கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொம்பறை 2002

Page 1


Page 2
ஆகமவிதிப்படி இந்துமத கிரிகைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் தோஷ நிவ பொருத்தம் பார்த்தல் அத்துடன் திருமணத்திற்கும் தேவையான அனைத்து ஒ
ழுநீ சந்த்ர மெளலீ சிவருநி ச.கு. முநீதரக் குருக் குமாரபுரம் முரீ சித்திரவேல
திருமணப் 3O11 Markhan
Scarborol
416.754.7338,
 

ஸ்வர சிவாலயம்
ர்த்தி ஹோமங்கள் செய்வதற்கும் மற்றும் ஜனன ஜாதகம் கணித்தல், விவாஹப் ழுங்குகளையும் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது.
ஸ்வர சிவாலயம் கள் (கண்ணன் குருக்கள்) ாயுத சுவாமி ஆதீன குரு
பதிவாளர்
Road #628.63
ugh, ON
416.724.7480

Page 3
வன்னி வி
வன்னித் தமிழ்ச் சமூக கல
வருடாந்த வெளியீடு
2002 கொம் வாசகர்களை அன்புடன் உ
ஆசிரியர் குழு
gic g.g.JIT(356m)6 J6 B.A(Hons).MCSE
திரு சி. யோகராசன் MCSE.
gßb (BGF. f6 Tf6d6ð Bsc Eng.
அட்டைப்பட ஓவியம்
ஓவியக் கலாவாருதி யே. மரியநாயகம்.
தட்டச்சு உதவியாளர்கள்
திரு த.சிவபாலு திரு க.பாலசுப்பிரமணியம் திரு க. தவசீலன் செல்வி பொ.கெளசல்யா திரு. கா. யசோதரன்
மலர் வெளியீட்டுத் தொடர்புகளுக்கு:
மின் அஞ்சல்:- Vannitamil2003(a)yahoo.com
தொலைபேசி இல: (416) 291-4473
(905) 474-1307
J9655F6ù (p56uffl:- Comparai
9 Hancock Cres Scarborough (Ont) M1R2A2, Canada.
கொம்ப
 

pr2002
ாச்சார அமையம் - கனடா
மலர்-6 இதழ்-1000 ஐப்பசி 20, 2002
பறை மலர் உள்ளே அழைக்கின்றோம்
ఇ தீண்ணம்.
ஆாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக ருடாவருடம் கொண்டாடப் படுகின்ற வன்னி விழாக்களின்போது கொம்பறை என்னும் பெயரில் இம் மலர் வெளியிடப்பட்டு வருகின்றது. இம் மலரினது தரம் தராதரம் ற்றிய வாசகர்களது எண்ணக் கருத்துக்களை அமையம் தெரிந்து கொள்ள விரும்புகின்றது.
உங்களது கைகளில் தவழ்ந்த தவழுகின்ற pலர்களினது அட்டைப்பட அமைப்பு, வடிவமைப்பு, உள்ளடக்கப் பட்டுள்ள ஆக்கங்களது தரம் பயன்பாடு என்பவை பற்றிய மன எண்ணங்களை வெளிப்படுத்து வீர்களானால் எதிர்காலத்தில் சிறப்பான வெளியீடுகளை மேற் கொள்வதற்கு பயனுடையதாக அமையும்.
ாதிர் காலங்களில் கொம்பறை ாழுத்தாளர்கள், வாசகர்களாகிய தாங்கள் தங்களது சொந்த எண்ணங்களில் உருவாகும் சிறப்பான ஆக்கங்களை விளம்பரங்கள் வரும்வரையில் காத்திராமல் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கப்படலாம். சிறப்பாக மருத்துவ, விஞ்ஞான, பொருளாதார, புவியியல், இலக்கிய, FOU ஆய்வுக் கட்டுரைகள் விரும்பப்படுகின்றது. இத்தகைய சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் எமது சமூகத்தின் ாதிர்கால விருத்திப் போக்கிற்கும் எங்களது தாய்மண் பிரதேசத்தின் சிறப்பம்சங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்குமுரிய பெரியதோர் களஞ்சியமாக மிளிரும் என்பதில்
ஐயமில்லை. Y ;
39.354. நிர்வாகசபை 2002/2003 வ.த.ச.க அமையம், கனடா.
றை 01

Page 4
வன்னி வி
வன்னித் தமிழ்ச் சமூக VANNI TAMIL COMMUNITY
•− இலாப நோக்கற்ற அமைப்பு - 64 Snowball Cres, Scar
தலைவர்: திரு. ச. இராசேஸ்வரன் (416) 757-0333 செயலாளர்: திரு. சி. யோகராசன் (416) 291-4473 பொருளாளர்: திரு. த. பாலசுப்பிரமணியம் (416) 286-4258 துணைத் தலைவர்: திரு. கா. யோகநாதன் (416) 609-3179 துணைச் செயலாளர்: திரு. க. தவசீலன் (416) 288-8138
ஒன்ற
எமது அமையம் ஒருங்கினைத்த 6
நிர்வாக சபை யாவரும் அறிர
உறுப்பினர்கள்: :":: திரு. க.தமிழ்ச்செல்வன் அனைவரினதும் திரு. ப.புவனேந்திரன் துயரங்களில் பங் திரு. க.இரவிச்சந்திரன் D6) TB60)6T 96 திரு. கு.உதயகுமார் சூழ்நிலையில் இ திரு. இதங்கேஸ்வரன் திரு. சு.சண்முகலிங்கம் இத்தகைய 6 திரு. க.பரமானந்தம் கொடுப்போமாயின 蠶 இருள்களான
... 85.96)6O)6) 860 : ಜ್ಷಣ o ஒன திரு. வே.கணேசலிங்கம் காள்ள வேண்டு திரு. பெ.வி.கெனடி திரு. கா.யசோதரன் திரு. க.அம்பலவாணர் நிர்வாகசபை திரு. சே.சிவாசீலன் 2002/2003ம் ஆண்
திரு. வே.இரவிச்சந்திரன்
காப்பாளர்கள்: வண. ச.கு.பூரீதரக்குருக்கள் திருமதி. ஜெயா இன்பநாயகம் திரு. பி.எஸ்.சூசைதாசன் திரு. த.சிவபாலு திரு. யா.மரியநாயகம் திரு. இ.சிவராசா
கணக்காய்வாளர்கள்: திரு. எம்.சேவியர் திரு. க.கோபாலபிள்ளை
கொம்ப
 
 

pr2002
கலாச்சார அமையம்-கனடா AND CULTURAL CENTRE- ANADA Non profitable Organization — Reg. # 1333183. borough (Ont), M1B 1S1, Canada.
பட்டு உழைப்போம்.
வன்னி மண்ணின் மூன்று மாவட்டங்களையும் வகையில் ஒரே அமைப்பாக இயங்கி வருவது ந்ததே. இவ் அமையத்தின் இயக்கமும்
கனடாவில் ஏன் அவசியம் என்பது தாய் ன் இன்றய சுவடுகளின் பதிவுகள் எங்கள் மனங்களை நெகிழவைத்து அவர்களது துன்ப கெடுத்த அவர்கட்கு ஆறுதல் என்னும் உதவி ாளிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தின் ருக்கின்றோம்.
ண்ணப்பாட்டிற்கு நாம் முக்கியத்துவம் ர் எம் மனத் திரையில் எழும் தீய எண்ணங்கள் அனைத்தினையும் அகற்றி iறிணைந்து செயற்படுவதற்குப் பிரயத்தனம் LfD.
றை 02

Page 5
வன்னி விழ்
Z NAZAAZAAZA NAZA
மாவீரன் குலசேகரம் வைர
777
கி. பி.
TIDLJ
6.5
 


Page 6
பணி டாரஸ்
கொடி
வீரந்திகழ் கொடி வெஞ் வெற்றி மணிக் கொடியே பாரிலுயர் மன்னன் பணி பண்பு நிறைக் கொடியே நிறைக்கொடியே!
மங்கல மஞ்சள் நிறத்தி மாணர்பு பெறப் பறக்கும் செங்கதிரோன் ஒளி வீசி வீர இசை பரப்பும் தமிழ்
மேற்றிசை நாட்டின வெ மேவு வாணிபம் செய்த பார்த்தப் பயந்த நடுங்க மணிக் கொடி வாழியவே
ஆயிரம் மாயிரம் வண்ணி அடிதனில் வந்த நின்ே தாயின் மணிக் கொடி த தனயர்கள் வாழியவே! !
கொம்ப
 
 
 
 
 
 
 

pr2002
க்கீதம்
சமர் வாட் கொடி
டாரவன்னியன் ! உயர் பண்பு
ரு வாளுடன்
ய செந்தமிழ் p வீர இசை பரப்பும்!
ாள்ளையர் வந்திங்கு னரே - அவர்
கியே ஒடும் வ மணிக் கொடி வாழியவே!
ரியின் வீரர்கள்
J) நனை வணங்கிடும் தனயம்கள் வாழியவே!
றை 04

Page 7
வன்னி வ
கொம்பறை
கொம்பறை கொம்
வன்னிவழ உழவரது வீட்டிலே வட்ட வடிவ நிமிர்ந்து நிற்கும்
ଜୋଥ6|
பண்டைக்காலத் த
தானியத்ை
தலைநிமிர்ந்து நிற்
தங்கமான
(ତ!
வந்தோரை வாழன 66D6 E வன்னிமண்ணின் வி பரப்புகின்ற
கெ
வெள்ளையனை எ
வீரமுடன் (
பண்டாரவன்னி புக
பாடுகின்ற
கெ
அல்லல்பட்ட எம்மி ஆனந்தமா துள்ளியமாய் விள
துடித்தெழு! கெ
வன்னித் தமிழ்
கலாச்சார ஆறாண்டு விழாவி bJT6)PT85 LD கெ
வாழ்க வாழ்க கெ வளர்க வளர்க ெ ஈழம் மலர வேண் வாழ்த்திப் பாடு ெ
 

īpir“2002
யே நீவாழி!!!
பறை கொம்பறை நாட்டிலே
)
பமாகவே
கொம்பறை Tம்பறை கொம்பறை.
தக் காத்திட
]கின்ற
கொம்பறை காம்பறை கொம்பறை.
வைக்கும்
கனடாவில் --
வசந்தமணம்
கொம்பறை
Tம்பறை கொம்பறை.
திர்த்துநின்று
போரிட்ட
'p
கொம்பறை ாம்பறை கொம்பறை.
னெம்
ய் வாழ்ந்ததை ங்கவே ந்த கொம்பறை ாம்பறை கொம்பறை.
அமையத்தின்
லே லர்ந்திட்ட கொம்பறை Tம்பறை கொம்பறை.
ாம்பறை காம்பறை டுமென்று காம்பறை,
நெடுங்கேணியூர் சித்தர்
J63 os

Page 8
ஆசிச் செய்தி.
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சா சஞ்சிகையாக வெளியிடப்பட இருக்கும் ெ வழங்குவதில் பெரு மகிழ்சி அடைகின்றேன்.
வன்னி மண்ணில் பிறந்து கனடா நா முதல் பல நெருக்கடிகளுக்குள்ளும் இளம் வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு கலாச்சார உருவாக்கி அவர்களது கடுமையான நடைபெறுவதில் பெருமை அடைகின்றே கலாச்சாரத்தினை வளர்ப்பதோடு மட்டுமல்லாட மக்களுக்கு உதவி வழங்கும் அவசியப் பணிக
வன்னிப் பிரதேசத்தில் வறுமையினால் புலமைப்பரிசில் திட்டம் என்னும் ஓர் திட்டத்தி பணியினை எண்ணிப் பெருமிதம் அடைகின்ே பன்மடங்கு வளர்ச்சிகான வன்னி வாழ் மக்க அவசியமானதும் பாராட்டப்பட வேண்டியதுமான
கனடா வாழ் வன்னிப் பிரதேச ம பணிகளை எதிர் வரும் காலங்களிலும் மிகள் உதவிகளை நல்க முன்வரவேண்டும் என்பது
வைத்தியக்கலா
கொம்பீ

r“2002 LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
ர அமையத்தின் ஆறாவது வன்னிச் காம்பறைக்கு ஆசிச் செய்தி ஒன்றினை
ாட்டில் வாழும் சிலர் ஆறு வருடங்கட்கு சந்ததியினரது கலை, கலாச்சார, மொழி அமையம் என்றோர் அமைப்பினை உழைப்பினால் இன்று வன்னி விழா ]ன். இவ் 960)LDUILDIT60Tg5 8Ꮟ6ᏈᎠ6Ꭰ , மல் வன்னிப் பெருநிலத்தில் பாதிக்கப்பட்ட ளையும் செய்து வருகின்றது.
வாடும் சிறார்கட்கு கல்வி கற்பதற்காக னை உருவாக்கி அவர்கட்கு உதவிவரும் றன். புலமைப்பரிசில் திட்டமானது மேலும் ள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது
65LujLDIT(5b.
க்கள் அனைவரும் இவ் அமையத்தின் பும் சிறப்பாகச் செய்வதற்குத் தம்மாலான எனது அவாவாகும்.
Égó 616ö. &sbgóJGuDTsr M.B, F.R.C.P(C) Brampton Memorial Hospital Campus Brampton.
றை 06

Page 9
ഖ് ഖ
ஆசிச் செய்தி. . .
வன்னிவளநாட்டு விளைபொருளாம் “கொம்பறை' கனடாவில் “கொம்ப சஞ்சிகையாக வெளியிடப்படும் 6 அமையத்தின் சஞ்சிகையும் 6. தனித்துவமான கலை, கலாச்சார இலக்கிய ஆக்கங்களைக் 66 ஆவணப்படுத்தி எதிர்காலச் சந்ததி பயன்பாட்டுத் தன்மை கொண்டதாகுப
ஆறாவது சஞ்சிகையாக வெளியிட செய்தி வழங்குவதில் அளவிலா அமையத்தினரின் பணியானது அளட் காலங்களில் காட்சியளித்த வன்னிப் வறியநிலையில் வாழ்கின்றவர்களு இவர்களில் மிகச் சிலருக்காவது த6 நல்கிக் கைகொடுத்து உதவுகின்றது
வருடந்தோறும் வன்னி விழா என் சித்திரம், கவிதைப் போட்டிகளையும் கலாச்சார, மொழி வளர்ச்சியினை வருகின்றனர். இதனைவிட 86TE போட்டிகளை மாணவர்களிடையே செயலானது பாராட்டத்தக்கதாகும்.
இப்பணிகளைச் சிறப்பாக முன்ெ கையைப் பலப்படுத்துபவர்களாகவ பங்காளர்களாகவும் கனடா வாழ் 6 கைகொடுத்து உதவ வேண்டும் என்
இவ் அமையத்தினது எதிர்காலப் ப ஓங்கி வளர்ந்து எமது சமூகத்தி வேண்டும் எனவும் அத்துடன் அபை முழுமையாக வாழ்த்துகின்றேன்.
கொம்ப
 

pr2002
செந்நெல்லின் சேமிப்புக் கழஞ்சியம் றை” என்னும் பெயர் தாங்கி வருடச் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார ன்னிப் பெருநிலப்பரப்பிற்கே உரிய , அரசியல், பொருளாதார, சமூக த்திற்குக் காலம் ஒன்று திரட்டி பினருக்கும் ஏனையோருக்கும் நல்கும் 2.
ப்படவிருக்கும் கொம்பறைக்கு ஆசிச் ஆனந்தம் அடைகின்றேன். இவ் பெரியதாகும். யுத்த பூமியாகக் கடந்த பூமியில் தாய் தந்தையரை இழந்தும் மாகிய பல மாணவர்கள் உளர். ன் வல்லமைக்கேற்ப கல்விச் செலவை
இவ் அமையம்.
பதனைக் கொண்டாடுவதோடு பேச்சு, நடாத்தி இளம் சந்ததியினரது கலை, ா அதிகரிப்பதற்கும் அத்திவாரமிட்டு லத்திற்குக் காலம் விளையாட்டுப் வைத்து அவர்களை ஊக்குவிக்கும்
னடுத்துச் செல்வதற்கு இவர்களது |լb, பார்வையாளர்களாக அன்றிப் வன்னிப் பிரதேச மக்கள் அனைவரும் பதே என் அவா ஆகும்.
னியானது மேன் மேலும் கிளைவிட்டு ற்குப் பல்வேறு வழிகளிலும் உதவ )யமும் வளர்ச்சிபெற வேண்டுமெனவும்
இ. விசாகலிங்கம் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்
கல்விப்பணிமனை
வவுனியா
றை 07

Page 10
வன்னி விழா
தலைவரின் சிந்தனையிலிருந்
எழில் மிகுந்து வளம் நிறைந்த வன்னி மன துருவ நாடாகிய கனடாவில் இருந்து போற்ற என்றால் அம்மண்ணின் சுவாசங்கள் அ கலந்துவிட்டது என்பதே பொருளாகும். நாங் மண்ணது, எங்களுக்கு நல்வாழ்வு தந்த ப வளங்களையும் சுகங்களையும் நுகர்ந்து ப துாய்மையான சுதந்திர எண்ணத்தோடு யா உழைக்க வேண்டும் என்பதே எனதவா. ஒன்றினைந்து கருமமாற்றியும் வருகின்றார்கள்.
அந்த வகையில் 2002/2003ம் ஆண்டிற்குரிய நிர்வி நிறைந்த உறுப்பினர்கள் பலரும் பங்கெடுத்துச் 8ெ குழப்பங்கள் கலவாது துலக்கங்கள் நிறைந் விரும்பத்தக்க வகையில் முன்வைக்கப்படுவத காலவேளைகளில் எடுக்கப்பட்டு எல்லாச் செய மனநிறைவு என்னும் வெற்றிகளைப் பலமுறை இத்தகைய வெற்றிக்கு இன்னோர் முக்கிய கார செயல்வடிவங்களில் பங்கெடாதவர்களாக இல்ல அதேவேளையில் அவற்றைச் சிறப்பாகச் செய்து கொண்டவர்களாகச் செயற்பட்டமையேயாகும்.
நாங்கள் எங்கள் வன்னி நிலப்பரப்ட் பயன்படுத்துகின்றோம். அதேபோன்று கனடா பயன்படுத்துகின்றோம். அது எங்கள் 6 வளம்படுத்தும் களஞ்சியமாக மிளிர இது அனைத்தையும் ஒன்று திரட்டும் களஞ்சியமாக
அமையத்தினது கடந்தகாலச் சீரிய செயற்ப விதைக்கப்பட்ட உதவி என்னும் விதைக மாணவர்களது கல்விப் புலமைப்பரிசிலுக்கு உதவிகள் அனைத்தும் உச்சப் பயன்பாடுகை வெளிநாட்டு உதவிகளும் வன்னிக்கு வ வைத்தியசாலைகட்கு வழங்கிய உதவியா வாய்ந்ததென வன்னி மண்ணில் பலராலும் ப அனைவருக்கும் சிறப்பைக் கொடுக்கின்றது.
ஆளுமை நிறைந்த தோழமை எண்ணங்களோ அன்னை பூமியாம் வன்னி மண்ணை எம் வழமும்கருதி பிறதுர்மன எண்ணங்கள் முன்வருவோமேயானால் இன்று யாம்பெற்ற ே வெற்றிநிலைகள் காலத்தால் பின்னடைவு பெற
6lasnija).

ý5je · ·
ன்னின் புகழினையும் பாரம்பரியங்களையும் Sப் பாதுகாத்துச் செயற்பட்டு வருகின்றோம் னைத்தும் எம் உதிரத்தில் ஒன்றாக்க கள் பிறந்த மண்ணது, நாங்கள் தவழ்ந்த Dண்ணது, நாங்கள் அனைவரும் அதனது யன்படுத்தியவர்கள். அந்த நன்றி கலந்த வரும் அதன் மாட்சி பெருக ஒன்றுபட்டு
அவ்வாறே இன்று கனடாவில் பலரும்
பாகசபையில் சேவைகள் மிகுந்து ஆளுமைகள் சயற்படுவது யாவரும் அறிந்ததே. இவர்களினால் த செறிவான கருத்துக்கள் எல்லோராலும் னால் உண்மைச் செயற்பாடுகள் உரிய பற்திட்டங்களிலும் பங்கு கொண்ட மக்களது களில் பெற்றுக் கொள்ள வழிவகுத்துள்ளது. ணம் இவர்கள் கருத்துக்கள் மட்டும் சொல்லி ஸ்ாமல் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் முடித்து வெற்றி காண்பதிலும் பங்கெடுத்துக்
(6ు நெல்லுப்போட கொம்பறையைப்
வில் சொல்லுப்போடவும் கொம்பறையைப்
வன்னியின் பொருளாதாரச் செல்வத்தை எங்கள் வன்னியின் கல்விசார் வளங்கள்
மிளிர்கின்றது.
ாடுகளினால் வன்னிப்பிரதேசம் முழுமையும் ள் ஆழமாக வேரூன்றியுள்ளது. வறிய ம் வைத்தியசாலைகட்கும் வழங்கப்பட்ட ளக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எந்த பராத காலவேளைகளில் அமையமானது ானது பல இலட்சரூபாய்கள் பெறுமதி ாராட்டப்பட்டமை உதவி வழங்கிய உங்கள்
டு கனடாவில் உள்ள நாங்கள் அனைவரும் மனக்கண்முன் நிறுத்தி அதனது வாழ்வும் களைந்து ஒன்று பட்டுச் செயற்பட சவையின் வெற்றிநிலையைவிடப் பன்மடங்கு )ாது என்பது திண்ணம்.
ச. இராசேஸ்வரன்
தலைவர் வ.த.ச.க அமையம்
ற 08

Page 11
வன்னி விழ
செயலாளரின் கருத்தில்.
அன்னைபூமி எனும் அடங்காப் பற்றாம் வன்னி வாழுகின்ற, முற்போக்கு எண்ணம் கொண்ட சிலரி அகவை ஆறைக்கண்டிருக்கும் கனடா-வன்னித் த பண்டாரவன்னியன் நினைவாக நடைபெறும் "வன்னி மலரூடாக சில வார்த்தைகளை பகிர விரும்புகின்றே
முதற்கண் இத்தனை ஆண்டுகளாய் இவ் அமைய நல்லிதயங்களுக்கும் நன்றி கலந்த பணிவான
தங்களுக்குக் கிடைக்காத வேளையில் கனடா-வன்னி மட்டுமே தங்களுக்கு கிடைத்தது என்று வன்னியில் அறியும்போது இங்கு நாம் இந்த உறை பனிக் இருக்கிறது. ஆனாலும் இன்னமும் சிலபேர் என கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ நாம்
என்னதான் பட்டால் எமக்கென்ன நாம் இனி நாட்( நிற்கின்ற எம்மக்களை எண்ணாதிருக்கிறார்கள். இது
இப்படிப்பட்ட சிலர் இன்றய சமாதானச் சூழலில் தம் அங்கேயுள்ள சமூக அமைப்புக்களும், விடுதலை 6 அங்கு இயங்கும் கனடா- வன்னித் தமிழ் சமூக க இருக்கிறது எனத் தொடுத்த வினாக்களுக்கு விடை கொழும்புக்கு ஓடி கனடா வந்து சேர்ந்தவர்களும் கருத்து மோதல்கள் இடம் பெறுவது இயல்பு. போயிருப்பவர்கள் சிலர். கருத்துக்களை கருத்துக்கா அ.திலேல் கற்றோர் என்று சொல்லிக் கொள்ளவ இவ் அமையத்தில் பணியாற்றுபவர்களைப் பார்த்து சிலர். இவர்களுக்காக நான் ஒன்று சொல்வேன் கொடுப்பது அல்ல. அன்றியும் அரசியல் செல்வாக் உயர்த்துவதுமோ அல்ல! மாறாக அவர்களுக்கு நலங்களில் பாதிப்பையும்தான் ஏற்படுத்துகின்றன. இ போரினால் பாதிப்புக்குள்ளாகி அல்லலுறும் எம் வ: ஆனாலும் எம் உறவுகளுக்காய் சுமப்பதால் இது வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவெனில் இதைப் பரிகசிப் இவர்களைப் பார்த்துச் சொல்வதென்றால் அண்ை வெளியான பகிரங்கக் கடிதம் என்னும் அரசியல் பொருத்தமாகிறது. அது இதுதான் "பரமபிதாவே ஒருபோதும் இவர்களை மன்னிக்காதீர்”. ஆனா காரணங்களுக்காய் நிர்வாகத்தினுள் இல்லாவிட்ட ஆதரவு வழங்கி வருகின்ற பலர் இன்றும் "வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” எ கொண்டிருக்கும் எமது அன்புறவுகளுக்காய் எம்ம உள்ளேயும், வெளியேயும் இயங்கிய, இன்ன உள்ளங்களுக்கும் வன்னி வாழ் மக்கள் சார்பிலே நான் தொட்டுச் சென்றேன் அளவானவர்கள் அ6 கனடா-வன்னித் தமிழ் சமூக கலாச்சார அமையம் எ
நன்றி
கொம்பன

r“2002
À
ரி வளநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் ன் உள்ளத்திலே கருவாகி அது உருவாகி இன்று மிழ் சமூக கலாச்சார அமையத்தின் LDIT6ij6t விழா 2002” இன்போது வெளியாகும் கொம்பறை 6.
த்தின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்ற அனைத்து என் வணக்கங்கள். எந்தவிதமான உதவிகளும் னித்தமிழ் சமூக கலாச்சார அமையத்தின் உதவிகள் வாழும் எம் உறவுகள் சொல்லி மகிழ்வதை நாம் குள் பட்ட இன்னல்கள் யாவும் இனிப்பாகத்தான் *ன நடக்கிறது என்று எட்ட நின்றே பார்த்துக் இங்கு தப்பி வந்துவிட்டோம் அங்கே அவர்கள் டுக்குத் திரும்பவா போகிறோம் என்று ஏதிலிகளாய்
வேதனைக்குரியதாகும்.
இனபந்துக்களைப் பார்க்கவெனப் போன இடத்தில் விரும்பிகளும் கனடாவில் இருந்து வந்திருக்கிறீர்கள் லாச்சார அமையத்தில் உங்கள் பங்கு என்னவாய் யளிக்க முடியாமல் திக்கித் திணறி இரவோடிரவாக ) இங்கு இருக்கிறார்கள். சமூக அமைப்புக்களில் கருத்து மோதல்களைக் கண்டு காத துாரம் rளால் எதிர்கொள்வதுதானே கற்றோருக்குச் சிறப்பு?. தில் என்ன சிறப்பு இருக்க முடியும். அதைவிடவும் பதவிக்காக நிற்கிறார்கள் என்று பரிகசிக்கிறார்கள் இங்கே பதவி என்பது அவர்களுக்கு பணம்தேடிக் கைத் தேடிக்கொடுப்பதுவோ அல்லது அந்தஸ்த்தை சொந்த வருமான இழப்புக்களையும் குடும்ப சுக ந்தப் பதவி என்பது சிலுைைவ. இந்தச் சிலுவையை ன்னி மக்களுக்காகச் சுமக்கிறோம். இது சுமைதான் சுகமான சுமைதான். இதைச் சுமக்க மனத்துணிவு
பவர்களிற் பலர் இதை நன்கு அறிந்தவர்கள்தான். மயில் இங்கு வெளியாகும் ஒரு பத்திரிகையில் கட்டுரைக்கு கட்டுரையாளர் இட்ட தலைப்புத்தான்
இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் அதனால் லும் இத்தனைக்கு மத்தியிலும் சில சொந்தக் ாலும் அமையத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் இருப்பதுதான் அமையத்தின் இன்றைய பலம். ான்று வள்ளலார் சொன்னது போல அங்கே வாடிக் ால் முடிந்தவற்றைச் செய்வதற்காய் நிர்வாகத்தின் மும் இயங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து என்றென்றும் நன்றிகள். இங்கே பல விடயங்களை ணியுங்கள். அனைவரும் வாருங்கள் வடம்பிடிக்க, ானும் தேர் நகர.
கள்.
சி. யோகராசன் செயலாளர் வ.த.ச.க அமையம்
by 09

Page 12
வன்னி விழா
கணக்காளரின் எண்ணத்
இப் பூமியிலே மனிதர்களின் வாழ்வு ப6 பட்டிருக்கிறது. அவற்றில் நான்கு அம். பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன் ஏதோ வகையில் மனித வாழ்வுக்குத் தேவையா தொழில் ஆகியவற்றைப் பெற்றுத் தமது வாழ் என்று நாம் எண்ணுகிறோம், காண்கிறோம். தானாக வரும் தலையெழுத்து என்று சொல்6 தேடிக்கொள்வது என்பதா? இதில் மனிதன் போடமுடியாமல். இந்தப் பசியிருக்கிறதே அ! அதிலும் சிறுமையில் பசி கொடுமையிலும் கொ
பணமுள்ளவன் படிப்பான் அல்லது ப பதவிகளைத் தேடிக்கொள்வான் அல்லது பணத் அறிவில்லாதவன் படிக்காதவன் ஆகிறான். அ இருந்தும் பணமின்றிப் படிக்க முடியாமல் கொடுமையிலும் கொடுமை.
இந்தப்பெரும் கொடுமைகளால் எமது த உடன் பிறப்புகளுக்கென அவர்களில் ஒருவ அல்லது அவர்களின் வயிற்றுப்பசிக்கு ஒரு அறிவுப்பசிக்கு ஒரு புத்தகமாவது பெற்றுக் கொ ஒரு அமைப்புத்தான் வன்னித் தமிழ்ச் சமூக கt சந்தோசமடைகிறேன்.
இவற்றை இச் சங்கமானது தற் வருவதையிட்டு பெருமை கொள்கிறது. இப்பெரு வாழும் எம் ஈழத்தாய் மண்ணின் உடன் பிறப் தலைவணங்கி தன் நன்றியைத் தெரிவித்துக் ெ
அத்துடன் எமது அமைய வளாச்சிக்கா உறுப்பினர்கள் எதிர்காலத்திலும் பல்கிப் பெரு
எமது அமையத்தின் உதவிகள் எமது தாய் வாழ்த்துகின்றேன்.
கொம்பறை

நிகழ்வுகளைக் கொண்டதாக அமைக்கப் சங்கள் மிகமுக்கியமானவை. அவைகள் இதில் இந்தப் பணக்காரன் என்பவன் ன உறைவிடம், உணவு, உடை, சொத்து, வைச் சந்தோசமாக கழிக்க முற்படுகிறான் ஏழை என்று சொல்லும் பொழுது அது வதா அல்லது முயற்சியின்மையால் நாமே தன் ஒரு சாண் வயிற்றுக்குத் தீனி து தாங்கிக் கொள்ள முடியாத கொடுமை. (S60) D.
டிக்காமலும் விடுவான். படித்தவன் நல்ல தோடு சந்தோசமாக வாழ்ந்து கொள்வான். ஆனால் போதிய அறிவு மூளை வளர்ச்சி படிக்காதவன் ஆகிறானே. அதுவும்
ாயகத்திலே - வன்னியில் அவதியுறும் எம் பருக்கேனும் கண்ணிரைத் துடைக்கவென
கவளம் சோறு ஊட்டவென அல்லது டுக்கவென கங்கணம் கட்டிக் கொண்டுள்ள லாச்சார அமையமாகும் என்று சொல்வதில்
போது வன்னியில் நடைமுறைப்படுத்தி நமைக்குரியவர்கள் இக் கனடிய மண்ணில் புக்களே. அவர்களுக்காக எமது அமையம் காள்கிறது.
5 அல்லும் பகலும் அயராது உழைக்கும் க வேண்டுமென ஆசை கொள்கின்றேன். மண்ணைச் சென்றடைய வேண்டுமெனவும்
க. பாலசுப்பிரமணியம் கணக்காளர் வ.த.ச.க அமையம்-கனடா
10 =യെത്ത

Page 13
வன்னி விழ
பரந்து நீரா
கொம்பறையே நீ வாழ்க இம் வம்பறையும் கொடு வாதை வி எம்பிநிதம் எழுந்தெழுந்து நம் உம்மிடமும் சொல்லிவைத் ெ
சத்திரம் சாவடி கோவில்கள் வித்தகந்தன்னை விஞ்சும் ஏதி முத்திரை ஒன்றே உந்தன் தா இத்தரை மாந்தர்க் கீய்ந்து இ
பேணிநீ ரெமக்கேற்ற ஈகமாயுன் கோனிடா மன வெளிப்பாடென வைத்திய சாலை விடுதிதான்
உரியதாம் பணிகளாற்ற பணி: நற்பணியென வன்னி மண் த6 ஆற்ற வைத்த நம் பேராற்றை
புலம் பெயர்ந்திருந்தீரெனினும் தவலம் யாவையு மேற்று முன நில மெனும் தாயக மண்ணிட அலகில் சோதியனாகி யொடே
தடைபல வந்தெம் தேசக் குர விடையது விளம்பாதிந்த மண் மடையது திறந்த வெள்ளமாெ தடையது வந்துமென்ன என்ெ
அந்நிய தேசந்தன்னில் ஆங்கு எண்ணிடுந்தோறு மெங்கள் வ நண்ணினிர் என்றாலிந்த நாணி பண்ணுடன் பண்பு பேணிப் பர
சந்தமும் தமிழும்போல எழுக சந்தணக் காற்றா யெங்கும் ம சுந்தரவடிவு கண்டு சுதந்திர ே கொம்பறை மலரைச் சூட்டு து
65. šaurasai if. õ ̆ፈÜ
LSLSLSLSSSLuSuSuSuuSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL olārblJ

r“2002 LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLLLSLLLSLSLSLSL
ற்றுச் சேவைவாழ்க!
மண்ணில் நீடு பதைக்குள் நின்று தேச மீட்பை தம் சிந்தைநிறை வாழ்த்து.
பள்ளி கட்டும் லார்க்குதவு சேவை என்ற ரகமாகக் கொண்டு பணி
டரது துடைத்தீர் வாழ்க.
வந்தளித்துளம்
உறையுளோடுடையாய் நல் சமைக்க வறியோர் பிற இடமேகிடுமுதவி ந்த கொம்பறையினரே உங்கள் ன்னிலே வளர் சேவையாய் ல வாழ்த்தும் வம்மின்.
தமிழ் உணர்வினாலெம ணர்ந்திடு சிந்தையாலான நற்பணி க் காதலைத் துறந்திடதுாய நின்பணி -ற்றுயர் நற்பணிமலர் சிறந்து வாழ்க.
லதை நெரித்து ஆள்வோர் ணிடை விதைத்திடு துயரை எண்ணி |யமக் காதரவு செய்தீர் எந்த றமதுரிமையாலே அனைத்திடுகரங்கள்.
1று துயர்கள் தாங்கி ன்னிவாழ் மக்களுக்காய் லமுளநாள் மட்டும் ந்து நீராற்று சேவை வாழ்க வாழ்க.
திர் வானும் போல × )ணந்திட வேண்டுமுந்தன் வேட்கை பொங்கக் நுாயவர் பணியும் வாழ்க வாழ்க.
முகநாதன் தி. சோதிலிங்கம்
றை 11

Page 14
வன்னி விழா
SIDNEY & AS
Injured in a
Accident Benefits Claims
p37 Weekly income Replacement Benefits Go Care Giver Benefits as Housekeeping Benefits ga, Medical Care Benefits
p37 Rehabilitation Benefits 13 Death & Funeral Expenses Benefits la Loss of Education Expenses s37 Medication & Arbitration & more...
Paralegal Services
da Family Class Sponsorship
37 Small Claims Court : Busine 37 Divorce p37 Traffic Tickets offences : IgG Pers g<7 Slip & Fall For Mar - Work place Discrimination : “ Sma & Wrongful Dismissal : E F Boo C gas Rev ; iar Pers
Spousal/Finance Sponsorship
p3 Independent/Business Class Sponsorship as Refugee Claims sia Student, Visitor Visa & Work Permit grav Application/Extensions
3. Returning Resident Permit * s's Appeals
a . .
Sidney K. Sithiravadivel. B.A.(Hons) Derick Ackloo B.A. D. Jonathan B.A., M.B.
2-2885 Jane Street, North York, ON
கொம்பரை
 

2002
SSOCIATES
Car Accident ?
a L LL L LLLL LLLL LL LL LLL LLLLLL LL LL
erVices ss Management Consulting
onal Income & Business Tax Filing uel/E-Filing ll & Medium Business Tax Consulting kkeeping Services/Accounting Services enue Canada & Provincial Medication onal & Business Loan, RESP
Tel: (416) 745-2794 (416) 745-0010 1. Fax: (416) 745-9228
M3N26 (Jane/South of Finch)

Page 15
வன்னி வி
 

pir'2002
Ia Dents)
வைத்தியர் akaran & ASSOciates
DOWNTOWN
Tel: (416) 928 – 2827 Tel: (416) 928–9617
வாரத்தில் ஏழு நாட்களும்
240 Wellesley Street East Toronto, Ontario M4X 1G5
Wellesley/Parliament
إS3.j]ij} eك
JoB 13

Page 16
வன்னி விழ
சமஷ்டி முறையும் கூட ஒரு வி
அறிமு
தற்கால உலகின் அரசாங்கங்களை அவ பாகுபடுத்த முடியும். உதாரணம்: பாராளுமன்ற நாடுகள், இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகள் மன்னராட்சி முடியாட்சி சர்வாதிகாரிகளின் ஆட்சி அதிகாரம் எவ்வாறு குவிந்துள்ளது என்பை பாகுபடுத்தலாம். உதாரணம் ஒற்றறையாட்சி முை முறை, இவற்றுள் நாம் சமஷ்டி ஆட்சி முறை எ என்ன? இவை எவ்வாறு வேறுபடுகின்றன என கூட்டுட்டுச் சமஷ்டி முறை என்பவை பற்றிய முறை என்றால் என்ன என்பதை நாம் தெளிவா சமஷ்டி ஆட்சி முறையும் கூட்டுச் சமஷ்டி அ எவ்வாறு வேறுபடுகின்றன என்பதே பிரதானமாகு தூரம் அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வதில் லே
ஒற்றையா
ஒற்றையாட்சி முறையில் ஒரு நாட்டி இறைமையுள்ள அரசாங்கம் கட்டுப்படுத்தும். பொறுப்புகளும் மத்திய அரசாங்க அதிகாரிகளிட நாட்டின் அரசியல் யாப்பின்படி மத்திய அரசாா அரசாங்கங்கள், மாநகர சபைகள், கவுண்டிகள் இருக்கலாம். ஆனால் இவற்றின் பொறுப்புக்க வழங்கப் படுகின்றன. இவற்றினது கடமைக நிர்வாகத்தன்மை கொண்டனவாயிருக்கும். இவற் அரசாங்கத்தின் மானியங்கள் மூலமே கிடைக்கின் குறிப்பிட்ட அதிகாரங்கள் கொண்ட மாகாணா முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. பெரிய பிரித்தா கொண்டிருக்கிறது. அதுபோல் பிரான்ஸ், கொ6 தற்கால அரசுகளும் ஒற்றையாட்சி முறையைச் தேசீய அசெம்பிளி, காங்கிரஸ், பாராளுமன்றம் 6 உள்ளுராட்சி அமைப்புக்களது அதிகாரம், மத்திய எந்தளவுக்கு வழங்கப்படுகின்றன என்பவற்றை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மத்திய ஆக்கப்பொறுப்புக்களை பிராந்திய அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரு படியாகும். அ குறிப்பிடப் படுவதில்லை. அவை மத்திய அரச அதுபோன்று திருத்தியமைக்கப்படலாம் அல்ல ஆண்டுக்கும் 1972ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட உதாரணமாகும். 1920ம் ஆண்டு அயர்லாந்து அ பொறுப்புக்களுடன் ஸ்ரோமொன்ரில்(Stormont) இப்பரிசோதனை 1972இல் முடிவுக்கு வந்தது. ஏெ றோமன் கத்தோலிக்கச் சிறுபான்மையினருக்குமிை
6l35Irija)

Ir*2002 .
ட்டுச் சமஷ்டி முறையும் ளக்கம்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப்பல்கலைக்கழகம் -இலங்கை.
p85lb
ற்றின் வேறுபடும் மாதிரிகளைக் கொண்டு நாம ஜனநாயக ஆட்சி முறைகளைப் பின்பற்றும் ஸ், கொம்யூனிச ஆட்சி இடம் பெறும் நாடுகள், இடம் பெறும் நாடுகள் அதே போன்று அரசியல் த அடிப்படையாகக் கொண்டும் அவற்றைப் ற, சமஸ்டி ஆட்சி முறை, அரைகுறைச் சமஷ்டி ன்றால் என்ன? கூட்டுச் சமஷ்டி முறை என்றால் பதை கவனத்துள் எடுப்போம். சமஷ்டி முறை, விளக்கங்களுக்குப் போகுமுன்னர் ஒற்றையாட்சி க விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில் ஆட்சி முறையும் ஒற்றையாட்சி முறையிலிருந்து கும். அதுமட்டுமல்ல இவையிரண்டும் எவ்வளவு வறுபடுகின்றன என்பதும் பிரதானமாகும்.
ட்சி முறை
டின் சகல பிராந்தியங்களையும் தனியொரு ஒரு ஒற்றையாட்சி அரசியல் அதிகாரங்களும் ம் மத்திய மயப்படுத்தப்பட்டிருக்கும். அத்தகைய ங்கம் இறைமை கொண்டது. சிறிய இணைந்த ர், அல்லது திணைக்களங்கள் நடைமுறையில் ள் மத்திய அரசாங்கத்தின் சட்டங்களினுடாக ள் சட்டம் இயற்றுதலை விடக் கூடியளவு றுக்கான பெரும்பாலான வருமானங்கள் மத்திய றன. ஒரு ஒற்றையாட்சி முறையில் யாப்பினுடாக ங்களையோ, சம அரசுகளையோ உருவாக்க னியா ஒரு ஒற்றை ஆட்சிமுறை அரசாங்கத்தைக் லம்பியா, யப்பான், சுவீடன் போன்ற மற்றைய க் கொண்டனவாகும். மேற்சொன்ன நாடுகளில் என்பன முழு நாட்டினையும் ஆட்சி செய்கின்றன. அரசாங்கத்தினது பொறுப்புக்களும் நிர்வாகமும்
அடிப்படையாகக் கொண்டு கணிசமானளவு
அரசாங்கத்தின் வரையறைக்குட்பட்ட சட்ட அதிகார சபைகளுக்கு வழங்குதல் ஆனால் பிராந்திய அரசாங்கங்கள் பற்றி யாப்பில் ாங்கத்தின் சட்டத்தினால் ஒருவாக்கப்படுவதோடு, து இல்லா தொழிக்கவும் படலாம். 1921ம்
கால வட அயர்லாந்து அரசாங்கம் இதற்கு அரசாங்க சட்டத்தின் கீழ் பிரித்தானியர் உள்ளுர்
ஒரு பாராளு மன்றத்தை உருவாக்கினர். னனில் புரட்டஸ்தாந்து பெரும்பான்மையினருக்கும் டயிலான வன்முறைச் சமூகத்தை ஆட்சி செய்ய
3 14

Page 17
வன்னி விழ்
முடியாததாகி விட்டது. இவ்வாறு அப் பாராழு அதிகாரப் பகிர்வின் கீழ் பிராந்திய அரசாங்கங் தங்கியுள்ளன என்பதைக் காட்டுகின்றது. பிரித்த தீர்மானத்துக்கு யாப்பு ரீதியான தடை எதுவும் என்ற பாராளு மன்றத்தைப் பிரித்தானிய அரச அதன் அரசுச் செயலாளரின் கீழ் வட அயர்ல உறுதிப்படுத்தின.
1990களின் மத்திய பகுதியில் ஸ்கொத் ஏற்படுத்துவதற்கு பெருமளவு ஆதரவு இருந்த உதாரணத்தைப் பின்பற்றி பாராளு மன்றங்களை ஆனால் இப்பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப் ஆலோசனை பெறுவதற்கான ஒரு மக்கள் தீர் பகிர்வினை நிராகரித்தனர். ஆகவே ஒரு ஒற்ை இடமளிக்க பல வழிகள் உண்டு என்பது தெரிகின
- 3LD6h919. ஐக்கிய நாடுகள் சபையின் 185 அங்கத்து சமஷ்டி முறையான அரசாங்கங்களைக் கெண் அவற்றுள் 15 நாடுகள் சமஷ்டி யாப்புக்களைக் முறைகளைக் கொண்டவை எனவும் குறிப்பிடுகிற சமஷ்டி அரசுகளாகவும் பின்வருவனவற்றை இனங் சமஷ்டி முறை நாடுகள்:
1. ஆயன்ரினா 9. இர 2. அவுஸ்திரேலியா 10. D 3. பெல்ஜியம் 11. (ଗ 4. பொட்ஸ்வானா 12. G 5. பிறேசில் 13,5 6. 8560T LIT 14. 왕 7. ஜேர்மெனி 15. G 8. ஒஸ்ரியா
கூட்டுச் சமஷ்டி நாடுகள்:
சுதந்திர் அரசுகளின் பொதுநலவ . ஐரொப்பிய சமூகம் . சென கம்பியா (செனகல், கம்பி . ரினிடாட், ரொபேக்கா
ஐக்கிய அரேபிய எமிரேற்றஸ்
அரைகுறைச் சமஷ்டி:
1. ஸ்பெயின்
கே.சி.வியர்’ என்பவர் சமஷ்டி அரசாங்கம் என விளக்கியுள்ளார். அது பொதுத் தேவைகளுக்காக அங்கத்துவ நாடுகள் 95LD5 ஆரம்ப
வைத்துக்கொள்கின்றன என்றார். சமஷ்டி பற்றி எ ஏற்றுக்கொண்ட போதிலும் சிலர் குறிப்பிட்ட வேறுபடுகின்றனர். உதாரணமாக ஐக்கிய அமெரி செய்வது என்றும், ஒரு கூட்டுச் சமஷ்டி பிராந்தி மக்கள் மீது நேரடியாகச் செயற்படுகின்றது எ6 சமஷ்டி வாதம் என்பது ஒரு சட்டப்படியான பத அடிப்படையாகக் கொண்டது. சமஷ்டி வாதம் அசி
கொம்பை

r“2002
நமன்றம் நீக்கப்பட்ட தென்ற உண்மை, ஒரு கள் மத்திய அரசாங்கத்திலேயே முழுமையாகத் ானிய மந்திரி சபையின் ஒரு தலைப்பட்சமான
இல்லாதிருந்தமையும் அதாவது ஸரோமொன்ற் ாங்கம் நீக்கியமையும், வட அயர்லாந்துக்கான ாந்தைக் கொண்டு வந்தமையும் இதை மேலும்
லாந்திலும் வேல்ஸ்சிலும் அதிகாரப்பகிர்வினை து. இதனை ஆதரித்தோர் வட அயர்லாந்து
அவற்றில் வடிவமைக்கலாம் என பிரேரித்தனர். படவில்லை. ஏனெனில் 1979ல் நடத்தப்பட்ட ஒரு ப்பில் ஸ்கொத்லாந்து வாக்காளர்கள் அதிகாரப் றையாட்சியினுள்ளே பிராந்திய வேறுபாடுகளுக்கு
D35.
முறை
|வ நாடுகளுள் கிட்டத்தட்ட 20 நாடுகள் மட்டுமே டுள்ளன என ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது. கொண்டன எனவும், 5 நாடுகள் கூட்டுச் சமஷ்டி து. அவ்வாய்வு சமஷ்டி அரசுகளாகவும், கூட்டுச் கண்டுள்ளது.
ந்தியா
லேசியா
மக்சிக்கோ சயின்ற்கிறிசும் நெவிசும் விற்சலாந்து க்கிய அமெரிக்கா வனிசுலா
Tuub
LIFT)
ர்ற பதம் அரசுகளின் ஒரு கூட்டமாகும் என 5 உருவாக்கப்படுகிறது. ஆனால் அதில் சேரும் சுதந்திரத்தின் பெருமளவினை தொடர்ந்தும் ழுதியவர்கள் பலர் மேற்சொன்ன விளக்கத்தினை மாதிரியான அரசுகளின் கூட்டாட்சி என்பதில் க்காவின் யாப்பு அதிகாரங்களை- ஒப்பந்தங்கள் ய அல்லது சம அரசு அரசாங்கங்கள் மட்டுமே *ற இன்னொரு விளக்கமும் உண்டு. ஆகவே ம் எனலாம். அதன் இருப்பு அரசில் யாப்பினை பல் அதிகாரத்தை பிரதேச ரீதியில் பிரிக்கிறது.
3 15

Page 18
வன்னி விழ
கனடாவின் சமஷ்டி ஒரு இணக்கப்பாடு ஆ ஆங்கிலேய முன்னோடிகள் புதிய பாராளுமன் ஒப்படைக்கும் ஒரு ஒற்றை ஆட்சி அரசாங்கத்தை குழுக்கள் எதிர்த்தன. இன்று கியுபெக் என அழை பிரதிநிதிகளிட மிருந்தே கடுமையான எதிர்ப்புக் பாதுகாக்கத் தக்க மிகவும் தாக்கமான வழி சம6 போக்குக்களுக்கு சமஷ்டி வாதமாக இருந்தது.
கனேடிய சமஷ்டியின் இயல்புகள்:
1. மற்றைய மாகாணங்களை விட ஒன்ராற கனேடிய சமஷ்டியில் கூடிய பலமுள்ளன
2. கனடா செனேற் சபையில் பிராந்திய பிர சேர்க்கப்பட்டுள்ளது. மந்திரி சபை அங்க சமஷ்டி நியமனங்களிலும் பிரதம மந்திரி செயற்படுத்துப்படுகின்றது. பிரதிநிதித்துவ சமஷ்டி தோல்வி கண்டுள்ளது.
3. மற்றய எல்லா மாகாணங்களிலிருந்து ே ஒன்ராறியோ கியுபெக் என்பவற்றிலிருந்து அதிகம் என்பது ஒரு பிரச்சினை.
4. மேற்கின் பொருளாதார பலத்துக்கும், அ வேறுபாடு இன்னொரு பிரச்சினையாகும்.
தெரிவு செய்யப்பட்ட பொது ஏற்றுக்கொள்ளாதிருத்தல் - சட்ட யாப்பு வி
கனேடிய அரசாங்கத்தின் முறை
சட்டசபை
DGE
பொதுமக்கள் சன்ப செனேற் சை
பணிக்குழு ஆட்சி முகவர்கள், முடியின்
சமஷ்டி முறை தோன்றுவதற்கு ஆகக் கு சமஷ்டி வாதம் விரிடைந்து வரும் அரசாங்கங்கள் 2. ஏகாதிபத்தியச் சக்தியினால் உருவாக்கப்பட்ட மாற்று வழி. 3. பரவலாக்கல் மிகத்தூரத்திலு தமக்குத் தொலைவிலுள்ள தலை நகரத்தில் எடு
கொம்பை

2002
ஆகும். இக் கூட்டுச் சமஷ்டியின் பெரும்பாலான றத்தின் கைகளில் சகல அதிகாரங்களையும் யே விரும்பினர். இருந்தபோதும் இவர்களை இரு க்கப்படும் கிழக்குக் கனேடிய பிரெஞ்சுக் கனடாப்
கிழம்பியது. இவர்கள் தங்கள் நலன்களைப் ஷடிக் கூட்டாட்சி என நம்பினர். இம் முரண்படும்
நியோ, கியுபெக் மாகாண அரசாங்கங்கள் ாவாகும்.
ரதிநிதித்துவத்தின் சமஷ்டித் தத்துவம் கத்தவர்களைத் தெரிவு செய்வதிலும், மற்றைய யினால் மிக நுட்பமாகச் ம் வழங்கப்படுவதிலும் இடமளிப்பதிலும் கனடிய
சேர்ந்து தெரிவு செய்படும் அங்கத்தவர்களை விட தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் தொகை
அரசியல் பெல வீனத்திற்கு மிடையிலான
உத்தியோகத்தவர்களது முன்னுரிமைகளை lளக்கத்தில் வேறுபடுதல்.
றப்படி அமைந்த ஒழங்கமைப்பு
நிர்வாகம் நீதித்துறை
(LPL9.
ாதேசாதிபதி
ரதம மந்திரி
மந்திரி சபை
v
மற்றைய مصل
உயர்நீதிமன்றம் சமஷ்டியால்
தெரிவு செய்யப்படும்
நீதி மன்றங்கள் (திண்ைக்களங்கள்
கூட்டுத்தாபனங்கள்)
நறைந்தது மூன்று காரணங்களாவது உண்டு. 1. ர் என்ற பிரச்சினைக்குத் தீர்வுகாணும் ஒரு வழி. - பெரும் சாம்ராஜ்யங்களுக்கு சமஷ்டி முறை ள்ள பிராந்தியங்கள் எல்லாத் தீர்மானங்களும் க்கப்படுவதில்லை என்ற உணர்வை எற்படுத்தும்.
ற 16

Page 19
வன்னி விழ்
பெரும்பாலான சமஷ்டி அரசுகள் புவியியல் ரீ இந்தியா, பன்மைத் தன்மை கொண்ட சமூகங் இவற்றில் கணிசமான அளவு மொழி, மத, கலாச் சமஷ்டிவாதம் செயற்பாட்டில் உள்ளமையை 6 சட்டங்கள் இயற்றும் வரி விதிக்கும் சில பிராந்தி தனிப்பட்ட ரீதியில் தேசிய அரசாங்கமோ பிர மட்டத்திலான அரசாங்கத்தின் அதிகாரத்தை மாற பரப்பினுள், அவை சுதந்திரமானவையாகும். ஒரு சமுதாயங்களின் அங்கத்தவர்களாவர். ஒன்று அல்லது கன்ரன்களது அங்கத்தவர்களாவர்.
கூட்டுச் சம
1861ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ெ என்பன தமது சொந்த அரசாங்கத்தினை ஒழுங்கு அரசுகள் என்ற பெயரைப் பெற்றுக் கொன ஏபிரகாம்லிங்கன் தெரிவு செய்யப்பட்டால் அடி நடக்கும் உரிமைகளில் கட்டுப்பாடுகள் அமெரிக்காவிலிருந்து பிரிந்து சென்ற அரசுகளே திகதியன்று முதலில் விலகிய சம அரசு தென்கர யோர்ஜியா, லூசியானா என்பனவும் 1961ம் ஆர்கன்ஸ், வட கரலைனா, ரெனசி என்பனவும் கூட்டுச் சமஷ்டி அரசுகளாயின. கூட்டுச் சம6 அமைப்பு அல்லது காங்கிரசுக்கு கூட்டுச் சமஷ்டி அனுப்பும் இயல்புகளைக் கொண்ட இறைமை உடன்படாத எந்தவொரு தீர்மானத்தையும் அங்கத்தவர்கள் மறுக்கலாம். போதுமானளவு வழங்கவில்லை என உணர்ந்தால் கூட்டுச் சமஷ் அதிலிருந்து விலகலாம். ஆகவே கூட்டுச் சம கூட்டாட்சி எனலாம். ‘ஒரு நிரந்தரமான ஒப்பந்தப் சம அரசுகள் அரசாங்க தாபனங்களை சில ே பொதுவான பிரஜாவுரிமை. இவ்வாறு அவை பெயரையும் பெற்றுக்கொள்ளலாம். இது கூட்டுச்
இன்றைய புதிய காலத்தின் யதார்த்தா அரசியல் ரீதியில் இறைமை கொண்ட நவீனத்துவத்திற்குப் பிற்பட்டகால சமஷ்டி வா சமஷ்டி ஒழுங்குபாடுகளும் மறுமலச்சி பெற்றுள் தேவையற்ற அரசுகளினதும் மக்களினதும் வி அரசுகளின் பரஸ்பர தங்கியிருத்தலின் வளர்ச்சியு அடையாளங்களையும் இருப்பினையும் பாதுகாக்க முரண்பாடுகள்ை, அங்கீகரிப்பதையும் உள்ளடக்கு ரீதியான ஒரு பிரதான அசைவு கூட்டுச் சமஷ்டி
எமது காலத்தில் கோட்பாடாக வல்ல நை முறையும் கூட்டுச் சமஷ்டி ஒழுங்குபாடுகளும் புன
1. புதிய அரசுகளுக் கிடையிலான தொட
பயன் படுத்தும் போது,
2. பன்முகப்படுதலின் விழைவாக நடைமு
கொம்பன

ỳr*2002
தியில் பெரியன. உதாரணம்: அவிஸ்திரேலியா, களிலே சமஷ்டி முறைகள் உருவாக்கப்பட்டன. Fசார சுயாட்சி நிலவுகின்றன. இது சுவிற்சலாந்தில் விளக்குகின்றது. சமஷ்டி முறை அரசாங்கத்தில் ப அரசாங்கங்களுக்கு மிடையே பிரிக்கப்படுகிறது. ாந்திய அரசாங்கங்கள் இணைந்தோ மற்றைய ற்ற அதிகாரமற்றவை. தத்தமது அரசியல் யாப்புப் சமஷ்டி அரசின் பிரசைகள் இரண்டு அரசியல் தேசியம் மற்றையது மாகாணங்கள், சம அரசு
ஷடி முறை
pT67(35TGLD)(Mongomery), g|6louTLDT(Alabame) படுத்திய போது அமெரிக்காவின் கூட்டுச் சமஷ்டி ன்டன. 1960ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைகள் பிரச்சினையில் தாம் விரும்பிய வாறு ஒன்றுபடக்டசுவடுமென்று பயந்ததால் ஐக்கிய இவையாகும். 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் லைனா ஆகும். மிசிசிப்பி, புளோறிடா, அலபாமா, ஆண்டு ஜனவரியில் ரெக்சாசும் வேர்ஜீனியா, விலகி பதினொரு சம அரசுகளைக் கொண்ட ஷ்டி என்பது தீர்மானம் எடுக்கும் நிரந்தரமான டியின் அங்கத்துவ அரசகள் தமது பிரதிநிதிகளை கொண்ட அரசுகளின் கூட்டு ஆட்சியாகும். தாம் ஏற்க முடியாதெனக் கூட்டுச் சமஷ்டியின் பாதுகாப்பினைக் கூட்டுச்சமஷ்டி ஏற்பாடுகள் 2டி ஒப்பந்தத்தில் இருந்து இடம் பெறும் அரசுகள் ஷடி என்பதை நிபந்தனைகளுடன் கூடியதொரு b எனக் கொள்ளப்படும் கூட்டுச் சமஷ்டியில் சில வளைகளில் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணம் ஒரு இரண்டாம் தர கூட்டு ஆளுமையையும் சமஷ்டியாகும்.
வ்களுக்கு இடமளிக்கும் கட்டாயமும் குறிப்பாக அரசுகளை இணைப்பதற்கு uuj6 TLT60 தத்தின் மாதிரியாக கூட்டுச்சமஷ்டியும், கூட்டுச் ர்ளன. இவை புதிய தேசங்களாக ஒன்றியைய பிருப்பங்களை- அரசியல் இறைமை கொண்ட ம், அதே வேளை தமது தனித்துவமான/வேறுபட்ட கவும் தனித்துவ யதார்த்தங்களை சிலநேரங்களில் கும் தேங்கி நிற்கும் சமஷ்டி வாதத்தின் தத்துவ மாதிரியாக அபிவிருத்தி பெற்றுள்ளது.
டைமுறையில் மூன்று விதங்களில் கூட்டுச் சமஷ்டி ரமைப்புப் பெற்றுள்ளன: ர்புகளின் அபிவிருத்திக்கு சமஷ்டி தீர்வுகளைப்
றையிலுள்ள அரதசுகளுக்கு பதிலீடாகவும்,
ற 17

Page 20
== 6ਘ6ia 6ਪੇ
3. சாதாரண ஒப்பந்தங்களை விட
எழுச்சியடையும் தொடர்புகளை, அ6 கூட்டாட்சிகளை விட குறைந்த அள பாதுகாப்பு, திறமையான சேவைகளை என்பவற்றை நோக்கிய நிரந்தரமான ெ
நவீனத்துவத்திற்கு பிற்பட்ட உலக யதார்த்தங்கள் எழுச்சியைப் பிரதிநிதித்துவப் பொருளாதார விவகாரங்கள் சிறப்பான பெரும்பாலானவை தமது வேர்களைக் கொண்டு என்பதனால் வழி நடத்தப்படுகின்றன. அதே ே கூட்டுச் சமஷ்டி ஒழுங்குகளிலும் பெரும்பங்கு வகு
ஒரு அரசாங்க மாதிரி என்ற முறை முறையின் பண்புகளை உருவாக்கும் பதினைந்து
1. அவற்றின் அரசு என்ற அந்தஸ்தை
ஒற்றுமைப்படுத்துகிறது.
2. நிலைக்கக் கூடிய சமஷ்டி மாதிரிய
அரசுகளின் சனத்தொதை மிகவும் அரசுகளை ஒற்றுமையாக்கும்
3. கூட்டுச் சமஷ்டியின் பல்வேறுபடும் கொள்ளவைக்கும் உடன்பாடு- யா சட்டத்தை அது வேண்டி நிற்கிறது
4. கூட்டுச் சமஷ்டியில் சேர்ந்த அரசு வல்லரசுக்கு எதிரான பாதுகாப்புத் நலன்களின முக்கியத்துவம், அவற் என்பதை முன் நிபந்தனையாகக் ெ
5. அதனது அங்கத்துவ அரசுகளால்
அதிகாரங்களை வைத்திருக்கும் அ
6. இரு வேறுபடும் மாதிரியான அனும
அல்லது பொருளாதாரக் கூட்டு
7. நாட்டின் பாதுகாப்பு அல்லது பொரு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை அரசுகளின் மக்களிடையே பரந்த அ தேவை.
8. ஒரு கூட்டுச் சமஷ்டி முறைக்கு அபு ஆதரவின் படிப்படியான வளர்ச்சியில் நாடுகளிடையேயான தொர்புகள் அ
9. இத்தகைய வெகுஜன ஆதரவும் வி தாயகத்துக்கான விசுவாசத்திற்கு இ இல்லாவிடில் - கூட்டாட்சி சமஷ்டி
10. ஒரு கூட்டுச் சமஷ்டியில் அங்கத்து
6asri LJG)

2002
கூடிய அளவினதாக உலகளாவிய ரீதியில் னால் முறைப்படி அமைந்த அரசியல் யாப்பு ாவினதாக பொருளாதர அபிவிருத்தி, சுற்றாடல் வழங்குவது, உயர்ந்தளவு பெளதீக பாதுபாப்பு தாடர்புகளை ஏற்படுத்துவதாக,
கினை வடிவமைப்பதில்தான் புதிய சமஷ்டி படுத்துகின்றன. உலக வர்த்தகம் அல்லது லையை அடைவதற்கான முயற்சிகளிலேயே Sள்ளன. உண்மையில் பொருளாதார அவசிம் வளை தேசீய இனத்துவ கவனங்கள் எல்லாக் நத்தள்ளன.
பில் லிஸ்ரர் (Lsiter) என்பவர் கூட்டுச் சமஷ்டி
இய்புகளை முன் மொழிந்துள்ளார்.
5 இல்லாது செய்து விடாது அரசுகளை அது
பான கூட்டாட்சிகளை உருவாக்க தடையாகும் வேறுபடும் தன்மை கொண்டனவையாகவுள்ள
நட்புறவாளர்களை பெருமளவுக்கு கடமைப்பாடு ப்புக்கள் மாதிரியாய் எழுதப்பட்ட அடிப்படைச் 5.
கள் எல்லாவற்றையும் பயமுறுத்தும் ஒரு பெரும்
தேவை அல்லது பலமான பொது பொருளாதார ற்றைச் சேர்ப்பதில் முக்கியத்துவம் பெறவேண்டும் காள்கிறது.
சுதந்திரமாகச் செயற்படுத்தத்தக்க அரசாங்க ஆகக் குறைந்த அனுமதியை அது வழங்குகிறது.
தியுடன் அது சம்பந்தப்படுகிறது. கூட்டுப்பாதுகாப்பு
ளாதார வளர்ச்சி, செழிப்பு என்பவற்றை
அடிப்படையாகக் கொண்டு அங்கத்துவ 2ளிவிலான ஆதரவு கூட்டுச் சமஷ்டிக்குத்
ஒப்படையில் விசுவாசமான மக்களின் வெகுஜன னை ஆபத்துக்குள்ளாக்காது அங்கத்துவ மைய வேண்டும்.
சுவாசமும் எவ்வாறாயினும் மக்கள் தமது ரண்டாந்தரமானவாக இருக்க வேண்டும். அல்லது ஒற்றையாட்சியாக மாறிவிடும்.
வ நாடுகளும் தமது சச்சரவுகளை நடு
ற 18

Page 21
வண்ணி விழ
நிலைத்தீர்ப்பு அல்லது அரைகுறை இருக்கவேண்டும் வன்முறையால் அ
11. ஒரு கூட்டுச் சமஷ்டியில் பரஸ்பரம்
கூட்டாக அமைந்த, ஒழுங்காகக் கூ அங்கத்துவ அரசாங்கங்கள் அதிகா
12. (அ). இச்சபை தமது நாடுகளின் சா வாக்களிக்ளும் முறையைக் கெண் கடமைப்படுத்தும் கருத்தொருமைப்ப கொண்ட ஒர திர்மானம் எடுக்கும் ( நாட்டு அரசாங்கங்களே நடைமுறை தீர்மானங்களை முறைப்படுத்தும் மு
13. கூட்டாட்சிக்கு ஒதுக்கப்பட்ட இலக்கு நிதியினை அங்கத்துவ நாடுகள் 6
14. அதன் அங்கத்தவ நாடுகளின் இை நிர்வாக நீதித்துறைக் கடமைகள் அ
15. பெரிய சிறிய அங்கத்துவ அரசுகளி மற்றைய பிரச்சினைகளை, அந்த இ கொள்ளக்கூடிய முறையையும் கொ
(Lister)லிஸ்ரர் என்பவரே கூட்டுச் சமஷ்டி ஸ்தாப முன் மொழிந்துள்ளார்:
1. தமது பொருளாதார நிலையினை : அரசுகள் - மிகச் சிறிய அரசுகள் உருவாக்கலாம்
2. சகல அரசியல் தொடர்புகளையும் அரசுகள் தாம் பிரிந்துபோவதாக பய நிற்கும் மாற்றாக பரீட்சாத்தமாக கூட்( நம்பிக்கை கொள்ளலாம்.
3. அதிகரித்து வரும் பரஸ்பர தங்கியி கூடிய நன்மைகளை உச்சமடையச் ெ ரீதியில் தொடர்பான பெரிய சிறிய அரச
4. இறுதியாக உலக சமூகம் தன்முன் அவ் அபாயங்களை எவ்வாறு சா செலுத்தலாம். இத் தொடர்பிலும் கூட்டு
Stephen Brooks, Canadian Demacracy An Introduction (Can Tom Chambers, Canadian Politics An Introduction (Canada: 3 Douglas E. Williams, Constitution Government and Society
கொம்பரை

r“ 2002
த் தீர்ப்பு என்பவற்றினுாடாகத் தீர்க்கத் தயாராக புல்ல.
ஏற்றுக் கொண்ட விதிகள், வழிமுறைகளின் கீழ் ட்டப்படும் இணைந்த சபையினுடாக ரங்களைச் செயற்படுத்த வேண்டும்.
ார்பாக பிரதிநிதிகள் பிரதிநிதித்துவ ாடிருக்கும் (ஆ). அங்கத்துவ நாடுகளை TLL960)60T 6).p60)LDuJIT60T 99LILu60)Lust 8585 முறையைக் கொண்டிருக்கும் (இ). ஆங்கத்துவ றப்படுத்தும் சுமையைக் கொண்டதோடு றையைக் கொண்டிருக்கும்.
க்களை அடைவதற்குச் செயற்பட அவசியமான வழங்க வேண்டுமென எதிர் பார்க்கப்படுகிறது.
றமையினை பயமுறுத்தாதவாறு அரசாங்கத்தின் அமைய வழிவகுக்கும்.
ன் மூலவளங்களின் சமமின்மைகள் எழக்கூடிய இருப்புக்கள் தீர்வகளை பரஸ்பரம் ஏற்றுக் ாண்டிருக்கும்.
னங்களின் பிரதான நான்கு செயல் முறைகளை
உயர்த்துவதற்கு சில குழுக்களான சிறிய ஒரு கூட்டுச் சமஷ்டி மாதிரி அமைப்புக்களை
இல்லாது செய்ய விரும்பும் சில பல்லின
முறுத்துவதை கூட்டுச் சமஷ்டி ஒரு நிலைத்து டுச் சமஷ்டி ஸ்தாபனங்கள் அமையலாம் என்ற
ருக்கும் உலக பொருளாதாரத்தில் கிடைக்கக் செய்ய கூட்டுச் சமஷ்டி இணைப்புக்களை நில ர்கள் விரும்பலாம்.
னாலுள்ள பல அபாயங்கள் என்ற மட்டத்தில் தகமாகக் கையாளலாம் என்பதில் கவனம் ச் சமஷ்டி சிறப்பாக இயங்க முடியும்.
ada: Oxford University Press, 2000) Thompson Educational Publishing Inc. 1940 in Canda (Tronto: Canadion Publishers, 1988)

Page 22


Page 23
சகல இலங்கை இந்திய மர மளிகைச் சாமான்கள், சஞ் ifoi6)760)dbd56i, Video, CD ஒரே இடத்தில் மலிவாகப் 6 நாடவேண்டிய ஒரே இடம்.
a
உடன் ஆட்டிறைச்சி, மரக் வகைகளையும் வாடிக்கை நன்மை கருதி பெற்றுத் தரு
மற்றும் விரலிபோன் காட், பத்தி
OY f
8.33 அதிக டிய வாகனத்தரிப்பிட
Rathburn & M
MOKA IM
900 Rathburr Mississ 905-273
 
 
 

īpir“2002
SN) ఆ
க்கறி, உணவுவகைகள்,
சிகைகள், இறைச்சி யாவற்ரையும் பற்றுக் கொள்ள
t
и 0Y`Qo தறி III6Lil ്நின்றார்கள்
ரிகை.
ங்களுடன் மிசிசாக்காவில் ଝୁ
S
avis dfbgólinísio
(ARKET
Road West agua
1-4137
Qa4 శిశిC
ாறை 21
s
W

Page 24
ത്ത ബ്്
போதை அது
இன்பமும் துன்பமும் இ இன்பமே தினமும் துய்த் துன்பப் போதைக்கு அ துன்பமே மீதமாய்ஆகுே
குலமென குணமாய் வ தலமென கனேடிய மன சலமென மதுவை மதிப பலமெலாம் இழக்க முt
கண்ணின் மைந்தரோ L பண்பின் மையமாய் வா மபண்பின் மையலாள் : தன்னெழில் கைநிலை
மாந்தர்கு மறுகுணம் உ6 காந்தமாய் சிறுகுடல் சி மீதமாய் அருகியே மாய சீதமாய் உதிரம்உறிஞ்சி
அரிது அரிது மானிட வ அரியவர் சோதரர் தம் தெரிந்திடா வாழ்வை ெ புரிந்திடா உலகம் செல்
கடிதினில் காலன் விதிவி பிடிதனில் காலாய் மதில் படிதனில் கோலாய் தனி சாடியில் கதியாய் உழ6
வாழ்வின் இனிமை புரிந் மாழ்வின் முடிவினில் ெ சால்பின் மதியினில் மய தாரையாய் அருந்தி தள
உலகியல் இன்பம் உய் தலத்தினில் உண்டென
கலக்கமே இன்றி இனிே துலக்கமே இன்றி மாழு
மதுவெனும் அரக்கன் ந சதியெனும் பிசாசமாய் விதியென நோதல் மட6 கதியென கேளிர் போற்
நன்றென என்றும் நாடிே மன்றெனக் கூடி மதிநுட் சான்ற பெண்டிரும் மை என்றும் இலமே மதுமய
அன்பையும் பண்பையும் தென்பையும் துணிபையு மன்பதை நேயம் அழித் வன்பகைப் பேதமை தந்
கொம்

Īpr'2002
ーで工
ELIB6OID
பற்கையின் நியதியோ திட என்றே - இனியதோ டிமையே யாகுதல் த பாரில்
ளர்க்கிறார் பெற்றோர் ாணில் சுகந்தம்- இலமென யங்க அருந்தியே டிக்கிறார் வாழ்வை
)களிரோ அன்புக்காய் ஏங்க ய்த்தவர் துன்பமாய் - இன்பின் துணையவள் இன்உளம் நோக அறுத்தே செல்வதும் ஏனோ?
ாட்டிடும் மதுவை தையவும் - சோர்ந்தும் பக்கின்றார் வாழ்வை டும் மதுவால்
ாழ்வு அவனியில் அன்றோ தமர் தமதுளம் - விரவி நாந்துமே வெதும்ப வதும் விதியோ?
பழி ஏகிடச் சித்தமாய் வழி ஆகிட - முடிவினில்
வழி சென்றிட மதுச் ல்வதும் விதியோ?
திடாப் பித்தனாய் சலுத்திடும் - ஊழ்வினை ங்கிட மதுவின் சாரம் பித்திடல்விதியோ?
த்திடும் பாங்கு உணர்ந்தோர். நிலவியல் த வாழ்தல் நோக்கியும் தல் நன்றோ?
ட்பினைப் பூண்டு இல்லினைச் சிதைக்க மையே உணர்வீர் றியே வாழ்வீர்
ய நல்லவை பத்துடனே - கன்றென ந்தரும் இன்புற்றிருத்தல் க்குற்றோர்க்கு
அறுத்தே சிதைக்கும் ம் தீரமேயாக்கி இன்பமே து பித்தரேயாக்கி திடும்மதுவே
JOLB 22
த.சிவபாலு

Page 25
வன்னி விழ
முல்லை பசும் நில பாலுற்பத்திப் பொரு
ரும்பான்மை மக்களின் பிரதான
தொழிலாக விவசாயத்தைக்
கொண்ட முல்லை மாவட்டத்தில் தலா ஒவ்வொரு வீட்டிலும் ஆகக் குறைந்தது 9(5 கறவை LDTLsl6)lg இருக்கும். ஒப்பீட்டளவில் இங்கு uT6)LDIT பாவிப்பவர்களிலும் பார்க்க உடன் பால் பாவிப்பவர்களே அதிகம். இங்கு அனேகமான விவசாயிகளுக்கும் தலா 50, 60 அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகளாவது இருக்கும். இவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளுர் நாட்டின LDITG560)6Tub, எருமை இனங்களையுமே வளர்க்கின்றனர்.
தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்கால கட்டத்திலும் இங்கு மக்களின் வாழ்க்கை முறை ஏறக்குறைய 19ம் நுாற்றாண்டிற்கும் அதற்கு முன்னைய கால கட்டங்களையும் அண்டியதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இம் மாவட்ட விவசாயிகள் எல்லோரும் பழமை வாதிகள் என்று அர்த்தமல்ல. இவர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள்தான். ஆனால் இம்மக்களின் பொல்லாத காலம் போராட்ட சூழ்நிலையும், பொருளாதாரத் தடையும்தான் இவர்களது முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. இன்றும் இங்கு கால்நடைகள் “பட்டி’களினுள் தான் அடைக்கப்படுகின்றன. இவற்றுக்கு என்று தனிப்பட்ட பராமரிப்புக்கள் ஏதும்
செய்வதில்லை. தாராளமான நிலப் பரப்புக்களும் அத்துடன் பெரிய குளங்களும் குறிப்பாக கணுக்கேணிக் குளம்,
மதவளசிங்கன் குளம், களிக்காட்டுக் குளம், தண்ணிமுறிப்புக் குளம், முத்தையன்கட்டுக் குளம் என்பன பரந்த வயல் வெளிகளுடனும், தரிசு நிலங்களுடனும் இருப்பதால் இவையே அவற்றுக்கு பிரதான மேச்சல் தளங்களாக இருக்கின்றன.
உள்ளுர் இன மாடுகளின் கறவை அளவு
அனேகமாக ஒரு லீற்றருக்கும் இரண்டு லீற்றருக்கும் இடைப்பட்டதாகவே இருக்கும்.
6asmid Ja)

r“2002
த்தில் பாலினதம் ட்களினதம் நிலை
g5. Gulagblsől BSc. Food Science and Technology)
எருமை மாடுகள் மூன்று தொடக்கம் ஐந்து லீற்றர் வரை கறக்கக் கூடியவை. இருந்தாலும் இங்கு பாலிற்கு இருக்கும் சந்தை வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இவற்றுக்கான காரணங்கள் பல. அவற்றுள்ச் சிலவாக:
1. பெரும்பாலான வீடுகளில் தமது சுய தேவையை பூர்த்தி செய்யக் கூடியளவு பால் அவர்களிடமேயே இருத்தல்
2. சந்தைப் படுத்துவதற்கு தொலை துாரம் பிரயாணம் செய்ய வேண்டிய நிலை.
3. பெருத்தமான கொள்கலங்கள்
போதாமை
4. பால் இலகுவாக பழுதடைந்து போதல்
5. சிறிய கறவையினங்கள் ஆதலால் கறவைக்கு அதிக மனிதவலு தேவைப்படுதல்
6. தொழில் நுட்பப் பற்றாக் குறை, அறிவு
போதாமை
7. போதிய ஊக்குவிப்பு இல்லாமை
என்பனவாகும்.
பால் ஒரு நிறை உணவு என்பது நமக்கு மட்டுமல்ல நுண்ணங்கிகளுக்கும் g|T6) பொருந்தும். எமது நாடு ஒரு வெப்ப வலய நாடு என்பதால் இங்கு சூழல் வெப்பநிலை எப்போதும் 30° C க்கு மேற்பட்டதாகவே இருக்கும். பால் மாட்டில் இருந்து வெளியோறும் வரை, பால் கெட்டுப்போதலை, LDITL96i நீர்ப்பீடன சக்திதான் தடுத்து நிறுத்துகின்றது. ஆனால் வெளியேறிய பின்பு சூழல் வெப்பமும் பாலின் நிறை போசனையும் சிறந்த ஒரு ஊடகத்தை நுண்ணங்கிகளுக்கு (பிரதானமாக பக்றீரியாக்களுக்கு) ஏற்படுத்திக் கொடுக்கின்றது. கொள்கலன்கள் தொற்றடைதலும் இவற்றின் பெருக்கத்திற்கு உதவியளிக்கின்றது. இதனாலேயே UsT6) விரைவில் கெட்டுப்போகின்றது.
முல்லை மாவட்ட பால் உற்பத்திக்கு இந்நிலை என்றால் பால் உற்பத்திப் பொருட்களின் நிலை இன்னும் கவலைக்கு இடமளிக்கின்றது. இங்கு பால் உற்பத்திப் பொருட்களாக நெய்யும், தயிருமே முக்கிய பங்கு வகிக்கின்றன. சில
ற 23

Page 26
வன்னி விழ
சில இடங்களில் சில இனிப்பு வகைகள் (eg: milk toffee) do (51960)35 Qg5 floorT3b நடைபெறுகின்றது. இருப்பினும் உற்பத்தியின் அளவு பாலின் அளவுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவாகவே உள்ளது. தயிர் பெருமளவில் விற்பனை செய்யப்படுவதில்லை. நெய்யிற்காக பாலாடையை பிரித்தெடுத்த பின்பு விவசாயிகள் g5tfg தேவைக்கு மிகுதியான தயிரை பெரிய குழிகள் வெட்டிப் புதைக்கின்ற பரிதாப நிலை மிகவும் மன வேதனைக்குரியது. இப்படி உற்பத்தி செய்யப்படும் நெய்வகைகளில் எருமை நெய்யிலும் பார்க்க LB நெய்யிற்கு எப்போதுமே சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. பெருமளவு கால் நடைகளை
வைத்திருப்போர்கள் கஷ்டப்பட்டு UT6) உற்பத்தி செய்வதே இந்த சந்தை நிலையைக் கருத்தில் கொண்டுதான்.
குழிகளுக்குள் போகும் தயிருடன் போவது விவசாயிகளது வீணான மனித 6)g மட்டுமல்ல போசனை மிக்க வளங்கள்தான்.
சற்று பின்நோக்கிப் பார்க்கையில் கடந்த 15 வருடங்களாகத்தான் நிலமை இவ்வளவு மேசம் அடைந்திருக்கின்றது என்று எனக்குப் புரிகின்றது. 1983, 86 களில் ஆங்காங்கே சில .
பாற்பண்ணைகள் இயங்கின. ܢG9!6061 வெண்ணையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தன. ஆனால் போராட்டச் சூழல்
அதிகரிக்க அதிகரிக்க மின்சாரமும் இல்லாது போனதோடு அந்த நிலையங்கள் அகதிகளின் புகலிடங்களாக மாறி விட்டன.
இந்த மந்த நிலையை சீரமைக்கவே முடியாதா? என்றால் ஏன் இல்லை நிறையவே இருக்கின்றது. உடன் பாலின் ஆகக் கூடிய
வாழ்கைக் காலம் மூன்று மணித்தியாலங்கள்தான். இலங்கையின் தென் Lu(5660du u பெறுத்தவரையில் பால்
பழுதடைதலை தள்ளிப் போடுவதற்காக சோடியம் காபனேற்று(NaCO3) சோடியம் இருகாபனேற்று(NaHCO3) போன்ற மென்
மூலப் பொருட்களை பாவிக்கின்றனர். இதனால் 606) சற்று மூலத்தன்மை ஆக்குவதன் மூலம் பக்றீரியாக்களின்
செயற்பாட்டு வீதத்தைக் குறைக்கலாம். ஆனால் இன்று நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் இலக்றோபெரொக்சிடேஸ் (Lactoperoxidase System-LBS) எனப்படும் செய்முறை மூலம் பாலை ஜந்து மணித்தியாலங்கள் குளிரூட்டி இல்லாது பாதுகாக்க (UDIQUtb என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இரசாயனத்துடன்
கொம்பனி

r“2002
சம்மந்தப்பட்டது என்பதால் எமது மாவட்டத்தை பொறுத்தவரையிலும் இம்முறை சாத்தியப்படக்கூடியதே. அதைவிட சரியான ஒரு ஒழுங்கு முறையில் பால் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து போசனைப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இடங்களுக்கு கொண்டு போகும் வாய்ப்பு இருந்தால் வீணாக போசனைப் பொருட்கள் குழிகளில் போய்ச் சேருவதை தவிர்க்க முடியும்.
சமூக அமைப்புக்கள், நலன்புரிச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ஒருபால் சேகரிக்கும் நிலையத்தை அமைத்து பால் வினயோகிக்கும் நிலை ஏற்படுமானால் பாலிற்கும் பாலுற்பத்திப் பொருட்களுக்கும் மிகச் சிறந்ததொரு பிரகாசமான எதிர்காலம் உண்டு. அதிக அளவில் பால் சேரும் போது எளிய பாலுற்பத்திப் பொருட்களான தயிர், வெண்ணை பிரித்தெடுப்பு , இனிப்பு வகைகள் என்பனவும் செய்து விநியோகம் செய்ய முடியும். மனித வளம் தாரளமாக கிடைக்கக் Ցուգեւ! முல்லைத்தீவு போன்ற இடங்களில் யாராவது திடகாத்திரத்துடனும் தீர்க்க சிந்தனையுடனும்
செயற்பட முற்படுவார்களேயானால் மாவட்டத்தின் பாலினதும் பாலுற்பத்திப் பொருட்களினதும் நிலையை மட்டுமல்ல
பொருளாதார நிலையையும் கூட உயர்த்த முடியும். இவற்றுக்கு பெரிதாக தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்ப இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்காலம் சுபீட்சமாக அமையும். தழிழர்கள் சந்திக்காத இடர் என்று என்ன புதிதாக வரப்போகின்றது. எம்மிடம் இல்லையே இல்லையே என்று ஏங்குவதை விட இருப்பதை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திப்பவர்கள் முன் வர வேண்டும்.
ஊராரை உண்பாரு முளர் - எம்மில் ஊருக்கே ஊட்டுவாரு முளர்.
அறிவினும் பெரிதாம் பொறுமை - அதனிலும் பெரிதாம் இகழாமை. 缀
8:
ற 24

Page 27
வாங்
மனதிற்கேற்ற மனையை வாங்கிட
BUS: (416) 491-4002 BUS: RES: (416) 287-2183 PAG:
1055 McNicoll Avenue, Scar
SAREE PALACE -
ஸ்காபரோ மத்தியில் நவநாகரீக ஆடைகளுக்கு
றுாபி அன்ட் ஹாபி சாறி பலஸ்
ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மைதானா பாருங்கள்!
Jegal Tel: (416) 264-7833 2843 Lawren Scarborough, ( Brimley
6lasmi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

໓pr 2002
NDRAN, PEng
j
பூரண இலவச ஆலோசனைகளுக்கு.
ராஜா எம். மகேந்திரன்
(416) 315-9397 (416) 589-4270
borough, Ontario, M1W
New Born Babies
Gift tems, Party Dresses,
Sarees,
Men Dresses
And much O
n/Ruby - Fax: (416) 264-7834
ce Avenue East Ontario, M1P2S8 /Lawrence
ÖLJOB 25

Page 28
குடும்ப வைத்தியர் டாக் ful
(90
2 Fentor
Cake eG, ‘Vegetan ** }; Specialized in all
OCCC
1 Weddings, (Birthd.
T Chandra Tel:(416)431-6604 555 Mark
Scarborou
Tel:(416) 431-6874 M1H
கொம்ப
 
 
 
 
 
 
 

pro 2002
МаD, 9MBOBS, CCFP mily Physician S.
ர் ராஜ் கிருமா
5) 943-9455
Rd, Unit #4, Markham, ON, L3R 7B4
(Steeles/Brimley)
KE HOUSE
ian cake specialist &inds of cake for all Sions
uys &C. Anniversaries
Road Res; (416)266-4716 E" Fax:(416)431.7272
றை 26

Page 29
ഖമ്മ് ബ
கற்சிலைமடுவின் காவ
வந்தாரை வாழ வைக்கும் வன்னி வள நாடு பொங்கிடும் விடுதலை உணர்வை வளர்த்து வெங்களமாடிய வேங்கைகள் வீடு இது பண்டாரவன்னியன் ஆண்டு இந்திர விழாக் கண்ட இதய பூமி.
தின வெடுக்கும் தடந்தோளும் திடமுடன் திரண்டு முறுகிய கைகளும் திண்ணென இறுகிப் பரந்த மார்பும் துடித்தி கண்ணென வன்னிப் புனித மண் காத்து கற்சிலை மடுவின் காவல் தெய்வமானவன்
செங்கழல் அணிந்த காலன் பகை சங்கரித்துக் கொல் எனக் காலனையே எதிரிமுனை ஏவிடும் தீரன் எஞ்சாமை மறவர் குலப்பரம்பரை மாமன்ன
செங்கண் விழிவழியே வீரமுழக்கமிட்டு பூனைக்கண் வெள்ளையனைப் புலியெனத் நேருக்கு நேர் சமர்கண்டு சளைக்காது போருக்கு எதிர்நின்ற கபடன் றிபேக்கின் ப வாள்முனையில் புறமுதுகிட ஓடவைத்த பே
மும்முனைத் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து முன்நின்று வீராவேசத்துடன் கொடுவாள் ஏ நெஞ்சில் விழுப்புண் ஏந்தி புறநானுாற்று வி நெடிது ஆண்ட தமிழ்ப் பரம்பரையின் வைர தாயக விடுதலைக்கு தன் பாதச் சுவடுகள் சேய்களுக்குப் பாதை காட்டி நின்ற முதல்6
கரிக்கட்டு மூலைக் காக்கை வன்னியன் சூ களமுனையில் சிறையான பண்டாரவன்னிய சாகுமுன் வீரம் படைக்கச் சந்தர்ப்பமும் ை சாடிய ஒருகை தட்டலோடு குதிரைகள் அத குாடியே எதிரிமுனை பாய்ந்து தாக்கியவே6 கண்ணிமைப் பொழுதில் கார்முகிலை வெட் விண்ணதிர மறைந்து வெள்ளையருக்கு தை
துப்பாக்கியின் தேடலுக்கு மத்தியிலும் துணி உடைவாளுடன் மீண்டும் வன்னியில் வீரசா உடையாவுர் போரில் விழுப்புண் தாங்கிய
பனங்காமத்தில் வீரசுவர்க்மடைந்த வணங்க பகைக்கு அடங்காத வீரத் தமிழ் ஆடலேற இதய பூமி காக்கத் தன்னையே தந்த மன்ன
உயிர் மூச்சு உள்ளவரை மண்ணுரிமை கா உறங்கா மறவனாய் இனமானங் காத்து பு கற்சிலை மடுவின் காவல் தெய்வமானவன் முல்லை மன்னன் வழி வல்வை மைந்தனு வல்லமையும் படைத்தவனாய் வெண்ணி ெ வன்னியரசன் நினைவு சுமந்து வரலாறு தெ
ஈசைச் சுடர்களின் ஆனந்த ஜோதியில் ஈன்ற தாய் மண்ணின் முகம் சிலிர்த்து மல தமிழீழம் என்ற வாகைப் பூச் சூடி மகிழ்வே
6asmia)

pr2002
ல் தெய்வம்
தாக்கி
ரரசன்.
ந்தியவன்
ர வரலாறாய்
ரத்துாண்
தந்து
6.
ழ்ச்சியால்
ன்
ககுாடியது த்தனையும்
Ծ)6IT ட்டிய மின்னலாய் ண்ணிர் காட்டினான்.
வுடன்
கசம் மார்பினனாய் ா முடியன் ாக எங்கள் னவன்
ாத்து &lք Ա5:5l
b (Մ)(Ա) வன்ற கரிகாலனாக தாடர்வான்
IIT Lib.
வண்கூவர் சநோ
Ass,
of 27

Page 30
வன்னியின் ஒரு
சிறகு விரிக்காத சின்னஞ் சிறு கிராமம் அபிவிருத்திக் காதலன் வந்து தொட்டுணராக் கன்னிமை கொண்ட வன்னியின் இனிய ஒரு களப்பூமி
மரங்களை அழித்து ஒளிக்கம்பக் காமுகர்கள் வந்து கற்பழிக்காத தெருக்கள்
நிமிர்ந்து பார்க்கும் கற்பக தருவும் சற்று வளைந்து நெளிந்து நிற்கும் தென்னையும் குாடி வரவேற்புரை நிகழ்த்தும்
மாவும் பலாவும் மாண்பான கமுகும் வாழையும் வண்ண மலர்களும் ஒன்றாய்க் குாடி குசலம் விசாரிக்கும்
பச்சைப் பட்டுடுத்தி பரவசமாய் வயல்வெளிகளும் கோவிலும் குளமும் அருகருகே இருக்கின்ற அழகு நிறை மருதநிலம்
அம்மனுக்கு குளிர்த்தியும் அப்பனுக்கு நிறைமணியும் செய்யும் ஐயர் இல்லாப் பூசகர்கள் பக்திப் பரவசமாய் செய்கின்ற பாங்கு சொல்லிடவே வார்த்தையில்லை
வைகறைப் பொழுதில் சேவலகள் அங்கு குாவி எழுப்பும் வண்டினமும் வண்ணப் பறவைகளும் ஒலியெழுப்ப நன்றியுள்ள ஞமலிகள் நல்ல நாதமெழுப்ப இருளைக் கிழித்து இரவி அங்கு பரவசமாய் மெல்ல மேலெழும்புவான்
இதமான குளிர் தென்றல் அங்கு தாலாட்ட இரவிற்கு நன்றி சொல்லி இளங்காலைப் பொழுதிற்கு வணக்கம் சொல்லும்
நாட்டுக் குாத்தும் நாடகமும் கிளித்தட்டு மறிப்பும்
கிட்டியடிப்பும் நெத்தி நித்தமும் நடக்கும் கிராமவிருத்திச் சங் மாதர் சங்கமும் பிரேரணை மீது விவாதம் நடத்தும் வாசிகசாலையும் அ ஆரம்பப் பாடசாலை பாராளுமன்றமாய் வி
மேய்ப்பான் இல்லாத ஆடுகளும் மாடுகளு அங்கு அளவில்லாத சுதந்திரத்தையே சுவைத்திடும்.
உடன் கறந்து காய் நல்ல கட்டித் தயிரே மோரும் நெய்யும் முதல்நாள் எடுத்த சுவைத் தேனும் அr தெவிட்டாது கொட்டியிருக்கும்
கொம்பறையில் நெ பன்றிக் கருக்கலும் வத்தலும் நல்ல பாலைப் பாணியும் பதப்படுத்தியே வை
வேட்டையாடுகின்ற மான் மரை பன்றி இறைச்சியிலே நல்ல வேட்டைக் கறியும் கொச்சி மிளகாயில் சம்பலும் கொஞ்சம் கட்டித் தயிரும் கல புத்தம் புதிய பச்சை அரிசிச் சோ உண்டாலே தெரியு அதன் சுவையும் சு
முரலிப் பழத்தோடு நறுவிலிப் பழத்தோ பலாப்பழமும் வீரை அடவியெங்கும் அடர்ந்தேயிருக்கும்.
பேரூந்து வண்டிகள் பெரிதாக இங்குவந் விளைவிக்கவில்லை
சலங்கை கட்டிய மாட்டு வண்டிகள் இசைக்கின்ற இராக இசை மன்னர்களை தோற்கடிக்கும்.
கொம்ப

pr2002
இனிய களப்பூமி
யடியாய்
கமும்
ங்குள்ள }եւկլք விளங்கும்.
ச்சிய பாலும்
JTGS
ங்கு
ல்லும் சேமித்த
த்திருப்பார்
Uதொரு
ந்து
ற்றுடனே
கமும்.
நாவலும் டு நல்ல ப்பழமும்
து குழப்பங்கள்
)
ம்
றை 28
ஈருருளி மிதி
வண்ணடியோடு உந்துருளி சிலவும் தேசிய வாகனமாய் உழவு இயந்திரங்கள் பலவும் பந்தயங் கட்டி ஓடும்.
நெல்லும் உழுந்தும் பச்சைப் பயறம்
13,60LDust 601 b6)6) காய்கறிகளும் சீராக மிளகாய் புகையிலை வெங்காயம் கிழங்கு என்றும் நிலக்கடலை குரக்கனோடு எலுமிச்சை தோடையெனும் சோடையின்றிப் பயிரிடும் உழவர்குாட்டம் உழைத்திடுவார் தினமங்கு
அனால் இன்றோ பூபாளம் இசைத்த மண்ணில் முகாரி இசைக்கிறது தென்றல் தவழ்ந்த மண்ணில் புயல் தாண்டவமாடுகின்றது சொந்த மண்ணிலேயே நொந்து தினம் அகதியாய் அலக்கழியும் அவலம் அங்கு.
இனிய தாய் மண்ணே தமிழீழத் தாயகமே பேரினவாதப் பேய்கள் உன்னில் நித்தமும் நித்தமும் ஆடிய அகோரத் தாண்டவம் அடங்கிவிட்டதா?
ஏவப்பட்ட எறிகனைகளாலும் தாழப்பறந்த வான்பரப்பு வல்லுாறுகளாலும் வதைக்கப்பட்டதினால் வடிவிழந்து நிற்கிறாய் ஆனாலும் உனது சூரியக் குழந்தைகள் எக்காளமிடும் எதிரியை வீரியத்துடன் சுட்டெரித்ததனால் உன்னைச் சுற்றி இன்று சமாதான இராகங்கள் இசைக்கத் தொடங்கிவிட்டது இசைக்கப்படும் இராகம் சமாதனமாயோ அன்றேல் அமர்க்களமாயேனும் நிச்சயம் இசைத்து முடிப்பார்கள் மங்களமாய் உன் மண்ணின் மைந்தர்கள் அப்போது உனை அலங்கரித்து அழகுபார்க்க உலகெங்கும் தயாராகிவிட்டார்கள் உன் புதல்வர்கள்.
பொண் பத்மநாதன் alupstatisuals.

Page 31
வன்னி வி
g37 Caterers for
16-28
Asha’s LuXr and T.
1849 Lawren
Scarborou
M1
(Lawrence
கொம்ப
 

pr’2002
FastFood and Take-Out
par Chair Rental Wedding Parties Take-out
8-8171
my Fast-Food ake-Out
ce Avenue East gh, Ontario ( R 2Y3 །ལས་ལས་ཁག་
/Pharmacy)
றை 29

Page 32
வன்னி வி
SLLSLSLLTSLLLLSSSSSSSMSSSLSLLLSLSLLTSLLLTS
வரந்தர வேண
டுங்கேணிக் கதிர் வேலாயுதர் அலய [b];ifi၆...!!!!!!!!! ஒம் என்ற பிரணவ நாத அலைச்சுருளாய் ஒங்கி ஒலித்து
காற்றின் அணுக்களிலே கலந்து காதுமடல்களில் நுளைந்து கொண்டிருந்தது
நாவலர் வீதியைச் சேர்ந்த இரத்தினம் அவர்களின் ஒலிபெருக்கி “கனலில் கருவாகிப் புனலில் உருவான கந்தனுார் எந்தவுர்’ என்ற சீர்காழி கோவிந்தராசனின் பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.
முல்லைத்தீவு - வவுனியா செல்கின்ற பிரதான வீதியில் அமைந்த பெரிய நகரம் நெடுங்கேணி ஆகும். அறுபது கிராமங்மளின் தலைநகரான இவ்விடம் செல்வச் செழிப்பு மிக்கது. பொன் விளையும் பூமி அது இதற்குப் பொருந்தும். - மரக்கறிக் களஞ்சியமான இங்கிருந்து பெருமளவு மரக்கறி வகைகள் சுற்று வட்டாரங்களுக்கு ஏற்றுமதியாகின்றன.
புகையிலை, மிளகாய், வெண்காயம் ஆகியன பயிர்கள் பணப்பயிர்கள். அவை ஒருபோக விளைவிலேயே குடிசைகளைக் கோபுரமாக்கி விடும் வல்லமை படைத்தவை.
வேலாயுதம் அவசர அவசரமாக முழுகத் தொடங்கினார். கந்தசஷ்டி விரதத்தை அவர் உபவாசமிருந்தே அனுஷ்டிப்பவர். மிளகு தண்ணிரோடு இருந்து ஏழாம் நாள் பாறணை முடிப்பவர்.
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது பலத்த எறிகணை மாரி சொரியவே உடுத்த உடைகளோடு ஊரை விட்டோடியது
அவரது குடும்பம். முள்ளியவளை, முத்துஐயன்கட்டு, புதுக்குடியிருப்பு என அவரது குடும்பம் மூன்றாண்டுகளும் வெவ்வேறிடங்களில் வாழ்ந்துவிட்டு
நெடுங்கேணி திரும்பியது.
ஒட்டுசுட்டானிலிருந்து நெடுங்கேணி செல்கின்ற வீதி இருபுறமும் உள்ள காடுகள் நாற்பதடி
கொம்ப
 

pr2002
ண்டும் முருகா!
கலாமணி சி. தெய்வேந்திரம்பிள்ளை
நெடுங்கேணி
அகலத்தில் வெளியாக செம்மண் கிரவல் போடப்பட்டுச் செப்பனிடப்படிருந்தது.
ஆங்காங்கே சிற்சில வீடுகளைத் தவிர ஏனயவை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. ஏழை மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்து பசிகாத்துச் சேகரித்துக் கட்டிய குடிசைகள் எதுவுமே இல்லை. பெருமளவு கல்வீடுகள் கூரையின்றிக் காணப்படுகின்றன.
அவசர அவசரமாகத் தனது மனைவி குழந்தைகளைச் சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு அன்றாடம் சமையல் செய்வதற்கான சட்டி, பானை, அரிசி, தேங்காய் ஆகியவற்றோடு தனது வளவை அடைந்த அவர் அதிர்ந்து போனார். ஐந்தறை வீடு அத்திவாரம் மட்டுமே எஞ்சிய நிலையில் அதுவும் பாதிப்புற்ற நிலை.
முப்பதினாயிரம் செலவில் கட்டிய முன்கூடம், தரையில் படுத்தபடி கிடக்கிறது. வளவெல்லாம் பழமுதிர்ச் சோலையாக வைத்திருந்தார் அவர். ஒரு இனிப்புத் தோடை ஒரு புளித் தோடை ஒரு எலுமிச்சை மூன்று மாமரங்கள் சில பூமரங்கள் மூன்று தென்னை மரங்கள் நான்கைந்து கமுக மரங்கள் தவிர வேறெதுவுமேயில்லை!?
அது அவரது மனைவியின் சீதனக் காணி. முன்பு இந்திய இராணுவம் கட்டிய வீட்டைத் தரைமட்டமாக்கி வீட்டுக் கற்களை பதுங்கு குழிக் கிடங்குகளில் போட்டு மூடியிருந்தது. அதனையெல்லாம் நடராசா என்பவர் மூலம் அகழ்ந்தெடுத்து மிகுந்க சிரமத்தின் மத்தியில் தனது மனைவியின் சகோதரர்கள் தந்தையாரின் உதவியோடு மீண்டும் கட்டியெழுப்பிய கசப்பான நினைவுகள்.
வீட்டுக்குப் பனை தறித்த போது அடிமேல் அடி இடிமேல் இடியாகச் சந்தித்த சோதனைகள். மாரிமழை பொழியப் பொழிய வேலங் குளம் தம்பிஐயா குழுவினர் கூரை வேலை செய்த கோலங்கள்.கொழும்பு ஓடு எடுத்து கூரை வேய்ந்து நிலத்திற்கு மண் போட்டு அடித்துச் சாணியால் மெழுகி தகரங்களால் கதவு
ത്വ 30

Page 33
ഖ്ത് ബ്
யன்னல்களை அடைத்து அதில் வாழத் தொடங்கிய காலங்கள்.
வீட்டைச் சுற்றிப பூ மரங்கள் வாழை தென்னை முருங்கை தோடை எலுமிச்சையென பசுஞ்சோலை. முன்புற வேப்ப மரத்தின் பழுத்த இலைகளை விளக்குமாறுகொண்டு கூட்டித் துப்பரவு செய்வது. பயிர் கொடிகளுக்குக் கிணற்றிலிருந்து தண்ணிர் அள்ளி ஊற்றுவது வீதியோர புற்செடிகளைத் துப்பரவு செய்வது பொழுதே காணாது.
ஒரு ஏக்கர் வளவிலேயே பின்புறம் இருந்தது தென்னந்தோப்பு. இருபது தென்னை மரங்கள் நிறையக் காய்த்துப் பழுத்து மாசம் தோறும் இருநுாறு தேங்காய்களை விற்று வீட்டுச் செலவை பார்த்துக் கொண்டமை. விழுகின்ற ஒலைகளையெல்லாம் பழுதுபடாமல்ச் சேர்த்து சிற்றம்பலம் என்ற முதியவரைக் கொண்டு கிடுகு பின்னி விற்பது.
பணம் பழங்களில் பண்டங்கள் செய்து உண்பது. பனம்பாத்தி போடுவது. அப்பப்பா“காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவு அவனது வாழ்வில் நிறைவேறாவிட்டாலும் சொல்லுக்குச் சொல்லு வரிக்குவரி இவனது வாழ்வில் நிறைவேறியிருந்தது.
ஆனால் எல்லாம் இருந்தும் இல்லாத ஒன்று அவர்களுக்குப் பிள்ளை இல்லை. “கண்ணுாறு, நாவீறு அணுக்குண்டை விட பொல்லாதது,
புகழ் உயிராபத்தானது” அவனது பொன்மொழி.
பிள்ளைகள் இல்லை இவர்களிற்கு வீடு ஏன்? என்று எண்ணிய பொறாமைக்காரர்கள் இப்பொழுது பெருமகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றரை வயதைத் தாண்டிய குழந்தை சரண்யா ஓரிரண்டு சொற்களையே உச்சரிக்கின்றாள். தன்போன்ற குழந்தைகளோடு பழகி மொழி வளத்தைப் பெறவேண்டிய அவள் தன்னந்தனியே
பெற்றுக்கொண்டோரின் பெருஞ் சொற்களை புரிந்திட முயன்று தவிப்பது பெருந் துன்பமே.
இறம்பைக் குளம் வினாயகர் ஆலயத்தில் சிற்சில வெள்ளிகளில் பொங்கல் இடம் பெற்ற
போதும் அவ்வாலயம் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. இவ்வருடம் திருவிழாவும் இடம் பெறவில்லை. நாகதம்பிரான் கோவில்
6Smible

pr2002
ஓரளவேனும் இயங்குகின்றது. ஏனெனில் அது கடை வீதியின் அருகே இருக்கின்றது.
நெடுங்கேணி என்னும் பெயருக்கு காரணமான வில்வையடிக் கிணறு நெடுங்கேணி முழுவதும் தண்ணிர் விநியோகஞ் செய்த தண்ணீர்த் தாங்கியை நிறைத்து வந்தது. அதனுள்ளே வீழ்ந்த குழந்தை ஒன்று தண்ணிரின் மேலே தவழ்ந்த அதிசயமுண்டு. இக்கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட வில்வையடி வினாயகர் பிரசித்தமானவர். இன்று அந்த ஆலயம் வெள்ளிக் கிழமைகளில் பொங்கலோடு மட்டும் இருக்கிறது. பழய முருகன் ஆலயமும் காடு மண்டிக் காணப்படுகிறது. ஓரளவு சில பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் காட்டின் மத்தியிலே 2—ШЈ மலையில் முன்புறம் வினாயகர் ஆலயத்தோடு சேர்ந்து குடியிருக்கிறார். வருடம் தோறும் சித்திரைப் பெளர்ணமியிலே சிறப்பாக இடம் பெற்று வந்த பொங்கல் விழா சென்ற ஆண்டிலே இடம் பெறத் தவறி விட்டது. இக்கோயிலுக்குரிய பூசை பொங்கற் பொருட்கள் எல்லாம் பூசகரின் வீட்டுப் பெட்டகத்திலிருந்து காணாமல் போய்விட்டன.
நெடுங்கேணிக் கடை வீதி சுடலை போல காட்சியளித்து இப்போது திருந்தி வருகிறது. மூன்று பலசரக்குக் கடைகளும் 9(5 தேனீர்க்கடையும் இரு கூட்டுறவுக்கடைகளும் இயங்கிவருகின்றன. பொருட்கள் எல்லாமே கிடைத்தபோதும் இன்னமும் பிடவைக் கடையும் அரிசிக் கடையும் இல்லாதது கவலைக்குரியதே. நெடுங்கேணி மகாவித்தியாலயம் சிறப்பாக இயங்குகின்றது. வெண்நிற ஆடைகளில் மாணவர்கள் வீதியால் செல்வது நிலமை வழமைக்கு திரும்புவதை நினைவுபடுத்துகின்றது.
கதிர்வேலாயுதர் ஆலயத்தின் பெரிய காண்டாமணி காணாமல் போய்விட்டது. இருக்கின்ற மணியும் வெடித்து அவல ஓசை எழுப்புகின்றது. மூலவரான வேலாயுதம்
அப்படியே காணப்படுகின்றது. முருகன் வள்ளி தெய்வானை சிலைகள் மங்கிய வெங்கலச் சிலைகளாய் காட்சி தருகின்றன. மடைப்பள்ளி களஞ்சியம் என்பன தரைமட்டமாகியுள்ளன. சீரழிந்த நிலையில் இரண்டு சூரன் சிலைகள் அவனின் பல தலைகள் முருகனின் மஞ்சம் என்பன வசந்த மண்டபத்திலே காணப்படுகின்றன.
கோவிலைச் சுற்றி பற்றைக் காடுகள் கோவில் மண்டபத்திற்குள்ளும் ଜୋ8Fig கொடிகள் மூலவிக்கிரங்கள் உள்ள இடத்தே
ك= 31 D8

Page 34
வெளவால்களும் குடியிருக்கின்றன. பெரியவர் திரு.நித்தியானந்தம் அவர்கள் இந்த ஆலயததைக கழுவி கந்தசஷ்டி காலங்களில் பூசனை புரிந்தார். எட்டுப் பேர்வரை விரதகாரர்கள். இவர்கள் மாலை மூன்று மணியளவில் ஒன்று கூடியிருந்து கந்தசஷ்டி கவசம் கந்தபுராண வசனம படிதது வநதனர. ஏழாம நாள காலை பெரிய பொங்கலிட்டு நிறைவு செய்தனர்.
வேலாயுதம் முருகன் ஆலயத்தை அடைத்தார்.
அங்கே பக்தர்கள் காத்திருந்தனர். வேதனையோடும் விம்மலோடும் அவர் கந்தபுரண வசனத்தை வாசித்த போது எல்லோரும் கண்கலங்கி விட்டனர்
முல்லைத்தீவு வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலுமே நடக்கின்ற சூரன்போர்கள் எல்லாவற்றையும்விட நெடுங்கேணி சூரன்போர் மிகவும் சிறப்பானதாகும்.
அறுபது கிராமங்களையும் அங்கே காணலாம் கந்தசஷ்டிகாலங்களில் மண்டபமே ஆண் பெண் விரதக்காரர்களால் நிரம்பிவழியும். பட்டிக்குடியிருப்பு சிற்றம்பலம் அவர்கள் பயன் சொல்லக் கந்தபுராணப் படிப்பும் தவறாது இடம் பெறும். சூரன் போரின் மறுநாள் பெரும் அன்னதானம் நடைபெறும். அன்றிரவு தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் மெய்மறக்க வைக்கும்.
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல் நெடுங்கேணி மக்களுக்கு மட்டுமல்ல அறுபது கிராம மக்களுக்கும் பொதுச்சொந்தமான அந்த ஆலயம் அடுத்த ஆண்டுகளை ஆவலுடன் பார்த்திருக்கின்றது.
மலையகத் தியாக தீபங்களே:
விடியலின் பூபாளச் சத்தம் கேட்குதோ இல்லையோ எங்கள் காதுகளுக்கு உங்கள் சிசுக்களின் அழுகுரல் மட்டும் கேட்கும்.
நாங்கள் அருந்துவது தேனீர் மட்டுமல்ல உங்கள் கண்ணிரோடு நீங்கள் சிந்திய செந்நீரும் சேர்த்தே.
தாஜா. கலைச்செல்வண் மண்-தாராஆர்.
கொம்ப
 
 
 
 
 

pr2002
மனித வாழ்வில் மறக்கமுடியுமா இந்த நாள் இரண்டாயிரத்தி ஒன்றின் புரட்டாதி மாதத்தின் பதினோராம் நாள் வான்முட்டும் கோபுரங்கள் சரிந்து விழுந்த நாள் அதி வல்லரசு குாட ஆடிப்போன நாள் யாராலும் வெல்ல முடியாதெ உயர்ந்து நின்ற கட்டிடங்கள் உருக்குலைந்து தலைகவிழ்ந்து Gņuaši போன நாள்
60T
இதுவெல்லாம் எங்கே நடந்தது? வியட்நாமிலா இல்லை லெபனானிலா அல்ல பாலஸ்தீனத்திலா வான்முட்டும் புகைமூட்டம் மனிதஉயிர்களின் ஈனக்குரல் ஒலிக்கிறதே இந்த அவலம் எங்கே நடந்தது? ஈரானிலா? ஈராக்கிலா? இல்லை கிரோசீமாவிலா கனவுகளைச் சுமந்து வானத்தில் பறந்த விமானங்களைக் கடத்தி மானிடமே மனிதத்தை அழித்த விந்தை எங்கே நடந்தது?
ஆணவம் மிகு அகம்பாவத்துடன் ஆட்சி செய்த அமரிக்க வல்லரசின் முற்றத்தில்தான் இந்த அனர்த்தம் எதிரியானாலும் அவனும் மனிதனே என்பதால் மனித நேயத்தை மதிப்போம் மானிடத்தை நேசிப்போம் மண்ணிடை மறைந்த மாந்தர்க்கெல்லாம் எங்கள் கண்ணிடை கரையும் கண்ணிர்ப் பூக்கள் காணிக்கையாகட்டும்.
élu, 25, 61.5aTe
as als.
றை 32

Page 35
* இலங்கை-இந்திய உணவுப் பொருட்கள்
* உடன் மரக்கறி வகைகள்
() திருமணம் மற்றும் விசேட பூசைக்குரிய மா அறகம்புல், முடித்தோங்காய் வாசனைத் திர
* இறக்குமதி செய்யப்பட்ட சுமித்மிக்சி (Smit
() ஒடருக்கு பலகார வகைகள்
மக்கள் தேவையுணர்ந்த மேற்குறிப்பிட் முறையிலும், குறைந்த விலையிலும் ெ வேண்டிய ஒரே தரிப்பு ஸ்தாபனம்.
உரிமையாளர்: {
தொலைபேசி (
Yarlnagar Trade'ars 1239 Ellesmere Road Scarborough, ON M1Ρ2X8
6lasTrilj ()
 
 

r“2002
விலை, வாழையிலை, வியங்கள் h Mix), stopsi) edia, fr(Rice Cooker)
ட பொருட்களைத் தரமான பற்றுக் கொள்ள நீங்கள் நாட
இ. நவரட்ணம்
416) 285-0587
யாழ்நகள் றேடர்ஸ் 1239 எல்ஸ்மயர் வீதி ஸ்காபரோ, ஒன்ராறியோ
ற 33

Page 36
வன்னி வி
Dundas De
Dr. Vanathy Jeevakumar
டாக்டர் (திருமதி) வானதி ஜீவகு
அனைத்து பல் மருத்துவ சேவைகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும்
1162) id(bgbg)/6)IIIdb6II: Dr. Vanathy Jeevakumar BDS Dr. Quis Kazala D.D.S Dr. Borris Zivanovic D.D.S Dr. Girish Deshpande BDS, MDS (Ortl Dr. Mustafa Abouzgia BDS, Dip OMFS
General Dentistry Includi
Business Hours: Monday - Friday 10.00 AM - Saturday & Sunday 10.00 AM -
Tel:(905) 281-0273-F
29 Dundas Street East, M LSA 1 V
o
— ിൽr്
 

pr'2002
ntal Centre
H & Associates
ார் அன் அசோஷிவியட்
ம் மிசிசாகாவில்
nodontic) S, MSE, FRCD(Oral Surgeon)
ng Brace and Implants
- 8.00 PM
- 5.00 PM.
..으 s s 5 Dundas Dental g Centre N
O
Dundas St.
aX: (905) 281-8792 ississauga, Ontario ).
றை 34

Page 37
வன்னி வி
பைந்தமிழே பள்ள
பகலவன் எழுந்தனன் பாரிருள் அகன்றது
பள்ளியை நோக்கியே பாலர்கள் படர்ந்தனர் பகலெழும் பரிதியைக் கண்டே மலரினம்
பவித்திர மாய்இதழ் பரப்பிச் செரித்தன செகமெலாம் மாந்தர்கள் தம்தொழில் நாடினர்
சாதகர் இசையொடு குழைந்தே பாடினர் சுகமெலாம் நிறைந்த சுந்தர வதனியாம்
செந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
சேவல்கள் கூவின சீதள வாவியின்
செவ்விய மலர்கள் சிந்தின தேனினை ஆவலோடு அரிவையர் ஆடியே பாடினர்
ஆடவர் தம்வினை ஆற்றப் போந்தனர் நாவினில் சிறந்த நாவலர் பலரும்
நாடெலாம் சென்றே நனிசுவை நிறைந்த பாவியம் பாடினர் பண்புடை மொழியாம்
பைந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
கோயிலின் வாயில்கள் திறந்தன கோகிலம்
கோதின மாந்தளிர் கொழுந்தென மிளிரும் ஆயிரம் ஆயிரம் புள்ளினம் ஆர்த்தன
ஆவைகள் எங்கும் அலறின சங்கம் பாயிரம் பனுவல் பயின்றிடும் புலவர்
பைந்தமிழ் பாவினம் பாடியே மகிழ்ந்தனர் சேயிழை யார்கள் சென்றனர் சினகரம்
சேழுந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
நாளெலாம் உழைத்திடும் நங்கையர் எங்குமே
நவநாகரிக ஆடைகள் அணிந்துமே சென்றனர் ஊழெலாம் வென்றிடும் உத்தம ஊழியர்
ஊவந்துசெய் முயற்சி உலகெல் லாமே வாழவே வேண்மு என்றிடு விருப்பால்
வண்டமிழ் வாணரும் பாணரும் சேர்ந்தே நாளெலாம் இன்தமிழ் கனடாவில் கற்றனர்
நம்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
குருகுகள் ஒலித்தன கோகிலம் விழித்தன
கூவின மலரொடு குவளையும் விரிந்தன அருவிகள் சலசலத்தோடின அதனிடை
அழகுற மீனினம் அசைந்தே நீந்தின கருவிளையோ டாம்பல் கணிவிழித் தலர்ந்தன
கண்டவர் மயங்கும் காளையர் விழித்தெழத் தெருவினில் தெரிவையர் தீந்தமிழ் இசைத்தனர்
தேன்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
காவெலாம் மரல்கள் கவினுடக் கமழ்ந்தன
காடெலாம் மானினம் கண்மிரண் டோடின நாவெலாம் இசைமொழி நாரியர் நயனத்து
நாண்மலர் விரிந்தன மழலையர் மருண்டனர் தேவெலாம் விழையும் தெள்ளிய தமிழைத்
தேருவெலாம் மொழிந்துமே சென்றனர் தேனுகர் பாவெலாம் வடிக்கும் பயனபடு மொழியாம்
பைந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
வெண்ணிலா ஒளிரவே விடிவெள்ளி காலிற்று
வெற்றிலைச் சுரளொடு விரைந்தனர் தொழிலர் மண்ணினின் விடிவையே விழைந்திடும் விபுலர்
மனமகிழ் வுற்றனர் எங்குமே மக்களின்
ட கொம்பன

pro 2002
ரி எழுந்தருளாயே!!
கண்ணிலே ஒழியும் கருத்திலே மகிழ்வும்
கனிந்தன புவியில் களிப்பொடு வாழந்திட
எண்ணியே ஏங்கும் ஏத்தினர் தேவியை
எம்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
கருக்கலில் எழுந்துமே காக்கைகள் கரைந்தன
கன்றின மெங்கும் களிப்புடன் துள்ளின தெருக்களில் எங்கும் தேனிசை பரந்தன
தேவரும் மூவரும் கேட்டன நயந்தனர் தருக்களில் தேனிறால் சிந்தின நறவம்
தாயொடு சேயரும் தண்ணளி ததும்ப அருக்கனின் உதயத்தில் ஆனந்தம் அடைந்தனர்
அருந்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
அசையெனச் சீரென அலர்கவிப் பாவலர்
ஆக்கமாம் பாவினம் அமிழ்தெனச் சொரிந்தனர் இசையினிற் சிறந்த இன்தமிழ் வாணரும்
இயலிசை நாடகம் இயற்றினர் அரங்கில் நசையெனச் சிறந்த நற்றமிழ் பயில்வோர்
நாடியே முத்தமிழ் வளம்பெற ஓம்பினர் விசையுறு பந்தென விளங்கிடும் தமிழர்தம்
வியன்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
மல்லிகை மொட்டுகள் மலர்ந்ததன பந்தரில்
மாதுளை மாவி னொன்றை மந்தாரை முல்லையின மெங்கும் முறுவலித் தாலின
முன்றிலிற் துளசி முகர்வையின் வருந்தாம் அல்லியும் ஆம்பலும் அல்ந்தன குளத்தில்
அன்புடன் அரியினை வழுத்தினர் அடியார் கொல்லையிற் கோவினம் சொரிந்தன பாலைக்
கோதிலாத் தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
கடல்படு திரவியம் கொண்டே மீனவர்
கரையினில் வந்து அணைந்ததைக் கண்டே மடல்விரி மலரென மங்கையர் மதிந்தனர்
மாரனின் கணைகளும் அல்ந்தன கரும்பில் கடல்என மக்கள் களிப்புடன் கரையினில்
கதிரவன் உதயம் கண்டே களித்தனர் மடலின் மட்டென இனிக்கும் சுவைதரும்
மாணெழில் தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
கண்டெனச் சுவைக்கும் கன்னித் தமிழுனைக்
காதலின் மொழியெனக் கண்டவர் மொழிவர் பண்டெலாம் நின்புகழ் காத்தனர் மன்னர்
பாலெலாம் நின்னையே பரவினர் பல்லோர் தண்டமிழ் நாட்டினர் ன்ெறிடும் திசையெலாம்
தம்மொழி ஓம்பியே தாயெனப் போற்றினர் வண்தமிழ் வள்ளலும் வாணரும் கவிஞரும்
வாழ்த்துந் தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
பற்றபல நாடுவாழ் தமிழர்கள் இன்றுனைப்
பகரலே வெள்குவர் பாவையர் எல்லாம் சிற்சில மொழிகளிற் சிரத்தையே கொண்டனர்
சிறுவரும் பெரியரும் மறந்தனர் நின்னை நற்பல நூல்கள் நிறைதிரு மகளுனை
நாளம் பொழுதும் மறந்திடல் அழகோ எற்படு முன்னே இயம்பிடு வோம்உனை
ஏம்தமிழே பள்ளி எழுந்தரு ளாயே.
Θάπώδωβυμιτσί
ற 35

Page 38
வன்னி வி
fan
Kenned 3852 Finch Aven
Complet Care for t
Scarboroug
(416) 29
Keele Wednesdays by (416) 72
கொம்ப
 
 

ன்
** * *
象%拳***麥 ;*****響残蹟 〜*乡後修多處x % * *
சிவநேச
O
O
“2002
Dr
e Dental
he whole
pted
& Finch
pII
nily
207
te
e East Su
, Ontar 11-1085
*
猫· ±*.
tments
Finch Appoin
8-0345
OB 35A

Page 39
வன்னி விழ்
குழந்தைகள் நிறுவ கற்றுக்கொள்ள
கற்றல் -கற்பித்தல் செயற்பாட்
ஒரு சாதாரணமான விடயம் என்பது
பெரும் T6)T6 பெற்றோரிடையே நிலவும் பொதுமைக் கருத்து. ஆனால் உளவியல், மருத்துவ, கல்வியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி மனிதப்பிறவியின் வளர்ச்சிப்பருவங்கள் ஒவ்வொன்றிலும் கற்றல் நடவடிக்கைகள் பாரிய தாக்கத்தினை உளத்தில் ஏற்படுத்துகின்றது. கல்வி என்பது உள்ளார்ந்த ஆற்றலைக் கல்லி எடுப்பது அல்லது வெளியே கொண்டு வருவது என்பது பொருளாயின் எல்லாக் குழந்தைகளும் கற்றுத் தேறமுடியும் என்பது உண்மை. உள்ளார்ந்த அறிவாற்றலை வெளியே கொண்டு வருவது கல்வியின் பணி என்பதால் கற்றலுக்குரிய அகப் புறத் தூண்டிகளின் செயற்பாடுகள் முக்கியம் வகிக்கின்றன. உளவிருத்தி என்பது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கின்றது. எனவே கற்றல் நடத்தையும் அங்கேயே தொடங்குகின்றது என்பது வெளிப்படை. எனவே பெற்றோர் பிள்ளைகளின் உடலியல் வளர்ச்சிக்கு மாத்திரம் அல்ல உளவியல் வளர்ச்சிக்கும் ஆதாரமானவர்கள்.
மனிதப் பிறப்பின் விந்தைகளில் மனித உயிராக்கம் வியப்பிற்கு உரியதொன்றாகும். பெண்ணின் முட்டையைச் சுற்றி நீந்திவரும் இலட்சக் கணக்கான விந்தணுக்களில் ஒன்றுமாத்திரமே பெண்ணின் முட்டையை (கருவைச்) சென்றடைந்து கருவாகி மனித உயிராக உருவாகிப் பிறப்பெடுக்கின்றது. குழந்தை தாயின் கருவறையில் இருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றது என்பதனை உளவியல், விஞ்ஞான ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. குழந்தை வளர்ச்சிப்படிகள் எவை? குழந்தைகளை நாம் ஏற்றவாறு பேணி வளர்க்கின்றோமா? அவர்களின் தேவைகளை நாம் உரியகாலத்தில் பூர்த்தி செய்கின்றோமா?
Sİ" பெற்று வளர்ப்பது என்பது
என்பனபோன்ற கேள்விகள் எம்முன்னே எழுகின்றன. பிள்ளைகளை கற்கவைப்பதற்குப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டால் போதும்
மற்றயது எல்லாம் பாடசாலையைப்பொறுத்தது
6.a5IribLJG
 
 

pr2002
لا۔T سم۔۔۔۔۔۔۔۔۔۔ -- - a "مس... ــ ...... ــــيـميسيسيبي، .....--
SSSLSLSSSLSLLLLS ه ཐལ་ -
னரீதியற்ற சூழலில் வதேச அதிகம்
டில் பெற்றோரின் பங்களிப்பு
த. சிவபாலு பி.ஈடி. (சிறப்பு) எம்.ஏ.
.e مسييه
محب۔۔۔ ۔ ۔
அல்லது தனிப்பட்ட முறையில் மேலதிகமாகக் கற்க (Tution) ஒழுங் செய்து கொடுப்பதுதான் பெற்றோரின் 5L600 என்று எண்ணும் பெற்றோர்கள் மிக அதிகம் பேர் எம்மிடையே வாழ்ந்து கொண்டு தமது பிள்ளைகளைத் தாமே அறியாமல் தவறாக வழிநடத்துகின்றார்கள். இவற்றிற்கு பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சற்றுச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை அங்கேயே கற்கத் தொடங்குகின்றது என்பது மருத்துவவியலாளர்கள், உளவியலாளர்களின் துணிபு. தாயின் ஆரோக்கிய வாழ்வு, அவரது
பழக்க வழக்கங்கள், LD5) Lup8585 D, புகைப்பிடித்தல் போன்றன மனவெழுச்சி நிலைகள் போன்றன குழந்தைகளின் உடலிலும், உளத்திலும் தாக்கம் விளைவிக்கின்றன என்பது நிரூபணமான
உண்மையாகும். தாமதமாகக் கல்வி கற்கின்ற பிள்ளைகள் அல்லது மூளைவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் எனப்படுவோரில் பலர் தாய்மார் குழந்தைகளை வயிற்றில் வைத்திருக்கும் போது ஏற்படும் மனத்தாக்கங்கள், ஏக்கங்கள், இழப்புக்களால் பாதிக்கப்படுவதினால் இடம்பெறுகின்றன அல்லது அவர்களது மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றனவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கற்பம் உற்ற தாய்மாருக்கு ‘வளைகாப்பு விழா எடுத்து அணிந்து அவரை மகிழ வைக்கும் ஒரு வைபவம் தமிழ் மக்களிடையே பண்டைக்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளமைக்கும் குழந்தை உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமையைக் காட்ட முடிகின்றது. தாய் மகிழ்வாக இருப்பதனால் பிள்ளையின் உளவளர்ச்சியும் நேர்த்தியானதாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாது வளையல் Ꭷ60ᎠᎦ கருவில் உள்ள குழந்தைக்கு இன்பக்கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என்பதும் அறியப்பட்ட உண்மையாகும். எனவே குழந்தை கருவுற்றதிலிருந்தே பேணி வளர்க்கவேண்டியது
றை 36

Page 40
வன்னி வி
முக்கியமானதாகும். தாய்மார் தமது வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக நல்ல உணவுகளை உண்பது மட்டுமல்லாது மன மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைப்பதோடு அதிர்ச்சிதரும் செய்திகளையும் அவர்கள் கேட்டுத் துன்பமடையாமலும் இருத்தல் குழந்தையின் உளவிருத்திக்கு மிக மிக முக்கியமானதாகும்.
பிரசவ காலத்தில் Ösh L– வைத்தியர்களின் கவனக் குறைவால் குழந்தைகளின் உடலியல் உளவியல்
தாக்கங்கங்கள் ஏற்படுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக எனக்குத் தெரிந்த குழந்தை ஒன்று பிறந்தபோது அக் குழந்தையின் பிரவசத்தின் போது மருத்துவர்களால் பாவிக்கப்பட்ட ஆயுதத்தின் தாக்கம் அக் குழந்தையின் மூளையில் உள்ள நரம்பைத் தாக்கியுள்ளமையால் அக் குழந்தைக்கு ஒரு பக்க வளர்ச்சி சற்றுக்குறைவாகக் காணப்பட்டது. அவர் வளரும் போது ஒரு காலும் ஒரு கையும் ஏன் ஒரு கண்ணுமே சற்று வித்தியாசமானதாகக் காணப்பட்டது. இது பெற்றோரின் கவனக் குறைவல்ல வைத்தியர்களின் கவனக்குறைவே என்று கூறினாலும் அக்குழந்தை வளர வளர ஏற்ற பயிற்சிகள் கொடுத்து அவரது தன்மையைச் சீர் செய்தமையும் வைத்தியர்கள் தான் என்றாலும் பெற்றோரின் பங்களிப்பு இங்கு மிக அதிகம் என்பதனைக் குறிப்பிடத்தான் ஆகவேண்டும். பயிற்சியளித்தல், என்பது கிரமமான முறையில் செய்வதற்கு எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் 35LD95 பிள்ளையுடன் 95LD5 நேரத்தைச் செலவு செய்தமையை நான் நன்கு அறிவேன். எனவே இது வைத்தியர்களின் பங்களிப்பிலும் பார்க்க பெற்றோரின் பங்களிப்பே முக்கியம் பெறுகின்றது.
குழந்தை ஒன்று, தான் பிறந்த உடனேயே யாரும் சொல்லித்தராமலே தானாகவே சுவாசித்து தனது சுவாசப்பையை நிறைத்துக் கொள்கின்றது. அதன் பின்னர் அழவும் தொடங்ககின்றது. குழந்தையின் அடிப்படை ஆழுமையின் தன்மை அல்லது வடிவம் அதன் ஆரம்ப ஆண்டுகளைப் பொறுத்ததாக அமைகின்றது. அதாவது குழந்தை மற்றவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அல்லது சந்தேகம், தனது தகைமையைப் பற்றி உணரவும் மூளையின் தொழிற்பாட்டுத் தரத்தின் கொள்ளவும் என்பனவற்றைப் பொறுத்ததாகும். சுவாசித்தல், தொட்டு உணர்தல், பார்த்து அறிந்து
கொள்ளுதல், உண்ணுதல், சுவையறிதல் என்பனவற்றைக் குழந்தை யாரும் சொல்லித்தராமல் தானாகவே கற்றுக் கொள்கின்றது.
6lassribJG

S0000 SM DMS S S S S S S S S S S S S S SD SMDuSS
‘‘மனித வாழ்வில் மூளை அணுக்களுக்கிடையேயான தொடர்புகளின் மிக நெருங்கிய தொகுதி மிக உச்சக்கட்டமான வளர்வினை பிறந்த முதலாவது மாதத்தில் கொண்டுள்ளது. அதாவது வளர்ந்தவர்களின் சராசரி மூளைத் தொகுதியின் வளர்விலும் பார்க்க மிகக்கூடதலான அளவு முதல் இரண்டு ஆண்டுகளிலுமே அதாவது மனித வாழ்வின் காலத்தில் அண்ணளவாக 50 விழுக்காடுகள் வரையான வளர்ச்சியினை அடைகின்றது. அது இரண்டு வயதிற்கும் பதினாறு வயதிற்கும் இடையில் மூளை வளர்ச்சிப்பாங்கு குறைவடைந்து செல்கின்றது. அதன்பின்னர் 72 6 Ull வரைக்கும் ஒரே சீரானதாக
அமைகின்றது” 6T6 ஹவாட் காடினர் குறிப்பிட்டமையினை நாம் அவதானிக்க (Uplọu|lf).
தவழ்ந்து, தத்தித் தடுமாறி நடைபயிலும் பருவத்தே தொடுதல், ருசித்தல், இழுத்தல், தள்ளுதல், மேலே ஏறுதல், கீழே இறங்குதல் போன்றவற்றினுாடாக உலகின் தன்மையையும் சக்திகளையும் அறிந்து கொள்கின்றது. இவையனைத்தினையும் குழந்தை தனது சூழலில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. இக்காலகட்டத்தில் பெற்றோர், பாதுகாவலர்,
பராமரிப்பாளர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாகும். 6) விடயங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் காலமாக இது அமைகின்றது. 6) பிள்ளைகள் தொலைக்காட்சிக்கு முன்பாக அல்லது தொட்டிலில் அல்லது தள்ளு வண்டியில் வைத்துப்பூட்டப்பட்டே காலத்தைக் கழிக்க
விடப்படுகின்றார்கள் இதனால் அக்குழந்தைகள் உடல் விருத்தியோ அல்லது உளவிருத்தியோ அடையாதவர்களாக அல்லது குறைந்த விருத்தியையே பெற்றவர்களாக வளர்கிறார்கள். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவரின் ஆண்குழந்தையை அவர்கள் மிகவும் 5566TDT55 வளர்ப்பதாக Q9. اريك( விளையாடவிடாது ரிவிக்கு முன்பாகவும் தள்ளு வண்டிலுமாக வைத்துக் கண்காணித்து வந்தார்கள். பாடசாலைக்காலம் வந்ததும் அப்பிள்ளையைப் பாடசாலையில் சேர்த்தபோது ஆசிரியையிடம் அக்குழந்தை தன்னைத் தூக்கிச்செல்லும்படி கேட்டு அடம்பிடித்துள்ளது. மற்றயபிள்ளைகள் நூல்நிலையத்திற்குச் நடந்து சென்று திரும்பி வந்த போதிலும் இப்பிள்ளை நடப்பதற்குச் சிரமப்பட்டதென்றால் தவறு எங்கே இருக்கின்றது என்பதனை நாம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். உரியகாலத்தில் பிள்ளைகளுக்கு ஏற்றவற்றை நாம் செய்துதான் ஆகவேண்டும் என்பதனைப் பலபெற்றோர்கள் உணர்ந்து கொள்வதில்லைத் தவறாக நாம் எம் பிள்ளைகளை நோகாமல் வளர்க்கின்றோம்
றை 37

Page 41
வன்னி வி
எனக்கூறி அவர்களின் எதிர்காலத்தை, வாழ்வை பாழடிக்கின்றமையைத்தான் செய்கின்றார்கள். பிள்ளைகளுக்கு எழுத்துப்பயிற்சிக்கு முன்னர் அவர்களின் கைவிரல் நரம்புகள் எழுதுவதற்குரிய பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுதல்
இன்றியமையாதது. இவற்றைப் பாடசாலைக் காலத்திற்கு முன்பே பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டியர்கள் பெற்றோர்களே. இவ்வித பயிற்சிகளைப் பெரும்பாலான பெற்றோர்கள்
தெரிந்தோ தெரியாமலோ தமது பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. தவறாக தொலைக்காட்சி பார்ப்பதிலும்
தொலை பேசியில் அரட்டை அடிப்பதிலும் (கனடா போன்ற இலவச தொலைபேசி உள்ள நாடுகளில்) கழிக்கும் காலத்தைத் தம் குழந்தைகள் பயனுறும் வகையில் நடந்து கொள்வதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு விளையாட்டு பாடசாலைகள் அவர்களின் பாடசாலைக்கு முன்னய ஆண்டுகளில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பினும் பல பெற்றோர் அவற்றைப்பற்றித் அறிந்திராதவர்களாக அல்லது அவற்றில்
அக்கறை அற்றவர்களாக இருப்பதும் அவதானிக்கப் பட்டுள்ளது. 99. 2ک}l9 விளையாடி உள்வலுவையும், so L6)
6)Jg)J6006)JULD வளர்த்துக் கொள்ளவேண்டிய பருவத்தில் வீட்டினுள் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களின் நிலையை என்ன என்றுரைப்பது. தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் பல பிள்ளைகள் தமது கை வினைத் திறன்களை வளர்த்துக் கொள்ளத் தவறுகிறார்கள் என்பது உளவியலாளர்களாலும், கல்வியியலாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் இந் நிலைமையில் அதிகம் மாற்றம் கண்டுள்ளமை காணப்படவில்லை.
வயோதிபர்கள் ՖԼD5] வாழ்வையும் தாம் செய்தனவற்றையும் மீள்பார்வை செய்து என்னத்தைச் செய்திருக்க வேண்டும் அல்லது செய்தோம் என்பதில்
ஆச்சரியமடைகின்றார்கள். இளைஞர்கள், வளர்ந்தோர், வயோதிபர் ஆகியோர் தொடர்புகளின் தெளிவினை அல்லது
கருத்தினை கண்டு பிடிக்கிறார்கள் அல்லது மீளக்கண்டு பிடிக்கிறார்கள். இவை ஒன்றில் இலகுவாக உணச்சிவசப்படக் கூடியனவும்,
அகங்காரம் கொள்ளவைப்பனவும், வலுவானதும் ஒத்துழைப்பு மிக்கதுமானதும், அடங்காத்தனமும் ஆர்வ முள்ளமையும், முழுமையாக வசதியானதும்
வசதியளிக்கத்தக்கதும் ஆகிய தொடர்பு நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையும் மனித விருத்தியில் தொடர்ச்சியானதும் ஆகும்.
கொம்பனி

pr2002
பண்பாட்டு உயிரியல் கலப்பின் எண்ணங்கள், உணர்வுகள் பற்றிய விசாரணைகள் மனித விருத்தியில் சிக்கல் நிறைந்ததும், ஆரோக்கியமானதும், பூரணமாக
வரவேற்கப்படுவதும் எதிர்க்கப் படுவதுமான வெளிப்பாடுகளின் U6) நிலைகளைத் தோற்றுவிக்கின்றன.
இவ்வித தன்மைகளைக் கொண்ட மனித வளர்ச்சிப் பருவங்களுக் கேற்ப நடத்தைகளும் மாறுபாடடைந்து செல்வத்தினை அவதானிக்கலாம். பாலர் முதல் முதியோர் வரை மனித இயல்புகளுக்கும் வயதிற்கேற்பவும் பாகுபடுத்திப் பார்க்கப்படுகின்றது. குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், கட்டிளமைப் பருவம், குமர்ப்பருவம், முன் மனிதப் பருவம், மனிதப் பருவம், வயோதிபப் பருவம் எனப் பலவாறாக உளவியலாளர்கள் மனித வளர்ச்சிப்பருவங்களை வகைப்படுத்துகின்றனர்.
மனித வளர்ச்சிப் பருவத்தில் முதல் இரண்டு ஆண்டுகளும் மிகவும் முக்கியம் வாய்ந்த காலமாகும். இக்காலப் பகுதியில் முதல் நான்கு மாதங்களில் கேட்டல், பார்த்தல், என்பவற்றோடு ஒலி எழுப்பும் செயற் பாடுகளைக் குழந்தைகள் மேற்கொள்கிறார்கள். பொருட்கள், ஒலிகளை ஞாபகத்திலிருத்தல், தமது கைகள், விரல்களால் பரீட்சித்தல், கண்டு அறிதல். சமூகத் தொடர்பாடல் விளையாட்டுக்களை ஆரம்பித்தல் முக்கியமாக பெற்றோர் அல்லது கவனிப்போரின் செயல்கள், ஒலிகளை பாவனை செய்தல் போன்றனவற்றை மேற்கொள்கின்றார்கள்.
எட்டுமாதத்தில் பரிட்சயமானவர் களையும், புது முகங்களையும் அடையாளம் காணுதல், புதியவர்களில் பயத்தினை வெளிப்படுத்துதல், மறைத்து வைக்கப்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்தல், விருத்தியடைந்த சமூகத் தொடர்பாடல் விளையாட்டுக்களை விளையாடுதல், வளர்ந்தவர்களின் நடிப்புக்களையும் செய்கைகளையும் பாவனை பண்ணுதலோடு அம்மா, அப்பா போன்ற அடிக்கடி
சொல்லப்படுகின்ற சிக்கலான சொற்களையும் சொல்லத் தொடங்குகிறார்கள்.
குழந்தைகள் 95LDg பன்னிரண்டாவது மாதத்தில் சொற்களின் கருத்துக்களைப் புரிந்து கொள்கிறார்கள், ஆம், இல்லை போன்ற சொற்களின் பொருளை விளங்கிப் பேசவும்
முனைகிறார்கள். இக்காலத்திலேயே உதவியோடு எழுந்து நின்று நடக்கவும் தொடங்குகின்றார்கள். பராமரிப்பாளருக்கும்
தனக்குமுள்ள வேறுபாட்டைப் பிரித்துணரவும் தனது வழமையான வேலைகளைச் செய்யவும் முனைகிறார்கள். உதாரணமாக குடித்தல், உண்ணுதல், உறங்குதல் போன்றவற்றைச்

Page 42
வண்ணி விழா
செய்ய முற்படுகின்றார்கள். தான் முன்னர் கண்ட இடத்தில் பொருட்களைக் கண்டுபிடிக்கவும் செய்கிறது.
பதினெட்டு மாதங்களில் துணையின்றி நடக்கத் தொடங்குகிறார்கள், தாங்களாகவே
உண்கிறார்கள். பொருட்களின் உண்மைத்தன்மை எண்ணக்கருவை விளங்கி வளர்த்துக் கொள்கிறார்கள். பொருட்களை அதன் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பிரயோகிக்கத் தொடங்குகிறார்கள். வேறு ஒருவரையும் கற்பனை விளையாட்டில் கலந்துகொள்ள வைத்து விளையாடுதல், வாசித்தல் போன்ற UT 660D6
விளையாட்டுக்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இருபத்தி நான்கு மாதக் குழந்தைகள் அதாவது குழந்தமைப் பருவ இறுதியில் நடத்தல், ஓடுதல், படிகளில் ஏறுதல், முச்சக்கர வண்டி ஒட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, இலகுவான வழிகாட்டல்களைப் பின்பற்றவும், இரண்டு அல்லது மூன்று
சொற்கூட்டத்தைப் பயன்படுத்தவும் தொடங்குகிறார்கள்.
இப்பருவத்தில் பெற்றோரின் அல்லது கவனிப்பாளரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. குழந்தையின் உள, உடலியல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டமாகக்
கொள்ளப்படுவதனால் இப்பருவம் கருத்துான்றிக் கவனிக்கப்பட வேண்டியதே. குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ள நுண்மதி ஆற்றலை வெளிக்கொண்டுவரும் அறிவியல் விருத்தியில் அவர்களுக்கு உள்ள உள்ளார்ந்த உந்துதலை விட பிறஉந்து சக்திகள் அல்லது புறத் தூண்டிகளின் பங்களிப்பு அறிவாற்றலை வளர்க்க முக்கியம் வாய்ந்தது என்பது உளவியலாளர்களின் துணிபு.
* சில பெற்றோர், பெற்றோரின் பெற்றோர், குழந்தைப் பராமரிப்பாளர்கள், ஏன் சில விளையாட்டுப் பொம்மை உற்பத்தியாளர்களின் நம்பிக்கைக்கு மாறாக பராமரிப்பாளர் அல்லது பெற்றோரின் தனித்துவ தொடர்புகள் குழந்தைகளின் உள விருத்திக்கு முக்கிய பங்களிக்கின்றது. உணவளித்தல்,
நீராட்டுதல், உடைமாற்றுதல் போன்ற நேரங்களில் பெற்றோர் * அல்லது பராமரிப்பாளர்கள் குழந்தைகளுடன் தொடர்ச்சியான புறத் தூண்டிகளைச் செய்கின்றனர். குழந்தையுடன் கதைத்தல் விளையாடுதல் போன்றவற்றால்
பொருட்களுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்புகளை தெளிய வைக்கிறார்கள். இவை இயல்பாகவே பிள்ளைகளின் உளத்தினை யாரும் அறியாத வகையில் விருத்தி செய்கின்றது” என்பது உஷ்கிறிஸ் (1984)
கொம்பை

“2002
என்பவரது ஆய்வின் முடிவாகும். மிகத் துரிதமாகவும் இடைவெளியற்றதாகவும் விருத்தியடையும் உளத்திற்குத் தீனிபோட்டு வளர்ச்சியடையச் செய்வது யார்? என்னும்
கேள்வி எழுகின்றது. பெரும்பாலும் பெற்றோருடன், அல்லது பராமரிப்பாளருடன் பொழுதைக் கழிக்கும் குழந்தையின் அறிவுப்பசிக்கு தங்களை அறியாமலே உணவளிப்பவர்கள் பெற்றோர்களே. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் சில வேளைகளில் முதியோர்களான பெற்றோரின் பெற்றோர் பிள்ளைகளைப் பராமரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. அல்லது பராமரிப்பாளர்
ஒருவரை நியமித்து அல்லது பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லுகின்ற நிலைமையையும்
காண்கின்றோம். இப்பருவத்தில் உள்ள குழந்தையின் உளவியற் தேவைகள் என்ன என்பதனை அறியாவிட்டாலும் அவற்றை
ஈடுசெய்யும் வகையில் பெற்றோர் குழந்தையின் மீது பாசம் சொரிந்து அளவளாவி உறவாட வேண்டிய கடப்பாடு உடையவர்கள் என்பதனை மறுக்கமுடியாது. ஆனால் பெற்றோர்களின் வேலைப்பழுக் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்கின்ற தன்மை மிக அரிதாகக் காணப்படுவதனையும் மறுப்பதற்கில்லை. தாயைக் கண்டால் பயந்து வீரிட்டு அழும் குழந்தைகள், தந்தையைக் கண்டால் அழும் குழந்தைகள், சில நிறங்களைக் கண்டால் அல்லது சில பொருட்களைக் கண்டால், அல்லது அந்நியரைக்கண்டால், அல்லது மீசை, தாடியுடன் வருபவர்களைக் கண்டால் அழும் குழந்தைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இவற்றின் காரணம் என்ன? யாரும் குழந்தைக்கு இவற்றைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அவர்கள் அழுவதற்குக் காரணம் என்ன? தந்தையின் முகமோ தாயின் முகமோ பரிட்சயம் இல்லாத குழந்தை அழுவது இயல்பே. அதற்கு யார் காரணம்? குழந்தையா? அல்லது பெற்றோரா?
இவற்றிற்கான காரணங்கள் ஏன் என்பதனைப் பெற்றோர்கள் சற்றுச் சிந்தித்துத்தான் பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக எனது நண்பர் ஒருவருக்கு பெண் குழந்தை ஒன்று கிடைத்தது. அக்குழந்தை மூன்று நான்கு மாதங்களின் பின்னர் சிவப்பு நிறத்தைக் கண்டால் வீரிட்டுப் பயந்து அழத் தொடங்கிவிடும். பெற்றோருக்கு இது மிகவும் கவலை தரும் விடயம் மட்டுமல்ல தாய் தன்னிடம் உள்ள சிவப்பு உடுப்புக்களை எல்லாம் பெட்டியில் பூட்டிவைக்க வேண்டிய நிலை தோன்றியது. சிவப்பு உடுப்பை உடுத்தினால் தாயிடமே போகமல் பயந்து
3 39

Page 43
வன்னி விழ
அழுகின்ற நிலை அக்குழந்தைக்கு ஏற்பட்டுவிட்டது. அக்குழந்தை வளர்ந்து எல்லாவற்றையும் உணர்ந்து அறிந்து காரணம் காணும் வரை இந்த நிலைமை நீடித்தது. எனவே குழந்தைகளின் உளத்தைப் பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அவரைப் பராமரித்துப் பாதுகாக்கின்ற தாய், தந்தை, சகோதரர்கள், பேரன், பேத்தி அல்லது வளர்ப்புத் தாய் அல்லது பராமரிப்பாளரிடம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றறோர் சாதாரணமாக தமது குழந்தைகளை பகல் பராமரிப்பு நிலையங்களிலோ அன்றி தங்கள் பெற்றோரிடமோ அன்றி உறவினரிடமோ விடுத்துச் செல்வது வழமை. பகல் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் பாடசாலைகள், பாடசாலை முன் திட்டங்கள் போன்றவற்றில் பிள்ளைகளை விடுத்துச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நிலைகள் விருப்பு
வெறுப்புக்கள் அனைத்தையும் பராமரிப்பாளர்களிடம் அல்லது ஆசிரியர்களிடமோ சொல்லி வைத்தல் மிக மிக முக்கியமானதாகும். இது ’வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகட்டுவதற்கு ஒப்பதாகும். 'கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்” செய்வதனால் பயன் ஏதும்
இல்லை என்பதனைப் பெற்றோர் உணர்ந்து கொண்டு செயற்படுதல் தங்கள் குழந்தைகளின் விடயத்தில் மிக முக்கியமானதும், பிள்ளையின் உளவர்ச்சியில் தாக்கங்கள் ஏற்படாதவகையில் நடந்துகொள்வதுமாகும்.
‘தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரையும்” என்று நம் முன்னோர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பதனை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டாமா? உள விருத்தி அல்லது அறிவு விருத்தி என்பது ஏதோ
பாடசாலையில் அல்லது வகுப்பறையில் நடைபெறுகின்றது எமக்கும் அதற்கும் தொடர்பில்லை அது ஆசிரியரின் வேலை என எண்ணிக் காலங்களிக்கும் பெற்றோர்
எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியற் தேவைகளை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப ஆவன செய்யாத
விடத்து அவர்களின் உளவிருத்தியில் தடங்கல்கள் அல்லது பின்னடைவுகள் எற்படுவது தவிர்க முடியாததாகிவிடும். பொதுவாக தொலைக்காட்சியைப் பார்க்க விடுத்து தமது வேலைகளைச் செய்கின்ற அல்லது பிள்ளைகளையும்
தொலைக்காட்சியைப்பார்க்க வைத்து தாமும் பார்க்கின்ற தாய், தந்தையர் இன்று அனேகர். பிள்ளைகளின் உளத்தொழிற்பாட்டை மட்டுமன்றி உடலியற் செயற்பாட்டையும் இது விருத்தி செய்வதற்குப்பதிலாக தடைசெய்வதாக
கொம்பை
 

r“ 2002
அல்லது தாமதப்படுத்துவதாக அமைகின்றமையை அண்மைக்கால ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
“பாடசாலைக் காலத்தில் குழந்தை தனக்கென ஒரு ‘வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்கின்றது”. என மனித விருத்தி பற்றி ஆராய்ந்த கிறேஸ் ஜே. கிறாக் என்பவர் குறிப்பிடடுள்ள கருத்தின்படி முதல்
ஐந்து ஆண்டுகள் காலமும் ஏனைய பாடசாலைக் காலங்களைவிட மிக முக்கியமானது. இந்தக் காலத்திலேயே
குழந்தை வளர்ச்சியிலும், கற்பதிலும் மிக முழுமையாக ஈடுபடுவதாக அல்லது தனது சூழலோடு தொடர்புறுவதாகக் காணப்படுகின்றது. ஒரு சிறிய குழந்தை கற்பதற்கு மிக அதிகம் உண்டு. இக்காலத்தில் குழந்தைக்கு இசைவாக்கமும், அடித்தளஅமைப்பும் குறைவாகவே காணப்படும். குழந்தைக்கு ஒழுங்கமைப்பு இருக்காது. ஆனால் அவற்றை சுற்றாடலில் உள்ள ஒத்தனவற்றை அவை திரும்பத் திரும்ப காண்பதால் 9:60)LuIIT6Tub கண்டு விருத்திசெய்து கொள்கின்றது. இந்த வடிவங்களுக்கான தேவைகள் அக்குழந்தையை தான் காண்பவற்றைப் பார்த்து பாவனை செய்யத் தூண்டுகின்றன. வெளியுலக உணர்வுகளைத் தொடுதல், உணர்தல், ருசித்தல், பார்த்தல் என்பனவற்றை பரீட்சித்துப் பார்க்க முற்படுகின்றது. ஆரம்ப வகுப்பில் உள்ளவர்கள் மிகக் கடினமான அல்லது சிக்கலான சொற்களை ஏவுதல், விசாரித்தல், விளங்கவைத்து இணங்கவைத்தல், இரசித்தல்,
தாக்குதல் போன்றவற்றில் தம்மால் அநுமதிக்கப்படுபவர்கள் அல்லது விருப்பமானவர்களுடன் உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.
பாடசாலைப் பிள்ளைகள் சம்பிரதாய சடங்குப் பாடல்கள், பண்ணிசைகள், ஒருவரோடொருவர் திரும்பத்திரும்ப
பிடிபட்டுக்கொள்ளும் “விளையாட்டு விதிகள்’ என்பனவற்றின் மூலம் கற்றுக் கொள்கிறார்கள். இளம்பராயத்தினர் வாழ்வின் முக்கியத்துவத்திற்கும், அர்த்தமுடைமைக்கும் தேர்வுகளுக்கும், தீர்மானங்களுக்கும் இடையே பிரச்சினையை எதிர் நோக்குகிறார்கள். வளர்ந்தவர்கள் இசை அல்லது இயற்கையின் அழகைத் திரும்பக் கண்டறிந்து குழந்தைகள் போன்று புதிய அநுபவத்தினால் ஆச்சரியமும் மகிழ்வும் அடைகிறார்கள்.
‘முதியோர்கள் எமது குழந்தைகளுடன் பொழுதைக்களிப்பதினால் குழந்தைகள் மிகுந்த
LUL60)60 அடைகின்றார்கள். ஆபிரிக்காவில் உள்ள “LITLIT” மரங்களுக்குக் கீழ் முதியோர்கள் தாம் அறிந்து
40 =

Page 44
==== 666 6
வைத்திருப்பவற்றை இளந் தலை முறையினருக்குச் சொல்லித் தருவதன் ஊடாக பண்பாட்டு விழுமியங்களைக் கற்பிக்கிறார்கள். அத்தகைய மரங்கள் 356TL போன்ற நாடுகளில் இல்லையே” என்பது குழந்தைகள் பற்றியும் முதியோர்கள் பற்றியும் உளவியல் ஆய்வினை மேற்கொண்டுவரும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உள மருத்துவ நிபுணர் வைத்தியக் கலாநிதி மோட்டன் பஸ்ஸர் அவரக்கள் முதியோர் பற்றிய கருத்தரங்கொன்றில் பேசும் போது குறிப்பிட்டதோடு அவர் ஏன் கல்வியில் முதியோரின் பங்களிப்பு முக்கியமானது என்பதனைக் குறிப்பிட்டமை கருத்திற் கொள்ளத்தக்கது.
‘ஒரு சிந்தனையை விதைப்பாயானால் ஒரு செயலை நீ அறுவடை செய்வாய், ஒரு செயலை விதைப்பதால் நீ ஒரு வழக்காற்றை
அறுவடைசெய்வாய், 6(5 வழக்காற்றை விதைத்தால் 哈 9(5 பண்பை அறுவடைசெய்வாய், 9(5 பண்பை விதைப்பதால் நீ நிகழ்வுகளைக் கட்டுப்
4
படுத்துகின்ற சக்தியைப் பெற்றுக்கொள்வாய்” 6T6 சாள்ஸ் றிட் என்னும் பேரறிஞர் குறிப்பிட்டமைக்கு ஏற்ப மனித வளர்ச்சிப்
பருவங்களில் நாம் பெற்றுக்கொள்ளும் எண்ணங்கள், உளப்பாங்குகள், கற்பனைகள், செயல்கள், வழமைகள், பண்புகள், கட்டுப்பாட்டுச் சக்தி என்பனவெல்லாம்
புறநிலை, அகநிலைக்காரணிகளினால் எமக்கு ஏற்படுகின்றன. அதாவது மனித வளர்ச்சியானது உடல் நிலையிலும், சூழலிலும் தங்கியுள்ளது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்தே உளத்தில் பதியவைத்து வளர்க்கப்பட்டு வருவன எனலாம். நாளாந்த செயற்காபடுகள், காண்பவை, கேட்பவை போன்றவற்றால் நாம் அறிந்தோ அறியாமலோ எமது உளம் வளர்வு பெற்று வருகின்றது. உடலுக்கு Ф 600п6)! அளித்து அது ஜீரணித்து உடலில் சேர்ந்து வளர்ந்து வருவதுபோன்றே உளத்தின் செயற்பாட்டிற்கும் ஆரோக்கியமான சூழ்நிலை நல்ல அறிவு விருத்திக்கு மூலாதாரமாக அமைகின்றது. உள்ளார்ந்த சக்கி, வலிமைக் கேற்ப புறநிலைத் தன்மைகளும் பிள்ளைகளின் உளவிருத்திக்கு முக்கியமானவையாகும்.
இன்று உலகின் எப்பாகத்திலும் அல்லது எந்த நாட்டிலும் இளைஞர்களின் வன்முறை எல்லை மீறல்கள் அதிகரித்து கட்டுக்கடங்காத தன்மையில் விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றன. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் இளைஞர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதனை நாம் நாளாந்தம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் மூலம்
கொம்பை

2002 =
அறிகின்றோம். இதற்குக் காரணம் என்ன? இதனைவிட தற்கொலை, கொலை என்பனவும் இந்த நாடுகளில் மிகவேகமாக அதிகரித்து வருவதனை நாம் காண்கின்றோம். கனடாவைப் பொறுத்த வரை குறிப்பாக தமிழ் சமூகத்தில் இளைஞர்களின் வன்முறைகளும், கொலை, தற்கொலை என்பனவும் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கான காரணங்கள் என்ன என்பதனை அறிந்துகொள்வதற்கு இளைஞர்களின் ஆரம்பகால வாழ்க்கை முறையினை ஆயவேண்டியது முக்கியமானது எனக் கொள்ளப்படுகின்றது. குழந்தைப் பருவத்தே அவர்களின் வளர்ப்பு முறைகள், அவர்களின் உள்ளத் தாக்கங்கள் பற்றி அறிந்துகொள்ளும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் எதனை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன எனின் பெற்றாரியம் சரியாக இடம்பெறவில்லை என்பதே. பெற்றோர் பிள்ளைகளை அவர்களின் உளவியற் தேகைளான அன்பு, காப்பு, அரவணைப்பு, நட்பு, கணிப்பு, ஆதரவு, ஏற்பு, உற்சாகமூட்டல், போற்றுதல் போன்ற தேவைகள் ஒவ்வொரு குழந்தையும் தமது பெற்றோர், ஆசிரியர்கள்,
பராமரிப்பாளர்கள் போன்றோர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது. இத்தேவைகள் கிடைக்காத அல்லது பூரணப்படுத்தப்படாதவிடத்து
அவர்களின் உளத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இத்தாக்கங்கள் மூளையின் 9(5 மூலையில் தங்கி அது பின்னர் வளர்ச்சியடைந்து பிள்ளைகளின் உளநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, அவர்களை திசை மாறிச் செல்லவும் காலாக அமைகின்றது.
குழந்தைகளின் நுண்மதி, அல்லது
விவேக ஆற்றல் 6(LR முக்கிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கழிவிரக்கம் எனும் மற்றயவர்களின் உணர்வுகளை
மதித்தல், அல்லது பகிர்ந்துகொள்ளுதல், மனச்சாட்சி, கணிப்பு, பணிவு, சகிப்புத்தன்மை, நடுநிலை ஆகியன உங்களது பிள்ளைகளை ஒழுக்க நிலை சார்ந்த எதிரிடைகள், அழுத்தங்கள் என்பவற்றிற்கூடாக வாழ்க்ககை முழுமையும் எதிர் நீச்சல் போட்டு வளர்ந்து வருவதற்கு உதவுவனவாக அமைகின்றன.
கழிவிரக்கம் என்பது மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதனை அறிந்து அவர்களின் பால் கருணைகூர வைக்கும் தன்மை வாய்ந்தது. இப்பண்பு இன்னொருத்தர்
துன்பப்படும் வேளை உதவி நல்கும் மனப்பாங்கை வளர்பதாகும். மற்றவர்களின் உணர்ச்சிபூர்வமான வேதனையை உணர்ந்து இரக்கசுபாவத்தோடு அல்லது கருணை
உள்ளத்தோடு அணுகுவதற்கு உங்களது
ற 41

Page 45
வன்னி விழ
பிள்ளையை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.
மனச்சாட்சி என்பது உள்ளிருந்து உறுத்தும் தன்மை கொண்டது. தவறிலிருந்து சரியானதை தீர்மானித்து சரியானவழியில் மனப்பாங்கைச் செல்லவைக்கும் g5660)LD கொண்டது. இது நல்லவற்றோடு எதிரிடையாக வரும் எதிர்ப்புக்ளை எதிர்த்து முகத்தில் உணர்ச்சியைக் காட்டினாலும் கூட சரியான வழியிற் செயற்படவைக்கின்றது. (8bj60)LD, பொறுப்புக்களை ஏற்றல், LDT) is L60)Lustg பூரணத்துவமுடையதாக விருத்தல் ஆகிய பண்புகளை வளர்ப்தாக அமையும்.
மனக்கட்டுப்பாடு என்பது பிள்ளை செயற்படும் முன்பே சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டது. இது பிள்ளையின் வளர்சியில் சரியானவற்றை அறிந்து அதன் வழி தனது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது. இவ்வம்சம் பணிவு, தாராளமனப்பான்மை என்பனவற்றையும் வளர்க்கின்றது.
மதிப்பு அல்லது கணிப்புத் திறன் என்பது ஏனையோரை, அவர்கள் பயனுள்ளவர்கள் என்பதனைக் கருத்திற் கொண்டு வரவேற்கும் தன்மையைத் தருகிறது. இந்த அம்சமே உங்களது பிள்ளைகளை தங்களை மற்றவர்கள் எப்படி மதித்து வரவேற்று உபசரிக்கிறார்களோ அவ்விதமே ஏனையோரையும் உபசரிக்கும் மனப்பாங்குக்கு இட்டுச்செல்லும் தன்மையைத் தருகின்றது. இது வன்முறைகள், நெறிபிறழ்தல், வெறுப்புணர்வு என்பனவற்றைத் தடைசெய்யும் அத்திவாரமாக அமைகின்றது. உங்கள் குழந்தை தனது நாளாந்த வாழ்வில் மதிப்பை ஏற்படுத்திக்கொண்டு வந்தால் அது அவ்விதமே மற்றவர்களின் தவறற்ற தன்மைகளையும் உணர்வுகளையும் கவனிப்பார். அத்தோடு தன்னைப் பற்றிய மாபெரும் மதிப்பையும் வெறிக்காட்டுவார்.
பணிவுத்தன்மை மற்றவர்களின் பொதுநலம் அவர்களது உணர்வுகளைப்பற்றி கருத்தூன்றிக் கவனிக்கும் தன்மையைக் கொடுக்கின்றது. இத்தன்மை வளர்க்கப்படுவதால் மற்றவர்களிடம் பரிவுடையவராகவும் சுயநலமற்றவராகவும்
மற்றவர்களை பணிவாக உபசரிப்பது சரியானது என்பதனை இலகுவாகப் புரிந்துகொள்ளும் தன்மையை அது பிள்ளைக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தருகிறது. பணிவுத் தன்மையைப் பெற்றுக்கொள்ளும் ஒரு பிள்ளை மற்றவர்களில் கருணையும் அவர்களின் தேவைகளைப் பற்றி கருத்திற்கொள்வதனையும் அவற்றை பெற்றுக்கொள்ள உதவும் தன்மையையும் அல்லது பெற்றுத் தருகின்ற தன்மையையும் வளர்த்துக் கொள்கிறது.
கொம்பை

r“ 2002
சகிப்புத்தன்மை மற்றவர்களிடம் காணப்படும் வேறுபட்ட தன்மைகளை மதித்துப் பாராட்டும் தன்மையைத் தருகின்றது. இன, மத, மொழி, பால், தோற்றம், பண்பாடு, நம்பிக்கைகள், செயற் திறன்கள் அல்லது
ஆண்,பெண் தொடர்பியல்புகள் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மற்றவர்களை மதிக்கும் பாங்கை பிள்ளை வளத்துக்கொள்ளும் தன்மையையும்
புதியனவற்றை ஏற்கின்ற தன்மையையும் கொண்டதாக அமைகின்றது. இந்த அம்சம் உங்கள் பிள்ளையில் மற்றவர்களைப் பணிவோடும் புரிந்துணர்வோடும் உபசரிப்பதோடு காழ்ப்புணர்வு அல்லது வன்மம், வன்முறை, பிடிவாதம், மக்களை அவர்களின் தன்மைகளின் அடிப்படையில் மதிப்பளித்தல் போன்றவற்றிற்கு மாறாக நிற்கம் தன்மையையும் இது வளர்க்கின்றது.
நடுநிலை என்பது நீதி, நியாயம், நேர்மை, பக்கச் சார்பின்மையாக ஏனையோரை
உபசரிக்கும் அல்லது வரவேற்கும் தன்மையைக் கொண்டது. இத்தன்மை உங்கள் பிள்ளை மற்றவர்களை வேறுபாடற்று உபசரிக்கும், அல்லது அனுசரிக்கும் தன்மையைத் தருகின்றது. மற்றவர்கள் சொல்பவற்றைக் கேட்டல், பகிர்தல் போன்ற உணர்வுபூர்வமான உளப் பண்புகளை வளர்ப்பதாகும். உங்கள் பிள்ளை
ஏனையவர்களுடன் விளையாடும்போது சாதி, சமய, இன, மொழி, தோற்றம், பால் போன்ற பாகுபாடுகளைக் கடந்து எல்லோரையும் ஒரு
சேர மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்ளும் தன்மையை வளர்த்தல் முக்கியமானதாகும். இப்பணிக்கு குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ள இயல்பூக்கம் சீரியமுறையில் வழி நடத்தப்படவேண்டும். நல்லவற்றிற்கும், தீயவற்றிற்கும் இட்டுச்செல்லும் பாங்குடையது இயல்பூக்கம். அது மனவெழுச்சிக்கு 91960) Du IFT6...g. எண்ணங்கள், நடத்தைகளுக்குக் காரணமாக அமையும் இயல்பூக்கத்தை தீவிரமடைய வைப்பதோ அன்றி தவறான வழிக்கு இட்டுச்செல்லவைப்பதோ குழந்தையின்
சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆகவே குழந்தைக்குரிய நல்ல சூழலை (Environment) ஆக்கித்தருவது பெற்றோரின் பாரிய கடனே.
உளவியலாளர்களால் ஆய்ந்து அறிந்து சொல்லப்பட்ட இவ்வித அம்சங்களைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர், பராமரிப்பாளர்கள் பிள்ளைகளின் உளத்தில் விதைத்தல் இன்றியமையாதது. பிள்ளையின் ஆரோக்கியமான உளவிருத்திக்கும்
3 42

Page 46
வன்னி விழ
நெறிபிறழாமல் வளர்வதற்கும் சரியான தடத்தில் நாம் அவர்களை வளர்த்தல் எம் கடனே.
புதிய பழக்க வழக்கங்களை நாம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும்போது அல்லது பயிற்றும் போது இவை நடத்தையோடு தொடர்புடைய மேலே சொல்லப்பட்ட ஏழு அம்சங்களோடும் பின்னிப் பிணைந்தன. இது நேரம், ஒப்படைத்தல் அல்லது ஈடுபாடு, பொறுமை என்பனவற்றை உள்ளடக்கியது. எடுத்த மாத்திரத்தே நாம் ஒன்றை பிள்ளையிடம் திணிக்க முற்படக்கூடாது. மிக அமைதியாக படிப்படியாக, பொறுமையோடு செயற்படுதல் அவசியமாகும். எமக்கு உள்ள வேலைப் பழுக்கள், அகப் புறக் காரணிகள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவற்றினால் நாம் நாளாந்தம் எமது பொறுமையை இழந்து எம்மை அறியாமலே உணர்ச்சிவசப்படுவதும் அதன்பால் ஆத்திரம், காழ்ப்பு, கோபம் போன்ற உணர்வுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ அடிமைப்படுகின்றோம் இது மனித சுபாவம் என்பது வளர்ந்தவர்களால் புரிந்து கொள்ளமுடியும் எனினும் குழந்தைகளால் அதனைப் புரிந்து கொள்ளமுடியுமா? அவர்களால் நீங்கள் இளைப்புற்றிருக்கிறீர்கள், களைப்புற்றிருக்கிறீர்கள், கோபத்தில் இருக்கிறீர்கள் என்பதை எல்லாம் உணர்ந்தா உங்களிடம் உரிமை கொண்டாட அல்லது தேவைகளை அணுக வருகிறார்கள். அவர்களிடம் நாம் எமது சினத்தைக்காட்ட முடியுமா? அதனால் அப்பிஞ்சு உள்ளங்களில் ஏற்படும் வடுவை ஆற்றமுடியுமா? அது
நீண்டகாலத்தில் பிள்ளையின் நெறி பிறழ்விற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது என்பதனை நாம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளோமா? பிள்ளைகளின் எதிரிடையில் கணவன் மனைவி தகராறு, உரையாடல்கள், விமர்சனங்கள் எல்லாம் அவர்களின் உளத்தைப் பாதிக்கும் செயல்கள்தான். சொல்வதிலும் பார்க்க
செயலில் காட்டுவதுதான் ஒரு குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. எனவே நாம் குழந்தைகளை அணுகும்போது அவர்கள் நாம் சொல்வனவற்றிலும் பார்க்க 6TLDS செயல்களிலேயே மிகுந்த ஈடுபாடும் கருசனையும் கொள்வார்கள். அவர்கள் ஒருவரைப்பார்த்து பாவனை செய்வதின் மூலம் தாம் என்னத்தைக் கற்றுக்கொள்கின்றார்கள் என்பதனை வெளிக்காட்டுகின்றார்கள். பார்பரா குளறோசோ என்னும் குழந்தை உளவியலாளர் ‘நான் ஏன் இதனைச் செய்யக் கூடாது என்னும் வினாவை எழுப்பி அவற்றை நான்கு விடைகளையும் தந்து ஒரு வடிவத்தையும் தந்துள்ளார் ‘பால் சார்ந்து ஆரோக்கியமான
6lasirius)

r“ 2002
பிள்ளைகளை வளர்த்தல்' என்னும் நூலின் எழுத்தாளர் லின் லெயிற்” என்று தனது கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார். இதன் வழி பணிவற்றது, துன்புறுத்தத்தக்கது, நியாயமற்றது அல்லது நடுநிலையற்றது, நேர்மைத் தன்மையற்றது என்னும் பண்புகளை அவர்கள் உணர்ந்து கொள்ள வைத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருசிலரை ஒதுக்கிவிட்டு மற்றவர்களை வரவேற் பணிவுத்தன்மையின் பாற்படாது. அவ்விதமே வீட்டில் உள்ள ஒரு செல்லப்பிராணியைத் துன்புறுத்தல் எடுத்துக்காட்டாக ஒரு நாயின்மீது வெந்நீரை ஊற்றுதல் அல்லது பூனையின் வாலைப்பிடித்து அதனைத் தூக்குதல் போன்றனவற்றை ஒரு பிள்ளை உணர்ந்து செய்தல், வளர்ந்த பிள்ளை ஒன்று இரண்டு வயதுப் பிள்ளை விளையாடும் பொம்மையைப் பறித்துச் செல்லுதல் நியாயமற்ற செய்கையாகும். ஒரு வளர்ந்த பிள்ளை நண்பர் ஒருவருக்காக ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதுவது அல்லது வேறு ஏதாவது செய்யத் தீர்மானிப்பது நேர்மைத்தனம் அற்றது. இத்தகைய பண்புகள் வளராமல் தடுப்பதற்கு நல்ல உரமிட்டு பண்படுத்தப்பட்ட நிலத்தில் வளரும் பயிர் போன்று காலத்தே அவர்களை
நெறிப்படுத்த நிலம் பண்படுத்தப்படல் வேண்டும். உளம் என்னும் தன்மை பாதிப்படையாத வகையில் மட்டுமன்றி நல்லனவையும் சரியானவற்றையும்
குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏழுவயதும், நான்கு வயதும் உள்ள இரு குழந்தைகள் உள்ள ஒரு வீட்டிற்கு
சென்றபோது நான்கு வயதுடைய பிள்ளை கழிவுப் பொருட்களான பெட்டிகள், பத்திரிகைகள், பேப்பர் குளாய்கள்
போன்றவற்றில் தனது புலனைச் செலுத்தி பல பொருட்களைத் தனது முயற்சியினால் செய்து வைத்துள்ளமை என்னை ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. குசினிக்கு முன்பாக "பேகர் கிங்' என எழுதி அதனை நன்கு அலங்கரித்து தனது குசினியின் சுவரில் ஒட்டி விட்டு முன்னுக்கு மேசையில் ஒரு பாசலுக்குள் பொருட்களை வைத்து பின்பண்ணி விட்டு அதனை பேகர் என எழுதியும் வைத்திருந்தார். அது மட்டுமன்றி ஏழு வயது நிரம்பிய சகோதரனுக்கும் இக் குழந்தைக்கும் வழங்கப்பட்ட காற்றாடியை செயற்பட வைப்பதற்காக மூத்தவர் கதவைத் திறந்து வெளியே சென்று அதனை சுவரோரமாக நின்று உயர்த்திப்பிடித்தார். ஆனால் இளையவரோ வீட்டினில் வரவேற்பறையில் சற்று உயரத்திலிருந்த குளிரூட்டித் துவாரத்தின் முன்பாகத் தனது காற்றாடியைப் பிடித்து அது வேகமாகச் சுழல்வதைச் சகோதரனுக்கும்
ற 43

Page 47
வன்னி விழ
காட்டிப் பகிர்ந்து கொள்ளும் திறனைக்
காணக்கூடியதாக இருந்தது. இவை பிள்ளைகளின் உள்ளார்ந்த திறன்களின் வெளிப்பாடே. இதில் நான் அவதானித்த சிறப்பு அம்சம் என்னவெனின் அவர்களின்
செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பாணியில் பெற்றோர் ஆதரவு தருகிறார்களே தவிர சுவர் பழுதாகிறது அல்லது குப்பைகளைப் போடுகிறார்கள் என்று அவர்களின் முயற்சிகளுக்குத் தடைஏதும் விதிக்காது ஒத்தாசை நல்குவதையும் அவதானிக்க முடிந்தது. எனவே உள்ளார்ந்த இத்திறன்களை வெளிக்கொண்டு வரும் பணிகளில் பெற்றோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம் வாய்ந்தது. எதனையும் தட்டிக் கொடுக்க வேண்டுமே யன்றி தடுக்கக் கூடாது. அவ்விதம் தடை செய்வதால் அவர்களின் மனமுறிவுக்குக் பொறுப்பை பெற்றோர் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக வரும் பொழுது அறுவடை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
பிள்ளைகளிடம் இயல்பாகவே உள்ள நுண்மதியினை தட்டி எழுப்பும் பணி பெற்றோர்,
ஆசிரியர், பாதுகாவலர், பராமரிப்பாளர் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ள தெனினும் பெற்றோரே இதில்
முதன்மையானவர்கள் என்பதனை அவர்கள் தட்டிக் கழிக்கமுடியாது. குழந்தைகளிடம் உள்ள ஆர்வம், ஆக்கத்திறன், கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் அவர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ள நுண்மதி ஆற்றலை உறங்க விடாது விழிப்படைய வைத்தல் வேண்டும். “பிள்ளைகள் கற்றல் பசியோடு உள்ளார்கள்” இவற்றை நாம் ஒவ்வொருவரும் உணரந்து செயற்படுகின்றோமா என்பதனை எம்மைப் பார்த்தே கேட்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளளோம். இதையே கல்வி உளவியலாளர் அஸ்லி மொன்ரக்கு அவர்கள் 'பிள்ளைகள் உலகில் மிகக் கூடுதலான கற்றற்பசியோடு உள்ளவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளமையை நாம் கருத்திற்கொண்டு அவர்கள் கற்றுக்கொள்ள எம்மாலானவற்றைச் செய்து உதவுதல் எம்கடனே. பருவத்தே பயிர் செய்தல் சாலச் சிறந்தது இல்லையேல் அதன் விளைவை நாம் அறுவடை செய்யமுடியாது. மாறாக அவர்களின் உளத்தை விருத்தி
செய்கின்ற பணியில் இருந்துதவறி வளர்ந்துவரும் அறிவியல் உலகிற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாக மனமுறிவு ஏற்றபட்டு நெறிபிறழ நாமே
வழிசமைப்பவர்களாக ஆவோம் என்பதனைக் கருத்தில் இருத்தி எமது குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்து அவர்களுக்குத்
கொம்பை

r“ 2002
தேவையான அத்தியாவசியமான உளவியற் தேவைகளை நாம் நிவர்த்தி செய்ய ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல் அத்தியாவசியமானதும் அவசியமானதும் கூட என்பதனை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பாடசாலைகளிலும் உங்கள் பிள்ளைகள் வெற்றிபெற உழைக்கவேண்டிய பாரிய பணி பெற்றோர்களிடமே உள்ளது. “ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்தல் கூடிய பயனை அளிக்கும்” என ஐ. யோன் காஷன் அவர்கள் குறிப்பிடுவது கருத்திற்கெடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். பிள்ளையைப் பெறுவதற்கு முன்னர் பிள்ளை கருவுற்றதிலிருந்து வளர்ந்து ஆளாகும் வரை நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய அறிவு நம் அனைவருக்கும் இன்றியமையாதது. எனவே “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்பொருள்காண்பது அறிவு” என்னும் முதுமொழிக்கேற்ப ஆலோசனைகள் வழங்கக்கூடியவர்களிடம் எல்லாம் அவற்றைப்பெற்று பிள்ளைகளை, எமது எதிர்காலச் சமுதாயத்தை நல்ல முறையில் வளர்த்து வழிகாட்டவேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடமே உண்டு. ‘எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் ’ என்ற கண்ணதாசனின் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து அதன்வழி பிள்ளைகளை நெறிபிறழாத வழி தவறாத பிள்ளைகளாக ஆக்கி நாட்டின் நற்பிரசைகளாக வளர்த்தல் பெற்றோரின்
g560)6uuruu கடனே. பிள்ளைகள் விடும் தவறுகளுக்குப் பெற்றோரே தண்டனை பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட பிள்ளைகள் தான் காரணர்கள் அல்ல பெற்றோரும் பங்கேற்க வேண்டியவர்களே என்பதில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்து செயற்படவேண்டியது
பெற்றோர்களின் கடமையாகும்.
"ஊர்ந்து செல்லும் ஆமையைக்கூடப் பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால் 995 போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச் சேர்ந்துவிடும்” என திரு. அ.பொ.செல்லையா அவர்கள் குறிப்பிட்டது போன்று அமைதியாக ஊர்ந்துசெல்கின்ற குழந்தைகளை அவர்கள்
போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு அனுப்பிவைப்பதில் குதிரையாகவும், வண்டியாகவும் செயற்படவேண்டியவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமே. எனவே குழந்தைகளின் இயல்புகள், தன்மைகள்,
விருப்பு வெறுப்புக்கள் என்பனவற்றை அறிந்து அதற்கேற்ப அவர்களை இட்டுச் செல்ல வேண்டும். அதற்காக எனது பிள்ளை
3 44

Page 48
வன்னி விழ
எல்லாவற்றிலும் முன் நிற்கவேண்டும் என்பதோ அல்லது இந்தத் துறையில்தான் துலங்கவேண்டும் என்றோ எதிர்பார்த்து அவர்களால் முடியாத சுமைகளைச் சுமக்க வைப்பதனால் 565)LD அதிகரித்தால் கொள்கலம், அல்லது கொண்டு செல்லும் வண்டி உடைந்து சிதறுண்டு போகும் என்பதனையும் நாம் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். நாம் பிள்ளைகளுக்கு எதனையும் வலிந்து திணித்தல் கூடாது 95تک[ நன்மைதருவதை விடத் தீமையே விளைக்கும் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
தாய்மொழிக் கல்வி பிள்ளைக்கு மிக அவசியம் என்பதனையும் இங்கு குறிப்பிடாமல் விடமுடியாது. தாய்மொழி என்பதில் இன்று புலம் பெயர்ந்த நாட்டில் உள்ளவர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் கொள்ளப்படுகின்றன. குழந்தை கருவுற்றதில் இருந்து அது தனது பெற்றோருடன் அளவளாவும் மொழி அவர்களது தாய்மொழி என்று பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.
“புகுந்த நாட்டின் பாடசாலையில் வெற்றிகரமாகப் புலம் பெயர்ந்தோர் ஒன்றிணைவதற்கு விசேடமான கல்வி
அளவீடுகள் தேவை என்பதனை ஒருவரும் மறுக்க முடியாது. அண்மைக் காலங்களில் ஒரு பிள்ளையின் ஆளுமையின் முக்கிய அம்சம் தாய்மொழியே என்று அண்மையில் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது. இது அவனின் மனவளர்ச்சிக்கும், புதிய சூழ்நிலையில் அவன் ஒன்றிணைவதற்கும் flas
முக்கியமானதொன்றாகும் என ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் என்னும் பாரிய அமைப்பு தனது அங்கத்தவ நாடுகளில் வந்து குடியேறியுள்ளவர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும் என ஒரு தீர்மானத்தை 1978 இல் நிறைவேற்றியது. இக்கருத்தினை நாம் சற்றுக் நிதானத்துடன் கருத்திற்கெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தாய்மொழியையோ அல்ல வேறு 69(5
மொழியையோ இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ளும் பிள்ளை தான் கற்கும் சூழலில் ஆங்கிலத்திலோ அன்றி பிரஞ்சிலோ பின்னடைவைக் கண்டுள்ளது என்பதற்கு
மாறாக அவ்விதம் தமது தாய்மொழியை வீட்டில் பேசி அல்லது கற்று வரும்
பிள்ளைகள் சிறந்த மொழி ஆற்றலுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பதனைப் U6) ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலக்கணத் தவறற்றதாகவும் நல் 6)IEF601 அமைப்புக்களையும் L6)
மொழிகளைக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள்
கொம்பன்

“2002
வளர்த்துக் கொள்கின்றார்கள் என்பது உண்மை. இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாத எமது பெற்றோர் தமிழைக் கற்பதால் குழந்தை ஆங்கிலத்தை மறந்துவிடும் அல்லது ஆங்கிலத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ளாது அல்லது குழப்பமடையும் என நினைந்து தமிழைத் தமது பிள்ளைகளுக்குக் கற்றுத்தராது விடும் பெற்றோரின் அறிவீனத்தை என்ன என்பது. ஒரு பிள்ளையின் அறிவாற்றல் விருத்திக்கு தாய்மொழிக்கல்வி சாலச் சிறந்தது என்பது கல்வி உளவியலாளர்களது துணிபு. அவற்றை அறிந்து நாமும் அதன்வழி நின்று எம் குழந்தைகளின் எதிர்காலத்தை மலர்விக்க நாம் முன்வரவேண்டும்.
Thomas Armstrong, Ph.D., Awakening Your Child's Natural Genius. Enhancing Curiocity, Creativity, and Learning Abilily, Jeremy
P. Tarcher, Inc. Los Angeles. 1991 * Michele Borba, Ed.D. Building Moral Intelligence, Jossey-Bass A wiley company, San Francisco, 2001. 3 Grace J. Craig, Humn Development Prentice Hall, Englewood Cliffs, New Jersey, 1992 4 Dr. Morton Baiesser, Speech, Vasantham-Annual General Meeting, Toronto, 2002 5 Michele Borba, Ed.D. Building Moral Intelligence, Jossey-Bass A wiley company, San Francisco, 2001 6 Barbara Clooroso, Kids are woth it: Giving your Child the Gift of Inner Discipline, Somerville Publishing, 1994. 7 Paul Eggen (University of North Florida) & Don Kauchak (University fo Utah), Educational Psychology: Classroom
Connections, Macmillan College Publishing, 1994. 8 I. John Gasson, Helping Your Child Succeed At School, Wawic Publising, Toronto Los Angeles, 1995. 9 அ.பொ.செல்லையா, 'கல்வியற்றிச் சிந்திப்போம் செயற்படுவோம்’ திருக்கணித அச்சகம், சாவகச்சேரி 1993
ற 45

Page 49
UNY - A - A ANDEB0)E
(9 Auto Collision Repairs (3
(v) Body Works
[v] Painting
v Insurance Claims
[Mr Windshield GlasS
Bv Under Coating
y Rust Proof wr
r<二ン" 25N
リー wr ËSÄË
Call: Ram
Tel: (416) 285-8956 73 Howden Road, Scarborough, (Lawrence & Birchmount - Near
<><><><><
- கொம்ப
 
 
 
 

2002 =
><><><><><> \UOMOWE
DYSHOP
Computerized Examinations and Repairs
Mechanical & Electrical Works
Computerized 4 Wheel Alignment
Interior & Exterior Shampooing
Muffler & Exhaust Specialists Pipe Bending & Welding
New tire sales, Installation and
Wheel Balancing
Fuel injection Service & Tune-up
Safety Inspection & Certification
<>
Suspension and Transmission
Interior and Motor Shampoo
Oil Change (Castrol GTX)
Ontario, M1R3C7 to Collision Reporting Centre)
><><><><><>
றை 46
:

Page 50
வன்னி வி
WE SPECIALIZE N NO
CHINES
VEGITARIAN & N
Weddings, Birthdays, Family
திருமணம் பிறந்ததினம் மற்றும் சகல சுவையான உணவு வகைகளுக்கும்
100 பேர்களுக்கு மேல் கொள்ளக்கூட
431 Nugget Avenue #10 | RUJ BA Scarborough, Ontario M1S 45
கொம்ப8
 
 
 
 
 
 
 
 

pr2002
Tax tour services
Á 7
*終 發
CATEHESOPEX(0//CASIAM
AWM) (OBWEWWAL, (WMS/WE SPICES. RICE FLOur ETC.
AN, SRI LANKAN AND E FOODS
'0N-VEGITERAM
y Parties and Special Events
) வைபவங்கலுநக்கும் தரமான
எம்மை நாடுங்கள்
மணர்டம் வாடகைக்கு உணர்டு
N Office: (416) 609-9247 Pager: (416) 600-1030 Cellular: (416) 7048208
றை 47

Page 51
வன்னி விழ
一妾一一妾一妾一一妾一一妾一一妾一一圣专一
5 அளம்விலும் அந்தோ
ல்லை மாவட்டத்தின் பழைமைவாய்ந்த ஆலயங்களாக அளம்வில் சந்த அந்தோனியார்
ஆலயம், மாத்தளன் மாதாகோயில், வலைஞர்மடம் மாதாகோயில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயம் ஆகியன விளங்குகின்றன. அவற்றுள் எமது புனித சந்த அந்தோனியார் 96)u LDT60Tg இலங்கைத் தீவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. அத்தோடு அளம்வில் கிராமத்தில் வாழகின்ற மக்கள் அனைவருமே கிறிஸ்தவர்களாகவும் புனித அந்தோனியாரின் பக்தர்களாகவும் வாழ்வது இங்கே குறிப்பிடத்தக்கது.
அளம்வில் சந்த அந்தோனியாரின் பக்தர்கள் முற்காலத்திலே ஏறக்குறைய அனுராதபுர ராசதானியின் ஆட்சியின்போது இந்தியாவின் ஆர்க்காடு மாவட்டம், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து யாழ் வடமராட்சியில் உள்ள கற்கோவளம் என்ற கிராமத்தில் கால்பதித்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் சந்ததி கடல் கடந்து திரவியம் தேடும் பெரும் டிங்கி பாய்க்கப்பல் உரிமையாளர்கள், அதி சிறந்த நுண்ணிய வைத்தியர்கள், பணிக்கர்கள் என்ற பிரிவினர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருமே தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களாவர்.
இவர்களில் பணிக்கர்கள் ஆழியாவளை, செம்பியன்பற்று ஊடாக மாத்தளன், அளம்வில் போன்ற கிராமங்களில் குடியேறினார்கள். ஒரு பக்கம் உப்பளமும் மறுபக்கம் வில்லுக் குளமுமாக இருந்ததனால்தான் இக்கிராமத்திற்கு அளம்வில் என்ற காரணப் பெயர் ஏற்படலாயிற்று. நாளடைவில் அப்பெயர் மருவிச்சென்று அளம்பில் என அழைக்கப்பட்டு வருகின்றது.
இப் பிரதேசத்தில் உள்ள பதிவான நிலப் பகுதிகளில் காணப்பட்ட நீர்க்கிடங்குகளைப் பயன்படுத்தியும் பொறிக் கிடங்குகளை வெட்டியும் பழகிய
கொம்பை

2002 E
ー一ー率ー一ー茎モー妄ー妄ー著素ー一ー茎芸一
னியார் ஆலயமும் コ
எப்.ஏ. அமலதாஸ் -3- பணிக்கர் வம்சம் அளம்வில் P-3-
--
யானைகளைக் கொண்டு கால் கண்ணிவைத்தும் யானைகளைப் பிடித்து
பந்திகளில் அடைத்து ஒரு முழம் இரண்டு பவுன் என்ற வீதத்தில் கண்டி அரசனுக்கும் ஏனைய அரசர்களுக்கும் விற்றுத் தமது வருமானத்தைப் பெருக்கிப் பெரும் செல்வந்தர்களாகச் செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
பணிக்கர்களின் தலைவர்களை “மொத்தக்கர்’ என அழைத்தனர். இவர்கள் தென்னமரவடி, ஆண்டான்குளம், கல்மடு, முள்ளிவாய்க்கால், ஆலங்குளம் போன்ற பிரதேசங்களில் பிரபுக்களாகவும், அரசசபை அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் முருகபக்தியுள்ள பழமைவாய்ந்த இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தினைச் சின்ன வன்னியன் காலம் எனக் குறிப்பிடலாம்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவுப் பிரதேசத்தையும் அதை அண்டிய பகுதிகளிலும் நீர்நிலைகள் உள்ள தாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்ட காட்டுப் பிரதேசங்களில் 13 முழமுள்ள இராசயானைகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.
போத்துக்கேயருடைய ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியாவின் கோவையில் இருந்து துறவறக்குருக்கள் ஈழத்தில் உள்ள மாதகல், பருத்தித்துறை, மாத்தளன், அளம்வில் போன்ற கிராமங்களுக்கு மரக்கலங்கள் மூலம் (சிறு பாய்க் கப்பல்) வந்து இறங்கினர். பின்பு இவர்கள் அப்பகுதியை அண்டிய கிராமங்களில் சத்திய வேதத்தினைப் போதிக்க ஆரம்பித்தனர்.
இலங்கைத் தீவின் கிளக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலைக்குக் கோவைக் குருக்கள் செல்வதற்கு அளம்விலில் இருந்து கால்நடையாகவே சென்றுள்ளார். இவர்களது வளிப்பாதை அளம்வில் வாடிவீடு, சின்ன இறக்கம், உலத்துவெளி, கோட்டகக்கேணி, சகலாத்துவெளி, தென்னமரவடி, அமரிவயல், தனிக்கல், திரியாய் என்னும் கிராமங்களாக இருந்தன.

Page 52
வன்னி வி
டச்சுக் கவணர் ஒருவர் வடமாகாணத்தில் இருந்து திருமலை செல்லவந்த சமயம் அளம்வில் வாடிவீட்டில் தங்கிச் சென்றுள்ளார். அவர் அளம்வில் கிராமத்தில் தண்ணிர் மிகவும் சுவையானது எனவும் தனது குறிப்பேட்டில் எழுதியுள்ளார். இவ் வாசகம் இன்றும் கொழும்பு தொல்பொருள் காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருமலைக்குச் செல்வதற்காக வருகைதரும் குருக்கள்மார் அனைவரும் அளம்விலில் தங்கித் திருப்பலி கொடுப்பது வழக்கம். ஆனால் பழைமையான முருகபக்கி உள்ள
இந்து மக்கள் இவற்றினைப் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களுகளுக்கு இடையூறும் செய்வதுமில்லை. இவ்வாறு
இருக்கையில் ஒரு நாள் கோவைக் குருக்கள் ஒருவர் திருப்பலி நிறைவேற்றும்போது பணிக்க
வம்சத்தில் பிள்ளைப் பாக்கியம் இல்லாததனால் கெளரவக்குறைவும் தலைமை இழக்கும் மனவேதனையும் விரக்தியும் அடைந்த மொத்தக்க ஆரியப்பணிக்கர் இக் குருவினைச் சந்தித்து தனது மனவேதனையையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தினார். குருவானவர்
மெத்தக்கருக்கு ஆறுதல் வாத்தைகள் குாறி அரவணைத்து ஆசீர்வதித்து மறுமுறை நான் வரும்போது நீ மகவுடன் இருப்பாய்யென
வாய்மொழிந்தார். காலங்கள் ஓடின. அன்றிலிருந்து ஒன்பதாம் மாதம் மொத்தக்க ஆரியருக்கும் அவரது மனைவிக்கும்
இறையருளால் ஓர் ஆண்மகவு கிடைக்கப் பெற்றது.
பிறிதொருதடவை திருமலை செல்வதற்காக தரு நேரடியாக அளம்வில் கடற்கரையில் வந்து இறங்கினார். இதையறிந்த ஆரியர் குடும்பம் அவரது வாடிவீட்டை அண்மித்து மிகுந்த பணிவுடனும் தாழ்சியுடனும் அவரை
வணங்கி அவரின் ஆசீர்வாதத்தினைப் பெற்றதுடன், அவருக்கு வெகுமதிப் பொருட்களையும் காணிக்கையாக்கினர். குருவானவரிடம் தங்களது மகவினைக் கிறீஸ்த்தவ வேதத்தில் * சேர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். அவர்களது வேண்டுகோளினை ஏற்றுக்
கொண்ட குருவானவர் மறுநாள் குழந்தைக்கு திருமுழுக்களித்து அந்தோனிப் பணிக்கர் என நாமமும் சூட்டினார். இதை அவ்வூர் மக்கள் பலரும் பார்த்திருந்தனர். இதன் பின்னர் அவ்வூரைச் சேர்ந்த பலரும் சத்திய வேதத்தில் சேர்ந்து கொண்டார்கள். மொத்தக்க ஆரியர் ஏழு நாட்களில் புனித அந்தோனியார் பெயரில்
கொம்ப

pr2002
ஓர் ஒலை குடிசைகட்டி அதற்கு அபிசேகம் செய்யுமாறு குருவைக் கேட்டுக் கொண்டார். அதன்பிரகாரமே குருவும் அக்கடமையினை நிறைவேற்றினார்.
பெயரளவில் சத்திய வேத புனித அந்தோனியார் ஆலயமாக இருந்தாலும் தமிழ் இந்துக்களின் முறைப்படியாக பொங்குதல், கற்பூரம் கொழுத்துதல், நேர்த்திக்கு அப்பம் கொடுத்தல், இறைக் கட்டுதல், நேர்த்தி வைத்தல் ஆகிய நடைமுறைகளும் காணப்படுகின்றன. அது மாத்திரமின்றி மக்கள் வரம்கேட்டு அதில் பலனும் அடைந்து கொண்டார்கள். தொலைந்த பொருட்களை நேர்த்திமூலமாகப் பெற்றுக் கொள்ளவும் நோய் பிணி நீங்கவும் அருள்பாலித்து அற்புதங்கள் நிறைந்த கோவிலாக மாறிப் பிரபல்யம் பெற்றது. இக் கேவிலில் திருவிழா வரும்போது இலங்கை அரசாங்கமானது வர்த்தகமானிப் பிரசுரம் செய்து அதனை விளம்பரப்படுத்துகின்றது.
போத்துக்கேயரின் ஆட்சி முடிவடைந்து ஒல்லாந்தர் ஆட்சி நடாத்திய காலத்தில் முல்லைத்தீவுப் பகுதிக்கு வருகைதந்த
ஆட்சியாளர்களும் அவர்களது படைப் பிரிவினரும் அங்கிருந்த F556) கோவில்களையும் அழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
இவற்றுள் முக்கியமாக முள்ளியவளை இராசதானி, குமாரபுரம் முருகன் கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில், வலைஞர்மடம்
மாதாகோவில், அளம்வில் புனித அந்தோனியார் கோவில் ஆகியன முக்கியமாக அடங்கும். இங்கு குறிப்பிடத்தக்கது யாதொனில் அளம்வில் அந்தோனியார் ஆலயத்தில் உள்ள திருச்சுரூபமானது எதுவித சேதமுமின்றி எரியாமல் இருந்தது.
இச்சுரூபமானது இந்தியாவின் கோவையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டதாகும்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கிறீஸ்த்தவராக
குருமார்கள் இயங்கமுடியாது தடைவிதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் நாடுகடத்தவும் பட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் பிற்பாடு
கிறீஸ்த்தவ வேதத்தின் முன்னேற்றமானது குன்றிக்கொண்டே சென்றது. சில காலங்கள் கழித்து கோவைக் குருமார்ளில் ஒருவரான யோசுவாஸ் முனிவர் அவர்கள் மாறுவேடத்தில் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு வந்து திருப்பலி ஒப்புக் கொடுத்துமுள்ளார்கள். கோவில்களில் பழையமுறைப்படி நடைபெற்றுவந்த வழிபாட்டு
og 49

Page 53
வண்ணி வி
முறைகளையும் மாற்றி அமைத்தார்கள் என்று நாட்குறிபேடுகள் காட்டுகின்றன.
அளம்வில் கிராம மக்கள் தமக்கு நோய்கள் ஏற்படும்போது கோவில் கிணற்றில் குளிப்பாட்டுதல், கோவில் காவல் எனக் கோவிலில் இருத்தல், உபவாசம் இருத்தல் போன்றவற்றினைச் செய்வார்கள். அந்தோனியாரது அதிசயங்களில் ஒன்றாக வெள்ளைக் குதிரையில் அந்தோனியார் வருவது போன்றும், காவலாளிகள் கறுப்புக் குதிரையில் வருவது போன்றும் தென்பட்டதாக கோவிலில் காவல் இருந்த மக்கள் குாறிய கர்ணபரம்பரைக் கதைகளும் உண்டு.
முற்காலத்திலே புதுக்குடியிருப்பு, மாத்தளன், முள்ளிவாய்க்கால் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வண்டில் கட்டி கோவில் திருவிழாத்
தொடங்கமுன்னர் வருவார்கள். இவர்கள் அங்கு தங்கியிருக்கும் காலத்தில் கோவில் பணிகள் செய்வதில் ஈடுபடுவார்கள்.
காலப்போக்கில் இவ்வாலயம் ஒர் யாத்திரிகைத் தலமாக மாறியது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் முடிவுற்று ஆங்கிலேயரது ஆட்சிக்காலம் தொடங்கியதும் சகல கோவில்களும் புத்துயிர் பெற்றன.
சமயப்பாகுபாடுகள் ஒரளவு நீங்கியது. கிறீஸ்த்தவ குருமார்களுக்கு GFLOUL போதனையின் பொருட்டு அனுமதிகள் வழங்கப்ட்டது. யாழ் மேற்றாசனமும்
உருவாக்கப்பட்டது. ஒலைகளால் வேயப்பட்ட கோவில்கள் அனைத்தும் பெரிய அளவில் கட்டியெழுப்பப்பட்டது.
1900ம் ஆண்டின் பின்னர் படிப்படியாக எல்லாக் கோவில்களும் வளர்ச்சி பெறத்தொடங்கியது. பிற்பட்ட காலங்களில் வென்னப்பு, கட்டுநேரி, நீர்கொழும்பு போன்ற இடங்களில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக வந்த பரவ சிங்களச் சமூகத்தவர்களும் ஊர் மக்களோடு இணைந்து கோவில் கட்டுமானப் பணிக்காக மனமுவந்து நிதியுதவி செய்து கோவிலைக் கட்டினார்கள். 1940ம் ஆண்டளவில் இக்கோவிலானது புதுப் பொலிவுடன் கம்பீரமாக் காட்சி தந்தது.
1984ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் இக்கிராம மக்கள் முதலாவதாக இடம்பெயர ஆரம்பித்தார்கள். பின்னர் 1987ம் ஆண்டில் இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களால் இந்திய இராணுவத்தின் விசேட படைப்பிரிவு அளம்விலில் நிலைகொண்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது.
கொம்பன

pr2002
இதன் பின்னர் 1990ம் ஆண்டு தொடங்கிய இரண்டாங்கட்ட ஈழப்போர்க் காலத்தில் சிறீலங்கா அரசாங்கம் அளம்விலையும் அதனை அண்டிய கிராமங்களையும் விமாகக் குண்டுகளினால் மோசமாகத் தாக்கி அழித்தது.
இத்தகைய விமானத் தாக்குதலும் செல்தாக்குதலும் ஏறக்குறைய ஒன்பது மாதகாலம் இடம்பெற்றது. இங்கு குறிப்பிடத்தக்கது என்னவெனில் 42 விமாக்குண்டுகள் அளம்வில் பிரதேசத்தில் வீசப்பட்டது என்பதாகும். இதன்காரணமாக முல்லைத்தீவு பங்குக் குருவானவர்
குாழாமுறிப்புக்கு இடம்மாறி இருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவ்வாறாக அவர் அங்கு இருக்குங்காலை அந்தோனியார் அவரது கனவில் தோன்றி என்னைமட்டும் தனியாக விட்டுச் சென்றுவிட்டாயே எனத் தெரிவித்தாராம். மறுநாளே குருவானவர் அளம்வில் கோவிலுக்குச் சென்று அந்தோனியார் திருச்சுரூபத்தையும் வேறும் சில பொருட்களையும் எடுத்துச் சென்றார்.
மறு நாள் காலையும் வழமைபோல் அளம்வில் கிராமத்தில் குண்டு போடப்பட்டது. அதில் ஓர் குண்டு கோவிலின் முன்பக்கமாக விழந்து வெடித்ததனால் கட்டிடத் தொகுதியின் பெரும்பகுதி அழிவுக்கு உட்பட்டது. அதன் பின்னர் இவ்வாறாக் குண்டுத்தாக்குதலை நடாத்திய விமானி உலங்கு வானுார்தி
விபத்தில் உயிரிழந்தார் 6T60 அறியக்கிடக்கின்றது. ஏழு மாதகாலங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தினர்
அளம்விலைவிட்டு வெளியேறிய பின்னர் அதாவது 1992ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் அங்கு படிப்படியாகக் குடியேறத் தொடங்கினர். இருப்பினும் மக்கள் பூசைகள் அற்ற கோவில் ஒன்றுடனேயே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
1999ம் ஆண்டில் முல்லைத்தீவுப்பிரதேச பங்குக்
குருவாக தவராஜசிங்கம் அவர்கள் பொறுப்பேற்றார்கள். அதன் பின்னர் இவ்வாலயம் படிப்படியாக முன்னேறத் தொடங்கியது. ஆலயமும் திருத்த
வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டது. புனித அந்தோனியார் சுரூபம் குாழாமுறிப்பில் இருந்து கொண்டுவரப்பட்டு குாட்டில் வைக்கப்பட்டது. இவ்வருடம் அதாவது 2002ம் ஆண்டிலும் இக்கோவிலின் திருவிழா மிகவும் சிறப்பாத் நடந்தேறியது.
ற 50

Page 54
KO>
கனேடிய தமி CANADIAN THAM
2. ணிேநேரதம்
. . . ஆரோக்கியமா
ஆழமான நாகரீகமான
fífu 66)s),
வரவேற்பாளர்: செய்திப் பதிவு: நிகழச்சிப் பங்கேற்பு: தொலைநகல்:
O O மணணையும
O மனங்க6ை
கொம்ப
 

)r“2002
حط
ழ் வானொலி MIL RADIO (CTR)
4 ,
ஒலிபரப்
ன நிகழ்ச்சிகள் சிந்தனைகள்
நடப்புகள்
முள்ள
தரரை
(416) 264-8798 (416) 264-0655
(416) 264-0699 (416) 264-9500
ாயும்
நேசிப்போம்!
றை 51

Page 55
வன்னி விழா
Sun
f u r
Annual Summer Salel
Apply Today to Receive S Credit Card and get
3 MONTHS INT
All Brand Names M R. Fr.
Two Great Locations t
Toronto 3024 Kennedy Road (416) 609-8556
www.sunflowers
கொம்பறை
 
 
 
 
 

2002
OWCTS
n 1 t u r e
unflowers Store
TEREST FREE
sattresS50%0ff
o Serve You Better
Mississauga 1225 Dundas Street E. (905) 270-5422
urniture.com
52

Page 56
வன்னி வ
Cീreർ
Specio Sri Lankan, Eas
Canadian
Fresh Meat, Fis
42 Tuxe Scarborough, O
(Markham
Tel:(416)
கொம்
 
 

īpir“2002
ീey
lize in t-West Indian S. Groceries
sh & Vegetable
4 வருடங்களைக் 5 ܠ
கடந்தது. மிகவும் மலிவு
>
விலையில்.
dO COur ntario, M1CG 3S3 & Ellesmere)
438-1299
Surendran
LJog 52A

Page 57
鸣பிரிந்து போனபின்பு காலங்கள் கடந்து கவலைகள் நிறைந்து இறந்து போகத்தான் இந்த இடத்திற்கு வருகிறேன் அதோஒற்றை ரோஜாவுடன்---
நாங்கள் இருந்த இடம் நீ மறந்த இடம்
என்னை இறந்து போகவிடவில்லை.
தேன் பருகிப் பறந்த வண்டு பூ மலர்ந்ததைப் பார்க்க திரும்பிவரப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் இருந்தும் நீ வருவாய் எனநினைத்து உயிரைச் சுமந்து உனக்காகக் காத்திருந்து கரைகிறேன்--
ஞாபகமிருக்கிறதா-? உன்னைச் சந்திக்க வரும்போது
ஒரே ஒரு ஒற்றை ரோஜாவுடன் வருவேனே அந்தச் சிவப்பு ரோஜா இன்னும் என்னுடன்தான்!
நீ எங்கே இன்னுமொரு ரோஜாவுக்காக இப்போது காத்திருக்கிறாய்? என்று நான் கேட்கமாட்டேன் இன்னும் நான் உனைக் காதலிக்கிறேன்
D 6555 அதே ரோஜாவுடனும் அதே நினைவுகளுடனும் காத்திருக்கிறேன்---------
இந்த வெளியில் இருந்து எங்கள் எதிர்காலம் பற்றி எத்தனை கனவுகளைச் சுமந்திருப்போம் ஆசை விதைகளை
காத்தி
என்னுள் விதை
பாசவலை அறு போனவன்தானே
நீ!
நான் உனக்காகச் சு அந்த ரோஜான ஒரு பக்கத்தில் என் இதழ்களை பெறுமதியான பொழுதுகளைக் மறந்துவிட்டாயா
புகையிரதம் வர புழுதி பறக்கும் அப்போது எனக்கு மறைப் உன் உயிரை அந்த உணர்வுகளைக் துறந்துவிட்டாய்
இந்த வெள்ளை எனக்காகக் கா கணங்கள் எல்ல சொர்க்கத்துச் 8 சொல்லிச் சிலி காத்திருக்கிறேன என் இதயம் எf சுடுகாட்டுத் தன
இன்று வருவாய் நாளை வருவா காத்திருந்தே கரைந்து கொன நீ
என்று வருவாய்
இந்த வெளியில் மணல் அளைந் நாம்--
பேசிய வசனங் பேசாத மெளன
எத்தனை-- 6
உன்-- கைவிரல் பதிந்
என் கால்பட்டு
6asTrrible

pr2002
நிருப்பு.
L86 விரிப்பாயே
8L6) ---?
1 மணலில் த்திருக்கும்
சுகங்கள் என ர்ப்பாய்
ரிகிறது எல்போல.
ண்டிருக்கின்றேன்
-?
b இருந்து Sl
களும் ங்களும் த்தனை--
த வெண்மணல்
றை 53
கசங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்------
மணலில் இருக்கும் உன் விரல் ரேகைகளைப் பாதுகாக்க நினைத்துப் பாதியிலே என் பயனங்களைத் தொலைத்துமிருக்கிறேன்.
காற்றடித்தால் வலித்துவிடும் உன்--- கைரேகைக்கு என்று சொல்லி காற்றைக் கூட நிறுத்தி வைத்திருக்கிறேன்--
எங்கள் உறவுக்குத் துணைநின்ற இந்த மணல் வெளியில் நாம் உட்கார்ந்து பேசிய பச்சை மரங்களின் முகங்களைப் பார்! அவை என் உணர்வுகள் துடிக்கும் நிலை கண்டு தம் உயிர்களைத் துறந்து விட்டன.
கால் புதைய கனதுாரம் நடந்திருப்போம் கதைத்துக் களைத்திருப்போம் அந்த நிமிடங்கள் கூடவா நினைவில் இல்லை--?
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளுடன் இருந்தும்
கண்ணிரைக் கூட கட்டுப்படுத்திக் கொண்டுநீ தொட்ட இடத்தில் ஒட்டியிருக்கும் உன்
கைரேகை கரைந்துவிடக் கூடாது என்பதற்காக- நீ
என்னைத் தேடிவரும் அந்த இறுதி நிமிடம்வரைக்கும்!
ப. பத்மஜோதி бал«244ѓшт.
*ടൂട്

Page 58
இலங்கை, தென் அசைவ உணவு வருட அ வாய்தவர்க தயாரிக்கப்ப
நீங்களே வந்த செல்லலாம் அல விழாக்கள் வை உங்கள் ஆர்
66O6). If sGOJ P 60 வினியோகம் ெ
IO5 Kemmeðy) Roa
Braирto.
கொம்ப
 
 
 

pr'2002
க் அவுட் கற்ரறிங்
சுத்தமான னிந்திய சைவ, வகைகள் பல பைவம் களினால் டுகின்றத.
து வேணர்டிச் bலத உங்கள் பவங்களுக்கு ர்டரின்பேரில் ணவு வகைகள் செய்யப்படும்.
O SoMth Uиit # 8
Omtario
452-76O7
றை 54

Page 59
லங்கை வரலாற்றில் எத்தனையோ
வழிபாடுகள் இருந்திருக்கின்றன.
ஆயினும் புத்தர் வழிபாட்டிற்கு முந்தியது இந்து சமய வணக்கமாகும். அதில் ஒரு பகுதியாகக் கண்ணகி வழிபாடும் இணைந்து கொண்டது. இந்த வழிபாடு சிலப்பதிகாரத்துடன் சம்பந்தப்பட்டது. சிலப்பதிகாரத்தில் இலங்கைக் கயவாகு வேந்தன் கலந்து கொண்டதாகவும் அந்த மன்னன் சிங்கள மன்னனே என்றும் அம் மன்னன் கண்ணகி வழிபாட்டினைச் சிங்கள மக்களிடம் புகுத்தியதாகவும் காட்டப்படுகின்றது.
மூன்று முக்கியமான விடயங்களை நிலைநாட்டும் முகமாக இளங்கோ அடிகளால் உண்டாக்கப்பட்ட காப்பியமே
சிலப்பதிகாரமாகும். அவையாவன:
1) அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
குாற்றாகும்.
2) பத்தினிப் பெண்டிரை வானோரும்
ஏத்துவர்.
3) ஊழ்வினை திரும்பி வரும்.
இழங்கோ அடிகளார் “நாட்டுவோம் ஒரு
பாடுடைச்செய்யுள்’ எனத் தன்னடக்கமாகப் பேசுவதால் இக்காவியம் கற்பனையே என்பதைச் சொல்லியுள்ளார். ஒளவையார்
தனது தனிப்பாடல் ஒன்றில் சங்கத்தமிழ் மூன்றும் தா எனப் பாடுகின்றார். இப்பாடலின் மூலமாக ஒளவைக் கிழவி ஒரு வரலாற்றுச் செய்தியினை விட்டுச் சென்றிருக்கின்றார். அது யாதெனில் ஒளவையாராகிய நான் சங்ககாலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதுவேயாகும். சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கிழவி சங்கத்தமிழ் மூன்றும் தா எனப் பாடுவது பொருத்தம் உடையதாகத் தெரியவில்லை.
‘வல்வில் ஓரி' என்பது ஒரு தமிழ்க் கவிதை வரியாகும். ஓரி என்னும் அரசனைச்
கொம்ப
 

r“2002
றியப்படாத பாகங்கள்
கவயல் சி. தர்மகுலசிங்கம் B.A (Hons)
சிறப்பிக்கப் பாடப்பட்டது. இந்த இடத்தில் றரீராமரைச் சொல்வது குாடப் பொருத்தம் குன்றியுள்ளது. ஏனெனில் பெண்களுக்குக் குாட வில் எடுத்து எய்தியமையால் அவருக்கு அந்த 96.560)LD அற்றுப் போகின்றது. இவை குறிப்பால் உணரப்படும் செய்திகளாகும்.
வரலாற்றுச் செய்திகள்.
வரலாறு வேறு, வரலாற்றையும் இன்னோரன்ன செய்திகளையும் வரலாறுபோல விளங்கிக் கொள்வது வேறு. இந்தியன் “இங்க்” என விற்பனை செய்யப்படும் இங்க் சீனாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் பெயர் இந்தியன் இங்க் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது செய்தி. இதற்குள் சிறிய வரலாறு ஒன்று தென்படுகின்றது.
முதலைக்கு நாக்கில்லை. சிங்கத்திற்கு சிறிய இருதயமே உண்டு. நுளம்புக்கு 27 பற்கள் உண்டு. தாஜ்மகாலை மும்தாஜிற்காகச் சாஜகான் கட்டினான். 955 காதலின் நினைவாகக் கட்டப்பட்ட பளிங்கு மண்டபம். இது ஒரு வரலாற்றுச் செய்தி. ஆயினும் ஒக்ஸ்போட் இந்திய வரலாறு என்ற நுால் சாஜகான் மும்தாஜ் காதல் குறைபாடு கொண்டது என்றும் மும்தாஜ் முதலிலே திருமணம் செய்தவரென்றும் குறிப்பிடுகின்றது. எனவே வரலாறு வேறு, வரலாற்றை விளங்கிக் கொள்வது என்பதுவேறு.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு வடக்கிலும் பார்க்கக் கிழக்கிலும் வன்னியிலும்தான் குாடிய அளவு வேரூன்றியுள்ளது. வடக்கில் தோன்றிய கண்ணகி வழிபாடு ராஜராஜேஸ்வரி கோயிலாக மாற்றம் அடைந்து உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இதனை மட்டக்களப்புத் தமிழகம் என்ற நுாலில் வித்துவான் கந்தையா குறிப்பிட்டிருக்கின்றார்.
கண்ணகி வழிபாட்டைப் புத்தமத மக்களும்
ஏற்றுக் கொண்டு வழிபடுகின்றார்கள். அது கஜபாகு மன்னன் பரப்பியது என ஒரு சாராரும்
DB 55

Page 60
மறு சாரார் சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் இருந்து இதை எடுத்துக் கொண்டார்கள் என்றும் கொள்கிறார்கள். இந்த இரண்டிலுமே உண்மையில்லை. இந்த இரண்டுமே மேலோட்டச் சிந்தனையின் வெளிப்பாடே.
கற்பனைக் கதையோட்டமான சிலப்பதிகாரக் காவியத்தில் கஜபாகு என்ற ஒரு மன்னன்
இலங்கை மன்னனாகச் சுட்டிக்காட்டப்படுகின்றான். கற்பனைக் காவியத்தில் வருகின்ற ஒரு மன்னன் நிஜ மன்னனாக இருக்கமுடியாது. சிலப்பதிகார
காலத்தில் கஜபாகு என ஒரு மன்னன் இருந்ததாக வரலாறு சுட்டிக்காட்டவில்லை. அற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இலங்கையில் இல்லவே இல்லை. எனவே கற்பனை மன்னனான கஜபாகு மன்னன் கண்ணகி வழபாட்டைச் சிங்கள மக்கள் மத்தியில் புகுத்தினான் என்றால் அது வரலாற்று முரண்பாடே.
கண்ணகி வழிபாடு சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நல்லதோர் வழிபாட்டுமுறை என மறுசாரார் குாறுகின்றனர். இந்த அணுகுமுறையும்
தவறானது. ஏனெனில் எந்தவொரு வழிபாட்டுமுறையும் பரப்பப்படுகின்றதே தவிர எடுத்துவரப்படுவதில்லை. உதாரணமாகப்
புத்தவழிபாட்டுமுறை இலங்கைத் தீவுக்குத் தேவநம்பியதீசன் மகிந்தன் சங்கமித்தை ஆகியோரால் எடுத்துவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து எத்தனையோ வழிபாட்டு முறைகளில் புத்தமதம் பிரச்சனைகளை எதிர் கொண்டு காலத்திற்குக் காலம் மோதிக் கொண்டது. மகாயானம் பூரீனயானம் போன்ற புத்தமதத்தின் பிரிவுகளையும் அழிந்துபோன சில உட்பிரிவுகளையுமே இவ்விடத்தில் குறிப்பிடுகின்றேன்.
ஈழத்தில் குடியேறிய மக்கள் இந்துமதத்தையோ அதன் உட்பிரிவுகளாகக் கருதப்படும் சைவம், வைணவம், சாக்தம் என்பவற்றைப் பரப்ப முற்படவில்லை. ஏனெனில் இங்கு புராதனமாக இருந்த மக்கள் இந்து மக்களாகவே இருந்தார்கள். இலங்கைளில் புராதனமாக இருக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றது.
போத்துக்கேயர் காலம் தொடங்கி இக்காலம் வரைக்கும் கிறிஸ்த்தவமதம், கத்தோலிக்கம், பெந்தோகொஸ்த்து போன்ற வழிபாட்டு முறைகள் இலங்கையில் பரப்பப்பட்டவையே. இதனை நான் இவ்விடத்தில் சுட்டிக்காட்டக் காரணம் 3LDublabóir பரப்பப்படுகின்றன
6lasmilug

r“2002
என்பனவாகும். எவரும் எங்கும் சென்று ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டு வீடு
திரும்புவதில்லை என்பதுவே இதனால் உணர்த்தப்படுகின்றது.
தமிழர்கள் பரப்பினரா கண்ணகி வழிபாட்டை?
இவ்வாறு பார்க்கும்போது தமிழர்கள் கண்ணகி வழிபாட்டைச் சிங்கள மக்களிடையே பரப்பினரா என்ற கேள்வி எழுகின்றது? இல்லவே இல்லை. அவ்வாறு பரப்பப்பட்டதற்கான எந்தச் சான்றுகளும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. புத்தர் நாகதீபத்திற்கு வந்ததாக வரலாறு உண்டு. மகேசுரன் என்ற மன்னனுக்கு ஏற்பட்ட ஒரு தகராற்றைத் தீர்க்கவே அங்கு சென்றார் என்கிறது மகாவம்சம். புத்தர் வாழ்நாளில் தன்னையும் தன் போதனையினையும் குாறினாரே அன்றி நாகதீபத்திலோ கல்யாணியிலோ பரப்பியதாக வரலாறு இல்லை. புத்தருக்குப் பின்வந்தோரே அதனைப் பரப்பினார்கள். மகேசுரன் என்ற பெயர் தமிழ்ப் பெயரே! நாகதீப என்ற நாட்டைச் சுவாமி விபுலாந்தர் போன்ற ஆய்வாளர்கள் நிக்கோபார் தீவு எனக் கொண்டாலும் யாழ்ப்பாணமும் அதனோடிணைந்த தீவுகளும் (பிரதானமாக நயினாதீவை) நாகதீப எனக் கொள்வதே சரியானதாகும். நாகர்களில் ஒருசாரார் புத்தமதத்தை ஏற்றுக் கொண்டதனால் நாகதீபத்தில் நாகவிகாரைகள் தோன்றலாயின. நயினாதீவு யாழ்ப்பாணம் என்பவற்றில் உள்ள விகாரைகள் இதற்கு உதாரணங்களாகும். நாகர்தீபம் (அதாவது நாகர்கள் தெயவத்திற்குக் காட்டிய திருவிளக்கு) நாகதீப என மருவி இடப்பெயரைச் சுட்டுகின்றது என்ற சந்தேகமும் நாகதீப என்ற சொல்லாட்சியில் தொக்கு நிற்கின்றது.
கண்ணகி வழிபாடு பரப்பப்படவில்லை எனில் கண்ணகித் தெய்யோ எனச் சிங்கள மக்கள் எப்படிக் கண்ணகி வழிபாட்டை ஏற்றார்கள்? அதனை விடுவிக்கும்போது சிலருக்கும் கசப்பாக இருக்கும். ஆனால் அங்குதான் வரலாற்றை விடுவிக்கும் அணுகுமுறை உளளது.
தேவநம்பியதீசன் போன்ற சமயப் பரப்பிகள் தமிழர்களாக இருந்தார்கள். அவர்கள் தமிழில் பெளத்தத்தை வளர்க்க இலங்கை வந்தார்கள். இதனால் தமிழ் மக்களில் ஒரு சாரார் முதலில் மொழியை மாற்றாது மதத்தை மாற்றிப் பெளத்தர்களானார்கள். பெரும்பாண்மையான
றை 56

Page 61
வன்னி விழ
தமிழ் மக்கள் காலப்போக்கில் பெளத்தத்தைத் தமிழில் பரப்ப ஒருப்படவில்லை. எனவே தமிழ் OLDITplgou அண்டியதாக 69(5 மொழி பெளத்தத்தைப் பரப்பத் தோவையாக இருந்தது. அதனை அத்தமிழர்களே உருவாக்கினார்கள். அம்மொழிதான் இன்றைய சிங்கள மொழியாகும்.
அ என்ற அகரத்தில் இருந்து ". நீங்கலாக சிங்கள மொழியானது தமிழ் மொழியினைப் பின்பற்றுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடமாகும்.
இரண்டாம் பராக்கிரமபாகு தொடங்கி இரண்டாம் கஜபாகு மன்னன் தொன்மைப் புகழ்
அமைந்துள்ளன. எனவே இம் மன்னர்கள் சிங்கள மொழி விருத்தியடையாத காலத்தில் தமிழ்ப் பெளத்தர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளங்களாகும்.
கண்ணகி வழிபாடு சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படவில்லை. பெளத்தத்திற்கு மாறிய தமிழ் மக்கள் ஏற்கனவே தம்மிடம் இருந்த வழிபாட்டு முறை ஒன்றினை தாம் மதம் மாறிய போதும் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்பதே பொருத்தமானதாகும். அந்த வழிபாட்டையும் புத்தமதம் உள்வாங்கிக் கொண்டது. புத்த பள்ளிகளில் மற்றைய இந்துத் தெய்வங்களும் புத்தர் இந்துவாக இருந்தபோது வழிபட்ட தெய்வங்களே.
கண்ணகித் தெய்வத்தை வழிபடுவோர் இந்த விடயத்தினையும் விளங்கிக் கொள்வது சிறப்பானதாகும். ஒத்தாட்சிமடத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உறுதிகளில் அவர்கள் சிங்கள மக்கள் எனக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் சிங்களராக மாறிப் பின்பு புத்தவழிபாட்டை நிராகரித்து மீண்டும் தமிழர்களானார்கள். இதனால்தான் இந்த மக்களுக்கான காணி உறுதிகளில் மேற்குறித்த வாசகங்கள் காணப்படுகின்றது.
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய தீர்த்தண்சு னைகள்இ யற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதி னாயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக் கெழுத்தறிவித்தல்
και υιτσι
கொம்பன
 
 
 
 
 
 
 
 

r“2002
விருப்புடனே ஈடுபட பலதுறைகள் இங்குண்டு
உற்றவரும் பெற்றவரும் ஊட்டி வளர்த்த அசையினால்
நிலைமறந்தார் சொந்த மண் மறந்து
இருந்த நிலை மறந்து
முறைதெரியா நடை நடந்து
தொகையாக அடைபட்டவர்
பாடப்புத்தகம் கையிலேந்தும் பள்ளிமானவர் இலட்சியம் பரீட்சையிலே சித்தி பெற்று பல்கலைக்கழகம் நுழைதலேயாம்
பரீட்சையிலே தோல்வி காணும் பாலகரோ துவண்டிடுவார் திறமை வேறு படிப்பு வேறு உணரும் நிலை வரவேண்டும் பெறுகின்ற சித்திகளால் திறமையது வளர்வதில்லை திறமைதனை அளவிட பட்டம் புள்ளி தருவதில்லை பெறுகின்ற பட்டமதால் வாழ்வு வளம் காண்பதில்லை கல்வியிலே தோல்விவரின் கலையென்றும் விளையாட்டென்றும்
எத்துறையில் கால்பதித்தும் திறமையுடன் முன்வரலாம் பிறர் வியந்து நோக்கும்வகை புகழோடு வாள்ந்திடலாம் : திறமையின் துணைகொண்டு அனுபவங்கள் பெற்றிடலாம் அறிவை வளர்த்துப் பல உயர்வுகளும் கண்டிடலாம்.
6eguiu areasai ởgyorsjö மூ வித்தியானந்தக் கல்லூரி.
பேசிய மொழி மறந்து
வாழ்ந்த தரம் மறந்து வாழ்வோரே நம் தமிழர் மேலை நாட்டினிலே,
முறையறியாப் பணம் சேர்த்து வழிதெரியாச் செலவு செய்து வகையாகப் பிடிபட்டே:

Page 62
வன்னி வி
THARS
Sri Lankan, East Indian, Canadian Foo Fresh Meat & Vegetables, Video & Au
ர3 இலங்கை இந்திய பலசரக்குச் ர3 எவர் சில்வர் பாத்திரங்கள் s ர3 தமிழ்,மலையாள, இந்தி வீடி
தற்பொழுது துரித ப
உங்கள் சகல தேவைகளையும் நீங்கள் நாடவே
தர்சனாஸ் சுப்
3413 Fieldgate Drive, Mississauga, ON 29 Dundas St. East, Mississauga, ON
E FAccident/I
ga Motor Vehicles Accide gir Slip & Fall
உங்களத இழப்பீட்டினை நியாயமா சட்டவல்லுனரால் பெற்றுத்ர
அதமட்டுமல்
உங்களத மங்களகரமான வைபவங் புகைப்படம் பிடித்தத்தத் தரவும் நா
Rajh
Tel:(905 H Cell: (41.
கொம்ப8
 
 
 
 

pr2002=
| Items, Fresh Fish, dio Transfer
சாமான்கள் ர3 உடன் மரக்கறி வகைகள்
ர3 உடன் மீன்வகைகள் யோய் பிரதிகள ர3 பழவகைகள்
Ij (JSDSI 5.
ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய тйірші біiфлшолі)
பர் மார்க்கட்
I Tel:(905) 6258152
Tel:(905) 2707576
O ܓܓܔ=ܡ܋ {tኑ 5) D6) 一つ*
భజ్ఞ
ఖS% களை திறம்பட Q நீங்கள். sa Ay
826-9445
) 889-3636
ற 58

Page 63
E DU CAT I ONAL T
RESP Registered Education Saving Plan C
Other Services Include:
p37 Income Tax
gar Bookkeeping
g37 Life Insurance
Please Contact:
Saba Rajes Ent
Tel: (416) 7 Fax: (416) ,
9 Hancock Cresce
Email: r
6STribug
 

IR U ) S T IP | A N
CESG
:anada Education Savings Grant
SWafal B.A. (Hons.) M.C.S.E rollment Officer
50-9022 (416) 757-0333 '57-7499 (416) 208-4817
nt, Scarborough, ON, M1R 2A2 ajes2001@hotmail.com کسمبر
B 59

Page 64
சொர்க்கம்
கதிரவன் மறையும் கருக்கல் பொழுதில் நந்திக் கடலதன் கரையில் நடந்தால். தென்றல் வந்து தேகம் தழுவிட எந்தன் மண்ணில் இருந்து கதைத்தால் பொங்கல் தினத்தில் அம்மாள் கோவிலின் புனித தீபம் எரிவதை பார்த்தால். மாலைப் பெழுதில் வட்டுவாகல் பாலத்தில் நின்று கதிரவன் சரியும் காட்சியை இரசித்தால். கரிய எருமைகள் காயா மோட்டையில் தலைகள் தெரிய தண்ணிருள் அமிழும் அழகிய காட்சியை அள்ளிப் பருகினால். குருந்துார் மலையில் நெடுந்துாரம் ஏறி கொஞ்சும் வன்னியின் அழகை இரசித்தால் பனையோலை வீட்டில் பசுஞ்சாற்றுத் திண்ணையில் படுத்துக் கொஞ்சம் கண்களை மூடினால் எருமைத் தயிரினை பழஞ்சோற்றிலிட்டு ' எலுமிச்சம் புளியும் வெங்காயமும் போட்டு கரைத்துக் குடித்து ஒரு ஏவறை விட்டால. சோதரா. சொர்க்கம் உனக்குத் தொலைவில் இருக்காது
• * لقلاع எங்கள் சொந்த மண்ணின் நினைவில் இருக்கும்!
வற்றாப்பளையாண்
கொம்
 
 

r“2002 SSSSSSSSLLLSSLSLSSLSLSSLSLSSLSLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSSSSS
ஒன்றுபட்டு யுகம் காண்போம
ஒற்றுமையாய் யுகம் அமைத்து ஒழுக்கமுடன் வாழ்ந்திடுவோம்
வேற்றுமை மறந்து நாங்கள் - எல்லோரும்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
ஜாதி இல்லை பேதமில்லை
நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளை
ஏற்றத்தாழ்வு எமக்கில்லை - நாம் எல்லோரும் சேந்தே வாழ்வோம்
: . . .
யுத்தநிலை வேண்டாமென்று
நித்தம் நித்தம் வணங்கினோம்
சிந்திய இரத்தம் போதுமென்று
சிந்தித்து நாம் வாழ்வோம்
உறவிழந்து உரிமை இழந்தோம்
உள்ளதையும் இழந்து நின்றோம்
பார்போற்றும் தமிழினத்தை - நாம்
பண்போடு காத்திடுவோம்
கண்ணிழந்தோம் காலிழந்தோம்
கணப்பொழுதில் உயிரிழந்தோம்
ஒன்று சேர்ந்து வாழ்ந்திருந்தால்
ஒருவருக்கும் குறைவில்லையே
ஒன்று பட்டால் வாழ்வுண்டு
என்றெண்ணி வாழ்வோமே
ஒன்று சேர்ந்து நாங்கள் எல்லாம் ஒற்றுமை யுகம் அமைப்போமே
ஒற்றுமையே எங்கள் வாழ்வு ஒற்றுமை நீங்கினில் தாழ்வு
ஒற்றுமைதான் எங்கள் உயர்வு ஒன்றுபட்டு யுகம் காண்போம்.
Dr. திருமதி மோகனசுந்தரி (D.M.A) காரைதீவு.
றை 60

Page 65
வன்னி வி
See-asses
ஈழத்தில் தமிழ் பிரசுரகளமும் சரி
Ke -56)idáMl
Sesses
இட்டுச்செல்வது வெளியீட்டுச் சாதனமே.
எழுத்தாளனின் கற்பனையில் உருவாகி கையெழுத்துப்பிரதி ஆகும்படைப்பு நுால்வடிவு பெறும்போதே வாசகனுக்கு இலக்கியம் கிடைக்கிறது. எழுதுவது எழுத்தாளனின்பணி பிரசுரம் செய்வது வெளியீட்டாளரின் தொழில் அதனைச் சந்தைப் படுத்துவது புத்தக சாலைகளின் வேலை.
69. இலக்கியப் படைப்பை வாசகர்களிடம்
இலக்கியப்படைப்பு வாசகர்கூட்டத்தை அடைய வேண்டுமானால் இம் முத்திறத்தாரின் பங்களிப்பு அவசியம். ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ் நுால்களின் பிரசுரகளம் எத்தகையது? நுால்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பு ஆரோக்கியமானதா? பிரசுரகளமும்
விற்பனை வாய்ப்பும் எழுததாளனை ஊக்குவிக்கும் முறையில் அமைந்துள்ளனவா? இவைபற்றி உரக்கச் சிந்திப்பதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையில் தமிழ் நூல்களை வெளியிடும் நிறுவனங்கள் முற்றுமுழுதாக இல்லை என்று சொல்லிவிட (pl9UTg5. எத்தனையோ வெளியீட்டு நிறுவனங்கள் தம்மாலான பணியைச் செய்து கொண்டுதான் வந்துள்ளன. ஆனால் இரண்டொன்றைத்தவிர ஏனையவை வர்த்தகரீதியாக செயற்படவில்லை. வெளியிடும் நுால்களும் குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய R(b. சிலருக்கே களம் அமைத்துக் கொடுக்கின்றன.
எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், தமிழ் வெளியீட்டுக்கழகம, யாழ் இலக்கியவட்டம், அரசு வெளியீடு, சிரித்திரன்பிரசுரம, மாணிக்கம் பிரசுரம், முல்லை இலக்கியவட்டம், மலர் இலக்கியக் குழு, அன்பு வெளியீடு, அருணா வெளியீட்டகம், பிரியா பிரசுரம், 6L இலங்கைத்
கொம்ப

pr“2002
seases
*NRet
-S நாலகளுககான ந்தைப்படுத்தலும்
) முல்லைமணி. வே. சுப்பிரமணியம் =2729–
*Nesa
se
seese seats
தமிழ்நுாற்பதிப்பகம், வரதர் வெளியீடு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம், முள்ளியவளை இயல் இசை நாடகக் கலாமன்றம், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வீரகேசரி பிரசுரம், முதலான அமைப்புக்கள் ஈழத்துத் தமிழ் நூல்களை வெளியிட்டு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலனவை 69(5 சில
நூல்களை வெளியிட்ட பின்னர் செயலிழந்துவிட்டன. இரண்டொரு நுால்களை வெளியிட்ட பின்னர் இயற்கை எய்திய நிறுவனங்களும் இவற்றுள் அடங்கும்.
வீரகேசரிப் பிரசுரத்தைத் தவிர ஏனையவை வர்த்தக ரீதியில் செயற்படவில்லை. கலை இலக்கிய ஆர்வம் மட்டுமே இவைகளின் மூலதனம்.
மேலே குறிப்பிட்ட அமைப்புக்களை “முத்திரையாக" பயன்படுத்தி எழுத்தாளர்களின் மூலதனத்துடன் நுால்கள் வெளியிடப்படும் சந்தர்ப்பங்கள் அநேகம். ஆண்டுக்கொரு நுாலை வெளியிடுவதே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
வீரகேசரி நிறுவனத்தின் நுாற்பிரசுர முயற்சி 1972இல் தொடங்கப்பட்டது. எழுத்தாளன் எழுதுவதுடன் நிறுத்திவிட அதனை நுாலாக்கி வாசகர் மத்தியில் கொண்டு செல்வதற்கான தொழில் முறைகளை வர்த்தகரீதியல் திட்டமிட்டுச் செய்வதற்கு இந்நிறுவனத்திற்கு வாய்ப்பும் வசதியும் இருந்தது. பல ஆயிரம் பிரதிகள் அச்சிடவும், நகர வாசகர்கள் மட்டத்திலன்றி கிராமப்புற வாசகர் மட்டத்திலும் அவற்றை விற்பனை செய்யவும் திட்டமிட்டுச்
செயற்பட்டது. வீரகேசரி நுால் வெளியீட்டுத்துறையினர் பின்வரும் இலக்குகளை முன்வைத்துப் பிரசுர முயற்சியைத் தொடங்கினர்.
ത്വ 61

Page 66
வன்னி விழ
1. ஈழத்து வாசகர்களிடையே ஈழத்து எழுத்தாளர்களைப் பிரபலம் அடையச்செய்தல்.
2. வாசகர்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கும் பழக்கத்தையும் வாசிப்புப்
பழக்கத்ைைதயும் அதிகரிப்பது.
3. புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப்பது.
4. எந்தவொரு சாதாரண எழுத்தாளனும் தம் படைப்பை நூலுருவாக்க வாய்ப்பளிப்பது.
5. கையடக்கமான விலையில் ஈழத்து எழுத்தாளர்களின் நுால்களை விநியோகிப்பது.
1972இல் தொடங்கிய நுாற்பிரசுர முயற்சி ஆண்டொன்றிற்கு 2Bل]I[[ பிரசுரங்களாகத் தொடங்கி 1975-1977 காலப்பகுதியில் பத்து நுால்கள் என்ற அளவில் விரிவடைந்தது. ஆரம்பத்தில் சிறுகதை, நாடக நூல்கள்
வெளியிடப்பட்ட போதும் காலப்போக்கில் நாவல்களே வெளியிடப்பட்டன. க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டுப்
பெறுபேற்றுக்காக அல்லது திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்பிள்ளைகளே அதிகமான வாசகர்களாக இருந்ததால் அவர்களைக் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. எனினும் தரமான நாவல்கள் சிலவேனும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வன்னியைக் களமாகக் கொண்ட மூன்று தரமான நாவல்கள் வீரகேசரிப் பிரசுரமாக
வெளிவந்துள்ளன. இவற்றில் இரண்டு பிறப்பிடமாகக் கொண்ட அ.பாலமனோகரன் (நிலக்கிளி)
தாமரைச்செல்வி (சுமைகள்) என்போரால் எழுதப்பட்டது. காட்டாறு என்னும் வன்னியைக் களமாக்கொண்ட நாவல் செங்கை ஆழியானால் எழுதப்பட்டது.
வீரகேசரி நுால் வெளியீட்டுத்துறையின் நோக்கங்கள் ஓரளவிற்கு நிறைவேறியது என்றே கூறலாம். அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு மட்டுமன்றிப் புதிய எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் வீரகேசரிப் பிரசுர முயற்சி 1980களின் நடுப்பகுதிவரை மட்டுமே நீடித்தது. 75க்கு மேற்பட்ட ஈழத்து நுால்கள் வெளியாகின. வீரகேசரி போன்ற பொருளாதார பலமும், அச்சுவசதியும், விநியோக வாய்ப்பும்
6lasmija)

2002
உள்ள 6(b நிறுவனத்தாலேயே பிரசுர முயற்சியைத் தொடரமுடியவில்லை.
தற்போதைய நிலையில் தமிழ் நூல்களை வர்த்தகரீதியில் வெளியிடும் நிறுவனம் எதுவுமில்லை அதற்கான காரணம் என்ன?
1. தமிழ் நூால்களைப் பிரசுரிப்பது லாபகரமான தொழில் எனப் பணம்படைத்த முதலாளிமார்கள் கருதவில்லை.
2. இலங்கையிலுள்ள நுால் வெளியீட்டு நிறுவனங்கள் கலை இலக்கிய ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டவை. வியாபாரத் தந்திரங்கள் தெரியாத எழுத்தாளர்கள் தொடங்கிய நிறுவனங்கள் நிலைத்து வாழமுடியவில்லை.
3. இலங்கையிலுள்ள புத்தகசாலைகள் ஈழத்து
இலக்கியப் படைப்புக்களை விரும்பிப் பெற்று விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய நுால்களை
முற்பணம் கொடுத்து வாங்கி விற்கும் புத்தகசாலைகள் ஈழத்துப் படைப்புக்களை வாங்கினாலும் அதற்கான பணத்தைச் செலுத்த ஓராண்டிற்கு மேல் செல்கிறது.
4. ஈழத்து வாசகர்களும் ஜனரஞ்சகமான தென்னிந்திய நுால்களைச் சிறப்பாக நாவல்களை விரும்பி வாங்குகிறார்கள். ஈழத்து வாசகர்களுக்கு ரமணிச்சந்திரனைத் தெரிந்த அளவு வ.அ.இராசரத்தினத்தைத் தெரியாது.
இந்த நிலையில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளன் தனது படைப்பினை தானே முதலீடுசெய்து பிரசுரித்து தானே சுமந்து சென்று விற்பனை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றான். ஆர்வத்தின் நிமித்தம் நுாலின் ஆயிரம் பிரதிகளை அச்சிடுவிக்கும் ஒரு எழுத்தாளன் அவற்றை விற்று போட்ட முதலைத் திரும்பப் பெறக் குறைந்தது ஐந்து ஆண்டுகளேனும் எடுக்கிறது. முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறாத சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தனத கையைச் சுட்டுக்கொண்ட எழுத்தாளன் இரண்டாவது நுாலை வெளியிடத் துணிவதில்லை. தமிழகத்தின் நிலை வேறு. அங்கு எழுத்தாளனின் நுாலைப் பெற்றுப் பிரசுரிக்கும் அமைப்புக்களுக்குக் குறைவில்லை. பழனியப்பா பிரதேர்ஸ், பூங்கொடிப் பதிப்பகம், வானதி வெளியீடு, 68F6. சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம், தமிழ்ப் புத்தகாலயம், நர்மதா வெளியீடு, மணிமேகலைப் பிரசுரம்,
3 62

Page 67
வன்னி வி
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை புக்ஸ், சோமு புத்தக நிலையம், ஐந்திணைப் பதிப்பகம் முதலான எண்ணிறைந்த பதிப்பகங்கள் உண்டு. இவை புத்தகங்களை ஒரு வணிகப் பண்டமாகக் கருதுகின்றன. இவ்வளவு முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் வரும் என்று கணக்கிட்டுத்தான் புத்தகப் பிரசுரத்தில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் சந்தை வலைப் பின்னலை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒரு நுாலை வெளியிட்டவுடன் முதலிட்ட பணத்தைத் திரும்பப் பெறவேண்டும்
660 அவசரப்படுவதில்லை. ஒரு நுால் விற்றபணம் வந்து கொண்டிருக்கும்போது இன்னொரு புத்தகம் தயாராகிக்
கொண்டிருக்கும். முதற் பதிப்பு விற்பனையாகி
முடிந்தவுடன் அடுத்த பதிப்புக்குக் தயார் செய்யப்பட்டுவிடும்.
நுாறு பக்கமுடைய புத்தகத்தின் ஆயிரம் பிரதிகள் அச்சிட இந்தியாவில் ரூபா பதினெட்டாயிரம் (18,000.00) (இலங்கை ரூபா முப்பத்து நாலாயிரம்) செலவாகும். அச்சிடும் பிரதிகளின் தொகை கூடினால் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ரூபாவரை செலவு குறையும். ஆனால் இலங்கையில் நுாறு பக்கமுடைய புத்தகம் அச்சிட அறுபதினாயிரம் ரூபாவரை செலவாகும். தமிழகத்தில் அச்சிடும் நூல்களில் அறுநூறு (600) பிரதிகளை தமிழக அரசு கொள்வனவு செய்யும் ஏற்பாடு உண்டு. இதனாலும் பரந்த சந்தைப்படுத்தல் வசதி இருப்பதாலும் நுால் வெளியீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து லாபகரமாக இயங்கும் வாய்ப்பு உண்டு. வசதிபடைத்த ஈழத்து எழுத்தாளர்கள் பலர் தமது நுால்களை இந்தியாவில் அச்சிடுவிக்கின்றனர் அல்லது இந்திய பிரசுர நிலையம் ஒன்றினுாடாக வெளியிடுகின்றனர்.
இலங்கையிலும் சில எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டங்கள் உண்டு. எனினும் 960)6) காலத்துக்குக் காலம் கொள்வனவுக்கான திட்டத்தை மாற்றுகின்றன. இவை அனைத்தும் அரச கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தாபனங்களாகும். எல்லாக் காலத்திலும் நுால் கொள்வனவுக்குப் போதிய நிதி கிடைப்பதில்லை. வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஒரு எழுத்தாளனின் நுால்களை ஆண்டுதோறும் எண்ணாயிரம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்து வந்தது. இப்போது அதனை இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாவாகக் குறைத்துள்ளது. Ф—uшії கல்விக்கான நுால்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனக் கொள்கை வகுத்துள்ளது. இந்து சமய
கொம்ப

pr2002
பண்பாட்டலுவல்கள் அமைச்சு எழுத்தாளர்களின் நுால்களை ஐயாயிரம் ரூபாவுக்குக் கொள்ளவனவு செய்வது வழக்கம். தற்போது சமய சம்பந்தமான நுால்களுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது. எழுத்தாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது இலங்கைக் கல்வி உயர்கல்வி அமைச்சு. இந்த அமைச்சு ஒரு எழுத்தாளனின் முந்நுாறு தொடக்கம் ஐநாறு நுால்களைக்
கொள்வனவு செய்துவந்தது. 2002ற்கான நிதியொதுக்கீடு கேள்விக்குறியில் இருப்பதால் கொள்வனவில் நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது.
இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள் வெளியீடு செய்து நான்கு ஐந்து ஆண்டுகள் சென்ற பின்பும் புத்தகக் கடைகளில் வாங்க முடியும். இலங்கைப் புத்தகங்களை அங்ங்ணம் கடையில் வாங்க முடியாது. ஏழுத்தாளர்கள் கடைகளுக்குப் புத்தகம் விற்பனைக்குக் கொடுப்பது குறைவு. இதற்குக் கடைக்காரர்கள் ஆர்வம் காட்டாததே காரணமாகும். நான்கு ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டால் எழுத்தாளரிடமே அவர் வெளியிட்ட நுால் இருக்காது.
பழைய எழுத்தாளர்களின் நுால்களை இளம் சந்ததியினர் வாசிக்க விரும்பினாலும் அவற்றைப் பெறமுடியாத நிலையுண்டு. வன்னிப் பிரதேச புனைகதை இலக்கியம் பற்றி ஆய்வு செய்யப்புகும் பல்கலைக்கழக மாணவர் வன்னியூர்க் கவிராயர் எஸ். எல். செளந்தரநாயகத்தின் ஈழத்துக் காவிய தீபகம் என்னும் சிறுகதைத் தொகுதியையோ, தாமரைச்செல்வியின் “சுமைகள்” நாவலையோ தேடிப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை இன்று உள்ளது. சோமசுந்தரப் புலவரின் "சிறுவர் செந்தமிழ்” கவிதைத் தொகுப்பு எந்தக் கடையிலும் கிடைக்காது.
நிலையான பிரசுரகளம் இன்மையால் எழுத்தாளருக்கு மட்டுமன்றி இளைய தலைமுறை வாசகர்களுக்கும், ஆய்வு மாணவர்கட்கும் பாதிப்பு உண்டு. எனவே
ஈழத்துத் தமிழ் நூல்களைப் பிரசுரிக்கக்கூடிய வர்த்தகரீதியான அமைப்புக்கள் சிலவேனும் தோற்றுவிக்க வேண்டியது அவசியம்.
றை 63

Page 68
வன்னி விழா
நகரின் மத்தியில் ஓர் வித்தியாசமான புடவை
Goeslo est
சாறி
கொம்பரை
 

Unusual Sellections
துாய காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், திருமணப் பட்டுக் கடறைகள், சல்வார், சுடிதார் எங்கும் கிடைக்கும் ஆனால் வித்தியாசமான தெரிவுகளுக்கு
| LL EN N | LU
S R P (
Expect the Unexpected Selections Only at Millen Meiwm Saree Palace
பட்டு என்றதும் “பட்டென’ நினைவுக்கு வரவேண்டிய ஒரே இடம்
416-750-96.13 1245 Ellesmere Road Scarborough, Ont, M1 P2X8
ك= 64 {

Page 69
வன்னி வி
duality Bre
(Differen
പ്രyourpartres you
1221 Markham Road Unit #13
(Markham/Ellesmere)
Scarborough, Ontario M1 P3A6.
உங்கள் மங்களாக விதமான கொண்ட DGØLinii) Dfb)/i) &ló நாடவேண்டிய ஒரே
y Table, Banquet Hall, Photography Balloon Decoration, Dl, octering
R. Chairs, Dishes, Glassware, linen Mr Othcalfing, Founfcaín, MVeòòng Arche
225o Midland Road Unit # 19.
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 

pr2002
ad. Bakery
t Kinds of uns, Cakes, &(9Much
fe. . .
can orders/or/ eafs
Tel: (416) 431-9829
W74AS sef SAMAES
மான திருமணம் மற்றும் சகல ாத்திற்கும் அலங்காரத்துடன் னைத்து தேவைகளுக்கும்
இடம்
Digital Sound Crew DJ Services Special Effect
arborough, Ontario
றை 65

Page 70
படை படையாய் வந்து எம்மைப் பரிதவிக்க விட்டதனால் நடை நடையாய் நாடெங்கும் அலைந்துலைந்தோம் தடை தடையாய் தமிழ் மொழிக்கும் உணவுக்கும் மருந்துக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் வந்ததனால் கடல் கடந்தோம்.
கடல் கடந்த நாட்டினிலே . . . . . . மடல் வரைந்த உறவுகளுக்கும் பதில் எழுத முடியாதோராய் பணி குளிரதில் நடுங்கி உழைத்திடும் இயந்திர வாழ்க்கை கொண்டோர் பலராவர்.
உழைத்திடும் பணமதை ஒட்டிடும் வண்டிக்கும் வீட்டு வாடகைக்கும் வந்து சேர்ந்த கடனுக்கும் காப்புறுதிக்கும் ஊருக்கும் தொலைபேசிச் சேவைக்குமென கூறுபோட்டு முடித்திடுவர் பலர்.
வந்த நாடு நல்ல நாடு வாழும் வகையோ பலவுண்டு என்றுரைப்பார் சிலர், வந்த நாடு சொந்த நாடோ யூதருக்கு ஜேர்மனியில் நேர்ந்த கதி எங்களுக்கும் நேர்ந்திடுமோ என்றஞ்சி வாழ்வாரும் சிலருளர் அந்நிய மொழி நடை உடை இவையுடை பண்பாட்டதால் மூழ்குவோரும் சிலருளர் முடிநிறம் மாற்றி தமிழ் பெயர் சிதைத்து தோடையை இடையாக்கி அதில் உடைமாட்டி - ‘கெந்தல் நடை பழகும் எந்தன் இனத்தாரும் சிலருளர்
கொம்ப

டந்த நாட்டினிலே
முதற்பரிசு பெற்ற கவிதை
பகலில் பாடசாலை அது முடித்து மாலையில் வேலை செய்து பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாவோரும் பலருளர்
பிறந்தபதி துறந்த துயர் பெற்றவரை இழந்த துயர் கடல் கடந்த நாட்டினிலோ கலந்து வாழ முடியாத் துயர் என்ற பல துயர்களினால் எம்மவர் பலரது உள்ளங்களிலோ தாக்கங்கள் பலவுண்டு
பெற்றோர்க்குப் பணியாத பிள்ளைகளாய் . . . . . . பிள்ளைகளைக் கண்டிக்க முடியாத பெற்றோராய் . . . . பண்பாட்டுப் பிறழ்வு பகிரங்கமாகிறது.
ஒற்றுமை பேண
ஊரக்கு ஒரு சங்கம் ஊயர் நெறி போதித்த பாடசாலைக்கொரு சங்கம் கூடித் தொழில் செய்த தொழிலாளர் பெயர் கூறி ஒரு சங்கம் தமிழ் வளர்க்கச் சில சங்கம் என்றிவையுமுனடு
காற்றலையில் தமிழ் சுமந்து கண் செவியில் புகுத்துகின்ற இருபத்து நான்கு மணிநேரமும் இயங்குகின்ற வானொலி தொலைக்காட்சிச் சேவைகளும் இங்குண்டு - எனினும் முகவரி தேடும் மனிதர்களாய் பலர்
இருப்பின் இழப்பும்
இழப்பின் இருப்பும்
கைக்கொண்டு அந்நிய நாடு அங்கீகரிக்கும் தமிழை கற்க மறுக்கும் - தம் பிள்ளைக்குக் கற்பிக்க மறுக்கும் தமிழரும் உள்ளனரே கடல் கடந்த நாட்டினிலே!!
மீரா இராசையா
றை 66

Page 71
வன்னி வி
(D-R, SUGANTH) டாக்டர் (திருமதி FAMILY DENTIST
8 Cosmetic and General Dentistry
பற்களை அழகுபடுத்தல் மற்றும் டெ
8 Orthodontics (Braces) for Adults &
முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும்
o Free Consultation
இலவச மருத்துவ ஆலோசனை
8 Sedation for Nervous Pationts
410 Sheppard Avenue East Suite 31
சிவா ராமையா பத்தரின் நிர்வாகத்
ܠ ܓ ܠ Tel: (416) VN Fax: (416) 499-6945
கொம்பன்
 
 
 
 

pr2002
SUTHCAGAR
) சுகந்தி சுதாகர்
பாதுவான பல் வைத்திய வேலைகள்
Children
பல் கிளிப் போடுதல்
2525 Pharmacy Avenue Scarborough, Ontario
றை 67

Page 72
வன்னி விழ
San p se Seas-s
Kece
சைவத்தின் பழன
-C
st 1air- 12 N. Usselle
63LDuu(3LD 3)3FLDub, 60)ՑF6)] &LDu GuD அனாதியானது
என்றெல்லாம் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் என்றும், சிவ வணக்கம் உலகின் பல பாகங்களிலும் பரவி இருந்தது என்றும் ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன.
சிவ வணக்கம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் நிலவிய தோடன்றி, சீனா, ஜப்பான், இந்துக்கடல் தீவுகள், பசுபிக் கடல் தீவுகள், ஆபிரிக்கா, பாபிலோன், கிறீஸ் ஆகிய நாடுகளிலும் நிலவி இருந்தது என அறிஞர்கள் கூறியுள்ளனர். எகிப்தில் பிரமிட்டுக்களின் சுவர்களிலும், கிரீசில் விசா என்னுமிடத்திலும், அயர்லாந்தில் கிறிஸ்தவ ஆலயங்களிலும்,
இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் கண்டெடுக்கப்பட்ட புதை பொருட்களிலும் சிவலிங்கங்கள் காணப்படடதாகக் கூறப்பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் சிவலிங்கம் காணப்பட்டுள்ளது. இங்ங்ணமே யோக வடிவிலான பல உயிர்களால் சூழப்பட்ட ஆண் தெய்வச் சிலையும் காணப்பட்டது. இங்ங்னம் உலகமெல்லாம் பரவி இருந்த சைவசமயம் தமிழர்க்கே உரியதென்பதாகும். சைவத்தில் இருக்கும் ஆரியக் கலப்பால் சைவம் வடக்கிருந்து வந்தது என்பாரும் உள்ளனர். ஆனால், சைவம் தமிழருடையது. பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என மறைமலை அடிகள், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றோர் கூறியுள்ளனர்.
சைவசமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைச் சைவ சித்தாந்தம் என வழங்கப்படும். சைவத்தையும் 60BF6
சித்தாந்தத்தையும் பற்றி ஆய்ந்த பல மேனாட்டு அறிஞர்கள் கூறியுள்ள முடிவுகள் சைவத்தின் மேன்மையையும் தொன்மையையும் வன்மையையும் தன்மையையும் காட்டுவதாகும்.
‘தென்னிந்தியாவிற்குரிய 6086 சித்ததாந்தம் தமிழர் அறிவுத்திறனால் விளைந்ததாகும். 9یکg5[ தமிழரின்
தத்துவமேயாகும்” என்றார் ஜான். எச். பியட்.
6lasmiut

r“ 2002
presea-as spasireer
-Nuu- ass-suga
- Eமையும் சிறப்பும்
முத்தமிழ் வித்தகர் அ.பொ.செல்லையா
-o-
sp-es -Ses a sella sua N-eas
“சைவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவியுள்ள தொன்மை வாய்ந்த தொன்றாகும்” என்றார் திரு.பாய்.
‘சமய உலகில் இந்தியாவிலுள்ள மிகத் தொன்மையான சமய நெறிகளின் வாரிசாகச் 65F6 சித்தாந்த (p60s) அமைந்துள்ளது. அது தமிழரின் சமயமாகும். வேறு அனைத்தும் தமிழர்கட்டு அயன்மை உடையதாகும். பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படுவதாலும், அதன் சில கூறுகளின் பழைமையினாலும், 29l5ل îD எல்லாச் சமயங்கட்கும் மேலானதாகும்,” என்பார் திரு. டபிள்யூ. கெளடி.
“இந்தியச் சமயங்களில் சைவ சமயம் ஒன்றே கடவுள் தத்துவத்தைத் தெளிவாகவும், திட்ட வட்டமாகவும் கூறுகின்றது. எனவே, இது மிகச் சிறந்த சமயமாகக் கருதப்படுகிறது” என்கிறார் என். மாக்னிக்கால். மேற்கண்டவை மட்டுமல்ல, மேலும் பலர் கூறியுள்ளனர். இன்னமும் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சைவத்தினது லிங்க வழிபாடு பற்றி ஒருமித்த கருத்தில்லை. எனினும் சிந்துவெளியில் கிடைத்த சிவலிங்கம் பற்றிய ஆய்வின்படி அது திராவிடர்களுக்கு உரியது என்கிறார்கள் அறிஞர் ஈரசா, டாக்டர் சிலேட்டர் ஆகியோர்.
இந்த உலகம் உயிரும் சடமும் ஆகக் காட்சியளிக்கிறது. இக்காட்சியின் தோற்றமே படைப்பு ஆகும். ஆனால், உயிர்கள் படைக்கப் படவுமில்லை, அவை அழிக்கப்படவுமில்லை, தோற்றங்களின் வளர்ச்சியும் பரிணாமமானது. அதனை, ‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி’ என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசக சுவாமிகளே பாடியுள்ளார். உயிரற்ற பொருளாகிய இவ்வுலகம் காலத்தின் இறுதியில் நுண் பொருளாய்ப்பின் ஆற்றலாய் மாறி ஒடுங்கிவிடும்.
இறைவன் தனித்து நிற்கிறான். உயிர்களிடத்தில் அவன் கலந்தும்,
ത്വ 68

Page 73
வன்னி வி
சடப்பொருள்கள் இடத்தில் விரவியும், உள்ளான். இம் மூன்றையும் இறைவன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் உள்ள நிலைகளாகவே கூறுவர். சைவ சித்தாந்தம் இதனைப் பசு, பதி, பாசம் என்பதனால் அதன் உண்மையையும் இயல்புகளையும் பல்வேறு தடை வினைகளால் விளக்குவது வியப்பிறந்த செயலாகுமென அறிஞர்கள் கூறுவர்.
இறைவனின் இயல்புகளாகச் 608F6 சித்தாந்திகள் கூறுவது சிந்தனைக்கு உரியதாகும். இறைவனே மேலான பொருள், குணமும் குறியும் அவனுக்கு இல்லை. அவன் ஒருவனே ஆவான். இப்படிப் L6). சித்தாந்திகளின் சிந்தனைகள் வியப்பூட்டுவன வாகும். அறிவியல் அறிவோடு இணைந்து செல்கின்றன.
சைவ சித்தாந்தம் என்பது தமிழ் நாட்டில் மட்டுமே பெருவழக்காக உள்ளது. காஷ்மீரச் சைவமும், மைசூர் வீரசைவமும் பலவகையில் அதிலிருந்து வேறுபடுகின்றன. சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கூறும் மூத்த நூல்கள் யாவும் வடமொழியிலேயே உள்ளன எனச் சிலர் சொல்வர். ஆனால், மறைமலை அடிகள், கா. சுப்பிரமணியபிள்ளை ஆகியோர், “ஆதியில் வேதங்களும் ஆகமங்களும் தமிழிலும் இருந்தன, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என இன்று வழங்கும் இதே பெயர்களோடு நான்கு வேதங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றாகிய சாமவேதம் இராவணனால் பாடப்பட்டது. காலப் போக்கில் தமிழ் வேதாகமங்கள் அழிந்துவிட்டன, வடமொழி வேதாகமங்கள் நிலைத்து விட்டன. அவைகளைத் தமிழரும் தமது பிரமாண நூல்களாகத் தலைப்பட்டு விட்டனர், வேறு சிலர் தமிழில் மட்டுமே முன்பிருந்த வேத உபநிடதங்களை வடமொழியாளர் தம் மொழியில் பெயர்த்து எழுதிக்கொண்டனர்” என்பர்.
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சங்க இலக்கியங்களிலும் இடையிடையே காணப் படுகின்றன. நான்காம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தவையாகிய திருமுறைகளும் சைவத்தின் பழமையையும் சிறப்பையும் விளக்குகின்றன.
எனவே தமிழர் சமயம் என்பது சைவம். தமிழரின் up60)LD வாய்ந்த கொள்கை கோட்பாடுகளே சைவம், சிவபெருமானே சைவத்தின் முழுமுதற் கடவுள் என்பதனை வரலாற்றால் தெளிந்து, சைவர்களாக, சிவபக்தர்களாகத் தமிழர்கள் விளங்கிட வேண்டும்.
ଜୋଥsirijr

pr2002
முதியோர் எம் சொத்த
தோளிற் சுமந்த தாத்தாவை
தோளன்போல் நின்ற வேளை தோல் சுரங்கிப் போனதென்று தொலைவில் தள்ளலாகுமோ?
கைபிடித்து நடைபயில வைத்து கதைகள் பல சொன்ன பாட்டியை காது கேட்கவில்லை என்று கழித்து வைக்கலாகுமோ?
தத்தி நடை பயின்ற வேளை நடை காட்டித் தந்த பாட்டாவை மூன்று காலில் நடந்தார் என்று முடக்கி விடலாகுமா? :
உச்சி குளிர எண்ணை தேய்த்து தலை முழுக வைத்த பாட்டியை உச்சி மயிர் நரைத்தது என்று ஒதுக்கி விடலாகுமா?
பள்ளி செல்லப் பயந்த போது கல்வி பற்றிக் கதைகள் சொல்லி பள்ளி செல்ல வைத்த பாட்டாவை பல்லுப் போனதென்று பழிக்கலாகுமோ?
அள்ளிச் சோறு தின்ன நிதம் அடம் பிடித்த வேளையிலே பாலும் சோறும் உண்ணத் தந்து பலகதைகள் சொன்ன பாட்டியை பக்க வாதம் வந்ததென்று பாயில் முடக்கலாகுமா?
பல்லு விழுந்த பாட்டியை பழசு என்றும் நைன்ரி என்றும் கூன் விழுந்த தென்றும் நக்கல் பண்ணலாகுமா?
கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் முதியோரை நடத்தலாகுமோ?
பல் விழுந்து போனாலென்ன பக்க வாதம் வந்தாலென்ன கூன் விழுந்து போனாலென்ன கோலுான்றி நடந்தாலென்ன உச்சி மயிர் நரைத்தாலென்ன உதடு கோணிப் போனாலென்ன உயரிய சொத்துக்கள் முதியோரே கற்பக தருவும் முதியோரே
முற்றிப் பழுத்த மாங்கனி தித்திப்பு ஊட்டும் என்று நாம் தின்று பார்த்துக் கொண்டோமே முத்துப் போன்ற முதியோர்கள் என்றும் எம் தேசிய சொத்துக்கள் என்றே திடமாய் உறுதி கொள்வோம்.
இ. மதுமிதா விசுவமருக்குளம் கிளிநொச்சி.
1றை 69

Page 74
உங்கள்
: All Drug Pla
El is Seniors Disc
ä; e3r No S2 charg and people (
È gar Diabetic Cer
O For your convenient We Speak English, T. Hindi and Gujarati
FREE DELIV
Te: Fax:
7380 M
Markh McC
கொம்ப
 
 

pr2002
மருந்தக்கடை
LS Accepted
Ount 10%
e for Seniors
Dn Welfare
ltre
amil,
VELU (Pharmacist)
RY SERVOES
(905) 479-8999 (905) 479-8885
Cowan Road # 9A am, ON, L3S 3H8 Cowan/Denison
றை 70
&

Page 75
sar Printing
sar Graphics
gar Signs
gGr (Bindery
s-Tor Copy Centre
Sales
3160 Eglinton
Scarborough,
(416) 4
RRarbad oborou హో C1162
www.viveka.com
6lasmiL
 
 
 
 
 
 
 
 

Bindery sar Numbering sa (Dye Cutting da Scoring gSr Folding sa Perfect (Binding F" Stapling
Graphics car We6 (Design
gar Full Color (Design sa Scanning
Office
Avenue East #10 ON, M1J 2H3
10-6401
OS Blvd
og 70A

Page 76
வன்னி வி
Insurance & Fi
tv liloccertiv ܐܸ؟
Mutuál,
London Life
All Insurance & F
3 AllO 3H010 5 Lise 3 Disability 3 PRASAP : স্বয়ঃ 3/Millas Flind i. e. 3 (roup Insurance & 3 Child Education 6 Tale/ 35Bil:Sim62SS
Office: (416)321-1515 Cell: (416) 452-6975 Pager: (416) 336-4027
4433 Sheppard Avenue East Suite 200 Scarborough, ON M1S 1 V3
635Tribly
 
 

r“2002
nancial Services
Ꮍ8
Balan Kanapathipillai (Agent)
inancial Services
**** ** マー*”ー
-
•8४४:४ॊॐ
*梵、 ܣܛܘܬܐ*.àܕ݁ܰܪܮܡܶܬ݂ܶܝ̈ ؟
Home Office: Tel: (905) 294-2429 Fax: (905) 201-6028
15 Kremmiles Cres Markham, ON L3S 2C9
og 71

Page 77
வன்னி வி
அடங்காப்பற்றின் செ
அவர்தம் வழிப
குடியிருப்புக்களையும் கொண்டு கான
பிரதேசங்களையும் மதவாச்சி, தந்திரிமை பூவரசங்குளம் அகிய பிரதேசங்களையும் எல் தென்தோடி எல்லையில் ஒடும் அருவிறாறும் ஒடும்கல்லாறும் இதன் வளத்துக்கு காரணமா வாகைகட்டிய ஒலுக்குளம் மணியர்குளம், செட்டி இலுப்பைக்குளம், தம்பன்னாக்குளம், கொங்க பெரிதும் சிறிதுமான குளங்கள் செட்டிகுளப் வந்தோரை வாழவைக்கும் பிரதேசமாக மாற்றுவ
இ ன்றைய செட்டிகுளப் பிரதேசமானது
செட்டிகுள பிரதேசமானது வன்னிப் பிரதேசத்தி கரிக்கட்டுமூலை போன்றவற்றைபோல நீண்டெ தனித்துவமான மதப்பாரம்பரியங்களையும் கொன குடியோற்றப்பட்ட மக்களை கொண்ட பிரதேசம்
காணப்பட்ட தொல்லியல் சான்றுகள் மூலமாக எழுதப்பட்ட வையாபாடல் என்ற வரலாற்று நுா அரசிர் அதிகாரியாக விளங்கிய ஜே.பி.லுாயிஸ் மூலமாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலமா வருகின்ற மரபுகள் என்பனவற்றை அடிப்படையா வரலாற்றுப் பாரம்பரியம் இங்கு இருந்ததை அவதி
செட்டிகுளமும் ஆதிக் குடிகளும்.
செட்டிகுளம் பிரதேசமானது இலங்கையின் ஆ காலத்திலேயே வாழ்வியற் புலமாக காணப் குறிப்பின்படி இயக்கர் மகியங்கனையிலும் வக் இருத்ததாக அறிய முடிகின்றது அந்த வை வந்தவர்களே பிற்கால வேடர்களாக மாறுதல் ெ உள்ள தத்திரிமலையில் காணப்படுகின்ற மிரு கிறுக்கல் சித்திரங்களையும், எழுத்துக்களையு வரைந்துள்ளனர் என அறிய முடிகின்றது. அ கொண்ட மக்கள் கூட்டத்தினர் அண்மைக்கா6 வந்தமையையும் இன்று மகியங்கனையில் வே "திசகாமி’ என்பவன் அங்கே வாழ்ந்து அண் வந்தோர் இன்றும் தமது குல வழி மரபுகை போன்று செட்டிகுளப் பிரதோசத்தில் (UD மதவுவைத்தகுளம் போன்ற இடங்களில் காண குகைகளில் இத்தகைய வேட்டையாடல் தொ வந்தமைக்கான பல தடயங்கள் இன்னும் கா: கோடுகள் என்பன இவற்றுள் சிலவாகும்.
ஈழத்தின் இன்றைய நீர்வள நாகரீக பண்பாட்டு தம்பன்னியில் வந்துஇறங்கிய மல்வத்து ஒ
6NET)

pr2002
ட்டிகுளப் பிரதானிகளும் ாட்டு மரபுகளும்
p. (5/IOI66)ii) B.A, Dip.In.Tech, Dip.In. Edu. மருக்காரம்பளை, வவுனியா.
அன்று பல்கிப் பெருகி குளங்களையும், ாப்பட்டது. அருவி ஆற்றுக்கு வடக்கேயுள்ள ல, குதிரைமலை, சூடுவைத்தபுலவு, தம்பனை, லையாகக் கொண்டு காணப்படுகின்றது. இதன் (மல்வத்து ஓயா, கதம்பநதி) இடையறுத்து கின்றன. மேலும் பாவற்குளம், முகத்தான்குளம், குளம், நொச்சிகுளம், நேரியகுளம், சிப்பிக்குளம், ராயன்குள்ம், ஆண்டியாபுளியங்குளம் முதலான பிரதேசத்தைச் செல்வம் கொழிக்கும் பூமியாக தற்கு மூல காரணங்களாக அமைந்தன.
ல் பனங்காமம், கருநாவற்பற்று, தென்னமரவாடி, தாரு வரலாற்றுப் பின்னணியையும் தனக்கென்ற ன்டுள்ளது. இப்பிரதேசமானது காலத்துக்கு காலம் என்ற கருத்து மேலெழுந்து நிலவினாலும் அங்கு வும் 16ஆம் நுாற்றாண்டின் வையாபுரி ஐயரால் லின் மூலமாகவும், வன்னிப் பிரதேச ஆங்கிலேய to 96 fab6|Tg5. Manual of Vanni 6T6rp biT656 கவும், இன்று இப்பிரதேச மக்களால் பேணப்பட்டு கக் கொண்டு நோக்குகின்ற போது நீண்டதொரு நானிக்க முடிகின்றது.
திக்குடிகளாகிய நாகர், இயக்கர் ஆகியோரது பட்டதை அவதானிக்க முடிகின்றது. மகாவம்ச கலையிலும் நாகர் நாகதீபத்திலும் களனியிலும் கயில் இயக்கர் நாகரது பாரம்பரிய மரபில் பறுகின்றனர். செட்டிகுளப் பிரதேசத்துக்கு அருகில் நகத்தின் எலும்பினால் வரையப்பட்டு இருக்கும் ம் இப்பகுதியில் இருந்த வேடர்கவழிவந்தோர் தனை போன்று வேட்டையாடுதலை மையமாக )ம் வரை செட்டிகுளப் பிரதேசத்தில் வாழ்ந்து டர் வழிவந்தோர் வாழ்வதையும் அவ்வழி வந்த மையில் மறைந்தமையையும் அவர்கள் மரபில் ா பேணுவதையும் அவதானிக்கலாம். அதனைப் Fல்குத்தி கொங்கராயன்குளம், பாவற்குளம், படுகின்ற பாறைத் தொடர்புகளிலே காணப்படும் Nலை மையமாக கொண்ட மக்கள் வாழ்த்து னப்படுகின்றன. கல் ஆயுதங்கள் எண்ணிக்கைக்
க்கு வழிகாட்டியாக மகாவம்சம் கூறும் விஜயன் பா (அருவி ஆறு) வழியே நாளடைவில்
றை 72

Page 78
வன்னி விழ்
அனுராதபுரத்தை அடைந்தான் என மகாவம் பிரதேசத்தின் தெற்கே எல்லையாக அமைவதால் குவேனியை அடக்கியதைப் போன்று இப்பிரதே ஆதிக்கத்தை நிலை நாட்டியதற்கு புவியியல் ந கருத முடிகின்றது.
இதே போன்று வன்னியர்கள் அடங்காப்ற் ஆதிக்குடிகளோடு யுத்தம் செய்ய வேண்டி ஏ கீழ்வருமாறு கூறுகின்றது.
வாழ்த்திருக்கும் க வரையதனிற் சகரனெ தாழ்ந்த குல வேடர் தரணிதனி லரச வாழ்ந்த மனத் தரக்கரி யகன்றநாட் சதர்கிழ வாழ்ந்தவிழி யோர்ே வரசுபுரிந்த தாரநில
செட்டிகுளப் பிரதேசத்தின் குளங்கள் அதன் அமைப்புக்களாகக் கொண்டு நோக்குகின்ற பே செட்டிகுளப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வ முற்பட்ட காலத்தை சார்ந்த குளங்களில் ஒன்ற உள்ள மற்றெந்தக் குளத்துக்கும் இல்லா காணப்படுகின்றன. ஒத்த சிங்களப் பெயர்கள் இதனைக் கொண்டே தமிழர்கள் மிகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதனை நன்கு அறிந்து 85FT6) அணைக்கட்டுக்களில் ஒன்றாக கல் காணப்படுகின்றது.
செட்டிகுளமும் வன்னியரும்
அக்கினி குலத்தை சார்தவர்களாகிய வன்ன திருச்சிராப்பள்ளி, மலையாளம், தொண்டைமண்ட ஈழத்து வன்னிப் பகுதிகளுக்கு வருகை தந்த ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிற
கோணேசர் கல்வெட்டின்படி கோணேஸ்வரர் ஆt மன்னன் கோணேஸ்வர நாதருக்கு சே6ை வன்னியர்களையும் கொண்டுவந்து குடியேற்ற மதுராபுரியில் இருந்து அறுபது வன்னியர்கள் (வாலசிங்க வரராஜசிங்கன்) திருமணத்துக்காக வ வன்னியனைத் தவிர ஏனய அனைவரும் அட முடிகிறது. இவ்வாறு வன்னியின் குடியேற்றம் கி.( வையாபாடல் கூறுகின்றது.
இருப்பினும் செட்டிகுளப் பிரதேசத்திற்கு வருை அல்லது தெழும்பர்களாகவோ வருகை தராது புரிகின்ற செட்டிமாரது பரம்பரையில் வந்த6 குடியேற்றங்களை அமைத்திருந்ததாகத் தெரிகின்ற
அப்போது கலிமூவா யிரத்து
றானவரு டல்சென்ற தற்றாடன்6
கொம்ப

Ir'2002
சம் கூறுகிறது. மல்வத்து ஒயா செட்டிகுளப் ) விஜயன் ஆதிமக்களின் வழித் தோன்றலாகிய சத்திலிருந்து மக்களையும் அவன் அடக்கிதன் லைகள் ஏதுக்களாக அமைந்திருக்கலாம் எனக்
நில் குடியேறுவதற்கு முன்னர் அங்கிருந்த ற்பட்டதாக வையாபாடல் 35 ஆவது செய்யுள்
ாலமதிற் றனிக்கல் ான்று மகர னெனறும் படை யுடனே கூடித் ாக வாழ நானி ரா மருக்குத் தோற்றே }க்கு மூலை தன்னி மற்கு மூலை நாட்டி முடையோம ரென்ன.
குளக்கட்டுக்கள், கலிங்குகள் என்பனவற்றின் ாது கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலம் இருந்தே பந்தமையை அறிய முடிகின்றது. கிறிஸ்துவுக்கு ாக பாவற்குளம் விளங்குகின்றது. இலங்கையில் த “கண்மாய்கள்’ ஐந்து இக் குளத்தில் இல்லாத குளங்களில் இதுவும் ஒன்றுாதும். பழங்காலம் தொடக்கம் இப்பிரதேசங்களில் கொள்ள முடிகின்றது. கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட லாற்றில் உள்ள குறிஞ்சாக்குளத்தேக்கமும்
ரியர்கள் மதுரை, காரைக்கால், காஞ்சிபுரம், லம், வடகிரிநாடு, ஆகிய பிரதேசங்களில் இருந்து தாக வையா பாடல் கோணேசர் கல்வெட்டு bl
லயத்தைப் புனருத்தாரணம் செய்த குளக்கோட்ட வ செய்யவென மருங்கூரிலிருந்து முப்பது னொன் எனவும், வையாபாடற் குறிப்பின்படி
மாருதப் பிரவையின் மகன் சிங்கமன்னனின் ந்ததாகவும் வந்தவர்களான அறுபது பேருள் ஒரு ங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அறிய மு ஐம்பதாம் நுாற்றாண்டு வரையில் ஏற்பட்டதாக
க தந்த வன்னியர்கள் போர் வீரர்களாகவோ
செல்வம் பொருந்திய வாணிபத் தொழிலைப் வர்களே செட்டிகுள பிரதேசத்தில் சிறப்பான 9ğ6]
ரிற்
ത്വ 73

Page 79
வன்னி வி
A1 Bake
Our Bread and B Fresh EV
சுவையான சம்பலுடன் இடி இங்கே பெற்றுக்கொள்ளலா
2 Fenton Road Unit #8 Markham, Ontario
Tel: (905) 477-0720
இலங்கை - இந்திய - கனேடிய உணவுப் வகைகள், இறச்சி மற்றும் கடலுணவு வகை இடத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்.
bgro Go VCD, DVD Lib6
வாடகைக்குக் கொடுக்கப்படும்:
Tel:(905) 415-8508 Fax:(905) 415-0091
2 Fenton Road Unit 6 & 7 Markham, Ont, L3R 7B3 (Steeles/Brimley)
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr2002
ry Delite
uns are Baked eryday Esgrige
S$2
SS
Store Hours:
Mon-Fri 6:45AM - 8:00 PM Sat-Sun 8:30AM - 9:00 PM
பொருட்கள், உடன் மரக்கறி
கள் அனைத்தையும் ஒரே
AST-WEST INDIAN AND SRI LANKAN GROCERES
(905) 944-1229
1661 Denison Street Markham, Ontario (Denison/Kennedy Mall)
ற 74 =

Page 80
வன்னி விழ்
செப்பரிய வல்லியர சாணி யென்னு செந்திருவுக் குலகியல்முகத் த தப்பரிய வசியற்குலத்துதித்தேன் வி நாரயண னெனவுரைப்போ னே தப்பவை சேந் தருபுயலுக் கஞ்சிே தண்கடலில் மலையதனைச் சா
அம்மலையைக் குதிரைமலை யெ யதனடைதாய்க் குட்டிமர மமை மொம்மலுறு பொற்றலைக்கஞ் சா பென்னிருப்பு வெள்ளியெனப் பு வெம்மருந்து மம்மலையி லியற்றி
யெழபதினாயிரஞ் சமந்த மொன யம்மலையினிடை வைத்தே காளி
தையல்தனை யிறைஞ்சியவன்
அன்னதற்பின் கரையினிற்கள் ளச் மாழ்ந்தகடற் சிலாபமென வபை தன்னிரற் றிலங்கு மெழி லைய எ தாவறுசீக் கடலதனுக்கு வைத்து பின்னரவன் செட்டிகுளப் பகுதியில் பேர் பெறுவவ வாலையெனு ந நன்னகர் செட்டிக்குரிய குளமெறே நாட்டினான் நாவலர்கள் நயந்து
என்ற மேற்படி வையா பாடல் 30,31,32 ஆ நோக்கும் போது கலியாண்டு 3392 இல் (கி.பி இன்றைய அரிப்பில் பாண்டியனது மகளாகிய சி கொடுப்பதற்காக ஒடத்தில் புறப்பட்டுச் சொல் அல்லிராணி இருக்கும் அரிப்புக்கு செல்லாது அ சார்ந்தான். அம்மலைக்கு குதிரைமலை என்று எழுபதினாயிரம் யானைகள் சுமக்கதக்க அம்மலையினிடையே புதைத்து வைத்தான். அத வணங்கி அமைத்தான். கடற்சிலாபமுண்டாக்கி நோக்கிவந்து அங்கே தங்கியிருந்து வவ்வாலை முடிகின்றது. அத்துடன் வீரநாராயணச்செட்டி எ6 வந்து இறங்கிய இடத்துக்கு செட்டிகுளம் என்ற குளமென்றோர் பெயரும் நாட்டினான்.
சுமார் கி.பி 247 இல் மதுரையில் இருந்து 1 வணிகனின் மரக்கலம் உடைந்து மன்னாரின் ே தன்னைச் சேர்ந்தவர்களுடன் செட்டிகுளத்தி கேணியொன்றையும் சந்திரசேகருக்கு கோயில் manual of vauni 616irgo hist656) Tuigi) 6T6 U6) if
வீரநாரயண செட்டி தமிழகத்தின் கொங்குந வந்தவனாக இருக்கலாம். அதனாற் போலும் அ குதிரைமலையெனப் பெயரிட்டான். எனக் கூறும் மனங்கெள்ளத்தக்கதாகும்
6lasmi

pir“2002
DIGö ருளவேண்டித் i
ாடமேறிந் யகித் ர்ந்தான்னறே.
ன்ன வோதி த்துப் பின்னர் ச்சஞ் சீவி னையவல்ல
UT66 ர்னுங் கூட்டி யென்னுந் சார வைத்தான்.
if 6)Tu மத்துப் ாாரைத்
துப்
வந்து தியுண்டாக்கி
Tf G3Luff
போற்ற.
கிய செய்யுட்களை அடிப்படையாகக் கொண்டு 199) வீர நாராயண செட்டி என்பவன் மன்னாரின் த்திராங்கனை என்ற அல்லி அரசாணிக்கு முத்து ன்றான். கடலில் ஏற்பட்ட புயலினால் அஞ்சி அதற்துத் தொலைவில் உள்ள கடல் மலையைச் பெயரிட்டான். தனது ஒடத்தில் கொண்டு வந்த பொன், இரும்பு, வெள்ளி, என்பனவற்றை தற்குக் காவலாக காளி என்னும் தெய்வத்தினை அங்கே ஐயனாரையும் நிறுவி செட்டிகுள பகுதி என்ற கேணியையும் அமைத்தான். என அறிய ன்ற பெயருடைய அச் செட்டியார்தான் அவ்வாறு ) பெயரைச் சூட்டினார். (நன்னகர் செட்டிக்குரிய
பரதவர்களுடன் வந்த வீரவராயன் செட்டி என்ற மற்கு கரையை வந்து அடைந்தான் என்றும் பின் li) குடியேறி அங்கு வவ்வாலை என்ற ஒண்றையும் சுமார் 289 இல் அமைத்தான் என்று
குறிப்பிட்டுள்ளார்.
ாட்டுக் குதிரைமலை என்ற ஊரில் இருந்து
அவன் இலங்கையில் முதல் அடைந்த இடத்துக்கு ) கலாநிதி க.செ.நடராசா அவர்களின் கருத்தும்
J603 75

Page 81
வன்னி வி
ASLA9W
Unisex Hair Design
Specialized in Hair Design, Mak Dress Making, Gifts and Bouqu
జోర్య
1233 Ellesmere Road Scarborough, Ontario - M1 P2X8 (Ellesmere/Midland)
Direct Importers o Florida, Trinida
- FSH - MEAT
இலங்கையில் இருந்த இறக்குமதி ெ குளிரூட்டப்பட்ட நணர்டை இங்கே
1243 Ellesmere Road
Scarborough, ON, M1P2X8
கொம்ப8
 
 
 
 
 
 
 

f Fresh Fish from nd & Sri Lanka
- FROZEN FOODS
செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெற்றுக்கொள்ளலாம்.
TEL/FAX: (416) 285-8558
றை 76

Page 82
வன்னி விழ்
அடங்காப்பற்றின் பகுதிகள் எங்கனும் வன்னிய அதிகரிக்கலாயின. வீரநாராயண செட்டிக்குப் பின் வெங்கலச்செட்டிகுளம் எனப் பிரிக்கப்பட்டு ஒவ் தலைமை தாங்கியதை அறிய முடிகின்றது. அந்த
காவலவர் வங்கிஸகத்தோன் தே
கதித்திடு நற் கிளைகாத்தான் ஏவர்களும் புகள் கந்த வனததா னிவர்கள் செட்டிகுளப் பகுதியி தாவுநகர் மன்னவனத் துங்க ராt சதுரகிரி யோன்பனங் காமந் மேலவர்கள் புகள்வீற் நிருந்தான் மேன்மையுடன் யாவர்களும் ே
என்ற 78 ஆவது வையாபாடல் செய்யுளின்படி செட்டி மரபில் வந்த வன்னியர்கள் தலைமை தா
செட்டிகுளமும் ஐரோப்பியரும்.
ஈழத்தின் ஏனைய பிரதேசங்கள் எவ்வாறு கால வந்ததோ அதனைப் போன்று செட்டிகுளப் பி பிரதேசங்களை விட ஆரம்பத்திலேயே அவர்தம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிய போத்துக்ே செய்யுளில் வரும்
“லந்த நகர் பறங்கியரை சாண்டா ளதிருட்டா னெனும் பறங்கி ய
பறங்கியர் (போத்துக்கேயர்) செட்டிகுளத்தை ஆ செட்டிகுளப்பற்றில் தோன்றுவதற்கு ஏதுவாக அ வன்னியும் வன்னியர்களும் என்ற நுாலில் வழிவந்தவர்களை அவர்களது நிறத்தைக் கொ அப்பிரதேசத்துக்குரிய ஆடைகளையே அவர்கள்
இதே போன்று கரவைக்கிழார் எழதிய தனிய நுாலின் மூலம் போத்துக்கோயர் எவ்வளவு து உட்படுத்தினார்கள் என்பதனை அறியலாம். இன் ஆதிக்கம் நிலவியதற்கான தடயங்களை அவதான
ஒல்லாந்தரது காலத்திலும் பூநகரி, பறையனா ஒல்லாந்த அதிபதிகளின் ஆதிக்கத்தில் இருந் ஒல்லாந்தர் காலத்து வன்முறைகள் பற்றிக் நாராயணனும் முள்ளியவளையில் பெரிய மெயி தென்னமரவாடியில் சேதுகாவல வன்னியரும் பூர புரிந்ததாகக் கூறுகின்றார். 芝
இதே போன்று ஆங்கிலேயர் காலத்திலும் செட்டி பாதையின் மையமாக விளங்கியமையும் ஆங்கி இப்பிரதேசத்தினுாமாகவே அழைத்துச் சென்றன பறையனாலங் குளம் ஆகிய இடங்களில் லயங்களும் காணப்படுகின்றன.
கொம்ட

pr2002
ரது ஆட்சியும் ஆதிக்கமும் காலத்திற்குகாலம் ர்னர் செட்டிகுளப் பகுதியானது நடுச்செட்டிகுளம், வெரு பகுதிக்கும் ஒவ்வெரு வன்னிப்பிரமுகர்கள்
வகையில்
வராயன்.
கோடி தேவன் னென்போ
ன் முதன்மையானார் பன் தன்னில் மிக்க போற்ற மாதோ.
தேவராயன்,கொடித்தேவன்,கந்தவனத்தான் ஆகிய ங்கியுள்ளனர்.
)த்திற்குகாலம் ஐரோப்பியரது ஆதிக்கத்தின் கீழ் ரதோசமும் ஏனைய அடங்காப்பற்றின் வன்னிப்
ஆட்சிக்குள் வந்தது. செட்டிகுளப் பிரதோசத்தில் காய தளபதி பற்றி வையா பாடலின் 33 ஆவது
னந்தா ரசை யாண்டான்.
ண்டமையால் பறங்கிச் செட்டிகுளம் எனற பிரிவு மைந்தது. சி.எஸ். நவரத்தினம் அவர்கள் தனது பறங்கிச் செட்டிகுளத்தில் போத்துக்கேயரின் ண்டு அறியக் கூடியதாக இருக்கின்றதுதொனவும் அணிகின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.
ாத தாகம் என்ற வரலாற்றுக் கற்பனை நாடக ாரம் செட்டிகுளப் பகுதியை தமது ஆணைக்கு னும் பறையனாலங்குளத்திலும் போர்த்துக்கேயரது ரிக்கக் கூடியதாக இருக்கின்றது.
லம்குளம், போன்ற வன்னி அரசின் பகுதிகள் ததை அறிய முடிகின்றது. லுாயிஸ் அவர்கள்
குறிப்பிடுகையில் புதுக்குடியிருப்பில் இலங்கை னாரும் கருநாவல் பற்றில் அம்பல வன்னியனும் நகரியில் பொன் கஸ்பார் கவுசையனாரும் ஆட்சி
குளப் பிரதேசம் மன்னாருக்கான போக்குவரத்துப் கிலேயர் இந்தியத் ஆதாட்டத் தொழிலாளர்களை மையும் குறிப்பிடத்தக்கது. இன்றும் செட்டிகுளம் ஆங்கிலேயர் கால வாடி வீடுகளும் குதிரை
ത്വ 77

Page 83
வன்னி விழ்
உங்கள் அனைத்த வீடியோ படப்பிடிப் சகல வீட்டுத் திருத்த நிர்மாண வேலை செய்திடவும் எம்மை அழையுங்கள்
Phone: (416) 492-4861 Cell: (416) 520-7547
EAST & WEST INDIAN S. CONVENIENCE & GROC
Importers, Distributor & Retails of
par East & West Indian Groceries ga Fresh Fish & Meat p3 Fresh Vegetables & Fruits g37. Frozen Food
உடன் மற்றும் குளிரீட்டப்பட்ட மீன், இறை வகைகள் மற்றும் பழ வகைகள் இன்னும் பலி
195-199 Markham Road, Scarboro (Markham/Eg
கொம்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ENOVATION
புத் தேவைகளுக்கும் மற்றும் களை நியாயமான விலையில்
20 Brookmill Blvd Unit #109 Scarborough, Ontario
பல்பொருள்
a Tel: (416) 266-5025 2.... Fах: (416) 266-2674
ugh, Ontario, M1J 3C3 linton)
岛78

Page 84
வன்னி விழ்
செட்டிகுளமும் தொல்பொருளியலும்
பாழடைந்த குளங்களையும் சிதைந்த குள நிலையங்களையும் இடிந்த குடியிருப்புக்களையும்
முசல்க்குத்தியில் ஓர் இராசதானி இரு தோணிக்கல்(தோணி போன்ற கல்லமைப்பு), களி களிமண் தகடுகள் இலச்சனைகள், மன்னரது மா சிதைவுகள் என்பன இங்கு காணப்படுகின்றன. இ இருக்கும் பாறைத் தொடர் குகைகளுக்கிடைே இப்பாறைத் தொடர் ஒன்றில் மூன்று வரி காணப்படுகின்றது.
மணியர் குளத்தின் வைரவர் ஆலயத்திற்குப் பின் செல்லும் பிரதேசத்திலும் பல தொல்பொருட் சிறிதுமான கற் துாண்கள். அத் துாண்கள் | செங்கற்களின் சிதைவுகள், உடைந்த மட்பா6 முடிகிறது. இவை போன்ற தொல்பொருட் சின்னப்புளியாலங்குளம், கந்தசாமி நகர், விள அல்லைவெளி, பட்டுவெளி, சாந்தான் அை கப்பாச்சிமுகத்தான் குளம், குறிஞ்சாக் குளம், ெ இட்ட குளம், பூவரசன் குளம், பறையனாலங் குலி இலுப்பைக் குளம், ஆனை விழுந்தான், பெரியகட்
செட்டிகுளப் பிரதேச மக்கள் பாவித்த பாரி செட்டிகுளம் மகாவித்தியாலய பின்வளவு, முகத் காவல் நிலைய முன்புறம்போன்ற இடங்களில் கா துாண்களை நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட துாண் நி
பாவற்குளம் சின்னத்தம்பனையில் கண்டு எடுக்கப் வைக்கப்பட்டுள்ளது. இரும்பால் ஆன கத்தி, கதவுக்கைபிடி என்பன வன்னிப் பிரதானிகளது கா
கிறிஸ்தோகு குளம் கல்லற்றின் கரையில் உள்ள எடுத்த பாசிமணிகளும் உடைந்த வளையல் தொல்பொருட்களாகும். செட்டிகுளம் இரண்டா மகிடாசுரமர்த்தனியின் சிலை என்பனவும் பறைசாற்றுகின்றன.
இன்று வவுனியா தொல்பொருட் காட்சிச் சாை நிலையில உள்ள ஆணினது உருவமானது செட் வவுனியா அரசாங்க அதிபரின் இல்லத்தினால் வ இரு கைகளும் சிதைந்த நிலையில் மார்பிே பாதத்திலும் ஆபரணங்களும் உள்ளதாகக் கா சிலை எனக் கருத முடிகின்றது. ஆனால் அகிலேஸ்வரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் செட்டிகுளப் பிரதேசத்தின் பல இடங்க அவை இன்னதென அறியப்படாமையாலேயே அழி
சந்திரசேகரீஸ்வரம்
ஈழத்திற்கு விஜயன் வருகை தருகின்றபே கோணேஸ்வரமும் மேற்கே திருக்கேதீஸ்வரமு
கொம்ப

mr“2002
வரப்புக்களையும் அழிந்த மத வழிபாட்டு செட்டிகுளப் பிரதேசத்தில் இன்றும் காணலாம்.
ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. மண்ணினால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், சுட்ட ளிகை இருந்ததற்காள நீண்ட மண்டபம் ஒன்றின் இம் முசல்க்குத்தியின் கன்னிமடு என்ற இடத்தில் யயும் பல கல்லாசனங்கள் காணப்படுகின்றன. களில் ஆன பிராமிக் கல்வெட்டு ஒன்றும்
னால் உள்ள காடடர்ந்த மணியர்குள வாய்க்கால் சிதைவுகள் காணப்படுகின்றன. அவை பெரிதும் நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட துாண் நிறுத்திகள், ண்ட ஒடுகள் எனப் பலவற்றை அவதானிக்க சிதைவுகள் பாவற்குளம், விறுமன்கல்லு, ாத்திக்குளம், அருவித்தோட்டம், கிறித்தோகுளம், ள,வரவுசேனைக் குளம், பெரிய தம்பனை, காங்கராயன் குளம், துட்டுவாகை மயில் முட்டை ாம், மதவு வைத்த குளம், நெடுங்கரைச் சேனை, டு முதலான இடங்களிலும் காணப்படுகின்றன.
ய திரிகைக் கற்கள்(ஆட்டுக்கற்கள்) வீரபுரம் த்தான்குள புதையல்பிட்டி ஒழங்கை, செட்டிகுள ணப்படுகின்றன. எனினும் இவற்றைச் சிலர் பாரிய றுத்திகளாகவும் கருதுகின்றனர்.
ப்பட்டு வவுனியா தொல்பொருட்காட்சி சாலையில் சாக்கூசி, விளக்கு ஏற்றப்பயன்படும் சிட்டி, லத்தைச் சார்ந்தவைகளாகக் காணப்படுகின்றன.
ா அல்லக்கட்டில் ஜ.தம்பு என்னும் ஊரவர்கண்டு களும் நீண்ட வரலாற்றைப் பிரதிபலிக்கின்ற ம் பண்ணையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட செட்டிகுளப் பிரதோசத்தின் தொன்மையை
லயில் காணப்படுகின்ற பத்ம பீடத்தில் நிற்கும் டிகுளப் பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ழங்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இது தலையும் ல நீண்ட பூநுாலும் கழுத்திலும் இடையிலும் ாணப்படுவதனால் இச்சிலை மன்னனொருவனின்
தொல் பொருள் திணைக்கள அறிக்கையில்
களில் பல தொல் பொருட்கள் வெளிப்படுவதும் க்கப்படுவதும் வருந்தத்தக்க செயலாகும்.
JTg வடக்கே நகுலேஸ்வரமும் கிழக்கே )ம் முன்னேஸ்வமும் தெற்கே தெய்வேந்திர
றை 79

Page 85
வன்னி விழ்
BALA INC SERV
11/16DIT 627(57D/T60l 6)J
the Income Tax
“ZzZ
the Immigration
தொடர்புகளுக்கு: P. Balasubramanium B.A (B.
15 Maresfield Drive Scarborough, ON, M1V2W9 (McNicoll/McCowan)
Tel: (416) Fax: (416)
கொம்ப
 
 
 
 
 

Ir'2002
Zoso/e ●osoN • _ •seo°eoso: o Z)*oo鲁赵°eoL/
■ZZZZ么刁么才么合2ZzZTÍZFZzĂTZĪTSNo] Œ -· - Y/>2O2 比沙町ook z ~~\ ,- |-兴心
●●|×班ァ・r、『ミ」に “でミぬ© © QO Z 

Page 86
வன்னி விழ்
முனையில் சந்திரசேகரீஸ்வரமும் என்ற ஐம்பெரு இருந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகி முனையில் அமைந்திருந்த சந்திரசேகரீஸ்வரம் எல்லாம் இன்று புனருத்தானம் பெற்று பண்டைய உள்ளன.
இன்றய மாத்தறை மாவட்டத்தின் தெ சந்திரசேகரீஸ்வரம் என்ற ஆலயம் போர்த்துக்கே தொலமி, இப்னுபதுாதா,கியுதோ, மக்கன்சி, ே குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. 158 தலமையில் சென்ற போர்த்துக்கேய படைகள் கோவிலின் எச்சங்களான நந்தி, 21/2 அடி உய என்பன இங்கு காணப்படுகின்றன. தேவனுக்கு காணப்பட்ட இத்தகைய சிறப்புக்கள் வாய்நத சி பண்டைய பெருமை கூறும் சிவத்தலங்களாக அணி
மேற்படி தலத்தினைப் போன்ற சிறப்புக்கள் வ சிவத்தலம் ஒன்று செட்டிகுளப் பகுதியில் இருந்த குறிப்பின்படி வீரநாராயணச் செட்டி என்பவரால் அமைத்ததாக அறிய முடிகின்றது.
அன்னதற் பின் கரையினிற்கள் ளச் மாழ்ந்தகடற் சிலாபமென வை தன்னிகரற் றிலங்கு மொழி லைய
தாவறுசீர்க் கடலதனுக் கருகு பின்னரவன் செட்டிகுளப் பகுதியில் பேர்பெறுவவ் வாலையெனு ந நன்னகர் செட் டிக்குரிய குளமென் நாட்டினான் நாவலர்கள் நயந்
சந்திரசே கரன்கோயில் தனையுண் தாரணியுள் ளோரெவருந் தாழ் வந்த நதிக் கெளருபுடையோர் கில் லறுபதினா யிரம்யானை சுமந்த தந்திடு பொன் னையும் வைத்துச் சாத்தானும் வைத் தேகாலஞ் லந்தநகர் பறங்கியர சாண்டா னந் ளதிருட்டா னெனும் பறங்கி ய
மேற்படி வையா பாடல் 32,33 செய்யுளின் படி ெ அங்கு வவ்வாலை என்ற கேணியையும் அதற் நிறுவினான். அத்தகைய சந்திரசேகரன் சிவாலய யானைகள்ை சுமக்கத்தக்க பொன்னையும் ெ வவ்வாலைக் கேணிக்குள் அமைத்திருந்த ஆt அத்திரவியத்தை காவல் செய்வதற்காக சடாசுமு என மேற்படி செய்யுள்களின் மூலம் அறிய முடிகி
இதே போன்று J.P லுாயிஸ் அவர்களும் கி.பி வீரநாரயணச்செட்டி கி.பி 285 இல் வவ்வா6ை சந்திரசேகரன் என்ற ஆலயத்தையும் அமைத்தத வீரநாராயனச் செட்டியால் அமைக்கப்பட்ட சந்தி
கொம்ப

r“2002
ம் ஈஸ்வரங்கள் ஈழத்தின் நான்கு திசைகளிலும் ன்றது. மேற்கூறிய ஆலயங்களில் தெய்வேந்திர என்ற ஆலயத்தைத் தவிர ஏனைய ஆலயங்கள்
பெருமை கூறும் வழிபாட்டுத் தலங்களாக மாறி
வினுவரவில்(தெய்வேந்திரமுனை) காணப்பட்ட பரது வருகைக்கு முன்னர் சிறப்போடு இருந்ததை ஜான் வில்லே முதலான தேச சஞ்சாரிகளது 8ஆம் ஆண்டு போர்த்துக்கேய தளபதி கியூதோ இக்கோயிலை அழித்தனர். இவ்வாறு அழிந்த ரமுள்ள சிவலிங்கம் கல்லான வாயிற் துாண்கள் உரிய துறையாகிய தெய்வேந்திரமுனையில் வத் தலத்தினை மீண்டும் புனருத்தானம் செய்து மைக்க யாரும் முன்வந்ததாகத் தெரியவில்லை.
ாய்ந்த சந்திரசேரீஸ்வரம் என்ற பழம் பெரும் தாக அறிய முடிகின்றது. அதாவது வையாடல்க் செட்டிகுளத்தில் சந்திரசேகரீஸ்வரருக்கு கோயில்
சிலாப மத்துப் பின்னர்த்
னானரத் வைத்துப் வந்து தியுண்டாக்கி றோர்பேர் து போற்ற
டாத்கித் ந்து போற்று ணற்றின் மீதி த பாரத்
சடா சுமுனி சென்றா னப்பா தா ரசை யாண்டன்.
சட்டிகுளத்துக்கு வருகை தந்த வீரநாரயணசெட்டி கு அண்மையில் சந்திரசேகரன் ஆலயத்தையும் த்தை பரிபாலனம் செய்வதற்காக அறுபதினாயிரம் பறுமதி வாய்த திரவியத்தையும் அங்கேயுள்ள pக்கிணற்றினனுள் இட்டுப் புதைத்தான் என்றும் னி,சாத்தான் ஆகிய தேவதைகளை நியமித்தான் ன்றது.
247 இல் மதுரையில் இருந்து வருகை தந்த t) என்ற கேணியையும் அதற்கு அண்மையில் நாக தனது நுாலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு சேகரன் ஆலயத்தை பிற்காலத்தில் யாழ்ப்பாண
ത്വ 81

Page 87
வன்னி வி
O Su
N /AN NDUSERAL N A FE ANCE
NORVM UN “தன்னினம் தாழ்ந்தபி
We will shop around and so Company with Competitive
உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான காப்புறதியைப் o: பல காப்புறுதிக் கம்ப்னிகளிடம் : P இருந்து பரிசீலித்துக் குறைந்த : விலையில் பெற்றுத்தரத் தயாராக இருக்கின்றோம்.
Res: (905) 471-9061 Bus: (905) 762-1288 x248
சங்கானை
SFORCRETAILC, efUTWHOICESIACE
S மரக்கறிச் சந்தை S மீன் சந்தை Sr இறைச்சிச் சந்தை ர்ே பலசரக்குச் சந்தை
2800 Eglinton Av
Scarborough,
(Eglinto
2 (416) حۓZ/ 21a
கொம்ப
 
 

pro2002 =
=ニ●
VCH
ON
ன் உயிர் வாழாமை”
கரும்புலிகள்.
elect the best
price.
நம்பிக்கை
நாணயம்
உத்தரவாதம்
T. K. Thevarajah
Fax: (905) 762-1688
enue East, Unit #17
, ON, M1J 2C9
h/Brimley)
61-1392 SN -S
bh- u1mRSO
றை 82

Page 88
வன்னி விழ
இராச்சியத்தை ஆண்ட பரராயசிங்க மன்னனும் வழிபட்டதாக அறிய முடிகின்றது.
சதுர் வேத மனுசாத்திரஞ் சகல க6ை துதிகூறுந் துங்கமாப் பாணனிவர் தை எதுதீமை வரிதுமவை யடராம லிர மதிநேரு முகுமடவாள் விடையளிக்க
ஊர்மூத்த நயினாரைக் கோவில்தனி சீர்பூத்த சந்திரசே கரன்பூசை செய்யே ஏர்பூத்த பொற்பணங்க ளறுபத்தொன் வார்பூத்த முலைமடவார் தங்களோடு
என்ற வையாபாடலின் 93,97 செய்யுட்கள் ச அடிப்படையாகக் கொண்டு இச் சந்திரசேகரி பிரதேசங்களையும் நோக்குகையில் இன்றைய முதலியார் குளதடதில் இருந்து சிப்பிக்குள அடையும்போது அங்கு ஓர் கேணி காணப்படுவ கேணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. காணப்படுகின்ற இந்து ஆலயமெனடறின் சிதைவு வளைந்து ‘ட’ வடிவில் காணப்படுகின்ற காணப்படுகின்றது.
இப் பிரதேச மக்களோடு நேர்முகம் காணல் வாயி பல தகவல்களை அறிந்து கொள்ள முட வரட்சிக்காலத்தில் கூட இக் கேணி வற்ற காணப்படவில்லை எனவும் கூறுகின்றனர். வைய செட்டியால் புதைக்கப்பட்ட புதையல்கள் இன்னும் 1962 இல் கப்பாச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் & எடுத்ததாக அறிய முடிகின்றது. மேலும் தங்கத் கண்களுக்கு தென்பட்டு மறைந்ததாக அவர்க அங்கு சிதைந்து காணப்படுகின்ற சந்திர கே அழிபாடுகளை நோக்குகையில் பெரிதும் சிறிதுமா பயன்படுத்தப்பட்ட துாண்நிறுத்தித் தாங்கிகள் வ பெரிதுமான செங்கட்டிகள் என்பன காணப்படுகின்ற
திருக்கேதீஸ்வரம், வவுனிக்குளம், உருத்திரபுர கூளாம்குளம் போன்ற வன்னி மன்னர்களது ஆத பெரிய சிவலிங்கங்களைப் போல் இவ் அழிந்த
என்னும் ஆலய சூழலைச் புதைபொருள் ஆய்வுக் பல தொண்மையான இவ் ஆலயத்திற்குரிய தெய்
இன்னும் இவ்வாலயக் கேணிக்கு அருகில் உள் மருதமரம் பனிச்சை மரம், ஆலமரம் என்பன கா காணப்படுகின்ற ஆலமரத்தை கல்லாலமரம் எனக் மூர்த்தியாக பிரம்ம குமாரர்களாகிய சனகர், சன கல்லாலமர நிழலிலே ஞான உபதேசம் செய்தை சந்திரசேகரர் ஆலயத்தையும் அன்டிய இன்றைய காணப்படுகின்றன. அவை வீரநாராயணச் செட்டி
பரதர்களின் இருப்பிடங்களாக இருக்கலாம். மே இவ்வவ்வாலையை அன்மித்த கப்பாச்சியை ஊடறு கப்பாச்சி, வீரமாணிக்கபுரம், கற்கடந்த குளம், கு அமைந்திருந்தது. மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வ
கொம்ப

2002 =
) ஏனைய வன்னியின் குறுநில மன்னர்களும்
ல யுணர்வுகளுஞ் சந்திரசேகரன் மயழைத்தெழமென் னாளும் ட்சைபுரி தெய்வ மென்றே
வனைவரையு மனுப்பினானே.
லுறையவைத்தங் குண்மை யாகச்
வெனச் செம்பி நாளும் நீத்துதிருப் பூசைக்கென்று பரராச மன்னன் வாழ்ந்தான்.
ான்றாகும். மேற்படி வரலாற்றுக் குறிப்புகளை ஸ்வர ஆலயத்தையும் அது அமைந்துள்ள செட்டிகுளத்தினை அடுத்து அமைந்துள்ள ம் ஊடாக கப்பாச்சி என்ற கிராமத்தினை பதை காணலாம். இதுவே வையாபாடல் கூறும் அக்னிேக்கு அண்மையில் உடைந்த நிலையில் களும் பரந்து காணப்படுகின்றது. நீண்டு பின்னர் அக் கேணியானது மிகவும் ஆழமுடையதாக
பிலாக இக் கேணியினதும் ஆலயம் பற்றியதுமான டிகின்றது. அவர்களது கூற்றின்படி கொடிய வில்லை எனவும் அதன் ஆழம் இன்னும் ா பாடலில் கூறப்பட்டது போன்று வீரநாரயணச் இருப்பதாக இப் பிரதேச மக்கள் நம்புகின்றனர். சிறிய தங்க முலாம் இடப்பட்ட கலப்பை ஒன்றை தோணி, தங்க கட்டில் என்பனவும் ஒருசிலரது sளது கூற்றுக்களில் இருந்து அறிய முடிகின்றது. ாதீஸ்வரம் எனக்கருதப் படுகின்ற ஆலயத்தின் “ன கருங்கற் துாண்கள் அத் துாண்கள் நிறுத்தப் ாசற் படிக்கட்டுக்கள் மற்றும் சுடப்பட்ட சிறிதும் )6O.
ம், இரணை இலுப்பைக்குளம், சாத்திரியார் ரவினை பெற்ற இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட சிவாலயத்தில் இருந்து கண்டெடுக்கப்படவில்லை கு உட்படுத்தும் போது திருக்கேதீச்சரம் போன்று வத் திருவுருவங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
ள வயதை மதிக்க முடியாத விருட்சங்களாகிய ாணப்படுகின்றன. ஆலயக்கேணிக்கு அண்மையில் க் கருதுகின்றனர். சிவபெருமான் ஞான தெட்சனா ாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகியோருக்கு ம குறிப்பிடத்தக்கது. வவ்வாலைக் கேணியையும் காட்டுப் பகுதியினுள் பல சிதைந்த கட்டங்கள் தன்னுடன் மதுரையில் இருந்து அழைத்து வந்த லும் இன்றைய மதவாச்சி, மன்னார்வீதி அன்று றுத்ததாகவே அமைந்தது. அதாவது தந்திரிமலை, ததிலைமலை, மாதோட்டம் என்ற ஒழுங்கிலேயே ர ஆலயமும் குதிரைமலையில் அஸ்வகிலீஸ்வரர்
ത്വ 83

Page 89
ഖ് ബ്ലെ
ரி யீ யூ
உங்களின் விருப்பத் தெரிவுகளுக்கே தொகையான பொருட்களையும் இலங்ை இறக்குமதி செய்து தரும் ஒரே இடம்
Q) 6/5)
மரக்கறிவகைகள், பழவகைகள், மீன் அனைத்தும் ஒரே இடத்தில்
இது மட்டுமா?
பெரியளவில் தெரிவுகள் உள்ளடங்கி கொப்பிகளும் பொற்றுக் கொள்ளக் க
We Stock.
A M & MT
v. Larich Pl
Mr Niru Pro
y Ceycan P
எஸ்.ரி.பி பூ 83 Kennedy R Bramptor
T.P (905)
6asTrib JG)
 
 
 
 
 
 
 

r“2002
ற்ற பல வகைகளையும் ]க இந்தியாவில் இருந்து
வகைகள், இறைச்சிவகைகள்
ய தமிழ்ச் சினிமா, நாடகக் படிய ஒரே இடம்
wins Products
roducts
ducts
roducts
ட் மார்க்கட்
oad, Suite #9
, Ontario 450-8433.
3 84

Page 90
ஆலயம் அமைந்திருப்பதற்கான சாத்தியங்கள் 6 சின்னங்களுக்கிடையே பாண்டியரது கலை ம அதேபோல் மதுரையில் இருந்து வருகை தந் பாண்டியரது கலை மரபில் ஆலயத்தை அமைத்த
இவ்வாறு சிறப்புடைய வவ்வாலை கப்பாச்சி
குடியிருப்புக்களில் இருந்து நீங்கியமைக்கான க பின் வரும் காரணங்கள் ஏதுக்களாக இருக்கலா மன்னர்களுக்கும் தென்புல சிங்கள மன்னர்களு வெள்ளப்பெருக்கு, மலேரியா, கொள்ளை நோய் இருந்து வரும் யானைகள், காட்டெருமைகள் ( என்பனவே அத்தகைய காரணிகளாக இருக்கலாட
இங்கு இருந்து இடம் பெயர்ந்த மக்கள் (முகத்தான்குளம்) ஆகிய பகுதிகளில் குடிே அண்மையில் உள்ள பகுதிகளை மேலாய்வு சிதைவுகள் இருக்கக் காணக்கூடியதாக இருக் ஆலயத்துக்கு முன்பாக உள்ள பகுதி இவ்வு வருகின்றது. இவ் இடத்தினை கூர்ந்து அவதானி இருந்ததற்கான சான்றாதாரங்கள் காணப்படுகின்ற அத்துாண்களை நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட : காணப்படுகின்றன.
முகத்தான் குளப்பகுதி மக்களோடு நேர்முகம் க முடிந்தது. திரு முருகேசு அவர்களது கூற்றுப்படி வெங்கலத்தினால் ஆன சிறிய சடராசர்
கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றார். அதே ே ஆலய சிவாச்சாரியார் ஆகிய சிவபூர் சுந்தரானந் இருந்து சிறிய சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்க செட்டிகுளம் கிராமக்கோட்டின் நீதவானாக விள பிட்டியை ஒர் வழிபாட்டு நிலையமாக இனம் மக்களை வேண்டிக் கொண்டதும் இங்கு நினைவ
எனவே வல்வாலையில் அமைக்கப்பட்ட சந்திர ஆலயம் அமையலாம் என ஊகிக்க முடிகின்ற மக்கள் ஆடி அமாவாசை தினத்தன்று ஆற்று கேணியில் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
மகிடாசுர மர்த்தனி அம்மன் சிலை
செட்டிகுளப் பிரதேசத்தில் முன்னே நோக்கிய சிறப்பாக அமைந்ததை நன்கு அவதானி வீரநாராயணச் செட்டி குதிரை மலையில் தான் ஆற்றியதை அறிய முடிகின்றது.
ava யானை எழபதினாயிரஞ் சுமந்த பொன யம்மலையிடை வைத்தே காளி என்னு தையல் தன்னை யிறைஞ்சியவண் சா
என்ற வையா பாடல் அடிகள் மூலம் அத6ை 1949ஆண்டு செட்டிகுளப் பிரதேசக் காடுகளை ெ அக்காடுகள்ல் மறைக்கப்பட்டு இருந்த புர திருவுருவங்கள், வன்னியரது இல்லங்களின்
இருந்தது. இன்றைய முகத்தான்குளம் இரண்டா
கொம்

pr2002
ஏதுவாக அமைகின்றன. திருக்கேதீஸ்வர புராதன ரபு காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. த வீரநாராயணச் செட்டி என்பவரால் இங்கும் திருக்க வாய்ப்புண்டு.
அகிய இடங்களில் குடியிருந்த மக்கள் இக் ாரணம் எது எனச் சரியாக கூறமுடியாத போதும் ாம் எனக் கருதப்படுகின்றது. வட புல யாழ்பாண ஒளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் வரட்சி , அருவி ஆற்றின் ஊடாக வில்பத்து காடுகளில் போன்ற விலங்குகளினால் எற்படும் ஆபத்துக்கள் D.
வாகை கட்டிய ஒலுக்குளம், காத்தான்குளம், யோறினர். இன்றைய முகத்தான் குளத்துக்கு செய்த போது அங்கு புராதன கட்டடங்களின் கின்றது. இன்றைய முகத்தான்குளம் வினாயகர் பூர் மக்களால் புதையல்பிட்டி எனக் கூறப்பட்டு க்கும் போது அங்கே ஒரு மத வழிபாட்டுத்தலம் றன. அதாவது பெரிதும் சிறிதுமான கற்துண்கள் துாண்நிறுத்திகள், வாசற் படிக்கட்டுகள் என்பன
ாணல் வாயிலாக மேலும் பல தகவல்களை பெற 1952ம் ஆண்டு இப் புதையல் பிட்டியில் இருந்து உருவம் ஒன்றும், சிறிய செம்பு ஒன்றும் பான்று தற்போதைய முகத்தான்குளம் வினாயகர் த சர்மா அவர்களும் மேற்படி புதையல் பிட்டியில் கப்பட்டதாக கூறுகின்றார். இதே போன்று 1984ல் ங்கிய திரு உனப்புவ அவர்களும் இப் புதையல் கண்டதும் அதனை பாதுகாக்குமாறு இவ்வூர் கூரத்தக்கது.
கேதீஸ்வரர் ஆலயத்தின் தொடர்ச்சியாகவே இவ் து. அண்மைக் காலம்வரை செட்டிகுளப் பிரதேச ம் பிதிர்க்கடன் சடங்குகளை இவ் வவ்வாலைக்
சிவ வழிபாட்டினைப் போன்று சக்தி வழிபாடும் ரிக்க முடிகின்றது. வையாபாடல் குறிப்பின்படி புதைத்த புதையலைக் காக்க காளி வழிபாட்டினை
*னுங் கூட்டி வந் ர வைத்தான்
ன நன்கு அவதானித்துக் கொள்ள முடிகின்றது. lவட்டி புதிய குடியேற்றங்களை மேற்கொள்கையில் ாதன ஆலயங்களின் சிதைவுகள், தெய்வத்
சிதைவுகள் என்பனவற்றைக் காணக்கூடியதாக ாம் பண்ணையாகக் காணப்படுகின்ற பிரதேசத்தை
JoB 85

Page 91
ഖ് ഖ
GOPALDESIGN
Direct from
For your professional home im
gar New Store Renovation is Kitchen Renovation pa Washroom Renovation gar Complete Basement gar Floor Tiling oS Dry Walling per General Plumping Repairs
உங்கள் இல்லங்களை அலங்கரிச் தளபாடங்களை உங்கள் விருப்ப கொள்வதற்கும் மற்றும் வீடு, கடை செய்து கொள்வதற்கும் தயங்காம
Gopal Design Furniture Mfg. Inc.
Tel: (416) 293-9814 1600 Brimley Road Unit #8 Scarborough, ON (Brimley/Ellesmere)
வாடிக்கையாளர் நலன் கருதி எம நிறுவனம் மார்க்கத்தில்...
FON ENA Markham,
"வேளே! Tel: (9
(Highway 7,
கொம்ப
 
 
 

pr'2002
Manufactures
ement needS
க கனேடிய, இத்தாலிய, இலங்கை த்திற்கேற்ப அழகுற பெற்றுக்
புனரமைப்பு வேலைகளை திறம்பட ல் நாடவேண்டியவர்கள்.
Monday to Saturday 11:00 AM - 9:00PM Sunday 12:00 PM - 7:00 PM
து மற்றுமொரு சகோதர
NFURNITURE
vay 7 East Unit #1 Dntario
05) 944-1222
McCowan)
ത്വ 86

Page 92
வன்னி விழ
காடு வெட்டும் போது நிலத்தில் புதையுண்டு இரு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அச் சிலையை வ அனுராதபுரம் தொல் பொருட் காட்சி சாலைக் பொருட்காட்சி சாலையில் அவ் அழகிய சிலையை
இச் சிலையின் கலைத் தன்மையினை நோக்கம் மகிடாசுர மர்த்தனி அம்மன் சிலைகளில் இதுவே கொண்ட இச் சிலை கருங்கல்லினால் ( செதுக்கப்பட்டுள்ளது. தாமரை மலராசனத்தில்
எருமைத் தலையும் இடது பக்கத்தில் பாயும் சி பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு கரங்களை கரம் சக்கரத்தினையும் வலது புற மேற்கரம் சங் இடது புறகீழ்கரம் இடுப்பில் வைக்கப்பட்ட நிை சேனைகளும் நீண்டனவாகவும் அதில் 9 தொடுமளவிற்கு நீண்டு அமையப் பெற்றுள்ளனவா வரையிலான பகுதி ஆடைகளால் மறைக்கப் அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. மேலும் வென்றால் சிவ முகூர்த்தங்களைப் போன்று இடுப் நாகங்கள் சீறிப்பாய்வது போல நாகங்கள் இடம் இருந்தும் இருநாகங்கள் சீறிப்பாய்வது போல் இவ்
எனவே மேற்கூறிய சிலையை முழுமையாக நே தோற்றம் பெற்றதாக அறிய முடிகின்றது. அதாவ முன்னர் அமைக்கப்பட்ட சிலையாக தொல் பொரு
கண்ணகி வழிபாடு
வன்னிப் பிரதேச சக்தி வழிபாட்டு மரபில் பிரதேசத்திலும் பழம்பொரும் அம்மன் ஆலயம் இ அறியலாம்.
அங்கண்ணம்மைக் கடவை செ ஆனதொரு வற்றாப்பளை மீது
என்ற கண்ணகி பள்ளுப் பாடல் அடியை ே அண்மையில் உள்ள அங்கன் அம்மைக் கட6 முடிகின்றது. எனினும் தற்போது செட்டிகுளப் பாவற்குளம் 4ம் வாய்க்கால் கண்ணகி மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றை விட சக்தி செட்டிகுளப்பகுதியில் காண முடிகின்றது. கக் வாய்க்கால், ஜந்தாம் வாய்க்கால் ஆகிய இட செட்டிகுளம் துட்டுவாகை, அடம்பன்குளம், அழகா உள்ள முத்துமாரி அம்மன் கோயில்களும் குறிப்பி
ஐயனார் வழிபாடு
ஈழத்தின் எந்தப் பகுதிக்கும் இல்லாதது வன்னி வழிபாடு காணப்படுகின்றது. அத்தகைய ஜயனார் செட்டிகுளப் பிரதேசத்தில் ஆற்றப்பட்டு வருவன போன்று வீரநாராயணச் செட்டி குதிரை மலைய காவலாக ஐயனாரை வழிபட்டதாக வையாபாடல் பெற்ற ஜயனார் வழிபாட்டின் குறிப்புக்களை ெ அந்தவகையில் வரவுசேனைக் குளத்தில் அழிந்த
கொம்பன்

r“2002
நந்த அழகிய மகிடாசுரமர்த்தனி அம்மன் சிலை ழிபாட்டுப் பொருளாகக் கருதாது உடனடியாக கு அனுப்பினர். தற்பொது வவுனியா தொல் க் காணக் கூடியதாக இருக்கின்றது.
போது இதுவரை ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிதாகக் கருதப்படுகின்றது. % உயரம் முன்பக்கம் மாத்திரம் புடைப்புச் சிற்பமாக எழந்து நிற்கும் இச் சிலையின் காலடியில் ங்கமும் வலது பக்கத்தில் ஆட்டுக்கடா ஒன்றும் க் கொண்ட இத் திருஉருவின் இடது புற மேற் கினையும் வலது புற கீழ்கரம் உடுக்கினையும் லயிலும் காணப்படுகின்றது. இதன் இருகாதுச் ணியப்பட்ட ஆபரணங்கள் தோள்பட்டையில் ாகவும் உள்ளன. இடுப்பில் இருந்து முளங்கால் பட்டும் மேல் அவயங்கள் ஆபரணங்களால் இச் சிலையில் காணப்படும் சிறப்பு என்ன புப் பகுதியின் இரு கரைகளிலும் இருந்தும் இரு பெற்றுள்ளன. இதே போன்று தோள்பட்டையில் உருவம் காணப்படுகின்றது.
ாக்குகின்ற போது கி.பி. 10ம் நூற்றாண்டினில் து ஈழத்தில் சோழர்களது ஆட்சி நிலவியதற்கு ள் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.
கண்ணகி வழிபாடு சிறப்பானது. செட்டிகுளப் இருந்ததைக் “கண்ணகி பள்ளுப் பாடல்’ மூலம்
ட்டிபுல மச்சூழ் றைந்தாய் --
நோக்குகையில் யாழ்ப்பாணம் கந்தரோடைக்கு வைக் கண்ணகி ஆலயம் இருந்ததாக அறிய பிரதேச கண்ணகி அம்மன் ஆலயங்களில் அம்மன் ஆலயத்தில் சிறப்பான வழிபாடு தி வழிபாட்டுக்குரிய ஆலயங்கள் பலவற்றை காரன் குளத்திலும் பாவற்குளம் இரண்டாம் ங்களில் உள்ள காளிஅம்மன் கோயில்களும் புரி, வீரபுரம், பெரியம்பனை ஆகிய இடங்களில் டத்தக்கவை
க்கே உரித்தான வழிபாட்டு மரபாக ஐயனார் வழிபாட்டுமரபு வரலாற்றுக் காலம் தொடக்கம் தை காணமுடிகின்றது. முன்னே நேக்கியதைப் பில் தன்னால் புதைக்கப்பட்ட புதையல்களுக்கு மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு தோற்றம் செட்டிகுளப் பிரதேசமெங்கும் காணமுடிகின்றது. ஆலயம் ஒன்றின் எச்சங்கள் காணப்படுகின்றன.
്വ 87

Page 93
ഖ്ത് ബ്ലെ
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்
கனடாவில் இருந்த யாழ்ப்பா பதிவுகள் மற்றும் பயணச்சீட்
குறைந்த செலவில் நிறைந்த உலக நாடுகள்கள் எங்கும் இலகுவாக சுற்ரிவர.
Jet T. Tel: (416) 291-0177
4429 Sheppar Scarborou M1S
கொம்பை
 
 
 
 
 
 
 

r“2002
ணம் செல்வதற்கான (6ó66i......
சேவையில். óa
ravels
Fax: (416) 291-4049
d Avenue East gh, Ontario
1 V3
AB 88

Page 94
ഖ് ഖ്
| | | | | | | | |
Tropl Cop. AV Plaq Med Laser Ern Sand C
Screen P
www.proma
585 Middlefield Scarboroug
| | | | | | | ||
கொம்ப8
 
 
 
 
 

| | | | | ||
omotionS
print.com
Road Unit #1 h, Ontario
1-2344
DC 88A

Page 95
வன்னி வி
இவ் ஆலய இடிபாடுகளுக்குள் கருங்கல் துா: நிலையில் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. இ சூழலில் மணியின் ஒசையைக் கேட்டதாக வேட்டைக்காகவும செல்லும் மக்கள் இவ் ஆ வந்தனர். இதனைப் போன்று விளாத்திகுளம் காணப்படுகின்றது. இவ்வாலய சிதைவுகளுக்கு துாண்களில் வடிவமைக்கப்பட்ட தீபங்களும் குளத்தில் கரு மண்ணினால் செய்யப்பட்ட காணப்படுகின்றன. இச் சான்றுகளை வைத்து உறைபவர் என்ற மரபு அடிப்படையிலும் அவரது ஜயனார் ஆலயங்களாக இருக்கலாம் என ஊகிக்
இன்றும் வழிபாட்டு நிலையில் உள்ள ஜய கிறித்தோகுளம், மயில் முட்டையிட்ட குளம், ஒ குளம், பெரிய கட்டு முகத்தான் குளம், இரண் வீரபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற வருவது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் வழிபாடு
கணங்கள் முதல்வன் காட்டு விநா யக மூர்த்தி யொண்றைக் கரத்தீர்ந் குணங்களுடையீர் குலதெய்வம்
கொண்டே சொல்லி ரென வுரைத்த
என்ற வையாபாடல் செய்யுளின்படி வன்னிப் காட்டு வினாயகரையும் வழிபட்டதையும் காணமு செட்டிகுளப் பிரதேசத்திலும் சிறப்பாக ஆற்றப்ட தோட்டத்தில் சிதைந்த ஆலயத்தில் 6 அடி துாண்கள், உடைந்த பானை ஒடுகள் செங்கற்க இவ்வூர் மக்கள் பிள்ளையார் கோவில் எனக் வழிபட்டு வருகின்றனர். பாவற்குளம், பூவரச சேனைக்குளம்முதலான இடங்களில் 6 ஆலயங்களின் சிதைவுகளை அடையாளம் க அல்லைக் காட்டில் ஒரு புரதான விநாயகரது சி சிலையும் கண்டெடுக்கப்பட்டன. பாவற்குளம் ஆலயமும் நீண்ட வரலாற்றை உடையது. இவ் இருக்கும் பீடமும் அதில் இடம் பெற்றுள்ள சிற் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
மேற் குறித்த ஆலயங்களை விட பாவற்குள ஆலயம் பாவற் குள முடங்குச் சந்தி விநா ஆலயம், பெரியபுளியங்குளம், அழகாபுரி, சின்ன பாவற்குளம் ஆறாம் படிவம்,மணியர்குளம், பூவ உள்ள பிள்ளையார் கோயில்கள் செட்டிகுளம் கோவில்முதலான சிறிதும் பெரிதுமான வினாயக வழிபாடாற்றப்படும் ஆலயங்களாகும்.
வயல்களில் ஈக்கள் அதிகம் தென்பட்டால் விநாய வயலில் தெளித்தால் ஈக்கள் அகன்று விடும் எ6 அதிகம் வந்து வயலை நாசம் செய்தால் கா வழிபட்டால் யானைகளின் அட்டகாசம் குறைந்து அள்ளும் போது முதல் மூட்டையை அயலில்
6Smib

pr2002
ண் ஒன்றின் உச்சியில் பறவை ஒன்று பறக்கும் ங்கு தேன் எடுக்கச் செல்பவர்கள் இவ் ஆலய கூறுகின்றனர். இவ்வாறு தேன் எடுக்கவும் லயத்தை ஐயனார் ஆலயம் என்று அழைத்து அருவித்தோட்டத்திலும் ஒர் சிதைந்த ஆலயம் மத்தியில் யானையின் பாத சிற்பமும் கற் காணப்படுகின்றன. இதே போன்று குறிஞ்சாக் யானைப் பொம்மை ஒன்றின் சிதைவுகள் மேல்வாரியாக நோக்கினால் ஐயனார் காடுகளில் வாகனம் யானை என்பதாலும் இவ் ஆலயங்கள் 5க முடிகின்றது.
னார் ஆலயங்களை செட்டிகுளப் பிரதேசத்தின் ட்டறாக் குளம், கொங்கராயன் குளம், முகத்தான் டாம் பண்ணை, பாவற் குளம் ஆறாம் படிவம் ,
ஐயனார் ஆலயங்கள் அம் மரபினைப் பேணி
ğ5l
ார்---
பிரதேசத்தில் ஏனைய தெய்வங்களைப் போன்று டிகின்றது. இத்தகைய விநாயகரது வழிபாட்டு மரபு Iட்டதை அறிய முடிகின்றது. கல்லாறு அருவித் சுற்றளவுள்ள திரு மஞ்சனக் கிணறு, கருங்கற் ள், என்பன காணப்படுகின்றன. இவ் ஆலயத்தை கூறி காட்டுக்கு வேட்டையாடப் போகும் போது ங்குளம், பெரிய தம்பனை, கப்பாச்சி, வரவு ன்னிப் பிரதானிகளது GT6) விநாயக ாணக்கூடியதாக இருக்கின்றது. கிறித்தோகுளம், லையும் நேரிய குளத்தில் இன்னொர் வினாயகரது ஞானியாவூரில் அமைந்துள்ள சித்தி வினாயகர் ஆலயத்தின் மூலவரான விநாயகரது திருவுருவம் ப அலங்கார முறையும் சோழர் கால பாணியை
ம் பாறைத் தொடரின் மீது அமைக்கப்பட்டுள்ள யகர் ஆலயம், முகத்தான்குள விக்கினேஸ்வரர் எக்குளம், பாவற்குளம் முதலாம் படிவம், பூமடு, ரசங்குளம், பெரியதம்பனை முதலிய இடங்களில்
துடரிக்குளம் வீதி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயங்கள் இன்றும் செட்டிகுளப் பிரதேசத்தில்
கருக்கு பொங்கல் பொங்கி அப் பொங்கல் நீரை ன செட்டிகுள மக்கள் கருதுகின்றனர். யானைகள் ட்டு விநாயகருக்கு நேர்ந்து பொங்கல் பொங்கி விடும் என்று எண்ணுகின்றனர். வயலில் நெல்லை
உள்ள பிள்ளையார் கோவிலுக்கு என்று கூறி
றை 89

Page 96
வன்னி விழ
Tel: (41 Fax: (41
TODA YESTERIDA
எம்மிடம் தரப்படும் அறிவி பூராகவும் வாழும் தமிழ் என்பதனை ம
WeBringt toY
2800 Eglinto Scarborou
Email: geethav
WWWW
கொம்பன
 
 

2002 ==ਝ=
6) 267-1100 6) 267-7707
Y'S HITS YS MEMODYS
த்தல்கள், வாழ்த்துக்கள் உலகம்
மக்களைச் சென்றடைகின்றன றந்து விடாதீர்கள்.
heWholeWOrld OurHome
n Avenue East Suite 200 gh, Ontario, M1J 2C9
faani(a)worldtamilradio.com worldtamilradio.com
D390

Page 97
வன்னி விழ்
வைத்த பின்னரே ஏனைய மூட்டைகளை கட் மத்தியில் பொது மரபாக இருந்து வருகின்றது.
பாத வழிபாடு
வழிபாட்டு இடங்களில் திருவுருவச் சிலைகளை வழிபடுவது இந்திய வழிபாட்டு மரபில் இருந்து மலையின் உச்சியில் ஒருபாதச்சுவடு காணப்படு எனக்கூறி அம்மலைய சிவனொழிபாத மலை என
செட்டிகுளப் பிரதேச மேலாய்வுகளில் ஈடுபட்ட கற்களில் சிற்பமாக செதுக்கப்பட்டு இருப்பதை முகத்தான் குள பிள்ளையார் கோவிலிலும் மேற் பாத படிவச் சிற்பம் காணப்படுகின்றது. அதனை வழிபடுகின்றனர். இதே போன்று முகத்தான்குள
100m துாத்தில் உள்ள வீடுடொன்றில் மூன்றடி
அடிப்பாகத்தில் பூரண கும்பம் இருப்பதாபவும் இ( இணைந்து பொறிக்கப்பட்டுள்ளது. இதே போ சுவடுகளை வைத்து வழிபடுகின்றனர். செட்டிகுலி இடங்களிலும் இப் பாதச் சிற்பங்களை நன்கு அவ
யாழ்ப்பாண தொல் பொருட்காட்சி சாலையின் மா.போ. செல்வரத்தினம் அவர்கள் ஈழத்தின் பீடங்களும், சிலம்புகளுமே வழிபாட்டுப் பொருட்க நூலில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. முன்ே கண்ணகி வழிபாடுமரபில் வந்த பாத வழிபாட்டு ஈழத்தின் பெளத்த வழிபாட்டு மரபில் புத்தரது சி மரபுகளே பேணப்பட்டன. அந்த வகையில் இட் மக்களால் வழிபடப்பட்ட புத்த பகவானது
ஏனைய வழிபாட்டு மரபுகள்
காதம்ப நதியாகிய அருவியாற்றின் கரையில் செ முருகவழிபாட்டு மரபுகளும் சிறப்பாக இருந்திரு பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெற காணப்படுகின்ற முருகன் ஆலயங்களை ெ செட்டிமார்கள்) பரிபாலனம் செய்வது குறிப்பிடத்த செட்டிகுளப் பிரதேசத்தில் அமைந்திருக்க வாய்ப் கோயில், முதலியார்குள பால முருகன் கோ நேரியகுள கந்தசாமி கோயில் என்பன இன் ஆலயங்களாகும்.
குருக்கள் புதுக்குளம் இராமயன்கல் விஷ்ணு அ வைரவர் ஆலயங்கள், வீரபத்திரர் ஆலயங்கள் தோறும் பரந்துகாணப்படுவதை அவதானிக்க முடி
எனவே மேற் கூறிய விடயங்களை அடிப்படையா பிரதேசமானது தனக்கென்ற தனித்துவமான மரபுகளையும் கொண்டதாக இருப்பதை அவதானி கருத்துக்கள் நீண்ட வரலாற்று உண்மைகள் வரலாற்று ஆய்வு பற்றி ஒர் முன்மொழிவாகவே இன்றைய செட்டிகுளப் பிரதேசத்தில் காணப்ப(
கொம்ப ۰ . نسيج:جن-: .:

“2002
- தொடங்குவது செட்டிகுளப் பிரதேச மக்கள்
வழிபடுவதைப் போன்று இறைவனது பாதங்களை வரும் ஒர் அம்சமாகும். ஈழத்தின் சிவனொழிபாத கின்றது. அதனை இந்துக்கள் சிவனது பாதம் க் குறிப்பிடுகின்றனர்.
போது பல இடங்களில் சோடி பாதச் சுவடுகள் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் பாக இடதுபக்க மூலை உடைந்த நிலையில் ஒர் அம்மனது பாத சுவடு என அவ்வூர் மக்கள் கருதி புதையல் பிட்டி அமைந்துள்ள இடத்தில் இருந்து சற்சதுர பாதச் சிற்பம் காணப்படுகின்றது. இதன் ரு மலுங்கிலும் சூரியனும், சந்திரனும் அதனோடு ன்று பெரிய புளியங்குளத்தில் மூன்று பாதச் ா மகாவித்தியால பின்வளவு, கப்பாச்சி போன்ற தானித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
முன்னாள் பொறுப்பதிகாரியாக இருந்த திரு பண்டைய கண்ணகி கோட்டங்களில் பாத ளாக இருந்ததாக தனது “சிலம்பு விளக்கு’ என்ற ன நோக்கியதைப் போன்று செட்டிகுளத்திலும் ச் சுவடுகளே எனதோன்றுகின்றது. அதே நேரம் லைகள் தோன்றுவதற்கு முன்பு பாத வழிபாட்டு ப் பிரதேசத்தில் வாழ்த ஆதி தழிழ், பெளத்த பாத சுவடுகளே என கருதப்படுகின்றன.
ட்டிகுளப் பிரதேசம் அமைந்து இருப்பதால் இங்கு க்க வேண்டும். எனினும் இவ் முருக வழிபாடு வில்லை. இலங்கையின் நகர்ப் புறங்களில் சட்டிகுள வகுப்பினரே (நாட்டுக் கோட்டை க்கது. ஆதலால் புகழ்பூத்த முருகன் ஆலயங்கள் புண்டு. செட்டிகுள புகையிரத நிலைய முருகன் வில், பெரிய புளியங்குள முருகன் கோயில், று செட்டிகுளத்தில் காணப்படுகின்ற முருகன்
ஆலயம் தந்திரிமலை இராமர் ஆலயம், மற்றும் என்பன செட்டிகுளப் பிரதேசத்தில் குறிஞ்சிகள் கின்றது.
கக் கொண்டு நோக்குகின்ற போது செட்டிகுளப் வரலாற்றுப் பாரம்பரியங்களையும் வழிபாட்டு க்கலாம். இவ் ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்ட மறைந்து கிடக்கும் செட்டிகுளப் பிரதேசத்தின் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் டுகின்ற பாதுகாப்புத் தன்மைகள், சுதந்திரமாக
றை 91

Page 98
FASHIONS - GIFT இப்போது பெரிய இடத்தில் மிகக்கூடிய
எல்லாவகையான சேலைகள், உயர்ந்த ரக சுரிதா வகைகள், பஞ்சாபி வகைகள் மற்றும் அனைத்து இ நவநாகரீக உடைகள், இமிற்ரேசன் ஆபரண வை யாவற்றுக்கும் தன்னிகரற்ற தனிஸ்தாபனம்.
சிறுவர் சிறுமியருக்கான உடுப்பு வகைகளுக்கு ந தனித்துவம் பெற்றவர்கள்.
TEXTLE MPORINERS
زمرہ:اسلام *్క భక్త**
E7. Flooring
SS Electrical
gTr Tiling
g37 Kitchen Call: RAW
sa Counter Top (416) 431-4 is Washroom (416) 828-8
Die Gre
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pr'2002=
ANOIA MKOA
. স্বাক্ষ্ম r
الت$iceAngaa\
TEL: (416) 267-4833
Eglinton Avenue, Scarborough, ON இாா சுinர் மார்க்கட்டின் மேல் மாடியில்
தரில்
ல் கென்ராக்ரர்
sa Basement Finishing
sa Plumbing
V gGr Dry Wall
648 Ba Painting 518 g37 Ceiling
al Contracio
றை 92

Page 99
வன்னி வி
வரலாற்று இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மே காரணங்களால் முழுமையான ஆய்வினை மேற்ே
செட்டிகுளத்தில் வெளிப்படுகின்ற புராதன க6ை உயர் நிறுவனங்கள் ஆவன செய்ய வேை சிவாலயத்தினையும் மீண்டும் புணருத்தாரணம் பெருமை கூறும் சிவத்தலமாக மிளிர செட்டிகு முனைந்து முன்வர வேண்டும்.
உசாத்துணைகள்
நடராசா க.செ.வையாபாடல் கொழும்புத் Lewis J.p manual of the Wanni Districts Navaratnam C.S. Vanni and the Vannniy கலாநிதி சிற்றம்பலம்,சி.க.கிறிஸ்தவ சச சான்றுகளும்-பண்டார வன்னியன் விழா 5. தனபாக்கியம்.ஜி, இலங்கையிற்
சென்ஜோசப் கத்தோலிக்க அச்சகம் மட் 6. Navaratnam, C.S., A short history of Hi 7. ஞானவேல், ந. வன்னி மண்ணில் சிை East Sri Lanka, Provincial Council- 1998 8. முல்லைமணி சுப்பிரமணியம். வே. புகழ்
வன்னியன் விழா மலர்- 1988. 9. செட்டிகுளம் கொத்தணி மலர், செட்டிகு 10. பேராசிரியர் பூலோகசிங்கம் பொ.வன்னி நிலா, வடக்கு கிழக்கு மாகாண இலக்கி 11. இளம் சைவப்புலவர் ஞானவேல்.
கோயில்குளம் அருள்மிகு சிறி அகில திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா 12. கரவைக்கிழார் கந்தசாமி,க. தணியாத
கலைவாணி அச்சகம்- 1976. 13. செல்வரெத்தினம். மா. பொ “சிலம்பு வி
நன்றி
திரு.க.முருகேசு, திரு.சீ.வி.பேரம்பலம், திரு.L. திரு.இ.ஏரம்பு, திரு.ப.லிங்கம், திரு.அ.பென்சமின் திரு.சிவ பூரீ சுந்தரானந்தசர்மா, திருமதி.ம. சபால
கார்த்திகை (ம
ஆர்த்து மழை பொழிந்த வாததைகளால வாழ்தது கார்த்திகை மலர்கள் சேர் நீர்த்திவலை நெய் கூட்டி
6lasmiL
 
 
 
 
 

pr2002
)கொள்வதில் ஏற்படுகின்ற தடங்கல்கள் எனப் பல காள்ள முடியாமல் உள்ளது.
) சின்னங்களை பேணிப் பாதுகாக்க இப்பிரதேச ாடும். “வவ்வாலையில்” சிதைந்து கிடக்கின்ற
செய்து பண்டைய செட்டிகுள புராதானிகளது ளப் பிரதேச சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும்
s:
தழிழ்ச் சங்க வெளியீடு 1980.
Ceylon, 1895.
as- 1963. V ாப்தத்திற்கு முந்திய வன்னி நாடும் தொல்லியற் மலர் 1982.
தொல்லியலாய்வுகளும் திராவிடக்கலாசாரமும், டக்களப்பு 1988.
hduism in Ceylon- 1964. தவுறும் சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள். North
ற் பூத்த வன்னி மண்ணின் காவலர்கள், பண்டார
ளம் கொத்தணி பாடசாலைகள் வெளியீடு- 1993.
நாட்டின் வரலாறு சிறு அவதானங்கள், மருத கிய விழா மலர். 1996, ந. வன்னிச் சிவாலயங்கள் சிவதத்துவமலர், ஸ்ாண்டேஸவரி சமேத சிறி அகிலாண்டேஸ்வரர் D6)5- 1996. தாகம்(வரலாற்றுக் கற்பனை நாடகம்) யாழ்பாணம்
ளக்கு”. 1984.
C.லெம்பட், திரு.க. ஜேசுதாசன், திரு.ஜ.தம்பு, , திரு.வ. சிறீஸ்காந்தபாலன், திரு.அ.சிவபாதம், ங்ெகம், செல்வன்.க. இரவிக்குமார்.
அழகுவான் செயலதனை தற்கு வாயில்லாக் காரணமோ ந்து கையில் விளக்கேந்தி நீண்டெரிந்து வாழ்த்துவன.
றை 93

Page 100
Canadian, East-West Ind Fresh Fish, Meat and Ve
இலங்கை, இந்திய பல சரக்குச்
உடன் மரக்கறி வகைகள் பழவகைகள் பூசைச் சாமான்கள் உடன் மீன் வகைகள் ஏழு நாட்களும் பங்கு ஆட்டு
இந்தியாவில் இருந்து இறக்கு
ஒட்டி, ஓரா, உயிர் நண்டு ம
[Rれ
மீன் வகைகள் உட்பட அை மலிவாக கிடைக்கும் ஒரே இ
ர3 பலசரக்கு ர3 மீண் வை
யாழ்ஸ் சுப்பர் ஸ்ரோர் 607A Parliament Street
Toronto, Ontario M4X 1 P6
6lasmiLJG)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lian Grocery getable
சாமான்கள்
இறைச்சி
மதி செய்யப்பட்ட விளைமீன், ற்றம்
னத்துப் பொருட்களும் மிக
_i•
வகைகளுக்கு (416) 923-9806 கைகளுக்கு: (416) 923-8093
ற 94

Page 101
ഖ്ത് ബ്
புதிய புலமும் 1
லகில் மனிதர்கள் பல்வேறுபட்ட காரணங்களுக்காகப் புலம் பெயர்கின்றனர். இவற்றுள்
உயிரைப்பாதுகாத்துக் கொள்ளவும், அமைதியான வாழ்வைத் (8Ֆlգեւկլb புலம்பெயர்தல் பிரதானமானது. ஆனால் புலம் பெயர்தலால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய
அறியாமை பலருககு நேராகவோ மறைமுகமாகவோ புதிய புலம் பலிக்களமாகிவிடுகின்றது.
புலம் பெயர்வால் ஏற்படும் உணர்வு மற்றும் உளவியல் உடற்தொழிலியல் தொடர்பான பிரச்சனைகள் புலம் பெயரும் அனைத்து இன மக்களும் எதிர் கொள்ளும் 69(5 முக்கியத்துவம் மிக்க பிரச்சனையாகும். கனடாவில் குறுகிய காலத்தில் அதிகளவில் (ரொரன்ரே பொரும்பாகத்தில்) குடியேறி
எல்லோராலும் கண்டுகொள்ளக் (ՑTլգul douT660LD 360TLDITS6it'll (Visible Minority) தமிழ் மக்களின் பிரச்சனை முகங்கள் பெரிதாகத் தெரிவதும் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவதும் மற்றய புலம்பெயர் இனங்களின் பிரச்னைகளில் இருந்து
வேறுபட்டிருப்பதும் அசாதாரண விடயமல்ல. வித்தியாசமான சாதி சமய இன பின்புலங்களில் இருந்து வருபவர்கள் எல்லாம் ஒரேவிதமான புதியபுலப் பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும் பிரச்சனைகளுக்குரிய எதிர்த்தாக்கம் (Reaction) ஒரே மாதிரியாக இருக்கமாட்டாது. இனத்திற்கினம் எதிர்த்தாக்கம் மாறுபடும். இவ்வெதிர்த்தாக்கமானது “பானையில் உள்ளது அகப்பையில் வரும்’ என்றவாறே அமையும்.
எமது இனத்தைப் பொறுத்தவரையில் புலம்பெயர்தலால் பாரம்பரியமாகப் பெற்றுவந்த சமூகவாழ்வியல் அறிவு மற்றும்
நடைமுறைகளை இழந்து ஓய்வின்றி ஓடியோடி உழைக்கும் ஒரு இயந்திர வாழ்க்கைக்குள் சிக்கியுள்ளது. இன்றய பெற்றோர்கள் பாரம்பரிய அறிவுட்டல் மூலம் பெற்றுக் கொண்ட எமது சமூக வாழ்வியல் அறிவானது புலம் பெயர்ந்த இளம் பராயத்தினருக்குப் போதியளவு கிடைக்கவில்லை. அத்துடன் அவர்கள் புதியபுல சமூகவாழ்வியல் அறிவை தாராளமாகப் பெற்றுள்ளார்கள்.
கொம்ப

pr'2002
பிரச்சினைகளும்
திரு இ.தங்கேஸ்வரன்
அதற்குமாறாகப் பெற்ரோர்கள் புதியபுலச் சமூகவாழ்வியல் அறிவை மொழி மற்றும் நேரமின்மை காரணமாக போதியளவு பெற்றுக் கொள்ள முடியவில்லை. பெற்ரோர் பிள்ளைகட்கு இடையிலான இவ் அறிவியல் சமமின்மை புலம் பெயர் தமிழர் மத்தியில் ஒரு பூதாகரமான பிரச்சனையாக உள்ளது. எமது பாரம்பரிய குரட்டுத்தனமான முறைப்படி இப்பிரச்சனை பூசிமெழுகி மறைக்கப்பட்டாலும் மீறிச் சில பிரச்சனைகள் தற்கொலை, குடும்ப உறவுப் பிரிவு, இடமாற்றம் (நாட்டுக்கு நாடு, நகரத்திற்கு நகரம், பட்டணத்திற்குப் பட்டணம்) என்று நிகழும்போது வெளியே தெரியவருகின்றது. புலப்பெயர்வால் Q(5 பிரச்சனையைத் தீர்க்க மேலும் ஒரு புலம் பெயர்வானது சரியான தீர்வாக அமையும் என்பது கேள்விக்குறியே.
மேலும் எமது இனத்தின் சமூகவாழ்வியல் பின்புலம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நெற்றிக் கண் திறக்கும் நடைமுறைப் பாங்குடையது. அத்துடன் விடுதலைப்போரானது பிழைவிட்டால் மண்டையில் போடலாம் என்று இளம் மனதுகளில் விதை புதைத்து விட்டிருக்கின்றது. மற்றும் புலம் பெயர் நாடுகளில் பாரம்பரிய சமூக வாழ்வியல் அறிவை ஊட்டும் முக்கிய ஊடகமாக திகளும் தென்னிந்திய சினிமாக்கள் சண்டைகளையும் வன்முறைகளையும் சமூக ஒழுங்குகளைக் காப்பாற்றுகின்ற நோக்கில் பாவிக்கப்படும்போது நியாயமெனக் காட்டுகின்றது. மெல்ல மெல்ல எமது இளம்பராயத்தினருக்கு வன்முறையானது போதிக்கப்படுகின்றது. அத்துடன் சிறு பிள்ளைகள் பிழைவிடும்போது எத்தனை பெற்றோர்கள் அன்பாக அதைத் திருத்த முற்படுகின்றோம். அனேகமானவர்கள் எரிந்து விழுதல் மூலமும் “பளார் என்று அறைவதன் மூலமும்தான்’ திருத்த முனைகின்றோம். இந்த
வகையிலும் பெற்றோர்கள் இளம்பராயத்தினருக்கு பிரச்சினைக்குரிய தீர்வு வன்முறை என்பதனை LD60D(p35LDIT85
போதித்து விடுகின்றனர்.
வன்முறைக்கான விதைகளை மனதில் உள்வாங்கிய நிலையில் பாலியல் வயதடையும் இளைஞர்கள் யுவதிகள் அதனை
றை 95

Page 102
வன்னி விழா
வெளிக்காட்டும் துணிவைப் பெறுகின்றார்கள். தாம் ஒதுக்கப் படுகின்றோம் அவமதிக்கப் படுகின்றோம் பெற்ரோரால் அரவணைக்கப்படவில்லை போன்றவற்றை உணரும்போது வன்முறையை நாடுகின்றார்கள் அல்லது உளவியல் ஆதரவு வேண்டி உபகலாச்சார வாழ்வில் சிக்கி விடுகின்றார்கள். இது பல இளம் வயதினரின் எதிர்காலத்தினைப் பாழாக்கியுள்ளது. u6)f பாடசாலைகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு பிரதான சமூக ஒட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மேலும் உளவியல் தாக்கத்திற்கு உட்பட்டு தம்போன்ற சகாக்களுடன் சேர்ந்து உபசமூகக் குழக்களாக தோற்றம் பெறுகின்றார்கள். இவ்வாறான குழக்கள் தோன்றியபின் இவர்கள் செய்யும் சமூக அத்துமீறல்களையும் வன்முறைகளையும்தான் ஊடகங்களும் தமிழ்ப் புத்திஜீவிகளும் பார்க்கின்றார்கள். வாழ்வில் உளவியல்ரீதியாகப் பலியானவர்களை நாடு கடத்த வேண்டும் பிடித்து அடைக்கவேண்டும் என்று தீர்வு சொல்ல முற்படுவது புத்திசாலித்தனமானது அல்ல.
உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளம்பராயத்தினர் வன்முறை மற்றும் சமூக ஒழுங்கு மீறல்களில் ஈடுபடுவது நாட்டிற்கு நாடு குாடிக் குறைந்து காணப்படவில்லை. ஐரோப்பா, கனடா மற்றும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் சமூகவியல்
பிர்சனைகள் விரலுக்கேற்ற வீக்கப் பரிமானத்திலேயே காணப்படுகின்றது. கனடாவில் மட்டும் அசாதாரணமாக
இளைஞர்கள் சமூக ஒழங்கு மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையில்லை. ஊடகங்களினால் ஊதிப்பெரிதாக்கிய தமிழ் இளைஞர்களின் வன்முறை பற்றிய செய்திகள்
பிரச்சனைகளின் (3LDG36)st'LLDIT60T 69(5 தளத்தைக் காட்டுவதாகவும் எமது இனத்தின்மீது குற்றம் சுமத்துவதுமாகவே காணப்படுகின்றது. இச் செய்திகளால்
எம்மவர்கள் தலை குனிவதை விடுத்து பிரச்சினைகளின் வேர்களை அறிந்து ஆவன செய்ய முயர்சசிக்க வேண்டும். ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எமது இளைஞர்களி பிரச்சனைகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் செய்திகள் வெளி வருவதில்லை. எனவே இச் செய்திகளால் அவமானம் என்பது ஒரு பிரச்சினையில்லை. ஆனால் எமது இளைஞர்கள் புதிய கலாச்சார அதிர்ச்சியால் பாதிப்படைந்து வாழ்க்கையைப் பாழாக்குவது மனம் வருந்தத்தக்கதும் சிந்திக்க வேண்டியதுமாகும்.
கொம்பன்

2002
னி வளம் தனில் எழில் கொஞ்சும் வயலெல்லாம் நெற்சொரியும் வளங்கள் பல நிறைந்த அன்னைப் பெருநிலமே! இன்றைய சந்ததி உன் மடியில் இடரின்றி வாழ வழியேது தாயே இரு பிளவாய் வன்னி அங்கே உள் வன்னி வெளி வன்னி என்கிறார் பிணங்களை நீ சுமக்கும் காட்சிதனை பிரமனும் பரமனும் அறிவாரா? சுடுகாடாய் மாறிவிட்ட வன்னி இன்று பஞ்சத்துடன் பரிதவித்த பலருடனே பரதேசி மடம்போல் மாறிவிட்ட பரம்பரை வாழவரும் வன்னியங்கே சிந்துகின்ற குருதி சிறுகுளமாய் :- சிற்ராறாய் நின்மடியில் ஊறியுலந்து சீறிப் பாய்கின்றதேயது சிற்ராறா சிறுகுளமா? 毅 -: அடிவயிற்றில் பசிநெருப்பின் அவஸ்த்தை அகதியென்னும் பொதுப் பெயர் எமக்கு அச்சமின்றி நாம் வாழ வழிசமைப்பாயா? நிறை மாதக் கர்ப்பிணிக்கும் நிறை குறைந்த குழந்தைக்கும் ஆரோக்கியம் இங்கில்லை ஆங்கில மருந்துமில்லை போதிய உணவில்லை
போக்கிடம் வேறின்றி - 3. போரிற்குப் பலியாகி மடிகின்ற மானிடனே நோய்தனைச் சுமதங்கே 滚 நொந்து வாழும் உனக்கிங்கே நோர்வேயின் சமாதானம் தோழனாய் இருக்குமன்றோ
வன்னி என்ற கொம்பறையில் வளரும் நம் மகளுக்கு வயதோ இருபத்தைந்து அவள் துயருக்கு வழிசமைப்பாள் இந்த வன்னி மகள் வாழ்வளிப்பாள்.
ருஷ்ணன்
Gof இராதாகி
505D&D6s.
ற 96

Page 103
வன்னி விழ்
சாவின் விழிம்பினில் Ալճ! மானிடத்து மடமைகளின் ஓர் முழுமைச் சின்னமாய்
Ալճl!
ஒ மானிடமே! சூரியக் கடலின் நீலச் சிவர்களிலே அறியாமையின்
பேரதிர்வுகள்!
ஆகாயத்தின் தீ வெள்ளம் அரியணையின்
வாசலிலே!
எங்கே ஆற்றற் படை? பூமிக்கு இயற்கை தீட்டிவைத்த உயிரியல் வண்ணம் இனி பச்சசையல்ல மானிடமே
அது சிவப்பு ! பூமியைத் தழுவிடும் நிலவின் விரல்களில் இனி இந்த அல்லிகள் விரியாது மானிடமே
எரியும்!
யுகச் சிற்பிகள் செதுக்கிவைத்த பனிமலைச் சிற்பங்கள் இனி முகமிழந்து போகும் ! இனி இந்தப் பூமியில் நீரலைகளின் போர்க்கொடிகளே நெடிதுயரு
நிலத் திடல்களோ நிர்மூலமாகி மண்டியிடும் ! இன்றைய இரவேதான் நாளைய பகலாகப் பாவனைக்கு வரும்! பூபாள இராகம் இனி படுவானுக்கேயன்றி அது எழுவானுக்கல்ல
மானிடமே! − பகலினில் கட்டிடப் பொந்தினுள் பதுங்கி இரவினில் இரைதேடலுக்கு இறகு விரிக்கின்ற
வெளவால் வாசமே இனி அரங்கிற்கு வரும்!
நாளைய
தரையின் அகதியாய் தண்ணிர்ப் புலத்திற்கு படகேறப் போகும் தாற்பரியத்து மானிடமே!
6lasmiLJG)
 
 
 
 
 

r“2002
LGo!
வாழ்வுப் பூவின் வண்ண இதழ்களுக்காய் பூமித் தருவுக்கு இறைக்கும் பொல்லா அமிலத்தில் பாழும் இருப்பெல்லாம் பற்றி எரிகிறது! எழுந்திடு! இனியேனும் ஆற்றலின் ஆயுதம் சுமந்து இருப்பைக் காத்திட அநத இயற்கையின் களமேறு ! வேற்றுக் கிரகத்திற் தேடுகின்ற வெண்ணை இந்தப் பூமியின் விரல்களுக்குள்ளேயே உறைந்து கிடக்கின்றது விழி திற ! அணு உலைககாடடின எரிமலைப் பிழவுகளுள் அறியாமையைப் புதைக்கும்போதே இந்த அகிலம் துலங்கும்! ஏவுகணைப் பாறைகளை நொருக்கி வீழ்த்தும்போதே அநத ஓசோன் மண்டலத்தின் உச்சிக் கோபுரங்கள்
ம் எழும்பும்!
பிரபஞ்ச மாவெடிப்பிற்கு அப்பால் வியாபிக்கும் விவேகத்தில் இந்தப் பூமி அமரும்போதே கிரகத் தொகுதியெங்கும் இந்த மானிடத்தின் ஆட்சி நிமிரும் ! ஓ மானிடமே ! இப்போ சாவின் விழிம்பினில் Ամ) . .تية ج - சாவின் விழிம்பினில Ալճ !
கந்தசாமி இராஜநாதன்
397

Page 104
கல்யாண கஉறைப்
கைராசியான
மங்கையர் மனங்கவரும் நவநா கடறைப்புடைவைகள், சிறுவர்
உடைகள் பரதநாட்டியத்திற்கு தேவையா ஆண்களுக்கான பட்டு வேட்டிகள் சாறி பிளவுஸ் வகைகள், அண் பொருட்கள் மற்றும் எவர் சில்
விஜயாள 27 Dundas Street East, M
Tel: (905) 273-7997
". ROYAL- LE
"T"
Bus: (416) 284-4751
(24 Hrs Pager)
Fax: (416) 284-6343
Praba Jegana Sales Representa
Residential Real Estate Servic 4218 Lawrence Avenue East West Hill, ON, M1E 4X9
கொம்ப8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2002
7 S Sik
புடைவைகளுக்கு
ஸ்தாபனம்
கரீக பட்டு ஆடைகள், சிறுமிக்கான ரெடிமேட்
.
ன பஞ்சாபி உடைகள், , எந்த நிறமானாலும் ஏற்ற பளிப்பு அழகு சாதனய் வர் பாத்திரங்கள்.
ல் சில்க்
ississauga, ON, L5A1V9
Fax: (905) 273-7323
State Services
| || || || || || || II*
EPAGE
鞘国
Res: (416) 759-3841 Cell: (416) 569-384.1
E-Mail: jprapagharan (a)hotmail.com
றை 98

Page 105
T தமிழீழச் சமுதாயத்திலே சீதனம் என்னும் கொடிய அரக்கன் பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக
தலைவிரித்தாடுகின்றது. இதனால் பெண்ணினம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.
உலகத்திலே இயற்கையின் விதிப்படி ஆண் பெண் என்னும் இருபாலார் தோன்றினர். அவர்கள் உடல் அமைப்பிலும் குணஇயல்பிலும் வேறுபாடுகள் உடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்களே கணவன் மனைவி என இணைந்து சமூகத்தில் குடும்பம் என்னும் அமைப்பைப் பேணிவந்தனர். இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு வாழ்க்கை நடாத்தியதுடன் சந்ததி வளர்வதற்காக குழந்தைகளையும் உருவாக்கினர். இறைவனின் விதிமுறைப்படி பெண்ணானவள் குழந்தையைத் தன் வயிற்றிலேயே தாங்கி பத்து மாதம் சுமந்து பெற்று வளர்க்கும் பணியை பொறுப்பேற்கிறாள். இதனால் இவள் சிறப்பாற்றல் பெற்றவள் எனப் பலராலும் போற்றப்படுகிறாள். இவளது தாய்மைப் பண்பு 69(5 ஆண்மகனையும் வழிநடாத்தும் ஆற்றல்மிக்கது. இதனால் ஆண் பெண் இருவரும் இணைந்து வாழ்க்கை நடாத்துவது தமிழ்ப்பண்பாடக வளர்ந்து வரலாயிற்று.
தமிழ்ப் பண்பாட்டில் ஆரியப்பண்புகள் கலந்தவேளையில் பெண்ணின் ஆற்றல் ஆணின் ஆற்றலைவிட குறைந்தது என்னும் ஓர் நிலை உருவாகியது. இதனால் ஆணைச் சார்ந்து அவன் கட்டுப்பாட்டில் வாழும் பெண்ணுக்கு பொருளாதாரப்பலத்தை ஏற்படுத்துவதற்காக பெண்ணின் பெற்றோர் பொருளைக் கொடுத்து ஆணுடன் திருமணம் என்னும் இல்வாழ்க்கையில் பெண்னை இணைத்துவிடும் வழக்கம் தோன்றலாயிற்று. இதற்கு அக்காலத்தில் சிறிய தனம் எனப் பெயர் வழங்கப்படலாயிற்று. இது காலப்போக்கில் மருவிச் சென்று சீதனம் என்னும் பெயர் பெற்று இருக்கலாமென அறியக்கிடக்கின்றது.
கொம்ப
 

B8% ? ( শল্পী
O O றுமை ஒழிப்போம்
畿。森
யேசுதாசன் பமீலா | ண
இலண்டன் 疆
T
幽 量篮】 隧签} [艇 ... . . .
காலப்போக்கில் இந்த வழக்கமானது சிறிது சிறிதாக மாறி திருமணத்தின் போது பெண் வீட்டாரிடமிருந்து செல்வங்களோடு வரவேண்டும் என்னும் வழக்கம் உருவாகின்றது. அதுவே இன்று நம் தமிழ்ச்
சமுதாயத்தில் சீதனம் என்னும் பெயரில் தலை
விரித்தாடுகின்றது. அநேக பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருமண வாழ்க்கைக்குத் தடையாக அமையும்
அளவிற்கு சீதனக் கொடுமை வளர்ந்து வருகின்றது. பெண்ணானவள் எவ்வளவு அழகு செயற்திறன் கல்வி அறிவு உடையவளாக இருந்தாலும் சீதனம் என்னும் கொடுமையினால் அவளது வாழ்க்கை தடைப்படும் அளவிற்கு போய்விடுகின்றது. பல குடும்பங்களில் இச் சீதன முறையானது வியாபார முறையாகவும் நடைபெறுகின்றது. இச் செய்கைகளினால் பெண்களின் தாய்மைக்கே பெறுமதி இல்லாமல் போகும் அவல நிலை தோன்றுகின்றது. சில தருணங்களில் ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணத்தில் இணைய முற்படும்போதுகுாட சீதனக் கொடுமையினால் பிரிந்து வாழவேண்டிய நிலைகளும் உருவாகின்றது.
மக்களாகிய நாம் இதன் கொடுமையை இதனால் வரும் விளைவுகளைப்பற்றிச் சிந்நியாதிருக்கின்றோம். இது நம் தமிழ்ச் சமுதாயத்தில் பெரியதொரு பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது. நம் நாட்டில் பெண்ணுக்குத் திருமணம் பேசும்போது சீதனம் வாங்குவதோடு நின்றுவிடாது ஆணின் பெற்றோர் தமக்கும் நன்கொடைகள் என்ற பெயரில் சொத்துக்களைப் பெற முனைகின்றார்கள். இதனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் பெண்களின் திருமண வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக பொன், பொருள், பணம், அசையாச் சொத்துக்கள் காணப்படுகின்றன.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிப்பித்து வேலைவாய்ப்புக்களையும் தேடிக் கொடுக்கின்றார்கள். அவர்கள் அக்காலப்
றை 99

Page 106
வன்னி விழ்
பகுதியில் தேடிக் கொண்ட பணத்தினையும் சீதனமாகப் பெற்றுவிடுகின்றார்கள். பெண் எவ்வாளவு தகுதி அடைந்தவளாக இருந்தாலும்சரி அவள் பெற்றோர் என்னதான் கஸ்ரப்பட்டாலும் சரி தாங்கள் நினைத்படியே சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் சீதனம் எனக்கு விருப்பமில்லை அது எனது தாயாரின் விருப்பம் எனக் காரணம் காட்டி வேண்டிய பணத்தைப் பெண்ணின் பெற்றோரிடமிருந்து வாங்கிச் செல்கின்றனர். சீதனம் வாங்குவது ஒரு இழிவான செயல் என்பதனை ஒரு ஆண் மகனும் சிந்திப்பது கிடையாது.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கேற்ப ஆண்கள் பணத்துக்காகத் திருமணத்தில் தங்களை விற்பதற்குத் தயாராக இருக்கின்றார்கள். இதன் கொடுமையினால் பெண் இனம் பாதிக்கப்படுவதுடன் நிற்காது ஆண்களையும் பாதிக்கும் நிலை சிலசமயங்களில் உருவாகின்றது. பல பெண் சதோதரிகளுடன் பிறந்த ஒரு ஆண் மகன் சீதனம் கொடுத்து தன் சகோதரிகளை வாழவைக்க வழி இல்லாத நிலையில் தன் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அதனால் அபிலாசைகள் எல்லாவற்றையும் மறந்து சகோதரிகளின் நல் வாழ்விற்காக தன் இல்லற வாழ்க்கையை வெறுத்து தன்னை வருத்தி உழைக்கும் (b. Ꮿl6Ꮒ]6u நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.
இன்னும் வாழவேண்டிய சில பெண்கள் சீதனக் கொடுமையால் தங்கள் இளமைக் காலத்தில்
குடும்ப வாழ்வை 96.OLU (plguistg வாழ்க்கையில் விரக்தியடைந்து தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயர்ச்சியில்
இறங்குகின்றனர். ઈી6) பெண்கள் 95Dg வாழ்க்கைக்கு வழி பிறக்காதா எனக் கண்ணிர் வடிக்கின்றனர். சில பெற்றோர் உழைத்தும் மீதம் இல்லாததால் என் பிள்ளைகளை எப்படி வாழ வைப்பேன் எனத் துடிக்கின்றனர். சில பெற்றோர் பெண்பார்க்கச் சென்றுவிட்டு எல்லாம் இருந்தும் சீதனம் இல்லையென்பதால் அத் திருமணத்தினை செய்யாது விடுகின்றனர். சீதனப் பிரச்சினையால் தங்களது பிள்ளைகட்கு திருமணமாகவில்லையே 66 ஏங்கிக் கண்ணிர்விடும் பெற்றோர்கள் எத்தனை.
வருங்காலச் சமுதாயத்திற்கு ஒத்துவராத இச் சீதனப் பிரச்சனையை இல்லாதொழிக்க நாம் முயல வேண்டும். காலம் காலமாக பெண் சமுதாயத்தை வருத்திவரும் இவ்வரக்கனான சீதனக் கொடுமையையும் அதன்
கொம்ப

pIr“2002
விழைவுகளையும் மக்கள் உணரவேண்டும். ஒவ்வொரு பெண்ணும் புரையோடிப் போயிருக்கும் புண்ணான சீதனம் என்னும் பேய்க்கு தனது அனுபவத்தாலும் ஆற்றலாலும்
மருந்திட்டு மாற்றமுயல வேண்டும். வாழ்க்கைக்குச் சீதனம் அவசியம் இல்லை என்பதனை மக்கள் தங்கள் அறிவை
உபயோகித்து விளங்க முயல வேண்டும்.
ஆணுக்குப் பெண் சழைத்தவள் அல்ல என்பதற்கிணங்க இன்று நம்நாட்டில் ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத் துறையிலும் சரிநிகராக முன்னேறிக் கொண்டு
செல்கின்றனர். அதனால் பெண்கள் இத்திட்டத்தை முற்றாக அழிக்கும் பணியில் செயற்படவேண்டும். தாய்மை என்னும்
நிலையில் இருந்து ஆண்களை வழிநடாத்தும் பெண்களுக்கு இப்பணி மிகவும் இலகுவாகும்.
இதற்கு மனத்துணிவும் செயற்திறனும் பெண்களுக்கு அவசியம். அவர்களின் ஒவ்வொரு செயலும் பெண்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுப்பதாக அமையவேண்டும். மக்களுக்கு எளிய
முறையில் நாடகங்கள் கவிதைகள் பாடல்கள் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை மக்கள் உணரும் சமயத்தில் அவற்றை மாற்றி அமைப்பது சுலபம்.
பெண்ணானவள் வீடு என்னும் வட்டத்தைவிட்டு அப்பாலும் சமூகம் என்னும் திறந்த
அரங்கினிலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். சீதன வெறிபிடித்த ஆண்களில் போலியான மதிப்பீட்டை அளிக்க முயலவேண்டும். எல்லோரும் உழைப்பின்
மகிமையை அறிந்து கொண்டால் இதை ஒழிப்பது இலகுவாகும்.
சீதனம் என்னும் அரக்கனின் கொடிய வலையில் அகப்பட்டு வாழும் பெண்களின் சிறை வாழ்க்கையை உடைத்து அவர்கள் வாழ்க்கையை நிலைநாட்ட பாடுபடவேண்டும். இங்கு பெண் ஆணுக்கு அடிமை என்ற நிலை மாறி இனிய குடும்ப உறவு அமைய ஏதுவாகும். எனவே சமூக அணிதியாக உருவெடுத்திருக்கும் இப் பிரச்ச ைஇனியும் நாட்டில் தொடர்ந்தால் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குரிதாவே அமையும். சீதனக் கொடுமையை ஒழிக்க நாம் அனைவரும் திரண்டெழுவோமாக.
ത്വ 100

Page 107
ம்மாளாச்சி. படுக்கையில் புரண்டு படுத்த கனகருக்கு எழும்ப மனமில்லாமல் இருந்ததது.
என்ன செய்யிறது மனதில் கேள்விக் கணைகள் அவரைத் துளைத்தெடுத்தன. ஒரு காலத்தில் மாடு கன்று வீடு நிலம் என்று எல்லாம் இருந்த அவருக்கு இன்று ஒன்றும் இல்லை என்பது g(b கசப்பான யதார்த்தமாகவே இருந்தது. என்றாலும் யதார்த்தம் யதார்த்தம்தான். அதை யாராலும் மறுதலிக்க முடியாதல்லவா? கனகண்ணையுடன் மண்வெட்டி பிடிச்சு வேலை செய்ய முடடியாது என்றளவுக்கு மண்ணை நம்பி வாழந்த அந்த விவசாயியின் வாழ்வில் ஜயசிக்குறு விளையாடித்தான் விட்டது. மண்ணிலிருந்து பெறுவதை மண்ணிலும் விருந்தோம்பலிலும் செலவழிக்கும் கமக்காரர்களில் கனகரும் ஒருவராக இருந்ததால் கறிபட்டமுறிப்புக்கு ஆமிக்காரன் வாறானாம் என்றவுடன் கனகரால் எதையுமே கொண்டு வரமுடியவில்லை. LD606016 பிள்ளைகள் தட்டுமுட்டச் சாமான்களுடன் வந்து வற்றாப்ாளையில் குடியேறியவர் அம்மாளாச்சியுடனும் ஜக்கியமாகிவிட்டார். ஆவருக்கு இப்பொழுதுள்ள பிரச்சனை என்னவென்றால் காசுக்கு எங்கேபோறது--? ஏன்பதுதான்.
இஞ்சேருங்கோப்பா- எழும்புங்கோவன்இன்றைக்காவது வடக்கு வெளியில வைச்ச (3,60)L அடிக்கிற அலுவலைப்
பாருங்கோவன்- மனைவி கனகம்மா தேநீர்க் கோப்பையுடன் வங்து நின்றாள்.
சூடடிக்கிறது பிரச்சனையில்லை. அடிச்சா
ஏதும் மிஞ்சுமோ என்றுதான் யோசிக்கிறன். தறைக் குத்தகை Liffor கூலி --- போதாக்குறைக்கு நெல்லும் நல்ல விலைக்கு விக்கேலுதே - கனகர் பெருமூச்சவிட்டார்.
என்ன செய்யிறது எல்லாம் எங்கடவிதி
ஏன்னப்பா ஏதும் கிடைச்சுதே- மனைவிதான் உரையாடலைத் தொடக்கினாள்.
கொம்ட
 

r“2002
பெய்யும் மழை
க. ஜெயவீரசிங்கம் 6) Iibil)/Lin1606il
என்னெண்டப்பா கிடைக்கும்-- எல்லாரும் நெல்லைக் குடுத்திட்டு காசுக்கு காத்திருக்கிறாங்கள்-- நானும் உந்த தணியூற்று முள்ளியவளை எல்லாம் திரிஞ்சிட்டு வாறன் ஒண்டும் சரிப்படேல்லை.--ஏதோ அம்மாளாச்சி ஏதாவது செய்வாதானே. நீ ஒரு தேத்தண்ணி கொண்டுவா--
சொல்லிவிட்டு கனகர் திண்ணையில் சரிந்து கொண்டார். ஆந்தக் காலத்தில் எத்தனை கொம்பறை நிரப்பிய கைகள் அவருடையவை. எத்தனை பேருக் இலவசமாக நெல் அளந்து கொடுத்திருப்பார்-இன்று நினைக்க அவருக்கே வேதனையாக இருந்தது.
தம்பி வன்னியான் படிக்காமல் விட்டதாலதான் பின்னுக்குப் பின்னுக்குப் போறான். பிள்ளையளை படிக்கவைச்சுப்போட்டு கனகரின் அப்பு இருபத்தைந்து வருடங்களுக்குமுன் சொன்னவை அவரின் காதுகளில்
எதிரொலித்தன- அதற்காகத்தான் அவர் கடும் முயற்சி எடுத்தவர்- அதன் விளைவுதான் - இன்று
கனகண்ண-கனகண்ண-கனகண்ண- என்ன இந்த நேரத்தில் நித்திாை -?
குமார் கூப்பிட்டபோதுதான் கனகருக்கு தான் நித்திாை என்றது ஞாபகம் வந்தது.
ஒண்டுமில்லை-- gil DLDIT- கிடந்தனான்-- சமாளித்துக் கொண்டார்.
ஆது 5ाीि எப்பிடியண்ண வடக்குவெளி வெள்ளாண்மை. பள்ள வெளித்தறை எடுத்தனிங்களாம் விதைக்கிறியளோ..? குமார் கேள்விகளைப் போட்டான்.
வேளாண்மை பரவாயில்லையடாப்பா ஆனால் கையும் கணக்கும் சரி-வேலை செய்த கை கால் GbLDT கிடக்காதுதானே. ஆதுதான் பள்ளவெளியையும் செய்வம் என்று பார்க்கிறன்--
ത്വ 101

Page 108
வன்னி விழா
அது சரியண்ணை வன்னிக் கமக்காறன்பாடு அதோகதிதான்- சொன்னாப்போல உங்களுக்கென்ன பெடியனுக்கும் கம்பஸ் கிடைச்சிருக்காம்--குமார் முடிக்கவில்லை--
ஒமடாப்பா- அதுதான் இப்ப பெரிய பிரச்சனை-குத்தகைக்கு வயல் விதைச்சு என்னண்டு அவனைப் படிப்பிக்கப்போறன்--ஒரு சொத்தும் இல்லையடாப்பா-வீடு தரைமட்டம்மாடுகள் ஒண்டுமில்லை--கையும் காலும்தான் மிச்சம்- நாலு குமருகள்-ஏதோ அன்றாடம்
கஞ்சி குடிக்கிறம்- படிப்பிக்க என்ன செய்யிறது--கனகர் தனது 566)6)5606 கொட்டித்தீர்த்தார்.
அண்ணை கவலைப்படாதேங்கோ-ஒருமாதிரி சமாளிச்சுபோறதுக்கு கொஞ்ச காசு ஏற்பாடு செய்யுங்கோ-ஒரு அப்பிளிகேசன் எழுதி உங்கட விதானையாரிட்ட உறுதிப் படுத்தித் தாரங்கோ- வன்னிக் கலாச்சார அமையம் என்ற ஒரு அமைப்பு வன்னியின் கல்வியை உயர்த்தப் பாடுபடுது. அது கனடாலில இயங்குது. இஞ்சை அதுக்கு ஒரு குழு இயங்குது. அதனிடம் இந்த அப்பிளிகேசனை கொடுத்தால் நிச்சயம் உதவி கிடைக்கும்.
கனகருக்கு நம்பமுடியவில்லை - இந்தக் கலியுகத்திலும் &ỦLIIọ மனிதர்கள் இருக்கிறார்களா? நேரத்தை காசாக்கும் மேற்கு நாடொன்றில் இருந்தபடி தன்
மண்ணை நேசிக்கும் அம்மனிதர்களை நினைக்கும் போது - அவருக்கு கண்கள் பனித்தன. -
புழுதி விதைப்பு விதைத்துவிட்டு மழுைக்குக் காத்திருக்கும்போது-"மேகம் கறுத்து’ குளிர்காற்று-வீசிய உணர்வு
அவருள் எழுந்தது.
அறியாமை என்னும் புரியாத புயலில் தெரியாத விடயம் புரியாமல் பேசி உடைபார் தம்மூக்கை
அறியார் சொற்கேட்டு
புரியார் நடைபயின்றால் உரியார் செய்வதெல்லாம் பிழையாய்த் தோன்றுமங்கே
கொம்ப
 
 
 
 
 
 
 

2002
ஏக்கங்கள் தீருமோ.
தொண்ணுாற்றேழு நீ சின்ன வண்டம்மா ஏன்னென்று இன்று நீ வண்ணக் குண்டம்மா கண்ணொன்று புலமைப் பரிசுத்திட்ம் உன்
பூச்செண்டம்மா முன்னின்றுசெய் நம்தேசத்துக்கது தொண்டம்மா இன்னொன்று வன்னிச் சங்கமே கடமை
யொன்றுண்டம்மா மண்ணென்றென்றிராதே முழுத்தேசத்து ஏக்கங்கள்
-தீர்க்கும் உன் வாய்ப்பாடம்மா.
புல்வெளிப் பரப்பில் பூவரசு நிழலில் வல்லை வெளித் தெருவில் வேப்பமரத்தருகில் சொல்லச் சுகமிதப்பில் சோகங்கள் விரைவில் மெல்லவிலகி யெழில் சுகமேதினி எத்தொலைவில்.
வளங்களைத் தொலைத்து- கண் குளங்களை நிறைத்து- பல மனங்களை இணைத்து - ஏன் பழங்களாகவில்லை இன்னும் தீராது ஏக்கம்,
ஆடி ஆவணி மாதத்து வெயில் மூடிக் குளிரூட்டியில் முந்தநாள் பொரியல் வாடிக்கிடக்குது, மணிக்கூடு கையில் ஒடித்திரியுது, மனிதமன மெங்கோ பொய்யில்,
வாடிக்கிடக்கின்ற நாற்றுக்கு வெய்யில் ஓடிக்கிடக்கின்ற வரப்போரம் தொய்யில் பாடித்திரிகின்ற வண்டிற்கோமையல்
ஆடித்திரிந்திட்ட ஏக்கங்கள் பொய்யில்,
புத்துப் பதினைந்து மட்டுமா பாரப்பா
சேத்து மடிந்து போகுதே எனப்பா
பித்துப் பிடித்துநாம் அலைவது வீணப்பா மொத்தத்தில் நாமேன் இனிக்காத தேனப்பா,
கூடும் சமூகம் வாழ்வில் குஞ்சியப்பு, மாமி, பெரியப்பா தேடும் தம் இரத்தசம்பந்தங்களையேன் அது சரியாப்பா பாடும் பறவைகள் கூட்டத்துச் சிந்தையைப் பாரப்பா நாடும் அடிப்படைமனிதனின் மனசும், மனிதமும்தானப்பா.
தடையெடுத்திருக்கு சாமான்கள் விலைகுறைந்திருக்கு படை படுத்திருக்கு பல பழங்கதைகளுமிருக்கு விடை கிடைத்திருக்கு விஷம் குறைந்திருக்கு மடைதிறந்திருக்கு மனவருத்தங்கள் எதுக்கு,
வே.கணேசலிங்கம்
றை 102

Page 109
வன்னி வி
WIND ST
27 வருட அனுபவம் வாய்ந்தவர்கள். கனடாவில் 18 வருடங்கள் தொடர்ந்து.
குறைந்த கட்
பிந்தர
Body Work, P. தரமாகவும் உங்கள் திருய்திக்கேற்பக் கு செய்து கொள்ள நாடுங்கள்.
காப்புறுதித் திட்டத்தினால் செய்யப்படுப் உங்கள் வாகனங்களை கொண்டு 6 வசதிகளும் செய்து தரப்படும்.
தொடர்புகளுக்கு: றஞ்சன்
Tel.: (416) 564-9796 24 Hrs
(416) 757-8676 (416) 757-7599
Fax: (416) 757-0598
கொம்ப
 
 
 
 

ட்டணம் நிறைந்த சேவை!
கமான வாகனங்களாயினும் சகலவிதமான ainting வேலைகளையும் துரிதமாகவும், றைந்த கட்டணத்தில் குறித்த தவணையில்
1) திருத்த வேலைகள், எங்கள் செலவில் வரும் வசதியும், வசதிற்கேற்ப வாகன
Towing Services
--. R భక్టోk ჯჭ*
ుళ్యక్టీ
50A Howden Road Scarborough, Ont., M1 R3E4
Howden Rd
LäWIn(AWe. E
றை 103

Page 110
வன்னி வி
புலம்பெயர் மக்க பெருை
ழ்க்குடாநாட்டின் தென்பகுதி இயற்கை எழில் கொஞ்சும்
அடர்ந்த காடுகளாலும், 85 60DLDU 60 மரங்களாலும் இனிய கிராமங்களாலும் சூழப்பட்ட பகுதியே வன்னி நிலப்பரப்பாகும். மன்னார், முல்லைத்தீவு, வவுனியா அன்றும் இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களால் போற்றப்படும் பிரதேசமாகவே இது விளங்குகின்றது. தமிழீழத் தலைவரின் தன்மானக் கோட்டையாக
விழங்குவதும் இந்த வன்னி மண்ணேயாகும்.
இன்று மாவீரமணிகளையும் விடுதலை உணர்வாளர்களையும் ஏந்தி நின்று காவியம் படைக்கின்றது. எங்கள் உயிர் காக்கும்
உணவினை உற்பத்தி செய்யும் வளமான நிலமாக வன்னி நிலம் விளங்குகின்றது. நெற்செய்கையையே சொந்தத் தொழிலாகக் கொண்டு சூரியனை நம்பி வாழ்ந்து நன்மை அடைந்தனர் இவ்வூர் மக்கள். வந்தோரை வாழவைக்கும் வழமான மண் பற்று கொண்டது எங்கள் வன்னி மண்.
இன்னும் சொல்லப்போனால் 92D L6056 சரித்திரத்தில் நடைபெற்ற பிரபாகரனின் பத்திரிகையாளர் மாகாநாட்டின் மூலம் சகல இடங்கட்கும் அறியவைத்த பெருமை வன்னி மண்ணுக்கே உரியதாகும். வளம் கொழிக்கும் வரலாற்றுத் தமிழர்கள் வாழ்ந்து வெற்றியடைந்த பகுதியும் இதுவே. இன்று இடம்பெயர்ந்து வந்தோரை அரவணைத்து அடைக்கலம் கொடுத்த மண்ணை எழிதில் மறந்துவிடமுடியுமா? இராணுவத்தினரைப் புறமுதுகோடச் செய்ததும் இந்த வீர மண்ணேயாகும். பண்டாரவன்னியன் புகழ்பாடும் இந்த நிலம் இன்று மக்களாலும் கட்டிக்காக்கப்பட்டு வீரமுடன் மிளிர்கின்றது. இந்த மகிமை பல பொருந்திய மண்ணை நினைவு குார்ந்து விழா எடுப்பது பெருமையிலும் பெருமை. பாலர் முதல் பாட்டன்வரை பாதுகாத்த வன்னி இன்று புலம் பெயர் கனடாவாழ் அன்புள்ளங்கள் ஆதரவுக் கரம் கொடுத்து அணைப்பது வரவேற்கத் தக்கது. புலத்திலே வாழ்ந்தாலும் நிலத்தின்
கொம்
LSLSLS SLSLSLSLS
 

pr2002
ளும் வன்னியின் மையும்
நகுலா சிவநாதன் (ஆசிரியர்) ஜேர்மனி
உறவுகளின் நிம்மதியான வாழ்விற்கும் சிறுவர்களது கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பான உதவிகள் புரியும் நேய நெஞ்சங்களை நெஞ்சார வாழ்த்துகின்றேன். உலக நாடெங்கும் தமிழர்கள் இன்று பரவி வாழ்கின்றார்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்த மண்போல் SG51DT. பிள்ளைப் பருவத்தில் துள்ளிப் பாய்ந்த சுதந்திர பூமியைக் காப்பதில் நாம் யாரும் பின்னிற்கலாமா. கனேடிய வன்னி மக்களின் ஒற்றுமையான உள்ளத்தால் தாயகத்தில் பல்வேறு உயிர்களும் வாழ்கின்றனர்.
கொம்பறை மலர் வன்னிமண்ணின் சிறப்பை வகையாகத் தாங்கி வருகின்றது. ஐந்தாவது அகவையைக் கடந்து ஆறாவது அகவையில் காலடிவைத்து ஆலம் விருட்சம்போல் வாழ வாழ்த்துகின்றோம். ஒரு மனிதனின் மொழிதான் சிந்தனையின் திறவுகோல். இதனால்தான் சிந்திக்கத் தெரிந்த இனம் இந்த மனித இனம் ஒன்றேயாகும்.
இந்த வன்னிவிழா மூலம் வன்னி மக்களின் நாட்டுப்பற்றையும் சேவைப்பற்றையும் எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.
தாயகப் போரின் கொடிய தாக்கத்திற்கு அஞ்சி அன்னிய நாடுகட்கு புலம் பெயர்ந்தோர் புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப புத்துயிர் அடைந்து விட்டனர். புலம் பெயர் புது இலக்கிய வடிவங்கள் மலர்ந்தன. இந்த வகையில் பிறந்த மண்ணையும் வளந்த இடங்களையும் பெருமையாகப் பேசிப் புலம் பெயர் வாழ்விலே நினைவு குார்வது பொருத்தமானதாகும். கனேடிய வன்னி மக்கள் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விழா எடுப்பது சிறப்பானதாகும். இன்று வன்னி மைந்தர் பலர் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் நாட்டுப் பற்றையும் ஒற்றுமை உணர்வையும் ஓங்கி ஒலித்து வீர காவியம் படைக்கின்றனர். கனடாவாழ் நெடுங்கேணியூர் சித்தர் சிறந்த கவிதைகளையும் விடுதலை உணர்வுகளையும் வானொலிமூலம் கொடுத்து சிறப்புப் பெறுவது பெருமையிலும் பெருமை. -
J600 104

Page 111
வன்னி விழ
கேதீச்சரம் என்னும் திருத்தலம் இந்த மண்ணில் அமைந்தமையும் இதற்குப் பெருமை சேர்க்கின்றது. இன்று சிறந் அறிஞர்களையும் பாடகர்களையும் தாங்கி நின்று பெருமைபெறுவது எமக்கெல்லாம் மகிழ்வான விடயங்கள்.
ஒவ்வொரு தமிழனும் நாட்டின் பற்றுணர்ந்து தமிழ்த் தாயகம் மலர உழைப்பானானால் வெகுவிரைவில் மலரும் தமிழ் ஈழத்தை மகிழ்வுடன் எதிர்பார்க்கலாம். தன்னலம் கருதாது மண்ணிற்குச் செய்யும் உங்கள் உதவிகளும் இன்று வரலாறு பல படைக்கும் வன்னிவிழாவும் கொம்பறை மலரும் 2002ம் ஆண்டிலும் சிறப்பாக 96.ODU எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க கொம்பறை வளர்க உன்சேவை.
புரிந்துணர்வின் பின்ம்ை அவலம்
சமாதானம். அதன் வரவுக்காய தவம் கிடக்கிறோம். மழலைகள் நாங்கள் ஆனாலும் வஞ்சிக்கப்படுகின்றோம்உலகிற்கும் எமக்கும் துாரம் மிகவதிகம் 囊 காரணமெனில். நாங்கள் 88: வாழ்வது வன்னியிலே. 3. சுதந்திர பூமிதான் எம் பூமி அதில் சோகங்கள் அதிகமடா < புத்தகம் கூடத் தாமதமாகும் அதில் எழத்துப் பிழைகள் அதிகமாகும் பொருட் தடை எடுத்தாலும் பொருட்கள் விலை மிக வதிகம் * பாதை திறந்து பண் செய்தாலும் எம்
பாதை இன்னும் பண்ணாகவில்லை இடிந்துபோன பாடசாலையில் வர்ணம் இழந்துபோன கரும்பலகையில் எழுதித்தான் நாங்கள் '83. இப்பவும் படிக்கிறோம்
“கரன்ட்” இல்லா வன்னியிலே
கணனி தெரியா மாணவர்கள் நாங்கள் இன்றும் இவ்வுலக மாணவர்கள் உலகத் தமிழர்களே - இதை உணருங்கள் தெளிவாயே உதவி புரிந்து எங்களை உயர்திவிடுங்கள் விரைவாயே
செல்வி சிநளசி நித்தியானந் தராசா
மு கலைமகள் வித்தியாலயம் முள்ளியவளை,
8
6lasTribug
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2002
நான் தேடுகிறேன்
நான் தேடுகிறேன் . ஒலைக் குடிசைக்குள் உட்காந்து நிம்மதியாய் கூழ் குடிக்கும்
மரகதம் பாட்டியை
ဒွိ
நான் தேடுகின்றேன்
உச்சி வெயிலிலும் வயலில் நின்று வாகாய் வேலை செய்யும்
சுந்தரம் தாத்தாவை
சுதந்திரமாய் விளை சிறுவர்களை
நான் தேடுகின்றேன் மழை நேரங்களில் 羲获 சந்தோசமாய் கப்பல் விடும் பள்ளி மாணவர்களை
நான் தேடுகின்றேன் வயல் மங்கை பச்சைத் தாவணியுடன் பரவசப்படுத்தியதை
நான் தேடுகின்றேன் தினமும் வீட்டிற்கு மேலே சத்தமுடன் பறந்து செல்லும்
கிளிக் கூட்டத்தை
நான் தேடுகின்றேன் போரினால் சிதறிப்போன மனிதக் கூட்டங்கள் 慈 மீண்டும் மீண்டு வந்தபோது
நான் தேடுகின்றேன் இவர்கள் எல்லாம்
விடைகாணக் கேள்வியுடன்
இன்றுவரை நான் தேடுகின்றேன்.
கை, யசோதா(6ஜகை)
og 105
雛
சிகாழும்பு-3

Page 112
வன்னி வி
ОРТОМ
கண் பரிசோதனை நீ
Eye Examination, Glasse
ഗ്രീ, 5ഗ്ര Cീ
Gateway Corporate Centre 10 Gateway Blvd., #130 North York, ON, M3C 3A1
Tel: (416) 429-2548
Radha Automotive Eng & Rad
வன்னி வி
Member
Cal: R
Tel: (416) 412-3838 4362. Sheppard Avenue East,
கொம்ட
 
 
 
 
 
 

ETRIST
es and Contact Lenses...
S200 Finch Ave. East # 112 Scarborough, Ontario (Corner of Finch/MiddleField)
Tel: (416) 298-9674
a International Financial Group
ழா சிறப்புற
Radha
Fax: (416) 412-1174 Scarborough, Ont., M1S 1T6
ாறை 106

Page 113
வன்னி வி
Robin R
கொண்டாட்டங்களோ? வைபவங்க (bdflultat 9 Moulfly
Fast Food & Catering
587 Parliament Street
Toronto, Ontario M4X 1P9
சிகை அலங்காரத்தில் புதி
நகரின் மத்தியில் உங்கள் அழகு படுத்திட இ
Tel: (4
560 Parliam Toro (Parliar
கொம்ப
 
 
 
 
 

pr'2002
2eStaurant
ளோ? எதுவானாலும் சிறந்த முறையில் மாற எம்மை அழையுங்கள்!
܀܀܀܀"-܀ శ్రీ * : ................... ش۔۔ حrبر ۔
/
y
Tel: (416)925-3315
ய சாதனை!
ர் அழகை மென்மேலும் இங்கு வாருங்கள்!
16) 927-0299
ent Street,2" Floor nto, Ontario nent/Wellesley)
றை 107

Page 114
வன்னி விழ்
(
aණ ¥හුසු
26
morwrol,
/ご
வன்னித் தமிழ்ச் சமூக
5560
கடந்த வருடங்களைப் போலல்லாது இவ்வருடம் கொம்பறை மலரில் இணைத்துக் கொள்வதில் 1998ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டதிற்கு ஏற்படுத்தப்படுகின்றது என்றால் இத்திட்டமான கண்டுள்ளது என்பதனை நாம் உணர்ந்து அனைவரையும் அன்போடு உள்ளே அழைக்கின்ே
புலமைப்பரிசில் ெ
திரு ச. இராசேஸ்வரன் திரு த. பாலசுப்பிரமணியம்
புலமைப்பரிசில் 6). 5. &. Ց
8560
635TribLJ6.
 
 

Ir2002 =ਝ===
TLT
புலமைபரிசில் என்னும் ஓர் சிறப்புப் பக்கத்தினைக் ஆசிரியர் குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது. 2001ம் ஆண்டுக் கொம்பறையில் ஓர் தனிப்பிரிவு து நடைமுறையில் எவ்வளவு முன்னேற்றங் கொள்ள முடிகின்றது. அதற்காக உங்கள் றாம்.
சயற்திட்டக் குழு
திரு க. யோகநாதன் திரு இ. தங்கேஸ்வரன்
தகவல் பிரிவு 3. அமையம்
TT
ற 108

Page 115
வன்னி விழா
புலமைப் பரி (வவுனியா, முல்லைத்தீவு, வண்ணித் தமிழ்ச் சமூக கா
அன்புடன் நிதிவழங்க முன்வரும் பெருந்தகையாளர்கட்கு
எமது பகுதியில் அன்றாட சீவியத்திற்கு எத்தனையோ குடும் நன்கறிவோம். அதேவேளையில் எத்தனையோ மாணவர் கல்வியையோ அல்லது பல்கலைக்கழகக் கல்வியையோ
பெற்ரோர்களது சதா சிந்தனை தாம் எத்தகைய கஸ்ரங்க என்பதேயாகும். இதனைத் தாங்கள் நன்கறிவீர்கள். சங்கத்த முன்வரும் பெருந்தகையாளர்களது பொருளாதார வசதியில் திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வறிய வருமானத்தை உயர்த்தமுடியும் என்பதோடு, கற்ரோர் எண்ணி
எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் ஓர் 6 வாழ்வின் முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முயல்வோமாக!
1) மிக வருவாய் குறைறைந்த குடும்பத்தைச் சார்ந்த பல்க
திட்டம்.
2) மிக வருவாய் குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பல்கலை
அடிப்படையிலான புலமைப் பரிசில் திட்டம்.
3) மிக வருவாய் குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பாடசாலை
4) பாடசாலை மாணவர்கட்கான பாடநெறிகள் அல்லது கற்க
5) மிக வருவாய் குறைந்த அல்லது பராமரிப்பற்ற 18 வயதுக்
மனமுவந்து புலமைப்பரிசில்களை வழங்க முன்வரும் பெருந்
1) நீங்கள் விரும்பிய மாவட்டத்தினைத் தெரிவுசெய்யலாம். 2) நீங்கள் விரும்பிய கிராமத்தினைத் தெரிவுசெய்யலாம். 3) நீங்கள் விரும்பிய பாடசாலையைத் தெரிவுசெய்யலாம். 4) நீங்கள் விரும்பிய பாடநெறியைத் தெரிவுசெய்யலாம். 5) நீங்கள் விரும்பிய துறையைத் தெரிவுசெய்யலாம். 6) நீங்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தினைத் தெரிவுசெய்ய 7) நீங்கள் விரும்பிய கற்கைநெறியைத் தெரிவுசெய்யலாம். 8) ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்காவது புலமைப் பரிசி: 9) ஆகக் குறைந்தது மாதாந்தம் இலங்கை ரூபாயில் 1000.( 10) புலமைப் பரிசிலினது பெயரை நிதியீடு செய்பவரே தனது 11) தாங்கள் விரும்புவீர்களாயின் ஒரு வருடத்திற்குரிய மு பரிசில் காலத்திற்குரிய முழுப் பணத்தினையும் அல்ல சமர்ப்பித்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளளாம். 12) தங்களது நிதியிலிருந்து புலமைப் பரிசிலினைப் பெறுபவர 13) தங்களது புலமைப் பரிசில் நிதி தொடர்பான கணக்குகள் 14) தங்கட்கு வசதியினங்கள் ஏற்படும்போது ஒரு வருடம் மு
பரிசில் கொடுப்பனவை இடைநிறுத்தலாம்.
மேற்படி புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்ந்து கனடா - நிதியுதவி செய்ய விரும்பும் பெருந்தகையாளர்களும், ய விபரங்களைத் தந்துதவுவதற்கும், நீங்கள் தொடர்பு கொள்ள
திரு த.பாலசுப்பிரமணியம் (416) 286-4258 திரு இ.தங்கேஸ்ல
SSSMSSSMSSSMSSSS SS TTTTTLLLLL

(2002
சில் திட்டம்
மன்னார் மாவட்டங்கள்)
லாச்சார அமையம்-கனடா.
bபங்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதனை நாம் கள் வீட்டிலுள்ள வறுமைநிலை காரணமாக ஆரம்பக் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர். ஆனால் தமிழ்ப் ளை அனுபவித்தாலும் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் தினது தற்போதைய நிதி நிலைமையினையும், நிதி வழங்க னையும் கவனத்திற் கொண்டு தற்போது கீழ்வரும் சிறிய குடும்பமொன்றின் கல்விச் செலவைக் குறைத்து அவர்களது க்கையையும் உயர்த்தமுடியுமென நம்புகின்றோம்.
வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் அவர்களையும்
லைக்கழக புகுமுக மாணவர்கட்கான புலமைப் பரிசில்
க்கழக புகுமுக மாணவர்கட்கான கற்கை நெறிகள்
மாணவர்கட்கான புலமைப் பரிசில் திட்டம்.
கைத் துறைகள் அடிப்படையிலான புலமைப் பரிசில் திட்டம்.
$குக் குறைவான பிள்ளைகளைப் பராமரிக்குந் திட்டம்.
தகையாளர்களது கவனத்திற்கு:-
பலாம்.
லைக் கொடுப்பதற்கு முன்வருதல் வேண்டும். 0 வரையில் கொடுப்பதற்கு முன்வருல் வேண்டும்.
சொந்த விருப்பத்தில் தீர்மானிக்கலாம். ழுப் புலமைப் பரிசில் பணத்தினையும் அல்லது புலமைப் }து மாதாந்தமாகப் பணத்தினைச் சங்கப் பொருளாளரிடம்
து விபரங்கள் அனைத்தும் தங்கட்குச் சமர்பிக்கப்படும்.
அனைத்தும் தங்களது பார்வைக்காக ஒப்படைக்கப்படும். டிந்தபின்னர் ஒரு மாத முன்னறிவித்தல் கொடுத்து புலமைப்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் ஊடாக ாருக்கு உதவி அவசியமாகத் தேவைப்படுகின்றது என்ற
வேண்டிய இலக்கங்கள்
வரன் (416) 421-0073 திரு கா.யோகநாதன் (416) 609-3179
ற 109

Page 116
-:QT-TITOLIGI Ļılı991ņ9ƠI
·ų998)||19fn orguðsino-hogIsraeg?--os1,9331/R91009 UJI Q9lfųırıņGlobodoh· Q9QQ9 JoTi LITTqi-TIROIJGTCŨqİrle) ş9@fnĝigi
‘IĜOŬ199ļoņ911oe) șIGĒĢiņ9Ųoĝio) ğı9cb9oņ9@Qjış9gĪ ĢĒĢĪĻIIGI09ơI IĜI09@ qırnơictos@ TTS0YLTTL0YKT0 LLTYLLL0L KLLKSK TLL00TTTLLL 000L0YZZ KY LLl LLTLYYLLLTT LLLLLLL LL LTKYLLTC0 L0TK 00T 0LL L0LL LLLL YY000 00LLYYL0YLLLS0LL LLLLLLLL ZY SLLLTLLLLLLLL LTTTLLLLL JSLLL LL LLLLLL 00LML0T0 YTL0KSK TTLLL YTYYSL0 LL0LLZY LLLL LLLLL 0000KC0LL00L 00L0L0TLLL SLLLLSYL0YYLLY LLLLLLL LLL SLLLL0 LLLL0 LLLLLL LLTLLK LLLLSLLLL KTLTYLLY LTC0 KLYLL0LL 0LL0SL LLLL LTY YYTTTm0 LLLL LLLLL LLLLLL LLLLSLLL
ç00Z/z00z o) scosoɛ ŋoo pouresos
• 1,9€/g/gígítos@1990s, TỈışžqÍrrisono sērgsgïq}-1-13; qsaegri ņojososfı
Z00-Z, Iđīņ9 gosgordo

·9)ơıQ909ī£Qĵo
·ış9ńfloạ1998)IȚIGĂ ’ē) · @@
‘LoqoftornŲ9ų9đī)
·ış9úo III998)GIQ9 UTI ‘o · @@
·ış991.godo@ :ọ1919 'sı @@
• Umų9ĥ919 ‘ņ9úrtoņ191098)||49) ’83 ICI oogie1909 Jorgio Lúri · @@ qımơicos@oqo'oogĚorto
-(q110091Iriņģi urn) 199úqiúilçı 199úrtoq 9ơig)]] (& os@
0II osgor1q1.119?[9]
qlofiooQ9cc9oq9rı· Irn
09091].g-uri googỗ, sẽ úœ9æIĢ-IĘ
09091] so IIIII ogắg)'TIg) og gặysh Ģiņ9 uogi Inggặgı ılgıĘğırı Q90-9116-IIIII ogĚg)'ne) og gĒĻ9h ĝiềo III09Ų9 ĝosĝis į III09ņ9ơi soulogs @s quisissa.
恒94T习99日ā
1991I-IIae 9)I&
ĮIJ1091ņ9ƠI Įılı991ņ9ƠI ĮII1091ņ9ơi ĮIJ1091ņ901
yılı991ņ9ƠI
1990@y09ÍTI ‘h z
1JQ9£og) ‘o ‘I
:R9ŲJŲı 1991I-IIae@ZI@
: qI-III(9IIGI RogĒĢɑ9c09ọ9đī)
Q9190ŪŌJIJI@ıļ9@s@ono ‘Q’, ‘ç 乍oung@ 9t gise IQ.9m??IIII on og 1ņ9ĐIJÚoĞgjorto · @@ (z Hırı@qiqi “gi · I

Page 117
* シ* シ
·ış9ú@ųIĘ ogjogi @@109 יuיו. דeg(.169Ļ9ọ990719), og og
* II~110999
·ış9ú@gioșĻ9ú@ ‘GI ©Ę·1991I-IIaeo@I&1ņ9Úoğ#0Ū ‘oso) 'L
· UT109ae ‘9)ɑnɑ909ựąją?· ‘ழ9கியபிஐயாஐ ழி திெ9טוu9}ו. (&6יו. ד长n顷逾七un99
· UT1993) “1991-T-Isog)-I&*
·ış99ĚLojollo 9@floss og? :o)Ęoqarnos III ngữsigol/Gollon qılı9@fạJIIGI!g9ידרשag(.691וņ9riĝo oro og * IJTI 1099o ,·
·qirnơicroso go ‘o ‘gữ 'ftoIso-Turī orgữIG? HIIŲīdī)-IIIIIIŲgo1ņ911-17199)ī& Ųrtoq 90,98)(no ‘n op
·ış91I-IIae@ī&«. *1993ẾUgjæIJQ98)f(olg 'go · @@·oscollo-Turī orgữIG? HIIŲİđī)]]đỉog109יו.דשpg( .69וĢĒLog)f(9Ę ‘IJGT og
•)= Z00-Z, uđīgo gosporto

'qūmų,09ơısıņoos IIII -lÇı @@
qırnơictos@googjorts Inıloq'IGĒĶĒ“Ju9ılmɑnɑ911ąođĩ) 11909 golų91/1991ņ9đĩ)
-qlossillgoogomƐŋ9’ırı Inuqoqos@s@“JL91|Ingigo ugođĩ) ப909ஒழ9யம9ழ9f) qigoņ1909@mƐŋ9’ırı qılı9@șUpołU919 IZI ĢĒTU9@yohrhoqi shoufng)3çL 1ņ9@l]giousng), 1133 'qisho III ng) Þ99 Į1009 LR309Tlqılo'ooqisho usng)ç9ç 1ņ9úrtoņ198ßg) II (1@TU9cb9
。』」ょ』『QQQQ
III os@riqIIIqPU9
|g9IIIĞọ9% Inĝĝơı ş91109ọ9ơi
ŲLIĞọ9æ mgĒĢơn souosq9ơi ĢĒĢĒĻ911?IIGI qıúhoolImg) $ış911oqi qılı9@ņ9móılọ09/III -ı Un o oặrso 1991||19Ų9ọ9æ
ŲLIĞọ9? IngĒĢơı solo 9ọ9ơi
R9ĝoĝQ909ọ9đĩ) R9ĝĝascoạ9đĩ)
ornuqoq'IGĒĻĢ FloĝĝQ909ọ9đī)
·qių9@ıņ9rnőıņ09IITI Floĝğ09œ9ọ9đī)
Inuqoqos@@ hogắqŘos:9ọ9đī)
Inuqoqos@@ Floĝĝo,909ọ9đī)
1,831|Gos úr 9 Logo1980)
ரகவழிசிப்பிா பகிவிடி
qlossil fogo) IIGIGĒĢĒ
1993ấugÍTIQ19h sposous
1ņ9ģ(9șQ919@g) ogầg)
199£1][1009@QŪTI'ın
*I
-:hoŲJŲı sırnıjogos@@

Page 118
· II-II09qo “(0.9cd9dfiùIJGm)
·ıldıqlqođìłG” ITIG) (§ơi@@qıQ9riqi1991g9une)ogÍ @@ ựígif@1831@qisoro@ (g.
·L-I109o “(1909f09InŲ9ų9đī)) Ļ9Ę Įsão o 199ọ9£G)loomugių9ų919’o ĝGI@@ Įúgif@ 1ņ9rış9ỆogẾ z
· II-II09æ “(Inıloq'I@IÊ)
·ış9@ligiơıljoļs£oo]]? OEDOEË
oĝlog,giún goog)g' ) ---------------------------199094?rnƐƐ)’fto ‘I
·ų9?)] Innoczogýgj@TIG)1,99ĐỊrto10091.g. qi@ņJđìrlo loĝiĝi~·ọ9ņ9ựŲrıņơictoooh ||oss||1|on|I/49) 199ų9oystos@,qısūrio) Ļogắhnĝiĝi
* ...“ - i·ụIIIĞọ9qo qosqÎ109 urnĝĝiņ9 -:0909116-IIIII :Hog'sı sııı909f9fnų9ų9đĩ)
·ıl-ilsoqo sqıs@qi@ o ĝơi@@··- Ļ9ọ990) șđìgio, ĝGI@@·Ļ9LIĞọ983 Inggặdı Ç91JQ9Q9ơiqılı9@ığ9fnőīņ09InLogų@ ·h 'L
* IsiTl||1999?

·qıího III ng)3SL soog)soğųII? to @s ‘qıího III ng) LçL;-·-· · பூ996ஐயgேeா9"ய9 தினதி[9,1] Pan qo qılı9@@@@@LInų9ĥ91911@ĝaj oso) · I
-:qi-III(91IGI III nĻ9łU9f09
· U-1194 · 1909đĩ)||19đī)©·- ·
·ņ9ŒugĪGIĢĒTI ĢĒJI@@@@:gılı990) on soņ990) ||(Gls@ @9198) sıfloođĩ)1909 o 'Usoņ980’OI
L-I109o (119cc9f9fnŲ9ų9đD) முப99கு 6 தினவிதி·ış9@qÎ1991Irmão gorąı919 @ § ùúơiło1ņ99Ếgifornogo ‘6 * IJT110999
·ış9ĘqİLogiqğrı soğơise員&#*きき****『*9日n=====BBきる*******1JQ9Q11) or Log) ‘8
·L−1998 (11909f9fnŲ9ų9đī)) -1ņ9úgo III,09@googoog)g'-ஒmயப்ேபூ9ழ9ா9"ஐ தினதிெ பயிரiலி1999Ğgirl9Gİ'ın 'L
· UT1093? (úcœ99ĐIĘIGŪŲŰIGē)- Loußflogắg) og gì)?(199ľnĝoğ8) LẠIIÉGIÚnos Įúņ911ơi IIĘiņ9Trio -9 *ய ம99 (முற99ஐஒ3ே9) 1ņ9úgắLog)In Loos@@u9d9ų9Țıņķollo, ugÌ QŪ), Júgif@upo9úIIĘog og
‘II-II093 (y09œg)?IGĒ?) LLLLLSLLLLLLSLSLLL S *Ļ9Ệgjaeg)Ļ9’di ‘o

Page 119
·11-1109o “109091ņ09rıųIJ10091ņ09f9 qigoņIQ9qođī)ņ098 -838) @@
· II-II093? “qılı9@199īnu (1831,998
·ış9@ğı girl9@ · @ @@
‘u-T109o “1009091ņ09TIJIJI0091ņ0919 quorsuq9ođĩ)1909 o '(9 @@
'qırıngıcı9łGoogoooooor09
· ĽrnĻ9ĥorto “lọ9úrtoq 9.109@1149) o83 uCI
· U-1109o “Lự9ĝąjúg)ke · @ ĢGI@@
q9o09116-ILITrogoh@ @Gırıcı9qırı
Q909 Iso-TuriogeogẾoło 9)ơırıc09qITI
qırmos urnĝĝiņ911oqi gầctoqiqiề ŲIIIĞọ9œInĝĝơi gặqoqiqiề [9,1]oqi qo qılı9@@@@ĵo)
[9,1]oơi qo qılı9@@@gilo)
Z00z, IIŤīņ9 ļosgorgo
1Irmų9ĥ919 III nų9ĥ919
Urnų9ĥ919
1.Inų9ĥ919
Imų9f9f9
urnų9ĥ9f9
:R9ŲJŲı IIŲ09og)1319)gilo)
முeபூ9யாகி "ஐ L
1999@GÚĝi oks? -9
ህሎ)
ழ9திgஜே9 "கிகு பஐழுயஐஐ "கி y q1911@qgqiło og og
Llosgfngi ‘o ‘z

· IJT109o II (g)h Loņ19
·qımų,9ơıúņņię09||rı 'sı oùĘ
(souriqiđìn) · II-II093 Lúg)ĦLoquo qiriqi@@ qıflog?I$? 'e · @@
(souriqiđìn) · UT109o II (1@hujooq,9 qırıqi@@ qıflogo Loĝae ‘o · @@
(Ļ09œg)ņ19)gito) 199úqiúĪĻI (qıflogo) 1ņ9@ğı/gjourng) · Loč · @@
(sysops@gle) u uso 194ą d¡i qırıgı@@ qsgïgî1991.GIÚri · 11@ -gògÃ
'[9 ·ơi
്യ9E99)9ിg Ļ09333)1319)gilo) ്യ09E99)9ിg
Ļ09??)ņ19)gilo)
Ļ09??)ņ19)gie)
Ļ09æg)1319)gilo)
R909HT|1,909 og)
Ļ09@g)1519)gilo)
| R909HT|1,909 og)
முg99றப909கு
Ļ09??)1319)gio)
Ļ09œg)ņ19)gie)
loĝo!!!!!°OT 9 $1/gitulog) ‘ırı ‘y Loĝiĝ3£ (Ilo og
od 9Ųıqlılı99?IJIg) ‘o ‘z
uolųogắgı olso ‘I

Page 120
YOc
తారాలా?
అజింeఏg அசிேக aonástro లeసౌnewN
&> تک خلیج تم ارومہ 9ے تھوڑھے ہوئی 4 لچہ ہمحrcمصر لیں بھی"ہمہ و خلیج (virg ) കത്ത9 -ൾി تکمیلچے 63 3/GS Es nə2 esomلكهم بولد
9 * tr அன% சேஅககிே ቃሐ( §`ጁ le oate ră މުކު% らみダ・ தை பிடித்தத் தெலர் கிஃறே ஃ
历no多冢咲 லிசஃத فردی دع சி نفر (۶ رباح ۲، ص هيكو عام 17 دعت
m...嘎熱"
|ါး" ogapu i am "· "*
u Yogapuran.
கொம்பை
 

2002
மகா வித்தியாலயம் DIT36Tib
Maha Vidyalayam GAPURAM
ஃபிர் 歸窮聽編 瞬 斷 2003,
قاره نواخک،
○
Joj
محصمسیح
2. Ponio حد جھنجھلمل rGنمکیعے بالکلیہ وہ ح
--- لویومیه کی ده یې පෘෙයි ^یک>9 سچvہم6l
Sکی حیحre بھیسف (rں ووصی ٦ہ تھا لیgدeیچے صيدعوى دعـــد وغيع لويغيب (6 نقله كـاة لوچمچم (عے کے n بہ (کی وجمع سلم 6 تکیہ نغموں و
(് ( ചെറാട്ട്
خوخة سبب معكم . يكتحكمينجب 3 هة صموع `o>snğés» vevess rG کوحہ کی تصے تکSقعہ, atas Non -4 nos3 சரிதத்திே
ܬ݁ܶܐ ܕ݁ܝ -ܥ ܡܗ ܫܦܝܢ nܣܗܢܙ ܝ݇ܤܰܵܟ ܘܗܟܟܹܐ݂
t
திதிமதி. கeராசலி கிஃைகூபி.
شیعه ஒ|போக: மகாகித்திாowஃ,
6wrégi
C 114

Page 121
வன்னி வி
-
PANDIYANKULA DEVELOPMENT O
"TU VUK KA I ROAD TOGA P
O Ne: MV பாண்டியன் குளம் - துணுக்க துணுக்காய் விதி யே
SeASATSTSkLSTAMALSAS eiqiqqAqAii www.www.m.
வாழ்த்துச் செய்தி
鳞鳕 癖赞警德臀 翁独黎碧输鲁独 转°
குத்சியழகும் கொருக்கா மஞ்சள் அழகும் அழகல்ல. த, நிலமை நீங்கா கல்வி
SACtLLTLLtLLL LLLLLS LLTLLL SAetT LLL tTTYT SAS பதித் கிதக்கின்றது . உலகிலே பல அழகு sunt alkayi asóval a 6 az Ao kass 6lása 1 ju To affägita aug, நிலையிலும் அசல்வத்தில் சிறந்த அசல் ட்டுவதற்கு அன்று கோலாக அமைந்த உ வப்பாடல் சாலச்சிறந்தது .
to vetu sig srr så uso as
நற்றவ நாளில் தனி சிற
என்ற கல்லா த வார்க்கையை உலகிற் 45L- Ab as- Altg 95Kw L-inti - WF'dawl b ... as rTruf பிறந்து வளர்த்த தாய் நாட்டை மறக்க தர்மத்திற்கு ஈடேது .
25 Thuano Lu Gura 65 ritair 65 rro)- svar f g QLJeressu".-uarra; ala u gaf முடியாது ஆரம்பக்கிலம் , கிடையிலும் நிறு சிறார்களுக்கு கிளைப்பாத வழிவகுத்து க வாழ்வென வாழ்க்கம்
பணிப்பாளர்கள், பணியாளர்கள் ,
tuff • 19 »o » o) கீம்சசண்டியன்குளம் துணுக்
Gurr 7 Loh- அபிவிருத்திக் கழகம்
Guvæsyød AoA? AKu Masert då.--
F
கொம்ப

pr'2002
1 - THUNUKKAI RGANIZATION (*
RAM Via MANKILAM. N. P. TNK || Wo / () / 95
suf ser argógis6d5 es gaite
rasvb - Lofa35 b
- 18. ol. 2002
O)
多
னைக் கிேட்டமுதம் - நெஞ்சக்து பழகே அழகன்றார்
பிரம் ஆர் ஃகங்கள் ஆதிமாய் கள் ஆர்ப்பரித்து இருக்கின்ற ம் நடில்லாதது என்பதைகம்
on 2 ஈடிச்சிறார்களின் வம் கல்விச் .சல்விகை" புக ங்கள் அமையக்கிற்கு அன்றும்
eru rráðs rrøt
ssp. 6o *
த வருத்துக் காட்டும் வக்ைசில் கள் பல கடந்த போகிவம் Tas as ratu afavň sd ffasst af flúði
விதர்ப்பர்களே . உங்கள் இமையம்
pasgcgdsgsgatsoesp aséucifikan kaj G? 65nTL - AJ க்தி இன்னல் பட்டு தவிக்கும் தமிழ்ச் ங்கள் அமையத்தை பல்லான்டு காலம்
sጥ&ረ›
றை 115

Page 122
வன்னி விழ
வன்னி விழா சிறப்புற அமைய வாழ்த்தச்
பதினான்கு வருடங்கள். இத்தறையில் அனுபவம், திறமை.
வீடு வாங்க, விற்க நாடுங்கள்.
Kanu Kandiah
கனேடிய, மேற்கு-கிழக்கு இந்திய ம பல சரக்குச் சாமான்கள்
இராவ * சிறந்த உணவு வகைகள் தரித * மரக்கறி வகைகள் * பால் மற்றும் பழவகைகள் * மீன் இறைச்சி வகைகள் * வீடியோ, சீடி(CD) அனைத்துப் பொருட்களுக்
ERAA SUPER MARKET 2607 Eglinton Avenue East Scarborough, Ontario M1K2S2.
6lasmiLJG)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r“2002
鞭辑
* ROYAl. l'EPAGE 56 INNIH
karu Kandiah ťákskxtška šie firoke°j R* K * Y '
Home: (416) 284-9999 Bus: (416) 284-4751 (416) 616-7278
பின் புதிய அறிமுகம் பணமாற்றுச் சேவை
(416) 264-7373
க்கும் நாடுங்கள்,
Tel: (416) 269-2622 Fax: (416) 269-2622
ற 116

Page 123
வன்னி வி பேச்சுப் போட்டி பாலர் பிரிவு:-
முதலாம் இடம் - இரண்ட
அ. பிரபாகரன்
எஸ்.
கீழ்ப் பிரிவு:~
முதலாம் இடம்
அ. பூரம்மியா 6სgფ. L?í
மத்திய பிரிவு:~
முதலாம் இடம் இரண்டாம் இடம்
த. தனுாசன் ஜெ. சிந்தஜா
கொம்ப
 
 

Ir'2002
2002ம் ஆண்டு
ாம் இடம் மூன்றாம் இடம்
கஸ்த்துணி எஸ். தலசிகா
ம் இடம் மூன்றாம் இடம்
மூன்றாம் இடம் மூன்றாம் இடம்
எஸ். நிர்த்திகா 33. கீர்த்தனி
றை 117

Page 124
வன்னி விழா
பேச்சுப் போட்டி 2 மேற்பிரிவு பிரிவு:-
முதலாம் இடம் இரண்டா
மு. சிவசெ
வினாவிடைப் போட்டி
முதலாம் இடம் இரண்டாம்
இ. றஜீவன்
ஓவியப்போட்டி 2007
பாலர்பிரிவு:~
லாம் இடம் (p286 இ இரண்டாம் இடம்
எஸ். தலசிகா எஸ். சாரங்கண்
6lasTribué).
 
 
 
 

“2002
002ம் ஆண்டு
ம் இடம் மூன்றாம் இடம்
களரி
2002 ஆண்டு
இடம் மூன்றாம் இடம்
r எஸ். பிரியங்கா
ம்ே ஆண்டு
மூன்றாம் இடம் மூன்றாம் இடம்
எஸ். நிலோசா
ற 118

Page 125
வன்னி விழ
ஓவியப் போட்டி 20
இரண்டாம் இடம்
மத்திய பிரிவு:-
இரண்டாம் இட
முதலாம் இடம்
சி. மாதங்கி எம். ஜெரோசன்
2002ம் ஆண்டுக்குரிய
வெற்றி புெ
முதலாம் இடம்:~
இரண்டாம் இடம்:~
மூன்றாம் இடம்:~
65Iribug
 
 
 
 

Ir'2002
02ம் ஆண்டு
இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
பி. ஜனனா எஸ். கீர்த்தன்
மூன்றாம் இடம்
* s eo * கே. காருண்யவி0
கவிதைப் போட்டியில் பற்றோர் ‘‘ہ
திருமதி இ. மீரா.
திரு க. இராஜநாதன்.
வி. நந்தினி.
ற 119

Page 126
வன்னி விழா
நன்றி சொல்கின்றோம்.
அமையத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் துாய மன பொருளையும் பொன்னான நேரத்தையும் அமையத்திற்கே நிர்வாகசபையினர் தங்களது மனந்திறந்த நன்றியறிதல்களைத்
எமது அழைப்பிதழ்களை அன்போடு ஏற்றுத் தங்களது சிரம நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு அவர்கட்கு நன்றி கூற
ஆறாவது வருடத்திலும் வன்னிTவிழாவைக் கண்டுகளிப்பதன வளர்ச்சிக்கும் உறுதுணையாகவிருந்து பேராதரவு வழங்கிய நன்றி கூறுகின்றோம்.
அமையத்தின் ஆறாவது ஆண்டு கொம்பறைமலரை வெளியி வர்த்தகப் பெருமக்கட்கும், மலர் வெளியீட்டினைச் செய்வ நிறுவனத்தாருக்கும் அட்டை வடிவமைப்பாளர் டிஜி வரைக வெளியீட்டுக்கான ஆக்கங்களைத் தந்துதவிய அனைத்துப் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
2002ம் ஆண்டு வன்னி விழாவினைச் சிறப்பு விழாவாக்கி மேடையமைப்பாளர்கட்கும், ஒலி, ஒளி வீடியோ, புகைப்பட உரித்தாகட்டும்.
எமது சகல போட்டி நிகழ்ச்சிகட்கும் மத்தியஸ்த்தம் வகித்த சிறப்பித்த போட்டியாளர்கட்கும், போட்டி நிகழ்ச்சிகட்குத் பெருந்தகையர்கட்கும் அமையத்தின் நன்றிகள் உரித்தாகட்டு
பத்திரிகைகள் மூலமாக அமையம் தொடர்பான விளம்பரங்க வானொலி மூலமாக விளம்பரம் செய்த வானொலி ஸ்தலங்களில் எமது விளம்பர அறிவித்தல்களை வைத்து வி நன்றிகள் உரித்தாகட்டும்.
நிர்வாகசபைக் கூட்டங்களை நடாத்துவதற்கும், ஏனைய ( 5b5 Insurance & Financial Services D foLDuJIT6ITs is மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
அமையத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து ஒத்துழைப்புத் தந்த முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்கட் அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும் நேரடியாகவோ சிறப்புற வைத்த அனைத்து நெஞ்சங்கட்கும், அை கொள்கின்றோம்.
புலமைப்பரிசில்திட்டத்தின் மூலமாக இங்கிருந்து அனுப்ப உரியமுயையில் அம்மாணவர்கட்கு வழங்குவதற்கு ஆவன திரு. சி.சுதேசபவன் பொ.சு.உ, திரு.நா.சண்முகம் அவர்கட் வவுனியாவைச் சேர்ந்த திரு.ம.அமிதலிங்கம், திரு.மா.சிவசே மகாலிங்கம், திரு. எம். விவேகாந்தன், திரு. எஸ். நிதியத்தைச் சேர்ந்த தலைவர் திரு. ஜெயபாலன் செயலாள அரசாங்க அதிபர், ஆ. சேனாதிராசா ஆகியோருக்கு கொள்கின்றோம்.
ஆமையத்தினது நிதியுதவிப் படக்காட்சிக்கு திரையரங்கு அவர்கட்கும் பரிசில்களைத் தந்துதவிய திரு. கா. யே ஆகியோருக்கும் அமையத்தின் நன்றிகள் உரித்தாகுக.
இவர்கட்கு மாத்திரமின்றி இங்கு நாங்கள் பெயர் குறிப்பி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொம்பை

2002
எண்ணங்களோடு எங்களுடன் இணைந்து தங்களது ஒதுக்கிச் செய்த சேவைகள் அனைத்திற்கும் 2002/2003 ந் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்களாவர். அந்த வகையில்
த்தையும் பாராது விழாவுக்குச் சமூகந் தந்து சிறப்பித்ததில் |வும் கடைமைப்பட்டுள்ளோம்.
ர்மூலம் எமது ஈழமக்களது வளர்ச்சிக்கும், அமையத்தினது தமிழ் மக்களாகிய உங்களுக்கு முதற்கண் நாங்கள்
டுவதற்கு விளம்பரமூலமாக நிதியுதவி வழங்கிய அனைத்து தற்குச் சகல வழிகளிலும் உதவிபுரிந்த விவேகா அச்சு லை நிலைய அதிபர் திரு. கருணா அவர்கட்கும், மலர் பேராளர்கட்கும் எங்களது மனமார்ந்த நன்றியறிதல்களைத்
ய அனைத்து இயல், இசை, நாடகக் கலைஞர்கட்கும், ப்டிப்பாளர் Raju அவர்கட்கும் எங்கள் இனிய நன்றிகள்
அனைத்துப் பெருந்தகையர்கட்கும், போட்டிகளில் கலந்து தங்கப் பதக்கங்களைப் பரிசில்களாகத் தந்துதவிய ம்.
களை வெளியிட்ட அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்கட்கும், நிறுவன அதிபர்களுக்கும், ஊழியர்களுக்கும், வியாபார ளம்பரப்படுத்திய உரிமையாளர்கட்கும் என்றென்றும் எங்கள்
தேவைகட்குமாகச் சேவையடிப்படையில் இடவசதி செய்து ரு. பாலன் கணபதிப்பிள்ளை அவர்கட்கு அமையத்தின்
விழாவுக்கான சகல ஒழுங்குகளையும் செய்வதற்கு ட்கும், ஏனைய தொண்டர்கட்கும், வன்னிவிழா 2002ற்கான ா அல்லது மறைமுகமாகவோ எமக்களித்து விழாவினைச் மயத்தின் சார்பாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக்
ப்படுகின்ற நிதிகளை ஈழமண்ணில் இருந்து கொண்டெ
செய்து வருகின்ற முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த கும், மன்னாரைச் சேர்ந்த திரு.ஏ.சூசையப்பு அவர்கட்கும், கரம் அவர்கட்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த திரு ஏ. கே. கிருஸ்ணமூர்த்தி அவர்கட்கும் ஒட்டுசுட்டான் அபிவிருத்தி ார் திரு சி. மு. சிவனேசன் போசகர் நாகேஸ்வரன் உதவி அமையத்தின் சாப்பாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக்
தந்துதவிய எலனி சினிமா அதிபர் திரு. அசோகன் சாதரன், திரு ப. புவனேந்திரன், திரு ஐ. கனகராசா
டமறந்த அனைவருக்கும் எங்கள் அமையத்தின் சார்பாக
நன்றியுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் (2001/2002) வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்

Page 127
589 Mic
Te
 

ராஜாராம்
| WI Idlefield Road #20, Scarborough, On M1V 4Y6
: (416). 299-5200

Page 128

//
/ράφρΛαμς,
நங்கநகை உலகில் ஓர் அதிசயம்
MSSSAGA 25 Agnes St. Until Mississauga, ON 905) 270-692
SOARBOROUGH E352nd Aves Scarborough, ON
| MITF) 46), 335-553
SCARBOROUGH 2388 Eglinton Ave. East (Kennedy & Eglinton) Scarborough, ON (4-6) 75-364.
Viveka Print & Digi Graphic