கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொம்பறை 2003

Page 1
ޕޯޗުދީT
纥
مجھی
"ايA آی ويL fff نے لگے
آT
ی
韶
■
いい & cé
لا۔ چنظeftnv
- .
Ο)
 

5.
* این
*影
003 ஆண்டு மலர்

Page 2
7 1 ܒ ܣ݂ܐ
■■
݂ ݂
|''|'';
| =
கு
ஆகமவிதிப்படி இந்துமத கிரிகைகளை நிறை செய்வதற்கும் மற்றும் ஜனன ஜாதகம் கணித்தல், ! தேவையான அனைத்து ஒழுங்குகளையும் பெற்
சிவரு E.G. முநீதரக் குருக்கள்
(கண்ணன் குருக்கள்)
 

வேற்றிக்கொள்வதற்கும் தோஷ நிவர்த்திறோமங்கள்
வறப்பொருத்தம் பார்த்தல் அத்துடன் திருமணத்திற்கு றுக் கொள்ளவும் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது.
திருமணப் பதிவாளர்
MARK-AM ROAD 6286 SCARE OROUG: ON
M: 4,
(416) 724 - 7480 (416) 754 - 7.338

Page 3
வன்னி விழா
& blöIIIún வன்னித் தமிழ்ச் சமூக கலா
வருடாந்த வெளியீடு
முல்லைத்தீவுக் கோ மாவீரன் பண்டா 200வது ஆண்டு ங்
ஆசிரியர்
qb F. Gym (3sF6)6. Iyar B.A(Hons),MCSE.
திரு சே. சிவாசில
அட்டைப்பட
ஓவியக் கலாவாருதி (
தட்டச்சு உதவி
திரு த. சிவபாலு திரு
திரு க. தவசீலன் தி
மலர் வெளியீட்டுத் ெ
L66ör egj56b: vannitami
தொலைபேசி இல: (416) 291
அஞ்சல் மு
Comparai, 9 Hancock Cres, Scarbo
கொம்பரை
 

90O3
JGUDIJ
ச்சார அமையம் - கனட்ா
மலர்-7 இதழ்-1000 மார்கழி 28, 2003,
ட்டையை வென்ற ரவன்னியனின் னைவு வெளியீடு
(35(9:
திரு சி. யோகராசன் MCSE.
6T Bsc Eng.
ஒவியம்:
யே. மரியநாயகம்.
யாளர்கள்:-
க. பாலசுப்பிரமணியம் ரு. கா.யசோதரன்
தொடர்புகளுக்கு:
2004(a)Yahoo.com
|-4473 (416) 757-0333
கவரி:
rough, ON, M1R2A2, Canada.
) OOI

Page 4
gʻ, C? 5`%
வன்னித் தமிழ்ச் சமூக WANNI TAMIL COMMUNITY A ": **ایشی"
இலாப நோக்கற்ற அமைப்பு - N
94 Chloe Crescent, Mar
தலைவர்: திரு. இ. சிவகுமார் (416) 287-9396 (416) 520-1214 GAFLISúTGIIsr: திரு. வே. கணேசலிங்கம் (905) 294-1520 பொருளாளர்: திரு. பொன் தமிழ்மாறன் (416) 698-6692 துணைத் தலைவர்: திரு. ப. புவனேந்திரன் (416) 332-4759 துணைச் செயலாளர்: திரு. சு. கருணாகரன் (416) 301-4545
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திரு. த. தீபன் திரு. கு. றஜிலன் திரு. க. மோகனராஜ் திரு. இ. தமிழ்வேந்தன் திரு. கு.உதயகுமார் திரு. ந. ஜெயச்சந்திரன் திரு. த. பாலசுப்பிரமணியம் திரு. பா.நித்தியானந்தம் திரு. ச. இராசேஸ்வரன் திரு. நா. தில்லைராஜா திரு. பெ. வி. கெனடி திரு. கா.யசோதரன் திரு. சி. யோகராசன் திரு. பொ. சிவசுதன் திரு. க. தமிழ்ச்செல்வன் திரு. மு. கருணைநாதன்
காப்பாளர்கள்: வண. ச.கு.ரீதரக்குருக்கள் திருமதி. ஜெயா இன்பநாயகம் திரு. பி.எஸ்.சூசைதாசன் திரு. த.சிவபாலு திரு. யா.மரியநாயகம் திரு. இ.சிவராசா
கணக்காய்வாளர்கள்: திரு. சி. சிவறஞ்சன் திரு. க. கோபாலபிள்ளை
உழைப்
பெரும்பாலான வன்னிட் இதுவரையில் நடாத்தப் பெயர் தாங்கிய ஏழு
பெருமிதம் அடைகின்றே
செய்வது மிகவும் அமைப்பினைத் தொ அரும்பணியாகும். ஓர் இணைக்கப்படுகின்றார்க பொதுமக்கள் அமைப்ெ வகையில் இயங்கமுடி அமையம் உங்களிட உள்ளிருந்தாலும் யார் வளர்த்துச் செல்வதற்கு பங்கெடுத்துக் கொள்ள எல்லோரது மனங்களிலு அமைப்பாக எங்களது .
மக்களுக்கும் உதவுவத வன்னிப்பிரதேச மக்களா கனடாவில் இயங்குகின் சிறப்பான செயற்பாடுக சென்று அறிந்து கொ ஐரோப்பிய நாடுகளில் முன்வந்துள்ளார்கள். சி நாடுகளில் வாழ்கின்ற கண்கூடு. இவ்வாறான வன்னியில் இருந்து கனடாவில் வாழ்ந்துவ முன்வராமை அவர்களுக்
அந்த மண்ணிலே : அனுபவித்தவர்கள். இன் வருகின்றீர்கள். ஆனால் உடன் பிறவாச் சகோத அனுபவித்து வருகின்ற அம்மண்ணுக்கும், மக் கடனாகும் என்பதனை
வன்னி ம அந்த ம
நிர்வாகசபை
வ, த. ச. க. அமையம்
EÉIL–II.
2003/2 OO)4,
 
 

கலாச்சார அமையம்-கனடா.
ND CULTURAL CENTRE- CANADA. 'on profitable Organization - Reg. # 1333,183. kham (Ont), L3S 2H7, Canada.
பால் உயர்வைக் கொடுப்போம்.
புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கின்ற பிரதேச மக்களின் ஒருங்கினைந்த செயற்பாட்டினால் பட்ட ஏழு வன்னி விழாக்களிலும் கொம்பறை என்னும் மலர்களைத் தொடர்ச்சியாக வெளியீடு செய்துள்ளதில் TLD.
அமைப்பொன்றினைப் பிறப்பாக்கம் இலகுவான காரியமாகும். ஆனால் பிறப்பிக்கப்பட்ட டர்ச்சியாக நல்வளியில் வளர்த்துச் செல்வதுதான் அமைப்பினை வளர்த்துச் செல்லும்போது பலர் உள்ளே ள், சிலர் தம்மை விடுவித்துக் கொள்கின்றார்கள். பொன்று எப்போதுமே எல்லோரையும் திருப்திப்படுத்தும் பாது என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையாகும், ம் அன்பாக வேண்டுவதெல்லாம் என்ன? யார் வெளியில் இருந்தாலும் அமையத்தினைத் தொடர்ச்சியாக இதய சுத்தியோடு அதனது எல்லா நடவடிக்கைகளிலும் வேண்டும் என்பதுதாகும். இத்தகைய எண்ணம் எங்கள் ம் எப்போது உதயமாகின்றதோ அன்றுதான் உறுதிமிக்க அமையம் வளர்ச்சிபெறும் என்னபதில் ஐயமில்லை.
வன்னிப் பிரதேசத்திற்கும் அதன் ற்காக அமைப்புமுறையில் வெளிநாடொன்றில் புலம்பெயர் 1ல் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் ஒரேயொரு அமைப்பு 1) இந்த அமைப்பாகும். இவ்வமையத்தினது கடந்தகால ளைக் கண்டும், நேரடியாக வன்னிப் பிரதேசத்திற்குச் ண்டதன் மூலமும் இன்று கனடா தவிர்ந்த வேறுபல வாழ்பவர்களும் எங்களுடன் இணைந்து செயற்பட மப்பாகச் சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன், இலண்டன் போன்ற புலம் பெயர் தமிழர்கள் எங்களோடு ஒன்றிணைந்திருப்பது வளர்ச்சிப்போக்குகள் இன்று ஏற்பட்டுச் செல்கையில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து பல ஆண்டுகளாகக் ரும் சிலர் அமையத்தோடு இணைந்து செயற்பட க்கே ஆரோக்கியமானது ஒன்றல்ல.
நீங்கள் அந்த மண்ணிலே பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள், அதனது சுகபோகங்களை முற்றாக *று நல்லதோர் நாட்டில் பல வசதிகளோடும் வாழ்ந்து இன்று அந்த மண்ணும், அதில் உங்களோடு வாழ்ந்த ரத் தமிழ் நெஞ்சங்களும் இன்னோரன்ன இன்னல்களை ார்கள். எனவே உங்களால் இயன்ற சேவைகளை களுக்கும் செய்யவேண்டியது உங்கள் தலையாய நினைவுறுத்திக் கொள்ள விழைகின்றோம்.
ண்ணிற்கும் மக்களுக்கும் உதவுவோம் ண்ணின் மைந்தர்களாக வாழ்வோம்.

Page 5
மாவீரன் குலசேகரம் வை
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS -—
酪厦7777
 

fili
§ 助
E 塑 磷

Page 6

ன்று வேண்டும் எனச் சொல்லுவார்
ல்வர் நாடுவார் என்னை நயந்து"
ஓர் இலக்கம்
CATIERE ETRS
416). 299–5200
T-T-T-T-T---- Scarboroug|
AV/ ZY"G

Page 7
வன்னி விழா !
கொம்பன
வன்னிக் கிராமம் ஒன்றில் இன் கொம்பறையின் தோ
கொம்பரை
 
 

2OO3
ரவம் காணப்படும் ற்றம்.

Page 8
வன்னி விழ
பண்டார
கொடி
வீரந்திகழ் கொடி ெ வெற்றி மணிக் கெ பாரிலுயர் மன்னன் பண்பு நிறைக் கொ நிறைக்கொடியே!
மங்கல மஞ்சள் நிறத் மாண்பு பெறப் பறக்கு செங்கதிரோன் ஒளி வ வீர இசை பரப்பும் த
மேற்றிசை நாட்டின வெ மேவு வாணிபம் செய்தன பார்த்தப் பயந்த நடுங்க் மணிக் கொடி வாழியவே
ஆயிரம் மாயிரம் வன்னி அடிதனில் வந்தது நின்ே தாயின் மணிக் கொடி த தனயர்கள் வாழியவே!
கொம்ட
 

90O3
வன்னியன்
க்கீதம்
வஞ்சமர் வாட் கொடி Jug Giu
பண்டாரவண்னியன் டியே! உயர் பணிபு
ந்திரு வாளுடன்
தம்
பீசிய செந்தமிழ் மிழ் வீர இசை பரப்பும்!
ாள்ளையர் வந்திங்கு னரே - அவர்
யே ஓடும்
மணிக் கொடி வாழியவே!
ரியின் வீரர்கள்
நனை வணங்கிடும் தனயர்கள் வாழியவே!
I6ODOO4

Page 9
வன்னி விழ
தலைவரின் எண்ணத்தில்.
இன்று பெரும்பாலான மக்களின் அமைப்பொன்றிற்குக் கனடாவிலே தலைை அடைகின்றேன். ஈழத்தின் மற்றய பிரதே பிரதேசத்திற்கென இயங்குகின்ற ஒரேயொரு தெரிந்ததே. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நில்லி மக்களுக்குச் சேவைசெய்ய எனக்குக் சந்தர்ப்பமாகக் கருதுகின்றேன். பல்வேறுபட்ட இருந்து கொண்டு வன்னிப்பிரதேசம் நோக்கி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொதுச்ச கடமைப்பட்டவனாகின்றேன். - -
இவ்வருடத்திலே செய்யப்பட்ட ஒட்டுெ முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். அதிலும் முன்னேற்றங்களை அடைந்திருக்கின்றோம். ந பெற்றுவருகின்ற 119 மாணவர்களில் புதிதாக இ ஆகும். இத்தகையதோர் துரித செயற்பாடு எ எம்மின மக்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தி உண்மைத்தன்மை, இவற்றின் பெறுபேறாகக் க பற்றிய தகல்களைப் போதியளவில் வழங்கியதே
கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் செல்வதற்கும், வன்னிப்பிரதேசம் தொடர்பான ச வன்னிப் பிரதேச இலக்கிய வெளியீடுகட்கும், அ பொருட்டும் முழு அளவிலான வன்னிப்பிரதேச
இன்றுவரையில் கனடாவில் எத்தலை அமையத்திற்கு எந்தவிதமான உதவிகளைச் இணைத்துக் கொள்ளாமலும் இருந்துவருகின் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற எ வன்னிப் பிரதேச மாணவர்கட்கு உதவுவதற்கு ( நாடுகளில் வாழ்கின்ற ஏனைய அன்பர்களும், ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்
கொம்ப

உதடுகளில் உச்சரிக்கப்படுகின்ற வன்னியின் ம தாங்குவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி தசங்களைப் போல் அல்லாமல் வன்னிப்
அமைப்பு இதுவாகும் என்பது யாவருக்கும் லாமல் பெரியதோர் எல்லைப்பரப்பில் பரந்துபட்ட கிடைத்திருக்கின்ற வாய்ப்பினை அரியதோர் வகையில் சிறப்பான சேவைகளை கனடாவில் ச்ெ செய்வதற்கு என்னோடு நின்றுழைக்கின்ற சபை உறுப்பினர்களுக்கும் நன்றி கூறக்
மாத்த சேவைகள் அனைத்திலும் சிறப்பான ) சிறப்பாகப் புலமைப்பரிசில் திட்டத்தில் பாரிய 5டப்பாண்டில் புலமைப்பரிசில் திட்டத்தில் நிதி இணைக்கப்பட்ட மாணவர்களது எண்ணிக்கை 54 வ்வாறு இயைபாகியது? கனடாவில் வாழ்கின்ற னெது அமைப்பு முறை, அதனது செயற்பாடு, ! கிடைக்கப்பட்டிருக்கின்ற பலாபலன்கள் என்பவை 5 காரணமாகும்.
செயற்பாட்டினை மேலும் விஸ்த்தரித்துச் ரித்திரபூர்வ ஆய்வுகளை மேற்கொள்பவர்கட்கும், தனது ஆய்வுகட்கும் ஒத்தாசைகள் வழங்குதற் மக்களின் பங்களிப்புக்கள் அவசியமாகின்றன.
னயோ எம்பிரசேத மக்களில் அனேகம்பேர் F செய்யாமலும் அமையத்தோடு தங்களை 1றார்கள். இன்று கனடா தவிர்ந்த ஏனைய த்தனையோ அன்பர்கள் அமையத்தின் ஊடாக முன்வந்துள்ளார்கள். அவர்களைப் போன்றே இந் கனடாவில் இருக்கின்றவர்களும் அமையத்தோடு று கேட்டுக்கொள்கின்றேன்.
இ. சிவகுமார் தலைவர் வ, த. ச. க. அமையம்,
L LLLLLLSMSMSSLLLSLSLS

Page 10
வன்னி விழ
செயலாளரின் கருத்தில்.
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அ மலரவிருக்கும் கொம்பறை மலருக்கு என் பே விளையும்போது விரல்கள் சினக்கிறது, குர6 சிறுமைப்படுத்தப்பட்டு விழிகளில் சுண்டிய பார்க்கிறேன். நாற்று வயல்களில் பட்டுத் தெறிக்கி சுவாசம், நானும் பலதடவை அந்தச் சுவாசத்தி கண்டிருக்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக அந்த செப்பனிடப்படாத வீதிகளில் மாட்டு வண்டிகள் சக்கரத்தையே ஓட்ட முடியாமல் பிள்ளைகளைப் அதிலும் பெற்றோரை இழந்து தவிக்கும் கு! நினைத்துப் பார்க்கின்றேன். நீள அகலம் தெரியா சிறககளின் கல்வி முளையிலே புதைக்கப்படுக நீரின்றிக் காய்ந்துபோய் வரட்சி கண்டபோது என்
இந்த வேளையில் அமையத்தின் புலமைப் கைகளை நீட்டி என்னை அழைத்தபோது வலி என்னை மறந்தேன், துாங்கிக் கிடந்த என் விழிப்பூட்டியபோது என்னுள் நானே காணாமல் துடிக்கும் சிறார்களுக்கு இவ் அமையத்தின் முயல்கின்றேன். எம் உதவியோடு கற்கும் மாண யாசிக்கின்றேன். அனேக மணிநேரங்களை அவர் பூமியின் சுகமான தென்றலை மீண்டும் சுவாசிக்க
இத்திட்டத்தின் பொருட்டு இரவு பகல் பார நண்பர்களையும், உறவினர்களையும் என் வா நன்றிப்பெருக்கோடு அவர்கள் அனைவரையும் வைத்திருக்கின்றேன். மேன் மேலும் அனேக 2 ஆசைப்படுகின்றேன். அவ்வாறான மனித நேயமு ஆராதிக்கின்றேன். இப் புலமைப்பரிசில் குழந் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று விரும்புகின்றேன். வரட்சிப்போக்கான புகழ்ச்சி வடி கரங்களைப் பலப்படுத்துங்கள் என்பதே இச் செய்
தாயகத்தில் வாடுகின்ற கற்கத் துடிக்கின் அன்னமிட வாருங்கள் வாருங்கள் என்று இருகரப் இதுவரை காலமும் எமக்கு முன்னரும் தற்போதும் அனேக நல்லிதயங்களுக்கும், புலமைப் பரிசில் பெருமனதினர் அனைவருக்கும் அமையத்தின் நன்றிகள் கூறக் கடமைப்பாடுடையேன்.
நன்றி 6
கொம்பன்

T 90O3
y
மையத்தின் ஏழாவது வன்னி விழாவின்போது னாமுனையில் இருந்து சிறு செய்தி சொல்ல ல் கணக்கிறது. வறுமையின் கோரப்பிடியில் இரத்தத்தின் துளித்திவாலைகளை நெருடிப் lன்ற வன்னித் தென்றல் அம்மண்ணின் எழிலான ல் நெகிழ்ந்திருக்கிறேன். இனிமையும் இதமும்
மண்ணில் வலி காண ஆரம்பிக்கின்றது. கூட உருண்டோட முடியவில்லை. வாழ்க்கைச்
படிப்பிப்பதற்குப் பெற்றோர் படும் இன்னல்கள், pந்தைகள் அனுபவிக்கும் துயர சாகரங்கள், த ரணவலி என்பார்களே அதுபோலவே சின்னஞ் கின்றது. அவர்களின் விழிகளில் துளியளவும் நெஞ்சம் கனங்கொண்டு நிற்கின்றது.
பரிசில் திட்டம் என்னும் செல்லக் குழந்தை தன் முட்டிய நெஞ்சில் சுகம் படர ஆரம்பிக்கின்றது
சிந்தனைகளை அக்குழந்தையின் மழலை போனேன். கடந்த மூன்றாண்டுகளாகக் கற்கத் ர் ஊடாக கல்வியூட்டவென முடிந்தவரை வர்களுக்காய் இறையருளை வழுத்தி வந்தித்து கட்காகச் செலவிடுகின்றேன். அழகான வன்னிப் விளைகின்றேன்.
ாது உழைக்கும் பல நல்ல உள்ளங்களையும், ழ்வினில் எந்தச் சூழலிலும் மறக்கவியலேன். என் இனிய உறவுகளாய் மனதில் வனைந்து உறவுகளை என்னோடு இணைத்துக் கொள்ள pடையோரின் பாதங்களை அபிசேகிக்கின்றேன், தையின் அபரிமிதமான வளர்ச்சிகாண நாம் நேசமனங்களை அன்புரிமையோடு அழைக்க வங்களைக் கடந்து மனிதம் நோக்கி எங்களது தியின் மொத்த வடிவமாகும்,
ற எண்ணற்ற குழந்தைகளின் அறிவுப் பசிக்கு b நீட்டி அன்போடு அழைக்கின்றேன். அத்தோடு ) இவ் அமையத்தினை வழிநடாத்திச் செல்கின்ற ) திட்டத்தில் பங்கு கொண்டு நிதி உதவும்
சார்பாகவும் தனிப்பட்டரீதியாகவும் அனேக
வணக்கம்.
வாஞ்ஞையுடன் வே. கணேசலிங்கம் செயலாளர் வ.த.ச.க அமையம்
DD OO6

Page 11
வன்னி விழா
கணக்காளரின் எண்ணத்தில்.
எமது வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார விழாவினைச் சிறப்பாக் கொண்டாடிக் கொண்டிரு எமது முன்னோர்களின் கருவினை ஆம் எம்மை நடப்பாண்டின் நிதியாளர் என்ற வகையில் இச் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனக்குள் வாசம் பரப்பும் புது மலர். வன் அத்தனையும் சேர்ந்து என்னுள் ரீங்காரமிடவைக்கு
நாம் அந்த மண்ணில் வாழ்ந்திருக்கின் போடுவதே மகிழ்ச்சி. ,
அந்தக் காற்றைச் சுவாசித்து அந்த மழை வளர்ந்திருக்கின்றோம். எங்கள் வாழ்வின் அ விதைத்துவிட்டு புலம் பெயர்ந்து வந்திருக்கின்றோ
ஒரு புதிய செடியை வேர்விட்ட மண்ணில் வந்தது போலவே இன்று எங்கள் நிலை.
இந்தக் கொம்பறை எங்கள் பருவ சஞ்சிகையை நான் முதன் முதலில் பார்த்ததில் { சல சலவென ஓடும் நீரோட்டமாய் என் மனம்.
எங்கள் வன்னி மண் செழிக்க வேண்டும். பெறவேண்டும். இதற்கு இக் கொம்பறை மல உறுதியாக நம்புகின்றேன்.
எனவே நாம் எமக்குள் இருக்கின்ற வே எமது மண்ணின் வளர்ச்சிக்காகவும், எமது பிரதே செயற்படுவோமாக.
கொம்பன

I 92OOs
அமையம் தனது ஏழாவது ஆண்டு வன்னி க்கின்ற இவ்வேளையில் எனது எண்ணத்தினை வளர்த்து உருவாக்கிய கொம்பறை மூலமாக செய்தியினைப் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற
னியின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ம் வண்ண ஒவியம்.
றோம் என்பதே பேரானந்தம். அதை அசை
யில் நனைந்து அந்த வெயிலில் காய்ந்து நாம்
ர்த்தத்தை அந்த மண்ணில் வியர்வையாக ib.
) இருந்து விழி சிந்தச் சிந்த பெயர்த்தெடுத்து
காலங்களை நினைக்க வைக்கின்றது. இச் இருந்து எனக்குள் புது அசைவுகள் மலர்ச்சிகள்
இங்கு வாழும் மக்களின் வாழ்வு புதுப் பொலிவு ரும் அமையமும் வாழ்வளிக்கும் என நான்
ற்றுமைகள் களைந்து ஒற்றுமைகள் கொண்டு
ச மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் ஒன்றித்துச்
அன்புடன் பொன் தமிழ்மாறன் நிதியாளர் வ.த.ச.க. அமையம்
ορΟ OO7

Page 12
முன்னாள்
Πό இக் கருத்தரங்கிலே பேசுவதற்கெனத் தெரிவுசெய்து கொண்ட தலைப்பு வன்னிப் பிரதேச
இலக்கியம் என்பதாகும். நானே இத் தலைப்பினைத் தெரிவு செய்தேன். இத் தலைப்பினை வைத்துக் கொண்டு ஒரு புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும்.
இலக்கியத்தினை மொழி அடிப்படையில் பிரிக்கலாமா? ஆம். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் என மொழி அடிப்படையில் பிரிக்கலாம். ஆனால் ஒரு இலக்கியத்தினைப் பிரதேச அடிப்படையில் வன்னிப்பிரதேச இலக்கியம், மட்டக்களப்பு இலக்கியம், யாழ்ப்பாண இலக்கியம் என்று பிரிக்கமுடியுமா? ஒரு வகையில் அவ்வாறும் பிரிக்கலாம். அவ்வாறு ஏன் பிரிக்கப்படுகின்றது? அதிலே உள்ள தத்துவார்த்தம் என்ன? என்பதைத்தான் முதலிலே நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஈழத்திலே தமிழ் இலக்கியத்தினைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியன். தமிழ் நாட்டுச் சூழலிலேயும் தமிழ் இலக்கியத்தினை அவ்வப்போது கற்பிக்கின்றேன். நாம் கற்பிக்கும்போது வன்னிப்பிரதேச இலக்கியம் என்று சொல்லியோ. மலையகத்து இலக்கியம் என்று சொல்லியோ, யாழ்ப்பாண இலக்கியம் என்று சொல்லியோ இலக்கியத்தினைக் கற்பிக்கமுடியுமா? உண்மையாகச் சொன்னால் கற்பிக்கமுடியாது. இவற்றை இலக்கியம் என்றே கற்பிக்க முடியும். ஒரு விடயத்தினைப் பற்றிப் பேசும்போதும், 69(5. உதாரணத்தினைக் குறிப்பிடும்போதும், ஒரு திறனாய்வு செய்து அதனை நிலைநாட்டும்போதும் இது ஒரு நல்ல இலக்கியம், இது ஒரு தரமான இலக்கியம், இது இலக்கியமே இல்லை என்பனவாகச் சொல்ல முடியுமேயல்லாமல் இது 905 வன்னிப்பிரதேச இலக்கியம் ஆகவே இது தரமான இலக்கியம், இது மலையகத்து இலக்கியம் ஆகவே இது நல்ல இலக்கியம், இது யாழ்பாணத்து இலக்கியம் எனவே இது
கொம்பன
 

Ι92OO3
ཡོད།༼་་།།།།།
இலக்கியம்
கலாநிதி நா. சுப்பிரமணியன் தமிழ்ப்பேராசியர் யாழ். பல்கலைக்கழகம்
நல்ல இலக்கியம் என்று அதனைப் பிரதேசத்தினை வைத்துக் கூறமுடியாது.
இலக்கியம் என்ற அடிப்படையிலே தரம் நிர்ணயிக்கும்போது பிரதேசம் அங்கு பின்னுக்குப் போய்விடுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட நுண்ணாய்வு நோக்கில் ஒரு பகுதியைப்பற்றிக் கவனம் செலுத்தும்போதுகளஆய்வு செய்யும்போது- இது அவசியமாகிறது. எனவே பிரதேசம் சார்ந்த பார்வை, அல்லது குடும்பம் சார்ந்த பார்வை என்பது ஒரு கள ஆய்வுத் தேவைக்கும், தகவல் திரட்டுவதற்கும், இன்னும் சொல்லப்போனால் அந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கும், தங்களது பகுதியை மற்றைய பகுதிகளுடன் இணைத்துப் பார்பதற்குந்தான் பயன்ப்டுகின்றது எனலாம். ஆனால் இலக்கிய ஆய்விலே உச்சத்திற்குப் போகும் போது பிரதேசம் பின்னுக்குப் போய்விடுகின்றது என்பதே எனது கருத்தாகும்.
தமிழ் இலக்கியம் என்னும் மொத்தமான இலக்கியப் பரப்பிலே பல்வேறுபட்ட பிரதேசங்கள் பங்களிப்பச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சார்ந்தவர்களும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். இந்தப் பங்களிப்பில் ஒரு பிரதேசத்தைவிட இன்னொரு பிரதேசம் எந்த விதத்திலே வேறுபட்டிருக்கின்றது, அல்லது ஒன்றை விட ஒன்று எந்தளவில் உயர்ந்திருக்கின்றது என்பது நோக்கப்படலாம். இலக்கியத்தினது வளர்ச்சியின் எந்த எந்தக் கட்டங்கட்கு ஒரு குறிப்பிட்ட பிரதேசம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் கூடுதலாகப் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள் என்பதனையும் நோக்கலாம். இப்படிப் பார்க்கும்போதுதான் ஒட்டுமொத்தமாக தமிழ் இலக்கியப் பரப்பிலே மலையகத்திற்குரிய இடம் என்ன? மட்டக்களப்பிற்குரிய இடம் என்ன?
யாழ்ப்பாணத்திற்குரிய இடம் என்ன? வன்னிக்குரிய இடம் என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. அதாவது
CD OO8

Page 13
வன்னி விழ
முழுமையிலே 9(5 பகுதியை நாங்கள் பார்க்கின்றோம். அந்தவகையிலே இங்கு நான் 'ஒட்டுமொத்தமான இலக்கியப் பரப்பிலே வன்னிப்பிரதேசத்திற்கு என்ன இடம்?’ கொஞ்சம் தள்ளி வந்தால் ‘ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பிலே வன்னிப் பிரதேச இலக்கியத்திற்கு என்ன இடம்?’ என்பவற்றைத்தான் இங்கு சுருக்கமாக நீங்கள் நினைவில் வைத்திருக்கக் கூடியவகையில் உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.
தமிழ் இலக்கியம் என்ற மொத்தப் பரப்பிலே ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்ற தனிப்பிரிவினைக் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிக் கொண்டு வருகின்றோம்.
ஈழத்திற்குத் தமிழகத்தினைவிட வித்தியாசமான சமூக அமைப்புக்கள் உண்டு. வித்தியாசமான கல்வித் தகுதி உண்டு. வித்தியாசமான உலகப் பார்வை உண்டு. இவ்வாறு பல்வேறு விடயங்களில் வேறுபாடுகள் உணரப்படுகின்றன. தமிழகத்திலும் இலங்கையிலும் ஒரே மொழியான தமிழ் மொழியினைப் பேசுபவர்கள் இருந்தாலும் பேசப்படுகின்ற முறையில் பல வேறுபாடுகள் உள. சிந்தனையிலும் வேறுபாடுகள் உண்டு. உளப்போக்கில் வேறுபாடுகள் உண்டு. இந்த அடிப்படைகளிலேயே ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு தனிப் பிரிவு தேவை என்று சிந்தித்தோம். இன்றைக்கு அதனைப் பாடத்திட்டத்திலே கொண்டுவந்தோம். அதனைக் கற்பித்துக் கொண்டும் இருக்கின்றோம். சங்ககாலத்திலே இருந்து இன்றைவரை வெளிவரும் இலக்கியங்களைப் பாடத்திட்டத்திலே சேர்த்துள்ளோம்.
இந்த Fupg5gs இலக்கியத்தின் நீண்ட வரலாற்றிலே வன்னிப்பிரதேசம் எந்த வகையிலே, எந்தக் Ց5T60 கட்டத்திலே எப்போதிருந்து பங்குபற்றுகின்றது என்பதனை நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.
தமிழின் சங்ககால இலக்கியப் பரப்பிலே ஒர் ஈழத்துப் புலவரது (பூதந்தேவனாருடைய) பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று சொன்னாலும் அதன் பின்பு ஏறக்குறைய 1300 ஆண்டுகட்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு இல்லை என்பதே இன்று வரையான ஆய்வின்நிலை. ஆனாலும் பூதந்தேவனாரது காலத்திற்குப் பின்னர் இலக்கியத்தில் ஈழம் என்று பார்த்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவற்றில் ஈழம் தொடர்பான சில தகவல்கள் உள்ளன. பின்னர் சற்று விரிவான
கொம்ப

90O3
தகவல்களைத் தருவனவாகக் கிடைப்பவை 7ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர் தேவாரங்களாகும். இவரின் ஈழம் சார்ந்த இரு
பதிகங்கள் முற்று முழுதாக வன்னியை வைத்துப் பாடப்பட்டன. அதாவது ஒன்று திருகோணமலையில் உள்ள கோணேசர்
கோவிலை வைத்துப் பாடப்பட்டது. மற்றயது மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரத்தினைச் சுட்டிப் பாடப்பட்டது. இவற்றில் மேற்படி தலங்களின் பிரதேச இயற்கைச் சூழல்கள் நமது காட்சிக்கு வருகின்றன. இதன்மூலம் ஒன்றினை நாம் இங்கு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தவர்கள் இலக்கியரீதியாக இலங்கையைப் பார்த்த பிரதேசப் பின்னணி சார்ந்த முதற் பார்வை வன்னியைப் பற்றிய பார்வையாகும்.
திருக்கேதீஸ்வரத்தைப் பற்றிய பார்வை “வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்” என்றும் திருக்கோணமலை பற்றிய பார்வை “குரைகடலோதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலை” என்றும்- ஒரு பக்கத்திலே வங்கம் மலிகின்ற கடல் மறுபக்கத்திலே நித்திலம் கொழிக்கின்ற கடல் என்றும்-- தமிழகத்தவர் இலக்கிய நோக்காக ஈழத்தைப் பார்த்த பார்வையின் முதல் அங்கம் வன்னியாகவே இருக்கின்றது. இதை வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
வன்னி என்பது வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் தெற்கே மட்டக்களப்பு, திருக்கோவில் முதலான பகுதிகளையும் உள்ளடக்கி LD6D6tuagialis வடகிகே வருகின்ற குருநாகல் புத்தளம் உள்ளடங்கலாகக் கொண்ட பிரதேசமாகும்.
எனவே திருக்கோணமலை வன்னியும், மாதோட்ட வன்னியும் அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பண்பாடுகளும்தான் தமிழ் நாட்டில் இருக்கின்ற அக்கால இலக்கிய வாதிகளின் கண்ணோட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றது.
இதற்கு அடுத்த 85. LLDITs உள்ள வரலாற்றினைப் பார்க்கும்போது எமக்குக் கிடைகின்ற முதலாவது இலக்கியம் என்பது 1309ம் ஆண்டிலே வெளிவந்த சரஸ்வதிமாலை யாகும். இதில் இருந்துதான் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு தொடர்வதனைப் பார்க்கின்றோம். தம்பதெனியாவிலே இருந்த சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் அரசவையிலே அரங்கேறிய சரஸ்வதிமாலை ஒரு சோதிட நூலாகும். இந்த இலக்கியம்
Osip OO9

Page 14
வன்னி வி
தோன்றிய 1309ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 200 வருடங்கட்குப் பின் ஓர் தொடர்ச்சியான
இலக்கிய வரலாற்றினைப் பார்க்கின்றோம். அக்காலத்திலிருந்து சில சோதிட நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சில மருத்துவ
நுால்களும் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் சமூகம் சார்ந்த அறிவியல் நுால்கள் என எடுத்துக் கொள்வோம். இலக்கியம் என்ற சொல் இவற்றுக்கு பொருள்நிலையில் பொருந்துவதில்லை. செகராசசேகரத்தையோ பரராசசேகரத்தையோ பொதுவாக இலக்கியம் என்று சொன்னாலும், எழுதப்பட்டிருக்கின்ற விடயங்கள் எல்லாம் இலக்கியப் பண்போடு உள்ளடங்கியவை அல்ல. இவை செய்யுள்
நடையினைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட அறிவியல் நுால்களேயாம். இந்த அடிப்படையில்தான் நாம் இவற்றைப் பார்க்கலாம்.
இந்தக் காலகட்டத்தினைச் சார்ந்து நாங்கள் இலக்கியம் என்று சொல்கின்ற வகிையிலே வேறு இரண்டு 660BUT6 நுால்கள் வருகின்றன. இவற்றில் ஒருவகையானவை வரலாற்றினை மையமாகக் கொண்ட நுால்கள். அவற்றுள் ஒன்று கைலாயமாலை மற்றயது வையாபாடல். இன்னொன்று கோணேசர்கல்வெட்டு ஆகும். இவற்றையும் கூட ஒரு அளவுக்குமேல் இலக்கியம் எனக் குறிப்பிடமுடியாது. ஏனென்றால் வன்னியிலே அல்லது இலங்கையிலே தமிழர்கள் எவ்வாறு காலத்திற்குக் காலம் குடியேறிப் பரவி வந்தார்கள் என்பதையே இவை விளக்கி நிற்கின்றன. இன்று யாழ்ப்பாண வரலாற்றையோ இலங்கையின் வரலாற்றையோ கற்பிக்கின்றவர்கள் எல்லோரும் இவற்றைத் திரும்பத் திரும்ப எடுத்துப் (GBLuf வருகின்றார்கள். இவற்றை நாங்கள் எழுத்தில் வந்திருக்கின்ற வரலாற்றுச் செய்திகள் என்று சொல்வோமே அல்லாமல், இலக்கியம் எனச் சொல்லப்படுகின்ற உணர்வு பூர்வமான செயற்பாடுகள் என்று கொள்ளமாட்டோம்
மேற்படி வரலாறு சார்ந்த ஆக்கங்கள் வன்னிப் பிரதேசத்தை மையப்படுத்தி எழுந்தவை என்பது நமது கவனத்துக் குரியதாகும்.
வரலாற்றுத் தொகுப்புக்களை அடுத்து ՑI60)ւDեւյւb இன்னொரு வகையினவே இலக்கியம் என்ற நேர்ப் பொருளுக்குரியவை ஆகும். 96.O6 எவை? புராணம், பிள்ளைத்தமிழ், காவியம், மற்றும்பல சிற்றிலக்கியங்கள் என்பனவாகும். இவை உணர்வுகளை மையப்படுத்தி கற்பனை கலந்து செய்யப்படுபவையாகும். இந்த வகையான
கொம்பல்

п, зооз =
இலக்கியங்களிலே எங்கட்கு முதல் கிடைத்த இலக்கியங்களாக ஈழத்துத் தமிழ் இலக்கிய
வரலாற்றிலே கதிரமலைப்பள்ளு, கண்ணகி வழக்குரை, தட்சணகைலாச புராணம், திருக்கரைசைப்புராணம் வெருகல்
சித்திரவேலாயுதர் காதல் முதலியனவாக ஒரு பட்டியலைத் தொகுத்திருக்கின்றோம். இவை எல்லாம் 16ம் நுாற்றாண்டினைச் சேர்ந்தவை என்பது பொதுவான கருத்தாகும்.
இன்னும் சற்றுப் பின்நோக்கி வந்தால்
ஞானப்பள்ளு, யாகப்பரம்மானை, என்பவற்றையும் குறிப்பிடலாம். இந்த இலக்கியங்கட்குள்ளே காலத்தால் முந்ததியவை எனச் சொல்லப்படுபவை
தட்சணகைலாச புராணம், கதிரமலைப்பள்ளு, கண்ணகி வழக்குரை என்பனவாகும். இந்த இலக்கியங்களை எல்லாம் முறையாக வாசித்ததன் பின்னர் எங்கட்கு ஏற்பட்ட தெளிவு என்னவென்றால் ஈழத்துத் தமிழிலக்கியம் என்று சொல்லப்படுகின்ற நேர்ப் பொருளில் இவற்றையே நாம் முதலில் தரசிக்கிறோம் என்பதேயாகும்.
Alpaig57 இலக்கிப் வரலாற்றிலே கிடைக்கப்பெற்ற முதற்காலகட்ட இலக்கியங்கள் என நாங்கள் காண்கின்ற இவையாவுமே வன்னிப் பிரதேசத்தைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தட்சணகைலாச புராணம் திருகோணமலையை மையப்படுத்தியது. கண்ணகி வழக்குரை மட்டக்களப்பிலும், முல்லைத்தீவுப் பிரதேசத்திலும் இன்றும் பேணப்பட்டு வருகின்ற கண்ணகி வழிபாட்டினை மையப்படுத்திய ஈழத்துச் சிலப்பதிகாரமாகும். கதிரமலைப்பள்ளு 905 வகையிலே வன்னிப்பிரதேச வயற்புலத்தைக் களமாகக் கொண்ட, தமிழில் முதலாவது பள்ளு இலக்கியம் எனக் கருதப்படத்தக்க ஆக்கமாகும்.
இக்காலப் பகுதியைச் சார்ந்ததாக அறியப்படும் இரகுவம்சம் ஒன்றுதான் யாழ்ப்பாணத்து நல்லுாரிலே பாடப்பெற்றது. இது வடமொழியில் உள்ள காளிதாசன் எழுதிய காவியத்தினது தழுவலாகும். ஆகவே இதனை ஈழம் சார்ந்த
வாழ்வியல் காட்டும் இலக்கியமாகக் கொள்ளமுடியாது. புலமை அடிப்படையில் உருவான இலக்கியம் அது. அந்த
இலக்கியத்தினை யாழ்ப்பாணத்து நல்லுாரிலே பிறந்த இலக்கியம் என்று சொன்னால் மற்றைய இலக்கியங்கள் முழுவதும் வன்னி சார்ந்த இலக்கியங்கள் ஆக é9/62שנP26שמ தெளிவாகும். ஆகவே ஈழத்து மக்கள்சார்ந்த
Ο OlΟ

Page 15
வன்னி விழா
இலக்கிய வரலாறு வன்னியைக் களமாகக் கொண்டுதான் உருவாகின்றது என்பது வரலாற்று (լpճճա55/6ն(Մ6Փւա 620ნ செய்தியாகும்.
தட்சணகைலாசபுராணத்தின் உள்ளடக்கம் திருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் தலமகிமையாகும். அது பற்றிக் கட்டுர்ை ஒன்று எழுதியுள்ளேன். தட்சணகைலாச புராணத்திற்கும் திருக்கரைசைப்புராணத்துக்கும் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் அவைகள் உறுதி எழுதும் முயற்சிகளாகும். இலக்கியமும் ஏறத்தாழ ஒர் உறுதி எழுதும் முயர்ச்சிதான்.
சிங்களவர் மத்தியிலே மகாவம்சம் எழுதப்பட்டு வந்நு கி.பி. 300 ஆம் ஆண்டளவிலே அது நிறைவடைகின்றது. ஏன் மகாவம்சம் எழுதினார்கள் தெரியுமா? தமிழ் நாட்டிலே இருந்து அடிக்கடி தமிழர்கள் படையெடுத்து வந்தார்கள். சோழர்கள் இலங்கைக்கு வந்து முழுவெற்றி பெற்றது 11 gab நூற்றாண்டிலேயாகும். அதற்கு முந்தியே சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரது படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்களது படையெடுப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க அனுராதபுரப் பகுதி சார்ந்த சிங்களவர்கள் இலங்கைத் தீவின் தெற்குநோக்கி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. புத்தபிக்குகளுக்கு அப்போது தோன்றிய எண்ணம் ‘நாங்கள் எங்களுக்கு ஒரு வரலாற்று உறுதி எழுதி வைக்கவேண்டும்’ என்பதாகும். இச்சிந்தனையினது வெளிப்பாடே மகாவம்சமாகியது.
இதன்பின் காலங் 56) DT86 வந்த புத்தவிகாரைகள் புத்தமரபுகள் மகாவம்சத்தினைத் திருத்தி அமைத்து வைத்தது. அதன் பின்பு குளவம்சம்
உருவாக்கப்பட்டது. மகாவம்சம், குளவம்சம் என்பன சிங்கள மக்கள் தமது பிரதேசத்தினைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், “பெளத்ததீவகம்’ 66 இலங்கையைச் சொல்வதற்கும் மேற்கொண்ட உறுதி எழுதும் முயற்சிகளாகும். இப்பொழுது தட்சணகைலாச புராணம், திருக்கரைசைப் վՄT6007ած என்பற்றையும் பார்க்கும்போது அவையும் ஓர் உறுதி எழுதும் முயர்ற்சியாகத்தான் உருவாக்கம் பெற்றன என்பதனை நாம் காணலாம். அத்தோடு இவ்விரு இலக்கியங்களும் கடவுளை மையப்படுத்தி, அந்தச் சூழலை மையப்படுத்தி அந்தக் கடவுள் சம்பந்தப்பட்ட விடயங்களை
கொம்பை

92OO3
எடுத்துக் கூறுகின்ற இலக்கியங்களாகவும் இருக்கின்றன. இதனை இங்கு குறிப்பிடும்போது
அதற்குள்ளே ஒரு நுட்பமான செய்தியும்
இருக்கின்றது. இதனை வரலாற்றுச் செய்தி
என்றமுறையிலே இங்கு வெளியிடுகின்றேன்.
11ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து சோழர்கள் ஈழத்தை 53 வருடங்களாக
ஆண்டிருக்கின்றார்கள். அதன்பின்னர் விஜயபாகு ஆட்சிக்கு வருகின்றான். விஜயபாகு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து
பொலநறுவையிலே சிங்கள ஆதிபத்தியம் வடக்கு நோக்கி மெது மெதுவாகத்
திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அப்பிரதேசத்தில் இன்று காணப்படுகின்ற Lg56sult 676 Italy
அழைக்கப்படும் இடம் வன்னியின் முக்கிய எல்லைப் பிரதேசமாகும். இதனது உண்மைப் பெயர் சிறிபதிக் கிராமமாகும்.
பிராமணர்களும் ஏனைய இந்துத்தமிழர்களும் குடியேறி இந்துக் கோவில் அமைத்துக் கொண்டு வாழ்ந்த அச் சிறிபதிக் கிராமம் சிங்கள ஆக்கிரமிப்பால் பதவியா எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இதனை அடுத்திருந்த தென்னமரவாடி என்ற கிராமத்தினையும் இப்போ சிங்களவர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள். நான் ஒரு பதவியாவை உதாரணம் காட்டுகின்றேன். 11ஆம் நூற்றாண்டிற்குப் பின் வடக்கே புலம் பெயர்ந்து போராட்டத்திற்கு வந்த சிங்களக் குடியேற்றம் முன்னேறிக் கொண்டு வந்தது. அவ்வாறு முன்னேறிக் கொண்டு வரும்போது சோழர் காலத்திலே அப்பகுதிகளில் குடியேறியிருந்த தமிழ் மக்கள் படிப்படியாகப் பின்வாங்க வேண்டிய நிலையிலோ அல்லது போராடவேண்டிய நிலையிலோ இருந்திருக்கின்றார்கள். அந்தப் போராட்டத்தில் இருந்தவர்கட்குத் திருக்கோணமலையினைத் தங்களது நிலமாகக் காட்ட வேண்டிய நிலை இருந்திருக்கின்றது. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கு இலக்கிய வடிவத்திலே செய்யப்பட்ட உறுதி எழுதும் முயற்சிதான் மேற்குறிப்பிட்ட இரு புராணங்களுமாகும்.
தட்சணகைலாச புராணம் என்ற நுாலிலே உள்ள உளவியல் அம்சத்தினை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் குறிப்பிடப்படுகின்றது, "இமயமலையிலே இருந்து புயற்காற்றால் வீசி எறியப்பட்ட இரு சிகரங்களில் (கற்களில்) ஒன்று திருச்சீராப்பள்ளியிலும், மற்றயது திருக்கோணமலையிலும் விழுந்தது' என்றும் சொல்லப்படுகின்றது. இதிலிருந்து என்ன உணர்த்தப்படுகின்றது?

Page 16
வன்னி விழ
எங்களது பண்பாடுகள் இமயமலையோடு சம்பந்தப்பட்டவை. அதாவது ஈழத்திற்கு வடக்கே உள்ள தென்னிந்தியா, வடஇந்தியா, இமயமலை என்பவற்றோடு தொடர்புடைய தெய்வ வழிபாடுகளைக் கொண்டவர்களோடு சம்பந்தப்பட்டவை. ஆகவே ஈழத்தின் தென்பகுதியில் இருக்கின்ற பிரதேச மக்க்ளோடு சம்பந்தப்பட்டவை அல்ல என்பதாகும்.
வன்னியில் காணப்படுகின்ற ஈழத்துச் சிலப்பதிகாரம் -சிலம்புகூறல்- முழுக்க முழுக்க ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கான
பண்புகளைக் கொண்ட முதல் இலக்கியமாகும். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சமூகவாழ்வியல் மற்றும் பண்பாட்டு வளங்களை உள்ளடக்கிய முதல் இலக்கியம். அந்த இலக்கியம் எதை மையப்படுத்தியது என்றால் இங்கே வடக்கேயிருந்து தெற்கேவரையும் வந்த கண்ணகி வழிபாட்டினை மையப்படுத்தியது. அது இன்றைக்கு வாழுகின்ற இடத்தினைப் பார்த்தோமானால் வன்னியை மையப்படுத்தியே வாழ்ந்து வருகின்றமை தெரிகிறது. பருத்தித்துறையிலே அதற்குக் கோவலனார் கதை என்று பெயர். மட்டக்களப்பிலே அதற்கு கண்ணகி வழக்குரை என்று பெயர். பிரதானமாக வன்னியிலே அதற்குச் சிலம்பு கூறல் என்று பெயர். இந்த அடிப்படையிலே முக்கியமான இலக்கிய எழுச்சி என்ற அடிப்படையில் ஈழத்து இலக்கிய வரலாற்றினை நோக்குகின்றவர்கட்கு வன்னிப் பிரதேசம்தான் அதனது ஆரம்ப கட்டக் களமாக இருக்கின்றது என்பது புலனாகும்.
ஆகவே நாங்கள் எதனை இங்கு பார்க்கின்றோம் என்றால் வன்னிப் பிரதேசச் குழல்தான் ஈழத்து இலக்கிய வரலாற்றினை முன்னின்று தொடக்கிவைக்கவும், வளர்த்துச் செல்லவும் இருந்திருக்கின்றது என்பதாகும்.
இலங்கையின் குடியேற்றங்கள் முக்கியமாக இரண்டு கரையோரங்களிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்பது வரலாறு. ஒன்று புத்தளம் பகுதியைச் சேர்ந்த கறபிட்டிப் பகுதியாகும். மற்றயது திருக்கோணமலைக் கரையோரப் பகுதியைச் சேர்ததாகும். அதன் பின்பே இலங்கையின் மற்றய பிரதேசங்களில் LD&E6ir குடியேறினார்கள். எனவே இலங்கையின் முதற் குடியேற்றம் என்பதும் வன்னிப் பகுதியினைச்சார்ந்ததாகும். எனவே வன்னிப் பிரதேசம் இலக்கியத்தில் மட்டுமல்ல மக்கள் குடியேற்றத்திலும் ஆரம்பக் களமாக இருந்திருக்கின்றது.
கொம்பன

90O3
திருக்கோணமலையைச் சேர்ந்த தித. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் எழுதிய நாவல் தமிழ்நாட்டிலே மோகனாங்கி என்ற பெயரிலே வெளிவந்தது. அது இலங்கையைப் பற்றிய கதையல்ல. ஆனால் அவர் தத்தைவிடு தூது என்றொரு கவிதை பாடியிருக்கின்றார். அது ஓர் LDJIL का1ि5g இலக்கியக் கருத்தோட்டத்தை மையப்படுத்தியது. அது என்ன கருத்தோட்டம் என்றால் பெண்களை நாம் அடக்கி ஆளுகின்றோம் என்பதாகும்.
தமது பிள்ளைகள் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதனைப் பெற்றோர்கள் பெரிதும் விரும்புவதில்லை. பல பெண்களின் பெறறோர் காதல் திருமணத்திற்குச் சம்மதிக்கத் தடையாக இருப்பது மாப்பிள்ளையின் அந்தஸ்து போதாது என்பதனாலாகும். பெண் விரும்பும் 'மாப்பிள்ளை கமம் செய்கின்றவன் எனறால் மாறாக உயர் உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளையை மணம் முடிப்பதற்குப் பெற்றோர்கள் திட்டமிடுவர். இதனால் வீட்டினுள் பெண்னை வைத்துப் பூட்டிவிட்டு திருமணத்தின் அன்று பெண்னை வெளியில் கொண்டுவந்து திருமணம் செய்யும் பாரம்பரியங்களும் நம்மிடம் வழக்கில் இருந்துள்ளன. இந்த மரபுசார்ந்த நிகழ்ச்சிகள் அப்போ தொடக்கம் நடைபெறுகின்றன. ஒரு
பெண் தான்விரும்பிய ՑB60ԾI6)]60)6ծT அடைவதற்குத் 3560)LuisT85 இருக்கின்ற சமூகமரபாகும் இது. அந்தச் சமூகமரபினாலே பாதிக்கப்பட்டவர்களில் இந்தச் சரவணமுத்துப்பிள்ளை அவர்களும்
ஒருவராவார். அவர் சொல்கின்றார்:
“கூட்டிற் பசுங்கிளிபோல் கோதையரை
விட்டில் அடைத்து வைக்கும் வீணர்களுக்கு ஒன்றுரைப்பேன்
பூட்டித்திறக்கும் பொருளாய்க் கருதினரோ.”
இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும்போது இந்தத் திருகோணமலைச் சரவணமுத்துப்பிள்ளைக்குப் பின்வந்த தமிழகத்தவரான பாரதியார் சொல்வதையும் ஒருமுறை பாருங்கள்:
“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்” எனகிறார் அவர்.
பாரதியார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூடடிவைக்கக் கூடாது என்ற கருத்தினைச் சொல்வதற்கு ஏறத்தாழ 16 வருடங்கட்கு முன்பு
D Olse

Page 17
வன்னி விழ
எங்களது ஈழத்துக் கவிஞர் சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் அக்கருத்தைச் சொல்லியிருக்கின்றார் என்றால் அன்றைய காலகட்டத்திலேயும் இந்தப் பெண்பற்றிய சிந்தனையிலும், சமூகச் சிந்தனையிலும் வன்னிப் பிரதேசமோ, வன்னியைச் சார்ந்தவர்களோ பின்னிற்கவில்லை எனபது புலனாகின்றதல்லவா.
கவிஞர் என்ற நிலையில் சரவணமுத்துப்பிள்ளை அவர்களைப் பாரதியாருக்குக் கிட்டக் கொண்டுவர முடியாது. ஆனால் கருத்து நிலையிலே பாரதியினது
கருத்திற்கு முன்னரே வன்னியின் திருகோணமலையினைச் சேர்ந்த கவிஞர் அக்கருத்தினைச் சொல்லியிருக்கின்றார்
என்பதனை நாங்கள் பொருமையோடு எடுத்துக் கூறலாம்.
அடுத்ததாக இங்கு நவீன இலக்கியச்சூழலில் வன்னி இலக்கியத்தின் பங்களிப்பு என்ன என்பதனை நோக்குதல் பொருத்தமானதாகும்.
நான் கல்விகற்கத் தொடங்கிய 1950b ஆண்டுகளிலே வன்னிக்கு என்ன இலக்கியம்
இருக்கின்றது என்று சிந்திக்கத் தொடங்கியபோது எனக்குத் தெரிந்த தகவல்கள் அப்போது பேராசிரியர் 5. வித்தியானந்தன் அவர்களால் மன்னார் மாவட்டத்து நாட்டுப்பாடல்களும், மட்டக்களப்பு மாவட்டத்து நாட்டார் பாடல்களும்
தொகுக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்பதாகும். வன்னிப் பிரதேசத்திலே கோவலன் கூத்துய் போன்றவை ஆடப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது நான் மன்னார்ப் பகுதிக்கு ஓர் சிறப்பான, செழிப்பான இலக்கியப் பாரம்பரியம் இருப்பதை அறிந்து கொண்டேன். அங்கே காணப்பட்ட இலக்கியங்களில் முக்கியமானது நாட்டுப்பாடல்களாகும். அது தொகுக்கப்பட்டுப் புத்தக வடிவில் வெளிவந்திருக்கின்றது. அதனை நவீனகால முயற்சி எனக் கொணடாலும், அது நாட்டார் இலக்கியத்தின் உள்ளேயே வருகின்றது.
நாட்டுக் கூத்து மரபிலேயும் மன்னார் மாவட்டக் கிராமங்கட்கு ஈழத்தில் முக்கிய இடம் இருக்கின்றது. அப்போதிருந்த அண்ணாவிமார்கள் கத்தோலிக்கம் சார்ந்த நாட்டுக் கூத்து முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அந்த மரபு அங்கே இருக்கின்றது. இந்த அண்ணாவிமார்கள் எல்லோரையும் அழைத்து பேராசிரியர் வித்தியானந்தன், உள்ளுராட்சி உதவி ஆணையாளராக இருந்த திரு.ந.
கொம்பன

T 92OO3
சிவராசா முதலியோர் மேடை ஏற்றுவித்து,
மாலைபோட்டு வரவேற்று அவர்கட்குப் பொன்னாடை போர்த்தி ஒரு சமூக அந்தஸ்த்தைக் கொடுத்தார்கள். அண்ணாவிமார், புலவர்கள் நலன்சார் மகாநாடு ஒன்றுகூட மன்னாரை மையப்படுத்தி
நடாத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மன்னார்ப் பகுதிபற்றிய நாட்டுப்புற ஆய்வு இன்னும் உரியவாறு மேற்கொள்ளப்படவில்லை என்றே
கூறவேண்டும்.
முல்லைத்தீவுப் பகுதி சார்ந்ததான முள்ளியவளையில் காணப்படுகின்ற கோவலன்கூத்து க்கு மூன்று மரபுகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
முல்லைத்தீவுப் பிரதேசத்திலே ஒரு மரபும், முள்ளியவளைப் பிரதேசத்திலே ஒரு மரபும், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு ஒரு மரபும் காணப்படுகின்றது. இந்தக் கூத்துக்கான இலக்கியப் பின்னணியினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது தான் கண்ணகி வழக்குரை-சிலம்புகூறல்- என்பது வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலிலே படிக்கப்படுவதையும் நாம் பார்த்தோம். அப்போ அந்தக் காலகட்டத்திலே மரபுசார்ந்த கூத்துக்கள் ஆடப்படுவதும், படிக்கப்படுவதுமான ஒரு இலக்கியச் சூழல் அங்கு இருப்பதனைக் கண்டோம்.
இந்தக் கோவலன் கூத்து եւ0Մվ பின்னாளில்(இன்று) தமிழீழத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
யாழ்ப்பாணத்திலே அண்மையில் (1999இல்) மேடையேற்றிய பண்டாரவன்னியன் கூத்து முன்பு (1960களில்) முல்லைமணி எழுதிய நாடகமாகும். 29گH55[ கோவலன் கூத்து மரபுக்குள்ளாலேயும் ஆடப்பட்டது. ஆடப்பட்டு வருகின்றது. சமகாலப் போராட்டச் சூழலின் உணர்வெழுச்சியைச் சொல்வதற்கும் பயன்பட்டு வருகின்றது. சிலம்பு கூறலைப் பற்றி ஏற்கனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த முதுநிலை விரிவுரையாளர் திரு ம.இரகுநாதன் அவர்கள் ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கின்றார். இன்னும் کےll நுால்வடிவம் பெறவில்லை.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை, கவிதை என்பவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்கு முதற்கண் ஒன்றை நான் இங்கு கூறவேண்டும். 1960களில் எனது ஆசிரியப் பெருந்தகையான “முல்லைமணி’(வே.சுப்பிரமணியம்) அவர்கட்கும்
எனக்கும் ஓர் கருத்து இருந்தது. அது வன்னிப் பிரதேசத்திற்கான ஓர் இலக்கியமரபினைக் கட்டி
D Ol3

Page 18
==== 666 வி
எழுப்ப வேண்டும் என்பதாகும். அப்போது யார் யார் கவிஞர்கள் இருக்கின்றார்கள் என்று வன்னியில் தேடி அவர்களை அழைத்து ஒரு கவியரங்கினை நடாத்தினோம். அதில் வன்னியூர்க் கவிராயர் என்பவர் முக்கியத்துவம் பெற்றார்.
வன்னிக்கு என்றொரு பிரதேச இலக்கியப்
பார்வையை-பிரதேச இலக்கியப்பண்பைஇனங்காண வேண்டுமே என்ற எண்ணம் இருந்தது. அப்படியாக எண்ணிக் கொண்டிருக்கும்போது U6) தகவல்கள் கிடைத்தன. அன்றைய அரசியல் சூழ்நிலை எம்மை இவ்வகையில் வழிநடத்தியது
என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். வன்னி இலக்கியம் என்று கூறும்போது வன்னிக்கு என்ன பண்பாட்டுத் தனித்தன்மை இருக்கின்றது?. இதற்கு எதனை ஆதாரமாகக் காட்டப்போகின்றோம்? என்று நோக்கும்போது சிலவிடயங்கள் எமக்குத்தெளிவாயின.
வன்னிக்கென்று 1950-60களில் என்ன உணர்வு இருந்தது என்று பார்த்தபோது வன்னிக்கான பண்பாட்டுணர்வு அதன் தனித்தன்மை, என்பவற்றைக் கண்டு கொண்டோம். வன்னியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அடங்காப்பற்று என்ற சொல் இவை அனைத்தினதும் வெளிப்பாடாகும் என்று தெரிந்தது. அட்ங்காப்பற்று என்ற பதமானது நாங்கள் எங்களது பிரதேசத்தினை மற்றவர்கட்கு
அடங்காமல் நீண்டகாலமாக வைத்திருக்கின்றோம் என்பதனைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரம் காட்ட விழைவோமானால் வரலாற்றுரீதியாகப் பண்டாரவன்னியனைக் குறிப்பிடவேண்டும். போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என வெளிநாட்டவர்கள் இலங்கையைக் கைப்பற்றியபோதும் இறுதிவரை
ஆங்கிலேயருடன் போராடி வன்னியைத் தன்வசம் வைத்திருந்திருக்கின்றான். இத்தகைய நிலை 1811ம் ஆண்டுவரை நீடித்தது.
வன்னிப்பிரதேச மக்கள் தங்கட்கு ஓர் அரசியல் அடையாளம் என்று தேடுகின்றபோது பண்டாரவன்னியன் என்றொரு பிம்பம் அவர்கட்குக் கிடைத்தது. இதனை இன்னோர் வடிவத்தில் சொல்லப்போனால் அந்தப் பிம்பத்தினது வடிவமாகத் திரு தா. சிவசிதம்பரம் அவர்கள் அமைந்தார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாகும். ஆனால் இவை எல்லாம் இன்று எழுத்துவடிவில் இல்லை என்றே கூறவேண்டும்.
கொம்ப

pIT 20O3
முல்லைமணி அவர்கள் 1960களில் பண்டாரவன்னியனைப் பற்றிய எழுத்தாக்கம் ஒன்றினை உருவாக்குவதற்காகத் தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் பெறுபேறாகக் கிடைக்கக் Ցռlգեւ] தகவல்கள் அனைத்தினையும் தொகுத்தெடுத்து ஒரு வரலாற்று நாடகத்தை எழுதுகின்றார். இதன் பின்னர் 1970b ஆண்டுவரையும் பண்டாரவன்னியனை மையப்படுத்திய சிந்தனைகள் அதிலும் வன்னியை மையப்படுத்திய கருத்துக்கள் மேலோங்கி வந்தன. அடங்காப்பற்று என்ற சொல்லாட்சியை முதன் முதலில் கையாண்டவர் திரு. செ.சுந்தரலிங்கம் அவர்களேயாவார். அதன் பின்பே திரு தா. சிவசிதம்பரம் அவர்களும் முல்லைமணி அவர்களும் பிறரும் இச் சொல்லாட்சியைக் கைக்கொண்டார்கள். இவை எல்லாம் அப்போதிருந்த ஓர் அரசியல் சூழலாகும். இந்த அரசியல் சூழலே முல்லைமணி அவர்களைப் பண்டாரவன்னியன் நாடகத்தை எழுதுவதற்குத் துாண்டியதாகும்.
இந் நாடகத்தினை முல்லைமணி அவர்கள் எழுதும்போது அவரை இரண்டு விதமான உணர்வுநிலைச் சூழல்கள் வழிநடத்தின என்பது என் எண்ணம். ஒன்று அக்காலப் பகுதியில் வன்னியில் எழுந்த தா. சிவசிதம்பரம் அவர்களின் அரசியலோடு தொடர்புடைய உணர்வெழுச்சி. மற்றயது தமிழ் நாட்டில் அக்காலப்பகுதியில் பிரபலமடைந்திருந்த கட்டப்பொம்மன் என்ற நாடகமாகும்.
ஆங்கில ஆட்சியினரால் வீரபாண்டியக் கட்டப்பொம்மன் என்பவன் கைப்பற்றப்பட்டு
துாக்கிலிடப்பட்டான் என்ற கதை நாடகமாகவும், படமாகவும் வெளியிடப்பட்டது. இக்கதையினை ஆதாரமாகக் கொண்டு முள்ளியவளையைச் சேர்ந்த திரு.சு. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மனாக நடித்து அந் நாடகமொன்றை மேடையேற்றியதும்
நினைவுக்கு வருகிறது. தழிழ் நாட்டிலே வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ற இலக்கியம் உருவாக இங்கு வன்னியிலே சிவசிதம்பரம் அவர்கள் அரசியலிலே உருவாகின்றார். இவற்றிற்கிடையே எங்களுக்கு என்றோர் இலக்கியப் பாரம்பரியம் உருவாக்கப்படுகின்றது. அதற்காகப் பண்டாரவன்னியன் என்ற கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது.
இற்றைவரையும் நாம் பண்டாரவன்னியனைப் பற்றிப் பேசிவருகின்றோம். ஈழத்து இலக்கிய வரலாற்றில் வன்னி இலக்கியம்- பற்றிப்
றை Ol4

Page 19
வன்னி வியூ
பேசும்போது பண்டாரவன்னியனைப் பற்றிப் பேசவும், வன்னிக்குரிய பிரதேசப் பண்பு
பற்றிப் பேசும்பேது பண்டாரவன்னியனைப் பற்றிப் பேசவும் நாம் மறப்பதில்லை.
1970களின் பின் பண்டாரவன்னியன் என்ற கருத்தியல் மாறிச் செல்கின்றது. எப்படி மாறிச்
செல்கின்றதெனில், தமிழீழ விடுதலைப் போருக்குத் g560)6O60)LD தாங்குபவர்கட்கு பண்டாரவன்னியன் என்ற பிம்பம்
பயன்படுகின்றது. அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர்தொடுத்த பண்டாரவன்னியன் என்ற பிம்பம் இன்று சிங்கள அன்னியர்களை எதிர்ப்பதற்கும் பயன் படுத்தப்படுகின்றது. 1965ம் ஆண்டளவில் வெளிக் கொணரப்பட்ட பண்டாரவன்னியன் என்ற பிம்பம் வன்னியின் எல்லைப் பிரதேசத்தினை மையப்படுத்தியதாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் இது அவ்வெல்லையைக் கடந்து ஈழத் தமிழர்களை மையப்படுத்திச் செல்கின்றது. ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றறேன் என்றால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில்ே கோவலன் கூத்துப் பாணியிலே போடப்பட்ட (நான் முன்னரே குறிப்பிட்ட) பண்டாரவன்னியன் நாடகத்தில் இதனைக் கண்டேன். இதனை நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஓர் வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அந்த நாடகத்தின் கருப்பொருள் ஓர் இடைப்பட்ட கதையினை
அடிப்படையாகக் கொண்டதாகும். பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக தன்னுடைய சகோதரப்படைகளின் G(b. பிரிவை ஓர் வன்னிச்சி தலைமையில் மல்லாவியில்
இருந்தும், இன்னோர் படைப்பிரிவை ஓர் வன்னியன் தலைமையில் வேறோர் இடத்தில் இருந்தும், தான் தன் மேற்பார்வையிலான படைப்பிரிவினை கற்சிலைமடுவில் இருந்தும்
ஆனையிறவு நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். அச் சமயத்தில் மேடையிலே வாத்திய இசைகளுடன் கோசங்கள் எழுப்பப்படுகின்றன.
வன்னியன் தன்படைகளுடன் அன்னியனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான்.
வன்னிப் படைவீரர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
என்று குதித்து ஆடி நாடகத்தை நகர்த்திச் சென்றார்கள். இன்றைய தமிழ்ப்பிரதேசத்தின் உணர்ச்சிச் சூழ்நிலைக்கு இவ்வாறான நாடகப்பாங்கு அவசியமாகின்றது.
கொம்ப

II seOO3
இவையனைத்திலும் இருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகின்றது. பண்டாரவன்னியன் என்ற கருத்துப் படிமமமானது காலத்தின் தேவைக்கேற்ப எவ்வாறு மாற்றமடைந்தும் வளர்ச்சியடைந்தும் செல்கின்றது என்பதனைக் காணமுடிகின்றது. ஈழத்து இலக்கியத்தின் முக்கிய வளர்ச்சிப்படிகளில் பண்டாரவன்னியன் என்ற கருத்துப் படிமத்திற்கு முக்கிய இடமுண்டு. இது 1960களில் உருவானபோதும் 1970களிலும் 1980களிலும் இன்றும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
இன்னோர் கோணத்தில் வன்னி இலக்கியத்தினைப் பார்த்தால் 1970களில் வெளிவந்த அ. பாலமனோகரன் அவர்களின் நிலக்கிளி என்னும் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பாலமனோகரன் அவர்கள் ஊடாக வெளிவந்த புனைகதைப் படைப்புக்கும் முல்லைமணி அவர்கள் ஊடாக வந்த நாடக முயற்சிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. முல்லைமணி அவர்களது படைப்பு வரலாற்றுப்
பின்புலன்களையும் வன்னி என்ற உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்க பாலமனோகரன் அவர்களின் இலக்கியப் படைப்பு பண்பாட்டு உணர்வுகளை
முக்கியமானதாகக் கொண்டதாகும்.
பாலமனோகரனது நிலக்கிளி நாவல் மூலமாகத்தான் முதன் முதலில் வன்னிப் பிரதேசதில் உள்ள தண்ணிமுறிப்புக் கிராமம் இலக்கியத்திற்குள்ளே வருகின்றது. இந் நாவலுக்கு வரலாற்றுரீதியான முக்கியத்துவமும் яр 60й06. நிலக்கிளியானது நாவல் என்றவகையில் பிரதேசப் பண்பாட்டோடு அமைந்த மண்வாசனைப் படைப்பாகும். இத்தகைய மண்வாசனைப் படைப்பு மரபானது இந்தியாவின் -தமிழ்நாட்டில்- 1940களில் உருவாகியது. நிலக்கிளிநாவல்தான் ஈழத்திலே தமிழில் வெளியான முதல் மண்வாசைன நாவலாகும். இது 1973இல் வெளிவந்தது என்பத குறிப்பிடத் தக்கதாகும்.
Fripëg/ இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் முதன் முதலில் முழுஅளவில் Dഞ്ഞഖTഞ്ഞുങ്ങf இலக்கிய முயற்சியானது வன்னியிலல்தான் தொடங்குகிறது என்பது குறிப்படத்தக்க ஒன்றாகும்.
திரு அ. பாலமனோகரன் அவர்களே ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலே பிரதேச
Odd Ols

Page 20
வன்னி வி
இலக்கிய மரபைத் திட்டவட்டமாகத் தொடக்கி வைத்தவர் என்ற கணிப்புக்குரியவராகிறார்.
நிலக்கிளி நாவல் வெளிவந்ததன் பிற்பாடு ஈழத்தின் பிரபல நாவலாசிரியர் செங்கையாழியன் அவர்கள் வெளியிட்ட நாவல்களில் வாடைக் காற்று என்ற தீவக நாவலும் காட்டாறு என்று பெயரிட்டு வன்னியை மையப்படுத்தி வெளியிட்ட நாவலும் மண்வாசனையை வெளிப்படுத்தி நின்றன. இவ்விரு நாவல்களையும் வாசிக்கும்போது என்னால் அறியமுடிந்தது என்னவெனில் நிலக்கிளி நாவல் தொடக்கிவைத்த மரபு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது என்பதுதான்.
ஒட்டுமொத்தமான ஈழத்து இலக்கிய வரலாற்றில் வன்னி இலக்கியத்திற்கு என்ன முக்கியத்துவம் உண்டு என்று
சொல்லுகின்றபோது இங்கு நிலக்கிளி நாவல் தோற்றுவித்த மரபு, அதற்கு முன்னர்
பண்டாரவன்னியன் என்ற கருத்துப்படிமம் உருவாக்கிய தாக்கம், அதற்கு முன்பு புராணங்கள் எழுந்த சூழலின்
சிந்தனைப்பின்புலம் மற்றும் சிலம்புகூறல் காவியத்தின் முக்கியத்துவம் முதலான பல செய்திகளை இங்கு முன்வைத்தேன். இவ்வுரையின் தொடர்சியாக வன்னி இலக்கியப்பரப்பின் முழுக்காட்சியை உங்கள் முன்வைக்க வேண்டும் என்பது எனது ஆவல். இன்னொரு சந்தர்ப்பத்தில் அக்காட்சியை முன்வைப்பேன்.
நன்றி. வணக்கம்.
(02- 07- 2000ம் ஆண்டு அன்று கனடா ஸ்காபரோவில் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வுக் கருத்தரங்கிலே ஆற்றப்பட்ட உரையின் ஒலியிழைப்பதிவின் எழுத்து வடிவம்.)
கொம்ப

III 2OO3
வன்னி வளநாடு
ஆவும் மாவும் நிறைந்து ஆதரவு தேடிவந்த எம்மை வாழவைத்த வீடு பண்டாரவன்னியனின் புனிதத் சுவடுகள் பதிந்து வீரம் முழங்கிய வீரத்திருநாள். அறிவும் ஆளுமையும் நீளும் நிலவேந்தன் அடங்காத் தமிழன் பண்டாரவன்னியன் உடலும் உயிரும் உறவும் கலந்து உரமும் உறுதியும் உறைந்து வீரம் விளையாடும் வேங்கைகள் பூமி
மலர்சூழ்ந்த சுனைமணம் நிறைகாற்று மகரந்தம் அள்ளித் தெளித்த முல்லை குழை தழைகளால் மூடியநிலத்திடை குருதிக் கழல் அணிந்து செவ்வேள் குன்றெனக் கிளர்ந்து செம்பரிதிக் கதிராய் பண்டாரவன்னியன் கத்தி முனையாலும் புத்தி துணையாலும் களம்பல கண்ட கர்மவீரியன்
ஒட்டுமொத்த தேசமும் ஒருகணம் குலுங்க முட்டிமோதித் திரண்டது யுத்தமேகம் புழுதிதெறிக்கப் புயலாய்ப் பாய்ந்தான் ஆங்கிலப்படைகளோ திணறிய தொருகணம் ஒவ்வொரு வாள் இறக்கலுக்கும் ஒன்பதாக உருண்டன பகைவர் தலை சோலைவளப் பூமியில் வேகம் நீட்டி சோடைபோகா புனிதமண் காத்தான் பேரரசன்
மும்முனைத் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து முல்லைநில மடந்தை மெய்காத்த முதல்வன் வெற்றி என்பது திட்டமிடுதலில்தான் என்று வெள்ளையனுக்கு தண்ணிர் காட்டியவன்
பூனைக் கண்ணனைப் புலியெனத் தாக்கியவன் புறமுதுகு காட்டிய ஹிபேக்கின் படையை வாள்முனையில் ஓடவைத்த மாமன்னனாய் வானளந்து நின்ற மாபெரும் சூரியக்கோள்
காக்கைவன்னியனின் சூழ்ச்சியாலே களமுனையில் சிறைப்பட்டும் , காகுந்தன் பகழியாகக் காரியத்தில் தீவிரம் போர் இராசதந்திரத்தில் கைதேர்ந்து கால சூட்சுமங்களை அறிந்த பஞ்சகல்யாணிக் குதிரைகளுடன் சூசகமாகப் பேசி வகுக்கப்பட்ட வியூகத்தால் அத்தனைபேர் கண்களிலும் மண்துாவி மின்னல் வெட்டாய் மறைந்த மாயவன்
துரோகத்திற்குத் துணைபோன கோடரிக்காம்பால் உடையாவுரில் விழுப்புண் ஏந்திய வன்னியன் பனங்காமத்தில் வீரசுவர்க்கம் அடைந்தான் வீரர்கள் வீழ்வது வீரனால் அல்ல பக்கத்தில் இருக்கும் துரோகத்தினாலே
கற்சிலைமடுவின் காவல் தெய்வமானான் முல்லை மன்னன்வழி வல்வை மைந்தனும் முழுவல்லமையும் படைத்தவனாய் வெண்ணி வென்ற கரிகாலனாக வன்னியரசன் நினைவு சுமந்து வரலாறு தொடர்வான்.
உரும்பையூர் தேவராணி சிவராஜா
வன்கூவர்
Op Oles

Page 21
வன்னி விழ
Accounting Serivices for Business:
ssr Bookkeeping sa Income Tax g37 G
Personal Income Tax with EFLE: sar Tax Planning sa Maximum Refund for
Investment Plans for your maximum growth: gs° R.R.S.P sa Loan available with pri sar Maximum savings for your retirement sar Diversify your investments with mutual fun
R.E.S.P. (Registered Education Savings Plan) - do sa Including 20% Grant
sa Highest Accumulated Income Payment set Your Deposit with Continue to be made on your before Age 65 or Permanent Disability before A
LOW COST INSURANCE
ச3 Critical mess - சுகயினங்கள் ஏற்படாதபட்ச பணத்தை மீளப் பெற்றுக் கொ
Sr Group Insurance So Life Insurance Kar M.
sa Disability - Loss of income Coverage.
Canada Life, AIG, RBC, Maritime Life, Manu Life,
MORTGAGE WITH THE BEST RATE
உங்கள் சகலவிதமான அனைத்துத் திட்டமிரு இலவச ஆலோசனைகட்கும் அழைக்க வேண்
SELVAM KASIPILLAI (CPA) Certified Public Accountant.
Tel: (647) 282-1877, (905) 737-624 Toll Free: 1866 - 262-5644
Fax: (905) 737-5822
E-Mail: fasttax(a)sympatico.ca.
Web: info(a)artaxserveces.com 29 Gervais Drive Suite 200, Toronto, On
கொம்ப6

II seOO3
ialServices
S.T and P.S.T Returns
minimum cost ർ
SELVAM KASIPILLAI (CPA) ime rate Certified Public Accountant.
ds
வர்கட்கான கல்விச் சேமிப்புத் திட்டம
behalf if you die ge 65
த்தில் நீங்கள் செலுத்திய ள்ளலாம்.
ortgage Insurance
Empire Life and many more...
தலுக்கும்
quU Q(3J BIUT
tario, M3C 1V9
ωρΟ Ο17

Page 22
வளங் கொழி
நரிசை வெண்பா
வளங்கொழிக்கும் வன்னி மருதமுல்லை நெய்தல் உளங்கவரும் பூமி யுணர்வீர் - பழமரங்கள் மாவாழை தோடைபலா மண்வா சனைசெய்யத் தாவமந்தி தேன்சிந்துந் தார்.
பலாப்பழத்தைச் செங்குரங்கு பக்குவமாய்க் கையால் நலாய்ப்பிரித்துாண் செய்யநரி நாடி - ஏலாநலமே தந்திர மாமுபாயஞ் “சாப்பாட்டுப் போட்டி” யென முந்தித்தா னுண்டு முடித்து.
நல்லின நெல்லுவன்னி நாடநெல்லுக் கொம்பறைகள் சொல்லுபஞ் சந்தொலையச் சோறுதரும் - எல்லோரும் பால்தயிர்நெய் தேன்பழங்கள் பண்ணுதீன் பண்டமெலாங் கால்வன்னி வாழவைக்கும் கை.
வன்னி நிலப்பரப்பு வாய்த்தவயல் தோட்டவளம் அந்நியரு மண்டி யடைந்தறிவார் - இன்னலின்றி எந்நாளும் முப்போதும் ஏற்றகறி சோறுதரும் பொன்னான வன்னிக்கே போ.
ஆடுமாடு கோழி யருமை முயல்பன்றி வீடுவீடா யேவிலங்கு வேளாண்மை - கோடியெனச் செல்வக் குவைநெல்லின் செம்மைக் குவையுண்டு கல்விக் கவின்வன்னி காண். v
கூலித் தொழில்புரிவோர் கூடகோலச் செல்வந்தர் வேலை யிலாப்பிச்சை வேண்டுவாரில் - சோலையெனத் தென்னைமா தோடைபலா தேன்கதலி சீர்பனைகள் வன்னியாட்டு மாட்டுமந்தை மற்று.
நெல்லுக் களஞ்சியங்கள் நெற்கொம் பறையாதி சொல்லுவளச் சோறு துதைந்துதரும் - அல்லாமல் காசுக் களஞ்சியங்கள் காட்டுங்க கனகவன்னி போசிக்கும் பொன்விளையும் பூ
கல்லாருங் கற்றாரும் போற்றுங் கனகவன்னி எல்லாருள் ளங்கவரு மின்பெழிலாம் - நல்லாகப் போவீர் பொலிந்துபார்த்து மீள்வீர் புகழ்ந்துரைப்பீர் தேவுலக விம்பவன்னிச் சீர்.
மாங்காய் பறித்துண்டு மந்திபந் தென்றாடத் தேங்காய் குலைகுலையாய்ச் சீர்பெருக்கும் - பாங்குடைய கோலக் குமுழமுனைக் கொட்டுக் கிணற்றானைச் சாலப் பணியவன்னி சார்.
வருவிருந்து பார்த்தே மனமகிழும் வன்னிப் பெருநிலப் பாரைப் பிரிந்தே - ஒருவருக்கும் ஏக மனமேவா இன்பின் இதவன்னி தாகம் பசிதீர்க்குந் தார்.
கொம்
 
 

'pIT 92OO3
க்கும் வன்னி
கலைஞர்கை வண்ணங் கவிஞாநா வண்ணம் அலையாழி முத்தாடு மாயே - விலையில்லா ஆயிரமா மாயிரம் அற்புத வண்ணவன்னி போயறியும் பூமியெனும் பொற்பு.
எல்லை வடக்கே யெழில்யாழ் பரவைகடல் எல்லைதென் னாறருவி யிள்ளுங்கேள் சொல்லுதொன்மைக் கேதீச் சரம்மேற்கே கீழ்திருக் கோணமலை சீதவள வன்னிநிலந் தேர்.
வன்னிவள மண்ணின் கடைமன்னன் பண்டார வன்னியன்கப் பஞ்செலுத்தா மாவீரன் - அந்நியரை ஆடிப் படைத்துமிக வாய்வியக்க வைத்தடங்காக் கோட்டபற்றாயக் கூட்டிவைத்த கோன்.
கண்டிக் கடைராசன் விக்கிரம ராசசிங்கன் பண்டார வன்னியன்ப டைத்துணையைக் - கொண்டுவெள்ளை வீரரை வீசிவாள் வெல்லவைத்த வீரவன்னி ஆருக்குந் தான்துணையே யாம்.
பண்டார வன்னியன் பாரரசன் காதலியுந் திண்டாடா தானை திறம்படுத்த - வண்டமிழ்ப்பெண் வீராங் கனைவாழ்ந்த பூமி விளங்குவன்னிச் சீரான வீரதீரஞ் செப்பு.
வன்னிக்கான் வண்ணத்தேன் தீஞ்சுவையின் மாண்பறிய வன்னித்தேன் கேட்டுவாங்கி வாயருந்த - என்னவிந்தை பாடாத நாவும் பலபண் ணிசைபாடுங் கோடி குதுாகலிப்பைக் கொண்டு.
சோதிடர்கள் சொல்லும் புலவர்கள் தோன்றியுள மேதினியாய் வன்னி மிகவிளங்குஞ் - சாதனையாய் ஆசிரியர் போதனைசெய் அற்புதமாய் வன்னிநிலம் பேசரிய பெற்றிபெரும் பீடு.
முல்லைமல்லி கைமலர மோட்டெருமை பால்சுரக்க எல்லார்நெற் கொம்பறையெ பூழில்கொழிக்கும் - நல்லாய்க் குளம்விளக்கங் காட்டமாதர் கோலவா றாடிக் குளிக்குமெழில் கோடி கொளும்.
(வேறு: விருத்தம்)
கைவைத்த கத்தியையே கவின்வைத்துத் தோள்கோல மெய்வைத்த நெய்ம்மொனியார் இடைகூடை வீறுநடை பையத்தம் பாலருடன் பக்குவமாய்த் தோட்டதேட்டங் கைவைத்துப் பையள்ளுங் காசுபணக் கனகவன்னி.
J6OD Ol8

Page 23
வன்னி விழ
(நேரிசை வெண்பா)
நாரை புறத்திருந்து மீன்கனவ நல்லெருமை தாரையெனப் பால்சுரக்குஞ் சங்கதியை - நீரில் புரளுங் கயல்கண்டு போய்க்கமுகிற் பாய மருளுமான் வாழ்வன்னி மண்.
கானகத்து வேடன் கனகமயி லாட்டமுலா மானோ மருள மறந்துமகிழ் - ஆனைமுதல் ஆன வனவிலங்காய் அம்புள்ளாய்க் கானழகு தேனோ வெனவன்னி சேர்.
கோகிலங் கூவமயில் கொள்ளையழ குத்தோகை வாகாய் வகைநடன மாடமுயல் - ஏகாது வானரத் தோழருடன் வந்துகலைக் கூத்துவிழாக் கானக வன்னிசென்று காண்.
காராளர் வர்த்தகர்கள் காணிராச காரியத்தார் ஏராளச் சீர்துறையோ ரின்கருமஞ் - சீராக நேராக வன்னி நிலமீழச் சென்னியெனச் சேராதார் சேருஞ் செயல்.
வித்தியால யங்கள் விளங்கரச கட்டிடங்கள் எத்தனையோ ராசவெழில் கூடங்கள் - இத்தனைக்கும் வன்னி வளநாட்டில் வந்தே கருமம்பார் மன்னும் இதமுளமாய் வாய்ந்து.
குளம்விளக்கங் கொள்ளவாறு கோலவெழில் கூட்டுங் களம்நெல்லுக் காற்றிற் கதிராய் - வளமாடுங் கானகமாய்க் கண்டு களிப்பதற்கு வன்னிமண்ணைப் போனவர்கள் கொண்டுவரல் பொன்.
மருத வளவயலின் மாவனப்பு மாவின் பொருதுமடி கன்றின் பொழிபால் - கருதி மடிவருடும் மாதர் மனவனப்பும் பார்க்க நடனமயில் கோலவன்னி நாடு.
வன்னி வளமண்ணின் வற்றாத்தண் ணிருற்றாய் வன்னவூற் றங்கரை வாய்த்தபதி - இன்னல் எனவரட்சிக் காலம் இலங்கைநிலத் தார்க்கு நனிதரமாய் நீர்வழங்கு நாடு.
குமரபுரஞ் சித்திர வேலவனின் கோயில் தமிகற்புக் கண்ணகையாள் தானாய் - அமைகோயில் வற்றாப் பளையுண்டு வாய்த்தவொட்டு சுட்டான்தான் தோற்றுசிவன் வன்னியிலே தொன்று.
புதுார்நாக தம்பிரான் பொற்கோயில் ஐயன் வதிகோயில் சின்னடம்பன் மன்னுங் - கதிகோடி அற்புதனா யந்தோணி யாரளம்பில் ஆலயமும் பொற்புவன்னி யான்மநெறி பூத்து.
மம்மிலம்ப காமத்து வாரணமு கன்கோயில் நம்மெலார்க்கும் “பக்கிரிவா வாகோயில்” . நம்பிநேரக் கல்லடியான் ஐங்கரனாய்க் காட்சிக் கிலங்குகோயில் சொல்லான்ம சுத்திவன்னி சூழ்ந்து.
காட்டா விநாயகனாய்க் காட்டியருள் காட்டிவைத்தான் வாட்டமிலா முள்ளியவ ளைவதிந்தே - நீட்டருளாய் நீலக் கடனில் நெய்போல் விளக்கெரியுங் கோலவன்னிக் கண்ணகை கூப்பு.
கொம்ப

I 92OO3
தென்றல் அசைந்துவரச் சேர்ந்தே கடற்கரையை நின்றுவலை வீசி நிறையமின் - தின்றுசவை வன்னிப் பெருநிலஞ்சார் வாய்த்தசு வாத்தியமே யுன்னி யுளமிருத்தி யோது.
விடியும் வரைவிளக்க மேவெளிச்ச வீடாங் கடியாய்த் திசையறியக் காட்டுந் - தடிதண்டுக் கட்டுமரங் கப்பல் கனக மெனத்தோணி கிட்டுகடல் வன்னியெனக் கேள்.
நண்டிறால்சு றாகணவாய் நல்லின மீன்குழம்பாய் உண்டுமகிழ் வன்னி யுளங்கவரும் - உண்டயரப் பாலுண்டு சோறுண்டே யுண்ணப் பழமுமுண்டு வேலைக்குக் கூலி மிக.
ஆலயங்கள் ஆதி அறநிலையக் கோலமெழில் வேலைத் தலமாலை மெத்துகடை - சாலைவழி வாகனங்கள் சத்தமிட வானுயரக் கட்டிடங்கள் போகவன் னிப்பொழுது பொன்.
(வேறு: கட்டளைக் கலித்துறை)
சாதியாம் வர்க்க சமயபே தச்சச் சரவிலையாய் நீதி நெறிபிறழா நேர்மை நிலையாய் நிறைமாந்தர் யாதுமூர் யாவருங் கேளி ரெனவாய் இதமகிழ்வாய் வேதனை யின்றி மிகவொன்றி மேல்வன்னி விண்ணெனவே.
(நேரிசை வெண்பா)
இலங்கையெணு மீழத்தாய் இன்னிதய LDst (Su துலங்குவன்னிச் சீரழிந்து தோற்றங் - கலங்காதே
அல்பகலாய் அத்திபாரம் ஆகும் அபிவிருத்தி கொல்போ ரொழிந்துகொலக் கூறு.
முற்றும்.
சோதிடர், அதிபர், வெண்பாச்சிங்கம்,
கணியன்புலவனார் கணுக்கேணியூர் ஐங்கரலிங்கன்.
Op. Ol9

Page 24
வன்னி வி
திலீபன் பாடல்
இராகம் சிந்துபைரவி தாளம் ஆதி
பல்ல
பதினாறு ஆண்டுகள் முன் பசிகி தமிழீழ நெஞ்சங்கள் மறந்திடுமா
அனுப6
ஊரெழு பதிதனில் உதித்த எம் உண்ணாவிரதமிருந்து உறுதியுட
சரன
உள்ளத்தில் உன்தியாகம் ஊற்று வெள்ளமாய்ப் பாய்ந்தோடி விை ஐந்தம்சக் கோரிக்கை அடுக்கி ( அன்னிய இராணுவம் அதனை ஏ
சரண
தமிழர்கள் சுதந்திரமாய் நிம்மதிய தன்னுயிரை ஈகம் செய்தான் தமி மக்களின் புரட்சி வெடிக்கட்டும் 6 மகத்தான ஈழத்தில் சமாதானம்
 
 
 

வி:
டந்ததை எண்ணி
உன்னை என்றும்
ல்லவி
திலீபனே ன் போராடினாய்
TLb
றுப் பெருக்கெடுத்தே ளந்தது தமிழ் மண்ணில்
வைத்தாய் நீயே ாற்கவில்லையே
b 11
பாய் இருந்திடவே ழர்க்காகவே என்று சொன்னாய் நிலைத்திடவே.
மதி க. சண்முகப்பிரியா
ஆசிரியை புதுக்குடியிருப்பு ம. வி.

Page 25
AA Compu
நியாயமான விலையில் பழைய ம வகைகளை உங்கள் தேவை
பெற்றுக்கொள்ள...
Pentium I/II/III/IV Pentium
37 Sales Pentiun
p37 Service Atë Upgrades ܗܗ
gar Repairs
sa, Networking (Home/Office)
Seelan - ářs (416) 318
கொம்பை
 

92OO3
ter System
ற்றும் புதிய கணணி வக்கேற்ப வகையில்
Free Delivery and Setup

Page 26
வன்னி வ
வளங்கள் நிை
இயற்கைவளம்
மருத வழமுண்டு வன்னியிலே படர் மலைவழமுண்டு வன்னியிலே கடல்வழமுண்டு வன்னியிலே சோலைக் காட்டுவழமுண்டு வன்னியிலே
மண்ணிலே நால்வழம் வன்னியிலே பெரும் மதகுக் குளங்களும் வன்னியிலே தண்ணான நீரூற்றும் வன்னியிலே சிறு தாமரைக் குளங்களும் வன்னியிலே
கனிதரு மரங்களும் வன்னியிலே அடர் கானகத் தேனுண்டு வன்னியிலே இதமான பால் தயிர் வன்னியிலே சுவை மிதமான நெய்யுண்டு வன்னியிலே
விருந்தோம்பல்.
வள்ளுவன் கண்ட விருந்தோம்பலங்கே வன்னியில் கண்டு மகிழ்ந்திடலாம் உண்ணிர் உண்ணிர் ரெண்றுபசரித்து செம்பு உடன் கொடுத்தழைப்பார் வன்னியிலே
உலவியா துண்ணுங்கள் என்பார் அவர் பக்க முடனிருந் தன்பாய் உணவளிப்பார் முகமலர்ந் துணவு பரிமாறு முயர் மேன்மையைக் காணலாம் வன்னியிலே.
வீரம்
அன்னியர் ஆதிக்கம் வன்னியில் வேரூன்ற அனுமதியோ மெனச் சூளுரைத்து ஆர்ப்பரித் தெழுந்து போர்க் கொடியேந்திய அடங்காத் தமிழர் வன்னியர்கள்
நெஞ்சுரம் மிக்கவர் வன்னியர் பகை வெஞ்சமர் கண்டவர் வன்னியர் அஞ்சாத நெஞ்சுடன் அரியாத்தை வனக் குஞ்சரம் கட்டினாள் வன்னியிலே
66D6)
காத்தவராயன் கோவலன் கூத்தென களிப் போடாடுவர் வன்னியிலே கோலாட்டம் கும்மி அருவிநடனமென குதுாகலித் தாடுவர் வன்னியிலே
உழவுத் தொழிலை உயர்வாய் எண்ணும் உளமுடையார் வன்னியர்கள் அங்கே ஆடியும் பாடியும் அகமகிழ்வோடங்கு ஏர்த் தொழில் செய்வார் வன்னியிலே
கொம்

ign 2OO3
றந்த வன்னி
ஏருழும் போதினில் ஏர்ப்பாட்டு இராக் காவல் புரிகையிலே பன்றிப்பள்ளு பறவைகள் பகலில் விரட்டுதற்தங்கே பாங்காய் இசைப்பர் குருவிச் சிந்து
அருவி கையிடும் போதினில் அருவிச்சிந்து சூடடிக்கும் வேளையில் பொலிப் பாட்டு பயபக்தியோடிசை பாடியங்கே அவர் கலை யெழில் காண்பர் வன்னியிலே
இறைபக்தி
பக்தி மிகுந்தவர் வன்னியிலே அருள் பாலிக்கும் தலங்களும் வன்னியிலே நித்த மிறையருள் வேண்டி நின்று பல நேர்த்திகள் செய்வார் வன்னியிலே
வன்னியின் கீழ்த் திசை கேணேஸ்வரம் மேற்கினில் அமைந்தது கேதீஸ்வரம் பாடல்கள் பெற்ற இரு தலங்களைப் பாரித்த பெருமை வன்னிக்கே
தயை
இரப்போர்க் கீயும் இனிய மனம் இங்கு இல்லை யென்போர்க் குதவுகுணம் தருமமே வன்னியின் உயிர் மூச்சுடன் தயங்காது வழங்குதல் அவர் நோக்கு
இவர் வாழும் வன்னி என்றும் இன்பமாய் இசைபாட வாழ்தலுன்னி சந்ததம் சிந்தையில் தளர்வு காணார் தரணியில் வன்னியர் மனவழமாம்
X(S2%בצac -
స్త్రీక్షక్షీ s స్టాక్రసీక్ష ల్ఫై SÈ థ్రో క్త (S 些 TSRS 5خيا థ్రెడ్డ

Page 27
வன்னி விழ
அடங்காப்பற்று ~
கலைகளும் க
འབྱམ་ ܐܬܐ ܢܦܠ ܚ MANA YM* ܐܠ ܝ
0.
Cl ܚܝܒ ܗܝ
ரலாற்றுக் காலத்தில் இலங்கையில்
சிங்களப் பிரதேசங்கள் கோறளைகள்
எனவும், தமிழ்ப் பிரதேசங்கள் பற்றுக்கள் எனவும் பிரிக்கப்பட்டு ஆட்சி நடாத்தப்பட்டு வந்துள்ளன. மன்னராட்சி இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாண இராச்சியம், அனுராதபுர இராஜதானி என்று பிரிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு இராசதானிகட்கும் அடங்காத ஒரு பிரதேசமாக இருந்த பிரிவிற்கு “அடங்காப்பற்று” என்று பெயரிட்டனர். இதன் எல்லைகளாக வடக்கே ஆனையிறவுப் பரவைக்கடலும், தெற்கே நுவரகலாவிய மாவட்டமும், கிழக்கே முல்லைத்தீவுப் பெருங்கடலும், மேற்கே மன்னார்க் கடலும் காணப்பட்டது.
இப்பிரதேசத்தில் சுமார் 730க்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன. இந்தக் குளங்களில் சில வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக ஆய்வுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. நன்கு திட்டமிடப்பட்ட நீர்ப்பாசன முறையில் விவசாயம் செழித்தோங்கிய பிரதேமாக இருந்தது என்பதற்கு இவை சான்று பகர்கின்றன.
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இலங்கை-இந்திய உறவுகள் மிகவும் பலமாக இருந்தன. தென்னிந்தியாவிற்கு மிகவும் அண்மையில் இலங்கை இருந்தமை இதற்கு ஒரு காரணமாகும். தென்னிந்தியாவின் கிழக்கு மேற்குக் கரைகளில் இருந்து இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளுக்கு மக்கள் வந்து செல்வது சாதாரண நிகழ்வுகளாகும்.
அடங்காப்பற்றின் மேற்குக் கரையில் அரிப்பு, மன்னார், மாந்தை, விடத்தல் தீவு ஆகியன இறங்கு துறைகளாக இருந்துள்ளன. அடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, தென்னமரவடி போன்ற இடங்கள் இந்தியாவில் இருந்து வருபவர்கட்கான முக்கிய இறங்கு துறைகளாக இருந்தன.
அடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, தென்னமரவடி ஆகிய இடங்களுக்கு வந்த இந்தியர்கள் காஞ்சூரமோட்டை, குருந்தனுார்மலை, ஒதியமலை, அரியாமடு, ரூவான்மடு, வழியாக அனுராதபுரம்
கொம்ப

T 90O3
-w.....
«w=መ-” N. வன்னி வரலாறும், உத்தக்களும்
ருணா செல்லத்துரை. கொழும்பு.
* ۔۔۔۔۔۔۔ ܐܫܠ
ܥܦܚ
حس-سسسس
சென்றுள்ளனர். பெளத்த மதம் ஆரம்பித்த காலத்தில் இவர்கள் சென்ற வீதிகளில் எல்லாம் பெளத்த மடலாயங்கள் கட்டப்பட்டன. குருந்தனுார் என்ற மலைப்பகுதி பியங்கல 6T60 அழைக்கப்பட்டது. புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது இங்கு வந்து சென்றதாக ஆங்கிலேய ஆய்வுக் குறிப்புக்கள்
தெரிவிக்கின்றது. பெளத்த பிக்குமாரின் தியானமடாலயம் ஒன்று இங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெளத்தர்கள் எனக்
கூறினாலும் இவர்கள் அனைவரும் தமிழ்ப் பெளத்தர்கள் என்பதற்கு இங்குள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன.
இங்கிருந்த பல இந்து ஆலயங்கள் பெளத்த மதப்பரம்பலின்போது இடிக்கப்பட்டு பெளத்த LDLT6)ust 356ir கட்டப்பட்டமையும், பெளத்த மடாலயங்களுக்கு மேல் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டதும் மாறி மாறி நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. கண்ணகி வரலாற்றைக் கூறும் சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரங்களான மாதவி, மற்றும் மணிமேகலை, ஆகியோர் பெளத்த துறவிகளாக மாறியிருந்தமையும் வைகாசி விசாக தினத்தன்று பெளத்த சமயத்தினர் வெசாக் பண்டிகை கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
அடங்காப்பற்றுப் பிரதேசத்தில் இராவணன் பரம்பரையினரான 60D3F65F DUU சிவபக்தர்களும் வேடர்களும் வாழ்ந்ததாக வரலாறுகள்
தெரிவிக்கின்றன. மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலயம் திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலயம் போன்ற பாடல் பெற்ற தலங்களும், ஒட்டுசுட்டான்தான்தோன்றி ஈஸ்வரர் கோவில், பனங்காம பஞ்சலிங்கச் சிவன் கோவில், வவுனிக்குளம் சிவன் கோவில் மற்றும் ஏனைய பல சிவன் கோவில்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.
நான்காம் நூற்றாண்டின் பின்னர் இலங்கைமீது தென்னிந்தியர்களின் படையெடுப்பு ஆரம்பமாகியது. அங்கிருந்து பலவித காரணங்களுக்காக வன்னியர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் நாட்டின் 6) பாகங்களிலும் நிலைகொண்டனர். குருநாகல், அனுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, முகமாலை, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, பருத்தித்துறை
oD O23

Page 28
வன்னி வியூ
போன்ற பிரதேசங்களில் எல்லாம் வன்னியர்கள் ஆட்சி அதிகாரிகளாக இருந்துள்ளனர்.
16b நுாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் மன்னார், செட்டிகுளம் ஆகிய பிரதேசங்கள் போத்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததும் ஏனைய அடங்காப்பற்றுப் பிரதேசம் வன்னியர் பரம்பரையின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்ட பிரதேசம் போத்துக்கேயரால் வன்னிஸ் என்று அழைக்கப்படத் தொடங்கியது. டச்சுக்காரர் ஆட்சியிலும், ஆங்கிலேயரது ஆட்சியிலும், பின்னர் சமகாலத்திலும் வன்னி என்ற பெயர் தொடர்ந்து நிலைத்து வருகின்றது.
17D 18b நுாற்றாண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. புயல். வரட்சி போன்ற இயற்கை அழிவுகளாலும், கோதாரி கொள்ளை, மலேரியா நோய்களுக்குப் பயந்தும் மக்கள் குடிபெயர்ந்திருந்த
காரணத்தினால் அடங்காப்பற்றின் கூடுதலான பிரதேசங்கள் காடுகளாய் இருந்தன. இதனால் வேறு பிரதேசங்களில் இருந்து வந்த
அண்மைக்கால ஆய்வாளர்கள் அடங்காப்பற்றின் கிழக்குக் கரையோரப் பிரதேசத்தின் உட்பிரிவுகளை அணுக முடியாதிருந்த காரணத்தினால் இப்பிரதேசம் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவு இடம்பெறவில்லை. பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயம் மன்னார்ப் பிரதேசத்தில் இருந்ததனால் மாந்தை (மாதோட்டம்) பற்றிப் பல ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் அடங்காப்பற்றுப் பிரதேசம் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளன. 1811ல் பண்டாரவன்னியன் உயிரிழந்த பின்னர் அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றிய ஆங்கிலேயர் இப்பிரதேசத்தில் ஆய்வுகளை நடாத்திக் குறிப்புக்களைத் தந்துள்ளனர். ஆங்கிலேயரின் ஆய்வுகளின் மூலம் இந்தப் பிரதேசத்தில் கிறீஸ்த்துவுக்கு முன், கிறீஸ்துவுக்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை ஓரளவு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு 1895ல் ஜே. பி. லூயிஸ் 6TQg5 Q616suit'll Manual of the vanni District என்ற நூலே ஆதாரமாக உள்ளது.
அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் ஆய்வுகளுக்கான முக்கிய ஆவணங்களாக இருப்பவை பாரிய
குளங்களும், பெரிய கற்குகைகளும் குன்றுகளுமாகும். வவுனிக்குளம், பதவியாக்குளம், பாவற்குளம், ஈறற்பெரியகுளம், தண்ணிமுறிப்புக்குளம், பண்டாரக்குளம்,
கணுக்கேணிக்குளம், பெரியகுளம், மாமடுக்குளம், ஒலுமடுக்குளம், கனகராயன்குளம், விளான்குளம் போன்ற பெரிய குளங்கள் உட்படச் சுமார் 730க்கும் மேற்பட்ட குளங்கள் வவுனியா முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருக்கின்றன.
கொம்ப

pII 92OO3
19ம் நுாற்றாண்டில் ஆங்கிலேய அதிகாரிகளாக இருந்த திரு பார்க்கர், திரு வவுலர், திரு நெவில் ஆகியோர் குளங்களைப் பற்றியும் கல்வெட்டுக்களைப் பற்றியும் குருந்தனுார் மலை, கும்பகர்னன் குன்று ஆகியவற்றைப் பற்றியும் முக்கிய குறிப்புக்ளைத் தந்துள்ளனர். ઈી6o குளங்கள் கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை எனவும், வேறுசில கி. பின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம் நுாற்றாண்டுகளைச் சேர்ந்தவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குளங்களின் கீழ் விவசாயத்தைத் தமது தொழிலாகக் கொண்டவர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் வரலாற்றிற்கு முற்பட்ட 86ՈT60 அடங்காப்பற்றின் கலைகள் விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருந்துள்ளன. தென்னிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்த கலை வடிவங்களும் இங்கு பரம்பி இருக்கின்றன.
அடங்காப்பற்று வன்னியின் கலை வடிவங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட
கிராமியக்கலைகள்,
2. தென்னிந்திய ஆதிக்கத்தின் பின்னர்
தோன்றிய கலைகள்.
விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கிராமியக்கலைகள், இந்தப் பிரதேசத்தில் வேட்டையாடுதல் ஒரு முக்கிய தொழிலாக இருந்துள்ளது. வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள் மிருகங்களைப்போலக் குரல் எழுப்பவும் வேட்டையாடலைத் தெளிவுபடுத்தும் ஒசைகளை எழுப்பி ஒலிபரப்பும் முறையிலும் கைதேர்ந்தவர்கள்.
பின்னர் மனிதர்கள் Luiñirão செய்கையை ஆரம்பித்ததும் அதனோடு சம்பந்தப்படுத்திப் பாடல்களைப் பாடத் தொட்ங்கினார்கள். நிலத்தைப் பண்படுத்தும்போது மழையை வேண்டியும், களை பிடுங்கும்போது களைப்புத் தீரவும் பாடல்களைப் பாடினார்கள். காவல் செய்யும்போது துணைக்காக கடவுளை வேண்டினார்கள். நெல் விளைந்ததும் அதைச் சாப்பிடவரும் குருவிகளைத் துரத்த சூ சூ என்று ஒசை எழுப்பி ஓர் பாடல், காவல் நேரத்தில் பன்றிகளைத் துரத்த பள்ளுப் பாடல், உப்பட்டிகளைச் சேர்க்கும்போதும், மாட்டினால் சூடடிக்கும்போது மாடுகளை வளைக்கவும் பாடல். காலையில் முகப்பொலியைப் பிரித்து கூரனை (நல்ல நெல் மணிகள்) எடுக்கத் துாற்றும்போது அதற்கும் ஒரு பாடல், வழங்கிய சேவைகளுக்காக விவசாயிகளிடம் தமது பங்குகளைப் பெற்றுச் செல்ல வரும் குடியானவர்கள் விவசாயியை
வாழ்த்திப் பாடும் பாடல் 6T6砾5F F56l) சந்தர்ப்பங்களிலும் தொழிற் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
60DD O24

Page 29
வன்னி வி
அறுவடை முடிந்து விளைச்சல் வீடு வந்து சேர்ந்ததும் விவசாயிகளினதும், அவர்களை அண்டி வாழும் ஏனைய குடியானவர்களினதும் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது. அடங்காப்பற்றில் மலைகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாயும் பெருநதிகள் இல்லை. பருவகால மழையை நம்பி இரண்டு போகங்கள் செய்வதே வழக்கம். அந்தப் போகம் ஆரம்பிக்கும்வரை உள்ள இடைப்பட்ட காலம் விவசாயிகட்கும் ஏனையோருக்கும் ஒரு வசந்த காலமாகும்.
இக்காலத்தில் தெய்வங்களை வழிபடுவதற்கான பலதினங்கள் அனுஸ்டிக்கப் படுகின்றன. இவற்றுள் சூரியனுக்கு நன்றி கூறத் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் குளக்கட்டுப் பிள்ளையாருக்கு நிறைமணி போடல், காவல் தெய்வங்களான ஐயன், வைரவர் போன்ற தெய்வங்களுக்கு மடைபோடுதல், பிள்ளையார் கதை படித்தல், பாரதப் படிப்பு, திருவிளாக்கள், சூரன்போர் போன்ற பல சமய வைபவங்கள் இடம் பெறுவது வழக்கம்.
வசந்தகாலத்தில் மாடுபிடிச் சண்டை (ஆநிரை கவருதல்), குடமுதுதல், வேதாள ஆட்டம்,
வசந்தனாட்டம், மகிடி போன்ற ஆட்டங்கள் இடம்பெற்றன. இந்த ஆட்டங்களில் ஒவ்வொரு கதைப் பொருளைக் கொண்ட கதையும்,
கதையோடு சம்பந்தப்பட்ட கதாபாததிரங்களும் இருந்தன. ஆனால் இவற்றை ஆடியவர்கள் தமது திறமைக்கேற்ப பாடல்களைப் பாடினார்கள், ஆடினார்கள். இவற்றிற்கான கதைகள் எமக்குப் பிரதியுருவில் கிடைக்கவில்லை.
மகிடி ஆட்டம்:
மகிடி என்ற ஆட்டத்தின் கதை மிகவும் சிறப்புவாய்தது. வியாபார நோக்கத்திற்காக வந்த இஸ்லாமியர்கட்கும் இப்பகுதியில் இருந்த பிராமணர்கட்கும் இடையே நடைபெற்ற போட்டியே இதன் கருப்பொருளாகும். இரு பிரிவினரும் மாறி மாறிப் பேய்களை ஏவிவிடுவதும் இறுதியில் பிராமணர்களது பாரம்பரியம் வெற்றி பெறுவதுமே கதையாகும். இதற்கென ஒரு எழுத்துருப் பிரதி இருந்ததாகத் தெரியவில்லை. இந்த ஆட்டத்தில் வித்தியாசமான தாளக் கட்டுகளுக்கு பேய்கள் ஆடுவது ஒரு சுவையான அம்சமாகும். இவை கூத்து வடிவமாக இருந்தாலும் அக்காலத்தில் ஆட்டங்கள் என்றே அழைக்கப்பட்டன.
தாலாட்டு:
மனிதனின் பிறப்போடு கலையுணர்வும் பிறந்துவிட்டது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, தாயின் இருதயத் துடிப்பின் ஓசையை உணரத் தொடங்குகின்றது. குழந்தை பிறந்ததும் ஒ.ஓ என்ற ஒசையில் தாய் ஆரம்பிக்கும் தாலாட்டுக்கு ஒசைநயச் சொற்கள் சேர்க்கப்பட்டு ஆராரோ ஆரிவரோ என்று பாடப்படுகின்றது.
கொம்ட

pIT 2003
பின்னர் குழந்தையின் வளர்ச்சியை ஒட்டி தாயாரின் கற்பனை வளத்திற்கேற்ப சொற்கட்டுக்கள் சேர்க்கப்பட்டு தாலாட்டுப் பாடப்படுகின்றது.
மனிதனின் வளர்ச்சியோடு சேர்த்து ஒவ்வொரு பருவத்திலும் ust L6b56i பாடப்படுகின்றன. பிள்ளைகள் வளரத் தொடங்கியதும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்றும், விடலைப்பருவம் அடைந்ததும் விளையாட்டுக்களோடு சம்பந்தப்பட்ட சடுகுடு சடுகுடு தென்தனத் தெனா என்ற ஊஞ்சல் தருக்களுடன் கூடிய பாடல்களும் மற்றும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களையும் குறிப்பிடலாம்.
அடங்காப்பற்று வன்னிக்கே உரிய பொதுவான பாடல்கள் சகல பிரதேசங்களிலும் வாய்வழியாக வந்து மறைந்து கொண்டிருக்கின்றன. அவை எழுத்துருப் பெற்றால் எதிர் காலச் சந்ததியினருக்கு கையளிக்க உதவியாக இருக்கும்.
தென்னிந்திய ஆதிக்கத்தின் பின்னர் தோற்றிய கலைகள்.
தென்னிந்தியப் படையெடுப்புக்களின்போது வன்னியர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆரம்ப காலத்தில் வந்த வன்னியர்கள் இலங்கையின் தென்பகுதிகளில் நிலை கொண்டனர். வன்னியர்கள் இலங்கையின் சிங்களப் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரிகளாக இருந்துள்ளனர். தற்போதும் வேடர் குலத்தவர்கள் தமது தலைவனை வன்னிஆத்தோ என்று அழைப்பதனை நாம் குறிப்பிடலாம். குளக்கோட்டன் காலத்தில் அழைத்துவரப்பட்ட
வன்னியர்கள் இலங்கையின் வடபகுதியிலும், கிளக்குக் கரையிலும் குடியேற்றப்பட்டனர். குளக்கோட்டு மன்னனின் பரம்பரையினரால் ஆட்சி அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வன்னியர்கள்
அடங்காத பிரதேசமான அடங்காப்பற்றிற்கு வந்து பனங்காமத்தில் நிர்வாகம் நடத்தினர்.
விவசாயம் செழித்தோங்கி இருந்தமையே அடங்காப்பற்றுப் பிரதேசத்திற்கு வன்னியர்கள் வருவதற்குக் காரணமாகும். ஏனெனில் விவசாயம் செய்து அதன் வருமானத்தை சிவன் கோவில்களுக்குக் கொடுத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்பதே அரசர்களது கட்டளைகளாக இருந்தன. இதனால் அரசர்களுக்குத் திறை செலுத்துவதே வன்னியர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.
எந்த ஆட்சிக்கும் அடங்காத பூர்வீகக் குடிகள் வாழ்ந்த அடங்காப்பற்றுக்கு வந்த வன்னியர்கள் பூர்வீகக் குடிகளான இராவணண் பரம்பரையைச் சேர்ந்த சிவபக்தர்களுடனும், வேடர்களுடனும் சேர்ந்து கொண்டனர். எதற்கும் அடங்காத பூர்வீகக் குடிகளின் உணர்வுகள் இங்கு வந்து சேர்ந்த வன்னியர்களுக்கும் வந்ததில் வியப்பில்லை.
JGODO25=

Page 30
வன்னி விழ
வன்னியர்களும் அவர்களின் அழைப்பை ஏற்று வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய மாப்பாண வேளாளர்களும், ஏனைய வேளாளர்களும், மற்றய குடியினரும், வந்தாரை வரவேற்று வாழவைக்கும் அடங்காப்பற்றின் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அடக்கி ஆக்கிரமிப்புச் செய்தனர். அந்த இடங்களுக்குத் தம்மைச் சிற்றரசர்களாக்கியும் கொண்டனர்.
ஆரம்ப காலத்தில் அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் 5606) வடிவங்கள் விவசாயத்தோடு சம்பந்தப்பட்டிருந்ததுபோல தென்னிந்தியப் படையெடுப்புக்களின் பின்னர் அவை மாறுபட்ட சமய வழிபாட்டு முறைகளோடு தொடர்புடையதாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
சமயச் சடங்குகளும் - கலைகளும்.
சிவன் வழிபாடு மேலோங்கி இருந்த அடங்காப்பற்றில் தென்னிந்தியப் படையெடுப்புக்களின் பின்னர் பலவித வழிபாட்டு முறைகள் அறிமுகமாயின. கண்ணகி வழிபாடு ஆரம்பித்ததும் அவளின் வரலாற்றைப் படிப்பது முக்கிய இடத்தைப் பெற்றது. இது சிலம்பு கூறல் படிப்பு என அழைக்கப்பட்டது. கண்ணகி மதுரையை எரித்த பின்னர் இலங்கை வந்து தனது கோபாவேசத்தைத் தணித்துக் கொள்ள பத்து இடங்களில் தரித்துச் சென்றதாகவும் பத்தாவது இடமே வற்றாப்பளை எனவும் இங்கிருந்து கரைப்பாதையாகக் கதிர்காமம் சென்றாள் என்ற நம்பிக்கையும், கண்ணகித் தெய்வம் சின்னமுத்து, கொப்பளிப்பான், அம்மை போன்ற சூட்டு வருத்தங்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவள் என்ற பக்தி உணர்வை மேலும் அதிகரிக்கவும் இந்தச் சிலம்பு கூறல் படிப்பு இப்பிரதேச மக்களுக்கு உதவியிருக்கின்றது.
கண்ணகிக்குக் கிராமிய வழக்கப்படி பொங்கல் வளந்து நேரும்போது பூசாரியார் பறை முழங்க
ஆடும் ஆட்டம் L6)66086T66 தாளக் கட்டுக்களுடன் கூடியது. இந்த ஆட்ட முறையும் தாளக்கட்டும் வேறுபல கலைவடிவங்களிலும்
காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவலன் கூத்து:
இந்தியாவின் சேரன் செங்குட்டுவன் ஆட்சியின்போது கண்ணகி வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. கி. பின் நாலாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் கயவாகு மன்னன் இந்தியாவில் இருந்து கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினான் என்று வரலாறு சுட்டுகின்றது. பத்தினித் தெய்வமான கண்ணகியின் சிலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டபோது பத்தாவது இடமாக வற்றாப்பளையில் வைக்கப்பட்டது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொம்பை

90O3.
எந்தப் பிரபல்யமான ஊடகம் மக்களை இலகுவாகச் சென்றடைகின்றதோ அந்த ஊடகத்தைப் பயன்படுத்துவது பரப்பாளர்களின் நோக்கமாகும். அடங்காப்பற்றுப் பிரதேச மக்கள் சிவபக்தி உள்ளவர்கள் என்ற காரணத்தினால் இங்கு பிரபல்யமாக இருந்த ஆட்டமுறை கண்ணகி வழிபாட்டினைப் பரப்பும் ஒரு உக்தியாகப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. கோவலன் சரிதம் ஆரம்பகாலத்தில் கோவலனாட்டம் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த கூத்து என்ற பதம் பின்னர் இங்கு
அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல கூத்தாடுவதற்கான பாரம்பரியங்களும் பின்பற்றப்பட்டன.
அக்காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரையில் இருந்து இலங்கைக்கு வந்த தமிழ்ப் பெளத்தர்கள் முல்லைத்தீவுக்கு அண்மையில் உள்ள அளம்பில் செம்மலைப் பகுதிகளில் இறங்கி அனுராதபுரம் சென்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனால் கூத்துக்களின் கதையமைப்புக்களில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் பற்றிக் கூறப்படுகின்றது. இவை கதாசிரியர்களின் கற்பனையா என்பது இந்திய இலங்கை இலக்கியங்கள் ஆய்வு செய்து உறுதி செய்தல் வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் இந்தத் தொடர்புகைத் தமது இலக்கியங்களில் துணிந்து புகுத்தி எழுதி வைத்த கதாசிரியர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
வாள பீமன் - லவகுச கூத்துக்கள்:
வாளபீமன், லவகுச ஆகிய கூத்துக்களும் இப்பிரதேசங்களில் ஆடப்பட்டுள்ளன. வாளபீமன் கூத்து மகாபாரதத்தில் வரும் ஒரு உபகதையாகும். இதன் கதை பாண்டவர்களின் சரிதத்தில் வரும் பீமன் என்ற கதாபாத்திரத்தோடு சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகின்றது. இது ஒரு தென்மோடிக் கூத்தாகும். இதன் பிரதியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இக் கூத்து முறையும் ஆய்வுக்குரியது ஒன்றாகும்.
இராமாயணம் முடிந்த பின்னர் இடம்பெறும் உபகதையை மையமாகக் கொண்டது லவகுசக் கூத்தாகும். இந்தக் கூத்து பல்லாண்டு காலமாக மேடை ஏற்றப்படவில்லை. இது வடபாங்குக் கூத்து எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நியர் ஆட்சியில் வன்னிப் பிரதேசக் கூத்துக்கள்:
வன்னியர் தம்மைச் சிற்றரசர்களாக நினைத்து ஆட்சி செய்த காரணத்தினால் அடங்காபப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ன. வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னாரின் உட்பிரிவுகள் ஆகியன வன்னிஸ் என்று போத்துக்கேயரால் அழைக்கப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் இப்பிரதேசத்தை வடமாகாணத்தின் ஒரு பிரிவாக்கி
DO96

Page 31
வன்னி வி
வன்னி 66 அழைத்தனர். இதனால் அடங்காப்பற்றின் வரலாறுகள் அனைத்தும் யாழ்ப்பாணச் சரித்திரங்களோடு சேர்த்து எழுதப்பட்டன. வரலாற்று ஆசிரியர்களும்
அடங்காப்பற்று என்ற பெயரை ஒதுக்கிவிட்டு அந்நியரால் வழங்கப்பட்ட வன்னி என்ற பதத்தை
நிலைகொள்ளச் செய்ததுடன், அதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வுகளையும் நடாத்தியுள்ளனர்.
16b நுாற்றாண்டிலே அந்நியர் ஆதிக்கம் தொடங்குகின்றது. முக்கியமாகப் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் 66 ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்துள்ளனர். இலங்கை அந்நியர் ஆட்சிக்குட்பட்டதன் பின்னர் வன்னியனார் என்ற பதவி ஆட்சியாளர்களால்
வழங்கப்பட்டதாகும். இந்தப் பதவிகள் யாழ்பாணத்தை வாழ்புலமாகக் கொண்ட அனேகர் வகித்திருந்ததாக வரலாறுகள் மூலம் காணமுடிகின்றது.
கோவலன் நாடகம்:
1760களில் யாழ்ப்பாணம் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் அவர்கள் கோவலன் நாடகம் ஒன்றை இயற்றியுள்ளதாக திரு 5. சொக்கலிங்கம் (சொக்கன்) ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற நூலிலே கூறியுள்ளார். இந்தப் பிரதியும் முல்லைத்தீவுப் பிரதேசத்திலே உள்ள கூத்துப் பிரதியும் ஒப்பு நோக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஆடப்பட்டுவரும் கோவலன் கூத்தின் தொன்மையை ஒரளவுக்கேனும் தெரிந்து கொள்ள முடியும். இணுவில் சின்னத்தம்பிப் புலவர் எழுதியது கோவலன் நாடகமேயொழிய கோவலன் கூத்தல்ல என்பது முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒல்லாந்தரின் ஆட்சி இடம் பெற்ற காலத்திலேயே கோவலன் நாடகம் எழுதப்பட்டுள்ளது. இதன் பின்னரே யாழ்ப்பாண வைபவமாலையின் வசனத் தொகுப்பை வையா பரம்பரையில் வந்த மயில்வாகனப் புலவர் எழுதியிருந்தார் என்பதும் கவனிக்கத் தக்கது.
கன்னன் கூத்து:
இந்தியாவில் இருந்து கதிர்காமக் கந்தனைத் தரிசிக்க வந்த (SuT&J Tafgj60Luu மகள்மீது இலங்கையின் இளவரசன் கன்னன் காதல் கொண்டு பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து திருமணம் செய்து கொள்வதுதான் கன்னன் கூத்தின் வரலாறாகும். இது 1892ம் ஆண்டிலே புகழேந்திப் புலவரால் எழுதப்பட்டதென வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. புகழேந்திப் புலவர் யார்? இவர் எங்கிருந்தவர்? எப்படி இந்தக் கூத்து முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு வந்தது என்பன ஆய்வுக்குரியவையாகும்.
6)asmhL

r ഉംo3=ങ്ക
சப்த கன்னிமார் கூத்து:
வட்டுவாகலில் உள்ள நாச்சிமார் கோவிலை சப்தகன்னிமார் என்று வழிபட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஒன்றாகச் சப்த கன்னிமார் கூத்தைக் கொள்ளலாம். நாச்சிமார் என்பது வன்னிச்சிகளையும், கற்புடைப் பெண்களையும் குறிக்கும் ஒரு சொல்லாக இருந்திருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் வன்னிச்சியரை இது குறிக்கவில்லை. தெய்வப் பெண்களான சப்தகன்னியரையே குறிக்கின்றது என்பதை நிரூபிக்க எழுதப்பட்டதே சப்த கன்னிமார் கூத்தாகும். இது யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டின் ஆலயப் புனருத்தாரண மறுமலர்ச்சியின் பாதிப்பு என்றும கூறலாம். இந்த வரலாறும் இலங்கையைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மாரியம்மன் வழிபாடும் - காத்தான் கூத்தும்:
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சிறுதெய்வ வழிபாட்டுக் காலத்தில் கண்ணகி வழிபாடு, நாச்சிமார் வழிபாடு, மாரியம்மன் வழிபாடு ஆகியன கூடுதலாகக் காணப்பட்டன. 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மனிதப் பிறவியான கண்ணகி வழிபாட்டிற்கும் நாச்சிமார் வழிபாட்டிற்கும் எதிர்ப்புக்கள் கிளம்பின. கண்ணகி மற்றும் நாச்சிமார் வழிபாடுகள் குறைந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கும் ஆலயப் புனருத்தாரண மறுமலர்ச்சிகள் இடம் பெற்றது. சக்தியின் மற்றொரு அவதாரமாகக் கருதப்படும்
மாரியம்மனுக்குரிய கோயில்கள் ஆலயப் புனருத்தாரண மறுமலர்ச்சியின் பின்னர் முத்தமாரியம்மன் கோவில்களாக மாறின. மாரியம்மன் அல்லது முத்துமாரியம்மனை
வழிபடுவதற்காக யாழ்ப்பாணத்தில் காத்தான் கூத்து ஆடப்பட்டது.
காத்தவராயன் கூத்த:
முத்துமாரி அம்மனின் மகனான காத்தவராயன் ஆரியமாலா மீது காதல் கொள்கிறான். பல சோதனைகளுக்குப் பின்னர் அவர்கள் ஒன்று சேர்வது என்ற கதையமைப்பைக் காத்தான் கூத்துக் கொண்டது. இது படச் சட்ட மேடையில் சீன் கட்டி இசைமரபு நாடகம் போன்று பக்கமேடையில் பிற்பாட்டுப் பாடுவோர் உட்காந்து பாடும் வழக்கத்தைக் கொண்டதாகும். இது கூத்து என்று அழைக்கப்பட்டாலும் விறுவிறுப்பான ஆட்டங்களை அதிகமாக இதில் காணமுடியாது. இதனால் இது சிந்து நடைக் கூத்து என்று அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த அனேக குழுவினர் காத்தான் கூத்தை வற்றாப்பளையில் உள்ள கண்ணகை அம்மன் கோவிலுக்கு முன்னால் போடப்பட்ட மேடையிலே நேர்த்திக் கடனுக்காக
LL LLL0LSLLLS

Page 32
வன்னி விழா
மேடையேற்றி உள்ளனர். இவற்றள் மாதனையைச் சேர்ந்த கலைஞர்கள் ஆடிய காத்தான் கூத்திற்கு இப்பிரதேசத்தில் சிறந்த வரவேற்பு இருந்தது. இதன்படி அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்தில் காத்தவராயன் கூத்தின் பரம்பல் 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியாகும்.
காத்தான் கூத்து மரபைப் பின்பற்றியவர்கள் பலர் இதனைப் பழக்கி வன்னியில் புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, வட்டுவாகல், சிலாவத்தை,
கொக்கிளாய், குமுளமுனை, தென்னமரவடி, வற்றாப்பளை, முள்ளியவளை, சேமமடு, நயினாமடு, வவுனியா போன்ற இடங்களில் &LDuuëf சடங்காகவும், காத்தான் கூத்தாகவும்
மேடையேற்றினார்கள். காத்தான் கூத்து என்ற பெயர் பின்னர் காத்தவராயன் கூத்து எனப் பெயர் மாற்றம் பெற்று மேடையேற்றபட்டது.
கூத்திற்கான செலவுகளும் சமூக அந்தஸ்த்தும்:
விவசாயிகள் தமக்குத் தேவையான சேவைகளை ஏனையவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்போது அதற்கு மாறாகத் தன்னிடம் உள்ள செல்வப் பொருளான நெல்லினைப் பண்டமாற்றுப் பொருளாகக் கொடுக்கும் பாரம்பரியம் இருந்துள்ளது.
வருடாந்தம் ge (1660) முடிந்ததும் ஒவ்வொருவிதமான சேவைகளை வழங்குபவர்கட்கு குறிப்பிட்டளவு நெல்லைக் கொடுப்பது வழக்கம். அறுவடையின் வெற்றியைப் பொறுத்து கூலி நெல் இருபகுதியினராலும் தீர்மானிக்கப்படும். இது அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்தது. இந்தச் சேவைகளை வழங்குபவர்கள் குறிப்பிட்ட விவசாயக் குடும்பத்தின் உறவினர்களையும் குடும்ப இரகசியங்களையும் நன்கு தெரிந்தவர்களாக இரந்திருக்கின்றார்கள்.
மதச் சடங்காகவும், பொழுது போக்குக் கலைகளாகவும் இந்தக் கூத்துக்களைப் பழக்கும் அண்ணாவிமார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ள ஒருவராகவே
கணிக்கப்பட்டார். அவர்கள் வழங்கும் சேவைகள் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றுள்ளன. இதனால் கூத்தாடுவதும் 69(5 U60TLLDITsibo) முறையாகவே இடம் பெற்றுள்ளது எனக் கூறலாம்.
வாய்மூலம் செய்யப்படும் உடன்பாடுகளை ஆதாரமாகக் கொண்டே கூத்துக்கள் ஆரம்பகாலத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அண்ணாவிமார்களுக்கான கொடுப்பனவுகள்
நெல்லாகவே இருந்திருக்கின்றன.
வட்டக்களரி முறையில் கூத்துக்கள் இலவசமாகவே ஆடப்பட்டுள்ளன. வட்டக்களரியில் கூத்துக்கள் ஆடப்பட்ட காலத்தில் ரசிகர்கள் மத்தியில் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. வட்டக்களரிக் கூத்து
கொம்பன

2003
முறையின்போது உட்காருவதில் சம அந்தஸ்த்து முறை பேணப்பட்டது.
இசைமரபு நாடகங்கள்:
இசைமரபு நாடகங்கள் 20Lib நுாற்றாண்டின் ஆரம்பகாலத்தில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. 1920ம் அல்லது 22ம் ஆண்டுகளில் ஹரிஹர ஐயர் என்பவர் இந்தியாவில் இருந்து முள்ளியவளைக்கு வந்து இசைமரபு நாடகங்களைப் பழக்க ஆரம்பித்தார். இவர் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரிடம் இசை பயின்று நாடகம் நடித்த நடிகர்கள் பலர் பிற்காலத்தில் 360)3LDUL நாடக அண்ணாவிமார்களாக இருந்துள்ளனர். ஹரிஹர ஐயரின் நாடக வாரிசுகளான சி. சுப்பையா அண்ணாவியார், சூ. பொன்னையா அண்ணாவியார், ஆறுமுகம் சின்னத்தம்பி அண்ணாவியார் போன்றோர் பல இசை மரபு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி உள்ளனர்.
இசை நாடகம் பழக்குவதற்கு நடிகர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் இக்காலத்திலும் நெல் கூலியாக வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. இதற்கு 1939, 1945ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப் பிரதிகளை ஆதாரமாகக் கொள்ளலாம்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இப்பிரதேசத்தில் கூத்துக்களுக்கும் நாடகங்களுக்கும் ஒரு மரபு முறையும் கட்டுப்பாடும் இருந்துள்ளமை தெளிவாகின்றது. கூத்துக்களுக்கு வட்டக் களரி ஆட்ட முறையும் அண்ணாவி மரபு இசை நாடகங்களுக்கு படச்சட்ட மேடை முறையும் பின்பற்றப்பட்டுள்ளன.
இசை நாடகங்கள் பார்சி முறை நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சமூகப் பிரிவுகட்கென
தனிதனியான இட ஒதுக்கீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமான துண்டுப் பிரசுரங்களும் கிடைத்துள்ளன.
இப்பிரதேசத்தின் பல பாகங்களில் இசை மரபு நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள நாடக வரலாறுகளை உற்று நோக்கித் தகவல்கள் வெளிவரும்போது அவை தெரியவரும்.
இசைமரபு நாடகங்களின் தாக்கம் பிற்காலத்தில் கோவலன் கூத்தின் பாடல் பாடும் முறைகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் இலங்கையில் பரவலாகக் காணப்படும் வடபாங்கு, தென்பாங்கு கூத்துக்களில் உள்ள பாடல்களிலும் பார்க்க முல்லைத்தீவுப் பகுதியில் ஆடப்படுகின்ற கோவலன் கூத்தில் பாடப்படும்
DsD O28

Page 33
வன்னி வியூ
பாடல்களில் இராகச் சாயல்கள் கூடுதலாகக் காணப்படுவதனை இசை வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
கிறீஸ்த்தவக் கூத்துக்கள்:
19ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அடங்காப்பற்று போர்மூட்டம் சூழ்ந்த ஒரு பிரதேசமாக இருந்தது. 1811ம் ஆண்டு பண்டாரவன்னியன் காலமானதும் அடங்காப்பற்று வன்னி முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. அதுவரை அடைமழை, பெரும்புயல், கொள்ளை கோதாரி நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவும் இருந்துள்ளது. அடங்காப்பற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இருந்தவர்களின் வருகை மீண்டும் ஆரம்பித்தது. இவர்களின் வருகையோடு 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் அல்லது 20ம் நுாற்றாண்டின் முற்பகுதிகளில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியாப் பிரதேசங்களுக்குக் கிறீஸ்த்தவக் கூத்துக்கள் பரவியுள்ளன.
அந்நிய ஆட்சியாளர்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தினைப் பரப்புவதில் அக்கறையாக இருந்தனர். தமது மதத்தைப் பரப்புவதற்கு இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் பிரபல்யம் பெற்றிருந்த கூத்துக்களைத் தமக்குச் சாதகமாகப் பாவித்தனர். அந்நியர் ஆட்சிக் காலத்தில் அடங்காப்பற்றின் கரையோரப் பிரதேசங்களான புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை போன்ற இடங்களிலும், மன்னார் வவுனியா போன்ற இடங்களிலும் கிறீஸ்த்தவக் கூத்துக்கள் ஆடப்பட்டுள்ளன. தேவசகாயம்பிள்ளை, ஹென்றிக் எம்பிதோர், ஞானசெளந்தரி போன்ற கூத்துக்கள்
கத்தோலிக்க சமயத்தின் பெருமையையும், சக்தியையும் எடுத்துக் கூறுவதற்காக மேடையேற்றப்பட்டவையாகும். இவைகளில்
அனேகமானவை யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இருந்த கூத்துக்களாகும். இக் கூத்தானது ஒருபக்க மேடையில் சீன் கட்டி நடிக்கும் இசை நாடகங்கள் பார்சிமுறை நாடகங்கள் போன்றவையாகும்.
மாதோட்டப்பாங்குக் கூத்துக்கள்:
மன்னார் மாதோட்டம் அல்லது மாந்தை மிகவும் பழமைவாய்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரதேசமாகும். இங்கு சிவவழிபாடு சிறப்புப் பெற்றிருந்தது. இங்கு ஆடப்பட்ட கூத்துக்கள் மாதோட்டப்பாங்கு முறையில் ஆடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவைபற்றிப் ԱՄ6001 ஆய்வுகள் செய்யபடவேண்டியது அவசியமாகும்.
மன்னார் பிரதேசத்தில் இடிபாடாக இருக்கும் அல்லிராணிக் கோட்டையையும் அரசபுரத்தையும் ஆதாரமாகக் கொண்டு அல்லிராணிக் கோட்டை நாட்டுக் கூத்தை எழுதி 2001ம் ஆண்டில் நுாலாக வெளியிட்டுள்ளார் கலாபூசனம் பாசையூர்
கொம்ப

2OO3 חג
தேவதாசன் அவர்கள். இவர் இலங்கையர்கோன், கலியை வென்ற காவலன், சிலையெடுத்த சேரன், புனித பிரான்சிஸ் அசோசியார் வித்துக்கள் போன்ற புதிய நாட்டுக் கூத்துக்களை எழுதி மேடையேற்றியுள்ளார். இவர் மாதோட்டப் பாங்கு நாட்டுக் கூத்து முறையிலேயே பரீட்சயமுள்ளவர். இவற்றுள் இலங்கையர்கோன், அல்லிராணிக் கோட்டை என்பன அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் ஒரு பகுதியான மன்னார்ப் பிரதேச வரலாற்றினைக் கருப் பொருளாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கூத்துக்களில் வளர்ச்சி:
1964ம் ஆண்டுகளில் திரு முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் பண்டாரவன்னியன் வரலாற்றை நாடகமாக எழுதினார். உலகில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இந் நாடகம் மேடையேற்றப்பட்டது. பின்னர் பண்டாரவன்னியன் நாடகத்தைக் கோவலன் கூத்துப் பாணியில் அவரே எழுதினார். இவரே இப்பிரதேசக் கூத்திற்கு முல்லைமோடிக் கூத்து எனப் பெயர் சூட்டியவராவார். கூத்தாடுபவர்கள் பரம்பரையில் வந்த என். எஸ் மணியம் தற்போது கோவலன் கூத்தையும், பண்டாரவன்னியன் கூத்தையும் பழக்கி மேடையேற்றி வருகின்றார்.
அரியான் பொய்கை கை. செல்லத்துரை அவர்கள் அரியாத்தைமீது வேலப்பணிக்கன் ஒப்பாரி பாடல்களை ஆதாரமாகக் கொண்டு வேழம்படுத்து வீராங்கனை என்ற தலைப்பில் கோவலன் கூத்துப் பாணியில் கூத்தொன்றினை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். இந் நுால் வெளியீட்டின் பிரதியாக்கத்திற்கு அருணா செல்லத்துரையும், நுாலாக வெளியிடுவதற்கு முல்லையூரானும் பங்களிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவே இப்பிரதேசத்தின் கூத்துக்களில் நூலுருப்பெற்ற முதற்கூத்தாகும்.
அரியான் பொய்கையின் வேழம்படுத்த வீராங்கனை என்ற முல்லைமோடிக் கோவலன் கூத்துப் பாணியில் அமைந்த நாட்டுக் கூத்தினை அருணா செல்லத்துரை அவர்களது பழக்கத்தில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி மாணவிகளால் வட்டக்களரி முறையில் மேடையேற்றப்பட்டுப் பின்னர் ஒளிப்பேழையாகவும் வெளியிடப்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் ஒலிஒளிபரப்புச் செய்யப்பட்டது. வேழம்படுத்த வீராங்கனை நாட்டுக் கூத்தை முல்லைமோடிப் பாணியில் தற்போது நண்பர் மட்ற்ாஸ்மயில் அவர்களும் இசைநாடகமரபுப்படி சீன் கட்டி மேடையேற்றி வருகின்றார்.
முள்ளியவளைக் கலைமகள் வித்தியாலயமாணவ மாணவிகள் அரியாத்தையின் வேழம்படுத்த வீராங்கனை வரலாற்றைக் காத்தான் கூத்துப் பாணியில் மேடையேற்றி வருகின்றனர். முள்ளியவளை இயல் இசை நாடக
றை O29

Page 34
வன்னி விழ
கலாமன்றத்திற்காக முல்லைச் சகோதரிகளில் ஒருவரான திருமதி புவானா இரத்தினசிங்கம் நடிகைக்கலைவதி திருமதி கமலாம்பிகை ஆகியோர் கூத்தைப் பழக்கியுள்ளனர். காத்தான் கூத்துப் பாணியிலான பிரதியையும் அரியான் பொய்கை அவர்களே எழுதியுள்ளார்.
முல்லைத்தீவுப் பிரதேசக் கூத்துக்கள் மற்றும் நாட்டார் பாடல் மொட்டுக்களை உட்செலுத்தி நந்தி உடையார் என்னும் வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் கட்டுரை ஆசிரியரினால் எழுதப்பட்டு நுாலாக வெளியிடப்பட்டது. பின்னர் வானொலியிலும் ஒலிபரப்பாகியது. நந்தி உடையார் நாடக நுால் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றதுடன் சிறந்த வானொலி நாடகப் பிரதிக்கான உண்டா தங்கவிருதும் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். இந் நாடகம் ஒலிப்பேழையாகவும், இறுவட்டாகவும் (કી.Ig) நாடக ஆசிரியரால் வெளியிடப்பட்டது.
2003ம் ஆண்டு ஆனி மாதம் பண்டாரவன்னியனின் ஆதாரபூர்வமான உண்மை வரலாறுகளை உள்ளடக்கி பண்டாரவன்னியன் குருவிச்சிநாச்சியார் என்ற வன்னிப் பாரம்பரிய வராற்று நாடக நுால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் உலகறிந்த வானொலிக் கலைஞரான பி.எச். அப்துள் ஹமீட், கமலினி செல்வராஜன், கே. சந்திரசேகரன் மற்றும் பிரபல கலைஞர்களின் பங்களிப்புடன் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந் நாடகமும் இறுவட்ட வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு ஆவணி மாதம் 25ம் திகதி முள்ளியவளையில் இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 200வது ஆண்டு வெற்றி நினைவு விழாவில் இந் நாடகம் மேடையேற்றப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
புதிய கூத்துக்கள் நாடகங்கள் தயாரிக்கப்படும்போது பாரம்பரியங்கள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட்டால் அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தின் முல்லைமோடிக் கூத்து மரபு, மாதோட்டப்பாங்கு கூத்து மரபுகள் பாதுகாக்கப்படலாம். புதிதாகத் தயாரிக்கப்படும் கூத்துக்கள் அனைத்தும் மேடையேற்றப்படும்
முறைகளில் முல்லைத்தீவுப் பிரதேச்திற்குரிய முல்லைமோடி வட்டக்களரி முறையும், மன்னார்ப் பகுதியின் LDITGS35|TL பாங்கும் பின்பற்றப்படுகின்றனவா என்பது ஆய்விற்குரிய விடயமாகும்.
அடங்காப்பற்றில் இருக்கும் அண்ணாவிமார், கூத்தாடும் கலைஞரகள, கூததுககளைத தாயாரிப்போர் ஒன்று சேர்ந்து மரபுமுறைகளைப பேண ஒழுங்கான முறைகளைத திட்டமிட்டு முல்லைமோடிக் கூததுககளையும, மாதோட்டப்பாங்கு கூத்துக்களையும் அவற்றின் பாரம்பரியங்களையும் ஏனைய இசை மரபுகளையும
= கொம்ப

பாதுகாக்க ஆவன செய்வதோடு பிரதிகளையும் நுால்வடிவில் வெளியிட வேண்டும்.
வன்னிப் பாரம்பரியக் கூத்துக்களும் நாடகங்களும் மரபு шо60опшb மாறாமல் இலங்கையின் நகர்ப்புறங்களிலும், தமிழர் வாழும் ଗରuଣୀ நாடுகளிலும் மேடை ஏற்றப்படுதல் வேண்டும். தொடர்ச்சியாக யுத்த சூனியப் பிரதேசத்தில் வாழும் இக்கலைஞர்களின் திறமைகளை உலகறியச் செய்தல் அவசியமாகும். எதிர்வரும் சந்ததியினருக்கு எமது பாரம்பரியப் பண்பாட்டுக் கையளிப்பாக இவை அமைய இருப்பதனால் புலம் பெயர்ந்தோர் இதற்கான முன்னெடுப்புகளுக்கு உதவுவது அவர்களது தலையாய கடமையாகும்.
வாழிய நீ!
வறிய மாணவரின் வங்கியே வாழிய நீ ஆண்டொருமுறை விழாக்காணும் நீ ஆண்டொவ்வொரு மாதமும் ஆனாதரவுப் பிள்ளைகளின் அடிப்படைச் செலவு காத்திடும் அமைய வங்கியே வாழிய நீ.
மல்லாவி முல்லை வவுனியா மன்னாரின் மாணவர் நலன் காத்து மாநிலம் போற்றும் மாணாக்கரை மாற்றிடும் வங்கியே வாழிய நீ
ஆதரவற்ற சிறார்களும் அன்னை தந்தை இழந்தாரும் அறிவில் சிறந்தவரும் அமையத்தின் அதியுயர் புலமைப் பரிசில் பெற்றிட அகலக்கால் பதித்திட்ட அமைய வங்கியே வாழிய நீ
பிரான்ஸ் இலண்டன் சுவிஸ் கனடா வாழ் பெருந்தகையர் ஈந்தளிக்கும் பெருந்தொகையே சிதறாமல் சின்னக் கரங்கள் சென்றடைய தத்தெடுத்தல் திட்டமதைத் தக்க வைத்த தனிப் பெரும் விருட்சமே வாழய வாழிய நீ.
ஜெயசாந்த் பிரான்ஸ்.
o D O3O

Page 35
சகல இலங்கை இந்திய மரக் மளிகைச் சாமான்கள், சஞ்சி ifoliola)dbd56i, Video, CD in ஒரே இடத்தில் மலிவாகப் பெ நாடவேண்டிய ஒரே இடம்.
G
酶M念
உடன் ஆட்டிறைச்சி, மரக்க வகைகளையும் வாடிக்கையா நன்மை கருதி பெற்றுத் தருகி
(Sஇ)
மற்றும் ரெலிபோன் காட், பத்திரி
ஜீ அதிக டிய வாகனத்தரிப்பிடங்
Rathburn & May
MOKA MA
900 Rathburn ) K Mississa
905-273
 
 
 
 

ITSOo3 =
శిణితి
கறி, உணவுவகைகள், சிகைகள், இறைச்சி ாவற்ரையும் ற்றுக் கொள்ள
Ι6Πίί ன்றார்கள்
கை.
களுடன் மிசிசாக்காவில் R
is சந்திப்பில் ( و V
ARKET Road West gua
4137
8
CofD O31

Page 36
Œamaisy Œ
Doctors with mC of exp
DR. M.Ue
CDR. S. T>R2. V. V
Phone: (41 Fax: (416
600 SherbOUrne TOrOntO
M4X
(Boloor/Sh
கொம்
 

hĩpm 2OO3 '/ziszczarzs
re than 10 years 2rience.
apragasav Ρορονίο ayaratwa w
ம்ப தியர்கள்
6) 929-0929 ) 929-8084
Street Suite 71 OntOrio
W4 herbourne)
U6OD O32

Page 37
வன்னி விழ
ஈழமே தமிழ்
தமிழீழம் போவோமடி தா தாய் மண்மீது தவழ்வோ அந்நியன் எம்மண்ணை அனைவரும் சேர்ந்தே த( அனைவரும் சேர்ந்தே த( அந்நிய நாட்டினில் வாழ் பணத்தின் மேலே ஆசை பந்த பாசத்தை மறந்திங் பகலிரவாய்ப் பாடுபட்டே சேர்க்கும் பணத்தல் வீடு இருட்டு வாழ்க்கை வாழ்க
தமிழீழம்
அந்நிய நாடு எமக்குரிை அங்கு பேசிடும் மொழியுட எம் சொந்தமல்ல சொந்த நாடெனச் சொல் ஈழத்தை நாம் வெண்றெடு ஈழத்தை நாம் வெண்றெடு அழகான எம்தேசத்திலே ஆனந்த வாழ்வு வாழ்வு அண்ணன் பாதையில் அ6 அந்நியனை அடித்தே விர
தமிழீழம்
பாய்விரித்து நாம் தரையி பால்நிலவு தனைப் பார்த் பட்டதுன்பம் பறந்துவிடும் பரிகளையும் தீர்த்துவிடும் காலைக் கதிரவன் ஒளி 6 எம்மேனி வலிமை பெற்றி உழவுத் தொழிலைத் தெ ஊரினில் நன்றாய் வாழ்ந்
தமிழீழம்
காலையில் சேவல்கள் கூ கால்நடைகள் களி நடமிட வண்ணப் பறவைகள் வாய் வாசனை மலர்கள் இதழ் மாலைக் கருக்கலில் சோ சுருதி சேர்த்துப் பாட்டிசை இத்தனை அழகான ஈழம் காலமெல்லாம் இங்கு வா ஓடிவாடி தங்கம் போய்விட ஒய்யார வாழ்க்கை வாழ்ற ஈழமே தமிழ் ஈழமேயென இரைந்தே நாம் கூறிடலா ஈழமே தமிழ் ஈழமேயென இரைந்தே நாம் கூறிடலா
தமிழீழம்
நெடுங்
கொம்பை

92OO3
ஈழமே!
கம்
Dig.
ஆழவிடாமல்
ப்போமடி-நாம்
Sப்போமடி
கின்ற எம்மவர்
கொண்டு
5
வேண்டி கின்றாா. போவோமடி தங்கம்
Duu6)6) b
லி மகிழ்ந்திட ப்போம்-தமிழ் ப்போம்
நாம்
வாழ்ந்திடவே னிதிரள்வோம் ட்டுவோம் போவோமடி தங்கம்
ல் படுத்தே திருந்தால்
வீச்சில்
டவே
ப்வமாய்
திடலாம் போவோமடி தங்கம்
விடவே
பசைக்கும் விரிக்கும் சைக் குயில்கள் க்கும்
விட்டுநாம் ழாமல்
லாம்
திடலாம்
b
b போவோமடி தங்கம்.
கேணியூர்ச் சிற்றர்.
DO33

Page 38
வன்னி விழா
66TD6, 6)
வாய்திறந்த கவன
அமைதித் திருவிழாவில் அழிந்து போகும் கோலங்கள் கொம்பறைகள் குடிசைகள்
குழிவிழுந்த தெருக்கள்
டிக்குப் பின்ே ஆட்டக் கூத்துக்கள் கோவலன் க கி
န္တိမျိုးမျို” இராவணேச ### ர்ற பெயரும் பட்டியலில்
எங்கள் கிராமங்களில்
எழுந்து நிற்கும்
கலைகள் இங்கோ
வன்னிக்கும் வளம் சேர்க்கும்
வயல் வெளிகள் எங்கும் புள்ளிருந்து கதைபேசும் புல்வெளிகள் சலசலத் தோடுகின்ற நதியோரம் மருத நிழல் ஏற்றுப் பரன்களில்
ஏறிக் குந்தியிருந்து காவல காததது
சேற்றில் இறங்கும் யானைகளின் காட்சிகளும் இன்றெமை விட்டுத் தொலைதுாரம் Th
கூடார வண்டில் மீதமர்ந்து வற்றாப்பளை வீதி கண்ணகி அம்மன் முற்றத்தமர்ந்து முத்தரிசிப் பொங்கல் பொங்கி வந்த உறவுடனே வயிராற உண்டிருந்தோம்
உப்பு நீரில் விளக்கேற்றி ஒளிச் சுடரில் மனமகிழ்ந்து இற்றைவரை மகிழ்ந்திருந்தோம்
N
 

2OO3
ண்ணியே லை சொல்லு
கோயில் திருவிழாக்களில் சின்ன விழிப் பயிர்களை மேயும் இளம் காளைகளின் ஒய்வெடுக்கும் காலங்கள் வன்னியின் மைந்தருக்கு
கார் காலமதில்
கட்டுத் துவக்குடன் பன்றி மான் வேட்டையிட்டு பொந்துகளில் தேனெடுத்து பக்குவமாய்ப் பதனிமிட்டு பசிதீர்க்கும் வளநாடு
கொம்மபறைகள் வட்ட வீடுகள் கொலுவைத்த தலை வாசல் வம்பளக்க வீடுகளில் வளைவான திண்ணைகள் இவையெல்லாம் அருகுமோர் கவலை
ஏரடிப்பார் சூடடிப்பார்
நீடு வரும் நிகழ்வுகளில் கைசேர்த்து வடம்பிடிப்பார்
கூண்டில் கிளிகளல்ல கூடிமகிழும் தெம்மாங்கு குயில்களாகப் பூண்டிருந்த உறவுகள் பொய்ப்பதுதான் என் கவலை.
பண்பாடு குலையாப் பழந்தமிழ் தேசமாக வன்னி மைந்தர் நாடி நீயும் வளமான வழி சொல்லு
யாழோசை குழலோசை என்பதெல்லாம் நிலைமாறி குண்டோசை சுடுகுழலோசை கொண்டாடும் நினைப்பாகக் குடிகளிலே பண்பாடு கொம்பறையே அறைகூவு.
சி. குணபாலன்
புதுக்குடியிருப்பு.

Page 39
வன்னி விழ
 

II 2OO3
Upa (Dentis)
வைத்தியர் akaran & ASSOciates
DowNTowN
Tel: (416)928–2827 Tel: (416)928–9617
வாரத்தில் ஏழு நாட்களும்
240 Wellesley Street East Toronto, Ontario
M4X 1GS
Wellesley/Parliament
S1Dijlel
5ODD O35

Page 40
ன்னியெங்கும் வசந்தமயம். காடுலாவி வந்த காற்றுக்தீண்டி உயிர்குாடப் புத்துயிர் பெற்றது.
குஞ்சியம்மாவின் பிலா வளவுக்குள் குாளான்பழம் தின்ன வந்த மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி மோதி காவோலைகளில் மிதிபடும் சிலமன் கேட்டது.
எண்ணெய் காச்சுவதுக்குத் தேங்காய்ப் பூப் புழிந்ததில் கைகளிரண்டும் லேசாக வலித்தது.
எழும்புவதற்கு மனமில்லாமல் எழுந்து கொண்டாள் குயில். முற்றத்து நித்திய கல்யாணியும், கடப்படிக் கொண்டையும் பூவாய்ப் பூத்துச் சொரிந்து கொண்டிருந்தன. திண்ணையைத் திரும்பிப் பார்த்தாள். மான்தோல் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
பெத்தாச்சி எழுந்துவிட்டா. அம்மான் வீட்டு உளண்டி கீச்சிடும் சத்தம் கேட்டது. மாலுக்குள் சாக்குக் கட்டிலில் அப்புவையும் காணவில்லை. சின்னவன் மட்டும் வெளித்திண்ணையில் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான். எட்டிக் கால்களில் இரண்டு தட்டுத் தட்டி “சின்னவா எழும்படா. எழும்பி முகத்தைக் கழுவு-" என்று சொல்லிக் கொண்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் குயில்.
காலை அலுவல்களை முடித்துக் கொண்டு இரவு தண்ணி ஊற்றிவைத்த பழஞ்சோற்றை எடுத்துக் கரையல் கரைப்பதற்கு ஆயத்தமானாள். ஆமணக்கந் தடியில் பல்விளக்கிக் கொண்டு வந்த பெத்தாச்சி மடியில் கட்டி வைத்திருந்த குருவித்தலைப் பாவக்காய்களைத் திண்ணையில் கிடந்த கமுகம் மடலுக்குள் கொட்டினா.
அப்பு நேற்று பிலாவடியில் இறக்கிவைத்த பிலாப்பழத்தைச் சின்னவன் துாக்கமுடியாமல் துாக்கிக் கொண்டுவந்து குசினித் திண்ணையில் கிடந்த சாக்கில் வைத்தாள்.
கொம்ப6
 

20O3.
பிலாச்சுளைகளைக் கடித்துக் கரையல் குடித்ததில் சின்னவனுக்கு வயிறு கும்மென்றிருந்தது. சனிக்கிழமை
பள்ளிக்குாடமில்லை. அவனுக்கு இப்போதே கிளித்தட்டு ஞாபகம் வந்துவிட்டது. கட்டிய குறையில் கிடந்த கெற்றப்போலை எடுத்துக் கொண்டு மாலுக்குள் போனான் சின்னவன். புதிதாக நுகம் வைத்து தெருவில் ஒரு நடை நடந்துவிட்டு வளவுக்குள் கொண்டுவந்த ஒறனை நாம்பன்கள் விடும் மூச்சுச் சத்தம் கேட்டுச் சுருண்டு கிடந்த பொட்டநாய் மெல்லத் தலையைத் துாக்கிப் பாத்தது.
மாட்டுத் தொட்டிலில் மாடுகளைக் கட்டிவிட்டு கையில் இருந்த கானாந்திக் கீரையோடு அப்பு மாலுக்குள் நுழைவதைக் கண்ட சின்னவன் கெற்றப்போலை மெதுவாக சாக்கினடியில் மறைத்துவிட்டு எழுந்து மாடுகளுக்குத் தண்ணி வைக்கப் போனான்.
கால் முகம் கழுவிவிட்டு வந்த தகப்பனுக்குத் தேத்தண்ணி கொடுத்துவிட்டு வந்து றேடியோவைப் போட்டாள் குயில். கலகலப்பான இசையோடு பொங்கும் பூம்புனல் ஆரம்பமானது.
முற்றத்துப் பிலாவிலைகளைக் கம்பியால் குத்தி எடுத்துக் குப்பையில் கொட்டிக்கொண்டு நின்றா பெத்தாச்சி.
சட்டி பானைகளை எல்லாம் குடத்தடியில் வைத்துவிட்டு கையில் ஒரு சிப்பித் துண்டும் கொஞ்சம் பொச்சும் எடுத்துக் கொண்டு குந்தினாள் குயில். கொய்யாக் கெட்டில் தொங்கிக் கொண்டிருந்தது நைசினல் பனசொனிக்,
தகப்பன் நல்ல உழைப்பாளி என்பதால் அவள் வறுமையை அனுபவித்தில்லை. ஆனால் சின்னவன் பிறந்த வீட்டிலேயே தாய் செத்துப் போனாள். பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு மேலே படிக்கமுடியாமல் அந்த அசம்பாவிதம்
Sop O36

Page 41
வன்னி வி
தடுத்துவிட்டது. அப்பு ஒரு கறாரான ஆள். சொன்னால் சொன்னதுதான்.
பள்ளிக்குாடம் முடித்து வரும்போது தனது அம்மான் மகன் சோமனோடு கதைத்துக் கொண்டு நின்றதைக் கண்ட பொன்னையாண்ணை அப்படியே வந்து அப்புவுக்குப் பத்தவைக்க ஒரு உப்புப் பிரம்பு தும்புதும்பாய்க் கிழிந்ததோடு தனது பள்ளிக்குாட வாழ்க்கை நின்றுபோனதும் குயிலுக்கு இப்போதும் வருத்தமாக இருந்தது.
அப்புவுக்கு அம்மானைக் கண்ணில காட்டேலாது. சொந்தச் சகோதரியின் கணவன்தான் என்றாலும் அம்மானும் அப்புவும் கீரியும் பாம்பும்தான். ஒரு சின்னக் காணிப் பிரச்சனையில் முளைத்த பகை ஒருவருக்கு ஒருவர் கைவைக்கும் அளவுக்கு முத்தி இன்று ஒன்பது வருடங்களாகிவிட்டது. அம்மான் வீட்டுக்குப் போவதற்காக வைத்திருந்த கடப்படியை மூடி வெறிகாறன் பூக்கொடி படர்ந்து முற்றாக மறைத்துக்கிடந்தது.
"GLu சின்னவா மாவடியில ரெண்டு விண்ணாங்கந்தடி குத்திச் சாத்தியிருக்கிறன். எடுத்துக் கொண்டு வா-" என்ற தகப்பனின் குரல்கேட்டு சின்னவன் மாவடிக்கு ஓடினான்.
மாம்பழம் தின்னுற அவாவில் ஒன்றை ஒன்று துரத்திக் கிளைதவறி முற்றத்து மணலில் பொத்தென்று விழுந்து பின் சுதாகரித்துக் கொண்டு எழுந்து ஓடின அந்தச் சோடி அணில்கள்.
மண்வெட்டிப் பிடி சீவும் அப்புவுக்கு இதமாகத் தடியை உருட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சின்னவன்.
குப்பையில் கிடந்த கொள்ளி ஒன்றில் சுருட்டைப் பற்றவைத்தபடி கையில் ஒரு கட்டு வார்ந்த பனையோலைகளோடு LDIT6).Jigdis(5
வந்த பெத்தாச்சி “என்ன மோனை --- 9. சீவிக் கொண்டிருக்கிறாய், நான் நேற்றுச் சொன்னத மறந்திட்டியோ- . இப்பிடியே விட்டுக்கொண்டு போனால் காரியம் ஒப்பேத்திறது கடினம் கண்டியோ-“ என்று
கொஞ்சம் அதிகாத் தொனியில் சொன்னா.
வெற்றிலையைத் துப்பிவிட்டு ஒரு செருமல் செருமிக் கொண்டு “நான் -- என்ன அசண்டையாயே இருக்கிறன். இனிப் படிச்ச பொடியனை வைச்சிருக்கிறவையள் கொஞ்சம் மிடுக்காய்த்தான் இருப்பினம்’ என்றார் அப்பு.
கொம்ட

pIT 2003
இந்தளவு நேரமும் என்ன விசயம் எண்டு தெரியாமல் தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த சின்னவனுக்கு விசயம் தெளிவாக விளங்கிவிட்டது.
அக்காச்சிக்கு கலியாணப் பேச்சு நடக்குது. அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதை உடனே அக்காச்சியின் காதில் போட்டால்தான் அவனுக்கு மத்தியானம் சோறிறங்கும்.
பொத்தாச்சி நீத்துப் பெட்டி இழைச்சு முடிக்க மண்வெட்டிப் பிடியும் சீவி முடிந்தது. அப்புவும் சந்தைக்குப் போக ஆயத்தமானார். பன்பையைக் கொழுவிக் கொண்டு இரண்டு சில்லுகளையும் சுண்டிக் காற்றைச் சரிபாத்தார். “பொடியா கொஞ்சம் குானி இறாலும் வாங்கிக்கொண்டு வா-------- * என்று சொல்லிக் கொண்டு பெத்தாச்சி குறையனை எடுத்து மூட்டத் தொடங்கினா.
இதற்குள் சின்னவன் குயிலின் காதில் சேதியைச் சேர்த்துவிட்டான். இதுநாள்வரை இல்லாத பதட்டம் தொற்றிக் கொண்டது குயிலுக்கு. அடுப்பில் அரிசிப்பானை பொங்கிக் கொண்டிருந்தது.
பள்ளிக்குாடத்தை விட்டு நின்றாலும் அவர்களின் காதல் ஒவ்வொரு வருடமும் வகுப்பேறிக் கொண்டிருந்த விசயம் ஒருவருக்கும் தெரியாத இரகசியம். நேற்றுக் கோயிலடியில் சோமனைக் கண்டதும், கதைத்ததும் யாருக்கும் தெரியாதென்று நினைத்த குயிலுக்கு இலேசாகத்
சந்தேகத்தோடு பயமும் தொற்றிக் கொண்டது. பக்கத்தில் பாடிக்கொண்டிருந்த றேடியோவைச் சடக்கென்று நிறுத்தினாள்.
தங்கள் காதல் விவகாரம் பெத்தாச்சிக்குத் தகட்டுமெனியாகத் தெரிந்தும்குாட பெத்தாச்சி திருமணப்பேச்சில் மும்முரமாக இருப்பது குயிலுக்குக் கோபமாய் இருந்தது. அவளால் வேறொரு வாழ்க்கையைக் கற்பனைகுாடச் செய்யமுடியவில்லை. படலை திறக்கும் சத்தம் கேட்டது. அப்பு சந்தையால் வந்துவிட்டார். குயிலுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
வெங்காயத்துக்குப் பதிலாக உள்ளியை உரித்துக் கொண்டிருந்தாள். பெத்தாச்சி சந்தைச் சாமான்களோடு குசினிக்குள்
நுழையும்போதுதான் குயில் சுயநினைவுக்கு வந்தாள்.
Gosp O37

Page 42
வன்னி வி
கறிச்சட்டிக்குள் சீலாவை எடுத்துப்போட்டுத் தண்ணி ஊத்திக் கொண்டு வீட்டுப்புறத்திக்குப் போனா பெத்தாச்சி.
வழமைக்கு மாறாக அப்புவின் முகத்தில் கொஞ்சம் கடுமை தெரிந்தது. அம்மான் வீட்டு நாய் முற்றத்தில் நின்றதைக் கண்ட அப்பு விறகு கொட்டன் ஒன்றை எடுத்து எறிந்து கலைத்துவிட்டு ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார்.
எறிபட்ட நாய் காலைத் துாக்கிக் குழறிக் கொண்டு வேலியால் நுழைந்தது.
எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிப்பதுபோல் இருந்தது குயிலுக்கு.
“ஆரடா வாய்பேசாத மிருகத்துக்கு எறிஞ்சவன். SSLLSSLLSSLLSSLLSSLLSSLLSSLSLSLSSLLSLSLLSLLSLSSLSLSSLSLSS . கோவம் எண்டால் அதையேன் நாயில காட்டுவான்பொம்பிளைப் பிள்ளையை சீராய் வளக்கத் தெரியாது. அதுக்குள்ள நடப்பு வேற-“ என்று அம்மான் சொன்ன சொல் சன்னமாகக் காற்றில் வந்தது.
மாவில் இருந்த குருவிக்குக் குறிபாத்த சின்னவன் மெல்ல மெல்லக் கைகளை இழக்கினான். விசயம் முற்றிவிட்டது என்பது அவனுக்கு விளங்கியது.
இது போதும் அப்புவுக்கு.
திண்ணையில் இருந்து விறுக்கெண்டு எழும்பி வேலிக்கரையில போய் நிண்டு “அடுத்த நேரச் சோத்துக்கு வழியில்ல - இந்த லச்சணத்தில மாட்டுவால் சப்பிக்குச் சொத்துப் பத்துள்ள மருமகள் கேக்குதுபோல கிடக்கு? என்று உறுமினார்.
அம்மான்மட்டுமென்றால் இந்தக் கதையோடு நின்றிருக்கும் சண்டை. அம்மானோடு மத்தியானக் கள்ளும் பேசத் தொடங்கீட்டுது.
அண்டை அயலுக்கெல்லாம் புதினமாய்விட்டது. பெத்தாச்சி இழுத்துக் கொண்டு வராவிட்டால் நிலைமை மோசமாகி அடிதடிக்குப் போயிருக்கும்.
குருவித்தலைப் பாவக்காயும் குானிறாலும் சட்டியோடு கிடந்து தீய்ந்து LD600135glds
கொண்டிருந்தது. குயில் கண்களைத் துடைத்துக் கொண்டு அலுவலில் கவனமானாள்.
கொம்

pII 2003
“தாயத்தின்னி எண்டு செல்லமாய் வளத்ததால கண்கட தெரியேல்ல. எல்லாத்தையும் தங்கடபாட்டில தேடிக் கொள்ளப் பாக்கினம்” என்று பட்டும் படாமல் குத்திப்பேசினார் அப்பு. சின்னவனைத் தவிர ஒருவரும் சாப்பிடவில்லை.
இரவு எல்லாரும் அவரவர் பாட்டில படுக்கப்போய்விட்டார்கள். குயில் மட்டும் திண்ணையில கிடந்து கொண்டு குாரைக்குாடா வந்துகொண்டிருந்த நிலவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மெளனசாமி அண்ணை புல்லாங்குழலில் “ஏகாந்தமாய் இம் மாலையில் எனை வாட்டுது உன் நினைவு’ என்ற பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்.
குயில் ஊமையாய் அழுதுகொண்டிருந்தாள். அப்புவின் குறட்டைச் சத்தம் கேட்டது. சின்னவனும் ஏதோ கனவு கண்டு புசத்திக் கொண்டிருந்தான். சாமக் கோழி குாவிக் கொண்டிருந்தது. இன்னும் விழி மூடவில்லைக் குயில். குப்பை மேட்டில் கிடந்த நாய் மெல்ல உறுமும் சத்தம் கேட்டுத் தலையைத் திருப்பினாள் குயில். சோமன் மெல்ல மெல்ல வேலி கடந்து வந்து கொண்டிருந்தான்.
அந்த இரவு அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கவென்றே இருண்டது போன்று
அர்த்தமுள்ளதாகி இருந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டு தீர்மானம்
எடுத்த திருப்தியில் மெல்ல வந்து படுத்துக் கொண்டாள் குயில்.
நாளை மறுநாள் இதேபோல் சாமம்வரை விழித்திருக்க வேண்டும். கொஞ்ச உடுப்புக்களை எடுத்துப் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதிகாலைப் பூசைக்காகக் கல்யான வேலவர் கோயில் மணி கணிர் கணிர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
தனக்குத்தான் செய்வோர் தன்னலவாதி குடும்பத்திற்குச் செய்வோர் குழநலவாதி மக்கட்குச் செய்வோர் தருமவாதி மண்ணுக்குச் செய்வோர் தேசியவாதி
IGOD O38

Page 43
வன்னி
(D9R, ILLASNIGO e QDE9W*1241
TD1r. LC TDr. RAVETENTDTR
3852. Finch Ave East Suite 204 & 303 Scarborough, Ontario m (416). 292-7004
NeVV7 Spic Sum per- Ny
விசாலமான புதிய இடத்தில்.
Groceries: 9 இலங்கை, இந்திய உணவுப் பொருட்கள் 9 வெளிநாட்டு, உள்நாட்டு பல சரக்குப் பொ 9 பத்திரிகைகள், சஞ்சிகைள்.
9 ஆடு, மாடு, கோழி, மான், பன்றி, இறைச்சி மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று 9 நண்டு, கணவாய், சுறா, இறாலி, விளைமீன பாரைமீனி, பாலைமீன், ஒட்டி, அறக்குளா.
Video, Audio & CDS: 9 புதிய பழைய வீடியோப் படங்கள் 9 ஒடியோ, சிடி, நாடக கசெட்டுக்கள் வாடை
5790 Sheppard Avel Scarborough, Ontari
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ng 2OO3
ĀSSOCATES
C OFFICE
: 3025 Hurontario Street Suite 102 Mississauga, Ontario (905) 270-7844
ருட்கள்
, வகைகளை <9
துக்கொள்ளலாம்.
, திரளி, كيفية -
கக்கும் விற்பனைக்கும். f
nue East Unit i4 & 5 ). Tel. (416) 292-9769
6ODO39

Page 44
Our Bread and B Fresh EV
சுவையான சம்பலுடன் இடியப்பரு இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
Store Ho
Mon-Fri 6:45. Sat-Sun 8:30.
2 Fenton Road Unit #8 Markham, Ontario
Tel: (905) 477-0720
PRIN
இலங்கை - இந்திய-கனேடிய உணவுப் பொருட்க மற்றும் கடலுணவு வகைகள் அனைத்தையும் ஒரே இ
· g5ULDT601 VCD, DVD uLi66i வாடகைக்குக் கொடுக்கப்படும்
Tel: (905) 415-8508 Fax:(905) 415-0091
2 Fenton Road Unit 6 & 7 Markham, Ont, L3R 7B3 (Steeles/Brimley)
— கொம்ட
 
 
 
 
 
 
 
 
 
 

ήρπ ΦOO3
CVDelite
suns are Baked eryday
plb
IS
AM - 10:00 PM AM - 10:00 PM
328 Passmore Unit #45 Scarborough, Ontario
Tel: (416) 335-8300
ள், உடன் மரக்கறி வகைகள், இறச்சி டத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்.
AST-WEST INDIAN AND SRI LANKAN GROCERES
(905) 944-1229
1661 Denison Street Markham, Ontario (Denison/Kennedy Mall)
16op О4O

Page 45
வன்னி வி
குழந்தைகளின் மகிழ்
556
ԼՈ5] எதிர்காலச் சிறார்களே எம் மழலைகள். நாளைய உலகை ஆழும் நல்ல வாரிசுகள். அவர்களை
மகிழ்ச்சியாகவும் அன்போடும் அரவணைப்பதே பெற்றோரது கடனாகும்.
வேரான எம்மை விழுதாக இருந்து அணைக்க வேண்டியவர்களும் அவர்களே. எனவே அவர்களைக் கண்ணும் கருத்துமாக மகிழ்வான சிறுவர்களாக வளர்ப்பதில் நாம் எப்போதும் முன்னிற்க வேண்டும்.
குதாகலமான சிறுவர்களை நல்வழியிலே வழிகாட்டுவது நாமாகவே இருக்க வேண்டும். சுறுசுறுப்பான சுட்டிகளாய் பிரகாசிக்கும் சிறுவர்களின் வாழ்விற்கு இடையே
முட்டுக்கட்டைகளை முனைப்போடு இடல் ஆகாது.
தடைகளை விடைகளாகவே கொடுக்க வேண்டும். வினாக்களைப் பிள்ளைகளின் எண்ண வடிவமென எண்ணித் தகுந்த முறையில் விளக்கங்கள் எடுத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
பேராசை மிகுந்த உலகில் போட்டி போட்டு முன்னுரிமை பெறத் துடிக்கும் இந்த மனசு குதுாகலமாய்க் குழந்தைகளைக் கவனிக்கும் விடயத்தில் ஏனோ பின்னிற்கின்றதே. வாழும் பாலகர்கள் பாலும் விடுமென அடைபட்டு வாழாமல் பகுத்தறிவுகளை ஊட்டி நாம் வளர்க்க முற்பட வேண்டும்.
எல்லா உயிரினங்களும் மகிழ்வுடனே தம் வாழ்க்கையை ஒட்டுகின்றன. ஆனால் மனித மனங்கள் மட்டும் ஏதோ கவலை தோய்ந்த
முகங்களுடன் பிரகாசிப்பது கவலைக்குரியதாகின்றது. மகிழ்ச்சியானது மனங்களில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சியால் உள்ளமும் உளமும் பூரிப்பு அடைகின்றது. நல் எண்ணங்கள் மலரவும் மகிழ்ச்சி உறுதுணையாக அமைகின்றது.
குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த நிறைய நேரத்தினை அவர்களுடன் செலவு செய்தே ஆகவேண்டும். வெளியிடங்களுக்குக் கூட்டிச் செல்லல், சேர்ந்து விளையாடுதல், அன்போடு அரவணைத்தல், அவர்களோடு அன்பாக அரவணைத்தல், பிள்ளைகளைச் சோர்வடையாமல் குதுாகலமாக வாழவைக்கக் கூடியவை. விளையாட்டு ep6)LDITS பிள்ளைகளின் பிரச்சனைகளுக்கு விடைகள் காணப்பட வேண்டும். பொறுப்புக்களைத் தட்டிக் கொடுத்து மேற்கொள்ள
கொம்ப
 
 
 
 

pII 20O3
ழ்ச்சி உங்கள் கரங்களில்
pா சிவநாதன் ஆசிரியை செல்வம், யேர்மனி.
வைத்தல் வேண்டும். பிள்ளைகளை ஆக்கம் ஊக்கம் மகிழ்ச்சியில் ஆழ்த்திப் பாருங்கள். மகா கெட்டிக்காரனாக எப்போதும் பிரகாசிப்பான். ' இதைவிட்டு வீட்டிலே போரும் ԱծՋ|ւ5 பிரச்சினைகளையும் வளர்த்துப் பயிரை வளர்த்தால் அவை கருகித்தானேபோகும். பிரச்சனைகள் மிகுந்த சூழலில் பிள்ளையின் உதயமும் மாறுபாடான எதிர் விளைவுகளையே அள்ளி வழங்கும்.
மகிழ்ச்சியானது நம் மனங்களிலே வளர்க்கப்பட வேண்டும். போதும் என்ற மனத்துடன் அளவாக வளமாக வாழ நாம் கற்றுக் கொண்டால் எம் மனங்களில் மகிழ்வு தானாகவே குடிகொள்ளும். எம் மனங்களின் மகிழ்வு நிச்சயம் எம் குழந்தைகளிடமும் குதுாகலமாகவே வளர உந்தப்படும்.
நண்பர் ஒருவர் தினமும் இரவு வேலை செய்பவர். பகலிலே நித்திரையும் வீடும் என வாழ்பவர். பிள்ளைகளுடன் எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுந்தே பேசுவார். ஏதாவது சிறு தவறுகள் செய்தாலும் அதனைப் பெரிதாக்கி குறையாக எண்ணி பிள்ளைகளுடன் கண்டிப்பபாக இருப்பார். இவற்றைப் பார்தே அவரது பிள்ளைகளும் தம்மிடையே அப்பா பேசுவதுபோல் பேசிப் பழகுவார்கள். இவையே அவர்களது ஆரம்பப் பழக்க வழக்கங்களாக அமைகின்றன. இவை காலப்போக்கில் குடும்பத்தில் மகிழ்ச்சி இழப்பதற்கும் பிள்ளைகள் தவறான போக்கில் செல்வதற்கும் வழிவகுத்துச் செல்கின்றது. மாற்றமடைந்த பிள்ளைகளது மனம் பாடசாலையில் பாடம் படித்தாலும் அவனது எண்ணமோ ஏதோ ஒன்றை எதிர்பார்துக் காத்துக் கிடக்கும். ஆராய்ந்து பார்த்தால் அவனது LD60TLDIT60Tg, எப்போதும் மகிழ்ச்சிக்காகவே ஏங்குகின்றது.
பார்த்தீர்களா? கருகிப்போன பயிர் நீருக்காக எதிர்பார்ப்பதுபோல் இந்தப் பிஞ்சு உள்ளமும் மகிழ்ச்சிக்காக ஏங்குகின்றது. எனவே மகிழ்ச்சி என்பது தேடிக் கிடைப்பதல்ல. உங்கள் உள்ளங்களிலும் பரிவாகப் பிள்ளைகளை அணைப்பதிலும் தங்கி உள்ளது.
மகிழ்ச்சி மனங்களில் வேண்டும் உயர்ச்சி உங்கள் கரங்களில் வேண்டும்.
50DD O4l

Page 46
வன்னி வி
f(DC
முல்லைப்பூ
(Lρ6ύι பல்லை எழி: கவிய 6T6)606)LJL 6. 9IPC தொல்லை நி
ris
தேே
சீர் எடுத்து 6 கார8 கூர் விரித்து
шањUJ மணிக் கொடி மத்த மணியாய் க கண்
அந்தப்புரம் 1 இந்த கொஞ்சிக் கு காத மனதில் கிள
OT6 தனதில் மன BT6)
காட்டுக்கோழ கூவி
பேட்டினமோ
புழுதி
காமம் கொன
66D6
தத்தித் தத்தி பேடு
அலைமோதி வாவி தலைதெரிய
ஒய்ெ மண்மேடு அ நீர்ய கண்டோடு க பார்த்
 
 

pIT 2003
ருதம்
மொட்டவிழ்க்கும் லையூர்க் கரையழகே ல் காட்டி நிற்கும் பினங்கள் தாவி வரும் வாழ்ந்த அந்த ததரு காட்சி எல்லாம் ங்கப்பார்த்திடலாம் னாடும் வன்னியிலே
ரர்பூட்டி பயிர் நாட்ட காலம் மையல் கொண்டு
மல்லாந்து இதழ் விரிக்க ந்தம் சொட்டுச் சொடுக்கிவிட }யோ உடல் பெருத்து ளம் போல நின்று ாய்த்து நிற்கக் டிடலாம் வயற்பரப்பினிலே
மானினமும் ப்புரம் மயிலினமும் லாவி நிற்க ல் வேட்கை எல்லாம் ர்ந்து சிலிர்த்துவர லவரை காத்திருந்து மிருத்தி வீடுசேரும்
முண்டு வன்னியிலே
ஜி கானகத்தே
யழைக்கையிலே
அருகிணைந்து நிற்க தி கிளப்பிப் புயலாக ண்ட சேவலங்கே ளந்து வருகையிலே
தடுமாறி சுழன்றுவரும் களின் அழகுமிளர் வன்னியிலே.ே
ஆர்ப்பரிக்க எருமையினம்
புகும் காட்சியெல்லாம் அல்லிக் கொடியிடையே வடுக்கும் வேளையிலே சைவதுபோல் ஆடிவர ானைபோலங்கு காட்சிதரும் ண்கொண்டு நீர் நிலையில் ந்திடலாம் வன்னியிலே.
த. சிவபாலு (குமுளன்) எம்.ஏ
LLLLLM LL00 L SLLSSL

Page 47
வன்னி
Catering مرز Tel: (41
400 S.
Scarbor M
Mornings
சிகை அலங்காரத்தில் புத
நகரின் மத்தியில் உங்க
அழகு படுத்திட
Tel: (416
560 Parliament
Toronto (Parliamen
கொம்
 
 
 
 
 
 
 
 
 
 

Mai
8. Take Out 6)286-777
ough, Ontaio 1BSK8
ide & Sewells
நிய சாதனை!
SAL ODON
இங்கு வாருங்கள்!
927-0299
Street, 2"Floor , Ontario t/Wellesley)
U6OD O43

Page 48
வன்னி 6
“வையகத் தலை6
தேயிலைத் தேசமெங்கும் தேங்கிக்கிடக்கும் மடமையகற்ற வையகத்தலைமை கொள்வோம்
தேசமே நிமிர்ந்து நிற்க தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் தோட்டகாட்டான் என பட்டம் சூட்டப்பட்ட நாம் வையகத் தலைமை கொள்வோம்
பொய்யில்லா மொழிபேசும் பேதைகளையும் மேதைகளையும் மதிக்கத்தக்க ஆட்சியமைக்க வையகத் தலைமை கொள்வோம்
போதைப்பொருள் எனும் சாத்தான் சுருண்டோட கசிப்பும் கஞ்சாவும நம் மலைத்தேசம் விட்டுப்போக வையகத் தலைமை கொள்வோம்
வாய்பேசா பொம்மைகளான எங்கள் வம்சம் தளைத்திட உரிமைக் குரல்கொடுக்க வையகத் தலைமை கொள்வோம்
ஒட்டை லயத்து வாழ்க்கை முடிவுபெற ஒருசில காணித்துண்டாவது நம்பெயருக்கு வர ஒட்டாண்டியான மலை நாட்டான் கைகள்-ஓங்கியுயர வையகத் தலைமைகொள்வோம்
கசந்த கல்வி இனிப்புற கலைகள் பலவும் கற்று- பல் கலைக்கழகம் சென்றும் -சர்வ கலாசாலை சென்றும் நம் சந்ததி கல்விமானாக வையகத் தலைமை கொள்வோம்
சேமிப்பில்லாது செத்த வீழ்கின்றோம் சேறுபடிந்த வாழ்கை கனவுகள் தளைத்திட-ஊழியர் சேமலாப நிதியின் பயனை முழுமை பெற்றிட வையகத் தலைமை கொள்வோம்
கருத்தடையென இனவழிப்புச் செய்து காலத்தில் நம் சனத்தொகையை கட்டுப்படுத்த சூழ்ச்சியிடும் இனவாதிகளின் கருப்பு-வெள்ளை கனவுகள் அழித்திட வையகத்தலைமை கொள்வோம்
நீர் மின் திட்டமென எங்கள் சனத்தை நிர்க்கதியாக்க நிர்மாணிக்கும் திட்டங்களை. நிாரகரிக்க வையத் தலைமை கொள்ாேம்
மலைநாட்டுத் தேயிலையில் மடிந்த நம் மலைதேசப் பரம்பரை மண்ணுள் விதையாக Ф Јшопаѣ
மறைந்திடும் நிலையை எதிர்த்து வையகத் தலைமைகொள்வோம்
கொம்

Tign 2OO3
மை கொள்வோம்”
தலைநகரம் சென்று தலைவிதியாக கடையிலும் தொழிற்சாலையிலும் தலைவலியுடன் தடுமாறும் நம் தலைமுறை விழித்திட வையகத் தலைமை கொள்வோம்
ஆண்டாண்டாக அடிமை சாசன அடிமைகளான நாங்கள் ஆட்சிபீடமேறி எங்கள் ஆரசியல் உரிமை பெற வையகத் தலைமை கொள்வோம்
மலைத்தேச மகளிரின் மானத்தை படுக்கையாக்கும் விசமிகளை மாறுவதற்கும் மாற்றுவதற்கும் வையகத் தலைமை கொள்வோம்
கல்வியை கஸ்ட்டங்களுக்கு மத்தியில் -கற்று கரைகின்ற எங்கள் தலைமுறை கற்பாறைகளாக உறிதியாக்க வையகத்தலைமை கொள்வோம்
பிரசாவுரிமையற்றவன் என இன்னல் பட்ட நாங்கள் ஆளுக்கென ஒரு கட்சியென பிரியாமல் அனைவரும் ஒரே மலைதேசக்கட்சியாகி மலையகம் செழித்திட உயிரையும் பணயம் வைத்து உரிமை போராட்டத்தை எடுத்து பாட்டாழிகளின் வாழ்கையை உரமூட்ட மலைதேச விழுதுகளாக வையகத் தலைமை கொள்வோம்.
எஸ். பி. செந்தில்முருகன் எவ்-2 படுலுபிற்றிய பதுளை.
கூண்டுக்குள் உலகை வைத்து குண்டுக்குள் மனிதரை வைத்து குரங்காட்டம் ஆடுற அமரிக்கா உலகினை உறிஞ்சிக் கொண்டே மனிதரை வதைத்துக் கொண்டே சிசுக்களைக் கொல்வதேன் உன்நலம் வளத்திட ஒருபோர் உன்னை எதிர்ப்போர்க் கொருபோர் உலகின் வர்களை அடைத்தே ஊறும் எண்ணெய் கோர்போர்.
U60s.) O44

Page 49
கனடாவில் கடும் குளிர் கருக்கட்டி மாலைக் கதிரவனும் மறைந்து இரு ஆறு மணிக்கு அலாம் அடித்ததுே அரங்கத்தில் குத்துவிளக்கேற்றி மெளன அஞ்சலியுடன் வன்னி விழா இரண்டாயிரத்தி இர6 அரங்கத்தில் அரங்கேறியது.
ஆருயிர் நண்பன் நெடுங்கேணியூர் அறிவிப்பாளராய் நியழிச்சியைத் ெ மண்டியிடா மறத்தழிழன் பண்டார பாரெல்லாம் அறிவதற்காய் புலம் பெயர்ந்த வன்னியரால் பூத்ததிந்த வன்னிவிழா மழலைக் குயில் இரண்டு பண்டார கொடிக்கிதம் இசைத்து நிற்க.
பார்வதி கந்தசாமியின் கதையில் துயரத் தாமரை நாடகத்தில் கலியுகக் கந்தனும் கனடா வந்து துன்பப்பட்டோரின் துயரத்தைத் தீர் கந்தனை நினைந்து காவடியும் கர பக்தர்கள் ஆடிவர அண்ணை றைற் புகழ் கே. எஸ். ஆக்கத்தில் மலர்ந்த மகாகவி பார
காற்று நாடகம் எங்கள் இதயங்கள் என்றும் நிலைத்து நிற்க இளம் இசையமைப்பாளர் கபிலேவ தந்த பாடலால் அரங்கத்தில் உள் ஆடவும் வைத்தது இவர்களுடன் கலைவேந்தன் பட்டம் பெற்ற கணபதி இரவீந்திரன் குழுவினரின் நடவடி நல்லுாருக்கு என்னுமோர்
நகைச்சுவை நாடகத்தால் அனைவரையும் சிரிக்கவைத்தே அரங்கத்தை அசத்திவிட்டார் கடைசியில் பண்டாரவன்னியன் நா வன்னி மண்தந்த மாவீரன் இப்படித்தான் இருப்பான் என்பதனைத் தன் நடிப்பாற்றலால் அனைவரையும் அறியவைத்தார் மன்னனாக வேடமிட்ட பரமயோகன்
மொத்தத்தில் இவ்விழா வன்னியரி வழமான வாழ்க்கையை சித்தரித்து ஐப்பசி மாதம் இருபதாம் நாள் என் இதயத்தில் என்றும் நிலைத்து வன்னி விழாவினை வழமுடன் வழ வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார வாழ்க நீ பல்லாண்டு வாழிய வா நின்னை வழிநடத்தும் தலைவர் இ மற்றும் அமைய அங்கத்தவர் அன நன்றியும் பாராட்டும் குாறி
56
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

prT 2oo3
sy 2002
oir(6
சிற்றர் தாகுத்திட வன்னி புகழ்
வன்னியன்
உருவான
க்க
கமும்
பாலச்சந்திரனின் தியின்
ரில்
ர்வர் கதிர்காமு ளோரை
டகம்
ன்
நின்றதுடன்
விட்ட நாள் ங்கிய அமையமே ழியவே ராசேஸ்வரனும் னவர்க்கும்

Page 50
I sar All Drug Pla
par Seniors Disc
gSr No S2 charg
and people
gSr Diabetic Cel
O For your convenient We Speak English, T El Hindi and Gujarati
Low Low > Low Prices
| FREE DEL
Tel: (9 Fax: (
7380 McC. Markh
Mc
கொம்ட
 
 
 
 

upII 2OO3
மருந்துக்கடை
ans Accepted
ount 10%
e for Seniors On Welfare
ntre
'amil,
)Kandavel (Velu ܠܐ
(Pharmacist)
|ERY SERVCES
SS SSSSS S SSS S LSS S S S S SSS S SSSYSSSS SSYSSS LSLSLSLSLSLS S SLS S LSSSS SS L J.
05)479-8999 )05) 479-8885
)wan Road Unit #9A am, ON, L3S3H8 Dowan/Denison
(6ουρΟ O46

Page 51
par Chair Rental gaf Caterers for Wed
416-28
Asha’s Luxmy Fa
and Take-O
1849 Lawrence Avenu Scarborough, Onta
M1R2Y3
(Lawrence/Pharmacy
கொம்ப
 

lding Parties Take-Out
3.817
st-Food
t
e East rio
y)
ορΟ O47

Page 52
வன்னி வி
ஆய்வாளர் கவனத்ே வாவெட்டிமை
கலாபூச
டஇலங்கை வரலாறுபற்றி சுவாமி பேராசிரியர்கள் அரசரத்தினம், கா.இந் கலாசார உத்தியோகத்தர் க.தங்கே ஆய்வுசெய்து நுால்களையும் கட்டுரைகளையும் எ
இவர்கள் கயிலாயமாலை, 606UTU யாழ்ப்பாணவைபவமாலை, மகாவம்சம், சூளவ கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும், தொல் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவற்றில் மிகவும் பழமைவாய்ந்த நுாலான 6ை சயவீரசிங்கை ஆரியன் என்னும் ஐந்தாம் செகர புலவராக இருந்த வையாபுரி ஜயரால் இயற்றப்பட் நுாலின் பெயராகும் என ஆய்வாளர் கருதுவ ஆக்கியோன் பெயராலேயே இது அழைக்கப்படு நோக்குடன் இது செய்யப்படவில்லை. இந் நு அணிச்சிறப்போ, வர்ணனையோ, காவியச் சுை பெருமளவு வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்
இந் நூலில் 17ஆம் 96ஆம் 99ஆம் செய் வாவெட்டிமலை இராசதாணியில் இருந்து காணப்படுகின்றது.
கி.பி 18ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவர் வந்த வரலாற்று நுால்களிலோ வாவெட்டிம 606JuJITUTL656) இடம்பெறும் செய்திகள்
வேறெக்காரணத்தாலோ வாவெட்டிமலை இராசதா6
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வையாபுரி ஜயர் வன் வேண்டிய அவசியம் இல்லை. வலுவான ஆ குறிப்பிட்டிருத்தல் வேண்டும். துர் அதிர்ஷ்டவசமr இதனைக் காரணமாகக் கொண்டு வாவெட்டிமன (Մ9ԼԳԱ IIT5l.
வன்னி மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டானுக்குத் தெ வாவெட்டிமலை. அடத்தியான காட்டின் மத்தி ஆலயத்தினதும் குடியிருப்புக்களதும் அழிபாடுகளை என வையாபாடலில் குறிப்பிடப்படுவதில் { திகழ்ந்திருக்கிறது என அறியக் கூடியதாக இருக்கி
வாவெட்டி இராசதானிபற்றி வையாபாடலில் இ சம்பவங்கள் பற்றியும் நோக்குவோம்.
கவிவீரராகவன் என்ற யாழ்பாடி யாழ்வாசித்துப் நெற்பயிர் விளைவித்து சோலையாக்கினான். அ
கொம்பல்

2OOS
தை ஈர்க்கத் தவறிய ல இராசதானி
ணம் முல்லைமணி வே. சுப்பிரமணியம்
ஞானப்பிரகாசர், முதலியார் இராசநாயகம், திரபாலா, சி.பத்மநாதன், கலாநிதி க.செ.நடராசா, ஸ்வரி, கலாநிதி ப.புஷ்பரட்ணம் முதலானோர் ழுதியுள்ளார்கள்.
ல், பரராசசேகரன்உலா, இராசமுறை, ம்சம், தீபவம்சம், முதலான நுால்களையும், பொருட்கள் முதலியனவற்றையும் ஆதாரமாகக்
பயாபாடல் யாழ்ப்பாண மன்னர்களுள் ஒருவனான ாசசேகரன் காலத்தில் (1380- 1414) சமஸ்தானப் டது. “இலங்கை மண்டலக் காதை’ என்பதே இந் ர். காலப்போக்கில் நுாற்பெயர் மறைந்துபோக கின்றது. இது ஒரு வரலாற்று நுால். இலக்கிய ாலிலுள்ள செய்யுள்களில் கற்பனை வளமோ, வயோ இல்லை. இந் நூலிலுள்ள செய்திகள்
6T6.
யுள்களில் ஒட்டுசுட்டானுக்கு அண்மையிலுள்ள அரசோச்சிய மன்னர்கள் பற்றிய குறிப்புக்
இயற்றிய யாழ்ப்பாண வைபவமாலையிலோ பின்
லை இராசதானிபற்றிக் குறிப்பிடப்படவில்லை. வெறும்கற்பனை என்று கருதியதாலோ
ரி கவனத்துக்கு எடுக்கப்படவில்லை.
னியிலுள்ள இராசதாணிபற்றிக் கற்பனை செய்யய தாரம் ஒன்றின் அடிப்படையிலேயே இதனைக் க அந்த ஆதாரம் தற்போது கிடைக்கவில்லை. ல இராசதனிபற்றிய செய்தியைப் புறக்கணிக்க
ற்கே மூன்று மைல்கள் தொலைவில் உள்ளது பிலுள்ள இந்த மலையில் இராசதானியினதும் இன்றும் காணலாம். “மாநகர் வாவெட்டிமலை’ இருந்து பெரியதொரு நகரமாக வாவெட்டி ன்றது.
டம்பெறும் குறிப்பினையும் அது தொடர்பான
பரிசாகப் பெற்ற மணற்றிடல் காட்டைத் திருத்தி ங்கு ஒர் அழகான மண்டபத்தை அமைத்தான்.
DD O48

Page 53
வன்னி விழ
பின்னர் தசதரனின் மைத்துனனான குலக்கேது (கூழங்கைச் சக்கரவர்த்தி) கூட்டிவந்து அவனைச் 101 ஆம் ஆண்டுக்குச் சமமான கலியுக ஆண்டு
கோளுறுகரத்துக் குரிசிலின் மாமனான உக்கிரசே இலங்கை வந்து சேர்ந்தனர். மாருதப் பிரபை தீர்த்தமாடக் குணமாயிற்று. குதிரை முகம் என்ப என்பது முழந்தாளில் ஏற்படும் ஒரு நோய் போ க.செ. நடராசா கூறுகின்றார்.
பின்னர் மாருதப்பிரபை கதிரையம் பதிக்குச் ( கந் வருங்கால் உக்கிரசிங்கசேனன் அவளை மண அரசாட்சி செய்தான். உக்கிரசங்கசேனனை மாருதப்பிரவல்லி எனவும் யாழ்ப்பாண லை கதிரைமலையில் இருந்து அரசாண்டான் என்கி செல்லும்போது வன்னியர் ஏழபோரும் எதிர் திறைகொடுத்து ஆள உத்தரவு கேட்டனர். த கேயிலுக்குக் கொடுக்குமாறு கூறிவிட்டுக் கத் உக்கிரசிங்கன் வாவெட்டி இராசதானியில் இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. உக்கிரசிங்கன் கதிரைமலைக்குச் சென்று யாழ்ப்ப
உக்கிரசிங்கனே குளக்கோட்டன் எனவும் மாரு ஞானப்பிரகாசர் கருதுகிறார். சோழகங்கன், இவனுக்குண்டு.
“சாலிவாகன சகாப்தம் 358ஆம் வருஷத்திலே குளக்கோட்டு மகாராசன் யாத்திரை பண்ணித் சிவாலயத்தைத் தரிசித்துத் தம்பலகாமத்தில் ப பழதுபார்ப்பித்தான்” என வைபவமாலை கூறு மாகனுடன் இணைந்து இராசரட்டையை ஆண்ட நுால்கள் கூறுகின்றன. இவன் காலம் 13 ஆம் கருதுகின்றனர். கிழக்கிலங்கையுடன் தொடர்புபடு திருப்பணிகள் பற்றிக் பேசப்படுகின்றன.
வன்னிப் பிரதேசத்தில் நிலவும் செவிவழிச் செL ஈஸ்வரர் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தான் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக அவரது நந்திக் விடாது தடுக்கும் நோக்குடனே முறிகுளமாக இரு கட்டுவித்தான் என மரபுக் கதையென்று கூறு ஏற்றுக்கென்டால் வாவெட்டி இராசதானியில் குளத்திருத்த வேலையையும் மேற்கொண்டான் என
பொன்னகர் திகழும் கதிரையம்
போய் அரன் மகவினை வண பின்னர்உக் கிரசிங்கசே னன்றன் பெண்ணென இருந்தனன் அத
மன்னவன் அடங்காப் பற்றினில்
மானகர் வாவெட்டி மலையில் தன்னிக ரற்ற மண்டபம் இயற்றித தன்னர சியற்றினன் இருந்தான (ഞഖ
கொம்ப

IT seOO3
வின் மைந்தன் கோளுறுகரத்துக் குரிசிலைக் சக்கரவர்த்தி ஆக்கினான். இது நிகழ்ந்தது கி.மு 3000 இல் ஆகும்.
ாழனது மக்கள் சிங்ககேதுவும் மாருதப்பிரபையும் க்கு இருந்த குதிரைமுக நோய் கீரிமலையில் து முழந்தானைக் குறிக்கும். குதிரைமுக நோய் லும். என வையாபாடல் பதிப்பாசிரியர் கலாநிதி
தரோடை) சென்று முருகப் பெருமானை வணங்கி ந்து வாவெட்டியில் மண்டபமியற்றி அங்கிருந்து உக்கிரசிங்கன் எனவும் மாருதப்பிரபையை வபவமாலை குறிப்பிடுகின்றது. உக்கிரசிங்கன் ன்றது இந்நூல். இவன் வன்னி மார்க்கமாகச் கொண்டுவந்து தங்கள் வன்னி நாடுகளைத் னக்குச் சேரவேண்டிய திறையைக் கோணேசர் திரை சென்றான் என்கின்றது வைபவமாலை. இருந்து ஆட்சி புரியும்போது இச்சம்பவம் கோளுறுகரத்துக் குரிசிலின் மறைவுக்கு பின்னர் ாண அரசனாகி இருக்கலாம்.
தப்பிரபையே ஆடகசெளவுந்தரி எனவும் சுவாமி சோடகங்கன், ஜயபாகு என்னும் பெயரும்
(கி.பி 436) மனுநீதிகண்ட சோழன் மகன் த் திருகோணமலையைச் சேர்ந்து கோணேசர் ழதுபட்டுக் கிடந்த கோணேசர் சிவாலயத்தைப் கின்றது. குளக்கோட்டன் (கஜபாகு) கலிங்க தமிழ்மன்னன் எனச் சூளவம்சம், பூஜாவலி ஆகிய நுாற்றாண்டென தற்கால ஆய்வளர்கள் சிலர் த்தியே பெரும்பாலும் குளக்கேட்டனின் கோயில்
ப்தி குளக்கோட்டன் ஒட்டுசுட்டான் தான்தோன்றி என்று கூறப்படுகின்றது. நந்தி உடையாருடன் கடல் வயல் வெளிக்கு பேராற்று நீரைச் செல்ல நந்த முத்தரையன் கட்டுக் குளத்தைத் திருத்திக் கின்றது. உக்கிரசிங்கனே குளக்கேட்டன் என இருக்கும்போதே கோயில் திருப்பணியையும் T85 &ngD6)FTLD.
பதியில்
ங்கி
ற்பின்
ஏகி
5
uTuTL6) 17)
CDD O49 ============

Page 54
வன்னி வி
என்னும் வையாபாடல் மாருதப்பிரபை கதிலை வணங்கிய பின் உக்கிரசிங்கசேனனின் மனைவிய இராசதானி அமைத்து ஆட்சிபுரிந்ததையும் கூறுகி
வாவெட்டியிலே சங்கிலியையும் யாழ்ப்பாணத்தி6ே அவர்கள் தமையனான பரராசசேகரன் முள்ளிய6 தம்பியர்கள் வாவெட்டியிலும் யாழ்ப்பாணத்திலு மாதம்தோறும் சென்று கண்காணித்து வந்தான் எ
அந்தவனை வோர்களையும் ப மன்னன் பார்த்த தன்பினோ கந்கமலி தாரிளவல் செகராச
சேகரனைக் கருணை கூர இந்த யாழ்ப் பாணத்தில் இருக சித்திரவுே லரையும் ஈந்து வந்து முள்ளி மாநகரில் கோட் சினகரமும் வகுப்பித் தானா
எந்நாளு மிம்முறையோ யாஸ் வாழ்வீரென இருத்தி யங்க மன்னான இளவலெனும் சங்க வாவெட்டி சாரச் செய்து
முன்னேர்கள் புரிபூசை நித தேமுள்ளி வளையா மூரில்
மன்னான இரவிகுலப் பரர சேகரனும் வாழ்ந்தா னன்றே
பரராச சேகரன் முள்ளியவளையில் கட்டியதாகச் காணக்கூடியதாக இருக்கின்றன. முள்ளியவளை கோவிலாகும். (சினகரம்- கோயில்)
யாழ்ப்பாணத்தை இரண்டு சங்கிலிய மன்னர்கள் தொடக்கம் 1561 வரை ஆட்சி செய்தான். இ தொடக்கம் 1619 வரை யாழ்ப்பாணத்தில் ஆ குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை. முதலி ஆட்சி செய்ததாக முதலாம் சங்கிலியைக் கெள்ள
தற்கால ஆய்வின்படி சங்கிலி, பரராசசேகரன் மூன்றாவது மனைவி வயிற்றில் பிறந்தவன் பட் பண்டாரம் என்போராவர். சிங்கவாகுவுக்கோ கட்டியபோது சங்கிலியை வாவெட்டியில் உபர தோன்றுகின்றது. பட்டத்துக்குரிய இளவரசர்களை திகழ்ந்திருக்கின்றான். முடிக்குரிய இளவரசர்கள் கொலை செய்வித்தவன் என வைபவமாலை ப கைப்பற்றியிருக்கலாம். இவன் நாட்டுப்பற்றும் மன்னனாக யாழ்ப்பாணத்தை 42 ஆண்டுகள் வரலாற்றில் மிக நீண்ட காலம் அரசோச்சிய மன்
யாழ்ப்பாண அரசனான பரராசசேகரன் தன்
அரசோச்சினான்? இதற்கு வையாபாடலும், யாழ் கற்பிக்கின்றன.
கொம்ப

]லையில் முருகப்பெருமானை (அரன் மகவினை) ானாள் என்பதனையும் அவன் வாவெட்டிமலையில் ன்றது.
) செகராச சேகரனையும் அரசுபரிபாலிக்க வைத்து பளையில் இருந்து பேரரசோச்சினான் என்றும் தன் ம் எவ்வாறு பரிபாலனம் நடத்தினார்கள் என ன்றும் வையாபாடல் கூறுகின்றது.
ன்னவர்கள் டும்
$க வென்றே
டையும் நற் ல்
(606.justustL6) 96)
வரையும் ன் கிலியை
ந்தெரிசித்
TSF
(606hlustus L6) 99)
க் கூறப்படும் கோட்டையின் சிதைவுகள் இன்றும் ாக் காட்டுவினாயகர் பரராசசேகரன் வகுப்பித்த
ஆட்சிபுரிந்துள்ளனர். முதலாவது சங்கிலி கி.பி1519 இரண்டாவது சங்கிலி (சங்கிலி குமாரன்) 1615 அரசோச்சினான். வையா எந்தச் சங்கிலியைக் ல் வாவெட்டியிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் F6)LD.
ரினன் சகோதரன் அல்லன். பரராசசேகரனின் டத்து இராணி வயிற்றுப் பிறந்தோர் சிங்கவாகு, அல்லது பண்டாரத்துக்கோ இளவரசப்பட்டம் ாஜனாக அமர்த்தி இருக்கலாம் என எண்ணத் விட இவன் வீரமும் ஆற்றலும் கொண்டவனாகத் கொல்லப்பட்ட பின்னர் (சங்கிலியோ இவர்களைக் ழிசுமத்துகின்றது.) சங்கிலி யாழ்ப்பாண அரசைக் சதந்திர உணர்வும் கொண்ட கீர்த்தி வாய்ந்த ஆட்சிபுரிந்துள்ளான். யாழ்ப்பாண இராச்சியத்தின் னன் என்ற பெருமை இவனுக்குண்டு.
இராச்சியத்தை விட்டு ஏன் வன்னி சென்று ப்பாண வைபவமாலையும் வெவ்வெறு காரணம்
Op. O5O

Page 55
வன்னி வி
“தென்னிலங்கை அரசர்கள் சிலர் கொடுங்கோே முறையிட அவன் தம்பியாரோடு படைநடத்தி வையாபாடல் கூறுகின்றது. பகையரசை அடக் செய்திருக்க வேண்டும்.
“முடிக்குரிய இளவரசர்களைச் சங்கிலி கொலை அவன் கொன்றுவிடுவான் என்று அஞ்சித் ஏற்றிக்கொண்டுபோய் வன்னி நாட்டைச்சேர்ந்த செங்கோலையும் முடியையும் கூடவைத்து உ யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.
யாழ்ப்பாண அரசர்களான உக்கிரசிங்கனும், 8 ஆட்சிபுரிந்ததையும், பரராசசேகரன் முள்ளியவை தெளிவாகக் கூறுகின்றது. வாவெட்டி மலை6 கோட்டைப் பகுதியையும் அகழ்வாராய்ச்சி செ கிடைக்கக்கூடும். இத்தகைய ஆய்வு பல்கலைக்க
மெல்லத் தமிழில்
ஈழம் எங்கள் தாய்நாடு தமிழ் எங்கள் தாய்மொழி - நிதம் வாழும் எங்கள் இதையத்தில் தேனினும் இனிய செந்தமிழ்
வளம் கொழிக்கும் ஈழத்தில் தினம் கொதிக்கும் இனவெறியில் - நிதம் ஆறாய் ஓடிடும் குருதியில் வீரம் முழங்கும் தமிழ் மொழியே
தமிழ் அன்னை அழுகின்றாள் தனயன் துயரம் தாங்காமல் - ஐயொ தாயே சோகம் புரிகிறது மாற்றான் உன்னை அடிக்கையில்
ஐந்து பெருங் காப்பியங்கள் தந்த வரலாறும் உனக்குண்டு - உன் நொந்து போன கோலங்கள் சொந்த மண்ணைக் காப்பதற்கோ
வீரமா முனிவர் பெஸ்கியும் பெருமான் போப் ஐயரும் - தம் உடல் பொருள் ஆவியையும் உனக்கே படைத்தார் பாரதத்தில்
உலகப் பொதுமறை திருக்குறளும் ஆத்திசூடி கொன்றை வேந்தனும் ஓ! நாலடியாா மறறும புறநானுாறுமுன மங்காத புகழைச் சாற்றுகின்றதே
உதிரம் சிந்தும் ஈழத்தில் உரிமை கேட்கும் உன்தனயன் - தன்
உயிரை விடுவான் அன்னையேயுன் உயிரைக் காக்கப் போராடி.
கொம்ட

pII 20O3
லாச்சிய காரணத்தால் மக்கள் பரராசசேகரன்பால் ச் சென்று பகையரசை அடக்கினான்’ 66 க்கியபின் முள்ளியவளையில் இருந்து அரசாட்சி
செய்வித்ததை அறிந்த பரராசசேகரன் தன்னையும் திரவியத்தை இராக்காலத்திலே யானைகளில் பெருங் காடுகளுக்குள்ளே சேமித்து வைத்து ன்மத்த வைரவனைக் காவல் வைத்தான்’ என
சங்கிலியும் வாவெட்டியில் இராசதானி அமைத்து ளயில் இருந்து ஆட்சி செய்ததையும் வையாபாடல் யையும் முள்ளியவவளையிலுள்ள பரராசசேகரன் Fய்யின் பெறுமதி மிக்க வரலாற்றுச் சான்றுகள் ழக மட்டத்தில் செய்யப்பட வேண்டும்.
ணிச் சாகாத
உலகெங்கும் உன்னைச் சுமந்து செல்ல உருவாக்கினாய் உத்தம தமிழனை - ஆனால் ஊரெல்லாம் சுற்றும் தமிழனேயுன் உயிர்த் தாய் மொழியை மறந்தாயோ?
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்த தென்பர் - இப் பெற்றவள் குறை பெரிது உன் சுற்றமும் இருப்பதை மறந்தாயோ
மாற்றான் தோட்டத்து மல்லிகை நன்றாக நறுமணம் கமழ்கின்றதா? ஒ! நட்டாற்று மரம்போல ஆகிடாதேயுன் மண்ணின் மணத்தை நீ நுகராமல்
மெல்லத் தமிழினிச் சாகாது சாகாவரம் பெற்றவள் தமிழன்னை - நாம் போராடிக் காத்திடுவோம் உனதுயிரையுன் மானம் காத்த மறவர் நாம்
சங்கத் தமிழினிப் பொங்கும் சிங்களத் தீவினில் பெரிதாய் - அங்கெ சிங்கத் தமிழர் பொங்கியெழ சங்கே முழங்கு சங்கே முழங்கு
வண. ஜெ. வே.அருட்செல்வம் கிரான் மட்டக்களப்பு.
I6OD OSl

Page 56
வன்னி வி
UNITYo Ao A ANDBO.
(2 Auto Collision Repairs
vir Body Works
vir Painting
Insurance Claims
Windshield Glass
Gł Under Coating
Der Rust Proof
Free Estimate く
Call: Ram
Tel:(416) 285-8956
73 Howden Road, Scarborough, Ontari (Lawrence & Birchmount - Near to Co
கொம்ப
 
 
 

prT 20O3
UIIOMOsVE
DNY SHOP
G Computerized Examinations
and Repairs
Mechanical & Electrical Works
gr Computerized 4 Wheel Alignment
is Interior & Exterior Shampooing
is Muffler & Exhaust Specialists
Pipe Bending & Welding
Gr New tire sales, Installation and
Wheel Balancing
gr Fuel injection Service & Tune-up
Gr Safety Inspection & Certification
> Ge Suspension and Transmission
tr Interior and Motor Shampoo
( Oil Change (Castrol GTX)
o, M1R 3C7 ollision Reporting Centre)
God O52

Page 57
வன்னி விழ
Dundas Denta
Dr. Vanathy J eevakumar
டாக்டர் (திருமதி) வானதி ஜீவகும
அனைத்து பல் மருத்துவ சேவைகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும்
பல மருததுவாகள: Dr. Vanathy Jeevakumar BDS Dr. Quis Kazala D.D.S Dr. Borris Zivanovic D.D.S Dr. Girish Deshpande BDS, MDS (Orth Dr. Mustafa Abouzgia BDS, Dip OMFS Dr. Anupama Reddy
General Dentistry Includi
Business Hours: Monday-Friday 10.00 AMSaturday & Sunday 10.00 AM
Tel: (905) 281-0273-F 29 Dundas Street East, M
LSA 1V
கொம்ட
 
 

I seOOs
Il Centre
& Associates
Ii elsi e6örstof6un
ம் மிசிசாகாவில்
nodontic) , MSE, FRCD(Oral Surgeon)
ng Brace and Implants
- 8.00 PM
- 5.00 PM.
..으
5 Dundas Dental g Centre 6 工 O
Dundas St.
aX: (905) 281-8792 ississauga, Ontario 9.
J60s OS3

Page 58
ஊருக்கு நிழல் தந்த இத்திமரமே உன் சரிவைக்கேட்டு ஒருகணம் மெளனம் ஏன் தெரியுமா? நீ எத்தனைபேருக்கு கவசமாக இருந்தாய் அத்தனையும் சொல்கிறேன் கேள்!
அத்தரைமீது நீ விருட்சம் கொண்டபோது எத்தனைபேர் களையாறினர் பெருமழைக் கெல்லாம் குடையாய் நீ நின்றாய் ஊருக்குள் வானுார்திகள் வட்டமிட்ட போதெல்லாம் உன் விருட்சத்தின் கீழ் நின்று உன்னைக் கவசமாக்கியோர் எத்தனைபேர்!
பள்ளி ஆசிரியர்கள் பள்ளி கொண்ட பிள்ளைகட்கு உன் விருட்சமான பச்சைப் பசுமையை எப்படி எல்லாம் விளக்கினர்
காளையர் எல்லாம் கண்ணடித்து சிரித்து மகிழ்ந்த காலங்கள் பற்பலவே
கூட்டங்கள் கூடமுன் கூடுவோம் உனக்குக் கீழ் எத்தனை கதைகளை நீ கேட்டிருப்பாய் அத்தனையும் சொல்லும் உன் கிளைகள்
உனக்குக் கீழே சிறு கடைபோட்டு பெருங்கடையாக்கி பொருள் பண்டம் தேடியோர் எத்தனைபேர்
கொம்ட
 
 
 
 
 
 

pIT 20O3
நீ பருவத்தில் பூ விட்டு காயாகி கனியாகியதும் எத்தனை பறவைகள் பறந்து வந்து கீதம் பாடி உண்டு மகிழ்வினம்
நீ தரைமீது சாய்வதற்கு நாமும ஒா காரணம நீ தரைமீது பதிய விட்ட விழுதுகளில் நாம் ஊஞ்சல் ஆடியெல்லோ தரை அறுத்தோம் அதற்காக நாம் கேட்கின்றோம் மன்னிப்பு
நீ ஒரு முறை எழுந்து நில் நீ எழுந்து நில் மறுகணம நாம உன் விழுதுகளாக
உன்னைப் பார்த்து எத்தனைபேர் பொறாமைப் பட்டார்கள் தமதுாரில் இல்லையென்று எத்தனை ஊர் மக்கள் கவசமாக வைத்தார்கள் உன்னை அத்தனைக்கும் ஈடாக நான் தரும் பத்துத் தர பத்தாயிரம் உன் பெயரில் ஒலித்து நிற்கும் பக்கத்துப் பள்ளியின் கல்விக்கே முதலீடாக
என்றென்றும் இன்றைய மாணவர்கள் நாளைய மேதைகள் ஆகுவர் உன் பெயரால்.
உன் பச்சைமண் வாசனையை நேசிக்கும்.
க. நுட்பராசா குமுளமுனை
560 T.
6OD OS4

Page 59
வன்னி வியூ
அன்னையே எங்களின்
அன்னையே பெண்களை உருவாக்குகிற அந்தப் பெண்ணே அன்னையும் ஆகிறாள் அன்னையே எங்களின் தெய்வம்
அவளின்றி வாழ்கையில் எமக்கேது இன்
புதுமைப் பெண்ணாக ஈழத்தில் உதித்தே நம் மண் ஆள நல் தலைவனைத் தந்த அந்த அற்புதத் தாயையும் வாழ்த்துவோ எங்கள் முத்தமிழ்த் தலைவனைப் போற்று
வித்தக வீரியம் அன்னை பூபதி ஈழத்தமிழ் மானம் காத்திட தன்னுயிர் ஈந் தன் மனதில் தமிழனைக் கவரிமான என் பெண் வீரத்தில் தமிழச்சிதான்
மற்றொருவர் இல்லையெனத் தரணிக்கே பண்டாரவன்னியன் காலத்திலே பார்போற்றும் பொண்ணாக அரியாத்தை தன் வீரத்தால் யானையை வென்றிட்டாள்
தமிழ்ப் பெண்ணுக்குள் வீரத்தை விதைத் தமிழன் குலப்பெருமை காத்திட்ட குருவி வாளேந்தி அந்நியனை விரட்டினாள்
தன்வீரத்தால் வெள்ளையனை வீழ்த்தினா
அகிலத்து அன்னையரை வாழ்த்துவோம் ஈழத் தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் போ மாவீர தெய்வங்களை ஈன்ற அந்த அற்புதத் தாயையும் வாழ்த்துவோம்
ஈழமண் மீட்கும் மகத்தான போருக்காய் தன் செல்வங்களை வீரமுடன் வளர்த்தே களம் கண்டு இனம் காத்த புலி வீரர்தை ஈண்றெடுத்த தாயையும் வாழ்த்துவோம்
அவள் தாள் பணிந்து பெயர் சொல்லிப்
செல்வி நிவே
கொம்பன
 
 
 
 

goo3 -
ாள் b
வேம்
தாள் றாள்
உணர்தினாள்
திட்டாள் ச்சி நாச்சியார்
‘ள்
ற்றுவோம்
போற்றுவோம்.
தா செல்வா.
”لم --
DOSS

Page 60
BALA INC SERV
11Il 6DAT 6)]bDAIGOJ 6)
Income Tax
477
Immigration
தொடர்புகளுக்கு: | P. Balasubramanium B.A (B
15 Maresfield Drive
Scarborough, ON, M1V2W9 (McNicoll/McCowan)
i Tel: (416)
 
 
 
 
 
 
 
 
 
 
 

OMIE TAX ICES
ரிச் சேவைகள்
* வருமானவரி
ZAF
* குடிவரவு
ula)
335-3233 335-3235

Page 61
வன்னி வி
శబ్ద & بر
i. چشخ . s
* *
స్టో: “..ጳኞ
Ε ) ) Ο ΛT Ο ΝΛ . Τ
RESP
Registered Education Saving Plan
Other Services Include:
sa Income Tax
saf Bookkeeping
is Life Insurance
Please Contact:
Saba Rajeswar Entrolme
Tel: (416) 750-90 Fax: (416) 757-74
9 Hancock Crescent, Sca Email: raies20
கொம்பன்
 

R U S I AN
CESG,
Canada Education Savings Grant
"2 B.A. (Hons.) M.C.S.E.
nt Officer
22 (416) 757-0333 199 (416) 208-4817
arborough, ON, M1R2A2 01(a)hotmail.com
Jop O57

Page 62
வன்னி வியூ
முப்பதுகோடி முறையுனல் பேரறிஞர்
பெருங்கவிஞர் எனப் பெரிய பார
புரட்சி என்று பேசும் பாவங்க
பார்வையிலே அவர் தந்த நிலைத்து நிற்பன. அவற்றுள் ஒன்று வினாயக குடியிருந்த பாண்டிச்சேரியில் அமைந்த மணக் அவரே
மங்கள குணபதி மன நெஞ்சக் கமலத்து நி
எனக் கோடி காட்டுகின்றார். அப் முப்பதுகோடிமுறையுனக்குரைத்தேன் என்னும் தெ சொல்லும் பாங்கில் இப்படியான பிரயோகங்கள் நாலாயிரங்கோடி, நுாறு கோடி நுால்கள், நாற்பதி பாரதி காலத்தையும் கடந்து எக்காலத்துச்
நிட்சயமாக ஒரு தாக்கத்தைக் காண்பர். நாம் வ இருக்கின்றது என்பதைப் பலர் நோட்டம்விட்டு அ நீதி, ஒழுக்கம், பண்பு, இங்கிதம் குன்றித் தீவு பூதாகாரமாக வளர்ந்து விருட்சமானால் அதை புரிந்த உண்மை. இதனாலே எந்த மனித இத சுமையாய்த் தாங்கிக் கொண்டே பூப்பந்தில் முகபாவத்திற் கவலையின் கோடுகள் கிழிக்கப்ப சமாதானம் இல்லாத வாழ்வு என்பன கான ஒவ்வொருவரும் நம்மிடமுள்ள நச்சுப் பூண்டுகளை இப்படி மனித முயர்ச்சிகள் செயற்படின் அசுத்த ம
வயல்களிலே முடிச்சுக் கோரை என்ற ஓர் களை அரித்து துாரத்திலே போட்டு எரித்துவிடுவது முை கொடிவிட்டுப் படரும். அதைக் கண்ட உழவ6 கொத்திக் களைந்து விடுவான். எனவே இனிய இவ்வாறே நம்மனதிலும் தீய சக்திகள் நு: நுளைந்தாலும் அவற்றை நீக்கி நல்ல அற அப்போதுதான் வாழ்வு பசுமை பூக்கும்.
பாரதியின் பிரார்த்தனையும் வேண்டுதலும்
பற்றுக்கோடாகும். மனிதனையும் வாழ்வியலையும் நன்கு அனுபவித்து மேன்மேலும் கேடின்றி வாழும் திகழ்கின்றார். அவற்றைச் சில பாவடிகள் சுட்டிக்
கொம்
 

Π ΦOO3
ாதி தந்த விமலரிற் சுதந்திரம், தேசியம், புதுமை, ட்கு அப்பாலே ஞானம் தத்துவம் பக்தி என்ற
காவியங்கள் காலத்தாற் கரையாமல் என்றும் ர் நான்மணிமாலை. இது அவர் அக்காலத்தில் குள வினாயகர்மேல் எழுந்த பிரபந்தம். இதை
னக்குளக் கணபதி ன்ெறருள் புரிவாய்.
பிரபந்தத்திலே அமைந்த பாடலடிதான் ாடர். பாரதியின் திருவாக்கில் ஒன்றை அடித்துச் ர் பயிலக் காணலாம். முப்பது கோடி முகம், னொயிரந்தரம் என்ற பிரயோகங்கள் மாதிரியாகும். சமுதாயமும் இப்பாடல்களைப் படிக்கும்போது ாழும் சமகாலச் சமுதாயக் கண்ணோட்டம் எப்படி அபிப்பிராயம் கூறியுள்ளனர். பொதுவாகத் தர்மம், மை மலியக் காண்கின்றோம். இத் தீய பண்பு வீழ்த்த முடியாது என்பது யாவருக்கும் தெரிந்த யமும் புண்பட்டு செய்வகை அறியாது துன்பச் ஊசலாடுகின்றார்கள். எனினும் அவர்களின் Iட்டுள்ளன. இதனால் நிம்மதி, அமைதி, சாந்தி, ப்ைபடும். இதைத் தீர்க்க என்ன மார்க்கம். வேரோடு கிள்ளி எடுத்து அப்பால் வீசவேண்டும். னம் புனிதமாகி இதமான வாழ்வுக்கு வித்திடும்.
ப் பூண்டு வளரும். அதைத் தினந்தினம் கொத்தி ற. ஒரு கிழங்கு தப்பித் தவறிக் கிடந்தாலும் அது ன் என்ன செய்வான்? உடனடியாக அதனைக் பும் வளரவிடாமல் எச்சரிக்கையாய் இருப்பான். ளையாமல் பார்க்க வேண்டும். அவ்வாறின்றி ப்பண்புகளை நாற்றிட்டு வளர்க்க வேண்டும்.
ஒரு துாய்மையான வாழ்வியலுக்கு நல்ல
அவன் போக்குகளுையும் திசைமாற்றங்களையும் ) மாண்புகளைக் கட்டியெழுப்பும் சிற்பியாக அவர் காட்டுகின்றன.
I6OD O58

Page 63
வன்னி வியூ
LITL60 2 660IITu Iabii LDIT60)6).
சீர் பெற்றிட நீ அரு
கடமையாவது தன்ை பிறர் துயர் தீர்த்தல்
தவமே புரியும் வகை சலியாதுற நெஞ்சறிய
என்றெல்லாம் தன்னை உரசிப்பார்க்கும் மகா அதிசயமானவை. ஆனால் எல்லாமே அவசியமான பற்றிப் பிடித்து தன்னில் ஒறறிக் கொண்டு கேட்கின்
காலைப் பிடித்தேன் கணபதி நுாலைப் பலபல வாகச் சை வேலைத் தவறு நிகழாது ந கோலை மனமென்னும் நாட்
பல நுால்களை ஆக்கிச் சமுதாயத்திற்கு அளி போகாமல் நல்ல காரியங்களை மேற்கொள்ள மனதிலே தியானித்து சதா வணங்குவதே குறிக்ே சொந்தமன்று. நமக்கும் சாலப் பொருந்தும். இறைபக்திக்குப் பயன்படுத்த வேண்டும். என்பது பேசப்படுகின்றன. இனி வரும் பாடலிலும் வரங்கை
எனக்கு வேண்டும் வ இசபேன் கோளாய் ! மனதிற் சலனமில்லா மதியில் இருள் தோ நினைக்கும் பொழுது நிலவந் திடநீ செயலி கனக்குஞ் செல்வம்
இவையும் தரநீ கடலி
பாடலின் துவக்கத்திலேயே எனக்கு வேண்டும் விண்ணப்பம் செய்து முதல் மூன்று வரங்களை போகமும் அன்று.
ஒன்று : மனம், சஞ்சலம், தடுமாற்றம், கொள்ளக் இரண்டு: மனதிலே அஞ்ஞானமென்ற இருள் குவிய மூன்று : எப்போ உன்னைத் தியானம் செய்கி( சாந்தியம் அருளவேண்டும்.
கொம்

2OO3 חג
ஸ் செய்வாய்
மேலது 3
னக் கட்டுதல் பிறர் நலம் வேண்டுதல்”
மேலது 8
sயறியேன்
uTg5
மேலது 11
கவியின் வாழ்வினிலே கேட்கும் வரங்களுமோ னவை. கணபதியின் பொற்பதங்களை அற்புதமாகப் ன்ற பாணி விநயமும் வாரப்பாடும் செவிப்பன.
நின்பதங் கண்ணிலொற்றி மைத்து நொடிப் பெழுது (தும்) ல்ல வினைகள் செய்துன் டில் நிறுத்த குறியெனக்கே
மேலது 6
ரிக்க வேண்டும் ஒவ்வொரு கணமும் வீணாய்ப் வேண்டும் எம் பெருமானின் திருக் கோலத்தை காளாக அமைய வேண்டும். இது பாரதிக்குத்தான் எனவே நாம் நம் வாழ்வைப் பாழடியாது வெளிப்படை. இப் பாடலிலும் மூன்று வரங்கள் )ளப் பற்றிப் பேசுகின்றார்.
பரங்களை கணபதி
மல்
ன்றாமல்
நின்மெளன bவேண்டும் [5]Tն]] 6AlԱ195! பாய்
வி. நா. மாலை. 7
வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி என
முன்வைக்கின்றார். அவை பொன்னும் பொருளும்
θηLΠέ5. பக் கூடாது. றேனோ அப்போதே வந்து என்மனதிற் குடியேறி
Jeod O59

Page 64
வன்னி வி
மனச் செப்பமும், அறிவொளியும், இறைநினைப் இவற்றைப் பெற்றவன் செல்வத்தையும் நீடித்த ஆ இவ்வுலகு இல்லை என்ற வள்ளுவன் வாக்கும் ( ஆழ்வார் வாக்கும் இப் பாட்டிலேயே பளிச்சிடக் புகழைப் பாடுவோம். அவன் பாதங்களை நாடு பரவுவது எம் கடமை. கீத்தனைகள் தோத்திரங்க போதாது. நம் மனத்திலே புகுந்து கலகஞ் தள்ளுவோம் என்கிறார். எனவே கெட்ட குணங் வெளிப்படை.
புகழ்வோம் கணபதிநின் பொ திகழ்வோம் பெருங்கீர்த்தி ே புல்லரக்கப் பாதகரின் பொய் வல்லபைக்கோன் தந்த வரப
மற்றவர்கள் போற்றும்வகை நாம் சிறந்து வாழ பேசியுள்ளார்.
வசையொழிய வாழ்வாரே வ வாழ்வாரே வாழாதவர்.
மிகவுயர்ந்த வாழ்வின் ஒழுக்காறுகளின் விழு பண்புகளை விரட்டி அடிப்பதற்கும் வழிசமை வரமேநமக்கிது கண்டீர் என முன்வைக்கின்ற வேண்டுவனவற்றை ந்டைமுறைப்படுத்தி நம் வாழ் உண்மை இப்பாடலிலே பேசப்படுகின்றது.
வரமே நமக்கிது கண்டீர் கவ கரவும் புலைமை விருபபமும் சிரமீது எங்கள் கணபதி தாழ் தரமேகொல் வானவர் என்று
நம்மிடம் காடுபோல் மண்டிக் கிடக்கும் கவலை, 6 சந்தேகம் என்பவைகள் வெறுத்து ஒதுக்கப்பட விே கணபதி பாதங்களைக் இறுகத் தழுவி நம் தன உண்மையை மறக்கவும் கூடாது. கவிதை உலகி நலனையும் நன்கறிவார். எனவே பாட்டுத் திறத்த என்று பாடியுள்ளார். அவ்வண்ணமே வினாயகரையு
நமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதுஞ் சோராதிரு மைந்தன் கணநாதன் நங்குடி சிந்தையே இம்மூன்றுஞ் செய
பூத கணங்கட்குத் தலைவன் கணபதி. இதைக் கு
கவிசெய்தல் தேசத்துக்காகப் பாடுபடுதல் ை உற்சாகத்தோடு உழைத்தல் இம் மூன்றையும் செ
கொம்ட

IT OO3 SSSDDDSSSDSDSSSSS SSSSSSS SSSSSSSSSSSSSSSLSSSSSSLSSSSSS
பும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததனாலே புளையும் பெறுவான். எனினும் பொருளில்லார்க்கு வதநுாற்பிராயம் நுாறு என்ற தொண்டரடிப் பொடி காணலாம். இப்படியே எம்பெருமானின் பெரும் வோம். எம்பெருமானின் கீர்த்திமைகளைப் பாடிப் ள் பாடி இறைவனுக்கு புகழ்மாலை சாத்தினால் செய்யும் அரக்க குணங்களையும் செருக்கித் களுக்கு நாம் இடங் கொடுக்கக்கூடாது என்பது
ற்கடிலை நாளும் சர்ந்தே - இகழ்வோம் யெல்லம் ஈங்கிதுகாண் )
வி. நா. மாலை 13
வேண்டும் என்பதனை வள்ளுவரும் அழுத்திப்
ாழ்வார் இசையொழிய
திருக்குறள் 240.
மியங்களைக் கட்டிக் காப்பதற்கும் ஒவ்வாத க்கிறது அடுத்துவரும் பாடல். இப்பாடலிலும் ார். வேண்டாதன தள்ளி கூடாதன கிள்ளி க்கைப் படகைத் தண்டுவலிக்க வேண்டும் என்ற
1லையும் வஞ்சனையும்
ஐயமும் காய்ந்தெறிந்து }மலர் சேர்த்தெமக்குத் ன்தைதேகளி சார்ந்ததுவே
வஞ்சம், கரவுக்குணம், கல்விச் செருக்கு, ஆசை, பண்டியன. இவற்றை விட்டால் மட்டும் போதாது. லமேல் வைத்து வணங்கவும் வேண்டும் என்ற லே சஞ்சரிக்கும் பாரதி அதன் ஆளுமையையும் ாலே இந்த வையத்தைப் பாவித்திட வேண்டும் ம் வந்தித்து வாழ்த்துகின்றார்.
நாட்டிற் குழைத்தல் த்தல் - உமைக்கினிய யை வாழ்விப்பான்
.
ழஉ இறைவன் எனவும் தென்மொழியிற் கூறுவர்.
கநொடிப் பொழுதும் ஒவ்வொரு செக்கனும் ப்வாயாக மனமே என நெஞ்சுக்கு உபதேசம்
60D O6O

Page 65
வன்னி வி
செய்கிறார். இறைவனிடம் நம்மைப் பரித்தி குடும்பத்தினைக் காப்பான் என்ற நம்பிக்ை செலுத்துபவன் பக்தன். அவன் எதிலும் அவசரப் காத்திருந்து பயனடைவான். இது எை முளைத்துவிடாது. அது முளைப்பதற்கு ஆதாரப கிடைக்கச் சிலநாட்களில் வித்தே ஈரநிலையாகி காய்த்துப் பயன் தரும். அதைப்போலவே பக் கைகூடாவிட்டாலும் கலங்கமாட்டான். இது போல் காரியம் கைகூடும். இந்த உண்மையை கணபதி கருதுகோளையும் விநாயகரிடம் விண்ணப்பம் ெ உயர்ந்ததாய் அமையவேண்டும் என்ற உத் வழிநடத்துகிறார் மகாகவி.
பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பெ வித்து முளைக்குந் தன்மை மெல்லச் செய்து பt
சக்தி தொழிலே அனைத்து
சார்ந்த நமக்குச் ச வித்தைக் கிறைவா! கணந மேன்மைத் தொழிலி
இங்கு பதறாத காரியம் சிதறாது என்ற உண்ை அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் தும்பிக்கையானின் நம்பிக்கை எல்லாந் தரும் எதிலும் பற்றுறுதியாய் இருக்க வேண்டும் என்ற பேசும் கவிஞர். கணபதி தாளைக் கருத்தில் என்று கூறுகின்றார்.
குணமதில் பலவாம் உட்செவி திறக்கும்
அக்கினி தோன்றும்
திக்கெலாம் வென்று கட்செவி தன்னைக்
விடத்தையும் நோை துச்தமென் றெண்ணி நிச்சலும் வாழ்ந்து அச்சந்திரும் அமுத( விந்தை வளரும் 6ே அமரத் தன்மை எய் இங்கு நாம் பெறவு
அகக்கண் - உட்கண், ஐயம் - வெற்றி, கட் செ விந்தை - அதிசயம், அற்புதம் ஆகியன தொடர்புடையது. இவையோ அழியாத் தன்ன வாழவேண்டும். கற்ற கல்வியும் அதனால் பயன பழைய வினைகளின் கட்டில் இருந்து விடுதை என்கிறார்.
கொம்

pIT 20O3
தியாகம் செய்து விட்டால் இறைவனே நம் கயும் வெளிப்படுகின்றது. இறைவனிம் பக்தி படமாட்டான். பொறுமையோடு இறையருளுக்காகக் தப்போன்றதெனின் வித்துக்களை நாட்டியதும் Dான காற்று, வெளிச்சம, நீர் என்பன பதனமாகக் முளைத்து வளர்ந்து செடியாகி மரமாகிப் பூத்துக் தனும் இறையருளுக்காகக் காத்திருப்பான். அது ன்றே எல்லாம் அவன் செயல் என்றிருப்பவர்கட்கும் யிலே சார்த்திப் பாடிய பாரதி ஒரு விழுமியம் மிக்க சய்கின்றார். அதுவே நான் செய்யும் பணியெலாம் 3தம பண்பை இப்பாடலிலே வடித்து நம்மை
ாறுமையுடன் )போல் யனடைவார்
மெனிற்
ஞசலமேன்
ாதா! ற் பணியென்னை
பாடல் எண் 27
மயை இப் பாடல்களினால் உணர்த்தப்படுகின்றது. பெறலாம். எனப் பாடியவரும் அவரே. நம் என்ற வைராக்கியத்தோடு வாழவேண்டிய மனம் கருக்தைக் கணபதியின் பிரபந்த மூலம் எடுத்துப் வைத்தால் என்ன குணமெல்லாம் நமக்கிருக்கும்
கூறக் கேளிர் அகக் கண் ஒளிரும் ஆண்மை வலியுறும்
ஜயக்கொடி நாட்டலாம் கையிலே எடுக்கலாம் வயும் வெம்பகை அதனையும் த் துயரிலா திங்கு நிலைபெற்றோங்கலாம் மும் விளையும் வள்வி ஓங்கும் தவும் ம் இட்துணர்வீரே.
4 அகவல். வரி 10 - 20
வி - பாம்பு, நிச்சலும் - நித்தமும், அச்சம் - பயம்,
உலகியலோடு சேர்ந்து வாழும் லெளகீகத் மயுடையன. எனவே பழிபாவங்கட்குப் பயந்து * பெற்று கடமைவீரராக வாழ்வை மேற்கொண்டு ல பெற நின்கடைக் கண் பார்வையே போதும்

Page 66
வன்னி வி
களியற்று நின்று கடவுளே
பழியற்று வாழ்ந்திட்க் கண் கல்வி பல தேர்ந்து கடபை தொல்வினைகட் கெல்லாந்
பிரணவரூபனான கணபதியின் ஓங்கார மந்திரத் நெஞ்சம் புனிதமாகும். ஆதலின் மனித நேயம் மணம் கமழும். என நெஞ்சோடு பேசுகின்றது இ
யார்க்கும் எளியனாய் யார் யார்க்கும் அன்பனாய் யார் வாழ்ந்திட விரும்பினேன் ம ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய் சூழ்ந்து தெளிந்து பின் சூழ கூறிக் கூறிக் குறைவற்ற ே தேறித் தேறிநான் சித்தி ெ நின்னாலியன்ற துணைபுரிவ பொன்னால் உனக்கொரு ( மனமே! எனை நீ வாழ்வித் வீணே யுழலுதல் வேண்டா சக்தி குமாரன் சரண்புகழ்வு
இப்பாடலில் ஆழங்காணப்பட்டால் இது ஒரு உடையவன்தான் மனிதன். குரங்கு மனம் எ போக்கெல்லாம் போகவேண்டாம் என்கிறது உ நான் ஒரு பண்பாளன்ாய் உலகினரின் மதிப்பைப் கேட்கவில்லை. நீ நினைத்தால் முடியும். எனே நான் மேன்மை அடைவேன். அதற்குத் துணைய - அப்படி எனக்கு என் முன்னேற்றத்திற்கு ஒத்து கோயில புனைவேன் என்கிறார். எனவே துாய உலகுக்கு உணர்த்துகின்றது இப்பாடல். வர்ணிக்கப்படுகின்றது.
யார்க்கும் எளியனாய் யார் யார்க்கும் அன்பனாய் யார் வாழ்ந்திட விரும்பினேன் ம
இதனைப் பொன் எழுத்துகளால் எம் மனதிற் இலைமேற் தண்ணிர் போல் அல்லாமல் சலனமற் வந்து கைகூடும். ー・ ー 〜
உலகெலாங் காக்கும் ஒரு இந் நான் கேயிப் பூமியி ெ கடமை யெனப்படும் பயனத் அறம் பொருள் இன்பம் வீ( தன்னை யாழுஞ் சமர்த் ெ மணக்குள விநாயகா! வால் தன்னைத்தான் ஆளுந் தன் எல்லாப் பயன்களும் தாமே அசையா நெஞ்சம் அருள்ள இன்புற்றிருக்க வேண்டி நிை
கொம்

pII seOO3
இங்குப்
பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
Dயெல்லாம் நன்காற்றித்
துறந்து
Luit L6) 9
தை மனத்திலே பதித்து அவனை வணங்கினால் நிறைந்த மனிதத்துவம் பூத்துக் குலுங்கி வாழ்வு ப்பாடற் பகுதி.
க்கும் வலியனாய் க்கும் இனியனாய் னமே நீயிதை து பலமுறை pந்தார்க் கெல்லாம் தேர்ந்து
பற்றிடவே
Tuu(Bu6) கோயில் புனைவேன்
திடுவாய்!
IITCBuU!
unt L6) 12 6f 09 - 20
அற்புதமான படைப்பு என்பது புரியும். மனத்தை ான்பார். குதிரை மனம் என்பார். மனம் போன லக நீதி. மனம் நல்லதையும் செய்யும். எனவே பேணி வாழும் பக்குவத்தை எனக்குத் தா என்று 'வ எனக்குப் பல்லாற்றானும் துணைபுரிவாயானால் ாவாய் எனத் தன் மனத்தை முன் நிறுத்திக் கேட்டு ளைப்புத் தருவாயானால் பொன்னால் உனக்கொரு மனமே இறைவன் ஆலயம் என்ற உண்மையை இதிலே காட்டும் மக்கட்பண்பு இப்படியாக
க்கும் வலியனாய் க்கும் இனியனாய் னமே.
பொறித்து தினமும் அசைமீட்போமாக. தாமரை ]றிருந்தால் அதுவேபோதும். வண்பொருள் எல்லாம்
வனைப் போற்றுதல் Iலவர்க்கும் தில் நான்காம் டெனுமுறையே தனக் கருள்வாய் ன்மறைத் தலைவா! ாமை நான் பெற்றிடில் ) எய்தும் வாய் உயிரெலாம் * விருதாள்
Li6OD O62 H

Page 67
வன்னி வி
பணிவதே தொழி லெனக் ( கணபதி தேவா! வாழ்வேன்
தன்நம்பிக்கையும் சுயகட்டுப்பாடும் தன்னை வழி வாழ வேண்டும் என்ற படிப்பனையை நாம் பா பற்றிக் கவிஞர்பிரான் வெகு இறுக்கமாகக் கூறுகி
கடமையாவன தன்னைக் க பிறர் துயர் தீர்த்தல் பிறர் ர
மணிவாசகப் பெருமான் வேண்டுவனவற்றையும் ே எல்லாவற்றையும் இறைவன் இறைவன் இஷ்டத்து
வேண்டேன் புகழ் வேண்டே வேண்டேன் பிறப் பிறப்புச்சி தீண்டேன்சென்று சேர்ந்தேன் பூண்டேன்புறம் போகேன் இ
உற்றாரை யான் வேண்டே கற்றாரை யான் வேண்டேன் குற்றாலத் தமர்ந்துறையுங்
கற்றாவின் மனம்போலக் க
பாடவேண்டும் நான் போற்றி பாடிநைந்து நைந் துருகி ெ காடவேண்டும் நான்போற்றி தாடும் நின்கழற்போது நாயி கூடவேண்டும் நான் போற்றி கூடுநீக்கெனைப் போற்றி ெ விடவேண்டும் நான் போற்றி தருளு போற்றிநின் மெய்ய
வேண்டத் தக்கதறிவோய் நீ முழுதுந் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரிே என்னைப் பணி கொண்டாய் வேண்டிநீ யாதருள் செய்த அதுவே வேண்டின் அல்லா வேண்டும் பரிசொன்றுண் ெ உன்றன் விருப்பன்றே.
திருவாதவூர்ச் செழுமறை முனிவர் வேண்டும் பரி என இறைவனிடமே பொறுப்பைக் கொடுத்துவிடு அளிக்கின்ற முத்திப்பரிசைப் பெற வந்துமுந்துமிே
מmכס(6

கொண்டு
களித்தே
பாடல் 8 வரிகள் 9 - 20
நடத்தும் ஆழுமையும் நிறைந்தவர்களாய் நாம் ாரதி வாக்கில் இருந்து பெறமுடிகின்றது. கடமை ன்றார்.
ட்டுதல் நலம் வேண்டுதல்.
பாடல் 8 விகள் 1 - 2
வண்டாதனவற்றையும் பாடல்களிலே சொல்லி க்கே விடுகிறார்.
ன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வம் வேண்டார்தமை நாளும் ா மன்னு திருப்பெருந்துறை இறைகள் னிப் புறம்போகலொட்டேனே.
உயிருண்ணிப் பத்து - 7
ன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்
கற்பனவும் இனியமையும் கூத்தாஉன் குரைகழற்கே சிந்துருக வேண்டுவனே
திருப்புலம்பல் 3
நின்னையே நெக்கு நெக்
அம்பலத் னேன்
இப்புழுக் பாய்யெலாம்
விடுதந் ர் மெய்யனே.
திருச்சதகம் 100
வேண்ட
யாய் நீ வேண்டி
ாய் யானும்
ல் டன்னில் அதுவும்
குழைத்த பத்து 6
சொன்று உண்டெனில் அதுவுமுன்றன் விருப்பன்றே,
கின்றார். அதுவே முத்திப் பரிசாம். பாண்டியனார் ன என எல்லாரையும் கூவி அழைக்கின்றார்.
Leod O63

Page 68
வன்னி வி
பாரதியாரும் தன் வேண்டுகோளை முன்வரிை முடிவைக் கொண்டவனிடம் சமர்ப்பணம் செய்துவ
யாதுமாய் விளங்கும் இயற் வேதச் சுடரே மெய்யாங் & அபயம் அபயம் அபயம் ந நோவு வேண்டேன் நுாற்றா அச்சம் வேண்டேன் அமை உடமை வேண்டேன் உன் வேண்டாதனைத்தையும் நீ! வேண்டியதனைத்தும் அருள்
அருள் மணிவாசகரும் சுப்பிரமணிய பாரதியாரு முன்னொரு பாடலிலும் இப்பாடலிலும் அ முப்பத்தொன்பதுதான் என்பது எப்பவோ முடிந்த போலும். யாரறிவார் அந்த அண்ணல் பெருமைை
ஆகவே இந்த மனதைப் பார்த்து இன்னமு
யுனக்குரைத்தேன் என்றே இடித்துரைக்கின்றார். 6
பாவி நெஞ்சே பார்மிசை ந இன்புறச் செய்வேன் எதற்கு ஐயன் பிள்ளையார் அருள அபயமிங் களித்தேன் நெஞ ஏதுஞ் செய்துனை இடரின் மூடநெஞ்சே! முப்பதுகோடி முறையுனக் குரைத்தேன் இ தலையிலிடி விழுந்தால் ச ஏது நிகழினும் நமக்கென்ன பராசக்தி யுளத்தின் படியுல நமக்கேன் பொறுப்பு? நான் இல்லை, நானெனும் எண்ணி என்றான் புத்தன் இறைஞ்சு இனிய பொழுதும் உரைத்த மறவாதிருப்பாய் மடமை ெ கவலைப் படுதலே கருநர கவலையற் றிருத்தலே முத் சிவனொரு மகனிதை நினச்
(அந்தாதியாய் அமைந்த இப் பிரபந்தம், வெண்ப அமைந்தது.) இப்புதிய சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு ந
கொம்

gIT 2OO3
சயாகக் கூறியபின் திறந்த மனத்தோடு சிறந்த பிட்டு விச்சிராந்தியாக உட்காந்து விடுகின்றார்.
கைத் தெய்வமே 5L6(36T ான் கேட்டேன் "ண்டு வேண்டினேன் தி வேண்டினேன் துணை வேண்டினேன் க்கி ர்வதுண் கடனே.
பாடல் 20 வரிகள் 11-20
ம் ஒரே தட்டத்தில் நடைபோடுவதைக் காணலாம். |வர் நுாற்றாண்டு வாழ்வு கோட்டார். அது
முடிவு. எனவே அது வேண்டாததில் அடங்கியது DULl.
ம் சொல்லு மூடமனமே! முப்பது கோடிமுறை ானவே எம் மனவாசம் சிறக்க வழி நடப்போமாக.
நின்னை நமினி அஞ்சேல் ால் உனக்கு நான் ந்சே! றிக் காப்பேன்
இன்னும் மொழிவேன்
ந்சலப்படாதே
ா? என்றிரு
கம் நிகழும்
என்றோர் தனிப்பொருள்
ணமே வெறும் பொய்
வோம் அவன் பாதம்
நிட்டேன் இதைநீ
நஞ்சே!
BLDLDLDIT
ந்தி க்கருள் செய்கவே.
பாடல் 36 வரிகள் 10-23
ா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற யாப்பால்
டப்போமாக.
நன்றி: திரு எம். பரமநாதன்
டொன்மில்ஸ் நோத்யோக்.
LJGODD O64 =

Page 69
y Sel
v. Re
var Up
Y Lapto y Virus
y Lasterd Co
Y New and USec
புதிய பாவித்த கம்யூ
உதிரிப்பாகங்களையும் பெற்றுக்கொள்ளவும் அதன்
கொள்ளவும் இ
Laptop for Sale
New and Used Comp Pentium I Penti
Tel: (416) 3852 Finch Avenu Scarboroug
கொம்ப
 

pri 2OO3
(Vices
pairs
grades
p Rental Removal imputer Parts i Computer Sales
பூட்டர்களையும் அதன்
நியாயமான விலையில் திருத்த வேலைகளைச் செய்த ன்றே நாடுங்கள்
uterS tum II Pentium III
335-5234
ue East Unit G01 h, Ontario
sopoes

Page 70
வன்னி 6
GOPALDESIGN F
Dírect frow. Mawuvefactivares
உங்கள் இல்லங்களை அலங்கரிக்க கனேடிய, இத் உங்கள் விருப்பத்திற்கேற்ப அழகுற பெற்றுக் கொல வேலைகளை திறம்பட செய்து கொள்வதற்கும் தய
Gopal Design Furniture Mfg. Inc. Tel: (416) 293-9814 1600 Brimley Road Unit #8 Scarborough, ON
(Brimley/Ellesmere)
வாடிக்கையாளர் நலன் கருதி எமது மற்றுமொரு சே
RONTENADESIGNFURNITU
.9 - Mon - Sat 11:00 AM ܠܸܒܗ݇ܘ̣ FON EN AA Sunday 12:00 PM - 7:00 )
<
tio, "Propo - Tron:-o A
OU– س Os)
EAST & WEST INDIAN S CONVENIENCE & GROC
Importers, Distributor & Retails of sar East & West Indian Groceries a Fresh Fish & Meat sar Fresh Vegetables & Fruits sa. Frozen Food
உடன் மற்றும் குளிருட்டப்பட்ட மீன், இை வகைகள் மற்றும் பழ வகைகள் இன்னும் 1
195-199 Markham Road, Scarbol (Markham/E
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gn 2OO3
URNITURE
v?ò
தாலிய, இலங்கை தளபாடங்களை வதற்கும் மற்றும் வீடு, கடை புனரமைப்பு க்காமல் நாடவேண்டியவர்கள்.
காதர நிறுவனம் மார்க்கத்தில்...
RE 5051 Highway 7 East Unit #1 Markham, Ontario ι00ΡM Tel: (905)944-1222
PMI (Highway 7/McCowan)
in Tel: (416) 266-5025 a.... Fax: (416) 266-2674
ough, Ontario, M1J3C3 glinton)
3oD O66

Page 71
AFFLATE REALITY IN
Are you Thinking of Buy
வீடு, வியாபார நிலையம் வாங்கு சட்டத்தரணி, இலவச வீட்டு மதிப்
வீடு வாங்க விற்க சகல
ஆலோசனைக்கு
Bus: (416 Cell: (416
80 Corporat Scarborough, Ol
கொம்
 
 

90O3
Thana Manickavasagar C Sales Representative
ing / Selling your Home
வதற்கு, விற்பதற்கு, கடன் வசதி பீடு, வீட்டுப் பரிசோதனை மற்றும் தேவைகளுக்கும் இலவச ம் அழையுங்கள்
) 290-1200 ) 728-5772
e Drive #208 ntario, M1H 3G5
L60s)

Page 72
பல விதமான பாண் வகைகள், பணி வகைகள், மப்(f)பின்ஸ் (
அனைத்தும் உடனுக்கு
நீங்கள் 6,
6
இவற்றை வழங்குவதி அதுவே முதல்தர வெ
416.26
2851 LaWrence Ave.,
(LaWrence
ର)<

igIT 2OO3
தமிழ் வெதுப்பகம் ass Bakery inc.
F6ü (Buns) 6.6005956İı, (35i (Cakes) Muffins). 365g/L, LIGol
டன் தயாரிக்கப்பட்டவை.
திர்பார்க்கும்
O6)
தாரம்
ரம்
O6)
ல் என்றும் முதல்தரம் துப்பகத்தின் குறிக்கோள்
1.2238
East, Scarborough, ON
& Brimley)
ம்பறை

Page 73
*
Karuna Gopalapilai Mortgage Specialist
 

Siva Fiat asingem Mortig ägs Specialist

Page 74
Rajeef Koneswaran
Sales Representative
இந்த மண்ணில் உங்களு െ || ഷൈഖജ}} ៅឆ្នាំ தன்மையான தோர்
ORIGID OG 285||8||55|5 1 Ge|| 416 51681 OV78
REALTIE, F, LIPELISING SERVICE
 
 
 
 

Executive Reality Inc. (1996) Realtor
ಅತ್ಲೆ 98ನ್ನು குறித்த இடத்தில் வீடு வாங்கவும், Mortgage நம்பிக்கைக்கும்

Page 75
வன்னி விழ
(6)6. UT60 இலங்கை, இந்த
நகரின்மத்தியில் ந
குடும்பத்தடண் 8
ஒரு முறை விஜயம்
உங்களை
மீண்டும் வர
ஒரே இ
றஸ்ணா உ
416.92
O (
307 Wellesley Street, Tor
கொம்ட
 

III S2OO3
நிய உணவுவகைளஞக்கு
ட்பான சேவை.
சுவைத்து மகிழ
செய்த பாருங்கள்,
மீண்டும்,
த்தாண்டும்
இடம்
உணவகம்.
9.2099
onto, Ontario M4X 1H2

Page 76
அடங்காப் பற்று என என்றும் அ மைந்தனாக வாழ்ந்த வன்னின் இறு நினைவாக விழாக்காணும் வை அமையத்தினருக்கும் எனது
வன்னி விழா 2003 சிறப்புற்று
வாழ்க வன்னித்
சிறக்க அவ
ரஞ்சன் I ROYALLEPAGE Dir *** IIIIIIIIIIIIIIIII Bus: 416. Connect Realty Email: afra
羲

|டிபணிய மறுத்த மண்ணின் வீர தி மன்னன் பண்டார வன்னியனின் ன்னித் தமிழ் சமூக கலாச்சார
உளமார்ந்த வாழ்த்துக்கள்.
எழில்பெற என் நல் ஆசிகள்
தமிழன்பர்கள் ர் சேவை
பிரான்சிஸ் வீடு விற்பனை பிரதிநிதி
eet: 416.816.1220
284.4751 (24 hrs pager) ncisXavier(trebnet.com

Page 77
வன்னி விபூ
மறக்க முடியாத
உங்கள் கைகளில் கைக்குட்டையை எடுத்துக் கொள்ளுங்கள் கலங்கப் போகும் கண்களில் இருந்து கொட்டும் கண்ணிரைத் துடைத்துக் கொள்ள
ஒரு குவளை தண்ணிரை எடுத்துக் கொள்ளுங்கள் விம்மி அழுதபின் ஏற்படும் தாகத்துக்காக
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் எங்கள் தமிழீழ வரலாற்று நிகழ்வை
வேதனை உங்கள் உள்ளத்தைத் தாக்கும்
ஞாபகப்படுத்துங்கள் நாங்கள் கடந்து வந்த முட்களும் கற்பாறையும் நிறைந்த கடின பாதையை எழுந்த பேரினவாத போராட்டத்தை நினைவில்லையா?
உங்களுக்கு
எங்கள் உறவுகள் எப்படிப் புதைக்கப்பட்டது உடமைகள் தர மறுக்கப்பட்டது இதைக் கேட்டபோது
நாங்கள் பேரினவாதிகளால் துரத்தப்பட்டோம் எல்லாம் அரங்கேறின
இவற்றை
மறந்துவிட முடியுமா?
எங்கள் மண் துண்டாடப்பட்டது எங்கள் இனம் இலங்கைத் தமிழன் இந்தியத் தமிழன் என வேறாக்கப்பட்டது பின் விரட்டப்பட்டது இவற்றை மறந்துவிட முடியுமா எங்களால் மறந்துவிட முடியுமா உங்கள் கண்கள் கலங்கவில்லையா
எங்கள் சகோதரிகள் அவர்களின் காயப்பசிக்கு இறையாக்கப்பட்டது பருவமடையாத பச்சிகள் பேரினவாத இராணுவத்தால் பிய்த்து எறியப்பட்டன
எங்கள் ரயர்களு வெட்டி இவற்ை
எப்படி உங்க
கறுப்பு Sid L60) பேரின
மறந்து
எப்படி உங்க
மனித என்று பிந்துணு நடநதt செம்ம துரைய எலும்பு எதை
எப்படி உங்கள்
இளடை எங்கள் களத்தி இன்று சந்தோ இதை
உயிரா உறவுக் இனத்து அழித்து Ф—ДО6)Цё 2 LE5é
கொம்பன்

II seOO
வரலாறுகள்
சகோதரர்கள் ளுக்கு இரையாக்கப்பட்னர் க் குவிக்கப்பட்டனர் றை மறந்துவிட முடியுமா?
மறப்பது ள் கண்கள் கலங்கவில்லையா?
யூலையில் எங்கள் மகள் கரியாக்கப்பட்டு வாதம் குடியேற்றப்பட்டதை விட முடியுமா?
மறப்பது ஸ் கண்கள் கலங்கவில்லையா?
உரிமை மனித உரிமை பேசப்பட்டபோது
லுவெவவில்
தை மறப்பதா? ணியில் செய்ததை மறப்பதா? பப்பா மைதானத்தின் க் கூடுகளை மறப்பதா? மறப்பது
மறப்பது ள் கண்கள் கலங்கவில்லையா?
ம ஆசைகளை விட்டு
சகோதரங்கள் Iல் போராடுவதால்
நாங்கள் இங்கு சிக்கின்றோம் மறவாதீர்
யுதமாக களை விட்டு
நுக்காகத் தன்னையே துக் கொள்ளும் களின் கதை கேட்குமா? ர் கண்கள் கலங்கவில்லையா?
ம் மறக்கலாம் ரின்
வரலாறுகளை மறக்கமுடியாது.
எஸ். பி. பாலமுருகன் பதுளை.
20p O67

Page 78
வன்னி வி
வீடு வாங்க விற்
20 வருடங்கள் கட்டிடக்க
Sut
புதிய வீடுகளை வாங்குவதற்கு
ஆலோச
கட்டிட அனுமதிப்பத்தித்
கொம்ப

pII 2003
do o o
லையில் அனுபவம்மிக்க
கலா ஈஸ்வரன்
M.Sc, M.Architecture Sales Representative
tal-jo
முன் அதன் வடிவமைப்பு பற்றிய னைக்கும்
தைப் பெற்றுக்கொள்ளவும்.
ଖୁଁ ଖଁ
婴匾
SR, Kala Esuvaran
Off (416)291-0929 FaxG (416) 291-0984
Hom: (905)294-0003
Cell (416)723-7467
3oD O68

Page 79
எழிலுடன் திகழும் FFUp மணித்திருநாட்டின் சிகரமென பொலியும் வடதிசை அதன்கண் வழத்துடன் மிளிர்வது எமது யாழ்ப்பாண நல்நகரே! இது குடாவடிவில் நாட்டிற்கு அழகைக் கொடுப்பதும், இறைப்
இ சமுத்திரத்தில் துலங்கிடும் முத்தாக
படைப்பிற்கு இணையில்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றது. இங்கு வாழும் தமிழினத்தோர் இரு வேறுபட்ட
சமயங்களுக்குள் இணைந்தும் அன்பினால் இணைபிரியாது வாழ்கின்றார்கள்.
அந்நிய நாட்டாரின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்து பரிசுத்த கத்தோலிக்க சமயம் பரவினாலும் அதன் அடிப்படைச் சத்திய நெறிகளுக்கமைய அன்று தொட்டு இன்றுவரை சமய பேதங்களற்ற இன, குல, பேதமற்ற புனிதமான இறைப்பணியையே நொந்த இதையங்களுக்குத் தென்பாக்கிப் பொழிகின்றது. வெள்ளை இனத்துக் கத்தோலிக்க குருமாரின் அருட்பணிகள் விருட்சமாகித் தொடர அப்புனித பணியில் எம்மினத்தோரும் தமது தியாக உள்ளத்தோடு பரிசுத்த அருட்பணியாளர்களாக இணைய சமய
உயர்ச்சியும், வளர்ச்சியும் வேரூன்றி நிலையானது. யாழ் பரிசுத்த மேற்றாசனத்தின் வெள்ளை இன மேற்றாணிமார்களின்
சேவைக்கால எல்லையில் முதலாவது பரிசுத்த கத்தோலிக்க மேற்றாணியாளராக (தமிழ்) மேன்மைதங்கிய மேதகு எமிலியானஸ்பிள்ளை ஆண்டவர் அவர்கள் யாழ் guTIT85 திருநிலைப்படுத்தப்பட்டது உலகவாழ் கத்தோலிக்க தமிழர்களுக்கோ வானளவு புகழைத் தேடிக்கொடுத்தது. அத்தோடு சகல பொதுமக்களும் மொழிச்சிக்கலின்றி நேரடியாகவே ஆயர் அவர்களுடன் தத்தமது குறை நிறைகளையும், வேதனைகளையும், தேவைகளையும், உதவிகளையும், ஆசியையும் அடைந்தோர் தொகையும் பல்லாயிரமாக உயர்ச்சிநிலை கண்டது. அவரும் இறைமகன் யேசுவின் சாயலாகச் சகல மக்களினதும் இதையங்களில் தனக்கெனவோர் இடம்பிடித்து புனித இறைபணி ஆற்றும் வேளையில் மண்ணுலக்ச் சேவையில் இருந்து
கொம்ப
 

II 92OO3
கோவில் வீதி யாழ்பாணம்.
விண்ணுலகிற்கு இறைவனால் திடீரென அழைக்கப்பட்டார். அவரின் இத்திடீர் மறைவு சகல மக்களையும் துணைக்கரமின்றித் தவிக்க வைத்தது.
இந்நிலையில் சின்ன றோமாபுரியெனச் செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படும் கரம்பொன் மண்ணில் தோன்றி L6) மொழிகளில் பாண்டித்தியம் பெற்று உலகம் அறிந்த உத்தம பேரறிவாளரான மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டவர் அவர்கள் திருமலை மண்ணிலே தமது திருப்பணிகளைத் திக்கெட்டும் பரப்பிக் கொண்டிருந்தவேளை யாழ் மண்ணிலே தமது நொந்து தவித்த இதயங்களைச் சாந்தி செய்ய வெந்த மண்ணிலே சந்தனமரம் தோண்றியதுபோல தியோகுப்பிள்ளை ஆண்டவர் அவர்களின் அருட்பணிச்சேவை யாழ் மண்ணிலே அலைபாயத் தொடங்கியது. இக்கால கட்டத்திலே புனிதமான கத்தோலிக்கத்தின் மகத்துவத்தை எத்தகையோரும் புரிய வேண்டுமென்ற இறைசித்தமாக இலங்கையில் யுத்தம் ஒன்று வெடித்தது. இரத்த ஆறு பாயும் இவ் யுத்தவேளையில் 2D --D6) அற்று, ஊன், உடையற்று, திசைமாறித் திக்கற்றுத் தவித்த மக்கள் அனைவருக்கும் கத்தோலிக்கம் தனது அறநெறிவளியில் அணைக்கும் கரங்கொண்டு
குலைந்தோரையும், அலைந்தோரையும், தள்ளாடிய தாய் தந்தையரையும், தவிக்கும் பாலகர்களையும் அள்ளிவருடி ஆறுதல்
அளித்தது. இன்றும் ஓயாது தனது பணியை ஆற்றியவண்ணமே மிளிர்கின்றது.
இங்கு முக்கியமானவிடயம் ஒன்று எடுத்துக் காட்டப்பட வேண்டும். என்னவென்றால் யாழ் மக்களின் குறைதீர்க்க மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டவர் அவர்கள் யாழ் நோக்கி வருகை தந்ததால் மட்டு-திருமலை ஆயர் இல்ல தலைமைத்துவத்தில் பெரியதொரு இடைவெளி தோன்றியது. இவ் இடைவெளியை நிரப்ப கட்டாயப்பணி ஒன்றில் ரோமாபுரி கத்தோலிக்க உயர் மட்டம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அப்புனித
5ΟΟ Ο69

Page 80
வன்னி விழா
இடைவெளிக்குரிய பேரறிவாளரும் அருட்பணி வித்தகனும் அன்பின் திருமுக உருவமுமான மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டவர் அவர்கள் திருநிலைப் படுத்தப்பட்டார். இப்பேராயர் அவர்களும் யாழ் கத்தோலிக்க மேற்றாசனத்தின் முதலாம் இரண்டாம் தமிழ் மேற்றாணியார் தோன்றிய யாழ் கரம்பொன்
மண்ணிலே உதித்த திருவுருவமாகும. அவற்றிற்கும் மேலாக மேதகு எமிலியானஸ்பிள்ளை ஆண்டவர் மேதகு
தியோகுப்பிள்ளை ஆண்டவர் இருவரும் சேர்ந்து gin. LT853 செதுக்கிய அறிவுப்
பொக்கிசமே மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளையாகும். குருப்பருவத்தில் இருந்தே எல்லோரும் கிங் (ஆங்கிலம்) என்றே அன்பாக அழைப்பார்கள். கத்தோலிக்க
மேற்றாசனம் எல்லாவற்றிற்கும் அவரே அரசர் என்பதை எல்லோரும் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்துவிட்டார்கள். அதனாலேயே அனைவரும் அப் பெருமகனை கிங் என்று அழைத்தமை 85ITU600TLDT35 அமைந்ததுவும் இறைசெயலே. அப்படிப்பட்ட புனிதரின் சேவையை மட்டு திருமலையில் இன, மத, மொழி பேதமற்று யாவரும் பருகுகிறார்கள். அப் புனிதமான ஊற்றில் தாகம் தீர்க்க வடபகுதி மக்கள் யாவரும் இறைவனிடம் இறஞ்சுகிறார்கள்.
யாழ் மறை மாவட்டத்தின் உயர் வளர்ச்சியால் பல தேவாலயப் பங்குகளை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பையும் சுமக்கும் அளப்பெரிய பணியும் யாழ் கத்தோலிக்க மேற்றாசனத்தின் தலைமைத்துவத்திலேயே தங்கி இருந்தது. இதனால் உடனுக்குடன் பல தேவாலயப்
பங்குகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தாமதங்கள் ஏற்படலாம் என்ற முன் எச்சரிக்கையான நல்நோக்கோடு
மருதமடு மாதாவின் திருப்பலியுடன் சேர்த்து மன்னார் மறை மாவட்டத்தை உருவாக்கி, இம் மறை மாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டவர் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டார்.
மனதினில் சிறுமை கழைவோம் அதனில் பொருமை சேர்ப்போம் செயலினில் உண்மை கொள்வோம் பொருளினை அள்ளிக் கொடுப்போம்.
கொம்பன

92OO3
அன்னாரின் அளப்பரிய அருட்சேவை அம் மறைமாவட்ட மக்களுக்கு ஆத்மபசி தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் யாழ் மறை மாவட்டத்தின் வெள்ளி, பொன், வைர விழாக்களைத் தனது அருட்பணிச் சேவையில் சாதனையாக்கி தன்னலம் மறந்து ஓய்வின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்த மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டவர் அவர்களுக்கு கண்ணியமான ஒய்வு கொடுக்க வேண்டும் என்ற கத்தோலிக்க Ф шiт மட்டத்தின் நற்சிந்தனைக்கமைய மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டவர் அவர்கள் யாழ் மறை மாவட்டப் பொறுப்பையும் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட மேதகு யோசேப் இராயப்பு ஆண்டவர் அவர்கள் மன்னார் மாவட்டப் பொறுப்பையும் தாங்கும் நிலை தோன்றியது.
சகல தேவாலயப் பங்கு மக்களினதும் சேவை நலன்கருதி மன்னார் மறை மாவட்டத்தை
உருவாக்கியது போன்று யாழ் மறை மாவட்டத்தின் தென்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இனிய U6) கிராமங்களை
உள்ளடக்கிய பெரியதொரு நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் வன்னியில் ஒரு மறை மாவட்டம் ஒன்றை உருவாக்கம் செய்தால் இங்கு வாழ் சகல தேவாலய பங்கு மக்களும் அறிவிலும், தெய்வ பக்தியிலும் GEFOUL வளர்ச்சியிலும் புதியதொரு திருப்பத்தை அடையலாம். இந்த நல் வளர்ச்சிக்கு யாழ் பரிசுத்த கத்தோலிக்க மேற்றாசனம் வித்திட்டால் இதன் மகத்துவ பயன்யாவும் யாழ் மேற்றாசனத்தையே தேவ நீதியுடன் பூசிக்கும்.
கொடிய யுத்தத்தில் சிக்கி 6)IՈւջեւ: வேளையிலும் கத்தோலிக்க &FLDU நெறிகளுக்கமைய வன்னியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கட்டுப்பாடு ஒழுக்கம் அன்பு சமாதானம் என்பவற்றுடன் தேவப் பணிகளில் மிகவும் விழிப்பாக இருந்து தேவனின் அருள் வேண்டி வாழ்கின்றார்கள்.
இலகுதமிழ் சுகமாய் சொல்லி அழகுதமிழ் நாம் வளர்ப்போம் இனிய வார்த்தை என்றும் பேசி அன்பு கொள்வோம் தமிழர்களாய்,
GLJLLSL

Page 81
வன்னி மெல்லத் தமிழினிச் சாகாத
ஈழம் எங்கள் தாய்நாடு தமிழ் எங்கள் தாய்மொழி - நிதம் வாழும் எங்கள் இதையத்தில் தேனினும் இனிய செந்தமிழ்
வளம் கொழிக்கும் ஈழத்தில் தினம் கொதிக்கும் இனவெறியில் - நிதம் ஆறாய் ஓடிடும் குருதியில் வீரம் முழங்கும் தமிழ் மொழியே
தமிழ் அன்னை அழுகின்றாள் தனயன் துயரம் தாங்காமல் - ஐயொ தாயே சோகம் புரிகிறது மாற்றான் உன்னை அடிக்கையில்
ஐந்து பெருங் காப்பியங்கள் தந்த வரலாறும் உனக்குண்டு - உன் நொந்து போன கோலங்கள் சொந்த மண்ணைக் காப்பதற்கோ
வீரமா முனிவர் பெஸ்கியும் பெருமான் போப் ஐயரும் - தம் உடல் பொருள் ஆவியையும் உனக்கே படைத்தார் பாரதத்தில்
உலகப் பொதுமறை திருக்குறளும் ஆத்திசூடி கொன்றை வேந்தனும் ஒ! நாலடியாா மறறும புறநானுாறுமுன மங்காத புகழைச் சாற்றுகின்றதே
உதிரம் சிந்தும் ஈழத்தில் உரிமை கேட்கும் உன்தனயன் - தன் உயிரை விடுவான் அன்னையேயுன் உயிரைக் காக்கப் போராடி
உலகெங்கும் உன்னைச் சுமந்து செல்ல உருவாக்கினாய் உத்தம தமிழனை - ஆனால் ஊரெல்லாம் சுற்றும் தமிழனேயுன் உயிர்த் தாய் மொழியை மறந்தாயோ?
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்த தென்பர் - இப் பெற்றவள் குறை பெரிது உன் சுற்றமும் இருப்பதை மறந்தாயோ
மாற்றான் தோட்டத்து மல்லிகை நன்றாக நறுமணம் கமழ்கின்றதா? - ஒ! நட்டாற்று மரம்போல ஆகிடாதேயுன் மண்ணின் மணத்தை நீ நுகராமல்
மெல்லத் தமிழினிச் சாகாது சாகாவரம் பெற்றவள் தமிழன்னை - நாம் போராடிக் காத்திடுவோம் உனதுயிரையுன் மானம் காத்தமறவர் நாம்
சங்கத் தமிழினிப் பொங்கும் சிங்களத் தீவினில் பெரிதாய் - அங்கெ சிங்கத் தமிழர் பொங்கியெழ சங்கே முழங்கு சங்கே முழங்கு
வண. ஜெ. வேஅருட்செல்வம் கிரான் மட்டக்களப்பு.
6)ET

suit 2003
வாழ்க கொம்பறை!
கொடும்பாளுர் ஆனதொரு வன்னிமண்ணின் கொடுமை நிலை என்னென்போன் என்னினமே அடும்புற்கை கிடையாமல் அவலமுறும் ஆணொடு பெண் குழந்தைகளும் அலலுறுகின்றார் அடுப்பெரிக்க வக்கின்றித் தாய்க்குலமும் நெடுந்துயரம் கொண்டதனால் நிலைகுலைந்தார் விடும்கணைகள் குண்டுகளால் வீடெல்லாம் வியர்தமாகிப் பொச்சுதந்தோ புனித பூமியிலே,
நெல்மணிகள் நிறைக்கின்ற கொம்பறையும் நிஷடுரமது விளைகின்ற விமானிகளால் அல்லோலப் பட்டந்தோ அழிந்துபோயின ஆயிரமாயிரம் ஏக்கர்நிலம் அவலமாச்சு எல்லோரும் இடம்விட்டு இடம் சென்றே ஏதிலராய் ஏழைகளாய் அலைந்தனரே பல்லோரும் உழுதுண்ணும் ஏரெங்கும் பாழாகிப் போனதனால் பசிமிகுந்தாரே
கல்விநெறி சீர்கெட்டுச் சிதைந்தந்தோ காடுநாடெல்லாம் கண்ணிவெடி விதைத்திருக்க தொல்லைபல அனுபவிக்கும் துாந்தரபூமியாய் தொன்மைமிகு வன்னிமகள் களையிழந்தாள் வில்லோ உழவரொடு வேட்டைநாய்களும் வெறுமையினால் ஆவிவிண்டு வெதும்பினரே சொல்லோ உழவர்மவரை இழந்ததனால் சோபையின்றி வன்னிமாது சோகமானாள்
நாவசைக்க நாடசையம் வன்னியிலே நாளெல்லாம் உழவரோசை நலிந்தந்தோ பாவசைக்கப் பண்ணிசைக்கும் வன்னியிலே பாவலரும் நாவலரும் பணியிழந்தார் சேவசையப் பால் சொரியும் பட்டியெல்லாம் செம்மையின்றி சீர்கெட்டுக் கிடக்குதன்றோ? காவசையத் தாமரையும் புள்ளினமும் கதிகலங்கிப் போனதெங்கள் வன்னியிலே
செம்மையெல்லாம் சீர்கெட்ட வன்னிபற்றி சிந்தனையைத் திருந்தவைத்துச் சிந்திமினே வெம்மையிலும் விரக்தியிலும் நொடிந்திட்டார் விந்தைநிறை வன்னிமாந்தர் அதனாலே அம்மையொடு தந்தையுமே ஆதரிப்போம் அவர்பிள்ளை சந்ததிகள் வாழ்ந்திடலே இம்மையிலே உதவிகளை ஊற்றிடுவோம் இம்மியுமே பிசகின்றி உழைத்திடவாரீர்
இந்நிலையைக் கண்டேசிலர் இணைந்ததனால் இடம்பெயர்ந்த வன்னிமையார் அமையமொன்று துன்பமதைத் துடைப்பதற்காய் எழுந்ததாலே துாரப்பார்வையொடு இயங்கிநல் தொண்டுகளை நன்றியொடு செய்கின்ற பான்மையினால் நம்மினத்தார் நிமிர்ந்துமே வாழ்கின்றார் மன்னியநற் கொம்பறையும் மனம்விட்டுப் போற்றிட வாழ்க கொம்பறையே!!!!!
இளம்பிறையான்
நோத்யோர்க்
3560 LT.
ம்பறை O71

Page 82
வன்னி வி
BRIDLE TOWN
LITšLĩ 560IDG குரும்ப பல்
Dr. Thavamany
Family
உங்கள் அழகான வாரத்தில் ஆறு நாட்
(416) 49
Bridletown D
2555 Ward Scarboroug
(Warden
கனேடிய, மேற்கு-கிழக்கு இந்திய
பல சரக்குச் சாமான்கள்
* சிறந்த உணவு வகைகள் t மரக்கறி வகைகள்
* பால் மற்றும் பழவகைகள்
* மீன் இறைச்சி வகைகள் * வீடியோ, சீடி(CD) அனைத்துப் பொருட்களு
ERAA SUPERMARKET 2607 Eglinton Avenue East Scarborough, Ontario M1K2S2.
கொம்பன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

prT 20O3
)ENTAL OFFICE ரிழரீகந்தராஜா
வைத்தியப்
Sri Kandarajah Dentist
புன்னகைக்காய் கள் சேவை செய்ய.
2-3775
ental Office en Avenue h, Ontario
/Finch)
ண் புதிய அறிமுகம் ணமாற்றுச் சேவை
416) 264-7373
க்கும் நாடுங்கள்,
Tel: (416) 269-2622 Fax: (416) 269-2622
DD O72.

Page 83
66T6f
6666.066Orb Dra
s) R தரித பணம
பணமாற்றுச் சேவையி
46 ஆண்டுகள் வர்த்தகத்தறையின் 13 ஆண்டுகளாக கனடாவில் தரித மக்கள் இதயங்களில் இடம் பிடித்த
உங்கள் மணம் மாதகாப்பாகவும் வி
மு. காசிப்பிள்ளை சக புத்திரர்கள் M. Kassippillai & Sons Inc.
3228 Eglinton Avenue East Suite #3, Scarl (Eglinton/Markham Road)
Phone: (416) 267-8221
Tel: (416) 265-9166
கொம்ட
 
 

apr 2003
4. 4. ககக கலலாகுமா! ாற்றுச் சேவை
ல் தனித்தவமானவர்கள்
முன்னோடிகள் (இதில்) கடந்த பணமாற்றுச் சேவையில் தமிழ் வர்கள்.
ரைவாகவும் சென்றடைய அழையுங்கள்
borough, ont, M1.J2H6.
208 Markham Road Scarborough, Ontario M1J 3C2
16ΟΟ Ο73

Page 84
வன்னி விழ
கனகராயன் ஆற்ற
பொருளாதார மு ECONOMICAL IMPORTANCE OFT
1.0 முகவுரை
லங்கையில் அடையாளம் செய்யப்பட்டுள்ள
மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் வா
கனகராயன் ஆற்று வடிநிலமாகும். 90 கிே (Arjuna’s Atlas of Sri Lanka, Page 26) ÉGB) கனகராயன் ஆறானது ஒவ்வொரு வருடமும் ஏறக் 6T601 is 3560ft Liu' (66irGTg5. (The National Atlas சேமமடுக்குளத்தில் உற்பத்தியாகும் இவ் ஆறு வ பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனி வடிநிலப்பரப்பில் சேமமடுக்குளம், கனகராயன் நீர்ப்பாசனக் குளங்களும் நூற்றுக்கும் மேற்பட் கனகராயன் ஆற்று வடிநிலத்தினுள் அமைந்து பெரியதுமான நீர்த்தேக்கம் இரணைமடு ஆகும்.
ஐப்பசதிமாதம் தொடக்கம் மார்கழி மாதம் வ பெருக்கெடுத்துப் பாயும். இவ் ஆறானது மூன்று கொண்டு இருப்பதால் இதனை ஒரு பருவகா6 முடிகின்றது. கனகராயன் ஆறானது நீரினை விலங்குகளுக்கும் நீரினைக் கொடுப்பதோடு நீர் பயன்பாட்டிற்கு கொடுக்கின்றது. இவ் ஆற்றினால் அதிகளவான பயன் பாட்டினை அடையக் கூடியத் குறைவாகவே காணப்படுவதால் இது வன்னிப் 1 ஏற்படுத்துகின்றது.
2.0 , நீர்வளத்திற்கு அடிப்படையான பெளதிகக்கா
கனகராயன் ஆற்று வடிநில நீர்வள நிலைமைகை செல்வாக்குச் செலுத்துகின்றன. வடிகாலின் அை இவை மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்ற தரைத்தோற்றம், காலநிலை (வெப்பநிலை, மன தாவரமும் உள்ளடங்குகின்றது. இவற்றினை சிறிது
2.1. புவிச்சரிதவியல்
கனகராயன் ஆற்று வடிநிலத்தின் ஆரம்பப் பகுதி பகுதி அடையற் பாறைப் படைகளையும், க! படையையும் கொண்டு காணப்படுகின்றது. இத்த தரைக்கீழ் நீர்வளமும் நிர்ணயிக்கப்படுகின்றது. அ பளிங்கடுக்குப் பாறைகளைக் கொண்டு காணப் குறைவாகக் கொண்டிருப்பது ஆற்றின் நீர்க் கொ அளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆன வெடிப்புக்களைக் கொண்ட அடையற் பாறைகை
கொம்பன

Τ92OO3
வடிநிலத்தினுடைய மக்கியத்தவம் HE KANAGARAYAN RIVER BASIN
திருமதி. சுபாஜினி உதயராஜா விரிவுரையாளர், புவியியற்துறை, யாழ் பல்கலைக்கழகம்.
103 ஆற்று வடிநிலங்களில் வடமாகாணத்தில் ய்ந்ததும் மிகப் பெரியதுமான ஆற்று வடிநிலம் லோ மீற்றர் நீளமும், 906 சதுர கிலோ மீற்றர் p535 U160)uub (Catchment Area) G35|T60iiL குறைய 24 கனமீற்றர் நீரை வெளியேற்றுகின்றது of Sri Lanka- 1989) 666ófu uT LDT6nILL-gögß6ñ6TT டக்கு நோக்கி ஓடி தட்டுவன் கொட்டி ஊரியான் ரேரியில் சங்கமிக்கின்றது. கனகராயன் ஆற்றின் குளம், இரணைமடுக்குளம் போன்ற பெரிய ட சிறிய நீர்ப்பாசனக்குளங்களும் உள்ளன. து காணப்படுவதும், வடமாகாணத்தில் மிகப்
ரை கிடைக்கும் மழை நீரினால் இவ் ஆறு
அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே நீரினை ல நீரோட்டமாகவே (Seasonal Stream) கருத 1க் கொண்டிருக்கும் போது மனிதனுக்கும், வற்றிக் காணப்படும் போது மண்ணையும் மனித
வன்னிப்பிரதேசம் மட்டுமன்றி யாழ் குடாநாடும் நாக இருந்த போதும் அதனது பயன்படுதன்மை பிரதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பினை
ரணிகள்
ளத் தீர்மானிப்பதில் பெளதிகக்காரணிகள் மிகுந்த மப்பினையும், விருத்தியினையும் தீர்மானிப்பதில் ன. இவற்றுள் முக்கியமாக புவிச்சரிதவியல், ழவீழ்ச்சி), மண் போன்றவற்றோடு இயற்கைத்
விரிவாக நோக்குவோம்.
தொல்காலப் பாறைப் படைகளையும், மத்திய ழிமுகப் பகுதி மயோசீன் கால சுண்ணக்கற் தகைய புவிச்சரிதவியல் அமைப்பிற்கு ஏற்பவே தாவது வடிநில ஆரம்பப் பகுதி சாணோக்கைற் படுவதால் இவை ஊடுபுகவிடும் தன்மையைக் ள்ளளவும் ஏனைய பகுதிகளை விட கணிசமான ால் வடிநிலத்தின் மத்திய பெரும் பகுதி )ள கொண்டுள்ளமை ஊடுபுகவிடும் இயல்பை
xე0 O74

Page 85
வன்னி விழ
அதிகரிக்கச் செய்து மேற்பரப்பு நீரோட்ட நீர்க் கெ வடிநிலத்தின் கழிமுகப் பகுதி மயோசீன் கால காணப்படுவதால் உயர் செறிவு கூடிய நீர் தாங்கு Aquifer) கொண்டிருப்பது வீணாக கடலினுள்
தேக்குவதுடன் கழிமுகப் பகுதியின் விவசாய விருத் கனகராயன் ஆற்று வடிநில புவிச்சரிதவியல் நிலை
2.2. தரைத்தோற்றம்
ஒரு பிரதேசத்தில் காணப்படும் வடிகாலின் அபை போக்கையும் நிர்ணயிப்பது தரைத்தோற்றமாகும். அமைப்பானது 100 மீற்றர் உயரத்திற்கு குறைந்த மேற்பரப்பினையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஆறு 90 மீற்றர் உயரப்பிரதேசத்தில் அமைந்துள்ள வடக்கு நோக்கிய சமவெளி ஊடாக பாய்ந்து 30 கிழக்கு கடனிரேரியினுள் விழுகின்றது.
இவ் ஆற்று வடிநில பிரதேசத்தின் உயரமான தெ நோக்கி நதிகளின் போக்கு அமைந்திருக்கின்ற பிரதேசத்தின் உட்பகுதியை நோக்கிச் சரிந்தும் 6 விரிந்தும் அமைந்திருக்கின்றன. ஆகவே இப் பகுதியிலிருந்து வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு அமைந்திருக்கிறது. வடிகால் அமைப்புக்கள் பரு நீரோட்டங்களாக இருப்பினும் தரையின் சாய் (இலங்கையின் 1:50,000 இடவிளக்கப்படங்கள்).
கனகராயன் ஆற்றில் விரைவோட்ட ஆற்றுப் பகு
முடியாது. இவ் ஆறானது பருவகால ஆறாக க சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இ காணப்படுவதற்கு தரைத்தோற்றமே காரணமாகுப வடிகால் அடர்த்தி கணிப்பீட்டின் அடிப்படையில் ச அட்டவணை 1 விளக்குகின்றது.
அட்டவ6
கனகராயன் ஆற்று வடிநிலம்(
வடிகால் வடிகால் களின் களின் கிளைப்படுத்தும் வடிகால்களி
ஒழுங்கு எண்ணிக்கை விகிதாசாரம் மொத்த நீலி
O1 65 2.4 . 124.4
02 24 4.8 83.7
03 05 5.0 45.6
04 O1 1.0 55.3
மொத்த
வடிகால்களின் மொத்த நீளம் = 309Km gas
கொம்பன

Τ92OO3
காள்ளளவையும் குறைத்துள்ளது. மேலும் ஆற்று சுண்ணக்கற் படையை ஆழத்தில் கொண்டு 5u60)Luis)60Tds (Extensive and Highly productive சேரும் நீரினளவைக் குறைத்து தன்னுள்ளே ந்திக்கும் சாதகமாக அமைந்துள்ளது. இவ்வாறாக மைகள் காணப்படுகின்றன.
Dப்பினையும், அதனது அடர்த்தியையும் ஆற்றின்
கனகராயன் ஆற்று வடிநில தரைத்தோற்ற தாகவும், மென்சாய்வினை உடைய தட்டையான த்தகைய தரைத்தோற்ற இயல்பிற்கு ஏற்பவே இவ் ா சேமமடுக் குளத்தில் உருவாகி தெற்கிலிருந்து மீற்றரிலும் குறைந்த உயரமுடைய ஆனையிறவு
ன், மத்திய பகுதியிலிருந்து தாழ்ந்த பகுதிகளை து. இதனால் தரைத் தோற்றமும் நதிவடிநில ரனைய இடங்களில் வெளிப் பகுதியை நோக்கி பிரதேசத்தின் வடிகாலமைப்பு தென், மத்திய
ஆகிய திசைகளை நோக்கி விசிறியமைப்பில் நவகால மழைநீரினைப் பெறுகின்ற தற்காலிக வை பிரதிபலிப்பனவாக அமைந்திருக்கின்றன.
நதிகளையோ, நீர்வீழ்ச்சிகளையோ அவதானிக்க ாணப்பட்ட போதிலும் பெருமளவு நீரைக்கடலில் இவ் ஆற்று வடிகாலின் அடர்த்தி குறைவாக ம். இதனை "ஸ்ராலர்" (Strahler) என்பவரின் கணிப்பீடு செய்தும் அறிய முடிகின்றது. இதனை
O)6OOT
வடிகால் அடர்த்தி கணிப்பீடு)
ன் சராசரிவடிகால் நீளங்களின்
ாம் களின்நீளம் விகிதாசாரம்
1.91 2.4
3.48 5.4
9. 12 5.0
55.3
நம் 3.09.0
நம்.
2opD O75

Page 86
வன்னி வி
வடிகால்களின் மொத்த நீளம்/வடிகால்களின் பிரதேசத்தின் பரப்பு 309 / 906 = 0.34 ஆகும்.
மூலம்: ஆய்வாளரினால் கணிப்பீடு செய்யப்பட்டது
இக் கணிப்பீட்டின் படி வடிகாலின் அடர்த்தி 0.3 அடர்த்தியானது ஏறக்குறைய 0.3 கிலோமீற்றரினும்
2.3. காலநிலை
காலநிலையைப் பொறுத்த வரையில் வெப்பநிை கனகராயன் ஆற்று வடிநில பிரதேச சராசரி உய சராசரி இழிவு வெப்பநிலை 73 பாகை பரணை சராசரியாக 67.4 பாகை பரணைற் தொடக்கம்
வேறுபடுகின்றது. மே மாதம் தொடக்கம் செப்ெ இலங்கையின் தென்மேல் பிரதேசத்திற்கு மலைநாட்டைக் கடந்து வரண்ட காற்றாக வீசுகின வரண்ட காற்று வரண்ட பிரதேசத்தில் பலமr ஊக்குவித்து பெப்ரவரி மாதம் வரை குறைவான சமுத்திரத்தின் ஊடாக வீசுகின்ற ஈரலிப்பான பருவக்காற்றில் உள்ள ஈரப்பதன் அது வீசுகின்ற ஆகியவற்றில் வெப்பநிலையைக் குறைக்க உத மாதங்கள் பருவக்காற்று இடைக்காலங்களாக வளிமண்டலச் செயற்பாடுகளினால் குறிப்பிடத்தக்க
வரண்ட பகுதி பொருளாதாரத்தில் பெரும் பாதி ஆகும். உலர் வலயத்தினுள் அமைந்து காண மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்வதாகவுப் அனுபவிப்பதாகவும் காணப்படுகின்றது. முல்லைத்த இவ் ஆற்று வடிநிலப்பிரதேசம் 1500-2000 மில்லி ஏனைய வடிநிலப் பகுதிகள் 1000-1500 மில்லிமீற் இம் மழைவீழ்ச்சி நவம்பர், டிசம்பர் காலப்பகு ஏற்படும் மேற்காவுகையினாலும் கணிசமான அ காற்றின் செல்வாக்கினால் குறிப்பிட்டளவு வடிநிலப்பிரதேசமானது ஒக்ரோபர் தொடக்கம் ஜ நீர் மேலதிகத்தையும் கொண்டுள்ளது. அதே 6ே காலப்பகுதி உலர் பருவத்தையும், நீர் பற்றாக்குன
வடிநிலப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும் நூ ஒக்ரோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களினுள்
கிளையாறுகளினால் கனகராயன் ஆற்றினுள்
பெருக்கெடுத்து ஓடும் இவ் ஆறு ஏறத்தாழ மூன் நீரின்றியும் அல்லது பிளவுகள் அமைந்து காண பகுதிகளில் நீர் தேங்கியும் காணப்பட ஏனைய ப படிந்து காணப்படும். எனவே ஆண்டின் மூன்று
மக்கள் ஏனைய மாதங்களில் இவ் ஆற்றில் உதாரணமாக கட்டட வேலைகளுக்கு பிரசித்தி பிரதானமான கால்வாயில் இருந்தே பெற்றுக் கொ
இவ்வாறு கனகராயன் ஆற்று வடிநில காலநிை நிலைமைகளை அறிய முடிகின்றது.
கொம்ப

III 90O3
9டர்த்தி = வடிகால்களைக் கொண்ட நீரேந்து
ஆகக் காணப்படுவதில் இருந்து இவ் ஆற்றின் ர் உள்ளடக்கப் பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
லயும், மழைவீழ்ச்சியும் முக்கியம் பெறுகின்றன. வெப்பநிலை 90 பாகை பரணைற் ஆகும். வருடச் ற் ஆகும். எனினும் இழிவு வெப்பநிலையானது 76.7 பாகை பரனைற் (67.4°F. 76.7°F) வரை ரம்பர் மாதம் வரை வெப்பநிலை நிலவுவதற்கு மழைவீழ்ச்சியைக் கொடுத்து விட்டு மத்திய 1ற தென்மேல் பருவக்காற்றுக் காரணமாகும். இவ் ான காற்றாக வீசுவதனால் நீர் ஆவியாதலை வெப்பநிலை நிலவுவதற்கு அக்காலத்தில் இந்து வடகீழ் பருவக்காற்று காரணமாகும். இப் வடதாழ்நிலம் இலங்கையின் கிழக்குப் பிரதேசம் வுகின்றது. மார்ச், ஏப்ரல், செப்ரெம்பர், ஒக்ரோபர் இருப்பதனால் அக்காலத்தில் அயனவலய வெப்பம் கிடைக்கின்றது.
ப்பினை ஏற்படுத்துவது இப்பகுதி மழைவீழ்ச்சியே எப்படும் இவ் ஆற்று வடிநிலமானது பருவகால ம் ஆண்டின் பெரும் பகுதியில் வரட்சியை தீவு 1-1-கிழக்குப் பகுதியில் அமைந்து காணப்படும் மீெற்றர் ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியினையும், றர் மழைவீழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றன. தியில் உருவாகும் அமுக்க இறக்கங்களினால் |ளவு கிடைப்பதுடன் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் மழைவீழ்ச்சியும் கிடைக்கிறது. இதனால் னவரி வரையிலான காலப்பகுதி ஈரப்ருவத்தையும் வளை மே தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான றயையும் கொண்டு காணப்படுகின்றது.
ற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய குளங்களினுள் கிடைக்கப்பெறும் மழைநீர் தேக்கப்பட்டு சிறு சேர்க்கப்பட்டு நவம்பர் மாத முற்பகுதியில் று மாதங்கள் வரை ஓடி பெப்ரவரி மாதமளவில் ாப்படும். மாங்குளம், சன்னாசி பரந்தன் போன்ற குதிகள் இவ் ஆற்றினால் காவி வரப்பட்ட மணல் மாதங்கள் வரை நீரினைப் பெற்றுக் கொள்ளும் லிருந்து மணலைப் பெற்றுக் கொள்கிறார்கள். பெற்ற கண்டாவளை மணல் இவ் ஆற்றின் ள்ளப்படுகின்றது.
லயில் வெப்பநிலை, மழைவீழ்ச்சி ஆகியவற்றின்
do O76

Page 87
வன்னி விழ
2.4. மண் வளம்
இலங்கையின் மண்வளப் பாகுபாட்டில் கனகரா தாழ்நாட்டு வரண்ட வலயப் பிரிவைச் சார்ந்தது. soil), u6ft 6iTLDIT60T d556) 356s (Low humic gley Soil) ஆகிய மண் வகைகள் காணப்படுகின்றன.
வடிநிலப் பரப்பின் தென் பகுதியில் அரைவாசி பரந்துள்ளது. இம்மண் தொல்காலப் பாறைகளில் சி.ஆர், 1965, பக்கம் 24) இம்மண் பயிர்ச்ெ ஆற்றோரங்களில் உள்ள வண்டல் மண் பிரே பாகங்களில் செங்கபில நிற மண்ணும், ப காணப்படுகின்றது. மேட்டுநிலங்களில் செங்கபில உக்கல் களி மண்ணும் காணப்படுகின்றது. இம்ம6 கடுமையான செங்கபில நிறமும் கொண்டத வடிநிலத்தை அண்டிய பகுதிகளில் அதிகமாக கா மண்ணாகவும் நல்ல வடிகால் அமைப்புடையதாகவ
வேறுபட்ட வடிமானத்தையும், இழையமைப்பினைய படுக்கையிலும், கழிமுகப் பகுதியிலும் காணப் விருத்திக்கு இவ் வண்டல் மண்படையே சாதகமா சூழ்ந்துள்ள வலயத்தில் குறிப்பாக வட்டக்கச்சி, இ செம்மஞ்சள் லற்றசோல் மண் காணப்படுகின்ற மண்வகைகள் காணப்படுகின்றன.
2.5. இயற்கைத்தாவரம்
இயற்கைத்தாவரப் பரம்பலும் ஆற்றின் ஒடும் நீரின பிடித்துள்ளது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிரு இயற்கைத் தாவரங்கள் பெரும்பாலும் அழிக்கப் குடியேற்றங்கள் என்பனவும் அமைக்கப்பட்டு வருகி
அண்மையாண்டுகளில் வடிநிலப் பரப்பில் சிறுபோ வருவதற்கு வடிநிலம் தொடர்ந்து அனுபவித்து 6 பெருமளவில் காடுகள் அழிக்கப்படுகின்றமை அழிக்கப்படுவதனால் மண்ணானது நீரினை விரைவிலேயே இழந்து விடுவதனாலும், ம6 விரைவிலேயே வரண்டு விடுகின்றன. ஆற்றின் ( வேர்களும் கட்டுப்படுத்துவதனால் வடிநிலப்பரப்ப அவசியமாகும்.
கனகராயன் ஆற்று வடிநிலப்பரப்பில் அடர்ந்த
இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டின் மேற்கு ஓமந்தை மாங்குளம் பகுதிகள் தவிர்ந்த ( காணப்படுகின்றன. வடிநிலப் பரப்பில் காட்டுவள காடழிப்பானது பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக
இவ்வாறாக ஆற்று வடிநில விருத்திச் செயற்பாட்டி நிர்ணயிப்பதில் புவிச்சரிதவியல், தரைத்தோற்ற இயற்கைத் தாவரமும் செல்வாக்குச் செலுத்துகின்ற
3.0. பொருளாதாரநிலை
கனகராயன் ஆற்று வடிநில பொருளாதார இரணைமடுக் குளமே முக்கிய பங்கு வகிக்கின்ற
கொம்பல்

90O3
பன் ஆற்று வடிநிலப் பிரதேச மண்வளமானது இப்பிரிவில் செங்கபிலநிற மண் (Reddish brown s), Q&LibLD605 (Red soil), 6.606L6) LD606 (Alluvial
க்கு மேற்பட்ட பகுதியில் செங்கபில நிறமண்
இருந்து விருத்தியடைந்ததாகும். (பானபொக்கே சய்கை நடவடிக்கைகளுக்கு பயன்படக்கூடியது. நசம் தவிர்ந்த வடிநிலப் பிரதேசத்தின் ஏனைய ஸ்ளமான உக்கல் களி மண்ணும் கலந்து நிற மண்ணும் தாழ்நிலங்களில் பள்ளமான ண்களின் மேல் மண் கருமையான கபில நிறமும், ாக காணப்படுகின்றது. வண்டல்மண் ஆற்று ணப்படுகின்றது. பயிர்ச் செய்கைக்கு மிகவும் ஏற்ற பும் காணப்படுகின்றது.
ம் கொண்ட வண்டல் மண்கள் பிரதான ஆற்றுப் படுகின்றது. கழிமுகப் பகுதியில் நெற்செய்கை க அமைந்துள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தைச் இராமநாதபுரம், திருவையாறு போன்ற பகுதிகளில் து. இவ்வாறாக கனகராயன் ஆற்று வடிநில
1ளவை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் ருந்து நில அபிவிருத்தி முயற்சிகள் காரணமாக பட்டு இப் பகுதிகளில் நீர்ப்பாசனத் திட்டங்கள், ன்றன.
க செய்கையின் விளைபரப்பளவு குறைவடைந்து வரும் வரட்சியே காரணமாகும். இவ் வரட்சிக்கு யே பிரதான காரணமாகும். தாவரங்கள் பிடித்து வைத்திருக்கக் கூடிய தன்மையை ண்ைணிரம் பாதிக்கப்படுவதனாலும் வடிகால்கள் வேகத்தை இயற்கைத் தாவரங்களும், அவற்றின் இயற்கை மூடுகையினைக் கொண்டிருத்தல்
காடுகள் மாங்குளத்தை அடுத்த பகுதிகளிலும் ப் பகுதியிலும் காணப்படுகின்றது. கழிமுகப்பகுதி பெரும்பாலான பகுதிகளில் திறந்த காடுகள் ம் குறிப்பிடக்கூடியளவு காணப்படுகின்ற போதும் மேற்கொள்ளப்படுகின்றது.
ல் அதாவது கனகராயன் ஆற்றின் நீர் வளத்தை ம், காலநிலை, மண்வளம் போன்றவற்றோடு )gl.
(நிலைமைகளை) வளத்தை தீர்மானிப்பதில் து. வட பிரதேசத்திலுள்ள மிகப்பெரிய குளமாக
Σρ Ο77

Page 88
வன்னி வி
காணப்படும் இரணைமடுக் குளத்தை நிர்மாணிக் காணப்படுகின்றது. இயற்கையான நீரேந்து பரப்ை ஆற்றினை மறித்து அமைக்கப்பட்ட இரணைமடுக் பொருளாதார வளத்தை தீாமானிப்பதில் இரணைப
கனகராயன் ஆறானது வவுனியா மாவட்டத்தி ஊடறுத்து ஓடி அங்கு அமைத்து காணப் செலுத்துகின்ற போதும் இவ ஆற்றினால் நீர்ப்பா அமைகின்றது. இதற்குக் காரணம் இவ் ஆற்றி இருப்பதும் கனகராயன் ஆற்று வடிநிலத் தரைத்ே
ஆனையிறவு நீரேரியில் வீணாக கலக்கும் நீரை வைப்பதனூடாக விவசாயத்திற்கான நீரைப் பெற மாவட்டத்தின் அரசாங்க அதிபராக இருந்த சேர் சிபார்சு செய்திருந்தார். இந்த வேண்டுகோளை 1920ஆம் ஆண்டில் 22 அடி உயர நீரைக்கொள் கடல் மட்டத்திலிருந்து 89 அடி உயரத்தில் உள நிலைக்கு அணைக்கட்டு உயர்த்தப்பட்டது.
இரணைமடுக் குளத்தினது நீர்மட்ட அதிகரிப்பும் காலம் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கு பிணைக்கப்படடிருந்தன. 1920களில் இக்குள நிர்ம பெற்ற நிலையிலும் கூட இந்நீரை பயன்படுத்தி உ அப்போது காணப்படவில்லை. 1936ஆம் ஆண்டி குடியேற்றத்திட்டம் மூலம் முதலாவது நீர்ப்பாசன பெறத் தொடங்கியது. இத்திட்டத்தில் 5 ஏக்கர் கொண்ட756 ஏக்கர் நிலங்கள் 108 விவச இரணைமடுக் குளத்தின் இடதுகரை வய்க்கால உருத்திரபுரம் 10ஆம் வாய்க்கால்ப் பகுதியில் 1 ஏக்கர் உயர்நிலங்களும் கொண்ட 1344 ஏக்கர்கள் இரணைமடுக் குளத்தினது உயரம் 28 அடிய அடிப்படையாகக் கொண்ட 8ஆம் வாயக்கால் தாழ்நிலங்களும், 3 ஏக்கர் உயர்நிலங்களும் கொ வழங்கப்பட்டது.
1953இல் இக்குளத்தினது வலதுகரைக் கால்வா வட்டக்கச்சிப் பகுதியில் 3 ஏக்கர் வயல்நிலங்களு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. 1954இல் இட குடியான்கள் குடியேற்றமாக முரசுமோட்டை குடி உயர்நிலமும் கொண்ட 1228 ஏக்கர்களை 307 வலதுகரைக் கால்வாயை மையமாகக் :ெ வழங்கப்பட்டது. இதில் 3 ஏக்கர் தாழ்நிலங்களு ஏக்கர்கள் 465 விவசாயிகளுக்கு கொடுக்கப்ப உயரமானது 28 அடியில் இருந்து 30 அடியாக ஏக்கரடி நீராக உயர்த்தப்பட்டது. 1936இல் இருந் மூலதாரமாக கொண்டு ஆறு குடியான்கள் குடி மூலம் 4914 ஏக்கர் தாழ்நிலங்கள் நெற்செய் கூடியதாக அபிவிருத்தி செய்யப்பட்டது. 3465 போன்ற மேட்டுநிலப் பயிர்களின் செய்கைக்காக ட
இறுதியாக இக்குளமானது 1977இல் மீளவும் பு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 106,500 ஏக்கரடி மாற்றப்பட்டது. 30,480 மீற்றர் நீளமான பிரதான வாய்க்கால்களும், 8,370 மீற்றர் நீளமான பிரிவு
கொம்ப

QIII 2OO3
5 காரணமாக இருந்த ஆறாக கனகராயன் ஆறு பக் கொண்ட ஒரு ஆற்று மறிப்புக் குளமாக இவ் குளத்தினைக் குறிப்பிட முடியும். வன்னிப் பிரதேச டுக் குளத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
ல் உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தை படும் இரணைமடு நீர்த்தேக்கத்தினுள் நீரைச் சனம் பெறும் பரப்பாக கிளிநொச்சி மாவட்டமே ன் கழிமுகப் பகுதியில் இம்மாவட்டம் அமைந்து தாற்றமும் ஆகும்.
ந் தடுத்து அணையொன்றின் மூலம் நீரைத்தேக்கி முடியும் என்ற கருத்தை அப்போது யாழ்ப்பான வில்லியம் துவைனம் என்பவர் அக்கால அரசிற்கு ஏற்று 1902 இல் ஆரம்பித்த குளவேலைகள் ளளவாக பெறும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. 1ள இக்குளமானது 40,000 ஏக்கரடி நீரை பெறும்
அதனது கொள்ளும் இயலளவும் காலத்திற்கு டியேற்றத் திட்ட விரிவாக்கத்துடன் நெருக்கமாக ாண வேலைகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவு உற்பத்தி செய்கையில் சாதனை படைக்கும் நிலை ல் கணேசபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடியான்கள் விவசாய செய்கை முறை இப்பிரதேசத்தில் இடம் வயல் நிலங்களும், 2 ஏக்கர் உயர்நிலங்களும் ாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. தொடர்ந்து ல் 11 மைல் தூரம் நிர்மாணம் செய்யப்பட்டு 1950இல் 4 ஏக்கர் நெற்செய்கை காணிகளும் 3 ர் 192 குடியான்களுக்கு வழங்கப்பட்டன. 1951இல் பாக உயர்த்தப்பட்டு இடதுகரை வாய்க்காலை குடியேற்றம் அமைக்கப்பட்டது. இதில் 4 ஏக்கர் ாண்ட 756 ஏக்கர் நிலங்கள் 108 விவசாயிகளுக்கு
ாய் 7 மைல் தூரம் நிர்மாணம் செய்யப்பட்டு ரும், 2 ஏக்கர் உயர் நிலங்கள் 394 விவசாயக் துகரை வாய்க்காலினை பயன்படுத்தும் மற்றோர் யேற்றம் 3 ஏக்கர் வயல் நிலங்களும் 1 ஏக்கர் விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். 1955இல் காண்டு இராமநாதபுரம் குடியேற்ற கிராமம் நம் 2 ஏக்கர் உயர்நிலங்களும் கொண்ட 2325 ட்டது. இதே ஆண்டிலேயே குள அணையின் உயர்த்தப்பட்டு அதன் நீர்க் கொள்ளளவு 82,000 து 1955 வரையில் இக்குளத்தின் நீர்ப்பாசனத்தை யேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் கைக்காக இரு போகங்களிலும் பயன்படுத்தக் ஏக்கர் உயர் நிலங்கள் தெங்கு, பழப்பயிர்கள் யன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
னரமைக்கப்பட்டு இதனது உயரம் 34 அடியாக நீரைக் கொள்ளளவாகக் கொண்ட நிலைக்கு இது
கால்வாய்களும், 13,860 மீற்றர் நீளமான கிளை வாய்க்கால்களும், 156,540 மீற்றர் நீளமான வயல்
Ουρ Ο78

Page 89
வன்னி வி
வாய்க்கால்களும் இப்பகுதியில் அமைந்து ச நிலப்பரப்பு நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொள்கின்ற மூலம் கனகராயன் ஆற்றின் பொருளாதார முக்கி
இரணைமடுக்குள பிரதான கால்வாயிலிருந்து பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கனகராயன் ஆற்று வடிநிலப் பிரதேசத்தில் உகந் மாறி, மாறி அமைவதும் இருவாட்டி மண் நெற்செய்கையே பிரதானமாக காணப்படுகின்ற அப்பருவ காலத்தில் காலபோக நெற்செய்கை ெ நெற்செய்கை கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப தீர்மானிக்கின்றது. எனவே ஆற்று வடிநிலத்தி நெற்செய்கைக்கு உட்படுத்தப்படுகின்றது. சன்னாசிபரந்தன், பெரியகுளம், குஞ்சுக்குளம், ! கண்டாவளை, ஊரியான், கோரக்கன்கட்டு பகுதி குறிப்பாக கனகராயன் ஆற்றின் கழிமுகப்பகு இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் கால நெற்செய்கையும், கனகராயன் குளத்தின் மூலம் குளத்தின் மூலம் 2327 ஹெக்ரேயர் நெற்.ெ கனகராயன் ஆற்று வடிநிலத்தில் அமைந்துள்ள சூழ்ந்து காணப்படும் பயிர்ச்செய்கைப் பரப்புக்கள்
கனகராயன் ஆற்று வடிநிலப் பரப்பில் தாழ்நி3 பயிர்ச்செய்கை நிலங்களில் மேட்டுநிலப் பயிர்ச்ெ வடிநிலத்தை அண்டிய பெரும் பகுதியில் நீர்ப்பா இருப்பதால் கிணற்று நீர்ப்பாசனமும் வரட்சியை நிலை காணப்படுவதனால் வடிநிலப்பரப்பில்
அடைந்துள்ளது. இங்கு மேட்டுநிலப் பயிர்ச்செ தென்னை, மா, பலா, கமுகு, வாழை முதலிய கிழங்கு வகைகள், காய்கறி வகைகள், வரட்சிை உட்பட்ட தானிய வகைகளும் உள்ளடக்கப்பட்டுள்
கனகராயன் ஆற்று வடிநிலப் பரப்பில் திரு கனகராயன் குளப் பகுதிகளில் தென்னைச்செய்ை
இவ்வாறாக கனகராயன் ஆற்று வடிநிலப் காணப்படுகின்றது. அதாவது இங்கு பயிர்ச்செய் நடவடிக்கையாக காணப்படுகின்றது. காலப்போ செய்வதன் மூலம் கைத்தொழில் நடவடிக்கை பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்யலா
40. எதிர்காலத்திட்டங்கள்
கனகராயன் ஆற்று வடிநிலத்தை விருத்தி செய் வன்னிப் பிரதேசம் மட்டுமன்றி யாழ்ப்பான ( பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் காமினி
இருந்த போது மகாவலி திட்டத்தினுள் வடபகுத ஆற்றின் வடிநிலத்தின் உற்பத்திப் பகுதியாகத்
'கே' (K) நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அபிவி மகாவலி திசை திருப்பு திட்டத்தின் கீழ் கடலி அமைந்துள்ள நுவரவாவிக்குள் செலுத்தி அந மற்றைய பகுதி நீரை சேமமடுக் குளத்திற்கும் வ
HF கொம்ப

pT 2003
காணப்பட்டு வருடந்தோறும் 9146 ஹெக்ரேயர் து. இவ்வாறு இரணைமடுக்குள நீர்ப்பயன்பாட்டின் யத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஏற்று நீர்ப்பாசனம் மூலமும் நீர்ப்பாசனம் இடம்
த காலநிலை நிலவுவதும் உலர், ஈரப்பருவங்கள் காணப்படுவதும் வடிநிலப்பரப்பின் பயன்பாட்டில் து. பருவகால ஆறாக இது காணப்படுவதால் செறிவாக மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய கால குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவே ல் ஏறத்தாழ 15,000 ஹெக்ரேயர் நிலப்பரப்பு இதில் (EFLDLDG, ஓமந்தை, புளியங்குளம், கனகராயன் குளம், வட்டக்கச்சி, முரசுமோட்டை, களில் நெற்செய்கை செறிவாக காணப்படுகின்றது. தி நெற்செய்கையில் சிறப்பிடம் பெறுகின்றது. போகத்தில் மாத்திரம் 8489 ஹெக்ரேயரில் 2179 ஹெக்ரேயரில் நெற்செய்கையும், சேமமடுக் சய்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதே போல ஏனைய சிறு குளங்களில் இருந்து அவற்றை நீர்ப்பாசனத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
நெற்செய்கைப் பரப்புக்கள் தவிர்ந்த ஏனைய சய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ாசன வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் த் தாங்கும் பயிர்ச்செய்கையை நாட வேண்டிய
மேட்டு நிலப் பயிர்ச்செய்கையும் விருத்தி ய்கை என்னும் போது மரப்பயிர்களான பனை, பனவும் அவை தவிர்ந்த மிளகாய், வெங்காயம், யைத் தாங்கும் உளுந்து, பயறு, எள்ளு, கெளH TETET.
வையாறு, வட்டக்கச்சி, ஓமந்தை, மாங்குளம், க செறிவாகக் காணப்படுகின்றது.
பிரதேசத்தின் பொருளாதார நிலைமைகள் கை நடவடிக்கையே முக்கியமான பொருளாதார க்கில் இவ் ஆற்று வடிநிலத்ததை அபிவிருத்தி களையும் இப் பகுதிகளில் ஏற்ப்டுத்தி ே
.
பவதன் மூலம் எதிர்காலத்தில் பல துடா நாடும் பெற்றுக் கொள்ளும் திசநாயக்கா மகாவலி அபிவிருத்தி ைெயயும் இணைப்போம் என்று கூறி திகழும் சேமமடுக் குளப் பிரதேசத் ಕ್ವಿಶಿಷ್ಟ್ செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டது. " து ங்கி கலககும் மேலதிக நீரிை 'II , II),
து ஒரு பகுதி நீரை ' ழங்குவதென இக்கருத்திட்டம் 2 ஆவார். 。]1,
நன்மைகளை என எதிர் It} (y ||, "f:ծl"I, III | | |]] சத்தை மாவட்
ED Or9 = R -

Page 90
வன்னி வியூ
இவ்வாறு நடைமுறைப்படுத்துவதன் மூலம் சேமம சேமிக்கவென புளியங்குளத்திற்கு அண்மையிலுள் நீரைத்தடுத்து அணைக்கட்டு அமைத்து ஒரு கு தொடர்ந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இத்திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை இதுவரை எவ்விதமான நன்மையும் பெறாத வடிநிலப்பிரதேசம் அமைந்திருக்கிறது. இதன் செயற்பாடுகள் மட்டும் நடைபெற்ற Q(b அபிவிருத்திக்கான எவ்விதமான செயற்பாடுகளு குறிப்பிடத்தக்கது. எனவே இத்திட்டம் நடைமுறை ஆறு வெளியேற்றும் மேலதிக நீர் ஆனையிறவு தேக்கப்பட்டு பின் முள்ளியான் கால்வாய் ஊ அவற்றையும் நன்னீரேரிகளாக மாற்றி மேலதி சமுத்திரத்தை அடையும். இதன் மூலம் பல காலப்போக்கில் மாற்றடையும். அத்துடன் : அமைந்திருக்கும் சேமமடுக்குளம், கனகராயல் வடிநிலத்தில் இருந்து நீர் பெறும் குளங்களாக இ அடையலாம்.
கனகராயன் ஆற்று வடிநில அபிவிருத்தியில் இடத்தினைப் பெறுகின்றது. அண்மைக்காலத்தில் தொடர்ந்து இரணைமடுக்குள நீர்ப்பாசன ந இரணைமடுவிலிருந்து குழாய் மூலம் யாழ்ப்பாண குறித்து ஆலோசனை செய்யப்படுகின்றது. அதா உட்பட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் மூலம் ஆனையிறவு ஊடாக யாழ்ப்பாணக் செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோச நடைமுறைக்காக சுமார் 4.5 பில்லியன் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாரிய நீர்ப்பாசனத் வருட காலத்தில் இத்திட்டம் பூர்த்தி அடைய செயற்படுத்தப்படும் போது இரணைமடுக் குளத் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத் குறையும் சாத்தியம் உண்டெனவும் ஆலை கொடிகாமத்திலிருந்து பிரிக்கப்பட்டு வெவ்வேறு எனவும் எதிர்காலத்தில் கிணற்றுநீரின் தன்மைக அவசியமானதெனவும் கருதப்படுகின்றது.
அத்துடன் கனகராயன் ஆற்று வடிநிலம் அமைந் மாவட்டங்களில் முறையே 1984,1985 ஆம் ஆ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கட எத்தகைய நன்மையும் அதாவது ஒருங்கிணைந்த வரப்பட்ட மாவட்டங்கள் என்ற பெயரைப்
பெற்றுக்கொள்ளவில்லை. எனவே இத்திட்டமு கனகராயன் ஆற்று வடிநிலப் பிரதேசமும் அபிவிரு
5.0. முடிவுரை
இவ்வாறாக வன்னிப் பிரதேசத்தில் மிக முக்கிய ஆற்றின் வள வாய்ப்புக்கள் அதிகமாக காண அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இதன் மூல பொருளாதார வளமும் அதிகரிக்கப்படலாம். கு ஏற்படப் போகும் நீர்ப்பிரச்சினை கூட தீர்க்கக் கூ திட்டங்களை இங்கு செயல்படுத்தி கனக வளவாய்ப்புக்களை அதிகரித்த போதும் வடிநில
கொம்ப

டுக்குளத்திற்கு மேலதிகமாகக் கிடைக்கும் நீரைச் ள சன்னாசிபரந்தன் பகுதியில் கனகராயன் ஆற்று தளம் அமைப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது. எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காதபடியால் . இதனால் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடிநிலப் பிரதேசமாக கனகராயன் ஆற்று மூலம் இப்பிரதேசம் அபிவிருத்தியின் ஆரம்ப Lig (35 FLDITE(36. காணப்படுகின்றதே அன்றி ம் இப்பிரதேசத்தில் நடைபெறவில்லை என்பது ]ப்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் கனகராயன் கடனீரேரியை அடைந்து அங்கு போதியளவு நீர் டாக தொண்டமானாறு கடனிரேரியை அடைந்து க நீர் தொண்டமானாறு அணையூடாக இந்து உவர் நீரேரிகள் ஒரளவிற்கு நன்னீரேரிகளாக வவுனியா மாவட்ட நிர்வாகப் பிரிவின் கீழ் ன் குளம் ஆகியனவும் கனகராயன் ஆற்று ருக்கின்றமையால் அப்பிரதேசங்களும் அபிவிருத்தி
இரணைமடுக்குள அபிவிருத்தியும் மிக முக்கிய நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையை டவடிக்கையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குடாநாட்டிற்கு நீர் விநியோகம் செய்யும் திட்டம் வது யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான குடிதண்ணிர் வகையில் இரணைமடுக் குளத்திலிருந்து குழாய் குடாவிற்கு நீரை எடுத்து வந்து விநியோகம் னைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்ட அமெரிக்க டொலர்கள் வரை தேவையென திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் சுமார் நான்கு பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் தின் கட்டு மேலும் உயர்த்தப்பட்டு செப்பனிடும் ந்தால் குடாநாட்டில் நிலத்தடி நீர்ப் பயன்பாடு னயிறவு ஊடாக அமைக்கப்படும் நீர்க்குழாய் இடங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படும் ள் மாறிவரும் நிலையில் (உவராதல்) இத்திட்டம்
ந்து காணப்படும் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ண்டுகளில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி ந்த பல வருடங்களாக இத்திட்டத்தின் மூலம் ந கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் கொண்டு பெற்றனவே அன்றி வேறெந்தப் பலனையும் ம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நத்தி அடைய வாய்ப்புக்கள் உண்டு.
த்துவம் வாய்ந்த ஆறாக காணப்படும் கனகராயன் ப்பட்ட போதும் ஆற்று வடிநிலப் பகுதி மேலும் ம் வன்னிப் பிரதேசம் மட்டுமன்றி வடமாகாணத்தின் றிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் எதிர்காலத்தில் டியதாக இருக்கும். அரசாங்கம் பல அபிவிருத்தித் 5ராயன் ஆற்று வடிநிலத்தின் உள்ளார்ந்த அபிவிருத்தியில் எதிர்பார்த்த இலக்கினை அல்லது
l6OD O8O

Page 91
வன்னி வி
வெற்றியை அடையவில்லை என்றே கூறலாட சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல அபிவ அபிவிருத்தியை முன்னெடுத்துச் சென்றால் கணக சிறப்பாக பெற்றுக்கொள்ளலாம் என்பதில் ஐயமில்
உசாத்துணை நூல்கள்
01.
02
03
04
05
06.
07.
08.
09.
10.
11.
12.
Cooray.P.G., (1984), “AN INTRODUCT (CEYLON)", National Museums of Sri Lanka
. Thambyapillai.G., (1955), *Dry zone climat
Vol.2.
. The National Atlas of Sri Lanka, (1988), Publ
. Arjuna’s Atlas of Sri Lanka, (1997), Arjuna C
. Irrigation Department Report, 1993-2003.
Rajeswaran.S.T.B.( 1997), “Practical Geogr Page 108-118.
பானபொக்கே.C.R.(1965)இ “இலங்கையின் இதழ் 1, புவியியற்சங்க வெளியீடு, இலங்கை
பட்டியாராச்சி.D.P. (1965)இ “ இலங்கையின் புவியியலாளன் மலர் 3, இதழ் 1, புவியியற்சா பேராதனை, பக்கம் 19.
புவனேஸ்வரன்.மா.இ (1987-1988), “வடக்கு புவியியல் நோக்கு, யாழ்ப்பாண புவியியல் புவியியற்கழக வெளியீடு, யாழ்ப்பாணம், பக்க
இலங்கையின் இடவிளக்கப்படங்கள் (1:50,000
சிவச்சந்திரன்.இ. (1979), “இலங்கையின் முதுகலைமாணி ஆய்வுக் கட்டுரை யாழ்ப்பான
பாலசுந்தரம்பிள்ளை.பொ., (1983), “வன்னிப் இடங்களின் பங்கு”இ தமிழாராட்சி மாநாட் வைகாசி.
நாை
c
ஓடிவரும் நீரினிலே உறுமினினைத் தேடியதாய் ஒற்றைக் காலில் தவமிருந்து உடலிளைக்கும் நாரையினம் புதிர்க்கணக்கின் விடைகாணப் புகுந்தவனை ஒத்திருக்கும்
கொம்ட

pI 2OO3
ம். எனினும் தற்போதைய நாட்டின் சமாதான பிருத்தி ஆலோசனைகளை உள்வாங்கி வடிநில கராயன் ஆற்றின் பொருளாதார ரீதியான பலனை 6D6).
ION TO THE GEOLOGY OF SRI LANKA Publication Page 289-291,298-299.
ology", Jour. Of the Nat.Agrl. Society, Colombo,
ished by survey Department, Sri Lanka Page 90-96.
onsulting Co.Ltd, Page 23-26.
aphy- Part I," Publisher mrs Gowry Rajeswaran,
மண்களது புவியியல்’இ புவியியலாளன் மலர் ப் பல்கலைக்கழகம், பேராதனை, பக்கம் 24.
மண் வகைகளும் புவிச்சரிதவியலும்”
ங்க வெளியீடு, இலங்கைப் பல்கலைக் கழகம்,
க்கிழக்குப் பிரதேச நீர்வள அபிவிருத்தி’ ஓர் Uாளன் இதழ் 5, யாழ்ப்பாண பல்கலைக்கழக
b 82-99.
), நில அளவைத் திணைக்களம்.
வன்னிப்பிரதேச விவசாய நிலப்பயன்பாடு” னப் பல்கலைக்கழகம். (வெளியிடப்படாதது).
பிரதேச பொருளாதார அபிவிருத்தியில் மத்திய டு கருத்தரங்கு, முல்லைத்தீவு மாவட்டம் 27-29
இகளங்கன், வவுனியா,
வக்கடையில் வயல்வெளியில் வரப்பெல்லாம் நீக்கமறக் கொக்கெல்லாங் கூடிக் கொலுவிருக்கும் காட்சிகளோ திக்கெல்லாங் கவர்ந்திழுக்கும்
J6OD O8l

Page 92
வன்னி வி
OPTOM
கண் பரிசோதனை நிபுணர்
Eye Examination, Glasse
OHIP மற்றும் பிரத்தியேக காப்புறுதித் தி
K H O R Gateway Corporate Centre E"|: c K z D v 10 Gateway Blvd., #130 , . . Ε North York, ON, M3C3A1
Tel: (416) 429-2548
Tel: (416) 412-3838 Fax: (416) 4 4362. Sheppard Avenue East, S
கொம்ப
 
 

prT 2OO3
ETRST
s and Contact Lenses...
திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
예 5200 Finch Ave. East if 112 s Scarborough, Ontario s (Corner of Finch/MiddleField) - Tel: (416) 298-9674
(12-1174 Cell: (416) 560-6265 lcarborough, Ont, M1S 1T6
I6OD O89

Page 93
வன்னி வி
"கொம்பறை" சிறப்
PRimíAST
INAANGDGSE DIGUANLLS
O VIS I O N D Ft RA.5T SOLLUTION CS ROUP
416 752 3278 / WWW.pr
கொம்ட

pII 2OO3
Up 6Jirgégéssif
J (6006 مہینہ ... ۔
றோடு
1 86, 6, 3 . Ο 3 EY 3
| IntfoSt. Co
J6OD O83

Page 94
வன்னி வி
இலங்கைப் பயணத்தக்க மருத்தவக் குறிப்புகள்
டாக்டர்.பிகராடோ,
லங்கையில் சாமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைமுறைப்
படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 6TLD5 மக்கள் பிரிந்துவந்த மண்ணை ஒருமுறை திரும்பிப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாக்கியமாகக் கருதிப் படையெடுப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இராணுவக் கெடுபிடிகளினால் வரக்கூடிய ஆபத்துக்களைக் கருதிப் போகாமலிருந்தவர்கள் அந்த ஆபத்து அகன்றதும் மற்ற எந்த ஆபத்துக்ளையும் மனதிற் கொள்ளாது அங்கு போய்வருவதைக் காண்கிறோம். பலர் எந்தவித மருத்துவ ஆலொசனைம் இன்றிப் பிரயாணம் செய்கிறார்கள். சிலர் காலம் தாழ்த்திய மருத்துவ ஆலோசனைகளைப் பெறப்போவதும் உண்டு. எனவே உகந்த காலத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறும்வகையில் மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள்பற்றி உங்களுக்குச் சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
ઈી6of நாம் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்தானே அப்போது வராத நோய்கள் இப்போது வரவா போகிறது? என எண்ணுகிறார்கள். இது 69(5 தவறான எண்ணமாகும். நாம் அங்கு வசித்தபோது அங்கே காணப்படும் பல நோய்க் கிருமிகளை நாளாந்தம் எதிர்கொள்ள வேண்டியிருந்தோம.
அதனால் 6TDg உடல் அந்நோய்க் கிருமிகளை எதிர்க்கும் சக்தியைப் பெற்றிருந்தமையால் அந்நோய்களிலிருந்து தப்பியிருந்தோம். சில ஆண்டுகள் நாம் கனடாவில் வாழ்ந்த காரணத்தினால் இலங்கையில் இருக்கும் நோய்க் கிருமிகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை. இதனால் அந்நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாகக் குன்றிய நிலையில் எமது உடல் காணப்படுகிறது. எனவேதான் நாம் அங்கு திரும்பிப் போகும்போது அங்கு நிலவுகின்ற நோய்களுக்கெதிரான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டுபோவது
கொம்ப
 
 
 
 

II 92OO3
M.D. குடும்பவைத்தியர்.
சிறப்பானதாகும். இதற்குத் தகுந்த முறையில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளப் பிரயாணத்துக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அனுகூலமாகும். பொதுவாக ஏற்புவலி, சின்னம்மை, பொக்கிளிப்பான், தொண்டைக் கரப்பன், கூகைக்கட்டு, புளு (FLU) காச்சல், நிமோனியா போன்ற நோய்களுக்கு நாம் இங்கேயிருக்கும் காலத்திலேயே தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். அப்படி எடுக்காதவர்கள் இவற்றிற்கான தடுப்பு மருந்துகளைப் பிரயாணம்
செய்யாவிட்டாலும்கூட எடுத்துக்கொள்வது நல்லது. இவற்றைவிட இலங்கையில் உங்களைப் பாதிக்கக்கூடிய தொற்று நோய்களான நெருப்புக்காய்ச்சல், செங்கண்மாரி "ஏ" செங்கண்மாரி "பீ ", மலேரியா, போன்றவற்றிற்கான தடுப்பு
மருந்துகளை எடுத்துவிட்டுப் பிரயாணம் செய்வது பாதுகாப்பானதாகும். நீர், உணவு
99
என்பவற்றினால் பரவும் செங்கண்மாரி "ஏ
(Hepatitis "A") இளவயதினரைவிட முதியவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் 15 வயதுக்குட்பட்டோரில் ஒரு வீதமானோரும் 15 வயதுக்கு மேற்பட்டோரில் இருபது வீதமானோரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு தாக்கத்துக்கு உள்ளாகலாம். ஐம்பது வயதுக்கு
மேற்பட்டவர்களில் மூன்று வீதமானவர்கள் இறக்கவும் நேரலாம். எனவே செங்கண்மாரி "ஏ" க்குத் தடுப்பூசி போடுவது நல்லது. இதனைப் பிரயாணத்துக்கு 9(5 வாரத்துக்குமுன் போட்டுக் கொண்டாலே போதுமானதாகும். இது கிட்டத்தட்ட 60.00 டொலர்கள் பெறுமதியானதாகும். இலங்கை போய்வந்த ஆறுமாத காலத்தின்பின் இன்னொருமுறை இந்த மருந்தினை ஏற்றிக்கொண்டால் சீவியகாலம் முழுதும் இந்நோய்களை எதிர்க்கும் சக்தியைக் கொடுக்கும். இது அரச மருத்துவ
ODD O84

Page 95
வன்னி விழ
உதவித்திட்டத்தின்கீழ் அடங்காதபடியால் இதற்கான செலவு உங்களது பொறுப்பேயாகும். வேலைகளோடு
சம்பத்தப்பட்ட சில பிரத்தியேக மருத்துவ assTLoggis gil'LIril 66i ( Private Medical Insurance ) இந்தச் செலவைப் பொறுப்பேற்கும்.
ஊசி, குருதி, உமிழ்நீர், காயங்கள் மூலம் பரவும் செங்கண்மாரி “பி” (Hepatitis "B") யினால் பாதிக்கப்படும் சிறுவர்களில் ஐந்து வீதமானோர் ஈரல் நோயினால் பாரிய
தாக்கங்களுக்கு உள்ளாவார்கள். 95வீதம் நோயினால் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகாவிட்டாலும் அந்நோயை உடலிலே கொண்டுள்ள நீண்டகாலக் காவிகளாக மற்றவர்களுக்கு அந்நோயைப் பரப்புவார்கள். LDITEDITE வயதானவர்களில் ஏறத்தாள 10வீதமானோர் இவ்வாறான காவிகளாக மாறுகின்ற அதேவேளையில் 20-25 வீதமானோர் ஈரலில் "d(3) Tigri"(Cirrhosis Cancer)
செயலிழப்புபோடு Ցուգեւ] உருமாற்றம், புற்றுநோய் போன்றவற்றிற்கு உள்ளாகலாம். எனவே உறவினர்களோடு நெருங்கிப் பழகவேண்டியவர்கள், காயங்களேற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், (உதாரணமாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள்) அங்குள்ளவர்களோடு பாலியல் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் எல்லோரும் இந்நோய்க்கான தடுப்பூசியை அவசியம் ஏற்றிக்கொள்வது நல்லது. இந்த ஊசி பிரயாணத்துக்கு இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு முறையும், ஒரு மாதத்துக்குமுன் இரண்டாவது தடவையும் ஏற்றிக்கொண்டால் இரண்டு மாதத்தில் 86வீத பாதுகாப்பு நிலையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஊசியை மட்டும் ஏற்றிக்கொண்டால் ஒரு மாதத்தில் 35வீத பாதுகாப்பு நிலையையே பெறமுடியும். ஆனால் இந்த ஊசியை முதலில் ஒரு முறையும் ஒரு வாரத்தில் மறுமுறையும், அதன்பின் இரண்டு வாரங்களில் மூன்றாம் முறையுமாக ஏற்றிக்கொண்டால் ஒரு மாதத்தில் 87வீதமான பாதுகாப்பைப் பெறமுடியும். இந்த ஊசிமருந்து ஒவ்வொன்றும் ஏறத்தாழ 60டொலர்கள் பெறுமதியானதாகும்.
Gigils60 TLDITf "6", "if"(Hepatitis "A", "B") இரண்டுக்கும் சேர்ந்த தடுப்பூசிகளும் உள்ளன. இதனை இரண்டு மாதங்களுக்குமுன் தொடங்கி மாதமொருமுறை போட்டால் இரண்டு மாதங்களில் செங்கண்மாரி "ஏ"க்கு 99வீதமும், "பீ"க்கு 84வீதமும் எதிர்ப்புச் சக்தியினைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது செங்கண்மாரி
கொம்பன

T OOS
”பீ"க்கு உரியமுறைப்படி மூன்று வாரங்களுக்குள் மூன்றுமுறை ஊசி போட்டுக் கொண்டால் ஒரு மாதத்தில் செங்கண்மாரி "ஏ"க்கு 99வீதமும், செங்கண்மாரி “பீ"க்கு 82 வீதமும் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டும் கலந்த தடுப்பூசி ஒவ்வொன்றும் அண்ணளவாக 60 டொலர்கள் பெறுமதியானதாகும்.
நெருப்புக் காய்ச்சல்(Typhoid) இலங்கையில் கணிசமான அளவு காணப்பட்டாலும் இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படும் ஒரு நோய். இதற்கான தடுப்பு மருந்தினை வில்லைகளோகவோ(Capsules) கரைத்துக் (5935(5lb g|T6TTE(86 III (Powder to be disolved in Water), அல்லது ஊசிமூலமோ பெற்றுக் கொள்ளலாம். வில்லைகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக நான்கு வில்லைகளை அல்லது துாளாக எடுப்பதானால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக மூன்று முறைகளும அலலது (5 முறை ஊசிமருந்தாகவும் பெற்றுக்கொள்ளலாம். இவற்றையும் பிரயாணத்துக்கு ஒரு மாதம் முன்பாகவே பெற்றுக்கொள்வது நல்லது. இதன் விலை கிட்டத்தட்ட 40டொலர்களாகும். இது நான்கு, ஐந்து வருடங்களுக்குப் போதுமானது.
QuršálsflůUITGT (Chicken Pox)
இது இலங்கையை விடக் கனடாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு நோய். எனவே உங்களுக்குப் பரவாமலிருப்பதோடு
மட்டுமல்லாது நீங்கள் காவிகளாகச்சென்று மற்றவர்களுக்குப் பரப்பாமல் இருப்பதற்காகவும் அதற்கான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவேண்டும்.
assroojst (Cholera)
இந்நோய்க்கெதிரான “(65(35TJ6ö"(Dukoral)
என்ற மருந்து ஒன்று உண்டு. தற்காலத்தில் காலராநோய் அதிகளவு காணப்படாததாலும்
இது s மாதங்களுக்கு 85வீத எதிர்ப்புத்தன்மையையும், பின் மூன்று வருடங்கள்வரை 50வீத எதிர்ப்புத்
தன்மையையும் தரக்கூடியது. இது காலரா நோயை மட்டுமல்லாது பிரயாணிகளுக்கு ஏற்படக்கூடிய ஏனைய வாந்திபேதி நோய்களில் 50வீதமானவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது. பிரயாணத்துக்கு மூன்று மாதம் முன்னராகத்
p O85ת

Page 96
வன்னி விழ
தொடங்கி ஆறுவார இடைவெளியில்
மூன்றுமுறை உட்கொள்ள வேண்டிய மருந்தாகும்.
LD(86 furt (Malaria)
முக்கியமாகக் கருத்திற்கொள்ளவேண்டிய இன்னொரு நோய் மலேரியாவாகும். இது இரவில் கடிக்கும் நுளம்பினால் பரவும் நோய். மாறாக பகலில் கடிக்கும் நுளம்பினால் பரவும் நோய் டெங்குக் காய்ச்சலாகும். மலேரியாவைத் தடுக்க பல மருந்துகள் இன்று நடைமுறையில் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழே தருகிறேன்.
G5G6ITTGymGuflör (Chloroquine)
இது அரச மருத்துவ உதவித் திட்டத்தின்கீழ் கிடைக்கக்கூடிய மருந்தாகும். இதை பிரயாணத்துக்கு இரண்டு வாரங்களுக்குமுன் தொடங்கி விடுமுறையில் தங்கியிருக்கும் காலங்களிலும் தொடர்ந்து பாவித்துப் பிரயாணம் முடிந்து திரும்பி வந்த பின்னும் மேலும் நான்கு வாரங்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை இரண்டு மாத்திரைகள் என்ற
வகையில் எடுக்கவேண்டிய மருந்தாகும். சிலவகை மலேரியாக் கிருமிகள் இதற்கு எதிரான எதிர்ப்புத் தன்மையை
வளர்த்துக்கொண்ட காரணத்தினால் தற்போது இது கிட்டத்தட்ட 60வீத பாதுகாப்பினைக் கொடுக்க முடியும்.
GLD6086aOTg5uî6 (Mefloquine)
இது விலையுயர்ந்த மருந்தாகும். அரச உதவித்திட்டத்திக்கீழ் கிடைக்காதது. ஆனால் பிரத்தியேக காப்புறுதித் திட்டத்தின்கீழ் கிடைக்கக்கூடியது. இது பிரயாணத்துக்கு ஒரு வாரத்துக்கமுன் தொடங்கி அங்கிருக்கும் காலத்தினுாடாக எடுக்கப்பட்டு திரும்பிவந்து மேலும் இரு வாரங்களுக்கு எடுக்கப்படவேண்டியதாகும். இதுவும் வாரத்துக்கு ஒருமுறை ஒரு மாத்திரை என்ற வகையில் எடுக்கப்படவேண்டியது. இது 95 வீத பாதுகாப்பைத் தரக்கூடியது. இது 200தொடக்கம் 500 பேருக்து ஒருவர் என்ற வகையில் பதட்டம், நித்திரையின்மை, குழப்பந்தரும்கனவுகள், மனக்குழப்பம் போன்றவற்றைத் தரக்கூடியது. 10,000 பேருக்கு ஒருவர் என்ற அளவில் வலிப்பு அல்லது மனச்சிதைவு (Depression)
கொம்ப

II 2OO3
போன்றவற்றையும் தரக்கூடியது. எனவே
வலிப்பு, மனச்சிதைவு, மனப்பதட்டம் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தினை உபயோகிக்கக்கூடாது.
டொக்சி சைக்கிளின் (Doxycycline)
இது 85-90வீதம் பாதுகாப்பைத் தரக்கூடியது. இதை பிரயாணத்துக்கு ஒரு நாள் முன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை என்ற வகையில் எடுத்து பிரயாணத்தின் பின்னரும் நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து எடுக்கப்படவேண்டியது. இது அரச மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் எடுக்கக்கூடிய மருந்து. இதனை எட்டு வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களும், கர்ப்பவதிகளும் பாவிக்க முடியாது. இந்த மருந்தை எடுக்கும் காலத்தில் சூரிய வெளிச்சம் படுமிடங்களில் தோல் மாற்றங்கள் (Rash) ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளையடுதல் ஏற்படலாம்.
LD6)08yTsi (Malarone)
இது மிக விலையுயர்ந்தது. அரச மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் பெறமுடியாதது. சில பிரத்தியேக காப்புறுதித் திட்டத்தின் கீழ் பெறக்கூடியது. எந்த வயதினரும் பாவிக்கக்கூடியது. இது கர்ப்பவதிகளுக்கு உகந்ததல்ல. இதைப் பிரயாணத்துக்கு முதல் நாள் தொடக்கம் ஒவ்வொருநாளும் ஒரு மாத்திரைவீதம் எடுக்கப்பட்டு பிரயாணம் முடிந்து திரும்பியபின் மேலும் ஒரு வாரம் தொடர்ந்து எடுக்கப்படவேண்டியது.
மலேரியாவைத் தடுப்பதற்கான மருந்து வகைகளைவிட வேறு நடைமுறைகளையும் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லதே. கொசுவலை, பூச்சி விரட்டிகள், (Insect repelants) என்பவற்றையும் பாவிப்பது நல்லது. இதிலே (DEET) டீட் என்ற சேர்வையின் அளவு அதிகமாக இருக்கும் மருந்துகள் அதிக நேரம் பாதுகாப்பளிக்கக்கூடியன.
பிரயாணிக்கு ஏற்படக்கூடிய பேதி நோய்களினால் பாதிக்கப்பட்டால் பாவிக்கக்கூடிய மருந்துகளையும் உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுச் செல்வது நல்லது. உதாரணமாக கஸ்ரோலைட் (Gasterolyte) பீடியாலைட் (Pedialyte),
ODO86

Page 97
வன்னி வியூ
பெப்ரோபிஸ்மோல் (Pepto-Bismol), இமோடியம் , (Imodium), Q6)fT(BLDITLʻllç6Ö (Lomotil), éfA6v) நுண்ணுயிர்க் கொல்லிகள் (Antibiotics) போன்றவை இவற்றில் அடங்கும். இவற்றைவிட முதலுதவிப் பெட்டி (First Aid kit) ஒன்றையும் கொண்டுபோவது கைகாவலானது.
பொதுவாக முடிந்தளவு தேவையான தடுப்பு மருந்துகள் ஊசிகள் என்பவற்றைத் தகுந்தகால அவகாசத்துடன் பெற்றுக் கொள்ளுங்கள். அங்கு தங்கியிருக்கும் காலங்களில் அடிக்கடி
கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். குடிப்பதற்கும், பல்விளக்கி ഖTu கொப்பளிப்பதற்கும் போத்தலில் அடைத்த
கொதித்து ஆறிய நீரைப் இயன்றவரை ஐஸ்கட்டிகளைப்
பாவியுங்கள். பாவிக்காதீர்கள். சாப்பிடக்கூடிய
தோல்களை உரித்துச் பழங்களை அதுவும்
நீங்களாகவே உரித்துச் சாப்பிடுங்கள். கடை பொருட்களைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
அங்கே பச்சை குத்துதல்,
மருந்துகளை ஏற்றிக் கொள்ளுதல்,
மற்றவர்களுடைய
சவர (Razors)
பனி மழை
மாரி காலம் பிறக்குதாம் மாரி மரத்தில் உள்ள இலைகளெல ஆடையின்றி மரங்களெல்லாம் பனி மழையை அரவணக்க அ
பனி மழையும் பொழியுமாம் ட பார்த்த இடமெல்லாம் பால்பே பரவிக் கிடக்கும் பனிமழையில் பாரமான சப்பாத்து கால்தன்ை கடும் குளிரில் கைகால்கள் ச காது மூக்கு எல்லாமே இரத்த
கையுறையும் வேண்டுமாம் கr கனமான உடுப்புக்கள் பல அ உருவமே தெரியாமல் உடை அடையாளம் தெரியாமல் அவ உடுப்பு மேலே பனி விழுந்து தேங்காய்ப் பூப்போல் தெரியும
கொம்பன்

20O3
உபகரணங்களைப் பாவித்தல், பாலியல் உறவுகள் என்பவற்றை தவிர்த்துக் கொள்ள முயலுங்கள். விமானப் பிரயாணத்தின்போது அடிக்கடி தண்ணிர், அல்லது பானங்களை அருந்துங்கள். இயன்றவரை தொடர்ந்து இருக்கையிலே இருக்காமல் எழுந்தும், நடந்தும், கைகால்களை அசைத்தும் உடலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். இது சில சமயங்களில் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இரத்தம் உறைகின்ற தன்மையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். மேலும் நீங்கள் வழமையாகப் பாவிக்கும் மருந்துகளைப் போதிய கால அளவுக்கு எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
இவற்றையெல்லாம் வாசிக்கும்போது இதைவிட ஊருக்குப் போகாமலேயே இருந்துவிடலாம் என எண்ணத் தோன்றும். ஆனால் இவை வாசிக்கும்போது அதிகம்போலத் தென்பட்டாலும் நடைமுறையில் சாதாரணமானவையே. உங்கள்
பிரயாணங்கள் நலமுள்ளவையாக அமைய
எனது நல்வாழ்த்துக்கள
காலம் பிறக்குதாம்
ல்லாம் நிலத்தின்மேலே சொரியுதாம்
) அழகிழந்து தெரியுமாம் ஆயத்தமாகுமாம்.
(மாரி காலம்)
னி மழையும் பொழியுமாம் ால இருக்குமாம் b பாய்ந்து நாம் விளையாட
னத் தடுக்குமாம் ட்டைபோல் விறைக்குமாம் நம்போலச் சிவக்குமாம்.
(மாரி காலம்)
லுறையும் வேண்டுமாம் |ணிய வேண்டுமாம் ல மூடிச் செல்வதால் பதிப்பட நேருமாம் படர்ந்திருந்தால்
TLD.
DsD O87

Page 98
வன்னி வி
N)
துரித பணமா
கொழும்பு, வவுனியா, திரு சென்னை,
சிங்கப்பூர், ! மற்றும் ஐரோப்பி
“சங்கள் அன் கோ”
2425 EGLINTON AV Scarboroug
TEL: (416) 288-0277
கொம்ப

NANCIAL ற்றுச் சேவை
கோணமலை, மன்னார்
திருச்சி
மலேசியா
ய நாடுகள்.
S. _> <*
ற்கு அருகாமையில்
TE. EAST, UNIT #7 h, Ontario
FAX: (416) 297-9111
ODO88

Page 99
= sügérezî e
ஆளுமை நிறைந்த பணி உருவாக்க வேண்
தங்
ன்பது முதுமொழி. அவையத்துள்
பெரியவர்களாக, மக்களால்
மதிக்கத்தக்கவர்களாக பிள்ளைகளை ஆக்குவது பெற்றோரின் பணி. மனிதனில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளியே கொண்டுவருவது கல்வியின் பாற்படும். இதனையே தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தற்குக் கற்றணைத்தூறும் அறிவு என்பது திருவள்ளுவர் வாக்காகும். கல்வியினால் பயன் அடைவதற்கு அவன் கசடறக் கற்றல் வேண்டும். அதற்கு அவன் கற்பதற்கான மன நிலை, சூழ்நிலை, கவின் நிலையினை ஆரம்பத்திலிருந்தே நீரூற்றி உரமிட்டு வளர்க்க வேண்டியவர்கள் பிள்ளைகளின் பெற்றோரே. பெற்று வளர்த்துவிட்டால் தம்கடன் தீரந்தது என்று யாரும் எண்ணிவிடமுடியாது. அவர்களை ஆளாக்குதல் வேண்டும் என்றால் எவ்விதம் ஆளாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர் முன்னும் எழுகின்ற கேள்வியாகும். சான்றோராகப் பிள்ளைகள் வளர என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டியது எமது கடனே. பிள்ளைகளின் எதிர் காலத்திற்காகப் பணம் சேகரிக்கின்றோம் என்று
ஓயாது உழைப்பவர்களினால் தமது பிள்ளைகளின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற முடிகின்றதா? அல்லது
அவர்களுடன் கொஞ்ச நேரத்தையாவது செலவு செய்ய முடிகின்றதா என்பது முக்கியமானது. பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை நாம் பெற்றுத் தருகின்றோமா என்று நாம் சிந்தித்துப் பார்த்துத்தான் ஆகவேண்டும். உடலியற் தேவைகளான உடை, உணவு, இருப்பிடம் போன்றவற்றை வாங்கித்தருவதன் மூலம் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்றால் இல்லை என்றே கொள்ளுதல் வேண்டும். அவர்களது உளவியற் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றனவா என்பதனை நாம் சற்று அவதானிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக
கொம்ப

pI 2OO3
ண்பார்ந்த பிள்ளைகளை ހށި-- ாடியத பெற்றோரே
asigmaFIT foi Lurr B.Ed Hons M.A. ~പ
L
அண்மையில் காதல் தோல்வியினைத் தாங்கிக் கொள்ள முடியாத இளைஞன் ஒருவன் 18வது மாடியிலிருந்து பாய்ந்து தனது உயிரைப்போக்கிக் கொண்ட செய்தியைப் பலரும் அறிந்திருக்கலாம். மிகவும் கெட்டித்தனம் மிக்க கணனியில் விற்பன்னனான அந்த இளைஞனுக்கு மெய்மையான உளப்பாங்கு வேலை செய்ததிலும் பார்க்க எதிர்மாறான உளப்பாங்கின் தாக்கம் அதிகமாக இருந்தமையாலேயே அவனது சிந்தனை தவறான பாதைக்கு அவனை இழுத்துச் சென்றுள்ளது. இதற்கு அவன் நண்பர்களோடு சேர்ந்து பழகாத தன்மையும் தனது மனப்பழுவை மற்றவர்களோடு கலந்து பகிர்ந்து கொள்ளாதமையும் முக்கியமானவை. பெற்றோர் அவனது நடத்தையில் உள்ள வேறுபாட்டை அறிந்து உடனடியாக அதற்கான மாற்று வழிகளைக் கைக்கொண்டிருந்தால் இவ்வித
பரிதாபகரமான இழப்பினைத் தவிர்த்திருக்கமுடியும். இவ்விதமாக பெற்றோர் வருமுன்காக்கத் தலைப்படாது வந்தபின்
அதற்கு முகம் கொடுக்கமுடியாது தாம் தமது வாழ்வையும் தனது குடும்ப வாழ்வையும் பாழாக்கும் தன்மையும் காணப்படுகின்றது. சிலபெற்றோர் நிலவுக்கு அஞ்சி பரதேசம் போகின்றவர்களாகத் தம்மை மாற்றிக் கொள்ளும் பாணியும் எம்மிடையே மலிந்து காணப்படுவதற்கு மனப்பாங்கு பற்றிய அறிவு போதாமையே காரணமாகும்.
மனிதன் பூரணத்துவம் S 60.665 வளர்வதற்கு அவனுக்கு இளமையிலிருந்தே ஆளுமைப் பண்புகள் வளரக்கப்படல் வேண்டும். Q(5 குழந்தை கருவுற்ற காலத்திலிருந்தே அவனது நடத்தை, ஆளுமைப் பண்புகள் வளர்ப்பு பெறத் தொடங்குகின்றன. அகப் D
நிலைக்காரணிகள் மனித வளர்ச்சியில் முக்கியம் வகிக்கின்றன. மனிதன், விலங்கு, ஊர்வன, பறவைகள் போன்று உயிரினங்கள் தத்தம் பாணியிலே செயற்படுகின்றன. நண்டு
OOO89

Page 100
வன்னி விழ
ஊர்கின்றது, நாய் ஓடுகின்றது, சிறுத்தை பாய்ந்து ஓடுகின்றது, குரங்கு மரத்திற்கு மரம் தாவுகின்றது, மனிதன் தனது பாணியில்
இரண்டு கால்களினாலும் நடந்து கொள்கின்றான். மாறாக குரங்கைப்பார்த்து தாவிப்பாயவோ, மாட்டைப்பார்த்து நாலு கால்களில் நடக்கவோ அவன் முற்பட்டதில்லை. உயிரினங்களுக்கு இடையே இவ்வித நடத்தை வேறுபாடுகள்
காணப்படுவதற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு உயிரினத்தினதும் உடல் அமைப்பு முறை, நரம்புத் தொகுதி என்பன வற்றின் அமைப்பு முறையே இவ் வேறுபாடுகளுக்குக் காரணம் என உடலமைப்பியல் ரீதியில் நாம் துணிந்து கொள்ளலாம். உடல் உறுப்புக்கள் இயந்திரம் போன்று இயங்குகின்றதா என்னும் கேள்வி இன்று நேற்றல்ல 1596க்கும் 1650க்கும் இடையில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டுத் தத்துவ மேதையான றெனே டெஸ்கார்டெஸ் (Rene Descartes) அவர்கள் வினா எழுப்பியுள்ளார்.
அவர் வாழ்ந்தகாலம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் ஆரம்ப யுகமாகக் கொள்ளப்படுகின்றது. கெல்பர், கலிலியோ போன்றோரது ஆய்வுகள் நீயூட்டனின்
தத்துவத்தைத் தருவதற்கு வழி சமைத்த காலமேயாகும். றெனே அவர்கள் மூலாதார
நரம்பியற் தொழிற்பாடுகள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். ଊରuଗfi நடைபெறும் நிகழ்வுகளின் தாக்கத்தினால் நடத்தைகளை அறிந்து கொள்ளலாம்
என்பதனை அவர் அன்றே கண்டறிந்து கூறியிருந்தார்.
மனித நடத்தைக்கும் அவன் வாழும் சுற்றாடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. உணர்வுகள் மூலம் அறிந்து கொள்ளும் தன்மைகளிற்கு நரம்புகளினதும், சுரப்பிகளினதும் எதிர்த்தாக்கமும் ஏற்படுகின்றது. அவ்விதம் ஏற்படுவதனை தொடர்புறுவதற்கும் இணைப்பதற்குமான ஒழுங்குமுறை சமநிலைப்படுத்துகின்றது. நரம்புத் தொகுதியின் செயற்பாடு மனித நடத்தையில் முக்கியம் பெறுகின்றது. அகப் புறத்தாக்கங்களினால் நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே குழந்தைகளின் வளர்வில் புறத்தாக்கங்களின்
அழுத்தங்கள், அல்லது தொடர்புகள் அகத்தாக்கத்தை ஏற்படுத்தி நடத்தையை ஒழுங்கமைக்கின்றன. இவ்வித தன்மைகள் எதிர்தாக்கங்களைக் கொண்டவையாக
எதிர்மாறான உளப்பாங்கையோ (Negative Attitude) அன்றி சிறப்பான உண்மைத் தன்மை வாய்ந்த (Positive Attitude) உளப் பாங்கினையோ ஏற்படுத்தக் காரணமாக
கொம்ப

II S2OO3
அமைகின்றன. பிள்ளைகளின் உளப்பாங்கு விருத்தி இருதன்மைகளைக் கொண்டவை. ஒன்று மெய்ப்பாட்டு உளப்பாங்கு, இரண்டாவது எதிர்மறை உளப்பாங்கு. மெய்ப்பாட்டு அல்லது உண்மைத் தன்மை வாய்ந்த உளப்பாங்கு நல்ல பண்புகள், நடத்தைகளை வலுவடையச் செய்கின்றன. ஆனால் எதிர்மறை, அல்லது எதிர்த்தாக்க உளப்பாங்கு தீய விளைவுகளையும், மனமுறிவு விரக்தியினை ஏற்படுத்தி தீய நடத்தையினை ஊக்குவிப்பதாக அமைந்து விடுகின்றது. நன்நடத்தையை ஊக்குவிப்பதற்கு உடன்பாட்டு (மெய்ப்பாட்டு) மீள் ஊட்டுதற் செயற்பாடு முக்கியமானதாகும். எதிர்மாறான மீள் ஊட்டுகை எதிர்மாறான விளைவுகளை அல்லது உளப்பாங்கினை நிறுத்துவதாகவும் அமையும். உளப்பாங்கு விருத்தி மனித நடத்தையோடு மிக நெருங்கிய தொடர்புடையது. உளப்பாங்கே மனித நடத்தையைத் தீர்மானிப்பதோடு கட்டுப்படுத்தும் வல்லமையையும் கொண்டுள்ளது.
உளவியலாளர்கள் உண்மைத் தன்மையான உளப்பாங்கை மேலும் விருத்தி செய்வதற்குப் பிள்ளைகள் பின்வரும் 12 வழிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
1.You can choose to be optimistic (616)6)Tib நன்மைக்கே என எதிர்நோக்கல்)
எல்லாம் நன்றாகவே நடக்கும் எனும் உளப்பாங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன்வழி நிற்றல் வேண்டும்.
எதிர்மாறாகச் சிந்திப்பவன் எதிலும் சந்தேகமும், பயமும் அவநம்பிக்கை உடையவானாகவே இருப்பான். தன்னம்பிக்கை அற்றவன். இவன் ஒரு பாத்திரத்தில் அரைப்பாகத்திற்கு நீர் நிறைந்திருக்கும் போது அதனை விடுத்து மறு வெற்றுப்பாகத்தையே பார்ப்பான். எதிலும்
திருப்தி கொள்மாட்டான். அரைப் பாகம் O6 goj60)LDuJITs இருக்கின்றதே என்பான். ஆனால் தன்னம்பிக்கையாளனோ
அரைவாசிக்கு நீருள்ளதே எனத் திருப்தி கொள்வான். அவனால் இலகுவில் எதனையும்
பெற்றுக் கொள்ளமுடியும். தன்மீது அவநம்பிக்கையும், பிறர்மீது நம்பிக்கையீனமும் கொண்டுள்ளவர்கள் முன்னேற்றம்
காணமுடியாதவர்கள். எதிலும் சந்தேகமும், ஐயமும், எதைச் செய்வதற்கும் தயக்க சுபாவமும் உடையவர்களாகக் காணப்படுவர். இவர்களை நம்பிக்கை உடையவர்களாக ஆக்குவது அவர்கள் வாழும் சூழலைப்பொறுத்தது. அவர்கள் சேரும்
5ODD O9O

Page 101
வன்னி வி
நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள் என்பவர்களது தாக்கம் அவர்கள்ை வழிப்படுத்தும் சாதனங்களாகும். இவற்றோடு அவர்கள் அன்றாடம் கேட்டு அறிந்து பார்த்துப் புரிந்து கொள்வனவற்றின் ஊடாகவும் தமது உளப்பாங்கை விருத்தி செய்து கொள்ளலாம். அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் யார்?
2. You can choose to accept things as they are. எவை எப்படி இருக்கின்றனவோ அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கைத் தேர்ந்து கொள்வதாகும்.
இது உன்னை தந்திரசாலி எனவோ அல்லது இயலாதவன் என்றோ கருதுவதாகாது. இது உன்னை அதிகம் கடினமாக பிரச்சினைப்பட (3660iiLITLb என்பதனை முன்வைக்கின்றது. பெருஞ்சுவரில் முட்டி மோதிக் கொள்வதனைவிட அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு முன்னேறுவதே புத்தி சாதுரியமானது.
"You accept things as they are, not as you wish they were in this moment . . . . . The past is history, the future is a mystery, and this moment is a gift. That is why this moment is called the present”. Deepak Chopra, M.D. 6T6 gub அறிஞர் கூறியுள்ள பொருள் பொதிந்த உண்மையினை நாம் உணர்ந்து அதனை எமது பிள்ளைகள் பின்பற்றவைக்க வேண்டியது எம் கடனே.
3.You choose to be resilient. 616)6OIT6 gibb(gLib வளைந்து கொடுக்கும் பண்பைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
சூறாவளிக் காற்றில் மரம் ஊசலாடுவதனை அவதானிக்கலாம். ஆனால் ஆடாமல் நிற்கும் மரம் நிலைத்து நிற்கமாட்டாது. அவ்விதமே ஈந்து கொடுக்கும் மனப்பக்குவம் ஒருவரை நிலைத்து வைத்திருக்கும். உனக்குப் பிரச்சினைகள் வரும்போது தொய்ந்து கொடுக்கும் நிலை இருந்தால் எந்தப் பிரச்சினையிலும் தப்பிக் கொள்ளமுடியும். பாதிப்புக்கு உள்ளானபோது, மனவிரக்தி அடையும்போது, அல்லது ஒன்றில் தவறி விட்டபோது அல்லது கீழே தாழ்த்தப்பட்டபோது நண்பர்களை இழந்தபோது தவறுகளை விடும்போது இன்னும் இவை போன்ற பலவற்றில் நாணல் மரத்தினை நினைந்து கொண்டால் அதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். நல்ல மனப்பாங்கை வளர்த்துக் கொள்வது என்பது நீங்கள் ஒருபோதும்
கொம்

pIT s2OO3
வேதனைப்படுகின்ற, துன்பமடைகின்ற, அல்லது ஏமாற்றமடைகின்ற அநுபவங்களைப் பெறாது வளர்க்கலாம் என்பது கருத்தாகாது. நல்ல மனப்பாங்கு என்பது உங்களது பிரச்சினைகளை ஒரு ஆசானாக மாற்றும் அதன் மூலம் பலவற்றைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். நண்பனை இழந்துவிட்டால் 96.6060 மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும் இல்லையேல் வேறு நண்பனைத் தேடிக்கொள்ள வேண்டும்.
4. You can choose to be cheerful.
உற்சாகமூட்டுபவராக இருக்கத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும்
உங்களைச் சூழவுள்ளவர்களை உற்சாகமூட்டிக் களிப்டையச் செய்யும்போது அவர்களால் நீங்கள் இயங்கவைக்கப்படுவீர்கள். அவர்கள் மனித (battery Chargers) பற்றறி மீள்சக்தி அளிப்பவர்கள் போன்றவர்கள் அவர்களில் நீங்களும் ஒருவராவீர். கேட்டவார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகிக்கக் கூடாது. அவ்விதம் நேரும்போது பத்துவரையில் எண்ணுங்கள் அல்லது எதையாவது வாயில் போட்டு மெல்லுங்கள். நீங்கள் நல்ல சொற்களையோ, எண்ணங்களையோ, உணர்வுகளையோ பாவிக்கும்போது நல்லவர்களால் நீங்கள் கவரப்படுவீர்கள்.
5. You can choose to be enthusiastic. தன்னார்வம் உள்ளவர்களாக இருக்கத் தேர்ந்து கொள்ளுங்கள்:
ஒவ்வொரு புதிய நாட்களையும் உற்சாகத்துடன்
வாழ்த்துங்கள். நற்சுவையுடன் கூட்டுப் பாடல்களையும், இலக்குகளையும் அணுகுங்கள். தன்னார்வம் உங்களதே.
ஆர்வத்தோடு ஈடுபடும் போது முயற்சி திருவினையாக்கும். சலிக்காது முன்னேற்றம் காணத் தன்னார்வம் உந்து சக்தியாகக்
காணப்படும். தன்னார்வம் தன்னோடு சேர்ந்தவர்களையும் செயற்படத் தூண்டுகோலாக அமையும். ஆர்வம்
குன்றினால் செய்கருமம் ஆகாது. எந்தவொரு செயற்பாடும் நிறைவு கொண்டு வெற்றி காணத் தன்னார்வம் முக்கியமானது.
6. You can choose to be more alert. 67 b506JT(b. செயற்பாட்டிலும் மிகுந்த உசார் நிலையில் கண்ணும் கருத்துமாக இருக்க தேர்ந்து கொள்ளுங்கள்
JéOsip O9l

Page 102
வன்னி வி
மிக முக்கியமான பிரச்சினைகள் வரும்போது நீங்கள் கூடியளவு உசார் நிலையில் இருக்க
வேண்டும். அவற்றை எதிர்கொள்ளத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது சிலவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்
வேண்டும். பெற்றார் வீட்டில் இல்லாதபோது ஒரு விருந்திற்கு உங்களது நண்பனோ நண்பியோ அழைத்தால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். புதிய சில விடயங்களில் அனுவபம் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை நழுவவிடாது அவற்றில் கலந்து கொள்ளவும்
தயாராதல் வேண்டும். அதற்கான விபரங்களைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
7. You can choose to have a sense of humour:
நீங்கள் புத்தி கெட்டதனமாக ஏதாவது செய்யும்போது அவற்றிற்காக உங்களைப் பார்த்து நீங்களே சிரிக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. அதிகாமாகச் சிரித்தால் உடல் நலத்துடன் இருக்காலாம். சிரிப்பு உடலில் நல்ல இரசாயனப் பதார்த்தத்தைச் சுரக்கின்றது. அது உங்களை மகிழ்வாகவும் வளர்ச்சியடையவும் ஊக்குவிக்கின்றது. நல்ல
கவின்நிலை தவழத்தக்கதாக உங்கள் மனப்பாங்கை பழக்கிக் கொள்ளுதல் சிறப்புத்தரும்.
8. You can choose to be a good sport.
நீங்கள் விளையாட்டில் அல்லது போட்டியில் வெல்ல முடியாது போனாலும் விளையாட்டு நண்பர்களைப் பெற்றுக் கொள்ள இந்த மனப்பாங்கு வெற்றிதரும். நல்லதொரு வீரன் பயங்கரமாகச் சிரிப்பதனைவிட வென்றவருடன் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வார். நெஞ்சை நிமித்திப் பெருமிதப்படுவதல்ல விளையாட்டு. விளையாட்டு சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு, பக்கம் சாராமை, நேர்மை, நிதானம், ஒழுக்கம் ஆகிய பண்புகளைக் கற்றுத்தருகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை அது தருகின்றது. வென்றவர்களை வாழ்த்துவதும், தோற்றவரை உற்சாகமூட்டுவதும் விளையாட்டு வீரர்களுக்குரிய நற் பண்புகளாகும். இவ்வித மனப்பக்குவம் தோற்றம் பெற எம்மை நாம் விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கொம்ப

IT 90O3
9. You can choose to be humble.
யார் யார் தமது குழல்களை ஊதுகிறார்களோ அவர்கள் அடிக்கடி மக்களைத் தம்பக்கம் கவர்ந்து கொள்வார்கள். ஆனால் நீங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாத போதும் மற்றவர்களின நலன்களில் அக்கறை உள்ளவரரனால் அவர்கள் உங்களில் உள்ள நல்ல தன்மைகளை காண்பார்கள். நீங்கள்
அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாகப் பார்க்க மாட்டார்கள். பணிவும், நற் பண்பும் உள்ளவர்களை என்றும் மற்றவர்கள் மதிப்பளித்துப் பழகிவருவார்கள். நல்லவர்களின் நட்பையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளமுடியும். அன்பும், கழிவிரக்கமும், மதிப்பும் உங்களை
மற்றவர்கள் பால் கவர்ந்திழுக்கும். உதவி செய்வதன் மூலம் பெரும் உதவிகளையும் பலனையும் பெற்றுக் கொள்ளலாம்.
10. You can choose to be grateful.
நன்றியுணர்வு உனது முகத்தில் புன்னகையைத் தவழவிடும். உங்களது வாழ்வைப்பற்றி நல்ல உணர்வைத்தரும். ஏனையோர் உங்களைச் சூழ்ந்திருக்க விரும்புவர். நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
11. You can choose to have faith.
சிலர் கடவுளை அல்லது வேறொரு உயர்ந்ததொன்றை அல்லது சக்தியை நம்புகின்றார்கள். வேறு சிலர் தமது நம்பிக்கையினைத் நாட்டின்மீது, அல்லது வேறு
மக்கள், பொருட்கள், அல்லது தம்மீது வைக்கின்றார்கள். நம்பிக்கை என்பது நம்புகின்றவை உங்களுக்காக வேலை செய்பவை. நீங்கள் சித்தியடைவோம் என்று நம்பிக்கைவைத்தால் சித்தியடைவீர்கள். இல்லை சித்தியடையமாட்டேன் என்னும் அவநம்பிக்கை கொண்டால்
தோற்றுப்போவீர்கள். நீங்களே உங்களது இலக்கை எட்ட நம்பிக்கை கொள்ள வேண்டும்.
“பாரம்பரியமாக நம்பப்பட்டுவந்த மரபுவழிக் கதைகள் மறையும்போது அதனோடு ஒட்டிய கனவுகளும் மறைந்துபோகின்றன. கனவுகள் மறைந்துபோகும் போது அங்கு எந்த மேன்மையும் இருக்காது” என யூட் இந்திய சமூகத்தினர் சொல்வதனையும் அவதானிக்கலாம்.
CofD O92

Page 103
வன்னி வி
“When the legends die, the dreams die. When the dreams die, there is no greatness.”
-Ute Indian Nation saying
12. You can choose to have hope. Blbilds60s உள்ளதாக நினைந்து கொள்ளத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
நம்பிக்கை அல்லது அவா இல்லாத வாழ்க்கை கருத்தோ, குறிக்கோளோ இல்லாததாகும். அதனை உப்புச் சப்பில்லாத வாழ்க்கை எனபார்கள் சாதாரண தமிழில். நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு முக்கியமானது. எதனையாவது சிந்தித்து அதனைத் திட்டமிடவில்லையானால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. எதிர்பார்ப்பு உங்களது முக்கியமான சார்பான உளப்பாங்காகும். உங்கள் வாழ்வின் இலட்சியம் என்ன? குறிக்கோள் என்ன? இவற்றை நீங்கள் கருத்திற் கொண்டுள்ளிர்களானால் நீங்கள் உண்மையிலேயே 9(5 எதிர்பார்ப்பினைக் கொண்டவராவீர். பின்வரும் எமிலி டிக்கின்சன் என்னும் பிரபல கவிஞரின் கவிதையினை நினைவிற் கொள்ளுதல் பொருந்தும். எதிலும் பிடித்த மனது தேவை. பிடிப்பு அல்லது பற்று இல்லை என்றால் ஆர்வம் குன்றி விடும். ஆர்வம். நம்பிக்கையின் மூலமே வலுவடைகின்றது.
"Hope is the thing with feathers
That perches on the soul
And sings the tune without the words
And never stops-at all-”
Emily Dickinson
“சிறகுகளோடு கூடிய பொருளே நம்பிக்கைஅது உயிரில் இடம்கொள்கின்றது சொற்கள் இல்லாமலே நாதம் இசைக்கின்றது
ஒருபோதுமே நிறுத்தப்படுவதில்லை
- எமிலி டிக்கின்சன்
கொம்ப

pri 2OO3
மற்றவர்கள்மீது கவனம் கொள்ளுதல் அல்லது அக்கறை கொள்ளுவதற்கு எமது மெய்ப்பாட்டு உளப்பாங்கு எமக்கு உதவுகின்றது. அவற்றை நாம் அறிந்து எமது நடத்தைகளை மாற்றி அமைத்துக் கொள்ளுவதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததியினரையும் நன்னடத்தை உடையவர்களாக மாற்றமுடியும்.
கொடுத்தல், சேவை செய்தல், பகிர்ந்து கொள்ளுதல், அன்பு செலுத்துதல், உதவி செய்தல், இரக்கமுடைவராக இருத்தல், தாராள மனப்பாங்கு உடையவராக இருத்தல், உபயோக முடையவராதல், தியாகம் செய்தல் போன்ற மனப் பக்குவத்தினை நாம் வளர்த்துக் கொள்வதன் மூலம் அக்கறை உடையவர்களாக வளர முடியும். எம்மீதும் ஏனையோர் மீதும் கவனம் செலுத்துவதற்கு GLDu'l60)LD உளப்பாங்கு உதவுகின்றது. மெய்மை உளப்பாங்கினை நாம் சிறுவர் முதல் வளர்த்துவருவதன் ஊடாக சமூக விரோதச் செயல்கள், வன்செயல்கள், சண்டை, சச்சரவு
இல்லாத அமைதியான வாழ்க்கையைக் காண்பதோடு, வாழ்வில் முன்னேற்றம் 3)|60)Luj6|b வழிவகுக்கும் என்பதனை உணர்ந்து அதன்வழி எமது பிள்ளைகளை வழிநடத்த முற்படுதல் வேண்டும். மற்றவர்களுக்கு சேவைசெய்தல், மற்றவர்களோடு பங்கு கொள்ளுதல், அவர்களில் அக்கறை கொள்ளுவதற்கு பல வழிகள் உண்டு. உங்களது செயல்களினூடாக, உங்களது சொற்களினூடாக, உங்களது
சிந்தனைகளினூடாக, உங்களின் பொருட் கொடைகள் மூலம் நீங்கள் ஏனையவர்களோடு இணைந்து கொள்ள (Մ)ւջպլb.
:வார்த்தைகளுக்கெட்சித்: வன்ப்பு:ன்ே வயல்.:வரம்பில்:
:tர்த்த்தனில்:ந்ெஞ்சத்தைப்
:றிகொடுத்து:மனமகிழ்ந்து:
சேர்ந்தன்த்துச்சிறிவ்ர்ேல்ம் சிந்திசைத்து:மகிழ்ந்திடுவார்:
oosD O93

Page 104
வன்னி வி
உங்களத இழப்பீட்டினை நியா சட்டவல்லுனரால் பெற்றத்தர
அதமட்டு
உங்களத மங்களகரமான ை புகைப்படம் பிடித்தத்தத் தரவு
Rajh
Tel: (905) 82 Cell: (416) 88
ରଥSmith
 
 
 
 
 
 

pII 92OO3
/Injuries
icles Accident & Fall
ாயமான முறையில் சிறந்த
நிமல்லாமல்
வபவங்களை திறம்பட
ம் நாடுங்கள்.
6-9445 ତିର୍ଲି 3)-3636
J60s O94

Page 105
O Su
N MAN INDUSTRIAL N A LIFE ANCE
NORV
UN “தன்னினம் தாழ்ந்தப்
We will shop around and se company with competitive p
0LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL 0L LL LLL LLL LLL LLL LLL LLL 0LL LL LLL LLL 0LL LL L0
”'ங்க்ள்வாழ்க்கைக்கத்
தேவையான காப்புறதியைய்
இருந்து பரிசீலித்துக் குறைந்த
பல காப்புறுதிக் கம்பனிகளிடம்
விலையில் பெற்றுத்தரத் தயாராக இருக்கின்றோம்.
(): 0SSLSLLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL S LLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLS LLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL SS
Res: (905) 471-9061 Bus: (905) 762-1288x248
* வீடியோ சீடி, ஆடியோ சீடி,
தரமான புதிய, பழைய தமிழ்,
Mr VCD форији и Ђја, би, или бо
அரோவன் வீ
இவை அனைத்தையும் குறைந்த பெற்றுக்கொள்ள.
AROOW 1371 NeilSOn
Scarborough, Onta グ。 (Inside of Professi 21N
SSLSS SLSS SLSLSSSLCSSSSS கொம்ப
vir PAL-SECAM-NTSC fugí og
 

fņIT 2OO3
■ーニ●
WCH
ON
பின் உயிர் வாழாமை”
கரும்புலிகள். lect the best price.
நம்பிக்கை நாணயம் உத்தரவாதம்
T. K. Thevarajah
Fax: (905) 762-1688
GLIJ >س త్తా
வீடியோ கசட் பிரதி மாற்றம்
இந்தித் திரைப்படங்கள்
கள்
ற்றம்
விலையில் ஒரே இடத்தில்
ENVIDEO
Road Suite # G08 rio (Neilson/McLevin)
bnal Centre Building) SN lS
6O.D O95

Page 106
வன்னி விழ
66
தம்பி- எவ்வளவு நேரத்தில போய்ச் சேரலாம்.?” கேட்ட ரவியைப் பாத்து கார் றைவர் சிரித்தான். “எப்படியும் ஒரு மூண்டு மணித்தியாலம் பிடிக்கும்--” றைவரின் பதில் ரவிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “என்ன தம்பி. வண்டிலுக்குச் சொல்லுறீரோ-” ரவி திருப்பிக் கேட்டான். ஒரு நாப்பத்தைந்து மைலைக் கடக்க மூன்டு மணித்தியாலம் என்றால்- அதுவும் 9(5 காருக்குஆச்சரியமான விடயம் தானே. “அண்ணை வெளியால இருந்து வாறியள்வந்து பாருங்கோவன் எங்கட றோட்டுகளின்ர சித்துவத்தை-” றவைர் சொல்லியபடியே காரைக் கிளப்பினான். ரவிக்கு உடனேயே ஊரில் போய் இறங்க வேணும் போல இருந்தது. தவழ்ந்து விழையாடி- பட்டம் விட்டு- பள்ளிக் கூடம் போவதாய்ச் சொல்லிவிட்டு போய்க் கேணியில் குளித்துபின்னர் பள்ளியிலும் வீட்டிலும் அடிவாங்கிஎத்தனை இனிய நினைவுகள் இந்த மண்ணுடன் ஒட்டியவை. 9(5 பத்து வருடங்களின் பின்னர் தன்னை வளர்த்த மண்ணைப் பார்க்கப் போகின்றேன் என்று நினைத்தபோது அவனுக்கு நாடி நரம்பெல்லாம் இன்பம் ஊற்றெடுத்தது.
“அப்பா- சினோ-” அவனது நான்கு வயது LD8566 குரல் அவன் சிந்தனையை ஊடறுத்தது. மகனின் கை போன திசையைப் பார்த்தான்அவர்களின் காரை ஒரு பஜிரோ முந்திச் சென்றதால் எழுந்த துாசு மண்டலம். நல்ல காலமாக காரின் கண்ணாடிகள் இறுக மூடப்பட்டிருந்ததால் அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். அந்தக் கருகு மாலையில் காரின் வெளிச்சத்தில் அந்தத் துாசு மண்டலம்
கொம்பல்
 

TOO3
சுயங்கள்
க. ஜெயவீரசிங்கம்
வற்றாப்பளையான்
“எங்கட றோட்டெல்லாம் இப்படித்தான் அண்ண- இருந்தாலும் இவடம் கொஞ்சம்
பறவாயில்ல”
றைவர் சொன்னான். பறவாயில்லாத இடமே இப்படி என்றாலரவிக்கு திகைப்பாக இருந்தது. “அண்ண- என்ர சினேகிதன் ஒருவன் கிட்டடியில செத்துப் போனான்- போஸ்ற் மோட்டம் செய்து பாத்தால்- நுரையீரலுக்க அரைக் கிலோ கிரவல் மணி--” றவைர் சொல்ல ரவிக்கு வேதனையாக இருந்தது. மண்ணை நேசித்த இந்த மக்கள் மண் சுமந்த நெஞ்சினராய் ԼDIջպլb அவலம்- இந்த சமாதான காலத்திலும் தொடர்வதென்றால்
“அப்பா- ஸ்வீமிங் பூல்-”
மீண்டும் LD566 குரல் அவனின் சிந்தனையை இடை வெட்டியது. “என்னவாம்?” றைவர் கேட்டான். “நீச்சல் தடாகமாம்- தெருவைக் காட்டினான்.” றைவரின் சிரிப்பொலி அடங்க வெகு நேரம் எடுத்தது.
“என்னண்டப்பா- இந்த றோட்டில போய்வாறியள்--?’ ரவி கேட்டான். “என்னண்ணை செய்யிறது- போய்வரத்தான் வேணும்” றைவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.
“அண்ணை உதிலை நிப்பாட்டிறன்-- தேத்தண்ணி குடிச்சிட்டு வெளிக்கிடுவம்.” ரவிக்கும் ஏதாவது குடிக்க வேணும் போலத்தான் இருந்தது.
“என்ன மச்சான் சிவா.” ரவிதான் முதலில் அடையாளம் கண்டு கொண்டான்.
சிவா ஏற இறங்கப் பாத்தான்
"(3Lul- J6-' கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
5DD O96

Page 107
வன்னி வி
“எப்படி மச்சான் இருக்கிறாய்-?” பரஸ்பரம் நலம் விசாரிப்புக்களின் பின் ரவி கேட்டான். “எங்கட பள்ளிக் கூடம் எப்படி இருக்குது? -- நான் ஒரு கொம்பியூட்டர் கொண்டு வாறன்’ “ஏன்ரா கிடக்கிறதோட வைச்சு போத்துமூடுவோ.” சிவாவின் குரலில் எரிச்சல் தொனித்தது. “ஏன்ராப்பா- இப்பிடிச் சொல்லுறாய்?-’ ரவிக்கு கவலையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “அங்க ஒன்டும் இல்லை மச்சான்- எல்லாரும் ஆளுக்காள் போட்டி- பொடியள் தங்கடபாடுவிரும்பின நேரம் வரலாம்- போகலாம்-- விரும்பினதைச் செய்யலாம்- அந்தளவுக்கு சீர்கேடு மலிஞ்சு போச்சு.” “அப்ப எங்கட ஊராக்கள் என்ன செய்யினம்?’ கேட்ட ரவியைச் சிவா பரிதாபமாகப் பார்த்தான். “அவையள் புதினம் பாக்கினம்-” “அப்ப படிச்சாக்கள்.” ரவி திரும்பவும் கேட்டான். “அப்பிடி ஆரும் அங்க இருக்கினமோ?” சிவாவின் குரலில் விரக்தி தெரிஞ்சது.
“அண்ணை போவமோ.” றைவர் அவசரப்படுத்தினான். “வாறன் மச்சான்-” சிவாவிடம் இருந்து விடை பெற்ற ரவி காரில் ஏறியதும் அவனது சிந்தனைகள் பாடசாலைபற்றியே விரிந்தன.
ஒழுக்கத்திலும் கல்வியிலும் கொடிகட்டிப் பறந்த நாட்கள் அவர்களுடையவை. உண்மையிலேயே அது ஒரு பொற்காலம் தான். துாய வெண்ணிற உடையில் மினுக்கிய சப்பாத்துக்களுடன் மாணவர்கள் பாடசாலை விட்டதும் வரிசையாக வெளியேறும் காட்சி அவன் கண்களில் தெரிந்தது. பிரம்புடன் உலா வரும் அதிபர். பயத்திலும் ஒரு பக்தி இருக்கத்தான் செய்தது. அவன் கூட அடி வாங்கியவன்தான். ஆனால்- அதற்காக அவன் அதிபரையோ- UITLöFT60)6060)uu(3uUT வெறுக்கவில்லை. ஒரு தந்தையின் கண்டிப்பும்
தாயின் பரிவும்- அவரிடம் இருந்தது. தண்டனையால்தான் மாணவனிடம் வன்முறை
உணர்வு மேலோங்குகின்றது என்ற மேலைத்தேய உளவியலை அவன் ஏற்கத் தயாராக இல்லை. அப்பிடி என்றால்
தண்டனையே இல்லாத மேலத்தேயப்
கொம்ப

pm 2OO3
பள்ளிகள் உருவாக்கும் மாணவர்கள் மூலம் அங்கு வன்முறை, போதைவஸ்த்துப் பாவனை என்பன இல்லாமல் அல்லவா போயிருக்க
வேண்டும்--?
தண்டனையை GuDIT8uDITabj; தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் தண்டிக்கப்பட
வேண்டமே ஒளிய தண்டனை தவறானது / அல்ல என்று எங்கேயோ வாசித்த ஞாபகம் அவனுக்கு வந்தது.
“என்ன தரமான பள்ளிக்கூடம்- சீ. அதைக்கூடப் Ꮏ lᏬp95ᎱᎢéᏏ விட்டுட்டுப் பாத்திருப்பதென்றால்-”
ஏதாவது செய்ய வேணும் செய்தாக வேணும்-- ரவியின் மனம் உறுதி எடுத்துக் கொண்டது.
“உங்க பாருங்கோ அண்ணை-” நிலவு வெளிச்சத்தில் எருமைக் கூட்டம் ஒன்று தெருவை வழிமறித்துச் சென்றுகொண்டுடிருந்தது.
“சம்புக்க கிடந்திட்டு வெளிக்கிட்டிட்டுதுகள்-- எப்படிக் கோண் அடிச்சாலும் விலத்தாதுகள்-- சூடு சுறணை இல்லாத சாதி-” றைவருக்கு எருமை மாடுகள்ள கோவம் வந்திருக்க வேண்டும்.
“ஓம்- ஓம்- தன் பலம் தெரியாத சாதிஉதுகளின்ர பலத்துக்கு மந்தைக் குணம் மட்டும் இல்லாட்டில் -
ரவியின் சிந்தனை விரிந்தது.
பண்டைய தமிழன் தன் அறிவாற்றலால் ~~~~~~
இசையை ஏழாக வகுத்தான். சுவையை ஆறாக வகுத்தான். நிலத்தை ஐந்தாக வகுத்தான் திசையை நான்காக வகுத்தான். தமிழை மூன்றாக வகுத்தான் வாழ்க்கையை இரண்டாக வகுத்தான் ஒழுக்கம் உயிரினும் மேம்பப்படும் என்று அதனை மாத்திரம் ஒன்றாக வகுத்தான்.
soosD O97

Page 108
வன்னி வி
ஏமாறாதே!
மலர்களிலே நீ முள்ளில்லா மலர் என்று நானும் முழுமையாக நம்பினேன் முயர்ச்சியுடன் தொடர்ந்தேன்
உள்ளத்தை எல்லாம் தினமும் உனக்காகச் செலவு செய்தேன் கள்ளமில்லா என் உள்ளம் காலமெல்லாம் உனக்கென்று
எண்ணி இருந்த நாட்கள் எல்லாமே இன்பப் பூக்கள் காலங்கள் கடந்த வேளை கட்டளைகள் பிறந்தபோது
பத்துமாதம் சுமந்த தாயும் பண்புடன் வளர்த்த தந்தையும் திருமணம் பற்றிப் பேசியபோது தீர்க்கமாக மறுத்து நின்றேன்
உறவுகளை நான் வெறுத்தேன் உரிமையுடன் உனை நினைத்தேன் நல்ல பெண்ணல்லோ இவள்போல் நானிலத்தில் இல்லையென எண்ணி
மணமாலை மனநுாலில் கட்டிவைத்தேன் மங்கள நாள் பாத்திருந்தேன் எதிர்காலம் இனிதாகும் என் மனைவி நியாவாய்
இதயமலர் தான் குளிர இங்கிதமாய் வாழ்வேனென நீண்ட நாள் காத்திருந்தேன் நிம்மதியின்றி நான் துடித்தேன்
இன்றுதான் நானறிந்தேன் நீ இன்னொருவனை மணம்புரிய
சுதந்திரப் பறவையாகி பாவி நீ சுவிஸ்சிற்குச் செல்வதாக
பாவிமகளே நீ என்னை ஏமாற்றியது போதும் உனை பாசமுடன் வாழ்த்துகின்றேன் இனியும் இன்னொருவனை ஏமாற்றாதே
திருமதி யே. இரவிச்சந்திரன்
ஆசிரியை
ஒமந்தை மத்திய கல்லுாரி.
கொம்ப
 

pri 2OO3
புரியவில்லையே!!!
இன்று மழலை நாம் வீதியதனில் நிற்கிறோம் அனாதைகளாய்
ஓ-- மானிடமே ஏனெம்மை வினோதமாய்ப் பார்க்கிறாய் உன் ஈனப்பிறப்புக்கள் செய்த அலங்கோலங்களே இன்று நாம் தெருவில் - மூக்குவடிய உங்களுக்குப் பார்வைப் பொருளானோம்
எமைச் சுமந்தெடுத்த அன்னை அன்று மாமியார் வீடதனில் எடுத்து வைத்த வலது காலதனை நேற்றைய பொழுததனில் தவறி வைத்ததால் - வெடித்தது சென்றுவிட்டாள் அவள் எமை அனாதையாக்கி
எம் பிறப்புக்குக் காரணன் எம் தந்தை தன் நலனுக்காய் இரண்டாம் தடவையும் இட்டார் மூன்று முடிச்சு அவருக்கு இது ஆறாம் முடிச்சு என தாயவள மூனறு முடிசசுடன அவரின் கெளரவப் போர்வை எமை வளர்க்கவே மறுமணம் கொண்டதாக நாடியில் வைத்தாரே ஒரு தாடி இன்று சித்தியவள் எமை துரத்தும்போது குாட தடுக்க இயலாதவோர் கோழையாப் பல்லிழித்து நிற்கிறாரே சித்தியின் பின்னால்
அன்னையவள் வானில் ஆவியாய் பிள்ளைகள் நாம் வீதியில் அனாதையாய் சித்தியவள் வீட்டினில் அழகியாகிட தந்தையவர் பல்லிழித்து எடுபிடியானார்.
செல்வி நா. ரேணுகாதேவி
குடியிருப்பு
வவுனியா,
6OD O98

Page 109
வன்னி விழா
YUIM 3 'Y ku th'y'
SAREE PALACE
ஸ்காபரோ மத்தியில் நவநாகரீக ஆடை6
宣 O O J) பலஸ்
ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மைதானா பாருங்கள்!
New Born Babies
Gift Items,
Party Dresses,
Sarees,
Men Dresses
And much more...
Tel: (416 2 Sca
கொம்பை
 
 

92OO3
18). RIB)
Jegan/Ruby ) 264-7833 - Fax: (416) 264-7834 843 Lawrence Avenue East arborough, Ontario, M1 P2S8
BrimleV/Lawrence
p O99

Page 110
வன்னி
6
s
சுவையான சுத்தமான இலங்கை, உணவு வகைகள் பல வருட < தயாரிக்கப்ப(
நீங்களே வந்து வேண்டிச் செ விழாக்கள் வைபவங்களுக்கு உங் உணவு வகைகள் வினிே
105 Kennedy Ro
Brampto
OMórmoo Wedd
Wedding, Anniversaries Bi Parties & Special Occasions
Tel: (905) 452-7607 Cell: (41
105 Kennedy Road South
Brampton, Ontario, L6W
கொம்ட
 

ign seOO3
ல்வரன் ரேக் அவுட் அண்ட் கேற்ரறிங்
தென்னிந்திய சைவ, அசைவ அனுபவம் வாய்தவர்களினால் ந்கின்றத.
ல்லலாம் அல்லத உங்கள் கள் ஆர்டரின்பேரில் சுவையான யோகம் செய்யப்படும்.
ad South Unit # 8
n, Ontario
ling & Party Organizers
6) 885-6698
Jnit #8
1G2
SOp 1OO

Page 111
வன்னி 6
இடப்பெயர்வும், கல்வியு கல்விநிலை ப
இணைந்து வட-கிழக்கு மாகாண சபையில்
ஏனைய மாகாணங்கள் தனித்தனியான இலங்கையில் மிகப் பெரியதோர் மாகாண நிரு நிருவாக சபையாகும். இம்மாகாணத்தில் ய முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களட் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள எண் கல்வி வலயங்கள் இம்மாகாணத்தில் அமைந்து ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி வலயங்களாகப் பிரி கல்வி நிருவாக முறை 1998ம் ஆண்டு காலப்பகு மாவட்டக் கல்வி நிருவாக முறையே வழக் மாவட்டமானது ஒரு கல்வி வலயமாகப் பிரிக்கப்ப
(9ပွဲချွဲကြီးစို့” ஒன்பது நிருவாக மாகாண
இலங்கையின் இதய மாவட்டமாக விளங்கும் மு மாவட்டத்தையும், கிழக்கே வங்காள விரிகுடா மாவட்டங்களையும், மேற்கே மன்னார் மா6 பெரியதோர் வன்னி மாவட்டமாகும். அடங்காத்த போன்ற வன்னி அரசர்களின் வீரம் விளைந்த இட இடப்பெயர்வுகளின் தாக்கமானது பாரிய
இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசமாக நீண்டக வவுனியா வடக்கு, மடு, கிளிநொச்சி, துணு வலயங்களில் துணுக்காய், முல்லைத்தீவு ஆ மாவட்டத்தில் அமைந்துள்ளன. அத்தோடு இ6 துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறை கல்விக்கோட்டங்காளாகவும் பிரிக்கப்பட்டுள்ள அவ்வப்போது நிகழ்ந்த இராணுவ ஆக்கிரமிப்ட வளர்ச்சியில் பாரிய தாக்கம் விளைவிக்கலாயின. ஏற்படுத்தப்பட்ட பாரியளவு இடப்பெயர்வும்,
ஏற்படவில்லையென்றே கூறலாம். இதனால் வ இடப்பெயர்வுகளும் வரலாற்றில் தடம்பதித்த யாழ் ஏற்படுத்தாதளவு சுமையை இம்மாவட்டத்திற்கு நடவடிக்கைகள், இம் மாவட்டத்தின் மக்கள் ெ மாணவர் தொகையில் உண்டான சடுதியான வளங்களையும் அதிகரிக்க வேண்டிய தேவை நீண்ட காலமாக நடைமுறையிலிருந்த பொ நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக விளங் சோகங்கள், தடைகள், தாக்கங்கள், நெருக்க மக்களின் மனவலிமையும், சுதந்திர உணர்வும் படைக்கும் வாய்ப்பை உருவாக்கியதெனலாம். மாணவர் தொகையானது பின் வருமாறு அமைந்த
கொம்ட

ழா 2003
) முல்லைத்தீவு மாவட்ட ]றி ஒரு நோக்கு
செல்வி.லிங்கேஸ்வரி வல்லிபுரம் B.A. Hon. Dip. in Education. வலயக்கல்விப்பணிமனை, முல்லைத்தீவு.
ங்களில் வடமாகாணமும், கிழக்கு மாகாணமும் நிருவாகத்தின் கீழ் நிருவகிக்கபட்டு வருகின்றன. மாகாண சபைகளின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன. வாக அலகாக விளங்குவது வட-கிழக்கு மாகாண ாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்கள் பத்தேழு கல்வி வலயங்களுள் இருபத்து நான்கு |ள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் ஒன்று அல்லது க்கப்பட்டுள்ளன. இலங்கையில் வலய ரீதியிலான தியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு முன் கத்திலிருந்தது. இவ்வடிப்படையில் முல்லைத்தீவு ட்டு நிருவகிக்கப்படுகின்றது.
)ல்லைத்தீவு மாவட்டமானது வடக்கே கிளிநொச்சி ாவையும், தெற்கே திருகோணமலை, வவுனியா வட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டமைந்த மிழன் பண்டாரவன்னியன், கயிலை வன்னியன் b மாவட்டத்தில் அண்மைக்கால நடவடிக்கைகளில் மாற்றத்தை உண்டுபண்ணுவதாயமைந்துள்ளது. ாலமாக விளங்கிய வன்னிப் பிரதேசத்திலுள்ள க்காய், முல்லைத்தீவு ஆகிய ஐந்து கல்வி கிய இரு கல்வி வலயங்களும் முல்லைத்தீவு விரு கல்வி வலயங்களும் மாந்தை கிழக்கு, பற்று, புதுக்குடியிருப்பு 6T6 ஐந்து T. இம்மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் , அடாவடித்தனங்கள், இம்மாவட்டத்தின் கல்வி இருப்பினும் வன்னியின் ஏனைய மாவட்டங்களில் Dக்கள் வெளியேற்றமும் இம் மாவட்டத்திற்கு ன்னியின் ஏனைய பகுதிகளிலிருந்து உண்டான ப்பாண இடப்பெயர்வும் ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்படுத்தின. திடீர் தீடீரென நிகழ்ந்த இராணுவ தாகையிலும் பாரிய மாற்றத்தை விளைவித்தன. அதிகரிப்பால் பாடசாலைகளில் பெளதிக, மனித புவசியமாயிற்று. ஆனால் வன்னிப் பிரதேசத்திற்கு ருளாதாரவளத் தடைகள் இத் தேவைகளை கியமை உலகறிந்த விடயமாகும். சுமைகள், கள் அனைத்தும் ஒருங்கே அழுத்தியபோதும், ல்வியிலான தடைகளை உடைத்து சாதனைகள் 995ம் ஆண்டு யூன் மாதம் இம் மாவட்டத்தில் ருந்தது.
oO lOl

Page 112
வன்னி வி
மாணவர் தொகை-1995 (கல்விக் கோட்டங்கள் ர
கல்விக்கோட்டங்கள் | மாணவர் தொகை மாந்தை கிழக்கு 2524
துணுக்காய் 3276 கரைதுறைப்பற்று 8650
ஒட்டுசுட்டான் 5675 புதுக்குடியிருப்பு 8790
மொத்தம் 28915
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிரந்தரமான மr காட்டுகின்றது. இம்மாணவர்களிற் பலர் இட இடப்பெயர்வுகள் மாவட்டத்திற்குள்ளே இடம்பெற் ஆண்டுகளில்) திருகோணமலை மாவட்டத்திலிருந் அவர்கள் நிரந்தர மாணவர்களாகக் கணிக்கப்ட மாணவர் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட் பகுதியிலும், 1996ன் முற்பகுதியில் இடம்பெற்ற ஏனைய மாவட்டங்களைவிட, முல்லைத்தீவு மாவட்டமாக விளங்கியமையால் பெருந்தொகை புகலிடம் தேடலாயினர். இதன் காரணமாக 1996ம் பின் வருமாறு காணப்பட்டது.
Lub Gu 1943 3630 3894 4768 8500 22735
கோட்டங்கள்
սն
பர்
60)
ான்
மொச்
மேற்படி அட்டவணை ஏறத்தாழ நிரந்தர மாணவ மாணவர்களது தொகையையும் அமைந்திருந்தை மாணவர் தொகையின் அதிகரிப்புக்கேற்ப ஆசிரி மாணவர் விகிதாசாரம் முரண்பட்டதாகவே காணப்
இடம் பெயர்ந்து வந்த மக்களிற் பலர் இம்மா கண்டு, வசதி படைத்தவர்கள், அரச ஊழியர்க வாழத்தகமையுள்ளோர் எனப் பலதரப்பட்ட வ மாதங்களிலேயே முல்லைத்தீவு மாவட்டத்திலிருந் பெயர்ந்த பெரும்பாலான ஆசிரியர்களினது சேை போயிற்று.
கொம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியாக)
ாணவர் தொகையையே மேற்படி அட்டவணை -ப்பெயர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் றதாலும், பல ஆண்டுகளின் முன் (1983, 1990 து இடம் பெயர்ந்த மாணவர்களாகவிருந்ததாலும் Iட்டுள்ளனர். 1996ம் ஆண்டில் இம்மாவட்டத்தின் டது. இதற்கு முக்கிய காரணம் 1995ல் இப் யாழ்ப்பாண இடப்பெயர்வுகளுமாகும். வன்னியில்
மாவட்டம் அவ்வாண்டுகளில் பாதுகாப்பான யான மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே ஆண்டில் இம் மாவட்டத்தின் மாணவர் தொகை
ணவர் நிரந்தர மாணவர்
2252
3100
8225
5968
7917
27462
ர் தொகையை எட்டிய அளவில் இடம் பெயர்ந்த மயை எடுத்துக் காட்டுகிறது. பாடசாலைகளிலே யர் தொகை அதிகரிக்கப்படாமையால் ஆசிரியபட்டது.
வட்டத்தின் அடிப்படை வசதிக் குறைபாடுகளைக் ள், ஏனைய மாவட்டங்களில் (வன்னி தவிர்ந்த) ாய்ப்புகளுடையோர் ஓரிரு வாரங்கள் அல்லது து வெளியேறிவிட்டனர். இவ்வடிப்படையில் இடம் வை இம் மாவட்டத்திற்குக் கிடைக்க முடியாமற்
ODD 1O92

Page 113
வன்னி வி
ஆசிரிய-மாணவர் விகிதாசாரம்-1995-1996:
1995 1996
38.24 35.20 42.55 44.20
36.65 50.40 48.92 65.00 52.95 62.40
மேற்படி தரவுகளின் மூலம் கல்விக் கோட்ட வ காட்டப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் கல்விக்
என வரையறுக்கப்பட்டிருந்தாலும் இக்கொள்கை மாணவர் விகிதாசாரம் காணப்பட்டது. மாறாக வ வரையறுக்கப்பட்ட ஆசிரியர்-மாணவர் தொகைக்கு மாணவரே காணப்பட்டனர். இதனைப் பின்வரும் த
ஆசிரிய-மாணவ விகிதாசாரம் -1995, 1996 வட-கி
DIT&BT6OOTLb, LDT6JL'ILLb மாணவர் 529
தொகை வட-கிழக்கு மாகாணம் 1995 668374 21 முல்லைத்தீவு மாவட்டம் 1995 28915 66 முல்லைத்தீவு மாவட்டம் 1996 5097 93
மேற்படி தரவுகள் மூலம் முல்லைத்தீவு மா அதிகரிப்புக்கேற்ப ஆசிரியர் தொகை அதிகரிக்கா கூடுதலாகக் காணப்படுகின்றமை எடுத்துக்காட்டப் ஆசிரியர்களைவிட மிகக்குறைந்த ஊதியத்திலும் தொண்டராசிரியர்களது சேவையும் உள்ளடக் பாடசாலைகளில் நிரந்தர ஆசிரியர்களைவிட ெ இதேவேளை 1995ம் ஆண்டிற்குப்பின்னான அ வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட் மேலதிகமாகக் காணப்படுவதால் இம்மாகாண கணிக்கப்பட்டு ஆசிரிய நியமனங்கள் நிறுத்த வளர்ச்சியில் மாறான தாக்கத்தை உண்டுபண்ணுக
பாடசாலைகளின் பெளதிக வளங்கள் எனும் விட மக்களின் இடப்பெயர்வு வாழ்க்கையில் இக்கட்டிட மக்களின் வாழிடங்களான பொதுநிறுவனங்கள், மட்டுமன்றி பாடசாலைகளும் புகலிடங்களாயின கற்பித்தற் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு
இடம்பெயர்ந்தோரை பராமரித்தல், சமைத்த உண பொதுநிறுவனங்கள், தனியார், வர்த்தகர்கள் பே இயல்பு வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு நல்கினர். ட மைதானவெளிகளிலும், மரங்களின்கீழும், ஆ நடைபெற்றது. இதன்பின் அரசசார்பற்ற நிறுவன அமைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டதுடன் பாடசாை கொடுக்கப்பட்டன. மிகக் குறைந்தளவிலான க ஆசிரியர்களின் சளைக்காத சேவையால்
கொம்ப
 

ாரியாக ஒரு ஆசிரியருக்கான மாணவர் தொகை கொள்கைகளின்படி 40மாணவருக்கு ஒரு ஆசிரியர் க்கு முரணாகவே இம் மாவட்டத்தின் ஆசிரியட-கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் மாறாக, ஒரு ஆசிரியருக்கு மிகக் குறைந்தளவு ரவுகள் மூலம் அறிய முடிகிறது.
ழக்கு மாகாணம், முல்லைத்தீவு மாவட்டம்:
பூசிரியர் தொகை விகிதாசாரம்
518 31.00 51 43.74 l 53.45
வட்டத்தின் மாணவர் தொகையில் உண்டான மையால் ஒரு ஆசிரியருக்கான மாணவர் தொகை படுகின்றது. இங்கு ஆசிரியர் தொகையில் நிரந்தர ஊதியமற்ற சேவையடிப்படையிலும் பணிபுரியும் கப்படுகிறது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான தொண்டராசிரியர்களது தொகையே அதிகமாகும். பூண்டுகளில் வடக்குக் கிழக்கு மாகாணத்தின் டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் த்திற்கான ஆசிரிய ஒதுக்கீடு மேலதிகமாகக் ப்பட்டுள்ளன. இது இம் மாவட்டத்தின் கல்வி கிறது.
பத்தில் முதன்மையானவை கட்டிட வசதிகளாகும். ங்களின் பங்களிப்பும் அளப்பரியது. இடம்பெயர்ந்த மரங்கள், வீதியோரங்கள் என அமைந்தது இதனால் பாடசாலைகளில் ஓரிருவாரங்கள் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து வு வழங்கல் மற்றும் இதர அடிப்படை வசதிகளை ான்றோரிடமிருந்து சேகரித்து வழங்கி அவர்களது ாடசாலைகளை மக்களது இருப்பிடங்களாகவிட்டு, லயமுற்றங்கள், மண்டபங்களிலும் கற்பித்தல் ங்களின் உதவியுடன் மக்களுக்கு இருப்பிடங்கள் லகளிலும் தற்காலிக மண்டபங்கள் அமைத்துக் ற்றல், கற்பித்தல் சாதனங்களுடன் அதிபர்கள், மாணவர்களது கல்வி அடைவு வளர்ச்சியே
3OID 1O3

Page 114
வன்னி வி
கண்டதெனலாம். இருப்பினும் மாணவர்களது ச விரிவடையாது மாவட்டத்திற்குள்ளேயே முடக்கப்ட
இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர் பின்வரும் அட்டவணைமூலம் அறியலாம்:
பாடசாலைகள்
இடம்ெ
9.35.85. LTL-8FT606) வாய் அ. LT
855., LT
29. 35.835. Lls
5. LT
55.UT
க்ே
6)
வள்
1997ம் ஆண்டில் இராணுவ நடவடிக்கை கார பாடசாலைகள் இடம்பெயர்ந்து இயங்கியபோதும் 2001ம் ஆண்டிலிருந்து ஐந்து பாடசாலைகள் மீ இயங்கமுடியாத நிலையில் காணப்படுகிறது. மு ஆண்டுகளில் இராணுவ நடவடிக்கைகளால்
இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளாக இரு திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிக்கொண்டி
தற்காலிகமாக இன்றுவரை மூடப்பட்டுள்ள பாடசா
UT GFT606) கல் UT bலிம் யாலயம் ல் S. 606T600TT 9.95.86. UTFT60)6)
6) LO ாலயம் ணிeநர் . ) 6) I D
)29H. TLSFT606گ
துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள ஒட்டு பாடசாலைகளுமே 1998ம் ஆண்டில் இடம்ெ மூடப்பட்டும், இன்னும் சில புதுக்குடியிருப்பு, மு இயங்கின. பின்னர் அப்பகுதிகள் மீட்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் அவ்விடங்களில் இயங் கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கி அழிக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இக் கல்விக்கே இராணுவ நடவடிக்கை மூலமான அராஜகத்தின் திகழ்கின்றன.
1995ம், 1996ம் ஆண்டுகளில் நிகழ்ந்த யாழ்ப்பா 1998ம் ஆண்டுகளில் நிகழ்ந்த கிளிநொச்சி இடப் தொகையில் அதிக அதிகரிப்பைக் காட்டினாலு வசதிகளின் குறைபாடுகளாலும், இராணுவ நடவ மாணவர்கள் மட்டுமன்றி, நிரந்தர மாணவர்களு நகரத் தொடங்கியமையால் முல்லைத்தீவு ம தொடங்கியது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம்
கொம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதனைகள் மாகாணமட்டம், தேசியமட்டம்வரையும் Iட்டன.
ந்து இயங்குகின்ற பாடசாலைகளின் விபரத்தினை
மாவட்டம்
பயர்ந்து
ல்ை
U66D6T
UJ66)6
ல்ை
கோணமலை
ாணமலை
ணமாக துணுக்காய் கல்வி வலயத்தில் அநேக ) ஆறு பாடசாலைகள் மூடப்பட்டன. இருப்பினும் ளத் திறக்கப்பட்டாலும் ஒரு பாடசாலை இன்னமும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1983ம், 1990ம், நான்கு பாடசாலைகள் மாவட்டத்தின் வேறு ஆனால் நான்கு பாடசாலைகள் இன்றுவரை நப்பதுடன் ஒரு பாடசாலை 1983ம் ஆண்டிலிருந்து டிருக்கிறது.
லைகள்:
|சுட்டான் கல்விக் கோட்டத்தின் அனைத்துப் பற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பல ள்ளியவளை, வவுனிக்குளம் போன்ற பகுதிகளிலும் தும் 2001ம் ஆண்டிலிருந்து படிப்படியாக பல கத் தொடங்கின. ஆயினும் பல பாடசாலைகளின் கப்பட்டதன் காரணமாக தற்காலிக கொட்டில்களில் 5ாட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுமே ர் கோரத்தனத்தை அடையாளம் காட்டுவனவாகத்
ண இடப்பெயர்வும், அதனைத் தொடர்ந்து 1997ம், பெயர்வும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாணவர் ம் பின்னர் இம் மாவட்டத்தின் அடிப்படைக் கல்வி டிக்கைகளின் அச்சுறுத்தல்களாலும் இடம்பெயர்ந்த ரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு ாவட்டத்தின் மாணவர் தொகை வீழ்ச்சி காணத் 24ந் திகதி முதல் நடைமுறைக்கு வந்த சமாதான
J60s) lo4

Page 115
வன்னி வி
உடன்படிக்கை காரணமாக நாட்டில் நிலவும் சுமு: மட்டுமன்றி, மாணவர் தொகையிலும் பாரியளவு இந்நிலைமையை முல்லைத்தீவு மாவட்டத்தின் சி மாணவர் தொகையைக் காட்டும் கீழ்வரு கூடியதாயுள்ளது.
மாணவர் தொகை 1995-2002
பாடசாலைகள் 1995 1996 1997
மு-புதுக்குடியிருப்பு 1227 1572 2002 ம.வித்தியாலயம்
மு-உடையார்கட்டு 1445 2352 2406 ம.வித்தியாலயம்
மு-விசுவமடு 1645 2341 2382 மகாவித்தியாலயம்
மு-அம்பலவன் 412 1322 1254 பொக்கணை ம.வித்தி
பல்வேறு இடப்பெயர்வுகள், இடர்பாடுகள்
நிலையானதோர் முதலீடாகக் கருதிய முல்லை துன்பங்களையும், துயரங்களையும் சவாலாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக்க கவன: வன்னி" எனப் புகழ்பெற்ற வன்னி மாவட்டங்களி பெயர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும், பிரதேச தியாக உள்ளத்தோடு அன்போடும், அக்கறை பெயர்ந்தோரை சொந்த இடங்களுக்கு மகிழ்வுடன்
தகவல் பெற்றுக்கொண்ட மூலங்கள்:
1) வலயக் கல்விப் பணிமனை-முல்லைத்தீவு.
2) வலயக் கல்விப் பணிமனை-துணுக்காய். 3) புள்ளிவிபரக் கைநுால்-கச்சேரி முல்லைத்தீவு.
66 99 óJ
காவோலைக்கு இரு கால் போல் அமைந்த கங்கைக் கணக்காய் அரிந்து தள்ளிக் தறித்த இடத்திற் சாண் கணக்கில் ஒரு தடியை ஆணி கொண்டு தைத்து அது திருப்பு சக்கரமாய் அமைத்து மட்டைப் பீலியினுள் அங்கங்கு
ஏரியலும் வயரும் எரியும் விளக்காய் வண்ணப் பொட்டுகளுமிட்டுப் பொலிவாக்கிக் காற்றுக் கசையக்
سسL
60
கொம்ப

prT 2003
5 நிலைமை இம் மாவட்டத்தின் குடித்தொகையில்
வீழ்ச்சி நிலையை காட்டத் தொடங்கியுள்ளது. ல முன்னணிப் பாடசாலைகளின் ஆண்டுவாரியான ம் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளக்
1998 1999 2000 2001 2002
1911 1971 1891 1818 1501
1926 1788 1662 1693 1674
2203 2026 1850 2035 1898
1239 1073 902 870
வந்தபோதிலும் கல்வியானது வாழ்க்கையின் Uத்தீவு மாவட்டத்தின் இடம் பெயர்ந்த மக்கள் வே ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் தம் த்துடன் செயற்பட்டனர். “வந்தாரை வாழவைக்கும் ல் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டமானது இடம் Fங்களிலுமிருந்து வந்த மக்கள் அனைவரையும் யோடும் வரவேற்று உபசரித்து மீண்டும் இடம்
வழியனுப்பி வருகிறது.
) -
வர்க் கொடியும் நிறுத்தி − யிறு நிறைந்த வளியை வெளியேற்றி ாயினால் கார் தொடக்கி லுக் கூட்டி வளைத்துச் சென்று ரலொலியும் எழுப்பிக் றித்த விடத்தே நிறுத்தக் க் என்ற ஒலி கேட்டு ழவர் கிழவிகளின் பாக்கை வாய் பூவாகும் ரிந்தது “கார்’ மட்டை ளையாட்டு(ன்) மாண்பு!
வன்னிக்கண்ணன், முள்ளியவளை.
6OD 105

Page 116
வன்னி வி
#####*. *. *. * : :::::
))
*M.
. >ޑު 釜主
3
* *ッ 濠
篷 懿 శ్లో a.
get your 35Jsses,
蕊蕊藏
۔ ۔ گبس۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
w w w . th o oth U.
கொம்ட
 
 
 
 
 
 
 
 
 

QIII 2OO3
eb page by planner wat Prore.
.com ID today!
CO m 416497.8486 آ,
J60s lo6

Page 117
வன்னி வி
சர்வதேச சட்டத்தில்
இலங்கைத் தமிழர் இ
சந்திரசேகரம் பரமலிங்
செ
ர்வதேசச் சட்டத்தின் uf600TTLD வளர்ச்சியின் விளைவாக அரசுகள் மட்டுமன்றி - அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்ற தேசிய இனங்களும்
சர்வதேச சட்டத்தின் ஆளுகைக்குள் அடங்குகின்றன. சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டபோது L6) அரசுகளின்
எல்லைகளுக்குள் வாழ நேர்ந்த தேசிய இனங்களின் பாதுகாப்பிற்காக சர்வதேச சங்கம் உடன்படிக்கைகளை உருவாக்கியது. இதனையடுத்து அத்திலாந்திக் சாசனத்தின் அடிப்படையில் 1945ல் அமைவான ஐக்கிய நாடுகள்சபை உலகின் சகல மக்களும் சமத்துவம், தனிமனித உரிமை, சுயநிர்ணய உரிமை என்ற உயரிய தத்துவங்களின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகள் தமது ஆட்சி முறைமைகளை அமுலாக்க வேண்டுமெனக் கடப்பாடு விதித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்குரார்ப்பணத்தை அடுத்து குடியேற்றவாத ஆட்சி முறை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையை அவதானிக்க முடிகின்ற அதேவேளையில் அவ்வாட்சியின் தாக்கத்தினால் உருவான சமூக அரசியல் முரண்பாடுகள் புதிய ஒரு பரிமாணத்தை எடுப்பதையும் உணரமுடியும். ஆசிய ஆபிரிக்க குடியேற்ற ஆட்சியாளர்கள் தமது தேவைக்காக மரபுவழித் தேசிய அரசுகளை நாடுகளில் உருவாக்கித் தமது பொருளாதார சமூக வர்த்தக இலக்குகளை இயலும்வரை அடைய முனைந்தார்கள்.
சர்வதாச சட்ட வளர்ச்சியும், சோவியத்ரசியா போன்ற நாடுகளது அழுத்தங்களும் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்டிருந்த அரசுகளுக்குச் “சுதந்திரம்” என்ற சொல்தாங்கிய அரசியல் மாற்றத்தினை விட்டுச் சென்றாலும் அரசியல் மாற்றத்தின் சட்ட அந்தஸ்தை சரிபார்க்கின்ற
கொம்ட

pI 2OO3
இறைமை
Bild B.A., LLM.(HULL)
ாலிசிற்ரர். இங்கிலாந்து.
நடவடிக்கை (p60) ஐக்கிய நாடுகள் சபையினால் ஒழுங்குபடுத்தப் படவில்லை. அரசுள் LDL (603LD தமக்கிடையிலான பிணக்குகளைப் பரஸ்பர சம்மதத்தின்பேரில் அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லமுடியும். அரசுகளது ஆளுகைக்குட்பட்டிருந்த தேசிய இனங்கள் சர்வதேச சட்ட அடிப்படையில் நிவாரணம் தேடுகின்ற வழிமுறைகள் வரைறறுக்கப்படாது விடப்பட்டமை, உலகின் பலபாகங்களில் உள்நாட்டு யுத்தங்கள் ஏற்பட்டமைக்கும், எதிர்காலத்தில் ஏற்படவும் வழிவகுத்தது.
இவ்வாறான பின்னணியில்தான் இலங்கையில் தமிழர் பிரச்சனையும் அணுகப்பட முடியும். ஐரோப்பிய நாட்டவர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு வருவதற்கு முன்பு அந்நாட்டுச் சமூகங்கள் நீண்ட 56T6) கலாச்சாரப் பாரம்பரியங்களின் அடிப்படையில் தமது ஆட்சி முறைமைகளை அமைத்திருந்தார்கள். ஆசிய நாடுகளினதும், அரசுகளினதும் விவகாரங்களை Suů6G3Fulgö GBL uJTóffluus Charles Alexdrawich
அவர்களின் அபிப்பிராயப்படி ஆசிய நாடுகளுக்குக் குடியேற்ற ஆட்சியமைக்க வந்த போத்துக்கீசருக்கும், டச்சுக்காரருக்கும் அந்நாடுகளில் தமது நாட்டு அரச முறைமைகளுக்கு எந்த விதத்திலும் குறைபாடிலலாத Զ.-աI5Մ கலாசசார பின்னணியிலான அரச முறைமைகளைக்
கண்டார்கள். அதன் காரணமாக யுத்தத்தின் மூலமாகப் பூர்வீக அரசுகளைக் கைப்பற்றல் என்ற தந்திரோபாயத்தை விடுத்து இயன்றவரை சமரச முறையில் வர்த்தக பொருளாதார இராணுவ தொடர்புகளை உருவாக்கி தமது நோக்கத்தினை அடைய முற்பட்டனர் என்று
தெரிவித்தார். இதனைத் தெரிந்து கொண்டபோது யாழ்ப்பாண அரசையும் வன்னியரைசையும் ஏன் இவர்கள் வாழவிடவில்லை என்ற ஆதங்கமே மேலோங்கியது.
6OD 107

Page 118
வன்னி வி
இலங்கையில் தமிழ் அரசுகள் தமிழர் வாழ்வுடன் இரண்டறக்கலந்த நந்திச்சின்னம் தாங்கிய யாழ்ப்பாண அரசினதும், நீர்ப்பாசன நாகரிகத்தின் நிலைக்களனாக இருந்த வன்னி அரசினது தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் ஆய்வு செய்ய நான் தகமை
வாய்ந்த வரலாற்ராளனல்ல. மாறாக இலங்கையில் இருந்த யாழ்ப்பாண அரசையும் உலகின் கடைசி தமிழ் அரசான
வன்னியரசையும் முறையே போத்துக்கீசரும், ஆங்கிலேயரும் கைப்பற்றியமையும் அவர்கள் ஆட்சி செய்த முறையும் இறுதியாக தெருத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை போல அயலவரான சிங்கள இராச்சியத்தின் பிரசைகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தமையும் மரபுவழிச் சர்வதேச சட்டத்திற்கு ஏற்புடையதா என்று அணுகுவதே இக்கட்டுரையின் முதலாவது நோக்கமாகிறது.
மரபுவழி சர்வதேச சட்ட வல்லுனர்களது அபிப்பிராயப்படி ஆக்கிரமிப்பு காரணமாக அரசுகள் இறந்து விடுவதில்லை. ஆள்புலமும் சனத்தொகையும் அழிந்துவிடுவதில்லை. அரசியல் இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாகவும் இயலாமை காரணமாகவும் தமது எதிர்ப்பை இடைநிறுத்தியமையால் அடக்கப்பட்டோரானார்கள். இந்நிலைக்கெதிராக இழந்த இறைமையை மீண்டெடுக்கும் உரிமை அவர்களுக்கு என்றும் உண்டு என்ற கருத்தை காலம்சென்ற Oxford பல்கலைகழக பேராசிரியர் BRIERLY 1951ல் எழுதிய நாடுகளின் சட்டம் என்ற தனது நூலில் தெருவித்திருக்கிறார். அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் BROWNLIE சர்வதேச சட்ட தத்துவங்கள் என்ற தனது நூலில் குடியேற்றவாத ஆட்சிக்குட்பட்ட மக்கள் அவ்வாட்சி முறை முடிவுறும் வேளையில் தம் முன்னைய ஆட்சி முறைக்கு மீளமுடியுமெனவும், குடியேற்ற
வாதிகளால் உருவாக்கப்பட்ட Ցե6ITLյ6Ù எல்லைகளை ஏற்கவேண்டிய கடப்பாடற்றவர்கள் எனவும்
குடியேற்றவாதிகளால் உருவாக்கப்பட்ட ஆட்சி முறைகளை அம்மக்கள் மீது திணிக்கமுடியாது எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் தமிழர்களது புராதன அரசுகளான யாழ்ப்பாண அரசையும் வன்னியரசையும் இல்லாதொழித்து சிங்கள இராச்சியங்களுடன் இணைத்து மரபுவழி சர்வதேச சட்டத்திறகு முரணாக இலங்கைத்தீவில் இருந்த சர்வதேச
LSLSLSLSLSLSLSLSSSSSSSSSSSSYSSSSSSS கொம்ப

I seOO3
எல்லைகளை அகற்றி இந்தத்தீவின் வரலாற்றில் முதன் (p60s.OuT85 ஒரே ஆட்சிமுறைமையின் கீழ் சமூக கலாச்சார இனவிழுமியங்களின் வேறுபாட்டை உணராது ஆங்கிலேய ஆதிபத்தியம் 1833ம் ஆண்டில் சோல்புறுாக்கமறன் அறிக்கையின் அடிப்படையில் அமைத்த அரசான (CEYLON STATE) இலங்கையில் அரசு, சர்வதேசச் சட்ட அடிப்படையில் சட்ட வலிதுடையதா என்பதே பிரதான கேள்வியாகின்றது.
இதேபோன்ற சட்டப்பிரச்சனைகள் எழுகின்ற போது சர்வதேச 3LL நிபுணர்களும் நீதிபதிகளும் எழுப்புகின்ற வினா குடியேற்ற ஆட்சிமுறையாளர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள் வலிதுடையதா என்பதாகும். வலிதுடையதல்ல என்றால் எத்தனை அரசுகள் இன்று உலகில் உருவாக்கப்பட வேண்டியிருக்கும் என்பதேயாகும். ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பொழுது ஏறத்தாழ ஐம்பது (50) அரசுகள் இருந்தன. இரண்டாம் உலகயுத்தத்தின் முடிவோடு அரசுகளின் பூகம்பம் என்று வர்ணிக்கப்பட்ட அரசுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நூற்றுத் தொண்நுாற்று ஐந்துக்கும் மேலாகி விட்டது. கேம்பிறிட்ச் பல்கலைகழகச் சர்வதேசச் சட்ட பேராசிரியர் ஜேம்ஸ் கிருபோட்டின் ஆய்வின்படி இலங்கைத் தமிழரது இறைமைக்கோரிக்கை உட்பட உலகில் இன்று இருபத்திரண்டு
தனிநாட்டு அல்லது தன்னாட்சிக்கான கோரிக்கைகள் d 6)86 சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தெரிவிக்கின்றார்
குடியேற்றவாத ஆட்சியின் கீழ்
உருவாக்கப்பட்ட அரசுகளை மாற்றமுடியாது என்ற சட்ட நிபந்தனைகளை, அடக்கப்படும் மக்கள்மீது உலக சமுதாயம் அமுலாக்க (Plgu Tg5. ஏனெனில் குடியேற்றவாதிகள் உருவாக்கிய அரசுகளை அவர்களே சுதந்திரம் வழங்கியபோது மக்கள் கோருகிறார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் பங்கீடு செய்து அரசுகளை உருவாக்கவில்லையா? இந்திய
உபகண்டம் ஆங்கிலேயரால் இந்தியா, பாகிஸ்தான் என்று இருநாடுகள் ஆக்கப்படவில்லையா? இருபத்து மூன்று ஆண்டுகளின்பின் பாகிஸ்தானின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்த வங்காள மக்கள் ஆயுதமேந்திப் G3UT JITL மனிதாபிமான உதவிகளுக்காக என்று இந்திய இராணுவம் உதவச்சென்று உருவாக்கிய வங்காளதேசத்தை SD-6)85 சமுதாயம்
op 108

Page 119
வன்னி வி
அங்கீகரிக்கவில்லையா? அரசுகளது தோற்றம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல யாதார்த்தத்திற்கு உட்பட்டது என்பதே சர்வதேச சட்டவாளர்கள் கருத்தாகும். குடியேற்ற வாதத்திற்குட்பட்ட பல நாடுகளில் மக்கள் அதே அரசுகளை அவர்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற காரணத்தினால் ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் பல்லின சமுதாயம் சமஸ்டி ஆட்சிமுறையின் கீழ் ஒப்பிட்டுரீதியில் &FLD5g,6LDIT85 வாழகிறது. இந்திய ஐக்கியத்தையும், தேசியப்பற்றையும் வளர்க்கக் குடியேற்றவாத ஆட்சிமுறை வழிவகுத்திருக்கிறது.
சர்வதேச சட்ட ஆவணங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச அரசியல் குடியுரிமைகள் ஆவணம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பல்வகையான பிரகடனங்களும் தீர்மானங்களும் அரச எல்லைக்குள் வாழுகின்ற தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் தலைவிதியை அன்னியர் தலையீடின்றிச் சுதந்திரமாகத் தாமாகவே நிர்ணயிக்கவும் சர்வதேச தேசசட்ட உரிமையை அனுபவிக்கவும் உரிமையுடையவர்கள் என்பதன் அடிப்படையில் இலங்கைத் தமிழ் தேசியமும் இவையனைத்துக்கும் உரித்துடையதாகும்.
சுயநிர்ணய உரிமை குடியேற்றவாத ஆட்சிமுறைக்குட்பட்ட மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்ற வாதம் என்றே நிராகரிக்கப்பட்டதாயிற்று. இன்று ஒரே மொழி கலாச்சார பொருளாதார வாழ்க்கை முறையினால் பின்னப்பட்ட மக்கள் கூட்டம் ஒரு அரசின் ஆள்புலத்தில் வரலாற்றுரீதியாக வாழ்ந்து வந்தால் காலத்திற்குக் காலம்
தேவைக்கேற்ப சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கான அரசியல் தலைவிதியையும், அதற்கான ஆட்சிவடிவத்தையும் அமைத்திட சர்வதேசசட்டம் அனுமதிக்கின்றது. நாம்
முன்னர் குறிப்பிட்டது போல மேற்கூறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையினை அமுல்படுத்தும் நடவடிக்கை (pങ്ങp இல்லாதிருப்பதே Lufuu மனித அனர்த்தங்கள் விளையக் காரணமாகின்றது.
கொம்

pIT 2003
அமைதி வழியில் சுயநிர்ணய உரிமையினை அடையமுடியாத மக்கள் ஆயுதமேந்திப் போராடி அந்த உரிமையினை அடைவதைத் தவிர வேறுவழி இருக்கமுடியாது என்பதே
சர்வதேச சட்டவல்லுவரான போராசிரியர் MICHAEL AKEHURST என்பவரது கருத்தாகும். உரிமை ஒன்று உறுதிப்படுத்தப்படுமானால் அதனை
அடைவதனை மரவுவழிச் சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது.
கியுபெக் இறைமை வழக்கு:
கனேடிய உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்த கியுபெக் இறைமை வழக்கு சுயநிர்ணய உரிமையின் எல்லைகளையும் இவ்வுரிமையின் அளவீடுகளையும் சட்டவல்லுனர்களது ஆலோசனைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்குத் தீர்ப்பின் பக்கங்களைப் படிக்கின்றபோது இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பாக எழுதப்பட்ட தீர்ப்பா என்ற அபிப்பிராயமே தோன்றும்.
* சுயநிர்ணய உரிமை கோருகின்ற மக்கள் உரிமை மறுக்கப்பட்டு அடக்கப்பட்ட இனமா?
率 நடைமுறையிலுள்ள அரசியல் SFL
உருவாக்கத்திலும் அதன் வளாச்சிப் போக்கிலும் அந்த இனம் பங்கு கொண்டுள்ளதா?
* தேசிய வாழ்வில் பங்குபற்றும் வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளவர்களா?
米 சமூகப் பொருளாதார விழுமிய மேம்பாட்டிற்கான வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளவர்களா?
மேற் கூறப்பட்ட வினாக்களுக்கு விடை கண்ட கனடிய உயர் நீதிமன்றம் கியுபெக் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரிந்து செல்லத் தகமையற்றவர்கள் என தெரிவித்தது. ஆனாலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்ல அவர்கள் தீர்மானித்தால் அதனைச் சர்வதேச சட்டம் தடைசெய்யவில்லை எனவும் அபிப்பிராயம் தெரிவித்தது.
JGDDIO9

Page 120
வன்னி வி
ஸ்கொட்லாந்து அனுபவம்.
ஸ்கொட்லாந்து மக்கள் 1706b ஆண்டு இங்கிலாந்துடன் இணைந்து கொண்டு ஐக்கியராச்சியம் என்ற புதிய இராச்சியத்தை உருவாக்கி பிரித்தானிய சாம்ராச்சியத்தை அமைப்பதில் பங்காளியானார்கள். சாம்ராச்சியம்
சரிந்தபோது பங்குலாபம் இல்லையோ என்னவோ தமது தனித்துவத்தை இறைமையினை மீளப்பெறும் அபிலாசை
ஸ்கொட்லாந்து மக்களிடம் அதிகரித்தது. ஆயிரத்து தொழாயிரத்து அறுபதுகளில் பிரித்தானிய பாராளுமன்ற ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் முன்னெடுப்புக்கள் தீவிரமாக இடம்பெறவில்லை. அன்றைய பழமைபேண் கட்சியின் தலைவியும் பிரதமருமான திருமதி மாகரெட் தட்சரது ஆட்சியின் கீழ் ஸ்கொட்லாந்து மக்களது தேசியவாதம் புதிய திருப்பத்தினை எடுத்தது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஆங்கிலேயரோடு ஐரோப்பிய யூனியனில் ஒன்று பட்டிருப்போம் என்பதைப் பொதுக்
கொள்கையாகப் பிரகடனம் செய்தது. இந்த அழுத்தத்தினால் 18 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்த தொழிற்கட்சி தனது ஸ்கொட்லாந்துக் கொள்கையை மறுசீரமைப்புச் செய்து அம்மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வாக்குறுதியைத் ՖԼՐ5] தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்ட காரணத்தால் ஆளும் கட்சியான பழமைபேண் கட்சி ஸ்கொட்லாந்தில் Ch ஆசனத்தையேனும் பெறமுடியாது போயிற்று. பதவிக்கு வந்த
தொழிற்கட்சி வாக்குறுதியளித்தபடி ஸ்கொட்லாந்து மக்களுக்கு சுயாட்சி, அதிகாரப் பன்முகப்படுத்தல் என்ற இலக்குகளை அடைவதற்கான சட்டவாக்கத்தின் அடிப்படையில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை உருவாக்கி
தொழிற்கட்சியினர் தாம் “சமுதாய நீதியின் அடையாளம்” என்ற பெருமையையினைப் பெற முனைந்தார்கள். பிரித்தானியாவின் சட்டவல்லுனர்கள் ஸ்கொட்லாந்து வேல்ஸ் மக்களுக்கு தொழிற்கட்சி ஆரம்பித்த அரசியற் சட்ட அணுகுமுறையை உலகளாவிய அரசியல் பிரச்சனைகளுக்கு பிரித்தானிய தீர்வு என்றும் வர்ணிக்கத்தவறவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்தில் குறிப்பாக இலண்டன் தேர்தல் தொகுதிகள் பலவற்றில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொழிற்கட்சி
கொம்

II 2OO3
வேட்பாளர்களிடம் இலங்ககையில் தமிழ் அரசுகள் இருந்த வரலாற்றையும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி இழைத்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார்கள அக்கட்சிக்காகத் தேர்தலில் உழைத்தார்கள். ஏனெனில் ஆளும் கட்சியாகத் தொழிற்கட்சி பதவிக்கு வந்தால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சிறப்பான கொள்கையைக் கடைப்பிடிக்கும் 66 எதிர்பார்த்தார்கள். தமிழர்களைப் பொறுத்தமட்டில் முதன் முறையாகத் தாம் வாக்களித்த கட்சி ஆளும் கட்சியாகியது என்பதைத்தவிர வேறு எதுவித பலனும் கிட்டவில்லை. அன்றைய பல இலங்கைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைவிடத் தொழிற்கட்சிப் பாரளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவு தமிழ் வாக்குகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொதுத்தேர்தல்களும் அரசியற் சட்டங்களும்
இலங்கையின் பொதுத்தேர்தல்கள் பலபுதுமைகளை அறிமுகப்படுத்தியதாகப் பேசப்படுகின்றது. ஆசியாவில் முதன்
முறையாக எதிர்க்கட்சி பாராளமன்ற தேர்தல் மூலம் பதவியைக் கைப்பற்றியது. 1956ல் SWRD பண்டாரநாயக்கா தலைமையிலான
SLFP - MEP போன்ற எதிர்க்கட்சி கூட்டமைப்புக் கட்சிகள் பதவிக்குவந்து வரலாற்றுச் சாதனை படைத்ததாகக் கூறப்படுகிறது. 1960ல் திருமதி
பண்டாரநாயக்கா பிரதமராக இதன் மூலம் முதலாவது பெண்பிரதமரை உலகிற்கு வழங்கியது என்றெல்லாம் அரசியல் எழுத்தாளர்கள் எழுதி முடித்தாலும் இலங்கையின் தமிழ்த் தேசிய இனம் 1948ம் ஆண்டிலிருந்து தனது தனித்துவத்திற்காகவும் 1956ம் ஆண்டிலிருந்து தன்னாட்சியுடனான சமஸ்டி ஆட்சி முறைக்கும் அதன் பின் 1977ம் ஆண்டு தமிழ்த் தேசியம் தனியாக பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கும் ஆணையிட்டது என்ற உண்மைகள் வெளிக் கொணரப்படவில்லை. இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப்புலிகளே தமது ஏகப்பிரதிநிதிகள் என்ற அங்கிகாரத்தையம் தமிழ் மக்கள் வழங்கினார்கள். தமிழ் தேசியத்தின் பிரச்சினையைத் தீர்க்க இலங்கைப் பாராளுமன்றம் காலாவதியாகிவிட்ட நிறுவனமாகும். இன்று அனைத்துலகச் சட்டம் வளர்த்தெடுத்த சர்வதேச மனித உரிமைகளையும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்களது அந்தஸ்தையும், அதற்கிணைவான ஆட்சி முறைமைகளையும் சிங்கள தேசிய
6ο)O 11Ο

Page 121
வன்னி வி
இனம் ஏற்கும் நிலையில் இல்லை. உலக சமுதாயமோ கொசோவா மக்களது இடர்களைத் தீர்த்தது போல, அல்லது ஈராக் சர்வாதிகார ஆட்சி முறையை அகற்றியது போல, அல்லது வங்காள மக்கள் மீது காட்டிய கருணைபோல தமிழர்கள் மீது அனுதாபப்படத் தயாராக இல்லை.
இலங்கையின் குடியேற்றவாத ஆட்சிக்குச் சர்வதேச சட்டமுறைப்படி முடிவுகட்டி இருந்தால் இலங்கையில் தமிழர்கள் ஆயுதப் போராட்டதிதின் ep6)LDIT60T விடுதலைக்குத் தள்ளப்பட்டிருக்க நேர்ந்திருக்காது. உனக்கு
உதவுவதன மூலம் எனக்கு எவ்வாறு உதவிகிடைக்கும் என்ற அடிப்படையில் இன்றைய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படுவதனால் தமிழர்சார்பு
வெளியுறவுக்கொள்கைகளுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
சோல்பரி அரசியல் சட்டம்( 1948 )
“சுதந்திரம்” என வர்ணிக்கப்படும் அரசியல் அதிகாரம் சிங்கள மக்களிடம் மாறிய போதே தமிழ் மக்கள் அந்த அரசியல் சட்டத்தை தாம் ஏற்கப்போவதில்லை என எசமானர்களுக்கு தெரிவித்திருந்தார்கள். இந்த அரசியல் சட்ட காலத்து அனுவவங்கள் தமிழர்களைப் பொறுத்த மட்டில் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை தன்விருப்பப்படி ஆளவழங்கப்பட்ட சுதந்திரமாகவும் ஜனநாயகமென்பது பெரும்பான்மை சர்வாதிகாரம் என்றும் பொருள் கொள்ளவும் இடமளித்தது. குடியுரிமை, மொழியுரிமை பாரம்பரிய பிரதேசத்தின் ஆக்கிரமிப்பு என்பன தமிழர்மீதான இன ஒழிப்பு நடவடிக்கைகளே. சிங்கள மக்கள் சார்பில் இவ்வரசியல் சட்டம்
குடியேற்றவாதிகளால் வழங்கப்பட்டதாகவும், பெரும்பான்மை இன மொழி மக்களின் பாரம்பரியங்களை இவ் அரசியற்சட்டம் பிரதிபலிக்காததன் காரணமாகவும்
பாராளமன்றம் இறைமை இன்றி இருத்தல் இழுக்கு என்பதனாலும் பதிலீடு செய்யப்பட வேண்டுமெனக் கோரினார்கள். அதற்காக 1970ம் ஆண்டில் தேர்தல் சாத்தியமாக்கும்வரை காத்திருந்தார்கள்.
1972ன் குடியரசு அரசியலமைப்பு
சிங்கள இனவாதப் பாரளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த
கொம்ட

pm 2OO3
அரசியலமைப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சமூக அபிலாசைகள் பிரதிபலிக்கப்படவில்லை. இலங்கையின் சகல சமூகங்களுக்குமான அரசியல் சட்டத்தினை உருவாக்கும் நிலைகள் இருந்த போதும் சிங்களத் தீவிரவாதம் இதற்கு இடமளிக்கவில்லை. இலங்கையின் குறுங்கால அரசியற்சட்டம் என்ற பெயரை மட்டுமே இதனால் எடுக்க முடிந்தது.
1978ம் ஆண்டின் அரசியற்சட்டம்
முன்னையது போலவே இந்த அரசில்
சட்டத்திலும் தமிழரது அபிலாசைகள் பிரதிபலிக்கப்படவில்லை. உள்ளுர் குடியேற்றவாதத் தன்மைகள் தொடர்வதற்கு வழிவகுத்த அரசியல் சட்டமாகின்றது.
பிரான்சிய டிகோல் மாதிரியான அரசியல் சட்ட நிறுவனங்களையும் அரச அதிகாரங்களையும் அறிமுகப்படுத்தி இன்றைய இலங்கையில் அரசியல் தேக்க நிலைக்கு வழிவகுத்தது.
இலங்கை அரசாங்கமும் பொரும்பான்மை மக்களும் கோருகின்ற இறைமை என்பதன் பொருள் என்ன?
2) -6)85 வங்கியினதோ,அயல்நாடுகளதோ அல்லது வல்லரசுகளதோ அழுத்தங்களுக்கு அடிபணிவது இறைமைக்கு இழுக்கு இல்லையா? தமிழ் இனத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து செய்ய தேவைப்படும் அதிகாரங்களே அவர்கள் தேடும் g60p60)LD.
யாழ்ப்பாண அரசும், வன்னியரசும்
நிலைபெற்றிருந்த காலத்தில் தீவு முழுவதற்கும் ஆட்சியுரிமை கொண்டிருந்தீர்களா?
வரலாற்று ரீதியாக கண்டி,கோட்டை சீதாவக்கை என்ற அரசுகளால் உங்கள் பிராந்தியங்கள் ஆளப்படவில்லையா?
பிரித்தானிய சாம்ராச்சியம் சிங்களப் பெரும்பான்மை இனத்திற்கு மரபுவழி தமிழ் அரசுகளை தாரை வார்த்து வரலாற்று தவறு இழைக்க வில்லையா?
இந்த மாபெரும் வரலாற்றுத்தவறு காரணமாக
இன்றும் தமிழ் தேசிய இனம் உள்ளுர் குடியேற்றவாத
SIDD 111

Page 122
வன்னி வி
ஆட்சிக்குட்பட்டிருக்கின்றது.ஆகையினால்
உள்ளுர் அரசியல் நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் தமத அடக்கு முறைகளிலிருந்து மீள முடியாத மக்கள் நீதியான போராட்டத்தை நடத்த சர்வதேசசட்டம் இடமளிக்கிறது. இந்த நிலையில் குடியேற்ற வாதத்துடன் தொடர்பு
L - L- மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் எந்த வடிவத்திலிருந்தாலும் "பயங்கரவாதம்” என்ற பட்டதிதிற்கு
தகமையுடையதல்ல என்பதே சர்வதேச சட்டக் கோட்பாடாகும். அவ்வாறு பட்டம் வழங்கினால் இலங்கை அரசாங்கத்தை நவீன குடியேற்றவாத கொள்கைகளுக்கு பணிய வைக்கும் தந்திரோபாயமே.
ஆள்புல ஒருமைப்பாடு என்பது எது? யார் அதனைக் கோரமுடியும்.
தேவையற்ற முறையில் ஒரு அரசினது எல்லைகள் கபளிகரம் செய்யப்பட முடியாது என்பதே சர்வதேச்சட்ட நிலைப்பாடாகும். கொசோவா மாநிலத்தில் பாதகாப்புச்சபை செய்த 1244(99) தீர்மானம் கொசோவா மக்களுக்கு அவர்கள் இழந்த தன்னாட்சி சுயாதிபத்தியம் ஆகியவற்றை மீளப்பெற்றுக் கொடுக்க முனைந்த அதேவேளையில் யூகோசிலாவிய அரசினது ஆள்புல எல்லைகளையும் இறைமையினையும் அங்கீகரித்தது. கியுபெக் இறைமை வழக்கிலும் தனது மக்களை ஜனநாயக மரபுகளினடிப்படையில் அடக்கு முறையின்றி ஆட்சி நடாத்துகின்ற அரசிடமிருந்து ஆள்புலம் துண்டாடப்பட (LPlguT55 எனத் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ତୃ ପୈ[i]uu நாடுகள் அங்கீகரித்த கெல்சிங்சி பிரகடனத்தின் அடிப்படையிலும் இதே சாராம்சம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான எந்த உரிமைகளும் இலங்கைத் தமிழ்த் தேசியம் அனுபவிக்கவில்லை. சுதந்திரம் என்று சொல்லப்படும் அரசியல் மாற்றம் நிகழ்ந்த 1948b ஆண்டிலிருந்து தமிழ் தேசியம்
அமைதிவழியில் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தி உருவாக்கிய பொதுக்கொள்கை (ELECTORAL NORMS) அங்கீகரிக்கப்பட்டவில்லை. தமிழர்கள் சகலவிதமான அடக்கு முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. உள்ளுர்
குடியேற்றவாதம் என்ற இலக்கணத்திற்கு இலங்கைத் தமிழினமே இலக்கியமாகும்.
கொம்ட

pIT 92OO3
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசு இலங்கைத் தமிழ்த் தேசியத்தின்மீது இறைமை கோருவதற்கோ அல்லது குடியேற்றவாத ஆட்சியாளர்கள் கையளித்த மரபுவழித் தமிழ் ஆள்புலத்தினைச் சிங்கள ஆள்புலத்துடன் இணைக்கும் ஆள்புல ஒருமைப்பாடு கோருவதற்கோ சர்வதேச சட்டம் ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசு கரையோர, கண்டிய ஆள்புலங்கள் மீதுதான் ஆள்புல ஒருமைப்பாட்டினைக் கோரமுடியும். ஆள்புல ஒருமைப்பாடு கேட்கின்ற இலங்கையின் எந்த அரசும் தனது உள்ளுர்ச் சட்டங்களையும் அரசியற் GFLL- நிறுவனங்களையும் அனைத்துலக சட்டவிதிகளுக்கு அமைவாகவும் “நவரங்ககலாமண்டப” தீர்மானங்களுக்கு மட்டுமல்ல “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” “ஒலுவில் தீர்மானம்” ஆகியவற்றின் அடிப்படையில் GFLDJGFLb கண்டு மாற்றியமைக்கும் கடப்பாடுடையது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு முன் விண்ணப்பிக்கும் நாடு தனது உள்நாட்டுச் சட்டங்கள் அனத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு ஏற்புடையதாகச் சீர்திருத்தி அமுல்படுத்த வேண்டும். அவ்வாறே இன்றைய சர்வதேச சட்டமுறைமைகளுக்கு அமைவானதாக இலங்கை அரசமுறைமை மாற்றியமைக்கப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை தாயகக் கோட்பாடு என்பன உரியஇடம் பெற வேண்டும்.
சிங்கள LD8556i தமிழ்த் தேசியம்போல் வாழநேர்ந்தால் வடக்கில் இராணுவ பாதுகாப்பு
வலையங்களையும் பாரிய மனிதப் புதைகுழிகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்களா? சிங்கள மக்கள்
சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்கிய அந்தஸ்தை இலங்கை தமிழ் தேசியத்திற்கு வழங்கி அங்கிகரிக்கத் தயாராக இல்லாத நிலையில் சிங்கப்பூரின் சிற்பி என வர்ணிக்கப்படும் முன்னாள் பிரதமர் லீகுவான் லீ தெரிவித்த சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து செல்வதற்கான காலம் காலாவதியாகிவிட்டது என்ற கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.
LLLLLL LL0 LSLSSLSLSSLSSSMSSSMSSSMLSSLSLSLSLSLSMSLSLSLSL

Page 123
Canadian, East-West Ind Fresh Fish, Meat and Ve
இலங்கை, இந்திய பல சரக்குச் R உடன் மரக்கறி வகைகள் R பழவகைகள் R பூசைச் சாமான்கள் Q உடன் மீன் வகைகள் G ஏழு நாட்களும் பங்கு ஆட்டு
.ெ இந்தியாவில் இருந்த இறக்கு
ஒட்டி, ஒரா, உயிர் நண்டு ம
G மீன் வகைகள் உட்பட அை மலிவாக கிடைக்கும் ஒரே இ
3 பலசரக்கு ர3 மீன் வன
யாழ்ளல் சுப்பர் ஸ்ரோர் 607A Parliament Street
Toronto, Ontario M4X 1P6
கொம்ப
 

T 92OO3
ian Grocery getable
சாமான்கள்
இறைச்சி
மதி செய்யப்பட்ட விளைமீன், ற்றம்
னத்தப் பொருட்களும் மிக
–b.
த வகைகளுக்கு: (416) 923-9806 கைகளுக்கு: (416) 923-8093
115 טקס

Page 124
வன்னி விழ
கனடாவில் வன்னித் தமிச் சe அமையமும் அதன் வண்ணிக்கான
ன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார SEĐ60DLDuuLDT60Tg5 1997 Lb S6OSTC6 கனடாவில் உதயமாக்கப்பட்டது.
இதனது ஆரம்ப முன்னோடிகளாகப் பலர் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் அப்போது வன்னி நலன் புரிச் சங்கம் என்ற பெயரிலேயே இச் சங்கத்தினைத் தாபித்து அதற்கொன 69(5 யாப்பினையும், 69(5 குறியீட்டுச் சின்னத்தினையும் தயாரித்து இயங்கிவந்தார்கள். இச் சங்கம் ஆரம்பித்த முதலாவது வருடத்திலேயே மூத்த மாவீரனான பண்டாரவன்னியனுக்கு விழா எடுக்கவேண்டும் என்பதனையும், அவ் விழாவின்போது ஒரு மலரினைக் கொம்பறை என்ற பெயரில் வெளியிடவேண்டும் என்பதனையும் கருத்திற் கொண்டு செயற்பட்டு அவற்றைத் தமது கன்னி நடவடிக்கையாகத் தொடங்கினார்கள்.
வன்னிச் சங்கம் என்பது கனடாவை மாத்திரம் 60LDuuLDITSBis கொண்டு செயற்படாமல், அதனது செயற்பாட்டினை தாய்மண் வன்னிப்பிரதேசம் நோக்கி நகர்த்த வேண்டுமென்ற மனப்பாங்கில் தாய் தந்தையரை இழந்த வசதியற்ற நிலைகளினால் கல்வியைத் தொடர முடியாத மாணவர்கட்கு பொருளாதார உதவியினை
வழங்குவதன் மூலமாக ஆர்வமுள்ள மாணவர்களது கல்வித் தரத்தினை உயர்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற திட்டம் 1998b ஆண்டில்
நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழான முதலாவது புலமைப்பரிசில் கொடுப்பனவு 1999ம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு மாணவர்கட்கு வழங்கியதுடன் ஆரம்பிக்கப்ட்டது. மேலும் அமையத்தினால் பின்வரும் கால அட்டவணைப்படி பின்வரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
1999 ஆண்டு
வவுனியா நகரப்பகுதிக்கு ஏனை தழிழ்ப் பகுதிகளில் இருந்து இராணுவ நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து வந்து வவுனியா கனிஷ்ட சிரேஷ்ட
மாகாவித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்த
கொம்பை

II 92OO3
முக கலாச்சார
செயற்பாடுகளும்
றுாற்றுக் கணக்ககான அகதி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளான உடை, புத்தகம், பயிற்சிக் கொப்பிகள் போன்ற உபகரணங்களை வழங்குவதற்காக 3225.00 கனேடிய டொலர்களும், தாய் தந்தையரை இழந்ததும் அங்கவீனமுற்றவர்களுமான பிள்ளைகளைப் பராமரிக்கின்ற புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற இனிய வாழ்வு இல்லத்திற்கு 2147.00 கனேடிய டொலர்களும் தமிழீழ அவசரகால மருத்துவ நிதிக்காக 3283.50 டொலர்களும் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லுாரி மேம்பாட்டிற்கு 1500.00 கனேடிய டொலர்களும் வழங்கப்பட்டது
2000 ஆண்டு
இவ்வாண்டில் தாய் தந்தையரை இழந்த
வறிய மாணவர்கட்கான புலமைப்பரிசில் நிதி உதவித் திட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு
மன்னார் மாவ்டங்களைச் சேர்ந்த 21 மாணவர்கட்கா 4320.00 கனேடிய டொலர்களும் புதுக்குடியிருப்பு, மல்லாவி, நெடுங்கேணி, LD(6 ஒட்டுசுட்டான்
வைத்தியசலைகளின் புனரமைப்பு உதவியாக தலா 1000.00 டொலர்கள் வீதம் 5000.00 கனேடிய டொலர்களும் முல்லைத்தீவில் அமைந்துள்ள விதவைகள் இல்லத்திற்கு 500.00 கனேடிய டொலர்களும் அனிச்சயன் குளம் பாடசாலை அபிவிருத்திக்கு 500.00 கனேடிய டொலர்களும் தமிழீழ மருத்துவ நிதியத்திற்கு 1000.00 கனேடிய டொலர்களும் வழங்கப்பட்டது.
2001ம் ஆண்டு
இவ்வாண்டில் தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்கட்கான புலமைப்பரிசில் நிதி உதவித் திட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு
மன்னார் மாவ்டங்களைச் சேர்ந்த 30 மாணவர்கட்கா 5060.00 கனேடிய டொலர்களும் தனிநாயகம் அடிகளார்
அவர்களது ஞாபகார்த்தக் கல்லுாரியின் 85.19L நிதிக்காக 500.00 கனேடிய டொலர்களும் புதுக்குடியிருப்பு வலையன்மடம் பாடசாலைக்கு இலைக்கஞ்சி சமைத்துக் கொடுப்பதற்கான பாத்திரங்கள் வங்கப்பட்டவகையால் 100.00 கனேடிய டொலர்களையும் அமையம் வழங்கியது.
OD lla

Page 125
வன்னி விழ
2002ம் ஆண்டு
இவ்வாண்டில் தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்கட்கான புலமைப்பரிசில் நிதி உதவித் திட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவ்டங்களைச் சேர்ந்த 34
மாணவர்கட்கா 6285.00 கனேடிய டொலர்களும் முள்ளியவளை கர்ப்பிணிகள் வைத்திய சாலையின் கர்ப்பிணிகட்கான
கட்டில்களும் அடிப்படை பொருட்களையும் பெறும் பொருட்டு 1500.00 கனேடிய டொலர்களும் இளம்பிள்ளைநோயினால் பாதிக்கப்பட்டு கால் ஊனமுற்று நடக்கமுடியாத மூன்று பெண்பிள்ளைகளின் விதவைத் தாயாகவுள்ள கணுக்கேணியைச் சேர்ந்த திருமதி சண்முகவடிவேல் அவர்கட்கு 350.00 கனேடிய டொலர்களும் வங்கப்பட்டது.
2003b ஆண்டிற்கான புதிய நிர்வாகசபையானது தொடர்ந்தும் தனது செயற்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வருகின்றது. அந்தவகையில் இதுவரையில் 30 புதிய மாணவர்களைப் புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துள்ளதன் மூலம் 64 மாணவர்கட்கு நிதி வழங்கி வருகின்றது. எமது அமையமானது தொடங்கிய நான்கு வருடகாலமாக $36000 க்கு மேற்பட்ட பணத்தினை எமது வன்னி மக்களுக்காக வழங்கியுள்ளது .
மேற்குறிப்பிட்ட சேவைகள் மாத்திரமன்றி இக் கனேடிய மண்ணிலே தமிழ்ச் சிறார்களது தமிழ் மொழி அறிவினைப் பெருக்குவதற்காக வருடா வருடம் பேச்சுப் போட்டிகளையும், வினாவிடைப் போட்டிகளையும், சித்திரப்போட்டியினையும் நடாத்தி வருவதுடன் கோடைகால ஒன்று கூடலினையும் நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
அத்துடன் இலண்டன் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் எமது மக்கள் வன்னியில் வாடும் வறியமாணவர்கட்கு எமது அமையத்தினுாடாக உதவி வருவதும் இங்க முக்கியமகக் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
மேலும் அமையமானது தனது சேவைகளை விரிவுபடுத்திச் செல்வதற்கு பொதுமக்கள் உதவியை நாடிநிற்கின்றது. எனவே இதுவரையில் அமையத்தில் இணைந்து கொள்ளாத அனைத்து வன்னிப் பிரதேச மக்களும் அதனை நேசிப்பவர்களும்
கொம்பன்

II 2OO3
நற்சேவையை மனதிற் கொண்டு சிறப்பான சேவைகளை அல்லலுறும் தாய்மண் பிரசேத மக்களுக்கு வழங்குவதற்கு ஒன்றிணைவோமாக.
உலகு வெறக்குதே!
சட்ட திட்டம் கூடிப்போச்சுத் தம்பி தன்மானம் தற்சிறுமை ஆயிபோச்சு மட்டு மரியாதையுடன் மனிதநேயம் மாரகமாய் அடங்கிப் போச்சு மண்ணிலே
இதுவமொரு புதிய உலகமப்பா இயற்கை உபாதிகளை அடக்கலாகுமோ மதுவுமொரு மருந்தென்பர் பாட்டிலே மானமழிந்து வாழலாமோ இங்கு
ஏன்வந்தோம் என்ற நிலை யொன்று எம்மை வருடுதே இறைவா நீயும் தான் வந்த வழி தெரியாதிங்கே தடுமாறிப் போனது இளஞ்சமுதாயம்
பெண்ணிமையைப் பேசுகின்ற பெண்கள் பெண்களையே அடிமையாக்கலாகுமோ பெண் பெருமை பேசிய பாரதி கூட பெண்களின் கூட்டமடி பேசிப்
பயன்ெனடி என்று ஏன்பாடினான் பகுத்தறிவில்லாச் சாதியோ மனித ஜாதி கயமையிலே ஆழ்ததடி மனித கூட்டம் கண்ணியமும் காற்றிலே பறக்குதடி
அந்நிய தேசத்திலே நாங்கள் வந்தே இப்படி அவதிகள் படுவதும் எதற்காக மன்னிய மனிச வாழ்வு மடிந்து போவதா மானமுள்ள கவரிமானை காணடி வாழ்விலே
மயிர் நிப்பின் உயிர் வாழாக் கவரிமான் போல வாழ்ந்த நம்மினம் இப்போ
உயிரோடு வாழ்ந்தும் வாழாதவரே ஊன்றிப் பார்த்தால் உலகு வெறுக்குதே.
தமிழாகரன்
Oostoll:5

Page 126
புலமைப்ரிச்
கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் புலி கொம்பறை மலரில் இணைத்துக் கொள்வதில் அ 1998ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டதிற்கு கொம்பறையில் ஓர் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படுகின் தொடர்ச்சியாக முன்னேற்றங் கண்டு செல்கின் முடிகின்றது. இங்கு 2003/2004 வரையான புலை அறிய உங்கள் அனைவரையும் அன்போடு உள்ளே
கற்றோர் உலகைக்
கல்லாமல் நிற்போர்க் எல்லோரும் கொடைய கொடை யளிப்போர் t
புலமைப்பரிசில் ெ 2003/2
திரு க. யே
திரு &F. இராசேஸ்வரன்
திரு த. பாலசுப்பிரமணியம்
வன்னித் தமிழ் சமூக
56.
கொம்பன
 

92OO3
கலாச்சார அமையம்
LAJ
R . 9) li) dll)
Dமைபரிசில் என்னும் ஓர் சிறப்புப் பக்கத்தினைக் பூசிரியர் குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது. த 2001ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக றது என்றால் இத்திட்டமானது நடைமுறையில் றது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள மப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை விரிவாக ா அழைக்கின்றோம்.
காண வெண்ணியே
குதவ வந்தோம் ளிக்க வந்தாரில்லை பாவரும் கடவுளரே.
சயற்திட்டக்குழு 004
ாகநாதன்
திரு வே. கணேசலிங்கம்
திரு சி. யோகராசன்
தகவல் பிரிவு கலாச்சார அமையம்
T.
Dll6

Page 127
வன்னி விழ
qaUa DmŮ Uíf (வவுனியா, முல்லைத்தீவு, வன்னித் தமிழ்ச் சமூக கால
அன்புடன் நிதிவழங்க முன்வரும் பெருந்தகையாளர்கட்கு!
எமது பகுதியில் அன்றாட சீவியத்திற்கு எத்தனைே என்பதனை நாம் நன்கறிவோம். அதேவேளையில் இழந்தவர்களாக வீட்டிலுள்ள வறுமைநிலை காரணமா கல்வியையோ தொடர முடியாதவர்களாகவும் உள்ளன நிதி வழங்க முன்வரும் பெருந்தகையாளர்களாகிய கொண்டு கீழ்வரும் சிறிய திட்டங்களை அமுலுக்குக் குடும்பமொன்றின் கல்வித்தரத்தினை உயர்த்தமுடியும் மண்ணில் உயர்த்தமுடியுமென நம்புகின்றோம்.
எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் உதவுவதன் மூலம் அவர்களையும் உங்கள் பெயரால் திருப்தி அடைவீர்களாக!
1. தனியான புலமைப்பரிசில் தி அவருக்குரிய புலமைப்பரிசில் நிதியினை வழங்கு மட்டும்.
2. குழு முறையான புலமைப்பரிசி ஒருவரை தேர்வுசெய்து அவருக்குரிய புலமைப் புலமைப்பரிசில் நிதி அன்பளிப்பு $8.25 மட்டும்.
3. புலமைப்பரிசில் திட்டத்திற்கான
புலமைப்பரிசில் திட்டப் பொது நிதிக்குத் தங்களால்
மனமுவந்து புலமைப்பரிசில்களை வழங்க முன்வரும் பெருந்
1) நீங்கள் விரும்பிய மாவட்டத்தினைத் தெரிவுசெய்யலாம். 2) நீங்கள் விரும்பிய கிராமத்தினைத் தெரிவுசெய்யலாம். 3) நீங்கள் விரும்பிய பாடசாலையைத் தெரிவுசெய்யலாம். 4) புலமைப் பரிசிலினது பெயரை நிதியீடு செய்பவரே தனது 5) தாங்கள் விரும்புவீர்களாயின் ஒரு வருடத்திற்குரிய மு பரிசில் காலத்திற்குரிய முழுப் பணத்தினையும் அல்ல சமர்ப்பித்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளளாம். 6) தங்களது நிதியிலிருந்து புலமைப் பரிசிலினைப் பெறுபவ 7) தங்களது புலமைப் பரிசில் நிதி தொடர்பான கணக்குகள
மேற்படி புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்ந்து கனடா -
நிதியுதவி செய்ய விரும்பும் பெருந்தகையாளர்கள் தா உறுப்பினர்களிடம் தங்கள் விருப்பத்தினையும் நிதியிை கொள்கின்றோம். தங்களுக்குரிய அமையத்தினது பற்றுச்சீட்டு
திரு. இ. சிவகுமார் திரு. வே. கணே
தலைவர் GFuj6)IT வ.த.ச.க. அமையம் வ.த.ச.க. அை (416) 520-1214 (905) 294-1:
கொம்பன்

It 2003
if "LLh
மன்னார் மாவட்டங்கள்) ாச்சார அமையம்-கனடா
யா குடும்பங்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றன
எத்தனையோ மாணவர்கள் தாய் தந்தையரை க ஆரம்பக் கல்வியையோ அல்லது பல்கலைக்கழகக் ார். சங்கத்தினது தற்போதைய நிதி நிலமையினையும், உங்களது பொருளாதார வசதியினையும் கவனத்திற்
கொண்டு வருவதன் மூலம் தாய் தந்தையரற்ற வறிய b என்பதோடு, கற்ரோர் எண்ணிக்கையையும் எம்
) ஓர் தாய் தந்தையரற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வின் முன்னேற்றத்திற்குக் கொண்டுவந்து ஆத்ம
ட்டம் மாணவர் ஒருவரை நீங்களே தேர்வுசெய்து தல். மாதாந்தப் புலமைப்பரிசில் நிதி அன்பளிப்பு $16.50
1ல் திட்டம் இருவர் ஒன்றாக இணைந்து மாணவர் பரிசில் நிதியினை இருவரும்ாக வழங்குதல். மாதாந்தப்
பொது நிதி அமையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ல் இயன்ற பேருதவியை வழங்குதல்.
தகையாளர்களது கவனத்திற்கு:-
து சொந்த விருப்பத்தில் தீர்மானிக்கலாம்.
ழுப் புலமைப் பரிசில் பணத்தினையும் அல்லது புலமைப் து மாதாந்தமாகப் பணத்தினைச் சங்கப் பொருளாளரிடம்
ரது விபரங்கள் அனைத்தும் தங்கட்குச் சமர்பிக்கப்படும். ர் அனைத்தும் தங்களது பார்வைக்காக ஒப்படைக்கப்படும்.
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் ஊடாக ங்களை நிதி உதவி கோரிவருகின்ற நிர்வாக சபை னயும் கையளிக்கலாமெனப் பணிவாகத் தெரிவித்துக்
காலக்கிரமத்தில் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
சலிங்கம் திரு. பொன் தமிழ்மாறன் 6Tf பொருளாளர் DuDu IIb வ.த.ச.க. அமையம் 520 (416) 698-6692.
II7 שפ:

Page 128
வன்னி விழா
. நான் பிறந்த மணிர்ணுக்கு
ண்ணிப் பாருங்கள்! நாங்கள் பிறந்த மன செல்வங்களை உரிமையோடு பெற்று அ
மண் - நாம் என்றும் போற்றும் வன்ெ சகோதரங்களுடன் கூடிக் குலாவி வாழ்ந் ஆற்றியிருக்கினறோம்.
அன்றைய இக்கட்டான போர் நிலமைகளால் இ பெற்றோர்களை இழந்துள்ளார்கள், அடிப்படை விடுபட்டுள்ளார்கள், வாழ்வியலின் செழிப்புக்களை தாற்பரியமாக அச்சிறார்கள் தமது வாழ்விற்காகப் கல்வியினை இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறாக மீளாத் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் மிக மிக அவசியமாகின்றது. இவையனைத்தையும் யார்தான் முன்வருவார்கள்.
தாங்களே உளரீதியாக உணர்ந்து இதுவரையில் இச் சிறார்கட்கு நிதியுதவி வழங்கி வருகின்றார்க தங்கட்கு வாழ்வளிக்க வந்த தெய்வமாக் கருதுகின் ஏன் நீங்களும் ஒருவராக இணையக் கூடாது?
இதனைச் செய்வதற்காக நீங்கள் ஒன்றும் பெரி ஒன்றும் பெரிதாக இழப்பதற்கும் இல்லை. உங்கள: 00.50 சதத்தினைக் கொடுக்க முன்வருவீர்களாயின் குழந்தையின் கல்விச் செல்வத்தினைப் பெற்றுக்
ஓர் உயிருக்கு வாழ்வழித்த மாணிக்கங்களாவும் மா
நீங்கள் வழங்குகின்ற பணம் முழுவதும் வறிய மா6
பணத்தை மாணவர்களுக்காக அனுப்பும்போது பணி பொறுப்பேற்றுக் கொள்கின்றது.
உங்களது பணம் அனுப்பப்படுகின்ற மாணவர்களுட மாணர்வர்கள் உங்களுடன் நேரடியாகத் தொடர்பு (
பலவான்கள் சட்டத்தை மீறிச் சட்டத்தையு நடவடிக்கைகள் யாவும் இதுவரையில் தோல்வி
அரிஸ்ரோட்டில் என்னும் அரசியல் தத்துவே குறிப்பிட்ட நீதிபற்றிய கருத்து இன்றய கணனி இருக்கின்றது. அவரது கூற்று ‘பலவான் ஒரு
நீதி’ என்பதாகும். இதற்கு உதாரணமr நடவடிக்கையைக் கூறலாம்.
கொம்பன

92OO3
*
1. என்ன செய்தேன்? محتمبر
AqSASAS AeAeA SMMM MMMMMMMMS Ae eSiiiSSS iiii SSAS AAASAS war
* அது, உரிமையோடு வாழ்ந்த மண், அதனது அனுபவித்த மண், அதுதான் எங்களது சொந்த னி மண். அந்த மண்ணிலே உடன் பிறவாச் ந்திருக்கின்றோம். ஒன்றுபட்டுக் கருமங்கள்
இன்று எத்தனையோ குழந்தைச் செல்வங்கள் பொருளாதாரக் கட்டமைப்பில் இருந்து ா இழந்துள்ளார்கள். இவை அனைத்தினதும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரேயொரு சொத்தான
அவர்களைப் பருவத்தே பயிரூட்ட நீராகிய நிதி மனதார உணர்ந்து அவர்கட்கு நிழல் கொடுக்க
பல்வேறு அன்பர்கள் அமையத்துடன் இணைந்து ள். அவர்களை அக் குழந்தைச் செல்வங்கள் ன்றார்கள். அத்தகைய பெருந்தகையாளர்களுடன்
தாக யோசிக்க வேண்டியதில்லை. அத்தோடு து மிகச் சிறிய துளியுதவியாக நாளொன்றிற்கு $ ன் கல்வியை இழக்கும் சூழ்நிலையில் உள்ள கொடுப்பதற்கு வாய்ப்பளிப்பதோடு மாத்திரமன்றி ாறுகின்றீர்கள்.
ணவர்களின் கல்விக்கே சென்றடையும். தங்களது ணம் அனுப்பும் தரகுச் செலவினை அமையமே
ன் நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். கொள்வார்கள்.
ம் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுத்த யிலேயே முடிவடைந்துள்ளன.
மதை கி. பின் ஆறாம் நூற்றாண்டில் யுதத்திலும் உயிர்வாழ்ந்து கொண்டுதான் வனுக்குச் சாதகமாக அமைவதெல்லாம் ாக அமெரிக்காவின் ஈராக் மீதான
L LL LS LSLSLSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSMSSSLS

Page 129
வன்னி விழ
நினைவறிக்கை
எஸ். கே. யே
ன்னி மண்ணின் மகத்தான சேவையாளர் அமரர் திரு. சின்னையா சுதேசபவன் பதில்
வைத்திய அதிகாரி. அமரர் சின்னையா சுதேசபவன் அவர்கள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் 31-07-1946b ஆண்டில் திரு.திருமதி சின்னையா தவமணி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனாக இப்புவியில் அவதரித்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை கொழும்பு வெஸ்லிக் கல்லுாரியிலும் பின் Ф_шiт கல்வியை யா-சென்பற்றிக் கல்லுாரி, யாஸ்கந்தவரோதயாக் கல்லுாரியிலும் கற்றார். தனது Ф_шff கல்வியைக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் 1969ம் ஆண்டில் பொதுச்சுகாதாரப் பரிசோதகராகத் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியை முழுமையாக நிறைவு செய்து 1969ம் ஆண்டில் வெல்லாவெளி மட்டக்களப்பில் பணியாற்றத் தொடங்கினார். அதன் பின்னர் 1971D ஆண்டில் அம்பாறையிலும், 1972 1976வரை குருநாகலில் தித்தவெல என்னும் இடத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார்.
1975ம் ஆண்டில் பெற்றோரின் ஆசியுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு திருமதி வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வி சோமேஸ்வரியைத் திருமணம் செய்து கருத்தொருமித்த இல்வாழ்க்கையில் பிரசாந், ஹாஜினி, கோபிநாத், மயூநாத் என்னும் இனிய புத்திரச் செல்வங்களுக்குத் தந்தையானார்.
1977 0 1982ம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் தனது கடமையினைச் செவ்வனே செய்து வந்ததன் நிமிர்த்தமாக மேலதிகாரிகளின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். மேற்படி கூற்றினை அக்காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் கடமையர்றறிய வைத்தியர் ஜயலோஜனா சுந்தரலிங்கம் அவர்கள் தனது நினைவுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தார்.
கொம்ப
 

பாகநாதன்.
1982 - 1990ம் ஆண்டுகாலப் பகுதியில் துணுக்காய், பாண்டியன்குளம், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் பொதுச்சுகாதாரப் பரிசோதகராகவும் பின்னர் . 1991ம் ஆண்டில் பிரதிமாகாணச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டப் பதில் சுகாதார வைத்திய அதிகாரியாக 1997ம் ஆண்டுவரையும் பணியாற்றினார். அதன் பின்னர் 1997
தொடக்கம் சிவபதம் அடையும்வரையும் வவுனியா மார்பு , நோய்ச் சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றினார். இவர் கடமைக்குச் செல்வதற்காகத் தயாராகிக்
கொண்டிருக்கும்போது தலையில் ஏற்பட்ட நரம்பு அழுத்தத்தினால் 08-08-2003 அன்று காலை மணி 8.30 அளவில் இறைவனடி சேர்ந்தார். 1983ம் ஆண்டு தொடக்கம் நான் வாழ்ந்த பிரதேசமான யோகபுரம் பகுதியில் இவரது விடுதியில் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நல்ல நண்பனாய், சிறந்த ஆசிரியனாய், 69(5 எடுத்துக்காட்டான தேசியவாதியாய், உண்மையான சமூகப்பற்றாளனாய் வாழ்ந்த எமது அன்பு நண்பர் காலமாகிவிட்டார் என்ற செய்தி எமையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
என்னுடன் 1983ம் ஆண்டு தொடக்கம்
இன்றுவரையுள்ள 20ஆண்டு காலங்கள் பழகியவர் என்றவகையில் என்னால் குறிப்பிடக்கூடியது என்னவெனில்
25வருடங்களுக்கு மேலாக சுகாதாரசேவையில் வன்னி மண்ணுக்கு அவரால் ஆற்றப்பட்ட சேவை எவராலும் நினைத்துப்பார்க்க முடியாததும் அற்புதமானதுமானதும், ஆரோக்கியமானதுமாகும். இராணுவ
ഞ്ഞു. 19 = ==-—

Page 130
நெருக்கடிக் காலங்களில் 6L அவர்
தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்கு வழங்குதற்பொருட்டு பிரயாணவசதிகள்
எதுவுமற்ற மூன்றுமுறிப்பு, பழையமுறிகண்டி,
அம்பலப்பெருமாள்குளம், இப்படியாக எங்கெல்லாம் வன்னியில் மக்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் தனது
துவிச்சக்கர வண்டி மூலமாகச் சென்று காலந்தவறாது கடமையே கண் 616i[D அருஞ்சேவை ஆற்றினார்.
மல்லாவி பால்சபையில் சுமார் ஐந்து வருடங்கள் என்னுடன் சகஇயக்குனர் சபை உறுப்பினராக இணைந்து அதனை முழுநிறைவாக்க அரும்பாடுபட்டார். ஊழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தில் எம்முடன் ஆலோசகராகக் கடமையாற்றினார்.
இக்காலத்தில் அவர்களுக்கான சொந்தக்கட்டிடத்திற்கு இவரால் அத்திபாரமிடப்பட்டது. இன்று மல்லாவியில் இக்கட்டிடம் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமாகச் செயற்பட்டு வருகின்றது. மேலும் துணுக்காய் பாண்டியன்குளம் அபிவிருத்திக்கழகத்தில் நிர்வாகசபை
உறுப்பினராகவும் பின்பு நிதியாளராகவும் கடமையாற்றினார்.
நாட்டின் இராணுவக் கெடுபிடிகளின் நிமித்தம்
1991b. ஆண்டில் கனடாவுககு இடம்பெயர்ந்தேன். அதன்பின் மல்லாவி அரசினர் வைத்தியசாலைக்கு இவரது
முழுமையான ஒத்துழைப்பு மூலம் கனடாவில் இருக்கின்ற வன்னி நலன் விரும்பிகளிடம் சேகரிக்கப்பட்ட ரூபா 300000.00 மின்பிறப்பாக்கி, கிணற்றுத் திருத்தவேலைகள் போன்ற அத்தியாவசிய தேவைகட்கு
வன்னி விழ
மனித நாகரீகம்
மனித நாகரீகத்தின் அதி உத்தம உச்சக்கட்டம் காலில் நடந்த குரங்கு நிலையில் இருந்து மாறி இரண்டு காலில் அவை நடக்கத் தொடங்கிய கா
மேலைநாடுகளில் இன்றைய மனித நாகரீகம் சிற இருந்து மாறி அரைகுறையாக ஆடைகள் அணிய எடுத்து வைத்துள்ளது. இன்றைய உடை அணிவு நீங்கள் அவதானிக்கலாம்.
காலப்போக்கில் ஆடையற்ற குரங்கின் நிலைக்கு
காலம் எங்கே போகின்றது. இவைகள் எல்லாம்
கொம்பனி

• 92OO3
உரியமுறையில் செலவு செய்ய நடவடிக்கைகளை எடுத்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் புரிந்தார். இதனைவிடக்
கடந்த நான்கு வருடங்களாக தாய் தந்தையரை இழந்த வறிய பிள்ளைகளின் புலமைப்பரிசில் கொடுப்பனவினைச்
செய்வதற்கான கனடா வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் இணைப்பாளராக துணுக்காய் பாண்டியன்குளம் அபிவிருத்திக் கழகத்தோடு இணைந்து செயற்பட்டார்.
இவ்வாறாகத் தன்னைப் பொதுசேவையில் எதுவித பிரதியுபகாரங்களும் எதிர்பாராது உழைத்த பெருமகன் எம்மையெல்லாம்விட்டு மீழாத்துயிலாகிவிட்டார் என்பதனை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவரது இழப்பானது அன்னாரது குடும்பத்தினருக்கு மாத்திரமல்லாது அனைத்துத் தமிழ் மக்களுக்குமுரிய பேரிழப்பாகும்.
தோன்றில் புகழோடு தோன்றுக - அ.திலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
என்ற வள்ளுவனது குறளுக்கேற்ப இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமகன்தான் சுதேசபவனாவார். அன்னார் எம்மெல்லோருக்கும் வாழ்ந்து காட்டி
மறைந்துவிட்டார். ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதனைவிட எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்தான் என்பதே முக்கியமானதாகும். அன்னாரின் பூதவுடல் அழிந்தாலும் அவரது புகழுடம்பு அழியாமல் எல்லோர் உள்ளங்களிலும் நிறைவான இடத்தைப் பெற்றுள்ளது என்பதனை ஆணித்தரமாகக் கூறுகின்றேன்.
குரங்கு நிலையே. அதாவது மனிதன் நான்கு வந்த வளர்ச்சிப் படிகளின் ஒர் கட்டமாக உள்ள ல கட்டத்தை ஒத்ததாகும்.
ப்பாகப் பெண்கள் நாகரீகம் மனிதன் குரங்கில் பத் தொடங்கிய காலகட்டத்திற்குக் காலடி கள் மேலும் கீழுமாக் குறைந்து செல்வதை
இதுமாறிச் செல்லாது என்பதற்கு என்ன உறுதி.
இன்று நாகரீகங்களாகிவிட்டன.
OfD 192O

Page 131
வன்னி விழ
புலமைப் பரிசீன் ரிட்டத்தியது
நிர்வாகசரை ஆ
நடைமுறை நிர்வாகசபையானது பதவி ஏற்றதிலிருந்து தன; மாவட்டரீதியாகப் பின்வரும் விபரங்களைக் கொண்ட மாணவர்கட்குப் புலமைப் பரிசில் நிதியினைத் தொடர்ச்சிய மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் நிதி வழங்கவும் நட6 விபரங்கள் பொதுமக்களது பார்வைக்காப் பின்னிணைச் உதவிபுரிந்த அனைத்துப் பெருந்தகையாளர்கட்கும் அை கொள்கின்றது.
நிதியுதவி பெறும்
DT66356
LD6ioIITif 1. 5. 555LITL
2. தெ. வசந்தராசன்
3. ப. பாக்கியலட்சுமி
சி. இதயராணி
பி. வ.அருள்மேரிறெவல்
6. ப. வாணிசிறீ
7. அன்ரன் கொன்சலஸ்
8. எம். சத்தீஸ்வரி
9. யஸ்ரின் டொறின்
முல்லைத்தி
ஒட்டுசுட்ட
1. சு. கேசலா
2. பு, பரணிதரன்
3. uDT. &6uGæstg
4. ப. கமலேஸ்வரி
கொம்ப

IT eOO3
செயற்திட்ட முன்னேற்றங்கள். ata 2008/2004.
து நிர்வாக ஆண்டு காலப்பகுதியில் வன்னிப் பிரதேசத்தில் தாய் தந்தையரை இழந்தவர்களும், வறியவர்களுமான ாக வழங்கி உதவிபுரிந்து வருவதோடு மேலும் சில புதிய வடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவை தொடர்பான க்கப்படுகின்றது. மேலும் இந்நிதியினை வழங்குவதற்கு மயம் தனது மனமார்ந்த நன்றிதல்களைத் தெரிவித்துக்
புலமைப்பரிசில் வழங்கியவர்கள்.
Losso)IILLö.
வ.த.ச.க.அமையம்
வ.த.ச.க.அமையம்
திரு. பரா சங்கானை சந்தை.
வைத்தியகலாநிதி பிகுறாடோ.
திரு பி. எஸ். சூசைதாசன்.
திரு சுதன் நடராசா ஸ்காபுரோ கனடா.
திரு திருமதி றஞ்சி இந்திரன் ஸ்காபுரோ கனடா.
திரு பாலன் திரு கோபு மொன்றியல் கனடா.
திருதிருமதி றாஜி கேணேஸ்வரன் ஸ்காபுரோ கனடா.
שILLגIDT6 /! ான் பிரிவு,
திரு. க. பாலமனோகரன். முள்ளியவளை.
திரு. இ. தங்கேஸ்வரன். கற்சிலைமடு.
திரு. சி. சிவலோகநாதன். ஒட்டுசுட்டான்.
6). 35. 8F. 85 elé0)LDuilib.8560TLIT.

Page 132
வன்னி விழா
5. அ. சஜீபன்
6.
க. பார்த்திபன்
7
. செ. றசீதரன்
8. த. அருட்செல்வி
துணுக்காய்
1. பா.பற்குணராசன்
2. தே. தேவலக்ஷ்ன்
3. தவசீலன் தில்லைநாதன்
4. தனுசா குலசிங்கம்
5. கிருசா பரராசசிங்கம்
6. கெளசிகா வரதராஜா
7. பு, தர்மிகா
8 றயினா மகேந்திரம்
9. ரேணுகா குலசிங்கம்
10. பாமினி இராமலிங்கம்
11. சிந்துஜா தங்கராசா
12. தமிழினி பரமலிங்கம்
கொம்பை

90O3
திரு. சி. சிவலோகநாதன். ஒட்டுசுட்டான், கனடா.
திரு. சி. யோகராசன். கற்சிலைமடு, கனடா.
திரு ம. இரவிச்சந்திரன்.
560.
திரு ம.ந. கிரிதரன்.
560 LT.
ப் பிரிவு,
க.அம்பலவாணர்,364 யோகபுரம் 856.
திரு கா.யோகநாதன் துணுக்காய் 758யோகபுரம், பு:புனிதவதி 121வவுனிக்குளம்
திரு வே. நந்தகுமார் (சுளிபுரம்)
56. T.
திரு பா.விஜயகுலசிங்கம் முகாமையாளர்,துணுக்காய்.
திரு திருமதி துளசிஉதயகுமாரன் (தொண்டமானாறு) கனடா.
திரு பி. பாலசுப்பிரமணியம். (கோண்டாவில்) கனடா.
திருமதி ஜெ.தமிழ்ச்செல்வி (கஸ்த்துாரியார் வீதி,யாழ்) திருமதி க. இந்துமதி
(கொத்தம்பியாகுளம்) கனடா.
திரு லவசுதன் பொன்னையா (வெடிவைத்தகல்லு) பிரான்ஸ்.
திரு புஸ்பராசா வினாசித்தம்பி (கோரமோட்டை) பிரான்ஸ்.
திரு சாந்தலிங்கம்வேலுப்பிள்ளை (682கொத்தம்தபியாகுளம்)பிரான்ஸ்.
திரு உதயகுமார் வேலாயுதம் (3ம்யூனிற்யோகபுரம்)பிரான்ஸ்.
திருமதி ஜெயந்தி சாந்தலிங்கம் (4ம்யூனிற்யோகபுரம்)பிரான்ஸ்.
J YY S LSLSSSMSSSMSSSLSLSLSLSLS

Page 133
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
வன்னி வி
சுகிர்தா பாலேந்திரன்
சுகந்தா நடராசா
தனுசியா ஆறுமுகராசா
மயூரதி சந்திரமோகன்
கருணேஸ்வரன் ஞானசிங்கம்
பிருந்தா வைரவநாதன்
தமிழினி புவனேந்திரன்
மதிவதனி செல்வராசா
டனிஜா பாலச்சந்திரன்
ஜமுனா அமிர்தலிங்கம்
அஜந்தன் தெய்வேந்திரம்
சோபிகா நாகேந்திரா
கலைச்செல்வி வன்னியசிங்கம்
சரூஜன் கோபாலபிள்ளை
விஜயரூபி ஜெயரட்ணம்
-— கொம்ட

pII 2OO3
திரு கலாநாதன் செல்லையா Nathan Photo(GBGSIEI(3560s)
56.
திரு திருமதி ஜீவா தர்சினி
இலண்டன் கனடா, (யாழ்)
திருமதி க. இந்துமதி (682 கொத்தம்பியாகுளம்) கனடா.
திரு தயாளன் நடராசா(வத்தளை) இலண்டன்.
திரு இரத்தினம் கண்ணன் (கோண்டாவில்) பிரான்ஸ்.
திரு இரத்தினம் கண்ணன் (கோண்டாவில்) பிரான்ஸ்.
திரு திருமதி அம்பிகைபாகன் (கண்ணன்,6ம் வட்டாரம்,வேலணை) பிரான்ஸ்.
திரு திருமதி அம்பிகைபாகன் (கண்ணன்,6ம் வட்டாரம்,வேலணை) பிரான்ஸ்.
திரு தவலிங்கம் லிங்கநாதன் (கொக்குவில் யாழ்)பிரான்ஸ்.
திரு தவலிங்கம் லிங்கநாதன் (கொக்குவில் யாழ்)பிரான்ஸ்.
திரு ஜெயராசா வினாசித்தம்பி (கோரமோட்டை) பிரான்ஸ்.
திரு ஜெயராசா வினாசித்தம்பி (கோரமோட்டை) பிரான்ஸ்.
திரு திருமதி க. கருணாகரன் (கரவெட்டி மத்தி) பிரான்ஸ்.
திரு திருமதி க. கருணாகரன் (கரவெட்டி மத்தி) பிரான்ஸ்.
திருமதி லதா கெங்கபாலன் (பருத்தித்துறை)மொன்றியல்கனடா
ബ0 l3 =ങ്ങ

Page 134
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43
44
45.
சாந்தினி மகாலிங்கம்
சோபிகா நடராசா
சபேசன் பத்மநாதன்
கஜேந்தினி நிமலதர்மசேனன்
சி. பிருந்தா
ச. சத்தியேஸ்வரி
கோ. லக்ஷனன்
சோ. துவாரகன்
பு. டினோஜன்
அ. அனுசா
வ. சுமன்
ஜெ. ஜெகதீஸ்வரன்
யோ. வசீகரன்
சி. கமலாம்பிகை
நா. பிரசாத்
கி. கீர்த்தீபன்
யு. கிரிதரன்
சி. சுபதர்சினி
கொம்ப

QII 92OO3
திரு கஜேந்திரா இரத்தினசிங்கம் (7ம் வட்டாரம் குமுளமுனை) பிரான்ஸ்.
திரு இராஜேஸ்வரன் தங்கராசா (சுண்டுக்குளி யாழ்) கனடா.
திரு இராஜேஸ்வரன் தங்கராசா (சுண்டுக்குளி யாழ்) கனடா.
திரு கே. எஸ். பாலச்சந்திரன் (கரவெட்டி கிழக்கு) கனடா.
திரு திருமதி துளசிஉதயகுமாரன் (தொண்டமானாறு) கனடா.
திரு பா.விஜயகுலசிங்கம் முகாமையாளர்,துணுக்காய்.
திரு லவசுதன் பொன்னையா (வெடிவைத்தகல்லு) பிரான்ஸ்.
திரு உதயகுமார் வேலாயுதம் (3ம்யூனிற்யோகபுரம்)பிரான்ஸ்.
திரு புஸ்பராசா வினாசித்தம்பி (கோரமோட்டை) பிரான்ஸ்.
திரு திருமதி றஞ்சி இந்திரன் ஸ்காபுரோ, கனடா.
திருதிருமதி றாஜிகோணேஸ்வரன் ஸ்காபுரோ, கனடா.
திரு. பாலன் திரு. கோபு மொன்றியல், கனடா.
திரு சுதன் நடராசா ஸ்காபுரோ, கனடா.
திருமதி தமிழ்ச்செல்விஜெயசீலன்
(கஸ்த்துாரியார் வீதி யாழ்) இலண்டன் கனடா.
திரு திருமதி ஜசிந்தாகுமாரதாஸ் நயினாதீவு கனடா.
திரு தயாளன் நடராசா(வத்தளை) இலண்டன்.
திரு திருமதி சஞ்சேய் இலண்டன் (யாழ்)
திரு கலாநாதன் செல்லையா

Page 135
வன்னி வி
46. ச. நிசாந்தினி
47. ர. ரசாயினி
48. இ. சுரேந்தர்
49. இ. நிசாந்
50. கா. கமலினி
கரைத்துறை
1. வ.ஜெயசீலன்
2. சூ.சிந்துஜா
3. க. ஸேருநிலா
4. ம.விசேந்தினி
5. அ. சுதர்சன்
6. சாந்தமேனன்
7. செ. சசிகலா
8. அ.பவிதா
9. த. சிந்துஜன்
10. கோ.சர்மிலா
11. ச. நிரோஜினி
= கொம்

pIT 20O3
Nathan Photo(Qyb(6(85.60s)
556LT.
தலைவர் வ. த. ச. க.அமையம்.
தலைவர் வ. த. ச. க.அமையம்.
தலைவர் வ. த. ச. க.அமையம்.
தலைவர் வ. த. ச. க.அமையம். திருமதி கீதா யோகநாதன்,கனடா
செல்வி கவிதா செல்லப்பா.கனடா கொக்காவில் வீதி துணுக்காய்.
ப்பற்றுப் பிரிவு,
திருவாளர்கள்.சி.பரம்சோதி, சி.சிவபாலன்.(துணுக்காய்), 556 Ls.
திருமதி. பொ.அழகம்மா. (மாமூலை), கனடா.
திருமதி. பொ.அழகம்மா. (மாமூலை), கனடா.
திரு.க.தமிழ்ச்செல்வன் (கணுக்கேணி) கனடா.
திரு.க.தமிழ்ச்செல்வன் (கணுக்கேணி) கனடா.
திரு.கா.யசோதரன் (கணுக்கேணி) கனடா.
திரு.கா.யசோதரன் (கணுக்கேணி) கனடா.
திரு த.தேவராசா (ஊற்றங்கரை) கனடா.
திரு த.தேவராசா (ஊற்றங்கரை) கனடா.
சுமதி பத்மகாந்தன்.
56.T.
சுமதி பத்மகாந்தன்.
56LT.
I6Op. 1925

Page 136
வன்னி விழா
12. சி.யசிந்தன்
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27
28.
29
30.
மா. சாந்தா
ச. சிந்தியா
யு. சங்கீதா
சி. லோஜினி
செ. உமாகாந்
d. Fuj6t
பா. சுமித்திரா
இ. கெளசிகா
ஜெ. றோஜினி
யூட் நிசாந்தினி
LD. S969)J6üU6)T
கி. ஜெயமாலா
ச. அக்னேஸ்
ஞா. வினோஜிகா
. க. சாந்தினி
செ. தனுஷாந்
. சி. நவநீதன்
மே. மெடோனா
31. த.திலீபன்
கொம்பன

90O3.
திருமதி உதயகுமார் கெளரி (முள்ளியவளை) கனடா.
திருமதி உதயகுமார் கெளரி (முள்ளியவளை) கனடா.
திருமதி பத்மநாதன் யோகமலர். (குமுழமுனை, கனடா)
திருமதி பத்மநாதன் யோகமலர். (குமுழமுனை, கனடா)
திரு திருமதி. க. சிற்றம்பலம். (நெடுங்கேணி, கனடா).
திரு திருமதி. க. சிற்றம்பலம். (நெடுங்கேணி, கனடா).
திரு ஆறுமுகம் ராஜன். (யாழ்ப்பாணம், கனடா) ,
திரு ஆறுமுகம் ராஜன். (unpúUT600TLb, 8560TLT)
தலைவர்.வ.த.ச.க.அமையம்.
தலைவர்.வ.த.ச.க.அமையம்.
திரு தயா கந்தையா (கனடா).
திரு தயா கந்தையா (கனடா).
வண. வ.ச ரீதரக்குருக்கள் (கண்ணன் ஐயர்)(குமாரபுரம்,).
திரு குமாரையா இறஜிலன் (கணுக்கேணி கிளக்கு, கனடா).
திரு வி. இராசலிங்கம் (கனடா).
திருகோ. கருணைதாசன். 856TT.
திருமதி ஆசா (மாமூலை) ஆசாலஷ்சுமி உணவகம், கனடா.
திருதே. சசிகரன்.(முள்ளியவளை)
திரு தே. சசிகரன். (முள்ளியவளை, கனடா).
செல்வி க. சுதர்சினி (முள்ளியவளை), கனடா.
osD 1926

Page 137
வன்னி வி
32. பா.நவநீதன்
33. சு. சதீஸ்வரன்
34. அ. சரண்ராஜ்
35. சி. சிவரூபினி
வவுனியா
1.
. செ. றஜிதா
2. அ. மியுசிகா
3. ச. கோபிகா
4.
. செ. கஜேந்தினி
5. சி. நிறஞ்சன்
. க. தயாளினி
6
7
. சி. நசாந்தினி
8. மூ. முகுந்தினி
9. ந. நிதியா
10. சு. தனலட்சுமி
11. ப. ருசாந்தினி
12. சி. அதிருபன்
13. இ. சாந்திமேரி
நெடுங்கே
1. வி. மதனிகா
2. சா. சஜிதா
கொம்

pIT 2003
' toIT6)/LLlö.
கணிப் பிரிவு,
திரு.க.கருணாகரன் (முள்ளியவளை) கனடா.
திரு திருமதி சிவறஞ்சன்சஞ்சிதா. (முள்ளியவளை) கனடா.
திரு திருமதி இராசதுரைகுடும்பம். (மாமூலை) கனடா.
திரு கே. எஸ். பாலச்சந்திரன் (கரவெட்டி கிழக்கு) கனடா.
திமதி வி. ரீதரக்குருக்கள் சிவன்கோவில் 3011மார்க்கம் வீதி.
திருமதி கு. சுரேந்தினி, கனடா.
திரு ந. ஜெயச்சந்திரன். (நொச்சிமோட்டை) கனடா.
திரு ஏ. சண்முகலிங்கம் வண்ணார்பண்ணை, கனடா.
திரு க. தவநாதன். கனகராயனகுளம, கனடா.
திரு ஜே. சண்முகலிங்கம் வண்ணார்பண்னை, கனடா.
திரு. கனகேஸ்வரன், கனடா
திரு ந. தவயோகராசா, கனடா.
திருஇ.சிவகுமார்(வவுனியா)கனடா.
வ. த. ச. க. அமையம்.
திரு எஸ். சாந்தகுமார், கனடா.
வ. த. ச. க. அமையம்.
வ. த. ச. க. அமையம்.
எம். கருணைநாதன் ஸ்காபுரோ கனடா.
திரு ச. சதாசிவம் குடும்பம்

Page 138
வன்னி விழா
3. பா. கோபிநாத்
4. ம. கார்த்திகா
அட்டைப்பட விளக்கம்
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் முல்லைத்தீவில் நிறுவப்பட்ட கோட்டை LDIT6ij6 பண்டாரவன்னியனால் தகர்க்கப்பட்டு இருநாறு ஆண்டுகள் நிறைவெய்தியிருக்கிறது. (25.08.180325.08.2003) இக்கோட்டை தகர்க்கப்பட்டபின் அடங்ககாப்பற்றில் அடுத்தகட்டத் தாக்குதல் பற்றி மாவீரன் பண்டாரவன்னியன், மைத்துனர் குமாரசிங்க வன்னியன், குருவிச்சிநாச்சி, தங்கை நல்லநாச்சி தம்பி கைலாயவன்னியன் ஆகியோருக்கு விளக்குவதை சித்திரம் காட்டுகிறது. கோட்டை தகர்க்கப்பட்டு பீரங்கிகள் மாவீரன் படைகளால் எடுத்துச் செல்லும் காட்சி அட்டைப் படமாக கொம்பறை2000ல் வெளிவந்தது குறிப்படத்தக்கது.
கொம்பன
 

92OO3
பிறம்ரன் கனடா. (பழம்பாசி)
திரு ச. சதாசிவம் குடும்பம் ஸ்காபுரோ கனடா. (பழம்பாசி)
திரு பி. பாலசுப்பிரமணியம். ஸ்காபுரோ கனடா.
நான் யார்?
நான்தான் ஒரு சுத்தச் சுயநலவாதி. பொறாமையும் எரிச்சலும் நிறைந்தவன். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்டு நினைப்பவன். நான் சொல்லிறக்கு யாரெண்டாலும் திருத்தம் கதைச்சால் எனக்குப் புடிக்காது. நான் சொல்லிறதைத்தான் மற்றவவையள் செய்ய வேண்டும் எண்டு நினைப்பவன். மற்றவர்கள் எனக்குச் சொல்லி நான் என்ன செய்யிறது எண்டும் நினைப்பவன். அப்பிடிச் செய்யாட்டி எல்லாத்தையும் குழப்பி அடிச்சிடுவன். அப்பிடிச் செய்தனான் ஒருக்கால்.
என்னைத்தான் எல்லாத்துக்கும் முன்னுக்கு விடவேணும் என்றும் நினைப்பவன். என்னை முன்னுக்கு விடாட்டால் எனக்குக் கெட்ட கோவம்தான் வரும். எல்லாத்தையும் குழப்பி அடிச்சும் விடுவன்.
நான் ஒன்றும் பெரிதாகச் செய்து கொடுக்காவிட்டாலும் மற்றவர்கள் செய்கிறவற்றில் ஏதாவது பிழைபிடிக்க வேணும் என்றும் நினைப்பவன் பிழை பிடிப்பவன்.
என்னோடு நல்ல பழக்கமானவையள் எங்கேயும் கண்டால் காணாதவன்போல இருந்திடுவன். ஏன் அப்பிடிச் செய்யிறன் எண்டு நினைக்கிறியள். உவர் என்ன பெரியாளோ, ஏன் அவையள் என்னோட வந்து கதைக்கட்டன் எண்டுதான்.
எனக்கு நல்லாய்ச் சிரிக்கவும் கதைக்கவும் தெரியும். நல்லாய்ச் சமாளித்தும் கதைப்பன். மற்றவர்கள் நம்பும்படியாக அவர்கள் அறியமுடியாதபடி பொய்களையும் சொல்லும் சமத்தன்.
நான் ஏதாவது ஒரு விடயத்தை அறிஞ்சிட்டால் தெரியாதவன்மாதிரி இருந்திடுவன். நான் ஏன் மற்றாக்களுக்குப் GuTu சொல்லோனும் எண்டு
பொறாமையாய் நினைப்பவன். மற்றாக்களுக்கு ஏதாவது புதினம் தெரிஞ்சிட்டால் ஏன் எனக்குச் சொல்லேல எண்டு (Lਸuਲੰ சண்டையும் புடிக்கிறனான்.
இவை எல்லாம் சேந்து இண்டைக்கு நான் தனியனாய் ஒதுங்கிப் போனன். ஒதுக்கப்பட்டுக் கொண்டும் போறன். எப்ப இந்த பொறாமை எரிச்சல் விட்டுக்குடாமை எல்லாம் என்னுக்குள்ள இருந்து வெளிய போகுதோ அப்பதான் நல்லவனாகுவன் எண்டும் எனக்குத் தெரியும்.
பாத்தியள்தானே நான் யார் எண்டு, நான்தான் முந்தி இலங்கையில ஒரு ( வானொலி க 十 + +---------------------) இருந்தனான். இந்த அடைப்புக் குறிக்குள்ள உங்கட பேரும் போடலாம் எண்டால் இந்தச் சகக்களுக்கிடையில எழுதிவிடுங்கே.
3oD l928

Page 139
வன்னி வியூ
வாசகர்கள்
தலைவர் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்
660 LT.
அன்புடையீர்!
எம் வன்னித் தாயின் பு(பி)லவுகளின் நறுமணம் நுகர்ந்த பேறுபெற்ற எம்மவர்கள் புலம் பெயர்ந்து சென்றபோதும் போற்றத்தக்கதொரு முயர்ச்சி மேற்கொண்டுள்ளமை அனைவரதும் பாராட்டுக்குரியதாகும். வன்னிக் கொம்பறைகளில் நெல் வழிந்தது போன்று வன்னிவழம் பேணும் கொம்பறையும் பல்வேறு ஆக்கங்களால் நிறைக்கப்பட வேண்டும்.
நன்று, நன்றிகள்
இங்ங்ணம் க. சிவலிங்கம். முள்ளியவளை.
LL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLL LLL LLL LLLLLL LLL LLLL LLLL ZLLLLLL ZZLLLL LLL LLL LLLL LLLL LL LLL LLLL LLLLLL LL
கணம் பிரதம ஆசிரியர் அவர்கட்கு கொம்பறை
கொம்பறை
மேற்படி தங்களால் வெளியிடப்பட்டு வரும் கொம்பறை இதழ்கள் சிலவற்றைப் பார்வையிட்டேன். மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
அடங்காப்பற்றுக் கொண்டு வீரத்தோடும் வழத்தோடும் வாழ்ந்த வன்னி LDis856ir எக்காலத்திலும் பிரதேசத்தை, மொழியை, சமயத்தை, மொத்தமாக LDIT6015605 அற்ப சுகங்களுக்காக விற்று வாழவில்லை.
பண்டைக்காலத்தில் இருந்து இன்றுவரை தொடரும் இவ் வரலாறு மேலும் தொடரும் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
எமது வீட்டிலும் இரு கொம்பறைகள் இருந்தன.
அவற்றில் நெல் சேமித்துப் பாவித்து வந்த அனுபவம் சிறுவயதில் நிறைய உண்டு. இன்று
கொம்ப
 

II 2OO3
●
பக்கம்.
கொம்பறை
தொல்பொருளாகிவிட்ட இப்பண்பாட்டுக் கூற்றை அதனையே தலைப்பாகக் கொண்ட சஞ்சிகை
கொம்பறையின் பயன்பாட்டை உலகறிய வைத்துள்ளது.
வாழ்க! வளர்க! வெல்க! புகழ் பெறுக! கொம்பறையே.
நன்றி வணக்கம்.
அன்பன் சி. தெய்வேந்திரம்பிள்ளை குமுளமுனை.
தலைவர் அவர்கட்கு வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் 560 LT.
புலம் பெயர்ந்தாலும் நலமிழக்காமல் தரம்மிக்கதொரு கொம்பறை வெளியீட்டினை வருடா வருடம் வன்னி மண்ணிற்காக வெளியிட்டு வருகின்றமையை நாம் மனதாரப் பாராட்டவேண்டும். வன்னியில் இருந்து பல்வேறு நாடுகட்கும் எம்மவர் புலம் பெயர்ந்தாலும், கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்களே எம் மண்ணிலும் மக்களிலும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து பிறந்த மண்ணையும் தம் உடன்பிறவாப் பிறப்புக்களையும் நித்தமும் நினைவு கூர்ந்து தாம் கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தினை மாணவர் கல்விக்காக தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற உணர்வுமிக்க செயலினை நாம் மனதாரப் போற்றுகின்றோம் வாழ்த்துகின்றோம். இவர்களைப் போன்று ஏனைய நாடுகளில் உள்ள எம் உடன் பிறப்புக்களும் பிறந்த மண்ணை மறவாது உதவிகள் வழங்க முன்வரவேண்டுமெனக் கொம்பறை ஊடாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
சி. பிரசாந்த் கூழான்குளம் வவுனியா.
ഞ്ഞുp 129

Page 140
வன்னி விழ
தரமிக்கதொரு இலக்கியப்பணி ஒன்றினைக் கனடாவில் இருந்து செய்து கொண்டிருக்கின்றீர்கள். இதனைத் தொடர்ச்சியாகச் செய்வது பெறுமதி மிக்கதாகும். இவ்வாறு திரு முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் வவுனியாவில் கடந்த வருடத் தலைவரிடம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். w
LLLLLL LL LLL LLLL LL LL LLL LL LLLLL L L L L L L L L L L L LLLLL LLLLLLLLL LLLL LL LLL LLL LLLL LL L
தலைவர் அவர்கட்கு வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் 856LT.
கொம்பறை மலரில் பதிக்கப்பட்ட ஆக்கங்களும் விளம்பரங்களும் வன்னி வாழ் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. கொம்பறையும் அமையமும் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேர்ஊணிற எமது நல்லாசிகள். இருப்பினும் கொம்பறை மலரில் அச்சுத் தவறுகள் காணப்படுகின்றது. அவற்றைத் திருத்தி எதிர்காலத்தில் வெளியிடுதல் சிறப்பானதாகும்.
நன்றி.
சபா. ஜெயபாலன் தண்ணிருற்று முள்ளியவளை.
அன்புக்குரிய கொம்பறை ஆசிரியர் அவர்கட்கு!
கொம்பறையில் தரமான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளதையிட்டு மலர்க்குழுவுக்கு எனது பாராட்டுக்கள். தரமான கொம்பறையின் மலர்வுக்காக நான் ஆக்கம் அனுப்புகின்றேன். தொடர்ந்தும் கொம்பறையின் வரவிற்காக துணைபுரிவேன்.
எஸ். பி. பாலமுருகன் பதுளை இலங்கை.
LL LLL LLL LLL LLL LLL LLLL LLL LLLL LSL LLLLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL 0 LLLLL LL LLL LLLL L0 00 LLL
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினைக் கனடாவில் தோற்றுவிப்பதற்கும் அதனைத் தொடர்ச்சியாக வளர்த்துச் செல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்ற எம் அன்புக்குரிய தமிழ் உள்ளங்களே நீங்கள் புலம் பெயர் தமிழர்களில் பொன் எழுத்துக்களால் பெயர் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பு மனிதர்களாகின்றீர்கள். நீங்கள் பாரியதோர் அமைப்பினைக் கனடாவில் உருவாக்கி வளர்த்தது மட்டுமல்லாமல்
கொம்பன்

அதனது பணிகளில் சிறப்புப் பணியாக இளஞ் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக நீங்கள் ஆற்றிவருகின்ற புலமைப்பரிசில் திட்டமானது பலராலும் சிறப்பாகப் பாராட்டப்பட்டு வருகின்றது. உங்கள் பணிகள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
செ. நவநீதன் மாங்குளம்.
LL LLL LLLL LSL LLLLL LL LLLLL LSL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLS LLL LL LLL LLLS LL LLLLL LLLL LL L
தலைவர் செயலாளர் வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்
560TL.
அன்புடையீர்!
மாணவர்கட்கான புலமைப்பரிசில் திட்டம்.
மேற்படி திட்டத்தின் கீழ் தாய் தந்தையை இழந்து வறுமைக் கோட்டின கீழ் வாழ்வதால் கல்வியில் ஆர்வம் கொண்டும் கற்கமுடியாது துயருறும் எமது அன்பு மாணவச் செல்வங்களின் துயர்துடைத்து அவர்களின் இடையறாத கல்விக்கு வழிகாட்டவென முன்வந்த எமது வன்னியின் மைந்தர்கள், கனடா சென்று சுகபோக வாழ்க்கையில் திளைத்தபோதும் BL எங்கள் வன்னி மண்ணை மறவாது புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை ஆரம்பித்து மேற்படி மாணவர்கட்கு உதவ முன்வந்த அரிய செயல் தொடர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனன வேண்டி நிற்கின்றேன்.
மேலும் வறிய மாணவர்களது சிறப்பான புலமைப்பரிசில் திட்டத்திற்கும் அத்திட்டத்தின் பொறுப்புமிக்க குழுவில் செயற்கரிய செய்து வரும் உறுப்பினர்கட்கும் தங்கள் பணி தொடரவும் தங்கள் அமையம் தொடர்ந்து பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கவும் அமைப்பின் உறுப்பினர்கள, நிதி வழங்கும் கொடையாளர்கள் அணைவரும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவும் இறைவனை வேண்டுகின்றேன்.
நன்றி.
திருமதி யோகராணி தில்லைநாதன்
அதிபர் மு-துணுக்காய் அ.த.க.பாடசாலை.
DsD l3O

Page 141
வன்னி வி
முன்னம் படிக்கப்போன பள்ளிக்கு இப்ப நிவாரணம் எடுக்கப்போறோம் அது வேண்டாம்! வெறுத்துப்போச்சு
நித்தம் பனங்காய்க் கழியில் துவைத்தசட்டை பழுப்பு நிறமாய் மாறிப்போச்சு சோப்புக் கட்டி போட்டு என்
வெள்ளைச் சட்டை துவைக்கவேணும் -அந்த வெள்ளை உடை அணிந்து நான்பள்ளிக்குப் போகவேனும் அழகாய்ப்பாடங்களும் படிக்கவேணும்
எங்கள் வீட்டுமுன் ஒழுங்கையில் நின்று அடுத்தவீட்டுபட்பொடியனோடு கிட்டிப்புல் ஆடவேணும் அம்மா அடிக்கவரும்போது ஆரளி மர மறைப்புக்குள் அசையாமல் ஒழிக்கவேணும்
ஏப்போதோ போன அப்பா இப்போது
வரவேண்டும் ஒரு பொழுதெனினும் "அம்மா கண்ணி சிந்தாமல் சிரிக்கிறதைப் பார்க்க வேணும்
பஞ்சராகிப்போன - பழய சைக்கிளை வித்துப்போட்டு புது சைக்கிள் வாங்கி
அண்ணாஎன்னையும் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றி ஒரு சவாரி போகவேண்டும் நோய் வந்த தம்பியும் அதை மறந்து விளையாட எழுந்து வரவேண்டும்
கொம்ட
 

pm 2OO3
ளின் கண்களில் T
சம்பலும் சோறும் தின்று என் நாவு மரத்துப் போச்சு கருவாட்டுக் குழம்பு தின்று கனநாள் ஆகிப்போச்சு புதுமீன் வாங்கி அக்காபொரியலும் ஆக்கவேணும். குழல்பிட்டு அவித்து-அந்த பொரியல் போட்டு -பிரட்டி அம்மா ஊட்டிவிட வயிராற உண்ணவேணும்.
ஒவ்வொரு நாளும் இலைக்கஞ்சி குடித்த-அந்த அலுமீனியக் கிண்ணத்தை எறிந்த போட்டு
புதுசாய் ஒருஎவர்சில்வர் தட்டு வாங்கி புழுங்கல் அரிசி சோறு போட்டு எல்லாரும் உண்ணவேண்டும்
எங்கள் தோப்பில வெட்டிய தென்னம் மட்டை சீவி பெரிய அண்ணாக்கள் விளையாடும் அந்த பந்து
விளையாட்டைவிளையாடிப் பார்கவேண்டும்
இந்த அகதிமுகாம் வாழ்கை அலுத்துப்போச்சு மழைக்கு ஒழுகாத வீட்டில் குடியிருந்துஒவ்வொரு நாளும் நல்ல உணவு உண்ணும் வரம் ஒன்று வரவேணும்!
ஊர் எல்லைக் கோவில் இரவுத் திருவிழாவுக்கு நாமஎல்லாரும் போகவேண்டும் அடிப்படை வசதியோடஒரு அமைதியான வாழ்வை இறைவன் அருளவேண்டும்!
திருமதி. சுரேஸ்கண்ணா பத்மஜோதி இல, 28 புகையிரதநிலைய வீதி வவுனியா
--
ഞp 13

Page 142
வன்னி வி
நன்றி சொல்வதானால்
வன்னிவிழா 2003ஐச் சிறப்புற நடாத்துவதற்கு அழகான D -56uu glob 5uT (i. (8ä5. 85j56og5LLIT (Remax Real state A
வன்னிவிழா நுழைவுச் சீட்டுக் குலுக்கல் மூலமாக வி டொலர்களை அமையத்திற்காகத் தந்துதவிய திரு றஜீவ் அமையத்தின் இனிய நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக.
அமையத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் துாயமன எண்ண பொன்னான நேரத்தையும் அமையத்திற்கே ஒதுக்கிச் ெ நிர்வாகசபையினர் தங்களது நன்றியறிதல்களைத் தெரிவிக்க
எமது அழைப்பிதல்களை அன்போடு ஏற்றுத் தங்களது சிர நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு நன்றி கூறவும் கடை
ஏழாவது வருடத்திலும் வன்னிவிழாவைக் கண்டுகளிப்பதன் அமையத்தினது வளர்ச்சிக்கும் உறுதுணையாகவிருந்து முதற்கண் நாங்கள் நன்றிகள் கூறுகின்றோம்.
அமையத்தின் ஏழாவது ஆண்டு கொம்பறைமலரை வெளியி வர்தகப் பெருமக்கட்கும், மலர் வெளியீட்டினைச் செய்வ நிறுவனத்தாருக்கும் அட்டை வடிவமைப்பாளர் Alpha Gr வெளியீட்டுக்கான ஆக்கங்களைத் தந்துதவிய அனைத்துப் தெரிவித்துக் கொள்கின்றோம்.
2003ம் ஆண்டு வன்னி விழாவினைச் சிறப்பு விழாவாக்க மேடையமைப்பாளர்கட்கும், ஒலி, ஒளி வீடியோ, புகைப்ப உரித்தாகட்டும்.
பத்திரிகைகள் மூலமாக அமையம் தொடர்பான கட்டுை பத்திரிகை ஆசிரியர்கட்கும், வானொலி மூலமாக விளம்பர ஊழியர்களுக்கும், வியாபார ஸ்தலங்களில் எமது 6 உரிமையாளர்கட்கும் என்றென்றும் எங்கள் நன்றிகள் உரித்
நிர்வாகசபைக் கூட்டங்களை நடாத்துவதற்கும், ஏனைய தந்த முழக்கம் பத்திரிகை வெளியீட்டு உரிமையாளர் : உரித்தாகட்டும்.
அமையத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்: ஒத்துழைப்புத் தந்த முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்க அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும் நேரடியாகவே சிறப்புற வைத்த அனைத்து நெஞ்சங்கட்கும், அன கொள்கின்றோம்.
புலமைப்பரிசில்திட்டத்தின் மூலமாக இங்கிருந்து அனுப்பு உரியமுயையில் அம்மாணவர்கட்கு வழங்குவதற்கு ஆ6 முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பிரதேசக் கிளையில் தி சுகுமார் (செயலாளர்) அவர்கட்கும் ஏனைய அதன் உறு கழகத் தலைவர் செயலாளர் ஏனைய உறுப்பினர்கள் அை ஜே.பி அவர்கட்கும் அமையத்தின் சாப்பாக நன்றியறிதல்க
கொம்பறை மலரில் பிரசுரிப்பதற்கான ஆக்கங்கள் கோரிய அவற்றைப் பெற்று எங்களுக்கு உரிய நேரத்தில் அனுப் நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
மேற் குறித்த இவர்கட்கு மாத்திரமின்றி இங்கு நாங்கள் ெ சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்ே
393
கொம்ப
 

II 20O3
அரங்கினை தனது சொந்தச் செலவிலேயே பெற்றுத் தந்து \gent) அவர்கட்கு எங்கள் முதல் நன்றிகள் உரித்தாகுக.
பழங்கப்படுகின்ற உடனடிப் பரிசுத் தொகையான 500.00 Bass (3600T6ü6.j6i (Remax Real state Agent) 9.6litig GTLDg
ாங்களோடு எங்களுடன் இணைந்து தங்களது பொருளையும் சய்த சேவைகள் அனைத்து அன்பர்களுக்கும் 2003/2004 5க் கடமைப்பட்டவர்களாவர். அந்த வகையில்
மத்தையும் பாராது விழாவுக்குச் சமூகந்தந்து சிறப்பித்ததில் மைப்பட்டுள்ளோம்.
மூலம் எமது வறிய மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கும், பேராதரவு வழங்கிய தமிழ் மக்களாகிய உங்களுக்கு
டுவதற்கு விளம்பரமூலமாக நிதியுதவி வழங்கிய அனைத்து தற்குச் சகல வழிகளிலும் உதவிபுரிந்த விவேகா அச்சு aphics நிலைய அதிபர் திரு Nixon அவர்கட்கும், மலர்
பேராளர்கட்கும் எங்களது மனமார்ந்த நன்றியறிதல்களைத்
கிய அனைத்து இயல், இசை, நாடகக் கலைஞர்கட்கும், டப்டிப்பாளர் Raju அவர்கட்கும் எங்கள் இனிய நன்றிகள்
]ரகளையும் விளம்பரங்களையும் வெளியிட்ட அனைத்துப் ம் செய்த வானொலி நிறுவன அதிபர்களுக்கும், நிறுவன விளம்பர அறிவித்தல்களை வைத்து விளம்பரப்படுத்திய தாகட்டும்.
தேவைகட்குமாகச் சேவையடிப்படையில் இடவசதி செய்து திரு. சிறீ அவர்கட்கு அமையத்தின் மனமார்ந்த நன்றிகள்
து விழாவுக்கான சகல ஒழுங்குகளையும் செய்வதற்கு ட்கும், ஏனைய தொண்டர்கட்கும், வன்னிவிழா 2003ற்கான ா அல்லது மறைமுகமாகவோ எமக்களித்து விழாவினைச் மயத்தின் சார்பாக நன்றியறிதல்களைத் தெரிவித்துக்
ப்படுகின்ற நிதிகளை ஈழமண்ணில் இருந்து கொண்டெ வன செய்து வருகின்ற திரு.நா.சண்முகம் அவர்கட்கும், ரு ஏ. கே. மகாலிங்கம் (தலைவர்) அவர்கட்கும் கிரு கா. |ப்பினர்கட்கும் துணுக்காய் பாண்டியன்குளம் அபிவிருத்திக் னவருக்கும் வவுனியா மாவட்டத்தில் திரு ந. சேனாதிராசா ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விளம்பரத்தினை இலங்கைப் பத்திரிகையில் பிரசுரித்தும், பியும்வைத்த திரு க.ஜெயராசா சட்டத்தரணி அவர்கட்டும்
பயர் குறிப்பிடமறந்த அனைவருக்கும் எங்கள் அமையத்தின் DITLD.
நன்றியுடன் 34 நிர்வாகசபை உறுப்பினர்கள் (2003-2004)
றை132

Page 143
Thaya PK Kandiah
Sales Representative
வீடு வாங்குவதும்
என்னிடம் கிடைப்பது நட்ப
416716-8707 46.286.3993 24hr Pager Toll Free 800,663.79 尼区。4IG亚ć48
1265 Morningside Ave, 2nd floor Toronto, Ontario MB-3W.9
 

wer Reality Ltd, REALITOR Independently owned and operated

Page 144
aeuo, nox yooi oui saeuu.
 
 

LZ55,0,±OG HEIL MO oefinesssssssss | sun (15. sauss go saessos:55||M
tog EL "Lossoglio : IBIL NO ou finouoqueos [uosus||6= B. Apeuueys) |se= (osae uolus||65 EREZ EĤLINGEETEILI”. ZIBIL 5.IE ILLIN NO subno loqueos |sessoa, laeus-szae
|×HET CECHEVOS