிகள்யாவும் புகைக்கரி பட்டதும் அழிந்து விடுகின்றன.
பெண்கள் தமது தலையில் வாஷனையுள்ள மல்லிகை, கனகாம்பிகை முதலிய மலர் மாலைகள் அணிவர். இதனால் அவர்களுக்கு மன உற்சாகமும் சுற்றம் சூழலில் உள்ள மனச்சோர்வு தரும் நிகழ்வுகளை அவதானியாது விடவும் மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். இதைத் தவிர இந்த மலர்கள் காமவிர்தினிகள். எனவே இந்த வாஷனையை நுகர்வதால் பாலியல் வேட்கை அதிகரிக்கும். றோசாமலரின் வாஷனை இருதயத்திற்குப் பலம் கொடுக்கவல்லது. சிறுபிள்ளைகளுக்கு வெளியே செல்லும் பொழுது கரிய பொட்டு வைப்பார்கள். இந்தப்பொட்டு அரிசிக்குறுணலை எரித்த கரியை நல்லெண்ணையுடன் சேர்த்து செய்வதாகும். இதனால் வெளியே செல்லும் சிறு பிள்ளைகளுக்கு நச்சு வாயுக் களும், கிருமிகளும் சேராது அந்தக் கரிப்பொட்டு பாதுகாக்கும். இதைத்தவிர பிறரின் திருஷ்டி (பார்வை) பிள்ளையில் லயிப்பதற்கு முன் இந்த கரிய நிறப்பொட்டில் தரிப்பதால் பிறரின்
fanB 57 ========

Page 60
ஆசை நிறைந்த மானுஷ்ய சக்தி பிள்ளையில் தாவி அதற்கு எதுவித பாதிப்பும் ஏற்படுத்தாது பாதுகாகசூம.
இதற்காவவே சில பெண்களும் திருஷ்டிப் பொட்டு (Beauty Spot) வைப்பார்கள். ஆண்கள் நெற்றியில், நெஞ்சின் நடுவில் சந்தனப்பொட்டு இடுவர். இந்தப் பொட்டு அதாவது நெற்றியின் இரு புருவங்கள் மத்தியில் எமது மூளைக்குள் இருக்கும் ஓர் பயறு போன்ற ‘பிரியூரறி கோழம் என்னும் JBITIquio)6 ords (335ft piggir (Pitiutary Gland) பிரதிபிம்ம நிலையம் இருக்கிறது. அவ்விடத்தில் பொட்டிடுவதால் அந்தக் கோழம் சதா ஊக்குவிக்கப்பட்ட வண்ணம் இருக்கும். இந்தச் சிறிய கோழத்தால் சுரக்கும் 'ஹோமோண்’ இரசம் (Hormone) உடம்பிலுள்ள அத்தனை உறுப்புக்களையும் செயற்படச் செய்யும் ஆற்றலுள்ளது. மார்பின் நடுவில் சந்தணப் பொட்டு இடப்படும் நிலையம் தைமஸ்' (Thymus Gland) கோழத்தின் பிரதிபிம்ம நிலையம். இந்தக் கோழத்தினால் சுரக்கும் இரசம் உடம்பில் உள்ள அத்தனை தசைகளையும் உடன் வலுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இந்தக் கோழம் உடம்பின் நோய் எதிர்க்கும் சக்தியை (Immune enhance) நொடிப் பொழுதில் பலப் படுத்தும் சக்தி வாய்ந்தது.
கோவிலில் அங்கப்பிரதிஷ்டனை செய்வார்கள். அது எதற்கு? இது போதிய sd L6) உழைப்பின்றி வாழ்பவருக்கு அதிக உடல் பயிற்சி கொடுத்து ஊழச்சதையைக் குறைக்கும், எடைகுறையும், நீரிழிவு, இருதய நோய் போன்ற வற்றை வராது தடுக்கும். கோவில்களில் புக்கை என்னும்பால்ச் சாதம், மோதகம் பரிமாறப்படும். இந்தச் சாதத்தில் எக்காரணத்தாலும் உப்புப் போடக்கூடாது (உப்பு மச்சம் எனக் கருதப்படுவதால்) என்னும் விதிமுறை இருக்கிறது. எனவே மக்களுக்கு Զ -ւյւ இல்லாத உணவு வழங்கப்படுகிறது. இல்லங்களில் தினந் தினம் அதிக உப்பு பாவிக்கும் மக்கள் இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதால் ஓரளவு உப்பு உடம்பிலிருந்து குறைகிறது. அதிகமான உப்பே பல நோய்களுக்கும் காரணம் என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தலையின் இரு மருங்கிலும் குட்டி இரு காதுகளையும் இறுகப் பற்றி ‘தோப்புக் கரணம்' செய்வார்கள். தலையின் இருமருங்கிலும் செவிப்புலனின் பிரதிபிம்ம p5606)ub (Reflex Points of the Auditory
SSSSSSSSSSSSSSSSSSSSSSLSSSSLS கொம்ப

Ir'2001 SSuuuSuuSSSDDSSSSLSSLSLSSLSLSSLSLSS
Nerves). கண்பார்வை பிரதிபிம்ம நிலையம் (Reflex Points of Sight) என்பன இருக்கின்றன. எனவே இவ் உறுப்புக்கள் பலப்படும். காதின் கீழ்ச்சோணையில் மூளையின் பிரதிபிம்ம நிலையம் (Reflex Points of the brain in the lobes of the ear) இருக்கிறது. நாம் இரு காதுகளையும் குறுக்கேவைத்த இரு கைகளாலும் பற்றி
6T6) (pig), கண்களையும் (UD9. தோப்புக்கரணம் என்பதில் கீழே பதியும்பேது மூக்கால் சுவாசம் வெளிவரும், வயிறு
உள்பக்கம் சுருங்கித் தள்ளப்படும். பின் மேலெழும்போது சுவாசம் உள்ச்செல்லும், வயிறு மேலெழும். இதுவே இயற்கையான சுவாசமுறை. பலருக்கு இது எதிர்மாறாக நிகழ்வதால் அதாவது சுவாசம் உள் செல்லும் பொழுது வயிறு மேற்பக்கம் உயராது உள் பக்கம் மடிந்தும், பின் சுவாசம் வெளியாகும் பொழுது வயிறு உள்செல்லாது வெளிப் பக்கம் வருவதாலும் சுவாசப்பைக்கும் மேல் வயிற்றிற்கும் இடையில் உள்ள
‘பிரிமென்தகடு (Diaphragm) நன்கு செயற்படாது சுவாசப்பைக்குள்ளும், இருதயத்திலும் கழிவுப் பொருட்கள் தேங்கி 6) இருதய, சுவாசப்பை நோய்கள்
தோன்றுகின்றன. இதை நிவர்த்தி செய்து சுவாசத்தை இயற்கை முறைக்கு கொண்டு வருவதற்கு இந்தத் தோப்புக்கரணம் உதவுகிறதல்லவா?. இதை நன்கு உணர்ந்த நம் மூதாதையர்களாகிய சித்தர்களும், யோகிகளும் இப்படி சமய அனுஸ்டானங்கள் மூலம் சுவாசத்தை இயற்கை நிலைக்கு கொண்டுவரச் செய்திருக்கின்றனர். இந்த அனுஷ்டானத்தால் மூளை, இருதயம், சுவாசப்பை என்பன பலப்படுகின்றன. ஏனைய சமயங்களாகிய கிறிஸ்தவ சமயம், புத்த
&FLDuuLib, இஸ்லாமிய சமயம் முதலிய சமயங்களிலும் பிரார்த்திக்கும் பொழுதும், தொழும் பொழுதும் உடம்பை L6)
விதத்திலும் அப்பியாசித்தே வணங்குவர். இவையாவும் சுவாசத்தை ஸ்திரப்படுதி மூளைக்குப் பலம் கொடுக்கும் அப்பியாசங்களேயாகும்.
இந்து சமயம், கிறிஸ்தவ சமயங்களில் பிரார்த்தனை செய்யும்பொழுது ஜெபமாலை, உருத்திராட்ச மாலை முதலியவற்றை பெரு விரலின் முற்பக்கத்திற்க்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் வைத்து உருட்டுவர். இந்தப் பெருவிரலின் நடுப்பாகத்தில், உள்ளங்கை பக்கத்தில் எமது மூளையுள் உள்ள முக்கிய பிரதான கோழமாகிய ‘பிரியூற்ரறி (Pitiutary
MAB 58 mini

Page 61
வன்னி விழா
Gland) கோழத்தின் பிரதிபிம்ம நிலையம் இருக்கிறது. இது மூளையைப் பலப்படுத்தவும், உடம்பின் அத்தனை நாடி இல்லாக் கோழங்களையும் (Indocrine Glands) ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால் ஞாபகசக்தி கூடும், மனம் உறுதிபெறும், மனோசக்தி பலப்படும், அதிக உற்சாகம் ஏற்படும். எமது தோழிலுள்ள தசைகள்
மனத்தில் பதட்டம் ஏற்படுவதால் இறுக்கமடைகின்றன. இப்படி இறுக்கமடைவதால் அதனுள் உள்ள
நாடிகளும் நாளங்களும் இறுக்கப்படுகின்றன. இதனால் அந்த நாடி, நாளங்களிள் ஊடாகச் செல்லும் குருதியின் ஒட்ட வேகம் மந்தமடைகிறது. இதனால் இந்த நாடி, நாளம் போஷிக்கும் இருதயம் (Heart), மூளை (Brain), சுவாசகோஷம் (Lungs) ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இருதயநோய்கள், பாரிசவாதம், தொய்வு போன்ற நோய்கள் தோன்றும் ஆபத்து ஏற்படுகிறது.
கோவில்களில் காவடி எடுத்தல், விக்கிரகம், சொரூபங்களைத் தோழில் வைத்து அழுத்திச் சுமப்பதால் இந்த தசைகள் இழக்கமடைந்து மென்மையாகின்றன. அதனுாடாகச் செல்லும்
நாடி, நாளங்கள் நல்ல நிலையில் செயற்படுவதால் மேற்குறிப்பிட்ட நோய்கள் வராது தடுக்கப்படுகின்றன. அதிகமாக எல்லாச் சமயங்களிலும் விரதம் நோன்பு ஆகியவை அனுஸ்டிக்கும் Ilg.
அறிவுறுத்தப்படும். இதன் காரணத்தால் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புக்களும் ஒய்வெடுப்பதுடன் தினமும் அதிக உணவு வயிற்றில் சேராத காரணத்தால் உடம்பில் தேங்கிய நச்சுப்பெருட்களை உண்டிக்காய், கல்லீரல், மண்ணிரல், முதலியவற்றால் விரைவில் அகற்றப்பட்டு உடம்பு புத்துயிர் பெறுகிறன்து என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைய நவீன விஞ்ஞானிகள் இருதய நோய், புற்றுநோய் (Cancer) ஆகியவை மரக்கறி உணவு உண்பவருக்கு வருவது குறைவு எனக் கண்டறிந்துள்ளனர். இதை எமது சித்தர்களும், யோகிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து 'சைவ உணவே மனிதருக்குச் சிறந்தது என விளக்கியுள்ளனர். தற்போதைய விஞ்ஞானிகள் மூன்று கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பிரமாண்டமான கோழமான சூரியன் இந்த உலகத்தையும் ஏனைய கோழ்களையும் ஆட்டிப்படைக்கிறது என்று கண்டறிந்து மக்களின் பாராட்டை பெறுகின்றனர். எமது மூதாதையர்களாகிய
E o τα Ε και Εα கொம்ப

2001
சித்தர்களும் யோகிகளும் சூரியனின் இன்றியமையாத தன்மையை அன்றே அறிந்து அதை தெய்வமென்று வழிபட்டு அதற்கு தைமாதம் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர். அதை நம்மிற் பலர் மூட நம்பிக்கை என்று கேலி செய்ததுமுண்டு. சூரியனே உலகில் உயிரினம் வாழ்வதற்கு அத்தியா அவசியமாகையால் அதை தெய்வம் என எமது மூதாதையர் மதித்து வணங்கினர் என்றால் அதில் தவறொன்றுமில்லையே. இன்று இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்களாகிய பூகம்பம் (Earthquake), எரிமலை (Volcano), சூறாவழிக் காற்று (Cyclone, Tornado) (BUT6ip 960Tsiig5 5560)6] இன்றைய விஞ்ஞானத்தால் தடுக்கமுடிகிறதா? இல்லையே!. அனர்த்தம் நிகழ்ந்தபின் அதன் விளைவுகளை மதிப்பீடு செய்யமட்டும் முடிகிறது. பின் ஏன் இந்த ‘எல்லாம் எம்மால் முடியும்' என்ற அகங்காரம்?. இயற்கையை மதித்து நடந்தால் எல்லாம் நன்மையாகவே (UP9 ULD.
வேண்டுவதெல்லாம் என்ன?
நற்குடி மக்கள் வேண்டும் நமக்கு நல்லரசன் வேண்டும் நல்லதோர் குடும்பம் வேண்டும் அதுகாக்க நல்மனைவி வேண்டும்
உருகும் பொருளெல்லாம் - மனமுமல்ல ஒடும் பொருளெல்லாம் - உயிர்களுமல்ல உருகாத மனமெல்லாம் - மனிதமுமல்ல இழகும் பொருளெல்லாம் - செல்வமுமல்ல.
விதியது மதியால் விதியும் - கதியாக தருவாய் அருளைப் பொருளும் - சிகதியாக
வாழ்வினில் நல்ல நண்மைகள் - சிசய்தே பாரினில் நல்ல பண்புகள் - நாட்டுவோம்.
றை 59

Page 62
8 Gift Items 8 Silver 8 Brass 8 Kids Wear o Men &
Women Fashions
23.65 Eglinton Avenue E Scarborough, ON, M1 K
Tel: (416) 750-23 Email: newshankar2001(a)
இலங்கை - இந்திய - கனேடிய உ மரக்கறி வகைகள், இறச்சி மற்றும் அனைத்தையும் ஒரே இடத்தில் ெ
Tel:(905) 415
了“
f Fax: (905) 41:
UT 2 Fenton Road U ava Markham, Ont.,
6O
(Steeles/Bri
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 Audio 8 Video 8 Compact Disks 8 Video CDs
Sast 2MS
870
vahoo.ca
உணவுப் பொருட்கள், உடன்
கடலுணவு வகைகள் பற்றுக்கொள்ள சிறந்த இடம்.
-8508 5-0091
Jnit 6 & 7 L3R 7B3
mley)
ത്വ 60 =ങ്ക

Page 63
வன்னி விழ்
அச்சமுற்ற
us கலந்த தாய்மைகளின்
எண்ணிக்கை கனடாத் தமிழர்கள்
மத்தியில் கூடிக் கொண்டு போவதற்கு அண்மையில் சேலைகளால் சோலை கட்டி பெண் வர்த்தகர் மத்தியில் சுடர் விட்டுப் பிரகாசிக்க முனைப்புக் கொண்ட அன்னை குரூரமாகக் கொல்லப்பட்டதுடன் அதன் முன்னர் தொடர்ச்சியாக நடந்த திகில் நிறைந்த பெண்களின் கொலைகளும் சான்றுகளாகும். ஆயுதங்கள் தரிக்காத தாயார் அன்புக் குஞ்சுகளுக்குச் சிறகுகளை விரித்து அரவணைத்து, அந்நிய நாட்டில் ஆதரவாக இருக்க இயலாத அச்சுறுத்தல் உருவாகி உள்ளது.
குஞ்சுகளுக்கு இரைதேடி பல கடல்கள் கடந்து போய் வரும் ஆக்காண்டிகள் எமது அன்னையர். பள்ளிக்கு அனுப்பி பாங்கான மதிய இடைவேளையிலும் காவல் நின்று வீடு சேர்த்து SD6IIÜ19 வளர்த்து கவினுறு கலைகளை எல்லாம் கற்க ஆர்வம் ஊட்டும் அந்த அன்புத் தாய்மை நோய் வரும்போது அருகிருந்து தலைகோதி முத்தம் இடும் அந்தத் தாயன்பினை யாரால் கொடுக்க முடியும்?. “அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே” என்று பட்டினத்தாரும் பத்து மாதங்கள் சுமந்த அன்னையின் பிரிவைத் தாங்க முடியாது LITլգեւ } பாட்டு யாருக்கும் கண்ணிர் வரவைக்கும் “ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையல் என்ற போதே பிரிந்து வந்து பாலுாட்டிய தாயை எப்பிறப்பில் காண்பேன் இனி’
தனது குழந்தை தாய்க்குப் பொன் குஞ்சு வாலிபனானாலும் தாய் அவனைக் குழந்தையாகவே காண்கின்றாள், அன்பு சொரிகிறாள், குழுக்களில் சேர்ந்தாலும் கூட தன் மகனை மீட்க அவள் வெறிகொண்டு அலைவாள். 700 மாணவர்களை யாழ்ப்பானத்தில் ரீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தபோது 1984ல் அன்னையர் அணி திரண்டனர். காவல் முகாங்களின் வாசலில் காத்திருக்கும் அன்னையரையும் குஞ்சுகளுக்காகத் தம்மையே முழுமையாகப்
கொம்ப

r“2001
தாய்மைகள்
முனைவர் Dr. பார்வதி கந்தசாமி
பலி கொடுத்த தாய்மைகளையும், குஞ்சுகளைக் காப்பாற்ற முயன்று பாலியல் வதைகளுக்கு உள்ளாகிய தாய்மாரையும் நாம் கண்டோம். ஆனால் இன்று உயிரைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு ஓடிவந்து கொடுங் குளிர் நாட்டில் பலவிதமான இன்னல்களை அநுபவித்துக் கொண்டு வாழ்க்கை நடாத்தும் எமக்குள் குரோதங்களும், சண்டியர் குழுக்களும் உருவாகி வளர்வது எம்மையே நாம் அழித்துக் கொள்வதற்கான வழியாகத்தான் தோன்றுகின்றது. அரபு மக்கள்மீது மேற்குலகு நிகழ்த்தும் கெடுபிடிகள் அவர்கள் மீதானது மட்டுமல்ல. இதற்கு வெள்ளை இனம் அல்லாத நாமும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
நாம் இலங்கையில் வாழ்ந்தாலும் என்ன கனடாவில் வாழ்ந்தாலும் என்ன இரு சமுதாயங்களும் ஆண்வழிச் சமுதாயங்களே. பெண்ணுக்கு அமைந்த இடம் இரண்டாந்தரமானதே. கனடாத் தமிழர் மத்தியில் நிகழும் தாய்மைக் கொலைகள் தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் மிகப் புறந்தள்ளி வைக்கப்படும் இனம் என்பதைப் பறைசாற்றுகின்றன. ஈழத் தமிழிச் சமூகத்தின் சமுதாயக் கட்டமைப்புக்களுள் ஆண் பெண் பற்றிய நிலைப்பாடுகள் பிரதிபலிக்கின்றன. ஆண் ஆதிக்கப் பண்பாட்டில் பெண் தெய்வங்கள் தாய்மை வடிவுடையவையாகவே சித்திரிக்கப்படுகின்றன.
பெண் பிறக்கவில்லை உருவாக்கப்படுகிறாள் என்றார் சிமோன் டீ பூவர். தாயும் அவ்வாறே உருவாக்கப்படுகிறாள். தாய்மை “வீடு” என்ற வரையறையுள் அகப்படுத்தப்பட்டு குழந்தை பொரிக்கும் இயந்திரமாக்கப்படுகின்றது. கற்காலத்தில் பெண்மை தழுவிய குணங்கள் இறைமைப்படுத்தப்பட்டு பூஜிக்கப்பட்டுள்ளன. பெண்ணினுடைய கருப்பை - அதற்கு உள்ள மகத்துவமான தாய்மையுறல் - தீட்டுப்படல், கருத்தரித்தல், குழந்தை பெறல், பாலுாட்டல் - இவை கற்கால மனிதராலும் வெகுவாக அவதானிக்கப்பட்டு கருப்பையைச் சக்தி வாய்ந்த அபூர்வமான அமிசமாகக் கருதினர்.
ത്വ 61 =

Page 64
எமது மூதாதையர் விலங்குகள், செடி கொடிகள், சூரியன், வானம், சந்திரன், நட்சத்திரங்கள், போன்றவற்றை அவதானித்துக் கருப்பையுடன் இணைத்துக் கூறும் “அபூர்வம் பற்றிய புனைகதைகள்’ பல்வேறு மொழிகளிலும் மரபுகளாக வழங்கி வருகின்றன. ஆதிகாலக் குகை ஓவியங்கள் “கருப்பையை’ இணைப்பனவாக உள்ளதாக பிரஞ்சு நாட்டு மானிடவியலாளரான அத்திரேலேறோய் கோர்ஹான் கூறுகின்றார். நமது சிவலிங்கம் போலவே பூக்களுடன் கூடிய முக்கோண வரைவுகளும் பெண் உறுப்பு (கருப்பையின் முக்கியத்துவம்) வடிவாகவே உள்ளன. இது அதிகார முக்கியத்துவத்தையும் புலப்படுத்துவதாகக் கூறுவர். இந்த முக்கியத்துவம் கருதியே மழைத் தெய்வமாக அதாவது உற்பத்திக்கு
முக்கிய பங்குதரும் மழையைப் பெண்தெய்வமாக்கி “மாரிஅம்மன்’ என்ற தெய்வம் உருவாகியது. &LDuÚ பக்கபலத்துடன் இயற்கைப் பெண்மை தாய்மையை பெண்மையாகச் செயற்கை வடிவம் பெறுகின்றது 660 அரங்க
நலங்கிள்ளி கூறுகின்றார்.
இன்று இரண்டாவது நிலையில் இயங்கும்
சமூக நிறுவனமான பெண் “தாய்மை’ குழந்தை பெற்றுக் கொடுக்கும் நிலையில் மட்டும் இயங்காது LDTS மறுவற்ற
உள்ளன்போடு குழந்தையின் நலனுக்காக இரவு பகலாக அயராது பாடுபடுகின்றது. குழந்தையின் பொருட்டு தாய் செய்யும் உடல்சார் உழைப்புக்கள் அவளது உளம்சார்
தாய்மைப் பண்பிற்கு முன் மிக அற்பணமானவையே 6T6 மினோச்சா கூறுகின்றார். இன்றைய ஆணாதிக்க
சமுதாயத்தில் பெண்ணினுடைய “தாய்மை’ யும் பெண்வழிச் சமுதாய வீழ்ச்சிக்கான ஆயுதமாகவும் கருதப்பட்டு “மற்றவர்களின் வாழ்வுக்காகவே” பெண் என்னும் தோற்றம் உருவாகியதாகத் தொடர்ந்து கற்பிதங்கள் செய்யப்ட்டன. பெண் தங்கியிருக்கும் ஒரு மனிதப் பிராணியாக்கப்பட்டாள். பெண் போராட்டப் பங்குபற்றலின் முக்கியத்துவம் உணரப்பட்டு புறநாநுாற்றுத் தாயார் என திடீரென “வீரம்” ஆண்சமுதாய அதிகார நிலைநாட்டலின் தேவைகருதிப் “பயன்படுத்தும்” தற்காலிக பிராணிகளாக “புறநாநூற்றுத் தாயார்” “வீரத்தாயார்” வேலுடன் இன்று படைக்கப்பட்டு மேடைகளில் காட்டப்படுகின்றனர். பெண்கள் தாம் பயன்படுத்தப்படுவதனை உணராதவாறு ஆண்
கொம்பை

ஆதிக்கச் சமுதாயமே அத்தந்திரங்களைப் பயன்படுத்துகின்றது.
பெண்களின் பிறர் நலம் பேணல், இரக்கச் சுபாவங்களைப் பெண்மீது தொடர்ச்சியாக வளர்த்து பெண்கள் தம் குழந்தைகளுக்காக தம் வாழ்வை பூரணமாக அர்ப்பணிக்கும் நிலை எமது பெண்களை ஆண் வழிச் சமூகம் ஆதிக்கம் கொண்டுள்ளது. இத்தகைய தாய்மை இன்று கனடாவில் மேலும் மேலும் சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது.
முள்ளிச் செடிகளின் முள்ளுக்காக இயங்கி இளைஞர்களைச் சிந்தனைவழியைத் துாண்டாது அழிவுப் பாதையில் இணைக்கும் கபடத்தனமான ஆயதங்களை கருவிகளாகக் கொண்டு தாய்மை பற்றிய விழுமியங்களை உணராது அவலம் sd-Cotb தாயாரை அழித்தொழிக்கும் செயல் உருவாகி இருப்பது விசனிக்கத் தக்கது. தாயின் அன்பைப் பெறமுடியாத ஆயதங்களினதும் இரக்கமற்ற, இலட்சியமற்ற கூட்டுக்களின் கற்பனை உளவியலால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் தாயவளைக் குரூரமாக அழிக்க முற்படுவது நமது கருப்பைகளுக்கு எல்லாம் கொடுக்கப்பட்ட சவால்களாக அமைகின்றன. தாயின் அன்பு பெறமுடியாத குழுவன்களுக்கு சமுக முயற்சியால் தாயன்பு ஊட்டப்படல் வேண்டும். இல்லையேல் எமது கருப்பைகள் 6T6)6OTLD ஊனமுற்று ஊனமுற்ற சமுதாயத்தைத்தான் உருவாக்க முடியும்.
தாயற்றவர்களுக்குத்தான் தாயுள்ளவர்களுக்குத் தாய்மை அளிக்கும் சுகம் உணரப்பட்டுப் பொறாமை உருவாக்கம் பெறும் வாய்ப்பு ஏற்படும். அவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். அவர்களை வழிநடாத்த “தாயன்பின்’ முக்கியத்துவம் சமூகமட்டத்தில் உணரப்பட வேண்டும். U6) அன்ணையரின் முயர்ச்சியினால் ஊனமுறும் சமூகத்தை வழி நடாத்தி வெற்றி காணலாம். தாயன்பு எனும் ஊசி மருந்து ஏற்றப்படும்போது தாயற்ற தாயன்பு பெறமுடியாது இருக்கும் இளைஞரையும் தாய்மாரையும் சமுகம் எதிர்நோக்கி இருக்கும் சவால்களில் இருந்து விடுவிக்கலாம். அன்னையரே திரண்டெழுவீர்! சுமூகமான பயப்பிராந்தியற்ற கனடியத் தமிழ் அன்னையர் 6)Ιπιρ6) நிலைபெற வழி வகுப்போமாக!
3 62 H

Page 65
FastFood an
CHAR R]
o
Caterers Aor Weddi
ASHAS'SLUXMY FAST-)
(416) 28 1849 Lawrence Scarborou M1R 2
(Lawrence/
 
 
 

r“2001
ENTAL
ste s sss sssr sa ... as '''' a
9 Parties Takeovt
FOOD AND TAKE-OUT
8-8177
gh, ON Y3.
N7
ற 63
را

Page 66
ഖ് ബ്ലr'20(
தான்தோன்
ஆனிரைகள் பால்சொரிய ஆண்கன்றுதுள்ள காநிறைய மலர்பூத்துக்குலங்குவதால் வண போதவிழா மலர்தொடுத்துக் கவிபாடி முக் கோதைபங்கன் தனைப்போற்றும் ஒட்டுசுட்ட
மான்துள்ளக் குயில்கூவ மந்தியினம்மரம்த தேன்வண்டுஇசைபாடத் தவளைகளோதாள கோன்தன்னை அருவுருவத்திருமேனி நீராட் தான்வந்து தாள்பணியும் ஒட்டுசுட்டான் தா
பூம்புனல்கள் அலையாடுநீர்நிலைகள் பரந் தாம்புனல்கள் முகில்களெல்லாம் தவறாது நாமுமக்கு நெல்மணிகள் தருவமென வய ஒமென்று ஒலிக்கின்ற ஒட்டுசுட்டான் தான்ே
காணும் பக்தரைக் கைவிடவே மாட்டான் காமுகத்தவர் சிங்களத்தர் படை வேணுமட்டும் அழிந்து ஒழிந்திட வித்தினையிட்ட ஓயாத மூன்றலை வாணுதல் மங்கை பாகத்தானுறை வனப்புமிக்குடை ஒட்டுசுட்டான் என பேணும் ஈழச்சரித்திரம் சொல்லுமே ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈச்சரமே
கோழிப் பறவைக்கோர் குளமென நெல்மெ கோதை பாகத்தான் அருவுருவத்தனாய் ஆழிசூழுலகாள் வதறியாது அன்று வெள்ளையன் ஆணவங் கொண்டு வேதியன்றனைப் பார்த்து இம்மாடுபுல் மேயுமாவென - ஆமென்ற வேதியர்க் காகவன்று புல்லுண்டதால் புகழ்திகழ் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈச்சரமதே
V. Go
LSSLSLSSSSSSLSSSSDSDSSSSSSSSSuuSuuSSSSSLSSSSSL கொம்பறை 6.

ர்றி ஈச்சரம்
ரிவர அமுதம் ஊறும் ர்டினமோ களிகொண்டாட கணார்க்குப் பூசைசெய்து ான் தான்தோன்றியீச்சரம்காண்
ாவ மரப்பொந்தில் மிட திசைதோறுள்ளார் டிக் குறைகள்தீரத் ன்தோன்றியீச்சரம்காண்
தோடிப் பசுமைசெய்யத்
காலமிசைவதாலே
ல்களெல்லாம் நெல்குவிக்கும்
தான்றி ஈச்சரம்காண்
)ாழி
ண்முகம்

Page 67
வன்னி விழ்
Canadian, East-West In Fresh Fish, Meat and V
இலங்கை, இந்திய பல சரக்குச்  ேஉடன் மரக்கறி வகைகள் R பழவகைகள் R பூசைச் சாமான்கள் Q உடன் மீன் வகைகள்
ஏழு நாட்களும் பங்கு ஆட்(
R இந்தியாவில் இருந்து இறக்கு ஒட்டி, ஓரா, உயிர் நண்டு 1
R மீன் வகைகள் உட்பட அன மலிவாக கிடைக்கும் ஒரே இ
ர3 பலசரக்கு வகைகளுக்
3 மீண் வகைகளுக்கு:
யாழ்ஸ் சுப்பர் ஸ்ரோர் 607A Parliament Street
Toronto, Ontario M4X 1P6
 
 

r“2001
dian Grocery
getable
சாமான்கள்
நீ இறைச்சி
மதி செய்யப்பட்ட விளைமீன், மற்றும்
னைத்தப் பொருட்களும் மிக இடம்.
கு: (416) 923-9806 (416) 923-8093

Page 68
வன்னிவி
மீன்பாடும்
மட்டக்களப்பின் எல்லை:-
மட்டக்களப்புப் பிரதேசம் ஈழத்தின் கிழக்குப்
பகுதியில் தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை என்னும் இரு பெரும் மாவட்டங்களையும் உள்ளடக்கி வடக்கே
வெருகல் ஆறு தொடக்கம் தெற்கே குமுக்கன் ஆறுவரை உள்ள சுமார் 200 கிலோமீற்றர் நீளத்தையும் 6000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்ட பரந்த பிரதேசமாகும்.
மட்டக்களப்பின் இயற்கைவளம்:-
கடலும் கடல் சார்ந்த நிலமும் வயலும் வயல் சார்ந்த நிலமும் இம்மாநிலம் முழுவதும் காணப்படுவதனால் இப்பிரதேசம் மருதமும் நெய்தலும் மயங்கிய மாண்பிற்கும் குறிஞ்சியும் முல்லையும் முயங்கிய பாங்கிற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கின்றது. குயில் கூவும்
மாஞ்சோலைகளும் கிளிகள் பேசும் இளஞ்சோலைகளும் வண்டுகள் ரீங்காரம் செய்யும் நறுமணங்கமழும் சோலைகளும் மடைதிறந்து LuTuqub நீரோடைகளினதும் நீர்வீழ்ச்சிகளின் ஓசையும் பரவையில் வள்ளங்களில் மீன்பிடிக்கச் செல்லும்
மீனவர்களின் பாட்டொலியும் வயல் வெளிகளில் வேலை செய்யும் உழவர் ஒதையும் நெல் குற்றும்போது பெண்களின் வளையல்களில் இருந்தெழும் ஒசையும் மங்கல நாட்களில் பெண்கள் போடும் குரவை ஒலியும் இரைமீட்டபின் வீடு நோக்கிச் செல்லும் மந்தைக் கூட்டங்களின் ஒலியும்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தாதெய்யதா தளங்கு ததிங்கின
என்று நாட்டுக் கூத்து ஆடுபவர்களின் காற்சலங்கை ஒலிகளும் என்று இன்னோரன்ன ஒலிகளுடன் மட்டக்களப்பு வாவியில் வாழும் மீன்கள் கூட இன்னிசை ஒலி எழுப்பும் ஒலியுடனும் இசையில் திசையறியப்பட்டது என்றும் மீன்பாடும் தேனாடு என்றும் பெயர் பெற்றது. மட்டக்களப்புப் பிரதேசம் இந்தவகை ஒசைகளுள் ஒன்றை திமிலைக் கண்ணன் இப்படிக் கவிதையாக யார்த்துள்ளார்.
கொம்ப سسسسسسسسسسسسسسسسسس

pr2001
தேனாடு
வித்துவான் க. ஞானரெத்தினம்
“தென்னை பனையொடு தேன்தரு சோலையும்
செந்நெல் வயலும் செழித்துப் பொலிவுற
வன்மீன் எழில்தரு வாவியில் மீனினம் தன்னை மறந்து தமிழினிற் பாடுமே.”
பெயர்க் காரணம்:-
மட்டக்களப்பின் பெயரைப் பொறுத்தவரை ஐதீகச் சான்றுகளும் வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. மட்டுக்களப்பு என்னும் பெயர் தொன்று தொட்டு ஏற்பட்டதாகச் சாசனங்களிலும் காணப்படவில்லை. அன்னிய தேசத்தவர் மரம் ஏற்றிய காலத்தில் இங்குள்ள கண்டபாணத்துறையில் தங்குவது வழக்கம். இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வட இந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் 6DL எடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்தபோது
சதுப்பேரி காணப்பட்டது. அச் சதுப்பேரியினுாடே ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண் செறிந்த ஒரு முனை குறுக்காக இருந்தமையால் அதற்கு மண்முனை என்று பெயரிட்டு அப்பால் தென்திசை நோக்கிப்
புறப்பட்டனர். வாவி எல்லையில் ஒடம் சென்றதும் அப்பால் செல்ல வழி இல்லாததைக் கண்டு இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக் களப்பு
இதுவரையுந்தான்.) என்னும் பொருளில் கூறி மட்டக்களப்பு என்னும் பெயரினைச் சூட்டி ஒரு கிராமத்தினை அரணாக்கினர் என்ற ஒரு ஐதீகச் சான்றினை மட்டக்களப்பு மாண்மியம் கூறுகின்றது.
“சிரிலங்கும் மட்டக்களப்பு நாட்டை
மட்டக் கந்தமே சூழ்ந்த களப்பென வகுத்து மண்முனை மட்டவாழ்வுறு களப்பு மட்டமாநகர் தன்னில்” மட்டமாங்களப்பை ஆண்டு
என்று இச் சொற்றொடர்கள் வழங்கி வருவதனால் மட்டமாகிய களப்பு என்று பொருள்படும் மட்டக்களப்பு என்று பெயர் வந்துள்ளது எனக் கொள்ளலாம். களப்பு என்பது துாய தமிழ்ச் சொல் ஆகும். கண்ணகி
றை 66

Page 69
வன்னிஷ்
வழக்குரைக் காவியத்திலே கப்பல் வைத்த காதையில் துாரியோட்டு என்ற பிரிவில்
“மன்றலொத்த தொடை மாரபா மட்டக்களப்பில் விட்டார்’ என்றும் கோவலனார் என்ற காவியத்தில் துாரி ஒட்டம் என்ற பிரிவில் “மட்டுபுன்னைக் குடாகடந்து மட்டக்கப்பில் விட்டனரே” என்றும் இந்த இரு நுால்களிலும் காணப்படுவதனால் மட்டக்களப்பு என்னும் சொற்பிரயோகம் சரியானதே. இப் பிரயோகம் 15ம் நுாற்றாண்டில் இலக்கியத்தில் ஏறியுள்ளது என்று கூறுகின்றது மட்டக்களப்பு மக்கள் வாழ்க்கையும் வளமும் என்ற நூல்.
மக்களின் வரலாறும் குடிமுறை மாற்றமும்:-
நீர்வளம், நிலவளம் பொருந்திய நாடுகளில் மக்கள் சென்று சென்று குடியேறி வாழ்வது இயல்பு. அந்தவகையில் திராவிட மக்கள் சிறப்பாகக் கடலோடிகள் கடல் மார்க்கமாக வந்து மட்டக்களப்புப் பகுதிகளில் குடியேறி இருக்கவேண்டும். இவ்வகையில் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் வேடுவச் சாதியினர் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. வேறு சில வரலாறுகள் இயக்கர், நாகர், வேடுவர் வாழ்ந்ததாகவும் கூறுகின்றன.
எயினர்கள் கொக்கு நெட்டி மரத்தினைத் தேனுக்காக வெட்டியபோது இரத்தம் சிந்தியது. அந்தக் கொக்கு நெட்டி மரத்தில் ஓர் இலிங்கம் இருந்தது. இதனால் கொக்கட்டிச்சோலை என்னும் பெயர் பிறந்தது என்பர். காடு சுற்றிவந்த வேடர்கள் ஒரு நாள் ஒளிவீசும் தங்கவேல் ஒன்று நாவற்கிளையில் பிரகாசிப்பதைக் கண்டு கொத்துப் பந்தலிட்டு அவ் வேலைக் கும்பிட்டு வந்தனர் என்று ஒரு வரலாறும் உண்டு. இதுவே திருக்கோவில் என்றழைக்கப்படும் ஊராகும். இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கும்போது ஆதிக் குடிகள் வேடுவராக இருக்கமுடியும் என்று அனுமானிக்க முடிகின்றது.
இந்தியாவில் இருந்து மட்டக்களப்பு மாநிலப்பகுதிக்கு காலத்திற்குக் காலம் மக்கள் வந்து குடியேறினர் என்பதும் வரலாறு. இந்த வகையில் முற்குகரும் வந்து குடியேறினர். இந்த முற்குகர் என்னும் சாதியினரின் செல்வாக்கு மட்டக்களப்பில் கிராமிய மக்களால் கைக்கொள்ளப்பட்டு வந்தது. இன்னும் U6) இடங்களில் காணப்படும் சட்டங்கள் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. முற்குகர் சாதிவழமை மட்டக்களப்பில்
6lassriL

pr2001
கடைப்பிடிக்க்ப்பட்டு வந்த 69(5 வகைச் சமுதாயக் கோட்பாடும் சட்டமுமாகும். முதுசம், சீதனம் அளிக்கும்வகை காணி, பூமி, தோட்டம் போன்றவை ஆட்சிப் படுத்தப்படும் விபரங்கள் நன்கொடை வகை காணி ஒற்றி பிடிக்கும் விதம், வட்டிக்குப் பணம் கொடுக்கும் முறை, கொள்வனவு விற்பனவுவகை ஆகியவையும் இன்னும் : பலவித வழமைகளும் மேற்கூறியதுபோல் இன்றும் சில இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இவ்விதமாக இந்தியாவில் இருந்து பரவலாகக் குடியேறிய சமுகத்தினருள் மலையாளர், வங்காளர், கலிங்கர், சிங்கர் என்ற சாதியினரும் சிறப்பாக மலையாளத்தில் வாழ்ந்த குகர் என்னும் பிரிவினரும் இங்கு வந்து குடியேறினர் என்பதற்கு வடசேரி தென்சேரி (கொம்புமுறி) பிரிவும் மருமக்கள் தாயமுறையும் கன்னக் குடுமியும் போடி என்ற பெயர்ப் பிரயோகமும் குரவையிடும் வழக்கமும் தாய்வழிப் பாரம்பரிய முறைகளும் மந்திர தந்திர முறைகளும் மண முறைகளிற் சிலவும் சான்றுபகர்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு குடியேறிய வங்கர் என்போர் கடலோடிகள். வங்கம் என்பது கப்பல். கப்பல் வைத்துக் கடல்படு திரவியம் சேர்த்தோர் வங்கர் எனப்பட்டனர். வங்கர், கலிங்கர், சிங்கர் ஆகிய இவர்கள் யாவரும் சேர்ந்து இங்கு கலிங்கராயினர் என்பது மரபு.
மட்டக்களப்பு மாநிலத்தின் சில பாகங்களில்
சிங்கள மககளும வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இதன் காரணமாகச் சமயம், சாதி, மொழி, மணப் பண்பாடு போன்றவற்றில் கலப்புகள் உண்டாயின.
சமரசப் பண்பாடு மட்டக்களப்பு மக்களின் பெருங்குணமாகும்.
மட்டக்களப்பு மாநிலமெங்கும் வாழும் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்களும் கொண்டும் கொடுத்தும் உறவாடிச் சகோதரர்களாய் வாழ்ந்து வருவதனால் தமிழ் மக்களின் கலாச்சார உறவுமுறைகள் பல அவர்களது கலாச்சாரத்தில் இடம்பெறலாயின. அத்துடன் தமிழர்களிடையே வழங்கிவந்த கோத்திரம் சாதிக் குடி முறைகள் மட்டக்களப்பு வாழ் இஸ்லாமியர்களிடையேயும் புகுந்து விட்டன. இதன்படி இராசாம்பிள்ளைக் (35l), வடக்கணாக்குடி, மூத்தநாச்சிக்குடி, ஓடாலிக்குடி என்பன முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் காத்தான்குடி, மருதமுனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, அட்டாளைச் சேனை ஆகிய கிராமங்களை நோக்கும்போது புலனாகின்றது.
1றை 67

Page 70
வெள்ளாளர் என்போருக்கு கண்டங் குடி, சருகுப்பில்லி குடி, கட்டப்பத்தன் குடி, கவுத்தன் குடி, அத்தியாயங் குடி, பொன்னாச்சி குடி, வயித்திக்குடி என்ற மாகோன் வகுத்ததாகவும் மேலும் வயித்தியனாகுடி, சுத்தியா குடி, பெரியகவுத்தன் குடி, சின்னக்கவுத்தன் குடி, கோப்பிக் குடி, சங்கரப்பத்தன் குடி, போக்கன் குடி என்றும் வகைப்படுத்தப் பட்டிருந்தனர் என்றும் உலகிப்போடிக் குடி, காலிங்காக் குடி, படையாண்ட (559, பெத்தானிட (559, பணிக்கனா குடி, கச்சிலா குடி, பெத்தாண்ட படையாண்ட (35.9 66 முற்குகரும் வகுக்கப்பட்டிருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
சில ஊர்ப் பெயர்கள் ஆக்கப்பட்டமை:-
திருக்கோவில்:- கோவிலின் மூலஸ்தானத்தில் வேல் வடக்கு முகமாய் இருந்து கிளக்கு முகமாகத் திரும்பியதால் (திருக்கோயில்) இப்பெயர் பெற்றது.
கொக்கட்டிச்சோலை:- இக்கிராமத்தில் பண்டைக்காலத்தில் கொக்கட்டி அல்லது கொக்குக் கெட்டி என்னும் மரங்கள்
நிறைந்திருந்தமையால் இப் பெயர் பெற்றது.
சந்திவெளி:- முற்குகர் திமிலரைத் துரத்திவிட்டு திரும்பி வரும்போது பல திசைகளில் இருந்தும் துரத்திச் சென்றவர்கள் வந்து சந்தித்த இடம் இப்பெயர் பெற்றது.
வந்தாறுமூலை:- இவர்கள் அனைவரும் வந்து இளைப்பாறிய இடம் இப்பபெயர் பெற்றது.
சத்துருக்கொண்டான்:- பதுங்கியிருந்து சத்துருக்களைக் கொன்ற இடம் இப்பெயர் பெற்றது.
ஏறாவூர்:- சத்துருக்களைக் கொல்வதற்கு உதவிபுரிந்த பட்டாணிகளைக் குடியேற்றிய
இடம்.
செட்டிப்பாளையம்:- வியாபார நோக்கமாக
இந்தியாவில் இருந்து வந்த செட்டிகுல வணிகர்
ஒருவர் ஒடம்மீது வரும்வழியில் தண்ணீர்
零
தமிழ் காக்க ση-2(στίτσιάνι தமைக் காக்க தேடினர் ச
=க கொம்

2001 =====
ஆழம் போதாமையினால் ஒடம் தட்டி நிற்க தரையிறங்கி நின்ற இடம்.
பழக்கவழக்கங்கள்:-
குழந்தை பிறந்ததும் மாமனார் கண்ணுாறு கழித்தல், கிரகஉதய நேரம் கணித்துச் சாதகம் எழுதுதல், பெண் குழந்தை பிறந்தால் கூரையின்மேலாக விளக்குமாறு ஒன்றையும் ஆணாக இருந்தால் உலக்கை ஒன்றையும்
LDITLD(360TT, LDTLÓGuuT எறியும் LDJL, விருந்தினரை முகம் மலர்ந்து வரவேற்று உபசரித்தல், பூசாரிகளையும்
மாந்திரிகர்களையும் நாடி நோயுற்ற போது திருநீறு ஒதுதல், நுால் கட்டுதல், தண்ணிர் ஓதிக் கொடுத்தல், பேய்ப்பார்வை பார்த்தல், செய்வினைக்குக் காய் வெட்டுதல் போன்ற கிரிகைகளைச் செய்தல், மரணவீட்டில் துக்கம் விசாரிக்க வருபவர்களைச் கட்டி அழுதல், தொற்று நோய்கள் ஏற்படும்போது கொம்புத்தட்டு எடுத்தல், பள்ளயங்கள் வைத்தல், காளி, வைரவர் போன்ற மூலத் தேவதைகளுக்கு நேர்க்கடன் செலுத்துதல், பலி செலுத்துதல், அலகு (செடில்) பாய்ச்சிக் காவடி
எடுத்தல், வழிப்போக்கர்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் உதவும் வண்ணம் தெருக்களில் அம்பலங்கள், தலைவாசல்கள் அமைத்தல், சுமைதாங்கிகள் கட்டுதல், தண்ணிர்ப் பானைகள் வைத்தல் போன்ற பழக்க வழக்கங்களை மக்கள் கைக்கொள்ளுகின்றனர்.
கலைகள்:- நாட்டுக் கூத்து (வடமோடி,
தென்மோடி) கொம்புமுறி (வடசேரி, தென்சேரி) வசந்தன், குரவை, கரகம், காவடி, பாற்காவடி, முட்காவடி, ஊஞ்சற்பாட்டு, நாட்டுக்கவி போன்றவையாகும்.
இங்கு காணப்படும் பாரம்பரிய நாகரீகங்களும் அயல் நாட்டு நாகரீகத்தில் சிக்கித் சிதைந்து அழிந்துபோகாமை இப் பிரதேசத்தின் சிறப்பாகும். இன்னும் பரம்பரை நாகரீகத்தையும் கலை கலாச்சாரத்தையும் கடைப் பிடிக்கும் பண்பும் பழக்க வழக்கமும் இருக்கின்றது என்பதைப் பெருமையோடு கூறிக் கொள்ள முடியும்.
தம் - அண்று ங்கம் - இண்று.
Joe 68

Page 71
வன்னி வி
Financial
ACC DENT
OOKKE.PNG
FINANCIAL SERVICES AND A.
gSr Bookkeeping S7 Business Acc ps Personal Tax g37 P. S. T / G. S.
FINANCIAL
gSF R.E.S.P as Personal Loan (56tsu IITsr EL61)
is Business Loan (6)ustLIITJ is 35L6 ge (red if card
INSURANCE CLAIMS AND TRA
WE CAN HELP YOU WITH ர3 வாகன விபத்திற்குள்ளானவர்களு ர3 தகுந்த ஆலோசனைகள் ர3 உரிய நஷ்டஈடு GFo gLL D_sfl80OLDab6ff ர3 வீட்டுப் பராமரிப்புச் செலவுகள்
PARA LEGAL SERVICES
ர3 குடிவரவு. அகதி வழக்குகள் (Spons0 3 அகதிக் கோரிக்கை விண்ணப்பம் தயா ர3 நாட்டினுள் வந்து அகதி கோரல் (Inl: 3 சகல குடிவரவு தொடர்பான விடயங்க ர3 குடும்ப அங்கத்தவரின் வருகைக்கு ெ sa (SLD6ircp60puf(6 (Appeal) ர3 Citizenship விண்ணப்பம் தயாரித்தல்
. Sithiravadivel. K ( Tel: (416)745-2794 (416)74 2-2885 Jane Street, North Yor
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr2001 SSSSSSSLSSSSSSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
Services
BENEFITS TAX SERVICEs.
CCOUNTING
Ounting
T
AFFIC TICKETS
நக்கான நஷ்டஈடு
உட்பட) ாரித்தல்
and)
5 பறுப்போற்றல்
பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல்.
Sidney) BA.(Hons) 45-0010 Fax: (416) 745-9228 k, ON, M3N2J6 (Jane/Finch)
ത്വ 69

Page 72
வன்னி ಮೌpr வன்னியின் வாழ் தமிழ்ப
“எல்லை வடக்கில் எழில்யாழ் பரவுகடல் பல்லோர் புகழருவி தெற்கெல்லை-நல்லதிரு கோணமலை கீழ்பால் கேதீச்சரம் மேற்கில் மாணத் திகழ் வன்னி நாடு.”
ன்னும் பழம் பாடலில் வன்னிநாட்டின் எல்லைகள் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்பொழுது வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் அரசாங்க அதிபர் பிரிவுகளே வன்னித் தேர்தற் தொகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடுவரையில் பரந்தன், கிளிநொச்சி, மாங்குளம் பகுதிப் பெருநிலப் பரப்புக்களும் வன்னிப் பிரதேசம் என்றே இப்பொழுதும் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
கிழக்கு எல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருகோணமலை வன்னிப் பிரதேசமாக இப்பொழுது குறிப்பிடப்படுவதில்லை. இப்பகுதியில் வாழ்பவர்கள் இன்றும் வன்னியர்கள் என்று இன்றும் அழைக்கப்படுகின்றார்கள்.
வன்னி என்பது காட்டைக் குறிக்கும் சொல் என்றும் காட்டில் வாழ்பவர்கள் வன்னியர் என்றும் சிலர் மேலோட்டமாகப் பொருள் கொள்வர். அதற்குச் சான்றாக வன்னிப்பிரதேசம் இப்பொழுதும் அதிக காடுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
வன்னி என்றால் நெருப்பு என்று பொருள் கொண்டு வன்னியர் அக்கினி குலத்தவர் என்றும் கூறுவர். வையாபாடல் ஆய்வுரையில் திரு க. செ. நடராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
கோணேசர் கல்வெட்டும், 605 பாடலும் இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன. வன்னியர்கள் தென் இந்தியப் பகுதிகளில் இருந்தே இலங்கைக்கு வந்தனர் எனக் கூறுகின்றன. தற்பொழுது தமிழ் நாட்டில் சேலம் முதல் புதுச்சேரிவரை வன்னிய குலத்தினர் பரந்து வாழ்கின்றனர். வன்னியர் அக்கினி குலத்தவர் என்பது புராணக்கதை. சிலை எண்பது என்னும் நுால் வன்னியர் குல மாண்மியத்ததை அவ்விதம் கூறுகின்றது. வன்னியருக்குரிய சின்னம் வில் ஆகும். 2”
இதுமட்டுமல்லாமல் வன்னியர்களின் தொழில் போர் புரிதல் என்றும் படையில் உள்ள ஒருவன் அதிக சண்டைகளுக்குச் சென்று அதிவீர பராக்கிரமம் உள்ளவனாகவும், விவேகியாகவும் காணப்படின் அவன் வன்னியன் என்ற உத்தியோகத்திற்கு உயர்த்தப்படுவான்.
கொம்பை

“2001
வும் வரலாறும்
)ணி, கவிஞர் அகளங்கன் - வவுனியா
இப்படியாக வன்னியன் உத்தியோகத்தைப் பெற்றவர்களில் இருந்தே வன்னியச் சாதி தோன்றிற்று என்றும் செவிவழிக் கதைகள் உண்டு. தென்னிந்தியாவில் திருவன்னியூரில் இருக்கும் இறைவனை வன்னியூரர் என்று
திருநாவுக்கரசர் தேவாரம் பாடித் துதிக்கிருக்கின்றார்.
கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் கி. மு. 101 ஆகும். அவனது шопшо6ії LD56T60 மாருதப்பிரவை காலமும் அதனை அண்டியே இருத்தல் வேண்டும். அவளின் D560TT6 சிங்கமன்னவன் காலமும் கி. மு. முதலாம் நுாற்றாண்டின் நடுப்பகுதியாகும். 606 UT
பாடலின்படி இவனே அறுபது வன்னியர்களை இலங்கையிற் குடியேற்றியவன் ஆவான். எனவே வன்னியர்கள் இலங்கையில் குடியேறிய காலம் கி. மு. 50ம் ஆண்டுவரையில் என வையாபாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கின்றது 6T60 வையாபாடல் ஆய்வுரையில் திரு க. செ. நடரஜா குறிப்பிடுகின்றார். தொடர்ந்து வையாபாடல் ஆய்வுரையில் அவர் மதுராபுரியில் இருந்து அறுபது வன்னியர்கள் மாருதப்பரவையின் LD356i சிங்கமன்னவன் (வாலசிங்கன், வரராசசிங்கன்) காலத்தில் அவன் மணவினை சம்பந்தமாக இலங்கைக்கு வந்தார்கள். முதல் வந்த அவ்வறுபது வன்னியரும் அடங்காப்பற்றிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுள் ஒரு வன்னியன் கண்டி நகரில் திசை ஆக இருந்தான். இவனே சிங்கள மக்களுள் வன்னியர் குலம் வளரக் காரணமாய் இருந்தானென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
வன்னி இராச்சியம் அடங்காப்பற்று என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திரத் தனித் தமிழ் இராச்சியமான அடங்காப்பற்றை ஆட்சி செய்த மன்னர்களுக்குள்ளே கயிலாய வன்னியன் (கயிலை வன்னியன்) விளங்கினார். கைலாய வன்னியன் பற்றிச் சில வரலாற்றுச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு திரு. கரவைக் கிளான் கந்தசாமி அவர்கள் தணியாத தாகம் என்ற பெயரில் நாடகம் எழுதி மேடையேற்றிப் பின்பு நூலாகவும் வெளியிட்டார். பண்டாரவன்னியன் பற்றி முல்லைமணி என அழைக்கப்படும் திரு வே. சுப்பிரமணியம் அவர்கள் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளை வைத்து நாடகம் ஒன்றினை எழுதி மேடையேற்றிப் பின்பு அதனைப் புத்தகமாகவும் வெளியிட்டார். மூன்று பதிப்புக்களை அந்நுால் கண்டது. பின்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் பண்டாரவன்னியன் பற்றி பாயும் புலி பண்டாரகவன்னியன் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். முல்லைமணி அவர்கள் கயிலாய
g3 70

Page 73
வன்னி விழ
வன்னியன் வரலாற்றை வன்னியர் திலகம் என்ற பெயரில் நாவலாக எழுதி வெளியிட்டார்.
வழிபாடுகள்:-
யாழ்ப்பானத்திலும் வன்னியிலும் உள்ள நாச்சிமார் வழிபாடுகள் பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் ஈழத்து வாழ்வும் வளமும் என்ற நுாலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நாச்சிமார் கோவில்கள் ஆங்காங்கே உள்ளன. வன்னி நாட்டை அரசாண்ட வன்னித் தலைவியர் எழுவர் அக்காலத்தில் ஒல்லாந்தரோடு பெரும்போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனர். அதனால் தாம் மாற்றான் கைப்படலாகாது என்ற எண்ணத்துடன் நஞ்சுண்டு இறந்தனர். எனவே தமிழ் மக்கள் அவரை வீரத் தெய்வங்களாக்கி இன்றும் வணங்கி வருகின்றனர். இக் கோவில்களில் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் விளக்கேற்றுவர். பறையும் முழக்குவர். ஒவ்வோர் முழக்கமும் ஒவ்வோர் நாச்சியின் பெயருக்காக முழக்கப்படுவன.
தைப்பொங்கல் ஆண்டுப்பிறப்பு முதலிய நன்நாட்களிலே கோவிலின் சுற்றாடலில் உள்ள குடும்பத்தினர் வந்து பொங்குவர். அன்றியும் இடர் நேர்ந்த காலத்தில் நேர்த்திக் கடன் செய்து அதற்காகவும் பொங்கல் செய்வரென்று குறிப்பிடுகின்றார்.
வன்னிப் பிரதேசத்திலே இருக்கும் முக்கியமான தலங்களிலே ஒன்று வற்றாப்பளை அம்மன் ஆலயமாகும். சேரன் செங்குட்டுவன் சேரநாட்டில் பத்தினித் தெய்வமாம் கண்ணகியை வழிபடுவதற்காக இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையிலே நீராட்டிக் கடவுள் மங்களம் செய்து வழிபாட்டைத் தொடக்கி வைத்தார். அக்காலத்தில் இலங்கையில் அரசனாக இருந்த கயவாகு மன்னன் அப்பத்தினித் தெய்வ வழிபாட்டினை இலங்கையில் தொடக்கி வைத்ததாகச் சிலப்பதிகார வரலாறு கூறுகின்றது.
சிலப்பதிகாரம் பாடப்பட்ட காலம் கி. பி 5ம் அல்லது 6ம் நுாற்றாண்டாக இருக்கலாமென அறிஞர் பெருமக்கள் கருதுகின்றார்கள். அப்படியாயின் இலங்கையில் பத்தினித் தெய்வ வழிபாடு தோன்றிய காலமும் இதற்குச் சற்று முந்திய காலமாகவே இருக்கலாம்.
சிங்களவர் வழிபடும் பத்தினித் தெய்வம் (பத்தினித் தெய்யோ) கண்ணகியே என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகர்கின்றது.
கண்ணகி வழிபாடு வற்றாப்பளையில் தோன்றியமைக்கு ஓர் கர்ணபரம்பரைக் கதையும் உண்டு. வயது முதிர்ந்த மூதாட்டியார் ஒருவர்
ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்குக் காட்சி கொடுத்து மறைந்த செய்தி ஊர்முழுவதும் பரவியது. 9گHا
மாத்திரமின்றி காட்சி கொடுத்து மறையும்போது
கொம்ப

r“2001
ஒவ்வேர் வருடமும் வருகின்ற வைகாசித் திங்களில் வரும் பெளர்ணமி விசாக தினத்தில் நான் வருவேன் என்பதனையும் மக்கள் தெரிந்து
கொண்டனர். அதன் பிரகாரம் அவர்கள் அவ்விடத்தில் ஓர் கோவில் அமைத்து வணங்கி வருவகின்றார்கள்.
கண்ணகி வழிபாட்டின் பத்தாவது இடமாக இது அமைந்ததினால் இவ்விடம் பத்தாப்பளை எனப் பெயர் பெற்றுப் பின்பு வற்றாப்பளை என மருவியதாகச் சிலர் குறிப்பிடுகின்றார்கள். எனவே வற்றாப்பளை அம்மன் ஆலயம் வரலாற்றுப் புகழ் மிக்க தொன்மையான ஆலயமாகச் சிறப்புறுகின்றது.
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம், வண்டு பண்செயு மாமலர்ப் பொழின் மஞ்ஞை நடமிடும் மாதோட்டம், பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டம், மாவும் பூகமும் கதலியு நெருங்கு மாதோட்ட நன்னகர், எனத் திருஞானசம்பந்தராலும் வங்கம் (கப்பல்) மலிகின்ற கடல் மாதோட்டம், மட்டுண்டு வண்டாடும் பொழின் மாதோட்டம், மாவின்கனி துாங்கும் பொழின் மாதோட்டம் என்றெல்லாம் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் துதித்துப் பாடப்பெற்ற மாதோட்டத்துப் பாலாவிக் கரையில் எழுந்தருளி இருக்கும் திருக்கேதீஸ்வர ஆலயம் வன்னிப் பிரதேசத்தின் பாரம்பரியப் பெருமைக்குச் சாண்றாக விளங்குகின்றது.
இவற்றைவிட வன்னிப்பிரதேசத்தில் போற்றப்படுகின்ற மேலும் இரு முக்கிய ஆலயங்களாக ஒட்டுசுட்டான் தான்தோன்றிஈஸ்வரர் ஆலயமும் புதுார் நாகதம்பிரான் ஆலயமும் விளங்குகின்றது.
மடுவிலே அமைந்திருக்கும் மாதாகோவில் தமிழிச் சிங்கள கிறிஸ்த்தவர்கள் சைவர்கள் ஒன்றாகச்
சென்று வழிபடுகின்ற கோவில்களாக விளங்குகின்றது. இக்கோவில்கள் முற்காலத்தில் அம்மன் கோவில்களாக இருந்ததாகவும்
பிற்காலத்தில் கிறிஸ்த்தவப் பாதிரிமார்கள் இதை மாதா கோவிலாக மாற்றியதாகவும் அக்கிராம முதியவர்கள் இன்றும் கூறுகின்றார்கள். சைவர்கள் சென்று வழிபாடு செய்வதும் நேர்த்திக் கடன் வைத்து அதை நிறைவேற்றிச் செல்வதும் இவ் உண்மையை இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
உலகின் இறுதித் தமிழ் இராச்சியம் வன்னி இராச்சியம் என்பதைக் கற்சிலைமடு என்ற இடத்தில் பண்டாரவன்னியனைத் தோற்கடித்த வொன் டிறபேக் என்ற ஆங்கிலத் தளபதி அமைத்த நினைவுச் சின்னம் நிரூபிக்கின்றது. 31 அக்டோபர் 1803ல் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டான்.
வவுனியா அரச அதிபர் பிரிவு
தற்போதிருக்கும் வவுனியா நதரத்தின் தெற்கே கண்டி வீதிப்பகுதியில் மூன்று மைல்வரையில்
്വ 71 =

Page 74
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தனர். கிழக்கே கொறவுப்பொத்தானை வீதியில் மூன்று மைல்கள் வரையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். தென்கிழக்கில் ஏழுமைல்கள் வரையில் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தென்கிழக்கு எல்லையில் தமிழ்க் குடும்பங்களும் சிங்களக் குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நகரின் வடக்கில் முற்றுமுழுதாகத் தமிழ்க் குடும்பங்களே பாரம்பரியமாக வாழ்ந்து வந்தனர். வுட-கிழக்கில் சில தமிழ்க் கிராமங்களும் சிங்களக் கிராமங்களும் அருகருகே அமைந்திருந்தன.
நகரின் மேற்கே மன்னார் வீதியோடு சேர்ந்த பகுதியிலே சில முஸ்லிம் கிராமங்களும் தமிழ்க் கிராமங்களோடு நெருங்கிக் காணப்பட்டன. தமிழ் முஸ்லிம் சமூகத்தவரிடையே எந்தவிதமான பகைமை உணர்வும் இன்றுவரையில் இல்லை என்றே கூறலாம்.
வவுனியா நகரத்திற்கு முற்காலத்தில் வழங்கிய பெயர் விளாங்குளம் என்பதே ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி கொழும்பு முதலான இடங்களுக்குப் போக்குவரத்துப் பாதை அமைக்கப்பட்டதனால் வவுனியா நகரம் உருவாகியது. உண்மையில் நகருக்கு மூன்று மைல் தொலைவிலேயே பாரம்பரியக் கிராமங்கள் அமைந்திருந்தன. வவுனியாக் குளத்தோடு சேர்ந்த குடியிருப்புக் கிராமத்தில் சில குடும்பங்கள் வசித்தன.
அரசாங்க வேலைகளின் நிமித்தமும் வியாபார நிமித்தமும் வவுனியாவுக்கு வந்த îp பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நகரத்தினுள் தங்கத் தொடங்கிக் குடியிருப்புக்கள் தோன்றின.
பாரம்பரியக் கிராமங்களின் பெயர்கள் குளம், மடு, மோட்டை, கட்டு, முறிப்பு, எனக் குளங்கள் சம்பந்தப்பட்ட பெயர்களையே அதிகம் கொண்டிருக்கின்றன. உதாரணமாக கள்ளிக்குளம், பம்பைமடு, பாலமோட்டை, பெரியகட்டு, மூன்று முறிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சில கிராமங்கள் மண்ணின் தன்மையைக் கொண்டும் பெயரிட்டு அழைக்கப்பட்டன. தற்போதைய நகரிலிருந்து ஒரு கீலோமீற்றர் வரையில் தெற்கே அமைந்திருக்கும் குருமண்காட்டினை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இதே போன்று காட்டின் தன்மையை அடிப்படையாகக் கொண்டும் கரம்பைக்காடு
என்னும் கிராமப் பெயர் உருவாயிற்று. *
தற்போது இந்த உண்மை தெரியாதவர்களும், இடம் பெயர்ந்து வந்து குடியேறியவர்களும் காடு என்று அழைப்பதை நாகரீகக் குறைவாகக் கருதிக் கரப்பன் காடின்ஸ், குருமன் காடின்ஸ் எனவும் அழைக்கத் தொடங்கியுள்ளார்கள்.
)6lasmid JG ---------تس---==--سسسسسسس-------------سس

2001 mm-m-
தொழில்:-
பாரம்பரியக் கிரமங்களில் வாழ்ந்த மக்களின் முக்கியமான தொழில் நெல் வேளாண்மையாகும். ஏறக்குறைய எழுபதாம் ஆண்டுவரையில் நெற் செய்கையே முக்கிய தொழிலாக இருந்தது. பின்னால் உழுந்து, மிளகாய், வெங்காயம் முதலானவையும் பயிரிடப்பட்டன. 1970ம் ஆண்டின் பின்பே இத்தகைய உப உணவுப் பயிர்ச் செய்கைகள் அதிகரிக்கத் தொடங்கின. குளங்களை அண்டியே குடியிருப்புக்கள் இருந்தன. பெரிய குளங்களை அண்டி இருந்தவர்கள் காலபோகம், இடைப்போகம், சிறுபோகம் என்று மூன்று போக நெல் வேளாண்மை செய்தனர்.
தங்களது விவசாயத் தொழிலுக்குக் கூலிவேலையாட்களை அமர்த்தும் வழக்கம் முன்பு இருக்கவில்லை. ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒவ்வருவரது வேலையாக ஒற்றுமையாகச் செய்தனர். வரம்பு வெட்டுவது தொடக்கம் சூடு அடித்தல்வரையில் முக்கியமான வேலைகளை எல்லாம் இப்படியாகச் சேர்ந்தே செய்தனர். இதைப் பரத்தைமுறை 660 அழைத்தனர். 6T(560)LD மாடுகளே நெற் செய்கைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.
வீடு:-
பொருளாதார வசதிகள் மிகவும் குறைவாக இருந்த இக்கிராமங்களில் வீடுகள் எல்லாம் காட்டுத்தடிகள் கொண்டே அமைக்கப்பட்டன. 9in.60).J60)u வரிச்சுக்களால் நெருக்கமாகக் கட்டி வைக்கோலால் வேய்ந்தனர். பிற்காலத்தில் கிடுகுகளைக் கட்டி அதன் மேல் வைக்கோலால் வேய்ந்தனர். அதனால் வீடுகள் மிகவும் குளிர்ச்சி பொருந்தியவையாக இருந்தன. மண்ணால் சுவர் அமைத்துச் சாணத்தினால் மெழுக்கிட்டனர். வீட்டின் வெளிப்புறத்தின் முன்னால் மால் எனப்படும் சிறிய வீட்டைக் கட்டினர். திண்ணைகளை அமைத்து அவற்றை இருக்கைக்காகப் பாவிப்பர்.
பெரிய வீடுகள் 1970ற்கு முன்னர் மிகக் குறைவாகவே காணப்பட்டன. கிறீஸ்தவர்கள் நகருக்குள்ளேயே இருந்தனர். ஆனால் கிராமங்களில் கிறிஸ்த்தவக் குடும்பங்களோ குடியிருப்புக்களோ காணப்படவில்லை. இப்பொழுதும் அரிதாகவே காணப்படுகின்றது.
கல்வி:-
முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சிலர் திண்ணைப் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்து நாடாத்தினர். அப்பாடசாலைகள் மூலம் வன்னிச் சிறுவர்கள் சிலர் கல்வி கற்றனர். புராணங்கட்குப் பயன் சொல்லுதல் எனப்படும் புராணப்படலமும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மூலமே கற்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தொடர்பு இருந்த
ற 72

Page 75
வன்னி விழா
சில குடும்பங்களைச் சேர்ந்தோரே உயர்கல்வி கற்றனர்.
1970ற்கு முன் விரல் விட்டு எண்ணக் கூடிய பட்டதாரிகளே வன்னியில் உருவாகியிருந்தனர். ஒரு சில வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியாவிற்கு அனுப்பிக் கல்வி கற்பித்தனர். இன்னும் சிலர் யாழ்ப்பாணம் அனுப்பிக் கல்வி கற்பித்தனர்.
சில பாரம்பரியங்கள்:-
அருவி வெட்டி வயல் மூட்டுக்களிலேயே கட்டைக்கந்துகளாக வைக்கப்படும். பின்பு கட்டைக் கந்துகளைப் பிரித்து ஒரே இடத்தில் உயரமாகச் சூடு வைப்பார்கள் சூடு வைக்கும்போது இளைஞர்களிலே ஒருவரே மேல் ஏறி நிற்பார். சூட்டில் ஏறி நிற்பவர் தவறி விழுந்து விட்டால் அவரை அவ்வூரில் உள்ள பெண்கள் யாரும் மணம் முடிக்கச் சம்மதிப்பதில்லை என்று முதியோர்கள் இன்றும் கூறுகின்றார்கள்.
பரத்தையாகச் சேர்ந்து அருவி வெட்டும்போது மத்தியான நேரம் தனித்தனி வயல்களில் இறங்கிப் போட்டிக்கு அருவி வெட்டுவார்கள். அப்போது அருவி வெட்டுப் பாடல்களைப் பாடுவார்கள். பாடல்களிலே தங்கள் தங்கள் ஆசைகளையும் வெளிப்படுத்துவார்கள். போட்டிக்கு வயல்களில் இறங்கும்போது போட்டியில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அங்குள்ள முதியவர்களின் பெண்களைப் பரிசாகத் தருவதாகவும் பேசிக் கொள்வார்கள். அதன்படி அறுவடையின் பின் திருமணமும் நிகழும்.
வயலில் பலகை அடித்து நெல் விதைக்கும் காலத்தில் விதவைகள் பிட்டு, அப்பம், இடியப்பம் முதலான பலகார வகைகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் கொண்டு வந்த காலை உணவை மகிழ்ச்சியோடு உண்ணும் விவசாயிகள் தங்கள் வயல்களில் விரும்பிய ஒன்றில் ஒரு தடியைக் குத்திவிட்டுச் செல்லும்படி சொல்லுவார்கள். அந்த விதவைகளும் தமக்குப் பிடித்த பெரிய வயலாக (மடைமுகத்து) நீர்பாச்சும் முதல் வயலாகப் பார்த்துத் தடியைக் குத்தி வைப்பார்கள். அந்த வயலின் விளைச்சல் அப்பெண்ணுக்கே வழங்ப்படும்.
திருமணம் முடிந்த இளந்தம்பதிகள் ஓராண்டு முழுவதும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்வார்கள். விருந்து கொடுக்கும் உறவினர் தமது வயலில் 905 6606) அன்பளிப்பாகக் கொடுக்கும் வளக்கமும் சில இடங்களில் உண்டு.
தமது மகளுக்குச் சீதனமாக நெற்காணியைக்
கொடுக்கும் பொற்றோர் முதல் வருடம் வயலை விதைத்துப் பராமரித்து அறுவடை செய்து
கொம்ப8

2001
கொடுப்பார். ” அந்த முதலைக்
கொண்டு
அடுத்தபோக வேளாண்மையை அவர்கள் செய்வர்.
அடங்காப்பற்று i
ஒரு வானம்
ஒரு சூரியன்
ஓடி வரும் நிலா
இருண்டு வெளிக்குது
இந்தப் பந்து!
இங்கே மும்மாரி
பெய்கிறது,
முழு உயிர்களுக்கும்
உணவு !
உயர்ந்த மனிதம் உழவுக்கு வந்தனம்
ஊரெல்லாம் கொம்பறை
வளர்த்தது அடங்காப்பற்று
சிற்றரசுகள்
சீர்செய்த நெல்வேலி
நிரம்பி இருக்கும்
மருதமும் நெய்தலும்
: மறவரை ஈன்ற
மான நிலம்
முல்லை!
அடிபணியா ஆழுமை அடையாளம் வைத்த
இனத்தின் கருவறை
இந்த மண்!
முடி வீழ்ந்தும் முதுகிடா மறவனுக்கு
மணிமகுடம்
கற்சிலை!
காதலும் வீரமும் விடுதலைக்கு வித்தான
இலட்சியம்
வன்னிக்குச் செழுமை.
இளமைச்சிசல்வி

Page 76
ഖത്ത് ബ്ല
Dundas De
Dr. Vanathy Jeevakumar
டாக்டர் (திருமதி) வானதி ஜீவகு
அனைத்து பல் மருத்துவ சேவைகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும்
பல மருததுவாகள: Dr. Vasanthy Jeevakumar BDS Dr. Quis Kazala D.D.S Dr. Borris Zivanovic D.D.S Dr. Girish Deshpande BDS, MDS (Orth Dr. Mustafa Abouzgia BDS, Dip OMFS
General Dentistry Includi
Business Hours: Monday - Friday 10.00 AMSaturday & Sunday 10.00 AM
Tel: (905) 281-0273-F
29 Dundas Street East, M L5A1V
கொம்ப
 

r“2001
ntal Centre
& Associates
ார் அன் அசோஷிவியட்
ம் மிசிசாகாவில்
nodontic) , MSE, FRCD(Oral Surgeon)
ng Brace and Implants
- 8.00 PM
- 5.00 PM.
,으
s Dundas Dental 5 Centre R O
Dundas St.
aX: (905) 281-8792 ississauga, Ontario ),
றை 74

Page 77
வன்னி விழ் ༼《7《།། ND
வளம் பொா
குங்குமச் சிழிளெடுத்துக்
கீழ்வானச் செம் தூங்கி யெழுந்ததி காை
சூழவுள்ளதால் பொங்குகின்ற தாமரையா பொன்னிறத்து ந எங்குமிழவயற்பரப்பின் இழங்கதிர்கள் வன்
வேம்புதிர்ந்து பூவெடுத்து வேல்விழிகள் வி காம்புதிர்ந்து பூவெடுத்து
கயல்விழிகள் பாம்புதிர்ந்து படமெடுத்துப்
பாடுமெழில் நாமதிர்ந்து போயுடைந்து நாசவிழிகளை
முத்தாடும் முல்ை மோகனமிசைக்கும் ( பத்தோடும் மயில்க பழமினிக்கும் பா: மத்தாடும் ஆவினங்கள் மோகமிடும் மர சத்தோடும் தூதுவளை தன்கொண்டவனைவி
மீனொன்றுபாயுது ம வான்மழை பெய்யுது கானமிசைக்குது கரு மானம் பெரிதென்ற மான்கன்று பாயுது
தேன் வண்டு தாவ கோனொன்று வாடுது
ஏனின்னும் நாடது நட

pr'2001 -اے《།>༡
ங்கும் வன்னி
கொட்டி விளையாடியதோ பருத்திப் பருப்பு, ல சுந்தரப் பனிமலர்கள் மலரும் விருப்பு. ள் பொய்கையினிலாடிவரு டனபொருகரும்பு ள் இழநாற்றுமீதுபடும் ானிமண்ணின்சிறப்பு
விதவிதமாய் வடகமிடும் பிழி நொந்ததோ
கனகாம்பரமாலையிடும் கனி தந்ததோ
பனங்காமத்தம்மன் புகழ் புவிதந்ததோ,
நம்புவியை யுத்தமிடும் ா நோவதோ,
லக்கடல் மணலில் குயில்கள் நடனமிடப் ள் பட்ட மரநிழலில் லையடிப் புலவில் ர் மேயும் மரவனிலில் நாய்கள் சுற்றும் க்கங்சிவயல் வெளியில் விழிகளினால் தேடும்.
ன்னார்க்கடலரிப்பில்
வன்னிமண்பரப்பில் நங்குயில் விருப்பில் ரவடங்காத பற்றில் மறைவெளித்தரிப்பில் புது சூடிய சரத்தில் தமிழீழத்தின் வருப்பில் மக்கில்லைக் கரத்தில்
ミジ
பறை 75 =ங்காக

Page 78
வன்னி வி
கல்லெல்லாம் மாணி
> தரித பணமா
பணமாற்றுச் சேவையில்
44 ஆண்டுகள் வர்த்தகத்தறையின் மு 11 ஆண்டுகளாக கனடாவில் தரித ட மக்கள் இதயங்களில் இடம் பிடித்தவ
உங்கள் பணம் பாதகாப்பாகவும் விை
மு. காசிப்பிள்ளை சக புத்திரர்கள்
M. Kassippillai & Sons Inc. 3228 Eglinton Avenue East Suite #3, Scar (Eglinton/Markham Road)
Phone: (416) 267-8221
NATELAN CON
உங்கள் வீட்டுத் திருத்த வே pUDIId5d 6ditoiling அனுபவமுள்ளவர்
& Painting
22 years
& Plastering
தொடர்பு
() Tiles (Ceramic/Vinyl)
& Hardwood Floor Te: 4 Cell: 4
& Sanding
 
 
 
 

pr'2001
க்கக் கல்லாகுமா?
ற்றிச் சேவை
ல் தனித்தவமானவர்கள்
முன்னோடிகள் (இதில்) கடந்த ாணமாற்றுச் சேவையில் தமிழ்
ம்கள்.
ரவாகவும் சென்றடைய அழையுங்கள்
borough, ont, M1.J2H6.
TSIRUCTION
1லைகளைக் குறைந்த செலவில் தற்கு 22 வருட தொழில்
களை அழையுங்கள்.
of Experience
கொள்ளுங்கள்:
நாதன்
16-291-97.01 16-417-9027
1றை 76

Page 79
வன்னி விழ
இந்அது
6T மது இந்து சமயத்தில் நான்கு வர்ணங்கள் உள்ளன. இந்த நான்கு வர்ணங்களின் பிரிவுகள் வேறுபாடுகள் பற்றித்தான் தற்போது வேகமாகப் பேசப்படுகின்றன. வர்ணங்களில் உள்ளடக்கப்படுகின்ற பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களைச் சாதிப் பிரிவுகள் என்று தப்பாக விளங்கிக் கொள்கின்றார்கள். இந்த நான்கு பிரிவினருக்கும் தனித்தனியே காரியங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவர் செய்யக் கூடிய செயலை மற்றொருவர் செய்யக் கூடாது. (b. குடியானவன் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டும், பூணுால் போட்டுக் கொண்டும் வந்தால் நமக்குக் கோபம் வருகின்றது. மிகவும் மீறிப் போய்விட்டான் என்கின்றோம். ஒரு பிராமணன் சுருட்டுப் புகைத்துக் கொண்டும் பஞ்சகச்சம், பூணுால் என்பன இல்லாமலும் வந்தால்
அைென அயோக்கியன் என்கின்றோம். குடியானவர் யாராவது போதைவஸ்த்துப் பாவித்தால் யாரும் பெரிதாகக் கோபித்துக் கொள்வதில்லை. பிராமணர்கள் யாராவது போதைவஸ்த்துப் பாவித்தால் அவர்கள் பிராமண குலத்தில் இருந்து விலக்கப்படுகின்றார்கள். இத்தனைக்கும்
இவர்கள் அனைவரும் ஒரே மதத்தினரே. ஆனாலும் ஒருவர் செய்வது நல்ல காரியமாக இருந்தாலும் கோபம் வருகின்றது, கெட்ட காரியமாக இருந்தாலும் கோபம் வருகின்றது. பிராமணன் கலப்பை எடுத்து உழுதால் ஆச்சாரமில்லாதவன் என்று பரிகாசம் செய்கின்றோம். சூத்திரன் வேதியானம் செய்தால் காலம் கெட்டுப்போய்விட்டது என்று குறை சொல்கின்றோம். இப்படி ஒரே மதத்தில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒருவரோடு ஒருவர் உட்காந்து சாப்பிடக் கூடாது, ஒரு பிரிவினரை மற்றவர் தொடக் கூடாது, ஒருவருக்கு அருகில் மற்றவர் வரக்கூடாது என்று எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன.
நான்கு வர்ணங்கள் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொரு வர்ணத்திலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இப்படி இந்த இந்து மதமானது ஒரு
கொம்

r“2001
தர்மடம்
பூரீமதி செல்வாம்பாள் பூரீதரக்குருக்கள்
விசித்திரீம்ான மதமாக இருக்கின்றது. முன்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ஒரே மதமே இருந்தது என்று கூறிய பெருமையுள்ள எமது இந்து மதத்தில் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும் சமாச்சாரங்கள் இருக்கின்றன. மற்றய மதங்களிலும் வித்தியாச நிஷேகங்கள் உண்டுதான். ஆனால் அவை அந்த மதத்தவர் எல்லோருக்கும் ஒரேவிதமானவையாகும். நமக்குள்ளே வித்தியாசங்களும் விலக்குகளும் பலவகையாகக் காணப்படுகின்றன. ஒருவன் செய்தால் அதைத் தர்மம் என்கின்றோம். அதையே வேறொருவன் செய்தால் அதர்மம் என்கின்றோம். ஒரு பெரியவர் பெரியதோர் ஆச்சரியத்தினைச் சொல்கின்றார். நமக்கெல்லாம் மரணம் வருவது ஆச்சரியம் அல்ல. நமது உடலைக் காற்றடைத்த பை என்கின்றோம். அந்தப் பையிலே ஒன்பது ஒட்டைகள் இருந்தும் அந்த ஓட்டைகள் மூலமாக உள்ளே அடைக்கப்பட்டுள்ள காற்று வெளியேறாமல் உயிரோடு இருக்கின்றோம். அதுதான் ஆச்சரியம் என்று அவர் குறிப்பிடுகின்றார். இதுபோன்று பலவிதமான சந்தேகங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் இடமான இந்த இந்து மதமானது எவ்வளவோ காலங்களாக நிலைத்திருக்கின்றது என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியுள்ளது.
கோவிலிலே பிராமணர்கள் மூலஸ்த்தானம் வரையில் போகலாம் என்றும் மற்றவர்கள்
போகமுடியாது என்றும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் கொடிமரத்திற்கு அப்பால் நிற்கவேண்டும் என்றும்
விதிக்கப்பட்டுள்ளது. சில காரியங்களைச் சிலர் வேதோக்தமாகச் செய்ய வேண்டும். அதே காரியங்களை வேறு சிலர் வேதோக்தமாகச் செய்தால் அவர்களுக்கு கெடுதல் உண்டாகும். வேதம் சொல்வதனை விட்டால் சிலருக்குப் பயம். வேதம் சொன்னால் சிலருக்குப் பாவம். இவ்வளவு வித்தியாசங்களும் பாரபட்சங்களும் ஏன் இருக்கின்றன?. இந்த விடயங்களை நாம் சொல்லிக் கொள்வது 96LDT60TDT86 இருக்கின்றதென நினைக்கின்றோம். இப்படியான வித்தியாசங்கள் பல நல்ல அம்சங்கள் உள்ள எங்கள் மதத்திற்கு களங்கமாக இருக்கின்றன என்று நம்மில் சிலர் கூறிக் கொள்கின்றார்கள்.
Jog 77

Page 80
வன்னி விழ்
நன்றாக ஊன்றிப் பார்த்தால் (Լp(ԼՔ விடயங்களிலும் இப்படியாகப் 6) வித்தியாசங்கள் இருக்கின்றது. நல்ல அம்சங்கள் இல்லை என்றே சில சமயங்களில் எண்ணுவதற்குத் துாண்டுகின்றது. இப்படியான வாதங்கள் ஏற்படும்போது மதத்தில் அபிமானம் உள்ளவர்கள் எதையாவது சமாதானமாகச் சொல்வார்கள். சில வேளைகளில் சிலர் இப்படியான முரண்பட்ட விடயங்களை எடுத்து உறுத்தி உறுத்திச் சொல்லும்போது மத அபிமானிகள் வேதனை அடைகின்றார்கள். மதம் தொடர்பான இத்தகைய முரண்பாட்டுக் கருத்தானது இன்று அதிகளவில் வெளிநாடுகளிலும் பரவி வருகின்றது. எமது இந்துமதம் ஏதோ ஓர் ஆதாரத்துடனேயே இவ்வளவு காலமும் வாழ்ந்து வருகின்றது. வேறு எந்த மதத்திற்கும் இப்படியான நிண்ட ஆயுள் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு சக்தி இதனைத் தாங்கிக் கொண்டு அதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
எவ்வளவோ வித்தியாசங்கள் இருந்தாலும் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இந்து மதம் அழியாமல் இருக்கின்றது. மற்றய மதங்களைப்போல இந்து மதத்திற்கு இதுதான் வரையறை, இதுதான் சாஸ்த்திரம் என்று சொல்லமுடிவதில்லை. ஆச்சாரம் இல்லாமல் வரும் ஒருவன் ஆச்சாரத்துடன் இருக்கும் ஒருவரை அணுகுதல் கூடாது துார நில் என்கின்றோம். ஜாதிப் பிரிவினையைக் காட்டித் துார நில் என்கின்றோம். உலகம் முழுவதும் உள்ள ஏனைய மதங்களும் இப்படியான
வித்தியாசங்கள் உள்ள மதங்களாகவே இருந்தால் 29گHgl தவறானதெனத் தோன்றுகின்றது. இவை தொடர்பாக விவாத அரங்குகளோ அல்லது விமர்சனங்களோ தோன்றியிருக்காது. ஏனைய மதங்கள் எல்லாம் ஒரே மாதிரியான தர்மங்களைக்
கடைப்பிடித்துவர இந்து மதம் மட்டும் இப்படி இருப்பதனால் எங்களுக்கு அது தவறானதாகத்
தெரிகின்றது. ஏனையவர்கள் இந்து மதத்தினைச் சுட்டிக்காட்டி பரிகாசம் செய்வதுபோல் தெரிகின்றது. இத்தகைய வினாக்கள் அனைத்துக்கும் தகுதியான
விடைகள் அவசியமாகும்.
மதம் என்றால் என்ன? ஆத்மா கடைத்தேற என்ன வழியோ அதுதான் தர்மம், அதுதான் மதம். உடம்பிற்கு வியாதி வராமல் வந்த வியாதியால் பாதிப்புக்கள் ஏற்படாமல் காப்பவர், ஆலோசனைகள் செய்பவர் வைத்தியராவார். உடம்பிற்கு என்ன வியாதி வந்திருக்கின்றது என்பதும் அதனைப் போக்குவதற்கு
கொம்ப
SSSSSSSSSSSSSSSSLL

r“2001
இதைத்தான் செய்யவேண்டும் என்பதும் வைத்தியருக்குத்தான் தெரிந்ததாகும். சக்கரை நோயாளி இரத்த அழுத்தம் உள்ள நோயாளியின் மருந்தினை உபயோகிக்கமுடியாது. வைத்தியரிடம் ஏன் இப்படியான வித்தியாசமான மருந்து என்று கேட்டால் இவ்வருத்தத்திற்கு இதுதான் மருந்து என்றே பதிலுரைப்பார். அப்படியாக அவர்கள் பதிலிறுத்தால் நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது.
உடம்பு வைத்தியத்திற்கே இவ்வாறு நாம் பின்பற்றுவோமானால் ஆத்ம வைத்தியத்திற்கு எவ்வளவு நம்பிக்கையும் பக்தியும் அந்த வைத்தியனிடத்தில் இருக்கவேண்டும். மற்றய மதங்களிளே காணப்படுவது போன்ற பொதுவான விதிகள் இந்து மத்திலும் காணப்படுகின்றது. அவற்றைப் பொதுத் தர்மம் என்று கூறுகின்றோம். இவை எல்லா இந்துக்களாலும் கடைப்பிடிக்கபட வேண்டியவையாகும். ஸத்யம் என்பது ஒரு பொதுத் தர்மமாகும். பொய் சொல்லுதல் கூடாது. தாயாரிடத்திலோ, தகப்பனாரிடத்திலோ, குருவிடத்திலோ, தெய்வத்திடமோ பக்தி செலுத்துதல் வேண்டும். பிறருக்கு எங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்தல் வேண்டும். நமக்கு அவசியமான அளவு மட்டும் செலவு செய்துகொண்டு மிகுதியை மற்றவர்களுக்காக உபயோகிக்க வேண்டும். இவை ஸத்தயம், பிரமச்சாரியம், அஹிம்சை, அஸ்த்தேயம், அபரிக்ரஹம் என்று சொல்லப்படும் பொதுத் தர்மங்களாகும்.
இவற்றைத் தவிர இறைவன் எம்மை எந்த இடத்தில் எந்த நிலையில் எந்தக் குடும்பத்தில் எந்த இனப்பிரிவில் பிறப்பித்திருக்கிறாரோ அந்த நிலையில் நாம் கடைப்பிடிக்கச் சில தர்மங்கள் உண்டு. அவற்றை விஷேஷ தர்மங்கள் என்று சொல்வார்கள். பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திர வர்ணத்தினருக்கு என்று செய்யப்பட வேண்டிய சில காரியங்கள் உண்டு. அவை வர்ண தர்மங்கள் என்று கூறப்படும். பொதுவான தர்மங்களுக்கு மேல் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகப்படியான தர்மங்களோ, 85L60)LD5086TT இவையாகும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவானவை என்றால் கஷ்டநிலைதான் அதிகமாகும்.
நுளைவுச் சீட்டுக்கள் வழங்கும் இடத்தில் எல்லோரும் புகுந்துவிட்டால் அங்கிருப்பவர் என்ன செய்வார்? வானொலி ஒலிபரப்பாளர் மூடிய கதவினுள் இருந்து ஒலிபரப்புச் செய்யும்போது எல்லோரும் உள்ளே போகமுடியுமா? ஒவ்வொருவருக்கும் தத்தமது
றை 78

Page 81
வன்னி விழா
கடமைகளைச் செய்ய சில செளகரியங்கள் இருக்க வேண்டும். 9(5 குடும்பத்தில் ஒருவருக்குச் சுகவீனம் ஏற்பட்டால் அவருக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கின்றோம். அது தொற்று வியாதியாக இருந்தால் குடும்பத்தினரிடமிருந்து சற்றுத் தனிமைப்படுத்திக் கவனிக்கின்றோம். அப்போது குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் அப்படிச் செய்யவேண்டியது நியாயமாகுமா?
எல்லோருக்கும் பொதுவான தர்மங்கள் நம்மத்தியில் அதிகமாக இருக்கின்றன. அதேவேளை அவரவர் கடமைகளைச்
செய்வதற்கும் சில வசதிகள் வேண்டுமல்லவா? உண்மையில் அவை செளவ்கரியங்கள் அல்ல. உதாரணமாக வானொலி ஒலிபரப்புக் என்று
ஒதுக்கப்பட்டிருப்பது போல் அந்தந்தச் தேவைகளுக்குரிய சுதந்திரங்களையும் விசேட தர்மங்களையும் எல்லோரும் அங்கீகாரம் செய்ய வேண்டும். ஏன் என்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல எல்லோருக்கும் செளக்கியம் உண்டாக்குவதற்காகவே தங்கள் விசேட
தர்மங்களை அனுஷ்டிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவாதால் மட்டுமோ எல்லோரும் கோவிலுக்குள் சமனாகச் செல்வதால் மட்டுமோ ஐதி வித்யாசங்கள் இன்றித் திருமணங்கள் செய்வதால் மட்டுமோ ஒற்றுமை வந்துவிடாது. எமது இதையத்தில் அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது காரியங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு மற்றவர்களின் காரியங்களையும் ஒழுங்காக நடக்க ஒத்தாசை செய்து கொண்டு இருத்தல் சிறப்பானதாகும்.
நம்மிடமுள்ள மனக்கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தெரிகின்றன. எவ்வளவுக் கெவ்வளவு நியமங்கள் கடமைகள் கடப்பாடுகள் அதிகமாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு எல்லாம் ஒழுங்காக இருக்கும். எல்லோருக்கும் செளக்கியமும் செளகரியமும் அதிகரிக்கும். பத்தியம் கடுமையாக இருந்தால் வியாதி சீக்கரம் குணமாகும் என்பது போல. இந்து மதத்தில் உள்ள விசேட தர்மங்கள் அரசன் இல்லாமலே தேசம் நன்றாக இருக்க உபயோகப்பட்டு வந்தன. கிராமப் பஞ்சாயத்தில் கட்டுப்பாடுகள் குறையக் குறைய ஆக்கிரமங்கள் அதிகமாயின. இதனால் கலகம் அதிகம் உண்டாகியது. தம்மைச் சமூகத்தில் இருந்த
தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தினால் குற்றங்கள் குறைவாக இருந்தன. அரசன் தண்டனை அழிக்கவேண்டிய
அவசியமில்லாத நிலைமாறி கிராமப்பஞ்சாயம்
கொம்ப

r“2001
மதிப்பிழந்து போனதால் நகர்பாதுகாவலரும்
இராணுவமும் அதிகரித்துவிட்டது. இதன் காரணம் என்ன? வர்ணார்ச்சிரம தர்மத்தின்
குறைவே ஆகும். நமது தர்மங்கள் தனித்தனியே இருந்தாலும் ஊண்றி ஆராயநதால அவற்றில் இருக்கும்
ஒற்றுமையைப் பாதிக்கும் அல்லவா.
எமது இந்து தர்மத்தினை எடுத்துச் சொல்லத் தொடங்கினால் சொல்லிக் கொண்டோ இருக்கலாம். எழுதிக் கொண்டே இருக்கலாம். எமது இந்துமத தர்மங்கள் வர்ணாச்சிரம தர்மங்கள் மக்கள் வாழ்க்கையை நேர்படுத்தி நல்வாழ்வு வாழ்வதற்கே ஏற்படுத்தப்பட்டவை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இங்கு தரப்பட்டவிடயங்கள் யாரையாவது புண்படுத்தக் கூடியவையாக அமைந்திருந்தால் அதனை நான் எடுத்துக் கொள்கின்றேன். கண்டிப்பது பிரிந்து நிற்காமல் ஒன்றாகச்
சேர்கின்ற நோக்கத்தில்தான் என்பதனை உறுதிப்படுத்துகின்றேன். சத்தியத்தோடு அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்.
அடிப்படையில் என் ஆசை நோக்கமெல்லாம் எல்லோரும் அரண்குடி மக்களாகச் ஒன்று சேரவேண்டும் என்பதேயாகும்.
“ஆள்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீரவே’
கற்றவர் கல்லாவார்
கல்லாதவர் உலகில் நிலையாதவர் கற்றவரே உலகில் நிலையானவர் கற்றகல்வி உலகில் நிலைகொள்ள கல்லாவான் உலகில் நிலையாகவே!
மற்றவரும் கல்லாவார்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்து
என்றும் உலகில் நல்லதை எண்ணியே என்றும் வாழ மக்கள் மனதில் - அவன்
என்றும் வாழ்வான் பின் கல்லாகி அங்கே.
ത്വ 79

Page 82
வன்னி விழா
MILANAUTOS
கையால் கார் க
சகல திருத்த வேலைகளுக்கும் என்ஜின் சம்போ, இன்ரீயல் சம்போ, பொலிசிங், F flui 110put Juidbói, Rust Proof, Under C
10 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த திரு
Ontario Emiss
வாகனப் புகை வெளி ஒன்ராரியோ அரசாங்கத்தினார் பரிசோதனை
All Kinds of Mechanical Works E and Engine Shampooing, New & We do Touch up, Paint, Rust proo
Engine Transmission Rebuild 1 Year Warrantỳ*
CALL: RAJAH 翁
参
Tel: (416) 752-6608
1213 Kennedy Road, Scarb (Kennedy/
கொம்பன
 
 
 

r“2001
CENTRENG.
ழுவும் நிலையம்
Body Work, floiflis, Coating
ళ:జళ
ONTARO'S
C IVE ion Inspection LCSCLCLGGGCLCCSCSrTAALSLSCLLLSCLSSLLSCSrSCLLrLLL BunjbApi 11f6dfjb60)6OT! ஸ் அங்கீகரிக்கப்பட்ட வாகனப்
நிலையம்.
த்துனர்கள்.
xperts in Exterior, Interior Used Tire Changing. fand Undercoating/
Fax: (416) 752-8599 orough, Ontario, M1P2L2 Lawrence)
ற 80

Page 83
ഖ്ത് ന്റെ
ஈழத்து திருமகன் தனி நினைவு தமிழகத்தில் ஒரு {
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யு மாறே”
என்னும் திருமந்திரத்தை மேற்கோளாகக் கொண்டு வாழ்ந்து உலக மெல்லாம் தமிழ் முழக்கம் செய்தவர் தனிநாயகம் அடிகள். இவர் ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள சிற்றுாராகிய கரம்பொனில் 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் கென்றி ஸ்ரனிஸ்லொஸ், செசில் இராசம்மா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக பிறந்தார். ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லுாரியிலும், தொடர்ந்து யாழ்ப்பாணம்
கொம்ப
LSSLSLSSLSLSSLSLSSLSLS
 

r“2001
நாயகம் அடிகளாரின் |ዘ85 இதழியல் கல்லுாரி
எட்வேட் மணிமாறன் பிலிப்
புனித பத்திரிசியார் கல்லுாரியிலும் பயின்றார். பின்னர் கொழும்பிலுள்ள புனித பேர்னாட் குருத்துவக் கல்லுாரியில் 1931ஆம் ஆண்டு முதல் 1934ஆம் ஆண்டு வரை மெய்யியல் படிப்பை முடித்து 1934ஆம் ஆண்டு முதல் இறையியல் கல்வியை ரோமபுரியில் உள்ள ஊர்பன் பல் கலைக் கழகத்தில் பயின்று கத்தேரலிக்க குரவாக திருநிலைப்படுத்தப்
JL LITT.
1945ஆம் ஆண்டிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழைப் பயின்று எம்.ஏ, எம்.லிட் பட்டங்களைப் பெற்றார். அடிகளார் அவர்கள் 1947ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை சங்க இலக்கியத்ததில் இயற்கை என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து அறிஞர் பட்டம் பெற்றார். 1948ஆம் ஆண்டில் துாத்துக்குடியில தமிழ் இலக்கிய கழகத்தை அடிகளார் நிறுவினார். இக் கழகம் 1971ஆம் ஆண்டு முதல் திருச்சியில் அமைந்து அரும் பல இலக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது. 1952ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை இலங்கைப் பல கலைக் கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராக பணியாற்றினார். இதற்கிடையில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1961 ஆண்டு முதல் 1969 வரை மலேசியா பல்கலைக்கழகத்தில் இந்திய துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.
துாத்துக்குடியில் தமிழ் இலக்கிய கழகத்தை நிறுவிய போது, உலகின் பல நாடுகளுக்கும் சென்று தமிழின் தொன்மை, செழுமை, பண்பாட்டு சிறப்பினை விளக்கி, விரிவுரைகள் நிகழ்த்தி, அதனால் உலக் அரங்கில் தமிழ்த்துாது நிகழ்த்தவும், தமிழ் இலக்கிய கழகத்தின் வளர்ச்சிக்கு நிதியை திரட்டவும் வழிசெய்தார். அடிகளார் பன்னிரண்டு மொழிகளைப் பயின்றவர். அவற்றுள் தமிழ், ஆங்கிலம் இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் ஆகிய ஆறு மொழிகளை நன்றாக அறிவார். ઈી6ો) சந்தர்ப்பங்களில் இவ் மொழிகளிலேயே சிறப்புப் பேராசியராகவும்
by 81

Page 84
s வன்னி விழ
கடமை புரிந்துள்ளார். இத்தனை மொழிகளை தெரிந்து கொண்ட ஒரு முறை சொன்னார்,
யாமறிந்த மொழிகளிலே - தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
என்று பாரதி சொன்னானே. ஆந்தக் கருத்துக்கு பொருள் மிகுதி. புாரதி ஐந்து மொழிகளைத்தான் கற்றிருந்தார். ஆனால் பன்னிரண்டு மொழிகளை கற்று விட்டு சொல்கின்றேன். ஆனால் இதை நான் செருக்கோடு சொல்லவில்லை. பன்னிரண்டு மொழிகளைப் படித்து, உணர்ந்தவனாக சொல்கின்றேன் என்றார் அடிகளார். ஆவர் உலகம் பூராகவும் சென்று ஆற்றிய உரைகளிலே அவர் வற்புறுத்திய கருத்து ஒன்றே உலகம் என்பது தான். இது சங்க காலத்தில்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று கணியன் பூங்குன்றனார் கூறிய கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். அடிகளார் தமிழ் ஈழத்தில் பிறந்து, இந்திய, மலேசிய நாடுகளில் பணிபுரிந்திரிந்தாலும், இவ் எல்லைகளுக்குள் தம்மை சிறைப்படுத்திக் கொள்ளவில்லை. துாம் ஒரு மனிதன் என்னும் உலகளாவிய எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் தான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பெரிதே உலகம்: பேணுநர் பலரே
எத்திசை செலினும் அத்திசைச் சோறே
யாதானும் நாடாமல் ஊராமல்.
என்னும் பழந்தமிழ் கருத்துக்கள் அவரது உள்ளத்தை கொள்ளை கொண்டன. புல நாடுகளுக்கும் சென்று உரைகள் ஆற்றிய பின்னர், அவர் கையெழுத்தையும் விரும்பிக் கேட்போர்க்கும் விருந்தினர் நுால்களிலும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் சங்கப் புலவரின் அழகிய அடியினைத் தமிழ் எழுத்தில் பொறித்து ஒத்த மொழி பெயர்ப்பினையும் கேட்போர் வரைந்து வழங்குவார். 教
“Every Country is my country”
“Every man is my kinsman”
இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரின்
பண்பாடு நாகரிகம் சிந்தனை உலகளாவிய ரீதியில் இருந்தது என்பதை பிற நாட்டார்க்கு
கொம்ப8 ---------------------------------سسسسسسسسسسسسسسسس

Ir'2001
வியக்கும் வண்ணம் விளக்கியுள்ளார். பக்தியில் கலிந்த செய்யுட்கள் தமிழில் அரும்பி மலர்ந்தது போல் வேறு எம் மொழியிலும்
மலர்ந்ததில்லை. அளவிலும், சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல், பிற இலக்கியங்கள் இல்லை. பல்வேறு
மொழிகளோடு ஒப்பிட்டு தமிழ் மொழி இரக்கத்தின் மொழி, பக்தியின் மொழி என்பது இனிதே பொருந்தும் என்றார் அடிகளார்.
நவீன தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்டு வளர்த்து, உலக அரங்கில் தமிழுக்குச் சிறப்பிடம் பெற்றுத்தந்த பெருமை தனிநாயக அடிகளாருக்கே உரியது. அவர் நிறுவி ஆசிரியராக இருந்து நடத்திய TAMIL CULTURE, JOURNAL OF TAMIL STUDIES ஆகிய இரு ஆராய்ச்சி இதழ்களும் மேலை நாட்டு அறிஞர்களுக்குத் தமிழ் இலக்கிய வளத்தை அறிமுகப்படுத்தி, அவர்களைத் தமிழ்
ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்தன. பேராசிரியர்கள் கமில் சுவலபில், எம்.பி.எமனோ, ஆர்.இ.ஆஷர், ஜே.ஆர்.மார், சி.ஜே.டீல், எட்கர் நோல்ட்டன், ஜான்
"பீலியோஸா போன்ற அறிஞர்கள் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குத் தனிநாயக அடிகளே காரணம்.
உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி
மன்றம் பற்றிய எண்ணம் அடிகளாரின் சிந்தனையில் பூத்தது தான். அம்மன்றத்தின்மூலம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்துவதும் அடிகளாரின்
கருத்துத்தான். இவற்றை முதலில் அடிகளார் வெளியிட்டபோது இவை பகற்கனவு என்றே பலர் கருதினர். ஆனால் எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியராகிய அடிகளார் இவற்றைச் செயல்படுத்தி, வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றார். முதலாவது தமிழாரய்ச்சி மகாநாட்டை 1966ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகரான கோலாம்பூரில் சிறப்பாக நடாத்தி வைத்தார். மாநாட்டை தொடக்கி வைத்த அன்றைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்கள், எமது பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறையில் பன்மொழிப் புலமையும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அறிஞாைப் தலைவராக கொள்ளும் பேறு பெற்றிருக்கின்றது. பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரையே நான் குநிப்பிடுகின்றேன். அவருடைய தலைமைதான் இல் உலகத் தமிழ் மாநாட்டை கூட்ட வழி வகுத்துள்ளது எனப் புகழாரம் சூட்டினார். w
றை 82

Page 85
வன்னி விழ
பலரும் அடிகளாரை மறந்துவரும் இக்காலத்தில், இவரது நினைவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தனிநாயக
அடிகளார் அறக்கட்டளையை நிறுவி அதன்மூலம் ஆண்டுதோறும் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடு செய்துள்ளோம். 9606 தனிநாயக
அடிகளாரின் இதழ்வழித் தமிழ்ப்பணி போன்ற நூல்களாக வெளிவந்துள்ளன. அடிகளாரின் தமிழ்த் துாது, வுயஅடை ஊரடவரசந யனெ
ஊஎைடைணையவழைஇெ டுயனெளஉயிந யனெ *ழநவசல போன்ற நூல்களின் மறுபதிப்பும், அவரது ஆராய்ச்சிக்
கட்டுரைகளின் தொகுப்பாகிய ஞநடநஉவநன *யிநசள ழக வாயைெயெலயபயஅ யுனபையட என்நாலும் வெளிவர தமிழ் இலக்கிய கழகம் பெரிதும் உதவியுள்ளது
இவையெல்லாம் போதாது என்று, திருச்சிராப்பள்ளி மாநகரில் தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லுாரி யையும் நிறுவி நடத்திவருகின்றது. இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு இதழியல்,
பொதுமக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டய வகுப்புகளை நடத்திவருகின்றது. தரமான
பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்குவதே அவர்கள் திட்டம். இது வரை 3 ஈழத்து மாணவர்கள் புலமைபரிசுகள் பெற்று முதுகலைப்பட்டம் 960)-U துணை செய்துள்ளார்கள் தமிழ் இலக்கிய கழகத்தினர்.
வன்னி மகள்
அந்தி சோகக் கடலில் உள்ள வன்னி மகள்-அவள் அன்னி துயரக் கதை பரவும் ஈழத்திலே கணன சென்ை தன் எழில் கொண்டு நின்ற பாவையவள் தனியாகத் தவிக்கின்ற பேதையானாள்
JLD அழகு சிதைந்தழியும் கன்னியவள் வீரை செந்தமிழின் தேனமுத வள்ளி மகள் போர்: இயற்கை வளம் கொழிக்கும் எழிலரசி வெற்ற இரந்தோர்க்கு ஈந்து வந்த வள்ளலவள்
கவரிப எழில் பொங்க வாழ்ந்து வந்த பூங்கோதை கண்ெ எத்தர்களின் கைகளிலே கலங்குகிறாள் மண்மீ பாலோடு தேன் பருகி வாழ்ந்த அவள் மண்ெ
பகைவர்களால் பட்டினியோ கிடக்கின்றாள்
கொம்ப8

r“2001
தனிநாயக அடிகளாரின் நினைவைப் போற்றும் பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் இத் தமிழ் இலக்கியக் கழகம், அடிகளாரால்1948-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது தான். இப்பணிகளை அடிகளாருக்குச் செய்யும் நன்றிக் கடனாகவே தமிழகத்து மக்கள் செய்து வருகின்றார்கள். ஏற்கனவே 50 இலட்சம் ரூபாவில் கல்லுாரியை கட்டிடத்தை முடித்துவிட்டு, அதற்கான தளபாடங்கள், நுால் நிலையம், கனணிகள் போன்றவற்றை வாங்குவதற்காக தரணியெல்லாம் வாழும் ஈழத்தமிழரிடம் உதவி கேட்கின்றது தமிழ் இலக்கியக் கழகமும் அதன் இயக்குனருமான அமுதன் அடிகளார்.
உங்கள் உதவியோடு இந்த இதழியல் கல்லுாரியைச் சிறப்பான முறையில் நடத்தி, மேலும் காட்சித் தகவல் இயல், வளர்ச்சித் தகவல் இயல், ஊடகங்களுக்கான எழுத்து, விளம்பர இயல் போன்ற பல துறைகளுக்குரிய UITL356061T நடத்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து இசைவு பெற முடியும் என நம்புகின்றார்கள் . அவர்களுக்கு விரைந்து உதவுங்கள், தாராளமாக உதவுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அமுதன் அடிகள், செயலர், தமிழ் இலக்கியக் கழகம், 49பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி - 620 001, SjögsluJT. 56TLIT66ö (sinnarasaQhotmail.com)
பகல் கலகலப்பாய் நின்ற அவள் ரியரால் அலக்கழிந்தே சிதைகின்றாள் fரே காவியமாய் மாய்கின்றாள் fரே உதிரமெலாம் உதிர்க்கின்றாள்
வர்க்கே தாயாவாள் உரமேற்றும் துர்க்கையவள் மந்தர் தமை நடத்தும் கொற்கையவள் ககொடியே உயர்ந்திடவே திடமாவாள் வாகை சூடிடவே பார்க்கின்றாள்
)ானின் பண்புகளின் உறைவிடமே ணதிரே கயவர்களைக் களைகின்றாள் து மகத்துவமே புரிகின்றாள் பருமை மறக்காமல் காக்கின்றாள்
றை 83 காக

Page 86
வன்னி விழா
W
Insurance 8X Fir
V Aulo
wV H0m6e
V Life V Disability V ARHRSP V Mululall Fållnad V (roup Insurance V Child Education V Tralel wV Bulsim6SS
Office: (416) 291-0451 Ext. 286 - Fax: (416) 29 Cell: (416) 452-6975 Pager: (416) 336-4027
10 Milner Business Court Suite 900 Scarborough, ON M1B 3C6
கொம்ப
 
 

r“2001
nancial Services
Balan Kanapathipillai (Agent)
nancial Services
11-3779 Home Office: Tel:(905) 294-2429 Fax: (905) 201-6028
15 Kremmiles Cres Markham, ON L3S 2C9
றை 84

Page 87
வன்னி விழ்
நாளை ே
6) காலத்தில் வெப்பம் GESTE ஒரே எரிவாக இருந்தது. வீட்டிற்குள்ளே மின்
விசிறி இயங்கிக் கொண்டிருந்தாலும் வெப்பத்தை உடல் உணர்ந்து கொண்டுதான் இருந்தது. வெளியே மரங்கள் ஆட்டம் அசைவின்றி வெயிலுக்கு அடிபணிந்தது போல் அமைதியாக நின்றிருந்தன. நேரம் மாலை ஏழு மணியாகியும் வெப்பநிலையில் பெரிய மாறுதல் இல்லை. பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு சாந்தி அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றாள். கூண்டை விட்டு வெளியேறிய குருவிகள் போல பிள்ளைகள் தாயின் முன்னே ஒடிச் சென்றார்கள் சாந்தியின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து நம்மவர்கள் யாராவது நிற்கிறார்களா என்று தேடிக் கொண்டிருந்தன. வெள்ளையர்கள் கறுப்பர்கள் சீனர்கள் இந்தியர்கள் என்று பலரும் அங்கு
காணப்பட்டனர். அடர்த்தியான மேபிள் மரங்களும் பயின் மரங்களும் நிறைந்து காணப்பட்ட அந்தப் பூங்காவிலே மரங்களுக்குக் கீழே இருப்பதற்காகப்
போடப்பட்ட வாங்கில் சாந்தி அமர்ந்திருந்தாள். பிள்ளைகள் ஊஞ்சல் ஆடுவதும் சறுக்கி விழுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அக்கா என்ற குரலைக் கேட்டுச் சாந்தி திரும்பிப் பார்த்தாள். கோடை காலங்களில் பூங்காவிற்கு வரும் அவளே நின்றிருந்தாள். 9 நீங்களா என்றபடி புன்னகைத்தாள். எங்க. 0 0 சமர் எண்டால்தானே இங்காலே வாறது. இப்ப புள்ளையளின்ர கரச்சல் தாங்கேலாமல்தான் இப்ப வெளிக்கிட்டு வந்தனான் என்று கூறிக் கொண்டு சாந்திக்கருகிலே அமர்ந்து கொண்டாள். உங்களுக்கு மூண்டு பிள்ளையளோ என்று சாந்தி கேட்டாள். இல்லை எனக்கு இரண்டுபேர்தான். இது பக்கத்து அப்பாட்மென்ரில இருக்கிற பிள்ளை. நாலு வயசு. இந்த வருசம் ஸ்கூலுக்குப் போறா. பெரிய பாவப்பட்ட குடும்பம். சோகம் கலந்த பெருமூச்சு வெளியேற அவள் தொடந்தாள். இந்தப் புள்ளையின்ர தகப்பன் ஒண்டரை வருசத்திற்கு முந்தி கார் அச்சிடனில செத்துப் போயிட்டாராம். இரண்டு வயதில இன்னும் 69(5 பொம்பிளைப் பிள்ளை இருக்குது. தாய்க்கும் குறைஞ்ச வயசுதான். பெரிய கறுமம். தாயின்ர தகப்பனும் சின்ன
Eorl be கொம்ப8

r“2001
விடியும்
கலாமலர் கதிர்காமநாதன்
வயசில செத்துப் போயிட்டாராம். சகோதரம் எண்டு இருந்த ஒரு தம்பியும் புலியில போய் செத்துப் போயிட்டுதாம். தகப்பனையும் தம்பியையும் விட்டுட்டுத் தாய் வரமாட்டன் எண்டு ஒரேபுடியாய் இருந்ததாம். இப்ப மருமகனும் போன புறகு மகள் தனிச்சுப் போச்சுதெண்டு போன வின்ரருக்கதான் வந்தவ. இவை ஊரில எவடம் என்று சாந்தி கேட்டாள். கிளிநொச்சிக்குப் பக்கத்தில-- என்டு அவ முடிக்கமுன்னே பரந்தனே? என்று சாந்தி கேட்டாள். ஒ ஓ பரந்தன்தான் என்றாள். சாந்தியின் மனதில் ஏதோ இனம் புரியாத ஒர் பதட்டம். SldLDIT தம்பி சைக்கிளால விழுந்திட்டான் என்றதும் அவள் சாந்தியை விட்டு மகனை நோக்கி ஓடினாள்.
சாந்தின் அடிமனதில் இருந்து சுமதி அக்காவின் நினைவுகள் எழுந்தன. ஒ சுமதி அக்காதான் இள வயதில புரிசனை இழந்தவ. அவவின்ர மகனும் ஆனையிறவில இறந்து போனதாய்க் கேள்விப்பட்டனான். சுமதியக்காவைச் சந்தித்த அந்த நாள்- தோட்டத்திற்கு தண்ணி ஊத்திக் கொண்டிருந்த தம்பி திடீரென அக்கா றோட்டைப் பார் என்றான். நான் பனையோலை வேலிக்கால் றோட்டைப்பார்தேன். மோட்டார்ச் சைக்கிள் சக்கரதில் சேலை சிக்கிய நிலையில் சுமதி அக்கா நிக்கிறா. சுந்தரம் அண்ணை சிக்கிய & Tg560)uu வெளியே எடுத்துக் கொண்டிருந்தார். டேய் தம்பி வாய் பாக்காமல் ஒடிப்போய்க் கத்திரிக்கோல எடுத்துக்குடு என்று சொன்ன அம்மா படலையை திறந்து வெளியே போய் சுமதி அக்காவைக் கூட்டிவந்து தன் சாறி ஒன்றை மாத்தக் கொடுத்து கதைதுக் கொண்டு இருக்கும் போதுதான் அவ எங்கடை துாரத்துச் சொந்தம் என்டு தெரியவந்தது. இதுக்குப்பிறகு எங்கள் இரு குடும்பத்திற்கு இடையேயும் மிக அன்னியோன்னியம் ஏற்பட்டது.
சுந்தரம் அண்ணை கொழும்பில சேவையராய் வேலை பாத்தவர். அவருக்கு அங்க ஒரு கடையும் இருந்தது. எண்பத்திமூன்டுக் கலவரம் நடக்கேக்க அவர் கொழும்பிலதான் இருந்தவர். வானொலிச் செய்தியளைக் கேட்டு எங்கட ஊர்ச் சனமும் சுந்தரம் அண்ணை செத்துப் G8LJTull'LT என்டு கதைக்கத் தொடங்கீட்டுதுகள். சுமதியக்கா ஒரே அழுகை. சனங்களும் துக்கம் விசாரிக்க அவ வீட்டுக்கு Guntu வந்தபடி.திடீரென்று 9(5 நாள்
ற 85

Page 88
வன்னி விழ்
சுந்தரமண்ணை வந்து நின்றார். காங்கேசன்துறைக்கு வந்த கப்பலில் வந்து வீடு வந்தார் ஆனால் சித்தப்பிரமை பிடித்தவர் போல காணப்பட்டார். அவர் கண்முன்னாலேயே அவர் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் தீயிட்டுக் கொழுத்தப் பட்டதையும் பார்த்ததில் இருந்து இப்படியாகி விட்டதாம் என்று அம்மா வந்து சொன்னா. சிலநாட்களில் படுக்கையாகிவிட்ட சுந்தர மண்ணை இந்த உலகத்தை விட்டும் போய்விட்டார். சுந்தர
மண்ணை இறந்த நேரம் சுமதியக்கா என்னமாய் கதறி அழுதா இப்ப நினைக்கும்போதும் நெஞ்சை உலுக்கியது அந்தக்காட்சி. கடவுளே ஏன்தான்
இப்படிச்சோதிக்கிறியோ அந்தக்குடும்பத்தை. 8 8 என்று சாந்தி மனம் நொந்து கொண்டாள். தமிழீழத்திலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஆயிரக் கணக்கில் விதவையாகிக் கொண்டிருக்கும் எங்கட பெண்களுக்கு வழி
மறிக்கப்பட்ட வாழ்க்கைதானா? அவர்களால் வாழ்க்கைப் பயணத்தை தொடரமுடியாதா? புனர்வாழ்வு வாழ்வியல் மாற்றம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தேவை g6)60)6)ust? இளயவயதில் கணவனை இழந்து மன அழுத்தம் மனச்சோர்வு மன உழைச்சலில் சிக்கி விரக்தி வேதனை நம்பிக்கை வரட்சி என்று வாழ்க்கைப்
பயணத்தை தினமும் திசைமாற்றிச் செல்லும் இவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதை எமது
நப்பம் எனக்கோரு நகல் எழுதேன் / வாழ்வோம்
* RV 8 என்கின்றனர்
சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம்?
நீ தந்த சின்ன சின்ன பரிசுப் பொருளெ
இன்றும் என் உணர்வில் தலை அணையி: உயிரில் ஒழித்து வைத்திரு கலந்த பின் பிரிந்தோம் உன்னை எல்லா எனபது இப்போ என் வேதனை தான் தொலைபேசி
விசாரிக்க மரணித்து XA தவறுவதில்லை காதலை வளர்ப்போம் என்றோம் நமக்கு எனககுள 4. வயதாவது போல இருக்கும்.நீயும் சமூக வெறிக்கும் உனககுள வயதாகாதா என் இருக்கும் நானும் புதிதாய் அல்லவ வாழ்து கொண்டே பிறப்பெடுக்கிறது நினைவுகளில்
6lastiug,
LSSSSSSSSSSSSSSSLLLLSLSSLSLSSLSGSLS

pr'2001
சமுதாயம் இதயசுத்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான 69(5 சமுதாயத்தின் கடமை. சாந்தி உணர்ச்சி வசப்பட்டவள் போல் காணப்பட்டாள். இனம்புரியாத 905 உணர்வு 296.606 ஆக்கிரமித்துக் கொண்டது. என்னால என்ன செய்ய (ՄIգեւյլb என்பது போல பெருமூச்சொன்று வெப்பமாய் வெளியேறியது.
சுமதி அக்காவைப்போல இவளையும் காலம் முழுக்க கைம் பெண்ணாக வாழ விடமாட்டன். எப்படியும் இவழுக்கு நல்ல Q(5 வரனைத்தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பன். இவழும் மற்றவர்களைப்போல சமுதாயத்தில் சிரித்து சிந்தித்து வாழவேண்டும்.
சுமக்கமுடியாத (5 60D6DU சுமந்து இறக்கிவிட்ட உணர்வோடு இருக்கையில் இருந்து எழுந்தாள் சாந்தி. கண்கள் அவசர அவசரமாக அவளைத்தேடியது. . . . ம். . பரவாயில்லை நாளைக்கு வருவாதானே என்ற எண்ணத்துடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு நோகிச் சென்று கொண்டிருந்தாள். எப்பிடியும் சுமதியக்காவை நாளைக்குப் பார்த்திடுவன். இந்தப் பக்கத்தில் இருந்தும் 905 நாள் கூடப் பார்க்க முடியேல்லையே ச்சீ. 8 என்றபடி நாளையின் விடியலுக்காக காத்திருந்தாள் சாந்தி.
சமூகம் திருந்தாது நாம தான மாறவேண்டும்
6b6)st Lib அடங்கு முன்
உன்னை ஒருமுறை
ன் கீழ் பார்த்திட வேண்டும் ருக்கிறேன்
எங்கே இருக்கிறாய் நட்பாய்
எனக்கொரு
நகல்
எழுதேன்.
நளாயினி தாமரைச்செல்வன்
മൺ.

Page 89
நங்கையர் விரு உடைகளுக்கு நாடே
2800 Eglinton Avenue East, Unit
FOR RETAIL & WHOLESALE
S மரக்கறிச் சந்தை S மீன் சந்தை
Sr இறைச்சிச் சந்தை * பலசரக்குச் சந்தை
2800 Eglinton AV Scarborougl (Eglintc
ീ> (416)
ــــــــــــــــــــ۔
கொம்
 

ம்பும் நவநாகரீக வண்டிய ஒரே இடம்.
t #18, Scarborough, ON, M1J 2C9
rð ÖFjö6OS
venue East, Unit #17
l, ON, M1J 2C9
n/Brimley) V 261-1392 SN
1m
Jo 87

Page 90
என்று தீரும்
ஆனைகட்டி ஆண்டுவந்த நீள்புலமும் ஆசைகாட்டி வளர்த்துவந்த ஆநிரையும்
வன்னி விழ
எம்
ஆற்றங்கரை தன்னில் வீற்றிருந்த வாழ்வும்
அணைகட்டி ஏற்றி வந்த நீர்வளமும் மனை கட்டி மகிழ்ந்திருந்த மருப்பும் தினை விதைத்தே தித்தித்த நிறைவும் சுனை யதனைச் சூழ்ந்திட்ட பயிரும்
கனைத்து வரும் மோட்டெருமைப் பாலும்
மீண்டும் பிறந்து வரும் மிடுக்கும் மீகாமன் கொண்டு வரும் உணவும் மீண்டொருகால் பெற்றுவரு தேனும் மீதமின்றிப் பருகி வந்த வாழ்வும் அரக்கர் கூட்டமங்கே அழித்திடவே அகன்று எம் மண்விட்டேகி அகதி நிலை தேடி அலைந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக அலக்கழிந்தே சிதைகின்ற நிலையோ அன்பாக இணைந்திருந்த நாங்கள் அநாதைகளாய் அபலைகளாய் அடி உதைகள் வாங்கி என்றும் அலறி வரும் வானுார்திக் குண்டில் அகப்படாது பங்கர்கள் தோண்டி அடிவயிற்றைக் கலக்கி வரும் ஒலியில் அடிபடவே கால்கள் புதைகுளியின் அடியினிலே போகின்ற எண்ணம் பாசக் கயிற்றோடு எமனாகப் பொம்பர் பார்த்து உயிர்காக்க மழை வெய்யில் பாராது ஓடிச் சகதியில் வீழ்ந்து பாம்புப் படுக்கையில் கால்வைத்து பாழாகப் போகின்ற வாழ்வு பச்சிளம் பாலகர் தானும் பால் இன்றியே என்பு புண் தோலும் பச்சையாய்த் தோன்றியே சாகும் பரிதாபகரமே எம் அவலம் என்றுதான் தீருமோ ஐயா! பாரினில் உள்ளோர்கள் யாரும் பாவியராக செத்திடும் இனத்தை பாராமல் இருந்திடும் விந்தை பாரினில் மேலோங்கள் ஏனோ?
என்றுதான் தீருமோ தமிழன் என்ற இனம் படும் இந்த அவலம்
பாவையர் என்போர்கள் எல்லாம்
பாவியராகவே ஆக்கி கற்பு பார்த்ததுமே பறித்து புதைகுளியில் பார்த்திடாமலே புதைத்திடும் ஆமிக் காம்புகள் எல்லாம் ஆகின்ற தெங்கள் புதைகுளிகள் சாட்சிகள் சொன்னாலும் புதைகுளிதான் கூடவே சென்றாலும் புதைகுளிதான்.
6lasmil JG

Ir'2001
அவலம்?
காணோம் என்றாலும் புதைகுளிதான் சித்திர வதைகளோ என்றும் சிறு பூனை கையில் பட்ட சுண்டெலிகளாக எம்மைச் சுட்டெரித்து அழிக்கின்ற அவலம் என்றுதான் தீருமோ ஐயோ சிங்களப் பேரின வாதம்
தேசிய அடையாள அட்டை தேசத்தின் அட்டையாய் அன்றி தேடித்திரிந்துமே பிடிக்க தமிழன் தேசிய சின்னமே அடையாளம் காட்ட என்றுதான் தீருமோ ஐயா! பாரினில் உள்ளோர்க்கும் யாரும் பாவியராக செத்திடும் இனத்தை பாராமல் இருந்திடும் விந்தை பாரினில் மேலோங்கல் ஏனோ?
தேசிய அடையாள அட்டை தேசத்தின் அட்டையாய் அன்றி தேடித்திரிந்துமே பிடிக்க தமிழன் தேசிய சின்னமே அடையாளம் காட்ட வீட்டினில் இருந்திட்ட வெனினும் பொலிஸ் பதிவோடு வேண்டும் வீதியில் சென்றிடத் தமிழன் வேறு பாசுகள் வேண்டும் பெற்றிடக் காசுகள் அங்கே வாரி இறைத்திடல் வேண்டும் சிறையினில் சித்திர வதைகள் சிரசினில் கொண்டிட்டான் தமிழன் அடி இடி உதை தினமுமே.
b- é-e sZrrass
தாலாட்டு
பச்சை இலுப்பை வெட்டிப் பால்வடியத் தொட்டில் கட்டி தொட்டிலுமோ பொன்னாலை தொடுகயிறோ முத்தாலை முத்தென்ற முத்தோநீ முதுகடலில் ஆணிமுத்தோ
ற 88

Page 91
= வன்னி விழ
<><><><><>< UNITY. A - A
ANDB0
v Auto Collision Repairs W
v Body Works
(v. Painting
v Insurance Claiក៏
(9 Windshield Glass
ył Under Coating
RuSt PrOOf
ဇွို
Call: Ram
Tel: (416) 285-8956
73 Howden Road, Scarborough,
(Lawrence & Birchmount - Near
<><><><>く
கொம்ப
 
 
 
 
 

\UTOMOTIVE DYSHOP
- Computerized Examinations
and Repairs
Mechanical & Electrical Works
- Computerized 4 Wheel Alignment
<>
- Interior & Exterior Shampooing
- Muffler & Exhaust Specialists
Pipe Bending & Welding
New tire sales, Installation and
Wheel Balancing
- Fuel injection Service & Tune-up
Safety Inspection & Certification
Suspension and Transmission
r Interior and Motor Shampoo
Oil Change (Castrol GTX)
Ontario, M1R 3C7
to Collision Reporting Centre)
><><><><><>
ത്വ 89 =

Page 92
வன்னி விழ்
இலங்கையில் சந்தேக கைது செய்
சட்டத்தரணி செ.செல்
ற்போதய அரசியலமைப்புச் சட்டம்
தனிமனிதன் ஒருவனின் உரிமைகளைப்
பாதுகாப்பதான பல ஏற்பாடுகளைத் தன்னகத்தே உடையதாக உள்ளது. உறுப்புரைகள் 10 11 12 (1) 13 என்பன பிரஜைகளது உரிமைகளை மட்டுமல்லாது தனிப்பட்ட ஒவ்வொருவரதும் உரிமைகைளை பாதுகாத்து அவற்றை உத்தரவாதமும் செய்கின்றன. உறுப்புரை 13ன் கீழ் ஒருவரது உரிமை எங்கனம் பாதுகாக்கப்படுகின்றது என்பதை விளக்கிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒருவர் எதேச்சாதிகாரமாக கைது செய்யப்படாமலும் தடுத்து வைக்கப்படாமலும் தண்டிகப்படாமலும் இருப்பதை உறுப்புரை 13 உறுதி செய்கிறது. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க அன்றி ஒருவர் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அறிவித்தல் வேண்டும் என்று உறுப்புரை 13 (1) குறிப்பிடுகிறது.
ஒருவர் தான் விரும்பிய இடத்திற்குப் போகமுடியாதவாறு ஒருவரைத் தடைசெய்தலும் உறுப்புண்ர 13 (1) ஐ மீறுவதாகும் என மார்க் பெர்ணாந்து நீதியரசர் கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஒருவர் ஏதேனும் குற்றத்தைப் புரிந்துள்ளார் என ஒருவர் கருத்துக் கொள்ளும்போது மட்டுந்தான் ஒருவர் கைது செய்யப்பட முடியும். எந்தவித சான்றுகளும் இன்றி வெறுமனே சந்தேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவரை கைது செய்ய முடியாது. இது தொடர்பில் குலதுங்க நீதியரசர் சேன வீரக்கோன் வழக்கில் பின்வருமாறு குறிப்பிட்டார். கிளர்ச்சிச் செயற்பாடுகளின்போது அவற்றைத் தடுக்கும் வண்ணம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதும் ஆட்கள் குழுவினரைக் கைது செய்வதும் விசாரணை நடைபெறும்வரை ஆட்களை தடுத்து வைத்தலும் அவசியமானதாக இருந்த போதிலும் எந்த சாட்சியங்களும் இல்லாத ஒருவரை விரைவல் விடுதலை செய்வதும் மற்றவர்களை விரைவில் நீதிமன்றத்தின'
6lasmiL

r“2001
த்தின் பேரில் ஒருவர் பப்படலாமா?
hy' L600TLb L.L.B Attorney at Law.
முன்னர்ல் கொண்டுவருவதும் 8. அவசியமாகும். இதே கருத்து முன்னர் சர்வானந்தா நீதியரசரால் நமசிவாயம்
என்பவரது வழக்கில் எடுத்துக் கூறப்பட்டது. இவ்வழக்கில் பேரூந்து ஒன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்த விண்ணப்பதாரர் எவ்வித
காரணமும் குறிப்பிடப்படாது கைது செய்யப்பட்டு பின்னர் பலவந்தமாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் g5LDg பிரயாணத்தை தொடர முடியாதவராக சுதந்திரம் பறிக்கப்பட்டவருமாக இருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தினாலேயே அங்கீகரிக்கப்பட்ட இச் சுதந்திரத்துடன் ஒருவர் எப்படிப்பட்டவராக இருப்பினும்
எதேச்சாதிகாரமாகவோ &L நியாயங்கள் இன்றியோ தலையீடு செய்ய முடியாது.
155ம் உறுப்புரையின் பயனாக ஆக்கப்படும்
அவசரகால ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தினால் ஆக்கப்படும் சாதாரண சட்டங்களின் செயற்பாட்டை நிறுத்தி வைக்கக்கூடிய அதிகாரத்தையும் கொண்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள
அவசரகால நிலையை எதிர்நோக்கியே இவ் ஒழுங்கு விதிகள் ஆக்கப்படுகின்றன. இவையும் எழுத்திலான சட்டம் என்னும் வரைவிலக்கணத்தினுள் வருகின்றன. ஆவசரகால நிலமை என்ற போர்வையின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட உரிமைகளுக்கு சாவுமனி அடிக்கமுடியாது.
அவரகாலநிலை ஒழுங்கு விதிகளில் குறிப்பிடப்படும் ஒரு செயலைச் செய்யும்போது அச்சட்டத்தின் கீழ் அது தவறொன்றாகக் கணிக்கப்படும்போது மட்டுந்தான் ஒருவர் கைது செய்யப்படலாம். வெறுமனே சந்தேகம் என்னும் போர்வையில் அப்பாவி மக்களை கைது செய்வதோ தடுத்து வைப்பதோ சிதிரவதை செய்வதோ இயலாததும் நடைபெறக் கூடாததுமான ஒரு விடயமாகும். அங்கனம் செய்யப்படும் ஏதேச்சாதிகார செயல்களுக்கு எதிராக பாதிக்கப் பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எமது
1றை 90

Page 93
வன்னி விழ்
நீதிமன்றங்கள் பாராட்டத்தகும் விதத்தில் செயற்பட்டுள்ளன.
சந்தேகத்தின்பேரில் கைது செய்தல் என்னும் எதிர்க்கருத்தில் தங்க முனையும் போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எமது நீதிமன்றத் தீர்ப்புகள் சாட்டையடிகளாக அமைந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் மிகமுக்கிய வழக்காக வினாயகமூர்த்தி என்பவரது வழக்கு திகழ்கின்றது. இவ்வழக்கில் 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பதாரர் சார்பில் சட்டத்தரணி ஒருவரால் 126Lib உறுப்புரையின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்குப்பற்றி அறிக்கையொன்று சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் மனித உரிமைக் குழுவொன்றுக்கு பணிப்புரை செய்தது.
இவ்வழக்கில் விண்ணப்பதாரர் 1993 ஒக்டோபர் மாதம் 2ம்திகதி ஒரு விடுதியிலிருந்து இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆவரது கண்களைக்கட்டி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று டிசெம்பர் மாதம்வரை அந்நிலையியே வைக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியத் துாதரகத்தின் பின் உள்ள ஒரு கட்டத்திலும் அதன் பின்னர் பனாகொடை இராணுவ முகாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து குற்றத்தடுப்புத் திணைக்களத்திற்கு 91g0ll LIUILLITT. அவசரகால @(ԼքIBl(Ց விதிகளின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக பிரதிவாதிகள் தெரிவித்தனர். ஆயினும் அரசியலமைப்புச் சட்டத்தின் 11ம் 13ம் 14ம் உறுப்புரைகளின் கீழான தமது அடிப்படை உரிமைகள் பிரதிவாதிகளால் மீறப்பட்டதாக விண்ணப்பதாரர் முறையிட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணமும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறை பின்பற்றப்பட்டதா என்பன நன்கு ஆராய்தல் வேண்டும்.பிரதிவாதிகளின் கருத்தின்படி 1993ம் ஆண்டின் 1ம் இலக்க அவசரகால ( நானாவித ஏற்பாடுகளும் மற்றும் தத்துவங்களும் ) ஒழுங்கு விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்ட தவறுகளை விண்ணப்பதாரர் புரியவுள்ளார், புரிந்துள்ளார். முற்றும் புரிவதில் அக்கறை s 60)Luj6) ITTu 266 TT எனபதனைச சந்தேகிப்பதற்கு pólu ITuULDT60T காரணங்கள் உண்டு என்னும் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்பதாகும். அவ்வொழுங்கு விதிகளின் 18ம் விதியின்படி ஒருவர் ஒரு தவறைப் புரிந்துள்ளார் என அல்லது புரியமுனைகிறார் 6T60T சந்தேகிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் ஒரு இராணுவ அதிகாரி
கொம்

Ir“2001
பிடியாணையின்றி ஒருவரைக் கைதுசெய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் ஒருவரைக் கைதுசெய்துவிட்டு பின்னர் அதனை நியாயப்படுத்துவதற்காக விசாரணைகளை மேற்கொள்ள (DQuist. சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறை என்பது கைது செய்யப்படும்போது ஒருவர் தவறொன்றைப் புரிந்து கொண்டிருந்தாரா
அல்லது கைதுசெய்யப்படும் நபர் தவறொன்றைப் புரிவதில் அக்கறை கொண்டுள்ளார் 66 சந்தேகிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தனவா என்பதனை தீர்மானித்தல் அவசியமென நீதியரசர் ஏ.ஆர்.பி.அமரசிங்க கருத்து
தெரிவித்தார். இவ்வழக்கில் விண்ணப்பதாரரைக் கைது செய்தபோது அவர் தவறைப் புரிந்து கொண்டிருந்தவராகவோ அல்லது புரிந்துள்ளார் என்ற தகவல் கைது செய்தவர் அறிந்தவராகவோ இருக்கவில்லை. அவர் தவறைப் புரியக்கூடுமென சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகவோ நீதிமன்றத்தின் முன் நீரூபிக்கப்படவில்லை.
ஊறுப்புரை 13(5)ன் கீழ் ஒவ்வொரு ஆளும் அவருக்கெதிரான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் குற்றமற்றவராக ஊகிக்கப்படுதல் வேண்டும். எனவே நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தாத நியாயங்களைக் கொண்டு ஒருவர் கைது செய்யப்படலாகாது.
வெறுமனே ஜனாதிபதியை கொலைசெய்ய விண்ணப்பதாரருக்கு எண்ணம் இருந்தது என்னும் கூற்றும் அதன் அடிப்படையில் அவரைத் தடுத்து வைப்பதற்கான சட்டங்களை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆக்கத் துணிந்ததும் கண்டிக்கப்படத்தக்க செயல்களாகும். இது தொடர்பில் நீதிமன்றம் மிகக் கடிமையான சட்டங்களை அமைச்சு செயலாளர் தொடர்பில் பின்வருமாறு எடுத்து கூறியது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொலீசின் பணிப்பின் கீழ் செயற்படும் இறப்பர் இயந்திர முத்திரை ஒன்றாகும். ஒவ்வொரு வழக்கிலும் தனிப்பட்ட தீர்வுக்கு வராமலும் தடுப்புக் கட்டளைகளை கைச்சாத்து இடுவதன் மூலமும் செயற்படுவதனால் 17ம் ஒழுங்கு விதிகளின் தேவைப்பாடுகளுடன் இணங்கி ஒழுகுவதாகச் செயல்ப்படக் கூடாதெனவும் அவரே தமது சொந்த அபிப்பிராயத்தில் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் பாதுகாப்பு அமைச்சு செயலாளருக்கு நினைவுபடுத்தியுள்ளது. வெறுமனே அவர் திருப்தியடைந்தார் என்று
றை 91

Page 94
வன்னி 6. Dr
கூறி இயந்திர வடிவில் தடுப்புக் கட்டளைகளை கைச்சாத்திட (Մ)լգԱյT5l. அத்துடன் நீதிமன்றத்தின் முன்னர் கொண்டுவரப்படாது விண்ணப்பதாரர் சட்டவிரோதமாக 142நாட்கள் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு யூன்மாதம் அவசரகாலநிலை ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆக்களின் பாதுகாப்பை sd pigs செய்வதனைக் கருத்திற்கொண்டு 6) வரவேற்கத்தகு
ஏற்பாடுகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இவ் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும். பொதுமக்களின் அடிப்படையான பாதுகாப்புக்களை பேணுவதற்காக அ6)ெ 35960) Du T85 பின்பற்றப்படுதலும் வேண்டும். அடிப்படை உரிமை மீறலுக்கான நிவாரணம் இங்கு வழங்கப்பட்டது.
அமரசிங்க நீதியரசரின் கருத்துப்படி வெறுமனே பொதுவான சந்தேகத்தின்மீது மட்டுமே விண்ணப்பதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதனை நியாயப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இங்கு கைது இடம் பெற்றுள்ளதேயொழிய ஏதேனும் நியாயமான காரணத்தின் அடிப்படையில் அல்ல. எனவே 18ம் ஒழுங்கு விதியினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறையும் கைது தொடர்பில் பின்பற்றப்படவில்லை.
17ம் ஒழுங்கு விதியின் கீழ் ஆக்கப்பட்ட தடுப்புக் கட்டளைகள் விண்ணப்பதாரர் தடுத்து வைக்கப்படுவதற்கான எந்தக் காரணங்களையும் குறிப்பிடப்படவில்லை. தேசிய பாதுகாப்புக் கருதியும் அவரைத் தடுத்து வைத்தல் அவசியம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவர் என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்படுகின்ராரோ அல்லது தடுத்து வைக்கப்படுகின்றாரோ என்பது LusibÓ அங்ங்ணம் செய்யப்படுகின்றவருக்கு அறிவிக்கும்போதுதான் ஏற்படக்கூடிய சந்தேகத்தை அகற்றக்கூடியதாக இருக்கும்.
விண்ணப்பதாரர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பதோ பின்னர் தடுத்து
வைக்கப்பட்டார் என்பதோ அத்தகைய செயல்களைப் புரிந்த இராணுவ உத்தியோகத்தருக்கோ பொலீஸ் உத்தியோகத்தருக்கோ தெரிந்திருக்கவில்லை. எனவே சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறை பின்பற்றப்பட்டதினால் 13(1)ன் உறுப்புரையின் கீழ் விண்ணப்பதாரியின் அடிப்படை உரிமை பிரதிவாதிகளால் மீறப்பட்டதென நீதிமன்றம் கருத்துத்
தெரிவித்தது. இவற்றுக்கு மேலதிகமாக 18(1)ம்
கொம்பன

2001 HHH
விதியில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க விண்ணப்பதாரரை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குப் பாரப்படுத்தாமல் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததும் சட்டவிரோதமான செயலாகும். 19(3)Lib ஒழுங்கு விதியின் கீழ் விதித்துரைக்கப்பட்ட காலத்தினுள் விண்ணப்பதாரரை நீதிவான் முன்னர் கொண்டு செல்லாததும் அதிகாரம் அளிக்கப்படாத இடமாகிய பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைத்ததும் உறுப்புரை 13(2)ஐ மீறும் செயலாகும் எனவும் நீதிமன்றம் தீர்த்தது.
சந்தேகத்தின் மீது ബങ്ങ அப்பாவிப் பொதுமக்களை கைதுசெய்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நாடாத்தி தமது தான்தோன்றித்தனமான அதிகாரத்தை வேரூன்ற முனையும் அரசின் பொலீஸ் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாது என்பதை உணர்வதில் இவ்வழக்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது. மிக அண்மைக்கால வழககொன்றினை இங்கு உதாரணமாகக் காட்டலாம். இவ் வழக்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய வழக்காகும். இவ்வழக்கின் நிகழ்வுகளின்படி பொறியியலாளரான விண்ணப்பதாரர் தனது அலுவலகத்திற்கு பேரூந்தில் பயணம் செய்து
கொண்டிருந்தபோது சோதனைச் சாவடியொன்றில் இராணுவத்தினரால் சோதனை செய்யப்பட்டார். தேசிய 960)-UsT6T அட்டையினையும் சர்வதேச சட்டக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தால் வழங்கப்பட்ட 960) ULT6T அட்டையினையும் விண்ணப்பதாரர்
காண்பித்தார். அவரிடம் பொலிஸ் நிலைய பதிவு ஆவணம் இருக்கின்றதா 660
வினாவப்பட்டபோது பதிவைக் காண்பிக்கவேண்டிய சட்டத்தேவைப்பாடு தமக்கு இல்லை என்று கூறினார். இதனால்
ஆத்திரமடைந்த இராணுவ உத்தியோகத்தர் அவரை மேற்கொண்டு பிரயாணம் செய்ய அனுமதிக்காது ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கு வந்த இரு பொலீஸ் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் பொலீஸ் கட்டுக்காவலில் விண்ணப்பதாரர் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் நீதவான் முன்னர் கொண்டுவரப்பட்டு மறுநாள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது அடிப்படை உரிமை உறுப்புரைகள் 12(1) 13(1) 13(2) என்பனவற்றின் கீழ் பிரதிவாதிகளால் மீறப்பட்டதாக விண்ணப்பதாரர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கிலும் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட
ற 92

Page 95
வன்னி விழ
நடவடிக்கை முறைக்கிணங்க விண்ணப்பதாரர் கைது செய்யப்படவில்லை. போலிஸ் பதிவு அறிக்கையை ஒருவர் கொண்டு செல்லவேண்டும் என்பது விதியல்ல. அப்படி 9(b. சட்டம் நடைமுறையில் இல்லை. நீதிமன்றம் 50000.00 ரூபாவை நட்ட ஈடாக விண்ணப்பதாரருக்கு வழங்கியது. அதில் 7500.00 ரூபாய்கள் இரண்டாம் பிரதிவாதியால் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதுவும் மூன்று மாதங்களுக்கிடையில் செலுத்த வேண்டுமெனவும் கட்டளையிட்டது.
மேற்கூறப்பட்ட வழக்குகளை ஆராயும்போது சட்டத்தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் வழிப்புணர்வு இருந்து வருவதையும் எமது நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை பெருகி வருவதையும் அறியக்கூடியதாக உள்ளது. இருந்த போதிலும் இன்று ஒருவருக்கு அநீதி விளைவிக்கப்படும்போது பல்வேறு காரணங்களுக்காக மக்கள் நீதிமன்றங்களின் துணையை நாடத்தயங்குகின்றனர். மேற்கூறப்பட்ட வழக்குகள் அத்தகையோருக்கும் சந்தேகத்தின்பேரில் ஒருவர் அவசரகால நிலையின்போது கைது செய்யப்பட முடியும் ஏன எண்ணுவொருக்கும் போலீஸ் பதிவு அறிக்கையைக் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று எப்போதுமே பயத்துடன் வாழும் மற்றயோருக்கும் ஒரு திறவு கோலாக இருக்கட்டும்.
சில நாட்டார் பாடல் வரிகள்.
சிட்டுப் போல் நடையழகி சிறுகுருவித் தலையழகி பட்டுப்போல் மேனியாளைப் பாதையிலே பாத்தீங்களோ
கோரை மயிரழகி குருவிந்தப் பொட்டழகி பவளம்போல் பல்லழகி பாதையிலே பாத்தீங்களோ
பட்டம்போல் நெற்றி
பவளம்போல் வாயழகி முத்துப்போல் பல்லழகி முன்போகக் கண்டீரோ
வாகை மரமேறி வடக்கே தெற்கே பார்க்கும்போது தோகை மயில்போலை தோகையளைக் கண்டீரோ.
கொம்
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS

r“2001
உலகே உனக்குக் கண்ணில்லையா?
அன்று செவ்வானம் செங்கதிரால் சிவந்ததோ இன்று அவ்வானம் நிலத்தில் சிந்திடும் செங்குருதியால் சிவந்ததோ நெல் விளைந்த மருத நிலமெல்லாம் சுடுகாடாய் மாறியதோ கொலை வெறியால் குழந்தையும் குமரியும் கொன்று குவிகிறதோ!
பாடுபட்ட விளைநிலம் குருதியால் வழிகிறதோ அடுப்பங்கரை எல்லாம் பூனைகள் இருப்பிடமோ புனித நதிகள் எல்லாம் குருதி நதிகள் ஆனதோ
கடலிலே எமதுடல் மீனுக்கிரையானதோ வாழ்க்கைப் படகெல்லாம் டைட்டானிக் கப்பலானதோ
அனாதைகளாய் விதவைகளாய் நாதியற்ற மனிதர்களாய் அகதிகளாய் அடைக்கலம் தேடும் எலிகளாய் வேற்று நாட்டினிலே புகலிடம் தேடும் அகதிகளாய் இழிவான தொழில் செய்து எம்மவர் படும்பாட்டைப் பார்.
கப்பலோட்டிய தமிழினம் இன்று படும் பாட்டைப்பார் வாழ்க்கையே போராட்டமாகி போராட்டமே வாழ்க்கையாகி வாழும் தமிழினத்தைப்பார் இதைப்பார்க்க உலகே உனக்குக் கண்ணில்லையா?.
செல்வி சி. சிவபாதசுந்தரம் aagafuu(t.
ത്വ 93 =

Page 96
சகல இலங்கை இந்திய மரக் மளிகைச் சாமான்கள், சஞ்சி folQ10ö5ö56li, Video, CDull ஒரே இடத்தில் மலிவாகப் பெ நாடவேண்டிய ஒரே இடம்.
உடன் ஆட்டிறைச்சி, மரக்கற வாடிக்கையாளர் நன்மை கரு தருகின்றார்கள்
(s மற்றும் ரெலிபோன் காட், பத்தி
62 م 9
ბ0 0 00 அதிக டிய வாகனத்தரிப்பிடங்
Rathburn & Mav
MOKA MA
900 Rathburn ] Mississa
905-273-4
ఓ ( リ。●@
கொம்பை
 
 
 
 
 

கறி, உணவுவகைகள், கைகள், இறைச்சி ாவற்யுைம்
ற்றுக் கொள்ள
ரிகை.
களுடன் மிசிசாக்காவில்
is சந்திப்பில்
ARKET
Road West
gua
4137.
&sa ai y
():
ற 94

Page 97
வன்னி விழ்
சிலேடைச் சி
வைத்தியக்
இலக்கிய இன்பத்தைச் சுவைப்பதற்கு நாம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவு எட்டாம் வகுப்பிற்குமேல் எட்டிப்பார்தது கற்பித்த ஆசிரியரின் திறமை எனக்குத் தமிழ் இ
சிலேடை நயம் என்பது எமது தமிழ் இலக்கிய வேண்டும். பாரசீக இலக்கியங்களிலும் இவ்வித ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார். சிலேடை
பெயர்களை ஒற்றுமைப்படுத்திப் பார்க்கின்ற ஒரு
உதாரணமாக ஒரு பாடலை எடுப்போம். ஒற்றுமைப்படுத்திப் பார்கின்றார் புலவர்.
"அங்கங் களவால் அதுகண்டு தைப்புறலால் எங்கும் மிதியடி யென்றே சொல்லலால் - வெங் கரடுமுட் கஞ்சாது செல்லுதலால் காமர் முத்துச் திருடனை ஒப்பாம் செருப்பு”
இப்பாடலின் முதல் வரியினைப் பார்த்தால் திரு அவனை உதைப்பார்கள். என்ற பொருள்பட “ஆ என்று பிரிக்கலாம். செருப்புத் தைப்பவர்கள் ஆ
பொருள்பட “அங்கு அங்கு அளவால் அது கண்
இரண்டாவது வரியினை எடுத்தால் திருடனை கூறிக்கொண்டு துரத்துவார்கள். செருப்பை “மித் கரடு முட்கஞ்சாது செல்லுதலால்” என்ற வரி கரடுமுரடான பாதை, முள் என்று எதையுமே ெ கரடு, முள் என்பவற்றைப் பொருட்படுத்தாது செ திருடன் செருப்புக்குச் சமன் என்று கூறுகின்ற வியப்பையும் இன்பத்தையும் தருகின்றதல்லவா.
அடுத்தாக இன்னொரு பாடலை எடுத்துப் பார்ப்ே ஒற்றுமைப்படுத்திப் பார்க்கின்றார் வேறோர் புலவ
*ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே யிரையும் முடித்திறக்கின் முகம் காட்டும் - ஓடி மண்டை பற்றிற் பரபரென்னும் பாரிற் பின்னுக்கு முண்டாட முற்றிலு நெய்யாம்பெனவே யேது”
= 'ി",'

r“2001
சிங்காரம்
கலாநிதி வி. யே. பிகுராடோ
இலக்கியத்திலோ தமிழிலோ பாண்டித்தியம் என்னைப் பொறுத்தவரையில் எனது இலக்கிய கிடையாது. எட்டாம் வகுப்பில் எனக்குத் தமிழ் லக்கியத்தில் ஒரு ஈடுபாட்டினை ஏற்படுத்தியது.
பத்துக்கே உரித்தான சொத்து என்றுதான் கூற நயங்கள் காணப்படுவதாக ஈழத்துப்பூராடனார் என்பது ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத இரண்டு நயம்.
இப்பாடலிலே திருடனையும், செருப்பையும்
கல் armit5, LD6oioist
நடன் களவே உருவானவன். அதனைக் கண்டு அங்கம் களவால் அது கண்டு உதைப்புறலால்” பூங்காங்கே அளவெடுத்துத் தைப்பார்கள். என்ற ாடு தைப்புறலால்” என்று பிரிக்கலாம்.
க் காண்பவர்கள் அவனை மிதி, அடி என்று தியடி’ என்று கூறுவார்கள். அடுத்து “வெங்கல் களைப் பார்த்தால் திருடன் ஒடும்போது கல், பாருட்படுத்தாது செல்வதுபோலச் செருப்பும் கல், Fல்வதற்கு நாம் உபயோகிக்கும் ஒன்று. எனவே ார் புலவர். அவரது கற்பனைத் திறன் எமக்கு
பாமாயின் இதிலே பாம்பையும் எண்ணையையும் fr.

Page 98
வன்னி விழா
“ஆடிக்குடத்தடையும்” அதாவது பாம்பாட்டி ஆட்( அதனுடைய இருப்பிடமான பேழையைச் சென்றன கொப்பறாவையோ இட்டு ஆட்டியதும் எண்ணை போதே யிரையும்” அதாவது பாம்பு ஆடும்போ எண்ணெய் ஆடும்போது அதேவிதமான ஸ். ஸ்.
“மூடித்திறக்கின் முகம்காட்டும்” அதாவது பாம்புப் தன் தலையினைத் துாக்கிக் காட்டும். எண் திறக்கின்றபோது அது எமது முகத்தின் விம்ப பரபாரன்னும்” அதாவது பாம்பின் தலையைத் தட செதில்களில் பரபரப்புத் தன்மையை உணர எண்ணையைத் தடவும்போதும் தலைமயிரின் பரப
“பாரிற் பின்னுக்குமுண்டாம்” பிண்ணாக்கு என்ப அதாவது பிளவுபட்ட நாக்கு என்ற அர்தத்திை என்பது நாமறிந்ததே. எண்ணெய் பிந்தபின் எ பாம்பும் ஒன்று என வாதிடுகின்றார் புலவர்.
சிலேடைப் பாடல்கள் எமது தமிழ் இலக்கியங் நோக்கும்போது இதுபோல எழுதவேண்டும் 6 வெளிப்பாடாக நான் எழுதிய சிலேடைப்பாடல் ஒ6
“தலையினிலே மலர்கொளலால் தளிர்மடலாம் ஆ இலையென்போர் இன்னமுது கொள்ளலினால் - ந குலக்கொழுந்தாம் குழந்தைகளைக் கூடவைத்து குல மகளுக் கொப்பாம் குலை வாழை.'
பின்னலிட்டுப் பூ வைத்துக் கொள்ளும் பெண் வைத்துக் கொள்கின்றது. பெண்கள் மடிப்பு வாழையும் மடல்களால் தன்னை அமைத்துக் அதன்மீது சோறு போட்டு உண்பார்கள்.
இரப்பவர்களுக்கு குடும்பத் தலைவி சோறு ே தன்னுடன் கூடவைத்துப் பராமரிக்கும் தாடை தன்னருகே வைத்து வளர்க்கிறது. இதனால் குை
66
தமிழ் இலக்கியங்களில் எத்தனையோ வகை வ பாடல்கள் உள்ளன. இந்த இன்பந் தரும் இலக்கி வெளிக்கொணர்ந்து அவற்றை அனுபவிப் செய்யவேண்டியது அனைத்துத் தமிழர்களின் கட6
கொம்பை ---------------------------------------------------سi

r“2001
நிவித்த பின்னர் பாம்பானது குடத்தை அதாவது டைகின்றது. அதுபோல செக்கிலே எள்ளையோ, பானது குடத்தைச் சென்றடைகின்றது. “ஆடும் து ஸ்.ஸ். என்று சீறுவதுபோல செக்கிலே . என்ற ஒலி கேட்கின்றது.
பேழையின் மூடியைத் திறக்கின்றபோது பாம்பு ாணை இருக்கின்ற பாத்திரத்தின் மூடியைத் த்தைப் பிரதிபலிக்கும். “ஓடி மண்டை பற்றிற் -வினால் கை வழுக்கிச் செல்லும்போது அதன் ரலாம். அது போலத் தலையிலே நாம் ரப்புத் தன்மையை நாம் உணரலாம்.
தனைப் பிரித்தால் பிண் + நாக்கு எனவரும். னக் கொடுக்கும். பாம்புக்கு இரட்டை நாக்கு ஞசுவதும் பிண்ணாக்கு. எனவே எண்ணையும் இது போன்ற எத்தனையோ ரசனையூட்டும் களிலே புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது. அதன் ன்றை இங்கு தரவிரும்புகின்றேன்.
பூடையினால் நிலையாகக் வளர்ப்தனால்
களைப்போல வாழையும் குலைபோட்டுப் பூ மடிப்பாகச் சேலை கட்டிக் கொள்வதுபோல கொள்கின்றது. வாழை இலையைப் பாவித்து அம்மா எனக்கு உணவு இல்லை” என்று பாட்டுப் பசியாற்றுவாள். தன் பிள்ளைகளைத் பப்போலவே வாழையும் தன் குட்டிகளைத் லதரும் வாழை குலமகளுக்கொப்பானது.
கையான இரசனைக்குரிய நயங்களைத் தரும் யெப் படைப்புக்கள் அழிந்துவிடாது. பாதுகாத்து, பதோடு மற்றவர்களையும் அனுபவிக்கச் மையாகும்.

Page 99
வன்னி விழ்
Bavany Raj.
Administ
Tel: (416) 285-7600 -
2369 Eglinton A Scarborough, ON Email: admin(a)im
Restaurant &
we Do CATER For
607262/
2398 Eglinton Avenue East Scarborough, Ontario M1K 2PS
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 

pr'2001
OURCE OF INVENTION O
aretnam
rator
Fax: (416) 352-5900 venue East N, M1K2M5 agintech.on.ca
S{ÖN“
, Take Out
All occATIONS
() 62926Ol
(416) 752-5760
றை 97

Page 100
வன்னி விழ
bIT35 (Ly
ாசிப்பனி மூசிப் பெய்து கொண்டிருந்தது. வசதியான வீடுகளில் மட்டும் தைபிறந்து
வழிபிறந்து வாழ்க்கை 886) ஓடிக் கொண்டிருந்தது. பனையோலையால் வேயப்ட்ட அந்த வட்ட வீடுமட்டும் என்றும் போல் சோகத்தின் சாயமிழக்காமல் இருந்து கொண்டே இருக்கிறது. அதிகாலை நேரம். தார் வீதியில் படுத்திருந்த மாடுகள் தங்கள் தூக்கத்தை கெடுத்த பேரூந்து வண்டிக்கு ஏண்டாப்பாக எழுந்து இடம் விட்டு விலகிக் கொண்டிருந்தன.
குசினியில் பனம் மூள்களின் புகைக்குள் நெருப்பைத் தேடி நெஞ்சில் நிறைந்த காற்றை துருத்திபோல் ஊதிக் கொண்டிருந்தாள் நாகமுத்து. ஏழ்மையின் எல்ல அம்சங்களும் பொருந்திய குடும்பத் தலைவி அவள். அப்பம் சுட்டு விற்றால் மட்டுமே அடுத்த நேரம் அடுப்பில் அரிசி வேகும் என்ற நிலை. கள்ளுவிட்டு வைத்த மா புளித்துப் பதமாக இருந்தது. அடுப்பில் அப்பச்சட்டியை வைத்து விட்டுத் திண்ணையில் மான்தோலில் படுத்திருந்த தன் கண்மணியை ஒருதரம் எட்டிப் பார்த்தாள். இன்னும் உறங்கிக் கொண்டிருந்த கிடுகுத்தளரில் மொய்த்திருந்த கொசுக்கள் கலைந்து மீண்டும் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. பலாவடியில் விழுந்த கூளன்பழம் தின்ன வந்த மாடுகள் இடிபட்டு காவோலைகளை உழக்கும் சிலமன் கேட்டது.
பட்டுப்போன்ற அப்பங்கள் ஒன்றில் ஒன்று
ஒட்டாமல் இடையிடையே சமண்டலம் இலைகளை வைத்து ஒலைப் பெட்டியில் அடுக்கினாள் நாகமுத்து. சேலைத்
தலைப்பெடுத்துக் கழுத்து வேர்வையை அழுத்தித் துடைத்துபடி செத்தைக்ஊடாக
மீண்டும் திண்ணைக் குறையை எட்டிப்பார்த்தாள். கடவாய் வடிந்த அடையாளத்தோடு கைகளைச் சூப்பிக் கொண்டு தளர்நடையில் வந்தான்
தாயைத்தேடி. புகையுண்ட தன் கண்ணிரைத் துடைத்தபடி எட்டி இழுத்து அணைத்தபோது LDL935(56ir நாய்க்குட்டிபோல் (560-5g நுழைந்து கொண்டான்.
கொம்ப

r“2001
Ysbago
செல்வி சயந்தினி பாலசிங்கம்
பிலாவிலையில் பட்டு வழிந்த பனித்துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிந்திக் கொண்டிருந்தன. சருகுகளைக் கொழுத்திய குப்பைமேட்டில் கொள்ளியொன்றை எடுத்துச் சுருட்டைப் பற்ற வைத்தபடி அந்த தேவனின் பெத்தாச்சி வந்து கொண்டிருந்தா. ஒடிப்போய் ஒட்டிக் கொண்டான். மடியில் முடிந்திருந்த குருவித்தலைப் பாவக்காய்களை குசினித் திண்ணையில் கிடந்த கமுகம் மடலுக்குள் கொட்டிவிட்டு “苗 போட்டுவா புள்ள பொடியனுக்கு சோறு தீத்திறன். ” என்று சொன்னதுதான் தாமதம் பெத்தாச்சி எனக்குத் தயிரும் சோறும் என்று மழலை மொழிந்து கொண்டு முகம் கழுவக் கிணத்தடிக்கு ஓடினான். "நில்லடா நான் வந்து கழுவி விடுறன். கிணத்தடிப்பக்கம் போகாத" என்று பெத்தாச்சி பின்னால ஓடினா.
நீயாச்சு உன்ர பெத்தாச்சியாச்சு” என்று சொல்லிக் கொண்டு தலையில் அப்பக்கூடையும் இடுப்பில் முருக்கங்காய் கட்டுமாக நாகமுத்து நடக்கத் தொடங்கினாள். பனங்கூடலுக்கு DGILT35ds கதிர்பரவிக்கொண்டுவர உடம்புக்குச் சுகமாக இருந்தது. சத்தகத்தையும் பனங்குருத்தையும் எடுத்துக் கொண்டு பெத்தாச்சி முத்தத்துக்கு வர அவவை முந்திக்கொண்டு மாவடிக்கு ஊஞ்சலாட ஓடினான் தேவன்.
தனது ஒரே மகனின் மறுவடிவமான பேரன்மேல் அளவில்லாத பாசம் பெத்தாச்சிக்கு. அப்பா
எங்கயம்மா என்று கேட்கும் அந்தச் சின்னஞ்சிறுசுக்கு "அப்புசாமிட்டப் போட்டார் ஐயா" என்று கண் கலங்கிக்கொண்டு
சொல்லும் நாகமுத்துவின் பதில் கேட்டு தனக்குள்ளே கதறாத நாளே இல்லை. தன் புருசன் பாவித்த வேலகாறன் கம்புமுதல் மாட்டுக்கொட்டிலுக்குள் கிடந்த பழுதைவரை எதைப் பார்த்தாலும் கதறி அழும் நாகமுத்துவில் இப்போதுதான் கொஞ்சம் மாற்றம் ஏற்படுவது தெரிந்தது.
கதிரமலையானே நீதான் துணை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பாக்குரலை எடுத்து இடிக்கும்போது மாட்டுகொட்டில் பக்கமாக ஏதோ கறார் என்று சத்தம் கேட்டது.
ത്വ 98

Page 101
வன்னி விழ
“டேய் என்னடா செய்யிறாய் இஞ்சால வா” என்று அன்பாக அதட்டிவிட்டு உமலிழைப்பதில் மூழ்கி விட்டார் பெத்தாச்சி.
அப்பத்தைக் கடையில் கொடுத்துவிட்டு சந்தையில் கொஞ்சக் கூனிறாலும் ஒரு கூறு சூடையும் வாங்கிக் கொண்டு நிமிர்ந்த நாகமுத்துவின் காதுகளில் "எடியேய் நாகமுத்து உன்ர பொடியனுக்கு மேல வட்டில் சில்லு விழுந்து போச்சாம். இஞ்ச என்ன செய்யிறாய். ஒடு வளவுக்கு” என்று யாரோ சொல்லிக் கேட்டுது. கண்ணகத்தாயே. என்று அலறித் தலையிலடித்துக் கொண்டு ஓடினாள் நாகமுத்து தெருவில் நின்றவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிந்தார்கள். வளவுக்குள் நுழையும்போது முற்றத்தில் ஆக்கள் கூடிநிற்பதும், ஒவொன்று மாமியார் அலறும் சத்தமும் கேட்டு நாகமுத்துவின் நெஞ்சு காய்ந்துவிட்டது.
அவள் வாயிலிருந்து வார்த்தைகள்
வரவில்லை. அந்தப் பிஞ்சுத்தேகம் இரத்தத்தில் தெப்பமாக நனைந்து கிடந்தது. வாய்வழியே
வந்திருந்த தயிரையும் சோற்றையும் சேலைத்தலைப்பால் துடைத்துவிட்டு மடியில் தூக்கி வைத்து "ஐயோ. !” என்று அலறிய
நாகமுத்து தன் மகனை இறுக அணைத்தபடி மண்ணிலே சாய்ந்து விட்டாள். அவள் இனி எழுந்திருக்க மாட்டாள்!
6asiriiL

r“2001
அடிவயிற்றுச் சமிக்ஞைகள்
உன் தாயும்
அவள் தாயின்
தாயின், தாயின்
ՖTեւկլք, அவள் தாயும் இல்லாவிடின் நீயும் உன் மகள் வழிப் பேத்தியும் அவள்தன் பேத்தியும் அவளின் பூட்டியும் எதனுாடு கிளைத்திருக்க முடியும்?
சில பொழுது எண்ணிப்பார்.
வானத்தின் வண்ணம் காண்பதற்கும் வெறும் பெண்ணாய் நீ மீளப்பிறந்து கற்பதற்கும் - தொப்புள் கொடிகளின் தொடர் சமிக்ஞைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லையா?
சில பொழுது எண்ணிப்பார்.
ஒருவேளை. அடிவயிற்றுக் கொடிவேரின் ஆரம்பம் நீ என நினைத்திருந்தால்
அலலது
நம்முகம் பேண - முன்னோடிகளின் தொடர்ச்சி எதற்கு என்ற எண்ணமிருந்தால்.
எங்கே
ஒருகையால் உன் ஆத்துமத்தின் உயிர் தொட்டு மறுகையால் சுட்டிக்காட்டு நீ சுவைத்த கனியின் மரத்தை
ஏவாள் நீயே
ஆழியாள்
அவுஸ்ரேலியா.திருகோணமலை
றை 99

Page 102
வன்னி வி
மாணவர்களை முன்ணனியில்
WWTUTOR
& Science & Biology () Ο & Finite Math & Math (). A & Economics & Accounting & I & English Reading & ESL () S
இப்பாடங்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அனுபவமிக்க கனேடிய ஆசிரியர்கள், தராதரம் பெ ஆசிரியர்கள் குழுவால் கனடிய பாடசாலைகளின் 1
வகுப்புகள் பிற்பகல், வார இறுதி, குறுக் ஒழுங்கமைப்பட்டுள்ளன.
புதிய விசேட கற்கை நெறிகளாக:
ர3 தரம் 3, 6ற்கான மாகாணப் பரீட்சைக்குத் is Gauss Contests, Canadian National Mat
வகுபடிகள ர3 விஞ்ஞான செய்முறை வகுப்புகள் ர3 ஆங்கில வாசிப்பு வகுப்புகள் (Reading C ce assoor soof agsgassi (Computer Classes)
பல்கலைக்கழக, கல்லாரி மாணவர்களுக்க
'i' vннvннvннvvннvннverннү *urнктння
; எங்கள் சேவை உயாந்தது: எ எங்கள் கட்டண
靈獸 స్థ , , %ళ . . సత్య W
LLLLSLLLCLLSLSLLLYLLLLL LSCCLLLLSLLYLLYLLS
வீ. வீ ரியூரர
Bellamy/Ellesmere Kennedy/Eg 1095 Bellamy Road 2390 Eglinton A
(416) 701-1763
(தயவு செய்து தொலைபேசியில் தங்க
கொம்
 

pr'2001
வைப்பதில் சாதனை புரியும்
NG CENTRE
hemistry & Physics Algebra & Geometry & Calculus Economics & English ocial Studies & French
ர், ஒன்ராறியோவில் கற்பிப்பதற்கான தராதரம் பெற்ற ற்ற தொழில் நட்ப வல்லுனர்கள் அடங்கிய பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்படுகின்றன.
கியகால கற்கை நெறிகளாக
தயார்படுத்தம் வகுப்புக்கள் hematics League கணித போட்டிகளுக்கான
lasses by Canadian Teachers)
ான தனி வகுப்புகள் ஒழுங்கு செய்த தரப்படும்.
SYLtLLtLCLLCLLCLCCCCLCCLCCLCLCCLCLLCLCLLLYCCCLCLCLCCC
ங்கள் மாணவர் முண்ணியல் : ாம் குறைந்தது: గ్ళ
S SySySSSTSeTSySS0SS ఫిజ్క్వీ: } . v s 舞 SZzLLSLLLSYLLLSLLLLLLSYYYYzSYLSLSLSYYYLLLYYYZLLLSLLLSLSLSLSZYYSLSLSLS மிங் சென்ரர்
linton Middlefield/Elson ve. E. #204 28James Edward Drive, Markham
(905) 471-3084
கள் செய்தி விாரத்தைப் பதிவு செய்யவும்)
Jog 100

Page 103
வன்னி விழ்
வன்னியில் $9C
குப்பி விளக் கொளியில் திண்ணைமேல் குந்தி கொடுத்திட்ட பணிகளை முடித்துவிட்ட பூரிப்பில் கும்மாளம் கொட்டி கண் துயிலும் பிஞ்சுகள் காகக் குரல் கேட்டு கண்விழித்துக் கடன்முடிப்பர்
கருத்துடன் ஒன்றிய அர்ப்பண உணர்வோடு கற்றலில் சிக்கலை கவனமாய்த் தீர்க்கும் கண்ணியம் மிக்க, வன்னி ஆசிரிய சேவைக் கிளை கண்டிலர் எவரும் அவனியில் எங்கனும்
கற்பனைக்கு வளங்களாய் கைநூல்கள் பகரும் கண்டறியா திணிசுகளோ கைக் கெட்டாப் பலகை கற்கும் அச்சாதனங்கள் கைக்கு வர நியாயமில்லை ஏனனில் அவை வன்னிக்குத் தடைப்பொருளாம்
புதுப் புது விளையாட்டும் ஆடலுடன் பாட்டும் புதுமை நலினமிடும் ஆக்க வினோதங்களும் கற்க வைப்பவர் எம்மையென களிப்போடு பள்ளி ஏகும் கண்ணின் மணிகளுக்கு கனவாகிப் போகும் யாவும்
திடீரென வான்மீதில் திகிலடையச் சத்தம் வரும் திக் கெட்டும் பாலகர்கள் திணறடித்து ஓடிடுவர் பங்காகள எனறும மரங்களின் கீழென்றும் பரபரப்பாய் படுத்திருந்தே பரமனை இறைஞ்சுடுவர்
பம்பரமாய்ச் வினோதங்கள் U6)LDIT60T (p3. கண்டுவிட்டே பள்ளியின் ெ பலதையும் த பல நவீன தி பக்குமாய்த்
வானமே வாt தீப்பிளம்பு கக வன்னியிலே பந்தொன்று 8 என்றெல்லாம் நேரமே எட்ட எங்குமே பிர புலம்பியே கி
ஐயகோ செ6 பள்ளியிலே!
ஒடிவந்த பெற பிள்ளையைக் படுத்திருங்கள் பாதுகாப்பாய் பாலகரைக் க அங்கிருந்த
6TLLLDTui u jiġi எவருமே அஞ எமக்கில்லை எங்கேயோ ே எங்கேனும் ஒ என்றிட்ட அதி எண்ணவில்ை
இவ்விடி வி
காலைக் கூட் கும்பிட்ட மன குருதிச் சேற் கோலமே மா வண்ணத்துப்
சிறகடித்து ஓ விளையாட்டு விந்தைக்குத்
கொம்ப

r“2001
ரு பள்ளிநாள்
சுழன்று
பல காட்டி ா மொன்றை ாம் என்று காட்டில்கள் கர்த்துவிடும் |ணிசுகள் நரையிறங்கும்.
ப்பிழந்து க்கியதே பள்ளிக்குப் கிட்டியதே
எண்ணிவிட
ாாது ளயம்
ளர்ந்திடும்.
ல்வங்கள் என்றுகூவி ற்றவர்கள்
காணமுன்பும் பிள்ளைகாள் எனக்கூறி காப்பாற்ற ஆசானும்
றுகிறான் ந்சவேண்டாம்
இலக்கு போடப்போறான் டவேண்டாம் பெரும் ல அங்கனம் ழமென்று
ட வேளை *டபமும் றினால் றிவிடும்
பூச்சிகளாய் gu
முற்றமும் g5LIUTg5
றை 101
அமர்ந்திடும் வகுப்பறையாம் ஆலமர சோலைகளும் அடுக்காகத் தொங்கும் அவற்றின் விழுதுகளும் அழகினை விட்டகற்றி அலங் கோலக் காட்சிகளாய் அவல அவதரிப்பின் அடையாளம் காட்டி நிற்கும்
பயங்கரவாதிகள் பதுங்கி ஒழிகின்ற பதுங்கு குழிகொண்ட பாரிய முகாமொன்று வான்படை வீரரது வலிய தாக்குதலால் வகையிழந்து போனதென்று வானொலியில் செய்திவரும்.
உண்மைக் கதைகளை உரைத்திடும் சிறுகவிதை உலகெங்கும் வாழ்வோரின் உள்ளத்தை உருக்காதோ? கல்வியில் சிலபடிகள் கற்று எம்மண் உயர கனடாவில் மலருகின்ற கொம்பறையே அறைகூவும்.
செல்வி வ. லங்கேஸ்வரி
முல்லைத்தீவு

Page 104
C
Tel: (416) 264-9642
4-2800 Eglinton
Scarborough, (
www.chankana
Tel: (416) 26
Tel: (416)261-3881 FaX: (416) 26 Fax: (416) 266-9499 2861 Lawren 2863 Lawrence Ave. East Scarborough, Scarborough, ON M1 P2S8. M1 P2S8.
Brimley & Lawren
எஸ். பி. . இம்
கொம்
 
 
 
 
 
 
 

pro2001
Fax: (416) 264-9644
Avenue Unit #4 DN, M1J 2C9
ifurniture.com
தனிப் பெரும் ஸ்தாபனங்கள்
편 ish & Meat
6-3077 Tel: (416) 261-4737
6-94.99 Fax: (416) 261-5483
ce Ave. East 2853 Lawrence Ave. East
ON Scarborough, ON
M1 P2S8,
ce diffilinflib
O 象
1 1 16D)
Jog 102

Page 105
வன்னி விழ
வன்னிப் பிரதேசக் கல்வி வளி
ன்னிப்பிரதேசத்தின் கல்வி நிலை ஏனைய தமிழ்ப் பிரதேசங்களோடு ஒப்பு நோக்கும் போது
பின்னடைவுள்ளதாகவே காணப்பட்டது. கல்விக்கான வாய்ப்புக்கள் போதியளவு இல்லாமை, ஆக்கிக் கொடுக்கப்படாமை, புறக்கணிக்கப்பட்டமை, குடிசனப்பரம்பல் என்பன கல்வியில் முக்கிய பங்குகொண்டு வந்துள்ளன.
வன்னிப் பெருநிலப்பரப்பு பரப்பளவால் கூடியதானாலும் அங்கு வாழுகின்ற மக்களின் இருப்பிடங்கள், அதனை ஒட்டி எழுந்த பாடசாலை அமைவிடங்கள் என்பன போதிய மாணவர் இல்லாத காரணத்தால் பின்அடைவு காணப்படவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு ஈறாகப் பரந்துபட்டுக்கிடக்கும் பாரிய
காடுமண்டிய பிரதேசத்தில் காணப்படும் குடியிருப்புக்கள் ஆங்காங்கு பரந்து அமைவுற்றுள்ளமையால் ஆரம்பகாலந்தொட்டே
கல்வி பெறுவதற்காக வேற்று இடங்களுக்கு மாணவர்களை அனுப்பவேண்டிய தேவைப்பாடு தவிர்க்கமுடியாததாகக் காணப்பட்டது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் அந்நியர்களின் வருகையினுாடே கல்வியில் விருத்தி ஏற்படத்தொடங்கியமை கல்வி வரலாற்றில ஒரு மைல்கல். தமது மதத்தைப் பரப்பும் நோக்குடன் கத்தோலிக்க, அமெரிக்க, ஆங்கிலத் திருச்சபைகள்
போட்டிபோட்டுக் கொண்டு செயற்பட்டன. இலகுவாக மதம் மாற்றப்படக்கூடியவர்கள் தமிழர்கள் என்பதனை அவர்கள்
குறக்யகாலத்திலேயே அறிந்திருந்தனர். இதனால் தமக்கு வசதியான வாய்ப்பான இடங்களில் தமது பணிகளைத் துரிதப்படுத்தி வந்தனர். மிசனறிச் சபையினர். தமது மதத்தைப் பரப்புவதற்கான ஒரு முக்கிய சாதனமாக கல்வி புகட்டுவதைக் கையாண்டார்கள். கத்தோலிக்க திருச்சபை, அமெரிக்க மிசனறி அங்கிலிக்கன் சபை போன்றன தமது மதங்களைப் பரப்பும் நோக்குடன் பல ஆலயங்களை நிறுவியதோடு நின்றுவிடாது அருகருகே v LJITu8FIT60)6)8560)6TTuqıib நிறுவி சிறார்களுக்குக் கல்வி புகட்ட ஆரம்பித்தனர். இதனால்
திண்ணைப்பாடசாலையாக குருகுலக் கல்வியைப் பெற்றுவந்த இல்ங்கைச் சிறுவர்கள் பாடசாலை முறையிலே கல்வியைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றார்களாயினும் இவ் வாய்ப்புக்கள் வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்தளவிலே மிக அரிதாகவே
===न्मन्म=→ 6lassri I.

r“2001
ார்ச்சியின் பின்னடைவுகள்
த. சிவபாலு பி.இடி. சிறப்பு எம். ஏ
காணப்பட்டன. முக்கள் சிறுசிறு குளுக்களாகப் பரந்துபட்டு வாழ்ந்தமை இதற்கான காரணத்தோடு மதம் மாறுவதிலும் வன்னியர்கள் காட்டிய எதிர்ப்பும் காரணிகளாகின.
வன்னிப் பிரதேசங்களில் அமைவுற்ற கல்விக்கூடங்களைச் சற்று நோக்கினால் இவ் உண்மை தெற்றெனப் தெரியும். முன்னார்
மாவட்டத்தில் LDÜ(6Lib எருக்கலம் பிட்டி மகாவித்தியாலயமே வன்னியின் ஆரம்பத்தில் காணப்பட்ட உயர்நிலைக்கல்வி கற்கக் கூடியபாடசாலை ஒன்றாகக் காணப்பட்டது.
வவுனியாவிலோ முல்லைத்தீவிலோ இத்தகைய பாடசாலைகள் இடம்பெறாமை துர் அதிஸ்ரமே. வுவுனியா, முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து மனனாருககு 966)Tg யாழ்ப்பாணப்பாடசாலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையே வித்தியானந்தக் கல்லூரி முள்ளியவளையில் அமையும் வரை காணப்பட்டது. பண்டாரநாயக்காவின் சுயமொழிக் கல்வி, பாடசாலைகள் அரசஉடமையாக்கியவை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்தில் கல்வியில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டமையினையும் நாம் அவதானிக்கலாம். மிக அண்மைக்காலம் வரை உயர்கல்வி நிறுவனங்கள் எதுவுமே வன்னிப்பிரதேசத்தில் அமைந்திருக்கவில்லை. ஏழுபதுகளுக்குப்பின்னர் வவுனியாவில் Q(b ஆசிரியர் கல்லூரி நிறுவப்படல்வேண்டும் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டு அது செயற்படுத்தப்படும் வரை எந்தவொரு உயர்நிலைக் கற்கை வசதிகளோ வாய்ப்புக்களோ வன்னியில் இடம்பெறவில்லை எனலாம். வுவுனியாவில் அமைந்த விவசாயப்பாடசாலை ஒன்றே விவசாய உத்தியோகத்தர் தேவைக்கான பயிற்சிகளை நல்கும் நிலையமாகக் காணப்பட்ட G(5 நிலையமாகும். இதுவும் மிகவும் குறைந்த அளவினரான மாணவர்களையே பயிற்றுவித்து வந்தது. இன்று வவுனியாவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம் காலத்தின் தேவையை ஒட்டி அமைந்து விட்டமை கல்வியின் வளர்வுக்கு உந்துதலாக அமைந்துள்ளது.
வன்னிப் பிரதேசங்களில் ஆங்கில ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற பாடசாலைகளில் ஆசிரியத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் நோக்கத்துடன்
தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பவகுப்பு ஆசிரியர்கள் சாதாரணமாக எழுதவாசிக்கத் தெரிந்திருந்தால் போதும் என்ற கணிப்பின் அடிப்படையில் இடம்பெற்றனர். வகுப்பில் திறமை மிக்கமாணவர்கள்
J603 103 H

Page 106
அல்லது ஆசிரியர்களின் பிள்ளைகள் சட்டாம்பிள்ளைகளாக நியமனம் பெற்று வந்தனர். இவர்களே பின்னர் ஆசிரியர்களாகவும் நியமனம் பெற்றனர். இன்று வளர்வுபெற்ற நாடுகளில் பின்பற்றப்படுவதுபோன்று ஆசிரியர்ப்பயிற்சி பெற்றவர்கள் மட்டும் தான் ஆசிரியத் தொழிலில் ஈடுபடமுடியும் என்னும் நிலை இன்றும் இலங்கைபோன்ற வளர்முகநாடுகளில் பின்பற்றப்படுவதில்லை. க.பொ.த. சா.த அல்லது உயர்தர சான்றிதழ்கள் பெற்றோர் எவரும் ஆசிரியராக இருப்பதற்குத் தகதியுடையவர்கள் என்னும் கருத்தே ஆசிரிய நியமனத்தில் பின்பற்றப்படுகின்றதே யன்றி மாணவர்களின் தேவைகள், உளவியல் தாக்கங்கள், கற்பித்தல் முறைகள், பாடத்திட்டமிடல், போன்ற அறிவுத் தேவை புறக்கணிக்கப்படுவதால் எமது மாணக்கரின் கல்வி வளர்ச்சியிலும தனித்துவ மேம்பாட்டிலும் பல இடர்வினைகள் ஏற்படுவத தவிர்க்கமுடியாததே. அரசியல் நோக்கில் ஏதோ பெற்றோரைத் திருப்தி செய்யம் நோக்கில் பாடசாலைகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படுகின்றதே யன்றித் தகுதி தகமைகள் கவனிக்கப்படுவதில்லை. தரப்படுத்தல், பிரததேச முதன்மை போன்றனவும் கல்வியில் பெரும் தாக்கத்திமைனக் கொண்டமைவது கண்கூடு. போர்த்துக்கேயர் காலத்திலிருந்த இலங்கை விடுதலை அடையும் காலம் வரை வன்னியின் கல்வி வரலாற்றில் பாடசாலைகள் பெரும் பாலும் ஐந்தாம் வகுப்பு வரை
கல்விபெற்றுத் தரும் நிறுவனங்களாகவே காணப்பட்டன. இதனால் பெற்றோர் கல்வியில் பெரிதாக அக்கறை செலுத்தியதாகக்
காணப்படவில்லை. தமது பிள்ளைகள் கையெழுத்து வைக்கத் தெரிந்திருந்தால் போதும் என்ற மனப்பாங்கோடு இருந்து வந்தனர். துமது அன்றாட வேலைகளைக்கவனிப்பதே பிள்ளைகளின் g560)6)u JITuu பணி என்பதே பெற்றோரின் நோக்கமாகும். அவர்கள் கல்வி கற்று என்னதான் செய்யப் போகின்றார்கள் என்ற மனப்பாங்கு பலரிடமும் காணப்பட்டது. அவர்களுக்குக் கல்வி விழுமியங்களோ அதன் பலாபலன்களோ தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க வில்லை. கல்வி என்பது உத்தியோகத்திற்காகத்தான் என்னும் எண்ணம் இன்றுகூட U6) பெற்றோரிடம் காணப்படுகின்றது. வாழ்வின் செம்மை, உயர்வு, வளர்வுக்குக் கல்வி பலவழிகளிலும் பயனளிக்கும என்னும் கருத்தை அவர்கள் புறக்கணித்து வந்துள்ளனர் அல்லது தெரியாதிருந்தனர் எனலாம்.
இத்தகையசூழ்நிலைகள் வன்னிப்பிரதேசக்கல்வியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருந்து வந்துள்ளன. 1970களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 70க்கு மேற்பட்ட பாடசாலைகள் காணப்பட்டன. வவுனியாவில் 90 பாடசாலைகளும் மன்னாரிலும் அதே அளவினதாகக் காணப்பட்டன. சிலபாடசாலைகள் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும் மாணவர்கள் பற்றாக் குறைகளாலும் மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. பனங்காம், ஆண்டான்குளம் போன்ற
கொம்பீ
SSSSLLLLSLSSLS

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பழம்பெருமைமிக்க கிராமங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு அயல்கிராமங்களுக்கு மாணவர்களை அனுப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தோன்றியமைக்குத் தற்கால கெடுபிடிகளும் மக்களின் இடப்பெயர்வுகளும் காரணிகளாகும. வன்னிப் பெருநிலப்பரப்பு இன்று அரசின் பாரமுகக் கொள்கையினால் பல்வேறு துறைகளிலும் மாற்றான் தாய் மனப்பான்னையின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றது.
இந்த நிலைமை வன்னிப் பிததேசச் கல்வியிலும்
பாரிய தாக்கத்தைக் கொண்டுள்ளது. பாடப்புத்தகங்கள், TBFT606) உபகரணங்கள், &ւգւ- தளபாடவாய்ப்புக்களைத்தும்
புறக்கணிக்கப்பட்டதொரு பிரதேசத்தில் வன்னிச் சிறார்கள் கல்விக்கு முகம் கொடுக்கின்ற நிலைமை எப்போ மாறும் என்பது கேள்விக்குறியே.
இன்று வன்னிப்பிரதேசத்தில் பெருந்தொகையான மாணவர்கள் இடப்பெயர்வு, பஞ்சம், பசி, பட்டினி போன்ற காரணங்களால் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையில் இருப்பதை யேர்மெனி போன்ற வெளியுலக நாடுகளின் செயற்பாடுகள் வெளியே படம்பிடித்துக்காட்டுகின்றன. உணவுப்பற்றாக் குறைகாரணமாக பெருந் தொகையான வன்னி மாணவர்கள் கண்பார்வை இழத்தல், காது கேட்காமை, மூளைவளர்ச்சி பாதிப்புப் போன்ற வற்றிற்கு ஆளாகின்றார்கள் என்பதனை கடல் கடந்த நாடுகளில் வசிக்கின்ற ஈழத்தமிழர்கள் சற்றுச் சிந்தித்துப்பார்த்தால் எதுவித உதவியும் இன்றி அலைந்து பஞ்சத்தில் வாடிக் கொண்டிருக்கும் எம் இரத்தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டமுடியும். மனம் இருந்தால் இடமுண்டு என்பதற்கமைய தமிழினம் செயற்படுதல் எம் இனத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்க உந்துகோலாக அமையும்.
கல்லாமை என்றும் அறியாமை - உண்மை சொல்லாமை என்றும் வெல்லாமை.
புரியாதார் செயல் எல்லாம் பலியாது தெரியாதார் சொல் எல்லாம் புரியாது.
ற 104

Page 107
வன்னி விழ
Annual Summer Salel
Apply Today to Receive Credit Card and get
3 MONTHS IN
All Brand Names
Two Great Locations
Toronto 3024 Kennedy Road (416) 609-8556
www.sunflower
 
 
 
 
 
 

r“2001 LSLSSLSLSSLSLSSLSLSSDDDDSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLL L
Sunflowers Store
TEREST FREE
Matress 50% Off
to Serve You Better
Mississauga 1225 Dundas Street E. (905) 270-5422
'sfurniture.com
ற 105

Page 108
O அன்னியம் ெ
வீரத்து வியர்வை வீழ்ந்து மண்மீது செம்கண் தெருவாய்க் கோடுகிழிக்கும்
கருக்குவாழ் தாங்கும் பனைகளைப்போல. உருக்குவாழ் ஏந்தும் இரும்பு மேனிகள்
அன்னிய வெறியரை அடியோடழித்து கொம்பறை முழக்கிக் குதுாகலித்திருந்த பண்டாரவன்னியனின் வன்னியதேசம். காட்டிக்கொடுத்த கயவன் ஒருவனால் கற்சிலைமடுவில் துாங்கிப்போனது!!!
பண்டாரவன்னியன் படைவீரம் பாடியே கடுக்கண் பாரம் காதினை இழுக்க காலம் காலமாய் வம்சம் பெருக்கி வாழ்ந்து கிடந்த என்னுயிர்த் தாயாம் வன்னிநாச்சியே.
உன்முகம் இழந்து- நீ மூளியாய்ப் போனாய்!
தேனாறு பாய்ந்த திசையெங்கும் நினவாறு!!
போரடித்து நெற்குவித்த பூமியெங்கும் பிணக்குவியல்!!
முல்லைக்கரையின் மணலை அரிக்கிற * வெள்ளக் கடலென. சொந்தம் உறவுகள் ஊரூராக அலைந்து தொலைந்தன
கொம்பை
 

தாலைப்போம்
அன்னியம் தொலைக்க சூளுரைத்தெழுந்த நாம் அன்னியப் பூமியில் அன்னியமாகினோம்!
சாம்பல் மேடாய்ச் சந்ததி அழியவும். ஆங்கில யோனியுள் அடி முடி தேடினோம்!!
அக்கினிக் குஞ்சென அவதரித்த நாம் பனிக்குஞ்சுகளாய் உலாவருகின்றோம்!
அன்னியன் தெருவில் அடிமைகளாகி
கடமை இழந்து- நாம் கைகட்டி நிற்கவும்,
குளமுறிப்பு, கற்சிலைமடு, முல்லைநகரென வன்னி நிலமெங்கும் மீண்டும் மீண்டுமாய் ஆயிரமாயிரம் பண்டாரவன்னிகள் வன்னிநாச்சிகள் உயிர்த்தெழுந்தனர்!!
இனியும், செருப்பிற்களவாய் காலை வெட்டியும். சட்டைக்களவாய். உடலை வெட்டியும். புகலிட வாழ்விற்கு இரையெனப் போகுமோ வளமார் எங்கள் வன்னிச் சுதந்திரம்?
துருவச் சேற்றுள் புதைந்த முகங்களை மெல்ல நிமிர்த்துக!
எங்களின் வாழ்வைச்
சிதைத்தெறிந்திட்ட
எதிரிக்கெதிராய்- எம் முகங்கள் திரும்புக !
鸟106

Page 109
வன்னி விழ
3"ம்ை, ரி யீ யூ
உங்களின் விருப்பத் தெரிவுகளுக்கே தொகையான பொருட்களையும் இலங்ை இறக்குமதி செய்து தரும் ஒரே இடம்
மரக்கறிவகைகள், பழவகைகள், மீன் அனைத்தும் ஒரே இடத்தில்
இது மட்டுமா?
பெரியளவில் தெரிவுகள் உள்ளடங்க கொப்பிகளும் பொற்றுக் கொள்ளக் க
We Stock.
DM M & MT
A Larich P
Mr Niru PrO
[Mir Ceycan P
எஸ்.ரி.பி کا
83 Kennedy I
Bramptol コ T.P (905)
6asri JG)
 
 
 
 
 
 

r“2001
Q) Q ட் மர்க்கட்
ற்ற பல வகைகளையும் M கை இந்தியாவில் இருந்து
வகைகள், இறைச்சிவகைகள்
யெ தமிழ்ச் சினிமா, நாடகக் உடிய ஒரே இடம்
wins Products
roducts
ducts
roducts
t மார்க்கட் Road, Suite #9 n, Ontario
450-8433.
്വ 107

Page 110
வன்னி விழா
முஸ்லிம்களு
ழும்பு ஸாகிராக் கல்லுாரித் 5B6 T தமிழ்ச் சங்க வருடாந்த விழாவின்போது போராசிரியர்
ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கு தரப்படுகின்றது.
ஸாகிராக் கல்லுாரியில் பண்டிதர் நல்லதம்பி அவர்கள் பணியாற்றிய காலத்திலே சில வேளைகளில் நான் இங்கு வந்ததுண்டு. அக்காலத்தில் ஆங்கிலம் அதிக செல்வாக்கு உடையதாக இருந்தது. அந்நிலையிலும் இங்கு தமிழ்ச் சங்கம் ஒன்று நடந்து வந்தததைக் கண்டு மகிழ்ந்தேன். திரு. கமால்தீன் போன்ற மாணவர்கள் சர்வகலாசாலையில் தமிழையும் ஒரு பாடமாக எடுத்ததைக் கண்டு ஸாகிராக் கல்லுாரியில் தமிழ் எந்த நிலையில் இருக்கின்றதென்பதை நான் அறிந்துகொண்டேன். தமிழ் வளர்ச்சிக்கு நாம் எம்மால் இயன்றவரை முயர்ச்சிகள் செய்யவேண்டும். அதற்கு முஸ்லிம்கள் செய்த தொண்டு அளப்பரியது. இன்னும் அவர்கள் செய்து வருகின்றார்கள். அதற்கு ஸாகிரா போதிய ஆதாரமாகும்.
தமிழ் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அரிய பெரிய தொண்டுகள் செய்து வந்திருக்கிறார்கள். அவற்றில் முஸ்லிம் புலவர்கள் செய்த தொண்டுகளை எம்மால் மறக்கமுடியாது. தென்னிந்தியாவில் பல முஸ்லிம் புலவர்கள் தோன்றி உள்ளனர். தமிழ்ப் புலவர்கள் முஸ்லிம்களிடையே அன்று மட்டுமல்ல,
இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதுவுமன்றித் தமிழ் அபிமானமுள்ள முஸ்லிம் கொடைவள்ளல்கள் u6)f தென்னாட்டில்
இருந்திருக்கிறார்கள். தமிழ்த் தொண்டில் பெரிய ஆர்வம் கொண்ட சீதக்காதி அவர்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவருக்குத் தமிழ் மீது இருந்த பற்று போற்றுதற்குரியது. உமறுப் புலவர் தொண்டும் அளவிடற்கரியது. அவர் தமிழ் மொழிக்கு உவந்தளித்த சீறாப்புராணம் தமிழுக்கு ஓர் அணிகலனாய் விள்ங்குகின்றது. தென்னிந்தியாவில் இருக்கும் தமிழ் மொழிக் கழகங்களில் முஸ்லிம் புலவர் பலர் இருந்து தமிழுக்குத் தொண்டாற்றிவருவது " யாவரும் அறிந்ததே. தமிழ் வளர்ச்சிக்காக இலங்கை முஸ்லிம்களும் பல வகைத் தொண்டுகளை ஆற்றி உள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இந்துக்களிடையேயும் முஸ்லிம்களிடையேயும் உள்ள நெருங்கிய தொடர்பு தமிழ் மொழியைக்
கொண்டுதான் உருவாகியது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் செந்தமிழையே பேசுகின்றார்கள்.
6asri LIGO

2001 மீ தமிழும்
பராசிரியர் டாக்டர் க. கணபதிப்பிள்ளை
மேலும் 6) முஸ்லிம் புலவர்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். அதேபோலவே மட்டக்களப்பிலும் பல முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள முஸ்லிம் பெண்களும் தமிழ்த் திறமையும் கவித் திறமையும் படைததவாகள. அங்கு L6)60LD எனபது கவித்துவமே. கவிகளைப் பாடும்போது அவர்கள் இலக்கண அமைப்பினைப் பார்ப்பதில்லை பொருட்
செறிவினையே பார்ப்பார்கள். நினைத்தவுடன் பாக்களைப் பாடுகின்ற திறன் அவர்களுக்கு ഉ_ങ്ങി. அங்கேயே நாம் உண்மையான
புலமையைக் காணக்கூடியதாக உள்ளது.
முஸ்லிம் பெண்களின் இயற்கைப் புலமைக்கு ஓர்
உதாரணத்தினை இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். ஒரு முஸ்லிம் பெண் உபகாரச் சம்பளம் பெறுவதற்காக மட்டக்களப்புக்
கச்சேரிக்குச் சென்றிருந்தாள். அங்கே இருந்த அரசாங்க அதிகாரிகள் அவளைக் கவனியாது இருந்துவிட்டார்கள். எனவே அவள் அங்கிருந்த கோட்டு முதலியாரிடம் சென்ற பின்வருமாறு பாடினாள்.
“மொட்டந் தலை யழகா முதலி வேலை பார்க்குமையா இட்டமுடன் என் காசை எடுத்துத்தா guitGolf”
இங்கு எவ்வளவு திறமையாகவும் நகைச்சுவை ததும்பும் விதமாகவும் இவள் எடுத்துக் கூறியுள்ளாள் என்பதனைக் காண்கின்றீர்கள். தங்களை அறியாமலே பீறிட்டு வரும் சொற்றொடர்கள் அவர்களது கவிக்கு அழகு சேர்க்கின்றன.
இதுபோன்றே புத்தளம், பேருவளை போன்ற பகுதிகளிலும் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறாக முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இருந்தும் நமது அறியாமையால் அவர்களைக் கொண்டு தமிழை வளர்க்க முடியாது போய்விட்டது. இனிமேலாவது நாம் அத்தகையோரைக் கொண்டு தமிழைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவர முயலுதல் வேண்டும். அதற்கு இப்படிப்பட்ட தமிழ் வளர்க்கும் கழகங்கள் உதவியாக இருக்கும். புதுப்புது நுால்களைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வளர்க்க முயல வேண்டும். நாம் சாதி சமய வேற்றுமை காட்டாது ஒன்றுபட்டுத் தமிழை இன்னும் வளர்க்கப் பாடுபடவேண்டும்.
தகவல் அப்துல் மர்ஸ்க் முகம்மத ஸப்வான்.
be 108

Page 111
வன்னி விழ
戰劃需體*潮 V i tij MAG
V&ARV8 ĝ3** WM
Tel: (41 Fax: (41
TODA YESTERIDA
எம்மிடம் தரப்படும் அறிவி பூராகவும் வாழும் தமிழ் என்பதனை 1
2800 Eglinto Scarborou
Email: geetha
WWW.
- கொம்ப
 
 
 

r“2001
6) 267-1 100 6) 267-7707
Y's HITS Y'S MEMODYS
த்தல்கள், வாழ்த்துக்கள் உலகம் மக்களைச் சென்றடைகின்றன மறந்து விடாதீர்கள்.
he whole WOth 2OJOP 2008
in Avenue East Suite 200 igh, Ontario, M1J 2C9
vaani(a)worldtamilradio.com worldtamilradio.com
്വ8 109 =ങ്ങ

Page 112
நா. சண்முகம் இல.6, திருநாவற்குளம் வவுனியா
20.08.2001.
கனம் தலைவர் அவர்கட்கு, வன்னித் தமிழ்ச் சமூககலாச்சார அமையம்
56TL
அன்புடையீர்!
மல்லாவிப்பிரதேசத்தில் வன்னித் தமி அரும் பெரு
ஆரம்பகால நடவடிக்கையாக மேற்படி மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்தியசாலைக் தொடர்ந்து வைத்திய சாலையில் ஏற்பட வைத்தியசாலைக் கிணற்றைச் செப்பனிட்டு நீர் அரசினர் வைத்தியசாலை நலன்புரிச் ச6 செலவுக்கென நிதியுதவியை இறுதியாக வழங்
மல்லாவிப் பிரதேசத்தில் மேற்படி நிறுவனம் பாண்டியன்குளம்-துணுக்காய் அபிவிருத்திக் க பாடசாலை அதிபர்கள் ஊடாக தொடக்கம மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க மாதாந் ரூபா 77904.00 இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
மல்லாவி நகரில் அமைந்துள்ள புகழ்மிக் பாடசாலையும் ஒன்றாகும். இடப் பெயர்வுகார6 பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்வி கற்கத் பற்றாக்குறை இட நெருக்கடி, தளபாடத் தே தொண்டர் ஆசிரியர்களாகச் சேவை செய்ய மு இடம் பெயர்ந்த ஏழைப் பெற்றோர்களால் மு மாதம் ஒருவருக்கு ரூபா 100.00 வீதம் மாத எடுத்துக்கூறி வன்னித் தமிழ்ச் சமூக கலாச கவனமாக பரிசீலித்த பின்பு ஒவ்வொரு அ வழங்கக்கூடியதாக நிதியை அனுப்பி வைத் கொடுப்பனவுகளுக்கு அமைவாக 10 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி மூன்று வேலைத் திட் அவசரம் கருதி உதவி கோரியபோது எனது அமையத்துக்கு இத்திட்டங்களின் பயன்கள் கொள்கிறேன். இந்நிதி முழுவதும் சரியாக, sful ju60601 அடைந்தவர்கள், நடைமு பற்றுச்சீட்டுக்கள் அனுப்பிவைக்கிறார்கள் என் பதில் கடிதங்கள் மூலம் அறிகிறேன். இது தெ
மேற் கூறப்பட்ட , நற்கைங்க
யோகநாதன் அவர்களினதும், அவரின் ந பெருந்தன்மையும் மிகவும் போற்றப்படக் கூடிய
6asri LJG)

pr'2001 SSSSSSSSSDDDSDDSDDuuuSSuuSSSLSLSSSLSSLLLSSSSSDDDDDSDDuS uu SS
ழ்ச் சமூக கலாசார அமையத்தின் நம் பணிகள்
s60LDulb, மல்லாவி வைத்தியசாலைக்கு கு ஒளி வசதியைச் செய்து கொடுத்தது. இதனைத் ட்ட நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வழங்கலை முறைப்படுத்தியது. தொடர்ந்து மல்லாவி பைக்கு நோயாளர்களின் அவசர தேவைக்கான கியுள்ளது.
புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தது. இதனை ழகம் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. ாக ஆறு ஏழ்மையும் திறமையுமான மாணவ - தம் ரூபா ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
க பாடசாலைகளில் அனிஞ்சியன்குளம் அ.த.க. ணமாக மல்லாவியில் புகலிடம் தேடிய கும்பங்களின்
தொடங்கியதால் பாடசாலைகள் திடீரென ஆசிரியர் வை ஏற்பட்டது. கல்வித் தகமையுடைய பெண்கள் pன்வந்தனர். ஆனால் இவர்களுக்கு சம்பளம் வழங்க டியவில்லை. ஆதிபர் தனது உத்திக்கு ஏற்ப மாதா ந்திரம் வழங்கக் கூடியதாக இருந்தது. நிலமையை ார அமையத்திடம் உதவி கேட்டோம். நிலமையை ஆசிரியைக்கும் மாதாமாதம் ரூபா 1000.00 வீதம் ந்துள்ளது. ஆனால் பாடசாலையில் மற்றவாகளின் சிரியர்களுக்கு மாதாமாதம் ரூபா 500.00 வீதம்
டங்களுக்கும் அவற்றின் முக்கியத்துவம், அவசிய
போரிக்கையை பரிசீலணை செய்து நிதிவழங்கிய ரின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் எதிர்பார்ப்புக்கு அமைவாக செலவு செய்யப்பட்டு, )றைப்படுத்துபவர்கள் ஒழுங்காக அறிக்கைகள் பதைத் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்படும் ாடரும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.
ரியத்திற்கு அமையத்தின் உறுப்பினர் திரு. கா.
நண்பர்கள் எனக்கருதக் கூடிய பரோபகாரிகளின் து. அமையத்தின் பணிதொடர வாழ்த்துகின்றேன்.
இவ்வண்ணம் நாகலிங்கம் சண்முகம்.
ற 110

Page 113
வன்னி விழ்
“தன்னினம் தாழ்ந்தபி
NDUSTİRA ALLIANCE
FE INSURANE COPA
We will shop ar
the best company wi
Cal: . T. K. Thevarajah
(நோர்விச் யூனியன் அதிசிறந்த விற்பனையாளர் விருது பெற்றவரும் முன்னாள் இலங்கைக் காப்புறுதிக் கட்டுத்தாபன ஊழியரும்)
முதியோருக்கு உகந்தமுறையில் நிறுவனங்களில் காப்புறு
Tel:(905) 471-9061
கொம்பனி
 
 
 

r“2001
ன் உயிர் வாழாமை”
கரும்புலிகள்.
; w 2يه
%UE()۔ EDUCATION
SAVINGS PLANS
MMOH
|ON
ound and select th competitive price.
R நம்பிக்கை
Y நாணயம் R உத்தரவாதம்
:'ங்க்ள்வாழ்க்கைக்குத்”; ; தேவையான காப்புறதியைப் பல :
; காப்புறுதிக் கம்பனிகளிடம் : ; இருந்து பரிசீலித்துப் குறைந்த : ; விலையில் பெற்றுத்தரத் : ; தயாராக இருக்கின்றோம். :
உங்களுக்கு விரும்பிய காப்புறுதி தி செய்து கொடுக்கப்படும்.
Fax: (905)471-2202

Page 114
கனடா வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமை கொண்டிருக்கின்றது. அமையம் ஆரம்பிக்கப்பட் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னெடுக்கப்ட பிரதேசத்தில் இன்று கல்வி பயின்று கொன வைத்தியசாலை வசதிகளை அதிகரித்தல் போன் வருகின்றது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், மற்றும் டெ தொடரமுடியாத மாணவர்களது கல்விக்கும் ஒன்றினை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வரு மேற்பட்ட மாணவர்களுக்கு இத் திட்டத்தின் மூல பல வசதியீனங்களுடன் இயங்கிக் கொண்டிரு குறைகளைப் போக்குவதற்கு நிதியுதவி செய்யப்ப போன்று மேலும் பல தேவைகள் வன்னிப் பிரதே தீர்க்கப்பட வேண்டியவையாகும். அதற்கு வன்னி இருப்பும் வளர்ச்சியும் அவசியமானது.
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் இருக்கின்றன.
1. பிரதேச வாதமுத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற
2. மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பாரிய நடைமுறைச் சாத்தியம் பற்றிய ஐயப்பாடுகள்.
3. தேவையில்லாத பிரச்சனை என்ற நினைப்பும்
4. வெளியில் சொல்லமுடியாத காரணங்களை ம
சாதிக்கும் பூசி மெழுகல்கள்.
பிரதேச வாதம் என்ற பிரச்சனையைக் கருத்தி என்றே கொள்ள வேண்டும். ஒரு நாட்டினைப் ஏற்றவாறு அரசியல், நிர்வாக, பொருளாதார பிரதேச வாதமில்லையோ அதேபோன்று ஒரு தங்கள் பிரதேசத்தினது பிரச்சனைகளை நன்கறி ஏற்படுத்திக் கொள்ளுதல் பிரதேசவாதமாகாது. பரம்பரையின் பிரதேசமில்லை. பல்வேறு கால இருந்துவந்து குடியேறிய மக்கள் கூட்டத்தாரது ெ
பூர்வீக இயக்கர் அல்லது நாகர் இன மக்கள், ே வன்னியர்கள், ஆரிய வம்சமான சாளுக்கியர் இமயவரம்பன் காலத்தில் குடியேற்றப்பட்ட ம குடியேறிய தீவக மக்கள், யாழ்ப்பாண மக்கள், ! எல்லோரும் சேர்ந்து வாழும் ஒரு பிரித்துப்
H 6litribut)
 

r“2001
தேவை!
யமானது தனது ஐந்தாவது வருடத்தில் நகர்ந்து டபோது துணியப்பட்ட பல நல்நோக்கங்கள் பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வன்னிப் ண்டிருக்கும் மாணவர்களது கல்வி வளர்ச்சி, ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு
ரில் தாய், தந்தையரை இழந்து கல்வி கற்றுக் பாருளாதார வறுமை காரணமாகக் கல்வியைத் இவ் அமையமானது புலமைப்பரிசில் திட்டம் கின்றது. இன்றுவரையில் ஏறக் குறைய 25க்கு )மாக நிதி உதவி செய்து வருகின்றது. தவிரப் க்கின்ற வன்னிப்பிரதேச வைத்தியசாலைகளின் Iட்டுப் பல நெருக்கடிகள் நீக்கப்பட்டுள்ளன. இது சத்தில் காணப்படுகின்றது. அவை அவசியமாகத் ப் பிரதேசத்திற்கான ஒரு அமையமும் அதனது
தொடர்பாகப் பலரிடம் கருத்துச் சிக்கல்கள்
பயப்பீதி.
பிரதேசத்திற்கான அமைப்பினை நடாத்துவதில்
நிலைப்பாடும்.
}னதில் வைத்துக் கொண்டு ஈடுபாடில்லை என்று
ல் கொண்டால் அதை வெறும் கற்பனாவாதம் பிரதேசங்களாகப் பிரித்து அப் பிரதேசங்களுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எவ்வாறு பிரதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ந்து அவற்றைத் தீர்ப்பதற்கு ஒரு அமைப்பினை மேலும் வன்னி என்பது இன்று வன்னியர் ங்களிலும் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தாகுப்பாகும்.
சாழர் காலத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்ட ஆட்சிக்காலத்தில் குடியேற்றப்பட்ட கன்னடர்கள், லையாளிகள், மற்றும் அண்மைக்காலங்களில் மற்றும் மலையக, திருகோணமலை மக்கள் என
பார்க்க முடியாத இனக்கலவையே இன்றய
ந 112

Page 115
வன்னி விழ்
வன்னியாகும் (Melting Pot). இங்கு வன்னிய இலாபத்திறகாகப் பயன்படுத்தப்படுகின்ற மாயை பொருளாதாரத் தடைகாரணமாகவும் யுத்த அவர்களுக்கு உதவுவது மனிதாபிமானப் பிரச்சை பிரச்சனைகளை வெளியுலகிற்கு எடுத்துச் சொல் அமைப்பு இருப்பது அவசியமாகும்.
மற்றய மூன்று கருத்துச் சிக்கல்களையும் தட்டிக்கழிக்கும் சுயநலத்தினை அடிப்படையாகக் இப்படியான கருத்துகளை உலவ விடுபவர்கள் இவர்கள் நிட்சயமாகத் தங்களது பொறுப்பு வேண்டும். அவர்கள் தாம் பிறந்த மண், தம் எல்லாம் உணராமல் வளர்ந்து வரும் அை வருகின்றார்கள். இப்படியானவர்கள் இன்று அமையத்தினது செயற்பாடுகளை நன்கு போற்றிய
போதியளவு நிறைந்த வளங்கள் இருந்தும் பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கி இரு காரணங்களாக கல்வி அறிவின்மை சரியான 6 இலங்கையில் இலவச சுயமொழிக் கல்வித் பள்ளிப்படிப்பில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. பொது வன்னியின் பெரும்பாண்மையான பிள்ளைகள் ட ஆரம்பித்த பிள்ளைகளின் பெற்றோர்கள் படிப்பறி அனேகமான பெற்றோர்கள் “ஏதோ எழுத வ பிள்ளைகளின் படிப்பினைப் பாதியில் நிறுத்தி வி ஓரளவு படித்து முன்னிலைக்கு வந்த மிச்சம் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார். ஆரம்பநிலைக்கே திரும்பிச் சென்று G வன்னிப்பிரதேசத்தினை முன்னேற்றப் பாதையில் பிரதேச மக்கள் தம்மால் முடிந்ததைச் செய்வது
இந்த வகையில் கனடா வன்னித் தமிழ்ச் சமூக வேண்டி உள்ளது. முதலில் புலம் பெயர்ந்து
அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். பின் வன்னிப்பிரதேசத்திற்கான அத்தியாவசிய தேவை அத்துடன் வன்னியின் பிரச்சனைகளை, தேவை வெளிக் கொணர முயலவேண்டும். இவற்ை செய்யமுடியும். இதனை வேறுயாராவது செய்வா சிங்களவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது போ
சூரியன் உதிக்கும்வரை எமது பிரதேசம் தாக்குட் மெழுகுவர்த்தியையாவது ஏற்றி ஒளி கொடுப்போ
கொம்பீ

r“2001
ர், வன்னி என்பதெல்லாம் வெறும் அரசியல் க் கருத்துக்களே. இன்று வன்னி வாழ் மக்கள்
நிலை காரணமாகவும் துன்பப்படுகின்றனர். ன. அவ்வாறு உதவ முடியாவிடினும் அவர்களது லும் குரலாகவேனும் வன்னியை நன்கறிந்த ஒரு
நோக்கும்போது சிலர் தமது கடமைகளைத் கொண்ட கருத்துக்களாகவே காணப்படுகின்றது. அனேகமாகப் படித்தவர்களாக இருக்கிறார்கள். என்ன என்பதனை உணர்ந்து செய்ற்படுதல் பிரதேச மக்கள் தங்கள் பொறுப்பு என்பவற்றை மயத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி கனடா வராது இருந்திருப்பார்களாயின் எம் பிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
வன்னிப் பிரதேசமனது சமூக அரசியல் ந்தது, இருக்கின்றது. இதற்குப் பிரதானமான வழிகாட்டல் இன்மை என்பன காணப்படுகின்றது.
திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின் வன்னியின் க் கல்விமுறை வரலாற்றில் முதன் முறையாக ாடசாலைக்குச் சென்றனர். இவ்வாறு படிப்பினை வு இல்லாதவர்களாகவே இருந்தார்கள். இதனால் ாசிக்கத் தெரிந்தால் போதும்’ என்று தங்கள் ட்டார்கள். இவற்றை எல்லாம் கடந்து வன்னியில்
மீதிகளும் நாட்டினது பிரச்சனை காரணமாக கள். இதனால் இன்றய வன்னி மீண்டும் கொண்டிருக்கிறது. இந்நிலையைத் தடுத்து
இட்டுச் செல்வதற்கு புலம் பெயர்ந்த வன்னிப் மிக அவசியமானது.
5 கலாச்சார அமையம் அதிகமாகக் பணியாற்ற
உலகெங்கும் வாழும் வன்னிப்பிரதேச மக்கள் னர் அவர்களின் உதவிகளை ஒருங்கிணைத்து களை முடிந்தளவு நிவர்த்தி செய்ய வேண்டும். களை வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக றைப் புலம் பெயர்ந்த வன்னி மக்கள்தான் ர்கள் என எதிர் பாத்தால் அது தமிழை வளர்க்க
ல் அமையும்.
பிடிக்காது. அதற்கு முன் எம்மால் முடிந்த ஒரு LD.
இ. தங்கேஸ்வரன். ஆசிரியர் குழு உறுப்பினர்
கொம்பறைமலர்
றை 113

Page 116
CALL: RAVI
Do
D ) ھكر N
CCG E N. E ܐ ܓ ܐ ZAANA
CC OooO N
- ZAANA CC
OooO ܐ ܓ .
 

pr'2001
னரல் கென்ராக்ரர்
par Basement Finishing :
sa Plumbing | sir Dry Wall
sa Painting
is a Ceiling
! EF Flooring
gas Electrical
i sar Tiling
saf Kitchen
sa Counter Top
a Washroom
L.
: (416) 431-4648 : (416) 828-8518
றை 114

Page 117
வன்னி விழ்
CANADAN THAN
24 மணிநேர த
ஆரோக்கியமா PhUp Dror ở நாகரீகமான
பிரியமுள்
வரவேற்பாளர்: (4 செய்திப் பதிவு: (4 நிகழச்சிப் பங்கேற்பு: (4 தொலைநகல்: (4
மண்ணையும் மனங்
 
 
 
 
 
 
 

2001 H
ழ் வானொலி MIL RADIO (CTR)
மிழ் ஒலிபரப்பு
ன நிகழ்ச்சிகள்
நடப்புகள்
ர்ள 3தல[தரன் R
I6) 264-8798 I6) 264-0655 I6) 264-0699 II, 6) 264-95 o o
களையும் நேசிப்போம்.
p3 115

Page 118
வன்னி வி
வன்னி விழா சிறப்புற அமைய வாழ்த்தக்
பதின்மூன்று வருடங்கள். இத்தறையில் அனுபவம், திறமை
வீடு வாங்க, விற்க நாடுங்கள்.
யாழ்நகள்
() இலங்கை~இந்திய உணவுப் பொருட்க
ci மரக்கறி வகைகள்_- ع «)
() திருமணம் மற்றும் விசேட பூசைக்குரிய அறகம்புல், முடித்தேங்காய் வாசனைத்
* இறக்குமதி செய்யப்பட்ட சுமித்மிக்சி (S
() ஒடருக்கு பலகார வகைகள்
மக்கள் தேவையுணர்ந்து மேற்குறிப் முறையிலும், குறைந்த விலையிலும் வேண்டிய ஒரே தரிப்பு ஸ்தாபனம்.
தொலைபேசி: (
Yarlnagar Trade'ars 1239 Ellesmere Road Scarborough, ON
SSSSSSSSLSLLLLSLLSSLSLLS கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr'2001 ------
Associate rollery 2Residential Specialist
Home: (416) 284-9999 Bus: (416) 284-4751 Car: (416) 616-7278
O
மாவிலை, வாழையிலை, திரவியங்கள்
mith Mix), sopoi) gidair(Rice Cooker)
பிட்ட பொருட்களைத் தரமான
பெற்றுக் கொள்ள நீங்கள் நாட
116) 285-0587
யாழ்நகள் றேடர்ஸ் 1239 எல்ஸ்மயர் வீதி ஸ்காபரோ, ஒன்ராறியோ
றை 116

Page 119
SČ
t
Spidyn ys
வன்னித் தமிழ்ச் சமூக
கடந்த வருடங்களைப் போலல்லாது
ஓர் சிறப்புப் பக்கத்தினைக் கொப இணைத்துக் கொள்வதில் அமையம் அதற்காக அமையத்தின் முன்னாள் த நிகழ்கால முன்னேற்றங்கள் பற்றி அறி பாராது உரிய நேரத்தில் தந்துதவிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்
* மக்கள் நிதியே ட அள்ளித் தந்து உ உண்மை செய்தே மாணவர்கல்வி அங்
புலமைப்பரிசில் ெ
திரு ச. இராசேஸ்வரன்
திரு த. பாலசுப்பிரமணியம் திரு க. பாலசிங்கம்.
புலமைப்பரிசில் வ. த. ச. ச
BB60
 
 
 

இவ்வருடம் புலமைப் பரிசில் என்னும் ம்பறை மலரில் ஓர் தனிப்பிரிவாக மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது. தலைவர்களிடம் அதனது கடந்தகால க்கை தருமாறு கேட்டபோது சிரமம் அனைவருக்கும் அமையம் தனது DS.
மாபெரும் நிதியாம் தவிகள் செய்தால் ந உயர்வுகளடைய கு பெருக்குவோம்”
சயற்திட்டக் குழு
திரு க. யோகநாதன் திரு இ. தங்கேஸ்வரன் திரு. த. சிவபாலு
தகவல் பிரிவு . 9|60)LDulb
LT.
ற 117

Page 120
வன்னி விழ்
திரும்பிப்பா
கிழக்காசியாவிலேயே அதிகம் கல்வியறிவு பெற்றவர்களாக இந்தியாவில் கேரள மாநிலத்தவர்களும் இலங்கையில் தமிழர்களும் காணப்பட்டார்கள். இங்கு எண்பத்து மூன்று வீதமானவர்கள் படித்தவர்களாகவே காணப்பட்டார்கள். இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புள்ளி விபரம் ஆகும். இன்று தமிழர்களின் கல்வி போர்ச் சூழலால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளாலும் பொருளாதாரச் சீர்குலைவாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எம் வன்னிப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த நாட்களில் ஒரு பாடசாலையிலேயே பல கிராமங்களின் பாடசாலைகள் இயங்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. மாணவர்கள் போதிய உணவு இன்றி பசியோடும் பட்டினியோடும் பாடசாலைகளுக்கு சமூகமளித்தார்கள். இதனால் பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் பலவும் உண்டு. இது எதைக் காட்டுகிறது என்றால் வயிற்றுப்பசி தீராவிடினும் அறிவுப்பசியைத் தீர்க்க மாணவர்கள் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார்கள் என்பதையே.
ஏமது அமையமானது 1996ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யப் பட்டபோதும் 1997ம் ஆண்டிலேயே தனது முதல் நிர்வாக நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. சங்கத்தின் முதன்மை நோக்கங்களாக வன்னிப் பிரதேசத்தில் வசதியற்ற திறமையுள்ள மாணவர்களுக்கு உதவி வழங்கலும் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக கலாச்சார விழாவொன்றை வருடா வருடம் கனடாவில் கொண்டாடுவதும் எனக்கொண்டிருந்தது. சங்கத்தின் யாப்பில் இன்னும் பல விடயங்கள் இந்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கமையச் சேர்த்துக் கொண்டாலும் இவையிரண்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. அன்றய பொழுதில் பல முற்போக்கு எண்ணம் கொண்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு திடகாத்திரமான 905 அத்திவாரம் சங்கத்திற்கிடப்பட்டது. இதன் பிரகாரம் முதலாம் ஆண்டான 1997 கார்த்திகை 22ல் (நவம்பர் 22 ) பண்டாரவன்னியன் நினைவு விழாவும் விழாவின்போது கொம்பறை LD6)(5lb வெளியிட ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்திற்கான முதல் விழாவிலேயே பண்டாரவன்னியன் நாடகம் மிகத்திறமையாகத் தயாரிக்கப்பட்டு மேடை ஏற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல நாடகங்களை
SSSSSSSSSSSSSSSSSSSSSS 6lasmiLJG)

r“2001 =መ====
ர்கின்றோம்.
எழுதி இயக்கி விழாவின்போது வெற்றிகரமாக மேடையேற்றிக் கொண்டிருக்கும் திரு.பாலா கணபதிப்பிள்ளை அவர்களின் பங்கு எமது சங்கத்திற்கு அளப்பரியது. அதேபோல் கொம்பறை மலர் வெளியீட்டில் சிவாசீலன் சேனாதிராசாவினதும், சபா இராசேஸ்வரனதும் பங்குகள் இன்றியமையாதவை. இவர்களின் சேவைக்கு வன்னித் தமிழ்ச் சமூகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
சங்கத்தின் பிரதான நோக்கங்களின் மற்றொன்றான வறிய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டம் 1998ம் ஆண்டின் நிர்வாகசபையில் ஆராயப்பட்டு பல நிர்வாகச் சிக்கல்களும் நடைமுறைச் சாத்தியக்குறைவும் காணப்பட்ட நிலையில் திரு.சபா.இராசேஸ்வரன் அவர்களின் ஆலொசனையிலும் வழி நடத்தலிலும் புலமைப்பரிசில் திட்டமாக மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் அவரே மேற்கொண்டார்.இத்திட்டத்தின் வெற்றி அவரையே சாரும்.
அன்றிலிருந்து எமது சங்கம் கடந்த பல வருடங்களாக திறமையுள்ள வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன்று இத்திட்டத்தின் கீழ் 6) பாதிக்கப்பட்ட திறமையுள்ள வறிய மாணவர்கள் பயன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக குடும்பத்தின் முக்கிய உழைப்பாளியான தந்தையையோ, அன்றித் தாயையோ, அல்லது இருவரையுமோ போரின் அவலத்தால் இழந்த வறிய மாணவர்களுக்கு முடிந்தளவு உதவிகளை சங்கம் வழங்குகிறது. இத்திட்டம் செம்மையாக நடைபெற கருணையுள்ளம் கொண்ட நன்கொடையாளர்களும், சேவை மனம் கொண்ட சங்கத்தின் நிர்வாகிகளுமே காரணமாய் இருக்கிறார்கள்.
இத்திட்டம் வன்னிப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தவென சம்பத்தப்பட்ட உதவி பெறும் மாணவர்கள் படிக்கும் பிரதேசங்களில்
நலன் பேணும் குழுக்கள் UTLF60)6) மட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்குழுக்கள் மூலமாகவே உதவிகள் அம் மாணவர்களைச் சென்றடைகின்றன. 6) பிரதேசங்களில் இக்குழுக்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன. உதவி பெறும்
மாணவர்களிடமிருந்து பெற்ற உதவிகளைச் சான்றுப்படுத்திய கடிதங்கள், மாணவர்களின்
3 118

Page 121
வன்னி வி
நன்றியறிதல் கடிதங்கள் போன்றவற்றைக்
காலக்கிரமத்தில் சங்கத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். இதனால் மேலும் Ꮮ]6u மாணவர்களுக்கு உதவி பெறும்
வாய்ப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இக் குழு உறுப்பினர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் சில குறிப்பிட்ட பிரதேசங்களின் பாடசாலைக் குழுக்கள் சரிவர
இயங்காததன் காரணமாக அப்பிரதேச மாணவர்களுக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதில் நிர்வாகிகள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரதேச மாணவர்களுக்கான உதவிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது. சேவை
மனப்பாங்கு கொண்டு இப் பிரதேசப் பாடசாலைக் குழுக்கள் நடவடைக்கைகளை எடுப்பார்களாயின் மேலும் பல திறமையுள்ள வறிய மாணவர்கள் பயன் பெறுவர் என்பது திண்ணம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் எமது வன்னிப் பிரதேச வறிய மாணவர்கள் கல்வியில் மேம்பட இங்குள்ள பலர் உதவிகளை வழங்க முன் வரவேண்டும். இன்றும் பல பாடசாலைகளில் இருந்து திறமையுள்ள வறிய மாணவர்களின் பட்டியல்கள் சங்கத்திற்கு கிடைத்தவண்ணம் இருக்கின்றது. எல்லா மாணவர்களின் கோரிக்கையையும் நிவர்த்தி செய்யுமளவுக்கு சங்கத்தின் நிதி போதுமானதாக இல்லை. எனவே பலர் நன்கொடைகள் வழங்கி இம் மாணவச் செல்வங்களின் அறிவுப்பசியைப் போக்க முன்வரவேண்டும் என சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகிறேன்.
g5)(5 ft. GuusTabJT86öT MCSE.
தலைவர் (1997/1998) வ. த. ச. க. அமையம் - கனடா.
இவையும் கவியோ?
திறமை யற்று வெறுமை கொண்டு புலமை காட்ட விளையும் கவிதை வறுமை மிகுந்த வெற்றுச் சொல் குவிந்த பதரே துாற்றிய நெல்முன்.
கொம்ப

pr'2001
வன்னி நல்ல வன்னி
வன்னி நல்ல வன்னிதான் சுப்பண்ணா அது சிங்களவன் கையிலிப்போ இல்லண்ணா
பண்டார வன்னி மன்னன் ஆண்டமண் அரியாத்தை வீரப்பெண்ணும் வாழ்ந்த மண்
வந்தோரை வாழவைக்கும் வன்னிமண் பரம்பரையாய் வன்னியர்கள் வாழ்ந்தமண்
வன்னி நல்ல வன்னி
சிங்களவன் கால்பட்டுச் சிதைந்தமண் புலிகள் ஓயாத அலைமூன்றில் மீட்டமண்
தம்பி பிரபாவைப் போற்றும் மண் தரணி புகழ் படையணிகள் வாழும் மண்
வன்னி நல்ல வன்னி
புலிகளை அழிப்பதாகச் சுப்பண்ணா சந்திரிக்கா சபதமிட்டா சுப்பண்ணா
ஆட்டலறி வேண்டிவந்தா சுப்பண்ணா அண்ணனிடம் கொடுத்துவிட்டா சுப்பண்ணா
புலிகள் ஆட்டலறி அடித்தஅடி சுப்பண்ணா அண்டமெல்லாம் அதிருதடா சுப்பண்ணா
ஆளைவிட்டா போதுமென்று சுப்பண்ணா ஓடிவிட்டான் சிங்களவன் சுப்பண்ணா
வன்னி நல்ல வன்னி
புலிக்கொடியும் பறக்குது பார் சுப்பண்ணா புதுயுகமும் படைத்திடுவோம் சுப்பண்ணா
வன்னி இப்போ எங்கள் கையில் சுப்பண்ணா நான் வழமுடன் வாழப்போறேன் சுப்பண்ணா
வன்னி நல்ல வன்னி
நிவேதிதா செல்வா
&jpፈሶ)IXጊ -በየ
ത്വ 119

Page 122
வன்னி வி
புலமைப்பரிசில் என்னு
வன்னிப் பிரதேசத்தில் உள்ள ஒரு சில வறிய குடும்பங்களுக்காவது எமது அமையத்தின் உதவி நேரடியாகச் சென்றடைய ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. நெடுங்கேணியைச் சேர்ந்த மங்களம் என்பவரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அநாதரவான அவர்களின் பிள்ளைகளுக்கு எதாவது உதவியை எமது சங்கம் செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தை 1998ம் ஆண்டு செயற்குழுவிடம் தெரிவித்தேன். அத்துடன் இதுபோன்று எமது பிரதேசத்தில் வாழும் தாய்தந்தையரை இழந்து பாதிப்புக்குள்ளான பிள்ளைகளின் விபரங்கள் கிடைத்தால் நேரடியாகவே முடிந்தளவு பணத்தை அவர்களுக்கு அனுப்பி உதவலாம் என்றும் தெரிவித்திருந்தேன்.
தனிப்பட்டமுறையில் நேரடியாக நாம் செய்ய முற்படும் இந்த உதவிகள் பாதிப்புக்குள்ளான பிள்ளைகளை முழுமையாகச் சென்றடையாது அப்பிள்ளைகளைப் பராமரிப்பவர்களுக்கு நாம் அப்பணத்தை அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் பணம் அப்பிளைகளது கல்விக்கோ அல்லதுமுன்னேற்றத்திற்கோ பயன்படுத்தப்படுமா? என்ற விடயங்கள் செயற்குழுவில் ஆராயப்பட்டன. முடிவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து பொதுச்சேவை ஈடுபாடு கொண்ட பிரமுகர்களின் பெயர்ப்பட்டியல் ஒன்றைத் தயாரித்து அவர்களுடன் இது 6LuILDIT355 தொடர்பு கொள்வது என்று தீர்மானித்தோம்.
அன்றும் இன்றும் இத்திட்டத்தின் வெற்றிக்காகப் பங்காற்றிவரும் திரு. F. இராசேஸ்வரன் அவர்களினால் இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டு ஏற்கனவே எம்மால் தெரிவு செய்யப்பட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள பிரமுகர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரிவுகள் தோறும் தகுதிவாய்ந்த பிள்ளைகளைத் தெரிவு செய்து இத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் எம்முடன் பங்கு கொள்ளமுடியுமா என்று கேட்டிருந்தோம். பல மாதங்களாகியும் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே வவுனியாவில் நாம் நேரடியாகத்
தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் இருந்த சில பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு எப்படியாவது இத்திட்டத்தினை ஆரம்பித்து
வைப்பதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்கள் இத்திட்டத்தினை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறியிருந்தார்கள். இருப்பினும் தம்மால் இயன்ற
கொம்ப8

pr'2001
வம் எம் குழந்தை.
முயர்ச்சிகளை எடுப்பதாக உறுதியளித்து, ஆரம்ப முயர்ச்சியாக மூன்று பிள்ளைகளைத் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.
இப்படி ஆரம்பித்த இத்திட்டம் தொடர்ந்துவந்த செயற்குழுக்களின் விடாமுயர்ச்சியால் 6) பிள்ளைகளின் கண்ணிரைத் துடைக்கும், அறிவை வளர்க்கும், வாழ்வை வழம்படுத்தும் திட்டமாக வளர்ச்சியடைந்து வருவதனையிட்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன். இத்திட்டத்தினால் பயனடைந்துவரும் பிள்ளைகள் நன்றிப் பெருக்குடன் கடிதங்களை அனுப்புகின்றார்கள் என்பதனை அறியும்போது அதைவிடப் பெரும்பயன் வேறென்ன எங்களது அமையத்திற்கு இருக்கமுடியும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இங்கிருந்து நாம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த விரும்பினாலும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுடன் தெடர்புகளைப் பேணுவதில் பலவிதமான இடையூறுகளையும் சிக்கல்களையும் நாம் எதிர்நோக்கவேண்டி உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இருந்தாலும் இத்திட்டத்தினால் பிள்ளைகள் பயனடைந்து வருகின்றார்கள் என்ற தகவல் அங்குள்ளவர்களைச் சென்றடையும்போது நிட்சயம் அவர்களாகவே தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து உதவி
கோரும் பிள்ளைகளின் தொகை அதிகரிக்கும்போது கனடாவில் அமையம் உங்களது உதவியினை நாடிவரும். அப்போது உங்களால் இயன்ற உதவியைச் செய்து
வாழ்க்கையோடு போராடும் எமது பிள்ளைகளுக்கு உதவ முன்வரவேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆற்றலும் அடக்கமும் நிறைந்த தற்போதைய செயற்குழு இப் புலமைப்பரிசில் திட்டத்தினை நடை முறைப்படுத்துவதில் பெரும் முயர்ச்சி எடுப்பதையிட்டு அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு. க. கணபதிப்பிள்ளை
1998/99ம் ஆண்டு தலைவர்
வ. த. ச. க. அமையம் B60L.
ற 120

Page 123
வன்னி வி
புலமைப்பரிசில் திட்ட
சகல வழங்களும் பெற்று வழங் கொழித்த வன்னி மண்ணில் வாழ்ந்த வன்னி மக்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பாலும் திட்டமிட்டு மறுக்கப்பட்ட அடிப்படைத் தேவைகளான மருத்துவம் உணவு போன்றவை தேவைக்கேற்பக் கிடைக்காமல் எம்மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு மரங்களுக்குக் கீழும் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கிப் பசி பட்டினியாலும் வருத்த துன்பத்தாலும் வாழ வழியின்றித் தப்பிப் பிளைக்க வழி தெரியாது தவித்த வறிய மக்களுக்குக் கனடா வாழ் வன்னியைச் சேர்ந்தவர்களாகிய நாம் முற்றாக அவர்கள் துன்பத்தினைப் போக்க முடியாவிட்டாலும் எங்களால் முடிந்த 69(5 மிகச் சிறிய உதவியையேனும் G&Luu வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுதான் எங்கள் வன்னி நலன்புரிச் சங்கம் 1996ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒரு சிறிய பகுதியினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டடு அதன் நிர்வாக நடவடிக்கைகள் 1997ம் வருடத்தின் ஆரம்பத்தில் துரிதமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் விழைவாக இவ்வருடத்தில் அதிகமான அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இதனால் எங்களுக்கு என்றொரு அமைப்பும் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணமும் சேமிக்க முடிந்தது. இதுவே சங்கத்தினது வளர்ச்சியின் முதற்படி என்று சொல்லலாம்.
1998ம் ஆண்டு தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட திரு க. கணபதிப்பிள்ளை அவர்கள் எத்தனையோ குடும்பங்களின் பிள்ளைகள் பெற்றோரை இழந்து அடிப்படைக் கல்வியேனும் கற்க முடியாமல் தவிக்கின்றார்கள். விவேகமான மாணவர்களாக அவர்கள் இருந்தும் வசதியீனத்தால் கல்வியைத் தொடர முடியாமல் உள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற தனது கருத்தினை நிர்வாகசபையில் வெளிப்படுத்தினார். சபை அதனை ஆராய்ந்து அதனை அமுல்படுத்த ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டது. இதன் பிரகாரம் ஒரு புலமைப் பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கமைய வன்னியில் உள்ள பிரமுகர்களோடு தொடர்பு கொண்டு வசதியற்ற திறைமையுள்ள சில மாணவர்களின் பெயர்ப் பட்டியல் பெறப்பட்டு மாதாந்தப் பணம் அவர்களுக்கு அனுபப்பட்டது.
தொடர்ந்து சில தடைகள் ஏற்பட்டாலும் 2000ம் ஆண்டு நிர்வாகசபையானது இத்திட்டத்தினைத் துரிதப்படுத்தும் நோக்கில் முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்கள் சிலரையும் இணைத்து β)(b தனியான (Ց(ԱՔ அமைக்கப்பட்டு அதனிடம் இத்திட்டத்தின் (Ման பணிகளும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது துரித
)6asiribLJG ----------------------------------------------------------------------------س

pr2001
gpfb J5sgpsb.....
முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் 23 மாணவர்கட்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதை நாம் பெருமையாக எண்ணுகின்றோம். கனடா வாழ் தமிழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட பாரிய உதவிகளும் இக்குழுவின் உறுப்பினர்களான
திருவாளர்கள் F. இராசேஸ்வரன், GBT. யோகநாதன், இ. தங்கேஸ்வரன், 函· பாலசுப்பிரமணியம், த. சிவபாலு ஆகியோரின்
செயற்திறனுமே இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்பதனை நன்றியுடன் தெரிவிப்பதில் பெருமையடைகின்றேன். இதேநேரத்தில் இப் புலமைப்பரிசிலுக்காக நிதி வழ்கிய, வழங்கிக கொண்டிருக்கின்ற பெருந்தகைகளுக்கும் வன்னி மக்களாகிய நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்கள் தங்கள் ஆத்ம திருப்திக்காச் செய்யும் இத்தொண்டு மேன்மேலும் வளர ஆண்டவன் அவர்களுக்கு BF856Ն) வசதிகளும் நல்கி ஆசீர்வதிப்பாராக. இம் மாணவர்களை வன்னியில் இருந்து தேர்வு செய்து அனுப்பும் பொது நோக்கங் கொண்ட பெருமக்களுக்கும் எமது அமையம் நன்றி கூறிக் கொள்கின்றது. புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ ஒரு மாணவருக்கு வருடத்திற்கு 240.00 டொலர்கள் வழங்கப்படுகின்றது. இத் தொகையினை வன்னியைச் சேராத பிறபகுதி மக்களும் உதவியாக வழங்கி வருகின்றார்கள். இன்று தெரிவு செய்யப்பட்ட அதிகமான மாணவர்களது பெயர்ப்பட்டியல் கிடைக்கட் பெற்றுள்ள நிலையில் வன்னியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பண உதவி செய்ய முன்வந்தால் இத்திட்டம் பெரு வெற்றி அளிக்கும் என்பது திண்ணம்.
தற்போது கனடாவில் எத்தனையோ தமிழி இளைஞர்கள் சட்டம் ஒழுங்குகளை மதிக்காமால்
6) குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை எண்ணும்போது கவலையளிக்கிறது. ஆதுபோல் அல்லாமல்
அவர்கள் இப்படியான நல்ல திட்டங்களுக்கு உதவி வழங்கித் தாங்களும் முன்னேறி சமூகத்தையும் முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். மேலும் இத்திட்டம் பற்றித் தெரியாவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் உதவிகளையும் பெற்று சிறிய செடியாக உருவெடுத்திருக்கும் திட்டம் பெரிய ஆலமரமாக தளைத்தோங்கி பல வறிய மாணவர்களின் கல்விக்கு வழிவகுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்.
திரு இ.சிவராசா. தலைவர் 2000/01ம் ஆண்டு வ.த.ச.க. அமையம் - கனடா.
AB 121 =

Page 124
மு/மல்லாவி ம MA MALLAV (C
MMALAW CENTRAL COLEGE
va. anidad, sudd Fas as av fráfaF nrr
856 - if o
san avaut urtaudiosi papasmi e al
LAT5
நன்றி தெரி
T
Gruag as&bigur piloedd Assyrth uAlsas marid 67 gli Arrarald das துதீதைச் சேதிந்தவர். திறமை மி கல்வியைத் தொடர்வதற்கு தங்கள் Curt faesydd awann J LugdS *கும் எமது பரிதாபத்திற்குரிய ம முன்வந்த தங்களது பெருந்தன்மைை நாம் மனப்பூர்வமாக பாராட்டுவ நன்றியையும் தெரிவித்துக்கோள்கின் G)srranasunta a Adu Lafrareváds95ák - கீகை நட்சத்திரமாக மிளிரும் எ sés sausual GLmsarawa
PRINCIPA 5 ܤܗ AVCENTRAL COG
கொம்ப8
 

r“2001 SSS SSSDDDSSDSSSSSSSSSSSSSSSSSLSSSSSSSLSSSSSSSSSSSSS
மத்திய கல்லூரி NTRAL COLLEGE
Yogapuram, யோகபுரம், Sri Lanka, இலங்கை
15.11-200.
syans dua
ருதீதி நிறுவனம் ,
விதிதல்
TJ TD I - TJ
8இல் கல்விகற்கும் பா வும் வரமைப்பட்ட தகு das ai. āai sa
ஆதரவு பெரிதும் உதவும். Leulle as aspadmo FösÁá965 táját unyi, adayaud anarnyai ரடர் எமது இதயம் கனிந்த நோம் . அத்துடன் பெருநீ த கல்வி புகட்கும் நம்பிமது கல்று தி தொடர்நீரம்
அவாவி நிற்கிறேன்.
4.J ܓ݂ܖܢ=ܡ
Mu.
றை 122

Page 125
வன்னி விழ
2 (pur air using M/ Pandiyanl
'VS·:S
ES
YA ግእ N
ass CE-ఉక
sa)saf safat's • andas SA «pigas asmurtarrr J aanmu
- dite Liff ei
ay aura at alras
p
Unt -s se agai
tu Aras.jpá.
syddol gan Latif ...
ag மைக்குட்பட்ட ListamarangkasTaf цара.
GisA8uaq, atay unTul8FnTADav4b Asg yra adg tararakas dua dua asapa. -gard paulast) suAAsiálagas4 anghasÔLeavesadegog • aSiddeld Ais , -buda Ak Qasrretuata sdalau C sakan sababu Aga samráð (hu) - s mífutsa alag urlsaaa rn fiárd
a stepd
gøL stog uru-onraavo editar asábadab Asagið sah ada uo arrarabad adbar alar fedrak, Asdand Ga a Ałasnra salał ss.343 Gard aba ütkepál - síbad salaukát gð-aauð tnam fatadood •
sida.
. . . . . . هانالهاJh . . . . . Suf ീ./. õhili...,
Principai Mu/Pandiyanklin M / Naddamkandi
"للاقته 61 ص=
 

'2001
ாம் மகா வித்தியாலயம் Kulam Mahavicyaləayam
தட்டாங்கன்டல்
NADDAINK.A. W. D. - L
sů u lab Qasrelůuay
as Ahy aardduðust aardbal ania anakas at at as sdaan gar panglat urrdh siad dbmráb tarr snr s GasrirbČua antas Burr 1 0 0 0 sista di adtar nå uomavallos sahasar nrd ayobas மம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதற்காக Jikassi unt .p.s. dipas Abwessi aras
asdi apjks záAnu Qissibligák Gasrd
basées LRAui stasau Roy Bg •patato madhura Qardha Ashtuarr tyhduadashadh p asprobüuapaw als Abg als Lamarasawal aarufu afstad adp a AtunTitČLA evaaaaal Otaidl Busgwid agar At SEAST Albas
ற 123

Page 126
Quy
Oeudes so elecio 600&muকী ঠিাঁচতু১ Glynéi (G26. கலைப் நிற்வில் கல்ம் பகில்ஜ் 6\sg ്ളിട ©اeخدا . upnusඛ\\රහ් 6) බ්‍රසූත්‍රී කොලණිද res Srir Storg C) உறவினர்
ܗܲܟ݂ ܬܶcܚܙܝܘ ܧܟ݂ ܇ ܐܢܬܠ ܐܘ ”ܧG ܕ݁ܗܶܗ \னே9ே ஸ்ேத பேருதவி రాపోరాu over 662čava Qor Obop D-26БВsmo) od Vossu; རྒྱ:oཆེ་༽ e-ཤུ་ཡེ་ཤི་ro༠ ,9}་ཏུ་ཀ །-། ®roiè\suè 6\eèg990 &è2çaë లిల్లns to\ుత ఇలియSrpsk *\\qone tr\_tఖలనg ) ලිඛණ්v\q 6ෙබssroots):
\orcუსი ( erð O6ðu6óð S\coð SD్య 6Ayוהחז *ADMto osv. cu: Un_drయోగింUSు లెeజteer Out్చు అలెకాసాబ6 Stoněco esňerfulgatě Olešnou
= கொம்ப

Ir'2001
ਉਨੂੰ லிறnore)-
கூன்ைகள் விதை vocষ্ঠাতাnদ -
e8. O3. 2001
RostSudnia EasaDuo buvo vocar / e-9 wrotocol) Sos )کی دفاع PG f ගණකාං6%nO , %%ඹ 6කිනrvoෂණ
66. galorosteese conven esothrorfa ger }rcoলা - రాయెల్ట్స్ లైగాtు మి 90 రాగ . 1@ghrn uుfరి రీగుగా 6\రాణుuవా6) ఇంతృప్రాuు పిpprāna &చు ఇలాగో veros:6ers , ENCEIÇæ 9 arroINDLINGS సుగాడైnడా లిరిగివుuerce. &der రాంషు '\\('_( 'Gra nortes b %င္တ၊် ̈ို ဗိရိုးစုဗျား ...o C)-ാമ്ന ( BCణిagట లfతీp్క రాజాwరాgు DSO S Hos SOK Ser) - మలెగా మిలెరోయెuుu pుణుmళిdornuu
w ܆ - • ܢ ܠ గోరెగా పో పోరియోయోusు
SyòSto Kd6MISIR དེ་ནད་ད་ན་ Gത
భsaఉత్యం లాం Sunసోు ఆserg seorari రియే\రొల్లెట• ܪܐܕܗܣܵܐܚܪ plungëbojvoQysovo agrirë ëë, Gerpos
2»ùAAuqdie 9 (ന്റെ මෑෂු, භිබලද්ද්‍රිෆෙnණි.
றை 124

Page 127
வன்னி விழ
Benz - -
மதிதீவிகிதசிய මීරනණක දූ கதாசீசன்ற வாலுளே? லிடலே Cசின வென்றாகி இடுமே ിഞ്ഞ മം aேெது சிதீத நதி அதீதரி இடு? තිy-x8? அறுசீநீது வதிது ே ബഴ്സ് ഔn്. (ഉ. മീ.
சிநீதிற வதையே அ6 இறகிே ,eت ہم لنک g(6 8 ہنلوہ (07یہ لہجعلاع
திரநித அநாமாலி , altar 5 ഞെൻ് 8 putള , മഞ്ച ് ഉpട് (മ8,
േ ബ്, മഞ്ച്
ஐதிதி
= 'ി",'

r“2001
ஆகிகசி கிடுதி తక مراج
e) Ao coñSAYņrn i
? S, نیو وکیے گیصلھے بل eaf pag്ള அலெதிதருமி ? , 8.8 66 નો ઈક્તિ
ഞ്ച് ഉജ്ജ് ജെട്ടി, மீ கிரி ஏறnசிசிலிகி நிருநீது Buffalo)6 0&c. (p. 957S
ததிதில் கண்ா6விடே のn苦。●●ré ろn ● や?
C>] so vậy 3) மோ eഞ്ഞെ ഞGB (18 தீநீகனி ദ് ബ19മജ് நான் உதிகரி இலeசிதீதை
திசிரதிெ 2മ്മ ഭീണ
Lectorm a Jaš. குெ ஒரநீக9nஐச்
ற 125

Page 128
வன்னி வி
புலமைப் பரிசில் வறிய மாண
தி
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையமானது இதனது ஆரம்ப முன்னோடிகளாகப் பலர் இருந்தி புரிச் சங்கம் என்ற பெயரிலேயே இச் சங்கத்தினை குறியீட்டுச் சின்னத்தினையும் தயாரித்து இயங்கி வருடத்திலேயே மூத்த மாவீரன் பண்டாரவன்னியலு விழாவின்போது ஒரு மலரினைக் கொம்பறை நற்சிந்தனையுடன் செயற்பட்டு அவற்றைத் தொடங்கினார்கள். அந்த வகையில் இங்கு எ அதனது முதற் தலைவர் திரு. சி. யோகராசன் அப்போதைய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும்
இதனை அடுத்து 1998ம் ஆண்டில் இச் சா கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையிலான நோக்கற்ற சங்கமாகக் கனடாவின் ஒன்ராரி நடவடிக்கையில் இறங்கியது. அந்நேரத்தில் அதன் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமைய உட்படுத்தியது. மேலும் இக்கால நிர்வாக சபை சிறப்பாக நடாத்தியதோடு ஒன்ராரியோ மானிலத் வெளியிடுகின்ற மலர்களை விடச் சிறப்பான ம6 வெளியிட நடவடிக்கை எடுத்தமையையும் அத்தே உருவாக்க நடவடிக்கை எடுத்தமையையும் இங்கு எமது சமூகச் சங்கங்களும் எமது சங்கத்தின் யுக்தியினைக் கையாளத் தொடங்கின. இந்த சிருஸ்டிகளாக என்னோடு பணிபுரிந்த திரு சி. ே அட்டைப்பட வடிவமைப்பாளர் ஓவியக்கலாவாருதி தெரிவித்துக் கொள்ள வன்னி மக்களும் கடமைப்பட்டவர்களாவர். இங்கு ஓர் சிறப் அட்டைப்படத்தினது வடிவமைப்பே திரு மரிய கெளரவத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்க நிர்வாகசபையானது அவருக்குக் கெளரவப்பட்டம்
தொடர்ந்தும் இந்த நிர்வாகசபையானது அமையத் முயர்ச்சியில் இறங்கி அதனையும் பொதுச்சடை வந்தது. வன்னிச் சங்கம் என்பது கனடாவை
அதனது செயற்பாட்டினை தாய்மண் வன்னிப்பிரதே வசதியற்ற நிலைகளினால் கல்வியைத் தொடர மு வழங்குவதன் மூலமாக ஆர்வமுள்ள மாணவர்க செய்ய வேண்டும் என்ற திட்டம் நிர்வாகசபையின் பிரதேசக் கல்விப் புலமைப்பரிசில் திட்டம் உரு உருவாக்கும் பொறுப்பு அன்றைய நிர்வ ஒப்படைக்கப்பட்டபோது அதற்கான வரைவு நிர்வாகசபைக்குச் சமர்ப்பித்தபோது அதனை ஏற்று
-ത്ത = கொம்ப

pr'2001
வர்களின் சொத்த
F. SJIT(386)6.j66. B.A (Hons), MCSE புலமைப்பரிசில் திட்டக்குழு வ.த.ச.க.அமையம் - கனடா.
1997ம் ஆண்டு கனடாவில் உதயமாக்கப்பட்டது. ருக்கின்றார்கள். இவர்கள் அப்போது வன்னி நலன் ாத் தாபித்து அதற்கொன ஒரு யாப்பினையும், ஒரு வந்தார்கள். இச் சங்கம் ஆரம்பித்த முதலாவது றுக்கு விழா எடுக்கவேண்டும் என்பதனையும், அவ் என்ற பெயரில் வெளியிடவேண்டும் என்றும் தமது கன்னி நடவடிக்கையாகச் செய்யத் மக்கு இச் சங்ககத்தினை ஈன்றெடுத்துத் தந்த அவர்கட்கும் அவரோடு தோள் கொடுத்து நின்ற என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
வ்கத்தினைப் பொறுப்பேற்ற தலைவர் திரு க. புதிய நிர்வாகசபையானது அதனை ஒரு இலாப யோ அரசாங்கத்தில் பதிவு செய்வதற்கான ாது பெயரானது தற்போதுள்ள பெயராக அதாவது பம் என மாற்றி அமைக்கப்பட்டுப் பதிவுக்கு பானது வழமை போன்று வன்னி விழா 1998னை தில் இருந்து எமது ஏனைய சமூகச் சங்கங்கள் லரொன்றினை யாவரும் விரும்பத்தக்க வகையில் ாடு சிறப்பான அட்டைப்பட அமைப்பு முறையினை பாராட்டத்தான் வேண்டும். இதன்பின்பே ஏனைய தொடர்ந்து வந்த நிர்வாகசபைகளும் இப் புதிய வகையில் அவ்வாண்டுக் கொம்பறை மலரின் யாகராசன், திரு சே. சிவாசீலன் ஆகியோருக்கும் மரியநாயகம் அவர்கட்கும் சிறப்பு நன்றிகளைத் இலக்கியச் சஞ்சிகை வெளியீட்டாளர்களும் பு என்னவெனில் இக் கொம்பறை மலர் நாயகம் அவர்கட்கு மக்கள் மத்தியில் பாரிய அதனை அடுத்துவந்த 1999ம் ஆண்டு வழங்கிக் கெளரவிக்க முன்வந்தது.
திற்கு ஒர் பதிய திருத்திய யாப்பினை அமைக்கும் யின் அனுமதியுடன் நடைமுறைக்குக் கொண்டு மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்படாமல், சம் நேக்கி நகர்த்த வேண்டுமென்ற மனப்பாங்கில் pடியாத மாணவர்கட்கு பொருளாதார உதவியினை ளது கல்வித் தரத்தினை உயர்துவதற்கு ஆவன னால் எடுக்கப்பட்டது. இதன் விளைவாக வன்னிப் வாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூல வரைவுகளை T8E58F60)L உறுப்பினராக இருந்த என்னிடம் 666 அழுத்தந் திருத்தமாக உருவாக்கி பச் செயற்படத் தொடங்கினர்.
றை 126

Page 129
வன்னி வி
கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான முதலா (வவுனியா) அவர்களினால் உத்தியோக பூர்வ அன்றைய தலைவர் திரு க. கணபதிப்பிள்ை இவ்வாண்டில் இத் திட்டத்திற்கென நிதி வழங் (குமுழமுனை), திருமதி ச. கமலம்மா குடும்பத்தி
1999ம் ஆண்டில் இவ் அமையத்தின் நிர்வாக பஞ்சாட்சரம் அவர்களின் தலைமையிலான நிர்வா நன்கொடையினைப் பயன்படுத்தி முதற்கட்ட புலமைப்பரிசிலினைக் கொடுப்பதற்குரிய ஆரம்ப மு
அதனை அடுத்து 2000ம் ஆண்டில் அமையத்தி: இடம்பெற்றது. அதன் தலைவராக நிர்வாகச6 அவர்களும் நிர்வாகசபை உறுப்பினர்களும் எடுத் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கொன ஒரு வி உறுப்பினர்களாகத் திருவாளர்கள் கா. யோகநாத தங்கேஸ்வரன், சூ. சேவியர், க. கணபதிப்பிள் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்கள். இக் குழு முயர்ச்சியினால் நிர்வாகசபையினது ஒத்துை புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ்க் கொண்டுவந்து
2001ம் ஆண்டில் அமையத்தின் நிர்வாகசபைப் ெ பொறுப்பேற்றுக் கொண்ட தற்போதைய நி திட்டத்திற்கான விசேட குழுவினைத் தொடர்ந்திய நீடித்ததுடன் தனது முதல் நடவடிக்கையாக இ இறங்கியது. அதன்மூலமாக 5000.00 டொலர்களை மேலும் இவ்வருடத்தில் கடந்த வருடத்தில் புல அதனைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதுடன் புதிதாக மாதம் வரையில் இத்திட்டத்தின் கீழ் இணைத் மொத்தமாக இதுவரையில் புலமைப்பரிசில் பெறு டொலர்கள் செலவாகும் எனவும் மதிப்பீட செய்ய
பின்வரும் அட்டவணையானது புலமைப்பரிசில்
அனைத்தினையும் உள்ளடக்கிய சில முை காட்டுகின்றது.
புலமைப்பரி வவுனியா, முல்லைத்தீவு
பொது மக்களிடமிருந்து தி
ஆண் நிதிவழங்க மொத்த நிதிவழங்க (6 முன்வந்தோர் | இணங்கிய தொகை 1998 03 815.00 டொலர் 1999 00 00
2000 15 3840.00
2001 6 3840.00
ஆதாரம்: புலமை
கொம்ப

pr'2001
வது நிதிக் கொடுப்பனவு திரு. எஸ். விஜயபாரதி மாக 1998ம் ஆண்டு வன்னி விழாவின்போது )ள அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கியவர்கள் திரு க. பத்மநாதன் குடும்பத்தினர் னர் (தண்ணிரூற்று) ஆகியோர்களாவர்.
ப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட திரு கை. கசபையானது திரு. எஸ் விஜயபாரதி அவர்களின்
நடவடிக்கையாக வவுனியா மாவட்டத்தில் முயர்ச்சியில் இறங்கியது.
னது நிர்வாக சபை மாற்றமானது மாசி மாத்தில் பையினைப் பொறுப்பேற்ற திரு இ. சிவராசா ந்துக் கொண்ட முயர்ச்சியினால் புலமைப் பரிசில் சேட குழுத் தெரிவு செய்யப்பட்டது. அக்குழுவின் ன், ச. இராசேஸ்வரன், த. பாலசுப்பிரமணியம், இ. ளை என்போருடன் திரு த. சிவபாலு அவர்கள் pவானது காலத்திற்குக் காலம் எடுத்துக் கொண்ட ழப்புடன் மிகக் கூடியளவு மாணவர்களை நிதிபெற வழிவகுத்தது.
பாறுப்பினை திரு பெ. வி. கெனடி தலைமையில் ர்வாகசபையானது தொடர்ந்தும் புலமைப்பரிசில் ங்க அவ் அங்கத்தவர்களது பதவிக் காலத்தினை த்திட்டத்திற்கு நிதிசேகரிக்கும் நடவடிக்கையிலும் நிதியுதவிக் காட்சிமூலமகப் பெற்றுக் கொண்டது. மைப்பரில் பெற்றவர்களில் இருந்து தொடர்ந்தும் - தெரிவு செய்து அவர்களுக்கு நிதி வழங்க 17 மாணவர்களையும் 2001ம் ஆண்டு ஐப்பசி துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது. லும் மாணவர்களுக்காக ஏறக் குறைய 7200.00 ப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பாக மேற்குறிப்பிட்ட விடயங்கள்
ண்னேற்றங்களைப் புள்ளிவிபரரீதியாக எடுத்துக்
சில் திட்டம் , மன்னார் மாவட்டங்கள்.
ரட்டப்பட்ட நிதி விபரங்கள்.
நிதி திரட்டப்பட்ட முன்னேற்றம் பற்றிய தொகை குறிப்புக்கள். 615.00 டொலர்
200.00 1998க்குரிய காசோலைகள். 3257.80
2240.00
ப்பரிசில் திட்டக் குழு அறிக்கை. வ. த. ச. க. அ.
ത്വ 127

Page 130
இவ் அட்டவணையினை நோக்குமிடத்து 19 மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது என் தொகையானது அதிகரித்தபோது அங்கு சென்றிருப்பதனைக் காணக்கூடியதாக SD விண்ணப்பித்திருக்கும் மாணவர்களது எண்ணிக்ை எனவே கனடாவில் தனிப்பட்டரீதியாக நி அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
கடந்த நான்கு ஆண்டுகளினது புலமைப்பரிசில் நடவடிக்கையானது முன்னனியில் உள்ளது.
நிதியினைவிட வன்னித் தமிழ்ச் சமூக கலா டொலர்களைப் புலமைப்பரிசில் திட்டத்தின் ச தந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வே: கேள்வி நிலையினை நிறைவு செய்வதாக இருக்க
புலமைப்பரி வவுனியா, முல்லைத்தீவு
புலமைப்பரிசிலின் கீழ் நீ
ஆண நிதி பெற்றோர் முல்லை மாவட்டம் (6
எண்ணி தொகை
1998 00 00 00.00 1999 O1 OO 00.00 2000 13 04 960.00 2001 30 13 3.120.00
ஆதாரம்: புலமைப்
மேற்படி அட்டவணையின் பிரகாரம் புல!ை ஆண்டினைவிட 2001ம் ஆண்டில் இரட்டிப்பிலும் முடிகின்றது. இந் நிர்வாகசபையினது பதவிக்கால அதிகரிப்படையலாம் என எதிர்பார்க்கப்படுகின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு நிதிவழங்க முன்வரு தற்போதைய நிர்வாகசபையினரின் அயராத ( குழுவினது தீவிர முயர்ச்சிகளுமே காணரங்க சிறப்பாகவும் அதனது நிர்வாக நடவடிக்கைக என்றென்றும் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்
நாம் உண்மையான மனதுடன் ஒன்றுபட்டு அதிகமானோரது தரமும் தராதரமும் உயர்வை உண்டு. அதனால் நீங்களாக மனமுவந்து உங்க சிறு துளியையாவது வருடாவருடம் வழங்க ( மாணவர்கள் முன்னேற்றமும் அதிகரிக்கும் என்பது
இளையான் தலைமுறை தலையான் தலைமுறை
கொம்ப
LLLLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS

pr'2001 uDuDSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSLSSSLSSSSSS
98, 2000, 2001ம் ஆண்டுகளிலேயே பொது, து புலனாகின்றது. நிதி வழங்க முன்வந்தோா திரட்டப்பட்ட நிதியினது அளவும் அதிரித்துச் ள்ளது. இருப்பினும் நிதி உதவிகோரி கையானது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. திவழங்க முன்வருவோர் எண்ணிக்கையானது
செயற்பாட்டில் 2000ம் ஆண்டின் நிதி திரட்டல் மேலும் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ச்சார அமையமானது இவ் ஆண்டில் 1440.00 ழ்ே மாணவர்கட்கு வழங்குவதற்காக ஒதுக்கித் ண்ைடியதாகும். இருப்பினும் இந்நிதி அப்போதிருந்த
வில்லை.
சில் திட்டம் , மன்னார் மாவட்டங்கள்.
திெ வழங்கிய விபரங்கள்.
வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம்.
எண்ணி தொகை எண்ணி தொகை
00 00.00 00 00.00 01 220.00 00 00.00 05 1200.00 04 960.00 10 2400.00 07 1680.00
பரிசில் திட்டக் குழு அறிக்கை. வ. த. ச. க. அ.
மப்பரிசில் பெறுவேர் தொகையானது 2000ம் கூடுதலாக அதிகரித்திருப்பதனை அவதானிக்க எல்லை முடிவடைவதற்குள் இத்தொகை மேலும் றது. இத்தகைய அனைத்து வெற்றிகளுக்கும் வோர் காட்டி வரும் ஆர்வமும் அதனோடினைந்து முயர்ச்சிகளும் புலமைப்பரிசில் திட்டச் சிறப்புக் ளாகும். மேலும் திட்டக்குழுவில் ஒழுங்காகவும் ளைப் பேனிவரும் திரு கா. யோகநாதனுக்கு
.
உழைப்போமாயின் எங்கள் மாணவர்களில் டவதற்கு வழிகிட்டுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமா களது சொந்தச் சகோதரர்கள் என்று எண்ணி ஒரு முன்வருவீர்களாயின் உங்கள் ஆத்ம திருப்தியும்
திண்ணம்.
புரியான் - என்று வழிகாட்டுமவர்க்கு.
றை 128

Page 131
1.
5.
6.
செ. றஜிதா
45F.
&5.
. Gudsflæ6,6mùLIT LIIT60Gæ6ŋfi
அமலதாஸ்
சியாமளா
யாழினி
7. வி. மதனிகா
வவுனியா
வவுனியா வவுனியா
வவுனியா
வவுனியா வவுனியா நெடுங்கேணி
நெளுக்குளம் க மகா.வி
நெளுக்குளம் க மகா.வி நெளுக்குளம் க மகா.வி
நெளுக்குளம் க மகா.வி
ஓமந்தை மத்தியகல்லுாரி பன்றிகெய்தகுளம் ம.வி நெடுங்கேணி ம.வி
■6làsmiljooga129
திமதி கா.வசந்தாதேவி 757 யோகபுரம், திரு சி. கார்த்திகேசு 758யோகபுரம், வ.த.ச.க.அமையம்
Dr ஐ. ஞானேஸ்வரன், வவுனியா.
Dr ஐ. ஞானேஸ்வரன், வவுனியா.
வ.த.ச.க.அமையம். திரு. அ. சண்முகலிங்கம்.
திரு. தா. பரமானந்தம் குடும்பம் பிறம்ரன் கனடா (நெடுங்கேணி).

=====~:= quaeros sospiro 2001
ųquaminů ufđãi sĩ Lữiñāṁṇi Gliruiñi-ñi'. L tipaissariums išsis. sāïaurðssamu &amistö 2001/2002.
நடைமுறை நிர்வாகசபையானது பதவி ஏற்றதிலிருந்து, தனதுநிர்வாக ஆண்டு காலப்பகுதியில் வன்னிப் பிரதேசத்தில் மாவட்டரீதியாகப் பின்வரும் விபரங்களைக் கொண்ட தாய் தந்தையரைஇழந்தவர்களும், வறியவர்களுமான மாணவர்கட்குப் புலமைப் பரிசில் நிதியினைத் தொடர்ச்சியாக வழங்கி உதவிபுரிந்து வருவதோடுமேலும் சில புதிய மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் நிதி வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அவை தொடர்பான விபரங்கள் பொதுமக்களது பார்வைக்காப் பின்னிணைக்கப்படுகின்றது. மேலும் இந் நிதியினை வழங்குவதற்கு உதவிபுரிந்த அனைத்துப் பெருந்தகையர்கட்கும் அமையம் தனது மனமார்ந்த நன்றிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நிதியுதவி பெற்றமாவட்டம்LITTLEFIT 6006)புலமைப்பரிசில் மாணவர்உ.அ.அ.பிரிவு· ·|-வழங்கியவர்கள்.
வவுனியா மாவட்டம் :-

Page 132
4. ஜெ.கிருஸ்ணகுமாரிமன்னார்·மன்னார் சித்தி வினா.இந்திருமதி அம்பிகா சிறிகாந்தராசா பிறம்ரன் (நாவற்குளி)
5. ப. பாக்கியலட்சுமிLD6öIGJITĩ புனித ச. பெ.தே. பாடசாலைதிரு. பரா சங்கானை சந்தை. 6. சி. இதயராணிமன்னார்பாத்திமாloĝiĝulosissä Dr ஐ. ஞானேஸ்வரன், வவுனியா. 7. பி. வ. சுருள்மேரிறெவல் மன்னார்புனித ச. பெ.தே. பாடசாலைதிரு பி. எஸ். சூசைதாசன்.
முல்லைத்தீவு மாவட்டம -
1. பா.பற்குணராசன்துணுக்காய்மல்லாவி மத்திய கல்லுாரிவை.இராஜேஸ்வரன் メ365யோகபுரம், க.அம்பலவாணர் 364 யோகபுரம். 2. Ɛsi. (385m 560IIஒட்டுசுட்டான்இடதுகரை அ.த.க பாடசாலைதிரு. க. பாலமனோகரன். முள்ளியவளை.

Sഖ്ത്sĩpiro 2001
8. ச. மோகனாம்பிகை
9. சா. சஜிதா
10. பா. கோபிநாத்
மன்னார் மாவட்டம் :
1. அ. அலக்ஸ்றேகர் 2. ந. நந்தபாபு
3. தெ. வசந்தராசன்
நெடுங்கேணி நெடுங்கேணி சேனைப்புலவு
நெடுங்கேணி சேனைப்புலவு
Ld6-h6JITīr மன்னார்
மன்னார்
நெடுங்கேணி ம. வி நெடுங்கேணி ம.வி நெடுங்கேணி ம.வி
மன்னார்ப் புனித பாடசா மன்னார் சித்தி வினா.இந்
மன்னார் சித்தி வினா.இந்
திரு. தா. யோகநாதன் (சிவம்) பிறம்ரன் (நெடுங்கேணி)
திரு. ச. சதாசிவம் குடும்பம் ஸ்காபுரோ கனடா. (பழம்பாசி)
திரு. ச. சதாசிவம் குடும்பம் ஸ்காபுரோ கனடா. (பழம்பாசி)
வ.த.ச.க.அமையம் அ. இராமேஸ்வரன் பிறம்ரன் (யாழ்ப்பாணம்) வ.த.ச.க.அமையம்

Page 133
11. தே. தேவலகஷனமுலலைததவு&56u6u16III, 601 

Page 134
வண்ணித் தமிழ்ச் சமூக க
புலமைப்பரிசில் 2ooo/2oo Irib S9b பெற்றக் கெ மாணவர்கள்
து. கலைவாணி 飞、 மஞ்சுளா முள்ளியவளை. குமுழமுனை.
தே. தேவலக்ஷன் பா. பற்குணராசன் கல்வினான். மல்லாவி,
மன்னார் மாவட்டம்:~
X&
தெ. வசந்தராஜன் மன்னார்.
கொம்பை
 
 
 
 
 
 

Ir'2001
லாச்சார அமையத்தினத திட்டத்தின் கீழ் ணர்டில் நிதியுதவி ாண்டிக்கும்
சிலர் கீழே
ய. லிங்கேசியா வற்றாப்பளை. முள்ளியவளை.
வ. கெளசிகா மல்லாவி. மல்லாவி.
நந்தபாபு ஜெ. கிருஷ்ணகுமாரி ண்னார். மன்னார்.
AB 132

Page 135
ഖരത്ത് ബ്ല
பேச்சுப் போட்டி 1
பாலர் பிரிவு:~
முதலாம் இடம் இரண்ட
அ. அகு
கீழ்ப் பிரிவு:~
முதலாம் இடம்
ܥܣܪ.
யோ. ஜெகதீஸ்வரன்
மத்திய பிரிவு:~
முதலாம் இடம் இரண்டாம் இடம்
கொம்பை
 
 
 
 

“2001
001ம் ஆணர்டு
ாம் இடம் மூன்றாம் இடம்
soodus செ. துளசிகா
மூன்றாம் இடம் மூன்றாம் இடம்
6სფ. செந்தூரன் பு. சிவகெளரி
B 133

Page 136
வன்னி வி
பேச்சுப் போட்டி
இரணர்
வே.
வினாவிடைப் போட்
இரண்ட
இ. இர
சித்திரப்போட்டி 20
பாலர்பிரிவு
லாம் ம் a (pğ6 ش= இரண்டாம் இடம்
வீ. கபிலன் க. கேர்த்திகா
கொம்ப
 
 
 
 

pr'2001
2001ம் ஆண்டு
டாம் இடம்
யூரன் გურჯოჯოჯუჯ
டி 2001 ஆண்டு
ாம் இடம் மூன்ற
ஜீவன் இ. இரதீசன்
01ம் ஆண்டு
இரண்டாம் இடம் இரண்டாம் இடம்
éř திவாசிகா
ര്യ 134 =

Page 137
வன்னி விழா
சித்திரப் போட்டி 2
மூன்றாம் இடம்
மூன்றாம் இடம்
a. அச்சுதா >፥❖ 9. 95 ur
கீழ்ப் பிரிவு:~
லாம் sh . 爱 ፴፰ 5 இட முதலாம் இடம்
அ. ஜனனி
கொம்பீ
 
 
 
 
 

r“2001
001ம் ஆண்டு.
மூன்றாம் இடம்
மூன்றாம் இடம்
is برہ s ...... 氣 8*
b. శ్రీమా இ. தனுாஷன்
D மூன்றாம் இடம்
இ. கபிலன்
இரண்டாம் இடம் இரண்டாம் இடம்
இ. தர்சிகா
003 135 ====================================

Page 138
சித்திரப் போட்டி 2
மூன்றாம் இடம் மூன்றா
సభ
மத்திய பிரிவு:~
முதலாம் இடம் இரண்டாம் இடம்
கொம்பன்
 
 

r“2001 -----
001ம் ஆணர்டு
ib ğr Lrib
மூன்றாம் இடம் மூன்றாம் இடம்
சி. மெளலிகா
றை 136

Page 139
9Õ
வன்னித் தமிழ்ச் சமூக
கடந்த வருடம் வன்னிப்பிரதேசம் தொகுப்புக்கள் மலர் வெளியீட்டுக் கு அத் தொகுப்பினால் பயனடைந்த வலியுறுத்தியதனால் இவ்வருடமும் நா சிறிய நீர்ப்பாசனம் தொடர்பான புள்ள வன்னி மாவட்டத்தில் உள்ள அணி புள்ளிவிபரங்களை இங்கு சேர்த்துக் மாவட்டத்தில் உள்ள சில கிராம அலு நீர்ப்பாசனக் குளங்களது விபரங்கள் அவற்றில் முக்கியமாகக் குளங்களது குளத்தின் கீழ் நீர்ப்பாய்ச்சப்படும் ஏ எண்ணிக்கை போன்ற விபரங்கள் தொடர்ச்சியான புள்ளிவிபரத் தொகுப் பிரசுரிக்கப்படும் என்ற நம்பிக்கை உை
புள்ளிவிபரத்
வ. த. ச. க
5660
கொம்பை
 
 
 
 
 
 
 

ဝ KO)
ing as 毫 غات
கலாச்சார அமையம்
தொடர்பான சில புள்ளிவிபரத் ழுவினரால் தொகுத்துத் தரப்பட்டது. பலர் அதனது தேவைப்பாட்டினை ம் அத் தொகுப்பின் தொடர்ச்சியாகச் ரிவிபரங்களை இங்கு தருகின்றோம். னைத்துச் சிறிய நீர்பாசனங்களதும் கொள்ள முடியாததனால் வவுனியா வலர் பிரிவுகளில் காணப்படும் சிறிய மாத்திரமே இங்கு தரப்படுகின்றது. பெயர், நீர்க் கொள்ளளவு, அக் க்கரளவு, விவசாயக் குடும்பங்களது உள்ளடக்கப்படுகின்றன. இவற்றினது பானது அடுத்துவரும் ஆண்டுகளில் LGuTub.
தகவல் பிரிவு அமையம்
LITT.
ற 137

Page 140
6Jaaf இல. குளங்களின் பெயர்.
கிராம அலுவலர் பிரிவு.
ஓமந்தை
அரசன் குளம் ஓமந்தைக் குளம் பாண்டியன் குளம் வேப்பங் குளம் பெரிய விளாத்திக் குளம் அரசமுறிப்புக் குளம் ஆத்தங்கரைப் புதுக்குளம் பாலநீராவிக் குளம் முதலியா குளம் 10. வெள்ளையன் குளம் 11. கல்லடிக் குளம் 12. ஆறுமுகத்தான் புதுக்குளம் 13. ஆத்திமோட்டைக் குளம் 14. மரையடித்த குளம் 15. பெரியபுளியங் குளம் 16. செங்கரத்தை மோட்டை 17. நறுவிலிக் குளம் 18. அலியன் குறிசுட்ட குளம்
மருதமடு.
19. காயாங் குளம் 20. கரம்பைக் குளம் 21. காக்கையன் புளியங் குளம்
22. குசவ புளியங் குளம் 23. மருதங் குளம் 24. மருதோடைக் குளம் 25. மதவுவைத்த குளம் 26. மூன்று முறிப்பு 27. நாவல் குளம்
28. பாவட்டங் குளம் 29. வேலர் சின்னக் குளம் 30. நாம்பன் குளம்
31. செட்டியூர் தவசி குளம் 32. பெரிய விழாத்திக் குளம் 33. கதிரவேலர் பூவரசங் குளம் 34. கோழியா குளம் 35. கொந்தக்காரன் குளம் 36. கொம்புவைத்த குளம்
37. கொம்பறத்த மடு 38. கருநொச்சிக் குளம் 39. கிழவி குளம்
40. மண்கிண்டிக் குளம் 41. மாதர்பணிக்க மகிழங் குளம்
கொ

' ന്റെr'2001
கொள்ளவு ஏக்கர் விவ.குடும்ப.
24 28 13 250 80 26 169 56 12 30 31 15 375 125 42 192 70 30 192 26 16 60 - 22 12 126 50 18 85 17 14 76 32 12 75 50 16 72 20 13 337 30 18 127 111 33 95 45 16 50 20 15 340 113 64
76.4 45 12 90 31 17 70 28 12 87 29 14 100 52 18 105 41 26 87 30 14 166 56 18 160 74 20 92 43 22 48 25 13
56 23 12. 112 60 25 96 53 23 200 65 58 128 74 60 524 197 90 146 40 12 72 25 13 60 80 12 42 24 13 180 52 22
ம்பறை 138

Page 141
வன்னி (
தொடர்ச்சி. .
42. நெடுங் குளம் 43. நெல்லிக் குளம் 44. நெல்லிக் குளம் 45. பக்கிரியூர் 46. பூதர் குளம் 47. சின்னவிளாத்திக் குளம் 48. சின்னக் கிழவி குளம் 49. வண்ணான் குளம் 50. வெள்ளையன் குளம் 51. வேடன் குளம் 52. தபசியூர் 53. பத்தினியார் கட்டின குளம் 54. துவரங் குளம் 55. நெல்வேலிக் குளம்
மகிழங் குளம்
56. பாக்குச் சொரிந்தான் குளம் 57. புங்கன் குளம் 58. இறம்பைக் குளம் 59. சின்ன மாறா இலுப்பைக் குளம் 60. சின்னப் புளியங் குளம் 61. இராமர் புளியங் குளம் 62. வேடர் மகிழங் குளம் 63. விளக்கு வைத்த குளம் 64. பெரிய மாறா இலுப்பைக் குளம் 65. பனிச்சங் குளம் 66. பன்றிக் கெய்த குளம் 67. பெரியமடுக்குளம் 68. பெரியமடு 69. பனிக்க நீராவி 70. பணிக்கர் குளம் 71. மருதமடுக் குளம் 72. சேனராசன் குளம் 73. செல்வராசன் குளம் 74. தச்சநாதன் குளம் 75. துளவி குளம்
மல்லிகை
76. பூவரசன் குளம் 77. அலைகல்லுப் போட்ட குளம் 78. மல்லிகைக் குளம் 79. நொச்சிக் குழம் 80. சின்னக் குழம் 81 பரமநாதி குளம் 82. இளமருதன் குளம்
6lasmid

īpir“2001 SSLSLSSLSLSSLSLLSSLSLSLSSLLSLSLLSLSSSSSSLSLSLSLSL
600 64 25 88 23 15 72 106 27 42 24 12 40 209 50 13 75 25 13 95 85 15 85 17 14 184 80 . 29 99 22 13 28 14 33 12 185 25 15
258 87 40 240 80 20 60 26 12 99 26 18 100 31 18 . 91 20 13 112 23 15 45 52 18 809 130 31
44 18 40 22 37 12 120 51 15
120 37 13 74 13 150 25 45 12 300 100 43
80 26 12 180 136 52 815 192 80 68 29 20 28 17 331 28 17 40 16
சறை 139 =ങ്ങ

Page 142
83. 84. 85. 86. 87. 88. 89. 90. 91. 92. 93. 94. 95. 96. 97. 98. 99
100. 101.
102.
103. 104.
105. 106. 107. 108. 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 117. 118.
பாலமோட்டை
பாலமோட்டை கோவில் குஞ்சுக் குளம் குஞ்சுவிளான் குளம் நவ்விக் குளம் நொச்சிக் குளம் பள்ள பூவரசன் குளம் பெரிய கிழவி குளம் பொடுங்கன் குளம் புலியடித்த குளம் 2 LJ6) (g56LD உக்கிளான் குளம் வாரியுடையார் இலுப்பைக் குளம் வெருகல் குளம் பெரிய இலுப்பைக் குளம் குஞ்சுக் குளம் மூங்கில் குளம் தரணி குளம் மறவன் குளம் வீரகல்லுக் குளம்
கொந்தக்காரன் குளம்
மதவுவைத்த குளம்
(38LDLD(6
சம்மளங் குளம் பரசங் குளம்
குளவிசுட்டான்
அம்பலவன் குளம் ஈட்டிமுறிந்தான் குஞ்சுக் குளம் கந்தரோடை கற்குளம் குளவிசுட்டான் குளம் குறிசுட்டான் குளம் குறிஞ்சாக் குளம் பனைநாட்டின குளம் பரசன் குளம் தெகிழ் படர்ந்தான் உடையார் பட்டி அடைத்த குளம் உடும்பு பாஞ்சான் வேலன் குளம்
கொம்

விழா"2001
350
128 222 265 110
72 97
240 108 90 ab ab
ab ab
60
ab ab
36
27 40
252 60 102 64 105 90 108 120 70
шков 140
117 148 42 70 36 37 60 30 25 100
70 83 40
29
25
20
23 23
25 88 75 20 54 22 46 26 31 32 20
60 37 14 14 13 18 25 12 17 12
20 45 15
15
15
13
12 15
12 34 26 14 15 10 25 18 18 18 18

Page 143
119. 120. 121. 122. 123. 124.
125. 126. 127.
128. 129.
130. 131. 132.
133. 134. 135. 136. 137.
வன்னி வ
LDITLD(6
ஈட்டிமுறிந்தான் படுகாட்டுக்குளம் மாமடுக் குளம் வினாசி குளம் சேனப் புலவு பொடுங்கன் குளம்
மாறா இலுப்பை
கோட்டன் குளம் மாறா இலுப்பைக் குளம் மகிழ மோட்டை
நெடுங்கேணி
நெடுங்கேணிக் குளம் சான் குளம்
நெடுங்கேணி (தெற்கு)
இறம்பைக் குளம்
மருதன் குளம் வெடிகாரன் குளம்
ஒலுமடு
ஒட்டைவெளிக் குளம் பெரிய படுகாட்டுக் குளம் வேலடிக்குளம் திவுகாட்டுக் குளம் கீரிசுட்ட குளம்
6lasmid

jpir"2001
90
80 170 52
86
180
80 -90
90 80 90 90
Jog 141
30 30 66 19 60 30
98 60 17
150 18
20 21 28
23 27 18 28 30
19 12 32 11 22 12
70 25 13
46 08
18 13 13
12 16 15 16 12

Page 144
இல. குளங்களின் பெயர்.
கிராம அலுவலர் பிரிவு.
ஊஞ்சால்கட்டி.
138. அரியமடு 139. மருதன்குளம் 140. மாவிளங்கன்குளம் 141 நொச்சிக்குளம் 142. சின்னக்கோரமோட்டை 143. படுகாட்டுக்குளம் 144. பெரியகோரமோட்டை 145. ஊஞ்சால்கட்டி
மருதோடை
146. மருதோடை 147. கட்டுப்பூவரசன்குளம் 148. காஞ்சூரமோட்டை
பட்டிக்குடியிருப்பு
149. அம்பாள்குளம் 150, இளகந்தக்குளம் 151 இலுப்பைக்குளம் 152. கற்குளம் 153. பாவற்காய்குளம் 154. வண்ணான்கேணி 155. துவரன்குளம்
வெடிவைத்தகல்லு
156. கோவில்புளியங்குளம் 157. கூளாங்குளம் 158. ஊத்துக்குளம் 159. வெடிவைத்தகல்லுக்குளம்
கற்குளம்
160. பட்டடைபிரிந்தகுளம்
அனந்தர்புளியங்குளம்
161. அனந்தர்புளியங்குளம்
162. அலட்டிகுளம் 163. பெரியபூவரசங்குளம்
6ીટી

of விழா"2001 SALASSSLLSSLSLL LSSLSSLSSSLLLLSSSSSSSSSLSLSSLSLSSLSLSLSSS
கொள்ளவு. ஏக்கர். விவ.குடும்.
365 190 60 90 18 12 127 40 13 80 30 19 85 24 12 80 20 . . 14 80 19 12 390 150 33
90 31 11 110 35 17 156 50 19
80 30 12 116 38 26 265 106 35 81 20 11 80 20 14 120 42 12 100 40 25
80 22 11 108 49 17 120 40 12 105 31 15
144 30 12
138 46 24 85 25 19 340 18O 91
ாம்பறை 142

Page 145
s--- i.
தொடர்ச்சி.
பரந்தன்
164. கரடியான்குளம் 165. கோடாலிபறிச்சான் 166. மதியாமடு 167. மூன்றுமுறிப்பு 168. சின்னப்பூவரசங்குளம் 169. சன்னாசதிபரந்தன் 170. சின்னப்பரந்தன் 171. துவரநேரி 172. ஆலங்குளம் 173. கிடாத்தலைப்பறிச்சான்
174. 175. 176. 177. 178. 179. 180. 181
182. 183. 184. 185. 186.
187. 188. 189. 190. 191. 192. 193.
194. 195. 196.
சின்ன அடம்பன்
கரப்புக்குத்தி
கச்சல்கொடி சடவன்குளம் சின்ன அடம்பன் பெரிய அடம்பன் வண்ணான்குளம் மரகுத்தி குரவிச்சன்குளம்
நயினாமடு
நயினாமடு நொச்சிக்குளம் பாண்டியன்குளம் பெரியமடு வண்ணான்குளம்
புளியங்குளம் (வடக்கு)
ஆனைபூட்டியகுளம் ஆராச்சிக்குளம் குண்டிடாமடு குருக்கள்குளம் குறிசுட்டகுளம் புதுக்குளம் புளியங்குளம்
புளியங்குளம் (தெற்கு)
பளயவாடிக்குளம்
விளாத்திகுளம் முறியாக்குளம்
H 6a

് ബ്ലെr'2001
270 44 28 83 29 12 405 135 22 55 55 22 216 72 29 102 54 22 70 67 18 243 80 , 26 136 41 14
176 192 40
42 16 183 45 12 177 59 20 ـــــــــــ 198 66 51 96 37 20
200 134 33 144 48 28 18O 60 12 90 16 23 96 37 20
90 32 13 186 60 15 300 90 26 88 28 13 159 53 21
531 170 26 120 40 . 18
66 22 19
காம்பறை 143 பாக

Page 146
SuuSuDADDSDSDDSDDSSAAAAAASSSAAAAAAAAAAAAADAAAAAAAuuSuLSSSSLLLSSSLLLSLLLSLL வன்னி
தொடர்ச்சி. . .
197. பனிக்கன்குளம் 198. இராமாபுளியங்குளம் 199. சமளங்குளம் 200. குறிசுட்டமடு 201. புளியங்குளம்
கனராயன்குளம்
202. படுகாட்டுக்குளம் 203. அம்பாள்குளம் 204. கட்டையன்குளம் 205. பாலன்குளம் 206. புதுக்குளம்
207. 208. 209. 210. 211. 212. 213. 214.
215. 216. 217. 218. 219. 220. 221. 222. 223. 224. 225. 226.
227. 228. 229.
கனகராயன்குளம் (வடக்கு)
கொந்தர்குளம் கூளாங்குளம் குஞ்சுக்குளம் குஞ்சுமுறியாக்குளம் முதிரங்குளம் பாலனகுளம ஆலங்குளம் வண்ணான்குளம்
மன்னகுளம்
மன்னகுளம்
மதவுவைத்தகுளம் கொல்லபுளியங்குளம் கிழவன்குளம் மருதங்குளம் மேற்குளம் புதுக்குளம் புதுவிளாங்குளம் பெரியகுளம் புற்குளம் நல்லவிளான் குஞ்சுக்குளம்
புதுார்
நாகதாளிக்குளம் புதுார்க்குளம் பாலப்பாணி
ଘେଥs

流” ബpr"2001 S ASASSAASSSSSSSSLLLLLLLSS ASSSSSSSSSSSSSSSSSSS
80 29 12 240 70 25 120 54 16 180 67 21 180 56 22
57 20 12 78 26 13 45 15 12
72 24 18 200 42 27 126 25 17 66 30 12 180 60 12 20 20 12
63 24 135 31 15 93 26 12 80 40 24 120 29 17 96 30 14 105 20 13 75 185 48 405
156 339 20
riðLJOB 144

Page 147
வன்னி வீழ்
வன்னி விழா 2001ம் ஆண்டுக்காக நாடாத்தப் பரிசைப் பெற்றுக் கொண்டவர்கட்கான தங்கப்பத தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்திற்கு வழங்கி
1. முள்ளியவளையைச் சேர்ந்த அமரர் உயர்
அவர்களின் ஞாபகார்த்தமாக (மண்ணில் மங்கையற்கரசி குமாரசிங்கம் குடு கெளரவிக்கப்பெற்றது
2. மல்லாவி யோகபுரத்தைச் சேர்ந்த அமரர் உ ஞாபகார்த்தமாக லோகன் கணபதி Dr. இராே கெளரவிக்கப்பெற்றது.
3) குமழமுனையைச் சேர்ந்த திரு கந்தசாமி அ அவர்களின் ஞாபகார்த்தமாக திரு. திருமதி. கெளரவிக்கப்பெற்றது.
4) மாமூலையைச் சேர்ந்த அமரர் உயர்திரு. ச.
ஞாபகார்த்தமாக (மண்ணில் 11-05-1934 மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களும், பேத்தி கெளரவிக்கப் பெற்றது.
5) நாவற்குழியைச் சேர்ந்த அமரர் உயர்திரு. ஞாபகார்த்தமாக (மண்ணில் 26-10-1962 விண் சிறீஸ்கந்தராசா அவர்களின் குடும்பத்தினரால்
6) மல்லாவியைச் சேர்ந்த அமரர் திருமதி.
(மண்ணில் 07-03-1931 விண்ணில் 19-01-199 வழங்கிக் கெளரவிக்கப் பெற்றது.
7) வவுனியாவைச் சேர்ந்த அமரர் திரு. ம.
ஞாபகார்த்தமாக (மண்ணில் 03-10-1923 வி பிள்ளைகளினால் (அம்பிகா நகைமாடம்) வழ
a565apitausterists 61215
முதலாம் இடம்;~
1) திருமதி வனிதா இராஜேந்திரன்
இடண்டாம் இடம்:-
2)திரு. வே . கணேசலிங்கம் அவர்
மூன்றாம் இடம்:~ 3) திரு. க. இராசநாதன் அவர்கள்.
கொம்ப

r“2001
பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி முதற் க்கங்கள் பின்வருவோர் ஞாபகார்த்தமாக வன்னித் க் கெளரவிக்கப்பட்டுள்ளது.
நிரு. செ. குமாரசிங்கம் (இளைப்பாறிய அதிபர்) 01-10-1929 விண்ணில் 10-04-1980) திருமதி. ம்பத்தினரால் (எற்றோபிக்கோ) வழங்கிக்
உயர் திரு. நாகப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் ஜஸ் லோகன் குடும்பத்தினரால் (கனடா) வழங்கிக்
அவர்களின் செல்வப் புதல்வன் க. கோபாலசிங்கம் பத்மநாதன் குடும்பத்தினரால் (கனடா) வழங்கிக்
பாலசிங்கம் (கிராமசேவை அலுவலர்) அவர்களின் விண்ணில் 30-12-1997) துணைவியார் திருமதி. பார் செல்வி சி. கீர்த்திகா அவர்களும் வழங்கிக்
வை. சிறீஸ்கந்தராசா (ஆசிரியர்) அவர்களின் னில் 26-10-1999) துணைவியார் திருமதி. அம்பிகா
வழங்கிக் கெளரவிக்கப் பெற்றது.
பா. இராஜலக்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக 6) கணவர் திரு. பாலசிங்கம் குடும்பத்தினரால்
அந்தோனிப்பிள்ளை (அப்புத்துரை) அவர்களின் ண்ணில் 22-09-2000) கனடாவில் உள்ள அவரது ங்கிக் கெளரவிக்கப் பெற்றது.
நி பெந்நோர் விபரங்கள்:-
அவர்கள்.
36.
றை 145

Page 148
வன்னி வி
s
புலமைப் ப (வவுனியா, முல்லைத்தீவு வள்ளித் தமிழ்ச் řípní řír6
அன்புடன் நிதிவழங்க முன்வரும் பெருந்தகையாளர்கட்கு!
எமது பகுதியில் அன்றாட சீவியத்திற்கு எத்தனையோ குடு நன்கறிவோம். அதேவேளையில் எத்தனையோ மாணவ கல்வியையோ அல்லது பல்கலைக்கழகக் கல்வியையோ பெற்ரோர்களது சதா சிந்தனை தாம் எத்தகைய கஸ்ரங்க என்பதேயாகும். இதனைத் தாங்கள் நன்கறிவீர்கள். சங்கத் முன்வரும் பெருந்தகையாளர்களது பொருளாதார வசதியி திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்தமுடியும் என்பதே நம்புகின்றோம்.
எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாய அவர்களையும் வாழ்வின் முன்னேற்றத்திற்குக் கொண்டுவர
1) மிக வருவாய் குறைறைந்த குடும்பத்தைச் சார்ந்த
திட்டம்.
2) மிக வருவாய் குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பல அடிப்படையிலான புலமைப் பரிசில் திட்டம்.
3) மிக வருவாய் குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பா
4) பாடசாலை மாணவர்கட்கான பாடநெறிகள் அல்லது
திட்டம்.
5) மிக வருவாய் குறைந்த அல்லது பராமரிப்பற்ற 18
திட்டம்.
மனமுவந்து புலமைப்பரிசில்களை வழங்க முன்வரும் பெரு
1) நீங்கள் விரும்பிய மாவட்டத்தினைத் தெரிவுசெய்யலாம் 2) நீங்கள் விரும்பிய கிராமத்தினைத் தெரிவுசெய்யலாம். 3) நீங்கள் விரும்பிய பாடசாலையைத் தெரிவுசெய்யலாம். 4) நீங்கள் விரும்பிய பாடநெறியைத் தெரிவுசெய்யலாம். 5) நீங்கள் விரும்பிய துறையைத் தெரிவுசெய்யலாம். 6) நீங்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தினைத் தெரிவுசெ 7) நீங்கள் விரும்பிய கற்கைநெறியைத் தெரிவுசெய்யலாம் 8) ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்காவது புலமைப் பரி 9) ஆகக் குறைந்தது மாதாந்தம் இலங்கை ரூபாயில் 100 10) புலமைப் பரிசிலினது பெயரை நிதியீடு செய்பவரே தன 11) தாங்கள் விரும்புவீர்களாயின் ஒரு வருடத்திற்குரிய
பரிசில் காலத்திற்குரிய முழுப் பணத்தினையும் அல் சமர்ப்பித்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளளாம். 12) தங்களது நிதியிலிருந்து புலமைப் பரிசிலினைப் பெறுப 13) தங்களது புலமைப் பரிசில் நிதி தொடர்பான கணக்குக 14) தங்கட்கு வசதியீனங்கள் ஏற்படும்போது ஒரு வருடம் (
பரிசில் கொடுப்பனவை இடைநிறுத்தலாம்.
மேற்படி புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்ந்து கனடா நிதியுதவி செய்ய விரும்பும் பெருந்தகையாளர்களும் அடை
கொம்ட

pr'2001
fifü ği"Lih , மன்னார் மாவட்டங்கள்) பாச்சார அமையம்-கனடா,
ம்பங்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதனை நாம் பர்கள் வீட்டிலுள்ள வறுமைநிலை காரணமாக ஆரம்பக் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர். ஆனால் தமிழ்ப் ளை அனுபவித்தாலும் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் தினது தற்போதைய நிதி நிலைமையினையும், நிதி வழங்க னையும் கவனத்திற் கொண்டு தற்போது கீழ்வரும் சிறிய வறிய குடும்பமொன்றின் கல்விச் செலவைக் குறைத்து ாடு, கற்ரோர் எண்ணிக்கையையும் உயர்த்தமுடியுமென
ம் ஓர் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம்
(puj6)(361stLDITs
பல்கலைக்கழக புகுமுக மாணவர்கட்கான புலமைப் பரிசில்
ஸ்கலைக்கழக புகுமுக மாணவர்கட்கான கற்கை நெறிகள்
டசாலை மாணவர்கட்கான புலமைப் பரிசில் திட்டம்.
து கற்ககைத் துறைகள் அடிப்படையிலான புலமைப் பரிசில்
வயதுக்குக் குறைவான பிள்ளைகளைப் பராமரிக்குந்
நந்தகையாளர்களது கவனத்திற்கு:-
ப்யலாம்.
Ж.
சிலைக் கொடுப்பதற்கு முன்வருதல் வேண்டும். 0.00 வரையில் கொடுப்பதற்கு முன்வருல் வேண்டும். ாது சொந்த விருப்பத்தில் தீர்மானிக்கலாம்.
முழுப் புலமைப் பரிசில் பணத்தினையும் அல்லது புலமைப் லது மாதாந்தமாகப் பணத்தினைச் சங்கப் பொருளாளரிடம்
வரது விபரங்கள் அனைத்தும் தங்கட்குச் சமர்பிக்கப்படும். 5ள் அனைத்தும் தங்களது பார்வைக்காக ஒப்படைக்கப்படும். முடிந்தபின்னர் ஒரு மாத முன்னறிவித்தல் கொடுத்து புலமைப்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் ஊடாக மயத்தினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ി 146 =

Page 149
வன்னி விழ்
நன்றி சொல்வதானால்.
நன்மையே செய்யவெண்ணி எங்களோ பொருளையும் பொன்னான நேரத்தையும் சேவைகள் அத்தனைக்கும் கலாச்சார
நன்றியறிதல்களைத் தெரிவிக்கக் கடமைப்ப
அந்த வகையில்:
எமது அழைப்பிதள்களை அன்போடு விழாவுக்குச் சமூகந் தந்து சி அடைவதோடு அவர்கட்கு நன்றி கூற
ஐந்தாவது வருடத்திலும் வன்னிவி ஈழமக்களது வளர்ச்சிக்கும்,
உறுதுணையாகவிருந்து பேராதரவு வ முதற்கண் நாங்கள் நன்றி கூறக் கை
எமது அமையத்தின் ஐந்தாவது விளம்பரமூலமாக நிதியுதவி வழங்கி மலர் வெளியீட்டினைச் செய்வதற்குச் அச்சு நிறுவனத்தாருக்கும், திரு.யா.மரியநாயகம் அவர்களுக்கு வரைகலை நிலைய அதிபர் வெளியீட்டுக்கான ஆக்கங்களைத் எங்களது மனமார்ந்த நன்றியறிதல்கை
2001ம் ஆண்டு வன்னி விழாவினைச் இசை, நாடகக் கலைஞர்கட்கும்,
அமைப்பாளர்கட்கும், வீடியோ பட Raju அவர்கட்கும் எங்கள் இனிய நன்
எமது சகல போட்டி நிகழ்ச்சிகட்கு பேராளர்கட்கும், போட்டிகளில் கல போட்டி நிகழ்ச்சிகட்குத் தங்கப்பதக் பெருந்தகையர்கட்கும் அமையத்தின்
பத்திரிகைகள் மூலமாக அமையம் அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்க செய்த வானொலி நிறுவன அதிபர் வியாபார ஸ்தலங்களில் எமது விளம்பரப்படுத்திய உரிமையாளர்கட் உரித்தாகட்டும்.
6lasri خسسس------------------------س--

r“2001
N
S கைகோர்த்து நின்று தங்களது வன்னிச் சங்கத்துக்கே தந்து செய்த அமையத்தினர் தங்களது மனந்திறந்த ட்டவர்களாவர்.
ஏற்றுத் தங்களது சிரமத்தையும் பாராது றப்பித்ததில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி க் கடைமைப்பட்டுள்ளோம்.
ழாவைக் கண்டுகளிப்பதன்மூலம் எமது அமையத்தினது வளர்ச்சிக்கும்
ழங்கிய தமிழ் மக்களாகிய உங்களுக்கு
டமைப்பட்டுள்ளோம்.
ஆண்டு மலரை வெளியிடுவதற்கு ய அனைத்து வர்தகப் பெருமக்கட்கும், சகல வழிகளிலும் உதவிபுரிந்த விவேகா
அட்டைப்படச் சித்திரக் கலைஞர் ம் அட்டை வடிவமைப்பாளர் டிஜி திரு. கருணா அவர்கட்கும், LD6)f
தந்துதவிய அனைத்துப் பேராளர்கட்கும் ளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சிறப்பு விழாவாக்கிய அனைத்து இயல்,
மேடையமைப்பாளர்கட்கும், ஒலி, ஒளி ப்பிடிப்பாளர்கட்கும், புகைப்படப்பிடிப்பாளர் றிகள் உரித்தாகட்டும்.
ம் மத்தியஸ்த்தம் வகித்த அனைத்துப் ந்து சிறப்பித்த போட்டியாளர்கட்கும், கங்களைப் பரிசில்களாகத் தந்துதவிய நன்றிகள் உரித்தாகட்டும்.
தொடர்பான விளம்பரங்களை வெளியிட்ட கும், வானொலி மூலமாக விளம்பரம் 5ளுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும், விளம்பர அறிவித்தல்களை வைத்து கும் என்றென்றும் எங்கள் நன்றிகள்
றை 147 கா

Page 150
வன்னி விழா
நிர்வாகசபைக் கூட்டங்களை நடாத்து சேவையடிப்படையில் இடவசதி செய் நிறுவனத்தாருக்கும். சகல நிகழ்ச்சி செய்துதந்த உரிமையாளர்கட்கும்,
அமையத்தின் நிர்வாக உறுப்பினர்களு ஒழுங்குகளைச் செய்வதற்கும், நிதி ஆகியவற்றுக்கான நுளைவுச்சீட்டுக்கை ஒன்றுகூடலுக்கும் ஒத்துழைப்புத் உறுப்பினர்கட்கும், ஏனைய தொண்டர்க
வன்னிவிழா 2001ற்கான அனைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வைத்த அனைத்து நெஞ்சங்கட்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொ
புலமைப்பரிசில்திட்டத்தின் மூலமாக இ ஈழமண்ணில் இருந்து கொண்டே வழங்குவதற்கு ஆவன செய்து வ சேர்ந்த திரு. சி.சுதேசபவன் பொ.சு. மன்னாரைச் சேர்ந்த திரு.ஏ.சூசையப்பு திரு.ம.அமிர்தலிங்கம், திரு.மா.சிவசே சேர்ந்த திரு ஏ. கே. மகாலிங்கம், கிருஸ்ணமூர்த்தி ஆகியோர்க்கும் அை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி நேரத்திலும் மனம் சலியாது மிகவும் குறுகிய காலத்தில் தட்டச்சு ே த. சிவபாலு, க. தவசீலன், வை. சி செல்வி ઈી. ஹம்சத்வனி அவர் உரித்தாகட்டும்.
இவர்கட்கு மாத்திரமின்றி இங்கு அனைவருக்கும் எங்கள் அமையத்தி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்ற நிர்வாகசபை உறுப்பின
39
கொம்பன . ----=ستتس----==سسسسس

2001
துவதற்கும், ஏனைய தேவைகட்குமாகச் g5 555 V V TUTORING CENTRE களையும் தயாரிப்பதற்கு இடவசதிகள்
ருடன் இணைந்து விழாவுக்கான சகல யுதவிப்படக்காட்சி, வன்னிவிழா 2001 ள விற்பனை செய்யவும், கோடைகால தந்த முன்னாள் நிர்வாகசபை 5ட்கும்,
5 ஆக்கபூர்வமான உதவிகளையும் வோ எமக்களித்து விழாவினைச் சிறப்புற ம், எமது அமையத்தின் சார்பாக ள்கின்றோம்.
}ங்கிருந்து அனுப்பப்படுகின்ற நிதிகளை உரியமுறையில் அம்மாணவர்கட்கு ருகின்ற முல்லைத்தீவு மல்லாவியைச் உ, திரு.நா.சண்முகம் ஆகியோர்க்கும், | அவர்கட்கும், வவுனியாவைச் சேர்ந்த கரம் அவர்கட்கும் முல்லைத்தீவைச் திரு. எம். விவேகாந்தன், திரு. எஸ். மயத்தின் சாப்பாக நன்றியறிதல்களைத்
| நாங்கள் கேட்டுக்கொண்டதற்கமைய வலைகளைச் செய்வதற்கு உதவிய திரு வசுந்தரலிங்கம் செல்வன் ச. சஞ்சீபன் களுக்கும் அமையத்தின் நன்றிகள்
நாங்கள் பெயர் குறிப்பிடமறந்த ன் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்
நியுடன் ார்கள் (2001/2002) A
)
964
2ற 148

Page 151
SAME DAY
SW
துரித பணமாற்
வ:புனியா, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களுக்கு காலதாமதமின்றி உட திருச்சி, லண்டன், சுவிஸ், ஜேர்மனி, பரிஸ் ஆகிய இடங்களுக்கு உ
582 PARLIAMENT STREET, (Wellesley
(416) 97.
FeX: 41 S) 9.
 
 

ಙ್
in.
SERWICE
G
ற்று சேவை
னடியாகப் பணமாற்றுச் சேவை. யாழ்ப்பாணம், கொழும்பு சென்னை, டனடியான துரித பணமாற்றுச் சேவை வழங்கப்படுகிறது!
S. Far|EäTEnt). TO'DrtD, OntarsD
5-O723
75-9.426
ராஜாராம்
உணவுச்சேவை
■”" W
का
Idlefield Road #20, Scarborough, On M1V 4Y6
: (416)299-5200
W

Page 152

MM
III
BOROUGH AI
inch Ave. East. 2388 Eglinton Ave. s orough, 00NJ I (Kennedy & Einion) T3T9 IAI Scarborough, ON, 335-1553 (416)751-1364
scaRoot