கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாவம்சம்

Page 1


Page 2


Page 3
|- ----|-----, !----* →「黯
----
 


Page 4


Page 5


Page 6

Lo 5 T 6 b 5 o
இலங்கைத் தீவின் புராதன வரலாறு
தமிழாக்கம் எஸ். சங்கரன்

Page 7
மல்லிகை வெளியீடு : 35 முதற்பதிப்பு, ஜனவரி 1962
விலை ரூபா 7-50
அச்சிட்டோர் : ஜெனரல் பிரிண்டர்ஸ் பூவிருந்தவல்லி பெருஞ்சாலை,
சென்னை-3

ம கா வம் ச ம்
இலங்கைத் தீவின் புராதன வரலாற்றைக் கூறும் நூல் மகாவம்சம். இதை இயற்றியவர் மகாகாமன் என்பவர் என்றும், இயற்றப்பட்ட காலம் கி. பி. ஆரும் நூற்ருண்டு என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
இதனை முற்றிலும் ஆதார பூர்வமான வர லாருக எடுத்துக்கொள்வது சரியல்ல. அக்கால மரபை ஒட்டி, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு புராண நூலாகக் கொள்வதுதான் பொருத்தமாகும் என்பது அறிஞர்கள் கருத்து.
பாரத நாட்டில் கிளைத்த பெளத்த மதம், அண்டை நாடான இலங்கையில் வேரூன்றித் தழைத்த விவரத்தை விரிவாகக் கூறுவதே இந் நூ லை இயற்றியவருடைய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மதச் சார்புள்ள வரலாறு என்னும்போது, பக்தி காரணமாக கம்ப முடியாத பல கிகழ்ச்சிகள் இடம் பெற்று விடுவது இயல்பேயாகும். அறிவுக்குப் பொருங் தாததை விலக்கி, பொருந்துவதும் பயன் படுவதுமான விவரங்களை ஏற்றுக்கொள்ளும் மரபை யொட்டிப் பார்த்தால், வரலாற்றுச் செய்திகளை அறிய மகாவம்சம் பெரிதும் துணை புரியும்.

Page 8
6
பாரத நாட்டுக்கும் இலங்கைக்கும் பல நூற்ருண்டுகளாகவே தொடர்பு இருந்து வக் திருக்கிறது. இலங்கைக்கு ஆதியில் சென்று மு  ைற யா ன ஆட்சியை அமைத்தவர்களும் இந்தியர்களேயாவர்.
மகாவம்சத்தைப் பற்றிய குறிப்பு தமிழ் இலக்கியங்களிலும், வரலாற்று நூல்களிலும் காணப்படுகிறது. பாலி மொழியில் உள்ள மகா வம்சம் இதுவரை தமிழில் மொழி பெயர்க்கப் படவில்லை என்றே கருதுகிறேன். இது தமிழில் வருவது, ஆராய்ச்சியாளர்க்கும் அறிவுத்துறை யில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் பயன்படும் என்ற எண்ணமே இந்தப் பெரும் பொறுப்பைத் துணிந்து மேற்கொள்ள என்னைத் தூண்டி ஊக்கமளித்தது.
எனக்குப் பாலி மொழி தெரியாது. திரு. வில்ஹெல்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை சர்க்காரால் அதிகார பூர்வமான நூலாக வெளியிடப்பட்ட பதிப்பையே தமிழ்ப்படுத்தியுள்ளேன். இம் முயற்சியில் எனக்கு ஆலோசனைகள் கூறி, ஆதரவளித்த அறிஞர்கள் அனேவருக்கும் என் இதயபூர்வமான நன்றி உரியது.
குறைகளைப் பொறுத்து குணங்கண்டு ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள் கிறேன்.
எஸ். சங்கரன்

பொருளடக்கம்
அத்தியாயம்
புத்தர் வருகை
மகா சம்மத வம்சம் முதல் மகாசபை இரண்டாவது மகாசபை முன்ருவது மகாசபை விஜயன் வருகை விஜயனின் பட்டாபிஷேகம் பாண்டு வசுதேவன் பட்டாபிஷேகம் அபயன் பட்டாபிஷேகம் பாண்டு அபயன் பட்டாபிஷேகம் தேவனும்பிரிய தீசன் பட்டாபிஷேகம் பல நாடுகளையும் மாற்றல் மஹிந்தர் வருகை
தலைநகர் புகுதல்
மகா விஹாரை சேதிய பர்வத விகாரம் அஸ்தி வருகை
பக்கம்
9
22
28
35
45
85
92
104
109
114
135
143
147
I56
1 S3
186

Page 9
18.
19.
20.
91.
22.
24.
25.
26.
27.
28.
29.
30.
31,
32。
33。
34.
35.
36.
37.
மகாபோதி விருட்சத்தை பெறுதல் போதி விருட்சம் வருகை தேரருடைய நிர்வாணம் ஐந்து அரசர்கள் காமனி ஜனனம் படைவீரர்கள் திரட்டல் சகோதரர்களிடையே சண்டை துட்ட காமனியின் வெற்றி மாரிசவதி விகாரம் லோகபாஸாத அபிஷேகம் மகாஸ்துTபம் கட்ட ஏற்பாடு மகாஸ்தூப வேலை ஆரம்பம் தாது கர்ப்பம் தயாரிப்பு தாது பிரதிஷ்டை தூசித சுவர்க்கத்தை அடைதல் பத்து அரசர்கள் பதினுேரு அரசர்கள் பனிரெண்டு அரசர்கள்
பதிமூன்று அரசர்கள்
மகாசேன மன்னன்
195
204
215
225 228
240
253
262
277
281
288
2.94
303
3.18
335
346
360
371
387
404

மகா வம்சம்
முதல் அத்தியாயம்
புத்தர் வருகை
. புனித சம்புத்தரின் பொற்பாதங்களை வணங்கி எவ்விதத்திலும் குறையில்லாததும் எல்லாம் கிறைந்ததுமான மகா வம்சத்தைக் கூறத் தொடங்குகிறேன். . புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது (மகா வம்சம்) இங்கே விரிவாகக் கூறப் பட்டுள்ளது. பழைய நூல் சுருக்கமானது ; பல இடங்களில் ஒரே விஷயம் திரும்பத் திரும் பச் சொல்லப்பட்டுள்ளது. . இப்போது சொல்வது அத்தகைய குறைகள் இல்லாதது. புரிந்துகொள்ளவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் எளிதானது. உற்சா கத்தையும் உள்ள மகிழ்வையும் அளிப்பது; வழிவழியாக வந்த வரலாறு. . உற்சாகத்தையும் உள்ள மகிழ்வையும் அளிக்
கும் பகுதிகளைக் கவனமாகக் கேளுங்கள்.

Page 10
1 O
மகாவம்சம்
3.
10.
11.
13.
பழங்காலத்தில் சம்புத்த தீபங்கரரைப் பார்த்து நமது வீரர் உலகத்தைத் தீமையின் பிடிப்பில் இருந்து விடுவிப்பதற்காகப் புத்தராகப் பிறக்க முடிவுசெய்தார். சம்புத்தரை வணங்கிய பிறகு, அதேபோல் கொண்டஞ்ஞர், மங்களர், சுமணர், புத்த ரேவதர், இவர்களைப் போன்ற மகா முனிவ ராகிய சோபிதர், சம்புத்த அனுேமதர்சி,
. பதுமர்,/5ாரதர், சம்புத்த பதுமுத்தரர், ததாகத
சுமேதர், ஸ"ஜாதர், பிரியதரிசி, ஆசான் அத்த தரிசி, தர்ம தரிசி, சித்தார்த்தர், திஸ்ஸர், புஸ்ஸர், விபாசி, சம்புத்தளிகி, ஆற்றல் வாய்ந்த சம்புத்த வேஸ்பர், சம்புத்த ககு ச5தா, இவர்களைப் போன்ற கோணுகமனர், அருள் ஞானி காசியபர்-ஆகிய இந்த இருபத்துநான்கு சம்புத்தர்களுக்கும் வணக்கம் செய்துவிட்டு, அவர்களின் அருள் பெற்று, தாம் எதிர்காலத் தில் புத்த பதவியை அடையப்போவதைப் பற்றி அவர்களிடமிருந்து தீர்க்க தரிசனம் அருளப்பெற்று எல்லாக் கடமைகளையும் நிறை வேற்றி உன்னதமான போதி ஞானத்தை அடைந்த கோதம புத்தர் உலகைத் துயரத் லிருந்து விடுவித்தார். மகத நாட்டிலுள்ள உருவேலாவில்* மகா முனிவர் போதிமரத்தின் கீழ் அமர்ந்து வைசாக பெளர்ணமியன்று மிகவுயர்ந்த ஞானுேதயம் பெற்ருர். தாம் உயர்ந்த புத்த ஞானம் அடைந்ததை அறிந்து அதனை மற்றவரும் உணரும்படி
உருவேலா - புத்த கயா, வங்காளத்தில் உள் ளது.

14.
15.
புத்தர் வருகை 1
தியானத்தில் அமர்ந்து ஏழு வார காலம் அவர் அங்கு தங்கியிருந்தார். பிறகு வாரணுசிக்குச் சென்று தர்ம சக்கரத்தை உருட்டினர் (உபதேசம் செய்தார்). மாரிக்காலத் தில் அங்குத் தங்கியிருந்தபோது அவர் அறுபது பேரை அரகந்தர்களாகச் செய்தார். உலகத்தில் தர்மத்தைப் போதிப்பதற்காக இந்தப் பிக்குகளே அனுப்பிய பிறகு பத்தன் என்பவருடைய முப்பது தோழர்களேயும் தமது மார்க்கத்தில் மாற்றி மாரிக்காலம் முழுவதும்
உருவேல வனத்தில்,
16.
17.
18.
19.
காசியபரைத் தலைவராகக் கொண்டிருந்த ஆயிரம் ஜடிலர்களைத் தமது மார்க்கத்துக்கு மாற்றுவதற்காக வசித்தார். உருவேல வனத்தில் காசியபர் செய்த பெரிய யாகம் முடிவடையும் தறுவாயில் இருந்தது. அவர், இவரைத் தம்மிடம் வரக் கூடாதெனத் தீர்மானித்தார். பின்னர், எதிரிகளை எளிதில் வெற்றி கொள் ளும் ஏந்தல் உத்தரகுருவில் உணவு எடுக்கச் சென்று, அவ்வுணவை அைேதத்த ஏரிக்கரை யில் மாலை நேரத்தில் அருந்திய பிறகு, போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் பூச பெளர்ணமியன்று இலங்கையில் தமது
வாரணுசி - காசி. அரகந்த் - போதனை செய்யத் தகுதி வாய்ந்தவர்கள். ஜடிலர் - ஜ்டா முடி தரித்த சந்நியாசிகள். உத்தரகுரு - இந்தியாவுக்கு வடக்கே புராண புருஷர்கள்
வாழும் இடம். அனுேதத்த ஏரி - இமய மலையிடையே அமைந்துள்ள ஏழு
பெரிய ஏரிகளில் ஒன்று.

Page 11
12
மகாவம்சம்
20.
21.
22.
23。
24.
25.
தர்மத்தைப் போதிப்பதற்காகத் தாமே அங்குப் புறப்பட்டார். தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது. அப் போது இலங்கையில் யக்ஷர்கள் நிரம்பியிருந் தனர். அவர்களை அங்கிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.
இலங்கையின் மத்தியில் அழகிய நதிக் கரை யில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள, மனதுக்கு ரம்யமூட்டும் மகா நா கவனத்தில் யக்ஷர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது என்பதும் அவருக்கு தெரியும்.
அப்போது தீவிலுள்ள எல்லா யக்ஷர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
இந்த யக்ஷர்களின் பேரவைக் கூட்டத்துக்கு பகவன் புத்தர் சென்ருரர். அங்கு கூட்டத்தின் நடுவில், - அவர்களுடைய தலைக்கு மேலாக, பிற்காலத்தில் மஹியங்கான ஸ்தூபம் அமைந்த இடத்தில் அவர் வானத்திலே நின்றர். வான வெளியில் இருந்து மழையையும், புயலை யும் இருளையும் உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினர். பயத்தினுல்
ஆட்கொள்ளப்பட்ட யக்ஷர்கள் தங்களுடைய
பயத்தைப் போக்குமாறு அச்சமற்ற இவரை வேண்டினர். மிரண்டு போன யக்ஷர்களைப் பார்த்து பகவன் புத்தர், 'யகூஷர்களே ! உங்களுடைய இந்த பயத்தையும் துயரத்தையும் போக்குகிறேன்.

புத்தர் வருகை 3
37.
28.
29.
80。
81.
82.
இங்கே நான் உட்காருவதற்கு ஒர் இடம் கொடுங்கள் ' என்று கூறினர். யக்ஷர்கள். * இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானலும் தருகிருேம். எங்களுக்குப் பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்" என்று கூறினுர்கள். அவர் யக்ஷர்களுடைய பயத்தையும் குளிரை யும் இருட்டையும் போக்கிய பிறகு அவர்கள் அவர் உட்காருவதற்காக அளித்த தோலைப் பரப்பி, அதில் அமர்ந்து கொண்டு, அத் தே ர ல் ஆசனத்தை எரிதழல் சூழ்ந்து கொண்டே பர வலாக வளரும்படிச் செய்தார். எரிதழலைக் கண்டு பயந்து போன அவர்கள் அப்புறமாகச் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்னர் பகவன் புத்தர் ரம்யமான கிரித் வீபத்தை அருகில் வரச் செய்தார். யக்ஷர்கள் யாவரும் அதில் போய் தங்கியதும் அதனை மீண்டும் பழைய இடத்துக்குத் திரும்பி போகச் செய்தார். பிறகு பகவர் தமது தோல் ஆசனத்தை மடித்து வைத்தார். தேவர்கள் வந்து கூடினர். தே வர் க ள் கூட்டத்தில் பகவர் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக் கணக்
கான ஜீவர்கள் மதம் மாறினர். கணக்கற்ற
88.
வர்கள் திரிசரண மடைந்து சீலத்தைப் பெற்ற 6ծT [T.
சுமண கூட பர்வதத்தைச் சேர்ந்த தேவ குமாரன் மகா சுமணன் ஞான மார்க்கத்தைப்
கிரித்வீபம்-இது எதைக் குறிக்கிறது என்று நிச்சயமாகத்
தெரியவில்லை. நாகர் மலைத்தீவு என்னும் நிக்கோபார் தீவாக இருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து.
சுமண கூடம்-ஆடம்ஸ் பீக்.

Page 12
14
மகாவம்சம்
34.
35,
36.
37.
38.
39.
40.
பின்பற்றியதுடன் வணங்கத்தக்க அவரை வணங்குவதற்கு ஏதேனும் த ரு ம் படி கேட்டான்.
ஜீவர்களுக்கு நல்லதையே தரும் அவ்வள்ளல் தமது கருநீல நிறமுள்ள சிகையைக் கை
கிறைய எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அதனை அற்புதமான தங்கக் கலசத்தில் பெற் றுக் கொண்ட சுமணன் குருநாதர் அமர்க் திருந்த இடத்தில் ஏழு முழ உயரம் 5 வரத்தி னங்களைக் குவித்து அதன் மீது சிகையை வைதது, அதன் மீது ஸ்தூபம் எழுப்பி அதனை வணங்கி வ15 தான.
சம்புத்தர் நிர்வாண மோட்சம் அடைந்த பிறகு சாரிபுத்ர தேரருடைய சீடரான சரபு தேரர் தமது இரித்தி சக்தியினுல் எரிந்து கொண்டிருக்கும் சிதையிலிருந்து,
புத்தருடைய காறை எலும்பைப் பெற்று இங்கே (இலங்கை) கொண்டு வந்தார். பிக்கு கள் சுற்றிலும் சூழ்ந்திருக்க அவர் அங்கே அதே சேதியத்தில், வைத்து பொன்னிறக் கற்களால் மூடி, அந்த சித்தி செய்யும் புருஷர் ஸ்தூபத்தைப் பணி ரெண்டு முழ உயரமுள்ளதாக அமைத்து அங்கி ருந்து போய்விட்டார். மன்னன் தேவனும்பிரிய திஸ்ஸனுடைய தம்பி மகனுன உத்த சூளாபயன் அதிசயமான இந்த சேதியத்தைப் பார்த்து அதனை முப்பது முழ உயரமுடையதாகக் கட்டினுன்.
சேதியம்-சைத்யம் - ஸ்தூபி.

புத்தர் வருகை 15
41.
43.
43.
44.
45.
46.
47.
துட்டகாமணி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது, இந்த இடத்தில் தங்கி யிருக்க நேரிட்டது. அப்போது இந்தச் சேதியத்தை எண்பது முழ உயரமுள்ளதாகக் கட்டினன். இந்தவிதமாக மஹியங்கான தூபம் பூர்த்தி ஆயிற்று. இவ்விதமாக மனிதர்கள் வசிக்க ஏற்ற இட மாக நமது தீவை செய்தபிறகு அம் மகாவீரர் உருவேல வனத்துக்குத் திரும்பிச் சென்ருரர்.
மஹறியங்கான விஜயம் இங்கே முடிகிறது. இரக்கமே உருவான பகவன் உலகமுழுவதும் புனிதமடைந்ததில் மன மகிழ்ந்து, ஞான மடைந்த ஐந்தாவது ஆண்டில் ஜேத வனத்தில் வசித்துக் கொண்டிருந்த போது, ரத்தின சிம்மாசனத்துக்காக ஒரு யுத்தம் ஏற்படப்போகிறது என்பதைக் கண்டார். நாகர்களான மகோதரனும், குலாதரனும் மாமன் மருமகனுவர். இவர்களுக்கிடையே போர் மூண்டது. சம்புத்தர், சைத்ர மாதம் கிருஷ்ண பட்சத்தில் உபோசத தினத்தன்று அதிகாலையில் புனித மான பிட்சா பாத்திரத்தையும் ஆடையையும் எடுத்துக் கொண்டு நாகர்களிடம் இரக்கம் கொண்டவராக நாகத்விபத்தை யடைந்தார்.
ஜேதவனம்-கோசல நாட்டில் சாவதிக்கு அருகிலுள்ள ஒரு
வனம்.
உபோசத தினம் - பெளத்தர்களுக்குப் புனிதமான தினம்.
இது மாதத்தில் நான்கு முறை வரும். அமாவாசை, பெளர்ணமி, அமாவாசை கழிந்த எட்டாவது நாள். பெளர்ணமி கழிந்த எட்டாவது நாள் ஆகியவை இவை.
காகத்விபம்-இலங்கையின் வடமேற்குப் பகுதி.

Page 13
6 மகாவம்சம்
48. மகோதர நாகன் அப்போது அரசனுக இருக் தான். அதீத சக்திகள் அவனிடம் இருக் தன. நாகநாடு கடலில் ஐநூறு யோசனைக்குப் பரந்து இருந்தது.
49. கண்ண வர்த்தமான பர்வதத்திலிருந்த நாக மன்னனுக்கு மகோதரனுடைய தங்கையை ம ண ம் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அவளுடைய புத்திரன்தான் குலாதரன்.
50. அவனுடைய தாயாரின் தந்தை, அவன் தாய்க்கு அற்புதமான ரத்தின சிம்மாசனம் ஒன்றை அளித்திருந்தார்.
51. கண்ணவர்த்தமான 5ாக மன்னன் இறந்ததும் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே இந்த சண்டை மூளும்போல் இருந்தது. மலைப் பகுதியிலிருந்த நாகர்களும் அற்புத சக்தி களால் பலம் பெற்றிருந்தனர்.
52. சமிதி சுமணன் என்ற சேவன் ஜேத வனத்தில் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்த ராஜா யதன விருட்சம் ஒன்றை எடுத்துக் கொண்டு,
53. அதனை புத் தர்மீது வெயில் படாமல் குடை போலப் பிடித்துக்கொண்டு அ வ ரு  ைட ய அனுமதியுடன் முன்பு அவன் தங்கியிருந்த நாகத்விபத்துக்கு வந்தான்.
54. அந்த தேவன் தன்னுடைய முன் ஜென்மத்தில் 5ாகத்விபத்தில் மனிதனுக இருந்தான். இந்த ராஜாய கன விருட்சம் பின்னர் நிலைபெற்ற அந்த இடத்தில் பஸ்ஸிக புத் தர்கள் பலர் உணவு அருந்துவதை அவன் பார்த்தான்.
பஸ்ஸிக புத்தர்கள்-இவர்களும் நிர்வாணம் அடைந்தவர்
கள்தாம். ஆனல் உபதேசகர்கள் அல்லாதவர்கள்.

புத்தர் வருகை 7
67.
5S.
59.
60.
61.
. அதனைக் கண்டதுமே மனம் மகிழ்ந்த வகை
அவர்கள் பிட்சா பாத்திரத்தைச் சுத்தப்படுத்த கிளைகளைக் கொடுத்தான்.
அதல்ை மறு ஜென் மத்தில் ரம்மிய மிகு ஜேத வனத்தில் ராஜாய தன விருட்சத்தில் பிறவி யெடுத்தான். அந்த மரம் கோட்டை வாயி லருகே இடம் பெற்றிருந்தது.
தேவ தேவரானவர் அந்தத் தேவனுடைய நலனைக் கருதியும், அதன் மூலம் நமது 5ாட்டுக்கு ஏற்படக்கூடிய நன்மையை உத்தே சித்தும், அவனை ம ர த் துட ன் இங்கு (இலங்கைக்கு) அழைத்து வந்தார். போர்க் களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மன இருளை அகற்றும் மகாணுகிய குருநாதர் நாகர்கள் மீது அடர்ந்த இருள் கவியச் செய்தார்.
பீதியினுல் துயரமுற்றவர்களைத் தே ற் றி மீண்டும் அங்கு ஒளி ஏற்படச் செய்தார். அருள் ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப் புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர். பின்னர் அச்சந் தீர்க்கும் அண்ணல், அவர் சளுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்று பட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித் தனா. புத்தர் கீழே இறங்கி அங்கிருந்த ஓர் ஆசனத் தில் அமர்ந்து கொண்டார். நாக மன்னர்கள் அளித்த அமுத ன்ன உணவையும் பானத்தை யும் அருந்தினர்.

Page 14
18
Lb8n sulharth
62.
63.
64,
65.,
66.,
67.
68.,
69.
சமுத்திரத்திலும் நிலத்திலும் வசித்த எண்பது கோடி நாகர்களுக்கு உபதேசம் செய்து திரி சரணமளித்து தமது பஞ்சசீலத்தில் ஈடு படுத்தினர். மகோதரனுடைய தாய் மாமனும் கல்யாணி மன்னனுமாகிய மணியக்கிகன் அந்தப் போரில் கலந்து கொள்ள அங்கு வந்திருந்தான்.
முன்பு புத்தர் முதல்முறை வந்திருந்தபோதே அவரது உபதேசத்தைக் கேட்டு திரிசரணத் தைத் தழுவி பஞ்சசீலத்தை ஏற்றுக் கொண் டிருந்த அவன் இப்போது ததாகதரிடம் இவ்வாறு வேண்டினன் : * இறையே ! எங்களிடம் தாங்கள் காட்டிய கருணை மகத்தானது. இங்கு தோன்ருமல் இருக் திருந்தால் காங்கள் எல்லோரும் சாம்பலாகி மறைந்திருப்போம். ‘தங்களுடைய கருணை மேலும் அதிகமாக எனக் குக் கிட்டட்டும். அன்புருவானவரே! ஒப்பற்ற வரே! மீண்டும் ஒரு முறை எமது 5ாட்டுக்கு விஜயம் செய்யக் கருணை கூர்ந்து அருள் புரிய வேண்டும்." அவனுடைய நாட்டுக்கு விஜயம் செய்யத் தம் முடைய சம்மதத்தை, புத்தர் மெளனத்தின் மூலம் தெரிவித்த பின்னர் அவன் அதே இடத் தில் புனித நினைவுச் சின்னமாக ராஜாய தன விருட்சத்தை நட்டான். பின்பு உலக நாயகர் அந்த விருட்சத்தையும், ரத்தின சிம்மாதனத்தையும் நாக மன்னர் களிடம் கொடுத்து அதே இடத்தில் வைத்து அதனைப் பூசித்து வருமாறு சொன்னுர்,
இவை என்னல் உபயோகிக்கப்பட்டவை. அந்த ஞாபகார்த்தமாக இவற்றைப் பூசித்து

70.
71.
72.
73.
74.
75.
76.
புத்தர் வருகை
வருவீர்களாக, என்னுல் நேசிக்கப்பட்ட இவை உங்களுக்கு மகிழ்வையும் ஆசியையும் அளிக் கும்." அருளாளர் இவ்வாறு சொன்னதுடன் மேலும் பல உபதேசங்களை நாகர்களுக்கு அருளிவிட்டு அகில உலகங்கட்கும் ரட்சகரான பகவான் ஜேத வனத்துக்குத் திரும்பினர்.
நாகத்வீப விஜயம் இங்கே முடிகிறது.
இதற்குப் பிறகு மூன்ருவது ஆண்டில் 5ாக மன்னன் மணியக்கிகன் சம்புத்தரிடம் வந்து அவரைச் சங்கத்தாருடன் தனது காட்டுக்கு வருமாறு அழைத் தான். அவர் ஞானமடைந்த எட்டாவது ஆண்டில் ஜேத வனத்தில் தங்கி இருந்தபோது,
ஐநூறு பிக்குகள் சூழ வைசாக மாதம் இரண் டாம் நாள், பெளர்ணமியன்று உணவு கொள்ள வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டதும்,
பயத்தை வென்றவர் - அறிஞர்க்கறிஞர் உத்த ரீயத்தைப் போர்த்துக்கொண்டு, பிட்சா பாத்திரத்தைக் கையிலேந்தி மணியக்கிக னுடைய கல்யாணி நாட்டுக்குச் சென்ருர்,
அங்கே ரத்தினங்கள் பதித்த மண்டபத்தின் கீழே பிக்குகளுடன் அமர்ந்தார். அங்கு அவருக்கு விலை மதிப்பற்ற சிம்மாதனம் அமைக் கப் பட்டிருந்தது. இந்த இடத்தில்தான் பின்னுல் கல்யாணி சேதியம் கட்டப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சியடைந்த 5ாக மன்னனும் அவ னுடைய பரிவாரங்களும் சத்திய தேவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் அமுதன்ன உணவும் பானமும் படைத்து உபசரித்தனர்.

Page 15
2O ιρα, π6), ώσώ
77. இரக்கமே உருவான பகவான் அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட் டார். சுமணகூட பர்வதத்தில் கண்ணுக்குப் புலனுகுமாறு தமது பாதச்சுவடுகளைப் பதித் துச் சென் ருரர். 78. மலையடிவாரம் அவருக்கு விருப்பமளிப்பதாக இருந்ததால் அங்கு பிக்குகளுடன் அன்றையப் பொழுதைக் கழித்தபின்பு அவர் தீகவாபிக்குப் புறப்பட்டார். 79. பின்னர் சேதியம் எழுந்த அந்த இடத்தைப் புனிதப்படுத்த அங்கு பகவான் தமது சீடர் களுடன் அமர்ந்து தியானம் செய்தார். 80. பின்னர் மகாமுனிவர் அந்த இடத்திலிருந்து எழுந்தார். தாம் போவதற்குத் தகுதியான இடம் எது? தகுதியற்ற இடம் எது என்பதை அறிந்திருந்த அவர் பின்னல் மகாமேகவன ஆராமா எழுந்த இடத்துக்குச் சென்ருர். 81. பின்னர் புனித போதி விருட்சம் நடப்பட்ட இந்த இடத்தில் அவர் தமது சீடர்களுடன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். 82. தியானத்தில் அமர்ந்த இடத்தில்தான் பின்னல் பெரிய தூபம் எழுந்தது. அதன்பின் முன் போலவே தூபராமா அமைந்தது. தியானத்தி லிருந்து எழுந்ததும் பின்னர் சிலாசேதியம் அமைந்த இடத்துக்குச் சென்ருரர். 83. பிக்குகளின் தலைவர் அங்கு கூடியிருந்த தேவர் களுக்கு உபதேசம் செய்ததும் அறிவொளியின் தீகவாபி - இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கண்டி யக் காட்டு ஏரியாக இது இருக்கலாம் என்று கருதப் படுகிறது. மகா மேகவன ஆராமா - அனுராதபுரத்துக்குத் தெற்கே
இருந்த ஒரு வணம்

84.
புத்தர் வருகை ,2首
எல்லாப் பாதைகளையும் கடந்து பேரொளி பெற்ற பெருமான் ஜேத வனத்துக்குத் திரும்பினர். எதிர்காலத்தில் இலங்கையின் உ ய்  ைவ யெண்ணி அப்போது இலங்கையில் இருந்த 5ாகர்களுக்கும் அசுரர்களுக்கும் அதிகமான அளவு 5ன் மைகளைச் செய்வதற்காக பேரருள் பெருந்தகை இவ்வாருக இந்த அழகிய தீவுக்கு முன்று முறை விஜயம் செய்தார். உண்மையின் ஒளி வீசி ஜொலிக்கும் இத்தீவு அதனுல்தான் பெளத்தர்களுடைய பெ ரும தி ப் புக் கு உள்ளானதாயிற்று.
மகாவம்சத்தில் முதல் அத்தியாயமான புத்தர் வருகை முற்றும்.

Page 16
இரண்டாம் அத்தியாயம்
மகா சம்மத வம்சம்
1. மகா சம்மதன் என்ற மன்னருடைய வம்சத் திலே உதித்தவர் மகா முனிவர். இந்த யுகத் தொடக்கத்தில் மகா சம்மதன் என்ருெரு மன்னர் இருந்தார். 站
2. ரோஜா, வரரோஜர்களும் இரு கல்யாணகர் களும் (கல்யாண, வரகல்யாண) உபோசதரும், இரு மாந்தாதர் மற்றும் இருவரான சரகா, Զ-Լ-1Ց ՄՈ՞,
3. சேதிய, முகால, மகா முகால, முகாலிந்த, சாகரவும், சகரதேவன் என்ற பெயருடைய வனும, w
4. பரத, அங்கீரஸ், ருஸி, சுருஸியும், பதாபனும், மகா பதாபனும், அவர்களைப் போலவே பகாத, மகா ப5ாதனும்,
5. சுதாஸன, மகாசுதாஸன, நேரு, மகா நேரு,
அஸிமாவும்,
6. இந்த இருபத்தெட்டு பேர்களும் அவர்க ளுடைய பிள்ளைகளும் பேரர்களும் ஆவர். இவர்கள் அளவு கடந்த காலம் குஸாவதி, ராஜக்ரகம், மிதிலை ஆகிய இடங்களில் வாழ்ந்து வ15தனா.
குஸாவதி - பின்னர் குஸிநகரம் ஆயிற்று. ராஜக்ரகம் இப் போது ராஜ்கீர் எனப்படுகிறது. மகத நாட்டின் தலை நகர். மிதிலை - விதேக நாட்டின் தலைநகர்.

புத்தர் வருகை 23.
7
இவர்களைத் தொடர்ந்து நூறு அரசர்கள் இருந்தனர். பிறகு ஐம்பத்தாறு பேரும். அதன் பின் அறுபது பேரும், பின்னர் எண்பத்து நாலாயிரம் பேரும்,
8. பிறகு முப்பத்தாறும், முப்பத்தி யிரண்டும், இருபத்தெட்டும், மேலும் இருபத்தெட்டும், பதினெட்டும், பதினேழும், பிறகு பதினைந்தும், பதினன்கும்,
9. ஒன்பதும், ஏழும், பனிரெண்டும், மேலும் இருபத்தைந்தும், மீண்டும் இருபத்தைந்தும், பனிரெண்டும், மீண்டும் பனிரெண்டும், ஒன் பதும்,
10. மகா தேவனிலிருந்து தொடங்கி எண்பத்து நாலாயிரமும், க லா ர T ஐ நாகனிலிருந்து தொடங்கி எண்பத்து நாலாயிரமும்,
11. ஒக்காகா வரை பதினறு பேர்களும்-இவர்கள் யாவரும் மகா சம்மதன் வழி வந்தவர்கள். ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த இவர்கள் முறை யான வரிசைப்படி அவரவர்களுக்குரிய தலை நகரில் இருந்து ஆண்டு வந்தனர்.
12. ஒக்காகாவுடைய மூத்த மகன் ஒக்கா முகன்
ஆவான். கிபுண, சந்திமா, சந்த 'முகா, சிவி
சம்ஜய,
13. பேரரசன் வெஸந்தர, ஜாலி, சீக வாஹன, சீகாஸர, ஆகியவர்கள் இவர்களுடைய பிள்ளை களும் பேரர்களும் ஆவர்.
ஒக்காகா வரை பதினுறு பேர்-விஜித சேனன், தர்மசேனன், நாக சேனன், சம்மதன், திசம்பதி, ரேணு, குசன், மகா குசன், நவரதன், தசரதன், ராமன், பிலாரதன். சித்ர தரிசி, அத்ததரிசி, சுஜாதா, ஒக்காகா.

Page 17
24 மகாவம்சம்
14. சீகாஸரனுடைய பிள்ளைகளும் பேரர்களும் எண்பத்திரண்டாயிரம் பேர்கள் ஆவர். இவர் களில் கடைசி அரசன் ஜயசேனன். 15. இவர்கள் கபில வஸ்துவை யாண்ட சாக்கிய மன்னர்கள் எனப்பட்டனர். சீஹஹானு என் பவன் ஜெய சேனனுடைய மகன். 16. ஜயசேனனுடைய மகளுக்கு யசோதரா என்று (cபயர். தேவதஹா என்ற இடத்தில் தேவ தஹ சாகன் என்ருெரு இளவரசன் இருந் தான்.
முதல் அரசன் கடைசி அரசன். 100 GBuri பகுலா அரிம்தன
5 6 Guri அயுஜ்ஜா துப்பசஹா 60 பேர் பாராநசி அஜிதஜனன் 84000 (3 uri கபில நகரன் பிர மதத்தன்
36 GLirf ஹத்தி புர கம்பலவச பன் 32 G3 Luri ஏக சக்கு புரிந்த த தேவன் 28 GLirf வஜிரா சாதினு 28 G3 unir LDgil DJ T தம்ம குட்டன் 18 C3 Luri அரித்த புரன் சித்தி 17 பேர் இந்த பட்டன் பிரமதேவன் 15 Guri ஏக சக்கு பல தத்தன் 14 பேர் கோஸம்பி பத்ர தேவன்
9 பேர் கண்ண கோசன் நரதேவன் 7 (3 uri ரோஜானநகரன் மகிந்தன் 2 GSL if Flburt நாக தேவன் 25 GB Ji மிதிலா புத்ததத்தன் 25 Gurio ராஜக்ரஹன் தீபங்கரன் 12 பேர் தக்க சீலன் தாலிசரன் 12 (3.Lui குஸி நாரா புரிந்தன்
9 (3 uri மலித்தியன் சாகர தேவன் 84000 பேர் மகாதேவன் நேமியன் 84000 பேர் கலாராஜ நாகன் விஜயன்
கபிலவஸ்து - புத்தர் பிறந்த இடம்.
திலுள்ளது.
இப்போது நேபாளத்

மகாசம்மந்த வம்சம் 25
18.
19.
20.
21.
22.
23.
24.
அஞ்சன, காஞ்சன ஆகிய இருவரும் அவனு டைய மக்கள். காஞ்சனு சீஹஹானுவின் முதல் பட்டமகிஷியா வள். சாக்க" அஞ்சனுவுடைய ராணி யசோதரா ஆவாள். அஞ்சனவுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மாயா, பஜாபதி என்பது அவர் கள் பெயர்.
தண்டபாணி, சாக்கிய சுபபுத்தன் என்ற இரு புதல்வர்களும் இருந்தனர். ஆனல் சீஹஹானுவுக்கு ஐந்து பிள்ளைகளும் இரண்டு பெண்களும் இருந்தனர். சுத்தோ தனன், தோதோனன், சக்கோதனன், சுக்கோ தனன், அமிதோதனன் ஆகியவை ஐந்து பிள்ளைகளின் பெயர். அ மி தா, பமிதா என்பவை இரு பெண்களின் பெயர்.
சக்க சுபபுத்தனுடைய பட்டத்து ராணி அமிதா. அவளுக்கு பத்ர காஞ்சனு, தேவதத்தன் என்று இரண்டு குழந்தைகள், மாயா, பிரஜாபதி ஆகிய இருவரும் சுத்தோ தனுடைய ராணிகளாவர். சுத்தோதனுக்கும் மாயாவுக்கும் பிறந்தவர்தான் நமது பகவன்.
மகா சம்மதனுடைய வம்சத்தில் - இப்படித் தொடர்ந்து இடையருது வந்த வம்சத்தில் 15ம்முடைய மகாஞானியும் தோன்றினர். அவர் உயர்ந்த குலத்துக்குத் தலைவராகவும் விளங்கு
if (o)fT. போதி சத்துவராகிய இளவரசர் சித்தார்த் தருடைய ராணி பத்ர காஞ்சனு. அவர்கள் மகன் ராகுலன்.
tD. 9

Page 18
26
மகாவம்சம்
26.
27.
28.
30.
31.
32。
பிம்பிசாரனும் இளவரசர் சித்தார்த்தரும் நண்பர்கள். அவர்களைப் போலவே இருவ ருடைய தந்தையர்களும் நண்பர்களாக இருந் தனா. போதி சத்துவர், பிம்பிசாரனை விட ஐந்து வயது மூத்தவர். தந்தையின் வீட்டை விட்டுச் சென்ற போது அவருக்கு இருபத்தொன்பது வயது. ஆறு வருட காலம் முயன்று அதன்பின் ஞானம் அடைந்ததும் அவரது முப்பத்தைந்து வயதில் பிம்பிசாரனைக் காணச் சென்ருர், தந்தையினுல் முடி சூட்டப்பட்டபோது ஒழுக்க சீலனை பிம்பிசாரனுக்குப் பதினைந்து வயது ஆகியிருந்தது.
அவன் பட்டமேற்றுப் பதினறு வருடங்கள்
கழிந்த பின்பு புத்தர் தமது மார்க்கத்தைப் போதித்தார். ஐம்பத்திரண்டு வருட காலம் அவன் அரசாண் டான். புத்தரை சந்திக்கு முன்பு அவன் ஆட்சி யில் பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. பின்னர் முப்பத்தேழு ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான். பிம்பிசாரனுடைய மகன் அறிவிலி அஜாதசத்ரு. அத்துரோகி தன் தந்தையைக் கொன்றுவிட்டு பட்டத்துக்கு வந்து முப்பத்திரண்டு வருடம் ஆட்சி செய்தான். அஜாதசத்ரு ஆட்சிக்கு வந்த எட்டாவது வருடம் புத்தர் கிர்வாண மடைந்தார். அதன் பின்னர் அவன் இருபத்து 5ான்கு வருட காலம் ஆட்சி செய்தான்.

மகாசம்மந்த வம்சம் 27
33. ஒழுக்கத்தின் உயர் கிலையை எட்டிவிட்ட புத்தர் நிலையாமையின் சக்திக்கு அடி பணிந் தார். நிலையாமையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பவர்கள் துயரத்திலிருந்து விடுபடுவார் SGT. மகாவம்சத்தில் இரண்டாவது அத்தியாயமான மகாசம்மத வம்சம் முற்றும்.

Page 19
மூன்ரும் அத்தியாயம்
முதல் மகாசபை
1. இணையிலாதவராகிய பகவான் - ஐந்து கண் களேப் பெற்றிருந்த அண்ணல்-எண்பத்து நான்கு வருடங்கள் வாழ்ந்து உலகில் தமது கடமைகள் அனைத்தையும் எல்லாவிதத்திலும் நிறைவேற்றி முடித்ததும், 2. குஸிகாகரத்தில் இரண்டு சால விருட்சங் களுக்கு இடையேயுள்ள புனிதமான இடத்தில் வைசாக பெளர்ணமி தினத்தன்று உலக ஜோதி அணையலாயிற்று. 8. எண்ண்ரிக் காண முடியாத அளவு பிக்குகள் அங்கு கூடியிருந்தனர்; அதேபோல் கூடித்திரி யர்கள், பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர் கள், தேவர்களும் கூடியிருந்தனர். 4. எழுநூருயிரம் பிரதான பிக்குகள் அவர்க ளிடையே இருந்தனர். மகா காச்யப தேரர் அப்போது சங்க தேரராக இருந்தார். 5. அவர் குரு5ாதருடைய சடலத்துக்கும் அஸ்திக் கும் உரிய எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்ததும், பகவனுடைய போதனைகள்
புத்தர் பெற்றிருந்த ஐந்து கண்கள் = 1. இயல்பான கண். 2. தெய்வீகக் கண் - இதன் மூலம் பிரபஞ்சத்தில் நடை பெறும் எல்லாவற்றையும் காணமுடியும். 3. அறிவுக் கண். 4. எல்லாவற்றையும் அறியும் சக்தி பெற்ற கண். 5. புத்த கண் - உயிர்களைக் கடைத்தேற்றும் சத்தி * யத்தைக் காண உதவுவது. குஸிநாகரம் - இப்போது நேபாளத்தில் உள்ளது.

முதல் மகாசபை 29
10.
11.
நெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டுமென் பதற்காக, பத்து பெரும் சக்திகளேப் பெற்றிருந்த உலக நாயகரின் மறைவுக்குப் பின்பு ஏழு தினங்கள் கழித்து,
முதியவரான சுபத்தா சொன்ன தீய சொற்களை
அவர் நினைத்துக் கொண்டார். குருநாதர் தமது சீவர உடையை கொடுத்து அதன் மூலம் தமக்கு சமானமானவராக தன்னைச் செய்ததை யும் நினைத்துக் கொண்டார். தெய்விக உண் மையை உலகில் நிலைகாட்ட உலக உத்தமர் தமக்குக் கட்டளையிட்டிருப்பதையும் எண்ணிப் பார்த்தார்.
புனித தர்மக் கோட்பாடுகளைத் தொகுக்க சம்புத்தருடைய அனுமதி இருந்ததையும் அவர் அறிந்தார்.
. இதற்காக சிறந்தவர்களான ஐநூறு பிக்குகளை
நியமித்தார். இவர்கள் ஆசவங்களை வென்ற வர்கள். ஒன்பது அம்சக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுகிறவர்கள். அவை ஒவ்வொன்றிலும் நன்கு தேர்ச்சியும் பெற்றவர் கள். ஆனந்த தேரர் இல் லா த தி  ைல் ஐநூறுக்கு ஒருவர் மட்டும் குறைவாக இருக் தனர். பிக்குகளால் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்ட ஆனந்த தேரர் தர்மக் கோட்பாடுகளைத் தொகுக்கும் பணியில் அவர் களுடன் சேர முடிவு செய்தார். அவர் இல்லாமல் அதைச் செய்வது முடியாததாக இருந்தது. உலகத்திடம் இரக்க சிந்தனையுள்ள இந்தத் தேரர்கள் ஏழு நாட்கள் அந்திமக் கிரியை

Page 20
80
மகாவம்சம்
12.
13.
14.
15.
16.
17.
களிலும் ஏழு நாட்கள் புனித அஸ்தியை வழி படுவதிலுமாக அ  ைர மாத காலத்தைக் கழித்ததும்,
இவ்வாறு மு டி வு செய்தனர்; ' மழைக் காலத்தை ராஜக்ரகத்தில் கழித்துவிட்டுத் தர்மக் கோட்பாடுகளைத் தொகுக்கத் தொடங்கு வோம். வேறு எந்தத் துறவியையும் அங்கு
வசிக்க அனுமதிக்கக் கூடாது."
ஜம்புத்வீபம் முழுவதும் யாத்திரை மேற் கொண்டு ஆங்காங்கே துயரில் ஆழ்ந்து கிடந்த மக்களைத் தேற்றிய பிறகு, நன்மை நெடுங்காலம் நிலைக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக ஆஷாட மாதம் சுக்கில பட்சத்தில் தேவையான நான்கும் ஏராளமாக அளிக்கப்பட்டிருந்த ராஜக்ரகத்தை அடைக் தனர். சீலத்தில் நிலை குலையாதவர்களும் சம்புத்த ருடைய எண்ணங்களை நன்கறிந்தவர்களுமான பிக்குகள் மகா காசியபருடைய தலைமையில் மழைக்காலத்தை அங்கு கழிக்க ஒன்று கூடினுர்கள். மழைக்கால ஆரம்ப மாதங்களில் அவர்கள் அஜாத சத்ருவுக்குத் தெரிவித்து விட்டுத் தமது தங்குமிடங்களைப் பழுது பார்த்து செப்பனிடு வதில் ஈடுபட்டிருந்தனர். விகாரையில் பழுது பார்க்கும் வேலை முடிந்ததும் அவர்கள் அரசனிடம் 'இப்போது நாம் சங்கத் தைக் கூட்டுவோம்’ என்ருர்கள்.
தேவையான நான்கு - உடை, பிட்சை, தங்குமிடம், மருந்து. ஜம்புத்வீபம் - நாவலந்தீவு - இந்தியத் துணைக்கண்டம்.

முதல் மகாசபை 3.
18.
19.
20.
21.
22。
23.
24.
என்ன செய்யவேண்டும் ? என்ற (அரசன்) கேள்விக்கு அவர்கள் பதில் சொன்னுர்கள்: ‘சபை (5டத்த ஒரு இடம் அமைத்துத்தர வேண்டும். "எங்கே ? என்று அரசன் கேட்ட தற்கு அவர்கள் இடத்தைச் சுட்டிக் காட்டி ர்ைகள். விபார மலையின் பாரிசத்தில் சதபாணி குகை வாயிலில் அற்புதமான ஒரு மண்டபத்தை (அரசன்) அதிவிரைவில் கட்டிக் கொடுத்தான். தேவர்களின் சபா மண்டபம் போல் அது இருந்தது. எல்லாவிதமான அலங்காரங் களும் செய்து முடித்ததும் பிக் குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயரிய பாய்களை விரிக்க ஏற்பாடு செய்தான்.
தென் பகுதியில் வடதிசையை நோக்கினற் போல் உன்னதமான உயர்ந்த ஓர் ஆசனம் தேரருக்காக அமைக்கப்பட்டது. மண்டபத்தின் மத்தியில் தர்ம வாசகங்களைப் படித்துக் கூறுபவருக்காக உயரமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. பகவனுடைய பெரு மைக்கேற்ற வகையில் கிழக்குத் திசையை நோக்கி இது இருந்தது. ‘என்னுடைய வேலை முடிந்து விட்டது' என்று அரசன் தேரர்களுக்குக் கூறும்படி ஆணை யிட்டான். தேரர்கள் இதனை உயிரினங்களுக்கு இன்பம் தருபவரான ஆனந்தரிடம் சொல்ல லானர்கள்: *ஆனந்தரே! நாளே சபை கூடப் போகிறது. தங்களே அருகதையுடையவராகச் செய்து கொள்வதற்காக இன்னமும் முயன்று கொண் டிருக்கிறீர்கள். அதனுல் தாங்கள் கலந்து கொள்ள முடியாது. எனவே சீலத் தி ல்

Page 21
32
மகாவம்சம்
26.
27.
28.
29.
சோர்ந்து விடாமல் பாடு படுவீர்களாக"
என்றனர். இதனுல் தூண்டப்பட்ட ஆனந்தர் நான்கு நிலை களில் எதிலும் நிலையாக நின்றுவிடாமல் தீவிர மாக முயன்று தம்மை அரஹந்தராகச் செய்து கொண்டார். மழைக் காலத்தின் இரண்டாவது மாத ம் இரண்டாவது நாள் பிக்குகள் அம் மகத்தான மண்டபத்தில் கூடினர்.
ஆனந்தருக்குத் தகுந்த ஓரிடத்தை ஒதுக்கி வைத்து அரஹந்தர்கள் தமது அந்தஸ்துக் கேற்ப உரிய ஆசனங்களில் முறையாக அமர்ந் தனர். -
ஆனந்த தேரர் தாம் அரஹந்த நிலையை அடைந்து விட்டதை மற்றவர்கள் அறியச் செய்ய விரும்பியதால் அவர்களுடன் சேர்ந்து மண்டபத்துக்குப் போகவில்லை. 'ஆனந்த தேரர் எங்கே?' என்று ஒருவர் கேட்டபோது, ஆகாயமார்க்கமாகவோ பூமிக்குள்ளிருந்தோ வந்து தமக்கென அமைக்கப்பட்டிருந்த ஆசனத் தில் அமர்ந்தார். **
அரஹந்தர் என்பது பிக்குகள் அடையக்கூடிய உன்னத
மான நிலையாகும். இதற்குத் தகுதியுடையவர் என்று பொருள். இந்த நிலையையடைவதற்கு ஏழு கட்டங் களைத் தாண்டியாக வேண்டும். இந்தக் கட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருப்பவருக்கு சேக என்று பெயர். இதற்குக் கற்றுக்கொள்பவர் என்று பொருள். துறவி களுக்கான நான்கு நிலைகள்-நிற்றல், அமர்தல், நடத்தல் படுத்தல் ஆகியவையாகும். ஆனந்தர் நான்காவது நிலையான படுத்த நிலையில் அரஹந்தர் ஆனர்.
அரஹ்ந்தர்களுக்குரிய விசேஷ சக்தியைத் தாம் பெற்று
விட்டதை இதன் மூலம் மற்றவர்களுக்குப் புலப் படுத்தினர்.

(yp S56öd des Ts6Rod Lu 33
, 0.
31.
32.
33.
34.
35.
தேரர்கள் யாவரும் விநயத்தைப்பற்றிப் பேச உபாலி என்பவரை ஒருமனதாகத் தேர்ந் தெடுத்தனர். பிற தர்மங்களுக்கு ஆனந்தரைத் தேர்ந்தெடுத்தனர். விநயம் பற்றிய கேள்விகளைக் கேட்கும் பணியை மகா தேரரான மகா காச்யபர் தாமே மேற் கொண்டார். உபாலி தேரர் அதனை விளக்கு வதற்குத் தயாரானர். மகாகாச்யபர் தமக்குரிய ஆசனத்தில் இருந்து கொண்டு விநயம் பற்றிய கேள்விகளைக் கேட்க லானுர், உபாலி தேரர் உபதேசகருடைய ஆசனத்தில் இருந்துகொண்டு விளக்கம் த6தாா.
விநயம் பற்றித் தேர்ந்த அறிவுள்ளவரான அவர் ஒவ்வொரு அம்சத்தையும் விளக்கிச் சொல்வதை, மரபினை அறிந்த பிக்குகள் எல்லோ ரும் தெரிந்துகொண்டு அவரைத் தொடர்ந்து திருப்பிக் கூறினர்.
பிறகு மகா காச்யபர் தர்மத்தைப் பற்றிக்
கேள்வி கேட்கும் பணியை மேற்கொண்டு,
புத்தருடன் இருந்து அவருடைய உபதேசங் களே மற்றவர்களைவிட அதிகமான அளவுக்குக் கேட்கும் பாக்கியம் பெற்றிருந்தவரும் தர்மப் பொக்கிஷதாரராக விளங்கியவருமான (ஆனங் தரை) கேள்விகள் கேட்கலானர். பதில் கூறும் பணியை மேற்கொண்ட ஆனந்த தேரர் உபதேசகருக்கான ஆச ன த் தி ல் அமர்ந்து தர்மங்களை விளக்குவாரானுர்,
விநயம் - துறவு நெறியின் கட்டுப்பாடுகள் அடங்கியது தர்மம் - போதனைகள். தர்மப் பொக்கிஷதாரர் - கோசாரகர்.

Page 22
34
36.
37.
38.
39.
40.
41.
42.
மகாவம்சம்
தர்மக் கோட்பாட்டில் அடங்கியுள்ளதனைத் தையும் அறிந்தவர்களான எல்லா தேரர்களும் விதேக நாட்டு முனிவரான ஆனந்தர் கூறி யதைத் தொடர்ந்து அவற்றைத் திருப்பிக் கூறினர். இவ்வாருக ஏழுமாத காலத்தில் உலகத்தைக் காப்பதற்காகத் த ர் மக் கோட்பாடுகளைத் தொகுக்கும் பணி, உலகை உய்விக்கும் பணியை மேற்கொண்ட அந்தத் தேரர்களால் நிறை வேற்றப்பட்டது. அருள்ஞானி புத்தருடைய அன்பு மொழிகளை ஐநூறு வருட காலத்துக்கு நிலைத்திருக்கும் படியாக மகா காசியப தேரர் செய்துவிட்டார். சபை முடிந்ததும் இந்த எண்ணத்தினுல் பெரு மகிழ்வடைந்த கடல் சூழ்ந்த பூமி, ஆறு முறை அதிர்ந்தது. உலகெங்கும் பல வழிகளில் பலவிதமான அற்புதத் தோற்றங்கள் எழுந்தன. இப்போது இந்தக் கோட்பாடுகள் தேரர்களால் தொகு கப்பட்டதாகையால் இது தே ர வா தம் என்று கூறப்படுவதாயிற்று. முதல் சங்கத்தை நடத்திய தேரர்கள் - இதன் மூலம் உலகுக்குப் பெரும் 5ன்மையை அருளிய வர்கள் அவரவர்களுக்குரிய வாழ்நாளைக் கழித்த பின்பு எல்லாரும் நிர்வாண நிலையை அடைந்தனர். அக ஒளியினுல் மன இருளை வென்ற தேரர் கள் - உலக இருளை வெற்றி கொள்ளும் உயர்ந்த ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்தவர்கள் பயங்கரமான மரணப் புயலில் அணைக்கப்பட்டு விட்டனர். அதல்ை தான் அறிஞர்கள் உலக இன்பத்தை மறுக்கிருரர்கள். மகாவம்சத்தில் மூன்ருவது அத்தியாயமான
முதல் மகாசபை முற்றும்.

நான்காம் அத்தியாயம் இரண்டாவது மகாசபை
1, அஜாத சத்ருவினுடைய மகன் உதய பத்ரகன், இத் துரோகி தந்தையைக் கொன்றுவிட்டு பதினறு வருடம் ஆண்டான்.
2. உதய பத்ரகனுடைய மகன் அனிருத்ரகனும் தனது தந்தையைக் கொன்ருன். அனிருத்ரக னுடைய மகன் முண்டன் என்பவனும் அதே போல் செய்தான்.
8. துரோகிகளும் முட்டாள்களுமான இந்த குமாரர்கள் ஆட்சி நடத்தினர். இந்த இரண்டு பேர்களுடைய ஆட்சியில் எட்டு வருடங்கள் கழிந்தன.
4. முண்டனுடைய மகன் 15ாகதாசகன் தனது தந்தையைக் கொன் ருரன். இந்தக் கொடுமை யைச் செய்தவன் பிறகு இருபத்து 5ான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினன்.
5. பிரஜைகள் வெகுண்டெழுந்தனர். "தந்தை யைக் கொல்பவர்கள் வம்சமாக இது இருக் கிறதே" என்ற கருதிய அவர்கள் நாகதாசகனை நாடு கடத்தினர்.
6. பிறகு அவர்கள் கூடிப் பேசினர். சிசு5ாகன் என்ற பெயருடைய மந்திரி தகுதியுள்ள வகை அவர்களுக்குத் தோன்றியதால் எல்லோ ருடைய நன்மையையும் மனத்தில் கொண்டு அவனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்தனர்.

Page 23
36 மகாவம்சம்
7.
அவன் பதினெட்டு வருட காலம் ஆட்சி செய் தான். அவனுடைய மகன் காலசோகன் இருபத்து எட்டு வருடம் ஆட்சி செய்தான். 8. காலசோகன் ஆட்சியின் பத்தாவது வருட முடிவில் சம்புத்தர் பரி நிர்வாணமடைந்து நூருண்டுகள் கழிந்திருந்தன. 9. அச்சமயம் வைசாலியில் வஜ்ஜி பிரிவைச் சேர்ந்த பிக்குகள் பத்து அம்சங்கள் நியாய மானவை என்று வெட்கம் இன்றிப் பிரசாரம் செய்து வந்தனர். 10. அதாவது கொம்பில் உப்பு' 'இரண்டு விரல் அகலம்’ ‘கிராம விஜயம் 'வாசம்’ ‘சம்மதம்” "உதாரணம்' 'கடையாத பால்" "புளிக்காத கள்
பத்து அம்சங்கள் - 1. சிங்கிலோண கப்பா - உப்பில்லாமல் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பக்குவப்படுத்து வதற்காக கொம்பில் உப்புப் போட்டு வைத்திருக்கும் வழக்கம். 2. த்வாங்குல கப்பா - உரிய நேரத்துக்குப் பின்பும் சூரிய நிழல் காலடியில் இரண்டு விரல் அகலத் துக்கு அதிகமாவதற்கு முன்னல் மதிய உணவை அருந்தும் வழக்கம். 3. கிராமந்தர கப்பா - அழைக்கப் பட்டால் உணவுண்ட பின்பும் கிராமத்துக்குச் சென்று மீண்டும் உணவருந்தும் வழக்கம். 4. ஆஜார கப்பா - அந்தந்த வட்டத்தில் வசிக்கும் பிக்குகள் உபோசத விருந்தை ஒருங்குகூடி தனித்தனியே நடத்தும் வழக்கம். 5. அனுமதி கப்பா - முடிவான அனுமதியின்றி வராத பிக்குகளின் இசைவைப் பின்னர் பெற்றுவிடலாமென்ற அனுமானத்துடன் அதிகார பூர்வமான நடவடிக்கைகளை செய்வது. 6. ஆசிணகப்பா - போதகரின் நடைமுறை என்பதனல் சில காரியங்களைச் செய்யும் வழக்கம். 7. அமாதித கப்பா - உணவு நேரம் கடந்த பின்னரும் கடையாத பாலை அருந்தும் வழக்கம். 8. ஜலோஜி கப்பா - புளிக்காத கள்ளைச் சாப்பிடுவது. 9. அதசகம் நிசிதனம் - நிர்ணயிக்கப்பட்ட முறையில் இல்லாத பாய்களை உட்கார உபயோகிப்பது. 10. ஜாதரூப ராஜதம் - தங்கம் வெள்ளியைப் பெற்றுக் கொள்வது.

இரண்டாவது மகாசபை 37
11.
12.
13.
14.
15.
16.
'நூல் இல்லாத ஆசனம்’ ‘தங்கம்’ ஆகியவை. இது யாச தேரரின் காதுக் கெட்டியபோது, காசந்தகர் என்ற அந்தணரின் புதல்வரும்,
அதீத சக்திகள் ஆறும் அமையப் பெற்றவரும் வஜ்ஜி நாட்டில் நடமாடிக் கொண்டிருந்தவரு மான அவர், இந்த விஷயத்துக்கு முடிவு கட்டும் உறுதியுடன் மகா வன விகாரையை அடைந்தார்.
உ போ ச த மண்டபத்தில் அத்துறவிகள் உலோகப் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் நீரை நிரப்பினர். பின்னர் கூடியிருந்த பாமர மக்களிடம் ‘சங்கத்துக்கு கர்சப்பணமும் பிறவும் கொடுங்கள்' என்று சொன்னுர்கள்.
யாச தேரர் 'இது சட்டத்துக்கு விரோத மானது. எதுவும் கொடுக்க வேண்டாம்" என்று கூறித் தடுத்தார். பதிசார நியாகம விரதத்தை (பாமரமக்களிடம் மன்னிப்புக் கேட்பது) ஏற்க 5ேருமென அத்துறவிகள் யாச தேரரை மிரட்டினர்.
தம்முடன் ஒருவரை வருமாறு அவர் கேட்டுக் கொண்டு பின்பு அவருடன் நகரத்துக்குச் சென்று தாம் சொல்வதுதான் தர்மக் கோட் பாடுகளுக்கு உட்பட்டது என்று மக்களிடையே பிரகடனம் செய்தார்.
யாசதேரருடன் போனவர் வந்து சொன் னதைக் கேட்ட பிக்குகள் அவரை அங்கிருந்து வெளியேற்றும் எண்ணத்துடன் அவருடைய வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
கர்சப்பணம் - சதுர வடிவிலுள்ள செப்பு நாணயம். 9.48,
கிராம் எடையுள்ளது.

Page 24
念8 மகாவம்சம்
17. தேரர் அந்த இடத்தை விட்டு வானத்தி லெழுந்து ஆகாய மார்க்கமாகச் செ ன் று கோஸாம்பியில் தங்கிக் கொண்டு பாவா அவந்தி ஆகிய இடங்களிலுள்ள பிக்குகளுக்கு உடனே தூதுவர்களே அனுப்பினர்.
18. அவர், தாமே அகோகங்க பர்வதத்துக்குச் சென்று எல்லாவற்றையும் சம்புத்த சாணவாசி தேரரிடம் சொன்னுர்,
19. பாவாவிலிருந்து அறுபது மகாதேரர்களும், அவந்தியிலிருந்து எண்பது மகா தேரர்களு மாக - ஆசவங்களைக் கடந்த இவர்களனைவரும் அஹோகங்க பர்வதத்துக்கு வந்து கூடினர்.
20. எல்லாப் பகுதிகளிலும் இருந்து இங்கு வந்து கூடிய பிக்குகளின் தொகை தொண்ணுTருயிர மாகும். அவர்களனைவரும் கூடிப் பேசினர்.
21. ஸோரயாவைச் சேர்ந்த பேரறிஞரும் ஆசவங் களைக் கடந்தவருமான ரேவத தேரர்தான் அப்போது அவர்களுக்குள் முதன்மையானவர் என்பதையறிந்த அவர்கள் அவரிடம் சென்ற 6ծT [T -
22. தமது தெய்விகக் காதுகளில்ை இம் முடிவைக் கேட்ட ரேவத தேரர் எளிதான பயணத்தை விரும்பி உடனே வைசாலியை நோக்கிப் புறப் Lll-l list.
28. அவர் காலையில் விட்டுச் செல்லும் இடங் களுக்கு நாள் தோறும் அவரைப் பின்பற்றி
கோஸாம்பி - யமுனை நதிக்கரையிலுள்ள கோஸாம்பி வத்ஸர்
* களது தலை நகராக இருந்தது. பாவா - மல்லர்களின்
தேலை நகரம். அவந்தி - உஜ்ஜயினி இருந்த பிரதேசம்,
ஸோரயா - இந்தியாவின் வடமேற்கில் தட்ச சீலத்துக்கு
அருகில் இருந்தது.

()
E().
இரண்டாவது மகாசபை S9
வந்து கொண்டிருந்ததேரர்கள் முடிவில் சஹ
ஜாதி என்ற இடத்தில் ரேவத தேரரைச் சந்தித்தனர். தேவபாராயணத்துக்குப் பின்னல் சம்புத்த தேரர் பணித்தபடி யாசதேரர் அவ்விடத்தே பத்து அம்சங்கள் குறித்து ரேவததேரரிடம் வினவினர்.
ரேவத தேரர் அவற்றை நிராகரித்தார். கடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பிரச்னைக்கு முடிவு செய்வோம்' என்றர்.
த வருன வழியில் நடந்த பிக்குகளும் ரேவத தேரருடைய ஆதரவைப் பெறும் 5ோக்கத் துடன் அவர் இருக்குமிடம் 5ோக்கி வந்து கொண்டிருந்தனர். ரேவதருக்குக் காணிக்கை யாக, துறவிகளுக்குத் தேவைப்படும் பொருள் களை ஏராளமாக எடுத்துக் கொண்டு, அவர்கள் சஹஜாதிக்கு மிக வேகமாக விரைந்து வந்தனர். வரும் வழியில் உணவு நேரத்தில் ஆடம்பரமாக உண்டனர். ஆசவங்களிலிருந்து விடுபட்டவரும், சஹஜாதி யில் வசித்தவருமான சால்ஹதேரர் இவ்விஷ யத்தைப் பற்றி யோசித்து பாவா பிக்குகள் தான் உண்மையான கொள்கையைக் கடைப் பிடிக்கிறவர்கள்' என்பதைக் கண்டார். பெருந்தெய்வமான பிரமதேவர் அவரிடம் (சால்ஹர்) வந்து கொள்கையில் உறுதியாக இரு ' என்று சொன்னர். எப்போதும் கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக" அவர் பதிலளித்தார்.
அவர்கள் (த வருன வழியில் நடந்தவர்கள்) தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப்

Page 25
40
மகாவம்சம்
31.
32.
33.
34.
36.
37.
பொருள்களுடன் ரேவததேரரிடம் சென்றனர். ஆல்ை அவர் அவர்களுடன் சேர மறுத்தார். சேர்ந்து கொண்டவனை (ஒரு சீடனை) தம்மிட மிருந்து விலக்கினர். பிறகு அவர்கள் வைசாலிக்குச் சென்றனர். அங்கிருந்து வெட்கமின்றி புஷ்பபுரம் சென்று காலசோக மன்னனிடம் கூறினர் : * பெருமானின் மணம் திகழும் அறையைப் பாது காத்துக் கொண்டு வஜ்ஜி பிரதேசத்திலுள்ள மகா வன விஹாரையில் நாங்கள் வசிக்கிருேம். பேரரசனே ! நாடெங்கிலுமுள்ள பிக்குகள் விஹாரையை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று வந்து கொண்டு இருக்கிருரர்கள். அவர் களைத் தடுப்பாயாக ' என்றனர். அரசனைத் தவருன வழியில் திருப்பிவிட்டு அவர்கள் வைசாலிக்குத் திரும்பிச் சென்றனர்.
சஹஜாதியில் 1190 ஆயிரம் பிக்குகள் ரேவத தேரர் தலைமையின் கீழ் கூடியிருந்தனர் - கருத்து வேறு பாட்டைச் சமாதானமாகத் தீர்ப்பதற்காக, கருத்து வேறுபாட்டைக் கிளப்பி விட்டவர் கள் முன்னிலையில் அல்லாமல் அதனைத் தீர்த்து வைக்க முடியாது என்ருர் ரேவத தேரர். எனவே எல்லா பிக்குகளும் அதன்பின் வைசாலிக்குச் சென்றனர்.
தவருன வழியில் திருப்பிவிடப்பட்ட மன்ன னும் அதைப் போலவே தனது மந்திரிகளே (வைசாலிக்கு) அனுப்பி வைத்தான். ஆனல்
புஷபபுரம் - பாடலிபுரத்துக்கு மற்ருெரு பெயர். D55.
நாட்டின் தலைநகர். இப்போது பாட்ணு எனப்ப்டுகிறது.

இரண்டாவது மகாசபை 41
38.
39.
40.
41.
42.
43.
f4
தேவர்கள் சூழ்ச்சியால் அவர்கள் வழி தவறிப் போய் விட்டார்கள். அவர்களை அனுப்பி வைத்த அன்றிரவு அரசன், தான் லோககும்பி என்ற கரகத்தில் தள்ளப் படுவது போல் ஒரு கனவு கண்டான்.
அரசன் மிகவும் கலங்கினன். அவனுடைய பயத்தைத் தணிப்பதற்காக, அவனது சகோ தரியும் ஆசவங்களை வென்றவளுமான தேரி நந்தா ஆகாய மார்க்கத்தில் அவனிடம் வ5தாள.
*நீ செய்த இந்தச் செயல் மிகவும் த வருனது. உண்மை நம்பிக்கையாளரான வணக்கத்துக் குரிய பிக்குகளுடன் ஒத்துப் போய்விடு. அவர்கள் பக்கம் இருந்து அவர்கள் நெறி யினைப் பாதுகாப்பாயாக. A. "இவ்வாறு நீ செய்தால் அருள் பெற்றவணுவாய்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அவள் மறைந்து விட்டாள். பொழுது விடிந்ததும் அரசன் வைசாலிக்குப் புறப்பட்டான். மகா வன விஹாரைக்குச் சென்று மன்னன் பிக்குகளின் மகா சபையை அங்குக் கூட்டின்ை. இருதரப்பாரும் சொன்ன கருத்துக்களைக் கேட்டான். உண்மையான கொள்கையை ஆதரிப்பதென அரசன் முடிவுக்கு வந்தான். உண்மையில் நம்பிக்கையுடைய பிக்குகள் அனைவருடனும் ஒத்துப் போனவுடன், தான் உண்மைக் கொள் கைக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்த பிறகு,
இந்த நெறி வளர்வதற்கு நன்மையான தென்று நீங்கள் நினைப்பதை யெல்லாம் செய்
ւDo 3

Page 26
42 மகா வம்சம்
யுங்கள்’ என்ருரன். அவர்களுடைய பாதுகாவல கை இருப்பதாக வாக்களித்து விட்டுத் தலை நகருக்குத் திரும்பினன். 45. இதற்குப் பிறகு அந்த அம்சங்கள் பற்றி முடிவு செய்ய பிக்குகளின் சபை கூடியது. சபையில் பொருளற்ற பேச்சுக்கள் பல பேசப்பட்டன. 46. ரேவத தேரர் சபையின் 5டுவே சென்று உபா ஹிக முறையில் இப்பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார். 47. தகராரைத் தீர்க்க உபாஹிகாவுக்கு கிழக்கி லிருந்து நான்கு பிக்குகளையும், பாவாவிலிருந்து நான்கு பேரையும் அவர் நியமித்தார். 48. சப்தகாமி. சால்ஹர், குஜ்ஜ சோபிதர், வாசப
காமிகர் ஆகிய தேரர்கள் கிழக்கிலிருந்து நி மிக்கப்பட்டனர். 49. ரேவதர், சான சம்புத்தர், காகந்தரின் புதல்வ ரான யாசர், சுமணர்-இவர்கள் பாவாவிலி ருந்து நியமிக்கப்பட்டவர்கள். 50. ஆசவங்களை வென்ற இந்த எட்டு தேரர்களும் பிரச்னைக்கு முடிவு காண்பதற்காக தனிமையும் அமைதியும் சூழ்ந்த வாலிகாராமாவை அடைந் தனர். 51. அஜிதல்ை ஏற்பாடு செய்யப்பட்ட அழகிய இடத்தில் மகா முனிவரின் (புத்தர்) கருத்துக் களை அறிந்தவர்களான இந்த மகா தேரர்கள் தமது வாசத்தை அமைத்துக் கொண்டனர். 52. கேள்வி கேட்பதில் தேர்ந்தவரான ரேவத மகா தேரர் ஒவ்வொரு அம்சம் குறித்தும் சப்த காமி தேரரைப் பல கேள்விகள் தொடர்ந்து கேட் L fis, உபாஹிக முறை - சங்கத்திலிருந்து குறிப்பாகத் தெரிந் தெடுக்கப்பட்ட சிலரிடம் பிரச்னையை விட்டு முடிவுக்கு வருவது.

s
f
..)
f).
(O.
( 1.
இரண்டாவது மகாசபை 43
3. அவரால் வினவப்பட்ட மகா தேரர் சப்தகாமி
இவ்வாறு தீர்ப்புச் சொன்னர் : இவை யாவும் மரபுக்கும் சட்டத்துக்கும் புறம்பானவை." முறைப்படி அவர்கள் அந்த இடத்தில் தமக்குள் முடிவு செய்து கொண்டதும், பிக்குகளின் சபையில் கேள்வியும் பதிலும் என்ற முறை யில் மீண்டும் இதனைக் கூறினர்.
. இவ்வாருக மகாதேரர்கள், பத்து அம்சங்களைக்
கைக் கொண்டிருந்த-தவருன வழியில் சென்ற பத்தாயிரம் பிக்குகளின் உபதேசங்களை மறுத் தனர். சப்த காமி அப்போது உலகில் சங்க தேரராக இருந்து வந்தார். உபசம்பதத்துக்குப் பின் னர் நூற்றிருபது ஆண்டுகள் அவர் இருந்தார். சப்தகாமி, சால்ஹர், ரேவதர், குஜ்ஜ சோபி தர், காகந்தகர் மகனை யாசர், சம்புத்த சாண வாசிகர் ஆகிய ஆறு தேரர்களும் ஆனந்த தேரரின் சீடர்களாவர். ஆனல் வாசபகாமிகா, சுமணர் ஆகிய இருவ ரும் அனிருத்ர தேரரின் சீடர்களாவர். இந்த எட்டு தேரர்களும் கடந்த காலத்தில் ததாகதரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் *Ե 6IT . நூற்றிப் பன்னிரெண்டாயிரம் பிக்குகள் அப் போது ஒன்றுபட்டனர். இந்த பிக்குகள் அனைவருக்கும் தலைவராக அப்போது ரேவத தேரர் இருந்தார். அச்சமயம் உண்மையான நெறியை நீண்ட காலம் நிலை பெற்றிருக்கச் செய்வதற்காக ஒரு மகா சபையைக் கூட்ட ரேவத தேரர் அவர்க ளிடையேயிருந்து எழுநூறு பேரைத் தேர்ந் தெடுத்தார்.

Page 27
44
மகா வம்சம்
62.
63.
64.
66.
இந்த பிக்குகள் எதையும் புரிந்து கொள்வது முதலான விசேஷ கலைகள் நான்கிலும் வல்ல வர்களான அரஹந்தர்கள்; திரி பிடகத்தையும் அறிந்தவர்கள். - இவர்கள் எல்லாம் காலசோகனுடைய பாது காப்பில் வாலிகாராமாவில் ரேவத தேரர் தலை மையில் கூடி தர்மக் கோட்பாடுகளைத் தொகுத் தனா. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு பின்னுல் பரப் பப்பட்டு வந்த தர்மக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஆகையால் இவர்களுடைய வேலையை எட்டு மாதங்களில் முடித்து விட்ட 6T IT
பெரும் புகழ் பெற்ற இந்தத் தேரர்கள் இரண்
டாவது மகா சபையை நடத்தியதும் அவர்க ளிடமிருந்து தீயவையெல்லாம் அழிந்துபோக காலக்ரமத்தில் நிர்வாண நிலையடைந்தனர். பூரணமான உள்ளொளியடைந்த பேறு பெற்ற வர்களும் அடைவதற்குரிய எல்லாவற்றையும் அடைந்து விட்டவர்களும், மூவகையாக நில வும் அனைத்துல தக்கும் அருள் பாலித்து உதவி யவர்களுமான உலக போதகரின் இந்த புத்தி ரர்களுடைய மறைவை எண்ணும்போது நாம் இந்த உலகங்களின் முற்றிலும் பொய்யான தன்மையை மனதில் இருத்தி விமோசனம் அடைவதற்காக விழிப்புடன் பாடுபடுவோ
OfT 55. மகாவம்சத்தில் நான்காவது அத்தியாயமான இரண்டாவது மகாசபை முற்றும்.

ஐந்தாம் அத்தியாயம் மூன்ருவது மகாசபை
ஆரம்பத்தில் மகா காச்யப தேரரும் மற்றவர் களும் கூடித் தொகுத்த உண்மையான தர்மக் கோட்பாடுகள் தேரவாதம் எனப்பட்டது.
இந்த தேரவாத மரபு முதல் நூறு வருடத்தில் ஒன்ருகவும் ஒன்று பட்டதாகவும் இருந்தது. ஆல்ை அதன்பின் பிற தர்மக் கோட்பாடுகள் எழு5தன. இரண்டாவது மகாசபையை நடத்திய தேரர் களால் அடக்கப்பட்ட, தவருன வழியில் நடந்த பத்தாயிரம் பிக்குகளும், மகா சம்ஹிகை என்ற ஒன்றை அமைத்தார்கள். இதிலிருந்து கோகுலிகா, ஏகவியோகா ரிகா பிரிவுகள் ஏற்பட்டன. கோகுலிகாவிலிருந்து பண்ணதி பிரிவும். பஹா லிகா பிரிவும் ஏற்பட்டது. இவற்றிலிருந்து சேதியப் பிரிவு ஏற்பட்டது. இவ்வாருக மகா சம்ஹிகையுடன் சேர்ந்து ஆறு பிரிவுகள் ஏற் Lll-L60T. தேர வாதத்தைப் பின்பற்றியவர்களிடையே மேலும் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. மஹிம் சாஸ்கா, வஜ்ஜி பூடக பிக்குகள் என்பவர் கள் அவர்கள். இதேபோல் இவர்களிடமிருந்து பிரிந்து தம்மு தாரியா, பத்ரயானிகா பிக்குகளும் சந்திர காரிகா, சம்மிதி, வஜ்ஜி பூடிய பிக்குகளும் தோன்றினர்.

Page 28
46
மகா வம்சம்
9
10.
11.
12.
13.
14.
15.
மஹிம் சாஸக பிக்குகளிடையே யிருந்து இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. இவர்கள் சப்பத்த பிக்குகள், தர்ம கூடிக பிக்குகள் எனப்பட்டனர். சப்பத்த பிரிவிலிருந்து, காசப்ரிய பிரிவு ஏற் பட்டது. இவற்றிலிருந்து சம்கன்டிக பிக்கு கள் தோன்றினர். இதிலிருந்து கடைசியான சுத்த பிரிவு ஏற்பட்டது.
தேர வாதத்தைப் பின்பற்றிய பிக்குகள் உட் பட இவர்கள் மொத்தம் பனிரெண்டு பிரிவு கள் ஆவர். அத்துடன் மேலும் சொல்லப் பட்ட ஆறு பிரிவுகளும் சேர்ந்து மொத்தம் பதி னெட்டாகும்.
இவ்வாருக இரண்டாவது நூற்றண்டில் பதி னேழு பிரிவுகள் ஏற்பட்டன. மற்ற பிரிவுகள் பின்னர் தோன்றின.
ஹேமவதா, ராஜகிரியா அதேபோல் சித்தார்த் தகா, முதலாவது சேலிய பிக்குகள், இதர சேலியர்கள், வாஜிரியா,
இந்த ஆறு பிரிவினரும் ஜம்புத்வீபத்தில் மற்ற வர்களிடமிருந்து பிரிந்தனர். தர்மருவி, சாக லியா பிரிவினர் மற்றவர்களிடமிருந்து இலங் கைத் தீவில் பிரிந்தனர்.
ஆசாரிய பிரிவுகளின் கதை இங்கு முடிகிறது.
காலசோகனுடைய பத்துப் பிள்ளைகளும் இரு பத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தனர். பிறகு 15வநந்தர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்
தனர். இவர்களும் இருபத்திரண்டு வருட காலம் ஆண்டனர்.

1 (j.
17.
18.
19.
20.
21.
82,
23.
மூன்ருவது மகா சபை 47
பிறகு சாணக்யன் என்ற பிராமணன் சந்திர குப்தன் என்ற பெருமை மிக்க இளைஞனுக்கு ஜம்புத்வீபம் முழுவதற்கும் மன்னனுக முடி சூட்டினன். மோரிய உயர் குடியில் பிறந்தவன் இவன். கடும்பகை உணர்வினுல் உந்தப்பட்டு அவன் ஒன்பதாவது கந்த மன்னனுன தன நந்தனைக் கொன்று விட்டான்.
இருபத்தி 15ாலு வருடம் அவன் ஆண்டான். அவனுடைய மகன் பிந்துசாரன் இருபத்தி யெட்டு வருடம் ஆண்டான். பிந்து சாரனுக்கு நூற்றியொரு பெருமைமிக்க பிள்ளைகள். இவர்கள் எல்லோரிலும் வீரத்திலும், பலத்தி லும், புகழிலும், அதிசய சக்திகளிலும் சிறந்த வனுக அசோகன் என்பவன் விளங்கினுன். பல்வேறு தாய்மார்களுக்குப் பிறந்த தொண் ணுாற்றி ஒன்பது சகோதரர்களையும் கொன்று விட்டபின் அவன் ஜம்புத்வீபம் முழுமைக்கும் பிரிவினையற்ற அரசுரிமையைப் பெற் று விட்டான். அசோகன் முடி சூட்டிக் கொண்ட போது புத்தர் நிர்வாணமடைந்து இருநூற்றிப் பதி னெட்டு வருடங்கள் ஆகிவிட்டன என்பதை அறியவும். புகழ் பெற்ற அசோகன் பிரிவினையற்ற அரசுரி மையை அடைந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு பாடலிபுத்திர நகரத்தில் தன்னை மன்ன கை முடி சூட்டிக் கொண்டான். முடிசூட்டிக் கொண்ட பிறகு அவனுடைய ஆணை நேரடியாக ஆகாயத்திலும் பாதாளத்தி லும் கூட ஒரு யோசனை அளவுக்குப் பரந்தி ருந்தது.

Page 29
48
மகா வம்சம்
24.
25.
27.
2S.
29.
30.
31.
நாள் தோறும் தேவர்கள் அனுேதத ஏரியிலி ருந்து எட்டு மனிதச் சுமை நீர் கொண்டு வரு வார்கள். அரசன் அதைத் தன்னுடைய குடி மக்களுக்குக் கொடுப்பான். இமாலயத்திலிருந்து தேவர்கள் அநேக ஆயிரம் பேர்களுக்குப் போதுமான நாகக் கொடியின் குச்சிகளைப் பல் துலக்கக் கொண்டு தருவார்
5 GT.
நிறத்தாலும் மணத்தாலும் சுவையாலும் நிறை வுற்ற, உடல் 5லனுக்கு உகந்த மாம்பழம் முத லான கனிகளையும் அங்கேயிருந்து கொண்டு வருவார்கள்.
மாருத தேவதைகள் பஞ்சவர்ணத்தாலான உடைகளையும், துண்டுகளுக்கான மஞ்சள் பொருளையும், சந்திரகாந்த ஏரியிலிருந்து தேவ பானத்தையும் கொண்டு வந்தார்கள்.
நாக நாட்டிலிருந்து நாகர்கள் மல்லிகை மலர் போன்றதும் இழை தெரியாததுமான உயர்ந்த ஆடைகளையும், தெய்விகத் தாமரை மலர்களை யும், சாந்து வகைகளையும் கொண்டு வரு 6) I filo [TT55 67T. கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த ஏரியி லிருந்து தொண்ணுாருயிரம் வண்டி பாரம் 5ெல் மணிகளைக் கொண்டு வந்தன. - சுண்டெலிகள் இந் நெல்மணிகளை உமி நீக்கித் தவிடு போக்கி நொறுங்காமல் சுத்தமான அரிசியாகச் செய்தன. அதைக்கொண்டு அரச குடும்பத்தினருக்கு உணவளிக்கப்பட்டது. தேனீக்கள் இடைவிடாது அவனுக்காகத் தேனைச் சேகரித்துத் தந்தன. பட்டறைகளில் கரடிகள் சம்மட்டி அடித்தன.

82. ஒயிலும் இனிய குரலும் படைத்த காரவிகப்
- زلا
34.
お5.
36.
87.
38.
மூன்ருவது மகாசபை 49
பறவைகள் வந்து அரசனுக்கு இன்னிசை அளித்தன. தான் அரசனுனதும் அசோகன் தன் தாய் வயிற்றில் பிறந்த தம்பியான தீசனை ராஜப் பிரதிநிதியாக நியமித்தான்.
பக்திமானுன அசோகன் பட்டாபிஷேகம் இங்கு முடிகிறது. அசோகனுடைய தந்தை பிரம்ம கொள்கையில் தேர்ச்சி பெற்ற அறுபதாயிரம் பிராமணர் களுக்கு உணவளித்து வந்தான். அதே போல் அசோகனும் மூன்று வருடகாலம் அவர்களைப் பேணி வந்தான். உணவு வினியோகிக்கும் போது அவர்களிடம் தன்னடக்கம் இல்லாததைக் கண்ட அசோ கன் இனிமேல் நான் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் ' என்று தனது மந்திரி களிடம் உத்தரவிட்டான். அதன்பின் தீட்சண்யம் மிக்கவனை மன்னன் பல்வேறு கொள்கையையும் பின்பற்றுகிறவர் களைத் தன் முன் கொணரும்படிப் பணித்தான். இந்தக் கூட்டத்தை சோதனை செய்து உண வளித்து அவர்களே உபசரித்த பின்பு அனுப்பி
வைத்தான். ஒரு சமயம் அரண்மனை சாளரத் தருகில் நின்று கொண்டிருந்தபோது சாந்த சொரூபியான நிக்ரோதன் என்ற துறவி வீதி வழியே போகக் கண்டான். அவரிடம் அவனுக்கு அன்பு ஏற் l 1 l— l — ğ5l • அந்த இளைஞர் பிந்துசாரனுடைய குமாரர் களுள் மூத்தவரான சுமண ராஜ குமாரனு டைய புதல்வர்.

Page 30
59
மகா வம்சம்
39.
41.
42.
43.
44.
46.
பிந்துசாரன் நோய் வாய்ப்பட்டபோது அசோ கன் தந்தையினுல் தனக்கு வழங்கப்பட்ட உஜ்ஜயினி அரசை விட்டு விட்டுப் புஷ்பபுரம்
வந்தான்.
தந்தை இறந்த பிறகு தன்னை நகரத்தின் தலை வகைச் செய்து கொண்ட அவன் தனது முத்த சகோதரனை (சுமணனை) கொன்றுவிடச் செய்து அந்த அற்புத நகரத்தின் அரசுரிமை யைத் தானே எடுத்துக் கொண்டான். கர்ப்பிணியாக இருந்த சுமணனுடைய தேவி உடனே கீழ வாசல் வழியாகத் தப்பி வெளி யேறிச் சண்டாளர்கள் இருந்த கிராமம் ஒன்றை அடைந்தாள். அங்கே நிக்ரோத (ஆல) மரத்தின் காவல் தேவதை அவளைப் பெயர் சொல்லித் தன்ன ருகே அழைத்து ஒரு குடிசையை அமைத்து அவளுக்குக் கொடுக்தது. அதே நாளில் அவள் அழகிய ஆண் மகவு ஒன் றைப் பெற்ருள். நிக்ரோத மரக் காவல் தேவ தையின் பாதுகாப்பில் பிறந்த அவனுக்கு கிக் ரோதன் என்றே பெயரிட்டாள். சண்டாளர்களின் தலைவன் அவளைக் கண்டதும் அவளிடம் ஆதரவு காட்டி, சொந்த மனைவி யைப் போல் ஏழு வருட காலம் கெளரவமாக வைத்துக் கொண்டான்.
. பிறகு மகா வருண தேரர் அப்பையனைப்
பார்த்தபோது அவனிடம் எதிர்காலத்தின் லட்சணங்கள் இருப்பதைக் கண்டார்.
அந்த தேரர் அவனைப் பற்றித் தாயிடம் விசா ரித்து புத்த சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். அவன் சிகை நீக்கிய அந்த அறையிலேயே அவன் அரஹந்த நிலையையடைந்து விட்டான்.

மூன்ருவது மகாசபை 51
A7.
48.
49.
50.
51.
52.
53.
54.
தனது தாயைப் பார்க்க அப்போது போய்க் கொண்டு இருந்த நிக்ரோதன், தெற்கு வாசல் வழியே அப்பெரு நகரில் நுழைந்தான். கிரா மத்துக்குப் போகும் சாலை வழியே சென்று கொண்டிருந்த அவன் அரசவை வழியே சென் ருரன். அவனுடைய அமைதியான தோற்றத்தில்ை மகிழ்ச்சியடைந்த மன்னனுக்கு பூர்வ ஜென்மத் தில் இருவரும் ஒன்ருக வசித்ததின் காரணமா கவும் ஒருவிதப் பாச உணர்ச்சி எழுந்தது. முன்னெரு காலத்தில் தேன் வியாபாரம் செய்து வந்த மூன்று சகோதரர்கள் இருக் தனர். ஒருவன் தேனை விற்பதும் இரண்டு பேர் சேகரித்து வருவதும் வழக்கம். ஒரு பஸ்ஸிக புத்தர் காயமுற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மற்ருெரு பஸ்ஸிக புத்தர் அவருக்காகத் தேன் கொண்டுவர விரும்பினர். அப்போதும்கூட பிட்சை பெறுவதற்காக வழக் கம் போல் அவர் நகரத்துக்குச் சென்றர். ஆற்றங்கரைக்கு நீர் கொண்டு வரச்சென்ற ஓர் இளநங்கை அவரைக் கண்டாள். அவர் தேனை விரும்பி வந்திருக்கிருர் என்ப தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவள் ஓரி டத்தில் சுட்டிக்காட்டி அங்கே ஒரு தேன் கடை இருக்கிறது அங்கே போங்கள் ஐயா " என்ருள். 5ம்புகின்ற உள்ளமுடைய அந்தத் தேன் விற்ப வன் தன்னிடம் வந்த பஸ்ஸிக புத்தருக்கு பிட்சா பாத்திரம் நிரம்பி வழியத் தேன் கொடுத்தான்.
பாத்திரம் நிறைந்து தேன் விளிம்பு வழியே வழிந்து தரையில் கொட்டுவதைக் கண்டவாறு

Page 31
52
மகா வம்சம்
έδό.
あ7,
58.
60.
அவன் முழு நம்பிக்கையுடன் இப்படி விரும்பி னுன் :
இந்த தானத்தினுல் ஜம்புத்வீபம் முழுவதை யும் பிரிவின்றி அரசாளும் உரிமை எனக்குக் கிடைப்பதாக. என்னுடைய ஆணை ஆகாயத் திலும் பாதாளத்திலும் ஒரு யோசனை தூரம் வரை செல்லுமாக." அவனுடைய சகோதரர்கள் வந்தபோது அவர் களிடம் " இன்னின்னபடியான ஒருவருக்கு நான் தேன் கொடுத்தேன். அது உங்களுக் கும் சொந்தமாகையால் இதை நீங்களும் அங்கீ கரிக்க வேண்டும் ' என்ருன். முத்த சகோதரன், ! அவன் நிச்சயமாக சண் டாளனேதான்; சண்டாளர்கள் தான் எப்போ தும் மஞ்சள் உடை தரிப்பார்கள்' என்ருன் வெறுப்புடன். இரண்டாவது சகோதரன், ! உன் பஸ்ஸிக புத்தருடன் கடல் மேல் ஒழிந்து போ' என் ருரன். ஆணுல் தான் பெறப் போகும் பயனில் இவர்களுக்கும் பங்கு தருவதாக வாக்குறுதி அளித்ததைக் கேட்டு அவர்களும் இசைவு தந்தனர்.
. தேன் கடையைச் சுட்டிக்காட்டிய அந்த இளம்
பெண், தான் சகோதரர்களில் முதல்வனு டைய பட்டமகிஷியாக வேண்டுமென்றும் கவர்ச்சியான உறுப்புகளுடனமைந்த அழகி யாகப் பிறக்கவேண்டுமென்றும் விரும்பினுள். அசோகன் தான் தேன் கொடுத்தவன். ராணி அசந்தி மித்தாதான் அந்தப் பெண். சண்டா ளன் என்று சொன்னவன்தான் நிக்ரோதன். கடல்மேல் போகுமாறு சொன்னவன்தான் தீஸன்.

மூன்ருவது மகாசபை 53
61.
62.
68.,
64.
65.
66.,
67.
சண்டாளன் என்ற வார்த்தையைச் சொன்ன வன் (அதற்கு பரிகாரமாக) சண்டாள கிராமத் தில் வசித்தான். ஆனல் அவன் விமோசனம் அடைய விரும்பியதால் ஏழாவது ஆண்டி லேயே விமோசனமடைந்தான்.
நிக்ரோதனிடம் பாச உணர்வு கிளர்ந்து எழுந்த அரசன் உடனடியாக அவனைத் தன் முன்னுல் அழைத்து வர ஏவினன். ஆனல் அவனே மிகவும் நிதானமாகவும் அமைதியாக வும் வந்தான். * அன்பனே ! தகுந்த ஆசனத்தில் அமர்க" என்ருன் அரசன். அங்கு யாரும் பிக்குகள் இல்லாததைக் கண்ட நிக்ரோதன் அரச சிம் மாதனத்தை நெருங்கினுன்,
பின்பு சிம்மாதனத்தை நோக்கி அடியெடுத்து வைத்த அவனைக் கண்ட அரசன் இவன் இன்று என் வீட்டின் எஜமானனுக இருப்
பான் ' என்று எண்ணினன்.
அரசனுடைய கைத் தாங்கலில் சிம்மாதனத் தில் ஏறிய அத்துறவி வெண் கொற்றக் குடையின் கீழ் அரியணையில் அமர்ந்துகொண் LTi.
அங்கு அவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அசோகன் அவரது தகுதிக்கேற்ப (இருக்கை யளித்து) கெளரவித்து விட்டோம் என்று பெரிதும் களிப்படைந்தான். தனக்கெனத் தயாரிக்கப்பட்ட உணவுகளைத் துறவிக்கு கொடுத்துப் பசி தீர்த்ததும் ச ம் புத் த ர் போ தி த் த உண்மைகள் சம்பந்தமாகக் கேட்டான்.

Page 32
啊4 மகா வம்சம்
68. பிறகு, துறவி அரசனுக்கு அப்ப மாத
வர்க்க த்தை உபதேசம் செய்தார். இதைக் கேட்ட உலக நாயகன் (அசோகன்) புத்தரு டைய கொள்கைகளுக்கு வசமானுன்.
69. அரசன் அவரிடம் சொன்னன் : 1 அன்புக்குரி யவரே ! தங்களுக்கு கிரந்தரமாக எட்டு உணவு கிடைக்கச் செய்கிறேன் !" இவற்றை நான் எனது குருநாதருக்கு சமர்ப்பிக்கிறேன் " என்று துறவி திருப்பிச் சொன்னர்.
70. திரும்பவும் எட்டு உணவு அளிக்கப்பட்ட போது அவற்றை இவர் தமது ஆசாரியருக்கு அர்ப்பணித்தார். மீண்டும் எட்டு அளிக்கப் பட்ட போது அதைப் பிக்கு சங்கத்துக்கு அர்ப் பணித்தார்.
71. மீண்டும் எட்டு அளிக்கப்பட்ட போது பூரண மாக உணர்ந்தவராக அதனை ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.
72. முப்பத்திரண்டு பிக்குகளுடன் மறுநாள் அவர் சென் ருர், அரசன் தன்னுடைய கையினலேயே அ வர் க ளு க் கு உணவளித்ததும் அவர் அவனுக்கு புத்த மார்க்கத்தைப் போதித்தார். புத்த சரணத்தின் பல கொள்கைகளையும் கடமைக் கோட்பாடுகளையும் அரசனுக்கு உரிமையாக்கினர்.
78. பிறகு அரசன் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளும் பிட்சை பெறும் பிக்குகளை அறுபதா யிரம் பேர் ஆகும் வரை இரட்டிப்பாக்கிக் கொண்டு வந்தான்.
நிக்ரோத விஜயம் இங்கு முடிகிறது.
அப்ப மாத வர்க்கம் : சம்யுக்த நிகாயத்திலுள்ள பதினேறு வர்க்கங்களில் ஒன்று. தளராத முயற்சி " என்பது இதன் பொருள்.

74.
7
77.
78.
79.
80.
81.
மூன்ருவது மகாசபை 55
பொய்யான தத்துவத்தைப் போதித்து வந்த அறுபதியிைரம் பேர்களேயும் ஒதுக்கி விட்டு தன் வீட்டில் கிரந்தரமாக அறுபதினுயிரம் பிக்குகளுக்கு பிட்சையளித்து வந்தான். உயர்வான உணவு வகைகளை விரைவாகத் தயார் செய்ய ஏற்பாடு செய்து அறுபதினுயிரம் பிக்குகளுக்கு விருந்தளிப்பதற்காக நகரை அருமையாக அலங்கரிக்கவும் ஏற்பாடு செய்த பிறகு, அரசன் சங்கத்துக்குச் சென்று பிக்குகளைத் தன் இல்லத்துக்கு வருமாறு அழைத்தான். அவர் கள் வந்ததும் அன்புடன் உபசரித்துத் துறவி க ளு க் குத் தேவையான பொருள்களைத் தாராளமாக வழங்கிக் கெளரவித்தான். * புத்தர் போதித்த தர்மத்தின் தன்மை எவ் வளவு மகத்தானது ?" என்று அவன் கேட்ட தற்கு மாகாளி புத்திர தீஸதேரர் இவ்விஷய மாக அவனுக்குப் பதிலளித்தார். எண்பத்திநாலு (ஆயிரம்) பிரிவுகளைக் கொண் டது தர்மம் என்று அவர் சொல்லக் கேட்ட அரசன், அவை ஒவ்வொன்றையும் பெருமைப் படுத்தும் முறையில் ஒரு விகாரையை எழுப்பு வேன்" என்ருரன். பிறகு எண்பத்திநாலாயிரம் நகரங்களுக்கு தொண்ணுாற்ரு று கோடி பணம் அளித்தான். புவியெங்குமுள்ள மன்னர்களை விகாரை கட்டும் வேலையைத் தொடங்குமாறு பணித்து விட்டுத் தானே அசோகாராமாவைக் கட்டத்
தொடங்கினுன்.
மும்மணிகள், நிக்ரோதன், உடல் நலமற்றேர் ஆகியவர்களுக்கு, கொள்கைக்கு ஆதரவளிக்
மும்மணிகள் -புத்தம், தர்மம், சங்கம்.

Page 33
56
மகா வம்சம்
82.
83.
84.
85.
86.
88.
கும் முறையில் ஒவ்வொருவருக்கும் அன்ருடம் நூருயிரம் பணம் வழங்கினன்.
புத்தருக்காகச் செலவிட்ட தொகையைக் கொண்டு பிக்குகள், பல விதமான தூப பூஜை களைத் தொடர்ந்து பல விகாரைகளிலும் நடத்தினர். தர்மத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை யைக் கொண்டு மக்கள், கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்த பிக்குகள் உபயோகத்துக்குத் தே  ைவ ய ர ன நான்கு பொருள்களையும் தொடர்ந்து தயார் செய்தனர்.
அனுேதத ஏரியிலிருந்து கொண்டு வரப்பட்ட நீர்ச்சுமைகளிலிருந்து நான்கு சுமை களப் புத்த சங்கத்துக்கு அளித் தான். திரிபிடகத்தை அறிந்த அறுபது தேரர்களுக்கு தினந்தோறும் ஒரு சுமை நீரைக் கொடுத்தான்.
ஒரு சுமை நீரை ராணி அசந்தி மித்தைக்குக் கொடுத்து விட உத்திர விட்டான். எஞ்சி யுள்ள இரண்டு சுமையை அரசன் தனது சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொண்
T62T. அறுபதினுயிரம் பிக்ககளுக்கும் அரண்மனையி லுள்ள பதினுற யிரம் பெண் களுக்கும் ஒவ் வொரு நாளும் "5 கலதா' எனப்பட்ட பல் குச்சி யைக் கொடுத்தான். நான்கு புத்தர்க%ளத் தரிசித் தவரும் அற்புத சக்தி படைத்த வருமான மகாகாலன் என்ற நாக மன்னனைப் பற்றி அரசன் ஒரு நாள் கேள் விப்பட்டான். அவன் ஒரு யுக காலம் வாழ்ந்தவன். தங்கச் சங்கிலியிட்டு மகா காலனைத் தன் முன்பு

89.
90.
91.
92.
93.
94.
மூன்ருவது மகாசபை 57
கொண்டு வரச் செய்தான். அவரை வெண் கொற்றக் குடையின் கீழ் சிம்மாதனத்தில் அமர வைத்தான். பலவகை மலர்களைக் கொண்டு பூசித்ததும் அரண்மனையிலுள்ள பதிருையிரம் பெண்களை யும் அவரைச் சூழ்ந்திருக்கச் செய்து அரசன் இவ்வாறு சொன்னன்: * எல்லாம் அறிந்தவரும், எல்லையற்ற ஞானம் படைத்த வரும், சத்தியத்தின் சக்கரத்தைச் சுழலச் செய்தவரும், மகாமுனிவருமான புத் தரின் உருவத்தைத் தரிசிப்போமாக. ' நாக மன்னன் புத்தருடைய அழகான உரு வத்தைப் படைத்தான். முப்பத்திரண்டு பெரு லட்சணங்களும் எண்பது சிறுலட்சணங்களும் ஒளி வீசும்படியாக அது இருந்தது.
சுற்றிலும் ஆறடிக்கு பேரொளிக் கதிர்களால் சூழப்பட்டதும், ஒளி எரிக்கும் திருமுடியால் அலங்கரிக்கப் பட்டதுமாக அது திகழ்ந்தது. இதனைக்கண்ட அளவிலே அரசன் வியப்பும், மகிழ்வும், சிந்தனையும் கிரம்பியவன் ஆனன். "மகா காலனல் சிருஷ்டிக்கப்பட்ட உருவமே இப்படி இருக்குமானுல் ததாகதருடைய உண்மை உருவம் எப்படி இருந்திருக்க வேண்டும்' என்று அரசன் எண்ணினன். அவன் மென்மேலும் மகிழ்ச்சியினுல் உந்தப் பட்டான். அதிசய சக்தியுள்ள அந்தப் பேரரசன் ஏழு தினங்களுக்கு இடைவிடாது *கண்களுக்கு விருந்து' எனப்படும் அப்பெரிய விழாவை இருக்கும்படி செய்தான்.
5. வல்லமையாளனும் நம்பிக்கையுள்ளவனுமான
அரசனும் மாகாளி புத்திர தேரரும் முன் காலங் 4 מL

Page 34
58
மகாவம்சம்
96.
97.
98.
99.
100.
101.
102.
களிலேயே தூயவர்களால் காணப்பட்டவர்
5 GIT IT (o)l s T. இரண்டாவது மகாசபை கூடியபோது எதிர் காலத்தை நோக்கிய தேரர்கள் அந்த அரச னுடைய காலத்தில் நம்பிக்கை வீழ்ச்சியடையும் எனபதைக (5600TL IITS GIT அத்தகைய வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஒருவருக்காக உலகெங்கும் தேடியவர்கள் பிரம்ம சொர்க்கத்தில் அதிக காலம் இருக்க வேண்டியிராத பிரம்ம தீசனைக் கண்டார்கள்.
அறிவுச் செம்மலான அவரிடம் சென்று மனிதர் களிடையே மறுபிறவி யெடுத்து இந்த வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
நம்பிக்கை மேலும் ஒளிபெற்று விளங்கவேண்டு மென்று விரும்பிய அவர் பிரார்த்தனைக்கு இணங்கினுர், இளேஞர்களாக இருந்த சிக்கவா, சந்தவாஜி என்பவர்களிடம் முனிவர் இவ் வாறு கூறினர்:
'நூற்றிப் பதினெட்டு வருடங்கள் கழிந்ததும் நமது மதத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும். அதைக் காண நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.
*பிக்குகளாகிய உங்களுக்கு இவ்விஷயத்தில் (இரண்டாவது சபையின் வேலையில்) எந்த பங்கும் கிடையாது. எனவே நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள்.
'உங்களுக்குரிய த ண் டனை இதுதான். நம்பிக்கை மீண்டும் ஒளிபெற்றுத் திகழ்வதற் காக அறிவுச் செம்மலான பிரம்மதீசன், பிராமணரான மாகாளி வீட்டில் மறுபிறவி எடுப்பார்.

1()3.
10 t.
1().5.
106.
107.
108.
109,
மூன்ருவது மகாசபை 59
'உரிய காலம் வந்ததும் உங்களில் ஒருவர் அவரைச் சங்கத்தில் சேர்ப்பீர்கள். மற்ருெரு வர் கவனமாக சம்புத்தருடைய போதனைகளைக் கற்றுத் தருவீர்கள்.
உபாலி தேரருடைய சீடரான தாசக தேரர் என்பவர் ஒருவர் இருந்தார். சோனகர் என்பவர் தாசகருடைய சீடர். (சிக்கவா, சந்தவாஜி ஆகிய) அந்த தேரர்கள் இருவரும் சோனகருடைய சீடர்களாவர்.
முன் காலத்தில் வைசாலியில் தாசகர் எனப் பட்ட கற்றறிந்த பிராமணர் ஒருவர் இருந்தார்.
முந்நூறு சீடர்களுக்கு மூத்தவராக அவர் தமது குருவுடன் வாழ்ந்தார். பனிரெண்டு வருடகால முடிவில் வேதங்களைக் கற்றுணர்ந்த பின், அவர் மற்றவர்களுடன் வாலிகா மடத்தில் வசித்துக்கொண்டு இருந்த உபாலி தேரரைச் சந்தித்தார். உபாலிதேரர் சத்திய வாக்குகளை இரண்டா வது மகாசபையில் நிலை 15ாட்டியபின் அவ் விடத்தில் இருந்தவர். வேதங்களில் உள்ள கடினமான பகுதிகளைப் பற்றி அவரருகே கீழே அமர்ந்து விளக்கம் கேட்டார் (தாசகர்). அவரும் அவற்றை விளக்கிச் சொல்லிப் புரிய வைததாா.
ஒ பிராமணரே! எல்லாத் தத்துவங்களுக்கும் பிறகு ஒரு தத்துவம் வந்திருக்கிறது. இருக் தாலும், எல்லாத் தத்துவங்களும் அந்த ஒன்றிலேயே சென்று முடிகின்றன. அத் தத்துவம் எதுவென்று தெரியுமா ?
இவ்வாறு தேரர் சொன்னர். உண் மை க் கொள்கையின் பெயர் பற்றி இளம் பிராமண

Page 35
60
மகாவம்சம்
110.
111.
112.
113.
114.
ருக்கு அது என்னவென்று தெரியவில்லை. அது என்ன மந்திரம்' என்று கேட்டார். ‘புத்தருடைய மந்திரம்' என்ற பதில் கிடைத் ததும் அவர் சொன்னர், * அதை எனக்கு அருள்க’ என்று பிராமணர் கேட்டுக் கொண்டதற்கு “எங்கள் உடையை அணிபவர்களுக்கு மட்டுமே அதனை அருள் வோம்’ என்று தேரர் பதிலளித்தார். தாசகர் தமது குருவையும், தந்தையையும், தாயையும் அந்த மந்திரத்தைப் பற்றிக் கேட்டார். தாசகரும், அவருடன் இருந்த முந்நூறு இளம் பிராமணர்களும் தேரரிடம் புத்த தீட்சை பெற்றனர். பிராமணர் உரிய காலத்தில் துறவியாக்கப்பட்டார். புத்தருடைய போதனை கள் அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. உபாலி தேரர் ஆசவங்களை வென்ற ஆயிரம் சீடர்களுக்கும், அவர்களில் ஒருவராக இருந்த தாசகருக்கும் திரிபிடகம் முழுவதையும் உப தேசித்தார். தேரரிடமிருந்து பிடகங்களைக் கற்றுக்கொண்ட, புத்த மதத்தில் சேராமல் விலகியிருந்த பிற ஆரியர்களுடைய தொகை மேலும் அதிகரித்துக் கொண்டே வந்தது. காசி நாட்டில் வர்த்தகக் குழுவினருக்கு வழி காட்டியாக இருந்த ஒருவருடைய குமாரர் சோனகர். பெற்றேருடன் அவர் வாணிபம் செய்துகொண்டு கிரிவிரஜாவுக்கு வந்தார்.
115. பதினைந்து வயது இளைஞராக இருந்த அவர்,
அப்போது வேணுவன மடத்துக்குச் சென்ருரர்.
கிரிவிரஜா : மகத நாட்டின் பழைய தலைநகர். இது ஒரு
மலையின் மீது கட்டப்பட்டது. பின்னர் மலையடிவாரத் தில் ராஜக்ரகம் கட்டப்பட்டது.

116.
117.
118.
119.
120.
121.
122.
மூன்ருவது மகாசபை 6
அவருடைய சகாக்களான ஐம்பத்தி ஐந்து பிராமண இளைஞர்களும் அவருடன் வந்தனர்.
சீடர்கள் சூழ இருந்த தாசக தேரரை அங்கு அவர் கண்டதும் 5ம்பிக்கை அவருக்கும் ஏற் LJLIL-51. தனக்கு தீட்சை அருளுமாறு அவரைக் கேட்டார். "உன் குருவைக் கேள்' என்று கூறினுர் தேரர்.
அதன் பிறகு இளைஞரான சோனகர் மூன்று வேளை பட்டினி கிடந்து, சங்கத்தில் சேரப் பெற்றேருடைய அனுமதி பெற்றுத் திரும்பி
வந்தார்.
அதன் பிறகு, இதர இளைஞர்களுடன் தாசக தேரரிடம் புத்த தீட்சையும், துறவு தீட்சையும் பெற்ற அவர் மற்ற இளேஞர்களுடன் கூடி, திரிபிடகங்களையும் கற்ருர்,
ஆசவங்களைக் கடந்தவரும் பிடகங்களை நன்கறிந்தவருமான தேரருடைய ஆயிரம் சீடர்களுக்கிடையே சோனக மு னி வர் முன்னணியில் இருந்தார். பாடலி என்ற மலரின் பெயரையுடையதாக இருந்த நகரத்தில் (பாடலிபுத்ரம்) மந்திரியின் புதல்வரான சிக்கவT என்ற அறிஞர் ஒருவர் வசித்து வந்தார். ஆண்டின் மூன்று பருவங்களுக்கேற்ற மூன்று மாளிகைகளில் வாசம் செய்து வந்த அவனுக்குப் பதினெட்டு வயது. அவன்,
மற்றெரு மந்திரியின் மகனுன சந்தவாஜி என்னும் தோழனுடன் ஐநூறு பேர்கள் தொடர்ந்து வர குக்குடராம மடத்துக்குச் சென்று சோனக தேரரைக் கண்டான்.

Page 36
62
மகாவம்சம்
123.
124.
I25.
126.
127.
1
8.
புலனையடக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்த சோனகர் தன்னிடம் எதுவும் பேசாமல் இருக்கவே சங்கத்தினரிடம் அதுபற்றிக் கேட்டான்.
"ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்கள் பதில் பேசுவது இல்லை" என்று அவர்கள் சொன்னர் கள். தியான நிலையிலிருந்து எப்போது எழுந்திருப்பார்கள் ? என்று கேட்டான். பிக்குகள் சொன்னர்கள்:
குருநாதர் அழைக்கின்ற போதோ, சங்கத் தாருடைய அழைப்பு வந்த பின்னரோ, அல்லது தியானத்துக்குரிய நேரம் முடிந்த பிறகோ, மரணம் நெருங்கும் போதோ தான் அவர்க ளுடைய தியானம் கலையும்.'
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே இந்த இளைஞர்கள் புனிதமான சேவைக்குப் பிறந்தவர்கள் என்பதைப் பிக்குகள் புரிந்து கொண்டனர். அதனல் சங்கத்தினரைக் கொண்டு அழைக்கச் செய்தனர். தேரர் தியானத்திலிருந்து எழுந்து அவர்களிடம் சென்ருரர்.
* வணக்கத்துக்குரியவரே! என்னுடன் ஏன் பேசவில்லை?" என்று அந்த இளைஞன் (சிக்கவா) அவரிடம் கேட்டான். ! எங்களுக்குரிய தியான சுகத்தை (5ாங்கள் அனுபவித்துக்கொண்டிருந் தோம்" என்று தேரர் பதிலளித்தார். * காங்களும் கூட அதை அனுபவிக்கிருேம்" என்று இளைஞன் சொன்னுன். * எங்களைப் போன்றவர்களுக்கே அ ந் த ச் சுகத்தை அனுபவிக்க எங்களால் செய்ய முடியும்' என்ருர் சோனகர்.

மூன்ருவது மகாசபை 63
129.
1:30.
131.
132.
133.
134.
I35.
பின்னர் பெற்றேர் அனுமதியுடன் சிக்க வாவும் சந்தவாஜியும், அவர்களுடைய நண்பர் களான ஐநூறு பேரும் சோனக தேரரிட மிருந்து புத்த தீட்சையும், உபசம்பதா தீட்சை யும் பெற்றனர். சோனகரைக் குருவாகக் கொண்டு இருவரும் திரிபிடகங்களைக் கற்றுத் தேர்ந்து ஆறு அமானுஷ்ய சக்திகளையும் பெற்றனர்.
இதற்குப் பிறகு தீசன் இவ்வுலகில் பிறவி எடுத்திருக்கிருர் என்பதை சிக்கவா அறிந்து கொண்டார். அதுமுதல் அவர் ஏழு வருட காலத்துக்கு அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வ5தாா. ஏழுவருட காலம் வரை " மேலே செல் ' என்ற வார்த்தையை அவர் கேட்கவில்லை. ஆல்ை எட்டாவது வருடம் அவ் வீட்டில் மேலே செல்' என்ற அசரீரி வார்த்தையை அவர் கேட்டார். அவர் அதன்படி உள்ளே சென்றபோது பிராமணராகிய மாகாளி எதிர்ப்பட்டு ' எங்கள் வீட்டில் பிட்சை பெற்றுக்கொண்டீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் "ஆம்" என்ருர்
மாகாளி வீட்டுக்குள் சென்றதும் நடந்ததைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மறுநாள் தேரர் வீட்டுக்கு வந்தபோது பொய் சொன்னதற்காக அவரிடம் கோபித்துக்கொண்டார்.
தேரருடன் பழகி அவருடைய வார்த்தைகளைக் கேட்கக் கேட்கப் பிராமணராகிய மாகாளிக்கு அதில் நம்பிக்கை ஏற்பட்டது. தமது உணவில் ஒரு பகுதியை அன்ருடம் பிட்சையாக அளித்து வந்தார்.

Page 37
64
மகாவம்சம்
136.
137.
188,
139.
140.
141.
142.
143.
கொஞ்சங் கொஞ்சமாக அவர் வீட்டிலிருந்த எல்லோரும் புத்த மதப் பற்றுடையவர்களா யினர். பிராமணர் தேரரைத் தொடர்ந்து தமது வீட்டில் இருக்கையளித்து உபசரித்துப் பேணி வந்தார். ܗܝ
காலக்ரமத்தில் இளம் தீசனுக்குப் பதினறு வயது ஆயிற்று. மூன்று வேதங்களிலும் கரை கடந்தவராக அவர் விளங்கினர். தீசனுடன் பேச விரும்பிய தேரர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தீசனுடைய ஆசனம் தவிர அவ் வீட்டில் உள்ள இதர எல்லோருடைய ஆசனங்களையும் தேரர் மறையச் செய்தார்.
தீசன் பிரம்மலோகத்திலிருந்து வந்தவராகை யால் அவர் சுத்தத்தை விரும்பினர். எனவே அவரது ஆசனம் தூய்மையாக இருக்கும் பொருட்டுக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். வீட்டில் வேறு ஆசனம் இல்லாததால் குழப்ப மடைந்த வீட்டிலுள்ளவர்கள் தேரர் நிற்க வேண்டியிருப்பதை அறிந்து தீசனுடைய ஆசனத்தில் அவரை அமரச் செய்தனர். தீசன் தம்முடைய குருவின் வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது தேரர் தமது ஆசனத்தில் அமர்ந்திருப்பது கண்டு கோபம் அடைந்து அன்பற்ற முறையில் பேசினர்.
*இளைஞனே ! நீ மந்திரங்களை அறிவாயோ?” என்று தேரர் கேட்டார். பதிலுக்கு இளம் பிராமணர் அதே கேள்வியைத் தேரரிடம் திருப்பிக் கேட்டார்.
* எனக்குத் தெரியும்' என்று தேரர் கூறவே, வேதத்திலுள்ள கடினமான பகுதிகளைக்

மூன்ருவது மகாசபை 65
குறித்து தீசன் அவரிடம் கேட்டார். தேரர்
அவைகளே விளக்கிச் சொன்னர்.
144. துறவை மேற்கொள்ளுமுன் அவர் சாமானிய
J.f5。
146.
147.
வாழ்க்கை கடத்தியபோது வேதங்களை முற்ற வும் படித்து அறிந்திருந்தார். 51 ன்கு விசேஷ ஆற்றல்களில் வல்லவரான அவர் வேதத்தை விளக்கிச் சொல்ல முடியாமல் இருக்க முடியுமா? "சிந்தனை யாருக்கு எழுகின்றதோ, அந்தச் சிந்தனை யாருக்கு அழிவற்றதாகவும் இருக் கின்றதோ அவர்கள் அந்தச் சிந்தனையும் அழிந்துபோக மீண்டும் பிறவியடையாத நிர்வாண நிலையையடைகிருரர்கள். ஆனல் யாருக்குச் சிந்தனை அழிந்து போகிறதோ, யாருக்குச் சிந்தனையில் எழுச்சி ஏற்படாமல் சிதறிப் போகிறதோ அவர்களுக்கு மீளவும் சிந்தனை ஏற்படும். அவர்களுக்கு அந்த சிந்தனை அழிந்து போவதும் இல்லை."
ஞானியான தேரர் சித்தயமகத்திலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்டார். தீசனுக்கு அது இரவின் அடர்ந்த இருளைப்போல் இருந்தது.
* ஒ பிக்குவே! இது என்ன மந்திரம் ?" என்று (தீசன்) கேட்டார். ' புத்தருடைய மந்திரம்? என்று தேரர் சொன்னர். அதை எனக்குப்
போதியுங்கள் என்று தீசன் கேட்டார். 145-சத்தியத்தை அறிந்தவர்கள் (நிர்வாண நிலையடை
கிருர்கள்) அதிலிருந்து திரும்பிச் செல்வது இல்லை. ஆனல் சரியானபடி சிந்திக்காதவர்களும், உண்மையான மார்க்கத்தைப் பின்பற்ருதவர்களும் ஒரு புதிய வாழ்வை மேற்கொண்டு விடுவார்கள். அவர்கள் விமோசனம் அடையமாட்டார்கள்.

Page 38
66
மகாவம்சம்
148.
149.
150.
151.
152.
153.
எங்கள் உடையை அணிந்தவர்களுக்கே நான் அதைக் கற்றுத்தர முடியும்' என்ருர் தேரர். எனவே தாய் தந்தையருடைய அனுமதியுடன் இளைஞரான தீசன் அந்த மந்திரத்தைக் கற்பதற்காக புத்த தீட்சை பெற்றர். பிறகு தேரர் அவருக்குக் கர்மஸ்தானத்தை முறைப் படிக் கற்றுத் தந்தார். பெரும்பேறு பெற்றவரான இவர் தியானத் கைக் கையாண்டு விரைவில் சோடபதியின் பலனையடைந்தார். தேரர் இதைய்றிந்ததும் சுத்த பிடகம், அபிதர்ம பிடகம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள தீசனை சந்த வாஜி தேரரிடம் அனுப்பி வைத்தார். இவற்றையும் அவர் சந்தவாஜியிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் துறவியான சிக்கவா, தீசனை உபசம்பதராகச் செய்ததும் வினயத்தைக் கற்றுத் தந்தார். பின்னர் மற்றும் இரண்டு பிடகங்களைக் கற்றுத் தந்தார். தீசன் உண்மையான உள்ளுணர்வையடைக் ததும் அமானுஷ்ய சக்திகள் ஆறிலும் தேர்ச்சி பெற்று தேரர் நிலையைக் காலக்ரமத்தில் அடைந்தார். சந்திர சூரியனைப்போல் அவருடைய புகழ் எங்கும் ஒளி வீசியது. சம்புத்தருடைய வாக்காக மதித்து அவருடைய வாக்குக்கு உலகம் மதிப்பளித்தது.
மாகாளியின் புதல்வரான தீச தேரரின் கதை இங்கு முடிகிறது.
சோடபதி : புனிதமடைவதற்கு முதல் கட்டம். கர்மஸ்தானம் : செயல்படுவதற்கான அ ஸ் தி வார ம்.
அதாவது தியானம் செய்வதற்கான சரியான முறை,

1,54.
1.55.
1456.
1 57.
மூன்ருவது மகாசபை 67
ஒரு நாள் உபராஜன் தீசன் வேட்டையாடச் சென்றிருந்தபோது காட்டில் களிப்புடன் கூடி வாழும் மான்களைக் கண்டான்.
'காட்டிலிருக்கும் புல்லைத் தின்னும் மான்கள் கூட இவ்வளவு மகிழ்வுடன் வாழ்கின்றனவே. வசதியான உறைவிடமும் உணவும் கிடைத்தும் பிக்குகள் ஏன் மனமகிழ்வுடனும் உற்சாகத் துடனும் இல்லை' என்ற கேள்வி அவன் சிந்தனையில் எழுந்தது.
வீடு திரும்பி வந்து அவன் தன்னுடைய எண்ணத்தை அரசனிடம் தெரிவித்தான். இதை அவனுக்கு அனுபவ பூர்வமாக அரசன் உணர்த்த விரும்பினுன். அரச பதவியை ஒரு வார காலத்துக்கு அவனுக்கு அளித்தான்.
* ஒரு வார காலத்துக்கு அரசனுக இருந்து ஆனந்தத்தை அனுபவி. அதன் பின்னர் உன்னைக் கொன்று விடுவேன் ' என்று அரசன் அவனிடம் கூறினன்.
ஒரு வாரம் சென்றது. இளைத்துத் துரும்
பாகப் போய் விட்டாயே! ஏன் ?? என்று அரசன் கேட்டான். "மரணம் சம்பவிக்குமே என்ற பயம்தான் காரணம்' என்று தீசன் பதிலளித்தான். அதற்குப் பதிலாக அரசன் சொன்னுன் :
. ‘இன்னும் ஒரு வாரத்தில் இறக்க 5ேருமே
என்ற எண்ணத்தின் காரணமாக நீ ஆனந்த மாக வாழ முடியவில்லை. எப்போது பார்த் தாலும் மரணத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் துறவிகள் எவ்வாறு ஆனந்த மாக இருக்க முடியும் ?

Page 39
68
மகாவம்சம்
160.
161.
163.
164.
165.
166.
அண்ணன் இவ்வாறு சொல்லக்கேட்ட தீசன் புத்த மார்க்கத்தில் 5ம்பிக்கை கொண்டு அதை மேற்கொண்டான்.
பிறகு ஒரு நாள் அவன் வேட்டைக்குச் சென் றிருந்தபோது ஒரு மரத்தடியில் தன்னை அடக்கிய தவசீலர் மகா தர்ம ராக்கித தேரரைச் சந்தித்தான்.
. மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருந்த
அவருக்கு சால விருட்சக் கிளையொன்றினுல் நாகம் விசிறிக் கொண்டிருந்தது. இந்தத் தேரரைப்போல் நான் என்று ஆவேன் ? புத்த மார்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுக் காட்டில் இப்படி எப்போது வாழ்வேன்? என்று அறிவுள்ள அவன் நினைத்தான்.
அவனை மாற்றுவதற்காகவே ககன மார்க்க மாகத் தேரர் அங்கு வந்திருந்தார். அவர் அசோகாராமாவிலுள்ள குளத்தின் நீர்மேல் நின்று கொண்டிருந்தார்.
தமது உடையைக் கழற்றி காற்றில் தொங்க விட்டு விட்டு நீரில் குதித்து ஸ்னனம் செய்தார். V
உபராஜனை இளவரசன் இந்த அதிசயத்தைப் பார்த்தபோது மகிழ்வும் நம்பிக்கையும் அடைந்த வகை, “இன்றே புத் த திட்சை பெறுவேன்" என்று அறிவாளியான அவன் அறிவுடன் கூடிய முடிவு செய்தான்.
அரசனிடம் சென்று தன்னை தீட்சை பெற அனுமதிக்கும்படிப் பணிவுடன் வேண்டிக் கொண்டான். அவனுடைய உறுதியை அரசனுல் மாற்ற முடியவில்லை.

f(7.
168.
I (39.
10.
17 1.
172.
174.
மூன்ருவது மகா சபை 69.
அவனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு பெரும் பரிவாரத்துடன் விகாரைக்குச் சென்றன். அங்கு இளவரசன், மகாதர்ம ராக்கித தேரரிடம் தீட்சை பெற்றன். இளவரசருடன் நானுTருயிரம் பேர் தீட்சை பெற்றனர். அதற்குப் பின் பு தீட்சை பெற்றவர்களுடைய எண்ணிக்கை தெரிய
அக்னிபிரம்மன் என்பவன் அரசனுடைய மரு மகனும், அரசகுமாரி சங்கமித்தையின் கணவனு LOIT 6) if 6. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைக்கு சுமணன் என்று பெயர். அக்னி பிரம்மனும் அரசனுடைய அனுமதி பெற்று இளவரசனுடன் திட்சை பெற்ருரன். இளவரசன் சங்கியாசம் பெற்றது அசோகன் ஆட்சிக்கு வந்த 5ான்காவது வருடத்தில் ஆகும். அதே வருடம் உபசம்பத தீட்சை பெற்ருர், தெய்வப் பணிக்கென்றே பிறந்திருந்தபடியால் அவர் மேலும் முயற்சியுடன் பாடுபட்டு விசேஷ சக்திகள் ஆறும் படைத்த அரஹந்தராகவும் ஆயினர்.
3. எல்லா நகரங்களிலும் கட்டத் தொடங்கிய
அழகிய விகாரைகள் மூன்று வருடங்களுக்குள் முறையாகக் கட்டப்பட்டு விட்டன. அசோகன் பெயரால் கட்டப்பட்டு வந்த ஆராமம் இந்திரகுப்த தேரரால் மேற்பார்வை யிடப்பட்டு வந்தது. அவர் தமது அதிசய? சக்தியால் அசோகாராமா வேலையும் அதே சமயம் முடியும்படி செய்தார்.

Page 40
?0
மகாவம்சம்
I75,
176.
17ኧ .
178.
179.
180.
五81。
五82.
புத்தர் தாமே விஜயம் செய்த இடங்களில் எல்லாம் அரசன் அழகிய சைத்யங்களை இங்கும் அங்குமாகக் கட்டினுன். * எண்பத்தி நாலாயிரம் நகரங்களிலிருந்தும் விகாரை கட்டி முடிந்துவிட்டது' என்ற செய்தி தாங்கிய கடிதங்கள் ஒரே நாளில் வந்து சேர்ந்தன. ராஜ கம்பீரமும், அதிசய ஆற்றலும், வீரமும் படைத்த பேரரசன் கடிதங்களைப் பெற்ற
போது உடனே எல்லா ஆராமாக்களிலும்
விழா 5டத்த முடிவு செய்தவனுக,
முரசறைவித்து நகரெங்கும் பிரகடனம் செய் தான்: ' இன்றிலிருந்து ஏழாவது நாள் எல்லா ராஜ்யங்களிலும் எல்லா வகையாகவும் ஆரா மங்கள் விழாக் கோலத்துடன் திகழவேண்டும்.
* இந்த உலகத்தில் எங்கும் பெரும் தானங்கள் கொடுக்கப்படட்டும். தெருக்களும் ஆராமங் களும் அழகு படுத்தப் படட்டும். * எல்லா விகாரைகளிலும் சகல வகையான கொடைகளும், கொடுப்பவர்களின் நேரத்துக் கும் தகுதிக்குமேற்ப சங்கத்துக்கு தாராளமாக வழங்கப்படவேண்டும். *அணிகள், சரவிளக்குகள், மலர் மாலைகள் இங்குமங்குமாகத் தொங்க விடப்படட்டும். மேலும் விழாவுக்குச் சிறப்பு தரும் எல்லாக் காரியங்களும் எல்லா வகையான வாத்திய கோஷங்களுடனும் பலபடியாக எங்கும் விழா நிகழட்டும். * உபோசத தினத்தில் ஆற்றவேண்டிய கடமை களை மேற்கொண்டு எல்லோரும் மத உபந்தி

மூன்ருவது மகாசபை 71
1Ꭶ: }.
J.S. f.
ISO.
TS7.
I.S.
[ ና0.
யாசங்களைக் கேட்கவேண்டும். அன்று பலவித மான காணிக்கைகளுடன் வழிபாடு நிகழ வேண்டும் !"
எல்லா இடங்களிலுமுள்ள மக்கள் எல்லா விதமான மத விழாக்களையும் நடத்தினர். தேவ லோகத்தைக் காட்டிலும் சிறப்பாகவும், செய்ய
வேண்டுமென்ற அரசனுடைய ஆணைக்கும்
அதிகமாகவும் விழா கொண்டாடினர்.
அன்று பேரரசன் ஆடையாபரணங்களை அணிந்துகொண்டு அரண்மனைப் பெண்களும், மந்திரி பரிவாரங்களும், ஏராளமான படை வீரர்களும் சூழ்ந்துவர,
2. தன் பெயரால் இருந்த ஆராமத்துக்கு
விரைந்து சென்றன். வணக்கத்துக்குரிய புத்த சங்கத்தின் 15டுவே அவன் தலை தாழ்த்தி நின்றன். அங்கு எண்பது கோடி பிக்குகள் கூடியிருந் தனர். இவர்களில், நூருயிரம் துறவிகள் ஆசவங்களைக் கடந்த வர்கள். மேலும் தொண்ணுரறு லட்சம் பிக்குணி களும் இருந்தனர். இவர்களில் ஆசவங்களைக் கடந்தவர்கள் ஆயிரம் பேர். இந்த பிக்குகளும் பிக்குணிகளும் ‘உலகைக் காட்டுதல்' எனப்படும் அதிசயத்தை, தர்ம அசோகன் மனமாற்றம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செய்தனர்.
அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர். பின்னல் அவனுடைய பக்திச் செயல்களின் காரணமாக அவன் தர்ம அசோகன் எனப் பெயர் பெற்றன்.

Page 41
72
மகாவம்சம்
190.
191.
192.
193.
194.
195.
196.
197.
கடலால் குழப்பட்ட ஜம்புத்வீபம் முழுவதும் அவன் சுற்றிப் பார்த்தான். விழாக் கே லத்தில் காட்சியளித்த எல்லா விகாரைகளையும் தரி சித்தான். இதல்ை அளவு கடந்த மகிழ்வெய்திய அரசன் ஆசனத்திலமர்ந்து, புத்த சங்கத்தினரிடம் *வணக்கத்துக்குரியவர்களே! புத்த மார்க்கத் துக்கு என்னைவிட அதிகமாகத் தர்மம் செய் திருப்பவர்கள் யாரேனும் உண்டா ?’ என்று கேட்டான். ‘புத்தருடைய வாழ்நாளில் கூட உன்னளவு கொடுத்த ஒரு தர்மவான் இருக்கவில்லை" என்று மாகாளி புத்திர தேரர் பதிலளித்தார். இது கேட்ட மன்னன் மேலும் மகிழ்வடைந் தான். ‘என்னைவிட புத்த தருமத்தில் அதிக ஈடு பாடுடையவர்கள் யாரேனும் உண்டா?’ என்று கேட்டான். அரசனுடைய மகன் மஹிந்தன், மகள் சங்க மித்திரை ஆகியவர்களுடைய 5ல்லூழைத் தேரர் உணர்ந்தார். அவர்களால் புத்த மார்க்கம் செழிப்படையப் போகிறது என்பதையும் முற்படக் கண்டார். மேலும் அந்தக் கொள்கையின் பொறுப்பில் இருந்த மாகாளி தேரர் அரசனிடம் சொன்னர்: * உன்னைப்போல் தாராளமாக தர்மம் செய்பவர் களும் கூட மதத்தில் ஈடுபாடுடையவர்கள் ஆக, மாட்டார்கள். தானம் செய்பவர்கள் என்று தான் அவர்கள் அழைக்கப்படுவார்கள். *ஆனல் தன்னுடைய மகனையோ, மகளையோ துறவை மேற்கொள்ள அனுமதிப்பவன் தான் மத ஈடுபாடும் கொடையாளர்களில் சிறந்த வனுமாவான்."

மூன்றவது மகாசபை 孕3
4)S
199.
201.
202.
20.3
. இதைக் கேட்ட அரசன் தன்னருகே கின்றிருந்த
மஹிந்தனையும் சங்கமித்திரையையும் பார்த்து, "அன்புக்குரியவர்களே! நீங்கள் தீட்சைபெற விரும்புகிறீர்களா ?" என்று கேட்டான். அது மிக வும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது என்றும் சொல்லக் கேட்ட,
அவர்கள் ‘அரசே தாங்கள் விரும்பினுல்
இன்றே நாங்கள் புத்த மார்க்கத்தில் சேர்ந்து விடுகிருேம். எங்களுடைய தீட்சைப் பேறினுல் உங்களுக்கும் எங்களுக்கும் நன்மை உண்டா கட் டும்" என்ருரர்கள். இளவரசன் தீசன் துறவை மேற்கொண்டதி லிருந்தே மஹிந்தன், தானும் புத்த சங்கத்தில் சேருவது என்று தீர்மானம் செய்து கொண் டிருந்தான். அக்னியிரம்மன் துறவை மேற் கொண்ட பிறகு சங்கமித்திரையும் அதே முடிவுக்கு வந்திருந்தாள். அரசன் உபராஜனுக மஹிந்தனைச் செய்ய எண்ணியிருந்த போதிலும் மகனுடைய விருப் பத்துக்கு இணங்கியதற்குக் காரணம் அதை விட இது சிறந்த பெருமையளிப்பது என்று கருதியதேயாகும்.
அறிவிலும் அழகிலும் வீரத்திலும் சிறந்த
அருமை மகன் மஹிந்தனையும், மகள் சங்க மித்திரையையும் பவித்ரமான முறையில் தீட்சைபெற அவன் அனுமதித்தான்.
'14. அப்போது அரச குமாரன் மஹிந்தனுக்கு
இருபது வயது. அரசகுமாரி சங்கமித்திரைக்கு பதினெட்டு வயது.
205. அதே நாளில் மஹிந்தன் தீட்சைப் பெற்று
உபசம்பதனுன்ை. அதே காளில் சங்கமித்திரை LO 5

Page 42
74. மகாவம்சம்
தீட்சைப்பெற்று ஒரு குருவிடம் ஒப்படைக்கப் பட்டாள் (போதிய வயதடையாததே இதற் குக் காரணம்)
206. இளவரசருடைய ஆசிரியர் மகாளிபுத்திரதீசன் ஆவார். மகாதேவ தேரர் இளவரசருக்குத் தீட்சை செய்து வைத்தார்.
207. மஜாந்திகர் கர்ம வாசகத்தைச் சொன்னுர், உபசம்பத தீட்சைப் பெற்ற அதே இடத்தில் பெருமைமிக்க இளவரசர் அரஹந்த நிலையை சிறந்த ஞானங்களுடன் அடைந்த ர்.
208. சங்கமித்திரைக்கு வழிகாட்டியாகப் புகழ் பெற்ற தர்மபாலாவும், ஆசாகை அயுபால வும் அமைந்தனர். உரிய காலத்தில் அவளும் ஆசவங்களைக் கடந்தவள் ஆனுள்.
209. புத்த தர்மத்தின் இரண்டு ஒளிவிளக்குகளான அவர்கள் - இலங்கைத் தீவுக்குப் பேரருளைக் கொண்டு வந்த அவர்கள் தர்ம அசோகன் ஆட் சி யின் ஆருவது ஆண்டில் தீட்சைப் பெற்ருர்கள்.
210. இலங்கையை புத்த மதத்துக்கு மாற்றிய மஹிந்தன் தமது குருவிடம் மூன்றே ஆண்டு களில் திரிபிடகங்களையும் கற்ருர். •
211. சம்புத்தருடைய கொள்கையாகிய வானத்தில் பிக்குணி சங்கமித்திரை முழு நிலவைப் போலவும், பிக்கு மஹிந்தன் சூரியனைப் போலவும் ஒளி பரப்பி நின்றர்கள்.
212 முன்னெரு காலத்தில் காட்டில் வாழும் ஒருவன் பாடலிபுத்திரத்திலிருந்து காட்டுக்குச்சென்ற போது குந்தி என்னும் பெயருடைய வன தேவதையைக் காதலித்தான்.

மூன்ருவது மகாசபை 75
፵18.
214.
215.
216.
இருவரும் கூடியதன் விளவாக அவள் இரண்டு குழந்தைகளைப் பெற்ருள். முத் தவனுக்குத் தீசன் என்றும், இளயவனுக்கு சுமிதன் என்றும் பெயர். பின்னர் இருவரும் மகா வருண தேரரிடம் தீட்சைப் பெற்றனர். பின்னர் இவர்கள் ஆறு பெ ரு ம் சக்திகளே யடைந்து அரஹக்தர்க ளாயினர்.
ஒரு சமயம் மூத்தவருடைய காலில் ஏதோ விஷப் பூச்சி கடித்து வலியால் தவித்தார். இதற்கு என்ன செய்வது என்று இளய வர் கேட்டதற்கு, ‘கை நிறைய நெய்தான் இதற்குப் பரிகாரம்" என் ருரர்.
ஆனல் அரசனிடம் நோய் தீர வேண்டிய பொருளைக் கேட்டுப் பெறுவதற்கோ, மதிய உணவுக்குப் பின்பு கெய்யைத் தேடிச் செல் வதற்கோ தேரர் இசையவில்லை.
. "பிட்சைக்குச் செல்லும்போது நெய் கிடைத்
தால் கொண்டுவா’ என்று தீச தேரர் சுமித தேரரிடம் கூறினர். , - .
. அவர் பிட்சைக்குச் சென்றிருந்தபோது கொஞ்
சங்கூட நெய் கிடைக்கவில்லை. இகற்குள் மூத்தவருடைய வலி மிகவும் அதிகம7 கி விட்டது. நூறு பாத்திரம் நிறைய நெய் வந்தாலும் குணமாகாது என்ற நிலையை அடைந்தது.
. இந்த வேதனையின் காரணமாகத் தேரர்
மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். இடை விடாது முயற்சி செய்யுமாறு மற்றவருக்குச் சொல்லி விட்டு அவர் கிர்வாணமடைய முடிவு செய்து விட்டார்.

Page 43
76
மகாவம்சம்
220.
221.
222.
223.
225.
226.
உட்கார்ந்த நிலையில் காற்றில் மிதந்து கொண்டு, புலன்களை அடக்கி ‘தேஜோ கான வாஸ்னத்' திய னத்தில் ஆழ்ந்தார். தமது விருப்பப்படி கிர்வாணமடைந்தார். அவரது உடலில் எழுந்த தீ தேரருடைய சதையையும் தோலையும் எரித்தது. எலும்பு களை மட்டுமே அவை எரிக்கவில்லை.
இவ்விதமாகத் தேரர் இறந்து விட்டார் என்பதைக் கேள்வியுற்ற அரசன் பரிவாரங் களுடன் அசோகாராமாவுக்குச் சென்ருரன்.
யானை மீது ஏறிக்கொண்டு, காற்றில் மிதந்து கொண்டு இருந்த எலும்புகளைக் கீழே கொண்டு வந்தான். அதற்கு உரிய மரியாதை செய்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த பின்பு தேர ருடைய நோய் பற்றி பிக்குகளைக் கேட்டான்.
. அதனைக் கேட்ட அவன் மிகவும் வேதனை
யடைந்தான். 5 கரவாயில்களில் மருத்துவ விடுதிகளை ஏற்படுத்தி அவற்றை நோயாளி களுக்கான மருந்துகளால் நிரப்பிவைத்தான் பிக்குகளுக்குக் கிடைப்பதற்கரிய மருந்துகள் கிடைப்பதில் கஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வப்போது நிறைய மருந்து களை நாள் தோறும் வழங்கினன்.
சங்கம மண்டபத்தில் தியான நிலையில் நடந்து கொண்டிருக்கும் போதே சுமிததேரர் நிர்வாண
தேஜோ கான வாஸனம் : தியானத்தில் ஈடுபடும் துறவி
தமது சிந்தனே முழுவதையும் "நெருப்பு' என்பதில் ஒருமுகப்படுத்துவது. இதனுல் உடலுக்குள் அக்னி மூண்டு முழுவதும் எரித்து அழித்துவிடும்.
சங்கம மண்டபம்: இது ஒவ்வொரு விகாரையிலும் இருக்கும்.
உடற்பயிற்சிக்காகவும் தியானத்துக்காகவும் ஒதுக்கப் பட்டுள்ள இடம் இது.

மூன்ருவது மகாசபை 77
மடைந்தார். இதனுலும் ஏராளமான மக்கள் புத்த மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். 227. உலகுக்குப் பெரும் நன்மை செய்தவர்களும், குந்தியின் புதல்வர்களுமான இந்த இரு தேரர் களும் அசோகன் ஆட்சியில் எட்டாவது வருடம் நிர்வாணமடைந்தனர்.
228. அதுமுதல் சங்கத்தின் வருவாய் அளவுக் கதிகமாகப் பெருகியது. பின்னுல் மதம் மாறி யவர்களும் வருவாய் பெருக வழி செய்தனர்.
229. இதல்ை தங்கள் பெருமையையும், வருவாயை யும் இழந்துவிட்ட போலித் துறவிகள் தாங்க ளும் வருவாய்க்காக மஞ்சள் உடை தரித்துக் கொண்டு, பிக்குகளுடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர்.
230. தாங்கள் சொல்வதுதான் புத் த ரு  ைடய போதனை என்று அவர்கள் கூறியதுடன் தங் கள் இஷ்டம் போல் நடைமுறைகளையும் வகுத் துக் கொண்டனர்.
231. உண்மைத் தத்துவத்துக்க ஊறுதேடும் வகை
யில் நாளுக்கு நாள் இத்தீமை வள்ர்ந்து வரு
வதை ஆத்ம உறுதியில் சிறப்புற்ற மாகாளி புத்திர தேரர் கண்டார்.
232. எதிர்காலத்தை உணர்ந்திருந்த அவர் அதைக் களைவதற்கு உரிய காலத்தைப் பற்றிச் சிந்தித் தார்.
233. தன்னுடன் இருந்த பெரு வாரியான பிக்குகளை தேர மஹிந்தரிடம் ஒப்படைத்தபின், கங்கைக் கும் மேலே அஹோ' கங்க பர்வதத்தில் தமது வாசத்தைத் தன்னக் தனியே அமைத்துக் கொண்டு ஏழு வருட காலம் வசித்தார்.

Page 44
மகாவம்சம்
2ö4。
235。
26.
237.
23S.
239.
240.
241.
போலித் துறவிகளின் எண்ணிக்கை ஏராள மாகி விட்டதாலும், அவர்கள் முறை கேடாக கடந்ததாலும் பிக்குகள் அவர்களே சங்க விதி களின் படி கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே ஜம்புத்வீபத்திலுள்ள பிக்குகள் ஏழு வருட காலத்துக்கு எல்லா ஆராமாக்களிலும் உபோசதசடங்கோ, பவாரணு சடங்கோ நடத்த வில்லை.
புகழ் பெற்ற பேரரசன் தர்ம அசோகன் இதை அறிந்ததும் ஒரு மந்திரியை ம க த் தா ன அசோகா ராமாவுக்கு இத்தகைய கட்டளை யுடன் அனுப்பி வைத்தான்: "இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்து பிக்கு சங்கத்தார் என்னுடைய ஆராமாவில் உபோ சத விழாவை கடத்தச் செய்வாயாக!"
இந்த முட்டாளும் அங்கு சென்றன். பிக்குகள் அனைவரையும் கூட்டி அரசனுடைய கருத்தைத் தெரிவித்தான். உ.போசத விழாவை நடத் துங்கள் ' என்ருன்.
போலித் துறவிகளுடன் நாங்கள் உபோசத விழாவை 5டத்துவது இல்லை" என்று தவருக கடந்த அம்மந்திரிக்கு பிக்குகள் கூறினர்.
அந்த மந்திரி தனது வாளினுல் ஒன்றன் பின் ைென்ருக பல தேரர்களுடைய தலைகளே வெட் டினன். ' உபோசக விழாவை நடத்தும்படி கட்டாயப்படுத்துகிறேன்" என்று உறுமினுன். அரசனுடைய சகோதரனை தீசன் இந்தக் கொடுமையைக் கண்டு விரைந்து வந்து மந்திரி யின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து
கொண்டார்.

மூன்ருவது மகாசபை 79
12.
23.
2-14.
2 15.
2 ft.
24”。
18.
219.
தீசனைப் பார்த்துவிட்ட மந்திரி அரசனிடம் சென்று 15டந்தது 'யாவையும் சொன்னுன். இதைக் கேட்ட அரசன் மிகவும் வேதனை அடைந்தான். வேகமாக பிக்குகளின் சங்கத்தை அடைந்து இந்தச் செயலுக்கு உண்மையான குற்றவாளி யார்?" என்று மனங் கலங்கிக் கேட்
IT 65T அறியாமையினுல் சிலர் ' குற்றம் உன்னுடை யதுதான்' என்றனர். மற்றவர்கள் நீங்கள் இருவரும் குற்றவாளிகள் ' என்றனர். ஆணுல் அறிவிற் சிறந்த சிலர் மட்டும் நீ குற்றவாளி அல்ல" என்றனர். ‘ என்னுடைய சந்தேகத்தைப் போக்கி மதத் தைக் காப்பதற்கான பிக்கு ஒருவரும் இங்கு இல்லையா ?’ என்று அரசன் கேட்டான்.
அரசனே 1 மாகாளியின் புதல்வர் தீச தேரர் இருக்கிருரர் ' என்றனர் சங்கத்தார். அதன் பிறகு தான் அரசனுக்கு உற்சாகம் வந்தது.
அவன் நான்கு தேரர் க%ளயும், அவர்கள் ஒவ் வொருவருடனும் ஆயிரம் பி க் கு களை யு ம், நான்கு மந்திரிகளையும்,
அவர்கள் ஒவ்வொருவருடனும் ஆ யி ர ம் பேரையும் அன்றே அனுப்பி வைத்தான். தீச தேரரை அழைத்து வரும் பொறுப்பு அவர் களுக்கு அளிக்கப்பட்டது. ஆல்ை அவர்கள் வேண்டிக் கேட்ட போதிலும் அவர் வரவில்லை. அரசன் இதையறிந்ததும் மீண்டும் எட் டு தேரர்களையும், எட்டு மந்திரிகளையும், ஒவ் வொருவருடனும் ஆயி ர ம் பேர்களுடன் அனுப்பிவைத்தான். ஆயினும் முன் போலவே இப்போதும் அவர் வரவில்லை.

Page 45
O
மகாவம்சம்
250, 'ன் எப்படித்தான் அந்த தேரரை வரவழைப்
951.
படி ?" என்று அரசன் கேட்டான். அவர் வரும் படி எவ்வாறு செய்யமுடியும் என்று பிக்குகள் அரசனிடம் கூறினர்.
* பேரரசனே! அவரிடம், வணக்கத்துக்குரிய
* ஐயனே! எங்களுக்கு உதவியாக இருந்து - மதத்தைக் காப்பாற்று வீராக’ என்று சொன்
252.
253.
254.
255.
256.
ጋ57.
ல்ை தேரர் வருவார் ' என்றனர். மீண்டும் அரசன் பதினுறு தேரர்களையும், பதி ணுறு மந் தி ரிக ளே யும், ஒவ்வொருவருடனும் ஆயிரம் பேர்களுடன் அதே பொறுப்புடன் அனுப்பி வைத்து, தேரர் வயதானவர்; ஆகையால் சக்கரமிட்ட வண்டியில் ஏறமுடியாது. அவரை கங்கை வழியே கப்பலில் அழைத்து வாருங்கள்’ என் ருரீன. அவர்கள் அப்படியே சென்று வேண்டினர்கள் இதைக் கேட்டவுடனே தேரர் எழுந்தார். அவர்கள் அந்தத் தேரரை ஒரு கப்பலில் அழைத்து வந்தனர். அரசன் அவரை எதிர் கொண்டு அழைக்கச் சென்றன். முழங்காலளவு நீரில் இறங்கிச் சென்று அரசன் பணிவுடன் தனது கரத்தை நீட்டி அவரது கையைப் பிடித்து இறங்க உதவி செய்தான்.
அரசனிடம் கொண்ட இரக்கத்தினுல் அவனு டைய வலது கரத்தைப் பற்றிக்கொண்டு அந்த தேரர் கப்பலிலிருந்து இறங்கினர். ரதிவதனு எனப் பெயர் பெற்ற உல்லாசப் பூங் காவுக்கு அரசன் தேரரை அழைத்துச் சென் ருன். அவரது பாதத்தைக் கழுவி ஆசனத்தில் அமர்த்தினன்.

மூன்ருவது மகாசபை 8第
258. தேரரின் சக்தியை சோதிக்க எண்ணிய அரசன் ஒரு அற்புதத்தைக் காண விரும்புகிறேன்" என ருன. 259, “எத்தகைய அற்புதம் ?" என்று தேரர் கேட்ட தற்கு ஒரு பூமியதிர்ச்சி' என்ருன் அரசன். "பூமி முழுவதும் நடுங்குவதைப் பார்க்க விேண் டுமா ? ஒரு பகுதி மட்டும் 5டுங்குவதைப் பார்க்க வேண்டுமா?’ என்று தேரர் கேட்டார். 260. இதில் எது கஷ்டமானது ?" என்று அரசன் கேட்டான். ஒரு பிரதேசம் மட்டும் 5டுங்கும். படியாகச் செய்வதுதான் கஷ்டம்' என்ற பதி லைக் கேட்டு, தான் அதையே பார்க்க விரும்புவ தாகத் தெரிவித்தான். 61. பின்னர் ஒரு யோஜ%ன எல்லைக்குள் கேரர் ஒரு வண்டி, ஒரு குதிரை, ஓர் ஆள், நீர் கிறைந்த பாத்திரம் ஆகியவற்றை நான்கு மூலைகளிலும் வைத்தார். 262. அந்த எல்லைக் கோட்டுக்குள் தமது அற்புத சக்தியினுல் நிலத்தை நடுங்க வைத்தார். வைக்கப்பட்ட பொருள்களில் ஒரு பாதி கடுங்கியது. அரசன் அந்த இடத்தில் அமர்ந்து இந்தக் காட்சியைக் காணச் செய்தார். 203. மந்திரி, பிக்குக%ளக் கொன்ற பாவத்தில் தனக் கும் பங்கு உண்டா? இல்லையா? என்று அரசன் தேரரைக் கேட்டான். 264. தீய எண்ணத்துடன் செய்தாலன்றி அதன் தீய விளவுகள் பாதிக்காது என்று தேரர் அரசனுக்குக் கூறி திதிர ஜாதக த்தை ச்
சானனுT. 265. உல்லாசம் பொருந்திய இந்த அரசனுடைய பூங்காவில் ஒரு வார காலம் தங்கி அரசனுக்கு

Page 46
82
மகாவம்சம்
266。
சம்புத்தருடைய அன்பு மதத்தை விளக்கிச்
சான்னுர், அதே வாரத்தில் அரசன் இரண்டு யக்ஷர்களே அனுப்பி உலகிலுள்ள எல்லா பிக்குகளையும் ஒன்று கூட்டினன்.
267 ஏழாவது நாள் அவன் அசோகாராமாவுக்குச்
268,
.ጳሪ69.
270.
272.
சென்று முற்றவும் உறுப்பினர்களால் நிறையப் பெற்ற புத்த சங்கக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். ஒரு புறத்தில் திரைக்குப் பின்னே அரசன் தேரருடன் அமர்ந்து கொண்டான். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிக்குகளை ஒவ்வொரு வராக அழைத்துக் கேட்டான். ஐயன்மீர்! அருளாளர் என்ன போதித்தார்?" என்று கேட்டான். அவர்கள் ஒவ்வொருவரும் சசாத கொள்கை முதலான பல தவருன கொள்கைகளை எடுத்துரைத்தனர்.
பொய்யான மார்க்கத்தைப் பின் பற்றிய இவர்களை அரசன் சங்கத்திலிருந்து வெளி யேற்றச்செய்தான். இப்படி வெளியேற்றப் பட்டவர்கள் மொத்தம் அறுபதாயிரம் பேர்களாவர்.
. இப்போது நேரிய நம்பிக்கையாளராகிய
பிக்குகளை "அருளாளர் என்ன போதித்தார்? என்று கேட்டான். விபா ஜ வாகத்தை அவர் போதித்தார்' என்று அவர்கள் பதிலளித்தனர்.
அரசன் தேரரைக் கேட்டான்: *சம்புத்தர் உண்மையில் விபTஜ வாதத்தைத் தான்
போதித்தாரா? இதற்கு தேரர் "ஆம்" என்று பதிலளித்தார். இதை அறிந்ததும் மன்னன்
மகிழ்ச்சி அடைந்தான்.

மூன்ருவது மகாசபை 书3
ኃ7.3.
274.
27.5.
276.
277.
ጋ78.
279.
2SO.
281.
'சங்கம் இப்போது புனிதப்பட்டு விட்டது. அதல்ை புக்த சங்கம் உபோ சத விழாவை நடத்தவேண்டும்" என்று கூறினன். தீச தேரரை சங்கத்தின் காவலராகச் செய்து விட்டு அழகிய தலைநகருக்குத் திரும்பினுன். அதன் பிறகு சங்கம் அமைதியுடன் உபோசத விழாவை நடத்தியது.
ஏராளமான பிக் ககள் இருந்த சங்கத்திலிருந்து தேரர், அறிவிற் சிறந்த, ஆறு பெரும் சக்திகளைப் பெற்ற, திரிபிடகங்களையும் அறிந்த, விசேஷ சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஆயிரம் பிக்கு களே, உண்மையான போதனைகளைத் தொகுப்பதற் காகத் தேர்ந்தெடுத்தார். அவர் களுடன் சேர்ந்து அசோகா ராமாவில் அவர் தர்மக் கோட்பாடுகளைத் தொகுத்தார். மகா காச்யப கேராரும், ய சகேரரும் மகாசபை நடத்தியது போலவே தீச கேரரும் நடத்தினர். இந்த மகாசபைக் கூட்டத்தின் நடுவில் தேர தீசர் இதர கொள்கை கள மறுதலித்து கதா வத்துட கரணு என்ற கொளகையை வகத்தார். ܥ அசோகனுடைய ஆகரவில் நடைபெற்ற இந்த மகா சபையில் ஆயிரம் பிக்குகள் த மது வேலையை ஒன்பது மாதங்களில் முடித்தனர். அரசனுடைய ஆட்சி யி ல் பதினேழாவது வருடத்தில் தேரருக்கு எழுபத்திரண்டு வய தா கி யிருந்தது. அப்போது அவர் பெரும் பவாரணு விழாவுடன் மகாசபையை முடித்தார். புத்த மதம் புத்துயிர் பெற்றதில் பெரு மகிழ் வெய்திய கைப் புலப்படுத்துவது போல் மகா சபை முடிவில் பூமி அதிர்ந்தது.

Page 47
84
மகாவம்சம்
தைக் கைவிட்டு, துயரம் நிறைந்த இந்த மக்கள் உலகத்திலே கொள்கையின் பொருட் டாக அவதரித்து வந்த அவர் தம் கடமைகளை முழுவதும் நிறைவேற்றியவராக, கொள்கை யைக் குறித்த கடமைகளையும் நி  ைற வேற்றினர். யார் தான் கொள்கைக்கான கடமைகளைக் கைவிட முடியும்?
மகாவம்சத்தில் ஐந்தாவது அத்தியாயமான மூன்ருவது மகாசபை முற்றும்

2.
ஆரும் அத்தியாயம்
விஜயன் வருகை
வங்கர்களுக்குச் சொந்தமான காட்டிலே வங்கர்
களின் தலைநகரில் ஒரு காலத்தில் ஒரு வங்க அரசன் இருந்தான். கலிங்கநாட்டு அரசனுடைய மகள் அ ங் த அரசனுடைய மனைவியாக இருந்தாள். தன் மனைவியிடம் அரசனுக்கு ஒரு பெண் பிறந்தது. "அவள் மிருகராஜனைக் கூடுவாள்' என்று ஜோதிடர்கள் கூறினர்.
அவள் மிகுந்த அழகி, காமவெறி கொண்டவள்.
அவமானம் தாங்காமல் அரசனும் அரசியும் அவளைத் தம்முடன் வைத்துக் கொண்டிருக்க முடியாதவர்களாயினர்.
சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக
அவள் தன்னந்தனியே வீட்டை விட்டுப் புறப் பட்டாள். மகத 5ாட்டுக்குச் செ ன் று கொண்டிருந்த ஒரு வாணிப கோஷ்டியுடன் யாரும் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள். லால நாட்டில் காட்டிலே ஒரு சிங்கம் அந்தக் கூட்டத்தைத் தாக்கியது. மற்றவர்கள் அங்கு மிங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள், சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினுள்.
சிங்கம் உணவைத்தின்றுவிட்டு அந்த இடத்தை
விட்டுப் புறப்படும்போது தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக்

Page 48
86
மகாவம்சம்
7,
9.
10.
11.
12.
13.
கொண்டும், காதுகளை மடக்கிக்கொண்டும் அவளை கோக்கி வந்தது.
சிங்கத்தைக் கண்ட அவளுக்கு ஜோதிடர்கள் சொன்னதைத் தான் கேட்டது நினைவுக்கு வந்தது. சற்றும் பயப்படாமல் அன் போடு சிங்கத்தின் உடலைத் தட்டிக் கொடுத்தாள்.
அவளுடைய ஸ்பரிசத்தினுல் கா ம த் தீ கொழுந்து விட்டெரிய சிங்கம் அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியிருக்தது. இந்தக் கூட்டத்தின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் ; ஒன்று பெண். மகனுடைய கைகளும் பாதங்களும் சிங்கத்தி னுடையதைப் டேடா ல் அமைந்திருந்தன. அதல்ை அவள் அவனுக்கு சிம்மபாஹ" எனப்
பெயரிட்டாள். பெண்ணுக்கு சிம்மசீவலி
எனப் பெயர் வைத்தாள். மகனுக்குப் பதினறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் அவன் கேட்டான். அப்பாவும் நீங்களும் இவ்வளவு வேறுபாட்டுடன் காணப்படுகிறீர் களே ? இது ஏன் ?" என்று கேட்டான். அவள் எல்லாவற்றையும் சொன்னுள். பிறகு
அவன் ‘நாம் ஏன் இங்கிருந்து போய்விடக்
கூடாது ?" என்று கேட்டான். "உன் அப்பா குகை வாயிலைப் பாறையினல் முடி இருக்கிருரர்" என்று அவள் பதிலளித்தாள்.
குகைவாயிலை அடைத்துக் கொண்டிருந்த
கல்லை சிம்மபாஹா தன்னுடைய தோளில்

(i.
17
|ዶ$ .
10.
R().
விஜயன் வருகை 8了
தூக்கிக்கொண்டு ஒரே நாளில் ஐம்பது
யோஜனே தூரம் சென்று அதை எறிந்துவிட்டு வருதா ன.
சிங்கம் இரைதேடப் போயிருந்தபோது தாயை வலது தோளிலும், கங்கையை இடது தோளிலும் தூக்கிக்கொண்டு குகையை விட்டு வேகமாக வெளியே கிளம்பி விட்டான்.
தழைகளைப் பறித்து உடையாக அணிந்து கொண்டு 15கரத்தை யொட்டி இருந்த ஒரு கிராமத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். ராஜகுமாரியுடைய மாமன் மகனும், வங்க அரசனுட்ைய படையில் ஒரு தலைவனுக. இருந்தவனும், எல்லையோரக் கிராமங்களின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்த வனுமான ஒருவன் அந்த நேரத்தில் ஆல மரத்தினடியில் உட்கார்ந்து அங்கு 5 டைபெற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்த அவன் யாரென்று விசாரித்தான். "நாங்கள் காட்டில் வசிப்பவர் கள் ' என்று அவர்கள் பதிலளித்தனர். படைத் தலைவன் அவர்களுக்கு உடைகளைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான்.
அவர்கள் உடலின் மீது பட்டதுமே உடைகள் விலையுயர்ந்தவைகளாக மாறிவிட்டன. படைத் தலைவன் அவர்களுக்கு இலயில் உணவு படைத்தான். இலைகள் அவர்கள் கைபட்ட துமே அவர்களுடைய சிறப்பினுல் தங்கத் தட்டுகளாக மாறிவிட்டன. படைத்தலைவள் வியப்படைந்தவனுக ‘நீங்கள் யார்?' என்று கேட்டான். ராஜகுமாரி தனது வம்ச வரலாற்றைக் கூறினுள். படைத் தலைவன் தன் மாமன்

Page 49
38
21.
22,
23.
24.
மகாவம்சம்
மகளான அவளைத் தன்னுடன் வங்க நாட்டுத் தலைநகருக்கு அழைத்துச் சென்று அவளை மணந்து கொண்டான். விரைவாகக் குகைக்குத் திரும்பிய சிங்கம் மூவரையும் காணுமல் சோகத்தில் ஆழ்ந்தது. மகனைப் பிரிந்த துக்கத்தில் உணவும் நீரும் கொள்ளவில்லை.
குழந்தைகளைத் தேடி சிங்கம் எல்லையோர கிராமங்களுக்குச் சென்றது. அது சென் ற கிராமங்களெல்லாம் அங்கு வசித்தவர்களால் கைவிடப்பட்டுக் காலியாயின. * சிங்கம் எங்கள் கிராமத்தைப் பாழடிக்கிறது. இந்த அபாயத்திலிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று அரசனிடம் சென்று எல்லை யோர கிராமங்களில் இருந்தவர்கள் முறை யிட்டனர். சிங்கத்திடமிருந்து மக்களைக் காப்பாற்றக் கூடியவர்கள் யாரையும் அரசனுல் கண்டு பிடிக்க முடியவில்லை. எ ன வே ஆயிரம்
பணத்தை ஒரு யானையின் முதுகில் வைத்து
26.
அதனை ஊரைச் சுற்றி வரச் செய்து, ஒரு பிரகடனத்தை வெளியிட்டான் : “ சிங்கத்தைப் பிடிப்பவர்கள் இதையடையலாம்' (என்பதே அது). யாரும் முன் வராததால் அரசன் இந்தத் தொகையை இரண்டாயிரமாகவும் பிற கு மூவாயிரமாகவும் உயர்த்தினுன். சிம்மபாஹாவின் தாய் அவனை இரண்டு முறை தடுத்தாள். முன்ருவது முறை தாயைக் கேளாமலே சிம்மபாஹா தனது தந்தையான சிங்கத்தைக் கொல்லும் பொருட்டு மூவாயிரம்
பணத்தைப் பரிசாகப் பெற்ருன்.

4)
mwKD
29.
31.
33.
விஜயன் வருகை 89
அவனை அரசன் முன்பு அழைத்துச் சென்றனர். "சிங்கத்தைக் கொன்ருல் உனக்கு ராஜ்யத்தைத் தருவேன்' என்ருன் அரசன்.
சிம்மபாஹா, சிங்கத்தின் குகை வாயிலுக்குச் சென்றன். தூரத்தில் அவனைக் கண்டதுமே சிங்கம் புத்திர வாஞ்சையுடன் அவனை நோக்கி வந்தது. அவன் அதனைக் கொல்லும் பொருட்டு அதன் மீது அம்பு எய்தான்.
அம்பு சிங்கத்தின் நெற்றியைத் தாக்கியது. ஆல்ை அதன் புத்திர வாஞ்சையின் காரணமாக அந்த அம்பு திரும்பி வந்து அந்த இளஞ னுடைய காலடியில் விழுந்தது.
இதே போல் மூன்று முறை நடந்தது. பிறகு மிரு கராஜனுக்குக் கோபம் வந்துவிட்டது. எனவே அவன் எய்த அம்பு இத் தடவை அதன் உடலைத்தாக்கித் துளைத்தது. சிம்மபாஹ" சிங்கத்தின் தலையைப் பிடறியுடன் வெட்டியெடுத்துக் கொண்டு நகரத்துக்குத் திரும்பின்ை. அப்போது வங்க மன்னன் இறந்து போய் ஏழு நாட்கள் ஆகியிருந்தன.
அரசனுக்குப் பிள்ளைகள் கிடையாது. சிங்கத் தைக் கொன்று வந்த சிம்மப7 ஹ"வின் செய ல ல் மகிழ்ச்சியடைந்த மக்திரிகள் அவன் அரசனுடைய பேரன் என்பதை அறிந்தார்கள்.
அவனுடைய தாயையும் அவர்கள் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவர்களாக எல்லோருமாகக் கூடி நீங்கள் அரசனுக வேண்டும்" என்று இளவரசன் சிம்மபாஹ"சவை ஏகமனதாகக் கேட்டுக் கொண்டனர்.
அவன் அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஆனல் தன் தாயின் புருஷனிடம் ஆட்சியை
An 6

Page 50
90
ost 6th Fib
岛5,
36.
37.
88.
39.
40.
41.
ஒப்படைத்து விட்டு சிம்மபாஹ" சிம்மசீவலி யுடன் தான் பிறந்த நாட்டுக்குச் சென்றன்.
ஒரு நகரை ஏற்படுத்தினன். அதை சிம்ம புரம் என்றழைத்தனர். கா ட் டி ல் நூறு யோஜனை தூரம் வரையில் கிராமங்களையும் அமைத்தான்.
லால நாட்டிலிருந்த அந் நகரத்தில் சிம்ம பாஹ", சிம்மசீவலியைத் தன்னுடைய ராணி யாகச் செய்துகொண்டு ஆட்சி நடத்தினன்.
நாள் டைவில் சிம்ம சீவலி பதிறுை முறை இரட்டைக் குழந்தைகளாகப் பெற்ருள்.
மூத்தவனுக்கு விஜயன் என்றும் இரண்டா மவனுக்கு சுமிகன் என்றும் பெயர். எல்லோரு மாகச் சேர்ந்து முப்பத்திரண்டு குமாரர்கள். விஜயன், உரியகாலத்தில் அரசனுல் உபராஜ கை நியமிக்கப்பட்டான்.
விஜயன் கெட்ட 5டத்தையுள்ளவன். அவனு டைய சகாக்களும் அவனைப் போலவே இருந் தனர். தாங்க முடியாத பலாத்காரச் செயல் கள் பலவற்றை அவர்கள் புரிந்து வந்தார்கள்
இதனுல் கோபமடைந்த மக்கள் அரசனிடம் விஷயத்தைக் கூறினர். அவர்களே சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு அரசன் தன்னுடைய மகனைக் கடுமையாகக் கண்டித்தான்.
ஆனல் அவர்கள் மீண்டும் அதேபோல் நடக்கத் தலைப்பட்டனர். இரண்டாவது மு  ைற யும் மூன்ருவது முறையும் அப்படியே நடந்தனர். கோபமடைந்த மக்கள் அரசனிடம் சென்று
தங்கள் மகனைக் கொல்லுங்கள்" என்றனர்.

f'.
46.
ቶ|/ .
விஜயன் வருகை 91
அரசன், விஜயனையும் அவனுடைய கூட்டாளி களான எழுநூறு பேர்களின் பாதித் தலை மயிரை சிரைத்துவிடச் செய்து, அவர்களை ஒரு கப்பலில் ஏற்றிக் கடலில் போக விட்டான். அவர்களுடன் மனைவி மக்களும் சென்றனர். தனித் தனிக் கப்பல்களில் சென்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தனித் தனித் தீவு களில் கரையேறி அங்கங்கே வசித்து வந்தனர். குழந்தைகள் கரையேறிய தீவு 5க்கதீபகம் எனப்பட்டது. பெண்கள் கரையேறிய இடம் மஹிள தீபகம் எனப்பட்டது. விஜயன், சூர் பாரகம் என்ற இடத்தில் இறங் கினன். அங்கும் அவனுடைய கூட்டாளிகளின் கொடுஞ் செயல்களால் அபாயம் நேரும்போல் தோன்றவே மீண்டும் கப்பலேறிப் புறப்பட்
fig7. − விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனை இள் வரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக் கப்படும் பகுதியில் கரையேறினன். த காகதர் நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட் சங்களிடையே அமர்ந்த அதே நாளில் இது
5ட 5தது.
மகாவம்சத்தில் ஆருவது அத்தியாயமான விஜயன் வருகை முற்றும்.
தலைமயிரை சிரைப்பது சுதந்திரத்தைப் பறிப்பதைக் குறிக்
கும். சிங்கள மொழியில் மிடி எனப்படும் இதற்கு அடிமை என்று பொருள்.
nக்க தீபகம்-குழந்தைகள் தீவு. நக்க என்ருல் நிர்வாணம்
என்று பொருள்.
மஹிள தீபகம்-பெண்களின் தீவு. குர்பாரகம்: இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ளது.
இப்போது பம்பாய்க்கு வடக்கே தான ஜில்லாவில் இருக்கிறது. சுபாரா என்றழைக்கப்படுகிறது.

Page 51
ஏழாம் அத்தியாயம் விஜயனின் பட்டாபிஷேகம்
உலகின் வழிகாட்டியாகிய புத்தபெருமான் அகில உலக த் தி ன் உஜ்ஜீவனத்துக்கான செயல்களைச் செய்து முடிதததும் தெய்விக அமைதியின் உச்ச நிலையை அடைந்தவராக அவருடைய நிர்வாணத்துக்கான படுக்கை
யிலே படுத்திருந்தபோது,
தேவர்களுடைய பெரும் சபையில், மாமுனிவ ரும், பேச்சாற்றல் உடையவர்களிலேயே மிகச் சிறந்த வருமான அவர், கம் அருகில் நின்ற சக்கனிடம் இவ்வாறு கூறினர் : "சிம்மபாஹ" வின் மகன் விஜயன் லால நாட்டி லிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிமு ன். தேவர்கள் கலைவனே! இலங்கையில் என்னு டைய மகம் நிலை கிறுத்தப்படுவ கற்காக அவனை யும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையை யும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக."
ததாக கர் கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீலோற்பல மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் ஒப்படைத் தான்.
சக்கன்-இந்திரன். * விஷ்ணு-நீல வண்ணமுடையவன்.

d
10.
| 1.
1 2.
விஜயனின் பட்டாபிஷேகம் w 93
சக்கனிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண் டதும் அத்தேவன் விரைந்து இலங்கைக்கு வந்து 5ாடோ டியான துறவிக் கோலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். விஜயனுடன் வந்தவர்கள் யாவரும் அவரிடம் வந்து ஐயனே ! இது என்ன தீவு’ என்று கேட்டனர். "இலங்கைத் தீவு' என்று அவர் பதிலளித்தார். "இங்கு மனிதர் யாரும் கிடையாது. எனவே அபாயம் எதுவும் நேராது ' என்றும் அவர் கூறினர். பின்பு தமது கமண்டலத்திலிருந்து நீரையெடுத்து அவர்கள் மீது தெளித்தார். பிறகு அவர்கள் கையில் நூலினுல் காப்புக் கயிறு" கட்டிவிட்டு காற்றிலே கலந்து மறைந்து விட்டார். அங்க பெண் நாய் உருவில் ஒரு யகூஷிணி தோன்றினுள். அவள் (கவன் னு என் பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள். விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவர சன் தடுத்தகையும் கேளாமல் அவளேப் பின் தொடர்ந்து சென் ருரன். அாருகில் கிராமம் இருந்தால்தானே நாய் தென்படும் " என்று இளவரசன் எண்ணினுன்.
அவன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த யகூஷிணியின் எஜமானி குவன்னு என்பவள் ஒரு மரத்தடியில் சந்தியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அங்கே உட்கார்ந்திருந்த சந்நியாசினியையும் அருகிலிருந்க குளத்தையும் பார்த்த அவன் அக்குளத்திலே நீரா டிவிட்டு நீர்பருகி தாமரை யின் இளம்மொட்டுகளேயும் தாமரை இலையில்
சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் கவசம்.

Page 52
94
மகாவம்சம்
13.
14.
15.
16.
17.
18.
19.
நீரையும் மொண்டு கொண்டு கரைக்கு வங் தான். நில். நீ எனக்கு உணவு' என்று அவள் அவனை நோக்கிச் சொன்னுள். உடனே அவன் கட்டுப் பட்டவனைப் போல் நின்று விட்டான். ஆனுல் மந்திர கவசத்தின் சக்தி காரணமாக அவளால் அவனை விழுங்க முடியவில்லை. யகூஷி ணியால் நயந்து வேண்டப்பட்டும் அவன் அக்கயிற்றை எடுத்துவிட இசையவில்லை. பிறகு யகூஷிணி அவனைப் பற்றித் தூக்கி வீசி யெறிந்தாள். அவன் அதல்ை உரக்கக் கத்தி ன்ை. அதேபோல் எழுநூறு பேரையும் ஒரு வர் பின்னுெருவராக அவள் வீசி எறிந்தாள். போனவர்கள் யாரும் திரும்பி வராததைக் கண்ட விஜயன் பயமடைந்தான். ஐந்து ஆயு தங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட அவன் அந்த அழகிய தடாகத்தைக் கண்டான். அங்கு யாரும் மனிதர்கள் வந்ததற்கான காலடிச் சுவடு தென்படவில்லை. சந்நியாசினி உருவில் இருந்த யகூஷிணியை மட்டும்
கண்டான்.
என்னுடைய ஆட்கள் இவளால்தான் மறைக் கப்பட்டு இருக்கிருரர்கள் " எ ன் றெண் ணி ய அவன் அவளிடம், ‘என்னுடைய ஆட்களேப் பார்க்கவில்லையா ? என்று கேட்டான். இள வரசே! அவர்களால் உனக்கு ஆக வேண்டி யது என்ன ? இத்தடாகத்தில் நீர் ப ரு கி க் குளிக்கலாமே ' என்ருள்.
இப்போது அவனுக்குத் தெளிவாயிற்று. இவள் நிச்சயமாக ஒரு யகூஷிணிதான். என்
தகுதிகூட இவளுக்குத் தெரிந்து இருக்கிறதே"

20.
21.
22
விஜயனின் பட்டாபிஷேகம் 95.
என்றெண்ணியவன் வில்லை வளைத்தபடியே அவளை 5ெருங்கினன். வில்லை அவளுடைய கழுத்தில் மாட்டி இழுத்து அவளுடைய தலைமயிரை இடது கையில்ை பற்றித் தூக்கி நிறுத்தி வலது கையிலிருந்த வாளை ஓங்கிக் கொண்டு கத்தினுன் "அடிமையே! என்னுடைய ஆட்களைத் திருப் பிக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் உன் னைக் கொன்று விடுவேன். யகூஷிணி பயத்தி ணுல் நடுங்கிய வளாக, தன் உயிருக்காக மன்ருடினுள். ' என்னைப் பிழைக்க விடுங்கள். நான் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தையே தருகிறேன். ஒரு பெண் செய் யும் சேவையையும் இதர சேவைகளையும் தங்க ளுக்கு இஷ்டம் போல் செய்கிறேன்' என்ருள். தன்னை அவள் ஏமாற்றிவிடக்கூடாதே யென்று அவன் யகூஷிணியை சத்தியம் செய்து கொடுக் கச் செய்தான். சத்தியம் செய்த பின்  ைல் * விரைவில் என்னுடைய ஆட்களைக் கொண்டு வா’ என்ருன். அவள் உடனே அ வர் க ளை அந்த இடத்துக்குக் கொண்டு வந்தாள்.
. இவர்கள் பசித்திருக்கிருரர்கள்" என்று அவன்
சொன்னதும் தன்னுல் விழுங்கப்பட்ட வர்த்த கர்களுடைய கப்பல்களில் இருந்த அரிசியை யும் இதர உணவுப் பொருள்களையும் அவள் அவர்களுக்குக் காட்டினுள்.
. விஜயனுடைய ஆட்கள் உணவைச் சமைத்து
முதலில் விஜயனுக்குப் படைத்ததும் எல்லாரு மாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்கள்.
விஜயன் கொடுத்த முதல் கவள உணவை
யகூஷிணி வாங்கிக் கொண்டதும் அவள் மிகவும் திருப்தி அடைந்தாள்.

Page 53
96
மகாவம்சம்
27.
28.
31.
32.
33.
84.
பதினறு வயதுப் பருவ மங்கையின் எழிலு ருவை எ டு த து க் கொண்டு சக லாபரண பூவிதையாக அவள் இளவரசனை. அணுகினுள். ஒரு மரத்தடியில் வெண் கொற்றக்குடை அழகு செய்யும் சிறந்த படுக்கையை அமைத்தாள். அதைச் சுற்றி அழகான கூடாரம் அமைத்தாள். இதைக் கண்ட அரசகுமாரன் நல்ல காலத்தின் வரன வ எதிர்பார்த்தவனுக அவளைத் துணை யாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றன். அந்தப் படுக்கையில் ஆனந்தமாகக்கூடிப் படுத் தான். அவனுடைய ஆட்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கி இருந்தனர்.
. இரவு நகர்ந்து கொண்டேயிருக்க இ  ைச
ஒலியையும் பாடுவதையும் அவன் கேட்டான். அருகில் படுத்திருந்த யகூஷிணியை 'இந்த சத் தத்தின் பொருள் என்ன ?’ என்று கேட்டான். *எனது எஜமானனுக்க அரசுரிமையைத் தரு வேன். எல்லா யக்ஷர்களையும் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் இங்கு என் மூலமாக வாழத் தொடங்கியதால் அவர் கள் என்னைக் கொன்று விடுவார்கள்" என்று யகூஷிணி எண்ணினுள்.
அவள் இளவரசனிடம் கூறினுள் : "இதோ
இங்கே சிரிஸவத்து என்னும் பெயருடைய
யகூஷ் (5கரம் ஒன்றிருக்கிறது.
இலங்கை நகரில் வசிக்கும் யக்ஷர் தலைவனு டைய மகள் இ ல ங்  ைக யி லி ரு ந் து இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிருள். அவளுடன் அவளுடைய தாயும் வந்திருக்கிருள்.
திருமணத்துக்காக அங்கே பெரிய கொண் டாட்டம் 15டைபெறுகிறது. அது ஏழு 5ாட்கள்

30.
ό7.
38.
f().
விஜயனின் பட்டாபிஷேகம் 97
கடக்கும். அந்த சத்தம்தான் இது. ஏராள மான பேர் அங்கு கூடியிருக்கிருரர்கள்.
"இன்றே நீ அவர்கள் எல்லோரையும் கொன்று விட வேண்டும். இல்லா விடில் அப்புறம் முடி யவே முடியாது!" என்ருள். 'கண்ணுக்குப் புலப்படாத யக்ஷர்களை நான் கொல்வது எப் படி ? என்று அவன் கேட்டான்.
"அவர்கள் எங்கெல்லாம் இருக்கிருரர்களோ அங்கெல்லாம் சென்று நான் கூச்சல் போடு கிறேன். என் கூச்சலைக் கேட்டதும் நீ தாக்க வேண்டும். என்னுடைய மந்திர சக்தியால் உன்னுடைய ஆயுதங்கள் அவர்கள் மீது தாக் கும்படி செய்கிறேன்" என்ருள்.
விஜயன் அவள் சொன்னபடியே கேட்டு அதன் படி நடந்து யக்ஷர்கள் அனைவரையும் கொல்வ தில் வெற்றி பெற்றன். பிறகு விஜயன் யக்ஷ ராஜனுடைய உடைகளை தான் அணிந்து கொண்டான். தனது சகாக் களுக்கும் அவர்களுடைய இதர ஆடையணி களை அளித்தான். அந்த இடத்தில் சில தினங் களைக் கழித்த பிறகு அவன் தம்மபாணிக்குச்* சென்றன். அங்கு விஜயன் தம்மபாணி நகரத்தை ஏற் படுத்தி யகூஷிணியுடனும் மந்திரிகளுடனும் வசித்து வந்தான். விஜயனுடைய தலைமையில் வந்தவர்கள் தங் கள் கப்பலில் இருந்து கரையேறிய போது களைப்படைந்திருந்ததால் கையை ஊன்றிக் கொண்டு தரையில் உட்கார்ந்தனர்.
"தம்மபாணி-சிவப்புக் கை.

Page 54
98 மகாவம்சம்
41. செம்மண்ணின் புழுதியைத் தொட்டதால் அவர்களது கை செந்நிறமாகக் காட்சி தந்தது. அதல்ை அந்த இடத்தையும் அந்தத் தீவையும் தம்மபாணி எனப் பெயரிட்டனர்.
42. சிங்கத்தைக் கொன்றவன் ஆதலால் அரசன் சிம்மபாஹ", சிங்க காலன் என்றழைக்கப் பட்டான். விஜயனுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பின் காரணமாக அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் தம்மை சிங்க காலர் என்றே அழைத்துக் கொண்டனர்.
48. விஜயனுடைய மந்திரிகள் இங்கு மங்குமாகப் பல கிராமங்களை ஏற்படுத்தினர். கடம்ப நதிக்கருகே அனுராதன் என்பவன் அனுராத கிராமத்தை ஏற்படுத்தினன். 44. உபதிசன் என்பவன் உபதீச கிராமத்தை ஏற்படுத்தின்ை. இது அனுராத கிராமத்துக்கு வடக்கே கம்பீர நதிக்கரையில் அமைந்தது. 45. மேலும் மூன்று மந்திரிகள் உஜ்ஜயினி, உருவேலா, விஜிதா ஆகிய நகரங்களைத் தங்களுக்காக ஏற்படுத்தினர். 46. அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு ஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்ருக வந்து ‘ஐயனே ! தாங்கள் அரசகை முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்ருர்கள். y 47. ஆணுல் அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். உயர் குல மங்கை ஒருத்தியை அதே சமயத்தில் ராணியாகக் கொண்ட பிறகே பட்டாபிஷேகம்
கடம்பகதி : இப்போது மால்வதி ஒயா எனப்படுகிறது. உபதீச கிராமம்; அனுராத புரத்துக்கு எட்டுமைல் வடக்கே
உள்ளது.

WS.
().
(().
f3.
விஜயனின் பட்டாபிஷேகம் 99.
செய்து கொள்ளமுடியும்’ என்று கூறி அப்போது அவர்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய் வதில் ஆர்வம் கொண்டவர்களாக மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர் களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துச்களுடன் சில  ைர தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர். பாண்டிய மன்னனுடைய ம க ளே த் தம் எஜமானனுக்கு மணம் பேசுவதற்காக அரசன் மீது பக்தியுள்ள மந்திரிகளால் அவர்கள் அனுப்பப்பட்டனர். அந்த மந்திரிகள் தங்க ளுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மனைவி மார்களாகப் பாண்டிய மந்திரிகளிடம் பெண் கேட்கத் தூது அனுப்பினர்:5ள்.
தூதர்கள் பரிசுப் பொருள்களுடன் கப்பலில்
வந்து மதுரையை அடைந்ததும் பாண்டியனைக் கண்டு அவற்றை சமர்ப்பித்தார்கள். அரசன் தன் மந்திரிகளுடன் கலந்தாலோசித் தான். பிறகு தன் மகளே இலங்கைக்கு அனுப்பு வது என்று முடிவு செய்தான். விஜயனுடைய மந்திரிமார்களுக்காக ஆரம்பத் தில் நூறு பெண்கள் வந்து சேர்ந்ததும் முர சறைந்து இவ்வாறு அ றி வி த் த ர ன் : 'தங்களுடைய பெண்களில் ஒரு த் தி  ைய இலங்கைக்கு அனுப்ப விரும்புகிறவர்கள் அங்கப் பெண்களுக்கு இரண்டு மற்று ஆடை யணிகளுடன் அனுப்ப முன் வரலாம்.

Page 55
1 OO
மகாவம்சம்
54.
55,
i56.
57.
58.
59.
60,
வருகிறவர்கள் வீட்டு வாயிலில் காத் திருப்பார்களாக. இதன் மூலம் அழைத்துச் செல்ல வேண்டியவர்களே அடையாளம் கண்டு கொள்ள முடியும்' இப்படியாக பல பெண்களைத் திரட்டியபின்னர் அவர்களுடைய குடும்பத்துக்கு அரசன் 15ஷ்ட ஈடு கொடுத்தான். பிறகு தன் மகளுக்கு ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத் துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர பெண்களுக்கும் ஆடை அணிகளே வழங்கின்ை. அவர் களு  ைடய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரை கள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடு செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பா டாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனுன விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப் பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத் தினலே அவர்கள் இறங்கிய இடம் மக்ாதிட்டு எனப்படுகிறது. R யகSணியின் மூலம் விஜயனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இப்போது இருந்தார்கள். ளவரசி வந்து சேர்ந்து விட்டதை யறிந்த அவன் யகூஷிணியிடம், 'அன்பே ! குழந்தைகளை விட்டுவிட்டு நீ இப்போது போய்விடு. அமானுஷ்ய சக்தி
மகாத்திட்டு : மகத்தான இறங்கும் இடம். இப்போது
மன்னர் தீவுக்கு எதிர்ப்புறமுள்ள மாதோட்டம்

1.
62.
(3.
(f.
(6.
விஜயனின் பட்டாபிஷேகம் O
படைத்தவர்களைக் கண்டால் மனிதர்கள் எப்போதும் பயன்படுகிருரர்கள்' என் ருரன். இதைக் கேட்டதும் அவளுக்கு யக்ஷர்களைப் பற்றிய பயம் பற்றிக் கொண்டது. தாமதிக் காதே. உனக்கு ஆயிரம் பணம் செலவிட்டு பூஜை போடுகிறேன்" என்று விஜயன் யகூஷிணி யிடம் சொன்னன்.
மீண்டும் மீண்டும் அவள் மன்ருடிக் கேட்டது பயனில்லா மற் போகவே தன் இரு குழந்தை களையும் கூட்டிக்கொண்டு லங்காபுரத்துக்கு அகனுல் தீங்க நேரும் என்பதை அவள் அறிந்த போதிலும் சென்றுவிட்டாள்.
வெளியே குழந்தைகளை விட்டுவிட்டு அவள் மட்டும் நகருக்குள் சென்ருள். நகரத்திலிருந்த யகூஷர்கள் அவளே அடையாளம் கண்டு கொண்டனர்.
அவர்களுடைய பயத்தில் அவளை உளவுகாண வந்தவளாகக் கருதிப் பரபரப்படைந்தனர். முரடனுன ஒருவன் முஷ்டியினல் ஒரே குத்தில் அவளைக் கொன்றுவிட்டான்.
. அவளுடைய தாய்மாமனை ஒரு யக்ஷன்
15கரத்துக்கு வெளியே சென்றபோது அங்கு குழந்தைகளைக் கண்டு அவர்களை "நீங்கள் யாருடைய குழந்தைகள்’ என்று கேட்டான்.
அவர்கள் குவன் னுவின் மக்கள் என்பதை அறிந்ததும் அவன் "இங்கே உங்களுடைய தாயாரைக் கொன்று விட்டார்கள். உங்களைப் பார்த்தால் உங்களையும் கொன்று விடுவார்கள். எனவே இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்" என்ருரன்.

Page 56
O2
ፊm7.
68.,
69.
70.
71.
72.
73.
மகாவம்சம்
பாடு செய்தார்கள்.
விரைவாக அங்கிருந்து ஓடிய இவர்கள் சுமண கூடத்தை அடைந்தனர். இவர்களில் மகன் தான் மூத்தவன் .
உரிய வயதையடைந்ததும் அவன் தன்னுடைய தங்கையையே மனைவியாக்கிக் கொண்டான். நிறையக் குழந்தைகளைப் பெற்றுப் பெருக்கிக் கொண்டு மலயப்பகுதியில் அரசனது அனுமதி யுடன் அவர்கள் வசித்து வந்தனர். இவர்களிட மிருந்து தோன்றியவர்கள் தான் புலிந்தர்கள். பாண்டிய மன்னனுடைய தூதர்கள் இளவர சன் விஜயனிடம் பரிசுப் பொருள்களையும், இளவரசியைத் தலைமையாகக் கொண்டு வந்த பெண்களையும் ஒப்படைத்தனர்.
தூதர்களை உபசரித்துக் கெளரவித்த பின்பு விஜயன் பெண்களை அவர்களுடைய தகுதிப்படி தன்னுடைய மந்திரிகளுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கின்ை.
சம்பிரதாயப்படி மந்திரிகள் எல்லோரும் கூடி விஜயனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்து வைத்து பெரிய திருவிழாவையும் நடத்த ஏற்
பின்பு விஜயராஜன் பாண்டிய ராஜகுமாரியை தன் ராணியாக உரிய சடங்குகளுடன் அபி ஷேகம் செய்தான். மந்திரிகளுக்கு நிறைய செல்வங்களை வழங் கினன். ஒவ்வொரு ஆண்டும் தன் மனைவியின் தந்தைக்கு இருநூருயிரம் பணம் மதிப்புள்ள முத்து ஒன்றை அனுப்பி வந்தான்.
மலயம் : இலங்கையின் மத்திய பகுதி மலைப்பாங்கானது. புலிந்தர்கள் : காட்டு மிராண்டிக் கூட்டம்.

விஜயனின் பட்டாபிஷேகம் 103
1. பழைய கெட்ட நடவடிக்கைகளைக் கைவிட்ட பின் மனிதர்களில் சிறந்தவனுன விஜயன் இலங்கை முழுவதும் அமைதியும் தர்மமும் நிலவ தம்மபாணியைத் தலைநகராாகக் கொண்டு, முப்பத்தி எட்டு வருட காலம் அரசாண்டான்.
மகாவம்சத்தில் ஏழாவது அத்தியாயமான விஜயனின் பட்டாபிஷேகம் முற்றும்

Page 57
எட்டாம் அத்தியாயம் பாண்டு வசுதேவன் பட்டாபிஷேகம்
1. பேரரசனன விஜயன் தன் வாழ்நாளின் இறுதி ஆண்டினை எட்டிய போது "எனக்கோ வய தா கி விட்டது. எனக்குக் குமாரர்கள் எவரும் இல்லையே!
2. "மகத்தான அல்லல்களுக்கிடையே மக்களைச் சேர்த்து உருவாக்கிய இந்த அரசு எனக்குப் பின்னர் இல்லாமல் போய்விடும். எனவே என் சகோதரன் சுமிதனை அரசாட்சியை அவன் கையில் ஒப்படைப்பதன் பொருட்டாக இங்கு வரச் செய்வேன்' என்று நினைத்தான்.
3. மந்திரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அவன் தம்பிக்கு லிகிதம் எழுதியனுப்பின்ை. இந்க லிகிதத்தை அனுப்பிய சில தினங்களுக் குப் பிறகு விஜயன் தேவலோகத்தை அடைந்து விட்டான்.
4. அரசன் இறந்த பிறகு மந்திரிகள் உபதீச கிரா மத்தில் இருந்து கொண்டு சுமிதனுடைய வரு
கையை எதிர்பார்த்த வண்ணம் நாட்டை
நிர்வகித்து வந்தனர். 5. விஜயன் இறந்த பிறகு இளவரசன் வந்து சேரும் வரை ஒரு வருட காலத்துக்கு இலங் கைத் தீவு அரசன் இல்லாமல் இருந்தது. 6. சிம்மபுரத்தில் சிம்மபாகவின் மரணத்துக்குப் பிறகு அவனுடைய மகன் சுமிதன் அரசன் ஆனன.

O.
11.
13.
பாண்டு வசுதேவன் பட்டாபிஷேகம் 105
மதுர நாட்டரசனுடைய மகளே அவன் மணந்து கொண்டான். அவர்களுக்கு மூன்று பிள்க்ள கள் பிறந்தனர். விஜயனிடமிருந்து வந்த தூதர்கள் லிகிதத்தை அரசனிடம் கொடுத் தனர். லிகிதத் ைகப் படிக்கக் கேட்டதும் அரசன் தன் மூன்று பிள்ளைகளேயும் கூப்பிட்டு இவ்வாறு சொன்னுன்:
அன்புடையவர்களே! எனக்கோ வயதாகி விட்டது. எ ன து சகோதரனுக்க ரியதான அழகிய இலங்கைத்தீவுக்கு உங்களிலே ஒருவர் போக வேண்டும். அங்கே அவனுடைய மறை வுக்குப்பின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்ருன். அரசனுடைய இளையகுமாரன் பாண்டு வசு தேவன "நான் அங்கு போ வேன்' என்று முடிவு செய்தான். தன் பிரயாணம் வெற்றிகரமாக நிகழும் என்று நிமித்திகர்கள் உறுதி கூறியபின் கந்தையின் அதிகாரம் பெற்று (ழப்பத்தி இரண்டு. மந்திரி குமாரர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண் Lil 6T. அவர் கள் இரந்துண்ணும் துறவிகளைப் போன்று மாறுவேடத்துடன் கப்பலில் ஏறிப் புறப்பட்டனர். இலங்கையில் அவர்கள் மகா கந்தார நதி முகத்துக்கருகே கரையேறினர். அந்த துறவிகளைக் கண்டதும் மக்கள் உரிய மரியாதையுடன் வரவேற்றனர்.
தலைநகரத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்கள் தேவர்களால் பாதுகாக் கப்பட்ட உபதிச கிராமத்தை அடைந்தனர். լք 7

Page 58
106
14.
15.
16.
17.
18.
19.
20.
மகாவம்சம்
மற்ற மந்திரிகளால் பொறுப்பளிக்கப்பட்ட ஒரு மந்திரி இளவரசர் எப்போது வருவார் என்று நிமித்திகர்களை வினவி அவர் வருகை யைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண் டிருந்தார்.
‘இன்றைக்குச் சரியாக ஏழாவது நாளில் இள வரசர் வருவார். அவர் வம்சத்தில் வரப் டோகும் ஒருவர் புத்த மதத்தை இங்கு ஸ்தா பிப்பார்' என்று நிமித்திகர்கள் கூறினர். சரியாக ஏழாவது நாளில் அங்கு வந்து சேர்ந்த துறவிகளைக் கண்ட மந்திரிகள் அவர் களிடம் விசாரித்து அடையாளம் தெரிந்து கொண்டார்கள்.
பாண்டு வசுதேவனிடம் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர். ஆனல் பட்ட மகிஷி இல்லாததால் அவன் மகுடாபிஷேகம் பெறவில்லை.
சாக்கிய அமிதோதனுடைய ஒரு மகன் சாக்கிய பாண்டு என்பவன். சாக்கியநாடு விரைவில் அழிந்து போகப் போகிறது என்பதை அவன் நிமித்திகர்கள் மூலம் அறிந்து கொண்டான்.
எனவே தன்னைச் சேர்ந்தவர்களுடன் கங்கை யின் மறுபுறமுள்ள ஒரு நிலப்பரப்பை அடைந்து அங்கு ஒரு நகரத்தை ஏற் படுத்தி ஆண்டு வந்தான். அவனுக்கு ஏழு பிள்ளைகள்.
அவனுடைய இளைய பெண்ணின் பெயர் பத்ர காஞ்ச.ை பொங்கிற மேனி படைத்தவள் அவள்.
அழகான உடற் கட்டுடைய அவள் எல்லோரா
லும் நேசிக்கப்பட்டாள்.

(f
ᎯᎳ
பாண்டு வசுதேவன் பட்டாபிஷேம் 1 O7
அவளுடைய காதலைப் பெற ஏழு மன்னர்கள் விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்களே பாண்டு மன்னனுக்கு அனுப்பி வைத்தார்கள். பாண்டு அவர்களுக்கு மறுத்துச் சொல்லப் பயந்தான். மேலும் நிமித்திகர்கள் அவள் ஒரு சுபமான பிர யாணம் செய்ய நேரும் என்றும் அந்தப் பிர யாணத்தின் விளைவு ஒரு ராஜ்ய பட்டாபிஷேக மாக இருக்கு மென்றும் கூறியிருந்தனர். எனவே, அரசன் தன் மகளை முப்பத்தி இரண்டு தோழிகளுடன் விரைவில் கப்பலேற் றினுன். கங்கையில் கப்பலைப் போகவிட்டான். எவ ரால் முடியுமோ அவர்கள் என் மகளை எடுத் துக் கொள்ளட்டும்’ என்ருன். அவர்களால் அவளைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனல் கப்பல் மேற்கொண்டு வேகமாகச் சென்றது. இரண்டாவது நாள் அவர்கள் சென்ற கப்பல் கோணகமகம் என்ற இடத்தில் ஒதுங்கியது. அங்கு அவர்கள் பிக்குகளைப் போல் உடையணிந்து கரை ஏறினர். பிறகு தலை5கரத்தை விசாரித்துக் கொண்டு தேவர்களால் பாதுகாக்கப்பட்ட உபதிச கிரா மத்தை மெல்ல மெல்லச் சென்றடைந்தனர். நிமித்திகர்கள் சொன்னதைக் கேட்டிருக்த ஒரு மந்திரி இவர்கள் வந்ததைக் கண்டு விவரம் விசாரித்து அவர்களே யாரென்று அறிந்து கொண்டு அரசனிடம் அழைத்துச் சென்றன். மிகுதியான பக்தி சிரத்தையுள்ளவர்களான அவனுடைய மந்திரிகள் பாண்டு வசுதேவ னுக்கு இப்போது அவன் விருப்பம் எல்லாம் நிறைவேறி விட்டதால் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.

Page 59
O8 جی மகாவம்சம்
28. உயர் குடியினளான பத்ரகாஞ்சனுவை அவன் தன் ராணியாக்கிக் கொண்டான். அவளுடன் வந்தவர்களைத் தன்னுடன் வந்தவர்களுக்கு மணம் செய்து வைத்தான் பின்பு மன்னன் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தான்.
மகாவம்சத்தில் எட்டாவது அத்தியாயமான பாண்டு வசுதேவ பட்டாபிஷேகம் முற்றும்.

ஒன்பதாம் அத்தியாயம்
அபயன் பட்டாபிஷேகம்
ராணி பத்து பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும்
பெற்ருள். எல்லோரிலும் மூத்தவனுடைய பெயர் அபயன். எல்லோருக்கும் இளையவ ளான குமாரியின் பெயர் சித்ரா,
சாஸ்திரங்களில் வல்லவர்களான பிராமணர்
கள் "ஆட்சியைக்  ைகப்பற்றுவதற்காக இவளுடைய பிள்ளைகள் தம் மாமன்மாரைக் கொல்வார்கள்' என்றனர். ‘நம்முடைய இளைய சகோதரியைக் கொன்று விடுவோம்' என்று சகோதரர்கள் முடிவுசெய்த போது அபயன் அவர்களைத் தடுத்தான்.
3.
பிறகு உரிய காலத்தில் அவளே ஒற்றைத்தூண் உடைய ஒரு அறையை அமைத்து அதற்குள் அடைத்தனர். அந்த அறைக்குச் செல்லும் ஒரே வழி அரசனுடையசயன க்ரகத்தின் மூலமாகவே இருந்தது. அவளுக்கு உதவியாக அறையினுள் பணிப்பெண் ஒருத்தியை வைத்தார்கள். வெளியே நூறு போர் வீரர்கள் காவல் காத்து வந்தனர்.
3. தன் அழகுத் தோற்றம் ஒன்றில்ை மட்டுமே
மனிதர்களை அவள் பித்துப் பிடிக்கச் செய்து கொண்டிருந்ததனுல் அ வ ளு க் கு இடப் பட்டிருந்த பெயர் ஒரு அடைமொழியுடன் நீண்டு 'உன்மத்த சித்ரா" என்று ஆயிற்று.
பத்ரகாஞ்சன இலங்கையை அடைந்து விட்ட செய்தியை அறிந்த அவளுடைய சகோதரர்

Page 60
11 O
மகாவம்சம்
10.
11.
களில் ஒருவனைத்தவிர மற்றவர்கள் தாயின் வற்புறுத்தலுக்கு இணங்க அங்கிருந்து புறப் பட்டு வந்தனர். இலங்கைக்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் அரசன் பாண்டு வசுதேவனையும் தங்களுடைய தங்கையான பத்ரகாஞ்சனுவையும் சந்தித்து அவளுக்காக (சித்ரா) துயரப்பட்டனர்.
அரசன் அவர்களை அன்புடன் வரவேற்ருன்,
பிறகு அரசனுடைய அனுமதியுடன் அவர்கள் இலங்கையை இஷ்டம்போல் சுற்றிப் பார்த்தார் கள். அவரவர்களும் விரும்பிய இடத்தில் தங்கி வசித்தனர். இவ்வாறு ராமா தங்கிய இடம் ராமகோணம் ஆயிற்று. உருவேலன், அனுராதன் ஆகியவர் கள் தங்கிய இடம் அவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டது. விஜிதன், திகா யு, ரோஹணு ஆகியவர்கள் தங்கிய இடங்கள் விஜித கிராமம், திகாயு, ரோஹணு எனப் பெயர் பெற்றன. அனுராதன் ஒரு குளத்தை அமைத்தான். இதற்குத் தென் புறம் ஒரு அரண்மனையைக் கட்டி அதில் வசிக்கத் தொடங்கினன்.
12. பின்னர் பேரரசன் பாண்டு வசுதேவன் தனது
13.
முத்த மகனுக்கு உபராஜ பட்டம் குட்டினன். திகா யுவினுடைய மகன் திககாமணி என்பவன் உன்மத்த சித்ராவைப் பற்றிக் கேள்விப்
it -t- (1607.
14. அவளிடம் கொண்ட ஆசையால் உந்தப்பட்டு
உபதீச கிராமத்தை அடைந்தான். அங்கு அரசனைக் கண்டான். அ ர ச ன் அவனை உபராஜனுடன் அரசவையில் பணி புரிய நியமித்தான்.

11, .
16.
IV.
1).
20.
21.
அபயன் பட்டாபிஷேகம்
அவளுடைய அறையின் பல கணி வழியாக ஒரு சமயம் சித்ரா எதிரே நின்றிருந்த காமனி யைக் காண நேர்ந்தது. அவள் உள்ளத்தில் காமத்தி எழுந்தது. பணிப் பெண்ணிடம் "அது யார் ? என்று கேட்டாள்.
"தங்கள் மாமன் மகன்' என்று பணிப்பெண் சொல்லக் கேட்டு அவள் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் கூறினுள்.
காமனி, பணிப்பெண்ணின் ஒத்துழைப்புடன் இரவு நேரத்தில் நூலேணி வழியாக மேலே ஏறிவந்து ஜன்னலை உடைத்து அறைக்குள் நுழை5தான. • அவளுடன் கூடியிருந்தான். விடியும் வரை அங்கிருந்து போகவில்லை. இதுபோல் அடிக்கடி அவன் வந்து போகத் தொடங்கினன். அவனை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் அந்த அறைக்கு வேறு வழி எதுவும் இல்லை. அவள் அவன் மூலம் கர்ப்பவதியானுள். கரு முதிர்ச்சியடைந்ததும் பணிப்பெண், சித்ரா வவுடைய தாயாரிடம் தெரிவித்தாள்.
மகளை விசாரித்து உண்மை யறிந்த தாய் மன்னனிடம் கூறிள்ை. மன்னன் தன் பிள்ளை களுடன் கலந்தாலோசித்தான். "அவனையும் நம்முள் ஒருவனுக்கிக் கொள்வோம். இவளே அவனுக்கே மணம் செய்து கொடுத்து விடுவோம்" என்று முடிவு செய்தனர்.
'பிறப்பது ஆணுக இருந்தால் குழந்தையைக் கொன்று விடுவோம்' என்று கூறி அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.

Page 61
112
22.
23.
24.
26.
27.
28.
dsm 6) théoh
பிரசவ நேரம் 5ெ ருங்கியது. குழந்தை பெறுவ கற்கான அறைக்கு சித்ரா சென்ருள். க:மனியின் பணியாட்களாக சித்தன் என்ற இடையனும், காலவேலன் என்ற அடிமையும் இருந்தனர். எவ்வித வாக்குறுதியும் அளிக்க மறுத்ததால் இவர்கள் இந்த சூழ்ச்சிக்கு உடந்தை என நினைத்து அச்சத்தின் காரணமாக ராஜகுமாரர் கள் அவர்களைக் கொன்று விட்டனர். அவர் கள் யக்ஷர்களாக மறுபிறவியெடுத்துக் கருவி லிருந்த சிசுவைக் காத்து வந்தனர்.
பிரசவ நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிற மற்ருெரு பெண்ணைக் கண்டு பிடிக் கமாறு சித்ரா தன் பணிப்பெண்ணை அனுப்பினுள். சித்ரா ஒரு மகனைப் பெற்ருள். பணிப்பெண் தேடிக்கண்டு பிடித்தவளுக்கு பெண் பிறந்தது.
. தனக்குப் பிறந்த பிள்ளையையும் ஆயிரம்
பணத்தையும் மற்றவளிடம் கொடுக்கச் செய்து அவளுக்க, ப் பிறந்த பெண்ணைத் தன்னருகில் கொண்டுவந்து கிடத்த ஏற்பாடு செய்தாள் சித்ரா.
சித்ராவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற சேதி கேட்டு ராஜகுமாரர்கள் மிகவும் திருப்தி யடைந்தனர்.
ஆல்ை தாயும் பாட்டியுமான இருவரும் குழந்தைக்குத் தாத்தா, முத்க மாமன் ஆகிய இருவருடைய பெயரையும் சேர்த்து பாண்டு அபயன் எனப் பெயரிட்டனர்.
இலங்கை அரசன் பாண்டு வசுதேவன் முப்பது வருடகாலம் ஆண்டான். பாண்டு அபயன் பிறந்ததும் அவன் இறந்தான்.

அபயன் பட்டாபிஷேகம் 1 13
29. அரசன் இறந்ததும் ராஜகுமாரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பாதுகாப்பளிக்கும் அபயனுக்குப் பட்டாபிஷேகப் பெருவிழாவை bடத்தினர். மகாவம்சத்தில் ஒன்பதாவது அத்தியாயமான
அபயன் பட்டாபிஷேகம் முற்றும்.

Page 62
பத்தாம் அத்தியாயம் பாண்டு அபயன் பட்டாபிஷேகம்
. உன்மத்த சித்ராவின் கட்டளைப்படி பணிப் பெண், அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு துவார மண்டலத்தை நோக்கிச் சென்று கொண் டிருந்தாள். . தும்பர வனத்துக்கு வேட்டையாடச் சென்ற ராஜகுமாரர்கள் பணிப்பெண்ணைக் கண்டு ‘எங்கே போகிருய் ? அது என்ன?’ என்று கேட்டனர். . "துவார மண்டலத்துக்குப் போகிறேன். இது என் மகளுக்கு இனிப்புப் பணியாரம்" என்று அவள் பதிலளித்தாள். . அதை எடு வெளியே' என்று ராஜகுமாரர்கள் கூறினர். யக்ஷர்களாக இருந்த சித்தனும் காலவேலனும் குழந்தைக்குப் பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு ஒரு காட்டுப்பன்றியை வரச் செய்தனர். . ராஜகுமாரர்கள் பன்றியைத் தொடர்ந்து சென்று விட்டனர். அவள் குழந்தையை எடுத்துச்சென்று அந்தக் காரியத்துக்காக ரகசியமாக ஏற்பா டு செய்யப்பட்டிருந்த ஒருவனிடம் ஒப்படைத்து ஆயிரம் பணத்தை யும் கொடுத்தாள். . அகே நாளில் அவனுடைய மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்ருள். அவன், ‘என் மனைவி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிருள்"

10.
11.
12.
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 15
என்றறிவித்து அவனையும் தன் குழந்தையுடன்
வளர்த்து வந்தான்.
பையனுக்கு ஏழு வயதானபோது மாமன்
மார்களுக்கு அவன் எங்கு இருக்கிருரன் என்பது தெரிந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட குளக் கரையில் வித்ளயாடிக் கொண்டிருக்கும் சிறுவர் கள் அனைவரையும் கொன்றுவிடுமாறு ஆட்களே அனுப்பினர்.
குளத்தின் நீரில் ஒரு மரம் இருந்தது. அதில் ஒரு பொந்து உண்டு. அப்பொந்தின் லாய் நீரினடியில் மறைந்திருந்தது. அது பாண்டு அபயனுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர் களுடன் வி%ளயாடும்போது பொந்துக்குள் ஒளிந்துகொள்வது அவன் வழக்கம். பொத்தின் வழியாக நுழைந்து அதில் நீண்ட நேரம் தங்கிவிட்டு பிறகு வெளியே வந்து பிற பிள்ளைகளுடன் கலந்து கொள் வான். எத் தனையோ முறை கேட்டு ம் தா னிருந்த இடத்தைச் சொல்லாமல் போக்குக் காட்டி ஏமாற்றி விடுவான். Ꮤ
ராஜகுமாரர்களுடைய ஆட்கள் வந்தபோது அவன் தன் உடைகளுடன் நீரில் மூழ்கி மரப்
பொந்துக்குள் ஒளிந்துகொண்டு இருந்தான்
அந்த ஆட்கள் ஆடைகளை எண்ணிப்பார்த்து விட்டு இதர சிறுவர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டுப்போய் அரசனிடம், "சிறுவர் களனைவரும் கொல்லப்பட்டு விட் டனர்" என ருரா கள. ஆட்கள் போனதும் பையன் தன்னுடைய வளர்ப்புத்தந்தையின் வீட்டுக்குச் சென்று அவனுல் தேற்றப்பட்டவனுக பனிரெண்டு வயது வரை அங்கு வசித்து வந்தான்.

Page 63
1 6
மகாவம்சம்
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
பையன் உயிருடன் இருப்பதை மீண்டும் மாமன் மார்கள் கேள்விப்படவே, மேய்ப்பவர் கள் அனைவரையும் கொன்று விடும்படி ஆட்களே அனுப்பினர். அந்த நாளில் மேய்ப்பவர்கள் மானைப் பிடித் திருந்தனர். அந்த பையனை (பாண்டு அபயனை) ஊருக்கள் போய் நெருப்பு கொண்டுவர அனுப்பினர். வீடு சென்ற அவன் வளர்ப்புத் தந்தையின் உண்மையான மகனை அழைத்து 'எனக்குக் காலில் புண்ணுயிருக்கிறது. மேய்ப்பவர்களுக்கு நீ 5ெருப்பு கொண்டுபோ. உனக்கும் வட்டிய இறைச்சி கிடைக்கும்" என்ருன். அதனைக் கேட்டு அவன், மேய்ப்பவர்கள் இருந்த இடத்துக்கு நெருப்புக் கொண்டு
சனறன. அச்சமயம் மேய்ப்பவர்களைக் கொல்ல அனுப்பப் பட்டவர்கள் அவர்களேச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்த எல்லோரையும் கொன்றுவிட்டு மாமன் மார்களிடம் சென்று கூறினர். பதினு று வயதான போது மாமன்மார்கள் மீண்டும் அவன் உயிருடன் இருப்ப ைதக்கண்டு கொண்டனர். தாய், வளர்ப்புத்தந்தைக்கு ஆயிரம் பணம் அனுப்பி அவனைப் பத்திரமான ஓரிடத்திற்குக் கொண்டு போகும்படி தகவல் அனுப்பினுள். வளர்ப்புத் தயாரின் செய்தியை எல்லாம் அவனிடம் தெரிவித்து அவனை ஒரு அடிமை யுடனும் ஆயிரம் பணத்துடனும் பண்டுலாவிடம் அனுப்பி வைத்தான். பண்டுலா என்னும் பெயருடைய பிராமணன் பணக்காரன். வேதங்களைக் கற்றவன். அவன்

2
26.
29.
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 7
தென் பகுதியில் பண்டுலகாமக என்னும் கிராமத்தில் வசித்து வந்தான். இளவரசன் அவ்வூரையடைந்து பண்டுலா விடம் சென்றன். ‘அன்பனே! நீதானே பாண்டு அபயன்' என்று அவர் கேட்டார். "ஆம்" என்று பதில் சொன்னவுடன் விருக் தினருக்குரிய மரியாதைய வித்து பிராமணர்,
3. "நீ அரசன் ஆவாய். எழுபது வருடகாலம்
ஆட்சி 15டத்து வாய். அந்தக்கலையைக் கற்றுக் கொள்' என் ருர், அவரும் அவருடைய மகன் சக்தனும் விரைவில் (பாண்டு அபயனுக்கு) அதைக் கற்றுத் தந்தனர். அவனும் விரைவில் கற்றுத் தேர்ந்தான். அவர் நூருயிரம் பணத்தைப் படை வீரர்களைத் திரட்டுவதற்காகக் கொடுத் தார். ஐநூறுபேர் படையில் சேர்க்கப்பட்டதும்,
"யாருடைய கை பட்டதும் இலைகள் தங்கமாக
மாறுகின்றனவோ அவளே உன் ராணியாகவும் என்னுடைய மகன் சக்தனே அரச குருவாகவும் கொள் வாயாக’ என்று அவனிடம் கூறினர். இவ்வாறு கூறிப் பணத்தையும் கொடுத்து அவர், அவனை அங்கிருந்து படைவீரர்களுடன் அனுப்பிவிட்டார். தன் பெயரைப் பிரகடனப் படுத்திய வகை குணநலன் மிக்க இளவரசன் புறப்பட்டுச் சென்றன். காசமலைக்கு அருகிலுள்ள பாண நகரில் இருக்கும்போது, எழுநூறு படைவீரர்களையும் எல்லோருக்கும் வேண்டிய பொருள்களையும் திரட்டிக் கொண்டான். பாண்டு அபயனுடைய மாமன்மார்களில் ஒருவனுன கிரிகண்ட சிவன், பாண்டு வசு

Page 64
118
மகாவம்சம்
30.
31.
35.
34.
35.
36.
37.
தேவ ன ல் அளிக்கப்பட்டிருந்த இந்தப்
பிரதேசத்திலிருந்து தனக்குரிய வரியைப் பெற்றுவந்தான்.
இப்போது அந்த இளவரசன் நூறு கரிசை பரப்புள்ள நிலத்தில் விளைந்த தானியங்களை அறுவடை செய்து கொண்டு இருந்தான். இவ னுடைய மகள் பாலி என்னும் பேருடைய அழகிய ராஜகுமாரியா வாள்.
இவள் பெரும் பரிவாரத்துடன் ஒரு வண்டி யில் ஏறிக்கொண்டு தந்தைக்கும் அறுவடை செய்யும் மற்றவர்களுக்கும் வேண்டிய உணவு கொண்டு வந்து கொண்டிருந்தாள்.
இளவரசனுடைய (பாண்டு அபயனுடைய) ஆட்கள் இளவரசியைப் பார்த்ததும் அவனிடம் கூறினர்கள். விரைவாக அங்கு வந்த இளவரசன் தன் வண்டியை இவளுடைய பரிவாரத்தினூடே ஒட்டிக்கொண்டு அவள் அருகில் போய் ‘எங்கே போ கிருய் ?’ என்று கேட்டான். அவள் விவரத்தைக் கூறியதும் உள்ளத்தில் காதல் தீ பற்றி எரிய இளவரசன் தனக்குக் கொஞ்சம் உணவு தருமாறு கேட்டான். அவள் வண்டியிலிருந்து கீழே இறங்கினுள். ஓர் ஆலமரத்தடியில் தங்கக் கிண்ணத்தில்
• பாண்டு அபயனுக்கு உணவு கொடுத்தாள்.
மற்றவர்களுக்கு உணவு கொடுக்க ஆலமரத் தின் இலைகளை பறித்தாள். ஒரு கொடியில் அந்த இலைகள் தங்கக் கிண்ணங்களாக மாறின.
இளவரசன் இதைக் கண்ணுற்றதும் பிராமணர் கூறினதை நினைவு படுத்திக் கொண்டு மகிழ்க்

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 19
().
ፈ0.
lf.
12.
ls.
M.f.
தான். 'எனது ராணியாகச் செய்து கொள் ளத் தகுதியுள்ள பெண்ணைக் கண்டு பிடித்து விட்டேன்' என்றெண்ணினுன்.
அவள் எல்லோருக்கும் உணவு அளித்தாள். ஆயினும் அவள் கொண்டு வந்த உணவு குறையவே இல்லை. ஒருவருக்கு மட்டுமே அதிலிருந்து உணவு எடுத்தது போல் இருந்தது. அப்போது முதல் குணநலம் மிக்க அப்பேரழகி ஸ்வர்ண பாலி என்னும் பெயர் பெற்ருள். இளவரசன் அவளைத் தன்னுடைய வாகனத் தில் தூக்கி வைத்துக் கொண்டு பலம்மிக்க படை வீரர் சூழ்ந்து வரப் பயமின்றிச் சென்றன்.
அவளுடைய தந்தை இதையறிந்தபோது மக%ள மீட்டுவர தன் படை வீரர்களை எல்லாம் அனுப்பினன். அவர்கள் இளவரசனுடைய படைகளுடன் போரிட்டுத் தோல்வியடைந்து திரும்பினர். அந்த இடத்தில் பின்னுல் கலக ககரம் என்ற கிராமம் ஏற்பட்டது. அவளுடைய ஐந்து சகோதரர்களும் இதைக் கேள்விப்பட்டதும் இவர்களும் படை யெடுத்துப் போருக்கு வந்தனர். அவர்களனைவரையும் பண்டுலாவின் மகன் சந்தன் கொன்று விட்டான். இந்த சண்டை நடந்த இடத்துக்கு லோஹித வாஹ கண்டம் என்று பெயர்.
அங்கிருந்து பாண்டு அபயன் பெரும் படை யுடன் தோலா மலையை நோக்கி கங்கையின்

Page 65
2O
46.
47.
48.
49.
50.
மகாவம்சம்
மறு கரைக்குச் சென்றன். அங்கு அவன் நான்கு வருட காலம் தங்கினன்.
அவன் இங்கிருப்பதை மாமன்மார் அறிந்ததும் அரசனைத் தவிர மற்றவர்கள் அவனுடன் போரிடப் படையுடன் புறப்பட்டு வந்தனர்.
து மராக ம%லயில் தங்கள் படை வீட்டை அமைத்துக் கொண்டு அவர்கள் மருமகனுடன் போரிட்டனர்.
மருமகன், மாமன்மார்களேத் துரத்திக்கொண்டு இக்கரைக்கு வந்து இவர்களே ப் போரில் தோற் கடித்து அவர்களுடைய படை வீட்டைக் கைப் பற்றி இரண்டு வருடம் தன்னிடம் வைத்திருக் தா ன.
அவர்கள் உபதீச கிராமத்துக்குச் சென்று நடக் ததையெல்லம் அரசனிடம் கூறினர். அரசன் ஆயிரம் பணத்துடன் பாண்டு அபயனுக்கு ஒரு லிகிதம் அனுப்பினுன். s *உன்னுடைய ஆதிக்கத்தை கங்கையின் மறு கரையுடன் வைத்துக்கொள். இக்கரைக்கு வராதே" என்று லிகி கத்தில் எழுதப்பட்டி ருக்கது. ஒன்பது சகோதரர்களும் இதை அறிந்ததும் அரசனிடம் மிகவும் கோபம் கொண் Ա - 6ծT fT. "உண்மையில் வெகுகாலமாகவே காங்கள் அவனுக்கு உதவி வந்திருக்கிறீர்கள். இப் போது ராஜ்யத்தையே கொடுக்கிறீர்கள் அதற்காக உங்களைக் கொல்லப் போகிருேம்? என றனா.
கங்கை : இப்போது மாவலி கங்கை எனப்படுகிறது.

1.
l,8.
1.
t
l.
ለአ.
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 12
அவன் ஆட்சிப்பொறுப்பை அவர்களிடம் விட்டுக் கொடுத்தான். சகோதரர்கள் ஏகமன தாகத் தங்களுள் ஒருவனை தீசன் என்பவனை ராஜப் பிரதிநிதியாக நியமித்தனர். அபயன் உபதீச கிராமத்திலிருந்து கொண்டு அரசனுக இருபது வருட காலம் ஆட்சி நடத் தின்ை. தூமராக மலைப்பிரதேசத்தில், தும்பரியங்காணு எனப்படும் தடாகத்தருகே சேதியா என்ற பெயருடைய ஒரு யகூஷிணி பெண்குதிரை உருவில் திரிவது வழக்கம். ஒரு சமயம் வெள்ளைநிற மேனியும், சிவந்த கால்களும் உடைய இப்பெண் குதிரையைப் பார்த்த ஒருவன் இளவரசனிடம், இவ்விடத் தில் ஒரு பெண்குதிரை இருக்கிறது. அதன் தோற்றம் இப்படியிப்படி உள்ளது என்று கூறினன். இளவரசன் ஒரு சுருக்குக் கயிற்றுடன் அதைப் பிடித்துக் கொண்டு போக வந்தான். அவன் வருவதைக் கண்ட அவள் (குதிரை) அவன் கம்பீரத்தைக் கண்டு பயந்து போய் ஓட ஆரம் பித்தாள். தன் உருவை மாற்றிக்கொள்ளாமல் அவள் ஓட ஓட, அவனும் விடாமல் துரத்திக்கொண்டு போனன். தடாகத்தை அவள் ஏழு முறை சுற்றி ஓடினுள். பின்பு கங்கை நீரில் மூழ்கி மறுபுறம் கரை யேறி தூமராக மலையைச் சுற்றி ஏழு முறை ஓடினுள். மேலும் மூன்றுமுறை தடாகத்தைச் சுற்றிக் கொண்டு வந்து கச்சக மேட்டுக்கருகில் மீண் டும் கங்கையில் பாய்ந்தாள்.
LD 8

Page 66
122
மகாவம்சம்
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
அங்கே அவன், அவள் பிடரியைப் பற்றிப் பிடித்து விட்டான். பின்பு நீரில் மிதந்து வந்த ஒரு பன்ன ஒலையைப் பற்றினன். அவனுடைய சக்தியால் அது சிறந்த வாளாக மாறியது. ‘உன்னைக் கொன்று விடுகிறேன்" என்று அவள் மீது வாளுடன் பாய்ந் தான். "நாட்டை வென்று தங்களுக்குத் தருகிறேன். என்னைக் கொல்லாதீர்கள்’ என்று (குதிரை வடி வில் இருந்த) யகூஷிணி வேண்டிக்கொண்டாள். பின்பு அவன் குதிரையின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு வாளில்ை அதன் மூக்கில் துளையிட்டு கயிற்றினுல் கட்டினன். அவன் சென்ற விட மெல்லாம் குதிரையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பிறகு அவ்வீரன் குதிரை மீது ஏறியவனுக தூமராக மலைக்குச் சென்று நான்கு வருட காலம் வசித்தான்.
பிறகு அங்கிருந்து படையுடன் அரிதமலைக்கு வந்து, போருக்கு உகந்த சமயத்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு ஏழு வருட காலம் தங்கியிருந்தான். எட்டு மாமன்மார்களில் இருவர் தவிர மற்றவர் கள் போர் புரிவதற்காக அரிதமலைக்கு வந்தனர். ஒரு சிறு நகருக்கருகே படை வீட்டைக்கட்டிக் கொண்டு, அதை ஒரு படைத்தலைவனிடம் ஒப் படைத்த பின்னர், எல்லாத் திசையிலும் அரித மலையைச் சூழ்ந்து கொண்டனர். இளவரசன் யகூஷிணியுடன் கலந்து பேசிய பிறகு, இவளுடைய தந்திரமான யோசனைப்படி
அரிதமலை: இப்போது ரிதிகலா எனப்படுவது.

67.
68.
69.
73.
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 123
அரச உடைகள், ஆயுதங்கள் முதலிய பரிசுப் பொருள்களுடன் படை வீரர்கள் சிலரை செய்தியுடன் முன்னதாக அனுப்பி வைத்தான். "இவைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்ற செய்தியையும் அவர் கள் மூலம் தெரிவித்தான்.
போருக்கான ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு 'அவன் வந்ததும் கைது செய்து விடுவோம்’ என்று மாமன்மார் வாளா யிருங் கனர். அவன் யகூஷிணிக் குதிரையின் மேலேறியவனுகப் பெரும்படை நடத்திப் போருக்குச் சென் முன்!
யகூஷினி உரக்கக் கனைத்தாள். முகாமுக்கு உள்ளேயும், வெளியேயுமிருநத அவன் படை வீரர்கள் பெரும் யுத்த கோஷத்தை எழுப்பி
னுர்கள். R
இளவரசனுடைய வீரர்கள் பகைப்படை வீரர்கள் அனைவரையும் கொன்று விட்டார்கள். கொல்லப்பட்டவர்களுடைய மண்டை ஓடுகள் கோபுரம் போல் குவிந்து கிடந்தன. படைத் தலைவன் தப்பிப் புதருக்குள் ஒடி ஒளிந்து கொண்டான். அகல்ை அந்தப்புதர் சேனுபதி கும்பகம் எனப்படுகிறது.
கோபுரம் போல இருந்த எலும்புக் குவிய
லின் மேலாக மாமன் மார்களின் எலும்புகளும் கிடந்ததைக் கண்ட இளவரசன் "சுரைக் குவியல் போலல்லவா இருக்கிறது" என்ருன். எனவே இந்த இடத்துக்கு லாபு கிராமம் எனப் பெயரிட்டனர்.
போரில் இவ்வாறு வெற்றிபெற்றதும், பாண்டு
அபயன் தன்னுடைய பெரிய மாமன் அனுரா

Page 67
24
ιρά πωμιό σώ
74.
76.
77.
78.
79.
80.
தன் வசித்துக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றன். அந்தப் பெரிய மாமன் அவனுக்குத் தன்னு டைய அரண்மனையைக் கொடுத்து விட்டுத் தனக்கு வேறு இடத்தில் வீடு கட்டிக் கொண் டார். ஆனுல் அவன் வீட்டிலேயே வசித்து வந்தான்.
. தகுதியான இடங்களைப் பற்றிய அறிவிலே
தேர்ந்த நிமித்திகர்களைக் கலந்தாலோசித்து அந்த கிராமத்துக் கருகே தனது தலைநகரை
நிர்மாணித்தான்.
இரண்டு அனுராதர்களுக்கு வாசஸ்தலமாக
அது இருந்ததால் அனுராதபுரம் எனப்பட் டது. அனுராத கட்சத்திரத்தில் அதற்கு அஸ்திவாரம் இடப்பட்டது மற்ருெரு காரணம்.
மாமன்மார்களுடைய கொற்றக் குடைகளை இங்கு கொண்டு வரச் செய்து, இயற்கையாக அமைந்த தடாகத்தில் பரிசுத் தப் படுத்தித் தன்னிடம் வைத்துக் கொண்டான்.
பாண்டு அபயன் அதே தடாக நீரைக் கொண்டு பட்டா பிஷேகம் செய்து கொண்டான்.
ஸ்வர்ணபாலியைத் தன்னுடைய பட்டத்து ராணியாக்கிக் கொண்டான். இளைஞனை சந்தனை தனது மந்திரியாக நியமித்ததுடன் சகாக்களுக்கும் அவர்களது தகுதிக் கேற்பப் பதவிகளை வழங்கினன். தாய்க்கும் தனக்கும் சாதகமாக இருந்ததால் முத்தமாமன் அபயனை அவன் கொல்ல வில்லை. இரவு 5ேரத்தில் ஆளும் பொறுப்பை அவ னிடம் ஒப்படைத்தான்.

1.
N.
8. f.
ჩ0.
አy7.
8ና.
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 25
அபயன் 15 கர குடிகா ஆனுன். அது முதல் தலைநகரில் நகர குடிகா கியமிக்கப்பட்டு வந்தனர்.
மாமனுரான கிரி கண்ட சிவனையும் அவன் கொல லவில்லை. கிரி கண்டம் எனப்பட்ட பிரதேசத்தை அவருக்கே திருப்பிக் கொடுத்
தான்.
தடாகத்தை ஆழமாகத் தோண்டி ஏராளமான
நீர் நிரம்பி இருக்கச் செய்தான். போரில் வெற்றி பெற்றதும் தன்னுடைய பட்டாபி ஷேகத்துக்கு அதிலிருந்து நீர் எடுத்துக் கொண்டதால் அது ஜெயவாபி என்று அழைக் கப் பட்டது. யகூடின் காலவேலனை நகரின் கிழக்குப் பகுதி யிலும், யக்ஷன் சித் கனை அபயதடாகத்தின் கீழ்க்கரையிலும் தங்கியிருக்கச் செய்தான்.
5. கடந்த காலத்தில் அவனுக்குப் பெரிதும் உதவி
செய்த பணிப்பெண் மறு பிறவியில் ஒரு யகூஷிணியாக இருந்தாள். நன்றி மறவாத அரசன் அவளை நகரின் தெற்கு வாயிலில் இருக்கச் செய்தான். குதிரை உருவில் இருந்த யணிகூழியை அரண் மனைக்குள்ளேயே குடியிருக்கச் செய்தான். ஆண்டு கோறும் அவளுக்கும் இகர யக்ஷர்களுக் கும் பலியிட்டுப் பூஜை செய்தான். விழா நாட்களில் சித்தனுடன் சம ஆசனத்தில் அமர்ந்து தே வர்க ளு ம் ம னி த ர்க ளு ம் எதிரே நடனம் ஆடுவதைக் கண்டு களிப்பான். அபயவாபியைப் போலவே சுற்றுப்புறத்தில் 5ான்கு ஊர்களையும் அமைத்தான்.
நகர குடிகா நகர்ப் பாதுகாவலன். அபயவாபி : இப்போது பஸவக் குளம் எனப்படுகிறது.

Page 68
2
மகாவம்சம்
89.
90.
91.
92.
93.
96.
97.
பொது கல்லறை, கொலைக்களம், மேற்றிசை ராணிகளின் ஆலயம், வேச வனத்து ஆலமரம், வேட்டைபூதத்துக்கு உரிய பன்னமரம்,
யோனர்களுக்கு ஒதுக் கப் பட்ட இடம், மகா யக்ஞசாலை, ஆகிய இவைகளே அவன் மேற்கு வாயிலுக்கருகில் அமைத்தான்.
நகரின் தெருக்களைச் சுத் தம் செய்வதற்கு ஐநூறு சண்டாளர்களே நிபமித் தான் சாக் கடை களைச் சுத்தம் செய்ய இருநூறு சண்டாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இறந்தவர்களைத் தூக்கிச் செல்ல நூற்றி ஐம்பது சண்டாளர்களே நியமித் தான் கல் லறைகளைக் கண்காணிக்கவும் அவ்வளவுபேர் நியமிக்கப்பட்டனர். இதற்காக அவன் கல்லறைக்கு வடமேற்கே ஒரு கிராமத்தை ஏற்படுத்தினுன். அவர்கள் முறைப் படித் தங்கள் கடமைகக்ளச் செய்து வந்தனர். சண்டாள கிராமத்துக்கு வட கிழக் கில் சண்டாளர்களுக்காகத் தனியே தாழ்ந்தவர் களுக்கான ஒரு கல்லறை ஏற்படுத்தினுன். இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கு மிடையே வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன.
அதற்கும் வடக்கே காமனி வாபி வரை பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர் களுக்காக ஒரு வீட்டைக் கட்டினன்.
காமனிவா பி - இப்போது கரம்பவக்குளம் எனப்படுகிறது. நிகந்தஜோதியர்-ஜைனத் துறவிகள் - திகம்பரர்கள்.

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் 127
95. அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெய ருடைய நிகந் தரும், பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர்.
99. அங்கு அரசன் நிகந்த கும்பந்தருக்காக ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது.
100. அங்கிருந்து மேற்கேயும், வேடுவர்கள் வசித்த ப திக்குக் கிழக்கேயும் மாறுபட்ட கொள்கை யுடைய ஐநூறு குடும்பங்கள் வசித்தன.
101. ஜோதியருடைய வீட்டுக்கு அப்பால், காமனி வாபியின் இக்கரையில் ஊர் ஊராகச் சென்று இரக் கண்ணும் துறவிகளுக்காக ஒருமடத்தைக் கட்டுவித்தான்.
102. ஆTவகர்களுக்குத் தங்கமிடமும், பிராமணர் களுக்கான ஒரு தங்குமிடத் ைகயும் அமைத் தான். இந்த இடத்தில் நோயுற்றவர்கள் தங்கி சுகம் பெற ஒரு மனையையும், மண்டபத்தையும் கட்டினன்.
103. பட்டாபிஷேகம் செய்து கொண்ட பத்து வருடங்களுக்குப் பிறகு, இலங்கையை யாண்ட பாண்டு அபயன் அக்தீவு முழுவதும் கிராம எல்லைகளை உறுதிப்படுத்தினுன். 104. கண்ணுக்குப் புலப்படும் உருவிலிருந்த கால வேலனும், சித்தனும் துணையாக இருந்து உதவி செய்ய,
105. யக்ஷர்களையும், பூதர்களையும் நண்பர்களாகக் கொண்ட அவன் எல்லாப் பேறும் பெற்றுக் களித்தான். பாண்டு அபயனுக்கும், அபயனுக் கும் இடையே பதினேழு வருட காலம் அரசன் இன்றி ஆட்சி நடந்தது.

Page 69
128 மகாவம்சம்
106. அறிவிற் சிறந்த அரசன் பாண்டு அபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ருன். பின்பு எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.
மகாவம்சத்தில் பத்தாம் அத்தியாயமான பாண்டு அபய பட்டாபிஷேகம் முற்றும்,

பதினுேராம் அத்தியாயம்
தேவனும்பிரிய தீஸன் பட்டாபிஷேகம்
1. அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது
மகன் முத்த சிவன் என்பவன் - ஸ்வர்ணபாலி யின் மகன் ஆட்சிக்கு வந்தான். நாடு அப் போது அமைதியாக இருந்தது. அரசன் அழகுள்ள மகாமே கவனம் பூங்காவை அமைத்தான். அதன் பெயருக்கேற்ப அந்த வனம் எல்லா வகையான நல்ல வளங்களையும் உடையதாக இருந்தது. பழ மரங்களும், மலர் மரங்களும் அங்கு இருந்தன. பூங்காவை அமைப்பதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தபோது ஒரு பெரிய மேகம் காலமில்லாத அந்தக் காலத்திலும் திரண்டு மழையைப் பொழிந்தது. அதனுலேயே அந்தப் பூங்காவை மகா மேகவனம் என்றழைத்தனர். இலங்கையின் திருமுகம் போல் நிகழ்ந்த புகழ் மிக்க அனுராதபுரத்திலிருந்து முத்த சிவன் அறுபது வருட காலம் ஆண்டான். அவனுக்குப் பத்து குமாரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவர்கள். இரண்டு பெண்கள்; அவர்
கள் இருவரும் அழகாகவும் பிறந்த குடிக்குப் பெருமை தரும் விதத்திலும் இருந்தார்கள்.
இரண்டாவது குமாரன் பெயர் தேவனும்பிரிய தீசன் என்பது. சகோதரர்கள் எல்லோரிலும் குண நலனிலும் அறிவுத் திறமையிலும் மிகச் சிறந்தவனுக அவன் விளங்கினன்.

Page 70
130
மகாவம்சம்
8.
10.
11.
12.
13.
14.
இந்த தேவனும்பிரிய தீசன் அவனுடைய தந்தையின் மறைவுக்குப் பின்னல் அரசன் ஆணுன். அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
இலங்கைத் தீவு முழுவதும் பூமிக்குள் ஆழப் புதைந்து கிடந்த புதையல்களும், மணிகளும் தரைமட்டத்துக்குத் தாமாக வந்தன.
இலங்கைக்கருகே மூழ்கிப்போன கப்பல்களில் இருந்த அணிகலன்கள் பலவும், இயற்கை யாகக் கடலிலுள்ள செல்வங்களும் கரையில் வந்து ஒதுங்கின.
சாத மலையடிவாரத்தில் மூன்று மூங்கில் தண்டுகள் சவுக்குபோல் வளர்ந்தன.
இவற்றுள் கொடித் தண்டாக இருந்த ஒன்று வெள்ளியில் உருக்கி வார்த்தது போல் பள பளத்தது. பொன் நிறத்தில் இதன் மீது அழகிய கொடிகள் ஒளிவீசிப் படர்ந்திருப் பதைக் காணலாம்.
மற்றென்றன மலர்த்தண்டில் பலவகையான மலர்களக காணலாம். பல்வேறு நிறங்களில் மலர்ச்சியுடன் அவை காட்சி தந்தன.
கடைசியானது பறவைத் தண்டு. இதன் மீது பல வண்ணப் பறவைகளையும் விலங்குகளையும் கா ண முடிந்தது. உயிரோடு இருப்பது போலவே அவை தோற்றம் அளித்தன.
குதிரை முத்து, யானைமுத்து, ரதமுத்து, மணி முத்து, அணிமுத்து, மோதிர முத்து, காகு தப் பழ முத்து, சாதாரண முத்து ஆகிய எட்டு வகை முத்துக்களும்,

10.
17.
18.
19.
20.
21.
23.
தேவனும்பிரிய தீஸன் பட்டாபிஷேகம் 31
கடலுக்கடியிலிருந்து மேலே வந்து கரையில் குவியல் குவியலாகக் கிடந்தன.
இவையனைத்தும் தேவனும்பிரிய தீசனுடைய பெருமையால் நிகழ்ந்தவை. முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் ஆகிய எல்ல வற்றையும் அவர்கள் அரசனிடம் ஒரே வாரத்தில் கொண்டு வந்து கொடுத்தனர். இதைக் கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். ‘என்னுடைய நண்பனுன தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிக்க வொண்ணு த பொருள் கன்னப் பெறத் தகுதி யுள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினுன்.
தேவனும்பிரிய தீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் கேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள்.
அரசன் கான்கு பேர்களைத் தன்னுடைய தூதுவர்களாக நியமித்து அனுப்பின்ை. பிரதான மந்திரியாக இருந்தவரும் மருமகனு மன மகா ரிதன் மற்றும் ராஜகுரு, ஒரு மந்திரி, நிதிக்காப்பாளர் ஆகிய மூவரும் இதற்கென நியமிக்கப்பட்டனர். பரிவாரங்களுடன் விலை மதிப்பற்ற அப் பொருள்களை எடுத்துக்கொண்டு போகுமாறு அவர்களிடம் சொன்னன்.
மூன்று விதமான அரிய ரத்தினங்கள், மூன்று அதிசயமூங்கில் தண்டுகள், வலம்புரிச்சங்கு, எட்டுவித முத்துக்கள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு சென்றனர்.

Page 71
32 மகாவம்சம்
23. ஜம்புகோளத்தில் கப்பலேறி அவர்கள் ஏழு தினங்களில் தாம்ரலிப்தியை அடைந்தனர். அங்கிருந்து மேலும் ஏழு நாட்களில் பாடலி புத்திரத்தை யடைந்தனர்.
24. பரிசுப்பொருள்களை தர்ம அசோகன் கையிலே அவர்கள் கொடுத்தனர். அவற்றைப் பார்த்த அவன் பெரிதும் மகிழ்வடைந்தான்.
25. என்னிடம் இதுபோன்ற அரிய பொருள்கள் இல்லையே? என்றெண்ணிய அரசன் மகிழ்ச்சிப் பரவசத்தில் அரிதனை தன்னுடைய படைத்தள பதிகளில் ஒருவகை நியமித்துக் கெளரவித் தான.
26. ராஜகுருவான பிராமணருக்கு குருவிற்குரிய கெளரவத்தை யளித்தான். மந்திரிக்கு தண்ட நாயக கெளரவத்தையும், நிதிக்காப்பாளருக்கு குழுத்தலைவனுக்குரிய கெளரவத்தையும் அளித் தான். -
27. அத் தூதுவர்களுக்குத் தங்கு வ தற் கும் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கும் வசதியாக ஏற்பாடு செய்த பின்பு, தான் பிரதிப் பரிசாக எதை அனுப்புவது என்று தன் மந்திரிகளுடன் கலந்தாலே சித்தான்.
28. ஒரு வெண்சாமரம், மகுடம், வாள், வெண் கொற்றக் குடை, பாது கைகள், தலைப்பாகை, காதணிகள், ஆரங்கள், கமண்டலம்,
29. மஞ்சள் சந்தனக் கட்டை, சுத்தம் செய்யவே தேவையில்லாத ஆடைகள், விலையுயர்ந்த அங்கி, நாகர்கள் கொணர்ந்த தைலம்,
ஜம்பு கோளம் : இலங்கையின் வடபகுதியில் உள்ள துறை? தாமரலிப்தி : கங்கைத் துறைமுகம். இப்போது டாம்லுக்
எனப்படுகிறது.

34.
35.
36.
37.
தேவனும் பிரிய தீஸன் பட்டாபிஷேகம் 133
செம்மண், அனுேததத் தடாகமீர், கங்கையின் நீர், வலம்புரிச் சங்கு, பருவம் கொழிக்கும் எழில் மங்கை, பொற் கலசங்கள், விலையுயர்ந்த மெத்தை,
உயர்ந்த மூலிகைகள், ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி, மற்றும் ஒரு அரசனுடைய கோலாகலமான பட்டாபிஷேக வைபவத்துக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் இவற்றைத் தன்னுடைய 5ண்பனுக்குப் பரிசுப் பொருள்களாகத தூதுவர்களின் மூலம் உரிய காலத்தில் அனுப்பியதுடன் மெய்நெறியாகிய பரிசையும் அனுப்பி இவ்வாறு கூறுமாறு சொன்னுன் * புத்தரிடமும், தர்மத்திடமும், சங்கத்திடமும் நான் சரணமடைந்து விட்டேன். சா க் கி ய குமாரருடைய மதத்தின் எளிய சீடனுக என்னைச் செய்து கொண்டுவிட்டேன்.
* மனிதருள் சிறந்தவரே ! தாங்களும் மனம் மாறி நம்பிக்கையுடன் இந்த கன்மணிகளிடம் சரணம் அடைவீராக!" தன்னுடைய நண்பனுடைய மந்திரிகளிடம் என்னுடைய நண்பனுக்கு மீண்டும் பட்டாபி ஷேகம் செய்யுங்கள்’ என்று கூறி அவர்களைப் பல விதமாய்க் கெளரவித்து அனுப்பி வைத் தான். உயர்ந்த கெளரவத்துடன் 5டத்தப்பட்ட அந்த மந்திரிகள் ஐந்து மாதகாலம் தங்கியிருந்த பி ன் பு அசோகனுடைய தூதர்களுடன் வைகாசி மாதம் சுக்கில பட்சம் முதல் நாளில் புறப்பட்டனர்.

Page 72
94.
மகாவம்சம்
88. தாம்ரலிப்தியில் கப்பலேறிப் புறப்பட்டு பணி
39.
40.
41.
42.
ரெண்டாம் நாள் ஜம்பு கோளத்தில் இறங்கிய அவர்கள் அரசனைக் கண்டார்கள்.
இலங்கை மன்னனிடம் (அசோகனுடைய) தூதுவர்கள் பரிசுப் பொருள்களே அளிததனர். இலங்கை மன்னன் அவர்களை அன்புடன் வர வேற்று உயர்ந்த முறையில் உபசரித்தான்.
தங்கள் மன்னனிடம் பெரிதும் விசுவாசமுள்ள அத் தூதுவர்கள் இலங்கை மன்னனுக்குப் பட்ட8 பிஷேகம் செய்தனர். அவனுக்கு முதல் பட்டாபிஷேகம் ஏற்கனவே மார்கழி மாதத்து வளர்பிறை முதல் 15ாளில் நடந்து இருந்தது.
தர்ம அசோகன் தமக்கிட்ட கட்டளையை நிறை வேற்றி மகிழ்ந்த அவர்கள் தங்களுடைய ம ன் ன ரிை ன் விமோசனத்தில் களிப்புக் கொண்டவர்களாக இலங்கையின் 5ல் வாழ் வில் மகிழ்ச்சியடைந்த அவனுக்கு முடிசூட்டி னுTகள. இவ்வாருக விசாக பெளர்ணமியன்று தேவர் களுக்கப் பிரியமானவன் என்பதைத் தன் பெயரிலேயே கொண்டிருந்த மன்னன் பட்டா பிஷேகம் செய்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்து வந் தான். அன்று இலங்கை யின் ஒவ்வோரிடத்திலும் விழாக் கொண்டா டப்பட்டது.
மகாவம்சத்தில் பதினேராவது அத்தியாயமான
தேவனும் பிரிய தீசன் பட்டாபிஷேகம் முற்றும்

பனிரெண்டாம் அத்தியாயம்
பல நாடுகளையும் மாற்றல்
1. புத்த மார்க்கத்துக்கு ஒளியையூட்டிய மாகாளி புத்திர தேரர் மூன்றுவது மகா சபையை முடித்ததும் எதிர்காலத்தை உணர்ந்தார்.
2. அடுத்துள்ள நாடுகளில் புத்த தர்மம் வேரூன்
றப் போகிறது என்பதை உணர்ந்தார்.
3. கார்த்திதை மாதத்தில் ஒருவரை இங்கும்
ஒருவரை அங்குமாகத் தேரர்களை அனுப்பினர். மஜாந்திக தேரரை அவர் காஷ்மீரத்துக்கும் காந்தாரத்துக்கும் அனுப்பி வைத்தார்.
4. மகாதேவ தேரரை மஹிஷ மண்டலத்துக்கு அனுப்பி வைத்தார். வனவாசத்துக்கு ர கித தேரரையும், அபராந்தகத்துக்கு தர்ம ராகிதர் என்ற யேனரையும் அனுப்பி வைத்தார்.
மகிஷ மண்டலம் : இப்போது ஸ்ள மைசூர் என்று பலர் கருதுகின்றனர். நர்மதை நதிக்கரையிலுள்ள மந்தாதா என்னும் இடம் என் பாரும் உண்டு.
வனவாசம் : இந்நாடு பற்றி மகாபாரதத்திலும், ஹரிவம் சத்திலும் பிரஸ்தாபம் வருகிறது. தென்னிந்தியாவில் வசிப்பவர்களை அது குறிப்பிடுகிறது. கன்னடத்தின் வடபகுதியில் வனவாசி என்ற நகரம் இன்றும் உள்ளது.
அபராந்தகம் : இதற்கு மேற்குக் கோடி என்பது பொருள் குஜராத்தின் வட பகுதி. கத்தியவார், கட்ச், சிந்து ஆகிய பிரதேசங்கள் அடங்கிய நாடு.

Page 73
136 மகாவம்சம்
5. மகாராஷ்டிரத்துக்கு மகாதர்ம ராகிதர் என்ற தேரரை அனுப்பினர். மகா ராகிதரை யோன நாட்டுக்கு அனுப்பினர். 6. மஜிம தேரரை இமாலய நாட்டுக்கும், ஸ்வர்ண பூமிக்கு சோனர், உத்தரர் ஆகிய இரு தேரர் களையும் அனுப்பினுர்.
7. மகா தேரர் மஹிந்தன், இதியர். உதியர், சம்பலர், பத்ரசாலர் ஆகிய தமது ஐந்து சீடர் Ꮿ#5 ᎧiᎢ tᎢ 6ᏈᎢ ,
8. இவர்களை 'எழில் மிகும் இலங்கைத் தீவில் இனிய புத்த மதத்தை ஏற்படுத்துவீராக’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
9. அப்போது காஷ்மீரத்திலும் காந்தாரத்திலும் அற்புத சக்தி படைத்த நாக மன்னன் அர வாலன் என்பவன் பயங்கரமான பேய் மழையை விளைந்த பயிர்களின் மேலாகப் பொழியச் செய்தான்.
10. கொடுமையாக எல்லாவற்றையும் வெள்ளத் தில் அழிந்து போகச் செய்தான். மஜாந்திக தேரர் அங்கு விரைந்து சென்ருர்,
யோன நாடு : யவனர் நாடு. பொதுவாக அயல் நாட்டின ரைக் குறிப்பது. கிரேக்கர்களை மட்டும் அல்ல. இதே சமயத்தில்தான் (கி. மு. 246) கிரேஸோ-பாக்ட்ரிய நாடு ஏற்பட்டது. தர்ம ராகித தேரர் ஒரு யவனர்.
ஸ்வர்ணபூமி: சமீப காலம் வரை இது பர்மாவைக் குறிப் பதாகக் கருதப்பட்டது. இது சரியல்ல. ஏனெனில் புத்த மதம் பர்மாவுக்கு சீனவிலி நந்துதான் பரவியது. மத்திய இந்தியாவிலுள்ள ஸோன் நதியை யொட்டிய பிரதேசமாக இது இருக்கலாம். சீன யாத்திரிகர் ஹ்யூன் சுவாங் கர்ண சுவர்ண என்று குறிப்பிடும் வங்காளத்தி லுள்ள பிரதேசமாகவும் இருக்கலாம்.

1.
12.
13.
14.
15.
16.
17.
பல நாடுகளையும் மாற்றல் 137°
காற்றிலே பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற பல அற்புதங்களைச் செய்து கொண்டு சென்ருரர். இதைக் கண்ட நாகர்கள் தங்கள் அரசனிடம் சென்று இதுடற்றிக் கோபத்துடன் தெரிவித்தனர்.
நாகமன்னன் இது கேட்டுச் சீறினன். பயங்கர மான பல நிகழ்ச்சிகள் ஏற்படச் செய்தான். கோரமான காற்று வீசியது. பேரிடியும் பெரு மழையும் பெய்தது.
இடி பல மரங்களைத் தாக்கியது. இங்குமங்கும் மின்னல் பளிச்சிட்டது. மலை முடிகளும் மரங் களும் பெயர்ந்து விழுந்தன.
பயங்கரமான உருவெடுத்துக் கொண்டு நாகர் கள் எல்லா இடங்களிலும் பயமுறுத்தினர். அரசன் பலவிதமாக மிரட்டி அனலும் புகையும் கக்கினன். தேரர் தம்முடைய அற்புத சக்தியால் இந்தப் பயங்கர நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முடிவு கட்டி ஞர். பிறகு 15ாக மன்னனிடம் தமது உயர்ந்த ஆற்றலைக் காட்டியவாறு சொன்னர்
"தேவர்களுடன் சேர்ந்து உலகமே திரண்டு என்னைப் பயமுறுத்த முயன்ருலும் என் சக்திக்கு முன் இணையாக முடியாது. இந்த இடத்தில் எத்தகைய பயங்கரங்கள் எழுந்தா லும் அவை என்னைப் பயமடையச் செய்யாது.
* ஆற்றலுள்ள நாகனே! கடலும் மலையும் கொண்ட இவ்வுலகையே தூக்கி என்மீது எறிந்தாலும் எவ்விதத்திலும் உன்னுல் என்னி டம் பயத்தையோ, துயரத்தையோ ஏற்படுத்த முடியாது.
in 9

Page 74
138
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
மகாவம்சம்
*நாகராஜனே! இவை யாவும் நிச்சயமாக உனக்கே அழிவை ஏற்படுத்தும்' இதைக் கேட்டுத் தலை குனிந்த 5ாகராஜனுக்கு தேரர் தர்மத்தை உபதேசித்தார். அதன் பேரில் அவன் திரிசரணமடைந்து சீலத்தைத் தழுவினன். இதேபோல் இமாலயத்திலுள்ள எண்பத்தி நாலாயிரம் நாகர்களும், ஏராளமான கந்தர்வர் களும், யக்ஷர்களும், கும்பந்தர்களும் புத்த மார்க்கத்துக்கு வந்தனர். பந்தகன் என்னும் பெயருடைய யக்ஷனும் அவனுடைய மனைவி ஹரிதாவும், அவர் களுடைய ஐநூறு பிள்ளைகளும் தூய்மையின் முதற்பலனை அடைந்தனர்.
* இனி முன்போல் கோபம் எழாமலிருப்பதாக வாழும் ஜீவன்கள் அவற்றின் பயனை விரும்பு கிறபடியால் விளை பயிரைப் பாழாக்காதீர்கள். ஜீவராசிகளிடம் அ ன் பு செலுத்துங்கள். மனிதர்களை மகிழ்வுடன் வாழவிடுங்கள்."
இவ்வாறு அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் இந்த உபதேசப்படி நடந்து வந்தனர். பிறகு நாகராஜன் தேரரை கவரத்தின ஆசனத் தில் அமர்த்தி தான் அருகில் நின்று அவருக்கு சாமரம் வீசினன்.
காஷ்மீரத்திலிருந்தும் காந்தாரத்திலிருந்தும் நாக மன்னனை வழிபட வந்தவர்கள் அற்புதங்
கும்பந்தர் : அமானுஷ்ய சக்தி படைத்த கணங்கள். விரூல
கன் ஆட்சியின் கீழ் உள்ளவர்கள். விரூலகன் லோக பாலர்களில் ஒருவன்.

, ().
பல நாடுகளையும் மாற்றல் 139
களைப் புரிவதில் தேரர் (நாக மன்னனைவிட) சக்தி மிக்கவர் என்பதை ஒப்புக் கொண்டனர். தேரருக்கு வணங்கி மரியாதை செய்தபின் அவர்கள் ஒருபுறமாக அவருக்கருகில் அமர்ந் தனர். தேரர் அவர்களுக்கு ஆசி விகோபமா தர்மத்தை உபதேசித்தார். எண்பதாயிரம் பேர் மதம் மாறினர். நூருயிரம் பேர் தேரரிடம் தீட்சை பெற்றுத் துறவு பூண்டனர். அப்போது முதல் காஷ்மீரத்திலும் காந்தாரத் திலும் மஞ்சள் உடை ஒளி வீசியது. புத்தரும் அவரது போதனைகளும் சங்கமும் சிறப்புடன் நிலைபெற்றது. மஹிஷ மண்டலத்துக்குச் சென்ற மகா தேவ தேரர் மக்களிடையே தேவ தூத சித்தாங் தத்தைப் பிரசாரம் செய்தார். உண்மையை உணர்ந்து நாற்பதாயிரம் பேர் தம்மைப் புனிதப் படுத்திக் கொண்டனர். மேலும் நாற்பதாயிரம் பேர் அவரிடம் புத்த தீட்சை பெற்றனர். வனவாசத்துக்குச் சென்ற ராகித தேரர் காற்றில் மிதந்தவாறே மக்களுக்கு அகமதக சம்யுக்தத்தைப் பிரசாரம் செய்தார். அறுபதாயிரம் பேர் மதம் மாறினர். முப்பத்தி ஏழாயிரம் பேர் புத்த தீட்சை பெற்றனர். ஐநூறு விகாரைகள் அந்நாட்டில் அமைக்கப் பட்டன. இவ்வாருக அந்தத் தேரர் புத்த
" மதத்தை அங்கு ஸ்தாபித்தார்.
ஆசி விகோபமா-பாம்பின் உதாரணம். தேவ தூத சித்தாந்தம்: வயோதிகம், வியாதி, மரணம்
ஆகியவை மரண தேவனுன யமனுடைய தூதர்கள் எனக்கூறுவது.

Page 75
14O
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
மகாவம்சம்
அபராந்தகத்துக்குச் சென்ற யோனராகிய
தர்ம ராகித தேரர் மக்களிடையே அக்னி கண்டோபம சுத்தத்தைப் பிரசாரம் செய்தார். அங்கு கூடியிருந்த முப்பத்தேழாயிரம் பேர் களுக்கு அவர் சத்திய அமுதத்தை அருந்தக் கொடுத்தார்.
சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை முற்றிலும் உணர்ந்த அவரிடம் ஆயிரம் ஆண் களும் அதற்கும் அதிகமான பெண்களும் உயர் குடியிலிருந்து வெளியேறி வந்து புத்த தீட்சை
பெற்றனர். மகாராஷ்டிரத்துக்குச் சென்ற மகா தர்ம ராகிதர் அங்கு மக்களுக்கு மகா 5ாரத காச்யப ஜாதகத்தை உபதேசித்தார். எண்பத்தி நாலாயிரம் பேர் விமோசன மார்க் கத்தின் பரிசை அடைந்தனர். பதிமூவாயிரம் டேர் அவரிடம் தீட்சை பெற்றனர். யோன நாட்டுக்குச் சென்ற மகா ராகிதர் மக்க ளிடையே காலகாராம சித்தாந்தத்தை உப தேசம் செய்தார். நூற்றி எழுபதாயிரம் பேர் விமோசன மார்க் கத்தின் பரிசை அடைந்தனர். பத்தாயிரம் பேர் தீட்சை பெற்றனர். இமாலயப் பிரதேசத்தில் மஜிம தேரர் தர்ம சக்கரப் பவத்தன சித்தாந்தத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர்.
அக்னி கண்டோபம சுத்தம் : அக்னி ஜ்வாலை உவமைக்
கதை பற்றிய விளக்கம்.
காலகாராம சித்தாந்தம் : காலகாராமா என்ற இடத்தில்
புத்தர் அருளிய உபதேசம்.
5 Llo
சக்கரப் பவத்தன சித்தாந்தம் : தர்மச் சக்கரத்தை
சுழலச் செய்வது பற்றிய உபதேசம்.

2.
・l).
l.i.
l.
46.
47.
18.
49.
50.
பல நாடுகளையும் மாற்றல் 141
எண்பது கோடிப் பேர் விமோசன மார்க்கத் தின் பரிசை அடைந்தனர். மஜிம தேரருடன் நான்கு பேர் வந்திருந்தனர். இந்த ஐந்து தேரர்களும் தனித்தனியே ஐந்து நாடுகளிலுள்ள மக்களை மதம் மாறச் செய்தனர். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சம்புத்தருடைய கொள்கையில் நம்பிக்கையுடையவர்களாக நூருயிரம் பேர் தீட்சை பெற்றனர்.
உத்தர தேரரும் அற்புத சக்தி படைத்த சோன தேரரும் ஸ்வர்ண பூமிக்குச் சென்றனர். அப்போது அங்கு அரண்மனையில் ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பயங்கரமான பெண் பூதம் கடலிலிருந்து வந்து குழந்தையை விழுங்கி மறைந்து விடுவது வழக்கமாக இருந்தது. தேரர்கள் வந்த சமயம் அரண்மனையில் ஓர் இளவரசன் பிறந்தான். தேரர்களைக் கண்ட மக்கள் அவர்களைப் பூதத்தின் துணைவர் களாகக் கருதினர்.
அவர்களைக் கொல்வதற்கு ஆயுதங்களுடன் வந்தனர். இதற்கு என்ன அர்த்தம்?" என்று தேரர்கள் கேட்டனர். * நாங்கள் சதுக்களான துறவிகள், பூதங் களுடைய துணைவர்கள் அல்ல' என்றனர். ன்பு பூதம் தன் பரிவாரங்களுடன் கடலுக் குள்ளிருந்து வெளியே வந்தது. பூதத்தைக் கண்ட மக்கள் உரக்கக் கூக்குரலிட் டனர். அந்த பூத பரிவாரத்தைப் போல எண்ணிக் கையில் இரண்டு பங்கு பயங்கரமான பூதங் களைத் தேரர் சிருஷ்டித்தார். கடலிலிருந்து வந்த பூதத்தையும் அதன் பரிவாரத்தையும்

Page 76
42
மகாவம்சம்
51.
52.
53.
54.
55.
நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளச் செய்தார். "இந்த நாடு இவர்கள் வசப்பட்டு விட்டதே' என்று பீதியடைந்த கடல் பூதம் ஓட்டம் பிடித்தது. நாட்டைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பியதும் தேரர் மக்களிடையே பிரம்ம ஜால சித்தாங் தத்தை உபதேசம் செய்தார். திரிசரணங்களைத் தழுவியவர்களும் சீலத்தை சார்ந்தவர்களுமாக மக்கள் பலர் இருந்தனர். அறுபதினுயிரம் பேர் புத்த மார்க்கத்தைப் பின்பற்றினர். உயர் குடியைச் சேர்ந்த மூவாயிரத்து ஐநூறு பேர் துறவு பூண்டனர். உயர் குடிப் பெண்கள்
ஆயிரத்து ஐநூறு பேர் தீட்சை பெற்றனர்.
இதன் பிறகு அரண்மனையில் குழந்தை பிறக்
தால் அதற்கு சோனத்தரா எனப் பெயரிடுவது
வழக்கம். ஏற்கனவே தாமடைந்த இன்பத்திலே செல் வ  ைத க் கூ ட ப் பொறுத்துக்கொண்டு அருளாளரான புத்தரும் இன் பத்தை மறுத்து நடந்து வந்தது போலவே அந்த தேரர்களும் இங்கு மங்குமாகச் சென்று உலகுக்கு ஆசியை அருளினர்கள். உலகம் உய்யப் பாடுபடும் யாருக்குத் தான் அப்பணியிலே அலுப்பு ஏற்படும் ?
மகாவம்சத்தில் பனிரெண்டாம் அத்தியாயமான பல நாடுகளையும் மாற்றல் முற்றும்

பதிமூன்ருவது அத்தியாயம் மஹிந்தர் வருகை 1. உயரிய ஞானமுடையவரான மஹிந்த தேரர் து ற  ைவ மேற் கொண் டு அப்போது பனிரெண்டு வருட காலம் ஆகியிருந்தது. 2. அவருடைய குரு5ாதராலும், புத்த சங்கத்தின ராலும் இலங்கை சென்று புத்த மார்க்கத்தைப் பரப்புமாறு இடப்பட்ட கட்டளையை ஏற்றுக் கொண்ட அவர், அதற்கான நேரத்தைப் பற்றி யோசித்தார் ‘முத்த சிவனுக்கு வயதாகி விட்டது. எனவே இனி அவனுடைய மகன் அரசனுக வேண்டும்’ என்று எண்ணினுர். 8. இதற்கிடையில் உறவினர்களைப் பார்க்க விரும்பிய அவர் குருவினிடமும், சங்கத்தினரிட மும் விடைபெற்றுக் கொண்டு அரசனிடம் சென்ருர், 4. அரசனிடம் விடைபெற்றதும் தம்முடன் நான்கு தேரர்களையும் சங்கமித்திரையுடைய மகனையும் ஆறு அமானுஷ்ய சக்தி படைத்த சுமணனையும் அழைத்துக் கொண்டார். 5. பிறகு த கூழிணகிரிக்குத் தம் உறவினர்களிடம் உபதேச ஒளியை அளிக்கச் சென் ருர். இவற் றையெல்லாம் செய்வதற்குள் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. 8. தாய் தேவியுடைய ஊரான வேதிசகிரிக்கு
வந்து தமது தாயாரைச் சந்தித்தார். வேதீசகிரி: இப்போது குவாலியரில் உள்ள பில்ஸா.
போபாலுக்கு வடகிழக்கே 26 மைலில் உள்ளது. தகூழினகிரி : உஜ்ஜயினியில் உள்ள ஒரு விகாரை,

Page 77
44.
மகாவம்சம்
7. தேவி, தன் அருமைக் குமாரனைக் கண்டதும்
10.
11.
12.
13.
அவனையும் உடன் வக் கவர்களையும் வரவேற்று உபசரித்தாள். தானே சமைத்து உணவு படைத்தாள். அழகிய வேதிசகிரி விகாரை வரையிலும் உடன் வந்தாள்.
தந்தையினுல் அளிக்கப்பட்ட அவந்திநாடு அசோகனுடைய ஆட்சியில் இருந்தபோது ஒரு முறை அ சோ க ன் வேதிச நகரில் தங்கின்ை.
உஜ்ஜயினிக்கு வரும் முன்பு கடந்தது இது. அங்கு தேவி எனப் பெயருடைய அழகிய யுவதியை சந்தித்தான்.
அவள் ஒரு வணிகருடைய மகள். அவ%ள அசோகன் மணந்து கொண்டான். பின்பு அவனிடம் அவளுக்குக் குழந்தை உண்டா யிற்று.
உஜ்ஜயினியில் மஹிந்தன் என்னும் அழகிய ஆண் மகவைப் பெற்ருள். இரண்டு வருடங் களுக்குப் பின்பு சங்கமித்திரை என்னும் பெண்ணைப் பெற்ருள்.
அச்சமயம் (மஹிந்தர் வந்த போது) அவள் வேதிசயுரியில் வசித்து வந்தாள். அங்கு வந்த தேரர் உரிய நேரம் வந்து விட்டது என்பதை உணா நதாா.
"என் தந்தையின் ஆணைப்படி நடக்கும் மகத் தான பட்டாபிஷேக வைபவத்தில் மாமன்னன் தேவனும்பிரிய தீசன் பங்கு கொள்வான். மும்மணிகளின் மதிப்பை அவன் அப்போது தூதுவர்கள் சொல்லக் கேட்டு உணர்வான்.

மஹிந்தர் வருகை 145
14. ஆனி மாதம் உபோசத தினத்தில் மிசாக மலையில் ஏறுவான். அதே நாளில் அழகிய இலங்கைத் தீவுக்கு நாம் செல்வோம்" என்று எண்ணினர்.
15. இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரி டம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங் கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்க ளுக்கு சொல்லப்பட்டிருக்கும்.
16. "அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் ' என்ருன். தேவியின் சகோதரி மகளுக்கு பந்தூகன் என்ருெரு மகன் இருங் தான்.
17. தேரர், தேவிக்கு புத்த தர்மத்தைப் போதிப் பதைக் கேட்ட அவனும், மீண்டும் பிறவியிலே திரும்பி வராத ஒப்பற்ற ஒரு பரிசை அடைந்த வனுமான அவனும் தேரருடன் அப்போது வந்திருந்தான். 18. அங்கு ஒரு மாத காலம் தங்கியதும் தேரர் ஆனி மாதம் உபோசத தினத்தில் நான்கு தேரர்களு டனும சுமணனுடனும், பாமர சீடனுன பந்தூக னுடனும், 19. மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர் களாக அந்த விகாரை யிலிருந்து கிளம்பினர். 20. அதிசய சக்தி படைத்த அந்த தேரர் தமது துணைவர்களுடன் மனதுக்கு ரம்ய முட்டும் மிசாக மலையில் சில சிகரத்தில் அம்பத்தலம் என்ற அழகிய வெளியில் வந்து இறங்கினர். மிசாக மலை : இப்போது மிஹிந்தளை எனப்படுகிறது. சீல கூடம் : மிஹிந்தளை மலையின் வடகோடியில் உள்ள சிகரம். இதற்குக் கீழே அம்பத்தலா உள்ளது. இப் போது இங்கு ஒரு கோயில் உள்ளது.

Page 78
146 மகாவம்சம்
21. மரண சமயத்தில், மாமுனிவரால் இலங்கையில் உள்ளவர்களை மதம் மாற்றி விமோசனம் அளிப்பார் என்று முன் கூட்டியே சொல்லப்பட் டவர், இலங்கையின் விமோசனத்துக்கு பக வரைப்போலவே அங்கு வந்து அந்த இடத் திலே இலங்கையின் தேவதைகளால் போற்றப் பட்டவராக வந்து இறங்கினர்.
மகாவம்சத்தில் பதிமூன்ருவது அத்தியாயமான மஹிந்தர் வருகை முற்றும்

பதினுன்காவது அத்தியாயம் தலைநகர் புகுதல்
தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவனும்பிரிய தீசன் வேட்டையாடுவதில் உள் ள இன்பத்தை அனுபவிக்கப் புறப்பட்டான். 5ாற்பதாயிரம் பேர்களுடன் அவன் மிசாக மலை அடிவாரத்தை அடைந்தான்.
தேரர்களை அவனுக்குக் காட்ட விரும்பிய மலே தேவன் மான் உருக்கொண்டு புதரில் நின்று கொண்டிருந்தான்.
சாதுவான இப்பிராணியைக் கொல்வது சரி அல்ல என்றெண்ணிய அரசன், வில்லின் நாணை இழுத்து ஒலியெழுப்பினன். மான் மலையை 5ோக்கி ஓடியது.
அரசன் அதனைத் துரத்திச் சென்றன். மான் தேரர்கள் அருகில் ஓடி வந்து சேர்ந்தது. அரசனுடைய பார்வைக்குள் தேரர் வந்ததும் மான் மறைந்து விட்டது. 'பல பேரைப் பார்த்தால் பயந்து போய் விடு வான்' என்றெண்ணிய தேரர், தன்னை மட்டுமே அவன் காணுமாறு செய்தார். அ ர ச ன் அவரைப் பார்த்ததும் பீதியினுல் அசைவற்றுப் போனுன்.
"தீசா ! இங்கு வா!' என்று தேரர் அவனே அழைத்தார். தன்னைப் பெயர் சொல்லி

Page 79
48
மகாவம்சம்
10.
11.
12.
13.
14.
அழைத்தவுடனே அவர் ஒரு யக்ஷனுக இருக்க வேண்டும்" என்று அரசன் கினைத்தான். "நாங்கள் சமணர்கள். மாமன்னரே! சத்திய வேந்தரின் சீடர்கள் நாங்கள். உம்மிடம் இரக் கம் கொண்டு ஜம்புத்வீபத்திலிருந்து இங்கு வந்தோம் ' என் ருர் தேரர். இதைக் கேட்டதும் அரசனுடைய பயம் நீங்கி யது. தன் நண்பர் சொலலி யனுப்பிய செய் தியை அவன் நினைவு படுத்திக் கொண்டு,
இவர்கள் சமணர்கள் என்று தெளிவு பெற்று, வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்டு தேரரிடம் சென்று அவரை வணங்கி அருகில் அமர்ந்தான்.
அவருடன் வந்தவர்கள் இதற்குள் அங்கு வந்து சூழ்ந்து கொண்டனர். மற்றவர்களும் அரசனு டைய கண்ணுக்குப் புலனுகுமாறு தேரர் செய் தார்.
அரசன் அவர்களைக் கண்டதும் இவர்கள் எப் போது இங்கு வந்தார்கள்?’ என்று கேட்டான். ‘என்னுடன்தான் வந்தார்கள்’ என்று தேரர் பதிலளித்தார்.
ஜம்புத்வீபத்தில் இவர்களைப்போல் பேறு பல துறவிகள் இருக்கிருரர்களா? என்று அரசன் கேட்டான். " ஜம்புத்வீபம் மஞ்சள் உடை களால் பொலிவு பெற்றுத் திகழ்கிறது.
“மூன்று வேதங்களையும் கற்று அற்புத சக்தி பெற்ற அரகக்தர்கள் தொகை மிகப் பெரியது. மற்றவர் எண்ணங்களையும் அறியக்கூடியவர் கள் அவர்கள். தெய்வீகக் காது படைத்தவர் கள். புத்தருடைய சீடர்கள்' என்ருர் தேரர்.

16.
17.
18.
19.
20.
21.
தலைநகர் புகுதல் 49
‘எந்த வழியாக நீங்கள் வந்தீர்கள்?’ என்று அரசன் கேட்டான். 'கிலத்தின் வழியாகவோ, நீரின் வழியாகவோ நாங்கள் வரவில்லை’ என்று தேரர் பதிலளித்தார். ஆகாயமார்க்க மாக வந்தனர் என்பதை இதிலிருந்து அரசன் புரிந்து கொண்டான். அரசனைச் சோதிப்பதற்காக தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித் தான, ‘அரசே! இந்த மரத்தின் பெயர் என்ன? "இந்த மரத்துக்கு மாமரம் என்று பெயர்' *இதன்றியும் வேறு மாமரம் உள்ளதா?” "பல மாமரங்கள் உள்ளன." *இந்த மாமரமும் மற்றைய மாமரங்களும் அல்லாமல் வேறு மரங்களும் உள்ளனவா ?” “பல மரங்கள் உள்ளன. ஆனல் • 91602 Ꭷf மாமரங்களல்லாத மற்ற மரங்கள். *மற்ற மாமரங்கள் அல்லாமலும், மாமரங்களல் லாத பிற மரங்களல்லாமலும் வேறு மரங்களும் உள்ளனவோ?’ ‘இந்த மாமரம் இருக்கிறது" "மக்களை ஆள்பவனே! உனக்கு நுண்ணறிவு இருக்கிறது! *அரசனே! உனக்கு உறவினர்கள் உண்டா?" "அவர்கள் பலபேர்’ ‘உன்னுடைய உறவினர் கள் அல்லாதவர்களும் சிலர் இருக்கிருரர்கள் அல்லவா?’ ‘என் உறவினர்களைவிட இவர்கள் அதிகமாக இருக்கிருரர்கள்! "உறவினர்களும் மற்றவர்களும் தவிர வேறு யாரேனும் உண்டா" "நான் இருக்கிறேன்"- *நன்று மனிதரை ஆள்பவனே! நுண்ணறிவு: உனக்கு இருக்கிறது '

Page 80
150 மகாவம்சம்
22. ‘கூரிய மதியுடையவன் அவன் என்பதைத் தெரிந்து கொண்ட தேரர் அரசனுக்கு குலகதி பதூபம சித்தாந்தத்தை உபதேசித்தார். 23. உபதேசத்தின் முடிவில் அவனும் அவனுடன் வந்த காற்பதாயிரம் பேரும் மும்மணிகளை சரணடைந்தனர்.
24. மாலையில் அரசனுக்குரிய உணவுகளை க் கொண்டு வந்தனர். அப்போது பிக்குகள் சாப்பிடமாட்டார்கள் என்பதை அரசன் அறிக் திருந்த போதிலும், 25. கேட்பதுதான் மரியாதை என்றெண்ணியவனுக உணவு கொள்ள அவர்களை அழைத்தான். *நாங்கள் இபபோது சாப்பிடுவதில்லை" என்று அவர்கள் தெரிவித்த போது உணவு நேரம் எப்போது?’ என்று அவன் கேட்டான். 26. அவர்கள் நேரத்தைச் சொன்னர்கள். "நகருக் குள் போகலாமா?’ என்று அவர்களை அழைத் தான் அரசன். 'மாமன் னு! நீ போ. நாங்கள் இங்கேயே தங்குகிருேம்’ என்றனர். 27. ‘அப்படியானுல் இந்த இளைஞராவது எங்களு டன் வரட்டும்” என்ருன் அரசன். "இந்த இளைஞன் மனப்பக்குவமடைந்து திட்சை பெறு வதற்காகக் காத்திருக்கிருரன். * : 28. எனவே எங்களுடன்தான் இருக்க வேண்டும். இப்போது அவனுக்கு தீட்சை செய்து வைக்கப் போகிருேம். அரசனே! நீ போ!' என்றனர். 29. நாளை ரதம் அனுப்புகிறேன். அதில் ஏறி நகரத் துக்கு வாருங்கள்' என்று கூறி அரசன் தேரர் களிடம் விடைபெற்றுக் கொண்டான் பிறகு
குலகதி ugTuמש : யானையின் காலடிச்சுவடு உதாரணம்
பற்றிய உபந்நியாசம். ላ፡

(),
1.
36.
தலைநகர் புகுதல் 15
பந்தூகனை தனியே அழைத்து தேரர்கள் வந்த
நோக்கத்தைப் பற்றிக் கேட்டான்.
அவன் அரசனு க் கு எல்லாவற்றையும் கூறினுன். அரசன் தேரருடைய பெயரைக் கேட்டதும் பெருமகிழ்வடைந்தான். இது என்
பாக்கியம்" என்று எண்ணினன். பக்தூகன் சொன்ன விவரங்களிலிருந்து இவர் களும் மனிதர்கள்தான் என்பதை அறிந்ததும் அரசனுடைய பயம் யாவும் அகன்றது.
'. 'இவனுக்கு தீட்சை செய்துவைப்போம்" என்று
கூறித் தேரர் பந்தூகனுக்கு அந்த கிராமத்தின் எல்லைக்குள்ளாகவே அந்த பிக்குகளின் கூட்டத் துக்குள்ளாகவே புத்த தீட்சையும் உபசம்பத தீட்சையும் செய்து வைத்தனர். அதே நேரத்தில் அவனும் அரஹந்த நிலையை அடைந்தான்.
'தர்மத்தைப் பிரசாரம் செய்ய நேரத்தை அறிவி’ என்று தேரர் சமனேர சுமணனுக்குக் கட்டளையிட்டார். ‘நான் நேரத்தை அறிவிக் கும் போது அது எவ்வளவு தூரம் கேட்கும் படிச் செய்ய வேண்டும்?" என்று அவன் கேட்டான்.
. தம்மபாணி முழுவதும்" என்று தேரர் பதில
ளித்தார். தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும்படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான். 5ாக சதுக்கத்தில் ஒரு பாறை மீதமர்ந்து தன் உணவை அருந்திக் கொண்டிருந்த அரசன் உரத்த இந்த அழைப்பைக் கேட்டான்.
ஏதாவது கஷ்டம் நேர்ந்ததா?’ என்று தேரரி டம் கேட்டுவர ஆளை அனுப்பினன். கஷ்டம்

Page 81
52
38.
፥89,
40.
4.
42.
萱,
44,
45,
மகாவம்சம் எதுவும் சேரவில்லே. சம்புத்தருடைய போதனே களேக் கேட்பதற்காக இந்த நேரம் அறிவிக்கப் பட்டது" என்று தேரர் பதிலளித்தார். இந்த அழைப்பைக் கேட்ட பூமி தேவர்கள் அதனே எதிரொலி செய்தனர். இதன் மூலம் அது படிப்படியாக பிரம்ம சொர்க்கத்தை எட்டியது. இந்த அழைப்பின் காரணமாக ஏராளமான தேவர்கள் வந்து கூடினர். தேரர் அந்தக் கூட்டத்துக்கு சமசித்த சுத்தத்தை உபதேசம் செய்தார். எண்ணற்ற தேவர்கள் கொள்கைக்கு மாற்றப் பட்டனர். பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை மேற்கொண்டனர். சாரி புத்ரர் இதைச் சொன்ன போது தேவர் கள் கூடியது போலவே இப்போது மஹிக்தரி டமிருந்து அதைக் கேட்கவும் கூடினர். மறுநாள் அரசன் ஒரு ரதத்தை அனுப்பின்ை. ர தத்தில் ஏறிக் கொள்ளுங்கள். நகரத்துக் குப் போகலாம் ' என்று சாரதி சொன்னுன்.
"நாங்கள் வாகனத்தில் ஏறுவது இல்ஃல. நீ போ, நாங்கள் தொடர்ந்து வருகிருேம்" என்று கூறி புனித விருப்பங்கள் நிறைந்த அவர்கள் சாரதியை அனுப்பி விட்டனர். ஆகாயத்திலே எழுந்த அவர்கள் தாங்கள் அற்புத சக்தியால் நகரின் கிழக்குப் பகுதியில் வந்து இறங்கினர். இங்குதான் முதல் ஸ்தூபம் பின்னுல் கட்டப்பட்டது. அதன்பிறகு இன்று வரை, தேரர்கள் முதலில் இறங்கிய இடத்தில் கட்டப்பட்ட சேதியத் துக்கு பிரதம சேதியம் என்று பெயர்.

தலைநகர் புகுதல் 153
அரசனிடமிருந்து தேரர்களுடைய பெருமை களப் பற்றி அறிந்த அரண்னேப் பெண்கள் அவர்கஃப் பார்க்க விரும்பினுர்கள். அதற்காக அரண்மனேக்குள் ஒரு தனி மாடத்தை அரசன் அமைத் தான். வெள்ளேத் துணிகளாலும் மலர்கள் லூம் மூடப்பட்டிருந்த அது அழகாக அலங் கிரிக்கப்பட்டிருக்கது. உயரமான ஆசனத்தில் உட்காருவது இல்லே என்று தேரர்களிடமிருந்து கேட்டிருக்க அவன் அது பற்றிச் சந்தேகத்துடன் யோசித்தான். உண்மையாகவே தேரர் உயரமான ஆசனத் தில் அமர்வாரா என்று சிக்கித்தான். இதற்குள், அங்கு தங்கள் உடைகளுடன் வந்து கின்று கொண்டிருந்த தேரர்கஃப் பார்த்து வியக்த ரத சாரதி கடந்ததை அரசனிடம் சொன்னுன். இதையெல்லாம் கேட்டறிக்க அரசனுக்கு அவர் கள் உயரமாகவுள்ள ஆசன க் தில் அமர மாட் டார்கள் என்பது தெளிவாயிற்று. மிகவும் சிறந்த கம்பளங்களேத் தரையில் விரிக்குமாறு கூறிவிட்டு அரசன் தேரர்களே சக்திக்கச் சென்றன். அவர்களேப் பணிவுடன் வரவேற்ருன். மஹறிந்த தேரருடைய கையிலிருந்த பிட்சா பாத்திரத் ைகத் தான் வாங்கிக்கொண்டு, உப சரித்து வரவேற்றுப் போற்றும் முறைப்படி அவர்களுக்கு வழிகாட்டி, 15 கரத்துக்குள் அழைதது கைதான. ஆசனங்கள் தயாராவதைப் பார்த்த நிமித்திகர் கள் 'பூமி இவர்களால் நிறைந்திருக்கிறது. இத்தீவில் இவர்கள் எஜமானர்கள் ஆவார்கள்" என்று கூறினர்.
ம 10

Page 82
'54 Lo85 T6)Jtbstb
54. உரிய மரியாதை காட்டி அரசன் தேரர் க%) அரண்மனைக்குள் அழைத்து வந்தான். அங்3 அவரவர்கள் தகுதிக்கு உரிய இடத்தில் அமர்ந் தனா.
55. அரசன் தானே அவர்களுக்கு கஞ்சியும், மெல் லுணவும், வல்லுணவும் அளித்தான். உணவு முடிக் கதும் அவன் அவர்களுடைய காலடியில் அமர்ந்து கொண்டு அனுலாவுக்கு சொல்லி அனுப்பினுன்.
56. அனுலா அரசனுடைய தம்பியும், உபராஜனு மான மகா 5 கனுடைய மனைவியாவாள். அவள் அரண்மனையிலேயே வசித்தாள்.
57. ஐநூறு பெண்களுடன் ராணி அனுலா வந்து தேரர்களை தாழ்ந்து வணங்கிக் காணிக்கை சமர்ப்பித்துவிட்டு ஒருபுறம் ஒதுங்கி கின்ருள். 58. கேரர் பீடவத்து, விமானவத்து, சக்க சம்யுக்தம் ஆகியவற்றை உபதேசம் செய்தார். அதைக் கேட்ட பெண்கள் புனிதமடைவதற் கான முதல்நிலையை அடைந்தனர். 59. நகரிலுள்ள அநேக மக்கள் முன் தினம் தேரர் களைப் பார்த்தவர்களிடமிருந்து அவர்களு டைய பெருமைகளே அறிந்தனர். 60. அவர்கள் தாமும் தேரர்களைப் பார்க்க விரும்பி யவர்களாக, ஏராளமாக அரண்மனை வாயிலில் வந்து ஒன்று கூடி, பெரிய ஆரவாரம் செய் தனர். அதைக் கேட்ட அரசன் விசாரித்து,
பீடவத்து - விமான வத்து : இவை இரண்டும் சுத்த பிடகத் திலுள்ள குத்தக நிகாயத்தின் பகுதிகள். செய்த பாவங் களுக்குத் தண்டனையாகப் பேப் உலகில் வாழும் பேய் சுளைப் பற்றிய கதைகளைக் கூறுவது பீடவத்து. புண்ணி , யம் செய்தவர்களுடைய ஆவிகள் வாழும் அற்புத மாளி கையைப் பற்றிய வர்ணனை அடங்கியது விமானவத்து.

தலைநகர் புகுதல் 155
61.
62.
63.
64.
அது எதனுல் ஏற்பட்டது என்று சொல்லப்பட் தும், அவர்களுடைய 5ன்மையையும் கினேவு கூர்ந்தவனுகச் சொல்வான் :
இங்கோ அவர்கள் எல்லோருக்கும் போதிய இடம் இல்லை. பட்டத்து யானை கட்டுமிடத்தை சுத்தப்படுத்துங்கள. அங்கு நகர மக்கள் தேரர் கன்த்ெ தரிசிக்கலாம் !"
யானை கட்டுமிடம் சுத்தப் படுத்தப்பட்டது. விரைவில் அ4னைத் தோரணங்களாலும் மற்றும் பல வருகவும் அலங்கரித்து, தேரர் களுக்கான, அவர்கள் தகுதிக்கேற்ற ஆசனங் களும் தயார் செய்யப்பட்டன.
மகா சேரர், மற்ற சேரர்களுடன் அங்கு சென் ருரர். அங்கு ஆசனத்தில் அமர்ந்து கொண்ட தும், புகழ் பெற்ற உபதேசகரான அவர் தேவ தூத சித்தாந்தத்தை உடதே சித்தார். ஒன்று கூடியிருந்த நகர மக்கள் அதைக் கேட் டதும் கம்பிக்கையால் மனம் நிறைந்தவர்களா னர்கள். அவர்களில் ஆயிரம் பேர் புனிதம் பெறுவதற்கான முதல் நிலையை அடைந்தனர்.
இவ்வாருக இலங்கைத் தீவில் இணயற்ற சேரர், கருநாதரைப் போல இலங்கையைக் காபபகறகாக உணமையான தாமததை இரண்டு இடங்களில் அத்தீவின் மொழியி லேயே உபதேசித் கார். இந்த விகமாக உண்மையான மார்க்கம் அங்கு நிலைபெறச்
செய்தார்.
மகாவம்சத்தில் பகினன்காவது அத்தியாயமான தலைநகர் புகுதல் முற்றும்

Page 83
பதினைந்தாவது அத்தியாயம் மகா விகாரை
யானை கட்டும் இடமும் கூட மிகவும் சிறியதாக இருந்ததை அவர்கள் கண்டார்கள். பக்தி கிறைந்தவர்களான மக்கள் சேரர்களுக்கு தெற்கு வாசலுக்கு வெளியே இருக்கைகளை அமைத்தனர். அடர்ந்த கிழலும், குளிர்ச்சியும், பசுமையும் நிறைந்த அரசனுக்குரிய பூங்கா வான, இனி தான நந்தனத் தோட்டத்தில் ஆசனங்களை அமைத்தனர். . தேரர் தெற்கு வாசல் வழியே சென்று அங்கு அமர்ந்து கொண்டார். உயர் குடும்பப் பெண்கள் ஏராளமான பேர் வந்திருந்தனர். அவர்கள் தேரருடைய காலடியில் தோட்டம் நிறைய அமர்ந்திருந்தார்கள். . அவர்களுக்குத் கேரர் பால பண்டித சித் தாங் தக்தை உபதேசித்தார். ஆயிரம் பெண்கள் விமோசனத்திற்கான முதல் படியை அடைங் தனர். சோலையில் அவர்கள் இருந்தபோது மாலை வந்தது. . அதன் பேரில், நாங்கள் இனி மலைக்குப் போகி ருேரம்' என்று தேரர்கள் புறப்பட்டனர். அவர்கள் அரசனிடம் இதைச் சொன்னுர்கள். அரசன் அங்கு விரைந்து வந்தான். தேரரை அணுகி, "பொழுது சாய்ந்து விட்டது. மலையோ வெகு தூரத்தில் உள்ளது. இங் கேயே நந்தன வனத்தில் தங்கி ஓய்வு

மகா விகாரை 157
கொள்வதற்கு அருமையான இடம் இருக்
கிறது" என்ருரன். *நகரத்துக்கு வெகு அருகில் இருப்பதால் அது காங்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் அல்ல' என்று தேரர் பதிலளித்தார். உடனே அரசன் "மகா மேக வனம் அதிக தூரத்திலும் இல்லை; சமிபத்திலும் இல்லை. அருமையான இடம், "நீரும் நிழலும் நிறைய அங்கு உண்டு. அங்கு தங்குவது உங்களுக்குப் பிடிக்கலாமே. தாங் கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்ருன். தேரர் திரும்பினுர்.
10. கடம்ப நதியருகில் அவர் திரும்பிய இடத்தில்
11.
12.
3.
14.
பின்னல் கட்டப்பட்ட சேதியத்துக்கு, அதனு லேயே நிவத்த சேதியம் என்ற பெயர் ஏற் Lull-gil.
நந்தன வனத்திலிருந்து தென்புறம்ாக ரதாதி பதியான அரசன் தானே கிழக்கு வாசலில் இருந்த மகா மேக வனத்துக்குத் தேரர்கள அழைத்துச் சென்றன். அரசர்கள் தங்க ஏற்ற அந்த இனிகான இடத் தில் பொருத்தமான முறையில் அவர்களுக்கு அருமையான படுக்கை, இருக்கை வசதிகளே செய்து கொடுக்க ஏற்பாடு செய்து, "இங்கு வசதியாக இருங்கள்' என்று கூறி அரசன் தேரர்களிடமிருந்து விடை பெற்று, பின்னர் மந்திரிகள் புடை சூழ நகரத்துக்கத் திாகம்பினன். தேரர்கள் இரவு அந்த இடத்தி லேயே தங்கினர். பொழுது விடிந்ததும் நாடாளும் அரசன் மலர்களுடன் தேரர்களைக் காணப் புறப்பட்

Page 84
158
மகாவம்சம்
15.
16.
17.
18.
19.
20.
டான். அவர்களைக் கண்டு மலர்களைச் சமர்ப் பித்து வணங்கினன். "ஓய்வு வசதியாக இருந்ததா? தோட்டம் தங்களுக்கு ஏற்ற இடமாக இருந்ததா?’ என்று கேட்டான், "அரசனே துறவிகளுக்கு ஏற்ற இடம் இத் தோட்டம். அமைதியாக ஓய் வெடுத்தோம்!" என்ருர் தேரர்.
'சங்கத்தவர்களுக்கு ஆராமம் அனுமதிக்கப் பட்டு இருக்கிறதா ? என்று அரசன் கேட் டான். பிக்குகளுக்கு எது அனுமதிக் கப்பட் டுள்ளது, எது அனுமதிக்கப்படவில்லை என் பதை நன்குணர்ந்த தேரர், 'அது அனுமதிக்கப் பட்டதே' என்று பதிலளித்தார். புத்தர் வேணுவன ராமாவை ஏற்றுக் கொண் டதை அவர் எடுத்துச் சொன் ர்ை. இதைக் கேட்ட அரசன் பெரிதும் மனம் பூரித்தான். அங்கிருந்த மற்றவர்களும் பெரிதும் மகிழ் வடைந்தனர். 1 ஐநூறு பெண்களுடன் தேரரை வணங்க வந்தி ருந்த ராணி அனுலா விமோசனமடைவ கற் கான இரண்டாவது நிலையை அடைந்திருந் Ֆn 6T.
‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்பு கிறுேம் என்று ராணி அனுலா தன்னுட னி நந்த ஐநூறு பெண்களுடனும் அரசனிடம் கூறினுள். W
‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண் டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடை யாது' என்று தேரர் பதிலளித்தார்.

மகா விகாரை 1.59
21.
22.
23.
24,
26.
27.
பாடலிபுத்ரத்தில் என்னுடைய தங்கை சங்க மித்திரை என்ற பெயருடைய தேரி இருக் கிருள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள்.
‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளை யுடன் அவள் இங்கே
வருவாள். புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணி
களும் உடன் வருவார்கள்.
இகைக் குறிக் து என்னுடைய தந்தையாகிய அாசனுக்குச் செய்தி அனுப்புக. அங்கத் தேரி இங்கு வக்கதும் இக் கப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்ருர்.
*அதுதான் நல்லது" என்ருன் அரசன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மஹிந்த
கேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக்
கொடுத்தான்.
"இந்த மகா மேக வனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று அவன் சொன்னன். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் கேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போதுமுதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனுல்" என்று தேரர் பதிலளித்தார்.
உயர் குடியினனை மன்னன் மல்லிகை மலர் களைத் தேரருக்க வழங்கின்ை. கேரர் எட்டு (மறை கை நிறைய மலரை எடுத்து அகன் தென் புறமிருந்த பிகுல மரத்தைச் சுற்றித் தூவினர். அப்போது மீண்டும் பூமி அகிர்ந்க க. இதற்குக் காரணம் என்னவென்று அரசன் கேட்டான்.

Page 85
18O
மகாவம்சம்
29.
30.
31.
32.
33.
34.
35.
"ஏற்கனவே மூன்று புத்தர்களின் வாழ்நாளில் இங்கே பிக்குகளின் கடமையைச் செய்வதற் காக ஒரு மாலகம் இருந்தது. இப்போது அது மீண்டும் ஒரு முறை ஏற்படும்" என்று தேரர் பதிலளித்தார்.
அங்கிருந்து வடக்குப் புறம் சென்று அழகிய ஸ்ணுனத் தடாகத்தை அடைந்தார். அங்கும் அதே போல் மலர்களைத் தூவினர்.
மீண்டும் பூமி அதிர்ந்தது. அரசன் காரணம் கேட்டான். வெந்நீர் ஸ்னுன வசதியுடன் கூடிய தடாகமாக இது இருக்கும்" என்று தேரர் பதிலளித்தார். பிறகு தேரர் அந்த அரசனுடைய மாளிகை வாயிலுக்குச் சென்று அந்த இடத்தில் எட்டு முறை மலர்களைத் தூவி வணங்கினர். இங்கும் பூமி மீண்டும் அதிர்ந்தது. மகிழ்வினுல் பூரித்த மன்னன் காரணம் கேட்டான். தேரர் சொன்னுர்: “நம் காலத்தில் மூன்று புத்தர்களுடைய போதி மரக்கிளையின் தென் பகுதி இங்கு கொண்டு வரப்பட்ட போது இந்த இடத்தில் தான் நடப்பட்டது. அரசனே! அதேபோல் நமது ததாகதருடைய போதி விருட்சத்தின் தென் கிளையும் அவற்
மாலகம் : புனிதமான சடங்குகள் செய்யப்படுவதற்காக
உள்ள குறிப்பிடப்பட்ட இடம்:
மூன்று புத்தர்கள் சரித்திர கால புத் தருக்கு முன்பு இந்த
யுகத்தில் காக சந்தர், கோநாகமனர். காச்யபர் ஆகிய மூன்று புத் தர்கள் இருந்தனராம். கெளதம புத்தரைப் போலவே இவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்தனர். ஒரே மாதிரி நிகழ்ச்சிகள் ஒவ்வொரு தடவையும் நடத் தன என்பது புராணம்.

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
மகா விகாரை 16
றைப் போலவே இதே இடத்தில் இடம் பெறும்" என் ருர். பின்பு தேரர் மகா முகால மாலகத்துக்குச் சென்றுஅங்கும் மலர்களைத் தூவி அர்ச்சித்தார். இப்போது மீண்டும் பூமி அதிர்ந்தது. காரணம் கேட்ட அரசனிடம் தேரர் சொன்னுர்: "பிக்கு களின் உபோசத மண்டபம் இங்கு இருக்கும்.' பிறகு தேரர் பனம்ப மாலகத்துக்குச் சென்ருரர். அருமையான வாசமும், கிறமும், மணமும், ருசியும் உள்ள பெரிய மாம்பழம் ஒன்றைத் தோட்டக்காரன் அரசனிடம் கொடுத்தான்.
அற்புதமான அக் கனியை அரசன் தேரரிடம் கொடுத்தான்.
மனித குலத்துக்கு நன்மை செய்யும் தேரர் தாம் ஓய்வுகொள்ள விரும்புவதாக அரசனிடம் கூறினர். அவன் உடனே அருமையான கம்பளம் விரித்து அமர ஏற்பாடு செய்தான்.
தேரர் அமர்ந்ததும் அரசன் மாங்கனியை அவருக்கு அளித் தான். தேரர் மாம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை அரசனிடம் கொடுத்து அதை நடச் சொன்னர், தன் கையாலேயே அரசன் அதை அங்கு நட் டான். அது வளர்வதற்காக அந்த இடத்தில் தேரர் தம் கையைக் கழுவினர்.
அதே விடிையில் கொட்டையிலிருந்து மு?ள வெளிப்பட்டு செடி முளைத் தது. கொஞ்சங் கொஞ்சமாக அது வளர்ந்து, இலைகளும் கனிகளும் நிரம்பிய பெரிய மரமாயிற்று,
அரசனுடன் அங்கு இருந்தவர்கள் இந்த அதி சயத்தைப் பார்த்தனர். தேரருக்கு வணங்கிய

Page 86
62 மகாவம்சம் 擎
வாறே அங்கு அவர்கள் கின்றிருந்தனர். வியப் பினுல் அவர்களுடைய ரோமம் குத்திட்டு நின்றது. -
45. இப்போது சேரர் அங்கு எட்டு முறை கை
நிறைய மலர்களை எடுத்துத் தூவினர். மீண்டும் பூமி அதிர்ந்தது. காரணம் கேட்டதற்கு அவர் சென்னுர் :
46. இங்கு கூட்டப்படும் பிக்குகளுக்குப் பல பரிசு கள் வழங்கப்படப்போகும் இடமாக இது இருக்கும்." 47. பின்பு சதுஸ் சாலா ஏற்பட்ட இடத்துக்குச் சென்ார். அங்கும் மலர்களைத் தூவினுர், அதன்பின் மீண்டும் பூமி அதிர்ந்தது.
43. பூமி அதிர்ந்ததற்கு அரசன் காரணம் கேட்ட
தற்குத் தேரர் பதிலளித்தார் : 49. 'முந்திய மூன்று புத்தர்களுக்கும் இந்த இடத் தில் அரண்மனைப் பூங்கா பரிசாக வழங்கப் பட்டபோது அதை அவர்கள் ஏற்றுக்கொண்ட டனர். இத் தீவில் எவ்விடத்தும் வாழ்பவர் கள் கொணர்கின்ற பரிசுகளே எல்லாம் அருள் பெற்ற மூவரும், அவருடைய சங்கத்தாரும் ஏற்றுக் கொண்டனர். 50. 'இப்போது மீண்டும் இங்க இடத்தில் சதுஸ் சாலா ஏற்படும். பிக்குகளின் உணவு மண்டபம் இங்கு இருக்கும்.' 51. அங்கிருந்து தீவின் நண்பரான மஹிந்த கேரர்-எது உகந்த இடம், எது பொாநந்தா இடம், என்பதை யறிந்த மகான், பின்னுல்
சதுஸ்சால்ா : நீண்ட சதுர அறை. பிக்குகள் உணவருந்தப் பயன்படும் இடம். .

Dess nr 66 as Tardy 189:
மகா ஸ்தூபம் ஏ ற் பட்ட இடத்துக்குச்
52.
சென் ருர்.
அப்போது அரண்மனைப் பூங்காவுக்குள் காகுத தடாகம் என்ற சிறிய தடாகம் ஒன்று இருந் தது. அதன் மேல்கரையில்,
53. கரையை ஒட்டினுற்போல் இருந்த இடம்
ஸ்தூபம் எழுப்ப ஏற்ற சமதளமாக இருந்தது.
தேரர் அங்கு சென்றதும், அவர்கள் எட்டுக்
54.
f55.
56.
57.
58.
கூடை நிறைய சண்பக மலர்களைக் கொண்டு வந்து அரசனிடம் கொடுத்தனர். - அரசன் சண்பக மலர்களைத் தேரரிடம் கொடுத் தான். சேரர் அங்க இடத்துக்கு சண்பக மலர் களால் அர்ச்சனை செய்தார்.
அப்போது மீண்டும் பூமி அதிர்ந்தது. அதற் குக் காரணத்தைக் கேட்டான் காவலன். தேரர் முறைப்படி அதற்கான காரணத்தைச் சொன் னர். , பேரரசனே! நான்கு புத்தர்களும் விஜயம்
செய்த இதே இடம் ஸ்தூபம் கட்டுவ கற்கு
மிகவும் ஏற்றது. அது ஜீவர்களுக்கு ஆசியும்,
ஆனந்தமும் அளிப்பதாக இருக்கும். "இந்த உலக யுகத்தில் முதலாவதாக காக
சந்தர் என்பவர் இருந் கார். சத்திய முணர்ந்த அவ்வித் தகர், உலகமனைத்திலும் இரக்கம் கொண்ட உத்தமர்."
அப்போது இக்க மகாமேக வனத்துக்கு மகா திட்டு என்று பெயர். த லை நகரான அபயா கிழக்கே கடம்ப நதியின் மறுகரையில்
இருக்தது.
59. அபயன் என்பவன் அகன் அரசகை இருந்தான்.
அப்போது இத்தீவுக்கு ஒஐதீபம் எனப்பெயர்.

Page 87
14
dsff6)Jlbsth
60:
61.
62.
63.
64.
65.
66.
67.
68.,
பூதங்களுடைய சக்தியால் இங்கு மக்க ளிடையே கொள்ளை நோய் பரவியது. பந்து அபூர்வ சக்திகளையும் பெற்றிருந்த காகசந்தர் இதையறிந்தார்.
இதற்கு முடிவு கட்டி, இங்குள்ள மக்களை மதம் மாற்றித் தர்மத்தைப் பரப்புவதற்காக அவர் இரக்க சிந்தனையினுல் துண்டப்பட்டு,
நாற்ப காயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்க மாக இங்கு வந்தார். வந்து, தேவகூட மலைமீது கின்று கொண்டார்.
சம்புத்தருடைய சக்தியால் தீவு முழுவதும் இருந்த கொள்ளை நோய் மறைந்து விட்டது.
அங்கே நின்றுகொண்டு அறிவின் அரசனைப் போன்ற மாமுனிவர் தமது எண்ணத்தை வெளியிட்டார்.
"ஒஐதீபத்திலுள்ள எல்லோரும் என்னை இன்று பார்க்கலாம். அவர்கள் என்னிடம் வர விரும் பினுல் எல்லோரும் சிரமமின்றி விரைவில் அருகில் வரலாம்.
ஞானத் தோன்றலான அவரும், அவர் நின்ற மலையும் ஜொலிக்கக் கண்ட அரசனும், நகர மக்களும் விரைந்து இங்கு வந்தனர்.
தேவதைகளுக்குப் பூஜை செய்வதற்காகச் சென்று கொண்டு இருந்த மக்கள் உலக வழி காட்டியையும், அவருடன் இருந்த பிக்குகளை யும் தேவதைகளாக எண்ணிக் கொண்டனர்.
அரசன் பெருமகிழ்வுடன் அறிவுத் தோன்றலைப் போற்றி அவரை உணவருந்த அழைத்தான். பிறகு நகரத்துக்கு அழைத்து வந்தான்.

69.
70.
71.
72.
7፧8.
74.
76.
மகா விகாரை 165
பரந்ததும், அழகியதுமான அருமையான இந்த இடம் அறிவுத் தோன்றலும், அவர் சீடர்களும் தங்கி இளப்பாறுவதற்குப் போதாத சிறு இடம் அல்ல,
என்று கருதிய அரசன் சம்புத்தரையும், அவ ருடன் இருந்த சீடர்களையும் அவன் கட்டிய அழகிய மண்டபத்தில் உள்ள ஆசனங்களில் அமர வைத்தான்.
இங்கு அமர்ந்திருந்த உலக வழிகாட்டியையும், பிக்குகளையும் கண்ட தீவின் மக்கள் நாலா புறத்திலிருந்தும் பலவிதமான பரிசுப்பொருள் களுடன் இங்கு வந்தனர்.
அரசன் தன்னுடைய வல்லுணவும், மெல்லுண வாகியுமிருந்த உணவை சம்புத்தருக்கும் மற்றவர்களுக்கும் வழங்கின்ை. சாமானிய மான மற்றவர்களால் கொண்டு வரப்பட்டதை யும் அளித்தான்.
உணவு உண்ட பின் புத்தர் இதே இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அரசன் மகா தித்தக வனத்தை அவருக்கு உயரிய பரிசாக அளித்தான். பருவமில்லாத பருவத்திலும் பூத்துக்குலுங்கிப் பொலிவுடன் விளங்கிய மகா தித்தக வனத்தைப் புத்தர் ஏற்றுக் கொண்டபோது பூமி அதிர்க்தது. இதே இடத்தில் அமர்ந்து கொண்டே குரு நாதர் கர்மத்தைப் போதித்தார். நாற்ப தாயிரம் பேர்கள் புனிதமடைவதற்கான மனப் பகஞவம அடை5தனா. புத்தர் அன்று முழுவதும் மகாதித்த வனத்தில் தங்கியிருந்ததும், மாலையில் போதி மரத்தை

Page 88
166
மகாவம்சம்
77.
78.
79.
80.
81.
82.
S3.
நடுவதற்குத் தகுதியான இடத்தை அடைக் தாT.
அந்த இடத்தில் சம்புத்தர் ஆழ்ந்த தியானத் தில் அமர்ந்தார். பிறகு எழுந்து தீவிலுள்ள மக்களுடைய விமோசனத்தை மனதில் கொண்டவராக,
* என்னுடைய போதி விருட்சத்தின் தென் புறக் கிளையுடன் பிக்குணி ரூஸ் 1 னந்தா இதர பிக்குணிக்களுடனும் இங்கு வரட்டும் ' என்று அவர் எண்ணினுர், (அற்புத சக்தியினல்) அவர் மனதில் எண் ணியதை அறிந்து கொண்ட தேரி, அந்நாட் டரசன்னத் தன்னுடன் அழைத்துக்கொண்டு மரத்திடம் சென் முள். பிறகு அதிசய சக்தி படைக்க அக்கேரி தென் புறக்கிளையைச் சுற்றிச் செந்தூரத்தினுல் ஒரு கோடு கிழித்தாள். கிளை தனியே துண்டு பட்டது. அதை எடுத்து ஒரு தங்கத் தொட்டியில் வைத்தாள். அதைத் தன்னுடைய அதிசய சக்தியால் இங்கு கொண்டு வந் தாள். பேரரசனே! அவளுடன் ஐநூறு பிக்குணிகள், தேவதைகள் சூழ வந்தனர். சம்புத்தருடைய நீட்டிய வலது கரத்தில் தங்கத் கொட்டியை வைத்தாள். ததாகதர் அதைப் பெற்றுக் கொண்டார். அதை அரசன் அபயனிடம் நடுவதற்கக் கொடுத்தான். பூமியின் காவலன் அதனை மகாதித்த வனத்தில் கட்டு வைத்தான்.
84. பிறகு சம்புத்தர் இந்த இடத்திலிருந்து வட
புறம் சென்ருர்,

ხმ.
86.
87,
88.
89.
90.
91.
92.
மகா விகாரை 167
பின்பு அழகிய விரிச மாலகத்திலமர்ந்து
உண்மையான தர்மத்தை மக்களுக்குப் போதித்தார். அப்போது இருபதாயிரம் ஜீவர் களின் மன மாற்றம் நடைபெற்றது.
அகன்பேரில் புத்தர் மேலும் வடக்கே சென்று, பின்னுல் தூபரா மா எழுந்த இடத்துக்குச் சென் ருரர். அங்கே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
சம்புத்தர் தியானத்திலிருந்து எழுந்து அங் கிருந்தவர்களுக்கு தர்மத்தை உபதேசம் செய் தார். அதே இடத்தில் பத் தாயிரம் பேர் விமோசனம.ைடவதற்கான பலனை யடைந்தனர்.
தாம் நீர் அருந்தும் புனித பாத்திரத்தையே மக்கள் வழிபடுவதற்காகக் கொடுத்து, பிக் குணியையும், அவளுடன் வந்தவர்களையும், தமது சீடர் மகாதேவரையும், மற்றும் ஆயிரம் பிக்குகளையும் இங்கு விட்டுச் சென்ருரர்.
பிறகு இங்கிருந்து சம்புத்தர் கிழக்குப் புறமாகச் சென் ருரர்.
ரத்னமாலா ஏற்பட்ட இடத்தில் நின்று கொண்டு மக்களுக்கு உபதேசங்களை அருளி
னர். பிறகு சங்கத்தாருடன் வானில் எழுந்து
ஜம்புத்வீபத்துக்குத் திரும்பினர். இரண்டாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் கோ நாகமனர். எல்லாம் அறிக் த அவர் உலக மக்களிடம் இரக்கம் கொண்டவர்.
அச்சமயம் இந்த மகா மேக வனத்துக்கு மகா
நோமா என்று பெயர். தலைநகர் வர்த்தமானு,
தெற்குப்புறம் இருந்தது.

Page 89
18
மகாவம்சம்
93.
94.
95.
96.
97.
அந்தப் பகுதியை அப்போது ஆண்ட அரசனு டைய பெயர் சமிகன் என்பதாகும். அப்போது இத் தீவுக்கு வரதீபம் என்று பெயர். வரதீபத்தில் அப்போது பஞ்சக் கொடுமை நிலவியது. இதை யறிந்த கோ நாகமனர் அதற்கு முடிவு கட்டவும், பின்னர் தமது மார்க்கத்தை இத் தீவில் பரவச் செய்து மக்களை மாற்றுவதற்காகவும் அவர், இரக்க உணர்வில்ை உந்தப்பட்டு முப்ப தாயிரம் சீடர்களுடன் ஆகாயமார்க்கமாக வந்து சுமண கூட மலைமீது நின்று கொண்டார். சம் புத்தருடைய சக்தியால் பஞ்சம் நீங்கியது. உரிய காலத்தில் மழை பொழியத் தொடங் கியது.
98. அங்கே நின்று கொண்டு மாமுனிவர், அறிஞர்க்
99.
கரசர் தம் விருப்பத்தைப் பிரகடனம் செய் தார்: வரதீபத்திலுள்ள எல்லோரும் என்னை நின்று பார்க்கட்டும். "அவர்கள் என்னிடம் வர விரும்பினுல் சிரம மின்றி விரைந்து வந்து சேரட்டும்."
100. பொலிவுடன் திகழ்ந்த புத்தரையும், மலையை
101.
102.
யும் கண்ட அரசனும் 5 கிர மக்களும் விரைந்து இங்கு வந்து சேர்ந்தனர். தேவதைகளுக்குப் பூசை செய்வதற்காக இங்கு வந்து கொண்டிருந்தவர்கள், உலக வழிகாட்டியையும், அவருடனிருந்த பிக்குகளே யும் தேவதைகளாக எண்ணிக் கொண்டனர். மனமகிழ்வுடன் மாமுனிவரை வரவேற்ற மன்னர் அவரை உணவு கொள்ள அழைத் தார்.

103.
104.
105.
106.
107.
108.
109.
110.
மகா விகாரை 169
பின்னர் நகரத்துக்கு அவர்களை அழைத்து வந்த அரசன், "அருமையான இந்த இடம் அறிவுச் செம்மல், சங்கத்தாருடன் தங்கி ஓய்வு கொள்ள ஏற்ற இடம். சிறிய இடமல்ல" என்று எண்ணினன்.
இந்த இடத்தில் சம்புத்தரையும், சங்கத் தாரையும் தான் அமைத்த அருமையான மண்ட பத்தில், அழகிய ஆசனங்களில் அமரச் செய் தlன்.
உலக வழிகாட்டி பிக்குகளுடன் அங்கு அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்ட தீவின் மக்கள் எல்லாப் புறத்திலிருந்தும் பரிசுப் பொருள்களுடன் இங்கு வந்தனர்.
அரசன் தன்னுடைய உணவை சம்புத்தருக்கும். அவருடனிருந்த பிக்குகளுக்கும் வழங்கின்ை. மற்றவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருள் களையும் அளித்தான், உணவுக்குப் பின், இதே இடத்தில் புத்தர் அமர்ந்து கொண்டிருந்த போது அரசன் மகா நோம வனத்தை அவருக்கு உயரிய பரிசாக அளித்தான். பருவமில்லாத பருவத்தில் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் விளங்கிய மகா நோம வனத்தைப் புத்தர் பெற்றுக் கொண்டதும் பூமி அதிர்ந்தது. இங்கேயே அமர்ந்து புத்தர் தர்மத்தைப் போதித்தார். அப்போது முப்பதாயிரம் பேர் விமோசனமடைவதற்கான பலனையடைந்தனர்.
அன்று முழுவதும் மகாகோம வனத்தில் தங்கி யிருந்ததும், அருளாளர் மாலையில் முன்பு போதிமரம் கின்ற இடத்துக்குச் சென்ருர், Luo l l

Page 90
17ο
மகாவம்சம்
111.
112.
113.
114.
115.
116.
117.
118.
அங்கமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு சம்புத்தர் தியானத்திலிருந்து எழுந்து, தீவின் மக்களுடைய விமோசனம் குறித்து மனதில் எண்ணியவராக, ‘என்னுடைய போதிமரத்தின் தென்புறக் கிளையை எடுத்துக் கொண்டு பிக்குணி கந்த கானந்தா இதர பிக்குணிகளுடன் இங்கு வரட்டும்." என்ருரர். அவர் எண்ணத்தை யறிந்ததும் தேரி உடனே அந்நாட்டு அரசனை அழைத்துக் கொண்டு போதி மரத்திடம் சென்ருள். பின்பு அதிசய சக்தி படைத்த அவள் தென் புறக் கிளையைச் சுற்றி செந்தூரத்தினுல் ஒரு கோடு கிழித்ததும் கிளை துண்டு பட்டது. அதை யெடுத்துத் தங்கத் தொட்டியில் வைத் துக் கொண்டு, தன்னுடைய அதிசய சக்தியால் இங்கு கொண்டு வந்தாள். பேரரசனே அவளுடன் ஐநூறு பிக்குணிகளும், தேவதை கள் சூழ வந்தனர். சம்புத்தருடைய நீட்டிய வலக்கரத்தில் தங்கத் தொட்டியுடன் வைத்தாள். ததாகதர் அதைப் பெற்றுக் கொண்டு, அர சன் சமிதனிடம் 5டுவதற்காகக் கொடுத்தார். அரசன் அதனை மகா5ோம வனத்தில் நட்டான். பின்பு சம்புத்தர் சிரிஸ் மாலத்திலிருந்து வட
புறம் சென்று, நாகமாலத்தில் அமர்ந்து, மக்க
119.
120.
ளுக்குத் தர்மத்தை உபதேசம் செய்தார்.
உபதேசத்தைக் கேட்டதும், இருபதாயிரம் ஜீவர்கள் மாற்றம் நடைபெற்றது. பிறகு மேலும் வடக்கே சென்று, முந்திய புத் தர் உட்கார்ந்த இடத்தை யடைந்து, அங்கே அமர்ந்து தியானத்தில் மூழ்கினர்.

I 1.
128.
129.
மகா விகாரை 17
தியானத்திலிருந்து எழுந்ததும், சம்புத்தர் கூடியிருந்தவர்களுக்குத் தர்மத்தைப் போதித் தார். அதே இடத்தில் பத்தாயிரம் பேர்
விமோசனமடைவதற்கான பலனையடைக் தனர். தமது இடுப்புப் பட்டியை வழிபடுவதற்காக
மக்களுக்குக் கொடுத்துவிட்டு,
பிக்குணியையும், அவளுடன் வந்தவர்களையும்,
தமது சீடரான மகா சம்பரையும் மற்றும் ஆயி ரம் பிக்குகளையும் இங்கு விட்டுச் சென்ருர்.
. ரத்னமாலாவின் இந்தப்புறம் உள்ள சுதர்சன
மாலாவில் கின்றுகொண்டு மக்களுக்குப் பல விதமான உபதேசங்களை அருளினர். பின்பு சீடர்களுடன் வானில் எழுந்து ஜம்புத் வீபத்துக்குத் திரும்பினுர்.
மூன்றுவதாக இந்த யுகத்தில் அவதரித்த
புத்தர் காச்யபர். எல்லாம் அறிந்த இவர் ஏழை களிடம் இரக்கம் கொண்டவர்.
மகா மேக வனத்துக்கு (அப்போது) மகா
சாகரம் என்று பெயர்.
விசாலா எனப்பட்ட தலைநகரம் மேற்குப்புறம்
இருந்தது. அதையாண்ட அரசனுடைய பெயர் ஜெயந்தன் என்பது. அப்போது இத் தீவுக்கு மந்ததீபம் என்று பெயர்.
அப்போது அரசன் ஜெயந்தனுக்கும், அவ ைைடய தம்பிக்குமிடையே பயங்கரமான போர் மூண்டது.
பத்து விசேஷ சக்திகளைப் பெற்ற காச்யபர் போரினுல் மக்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளை அறிந்து இரக்கம் கொண்டார்.

Page 91
172
மகாவம்சம்
130.
131.
132.
133.
134.
茂}6,
136.
137.
138.
அதற்கு முடிவு கட்டவும், பின்னர் தீவில் ஜீவர்களை மாற்றவும், தமது மார்க்கத்தைப் பரப்பவும்,
இரக்கத்தினுல் உந்தப்பட்டவராக அவர் இருபதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்க மாக இங்கு வந்து, சுபசுட மலை மீது கின்று கொண்டார். மாமுனிவர் - அறிவுச் செம்மல் அங்கு நின்று தமது விருப்பத்தைப் பிரகடனப் படுத்தினுர், "மந்த தீபத்திலுள்ள எல்லோரும் இன்று என்னைப் பார்க்கட்டும்.
அவர்கள் என்னிடம் வர விரும்பினுல் சிரம மின்றி விரைந்து வந்து சேரட்டும்." மலையும், மாமுனிவரும் பொலிவுடன் திகழ்வது கண்டு அரசனும் மக்களும் விரைந்து அங்கு வந்தனர். தங்கள் பக்கம் வெற்றி ஏற்படவேண்டித் தேவதைகளுக்குப் பூஜை செய்வதற்காக மலையை நோக்கி வந்து கொண்டிருந்தவர் களான பலர், உலக வழிகாட்டியையும், அவருடன் இருந்த பிக்குகளையும் தேவதைகளாக எண்ணிக் கொண்டனர். அரசனும், அவனது தம்பியும் வியப்படைந்து போரை நிறுத்தினர். மகிழ்வடைந்த மன்னன் மாமுனிவரிடம் வந்து, வரவேற்று, உணவருந்த அழைத்தான். பின்னர் நகருக்கு அழைத்து வந்தான். * புத்தர் பிக்குகளுடன் அமைதியாகத் தங்கு வதற்கு ஏற்ற அருமையான இடம் இதுவே. இது சிறிய இடமல்ல' என்றெண்ணினுன் அரசன்.

1,39.
140.
144.
145.
146.
மகா விகாரை 78ך
இந்த இடத்தில் சம்புத்தரையும், அவரது சீடர் களையும், தான் அமைத்த அருமையான மண்டபத்தில், அழகிய ஆசனங்களில் அமரச் செய்தான்.
உலக வழிகாட்டியும், அவருடன் பிக்குகளும் இங்கு அமர்ந்திருப்பது கண்ட தீவின் மக்கள் எல்லாப் புறத்திலிருந்தும் பரிசுப் பொருள் களைக் கொண்டு வந்தனர்.
. புத்தருக்கும், மற்றுமுள்ள பிக்குகளுக்கும்
அரசன் தன்னுடைய உணவையே அளித்தான். மற்றவர்கள் கொணர்ந்த உணவுப் பொருள் களையும் அவர்களுக்கு அளித்தான்.
உணவுக்கு பின், புத்தர் இதே இடத்தில்
உட்கார்ந்து கொண்டிருந்தபோது அரசன் மகா சாகர வனத்தை அவருக்கு உயரிய பரிசாக வழங்கின்ை.
பருவமில்லாத பருவத்தில் பூத்துக்குலுங்கிப்
பொலிவுடன் விளங்கிய மகாசாகர வனத்தைப் புத்தர் பெற்றுக் கொண்டதும் பூமி அதிர்க் தது. இதே இடத்தில் அமர்ந்து குருநாதர் தர்மத் தைப் போதித்தார். அப்போது இருபதாயிரம் பேர் விமோசனமடைவதற்கான பல ன் பெற்றனர். அன்று முழுவதும் மகா சாகர வனத்தில் கழித்ததும், மாலையில் அருளாளர் முன்பு போதி மரம் நின்ற இடத்துக்குச் சென்ருர்.
அந்த இடத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினர். பிறகு தியானத்திலிருந்து எழுந்த அவர், திவின் மக்களுடைய விமோசனத்தை மனதில் கொண்டு,

Page 92
174
மகாவம்சம்
147.
148.
149.
150.
151.
152.
153.
154.
155.
156.
* என்னுடைய போதி மரத்தின் தென்புறக் கிளையுடன் பிக்குணி சுதாமா, இதர பிக்குணி களுடன் இங்கு வரட்டும் ’ என்றெண்ணினுர், புத்தர் மனதிலெண்ணியதை உணர்ந்து கொண்ட தேரி, அந்நாட்டு அரசனை அழைத்துக் கொண்டு அம் மரத்திடம் சென்ருள்.
அதிசய சக்தி படைத்த அவள் தென்புறக் கிளை யில் செந்தூரத்தில்ை சுற்றிக் கோடிழுத் ததும் அது தனியே துண்டுபட்டது.
அதையெடுத்துத் தங்கத் தொட்டியில் வைத் துக்கொண்டு தன்னுடைய அற்புத சக்தியினுல் இங்கு கொண்டு வந்தாள். அவளுடன் ஐநூறு பிக்குணிகளும், தேவதைகள் சூழ, வ5தனா.
சம்புத்தருடைய நீட்டிய வலக்கரத்தில் தங்கத் தொட்டியுடன் வைத்தாள்.
ததாகதர் அதைப் பெற்றுக்கொண்டு அரசன் ஜெயந்தனிடம் நடுவதற்குக் கொடுத்தார். அரசன் அதை மகா சாகர வனத்தில் 5ட்டான்.
பிறகு புத்தர் நாக மாலகத்திலிருந்து வடபுறம் சென்று அசோக மாலகத்தில் அமர்ந்து மக்களுக்குத் தர்மத்தைப் போதித்தார். உபதேசத்தைக் கேட்டதும் நாலாயிரம் ஜீவர் களின் மாற்றம் நடைபெற்றது. பிறகு மேலும் வடக்கே சென்று, முந்திய புத்தர் கள் அமர்ந்த இடத்தை யடைந்து, அங்கு உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். சம்புத்தர் தியானத்திலிருந்து எழுந்து சுற்றி யிருந்தவர்களுக்குத் தர்மத்தை உபதேசித்

Aho- --
1:57.
158.
159.
160,
161.
162.
163.
164.
மகா விகாரை 17s
தார். அதே இடத்தில் பத்தாயிரம் ஜீவர்கள் விமோசனப் பாதையின் பலனையடைந்தனர். மழைக்குப் பாதுகாப்பாக அணியும் உடையை வழிபட மக்களுக்கு புத்தர் கொடுத்தார். பிக்குணியையும், அவளுடன் வந்தவர்களையும் இங்கேயே விட்டு விட்டு, தமது சீடர் சபா னங் தரையும் மற்றும் ஆயிரம் பிக்குகளையும் இங்கு விட்டு விட்டு, பிறகு சுதர்சன மாலகத்திற்கு இந்தப் புறம் உள்ள சோமகாச மாலகத்தில் நின்று கொண்டு மக்களுக்குப் பல உபதேசங்களை அருளினர். பிறகு உடன் இருந்த பிக்குகளுடன் ஆகாய மார்க்கமாகக் கிளம்பி ஜம்புத்வீபத்துக்குத் திரும்பினர். இந்த யுகத்தில் நான்காவது புத்தராக கோத மர் அவதரித்தார். முழுமையான சத்தியத்தை அறிந்த அவர் உலகிடம் இரக்கம் கொண்டவர். அவர் முதல் முறை இங்கு வந்தபோது யக்ஷர் களை இங்கிருந்து விரட்டினர். இரண்டாவது முறையாக மீண்டும் வந்தபோது நாகர்களை அடக்கினர். கல்யாணியில் நாக மணியகி வேண்டிக் கொண் டதற் கிணங்க மூன்ருவது முறை திரும்பி வந்த அவர், பிக்குகளுடன் அங்கு உணவருந்தினர். முந்திய போதி விருட்சங்கள் இருந்த இடத் திலும், பின்னல் ஸ்தூபம் கட்டப்பட்ட இடம், நினைவுச் சின்னங்கள் வைத்துப் பாதுகாக் கப்பட்ட இடம் ஆகியவற்றிலும் அமர்ந்த பின், முந்திய புத்தர்கள் நின்ற இந்த இடத்துக்குச் சென்றதும் உலக ஜோதியாகிய முனிவர், அப்

Page 93
176
மகாவம்சம்
165.
166.
167.
168.
169.
170,
171,
172.
போது இலங்கைத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை யாதலால்,
இத் தீவில் வசித்த தேவர்களுக்கும், நாகர் களுக்கும் உபதேசம் செய்துவிட்டு, ஆகாய மார்க்கமாக பிக்குகளுடன் ஜம்புத்வீபத்துக்குத் திரும்பி வந்தார்.
* அரசனே! இவ்வாருக இந்த இடம் நான்கு புத்தர்களால் விஜயம் செய்யப்பட்டது.
* பேரரசனே! இந்த இடத்திலே புத்தருடைய உடல் தாதுவை வைத்த ஸ்தூபம் இருக்க வேண்டும். அது நூற்றி இருபது முழம் உயர முள்ளதாக இருக்கும். ஹேம மாலி என்ற பெயர் பெறும்."
* நானே அதைக் கட்டுகிறேன்" என்று அரசன் கூறினன்.
அரசே! நீ இங்கு ஆற்ற வேண்டிய கடமை கள் வேறுபல உள்ளன. அவற்றை நிறை வேற்றுவாயாக ஆல்ை உன் வழி வந்த ஒரு வன் இந்த ஸ்தூபத்தைக் கட்டுவான்.
* உன்னுடைய சகோதரனும், உபராஜனுமான மகாகா மனுடைய மைந்தன் யத்தாலாயக தீசன் என்பவன் இனிமேல் அரசன் ஆவான்.
* அவனுடைய மகன் கோத அபயன் அடுத்து அரசனுக வருவான். அவனுடைய மகன் காகவன தீசன் எனப்படுவான்.
‘இவனுடைய மகன் அபயன் என்பவன் துட்ட காமனி என்ற பெயரால் புகழ்பெற்று விளங்கு வான். அவன், தன்னுடைய அதிசய சக்தியினுல் இங்கு ஸ்தூபத்தைக் கட்டுவான்."

173.
174.
176.
மகா விகாரை 77
இவ்வாறு தேரர் சொன்னர். அரசன் அங்கு
ஒரு கல் ஸ்தம்பத்தை கட்டு, அதில் அவர் சொன்னவற்றைப் பொறித்து வைத்தான். அறிஞரும், மகானும், அதிசய சக்தி படைத்த வருமான மஹிந்தர் மகாமேக வனத்தை ஏற்றுக் கொண்டதும்,
. யாராலும் அசைக்க முடியாத அவர், பூமியை
எட்டு இடங்களில் அதிரும்படி செய்தார். பின் பிட்சா பாத்திரத்துடன் வெளியே சென்ற அவர் 15கரில் நுழைந்து, அரசனுடைய மாளிகையில் உணவு கொண் டார். பிறகு அரண்மனையை விட்டுச் சென்ற அவர் கந்தன வனத்தில் அமர்ந்து மக்களுக்கு அக்னி கண்டோபமா சுத்தத்தைப் போதித் தாா.
177. ஆயிரம் பேர்கள் விமோசனப் பாதையின்
178.
179.
180.
181.
பலனை யடையச் செய்து அவர் (மீண்டும்) மகா மேகவனத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டார். தேரர் மூன்ருவது நாள் அரசனுடைய மாளிகை யில் உணவருந்தியதும், கந்தன வனத்தில் அமர்ந்து மக்களுக்கு ஆசி விசுபமாவைப் போதித்தார். அதன் மூலம் ஆயிரம் பேர்களை மதம் மாறச் செய்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து தீசராமா வுக்குச் சென்ருரர். தேரருடைய காலடியில் அமர்ந்து உபதேசத் தைக் கேட்ட மன்னன், ‘புத்த தர்மம் நிலை பெற்று விட்டதா?’ என்று கேட்டான். ‘அரசே! இன்னும் இல்லை. உபோசத விழா வுக்கு எல்லைகளை நிர்ணயித்த பின்பும், புத்தரு டைய கட்டளைப்படி இதர சடங்குகளைச் செய்த

Page 94
178
மகாவம்சம்
182.
183.
பின்பும் தான் தர்மம் நிலைபெறும்” என்ருர்
தரர். தேரர் இவ்வாறு பேசினர். அரசன் இவ்வாறு பதிலளித்தான்: ‘ஒளி தருபவரே! புத்தரு
டைய கட்டளைப்படி 15ான் ங்டக்கச் சித்தமாக
இருக்கிறேன்.
'எனவே நகருடன் சேர்ந்து விரைவில்
எல்லையை நிர்ணயிக்கவும்" என்று அரசன்
சொன்னன்.
184. அதற்குத் தேரர், அப்படியானுல் அதை நீயே
I&5.
186.
187.
188,
189.
செய், எல்லைக்கோட்டை நீயே குறி. நாங்கள் அதை நிர்ணயிக்கிருேம்" என்ருரர். 'நல்லது. அப்படியே ஆகட்டும்" என்று கூறிய அரசன், தேவராஜனைப்போல் நந்தன வனத்தை விட்டுப் புறப்பட்டுப் பின் மகாமேக வனராமாவைக் கடந்து, தன் அரண்மனைக்குச் சென்றன். நான்காவது நாள் தேரர் அரசமாளிகையில் உணவருந்தியதும், தேரர் நந்தன வனத்தில் அமர்ந்து மக்களுக்கு அனமத்தக வாதத்தை உபதேசித்தார். ஆயிரம் பேர்களுக்கு அந்த அமுதத்தை அளித்துவிட்டு அம் மகா தேரர் மகாமேக வன ராமாவுக்குச் சென்ருரர். காலையில் அற்புத நகரை அலங்கரித்து, இனிய வாத்தியங்கள் முழங்கக் கட்டளையிட்டு விட்டு, விஹாரையைச் சுற்றிலும் அலங்கரிக்க அரசன் ஏற்பாடு செய்தான். பின்னர் ரதாதிபதியான அவன் ரதத்தில் ஏறிக் கொண்டு, சகல அணிகளையும் பூண்டவனுகத் தனது ஆராமாவுக்கு வந்தான்.

190.
191.
192.
193.
194.
195.
196.
197.
198.
மகா விகாரை 179
அவனுடன் மந்திரிகளும், அந்தப்புரப் பெண் களும், படைவீரர்களும், குதிரைகளும் பெரு, வாரியாகத் திரண்டு வந்தனர்.
இங்கு தேரர்களை வரவழைத்து, அவர்களுக்கு உரிய மரியாதை செய்து கெளரவித்ததும், கடம்ப நதிக் கரையோரம் கலப்பையை ஊன்றி வட்டமாக உழுது கொண்டே வந்தான். அது தொடங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது.
அரசன் உழுத பாதையில் அடையாளம் செய்து விட்டு, முப்பத்திரண்டு மாலகங்களுக்கும், தூப ராமாவுக்கும் இதேபோல் இடம் ஒதுக்கியதும்,
உயர்ந்த ஞானம் பெற்ற தேரர் முறைப்ப்டி உள் எல்லை அடையாளங்களை நிர்ணயித்தார்.
இவ்வாருகப் புலன்களை வென்ற புனிதர் ஒரே நாளில் எல்லா எல்லைகளையும் நிர்ணயித்தார். எல்லையை நிர்ணயிக்கும் வேலை முடிந்ததும் பூமி அதிர்ந்தது.
ஐந்தாவது நாள் அரச மாளிகையில் தேரர் உணவருந்தியதும், கந்தன வனத்தில் அமர்ந்து கஜானிய சித்தாந்தத்தை மக்களுக்கு உப தேசித்தார்.
ஆயிரம் பேர்களுக்கு அமுதம் போன்ற இவ் வுபதேச மொழிகளை வழங்கியதும், அவர் மகா மேக வனத்துக்கு வந்து ஓய்வு கொண்டார்.
ஆருவது நாளும் அரசமாளிகையில் தேரர் உணவருந்தியதும், நந்தன வனத்தில் அமர்ந்து கோமய பிண்டி சுத்தத்தை உபதேசித்தார்.
இதன்மூலம் ஆயிரம் பேர்கள் மதம் மாறும்படி செய்த அறிவு மிக்க உபதேசகர், மகாமேக

Page 95
18O
மகாவம்சம்
沙00,
201.
202.
203。
204.
205.
வனத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்
' L. fifi.
199.
ஏழாவது நாள் அரச மாளிகையில் உணவு கொண்டதும், தேரர் 15ந்தன வனத்துக்கு வந்து தர்ம சக்கர பவத்தனு சித்தாந்தத்தை உப தேசித்தார். இதன் மூலம் ஆயிரம் பேரை மாறச் செய்த அவர் மகாமேக வனத்துக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டார்.
ஒளியூட்டும் அத் திருவிளக்கு இவ்வாருக எண்ணுயிரத்தி ஐநூறு பேர்களை ஏழே 5ாட் களில் மாறச் செய்தார்.
உண்மையான தர்மத்தை ஒளிபெறுமாறு அப் புனிதரால் எடுத்துக்காட்டப் ப யன் பட்ட நந்தன வனம், அது முதல் ஜோதிவனம் எனப் பெயர் பெற்றது. ஆரம்ப நாட்களில் அரசன், தேரருக்காக தீச ராமாவில் ஒரு பாஸாதா கட்ட உத்தர விட்டான். அதற்காக அதிவிரைவில் செங் கற்கள் தயாராயின.
அந்த இடம் கருப்பு நிறமாக இருந்ததால் அவர்கள் அதற்கு கால பாஸாதா பரிவேணு எனப் பெயரிட்டனர்.
பிறகு அவன் போதி விருட்சத்துக்காக லோக பாஸ்ாதாவையும், சலாகா விடுதியையும், உணவருந்தும் இடத்தையும் கட்டின்ை.
பரிவேணு: மடத்துக்குள் துறவி வசிப்பதற்கான அறை. சலாகா: உணவுச் சீட்டு. இதைக் கொண்டு கொடுத்தால்
சலாகா விடுதியில் உணவு கிடைக்கும்.

மகா விகாரை 81
206. அழகான முறையில் அவன் பல பரிவேணுக்
207.
208.
209.
210.
211.
212.
213.
களைக் கட்டினன். ஸ்னைக் குளங்கள், ஓய்வு கொள்ளும் இடங்கள் போன்றவற்றை அமைத்தான். குற்றமற்ற குணசீலரான தேரருக்கு அளிக்கப் பட்ட பரிவேணு, ஸ்னைத் தடாகத்தின் கரையில் இருந்தது. அதற்கு சுன்ஹாத பரிவேணு என்று பெயர். தீவுக்கு ஒளியூட்டிய செம்மல் உலாவப்போகும் இடத்தில் அமைந்த பரிவேணுவுக்கு தீக சங்கமனு என்று பெயர். அவர் அமர்ந்து, உயர்ந்த இன்பமளிக்கும் தியானம் செய்யுமிடத்தில் கட்டப்பட்ட பரிவேணுவுக்கு பலக பரிவேணு என்று பெயர். தேரர் வழக்கமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஓய்வெடுக்கும் இடத்தில் கட்டப் பட்ட பரிவேணுவுக்கு தேரா பஸ்ஸய பரிவேணு என்று பெயர். பல தேவர்கள் அவரை 5ாடி வந்து காலடியில் அமர்ந்திருந்த இடத்தில் கட்டப்பட்ட பரி வேணவுக்கு மருகாண பரிவேணு என்று பெயர். அரசனுடைய சேனுபதி தீக சந்தனன் தேரருக் காக எட்டுத் தூண்களுடன் கூடிய சிறிய பாஸ்ாதா ஒன்றைக் கட்டின்ை.
புகழ்பெற்ற இப் பரிவேணுவுக்கு தீக சந்த சேனுபதி பரிவேணு என்று பெயர்.
சுன்ஹாத பரிவேணு-பரிசுத்தமானவருடைய அறை. தீக சங்கமனு-நடப்பதற்கான நீண்ட அறை. தேரா பஸ்ஸய பரிவேணு-தேரர் சாய்மான அறை. பலக பரிவேணு - உன்னதமான பரிசுக்கான அறை. மருகாண பரிவேணு-தேவர்கள் அறை.

Page 96
82 மகாவம்சம்
21 4. தேவர்களுக்குப் பிரியமானவன் என்ற வாசகத்தைத் தன்னுடைய பெயரிலே கொண் டிருக்கும் அறிவுள்ள அரசன், குற்றமற்ற மஹிந்த தேரருக்கு ஆதரவளித்து, இலங்கை யில் முதன் முதலாக இந்த மகா விகாரையைக் கட்டினன்.
மகா வம்சத்தில் பதினைந்தாவது அத்தியாயமான மகா விகாரை முற்றும்

பதினுருவது அத்தியாயம் சேதிய பர்வத விஹாரம்
நகரில் பிட்சை எடுத்துக் கொண்டும், உப தேசங்களின் மூலம் மக்களுக்கு அருள் பாலித் துக் கொண்டும், அரசமாளிகையில் உணவு உண்டும், அரசனுக்கு அறிவுரைகள் கூறிக் கொண்டும், தேரர் மகாமேக வனத்தில் இருபத்தாறு தினங் கள் தங்கியிருந்தார். ஆடிமாதம், சுக்கிலபட்சம், பதிமூன்ருவது நாள் அந்தத் தர்மாக்மா, அரச மாளிகையில் உணர்வு கொண்டு அரச னுக்கு மகாப்பமாத சித்தாந்தத்தை உபதேசம் செய்ததும், சேதிய பர்வதத்தில் ஒரு விஹாரை எழுப்ப விரும்பிய அவர், அங்கிருந்து கிழக்கு வாசல் வழியாக சேதிய பர்வதத்துக்குச் சென்ருர், தேரர் அங்கு போய் விட்டார் என்பதை அரசன் அறிந்ததும், ரதத்தில் ஏறிக்கொண்டு, தன் இரு ராணிகளும் உடன் வர, வேகமாக தேரரைப் பின் தொடர்ந்து சென்ருன். 5ாக சதுக்கத் தடாகத்தில் ஸ்னுனம் செய்ததும், தேரர்கள் மலைமேல் ஏறுவதற்கு உரிய வரி சைப்படி அவர்கள் நின்றர்கள். அப்போது அரசன் அங்கு வந்து, தேரிலிருந்து இறங்கித் தேரர்களை வணங்கிப் பணிவுடன் நின்றன். ‘அரசே! இவ்வெயிலில் களைத்துப் போய் எங்கே வந்தாய் ? என்று அவர்கள் கேட்டனர்.

Page 97
84. மகாவம்சம்
8. தாங்கள் கிளம்பி வந்து விட்டதால் குழம்பிப் போய்வந்தேன்' என்ருன் அரசன். மழைக் காலத்தை இங்கு கழிப்பதற்காக வந்தோம்" என்று தேரர் கூறினர். 9. பிறகு (சங்க) விதிகளை* நன்கறிந்த தேரர், அரசனுக்கு வாசம் பற்றிய பகுதியை விளக்கிக் கூறினர். 10. அரசனுடைய மருமகனும், பிரதான மந்திரியு மான மகாரிதன் அருகே நின்று கொண்டிருந் தான். அவனுடன், இளையவர்களும் முத்த வர்களுமான ஐம்பத்தைந்து சகோதரர்களும் இருந்தனர். இதைக் கேட்டதும், 11. அரசனுடைய அனுமதி பெற்று அவர்கள் தேர ரிடம் அன்றே தீட்சை பெற்றுக் கொண்டனர். அறிவாளிகளான இவர்களனைவரும் தலை மயிரை நீக்கும் இடத்திலேயே அரஹந்த நிலையையடைந்தனர். 12. அரசன் அதே தினத்தில் அறுபத்தெட்டு குகை வாசங்களைக் கட்டும் வேலையைத் தொடங் கினன். இது பின்னுல் கன்டக சேதியம் ஏற் பட்ட இடத்தில் இருந்தது. 13. அரசன் நகருக்குத் திரும்பின்ை. தேரர்கள் (மக்களிடம்) இரக்கம் கொண்டவர்களாக 5க ருக்குப் பிச்சை எடுக்கச் சென்று வருவார்கள். 14. ஆடி மாதம் பெளர்ணமி யன்று குகை வாசக் கட்டிட வேலை முடிந்ததும், அரசன் வந்து அந்த விஹாரையை தேரர்களுக்குக் காணிக்கையாக வழங்கினன். 15. தீமையின் எல்லைகளைக் கடந்தவரான தேரர், முப்பத்திரெண்டு மாலகங்களுக்கும், விஹாரத் * மழைக்காலத்தின் போது பிக்குகள் சஞ்சரிக்கக்
கூடாது. அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு விஹாரத்தில் வசிப் பது வழக்கம்.

1 (j.
17.
18.
சேதிய பர்வத விஹாரம் 85
துக்கும் எல்லையை நிர்ணயித்ததும் அதே தினத்தில், எல்லாவற்றுக்கும் முதலாவதாகக் குறிப்பிடப் பட்ட தும்பரு மாலகத்தில் தீட்சை பெற்றுக் கொண்டவர்களுக்கு உபசம்பத சடங்கைச் செய்து வைத்தார். பிறகு இந்த அறுபத்திரண்டு அரஹந்தர்களும் மழைக்காலத்தில் ஒன்று சேர்ந்து சேதிய பர்வ தத்தில் தங்கியிருந்து (தங்கள் உபதேசங் களால்) அரசனுக்கு அருள்புரிந்தனர். தேவர்களும், மனிதர்களும் அவர் அருள் பெறப் பணிவுடன் திரண்டனர். குணநலன்கள் மிக்க அவர்கள் இதனுல் பெரும் புகழ்பெற்றவர் களாயினர்.
மகாவம்சத்தில் பதிஞருவது அத்தியாயமான சேதிய பர்வத விகாரம் முற்றும்
L0. Il 2

Page 98
பதினேழாவது அத்தியாயம் அஸ்தி வருகை 1. பேரறிவுள் 6 தேரர் (இவ்வாறு) மழைக் காலத்தைக் கழிக்கதும், கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று பவரணு சட்ங்கை நட த்தி விட்டு அரசனிடம் இவ்வாறு கூறினுர் : 2. அரசே! நீங்கள் சம்புத்தரைத் தரிசி த்து அதிக காலமாகிவிட்டது. குரு இல்லாத வாழ்க்கையை காங்கள் கடத்தினுேம், இங்கே ாேங்களுக்க வழிபடுவதற்கு து ேெம இல்லே. 3. சம்புத்தர் நிர்வாணமடைந்துவிட்டார் என்
தாங்கள் சொல்லவில்ஃப்யா " என்று அரசன் கேட்டான். அதற்குத் தேரர், ! ஆஸ்தியைத் கரிசித்தால் அவரைத் தரிசி த்தது போலாகும் STGTirT. 4. ஸ்தாபம் கட்டவேண்டுமென் ?) a 7" 33 g). SIJI LI
உத்:ேம் உமக்குக் தெரியும். நான் அை தக் கட்டுகிறேன். நீங்கள் ஆஸ்தியைக் கண்டு
பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்ருன் -2)" (" "F წi?! .
5. சுமணனேக் கலக்தாலோசிக்குமாறு தேரர் அரச னிடம் சொன்னுர், ஆஸ்தி கமக்கு ப்ேபோது கிடைக்கும்?' என்று அரசன் சுமணனேக் கேட்டான்.
6. அரசே! நகரையும், விதிகளேயும் அலங்கரிக்க உத்தரவிட்டுப் பிறகு, நீயே உன் மீது உபோசத விரதத்தை மேற்கொண்டு சகாக்களுடன் மாஃபில்,
உபோசத விரதம்-புலனடக்கம், உண்ணுவிரதம் முதலிய வை. காமத்துக்கு இடம் தரக் கூடாது. இது சாதாரண மானவர்களுக்கு விதிக்கப்பட்ட முறை.

15.
அஸ்தி வருகை 87
* பட்டத்து யானே மீது ஏறிக்கொண்டு, வெண் கொற்றக் குடையுடன் இன்னிசை முழங்க மகா நரகவனத்துக்குச் செல். "அங்கே தாதுவை அழிக்கத் தெரிந்தவ (T533) Lt. தாது(அஸ்தி)வைப் பெறலாம்" என்று சுமனன் மகிழ்வுடன் மன்னனிடம் கூறினுர், இப்போது தேரர் அரச மாளிகையிலிருந்து சேதியம&லக்குச் சென்று, புனித கினேவுகளில் மூழ்கியிருந்த கணனேக் கூப்பிட்டார்.
சுணு ! நீ இங்கிருந்து புஷ்பபுரம் சென்று பராக்ரமச"வியும், உTது பட்டனுடான மன்னனிடம் கங்கள் இவ்வாறு தொன்ன தாகத் தெரிவி.
மாமன் னு ! உனது நண்பன் தேைைம்பிரியன் புத்தமார்க்கத்தை மேற்கொண்டுவிட்டான்.
2. ஆான் ஒரு ஸ்தபத்தைக் கட்ட விரும்பு
கிருண். மாமுனிவரின் அஸ்தியையும், குரு நாதர் உபயோகித்த பிட்சா பத்திரத்தையும் அவனுக்குக் கருவி'க்'
அரசனிடமிருக் து பிட்சா பாத்திரத்தையும், அது நிறைய அஸ்தியையும் பெற்றுக்கொண் டதும், தேவர்களுடைய அழகிய நகருக்குச் சென்று, சக்கனிடம் (இந்திரனிடம்) இவ்வாறு நாங்கள் சொன்னதாகக் தெரிவி:
மூவுலகையும் அலங்கரிக்கும் தகுதி வாய்ந்த புத்தருடைய வலது மேல் தாடைப் பல் உன்னிடம் இருக்கிறது. தேவராஜனே வலது காரை எலும்பின் ஆஸ்தியும் உன்னிடம் உள்ளது.
பல்ஃ) நீயே வைத்துக்கொண்டு, வலது காை
邑则 தி 闻
எலும்பின் அஸ்தியைக் கொடு. தேவதேவனே!

Page 99
1 BB
மகாவம்சம்
G.
17.
S.
19.
20,
2巫,
22.
23.
சூள
இலங்கைத் தீவுக்கு நீ செய்யவேண்டிய கடமை பில் தயங்காதே."
அவ்வாறே யாகுக' என்று பதிலளித்த, அதிசயசக்தி படைத்த சுமணன் அதே கணம் அரசன் தர்ம அசோகனிடம் சென்ருர்,
அவன் சால விருட்சத்தின் அடியில் கின்று கொண்டு, கார்த்திகை விழாவையொட்டி அழகிய புனித போதிவிருட் சத்துக்குப் பூஜை செய்து கொண்டிருந்தான். தேரருடைய செய்தியை அவனிடம் தெரிவித்து பிட்சா பாத்திரத்தையும், அது கிறைய அஸ்தியையும் பெற்றுக்கொண்ட பின், இமா லயத்துக்குச் சென்ருர், இமாலயத்தில் அஸ்தியுடன் கூடிய அப் புனித பிட்சா பாத்திரத்தை வைத்துவிட்டு, தேவி! ராஜனிடம் சென்று, தேரருடைய செய்தியைக் கூறினுர், தேவராஜனுன சக்கன் சூளாமணி சேதியத் திலிருந்து (புத்தருடைய) வலது காரை எலும்பின் அஸ்தியை எடுத்து சுமணரிடம் கொடுத்தான். அதன் பிறகு சுமணர் அந்த அஸ்தியையும், அஸ்தி நிறைந்த பிட்சா பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு சேதிய பர்வதத்துக்குக் திரும்பிவந்து அவற்றைத் தேரரிடம் தந்தார். மாலேயில் அரசன் படைகள் பின் தொடர (ஏற்கனவே) சொன்ன விதமாக மகாகாக வனத்துக்குச் சென்றன். தேரர் எல்லா அஸ்தியையும் அங்கு அந்த மலே மீது வைத்தார். அதனுல்தான் மிசாக மலே ாமணி சேதியம்-தேவலோகத்தில் உள்ள புனிதக் கோயில்,

24.
吾0。
母J.
அஸ்தி வருகை 189
என்ற பெயருடைய அம்மலே, பின்னுல் சேதிய பர்வதம் என்ற பெயர் பெற்றது.
அஸ்தி கிறைந்த பாத்திரத்தைத் தேரர் சேதிய பர்வதத்தின்மீது வைத்ததும், அவர் காரை எலும்பு அஸ்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, தமது சீடர்களுடன் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ரர்.
இது 21 முனிவரின் அஸ்தியாக இருக்கு மானுல் என்னுடைய வெண்கொற்றக் குடை சாபும். பட்டத்து பாஃன தானுக மண்டியிட்டு வணங்கும். அஸ்தியுடன் கூடிய இப்பாத்திரம்,
"என் தலே மீது வந்தமரும் ' என்று அரசன் மனத்துக்குள் எண்ணினுன், எண்ணியபடியே 3 ஸ்லாம் கடந்தது.
அமுத மழை பொழிந்தது போல் அரசன் மகிழ்வடைந்தான். தன் தலேமீதிருந்து பாத் திரத்தை எடுத்து பாஃனமீது வைத்தான்.
இதனுல் மகிழ்வடைந்து யானே பிளிறியது. பூமி அதிர்ந்தது. யானே திரும்பி அழகிய நகரத்துக்குள் கிழக்கு வாயில் வழியாக துழைக்கது.
தேரர்களும், இதர பரிவாரங்களும் பின் தொடர்ந்து வந்தனர். பின்பு தெற்குவாயில் வழியாக வெளிப்பட்டுச் சென்றது. பிறகு பின் ல்ை தூபராமா கட்டப்பட்ட இடத் துக்கு மேற்கே சென்றது. போதி மரத்தை கடுவதற்கென குறிக்கப்பட்ட இடத்தை வலம்வந்ததும், முகம் கிழக்குப் புறம் திரும்பியிருக்கச் சற்று கின்றது. அச் சம்யம் ஸ்தூபம் கட்டப்பட விருந்த இடம்

Page 100
190
蔷2.
台5,
34.
部茹。
部位。
37.
38.
9.
மகாவம்சம்
கடம்ப மலர்ச் செடிகளாலும், ஆடாரிக் கொடிகளாலும் கிறைந்திருந்தது. தேவர்களால் பாதுகாக்கப்பட்ட இந்தி, இடத்தை மக்களுள் தேவனுண் அரசன் சுத்தப் படுத்தி அலங்கரிக்க ஏற்பாடு செய்ததும், யானேயின் முதுகில் இருந்த அஸ்தி கிறைந்த பாத்திரத்தை எடுக்கப் போனுன் யாஃன அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கவே, என்ன காரணம் என்று தேரரைக் கேட்டான். 'தன் உயரத்துக்குச் சமமாக உள்ள இடத்தில் அஸ்தியை வைக்கவேண்டு மென்று அது விரும்புகிறது. எனவேதான் எடுக்க அணு மதிக்கவில்லே' என்றர் தேரர். கீர் வற்றிய அபய வாபியிலிருந்து மண்னேக் கொண்டு வர ஏற்பாடு செய்து, அரசன் உடனே (யானேயின் உயரத்துக்கு) ஒரு மேடு எழுப்பினுன். இந்த மேட்டைப் பலவிதமாக அழகுபடுத்தச் செய்ததும், யானேயின் முதுகிலிருந்து அஸ் தியை எடுத்து அங்கு வைத்தான். அஸ்திக்குக் காவலாக யானேயை அங்கேயே இருக்கச் செய்து விட்டு, அஸ்திக்காக ஸ்து" பத்தைக் கட்டுவதில் மனம் லயித்திருந்த
C 32JT JT JT , விரைவாகக் கற்களேத் தயார் செய்யுமாறு பலருக்குக் கட்டளே பிட்டான். இதற்காக பவித்திரமான ஒரு விழா நடத்த வேண்டு மென்று எண்ணிக்கொண்டே மந்திரிகளுடன் நகருக்குத் திரும்பினுன். மஹறிக்க தேரர் தமது சீடர்களுடன் அழகிய மகாமேக வனத்துக்குச் சென்று அங்கு தங்கினுர்,

அஸ்தி வருகை 19
40. இரவு முழுவதும் யாஃன அக்க இடத்தைச் சுற்றி வந்து அஸ்தியைக் காவல் காத்தது. பகலில் அஸ்தியுடன் போதிமரத்தை கடுவ தற்குக் குறிப்பிடப்பட்ட இடத்தில் நின்று கொண்டிருக்கது. 41. தேரரின் விருப்பத்துக் கிணங்க, அரசன் ஸ்து பத்தை அந்த மேட்டின் மீது முழங்கல் உயரம் கட்டியதும், 42. அதில் ஆஸ்தியை வைப்பதற்கான விழா கொண்டாடப் போவது பற்றி நாடெங்கும் அறிவிக்கச் செய்தான். விழா விக்கு எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து கூடினர். 43. கற்றிலும் மக்கள் சூழ்ந்திருக்க, அஸ்தி யானே யின் முதுகிலிருக் து ஆகாய த்தில் மேலெழும்பி எல்லோரும் பார்க்கும்படியாகக் காற்றில் மிதக்தது. 41. எட்டுப் பஃன உயரத்தில் நின்ற அதைப் பார்த்து மக்கள் வியப்பினுல் திகைத்தனர். இரண்டும் ஓரிடத்தில் தோன்றும் * ஆதிசயம் அவர்களுக்கு மயிர்க்கூச்செறியச் செய்தது. 45. அதிலிருந்து வந்த ஒளியும், பொழிக்க நீரும் இலங்கை முழுவதும் பரவிச் செழித்தது. 46. புத்தர் நிர்வாணப்படுக்கையில் கிடந்தபோது, ஐந்து கண் படைத்த அவர் ஐந்து உயரிய நீர்மானங்களேச் செய் து கொண்டார். 47. "அதுேருகன் கைப்பட்டதும் தானுக துண்டித் துக் கொள்ளும் போதிமரத்தின் தென்புறக் * ஒன்றுக்கொன்று விரோதமான இரண்டை ஒரே இடத்தில் சேர்த்துக் காட்டுவது. உதாரணமாக நீரும்,
நெருப்பும். புத்தர் இந்த அற்புதத்தைப் பலமுறை செய்து காட்டியிருக்கிருர்,

Page 101
192
48.
49.
50.
52.
53.
54.
35.
மகாவம்சம்
கிளை தானுகத் தங்கத் தொட்டியில் சென்
றடையும்.
'அவ்வாறு அடைந்ததும் அக்கிளே உலக முழு வதும் ஒளி பரப்பும். அதன் இலைகள், கனி களிலிருந்து ஆறு வண்ணத்தில் ஒளிக்கதிர்கள் வெளிப்படும்.
*பின்பு இப்புனித விருட்சம் தொட்டியுடன் பனிப்பகுதியில் ஏழு தினங்களுக்கு யார் கண்ணிலும் படாமல் இருக்கும்.
‘என்னுடைய வலது காரை எலும்பின் அஸ்தி தூபராமாவில் வைக்கப்பட்டால் ஆகாயத்தில் எழும்பி இரட்டைத்தோற்ற அற்புதத்தைக் காட்டும். ‘என்னுடைய அஸ்தி இலங்கையின் அணி போன்ற ஹேமமாலிக சேதியத்தில் வைக்கப் பட்டால் அது புத்தருடைய உருவத்தை எடுத் துக் கொள்ளும். மேலெழும்பி, காற்றில் மிதந்து இரட்டைத் தோற்ற அற்புதத்தைச் செய்து காட்டியபின் அதற்குரிய இடத்தை யடையும் " இவ்வாறு ததாகதர் ஐந்து தீர்மானங்களைச் செய்து கொண்டிருந்தார். அதனுல்தான் அந்த அதிசயம் இப்போது நிகழ்ந்தது. ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அஸ்தி அரச னுடைய தலைமீதமர்ந்தது. மகிழ்வடைந்த வகை அரசன் அதையெடுத்து சேதியத்தில் வைத்தான். அஸ்தி சேதியத்தில் வைக்கப்பட்டவுடனேயே பூமி அதிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

5t).
:58.
59.
60.
அஸ்தி வருகை 193
இவ்வாருக, புத்தர்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள். புத்தர்களுடைய இயற்கை யும் புரிந்து கொள்ள முடியாதது. புரிந்து கொள்ள முடியாதவரிடம் நம்பிக்கை கொண் டவர்கள் பெறும் பலனும் புரிந்து கொள்ள (Մ) ԼԳ-Ամ (Tչ535].
மக்கள் இந்த அதிசயத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் புத்தரிடம் நம்பிக்கை உண்டா யிற்று. அரசனுடைய தம்பியும், மாமுனிவரி டம் நம்பிக்கை கொண்டவனுமான மத்தபயன்,
அரசனுடைய அனுமதியை வேண்டிப் பெற்று, தீட்சைசெய்து கொண்டு துறவு பூண்டான். அவனுடன் ஆயிரம் பேர் துறவை மேற் கொண்டனர். . சேதாவி கிராமத்திலிருந்தும், துவார மண்டலத் திலிருந்தும், விஹாரபிஜத்திலிருந்தும், கலகா பீடத்திலிருந்தும்,
உபதீச கிராமத்திலிருந்தும்-இந்த ஒவ்வொரு ஊரிலிருந்தும் ததாகதரிடம் 15ம்பிக்கை ஏற் பட்ட ஐநூறு இளைஞர்கள் மகிழ்வுடன் முன் வந்து துறவுபூண்டனர்.
15கரிலும், நகரத்துக்கு வெளியிலுமிருந்தும் புத்த
தர்மத்தை ஏற்றுக்கொண்டு துறவு பூண்டவர் களுடைய எண்ணிக்கை முப்பதாயிரம் ஆயிற்று. அரசன் அழகிய ஸ்தூபத்தை தூபராமாவில் கட்டி முடித்ததும், கிரந்தரமாக அதற்கு ஏராள மான அணிகளை வழங்கி வழிபடச் செய்தான்.
அரச குடும்பப் பெண்கள், பிரபுக்கள், மந்திரி
கள், நகர மக்கள், கிராம மக்கள் ஆகியோர் ஒவ்வொருவரும் தங்கள் காணிக்கையைக் கொணர்ந்து சமர்ப்பித்தனர்.

Page 102
194
மகாவம்சம்
64.
65.
இங்கே அரசன் ஒரு விஹாரத்தைக் கட்டினன். இதனுடைய ஸ்தூபம் ஏற்கனவே அங்கு கட் டப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே இந்த விஹாரத்துக்கு தூபராமா என்ற பெயர் வழங்கலாயிற்று. ஏற்கனவே நிர்வாணமடைந்து விட்ட உலக நாதர், தமது உடலின் அஸ்திமூலம் இவ்வாருக மனித குலத்துக்கு எல்லையற் ற அருள் பொழிந்து கொண்டிருந்தார். புத்தர் இன்னும் உயிரோடு இருக்கும்போது அது பற்றிப் பேச்சு எது? மகாவம்சத்தில் பதினேழாவது அத்தியாயமான அஸ்தி வருகை முற்றும்

tg7
பதினெட்டாவது அத்தியாயம் மகாபோதி விருட்சத்தை பெறுதல்
1. போதி விருட்சத்தையும், தேரியையும் கேட்டு வர ஆள் அனுப்ப வேண்டும் என்று தேரர் கூறியிருந்ததை அரசன் நினைவுபடுத்திக் கொண்டான். 2. மழைக் காலத்தில் ஒருநாள்,அவன் தன்னுடைய நகரில் தேரருடன் உட்கார்ந்து கொண்டிருந்த போது, மந்திரிகளுடனும் கலந்து ஆலோசித் தான். 3. பிறகு அவ்வேலையைத் தன்னுடைய சொந்த மருமகனும், மந்திரியுமான அரிதன் என்பவனி டம் ஒப்படைத்தான். இது விஷயமாக யோசனை செய்துவிட்டு அவனுக்குச் சொல்லி யனுப்பின்ை. 4. தர்ம அசோகனிடம் சென்று போதி விருட்சத் தையும், சங்கமித்தையையும் பெற்று வர வேண்டும். உன்னுல் போகமுடியுமா?’ என்று கேட்டான். 5. ‘அரசே! நான் திரும்பி வந்ததும் துறவுபூண அனுமதித்தால் என்னுல் அவற்றைப் பெற்று வரமுடியும்?' என்ருன் அரிதன். 6. ‘அப்படியே யாகுக' என்று கூறி, அரசன் அவனை அங்கு அனுப்பி வைத்தான். அவன் தேரருடைய அனுமதியையும் பெற்றுக் கொண் டான். 7. ஐப்பசி மாதம். சுக்கில பட்சம் இரண்டாவது நாள் உற்சாகம் பொங்க அவன் புறப்பட்டான்.

Page 103
194 மகாவம்சம்
64 ம்ேபு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத் * தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப் பட்ட அன்றே அழகியதான புஷ்பபுரத் துக்கு வந்து சேர்ந்தான். 9. ர னி அனுலாவும், அவளது தோழிகள் ஐநூறு பேரும், அந்தப்புரப் பெண்கள் ஐநூறு பேரும், 10. தசசீலங்களை ஏற்றுக் கொண்டு, பக்தியுடன் மஞ்சள் உடைதரித்து தீட்சை பெறுவதற்காகக் கடும் நியதிகளுடன் தேரியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களாக,
11. நகரின் ஒருபுறத்தில் அரசன் கட்டிக்கொடுத்த அழகிய "மடத்தில் புனிதவாழ்வு நடத்தி வந் தார்கள். 12. பாமரர்களான இப்பெண்கள் வசித்த மடம் ஆகையால் இதற்கு இலங்கையில் உபாசிகா விஹாரம் என்ற பெயர் வழங்குவதாயிற்று. 13. அரசன் சொல்லியனுப்பியதை மகாரிதன் தர்ம அசோகனிடம் தெரிவித்து, தேரர் அனுப்பிய செய்தியையும் கூறினன். 14. தங்கள் நண்பகிைய அரசன் தேவனும்பிரிய னுடைய தம்பி மனைவி, கடுமையான விரதங்
உபாசிகா விஹாரம் :-தீட்சை பெருத பெண் துறவிகள்
L A)ll Lf).
தசசீலங்கள் -1. கொல்லாமை. 2. திருடாமை. 3. கற்புப் பிறழாமை, 4. பொய் சொல்லாதிருத்தல். 5. கள்ளுண்ணுமை. 6. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு கொள்ளுதல். 7. உலக இன்பங்களைத் துறத்தல். 8. வாசனைத் திரவியங்களையோ, ஆபரணங்களையோ உபயோகிக்காமல் இருத்தல், 9. உயரமான அல்லது அலங்காரமான படுக்கையில் தூங்காமல் இருப்பது. 10. தங்கம், வெள்ளியை ஏற்காமல் இருப்பது.

15.
16.
17.
18.
19.
21.
மகர்போதி விருட்சத்தை பெறுதல் 197
களை மேற்கொண்டு திட்சைபெறக் காத்திருக்
கிருள். * அவளுக்குத் தீட்சையளிப்பதற்காக பிக்குணி சங்கமித்திரையையும், அவளுடன் போதி மரத் தின் தென்புறக்கிளையையும் அனுப்பி வைக்க வேண்டும்?. தேரர் சொல்லியனுப்பியதற் கிணங்க, அதே விஷயத்தை அவன் தேரியிடமும் தெரிவித் தான். தேரி தந்தையிடம் சென்று தேரருடைய நோக்கத்தைக் கூறினுள். * மகனையும், பேரனையும்* பிரிந்து ஏற்கனவே துயரப்படும் கான், உன்னையும் காண முடியாது போனுல், அத்துயரை எப்படித் தாங்குவேன்?" என்ருன் அசோகன்.
மகாராஜா 1 சகோதரனுடைய வார்த்தைக்கு நான் மதிப்புக் கொடுக்கவேண்டும். அங்கே தீட்சைபெறக் காத்திருப்போர் பலர். எனவே, நான் போகத்தான் வேண்டும் ' என்ருள் -9| @16IT. * மகா போதி மரத்தைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தக் கூடாது. அதன் கிளையை எப்படி 5ான் கொடுப்பேன் ? என்ருன் அரசன். பிறகு அவன் மந்திரி மகாதேவனுடைய யோசனைப்படி பிக்குகளின் சபையைக் கூட்டி ன்ை. அவர்களை முறைப்படி உபசரித்துவிட்டு, * போதி மரத்தை இலங்கைக்கு அனுப்ப லாமா ? என்று அவர்களிடம் கேட்டான். "உடனே அனுப்ப வேண்டும்’ என்று மாகாளி புத்திர தேரர் பதிலளித்தார்.
*மகன்-மஹிந்தன். பேரன்-சுமணன்; சங்கமித்திரையின்
மகன்

Page 104
24.
26.
27.
28.
29.
மகாவம்சம்
ஐந்து கண் படைத்த புத்தர் செய்து கொண்ட ஐந்து தீர்மானங்களைப் பற்றியும் அவர் அரசனுக்கு எடுத்து உரைத்தார். .
. அரசன் இதைக் கேட்டதும் ஆனந்தமடைந்
தான். போதி விருட்சம் இருக்கும் இடத்துக்குச் செல்லும் ஏழுயோஜனை நீளமுள்ள சாலையைக் கவனமாகச் சுத்தப்படுத்திப் பலவிதமாக அலங் கரிக்கச் செய்தான். அழகான ஒரு தொட்டி செய்யத் தங்கம் கொண்டுவர ஏற்பாடு செய்தான். பொற் கொல்லன் உருவில் விஸ்வகர்மா அரசன் முன் வந்தார்.
. தொட்டியை எவ்வளவு பெரியதாகச் செய்ய
வேண்டும்?' என்று கேட்டார். * உன்னிஷ்டம் போல் அளவை முடிவு செய்துகொள்' என்ருன் அரசன். பொன்னைப் பெற்றுக்கொண்ட விஸ்வ கர்மீா அதே கணத்தில் தன் கையினுல் அதை உருக்கி வார்த்துத் தொட்டியை செய்து விட்டுப் போய்விட்டார். ஒன்பது முழச் சுற்றளவும், ஐந்து முழம் ஆழமும், மூன்று முழம் விட்டமும், எட்டு விரற் கடையளவு கனமும் உடைய அழகிய அத் தொட்டியை அரசன் பெற்றுக்கொண்டான். அதன் மேல்முனை யானைக்குட்டியின் துதிக்கை அளவு இருந்தது. உதய சூரியனைப் போல அது ஒளி வீசியது. அரசனுடைய கால்வகைப் படைகளும் ஏழு யோஜனை நீளத்துக்கும், மூன்று யோஜனை அகலத்துக்கும் அணி வகுத்துச் செல்ல, ஏராளமான பிக்குகளுடன் மகா போதி விருட்சத்திடம் சென்றன்.

().
31.
52.
33.
34.
}
36.
i5.
மகா போதி விருட்சத்தை பெறுதல் 199
பலவிதமான அணிகள் பூட்டப்பட்டுப் போதி மரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் பதித்திருந்த கற்கள் ஒளி வீசின. விதவித மான நிறங்களில் மாலைகள் சூட்டப்பட் டிருந்தன.
மரத்தின் மேல் மலர் மாரி பொழிந்தது. இன்னிசை முழங்கியது. மேலே வெயில் படாமல் கூடாரம் போடப்பட்டிருந்தது.
ஆயிரம் மகா தேரர்களுடன் அரசன் அதை வலம் வந்தான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளவரசர்கள் அங்கு கூடியிருந்தனர். கை கூப்பி வணங்கி, அரசன் போதி மரத்தை நிமிர்ந்து பார்த்தான். பின்னர் அதன் தென்புறத்திலிருந்து கிளைகள் மறைந்து விட்டன. (5ான்கு முழ நீள முளை மட்டுமே அங்கிருந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட அரசன் மகிழ்ச்சி பொங்கக் கத்தின்ை இந்தப் போதி மரத் துக்கு அரச பதவியை அளித்து அதை வணங்கு கிறேன்" என்ருன். பிறகு போதி மரத்துக்கு தன்னுடைய பரந்த நாட்டின் அரசனுகப் பட்டாபிஷேகம் செய்து
வைத்தான். மலர்களை அர்ச்சித்து அம்மரத்தை
37.
38.
வழிபட்ட பின்பு, மும்முறை வலம் வந்தான். எட்டு இடங்களில் கைகூப்பி வணங்கினன். பிறகு தங்கத்தொட்டியை ஒரு ஆசனத்தில் வைக்கச் சொன்னன். அந்த ஆசனம் தங்கம் வைத்து இழைத்தது. பலவித ரத்தினங்கள் பதிப்பிக்கப் பெற்றது. ஏறுவதற்கு எளிதாக அமைந்தது. கிளையின் உயரத்துக்குச் சரியாகப் புனிதமான அக்கிளை

Page 105
2OO
மகாவம்சம்
39.
40.
41.
42。
43.
44.
45.
46.
47.
யைப்பெற்றுக்கொள்வதற்காக ஏறி, அரசன் நின்று கொண்டான். தங்கப் பிடிபோட்ட செந்தூரத் துண்டினுல் கிளையைச் சுற்றி ஒரு கோடு கிழித்தான். பின் பவித்திரமான இப்பிரகடனத்தைச் செய்தான்: போதி விருட்சம் இங்கிருந்து இலங்கைக்குப் போவது எவ்வளவு உண்மையோ, புத்த மார்க்கத்தில் உறுதி குலையாமல் நான் இருப் பேன் என்பது எந்த அளவு உண்மையோ, "அதைப்போல் இந்தப் போதிமரத்தின் தென் புறக்கிளை தானகத் துண்டுபட்டு இத் தொட்டியில் இடம் பெறுவதாக." பிறகு மகாபோதி மரக்கிளை கோடுகிழித்த இடத்தில் தானுகத் துண்டுபட்டது. மணம் நிரம்பிய மண் உள்ள தொட்டிக்கு மேலே மிதந்தது. முதலில் வரைந்த கோட்டுக்கு மேலே மூன்று விரற்கடைக்கு மேல். சுற்றிலும் பத்து கோடுகள் கிழித்தான் அரசன். முதற் கோட்டிலிருந்து பத்து ஆணி வேர்கள் தோன்றின. பின்னல் கீரப்பட்ட கோடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கிளைவேர்கள் தோன்றி வலைபோல் பின்னிக்கொண்டன. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் மகிழ்ச் சிப் பெருக்கில் கத்திவிட்டான். அவனுடன் இருந்தவர்களும் பெரு மகிழ்வடைந்தனர். பிக்குகள் களிப்பினுல் துள்ளிய இதயத்துடன் எம்பெருமானை வணங்கினர். இவ்வாருக நூறு வேர்களுடன் மகா போதி மரம் தொட்டியிலிருந்த நறுமண மண்ணில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச்செய்து, ஊன் றிக் கொண்டது.

48.
49.
50.
51.
52.
(53.
15 1.
55.
மகாபோதி விருட்சத்தை பெறுதல் 2O
தண்டு பத்து முழ நீளம் இருந்தது. அதிலே அழகான ஐந்து கிளைகள் இருந்தன. ஒவ் வொரு கிளையும் நான்கு முழ நீளம் இருந்தது. ஒவ்வொன்றிலும் ஐந்து பழங்கள் அணி செய்தன. இந்தக் கிளைகளில் ஆயிரம் சுள்ளிகள் இருந் தன. புனித போதி மரத்தின் அமைப்பு இப் படி இருந்தது. போதி மரம் தானகத் தொட்டியில் வந்து ஊன்றிக்கொண்ட அதே கணத்தில் பூமி அதிர்ந்தது. பலவிதமான அதிசயங்கள் நிகழ்ந் தன. இசைக் கருவிகள் தாமாகவே இயங்கி இனிய ஓசையை எழுப்பின. தேவர்களும், பிரமர் களும் வாய் விட்டுப் பிரார்த்தித்தனர்.
இடி முழங்கியது. விலங்குகளும் பறவைகளும் பலவிதமாக இரைந்தன. யக்ஷர்கள் பேரொலி எழுப்பினர். பூமி அதிர்ந்தது. இந்தச் சத்தங் கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரே குழப்பமாக இருந்தது. போதிமரத்தின் இலைகளிலிருந்தும், பழங்களி லிருந்தும் வீசிய ஆறு நிறக் கதிர்கள் பிரபஞ்ச முழுவதும் பிரகாசிக்கச் செய்தது. பின்பு தொட்டியுடன் ஆகாயத்தில் எழும்பிச் சென்ற மகா போதி மரம் பனிப் பிரதேசத்தில் ஏழு தினங்களுக்கு யார் கண்ணிலும் படாமல் இருந்தது. அரசன் ஆசனத்திலிருந்து கீழே இறங்கினுன். அங்கேயே தங்கி, ஏழு தினங்களுக்கு இடை விடாது மகா போதி மரத்துக்குப் பலவிதமான காணிக்கைகள் செலுத்தினன்.
D. 13

Page 106
2O2
மகாவம்சம்
56.,
57.
, 58.
59.
60.
6.
62.
63.
64.
அந்த வாரம் சென்றதும் பனிப்படலமும், ஒளிக்கதிர்களும் போதி மரத்துக்குள் புகுந்து மறைந்தன. தெளிவான சூழ்நிலையில் தொட்டியில் ஊன்றிய புகழ்மிக்க மகாபோதி விருட்சம், மக்கள் காணத் தோற்றமளித்தது. அற்புதங்கள் பல நிகழ, போதி மரம் மனித குலத்தை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் பூமிக்கு இறங்கி வந்தது. அப்போது நடந்த பல அதிசயங்களைக் கண்டு ஆனந்தமடைந்த அரசன் மீண்டும் போதி மரத்தை வணங்கி அதற்குத் தன் ராஜ்யத்தை அளித்தான் போதி மரத்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வணங்கிய பின்பு, அதே இடத்தில் மேலும் ஒரு வாரம் தங்கிப் பலவிதமான காணிக்கைகளைச் செலுத்தி வழிபட்டுவந்தான். ஐப்பசி மாதம், சுக்கில பட்சம், பதினைந்தாவது நாள், உபோசத தினத்தன்று அவன் மகா போதி மரத்தைப் பெற்றன். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்சம், பதினுன்காவது நாள் உபோ சத தினத்தன்று ரதாதிபதியான அரசன் அதைக் கொண்டுவந்தான். அன்றே அதை அழகிய ரதத்தில் வைத்துத் தலைநகருக்குக் கொண்டு வந்தான். அதற்காக ஒரு அழகான மண்டபம் கட்டினன். அதைப் பலவிதமாக அலங்கரித்து கார்த்திகை மாதம், சுக்கிலபட்சம், முதல் நாள் அழகியதும் பிரமாண்டமானதுமான ஒரு சால விருட்சத் தின் கிழக்குப் புறமாக மகா போதி மரத்தை வைத்தான்.

மகாபோதி விருட்சத்தை பெறுதல் 2O3
(56.
அதற்குத் தினந்தோறும் பலவிதமான பூசை கள் செய்தான். (விருட்சத்தைப்) பெற்றுக் கொண்ட பதினேழாவது நாள் திடீரென்று அதில் புதிய கிளைகள் தோன்றின.
இதனுல் மகிழ்வடைந்த மன்னன், மீண்டும் ஒரு முறை மகா போதி மரத்துக்கு அரச பதவியை வழங்கி அதை வணங்கினுன்.
போதி மரத்துக்கு அப்பேரரசன் பட்டாபி ஷேகம் செய்து அரசனுகச் செய்ததும், அதற் கெனப் பலவகையான விழா நடத்த ஏற்பாடு செய்தான்.
புஷ்பபுரத்தில் கடந்த இவ்விழா கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. தடாகத்தில் தாமரையைச் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் மலரச் செய்வதுபோல், புஷ்ப புரத்தில் நடந்த இவ்விழா தேவர்களுடையவும், மனிதர்களு டையவும் இதயத்தை மலரச் செய்து (புத்த மதத்தில் 5ம்பிக்கை ஏற்படச் செய்தது.) மகா வம்சத்தில் பதினெட்டாவது அத்தியாயமான மகா போதி விருட்சத்தை பெறுதல் முற்றும்

Page 107
பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகை
1. போதி விருட்சத்தைக் காவல் செய்வதற்காக ரதாதிபதியான அரசன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பதினெட்டுப் பேர்களையும்,
2. மந்திரிகள் குடும்பத்திலிருந்து எட்டுப் பேரை யும், பிராமண குடும்பத்திலிருந்து எட்டுப் பேரையும், வைஸ்ய குடும்பத்திலிருந்து எட்டுப் பேரையும், இடையர் குலத்திலிருந்து எட்டுப் பேரையும், தரக்கூடி, குலிங்க குலத்திலிருந்து ஒவ்வொரு வரையும்,
3. நெசவாளர், குயவர், இதர கைத்தொழி
லாளர்களிலிருந்தும்,
4. நாகர்கள், யக்ஷர்களிலிருந்தும் சிலரை நியமித் தான். பிறகு அவன் எட்டு தங்கப் பாத்தி ரத்தையும், எட்டு வெள்ளிப் பாத்திரத்தையும் *அவர்களிடம் அளித்து கங்கையில் நின்று கொண்டிருந்த கப்பலுக்கு மகா போதி மரத் தைக் கொண்டு வந்தான்.
5. தேரி சங்கமித்திரை பதினுெரு பிக்குணி களுடன் வந்தாள். இவர்களையும் அரிதனையும் கப்பலில் ஏறிக்கொள்ளச் செய்த பின்பு
6. அரசன் அங்கிருந்து புறப்பட்டு விந்திய மலை
யைக் கடந்து ஒரே வார காலத்தில் தாம்ர லிப்தியை வந்தடைந்தான்.
* பாத்திரங்கள் மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதற் காகத் தரப்பட்டன.

10.
1.
2.
13.
14.
போதி விருட்சம் வருகை 205
போதி மரத்தைப் பூஜித்த தேவர்களும், நாகர் களும், மனிதர்களும் உன்னதமான காணிக்கை களுடன் ஒரே வாரத்தில் வந்து சேர்ந்தனர்.
அரசன் போதி மரத்தை சமுத்திரக் கரையில்
எடுத்து வைக்கச்செய்து, அதற்கு மீண்டும் ஒரு முறை அரச பதவியை அளித்து வணங்கினுன். போதி மரத்துக்கு ராஜாதி ராஜனுகப்பட்டாபி ஷேகம் செய்ததும், எண்ணியதை முடிக்கும் அரசன் மார்கழி மாதம், சுக்கில பட்சம், முதல் Ιδιτσί , போதி விருட்சத்துடன் செல்வதற்காக, சால விருட்சத்தினடியில் உயர் குலம் ஒவ்வொன்றி லிருந்தும் நியமிக்கப்பட்ட எட்டுப் பேர்களும் அதைத் தூக்கிக் கப்பலில் வைக்க வேண்டு மென்று கட்டளை யிட்டான். கழுத்தளவு நீர்வரை கடலில் இறங்கி அதனைக் கப்பலில் வைக்கும்படி செய்தான். பின்பு சங்கமித்திரையையும், இதர பிக்குணி களையும் கப்பலில் ஏறச் செய்த அரசன், மந்திரி மகாரிதனிடம் இவ்வாறு சொன்னன்: ‘மூன்று முறை அரச பதவியை அளித்துப் போதி விருட்சத்தை நான் பூஜித்தேன். அதே போல் எனது 5ண்பரான மன்னரும் அரச பதவி யளித்து பூஜை செய்வாராக. அரசன் இவ்வாறு சொல்லியபின்னர் கரையில் கைகூப்பி நின்றன். போதி விருட்சம் பார்வையிலிருந்து மறைவது கண்டு அவனுக் குக் கண்ணிர் பெருகியது. 'பத்து வித அதிசய சக்திகளைப் படைத்த புத்தரின் மகா போதி மரம் ஒளி பரப்பிக் கொண்டு என்னை விட்டுப் போகிறதே" என்று அவன் ஏங்கினுன்.

Page 108
2O6
மகாவம்சம்
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
போதி விருட்சத்தைப் பிரிந்ததால் துக்கம் அடைந்த தர்ம அசோகன் அழுது புலம்பிக் கொண்டே தலைநகருக்குத் திரும்பினுன். மகா போதி மரம் சென்ற கப்பல் கடலில் சென்றது. அதனைச் சுற்றி ஒரு யோஜனை தூரத்துக்கு அலைகள் ஓய்ந்து விட்டன. பஞ்ச வர்ணங்களிலும் தாமரை மலர்கள் சுற்றிலும் மலர்ந்தன. வாத்தியங்களின் இன் னிசை காற்றில் தவழ்ந்தது. தேவதைகள் பலவிதமான காணிக்கைகளை வழங்கின. போதி மரத்தையடைய நாகர்கள் மாயவேலைகளைச் செய்து பார்த்தனர். அசாதாரண சக்திகளைப் பெற்றிருந்த தேரி சங்கமித்திரை, கருடன் உருவத்தை எடுத்துக் கொண்டு நாகர்களைப் பயமுறுத்தினுள். பயந்து போன நாகர்கள் அவளைக் கெஞ்சி சமாதானம் செய்து கொள்ள வேண்டிய தாயிற்று. அங்கிருந்து அவர்கள் நாகர் நாடு வரை போதி விருட்சத்துடன் வந்தார்கள். நாகர்களுடைய அரச பதவியை அதற்கு அளித்து ஒரு வார காலம் பூஜைகள் செய்தனர். பலவிதமான காணிக்கைகளைக் கொண்டுவந்து அளித்தனர். அதே தினத்தில் மகா போதி விருட்சம் (இலங் கையில்) ஜம்பு கோளத்தை வந்தடைந்தது. உலகத்தின் நன்மையில் நாட்டம் கொண்ட தேவனும்பிரிய தீசன் சுமணரிடமிருந்து அது வந்து விட்டதை முன்னதாகவே அறிந்து மார்கழி மாதம் முதல் நாளிலிருந்தே, அரண்மனையில் வடக்கு வாசலிலிருந்து ஜம்பு கோளம் வரை உள்ள சாலையைத் தயாராக

போதி விருட்சம் வருகை 207
27.
31.
அலங்காரம் செய்து வைக்க ஏற்பாடு செய் தான். போதி மரத்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கடற்கரையிலேயே வசித்து வந்தான். இந்த இடத்தில் தான் பின்னல் சமுத்ர பர்ணசாலை ஏற்பட்டது. தேரியின் அதிசய சக்தியால் போதி விருட்சம் வருவதை அவனுல் காண முடிந்தது.
இந்த அதிசயத்தை உலகமறியச் செய்வதற் காக அந்த இடத்தில் கட்டப்பட்ட மண்டபத் துக்கு இங்கு சமுத்ர பர்ணசாலை என்னும் பெயர் வழங்குவதாயிற்று. மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் அதே தினத்தில் ஜம்பு கோளத்துக்கு வந்து சேர்ந்தான்.
போதி மரம் வந்து விட்டதால் பெரு மகிழ் வடைந்த மன்னன் உற்சாகம் பொங்கக் கத்திக் கொண்டு கழுத்தளவு நீரில் இறங்கிச்சென்றன். பிறகு உயர் குடும்பத்தைச் சேர்ந்த பதினறு பேர்களுடன் போதி மரத்தை எடுத்துத் தலையில் வைத்துக்கொண்ட அரசன், கரையில் அழகான கூடாரம் அமைத்து அதற்குள் வைத தான. இலங்கையின் அரசுரிமையை அதற்கு அளித்து இலங்கை மன்னன் அதனை வழிபட்டான். பிறகு நிர்வாகப் பொறுப்பை பதினுறு பேரிடம் விட்டுவிட்டு,
. காவல் காக்கும் பணியைத் தானே மேற்
கொண்டு அங்கு கின்றன். மூன்று தினங் களுக்குப் புனிதமான பல காரியங்கள் நாடெங் கும் 5டைபெறுவதற்கு உத்தரவிட்டான்.

Page 109
208
மகாவம்சம்
33.
34.
36.
37.
38.
39.
40.
41.
பத்தாவது நாள் அவன் மகா போதி மரத்தை அழகிய ரதத்தில் வைத்து எடுத்து வந்தான்.
உகந்த இடம் எது என்பதை அறிந்த மன்னன், பின்னுல் கிழக்கு மடம் ஏற்பட்ட இடத்தில் அதை வைத்தான். பிக்குகளுக்கும், மற்றவர் களுக்கும் காலை உணவு அளிக்க ஏற்பாடு செய்தான்.
. இங்கு மஹிந்த தேரர் அரசனுக்கு, பத்து வித
சக்திகளைப் பெற்ற புத்தர் நாகர்களை அடக்கிய விவரம் பற்றிக் கூறினுர். அரசன், தேரரிடமிருந்து இதை யறிந்ததும் புத்தர் காலடிபட்ட எல்லா இடங்களிலும் நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தச் செய்தான். பிராமணர் திவாகருடைய கிராமத்து வாயிலில் போதி விருட்சத்தைக் கீழே வைக்கச் செய் தான். எல்லா இடங்களுக்கும் அதைத் தொடர்ந்து சென்றன்.
வழியெல்லாம் வெண்மணலையும், மலர்களையும் தூவிக்கொண்டு சென்ருன் . வீதிகள் யாவும் அலங்காரமாகத் திகழ்ந்தன.
இரவு பகலாக இடைவிடாத பூஜைகளைச் செய்து கொண்டு, போதி விருட்சத்தைப் பதினன்காவது 15ாள் அனுராதபுரத்துக்கருகே கொண்டு வந்தான். சிங்காரமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த வடக்கு வாயில் வழியாக நகரத்துக்குள் நுழைந்து, பின் தெற்கு வாயில் வழியாக வெளிப்பட்டு, நான்கு புத்தர்களாலும் புனிதமடைந்த மகா மேக வனத்தை அடைந்தான்.

42.
43.
44.
46.
47.
48.
49.
போதி விருட்சம் வருகை 209
முன்பு போதி விருட்சம் இருந்த இடத்துக்குசுமணருடைய கட்டளைப்படி தயாரிக்கப்பட் டிருந்த ஸ்தலத்துக்குப் போதி விருட்சத்தைக் கொண்டு வந்தான். ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பதினுறு பேர் களுடன் சேர்ந்து ரதத்திலிருந்து போதி விருட்சத்தை இறக்கிக் கீழே தரையில் வைத் தான். பிடித்துக் கொண்டிருந்த கையை அவன் விட்ட வுடனேயே அது ஆகாயத்தில் எண்பது முழ உயரத்துக்கு எழுந்து காற்றில் மிதந்தது. அதிலிருந்து ஆறு நிறங்களில் ஒளிக் கதிர்கள் நாலாபுறமும் பரவின.
. தீவு முழுவதும் பரவி பிரம்மலோகத்தையும்
அடைந்த இக் கதிர்கள் சூரியாஸ்தமனம் வரை நீடித்தன. இந்த அதிசயத்தைக் கண்டு பத்தாயிரம் பேருக்கு ம ன தில் நம்பிக்கை பிறந்தது. உள்ளொளி பெற்று அவர்கள் அங்கேயே தீட்சை பெற்றுக் கொண்டனர்.
சூரியாஸ்தமனத்தில் ஆகாயத்திலிருந்து போதி மரம் கீழே இறங்கி வந்தது. ரோஹிணி நட்சத் திரத்தின் கீழ் பூமியில் உறுதியாக நின்றது. அப்போது பூமி அதிர்ந்தது. தொட்டியின் விளிம்புக்கும் மேலாக வளர்ந்திருந்த வேர்கள் தொட்டியை முடியவாறு பூமியில் ஊன்றிக் கொண்டன. மகா போதி விருட்சம் தன்னுடைய இடத்தில் கிலைபெற்றதும், நாடெங்கிலுமிருந்து அங்கு வந்து கூடியிருந்த மக்கள் அதற்கு மலர் களாலும், வாசனைப் பொருள்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Page 110
21 O
மகாவம்சம்
50.
51.
52.
53.
55.
56.
57.
திடீரென ஒரு பெரிய மேகம் மழையைப் பெய் வித்தது. பனிப் பிரதேசத்திலிருந்து வந்த குளிர்ந்த அடர்ந்த பனி எல்லாப்புறமும் போதி மரத்தைச் சூழ்ந்து கொண்டது. பனியில் மறைந்து கண்ணில் படாமல் ஏழு தினங்களுக்கு மக்கள் மனதில் 5ம்பிக்கை ஒளி ஊட்டிக் கொண்டு மகா போதி விருட்சம் அங்கே இருந்தது. வார முடிவில் மேகங்கள் எல்லாம் மறைந்து விட்டன. போதி விருட்சமும், ஆறு வண்ண ஒளிக் கதிர்களும் கண்களுக்குப் புலப்படுவ: தாயிற்று. மஹிந்த தேரரும், சங்கமித்திரையும், அவர்களைச் சேர்ந்தவர்களும், அரசனும், அவனைச் சேர்ந்த வர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். கஜர காமா, சந்தன காமா, ஆகியவற்றின் பிரபுக்களும், பிராமணர் திவாகரும், தீவில் வசித்த மக்களும், போதி மரத்துக்கு விழா நடத்துவதற்காக தேவர்களுடைய சக்தியால் அங்கு வந்து கூடினர். சுற்றிலும் கூடியிருந்தவர்களை வியப்பிலாழ்த் தும் அதிசயம் ஒன்று அப்போது நிகழ்ந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கிழக்குப்புறக் கிளையில் குற்றமில்லாத ஒரு கனி தோன்றியது. அது தாகைக் கீழே விழுந்ததும் தேரர் அதை எடுத்து நடுவதற்காக அரசனிடம் கொடுத் தார். நறுமணமுள்ள மண் நிரம்பிய தங்கத் தொட்டியைப் பின்னல் மகா சானு ஏற்பட்ட இடத்தில் வைத்து, அரசன் அதில் அதை f5 L I607.

(8.
60.
61.
63.
04.
போதி விருட்சம் வருகை 211.
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே அதிலிருந்து எட்டு வேர்கள்
கிளம்பின. பின்பு நான்கு முழ உயரம்
வளர்ந்த இளம் போதி மரங்கள் அங்கே
னறன.
இளம் போதி மரங்களைக் கண்டதும் அரசன் புளகாங்கிதமடைந்தவனுக ஒரு வெண் கொற்றக் குடையைப் பரிசாகக் கொடுத்து அதனை வழிபட்டான். பின்பு அவைகளுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான்.
இந்த எட்டு போதிக் கன்றுகளில் ஒன்று, புனித போதி விருட்சம் ஜம்பு கோளத்தில் கப்பலி லிருந்து இறங்கியதும் இந்த இடத்தில் 5டப்
பட்டது. ஒன்று பிராமணர் திவாகருடைய கிராமத்தில் 5டப்பட்டது. மற்றென்று தூபராமாவிலும், இன்னென்று இஸார சமண ராமாவிலும், வேருென்று பிரதம ஸ்தூபத்தின் முன்பும்,
2. ஒன்று சேதிய பர்வத ஆராமாவிலும்,
மற்ருென்று கஜரகாமாவிலும், வேறென்று சந்தன காமாவிலும் 5டப்பட்டது.
பின்னுல் நான்கு கிளைகளில் தோன்றிய பழங் களிலிருந்து கிளேத்த முப்பத்திரண்டு கன்று களும் இங்கு மங்குமாக விஹாரங்களில் வட்டமாக ஒரு யோஜனை தூரத்துக்கு 15டப் Llt-t-óðs.
இவ்வாருகத் தீவில் வசிக்கும் மக்களுடைய விமோசனத்துக்காக, சம சம்புத்தருடைய (அருளால் மகிமை பெற்ற விருட்சங்களின் அரசனை) போதி மரம் 5டப்பட்டதும்,

Page 111
212
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
மகாவம்சம் அனுலாவும், அவளைச் சேர்ந்தவர்களும் சங்க மித்திரையிடம் தீட்சை பெற்று அரஹந்தர் களாயினர்.
அரிதனும், அவனைச் சேர்ந்த ஐநூறு பேர்களு டன் தேரரிடம் தீட்சை பெற்று அரஹந்தர் களாயினர்.
இங்கே போதி விருட்சத்தைக் கொண்டுவந்த, வணிகக் குழுவைச் சேர்ந்த எட்டுபேரும், அது முதல் "போதி விருட்சக் குழு' என்றழைக்கப் படலாயினர்.
உபாசிகா விஹாரம் எனப் பெயர் பெற்ற மடத் தில் மகா தேரி சங்கமித்திரை தன்னைச் சேர்ந்த வர்களுடன் தங்கியிருந்தாள். அங்கு அவள் பனிரெண்டு கட்டிடங்களைக் கட்ட ஏற்பாடு செய்தாள். இவற்றில் மூன்று மற்றவைகளை விட முக்கியமானதாகும். இந்த முக்கியமான கட்டிடங்கள் ஒன்றில் போதி மரம் வந்த கப்பலின் பாய்மரத்தை வைக்கச் செய்தாள். இன்னென்றில் அக்கப்ப லின் சுக்கானையும், வேரொன்றில் துடுப்புகளை யும் வைக்கச் செய்தாள். இதை யொட்டி அக் கட்டிடங்களுக்குப் பெயர் ஏற்பட்டது. வேறு பிரிவுகள் ஏற்பட்டபோதும், இந்தப் பனிரெண்டு கட்டிடங்களும் எப்போதும் ஹதால் ஹக பிக்குணிகளால் உபயோகப் படுத்தப்பட்டு வந்தன. தன்னிச்சையாகத் திரிந்து கொண்டிருப்பது பட்டத்து யானையின் வழக்கம். நகரின் ஒரு புறமிருந்த கதம்பமலர் காட்டின் எல்லையில், குளிர்ந்த சோலையில் தங்கியிருப் பதை அது விரும்பியது. யானைக்கு இது

74.
7.5.
76.
77.
78.
79.
80.
போதி விருட்சம் வருகை 2 3
பிடித்தமான இடமாக இருந்தது என்பதால் அந்த இடத்தில், இரவில் யானையைக் கட்டு வதற்காக ஒரு கம்பத்தை 5ட்டு வைத்தனர்.
ஒரு நாள் யானை தனக்களிக்கப்பட்ட புல்லைத் தின்ன மறுத்தது. இதற்குக் காரணம் என்ன வென்று தீவை மாற்றிய தேரரை அரசன் கேட்டான்.
கடம்ப மலர்க் காட்டில் ஒரு ஸ்தூபத்தைக் கட்ட வேண்டும் என்று யானை விரும்புகிறது" என்று தேரர் அரசரிடம் கூறினர். மக்களின் கலனிலேயே எப்போதும் நாட்டம் கொண்ட மன்னன் அதே இடத்தில் விரை வாக ஒரு ஸ்தூபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தான். மகாதேரி சங்கமித்திரை, அவள் தங்கியிருந்த விஹாரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அமைதியான ஒரு இடத்தை விரும்பினுள். புத்த மார்க்கத்தைப் பரப்புவதில் நாட் டம் கொண்டவளும், பிக்குணிகளின் நல னில் அக்கரை உள்ள வளும், பிக்குணி களுக்கு வேறு இடம் வேண்டுமென விரும்பிய வளும, உகந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெற்றவளும், குற்றமற்றவளுமான அவள், ஒதுங்கி யிருந்ததால் சிறப்பாகத் திகழ்ந்த சேதிய விஹாரத்துக்குச் சென்று நாள் முழு வதும் தங்கினுள். தேரியை வணங்கிச் செல்வதற்காக மடத் துக்கு வந்த அரசன், அவள் அங்கிருந்து சேதி யத்துக்குப் போய்விட்டாள் என்பதை யறிந் தான.

Page 112
24
81.
82.
83.
84.
85.
மகாவம்சம்
அவள் சென்ற இடத்துக்கு அவனும் சென்று வணக்கம் தெரிவித்துவிட்டுப் பேசிக் கொண்டி ருந்தான். அவள் அங்கு வந்ததற்கான கார ணத்தை அவளிடமிருந்து அறிந்தான். பிறகு பிறருடைய விருப்பத்தை யறிந்து நடக்கும் பேரரசனை தேவனும்பிரிய தீசன் ஸ்தூபத்தைச் சுற்றி பிக்குணிகளுக்காகச் சிறந்த முறையில் ஒரு மடம் கட்டுமாறு கட்டளை யிட்டான். யானை கட்டிய முளைக்கருகில் இந்த பிக்குணி களுக்கான மடம் கட்டப்பட்டதால், இதற்கு ஹதால் ஹக விஹாரம் என்ற பெயர் அது முதல் வழங்குவதாயிற்று. பேரறிவு படைத்தவளும், எல்லோராலும் விரும்பப் பட்டவளுமான தேரி சங்கமித்திரை பிக்குணிகளுக்கான இந்த ரம்யமான மடத்தில் தனது வாசத்தை அமைத்துக் கொண்டாள். இவ்வாருக இலங்கை வாழ் மக்களுக்கு நன்மை செய்து கொண்டும், தர்மத்தைப் பரப்பிக் கொண்டும் விருட்சங்களின் ராஜாமகா போதி மரம் இலங்தைத் தீவில் மகாமேக வனத்தில் அதிசய சக்திகளுடன் வெகு காலம் வரை நிலைத்திருந்தது.
மகா வம்சத்தில் பத்தொன்பதாவது அத்தியாயமான
போதி விருட்சம் வருகை முற்றும்
ஹதால் ஹக - இதற்கு யானை-கம்பம்-பிக்குணிகள் என்று
பொருள்.

3.
இருபதாவது அத்தியாயம் தேரருடைய நிர்வாணம்
தர்ம அசோகன் ஆட்சியில் பதினெட்டாவது வருஷம் மகா மேக வனராமாவில் மகா போதி விருட்சம் 5டப்பட்டது. அதற்குப் பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அரசனுடைய அருமை மனைவி அசந்தி மித்தைசம்புத்தரிடம் விசுவாசமான நம்பிக்கை கொண் டவள் - காலமானுள் . இதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு மன்னன் தர்ம அசோகன் துரோகியான தீச ரட்சையை ராணியின் ஸ்தானத்துக்கு உயர்த் தின்ை. − இதற்கு முன்ரு வது வருடம் தன் அழகில் கர்வம் கொண்ட இந்த மூடப்பெண், ‘என்னை விட்டுவிட்டு அரசன் இந்தப் போதி மரத்தை வணங்கிக் கொண்டிருக்கிருனே' என்றெண் ணினுள். அகுயையால் தூண்டப்பட்ட அவள், தனக்குத் தானே தீங்கு தேடிக் கொள்ளும் வகையில் மந்து முள்ளைக் குத்தி மகா போதி விருட்சத் தைப் பட்டுப்போகும்படி செய்தாள். இதற்குப்பின் நான்காவது வருடம் பெரும் புகழ் பெற்ற தர்ம அசோகன் மரணத்தின் வலிமைக்கு இரையானன். இவை யாவும் சேர்ந்து முப்பத்தேழு வருடமாகிறது. சத்திய மார்க்கத்தின் வளர்ச்சியில் பெருமகிழ் வடைந்த மன்னன் தேவனும்பிரிய தீசன்

Page 113
21 6
மகாவம்சம்
10,
1 1.
12.
13.
14.
முறைப்படி தான் மேற்கொண்ட மகா விஹா ரத்தைக் கட்டி முடித்தான்.
அதேபோல் சேதிய பர்வதத்திலும், தூபராமா விலும் விஹாரைகளைக் கட்டி முடித்ததும், தீவுக்கு வாழ்வளித்தவரும், கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் வல்லவருமான தேரரை இவ்வாறு கேட்டான் : * இங்கு நான் பல விஹாரங்களைக் கட்ட விரும்புகிறேன். ஸ்தூபங்களில் வைப்பதற்கு எனக்கு அஸ்தி எங்கிருந்து கிடைக்கும் ? * சம்புத்தருடைய பிட்சா பாத்திரம் நிறைய சுமணன் கொண்டு வந்த அஸ்தி, சேதிய பர்வதத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. * அரசே! யானையின் முதுகில் அதை ஏற்றி இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்" என்று தேரர் சொன்னதைக் கேட்டு, அதன்படி அஸ்தியை அரசன் இங்கு கொண்டு வந்தான். ஒரு யோஜனை தூரத்துக்கு ஒரு விஹாரம் வீகம் அமைத்து, அவற்றின் ஸ்தூபங்களில் உரிய முறைப்படி அஸ்தியை வைக்கச் செய் தான். ஆனல் சம்புத்தர் உபயோகித்த பிட்சா பாத் திரத்தை அரசன் தன்னுடைய அழகிய அரண் மனையில் வைத்து, தொடர்ந்து பலவிதமான பூஜைகளால் வழிபட்டு வந்தான். மகா தேரரிடமிருந்து தீட்சை பெற்றபோது, ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஐநூறு பேர்கள் வசித்த இடத்தில் கட்டப்பட்ட விஹாரம் இஸ்ஸர சமணக என்றழைக்கப்பட்டது.
. தேரரிடமிருந்து தீட்சை பெற்ற ஐநூறு
வைஸ்யர்கள் வசித்த இடத்தில் கட்டப்பட்ட

16.
17.
23.
24.
தேரருடைய நிர்வாணம் - 217
விஹாரம் இதேபோல் வைஸ்யகிரி என்றழைக் கப்படுவதாயிற்று.
சேதிய பர்வதத்தில் கட்டப்பட்ட விஹாரத்தில் மகா தேரர் மஹிந்தர் வசித்த இடத்துக்கு * மஹிந்தர் குகை' என்ற பெயர் வழங்குவ தாயிற்று. முதலில் மகா விஹாரம், பிறகு சேதிய விஹாரம் எனப்பட்ட மடம், மூன்ருவதாக அழகிய து பராமா, நான்காவதாக மகா போதி மரத்தை கட்டது, ஐந்தாவதாக ஸ்தூ பத்தின் இடத்தைக் குறிப் பதற்காக அழகிய கல்தூண் 5ட்டது,
சம்புத்தருடைய காரை எலும்பு அஸ்தியை வைத்துக் கோயில் கட்டியது,
. ஆருவதாக இஸ்ஸர சமணக விஹாரம்,
ஏழாவதாக திசவாபி, எட்டாவதாக பத்ம தூபா, ஒன்பதாவதாக வேச கிரி விஹாரம்,
பின்னர் உபாசிகா விஹாரம் எனப்பட்ட மடம், ஹதால் ஹக மடம்,
மேலும் பிக்குகள், ஹகால்ஹக விஹாரம் எனப் பட்ட பிக்குணிகளின் இடத்துக்கு விஜயம் செய்யும்போது உணவு கொள்வதற்காக அமைக்கப்பட்ட மகா பாலி எனப்பட்ட உணவு அருந்தும் இடம். அது எளிதில் போகக் கூடியதாகவும், அழகாக வும், எல்லாப்பொருள்களும் நிரம்பியதாகவும், ஆயிரம் பிக்குகளுக்கு வேண்டிய பாத்திரங் களுடனும் இருக்கும். இவற்றை ஒவ்வொரு ஆண்டும் பவாரணு தினத்தில் அரசன் கொடுத் தான். .:مہ' : .
bዐ• 14

Page 114
2 8
25.
26.
27.
,ኃ8.
29.
32.
33.
மகாவம்சம்
நாகத்விபத்தில் ஜம்புகோள விஹாரமும், தீச
மகா விவிறாரமும், பாசினராமாவும்,
இவைகள் யாவற்றையும் இலங்கை மக்களின் விமோசனத்தில் அக்கறை கொண்ட அரசன் தேவனும்பிரியதீசன் கட்ட ஏற்பாடு செய்தான்.
புதிய தர்மத்தை மேற்கொண்ட முதல் ஆண்டி லேயே அவன் இவ்வளவும் செய்தான். அவன்
ஆயுள் முழுவதும் இதுபோன்ற பெருமை தரும் பல காரியங்களைச் செய்தான்.
இந்த அரசனுடைய ஆளுகையில் நமது தீவு
செழிப்புடன் திகழ்ந்தது. 15ாற்பது வருட காலம் இவன் அரசனுக இருந்தான். அவனுடைய மரணத்துக்குப் பின்னர், அவனுக்கு மகன் இல்லாததால், உதியன் என்னும் பெயர் பெற்ற தம்பி அரசனுக இருந்து பக்தியுடன் ஆண்டான்.
, குற்றமற்ற குரு5ாதருடைய தர்மத்தையும்,
புனித போதனைகளையும், தர்மக் கோட்பாடு களையும்,
. இலங்கைத் தீவில் அற்புதமாகப் பிரசாரம்
செய்த மகாதேரர் மஹிந்தர் - இலங்கையின் ஒளி, பல சீடர்களுக்குக் குருவான வர், தமது குருவைப் போலவே மக்களுக்குப் பல கன்மை களைச் செய்தவர்,
உதியன் ஆட்சியின் எட்டாவது வருடத்தில், அவருக்கு அறுபது வயதானபோது, மழைக் காலத்தை சேதிய பர்வதத்தில் கழித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் ஐப்பசி மாதம், சுக்கிலபட்சம்,
எட்டாவது நாள் புலன்களையடக்கி நிர்வாணம்

34.
36.
37.
39.
10.
if 1
42.
தேரருடைய கிர்வாணம் 219
அடைந்தார். எனவே இந்த நாள் அவருடைய பெயரைப் பெற்றது.
அரசன் உதியன் இதைக் கேள்விப்பட்டதும் துக்கமடைந்த வகை அங்கு சென்றன். வெகு நேரம் புலம்பியழுது தேரரை வணங்கின்ை.
பிறகு தேரருடைய சடலத்தை வாசனைத் தைலம் தெளித்தத் தங்கப்பேழையில் வைக் கச் செய்தான்.
பிறகு நன்கு அலங்கரிக்கப்பட்ட பாடையில்
பேழையைத் தூக்கிவைத்து பவித்திரமான சடங்குகளை நடத்தினன்.
பல இடங்களிலிருந்தும் அங்கு வந்து கூடி இருந்த ஏராளமான மக்களும், படை வீரர் களும் தொடர்ந்து சென்றனர். நகரத்தின் நன்கு அலங்கரிக்கப்பட்ட ராஜவீதி களின் வழியாக ஊர்வலம் சென்று மகா விஹாரத்தை யடைந்தது.
பன்ஹம்ப மாலகத்தில் சடலத்தை ஒரு வார காலம் வைத்திருக்க அரசன் ஏற்பாடு செய் தான். விஹாரமும், அதைச் சுற்றி மூன்று யோஜனை தூரத்துக்கு உள்ள இடங்களும் மலர்களாலும், தோரணங்களாலும் அரசனுடைய உத்தரவுப் படி அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஆனல் தேவர்களுடைய கட்டளைப்படித் தீவு முழுவதும் இதேபோல் அலங்காரம் செய்யப் பட்டது. வாரம் முழுவதும் பலவிதமான காணிக்கைகள் செலுத்த ஏற்பாடு செய்த அரசன், கிழக்குப் புறமாக தேரானம் பந்தமாலகத்தில்,

Page 115
220
loé T6 o alb
43.
44.
45.
நறுமணமுள்ள மரக்கட்டைகளைக் கொண்டு சிதையை அடுக்கினன். அதன் மேல் ச லத்தை வைக்கச் செய்தான். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளைத் தானே நடத்தினுன். பிறகு இந்த இடத்தில் அஸ்தியைத் திரட்டி எடுத்து வைத்து ஒரு சேதியத்தைக் கட்டினன். அஸ்தியில் ஒரு பாதியை எடுத்து அரசன்
சேதிய பர்வதத்திலும், மற்றுமுள்ள
46.
47.
48.
49.
விஹாரங்களிலும் ஸ்தூபங்களே எழுப்பச் செய்தான். இம் முனிவரின் சடலம் புதைக்கப்பட்ட இடத் துக்கு அவருக்கு கெளரவமளிக்கும் முறையில் இசிபூ மங்கன எனப் பெயரிட்டனர்.
அப்போது முதல் சுற்றிலும் மூன்று யோஜனை தூரத்திலிருந்து, புனிதமான துறவிகள் இறந்து போல்ை, அவர்களது உடல்களை இங்கு கொண்டு வந்து எரிப்பது வழக்கம் ஆயிற்று. அசாதாரண சக்தியும், பேரறிவும் படைத்த மகாதேரி சங்கமித்திரை தர்மத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமையை ஆற்றி, மக்க ளுக்குப் பலவிதமான கன்மைகள் ஏற்படச் செய்ததும்,
உதியன் ஆட்சிக்கு வந்த ஒன்பதாவது வருடம் அவளுக்கு ஐம்பத்தொன்பது வயது ஆயிற்று. அமைதியான ஹதால்ஹக மடத் தில் வசித்துக் கொண்டிருந்த அவள் அப் போது நிர்வாண மெய்தினுள்.
.மங்கன-முனிவரின் முற்றம் لما ۹ھه

தேரருடைய நிர்வாணம் 221
51.
52.
54.
56.,
57.
கான பிக்குணிகளும்,
தேரருக்குச் செய்ததுபோலவே இவளுக்கும் ஒரு வாரம் முழுவதும் உன்னதமான சடங்கு கள் நடத்த அரசன் ஏற்பாடு செய்தான்.
இலங்கை முழுவதும் தேரருக்குச் செய்தது போலவே அலங்காரம் செய்யப்பட்டு விளங் கியது.
ஒரு வாரம் சென்றதும் தேரியின் சடலத்தை நகரத்துக்கு வெளியே கொண்டுவரச் செய்து, தூபரா மாவுக்குக் கிழக்கே சித்ரசாலா அருகில், போதி மரத்தைப் பார்க்கும்படியான இடத் தில், தேரியினலே சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் சடலத்தை எரிக்க ஏற்பாடு செய்தான். அந்த இடத்தில் அறிவுமிக்க உதியன் ஒரு ஸ்தூபம் கட்ட ஏற்பாடு செய்தான்.
(மஹிந்தனுடன் வந்த) ஐந்து தேரர்களும், அரிதனுடன் தீட்சைபெற்றுப் பிக்குகளான வர்களும், மற்றும் ஆசவங்களிலிருந்து விடு பட்ட பல்லாயிரம் பிக்குகளும்,
சங்கமித்திரையுடன் வந்த பன்னிரெண்டு தேரி களும், ஆசவங்களேக் கடந்த பல்லாயிரக் கணக்
தேர்ந்த அறிவும், ஆழ்ந்த ஞானமும் உடைய இவர்கள் புத்தரின் புனித போதனைகளை விளக்கிச்சொல்லித் தமது கடமையையாற்றிய பின்பு, உரிய காலத்தில் மரணத்தின் வலிமைக்கு முன் பணிந்தனர். அரசன் உதியன் பத்து வருடகாலம் ஆட்சி செய்தான். இவ்வாறு மரணம் உலகையே அழிக்கக் கூடியது.

Page 116
222 மகாவம்சம்
58. சக்தியுள்ள, எதிர்க்க முடியாத மரணத்தை அறிந்திருந்த போதிலும் மனிதன் உலக வாழ்வில் அதிருப்தி கொள்வது இல்லை. இதன் காரணமாகத் தீமையைக் கண்டு வருந்து வதோ, நன்மையைக் கண்டு மகிழ்வதோ இல்லை,-இத் தீய சக்தியின் வலிமை அத் தகையது-அத்தகையவன் தெரிந்தே முடனு கிருன்.
மகாவம்சத்தில் இருபதாவது அத்தியாயமான தேரருடைய நிர்வாண்ம் முற்றும்

இருபத்தோராவது அத்தியாயம் ஐந்து அரசர்கள்
உதியன் இறந்தபிறகு, அவனுடைய தம்பி மகா சிவன் சாதுக்களை ரட்சித்துப் பத்துவருட காலம் ஆட்சி செய்தான். பத்ரசீல தேரரிடம் பெரும் பக்தி கொண்ட அவன் (நகரத்தின்) கிழக்குப்பகுதியில் 5ாக ரங்கண விஹாரத்தைக் கட்டினன். மகா சிவன் இறந்த பிறகு, அவனுடைய தம்பி சூரதீசன், பெருமைதரும் பல காரியங்களைச் செய்து பத்து வருட காலம் ஆட்சி செய்தான். (நகரின்) தென்புறத்தில் ஹத்தி கந்த, கோண கிரிக விஹாரங்களைக் கட்டினன். வங்கு தார ம லை யி ல் பாசீன பர்வத விஹாரத்தையும், ரஹரகா அருகில் கோலம்ப ஹா லக விஹாரத்தையும் கட்டினுன். அரித மலையடிவாரத்தில் மகுலக விஹாரத்தை யும், கிழக்கே அச்சகல்லக விஹாரத்தையும், கந்த நகரத்துக்கு வடக்கே கிரிலே வாகன விஹாரத்தையும் கட்டினுன். இவைகளும், இதுபோன்ற அருமையான ஐநூறு விஹாரங்களும் இந்த அரசனுல்
இலங்கை முழுவதும் பல இடங்களில் கட்டப்
பட்டன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சி செய்த போதும், அறுபது வருடகாலம் (புத்தர், தர்மம், சங்கம் ஆகிய) மும்மணிகளுக்கும் பக்தி

Page 117
224
10.
11.
12.
13.
14.
மகாவம்சம்
விசுவாசத்துடன் நேர்மையாக இருந்து வக் தான்.
ஆட்சிக்கு வருமுன்பு அவனுடைய பெயர் ஸ்வர்ணபிண்ட தீசன் என்பதாகும். ஆட்சிக்கு வந்ததும் அவன் தனது பெயரை சூரதீசன் என்று வைத்துக் கொண்டான்.
குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன், குட்டகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள்.
பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருடகாலம் நீதிதவருமல் ஆட்சி செய்தனர். முத்து சிவனுடைய மகன் அசேலா இவர்களே வெற்றிகொண்டான்.
இவனுடன் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் எட்டு பேர். அசேலன்தான் அவர்கள் எல்லோரிலும் இளையவன். அவன் அனுராதபுரத்தில் பத்து வருடகாலம் ஆட்சி செய்தான். சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்று வகற்காக இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனத் தோற்கடித்து காட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதா பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக 5டத்தி வந்தான்.
அவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர் கள் அந்த மணியை அடிக்கலாம்.

17.
18.
19.
20.
必l.
22.
&:3.
24.
ஐந்து அரசர்கள் 225
அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத் தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந் தான. அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத் திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத் தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். பனைமரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கிவிட்டது. தாய்ப் பறவை ஓடிவந்து மணியை அடித்தது.
அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத் தின் மீது தொங்கவிட்டான்.
மும்மணிகளிலும் உயர்ந்ததான ஒன்றின் குற்ற மற்ற பெருமையை அறியாத போதிலும், மரபு களைக் காப்பவனை அரசன்,
ஒருமுறை புத்த சங்கத்தினரை அழைப்பதற் காக சேதிய பர்வதத்துக்கு ரதத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது ரதத்தின் நுகத்தடி ஒரு ஸ்தூபத் தின் மீது மோதிச் சற்று பெயர்த்து விட்டது. 'தங்களால் ஸ்தூபம் காயம்பட்டு விட்டது" என்று மந்திரிகள் அரசனிடம் கூறினர். இது அறியாமல் நேர்ந்ததாயினும், அரசன்
ரதத்திலிருந்து குதித்துத் தரையில் படுத்துக்

Page 118
226
மகாவம்சம்
25.
26.
28.
29.
BO.
கொண்டு இதன் சக்கரத்தில்ை என்னுடைய தலையையும் துண்டித்து விடுங்கள்’ என்ருன்,
"மற்றவர்க்குத் தீங்கிழைப்பதை எங்கள் குரு நாதர் அனுமதிப்பது இல்லை. இடிந்த பகுதி யைக் கட்டிக் கொடுத்து (பிக்குகளுடன்) சமாதானம் செய்து கொள்ளுங்கள்' என்றனர் அவர்கள்.
೩:ತಿ: பதினைந்து கற்களைப் புதிதாக அமைப்பதற்காக அரசன் பதினையாயிரம் கஹப்பணம் செலவிட்டான்.
ஒரு கிழவி வெயிலில் அரிசியைக் காயப்போட் டிருந்தாள். பருவமில்லாத காலத்தில் வானம் மழையைப் பெய்து அரிசியை நனைத்து விட்டது.
அவள் அரிசியை எடுத்துக் கொண்டு போய் மணியை அடித்தாள். பருவமில்லாத காலத் தில் மழை பெய்ததை அறிந்த மன்னன் கிழவியை அனுப்பிவிட்டான்.
"அரசன் நீதியுடன் நடந்தால் உரிய பருவத் தில்தானே மழைபெய்ய வேண்டும்?' என்று எண்ணியவனுக, இதுபற்றி முடிவு செய் வதற்கு உண்ணுவிரதத்தை மேற்கொண்டான். அரசனுடைய விரதத்தினுல் வெப்பம் தாங்காத அவனுடைய குலதெய்வம் இதுபற்றி 5ான்கு பெருந் தேவர்களிடம் தெரிவித்தது.
* இவர்கள் லோகபாலர்கள் எனப்படுவர். பிரம்ம லோகத்தில் இந்திரனுக்கு அருகில் எப்போதும் இருப்பவர். தத்த ரதா, விருல்ஹகா, விபோக்கூடிா, வேஸ்வணு என்பது இவர்கள் பெயர். முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஆட்சி செலுத்துபவர்கள்.

} 1.
32.
33.
34.
ஐந்து அரசர்கள் 227
அவர்கள் எல்லோருமாக சக்கனிடம் சென்ருர் கள். சக்கன் பஜ்ஜ"னனை அழைத்து இனி உரிய காலத்தில் மட்டுமே மழை பெய்ய வேண்டுமெனக் கட்டளை இட்டான்.
அரசனுடைய குலதெய்வம் இதுபற்றி அவ னிடம் தெரிவித்தது. அப்போது முதல் அவன் ஆட்சிக் காலம் முழுவதும் பகலில் மழை பெய்வது இல்லை.
இரவில் மட்டுமே வாரம் ஒரு முறை வானம் மழை பெய்யும். அதுவே எல்லா நீர்நிலைகளை யும் கிறைத்துவிடும். இந்த அரசன் தவருன நம்பிக்கைகளைக் கைவிடாத போதிலும், தீய வழியில் நடக்கும் குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனுக இருந்ததால் தான் இத்தகைய அற்புத சக்திகளைப் பெற முடிந்தது. உண்மை யானதை நம்புகிற ஒருவன், அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவன் தீய வழியில் கடக்கும் குற்றத்தைக் கண்டிக்காமல் எங்ங்னம் இருக்க முடியும் ? மகாவம்சத்தில் இருபத்தோராவது அத்தியாயமான ஐந்து அரசர்கள் முற்றும்
பஜ்ஜூனன்-பர்ஜன்ய-மழைத் தேவன்.

Page 119
இருபத்திரண்டாவது அத்தியாயம் காமனி ஜனனம்
ஏலாராவைக் கொன்றுவிட்டு துட்ட காமனி அரசனன். இது எப்படி கேர்ந்தது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முறையான விவரம் இது. தேவனும் பிரிய தீசனுடைய இரண்டாவது சகோதரனும், உபராஜனுமான மகாகாகன் என்பவன் தீசனுக்கு மிகவும் பிரியமானவனுக இருந்தான்.
அ ர ச னு  ைட ய மனைவி, தன்னுடைய
மகனுக்கு அரசுரிமை கிடைக்க வேண்டு மென்பதற்காக, உபராஜனைக் கொன்றுவிட வேண்டுமென எண்ணியிருந்தாள்.
தரச்ச வாபியைக் கட்டுவதில் அவன் ஈடுபட் டிருந்தபோது, விஷமிட்ட மாங்கனி ஒன்றை அவனுக்கு அனுப்பி வைத்தாள். மாங்கனிகள் கிறைந்த கூடையில் விஷமிட்ட அக்கனி மேலாக இருந்தது.
. அவளுடைய சிறிய மகனும் உபராஜனுடன்
அங்கு சென்றிருந்தான். விஷமிட்ட கனியை அவன் எடுத்துத் தின்று, அதனுல் மாண்டு விட்டான். இதன் காரணமாக உபராஜன், மனைவி மக்க ளுடன், தன் உயிரைக் காத்துக் கொள்ள ரோஹணுவுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

1O.
11.
12.
14.
காமனி ஜனனம் 229
யத்தாலய விஹாரத்தில், கர்ப்பவதியாக இருந்த அவன் மனைவி ஒரு ஆண் மகவை ஈன்ருள்.
குழந்தைக்குச் சகோதரனுடைய பெயரை அவன் வைத்தான். பிற க அவன் ரோஹன வுக்கு வந்து, மகா காமாவிலிருந்து கொண்டு ரோஹனு முழுவதும் ஆட்சி செலுத்தின்ை.
நாக மகா விஹாரத்தை அவன் அமைத்தான். உத்த கண்டர வஹாரம் போன்ற வேறுபல விஹாரங்களேயும் அவன் ஏற்படுத்தினன்.
அவனுடைய மகன் யத்தாலயக தீசன் தந்தை யின் மரணத்துக்குப் பின் அதே இடத்தில் ஆட்சி செய்தான். இவனுக்குப் பின் இவ
னுடைய மகன் அபயன் ஆட்சி செய்தான்.
கோதபயனுடைய மகன், காகவன தீசன் என்னும் பெயருடையவன், அவனுடைய மரணத்துக்குப் பின்பு அங்கு ஆண்டான். நம்பிக்கையுள்ள இந்த அரசனுடைய மனைவி யின் பெயர் விஹாரதேவி என்பதாகும். கல்யாணி மன்னனின் மகளான அவள் உறுதி யான நம்பிக்கையுடையவள்.
இப்போது கல்யாணியில் தீசன் என்ற பெய ருடைய அரசன் ஆண்டு வந்தான். இவ னுடைய தம்பி ஐய உதிகன் என்பவன் ராணியைக் காதலித்ததால் தீசனுடைய கோபத்துக்குள்ளாகி, பயந்துபோய் அங் கிருந்து ஓடிவிட்டான்.
அவன் ஒளிந்து கொண்டிருந்த பிரதேசத்துக்கு, பின்னுல் அவன் பெயரே இடப்பட்டது.

Page 120
230
மகாவம்சம்
15.
16.
17.
18.
19.
20.
21.
23.
ராணிக்கு ரகசிய லிகிதம் ஒன்றைப் பிக்கு
வேடம் அணிந்த ஒருவனிடம் அவன் கொடுத் தனுப்பினன். அவன் அங்கே சென் ருரன்.
அரண்மனை வாயிலில் நின்று கொண்டு, வழக், மாக அரண்மனையில் உணவு கொள்ளும் தேரர் ஒருவருடன், அவர் அறியாமலே, உள்ளே நுழைந்து விட்டான்.
தேரருடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்திய தும், அரசனுக்குப் பின்னே தன்னைக் கடந்து செல்லும் ராணியின் கண்ணில் படும்படியாக அந்த லிகிதத்தைத் தரையில் போட்டான்.
சத்தம் கேட்டுத் திரும்பிய அரசன் கண்ணில் இது பட்டுவிட்டது. லிகிதத்தை எடுத்துப் படித்த அவன் கோபத்தால் சீறின்ை.
கோபத்தில் சிந்தித்துப் பாராமல் தேரரை யும், அவருடன் இருந்த வேடதாரியையும் கொன்று கடலில் எறியச் செய்து விட்டான்.
இதனுல் கோபமடைந்த கடலரசன் பொங் கின்ை. நாட்டுக்குள் கடல் புகுந்தது. உடனே அரசன் தன்னுடைய அழகிய பெண்ணுண தேவி என்பவளே ஒரு பொற்கலத்தில் வைத்தான்.
கலத்தின்மீது அரசகுமாரி என்று பொறிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே அதே கடலில் விடச் செய்தான்.
அந்தக் கப்பல் லங்கா விஹாரத்துக்கருகே கரையில் ஒதுங்கியது. அரசன் காகவனதீசன் அவளைக் கண்டு தன் ராணியாகச் செய்தான். இதனுல்தான் இவளுடைய பெயருக்கு முன் விஹார என்ற அடைமொழி வந்தது.

2).
4.
காமனி ஜனனம் 28
தீச மகா விஹாரம், சீதள பர்வத விஹாரம், கமித வாலி விஹாரம், கூடாலி விஹாரம் போன்றவற்றை அவன் அமைத்தான்.
மும்மணிகளில் பக்திபூர்வமான நம்பிக்கை உடையவனை அவன், பிக்குகளுக்குத் தேவை யான நான்கு பொருள்களையும் இடைவிடாது வழங்கி வந்தான். கோத பர்வத மடத்தில் அச்சமயம் ஒரு துறவி வசித்து வந்தார். பெருமைக்குரிய பல காரி யங்களை எப்போதும் செய்துவந்த அவர் பக்தி யுடன் வாழ்ந்து வந்தார். ஆகாச சேதியத்தில் ஏறுவது சிரமம் இல்லா
மல் இருப்பதற்காக, கல்லினல் அவர் மூன்று படிகளை அமைத்தார்.
பிக்குகளின் தாகம் தீர்த்தார். அத்துடன்
அவர்களுக்குப் பலவிதமான சேவைகள் செய் தார். இடைவிடாது அவர் உழைத்து வந்த தால் பெரும் நோய் அவரை பீடித்துக் கொண் ட தி.
25. நன்றியுள்ள பிக்குகள் அவரை தீசராமாவுக்
குக் கொண்டு வந்து, சிலா பசய பரிவேணு வில் வைத்துப் பேணி வந்தனர். தன்னை அடக்கியவளான விஹார தேவி, தனது அழகிய அரண்மனையில், பிக்குகளுக்குத் தாரா ளமாகப் பரிசுகள் வழங்குவது வழக்கம். மத்தியான உணவுக்கு முன்பு பரிசு வழங்கும் அவள், உணவுக்குப் பிறகு வாசனைத் திரவியங் கள், மலர்கள், மருந்துகள், உடைகள் ஆகிய வற்றுடன் ஆராமாவுக்குச் சென்று பிக்கு களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வழங்கு வது வழக்கம்.

Page 121
232 மகாவம்சம்
31. இவ்வாறு செய்து கொண்டு அவள் விஹாரக் தில் பிக்குகளின் பிராதன தேரர் அருகில் அமர்த் து கொண்டாள். உண்மையா ன தர்மத்தை விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்த அவர், அ வளி ட ம் இவ்வாறு சொன்னுர் :
32. பெருமைக்குரிய காரியங்களேச் செய்து நீ பெ ரும கிழ் வ ைட ந் தாய். இனிமேலும் பெருமைக்குரிய காரியங்களேச் செய்வதில் நீ களேப்படையக்கூடாது."
33. " என்ன மகிழ்ச்சி இருக்கிறது ? எங்களுக்கோ குழந்தை கிடையாது. எனவே எங்கள் சந்தோஷம் சாரமில்லாதது" என்ருள் அவள்
34. அசாதாரண சக்திகள் ஆறும் படைத்த கேரர்,
தமது ஞான திருஷ்டியில் அவளுக்குக் குழந் ை உண்டாகுமென்பதைக் கண்டார். ராணி நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைச் சென்று Liti " or sir (fif.
35. அவள் அங்கே சென்ருள். மரணத்தின் அருகில் நின்றிருந்த அவரிடம் சொன்னுள் : " என்னுடைய மகனுகப் பிறக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வீராக. அது எங்களுக்கீட் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்."
36. துறவி அவ்வாறு சொல்லாமல் இருப்பதைக் கண்ட அவள், இதற்காக ஏராளமான மலர் க*ளக் காணிக்கையாகச் செலுத்தி மீண்டும் வேண்டினுள்.
37. இப்போதும் அவர் விருப்பமில்லாமல் இருக் கவே, சரியான வழியை அறிந்த அவள் அவரு டைய சார்பில் பிக்குகள் சங்கத்துக்கு மருந்து களேயும், உடைகளேயும் வழங்கிவிட்டு மீண்டும் வேண்டினுள்.

காமனி ஜனனம் 23s
B8.
40.
41.
42.
43.
46.
பிறகு தான், அவர் அரச குடும்பத்தில் மறு பிறவி எடுக்க விரும்புவதாகக் கூறினுர் பிறகு மனமகிழ்வுடன் அவள் விடை பெற்றுக் கொண்டு ரதத்திலேறிச் சென்று விட்டாள்.
. அதன் பிறகு துறவி இறந்து விட்டார். ராணி
சென்று கொண்டிருக்கும் போதே அவளு டைய கருவில் புதிய பிறவியெடுத்தார். இதை அவள் கண்டதும் கின்ருள்.
அரசனுக்கு இச்செய்தியை அனுப்பி விட்டு, அவனுடன் திரும்பி வக்தாள். இருவரும் துறவிக்கு அந்திமக் கிரியைகஃனச் செய்தனர். பிறகு அந்தப் பரிவேணுவில் தங்கி பிக்கு களுக்குத் தாராளமான பரிசுகளே வழங்கிக் கெளரவித்து வந்தனர். கர்ப்ப ஸ்திரீகளுக்கு ஏற்படும் விசித்திரமான ஆசைகள் ராணிக்கும் ஏற்பட்டன. அவளுக்கு இந்த விதமான ஆசைகள் தோன்றின : ஒரு உஸபா நீளமுள்ள தேனடையை த&லயணே யாக வைத்துக் கொண்டு, தன் அழகிய படுக் கையில் இடதுபுறம் சாய்ந்து கொண்டு, அதி லுள்ள தேனைப் பனிரெண்டாயிரம் பிக்குகளுக் குக் கொடுத்த பின்பு எஞ்சியதை உண்ணவேண் டும் என்று அவள் ஆசைப்பட்டான். பிறகு ஏலாரா வினுடைய வீரர்களிலே முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரைக் குடிக்க வேண்டும் என்றும் விரும்பினுள்.
வெட்டுண்ட அத்தலே மீது நின்று கொண்டு
அதைக் குடிக்க வேண்டும் என்றும், அனுராதபுரத்திலுள்ள தடாகத்திலிருந்து
கொண்டு வரப்பட்ட வாடாத தாமரை மலர்
D. 5

Page 122
234
| датоuibarib :
48.
49.
50.
51.
52.
53.
తాడిగా மாலையாகத் தொடுத்து அணியவேண்டும் என்றும் ஆசைப்பட்டாள்.
ராணி தன் ஆசையை அரசனிடம் வெளியிட் டாள். அரசன் கிமித்திகர்களிடம் கேட்டான். "ராணியின் மகன் தமிழர்களை அழித்து ஒன்று பட்ட ராஜ்யத்தை அமைத்ததும் தர்மம் செழிக்கச் செய்வான்' என்று அவர்கள் கூறினர்.
இத்தகைய தேனடையை யார் கண்டு பிடித்துக் காட்டிலுைம் அவன் சேவைக்குத் தகுந்த பரிசைப் பெறுவான்’ என்று மன்னன் அறிவித்தான்.
ஒன்றைக் கண்டான். அது தலை கீழாகப் புரட் டப்பட்டுக் கிடந்தது. அதற்குள் தேன் கிரம்பி இருப்பதைக் கண்ட அவன், அதை அரசனிடம் காட்டின்ை. அரசன் ராண்யை அங்கு அழைத்து வந்தான். அங்கு அழகான கூடாரம் அமைத்து, அவள் விரும்பிய விதமாகத் தேனை உண்ணச் செய்தான். அவளுடைய மற்ற விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை அரசன் வேலு சுமணன் என்ற வீரனிடம் ஒப்படைத்தான். அவன் அனுராதபுரத்துக்குச் சென்று, அரசனு டைய குதிரைக் காவலனுடன் சிநேகம் செய்து கொண்டு, அவனுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தான். தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது என்பதைக் கண்ட அச்சமற்றவனுன அவன், கடம்ப நதிக் கரையில் அதிகாலையில் தாமரை மலர்களேயும், வாளையும் வைத்தான்.
கோத சமுத்திரக் கரையில் ஒருவன் படகு

54.
55.
56.
57.
58.
60.
61.
காமனி ஜனனம் 235 பிற்கு குதிரை மேலேறிக் கொண்டு தாமரை மலர்களையும், வாளையும் கையில் எடுத்துக் கொண்டான். எல்லோருக்கும் தெரியும்படி யாக அங்கிருந்து வேகமாகக் குதிரையைத் தட்டி விட்டான். அரசன் இதையறிந்ததும், அவனைப் பிடிப்பதற் காகத் தன்னுடைய முதல் வீரனை அனுப்பினுன். குதிரையில் ஏறிக்கொண்டு இவ்வீரன் அவனைத் தொடர்ந்தான்.
குதிரை மேலிருந்தவாறே வேலு சுமணன் காட்டில் மறைந்து கொண்டு, துரத்தி வந்தவன் அருகில் நெருங்கிய போது வாளை நீட்டினன். குதிரைமீது வேகமாக வந்த அவனுடைய தலை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. குதிரையையும் வீரனுடைய தலையையும் எடுத்துக் கொண்டு, வேலு சுமணன் அன்று மாலையே மகா காமத்தையடைந்தான். ராணி விரும்பிய வண்ணம் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள். அரசன் வேலு சுமணனுக்கு (அவன் செய்த சேவைக்கு) ஏற்ற பரிசுகளை அளித்துக் கெளர
வித்தான்.
உரிய காலத்தில் ராணி எல்லா விதமான சுப லட்சணங்களுடனும் கூடிய ஆண் மகவைப் பெற்ருள். மன்னனுடைய மாளிகையில் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தது. அன்றே அவனுடைய பெருமையின் சக்தியால் பல இடங்களிலிருந்தும் ஏழு கப்பல்கள் நிறைய பலவிதமான ரத்தினங்கள். வந்து சேர்ந்தன. அதேபோல் அக் குழந்தையினுடைய பெருமை யின் காரணமாக ஆறு தந்தமுடைய யானை

Page 123
236
மகாவம்சம்
62.
63.
ஒன்று தன் குட்டியை இங்கு கொண்டு வந்துவிட்டுப் போயிற்று. காட்டிலே நின்று கொண்டிருந்த அந்த யானைக் குட்டியைக் கண்ட கந்துலன் என்ற செம்படவன் அரசனிடம் உடனே வந்து சொன்னுன். குட்டியைப் பிடித்துப்பழக்க அரசன் ஆட்களை அனுப்பி வைத்தான். கந்துலன் என்பவனுல் கண்டு பிடிக்கப்பட்டதால் அந்த யானைக்கு
கந்துலன் என்றே பெயரிட்டனர்.
64.
65.
66.
67.
68.
69.
தங்கமும் மற்ற பொருள்களும் நிரம்பிய கப்பல் வந்திருக்கிறது" என்று அரசனிடம் வந்து தெரிவித்தனர். அவ்விலையுயர்ந்த பொருள்களைத் தன்னிடம் கொண்டு வருமாறு அரசன் அவர்களை அனுப்பினுன்.
தன் பிள்ளையின் நாமகரண விழாவுக்கு அர சன் பன்னிரெண்டாயிரம் பிக்குகளை அழைத் தான். அப்போது அவன் இவ்வாறு எண்ணி னுன்.
இலங்கை முழுவதினுடைய அரசுரிமையை யும் எனது மகன் பெற்றதும், சம்புத்தருடைய மார்க்கம் இங்கு ஒளி பெறச் செய்வான். *பிறகு இங்கு ஆயிரத்தெட்டு பிக்குகள் வருவார்கள். பிட்சா பாத்திரம் நன்கு தெரியும்படியாக அவர்கள் உடையை அணிந் திருப்பார்கள்.
அவர்கள் முதலில் வலது காலை அடி எடுத்து வைக்து உள்ளே வருவார்கள். வந்து நீர்ப்பானையையும், குடையையும் ஒன்ருக வைப்பார்கள். கோமர் என்னும் பெயருடைய தேரர் என்னுடைய மகனுக்குத் தர்மத்தை உபதேசிப்

காமனி ஜனனம் 237.
70.
71.
72.
73.
74.
76.
பார்"-அவன் மனதில் எண்ணியபடியே எல் லாம் நடந்தது. இந்தச் சகுனங்களை எல்லாம் கண்ட அரசன் மனம் பூரித்தவனுக அரிசிப்பாலைப் பிக்கு களுக்கு அளித்தான். மகனுக்கு அரசின் பெயரையும், தந்தையின் பெயரையும் ஒன்று சேர்த்துக் காமனி அபயன் என்று பெயர் சூட்டினன். i இதற்கு ஒன்பதாவது 5ாள், மகா காமத்துக்கு வந்த அரசன் ராணியைக் கூடினன். அதன் மூலம் அவள் கர்ப்பமடைந்தாள். உரிய காலத்தில் பிறந்த இந்த மகனுக்கு அரசன், தீசன் எனப் பெயரிட்டான். ராஜ குமாரர்கள் இருவரும் சிறப்புடன் வளர்ந்து
வந்தனர். குழந்தைகளுக்கு அன்னபிராசன விழாவின் போது, அரசன் பக்தியுடன் அரிசிப்பாலை ஐநூறு பிக்குகள் முன்பு வைத்தான். அவர்கள் அதில் பாதியை உண்டதும் அரசன் ராணியுடன் அதிலிருந்து ஒரு தங்கக் கரண்டி யில் கொஞ்சம் எடுத்து, , , இரு பிள்ளைகளுக்கும் கொடுத்து, "பிள்ளை
களே ! நீங்கள் சம்புத்தருடைய மார்க்கத்தைக்
கைவிடுவீர்களேயானுல் இது உங்கள் வயிற்:
றில் ஜீரணமாகாது போகும் ' என்ருன்.
77.
78.
இவ் வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட இரண்டு ராஜகுமாரர்களும், அமுதத் தைப் போலக் கருதி அந்த அரிசிப்பாலை உண்டனர். ܠ؟
அவர்களுக்குப் பத்து வயதும், பனிரெண்டு வயதும் ஆனபோது, அவர்களைச் சோதனை

Page 124
238
மகாவம்சம்
79.
80.
செய்ய விரும்பினுன் அரசன். பிக்குகளுக்கு தாராளமாகத் தருமம் செய்தான்.
அவர்கள் உண்டது போக எஞ்சிய உணவை ஒரு தட்டில் எடுத்து ராஜகுமாரர்கள் முன் வைத்தான். அதை மூன்று பகுதிகளாகப் பிரித்துவிட்டு, அவர்களைப் பார்த்துச் சொன் னுன் :
* பிக்குகள் தான் நமது வீட்டின் காவல்
தேவதைகள். இவர்களுக்கு மாருக எப்
81.
82.
83.
84.
போதுமே நடக்கக் கூடாது என்ற எண்ணத் துடன் இந்த உணவைச் சாப்பிடுங்கள் * சகோதரர்களாகிய நாங்கள் ஒருவர்க் கொருவர் எப்போதுமே விரோதம் கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்துடன் இந்த உணவைச் சாப்பிடுங்கள்." அரசன் சொன்னபடியே ராஜகுமாரர்கள் இருவரும் இருபகுதி உணவையும் சாப்பிட் டனர். தமிழர்களுடன் எப்போதுமே போரிட மாட்டோம் என்ற எண்ணத்துடன் இந்த உணவைச் சாப்பிடுங்கள் " என்று அரசன் சொன்னபோது, தீசன் உணவைத் தன் கையினுல் தட்டிவிட் டான். காமனி அதை எடுத்துத் தூர எறிந் தான். பிறகு படுக்கையிற் சென்று உடலை முடக்கிக் கொண்டு படுத்தான். ராணி வந்து காமனியைத் தேற்றினுள்.
மகனே! கைகால்களை கன்ருக விரித்துக் கொண்டு தாராளமாகப் படுப்பதற்கென்ன ? என்று அவள் கேட்டாள். ‘அங்கே கங்கைக்கு அப்பால் தமிழர்கள் உள்ளனர். இந்தப் பக்கத்திலோ கோத சமுத்திரம் உள்ளது.

86.
காமனி ஜனனம் 239
கை கால்களை நீட்டிக் கொண்டு நான் தாராள மாகப் படுப்பது எங்கே ? என்று அவன் பதில் அளித்தான். அரசன் இதைக் கேட்டதும் மெளனமானுன்.
87. காமனி வளர்ந்து பதிறுை வயதையடைந்தான்.
88.
உணர்வும், வீரமும், அறிவும் மிக்கவகை அவன்
திகழ்ந்தான். h
பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதன் மூலமே மாறும் இவ்வுலகில் மனிதர்கள் விரும்பிய பிறவியை அடைகிருரர்கள். இதை எண்ணிப் பார்க்கும் அறிவுடையவர்கள் எப் போதும் பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதிலேயே உற்சாகத்துடன் மனதைச் செலுத்துவார்கள்.
மகாவம்சத்தில் இருபத்திரண்டாவது அத்தியாயமான
காமனி ஜனனம் முற்றும்

Page 125
இருபத்தி மூன்ருவது அத்தியாயம் படைவீரர்கள் திரட்டல்
. பலத்திலும், அழகிலும், உருவத்திலும், தைரி யத்திலும், விரைவிலும், பிரமாண்டமான உடல் அளவிலும் முன்னணியில் இருந்தது யானை கந்துலன் . . நந்தி மித்திரன், குர கிமிலன், மகா சோனன், கோதாயிம்பரன், தேர புத்ர அபயன், பரணன், வேலு சுமணன், . கஞ்ச தேவன், பூஸ் தேவன், லபிய வசபன்இந்தப் பக்து பேரும் அவனுடைய பலமிக்க துணைவர்களாவர். . அரசன் ஏலாராவுக்கு மித்ரன் என்னும் பெய ருடைய தளபதி ஒருவன் இருந்தான். அவனுக்கு சித்ரமஃலக்கருகிலுள்ள கிழக்கு ஜில்லாவில் அவன் நிர்வாகத்திலுள்ள ஒரு கிராமத்தில், - சகோதரி மகன் ஒருவன் இருந்தான். அவ னுடைய பெயரும் மாமனுடையதே யாகும். அவனுடைய மறைவிட உறுப்புக்கள் உடலுக் குள் மறைந்திருந்தன.
1. குழந்தைப் பருவத்தில் அவன் வெகு தூரம்
தவழ்ந்து போய்விடுவது வழக்கம். அதனல் யந்திரக்கல்லில் கட்டிய கயிற்றை அவன் உடலைச் சுற்றிக் கட்டுவது உண்டு.
. அவன் தவழ்ந்து கொண்டே இயந்திரக்கல்லை இழுத்துக்கொண்டு போனன். வாயிற்படியைத் தாண்டும்போது கயிறு அறுந்து போய்விட்டது.

படை வீரர்கள் திரட்டல் 24
அதிலிருந்து அவனை நந்தி மித்ரன் என்று அழைக்கலாயினர். பத்து யானைகளுடைய
பலம் அவனுக்கு இருந்தது. அவன் வளர்ந்து
10.
11.
12.
13.
14.
I5.
பெரியவனுனதும் நகரத்துக்குச் சென்று
மாமனிடம் பணியாற்றினுன்.
தமிழர்கள் அப்போது ஸ்தூபங்களையும் இதர புனித சின்னங்களையும் நாசப்படுத்தி வந்தனர். இந்தப் பலசாலி எதிரிகளைக் காலைப் பிடித்துக் கிழித்து எறிவது வழக்கம். அவன் எறிந்த சவங்களைத் தேவர்கள் மறைந்து போகும்படி செய்து வந்தனர்.
தமிழர்களுக்குச் செய்யப்படும் இக் கொடுமை யைக் கண்டு அவர்கள் அரசனிடம் போய்த் தெரிவித்தார்கள். அவனைப் பிடித்து வாருங் கள் " என்ற அரசனுடைய கட்டளையை அவர்
களால் நிறைவேற்ற முடியவில்லை.
நந்தி மித்ரன் எண்ணினுன் : "இப்படி நான்
செய்வதால் உயிர்களுக்கு அழிவுதான் ஏற்படு
கிறது. இது புத்த மார்க்கத்துக்குப் புகழ் அளிப்பதல்ல.
ரோஹணுவில் மும்மணிகளில் நம்பிக்கை கொண்ட அரசர்கள் இன்னும் இருக்கிருரர்கள்.
அங்கு சென்று அரசனுக்கு சேவை செய்வேன்.
"தமிழர்கள் எல்லோரையும் வென்று அந்த அரசர்களை எதிர்ப்பின் றிச் செய்த பின்பு புத்த மார்க்கம் ஒளி பெற்றுத் திகழ ஆவன செய்வேன். " Ν
இவ்வாறு தீர்மானித்த அவன் காமனியிடம் சென்று இதைச் சொன்னன். காமனி தன் னுடைய தாயாருடன் கலந்தாலோசித்த பின்பு அவனுக்கு உரிய மரியாதை செய்து கெளர வித்தான். நந்தி மித்ரன் அவனுடனேயே
இருந்து வரத் தொடங்கினன்.

Page 126
242
மகாவம்சம்
16.
17.
18.
19.
20.
21.
22.
23,
மகா கங்கையிலுள்ள எல்லாக் கட்க்குமிடங்
களிலும் தமிழர்கள் வராமல் தடுத்து நிறுத்த
காவலர்களே அரசன் காகவன தீசன் நியமித் திருந்தான். அரசனுக்கு மற்ருெரு மனைவி மூலம் இப்போது தீக அபயன் என் ருெரு மகன் பிறந்திருந்தான். கச்சகப் பாலத்தினருகே காவல் காக்கும் பொறுப்பை அரசன் அவனிடம் கொடுத்திருக் தான. இரண்டு யோஜனை தூரத்துக்குள் வசிக்கும் ஒவ்வொரு பிரபுக் குடும்பத்திலிருந்தும் ஒருவர் காவலுக்கு வரவேண்டுமென்று இவன் ஏற்பாடு செய்திருந்தான். கொத்திவாலா வட்டாரத்துக்குள், கந்தக வித்திக என்ற கிராமத்தில் குலத் தலைவனை சங்கன் என்ருெருவன் இருந்தான். அவனுக்கு ஏழு பிள்ளைகள். t ஒரு பிள்ளையை அனுப்ப வேண்டு மென்று கேட்டு இவனுக்கும் இளவரசன் கட்டளை அனுப்பியிருந்தான். அவனுடைய ஏழாவது பிள்ளை நிமிலன் பத்து யானையின் பலம் பொருந்தியவன். அவனுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டு கோபம் கொண்டிருந்த ஆறு சகோதரர்களும் காவலுக்கு இவன் போகவேண்டுமென்று விரும்பினர். ஆனல் அவனுடைய தாயும் தந்தையும் அவ்வாறு விரும்பவில்லை. மற்ற சகோதரர்களிடம் கோபம் கொண்டவனுக அவன் அதிகாலையில் மூன்று யோஜனை தூரம் சென்று உதயத்துக்கு முன்பே இளவரசனைக் கண்டான். இளவரசன், இவனை சோதிப்பதற்காக வெகு தூரம் போகவேண்டிய வேலை ஒன்றைக்

படை வீரர்கள் திரட்டல் 2辑3
24.
25.
26
27.
28.
29.
30。
கொடுத்தான். “சேதிய மலைக்கருகே துவார
மண்டல கிராமத்தில் என்னுடைய நண்பனுன குண்டலி என்ற பிராமணன் இருக்கிருன்.
அவனிடம் வெளி நாட்டிலிருந்து வந்த பொருள்கள் உள்ளன. " * அவனிடம் சென்று அவன் கொடுக்கும் பொருளைக் கொண்டு வா. இவ்வாறு அவ னிடம் சொல்லி உணவளித்ததும் ஒரு லிகிதத் துடன் அவனை அனுப்பி வைத்தான்.
. அனுராதபுரத்தை நோக்கி ஒன்பது யோஜனை தூரம் நடந்து மத்தியானத்துக்குள் அவன்
பிராமணன் இருக்குமிடத்தை அடைந்து விட் டான். . * குளத்தில் குளித்துவிட்டுப் பிறகு என்னிடம் வா" என்ருன் பிராமணன். இதற்கு முன் அந்த இடத்துக்கு (அனுராதபுரத்துக்கு) வந்திராத அவன் தீசவா பிக்கு சென்று குளித் தான். தூபராமாவிலுள்ள சேதியத்துக்கும், புனித போதி விருட்சத்துக்கும் வணக்கம் செய்த பின்பு அவன் நகரத்துக்குள் சென்ருன். w நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வாசனைப் பொருள்களே வாங்கிக் கொண்டதும் வடக்கு வாசல் வழியே சென்று, தாமரை மலர்களை வாங்கிக் கொண்டு பிராமண னிடம் வந்தான். எங்கே போயிருந்தாய் என்று பிராமணன் கேட்க அவன் விவரமாகச் சொன்னுன். காலையில் அவன் நடந்து வந்த தையும், இப்போது நடந்து போய்விட்டு வந்ததையும் கேள்விப்பட்டுப் பிராமணன் வியப்பிலாழ்ந்தான்.

Page 127
244
மகாவம்சம்
31.
32.
33.
34.
36.
37.
38.
39.
"உயர்குலத்தில் வந்தவன் இவன், ஏலாரா இவனுடைய சக்தியைப் பற்றிக் கேள்விப் பட்டால் தன்னிடம் வைத்துக்கொண்டு விடுவான்.
எனவே இவன் தமிழர்களுக்கு அருகில் வசிக்கக்கூடாது. இளவரசனுடைய தந்தை யுடன் இவன் வசிக்க வேண்டும்." இந்தக் கருத்தை எழுதி அவனிடம் கொடுத்து புன்னவதன உடைகளையும் அளித்து வேறு பல
பொருள்களையும் தந்தான்.
அவனுக்கு உணவளித்த பிறகு நண்பனிடம் திருப்பி அனுப்பினுன், மாலை மங்குமுன் அவன் திரும்பி இளவரசனிடம் வந்து சேர்ந்தான்.
. பிராமணர் கொடுத் க லிகிதத்தையும் பரிசுப்
பொருள்களையும் இளவரசனிடம் கொடுத் தான். மகிழ்வடைந்த இளவரசன் இவ னுக்கு ஆயிரம் பணம் பரிசளித்து கெளரவியுங் கள்" என்ருன். இளவரசனுடைய இதர துணைவர்கள் இது கண்டு பொருமை கொண்டனர். உடனே இளவரசன் அந்த இளைஞனுக்குப் பத் தாயிரம் பணம் பரிசளிக்கச் சொன்னன். பின்னர் அவனுடைய முடியை வெட்டிக் குளிப்பாட்டி சிங்கா ரித்த பின்பு புன்னவதன உடையையும், பட்டுத் தலைப்பாகையையும் அணிவித்தனர். அவனை இளவரசன் முன்பு அழைத்து வங் தனர். அவன் தனக்குரிய உணவைக்கொண்டு வந்து தரச் செய்தான். பத்தாயிரம் பணம் பெறுமான தன்னுடைய படுக்கையை அவ் வீரனுக்குக் கொடுக்குமாறு செய்தான்.

படை வீரர்கள் திரட்டல் 245
40.
41.
42.
43.
44.
46.
47.
48.
இவையனைத்தையும் அவன் எடுத்துக்கொண்டு பெற்றேரிடம் சென்று பத்தாயிரம் பணத்தைத் தாயாரிடமும், படுக்கையைத் தந்தையிடமும் கொடுத்தான். அதே இரவில் அவன் அரண்மனைக்குத் திரும்பி வந்து காவல் ஸ்தலத்தில் கின்ருன் இளவரசன் காலையில் இதுபற்றிக் கேள்விப்பட்டதும் களிப்படைந்தான். பிரயாணத்துக்கு வேண்டிய பொருள்களும், துணைக்கு ஆளும் பத்தாயிரம் பணமும் கொடுத்து தன் தந்தையிடம் அவனை அனுப்பி வைத்தான். அவ்வீரன் தன் பெற்ருேரிடம் சென்று பத்தா யிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு காகவன தீசனிடம் சென் ருரன். அரசன் அவனை காமனியிடம் சேவை செய்ய நியமித்தான். பெரும் மரியாதையுடன் குர கிமிலன் காமனியுடன் வசிக்கத் தொடங்கினுன்.
5. குறும்பாரி வட்டத்தில் ஹாண்டரிவாபி கிரா
மத்தில் தீசனுடைய எட்டாவது மகன் சோனன் என்பவன் வசித்து வந்தான். அவனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவன் பனங் கன்றுகளைக் கிழிப்பது வழக்கம். பத்து வயதானபோது பெரிய மரங்களை முறிக்கக்கூடிய பலம் பெற்றுவிட்டான். விரைவில் பத்து யானைகளுடைய பலம் அவ னுக்கு வந்து விட்டது. அரசன் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, அவனைப் பெற்றேரிடமிருந்து வரவழைத்து காமனிக்கத் துணையாக அமர்த்தினுன். காமனி யால் உரிய கெளரவமளிக்கப்பட்டு அவனுடன் வசித்து வந்தான்.

Page 128
(246
மகாவம்சம்
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
கிரி என்னும் பெயருள்ள பிரதேசத்தில் நிதுல வித்திக என்ற கிராமத்தில் மகாநாகன் என் பவனுடைய மகன் ஒருவன் பத்து யானை பலம் பெற்றிருந்தான்.
குள்ளமான உருவம் படைத்தவகை அவன் இருந்ததால் கோதகன் என்று அவனை அழைத் தார்கள். அவனுடைய ஆறு சகோதரர்களும்
அவனைக் கேலி செய்வது வழக்கம்.
ஒருமுறை பயிரிடுவதற்காகக் கா ட்டை அழிக் கச் சென்றிருந்த அவர்கள் அவனுடைய பங்கை விட்டு வைத்திருப்பதாக வந்து கூறி னுர்கள். உடனே அவன் அங்கு சென்ருன். அங்கு இருந்த இம்பார மரங்களைப் பிடுங்கி எறிந்து தரையை மட்டப்படுத்திவிட்டு சகோதரர் களிடம் வந்து கூறினன். சகோதரர்கள் அங்கு சென்று அவன் செய்த அதிசய வேலையைப் பார்த்ததும் அவனைப் புகழ்ந்தனர். இதனுல் அவனுக்கு கோதாயிம்பரன் என்ற பெயர் வந்தது. இவனையும் அரசன் அழைத்து காமனியுடன் இருக்குமாறு கட்டளையிட்டான். ரோஹணு என்பவன் கோதமலைக்கருகில் உள்ள கிட்டி என்ற கிராமத் தலைவனுக இருந்தான் அவன் தனக்குப் பிறந்த பிள்ளைக்கு கோதபயன் எனப் பெயரிட்டான் பத்துப் பன்னிரெண்டு வயதிலேயே அவன்
மிகுந்த பலம் பெற்றவனுகிவிட்டான்.
விளையாடும்போது நாலைந்துபேர் சேர்ந்து தூக்க முடியாத கற்களையும் கூட அனுவசிய
மாகத் தூக்கி எறிவான்.

படை வீரர்கள் திரட்டல் 247
ნ8.
59.
60.
61.
-62.
63。
64.
அவனுக்குப் பதினறு வயதானபோது அவ னுடைய தந்தை முப்பத்தெட்டு அங்குல
சுற்றளவும், பதினறுமுழ நீளமும் உள்ள ஒரு
கதையைச் செய்து கொடுத்தான்.
இதைக்கொண்டு அவன் பனை மரங்களையும் தென்னை மரங்களையும் அடித்து வீழ்த்துவான்.
இதல்ை அவன் பெரும் வீரனெனப் புகழ்
பெற்றன். இவனையும் அரசன் அழைத்து காமனியிடம் துணை வகை இருக்க அமர்த்தினுன். அவனது தந்தை மகா சும்ம தேரருடைய ஆதரவாளன் ஆவான். ' ' , "...J.,
ஒருமுறை இவன் கோதபர்வத விஹாரத்தில் மகாசும்ம தேரருடைய உபதேசத்தைக் கேட்டபோது அவன் (விமோசனம் பெறுவதற் கான) முதல் கட்டமான சோடபதி நிலையைப் பெற்ருரன்.
மனம் நெகிழ்ந்தவகை அவன் இதை அரச னிடம் கூறினன். குடும்பத் தலைமையை மக னிடம் ஒப்படைத்துவிட்டு அவன் தேரரிடம்
தீட்சை பெற்ருன்.
தியானப் பயிற்சி பெற்று விட்டதால் அரஹந்த ராவதற்கு தன்னை தகுதியுடையவனுகச் செய்து கொண்டு விட்டான். இதனுலேயே அவ னுடைய மகனுக்கு தேரபுத்திர அபயன் எனப் பெயர். கப்ப கண்டரம் என்ற கிராமத்தில் குமாரன் என்பவனுக்கு மகனுகப் பரணன் என்பவன் இருந்தான். அவனுக்குப் பத்துப் பனிரெண்டு வயதிருக்கும்.
மற்றவர்களுடன் காட்டுக்குச் சென்று முயலைப்
பிடித்து வருவது அவர்கள் வழக்கம். அவன்

Page 129
24B
Шампт бшШbғh
66.
67.
68.
6岛。
70.
γI.
காலால் எட்டி உதைத்தே அவற்றைத் தரையில் சுருண்டு விழச் செய்வான் பதினு று வயதான பின்பு கிராமத்தினருடன் காட்டுக்குப்போகும்போது கலால் உதைத்,ே மான்கள், பன்றிகள் போன்றவற்றைக் கொன்று விடுவான். இதனுல் பரணன் பெரும் வீரன் எனப் பெயர் பெற்றன். அரசன் இதையறிந்து அவனே பழைத்து காமனிக்குத் துணையாக இருக்கச் செய்தான்.
கிரி என்ற வட்டத்தில் குடும்பியங்கா ஒ கிராமத்தில் வசபன்' என்பவன் மக்களிடம் பெரிதும் மதிப்புடன் வாழ்க் து வந்தான். அவனுக்கு மகன் பிறந்தபோது நண்பனைக் கண்டு பரிசுகள் வழங்க வேலன், சுமணன் என்ற இருவர் வந்தனர். இவர்களில் சுமணன் கிரி வட்டத்தின் காவலனுக் இருந்தவர். இருவரும் கங்களுடைய பெயரையே குழக் தைகிகு வைத்தனர். அவனுக்கு வயதானதும் அவனே க் காவலன் தன்னுடைய வீட்டிலேயே வந்து வசிக்கச் செய்தார். அவரிடம் ஒரு சிந்து குதிரை இருந்தது. அது யாரையும் தன் மீது ஏறிச் சவாரி செய்ய அனுமதிப்பது இல்ஃல. குதிரை வேலு சுமண2னப் பார்த்கதும் என்மேல் சவாரி செய்யத் தகுதியுள்ள வீரன் இவன் ' என்று எண்ணி மகிழ்வுடன் கஃனத்தது.
72. காவலன் இதைப் பார்த்ததும் 'குதிரை மேல்
ஏறிச் சவாரிச் செய்" என்று அவனிடம் சொன்னுர்,
* பிறகு அவன் குதிரை மீது ஏறி அத&ன வட்ட
மாகி ஓடச் செய்தான்.

80.
81.
82.
533.
படை வீரர்கள் திரட்டல் 249
குதிரையும் மனிதனும் இருப்கே தெரியாமல் வாயு வேகமாக அது சுற்றி ஓடியது. அஞ் சாமல் அவன் மேலும் வேகமாக அதை ஒட்டினு ன் - அங் த நின்று கொண்டிருக்கவர்கள் இகைப் பார்த் போது உற்சாகமாகக் கைதட்டி ஆர வ ரி க்யூனர். காவலன் அவனுக்குப் பத் தாயிரம் பணம் கொடுத்தார்.
இவன் அரசனிடம் இருக்கக் ககுதி புள்ள வன் " " என்று கருதிய அவர் அவனே மகிழ்வுடன் அரச சேவையில் அமர்த் திர்ை. அரசன் வேலு சுமணனுக்குப் பலவிதமான கெளரவங்க ள அளித்துத் தன்னுடனேயே வைத்துக் 1ெ 3ண்டான்.
நசல ந | த வட்டத் தில் மறிைஷ டோணி என்ற சிரமத் தில் அபயனுடைய கடைசி மகன் தேவன் என்பவன் வசிந்து வக் கான். பெரும் பலம் படைக் கவன் அவன். சற்று நொண் டி 鸣一 ங் த கால் அவனக் கஞ்சதேவன் என்றழை தீ  ைT கிராமத் தின நுடன் அன்ை வேட்டையாடச் சென்றபோது காட்டெருமைகளத் துரத்திப் பிடித்து அன் கல்களப் பற்றி, த%லமேல் தூக்கிச் சுழற் பித் தரையில் ஓங்கி யடித்து எலும்புகளே முறிப்பான்.
இதுட ற்றி அர என் கேள் விப்பட்டதும் கஞ்ச வேனேக் கன் ரிடம் வர வழை க்து க மனிக்குத் துணயாக இருக்கும் படி அமர்க்கின்ை. சி கள பர்வ விஹ ரத் துக் கரு கிள் காவித என்ற கிர n க் கில் 2 பாலன் என்பவனுக்கு பூசகேவன் என்ற மகன் இருக்தான்.
ம,  ே

Page 130
250
மகாவம்சம்
84.
86.
87.
88.
89.
90.
சிறுவகை இருக்கும்போது மற்ற சிறுவர் களுடன் விஹாரத்துக்குச் சென்ற அவன் போதி மரத்துக்குக் காணிக்கையாகச் செலுத் தப்பட்ட சங்கு ஒன்றை எடுத்துப் பலமாக ஊதின்ை.
. அவனுடைய குரலும் சங்கொலியும் சேர்ந்து
இடி முழக்கம் போல் கேட்டது. உடன் வந்த சிறுவர்கள் இதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்றுவிட்டனர், எனவே அவனுக்கு உன்மத்த பூசதேவன் என்ற பெயர் வழங்குவதாயிற்று. தந்தை அவனுக்கு குலத்தொழிலான வில்வித்தையில் நல்ல பயிற்சியளித்தார். ஒலியைக் கொண்டே பொருள் இருக்கு, மிடத்தை அறிந்து அம்பு எய்யும் திறமையையும் ஒளியைக் கொண்டு எய்யும் சக்தியும், மயிரையும் குறி தவருமல் எய்யும் திறமையும் அவன் பெற்றிருந்தான்.
மண் நிறைந்த வண்டி, ஒன்ருக சேர்த்து வைக்கப்பட்ட நூறு தோல்கள், எட்டு அல்லது பதிறைங்குல கனமுள்ள ஆசன அல்லது உடும்பர மரக்கட்டை, இரண்டு அல்லது நான்கு அங்குல கனமுள்ள இரும்பு அல்லது செம்புத் துண்டு-இவற்றை அம்பு எய்து துளைக்கும் அபாரசக்தி அவனிடம் இருந்தது. அவன் எய்யும் அம்பு நிலத்தில் எட்டு உசபா தூரமும் நீரில் ஒரு உசபா தூரமும் செல்லும். அரசன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் தந்தையிடமிருந்து வரவழைத்துக் காமனி யிடம் இருக்கச் செய்தான்.

படை வீரர்கள் திரட்டல் 251
91.
92.
93。
94.
95。
96.
97.
98.
99.
துலாதார மலைக்கருகே விஹாரவாபி என்ற கிராமத்தில் மத்தன் என்பவனுக்கு வசபன் என்ருெரு மகன் இருந்தான். சிறந்த லட்சணங்கள் அவனிடம் அமையப் பெற்றிருந்ததால் அவனை எல்லோரும் லபிய வசபன் என்றழைத்தனர். இருபது வயதில் அவன் பெரும் பலம் பெற்றுத் திகழ்ந்தான். பயிரிட விரும்பியதால் சில மனிதர்களுடன் அவன் ஒரு சமயம் குளம் வெட்டச் சென்ருரன்.
அசாதாரண பலம் படைத்த அவன் பத்துப் பனிரெண்டு பேர் சேர்ந்து தூக்கக்கூடிய மண்ணே அவன் ஒருவனுகவே அனுயாசமாக தூக்கி எறிக் தான். வெகு குறுகிய நேரத்தில் குளம் வெட்டி முடிந்து விட்டது.
இதன்மூலம் அவன் புகழ் பரவியது. அரசன் இதையறிந்து அவனை யழைத்துப் பலவித் மாகக் கெளரவித்து காமனிக்குத் துணையாக இருக்க நியமித்தான். அவன் வெட்டிய இடத்துக்கு வசப அணை என்று பெயர். லயிய வசபன் இது (1pՖ6ն காமனியுடன் வசித்து வரலான்ை. தன் சொந்தப் பிள்ளைகளைக் கெளரவிப்பது போலவே அரசன் இந்தப் பத்து வீரர்களையும் பெருமை செய்து நடத்தி வந்தான்.
ஒரு நாள் இந்தப் பத்து பேரையும் அரசன் அழைத்து இவ்வாறு கட்டளையிட்டான் :
* ஒவ்வொருவரும் பத்து வீரர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்" என்ற அரசன் கட்டளைப் படி அவர்கள் நடந்து நூறு வீரர்களைத் திரட்டினர்.

Page 131
252 மகாவம்சம்
100. இதேபோல் அரசன் அந்த நூறு வீரர்களுக்கும் கட்டளையிட்டான். அவர்கள் ஆயிரம் வீரர் களைத் திரட்டினர். இந்த ஆயிரம் பேருக்கும் அரசன் அதே விதமாகக் கட்டளையிட்டான். 101. அவர்களும் அதேபோல் வீரர்களைத் திரட் டினர். இவ்வாறு எல்லோருமாகச் சேர்ந்து திரட்டிய வீரர்களின் சொகை பதினுேரா யிரத்து நூற்றுப் பத்து ஆயிற்று. 102. இவர்கள் அனைவரும் அரசனுல் கெளரவமாக நடத்தப்பட்டனர். இளவரசன் காமனிக்குத் துணையாக இவர்கள் இருந்து வந்தனர்.
103. இவ்வாருக தன்னுடைய விமோசனத்தில் அக்கறையுள்ள அறிவுடன் கூடிய மனிதன், சாதுவாக வாழ்க்கை நடத்துபவர்கள் புரியும் அதிசயங்களைக் கேள்விப் படும்போது தீய வழியைக் திரும்பியும் பாராமல் நேர்வழியில் சென்று, மேலும் இன்பம் பெறுவான் என்பது நிச்சயம்.
மகாவம்சத்தில் இருபத்தி மூன்ருவது அத்தியாயமான படை வீரர்களை திரட்டல் முற்றும்

இருபத்திநான்காவது அத்தியாயம் சகோதரர்களிடையே சண்டை
1. யானைப்படை, குதிரைப் படைகளை கடத்து வதிலும் வாளெடுத்துப் போர் புரிவதிலும், வில் வித்தையிலும் வல்லவனுக தேர்ந்த பயிற்சி பெற்று காமனி மகா காமத்தில் வசித்து வந்தான். 2. காட்டைக் காப்பதற்காக இளவரசன் தீசனை படை வீரர்களுடனும், ரதங்களுடனும் தீக வாபியில் தங்கியிருக்கும்படி அரசன் ஏற்பாடு செய்திருந்தான். 3. எல்லாம் ஸ்திரப்பட்டதும் தன் பலத்தைப் பரிசீலனை செய்த இளவரசன் காமனி, தன் தந்தையாகிய அரசனிடம் ‘தமிழர்கள் மீது போர் தொடுக்கப் போகிறேன்" என்ருன். 4. அரசன் அவனைப் பாதுகாப்பதற்காக அவனைத் தடுத்தான். நதிக்கு இந்தப் புறமுள்ள நாடு நமக்குப் போதும் ' என்ருன். காமனி மூன்று முறை கேட்டான். ஒவ்வொரு தடவையும் இதே பதிலைத்தான் அரசன் சொன்னன். - 5. என்னுடைய தந்தை ஒரு ஆண் பிள்ளையாக இருந்தால் இப்படிப் பேச மாட்டார் எனவே அவர் இதை அணிந்து கொள்ளட்டும் "
6. இவ்வாறு கருதிய காமனி தந்தைக்குப் பெண் களின் அணிகளைக் கொடுத்தனுப்பினுன்.
* மகாகங்கை நதி இரு நாடுகளுக்கும் எல்லையாக இருந்தது.
நதியின் மறுபுறம் தமிழர்கள் வசம் இருந்தது.

Page 132
254 மகாவம்சம்
இதைக் கண்டு அரசன் கோபமடைந்தான். தங்கச் சங்கிலி ஒன்று செய்யுங்கள். அதனுள் இவனேக் கட்டிப் போடுகிறேன். இல்லாவிடில் இவனேக் காப்பாற்ற முடியாது ' என்ருன் (அரசன்)
7. காமனி இதைக் கேட்டுக் தந்தையிடம் கோப மடைந்தவனுக மலயநாட்டுக்கு ஓடிப் போய் ' விட்டான். திங்தையிடம் கோபம் கொண்டு ஒடிய கால் அவனேத் துஷ்ட காமரி என்று அழைத்தார்கள்.
8. பிறகு அரசன் மகானுகல சேதியத்தைக் கட்டத் தொடங்கின்ை. சேதியம் கட்டி முடிக் ததும் அவன் பிக்கு சங்கத்தாரை அழைத்தான்.
9. சீதள பர்வகத்திலிருந்து பனிரெண்டாயிரம் பிக்குகள் அங்கு வந்து கூடினர். வேறு பல
இடங்களிலிருந்து மற்றும் பனிரெண்டாயிரம்
பேர் வந்தனர்.
10. சேதியத்தின் பவித்ர விழாவை நடத்தியதும்
அவன் எல்லா வீரர்களையும் ஒன்று கூட்டி பிக்கு சங்கத்தார் முன்பு ஒரு சபதம் எடுத்துக் கொள்ளச் செய்தான்.
11. அவர்கள் எல்லோரும் சபதம் செய்தனர். காங்கள் உங்கள் மகனுடைய போருக்குப் போக மாட்டோம்" என்பதே சபதம். அதனு லேயே பின்னல் நடந்த போருக்கு அவர்கள் வரவில்லே,
12. அறுபத்தி நாலு விஹாரங்களைக் கட்டிய
மன்னன் அறுபத்து நான்கு வருடம் உயிரோடு இருந்தான். பிறகு அவன் அதே ஊரில் (மகாகாமா) இறந்து போனுன்

சகோதரர்களிடையே சண்டை 255
ராணி அரசனுடைய சடலத்தை மூடப்பட்ட
ரதத்தில் தீச மகாரா மாவுக்குக் கொண்டு
சென்று பிக்கு சங்கத்தாரிடம் இதனேக்
14. இளவரசன் தீசன் இதைக் கேள்விப்பட்ட்தும் தீகவாபியிலிருந்து வந்து சேர்ந்தான். முறைப் படி தந்தையின் அந்திமக்கிரியைகளேத் தானே செய்தான்.
13.
15. பிறகு தாயையும், யானே கந்துலனேயும் தன் னுடன் அழைத்துக் கொண்டு அண்ணனுக்குப் பயந்தவனுக அதி வேகமாகத் திரும்பி தீக வாபியை அடைந்தான்.
16. நடக்கது எல்லாவற்றையும் தெரிவிப்பதற்காக மந்திரிகள் யாவரும் சேர்ந்து கூடிப்பேசி துஷ்ட காமினிக்கு செய்தி எழுதி அனுப்பினர்.
17. காமனி, குட்டகாலாவுக்கு வந்து அங்கு கா வ லுக்குப் படை வீரர்களே நிறுத்தி வைத்து விட்டு மகா காமாவுக்குச் சென்று அரசனுகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.
18. தாயையும், யானேயையும் அனுப்பி வைக்கும் படித் தம்பிக்கு செய்தி எழுதி அனுப்பினன். மூன்று முறை கேட்டனுப்பியும் வராமற் போகவே அவன் மீது போர் தொடுத்தான்.
19. அந்த இருவருக்குமிடையே குளங்கணியமித்தி என்ற இடத்தில் பெரும் போர் நடந்தது. ஆயிரக்கணக்கில் அரசனுடைய துஷ்டகா மனி) வீரர்கள் மடிந்தனர்.
20. அரசனும், அவனுடைய மந்திரி தீசனும் தீக தூனிகா என்ற குதிரையுடன் அங்கிருந்து ஓடி விட்டனர். இளவரசன் (தீசன்) அவர்களேத் தொடர்ந்து சென்ருன்.

Page 133
256 மகாவம்சம்
21. இரு சகோதரர்களுக்குமிடையே பிக்குகள் ஒரு மலையை சிருஷ்டித் 4 னர். இதைக்கண்ட தீசன் 'இது பிக்குகளின் வேலையாகத் தான் இருக்க வேண்டும்" என்றெண்ணியவனுகத் திரும்பிச் சென்றன்.
22. கப்பகண்டர நதியில் ஜா வமாலம் என்ற இடக் துக்கு வந்ததும் அரசன் மந்திரி தீசனிடம் *அதிகப் பசியாக இருக்கிறது" என் முன்.
28. தங்கக் கிண்ணத்திலிருந்த உணவை அவன் அரசனிடம் கொடுத்தான். அவன் அதை பிக்கு சங்கத்தாருக்கு ஒதுக்கிவிட்டு நான்கு பகுதி யாகப் பிரித்தான்.
24. உணவு நேரத்தை அறிவியுங்கள்" என்று
மந்திரியிடம் கூறினன். அவனும் அப்படியே செய்தான். அரசனுக்கு தர்மத்தைப் போதித்த கோகம சேரர் தமது தெய்விகக் காதுகளால் இதைக் கேட்டார்.
25. பியாங்கு தீபத்தில்* அப்போது வசித்துக் கொண்டிருக்க அவர் தீச தேரரை அங்கு போகு மாறு அனுப்பினுர். -
26. தீச தேரர் ஆகாய மார்க்கமாக அரசன் இருக்கு மிடம் சென் ருர், மந்திரி பிட்சா பாத்திரத்தை வாங்கி அரசனிடம் கொடுத்தார். அரசன் பிக்குகளுக்காக ஒதுக்கிவைத்த உணவையும், தன்னுடைய உணவையும் அதில் இடச் சொன்னன்.
27. மந்திரி தீசன் தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை யும் அதில் இட்டார். குதிரையும் தன் உண
*குங்குமப்பூ தீவு. இங்கு வசித்த பிக்குகள் புனிதம் மிக்க
வர்கள் என்ற புகழ்பெற்றவர்கள்.

சகோதரர்களிடையே சண்டை 257
29.
30.
31.
32.
33.
34.
வைக் கெ! ஸ்ளாததால் மந்திரி அதையும் பிக்கு வின் பிட்சா பாத்திரத்தில் இட்டார். உணவு நிரம்பிய பிட்சா பாத்திரத்தை அரசன் தேரரிடம் கொடுத்தான். அவர் ஆகாய மார்க்க மாக விரைந்து கோத மரிடம் அதனைக் கொண்டு வந்தார். தேரர் அந்த உணவை ஒவ்வொரு கவளமாக ஐநூறு பிக்குகளுக்கு அளித்தார். அவர்கள் அதை உண்டனர். உண்டதுபோக எஞ்சியதைத் திரட்டி பிட்சா பாத்திரத்தில் நிரப்பி ஆகாய மார்க்கமாக அதனை அரசனுக்கு அனுப்பி வைத்தார். பிட்சா பாத்திரம் வருவதைக் கண்ட மந்திரி அதனைப் பெற்றுக்கொண்டு அரசனுக்கு உணவு படைத்தார். பிறகு தானும் உண்டுவிட்டு குதிரைக்கும் அளித்தார். பிறகு அரசன் பிட்சா பாத்திரத்தைத் திருப்பி அனுப்பி வைத்தான்.
பிறகு மகா காமா வுக்கு வந்து சேர்ந்த அரசன் மீண்டும் அறுபதாயிரம் வீரர்களத் திரட்டித் தம்பியுடன் போர் தொடுத்தான். ነ அரசன் தன்னுடைய குதிரை மீதும், தீசன் யானை கந்துலன் மீதும் ஏறியிருக்க இருவரும் போர்க்களத்தில் ஒருவரையொருவர் சந்தித் தனா. யானையைச் சுற்றி அரசன் தன்னுடைய குதிரையை ஒடவிட்டான். காவல் இல்லாத இடம் எதுவும் இல்லாமல் இருப்பதைக் கண்ட அவன் அதன் மீது தா வத் தீர்மா னித்தான். பின்பு தன் குதிரையை யானைமீது பாய்ந்து தாண்டச் செய்தான். அப்போது யானைக்கு மேல் தோலில் மட்டும் காயம் படும்படியாக

Page 134
258
மகாவம்சம்
36.
37.
38.
39.
40.
41.
42.
தம்பிக்கு மேலாக ஈட்டியை எய்தான். தீசனுடைய படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் போரிட்டு மடிந்தனர். அவனுடைய பெரும் படை சிதறுண்டது.
‘என் மீது சவாரி செய்தவனுடைய பலவீனத் தினுல் அல்லவா ஒரு பெண் (குதிரை) என் மீது தாவும்படியான அவமானம் நேர்ந்தது?" என்று புழுங்கிய யானை கந்துலன் கோப மடைந்து தீசனைக் கீழே தள்ளிவிட ஒரு மரத்
தின்மீது சென்று மோதியது.
தீசன் மரத்திலேறித் தப்பித்துக்கொண்டான். யானை தன்னுடைய எஜமானன் துஷ்டகாமனி யிடம் போய்ச் சேர்ந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டு ஓடும் இளவரசன் தீசனைத் துரத்தினுன். ஒரு விஹாரத்தை யடைந்த இளவரசன் பிரதம தேரரின் அறையை யடைந்து சகோதரனுக்குப் பயந்து அவருடைய படுக்கைக் கடியில் மறைந்துகொண்டான்.
பிரதம தேரர் ஒரு துணியைப் படுக்கைமீது விரித்துப் போட்டார். உடன் தொடர்ந்து வந்த அரசன் உள்ளே வந்து, எங்கே தீசன்" என்று கேட்டான்.
'அவன் படுக்கையில் இல்லை" என்று தேரர் பதிலளித்தார். படுக்கைக் கடியில் இருப்பதை அரசன் கண்டான்.
வெளியே சென்ற அரசன் விஹாரத்தைச் சுற்றிப் போர் வீரர்களைக் காவல் வைத் தான். பிக்குகள் தீசனைப் படுக்கையில் கிடத்தி முடி நான்கு பேராகத் தூக்கி எடுத்துச் சென்று வெளியேற்றினர்.

சகோதரர்களிடையே சண்டை 259.
43.
44.
46.
47.
48.
49.
50.
51.
இறந்துவிட்ட ஒரு பிக்குவை எடுத்துச் செல்வதுபோல் அவர்கள் கட்டிலைத் தூக்கிச் சென்றனர்.
ஆணுல் அரசன் இவ்வாறு தூக்கிச் செல்லப் படுபவன் தீசன் எனத் தெரிந்துகொண்டான். "தீசா! நமது குலக் காவலர்களின் தலைமீது நீ எடுத்துச் செல்லப்படுகிருய்.
5. "நமது குடும்பக் காவலர்களிடமிருந்து பலாத்
காரமாக உன்னைப்பற்றி இழுத்துக்கொண்டு போவது என் வழக்கமல்ல. நமது குலக் காவ லர்களின் பெருமையை எப்போதும் நினைவில் கொள்வாயாக’ என்ருரன்.
இதன் பிறகு அரசன் மகா காமத்துக்குச் சென்றன். அங்கு தான் பெரிதும் மதித்த தன் னுடைய தாயை வரவழைத்துக் கொண்டான்.
அறுபத்தெட்டு வருட காலம் அரசன் வாழ்க்
தான், அவனுடைய கம்பிக்கை உறுதியாக இருந்தது. அவன் அறுபத்தெட்டு விஹாரங் களைக் கட்டினன். பிக்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட இளவரசன் தீசன் யாரும் அடையாளம் கண்டுகொள்ளா மல் தீசவா பிக்குச் சென்ருன். கோதக த தேரரிடம் சென்று அவன் கான் தீங்கு செய்துவிட்டேன். சகோதரனுடன் சமா தானமாகப் போக விரும்புகிறேன்’ என்ருரன்.
தேரர் ஐநூறு பிக்குகளுடன் தீசனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு அரசனிடம் சென்ருரர். இளவரசனை ஒருபுறமாக இருக்கச் செய்து விட்டு தேரர் பிக்கு சங்கத் தாருடன் உள்ளே சென்ருரர். அரசன் அவர்களை வரவேற்றன்.

Page 135
260
மகாவம்சம்
52.
53.
54.
55.
56.
57.
55.
அனைவரையும் ஆசனங்களில் அமரச் செய்து அரிசிப் பாலும் மற்றும் பல உணவுகளும் அளித்தான். அதைத் தேரர் பிட்சா பாத்தி ரத்தை முடிக்கொண்டு (ஏற்க மறுக்கவே) அர சன் "ஏன் இப்படி?’ என்று கேட்டான்,
"நாங்கள் தீசனை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிருேம்’ என் ருர், “எங்கே அந்த துரோகி?" என்று அரசன் கேட்க தேரர் அவன் நின்ற இடத்தைச் சுட்டிக் காட்டினர். விஹாரதேவி அந்த இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பாகத் தன் இளைய மகனை
மறைத்துக்கொண்டு கின்ருள்.
"எப்போதும் நாங்கள் உங்களுடைய சேவகர் கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஏழு வருடங்களுக்க முன்பே ஒருவரை அனுப்பி யிருந்தால் இந்த சண்டை ஏற்பட்டே இராது" என்ருன் அரசன் தேரரிடம்.
'இது பிக்குகளுடைய குற்றம்தான். இதற்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்வார்கள்" என் ருர் தேரர்.
*முதலில் உணவு அருந்துங்கள்’ என்று கூறி (5டந்ததை மறந்தவனுக) மன்னன் அவர்களே உபசரிக்க தொடங்கினன்.
பிறகு தன் கம்பியை அருகில் அழைத்து பிக்கு கள் எதிரிலேயே பக்கத்தில் அமர்த்திக்கொண் டான். இருவருமாகச் சேர்ந்து உணவருந்திய பின் பிக்குகளுக்கு விடை கொடுத்தனுப்பினுன்.
தீகவாபிக்குச் சென்று அறுவடை வேலைகளைக் கவனிக்கும்படியாக பின்னர் தம்பியை அனுப் பினன்.

சகோதரர்களிடையே சண்டை 26饰
59. பல காரணங்களால் பெரிய விரோதம் முண் டாலும் பக்தியுள்ளவர்கள் இவ்வாருக சமா தானமாகப் போய் விடுவார்கள். இதுபற்றி சிந்திக்கும் அறிவுடைய யார்தான் அமைதியை யும் மற்றவர்களிடம் சமாதானத்தையும் விரும்ப மாட்டார்கள் ?
மகாவம்சத்தில் இருபத்திநான்காவது அத்தியாயமான சகோதரர்கள் சண்டை முற்றும்.

Page 136
இருபத்தைந்தாவது அத்தியாயம் துஷ்ட காமனியின் வெற்றி
1. அரசன் துஷ்டகாமனி மக்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்பு ஈட்டியசுை முன் ல்ை ஏந்திக்கொண்டு புறப்பட்டான்.
2. ரதங்களும், படைகளும் உடன் வர திசமகா ராமாவுக்குச்சென்று பிக்குகளுக்குக் காணிக்கை செலுத்தி வணங்கிய பின்பு, 'நமது மார்க்கத் துக்குப் பெருமைதேட நதியின் மறுகரைக்குப் போகப் போகிறேன்,
3. "நாங்கள் பெருமையுடன் நட்த்துவதற்கு உடன் வரக்கூடிய பிக்குகளே அனுப்பி வையுங் கள். கண்பார்வையில் பிக்குகள் இருந்தாலே அது எங்களுக்கு ஆசியும் பாதுகாப்பும் அளிப் பதாக இருக்கும்' என்றன்.
4. பிராயச்சித்தமாக பிக்குகள் சங்கம் ஐநூறு துறவிகளை அவனுடன் அனுப்பி வைத்தது.
5, அரசன் பிக்குகளே அழைத்துக்கொண்டு அங் கிருந்து புறப்பட்டான். மலயத்திலிருந்து (அனு ராதபுரத்துக்குச்) செல்லும் சாலையைச் சீர்படுத் திச் சரி செய்ததும் யானை கந்துலன்மீது ஏறிக் கொண்டு படை வீரர்களுடன் புறப்பட்டான்.
*ஈட்டி ராஜசின்னமாகும். அரசன் செல்லும்போது அதை
முன்னே எடுத்துச் செல்வது வழக்கம்.

துஷ்ட காமனியின் வெற்றி 268
6 . அவனுடைய பெரும் படையின் ஒரு கோடி மகா காமாவில் இருக்கும்போதே இன்னுெரு கோடி குத்த ஹாலகத்தை அடைந்தது.
7. மஹியங்காவுைக்கு வந்து சேர்ந்த அவன் சத்தன் என்ற தமிழனை வெற்றி கொண்டான். அதே இடத்தில் அவனைக் கொன்றுவிட்டு, அம்ப திட்டகத்துக்கு வந்தான். அங்கு நதியி லிருந்து ஒரு சுரங்க வாயில் இருந்தது.
8. தித்தம்பன் என்ற தமிழனை எதிர்த்து அவன் நான்கு மாத காலம் கடுமையாகப் போரிட
வேண்டியிருந்தது.
9. பலமுள்ள எதிரியை அவனுல் சூழ்ச்சியால் தான் வெற்றிகொள்ள முடிந்தது. தாயாரைக் காட்டி அவனை வெற்றி கொண்டான்."
10. பிறகு நதியைக் கடந்து வந்த அரசன் ஒரே நாளில் ஏழு தமிழர்களை வெற்றி கொண்டு அமைதியை நிலைநாட்டினன். போரில் கொள்ளை யடித்த பொருள்களைத் தனது படை வீரர் களுக்குக் கொடுத்து விட்டான். அதனுல் அந்த இடத்துக்கு கோமாராமா என்ற பெயர் வநதது. 11. அந்தரா சோபாவில் அவன் மகா கொத்த&ன வெற்றி கொண்டான். டோண காவரத்திலும், ஹா லகோல இஸாரியத்திலும். நாழிசோப நாழிகாவிலும் அவனுக்கு வெற்றி கிடைத்தது, 12. தீகாபய கல்லகத்தில் அதேபோல் தீகாபயனை வெற்றி கொண்டான். நான்கு மாதங்களுக்குள் கச்ச திட்டத்தில் கபிசீகனை வென்முன்.
*காமனி என்ன விதமான சூழ்ச்சிசெய்தான்? தாயாரைக் காட்டி எப்படி வெற்றி கொண்டான் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.

Page 137
264 மகாவம்சம்
13. கோதா னகரத்தில் கேTதஃனப் போரிட்டு வென் முன். வநறித் தையல் தமிழன் விஹறித்தனே முறியடித்தான்.
14. கும் க ம கும்பா, நந்திகாம நக்திக", காணு காமத்தில் காணு, மாமனும் மருமகனும பன தம்பா, உன மா ஆகியவர்: யும் அவன் தோற் கடித்த பின்,
15. ஜம்புவும் அவன் வசப்பட்டது. அவன் கைப் பற்றிய ஒவ்வொரு கிராமமும் படைத் தலைவர் களின் பேரால் அழைக் கப்பட்டது.
16. "தன்னேச் சேர்ந்தவர் கஃபே யாரென்று தெரிந்து கொள்ள மள் அரசன் தன் மக்க ( ய கெல் கிரன்' என்று செல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட அரசன இவ்வாறு பிரகடனப் படுத்தினுன்,
17. "Töö g3), 3)) | L LI J 卤 திக்க க்கை அதிகரித்துக் கொள்வதற்காக இக் , சிரமத்தை கான் மேற் கொள்ள வில் லே. ம் க்தருடைய n ர்க்கக் தைப் பரப்பவே எப்பே தும் பாடுபடுவேன்.
18. "இப்படி தான் கூறு துெ உண்மைய ஒனுல்
fa T 6ÖY Hy Lil' 1x%) — ஓரீரர் 1, Sly I - 11 cho), Frb solb (H) பின் நிறத்தைப்போல் மாறுவதாக" என் முன். அவ்வறே நடக்கது.
19. கதிக்கரையில் இருந்த உயிர் தப்பிய அக் கஃன தமிழர்களும் விஜித நகரம் என்ற நகரத்துக்குள்
சன றடைக ை .
20. அரசன் வசதியாக இருந்த பரந்த வெளியில் முகாமிட்டுக் சங்கினுன். இக்க இடத்து க்கு கந்தாவர பித்தி என்ற பெயர் ஏற்பட்டது.
விஜிதநகரம்-கால வாபியின் வடகரையில் உள்ளது;
அனுராதபுரத்திலிருந்து 24 மைலில் உள்ளது.

துஷ்ட காமனியின் வெற்றி 265
21.
விஜித நகரத்தைக் கைப்பற்று முன்பு அரசன் நந்திமித்ரஃனக் சோதித்துப் பார்க்க விரும் பினுன் , அ கற்காக யானே கந்து லனே அவன் மீது ஏவி விட்டா ன்.
தன் மீது பாய்ந்து வரும் யானேயைக் கண்ட நந்திமித்ரன் அதன் இரு கொம்புகளே யும் பிடித்துக்கொண்டு யானே முன்னேற முடி யாமல் தடுத்து நிறுத்தினுன். நந்தி மித்ரன் அந்த இடத்தில் யானேயுடன் பேரிட்டதால் அங்கு ஏற்பட்ட கிராமத்துக்கு ஹக்திபோரா என்ற பெயரிடப்பட்டது.
இவ்வாறு இருவரையும் சோதிக்க பின்பு அரசன் விஜித நகரத் தின் மீது படையெடுத் தன். தெற்கு வ சலில் இரு தரப்புப் போர் வீரர் 4ளுக்குமிடையே கடுமையான போர் Ib Grðið — ' p r u?) (TDT). ஆல்ை கிழக்கு வாசலில் வேலுசுமணன் தன் (சதிரை மீது மர்ந்தபடியே தமிழர்களே ஏராள மாகக் கொன்று குவித்தான். தமிழர்கள் கோட்டை வாசஃல அடைந்து விட்டனர். அரசன் அங்கு கன் ஆட்க ள அனுப்பின்ை. கந்தலன், நந்திமித்ரன், குர நிமிலன் ஆகியவர்கள் தெற்கு வாசலிலும், மகா சோனன், கோதன், கேரபுத்ரன் ஆகிய மூவரும் மற்ற மூன்று வாசல்களிலும் போரிட் டனர். ககரத்தில் மூன்று அகழ்களும், உயரமான கோட்டைச் சுவரும் இருந் தன. எதிரிகளால் அழிக் முடியாக விதத்தில் பலான இரும்புக் க ச வுகள் வாசல்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன.
Lin. Jo 7

Page 138
266
மகாவம்சம்
29. இரும்புக் கதவை யானே கத்துலன் பலமாகத்
BO.
#J.
8፵.
蔷,
#垩.
85.
部的,
岛?,
தாக்கி உடைக்க முயன்று கொண்டிருந்தது.
கோட்டை மதிலின் மீது கின்று கொண்டிருந்த தமிழர்கள் எல்லாவிதமான ஆயுதங்களேயும் எறிந்தனர். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டுகளே யும், உருக்கிய உலோகக் குழம்பு கயுேம் எறிந்தனர்.
உலோகக் குழம்பு கத்துலன் மீது விழுக் து அது வேதனே தா ಘ70ಸೆ. துடித்தது; எரிச்சல் தாங் காமல் கிர்கிலக்குச் சென்று மூழ்கியது.
உல்லாசமாக இருக்க இங்கு வரவில்&. உம், ஒடு, போய் கோட்டைத் கதவைத் தாக்கு ' என்று கே'தாபிம்பரன் o! à:):) விரட்டினுன்
யானே பிறிவிக் கொண்டே தனத்திலிருந்தும் வெளிப்பட்டு மேலேறி வந்து நின்றது.
யானே வைத்தியர் காயங்க ளேத் துடைத்து மருந்து போட்டார். அரசன் அகன் மீது ஏறிக் கொண்டான். அதை மெல்லத் தட்டி உற்சாகப் படுத்தினுன்
இலங்கைத் தீவு முழுவது ற்கும் உனக்கு அரசுரிமை அளிக்கிறேன்." இன்று கூறி அற்குப் பிடித்தமான புல்லேக் கெ Tடுத்தான். பிறகு காயத்தைத் துணியால் (மிடி கவசத்தை அணிவித்தான். 'ழி தேtைத் தோள்க: மடித்து அதன் முதுகில் போட்டான். எல்லாவற்றுக்கும் மேலாத Tண்ஒெரபில் ஊறிய ஒரு தோலேப் போர்த்து அதைப் போக விட்டான். இடிே பால் முழங்கிக் கொண்டு வந்து அது கோட்டைக் ககவைத் தாக்கி வாசற்படியை மிதித்துத் துை வத்தது.

以2
துஷ்ட காமனியின் வெற்றி 267
பவித்த சத்தத்துடன் கோட்டைக் கதவு முறிந்து கீழே சாய்ந்தது.
கோட்டைக் கோபுரம் இடிந்து யானேயின் மேல் விழவிருக்த கற்களே நந்தி மித்ரன் தன் கைகளால் கட்டி அப்பால் விழச் செய்தான்.
கத்துலன் இதைக் கண்டதும், முன்பு அவன் கொம்பைப் பற்றித் தன்ஃன அடக்கி விட்டதை பெண்ணி மனதில் கருவிக் கொண்டிருந்த வர்மத்தைக் கைவிட்டது. அவன் நெருக்கமாகத் தன்னே பின் தொடர்ந்து 5கருக்குள் நுழையவேண்டும் என்று நினைத்த யானே திரும்பி 5ந்தி மித்ரஃனப் பார்த்தது. யானேயால் திறந்து விடப்பட்ட கதவின் வழியே நுழையக் கூடாது என்று எண்ணிய நந்தி மிக்ரன் தன் கையினுல் ஓங்கி அடித்து சுவரைப் பிளந்தான்.
பதினெட்டு முழ உயரத்துக்கும், எட்டு உசபா நீளத்துக்கும் சுவர் இடிக்த விழுந்தது. யானே குர கிழிலஃனப் பார்த்தது. அவனும் யானே யைப் பின் தொடரவில்லே.
அவன் சுவற்றை க் தாண்டி உள்ளே குதித் தான். அதன் பிறகு விரைந்து நகரத்துக்குள் சென்ரன், கோதனும் சோனனும் ஒவ்வொரு கதவையும் பிள் ந்துகொண்டு துழைந்தனர்.
யானே ஒரு வண்டிச் சக்கரத்தைப்பற்றி த் தூக்கிக் கொண்டது. மித்ரன் ரதப் பட் டரையை எடுத்துக் கொண்டான். தோதன் ஒரு பஃனமரத்தைப் பிடுங்கிக் கையில் எடுத் துக் கொண்டான்.
கிமிலன் கையில் வாளும், மகா சோனன் கையில் பஃனமரமும், தேரபுத்திரனிடம் கதாயுதமும்

Page 139
26B
மகாவம்சம்
4ሾ.
48.
49.
50.
5.
52.
品。
தி.
இருந்தன. இப்படி விரைந்து உள்ளே புகக் க இவர்கள் நகரிலிருந்த தமிழர்களச் சிதற அடித்தனர். அரசன் நான்கு மாத காலத்தில் விஜித நக ரத்தை அழித்ததும் அங்கிருந்து கிரிலகக் துக்குச் சென்று கிரியன் என்ற தமிழ&னக் கொன்ரூன். பிறகு அவன் படையுடன் மஹிள நகரத்துக்குச் சென் குன், மூன்று அகழிகளால் சூழப்பட் டிருக்க அதற்கு ஒரே ஒரு கோட்டைக் கதவு மட்டுமே இருந்தது. நான்கு மாத காலம் அதை முற்றுகையிட்ட மன்னன், அக்க கரப் படைக் தஃலவன்ன சூழ்ச்சி யாகப் போரிட்டு வென் ரூன். பிறகு அனுராதபுரத்தை கோக்கிச் சென்ற மன்னன் காசம*லக்குத் தெற்கே தன் படை களுடன் முகாமிட்டுத் தங்கினுன். ஆனி மாதத் தில் அங்கு ஒரு குளந்கை வெட்டி யதும் நீர் விழ நடக் தின்ை. அக்க இடத்தில் இப்போது பஜோத ககரம் என்ற கிராமத்தைக் காணலாம்.
துஷ்ட காமனி படையெடுத்து வங் திருப்பதை அறிந்த ஏலாரா மன்னன், மந்திரிகளேக் கலக் தாலோசித்தான். * இந்த அரசனே பெரிய வீரன் ; மேலும் அவ னுடன் பல வீரர்கள் வருகிருரர்கள். த ம் என்ன செய்வது' என்று மந்திரி தளக் கேட்டான். தீக ஐந்து தஃலமையில் இருக்க ஏலாரா மன்ன ணுடைய படை வீரர்கள் "க " பள போரில் இறங்கு வோம்' என்று முடிவு செய்தனர்.

துஷ்ட காமனியின் வெற்றி 259
56,
57,
58.
59.
60.
6.
6፬.
துஷ்டகா மணியும் தன் தாயாரைக் கலந்தாலோ சித்தான். அவளுடைய யோசஃனப்படி தன் படைகளே முப்பத்திரண்டு பிரிவுகளாகப் பிரித்தான்.
இந்த ஒவ்வொரு பிரிவின் தலேமையிலும் அரச ஃனப் போன்ற உருவத்தையும் குடைபிடிப்போ ரையும் நியமித்தான். படைகளுக்குப் பின்னணி யில் அரசன் இருந்தான். ஏலாரா முழுக் கவசமணிந்து மகாபர்வதம் என்ற தன்னுடைய யாஃன மீது ஏறிக்கொண்டு கால்வகைப் படைகளுடனும் போர்க்களத் துக்கு வந்தான்.
போர் தொடங்கியதும் பராக்ரமசாலியான திகஜந்து வாஃளயும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு களத்தில் புகுந்தான். பதினெட்டு முழ உயரம் வானில் எழும்பிப் பாய்ந்து அவன் முதல் படையின் தலேமையி லிருந்த காமனியுடைய உருவத்தை வெட்டிச் சிதைத்தான். இதேபோல் அவ்வீரன் இதர படை அணிகளே யும் சிதைத்ததும் அரசன் காமனி இருந்த படையைச் சா டினுண். ஆணுல் அவன் அரசஃனத் தாக்கத் தொடங்கி யதும் குர கிமிலன் (தன்னுடன் போருக்கு வரு மாறு) அவனேப் பெயரிட்டழைத்து அவமானப் படுத்தினுன். முதலில் இவனேக் கொல்லுவோம்" என் றெண்ணிய தீக ஐந்து கோபத்துடன் ஆகாயத் தில் பாய்ந்தான். அவன் தாவிக் குதிக்கும் போது சூரநிமிலன் அவனே நோக்கி கேடயத் தைப் பிடித்தான்.

Page 140
(270
台器。
仿4,
65.
66.
67.
68.
69.
ፖ0.
குலாந்தவாபி-குலத்துக்கு முடிவுகட்டிய குளம்.
மகாவம்சம்
கேடயத்துடன் இவஃனத் தகர்த்தெறிகிறேன் என்று எண்ணிய தீக ஜந்து தன்னுடைய வா வி ணுல் கேடயத்தை ஓங்கி படித்தான்.
அப்போது சூரநிமிலன் கேடயத்தை விட்டு விட்டான். இதனுல் கேடயம் மட்டுமே தகர்க் தது. தாக்கிய வேகத்தில் தீகஜந்து கீழே விழுந்து விட்டான். குர கிமிலன் உடனே அவன் மீது பாய்ந்து ஈட்டியால் குத்திக் கொன்ருன்,
பூசதேவன் சங்கை எடுத்துப் பயங்கரமாக ஊதினுன் . அந்த சத்தத்தைக் கேட்டு தமிழர் படை சிதறி ஓடியது. ஏலாரா வும் பின் வாங் கினுன். ஏராளமான தமிழர்கள் கொல்லப் LL. LaTT. கொல்லப்பட்டவர்களின் குருதியால் அங் கிருந்த குளத்தின் நீர் செக்கிறமாக மாறிக் காட்சியளித்தது. எனவே அதற்கு குலாக்க வாபி என்ற பெயர் ஏற்பட்டது.
"என் ஃனத் தவிர வேறு யாரும் அரசன் ஏலாரா வைக் கொல்லக் கூடாது" என்று துஷ்ட காமனி முரசறைந்து அறிவித்தான்.
பிறகு தானே கவசமணிந்து கக் துலன்மீது ஏறிக்கொண்டு ஏலாராவைத் தொடர்ந்து தெற்கு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.
நகரின் தெற்கு வாசலுக்கருகே இரண்டு மன்னர்களும் போரிட்டனர். ஏலாரா ஈட்டி யால் தாக்கினுன், காமனி அதைத் தடுத்தான். கந்துலஃன ஏலாராவுடைய யானேமீது ஏவித் தாக்கச் செய்து காமனி ஈட்டியை எறிந்தான். ஏலாரா யானேயுடன் கீழே விழுக்தான்.

71.
72.
7፵. "
W.
7.
76.
77.
፳8.
79.
துஷ்ட காமனியின் வெற்றி 27.
இவ்வாறு போரில் வெற்றிபெற்று இலங்கையை ஒராட்சியின் கீழ் ஒன்றுபடுத்தியதும் அவன் படைகளுடன் கலே நகருக்குள் பிரவேசித்
தான்.
நகரில் முரசறைந்து ஒரு யோஜனே சுற்றளவுக் குள் இருந்த மக்க: யெல்லாம் திரட்டி அரசன் ஏலாராவின் அந்திமக் - கிரியைகளே நடத் தினுன்,
அவன் போரிட்டு விழுந்த இடத்திலேயே அவ லுடைய உடலே எரித்து அந்த இடத்தின் ஒரு கினேவுச் சின்னமும் எழுப்பி அதற்கு வழிபாடு கள் நடத்தச் செய்தான். இன்றும் கூட இலங்கையின் அரசர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது இசையை நிறுத்திவிட்டு மெளனமாக வணங்கிவிட்டுப் பே வார்கள். இவ்வாறு முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களே வெற்றிகொண்டு துஷ்ட காமனி ரக சக்கராதி பதியாக இலங்கையில் ஆட்சி செலுத்தினுன்.
விஜித ககரம் அழிக்கப்பட்டபோது தீக ஐந்து, ஏலாராவிடம் தன்னுடைய மருமகனுடைய வீரத்தைப் பற்றிக் கூறியிருக்கு" என். பாலுகன் ரானப்பட்ட இந்த மருமகனுக்கு உடனே வருமாறு அவன் செய்தி அனுப்பி இருந்தான். பாலுகனுக்கு செய்தி கிடைத்ததும் அவன் ஏலா ராவை எரித்த ஏழாவது தான் அறுப தாயிரம் பேர்களுடன் இங்கு வந்து சேர்ந் தான். வந்து சேர்ந்தவுடனேயே அரசன் இறந்து விட்டான் என்பதை அவன் கேள்விப்பட்ட

Page 141
272
மகாவம்சம்
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
போதிலும், மானத்துக்காகவாவது போராட வேண்டும் என்றெண்ணியவணுக மகா திட்டி லிருந்து அனுராதபுரம் வரை படையுடன் வந்தான். கோலம்பஹாலகா என்ற கிராமத்துக்காகில் முகாமிட்டுப் படைகளுடன் தங்கினன். இவன் வந்திருப்பதை அரசன் அறிந்ததும் அவனுடன் போரிடச் சென்றன். யானை கந்துலன் மீது ஏறிக்கொண்டு நால் வகைப் படையினரும் ஏராளமாகப் பின் வர அரசன் அவனிருக்குமிடம் சென் ருரன்.
தீவிலேயே சிறந்த வில்லாளியான உன்மத்த பூச தேவன் ஐம்படைகளுடன் அரசனுடன் சென்றன். போர் தீவிரமாக மூண்டது. பாலுகனும் அரச னும் நேருக்கு நேர் சந்தித்தனர். எதிரியின் தாக்குதலைப் பலவீனப்படுத்துவதற் காக யானைகளின் அரசன் டோன்ற கந்து லன் மெள்ளப் பின் வாங்கியது. அத்துடன் இதர படைகளும் பின் வாங்கின.
இதுவரை நடந்த இருபத்தெட்டு போர்களி லும் பின் வாங்கியிராத யானை இப்படி செய் வது ஏன் ? என்று அரசன் பூசதேவனைக் கேட்டான்.
‘அரசே! வெற்றி நமக்குப் பின்னே இருக் கிறது. இதையறிந்து தான் யானை பின் வாங்கு கிறது. வெற்றிபெறும் இடத்தை அடைந்ததும் அது நின்றுவிடும்’ என்ருன் பூச தேவன்.
யானை பின்வாங்கும்போது அவன் மகா விகார எல்லைக்குள் இருந்த நகரின் காவல் தெய்வத்

துஷ்ட காமனியின் வெற்றி 279
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
தின் கோயில் அருகே உறுதியுடன் கின்று கொண்டிருந்தான். − யானை இங்கு வந்து நின்றதும் தமிழன் பாலுகன், அந்த இடத்தில் அரசனிடம் வந்து அவனைக் கேலி செய்தான். தனது வாயை வாளினல் மறைத்துக்கொண்டு அரசன் பதிலுக்குப் பதில் ஏசினுன். அரசனுடைய வாயை அம்பினுல் துளைப்பேன் என்று எண்ணியவனுக, பாலுகன் ஒரு அம்பை எய்தான். அது வாளின் மீது பட்டுக் கீழே விழுந்தது. அவனுடைய வாயில் அம்பு தைத்து விட்டது என்று எண்ணி பாலுகன் மகிழ்ச்சி பொங்கக் கத்தினுன். அரசனுக்குப் பின்புறம் இருந்த பூசதேவன் அவன் வாயில் ஒரு அம்பை எய்தான். அது லேசாக அரசனுடைய காதுக் குழையைத் தொட்டுக்கொண்டு பாய்ந்தது.
அம்பு தைத்து பாலுகன் அரசனுக்கு எதிரே தன்னுடைய கால் இருக்கும்படியாக விழுக் தான். விழுந்துகொண்டிருக்கும் அவன் முழங்காவில் மற்ருெரு அம்பை எய்தான் பூசதேவன்.
இதல்ை அவனுடைய தலை அரசனை நோக்கி இருக்கும்படியாக புரட்டப்பட்டான். பாலுகன் கொல்லப்பட்டதும் வெற்றி முழக்கம் எழுக் திது.
பூசதேவன் தான் செய்த குற்றத்தை தெரிவிப் பதற்காகத் தானே தன்னுடைய காதை அறுத் துக்கொண்டு அதிலிருந்து வடியும் குருதியை அரசனுக்குக் காட்டினன்.

Page 142
274
96.
19ሾ.
98.
9ዴቧ.
100.
【0卫。
103.
மகாவம்சம்
இதைக் கண்ட அரசன் என்ன இது' என்று கேட்டான். "நானே எனக்கு தண்டனே விதிக்
துக்கொண்டேன்' என்ருன் அவன் பதிலுக்கு
"நீ செப்த குற்றம் என்ன? என்று அரசன் கேட்டன. தங்கள் காதுக் குழையை அடித் தது குற்றம்" என்றன். "குற்றமில்லாத ஒன் றைக் குற்றமெனக் கொண்டு ஏன் இப்படி செய்தாய்?" என்று அரசன் கேட்டான்.
பிறகு நன்றியுணர்வுடன் "உன் வீரத்துக்க, தகுந்த பரிசு கிடைக்கும்" என்ரூன். எல்லாத் தமிழர்களேயும் கொன்று வெற்றிபெற் றதும் அரசன் அரண்மனே மேல்மாடத்துக்குப் போனுன் பின் சபா மண்டபத்தில் மந்திரிகளும், மற்ற பிரதானியரும் சூழ்ந்திருக்க பூசதேவனுடைய அம்பை அங்கு கொண்டு வரச் செய்தான். அதைத் தரையில் கிற்குமாறு ஊன்றச் செய் தான். அது மறையும்வரை கஹபணங்களே அபிஷேகம் செய்து அத்தனேயையும் பூசதேவனுக்குக் கொடுக்கச் செய்தான். நன்கு அலங்கரிக்கப்பட்டுத் தீபா லங்காரங் களுடன் விளங்கிய அரண்மனே மடத்தில் அரசன் அமர்ந்திருக்தான்.
103. தேவதைகளேப்போல விளங்கிய நடனப் பெண்
104.
கள் நடன விருந்தளித்தனர். உயர்ந்த மஞ்சக் தில் சாய்ந்துகொண்டு மன்னன் அதை ரசித் தா ை.
தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட அவன் அது மகத்தானதாயினும் மனதுக்கு மகிழ்வளிக்கவில்லே என்பதைக்

துஷ்ட காமனியின் வெற்றி 모구'5
SS - - கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கான
வர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லே.
105. பியாங்கு தீபத்திலுள்ள தேரர்கள் இவ | னுடைய மனதில் உள்ளதை அறிந்ததும் அரச ஃனத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களே அனுப்பி ' வைத்தினர். 105. நள்ளிரவில் வந்து சேர்ந்த அவர்கள் அரண் மனே வாசலில் இறங்கினர். தாங்கள் வந்திருப் பதை அறிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகவே அரண்மனே மேன்மாடத்தை அடைந்தனர்.
106. அரசன் அவர்களே வரவேற்று உபசரித்தான்" ஆசனங்களில் அமரச் செய்து பலவித மரியா தைகளேச் செய்த பின்பு அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.
107. ' || (_| 'Y Figgy பத்திலுள்ள பிக்குகளால் தங்க ததது ಖಿ) தங்க
இருக்கு ஆறு தில் கூறு திெறக்"கி அனுபடப
பட்டோம் என்று அவர்கள் கூறினர்.
108. அதன் பேரில் அரசன் மீண்டும் சொன்னுன்
எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்?
வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னுல் அல் லவோ லட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது ' என் முன்.
109. இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்
கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத்
தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னுல் இங்கு கொல்லப்பட் டார்கள்.
110, ஒருவர் மும்மணிகளேச் சரணடைந்து விட்
டார். மற்றவர் பஞ்சசீலங்களே மேற்கொண்டு விட்டார். மற்றவர்கள் எல்லாம் நமது

Page 143
ΡΤΕ மகாவம்சம்
மார்க்கத்தை கம்பாதவர்கள். தீய வாழ்வை மேற்கொண்டவர்கள்-மிருகங்களே விட உயர் வாக மதிக்கப்படக் கூடாதவர்கள். 111. "ஆணுல் நீயோ புத்தருடைய போத&னகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன், எனவே உன் மனதிலிருந்து கவலேயை அகற்று அரசனே !" என்று அவர்கள் ஆறுதல் கூறினர். 112. இவ்வாறு அவர்களால் கூறப்பட்ட அரசன் ஆறுகலடைக்கான். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுப் படுக்கையில் சாய்ந்த அவன் மீண்டும் எண்ணத்தில் மூழ்கினுன். 13. " பிக்குகள் இல்லாமல் நீ சாப்பிடக் கூடாது" என்று சிறு வயதில் சத்தியம் செய்து கொடுக் கும்படி பெற்றேர்கள் செய்தார்கள். 114. பிக்குகளுக்குக் கொடுக்காமல் நான் எப்போ தாவது சாப்பிட்டது உண்டா ?” என்று தன்னேயே கேட்டுக் கொண்டான். 115. ஒருமுறை கிஃனவின்றி காலே உணவின் போது பிக்குகளுக்கு மிச்சம் வைக்காமல் மிளகு சாப்பிட்டது அவன் ஞாபகத்துக்கு வந்தது. இதற்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டு மென முடிவு செய்தான்.
118. பேராசையால் கொல்லப்பட்ட எண்ணற்ற பேர்களேப் பற்றி எண்ணும்போது, அதனுல் விளேயும் தீமைகளேப் பற்றிக் கருதும்போது, மரணம் தான் எல்லோரையும் கொல்வது என்பதையும் நினேவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் இவ்வழியில் கஷ்டத் திலிருந்து விடுதலே பெற முடியும்.
மகாவம்சத்தில் இருபத்தைந்தாவது அத்தியாயமான துஷடகாமனியின் வெற்றி முற்றும்

இருபத்தாருவது அத்தியாயம் மாரிசவதி விஹாரம்
பெரும் புகழ் பெற்ற மன்னன் இலங்கையை ஒரட்சியின் கீழ் கொண்டு வந்ததும் தன் gly ill-IL co- வீரர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்பப் பதவிகளே வழங்கனுண்.
அரசன் கொடுத்ததை கேர புத்திரன் பெற்றுக் கொள்ள மறுத் தான். ஏன் ' என்று கேட்டா ன் அரபு இன். இன்னும் భ0 போர் பாக்கியிருக்கிறது என் முன் அவன். * ஒரே ஆட்சியை ஏற்படுத்தி விட்ட பிறகு பேருக்க இடமே து?" எ இன் முன் மன்னன். ஆசைகளுட்ன் போர் புரிய வேண்டும். அதில் வெற்றி பெறுவது கடினம்' என்ருன் அபே .ே
அரசன் மீண்டும் அவனைப் பலமுறை தடுக் கான். முடியவில்ஃப். கடைசியில் அ வன் அரசனே வேண்டி அனுமதி பெற்றுத் திட்சை வாங்கிக் கொண்டான் .
உரிய காலத்தில் பிக்குவாக ஆவதற்குத் தகதியுடையவன் ஆணுன், ஆச வங்கஃக் கடக்க ஐநா ) பிக்குகளிடையே வசித்து
வந்த" இன்.
அரசன் பட்டா பிஷேத வைபவத்:ை மிகவும் ஆடம்பரமாக நடத்தின்ை. இவ்விழா ஒரு வாரம் நடைபெற்றது. பிறகு அரசன் திச வா பிக்குச் சென்ருன்,

Page 144
278
மகாவம்சம்
10.
11.
12.
13.
14.
15.
16.
விழாக் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் முறைப்படி அங்கு அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. பின்னுல் மாரிசவதி விஹாரம் ஏற்பட்ட இடக் தில் நூற்றுக்கணக்கான காணிக்கைகளை மக்கள் செலுத்தினர். அரசனுடைய சின்னமான ஈட்டியை அங்க இடத்தில் ஊன்றி வைத்தார்கள்.
அன்று பகல்பொழுது முழுவதும் அரண்மனைப் பெண்களுடன் நீராடிய பிறகு " இங்கிருந்து போகலாம். ஈட்டியை எடுத்து வாருங்கள்' என்று தன்னுடைய ஆட்களுக்குக் கட்டளை யிட்டான். ஈட்டியை எடுக்கப் போனவர்களால் தரையி லிருந்து அதை எடுக்க முடியவில்லை. அரச னுடைய வீரர்கள் மலர்களால் அர்ச்சித்து அதனை வழிபட்டனர்.
இந்த அதிசயத்தைக் கண்ட அரசன் மனம் மகிழ்ந்த வகை அங்கு காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு நகரத்துக்குத் திரும்பினன். பிறகு அந்த ஈட்டியை மறைக்கும் விதத்தில் ஒரு சேதியத்தைக் கட்டி ஸ்தூபத்தை உள் ளடக்கிய ஒரு விஹாரத்தையும் அமைத்தான். மூன்று வருடங்களில் விஹாரம் முடிவடைந்தது. அதன் அபிஷேக விழாவுக்கு அரசன் பிக்குகளை அழைத்தான். w நூருயிரம் பிக்குகளும், தொண்ணுTருயிரம், பிக்குணிகளும் வந்து கூடினர்.
இந்தக் கூட்டத்தில் பிக்குகளிடையே அரசன்
இவ்வாறு பேசினன். "பிக்குகளை நினைக்காமல்

மாரிசவதி விஹாரம் 279
iv.
8.
0.
毗.
22.
23
94.
ஒரு முறை மிளகு ஒன்றைச் சாப்பிட்டு விட்டேன்.
* அந்தச் செய்கைக்கு இது பிராயச்சித்தமாக இருக்கும் என்று எண்ணி அருமையான இந்த மாரிஸ்வதி விஹாரத்தையும், சேதியத்தையும் அமைத்தேன்.
* பிக்குகள் இதை ஏற்க வேண்டும் இவ்வாறு கூறி அவன் தாரை வார்த்து விஹாரத்தை பிக்குகளுக்கு அளித்தான்.
. விஹாரத்தில் பெரியதும் அழகானதுமான ஒரு
முற்றத்தை அமைத்து அங்கு பிக்குகளுக்கு தாராளமாகப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்தான்.
முற்றம் மிகவும் நன்றகத் திட்டமிட்டு அமைக் கப் பட்டிருந்தது. ஒருவார காலத்துக்கு அரசன் உணவும் பானங் களும் அளித்த பிற கு சமணர்களுக்குத் தேவைப்படும் எல்லாப் பொருள்களையும் பரிசாகத் தந்தான். இவை நூருயிரம் கஹபணத்தில் தொடங்கி
ஆயிரமாயிரம் கஹபணத்தில் முடிந்தது. இவற்றையெல்லாம் பிக்குகள் சங்கம் பெற்றுக் கொண்டது. அறிவுடைய அந்த அரசனுல் செல விடப்பட்ட பண ம், போர்க்களத்திலே பெரும் வீரனும், புனித இதயத்தில் மும்மணி களிடம் அழியாத நம்பிக்கை கொண்டவனும், புத்தமார்க்கத்துக்கு புகழ்தேட விரும்பியவ னும் செலவிட்ட பணம்,
மும்மணிகளை கெளரவிக்கும் முறையில் ஸ்தூ பத்தைக் கட்டுவதில் தொடங்கி விஹார

Page 145
2B0 மகாவம்சம்
அபிஷேக விழாவுடன் முடிந்த இதற்காக மட்டும் அவன் செலவு செய்த பணம்,
25. விலே மதிக்க முடியாத பல பரிசுகளே ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட இருபது கோ டிக்கு ஒன்று குறைவு என்று கணக்கிடப்பட்டுள்ளது.
26. ஐந்து குற்றங்களேயுடைய பொக்கிஷங் :ள் விசேஷ அறிவுடையவர்கள் வசப்பட்டால் அவை ஐந்து சா சுகங்களே உடையவைகளாக ஆகின்றன. எனவே அறிவுள்ளவர்கள் அதை இவ்வாறு அடைய முயற்சிப்பார்களாக,
மகாவம்சத்தில் இருபத்தாருவது அத்தியாயமான மாரிசவதி விஹாரம் முற்றும்.
B5g குற்றங்கள்-தீபில்ை ஏற்படும் நஷ்டம், நீரினல்
படும் நஷ்டம். ஜீவராசிகளால் ஏற்படும் நஷடம் பறி
முதலாவது கொள்ஃள போவது.
ஐந்து சாதகங்கள்-மக்களிடயே புகழ், சாதுக்களிடையே பெருமதிப்பு. பெருமை கடனவையாற்ற உறுதி, மரணத்துக்குப்பின் சுவர்க்கத்தை அடைதல்.

இருபத்தேழாவது அத்தியாயம் லோகபாலாத அபிஷேகம்
இதன் பின்னர் அரசன் எல்லோருக்கும் தெரிந்த, வழிவழியாக வந்த ஒரு வழக்கை நினேவுபடுத்திக் கொண்டான். " புகழுக்குரிய வரும், பெருமைக்குரிய காரியங்களேயே செய்த வரும் அறிவு பூர்வமாக எதையும் முடிவு செய்தவரும், இந்த தீவின் மக்களே மதம் மாற்றியவருமான கேரர் என்னுடைய மு காதைய ன அரசனிடம் இவ்வாறு சொன்னூர், "உன்னுடைய வழி வக்க வன்-துவிடக மனி என்ற அறிவுள்ள அரசன், பின்னுள் மகாஸ் தூபத்தை அமைப்பான். மகத் தான சொர்னமாலியை நூற்றியிருபது முழம் உயரமுள்ளதாகவும் உபோ சதி மண்டபத்தை பும் கட்டு'ை என். மேலும் கவரத்தினங்கள் பதித்ததும், ஒன்பது அடுக்கு உள்ளதுமாக ஸ்ே. கபா ஸாதாவை அமைப்பான்' இவ்வாறு எண்ணிய அரசன் அரண்மனையில் தேடிப்பார்க் து ஒரு அறையில் இருந்த தங்கத் தகடை எடுத்தான். அதில் மேற்கண்ட விதமாக எழுதப்பட்டிருக் தது. அதை உரக்கப்படிக்கச் சொல்லி உத்தரவிட்டான்.
நூற்றிமுப்பத்தாறு வருடங்கள் கழிந்தபின் எதிர்காலத்தில் காகவனனுடைய ம க ன்
LD. 8

Page 146
282
IC).
1.
12.
B.
14.
மகாவம்சம்
மன்னன் துஷ்டகாமனி இதுயிதை இன்னின்ன விதமாகக் கட்டுவான்." இதைப்படிக்கக் கேட்ட மன்னன் மகிழ்வினுள் உரக்கக் கத்திக் கையைத் தட்டினுன் பிறகு அதிகா ஃபியில் அழகிய மக்ாமேசு வனத்துக்குச் சென்றன்.
ஆங்கு பிக்குகளின் கூட்டத்துக்கு ஏற்படு செய்ததும் அவர்களிடம் தேவர்களின் ஆரண் மனே போன்றதொரு பாஸாதாவை உங்களுக் காகக் கட்டப் போகிறேன்" என்றன்.
தேவமாளிகைக்கு ஒருவரை அனுப்பி அதைப் படம் வரைந்து கொண்டு வரச்செய்யுங்கள் " என்ருன். அதன் பேரில் ஆசவங்களேக் difi, Li ', எட்டு கேரர்களேப் பிக்குகள் அனுப்பி வைக் கார்கள். காச்யப புத்தர் காலத்தில் அசோகன் ଶ Túr {}) பிராமணன் பிக்குகளுக்காக எட்டு உணவுச் சீட்டுகளே ஒதுக்கியிருந்த இன். அவன் தன்னுடைய வேஃலக்காரியான பிரE யிடம் இதைத் தொடர்ந்து கொடுத்து வ என்றன். ஆயுள் முழுவதும் விசுவாசமுடன் இகையளித்து விகித அவன்",
இவ்வுலகை விட்டுப் பிரிந்து மறுபிறவியில் காற்றில் மிதக்கும் ஜொலிக்கும் அரண்ம்னேயில் அழகிய பெண்ணுகப் பிறந்தாள் ஆயிரம் தேவதைகள் அவளுக்குச் சேவை செய்து வந்தனர்.
அவளுடைய மணி மாளிகை பனிரெண்டுபோஜனே உயரமுள்ளதாகவும் சுற்றளவு காற்பக்தெட்டு யோஜ&ன உள்ளதாகவும் இருந்தது.

லோகபாஸாத அபிஷேகம் 288
ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட அம்மாளிகை ஒன்பது அடுக்குகளும் ஆயிரம் அறைகளும் கொண்டதாக இருந்தது.
எங்கும் ஒளி வீசும் ஆயிரம் சங்கு மாலேகளும் மணிகளால் அழகு செய்யப்பட்ட வேதிகை யுடன் கூடியதாகவும் இருக்தது. மாளிகையின் கடுவில் அம்பலதீக பாஸாதா இருந்தது. எந்தப் பக்கத்திலிருக்து பார்த் தாலும் தெரியும்படியாக அது அமைக் திருந்தது. முப்பத்தி மூன்று தேவர்களின் சுவர்க்கத் துக்குப்போன தேரர்கள் இந்த மாளிகையைப் பார்த்தபோது பட்டுத் துணியில் செக்தூரத் தினுல் அதைப் போல படம் வரைந்து கொண்
3. பின்னர் அவர்கள் திரும்பி வந்து நாங்கள் படம் வரைந்த துணியை பிக்குகளிடம் காட்டி ஒர்கள். பிக்குகள் அதை அரசனுக்கு அனுப்பி வைததாTகள.
20. மகிழ்வு பொங்க அதனைப் பார்த்த மன்னன் ஆரா மாவுக்குச் சென்று படத்தில் உள்ளது போலவே லோக பாஸ்ாதாவைக் கட்ட ஏற்பாடு செய்தான். 21. இவ்வேலே தொடங்கிய சமயத்தில் தாராள சிந்தையுள்ள அரசன் நான்கு வாயில்கள் ஒன்வொன்றிலும் எண்ணுTருயிரம் பொற் காசுகள் வைக்குமாறு உத்தரவிட்டான். 22. மேலும் ஒவ்வொரு வாயிலிலும் ஆயிரம் மூட்டை உடைகளும் வைக்கச் செய்தான். 23. சர்க்கரை, எண்ணெய், தேன் போன்ற பொருள்களேயும் பாத்திரங்களில் ஏராளமாக

Page 147
284
27.
28.
29,
BO.
部卫,
மகாவம்சம்
வைத்தான். 'பலன் பெருமல் இங்கு எந்த வேஃபும் செய்யக் கூடாது ' என்று அறிவித்த அரசன் வேலே செய்த அத்த&னப் பேருக்கும் கூலி கொடுக்கச் செய்தான்.
பாஸாதா நான்கு பக்கங்கள் கொண்டதாக இருக்தது. ஒவ்வொரு பக்கமும் TW (பூம்
நீளம் இருந்தது. அதே அளவு உயரமும்
இருந்தது. அழகிற் சிறந்ததான இக்த அரண்மனேயில் ஒன்பது மாடிகள் இருக்கன. ஒவ்வொரு மாடியும் நூறு ஜன்னல்கள் கொண்டதா யிருந்தது. எல்லா அறைகளும் வெள்ளித் தகடு பதிக்கப் பட்டிருக், து. அவற்றின் பவள் ே திகைகள் *லயுயர்ந்த பல ரத்தினங்கள் பதிப்பிக்கப் பெற்று விளங்கின. வேதிகைகளேச் சுற்றி வரிசையாக அழகிய சிறு வெள்ளி மணிகள் இருந்தன. நல்ல வசதியுடன் அமைக்கப்பட்ட ஆயிரம் அறைகள் ப எ; த ஐஸ் இருக்தன. பலவித மானே மணிகளால் அது அணி செய்யப்பட் டிருந்தது. பெண்களுக்கு வாகனமாகப் பயன்பட்ட வேச வண ரதத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன் கட்டிடத்தின் மத்தியில் அதற்கான மனி மண்டபம் அமைக்கச் ெ ய்தான். விஃலயுயர்ந்த கற்களால் ஆன துரண்கள் அதைக் காங்கி நின்றன. அதன் மீது சிங்கம் /லி போன்றவற்றின் உருவங்களும் தேவதை களின் உருவங்களும் இருக்தன. மண்டபத்தின் விளிம்பில் முத்துச் சரம் அழகு செய்தது.
 

லோகபாஸ்ாத அபிஷேகம் 285
மண்டபத்துக்குள்ளே ஏழு ரத்தினங்கள் பதிப் பிக்கப்பட்ட அழகான தந்த சிம்மாசனம் இருந்தது. அதில் தங்கத்தினுல் சூரியன் போலவும் வெள்ளியால் சந்திரன் போலவும், முத்தினுல் நட்சத்திரங்கள் போலவும், பலவிதமான ரத்தினங்களால் தாமரை மலர்கள் போலவும் பொறிக்கப்பட்டிருந்தது. ஜாதகக் கதைகள் தங்கத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தன. உன்னதமான அழகுள்ள இந்த சிம்மாதனத் தில் தந்தத்தினுலான விசிறி ஒன்று வைக்கப் பட்டிருந்தது. அது ஒளியுடன் திகழ்ந்தது. பவளப் பிடியுடன் கூடிய வெண்கொற்றக் குடை சிம்ம"தனத்துக்கு மேல் ஜொலித்துக் கொண்டு விளங்கியது.
அதன் மீது எட்டு சுபசித்திரங்கள் ஏழு மணிகளால் சித்திரிக்கப்பட்டிருந்தன. இடை யிடையே விலங்குகளின் உருவங்கள் காணப் பட்டன.
குடையின் விளிம்பில் வெள்ளியாலான சிறு மணிகள் வரிசையாகத் தொங்கின. மாளிகை, குடை, சிம்ம சனம், மண்டபம் இவையஃனத் துமே விலே மதிக்க முடியாதவை.
தகுதிக்கேற்ப விஃலயுயர்ந்த படுக்கைகளும் ஆசனங்களும் பே டப்பட்டன. அதிக விலே யுள்ள கம்பளத்தை நெடுக விரிக்கச் செய்
AT GIT,
கால் கழுவும் பாத்திரமும் உத்தரணியும் கூட தங்கத்தினுல் செய்யப்பட்டதாக இருந்தன.
எட்டு Fr LI சித்திரங்கள்: சிங்கம், எருது, யானே, செம்பு,
விசிறி, சங்கு, விளக்கு, கொடி.

Page 148
286
மகாவம்சம்
இதர பாத்திரங்களைப் பற்றிச் சொல்லவும்' வேண்டுமா ?
41. அழகிய சுற்றுச் சுவருடனும், நான்கு வாயில்
களுடனும் திகழ்ந்த பாஸாதா, முப்பத்து முன்று தேவர்களின் சொர்க்கத்திலுள்ள மண்டபம் போல் கம்பீரமாக ஜொலித்தது.
42. பாஸாதா செம்புத் தகட்டினுல் மூடப்பட்
48.
44.
45.
டிருந்தது. அதன் காரணமாக அதற்கு செம்பு மாளிகை’ என்ற பெயரும் உண்டு. லோக பாஸாதா தயாரானதும் அரசன் பிக்குகள் சபையைக் கூட்டினன். மாரிஸ்வதி விஹாரத்தின் அபிஷேக விழாவுக்கு வந்தது போலவே இதற்கும் பிக்குகள் வந்து கூடினர். சாதாரண பிக்குகள் முதல் மாடியில் நின்றனர். திரிபிடகங்களைக் கற்றவர்கள் இரண்டாவது மாடியில் நின்றனர்.
விமோசனத்துக்கான மனப்பக்குவம் அடைந் தவர்கள் அவரவர்கள் தகுதிக்குரிய மாடிகளில் கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க நான்கு மாடிகளில் அரஹந்தர்கள் இருந்தனர்.
46 நீரை தாரைவார்த்து அரசன் பாஸாதாவை
47.
பிக்குகளின் சங்கத்துக்குக் கொடுத்ததும் முன் போலவே ஒருவார காலத்துக்குத் தாராள மாகப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்தான்.
விலைமதிக்க முடியாத பொருள்களை விட்() விட்டுப் பார்த்தால், தாராள சிந்தையுள் 61 மன்னன் இந்த பாஸாதாவுக்காக செலவிட்ட தொகை முப்பது கோடியாகும்.
பிறருக்குக் கொடுப்பது எவ்வளவு பெருமை யானது என்பதை யறிந்தவர்கள், பொருளைச்

லோகபாஸாத அபிஷேகம் y 287
சேர்த்து வைப்பதைப் பயனற்றதாகக் கருதி, தாராளமாக வழங்குவார்கள். ஆசையிலிருந்து விடுபட்டதாக அவர்களுடைய மனம் இருக்கும். மக்களின் கலனே அவர்களது நாட்டமாக இருக்கும். மகாவம்சத்தில் இருபத்தி ஏழாவது அத்தியாயமான லோகபாஸ்ாதா அபிஷேகம் முற்றும்.

Page 149
இருபத்தெட்டாவது அத்தியாயம் மகாஸ்துபம் கட்ட ஏற்பாடு
. நூருயிரம் பணம் செலவழித்து அரசன் மகா போதி விருட்சத்துக்காக ஒரு மாபெரும் விழா நடத்த ஏற்பாடு செய்தான்.
. நகருக்குள் நுழையும்போது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஸ்தூபம் பற்றிக் குறிப்பிட்ட கல்தூணைப் பார்த்த அவன் தனது கடமையை நினைத்துக் கொண்டு மகிழ்ந்தான்.
. மகாஸ்தூபத்தை நான் கட்டுவேன்" என்று கூறிய அவன் அரண்மனைக்குச் சென்று உண வருந்தி விட்டுப் படுத்துக் கொண்டவாறே இவ்
வாறு எண்ணமிட்டான்.
. "தமிழர்களை வெற்றி கொள்வதற்காக இந்த மக்களே ஒடுக்க வேண்டியதாயிற்று. எனவே அவர்களுக்கு வரிபோடுவது சாத்தியமல்ல.
. "ஆயினும் வரி போடாமல் மகாஸ்தூபத்தைக் கட்டுவதானுல் இதற்கு வேண்டிய கற்களை எப்படி தயார் செய்வது ?" . இவ்வாறு அவன் சிந்தித்தபோது, வெண் கொற்றக்குடையின் தே வ  ைத இவன் எண்ணத்தை தேவர்கள் அறியும்படி செய்தது. சக்கன் இதையறிந்ததும் விஸ்வகர்மாவிடம் சொன்னன். . சேதியத்துக்கான கற்கள் தயார் செய்வது பற்றி காமனி யோசித்துக் கொண்டிருக்கிருரன். நீ போய் நகரத்திலிருந்து ஒரு யோஜனை தூரத்

மகாஸ்தூபம் கட்ட ஏற்பாடு 289
10.
11.
12.
13.
14.
15.
திலுள்ள கம்பீர நதிக்கரையில் கற்களைத் தயார் செய்வாயாக' சக்கல்ை இவ்வாறு உத்தரவிடப்பட்ட விஸ்வ கர்மா அனுராத புரத்துக்கு வந்து அந்த இடத் தில் கற்களைத் தயார் செய்தான். காலையில் ஒரு வேட்டைக்காரன் தன்னுடைய நாயுடன் காட்டுக்குச் சென்றன். அவ்வனத் தின் தேவதை அவன் முன்பு பெரிய உடும்பு உருவில் காட்சியளித்தது. வேடன் அதைப் பின் தொடர்ந்து சென்றன். கற்கள் இருந்த இடத்துக்கு வந்ததும் தேவதை மறைந்து விட்டது. メ கற்களைப் பார்த்த அவன் 5மது அரசர் மகா ஸ்தூபத்தைக் கட்ட எண்ணியுள்ளார். அதற்கு வேண்டிய கற்கள் இதோ உள்ளன ? என நினைத்தான். பின்னர் அரசனிடம் சென்று இதைத் தெரிவித்தான், மக்கள் நலனையே பெரிதெனப் போற்றிய மன்னவன், வேடன் வந்து சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு நிறையப் பரிசளித் தான். நகரத்தின் வடகிழக்குத் திசையில் மூன்று யோசனை தூரத்தில் ஆசாரவிதி கிராமத்துக் கருகில் பதினறு கரிசை பரப்புள்ள கிலத்தில், பல விதமான அளவுகளில் தங்கக் கட்டிகள் கிடைத்தன. இவற்றில் பெரியது ஒரு சாண் அளவும் சிறியது ஒரு விரற்கடை அளவும் இருந்தது. எங்கும் தங்கக் கட்டிகளாக இருப்பதைக் கண்ட கிராம மக்கள் அவற்றுள் சிலவற்றை எடுத்து ஒரு தங்கப் பேழையில் வைத்து

Page 150
290
16.
17.
18,
9.
3.
32.
23.
மகாவம்சம்
எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்று இன்
விஷயத்தைத் தெரிவித்தனர்.
நகரத்தின் கிழக்குத் திசையில் ஏழு (కిuTజ్ఞాపిr தூரத்தில் நதியின் மறுகரையில் தாம் ரபீடத் துக் கருகில் செம்பு கிடைத்தது.
அக்கிராமத்தில் வசித்த மக்கள் செம்புக் கட்டி களே ஒரு பேழையில் வைத்து எடுத்துக் கொண்டு அரசனிடம் சென்று இவ்விஷயத் தைக் கூறினர்.
நகரத்தின் தென் கிழக்குத் திசையில் நான்கு போஜனே தூரத்தில் சமண வாபி என்ற கிரா மத்துக்கருகில் விஃயுையர்ந்த பல கற்கள் கிடைத்தன.
மரகதம், மாணிக்கம் போன்ற அவற்றைக் கண்ட கிராம மக்கள் ஒரு பேழையில் வைத்து எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்று விஷ யத்தைக் கூறினர்.
நகரத்தின் தெற்குத் திசையில் எட்டு யோஜனே தூரத்தில் அம்பத கோள குகையில் வெள்ளி கிடைத்தது.
மலயத்திலிருந்து இஞ்சி ஏற்றிக்கொண்டு வரு வதற்காக ஒரு வியாபாரி பல வண்டிகளுடன் அங்கு சென்றுகொண்டிருந்தான்.
குகைக்கு அதிக தூரமில்லாத ஒரு இடத்தில் வண்டிகளே நிறுத்தினுன், சாட்டைக்கு கம்பு கள் தேவைப்பட்டதால் மலேமீது சென் ரூன்,
அங்கு மரத்தில் ஒரே ஒரு கனி மட்டும் இருக்கக் கண்டான். அது பெரிய குடம் அளவு பெரிய தாக இருக்கது. அதன் பாரம் தாங்காமல் கிளே கீழே தொங்கிக்கொண்டிருந்தது.

மகாஸ்தூபம் கட்ட ஏற்பாடு 291
25.
፵6.
27.
38.
39.
30.
3.
அங்கக் கனியை கிளே யிலிருந்து வெட்டி எடுத் தான். முதலில் பிட்சையளிப்போம் என் றெண்ணியவணுக உணவு நேரத்தை அறிவிக் தான். அதைக் கேட்டு ஆசவங்களே க் கடந்த நான்கு தேரர்கள் அங்கு வந்தனர்.
அவர்களே அன்புடன் வரவேற்றுப் பணிவுடன் அமரச் செய்தான். கனியின் மேற்புறத்தை மட்டும் நறுக்கினுன். அதிலிருந்து வடிந்த சாற்றை நான்கு தேரர்க 臀 பிட்சா பாத்திரத்திலும் நிரப்பிக் கொடுத்தான்.
அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு போய்விட் டனர். பிறகு மற்றொரு முறை உணவு நேரத்தை அறிவித்தான். ஆசவங்களே வென்ற நான்கு தேரர்கள் அவன் முன்னே தோன்றினர்.
அவர்களுடைய பிட்சா பாத்திரத்தை வாங்கிக் கொண்டு கனியின் சதைப் பகுதியை அறுத்து அவைகளில் இட்டு திரப்பிக் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்டு மூன்று பேர் போய் விட்டார்கள். ஒருவர் மட்டும் போகவில்லை. அவனுக்கு வெள்ளிக் கட்டிக*ளக் காட்ட வேண்டுமென்பதற்காக அவர் கீழே சென்று குகைக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
வியாபாரியும் எஞ்சியிருந்த பழத்தைச் சாப் பிட்டு மீதியை முட்டைக்குள் வைத்தபின்பு தேரர் சென்ற வழியே கீழே இறங்கி வந்தான். தேரர் இருக்குமிடம் வந்ததும் வழக்கப்படி அவருக்கு மரியாதை செய்தான். தேரர் குகை வாயிலுக்குப் போவதற்கு அவனுக்குப் பாதை யைக் காண்பித்துக் கொடுத்தார்.

Page 151
1292 மகாவம்சம்
32. இதே வழியில் போ' என்று அவனிடம் கூறி னர். தேரருக்கு வணங்கிவிட்டு அவ்வழியே சென்ற அவன் குகையைக் கண்டான். 33. குகை வாயிலில் நின்றுகொண்டு உள்ளே இருந்த கட்டிகளைக் கண்ட அவன் அதை கோ டறியால் வெட்டிப் பார்த்தான். 34. அவை வெள்ளிக் கட்டிகள் என்பதை யறிந் ததும் அவற்றில் ஒரு குவியலே எடுத்துக் கொண்டு தன் வண்டிகள் நின்ற இடத்துக்கு சென்றன். பின்பு வண்டிகளைப் பின்னுல் விட்டு விட்டு வெள்ளிக் கட்டிகளுடன் அவ் வியாபாரி விரைந்தான். 35. அவசரமாக அனுராதபுரத்துக்குச் சென்று அரசனைக் கண்டு வெள்ளியைக் காட்டி விஷயத் தைச் சொன்னன். 86. நகரத்தின் மேற்குத் திசையில் ஐந்து யோஜனை தூரத்தில் கப்பல் துறையான உருவேலா அரு கில் பெரிய முத்துக்களும், பவளங்களும், 37. ஆறு வண்டியளவு தாமாக கடலிலிருந்து கரை யில் ஒதுங்கின. இதைக்கண்ட செம்படவர்கள் அவற்றை ஒரு குவியலாகக் குவித்து வைத் தனா. 38. பிறகு கொஞ்சம் முத்துக்களையும் பவளங்களை யும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்று இவ் விஷயத்தைக் கூறினர். 39. நகரத்துக்கு வடக்குத்திசையில் ஏழு யோஜனை தூரத்தில் பேலிவாபிககாமா குளத்திலிருந்த ஒரு குகை வாயிலில் மண்ணுக்கு மேல7 க,
பேலிவாபி-இப்போது வாவுனிக்குளம் என்றழைக்கப்படு கிறது. அனுராதபுரத்துக்கு வடக்கே 50 மைலில் உள்ளது.

மகாஸ்தூபம் கட்ட ஏற்பாடு 293
40.
41.
42.
43.
44.
நான்கு பெரிய மாணிக்கங்கள் ஒரு சிறிய இயக் திரக்கல் அளவுக்கு தோன்றிக் காணப்பட்டன. அழகுடன் அவை ஒளிவீசின. நாயுடன் சென்ற ஒரு வேடன் இதைக் கண்டு அரசனிடம் வந்து விஷயத்தைச் சொன்னுன். இந்த எல்லா விஷயங்களையும் மகா ஸ்தூ பத் துக்கு வேண்டிய கற்களும் மற்ற பொருள் களும் ஒரே 57ளில் தோன்றியதை அரசன் ஒரே நாளில் கேள்விப்பட்டாள். இதல்ை மகிழ்ந்த வகை செய்தி சொன்னவர் களுக்கு உரிய பரிசளித்தான். பின்பு அவற்றை யெல்லாம் எடுத்துவரச் செய்தான். உள்ளத்தில் நம்பிக்கையுடன், உடலின் தீமை யைப் பொருட்படுத்தாமல் ஒருவன் தேடிச் சேர்த்த பெருமை நூற்றுக்கணக்கான பலன் க%ள அளிக்கும். அவை இன்பச் சுரங்கம் போன்றவை. எனவே உள்ளத்தில் நம்பிக்கை யுடன் பெருமைக்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும்,
மகாவம்சத்தில் இருபத்தெட்டாவது அத்தியாயமான
மகாஸ்தூபம் கட்ட ஏற்பாடு முற்றும்.

Page 152
Z.
29-வது அத்தியாயம் மகாஸ்தூப வேலை ஆரம்பம்
கட்டுவதற்கான பொருள்கள் இவ்வாறு சேக ரிக்கப்பட்டதும் வைகாசி மாதம் பெளர்ணமி தினத்தன்று விசாக நட்சத்திரம் தோன்றி பதும் அவன் மகா ஸ்தூபம் கட்டும் வேலயைத் தொடங்கினுன். கல்தாணே அகற்ற உத்திரவிட்டதும் நாடாளும் அரசன் ஸ்தூபத்துக்கான இடத்தை, அது எல்லா_வழிகளிலும் உறுதியாக இருக்க வேண்டுமென்பதற்காக ஏழு முழ ஆழத்துக்கு தோண்டச் செய்தான். படை வீரர்களேப் பெருங் கற்களேக் கொண்டு வரச் செய்து, அவற்றைச் சம்மட்டியினுல் உடைத்துச் சிறு கற்களாகச் செய்தான். அடிக்களம் உறுதியாக இருப்பதற்காக, எது சரியானது, எது தவறனது என்பதை யறிந்த அவன் கீழே இக் கற்களேயிட்டு, தோல்களால் கட்டப்பட்ட யானேயின் பாதங்கஃக்கொண்டு மிதிக்கச் செய்தான். தெய்வீக கங்கை பூமியில் விழும் இடத்தில் முப்பது யோஜனே பரப்புக்கு அருமையான களிமண் கிடைத்தது. அது எப்போதும் ஈரமாக இருக்கும். அதனுடைய மிருதுத் தன்மையின் காரணமாக அதற்கு "வெண்ணெய்க் களிமண்" என்று பெய ரும் உண்டு. ஆசவங்களே வென்ற துறவிகள் அவ்விடத்திலிருந்து களிமண்ணே இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

10.
1.
2.
芷部,
14.
மகாஸ்தூப வேலே ஆரம்பம் 295
சரஃாக்கல் பாவிய இடத்துக்குமேல் இக் களி மண்ணேப் பரவலாக இடுமாறு அரசன் பணித் தான். அதன்மீது கற்களே அடுக்கவும் உத்தர விட்டான்.
இகன்மீது காறையும், அதன்மீது குருவிந்தக் கல்லும், இதன் மீது இரும்புக் கம்பிகளும் இடச்
செய்தான்.
இமாலயத்திலிருந்து துறவிகள் கொணர்ந்த நறுமணமுள்ள மரும்பாவைத் தெளிக்கவும் ஏற்பாடு செய்தான்.
இதன்மீது மலேக் கற்களே இடச் செய்து இவற் றின் மீது கற்களேப் பரப்ப காவலன் ஆஃண யிட்டான். மலேக் கற்களின் அடுக்குக்குமேலாக
கட்டிட வேஃல முழுவதற்கும் வெண்ணெய்க் களிமண்’ என்றழைக்கப்பட்ட களிமண் சாங் காகப் பயன்பட்டது. கபித மரக் கோக்தை இளநீரில் கரைத்து அதைக்கொண்டு அரசன் கற்களுக்கு மேலாக,
எட்டு அங்குல கனமுள்ள செம்புத் தகட்டைப் பதித்தான். இதற்குமேலாக எண்ணெயில் குழைத்த செந்தாரத்தைத் தடவி ஏழு அங்குல கனம் உள்ள வெள்ளித் தகட்டைப் பதித் தன்.
மனம் மகிழ்க்கவகை மன்னன், மகா ஸ்தூபம் கட்டப்பட வேண்டிய இடத்தில் இவ்வாருக ஏற்பாடுகளேச் செய்ததும், ஆடி மாதம் சுக்கில பட்சம் பதினுன்காவது நாளன்று பிக்குகள் சங்கக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்து அதில் இவ்வாறு பேசினுன்

Page 153
296
直苗。
16.
7.
18
19,
20.
忍1。
22.
23。
山岳TEu山亭山
வணக்கத்துக்குரியவர்களே ! நாளே மகா சேதி யத்தின் அஸ்திவரக் கல்லே காட்டப் பே கி றேன். நமது சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள் அஃனவரும் இங்கு கூடுவார்களாக
"மக்களின் நலனேக் கருதி விழா ஒன்று நடத்து வோம். மக்கள் விழாக் கோலத்துடனும், கறு மன மலர்கள் போன்றவற்றுடனும்,
"நாளே மகா ஸ்தூபம் கட்டப்படப் போகும் இடத்துக்கு வருவார்களாக. இவ்வாறு கூறிய அரசன் சேதியத்தின் இடக் ை அலங்கரிக்கும் பொறுப்பை மந்திரிகளிடம் ஒப்படைத்தான்.
அரசனுல் உத்தரவிடப்பட்ட அவர்கள் புத்த ரிடம் பெரும் பக்கியுடன் அவ்விடத்தைப் பல விதங்களில் அலங்கா ரம் செய்தனர்.
நகரம் முழுவதும் இங்கு வந்து சேரும் எல்லா சாஃலகளிலும் பல விதமாக அலங்காரம் செய்ய அரசன் உத்தரவிட்டான்.
அடுத்த நாள் காஃல நகரின் கான்கு வாயில் களிலும் பல க விதர்களே பும், குளிப்பதற்கு உதவி செய்ய வேலேய ட்கக் யும் இருக்கச் செய்தான்.
மக்களுடைய நலனுக்காக அங்கெல்லாம் உடை களும், இனிய உணவுகளும், கறுமண மலர் களும் வைக்க ஏற்பாடு செய்தான்.
இவ்வாறு அங்கு வைக்கப்பட்ட பொருள் களத் தங்கள் விருப்பம்போல் எடுத்துக் கொண்டு ககர மக்களும், கிராம மக்களும் ஸ்தூ பத்துக்கான இடத்துக்குச் சென்றனர்.
தங்கள் ககுதிக்கேற்ப விலே மதிப்புள்ள ஆடை களே யணித்த மந்திரிகள் உடன் இருக்கவும்,

மகாஸ்தூப வேலே ஆரம்பம் 297
தேவதைகளப்போல உயர்ந்த ஆடையணிகள்
பூண்ட பல நாட்டியக்காரர்கள் சூழவும், தான் ராஜ உடை தரித்தும், காற்ப தாயிரம் பேர் புடைசூழ வரவும், தேவராஜனேப் போலப் புகழ் படைத்த அவனேச் சுற்றி இன்னிசை முழங்கி ம்ெ, 勋 உகந்த இடம் எது, ஒவ்வாத இடம் எது என் பதை அறிந்த அவன் மாஃலயில் மகா ஸ்தாபம் கட்டப்பட இருந்த இடத்துக்குச் சென்று தரிசனமளித்ததன் மூலம் மக்களே மகிழ் வித் தானே. 7. ஆயிரத்து எட்டு வண்டி நிறையத் துணிகளே முட்டையாகக் கட்டி அரசன் நடுவில் வைத் தான். நான்கு புறங்களிலும் ஏராளமான துணி களேக் குவித்து வைத்தான். 28. மேலும் தேன், தூய வெண்ணெய், சர்க்கரை போன்றவற்றையும் விழா வுக்காக சேகரித்து அங்கு 63வதி , பின. 29. பல நாடுகளிலிருந்தும் பெருவாரியான பிக்கு கள் இங்கு வந்து சேர்க் கனர். அப்படியிருக்க இத்தீவிலேயே 3 சித்த பிக்குகள் இங்கு வந்து சேர்ந்ததைப்பற்றிச் சொல்லத் தேவையும் உண்டT P 80. ராஜக் ரகப் பிரதேசத்திலிருந்து ஒரு மாபெரும் பிரிவின் த ஃப்னரான இந்திரகுப் பூ தேரர் எண்ப தாயிரம் பிக்குகளுடன் வந்தார். 31. இசி பட்டணத்திலிருந்து பகா தேரர் தர்ம சேனருடன் பனிரெண்ட பிரம் பிக்குகள் சேதி யத்தின் இடத்துக்கு வந்தனர்.
譬 இஸி பட்டணம் -முதலில் வனமாகவும் பின்னர் மடமாக வும் இருந்தது. வாரணு சிக் கருகிலுள்ளது. புத்தர் இங்கு தான் முதன் முதலில் தமது தர்மத்தைப் போதித் தார்.
ம. 19

Page 154
298
部2。
B.
母4,
f
品5.
B6.
፵፩ ̊.
፵8.
岛9.
4.
41.
மகாவம்சம்
ஜேகராமா விஹாரத்திலிருந்து மகா (, .)
பிரியதரிசி அறுபதாயிரம் நிக் குகளுடன் இங்கு வ: T.
வைசாலியிலுள்ள WI] JE I] ፳፰ዃሀ (jür விஹார , லிருந்து உரு புத்த ராக்கித தேரர் பதினெட் டாயிரம் பிக்குகளுடன் வ த்தார். கெளஸாம்பியிலுள்ளகோசிதாராமாவிலிரு க் து உரு தர்ம ராக்கித தேரர் முப்பதாயிரம் பிக்கு கஇநடன நெதார். உஜ்ஜயினியிலுள்ள தக்ஷிணகிரியிலிருந்து உரு சங்க ராக்கிக தேரர் நாற்பதாயிரம் துறவி களுடன வந்தார். புஷ்பபுரத்திலுள்ள அசோகாரா மாவிலிருந்து மித்தினு என்னும் பெயருடைய தேரர் நூற்றி அறுபதாயிரம் பிக்குகளுடன் வந்தார். உத்தின தேரர் காஷ்மீர கட்டிலிருந்து இரு நூற்றியெண்பதாயிரம் பிக்குகளுடன் வந்தார். பல்லவ போகத்திலிருந்து அறிஞர் மக ாதேவர் நானூற்று அறுபதாயிரம் பிக்குகளுடன் வங் of, "T. யவனர்களின் நகரமான அலசக்க ாவிலிருந்து யோன மகா தர்ம ராக்கித தேரர் முப்பதாயிரம் பிக்குகளுடன் வந்தார். விந்திய மலைக் காட்டுப் பகுதியிலிருந்து உத்தர தேரர் என்பவர் ஆறுபதாயிரம் பிக் குகளுடன் El fr". மகா கேரர் சிக்ரகுப்தர், போதிமந்த விதறு ரத்திலிருந்து முப்பதாயிரம் பிக்குகளுடன் a}}, {6|-}, it it . பல்லவ போகம்-பாரசீகம், அலசந்தா-அலக்ஸாண்ட்ரியா. யவனர்-கிரேக்கர்,

மகாஸ்தூப வேலே ஆரம்பம் Ք9E
மகா தேரர் சந்திரகுப்தர் வனவாச நாட்டி விருந்து எண்பதாயிரம் துறவிகளுடன் வக் 5 T (7. கேலாச விஹாரத்திலிருந்து மகா தேரர் சூரிய குப்தர் தொண்ணுரற்ற ராயிரம் பிக்குகளுடன் இங்கு வந்தார். காலா புறத்திலிருக்தும் வந்து கூடிய தீவில் வசித்த பிக்குகளின் எண்ணிக்கையைப் பற்றி முன்னுேர்கள் சரியாகக் கணக்கிட்டுக் குறிப் பிடவில்லே. அங்கு வந்து கூடிய எல்லாப் பிக்குகளிடையே யும் ஆசவங்களே வென்றவர்கள் மட்டும் தொண்ணுற்று ஆறு கோடி என்று கூறப்படு கிறது. மத்தியில் அரசனுக்காக ஒரு இடத்தைக் காலி யாக விட்டுவிட்டு இந்த பிக்குகள் மகா ஸ்தூபக் தின் இடத்தைச் சுற்றி அவரவர்கள் தகுதிப் படி நின்றனர். இந்த இடத்துக்கு வந்து நின்றுகொண்டு அர சன் மக்கஃப் பார்த்து உள்ளத்தில் நம் பிக்கை ஒளி திகழ மகிழ்வுடன் அவர்களே வர வேற்ருரன். பின்ன்ர் அவர்களுக்கு நறுமண மலர்களே அளித்து "மும்முறை வலம் வக்கதும் இடது புறம் திரும்பி மத்தியிலுள்ள பிரதிஷ்டா பீடத் துக்குச் சென்றன். பிறகு உடனே உவகையினுள் உந்தப்பட்டவ ணுக ஜீவராசிகளின் நன்மையிலே நாட்டம் கொண்ட நாட்டின் காவலன்,
போதிமந்த விஹாரம்-கெளதமர் புத்த கயாவில் ஞானம் பெற்ற இடத்தில் சுட்டப்பட்ட மடம்.
ви батеите път (6) -தென்னிந்திபா.

Page 155
3OO
மகாவம்சம்
50. தங்கத்தினுலான முனேயில் கட்டப்பட்ட (வட்
5芷,
53.
6母。
54,
5ö,
5.
டமாக சுற்றிலும் எல்லேக் கோட்டை வரைவ தற்கு) வெள்ளித் தண்டை உயர்குடிப் பிறக்த மந்திரி ஒருவரைப் பிடித்துக் கொள்ளச் செய் தான். விழாவுக்கேற்ற விசேஷ ஆடையணிகளேப் பூண் டிருந்தார் அவர். சேதியத்துக்கு ஏராளமான இடத்தை ஒதுக்கிவிடத் தீர்மானித்த அரசன் அவரை கோடு வரையும் தண்டுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி வரச்செப் []; // &ୋt. அரசன் இவ்வாறு செய்ததை அற்புத சக்தி கள் படைத்த வரும் தீர்க்கதரிசியுமான மகா தேரர் சித்தார்த்தர் தடுத்தார். * அரசன் இவ்வளவு பெரிய ஸ்தூபத்தைக் கட் டத் தொடங்கினுல் அது கட்டி முடிவதற்குள் அவனுக்கு மரணம் கேரிட்டு விடும். அதனுல் ஸ்து பம் கட்டி முடிவு பெருது.
மேலும் அவ்வளவு பெரிய ஸ்தாபத்தைப் பழுது பார்ப்பதும் கடினமாகும்" என்று அவர் மனதில் எண்ணினுர். எனவே எதிர்காலத்தை உணர்ந்து அவர் அவ்வளவு பெரிய அளவில் ஸ்தூபம் கட்டுவதிலிருந்து அரசனேத் தடுத் தார். தேரரிடம் கொண்ட பக்தியிலுைம், பிக்குகளின் சம்மதத்துடனும் அரசன் மிகப் பெரியதாகவே ஸ்து பத்தைக் கட்ட விரும்பியபோதிலும் தேர ருடைய வார்த்தையைச் செவிமடுத்து அவ ரது யோசஃனப்படி நடந்து, கணிசமான அளவு இடத்தை சேதியத்துக்காக ஒதுக்கி அஸ்திவாரக் கல்லே காட்டச் செய் தான.

57,
58.
59,
O.
ó五。
62.
6፵.
64,
65.
மகாஸ்தூப வேலை ஆரம்பம் 301 குன்ருத உணர்வுடன் எட்டு குடம் வெள்ளியை யும் எட்டு குடம் தங்கத்தையும் அவன் நடுவில் வைத்தான்.
இதைச் சுற்றிலும் வட்டமாக ஆயிரத்து எட்டு புதிய குடங்களே வைத்தான். இதேபோல் இவை ஒவ்வொன்றைச் சுற்றியும் நூற்றியெட்டு துணிகளே வைத்தான்.
பின்பு ஒவ்வொன்றுக்கும் இடைவெளி விட்டு எட்டு அற்புதக் கற்களே வைத்தான். இக்த சடங்குக்கென நியமிக்கப்பட்ட ஒருவரை இவற்றுள் ஒன்றை எடுக்கச் சொல்லி ஆனே யிட்டு அதைக் கிழக்குப்புறம் வைத்தான். பல சடங்குகள் செய்து புனிதப்படுத்தப்பட்ட இவ்விடத்தில் முதலாவது அஸ்திவாரக் கல்லே நறுமணம் வீசும் களிமண் மீது வைத் தான். அந்த இடத்துக்கு மல்லிகை மலர் தூவி அர்ச்சித்ததும் பூமி அதிர்த்தது. பின்பு இதர ஏழு கற்களேயும் எடுத்துவைக்கு மாறு ஏழு மந்திரிகளேக் கேட்டுக்கொண்டான். பிறகு அபிஷேக சடங்கை நடத்தச் செய்தான். இவ்வாருக ஆடி மாதம் சுக்கில பட்சம் பதினேக் தாவது உபோசத தினத்தன்று குறிப்பிட்ட நாளில் கற்களே இட ஏற்பாடு செய்தான். நான்கு தெய்விக திசைகளிலும் கின்ற ஆசவங் களேக் கடந்த நான்கு மகா தேரர்களேயும் பணி வுடன் வரவேற்றுப் பரிசு வழங்கிக் கெளரவித் ததும், அரசன் பெருமகிழ்வுடன் வட கிழக்குத் திசைக்கு வந்து ஆசவங்களிலிருந்து விடுபட்ட மகா தேரர் பிரியதரிசியை வணங்கிப் பின்பு அவர் அருகில் அமர்ந்தான்.

Page 156
302
மகாவம்சம்
86. விழாவைப் புகழ்ந்து பேசிய தேரர் அவனுக்கு
67.
68.
68ሃ.
O.
உண்மையான மார்க்கத்தைப் போதித்த மக்களுக்குப் பேரருள் செய்வதாக அப்பெரு மானின் போதனே இருந்தது. இதைக் கேட்டு நாற்பதாயிரம் பேர் உண்மை மார்க்கத்துக்கு மாறினர். மேலும் காற்பத பயிரம் பேர் புனிதமடைவதற்கான மனப்பக்கு வம் பெற்றனர். ஆயிரம் பேர் பிறவிக் கடலின் முதல் கட்டத் தைத் தாண்டியவர்களாயினர். மேலும் ஆயிரம் பேர் இரண்டாவது கட்டத்தைத் தாண்டியவர் கள் ஆயினர். ஆயிரம் பேர் பிக்குகளாவதற்கு தகுதியுடையவர்களாக ஆயினர். பதினெட்டாயிரம் பிக்குகளும், பதினுலாயிரம் பிக்குணிகளும் அரஹந்த கிலேயடைந்தனர். இதே போல் மும்மணிகளில் இதய ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் தாராளமாக வழங் கும் தன்மையுள்ள மனிதகுல ரட்சகன் ஒருவன் மூலம் தன்மை பெற்று, உலகமும் அதன் மூலம் அருள் பெற முடியும். பல குண நலன்கள் அமையப் பாடுபட முடியும்.
மகாவம்சத்தில் 29-வது அத்தியாயமான மகாஸ்தூப வேலே ஆரம்பம் முற்றும்.

t
முப்பதாவது அத்தியாயம் தாதுகர்ப்பம் தயாரிப்பு
மாமன்னன் பிக்குகஃப் பணிவுடன் வணங்கி வரவேற்று இவ்வாறு சொன்னுன் : "சேதியம் கட்டி முடியும் வரை என்னிடம் பிட்சை ஏற்றுக் கொள்ள வேண்டும்." பிக்குகள் இதற்குச் சம்மதிக்கவில்லே. மேலும் மேலும் அவர்களேப் பணிவுடன் வேண்டிக் கொண்டு ஒரு வார காலத்துக்கு மட்டுாேவது பிட்சை ஏற்றுக் கொள்ள வேண்டி அவர்களு டைய சம்மதத்தைப் பெற்ருன். ஒரு வார காலத்துக்கு அவர்களில் பாதிப்பேர் மட்டுமே பிட்சை ஏற்றுக் கொள்ளச் சம்மதித் தனர். இந்த அனுமதியைப் பெற்றதும் அவன் திருப்தி அடைந்தவனுக, ஸ்து பத்தின் இடத்தைச் சுற்றிப் பதினெட்டு இடங்களில் கூடாரங்கள் அமைக்கச் செய்து அங்கு ஒரு வார காலத்துக்குக் கார எ மாக பிக்குகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தான். பின்பு அவர்களுக்குப் போவதற்கு விடை கொடுக்தனுப்பினுன். பிறகு கட்டிடக் கஃப் வல்லுனர்களே முர சறைந்து அதிவிரைவில் திரட்டக் கட்டஃவி யிட் டான். அப்படிச் சேர்ந்தவர்கள் ஐநூறு பேர்கள் . 'நீ எப்படி ஸ்தூபத்தைக் கட்டுவாய்?" என்று அவர்களில் ஒருவனிடம் அரசன்
Հե | || - || thir -

Page 157
304
7.
10.
II.
12.
ம்மன ; இது 70 கேடு ை) ப் இண்ஸ் எவைக்
=
மகாவம்சம்
"நூறு தொழிலாளர்களேக் கொண்டு ஒரு த ஃளக்கு ஒரு வண்டி மணலே உபயோகப் படுத்துவேன்' என்று அவன் பதிலளித்தன் அவனே உபயோகமில்லாதவன் என்று அரச நிராகரித்து விட்டான். பிறகு அவர்கள் ஆதி பாதியளவு மணலே உபயோகிக்கலாமென்றம், அதன் பிறகு அதிலும் பாதியளவு மணஃ) உபயோகிக்கலாமென்றும் கூறினர். கடைசி யாக ஒருவன் இரண்டு அம்மண மணலே உப யோகிப்பதாகக் கூறினுன். இந்த நான்கு கட்டிடக்கலே வல்லுனர்கஃபும் அரசன் கிராகரித்து விட்டான். அனுபவம் புத்திக் கூர்மையும் உடைய ஒருவன் பின்னர் அரசனிடம் இவ்வாறு கூறினுன். ‘மணஃல நன்ருக அரைத்துச் சலித்த பின் பு இயந்திரத்திலிட்டுப் பொடித்து அதிலிருக்து ஒரே ஒரு அம்மண மணஃல மட்டும் உபயோகிப்
L. இந்திரஃனப் போன்ற நெஞ்சுரம் கொண்ட மன்னன், இவ்வார்த்தைகளைக் கேட்டதும் "புல் பூண்டுகள் நமது சேதியத்தில் இராது" என்று எண்ணியவணுக அதற்குச் சம்மதித் தான்." பிறகு அவனிடம் சேதியத்தை எந்த உருவத் தில் அமைப்பாய்?" என்று கேட்டான். ஆர் சமயம் விசுவகர்மா அவனுடைய உடலில் ஆவிர்ப்பவித்தான். ஆக்கக் கட்டிடக் கஃல வல்லுனர் ஒரு துங்கக் கிண்ணத்தில் நீர் நிரப்பி எடுத்துக் கொண்
y glas torra, உபயோகித்தால் கட்டிடம் உறுதி யாக இராது என்பதை வற்புறுத்துவது இது.
குறிப்பது.
 
 
 
 

五母。
14.
6.
፱፻.
IŠ .
9.
தாதுகர்ப்பம் தயாரிப்பு 305
டார். பின்பு தம் கையில் கொஞ்சம் நீரை யெடுத்து கிண்ணத்திலுள்ள நீர்ப்பரப்பில் ஊற்றினுர்,
ஒரு பெரிய குமிழி எழுந்தது. பளிங்கினுலான அரைக் கோளமாக அது தோற்றமளித்தது. இவ்வாறு ஸ்தூபத்தைக் கட்டுவேன்' என்று அவர் சொன்னுர்,
மிகவும் திருப்தியடைந்த மன்னன் ஆயிரம் பணம் மதிப்புள்ள இரண்டு உடைகளேயும், காலனிக*ளயும் அவருக்களித்து பனிரெண்ட" யிரம் கஹப்பணமும் கொடுத்தான். "மக்களுக்குக் கஷ்டம் தராமல் கற்களே எப்படிக் கொண்டு வந்து சேர்ப்பது?’ என்று இரவில் அரசன் சிந்தித்தான். இதைத் தேவர்கள் அறிக்கதும் ஒவ்வொரு இரவும் கற்களே எடுத்து வந்து ஒவ்வொரு 5ாஃாக்கும் தேவையான அளவு சேதியத்தின் நான்கு வாயில்களிலும் வைத்தனர். அரசன் இதைக் கேள்விப்பட்டதும் மகிழ் வடைந்து ஸ்தூப வேலையைத் தொடங்கினுன் கலி பெருமல் இங்கு வேலே செய்யக் கூடாது" என்று எல்லோருக்கும் அறிவித் தானே.
ஒவ்வொரு வாயிலிலும் பதினுறு நூருயிரம் கஹடணமும், பலவிதமான உடைகளும், ஏராள மான அணிகளும்,
உணவு வகைகளும், பானங்களும், கறுமண மலர்களும், சர்க்கரை போன்றவைகளேயும், வாயிலில் இடுவதற்கான ஐந்து வாரஃனப் பொருள்கள்ேயும் வைக்குமாறு அரசன் கட்டனே
பிட்டான்.

Page 158
306
மகாவம்சம்
20.
21.
22.
2ö,
24.
25.
36.
27.
‘விரும்பிய அளவு வேலைசெய்து இஷ்டம்போல் வேண்டியதை இதிலிருந்து அவர்கள் எடுத்துக் கொள்ள ட்டும்' என்ற அரசனுடைய உத்தரவுக் கிணங்க தொழிலாளர்கள் தமது கூலியைப் பெற்றுக் கொண்டனர். ஸ்தூ பத்தின் கட்டிட வேலையில் பங்கு கொள்ள விரும்பிய ஒரு பிக்கு தாமே கலந்து, ஒரு கையளவு காறையுடன் சேதியத்தின் இடத்துக்குச் சென்ருர், அரசனுடைய ஆட்களை ஏமாற்றிவிட்டு அதை ஒரு தொழிலாளியிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டதுமே அவன் அதைக் கண்டு பிடித்து விட்டான். பிக்குவின் நோக்கத்தை அவன் புரிந்துகொண்டு விட்டான். இதனுல் அவர்களுக் கிடையே தர்க்கம் வளர்ந்தது. அரசன் பின்னர் இதைக் கேள்விப்பட்டதும் அங்கு வந்து அத் தொழி லாளியைக் கேட்டான். ‘ஒரு கையில் மலர்களை வைத்துக்கொண்டு பிக்குகள் மறு கையினுல் காறையைத் தருவது வழககம. "ஒரு பிக்கு இந்த நாட்டவரா அல்லது வெளி 5ாட்டினரா என்பதை மட்டுமே என்னுல் கூற முடியும்" என்று அவன் பதிலளித்தான். அரசன் இதைக் கேட்டதும், காறையைக் கொடுத்த துறவியைத் தனக்குக் காட்டும்படி ஒரு மேற் பார்வையாளனை நியமித்தான். அந்தப் பிக்குவைக் கண்டுபிடித்து அவன் அரச னுக்குத் தெரிவித்தான். புனித போதி விருட்சமிருந்த முற்றத்தில்
மூன்று கூடை நிறைய மல்லிகை மலர்க

28.
30
81.
52.
33.
34.
தாதுகர்ப்பம் தயாரிப்பு (3O7
வைத்து அதை அந்தப் பிட்சுவுக்குக் கொடுக்கு மாறு அரசன் கூறினுன். எதையும் கவனியாது அங்கு கின்றுகொண்டு இருந்த பிக்குவிடம் அவற்றைக் கொடுத்து மேற்பார்வையாளன் விவரத்தைக் கூறினன். பின்னரே துறவிக்குப் புரிந்தது.
29. கொத்திவால மாவட்டத்திலுள்ள பியாங்கலம்
என்ற இடத்தில் வசிப்பவரும் கட்டிடத் தொழி லாளி ஒருவனுடைய உறுவினருமான ஒரு தேரர் தாமும் சேதிய வேலையில் பங்குகொள்ள விரும்பினர். அவர் இங்கு வந்து ஸ்தூபம் கட்டப் பயன் படும் கல்லின் அளவைத் தெரிந்துகொண்டு அதேபோலத் தாம் ஒன்று செய்தார். ஆட்களை ஏமாற்றிவிட்டு அவர் அதைத் தொழி லாளியிடம் கொடுத்தார். அவன் அதை இதர கற்களுடன் வைத்துக் கட்டி விட்டான்.
பின்னரே இதுபற்றித் தெரிய வந்தது.
அரசன் இதை யறிந்ததும் அவனைக் கூப்பிட்டு "அந்தக் கல்லை உன்னுல் அடையாளம் காட்ட முடியுமா ?” என்று கேட்டான். அவனுக்கு அது தெரிந்தபோதிலும் அரசனிடம் "அது சாத்தியம் இல்லை’ என்று பதிலளித்தான். ‘அந்த தேரரை உனக்குத் தெரியுமா ?” என்ற கேள்விக்கு அவன் தெரியும்’ என்று பதில் அளித்தான். அவரைத் தெரிந்து கொள்வதற் காக அரசன் அத் தொழிலாளி அருகில் ஒரு மேற் பார்வையாளனை இருக்கச் செய்தான். மேற்பார்வையாளன் அவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டதும் அரசனுடைய அனுமதி யுடன் கத்தஹால பரிவேணுவுக்குச் சென்று அந்த தேரரைச் சந்தித்து அவரிடம் பேசினன்.

Page 159
மகாவம்சம்
56.
37。
#8.
39.
4.
43.
அவர் அங்கிருந்து எங்கு செல்கிருரர் எப்போது செல்கிருர் என்பதைத் தெரிந்துகொண் பின்பு கானும் தங்களுடன் தங்கள் கிராமத் துக்கு வருகிறேன்" என்று அவரிடம் கூறி விட்டு அரசனிடம் வந்து யாவற்றையும்
ஆயிரம் பணம் மதிப்புள்ள ஒரு ஜோடி உடை களேயும், விலேயுயர்ந்த சிவப்புத் தொப்பியை யும் அவருக்களிக்க அரசன் உத்தரவிட்டான். சமணர்கள் உபயோகிக்கும் பல பொருள்களே பும், சர்க்கரையையும், கறுமண எண்ணெயை யும் அளிக்கவும் உத்தரவிட்டான். அவன் தேரருடன் சென்ரன். பியாங் கலகம் நெருங்கியதும் அருகில் நீர் உள்ள குளிர்ந்த நிழல் அடர்ந்த இடத்தில் கேரரை உட்காரச் செய்தான். பானகம் பருகக் கொடுத்து, நறுமணத் தைலத் தினுல் அவருடைய பாதங்களேத் தேய்த்து விட்டு காலணியை மாட்டி இதர தேவைகளே அளித்தான். *எனது இல்லத்துக்கு விஜயம் செய்யும் தேர ருக்கு இவற்றை கான் எடுத்து வந்தேன். இரண்டு உடைகளும் என்னுடைய மகனுக் காகும். ஆயினும் இவற்றையெல்லாம் இப் போது உங்களுக்குத் தருகிறேன்." இவ்வாறு கூறி அவன் அப்பொருள்களேத்தேர ரிடம் கொடுத் தான். அதை அவர் பெற்றுக் கொண்டதும் அரசனுடைய வார்த்தைகளி லேயே அவனுடைய கட்டளேயைத் தெரிவித்து விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்ட இன். மகாஸ் தூபம் கட்டப்பட்டபோது, அங் , கூலிக் காக வேஃப்செய்த ஏராளமான பேர் புத்த

தாதுகர்ப்பம் தயாரிப்பு 309
மார்க்கத்தைத் தழுவிப் புனித சொர்க்கத்தை அடைந்தனர்.
3. உள்ளொளியின் மூலமே சுவர்க்கத்துக்கான பாதையைக் காண முடியும் என்பதை உணரும் பூத்திசாலிகள் ஸ்தூ பத்துக்குக் காணிக்கை
செலுத்துவார்களாக,
4. இங்கு கூலிக்கு வேலைசெய்த இரண்டு மாதர்
கள் முப்பத்திமூன்று தேவர்களின் சொர்க்கத்
தில் மறு பிறவி யெடுத்தனர்.
45. ஸ்தூபம் முடிவடைந்தபோது அவர்கள் தாங் கள் முன்பு செய்தது பற்றிச் சிந்தித்தனர். தங்கள் செய்கைக்குப் பெற்ற பரிசை யுணர்ந்து கொண்ட அவர்கள் நறுமண மலர்களுடன் ஸ்து பத்துக்குப் பூஜை செய்ய வக்தனர்.
46. மலர்களால் அர்ச்சித்து சேதியத்தை அவர்கள் பணிவுடன் வணங்கி வழிபட்டனர். இச் சம யத்தில் பாதி வங்கத்தில் வசித்த மகா சிவ தேரர் வந்தார்.
47. இரவு கேரத்தில் ஸ்து பத்தை வணங்க வேண் டும்" என்ற எண்ணே க்துடன் வந்தார் அவர். சப்த பர்ண மரம் ஒன்றின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த அவர்,
| 48. அந்த மாதர்களேப் பார்த்தார். கன்ஃன அவர்கள் பார்க்க முடியாதபடி மறைந்து கின்றுகொண்டு அவர்களுடைய அற்புத எழிலேக் கண்டு வியக் தார். பின்பு அவர் கிஃாக் கேட்டார் :
49. " உங்கள் கேக காந்தியில்ை இத் தீவு முழுவ தும் பொலிவு பெற்றுத் திகழ்கிறது. இவ்வு லகை விட்டு தேவருலகை அடையும்படியாகத் தாங்கள் செய்த வேலேதான் என்ன ?

Page 160
31 O மகாவம்சம்
50. மகாஸ்துாபம் கட்டும் வேலையில் தாங்கள் பங்கு கொண்டது பற்றித் தேவதைகள் அவரிடம் கூறினர். ததாகதரிடம் நம்பிக்கை வைப்பது இவ்வாருக பெரும் பாக்கியத்தை அளிக்கிறது.
51. ஸ்தூபத்தின் மூன்று மலர்ப் பீடங்களையும் அகி சய சக்தி படைத்த தேரர்கள் அவைகள் கற் களால் கட்டப்பட்டதுமே தரைமட்டத்துக்குப் பூமியில் அமிழ்ந்து போகும்படி செய்தனர்.
52. அவை கட்டப்பட்டபோது ஒன்பது முறை அமிழ்ந்து போகும்படி செய்தனர். பின்னர் அர சன் பிக்குகளின் சபையைக் கூட்டினன்.
58. எண்பதாயிரம் பிக்குகள் கூடினர். அரசன் அவர்களை வரவேற்றுப் பலவிதமாக உபசரித் துப் பணிவுடன் வணங்கினுன். 54. பீடங்கள் அமிழ்ந்து போவதற்கான கார ணத்தை அவர்களிடம் கேட்டான். 'ஸ்தூபம் தானே அமிழ்ந்து போகாமல் இருப்பதற்கா கவே அற்புத சக்தி படைத்க பிக்குகள் இவ் வாறு செய்தனர். 55. மா மன்ன! இனிமேல் செய்யமாட்டார்கள். எவ்வித மாற்றமும் செய்யாமல் மகாஸ்துரபத் தைக் கட்டி முடிப்பாயாக’ என்று அவர்கள் பதிலளித்தனர். - 56. அரசன் இதைக் கேட்டதும் உள்ளம் மகிழ்ந்த வகை ஸ்தூப வேலையைத் தொடர்ந்து நடக் கச் செய்தான். பத்து மலர்ப் பீடங்களுக்கும்* பத்து கோடி செங்கற்கள் உபயோகிக்கப் பட்டன.
*அமிழ்ந்துபோன மலர்ப் பீடங்கள் ஒன்பது மேலே கட்டப்பட்டது ஒன்று. ஆகப்பத்து. இவை புஷ்பதானம் எனப்படும்.

தாதுகர்ப்பம் தயாரிப்பு 31
i57.
60.
61.
62.
63.
64.
65.
சேதியத்தில் தாது கர்ப்பத்தை அமைப்பதற்கு பொன் நிறக் கற்களைக்கொண்டு வாருங்கள்" என்று உத்தரன், சுமணன் ஆகிய இரு துறவி களுக்கு பிக்குகள் கட்டளையிட்டனர். அவர்கள் உத்தர குருக்களின் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஆறு பெரும் பொன் கிறக் கற்களைக் கொண்டு வந்தனர். எண்பது முழ நீளமும், எண்பது முழ அகல மும் சூரியனைப் போன்ற பிரகாசமும், எட்டு அங்குல கனமும், காந்தி மலர் போன்ற பொலி வும் உடையதாக அவை இருந்தன. அவற்றுள் ஒன்றை மலர்ப்பீடத்தின் மத்தியில் வைத்து கான்கு புறமும் நான்கு கற்களை வைத்து பெட்டி போல் செய்தனர். அதிசய சக்தியுள்ள தேரர்கள் ஆருவது கல் லைப் பின்னுல் முடியாகப் பயன்படுத்துவதற் காகக் கிழக்குப் புறத்தில் கண்ணுக்குப் புலப் படாதபடி வைத்தனர். தாது கர்ப்பத்தின் 5டுவில் எல்லா விதத்திலும் பெருமை வாய்ந்த ரத்தினங்களால் ஆன போதி மரம் ஒன்றை அரசன் வைத்தான். அகனுடைய உயரம் பதினெட்டு முழம் ஆகும். ஐந்து கிளைகளுடன் கூடியது. பவளத்தால் ஆன வேர் மரகதத்தின் மீது பாய்ந்திருந்தது. மரத்தின் தண்டு சுத்தமான வெள்ளியினு லானது. ரத்தினங்களாலான இலைகள் அதனை அணி செய்தன. பழங்களும் உலர்ந்த இலை களும் தங்கத்தினுலும், வேர்கள் பவளத்தினு லும் அமைந்திருந்தன. எட்டு சுப உருவங்களும் தண்டின் மீது பொறிக் கப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள் காற்

Page 161
312
மகாவம்சம்
66.
67.
68.,
69.
70.
71.
72.
கால் பிராணிகளின் வரிசைகள் வாத்துக்களின் வரிசைகள் அதன் மீது அழகாகப் பொறிக்கப் பட்டிருந்தன. அதன் மீது இருந்த விதானத்தின் விளிம்பில் அழகாகக் கோத்த பவள மணிகளும், தங்க மணிகளும் காணப்பட்டன. விதானத்தின் நான்கு முலைகளிலும் ஒவ் வொன்றும் 900 ஆயிரம் பணம் பெறுமான முள்ள முத்துச் சரங்களின் கொத்து தொங்க விடப்பட்டு இருந்தது, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பல வகை யான தாமரை மலர்கள் ஆகியவற்றின் ரத்தி னங்களாலான உருவங்கள் விதானத்தில் கட் டப்பட்டு இருந்தன. விலைமதிப்புள்ளதும். விதவித வர்ணங்களில் உள்ளதுமான ஆயிரத்தெட்டு வெவ்வேறு பொருள்கள் விதானத்தில் தொங்கவிடப்பட் tạ (Tbf556öT. போதி மரத்தைச் சுற்றி எல்லாவிதமான ரத்தி னங்களாலுமான வேதிகை அமைந்திருந்தது. இடையிலுள்ள இடத்தில் கன்முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. ரத்தினங்களாலான தொட்டிகள் பல வரிசை களாக வைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் சில காலியாக இருந்தன. சில மலர்களால் நிரப்பப் பட்டிருந்தன. சில நான்கு விதமான நறுமண நீர் நிறைந்திருந்தன. இவையனைத்தும் போதி மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கோடி மதிப்புள்ள சிம்மாதனத்தின் மீது அவன் ஒளி பரப்பும் புத்தருடைய தங்கச் சிலை யொன்றை வைத்தான். போதி மரத்துக்கு கிழக்குப் புறத்தில் இது அமைந்திருந்தது.

தாதுகர்ப்பம் தயாரிப்பு 313
73.
74.
76.
77.
78.
79.
80.
இந்த சிலையின் உடலும் அங்கங்களும் அழகாக ஒளிவிடும் பலவண்ண ரத்தினங்களால் அமைக் திருந்தன. மகா பிரம்மா அங்கே வெண்கொற்றக் குடை பிடித்து கின்ருரர். விஜயுத்தர சங்கினுல் சக்கன் அபிஷேகம் செய்தான். பஞ்சசீகன்* கையில் யாழுடனும், காலநாகன் தனது கடனப் பெண்களுடனும் ஆயிரம் கரம் படைத்த மாறன் யானையுடனும் இருந்தனர். கிழக்கப்புறம் இருந்த சிம்மாதனத்தைப் போலவே சொர்க்கத்தின் இதர ஏழு திசைக%ள யும் நோக்கி ஒவ்வொன்றும் ஒரு கோடிமதிப் புள்ள சிம்மாதனங்கள் அமைக்கப்பட்டன. இதுபோல் போதி மரம் மேலே இருக்கும்படி யாக ஒரு கட்டில் அமைக்கப்பட்டது. எல்லா விதமான ரத்தினங்களாலும் செய்யப்பட்ட இதன் மதிப்பும் ஒரு கோடியாகும். ஏழு வாரத்தில் 5டந்த நிகழ்ச்சிக%ள* அரசன் இங்கும் தாது கர்ப்பத்திலும் சித்திரிக்கச் செய்தான். பிரமனுடைய பிரார்த்தனை தர்ம சக்கரத்தை சுழலச் செய்தல், யாசரைப் பிக்குவாக அனு மதித்தது, பத்ரவாக்யர்களுடைய துறவு ஜடிலர்களே அடக்கியது, பிம்பிச ரனுடைய விஜயம், ராஜக் ரகத்தில் நுழைதல், வேணுவனத்தை ஏற்றுக்கொள்ளு தல், எண்பது சீடர்கள்,
*பஞ்சசீகன்-தேவலோக கவிஞன். எப்போதும் இந்திர
னுடன் இருப்பான்.
*சம்போதிக்குப் பிறகு புத்தர் போதி மரத்துக்கருகில்
ஏழு வார காலம் தங்கியிருந்தார்.
பிரமனும் மற்ற தேவர்களும் தாம் கண்ட உண்
மையை உலகுக்குப் போதிக்கும்படி புத்தரிடம் வேண்டுதல்.
D. 20

Page 162
3. 14 மகாவம்சம்
81. கபில வாஸ்துவுக்குப் போதல், அங்கு நடக்
அற்பு சம், ராகுலன், ஈக்கன் ஆகியவர்கள் து துறவு, ஜேத வனத்தை ஏற்றுக்கொள்ளு கள். 82. மாமரத்தின் அடியில் கிகழ்ந்த அற்புதம், தேவர் கள் சொர்க்கத்தில் உபதேசம் செய்தல், தேவர் கள் இறங்கி வந்த அதிசயம், *3. மகா சமய சித் தாந்தம், ராகுலனுக்கு உப
தேசம், மகா 'ங்கள சுத்தம், தனபாலனுடன் டோர், ஆல வகனே அடக்குதல், 84. அங்குலிமாலாவையும், அபலா ஸ்னேயும் அடக், கன், ப "ப நகர்களேச் சக்தித்தன், உயிரை விடுதல் 85 பன்றி இறைச்சியை ஏற்றுக்கொள்ளுதல்
இரண்டு பொன் கிற ஆடைகளே ஏற்றல் (1) துர நீரை அருந்துகள் (2) பரி நிர்வாணமடைதல்,
எண்பது சீடர்கள்-சாசிபுத்ர"EFபும், மாரா:3ண் பு சேர்த்துக்கோண்ட பிறகு இருந்த சீடர்களின் சிறு கோஷ்டி, கபில வாஸ்து அற்புதம்-புத்தர் வானில் ரத்தினங்களா வான பாதையை பரிமத்து அதன்மீது நடந்துகொண்டே சாக்கிடர்களுக்கு உபதேசம் செய்தார்.
*புத்தனரக் கொல்வதற்கு தேவாதத்தன் அர்மீது தன பாலன் என்ற யானே 31 ரவுகிறன். புத்தர் பாஜனன சாத் தத்தினுல் அடக்குகிருர் .
இறப்பதற்கு மூன்று மாதங்களுக்குமுன்பு புத்தர் குறிப் பிட்ட அந்தக் காலத்தின் முடிவில் நிர்வான மடைவது என்று முடிவு செய்தார்.
"சுந்தன் என்பவனுல் புத்துருக்கு அளிக்கப்பட்ட உணவு. இதனுல் நோய் வாய்ப்பட்டு இறுதியில் மரணம் நேர்ந்தது.
(1) மள்ள புக்குசன் என்பவனுல் புத் தருக்கு இரு ஆண்ட கள் பரிசளிக்கப்படுகின்றன. ஆனந்தன் அவைகளே புத்த II, Of - if 1 : BT 8 ຕໍ່ ມີ ார்த்தியதும் நெருங்கிவரும் மரணத்துக்கு அறிகுறியாக விசேஷமாக ஒளிவிட்டுப் பிரகா சித்தது.
(2) கருத்த நதியின் கலங்கிய நீர் குருநாதருக்காத ஆனந்தன் கொஞ்சம் அதிலிருந்து எடுத்ததும் தெளிந்து தூய்மை பெற்றது.

தாதுகர்ப்பம் தயாரிப்பு 35 தேவர்களும் மனிதர்களும் புலம்புதல், தேரர் பாதத்தை வணங்குதல் (3) உடஃப் எரித்தல், தி அடங்குதல் (4) ஈமச் சடங்குகள்.
7. தே கு ஆஸ்தியைப் பிரித்துக் கொடுத்தல் (5) ஜாதகக் கதைகள், மற்றும் கம்பிக்கை யூட்டக் கூடிய வேறு பலவற்றையும் அங்கு நிறையச் சித்திரித்து வைக்கச் செய்தான்.
88. வெஸந்தர ஜாதகத்தை முழுவதும் சித்தரிக்கு மாறு அரசன் உத்தரவிட்டான். அதேபோல் து சித சொர்க்கத்தையும், போதி மரத்தையும் சித்தரிக்கச் செய்தான் (6) 89. நான்கு திசைகளிலும் கான்கு காவலர்(7)களின் உருவங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முப் பத்திமூன்று தேவர்களும், முப்பத்து இரண்டு தெய்விகப் பெண்களும், (3) இறந்துவிட்ட குருநாதருக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக மகா காச்பட தேரர் பாலாவிலிருந்து வந்துகொண்டிருந்தார். அதனுல் புத்தருடைய சடலம் கிடந்த சிதைக்கு யாராலும் நெருப்பு வைக்க முடியவில்ஃவ. மகா காச்யபர் வந்து சிகா தாை மும்முறை வலம்வந்து வனங்கியதும் அது தானே பற்றிபேரியத் தொடங்கியது.
(1) சொர்க்கத்திவிருந்து நீர் அருவிபோல் கொட்டி தீயை அஃணத்தது.
(5) புத்தருடைய அஸ்தியைப் பிரித்துக்கொள்வது பற்றி பெரும் சச்சரவு உண்டாகும் போல் இருந்தது. அப்போது தோணு என்னும் பிராமணர் அஸ்தியை எட்டு பங்காகப் பிரித்து சச்சரவு ஏற்படாமல் தடுத்தார்.
(8) புத் தருடைய கடைசி பூவுலக வாசம் வெளிபந்தரன் உருவிலாகும். இதிலிருந்து அவர் தாசித சொர்க்கத்தை அடை கிருர், அதனுள் இந்த ஜாதகம் விசேஷ முக்கியத்வம் வாய்ந்த தாகும். தூசிதர் எனப்படுவோர் ருேவர்களில் ஒரு வகை
பினர்.
(7) நான்கு திசைக் காவலர்கள் வடக்கு-தத்தரத்தார். தெற்கு - விருஹைர் மேற்கு - விருபாக்க்ஷ்ர். கிழக்கு-வேச வனார். இவர்கள் லோகபாலர் எனப்படுவர்.

Page 163
31 B
மகாவம்சம்
90.
岛芷。
9፱.
93.
94.
96.
7",
இருபத்தியெட்டு பகஷர் தஃலவர்களும் சித்தரிக் கப்பட்டனர். இவற்றுக்கு மேலே கூப்பிய கரங்களுடன் இருந்த தேவர்கள் உருவம் பொறிக்கப்பட்டிருக்தது. மலர்கள் கிரம்பிய தொட்டிகள், நடனமாடும் தேவதைகள், இசைக் கருவிகளே இயக்கும் தேவதைகள், கையில் கண்ணுடியுடன் நிற்கும் தேவர்கள், மலர்கள் கிளேகளுடன் நிற்கும் தேவர்கள், கையில் தாமரை மலர்களுடன் நிற்கும் தேவர்கள், வேறு விதமான தேவர்கள், மணிகளால் ஆன வஃளவு வரிசைகள், தர்ம சக்கரங்கள், கையில் வாளுடன் கிற்கும் தேவர் வரிசைகள், குடத்துடன் கிற்கும் தேவர்கள் உருவங்கள் சித்கரிக்கப்பட்டிருந்தன. இதற்கு மேலாக ஐந்து முழ உயரமுள்ள கறுமண எண்ணெய் கிரம்பிய குடங்கள் இருக்தன. இவற்றில் இடப்பட்டிருந்த திரிகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. பளிங்கினுலான வ&ளவு ஒன்றின் நான்கு முஃப்களிலும் ஒவ் வொன்றிலும் நான்கு பெரிய ரத்தினங்கள் இருக்தன. மேலும் நான்கு மூஃலகளிலும் ஒளிவீசும் தங்கம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. விலேயுயர்ந்த கற்கள், மூத்து, வைரம் ஆகியவைகளும் வைக்கப்பட்டிருக்கன. ஒளி வீசும் கற்களாலான சுவற்றில் குறுக்கும் கெடுக்குமாகக் கோடுகள் வரையப்பட்டிருக் தன. இது தாதுகாபபததுக்கு அலங்கார Lon af Gir GIT Ibler (Light. பிரமாண்டமான பசும் பொன்னுலான இந்த மனங்கவரும் தாதுகர்ப்பத்தில் இந்த எல்லா

தாதுகர்ப்பம் தயாரிப்பு 37
S.
9.
உருவங்களேயும் சித்தரிக்கும்படி அரசன் பணித் தான். அசாதாரணமான ஆறு சக்திகளேப் படைத்த வரும் அறிஞருமான மகாதேரர் இந்திரகுப்தர் இவ்வேலைகள&னத்தையும் மேற்பார்வையிட்டு செய்யுமாறு உதவினர்.
அரசனுடைய அதிசய சக்தி, தேவதைகளு டைய அற்புத சக்தி, தேரர்களுடைய ஆச்சரிய சக்தி ஆகியவற்றின் காரணமாக இவ்வேலே கள் அஃன்த்தும் எவ்வித இடைஞ்சலும் இன்றி இனிது முடிவடைந்தன.
உள்ளத்தில் நம்பிக்கை உள்ளவன் அருள்
பெற்ற ஞானி புத்தருக்கு, வணக்கத்துக்குரிய வர்களில் தலையானவருக்கு, உலகின் உன்னத மானவருக்கு, இருளிலிருந்து விடுபட்டவருக்கு அவர் உயிரோடிருக்கும் போதே வணக்கம் செய்திருந்தால் தம்மால் எல்லா இடங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட அவருடைய அஸ்திக்கும் மனித குலத்தின் விமோசனத்தை மனதில் கொண்ட அவரைப் புரிந்து கொண்டால் சம மதிப்புத் தருவான். அப்போதுதான் புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரை வணங்கியது போலவே அம்மாமுனிவரின் அஸ்திக்கு மரி யாதை செய்வான்.
மகாவம்சத்தில் முப்பதாவது அத்தியாயமான
தாது கர்ப்பம் தயாரிப்பு முற்றும்.

Page 164
முப்பத்தொன்ருவது அத்தியாயம் தாது பிரதிஷ்டை
எதிரிகளே அடக்கிய அரசன் தாது கர்ப்பத் தின் வேலையை முடித்ததும் பிக்குகளின் சபை யைக் கூட்டி அவர்களிடம் பேசினுன் " தாது கர்ப்பத்தில் செய்யவேண்டிய வேஃப் கள் என்னுல் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன. காளேக்கு தாதுவைப் பிரதிஷ்டை செய்ய முடி யும், வணக்கத்துக்குரியவர்களே ! தாங்கள் தாதுவைப் பற்றி யோசித்தீர்களா ? எனக் கேட்டான். இவ்வாறு கேட்ட அரசன் பின்னர் நகரத்துக்கு சென்றுவிட்டன். பிக்குகளின் சபை தாதுவை இங்கு கொண்டு வருவதற்கு யாரைத் தேர்க் தெடுக்கலாம் என்று பரிசீலனை செய்தது. பூஜா பரிவேணுவில் வசித்து வருபவரும், அசாதாரண சக்திகள் ஆறும் படைத்திவருமான சோனுத்தாரர் என்பவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் தாது வைக் கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைத்தது. உலகத்தின் உய்வுக்காகக் குருநாதர் பூவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கங்கைக் கரையில்,
கக் துகாரன் என்ற பிராமணன் சம்புத்தரை பிக்குகளுடன் வரவேற்று உபசாரம் செய்தான், பிரயாகைக்கு அருகில் குருநாதர் பிக்குகளு டன் கப்பலில் ஏறினுர்,
பிரயாகை-கங்கையும் யமுனேயும் ஒன்று சேரும் இடம்,
அலகாபாத்,

10.
II.
12.
13。
14,
தாது பிரதிஷ்டை 319 அப்போது அற்புத சக்திகள் படைத்தவரும் அசாதாரண சக்திகள் ஆறும் அமைந்த வருமான தேரர் பத்தாஜி என்பவர் ஓரிடத்தில் நீர் கழித்துக்கொண்டு போவதைக் கண்டார். அவர் பிக்குகளிடம் சொன்னுர்:
* மகா பதாகத்தின் மன்னனுக நான் இருக்த போது வசித்த இருபத்தைந்து யோஜனே அள வுள்ள பொன் மாளிகை இந்த இடத்தில் அமிழ்ந்திருக்கிறது,
கங்கையின் நீர் இதன் அருகில் வரும்போது சுழித்துக்கொண்டு போகிறது" இவ்வாறு அவர் கூறியதை கம்பாத பிக்குகள் இதைக் குருநாதரிடம் தெரிவித்தனர்.
* பிக்குகளின் சந்தேகத்தைப் போக்குவாயாக" என்று குருநாதர் சொன்னுர். பிரம்மலோகத் திலும் அதிகாரம் செலுத்தக்கூடிய சக்தியை அவர் காட்ட விரும்பினுர்,
தமது அற்புத சக்தியினுல் அவர் காற்றில் மேலே எழும்பி ஏழு தாள உயரத்தில் மிதந்து கொண்டே பிரம்மலோகத்திலிருந்து தூஸ் ஸ்தூபத்தைத் தமது கையை நீட்டி எடுத்தார். அதை இங்கு கொண்டு வந்து அவர்களுக்குக் காட்டி னுர், பின்னர் அது இருந்த இடத்தில் அதை வைத்துவிட்டார். பிறகு அவர் தமது அற்புத சக்தியால் கங்கை யில் குதித்து மூழ்கி அரண்மனே கோபுரத்தைத் தமது காலால் கெம்பி மேலே துரக்கினுர், அதை அவர்களுக்குக் காட்டியதும் மீண்டும் தன்னி டத்தில் அதை விழுமாறு விட்டுவிட்டார்.
இக்க அதிசயத்தைக் கண்ட பிராமணனுகிய
நந்த காரன், "ம ற் ற வர் க. ஸ் வசமுள்ள

Page 165
32O மகாவம்சம்
தாதுவை அடையும்படியான சக்தியை நாள் பெறுவேனுக’ என்று வேண்டிக் கொண்டான்
15. அதன் காரணமாகவே சோனுத்தாரனுக்
அப்போது பதினறு வயதே ஆகியிருந்த 荔? லும் பிக்குகள் அவரிடம் பொறுப்பை அளித் தனர்.*
16. எங்கிருந்து நான் தாதுவைக் கொண்டு வரட் டும்?' என்று அவர் பிக்குகளைக் கேட்டார். அதன்பேரில் பிக்குகள் தாது பற்றி இவ்வாறு விவரித்துக் கூறினர்.
17. மரணப் படுக்கையில் கிடந்த உலக நாயகர் தமது தாதுவின் மூலம் உலக உய்வுக்கு வழி பிறக்குமென்றெண்ணி தேவராஜன் சக்கனிடம் இவ்வாறு கூறினர் :
18. ' தேவராஜனே! என்னுடைய அஸ்தி எட்டு டோணுவில், ஒரு டோணு ராமகாமாவில் கோலி யர்களால் பேணிப் பூஜிக்கப்படும். பின்பு அது நாகர் காட்டுக்கு எடுத்துச் செல்லப்படும்.
19. அங்கு நாகர்களால் பூஜிக்கப்பட்ட பிறகு இலங்கைத் தீவில் மகா ஸ்தூ பத்தில் பிர திஷ்டை செய்யப்படும்.'
20. தீர்க்கதரிசியும் பேரறிஞருமான மகா காச்யப தேரர்* தர்ம அசோகன் பின்னுல், அஸ்தியைப் பிரித்துக் கொடுக்கப் போவதை முன்பே உணர்ந்தார்.
கோலியர்-சாக்கியர்களுக்கு உறவு முறையுள்ள ஒரு குடியினர். * சோனுத்தாரன்தான் முன் பிறவியில் நந்துதாரணுக இருந்தவர்.
டோணு-ஒரு அளவு
*புத்தருடைய மறைவுக்குப் பின்பு சங்க தேரராக இருந் தவர். முதலாவது மகா சபையின் தலைவர்.

தாது பிரதிஷ்டை 321
21.
22.
28,
24.
25.
26.
27.
38.
29.
அஸ்தியின் பெரும் பகுதியை ராஜக்ரகத்தில் பாதுகாப்புடன் பேணி வைக்க ஏற்பாடு செய் தார். அரசன் அஜாத சத்ரு ஏழு டோணு அஸ்தியை அங்கு எடுத்து வந்தபோது நடந்தது இது. குருநாதரின் எண்ணத்தை யறிந்த அவர் ராம காமாவில் இருந்த ஒரு டோணு அஸ்தியை எடுக்கவில்லை. பேணிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு தாதுவைக்கண்ட தர்ம அசோகன் எட்டாவது டோணுவையும் (ராமகாமாவில் இருந்த அஸ்தி) இங்கு எடுத்துவர எண்ணி ணுன. மகா ஸ்தூபத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவ தற்காக அது குருநாதரால் விதிக்கப்பட்டது என்பதை உணர்ந்த ஆசவங்களை வென்ற பிக்கு கள் தர்ம அசோகனைத் தடுத்தனர். கங்கைக் கரையில் ராஜகாமாவில் கட்டப்பட்ட ஸ்தூபம் கங்கை வெள்ளத்தினுல் அழிந்து போய்விட்டது. ஆனல் தாது இருந்த பேழை கடலை அடைந்து அங்கு ரத்தினங்களால் அமைக்கப்பட்ட ஆச னத்தில் ஒளிவீச அமர்ந்திருந்தது. நாகர்கள் இந்தப் பேழையைக் கண்டனர். உடனே நாக மன்னன் காலநாகனுடைய மஞ்சேரிக மாளிகைக்குச் சென்று இதைக் கூறினர். s அவன் பத்தாயிரம் கோடி நாகர்களுடன் அந்த இடத்துக்குச் சென்றன். அந்தப் பேழையைத் தன் மாளிகைக்கு எடுத்து வந்து வழிபட்டான். பின்னுல் அதை வைத்து அதன்மீது ரத்தினங் களாலான ஸ்தூபத்தைக் கட்டினன். அதன்

Page 166
322
出0.
3I.
B2.
B.
母4,
莒5,
品?。
மகாவம்சம்
பிறகு ஸ்தாபத்தின்மீது ஆலயமெழுப்பி இடை விடாது பூஜைக்கு ஏற்பாடு செய்தான். அங்கு பலத்த காவல் இருக்கிறது. அந்த இடத துக்குப்போய் தாதுவைக் கொண்டுவர வேண் டும். காஃளய தினம் அரசன் தாதுப் பிரதிஷ் டைக்கு ஏற்பாடு செய்வான்" என்றனர்.
பிக்குகள் இவ்வாறு கூறியதைக் கேட்ட அர்ை (சோனுத்தாரர்) "அப்படியே கொண்டு வரு கிறேன்" என்று கூறிவிட்டு தமது இடத்துக்கு, வக்த எப்போது புறப்படுவது என்பதுபற்றிச் சிந்திக்கலானுர், *காளேய தினம் தாது பிரதிஷ்டை நடைபெறும்' -இவ்வாறு அரசன் பறையறைந்து நகரில் அறிவிக்கச் செய்தான். செய்ய வேண்டிய வேஃலகளுக்கான ஏற்பாடுகள் நடக்கலாயின.
நகரம் முழுவதும், சாஃலகளும் கவனமாக அலங்கரிக்கப்பட வேண்டும். எங்கும் விழாக் கோலம் நிலவவேண்டும் என்று அரசன் கட்டளே யிட்டான். தேவர்களின் அரசனை சக்கன், விஸ்வகர்மா வைக் கூப்பிட்டு இலங்கைத் தீவு முழுவதை யும் பலவிதங்களிலும் அலங்கரிக்குமாறு பணித் தானே. நகரத்தின் நான்கு வாயில்களிலும் நாடாளும் மன்னன்ை உடைகள், உணவு போன்றவற்றை மக்களின் உபயோகத்துக்காக வைத்தான். பதினேக்காவது உபோ சத தினத்தன்று மாஃப் யில், தனது கடமைகளே கன்குணர்ந்த கால லன் உள்ளம் மகிழ்த்தவகை அணிகளேப் பூண் டான். சுற்றிலும் கடனப் பெண்களும், கவசம் அணிந்த
படை வீரரும் சூழ்ந்து வர,

38.
39.
40.
41.
42,
46.
தாது பிரதிஷ்டை 323 ஏராளமான படை வீரர்களும், பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட யாஃனகளும், குதிரைகளும், ரதங்களும் உடன் வர, நான்கு உயர்ஜாதி சிக் துப் புரவிகள் பூட்டப்பட்ட ராஜ ரதத்தில் ஏறிக் கொண்டான். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த பட்டத்து யானே கந்துலன் வெண்கொற்றக் குடைக்கீழ் இருந்த ஒரு தங்கப் பேழையை ஏந்திக் கொண்டு மெதுவாக முன்னுல் கடந்து சென்றது. நகரத்தின் ஆயிரத்தெட்டு அழகிய மாதர்கள் நிரம்பிய குடங்களுடன் ரதத்தைச் சூழ்ந் திருந்தனர். அதே அளவு பெண்கள் பலவிதமான மலர்கள் நிரம்பிய கூடைகளேத் தாங்கி வந்தனர். அதே அளவு பெண்கள் தீபங்களே ஏந்தி வந்தனர். விழாக் கோலத்தில் விளங்கிய ஆயிரத்தெட்டு பாலர்கள் பல வண்ணக்கொடிகளேப் பிடித்துக் கொண்டு வந்தனர். இசைக் கருவிகளின் முழக்கமும், யானேகள், குதிரைகள், ரதங்கள் போன்றவற்றின் இரைச் சிலுமாக ஒன்றுசேர்ந்து பூமியே அதிர்வது போல் இருக்தது. தேவர்களின் அரசனேப்போல் புகழ்பெற்ற பேரரசன் கம்பீரமாக மகா மேக வனத்துக்குச் சென்றன். தமது இடத்தில் இருக்தவாறே இசை ஒலியைக் கேட்டார் துறவி சோனுத்தாரர். அரசன் புறப் படடதும், பூமிக்குள் புகுந்து அவர் நாகர்களின் அரண் மனேயை அடைந்து வெகு குறுகிய காலத்தில் காகராஜன் முன்பு தோன்றினுர்.

Page 167
324 47.
苗0,
5.
52.
品部。
மகாவம்சம்
நாகராஜன் தன் இருக்கையிலிருந்து எழுந்து
அவரை வரவேற்று உபசரித்து சிம்மாதனத் தில் அமருமாறு கேட்டுக்கொண்டான். விருக் தினருக்கு செய்யும் மரியாதைகள் அனேத்தை யும் செய்தபின் "எக்த நாட்டிலிருந்து வருகிறீர் கள்?" என்று கேட்டான்.
அவர் சொன்னதும் வந்த காரணத்தைக் கேட்
டான். அவர் முழு விவரத்தையும் கூறி பிக்கு களின் செய்தியையும் தெரிவித்தார்.
"உன் வசம் இங்குள்ள தாது, மகா ஸ்தூபத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காகப் புத்தரால் கிர்ணயிக்கப்பட்டது. அதை என்னிடம் கொடுப் ust Li Tai,' a fairgi. இதைக் கேட்ட நாகராஜன் மனம் குழம்பிப் போய்க் கவலேயுற்றன். அவன் மனம் இவ்வாறு எண்ணமிட்டது. ‘என்னிடமிருந்து தாதுவை பலவந்தமாக எடுத்துக்கொண்டு போய்விடக் கூடிய சக்தி இத்துறவிக்கு இருக்கக்கூடும். 'எனவே தாதுவை வேறிடத்துக்குக் கொண்டு போய் விடவேண்டும்’-இவ்வாறு கருதிய அவன் அங்கிருந்த தன்னுடைய மருமகனிடம் சைகை மூலம் ரகசியமாகத் தனது எண்ணத் தைத் தெரிவித்தான்.
வாசுலதத்தன் என்னும் பெயருடைய அவன் சைகையைப் புரிந்துகொண்டு சேதியத்துக்கு சென்றன். தாது இருந்த பேழையை விழுங்கி, சினேரு "மலேயடிவாரத்துக்குச் சென்று வட் டமாக உடஃலச் சுற்றிக்கொண்டு படுத்திருக் தான். அவனுடைய உடல் ஒரு யோஜனே சுற்ற ளவும் படுத்திருந்த வட்டம் முன்னூறு யோஜனே நீளமும் இருந்தது.

தாது பிரதிஷ்டை 325
54,
|55.
56.
岛了。
58.
GC).
6.
அதிசய சக்தி படைத்த அந்த 5ாகன் ஆயிரக் கணக்கான படங்களே எடுத்துக் கொண்டு கெருப்பையும் புகையையும் கக்கிக்கொண்டி ருககான தன் &னப் போலவே ஆயிரக்கணக்கான நாகங் களேச் சிருஷ்டித்து தன்ஃனச் சுற்றிலும் படுத் திருக்கச் செய்தான்.
இருவருக்கும் நடைபெறப்போகும் சண்டை யைப் பார்ப்போம்" என்றெண்ணியவர்களாக பல நாகர்களும், தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்." தன்னுடைய மருமகனுல் தாது எடுத்துச் செல்லப்பட்டு விட்டதையறிந்த மாமன் " என் னிடம் தாது எதுவும் கிடையாது ' என்று தேரரிடம் கூறினுன். ஆரம்பத்திலிருந்து தாது அவனிடம் வந்து சேர்ந்தது வரையுள்ள விவரத்தைக் கூறிவிட் டுத் தேரர் நாகராஜனிடம் அந்த த" துவை கொடுப்பா பாக' ஒன் ருர், அவரை வேறு வழிகளில் திருப்திப்படுத்து வதறகாக நாகராஜன் அவரைத தன்னுடனே கூட்டிக்கொண்டு சேதியத்துடன் இருக்த ஆல் யத்துக்குச் சென்ரன்.
ஒ பிக்குவே இதோ பாருங்கள். விதவித மான ரத்தினங்களேக் கொண்டு பல வழிகளி லும் அழகறக் கட்டப்பட்டிருக்கும் இக்க சேதி பததையும் ஆலயத்தையும / JT s'hiff, GIT. * இலங்கைத் தீவின் முழுவதும் உள்ள எல்லா ரத்தினங்களும் இந்தப் படிக்கட்டுகளின்
*வாசுவதத்தணுக்கும், சோனுத்தாரமுக்கும் நடக்கப்
போகும் சண்டை,
சினோரு-மேரு மலே.

Page 168
326 மகாவம்சம்
64,
f星,
节。
|(57.
ნ8.
கீழுள்ள சக்திரகாந்தக் கல்லுக்கு இஃணயா
Tது. " உன்னதமான ஓரிடத்திலுள்ள தாதுவைக் குறைந்த கெளரவமுள்ள வேறிடத்துக்கு எடுத் துச் செல்வது சரியல்ல' என்ருள்.
நாகர்களிடையே உண்மையைப்" பற்றி தெளிவு கிடையாது. உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் இருக்கும் இடத்தில் தாது இருப்பது தான் பொருத்தமாகும்.
சம்சாரத்திலிருந்து விடுதலேயளிப்பதற்கா கவே கதாகதர்கள் அவதரிக்கின்றனர். புத் , ருடைய நோக்கமும் அதுதான். எனவே நான் தாதுவை எடுத்துச் செல்கிறேன்.
இன்றே அரசன் தாதுவைப் பிரதிஷ்டை செப்ய ஏற்பாடு செய்திருக்கிருன், தாமதம் செய்யாமல் விரைவில் தாதுவைக் கொடுப்பு பாக" என்ருர் தேரர். வணக்கத்துக்குரியவரே ! தாது உங்கள் கண் னில் பட்டால் எடுத்துச் செல்லுங்கள்" என்று நாகராஜன் கூறினுன். தேரர் இவ்வார்த்தை களே மூன்று முறை திருப்பிச் சொல்லும்படி செய்தார். பிறகு தேரர் அந்த இடத்தில் கின்றவாறே தமது கையை நீளுமாறு செய்தார். நீண்ட அவரது கை மருமகனுடைய தொண்டைக்குள் சென்று துழைந்தது.
தி"துவுடன் இருக்த பேழையைக் கையில்
எடுத்துக் கொண்ட அவர் "நாகா கில்" என்று
*உண்மைகள்-இவை புத்த தர்மத்தின் அடிப்பை உண்மைகளான நான்கினேக் குறிக்கும். அவை வருமாறு.
.
துக்கம், 2. துக்கத்துக்கான காரணம், 3. துக்கநிவர்த்தி
4. துக்க நிவர்த்திக்கான மார்க்கம்.

፳፰.
73.
74.
தாது பிரதிஷ்டை 327
இரைந்துவிட்டு பூமிக்குள் புகுந்து மறைந்து தமது இடத்தில் வந்து தோன்றினுர் .
கம்மால் ஏமாற்றப்பட்டு பிக்கு இங்கிருந்து போய்விட்டர்' என்றெண்ணிய நாகராஜன் த துவைக் கொண்டு வருமாறு மருமகனுக் குச் சொல்லியனுப்பினுன் ,
தன் வயிற்றுக்குள் மறைத்து வைத்துக்கொண் டிருந்த பேழையைக் காணுத மருமகன் அழுது புலம்பிக்கொண்டே அரசனிடம் வந்தான்.
விஷயத்தையறிந்து 5ாகராஜனும் அழுது புலம்பினுன் " நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம்" என்று எல்லா நாகர்களுமாகக் கூடி அரற்றி
JT IT பிக்குவின் வெற்றியில் மகிழ்வடைந்த தேவர் கள் ஒன்ருகக் கூடி தாதுவைப் பூஜித்தவாறே தேரருடன் வந்து சேர்ந்தனர்.
காகர்கள் பிக்குகளின் சங்கத்துக்கு வந்து தங் களிடமிருந்து தாது எடுத்துச் செல்லப்பட்டு விட்டதைக் கூறி வருத்தக்கானாமல் அழுதனர்.
பிக்குகள் அவர்களிடம் இரக்கம் கொண்டு சில ஒனுல் திருப்தியும் மகிழ்வும் அடைந்து நாகர்கள் சென்றனர். ஏராளமான ரத்தினங்களேக் காணிக்கை செலுத்தினர். ரத்தினங்களாலான ஒர் ஆசனத்துடனும் தங் கப் பேழையுடனும் சக்கன், தேவர்களுடன் அங்கு வந்திருக்தான். தேரர் பூமியிலிருந்து வெளிப்பட்ட இடத்தில் விசுவகர்மாவினுல் அமைக்கப்பட்ட மணி மண் டபத்தில் ஆசனத்தை அமைத்தான்.

Page 169
328
77.
78.
79.
80.
81.
82.
88.
84.
85.
மகாவம்சம்
தேரருடைய கையிலிருந்து தாது இருக்த பேலாவை வாங்கிப் பொன் பேழையில் வைத் ததும் அதை ஆசனத்தின் மீது வைத்தான்.
பிரம்மா வெண் கொற்றக் குடை பிடித்தார். சம்து சிதர் சாமரம் வீசினர். சுயாமா ரத்தின் ங் கள் பதித்த விசிறியை ஏந்தி கின் ருர், சக்கன் புனித நீருடன் இருந்த சங்கினேத் தாங்கி இருக்தான். லோகபாலர்கள் நால்வரும் வாள் ஏந்தி நின்ற னர். அற்புத சக்தி படைத்த முப்பத்தி மூன்று தேவர்களும் மலர்க் கூடைகளுடன் கின்றிருக் தன". பாரிஜாத புஷ்பங்களேக் காணிக்கை செலுத்தி விட்டு தேவ மாதர்கள் முப்பத்திரண்டு பேர் களும் தீபங்களேத் தாங்கி நின்றனர்.
கொடியவர்களான யக்ஷர்களால் இடைஞ்சல் நேராமல் இருக்க இருபத்தெட்டு யக்ஷர் தலே வர்களும் காவல் காத்து கின்றனர்.
பஞ்சசீகன் யாழை மீட்டி இசைத்துக்கொண் டிருக்கார். தும்புரு மேடை அமைத்து இசைக் கேற்ப பாடிக்கொண்டிருந்தார்.
பல தேவர்கள் இனிய குரலில் பாடிக்கொண் டிருந்தனர். காகராஜன் மகா காலன் புகழ் L IT ) கின்றன்.
தெய்வீக இசைக் கருவிகள் ஒலித்தன. கெய் வீக கானம் கேட்டது. தேவர்கள் நறுமண மலர்மாரி பெய்யச் செய்தனர்.
மாறன் நெருங்காமல் இருக்க இந்திரகுப்த தேரர் பிரபஞ்சம் அளவு பெரியதான செம்புக் குடை யொன்றைச் சிருஷ்டித்தார்.

9直。
93.
93.
94.
தாது பிரதிஷ்டை 329
தாது இருக்தவிடத்துக்குக் கிழக்குப் பகுதியில்
இங்கும்ங்குமாக ஐந்து இடங்களிலும் பிக்குகள் கோஷ்டி கானம் பாடினர். மாமன்னன் துஷ்டகாமனி மனம் மகிழ்ந்த வகை இக்க இடத்துக்குச் சென்ருன் தாதுவுடன் இருந்த பேழையைத் தன் கலேமீது சுமந்து வந்த பேழையில் வைத்தான்.
பின்னர் அதனே ஆசனத்தில் இட்டு கூப்பிய கரங்களுடன் கின்றவாறே பூஜை செய்தான். தெய்னிகக் குடையையும், மலர்களேயும் மற் றவைகளேயும் தெய்விக கானக்கையும் கண்டும் கேட்டும் மன்னன் மகிழ்வடைந்தான். பிரம்மதேவர்களே அவன் காண முடியாதபோதி லும், அந்த அதிசயத்தைக்கண்டு வியக்கவகை காதுவை வணங்கின்ை. அதற்கு வெண் கொற்றக் குடையைக் காணிக்கை செலுத்தி இலங்கையின் அரசுரிமையை வழங்கினுள்.
உலக நாயகருக்கு, சுவர்க்கக்குடை, பூலோகக் குடை, விமோசனக் குடை ஆகிய முக்குடை க%ளயும் தாங்கி நிற்கும் தயாபரருக்கு, "என்னுடைய அரச பதவியை மும்முறை அபி ஷேகம் செய்கிறேன்". இவ்வாறு கூறி மகிழும் இதயத்துடன் தாதுவுக்கு இலங்கையின் அர சுரிமையை மூன்று முறை அர்ப்பணித்தான். இவ்வாறு, தேவர்களும், மக்களும் கூடி கின்று பலவிதமாக வழிபட அரசன், பேழையில் இருந்த தா துவை அப்படியே தாக்கித் கலே யில் வைத்துக்கொண்டான். பிக்குகள் சூழ்ந்து நிற்க, ஸ்தாபத்தை இடப் புறமாகச் சுற்றி மூன்று முறை வந்ததும், கிழக்கப்புறமாக மேலேறி தாது கர்ப்பத்தில் இறக்கி வைத்தான்.
LD. 21

Page 170
330
岛苗。
9.
9፳.
፵8.
99.
மகாவம்சம்
மகத்தான அத்து ஸ்தாபத்தைச் சுற்றிக் கூப்பிய கரங்களுடன் தொண்ணுTற்கு று கே 母 、 தர்கள் கின்றிருந்தனர்.
மனதில் மகிழ்வு நிரம்பிய மன்னன் '', '','', 'F, il r பத்தின்மீது ஏறியதும் வி%) உயர்ந்ததும், அழகியதுமான மஞ்சத்தில் வைப்போம் : றெண்ணினுள், தாது இருந்த பேழை அவன் கலேயின் மேலிருந்து வானில் ஏழு தாள உயர்த் துக்கு எழும்பி மிதந்தவாறு நின்றது. பின்பு பேழையின் மூடி தானுகத் திறந்து கொள்ள உள்ளேயிருந்ததாது மட்டும் வெளிப் பட்டு சகல லட்சனங்களும் கூடிய புத்தர் உரு வில் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. புத் துருடைய வாழ்நாளில் கக்கும்ப விருட்சத் கின்கீழ் கிகழ்ந்த இரட்டைத் :ே ாற்ற அற்புதம் அப்போதும் நிகழ்ந்தது.
100. உள்ளத்தில் நம்பிக்கையுடனும், களிப்புட :ள்
1.
இந்தக் காட்சியைக் கண்ட பனிரெண்டு கோ 凸 தேவர்களும் மா எனிடர்களும் அரஹந்த தி: யினே அடைந்தனர். விமோசனம் பெறுவதற்கான மூன்று மனப் பக்கு வ கிஃபை ஆடைக் கவர்களுடைய எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லே. புத்த (ருடைய உருவத்தை விடுத் து தாது மீண்டும் பேழையில் சென்றடைந்தது.
102 பிறகு வானில் எழுந்து நின்ற பேழை கீழே
இறங்கி வந்து மீண்டும் மன்னனுடைய சென்னி மீதமர்க்கது. பிறகு இந்திரகுப்த தேரருடனும், டேன மாகாகளுடனும் அரசன் தாது தர்ப் பத்தை வலம் வந்தான்.

தாது பிரதிஷ்டை 3.31
03. பின்னர் புகழ் மிக்க பேரரசன் அப்பேழையை
ரத்தின மஞ்சத்திள் வைத்தான். 04. உள்ளத்தில் உவகை பொங்க நறுமணங் கமழும் நன்நீரில் கைகளேக் கழுவிக்கொண்ட காவலன் பேழையைத் திறக்தான். 05. மக்களின் நலத்தையே நாடிய அம் மாமன்னன் தாதுவைக் கையிலெடுத்துக்கொண்டு இவ் வTது மனதில் எண்ணினுள்: 06. யாராலும் எவ்வித இடையூறுமின்றி இந்த தாது இங்கு இருக்குமானுல், அல்லலுறும் மக்க ளுக்கு அபயமளிப்பதாக இருக்குமால்ை, 07. குருநாதர் மரணப் படுக்கையில் கிடந்த கிலே யில் இந்த முறையாக அமைக்கப்பட்ட விலே யுயர்ந்த மஞ்சத்தில் இருப்பதாக!" 08. இவ்வாறு எண்ணி அவன் தாதுவை அற்புத மரன அம் மஞ்சத்தில் வைத்தான். அவன் விரும்பிய உருவிலேயே அது காட்சியளித்தது.
09. ஆடி மாதம் சுக்கில பட்சம் பதினேந்தாவது து போசத தினத்தன்று உத்தர நட்சத்திர கல்லோரையில் தாது இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
110. தாது பிரதிஷ்டை செய்யப்பட்டபோது மாநிலம் அதிர்ந்தது. பலவிதமான அற்புதங்கள் அப் போது நிகழ்ந்தன.
1.வெண்கொற்றக் குடையொன்றைக் காதுவுக்கு காணிக்கையாக அளித்தும், இலங்கையின் ஆதிக்க உரிமையை ஏழு தினங்களுக்கு அளித் தும் உள்ளத்தில் குன்ருத நம்பிக்கையுடன் அரசன் வழிபட்டான். 112. தன் மேனியில் சூடியிருந்த மணி அணிகளே யெல்லாம் அவன் தாது கர்ப்பத்தில் காணிக்கை

Page 171
332
மகாவம்சம்
செலுத்தினன். அதேபோல் நடன மாதர்களும், மந்திரிகளும் மற்றுமுள்ள பரிவாரத்தினரும் தேவதைகளும் செய்தனர்.
113. பிக்குகளுக்கு உடைகள், சர்க்கரை, வெண்
114.
ணெய் போன்றவற்றை வினியோகித்ததும், அரசன் அவர்களே இரவு முழுவதும் புனித புத்தருடைய புகழ் பாடச் செய்தான்.
விடிந்ததும் மக்களுடைய நலனை மனதில் கொண்டு அம்மன்னன் எல்லா மக்களும் இவ் வார முழுவதும் தாதுவை வழிபட வேண்டும்' என்று பறைசாற்றச் செய்தான்.
115. மகத்தான சக்திகள் படைத்த மகா தேரர்
116.
117.
118.
119.
இந்திரகுப்தர் இவ்வாறு உத்தரவிட்டார்: தாதுவை வழிபட விரும்பும் இலங்கைத் தீவி லுள்ள மக்கள் ஒரு கணத்தில் இங்கு வந்து சேர்வார்களாக வந்து வழிபட்டதும் அவரவர் வீடுகளையடைவார்களாக அவரது உத்தரவுப் படியே நடந்தது.
பெரும் புகழ்படைத்த அப்பேரரசன் இடை விடாது அவ்வாரம் முழுவதும் பிக்குகளுக்கு பிட்சை அளிக்கக் கட்டளையிட்டான். * தாது கர்ப்பத்துக்குச் செய்யவேண்டியதை யெல்லாம் நான் செய்து முடித்துவிட்டேன். இப்போது தாது கர்ப்பத்தை முடும் பொறுப் பினைப் பிக்குகள் ஏற்றுக்கொள் வார்களாக" என்று பிரகடனப்படுத்தினன்.
பிக்குகள் இரண்டு சமணர்களிடம் இப் பொறுப்பை ஒப்படைத்தனர். ரத்தினக் கற் களால் ஆன தாதுப் பேழையை முடிவிட்டு அவர்கள் இவ்வாறு மனதில் எண்ணினர்:

தாது பிரதிஷ்டை 333
120. "இங்கேயுள்ள மலர்கள் என்றும் வாடாமல் இருக்குமாக வாசம் மங்காமல் இருக்குமாக! தீபங்கள் அணைந்து போகாமல் இருக்குமாக எதுவுமே அழிந்து போகாமல் இருப்பதாக! 121. ஆறு ரத்தினக் கற்களும் என்றென்றும் சேர்ந்து இருக்குமாக" ஆசவங்களை வென்ற தேரர்கள் கட்டளைப்படி இவை அப்படியே
5டந்தது. 122. "மக்கள் முடிந்த அளவு தாதுக்களைப் பிர திஷ்டை செய்யலாம்" என்று மக்கள் கலத்தை மனதில்கொண்ட மன்னன் அறிவித்தான். 123. மக்கள் தங்களால் முடிந்த அளவு ஆயிரக் கணக்கான தாதுக்களைப் பிரதிஷ்டை செய்த 67 f. 124. இவையனைத்தும் தன்னுள் முடிஅடக்கிய ஸ்தூ பத்தை மன்னன் கட்டி முடித்தான். மேலும் சேதியத்தின் மீது சதுரமான கட்டிடத்தையும் கட்டி முடித்தான்." 125. இவ்வாறு புத்தர்கள் புரிந்துகொள்ள முடியா தவர்கள், புத்தர்களுடைய தன்மை புரிந்து கொள்ளமுடியாதது. புரிந்துகொள்ள முடியா ததில் நம்பிக்கை கொண்டவர்கள் பெறும் பரி சும் புரிந்துகொள்ள முடியாததாகும்.
*பெளத்த ஆலயங்கள் தகபா எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. தாது கர்ப்பம் என்பதின் சிதைவே தகபா என்பது. இதன் அமைப்பு மூன்று பிரதான அம்சங் களைக் கொண்டதாகும். மேலே அரைக் கோள வடிவில் உள்ள அமைப்பு கோபுரமாகும். இது உருளையான அடிப் பீடத்தின் மீது உயர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதியில் தாதுப் பேழை இருக்கும். ஆலயத்தின் இரண் டாவது பகுதி சதுரமான மேடை போல் அமைந்திருக்கும். இதற்கு " டீ ' என்று பெயர். சதுரசகாய என்றும் சொல் வார்கள். இது கூருருளை வடிவில் இருக்கும். குடை போன்ற அமைப்புக்குப் பீடமாக இருக்கும்.

Page 172
334 மகாவம்சம்
126. இவ்வாருக பக்தியுள்ளவர்கள் பேரருளைப் பெறுவதற்காகப் பெருமை தரும் கற்காரியல் களைச் செய்கிருரர்கள். அவர்கள் தூய இதயத துடன் மற்றவர்களேயும் பெருமை தரும் கற் காரியங்களைச் செய்யத் தூண்டுகிருரர்கள். பல விதமானவர்களை வெற்றி கொள்கிருரர்கள்.
மகாவம்சத்தில் 31-வது அத்தியாயமான தாதுப் பிரதிஷ்டை முற்றும்.

முப்பத்திரெண்டாவது அத்தியாயம் தூசித சுவர்க்கத்தை அடைதல்
சேதியத்தின் மீது காறைப் பூச்சு வேலைகள் முடிவடையு முன்பே அரசன் 5ோய் வாய்ப்பட் lf 67. தீக வாபியிலிருந்து தன்னுடைய தம்பி தீசனை வரவழைத்து அவனிடம் ‘பூர்த்தி பெருமல் இருக்கும் ஸ்தூப வேலைகளைச் செய்து முடிப் பாயாக!' என்று சொன்னன்.
. தீசன் சக்தியற்றவனுக இருந்ததால் இவ் வேலையைத் திறம்படச் செய்யவில்லை. அவன் வெள்ளைத் துணியைக் கொண்டு சேதியத்தை மூடச் செய்தான்.
பிறகு ஓவியர்களைக் கொண்டு வேதிகைகளை யும் வண்ணப் பூ வரிசைகளையும் வரையச் செய் தான். . மூங்கில் பத்தைகளினுல் குடையைச் செய்து வேதிகையின் மேற்புறம் சூரியன், சந்திரன் உருவங்களை வரையச் செய்தான். பல்வேறு செடிகளும் அங்கு இடம் பெற்றன. இவ்வாறு தந்திரமாக அரக்கையும், காவியை யும் கொண்டு ஸ்தூபத்துக்கு வர்ணம் பூசச் செய்ததும் அரசனிடம் வந்து ஸ்தூபத்தில் செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன" என்று கூறினன். . பல்லக்கிலே படுத்தவாறே மன்னன் அந்த இடத்துக்குச் சென்றன். பல்லக்கில் இருந்த

Page 173
336
மகாவம்சம்
10.
11.
19.
13,
14.
படியே ஸ்தூபத்தைச் சுற்றி வந்த அவன் தென் புற வாயிலில் அதற்கு வணக்கம் செய்தான்
பின்பு வலப்புறம் திரும்பிப் படுத்துக்கொண்() மகத்தான அம் மகா ஸ்தூபத்தைக் கண்டு களித்தான். பிறகு இடப்புறம் திரும்பிப் படுத்து லோக, பாஸ்ாதாவைத் தரிசித்தான். பிக்குகள் அல னைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். அவனு டைய உள்ளம் உவகையில்ை நிறைந்திருந்தது. அரசனுடைய உடல்நிலை பற்றி அறிந்துபோக, அங்குமிங்குமிருந்து வந்து கூடியிருந்த பிக்கு, கள் அங்கு தொண்ணுTற்றி ஆறு கோடிப் பேர் இருந்தனர். பிக்குகள் கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி னர். பிக்குகளிடையே தேர புத்திர அபயனைக் காணுத அரசன் மனதுக்குள் இவ்வாறு எண் ணினுன் *என்னுடன் இருபத்தெட்டு பெரும் போர் களில் உடனிருந்து போரிட்ட மாவீரர், எப் போதும் தோல்வியடையாதவர்"மரணப் படுக்கையில் போராடிக் கொண் டிருக்கும் எனக்கு உதவ இப்போது வர வில்லையே. என்னுடைய தோல்வியை முன் கூட்டியே அறிந்துகொண்டு விட்டார்போலும்.' பஞ்சாலி பர்வதத்தில் கரிந்த நதி உற்பத்தி யாகும் இடத்தில் வசித்துவந்த தேரர் மன்னன் மனதில் இருப்பதை உணர்ந்தார். ஆசவங்களைக் கடந்த ஐநூறு பிக்குகளுடன் தமது அதிசய சக்தியால் ஆகாய மார்க்கமாக வந்து அரசனைச் சூழ்ந்திருந்தவர்களின் மத்தி யில் நின்ருர்,

தூசித சுவர்க்கத்தை அடைதல் 337
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
அவரைக் கண்டதும் களிப்படைந்த காவலன் தன் முன்னே வந்து அமரச் செய்து 'முன்பு பத்து மாவீரர்களின் துணையுடன் போர் கடத்தினேன். 'இப்போது மரணத்துடன் நடத்தும் போரில் தனியே ஈடுபட்டிருக்கிறேன். மரணமென்ற எதிரியை என்னுல் வெல்லமுடியாது' என்ருன். ‘அரசே! அஞ்ச வேண்டாம். பாவம் என்ற எதிரியை வெல்லாவிட்டால் மரணம் என்ற எதிரியை வெல்ல முடியாது. ‘உலகில் தோன்றிய யாவும் அழியத்தான் வேண்டும். இருப்பவை யாவும் அழியக்கூடி யவை என்று தான் குருநாதர் போதித் திருக்கிருரர். *வெட்கமோ பயமோ இன்றி மரணம் புத்தர் களையும் வெற்றி கொண்டிருக்கிறது. எனவே எண்ணிப் பார். இருப்பவை யாவும் அழியக் கூடியவை; துயரம் நிரம்பியவை, அசத்திய
DIT 6ðIT 6ð) o.fl. 'முன் பிறவியிலே உண்மை மார்க்கத்திடம் நீ கொண்டிருந்த பற்று மகத்தானதாகும். சொர்க்க பதவி உன் எதிரில் நின்றது. 'ஆயினும் அதை வேண்டாமென்று ஒதுக்கி விட்டு இவ்வுலகில் மீண்டும் பிறந்தாய். பெரு மைக்குரிய பலவிதமான பணிகளைப் புரிந்தாய். மேலும் 5ாடு முழுவதும் நின் ஆட்சியை கிலை 5ாட்டியதன் மூலம் நமது மார்க்கத்துக்குப் பெருமை ஏற்பட வழி செய்தாய். 'பெரும் புகழ்பெற்ற அரசனே 1 இன்று வரை நீ செய்துள்ள பெருமைக்குரிய காரியங்களை எண்ணிப் பார். பின்பு எல்லாமே தானுக சரியாகி விடும்" என்று தேரர் பதிலளித்தார்.

Page 174
33B
24.
26,
፵?.
፵8.
29.
部0.
品芷。
部2,
மகாவம்சம்
தேரர் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும் அரசன் உள்ளம் மகிழ்ந்து தனியே கான் நடத்தும் இக்தப் போரிலும் துணேயாக இருந்துவிட்டீர்கள்" என் முன்.
பிறகு புகழ் தரும் செயல்களேக் குறிக்கும் புத்த கத்தைக் கொண்டுவரக் கட்டளே யிட்டு அதை உரக்கப் படிக்குமாறு கூறினுன் ஒருவன் அதைப் படித்தான்.
"மாமன்னனுல் தொண்ணுரற்றி ஒன்பது விஹா ரங்கள் கட்டப்பட்டன. பத்தொன்பது கோடி செலவில் மாரிசவதி விஹாரம் கட்டப்பட்டது.
'முப்பது கோடி செலவில் மாபெரும் லோக பானாதா கட்டப்பட்டது. மகா ஸ்து" பத்துக் காகச் செய்யப்பட்ட விலேயுயர்ந்த அரிய பொருள்களின் மதிப்பு இருபது கோடியாகும்.
"மகா ஸ்தூபத்துக்கு அரசன் செய்த மற்ற பொருள்களின் மதிப்பு ஆயிரம் கோடியாகும்.
'கோட்ட மலேப் பிரதேசத்தில் அக்க காயிக பஞ்சம் எனப்பட்ட கோரப் பஞ்சம் ஏற்பட்ட போது அரசனுல் இரண்டு அரிய குழைகள் அளிக்கப்பட்டன. இதைக்கொண்டு ஆசவங்களே வென்ற ஐந்து மகா தேரர்களுக்குக் கஞ்சி வாங்கி அளிக்கப் Ult-57. "சூளங்கணியப் போரில் தோல்வி அடைந்து பின் வாங்கியபோது உணவு நேரத்தை அறிவித்து, ஆகாய மார்க்கமாக வந்து சேர்க்த ஆசவங்
களேக் கடந்த திச தேரருக்கு தன் பசியைப் பற்றிக் கவஃலப்படாமல் உணவளித்தான்."

தூசித சுவர்க்கத்தை அடைதல் 339
BB.
34.
#5。
台6,
器产。
፵8.
GBS).
"மாரிஸ்வதி விஹாரத்தின் பிரதிஷ்டை விழா வின்போதும், லோக பாஸா தா அபிஷேகத் தின்போதும் மகா ஸ்தூபத்தின் வேலைகள் தொடங்கிய வாரத்தில் தாது பிரதிஷ்டை செய்யப்பட்டபோதும்,
'காலா திசைகளிலுமிருந்து வந்த ஏராளமான தேரர்களுக்கும், பிக்குகளுக்கும் தாராளமாக பிட்சை வழங்க என்னுல் ஏற்பாடு செய்யப்
--.
"இருபத்தி நான்கு விசாகத் திருவிழாக்களே நடத்தினேன். தீவிலுள்ள பிக்குகளுக்கு மூன்று
தடவை சீவர உடைகளே அளித்தேன்.
'ஐக்து முறை, ஒவ்வொரு முறையும் ஏழு தினங் களுக்கு புத்த தர்மத்துக்கு இத் தீவின் அரச னுக்கு உள்ள உரிமையை அளித்தேன்.
பனிரெண்டு இடங்களில் வெள்ளேத் திரியிட்ட எண்ணெய் விளக்குகள் புத்த பெருமானின் சங்கிதியில் நிரந்தரமாக எரியச் செய்தேன்.
பதினெட்டு இடங்களில், வைத்தியர்கள் கட்டளேப்படி நோயாளிகளுக்குத் தேவையான உணவுகளேயும், மருந்துகளேயும் அளிக்கச் செய்தேன்.
"நாற்பத்தி நான்கு இடங்களில் தேன் கலந்த அன்னத்தை கிரந்தரமாக வழங்க ஏற்பாடு செய்தேன். அதே அளவு இடங்களில் எண் ணெய் கலந்த அன்னம் வழங்க ஏற்பாடு செய்தேன்.

Page 175
340
மகாவம்சம்
40.
41.
42.
43.
44.
45,
'அவ்வளவு இடங்களில் வெண்ணெயில் தயார் செய்த ஜாலபூவாவை அன்னத்துடன் வழங்க செய்தேன்.
"உபோசத விழாக்களுக்கு தீவிலுள்ள எட்டு விஹாரங்களில் மாதத்தில் ஒருநாள் விளக்கு களுக்கான எண்ணெய் வினியோகிக்கச் செய்தேன்.
*பொருளைத் தானமாக வழங்குவதைவிட போதனைகளை வழங்குவது பெருமைக்குரியது என்பதைக் கேட்டு லோக பாஸாதாவில் பிக்கு கள் மத்தியில் போதகருடைய ஆசனத்தில் அமர்ந்து மங்கள சுத்தத்தை உபதேசம் செய் வேன் என்று சொன்னேன்.
ஆனல் அந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்ட தும் பிக்குகளிடம் மரியாதையின் காரணமாக என்னுல் உபதேசம் செய்ய இயலவில்லை.
"அப்போது முதல் இலங்கையிலுள்ள விஹாரங் களில் எல்லா இடங்களிலும் மார்க்கத்தைப் போதிக்க ஏற்பாடு செய்தேன். போதகர் களுக்குப் பரிசுகள் வழங்கினேன்.
'தர்மத்தைப் போதித்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாழியளவு வெண்ணெயும், வெல்லப் பாகும், சர்க்கரையும் தருமாறு கட்டளை யிட்டேன்.
ஜாலயூவா-என்பது என்னவென்று தெரியவில்லை. ஒரு
வகை தின்பண்டமாக இருக்கவேண்டும்.

46
47.
48.
49.
50.
351.
52.
53.
தூசித சுவர்க்கத்தை அடைதல் 34t
. மேலும் அவர்களுக்கு கைநிறையகாடியும்* ஒரு
ஜோடி உடைகளும் வழங்கினேன். ஆயினும் நான் அரசாண்டபோது வழங்கிய இவை எதுவும் என் உள்ளத்தில் களிப்பு ஏற்படுத்த வில்லை. *நான் கஷ்டத்தில் இருந்தபோது, என்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது கொடுத்த இரு கொடைகள்தான் என் இதயத்தை மகிழ் விக்கிறது’. அபய தேரர் இதைக்கேட்டதும் மன்னனுடைய மனதில் களிப்பேற்படுத்துவதற்காக அந்த இரண்டு கொடைகள் பற்றிய விவரத்தை எடுத்துரைத்தார். *அந்த ஐந்து தேரர்களில் ஒருவரான| மலய
மகாதேவ தேரர் புளித்த கஞ்சியைப் பெற்றுக்
கொண்டு அதை சுமண கூட பர்வகத்திலுள்ள தொள்ளாயிரம் பிக்குகளுக்கு வினியோகித்து, *அதில் ஒரு பகுதியைத் தாமும் உண்டார். பூமி யையே அதிரச் செய்யக்கூடிய சக்தி படைத்த தர்மகுப்த தேரர், 'கல்யாணிக விஹாரத்திலிருந்த ஐநூறு பிக்கு களுடன் அதைப் பகிர்ந்துகொண்டு தாமும் உண்டார்.
தலங்காவில் வசித்துவந்த தர்ம தின தேரர், பியாங்கு தீபத்திலுள்ள பனிரெண்டாயிரம் பிக்குகளுக்குக் கொடுத்துத் தாமும் உண்டார். ‘மங்கனுவில் வசித்த அதிசய சக்தி படைத்தவ ரான குத்த தீச தேரர், கேலாஸ் விஹாரத்தில் இருந்த அறுபதாயிரம் பிக்குகளுக்குக் கொடுத் துத் தாமும் உண்டார்.
*யஸ்திமதுகா, |இதே அத்தியாயம் 30-வது பிரிவில்
சொல்லப்பட்ட தேரர்கள்.

Page 176
342
மகாவம்சம்
$54.
る6.
57,
58.
59.
60.,
61.
"மகா வியாக்ய தேரர் உக்க நகர விஹாரத்தி
லிருந்த எழுநூறு பிக்குகளுக்குக் கொடுத்து தாமும் உண்டார்.
. 'தமது பாத்திரத்தில் உணவைப் பெற்றுக்
கொண்ட தேரர் பியாங்குதீபத்திலுள்ள பனி ரெண்டாயிரம் பிக்குகளுக்கு வழங்கி விட்டுப் பின் தாமும் உண்டார்.'
இதுபோன்ற வார்த்தைகளால் அபய தேரர் மன்னனுடைய உள்ளத்தில் உவகை யூட்டி ர்ை. மனமகிழ்ந்த மன்னன் இவ்வாறு சொன்னன் :
‘பிக்குகளின் போஷகனுக இருபத்திநான்கு வருட காலமாக 5ான் இருந்து வந்திருக் கிறேன். என்னுடைய உடலும் பிக்குகளுக்கு போஷகனுக இருப்பதாக.
"மகாஸ்தூபத்தைப் பார்க்கக்கூடிய இடத்தில், பிக்குகளின் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட் டுள்ள மாலகத்தில், பிக்குகளின் சேவகனை என்னுடைய உடலை எரிப்பீர்களாக."
தன்னுடைய தம்பியிடம் அரசன் இவ்வாறு சொன்னன்: 'முடிவுபெருமல் நிற்கும் மகா ஸ்தூபத்தின் வேலைகள் அனைத்தையும் கவன முடன் செய்து முடிப்பாயாக.
“காலையிலும் மாலையிலும் மகா ஸ்தூபத்துக்குச் சென்று மலர்களை அர்ச்சிப்பாயாக. பகலில் மூன்று கால பூஜைக்கு ஏற்பாடு செய்வாயாக. *அருள் பெற்ற ஞானியின் அறவழியைப் பெரு மைப்படுத்த என்னுல் தொடங்கப்பட்ட எல்லா சடங்குகளையும் எவ்விதக் குறையும் வைக்கா மல் இனிதே நடத்தி வருவாயாக.

62.
6ქ3.
64.
66.
68.
69.
தூசித சுவர்க்கத்தை அடைதல் 343
‘அன்புக்குரியவனே! பிக்குகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் எப்போதும் தளர்ச்சி அடையாதே" இவ்வாறு தம்பியிடம் சொன் னதும் அரசன் மெளனமானன்.
இச்சமயம் பிக்குகள் கோஷ்டி கானம் பாடத் தொடங்கினர். தேவதைகள் அங்கு ஆறு தேவர்களுடன் ஆறு ரதங்களைக்கொண்டு வந்தனர். - ரதங்களில் நின்றவாறே தேவர்கள் அரசே ! இன்பமிகும் எங்கள் எழில் உலகுக்கு வருவீர் களாக!' என்றழைத்தனர். அரசன் இவ் வார்த்தைகளைக் கேட்டதும், கையினல் ஜாடை காட்டிப் பொறுக்குமாறு சொன்னன். 'தர்மத்தை நான் கேட்கும் வரை சற்றுக் காத்திருங்கள்’ என்ருரன். கோஷ்டி கானத்தை நிறுத்த வேண்டுமென அரசன் விரும்புவதாக எண்ணிய பிக்குகள் தமது கானத்தை நிறுத்தினர். அரசன் இதற் குக் காரணம் என்னவென்று கேட்டான்.
. ‘நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டியதால்
நிறுத்தினேம்" என்று பிக்குகள் பதிலளித் தனர். “வணக்கத்துக்குரியவர்களே! உங்களைச் சொல்லவில்லை' என்ற அரசன் நடந்ததைக்
"மரண பயத்தினுல் பீடிக்கப்பட்டு பேச்சில் தடுமாறுகிருரன்’ என்று சிலர் கருதினர். தங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வ தற்காக அபய தேரர் அரசனிடம் இவ்வாறு கூறினர். இங்கு ரதங்கள் வந்திருப்பதாகக் கூறுவதை காங்கள் அறியும்படி செய்வது எப்படி?

Page 177
344
மகாவம்சம்
70.
71,
72.
73.
74.
75.
76.
7ጋ.
அறிவாளியான அரசன் மலர்மாலைகளை வானில் வீசி எறியச் செய்தான் . அவை தேர்களின் முளைகளில் அகப்பட்டுக்கொண்டு அந்தரத்தில் தொங்குவதுபோலக் காட்சி தந்தன. காற்றில் மாலைகள் மிதப்பதைக் கண்ட அவர் கள் சந்தேகம் நீங்கியவர்களாக ஆயினர். வணக்கத்துக் குரியவரே தேவலோகங்களில் மிகவும் அழகானது எது?” என்று அரசன் தேரரைக் கேட்டான். 'தூசிதர் உலகம்தான்" என்று தேரர் பதிலளித்தார். ‘அரசே! அதுதான் மிகவும் அழகானது. சாதுக்கள் அப்படித்தான் கருதுகிருரர்கள். புத்தராவதற்கு உரிய சமயத்தை எதிர்பார்த் துக்கொண்டு கருணையுருவான போதிசத்துவ மைத்ரேயர்* தூசித லோகத்தில்தான் வசித்து வருகிருரர்." மிகவும் புத்திசாலியான மன்னன் தேரருடைய இவ் வார்த்தைகளைக் கேட்டதும் மகா ஸ்தூபத்தை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் கண்களை மூடினன். அவன் உயிர் பிரிந்த அதே கணத்தில் மறு பிறவி யெடுத்துத் தேவர் உருவில் தூசித லோகத்திலிருந்து வந்த ரதத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது. தான் செய்த பெருமைக்குரிய காரியங்களின் பயனுகப் பெற்ற பரிசை மற்றவர் அறியும்படி செய்ய அவன் ரதத்தில் ஒளி திகழச் சென் ருரன். மக்கள் அவன் மதிப்பைக் காணும் விதத்தில் ரதத்தில் இருந்தவாறே மகா ஸ் காபத்தை
*மைத்ரேயர் வருங்கால புத்தராகக் கருதப்படுபவர்.
கெளதம புத்தருக்கு வாரிசு இவர்.

தூசித சுவர்க்கத்தை அடைதல் 345
78.
79.
80.
81.
82.
83.
84.
இடதுபுறமாக மூன்று முறை சுற்றி வந்தான். பின்பு ஸ்தூபத்துக்கும் பிக்குகளுக்கும் வணக் கம் செய்ததும் தூசித சொர்க்கத்தை அடைந்தான். அங்கு வந்திருந்த நடன மாதர்கள் தமது தலை களில் அணியும் ஆபரணங்களைக் கழட்டிவைத்த இடத்தில் பின்பு மகுட முற்ற சாலா என்ற மண்டபம் கட்டப்பட்டது. அரசனின் சடலம் சிதையில் கிடந்த இடத்தில் மக்கள் விம்மியழுதவாறே கூடி கின்று இருந்த இடத்தில் ரவிவதி சாலா கட்டப்பட்டது. அரசனுடைய உடல் எரிக்கப்பட்ட இடம் ராஜ மாலகம் என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது. அரசன் என்ற பெயருக்குத் தகுதி உடையவ னை மாமன்னன் துஷ்டகாமணி, மைத்ரேய ருடைய முதல் சீடராக இருப்பார். அரசனுடைய தந்தை “அவருடைய தந்தை யாகவும், தாய் அவருடைய தாயாகவும் இருப்பர். தம்பி சத்தா தீசன் அவருடைய இரண்டாவது சீடனுக இருப்பான். அரசனுடைய குமாரனை சாலி ராஜகுமாரன், மைத்ரேயருடைய மகனுக இருப்பான். நல்வாழ்வு நடத்திப் பெருமைக்குரிய செயல் களைப் புரிபவர்கள் தீய காரியங்களை விடுத்து தமது சொந்த வீட்டில் நுழைபவர்களைப் போல சொர்க்கத்தை அடைவார்கள். அதனல் அறிவுள்ளவர்கள் பெருமைக்குரிய காரியங் களைச் செய்வதில் பெரு மகிழ்ச்சி கொள்வார் களாக!
மகா வம்சத்தில் 32-வது அத்தியாயமான
தூசித சொர்க்கத்தை அடைதல் முற்றும்.
*மைத்ரேயருடைய
D. 22

Page 178
2.
முப்பத்தி மூன்ருவது அத்தியாயம் பத்து அரசர்கள்
. துஷ்டகாமனி மன்னனுடைய ஆட்சியில் காட்டி
லுள்ள மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள். சாலி ராஜகுமாரன் அவனுடைய புகழ்பெற்ற புதல் வனுவான். பெரும்பேறு பெற்ற அவன் பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதில் மகிழ்வு கொண் டான். பேரழகியான ஒரு சண்டாளப் பெண்ணை அவன் பெரிதும் நேசித்தான்.
அசோக மாலாதேவி என்ற அந்தப் பெண் முன்
பிறவியொன்றில் அவனுக்கு மனைவியாக இருந் தவள். அவளிடம் கொண்ட காதலின் காரண மாக அரச பதவியைப் பற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை.
எனவே துஷ்டகாமனியுடைய சகோதரன் சத்தா தீசன் காமனியின் மறைவுக்குப் பின்னர்
பட்டாபிஷேகம் செய்துகொண்டு பதினெட்டு
வருட காலம் ஆண்டான். மத நம்பிக்கைக்குப் பெயர்போன அவன் மகா ஸ்தூபத்தின் எஞ்சிநின்ற வேலைகளைச் செய்து முடித்தான். அதனலேயே அந்தப் பெயர் பெற்ருன்.* பிரமாண்டமான லோக பாஸாதா ஒரு சமயம் தீக்கிரையாயிற்று. அவன் அந்த லோகபாஸா தாவை மீண்டும் புதிதாக ஏழு மாடி உயரத் துக்குக் கட்டினன்.
*சத்தா என்ருல் நம்பிக்கை என்று பொருள்,

10.
11.
12.
13.
14.
15.
பத்து அரசர்கள் 347
. இப்படிக் கட்டப்பட்ட பாஸாதாவின் மதிப்பு
தொண்ணுTறு லட்சமாகும். தட்சிண கிரி விஹாரத்தையும் கல்லகாலன விஹாரத்தையும் அவன் கட்டின்ை.
. கலம்பக விஹாரம், பெதங்க வாலிக விஹாரம்,
வேலங்கா விதிகா விஹாரம், தூபலவாபி தீஸக விஹாரம், தூர தீசகவாபி, மாது விஹாரம் ஆகியவற்றை அவன் கட்டின்ை. அனுராதபுரத்திலிருந்து தீகவாபி வரை ஒவ்வொரு யோஜனை தூரத் துக்கும் ஒரு விஹாரம் கட்டினன். மேலும் தீகவாபி விஹாரத்தையும், சேதியத் துடன் கட்டினன். ரத்தினங்கள் பதித்த வலை போன்ற அமைப்பினுல் சேதியத்தைப் போர்த் தின்ை. வலையின் ஒவ்வொரு முடிச்சிலும் ரதச் சக்கரம் அளவு பெரியதான தங்க மலரைத் தொங்க விடச் செய்தான். தர்மத்தின் எண்பத்தி 5ாலாயிரம் பிரிவுகளைப் பெருமைப்படுத்தும் முறையில் அரசன் எண் பத்தி நாலாயிரம் காணிக்கைகளைச் செலுத் தின்ை. இவ்வாறு பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்த பின்னர் அரசன் இறந்த பின்பு தூசித தேவர்களிடையே மறு பிறவி யெடுத்தான். பேரரசன் சத்தா தீசன் தீகவாபியில் வசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மூத்த மகன் லங்காதீசன் கிரிகும்பிலா என்ற அழகிய விஹா ரத்தைக் கட்டினன். இதே அரசனுடைய இளைய மகனை $ITର) தானு என்பவன் கண்டர விஹாரத்தைக் கட்டின்ை.

Page 179
348.
மகாவம்சம்
16.
17.
அவனுடைய தந்தை (சத்தா தீசன்) அண்ண னிடம் (அனுராதபுரத்திலிருந்த துஷ்ட காமனி யிடம்) சென்றபோது தூலதானகனும், பிக்கு, களின் உபயோகத்துக்காக இடமளிப்பதற் காகச் சென்ருரன்.
சத்தா தீசன் இறந்தபோது மந்திரிகள் அனை வரும் கூடி தூபராமாவில் பிக்குகளனைவரையும்
கூட்டினர்.
18.
19.
அவர்கள் பிக்குகளின் அனுமதியுடன் தூல தானுவை அரசனுகச் செய்து அவனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தினர்.
லங்கா தீசன் இதைக் கேள்விப்பட்டதும் அனு ராதபுரத்துக்கு வந்து அவனை வென்று ஆட்சி யைக் கைப்பற்றின்ை. ஒரு மாதம் பத்து தினங் களுக்கு மட்டுமே தூல தானு அரசனுக
இருந்தான்.
20.
21.
22.
25.
வயதுக் கிரமப்படி அரசனைத் தேர்ந்தெடுக்க வில்லை என்ற காரணத்தினுல் லங்கா தீசன் பிக்குகளை மூன்று வருட காலம் அலட்சியப்
படுத்தி வந்தான்.
பின்னர் பிக்குகளுடன் சமாதானம் செய்து கொண்டு பிராயச்சித்தமாக அவன் முன்னூறு ஆயிரம் பணம் செலவிட்டு, மகா ஸ்தூபத்துக்கு மூன்று மலர்ப் பீடங்களைக் கட்டினன். பின்னர் அரசன் நூருயிரம் செலவு செய்து,
மகா ஸ்தூபத்துக்கும், துரபராமாவுக்கும் இடையே பள்ளத்தை நிரப்பி மட்டமாகச் செய்தான். மேலும் தூப ராமாவிலுள்ள ஸ்தூ பத்துக்கு அற்புதமான கல் பாகை ஒன்றும் அமைத்தான்.

24.
25.
26.
27.
28.
29.
30.
31.
பத்து அரசர்கள் 349
தூ பராமாவுக்கு கிழக்கே ஒரு சிறிய ஸ்தூபத்
தையும், பிக்குகளுக்காக லங்காகாசன மண்ட பத்தையும் கட்டின்ை. மேலும் கந்தக தூபத்துக்கும் கற்பாகை ஒன்று அமைத்தான். சேதிய விஹாரத்துக்கு நூறயி ரம் செலவிட்டதும், கிரிகும்பில விஹாரை அபிஷேக விழாவின்
போது அறுபதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளே* அளிக்குமாறு கட்டளையிட்டான்.
அரித விஹாரத்தையும், குஞ்ச ராஹிகை விஹாரத்தையும் அவன் கட்டினன். கிராமங் களிலுள்ள பிக்குகளுக்கு மருந்துகளை வினி
யோகித்தான்.
பிக்குணிகளுக்கு அவர்கள் விரும்பிய அளவு அரிசி கொடுக்கச் செய்தான். ஒன்பது வருட மும் ஒன்றரை மாத காலமும் அவன் அர (FIT 607 LIT6t.
லங்காதீசன் இறந்ததும் அவனுடைய தம்பி கல்லாத 5ாகன் என்பவன் ஆறு வருட காலம் ஆட்சி நடத்தின்ை. லோக பாஸாதாவைச் சுற்றி, அதை மேலும் அருமையானதாகச் செய்வதற்காக அவன் மிகவும் அழகியதான முப்பத்திரண்டு பாஸா தாக்களைக் கட்டினன். மகா ஸ்தூபத்தில் அழகிய ஹேம மாலியைச் சுற்றிப் பாதையையும், சுவரையும் அமைத்தான்.
*பிக்குகளின் உடை திரிசீவரம் எனப்படும். இவை
அந்தர வாசக (உள்ளாடை) உத்தர சங்க (மேலாடை) சம் கதி (பாகை) எனப்படும். இங்கு ஆறு உடைகள் என்றது ஒரு ஜோடி திரிசீவரத்தைக் குறிக்கும்.

Page 180
350
மகாவம்சம்
32. மேலும் அவன் குருந்தவா சோக விஹாரத்தை
33.
34.
36.
37.
38.
39.
40.
யும், பெருமைக்குரிய வேறு பல காரியங்களே யும் செய்து முடித்தான். படைத் தளபதியான கம்மஹா ரதகன் என்ப வன் அரசன் கல்லாதநாகனைத் தலைநகரிலேயே வெற்றி கொண்டான். ஆனல் அரசனுடைய தம்பியான வத்த காமனி என்பவன் துரோகியான அந்தத் தளபதியைக் கொன்று ஆட்சியைத் தான் மேற்கொண்டான்.
. அண்ணன் கல்லாத5ாகனுடைய புதல்வனை
மகா சூலிகனை அவன் தன் மகனுகச் செய்து கொண்டான். அக் குழந்தையின் தாயான அனுலாதேவியைத் தன்னுடைய ராணியாகச் செய்துகொண்டான். இவ்வாறு அவன் தந்தையின் ஸ்தானத்தை மேற்கொண்டதால் அவனை பிதிர் ராஜா என்று அழைப்பார்கள். அவன் அரசனுக முடி சூட்டிக்கொண்ட ஐந்தா வது மாதத்தில் ரோஹணுவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன், ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங் கின்ை. 5ாளுக்கு 5ாள் அவனுடைய ஆதர வாளர்கள் பெருகிக்கொண்டு வந்தனர். அதே சமயத்தில் ஏழு தமிழர்கள் தமது படை களுடன் மகா திட்டு என்ற இடத்தில் வந்து இறங்கினர். தீசனும், தமிழர்கள் எழுவரு மாகச் சேர்ந்துகொண்டு, ஆட்சியை ஒப்படைத்து விடு' என்று அரச னுக்குச் செய்தி எழுதி யனுப்பினர். கூர்த்தமதி படைத்த கொற்றவன் தீசனுக்குத் தனியே செய்தி எழுதி அனுப்பினன்.

பத்து அரசர்கள் 35
41.
42.
43.
44.
46.
47.
‘இந்த அரசு இப்போது உன்னுடையது. தமிழர் களைப் போரிட்டு வெல்வாயாக’ என்று அரசன் கேட்டுக்கொண்டான். அப்படியே ஆகட்டும்’ என்று பதிலிறுத்த தீசன் தமிழர்களே எதிர்த் துப் போரிட்டான். ஆணுல் அவர்கள் அவனை வென்று விட்டனர். அதன் பிறகு தமிழர்கள் அரசனுடன் போர் தொடுத்தார்கள். கோலம்பாலகத்துக் கருகில் நடைபெற்ற போரில் அரசன் வெல்லப் பட்டான் (தித்தாராமா வாயிலுக்கருகில் அவன் ரதத்திலேறிக்கொண்டு தப்பியோடி ன்ை. தித்தாராமா பாண்டு அபயனுல் கட்டப் பட்டது). அரசன் தப்பியோடுவதைக் கண்ட கிரி என் னும் பெயருடைய ஒரு நிகந்தர்* ‘கருப்புச் சிங்கம் ஓடுகிறது" என்று உரக்கக் கத்தினுர், இதைக் கேட்ட அரசன், ‘என்னுடைய விருப் பம் நிறைவேறினுல் இந்த இடத்தில் ஒரு விஹாரத்தைக் கட்டுவேன்' என்று மனதில் எண்ணினுன்.
5. கர்ப்பிணியாக இருந்த அனுலா தேவியைப்
பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியவகை அவன் அவளுடனும், மகா குலனுடனும், தன் னுடைய மகன் மகா நாகனுடனும் சென்றன். ரதத்தினுடைய பாரத்தைக் குறைப்பதற்காக அரசன் (தனது இரண்டாவது மனைவியான) சோமதேவியை அவளுடைய சம்மதத்துடன் ரதத்திலிருந்து இறங்கச் செய்தான். பயத்துடனே போருக்குச் சென்ற அவன் தன் இரு மனைவிகளையும் மகனையும் உடனழைத்துச்
*நிகந்தர் - திகம்பர ஜைனர். தித்தாராமா பெளத்
தர்களல்லாதவர்கள் (ஜைனர்கள்) வசித்து வந்த இட மாகும்.

Page 181
352
மகாவம்சம்
48.
49.
50.
51.
52,
53.
54.
சென்றிருந்தான். போரில் தோற்றுப்போகவே தப்பி ஓடினன். புத்தர் உபயோகித்த பிட்சா பாத்திரத்தைத்" தன்னுடன் எடுத்துச்செல்ல இயலாதவனுக அவன் வேசகிரிக் காட்டில் ஒளிந்துகொண் LIT 67. குபிகல விஹாரத்தைச் சேர்ந்த மகாதீச தேரர் அவனை அங்கு பார்த்தபோது அவனுக்கு உண வளித்தார். இதல்ை மகிழ்வடைந்த மன்னன், பிக்குகளின் உபயோகத்துக்காக இந்த விஹாரத்துக்கு நிலக்கொடை வழங்கி அதைக் கேடக பத்திரத் தில்* பதித்தான். பிறகு அங்கிருந்து அவன் சிலாசோப கந்தகத் துக்குச் சென்று தங்கினன். பின்பு சாம கல்லத் துக்கருகிலுள்ள மாட்டு விலங் கத்துக் குச் சென்று, அங்கு ஏற்கனவே சந்தித்திருக்கும் தேரர் குபி கல மகா தீசரைக் கண்டான். தேரர் அரசனைக் கவனமுடன் கம்முடைய சீடரான தான சிவ னிடம் ஒப்படைத்தார். தனது பிரஜையான தான சிவனுடைய வீட்டில் அவனுல் பராமரிக்கப்பட்டு அரசன் பதின்ைகு வருட காலம் வசித்து வந்தான். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமதேவியிடம் தீராக் காதல்கொண்டு அவளைத் தன்னுடையவ ளாக்கிக்கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்ருன்.
தேவனம்பிரிய தீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.
*அரசனுடைய கொடைகள் முறைப்படி செப்பேட்டில்
தான் பொரிக்கப்படுவது வழக்கம். வெள்ளி, பொன் தகடு களில் பொறிப்பதும் உண்டு.

பத்து அரசர்கள் 353
56.
57.
38.
. மற்ருெருவன் பத்து அதிசய சக்திகள் படைத்த
குரு5ாதருடைய பிட்சா பாத்திரத்தை அனு ராதபுரத்திலிருந்து எடுத்துக்கொண்டு மிகவும் திருப்தி அடைந்த வகை தன் காட்டுக்குத் திரும்பினுன். ஆனல் புலஹதன் என்ற தமிழன், பாஹியா என்ற தமிழனைத் தன்னுடைய படைத் தலைவ ணுக வைத்துக்கொண்டு மூன்று வருட காலம் ஆண்டான். பாஹியா, புலஹதனைக் கொன்றுவிட்டு இரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். இவனுக்கு பணயமாறன் என்பவன் படைத் தலைவனுக இருந்தான். பணயமாறன், பாஹியாவைக் கொன்றுவிட்டு ஏழு வருட காலம் அரசாண்டான். இவனுடைய படைத் தலைவனுக பிழையாமாறன் என்பவன் இருந்து வந்தான். பிழையா மாறன், பணயமாறனைக் கொன்று விட்டு ஏழு மாத காலம் ஆட்சி நடத்தினுன்.
இவனுக்கு தாதிகன் என்பவன் படைத் தலைவ
ணுக இருந்து வந்தான்.
. தாதிகன் என்ற தமிழன் பிழையா மாறனைக்
கொன்றுவிட்டு அனுராதபுரத்தில் இரண்டு வருட காலம் அரசாட்சி செய்தான்.
. இவ்வாறக இந்த ஐந்து தமிழ் மன்னர்கள்
அரசாண்ட காலம் பதினுன்கு வருடம், ஏழு மாதமாகும். ஒரு5ாள் மலயாவில் இருக்கும்போது அனுலா தேவி தன் தினசரி உணவை வாங்கி வரச் சென்றபோது தன சிவனுடைய மனைவி அவள் கூடையைத் தன் காலினுல் உதைத்தாள்.

Page 182
*354
լճ&n 6չյւbeւb
63.
64.
65.
66.
67.
68.,
69.
70.
அவள் கோபமடைந்தவளாக அழுதுகொண்டே அரசனிடம் வந்தாள். தனசிவன் இதை அறிர் ததும் வில்லை யெடுத்துக்கொண்டு விரைந்து புறப்பட்டான். ராணி சொன்னதை அரசன் கேட்டதும் தன் மனைவியையும், இரு புதல்வர்களையும் அழைத் துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
வில்லில் அம்பைத் தொடுத்து எதிரே வந்த சிவனை எய்து கொன்ருரன். பின்பு அரசன் தான் யாரென்பதைப் பிரகடனப்படுத்தி வீரர் களைத் திரட்டத் தொடங்கினன்.
எட்டு புகழ்பெற்ற வீரர்கள் அவனுக்கு மந்திரி களாக அமையக் கிடைத்தனர். போர் வீரர்க ளுடைய தொகை மேலும் பெருகியது.
புகழ்பெற்ற அம்மன்னன் குபிகலத்திலிருந்த மகா தீச தேரரைக் கண்டு, அச்சகல விஹாரத் தில் புத்தரைப் பெருமைப்படுத்த விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்தான். மந்திரி கபிதீசன் என்பவர் ஆகாச சேதியத் தைப் பெருக்கிவிட்டு கீழிறங்கி வந்து ஓரிடத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது ராணியுடன் மேலே ஏறிச் சென்று கொண்டிருந்த அரசன் மந்திரி அங்கு உட் கார்ந்துகொண்டிருப்பதையும், தன்னைக் கண் டும் காலில் விழுந்து வணங்காமல் இருப்பதை யும் கண்டு கோபம் அடைந்து கபிதிசனைக் கொன்று விட்டான். இதனுல் அரசனிடம் கோபம் கொண்ட இதர ஏழு மந்திரிகளும், அவனிடமிருந்து விலகி மனம் போன இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினர்கள்.

பத்து அரசர்கள் 355
7 1.
72.
73.
74.
77.
78.
வழியில் கொள்ளைக்காரர்கள் அவர்களிடம் இருந்ததை யெல்லாம் பறித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஹம்பு கலக விஹாரத்தைச் சரண் அடைந்து அங்கு பேரறிஞரான தீச தேர ரைத் தரிசித்தனர். நான்கு நிகாயங்களையும் நன்கு கற்றறிந்தவ ரான தேரர் அவர்களுக்கு உணவு, உடை, சர்க் கரை, எண்ணெய், அரிசி முதலியவற்றைப் போதுமான அளவு அளித்தார். அவர்களை ஆசுவாசப்படுத்திக் களைப்பைப் போக்கியதும் ‘எங்கே போகிறீர்கள்?’ என்று தேரர் கேட்டார். அவர்கள் தாங்கள் யாரென் பதைத் தெரிவித்து நடந்தவற்றையும் கூறினர். பின்னர் தேரர் அவர்களை, "யாருடன் இருந் தால் புத்த தர்மத்தைப் பரப்ப முடியும் ? தமிழர்களுடன அரசனுடனு?’ என்று கேட்டார்.
. 'அரசனுடன் இருந்தால் தான் இது சாத்திய
மாகும்’ என்று அவர்கள் பதிலளித்தனர். இவ்வாறு அவர்களைத் திருப்திப்படுத்தியதும் தீசன், மகாதீசன் ஆகிய இரு தேரர்களும், அவர்களை அங்கிருந்து அழைத்துக்கொண்டு அரசனிடம் வந்து பரஸ்பரம் சமாதானம் செய்து வைத்தனர். ‘எங்கள் முயற்சி வெற்றி பெற்றதும் செய்தி அனுப்புகிருேம். அப்போது தாங்கள் வர வேண்டும்" என்று மன்னனும் மந்திரிகளும் வேண்டிக் கொண்டனர். தேரர்கள் அதற்குச் சம்மதித்துத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். புகழ்பெற்ற மன்னன் அனுராதபுரத்துக்கு வந்து தமிழன் தாதிகனைக் கொன்று ஆட்சியை
வசப்படுத்திக் கொண்டான்.

Page 183
356
மகாவம்சம்
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
உடனே நிகந்தர்களுடைய ஆராமாவை அழித்து விட்டு அங்கு பனிரெண்டு அறைகளுடன் ஒரு விஹாரத்தைக் கட்டினுன். மகா விஹாரத்தை அமைத்து இருநூற்று பதினேழு வருடம், பத்து மாதம், பத்து நாட் கள் கடந்ததும், - அரசன் பக்தி மேலிட்டவணுக அபயகிரி விஹா ரத்தைக் கட்டினன். இரண்டு தேரர்களுக்கும் செய்தி யனுப்பி வர வழைத்து தனக்கு முதலில் உதவி செய்த மகா தீச தேரருக்கு அவரைப் பெருமைப்படுத்தும் முறையில் விஹாரத்தைச் சமர்ப்பணம் செய் தான்.
கிரி ஆராமா இருந்த இடத்தில் அரசன் அபயன் அதைக் கட்டியதால் அது அபயகிரி என்ற பெயர் பெற்றது. சோமதேவியை வரவழைத்து மீண்டும் அவளை அவளுக்குரிய ஸ்தானத்தில் அமர்த்தி, அவளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சோமாராமா வைக் கட்டினன். ரதத்திலிருந்து இறங்கிய இப்பேரழகி, கதம்ப மலர்க் காட்டில் மறைந்துகொண்டிருந்தபோது, சமணர் ஒருவரைச் சந்தித்தது பற்றிக் கூறி னுள். இதைக் கேட்ட அரசன் அந்த இடத்தில் ஒரு விஹாரத்தைக் கட்டினன். மகா ஸ்தூபத்துக்கு வடபுறத்தில் இதே அரசன் சிறந்த ஓர் இடத்தில் சிலா சோப கந்தகம் எனப் பெயர்பெற்ற சேதியத்தை அமைத்தான். (அரசனுடைய) ஏழு படைத் தலைவர்களில் ஒருவனை உதியன் என்பவன் நகரத்தின்

பத்து அரசர்கள் 357
89.
90.
91.
93.
93.
94.
95.
96.
தென் புறத்தில் தக்ஷண விஹாரத்தைக் கட்டின்ை.
அதே இடத்தில் மூலன் என்னும் பெயரினை யுடைய மந்திரி மூலவோகாச விஹாரத்தைக் கட்டினன். சாலியன் என்னும் மந்திரி சாலியா ராமாவைக் கட்டினன். பர்வதன் என்னும் மந்திரி பர்வதா ராமாவைக் கட்டினுன்.
தீசன் என்னும் பெயருடைய மந்திரி உத்தர தீசா ராமாவைக் கட்டினன். அழகிய விஹா ரங்கள் கட்டி முடிந்ததும் அவர்கள் தீச தேரரை வரவழைத்து, ‘தங்கள் அன்புக்கு நன்றியாக எங்களால் கட்டப்பட்ட இந்த விஹாரங்களேத் தங்களுக்கு அளிக்கிருேம்’ என்று கூறி அவரிடம் அளித் தனர். தேரர், பல பிக்குகளை அவரவர் தகுதிக்கேற்ப இவ்விஹாரங்களில் இருக்கச் செய்தார். மந்திரி கள், பிக்குகளுக்கு உபயோகமான பல்வேறு பொருள்களை அவர்களுக்கு வழங்கினர்.
தனது விஹாரத்தில் வசித்த பிக்குகளுக்கு அரசன் குறையில்லாத விதத்தில் தேவையான எல்லாப் பொருள்களையும் வழங்கினன். அதனுல் அங்கு நிறையப் பேர் இருந்தனர். அஞ்ஞானிகளுடைய குடும்பங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்ததால் மகா தீசன் என்னும் பெய ருடைய ஒரு தேரர் மஹா விஹாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருடைய சீடரான பஹலமஸ்ஸ9 தீச தேரர்
என்பவர் கோபமடைந்து அபயகிரி விஹாரத்

Page 184
358
97.
98.
99.
100.
101,
102.
103.
மகாவம்சம்
துக்குச் சென்று அங்கு தங்கி யிருந்தார். அவரைப் பின்பற்றி ஒரு தனிக் கோஷ்டி ஏற் பட்டது. அதற்குப் பின்னர் இந்தப் பிக்குகள் மகா விஹாரத்துக்கு வருவது இல்லை. இவ்வாருக அபயகிரி விஹாரத்தில் வசித்த பிக்குகள் தேர வாதத்திலிருந்து பிரிந்து சென்றனர். அபயகிரி விஹாரத்திலிருந்த துறவிகளிட மிருந்து, தகூSண விஹாரத்திலிருந்த துறவிகள் பின்னல் பிரிந்து சென்றனர். இவ்வாருக தேர வாதத்திலிருந்து பிரிந்த பிக்குகள் இரு பிரி வாயினர். அதிகப்படியான பேர் தங்குவதற்கு வசதியாக அரசன் விஹாரத்கைப் பெரிதுபடுத்திக் கட்டி ன்ை. இதன் மூலம் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள்’ என்று அவன் எண்ணி ன்ை. திரி பிடகங்களையும், அத்த கதையையும் பேரறிவாளர்களான பிக்குகள் அதுவரை வாய் மொழியாகவே போதித்து வந்தனர். மக்களிடையே மதப்பற்று குறைந்து வருவ தைக்கண்ட பிக்குகள் ஒன்றுகூடி சத்தியதர்மம் நிலைத்திருப்பதற்காக அவற்றைப் புத்தகங் களாக எழுதி வைத்தனர். இவ்வாருக அரசன் வத்தகாமனி அபயன் பணி ரெண்டு வருட காலம் ஆட்சி செய்தான். மேலும் ஆரம்பத்தில் ஐந்து மாத காலம் ஆண்டான். இவ்வாருக, அறிவுள்ளவர்கள், ஆட்சிக்கு வரும்போது மற்றவர்கள் மகிழ்ச்சிக்காகவும்,
*தமிழர்களிடம் தோல்வி யடைவதற்குமுன்பு.

பத்து அரசர்கள் 359
தம்முடைய மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுகிருரர் கள். ஆல்ை அறிவில்லாதவர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை தாமும், பிறரும் மகிழப் பயன்படுத்துவது இல்லை. மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேரா சையே அதற் குக் காரணமாகும்.
மகாவம்சத்தில் 33-வது அத்தியாயமான பத்து அரசர்கள் முற்றும்.

Page 185
முப்பத்து நான்காவது அத்தியாயம்
பதினுேரு அரசர்கள்
. அவனுடைய மறைவுக்குப் பின்னர் மகாகுலி மகாதீசன் பக்தியுடனும், நீதி வழுவாமலும் பதினன்கு வருட காலம் ஆட்சி செய்தான். . உழைத்து ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது பெருமைக்குரியது என்பதைக் கேட்டறிந்த அவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, . யாருமறியாமல் மாறுவேட மணிந்து சென்று வயலில் வேலை செய்தான். அதற்குக் கூலி யாகக் கொடுத்ததைக்கொண்டு மகா சுமண தேரருக்கு பிட்சையளித்தான். . ஸ்வர்ண கிரியிலுள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் மூன்று வருட காலம் வேலை செய்து, அதற்குக் கூலியாக சர்க்கரை பெற்றன். சர்க்கரையை எடுத்துக்கொண்டு தலைநகருக் குத் திரும்பிய அரசன் பிக்குகளுக்கு கிறைய பிட்சை வழங்கினுன். . முப்பதாயிரம் பிக்குகளுக்கும், பனிரெண் டாயிரம் பிக்குணிகளுக்கும் உடைகளை வழங் கின்ை. . நிலவுலகின் காவலன் நன்கு திட்டமிட்ட ஒரு விஹாரத்தைக் கட்டி முடித்ததும் அறுபதா யிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளை அளித் தான். அதே போல் முப்பதாயிரம் பிக்குணி களுக்கும் கொடுத்தான். . இதே அரசன் மந்த வாபி விஹாரத்தையும்,
அபய கல்லக விஹாரத்தையும் கட்டினன்.

பதினுேரு அரசர்கள் 36
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
வங்க வத்தக கல்ல விஹாரம், தீகபாஹ" கல்லக விஹாரம், ஜாலகாம விஹாரம் ஆகிய வைகளும் இவல்ை கட்டப்பட்டவைகளாகும்.
நம்பிக்கையில்ை உந்தப்பட்டு பல வழிகளிலும் பெருமைக்குரிய காரியங்களைச் செய்து முடித்த தும் பதின்ைகாவது வருட முடிவில் சுவர்க் கத்தை அடைந்தான். மகா குலனுடைய ஆட்சிக் காலத்தில் வத்த காமனியுடைய மகன் சோர நாதன் என்பவன் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து வந்தான். மகா சூலன் மறைந்ததும் அவன் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அரசாண்டான். கிளர்ச்சிக்காரனுக இருந்த போது தனக்கு புகலிடம் கிடைக்காத பதினெட்டு விஹாரங்
களை இந்த முடன் அழித்து விட்டான். சோர
நாகன் பனிரெண்டு வருட காலம் ஆண்டான். மனைவி தந்த விஷம் கலந்த உணவை உண்டு மரித்த இத் தீயவன் லோகந்தரிக நரகத்தில் மறு பிறவி யெடுத்தான். இவனுடைய மறைவுக்குப் பின் மகா சூலனு டைய மகன் மூன்று வருட காலம் அரசனுக இருந்தான். அவனுக்கு தீசன் என்று பெயர். சோர நாகனுடைய மனைவியான கொடியவள் அனுலா அரண்மனைக் காவலன் ஒருவனிடம் கொண்ட காதலால் தன் கணவனுக்கு விஷ மிட்டுக் கொன்ருள். இந்தக் காதலின் காரணமாகவே அனுலா இப்போது தீசனையும் விஷமிட்டுக் கொன்று விட்டு ஆட்சிப் பொறுப்பைக் காதலனுக்கு அளித்தாள்.
լք. 23

Page 186
362
மகாவம்சம்
18.
19.
20.
21.
22.
23.
24.
25。
26.
அரண்மனையின் தலைமைக் காவலகை இருந்த அனுலாவுடைய காதலன் பெயர் சிவன் என்ப தாகும். அவன் அனுலாவைத் தன் ராணியாகச் செய்து கொண்டு ஒரு வருடம் இரண்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். அனுலா பின்னர் வடுகன் என்ற தமிழனிடம் காதல் கொண்டு, சிவனை விஷமிட்டுக் கொன்று விட்டு வடுகனிடம் ஆட்சியை அளித்தாள்.
தலைநகரில் தச்சு வேலை செய்து வந்த வடுகன் அனுலாவைத் தனது ராணியாகச் செய்து கொண்டு, ஒரு வருடம் இரண்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். ஆனல் அனுலா தன் வீட்டுக்கு ஒரு நாள் வந்த விறகு வெட்டியைக் கண்டு அவனிடம் காதல் கொண்டு விட்டாள்.
உடனே அவள் வடுகனை விஷமிட்டுக் கொன்று விட்டு ஆட்சியை விறகு வெட்டியிடம் ஒப் படைத்தாள். தீசன் என்ற பெயருடைய அவன் அனுலா வைத் தன் ராணியாகச் செய்து கொண்டு ஒரு வருடம் ஒரு மாத காலம் ஆண்டான். அவன் அதிவிரைவில் மகாமேக வனத்தில் ஒரு ஸ்னைக் குளத்தை அமைத்தான். கிலியன் என்ற தமிழனிடம் அனுலா இப்போது காதல் கொண்டாள். அவன் அரண்மனைப் புரோகிதனுக இருந்த பிராமணனுவான். விறகு வெட்டி தீசனை விஷமிட்டுக் கொன்று விட்டு கிலிய னிட ம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தாள். அவன் அனுலாவைத் தன் ராணரியாகச் செய்து கொண்டான். அவளுடைய ஆதரவில் அனுராத புரத்தில் ஆறு மாத காலம் கிலியன் ஆட்சி செய்தான்.

2以.
O.
3 1.
பதினுேரு அரசர்கள் 368
அரண்மனைக் காவலர்கள் முப்பத்திரண்டு பேர்களுடன் தன் இஷ்டம் போல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த அனுலா பின்னர் நிலியனையும் விஷமிட்டுக் கொன்று விட்டுத் தானே 5ான்கு மாதகாலம் ஆட்சி செய்தாள். மகா சூலனுடைய இரண்டாவது மகன் குத கண்ண தீசன் என்பவன் அனுலாவிடம் கொண்ட பயத்தால், ஓடிப்போய் தீட்சை பெற்று வசித்து வந்தவன் இப்போது தலைநகருக்குத் திரும்பி வந்து ஒரு படையைத் திரட்டினன். கொடியவளான அனுலாவைக் கொன்று விட்டு அவன் இருபத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். சேதிய பர்வதத்தில் உபோசத விழாவுக்காக அவன் ஒரு பெரிய கட்டிடத் தைக் கட்டின்ை. இந்தக் கட்டிடத்துக்குக் கிழக்குப் பகுதியில் அவன் கல் ஸ்தூபம் ஒன்றை அமைத்தான். அதே இடத்தில் சேதிய பர்வதத்தில் ஒரு போதி விருட்சத்தை கட்டான். நதிகளுக்கிடையே யுள்ள பிரதேசத்தில் பேல காம விஹாரத்தை யமைத்து அதே இடத்தில் வண்ணகம் என்ற பெரும் கால்வாயையும் அமைத்தான். W அம்பா துர்க்க குளத்தையும், பாயோலு பாலத் தையும் அமைத்தான். மேலும் நகரைச் சுற்றி ஏழு முழ உயரத்துக்குச் சுவரையும், அகழியை யும் அமைத்தான். கொடியவளான அனுலாவை அரண்மனையில் எரித்துவிட்டு அதற்கு அப்பால் சற்றுத் தூரத் தில் புதிதாக ஒரு அரண்மனையைக் கட்டிக் கொண்டான்.

Page 187
மகாவம்சம்
37.
38.
39.
40.
4I.
42.
நகரத்திலேயே பதுமாஸ7 வனத்தை அமைக் தான். அவனுடைய தாய் பெளத்த மதத் துறவியானுள். தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு இடத்தில் தாயாருக்காக அவன் ஒரு மடத்தை அமைத்தான். இது தந்தகேஹா என்றழைக் கப் படலாயிற்று. அவனுடைய மறைவுக்குப் பின்னர் அவனு டைய மகன் பாதிகா பயன் இருபத்தெட்டு வருட காலம் ஆட்சி செய்தான். மகாதாதிகனுடைய சகோதரனுன இந்த பக்தி மிக்க மன்னன் தீவில் பாதிகா ராஜன் என்ற பெயரால் புகழ் பெற்றன். இங்கு (அனுராத புரத்தில்) அவன் லோக பாஸாதாவைப் பழுது பார்க்கும் வேலையைச் செய்து முடித்தான். மகாஸ்தூபத்துக்கு இரண்டு வேதிகைகளைக் கட்டினன். தூபராமா வில் உபோசத மண்டபத்தை நிறுவினுன். தன் செலவுகளுக்கென விதிக்கப்பட்ட வரியை அவன் நீக்கிவிட்டு நகரத்தைச் சுற்றி ஒரு யோஜனை யளவு நிலத்தில் சுமண, உஜ்ஜூக* மலர்ச்செடிகளை கட்டான். மகா சே தி ய த் தி ல் அடிப்பீடத்திலுள்ள வேதிகையிலிருந்து மேலேயுள்ள குடை வரை, கான்கு விரல் கனத்துக்கு நறுமண சாந்து பூசச் செய்து மலர்களை 5டச் செய்தான். சேதியம் மலர்க்கோளமாகக் காட்சியளித்தது. மற்ருெரு சமயம் சேதியத்தின் மீது எட்டு விரல் கனத்துக்கு நறுமணச் சாந்து பூசச் செய்து மலர்ப் போர்வை போர்த்தினன்.
* இருவகை மல்லிகைச் செடிகள்.

பதினுேரு அரசர்கள் 365
44.
46.
17.
.ك#ه
j9.
மேலும் ஒரு சமயம் சேதியத்தின் அடிப்பீடத்தி லிருந்து குடை வரை புஷ்பச் சாத்து முறை செய்தான்.
பிறகு அபயவாபியிலிருந்து யந்திரங்கள் மூலம்
நீரை மேலே கொண்டு வந்து ஸ்தூபத்தின்மீது ஊற்றி அபிஷேகம் செய்வித்தான்.
மற்ருெரு முறை ஸ்தூ பத்தின் மீது சாந்து பூசச் செய்து நூறு வண்டி முத்துக்களைக் கொண்டு வந்து பதிக்கச் செய்தான். பவளமணிகளைக் கோத்து வலைபோல் பின்னி சேதியத்தின் மீது போர்த்தச் செய்தான். ஆங் காங்கே ரதச் சக்கரம் அளவு பெரியதான பொன்னலான தாமரை மலர்களைத் தொங்க விடச் செய்தான். பொற்றமரை மலர்களுக்குக் கீழே முத்துக் களேக் கொத்துக் கொத்தாகக் கட்டி வைக்கக் கட்டளையிட்டான். பின்பு மகா ஸ்தூபத்துக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபட்டான். ஒருநாள் தாது கர்ப்பத்திலிருந்து அரஹந்த) கள் கோஷ்டி கானம் பாடுவதை அவன் கேட் டான். அதைப் பார்க்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் போக மாட்டேன்’ என்று முடிவு செய்தான். கிழக்குப் புறத்தில் கல் ஸ்தூபத்துக்குக் கீழே உணவு கொள்ளாமல் உறுதியுடன் விரதம் இருந்தான். தேரர்கள் ஒரு வழியை ஏற் படுத்தி அவனைத் தாது கர்ப்பத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
. தாது கர்ப்பத்திலிருந்த அலங்காரப் பொருள்
கள் அனைத்தையும் கண்ட மன்னன் அவை களைப்போலவே மண்ணினுல் செய்த உருவங்
களைச் செய்து காணிக்கை செலுத்தினன்.

Page 188
366 மகாவம்சம்
52. தேனடைகள், வாசனேப் பொருள்கள், மலர்
தொட்டிகள், ரசங்கள்,
53. கறுமணச் சாந்துகள், தாமரை மலர்கள் போன்றவற்றைப் பெருமளவில் காணிக்கை செலுத்தினுன், சேதியத்தின் முற்றத்தில் குதிகரலளவுக்குத் தாமரை மலர்கள் பதிப்பிக் கப்பட்டிருந்தன.
54. மலர்ப் படுக்கை விரித்தாற்போல் எங்கும்
காட்சி யளித்தது.
55. கெய் விளக்குகள் கெடுகிலும் எரிந்து ஒலி தந்தன. எண்ணெய் விளக்குகளின் எண்ணிக் கைக்குக் கணக்கே கிடையாது.
58. இவ்வாறு விதவிதமான ஏற்பாடுகளால்
விழாக்கோலம் பூணச் செய்து,
57. மகா ஸ்தாபத்துக்கு மன்னன் ஏழுமுறை பூஜை
கடக்கச் செய்தான்.
58. மேலும் பக்தி மேலிட்டு, ஆண்டுதோறும் ஸ்தூபத்தைப் புதுப்பிக்கும் உற்சவத்தையும் போதி விருட்சத்தை கெளரவிக்கும் விழாவை பும் கடத்தச் செய்தான்.
59. மேலும் இருபத்தெட்டு பெரும் விசாக உற்ச வங்களேயும், விண்பத்தி நாலாயிரம் சிறு விழாக் களே யும் நடத்தச் செய்தான்.
க் - - தத் 60. மகா ஸ்தாபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்
தில், விதவிதமான இசை, நாட்டிய விழாக் களுக்கும் ஏற்பாடு செய்தான். 81. தினக்தோறும் மூன்று முறை புத்தரை வழிபட அவன் அங் , சென்ருன், தினம் இருமுறை மலர்ச் சாத்துமுறை செய்வித்தான்.

ዕ3.
6母。
ö4.
齿苗。
台齿。
ዕ? .
8.
齿鼠。
WO).
7.
பதிஞேரு அரசர்கள் 367
பிக்குகளுக்குத் தாராளமாக உணவும், மற்றும் துறவிகளுக்குத் தேவையான வாண்ணெய், போது, உடை போன்ற பொருள்களே பும் வழங்கினுன்
எல்லா இடங்களிலுமுள்ள சேதிபங்களுக்கு அரசன் கிங்களே வழங்கினுன். சேதிய பர்வத விஹாரத்தில் ஆயிரம் பிக்கு களுக்கு உணவுச் சீட்டு அளித்து பிட்சை வழங்கி வந்தன்,
ஐந்து இடங்களில்- அதாவது பிக்குகளே ரே வேற்று உபசரிக்கும் சிட்ட, மணி, முகால ஆகிய மூன்று இடங்களிலும், பதும மா சிகை யிலும் அழகிய சத்தி பா எ0ாதாவிலும், புனித தர்மத்தைக் காக்கும் பொறுப்பை மேற் கொண்ட பிக்ககளுக்குத் தேவையானதை :ಆ ಹಿಜ್ರಖಿ, ಆಣಿ -مي யெல்லாம் ஏராளமாக வழங்கின்ை. மதத்துக்காகப் பழைய மன்னர்கள் புரிக் தி பெருமைக்குரிய காரியங்கள் அனைத்தையு ம் பாதிகனும் செய்தான். பாதிகராஜன் இறந்துபோனதும், அவனுடைய தம்பி மகா துர்திக மகாக கன் 6 என்பவன் பணி ரெண்டு வருட காலம் ஆட்சி செய்தான். பெருமைக்குரியதான பல கா ரியங்களே அவன் செய்தான். மகா ஸ்து பத்தின் முற்றத்தில் கிஞ்சிகக் கற்களேப் பதிக்கச் செய்தான். ஸ்தூபத்தைச் சுற்றியிருந்து மண ji) L/ /T G53,"5 63°))LI_| அகன்ற முற்றமாகச் செய்தான். எல்லா விஹாரங்களிலும் உபதேசகர்கள் அமர்வதற் கான உயர்ந்த ஆசனங்களே அமைத்தான். அம்பதல ஸ்தாபத்தை இக்க அரசன் கட்டி
*ஒருவகை சலவைக்கீல்.

Page 189
368 மகாவம்சம்
72. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் ஸ்தூ
பத்தை உறுதி வாய்ந்ததாக அமையச் செய் தான்.
73. இவ்வாறு கட்டிடத்தை உறுதியாகச் செய்து சேதியத்தைக் கட்டி முடித்ததும் 15ான்கு வாயில்களிலும் ரத்தினங்கள் பதித்த வளைவு களே அமைத்தான். தேர்ந்த சிற்பிகளால் 5ன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட வளைவுகள் ஜாஜ் வல்யமாகப் பிரகாசித்தன.
74. சேதியத்தின் மீது போர்த்துவதற்காக சிவப் புப் பொருளாலும் தங்கப் பந்துகளாலும் ஒரு போர்வை அமைத்தான். முத்துக்களாலான தோரணங்கள் கட்டச் செய்தான்.
75. சேதிய பர்வதத்தைச் சுற்றி ஒரு யோஜனை பரப்புக்கு நிலத்தைச் செப்பனிட்டு நான்கு வாயில்களை அமைத்தான்.
78. பர்வதத்தைச் சுற்றி நல்ல சாலைகளையமைத்து, சாலைகளின் இரு புறத்திலும் கடைகளை அமைத் தான். ஆங்காங்கே கொடிகளையும் தோரணங் களையும், வெற்றி வளைவுகளையும் கட்டி சாலை களை அழகுபடுத்தினன். ܖ 77. வரிசை வரிசையாக விளக்குகளை யமைத்து தீபாலங்காரம் செய்தான். இசை, நடன விழாக்களுக்கு ஏற்பாடு செய்தான். 78. கடம்ப நதியிலிருந்து சேதிய பர்வதத்துக்குப் பரிசுத்தமான பாதங்களுடன் மக்கள் செல்ல வேண்டுமென்பதற்காக சாலையில் கம்பளம் விரிக்கச் செய்தான். 79. தேவர்களும் கூட விரும்பி அங்கு வந்து விழாக் கொண்டாடும்விதத்தில் எல்லா ஏற்பாடுகளும்

பதினுேரு அரசர்கள் 369
SO.
81.
82.
83.
84.
86.
87.
இனிது அமைந்திருந்தன. தலைநகரின் நான்கு வாயில்களிலும் நிறைய தானம் வழங்கினன். தீவு முழுவதும் இடைவிடாமல் அவன் தீபச் சரங்களை அமைத்தான். நீர் மேலும்கூட சுற்றி லும் ஒரு யோஜனை தூரத்துக்கு தீபச் சரங்களை அமைத்தான். சேதியத்தின் அபிஷேக தினத்தன்று இவை யனைத்தும் அவனுல் செய்யப்பட்டன. அப் போது கடந்த மகத்தான விருந்துக்கு இந் காட்டில் கிரிபந்த பூஜை என்று பெயர். விழாவுக்கு ஏராளமாக வந்து கூடி யிருந்த பிக்குகளுக்கு எட்டு இடங்களில் பிட்சையளிக்க அரசன் ஏற்பாடு செய்தான். பின்பு பொன்னலான எட்டு முரசுகளைக் கொட்டி அறிவித்து இருபத்தி5ாலாயிரம் பிக்கு களுக்கு தாராளமாகப் பரிசுகளை வழங்கினன். ஆறு உடைகளே அவன் வினியோகித்தான்" சிறையிலிருந்த கைதிகளுக்கு தண்டனை காலத் தைக் குறைத்தான். 5ான்கு வாயில்களிலும் நாவிதர்களே அமைத்தான்.
. மேலும் பழைய மன்னர்கள் செய்த பெருமைக்
குரிய பல காரியங்களேயும், அண்ணன் செய்த காரியங்களையும் எதையும் அலட்சியம் செய்து விடாமல் நிறைவேற்றினன். தன்னையும், தன் ராணியையும், இரு புதல்வர் களையும், பட்டத்து யானையையும், குதிரை யையும் பிக்குகளின் உடைமையாகச் செய் தான். பிக்குகள் தடுத்ததையும் அவன் பொருட் படுத்தவில்லை. பிக்குகளுக்கு அவன் அறுநூருயிரம் பெறு மான பரிசுகளை வழங்கினன். பிக்குணிகளுக்கு நூருயிரம் பெறுமான பரிசுகளை வழங்கினன்.

Page 190
37Ο
மகாவம்சம்
88.
89.
90.
91.
92.
93.
94.
கொடுக்கும்போது அதற்கான முறையை அறிந்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்தான்.
காலாய கண்ணிகத்தில் அரசன் மணி 5ாக பர்வத விஹாரம் என்ற பெயர்பெற்ற விஹ1 ரத்தைக் கட்டினன். கலந்த என்னும் பெய ருடைய விஹாரத்தையும் அமைத்தான். மேலும் குபுகந்த நதிக் கரையில் சமுத்ர விஹா ரத்தையும், ஹ?வாச கண்ணிகத்தில் சூலா (5ாக பர்வதம் எனப்பட்ட விஹாரத்தையும் அமைத் தான.
தானே கட்டிய பாசாண தீபகத்தில் குடிக்க நீர் கொடுத்து உதவிய ஒரு சமணருடைய சேவையில் மனமகிழ்வடைந்தவனுக,
அரசன் அந்த விஹாரத்துக்கு பிக்குகளின் உபயோகத்துக்காக அரை யோஜனை அள வுள்ள கிலத்தைக் கொடையாக அளித்தான்.
மந்த வாபி விஹாரத்தில் சேவைபுரிந்த ஒரு சமணருடைய நடத்தை கண்டு மகிழ்வடைக் தவனுக இந்த விஹாரத்துக்கும் அரசன் பிக்கு களின் உபயோகத்துக்காக கிலக் கொடை வழங்கினன். கர்வத்தையும், சோம்பேறித் தனத்தையும் வென்ற, ஆசையெனும் பாசத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட நல்ல அறிவுள்ளவர்கள் பெரும் பதவியை அடையும்போது மக்களுக் குத் தீங்குசெய்யாமல் பெருமைக்குரிய காரியங் களைச் செய்வதில் மகிழ்வுகொண்டு பக்தியுடன் பல கற்காரியங்களைச் செய்வார்கள்.
மகா வம்சத்தில் முப்பத்தி நான்காவது அத்தியாயமான
பதினுேரு அரசர்கள் முற்றும்.

முப்பத்தி ஐந்தாவது அத்தியாயம் பனிரெண்டு அரசர்கள்
1. மகா தாதிகனுடைய மரணத்துக்குப் பின்பு அவனுடைய மகன் ஆமந்தகாமனி அபயன் ஒன்பது வருடம், எட்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான்.
2. மகா ஸ்தூபத்தில் குடைக்கு மேலாக ஒரு குடை அமைக்க இவன் ஏற்பாடு செய்தான். அங்கு கீழும், மேலும் ஒரு வேதியைக் கட்டினன்.
8. இதேபோல் லோகபாஸ் தாவுக்கு உள் முற்றம் ஒன்றையும் கடை பாதை யொன்றையும் அமைத்தான். தூபராமாவிலுள்ள உபோசத மாளிகைக்கும் இதேபோல் செய்தான்.
4. இரண்டுக்கும் ரத்தினங்கள் பதித்த மண்ட பங்கள் கட்டினன். ராஜதலின விஹாரத்தை யும் கட்டின்ை.
5. (அனுராதபுரத்குக்கு) தென்புறத்தில் மகா காமேந்தி குளத்தை அமைத்ததும், பெருமைக் குரிய காரியங்களைச் செய்வதில் வல்லவனுன அரசன் அதைத் தக்ஷண விஹாரத்துக்கு அளித்தான். A.
6. தீவு முழுவதும் உயிர்க் கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். எல்லா இடங் களிலும் திராட்சைக் கொடிகளைப் பயிரிட் L-ff 6öT.
*இப்போது ரிடி விஹாரம் எனப்படுகிறது. |அதாவது கோபுரத்தை மேலும் உயரமுள்ளதாகச் செய்தான்.

Page 191
372
மகாவம்சம்
7.
10.
11.
12.
13.
14.
பிட்சா பாத்திரங்களைக் கும்பந்தகப் பழங் களால் நிரப்பி அரசன் ஆமந்தியன் உடை களுடன்,
பக்திமேலிட்டு பிக்குகளுக்கு வழங்கின்ை. இதன் காரணமாகவே அவனுக்கு ஆமந்த காமன் என்னும் பெயர் வழங்குவதாயிற்று.
இவனுடைய தம்பி கணிராஜானு திசன் என்ப வன் அண்ணனைக் கொன்றுவிட்டு மூன்றுவருட காலம் ஆட்சி செய்தான்.
சேதிய விஹாரத்திலிருந்த உபோசத மண்ட பம் பற்றிய வழக்கை அவன் முடிவு செய் தான். துரோகக் குற்றம் செய்த அறுபது பிக்குகளை, அரசன் கைதுசெய்ய உத்தரவிட்டான். அவர்க ளுடைய உடைமைகள் யாவும் கைப்பற்றப் பட்டன. இவர்களை கணிரக் குகையில் அடைக் கச் செய்தான். கணிராஜானு தீசனுடைய மரணத்துக்குப்
ன்னர், ஆமந்தகாமனியுடைய மகன் குலா பயன் ஒரு வருட காலத்துக்கு அரசாண்டான். இந்த அரசன் தலைநகருக்குத் தெற்கே சோணக நதிக் கரையில் சூலகல்லக விஹாரத்தைக் கட்டினன். சூலாபயனுடைய மறைவுக்குப் பின்பு ஆவ னுடைய தங்கையும் ஆமந்தனுடைய மகளு மான சீவலி நான்கு மாத காலம் அர 5F fT 60ÖT L. fT 620T.
கும்பந்தகம் என்பது பறங்கிப்பழம் போன்ற ஒன்று.
ஆமந்த என்றும் இதைச் சொல்வதுண்டு. இந்தப் பழங்களை பிக்குகளுக்கு வழங்கியதால் அரசன் ஆமந்தகாமன் எனப் பட்டான்.

பனிரெண்டு அரசர்கள் 373
15.
16.
17.
18.
19.
20.
21.
ஆமந்தனுடைய மருமகனை இளநாகன் என்ப வன் சீவலியின் ஆட்சியைக் கவிழ்த்து தனது ஆட்சியை நிலைநாட்டின்ை.
ஒரு5ாள், அவனது ஆட்சியின் முதல் வருடத் தில் தீசவாபிக்குச் சென்றன். அப்போது லம்பகர்ணர்கள்* பலர் அவனைக் கைவிட்டு தலைநகருக்குச் சென்றனர். இதைக் கண்ட அரசன் கோபமடைந்து அதற் குத் தண்டனையாக மகா ஸ்தூத்துக்கு அங் கிருந்து பாறையமைக்கும் வேலையை விதித் தா ன. அவர்களுக்கு மேற் பார்வையாளர்களாக சண்டாளர்களை நியமித்தான். இதல்ை கோபம் கொண்ட லம்பகர்ணர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அரசனைக் கைது செய்து, அரண்மனையில் சிறை வைத்துத் தாங்களே ஆட்சியை கடத்த வந்தனர். அரசனுடைய மனைவி தன்னுடைய மகள் சந்த முக சிவனுக்கு விசேஷ உடைகளை அணிவித்து தன் வேலைக்காரியிடம் ஒப்படைத்து பட்டத்து யானையிடம் ஒரு செய்தியுடன் அனுப்பி வைத்தான். வேலைக்காரி பட்டத்து யானையிடம் சென்று ராணி சொல்லி யனுப்பியதை அதனிடம் கூறினுள்.
. இவன் உன்னுடைய எஜமானருடைய புதல்
வன். உனது எஜமானர் சிறையில் இருக் கிருரர். எதிரிகளிடம் சிக்கி இருப்பதைவிட இச் சிறுவள் உன்னல் மரணமடைவதே மேல்.
*இலங்கையிலுள்ள ஒரு முக்கிய இனத்தினர்.

Page 192
374
மகாவம்சம்
23.
24.
25.
26.
27.
28.
30.
31.
'இவனைக் கொன்றுவிடு. இது ராணியின் உத்தரவு" என்று கூறி வேலைக்காரி சிறுவன யானையின் காலடியில் வைத்தாள்.
யானை மிகவும் வருந்திக் கண்ணிர் வடித்தது. தன்னைச் சங்கிலியில்ை பிணைத்துக் கட்டியிருந்த முளையைத் தகர்த்தெறிந்துவிட்டுக் கோபத் துடன் அரண்மனைக்குள் சென்றது.
அரசன் சிறைவைக்கப்பட்டிருந்த அறைக் கதவைத் தகர்த்தெறிந்துவிட்டு அரசனைத் தன் முதுகின் மேலேற்றிக்கொண்டு மகா திட்டை நோக்கிச் சென்றது.
அங்கு யானை அரசனை ஒரு கப்பலில் ஏறச் செய்து மேற்குக் கரையில் கொண்டுவிடச் செய்தது. பின்பு தான் மட்டும் மலயத்தை நோக்கிச் சென்றது.
அரசன் மறு கரையில் மூன்று வருட காலம் தங்கி யிருந்தபின் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு கலத்திலேறி ரோஹணுவுக்குச்
சென்றன்.
சஹரசோபா என்ற துறையில் இறங்கி ரோஹ ணுவில் ஒரு பெரும் படையைத் திரட்டின்ை.
அப்போது மலயத்திலிருந்து பட்டத்து யானை அரசனுக்கு சேவை செய்வதற்காக ரோஹண வுக்கு வந்து சேர்ந்தது. துலாதார விஹாரத்தில் இருந்த மகா பதும தேரரிடம் கபி ஜாதகத்தைக் கேட்டதால் போதி சத்துவரிடம் பக்திமேலிட்டு, அவன் நாக மகா விஹாரத்தை மீட்டு அதை
விரிவுபடுத்த ஏற்பாடு செய்தான். எண்ணுரறு அடி நீளமுள்ளதாக செய்தான்.

32.
あ8.
39.
40.
பனிரெண்டு அரசர்கள் 375
ஸ்தூபத்தை அப்போது இருந்ததைவிடப் பெரியதாகக் கட்டினன். திச வாபியையும், தூர வாபியையும் வெட்டினுன்.
படை திரட்டியதும் அரசன் போருக்குப் புறப் பட்டான். இதை யறிந்த லம்பகர்ணர்கள் தாமும் போருக்குத் தயாராயினர். கபால கந்த வாயிலுக் கருகில் ஹங்கார பித்தி திடலில் இரு தரப்புப் படைகளும் போரிட்டன. இதனுல் இரு சாராரும் 5ாசமடைந்தனர். கடல் பயணத்தால் களேப்புற்றிருந்த அரசனு டைய வீரர்கள் பின் வாங்கத் தொடங்கினர். அதனுல் அரசன் தான் யாரென்பதைப் பிரகட னப் படுத்திவிட்டு படையுடன் முன்னேறினுன். இதனுல் பயந்து போன லம்பகர்ணர்கள் தரை யில் விழுந்து அரசனைப் பணிந்தனர். இதைக் கண்ட அரசன் இரக்கம் கொண்டான். "அவர்களைக் கொல்ல வேண்டாம். உயிரோடு பிடித்து சிறைப்படுத்துங்கள்' என்றன். போரில் வெற்றி பெற்று தலைநகரை அடைந்து தனது ஆட்சியை நிலை (5ாட்டிய பின்னர் அரசன் தீசவாபியில் 5டைபெற்ற ஒரு திருவிழாவுக்குச் சென்ருரன். நீர் விழாவிலிருந்து திரும்பியதும் தான் பெற்ற பேறை எண்ணிப்பார்த்தான். தன்னை எதிர்த்த லம்பகர்ணர்களைப் பற்றியும் நினைத்தான். அதனுல் கோபம் கொண்டு அவர்களே இரண்டிரண்டு பேர்களாக நுகத் தடியில் பிணத்து தன் ரதத்தில் கட்டக் கட்டளையிட்டு நகருக்குள் சென்றன். அரண்மனை வாயிலை யடைந்ததும் அரசன் இவ் வாறு உத்தரவிட்டான்: "இந்த வாயிற்படியில்

Page 193
376
மகாவம்சம்
42.
43.
44.
45.
46.
47.
48.
9.
50.
இவர்களுடைய தலைகளை வெட்டி விடுங்கள் விரர்களே. ‘இவர்கள் உனது ரதத்தில் பூட்டப்பட் காளைகளைப் போன் ற வ ர் க ள். எனவே கொம்பையும், குளம்பையும் வெட்டினுலே போதும்.' என்று தாயார் கூறக் கேட்ட மன்னன் தலையை வெட்டுமாறு பணித்தான்.
யானை தங்கியிருந்த இடத்தை அரசன் அதற்கே கொடுத்து விட்டான். அதனுலேயே அந்த இடத்துக்கு ஹத்தி போகம் என்று பெயர். இளநாகன் அநுராத புரத்தில் ஆறு வருட காலம் ஆட்சி கடத்தினன். இளநாகனுடைய மரணத்துக்குப் பின்பு அவ னுடைய மகன் சந்தமுக சிவன் எட்டு வருடம், ஏழுமாத காலத்துக்கு அரசனுக இருந்தான். இவன் மணிகார காமகத்துக் கருகில் ஒரு குளத்தை அமைத்ததும் இஸார சமண விஹா ரத்துக்கு அதை அளித்தான். இந்த அரசனுடைய மனைவிக்கு தமிழ தேவி என்று பெயர். அவள் அந்தக் கிர்ாமத் திலிருந்து தனக்குக் கிடைத்த வருமானத்தை அந்த விஹாரத்துக்கே கொடுத்து விட்டாள். திசவாபியில் நடைபெற்ற விழாவின்போது சந்தமுக சிவனைக் கொன்றுவிட்டு அவனுடைய தம்பி யசலாலகதீசன் என்பவன்,
அனுராத புரத்தில் இலங்கையின் திருமுக மெனத் திகழும் அவ்வின்ப புரியில் ஏழு வருடம், எட்டுமாத காலத்துக்கு ஆட்சி செய் தான். −

பனிரெண்டு அரசர்கள் 377
i53.
£54.
ქ5ნ.
i57.
5S.
கத் தன் என்னும் பெயருடைய வாயிற் காப் போனுடைய மகன் சுபா என்பவன். இவனும் காவலாளிய கவே வேலை பார்த்து வந்தான். அரசன்னப் போலவே முகச்சாயலும், உருவ அமைப்பும் கொண்டவனுக இவன் இருந்தான். அரசன் யசல 7 லகன் இவனுக்குக் தன்னுடைய ராஜ உடைகளை அணிவித்து சிம்மாதனத்தில் அமர்த்தி, தான் அவனுடைய உடைகளை அணிந்து கொண்டு கையில் தடியுடன் வாயிலில் நின்று கொண்டு வேடிக்கை செய்வது வழக்கம. சிம்மாதனத்தில் அமர்ந்திருக்கும் சுபாவுக்கு மந்திரிகள் வணக்கம் செய்வதைக் கண்டு அரசன் மகிழ்வான். அடிக்க டி இந்த தம7 ஷை செய்து அனுபவிப்பது அவனுடைய வழக்கம். ஒருநாள் இந்த வேடிக்கை யைச் செய்து சிரிக் துக் கொண்டிருக்க (காவல 1ளியின் உடையி லிருந்த) அரச%னப் பார்த்து (சிம்மாதனத்தில் ராஜ உடையிலிருந்த) சுபா "இந்தக் காவலாளி என்னெ திரில் ஏன் இப்படிச் சிரிக்கிறன்? என்று சீறின்ை. சுபா, அரசனுடைய த%லயைச் சீவுமாறு கட்டளையிட்டு விட்டுத் தானே அரசனுக சுப ராஜன் என்ற பெயருடன் ஆறு வருட காலம் ஆனடா ன. இரண்டு மகா விஹாரங்களிலும்* சுபராஜன் தனது பெயரில் வரிசையாகப் பல அறைகளைக் கட்டுவித்தான். உாருவேலா அருகில் வாலி விஹார க்தையும், கங்கையின் முகத்து வாரத்தில் நந்தி காமக விஹார க்)ை , யும் கட்டி ன்ை.
* அபயகிரி, மகாவிஹாரம் լք. 24

Page 194
378
மகாவம்சம்
59.
60.
61.
62.
63,
64.
65.
லம்பகர்னர் இனத்தைச் சேர்ந்தவன் வசபன் என்பவன். வடபகுதியில் வசித்து வந்த இவன் படைத்தலைவனுக இருந்த தனது மாமனிடம் வேலைபார்த்து வந்தான்.
"வசபன் என்ற பெயருடைய ஒருவன் அடுத்து அரசனுக வருவான்’ என்று ஜோதிடர்கள் கூறினர். எனவே தீவில் வசபன் என்னும் பெயர்கொண்ட எல்லோரையும் கண்டு பிடித்து கொன்று விடுமாறு அரசன் கட்டளையிட்டான்.
"நம்மிடமிருக்கும் வசபனை மன்னனிடம் ஒப் படைத்து விடவேண்டும்’ என்றெண்ணிய படைத் தலைவன் தன் மனைவியிடம் இது குறித் துப் பேசி விட்டு அதிகாலையில் அரசனிடம் சென்ருன். அவனுடன் சென்ற வசபனைக் காப்பாற்ற எண்ணிய படைத்தலைவனுடைய மனைவி சுண்ணும்பு இல்லாமல் வெற்றிலையை மட்டும் அவனிடம் கொடுத்தனுப்பினுள். அரண்மனை வாயிலை அடைந்ததும் வெற்றிலை போட எண்ணிய படைத்தலைவன் சுண்ணும்பு இல்லாததைக் கண்டு, வீட்டுக்குப் போய் சுண்ணும்பு கொண்டு வருமாறு வசபஜன அனுப்பினன். சுண்ணும்பு பெற்றுப்போக வீட்டுக்கு வந்த வசபனிடம் படைத்தலைவனுடைய மனைவி ரகசியமாக விஷயத்தைச் சொல்லி அவனிடம் ஆயிரம் பணம் கொடுத்து எங்காவது ஓடிப் போய் விடுமாறு கூறினுள். வசபன் மகா விஹாரத்துக்குச் சென்ருன், தேரர்கள் அவனுக்கு உணவும் உடையும் அளித்தனர்.

{56.
67.
68.
71.
72.
73.
74.
பனிரெண்டு அரசர்கள் 379
நீ அரசனுகப் போகிருய்' என்று மீண்டும் ஒரு குஷ்டரோகி சொல்லக் கேட்ட வசபன் மனம் மகிழ்ந்து கிளர்ச்சிக்காரணுக மாறுவது என்று முடிவு செய்தான்.
இதற்கு வேண்டிய ஆட்களேத் திரட்டியதும்
ஒவ்வொரு கிராமமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு ரோஹணுவை அடைந்தான். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு இரண்டு வருடங் களுக்குப்பின் தேவையான படை வீரர்களுடன் தலைநகரை நோக்கிச் சென்றன். போரில் சுபராஜனை, வசபன் வெற்றி கொண் டதும் தலைநகரில் தன்னுடைய ஆட்சியை நிலை நாட்டின்ை. அவனுடைய மாமன், போரில் இறந்து விட் டான். தனக்கு முதலில் உதவி செய்தவளும் மாமன் மனைவியுமான போதாவை, வசபன் ராணியாகச் செய்து கொண்டான். ஒரு சமயம் தன்னுடைய ஆயுள் காலம் குறித்து ஒரு ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். ‘பனி ரெண்டு வருடகாலம் மட்டுமே வாழ்வாய்" என்று அவன் ரகசியமாகக் கூறினன். இதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறி அவனுக்கு ஆயிரம் பணம் கொடுத்தனுப்பிய பின்பு அரசன் பிக்கு கள் சபையைக் கூட்டி வணங்கி உபசரித்தான். *வணக்கத்துக் குரியவர்களே! வாழ்நாளை நீடிக்க வழியேதும் இருக்கிறதா?’ என்று அவர்களைக் கேட்டான். இருக்கிறது" என்று பிக்குகள் பதில் சொன்னர்கள். நீண்ட ஆயுளுக்குத் தடையாக உள்ளவற்றைப் போக்குவதற்காக வழியையும் கூ றி ன ர்.

Page 195
SBO
ፖ6.
79.
50.
81.
மகாவம்சம்
* வடிகட்டிகளேயும், வீடுகளேயும், வியாதி யஸ்கர்களுக்கு வேண்டிய சாதனங்கக் யும் வழங்க வேண்டும். "அதே போல் பாழடைந்த கட்டிடங்களேப் புதுப்பிக்க வேண்டும். ஐந்து புனித கத்து வங்களே மேற்கொண்டு அதனேக் கவனமாகப் பேண வேண்டும். "உபோசத தினத்தன்று பக்தியுடன் விரதம் இருக்க வேண்டும்' என்று பிக்குகள் கூறினர். "கன்லது அப்படியே செய்வேன்' என்று கூறிய மன்னன் இவற்றையெல்லாம் கிறை வேற்றினுன். மூன்று வருடங்களுக்கொரு முறை தீவிலுள்ள எல்லா பிக்குகளுக்கும் மூன்று ஆடைகளே வழங்கினுன். துTர இடங்களில் வசித்த தேரர்களுக்கு உடை களே அனுப்பி வைத்தான். முப்பத்திரண்டு இடங்களில், பால் சோறும், தேனும் வழங்க ஏற்பாடு செய்தான். அறுபத்து நான்கு இடங்களில் பலவிதமான விலேயுயர்ந்த பொருள்களேக் கொடை பாக அளிக்க ஏற்பாடு செய்தான். நான்கு இடங் களில் ஆயிரம் தீபங்கள ஏற்றிவைத்தான். அதாவது சேதிய பர்வதம்,து பராமாவிலுள்ள சேதியம், மகா ஸ்தூபம், போதி விருட்சம் இருந்த ஆலயம் ஆகிய நான்கு இடங்களில், சீதள கூட விஹாரத்தில் அவன் அழகிய ஸ் துர பங்கள் பத்து கட்டின்ை. தீவு பூராவிலுமுள்ள பழுதடைந்த கட்டிடங்களேச் சீர்படுத்தினுன்.
* வடிசுட்டி - பிக்குகளுக்கு அவசியமான பொருள்களில்
ஒன்று. குடிதண்ணிரை வடிகட்டிக் குடிக்கப் பயன்படுவது.

பனிரெண்டு அரசர்கள் 381
87.
88.
89.
90.
வள்ளியேர விஹாரத்திலிருந்த ஒரு தேரரிடம் பக்தி மேலிட்டு மகா வள்ளி கூடம் என்ற விஹாரத்தைக் கட்டினுன். மேலும் மகாகாமா அருகில் அநுராராமா விஹ ரத்தைக் கட்டி அதற்கு ஹேலிகாமத்தில் ஆயிரத்தெட்டு கரிசை நிலத்தை மானியமாக வழங்கினுள். தீச வர்த்த மானகத்தில் முஸ்ல விஹாரத்தைக் கட்டியதும் அதற்கு ஆலிசாரக் கால்வாய் நீரில் ஒரு பங்கை அளித்தான்.
கலம்ப திட்டத்திலிருந்த ஸ்தூபக்துக்குத் தீப கோபுரத்தை அமைத்தான். உபோசத மண்ட பம் ஒன்றையும் கட்டினுன். ஆயிரம் கரிசை நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் ஏரி ஒன்றை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தீபங்களே ஏற்ற எண்ணெய்க்கு வழி செய்தான். கும்பிகள் லக விஹாரத்தில் அவள் உபோசத மண்டபத்தை அமைத்தான். இதே போல் அரசன் இஸ் ர | ச ம ன க விஹர ரத்திலும் உடோ சத மண்டபம் கட்டினுன். துTபராமாவில் ஒரு ஸ்தூப ஆலபத்தை அமைத் தான். மகாவிஹர ரத்தில் மேற்குத் திசையை நோக்கி வரிசையாக அறைகளேக் கட்டினுன். பாழடைந்துபோன சதுஸ்ஸா லா மண்டபத் தைப் புதுப்பித்தான். அழகான நான்கு புத்தருடைய உருவச் சிலே களச் செய்து மகா போதி விருட்சத்தின் முன்பு சிலேகளே வைக்க ஒரு ஆலயத்தைக் கட்டினுன். அரசனுடைய மனேவி போதா என்பவள் அதே இடத்தில் ஒரு அற்புதமான ஸ்தா பந்தையும், அழகிய ஆலயத்தையும் அமைத்தாள்.

Page 196
ՅB2 மகாவம்சம்
9卫, அரசன் து பராமாவில் ஆலயத்தைக் கட்டி முடித்ததும் ஒரு விழா நடத்தித் தாராளமான
கன்கொடைகளே வழங்கினுன். 92. புத்தருடைய போத&னயைக் குறைவறக் கற் றறிந்த பிக்குகளுக்குத் தேவையான பொருள் களே வினியே T கித் தான். தர்மத்  ைத ப் போதித்து வந்த பிக்குகளுக்கு வெண்ணெயும், வெல்லப்பாகும் வழங்கினுன், 93. நகரின் நான்கு வாயில்களிலும் ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தான். உடல் கலிவுற்ற பிக்குகளுக்கு உபயோகமான உண வுப் பொருள்களே வழங்கினுள். 94. சயந்தி, ராஜூ பல, வாக, கோலம்பகாம , மகாகிக்கவதி, மகாரா மேதி, கோஹல, கவி, 95. சம்புசி, சாதமங்கன, ஆக்கிவர்த்தமனக-இ
தப் பதினுேரு குளங்களேயும், பனிரெண்டு கால்வா ப்கஃபும் அமைத்தான். 96. இதன் மூலம் நிலங்களே வளமுடை பதா க் கினுன் பாதுகாப்புக்காக நகரைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பினுன் 97. நான்கு வாயில்களிலும் கோட்டை கோபுரங் களே அமைத்தான். ஒரு அரண்மனே பைக் கட்டினுன் பூங்காவில் குளத்தை வெட்டி அன்னங்களே விட்டான்" 98. தஃப்ககளிள் இங்கு மங்குமாகப் பல ஸ்னுனக் குளங்களே நிர்மாணித்ததும் அவைகளுக்குக் கால் வாய்கள் மூலம் நீர் பாயச் செய்தான் 99. இவ்வாறு பெருமைக்குரிய பல காரியங்களேச் செய்து அரசன் வசபன் நீண்ட ஆயுளுக்குக் தடையாக உள்ளவற்றைப் போக்கினுன். * பெளத்தர்களுக்கு அன்னம் புனிதமான பறவை யாகும்.

பனிரெண்டு அரசர்கள் 353
00 நல்ல காரியங்களேச் செய்வதில் நிரந்தரமாக மகிழ்ச்சியடைந்தவனுக அவன், காற்பத்தி
நான்கு வருட காலம் ஆட்சி செய்தான். காற் பத்தி நான்கு விசாக விழாக்களுக்கும் அவன் ஏற்பாடு செய்தான். 101. அபராஜன் உயிருடன் இருக்கும்போதே வசப னுல் ஆபத்து ஏற்படக் டுேம் என்று பயந்த வ கை தன்னுடைய மகளே ஒரு செங்கல் செய்யும் தொழிலாளியின் பொறுப்பில் விட்டு வைத்து இருந்தான். 102. தன்னுடைய ரா8 முத்திரையையும் அவனிடம் கொடுத்திருக்தான். சுபராஜன் G! FL 'g)ói தொல்லப்பட்டதும் செங்கல் செய்யும் தொழி லாளி சுபராஜனுடைய மகளேத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டான்.
103. அவளேத் தன் சொந்தி மகளாகக் கருதி சீருடன் வளர்த்து வந்தான். அவன் வேஃப் செய்யுமிடத்துக்கு அவள் உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். 104. ஒருநாள் ஆவள் கடம்!! மலர்ப் புதர் ஒன்றில்
ஒரு துறவியைக் நாள் நிரோதத்தில் இருந்தார். புத்திசாலியான அந்தப் பெண் அவருக்குத் தான் கொண்டுவந்த உணவைப் படைத்தாள். பிறகு மீண்டும் சமைத்துத் தன் தக்கைக்கு எடுத்துக்கொண்டு போள்ை தாமதத்துக்குக் காரணம் கேட்ட தந்தையிடம் நடந்ததைக் கூறினுள். 106. அது கேட்டு மகிழ்வடைக்க அவன் அன் குடம் அதுபோலவே செய்து வருமாறு கேட்டுக்
I03
*ஸ் மர&து பற்று தியானத்தில் இருத்தல், இந்நிஃ ஏழு நாட்களுக்கு மேன் நீர்தால் மரனத்தில் முடியும்.

Page 197
384.
மகாவம்சம்
107.
108.
109.
110.
111.
112.
கொண்டான். தேரர் தியானத்திலிருந்து மீண்டு கண் விழித்ததும் அப்.ெண்ணின் எதிர் காலத்தைத் தமது விசேஷ சக்தியால் உணர்ந்தார். ‘ராஜ அந் கஸ்தை நீ அடையப் போகிருய். அப் போது என்னை நினைத்துக்கொள்' என்று கூறி விட்டு தேரர் இறந்துவிட்டார்.
வசபணுடைய மகன் வங்க நாசிக தீசன் பருவக் காளையாக வளர்ந் திருந்தான். வசபன் அவ னுக்கு ஏற்ற மனைவியைத் தேடிக்கொண் டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களை அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப்பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளே அழைத்து வர ஆளனுப்பினன். செங்கல் தொழிலாளி "இவள் ஒரு ராஜகுமாரி" என்று வசபனிடம் கூறினன்.
சுயராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடை யாளமாக ராஜ முத்திரையைக் காட்டினன். இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான்.
வசபனுடைய மறைவுக்குப் பின்பு அவனுடைய
மகன் வங்க5ே1 சிக தீசன் அனுராதபுரத்தில் மூன்று வருட காலம் ஆட்சி செய்தான்.
113. கோண நதிக்கரையில் அரசன் வங்க காசிக
தீசன் மகா மங்கள விஹாரத்தைக் கட்டினன்.
114. அவனுடைய மனைவி மகா மாதா, கேரர்
சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டு ஒரு விஹாரத்தைக் கட்ட நிதி திரட்டினுள்.

பனிரெண்டு அரசர்கள் 385
115.
வங்க நாசிக தீசனுடைய மறைவுக்குப் பின்னர் அவனுடைய மகன் கஜபாகு காமனி இருபத் திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான்.
116. அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க இவன்
கடம்ப மலர்ப்புதர் இருந்த இடத்தில் மாது விஹாரத்தைக் கட்டினுன்.
117. அவனுடைய அறிவுள்ள தாய் இந்த விஹாரத்
119.
120.
121.
122.
123.
124.
தைக் கட்டுவதற்கு நூருயிரம் பணம் கொடுத்
தாள.
118.
அவன் அங்கு ஒரு கல் ஸ்தூபத்தை அமைத்து பிக்குகளின் உபயோகத்துக்கு நிலங்களைப் பலரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி வழங் கின்ை.
அபயுத்தர ஸ்தூபத்தை அவன் பிரமாண்ட மானதாகக் கட்டினுன். 5ான்கு வாயில்களிலும் கடை பாதை கன்ஸ் அமைத்தான்.
காமனி தீச குளத்தை வெட்டி அதை அபயகிரி விஹாரத்துக்குக் கொடையாக அளித்தான்.
மாரிஸ்வதி ஸ்தூபத்துக்கு ஒரு கவசத்தை அமைத்ததுடன் நூருயிரம் பணம் கொடுத்து நிலங்களே வாங்கி பிக்குகளின் உபயோகத்துக் காகக் கொடுத்தான். கடைசி ஆண்டில் அவன் ராமுக விஹாரத்தை அமைத்து நகரில் மஹிஜாசன சாலா மண்டபத் தைக் கட்டினன். கஜபாகுவின் மரணத்துக்குப் பின்பு அவ னுடைய மைத்துனன் ம்ஹலக நாகன் ஆறு வருட காலம் ஆட்சி செய்தான். கிழக்கே விஜாலக விஹாரம், தெற்கே கோத பர்வத விஹாரம், மேற்கே தாக பாசான

Page 198
125.
126.
127.
மகாவம்சம்
விஹாரம், நாக தீபத்தில் சாலி பர்வத விஹாரம்,
பீஜகாமத்தில் தனவேலி விஹாரம், ரோஹணு வில் தோபால நாக பர்வத விஹாரம், கிரி ஹாலிக விஹாரம்,
இந்த ஏழு விஹாரங்களை அரசன் மஹல்ல5ாகன் தன்னுடைய குறுகிய ஆட்சிக் காலத்தில் கட்டினன். இந்த வழியில் அறிவுடையவர்கள் பெருமைக் குரிய பல காரியங்களைச் செய்து பயனற்ற செல்வத்தைக்கொண்டு மதிப்பிட முடியாத அளவு பயன் பெறுகிருரர்கள். ஆணுல் மூடர்கள் குருட்டுத்தனமாக இன்பத்தை அனுபவிப் பதற்காகப் பெருங் தீமைகளைப் புரிகிருரர்கள்.
மகாவம்சத்தில் 35 வது அத்தியாயமான பனிரெண்டு அரசர்கள் முற்றும்

முப்பத்திஆருவது அத்தியாயம் பதிமூன்று அரசர்கள்
மகல்ல நாகனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய மகன் பாதிக தீசன் இலங்கையில் இருபத்திநான்கு வருடம் ஆட்சி செய்தான்.
மகா விஹாரத்தைச் சுற்றி அவன் ஒரு சுவர் எழுப்பினுன்.
அரசன் கவர தீச விஹாரத்தைக் கட்டியதும் மகாமணி குளத்தை வெட்டி அதை விஹாரத் துக்குக் கொடையாக அளித்தான்.
மேலும் பாதிக தீச விஹாரம் எனப்பட்டதை யும் அவன் கட்டினன். அழகிய தூபராமாவில் உபோ சத மண்டபம் ஒன்றை அமைத்தான்.
ரந்தகந்தக குளத்தையும் அவன் வெட்டின்ை. மக்களிடம் இரக்கமும், பிக்குகளைக் கெளரவிப் பதில் உற்சாகமும் கொண்ட பூவுலக மன்னன் தாராளமாக பிட்சையளிக்க உத்தரவிட்டான்.
பாதிக தீசனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய தம்பி கணித தீசகன் இலங்கைத் தீவில் பதினெட்டு வருட காலம் ஆட்சி செலுத்தினன்.
பூதாரா மாவிலிருந்த மகா நாக தேரரிடம் பெரு
மதிப்புக்கொண்ட அவன் அவருக்காக அற்புத மான முறையில் அபயகிரியில் ரத்தின பாஸா தாவைக் கட்டின்ை.

Page 199
388
மகாவம்சம்
8.
மேலும் அபயகிரியில் பெரிய சுவற்றையும் பரிவேணுவையும் அமைத்தான். அதுபோல் மணிசோம விஹாரத்திலும் அமைத்தான்.
9. அந்த இடத்தில் சேதியத்துக்கு ஒரு ஆலயத்
10.
11.
12.
13.
14.
தைக் கட்டினன். அதேபோல் அம்பாதல ஸ்தூபத்திலும் அமைத்தான். நாகதீபத்தி லுள்ள ஆலயத்தைப் புனர் கிர்மாணம் செய் தா ன. மகா விஹாரத்தைச் சுற்றியிருந்த சுவரை யெடுத்துவிட்டு, அந்த இடத்தில் குகுதசிரி எனப் பெயர்பெற்ற வரிசையான அறைகளைக் கட்டி அங்கு வேண்டிய எல்லாப் பொருள் களும் இருக்க ஏற்பாடு செய்தான். மகா விஹாரத்தில் மாமன்னன் நான்கு பக்கங் கொண்ட மாபெரும் பாசா தங்கள் பனிரெண்டு அல்மத்தான். காண்போர் வியக்கும் கவினுடையதாக அது திகழ்ந்தது. த கூழின விஹ ரத்திலுள்ள ஸ்தூ பக்துக்கு ஒரு கவசத்தை அளித் தான். மகா மேக வன விஹாரத்தின் சுவர்களை எடுத்து விட்டு அங்கு உணவு விடுதிகளே அமைத்தான். மகா விஹர ரத்திலிருந்து, தகூSண விஹாரத் துக்கு ஒரு சாலையமைத்தான்.
பூதராம விஹர ரத்தையும் ராமகோணக விஹா
ரத்தையும் கந்ததிசாராமாவையும் அமைத்
15.
தான். கிழக்குப் புறத்தில் அரசன் கங்கராஜி என்ற இடத்தில் அனுலதீச பர்வத விஹாரத்தைக் கட்டின்ை. கியிலகிசா ராமாவையும், பீலபித்தி விஹாரத்தையும், ராஜ மகா விஹாரத்தையும் கட்டினன்.

16.
18.
19.
20,
21.
22.
23.
24.
பதிமூன்று அரசர்கள் ggછે இதேபோல் மூன்று இடங்களில் உபோசத மண்டபங்களேக் கட்டினன். கல்யாணிக விஹாரம், மக்கலகிரி விஹாரம், து பலவா பிதீச விஹாரம் ஆகிய மூன்று இடங் களே அவை. கணித தீசனுடைய மறைவுக்குப் பின்னர் அவ னுடைய மகன் குஜ 50 கன் என்பவன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தான். குஜ57 கனுடைய தம்பி குஞ்ச15ாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு அரசனுகி இலங் கையை இரண்டு வருட காலம் ஆண்டான். ஏகநாழிகைப்* பஞ்சத்தின் போது ஐநூறு பிக்குகளுக்கு தவருமல் உணவளிக்க ஏற்பாடு செய்தான் இந்த அரசன். குஞ்ச5ாகனுடைய மனைவியின் தம்பி பூரீ நாகன் என்பவன் படைத் தலைவனுக இருந்து வந்தான். அவன் அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினன். போதிய படை வீரர்களைத் திரட்டியதும் தலைநகரைத் தாக்கினன். அரசனுடைய படைகளுடன் போரிட்டு குஞ்ச நாகனைத் தோற்று ஓடும்படி செய் தான். இலங்கையின் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அனுராதபுரத்தில் பத்தொன்பது வருட காலம் ஆண்டான். அற்புதமான முறையில் பொன் முலாம் பூசிய குடை யொன்றை மகா ஸ்தூ பத்துக்குக் காணிக்கை செலுத்தினுன்.
*நாழி என்பது கையளவை க் குறிக்கும் ஒரு அளவை.
ஒரு கவளம் சோறு கூடக் கிடைக்கா பல் மக்கள் திண்டாடும் அளவுக்குப் பஞ்சம் நிலவியதால் அதற்கு ஏகநாழிகைப் பஞ் சம் என்று பெயர்.

Page 200
390 மகாவம்சம்
25.
27.
28.
30。
81.
ஐந்து மாடி உயரமுள்ளதாக லோக பாஸ1 தா வைக் கட்டினன். மகா போதி விருட்சத் துக்குச் செல்லும் நான்கு வாயில்களிலும் படி களைப் புதுப்பித்துக் கட்டினன்.
இந்த இரண்டையும் செய்து முடித்ததும் அதற் கான அபிஷேக விழா ஒன்று நடத்தச் செய் தான். இரக்கம் மிகுந்தவனுக அவன் இலங் கைத் தீவு முழுவதிலுமுள்ள குடும்பத்தினர் செலுத்திய வரியைக் குறைத்தான்.
பூநீகா கனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய மகன் தீசன் நீதிநெறி யுணர்ந்து இருபத்திரண்டு வருட காலம் ஆண்டான்.
தண்டனையாக அங்க ஹிரீனப்படுத்துவதை சட் டத்தின்மூலம் அவன் தடை செய்ததன் காரண மாக வோஹா ரிக தீசன் எனப் பெயர் பெற்ருன் , கப்புக காமத்தில் வசித்த தேவ தேரருடைய போதனைகளைக் கேட்டபின் ஐந்து விஹாரங் களைப் புதுப்பித்தான்.
அனுரா ராமாவில் வசித்த மகாதீச தேரரிடம் மதிப்புக்கொண்டு முஸில பட்டணத்தில்* பிட்சையளிக்க ஏற்பாடு செய்தான்.
இரண்டு மகா விஹாரங்களிலும் தீசராஜன் மண்டபங்களேக் கட்டியதும், மகா போதி விருட்ச ஆலயத்தில் இரு வெண்கலச் சிலைகளை அமைத்ததும்,
*முஸில பட்டணம் என்பது வெண்கலத்தினுலான கப்ப
லுடைய பெயராகும். இதில் காணிக்கை செலுத்தப்படுவது வழக்கம். இது போன்ற கல்லாலான கப்பல்கள் பல அனுராதபுரத்தில் காணப்படுகின்றன.

பதிமூன்று அரசர்கள் 391
32.
3.
B
34.
36.
37.
38.
39。
{0,
சதபர்ணக பாஸ்ாதாவை அமைத்ததும் மக்ா விஹாரத்துக்கு மாதந்தோறும் ஆயிரம் பணம் அளிக்க ஏற்பாடு செய்தான்.
அபயகிரி விஹாரத்திலும், தகூழிாைமூல விஹா ரத்திலும், மாரிசவதி விஹாரத்திலும், குலாலி தீச விஹாரத்திலும், மஹியங்கன விஹாரத்திலும் மகா காமனக விஹாரத்திலும், மகா நாகதீச விஹாரத்திலும், கல்யாணிக விஹாரத்திலும் அவைகளின் எட்டு ஸ்தூபங்களிலும் குடைகளே அமைத்தான்.
. முல5ாக சேனுபதி விஹாரத்திலும், த கூSண
விஹாரத்திலும், மாரிசவதி விஹாரத்திலும், புத்தபாக விஹாரத் திலும், இஸ்ர சமண விஹாரத்திலும் நாக தீபத்திலுள்ள தீச விஹாரத்திலும்இந்த ஆறு விஹாரங்களிலும் அவன் சுவர் எழுப்பினன். அனுராராமா விஹாரத்தில் ஒரு உபோசத மண்டபத்தையும் கட்டினுன். ஆரிய வம்சம்" படிக்கப்படும் சமயங்களில் தீவு முழுவதும் சத்திய மார்க்கத்துக்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் பிட்சை அளிக்க ஏற்பாடு செய்தான். முந்நூருயிரம் பணம் செலவிட்டு தர்மரட்சக னை இம்மன்னன் கடன்பட்டிருந்த பிக்குகளை அக்கடன் தொல்லையிலிருந்து விடுவித்தான். பெரிய அளவில் விசாக விழா ஒன்று நடத்தச் செய்து தீவு முழுவதும் வசித்த பிக்குகளுக்கு மூன்று ஆடைகளை வழங்கின்ை.
*ஆரிய வம்சம் என்பது புத்தமதப் பெரியோர்களுடைய
வரலாற்றைக் கூறுவது. மக்களைப் புனிதப்படுத்துவதற்காக இது உரக்கப் படிக்கப்படுவது வழக்கம்.

Page 201
wJSZ
மகாவம்சம்
41.
42.
43.
44.
45.
46.
47.
4S.
வே துலியக்* கொள்கையை வளரவிடாமல் தடுத்து, மந்திரி கபிலன் மூலம் மதக் கொள் கைக்கு எதிரிகள அடக்கினன். இதன் மூலம் உண்மை மார்க்கம் ஒளிபெற்றுத் திகழச் செய் தான. இந்த அரசனுடைய தம்பி அபயநாகன் என்ப வன் ராணியின் காதலகை இருந்தான். இது அரசனுக்குத் தெரிக் துவிட்டது. அதனுல் அண்ணனுக்குப் பயந்து அவன் வேலைக்காரர்களுடன் பாலாதித்தத்துக்கு ஓடி விட்டான். அங்கிருந்த மாமனிடம் கோபம் கொண்டவனைப்போல அவனுடைய கையை யும் காலையும் வெட்டி விட்டான்.
அவனை அரசைப் பிளவுபடுத்துவதற்காக அங்கேயே விட்டுவிட்டுத் தன் ஆட்களுடன் சென்றன். நாயைப்போல் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கன் ஆட்களுக்குக் கூறிவிட்டு அபயன் கப்பலேறி மறு கரைக்குச் சென்றன். மாமன் சுபகேவன் மன்னனிடம் சென்று அவ னிடம் நண்பனைப்போல் நடந்துகொண்டு அர சில் பிளவு ஏற்படுத் தின்ை. இதை அவன் அறிவகற்காக அபயன் அவனிடம் ஒரு ஆளே அனுப்பினன். சுபதேவன் அவனைக் கண்டதும் தன் கையி லிருந்த ஈட்டியினுல் ஒா பாக்குமரத்தை சுற்றி யிருந்த மண்ணை + கீறிவிட்டு அகை க் கையினுல் ஓங்கி யடித்துக் கீழே விழச் செய் கான். பிறகு செய்தி கொண்டு வந்தவனை மிரட்டி விரட்டிவிட்டான். அவன் அபயனிடம் சென்று நடந்ததைக் கூறின்ை.
வேதுலியக் கொள்கை-மகாயானக் கொள்கை.

பதிமூன்று அரசர்கள் 393
49.
52.
i56.
57.
58.
அபயன் இதை யறிந்ததும் பல தமிழர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அண்ண னுடன் போர் புரியத் தலைநகரை நோக்கிப் படையுடன் புறப்பட்டான். இதை யறிந்ததும் அரசன் தன் மனைவியுடன் ஒரு குதிரைமேலேறித் தப்பி மலயத்தை அடை5தா ன. தம்பி அவனைத் தொடர்ந் தான். மலயத்தில் அரசனைக் கொன்றபின் ராணியுடன் தலைநக ருக்குத் திரும்பி அரசனுகி எட்டு வருட காலம் ஆண்டான். இந்த அரசன் மகா போதி விருட்சத்தைச் சுற்றி கல் மேடை யொன்று அமைத்தான். லோக பாஸாதாவின் முற்றத்தில் ஒரு மண்டபம் கட்டின்ை.
. இருநூருயிரம் பணத்துக்கு எல்லாவிதமான
உடைகளையும் வ1ங்கி தீவிலுள்ள எல்லா பிக்கு களுக்கும் வழங்கினுன். அபயனுடைய மரணத்துக்குப் பின்பு அவ னுடைய அண்ணன் தீசனுடைய மகன் பூரீ நாகன் இலங்கையில் இரண்டு வருட காலம் ஆட்சி செய்தான்.
மகா போதி விருட்சத்தைச் சுற்றி இருந்த
சுவரை இவன் புதுப்பித்தான். பின்பு அதன் ஆலயத்தில் முஸிலமரத்துக்குத் கெற்கே அழகிய ஹம் சவகத்தையும், ஒரு பெரும் மண்டபத்தையும் கட்டின்ை. தந்தையின் மறைவுக்குப் பின்பு பூரீ6ாகனுடைய மகன் விஜயகம7 ரன் என்பவன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தான். அச்சமயம் மஹியங்கணுவில் மூன்று லம்ப கர்ணர்கள் 15ண்பர்களாக வாழ்க் து வந்தனர்.
Lo. 25

Page 202
394.
59.
60.
மகாவம்சம்
சங்கதீசன், சங்கபே தி, கோதகா பயன் என் பது அவர்களுடைய பெயராகும்.
அரசனிடம் சேவை செய்வதற்காக அவர்கள் அனுராதபுரத்துக்கு வந்து கொண்டிருந்த போது திசவா பியருகில் ஒரு குருடனைக் கண் டார்கள். கடக்கப் போவதை யறியும் சக்தி படைத்திருந்த அக்குருடன் அவர்களது காலடி யோசையைக் கேட்டதும்,
‘மூன்று மன்னர்களை இந்த மண் தாங்குகிறது" என்று கத்தினன். பின்னுல் கடந்து வந்து
கொண்டிருந்த அபயன் இதைக் கேட்டதும்
61.
62.
63.
6-4.
65.
அவன் கூறியதன் பொருள் என்னவெனக் கேட்டான்.
குருடன் தான் சொன்னதை மீண்டும் ஒரு முறை கூறினுன். "யாருடைய வம்சம் நிலைக் கும்?' என்று அபயன் கேட்டான். கடைசியாக வந்தவனுடையது' என்ருன் குருடன். இதைக் கேட்டதும் அவன் மற்றவர்களுடன் மேலே நடந்து சென்ருரன். தலை5கரை யடைந்ததும் மூவரும் அரசனுடைய கம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாக அமர்ந்து ராஜசேவகம் செய்து வந்தனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து அரண்மனையிலேயே விஜயனைக் கொன்றனர். மற்ற இருவரும் சங்கதீசனை அரசனுக முடிசூட்டினர். சங்கதீசன் புகழ்மிக்க அனுராதபுரத்தில் கான்கு வருட காலம் ஆட்சி செய்தான். அவன் மகாஸ் தூபத்துக்க பொன்முலாம் பூசிய குடையைக் காணிக்கை செலுத்தினன். மேலும் ஒவ்வொன்றும் நூருயிரம் பணம் மதிப்புள்ள நான்கு ரத்தினங்களேயும் அளித்தான்.

66.
6
筋8,
70.
பதிமூன்று அரசர்கள் 395
இவற்றை ஸ்தூபத்தின் நான்கு புறங்களிலும் பதித்து ஸ் தாபத்தைச் சுற்றிப் டlளிங்கினுலான வளேயம் அமைத்தான்.
இதற்கெனக் கொண்டாடப்பட்ட அபிஷேக தினத்தன்று 5ாற்பதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளே வழங்கினன்.
ஒருநாள் தாமஹாலகத்தில் வசித்துவந்த மகா தேவ தேரரிடம் இக்க அரசன் கந்தகத்தைச்* சொல்லக் கேட்டான்.
அரிசிக் கஞ்சி வழங்குவதின் பெருமையை அதிலிருந்து தெரிந்துகொண்ட அரசன் மகிழ் வடைந்து பக்தியுடன் நகரின் நான்கு வாயில் களிலும் பிக்குகளுக்கு நல்ல முறையில் தயாரிக்
வழங்கின்ை.
அரசன் அவ்வப்போது அரண்மனைப் பெண்க ளுடனும், மந்திரிகளுடனும் பாசீன தீபகத் துக்கு” நாவல்பழத்தை அருந்தப் போவது வழக கம. இவன் வருவதை விரும்பாத அங்கிருந்த மக்கள் அரசன் பழங்களைப் பறித்துண்ணும் நாவல் மரத்துக்கு விஷமுட்டி விட்டனர்.
விஷமூட்டிய பழத்தைத் தின்ற அரசன் அந்த இடத்திலேயே உடனே இறந்து விட்டான். படைகளின் தலைவனுக இருந்து வந்த சங்க போதிக்கு அபயன் பட்டாபிஷேகம் செய்து வைததான
*வினய பிடகத்தில் ஒரு பகுதி. **இதற்கு கிழக்குத் தீவு என்று பொருள். இலங்கையின்
ட முனக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஒரு தீவு இது

Page 203
896
மகாவம்சம்
73.
74.
75.
7.
ፖ8.
80.
பூரீ சங்கபோதி என்னும் பெயருடன் இவன் அனுராதபுரத்தில் பஞ்ச சீலங்களையும் கடைப் பிடித்து இரண்டு வருட காலம் ஆண்டான். மகா விஹாரத்தில் இவன் அழகிய சலாகா விடுதியொன்றை அழைத்தான். பஞ்சத்தின் காரணமாக மக்கள் கஷ்டப்படுவதை இவன் அறிந்தான். இரக்கத்தில்ை மனம் உருகிய மன்னன் மகா ஸ்தூ பத்தின் முற்றத்தில் படுத்து ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். தேவர்கள் மழைபொழியச் செய்து இந் , இடத்திலிருந்து என்னை எழுப்பிலைன்றி இங்கிருந்து போக மாட்டேன். இங்கேயே இறந்து போவதானுலும் சரி.-இதுவே பிரதிக்ஞை, உடனே கேவர்கள் தீவு முழுவதும் மழை பொழியச் செய்து வறண்ட மண்ணுக்கு வள முட்டினர். தான் மிதக்ாம் அளவுக்கு நீர் உயரவில்லை யென்று அப்பே7 தம் அரசன் எழுந்திருக்க வில்லை. அதன் பேரில் மந்திரிகள் வடிகால்களை அடைத்தனர். இப்போது மி தக்கும் அளவுக்கு முற்றத்தில் நீர் நிரம்பிவிடவே அரசன் எ முந்தான். இரக் கத் தின் காரணமாக இவ் வழியில் அவன் தீவில் பஞ்ச அபாயத்தைப் போக்கின்ை.
இங்குமங்கும் சிலர் கிளர்ச்சி செய்கின்றனர்" என்ற செய்தி சேட்டதும் அவன் அவர்களைப் பிடித்துக்கொண்டு வருமாறு செய் கான். அல்ை அவர்களே ரகசியமாக விடுவித்து விட்டான்.

பதிமூன்று அரசர்கள் 397
81.
82.
83.
84.
85.
86.
87.
ரகசியமாக சில சவங்களைக் கொண்டுவரச் செய்து அவற்றைப் பகிரங்கமாக எரித்து மக்கள் மனதில் பயமூட்டி கிளர்ச்சிக்காரர்கள அடக்கினுன்." ரத்தகி என்னும் பெயருடைய யக்ஷன் இங்கு வந்து மக்களுடைய கண்களைச் சிவப்பாகச் செய்துகொண்டிருந்தான். ஒருவர்க்கொாக வர் கண் சிவந்திருப்பதைப் பற்றிப் பேசினுலே உடனே மடிந்து விடுவர். பயமின்றி யக்ஷன் அவர்களே விழுங்கி வந்தான். அரசன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும், மனதில் கவலையடைந்தவனுக உபோசத நியமங் களைக் கடைப்பிடித்து உண்ணுவிரதம் மேற் கொண்டான். 'யகூஷனைக் காணும் வரை விரதத்தைக் கைவிட மாட்டேன்' என்று சபதம் செய்தான். அவ னுடைய பக்தியின் சக்தியால் யக்ஷன் அவ னிடம் வந்தான். "நீ யார்?" என்று அரசன் கேட்டதற்கு, "நான் தான் யக்ஷன்' என்று பதிலளித்தான். "என்னுடைய குடிகளை ஏன் கொல்கிருய் ? அவர்களை விழுங்காதே’ என்று அவனிடம் அரசன் வேண்டிக் கொண்டான். ஏதாவது ஒரு பகுதி மக்களே எனக்குக் கொடுத்துவிடு. மற்றவர்களே விட்டுவிடுகிறேன்" என்ருன்
*உண்மையில் கிளர்ச்சி செய்தவர்கள்தான் எரிக்கப்பட்
டனர் என்று எண்ணி மக்கள் ஏமாறும் விதத்தில் ஒரு நாட கம் நடத்தினன்.
ரத்தகி என்ருல் சிவப்புக் கண் என்று பொருள். அந்த
யகூஷன் ஒரு பயங்கர ஜ"ரத்தை ஏற்படச் செய்தான். ஜாரம் வருமுன் கண்கள் வீங்கிச் சிவந்து போகும். Scartabina’ என்னும் ஜ"ரம்.

Page 204
39B
88.
89.
90.
9.
92.
93.
፵4.
岛苗。
மகாவம்சம்
யகூஷன். "அது முடியாது அளித்தான்.
என்று அரசன் பதில்
யகூஷன் படிப்படியாகத் தனது கோரிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்து கடைசியில் "ஒரே ஒரு மனித ஃனக் கொடு' என்ருன் "என்ஃனத் தவிர வேறு யாரையும் உனக்கு கான் தர முடி யாது. என்னே வேண்டுமானுல் விழுங்கு' என் ரூரன் அரசன். "அது முடி! து' என்று கூறிய யகூஷன் கடைசியாக எல்லாக் கிராமத்திலும் தனக்குப் படைபல் போடுமாறு வேண்டினுன்
"சரி அப்படியே பாகட்டும்' என்ருன் மன்னன். பிறகு தீவு முழுவதும் படையல் போடுமாறு
@ 占 புல் து கட்டளே பிட்டான். இவ்வாறு உயிர்களிடம் இரக்கம் கொண் இம் மகாத்மாவினுல் தீவில் கொள்ளேநோய்க்கு முடிவேற்பட்டது. அரசனுடைய மக்திரியாக இருக்த கே" தக பயன் கிளர்ச்சிக்காரணுக மாறி வடக்கே யிருந்து தஃலநகர் நோக்கிப் படையெடுத்தான். தன்னுடைய நீர் வடிகட்டியை எடுத்துக் கொண்டு அரசன் தான் மட்டும் தனியாக மற்றவர்களுக்கு கஷ்டம் கேரக்கூடாது என்ப கற்காக தென் வாயில் வழியே தப்பி ஓடினுன் சாஃல வழியே கூடையில் உணவுடன் எதிரே வந்த ஒருவன் உணவருந்துமாறு அரசனேப் பணிவுடன் பலமுறை வேண்டினுன். இரக்கம் மிக்க அரசன் நீரை வடிகட்டி உன வருக்தியதும் அன்புடன் இவ்வாறு சொன் ஒறன. "நான்தான் சங்கபோதி அரசன். என்னுடைய தஃலயைக் கொண்டுபோய் கோதகா பயனிடம்

96
97.
ዴ9,S
பதிமூன்று அரசர்கள் 399
காட்டு, அவன் உனக்கு நிறையப் பொன் தருவான்' என் முன்.
இவ்வாறு செய்ய அவன் மறுத்தான். அவ னுக்கு உதவுவ கற்காக அரசன் உட்கார்ந்து தன் உயிரை நீத்தான்.
மற்றவன் அரசனுடைய தஃலயைக் கொண்டு போய் கோதக பயனிடம் காட்டினுன். அவன் வியப்படைந்தவனுக அவனுக்கு நிறையப் பொன் கொடுத்தனுப்பி இறந்தவனுக்குரிய
ஈமச் சடங்குகளேச் செய்தான்.
மேக வர்ண அபய ன் என்றும் அழைக்கப்பட்ட கோ தகா பயன் இலங்கையில் பதிமூன்று வருட காலம் ஆட்சி செய்தான்.
அவன் ஒரு அரண்மனேயைக் கட்டின்ை. அரண் மனே வாயிலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அங்கு தினந்தோறும் ஆயிரத்தெட்டு பிக்குகளே வரவழைதது,
100. அமர்த்தி, உபசரித்து, அரிசிக் கஞ்சியும் இதர
நல்லுணவுகளும் அளித்து மகிழ்ந்தான்.
101. உடைகளேயும், இதர பொருள்களேயும் ஏராள
மாகக் கொடுத் தான். இவ்வாறு இருபத்தோரு காட்களுக்கு அவன் செய்தான். '
102. மகா விஹாரத்தில் அவன் அற்புதமான கல்
மண்டபம் ஒன்றை அமைத்தான். லோகபா ஸா தாவின் தூண்களேப் புதுப்பித்தான்.
108. போதி விருட்சத்துக்குக் கல்மேடை ஒன்றை
இவன் அமைத்திான். வடபுற வ யிலில் வளவை அமைத்தான். முற்றத்தின் நான்கு முஃகளிலும் தர்ம சக்கரம் பொறித்த தூண் கஃா நட்டான்.

Page 205
400
மகாவம்சம்
104.
மூன்று வாயில்களில் அவன் மூன்று கற்சிலே க%ள அமைத் தான். தெற்கு வாயிலில் கல்லா சனம் ஒன்றை அமைத்தான்.
105. மகா விஹாரத்துக்கு மேற்குப் புறத்தில் தியா
106.
னப் பயிற்சிக்கான ஒரு இடத்தை அமைத் தான். தீவு முழுவதும் சேதமடைந்த விஹாரங் களைப் புதுப்பித்தான். தூ பராமாவில் தூப ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட உத்தரவிட்டான். அம்பாதல மடத்தை யும் புதுப்பித்தான்.
107. மணிசோம ஆரா மாவிலும், தூபராமாவிலும்,
மாரிசவதி விஹாரத்திலும் தகூSண விஹ ரத் திலும் உபோசத மண்டபங்களைப் புதுப்பித் தான்.
103 மேக வர்ண அபய விஹாரம் என்ற புதிய விஹா
ரம் ஒன்றையும் அவன் அமைத்தான்.
109. இந்த விஹாரத்தின் அபிஷேக தினத்தன்று
110.
அவன் தீவில் வசித்த முப்பதாயிரம் பிக்கு களேக் கூட்டி அவர்களுக்கு ஆறு உடைகளே வழங்கின்ை. அப்போது பெருமளவில் விசாக விழா வுக்கும் ஏற்பாடு செய்தான். ஆண்டுதோறும் பிக்குகளுக்கு ஆறு உடைகளை வழங்கினன்.
111. கொள்கைக்கு மாருனவர்க%ள அடக்கியதன்
112.
மூலம் மதத்தைப் புனிதப்படுத் தின்ை. அபய கிரி விஹாரத்தில் இருந்த அறுபது பிக்குகளைக்
வேது லியக் கொள்கையை மேற்கொண்ட அவர்கள் புத்தருடைய போதனைகளுக்கு கேடு டயப்பவர்களாக இருந்தனர். அவர்கள மதப் பிரஷ்டம் செய்து மறுகரைக்கு நாடுகடத்தினன்.

பதிமூன்று அரசர்கள் 40
113. சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்திரன் என்ற ஒரு பிக்கு பேயோட்டுவது போன்ற மந்திரங்களேக் கற்றவர். நாடு கடத்தப்பட்ட தேரர் ஒருவருக்குச் சீடராக இவர் இருந்து பின்னர் மஹா விஹார பிக்குகளிடம் வெறுப் படைந்தவராக இங்கு வந்தார். - - - 114. தூபரா மாவில் கூடியிருந்த பிக்குகள் கூட்டத் தில் வலிய நுழைந்து அங்கு சங்கபால பரிவே ணுவில் வசிக்க தேரர் சொன்ன வார்த்தைகளே மறுத்துப் பேசினுர். 115. அந்த தேரருடைய பெயர் கோதாபயன் என்ப தாகும். இவர் அரசனுக்குத் தாய் மாமன். 116. இவர் அரசனுடைய மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரிடம் மிகவும் திருப்தியடைந்திருந் த மன்னன் தன் னுடைய முக்த மகன் ஜே க தீசனையும், இளேய மகன் மகா சேனனையும் பிக்குவின் பொறுப்பில் விட்டிருந்தான். 117. பிக்கு இரண்டாவது மகனிடம் விசேஷ அன்பு பாராட்டி வந்ததால் ஜே ததீசன் அவரிடம் விரோதம் கொண்டிருந்தான். 118. தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஜேத தீசன் அரச கை வந்தான். அரசனுடைய ஈமச் சடங் கின்போது தன்னுடன் ஊர்வலத்தில் வராத மந்திரிகளை அவன் தண்டிக்க எண்ணினுன், 119. முதலில் தம்பியைப் போக விட்டு பின்னுல் சடலத்தை எடுத்துச் செல்லச் செய்தான். 120. அதற்குப் பின்னுல் மந்திரிகளை வரச் செய்து ஊர்வலத்தின் கடைசியில், தான் வந்தான். தம்பியும் சடலமும் வாயிலைக் கடந்து வெளி யேறியதும் சட்டென்று கதவை முடச் செய் தான,

Page 206
402
dsff 6ath Süd
121.
122.
123.
பின்பு துரோகிகளான மந்திரிகளைக் கொன்று
தந்தையின் சிதையைச் சுற்றி அவர்கள் உடல்
களைக் கம்பத்தில் நட்டு வைக்கச் செய்தான். இவ்வாறு செய்ததன் காரணமாக ‘கொடிய' என்ற அடைமொழியால் அவன் அழைக்கப் பட்டான்.
பிக்கு சங்கமித்திரர் அரசனிடம் பயம் கொண் டவராக அவனுடைய பட்டாபிஷேகத்தின் போது மறுகரைக்குச் சென்று விட்டார். மகா சேனனைக் கலந்துகொண்டே இவ்வாறு செய்த அவர், அவன் பட்டத்துக்கு வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
124. தந்தையினுல் முடிக்கப்படாமல் விடப்பட்
டிருந்த லோகபாஸாதாவை ஏழு மாடி உயர முள்ளதாக ஜேத தீசன் கட்டினன். இப்போது அதனுடைய மதிப்பு ஒரு கோடியாயிற்று.
125. அறுபதாயிரம் பணம் பெறுமான ஒரு ரத்தி
126.
னத்தை அதற்குக் காணிக்கையாக அளித்ததும்
ஜேத தீசன் அதற்கு மணி பாஸாகா எனப் பெயரிட்டான். மகா ஸ்தூபத்துக்கு விலை மதிப்புள்ள இரண்டு ரத்தினங்களைக் காணிக்கை செலுத்தினுன். மகா போதி விருட்ச ஆலயத்துக்கு அவன் மூன்று வாயில்க% யமைத்தான்.
127 பாசீன தீசர்வ க் விஹாரத்தைக் கட்டியதும்
128.
129.
அரசன் அதைப் பிக்குகளுக்கு வழங்கினுன். தேவனும்பிரிய தீசன் தூபராமாவில் பிர திஷ்டை செய்த பழைய அழகான கற்சிலையை, ஜேகதீசன் அங்கிருந்து அப்புறப்படுத்தி பா சீன தீச பர்வத ஆராமாவில் பிரதிஷ்டை, செய்தான்.

பதிமூன்று அரசர்கள் 403
130 காலமதிக் வாபியை சேதிய பர்வத விஹாரத்
131.
132.
133.
துக்குக் கொடுத்தான்.
மகத்தான விசாக விழா ஒன்றினை நடத்தி முப்பதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளை வழங்கினன். ஆலம்பகாம வாபியையும் ஜேத
பாஸாதா கட்டுவதிலிருந்து தொடங்கி இவ் வாறு பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்த மன்னன் பத்து வருட காலம் அ
சானடான.
அரசுரிமை, பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்வதற்கு ஆதாரமாக'இருப்பதுபோலவே பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம்கொள்ள மாட் டார்கள். விஷததுடன் கலந்த இனிய உண வாகக் கருதியே நடப்பார்கள்.
மகாவம்சத்தில் 36-வது அத்தியாயமான பதிமூன்று அரசர்கள் முற்றும்

Page 207
முப்பத்து ஏழாவது அத்தியாயம் மகாசேன மன்னன்
. ஜேத தீசனுடைய மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகா சேனன் இருபத்தேழு வருட காலம் அரசனுக இருந்தான். . அவனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்வ தற்கு மறு கரையிலிருந்து ச்ங்கமித்திர தேரர் இங்கு வந்தார். . பட்டாபிஷேகத்தையும் வேறு பலவிதமான சடங்குகளையும் செய்து முடித்ததும் மகா விஹா ரத்தை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, . இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். "மகா விஹர ரத்தில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள்தான் உண்மையான வினயத் தைப் போதிப்பவர்கள்." . இதன்பேரில் அரசன் ‘மகா விஹாரத்தில் வசிக் கும் பிக்குகளுக்கு யார் உணவு அளிக் தாலும் அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான். . மகா விஹாரத்தில் வசித்த பிக்குகளுக்கு இதல்ை பஞ்சம் ஏற்பட்டது. அதனுல் அவர் கள் அதை விட்டுவிட்டு மலயத்துக்கும் ரோஹணுவுக்கும் சென்று விட்டனர். . இவ்வாறு பிக்குகள் போய்விடவே மகா விஹா ரம் ஒன்பது வருட காலத்துக்குக் காலியாகக் கிடந்தது.

மகா சேன மன்னன் 405
10.
11.
12.
13.
14.
16.
உடையவர்கள் இல்லாத இடம் அரசனுக் குரியது" என்று புக்தியற்ற அரசனைக் கூறு மாறு அறிவற்ற அத்தேரர் செய்தார். பின்பு மகா விஹாரத்தை அழிக்க அரசனுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த பிக்கு மனதில் விரோத எண்ணத்துடன் அதை அழிக்க ஆட்களை ஏவி விட்டார். சங்கமித்திர கேரருடைய சீடனும் அரசனுடைய அபிமான மந்திரியுமான சோனு என்பவனும், வெட்கம் இல்லாத பிக்குகளும், ஏழு மாடி உயரமுள்ள மகத்தான லோக பாஸாதாவை அழித்ததும் அங்கிருந்த பொருள் கள் யாவற்றையும் அபயகிரிக்குக் கொண்டு சென்றனர். மகா விஹாரத்திலிருந்து எடுத்துச் சென்ற பொருள்களால் அபயகிரி விஹாரம் வளம்
மிக்கதாக ஆயிற்று.
தீய நண்பரான சங்கமித்திரர், சோன ஆகிய வர்களுடைய சொற்படி கேட்டு அரசன் பல தீய காரியங்களைச் செய்தான். பா சீன தீச பர்வதத்திலிருந்த பெரிய கற்சி%ல யைக் கொண்டு வரச் செய்து அபயகிரி விஹா ரத்தில் பிரதிஷ்டை செய்தான்.
. அந்தச் சிலைக்கு ஒரு கட்டிடம் அமைத்தான்.
போதி விருட்சத்துக்கு ஒரு ஆலயம் எழுப் பினுன், அழகிய தாது மண்டபம் ஒன்றை அமைத்தான். குகுட பரிவேணுவைப் புதுப் பித்துக் கட்டினன். இரக்கமின்றி நடந்துகொண்ட சங்கமிக்திர சேரரால் அபய கிரி விஹ ரம் காட்சிக்கு இனியதாக அமைந்து விட்டது.

Page 208
406
மகாவம்சம்
17.
18.
19.
20.
21.
22.
23.
25.
மேகவர்ண அபயன் என்னும் பெயருடைய மந்திரி அரசனுக்கு உற்ற வகை இருந்தான். மகா விஹாரம் அழிக்கப்பட்டதால் அவன் அரசனிடம் கோபம் கொண்டான்.
அவன் கிளர்ச்சிக்காரணுக மாறி மலயத்தை
யடைந்து பெரும் படை திரட்டி தூர தீசக வாபி அருகே படையுடன் முகாமிட்டான்.
அரசன் இதை யறிந்து அவனுடன் போர்
செய்யப் புறப்பட்டு அங்கு சென்று படை யுடன் முகாமிட்டான். மற்றவனிடம் மலயத்திலிருந்து கொண்டு வந் திருந்த 15ல்ல பானமும் உணவும் இருந்தன. நண்பனுன அரசனுக்குக் கொடுக்காமல் நாம் சாப்பிடக் கூடாது' of cன்றவன் எண்ணினுன். அவற்றில் சிறிதளவு எடுத்துக்கொண்டு தானே தனியாக இரவில் அரசனுடைய கூடாரத்தை யடைந்தான். அரசனிடம் தான் வந்த காரணத் தைச் சொன்னன். அரசன் அவன் கொண்டுவந்த உணவை உண் டதும் 'ஏன் கிளர்ச்சிக்காரணுக மாறிய்ை ? என்று அவனைக் கேட்டான். தங்களால் மகா விஹாரம் அழிக்கப்பட்டதன் காரணமாக’ என்று அவன் பதிலளித்தான். "மகா விஹாரத்தை மீண்டும் வசிப்பதற்குரிய தாகச் செய்துவிடுகிறேன். என் தவறை மன்னித்துவிடு' என்ருன் அரசன். இதல்ை அரசனிடம் கோபம் தீர்ந்தவனுணுன் மந்திரி. அவன் யோசனைப்படி அரசன் தலை நகருக்குத் திரும்பினுன். ஆனல் மேகவர்ண அபயன் அரசனுடன் தலை நகருக்குத் திரும்பவில்லை. மகா விஹாரத்தைப்

மகா சேன மன்னன் 4O7
29.
30.
31.
お2,
33.
புதுப்பித்துக் கட்ட வேண்டிய பொருள்களேத்
திரட்டும் வேலையில் அவன் ஈடுபட்டான். அரசனுடைய மனைவிமார்களில் ஒருத்தி மகா விஹாரம் அழிக்கப்பட்டதால் மிகவும் மன வருத்தம் அடைந்திருந்தாள். இதனுல் வெறுப்புக் கொண்ட அவள் விஹா ரத்தை அழித்த தேரரைக் கொன்றுவிட ஒரு ஆத்ள ஏற்படு செய்தாள்.
துர பராமாவை அழிப்பதற்கு சங்கமித்திர கேரர் வந்துகொண்டிருந்தபோது அவரைக் கொன்று விடச் செய்தாள். இதே போல் முறைகேடாக நடந்துகொண்ட சோனுவும் கொல்லப்பட்டான். மேக வர்ண அபயன் பல பொருள்களைத் திரட்டிக்கொண்டு வந்து மகா விஹாரத்தில் பல பரிவேணக்களைக் கட்டினன். அபயனுல் பயம் நீங்கப்பெற்ற பிக்குகள் பல இடங்களிலிருந்தும் மீண்டும் வந்து மகா விஹார்த்தில் வசிக்கத் தொடங்கினர். அரசன் இரண்டு வெண்கலச் சிலைகளைச் செய்து மகா போதி விருட்ச ஆலயத்தின் மேற்குப்புறத்தில் பிரதிஷ்டை செய்தான். தகூழினராமாவில் வசித்த தீச தேரர் என்பவர் சதிகாரரான சங்கமித்திரருடைய
நண்பர் ஆவார்.
இவர், எச்சரிக்கை செய்ததையும் பொருட் படுக்காது மகா விஹாரத்தின் எல்லைக்குள் ஜோதி வனத்தில் ஜேதவன விஹாரத்தைக் கட்டினர். இதன் காரணமாக பிக்குகள் மகா விஹாரத்தை விட்டு மீண்டும் போய்விட்டனர்.

Page 209

45.
批
47.
48.
49.
30.
மகா சேன மன்னன் 4.09
ஆயிரம் பணம் மதிப்புள்ள பொருள்களே ஆயிரம் சங்க கேரர்களுக்கு வினியோகித்தான். பிக்குகளனைவருக்கும் உடைகளை வழங்கின்ை.
அவன் வழங்கிய உணவுப் பொருளகளுக்குக் கனக்கே கிடையாது.
காட்டை மேலும் வளமுடையதாகச் செய்ய அவன் பதினுறு குளங்களை வெட்டினன். மணிஹிர, மகா காம, கல்லூர, கானு, மகாமணி, கோ கவாத, தர்மராம, கும்பாலக, வாஹன, ரத்னமால கந்தக, திசவர்த்தமானக, வேலங்க விதி, மகா கல்லக, · சீர, மகாதார கல்லக, கால பாஸன-ஆகியவை அவன் வெட்டிய பதினுறு குளங்களாகும். கங்கையில் அவன் பர்வதந்தா எனப் பெயர் பெற்ற பெரும் கால் வாயைக் கட்டினன்,
இவ்வாறு அவன் பெரும் புகழும் பெரும் பாவமும்
தேடிக்கொண்டான்.
* மகாவம்சம் (UPADDUD

Page 210


Page 211


Page 212