கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம் - 1962

Page 1
fitalanan (Iքըlմ
((seglan
SILV
2.1 || ੋਨ਼ .ெ மலாய இலங்கையர் சங்க L|PR- வெள்ளி
- -
 
 
 
 

nege Agguriatium ) Jaffna.
в Ев 1962
o
ம் (இலங்கை) யாழ்ப்பாணம் விழா 1962
- __

Page 2
-
Dial: 281 Exts: 9 Lines
உத்தரவ
பவுண், வைர
O
4 4 'தங்க ம
இலங்கை, இந்திய
வைர நகை எல். கே. எஸ்.
யாழ்ப்
கிளைகள் : கொழும்பு, திருச்சி,
米 3.
7οι Supe: C
VISIT---------------------
Covaöle is
- JEWELLERs G(O) [1D
JAF]

-
Cables: “JEWELLERS"
"தமுள்ள
நகைகளுக்கு
ாளிகை"
ாவின் மிகப்பெரிய
வியாபாரிகள்
ஜூவலலாஸ்
ாணம்.
சென்னை, காயல்பட்டணம்.
k 米
taktsmanship
ind Service
OF REPUTE
闇@US臣
NA,
FΝΑ

Page 3
бГ. கே. எஸ்
நகைகளுக்கும்
6ெ - -
நகை ம
வடஇலங்கையின் மிக
Dial : 519.
A. K, s,
Manufacturing Jewellers
JEWEL
63, 65, Kannathiddy, :

வைரங்களுக்கும்.
)|I ளிகை”
ப்பெரிய வியாபாரிகள்
Cables: “MAGUDHOOM".
5ε ΓΟΝJ'.
& Diamond Merchants.
ԻվOՍՏԷ՝
: : : : : JAFFNA.

Page 4
நம்பிக்கை
- நிதான்
உங்கள் குடும்பதேவைகளைப் புடவைத் திணிககளையும், அலங்காரப் (
மலிவாகப் .ெ
கணேசன்
ஸ்தாபனத்துக்கு வ
அங்கு கண்ணேக்கவரும் உங்கள் தெரிவுக்கு ஏற்றவாறு பெண்களுக்கேற்ற சக மற்றும் சீத்ை எப்பொழுதும் டெ இன்னும் சாய்ப்பு சகாய விலைக்குப் ெ சகலவித தேவைகளுக்கும்
உண்மை
மறவாதீர்கள் நம்பிக்கை
கணேசன் 78, கே. ே யாழ்ப்
உரிமையாளர் :

ᏈᎻ Ꮭ)
- மலிவு!!!
பூர்த்திசெய்ய சகல விதமான
சாய்ப்புச் சாமான்களையும், பொருட்களையும்
பற்றுக்கொள்ள
O (3 O O
விஜயம் செய்யுங்கள்
எண்ணற்ற பலரகங்களில்
பலதினிசு புடவைகள் உண்டு ! லவித சேலேவகைகளும் தை வகைகளும் - பற்றுக்கொள்ளலாம். # சாமான் வகைகளும் பற்றுக்கொள்ளலாம்.
ஒருமுறை விஜயம்செய்தால்
புலகுைம். பும் நேர்மையுமான இடம்
ஸ்ரோர்ஸ் க. எஸ். வீதி,
பாணம்.
க. செ. கனகசபை
ii

Page 5
sноцв лд
Directors : N. M. Udeshi (MNG). H RADIO & soun|
சுலபமான தவணையில் பணம் உடனே பணம்கொடுத்து விசே எவ்வித றேடியோவையும் திற விரும்புபவர்
© இ சீடில்ஸ்பர்
lգ Uெயாழ்ப்ப
122, கே. கே.
விஜயம் ெ எங்கள் ஸ்தாபனத்தி மற்றும் .ெ பல இன றேடியோ கிரும்கள். கருட் றெக்கார்ட் சேஞ்சேஸ் (Gal மோபி றிச்சட்ஸ் மின்சார ஸ்திரிக்
:
மோபி றிச்சட்ஸ், காலா ஐஸ் பெ (Mor வின்செஸ்ரர் ரோச் லேற்றும், பற்ற ('
ஸ்கொச் ஒலிப்பதிவு நாடாக்கள் (
மற்றும் வீட்டுப்பாவனைக்குரிய சக
நாங்களே இப்பொருள்கட்
111
 

FENA) LTD.
I. M. Udeshi, A. K. Alagasundran. 2) ΤΡΕCΙΑΙLΙ/ΤΑΤ,
b செலுத்த விரும்புபவர்கள், ஷகழிவுபெற விரும்புபவர்கள், றமையாக பழுது பார்ப்பிக்க கள் உடனே
வலிமிடட்
எஸ். வீதிக்கு சய்யவும். ல் கிடைக்கக்கூடிய பாருட்கள்.
"rard Record Changers) கைப் பெட்டிகள்
(Morphy Richards Iron) ட்டிகள் х phy Richards & Gala Refrigerators) 1றிகளும் Winchester Torchlights & Batteries) Scotch Recording Tapes) ல மின்சாரக் கருவிகள் (Electrical Goods).
கு ஏக விநியோகஸ்தர்கள்.

Page 6
உயர்ந்த ரகம் !
விவேக
() O ரெக்ஸ் 22. பெரியகடை,
சொந்தக்காரர் :
பெனுறிஸ், மைசூர்,
காஞ்சிபுரம் பட் பட்டுவேட்டி
கைத்தறி நெசவுத்துணிகளு இங்கிலீஸ் பப்பிளின், லிம்,
ஏராளமான ஜவுளித்தினுசுகளும்
விலைசகாயமாகப் ெ
VIV匪咪ANAN
IMPORTERs & DEA
Prop : A. MIA
22, GRAND BAZAAR,

நிதான ഖ് ! I ானந்தா ரைல்ஸ்
_. யாழ்ப்பாணம்
ஆ. மயில்வாகனம்
பெங்களுர் ஜோஜெற் டுச் சேலைகளும் சால்வைகளும்
தம், சுத்தக்கதர்த் துணிகளும் றிக்ஸ், சேட்டிங்ஸ் இன்னும்
மற்றும் சாய்ப்புச் சாமான்களும் பற்றுக்கொள்ளலாம்.
DA TEXIIIEs |
L-ΕRS ΙΝ ΤΕΧΤΙLΕS.
II LY AG A IN A M I
JAFFNA.

Page 7
தந்தி : அச்சகம்
ஆனந்தா
புத்தக
226, காங்கே
யாழ்ப்பாணம்
THE Ai PRINTING
PRINTERS, PU
BOOK
226, Κ. Κ.
JAFI

ઉuri 34s
அச்சகம்நசாலை
iன்துறை வீதி,
(இலங்கை).
NANDA S WORKS BLISHERS AND SELLERS .s. RoАР,
FΝΑ.
g=o

Page 8
升
Y@UR 圈匿A
SUPER (
面匪Xí
();
M Ս N
(ΕΕΤD :.
Phone :- 404
Grams –“INSAF”

3%.
U面Y,岛面YL匣
! -
@UAL町Y
阻匣$
siť
אסי (ת אם את: 『な更なーくこ〉
-1 단 E2)
79–81, K K.S. Road,
JAFFNA.

Page 9
Ꮭ)6ᎸᎠᏁᏝᏝ
36, 38, பெரியகடை,
விசேஷ ஒடர்களும்
தயார்பண்ணிக்
பலவித சிற்றுண்டி பலகார வகைகளு சுத்த சைவ போசனமும், சர்பத்
எந்நேரமும்
ΤΗΕ ΜΟSΤ
VEGETAR
Run on very Hygienic lines
Additional Dish
ORDERS EXECUTED
Now Offers a wonderful range of -- Sherbets, Swee
போன்: 640
Dealers in :
TOILET GOODS, MILK FOODS
எங்களிடம் சகலவிதமான பீடாவும் பெற்.
MAlAY. Prop : M. K 36, 38, GI
JAF
Recipients of the First Prize fi for the years of 195

யாழ்ப்பாணம்.
குறித்த நேரத்தில் கொடுக்கப்படும்.
நம் சிறந்த தேனிர், காப்பி, பசும்பால்
மற்றும் குளிர்ந்த பானங்களும் கிடை க்கும்.
UP-TO-DATE
ΙΑΝ CΑFΕ
Rice and Curry with Special es Served Daily
AT SHORT NOTICE.
delicious varieties of Fresh Milk, ts. Etc., Etc.
Phone : 640
, BISCUITS, & CONFECTIONERS.
ா சாய்ப்புச்சாமான்களும் றுக்கொ ள்ளலாம்.
A A. Te - P- ○A 矿墅 K. Kathiravelu and Bazaar,
FNA.
om the Jaffna Municipal Councii 2, 53, 54, 55, 56, 57.
vii

Page 10
MALA RADIO : Specialists in Radios, Radio | Recorders, Ci ments, Public | tems and oth
- Equip
45, Kast
- | Jf p.r. T. NAVAI

ᏙYᎪlN SERVICE
Servicing of Ygrams, Tape nema EquipAddress Sys
er Electrical | ments.
uriar Road, FFNR.
RATNAM.

Page 11
விஜயஞ் செய்யுங்கள்
கண்ணைக்கள் வீட்டுத் தள
தெரிவுசெ
தகுதியான
ஹோம்
278, 280, காங்கே (சிவன் சே
யாழ்ப்ட
C
FO
Gashi
闇@US圈闇@LD)邸
Orders Undertaken
J/IS
HOMԷ
278, 28O, K.
(NEAR SIVA
JAFF
ix

பரும் நவீன ரயாடங்கள்
ய்வதற்கு
ஸ்தாபனம்
நீ O O
கசன்துறை வீதி, காவிலடி)
ாணம்.
)
R
onalle
猩@U眼卧和睡时面$
Prompt Delivery.
IT NFEDS
K. S. ROAD.
N TEMPLE)
ΞΝΑ.
Y )

Page 12
PHONE : 436. 도 4
GRAMS: “SELLAMS”
estellams ARTÍSTS ,
N § § § § 淡 § § N s § N
போன்:436.
 

م - ه - - بينزينزين . . .
–= E, KA5TLI RIAR RDAD,
JAFFNA (CEYLEI N)
& PHOTOGRAPHERS
யாழ்ப்பாணம்.

Page 13
Jt's for
QUALITY
PURITY
F.
. Made IBSII
\/ΑLVΕΤ
Phone 97
T T T T T T 0T TS TS TS TS T S T T T T T T T T S0S T T T BRAT RA JU S 2/B, STANI Phone: 372 - JAF
DIRECT IMPORTERS, WHC
of All kinds of Essences, Gas, Cro and their spare parts, Machinery, Hardware, EImpty bottles for all pu Tools, Etc., Etc.
Distributors of Atlanta B. S. A., W
(SHOW
3, STANLI JAFI
-:
X
 

LAVOUR
TASTE &
VALUE.
ಖೇರ VIII III).
ΤΙΤURΑΙ.
Grams: “ SoDA ". NCHI ---------------------- --
; TO RES LEY ROAD, FNA. . . . . . . . . . . Grams: “ESVES". YLESALERS & RETAILERs
wn Corks, Rice Hullers, Grinders , Electric Motors, Water pumps, rposes, Kerosene Cookers, Sundries,
'ater pumps for Northern Province.
ROOM) =Y ROAD, ΕΝΑ. ~ *
i

Page 14
வட-இலங்கைத்
பாடநூல் ெ
வித்தியாதிபதியால்
நீண்டகாலமாக இலங்கையிலுள். | பாடின்றி உபயோகிக்கப்பட்டுவரும்
கால அனுபவம்பெற்ற பாடசாலை அ புக்களுக்கேற்றனவாய் இயற்றப்பட் கடதாசி, தெளிவான எழுத்து, சிறந்த l–60) &ll. -
=* அரிவரி தொடக்கம் 7ஆம் வாசிப்புப் புத்தகங்கள் ;
3ஆம் வகுப்புத் தொடக்கம் மஞ்சரி, இலக்கிய உப பாட புத்தகங்க பரதன், இராஜா தேசிங்கு, த சுருக்கம், குசேலர் சரிதம், சாவித்தி மாவளவன் ஆகிய உப பாட புத்தகா II, III, IV, V, VI, VIIமொழிப் பயிற்சி ;
II, III. IV, V.£}ib 6)1(5ú சரித்திர கதாவாசகம், பூமிசாஸ்திர சிறுவர் கணக்கு;
vil, VIIIஆம் வகுப்புக்களு VIII. G. C. E. வகுப்புக்களு கூட்டுறவு அல்லது ஐக்கிய வ எமது நூல்களைப்பற்றிய விபர விளக்கமான
விற்பனை உ
சுன்னுகம் : தனல தந்தி : போதினி'
THANA LUCIKUM
T'grams: “BODHINI” Estd, Book-Sellers, Statione Sole Distributors to : North-Ceylo

தமிழ்நூற் பதிப்பக வளியீடுகள்
அங்கீகரிக்கப்பட்டவை
ள எல்லா மத பாடசாலைகளிலும் பாகு எமது பாட புத்தகங்கள் யாவும், பல ஆசிரியர்களின் துணைகொண்டு, வகுப்
t–60) 621. இந்நூல்கள் உயர்தரமான த சித்திரங்கள் ஆகியவற்றைக் கொண்
606ు!
வகுப்பு வர்ையுமுள்ள பாலபோதினி
1ஆம் வகுப்பு வரையுமுள்ள இலக்கிய
Б6т ;
தமயந்தி, சந்திரமதி, இராமாயணச் ரி, குகன், சகுந்தல் சரிதை, திரு
வகள் ; ,"
VIII. G. C. E. வகுப்புக்களுக்குரிய
புகளுக்குரிய நாமும் எமது சூழலும்,
க் கதைகள் ; சைவசமய போதினி,
க்குரிய விஞ்ஞான போதினி ; நக்குரிய கணக்குப்பதிவுநூல் : ாழ்வு என்பனவும் இன்னும் பலவும்.
r விலைப்பட்டியல் இனமாக அனுப்பப்படும்.
ரிமையாளர் :
க்குமி புத்தகசாலை
தொலைபேசி: 805
Y BOOK DEPOT,
1929 Tophone: 805 rs & Paper Merchants.
n Tamil Works Publishing House,
Chunnakam, Ceylon.

Page 15
Estd. 1929
s, I ஜவுளி
யாழ்ப் வட-இலங்கையில் முதன் ஏராளமான ஜவுளி திணிசுக
மாலா மணிபுரி சேலை, லதா மணிபுரி .ே கோடம்பாக்கம் சேலை, மைசூர் சேலை, கள், 100, 80, 60, சேலைகள், 901 மல் அரவீந் வேட்டி சால்வை, 100-ம் நம்.
சேட்டிங், யப்பான், இங்கிலீஸ் சூட்
எல்லா ஜவுளிகளும் மலிவான வி
S. R. செல்
216, K. K. S. (30;L.,
Tel: “ GEEPEETEE.”
ஞானபணடிதன புருெப்: K. V 228, காங்கேசன்துறைருேட்,
சகலவிதமான பிடவைத் பெற்றுக்1ெ
GilaПараліі
Prop. K. V. V.
IMPORTER WHOLESALI
MERC
228, K. K. S. ROAD,
xi

phone: 296 Tele{. “ROHINI”
!, s, மாளிகை
பாணம்
மையான ஜவுளி ஸ்தாபனம் ளை வரவழைத்திருக்கிருேம்.
சலை, எலைட் சூப்பர்லோன் ஜோஜெட்’ டெக்கா நூல் சேலை, நயிலோன் சேலை , 22 x 22 கீரி பாம்பு மல், 1703 மல், வேட்டி சால்வை, யப்பான், இங்கிலீஸ் .டிங், யப்பான், இங்கிலீஸ் பப்ளின்
லையில் பெற்றுக்கொள்ளலாம்.
லத்துரை,
யாழ்ப்பா ணம்.
Estad: 1953
ஜவுளிக்கடை
. விஸ்வலிங்கம் r - யாழ்ப்பாணம்.
தினுசுகளும் மலிவாகப்
ாள்ளலாம்.
hall IBA||88
SVALINGAM
E & RETAIL TEXTILES
HANT -
JAFFNA.

Page 16
73, கே. கே. எஸ். வீதி
எங்களிடம் பெண்கள் - பெற்றுக்ெ லைடன்மார்க் பெனியன்,
முதலியவற்றை வ
S. SAVIE
73, K. K. S. ROAD,
தந்தி : “வணக்கம்'
T'grams : “VANAKKAM”
ஆ. அபடை
- 82. காங்கேசன்
IIJIJLII
புடவை ΤΕΧΤΙLΕ
А. А 2 2 1 4
FARTNER5 : 创
82, K. K. S. ROAD
X

பிரிமுத்து
. . யாழ்ப்பாணம் ரின் கூந்தல் முடிகள்
கால்மேசு, பேபிவெஸ்ற்
ாங்கிப் பாவியுங்கள்.
RIMUTTU, — JAFFNA.
, 506 யா அன் கோ.
ன்துறை ருேட்,
II6]]lls). வியாபாரம் DEALERS A H. & © O.
ΑΡΡΙΑΗ KAE|P|PILLA
JAFFNA. (Ceylon)
iv

Page 17
ஏ. எஸ். அரசரடடிை நிர். 11, ஸ்ரா யாழ்ப்ப
ஜி. ஈ. சி. மின்சார உபகரண
பின்வரும் சாமான்கள் எப்ெ விற்பனைக்கு
ஐஸ் பெட்டி
மின்சாரத்தில் இயங்கும் தண் மண்ணெண்ணையில் இயங்கு இரும்பு அலுமாரிகள், பெட்டி டெக்கனைற் கார் பற்றறிகள்
வோனே' கட்டில்கள்.
ΡΙΧΕΙΟ ΡRΙ 0: Ε
| JEYAKUMAI | 42, GPAND BAZA எங்களிடம் சகலவித பட்டு
திணிசுகளும் கூறை:
சகாயமான விலக்குப்
ஜெய
ரெக் ஸ்
42, பெரியகடை, 3.
XV

ாம் அன் கம்பெனி
ಪ6) ருேட்,
ாணம்.
ாங்கள் விநியோகஸ்தர்கள்
பாழுதும் எங்கள் இருப்பில்
து உண்டு
1ணிர் இறைக்கும் சூத்திரம் ம் பிளட்மாஸ்ரர் பம்புகள் டகள்
நிதான விலை
& ΤΕΧΤΙLΕS
ΔΑΡ, JΑFFΝΑ.
டு, பருத்தி நூல் பிடவைத் ச்சேலை வகைகளும் பெற்றுக்கொள்ளலாம்
குமார்
 ைர ல் ஸ்
யாழ்ப்பாணம்,
-o-,

Page 18
Cable: “ AHMED 7”
Serving the people of No
Always available all kinds of SAREE
Varieties in Shirts DIPLOMAT
எல்லாவிதமான பட்டு-நூல் ே வகைகளும் பெற்
டிப்ளோமட், டயா, lகல் பெற்றுக்ெ
ENTIRE SATISFAC
48-50, GRAND BAZAAR,
கனியாய் ஸ்டோ
Τ
MALAYAN HARI
GENERAL
A.
E RASSWARE
39, KASTHURIAR ROAD,
(
மலாயன் காட்(
39, கஸ்து
யாழ்ப்
X
 

Phone : 610
rthern Province since 1915
S and ELITE-SUPERLON Products.
", POPULAR, DIA & REGAL.
சலைகளும், எலைட்-சுப்பர்லோன் |றுக்கொள்ளலாம்.
, பொபியுலர் சேட்டுகளும் காள்ளலாம்.
TION ASSURED AT
í stokes,
JAFFNA. ர்ஸ்-யாழ்ப்பாணம்
HE
YWARE STORES,
ΗΑRDWΑRΕ
ND
ΜΕRΟ ΗΑΝΤS
JAFFNA.
•
வேயர் ஸ்ரோஸ்,
ரியார் ருேட், -
பாணம்.
wi

Page 19
Telegrams: “RATHY”, Jaffna.
HAIHY WAICH W
ரதி வாச் வோக்ஸ் 46, கஸ்துா
யாழ்ப்ப
Dealers in : Cycle Parts, Watc.
Specialists in : WATCHE
46, Kasthuriar F
Proprietor: M.
S S S S S S S S S S T T AAAAAS SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S S S S S S S S S S S S S S S S S S 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 S0 00 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 S 0 S S S S S S S S S S S S 0
பீடி உலகில் பெ. இலங்கையில் தயாராகும் பீடி: க ல் கி
_ _ ருே ஸ் ஆால
காரம், மணம், குணம் நிை
ருே ஸ்நூல் விசேஷ் பீடி யாழ்ப்ப்ான எஸ். சின்னத்து
89, கே. கே. எஸ். ருேட், யா
கொழும்பு : 44, முன்ரும் குறுக்குத்தெ
தொழிற்சாலை : கல்கி பிடி, 118-21, ஆ
XV

毗$&$T昭$
அன் ஸ்ரோர்ஸ்
ரியார் வீதி,
ாணம்.
hes, Clocks, and Oilman Stores.
S, CLOCKS REPAIRING
Road, JAFFNA.
NADARAJ AH
| * g g g g g g o 'o - to 4 + · to 4 - - - - - S S T T T S S S S S S S S S S S S S S S S S S 0S S S SS000000000 S S0S0S SS CCC00SS 000 SS S000 SS SS 000000 S SS SS 000000000S CCC 000 CCGGGS CCCCCC S S S S S S S
ரும் புகழ்பெற்று - களில் மிகச் சிறந்தது இதுவே !
பி டி
§ ஸ்பெஷல் S S S S S S S S S S S S S S S S றந்து பரசவப்படுத்தும்!
ணத்தில் விசேஷமாகக் கிடைக்கும். ரை அன் பிறதர்
ழ்ப்பாணம். போன் : 284
ரு, கொழும்பு-11, போன் : 6043
ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு-13.
ii

Page 20
சரஸ்வதி பெனுரஸ், பெங்களுர், சேலம், ! பட்டு நூல்
சாய்ப்பு ச் நம்பிக்கை! நித கண்டி ருேட், amu
The House Benares, Bangalore, Sela
J'ILK 6: COT
Ladies’ Dress Materials
sARASWA
Kandy Road, -
O O சிங்கப்பு لاہ؟ யாழ்ப்பு 204, ஆஸ்பத்திரி வீதி, (ப.
சொந்தக்காரர் : TINGAPC
JAF 204, Hospital Road,
சுத்தத்திற்கும் சுவை விருந்தினர் திருப்திே விசேஷ ஆடர்கள் உடனு.
-
X

ஸ்ரோர்ஸ் மசூர், கும்பகோணம், காஞ்சிபுரம்
ஜவுளிகள் சா மா ன் க ள் lனம்!! மலிவு!!!
- சாவகச்சேரி.
Reputed for : m, Mysore, Kumbakonam
ΤΟΝ ΤΑRΕΕΤ
Gents’ Suitings and Novelties
Інi sтовня
Chavakachcheri. 161, K. K. S. Road, Jaffna. Phone: 609.
O
பூர் கபே பாணம் ஸ் நிலையத்துக்கு முன்பாக) M. S. வேலாயுதம்
)RE CAFE FN A -
— JAFFNA. க்கும் சிறந்த இடம் 1 ப எங்கள் மகிழ்ச்சி !!
குடன் கவனிக்கப்பெறும்.I
viii

Page 21
сніск
FORAGE EA 8/10, STANLEY ROAD,
Leading Forage Merchants. ' Vitamins, Anti Biotice Appliances, Compare our prices with our prod and Cattle Food.
சிக் அன் பிராணிகள் உணவு 8/10, ஸ்ரான்லி வீதி,
உங்கள் பிராணிகளுக்குத் தே. சத்துக்கள் கிருமி உற்பத்தித்தடைமுை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம். ந களே எம்மிடம் உண்டு. நியாயமான கிருேம். எமது விலைகளே ஒப்பிட்டுப் பு கோழித்தீன், ஆடு, மாட்டுத்தீன் லோசியுங்கள். உங்களுக்குச் சிறந்த ே
『ダRUP COMPIEB|N| C.
VΙΤΑΜΙΝΕ Ο ΟΜΡΙ ΕΧ ΑΝD VΙΤΑΜΙΝ Ο
MEW
Mala
|D|IBCălios
268, HOSPITAL ROAD, JAFFNA.

6. кINE
APORIUMA
JAFFNA.
We have all your needs, Forage, We stock nothing but the Best. ucts Consent us for all your Poultry
கைன் வர்த்தக நிலையம்.
- யாழ்ப்பாணம்,
வையான உணவு வகைகள், விற்றமின் றை, பாத்திரங்கள் தலியனவற்றை
- o
ம்பிக்கையான மிகச் சிறந்த பொருட் r விலைகளில் இவைகளே விற்பனை செய் வாருங்கள்.
வகைகளுக்கு எம்முடன் கலந்தா சவைசெய்யக் காத்திருக்கிருேம்.
INTRIBAWAN
MILK BAR CHՍNNAKAMA,
எங்களிடம் சகலவிதமான
பழவகைகளும், குளிர்பானவகைகளும்,
சுத்தமான வெண்ணெயும், பித்தளே,
அலுமினியப் பாத்திரங்களும் மற்றும்
சகலவிதமான சாய்ப்புச் சாமான்களும் கிடைக்கும்.
Dealers in all kinds of
Fruits, Cool Drinks, Fresh Butter, Brass and Aluminium wares and Groceries.

Page 22
Telephone: 34
A. M. SUBRAM
wholeSAI
General Merchants
Dealers in: Rice, Paddy, Oilmanstore
K. K. S. ROAD,
ஆ. மு. சுப்பிரமண
நெல், அரிசி, சீமெந்து, சாய்
சில்லறையாகவும் ே
கே. கே. எஸ். ருேட்,
RΑΝΙ ΡΗ.
Prop : Dr. N. EKAM] (Regd. P
K, K, J, ROAD,
Reliable and Experienced H
ராணி மரு | காங்கேசன்துறை வீதி,
வைத்திய முறைகளே இலவ
எங்களிடம் சகலவிதமான
மருந்து வைன்களும் விலே சக

ANIAM & Bros.,
,E & RETAli,
§ Commission Agents.
s, Sundry Goods & Best Cement, Etc.
CHUNNAKAM.
ரியம் அன் பிரதர்ஸ்,
ப்புச் சாமான் மொத்தமாகவும்
பற்றுக்கொள்ளலாம்.
சுன்னுகம்.
armacy.
BARAM, L. M.S. (Hom.)
'harmacist)
chunNAkAa,
(ouse for Western Medicines.
ந்துச்சாலை
சுன் கைம்.
சமாக அறிந்துகொள்ளலாம்.
ஆங்கில மருந்துவகைகளும் ாயமாய் பெற்றுக்கொள்ளலாம்.
سبب ہمی مہمیمیہ محسیح مہمہ
டோல் '
XX

Page 23
-
Μ. ΤΗΕDΟ ΗΑ
ΜΠΟΟΡΝΤΗ
MANUFACTURING JEWELL
73, KANNATH
JAF
The Malayan
GENERAL HARDWA
ΜΕRΟ
grams: “TRADING” Tel
ele 欖 : 547
K. KANAPATH
IMPORTERS & DISTRIBUT
MOTOR CYCLE SPARES
grams; “MOTORPARTS” Tele
{. 238
B. J. Al
32, 34. GRA - ιJΑ F
DEALERS

-o
ΝΑΜΟΟRΤΗΥ
IY & Co.,
ERs & GEM MERCHANTS.
[IDDY ROAD,
FNA.
Trading Co.,
ARE & BRASSWARE
—IANTS
128, 130, K. K. S. ROAD,
JAFFNA.
IPIM & Co.,
'ORS OF MOTOR SPARES
& ELECTRICAL GOODS
1212, STANLEY ROAD,
JAFFNA (Ceylon)
DYSl○US
AND BAZAAR, FNA.
N TEXTILES
so
«xi

Page 24
嶺 三 岛 * 들 تيمين இ =r
க.வே.காசிப்பிள்ளை
ஸ்ரேசன்விதி,
(உரிமையாளர் : க.
நெல், தவிடு, அரிசி, பலசரக்கு மொத்தமாகவும் சில்லறைய
D ΑΥΑ
SILIK MEI
P, O, E
5 4–60, M
JΑFΡΝΑ --- ___
XX
 

MHIONSIDRES
GENERAL MERCHANTS AND COMMISSION AGENTS
TATION ROAD, : CHUNNAKAM
Proprietor: K. V. Kasippillai
யாழ்ரன் ஸ்ரோர்ஸ்
சுன்னகம். வே. காசிப்பிள்ளை)
, சாய்ப்புச் சாமான் முதலியன கவும் பெற்றுக் கொள்ளலாம்
RA NAS
RCHANTS
BOX 4
ain Street.
mamim- momoso (CEYLON)
ii

Page 25
Phone # 408
T, N, LINGA
248, K. K. S. Road,
Q)ealers іп :
Motor Spares
Electrical Goods Cycle Spares
Varta Batteries
Peugeot Spares af
Distributors of all mak.
Q)isil
ΤΗΕ ΛΛΟDΕR: LABORA
THE ONLY ESTABLISHMEN WITH DENTURES ACCORDING
EXPERT CHINESE DEN
Specialist in -
Gold Crowns ar
Work, e
S. M. FER
Leading Sight Testing and Dis Occulist's Prescriptions Accura
Special Concession Rate and other Gov
Main Street and First Crc
XX

Cable “Lingam ”
ΔΝ/l & SΟΝ
JAFFNA.
ld Cars
es of Tyres and Tubes
TALאEפ או ATORY
T WHICH PROVIDES YOU TO NATURAL FORMS BY OUR NTAL TECHNICIAN.
ld Gold Bridge
:tC., etC.
NANDOS
pensing Opticians in the North tely and Promptly Dispensed
s to Schools, Colleges t. Institutions
SS Street Junction, Jaffna.
iii

Page 26
நா. சாம்பசி 34, 36, கஸ்துரியார் வீதி,
சைக்கிலும் சைக்
எல்லா
மணிக்கூடு, பா
ஆகிய எம்மிடம் வ
தயாரா ' Agfa, Isopan, S
டெலிபோ
-
ஒல்லாந்து தேசத்தின் உன்னத நம்பிக்கையாக
றேடியோ
நாடு
என்ன உயர்தரம் - எ. அதல்ைதான் எல்லோரும் றேடி
றேடியோவுக்கும் அதன் உப உறுப்புக புகழும் டெ ஒர்முறை எங்கள் காட்சிச் சாலை
பார்வை,
நம்பிக்கையான சேவை
றேடியோ
23/4, ஸ்ரான்லி ருேட்,
T.

வம் & கோ.,
யாழ்ப்பாணம்.
கிள் சாமான்களும்
விதமான
க்கர் பேனுக்கள்
யாவும்
பிற்பனைக்குத்
புள்ளன.
super-Special Film.
ன் கம், 454.
தயாரிப்பான றேடியோவுக்கும் ன சேவைக்கும் -
மனுயலை
ங்கள்.
ன்ன நம்பிக்கையான சேவை
.யோ மனுயலை நாடுகின்ருர்கள்.
ளுக்கும் வடமாகாணத்தில் நற்பெயரும் ற்றவர்கள். யையும் சேவை இலாக்காவையும் பிடுங்கள்.
க்குத் துலங்கும் சின்னம்
மனுயல்,
யாழ்ப்பாணம்.
:iv

Page 27
Walauan Ceule
. (Ceulen)
síÉWÉß sústí
நிதி
மலாய இலங்கையர்
யாழ்ப்பு
வெள்ளி வியூ
19.

Wiese flssociation
| |a|na
ÉÉE MÚMEER
62
சங்கம் (இலங்கை)
பாணம்.
ழா வெளியீடு
62

Page 28
éliterial Soard.
Jor. O. K. Chinniaf, J.
T0. Õaravaram\utf\u,
R. r2agaratnam, Ea
9A. Dağalingam, As
F. Sabaratnam, As
Ś. Rajafi, Business M
K. GOilliam, Assistan
JMessrs. S. Selvan JM. K. JMuruṣasoo, JM. Senaĝaratnam
 

P., Chairman.
J. P., Secretary.
sitor-in-Chief.
sistant Editor.
sistant Editor.
Manager.
t Business Manager.
ayagam, JM.B.H., FP.J.K., K. Ponniah
$. Seenivasagam, S. Cilliampalam,
ano C. Dallatamby.

Page 29
ERR
Page Title ठळा-ाद्ग
Front Cover
33 $3.
xiii Advertisement S. R. S. 8 xix ,, Chick & Kine 6 xxi ,, K.Kanapathipillai Heading xxiv , நா. சாம்பசிவம் 3 Message
Mr. K. Kanagaratnam para 2 15 5 A Short History |
para 2 4 9 Tribute Sir G. Maxwell 1 21 12 Malaya and Singapore para 1 17
16 Namaskar - - - l
para 4 6 21 Hindu Civilisation 1 6
28 2 * 3 3 ל
25 Mahajana - - - 2 2 35 2 23 27 My Impressions - - - para 2 15 29 Impressions - - - 1 1 30 Reflections - - - para 2 2 32 Regularisation - - - l 6 36 The Religion 1 29 37 ,, 53 - - - 1 41
39 Visit to Malaya - - - 2 5 40 Malayan Income 2 10 45 Dr. A. E. Duraisamy 2 9 47 Gate Mudaliyar ... l 7 50 T. Rajasundaram ... Heading
35 l 15 54 Mr. V. K. Chinniah 1 l 58 Mr. R. Nagaratnam 1 1. 59 32 l 8 68 Mr. E. Sabaratnam l 3 23 2 1 69 S. Se nivasagam • • r Heading 72 M. Senagaratnam ... 22 75 The Selangor - - - 1 35
93 Serial No. 504 95 Serial No. 710 101
& Life Members 102
Outside back cover 31

А ТА,
Error
Silver Jubilee 1962
வெள்ளிவிழா 1962
100, 80, 60 Consent
1nitial K. சைக்கிலும்
he
Rs. 750/ccnnection capital
communites archaelogical century and century
Statistic’s
Were .
TUlIllllOTS
cadajan
rumu OrS
attained
become. That philopophy
feel
Departmet advice
period 19 T. Rajasundaram Goping
1899
Correction
Silver Jubilee Number 1962
வெள்ளிவிழா வெளியீடு
1962
100 ம், 80-ம், 60-ம் நம்பர் Consult
Initial R.
சைக்கிளும்
they
Rs. 700/connection capita
communities archaeological century after century Statistics omit full stop
Tll fI) OllfS
cadjan
fum:OurS
attains
become That philosophy
Were
Department
advise
period of 19 Mr. T. Rajasundaram Gopeng.
1889
Insert inverted commas before “Arrested” Insert inverted commas after “Society”
Malay Sabratnam S. Seenivasagam M. Senagaratnam
Saivites Thambiyah Thambiyah
Serial numbers 2000 to 2030
தட்டசிச்
Malaya
Sabaratnam Mr. S. Seenivasagam . Mr. M. Senagaratnam , Saivites”
Thambiah
Thambiah
1200 to 1230
தட்டச்சி

Page 30


Page 31
|
9.
11. 12. 13.
15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24.
25. 26. 27. 28. 29. 30.
31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40.
CONTI
Í. MESSAGES The Prime Minister, Federation of Malay. His Excellency, Dato' Samuel Chelvasing Mr. Manicam Saravanamuttu Sir Kanthiah Vaithianathan, Kt., C. B. E. Mr. S. J. V. Chelvanayakam, Q.C., M.P Mr. K. Kanagaratnam Dr. Justice H. W. Thambiah, Q.C., B.Sc. Mr. P. Sri Skandarajah II. EDITORIAL
Editorial Board Editorial
III. ARTICLES
A Short History of the Malayan Ceylone. Tributes * * * Pioneers from Jaffna in the Development Malaya and Singapore Island and the Ce. Ceylon and Malaya - A Namaskar to the Past Our Bread Winners of the East The Hindu Civilization of Malaya Ceylon and the Malayan Ceylonese Mahajanan “Malayan Trip” ... My Impressions of the Ceylonese in Mal Impressions of Malaya Reflections on Malaya Regularisation of the Status of a Citizen in the Federation of Malaya or in Sing Land Tenure in the Federation of Malay The Religion of the Tamils ... Visit to Malaya Malayan Income Tax * в а Merdeka Crest in Ceylon * * * : Widows’ and Orphans’ Pension Fun IV. BIOGRAPHIES Dr. A. E. Duraisamy, O.B.E., J. P. Gate Mudaliyar V. Ponnampalam, M. B. Mr. W. Ponnudurai - - - Mr. K. Arumugam T. Rajasundaram, J. P. Mr. S. Sinnathamby, J. P. Mr. A. Tambyrajah Mr. V. K. Chinniah, J. P. Mr. S. Valupillay e to e Dr. E. T. MacIntyre, M. D. ...

ENTS - Page
3. am MacIntyre
, B.Sc. (Lond.)
(Lond.), L.L. B. (Lond), Ph.D. (Lond.)
Next to Title page 6 & 1
se Association (Ceylon) Jaffna 2
of Malaya * * * 10 ylonese ... • . . . 12 14
15
18
19
23
* * * * * * 25
aya - - - - - - 27 - - - 28
30
of Ceylon by a Person born apore and resident in Ceylon 31
3. * s to * 8 p. 33
4 & 8 35
38
40
41
42
48 49 50 52 53 54 56 57

Page 32
41. 42. 43. 44. 45. 45. 47. 48. 49. 50. 51, 52. 53.
54.
55. 56. 57. 58. 59.
60. 61. 62. 63. 64. 65. 66.
Mr. R. Nagaratnam - - - Mr. V. Saravanamuthu, J. P. ... Mr. S. Rajah
Mr. K. Ponniah
Mr. K. William
Mr. M. K. Murugesu Mr. A. Nagalingam Mr. T. Nallatamby Mr. E. Sabaratnam - - Mr. S. Seenivasagam . . . Mr. S. Selvanayagam, M. B. E., P. J. K. M. Senagaratnam, A. F. A.S., M.AM., Mr. S. Tilliampalam - V. BENEFACTIONS
Benefactions
VI. INSTITUTIONS - The Selangor Ceylon Tamils' Associati The Selangor Ceylon Saivites' Associat The Vivekananda Ashrama The Jaffnese Co-operative Society, Ltd. மலாயன் சைவசித்தாந்த சங்கம், குவ VII. LISTS
Honours List - - - List of Justices of the Peace ... List of Donors of Rs. 500 and over to List of Founder Members List of Those who devoted their service List of Association Life Members List of Members of Sub-Committee wh
VIII. ARTICLES IN TAMIL .
67. 68. 69. 70.
71.
72.
73.
74. 75.
76. 77.
மலாய இலங்கையர் சங்கம் ... இயன்மொழி வாழ்த்து நமது சிந்தனைக்கு உரியன உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை ெ IX. ADVERTISERS Advertisers Index X. ILLUSTRATIONS Merdeka Crest and the Association Bu His late Majesty the first King of Mala His late Majesty the second King of M His Majesty the present King of Mala The Prime Minister, Federation of Ma Members of the Committee of Manag
NOTE :-OUR PEOPLE IN MALAYA. ,
of preparation and will be issued

Page
58
60
62
63
64
65
66
67
68
69
姆 - - - * * * 70 R.E.A. ... sa o z 72 .73
74
on, Kuala Lumpur * * * 75 ion, Kuala Lumpur 8 * * 76 78 79
ாலலம்பூர் ... '80
81
. . . . . * ş ş 82 the Building Fund * * * 83
- - - * 岭曾 83 s to the Malayan Ceylonese Association 84
* * * m . e. 87 o collected Funds in Malaya 1... . 102
103 104
8 * * 106 சய்வோம் ... * * * 108
111
lding - - - Frontispiece ya. * * : ... Front page laya * * * ... Front page 3。 • * * ... Front page aya * * * ... Front page ment а в в Next to page 83
n article on the above subject is in the process
the near future as a supplement.

Page 33
HIS LA.
Tuanku Abdul Rahman ibni
Ruler of the State of N elected first Yan of the Federatio died 1st
 

TE MAJESTY
Al-Marhum Tuanku Muhammad,
Negri Sembilan from 1929; g di-Pertuan Agong n of Malaya in 1957;
April, 1960.

Page 34
HIS LATE M
Tuanku Hisamuddin Alam Shah ibn Sulaiman S
Ruler of the State of Se Elected Deputy Yang di-P.
elected Yang di-Pertuan A died 1st Decem
 

[AJESTY
i Al-Marhum Sultan Alaiddin Shah,
langor from 1938; >rtuan Agong in 1957; Agong in April, 1960; ber 1960.

Page 35
HIS M
Tuanku Syed Putra ibni Al - |
ascended the throne as Raja Elected as Deputy Yang di-Pe and as Yang di-Pertuan A His Majesty was insta
 

MAJESTY
Marhum Syed Hassan Jamalullail
of Perlis on 4th December, 1945; >rtuan Agong on 18th April, 1960; gong on 21st September, 1960; lled on 4th January, 1961.

Page 36
Yang Teramat Mulia Tunku Abdulral
Prime Min
Federation of
 

man Putra Al-Haj, K. O. M. lister, Malaya.

Page 37
Telegraphic Address—PERMENT Telephone No. 84432 & 88228
*
”Ate M I
MESSAGE FROM THE
I
I am happy to hear th Association in Jaffna is ce
All your members live other in the Federation of in Ceylon. It is very hea that you continue to take a of Malaya and to remember y and regard.
The ties of friendshi and Malaya are close, and I is and will be of continuin in the good relations betwe
In this year of Silve Association and members a v
future. ,
റ്
%
Kuala Lumpur, 15th November, 1961.
 

Federation of Malaya. Kuala Lumpur
<ৰs*
PRIME MINISTER,
at the Malayan Ceylonese lebrating its Silver Jubilee.
d and worked at some time or Malaya but are now residing rt—warming to me to realise
great interest in the affairs our sojourn here with affection
p and goodwill between Ceylon
am sure that your Association
g and constructive importance
en our two countries.
r Jubilee, I wish your 2ry happy and successful
مہممممم صاص ہمہ اَةَ _ーC-キーつ
(Tunku Abdul Rahman Putra) PRIME MINISTER, EEDERATION OF MALAYA .

Page 38
Message from
His Excellency, Dato' Samuel
High Commissioner for the
Dear Mr. Saravanamuttu,
I thank you for your letter of Octob the occasion of the Silver Jubilee of the Malay
The members of your Association de ment and people for the devotion and loyalt and your forbears served them. I have no do nomic and social advancement of Malaya d written, the contribution made to Malayan pi community will not pass unnoticed.
I note that the membership of your and is composed of persons of both sexes and proof of the usefulness of the Association is t the first twenty-five years of its existence.
I have therefore great pleasure on th of the Silver Jubilee to wish the Association 1 in promoting the interests of its members friendship between the peoples of Ceylon a
Pejabat Pesuroh Jaya Tinggi, Persekutuan Tanah Melayu di India, Office of the High Commissioner for the Federation of Malaya in India, 23rd October, 1961.

Chelvasingam MacIntyre, Federation of Malaya in India and Ceylon.
er 16th requesting a message from me on an Ceylonese Association (Ceylon) Jaffna.
serve the gratitude of the Malayan Governy with which you, the present members, jubt that when the final story of the ecoluring the last few decades comes to be ‘osperity and well-being by the Ceylonese
Association now stands at 2,300 strong of all walks of life. However, the best he fact that it had survived with vigour
is auspicious occasion of the celebration many more years of useful service not only 5ut also in further cementing the ties of nd Malaya.
Yours sincerely, S. Chelvasingam MacIntyre.

Page 39
Message from
Mr. Manicam Saravanamutt
Former High Commissioner foi Her Majesty’s Honorary Con:
It gave me the greatest pleasure when Ex-Malayan Ceylonese Association had put and that I was able to meet so many of my
The Club House is a visible expre Ex-Malayan Ceylonese—qualities that are so As I have always said the liberalising influe who do not leave the shores of Ceylon get s often fail to realise the larger problems of that has been shown in the erection of the Ex is an example and guidance to all others
I was also very happy to learn th your meeting in 1952 has assisted in the ed 6000 Ceylonese boys and girls born in Malay. service in this matter and is assisting in 1 Ceylonese.
Many, if not all, of you have contril ment of Malaya and its advance to its presen to the land of your fathers at a time when sure that your practical experience of the other races and communities will stand you all others in Ceylon on how to resolve all lon to its position as the beautiful land it w courteous people. You are the leaven of th permeate the whole country and bring peace
1st October, 1961.

وll
Ceylon in Malaya and subsequently ul-General for Ceylon, Bangkok.
I visited Jaffna recently to find that the 1p their own Assembly Hall and Club House old friends there.
ssion of the solidarity and initiative of the badly needed in our home country today. nce of going abroad is inestimable; those o involved in the local petty issues that they life. The spirit of unity and purposefulness :-Malayan Ceylonese Association Club House in Jaffna and Ceylon.
at the simple formula suggested by me at isy registration as Ceylon citizens of over a. Your Association is rendering a valuable ‘emoving a needless grievance of overseas
buted in a very real manner to the developt independent status. Now you have returned it is torn with strife and dissension. I feel art of living in harmony and amity with in good stead towards setting an example to these communal differences and restore Ceywas from the ages, inhabited by kindly and 2 men and women of goodwill that will soon
and prosperity to Mother Lanka.

Page 40
Message from
Sir Kanthiah Vaithianatha
Retire (former) Minister of .
Honorary Secretary,
Malayan Ceylonese Association (C 54, Jumma Mosque Lar
Jaffna.
Dear Sir,
I have your letter of 16th October poses to celebrate its Silver Jubilee shortly. associated with your Association in many activities. I know how zealously your ASS of its thousands of members. I congratul. ever fully alive to its duties. -
I wish your Association long life c
“ Senthil”, Pedris Road, Colombo.3, 16th November, 1961.

n, Kt., C. B. E., B. Sc. (Lond.) i C. C. S., ndustries & Housing, Ceylon.
eylon) Jaffna,
IC,
, 1961, intimating that your Association pro
It has been my privilege to be intimately of its semi-political social service and religious ociation safeguards and promotes the rights ate the Committee of Management on being
of continued usefulness and camaraderie.
Yours Sincerely, K. Vaithianathan.

Page 41
Message from
S. J. V. Chelvanayakam l
The Secretary of the Malayan Ceyl to a Souvenir which they are publishing on Association.
-- I am also a Malayan citizen in that when I was 4 years and 8 or 9 months old. April, 1919. Malaya has undergone vast ch me to recognize the places which I saw in th
The Tamils in Ceylon must be very large number of Ceylon Tamil people over ti our Tamil friends in Malaya to come back to problem is getting complicated on both sides Here in Ceylon, our people are gradually los
If we had a say in shaping our desti and otherwise and invite our people in Malay in which we would be a progressive people. developed and would not attract the second Malaya.
The problem of Ceylon Tamils in M generations of the Tamils in Malaya do not k are used to a standard of life which would m. with the life that we live in Ceylon. When I Ceylon Tamils in Malaya who had gone to 1 have not been to Ceylon at any time and they live in our part of Ceylon. The problem tha small community in Malaya that they cannot likely to get absorbed by the larger communi is a tendency of our being absorbed by the m will strive against our being so absorbed and
16, Alfred House Gardens, Colombo 3, 11th December, 1961.

sq., Q. C., M. P.
»nese Association has asked me for a Message the occasion of the Silver Jubilee of their
I was born in Ipoh in 1898. I came to Ceylon Since then I have been to Malaya on a visit in anges, so much so that it would be difficult for 2 year 1919.
grateful to Malaya for accommodating such a lere. As a Tamil politician I would wish all Ceylon at least when they retire. But the , that is, here in Ceylon and there in Malaya. ing their rights.
inies, we would develop our areas economically (a to come and help us in building up an area As things are, our part of Ceylon is not being and third generations of Ceylon Tamils in
salaya is that the second, third and fourth (now of a home in Ceylon. Moreover, they ake it difficult for them to come and mix freely was recently in London, I met some of the London for their education. Most of them do not know of our life and the ways we t faces these people is that they are such a for long maintain their identity. They are ies in Malaya. Here in Ceylon, though there ajor community yet the chances are that we will continue to maintain our identity.

Page 42
Message from
Mr. K. Kanagaratnam,
Retired Auditor-General, Cey
- The Honorary Secretary, Malayan C asked for a message from me for a Souvenir w shortly in connection with its Silver Jubilee. with my countrymen who went to Malaya from back to 1911, when I went to Colombo to take the clerical service. Although the first Ceylo exodus was intensive after about 1900. Th for their sojourn before taking ship to Malay chiefly those who were going from Vaddukodd tion and in purchasing tickets. Great difficulty —1918) and I remember persuading the captai a number of passengers who were stranded in Malayan friends, I visited Singapore and the with their generous hospitality. -
Malaya today, including Singapore, s ness to the great pioneer work of the Jaffna practically jungle areas when the Britisher s to send some of its engineers to develop their with them one or two Jaffna Tamil overseers early goers were exposed to diseases associated them buried their bones there in building the r in all grades of posts and did loyal service to wedded to his homeland and, true to this tradi after retirement and added, no doubt, to the p example set by the Indian pioneers in settli have been in a far sounder position today ir contributed a good deal. One great mistake—; Tamils made was that they did not invest parts of Ceylon in the Tea, Rubber and Coco have avoided to a great extent the parochial Tamils are subjected today in independent which had gained independence after the interests of her own Nationals but with the ge Chief Minister of the new Federation of Mala its development in the old unregenerate days a in their own Motherland. But, how far this 1 be seen. With the new restrictions imposed by

lom.
eylonese Association (Ceylon) Jaffna, has shich the Association proposes to publish
I do so with pleasure. My association 1 the latter part of the last century dates up an appointment under Government in n Tamils went to Singapore in 1875, the *re were no adequate facilities in Colombo a and it was my privilege to serve them, ai, both in regard to finding accommodawas experienced during the First War (1914 n of a ship with the offer of presents to take Colombo. On the invitation of a number of
Federation in 1934 and I was showered
hould gratefully acknowledge its indebtedTamils. Most parts of the country were olicited the help of the Ceylon Government newly-got colony. These engineers took who worked under them in Ceylon. The
with an undeveloped country and many of oads and railways. The Tamils dominated their masters. The Jaffna man is always tional trait, he returned to his homeland rosperity of Jaffna. Had he followed the ng in various parts of the world, he would the country to whose prosperity he has and a vital mistake too—which the Malayan heir savings in the central and southern »nut plantations, in which case, he could and economic stress to which the Ceylon Ceylon. Malaya, like any other country, Second War, is primarily developing the nerous and liberal policy adopted by the ya, the interests of those who helped in re protected to a larger extent than even berality will help our people remains to all countries which have attained independ

Page 43
ence in regard to the admission of foreig Tamils in Malaya had to make their choic country. In the situation in which the Tami come this decision even if it involves a gr Malaya they live and from whatever part c their national traits and live together as traditions of their race. I should mention tural development and religious devotion, place to that of their counterparts in Cey upholding the high traditions of the Tami foreign peoples. Jaffna has almost lost all to Ceylon and those of us who are in ou efforts to solve our economic problems. ation which consists of a large number of ning an economic programme to relieve thi present political situation. To some of the ing the first Co-operative Hospital in Mo they will achieve similar credit if, as an development plan for Jaffna. In this co V. Ponnambalam is remembered gratefully Co-operative movement in Jaffna.
Vaddukoddai, 26th October, 1961.

1 nationals into their territories, the Ceylon e in taking up the citizenship of their adopted ls are placed in their own country, I weleat risk in the future. In whatever part of of Jaffna they went there, they should pool one Tamil community, worthy of the high
here, that, in point of their education, culthe Tamils in Malaya hold a definitely superior lon. They are a pride to their motherland in ls even in the midst of their settlement among opportunities now of their earnings coming r mother country should look to our own It is here that the Malayan Ceylonese Associmembers of high standing can help in plan: pressure to which we are subjected in the : Malayan pensioners goes the credit of foundolai, the first of its kind in the world, and Association, they will embark on an economic »nnection, the name of the late Mudaliyar as that of one of the great builders of the

Page 44
Message from
Dr. Justice H. W. Thambiah,
Puisne Justice of th
I am happy to send a message to the the Silver Jubilee of your Association. On m' pleasure of meeting many of the Ceylonese who greatly impressed with the contribution mac friendliness with other racial groups of Malaya,
As a member of the Land Commission bution which the members of your Associa the agricultural resources in Sri Lanka. I have would enlarge the scope of your services and bi who claim Ceylon as their motherland and incr
Members of your Association who we tion and social service, have a great contributio all success for the future.
Supreme Court (on Circuit),
King's House, Jaffna, 24th October, 1961.

Q. C., B.Sc. (Lond.),
L. L. B. (Lond.), Ph. D. (Lond.), le Supreme Court of Ceylon.
Souvenir which you publish to celebrate y visit to Malaya some years ago, I had the have settled down in Malaya and I was le by them to Malaya and their spirit of
n, I had the occasion to assess the contrition had made towards the development of : no doubt that, in course of time, you ‘ing together the racial and religious groups ease the material resources of our country.
re nurtured in the ideals of unity, co-operaon to make to our homeland. I wish you

Page 45
Message from
Mr. P. Sri Skandarajah,
Commissioner of
The Honorary Secretary,
Malayan Ceylonese Association (C, 54, Jumma Mosque Lai
Jaffna.
I am aware that your Association safe-guarding the interests of its member them.
I would suggest that your Associati developing the economy of the country.
May it live long and continue to re
Judge’s Chambers, Supreme Court,
Negombo, 18th November, 1961.

Assizes, Ceylon.
sylon) Jaffna, 16,
has been rendering useful service both in s and promoting a feeling of fellowship among
on should spend part of its energy towards
nder unselfish service !

Page 46
Édilerial
HE Malayan Ceylonese Association
(Ceylon), Jaffna, reached its Silver Jubilee year in 1954.
The Association decided to commemorate the Jubilee by publishing a Souvenir.
lt is regretted that the publication has, for various reasons, been considerably delayed.
We wish to convey our grateful thanks to all the contributors for their messages, articles and biographies. We are particularly thankful to all our advertisers for their ready and generous support.
It would of course be desirable for us to have on record in this first Souvenir of the Malayan Ceylonese Association the names and activities of every Malayan Ceylonese. We tried our best to include as many as possible, but, for obvious reasons, this was found not practicable.
We crave the indulgence of the members of our community, both in Ceylon and in Malaya, for such omissions which are unintentional and unavoidable.
 

We, however, hope that more information about other Malayan Ceylonese will be forthcoming (and we welcome it) to prompt us to publish at a future date a Supplement to this Souvenir.
For a fuller account of the activities of the Association, we invite the attention of our readers to the article on the “History of the Malayan Ceylonese Association” which appears elsewhere in this Souvenir.
We hope that, if the publication of this Souvenir does not achieve anything much, it will at least give publicity to the good work done by a Community which is little known today. -
It is also hoped that readers will appreciate that the contents of this Souvenir are not to be regarded as a firm expression of the views of the Editorial Board or of the Malayan Ceylonese Association.
The Editor.
“Malaya House”, 54, Jumma Mosque Lane, Jaffna, 2nd February, 1962.

Page 47
А лНоRт нІлтоRУ ( CΕΥΙΟΝΕΤΕ ΑΓΓΟCΙΑΤΙ(
Ву
Mr. V. K. Chil
Presid
Before I outline briefly the history of the Association, I would like to explain the special significance of our crest and motto.
The crest gives expression not only to our connection with Malaya through the tigers rampant, but also to our derivation from Ceylon through the map of Ceylon enclosed between them with our proverbial and beloved palmyrah palm in the centre. The motto “Service Reigns Supreme” emphasises the purpose and object of the Association, namely, unselfish and loving service, without fear or favour, return or reward.
The idea of forming an Association of the pensioners who had retired from Government Service in Malaya and returned to their homes in Ceylon occupied, for some time, the minds of the early arrivals here. It was on the 2nd of February, 1929, that their idea became an accomplished fact when 64 pensioners, a list of whom appears elsewhere in this Souvenir, met at the Sales Bungalow of the Jaffna Kachcheri, and, with the late Dr. E. T. MacIntyre as Chair. man, pro-tem, and the late Mr. W. Wijiaratnam as Honorary Secretary, pro-tem, inaugurated the Malayan Pensioners' Society. This name was later changed to the Malayan Ceylonese Association (Ceylon) Jaffna, in order that Malayan Ceylonese of all walks of life might be eligible for membership. -
At the first General Meeting held on 3rd
April, 1929, Dr. E. T. MacIntyre was elected
President, Mr. W. Wijiaratnam, Vice-President, Mr. V. Ponnampalam, Honorary Secretary, Mr. K. Suppiah, Assistant Secretary and Mr. J.R. Vethanayagam, Honorary Treasurer, and 15 others were elected as Committee Members The first important constructive step taken by the Committee was the appointment of the following corresponding Secretaries in Malaya who were
2
:
:

)f THE MALAyAN ΟΝ (CΕΥLΟΝ) JΑFFΝΑ
iniah, J. P.,
eftt
sery helpful in keeping the Association in ouch with Malayan matters.
Mr. R. N. ThambyThurai for Selangor
,, S. R. Arumugam for Perak
,, K. Arumugam for Negri Sembilan ,, V. Kanapathypillai for Pahang
,, C. Mailvaganam for Singapore „ A. Sinnathamby for Johore Dr. S. Richards for Penang
As there was no permanent home for the Association the Committee meetings were n the very early days, held either at the esidence of Mr. W. Wijiaratnam or at ented premises in Hospital Road or Victoia Road.
With the object of keeping up the feeling if goodwill and fellowship, as it had existed n Malaya, the earlier General Meetings .rd Conferences were held at Keerimalai where members had the rare opportunity of 'athing in the sea or in the tank and of Martaking in a sumptuous lunch at which much conviviality prevailed.
Mr. W. Wijiaratnam became President in une, 1931. Dr. E. T. MacIntyre was elected 'resident again in September, 1933, and erved in that capacity till August, 1936, when he was succeeded by Muhandiram, ater Gate Mudaliar, V. Ponnampalam. Mr. A. Thambyrajah was elected Honorary Secretary in September, 1933, which post le held till 1951, a period of nearly 18 years, it one stretch. Committee Meetings durng that period were held at the residence f Dr E. T. MacIntyre or of Mr. A. Thamlyrajah or at Thiruchelvam buildings. The Association, lost its first President, Dr. E. T. MacIntyre, by his death on 11th July, 1938.
From 1941 Committee Meetings were eld at the premises of the Oriental Bank f Malaya Limited. Mr. W. Ponnudurai as elected President in September, 1942.

Page 48
His Excellency, Sir Andrew Caldecott, was thanked for the valuable help that he had rendered to the wives, children and dependents who were then resident in Ceylon while their breadwinners in Malaya were cut off from them during the Japanese occupation.
Dr. C. Chelliab was elected President in August, 1943. The proposal of thc Government to pay pensions through Post Offices was warmly welcomed. It enabled membership subscriptions to be collected at those Post offices. This necessitated the appointment of additional Committee members. Representations were made to the Secretary of State for the Colonies for relief owing to the rise in the cost of living.
Mr. V. Suppiah, J.P., was elected President in 1945. At the conclusion of the War, the Association took keen interest in helping displaced persons in Malaya.
Mr. R. Thambipillai, the veteran School Master of the Victoria Institution, Kuala Lumpur, addressed the Committee when he visited Jaffna in November, 1946. He gave them food for thought by asking them whether they would prefer to be citizens of Malaya, when it acquired independence or remain Ceylon citizens.
Gate Mudaliar Ponnampalam was again elected President in April, 1948. An appeal was made to the Malayan Government to waive all its claims to any allowances paid to dependents in Ceylon when they were cut off from their breadwinners in Malaya during the Japanese occupation.
The venue of the General meetings was shifted from Keerimalai to the H in du College, Jaffna, in 1949. The years following the termination of the War saw the return of increasing numbers of our countrymen to their motherland. Mr. T. Sivapragasam, Senior Urban Co-operative officer of Malaya addressed the meeting on his way back to Malaya after a tour of Europe and India. He expressed regret that, out of a comparatively large number of pensioners, only 400 were members of the Association.
A sub-Committee was appointed in 1948 to negotiate and purchase a suitable land at Keerimalai. A piece of land about 12

lachchams in extent was bought on 14th November, 1949, out of the funds then available. This property has since been subdivided into 3 lots, of which one of 4 lachchams has been sold.
Special mention should be made of the long and valuable Services of Mr. A. Thambyrajah as Secretary of the Association. He served as Honorary Secretary for 18 years without a break and relinquished his post only in July 1951. It was due to this indefatigable gentleman that the Association was kept fully active. It may be of interest to quote a few lines from Mr. Thambyrajah's reminiscences of his connection with the Association :
“When I went to the Jaffna Kachcheri to draw my first pension in July, 1932, I found a fraction of the Malayan pensioners who came to draw their pension contributing subscription to the Malayan Ceylonese Association, which I found had been organised about 3 or 4 years before. When I made enquiries, I found that most of the pensioners were non-members. At once I made up my mind to make the Association an all – wide body to embrace each and every Malaya – returned person as a member. I immediately enrolled myself as a member, and at the next General Meeting, offered myself as Secretary of the Association. My first business as Secretary was a tour I made at my expense to the homes of almost all the Malayans from Point Pedro to Kayts, and from Chavakachcheri to Sillalai, and to all and every corner of Jaf na where a Malayan lived, and induced everyone to join the Association. The response was a good one. With the late Dr. E. T. Maclntyre, and later, the late Gate Mudaliar V. Ponnampalam, as President we were able to influence the Malayan and the Imperial Governments to accede to our requests in granting certain concessions to the pensioners. After a service of 18 years as Secretary, I found that, later arrivals from Malaya on pension or otherwise, were new faces and decided that to cater for them, a new Secretary would be preferable. Therefore I relinquished my post and persuaded Mr. R. Nagaratnam, a new arrival, who was well-known to many Malayans to accept it, whereupon Mr. R. Nagaratnam was elected Honorary Secretary.”

Page 49
Gate Mudaliar V. Ponnampalam, M.B.E., J.P., retired and severed connection with the managing body after a period of 23 years during which time he acted for about 10 years as President.
Mr. V. K. Chinniah was elected President in March 1952 and continues to serve in that capacity to date. As a result of the passing of the Ceylon Citizenship Act No. 18 of 1948, the members had to undergo a great deal of inconvenience in regularising the citizenship of their Malaya-born children. The Association approached the Government of Ceylon to meet a deputation of its members to discuss the matter. As a result, a conference was arranged at Jaffna to thrash out the question. At this conference, among those present were Hon’ble Mr. S. Natesan, M. P., Minister of Posts, Broadcasting and Information, Senator S. R. Kanaganayagam, Sir Kanthiah Vaithianathan, Permanent Secretary, Ministry of Defence and External Affairs, Mr. P. J. Hudson, Government Agent, Jaffna, and Mr. Manicam SaraVanamuttu, Commissioner for Ceylon in Malaya. The outcome of the conference was the adoption of a simple procedure and the appointment of the Association as a responsible body to facilitate the regularisation of the citizenship.
Later, the question of renouncing the United Kingdom and Colonies citizenship was settled at a meeting the office-bearers had with the United Kingdom High Commission Secretary at our premises. Among the earlier members who agitated for regularising the citizenship question was Mr. S. Veluppillay, the then Senior Vice-President.
The rules of the Association were now revised and provision was made for Life Membership and expansion of the Committee. The new Committee decided to give priority to the acquisition of a piece of land in the town to put up a home for the Association.
The Association had the honour of being entrusted with the task of distributing among deserving persons affected by the Cyclone in 1952, a sum of Rs. 10,000/- sent by our Malayan friends, -
4

Mr. K. Ponniah was elected Honorary Treasurer of the Association in March, 1953. At this stage the post of Senior Vice-President was changed to that of Deputy President and Mr. S. Veluppillay was elected to it.
In Malaya when the question of special living allowance was discussed in the Federal Legislature, Dr. A. E. Duraisamy advocated our cause. He was appointed our first Patron and was entertained at a reception in recognition of his many services to the Association.
In appreciation of his services to the Association, Sir Kanthiah Vaithianathan, on his appointment as Minister of Industries and Housing, was entertained to Tea at the Town Hall, on 7th February, 1954, and presented with an address.
Later, on the occasion of his first visit to Jaffna as Prime Minister, Sir John Kotalawela was presented with an address of welC0i]ՈՇ,
In 1954, the piece of land (2% lachchams in extent) on which the Association building now stands, was purchased with funds raised by the Life Membership drive and donations from members who wholeheartedly supported the campaign. The Association is deeply indebted to all the Area Representatives and other members who helped in the very successful campaign of enrolling Life Members.
The necessity for the appointment of a Board of Trustees was now keenly felt and the following gentlemen were elected : Messrs. V. K. Chinniah, J.P., S. Veluppillay, T. Rajasundram, J. P., W. Ponnudurai, and Gate Mudaliar V. Ponnampalam, M.B.E., J.P.
Mr. R. Nagaratnam resigned as Secretary in April, 1955, and was succeeded by Mr. V. Saravanamuthu who continues to hold the post of Secretary to date. Subscriptions were raised from Re. 11- to Rs. 3/- per annum for males and from 75 cents to Re. 1/- per annum for females. Life Subscription remained at Rs. 25/- for males and Rs. 10/- for females. -

Page 50
An intensive campaign was started in 1956 to raise funds both in Ceylon and in Malaya for putting up the Association building on the land purchased in town. In response to our appeals in Malaya, a Committee, whose names appear elsewhere in this Souvenir, was formed at Kuala Lumpur. Our thanks are due to the members of that Committee who spared no efforts in raising a substantial amount. Our special thanks are due to Dr. A.E.Duraisamy, O.B.E., J.P., and Messrs. K. Subramaniam, M.B.E., T. Kandiah, M.B.E., A. Thambiah, A. Arumugam and E. Sabaratnam, who is now a member of our Working Committee. Our special thanks are also due to Mr. T. Ratnasingam who, in addition to contributing liberally towards the fund. is responsible for a substantial collection and who is now with us giving his full support. Last, but most heartily, we thank Mr. K. Arumugam (Planter), one of our patrons, who not only served as a connecting link between us and our Malayan friends but also was responsible for collecting a substantial amount and also Mr. T. Gunaratnam of Port Swettenham who contributed Rs. 1,000/- for sinking a well in the Association compound. Our thanks are due to Mr. S. Sinnathamby, J.P., Seremban, for his contribution of Rs. 1,000, and Dr. S. Seevaratnam and Messrs. M. Nadchatiram and M. Selvaratnam for their contribution of Rs. 500 each and to other members of our community for their kind donations.
Among the local collections, I should not fail to mention the contributions of Rs. 1000/- made by Mr. T. Rajasundram, J. P., of Rs 750- by Mr. V. Saravanamuthu, J. P., in the name of his late wife Yohammal and of Rs. 500|- by me. Thanks are due for their generous gesture.
There was an unexpectedly good response to our appeal for funds from our members here who vied with one another in paying as much as possible. The collection would not have been the success it was, had it not been for the untiring efforts of the team of enthusiastic workers of whom special mention might be made of Messrs. S. Veluppillay, Deputy President, V. Saravanamuthu, J. P., Honorary Secretary, K. Ponniah, Honorary Treasurer, S. Rajah, Honorary Assistant Seeretary, and K. William, Honor

ary Assistant Treasurer, and the representatives of each area where the team of workers was received very cordially and entertained lavishly.
Tenders for the construction of the building were called for and the successful tenderer was Mr. K. Kandiah of Udu vil. The cost of building the “Malaya House’ was Rs. 36,085- of which Rs. 13,550 - were raised in Malaya. Rs. 20,463/- in Ceylon, and the balar ce was met from the Association funds. The President laid the foundation stone in August, 1957, and the building was completed in Cetober, 1958. The building was declared open by the President, Mr. V.K. Chinniah, J.P., on Saturday, 18th April, 1959.
I should not fail to mention that the plan of the building was prepared by Mr. M. Senagaratnam who was our architect solely responsible for the supervision of the erection of the building at a comparatively low cost. The Committee voted a sum of Rs. 1,200/- as fees for his services which money Mr. Senagaratnam refused to accept but magnanimously donated to the Association.
In 1959, it was decided to build an outhouse to the Association behind the main building. This was completed with collections made from members and from funds from other sources. Mr. Senagaratnam was again responsible for the freparation of the plan and supervision of the erection, gratis, of the building. The Association would like to express to Mr. Senagaratnam its deep gratitude and appreciation of his fine spirit of service.
As a result of representations made by the Association in 1958, Mr. V. K. Chinniah, the President, was appointed in 1959 a Justice of the Peace (ex-officio).
In order to transact the business of the Association more speedily, the rules of the Association were amended to provide for a Working Committee of 15 members to be drawn from among the members of the General Committee of Management.
With a view to perpetuating the existence of the Association the rules are to be amended
5

Page 51
to enable the children of the Malayan Ceylonese in Ceylon to become members of the Association. .
The Association at different per i od s passed among others the following resolutions :
(a) Expressing regret at the passing of the Sinhala Only Bill by Parliament;
(b) Requesting the Ceylon Government not to impose restrictions on Graduates, Doctors, Teachers and others who sought employment in other countries-especially Malaya.
In August, 1956, invitations were sent to Gate Mudaliar V. Ponnampalam, M. B. E., J.P., Messrs. W. Ponnudurai, T. Rajasundram, J.P., R. Nagaratnam and M. Ponnampalam to become Patrons. They were subsequently elected Patrons with the exception of Mr. R. Nagaratnam (declined) and Mr. M. Ponnampalam (died). In 1959, Messrs. A. Thambyrajah and S. Sinnathamby, J. P., were appointed Patrons.
Mr. T. Rajasundram was entertained on being made a Justice of the Peace.
When Dato' S. C. MacIntyre, the newly appointed Malayan High Commissioner for India and Ceylon, visited Jaffna in March, 1959, the Association accorded him a fitting reception. The Association also accorded receptions to the following distinguished visitors:
Dr. P. Thillainathan, Singapore, Mr. S. Sinnathamby, J. P., Seremban, Dr. S. Kanapathipillai, Ipoh, Mr. K. Paramalingam, Kuala Lumpur,
Mr K. Subramaniam, M.B.E., Assistant Secretary, Federation Establishment Office on his way back to Malaya after a tour of Great Britain and the Continent.
Swami Satyananda, Ph. D., J.P.. Founder and President of Pure Life Society, Kuala Lumpur. .
Mr. M. Saravanamuttu, Former Commissioner for Ceylon in Malaya and Honorary Consul-General, Thailand,
6

Mr. M. Selvaratnam, Seremban.
Federation of Malaya Government Services Sports Council team headed by Mr. T. Mahesan, Kuala Lumpur.
To show the Association’s appreciation for donations to the Building Fund of Rs. 500 and over, the names of such donors have been inscribed on a plaque and displayed in the Association hall. The list of their names appears elsewhere in the Souvenir. The Association was honoured by the Union College, Tellippalai, when the Association’s President, Mr. V.K. Chinniah, was invited to declare open the new block built by the College from the proceeds of collections made in Malaya.
The Government of Ceylon honoured the Association when the President of the Association (Mr. V. K. Chinniah) and his wife were invited to the reception at the Queen Elizabeth Quay on the morning of 16th January, 1962, to welcome their Majesties the King and Queen of Malaya, and in the evening to accord them a send-off.
I feel that I should not fail in my duty to express my appreciation of the loyal and efficient services of the present Executive Officers of the Association.
With them I cannot but associate the name of Mr. S. Veluppillay, the former Deputy President. His healthy criticisms . at meetings, his high principles and tenacity of purpose are worthy of emulation. He was an asset to the Committee. His retirement through illness from active service to the Association is indeed an irreparable loss to our community.
Mr. R. Nagaratnam, a former Honorary Secretary, succeeded Mr. Valuppillay as Deputy President on 19th November, 1960.
During the tenure of office of Mr. V. Saravanamuthu as Honorary Secretary, the Association has passed through an eventful period which includes the erection of the Malaya House and its outhouse and the sinking of a well. An important feature of Mr, Saravanamuthu’s outstanding contribution of service to the Association is his wide and close touch with members of our

Page 52
community in Malaya through whose assistance the Association was able to raise a substantial amount for the Building Fund. His being a Justice of the Peace adds more to his usefulness to the members.
Mr. S. Rajah, who has been Honorary Assistant Secretary since 1952, is a very enterprising and energetic officer always prepared to do any kind or any amount of work for the Association. His cheerful nature and untiring work in organising the several functions of the Association resulted in their complete success. It is necessary here to mention the numerous undertakings and collections the Association had to shoulder for the entire success of which Mr, Rajah’s contributory service can be said to be outstanding. In short, Mr. Rajah is our Master of Ceremonies and Chief Field Officer.
Mr. K. Ponniah has performed the duties of the Honorary Treasurer for the past 10 years with great devotion and zeal. He easily tackles the many problems that arise in the process of regularisation of Ceylon citizenship for Malaya-born persons. In addition, he willingly assists a large number of members by writing out letters for them on matters unconnected with the activities of the Association but affecting their personal welfare. The Association is benefitted to a great extent by the proximity of his residence to the office. In spite of his feeble health in recent years, he has not relaxed in his punctual attendance and service to the Association.
 

Mr. K. William, the Honorary Assistant Treasurer, is remarkable for his very quiet and unassuming nature which enables him to get through his tiring duties patiently and efficiently. He is as much in the field as in the office in assisting with the financial work. -
Special mention should be made of the services of Mr. S Selvanayagam, M.B.E., P.J.K., in the very arduous task entrusted to him of going through the manuscripts, recasting where necessary, reading the proofs closely and paying special attention to spelling and punctuation. Mr. Selvanayagam had to work long hours on these jobs and, with his experience and knowledge, no one could have done better.
I would also like to take this opportunity of expressing the thanks and appreciation of the Association to the other office-bearers and members whose names are not included in this report for their valuable services rendered in promoting the interests of the Association and its members from its very founding.
In conclusion, I must confess that I cannot personally take much credit for what has been achieved by the Association in the 10 years of my tenure of service as President. All the credit that is due for the tasks undertaken and executed, I give to my team. And to them I wish to express my sincere thanks. My thanks are also due to all the members of the Committee of Management, particularly those of the Working Committee, for their willing co-operation.

Page 53
TRIBU
Sixty years ago, there was already a considerable number of Ceylon men in Malaya in various professions and occupations. As the veterans retired, there was a steady flow of recruits, some from the families settled in Malaya, others new arrivals from the Island. Most former residents in Malaya will have appreciative memories of faithful and efficient service rendered by individual Ceylonese with whom they came into contact, but there is no record of the service rendered by the Ceylon community as a whole
A. F. Worthington, M. C. S.
:}; :: 米
The soil of Jaffna Peninsula yields its crops reluctantly and has bred a race of industrious and competent men. The Jaffnese early developed the enterprise and initiative that sent men overseas to more open spaces with wider scope for their talents. Fortunately for Malaya, many immigrated to that land of opportunity, quickly made a name for themselves and won high places in their new country. They concentrated particularly on the Government and Railway Services where the demands for accuracy and precision were best met by the Jaffnese. But they have entered all fields of endeavour and none without conferring much benefit. In the racially complex society of Malaya, they fitted comfortably and gracefully. In large towns, in lonely outstations, in businesses or in offices, they were welcome and will be welcomed so long as intelligence, courage, self-reliance, reliability, good humour and good sense are of value.
Gerald Hawkins, M. C. S., O. B. E.
:}; 米 米
A section of the Ceylon population of Malaya, the Ceylon Tamils from Jaffna, were the first to penetrate into the Government Services in the F. M. S. Originally brought by certain Ceylon officials who came to construct the Railways in Malaya, the Ceylon Tamils maintained and developed a connection with Jaffna to draw a stream of clerical classes. They were all strongly
8

JTEf
entrenched in all Government Departments, Thus we get today the Ceylon Tamils spread everywhere as they were first in the field.
K. A. N. Iyer, Author of Indian Problems in Malaya.
:: 米 米
The one other quasi-Indian group which requires mention is that of the people from Ceylon, who number some 18,000 but have in the past figured considerably more prominently than their number would indicate. The Sinhalese have particularly distinguished themselves as shopkeepers, but the Ceylon Tamils educated in English were imported at the beginning to fill in a number of clerical posts in the F. M. S. Government Service and particularly in the Railway. '
Rupert Emerson, in his Malaysia - a Study in Direct and
Indirect Rule.
米 米 米
So far as the Jaffna Tamils are concerned, in days that are dead, the Jaffna Tamil was a backbone of the Government Clerical Service, and without him, the railways could not have been built and run, or the Government Offices staffed. Jaffna was then the only country which had an over supply of educated men, and Malaya should be in- debted to her for the assistance she gave in opening up the country. There would apnear to us to be no justification for advocating the restrictions or prohibition of the educated classes from Ceylon.
C. E. H. Zacharias, for a long time Secretary of the
Malayan Planters’ Association.
米 米 · 米
I very gladly bear witness to the many and faithful works carried out by the Ceylonese Community during and after the early pioneering days of 880 and onwards. The early foundations of Malayan prosperity in public works, plantation and office work

Page 54
were laid by these industrious people without whose faithful and cheaply remunerated labours the general prosperity of the country would have been far less speedy. I know that Sir Hugh Low, K.C.M.G., of pioneering fame, held similar views, which he frequently propounded time after time in my years of daily association with him.
George Templer Tickell,
a former Chairman of the
Kuala Lumpur Sanitary Board.
米 米 米
On more than one occasion, in speeches which have not been reported, I have referred to the great debt which Malaya owes to the Jaffnese. People come and go in Malaya, and the present generation cannot realize the circumstances in which the last generation lived and worked. For the first twenty or twenty-five years, after the introduction of British protection into the Malay States, there were very few really educated Chinese, and particularly no locally educated Malays, who were competent to fill in the Government Service the appointments without which the Government could not be administered. The Government in fact, was dependent upon the Jaffnese. In the early days, a new arrival from Jaffna would, with true courage, proceed perhaps immediately after his arrival in a strange country to take up work far away in the jungle, in ccnnection with some road or railway construction-work which the men born and bred in this country would refuse to accept. Throughout the Malay States, there are lonely graves of these men of the early days, and of men too of our times.
Sir George Maxwell, K. B. E., C. M. G.
米 #: *

I visited Jaffna in 1907 when I was acting Governor of Ceylon for the first time. I was much impressed even in those early days with the qualities of the people of Jaffna who had made a thoroughly productive agricultural area from uncompromising soil. This had only been done by intensive cultivation, extraordinary intelligence and the courage and persistence which is characteristic of the Tamils of Jaffna. I remember the very early days when the Tamils of Jaffna came down to this country rather apprehensively—to a country that was known to the pioneers only of the Malay States— and the part they had played as road overseers, survey officers and clerks in Government offices at a time when it was exceedingly difficult to persuade the Straits men to leave the colony and seek fortunes in this out-of-the-way part of the world. This State (Pahang) owed much to the Jaffna Tamil. -
Sir Hugh Clifford, M.C.S., G.C.M.G., K.B.E.
>}: 米 米
In reply to a message of congratulation sent to General Sir Gerald Templer by the Association on his assumption of office as High Commissioner, Federation of Malaya, his Private Secretary sent the following message : His Excellency the High Commissioner is very much aware of the services which have been rendered in the past and are being rendered to Malaya by the Malayan Ceylonese and is happy to receive the assurance of your Association and community of its continued loyalty and interest in the welfare and progress of this Country. -
i.

Page 55
Pioneers From
DEVELOPMENT
B; r Mr. N. Sub Retired Chief Clerk, Public Work
Although the Jaffna man is generally known to have a strong desire to stick to his homeland, yet some of them have created a record by venturing to a country which was then not fully explored. Today, we look back with pride to the boldness and chivalry they displayed as their venture had paved the way for many of our countrymen to leave their homes and seek their fortunes in that country and incidentally benefit the economy of their own motherland. The value of their services has a special significance today when the Tamil young man is faced with a receding opportunity both in his own country and in the land in the development of which his forefathers had played a major part with their sweat and toil.
History records that many of the Far Eastern countries in the early days were the happy hunting ground for venture—some persons of many Western countries owing to the intellectual darkness in which they were enveloped. One such country was the vast Malayan territory. The Portuguese, the Dutch and the British were making every attempt to gain a foot hold in this rich and unexplored country. After many years of venture, Sir Stamford Raffles whose statesman's eye saw the strategic and commercial value of the Island of Singapore obtained the cession of the Island in 1819 from the Sultan of Johore. In 1871, Holland finally abandoned all her claims in the Malay Peninsula and with the extension of British influence throughout all the native States of the mainland, which began in 1874, the real exploration of this Malay region had its beginning.
It was at this time assistance was sought from Ceylon, the nearest colonial possession of the British, for engineers, surveyors, overseers and others to open up the country. The late Mr. M. Vaithilingampillai of Vaddukoddai, who was an overseer
10

JAFFNA IN THÉ
OF MALAYA
y ramaniam, s Department, Bentong, Pahang.
in the Public Works Department, Kandy, applied for a post and was selected. He accompanied the British engineer under whom he was working. His relatives in Jaffna who heard about Mr. Pillai's decision pleaded with him not to go, as all information available at that time about Singapore was that it was partly inhabited by jungle tribes who were cannibals. But, Mr. Pillai was adamant and his parents allowed him to go after much weeping and wailing for they were dead certain that he would not return to them alive. Mr. Pillai left Ceylon by a sailing boat in the early part of 1875 for Negapatam in South India and from there left for Singapore by a sailing ship which took 25 days to reach its destination. - -
He was employed there in road making and had a number of people under him as overseers, mandors and contractors. Mr. Pillai returned to his Motherland on leave after 3 years’ service and was received by his parents with surprise and praise to the Almighty. From him the people learnt that Singapore was a place where dollars were in plenty, like fruits on trees. Mr. Pillai thus became the first Ceylon Tamil to go to Singapore and was thereafter known as “Singapore Vaithilingam”. On his retirement, he returned to Ceylon and founded a scholarship at Jaffna College in memory of the late Mr. J. W. W. Birch, who, I believe, was one of the earliest engineers and later the first British Resident of Perak.
Mr. Pillai who was followed by Mr. A. Annamalaipillai, was employed for some time as Government Surveyor and Planner of Singapore and later became the SurveyorGeneral. He resigned his post and set up in practice as a surveyor. It is said that about three-quarters of the entire Island of Singapore was surveyed and relevant plans prepared by him. Mr. Pillai was one of the founders of the Ceylon Tamil Association,

Page 56
Singapore, and was a popular figure among all the nationalities resident in the Island. His nephew, I. I. Mudaliyar Nagalingam, continued his work and took a keen interest in the working of the Ceylon Tamil Association and was a trustee of the Ceylon Sports Club. He was created a Justice of the Peace in 1929. Incidentally, Mr. A. Valupillai, a brother of Mr. Annamalaipillai, who was assisting Mr. Pillai in looking after his estates and known as “Sinna Maniam,” was the first to bring to Ceylon 2 variecoloured Dilli-ponies.
At the invitation of Mr. Annamalaipillai, Mr. A. Naganather of Naranthanai and Vaddukoddai went to Singapore in 1880 for employment. Mr. Naganather was a licensed surveyor from Ceylon. Mr. Henry McCallum, engineer, who was later Sir Henry McCallum, Governor of Ceylon, appointed him as Surveyor of Sungei Ujong (Negri Sembilan), a jungle place which was at that time infested with wild animals and had no roads or tracks, Mr. Naganather travelled by boat and on horseback to avoid the wild animals and was responsible for opening up the bulk of the roads and townships. He was appointed as Chief Surveyor in recognition of his services and was later sent to some of the States in the Peninsula. He retired in 1917 as Clerk of Works, Kuala Lumpur Municipality, and was in private practice till his death in 1945.
Mr. V. Murugesampillai of Vaddukoddai was employed in 1877 in a lesser capacity as an overseer in the Municipality. He subsequently rose by dint of hard work to be Chief Inspector of Roads. He was responsible for many Tamil young men being employed in various capacities. He was one of the richest landlords in Singapore and his hospitality to all and sundry going from Ceylon was almost a legend. He returned to Ceylon after many years’ service and worked as Superintendent of Works, Jaffna. His son, Mr. M. V. Pillai, was a leading lawyer in Singapore for many years.
Mr. K Sinnappapillai of Moolai went to Singapore in 1880 and was a contractor for many years through the influence of Mr. Henry McCallum, engineer. Later, when Mr. McCallum became Governor of Ceylon,

Mr. Sinnappapillai organised an agricultural exhibition in his village and had it opened by the Governor.
The foregoing pioneers were chiefly employed in opening up the Island of Singapore by building roads and townships, and their monumental services under unfavourable climatic and health conditions laid the foundation for the present prosperity of the Island. Almost all the Tamils who went to Singapore through their influence were employed in Government Service as clerks, overseers, station-masters, etc. The Government required the services of doctors and invited three doctors from Ceylon at the beginning of the century. The first Tamil doctor was Dr. J. M. Handy, M. D. He was in Government service for some time and later settled down in private practice. The first Tamil educationalist to be employed in Singapore was Mr. Henry Hoisington, M.A., B.Sc. (Cantab), a renowned scholar at that time. -
In keeping with the high tradition of service established by these pioneers and those who followed them, even today independent Singapore has a Minister for Cultural Affairs in the person of Mr. S. Rajaratnam.
From Singapore, the Tamils penetrated into the mainland in large numbers and were employed in every State in opening up roads and railways. For many years, by virtue of their education, they had a monopoly of almost all the posts in Government service and built up the prosperity of Malaya with their undivided devotion to duty and loyalty to their employers. Those who still remain there have taken the wise decision to become Malayan citizens and thus form the first batch of permanent citizens from Ceylon. -
Had the Ceylon Tamils followed the example of the Indians in settling in various parts of other countries, too, they would have solved, to some extent, the economic problems that are facing the Tamils today in their own country. In any case, we are proud of the adventurous spirit of our anSestors who risked their lives to show to the successive generations new paths to build up their fortune. .
11

Page 57
The only regret is that the Ceylon Tamils who thus ventured were mostly satisfied with safe Government jobs and did not follow the example of the Chinese
MALAyA AND ringAPo
CEՀ/ LOի
B
у
Mr. R. Nagal
(Nallur, Retired Financial Assistant, Publ Former Member of the State C
Malaya covers an area of 50,700 square miles which makes it about the same size as England or about twice that of Ceylon. Its population is 6,856,000 consisting of 3,456,000 Malays and allied races, 2,520,000 Chinese, 767,000 Indians and Pakistanis, 30,000 Ceylonese and 92,000 other races. The males are slightly in excess of the females. The cultivated areas are 3,500,000 acres of rubber, 127,000 acres of oil-palm, 518,000 acres of coconuts, 924,000 acres of rice, 9,000 acres of tea, and 500,000 acres of food, fruit and other crops. Four-fifths of the land is covered with dense tropical jungle. Its revenue (1959) is $890 millions and its expenditure is $838 millions. Its per capital income is $ 823 or Rs. 1276 per ãበ፫በህI}. -
Malaya has 6538 miles of road (2175 Federal and 4363 State). The majority of road bridges are reinforced concrete or steel bridges designed by the Public Works Department to fulfil British Ministry of Transport standards. A number of timber bridges remain in service but are gradually being replaced by reinforced concrete or steel structureS. -
The total route mileage of the Malayan Railway is 1028.
To this wonderful country, the Ceylonese migrated some 88 years ago, first in small numbers.
12

the Indians in hazarding into enterprisg trades and planting which would have rther improved the economy of our muntry.
RE Is LAND AND THE 题EJE
‘atnam,
} 'ic Works Department, and Jouncil, Negri Sembilan.
The Ceylonese were classified as “South dians” for official purposes. There was 3 separate census for Ceylonese.
Cordial relations existed and continue exist between the Ceylonese community ld other major and minor communities in alaya throughout this long period.
British and Malay administrators always lve high praise to the members of the eylonesc community for their loyal and voted service, particularly at a time when e country was, unlike now, one of the mhealthiest places.
In the early part of the nineteenth cenry, Ceylonese ventured out of their country search of employment and wealth. A few lucated men went to South India and urma, but their number was negligible. [alaya was the only country where the eylonese found employment in substantial Imbers in the junior ranks of the Governent Services notably in the Railway, Pub: Works, Surveys, Posts and Telegraphs, ubber Estates and firms. They performed eir work with characteristic loyalty and votion. They had no other thought except 1 their work even in their dreams.
Ceylonese, in general, never cared to vest in immovable property in Malaya. ven the rubber boom (1906–1910) did xt attract them. As soon as they retired

Page 58
from service, the bulk of them returned to their mother country.
While other communities grew in number, the Ceylonese did not make a sizeable community.
The retrenchment of staff that took place in 1931–1933 saw a large exodus of Ceylonese back to Ceylon.
Mention may be made of two serious setbacks which affected Malaya and retarded its material progress. The first was the occupation of the country by the Japanese for a period of forty-four months from February 1942 to September 1945. The Ceylonese along with others suffered privations. On re-occupation, the Ceylon Government sent two emissaries in the persons of Mr. A. I. Rajasingam and Mr., and subsequently Sir, Velupillai Coomarasamy both of whom toured the country and attended to the needs of the community. They were accompanied by Messrs. G. V. Samarasinghe, C. C. S., and R. A. Kannangara who gave our people assistance in legal matters.
On re-occupation, many Ceylonese who had suffered during the occupation took the first opportunity to return to their mother country and this was a second and larger exodus.
Soon after the re-occupation, another setback for Malaya occurred with the outbreak of Communist agitation which began in July, 1948, and lasted until 31st July, 1960. A number of the Ceylonese also suffered during this period.
Early in 1948, the Federation of Malaya Agreement was signed and came into force on February 1st of that year. By this measure, separate representation was granted to Ceylonese both in the State and the Federal Councils.
An important legislation known as the “Sundry Creditors and Debtors Ordinance” was brought into force. This Ordinance contained a schedule assessing the value of the Japanese currency in respect of the years of the Japanese occupation. Justice was meted out by paying the difference to Government Servants who were paid in Japanese currency during the occupation periods. The debtors who borrowed before

the occupation period and settled their debts subsequently in Japanese currency had to pay the difference to their erstwhile creditors. The land transactions were not disturbed.
During the period of occupation, payments of subsistence allowances were approved and made to dependants of Ceylonese officers and pensioners of the Malayan and the Singapore Governments who were then in Ceylon and up to that time in receipt of remittances from Malaya.
In the meantime, Malaya was making rapid political progress and eventually full independence within the Commonwealth was ushered on 31st August, 1957. The constitution that was passed has been found to be beneficial to all who have accepted the Malayan Citizenship. In addition, a liberal language policy has also been introduced.
The national language of the Federation is Malay and Parliament has the right to decide the script in which it may be written. Romanised script is the official script but the use of Jawi (which is substantially the Arabic script) may be used.
Until 1967 (and later unless Parliament otherwise decides) English will continue to be the alternate official language; and until then, English must be used in all Parliamentary Bills and Acts. Similarly, both Malay and English may be spoken in Parliament and in the State Assemblies but English remains the language of the Supreme Court until Parliament otherwise decides.
Apart from the above, the teaching, the learning and the use of the other prescribed official languages is permitted without restraint; and Parliament has the obligation to preserve and sustain the use and study of everyone of the prescribed official languages in the Federation: Malay, English, Chinese and Tamil.
There can now be no doubt that the Ceylonese who have taken up the Federal citizenship and decided to make Malaya the land of their permanent residence may have made a wise choice.
It would be unreasonable for the Ceylonese to expect a large percentage of Government employment quite out of propor
13

Page 59
tion to the size of their community. It is for them to explore other avenues of employment, and with their natural characteristics they are bound to lead a life of happiness in this highly prosperous land.
Singapore Island
At the Southern tip of the Malay Peninsula (which is a four-hundred mile long finger of land at the southern end of the mainland of Asia) is an island of 224 square miles which isjoined to the mainland by a causeway carrying a railway and road. That is the State of Singapore which lies almost on the equator.
Singapore, along with Penang and Province Wellesley and Malacca, until 1948, formed the British Crown Colony of the Straits Settlements.
Singapore is certainly one of the most important ports in the world. The first person to appreciate its enormous importance as a base was Sir Stamford Raffles. In 1824, he acquired Singapore on permanent lease for the British.
CΕΥΙ.ΟΝ ΑΝ
B
The late Swami Saty
The connection between Malaya and Ceylon including Southern India has existed from very ancient times. In the by-gone days, Mantai in North Ceylon, Galle in South Ceylon and Trincomalee in East Ceylon were the important gateways for trade and culture between Ceylon and Far Eastern countries including Malaya.
With the advent of Western colonisation and rule in Eastern countries, the strands between Ceylon and Malaya and the East Indies became firmer. This is conspicuous by the presence of about 30,000 Malays in Ceylon and an equal number of Ceylonese
14

Singapore is located on the direct line of communication between the Indian Ocean and the Pacific. The shortest shipping route to the Far East from Europe, North Africa and West Asia passes by Singapore. As a result, it is one of the world's greatest ports and one of the very few of them adopting a policy of free trade. It is also a British Air and Naval base of great strategic importance.
The Japanese occupied Singapore along with the Federation of Malaya.
Singapore is now an independent State.
It was to Singapore that the Ceylonese went in about 1875, and therefore, even today, Ceylonese who returned from any part of Malaya are called as “Singaporeans” in Ceylon.
Singapore's population has increased to 1,579,600, Chinese, 1,210,600, Indians and Pakistanis, 135,000, Malayasians, 200,000, Eurasians, 12,000, Europeans, 1 1,000 and others, 11,000.
The Ceylonese number about 1,000, mostly employed in Government Services and business firms.
ID MALAYA
у ananda, Ph.D., J. P.
in Malaya, who form integral parts of the population of the respective countries.
Since the advent of the British, the Ceylonese in Malaya have played an important part in the economic and administrative development of their country of adoption. They have hitherto manned the Government Services and a few of them have made their mark in the two important industries of the country-rubber planting and tin-mining. A good number of them are in the professions. The Ceylonese in Malaya have their own religious, cultural, social, co-operative and political organis

Page 60
ations. All these bear a magnificent testimony to their intellectual calibre, organising ability, and tenacity of purpose. .
Now, with the upsurge of independence and awakening of the native races, a new chapter in the history of all Asian and African countries is being written. In the new era, the privileged classes, like the Ceylonese in Malaya, who have had the patronage of the past ruling power by the force of circumstances, will have to forego in time their privileged position and learn
“ A NAAAAFKAR 1
(being Snapshots from My Memory Al
By
Mr. S. Durai.Rajasin
Tutorial Staff, Education 1
In response to the request of the Secretary of the Malayan Ceylonese Association for a contribution to the Souvenir, I gladly write this article based on my forthcoming publication, “Eighty years of Ceylonese in Malaya”.
At the outset, let the reader be warned, if omissions of some pioneers are found, that it is impossible for an individual to know about every pioneer who came to Malaya from Ceylon. The memory of hundreds and hundreds of brave, loyal, intelligent and pious men and women whose names I do not know is probably lost to posterity. Again lack of space prevents mention of several others. And what of the great and noble women, the life partners of these pioneers—of whom little or no mention is made. I can think of them in the same way as I think of my beloved mother and pay tribute and homage in silence. It is sufficient for me to make record of men and events I know of and allow others to tell us what they know to form a complete picture. One should not hesitate to write on what was stored in one’s personal records and memories so that a
ré р
:
S! fi

identify themselves with the indigenous pulation and other major races, and ereby prove their loyalty and devotion to eir land of adoption for the good of all.
The whole process of nature is governby the law of interplay of forces resultg in what is called “emergent evolution”. merefore it behoves the Malayan citizens Ceylonese origin to be conscious of this ocess of nature and play their part in the olution of a healthy Malayan Nation.
"O THE PAs"T"
bum of some Pioneer Ceylonese)
gam, (Author), )epartment, Pahang.
:cord of Ceylonese in Malaya might be reserved for posterity.
Few people sufficiently bothered them:lves to realise what the people of India nd Ceylon did at the commencement of the ritish administration. The Ceylonese numered but four to five in one State and three ) four in another, but they were loyal and evoted to the Administration in spite of numerable difficulties. At that time, the salays were not sufficiently interested in king their share in the Administration.
A few thousand Jasfna Tamils, descenants or relatives of the early adventurous ioneers, following in their wake, in the ext few years, found their way to this buntry. Most of them found employment the Government services, largely in the ailway. The Federated Malay States Railay is a monument to the able and hardorking Ceylonese who once occupied the ulk of the positions in that department om its very inception. A few, however, \tered the legal and the medical professions; yme took to teaching, while quite a hand1 ventured into the field of business.
15

Page 61
Thus, the majority followed a sedental calling. The early successful developmer and eventual prosperity of the land at th turn of the century owed much to the ente prise of the Ceylonese pioneers, who in fat risked their lives to help develop a goo part of the Peninsula that was then virgi jungle and swamp.
Men with rubber, tea, coffee and cocc nut planting experience soon turned thi once civil war-torn country into what it today. Perak became the first State to pros per after the Pangkor Treaty. This was fol lowed by the other parts of the Peninsula
The devoted services of the people from India and Ceylon should never be forgotten I do not know how many realise the perils dangers and hardships suffered by thes men in those early days. They were sen to distant places to do their work and the did it with unswerving loyalty and devo tion.
In recognition of their services, th Government should give a helping hand to their children and grandchildren. In reply to a valedictory address presented in th Federal capital to Sir George Maxwell K.B.E., C.M.G., by the Asian communites on the eve of his retirement, he referred to the valuable services rendered by the Indian and the Ceylonese who had contributed it various capacities to the development of thi country.
The Ceylonese worked in every branci of the Government service. Before th amalgamation of the Survey Departments o the Straits Settlements and the Federated Malay States, land surveying in Singapor was mainly in the hands of surveyors recruit ed from Ceylon. The post of Superintend ent of Surveys was held by a Ceylonese fo a considerable period. The Municipality and the Harbour Board accepted the Ceylones eagerly. The Public Works Department o Singapore in the early days was in th hands of Ceylonese overseers. Many storie. of dangers faced by them are told. They even came face to face with wild beasts it the course of their daily work.
Some of the earliest pioneers wer Messrs. Annamalaipillai, Chief of the Surve
16

.
.
>
Department of Singapore, K. Chinnappahpillai, the leading Ceylonese contractor in Singapore, Ford Waithilingam, “Singapore” Murugesampillay, Vaithilingampillai, who was in the Municipal Service of Singapore as Chief Inspector of Roads, K. Namasivayampillai, Inspector of Roads, Municipality of Singapore, and a nephew of Mr. “Singapore” Murugesampillai, Mr. Gunatileke, who was Wharf Manager in the Singapore Harbour Board, Mr. Justice Sproule of the Supreme Court, Dr. J. M. Handy, who was one of the first batch of doctors recruited for service in Singapore, Dr. Francis, Dr. Paulez, Dr. Gunatileke, younger brother of the above-mentioned Wharf Manager, and Dr. Arunasalampillai, who was one of the foremost and successful private practitioners.
The Ceylonese have also made their mark in the teaching profession and the name of Mr. H. M. Hoisington is gratefully and reverently remembered not only by his students but by prominent educationists of various races.
Dr. E. T. MacIntyre was one of the prominent figures of the Ceylon Tamil community of Kuala Lumpur. The late Drs. R. Vytilingam and V. Veerasingam were great in their own way. Which Ceylonese in Malaya has not heard of the late Dr. A. S. Muthu who, I think, will head the list of Ceylonese doctors as a popular and wellliked gentleman. Dr. H. R. Saravanamuttu, now in Chundikuli, was also held in great eSteem.
The Ceylon Tamils have rendered pioneer service in the Railways. They occupied positions of every description and were found always obliging to one and all. To mention a few whom I recollect are Messrs. V. Thambipillai, P. Narayanar, S. Kanagasabai of Serendah and T. Gnanapragasam, who died in 1918 in a car accident whilst Station Master, Seremban,
I give below a list of the earliest Ceylonese who served with the Malayan Railway, known then as the Federated Malay States Railway, as Station Masters, Parcel Clerks, Travelling Audit Clerks, Permanent Way Inspectors, Yard Foremen, Clerks in the Chief Accountant and Auditor's Office, and Traffic Manager’s Office.

Page 62
49. 50. 51.
V. Chinnappah V. Thambipillai O. G. Labrooy A. Thuraiappah S. Sinnappan P. Suppiah N. Manar P. Vanderstraten C. R. Perera K. Appapillai E. S. de Silva M. Chellar C. Kanagasabai S. K. Sabapathypillai M. Nallathamby V. Kathirasoo M. Veluppillai R. Saravanamuthu E. C. Daniel Dui Dias S. N. Alfred K. Sabapathy . Jammiah . Arumugam . Murugesu . S. Nagalingam . Sithamparanather . S. Chelliah S. Maniha Narayanar D. Ponnampalam . Vijiaratnam . Visuvalingam . Pomniah . Thambiah
. Murugasu . Suppiah . Asaipillai . Kanapathypillai . Nagasu
. Sithamparapillai . Ponnudurai V. Chelliah K. Thambiaiyah N. Kanagasabai S. Ponniah A. Kalliampalam S. Kanapathipillai S. S. Nagalingam K. Asaipillai S. Elyathamby

52. S. Kandappu 53. A. Sabapathy 54. P. Sanmugam 55. S. Veluppillai 56. M. Sundaram 57. S. Kanapathypillai 58. S. Sathasivam 59. A. Kathiravelar 60. K. Kandiah 61. A. Aiyadorai 62. S. K. Arumugam
63. A. Subramaniam 64. V. Kanavialy 65. T. Rasiah 66. R. Ambalavanar 67. T. Kanapathypillai 68. R. Sellathamby 69. A. Vijayaratnam
70. S. Ponnudurai 71. T. V. Thambu 72. N. Ponnampalam 73. S. Krishna 74. S. Sivasambu 75. V. Vaithilingam 76. Arnolis De Mel 77. W. C. Perera 78. W. Kathiravelu 79. N. Kathiravelu 80. N. Ramalingam 81. A. Thiruvilangam 82. V. Subramaniam 83. S. Navaratnam 84. S. Kanapathypillai 85. S. Vyramuthu 86. A. Kumaratnam 87. S. Thambidurai 88. B. S. Seneveratna 89. M. Arumugam 90. K. Vallipuram 91. E. A. Vanderstraten 92. E. T. Perera 93. N. Mailvaganam.
The late Mr. V. Chinnappah, Chief Clerk of the Chief Accountant and Auditor’s Office, Railway, was mainly responsible for the appointment of many Ceylonese in the Federated Malay States Railway.
Mention might be made of persons in other spheres of activities. Mr. M. Cathiravelu, J. P., (father-in-law of Mr. Nicholas Ponnudurai, J.P., of Penang), was one of the
17

Page 63
early Jaffna Tamils who came here from Vannarponnai, Jaffna.
It is with pride that I recall the story of how the Rev. Samuel Abraham and some Christian families from Jaffna were responsible for the founding of the present Methodist Boys’ School, Kuala Lumpur. It was Mr. Abraham's school then. The proposal for the founding of this school was in fact mooted by the Jaffna residents in Kuala Lumpur, a fact now forgotten.
The MacIntyres, Pauls, Nicholas’, Barnabas', Hoisingtons, Winslows, Lees, Dudleys, Richards, Hooles, Williams, Wadsworths, Rockwoods, Goulds, Greens, Hunts, Proctors, are some other Christian families who migrated to Malaya.
These pioneers have written a noble page in Malayan history. A number of descendants of our early pioneers are serving the new Malaya of today.
The late Sir Frank Swettenham’s book, “British Malaya”, is a mine of interest to the Malayan student. One should read in
*momen
OUR BREAD WINN
“The Ceylon Patriot c B.
“Argus” (Late M. Retired Interpret
Thanks are due to you (the Editor) for your disinterested article on the present economic condition of Jaffna as influenced by the Straits and the F. M. S. Jaffnese, for your ardent endeavour to bring about a better understanding between the Straits Jaffnese and your local public men, and for your strong advocacy to assign to the former their rightful place in Jaffna.
It would not be out of place here to have a birds’ eye survey of the history of the Straits Jaffnese in the past, their present position in relation to Jaffna, and the
18

this book about the beginnings of the Railway. The first railway undertaken was a line of only twelve miles from Taiping, the mining centre of Larut, to a point called Sa-petang, called later Port Weld, on a deep water inlet of the Larut River, navigable for small steamers. That line was constructed by two divisions of Ceylon pioneers, lent by the Government of Ceylon, and before it was completed (in 1884), Selangor had embarked upon a much more ambitious scheme. It involved the construction of a railway from the mining centre of Kuala Lumpur to the town of Klang, a distance of 22 miles. The line included a long bridge over the Klang river, and had to pass through difficult country.
Before concluding my article I must express my regret for sins of omission as I realise that I have not covered much ground in dealing with the work and activities of the hundreds of pioneers who served in the different parts of the Peninsula and Singapore. Perhaps other contributors will add the names of other pioneers.
|ERJ OF THE EA鲈T
f 14th March, 1911 °
у r. M. V. Chelliah) er, Batu Gajah.
very low estimation in which they were hitherto held by some stay-at home Jaffnese, who were saturated to the brim with insular views and positively declined to admit that any good could possibly come out of the Straits Jaffnese and invariably relegated them to the back-ground. When the natural resources of the country failed to equalise the supply to the demand ; when, year after year, famine and drought threatened starvation to many a man in Jaffna; when the cultivators and others were at their wit’s end how to make ends meet; it was these doughty, if not, adventurous sons of the

Page 64
soil who migrated to the Straits and kept going many a family which, had it not been for these self—denying patriots, would have been blown to the winds as the chaff of the field.
These men being imbued with that noble sentiment of self-help, went over to the Straits in search of fields and pastures new, and, with their proverbial industry, perseverance, enterprise, thrift and patriotism, have not only secured a footing for themselves and contributed to the well-being of others, but have also laid the foundation for the prosperity of future generations; and you will find quite an army of Jaffna students receiving their education in the schools of the Straits and the F. M. S. You have amply testified to the invaluable services rendered by the Straits Jaffnese to their mother-country. Just to give your readers an idea as to the enormous wealth that flows from the Straits into Jaffna annually, I may mention that during the year
THE HIN DU CIVILIZZ.
. B
C. F. A
The following account does not claim to be the result of original research. It is a collection of material, already made available to the public, taken from many sources. It is a noble story of a great culture of world importance.
The early history of the Malay Peninsula is still very obscure, but one fact emerges from each fresh record and inscription that is discovered in modern times. The entire early civilization of the southeastern portion of Malaya for many centuries came from India and represented the Hindu-Buddhist civilization. It is true that the original inhabitants probably reached Malaya from the islands to the south, though even this is not yet proved. But we find that more than 2000 years ago, the Hindu immigrants were already entering into

1909 (the latest for which figures are available), no less than a million and a half rupees were remitted from the Straits to Ceylon through the Post Office; nor does this represent the actual total amount of sovereigns and jewellery and cash in the shape of bank drafts and Chetty’s “Hundials” taken here by every man who comes over to Jaffna. We would perhaps be surprised at the aggregate.
Note: Notwithstanding the lapse of time, the unfortunate derisive attitude towards the Malayan Ceylonese still persists as may be inferred from a short story entitled “The Malayan Pensioner” published in 1960 by Mr. Alagu Subramaniam, Advocate, Jaffna, portraying the character of the Malayan pensioner in a lurid light. We hope that the opinion expressed by Mr. Alagu Subramaniam is not shared by the many Ceylon Tamils who know the true facts. —Editor.
βΝΤΙΟΝ ΟF ΛΛΑLΑΥΑ
у Andrews
the country from the opposite coast of the Bay of Bengal and that the rulers were sprung from different Hindu races.
It would appear from the scanty data we have that for a very long time the centre of this Hindu rule in Malaya was a district called Palembang at the southern extremity of the island of Sumatra. This kingdom was called Sri Vijaya, and it was ruled over by those who took the title of Maharajah. At the end of the seventh century, the Chinese Buddhist Pilgrim, I–Tsing, paid a visit to this part of the world and left a written record behind him about the country. This is the most valuable account which we as yet have in writing, in book form, but other Chinese records may yet be discovered. He states that during his time of residence in the country, the Maharajah
19

Page 65
annexed this “Malayu" country. Most probably this “Malayu” country was portioned out among many Hindu Rajahs over whom this Maharajah exercised dominion as their suzerain and chief.
With regard to this historical period, we have one of the earliest known inscriptions written in a South Indian script, and dated A.D. 686. This gives the record of an attack on Java by the forces sent from Sri Vijaya to that island. It seems not unlikely, therefore, that a Hindu empire, on a small scale, was established, having Sri Vijaya as its central province which gave the empire its title.
We learn further that in A. D. 778, the Buddhist temple of Kalasan in Central Java was built by the order of the Maharajah of Sri Vijaya. Another inscription in Sanskrit, discovered in Lower Siam, records the erection there also of Buddhist buildings in A. D. 775 by the order of the Maharajah of Sri Vijaya who belonged to the dynasty of the “King of the Mountains”.
This latter phrase may refer to a curious name in the “Malay Annals'', for they state that the rulers of Palembang were of the dynasty of Mahameru. Mahameru is obviously an Indian word, signifying “Great Meru”, referring to Mount Meru of the Hindu legends.
Later on, about A.D. 1000, we have in Tamil and Sanskrit an inscription recording the grant of village to the Buddhist temple at Negapatam in Southern India, which has been built by two rulers of Palembang. This appears to show an intimate relation between the Malayan rulers and South India, on the west, and also Java, on the south-east. The second of these two rulers is called in the inscription “King of Kataha and Srivishaya ”.
The names of both these rulers are corroborated by two entries in the Chinese Annals of the Sung dynasty, which mention embassies from them to China in A.D. 1003 and A.D. 1008. The word “Kataha " in the inscription is probably the same as Kedah. A little later on, an inscription on South India, at Tanjore, dated A. D. 1030, commemorates the capture of the King of Kedaram together with the conquest of
20

Sri Vijaya and of Malaya. These conquests cannot have been permanent, for a few years later, according to the Chinese Annals, the Maharajah of Sri Vijaya reported to the Chinese Emperor that the King of Southern India was his vassal ; and a later Chinese writer tells how the Maharajah of Sri Vijaya laid a claim to the suzerain over the whole of the Malay Peninsula, and also over Ceylon. It would seem as though conquests and reconquests went on during the centuries between these different countries.
Nearly the whole of the evidence given here is of quite recent date and thus makes a basis for a reliable historical picture, It has been gradually collected owing to the discovery of inscription on different ancient stones and monuments. Other finds of a similar character are almost certain to be made. When it is all pieced together, it seems likely that it will point to a close connection, lasting for many centuries, between early Hindu India and the Malay Archipelago. It also points to an independent kingdom, with definite Hindu religious traditions and language affinities, which had its capital in the south of the island of Sumatra. Along with the spirit of early Buddhist teaching, a great impetus seems to have been given to colonisation and settlement from India. Through the Buddhist revival within ancient Hinduism, this migratory expansion took place. This kingdom or empire which extended far and wide appears at an early date to have accepted the Mahayana form of Buddhism which is usually associated with Northern India. It is not altogether unlikely that from the kingdom of Sri Vijaya itself the Buddhist monks made their journeys into the interior of Java. If this is proved to be true then it would follow that the great HinduBuddhist civilization of Java, which produced amazing monuments as Borobodur and Prambanan, most probably originated from this source. -
Assuming this to be a true reading of ancient history, we may hope also in time to come to have still further light thrown upon the extended immigration from India into the Malay Archipelago, and from thence to Indo-China. We may also learn more about the remarkable Hindu civiliza

Page 66
tion of Cambodia which produced the Khmer dynasty and the great shrine, Ankor Vat, which is one of the wonders of the world. Further records of lesser importance have already been found in Malaya itself by archaelogical research. There is, for instance, an inscription written in a Southern Indian script which is dated as early as A.D. 400. This would be almost as early as anything we have yet found in Java or elsewhere. This inscription has not been fully deciphered and it does not help us with any historical information but it gives us hope that some further inscriptions may be discovered of definite historical value. A famous old fragment of stone, found in the bed of the river at Singapore, is now in the Raffles museum. But this also does not help us to any great extent, because it is only a fragment.
For nearly a thousand years a widespread civilizing tradition of Indian culture, religion and literature was very slowly accumulated all over this part of the South Eastern Asia. This country with all its adjacent islands was rightly and truly regarded as an extension of India itself and of Hindu-Buddhist civilization —a kind of cultural empire. With the advance of the Buddhist missionary expansion the same Indian traditions were carried still further eastward and also to the north of the Malay Peninsula. Burma and Siam owe not merely their original civilization but also their permanent religious creed to these Indian immigrants. Whatever strength they have had in their long history as civilized countries, they have drawn from the Buddhist religion which had its origin in Hindu India.
It is not necessary at this point to go still further and point out in detail how Buddhism in India went right on to the shores of the Pacific as far as North China, Korea and Japan. For, the story of this further spiritual conquest would carry us beyond the bounds of the special purpose of this essay which is to show how closely Malaya has been linked up with India itself. But it may be mentioned that while the Mahayana Buddhism was advancing in a north-westerly direction and thence penetrating Central Asia through Afghanistan

and Kashmir, this south-eastern expansion was going on simultaneously.
In corroboration of this historical account of Hindu and Buddhist settlements from India all along the sea-border and in the nearer islands of the Malay Archipelago, we have evidence from another source which may be briefly referred to here. The most important western account of Further India and the golden Chersonese (as Malaya was called in the West) is found in Ptolemy's description of the world, dating from the first half of the second century after Christ. Ptolemy came from the city of Alexandria in Egypt which was the great emporium of the eastern trade. He informs us that, in his time, the coast line of Further India was inhabited throughout its length by the Sinidri (Hindus). Their widespread importance in the Far East at that time was enough for this accurate Alexandrian geographer to describe them as a race of wide distribution. This great and lasting advance in Hindu culture under ancient conditions of sea voyage must have taken some centuries to spread so far and wide. It must have been going on century and century, even before the southern regions of India itself were wholly penetrated by Brahman influence from the north. .”
It is important to note that the whole of this early colonization made its long voyages by sea and not by land. It did not proceed gradually along the coast of Arakan and Burma by any land routes. Indeed, Burma, for very many centuries appears to have been almost passed by. It would even seem as if the Hindu penetration of the South-East Asia preceded by many centuries its full entry into Burma itself. Indeed, even today, it is in Cambodia, on the northeastern side of the Malay Peninsula that the richest finds in ancient Hindu inscriptions have been made and the strongest tradition of Brahman culture still exists.
As a consequence of all these early settlements and occupations, the name Indonesia has now been rightly given by modern geographers to the greatest and most populated group of islands in the world, which lies around Malaya and stretches out for nearly 2500 miles towards the Far East into
21

Page 67
the midst of the Pacific Ocean. Wherever one goes in these Islands, there are still to be found the traces of the old Hindu culture, which lasted for over one thousand years. Therefore it is entirely wrong and un-historical to regard the Indian immigration which is happening today in Malaya as something strangely foreign and contrary to Hindu custom and tradition. For the whole area has been saturated with Hindu culture from very ancient times and its present civilization under Islamic rule and British protection cannot really be understood unless this Hindu-Buddhist foundation is clearly recognised and fully acknowledged.
After the year 1200 A. D. the history of the Malay Peninsula becomes obscure again for a time, but we have important clues. We find from the Chinese records that the various Rajahs in the north of Malaya were obliged to fall back against the rising power of Siam. We know also that Siam itself was being hard pressed from the east by the ever increasing sway of the Khmer dynasty which was a part of what is now called Indo-China.
In addition to this information, we have the record of an expedition in 1273 of Kertanagara of Tumapel against Malaya which utterly destroyed the southern part of the Peninsula. We find that the Hindu Maharajah of Majapahit, which was the rising power in Java, invades again and again the Malay Peninsula and brings into Subjection most of the coast. The famous inscription already mentioned which was found at the mouth of the Singapore River, probably refers to this conquest, but since it is only a small fragment, definite information cannot be gathered from it with any certainty. .
But Java itself was soon to be overcome by fresh invaders. When Marco Polo in A. D. 1292 visited Sumatra he found Islam already in possession at a little port called Perlak. Very rapidly Islam spread from thence among the people of the PeninSula. There are important records showing that the missionaries of Islam came chiefly from the western coasts of India, just as the Buddhist missionaries a thousand years before had come from the eastern coast which looks out upon the Bay of Bengal.
22

The Islamic traders, who came over from western India, were very rich and powerful. They seemed to have opened up this great field of Islamic conquest which was taken advantage of from Asia and Persia afterwards. Within two centuries, the whole of this coastline from Penang to the extremity of Java, and over a large part of Sumatra also, had accepted the Islamic faith and welcomed Islamic rulers. Such an amazingly quick conquest could have only happened owing to the weakness and decay of the earlier Hindu-Buddhist civilization. Thus for a second time the Malay Peninsula and the neighbouring islands were conquered from lndia and acknowledged this definite religious conquest by allowing their rulers to be chosen partly from those who belonged to India by race.
In the book, called “The Malay Annals”, we have a vivid account of these Sultans. Their reigns in this newly conquered land appear to have been for the most part taken up with war and luxurious living.
At the same time, the religion of Islam obtained powerful hold over the minds of the common people, and made such a deep impression upon them but, through all the different changes, which followed, these village people have continued faithfully to observe and adhere to the Hindu custom.
At the beginning of the sixteenth century, the next invasion came from Portugal which held sway over Malaya until it was ousted by Holland in 1640. - -
The monopoly of the Dutch was challenged by other rival European powers; but the Dutch interests were not completely broken until towards the middle of the eighteenth century. French rivalry sprang up. The British East India Company then began to press in on every side and towards the close of the eighteenth century, the British succeeded in getting a footing not only in India itself but also in the Malay Peninsula at Penang. Malacca was captured in 1795. Then came the Napoleonic Wars with the final struggle for power in the world outside Europe between the British and the French.
Early in the nineteenth century, the occupation of Singapore by Sir Stamford

Page 68
Raffles formed the turning point in th history of the British power in South-Easter. Asia. r
A careful reading of the condition during the period before the Malay States Penang, Malacca and Singapore came unde British protection and rule shows that whe once Penang and Singapore were occupied the further unification was inevitable. O1 the whole, the material progress of thi different States, since the time when they came under British protection, has beer remarkable. I have myself travelled both is the Federation and the unfederated State. and I have no doubt personally that the great improvement in the administration which has taken place is due to the remark. able series of administrators who have beer able to work side by side with the Sultans of Malaya, giving them help in their diffi. culties, keeping the peace, preserving order, and at the same time leaving them as far as possible with their own local powers intact The settled peace, which has prevailed in the Malay Peninsula ever since the time when it was separated from the British Government in India, has produced a remarkable effect in racial union and racial intermarriage. Without this settled peace the races,
“CEY LON AND THE M
R. Nagara Retired Financial Assistan and former Member of the ,
Ceylon covers some 25,332 square miles which makes it about half of Malaya. Its population today is 9,388,000 consisting of 6,613,000Sinhalese, 1,029,0C0Ceylon Tamils, 1,025,000 Indian Tamils, 549,000 Ceylon Muslims, 52,000 Burghers, 48,000 Indian Muslims, 30,000 Malays, 2,000 Weddahs, and 40,000 other races.
Its cultivated areas are 660,000 acres of rubber, 1,000,000 acres of coconuts,

which are so diverse as those of China, Malaya, India and Ceylon, could never have been kept side by side among their illiterate members without friction. But owing to the settled administration the races have remarkably intermingled. Indeed very rarely have races so divergent become so friendly together as those in Malaya and in so short a time. A harmony has been springing up between all the races and, in certain important directions, intermarriages are constantly taking place. In other directions what we observe today is the formation of a new human stock in which different cultures and different races will probably in the end intermingle and unite.
The Hindu traditions are not alien to Malaya but a vital portion of the most ancient civilization of the land. The indigenous population has already imbibed that culture and it remains deeply embedded in the legends, folk plays and songs beneath the exterior of Islam. There should be no difficulty whatever in its revival. There is no reason why the cultural traditions of India should not remain as the back-ground of the whole scene of human life in this wonderful land, if only the spiritual enterprise which prevailed in Hindu-Buddhist India is not lacking. (Abridged)
\
ALAYANCEYLONEJE”
By
nam, Nallur. t, Public Works Department, State Council, Negri Sembilan.
1,174,000 acres of rice, and 570,000 acres of tea. Its per capita income is (1961) Rs. 612 per annum.
The Malayan Ceylonese in Ceylon consist of about 1,400 Malayan pensioners, 800 widow pensioners and 800 others who are not in receipt of a fixed income. Since the Malayan Ceylonese Association was founded in 1929 until now (1961), pensions drawn will amount to not less than 100 million
23

Page 69
rupees. At present, pensions amount to over Rs. 5 millions per annum. This is two and a half times the amount of income derived from the cultivation of tobacco in Jaffna.
The average Malayan Ceylonese is dependent on his pension which is the main source of his income. He leads a simple life and his motto is “Simple living and high thinking”. Malayan pensioners who possess cars (not luxury cars) can be counted on the fingers of one hand.
The Malayan pensioner is liable to pay income tax to Malaya, from where his income is derived. He has also to pay income tax to Ceylon, as he is resident in this country.
There are about 6000 Malaya-born youth who have had to regularise their Ceylon citizenship by renouncing the Federation or the Singapore and the United Kingdom and Colonies citizenships. Dual citizenship is not permitted in Ceylon. This will involve if regularised through the Association an expenditure of Rs. 35 per head, that is to say, Rs. 210,000 for the 6000 youth. -
The Malayan Ceylonese suffer from the following disabilities in Ceylon:—
(1) Tax on lump sum gratuity, if such gratuity is drawn either in Ceylon or in Malaya, after a person has become a resident of Ceylon. (Note:—Lump sum gratuity is “ capital” in Malaya-and not income).
(2) Reliefs normally granted to Ceylonese in Ceylon under the Income Tax Act are not being granted to Malayan Ceylonese, such as,
(i) Contributions to the Malayan Widows
and Orphans Pension Funds.
(ii) Sums refunded under the above Funds.
(iii) Contributions to Malayan Provident
Funds.
(3) Malayan Pensions are seizable for debts in Ceylon.
24

(iv) Pension Vouchers are not exempt from Stamp duty (10 cents) asin Malaya.
(v) Landlessness: Apart from the ownership of hereditary property and purchases made, the Malayan Ceylonese in Ceylon sadly figure in the allotment of land under the several Colonisation Schemes undertaken by the Government. Their total ownership of colonisation land does not even reach 1000 acres which is not commensurate with their number and contribution to the economy of this country in the form of taxes and inflow of pensions and remittances.
(vi) Inability to get the Japanese claims:Many Malayan Ceylonese who hurried to Ceylon soon after World War II did not get their claims paid in Malaya. The Ceylon Government disbursed these claims in Ceylon. Several Malayans did not receive payment owing to the simple fault that they did not submit the claims on or before the stipulated date as they did not notice the advertisement published in Colombo newspapers.
(vii) A dependent relative is defined in the Ceylon Income Tax Ordinance as a parent, brother, sister or child and does not include a nephew, niece or grandchild whom the average Malayan supports but does not get relief.
(viii) Ceylon citizenship to children adopted in Malaya is not permitted, unless adopted under the Ceylon adoption Ordinance, which does not appear to be very helpful.
(ix) No Hospital Assistant, (Apothecary) from Malaya could obtain a licence to practise as a dispenser, without a certificate from the Director of Medical and Health Services, Ceylon. A Certificate from the Director in Malaya is not accepted.

Page 70
MAAHA ”AAALAY
l
T. T. Ja Principal, Mahajan.
As we were in need of funds for completing the Assembly Hall, I had to go on a trip to Malaya in December last (1957) with the object of seeking financial assistance from our old boys there. Mr. V. Chelliah, M.B.E., formerly of the Malayan Government Service, kindly consented to accompany me. We spent two months in Singapore and in the Federation of Malaya, visiting as many friends and old boys as possible. It is a pity that owing to the limited time at our disposal we could not visit all or even most of the towns there. We therefore missed the privilege of meeting many of our friends residing in far away towns who were, I learn, eager to meet us and render what little help they could. I must apologise to them for the disappointment caused. Wherever we went, we were over-whelmed with hospitality and kindness. The old boys and friends there vied with one another to make our visit the success it turned out to be. I must say that the hearty and spontaneous welcome extended to us indicated to me in no unmistakable manner the fund of goodwill Mahajana has to her credit in Malaya. I was also genuinely gratified to find that our friends there fully appreciated the honest and earnest attempt we are making at Mahajana to serve the needs of our children here.
I owe a special word of gratitude to all those who went out of their way to help the mission. In singling out a few of them for special mention I hope I shall not lay myself open to the charge of discrimination. An allowance has to be made for oversight; besides, a line has to be drawn somewhere. I hope our good friends who are left out will appreciate my difficulty. I crave their indulgence. -
In Singapore, Mr. S. Kumarasamy of the Land Office and his wife were our hosts. Mr. K. Sabapathy, Retired Head Master,

IANAN AN TRIP"
у Waratnam,
College, Tellippalai.
Mr. V. Sinnaduray, Retired Teacher, Mr. K. V. K. Singam of the Statistic's Department, and three of our Old Boys, viz., Mr. P. S. Moorthy of the Government Medical Stores, Mr. P. R. Pathy of the K. K. Hospital, and Mr. A. S. Maniam of the Airways, took us round and rendered us all possible assistance. Our good host, Mr. S. Kumarasamy, was the motivating force behind our campaign in Singapore. At Johore Bharu, we had Mr. M. Visuvalingam, an old boy, to help us. Our next hop was to Kuala Lumpur from where we hoped to visit most of the outlying towns of the Federation. Mr. & Mrs. V. Ponnuthurai of 54-B, Princes Road, and Mr. & Mrs. K. S. Maniam of Sentul, acted as hosts.
Even before we arrived at Kuala Lumpur, a representative committee had been set up to help us, thanks to the initiative of Mr. M. Thambinathan, a senior old boy of the College. Other friends who rendered us valuable service in Kuala Lumpur were. Mr. M. Thambinathan of the Ministry of Trade and Commerce, Mr. E. Sabaratnam of the Police Office, Mr. M. Thananayagam of the General Post Office, Mr. V. Seenivasagam of the Civil Aviation Department, Mr. S. S. Nayagam of the Central Electricity Board, Mrs. Devaki Krishnan, Mr. S. Thuraisingam of the Medical Research Institute, and Mr. V. Ponnuthurai of 54-B, Prince Road. At Klang, we had Mr. K. Vaithilingam of the Government Hospital and Mr. K. Thambipillai of the Police Office, both of whom helped us considerably. At Kajang, we were the guests of Mr. & Mrs. V. S. Ponnampalam, whose amiable son-in-law, Mr. P. Somasundram, was responsible for very good response there. Mr. K. Somasundram, President, Sessions Court, and his wife were our hosts at Malacca. Dr. T. A. Vanar, a prominent resident of Malacca, and Mr. K. Somasundram, ably assisted by our old boys, Mr. N. Kandiah of the Depart
25

Page 71
ment of Drainage and Irrigation, Mr. K. S. Maniam, Mr. M. S. Maniam, Mr. T. T. K. Singham, and Mr. T. Arunasalampillai, were responsible for our success there. In Seremban, we had the assistance of Mr. M. Sangarapillai and Mr. S. Vallipuram, both of whom were our hosts. We also had the services of Mr. T. Karthegasu and Mr. C. Sundaram. At Taiping, we were the guests of Mr. K. Arumugam of the Government Hospital and of his wife. Mr. & Mrs. E. Karalapillai, Mr. P. Murugasu, and Mr. Arumugam were of immense service to us there. At Ipoh, Mr. T. K, Murugasu was host while Mr. M. S. Nalliah spared no pains to make our visit a resounding success. At Tapah, Mr. A. Kandiah, Assistant Controller, Tele-Communications, Mr. P. Kanagarayer, Interpreter, Courts, and Mrs. Kanagarayer, also accompanied us to Teluk Anson where Mr. Kanagarayer has many personal friends. We were also assisted by Mr. K. Selvadurai of the Food Control Department at Teluk Anson. In Penang, we were the guests of Mr. S. Kandiah of the Inland Revenue Department and Mrs. Kandiah. Mr. S. Arulampalam of the Railways, Prai, and Mr. V. Vairavapillai, Station Master, Bukit Mertajam, were of great help to me in their respective towns. We also visited Bentong, Mentakab, and Temerloh, in Pahang where Mr. Moothathamby introduced us to his friends.
Mr. A. Moothathamby of the Oriental Life Assurance Company, an old boy, took us over as soon as we arrived at Kuala Lumpur, and from then on, till we returned to Singapore about six weeks later, he was
റ്റ്ല
Wyo
26

good enough to place his services at our disposal. He accompanied us to the principal towns in the Federation and we exploited to the full the personal influence he wields among the Jaffna Tamils there. If our mission to Malaya could be called a success, a large measure of the credit goes to this humble and unostentatious worker in OԱI CaԱՏt,
Mr. D. T. Gunaratnam of Port Swettenham is another personality to whom special reference should be made. He gave our campaign a flying start with a magnificient donation of $ 2000. He was also my philosopher and friend throughout my stay in Kuala Lumpur. He seldom failed to give me a ring to find out how my work progressed from day to day. I am very much bound to him for all the encouragement he gave me.
I cannot adequately thank all these friends and numerous others, to whom I am unable to make reference by name, for the ready and willing assistance they gave us. Mahajana will always be grateful to them as well as to Mr. V. Chelliah, M. B. E., who readily came out of his retirement to assist me in this arduous task.
On the eve of our departure from Kuala Lumpur, our friends and old boys there bade us farewell at a grand tea party got up in our honour at the Vivekananda Ashram premises. They desired us to convey their greetings and best wishes to Mahajana. I am deeply grateful to the organisers for this kind gesture.

Page 72
My IMAP оF тНЕ сЕУLом
I. P. Thi Principal, Union
For long years, Malaya had remained a far country to me. I had heard a good deal about its many charms. Malayan pensioners and others on long leave spoke nostalgically of the country that flowed with milk and honey. The visit of anyone on leave from Malaya used to be a high light in the humdrum life of the village. It invariably meant a generous distribution of presents and money to a wide circle of relatives and friends. Regular remittances from Malaya sustained the economy of Jaffna. Jaffna was given an air of prosperity.
When the second World Conflagration broke out and Japan entered the fray, Malaya immediately became a theatre of war; all communications between Malaya and Ceylon were cut off, and many families in Jaffna became “orphaned ’’ overnight. Through indirect sources news reached us of the many hardships our people in Malaya were undergoing. Boys and girls in our schools who were supported with money from Malaya became suddenly destitutes. Mothers and grandmothers appealed for concessions and spoke sadly about their men-folk on the other “shore”. Many rumuors about the death of near and dear ones also reached us. But when the War ended and communications were restored, refugee ships from Malaya brought thousands to their home country. Relief organisations in Colombo did a grand piece of work. Refugees were met on board the ships, welcomed and fed at the jetty, and put on waiting trains in the charge of volunteers who accompanied them to their doorsteps in Jaffna. We had a chance to repay even in a small measure the many benefits we had received from our people in Malaya. It was not until 1954 that the privilege of visiting Malaya came my way. My wife and I went there to raise funds for Union College, as many others had done before us on

REՔՔIONՔ
у
【EJE INAALAYA
3 -
Irairatnam, College, Tellippalai
behalf of other institutions. We wrote frankly to friends about the object of our visit. We had faith in them and our faith was not misplaced. We spent 66 hectic days travelling all the way from Singapore to Penang and back again, seeing old boys, friends and well-wishers of the school. We were overwhelmed by the kindness and hospitality lavished upon us wherever we went. We saw generosity and magnanimity of a kind seldom seen in Jaffna. Some of the experiences we had were out of this world. People gave cheerfully and in many instances apologetically, because they could not give more for so noble a cause as education.
In the course of our campaign, we visited 530 homes and met Jaffna people engaged in various walks of life. Many of them had made good in Malaya. I was gratified to see their industry and enterprise. In many homes, I saw a departing or a returned Kirby scholar. The children were
a great credit to the Malayan schools. If
visitors called and the parents were away, the children would entertain the visitors and engage them in useful and interesting conversation. I must confess that this cannot be said, as a rule, of children in Jaffna. Visiting people in their homes and talking with them at meetings gave me an opportunity to learn at first hand of some of the problems that agitated their minds, the hopes that inspired them, and the aspirations that surged within them.
Wherever I went, they asked me about the system of education in Ceylon. “Malaya for the Malays” was a slogan that was gathering momentum. Immediately after the War, the Ceylonese appeared to have lost much ground. They seemed to be at the cross-roads. Malaya had not yet got its independence; neither had Ceylon declared for Sinhala only. The pattern was not clear
27

Page 73
in either country. To return to Ceylon or not was the question. The older folk had their roots in Jaffna. The young people were well employed in Malaya and were comfortably off. If they returned to Ceylon, suitable avenues of employment would not be available to them. In any case, the picture of Jaffna, of which they had heard from their parents who had left these shores more than forty years earlier and which they themselves had never seen, was not very complimentary. Further, these young people had also conjured up imaginary ideas and strange notions about this country. As for school-going children, they simply could not fit into the Ceylon scheme of education. All these presented a formidable problem to Jaffnese in Malaya.
*
I had grown so fond of Malaya in 1954 that I made it a point to break journey there on my way back from Japan where I had gone to attend a conference in August, 1958. This time I found that the mood of the Jaffna people in Malaya had almost completely changed. Two events of great significance had taken place in the meantime. Malaya had got its independence and
ΙΛΛΡRΕΓΓΙΟΝΤ
B.
The (late) R. Principal, St. John
During the nine weeks I have been in Malaya, (1938) I have often been asked by friends what were my impressions of the country and people. Now on the boat on my return journey to Ceylon, I am trying to set down some at least of the impressions I have received. I have travelled by road and train from Singapore to Penang as far east as Kuala Lipis and have visited some 25 centres, with the exception of Kuala Lumpur, staying nowhere more than two or three days.
The first thing that strikes one coming from Ceylon and Jaffna is the perfection of the road surfaces. When I first mentioned
28

Ceylon had declared its language policy. The latter also resulted in the Ceylon riots of May, 1958. Ceylonese in Malaya had to choose and choose quickly between Ceylon citizenship and Malayan citizenship. I got the feeling that, in the face of this dilemma, Jaffna Tamils in Malaya were deciding to throw in their lot with Malaya and sink or swim with that country.
My second visit to Malaya was on the eve of the first anniversary of Malayan Independence. Kuala Lumpur was gaily decked for the celebrations. I found that even the landscape of the country had considerably changed during the four years since my first visit. The Merdeka Stadium was something of which any country could be proud. Large housing schemes and fashionable flats were coming up everywhere. The Engineering College of the Malayan University and the giant waterworks of Kuala Lumpur were nearing completion in Petaling Jaya. Everything seemed prosperous and now it is my turn to speak nostalgically of Malaya. I have not ceased singing its praises since my first visit in 1954.
оF мALАУА
y
ev. H. Peto, 's College, Jaffna.
this, I was told that I had got the impression from the Singapore–Johore road, but I found it true of all the roads I traversed, and preparations were being made for the repair of roads which in Jaffna we should regard as being in almost first class condition.
The second thing one feels is the freshness and neatness of what one can best describe as the “garden towns” of Malaya. Most of the 25 centres referred to are actually small towns, but they are towns with broad open roads, gardens and trees. No doubt, this is due to their comparative newness—they came into being only forty to

Page 74
fifty years ago. Not a single cadajan enclosed compound did I see ' Nature is very bountiful to Malaya and it rains almost every day; the result is a greenness of grass and freshness of tree and flower hard to match in the rest of the world. The richness and variety of tree and creeper and giant fern in the jungle country is greater than I have seen anywhere else: bird life is plentiful, and, perhaps, there are no crows.
Next must be said something about the Public Services. The whole of Malaya seems to have that greatest of boons—a good water-supply, and one can drink water anywhere with apparently perfect safety and no necessity for boiling. In the bigger places, at least an up-to-date drainage system seems to have been installed. My colleagues and I visited a number of Government hospitals, perhaps the most up-to-date institutions in Malaya, and were, I believe, impressed by two things: the emphasis laid on preventive measures and the pervading spirit of service. In most States travelling dispensaries systematically visit the villages and even bring into the town patients requiring hospital attention. No Government hospital doctor is allowed any private practice (unless there is no qualified private practitioner in the district, when permission is given and is necessary), and his whole time and attention is given to his hospital patients and to keeping the hospital at the highest possible standard of efficiency.
Ceylon might very well take a leaf out of the experience of Malaya's Railway and Telephone services. The rate per mile second class on the railway is no more than on the C. G. R.: but the day coaches are clean and roomy, and at night you can have a sleeping berth, pillow, sheets and mosquito net for the sum of 50 cents! Tickets are collected on the train without any station exit crushes and there are no platform tickets (since introduced) to worry your friends. Porters are not expected to accept and do not usually hang around for tips. The spirit of the Malayan Railways is to serve its passengers and the Railways are run for a profit! The case is similar with the telephone service, which is widely used. Everything is done to encourage subscribers. After business hours, the rate for an outstation call is reduced. Why should the tele

phone lie idle without profit? From Kuala Lumpur, you can ring up a friend in Singapore (approximately the same distance as from Jaffna to Colombo) between nine and ten p.m. for just a comparatively small fee. I did so. Furthermore, by paying a few cents extra at any time for a “personal” call, the telephone people will get you not only the number but the actual individual you want to speak to, and the three minutes will begin only from the time he takes up 慧 receiver. Contrast our “disturbance”
ee
In the field of Education, Ceylon has a wider curriculum and gives a broader education. Until recently, English education had consisted, it seems, chiefly of English subjects. Things have since changed, but, in the meanwhile, the problem of the English educated unemployed looks likely to become serious. On the other hand, the Malayan Government is far ahead of the Ceylon Government in the encouragement and support it gives to approved voluntary effort. For school buildings and developments, the Government of Malaya will give a sum equal to the amount raised by the school, i.e., 50 percent of the total cost. The thought arises, where does the money for the essential services and for education come from ? Is Malaya really so much richer than Ceylon ? Two of the further impressions I have received in Malaya are these:
In all the townships, with the exception of Singapore and Kuala Lumpur, the local administration is carried on in public buildings which are simple and dignified but inexpensive. There is no unnecessary expenditure on overhead expenses—it goes into the water and lighting and roads.
The last two impressions I would mention are those of Malayan hospitality and of the unity of the Jaffna Tamils. Malayan hospitality is proverbial and it has been given us these nine weeks with a free and open hand. I always knew that the Jaffna Tamil is a man with a strong homing instinct. This has been emphasised to me. His devotion to his homeland and his conxern for the welfare of the Jaffna Tamil of he future are two of the chief reasons for he warm and sincere welcome he has given me and my colleagues and our cause these ast two months. -
29

Page 75
REFLECTIONs
B. E. M. Po St. John’s Co
I had the good fortune to be one of the school delegation which visited Malaya during the last Easter vacation (1938). The nature of the trip was such that we were rushed about from place to place and were not given sufficient time and opportunity to visit schools and other institutions or places of historical interest. It is therefore difficult for me to give an adequate impression of the country.
In spite of depressions, rubber restrictions, unemployment, wars and rumuors of wars, Malaya still remains a land flowing with milk and honey. The cinemas, amusement parks, shops and other places, where money is lavishly spent, are ample evidence of the wealth and prosperity of the country. The whole atmosphere of the place is filled with mirth and merry-making that there does not seem to be any sign of poverty. In fact, during my five weeks' stay there, I hardly ever met a beggar. The people in Malaya are extremely hospitable and generous and, judging from the number of calls they have on their purse and the ready manner they respond to them, it is a source of pride to us in Ceylon to feel that we have in the people of Malaya a people whose motto is “Service”. The country is fresh and green and the roads are wider and wellconstructed and I am told that they compare favourably with the roads of any country in the world. The Government seems to pay great attention to medical relief and I was impressed with the very hard work put in by doctors in charge of hospitals. The sick people in remote villages who cannot afford to pay for a conveyance to go to the hospital are collected in buses and brought to the hospital for free medical treatment. The doctors are debarred private practice and the government expects them to give their whole attention to hospital work. The teachers seem to be a happy lot.
30

ON MALAYA
nnudurai, llege, Jaffna.
I found that one of our respected old boys, Mr. J. R. Vethavanam, is a member of the State Council of Selangor. We have in Dr. Moothathamby, another Ceylonese, a member of the Johore State Council.
Malaya is inhabited largely by Malays, Chinese, Indians, Europeans and Ceylonese, and, though the country is said to belong to the Malays, the Chinese population seems to predominate in the economic field. The Chinese are very industrious and practically all the trade of the country is in their hands. They do not feel that they are foreigners and have made Malaya their home. The Ceylonese and the Indians are in a minority. The Ceylonese have no doubt contributed considerably towards the development of Malaya. They have also won the confidence of the government for sheer mental ability and hard work and several men have risen to positions of trust and responsibility.
The Ceylonese population in Malaya is fast dwindling and in another 25 years there will perhaps be left only those who have settled there for good.
There was another remarkable feature in the people of Malaya which I must not fail to mention. The Ceylonese there seem to live in perfect harmony with one another and there is an entire absence of any provincialism or commumalism. The circumstances of living together in a foreign country as well as broad mindedness fostered by going out of the homeland have probably helped towards creating this attitude of a brotherly feeling and we may hope these characteristic acquisitions will not be lost to us when our countrymen return to their native land.

Page 76
RΕGULΑRΙΩΤΑΤΙΟΝ Ο
CITIZEN OF CEY LON
IN THE FEDERAT OR IN TINGAPORE ANI l
V. Saravanamuthu, (Retired Office Assistant, Chief,
Every independent country protects its citizens by giving them a status of citizenship by legislation. Ceylon has done likewise after it attained Independence in 1948. (Ceylon Citizenship Act 18 of 1948 as amended by Act No. 40 of 1950).
2. A British subject of Ceylonese parentage who is born in the Federation of Malaya or in Singapore, as the case may be, acquires the citizenship of three countries namely:
(i) The Federation of Malaya or Sin
gapore as the case may be,
(ii) The United Kingdom and Colo
nies, and
(iii) Ceylon.
3. In this article, I shall describe briefly the position of a person of Ceylonese parentage who was born in the Federation or in Singapore and has come to Ceylon for permanent residence. According to the Ceylon law, if such a person wishes to remain a Ceylon citizen, he should renounce the citizenship of the Federation or Singapore and that of the United Kingdom and notify the Minister of Defence and External Affairs, Ceylon, of the fact.
4. Such a person should, in the first instance, prove, by production of documentary evidence, that his father and paternal grandfather were born in Ceylon. If the father was born outside Ceylon, documentary evidence should be produced that his paternal grandfather and great grandfather were born in Ceylon.
5. As it was found impossible to produce documentary evidence in all cases, representations were made 1 l years ago by the Malayan Ceylonese Association to the

F ΤΗΕ / ΤΑΤUΙ ΟΡΑ
ΒΥ Α ΡΕRΤΟΝ ΒΟRΝ ION OF MALAYA 2 REs IDENT IN CEY LON 3. P., Kollankaladdy Secretary's Office, Kuala Lumpur)
Minister of Defence and External Affairs, Ceylon, of the hardship that would be caused to members by enforcement of this requirement. Consequently the Minister devised a simpler procedure by which Ceylon descent could be ascertained and permitted the Association to sponsor applications for regularisation of the status of Ceylon citizenship. Under this procedure, the only document that should be produced is the birth certificate of the applicant concerned.
6. When a member and/or his children who were born in Malaya have decided to reside permanently in Ceylon, the member is required to prepare in a prescribed form (Form A) a list of all such persons stating their ancestry with a view to establishing their claim to be citizens of Ceylon by descent. The particulars furnished in the form are verified by the Headman of the village in which the person resides and the form is sent in duplicate to the Government Agent, Jaffna, through the Association. If he is satisfied, the Government Agent prepares in triplicate a schedule of the names and passes one copy each to the Ministry of Defence and External Affairs and to the Association, retaining one copy for his record. This schedule forms the basic record that the persons named therein are citizens of Ceylon by descent, provided they fulfil certain conditions at the appropriate time.
7. In the case of persons whose names have been submitted to the Ministry, it is absolutely necessary for such persons to apply to the Permanent Secretary to the Ministry of Defence and External Affairs, on a form prescribed by the Association, for the issue of authority deeming them to
31

Page 77
be citizens of Ceylon by descent. Until the person concerned attains the age of 22 years, this document is sufficient authority for all purposes, such as, admission to schools, entrance to University, passport for travel abroad. When a person attained the age of 21, but before he completes 22, he is required to renounce the citizenship of other countries, namely, the Federation of Malaya or Singapore, and the United Kingdom, according to the laws of those countries, and notify the Minister of the fact. When this is done only is a person considered to be a regular citizen of Ceylon. A person, who has not thus renounced his citizenship within the age of 22, ceases to be a citizen of Ceylon.
Resumption of Citizenship
8. A person loses his status of Ceylon citizenship if he fails to renounce the citizenship of other countries before the prescribed date of 31st December, 1952, or on the day on which he attains the age of 22 years, whichever day is in his case the later. Such a person may at any time thereafter make application to the Minister for a declaration that he has resumed the status of a citizen of Ceylon (Section 8 of the Act). The applicant will be required by the Minister to furnish certain particulars of his ancestry and the reason that led to the cessation of citizenship. The Minister, at his discretion, issues a provisional certificate of citizenship valid for 3 months. Within this period of 3 months or any other extended period, the person concerned is required to renounce the citizenship of other countries and report the fact to the Minister. The Minister may refuse to make a declaration in relation to any person on grounds of public policy; and such refusal shall be final and shall not be contested in any court, but without prejudice to the power of the Minister subsequently to make such a declaration in relation to that person (section 8 (4) of the Ceylon Citizenship Act 18 of 1948 as amended by Act No. 40 of 1950). -
Renunciation of the Citizenship of the Federation of Malaya
9. A person who has been absent from the Federation from a date prior to
32

1st February, 1941, and has not maintained connection with that country since then does not become a citizen of the Federation. A person who has been absent for a continuous period of 5 years commencing on a date prior to 15th September, 1952, ceases to be a citizen of the Federation. All others retain the citizenship of the Federation however long they may be absent from the country.
10. When a person wishes to renounce the citizenship of the Federation of Malaya, an application should be made to the Registrar-General of Citizens, Federation of Malaya, Kuala Lumpur, on the forms prescribed for the purpose, which can be obtained from the Association, together with a fee of $5/- for registration of renunciation.
11. The age of majority is 18 in the Federation. Anyone who wishes to renounce the citizenship of the Federation may act at any time after that age and need not necessarily wait till he attains the age of 21. But the certificate of renunciation, when received, should be retained until such time as the certificate of renunciation of the citizenship of the United Kingdom is ready for transmission to the Ministry of Defence and External Affairs. -
Renunciation of the Citizenship of Singapore.
12. When a person wishes to renounce his status of Singapore citizenship, he should make an application to the Registrar of Citizens, Singapore, on the prescribed forms, which can be obtained from the Association, together with a stamp fee of $2/-. The declaration should also bear a Re. 1/- local stamp. When the certificate is received, it should be retained for transmission to the Ministry of Defence and External Affairs, with the certificate of renunciation of the United Kingdom citizenship.
Renunciation of the Citizenship
of the United Kingdom.
13. Application for renunciation of the citizenship of the United Kingdom and Colonies should, as arranged with the United Kingdom High Commissioner at Colombo, be made through the Association, on the prescribed form (R6) to the High

Page 78
Commissioner for the United Kingdom in Ceylon, Colombo, as soon as the person has attained the age of 21 but before completion of the age of 22. The fee payable for registation which was £1 (Rs. 13/50) has lately been raised to Rs. 20/-. When the renunciation certificate is received, it should be forwarded for record to the Ministry of Defence and External Affairs together with the certificate received from the Federation or Singapore as the case may be.
14. A married woman, though under the age of 21, may renounce her citizenship of the United Kingdom as stated above. In addition to her birth certificate, she is required to produce her marriage certificate and a certificate from the Divisional Revenue Officer of the area in which the applicant resides or the Government Agent, Jaffna, that her husband is a citizen of Ceylon.
Persons born outside Ceylon, after 1948.
15. A person born in the Federation or in Singapore on or after 21st September, loé8, whose father is a citizen of Ceylon shall have the status of a citizen of Ceylon if his birth is registered with the Commissioner for Ceylon in Malaya, under Section 5 (2) of the Act, within one year from the date of birth or within such further period as the Minister may for good cause allow.
-*
LAND TENURE IN - OF MA
K. P 217, Navala (Retired Office Assistant,
Land Tenure in the Federation of Malaya is based on the “ Torrens System ”.
The term “land” in Malaya is used to denote the system whereby ownership of im. movable property is established, transfer of ownership is arranged and general control of the use of land itself is applied.

When such a person comes and resides permanently in Ceylon, he is advised to communicate with the Association and furnish the necessary particulars, as he is required to regularise his status of a citizen of Ceylon at the appropriate time as in the case of other persons.
Mistaken Idea,
16. There is a mistaken idea among certain persons that a person born either in the Federation of Malaya or in Singapore, by reason of the fact that he came and settled in Ceylon long before the introduction of the citizenship law either in Ceylon or in the Federation of Malaya or in Singapore, or in the case of a woman, by reason of the fact that she is married to a citizen of Ceylon and has children and grandchildren, is already a citizen of Ceylon and that he / she need not take any steps to regularise his/her status of Ceylon citizenship. It should be borne in mind that under the provisions of the British Nationality Act, 1948, such a person, however long he/she may have lived in Ceylon, does not cease to be a citizen of the United Kingdom and Colonies and that therefore he / she should renounce that citizenship and notify the Minister, as is done in the case of other persons. *
-
ί ΤΗΕ FΕDΕRΑΤΙΟΝ ALAYA By
'omniah, Ir Road, Jaffna. Secretariat, Negri Sembilan)
The Torrens system of land tenure has in its short life-time been adopted by some components of the Commonwealth and by a number of other nations. It was evolved in Australia and derived its name from Sir Robert Torrens, who was Governor of South Australia some 100 years ago. The
33

Page 79
system he devised (in a number of Acts dating from 1858) aimed at and succeeded in combining the maximum security of tenure (indefeasibility) of title with the minimum formality in establishing or transferring rightful ownership. Basically, the system is founded on a meticulously accurate cadastral survey of land lots coupled with a mandatory registration of all land transactions; once ownership (as opposed to mere occupancy) has been registered, the registered owner is vested absolutely in all rights over his land and his title car, only be defeated on grounds of fraud. Following this framework, the law in Malaya is that a transaction in land is null and void unless registered in accordance with the system. This has the immense advantage that the condition of land ownership and encumbrances can be established by any layman examining the Register in the appropriate Land Office on payment of a small fee without the exasperating and costly necessity of search and examination of title.
Unlike Dutch period “Thompus” all !and in the Federation of Malaya is vested in the State (Crown) and is alienated to incividuals or registered Companies on application and on payment of a premium and annual rent to the State.
For the purpose of alienation, land is divided into two groups viz: Town land, Country land.
All alienated lands are held under certain forms of permanent titles, such as, Grants and Leases for certain periods.
The impermanent form of title is known as “Temporary Occupation Licence” renewable annually on payment of the annual rent. There is no obligation on the part of the Government to renew such Licences annually but such renewal is seldom withheld except for special reasons. No permament cultivation is allowed on land under Temporary Occupation Licence. An experienced Land Officer wrote that a temporary Licence for rubber planting is an evasion of the spirit of the Land Laws.
All permanent titles convey to the
proprietor absolute right over the land and such right is guaranteed by the State. Titles
34
.

onvey two essential conditions (i) payment »f quit rent imposed on the title annually »n the 1st day of January in each year and ii) preservation and maintenance of boundtry marks emplaced at the time of survey by the Government. If and when boundary marks are damaged or moved out of posiion or removed, such damage or loss should De reported forthwith to the Government and the damaged mark replaced at the expense of the owner of the land.
The rent is subject to periodical revision.
Land alienated for paddy cultivation pays the least rent viz 80 cents per acre per annum while for rubber and other more profitable crops, the rent is as high as $4 per acre per annum.
The chief feature of the land tenure is that all alienated lands are surveyed by theodolite (as opposed to prismatic compass survey) and boundary marks, such as, round conCrete posts or long iron pipes are emplaced or driven into the ground.
The other important features are:- (i) undisturbed possession. Occupation, no matter how long, does not entitle a person to ownership unlike the Ceylon Law of “Prescription”.
(ii) There is no law of pre-emption such as obtains in Ceylon. The co-owner may do what he likes with his undivided share.
(iii) Transactions and dealings in land, such as, transfers, mortgages, leases, are on brinted forms prescribed by law and supplied ‘ree by Government. These forms may be Yrepared by any layman who can easily fill he forms. The signatures of the parties to 1 transaction should be authenticated or atested by persons duly authorised by law ... g. Magistrate, Collector of Land Revenue, Registrar of the Supreme Court, Advocate ind Solicitor of the Supreme Court, and others. There are no Proctors in the Fede'ation.
There are two copies of titles (Register und Issue). Memorials of transactions are indorsed on the titles concisely on both :opies simultaneously and signed by the Registering Authorities.

Page 80
The Register of Titles is the mirror of all land titles and clearly shows to any ordinary person the ownership, encumbrances, caveats, attachments by Orders of the Court.
The advantages that accrue to the members of the public are considerable. They are:- (i) Boundary disputes, seldom, if ever, arise, because of the existence and preservation of boundary marks, which are shewn both on the title plan and the larger Survey plan deposited in the Survey office to which reference is made on the title.
(ii) Subdivision of lands is subject to the approval of the Goverment. In each District, the District Officer who is also the Collector of Land Revenue exercises this authority. Separate titles are issued for the subdivisional lots which have reference to the original title.
(iii) Not only any person may examine the register on payment of a very small fee but he may also obtain on payment of the prescribed small fee, an “authenticated abstract”. This abstract is accepted as proper evidence of proof of title in any Court of Justice.
(iv) It is simple to trace a title by ascertaining the lot number which is marked on the plans of the land.
THE RELIGION
l
Dr. A. Viswalinga
Retired Opthalmic Surgeon,
26, Ward P.
The article on the Religion of the Tamils here presented was written in 1939 for the information of the members of the Malayan Saiva Siddhantha Sangam and the Saiva Public in Malaya, when the Sangam erected in Kuala Lumpur the Adhi Eeswaran Temple dedicated to Paramasivam the Primal Deity of our faith.

Alienation.
Agricultural land alienation in Malaya takes place by the applicant submitting his application on a prescribed printed form (supplied free by Government) stating the area required, and the nature of crop to be raised together with a sketch plan of the land applied for, in relation to existing alienated lands. The application is made to the District Officer of the District in which the land is situated. The District Officer then causes the land to be inspected, by an officer known as Settlement Officer or by the Penghulu of the Mukim (equivalent to the local Village Headman), to ascertain if the land is available, suitable for cultivation of the crop which applicant intends to plant, and if the applicant has sufficient means to develop and cultivate the land if granted. After satisfying himself on the above points and the bona fide of the applicant, the District officer approves the application and causes the land to be surveyed. The title is issued on payment of premium, survey fees, rent and other fees.
Unlike in Ceylon, there is no need to wait for a Land Kachcheri to submit applications.
ΟF ΤΗΕ ΤΑΛΛΙΙ./
Зу
m, O. B. E., Z. O., Medical Department, Malaya lace, Colombo.
* А special Enactment, incorporating the articles of its management, was gazetted by the Government.
The erection of this temple would serve the double purpose of supplying the need of a Sivan temple in the Federation of Malaya, where there was none, and of serving as the
35

Page 81
medium to bring about a clarification of the confusion that had crept into our faith and to do away with the irrelevancies that had collected round it in the performance of worship and ceremonials.
The Saiva faith, which is really a way of life, is a simple and rational one and seeks to realise the fulness of life, based more on the practice in self-realisation and on the practice of its ethical ideals and moral principles than on the performance of poojas. We see today more emphasis placed on this latter practice which reduces even that which should be a personal matter to a mechanical and mercenary transaction, thus defeating the very purpose of temple worship.
The Siddhantha philosophy, which is unique to the Tamils, postulates three verities—Irai, Ujir and Udal, that is, God, Soul, and the Universe of Matter. The soul seeks Illumination or Release or Veedu— Divine Grace — by absolving itself from the mire in which it is immersed, because of ignorance, by incessant prayer and meditation on the core of its own self. It insists that, by Divine Grace, the Soul may obtain Release and become merged with the Over Soul but can never become. That, as is thought of in Vedantha. It eschews the taking of life and the performance of Yagmas (where ritually killed meat and drink are offered as part of worship), as are practised in Vedic rites. In these results, it differs vitally from Vedantha.
It believes that Illumination can only come of right thinking, right knowledge, and right conduct, through Iyamam — Hiyamum. The body that unsheathes the soul within is the medium through which harmony should be brought about, within and without the self and its environs, and the soul is attuned to merge with the lmfinite. The body should be adequately nourished and made to function through the senses under self-control, that is, according to the laws of Aram. By such adherence to the Saiva way of life, the body and soul, inseparable companions on earth, become transformed, ultimately to become the Sakthi and Sivam.
36

Therefore, the prevalent mistaken view, that the body is vile and should be rid of, is born of ignorance, so is the belief entertained that one’s evil doings and falling off the right path can be atoned by the burning of quantities of incense and the offerings of poojas and the uttering of Mantrams by one or more priests, while the applicant becomes more of a spectator than a participant in either an atonement or a prayer for a boon.
Siddhantha finds practical application in the Saiva symbolic construction of the Temple wherein we have strictly provided the symbols of the three verities. The temple as a whole represents the human body. The Deity is enshrined in that part of the building representing the head—the Athimoolam (literally meaning the seat of the prima! Soul). The Nandhi, representing the Soul and facing the Deity, is placed in that part of the building which corresponds to the heart. Thus the three verities, ever self existent, find symbolic representation to guide the worshipper in his mission to Seek, Release, to obtain Veedu. It is necessary to emphasise the observance of the four states of Man enunciated in the Kural – the Tamil Veda—in Man’s everyday existence to obtain his objective of release.
We have inscribed the words—-Aram, Porul, Inbam (the Grace of God), on the outer surface of the Southern, Western and Northern side of walls of the Athi-Moolam, leaving the entrance to the Athi-Moolam, to imply the fourth state-Veedu.
The door to this entrance is so constructed as to permit full view of the Deity, to which the devotee may offer direct worship in the manner he wishes, such as offering of flowers or incense at all times other than those when the officiating priest performs the prescribed ceremonies.
We have emphasised on the significance of the word Sivam as the name for the all Highest Absolute, and not for one of the Thirumoorthies. We have insisted that the officiating priest and temple authorities should subscribe to this conception, and that they should be Tamils, and the priest, preferably an Adhi-Saivam. We have recommended to those who worship in the Shrine, that they should realize that God is one,

Page 82
and resides in the conscience in Our Being as well as in the symbolic Sivalingam enshrined in the Temple. We have enjoined that no subsidiary deities shall be housed in the Temple.
We have admitted to the Shrine all peoples irrespective of caste, creed or race, from the time ceremonial worship was begun in 1932. For, we recollected the rational view of life characteristic of our raee, which had built a social order born of sects pursuing various trades and occupations, but not based on castes born on Varna, which was later attempted to be introduced, but never found a place in our society.
The purpose having been served, this manuscript had lain by until recently, when leaders of thought in the Tamil Nad, to whom it was submitted for criticism, had urged its publication for the benefit of the Saiva public and others at large, interested in our religion and philosophy.
It must be admitted that the attention of the world in general, and even that of our people in particular, has not been adequately focussed on the gems of thought enshrined in the Siddhantha philosophy. This is due to the lethargy and somnolence of men of light and learning in the Tamil country, and to the incessant activities, as a consequence, of those misguided elements, who, though born of our blood and bred in our soil and sharing the glorious heritage of our culture and civilisation, behave as aliens and still hanker to impose themselves on the ignorant mass of the people. Thereby, they continue to exploit our social institutions as of old and thus maintain positions of social eminence. This intrusion is responsible for the misbelief amongst some of the Tamil people that Vedantha philopophy and Aryan culture were superior to theirs, and hence the confusion that exists in the conception and practice of our ancient faith.
It is heartening to see evidence at the moment that our leaders of thought in the Tamil Nad are awakening from their slumber and are alive to the dangers that beset them in their attempts to regain their lost ground and self-respect for the Tamil race.

Conscious as I am, of my utter inadequacy for the task that has thus befallen me, and of the several handicaps under which I was placed in the preparation of the subject, I would plead for the indulgence of the reader to overlook its many defects.
In conclusion, it may be useful, in order to avoid any misunderstanding to observe that several scholars, among whom are members of the Brahmin community, dispassionately made researches into the ancient history of the Tamil people and their faith proclaimed the antiquity of the Dravidian civilisation and culture, and admitted the indebtedness of Sanskrit to the Tamil language in many ways and much the Aryan and other cultures owed to the Superior Dravidian culture. The Tamil Nad is greatly indebted to them for their labours and patriotism. Some of them are not slow to expose the hollowness of the claim made by lesser men among them that the Tamil owes his language and culture to the Brahmin and Aryan culture. This claim has been made so often and pursued to this day even by men of learning among them, who are imbued with petty considerations of exploitation and selfish progress.
Nature recognises no water-tight compartments. Man must integrate himself with the past, present and future, and live in time and eternity. Nothing is more sacred to man than his own history, his people and his language. Each language has its characteristic graces and conveys thoughts as well as feelings and emotions, as fully as it conveys ideas. History should be a true record embracing the language, religion, ethics and social life of Man. History should be researched and truthfully recorded to inculcate in the mind of man that the whole of mankind is akin and sprung from one common service. And our history tells us that these ideas embodied in our ancient culture were prevalent amongst the Tamil people of old some 2500 to 3000 years ago, and are available to us to this day through many a Sangam literature. — (Abridged )
حجم مجمجمجسم محrجمج
37

Page 83
VITIT TO
B
The late Re Principal, St. John
The chief event in College History since my last notes has been, of course, the visit of the Vice-Principal, Rev. J. T. Arulanantham, Mr. E. M. Ponnudurai and myself to Malaya in 1938.
We saw many old boys and we had a substantial sum given to us for College development. In addition, we met many other Jaffna friends with whom we were not directly connected; meeting them was an additional pleasure.
We left Jaffna on the day term closed and reached Singapore early on Monday, April the 4th. We were met at the jetty by Mr. Puniam Joseph, President of the O B.A., Mr. Champion, Revd. S. M. Thevathasan, Dr. Moothathamby, Messrs. P. B. T. Richards, K. Selvadurai, C. Paul and the Bishop of Singapore. On the 7th, we met a number of Jaffna friends at the Tamil Association Hall, built on ground donated by Dr. J. M. Handy. Mr. J. T. N. Handy was unfortunately away in India, but I was glad to meet him later before I returned to Ceylon and his brother, Mr. J. M. Handy, was one of many who helped us in Singapore. In addition to the above friends, others who gave us some very practical help in Singapore were Dr. Seevaratnam, one of my first Prefects here in 1920, Mr. “Oxford” Rajaratnam and Mr. S. R. Ramalingam. We were also glad to meet Mrs. Chelvanathan, widow of the late Dr. J. M. Handy, who cheered us by a revelation of continued interest in the College. Two interesting visits we paid were to the Methodist AngloChinese School and to Mr. Champion's Malay School in Singapore. Next at Johore Bahru, Dr. Moothathamby and Mr. A. Cumarasamy rendered us yeoman service. We were also interested in meeting one of many Vanden Driesen brothers and were pleased to discover that Sam had been upholding the College traditions by being Johore champion in hundred yards, high and long jumps, soon after his arrival in
38

AA ALAYA
у
v. H. Peto, 's College, Jaffna.
Malaya. From Johore Bahru, we went to Kluang to enjoy the cheery hospitality of Dr. & Mrs. Aiyathurai, Mr. K. Selvadurai and “Bishop” Joseph. At Segamat, Dr. Chelliah and Dr. & Mrs. Duray introduced us to other friends. At Batu Pahat, on the 12th, under the care of Mr. A. F.Rajaratnam, we met the local Teachers' Association and inflicted a lecture upon them. An old boy, Mr. Kasipillai, took us in his own car to Muar, where we were most kindly entertained by Mr. V. L. Joshua. At Muar, we met an enthusiastic old boy, Mr. K Kathiravelu, Head Master of St. Andrew's School. Mr. Kasipillai then took us on to Malacca, where we spent several days as the guests of Dr. D. C. Richards, and the English Chaplain. The first evening we met a large number of Jaffna friends including old boys at dinner at Dr. Richards’ home. At Gemas, we were taken round by Mr. R. Chelvadurai, father of a present College Prefect, and by Mr. Ponnudurai, the Station Master. Mr. M. Chinniah, an old boy at Gemas we found was one of Mr. Thompson’s gifts to the F. M. S. Railways. At Seremban, we owe much to the late Mr. S S. Chelvanayagam, Dr. Sabapathy, Mr. J. Williams, the Rev. J. W. Kadirgamar and last, but not least, Mr. R. Nagaratnam. It was at Seremban that we had the very sad experience of attending the funeral of Mr. Chelvamayagam, who, on the day of our arrival had a heart seizure whilst actually taking us round to his friends on behalf of the College.
On the 20th April, we arrived at Kuala Lumpur where we made our longest stay and lived as guests of Dr. & Mrs. A. E. Duraisamy of the General Hospital. On the day of arrival, we called on Mr. & Mrs. J. R. Vethavanam. Nothing could have exceeded the kindness and help we received from these two families. Some sixty visits culminated in a very fine concert ard entertainment in Kuala Lumpur Town Hall on Saturday, the 7th of May. Some $2000 were realized through the concert and as

Page 84
donations given to us in this, the Tamil Capital of Malaya. It is very difficult to mention names amongst so many who helped us, but Dr Duraiappah, Mr. M. W. Navaratnam, Dr. Visuvalingam, and Mr. Green Rasiah were four who gave us a great deal of their time. From Kuala Lumpur, we visited Kajang where Dr. & Mrs. Seevaratnam were our kind hosts and helpers, and Klang and Port Swettenham where Mr. & Mrs. Arumugam treated us in a similar way. On the 3rd May, we visited Bentong where Dr. & Mrs. Walter Jesudason did everything for us and also Raub where we had reason to be grateful to Dr. Ponnampalam and Mr. S. Mailvaganam, the latter not an old boy of St. John's but of Hindu College, under Mr. Nevins Selvadurai, and therefore anxious to help the College he had once known as a friendly rival. On the 9th of May, we returned to Singapore and had a few days more seeking others we had formerly missed, including an enthusiastic Chundikuli old girl (also a teacher of my eldest son) and her husband, Mr. Duraiswamy, whom we found with some difficulty on an outlying rubber estate The chief event of these days was the public dinner on the 12th got up in our honour by our old boys. The Archdeacon of Singapore proposed the toast of the College and we had amongst the guests a Chinese member of the Legislative Council, the Principal of St. Andrew’s School, the Heads of Methodist and Presbyterian Missions and the Bishop's wife. On Friday, the 13th, Mr. Arulanantham and Mr. Ponnudurai sailed for Ceylon and I returned to the mainland as the guest of Mr. & Mrs. Keyt at Johore Bahru. Farly Monday morning I met Dr. Sivagnanam, Mr. Samuel and Mr. A Mail vaganam at Mentakab. These doctois are marvellous people to be your hosts. They know everybody in the place and though you go for donations the people are so pleased to see them that they gladly welcome you too ! At Kuala Lipis, Messrs. A. Mahalingam, Crossette Chelliah and V. Saravanamuttu were responsible for the useful contributions and gave very useful sums. At Kuala Lumpur on the 21st, I was a guest at the biggest public dinner I have ever been at, in honour of Mr. M. W. Navaratnam, an old boy of our Kopay School.

At Teluk Anson, on the 23rd I was met by Mr. R. L. Danforth, an old boy and formerly on the staff, and Mr. E. J. R. Perinpanayagam, one of the family of wellknown old boys. They feel not a whit behind others and after two days with them, I went on to Ipoh. Everything there was planned for me by Mr. R. Muttiah, Mr. S. T. Thambiaiyah, nnd Mr. S. Rajaratnam all three old boys and the last, President of the Ipoh Rotary Club and of the Ceylon Association, and incidentally, an F. R. G. S. From Ipoh, Dr. G. S. Arulpragasam took me one day for a visit to Gopeng, Kampar and Tapah. This visit was particularly successful in the matter of donations and in no small measure also through the kind offices of Mr. Chin Tam Onn, a Chinese Assistant to Dr. Arulpragasam. On the 28th I was entertained at a dinner by a small group of lpoh old boys. My next visit was to Taiping where Messrs. S. Elagupillai, S. Selvanayagam, K. Thambithurai and others took me round. At Taiping, I had the pleasure of meeting the Ceylon Association and from Taiping I was driven to Kuala Kangsar where I had another enthusiastic welcome from Mr. G. L. Hunt and Mr. A. Vairamuttu, both old boys, and kind help from Mr. Walter Muttiah. Kuala Kangsar is the Sultan of Perak's capital and I was able to visit and be shown round the Sultan's palace by an old Trinity College boy. On my way to Penang, Dr. Thambar kindly helped me to visit a few friends at Parit Buntar, after which I was met by Dr. H. R. Saravanamuttu, Dr. V.K. Thambipillai and Mr. & Mrs. M. Saravanamuttu, whose guest I was. I had a visit of a kind which made a fitting climax to the whole tour. These friends had already made a collection and spent the rather short visit for which I had time in entertaining me holiday-wise. Those entertainments consisted of a long drive along the coast, with marvellous views of mountains and the straits and a journey up the Penang hill railway to a height of over 2300 feet and in the afternoon Jaffna friends had been asked to meet me at a tea party. On my return journey to Singapore, I was able to pay a brief visit to Ipoh again and see Mrs. Lee whom I had missed before. After 2 days at Kuala Lumpur to clear up business and two days in Singapore, I sailed on the 10th
39

Page 85
morning via Sumatra and reached Colombo on the 15th. So ended one of the happiest and pleasantest holidays I have had and for
MALAYAN IN b
Mr. T. Chellappah, A
oj Messrs. T. Chellappah & Co Kuala Lumpu
Income Tax was first introduced in Malaya in 1947. The law relating to income tax is substantially the same both in the Federation of Malaya and Singapore, except in the rates of tax and in personal reliefs.
Although the Federation of Malaya and Singapore maintain their own organisation, a Pan-Malayan Director-General ensures that there is adequate co-ordination between the two countries. This is especially important in that many business and other firms operate in both the Federation and Singapore.
The income tax system in the Federation and Singapore is simple and straightforward. The tax is levied on all incomes derived from the two territories and outside sources.
There is no tax on capital gains or lump sum gratuities. Nor are there taxes,
YEAR OF ASSE
Federation of Malaya
Rate On the first $2500 6% On the next 2500 8% On the next 2500 10% On the next 2500 12% On the next 2500 15% On the next 5000 18% On the next 5000 20%
and so on

which it is obviously difficult for me adequately to thank all those who contributed so freely and unstintingly to its success.
ΙCΟΛΛΕ ΤΑΧ
.A.C.C.A., A.C.C.S.
., Income Tax Consultants, r, Malaya.
such as, Wealth Tax, Expenditure Tax or Gifts Tax. *
The Income Tax Ordinances in the Federation and Singapore accord a resident individual special treatment in the rates of tax.
When a Malayan Ceylonese tax-payer quits Malaya or Singapore to reside in Ceylon, such tax-payer should not fail to render to the sncome Tax Departmet a return in Form M in which he is required to state clearly whether he is a British subject or a British Commonwealth subject; he will then be entitled to a rebate on account of personal reliefs granted to resident individuals.
The following is the table shewing tax on chargeable ineome in the Federation of Malaya and Singapore:
SSMENT, 1960
Singapore
Rate On the first $1500 5% On the next 500 6% On the next 1000 7% On the next 1000 8% On the next 1000 10% On the next 2000 12% On the next 3000 15% On the next 5000 18% On the next 10000 25%
and so on

Page 86
Federation of Malaya - Trustees, Executors and non-residents 30% Companies - - 40%
Personal Relie Federation of Malaya
Тax.payer $2000
Wife - 1000
Children : -
First child 750 Second child - 500 Third child 500 Fourth child 300 Fifth child 300
2350 max.
Deductions are also allowed in respect of life assurance premiums and contributions to approved pension or provident funds. -
Double taxation arrangements are in force with the United Kingdom, Sweden, Denmark and Norway.
“AAERDEKACRE,
(Extracted from the “Malay Mail'
A section of Ceylon's population has surprised Malayans by their Malayan consciousness. These people have put up a building costing $25,000 and named it the “ Malaya House.”
The membership of the Association comprises chiefly Malayan Government pensioners numbering more than 2,000 and others, otherwise connected with Malaya.
Though the Association was founded in 1929 by a few pensioners, it was not until the last ten years that the Association became very active.

Singaporė Trustees, Executors and non-residents 40%
Companies 40% ; or Allowances
Singapore Unmarried person $3000 Married couple 5000 Married couple with
one child 5750 Married couple with
2 children 6250 Married couple with
3 children 6750 Married couple with
4 childrcn 7050 Married couple with
5 children 7350
Thereafter $200 per child
up to a maximum of $8,150
[In Ceylon, the tax paid to Malaya or Singapore by a Ceylon resident is merely deducted from the gross chargeable income. and the tax assessed, but it would appear to be more equitable if the Ceylon Government collected the difference between the amounts of the two income taxes, where the Ceylon tax is the greater—Ed. 1
sT IN CEY LON"
', Kuala Lumpur, of October 1959)
Their “ Malaya House” in Jaffna in North Ceylon was built through voluntary donations from members of the Association and well-wishers in Malaya.
One of the features of the building is a Malayan Merdeka Crest above the entrance. -
In September, 1959, thirty Federation Government Officers who visited India and Ceylon on a cultural-cum-holiday tour organised by the Federation Government Services Sports Council visited the Malayan Ceylonese Association in Jaffna.
41

Page 87
His Regrets The Malayans were entertained to tea and dinner. Mr. T. Mahesan, secretary of the delegation, and Inche Abdullah bin Hassan, Assistant District Officer, Kulim paid a tribute to the ex-Malayans. -
Inche Abdullah, who was accompanied by his wife, said, “I am deeply touched to see that all of you who had so loyally served Malaya and contributed towards our country’s progress still remember it.”
The President of the Associatian, Mr. V. K. Chinniah, the first Asian Headmaster of the Klang High School after it became a secondary school, said that his Associa
wпроwл Амо овРни
THE PLIGHT OF THE MALA
By
Mr. R. Nag Nallur, .
Retired Financial Assistant, Public
State Councillor,
In view of the growing number of Malayan widows and orphans in Ceylon, it is perhaps necessary to state that, in the case of government servants whose religion imposes a monogamous marital status, there exists a special compulsory arrangement to cover a widow or orphan, because a pension expires with the pensioner. During his service and thereafter until the age of sixtyfive, the government servant contributes four per cent of his pensionable emoluments which is credited to the general revenues of the country; on his death, the Government pays monthly to the widow or orphan a sum which is specified by law and which depends. on the amount and duration of contributions and the age of the contributor and that of his wife when contributions commence. These amounts are expressed in tables which have been actuarily compiled. A bachelor is entitled to withdraw on retirement the
42

tion regretted that the Federation Prime Minister, Tengku Abdul Ra , could not visit Jaffna during his Ceylošič
He hoped that if the Tengku ు Ceylon again, he would call at Jaffna tổ, give the Association a chance to entertain him.
Another Malayan (Mr. M. K. Murugasu) took the Malayan delegation by surprise when he made a speech in Malay.
Following him, Mr. R. Nagaratnam, retired Office Assistant, Secretariat, Seremban, said (also in Malay ), “ Malaya was fortunate in having a leader like the Tengku.”
ANG PENrioN FUND
AYAN WIDOW IN CEYLON .
} -
jaratnam, Iaffna.
Works Department, and Former Negri Sembilan. . . ;
whole of his contributions with compound interest calculated at 2} per cent.
The widow of a Ceylon Government employee is at a greater advantage over her Malayan sister in that a substantial special living allowance to cover the local high cost of living is given to her in addition to the usual cost of living allowance. This is, as it should be, but the Malayan widow is denied the special living allowance, though she has the commitments similar to the Ceylon widow, as regards cost of provisions, clothing, house rent and education of children—not to say of taxation.
There are in Ceylon several Malayan widows whose husbands were in Government service but who married them after their retirement from service. These widows are not in receipt of a pension.

Page 88
There are also a pathetic few, whose husbands died before they were emplaced on the Pensionable Establishment though, at the time of death, their husbands were eligible to be so placed and thus eligible to contribute to the Widows’ and Orphans’ Pension Fund. Either the medical report or the certificate of the Head of Department was not obtained in time and death intervened.
 

În Ceylon, however, the widow of a Government servant who married him after his retirement from the service, but before attaining the age of 65 or before completion of 35 years’ contribution to the Scheme, whichever is earlier, is entitled to pension. But, it is not so in the case of a Malayan widow.
43

Page 89
(8iographies §
DR. A. E. DURAISA Patr Retired member of the Mi
Dr. A. E. Duraisamy was born at Pungudutivu, Jaffna, on the 22nd of June, 1888, and having had his education at Tellippalai Training School and Jaffna College, left for Malaya and graduated as a doctor from the Medical College in Singapore in August, 1913. He was a member of the Malayan Medical Service for well-nigh 33 years. Dr. Duraisamy rose to a very high position in the Service and retired in 1946. Since his retirement, he has been a successful private medical practitioner in Kuala Lumpur, where his name has become a household word. He is loved by all classes of people, especially the poor.
Apart from his profession, Dr. Duraisamy has been connected with a number of social activities and been president of several associations at various periods.
44
 

MY, O. B. E., J. P.,
2n, ulayan Medical Service.
He was Municipal Councillor, Kuala Lumpur, from 1947 to 1951, and member of the Federal Legislative Council from 1951 to 1955,
The Malayan Ceylonese Association, Ceylon, Jaffna, owes Dr. Duraisamy a special debt of gratitude. It was Dr. Duraisamy who prevailed upon the then Committee to purchase a piece of land and to put up a building worthy of the Malayan Ceylonese.
It happened that, in 1955, Dr. Duraisamy was a member of the Select Committee of the Federal Legislative Council appointed to report on pensions and allowances. He had been urging for such a Committee and succeeded in his efforts. The Committee’s report was finally made on the 5th June,

Page 90
but the Council was dissolved on the next day, the 6th June, 1955. Dr. Duraisamy did not however give up the matter and continued in his appeal with the result that he had the report passed by the new Federal Legislative Council. Consequently, the pensions and allowences were substantially increased from 1st January, 1955. Malayan pensioners in Ceylon thereby received one year's arrears. -
Dr. Duraisamy lost no time in urging our Committee to seize this opportunity to collect from each member a month’s increase on his revised pension to swell the Building Fund. That was not all; he served as Chairman of the Building Committee in Malaya.
Dr. Duraisamy's timely advice and timely assistance contributed in no small measure to the successful completion of the Association building. In this respect the Malayan Ceylonese gratefully acknowledge

his services as a member of the select Committee on pensions.
In order to show our appreciation of his services Dr. Duraisamy was elected as our first Patron.
Dr. Duraisamy has always been known to express great concern for the future of our youth. In season and out of season, he used to advicc the members of our community to exercise thrift, to lead a healthy life and to work hard for the benefit of everyone.
In recognition of his services to the Government of the Federation of Malaya, Dr. Duraisamy was awarded the O. B. E. and created a Justice of the Peace.
There is no doubt that Dr. Duraisamy is one of the few men who carried high the prestige of the Ceylonese community in Malaya.
45

Page 91
Gate Mudaliyar V. PONNA Patron and ps (Retired chief clerk, Marin
Born on 27th September, 1880, at Urumpirai, the youngest of a distinguished family of five brothers, and after receiving his early education at the Jaffna College, Vaddukoddai, and thereafter at Trinity College, Kandy, Mr. V. Ponnampalam went to Malaya in 1902 as many of his countrymen did and joined the Government Service in the same year and worked notably in the Land office, Kuala Kubu, and the Marine Office, Port Swettenham. Besides his official duties, Mr. Ponnampalam interested himself in social matters and was closely associated with the Selangor Ceylon Tamils' Association and the Vivekananda Ashram, not to say of the Malayan Urumpirai Union and the Kandasamy Temple, Scott Road, Kuala Lumpur. He retired and returned to his home country in 1926. Immediately after, he was actively engaged in a number of social activities and became associated with the Co-operative Credit Societies, first in his
46
 

MPALAM, M. B. E., J. P., ast President, le Dept., Port Swettenham)
own village. His zeal soon attracted attention and it was then the idea of forming the Jaffna Co-operative Provincial Bank, Limited, was mooted. Mr. Ponnampalam was one of those responsible for drafting the constitution of the Bank. He became the Bank's Vice-President and immediately after, its President, in which capacity he continued to serve for 28 years until ill-health compelled him to retire, Ministers, high ranking officials and colleagues paid him a glowing tribute for the invaluable services he rendered during this long period in building up this Bank to its present financial strength. The Gate—Mudaliar's portrait was unveiled in the Bank premises by the then Prime Minister, the Rt. Hon’ble Sir John Kotelawala.
Mr. Ponnampalam did not rest content with the Bank activities only. He interested himself in the field of education as well and

Page 92
served on the Board of Directors of the Jaffna Hindu College and its branch school where he held an important post as Treasurer for 28 years.
He was a founder member of this Malayan Ceylonese Association and served as its President for the longest period 19 years. During his Presidency, he was the Chairman of the Reception Committee to welcome and entertain Sir Andrew and Lady Caldecott and Miss Caldecott at a largely attended garden party held at the Old Park, Jaffna.
Mention may also be made of his association with the business of the Jaffnese Cooperative Stores Society, Limited, of which he acted as President for a number of years.

There are a number of other social activities too numerous to detail here in which he was actively engaged and it may safely be said that there is probably no other ex-Malayan who can equal his long record of useful public activities.
His services were recognised by the Government and he was created a Mudaliar in 1937, Gate Mudaliar in 1945, appointed a Justice of the Peace in 1946, and awarded in 1952 the M. B. E. and the Coronation Medal.
[Since writing the above, it is with the deepest regret we have to record the death of the esteemed Gate Mudaliar—Editor.]
47

Page 93
MR. W. PONN
Trustee and Retired Building Inspector, Sani
Mr. W. Ponnudurai received his early education in Ceylon, and left for Malaya t007) where he joined the Railway Engineering Department. Later, he joined the Kuala Lumpur Municipality (then known as Sanitary Board) as a Clerk of Works in charge of buildings in the town. He is the 3rd son of Mr. Ford Waitialingam, one of the early pioneers to Singapore.
Throughout his career in Malaya, he discharged the duties entrusted to him very efficiently and conscientiously and with devotion, honesty and a strong sense of responsibility.
He took a prominent part in public welfare activities. He was one of the earliest ardent members of the Vivekananda Ashrama in Kuala Lumpur. The most outstanding monument to his memory is the Vivekananda (Tamil) School of which he was the chief organiser and Manager until his retirement. He was the architect of the Ashrama and School buildings. He was also the President of the Sangeetha Abivirthy Sabah, Kuala Lumpur, which set an example in the field of music to the other centres in the Federation of Malaya.

NUDURAI,
Patron, tary Board, Kuala Lumpur.
He retired in 1936 and returned to Ceylon. Feeling the urgent need of social work, he organised the Rural Development Society at Maruthanamadam and became its Presilent. Later, when he went to reside at Anaicoddai, he was made Vice-President of the Rural Development Society there. He took a very keen interest in the Malayan Ceylonese Association, Jaffna, in the early days and did yeoman service for its progress. He was later elected a Patron and Trustee of the Association. He was President of the Board of Directors of the Jaffna Co-operative Stores, Limited, for some time. He was Manager of the Hindu English School at Sandilipay and gave of his best to the institution. He was also Works Manager of the Hindu College, Jaffna. He was responsible for the erection of a class room (built of Malayan timber) at the Saiva Training Institute, Tinnevely.
He was equally interested in religious matters and endeavoured not only to live up to the great teachings of the Hindu Saints but also propagate the religion wherever he resided. He always put service before self. He had lived a full life and passed away at Anaicoddai on the 18th August, 1960, at the age of 79—to the great regret of his family, relatives and friends.

Page 94
MR. K. AI
- Pat
Retired member of the Cus and P
Mr. K. Arumugam was known as “ Planter Arumugam ” in Malaya. After a long service in many Departments, notably in the Marine and Customs Office, Port Dickson, Mr. Arumugam retired and took up rubber planting. He was a member of the Rubber Research Institute for many years. He started a daily newspaper known as the “Daily Express” in Kuala Lumpur and published it for some years. Since of late, he is residing alter
 

RUMUGAM,
rOh,
toms Department, Malaya, ianter.
nately in Ceylon and Malaya. He is in constant and intimate touch with Malayan and Ceylon matters. -
Mr. Arumugam did immense service to this Association in assisting the Building Committee in Malaya to raise a substantial sum for the erection of “ Malaya House.”
He unstintingly gives valuable advice to Malayan friends on matters of interest to them.
49

Page 95
T. RAJASUNDA (Retired Special Grade Hospital Assistant, Trustee and Patron,
Mr. T. Rajasundaram was born in Vaddukkoddai East on the 18th January, 1890, and received his education successively at the Hindu College, Sithankerni, the Hindu College, Jaffna, and the Anglo Chinese School, Ipoh. -
He left for Malaya in 1907 and joined the Medical Department as Hospital Assistant in 1911 and retired in May, 1941, in the Special Grade, from the General Hospital, Batu Gajah, having served the Federation Government for 3 decades. He served throughout in Perak, largely in Kinta, where he was in charge of the Hospital, Goping, and the Outdoor Dispensary and the patients in the Jail, Papan.
He served both in Malaya and Ceylon on a number of public institutions and held several honorary offices in them among
50
 

RAM, J. P.,
Batu Gajah, Federation of Malaya, and M. C. A., Jaffna.)
which may be mentioned : Honorary &egistrar of Hindu Marriages, Kinta, Trustee and Vice-President, Ceylonese Asiociation of Perak, Ipoh, President of the Sri Subramaniya Temple and the Saraswahy Vidyasalai, Batu Gajah, Member, Rub)er Licensing Board, Ipoh, and the Rotary Xub, Ipoh, and during the War he was a member of the Indian Orphanage, Ipoh.
He returned to Ceylon in June, 1949, und resided at first in Araly South where he took an active part in reconstruction work. He was elected President, Rural Development Society, and of the Community and Co-operative Centre, Araly South und East, built at his cost a permanent 'tructure for the Saraswathy Vidyasalai, Araly South, and the major portion of a ving to the Sithankerni Pillaiyar Temple, helped to organise and build a Women's

Page 96
Rural Development Weaving Centre (now classed as the second best in Araly South and undertook the responsibility of gettin, a hard surface laid for the Araly Road passing beside the Amman Temple there.
Special mention must be made of hi generous benefaction of a Science Labora tory to the Hindu College, Sithankerni costing Rs. 25,000.
He is a member of the Board of Direc tors of the Hindu Colleges of Jaffna, and a visitor to those Colleges, a member o the Board of Directors, Moolai Co-operativ
-o

Hospital, a member of the Co-ordinating Committee, Valigamam West, and President, Sithankerni Pillaiyar Temple.
He has made valuable donations to charity and social work, including Rs. 1,000 to the Malayan Ceylon Association Building Fund, Jaffna.
In recognition and appreciation of his social services Government appointed Mr. Rajasundaram a Justice of the Peace in 1954.
He has now settled down permanently in his birth-place of Vaddukkoddai East.
51

Page 97
MR. S. SINNATHAM
Pilfrori, (Planter and General Merchant
Mr. S. Sinnathamby was born in Waddukoddai on the 12th June, 1890, and received his education in the Victoria College, Chulipuram, Jaffna.
Mr. Sinnathamby went to Malaya in 1910. He worked on rubber plantations until 1935, when he retired and became a successful Planter, Landed Proprietor and General Merchant.
Mr. Sinnathamy has been the Manager of Sri Balutha Thendayuthapani Temple, Seremban, for a number of years and President of the Negri Sembilan Ceylonese Associatiūn.
Mr. Sinnathamby is well-known for his
52
char
էET կ as tİ
WHS of t
kno
is M thei
priw
ԸԼ1ըll Fլլո
 

TBY, J. P.,
, Negri Sembilan.)
itable gifts to deserving causes. He ed on the Negri Sembilan State Council le Ceylonese representative. His service recognised and he was created a Justice le Peace,
Both Mr. & Mrs. Sinnathamby are wellwn for their wonderful hospitality.
One of their sons, Mr. S. Rajaratnam, Minister of Culture, Singapore, while s other son, Dr. S. Seevaratnam, is a ate medical practitioner in Seremban.
Mr. Sinnathamby gave a handsome Tibution to the Association Building d.

Page 98
MR. A. TA
Po (Retired Financial Assistant, Draina,
Mr. A. Tambyrajah went to Malaya in 1902, after studying in the Jaffna Central College and obtaining high academic qualifications. Most of his career was in the office of the Director of Public Works. He led an active social life and still remembers the names of pioneers who went to Malaya some 10 or 15 years ahead of him. He is the only surviving founder member of the great financial institution, the Jaffnese Cooperative Society Limited.
On his return to Ceylon after his retirement, he magnanimously offered his services as Secretary of the Association in July, 1932, and served in that capacity for an unbroken
 

MBYRAJAH,
Itron,
ge and Irrigation Department, Malaya.)
period of not less than 20 years which must be considered a record for a Secretary in any institution.
In his capacity as Secretary, he undertook a very extensive and fruitful tour of every corner of Jaffna to enrol members.
In 1943, Mr. Tambyrajah successfully undertook the immense task of persuading the British Government to grant a War Allowance to the Malayan pensioners then resident in Ceylon.
He voluntarily relinguished his post of Secretary in 1951.

Page 99
MR. V. K. CHI Trustee and (Retired Head Master, Gove.
Born on 8th September, 1899, at Navundil, Vadamaradchy, Mr. V. K Chinniah was educated first in the Vernacular School, Karaveddy, and then at the Hartley College, Point Pedro. He passed the Junior Cambridge Examination at a comparatively young age. He came out first in the scholarship examination open to Mission Schools in the Northern and the Eastern Provinces of Ceylon.
He left for Malaya in 1909, and was employed for some time in the Malayan Railway. On his passing the Senior Cambridge examination as a private student in 1910, he resigned from the Railway service and joined as a teacher. He taught successively in the St. John's Institution, the Methodist Boys' School and the Victoria Institution, all of Kuala Lumpur, and in the last school he was a Lieutenant in the Cadet Corps for over 10 years, and in the High School, Klang, and became the first Asian Head Master of the Klang High School after it became a secondary school.
54
 

NNIAH, J. P., i President, rnment High School, Klang.)
Mr. Chinniah was the first to pass the London Inter Arts examination from the State of Selangor and came out first in Junior Normal Training examinations in Selangor.
In Malaya, Mr. Chinniah identified himself with various public movements, apart from his intensive school activities. Some of them are mentioned below:
Organiser and Manager of the Thambusamypillay's Tamil School, Kuala Lumpur.
Supervisor and Manager, Vivekananda Tamil School, Kuala Lumpur.
President, Sangeetha Abhivirthi Sabah, Kuala Lumpur. . . . .- - ية
President of the Selangor Ceylon Saiwaites Association and Kandaswamy Temple, Kuala Lumpur.
President, Co-operative Society, Klang and Coast Districts.
President, Subramaniaswamy Temple,
Klang.

Page 100
Vice-President, Rotary Club, Klang.
President, Indian Independence League, Klang, under Netaji Subhas Chandra Bose.
Chairman of the Relief Committee for displaced Indians and Ceylonese.
It should be stated that, after the reoccupation of Malaya by the British, he played an important part in making suitable arrangements for the repatriation of Ceylonese in the “Arundel Castle”.
Mr. Chinniah retired in 1947 and returned to Ceylon. On arrival in Ceylon, he became interested in a number of social, religious, co-operative and public movements, both in Vadamaradchy and all Jaffna. Of the many institutions on which he serves, the following may be mentioned:
President, Ceylon National Association for the Prevention of Tuberculosis, Vadamaradchy Branch.
Unofficial visitor to Point Pedro Hospital.
Member, District Social Services Council, Jaffna.
Assistant District Commissioner, Boy Scouts Association, Jaffna.
President, Rural Development Union, Vadamaradchy. .

President, Rural Development Society, Karanavay North.
President, Co-operative Union, Vadamaradchy.
President, Death Benefit Society, Karanavay North, Vadamaradchy.
Vice-President, Multipurpose Co-operative Society, Kandavalai, Paranthan.
President, Navundil Kula Mani Pillaiar Temple and Nelliady Murugamoorthy Temple, Vadamaradchy.
Chairman of the sub-committee in charge of the Thiruppani of Ambal Shrine at Thirukketheeswaram.
President, Vadamaradchy Co-operative Hospital Society.
Member of the Executive Committee,
Northern Province Permanent Relief Fund Society.
Mr. Chinniah was earlier Vice-President of the Malayan Ceylonese Association and became President in 1952, and continues in that capacity. With him as President the Association evinced a greater interest in the welfare of the members and of the community. Mr. Chinniah is a capable, amiable and sociable President, very much liked by members.
:
5

Page 101
MR. S. WAL
. Trust (Retired Member of the Medical
Mr. S. Valupillay was successively a member of the Committee, Vice-President and Deputy President, of the Association. He worked with zeal in all these capacities and would have continued to serve, had it not been for his recent illness.
Mr. Valupillay belongs to a respectable family in Kopay and is now resident at Chunnakam. The outstanding feature of his character and service is integrity and upright consciousness. .
56
 

UPILLAY, ее,
Department, Negri Sembilan.)
In Malaya, he worked arduously for the improvement and betterment of the status and terms of service of his colleagues in the Medical Department. He returned to Ceylon in 1947.
With pardonable pride, we make bold to say that, during his period of service with the Association, Mr. Valupillay was in fact the live wire of the management.

Page 102
DR. E. T. MACI Presi
Dr. E. T. MacIntyre was one of the distinguished old boys of St. John's College, Jaffna.
In the pioneer days of British Malaya Dr. MacIntyre joined the Federation Medical Department and rendered valuable service to both the Government and the public. He was one of the first Asian doctors to obtain the qualification of M. D.
After his retirement, he set up in private practice in Kuala Lumpur for a time. In appreciation of his valuable services to the State, he was appointed a Justice of the Peace.
The Tamils of Malaya remember his name with gratitude for the help he had rendered medically and privately.
He was a pillar of the church wherever he was and thus did much to extend the
 

NTYRE, M.D., dent.
Kingdom of God on earth. He lived a life that was an example to others. He dramatised several Bible stories and staged them very successfully.
He took an active part in several Associations, both in Malaya and in Jaffna. His humour and true friendship will not be easily forgotten by his friends.
Dr. MacIntyre had the rare distinction of being not only a founder member but also the first President of the Malayan Ceylonese Association (Ceylon).
Dr. MacIntyre was about 60 years of age at the time of his death, in 1938.
His distinguished son, Dato S. Chelvasingam MacIntyre, was for a time an elected member of the Federal Legislative Council and is at present the High Commissioner for Malaya in India and Ceylon.
57

Page 103
MR. R. NA
Deputy President, Retired Financial and Former State Coun
From a Cutting of the “Strait
Arrested in the early days of the Japanese occupation on charges of Pro-British activities and charged on the liberation with the joyful task of reading the address of welcome to the British troops on behalf of the Ceylonese community in Negri Sembilan, Mr. R. Nagaratnam has this week retired after 37 years in the Government Service.
Born in 1892, Mr. Nagaratnam after leaving St. Paul's Institution, Seremban, began his career as an apprentice clerk in the Negri Sembilan Secretariat and rose to be Financial Assistant, Public Works Departments, Negri Sembilan and Malacca. He also served as Office Assistant, Negri Sembilan Secretariat, and Clerk of Councils.
He acted as Financial Assistant in the Perak Public Works Department in 1934 and 1937 and in 1940 served as acting Treasurer, Negri Sembilan, in Seremban.
58
 

GARATNAM,
Assistant, Public Works Department, cillor, Negri Sembilan.
s Times” of 19th October, 1947.
He was gazetted as Collector of Stamp Duties, Negri Sembilan, by name.
Besides his active duties in the Government Service, he has worked hard with social movements in the State and is popular among all communities.
For several months before his retirement, he worked zealously as Chairman of the Negri Sembilan branch of the Junior Civil Service Association and many will not forget his sense of humour and the way he conducted meetings.
He worked hard too for his own community and has held the appointment of Treasurer and Secretary of the Vivekananda Hall and Manager of the Vivekananda Tamil School, Seremban, for several years. He was also Secretary and later President of the Ceylon Association in Taiping. Mr. Nagaratnam has long been a keen worker for the

Page 104
co-operative movement and was one of the foundation members of the Negri Sembilan Government Thrift and Loan Society. He acted for several years before the War as Secretary and Chairman of the Negri Sembilan Co-operative Stores Society and was for a time Chairman of the Larut and Matang Thrift and Loan Society.
In 1948, Mr. Nagaratnam was appointed as the State Councillor, Negri Sembilan, representing the Ceylonese in that State and acted as a member of the State Finance Committee. He became the President of the Negri Sembilan Ceylonese Association and the President of the Ceylon Federation of Malaya, Negri Sembilan Branch. He was also the Chairman of the Ceylon Independence Day Celebrations in Negri Sembilan.
Mr. Nagaratnam returned to Ceylon in 1951 and became the Secretary of the Malayan Ceylonese Association immediately after, which office he relinquished in 1955. He has been very actively connected with the publication of the Association Souvenir and rendered immense practical assistance in its preparation. In fact, it is not too
:.

much to say that he is the “father” of the ouvenir. . .
He spared no pains to bring home to he members of our Community the imortance and vital necessity of making proision for our dependent kith and kin. With his view, he, along with his colleagues, estalished the Malcey (Malayan Ceylonese) ife Assurance Company, Limited, Jaffna.
He took a keen interest in opening up ettlement areas for the Malayan Ceylonese. The first such Colonisation Scheme is at \kkarayan Kulam where about 50 Malayan `eylonese own land. -
Mr. Nagaratnam has been the President of the Akkarayan Kulam Multipurpose Coperative Society, Limited, and of the South (alpanam Multipurpose Co-operative Soieties Union for some time.
He has been the Manager of the Sandipay English School. He is at present the 'resident of the Kopay South-East Rural )evelopment Society.
59

Page 105
MR. V. SARAV
Honorar (Retired Office Assistant, Chief
Born on the 11th December, 1896 Mr. V. Saravanamuthu received his earl education at the American Mission School Tellippalai, and at St. John’s College, Jaffna and went to Malaya in 1912. He continue his education at the Anglo-Chinese School Ipon, entered the General Clerical Servic of the Government of the Federation C Malaya in January, 1913, and served i various departments, notably in the Publi Works Department, Audit, and Secretariat: He retired in December, 1951, whil serving in the Chief Secretary’s office, Kual Lumpur, (formerly known as Federal Secre tariat) in the capacity of Office Assistant, post attained by few members of the Genera
Clerical Service.
Besides his official duties, Mr. Sara vanamuthu was actively engaged in a num ber of social services. He was a member c the Vivekananda Ashrama, Kuala Lumpul since 1914, acted for 3 years consecutivel as Executive Secretary (there being no Presi dent) and served on its Committee for ove 20 years. He acted in the capacity c
60
 

ANAMUTHU, J. P.,
y Secretary,
Secretary’s Office, Kuala Lumpur.)
:
5
Honorary Secretary of the Selangor Ceylon Tamils’ Association, Kuala Lumpur, (one of the oldest institutions established by Ceylon Tamils) and was also Honorary Treasurer and Committee Member. He was a founder member of the Sangeetha Abhivirthi Sabha, Kuala Lumpur, established in 1924, and served as a member of the Committee, Honorary Treasurer, and Vice-President, for a period of seventeen years. Mr. Saravanamuthu acted as Honorary Secretary of the Jaffnese Co-operative Thrift and Loan Society, Kuala Lumpur, and as a member of the Committee for a considerable period. While in Pahang, he was associated with social and religious activities there and was elected as President of the Pahang Thamilian Association, Kuala Lipis. He also served on the Committee of a number of Associations amongst which may be mentioned :
The Selangor Ceylon Saivites’ Associa
tion, Kuala Lumpur.
The Thamilian Physical Culture Asso
ciation, Kuala Lumpur.

Page 106
The Thiruketheeswaram Temple Restoration Society (Ceylon) Malayan Branch.
Mr. Saravanamuthu returned to Ceylon in October, 1951, and immediately assumed social work. He acted as the Honorary Treasurer of the Tellippalai Co-operative Hospital for some time and served on its Committee. He became the President, VicePresident or Chairman of the following institutions:- -
Mavai-Kollankaladdy Community
Centre.
Mavai-Kollankaladdy Arul-Neri Karl
Zagam.
All Ceylon Saiva Young Mens' Asso
ciation.

Kollankaladdy Vinayagar Co-operative
Stores Society.
Mr. Saravanamuthu is the dynamic Secretary of the Malayan Ceylonese Association since 1955.
In recognition of his invaluable social services in several fields, the Government of Ceylon appointed Mr. Saravanamuthu a Justice of the Peace in 1959.
Among his several outstanding services rendered for the progress of the Malayan Ceylonese Association must be mentioned his valuable assistance and indefatigable labour in collecting much of the funds which made the erection of the Association building possible. He himself made a substantial contribution to the fund in memory of his late wife.
61

Page 107
MR. S. R Honorary Assistan (Retired Station-Master,
Born on the 2nd November, 1896, Mr. S. Rajah received his education in the Manipay Hindu College, where he passed the Cambridge Junior Local Examination. In 1916, Mr. Rajah went to Malaya, as many of his countrymen did, and joined the Malayan Railway Department. He received rapid promotions and served as Station Master in the States of Perlis, Kedah, Province Wellesley, Perak, Selangor, Negri Sembilan, Pahang, Johore and Singapore.
Mr. Rajah served for a term as the Honorary Secretary of the Selangor Ceylon Saivites’ Association, Kuala Lumpur.
In some of the larger stations where he
served he took a prominent part in social work. He was one of those responsible for
(2
th at
 

!AJAH, t Secretary, Malayan Railway.)
le renovation of the Mariamman Temple
Petaling, Kuala Lumpur. .
He retired in 1948 after a service of 32 :ars and returned to his motherland. After short residence in Colombo, he finally ttled in his native place, Anaicottai, here he began to take an active and enertic part in several aspects of social ork.
Mr. Rajah was electcd in 1952 as onorary Assistant Secretary of the Malaun Ceylonese Association. In this post, willingly and cheerfully shoulders all the herous duties entrusted to him. Such du>s are many and varied. His special talents the department of propaganda and 'ganisation deserve high commendation.

Page 108
MR. K
Hono (Retired Office Assistant,
Born on 12th December, 1894, M Ponniah received his education at Arun daya College, Alaveddy, and Skandavar daya College, Kanterodai, and later Malaya, at the St. Paul's Institution.
Mr. Ponniah went to Malaya in 191 He joined the General Clerical Service 1914 and held various posts in the La Offices, in the State of Negri Sembilan, i cluding that of Chief Clerk, Land Offic Seremban, for a period of over 10 years. . the time of his retirement in 1949, M Ponniah held the post of Office Assistal Secretariat, Negri Sembilan.
He was for some time a Vice-Preside of the Ceylon Tamils’ Association, Sere ban. In addition, he took a keen inter in several social matters.
On his return to his mother-land 1950, he settled down in Navalar Roa
 

. PONNIAH, rary Treasurer, The Secretariat, Negri Sembilan)
Jaffna. He was elected in 1953 as Honorary
Treasurer of the Malayan Ceylonese Association in which post he continues to render devoted and conscientious service.
Hardly a day passes when he is not present in the Association to attend to its day-to-day affairs, particularly in the difficult task of regularising the citizenship of the several Malaya-born Ceylonese resident in Ceylon.
The present smooth working of the Association is due not in a small measure, to Mr. Ponniah's regular attendance and his unflagging zeal in attending to the needs of the members and in performing the several duties which he has willingly undertaken.
It is due to Mr. Ponniah’s constant vigil as Honorary Treasurer that the financial position of the Association is as sound as it is today.
63

Page 109
MR. K. WI] Honorary Assistan (Retired Traffic Inspector,
Born in the year 1890, Mr. K. William received his early education at the Memorial Ja English School, Manipay, and then at the of Central College, Jaffna.
Mr. William left Ceylon for Malaya in & the year 1912 and worked in the Railway ni Department where he received rapid pro- he motion and held responsible posts including lit those of Sub-Train Controller and Traffic ta Inspector. * In
64
 

LLIAM, t Treasurer, , Malayan Railway.)
Mr. William returned to Ceylon in nuary, 1946, and retired in the latter part
that year.
In 1952, Mr. William was elected as onorary Assistant Treasurer of the Malayan eylonese Association and to this day contiles to serve in that capacity. To this office, : has brought his enviable personal quaies of imperturbable calm and unostentious devotion to duty and is liked by all embers to whom he gives a patient hearing.

Page 110
MR. M. K.
Member of th (Retired Senior H.
Born at Tholpuram, Jaffna, on 4t April, 1887, Mr. M. K. Murugesu receive his early education in the Victoria College Chulipuram. He left for Malaya in 190 and continued his studies there at th Victoria Institution and the Methodis Boys’ School, Kuala Lumpur. In 1907 Mr. Murugesu joined the Medical Depart ment, Negri Sembilan, and served both i that State and in Perak. For a time, he lef the Government Service and was in charg of private hospitals in these two States. H rejoined the Government Service in 192 in the Health Branch of the Medical De partment and continued to serve there til his retirement in 1947. He returned t Ceylon and settled in Jaffna Town.
During a service of 27 yeare, Mr. Muru gesu rose from a Junior Health and Sani tary Inspector to the rank of Senior Healt Inspector and Town Superintendent.
Mr. Murugesu served in many station in Pahang and Perak. He was held in hig
 

MURUGESU, e Editorial Board, "alth Inspector, Perak.)
esteem both by his superiors and members of the public, - -
He was efficient, capable and thorough and possessed the knack of getting on well with everybody.
Mr. Murugesu identified himself with several public undertakings-social, religious, cultural and particularly humanitarian.
During the Occupation Period, he was a member of the Kampar branch of the Indian Independence League under Netaji Subhas Chandra Bose and served as member in charge of social welfare, education and culture. He was also a member of the Indian and Chinese Peace Committee.
In the period immediately preceding the War, Mr. Murugesu was appointed as officer-in-charge of the A. R. P. Demolition and Rescue Squads. He was also a member of the War Fund Committee.
Mr. Murugesu is an ardent and affable person though outspoken by nature.
65

Page 111
MR. A. NAGA Member of the E (Retired Chief Clerk, Medical
Mr. A. Nagalingam was born on the 25th February, 1901, and having had his education in his village school, went to Malaya and studied for a while in the King Edward VII School, Taiping. He joined the Malayan General Clerical Service in March 1919 and retired in 1949. His service was mainly in the district of Kuala Pilah, where he was Chief Clerk, Treasury and District Hospital. -
Mr. Nagalingam has been throughout a keen social worker. He was the Manager of the Hindu Temple, Kuala Pilah, for a number of years and subsequently Secretary and President of the Young Men's Hindu Association. He was a founder member Mangor of the Tamil School, Kuala Pilah.
Mr. Nagalingam has talent and has
66
İÖ
:
 

LINGAM, ditorial Board, Department, Kuala Pilah)
acted in a number of Tamil dramas.
He wrote and published a Tamil novel “Sambasivam Gnanamirtham ” in 1927 to which Professor R. P. Sethu Pillay of the Madras University and several others wrote the “Foreword”. He was a frequent contributor to the “Tamil Nesan”, Kuala Lumpur, and the “Hindu Organ,” Jaffna.
On his return to his mother country, Mr. Nagalingam engages himself in social activities, serving as the President of the Rural Development Society, Karainagar North, and as Secretary and then as a VicePresident of the Saiva Maha Sabai, Karailagar, for a number of years.
Mr. Nagalingam has been of great service to the Malayan Ceylonese Association.

Page 112
MR. T. NA Member of the , (Retired Secretary, Muni
Mr. T. Nallatamby received his education at the Anglo-Chinese School, Klang, and at the St. John's Institution, Kuala Lumpur. He was throughout in the Customs Department, serving in various stations until, in June, 1941, he was appointed as State Treasurer, Pahang.
War then broke out and Mr. Nallatamby in addition to his official duties, shouldered duties as Senior Officer, Air Raid Precaution, and received commendation.
On evacuation by the British, Mr. Nallatamby, as a State Head of the Department concerned, accompanied the British Resident of the State as far as Singapore. He carried out the functions of the State Treasurer in Singapore amidst heavy bombing and shelling until the date of surrender (15th February, 1942).
 
 

LLATAMBY, Editorial Board, ripality, Kuala Lumpur.)
Under the Japanese Occupation, Mr. Nallatamby reverted to his previous post as State Treasurer, Pahang, and served in the same capacity. Later, he served with the lndian Independence League under Netaji Subhas Chandra Bose as Honorary Accountant.
On the British reoccupation of Malaya, Mr. Nallatamby resumed his former duties as State Treasurer, Pahang. Subsequently he was posted as Accountant in the Accountant General's office, Kuala Lumpur.
In 1948, Mr. Nallatamby was appointed Secretary and Accountant of the Municipality, Kuala Lumpur, which is one of the highest posts open to members of the General Clerical Service, from which post he retired early in 1951. Since his retirement, Mr. Nallatamby resides in Thondamanaru and is keenly devoted to social, religious and
rural development work.
67.

Page 113
MR. E. SAI . Member of the (Retired Financial Assistant, Pol
Mr. E. Sabaratnam was born in Tellippalai on 18th December, 1906, went to Malay in 1919, and studied in the AngloChinese School, Klang, and then in the Methodist Boy's School, Kuala Lumpur.
He joined the General Clerical Service and served in various departments and retired and returned to Ceylon in 1957.
68

BARATNAM, Editorial Board, ice Headquarters, Kuala Lumpur.)
In Kuala Lumpur, Mr. Sabratnam was Honorary Secretary of the Committee which was responsible for collection of funds in Malaya for the Malayan Ceylonese Association Building Fund. He worked with zeal in fulfilling the object of the Committee.
He is a cheerful helper.

Page 114
S. SEEN) Member of the S
(Retired Officer-in-Charge, Burma Sit Federation
Born on the 23rd August, 1896, Mr. S. Seenivasagam received his early education at the Chavakachcheri English School (now Drieberg College) and left for Malaya in February, 1915. He continued his studies at the Anderson School, Ipoh, and entered the General Clerical Service of the Federation of Malaya in October, 1917, and served in many Departments, notably as Chief Clerk in the Lower Perak Land Office, Teluk Anson. In addition to his normal duties he was gazetted as an Assistant Collector of Land Revenue, a post reserved for the Malayan Civil or Administrative Service. He was later promoted as Office Assistant, Customs Headquarters. Subsequently he held the post of Officer-in-Charge, Burma Siam Relief Scheme, Social Welfare Department, Federation of Malaya. He retired in 1951 but was re-employed in the Government Service as Financial Assistant, Forestry Headquarters, at Kuala Lumpur.
 

IVASAGAM,
louvenir Committee,
am Relief Scheme, Social Welfare Dept.,
of Malaya.)
During his stay in Malaya, Mr. Seenivasagam contributed largely to the promotion of Social and Sports activities. He is a keen amateur dramatist. He held posts as Honorary Secretary, Treasurer and Official Soccer Referee in various Associations.
At Teluk Anson, Mr. Seenivasagam was a member of the War Organisation of the British Red Cross Society and of the Order of St. John of Jerusalem. He was a leading member of the Medical Auxiliary Services. He was the Hon. Secretary of the Ceylonese Advisory Committee at Teluk Anson during the War and gave efficient service.
Since his return to Ceylon in December, 1954, Mr. Seenivasagam continues to take part in social activities. He acted as Manager of the Hindu Mixed Tamil School at Thirunelvely for some time. He is a Director and Secretary of the Malcey Life Assurance Co., Ltd., and a member of the Souvenir Committee.
69

Page 115
MR. S. SELVANAYAG,
Member of the . (Retired Education Officer,
and Head Master, Sultan Sulai
Mr. S. Selvanayagam, born in Nallur, on the 19th December, 1900, was educated at first at the Kantharmadam Tamil School and later at the St. John’s College, Chundikuli, Jaffna. In May, 1913, he left for Taiping, Perak, and completed his education in the King Edward VII School and became a teacher in the Anglo-Chinese School, Teluk Anson, in May 1918, at the comparatively young age of 17 years.
From 1919 to 1923, he taught at the St. George's Institution, Taiping, and from 1924 to 1941 at the King Edward VII School, Taiping, where he was promoted at the age of 40 to the Super-scale class which was then the highest post open to locally recruited teachers.
The War intervened and he, like the other English school teachers, lost his post. At the conclusion of the War, he was posted at the Anderson School, Ipoh, in January, 1946, and afterwards was re-instated in the
70
 

AM, M. B. E., P. J. K.,
Editorial Board,
Federation Education Service
man School, Kuala Trengganu.)
Super-scale post and subsequently promoted to the rank of Education Officer.
In April, 1950, he was seconded to Trengganu for 3 years as Headmaster of the Sultan Sulaiman School, Kuala Trengganu, which was then the only Government English School in that State. He remained in Trengganu until December, 1957, when he retired from the Service and returned to Ceylon. In Trengganu, he twice acted as Chief Education Officer, he being the first Asian to hold that post. In appreciation of his services to the State the Sultan of Trengganu decorated Mr. Selvanayagam with the Pingat Jasa Kerbaktian (P. J. K.), meaning Meritorious Service Medal, and for his services to the cause of Education in general, the Queen decorated him with the M. B. E.
In his youth, Mr. Selvanayagam played soccer for the State of Perak and was a cricket reserve player also for the State

Page 116
Eleven. He also played hockey. Throughout his stay in Malaya, he took an active part in different aspects of social, educational and cultural work and in sport and athletics. In a very long list of offices held over a period of some 38 years may be mentioned: President, Ceylon Association, Taiping (oldest Ceylon Association in Malaya), President, Young Men’s Hindu Association, Taiping, President, King Edward VII School Old Boys' Rugby, Hockey and Cricket Clubs, Manager, Y. M. H. A. Tamil School, Taiping, Vice. President, Ceylon Associations Federation, Malaya, Vice-President, Perak Teachers’ Association, and Perak Football and Hockey Associations, President, Adult Education Association, Trengganu, Deputy Director, Red Cross Society, Trengganu, and Member in Charge of Social Welfare and later of Education and Culture in the Indian Independence League, Perak, under Netaji Subhas Chandra Bose, and of the Trengganu State Council.

He was a founder member of the Scout . Movement in Taiping. For his outstanding work to the Movement, he was presented with the Thanks Badge by the Chief Scout (Lord Baden-Powell).
In the field of education Mr. Selvanayagam has done outstanding service to the rising generations of Malaya over a period of nearly four decades. In Trengganu, in particular, he did much to expand English education and bring it into line with the more modern trends in the better developed West Coast Schools.
In Jaffna, too, Mr. Selvanayagam takes much interest in matters and organisations connected with religion, music, education and other cultural activities.
He is a member of the Souvenir Committee. His invaluable assistance in the production of this Souvenir deserves special mention.
71

Page 117
M. SENAGARATNAM, A. F Member of the Soul (Retired Technical Assista
Mr. Senagaratnam left Ceylon for Malaya in 1903 at the age of 9 and received his early education in the Victoria Institution, Kuala Lumpur. He returned to Ceylon in 1910 in order to study in the Technical College, Colombo. . He again left for Malaya in 1914 and joined the Malayan Government Service and worked in the Government Architect's Drawing Office, Building Engineering Office, Sanitary Board, and the Railway Chief Engineer's Drawing Office, all in Kuala Lumpur.
Mr. Senagaratnam was awarded the 2nd prize by the Malayan Government in the design competition for Sanitorium Bungalows at Bukit Fraser Pahang, and the 3rd prize by the Singapore Municipality for the design submitted for a first class European Bungalow.
Mr. Senagaratnam was elected an Associate of the Faculty of Architects and Surveyors (Eng.) and a Member of the American Railway Engineering Association (Chicago). !
72
 

. A. S., M. A. M., R. E. A. 'enir Committee, nt, Malayan Railway)
It was due to the skill and efficient Supervision of this gentleman that “Malaya House”, the building of the Malayan Ceylonese Association, together with its appurtenances, was designed (by him) and built at a moderate cost.
On behalf of the Board of Directors of the Co-operative Provincial Bank, Limited, a Certificate of Merit was presented by the then Prime Minister, Sir John Kotelawala, when he performed the opening ceremony of the Bank in October, 1956.
Mr. Senagaratnam has been responsible or the design and supervision of many prominent buildings, including the skyscraper, A. S. Sangarapillai Brothers) in Jaffna.
Besides his services to the Association, he las made a substantial contribution to the 3uilding Fund.
Mr. Senagaratnam is a member of the Souvenir Committee.

Page 118
M.R. S. TILL Member of the (Retired Clerk of Wor
Born at Karainagar on the 4th December, 1886, Mr. S. Tilliampalam received his early education in his own village and then at Jaffna College, Vaddukoddai. In 1906, Mr. Tilliampalam went to Malaya and joined the Revenue Survey Office, Batu Gajah. From this Department, he was sent to study in the Technical School, Kuala Lumpur. On passing out, he joined the Railway Department as Clerk of Works and efficiently supervised the erection of several Railway buildings as Building Inspector. He retired on 4th December, 1941, and returned to Ceylon.
 

IAMPALAM, Editorial Board, 'ks, Malayan Railway)
When many men of his age are confined to their house, Mr. Tilliampalam is still an active member of the Malayan Ceylonese Association and willingly undertakes any job which younger men might find irksome.
He takes keen interest in social, religious, and cultural work as well as in agriculture and animal husbandry. He is a member of the Moolai Co-operative Hospital, Founder Member and a Director of the Malcey Life Assurance Company, Limited, Jaffna, and an energetic member of the Saivaparipalana Sabah, Jaffna.

Page 119
Beneacliens
On Sunday, the 17th November, 1918, the Peninsula of Jaffna was visited by a storm of wind and rain, unprecedented in its history. During the 24 hours of that day, abnormal heavy rain fell in Jaffna. Heavy rain had also fallen on thc previous Friday and Saturday, so that the soil was completely saturated, and there was disastrous flooding in many places. Great damage had been done. A large number of houses had been destroyed, and their contents including foodstuffs damaged. Thousands of cattle and sheep had died. The agricultural resources of the country had been crippled. Many coconut and other trees had fallen down, and much damage had been done to plantations and crops. Hardship and distress were prevalent over large arᏋāᏚ,
The donations received in aid of the Flood Relief included the very generous contributions made by the Governments of the Straits Settlements and the Federated Malay States, each Government contributing 5000 dollars. The Ceylonese in Malaya also made generous contributions.
As the institution (Moolai Co-operative Hospital) progressed, it instilled brilliant
74
II

ideals in the Founders and impelled two of them, Muhandiram P. Narayanar and Mr. K. Sabapathipillai, to sail to Malaya in 1935/36 on a mission to tap the generosity of the Ceylonese over there. Within an year, they returned with a substantial collection of about Rs. 18,000/-, as compared with local collections, a m o u n t i ng to Rs. 1,440/-,
There are several institutions which have similarly received, from time to time, benefactions from Malaya. The following may be mentioned:
Jaffna Hindu College.
Thirunelvely Teachers’ Training College (where a building was constructed out of timber brought from Malaya). Karainagar Hindu College. Urumpirai Hindu College. Kokuvil Hindu College. Mahajana College, Tellippalai. Union College, Tellippalai. McLeod Maternity Hospital, Inuvil. Sithankerney Hindu College. Jaffna College, Vaddukoddai. Victoria College, Chulipuram. Vadamaradchy Hindu Girls' College.

Page 120
THE felANGOR
ΑΓΓΟCΙΑΤΙΟΝ. Η
B
Mr. A. A. Treasury A Honorary Gen
Our forbears had been in the State of Selangor for more than 15 years before they made a determined effort to organise themselves into a society in order to safeguard the interests of their growing number. This dream was realised on the 24th day of December, 1900, when, pursuant to a notice circulated by the leaders of the community, over 50 of them met together at the residence of Mr. V. Sinnappah, acting Traffic Inspector, Selangor Government Railway, to consider the advisability of forming a Ceylon Tamils Association.
It was first proposed to form a Ceylon Tamils’ Saivite Association with two definite objects, viz.:
(1) To build and maintain a Kanda
samy Temple, and
(2) To maintain the cremation ground off the Circular Road which had previously been granted to the community by the Government.
It was resolved to add one more object viz., to promote and safeguard the general interests of the community. Accordingly the proposed name, Selangor Ceylon Saivites’ Association, was changed to Selangor Ceylon Tamils Association.
In 1927, after very careful consideration, it was decided to divide the activities of the Association into two distinct and separate sections.
To carry out objects (1) and (2), a new institution known as Selangor Ceylon Saivites Association was established while the original parent institution, the Selangor Ceylon Tamils’ Association, looked after the general interests of the community.
In 1905, through the efforts of Mr. C. Thambapillai, who was then the President of the Association, a temporary building

CEY LON TAMILs' tUALA LUMPUR
у
rumugam,
Accountant, eral Secretary.
was erected on the left-hand side of the present hall and used as a reading room.
The present hall which was then sufficient to serve the needs of the Community was erected in 1910 and formally opened in 1911 by its President, Mr. R. Thambipillai, J. P.
The Association made liberal contributions to charity, such as, the Indian Earthquake Fund, China Distress Fund, Malayan Welfare Fund and also received and entertained from time to time many distinguished visitors from Ceylon and India.
The Association encouraged literary, dramatic and sports activities and organised cultural tours.
The Government of Selangor had long recognized the Association as the mouth piece of the Ceylon Tamils of Selangor and invited it to participate in the important State functions. The Association on its part from time to time entertained the State Rulers, the British Residents and other State and Federal Officers.
The Association identified itself with several spheres of activities for and on behalf of the community of which the following may be mentioned:
(i) The Association took up the cause of those retrenched in 1931 with the Secretary of State for the Colonies and had the notices cancelled.
(ii) The Association celebratcd its Silver Jubilee in 1925 with great rejoicing.
(iii) A memorandum dated 20th January, 1932, was presented to Sir Samuel Herbert Wilson, Permanent Under Secretary of State for the Colonies, by the Association on his visit to Malaya in 1932 seeking, among other claims, direct representation
75

Page 121
of our community on the Councils of each State. -
(iv) At the request of the authorities of the Federated Malay States Volunteer Force, the Association recruited and supplied the full number required for the formation of the Engineering Unit of the 2nd (Selangor) Battalion, Federated Ma la y States Volunteer Force.
(v) Soon after the British reoccupation of Malaya, the Association assisted Mr. (now Sir) W. Cumarasamy, Representative of the Government of Ceylon in Malaya, and his assistant, Mr. A. I. Rajasingham, in their work of granting assistance to Ceylonese in distress and of repatriating Ceylon nationals.
(vi) In 1947, His Excellemcy the Governor of Ceylon, Sir Henry Monckton Moore, and Lady Moore, the Honourable Mr. D. S. Senanayake, and Mr. (now Sir) K. Vaithianathan were entertained by the Association at a tea party held in their honour at the Chinese Assembly Hall.
(vii) The Golden Jubilee of the Association was celebrated in February, 1951, in a fitting manner; the chief guest was His
THE JELANG fAIVITET" AffOCIATI
B Mr. A. Seva
Presi
Our countrymen had resided in the State of Selangor for at least two decades before they organised themselves into a body and founded in 1900 the Selangor Ceylon Tamils’ Association which looked after the interests of the community in general and of the Saivites in particular.
It was later felt necessary to have a separate organisation to look after the sole interests of the Saivites. The result was the formation of the Selangor Ceylon Saivites’ Association in 1927.
76

Highness the Sultan of Selangor. A souvenir was printed and circulated to all concerned.
(viii) In June, 1959, the Kuala Lumpur Muncipality celebrated with great rejoicing the centenary of the founding of the town of Kuala Lumpur. One of the items was a long procession of tastefully decorated and brilliantly illuminated floats. The float put up by this Association was awarded the first prize. The prize was a silver shield. -
(ix) When His Highness the Sultan of Selangor paid his first official visit to Kuala Lumpur after his Coronation in June, 1961, the float put up by this Association was awarded the fourth prize. The prize in this instance was a cup.
As the Association building has now proved inadequate for the use of the Community, it has been resolved to demolish the present building and return its site to the Selangor Ceylon Saivites' Association to enable it to put up a Cultural Hall. The members of this Association are helping in the task of collecting funds. This Association will also be housed in the new build1ng.
OR CEY LON ON, KUALA LUMPUR
у nthynathan,
dent.
Soon after the foundation of the Selangor Ceylon Tamils’ Association in 1900, the Saivite members subscribed a sum of money to purchase a piece of land for building a temple. The honorary treasurer, Mr. V. Sinnappa, was a very influential member of the community and was largely responsible for the collections for the purchase, in 1901, of two pieces of land at Scott Road, Kuala Lumpur. The above-mentioned pieces of land were at first registered in the name of Mr. V. Sinnappa. At a meeting held on 18th April, 1903, a Board of Members was

Page 122
appointed, in whom the property was vested on 18th July of that year. At that time, a very large persentage of the small Ceylon Tamil Community of Kuala Lumpur lived in the newly built Government quarters at Scott Road. It was for this reason that the Association acquired the land in the immediate neighbourhood of the quarters to build their temple. This locality was for some years known as “Sinna Yalpanam”. Today a very small fraction only of the 6,500 Ceylon Tamils of the town of Kuala Lumpur reside in this area.
A history of the Sri Kandasamy Temple is worth recording here. From facts available, it has been ascertained that a ** Vel ** was installed on an auspicious day in 1902 at Scott Road and a small temple facing west with a parapet wall and a gopuram was put up. As the years rolled on, further additions, alterations and improvements were effected.
Today the temple is a leading Saivite institution in the country propagating the ideals of Saivaism. Most of the Hindu festivals are observed with the usual pomp and ceremonies. The reading of “puranas ”, particularly “Skantha-puranam” and “Periapuranam”, is a regular annual feature, celebrated most enthusiastically. One of the most impressive and devotional events of every year is the observance of “Skantha Sashti.”. Another important event worth mentioning is the celebration of “Kataragama” festivals.
Regular religious lectures and discourses and weekly prayer meetings are held.
 

As permanent assets, the temple owns two shop houses yielding a monthly rent of $ 400/-. The actual cost of monthly maintenance averages $ 1,200/- and this is mainly met from the subscriptions of devotee members numbering about 500.
The value of the images and the ornaments to adorn them and other paraphernalia is in the neighbourhood of $ 50,000.
The Association also maintains a Hindu Cremation ground; recently many improvements have been made to it by building a concrete circular pavilion, surrounding walls, a protective covering over the burning-ghats and caretaker’s quarters at a cost of about $ 30,000. To mark the successful completion of the various works and in memory of the departed souls, a tree planting ceremony was done on 17-9-61 at which many members took part in planting coconut and flower plants and saplings of rare varieties.
Preparations are in hand to build a two-storeyed community hall adjacent to the temple replacing the existing old building. This will be a multi-purpose modern building provided with facilities for conducting weddings, religious feeding, library and offices. Its estimated cost, without equipment, is $ 100,000.
It is also contemplated to embark on another project of building a concrete roof over the open courtyard of the temple costing about $ 25,000.
Accommodation is also provided for the temple priests and other employees.
77

Page 123
THE VIVEKANAM
Established ir
220, Brickfields Roa
B;
MR. K. SI VAI
Fifty-seven years have elapsed since the inauguration in 1904 of the Vivekananda Ashrama, Kuala Lumpur. It has consolidated its position as one of the best run institutions in the Federation. The founders of the Ashram with thoughtful care to the noble principles laid down by the Masier and fully conscious of their responsibilities had not neglected to provide all the amenities essential for such an Institution. Situated in the Federal Capital in pleasant surroundings, the Ashrama, the best of its kind in the country, has, in addition, two Vernacular schools, one secondary and the other kindergarten.
The excellent record of achievements of the Ashrama in spreading among the people in general vedantic and religious ideas, in the way in which they were conceived and taught by the Master, and in establishing and efficiently managing the Vivekananda Tamil Schools, three in number, one of them a secondary type, with their total enrolment of 1000, grown from an initial 14, augurs well for its future stability and welfare.
A hostel to accommodate outstation
pupils was a long-felt need. Generous grants and contributions made it possible
يع
2%
78

NDA AJHRAMA
1 April, 1904,
d, Kuala Lumpur.
у
*RAGASAM.
to erect one in 1961, at a cost of Rs. 75,000. The Ashrama has continuously upheld the noble virtues and all that is great in the Hindu religious traditions and culture. The shrine room has always been the centre of attraction. Lectures on Vedantic philosophy and comparative religions have a t t r a c t e d large crowds on all occasions. Visits by many practical vedantists and Sannyasins from India and Ceylon have helped to bring about a closer relation and better understanding between the Ashrama and various missions in India and Ceylon. To meet the increasing demand to accommodate the visiting sannyasins, three special rooms have been provided within its precincts.
The Ashrama has already succeeded in building up that intangible something which we call “tradition”. Throughout, it was guided by men known for their spiritual and philanthropic activities. They have by their example instilled in the hearts of young men a stern discipline exercised in the interest of our religion and culture. The Ashrama which is a fitting monument to the memory of the great Master shall continue in its noble task.

Page 124
ΤΗΕ JAFFNETE CO-OPE
MALAYA, KU
B
Mr. M. K. Pres
When the Malay States came under British protection between 1864 and 1867, the Government was greatly handicapped for want of Government personnel for administering the country. Malays and Chinese did not care for Government appointments and the low standard of literacy then prevalent in the country led to the recruitment of English educated youth from other British possessions, m a in ly Ceylon. The early youth recruited largely from Jaffna earned for themselves a very high reputation for efficiency and loyalty. This resulted in further recruitment from that source. Consequently, the population of Ceylon Tamils gradually rose.
Following the introduction into Malaya in 1922 of the co-operative movement and the passing of the Co-operative Societies’ Enactment, nine public spirited Jaffnese met on 3rd June, 1924, in Kuala Lumpur, for the purpose of organising a Co-operative Society for the Jaffnese in Malaya. This meeting led to the formation of the Jaffnese Co-operative Society which was registered with the Government in July 1924. The Society commenced functioning with 28 members and a total monthly subscription of $ 172. The main aims of the Society were to promote co-operation, to encourage thrift and to prevent permanent indebtedness by enabling members to obtain loans on reasonable terms.
The late Mr. R. N. Thamby Thurai, M. B. E., was one of the founder members of the Society and became President in 1925. He continued in this post till 1946 except for a short break in 1930. Through his initiative and efforts a unique administrative machinery was perfected in 1925, which provided for District Committees throughout the country responsible to the

RATIVE socIETY”, LTD,
ALA LUMPUR,
y
anagasabai, ident.
Committee of Management. A keen interest was shown in the Society by the Jaffnese in Malaya and by 1926, the membership of the Society had swelled to over 2000.
By the end of 1958, members had saved over one million seven hundred thousand dollars with the Society. Sums totalling one hundred and sixty two thousand dollars had been set aside from the profits and other funds of the society. Approximately seven hundred thousand dollars had been given out as loans to members for purchase of land, for the erection of houses, and for various other purposes. The balance of one million seven hundred thousand dollars were mainly invested in property and in securities.
From 1928, the Society had been contributing annually to the Sir William George Maxwell Memorial Co-operative Scholarship Fund. Children and wards of members of the Jaffnese Co-operative Society have received a fair share of the scholarships.
The Society has also been contributing annually from 1956 to the Co-operative College which is rendering an invaluable service in the co-operative movement in the country by training officials and employees of Co-operative Societies.
The Society sponsored the formation of a Co-operative Housing Movement in November, 1954, for the Jaffnese in Malaya. Today the Housing Society owns nearly 238 acres of land worth over a million dollars in which nearly 500 families could be housed.
The Society also sponsored a Co-operative Stores Society for the Jaffnese in Malaya and is now directing its attention to the formation of an Agricultural Society.
79

Page 125
மலாயன் சைவச்
கு வ ர ல |
சீ. தம்பையா,
எல்லாக்காலத்திலும் பலவகைத்திரவி யங்களைச் சொரிந்து, பலதேச மக்களைத் தன்னடிக்கு வருவித்து, அவர்களுக்கும், தன்னகத்திருக்கும் மக்களுக்கும் பாலுங் கனியும் ஈ ந் து ஸ் ள மலாயா தேசத்தில் தமிழ் நாகரீகமே பலநூற்ருண்டுகளுக்கு முன் இத்தே சமக்களாகும் ம லாய ரை ச் சீர்திருத்த நிலைக்குள் புகுத்தியதென்பது சரித்திர ஆராய்ச்சியறிஞர்யாவரும் அறிந்த விஷயம். அந்நாட்களில் தமிழர் ஆட்சி செய்து நாட்டுமக்களை அடிமைப்படுத்தா மல் அவர்களுக்குப் பல நன்மைபுரிந்தனர். பின்னர் அரசாட்சி மலாயரிடம் விடப்பட் டது. பிரிட் டி ஷ் ஆட்சி யும் அதனைத் தொடர்ந்தது. பல ஆண்டுகளுக்குப்பின் தமிழர் தென்னிந்தியாவிலிருந்தும், இலங் கையிலிருந்தும் இந்நாட்டு அழைப்பிற்கு இணங்க வந்து மலாயா நாட்டின் பலவளங் களைப்பெருக்க உதவிபுரியலானர்கள்.
இப்படி வசிக்கும் நாட்களில் தமது தாய்நாட்டு நாகரீகத்துக்கு ஏற்ப, தமது வாழ்வு பண்படையவும், இறைவன் அரு ளைப்பெறவும், கல்வி, சமய அறிவை மக்கள் பெற்றுய்யும் நோக்குடன் கோயில்களும், பள்ளிக்கூடங்களும் அவ்வப்போது தோன்ற லாயின.
அவற்றுள் மலாயாவின் தலைநகரமா கிய குவாலலம்பூரில் மலாயன் சைவசித் தாந்த சங்கம் 1923-ம் ஆண்டு புரட்டாசித் திங்கள் 22-ந் தேதி ஸ்தாபிக்கப்பட்டது. முதற் பொதுக்கூட்டத்தில் (ஐப்பசி 10) டாக்டர் ஆ. விசுவலிங்கம் அவர்கள் தலை வராகவும், திரு. த. சி. வ ப் பிர கா சம் அமைச்சராகவும், திரு. இ. மயில்வாகனம் பொக்கிசகாரராகவும், திருவாளர்கள் க. முருகேசு, ந. விஸ்வலிங்கம், வே. க. சின் னையா, வ. சோமசுந்தரம், செ. நரசிங்கம், வி. சுப்பையா. அ. சிவகுருநாதன், டாக் டர் க. கனகராயர் ஆகியோர் நிர்வாக சபை அங்கத்தினராகவும் நியமிக்கப்பெற் ருர்கள். சங்கம் தொடங்கிய சில மாதத் தில் ஒரு பெரியார் வந்தார். அவர்தான் இலங்கை மக்கள் முன்னேற்றத்திற்கும், சைவமக்கள் வளர்ச்சிக்கும் தமிழ்மக்கள்
80

'த்தாந்த சங்கம், 0 ம் பூர்.
காரியதரிசி.
நல்வாழ்விற்கும் பல அரியபெரிய தொண்டு கள் பல்லாண்டுபுரிந்து குன்றின் தீபம்போல் விளங் கா நின்ற சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள். அப்பெரியார் இம் மலாயாவுக்கு வந்தபோது அவர் பேரினல் இராமநாத நூல்நிலையம் ' தொடங்கப் பெற்றது.
முதலில் சங்கப்பதிவுச் சட்டத் தி ல் (Societies’ Enactment) L166/Q&timuli QL sh றிருந்த இந்த ஸ்தாபனம் இப்பொழுது கம்பெனிச் சட்டத்தின் கீழ் (Companies' Enactment) பதிவுசெய்யப் பெற்றது.
திரு. டாக்டர் ஆ. விசுவலிங்கம் அர சாங்கத்தாரிடமிருந்து சங்கத்திற்காக ஒரு ஏக்கர் நிலம் செந்தூலில் பெற்ருர். கட்ட டம் திரு மு. செனகரத்தினம் மேற்பார் வையில் அமைக்கப்பெற்றது.
ஈஸ்வர ஆண்டில் ஆதிஈஸ்வரன்கோயில் ஸ்தாபிக்கப்பெற்றது. ஆதிமூலத்தைக்கட் டும் பொறுப்பைத் தலைவர் திரு. டாக்டர் ஆ. விசுவலிங்கமும், மண்டபம் முதலிய இதரபகுதிகளுக்குப் பலரும் பணம் தந்து உதவிசெய்தனர்.
கோயிலைப் பராமரிக்கவேண்டிய சட் டங்கள் அடங்கிய மசோதா சிலாங் கூர் ஸ்டேட்கவுன்சிலில் ஒரு சட்டமாகச் (Enactment) Q& unutilil G 9-12-41-Gö அமுலுக்குவந்தது. இது விஷயமாகத் திரு. இ. நாகரத்தினம், M. S. C., N.S. அவர்க ள்ால் குறிப்பிடப்பட்டுச் சபையோரால் பொதுக்கூட்டத்தில் அனுசரிக்கப்பட்ட சில குறிப்புகள் பின்வருமாறு :
“The Incorporation of the Board of Trustees is an unique event of the Sangam. The Saiva Community should be proud of, and grateful to, Dr. A. Viswalingam, the President, who conceived the formation of the Sangam and the necessity to erect a Sivan Temple, and the further necessity to regulate the Temple Management by a Bill to safeguard the Institution against quarrels and party politics, as we see with other institutions in this country.”

Page 126
HONOU
Dato' Sir E. E. C. Thuraisingam, Dr. A. Viswalingam, Dr. A. E. Duraisamy, Mr. R. N. Thamby'Thurai,
,, J. P. Chrysostum, ,, S. Sinnadurai, Dr. A. C. Kathigesu, Mr. S. Eliathamby, ,, G. C. Proctor, , S. Kulasingam, ,, Thomas R. Abraham, Gate Mudaliar V. Ponnampalam, Mr. T. Sivapragasam,
,, K. Subramaniam, Thunavy, ,, S. Murugasu, ,, S. Rajaratnam, ,, V. Chelliah, ,, S. M. Kandiah, ,, T. Kandiah, ,, S. Selvanayagam, ,, K. Subramaniam, Karainagar, ,, S. Kandiah, ,, M. Ponnampalam, ,, S. Thamby Rajah, ,, R. MuttuRamalingam, ,, S. Sinnathamby, ,, S. Arulampalam, ,, A. Menasithamby, Dr. S. Sivagnanam, Mr. V. Eliathamby,
,, S. Subramaniam, ,, G. N. S. Sabapathy, „ N. Eliathamby, Dr. S. Parampalam, Mr. M. S. Mahendran,
,, J. V. Muttiah, ,, S. Rajaratnam, ,, J. R. Vethavanam, „ R. Thambipillay,
Se
Se
Pe
Se
Ja
Se
Trí
Sel
Ne

вя цілт
langor Kt., C. B. E., D. P. M. J., J. P.
3 * O. B. E. 33 O. B. E., J. P. 33 M. B. E. rak M. B. E. :langor M. B. E. rak M. B. E. langor . M. B. E.
愛愛 M. B. E., J. P. 33 M. B. E. 3 * M. B. E. ffna - M. B. E. langor M. B. E. 委3 M. B. E.
• M. B. E.
9s M. B. E. 99. M. B. E. 33 M. B. E. 33 M. B. E. èngganu M. B. E., P. J. K. langor M. B. E.
勢製 M. C. H. 3? M. C. H. gri Sembilan J. P. 39 J. P. 33 J. P. hang . J. P. |s J. P. 3 - - J. P. * J. P., D. P. M., ak J. P.
• J. P. 33 - M. C. H., J. P. }9 J. P. s J. P.
#2 . J. P. 5 * M. C. H., J. P. angor J. P.
93 J. P.
81

Page 127
,, V. Rajah, Sela ,, T. Rajendra,
鹦多
,, R. P. S. Rajasooriya, . 93 ,, S. Ponnampalam, - Johc ,, K. Sinnathamby, Pena ,, Nicholas Ponnudurai, 33 , Dr. K. Kiramathypathy, Sing: Mrs. J. T. P. Handy, . 33 Mr. K. Subramaniam, Selai ,, S. Elankanayagam, 32 „ P. Balasingam, Tren
Mrs. G. Thevathasan, ~. Sing
LIST OF JUSTICES OF
Mr. V. Suppiah,
Gate Mudaliar V. Ponnampal
Mr. M. Krishner,
,, T. Rajasundram, ,, William Joshua, „ V. Saravana muttu, ,, S. Vydyialingam, „ V. Kanapathipillai, „, V. K. Chinniah,
82
I2
 

ngor - J.Р.,м. в.в.
J. P.
J. P.
)re J. P. Ing J. P. - J. P. apore J. P. ! J. P. ngor B. E. M., P. J. K.
B. E. M. gganu P. J. K. apore J. P.
THE PEACE, JAFFNA.
am,
够

Page 128
MALAYAN CEYLONESE ASS
LIJFT OF DONO ΑΝD ΟVΕR ΤΟ ΤΗΙ
M. Senagaratnam Esq. Jaffna T. Rajasundram Esq. J. P., Jaffna S. Sinnathamby Esq. J. P., Serembar T. Gunaratnam Esq. Port Swettenha
Mrs. Yohammal Saravanamuthu, Jai
Dr. S. Seevaratnam, Seremban V. K. Chinniah Esq. J. P., Jaffna M. Nadchatram Esq., Seremban M. Selvaratnam Esq., Seremban
LIՔT OF FOԱյNI
Dr. E. T. MacIntyre M. Chellam K. Suppiah J. T. Joseph P. Seenivasagam N. Vallipuram K. Thambiah J. N. Thambukuddy V. Shivaguru A. Valupillai P. Narayanar R. Alagaratnam S. Sellathurai V. Ponnampalam V. Somasundram V. Nagalingam E. C. Daniel S. Adchalingam R. S. Muthuthamby K. Chelliah C. Valupillai A. Sinnadurai C. Cathiravalu K. Nallathamby K. Sabapathy S. Arumugam S. Chellappah S. Navaratnam T. K. Jesuthasan C. Thambiah S. Valupillai P. B. T. Richards

iOCIATION (Ceylon) JAFFNA
RJ @F RJ,5○○
building fund
. Rs.
33
ifna - - - * * * 35
*****ss=o
DERAAEABERJ”
V. Murugasu T. Kanthapillai A. Ponnampalam P. Eliathamby V. T. Kandiah P. Ramalingam R. Rasiah N. Thambiah S. Chelliah K, Kandiah S. K. Ariyanayagam W. A. Clough A. S. Vendargon N. Mailvaganam V. C. Cathira valu G. K. Chellathurai J. R. Vethanayagam V. Kathirasu V. Valupillai M. Nallathamby S. Sathasivam S. Kanapathypillai R, Sinnadurai K. Kandjah S. Ariakuddy E. Thiruchelvam C. Jesuthasan R. Nagalingam S. Navaratnam D. B. Thambiah S. Namasivayam W. Wijiaratnam
1,200 1,000 1,000
1,000
700 500 500 500 500

Page 129

oqeáepuɛɔ ’N pue qe puey ·y ouəuqsỊux 'L ‘Kųụedeqes ‘A ‘nsəaņņəA 'XI onləasepupInx! 'S ‘nsele>\nAeuņusųL ‘J.‘ueousỊeßeN ‘S ‘seliidesəãınw ‘A ‘Joxeļaueo onųnuỊJew ‘a ‘qespuex ov oueugelegeN "XIoKqyɛdeqes os ose inpnddw op ‘nqấļu oŋ ŋƏT (AAOXI puoɔɔS)
-·țeumpeddy od pub selisasųụedeuexi ‘A ‘seumpeuuỊS ’S opeumqųqueųL · Los oueấuỊeấeN's "W ‘Âquedeqeseổeuexi og ‘seIIIdeleduubq ssos ‘nsəốnınw ‘A ‘uuņuauteuqnS'A V “qejjes, oys’uīēļūgueuqnš ‘N ‘Kūɛåsnuuoa os “ÁquequeáISI ‘A ‘ueusele3eN ‘a ‘qeļuuod ov otuesuputeuqņS ‘Q *ų3ȚI oỊ QJ3T (AAORI \sus B)
ourexsxssue W os pue
nsəầnınw ox · W oueuseuese(I ry %quequeIIeN ‘L “sugļll!AA ‘Toqesen os “a or nqs nuububabues ‘A ‘a ‘r qeļuusųO
: ONIGIN VJLS
: ONIGINVLS
*\q3ļu o! ¡J3T : ONILLIS
·y) · A ‘uīgūņēIeñeN , “qeļủuõa “xī “uuesIIIAA 'XI oureledueseIII L 'S ‘qe&seuuIS ‘V’ ‘uleugelieqɛS “I“queouse3eN “v

Page 130


Page 131
84
THOSE WHO DEVOTED T MALAYAN CEYLONESE ASS
As Patrons
Dr. A. E. Duraisamy, O. B. E., J. P.
Gate Mudaliar V. Ponnampalam,
M. B. E., J. P.
W. Ponnudurai
K. Arumugam
T. Rajasundram, J. P.
S. Sinnathamby, J. P.
A. Tambyrajah
As Trustees
V. K. Chinniah, J. P. (President)
Gate Mudaliar V. Ponnampalam,
M. B. E., J. P.
W. Ponnudurai T. Rajasundram, J. P. S. Velupillai
As Presidents
Dr. E. T. MacIntyre
W. Wijiaratnam - Muhandiram V. Ponnampalam W. Ponnudurai Dr. C. Chelliah V. Suppiah, J. P. V. K. Chinniah, J. P.
As Deputy Presidents
S. Velupillai R. Nagaratnam
As Vice-Presidents
W. Wijiaratnam E. C. Daniel V. Ponnampalam T. Kanapathipillai, I. S. M. T. N. Appadurai J. R. Sabaratnam W. Ponnudurai S. Nallathamby V. K. Chinniah, J. P. S. Velupillay N. A. Duray

'HEIR SERVICES TO THE OCIATION (Ceylon) JAFFNA
C. M. Kathiresampillai A. Tambyrajah N. Ganapathipillai T. Rajasundram, J. P. S. Tilliampalam S. Kandavanam M. K. Murugasu R. Murugasu V. Velautham S. S. Moorthy T. Nallathamby A. Sinnaiyah R. Nagaratnam V. Chellappah A. Ampalavanar .
As Hony. Secretaries
V. Ponnampalam (Gate Mudaliar) S. Adchalingam
A. Tambyrajah
R. Nagaratnam V. Saravanamuttu, J. P.
As Hony. Assistant Secretaries
K. Suppiah J. R. Vethanayagam P. Appucuddy J. Williams V. Thambiaiyah S. Rajah
As Hony. Treasurers
J. R. Vethanayagam K. Suppiah S. Sabaratnam V. N. Bartlett S. N. Muthiah P. Appadurai K. Ponniah
As Hony. Assistant Treasurer
K. William

Page 132
As Members of Working Committee
V. K. Chinniah, J. P. S. Velupillai R. Nagaratnam V. Saravanamuttu, J. P. S. Rajah
K. Ponniah
K. William M. Senagaratnam S. Seenivasagam G. Subramaniam
V. Murugesu E. Sabaratnam
S. Sithamparapillai
T. Chelliah K. Murugappan
S. Selvanayagam, M. B. E., P. J. K.
R. Candaiyah
Α/ CΟΛΛΛΛΙΤΤΕΕ
A
Adchalingam, S. Alagaratnam, V. Alagar, K. . Alwainar, S. Alvapillai, N. Ampalavanar, A. Ampikaipagar, P. Annamalai, S. Appadurai, P. Appapillai, S. Appudoray, J. S. Appudurai, S. Appiah, P. Ariyanayagam, S. K. Arumugam, V. Arumugam, S. Arumugam, A. Arumugam, A. Aruliah, V. Arunasalam, V. Arumugam, C.
Ᏼ Bartlett, V. N. .
C Canapathipillai, V. Chellappa, R.
Chellam, M. Chellappah, V.
AREA REPRE
Chellappah, S. Chellappah, K Chelliah, K. Chelliah, N. Chelliah, T. Chelliah, M. K Chelliah, U. Chelliah, S. Chinnaduray, ' Chinniah, K. Chinniah, V. H Chinniah, V. Cuddithamby, Cumaravelu, R
Ꭰ
Daniel, E. C. Doray, Dr. A. Durai, K. S. Duraisamy, K. Duray, N. A.
E
Elaiathamby, A Elaiathamby, (
Ꮐ
Ganapathipilla Gopalasundran
Gunaratnam, !

As Auditors
K. Chelliah S. Soosaipillai A. Ponnampalam
K. Sinnadurai
M. Nadarajah S. Arunasalam S. Sabaratnam J. R. Vethanayagam K. S. Kulasegaram V. Nalliah M. Ponnampalam S. Karthigasoo V. Chellappah S. Appadurai K. Chelliah
MAEMABER's AND fENTATIVEf
s
.
N.
N.
J
John, F. T. Joseph, A. S. Joshua, D. S.
K
Kanagarajah, V. Kanagasabai, S. Kanagasingam, K. Kanapathipillai, K. Kanapathipillai, M. Kanapathipillai, V. Kandaiyah, R. Kandavanam, S. Kandiah, A. Kandiah, A. Kandiah, A. Kandiah, S. Kandiah, S. Kandiah, S. Kandiah, C. V. Kangasor, T. Karthigasoo, S. Kasinathar, N. Kathiraveloo, K. Kathiravalu, V. C. Kathiresampillai, C. M. Kathiresu, K. Kathirgamoo, P. Krishnapillai, M.
85

Page 133
Krishner, M. Kulanthaivelu, S. Kunaratnam, R.
M
MacIntyre, Dr. E. T. Mailvaganam, K. Mailvaganam, S Mailvaganam, R. Maniccam, C. Maniccam, S. Marimuthu, R. Markandu, R. Maruthamuttu, S. Moorthy, S. S. Muttiah, C. V. Muttiah, K. Muttiah, S. Muttiah, S. N. Murugappan, K. Murugasoo, T. Murugasu, E. Murugasu, K. Murugasu, V. Murukesapillai, V. Mylvaganam A.
N
Nadarajah, A. Nagalingam, A. Nagalingam, S. Nagalingam, S. Nagalingam, V. Naganathar, S. Nagaratnam, P. Nallatamby, T. Nallatamby, V. Nalliah, K. Nalliah, V. Namasivayam, C. T. Namasivayam, S. Narayanar, P. Nathan, T. T. Navaratnam, K. (Kollan
kaladdy)
Navaratnam, K. (Navaly)
Navaratnam, S.
р
Parampalam, K. Parampalam, V. Paramjothy, A. Pereatamby, V. Pillai, M. T. Pillai, N. K.
86
Pillay, S V. Ponnaiyah, K. Ponnampalam, Ponnampalam, Ponnampalam, Ponniah, A. Ponniah, C. S. Ponniah, S. Ponnudurai, W Ponnusamy, S.
R
Rajah, S. Rajah, V. Rajaratnam, A. Ramalingam, P. Rasiah, S. Ratnasingam, K Ratnasingam, S
S
Sabapathy, S. Sabapathy, V. Sabaratnam, C. Sinnathamboo, Sabaratnam, J. H Sabaratnam, K. Sabaratnam, E. Sandrasegary, V Sangarapillai, T. Sanmugam, K. Santiapillai, A. Saravanamuttu, Sarava namuttu, Sathasivam, C. Saverimuttu, R. Seenivasagam, S Selvadurai, M. Selvadurai, M. Selvadurai, N. Senagaratnam, M Sethukavalapillai Sinnathamby, K. SinnatambV, N. Sinnathamby, R. Sinnathurai, A.
Sinnathurai, S.
Sinnathurai, K. Sithamparapillai, Sithamparapillai, Sivaguru, M. Sivagurunathan, Singarayer, C. Somasundram, A Somasundram, K

Dr. P.
;
Ş.
i, S.
;
Somasundram, S.
Somasundram, S. K. Subrahmanyam, A. Subramaniam, A. V. Subramaniam, N. Subramaniam, S. Subramaniam, T. Sundrampillai, A. Suppiah, V., J. P.
Suppiah, K.
Suppiah, S.
Т
Thambiah, S. Thambiaiyah, T. Thambiaiyah, V. Thambipillai, S. Thambipillai, V. Thambirasa, V. Thambyrajah, A. Thambyrajah, T. Thambyrajah, C. A. Thamboo, K. A. Thamboo, S. Thampiah, C. Thambymuttu, V. Thangarajah, C. Thillainathan, A. Tilliampalam, S. Thirumenipillai, A. Thirunavukkarasu, T. Thurairajah, S.
V
Vadivelu, S. Vairamuttu, A. Vaitilingam, T. Valupillai, S. Vallipuram. A. S. Veerasingam, A. T Velautham, K. Velautham, V. Velupillai, K. E. Velupillai, K. Velupillai, M. Visuvalingam, A. Visuvalingam, C. Visvalingam, N. Vyrakapillai, K. Vytilingam, S.
W
Wijiaratnam, W.
Williams, J. William, K,

Page 134
AAALAYAN CEYLO LITT OF LIFE AAEAAB
Serial Member Name
No.
No.
11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
Achelu - Pohiti.
742 K. Kandiah 743 T. Vaithilingam 744 Mrs. T. Sethupillai 754 Mrs. C. Thangammah 921 Miss M. Arunthavaranee 922 Mrs. Sinnammah Peethamparam 1331 Mrs. P. Achchimuthu 2402 Miss Pushparanee Vairamuthu 2409 Mrs. V. Thangammah
Alaveddi.
628 S. Chelliah 629 A. Eliyathamby 631 N. K. Kandiah 632 V. Murugesu 633 S. Nagalingam 634 V. Nagalingam 635 K. Ponnampalam 636 Kumaravelu Ponniah 637 Kasipillai Ponniah 638 T. Ponniah 639 S. Sellathurai 640 T. Sinnappu 641 Mrs. Sivakaman Sinnathamby 642 K. Sinnathamby 645 A. Thanapalasingam 646 S. Vaithilingam 1073 N. Kuddythamby 1327 P. Sinnatnambar 1328 Kathirithamby Ponniah 1428 P. Thambimuthu 1429 V., Somasundaram

ΝΕΤΕ ΑΓΓΟCΙΑΤΙΟΝ ΕR/ UΡ ΤΟ 31-12-1961,
Serial Member Name
No. No.
31 1430 Mrs. Manonmany Thambirajah 32 2130 / 2590 S. N. Kandiah 33 2262 E. Ponnampalam 34 2482 J. Gnanaprasasam 35 2654 Mrs. Rasammah Vaithilingam 36 2794 S. Selvanayagam 37 2822 S. Kandiah 38 2870 T. Vaithilingam 39 2997 M. Chelliah 40 3037 S. Ramupillai
Alvai North.
41 1198 C. V. Kumarasamy 42 1199 K. Rajaratnam 43 1357 Mrs. Sinnammah Kandiah 44 1358 C. V. Vaithilingam
Alvai South.
45 1353 Mrs.Sinnathangam Subramaniam 46 1360 C. Cumarasamy 47 2723 Mrs. Paruvathipillai Ponniah 48 3043 S. Thangathurai - 49 3044 K. Thiagarajah
Alvai West.
50 860 A. V. Sithamparapillai 51 1056 V. Velupillai 52 1092 C. V. Kandiah 53 1096 Mrs. Sinnapillai Arumugam 54 1351 C. M. Sinniah 55 1361 Mrs. Rasammah
Kathirgamathamby
87

Page 135
Serial Member Name
No.
56 57
58 59 60
87 88 89 90 91 92
93 94
88
No.
1362 P. Rajaratnam 2772 M. Kathirgamathamby
Analaitivu.
1411 V. Kanapathipillai 2836 S. Muthukumaru 2952 K. Subramaniam
Araly North, East and West.
377 K. Kandiah
389 S. Sivaramalingam
917 V. Alvainar 1289 V. Vishnu 1732 Mrs. Annaledchumi Selladurai 1733 Mrs. Nagaratnam Kandiah 1963 John Alfred Sinnadurai 2166 Mrs. Ampikai Doraisamy 2579 Mrs.Thangammah Subramaniam 2878 Mrs. Rasamany Thurairatnam 2942 R. Nagaratnam 2987 T. Daniel Vethavanam 3014 Miss Parameswary Nadarajah 3059 S. V. Rajaratnam
Araly South.
1330 T. Rajasundaram, J. P. 1440 T. Vinasithamby
380 || 2510 V. Kandiah 2531 J. S. Appudurai 2815 Miss Rajeswary Kanagasabai 2833 V. Velupillai 2889 V. Kanapathipillai 2960 Miss Annammah Murugesu 3061 V. Arumugam 3064 R. Kandamuthu 3068 M. Selvadurai 3069 E. Subramaniam
Atchuvely.
734 S. Kandiah
735 K. Murugupillai
737 A. Kandiah
912 V. Sabapathy 1218 Mrs. Kathiripillai Kasipillai 1243 Mrs. Thangachchipillai Vinasi
thamby
1244 Mrs. Annapillai Saravanamuthu 2802 T. Sivasubramanian
:

rial Member - Name
No.
No.
95 96 97
2818 Mrs. Sivakolunthu Arumugam 2844 K. Selvadurai 3048 S. Sinnadurai
Batticaloa.
2502 J. A. Rasiah
Chankanai East.
526 F. T. John 527 S. Kandtah 530 K. Nallathamby 531 D. K. Navaratnam 532 C. S. Ponniah 533 T. Thambapillai 534 T. Thambirajah 535 P. Thambusamy 875 V. Selvadurai ʻ ʼ . 1240 | 2008 Mrs. Uthayaledchumi
- Kanagaratnam 1241 S. Ponnampalam 2669 S. Muthiah 2724 R. N. Ramupillai 2735 Mrs. Marimuthu Sanmugam 2812 V. Kanagarajah 2856 E. Sabaratnam 3058 N. Vallipuram
Chavakachcheri Area.
831 R. Tissaveerasingam 1235 S. Ponnuswamy 2338 S. Vaithilingam 2892 M. Kanapathipillai 2982 K. Saravanamuthu 2988 K. Vallipuram
Chulipuram.
453 M. Alahacone 454 P. Ampikaipakar 463 R. Karthigesu 466 K. Krishnar 467 R. Kunaratnam 468 Mrs. Theivanayagam Ilankai-
nathan . 469 R. Marimuthu - 475 A. Saravanamuthu 476 M. Saravanamuthu 477 S. Sethukavalapillai 479 S. Sittampalam

Page 136
Serial Member Name
No. No.
133 482 S. Suppiah 134 488 S. Vaithilingam 135 · 492 Mrs. Nagammah Thambiah 136 495 Mrs. Paruvathipillai Kandiah 137 497 Mrs. Rasammah Rajasunderam 138 1166 Mrs. Ithinipillai Murugesu
139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155
156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177
178
1167 K. Appadurai 1169 V. Krishnar 1170 Mrs. Amaravathy Sinnadurai 1176 Mrs. Annappah Nannithamby 1511 M. Thiruchentoor - 2435 S. Eliyathamby 2636 Mrs. Sellammah Kandiah 2795 P. Nagamuthu 2838 S. Appadurai 2839 S. Vaithilingam 2881 K. Sithamparapillai 2939 Mrs. Sinnapillai Sinnathamby 2972 A. Kanapathipiliai 3021 S. Ponnampalam 3034 R. Kanapathipillai 3041 Mrs. Sivapakiam Selvanayagam 3072 C. Kumaraveloo
Chunnakam.
571 K. Alagar 574 S. Chelliah 577 K. Marcandu 578 V. Murugasu 580 E. Ponampalam 581 M, Ponnampalam 583 N. Sabapathy 584 S. Sellathurai 592 / 1820 K. Thuraiappah 593 S. Velupillai 1050 Mrs.Saraswathipillai Nagalingam 1273 K. S. Kandiah 1801 M. Vamadevan 1805 Mrs. Muthupillai Seenivasagam 2359 V. Chellappah 2365 V. Thamboo 2725 Mrs.Sothipillaisambanthanathar 2738 Mrs. Sivakolunthu Nagalingam 2756 T. Appudurai. 2807 A. Nadarajah (as guardian) 2927 K. Vettivelu 2983 A. Rajah
Colombo.
874 K. Kanagasingam

Serial Member Name
No.
No.
179 180 181 182 183 184 185
186 187 188 189 190
191
192 193 194 195 196 197 198 199 200
201 202 203 204 205
207 208
209 210 211 212 213 214 215
1929 V. Muniayah 1963 V. Visuvanathan 2437 Dr. A. Viswalingam, O. B. E. 2610 K. Peethamparam 2674 S. Mayavan 2732 K. Rajalingam 3002 Mrs. Sivakolunthu Karthigesu
Elalai.
610 W. M. Joshua, J. P. 2387 G. K. Selvadurai 2755 V. Ampalavanar 2875 Mrs. Manikkam Veluppillai 3046 M. Namasivayam
Eluvaitivu.
201 N. Iyampillai
Ilavalai.
544 S. Sathasivam . - 1966 Mrs. Lousapillai Swampillai 1968 Mrs. Ponnammah Veerasingam 1970 G. A. Saverinuthu 1980 S. M. Rajendram 1990 G. D. Ariyanayagam 2827 Mrs. Thangamuthu Swaminathan 2898 K. Kandiah 3035 Mrs. Vanasadjee Thambiah
Inuvil - Thawadi.
566 S. Manikam 567 S. Mailvaganam 889 Mrs. Kamalavathy Kandiah 890 Mrs. Sinnammah Thambiayah 1643 A. Subramaniam 1644 K. Chelvadurai 2861 V, Visuvalingam 3006 Mrs. Yogammah Kandiah
Jaffna Town.
1 C. Arulampalam
U Chelliah V. Manickam M. K. Murugesu P. Nagalingam B. S. Nalliah N. Ramasamy
89

Page 137
Serial Member Name
No. No.
216 8 S. Sinnathurai 217 9 Mrs. G. T. Ayathurai 218 10 Mrs. S. Vanniasingam 219 11 J. G. Aloysius 220 14 Samuel Antony 221 15 P. Appadurai 222 25 T. Chelliah 223 26 V Chelliah 224 29 K. Sinnathurai 225 33 C. Kandiah 226 34 Mrs. Kanagammah Kandiah 227 38 P. Karthigesu 228 39 H. Manuel 229 43 S. N. Muthiah 250 44 A. Nadarajah 231 46 K Nalliah 232 48 P. Nagalingam 233 50 J. A. Navaratnasingam 234 51 N. Ponnampalam 235 55 K. Ponniah 236 58 W. F. Rajagopal 237 62 S. Ratnasabapathy 238 63 S. Rayappu 239 64 Dr. D. C. Richards 240 66 Dr. H. R. Saravanamuthu 241 67 M. Savarimuthu 242 74 A. R. Sinniah 243 75 K. Sithamparapillai 244 76 C. Somasundaram 245 77 V. Somasundaram 246 82 S. Saminathan 247 90 James Thambiah 248 98 Mrs. Kanagammah Visuval
ingam 249 101 Mrs. Nagammah Thambipillai 250 102 A., Santhiapillai - 251 104 S. Rasanayagam (now Inuvil) 252 105 Mrs. R. Saravanamuthu 253 106 Mrs. Sivapakiam Thambirajah 254 107 Mrs. Thangaratnam Virava
nathan 255 138 S. Narayanapillai 256 822 Dr. A. B. C. Durai 257 864 S. Muthiah 258 1086 Mrs. Sinnathangam Murugesu 259 1136 V. Kanagasabai 260 1138 T. Ramupillai 261 1139 Mrs. Leelavathi Nadarajah 262 1142 Dr. N. Gopalapillai 263 1143 K. Sinnathurai - - 264 1147 | 2442 Mrs. Navama ni Thambi
. muthu
90
I3

Serial Member Name
No.
No.
265 266 267 268 269
270 271
272 273 274 275
276
277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290. 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303
304
305 306 307 308
309
1148 V. Kathiravelu 1152 N. Nagalingam 1208 Mrs. Grace T. A. Ponnial 1219 K. Sathasivam . 1249 - If Mrs. Pakialedchumi.
. Tambiayah 1456 V. Kuddithamby . . . 1474 Mrs. Thangarajam Vannia
singam 1490 { 2008 - I[ V. Sinnathurai 1591 T. Kanapathipillai 1651 Mrs. Kanagammah Rasiah 1663 Mrs. Maheswary Tharma
- lingam 1769 Mrs. Saraswathy Sivasitham
. - param 1771 R. Ponnampalam - 1821 A. Mylvaganam . 1901 Mrs. J. R. Sabaratnam 1941 K. Sinnappu - 1976 - I S. Kulasingam, J. P. 1982 N. Sivasamboo 2071 Dr. S. Sanmugam 2171 T. Christian 2195 Mrs.Theivanayagi Kathiravelu 2227 Mrs. K. Rajaratnam . * 2257 Mrs Sinnammah Velaut hann 2322 M. Paramanantham * . 2323 S. Thambiayah. 2345 A. Ehamparam 2367 S. Sinnadurai 2413 K. Navaratnam 2418 S. Adchalingam 2421 K. Kumarasamy 2425 S. Kulandaivelu 2434 S. Sinniah 2582 C. S. Arumugam 2591 D. A. Ariaratnam 2615 R. Rajaratnam 2641 A. Vinasithamby 2643 Mrs. Sugunasothy Ponniah . 2645 S. Navaratnam . 2658 Austin Rasanayagam . .
Brickenridge 2662 Mrs. Pooranam R. A. Vaithi
lingam 2666 K. Visuvanathan - 2670 Mrs. Paruvathipillai Ponniah 2675 A. Kandiah 2677 Mrs. Pushpamani Thambi
- thurai 2687 Miss Marjorie Yogam Muthiah

Page 138
Serial No.
310 311 312 313 314 315 316
317 318
319 320 321
322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337
338 339 340 341 342 343 344
345 346 347 348 349 350 351 352
353 354
Member Name:
No.
2697 Mrs. Nagammah Sivakolunthu 2702 S. Seenivasagam 2103 M. Sellathurai (now Ivinai) 2113 A. K. Sanmugam 2733 T. Ratnasingam 2764 Mrs. Ratnam Amirthalingam 2783 Mrs. Mahadevi Ammal
Varatharajan 2186 Mrs. Navamany Manickavasagar 2796 Mrs. Annapooranam
Ponnampalam 2813 R. R. Navaratnam 2848 W. M. Joseph 2853 Mrs. Eliyammah Mathia
paranam 2869 Mrs. Nagammab N.R.Sabapathy 2877 R. Sivakolunthu - - 2888 N. Selvadurai 2925 V. Kanapathipillai 2944 S. Selvanayagam, M B. F., P.J.K. 2948 Mrs. Leelavathy Palanisamy 2949 E Kanagasabapathy 2955 Thomas Leo 2956 Mrs. Lena Leo Thomas 2957 S. Arunasalam 1143 - II N. Paramjothy 2966 P. V. C. Watson 2986 Mrs. Regina Navamany 2994 S. Sathasivam - 3004 V. Thambimuthu 3015 Mrs. Theivanayagi Soma
sundaram 3033 R. T. Sinnathurai 3036 Dr.K.Dharmaratnam(Seremban) 3038 T. Subbiah (Johore) 3039 Mrs. Sivasothiammal Muthiah 3051 O. Thurairajah 3073 J. Saverimuthu 3074 Mrs. Pakavathy Sivakolunthu
Kadduvan.
695 S. Arumugam 696 E. Ayathurai 697 K. Kandiah 698 S. Kandiah 699 P. Pathianathar 701 T. Rasiah -
703 A. Sinnadurai
704 Mrs. Sowpakiavathy Thanga
rajah
705 A. Subramaniam
706 S. Subramaniam

Serial Member Name
No.
355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369
370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386
No.
707 Mrs. M. Kanagasabai 108 Mrs Nallammah Vaithilingam 1012 M. Eliyathamby 1018 T. Kandiah 1020 K. Nadarajah 1033 M. Velupillai 2215 T. Thambithurai 2216 Mrs. K. Dhaneswari 2229 N. Sinnathamby 2312 Mrs. Thanaledchuminagalingam 2460 Mrs. Alagammah Sundarampillai 2664 Mrs. Sellammah Suppiah 2693 P. Ramasamy 3005 Mrs. Nageswary Nadarajah 3016 K. Velupillai
Kaithadi.
826 S. Namasivayam . 829 S. Subramaniam 832 A. Sinnaiyah 883 Mrs. Sithamparam Ilankayar 1075 Mrs. Ponnammah Sandrasegaram 1076 Mrs. Sethupillai Thambiayah 1077 M. Sinnathamby 1078 Mrs. Sellamuthu Velayuthar 1081 T. Visuvalingam. 1082 N. Pandian
1083 S. Kandiah
1084 C. Manikkam 2790 M. Velayutham 2830 Dr. C. Sinnadurai (Malaya) 2881 Mrs. Rasamany Subramaniam 3031 Mrs.Theivanaipillai Eliyathamby 3053 R. E. Rajanayagam
Kankesanthurai.
650 K. Nagalingam 652 A. Rajaratnam 654 N. Sinnacuddy 658 W. R. Rajaratnam 959 M. V. Kandasamy 968 A. Vinasithamby 970 R. Raphael 2580 N. Subramaniam 2762 R. S. Levins 2841 A. V. Nagaratnam 2912 Mrs. Sinnapillai Manikkam 2941 K. Vallipuram - 2974 Mrs. Amminiammah Muthiah 2996 J. W. N. Beebee 3057 Mrs Yogavathy Paratharajah
91

Page 139
Serial Member Name
No.
No.
402 403 404 405 406 407 408 409 410
411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448
92
Kanterodai.
72 A. Sinnappu
601 T. Murugasu
602 C. S. Muthuthamby
604 R. Rasiah
605 N. Sinmadurai
606 S. Thambiayah 2361 V. Veerasingam 2845 Mrs. Thayalnayagi Mailvaganam 2968 Mrs. Maheswary Thambirajah
Karainagar.
108 M. Velupillai 109 P. Arulampalam 111 A. Ampalavanar 115 S. Arumugam 116 V. Arumugam 117 P. Ayampillai 118 1. T. Barnabas 119 P. Chellappah 120 P. Chelliah 123 K, Kanapathipillai 124 A. Kandiah 129 K. R. Markandu 130 K. Murugesu 131 R. Murugesu 133 T. Murugesu 135 S. Muthiah 139 K. Paramoo 140 A. Ponnampalam 142 A. Rasiah 143 K. Sangarapillai 145 P. Sabapathy 148 J. S. A. Selvaratnam 149 P. W. Sinnathurai 150 A. Sinnathamby 151 S. Sinnathamby 152 S. Somasundram 153 K. Somasundaram 154 A. V. Subramaniam 155 K Subramaniam 156 N. Subramaniam 159 V. Thambipillai 160 Mrs. M. S. Thillaiampalam 161 S. Thilliampalam 162 A. Velupillai 163 V. Velupillai 164 A. Velupillai 166 S. Vaithilingam - 171 Mrs. Sinnachipillai A.Chelliah

Serial Member Name
No. No.
449 188 Mrs. Sivakolunthu Ponnam
palam 450 915 Mrs. Valliamai Karthiges 451 972 A. Thambipillai - 452 973 A. Murugesu 453 978 K. Sinnathamby 454 979 V. Chelliah 455 981 Mrs. Theivanai V. Sinna
thamby 456 986 Mrs. Ledchumi Kandiah 457 989 K. Muthiah 458 990 S. Asaipillai - 459 992 Miss K. Thillainayagy 460 1108 Mrs. S. Paramanathar
461 462 463 464 465
493 494 495
1117 A. Murugesu 1126 S. Velupillai 1127 M, Ponnampalam 1130 Mrs. J. M. Jacob 1132 S. V. Kandiah 1134 A. Kasipillai 1256 S. Nallathamby 1537 Mrs. Sinnapillai Kasipillai
Arunasalam 1548 Mrs. Nesaratnam Sivasambu 1754 Mrs. Amiravathy M. Kathria
velu 2240 K. S. Kandiah - 2439 A. T. Arumugam 2453 M. K. Subramaniam 2511 S. Sabaratnam 2524 V. Kanapathipillai 2788 K. Sithamparapillai 2797 G. Subramaniam 2801 S. Arumugam 2806 P. Kandiah 2809 S. Murugesu 2810 K. Muthukumaru. 2821 S. Vaithilingam 2826 Mrs. Sountharam Marcandu 2832 M. S. Kandiah 2846 Mrs. Chellammah Rasiah 2847 K. Kanagasabai 2850 Mrs. Saithanyadevi Namasi
vayam 2855 Mrs. Sothimani Nagalingam 2863 Mrs. Pak kiam Muthiah 2868 A. Sivasambu 2880 Mrs. Valliammai Sellathurai 2885 Mrs. Thangamuthu Chelliah 2906 V. Velupillai 2907 K. Vaithilingam 2919 A. Thambipillai

Page 140
Serial Member Name
No.
No.
496
497 498 499 500 501 502 503
2923 Mrs. Chinmayadevi Somasun
daram 2934 S. Arumugam 2975 R. Sinnadurai 2976 Mrs. Kamalavathy Nagarajah 3013 S. Thuraisamy 3017 M. Arul ratnam 3042 Mrs. Achchimuthu Kathiravelu 3052 S. Sithamparapillai .
Karanavai North, Karaveddi, Vathiri,
504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537
Nelliady.
861 S. Thambiyah 863 W. Wijayaratnam 1185 C. Visuvalingam 1191 V. Kanagasabai 1192 S. M. Nicholaspillai - 1193 Mrs. Nachchipillai Ramanathan 1194 Mrs. Paruvathy Sithamparapillai 1195 K. V. Selvajothy - 1201 Mrs. S. Vadivelu - 1204 Mrs. Rasammah Gan kesar 1207 Mrs. Rohini Sabaratnam 1364 V. Eliyathamby 1601 V. Chelliah 1604 Mrs. Ponnammah Selvanayagam 1605 Mrs. Sinnammah Thambirajah 1606 Mrs. Muthammah Ariyaratnam 2343 K. Ramalingam 2458 V. Muthiah 2619 Mrs.Chellammah Namasivayam 2633 K. Sangarapillai
2634 S. T Kandiah
2635 Mrs. Paruvathy Murugesu 2778 K. Vadivelu 2785 M. Thamotharampillai 2811 M. Ganeshalingam 2817 Mrs. Ponnammah Thambiah 2862 Mrs. Pakkiam Ponniah 2930 S. Selvadurai 2961 S. Moothathamby 2989 V. Nadasan 2998 T. Thambirajah 3009 K. Nadarajah 3047 T. Supramaniam 3056 T. Appucutty
Karanavai South, Karaveddi East and West.
538 539
853 V. K. Chinniah, J. P. 854 A Ponniah -

Serial
No.
Member Name
No.
540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561
562 563 564 565 566 567
568 569 570
571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586
855 V. Velayutham 1053 V. Kandiah 1178 V. Arumugam 1179 S. Sithamparapillai 1186 Mrs. Sellammah Eliyathamby 1188 V. Sinnathamby 1205 Mrs. Meenadchy Ponnampalam 1401 Mrs. Valliammai Vallipuram 1402 S. Sithamparapillai 1403 Mrs. Sinnachy Ponniah 1404 S. Vallipuram 1405 A. V. Kandiah 1408 K. Kandappu 1597 Mrs. Theivanaipillai Kandiah 1610 M. Veeravaku 2406 Mrs. Pakkiam Sundaram 2566 K. Swaminathan 2605 S. A. Rasanayagam 2726 K. Murugappan 2748 K. Manikkam 2763 Miss Radha Somasundaram 2808 Mrs. Sinnachy Seeniar Alias
Seenivasagam
2842 K. Kandappu 2876 K. Alvan 2900 K. Sittampalam 2999 K. S. Veerakathy 3012 A. Kanagasabai 3060 S. K. Vaithilingam
Kokuvil.
220 S. Chellappah 221 R. Candaiyah 222 Mrs. Kanagamany RN. Thambithurai 224 S Arumugam 225 M. K. Chellappah 227 S. Chelliah 228 S. Sinniah 229 K. Kanagarat nam 230 A Kuddythamby 231 S. Markandu 232 K. Muthiah 233 T. Muthuthamby 235 I. Ponniah 238 K. Sivasamboo 242 Mrs. Paripooranam Karthigesu 1036 S. Ulaganathar 1074 Mrs. Sinnammah Subramaniam 1158 P. Veerasingam 1469 Mrs. Saraswathy Karthigesu
93

Page 141
Serial Member Name
No.
No.
587 588 589 590 591 592 593 594
595 596 597
598 599 600 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615
616 617 618 619 620 621 622 623
624 625 626 627 628
94
1705 E. Ponnudurai 1896 Mrs. S. Arun thathy Selvarajah 2651 R. Rajaratnam 2671 Mrs. Ponnammah Kandiah 2676 Mrs. Annammah Kathiravelu 2707 Mrs. Manikkam Kanagaratnam 2921 V. Sabapathy 2922 Mrs. Vasantharupa Eeswara
patham 2970 S. Vallipuram 3032 V. Thambipillai alias Thambiah 3067 Mrs. Rasammah Nalliah
Kondavi].
210 K. Cuddythamby
211 N. Muthuthamby
212 T. Sathasivam
213 A. Subramaniam
215 S. Duraiappah 1042 M. Viruthasalam 1043 Mrs. Annammah Subramaniam 1418 Mrs. Ponnammah M. Ratnam 1420 Mrs. Manikkam Nagalingam 1421 Mrs. Ponnammah K. Chinniah 1828 E. Murugesu 1829 Mrs. Annapooranam Chinniah 2186 Mrs. Ponnammah Chelliah 2739 Ponniah Ratnam 2776 S. Navaratnam 2865 S. Veerasingam 2945 E. Selladurai 2993 P. Chelliah
Kopay North.
809 C. N. Kathiresampillai 810 A. Sivagurunathan 811 S. Somasundaram 813 S. Wallipuram 1220 C. Ponnjah. 1221 K. Velupillai 1488 Mrs. Annammah Mailvaganam 2472 M. Vadiveļu
Kopay South.
805 R. Nagaratnam 807 S. Kandiah 812 N. Thamboo 814 Mrs. Sellachy Sanmugam 815 S. Sethurajah

Serial Member Name
No.
629 630 631 632 633 634 635 636 637 638
639 640 641 642 643 644 645 646 647 648 649
650 651 652
653 654 655 656 657 658 659 560 66 | 662 563 664 565 666
]No.
816 S. Chellappah 818 E. Ponniah 819 T. Sarvaramuthu 820 T. Sinnadurai 821 M. Vaithilingam 1093 S Kandavanam 1214 Mrs. R. A. Vallipuram 1215 V. Ponniah . 1236 Mrs. Manikkam Velupillai 1900 Mrs. Padmavathy Kanaga
sooriar 1900A P. Kanagasooriar 2167 Mrs.Muthammah Nagalingam 2188 M. Santhirasegaram 2403 Mrs. Ratnam Velupillai 2466 S. Sinnappah $ 2469 M. Sinnathamboo - 2743 S. Paskaran 2897 P. Nagaratnam 2908 Mrs. Lily Jeyamany Daniel 3010 Mrs. Maria Arulammah Daniel 3026 S. Kanapathipillai
Mallakam.
586 P. Chinnadurai
625 S. Thamboo
626 Mrs. Saraswathypillai
T. N. Appadurai
1274 Mrs. Muthammah Appapillai 1336 Mrs. Pakiam K. Thuraiappah 1344 M. Kandiah 1349 Mrs. Thanapakiam Ehamparam 1371 S. Naganathar 1809 Robert Chelliah Thurairatnam 2114 K. I. Kandiah 2327 S. Appadurai 2374 A SivaSambhu 2449 R. S. John 2682 S Ramupillai 2699 K. Thiagarajah 2728 Mrs. Sinnammah Kandiah 2858 S. Karthigesu
Manipay, Kaddudai, Suthumalai, Navaly and
567 568 569 570 $71
Anaikoddai.
252 K. Muthiah 256 S. Rajah 258 V. Saravanamuthu 261 C. Vettivelu 262 E. Visuvanathan

Page 142
Serial Member Name
710 711 712 713
714 715
716
No. No.
672 265 Mrs. Muthammah Sinnadurai 673 269 Mrs. Bathambikai Subramaniam 674 273 S. Kandiah - 675 274 P. Manikkam 676 276 K. Suppiah 677 278 K. William 678 284 Mrs. Selvaratnam Rajah 679 285 Mrs Susan Achchimuthu
Muthiah 680 289 V. Arumugam 681 290 Dr. N. Kanapathipillai 682 291 A. Kandiah 683 294 V. Navaratnam 684 296 A. Sathasivam 685 297 A. Vaithilingam 686 299 Mrs.Annaledchumi Ramanathan 687 301 Mrs. Nallammah Rasiah 688 555 W. Ponnudurai 689 961 Mrs. Grace Parimalam Gula
singam 690 962 K. Navaratnam 691 1044 P. Sinnadurai 692 1163 T. Murugesu 693 1475 V. Sandrasegary
1516 Mrs. Ariyanayagam 1519 S. Maruthalingam 1520 T. Ponniah 2001 Mrs. Parameswary Thambipillai 2089 Mrs. Sellammah Kanapathipillai 2176 Mrs. Thangamuthu Muthu
kumaru 2177 Mrs. R Selvadurai 2217 Mrs. Rasamany Arunasalam 2277 T. Selvadurai 2424 V. Kanagaratnam 2607 V. Rasiah 2793 Mrs. Pakiam Ponniah 2828 E. Nagalingam 2835 M. Kumarasingam 2852 Mrs. Rasammah Selliah 2940 Mrs. Sinnathangam Ponniah 2963 K. Thambiyah 2971 V. Nadarajah 3062 S. Kanagaratnam 3070 P. Thambirajah
Mathagal.
1017 S. Somasundaram 1057 Mrs.Ledchumiammah Saravana
muthu 1059 M. Chelliah

Serial No.
Member - Name
No.
717 718 719 720 721 722 723
724 725 726 727 728 729 730 731 732 733 734 735 736 737 738 739 740 741 742 743 744 745 746 747 748 749 750 751 752 753 754 755 756
757 758 759 760 761
762
1060 T. Sangarapillai 1061 A. Visuvalingam 1516 K. Ampalavanar 2416 K. Vinasithamby 2614 Mrs. Ledchumi Vairamuthu 2690 R. Nagarajah 2769 S. J. Cyril
Maviddapuram — Kollankaladdy.
648 Dr. P. Ponnampalam 649 S. Nadarajah 651 M. Ponnampalam 653 V. Rajaratnam 656 K. Velayutham 657 S. Vannithamby 677 S. Thamotharampillai 710 K. Chellappah 713 A Kandiah 116 Mrs. Vallipillai Nadarajah 719 A. Sangarapillai 720 V. Sangarapillai 721 K. Sinnathamby 723 V, Subramaniam 727 K. Vairakapillai 729 R. Vaithilingam 730 Mrs. Annapillai Somasundaram T31 Mrs. Moothapillai Appucuddy 1003 S. Kasipillai 1004 V. Saravanamuthu, J. P. 1005 A. Velupillai 1007 Mrs. Chellammah Kandiah 1009 Mrs. E. Rasiah . 1025 K. Sundaramoorthy 1325 A. Sangarapillai 1381/2426 A. Nagalingam 1382 K. Velupillai 1384 K. Sinnathamboo 1385 K. E. Velupillai 1386 S. Jeevaratnam 1395 S. Thambapillai 2132 Mrs. Sinnathangam Ponniah 2581 Mrs. Ponnupillai
Sithamparapillai 2589 Mrs. Sinnachipillai Subramaniam 2600 Mrs Sellamuthu Vaithilingam 2686 V. Chelliah, M. B. E. 2745 P. Kathiripillai 1006 || 2747 Mrs. Kanagapakiam
Kandiah 2765 Mrs. Sivakamasundaravalli
Velupillai
95

Page 143
Serial Member Name
No. No.
T63 2886 S. Elankanayagam, B. E. M. T64 2913 Mrs. Saradamanidevi Murugiah 765 2915 S. Ponnampalam - 766 2967. Mrs Ratnapoopathy Rajaratnam 767 2978 Mrs. Nagammah Velupillai 768 3019 K. Sithamparapillai
Moolai.
769 411 S. Sinnathamby 770 443 T. Krishnar 771 445 M. Ponnampalam, M. C. H. 772 447 V. Saravana muthu 773 451 Mrs. Sithamparanachchipillai
Sanmugam 774 452 Mrs Vallinayagi Apachchi T15 1477 Mrs. Visaladchy Eliyatamby 776 1479 Mrs. Thayalnayagy Vaithilingam 777 1481 Mrs. Sellammah Vaithilingam 778 1483 S. Sithamparapillai 779 2480 Mrs. Paruvathipillai Subra
maniam 180 2481 Mrs. Ledchumipillai Kandiah 781 2760 S. Sathasivam 782 2814 V. Murugesapillai 183 2935 T. Kanapathipillai 784 440 (3) / 2943 K. Thambiah T85 2946 S. Nallathamby 786 2950 K. Subramaniam, B.E.M., P.J.K. 787 3040 S. Vairamuthu
Naranthanai, Kayts and Karampan,
788 1556 N. Sundarampillai 789 1557 V. Subramaniam 190 2302 C. N. Visuvasingam 791 2303 N. Mailvaganam 792 2493 T. Thillainathan 793 2495 K. Ponnusamy 794 2742 A. Sinnadurai 795 2984 S. S. Francis
Navatkuli.
796 824 N. Ganapathipillai 797 1246 T. Chelliah 798 1310 Mrs. Annapooranam
Vairavanathar
Neervaly.
799 145 V. Chinniah
96
88
;;
:

Serial Member Name
No.
No.
800 801 802 803 804 805
806
807 808
810 811
312
813 $14 815 $16 317 $18 819 520 }21 汉2 $23 $24 |25
|26
$27
28 29
30 31
32 33 34 35 36
747 P. Kathirgamar 751 P. Thillaiampalam 1234 V. A ruliah 2317 P. Vaithilingam 2514 K Chelliah - 2867 Mrs. Saraswathy Devi
Ramalingam 2893 Mrs. Paruvathipillai
- . Somasundaram 2896 P. Balaratnam 2931 Mrs. Puvaneswary
Kathiravetpillai 2973 G. Appudurai $.
Palai–Veemankamam
682 K. Chellappah 683 M. Chellappah 684 V. Chellappah 685 M. Chinniah 687 Mrs. Nagammah Muthiah 688 S. Navaratnam . 690 V. Thambiah 691 S. Veerasingam 692 Mrs. Mary Pakiam Chelliah 718 S. K. Ponniah 1022 S. Ponnampalam 1375 P. Kumarasooriar 1376 R. Murugesu 1389 M. Balasubramaniam 2515 N. Muthiah 2895 Mrs Chellammah
V. K. Chellappah
2938 Mrs. Thangam - - - - -
• V. K. Chinnathamby 3001 V. Nagalingam -
Pandatheruppu - Sillalai.
545 R. Saverimuthu - 887 Mrs. Maryammah Gnanapra
- gaSam 2884 K. Kanagasabai 2894 N. Selvathamby
Pannakam.
510 S. S. Moorthy 511 S. Sinnacuddy 512 I. Kandiah 513 S. Kathiravelu 515 A. Nadarajah

Page 144
Serial
No. N
837 838 839 840 841 842 843 844 845 846 847 848
849 850 851 852
853 854 855 856 857 858 859
860 861 862 863
864
865 866 867 868 869
870 871
872
Member Name
Os
517 A. Ponniah 519 V. Seenivasagam 520 M. Sinniah 521 V. Chinniah 523 Mrs. Sellammah Velupillai 925 A. Visuvalingam 2183 Mrs. Lakshmi Ramalingam 2192 Mrs. Sinnammah Kandiah 2194 P. Mailvaganam 2320 C. Krishnar 2829 M. Kanapathipillai 2926 R. Sinnadurai
| Point Pedro.
1095 Mrs. Nagaratnam Thambirajah 1354 K. Muthusamy 1363 M. Vairamuthu 1366 Mrs. Theivanaipillai
Ponnampalam 1624 A. Thamotharampillai 1987 K. Thiagarajah 2721 A. Thamotharampillai 2791 Mrs. Ponna mmah Chelliah 2904 N. Selva manikkam 2911 V. Chelliah 3054 V. N. Thambyah
Puloly South.
852 A. Arumugam 1622 Mrs. Saraswathy Mailvaganam 2235 / 2661 K. Ramasamy 2668 Mrs. Puvaneswary Eeswara
patham 2917 Mrs. Sivapakiavathy Eham
paranathan
Puloly East.
1094 S. Kanagasabai 2334 Mrs.JeyalakshumiSomasundram 2771 S. Thankarajah 2854 S. Somasanmah 3008 K. R. Balasundaram
Puloly West.
856 M. Chinniah 2979 A. Vettivelu
Punkudutivu.
79 S. Subramaniam

Serial Member Name
No. No.
873 206 N, Shanmuganathan 874 2105 M. Nallathamby
875 876 877
878 879 880 881 882 883 884
885 886 887
888 889 890 891 892
893
895 896 897 898 899 900 901 902 903 904
905 906 907 908 909 910 911 912 913
2498 S. Muthiah 2773 Mrs. Ratnam V. Kathiravelu 2991 Mrs. Ponnammah Ponnudurai
Puttur - Sirupiddy.
740 || 2074 K. Sellathurai 1237 N. Casinathar 1665 Mrs. Ponnammah Visuvanathan 1666 Mrs. Sellammah Sinnathamby 2433 K. Kandiah 2951 Mrs. Sellam Ariyacuddy 2958 Mrs. Saraswathi Poothathamby
Punnalaikadduvan.
612 K. Saravanamuthu
613 R. Chellappah 1055 Mrs. Theivanaipillai Ampala
VdI) af
1628 Mrs. Nallammah Sinnadurai 1635 S. Saravanamuthu 1642 V. Narasingam 2729 P. Sinnathaby, B. E. M. 2803 Mrs. Nallammah Vairamuthu
Sandilipay - Mahiapiddy.
305 T. Appupillai 307 K. Duraisamy 309 N. S. Kandiah 310 || 2753 P. Nagalingam 314 A, Sundarampillai 315 A. V. Swaminathan 316 S. Thamibiah 884 A. Chinniah 1230 M. S. Nagalingam 1416 Mrs. Nagammah Sinnadurai 1585 K. Thamotharampillai 1594 / 2741 Mrs. Gnanammah
Mailvaganam 1850 V. Selvadurai 2160 Mrs. Kiramathypathi 2307 N. Ponniah 2463 S. Muthuthamby 2520 K. Rasiah 2649 S. Naganathar 2837 S. Kandiah 2840 S. Murugesapillai 2859 N. Thuraiappah
97

Page 145
Serial Member Name
No.
No.
914 915
916 917 918 919 920 921 922 923 924 925 926 927 928 929 930
931 932 933 934 935 936 937 938 939
940 941 942
943 944 945 946 947 948 949 950 951 952
953
954 955 956
98
2879 T. Ponnudurai 2890 R. Kandiah
Sithankerny & Chankanai West.
326 Dr. S Kandiah 333 M. Kandagnany 336 A. Kandiah 338 K. Kasinathar 350 K. Sabaratnam 366 A. Thambiappah 1279 - I A. Murugesu 1283 Mrs. Rasammah Marcandu 1283A K. C. Marcandu 1285 Mrs. Ratnambal Thambyaiyah 1291 Mrs. Annammah Kailasapillai 1294 S. Sabapathy 1295 Mrs. Saraswathy Arumugam 1306 Mrs. Annammah Rajah 1534 Mrs. Marimuthammah Mail
vaganam 2091 Mrs. Annammah Maruthamuthu 2114A Mrs. K. Kanagarayar 2213 Mrs. N. Thanapakiam 2249 V. Arumugam 2456 V. Arunasalam 2708 S. Ramaiyah 2933 P. S. Kandiah 2980 Miss Kamaladevi Visuvalingam 3050 Mrs. Panchaledchumi
Thillainayagampillai
Tellipalai.
624 V. Sittampalam 659 S. Nagalingam 660 Mrs. Sivagangai Vinayaga
moorthy 661 S. Ampalavanar 663 S. Arumugam 664 K. Eliathamby 665 A Kanagasundaram 666 S. Kandiah - 667 K. Muthiah 668 K. Ponnurajah 669 V. Rajah 670 T. Ramanathan 673 P. Subramaniam 674 V. Subramaniam 675 V. Subramaniam 676 K. Thambipillai 678 N. Thamboo
I4

Serial Member - Name
No. No.
957 679 Mrs. Maheswary Subramaniam 958 680 Mrs. Thangammah Wijeyandram 959 709 Mrs. Eliza Rasammah Arumai
ratmam 960 728 N. Vairamuthu 961 1014 Mrs. K. Harilingam . 962 1015 T. M. Kasipillai - 963 1016 Mrs. Thangammah N. Kan
diah 964 1026 P. Sinnappu 965 1028 C. Subramaniam 966 1034 Mrs. Thavamani Velupillai 967 1035 V. Vaithilingam - 968 1380 S. Navaratnam 969 1391 S. Kandiah 970 1397 V. Sinnadurai 971 2133 N. Sundaramoorthy 972 2901 Mrs. Pooranam Kandiah 973 2965 Mrs. Nagammah Thambiah
Thunavi.
974 373 K. Subramaniam, M. B. E. 975 374 S. V. Pillai 976 998 A. Paramjothy
Tolpuram.
977 393 M. Chelliah . . 978 395 R. Cumaravelu 979 400 N. Mahadevan 980 404 - II M. Narayanapillai 981 405 N. Ponnampalam 982 408 A. Sanmugam 983 410 K. Sinnappu 984 415 P. Vellupillai 985 418 S. Vaithilingam 986 418 - I K. Mahathevan 987 421 Mrs. Muthupillai Velupillai 988 424 || 3066 Mrs. Ponnammah Kandiah 989 426 A. Muthuthamby 990 429 - I V. Arumugam 991 440 K. Kanapathipillai 992 472 / 901 A. Narayanapillai 993 906 A. Ponniah 994 1500 V. Saravanamuthu 995 2228 K. Ariyacuddy 996 2440 N, Vaithilingam 997 2441 A. Dhamotharampillai 998 2804 T. Sivakolunthu Nathan 999 2990 S. Velupillai
|000
2995 Mrs. Annapillai Kandiah

Page 146
Serial Member Name
No. No.
Tondamanaru,
1001 833 T. Nallathamby 1002 845 S. Ratnasingam 1003 1048 S. Krishnasamy - .. 1004 1262/2496 Mrs. Ladchumipillai
Saravanamuthu 1005 2638 J. W. Samuel -
1006 2824 V. Ramasamy 1007 3045 Mrs. Santhiraratnam Ananda
Trincomalee. 1008 865 C. Arumugam
Uduvil
1009 141 / 1725 Dr. S. S. Rasanayagam 1010 546 K. Kumariah - 1011 547 N. K. Ampalavanar 1012 548 N. A. Durai 1013 550 S. Chelliah 1014 552 K. S. Kulasegaram 1015 556 S. Ramalingam 1016 557 C. S. V. Sabaratnam 1017 558 S. Seenivasagam 1018 559 S. Sinnadurai 1019 560 S. Thambiah 1020 561 K. Thanabalasingam 1021 563 Mrs. Ariyammah Kurukulasigamany 1022 564 Mrs. Pasupathy Ponniah 1023 588 M. Thamboo - 1024 1052 Mrs. Poopathy Chelliah 1025 1155 T. Subramaniam 1026 1437 M Krishnapillai 1027 1726 S. Rasiah 1028 1730 / 2916 Mrs.Annaratnam Namasi
Vayam 1029 2548 K. Selvathurai - 1030 2563 V. Kathiripillai 1031 2586 D. G. Joshua 1032 2653 S. Namasivayam 1033 2709 Mrs. Annamuthu Poothapillai 1034 2719 J. M. Gunaratnam 1035 2722 N. Vijayaratnam 1036 2787 Mrs. Seevaratnam Kasier 1037 2871 Mrs. Soundarammah Mail
vaganam 1038 2947 T. Amirthalingam 1039 2981 Mrs. Sinnathangam Rajaratnam. 1040 2985 Mrs. Daisy Sugirtharatnam
Thillaiampalam :

Serial Member Name
No. No. -
1041 3022 K. Sithamparapillai . 1042 3024 V. Kanapathipillai
Urelu. -
1043 756 A. Muthuthamby 1044 757 K. Perampalam 1045 758 V. Perampalam 1046 759 V. Rajah 1047 760 Mrs. Sellammah Pararajasingam 1048 761 N. Thamboo 1049 763 V. Thuraiappah 1050 764 Mrs. Amirtharatnam Kandiah 1051 765 V. Murugesu 1052 769 Mrs.Thangammah Arulampalam 1053 1154 E. Kandiah 1054 1312 Mrs. Ledchumi Vinasithamby 1055 1321 Mrs. Sivapakiavathy Nalliah 1056 1322 Mrs. Rajamany Kulasega
rampillai 1057 1472 S. Kanagasabai
Urumpiray.
1058 771 A. Chelliah 1059 773 N. Chelliah 1060 775 R. Sellathurai 1061 776 A. Eliyathamby 1062 778 N. Kandiah 1063 782 M. K. Sabapathy 1064 783 E. Karthigesu 1065 786 V. Nalliah 1066 787 - II / 2752 S. Thamboo 1067 788 P. Ponniah 1068 790 S. Ponniah 1069 790 - II T. Thambithurai 1070 791 M. Rajasingam 1071 792 S. Saravanamuthu 1072 793 M. Senagaratnam 1073 794 S. Sellathurai 1074 795 S. Selvaratnam 1075 796 T. Sinnathamby 1076 801 K. Suppiah 1077 802 A. Swaminathan 1078 803 K. Thambiah 1079 926 V. Appadurai 1080 931 Mrs. Sothipillai Thambiah 1081 933 Mrs Annammah Kanapathipillai 1082 934 V. Arulampalam 1083 936 Mrs. Sellammah Seenivasagam 1084 937 Mrs. Gnanadevi Nadarajah 1085 938 Mrs. Maheswary Kandiah
99

Page 147
Serial Member Name
No. No.
1086 940 Mrs. Nagammah Mailvaganam . 1087 943 Mrs. Ponnammah alias Thangamuthu Alagaratnam 1088 944 Mrs. Pooranam Ponnuthurai 1089 950 Mrs. Sinnathangam alias
Sinnammah Ariyanayagam 1090 952 E. Kandiah 1091 954 A. S. Vallipuram - 1092 1657 Mrs. Maheswary Vettivelu 1093 1658 Mrs. Paruvathipillai alias
Paruvatham Thambimuthu 1094 2517 M. Ponnampalam 1095 2569 Mrs. Rasamany alias Rukumany Kandiah 1096 2620 Mrs. Alagamuthu Kandiah 1097 2622 Mrs. Sinnathangam Thambiah 1098 2652 S. Kulathurai - 1099 2789 C. Vaithilingam 1100 2823 K. Chelliah 1101 2831 S. Arumugam 1102 2874 K. Thamboo 11032905 K. Thurairajah 1104.2910 Mrs. Asaipillai Ariaratnam 1105 2914 K Sinnathamby
Vaddukoddai.
1106 325 K. Arumugam 1107 332 N. Gunaratnam 1108 337 V. Kandiah - 1109 340 C. Kathirithamby 1110 341 N. Murugesu 1111 347 K. Pomnampalam 1112 351 K. Sanmugam 1113 353 V. Sathasivam 1114 354 A. Sinnadurai 1115 356 K. Sinnathamby 1116 357 S. Sinnathamby 1117 359 M. Subramaniam 1118 360 N. Subramaniam 1119 361 | 717 S. S. Maniam 1120 362 S. Subramaniam 1121 364 S. K. Thambiah 1122 365 V. Thamboo 1123 367 V. Thillaiampalam 1124 369 Dr. P. Varatharajah , 1125 370 M. Velupillai 1126 618 T. Thambiayah 1127 1250 K. Sinnathurai 1128 1251 K. Ponniah
1129 1526 Mrs. sinnammah Nagalingam
1130 1723 R. Sathasivam
100.

serial Member . . . Name No. No.
1131 1973 V. Nagamany - 1132 2316 Miss Rajeswary Thalayasingam 1133 2344 Dr. G. Selvadurai 1134 2411 A. Ramasingam - 1135 2459 V. Alfred Vijayaratnasingam 1136 2527 Mrs. Pakavathipillai Vallipuram l137 2554 A. Murugesapillai 1138 2555 R. Selvadurai 1139 2556 K. Sinnathamby 1140 2558 A. Kanapathipillai 1141 2584 W. Chinniah , 1142 2585 R. Nagalingam 1143 2588 Mrs. Parameswary Arunasalam |144 2616 S. Kanapathipillai |145 2623 K. Karthigesu |146 2630 Mrs. Thangammah Velupillai 147 2694 J A. Sinnathurai 148 2710 Mrs. Ponnammah Thambirajah 149 2780 Mrs. Thangammah Ampalavanar |150 2843 Mrs. Rathinammah Murugesu |151 2857 A. Nadarajah | 152 2883 V. Kandiah 1153 2887 Mrs. Thavamany Kumarasamy 154 2902 A. M. Kandasamy 155 2932 Mrs. Sivakamiammal Thambiah 156 2992 Mrs. Ratneswary Amirthalingam . 157 3011 Mrs. Valliammai Vallipuram 158 3018 Mrs. Sornamalar Kanagaratnam." 159 3028 Mrs. Saraswathy Ammal .
Mahendram 160 3030 V. K. Surbamaniam +. 161 3055 Mrs.Thangaratnam Murugapillai 162 3071 V. Muthiah .
Valvettithurai.
163 835 R. Arulampalam 164 837 C. Eliyathamby. 165 838 M. Kankesu 166 839 M. Kanapathipillai 167 847 M. Thillaichittampalam 168 1450 Mrs. Walliammah Subramaniam 169 1451 Mrs. Ledchumi Ammah -
Sanmugam 170 1849 Mrs. Sri Ranganayagi :
Vairamuthu 171 2578 V. T. Kandiah . . . 172 2825 S. Kanapathipillai 173 2849 Mrs. Kathirasipillai Pasupathy 174 3027 Mrs. Rajamany Sinnadurai

Page 148
Serial Member Name
No. No.
Vasavilan.
1175 816 | 916 S. Kandavanam 1176 892 V. Ratnam 1177 893 V. Subramaniam 1178 894 Mrs. Annapillai Kanagaratnam 1179 895 Mrs. S. Ragupillai 1180 896 K. Subramaniam 1181 897 Mrs. Sellachipillai
Kanapathipillai 1182 2650 C. Kathirgamathamby - 1183 2799 T. Kandiah, M. B. E. 1184 2903 Mrs. Kathirasipillai Kandiah 1185 2918 Mrs. Achchimuthu Sinnadurai 1186 2936 K. Kanagaratnam
LIFE MEMBERS ENROLLED B
Alvai South 1193 1513 Mrs. Ponnammah velyuthar
Alaveddi -
1194 1431 Ariacuddy Muthuthamby 1195 3081 Kasipillai Rajaratnam
- Atchuvaly
1196 3082 K. Sithamparapillai
Colombo
1197 1781 T. R. ViVekananda
Ilayalai
1198 1521 S. Kathiravelu 1199 2275 S. Bernard
Jaffna Town
2000 2300 Mrs. Annaledchumi Narasingam 2001 3088 Mrs. Nagaratnam Kanapathi
pillai 2002 3089 Mrs. Josephine Beatrice Ruby
- Puvirajasinghe 2003 3091 Mrs. Ponnammah Rasanayagam

Serial Member - Name
No. No,
-- Vavuniya.
1187 2178 K. Kandiah 1188 2521 K. Chellappah
Velanai, Saravanai and Mandativu.
1189 207 C. Saravanamuthu 1190 208 V. Thambiayah 1191 1559 Mrs. Anushammah Eliyathamby 1192 1563 Mrs. Sellammah Murugesu
ETWEEN 1-1-1962 AND 31.5-62
Kankesanthurai
2004 958 E. Ponnusamy
Kanterodai
2005 599 C. N. Eliathamby
Karainagar
2006 185 Mrs. Sivakamipillai Nallathamby 2007 994 V. Natkunasegaram 2008 1923 Mrs. Chellammah Subramaniam 2009 2242 S. Selvadurai
Manipay, Kaddudai, Suthumalai, Navaly
and Anaikoddai -
2010 3064 Velupillai Chellappah 2011 3075 Kathiripillai Velupillai
Maviddapuram–Kollankaladdy
2012 3077 Mrs. Thangam Appapillai 2013 3084 Sinnathamby Subramaniam
Point Pedro
2014 3076 Mrs. Annammah Vadivelu 2015 3085 V. Murugesapillai
101

Page 149
Serial Member Name
No. No.
Punkudutivu
2016 3086 K. Chelliah
Sandilipay– Mahiapiddy
2017 1875 A. Sithamparapillai 2018 2184 Kanapathipillai Chelliah 2019 3078 Nagalingam Nadarajah
Sithankerny–Chankanai West
2020 1293 Ponniah Nagamany 2021 1296 N. Kanagasabai i
Tellipalai
2022 1379 Mrs. Uthami Sinnadurai
LIST OF MEMBERS OF SUB-CO!
FOR COLLECTING F
Dr. A. E. Duraisamy, O. B. K. Subramaniam Esq., M. F E. Sabaratnam Esq., A. Arumugam Esq.,
MEMBERS OF TH
T. Kandiah Es A. Thambiah
K. NavaratnaI P. Kanagasaba K. Shan mugar A. Shanmugar
102
 

Serinl Member Name
No. No.
Urelu
2023 768 E. Somasundaram 2024 3080 Mrs. Atputhasothi Nalliah
Urumpiray
2025 951 Mrs. Sivapakiam Kathiravelu
Vaddukoddai
2026 3000 M. Navaratnam 2027 3083 M. Selladurai 2028 3087 N. Chelliah 2029 3090 Mrs. Sivapakeyam Ponnampalam
Valvettithurai
2030 3079 Chelliah Nadarajah
MMITTEE IN KUALA LUMPUR
UNDS IN MALAYA
E., J. P. Chairman.
}. E. Vice-Chairman.
Hon. Secretary. Hon. Treasurer.
[E COMMITTEE
q., M. B. E. Esq.
m Esq. i Esq. m Esq. nathan Esq.
۹ ہحسی۔ یہ
* .
• N. ; : اساسی مس -

Page 150
மலாய இலங் (சரித்திர
அ. நாகலிங்கம் சம்ப
இச்சங்கம் 1929 பெப்ரவரியில் தொடங் கப்பட்டது. இது ஆதியில் மலாயன் பென்சனர் சங்கம் ' என நடந்துவந்தது. பின்னர் மலாய் நாட்டில் குடியேறி அங்கு எத்தொழிலேனும் நடத்தி இலங்கைக்குத் திரும்பிவந்து பழையபடி இங்குகுடியேறிய சகல மலாய இலங்கையரையும் சேர்த்து முந்திய பெயரை மாற்றி, மலாய இலங் கையர் சங்கம் ' என அமைக்கப்பெற்றது. சங்கத்தின் நோக்கங்களாவன :
1. சமூக பொருளாதார முன்னேற்றம்.
2. மலாய் நாட்டில் குடியேறியிருந்த போது அங்கு நிலவியிருந்த ஒற்று மையை இங்கும் நிலைபெறச் செய் வது.
3. அரசாங்கத்தாரால் ஏதும் ம லா ய இலங்கையர்களுக்கு இடைஞ்சல்கள் நேர்ந்தால் அவற்றை நீக்குவதற்கு உழைத்தல். 4. வித்தியாதானத்துக்குரிய நிதியைத்
தகுதிக்கேற்றவாறு நிலைநாட்டல். 5. மலாய் நாட்டில் பிறந்த சகல இலங் கைவாசிகட்கும் இலங்கையில் குடி யேறுவதற்குப் பிரஜா உரிமை எடுத் துக்கொடுத்தல். 6. இன்னும் சகல முன்னேற்றப்பாதை
களில் உழைத்தல்.
முதலில் 1819-ம் ஆண்டில் சிங்கப்பூர்த் தீவு பிரித்தானியர் கையில் அகப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல 1874-ம் ஆண்டு மட்டில் மலாய்நாடு முழுவதும் பிரித்தானி யர் கையில் அகப்பட்டது. மலாய்நாட்டை வளம்பெறச் செய்வதற்காக அவ்வரசாங் கம் இலங்கை அரசாங்கத்தை அந்நாளில் எஞ்சினியர், அளவைகாரர், ஒவசியமார்

கையர் சங்கம்
சுருக்கம்)
தர்கண்டி, காரைநகர்.
முதலிய உத்தியோகங்கட்கு ஆட்களைத் தருமாறு கேட்டிருந்தனர். அவ்வேண்டு கோளை முதலில் இங்குள்ளார் மறுத்தனர். '' திரைகடல் ஒடியும் திரவியம்தேடு' என் னும் தமிழ்வாக்குக்கிணங்க ஒரு பிரித்தா னிய எஞ்சினியருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டை வாசியும், கண்டி யில் ஒவசியர்வேலைபார்த்தவருமாகிய திரு. எம். வைத்திலிங்கம்பிள்ளை எ ன் பவர் 1875-ம் ஆண்டில் சிங்கப்பூர்போய்ச் சேர்ந் தார். அவர் போகும்போது அவருடைய சுற்றமித்திரர் யாவரும் அவரைப் போக விடாதபடி தடுத்தனர். அந்த இடம் மறி யற்காரரை அனுப்புமிடமென்றும், மனுஷ மாமிசம் உண்ணுகிறவர்கள் வசிக்கும் ஊர் என்றும், அடர்ந்த காடுகள் உள்ள இட மென்றும் பலவாருகச்சொல்லி மறித்தனர், அவர்கேட்கவில்லை. போளுர், எப்படிப் போனர் ? இலங்கையிலிருந்து முதலில் நாக பட்டணத்திற்குப் பாய்க்கப்பலாற்போய் பின் அங்கிருந்து அதே வித கப்பலால் சிங் கப்பூர் போய்ச் சேர்ந்தார். கப்பற்பயணம் மூன்று வாரங்களுக்குமேலாகச் சென்றன. அங்கு அவர் தலைமை ஒவசியராகக் கடமை பார்த்தார். அங்குள்ள காடு செடிகளை வெட்டிப் புதுருேட்டுகள் போ டு கி ன் ற வேலையிலிருந்தார். அவரின் கீழ் பல சிறு உத்தியோகஸ்தர்கள் வேலைக்கமர்த்தப்பட் டிருந்தனர். இவர் சிலகாலம் சென்றபின் னர் பென்சனில் இலங்கைக்குத் திரும்பி வந்து தமது ஊரிலேயே குடியேறினர். இவர் முதலாவது இலங்கைத் தமிழராகச் சிங்கப்பூர் சென்றிருந்தபடியால் இவரை " சிங் க ப் பூ ர் வைத்திலிங்கம் ' என்று அழைத்தனர். பின்னர் காலம் செல்லச் செல்ல மெல்ல மெல்ல இவரைப் பின்பற் றிப் பல யாழ்ப்பாணத்தவர்கள் உத்தியோ கம் பார்க்கச் சிங்கப்பூருக்குச் சென்று பல வருடங்கள் உத்தியோகம் வகித்துவந்தனர்.
103

Page 151
இலங்கை சுதந்திரமடைந்தது போல மலாய்நாடும் தற்போது சுதந்திரமடைந் தது. இப்பொழுது அங்கு அன்னியர்களை எவ்வித வே லை க்கு ம் எடுத்துக்கொள்வ தில்லை. அங்கேயிருந்த இலங்கையர்களில்
ஒரு பகுதியினர் பெஞ்சனில்வந்து மறுபடி.
யும் இலங்கையில் குடியேறிவிட்டனர். எஞ் சியுள்ளோர் அவ்வூர்ப் பிரஜா உரிமையை யெடுத்து மலாய்நாட்டில் குடியேறியுள் ளார்கள். அவர்களின் விடாமுயற்சியா லும், கல்விகேள்விகளாலும், நேர்மையா லும் பெரும்பாலோர் இப்போதும் அங்கு உத்தியோகத்தில் அமர்ந்திருக்கின்றனர். பலர் பெரிய பதவிகளிலும் இருக்கின்றனர். ஒருவர், (திரு. சி. இராசரத்தினம்) சிங்கப் பூரில் மந்திரிபதவியிலும், இன்னும் ஒருவர் (டத்தோ செல்வசிங்கம் மைக்கன்றையர்)
-ജ്ജ
மலாய இலங்ை
இயன்மொழி
முனிவரும் மன்னரும் மு. முடியும் என்றருளிய அ! " திரைகடல் ஒடியும் திரவி கரைமூ தாட்டி உரை தரு 5 கருதின ராகிப் பெருவள இலங்கை யிலிருந்து மல அரசாங் கத்தில் பொருர் முறைமையின் ஆற்றி கி சிங்கப்பூர் வைத்திய லி: 10 பற்பல நூற்றுவர் உற்ற இற்றை ஞான்றினும் மு! இருப்பவர் தம்மை ஒருப் மந்திரிப் பதவியில் தங்கி சட்ட சபையில் எட்டின
15 விஞ்ஞானத் துறையில்
இணையமுன் னேற்றத் தாழ்விலா நிலைமையில்
| {
{
அவர்தாம்-மலாயன் பிரை ஒய்வு பெற்றபின் தாய
104

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மலாய அரசாங்க தூ த ரா. க வும், சிலர் மலாய சட்டசபைகளிலும், இன்னும் பலர் விஞ் ஞானத் துறைகளிலும், சிலர் சர்வகலா சாலைகளிலும், இப்படிப்பலவித முன்னேற் றத்துறைகளிலும் அமர்ந்திருக்கின்றனர்.
மேலும் மலாய இலங்கைச் சங்கத்தார் தங்களுக்கென யாழ்ப்பாணத்தில் நிலம் வாங்கி அதில் ஒர் அழகான மண்டபம் 40,000 ரூபா மட்டில் செலவுசெய்து அமைத் திருக்கின்றனர். கீரிமலையிலும் ஒருநிலம் சங் கத்திற்குச் சொந்தமாயிருக்கின்றது. முன் னேற்றத் துறைகளில் உழைத்துவரும் இச் சங்கம் இன்னும் பலகாலம் வாழ்ந்து எமது சமூகத்திற்குவேண்டிய தொண்டையாற் றும்வண்ணம் ஈசனைப்பிரார்த்திப்போமாக.
)) HJ, Ul III FIH-HLD
வாழ்த்து
ன்னுவ பொன்னல் ” உகளின் மொழியும் யம் தேடெ ’ ன மொழியும் rம் பெறுவான் ாய்கா டேகி தியுத் தியோகம் றைபுகழ் எய்தினேர் ங்கம் முதலாய் )னர் ஆகும் ; ற்படு பதவியில் பட உரைக்கில் lனர் ஒருவர் ர் சிலவர் மன்னினர் சில்லோர் துறைகளில் இனிதாய்த் வாழ்பவர் பலரே ; ஜயாய் வாழ்தரு வோரும் கம் வருகரும்

Page 152
20 ஆகவாங் காங்கு வ உத்தியோ கத்தில் ஒ உபகார வேதனம் உ இலங்கையில் மீண்டு மேதகை யாளர் ஆத 25 கிறிஸ்து வருடம் குறு
தொளாயிரத் திருபத் : மலாயன் பென்ஷனர் நிலவுமச் சங்க கலம ஆங்கதன் பின்னர் . 30 இலங்கையி லிருந்து
பல்வகைத் தொழிலிலு இலங்கையர் யாவரும் உயர்வடை வதனை " மலாய இலங்கையர் 35 ஆக்கிய சங்க நோக்க மலாய்காட் டிருக்கை இக்காட் டிருப்பினும் பொதுவாம் சமூக .ெ அதிகரித் திடுதற் கா 40 அரசினர் ஆட்சியில்
நீக்கிடு கன்மையில் உ கல்வி யறிவினை மல்கி அமையுமோர் நிதியினை, மலாயாவில் பிறந்த 45 இலங்கைப் பிரஜையாம் ஆவன செய்து மேவு என்றிவை போற்பல இத்தகு சங்கம் தக்க மாங்க ரத்தில் தான்ரி 50 பலபதி யிைரம் ரூபாய் அழகினுக் கிடமாம் வ திகழ்தர அமைத்து நகுலே சுரத்தில் சுகம் தக்கதோர் இல்லம் த 55 பதிைெரு பரப்பு நில
இவ்வித நிலைமைகள் மலாய இலங்கையர் எங்கள் சமூகம் தங்கி ஆற்றும் தொண்டின் 60 மன்னியெஞ் ஞான்றும்
முழுமுதல் இறைவனே
ᏜᏂ•ᎿJ ,

ாகையின் உற்றனர்; ய்வினை எய்தி உயர்வொடு பெற்றபின்
கலம்பெற மன்னிய திர வுடனே ரித்த வாயிரத்துத்
தொன்பதில் அளவளாய்
சங்கம் ” வகுத்தனர் வை பலவே , ஓங்கிய வளம்பெற மலாய்கா டெய்திப் ம் மல்கி வாழ்ந்திட்ட
கலம்பல கண்ணி தியதியாய்க் கருதி சங்க " மென் ருக்கினர் கம் யாதெனில் ? யில் நிலாவிய ஒற்றுமை
மன்னிடச் செய்தலும் பாருளா தாரம் வன செய்தலும் வருமிடை யூற்றினை ஊக்கமாய் உழைத்தலும் டச் செய்ய த் தகுதியின் அமைத்தலும் இலங்கையர் எவரும்
கலம்பெற வேண்டி ற வைத்தலும் கன்றி செய்திடவே யாழ்ப் பாண லம் கொண்டு செலவினில் விழுமிய மண்டபம் கழ்வுறும் சீரது ; பெற வசிக்கத் ானமைத் திடற்காய் நிதி உடையது - செவ்விதி னுடைய சங்கம் நிலமிசை 'ய கலம்பெற
ஊற்ற முடனே
வாழ்கென
தொழுதிடு வோமே. மஸ்து
105

Page 153
நமது சிந்தனை
ச. பொன்னுஸ்வாமி, (
ஒவ்வொருவருக்கும் வயது போகப் போகப் பழைய நினைவுகள் தோன்றுவது வழக்கம். நான் சிறுபிராயமாயிருந்த காலத் தில் நம்மவர்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இன்று ஏன் நிம்மதியில் லாது மனக்கவலையோடு வாழ்கிரு.ர்கள். காரணம் என்ன ? என்பதை ஆராய்ந்து பார்ப்பது வழக்கம்.
* நாகரிக வளர்ச்சியில்லாதது ' என்று சொல்லப்பட்ட முற்காலத்தில் நீ ண் ட நேரங் கவலையின்றி நமது மூதாதையர்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் தங்கள் தங்கள் வேலையைச் செய்துவந்தார்கள் இத ல்ை போதிய தே காப்பியாசமிருந்தது. மேலும், சத்துப்பொருள்களாகிய சாமை, தினை, வரகு, குரக்கன், தவிடுபோகாத கைக்குத்தரிசி முதலிய பலவிதமான தானி யங்களை உண்டுவந்தார்கள். இதன் காரண மாக நோயில்லாது நீண்டகாலம் வாழ்ந் தார்கள். அவர்கள் தாம் பிற ந் த தி ன் நோக்கம் கடவுளை வழிபட்டு முத்தியின் பம் பெறும்பொருட்டே என்பதைக் குறிக் கோளாகக்கொண்டு எளிய வா ழ் வு ம், உயர்ந்த இலட்சியமும் உடையவர்களாய் வாழ்ந்தார்கள். ஒய்வுநேரங்களில் பக்தி யை வளர்க்கக்கூடிய புராணங்களையும், இதிகாசங்களையும் படித்தார்கள். இதன் பயனுக இல்வாழ்க்கையில் அமிழ்ந்தாது, உலக இன்பங்கள் நிலையற்றன என்ற எண் ணம் எப்பொழுதும் அவர்கள் மனதில் குடிகொண்டிருந்தது. இவைகள் துயநல் வாழ்வுக்குஅடிப்படையாயிருந்தன. ஆனல், ஐரோப்பியர் இந்நாட்டை அரசாட்சிசெய் யத் தொடங்கியபின்னர் மே ல் நா ட் டு " நாகரிகம் '' படிப்படியாக நம்மவர்களி டையே புகுந்தது. அறிவிற்கு ஆதாரமா யிருந்த தாய்மொழிக்கல்வி அலட்சியம் செய்யப்பட்டமையால் சொந்த நாட்டுப் பழக்கவழக்கங்களுக்கும், கலாசாரத்துக் கும் மதிப்பில்லாதிருந்தது. மே ன ட் டு நவநாகரிகங்களும் வாழ்க்கைமுறைகளுமே சிறந்தனவென்ற எ ண் ண ம் ஆங்கிலம் படித்தவர்களிடையே குடிகொண்டிருந் தது. இதன்விளைவாக எங்கள் தேவை களைப் பெருக்கிக்கொண்டு நாம்வந்த நோக்
106
- I5

ாக்கு உரியன
ரசாலை), சாவகச்சேரி.
கத்தை மறந்து திண்டாட வேண்டியதா யிற்று. -
நாம் இன்று அடைந்துள்ள நிலைக்குக் காரணம் என்ன என்பதைச் சற்றுச் சிந் திப்போம். -
1. பழையகாலக் கல்விமுறை அறிவு மேலீட்டிற்கும், சன்மார்க்க வாழ்விற்கும் அடிப்படையாயிருந்தது. இப்போது உத்தி யோகம் பெறவேண்டுமென்னும் நோக்கத் துடனேயே கல்வி கற்பிக்கப்படுகின்றது. இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் முத லிய இடங்களில் இலகுவில் உத்தியோகங் கள் கிடைக்கப்பெற்றன. இனிமேல் எங் கள் பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைப் பது அரிதாகிவிட்டது. இதன் காரணமாக, எஸ். எஸ். சி. பரீட்சையில் சித்தியடைந்த ஆயிரக்கணக்கான வாலிபர்கள் தம் வாழ்க் கையைக் கொண்டுநடத்த வழிதெரியாமல் திண்டாடுகிருர்கள்,
2. பழையகாலத்தில் மா ன வ ர் க ள் ஒய்வுநேரங்களில் வயல்வேலை, தோட்ட வேலைகள் செய்தும், பள்ளிக்கூடங்களுக்கு நடந்துபோய் கல்விகற்றும் வந்தார்கள். ஆனல், இப்போது பஸ், மோட்டோர் கார், துவிச்சக்கரம் முதலிய வாகனங்களில் பள் ளிக்குப்போய் வருகிருர்கள் ஒ ய் வா ன நேரங்களைச் சிற்றுணர்ச்சியை ஊட்டக் கூடிய சினிமாப்படங்களைப் பார்ப்பதிலும், நாவல்களை வாசிப்பதிலும் செலவழிக்கிருர் கள். இதன் காரணமாகப் போதிய தேகாப் பியாசமில்லாமையினுற் பி. ற் கா லத் தி ல் கசம், நீரிழிவு, தொய்வு, இரத்தக்கொ திப்பு, வாதம் முதலிய நோய்களால் பாதிக் கப்படப்போகிருர்கள்.
3. கிராமப் பள்ளிக்கூடங்களில் எஸ். எஸ். சி. வகுப்புவரைக்கும் படிக்க வசதி யிருந்தும் எங்கள் பெண் பிள்ளைகளைக் கார்ச் செலவு, விடுதிச்செலவு கொடுத்துக் கல் லூரிகளுக்கு அனுப்புகிருேம். கி ரா ம ப் பள்ளிக்கூடங்களில் பெண்பிள்ளைகள் படிப் பதல்ை காலை மாலை வீட்டுவேலை, சமையல் வேலைசெய்து பழக வசதியுண்டு. மேலும். எஸ். எஸ். சி. வகுப்புவரைக்கும் படித்த பின்னர் அறிவை, வளர்க்கக்கூடிய ஆத்தி

Page 154
குடி. கொன்றைவேந்தன், வெற்றிவேற் கை, நல்வழி, நன்னெறி, நீதிவெண்பா, நீதிநெறிவிளக்கம், நீதிசாரம், திருக்குறள், நாலடியார் மு. த லி ய அறநூல்களையும், நாவலர் நான்காம் பாலபாடம், இரண் டாம் சைவ விளுவிடை முதலிய சமயநூல் களையும். இராமாயணம், மகாபாரதம் மு. த லி ய இதிகாசங்களையும், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் பாகவதம் முதலிய பக்தி நூல் களையும் வீட்டிற்படிக்கலாம். இந்தக் கல் வியே பெண்களுக்கு மேலானது; போது மானது. கல்லூரிகளில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு வீட்டுவேலை, சமையல்வேலை செய்துபழக வசதிகிடையாது. தேகாப்பி யாசமும் கிடையாது, இதன் காரணமா கத் தேகவலிமைகுன்றிக் கு டு ம் பத்  ைத நடத்தக் கூடிய ஆற்றலில்லாதவர்களாய் நோய்வாய்ப்பட்டுப் பிரசவகாலங்களில் நூற்றுக்கணக்கான ரூபா செலவுசெய்தும், அகாலமரணத்துக்குள்ளாகி நிற்கின்றனர். இனி உத்தியோக மாப்பிள்ளைகள் கிடைப் பதுமரிதாகிவிட்டது. - * 。
4. தேவைக்குமிஞ்சியதும் பரிபாலிக்க முடியாததுமான பெரிய வீடுகளைக்கட்டுவ தில் நாம் வருந்திச் சம்பாதித்த பொருள் முழுவதையும் .ெ ச ல வு செய்துவிட்டுப் பின்பு சீவியத்தைநடத்த வகைதெரியாது கஷ்டப்படுகிருேம். பிறகு கட்டியவீட்டை ஈடுவைக்கிருேம். கடன் கொடுக்கமுடியாத நிலையில் கடன்காரன் தனது கடனுக்காக வீட்டை எடுத்துக்கொள்ளுகிருன்.
5. நமது பெண் பிள்ளைகளை விவாகம் செய்து கொடுக்கும்பொழுது வை ர க் க ல் நகைகளை அதிக பணம்கொடுத்து வாங்கிக் கொடுக்கிருேம். நகையை விற்கிறகாலத் தில் அரைவிலைக்குத்தானும் விற்கமுடியா மற் போய்விடுகிறது.

6. வெகுகாலம் உபயோகிக்கக் கூடிய தும். தோய்த்துக்கட்டக்கூடியதும் வீட்டி லும், வெளியிடங்களிலும் உபயோகிக்கக் கூடியதுமான பெங்களுர் பட்டு, கும்ப கோணம் பட்டுக்களிருக்கப் போலிப்பட்டு வாய்ந்தனவும் வெகுநாளைக்கு உபயோ கிக்க முடியாததுமான ப ஞ ரி ஸ் ப ட் டு, வோயில் முதலிய துணிகளில் பணத்தைச்
செலவுசெய்கிருேம். -
7. கலியாணகாலங்களிலும், பி ண ச் சடங்குகளிலும், கோவில் திருவிழாக்களி லும் பேர்புகழுக்காகக் கட ன் பட் டு ச் செலவு செய்கிருேம். ஒருநாள் இன்பம் பலநாள் துன்பமாக முடிகிறது. கடன் பட் டுச் செலவுசெய்த அநேக குடும்பங்கள் கெட்டொழிந்ததை நாம் அனுபவத்திற் காணலாம். -
8. மலாயா, சிங்கப்பூர் முதலிய இடங் களிலிருந்து இந்நாட்டிற்கு வரும் உபகார வேதனமும் (பென்சன்) அங்கே உத்தியோ கமாயிருப்பவர்கள் அனுப்பும்பணமும் இன் னும் பத்துவருடங்களில் நின்றுவிடும். நமது பிள்ளைகளின் வருங்காலம் என்ன வாகுமென்பதைச் சிந்தித்து இடம்பமான வீடுகட்டுவதிலும் பெண் பிள்ளைகளைக் கல் லூரிகளுக்கு அனுப்பிப் படிப்பிப்பதிலும் கல்லுநகைகள், பட்டுத்துணிகள் வாங்குவ திலும், கலியாண காலங்களிலும், பிணச் சடங்குகளிலும் கோவில் திருவிழாக்களி லும் பணத்தைச் செலவுசெய்யாது, வர வறிந்து பய ன றி ந் து தக்கவழியிலே பொருளைச் செலவுசெய்து மிகுதிப்பணத் துக்கு நெற்காணி, தோட்டக்காணி தென் னங்காணிகளை வாங்கினல் நமது பிற்சந்த தியார் தங்கள் சீவியத்தை நடத்த வழி வகுத்தவர்களாவோம்.
107

Page 155
உழவுக்கும் ெ வந்தனைெ
நாகலிங்கம் சம்பந்த .[9یے
இவ்வாக்கியம் தென் இந்திய கவிஞரும். தே சா பி மானி யும் தலைசிறந்த தேசத் தொண்டருமாகிய சுப்பிரமணிய பாரதியார் பாடியதே. இவ்வாக்கியத்தின் கருத்து யாவரும் உணரும்படி மிகவும் வெளிப்படை யாயுள்ளது. உழுது பயிர் செய்தலையும் மற் றும் நாம்செய்யும் பலவகைத் தொழில்களை யும் போற்றுவோமென்பதே இதன் கருத் தாகும். உலகின் முதன்மையான தொழில் உழவுத்தொழில். இதற்கு விவசாயம் என் றும்பெயர். இத்தொழில் ஏனைய தொழில் களேப் பார்க் கி னும் மிகச்சிறந்ததாகும். இதல்ைவரும் செல்வம் அழியாதசெல்வம், கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல் வம். இத்தொழில் மற்றும் தொழில்களி லும் மிக விசேஷமுடைத்து, எதெைலனின் இத்தொழிலைச் செய்வோர், ஒருவருக்கும் கீழ்ப்படாமல் சுயாதீனமுள்ளவர்களாய் வாழ்தலினலென்க. * "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாங்
தொழுதுண்டு பின் செல்பவர்'
1 மேழிச் செல்வம் கோழைபடாது " "தொழுதுாண் சுவையின் உழுதுண் இனிது" * உழுகுலத்திற் பிறந்தாரே
உலகுய்யப் பிறந்தார்’ எந்நாளும் காப்பாரே வேளாளர் ” என்று பலவாருக அறிஞர்கள் உழவி ன் சிறப்பைப் புகழ்ந்துரைப்பாராயினர்.
இனி உலகின் கண்ணே தொழில்கள் பல வற்றையும் செய்யுங்காலத்துப் பல வி த இடையூறுகள், அபகீர்த்திகள் முதலியன நிகழும். ஆனால், உழவுத்தொழிலுக்கு ஒருவித இடையூறு மில்லை. இதலைன் ருே ஒளவையாரும்,
ஆற்றங்கரையின் மாமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்வலக்கண்டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு ”
என்று பாடுவாராயினர். இனி ஒரு தேசத் -
தையாளும் அரசனகிலும், மந்திரி, படை
108, -
6
6
4 s &
ද්

தாழிலுக்கும் Fய்வோம்
கண்டி, காரைநகர், -
பீரர்களாகிலும், இன்னும் மற்றும் தொழி லாளர்களாகிலும், விவசாயிகளையே தம் உணவிற்காக எதிர் பார் க் கி ன் ருர் கள். இதையிட்டே திருவள்ளுவர் தமது குறளில் உலகத்தாராகிய தேர்க்கு உழுவார் அச் ாணியாவர் என்னும் கருத்துப்பட,
* உழவாருலகத்தார்க் காணியஃதாற்ரு தெழுவாரை யெல்லாம் பொறுத்து” ான அருளிச் செய்வாராயினர்,
மேலும், இவ்வுழவுத் தொழிலால் ஏற் படும் நலன்கள் மிகப்பலவாகும். இத்தொ மிலால் ஆலய பூசைகள் ஒழுங்காக நடை பெறும், நாட்டில் வேண்டியபோதெல்லாம் மழைபொழியும் ; தேசம் செழிப்படையும்; ஈபகருமங்கள் செவ்வனே நடைபெறும் ; தருமங்கள் நிலைபெறும் : குடி ஒங்கு ம்: சோம்பலின்றி நாட்டில் முயற்சிகள் சிறந்: தோங்கும்; அரசுமோங்கும். இதற்ைருன் :
4 வரப்புயர நீருயரும் -
நீருயா நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோனுயரும் - ான்று ஆன்ருேரும் பாடியிருக்கின்ருர்கள். இத்தகைய சிறப்பு வா ய் ந் த உழவு த் தொழிலைச் செய்து நாம் சிறப்புற்று வாழ் வோமாக: --
இனி தொழிலைப்பற்றி ஆராய்வோம்:மக்கள் உலகின் கண்ணே சீவிக்கும்வரையில் பொருள் அத்தியாவசியமாகின்றது. இத குலன்ருே,
" திரைகடல் ஒடியுந் திரவியந்தேடு ' ான ஒளவையார் பாடியுள்ளார். இதை விட திருவள்ளுவரும்,
* அருளில்லார்க் கவ்வுலகமில்வல
பொருளில்லார்க்
கிவ்வுலகமில்லாகி யாங்கு ' ானப்பாடியிருக்கின்றனர். - பொருள் இல்லாதவன் உயிரோடு வாழி னும், அவன் நடைப்பிணமாகவே கருதப் படுகின்ருன், படித்தவனயினும் பொருள்

Page 156
இலயிைன் அவனை ஒருவரும் மதிப்பதில்லை. பொருள் இல்லாதவன் தான் நினைத்த கரு மத்தை முடிக்க இயலாது தவிக்கின்ருன் . அவனை இல் லா ளும் வேண்டாள் ; ஈன் றெடுத்த தாயும் வேண்டாள் : சுற்றத்தா ரும் மதிப் பதி ல் லை; அவன் சபையிற் போகவே நாணப்படுகின்ருன். இதனால் பணத்தின் பெருமை இனிது விளங்குகின் றது. ஆகவே, பணம் மக்களுக்கு மிக அத் தியாவசியமானது. பணத்தின் பெருமையை எவரும் எளிதில் விளங்கிக்கொள்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க பணத்தைப் பெறு வதற்கு நாம் ஏதாவது ஒரு முயற்சியை நிச்சயமாக மேற்கொள்ளவேண்டும். இதற் காக மனிதர் சோம்பித்திரியாமல் பணத் தைத் தேடுதற்கு ' திரைகடல் ஒடியும் திரவியம்தேடு ' என ஆன்ருேர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக் கி ன் ருர் க ள். ஆகவே, எத்தொழிலையும் செய்வதற்கு நாம் முன் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாம்தாம் கற்ற அறிவிற்கேற்ப தத்தமக்குப் பொருந் தக்கூடிய ஏதாவதொரு தொழிலில் ஈடு பட்டுத் தம்வாழ்க்கையை இன் புறநடத்து தல் வேண்டும். நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய முக்கியமான இன்னேர் விஷயம், பொருளை ஈட்டும்போது நல்வழி யில் ஈட்டவேண்டுமென்பது, நல்வழியில் ஈட்டும்பொருள் நெடிது நிலைத்து நிற்கும்.
படித்த வாலிபர்க்கு ஒரு வேண்டுகோள் : ஒரு தேசம் முன்னேற்ற ம  ைடவத ற்கு க் கல்வி அவசியமென்பதை எவரும் மறுக்க மாட்டர்ர்கள். ஆனால், கல்வியைக் கற் பது அரசாங்கத்தில் உத்தியோகம் பார்க் கும்பொருட்டென்பது சிலருடைய எண் ணம். அப்படியாக நினைப்பது அறியாமை யின் பாற்படும். அறிவின்நிமித்தம் நாம் கல்வியைக் கற்கவேண்டும். பின்னல் எத் தொழிலையும் செய்து ஜீவன ம் பண் ணிக் கொள்ளலாம். தற்காலம் படித்த வாலிபர் களும் பெண்களும் உத்தியோகத்திற்கே காத்துக்கொண்டிருக்கிருர்கள். உத்தியோ கத்தொழில் கூடாதென்று யாம் இங்கே சொல்லவரவில்லை. அத்தொழிலில் இடம் பெறுவது மிகவும் க ஷ் டமான காரியம். இலங்கையில் எஸ். எஸ். சி. படித்த வாலி பர்கள் ஏறத்தாழ 15,000 பேர் உத்தியோ கத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றர்

கள், எப்பொழுதாகிலும் வருடத்தில் ஒரு நூறுபேருக்கு உத் தியோ க ம் அகப்படக் கூடும். எஞ்சியவர்கள் எ ன் செய்வது ! அந்தோ பரிதாபம். உத்தியோகம் பார்க்க இடம் இருந்தாலன் ருே மற்றவர்களும் சேர முடியும். இப்படியாகக் காத்துக்கொண் டிருப்பதைப்பார்க்கினும் கமத்தொழில், கைத்தொழில், வர்த்தகம் முதலியதொழில் களில் ஈடுபட்டு நமது வாழ்க்கையை நடத் தலாமன்ருே வீட்டுக்குப் பாரமாயிராமல் ஏதும் தொழிலில் குதிக்கவேண்டாமா ? எல்லோரும் காற்சட்டை மோகமாயிருக்க வேண்டுமா? காற்சட்டையில் என்ன இருக் கின்றது. சில உத்தியோகஸ்தர்கள் மனைவி மாரின் சீதனப்பணத்தில் மோட்டார் வாங்கி ஓடுவதிலும், படம்பார்ப்பதிலும் அநாகரிகமான உடைகளை உடுத்துவதிலும் இன்னும் அன்னிய நாட்டாரின் நாகரிகத் தைப் பின்பற்றுவதிலும் காலத்தைக்கழித் துக் கண்டதே காட்சி கொண்டதே கோல மென உலகம் சிரிக்கும்வகையில் சீவிக் கி ன் ரு ர் க ள். இ னி ப் பெண் க ளே ப் பற்றிப் பேசத்தேவையில்லை அவர்களின் அநாகரிகமான நடைகள்- உடைகள்-நம் தமிழ்ப்பண்பாட்டை உடைத் தெறிகின் றன. இவற்றை விரிக்கிற் பெருகும் இல் தெல்லாம் எதனுக்காக? உலகில் வாழ்வ தற்கு எமக்கு உணவும் உடையும் வேண் டும். அவற்றிற்காகவே உழை க்க வேண் டும். ஒவ்வொருவரும் தம்தம் சாதி ஆசா ரங்களுக்கிணங்க வாழ்க்கையை நடத்துவது தான் உண்மையான நாகரிகமாகும்.
இனிமேல், உத்தியோகத் தொழிலுக் குச் சாதாரணமாக இடமேயில்லையென்பது யாவருக்கும் எளிதில் புலப்படும். அக்கா லத்தில் எம்மவர்க்கு மலாய்நாட்டில் உத்தி யோகம் அகப்படக்கூடிய சூழ்நிலை இருந் தது. த ற் சமயம் அங்குள்ளவர்களுக்கே உத்தியோகம் கிடைப்பது அரிதாகிவிட் டது. ஆனதால் அங்கே உத்தியோகத்திற் காகக் கதவுகள் அடைபட்டுவிட்டதென் பது யாவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இங்கே, இலங்கையிலும் சகல சாதியார்க ளும் கல்வியைக்கற்று வருகிறபடியால் உத் தியோகத்திற்கு இடம்கிடைப்பது அரிதாகி விட் ட தென் பது ம் நமக்குத் தெரியாம
109

Page 157
லில்லை. ஆதலால் அதன் பொருட்டுக் காத் துக்கொண்டிராமல் எத்தொழிலையும் செய் வதற்கு நமது வாலிபர்களை நாம் ஊக்கிவிட வேண்டும். எம்மவருள் அநேக படித்த வாலிபர்கள் உத்தியோகத்திற்காக வருஷக் கணக்கில் காத்துக்கொண்டிருப்பதை நாம் கண்ணுரப்பார்க்கின் ருேம். இப்படியாகக் காத்துக்கொண்டிருந்து வேறுதொழிலில் ஈடுபட்ட ஒரு வாலிபனின் செய்தியை உதா ரணமாக இங்கே தரவிரும்புகின்ருேம்.
ஒருவாலிபன்வயது இருபது, எஸ்.எஸ். சி. வகுப்பில் தேறியிருந்தான். உத்தியோகத் திற்காகப் பல அரசாங்க இலாகாக்களுக் கும் மனுப்பண் ணியிருந்தான். வருடம் மூன்ருகியும் உத்தியோகம் அகப்படவில்லை. இதற்காகப் பணமும் செலவழித்தான். எப்படிச் செலவழித்தும் உத் தி யோ கம் அகப்படவில்லை. மனம் குன்றினன். வீட் டுக்குப் பாரமாகத் தானிருப்பதைப் பெரி தும் உணர்ந்துகொண்டான். அவனுக்கு ஒரு யோசனை உண்டாயிற்று. இந்த அடி மைத் தொழிலுக்காகக் காத்துக்கொண் டிராமல் ஏதும் கமத் தொழில் செய்வோ மென்று எண்ணி யாழ்ப்பாண ஏசண்ட ருக்கு நிலம்தரும்படி மனுப்பண்ணினன். இரண்டு மூன்று மாசங்கள் கழிந்தபின்னர் 'வட்டக்கச்சி' என்ற இடத்தில் அவனுக்கு மூன்று ஏக்கர் நெற் காணியும், ஒரு ஏக்கர் தோட்டக்காணியும் இனமாக வழங்கப்பட்
110

டன. இவ்வாலிபன் மிக்க மன உறுதி யுடன் இந்நிலங்களைப் பண்படுத் தி  ைன். வயலில் வருடம்தோறும்-நெல் கிடைக்கின் றது. தோட்டத்தில் ஒட்டுமாங்கன்று, வாழை, கத்தரி, வெண்டி, மிளகாய் முத லிய பயிர்வகைகளை உண்டாக்கினன். ஒவ் வொரு கிழமையிலும் அவனுக்கு வாழை யினல்மட்டும் 20 ரூபா வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மற்றும் பயிர்களில்ை வருமானம் எவ்வளவு வருமென்பதை வாச கர்களே சிந்தித்துப்பாருங்கள். இப்போது அவ்வாலிபனுக்கு 15,000 ரூபா சீ த ன ம் கொடுக்க முன்வந்து மணம்பேசுகிருர்கள்.
ஆனதால் நாம் மன உறுதியுடன் எத் தொழிலையும் செய்துவாழ முன்வரவேண் டும். உலகில் நமக்கு உணவும் உடையும் தான் அவசியம் தேவை என்பதை மனத் தில் வைத்து அதற்காக ஒவ்வொருவரும் தத்தமக்கேற்ற தொழிலைச்செய்து நல்வழி யில் பொருளை யீட்டி மனிதப் பண் பு டன் இனிது வாழ்வோமாக. -
* உழவுக்குங் தொழிலுக்கும், வந்தவனசெய்
v வோம்-வீணில் உண்டு களித்திருப்போாை, கிந்தவனசெய்
வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம், வெறும் வீணருக் குழைத் துடலம், ஒயமாட்டோம்.”
(பாரதியார்)

Page 158
INDEX TO Al
A. K. S. & Sons. • s , Aloysious, B. J. 象 够 Ananda Printing Works Appiah & Co. Arasaratnam & Co. Arumugampillai & Son Chick & Kine ● 歌 Commercial Press & Stores Dayarams
Devarajah Stores ● 参 Duraiappah Pathar & Sons Fernando
Gani Bhai Stores ● 象 Gnanapandithan Textiles Home Needs.
Indrabavan 爱 象 Jaffna Co-operative Stores Limited Jaffna Shoe Palace Jeyakumar Textiles
Kanapathipillai & Co.
Kanesan Stores 够 彰
Lingam & Son ↔ 象 L. K. S.
Lace Reels Ribbons Fancy House Mahadeva
Malaya Cafe е в Malayan Hardware Stores Malayan Trading Co. Malayan Radio Service Medical Hall
M. M. T. P.
Moorthy & Co.
Muneers 金 ● New Malayan Apothecaries Peninsular Trading Corporation Pragas Stores 皓 Rani Pharmacy * *

DVERTISERS
_
Page
拳 够 象 命 I
XXI
V
XIV
XV ΧΧΧ
ΧΙΧ
XXVII
歌 é • * XXII 爱 象 * . . . XXIX
(Inside last eover)
XXIII
象 多 途 够 XVI
е ф . . . . XIII
● ● @ 畿 IX
• * > . . . . . . . . . . . . XIX (Last cover)
XXVII
彰 象 ● ● XV
酸 ● to 9 ΧΧΙ
II
XXIII
(First cover inside)
ΧΧΙΧ
懶 @ XXVI
o e VII
XVI
XXI
* * VIII
@ 縣 够 够 ΧΧVΙ
XXV.
ΧΧΙ
多 叙 会 够 VI
ΧΙΧ
ΧΧΙΧ
锡 影 XXVIII
* * ● 酸 ΧΧ
111

Page 159
112
Rathy Watch Works & Stores
Raju Stores 渗 够 Radio Manual ... . Sambasivam & Co.
Saraswathi Textiles 《漫 朝 Saverimuttu S.
Sellams
Siedles (Jaffna) Ltd. Singapore Cafe Sinnathurai & Bros. Sivakumaran
Subhas Cafe Subramaniam & Bros. S. R. S. . . . . 够 爱 Thana Luckumy Book Depot. Vivekananda Textiles Yarlton Stores
Patronise our Advertisers. The
 

Page
* * è à XVII e g . . . XI
登 象 e e XXIV
-* . . XXIV
. . XVIII
. . . . . . . . . . . XIV
. X
III
XVIII
XVII
ΧΧV
XXVIII
ΧΧ
- ΧΙΙΙ
领 影 ΧΙΙ
@ 發 ". . . . IV
韓 해 * * * : . . . . . XXII
y are reliable and dependable.
o
N
:

Page 160
S S STS STS STS STS STS STS SS
Nominated LEVER BROS, (Ceylon) LTD. WHOLESALERS.
Importers-General Mer
142, Но: JA
நெல், அரிசி, கயிறு, பலசரக்கு, சா கள் முதலியன தொகைக்கு பெற்றுக்
WHOLESALE & R Paddy, Rice, Coir, Curry Si Fresh Butter, El
DIST
as all NES
 

5, HospitaL Road, JAFFn+.
L M T AAAA AAAA T T TM MT T T T T T T T T T S T T T T T T T T S T T T T T T T T
پیپ جیپ
Phone : 335 Tele
Grams: “EMEMTIPI”.
, T. P.
chants-Commission Agents
spital Road, | FNA.
ய்ப்புச்சாமான்கள், ஸ்ரேசனறிச்சாமான் ம் சில்லறைக்கும் சகாயமாகப் கொள்ளலாம்.
'ETAIL DEALERS IN : uffs. Oilman Stores, Stationery, c. Prices Moderate
RIBUTORS.
ᏚᎢ lĘ products
xxv

Page 161
| TH |MEDICA | Wholesalt & Ré
Dispossing
224, HOSP JAFI
PHONE
| А. s. мA
| Manufacturin
Diamond
| 65, MAIN | JAF]
: | T'PHON
 

ASAMMASAS SSAS SSAS -- -- ---
HE -- \L HALL
|âil Drllggi${$ &
Chemists
TAL ROAD, FNA _ _ _ _ _
No. 575.
| HADEVA
8 Jeweller &
Merchant
| STREET, FNA.
IE: 421
په ۶۰سبw. ۰..........

Page 162
3. l/our 3Printing t COMM
TALPA Lশ ও ৫১ : PՀԷՏՏ &
“ (C60MMERCHA
2日 & 3口,MA
AFF ل # * { i ESTD :–1936
RAISED FRINTIN(
யாழ்ப்ப்ாண சப்
51, கஸ்தூரியார் வீதி, -
முதற்றரமான யோன் வைற் சப்பாத் தோல் சப்பாத்து, மற்றும் பல இன்றே விஜய
『聞匡』AFFNAS
51, KASTURIAR ROAD, _
எங்களிடம் உலகப் புகழ் பெற்ற பல பெண்களுக்கு வசதியான கி குதிச் சப்பாத்துக்களும் விலை சக
ஒடர்கள் குறித்த நேரத்தில்
-
ΧΧ,

& Slationeru 0onsuli
ERCIAL
STORES
HL HUHHLED HNG ”
AIN ETREET,
FNA. عديدة l i
T'PHONE 3–615
G Α SΡΕΟΙΑLΙΤΥ .
o
பாத்து மாளிகை
- யாழ்ப்பாணம் .
து, வோறம் சப்பாத்து, ஜேர்மன் வித இந்திய சப்பாத்துகளுக்கு ,
ம் செய்யுங்கள்
間@E PALAC匡|
- JAFFNA !
ரகமான பாட்டா சப்பாத்துக்களும், டைச்சிச் சப்பாத்துக்களும், ாயமாய்ப் பெற்றுக்கொள்ளலாம்.
செய்து கொடுக்கப்படும்.
kiị

Page 163
※・ふ
பாதரட்சை
புதிய இனங்களில்
பாலர்கட்கா !
பாடசாலைப்
பிள்ளைகட்கா!
அல்லது புதுமண, ஒரு முறை விஜயம் செய்யுங்கள். நி; நீண்ட நாட்களாகப் பலரா.
ஒரே ஸ் பிரகாஸ் |
31-83, கஸ்தூரியார் ருேட்,
PHONE : 578
BEST MEALS &
Lodging Facili Orders Executed
ΤΑΧΙ ΑΥ
ŠUBHA
Prop : A. டாக்ஸி எந்தநே தங்க இடவச
"சுபாஸ் கபே'
 

பல் வர்ணங்களில்
ஆண்களுக்கா
பெண்
களுக்கா !
த் தம்பதிகளுக்கா! - நான விலக்கும் நீடிய உழைப்பிற்கும் லும் ஆசி பெற்று விளங்கும்
தாபனம் ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம்.
COFFEE BAR
ties Available.
at Short Notice
VAILABLE
క్రో (CAFE
SANGARAN ரமும் விடப்படும் திகள் உண்டு
176, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
Kviii

Page 164
குடாநாட்டு வர்த்தகமாளிகை Peninsula Trading Corporation K. K. S. Road, Chunnakam,
விவசாயக் கருவிகள் : மண்வெட்டி, கோடரி, அலவாங்கு, கத்தி, பிக்கான், புத்துவெட்டி முதலியன.
தச்சு.வேலைக் கருவிகள் : வாள், உளி, சீவுளி, நாயிரும்பு முதலியன.
இல்லாள் கருவிகள் :
அம்மி, குளவி, ஆட்டுக்கல்லு, தோசைக்கல்லு, தாச்சி முதலியன.
DISTRIBUTORS OF RADI ELECTRICAL GOOD
ᎠᎬᏙ AᎡAᎫA
RΑΠΟΙΟ
200, Hosp
JAFF
GIFT ARTICLES, OFF ΕLΕΟΤRΙΟ ΑL- Ο ΟΝ
, , , ХХ

For
Lace, Reels, Ribbons
and all other
Ladies Requirements
VISIT :
HANE|| ||||||SË
68. GRAND BAZAAR, JAFFNA.
ΟS ΟF VΑRΙΟUS ΜΑΚΕS )S, COOKERS ETC.
нлтовЕл
HOUSE
ital Road,
'NA.
حمیستحبیبی حمعیتخصه
ICE EQUIF MENT ETC.
TRACToRs ETc.
іх

Page 165
,从临顺
ESTD :
JEWELLERS & G
64, KANNATHIDD"
For Jewellery o
Quality and W
43........!... “YA
The Most Reliable
blished Old Fir
in the
" SΑΤΙSFΑΟΤΙΟΝ
Tele |
grams : “ YAPPAN"
phone No. 518
XXX

sحدسـمـ
叫l&S毗
1900
EM MERCHANTS
| ROAD, JAFFNA.
f Latest Design, Workmanship.
ΡΡΑΝ"
and Well Esta
m of its Kind
North
GUARANTEED’”
K. Kanagasabai,
Proprietor.

Page 166


Page 167
ം-സഹസ്പേസഹ~പ~സഹ~~~
T” Grams: “ENDEANSONS"
| 毗|叫
Jewel Manufacturers
. Direct
| 31, KASTU
JAF
米
துரையப்பாப் ப
பிரபல நகை
131, கஸ்த யாழ்ப்
来
தரத்தில் தங்க வைர
சிறந்த
_
M M T T T TS TS TS M T T T T T T T M M M M M MAAA SAAAAA AAAAM M M T T T T T

~-l
Estd, 1930.
M州&$临
, Diamond Merchants,
Importers.
JRIAR ROAD,
ΡΝΑ
{
- ೨೦ வியாபாரிகள் |
|
|
ரரியார் வீதி,
பாணம்.
米 米
சிறந்த நகைகளுக்கு
இடம்
TS TS T S T T T T T T T T T T M M T T T T S T T T T T T T T T T T

Page 168
_
- - --- -- உங்கள் தேவைக்குரிய பொருட்களுக்கு
For all your requirements
நேர்முகமாக Call at the
யாழ்ப்பாண ஐக்கிய
JA『FNAC○-○PER
வ . டிப்பாட்மென்டல் ஸ் Departmental St. 420, ஆஸ்பத்திரி 420, Hospit;
மொத்த சில்ல
o wholesale a
150, ஆஸ்பத்திரி 150, Hospit
மோட்டார், றேடியோ, மின் Motor, Radio & E 15, மணிக்கூட்டு கே 15, Clock To
பின்வருவனவற்றிற்கு நாங்கள்
தத்துவமும் கொண்டுள்ளோ
We are Agents and Distributors
இலங்கைப் புகையிலேக் கொம்பனி , Čeylon Tobacco Company Cigarettes
ஸ்டின் கார்கள், வான்கள், மொறி
Austin Cars, Wans & Morris Comme பிலிப்ஸ் ரேடியோக்களும் வேறு மின் Philips Radios & other Electrical Ap கொட் பொயின்ட் ஐஸ்பெட்டிகள், Hot Point Refrigerators, Ice Freezing றெமிங்க்டன் தட்டசிச்யந்திரங்கள், Remington Rand Typewriters, Duplic புளோரன்ஸ் அடுப்புகள், சுப்பர் கெ. Florence Cookers & Super Hot Owen பைலட் பவுண்டன் பேணுக்கள் Pilot Fountain Pens றே-ஓ-வாக் பற்றறிகள் RAY-O-WAC Batterics பார் விஸ் விசுக்கோத்துகள் Farley's Rusks
និ
–
 

ந்தி லகன்டிமி ' யாழ்ப்பானம், Grams j : LAKSHMI”. Jaffna.
தொலைபேசி Telephones
வியாபாரச் சங்கத்துக்கு ATIVE "TOREs LTD,
நங்கள்
438. 537, 37s).
ாேரும் காட்சியறையும் res & Show Rooms, விதி, யாழ்ப்பாணம். al Road, јаfina.
றை வியாபாரிகள், hd. Retail Stores, விதி, யாழ்ப்பாணம், al Road, Jaffna.
சாச உபகரணங்கள் ஸ்தாபனம் olectrical Departments, ாபுரவிதி, யாழ்ப்பாணம். wer Road, Jaffna.
பிரதிநிதித்துவமும் வினியோகஸ்தர்
|r:
For :
சிகரெட்டுகள்
1ள் கொமேர்னல் வான்கள்
rcial Vehicles
சார உபகரணங்களும்
pliances ஐஸ் கட்டி இயந்திரங்கள், மின்சார அடுப்புகள் | Māchines & Electric Cookers
டுப்ளிக்கேட்டர்கன், ஆபிஸ் உபகரணங்கள் :ators & Office Equipments
ாட் அவன்கள் -
|5
Press, Main Street, Jaffna.

Page 169
32B
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
மகாவம்சம்
தேரருடைய கையிலிருந்து தாது இருந்த பேலாவை வாங்கிப் பொன் பேழையில் வைத் ததும் அதை ஆசனத்தின் மீது வைத்தான்.
பிரம்மா வெண் கொற்றக் குடை பிடித்தார். சம்து சிதர் சாமரம் வீசினர். சுயாமா ரத்தின் ங் கள் பதித்த விசிறியை ஏந்தி தின் ருர். சக்கன் புனித நீருடன் இருந்த சங்கினேத் தாங்கி இருக்தான். லோகபாலர்கள் கால்வரும் வாள் ஏந்தி நின்ற னர். அற்புத சக்தி படைத்த முப்பத்தி மூன்று தேவர்களும் மலர்க் கூடைகளுடன் நின்றிருக் தனா. பாரிஜாத புஷ்பங்களேக் காணிக்கை செலுத்தி விட்டு தேவ மாதர்கள் முப்பத்திரண்டு பேர் களும் தீபங்களேத் தாங்கி நின்றனர்.
கொடியவர்களான யக்ஷர்களால் இடைஞ்சல் நேராமல் இருக்க இருபத்தெட்டு யக்ஷர் தலே வர்களும் காவல் காத்து கின்றனர்.
பஞ்சசீகன் யாழை மீட்டி இசைத்துக்கொண் டிருக்கார். தும்புரு மேடை அமைத்து இசைக் கேற்ப பாடிக்கொண்டிருந்தார்.
பல தேவர்கள் இனிய குரலில் பாடிக்கொண் டிருந்தனர். நாகராஜன் மகா காலன் புகழ் பாடி கின்ருன்.
தெய்வீக இசைக் கருவிகள் ஒலித்தன. தெய் வீக கானம் கேட்டது. தேவர்கள் நறுமண மலர்மாரி பெய்யச் செய்தனர்.
மாறன் நெருங்காமல் இருக்க இந்திரகுப்த தேரர் பிரபஞ்சம் அளவு பெரியதான செம்புக் குடை யொன்றைச் சிருஷ்டித்தார்.

|
o
91.
93.
93.
94.
தாது பிரதிஷ்டை 329
தாது இருக்கவிடத்துக்குக் கிழக்குப் பகுதியில்
இங்கும்ங்குமாக ஐந்து இடங்களிலும் பிக்குகள் கோஷ்டி கானம் பாடினர். மாமன்னன் துஷ்டகாமனி மனம் மகிழ்ந்தவகை இக்க இடத்துக்குச் சென்ருன் தாதுவுடன் இருந்தி பேழையைத் தன் கலேமீது சுமந்து வந்த பேழையில் வைத்தான்.
பின்னர் அதனே ஆசனத்தில் இட்டு கூப்பிய கரங்களுடன் நின்றவாறே பூஜை செய்தான். தெய்னிகக் குடையையும், மலர்களேயும் மற் றவைகளேயும் தெய்விக கானக்கையும் கண்டும் கேட்டும் மன்னன் மகிழ்வடைந்தான். பிரம்மதேவர்களே அவன் காண முடியாதபோதி லும், அந்த அதிசயத்தைக்கண்டு வியந்தவதை காதுவை வணங்கின்ை. அதற்கு - வெண் கொற்றக் கடையைக் காணிக்கை செலுத்தி இலங்கையின் அரசுரிமையை வழங்கின்ை. உலக நாயகருக்கு, கவர்க்கக்குடை, பூலோகக் குடை, விமோசனக் குடை ஆகிய முக்குடை களேயும் தாங்கி நிற்கும் தயாபரருக்கு, என்னுடைய அரச பதவியை மும்முறை அபி ஷேகம் செய்கிறேன். இவ்வாறு கூறி மகிழும் இதயத்துடன் காதுவுக்கு இலங்கையின் அர சரிமையை மூன்று முறை அர்ப்பணித்தான். இவ்வாறு, தேவர்களும், மக்களும் கூடி நின்று ப்லவிதம்ாக வழிபட அரசன், பேழையில் இருந்த தாதுவை அப்படியே தாக்கிக் கலே யில் வைத்துக்கொண்டான். பிக்குகள் சூழ்ந்து நிற்க, ஸ்தாபத்தை இடப் புறமாகச் சுற்றி மூன்று முறை வந்ததும், கிழக்குப்புறமாக மேலேறி தாது கர்ப்பத்தில் இறக்கி வைத்தான்.
Lp. 21

Page 170
330
95.
95.
97.
{}8.
#9.
மகாவம்சம்
மகத்தான அந்த ஸ்து பத்தைச் சுற்றிக் கூப்பிய கரங்களுடன் தொண்ணுற்று கே. டி அரனுக் தர்கள் கின்றிருந்தனர்.
மனதில் மகிழ்வு கிரம்பிய மன்னன் தி து கர்ப் பத்தின் மீது ஏறியதும் வி:) உயர்ந்ததும், ஆகியதுமான மஞ்சத்தில் வைப்போம் , றெண்ணினுள். தாது இருந்த பேழை அவன் கலேயின் மேலிருந்து வானில் ஏழு தாள உயர்த் துக்கு எழும்பி மிதந்தவாறு நின்றது. பின்பு பேழையின் முடி கானுகத் திறந்து கொள்ள உள்ளேயிருந்ததாது மட்டும் வெளிப் பட்டு சகல லட்சணங்களும் கூடிய புத்தர் உரு வில் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. புத் தருடைய வாழ்நாளில் கந்தம்ப விருட்சத் கின்ம்ே நிகழ்க்க இரட்டைத் ,ே ாற்ற அற்புதம் அப்போதும் நிகழ்ந்தது.
100. உள்ளத்தில் நம்பிக்கையுடனும், களிப்புட ஐம்
IÙ I.
இந்தக் காட்சியைக் கண்ட பனிரெண்டு கே 凸 தேவர்களும் மா விடர்களும் அரஹந்த தில் யினே அடைந்தனர். விமோசனம் பெறுவதற்கான மூன்று மனப் பக்கு வ கிஃப்பை அடைக் கவர்களுடைய எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லே. புத்த ருடைய உருவத்தை விடுத் து தாது மீண்டும் பேழையில் சென்றடைந்தது.
102 பிறகு வானில் எழுத்து நின்ற பேழை கீழே
இறங்கி வந்து மீண்டும் மன்னனுடைய சென்னி மீதமர்க்கது. பிறகு இந்திரகுப்த தேரருடனும், கடன் மகரகளுடனும் அரசன் தாது கர்ப் பத்தை வலம் வந்தான். -

தாது பிரதிஷ்டை 3.31
03. பின்னர் புகழ் மிக்க பேரரசன் அப்பேழையை
ரத்தின மஞ்சத்தில் வைத்தான். 04. உள்ளத்தில் உவகை பொங்க நறுமணங் கமழும் நன்நீரில் கைகளைக் கழுவிக்கொண்ட காவலன் பேழையைத் திறந்தான். 05. மக்களின் நலத்தையே நாடிய அம் மாமன்னன் தாதுவைக் கையிலெடுத்துக்கொண்டு இவ் வாறு மனதில் எண்ணினுள்: 106. யாராலும் எவ்வித இடையூறுமின்றி இந்த தாது இங்கு இருக்குமானுல், அல்லலுறும் மக்க ளுக்கு அபயமளிப்பதாக இருக்குமால்ை, 07. குருநாதர் மரணப் படுக்கையில் கிடந்த கிலே யில் இந்த முறையாக அமைக்கப்பட்ட விலே யுயர்ந்த மஞ்சத்தில் இருப்பதாக!" 108. இவ்வாறு எண்ணி ஆவன் த துவை அற்புத மான அம் மஞ்சத்தில் வைத்தான். அவன் விரும்பிய உருவிலேயே அது காட்சியளித்தது.
09. ஆடி மாதம் சுக்கில பட்சம் பதினேந்தாவது து போசத தினத்தன்று உத்தர நட்சத்திர கல்லோரையில் தாது இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
110. தாது பிரதிஷ்டை செய்யப்பட்டபோது மாநிலம் அதிர்ந்தது. பலவிதமான அற்புதங்கள் அப் போது நிகழ்ந்தன.
| 1.வெண்கொற்றக் குடையொன்றைத் தாதுவுக்கு காணிக்கையாக அளித்தும், இலங்கையின் ஆதிக்க உரிமையை ஏழு தினங்களுக்கு அளித் தும் உள்ளத்தில் குன்ருத நம்பிக்கையுடன் அரசன் வழிபட்டான். 112. தன் மேனியில் சூடியிருந்த மணி அணிகளே | யெல்லாம் அவன் தாது கர்ப்பத்தில் காணிக்கை

Page 171
332
மகாவம்சம்
செலுத்தின்ை. அதேபோல் நடன மாதர்களும், மந்திரிகளும் மற்றுமுள்ள பரிவாரத்தினரும் தேவதைகளும் செய்தனர்.
113. பிக்குகளுக்கு உடைகள், சர்க்கரை, வெண்
114.
ணெய் போன்றவற்றை வினியோகித்ததும், அரசன் அவர்களே இரவு முழுவதும் புனித புத்தருடைய புகழ் பாடச் செய்தான்.
விடிந்ததும் மக்களுடைய நலனே மனதில் கொண்டு அம்மன்னன் எல்லா மக்களும் இவ் வார முழுவதும் தாதுவை வழிபட வேண்டும்' என்று பறைசாற்றச் செய்தான்.
115. மகத்தான சக்திகள் படைத்த மகா தேரர்
116.
117.
118.
119.
இந்திரகுப்தர் இவ்வாறு உத்தரவிட்டார்: தாதுவை வழிபட விரும்பும் இலங்கைத் தீவி லுள்ள மக்கள் ஒரு கணத்தில் இங்கு வந்து சேர்வார்களாக வந்து வழிபட்டதும் அவரவர் வீடுகளேயடைவார்களாக! அவரது உத்தரவுப் படியே நடந்தது.
பெரும் புகழ்படைத்த அப்பேரரசன் இடை விடாது அவ்வாரம் முழுவதும் பிக்குகளுக்கு பிட்சை அளிக்கக் கட்டளையிட்டான்.
தாது கர்ப்பத்துக்குச் செய்யவேண்டியதை யெல்லாம் நான் செய்து முடித்துவிட்டேன். இப்போது தாது கர்ப்பத்தை முடும் பொறுப் பினைப் பிக்குகள் ஏற்றுக்கொள் வார்களாக' என்று பிரகடனப்படுத்தின்ை.
பிக்குகள் இரண்டு சமணர்களிடம் இப் பொறுப்பை ஒப்படைத்தனர். ரத்தினக் கற் களால் ஆன தாதுப் பேழையை முடிவிட்டு அவர்கள் இவ்வாறு மனதில் எண்ணினர்:

தாது பிரதிஷ்டை 838
120. இங்கேயுள்ள மலர்கள் என்றும் வாடாமல் இருக்குமாக! வாசம் மங்காமல் இருக்குமாக! தீபங்கள் அணைந்து போகாமல் இருக்குமாக! எதுவுமே அழிந்து போகாமல் இருப்பதாக! 121. ஆறு ரத்தினக் கற்களும் என்றென்றும் சேர்ந்து இருக்குமாக!' ஆசவங்களை வென்ற தேரர்கள் கட்டளைப்படி இவை அப்படியே கடந்தது. 122. மக்கள் முடிந்த அளவு தாதுக்களைப் பிர திஷ்டை செய்யலாம்' என்று மக்கள் நலத்தை மனதில்கொண்ட மன்னன் அறிவித்தான். 123. மக்கள் தங்களால் முடிந்த அளவு ஆயிரக் கணக்கான தாதுக்களைப் பிரதிஷ்டை செய்த 6öT st. 124. இவையனைத்தும் தன்னுள் முடிஅடக்கிய ஸ்து பத்தை மன்னன் கட்டி முடித்தான். மேலும் சேதியத்தின் மீது சதுரமான கட்டிடத்தையும் கட்டி முடித்தான்." 125. இவ்வாறு புத்தர்கள் புரிந்துகொள்ள முடியா தவர்கள், புத்தர்களுடைய தன்மை புரிந்து கொள்ளமுடியாதது. புரிந்துகொள்ள முடியா ததில் நம்பிக்கை கொண்டவர்கள் பெறும் பரி சும் புரிந்துகொள்ள முடியாததாகும்.
*பெளத்த ஆலயங்கள் தகபா எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. தாது கர்ப்பம் என்பதின் சிதைவே தகபா என்பது. இதன் அமைப்பு மூன்று பிரதான அம்சங் களைக் கொண்டதாகும். மேலே அரைக் கோள வடிவில் உள்ள அமைப்பு கோபுரமாகும். இது உருளையான அடிப் பீடத்தின் மீது உயர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதியில் தாதுப் பேழை இருக்கும். ஆலயத்தின் இரண் டாவது பகுதி சதுரமான மேடை போல் அமைந்திருக்கும். இதற்கு டீ என்று பெயர். சதுரசகாய என்றும் சொல் வார்கள். இது கூருருளே வடிவில் இருக்கும். குடை போன்ற அமைப்புக்குப் பீடமாக இருக்கும்.

Page 172
334 மகாவம்சம்
126. இவ்வாருக பக்தியுள்ளவர்கள் பேரருளேப் பெறுவதற்காகப் பெருமை தரும் நற்காரியங் களேச் செய்கிருர்கள். அவர்கள் துரய இதயத, துடன் மற்றவர்களேயும் பெருமை தரும் கற் காரியங்களைச் செய்யத் தூண்டுகிருர்கள். பல விதமானவர்களே வெற்றி கொள்கிருர்கள்.
மகாவம்சத்தில் 31-வது அத்தியாயமான தாதுப் பிரதிஷ்டை முற்றும்.

முப்பத்திரெண்டாவது அத்தியாயம் தூசித சுவர்க்கத்தை அடைதல்
சேதியத்தின் மீது காறைப் பூச்சு வேலைகள் முடிவடையு முன்பே அரசன் நோய் வாய்ப்பட் L–ss & T. தீக வாபியிலிருந்து தன்னுடைய தம்பி திசனே வரவழைத்து அவனிடம் பூர்த்தி பெருமல் இருக்கும் ஸ்துTப வேலைகளைச் செய்து முடிப் பாயாக!' என்று சொன்னன்.
. தீசன் சக்தியற்றவகை இருந்ததால் இவ் வேலையைத் திறம்படச் செய்யவில்லை. அவன் வெள்ளைத் துணியைக் கொண்டு சேதியத்தை மூடச் செய்தான்.
. பிறகு ஓவியர்களேக் கொண்டு வேதிகைகளே யும் வண்ணப் பூ வரிசைகளையும் வரையச் செய் தான். - . முங்கில் பத்தைகளில்ை குடையைச் செய்து வேதிகையின் மேற்புறம் சூரியன், சந்திரன் உருவங்களே வரையச் செய்தான். பல்வேறு செடிகளும் அங்கு இடம் பெற்றன. இவ்வாறு தந்திரமாக அரக்கையும், காவியை யும் கொண்டு ஸ்தூபத்துக்கு வர்ணம் பூசச் செய்ததும் அரசனிடம் வந்து ஸ்தூபத்தில் செய்யவேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன' என்று கூறின்ை. . பல்லக்கிலே படுத்தவாறே மன்னன் அந்த இடத்துக்குச் சென்றன். பல்லக்கில் இருந்த

Page 173
336
மகாவம்சம்
10.
11.
12.
13,
14.
படியே ஸ்தூபத்தைச் சுற்றி வந்த அவன் தெள் புற வாயிலில் அதற்கு வணக்கம் செய்தான்
பின்பு வலப்புறம் திரும்பிப் படுத்துக்கொண்டு மகத்தான அம் மகா ஸ்தூபத்தைக் கண்டு களித்தான். பிறகு இடப்புறம் திரும்பிப் படுத்து லோக பாஸ்ாதாவைத் தரிசித்தான். பிக்குகள் அவ னேச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். அவனு டைய உள்ளம் உவகையில்ை நிறைந்திருந்தது. அரசனுடைய உடல்நிலை பற்றி அறிந்துபோக அங்குமிங்குமிருந்து வந்து கூடியிருந்த பிக்கு, கள் அங்கு தொண்ணுாற்றி ஆறு கோடிப் பேர் இருந்தனர். பிக்குகள் கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி னர். பிக்குகளிடையே தேர புத்திர அபயனைக் காணுத அரசன் மனதுக்குள் இவ்வாறு எண் னினன்: "என்னுடன் இருபத்தெட்டு பெரும் போர் களில் உடனிருந்து போரிட்ட மாவீரர், எப் போதும் தோல்வியடையாதவர்"மரணப் படுக்கையில் போராடிக் கொண் டிருக்கும் எனக்கு உதவ இப்போது வர வில்லையே. என்னுடைய தோல்வியை முன் கூட்டியே அறிந்துகொண்டு விட்டார்போலும்.' பஞ்சாலி பர்வதத்தில் கரிந்த நதி உற்பத்தி யாகும் இடத்தில் வசித்துவந்த தேரர் மன்னன் மனதில் இருப்பதை உணர்ந்தார். ஆசவங்களைக் கடந்த ஐநூறு பிக்குகளுடன் தமது அதிசய சக்தியால் ஆகாய மார்க்கமாக வந்து அரசனைச் சூழ்ந்திருந்தவர்களின் மத்தி யில் நின்ருர்,

தூசித சுவர்க்கத்தை அடைதல் 337
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
அவரைக் கண்டதும் களிப்படைந்த காவலன் தன் முன்னே வந்து அமரச் செய்து முன்பு பத்து மாவீரர்களின் துணையுடன் போர் நடத்தினேன். 'இப்போது மரணத்துடன் நடத்தும் போரில் தனியே ஈடுபட்டிருக்கிறேன். மரணமென்ற எதிரியை என்னுல் வெல்லமுடியாது' என்ருன். ‘அரசே! அஞ்ச வேண்டாம். பாவம் என்ற எதிரியை வெல்லாவிட்டால் மரணம் என்ற எதிரியை வெல்ல முடியாது. 'உலகில் தோன்றிய யாவும் அழியத்தான் வேண்டும். இருப்பவை யாவும் அழியக்கூடி யவை என்று தான் குருநாதர் போதித் திருக்கிருர். ‘வெட்கமோ பயமோ இன்றி மரணம் புத்தர் களையும் வெற்றி கொண்டிருக்கிறது. எனவே எண்ணிப் பார். இருப்பவை யாவும் அழியக் கூடியவை; துயரம் நிரம்பியவை; அசத்திய LDfT6öT 652 oh!. 'முன் பிறவியிலே உண்மை மார்க்கத்திடம் நீ கொண்டிருந்த பற்று மகத்தானதாகும். சொர்க்க பதவி உன் எதிரில் நின்றது. 'ஆயினும் அதை வேண்டாமென்று ஒதுக்கி விட்டு இவ்வுலகில் மீண்டும் பிறந்தாய். பெரு மைக்குரிய பலவிதமான பணிகளைப் புரிந்தாய். மேலும் நாடு முழுவதும் நின் ஆட்சியை நிலை நாட்டியதன் மூலம் நமது மார்க்கத்துக்குப் பெருமை ஏற்பட வழி செய்தாய். 'பெரும் புகழ்பெற்ற அரசனே ! இன்று வரை நீ செய்துள்ள பெருமைக்குரிய காரியங்களே எண்ணிப் பார். பின்பு எல்லாமே தானுக சரியாகி விடும்' என்று தேரர் பதிலளித்தார்.

Page 174
33B
24,
26.
27.
28.
29.
30.
品芷。
32.
மகாவம்சம்
தேரர் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும் அரசன் உள்ளம் மகிழ்ந்து தனியே கான் நடத்தும் இந்தப் போரிலும் துணையாக இருந்துவிட்டீர்கள்' என்ருன். -
பிறகு புகழ் தரும் செயல்களேக் குறிக்கும் புத்த கத்தைக் கொண்டுவரக் கட்டளையிட்டு அதை உரக்கப் படிக்குமாறு கூறினுன். ஒருவன் அதைப் படித்தான்.
'மாமன்னனுல் தொண்ணுாற்றி ஒன்பது விஹா ரங்கள் கட்டப்பட்டன. பத்தொன்பது கோடி செலவில் மாரிசவதி விஹாரம் கட்டப்பட்டது.
'முப்பது கோடி செலவில் மாபெரும் லோக பாளப்ாதா கட்டப்பட்டது. மகா ஸ்து பத்துக் காகச் செய்யப்பட்ட விலேயுயர்ந்த அரிய பொருள்களின் மதிப்பு இருபது கோடியாகும்.
"மகா ஸ்து பத்துக்கு அரசன் செய்த மற்ற பொருள்களின் மதிப்பு ஆயிரம் கோடியாகும்.
கோட்ட மலேப் பிரதேசத்தில் அக்க காயிக பஞ்சம் எனப்பட்ட கோரப் பஞ்சம் ஏற்பட்ட போது அரசனுல் இரண்டு அரிய குழைகள் அளிக்கப்பட்டன. "இதைக்கொண்டு ஆசவங்களே வென்ற ஐந்து மகா தேரர்களுக்குக் கஞ்சி வாங்கி அளிக்கப் பட்டது. குளங்கணியப் போரில் தோல்வி அடைந்து பின் வாங்கியபோது உணவு நேரத்தை அறிவித்து, ஆகாய மார்க்கமாக வந்து சேர்ந்த ஆசவங்
களேக் கடந்த திச தேரருக்கு தன் பசியைப் பற்றிக் கவலைப்படாமல் உணவளித்தான்.'

தூசித சுவர்க்கத்தை அடைதல் 339
#3.
34.
35.
36.
37.
み出.
39.
"மாரிஸ்வதி விஹாரத்தின் பிரதிஷ்டை விழா வின்போதும், லோக பாஸ்ாதா அபிஷேகத் தின்போதும் மகா ஸ்து பத்தின் வேலைகள் தொடங்கிய வாரத்தில் தாது பிரதிஷ்டை செய்யப்பட்டபோதும், -
'காலா திசைகளிலுமிருந்து வந்த ஏராளமான தேரர்களுக்கும், பிக்குகளுக்கும் தாராளமாக பிட்சை வழங்க என்னுல் ஏற்பாடு செய்யப் . يتكيـكـا لا
'இருபத்தி நான்கு விசாகத் திருவிழாக்களே நடத்தினேன். தீவிலுள்ள பிக்குகளுக்கு முன்று
தடவை சீவர உடைகளே அளித்தேன்.
'ஐக்து முறை, ஒவ்வொரு முறையும் ஏழு தினங் களுக்கு புத்த தர்மத்துக்கு இத் தீவின் அரச னுக்கு உள்ள உரிமையை அளித்தேன்.
பனிரெண்டு இடங்களில் வெள்ளேத் திரியிட்ட எண்ணெய் விளக்குகள் புத்த பெருமானின் சந்நிதியில் நிரந்தரமாக எரியச் செய்தேன்.
பதினெட்டு இடங்களில், வைத்தியர்கள் கட்டளேப்படி நோயாளிகளுக்குத் தேவையான உணவுகளேயும், மருந்துகளேயும் அளிக்கச் செய்தேன்.
"நாற்பத்தி நான்கு இடங்களில் தேன் கலந்த அன்னத்தை கிரந்தரமாக வழங்க ஏற்பாடு செய்தேன். அதே அளவு இடங்களில் எண் ணெய் கலந்த அன்னம் வழங்க ஏற்பாடு செய்தேன்.

Page 175
340
மகாவம்சம்
40.
41.
42.
43.
44.
45.
'அவ்வளவு இடங்களில் வெண்ணெயில் தயார் செய்த ஜாலபூவாவை அன்னத்துடன் வழங்க செய்தேன்.
'உபோசத விழாக்களுக்கு தீவிலுள்ள எட்டு விஹாரங்களில் மாதத்தில் ஒருங்ாள் விளக்கு களுக்கான எண்ணெய் வினியோகிக்கச் செய்தேன்.
பொருளைத் தானமாக வழங்குவதைவிட போதனைகளை வழங்குவது பெருமைக்குரியது என்பதைக் கேட்டு லோக பாஸ்ாதாவில் பிக்கு கள் மத்தியில் போதகருடைய ஆசனத்தில் அமர்ந்து மங்கள சுத்தத்தை உபதேசம் செய் வேன் என்று சொன்னேன்.
"ஆல்ை அந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்ட தும் பிக்குகளிடம் மரியாதையின் காரணமாக என்னுல் உபதேசம் செய்ய இயலவில்லை.
'அப்போது முதல் இலங்கையிலுள்ள விஹாரங் களில் எல்லா இடங்களிலும் மார்க்கத்தைப் போதிக்க ஏற்பாடு செய்தேன். போதகர் களுக்குப் பரிசுகள் வழங்கினேன்.
'தர்மத்தைப் போதித்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாழியளவு வெண்ணெயும், வெல்லப் பாகும், சர்க்கரையும் தருமாறு கட்டளை யிட்டேன்.
ஜால பூவா-என்பது என்னவென்று தெரியவில்லை. ஒரு
வகை தின்பண்டமாக இருக்கவேண்டும்.

46
47.
48.
49.
50.
51.
52.
53.
தூசித சுவர்க்கத்தை அடைதல் 34.1
. மேலும் அவர்களுக்கு கைநிறையகாடியும் ஒரு
ஜோடி உடைகளும் வழங்கினேன். ஆயினும் நான் அரசாண்டபோது வழங்கிய இவை எதுவும் என் உள்ளத்தில் களிப்பு ஏற்படுத்த வில்லை. "நான் கஷ்டத்தில் இருந்தபோது, என்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது கொடுத்த இரு கொடைகள்தான் என் இதயத்தை மகிழ் விக்கிறது’. அபய தேரர் இதைக்கேட்டதும் மன்னனுடைய மனதில் களிப்பேற்படுத்துவதற்காக அந்த இரண்டு கொடைகள் பற்றிய விவரத்தை எடுத்துரைத்தார். அந்த ஐந்து தேரர்களில் ஒருவரான மலய
மகாதேவ தேரர் புளித்த கஞ்சியைப் பெற்றுக்
கொண்டு அதை சுமண கூட பர்வகத்திலுள்ள தொள்ளாயிரம் பிக்குகளுக்கு வினியோகித்து, அதில் ஒரு பகுதியைத் தாமும் உண்டார். பூமி யையே அதிரச் செய்யக்கூடிய சக்தி படைத்த தர்மகுப்த தேரர், 'கல்யாணிக விஹாரத்திலிருந்த ஐநூறு பிக்கு களுடன் அதைப் பகிர்ந்துகொண்டு தாமும் உண்டார். 'தலங்காவில் வசித்துவந்த தர்ம தின தேரர், பியாங்கு தீபத்திலுள்ள பனிரெண்டாயிரம் பிக்குகளுக்குக் கொடுத்துத் தாமும் உண்டார். 'மங்கவிைல் வசித்த அதிசய சக்தி படைத்தவ ரான குத்த தீச தேரர், கேலாஸ் விஹாரத்தில் இருந்த அறுபதாயிரம் பிக்குகளுக்குக் கொடுத் துத் தாமும் உண்டார்.
*யஸ்திமதுகா, |இதே அத்தியாயம் 30-வது பிரிவில்.
சொல்லப்பட்ட தேரர்கள்.

Page 176
342
மகாவம்சம்
54.
36.
57,
58.
59.
60.
.61.
"மகா வியாக்ய தேரர் உக்க நகர விஹாரத்தி
லிருந்த எழுநூறு பிக்குகளுக்குக் கொடுத்து தாமும் உண்டார்.
. தமது பாத்திரத்தில் உணவைப் பெற்றுக்
கொண்ட தேரர் பியாங்குதீபத்திலுள்ள பனி ரெண்டாயிரம் பிக்குகளுக்கு வழங்கி விட்டுப் பின் தாமும் உண்டார்.'
இதுபோன்ற வார்த்தைகளால் அபய தேரர் மன்னனுடைய உள்ளத்தில் உவகை யூட்டி ர்ை. மனமகிழ்ந்த மன்னன் இவ்வாறு சொன்னன் :
பிக்குகளின் போஷகனக இருபத்திநான்கு வருட காலமாக நான் இருந்து வந்திருக் கிறேன். என்னுடைய உடலும் பிக்குகளுக்கு போஷககை இருப்பதாக.
மகாஸ்துாபத்தைப் பார்க்கக்கூடிய இடத்தில், பிக்குகளின் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட் டுள்ள மாலகத்தில், பிக்குகளின் சேவகனை என்னுடைய உடலை எரிப்பீர்களாக."
தன்னுடைய தம்பியிடம் அரசன் இவ்வாறு சொன்னன் : முடிவுபெருமல் நிற்கும் மகா ஸ்துாபத்தின் வேலைகள் அனைத்தையும் கவன முடன் செய்து முடிப்பாயாக.
'காலையிலும் மாலையிலும் மகா ஸ்து பத்துக்குச் சென்று மலர்களே அர்ச்சிப்பாயாக. பகலில் மூன்று கால பூஜைக்கு ஏற்பாடு செய்வாயாக. 'அருள் பெற்ற ஞானியின் அறவழியைப் பெரு மைப்படுத்த என்னுல் தொடங்கப்பட்ட எல்லா சடங்குகளையும் எவ்விதக் குறையும் வைக்கா மல் இனிதே நடத்தி வருவாயாக. -

62.
65,
64.
66.
68.
69.
தூசித சுவர்க்கத்தை அடைதல் 343
அன்புக்குரியவனே! பிக்குகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் எப்போதும் தளர்ச்சி அடையாதே இவ்வாறு தம்பியிடம் சொன் னதும் அரசன் மெளனமானன்.
இச்சமயம் பிக்குகள் கோஷ்டி கானம் பாடத் தொடங்கினர். தேவதைகள் அங்கு ஆறு தேவர்களுடன் ஆறு ரதங்களைக்கொண்டு வந்தனர். - ரதங்களில் நின்றவாறே தேவர்கள் அரசே ! இன்பமிகும் எங்கள் எழில் உலகுக்கு வருவீர் களாக!' என்றழைத்தனர். அரசன் இவ் வார்த்தைகளைக் கேட்டதும், கையில்ை ஜாடை காட்டிப் பொறுக்குமாறு சொன்னன். தர்மத்தை நான் கேட்கும் வரை சற்றுக் காத்திருங்கள்’ என்ருன். கோஷ்டி கானத்தை நிறுத்த வேண்டுமென. அரசன் விரும்புவதாக எண்ணிய பிக்குகள் தமது கானத்தை நிறுத்தினர். அரசன் இதற் குக் காரணம் என்னவென்று கேட்டான்.
நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டியதால்
நிறுத்தினேம்" என்று பிக்குகள் பதிலளித் தனர். வணக்கத்துக்குரியவர்களே! உங்களைச் சொல்லவில்லை' என்ற அரசன் நடந்ததைக்
"மரண பயத்தினுல் பீடிக்கப்பட்டு பேச்சில் தடுமாறுகிருன்' என்று சிலர் கருதினர். தங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வ தற்காக அபய தேரர் அரசனிடம் இவ்வாறு கூறினர். இங்கு ரதங்கள் வந்திருப்பதாகக் கூறுவதை நாங்கள் அறியும்படி செய்வது எப்படி? - • .

Page 177
344
மகாவம்சம்
70.
71,
72.
73.
74.
75.
76.
77.
அறிவாளியான அரசன் மலர்மாலைகளை வானில் வீசி எறியச் செய்தான் . அவை தேர்களின் முளைகளில் அகப்பட்டுக்கொண்டு அந்தரத்தில் தொங்குவதுபோலக் காட்சி தந்தன. காற்றில் மாலைகள் மிதப்பதைக் கண்ட அவர் கள் சந்தேகம் நீங்கியவர்களாக ஆயினர். வணக்கத்துக் குரியவரே! தேவலோகங்களில் மிகவும் அழகானது எது ' என்று அரசன் தேரரைக் கேட்டான். தூசிதர் உலகம்தான்' என்று தேரர் பதிலளித்தார். ‘அரசே! அதுதான் மிகவும் அழகானது. சாதுக்கள் அப்படித்தான் கருதுகிருர்கள். புத்தராவதற்கு உரிய சமயத்தை எதிர்பார்த் துக்கொண்டு கருணையுருவான போதிசத்துவ மைத்ரேயர் தூசித லோகத்தில்தான் வசித்து வருகிரு.ர்.' மிகவும் புத்திசாலியான மன்னன் தேரருடைய இவ் வார்த்தைகளைக் கேட்டதும் மகா ஸ்துTபத்தை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் கண்களை முடின்ை. அவன் உயிர் பிரிந்த அதே கணத்தில் மறு பிறவி யெடுத்துத் தேவர் உருவில் தூசித லோகத்திலிருந்து வந்த ரதத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது. தான் செய்த பெருமைக்குரிய காரியங்களின் பயனுகப் பெற்ற பரிசை மற்றவர் அறியும்படி செய்ய அவன் ரதத்தில் ஒளி திகழச் சென்ருன். மக்கள் அவன் மதிப்பைக் காணும் விதத்தில் ரதத்தில் இருந்தவாறே மகா ஸ் காபத்தை
*மைத்ரேயர் வருங்கால புத்தராகக் கருதப்படுபவர்.
கெளதம புத்தருக்கு வாரிசு இவர்.

தூசித சுவர்க்கத்தை அடைதல் 345
78.
79.
80.
81.
82.
83.
84.
இடதுபுறமாக மூன்று முறை சுற்றி வந்தான். பின்பு ஸ்து பத்துக்கும் பிக்குகளுக்கும் வணக் கம் செய்ததும் தூசித சொர்க்கத்தை அடைந்தான். அங்கு வந்திருந்த நடன மாதர்கள் தமது தலை களில் அணியும் ஆபரணங்களைக் கழட்டிவைத்த இடத்தில் பின்பு மகுட முற்ற சாலா என்ற மண்டபம் கட்டப்பட்டது. அரசனின் சடலம் சிதையில் கிடந்த இடத்தில் மக்கள் விம்மியழுதவாறே கூடி நின்று இருந்த இடத்தில் ரவிவதி சாலா கட்டப்பட்டது. அரசனுடைய உடல் எரிக்கப்பட்ட இடம் ராஜ மாலகம் என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது. அரசன் என்ற பெயருக்குத் தகுதி உடையவ னை மாமன்னன் துஷ்டகாமனி, மைத்ரேய ருடைய முதல் சீடராக இருப்பார். அரசனுடைய தந்தை "அவருடைய தந்தை யாகவும், தாய் அவருடைய தாயாகவும் இருப்பர். தம்பி சத்தா தீசன் அவருடைய இரண்டாவது சீடகை இருப்பான். அரசனுடைய குமாரனை சாலி ராஜகுமாரன், மைத்ரேயருடைய மகனுக இருப்பான். நல்வாழ்வு நடத்திப் பெருமைக்குரிய செயல் களைப் புரிபவர்கள் தீய காரியங்களை விடுத்து தமது சொந்த வீட்டில் நுழைபவர்களைப் போல சொர்க்கத்தை அடைவார்கள். அதல்ை அறிவுள்ளவர்கள் பெருமைக்குரிய காரியங் களைச் செய்வதில் பெரு மகிழ்ச்சி கொள்வார் களாக!
மகா வம்சத்தில் 32-வது அத்தியாயமான
து சித சொர்க்கத்தை அடைதல் முற்றும்.
*மைத்ரேயருடைய
ம. 22

Page 178
2.
முப்பத்தி மூன்ருவது அத்தியாயம் பத்து அரசர்கள்
. துஷ்டகாமனி மன்னனுடைய ஆட்சியில் நாட்டி
லுள்ள மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள். சாலி ராஜகுமாரன் அவனுடைய புகழ்பெற்ற புதல்வனுவான். பெரும்பேறு பெற்ற அவன் பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதில் மகிழ்வு கொண் டான். பேரழகியான ஒரு சண்டாளப் பெண்ணை அவன் பெரிதும் நேசித்தான்.
. அசோக மாலாதேவி என்ற அந்தப் பெண் முன்
பிறவியொன்றில் அவனுக்கு மனைவியாக இருந் தவள். அவளிடம் கொண்ட காதலின் காரண மாக அரச பதவியைப் பற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை.
எனவே துஷ்டகாமனியுடைய சகோதரன் சத்தா தீசன் காமனியின் மறைவுக்குப் பின்னர்
பட்டாபிஷேகம் செய்துகொண்டு பதினெட்டு
வருட காலம் ஆண்டான். மத நம்பிக்கைக்குப் பெயர்போன அவன் மகா ஸ்து பத்தின் எஞ்சிநின்ற வேலைகளைச் செய்து முடித்தான். அதேைலயே அந்தப் பெயர் பெற்ருன்." - பிரமாண்டமான லோக பாஸ்ாதா ஒரு சமயம் தீக்கிரையாயிற்று. அவன் அந்த லோகபாஸா தாவை மீண்டும் புதிதாக ஏழு மாடி உயரத் துக்குக் கட்டின்ை.
*சத்தா என்ருல் நம்பிக்கை என்று பொருள்,

10.
11.
12.
13.
14.
15.
பத்து அரசர்கள் 347
. இப்படிக் கட்டப்பட்ட பாஸ்ாதாவின் மதிப்பு
தொண்ணுாறு லட்சமாகும். தட்சிண கிரி விஹாரத்தையும் கல்லகாலன விஹாரத்தையும் அவன் கட்டின்ை.
. கலம்பக விஹாரம், பெதங்க வாலிக விஹாரம்,
வேலங்கா விதிகா விஹாரம், தூபலவாபி தீஸ்க விஹாரம், தூர தீசகவாபி, மாது விஹாரம் ஆகியவற்றை அவன் கட்டின்ை. அனுராதபுரத்திலிருந்து தீகவாபி வரை ஒவ்வொரு யோஜனே தூரத் துக்கும் ஒரு விஹாரம் கட்டினன். மேலும் தீகவாபி விஹாரத்தையும், சேதியத் துடன் கட்டின்ை. ரத்தினங்கள் பதித்த வலை போன்ற அமைப்பில்ை சேதியத்தைப் போர்த் தின்ை. வலையின் ஒவ்வொரு முடிச்சிலும் ரதச் சக்கரம் அளவு பெரியதான தங்க மலரைத் தொங்க விடச் செய்தான். தர்மத்தின் எண்பத்தி நாலாயிரம் பிரிவுகளைப் பெருமைப்படுத்தும் முறையில் அரசன் எண் பத்தி நாலாயிரம் காணிக்கைகளைச் செலுத் தின்ை. இவ்வாறு பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்த பின்னர் அரசன் இறந்த பின்பு தூசித தேவர்களிடையே மறு பிறவி யெடுத்தான். பேரரசன் சத்துரு தீசன் தீகவாபியில் வசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மூத்த மகன் லங்காதீசன் கிரிகும்பிலா என்ற அழகிய விஹா ரத்தைக் கட்டின்ை. இதே அரசனுடைய இளைய மகனை து.ால தான என்பவன் கண்டர விஹாரத்தைக் கட்டின்ை.

Page 179
848.
மகாவம்சம்
16.
17.
அவனுடைய தந்தை (சத்தா தீசன்) அண்ண னிடம் (அனுராதபுரத்திலிருந்த துஷ்ட காமனி யிடம்) சென்றபோது துாலதானகனும், பிக்கு, களின் உபயோகத்துக்காக இடமளிப்பதற் காகச் சென்ருன்.
சத்தா தீசன் இறந்தபோது மந்திரிகள் அனை வரும் கூடி தூபராமாவில் பிக்குகளனைவரையும்
கூட்டினர். .
18.
19.
அவர்கள் பிக்குகளின் அனுமதியுடன் தூல தானவை அரசனுகச் செய்து அவனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தினர்.
லங்கா தீசன் இதைக் கேள்விப்பட்டதும் அனு ராதபுரத்துக்கு வந்து அவனை வென்று ஆட்சி யைக் கைப்பற்றின்ை. ஒரு மாதம் பத்து தினங் களுக்கு மட்டுமே துாலதான அரசகை
இருந்தான்.
20.
21.
22.
23.
வயதுக் கிரமப்படி அரசனைத் தேர்ந்தெடுக்க வில்லை என்ற காரணத்தில்ை லங்கா தீசன் பிக்குகளை மூன்று வருட காலம் அலட்சியப்
படுத்தி வந்தான்.
பின்னர் பிக்குகளுடன் சமாதானம் செய்து கொண்டு பிராயச்சித்தமாக அவன் முன்னுரறு ஆயிரம் பணம் செலவிட்டு, மகா ஸ்துனபத்துக்கு முன்று மலர்ப் பீடங்களைக் கட்டின்ை. பின்னர் அரசன் நூருயிரம் செலவு செய்து,
மகா ஸ்துTபத்துக்கும், துTபராமாவுக்கும் இடையே பள்ளத்தை நிரப்பி மட்டமாகச் செய்தான். மேலும் தூப ராமாவிலுள்ள ஸ்து பத்துக்கு அற்புதமான கல் பாகை ஒன்றும் அமைத்தான்.

24.
25.
26.
27.
28.
29.
30.
31.
பத்து அரசர்கள் 34.9
து பராமாவுக்கு கிழக்கே ஒரு சிறிய ஸ்துாபத்
தையும், பிக்குகளுக்காக லங்காகாசன மண்ட பத்தையும் கட்டின்ை. . மேலும் கந்தக துTபத்துக்கும் கற்பாகை ஒன்று அமைத்தான். சேதிய விஹாரத்துக்கு நூருயி ரம் செலவிட்டதும், கிரிகும்பில விஹாரை அபிஷேக விழாவின்
போது அறுபதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளை" அளிக்குமாறு கட்டளையிட்டான்.
அரித விஹாரத்தையும், குஞ்ச ராஹிகை விஹாரத்தையும் அவன் கட்டின்ை. கிராமங் களிலுள்ள பிக்குகளுக்கு மருந்துகளே வினி
யோகித்தான்.
பிக்குணிகளுக்கு அவர்கள் விரும்பிய அளவு அரிசி கொடுக்கச் செய்தான். ஒன்பது வருட மும் ஒன்றரை மாத காலமும் அவன் அர சாண்டான்.
லங்காதீசன் இறந்ததும் அவனுடைய தம்பி கல்லாத நாகன் என்பவன் ஆறு வருட காலம் ஆட்சி நடத்தின்ை. லோக பாஸ்ாதாவைச் சுற்றி, அதை மேலும் அருமையானதாகச் செய்வதற்காக அவன் மிகவும் அழகியதான முப்பத்திரண்டு பாஸா தாக்களைக் கட்டின்ை. மகா ஸ்தூபத்தில் அழகிய ஹேம மாலியைச் சுற்றிப் பாதையையும், சுவரையும் அமைத்தான்.
*பிக்குகளின் உடை திரிசீவரம் எனப்படும். இவை
அந்தர வாசக (உள்ளாடை) உத்தர சங்க (மேலாடை) சம் கதி (பாகை) எனப்படும். இங்கு ஆறு உடைகள் என்றது ஒரு ஜோடி திரிசீவரத்தைக் குறிக்கும்.

Page 180
350
மகாவம்சம்
32. மேலும் அவன் குருந்தவா சோக விஹாரத்தை,
33.
34.
36.
37.
38.
39.
40.
யும், பெருமைக்குரிய வேறு பல காரியங்களே யும் செய்து முடித்தான். படைத் தளபதியான கம்மஹா ரதகன் என்ப வன் அரசன் கல்லாதநாகனத் தலைநகரிலேயே வெற்றி கொண்டான். ஆல்ை அரசனுடைய தம்பியான வத்த காமனி என்பவன் துரோகியான அந்தத் தளபதியைக் கொன்று ஆட்சியைத் தான் மேற்கொண்டான்.
. அண்ணன் கல்லாதநாகனுடைய புதல்வனை
மகா சூலிகனை அவன் தன் மகனுகச் செய்து கொண்டான். அக் குழந்தையின் தாயான அனுலாதேவியைத் தன்னுடைய ராணியாகச் செய்துகொண்டான். இவ்வாறு அவன் தந்தையின் ஸ்தானத்தை மேற்கொண்டதால் அவனே பிதிர் ராஜா என்று அழைப்பார்கள். அவன் அரசகை முடி சூட்டிக்கொண்ட ஐந்தா வது மாதத்தில் ரோஹணுவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன், ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங் கின்ை. நாளுக்கு நாள் அவனுடைய ஆதர வாளர்கள் பெருகிக்கொண்டு வந்தனர். அதே சமயத்தில் ஏழு தமிழர்கள் தமது படை களுடன் மகா திட்டு என்ற இடத்தில் வந்து இறங்கினர். தீசனும், தமிழர்கள் எழுவரு மாகச் சேர்ந்துகொண்டு, ஆட்சியை ஒப்படைத்து விடு' என்று அரச னுக்குச் செய்தி எழுதி யனுப்பினர். கூர்த்தமதி படைத்த கொற்றவன் தீசனுக்குத் தனியே செய்தி எழுதி அனுப்பின்ை.

பத்து அரசர்கள் 351
41.
42.
43.
44.
46.
47.
'இந்த அரசு இப்போது உன்னுடையது. தமிழர் களைப் போரிட்டு வெல்வாயாக’ என்று அரசன் கேட்டுக்கொண்டான். அப்படியே ஆகட்டும்’ என்று பதிலிறுத்த தீசன் தமிழர்களே எதிர்த் துப் போரிட்டான். ஆல்ை அவர்கள் அவனே வென்று விட்டனர். அதன் பிறகு தமிழர்கள் அரசனுடன் போர் தொடுத்தார்கள். கோலம்பாலகத்துக் கருகில் நடைபெற்ற போரில் அரசன் வெல்லப் பட்டான் (தித்தாராமா வாயிலுக்கருகில் அவன் ரதத்திலேறிக்கொண்டு தப்பியோடி ன்ை. தித்தாராமா பாண்டு அபயல்ை கட்டப் பட்டது). அரசன் தப்பியோடுவதைக் கண்ட கிரி என் னும் பெயருடைய ஒரு நிகந்தர் கருப்புச் சிங்கம் ஒடுகிறது' என்று உரக்கக் கத்தினர். இதைக் கேட்ட அரசன், என்னுடைய விருப் பம் நிறைவேறில்ை இந்த இடத்தில் ஒரு விஹாரத்தைக் கட்டுவேன்' என்று மனதில் எண்ணின்ை.
5. கர்ப்பிணியாக இருந்த அனுலா தேவியைப்
பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியவகை அவன் அவளுடனும், மகா குலனுடனும், தன் னுடைய மகன் மகாநாகனுடனும் சென்ருன். ரதத்தினுடைய பாரத்தைக் குறைப்பதற்காக அரசன் (தனது இரண்டாவது மனைவியான) சோமதேவியை அவளுடைய சம்மதத்துடன் ரதத்திலிருந்து இறங்கச் செய்தான். பயத்துடனே போருக்குச் சென்ற அவன் தன் இரு மனைவிகளையும் மகனையும் உடனழைத்துச்
*நிகந்தர் - திகம்பர ஜைனர். தித்தாராமா பெளத்
தர்களல்லாதவர்கள் (ஜைனர்கள்) வசித்து வந்த இட மாகும்.

Page 181
352
மகாவம்சம்
48.
49.
50.
51.
52.
53.
54.
சென்றிருந்தான். போரில் தோற்றுப்போகவே தப்பி ஒடின்ை. புத்தர் உபயோகித்த பிட்சா பாத்திரத்தைத்' தன்னுடன் எடுத்துச்செல்ல இயலாதவனுக அவன் வே சகிரிக் காட்டில் ஒளிந்துகொண் L_ s! 6öT. குபிகல விஹாரத்தைச் சேர்ந்த மகாதீச தேரர் அவனே அங்கு பார்த்தபோது அவனுக்கு உண வளித்தார். இதல்ை மகிழ்வடைந்த மன்னன், பிக்குகளின் உபயோகத்துக்காக இந்த விஹாரத்துக்கு நிலக்கொடை வழங்கி அதைக் கேடக பத்திரத் தில் பதித்தான். பிறகு அங்கிருந்து அவன் சிலாசோப கந்தகத் துக்குச் சென்று தங்கின்ை. பின்பு சாம கல்லத் துக்கருகிலுள்ள மாட் டு வி லங்கத் துக் கு ச் சென்று, அங்கு ஏற்கனவே சந்தித்திருக்கும் தேரர் குபி கல மகா தீசரைக் கண்டான். தேரர் அரசனைக் கவனமுடன் தம்முடைய சீடரான தான சிவ னிடம் ஒப்படைத் தார். தனது பிரஜையான தான சிவனுடைய வீட்டில் அவனுல் பராமரிக்கப்பட்டு அரசன் பதின்ைகு வருட காலம் வசித்து வந்தான். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமதேவியிடம் தீராக் காதல்கொண்டு அவளைத் தன்னுடையவ ளாக்கிக்கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்ருன்.
தேவளும்பிரிய சேன் காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.
*அரசனுடைய கொடைகள் முறைப்படி செப்பேட்டில்
தான் பொரிக்கப்படுவது வழக்கம். வெள்ளி, பொன் தகடு களில் பொறிப்பதும் உண்டு.

பத்து அரசர்கள் 353
56.
#57.
à8.
. மற்ருெருவன் பத்து அதிசய சக்திகள் படைத்த
குருநாதருடைய பிட்சா பாத்திரத்தை அனு ராதபுரத்திலிருந்து எடுத்துக்கொண்டு மிகவும் திருப்தி அடைந்த வகை தன் நாட்டுக்குத் திரும்பின்ை. ஆல்ை புலஹதன் என்ற தமிழன், பாஹியா என்ற தமிழனைத் தன்னுடைய படைத் தலைவ கை வைத்துக்கொண்டு மூன்று வருட காலம் ஆண்டான். பாஹியா, புலஹதனைக் கொன்றுவிட்டு இரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். இவனுக்கு பணயமாறன் என்பவன் படைத் தலைவனுக இருந்தான். பணயமாறன், பாஹியாவைக் கொன்றுவிட்டு ஏழு வருட காலம் அரசாண்டான். இவனுடைய படைத் தலைவகை பிழையாமாறன் என்பவன் இருந்து வந்தான். பிழையா மாறன், பணயமாறனேக் கொன்று விட்டு ஏழு மாத காலம் ஆட்சி நடத்தின்ை.
இவனுக்கு தாதிகன் என்பவன் படைத் தலைவ
கை இருந்து வந்தான்.
. தாதிகன் என்ற தமிழன் பிழையா மாறனைக்
கொன்றுவிட்டு அனுராதபுரத்தில் இரண்டு வருட காலம் அரசாட்சி செய்தான்.
. இவ்வாருக இந்த ஐந்து தமிழ் மன்னர்கள்
அரசாண்ட காலம் பதின்ைகு வருடம், ஏழு மாதமாகும். ஒருநாள் மலயாவில் இருக்கும்போது அனுலா தேவி தன் தினசரி உணவை வாங்கி வரச் சென்றபோது தனசிவனுடைய மனைவி அவள் கூடையைத் தன் காலினுல் உதைத்தாள்.

Page 182
“854
மகாவம்சம்
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
அவள் கோபமடைந்தவளாக அழுதுகொண்டே அரசனிடம் வந்தாள். தனசிவன் இதை அறிர் ததும் வில்லை யெடுத்துக்கொண்டு விரைந்து புறப்பட்டான். ராணி சொன்னதை அரசன் கேட்டதும் தன் மனைவியையும், இரு புதல்வர்களையும் அழைத் துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
வில்லில் அம்பைத் தொடுத்து எதிரே வந்த சிவனே எய்து கொன்ருன். பின்பு அரசன் தான் யாரென்பதைப் பிரகடனப்படுத்தி வீரர் களைத் திரட்டத் தொடங்கின்ை.
எட்டு புகழ்பெற்ற வீரர்கள் அவனுக்கு மந்திரி களாக அமையக் கிடைத்தனர். போர் வீரர்க ளுடைய தொகை மேலும் பெருகியது.
புகழ்பெற்ற அம்மன்னன் குபிகலத்திலிருந்த மகா தீச தேரரைக் கண்டு, அச்சகல விஹாரத் தில் புத்தரைப் பெருமைப்படுத்த விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்தான். மந்திரி கபிதிசன் என்பவர் ஆகாச சேதியத் தைப் பெருக்கிவிட்டு கீழிறங்கி வந்து ஓரிடத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது ராணியுடன் மேலே ஏறிச் சென்று கொண்டிருந்த அரசன் மந்திரி அங்கு உட் கார்ந்துகொண்டிருப்பதையும், தன்னைக் கண் டும் காலில் விழுந்து வணங்காமல் இருப்பதை யும் கண்டு கோபம் அடைந்து கபிதிசனைக் கொன்று விட்டான். இதல்ை அரசனிடம் கோபம் கொண்ட இதர ஏழு மந்திரிகளும், அவனிடமிருந்து விலகி மனம் போன இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினர்கள்.

பத்து அரசர்கள் 355
71.
72.
73.
74.
77.
78.
வழியில் கொள்ளைக்காரர்கள் அவர்களிடம் இருந்ததை யெல்லாம் பறித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஹம்பு கலக விஹாரத்தைச் சரண் அடைந்து அங்கு பேரறிஞரான தீச தேர ரைத் தரிசித்தனர். நான்கு நிகாயங்களையும் நன்கு கற்றறிந்தவ ரான தேரர் அவர்களுக்கு உணவு, உடை, சர்க் கரை, எண்ணெய், அரிசி முதலியவற்றைப் போதுமான அளவு அளித்தார். அவர்களே ஆசுவாசப்படுத்திக் களைப்பைப் போக்கியதும் எங்கே போகிறீர்கள்?’ என்று தேரர் கேட்டார். அவர்கள் தாங்கள் யாரென் பதைத் தெரிவித்து நடந்தவற்றையும் கூறினர். பின்னர் தேரர் அவர்களே, யாருடன் இருந் தால் புத்த தர்மத்தைப் பரப்ப முடியும் ? தமிழர்களுடன அரசனுடன? என்று கேட்டார்.
. அரசனுடன் இருந்தால் தான் இது சாத்திய
மாகும்’ என்று அவர்கள் பதிலளித்தனர். இவ்வாறு அவர்களைத் திருப்திப்படுத்தியதும் தீசன், மகாதீசன் ஆகிய இரு தேரர்களும், அவர்களே அங்கிருந்து அழைத்துக்கொண்டு அரசனிடம் வந்து பரஸ்பரம் சமாதானம் செய்து வைத்தனர். "எங்கள் முயற்சி வெற்றி பெற்றதும் செய்தி அனுப்புகிருேம். அப்போது தாங்கள் வர வேண்டும்' என்று மன்னனும் மந்திரிகளும் வேண்டிக் கொண்டனர். தேரர்கள் அதற்குச் சம்மதித்துத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். புகழ்பெற்ற மன்னன் அனுராதபுரத்துக்கு வந்து தமிழன் தாதிகனேக் கொன்று ஆட்சியை
வசப்படுத்திக் கொண்டான்.

Page 183
356
மகாவம்சம்
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
உடனே நிகந்தர்களுடைய ஆராமாவை அழித்து விட்டு அங்கு பனிரெண்டு அறைகளுடன் ஒரு விஹாரத்தைக் கட்டின்ை. மகா விஹாரத்தை அமைத்து இருநூற்று பதினேழு வருடம், பத்து மாதம், பத்து நாட் கள் கடந்ததும், - அரசன் பக்தி மேலிட்டவகை அபயகிரி விஹா ரத்தைக் கட்டின்ை. இரண்டு தேரர்களுக்கும் செய்தி யனுப்பி வர வழைத்து தனக்கு முதலில் உதவி செய்த மகா திச தேரருக்கு அவரைப் பெருமைப்படுத்தும் முறையில் விஹாரத்தைச் சமர்ப்பணம் செய் தான்.
கிரி ஆராமா இருந்த இடத்தில் அரசன் அபயன் அதைக் கட்டியதால் அது அபயகிரி என்ற பெயர் பெற்றது. சோமதேவியை வரவழைத்து மீண்டும் அவளே அவளுக்குரிய ஸ்தானத்தில் அமர்த்தி, அவளேப் பெருமைப்படுத்தும் விதத்தில் சோமாராமா வைக் கட்டின்ை. ரதத்திலிருந்து இறங்கிய இப்பேரழகி, கதம்ப மலர்க் காட்டில் மறைந்துகொண்டிருந்தபோது, சமணர் ஒருவரைச் சந்தித்தது பற்றிக் கூறி ள்ை. இதைக் கேட்ட அரசன் அந்த இடத்தில் ஒரு விஹாரத்தைக் கட்டின்ை. மகா ஸ்தூபத்துக்கு வடபுறத்தில் இதே அரசன் சிறந்த ஓர் இடத்தில் சிலா சோப கந்தகம் எனப் பெயர்பெற்ற சேதியத்தை அமைத்தான். (அரசனுடைய) ஏழு படைத் தலைவர்களில் ஒருவனை உதியன் என்பவன் நகரத்தின்

பத்து அரசர்கள் 357
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
தென் புறத்தில் தrண விஹாரத்தைக் கட்டின்ை.
அதே இடத்தில் முலன் என்னும் பெயரினை யுடைய மந்திரி மூலவோகாச விஹாரத்தைக் கட்டின்ை. சாலியன் என்னும் மந்திரி சாலியா ராமாவைக் கட்டினன். பர்வதன் என்னும் மந்திரி பர்வதா ராமாவைக் கட்டின்ை.
தீசன் என்னும் பெயருடைய மந்திரி உத்தர தீசா ராமாவைக் கட்டினன். அழகிய விஹா ரங்கள் கட்டி முடிந்ததும் அவர்கள் தீச தேரரை வரவழைத்து, 'தங்கள் அன்புக்கு நன்றியாக எங்களால் கட்டப்பட்ட இந்த விஹாரங்களைத் தங்களுக்கு அளிக்கிருேம் என்று கூறி அவரிடம் அளித் தனர். தேரர், பல பிக்குகளை அவரவர் தகுதிக்கேற்ப இவ்விஹாரங்களில் இருக்கச் செய்தார். மந்திரி கள், பிக்குகளுக்கு உபயோகமான பல்வேறு பொருள்களே அவர்களுக்கு வழங்கினர்.
தனது விஹாரத்தில் வசித்த பிக்குகளுக்கு அரசன் குறையில்லாத விதத்தில் தேவையான எல்லாப் பொருள்களையும் வழங்கின்ை. அதல்ை அங்கு நிறையப் பேர் இருந்தனர். அஞ்ஞானிகளுடைய குடும்பங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்ததால் மகா தீசன் என்னும் பெய ருடைய ஒரு தேரர் மஹா விஹாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருடைய சீடரான பஹலமஸ்ஸல் தீச தேரர்
என்பவர் கோபமடைந்து அபயகிரி விஹாரத்

Page 184
358
97.
98.
99.
100.
101.
102.
103.
மகாவம்சம்
துக்குச் சென்று அங்கு தங்கி யிருந்தார். அவரைப் பின்பற்றி ஒரு தனிக் கோஷ்டி ஏற் பட்டது. அதற்குப் பின்னர் இந்தப் பிக்குகள் மகா விஹாரத்துக்கு வருவது இல்லை. இவ்வாருக அபயகிரி விஹாரத்தில் வசித்த பிக்குகள் தேர வாதத்திலிருந்து பிரிந்து சென்றனர். அபயகிரி விஹாரத்திலிருந்த துறவிகளிட மிருந்து, தகூதிண விஹாரத்திலிருந்த துறவிகள் பின்னல் பிரிந்து சென்றனர். இவ்வாருக தேர வாதத்திலிருந்து பிரிந்த பிக்குகள் இரு பிரி வாயினர். - அதிகப்படியான பேர் தங்குவதற்கு வசதியாக அரசன் விஹாரத்தைப் பெரிதுபடுத்திக் கட்டி ன்ை. இதன் முலம் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள்’ என்று அவன் எண்ணி ன்ை. திரி பிடகங்களையும், அத்த கதையையும் பேரறிவாளர்களான பிக்குகள் அதுவரை வாய் மொழியாகவே போதித்து வந்தன்ர். மக்களிடையே மதப்பற்று குறைந்து வருவ தைக்கண்ட பிக்குகள் ஒன்றுகூடி சத்தியதர்மம் நிலைத்திருப்பதற்காக அவற்றைப் புத்தகங் களாக எழுதி வைத்தனர். இவ்வாருக அரசன் வத்தகாமனி அபயன் பணி ரெண்டு வருட காலம் ஆட்சி செய்தான். மேலும் ஆரம்பத்தில் ஐந்து மாத காலம் ஆண்டான். இவ்வாருக, அறிவுள்ளவர்கள், ஆட்சிக்கு வரும்போது மற்றவர்கள் மகிழ்ச்சிக்காகவும்,
*தமிழர்களிடம் தோல்வி யடைவதற்குமுன்பு.

பத்து அரசர்கள் 359
தம்முடைய மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுகிருர் கள். ஆல்ை அறிவில்லாதவர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை தாமும், பிறரும் மகிழப் பயன்படுத்துவது இல்லை. மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசையே அதற் குக் காரணமாகும்.
மகாவம்சத்தில் 33-வது அத்தியாயமான பத்து அரசர்கள் முற்றும்.

Page 185
முப்பத்து நான்காவது அத்தியாயம்
பதிைேரு அரசர்கள்
. அவனுடைய மறைவுக்குப் பின்னர் மகாகுலி மகாதீசன் பக்தியுடனும், நீதி வழுவாமலும் பதின்ைகு வருட காலம் ஆட்சி செய்தான். . உழைத்து ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது பெருமைக்குரியது என்பதைக் கேட்டறிந்த அவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, . யாருமறியாமல் மாறுவேட மணிந்து சென்று வயலில் வேலை செய்தான். அதற்குக் கூலி யாகக் கொடுத்ததைக்கொண்டு மகா சுமண தேரருக்கு பிட்சையளித்தான். . ஸ்வர்ண கிரியிலுள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் மூன்று வருட காலம் வேலை செய்து, அதற்குக் கூலியாக சர்க்கரை பெற்ருன். . சர்க்கரையை எடுத்துக்கொண்டு தலைநகருக் குத் திரும்பிய அரசன் பிக்குகளுக்கு நிறைய பிட்சை வழங்கின்ை. . முப்பதாயிரம் பிக்குகளுக்கும், பனிரெண் டாயிரம் பிக்குணிகளுக்கும் உடைகளே வழங் கின்ை. . நிலவுலகின் காவலன் நன்கு திட்டமிட்ட ஒரு விஹாரத்தைக் கட்டி முடித்ததும் அறுபதா யிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளை அளித் தான். அதே போல் முப்பதாயிரம் பிக்குணி களுக்கும் கொடுத்தான். . இதே அரசன் மந்தவாபி விஹாரத்தையும்,
அபய கல்லக விஹாரத்தையும் கட்டினன்.

பதிைேரு அரசர்கள் 361
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
வங்க வத்தக கல்ல விஹாரம், தீகபாஹா கல்லக விஹாரம், ஜாலகாம விஹாரம் ஆகிய வைகளும் இவல்ை கட்டப்பட்டவைகளாகும்.
நம்பிக்கையில்ை உந்தப்பட்டு பல வழிகளிலும் பெருமைக்குரிய காரியங்களேச் செய்து முடித்த தும் பதின்ைகாவது வருட முடிவில் சுவர்க் கத்தை அடைந்தான். மகா சூலனுடைய ஆட்சிக் காலத்தில் வத்த காமனியுடைய மகன் சோர நாதன் என்பவன் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து வந்தான். மகா குலன் மறைந்ததும் அவன் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அரசாண்டான். கிளர்ச்சிக்காரகை இருந்த போது தனக்கு புகலிடம் கிடைக்காத பதினெட்டு விஹாரங்
களை இந்த முடன் அழித்து விட்டான். சோர
நாகன் பனிரெண்டு வருட காலம் ஆண்டான். மனைவி தந்த விஷம் கலந்த உணவை உண்டு மரித்த இத் தீயவன் லோகந்தரிக நரகத்தில் மறு பிறவி யெடுத்தான். இவனுடைய மறைவுக்குப் பின் மகா சூலனு டைய மகன் மூன்று வருட காலம் அரசனுக இருந்தான். அவனுக்கு தீசன் என்று பெயர். சோர நாகனுடைய மனைவியான கொடியவள் அனுலா அரண்மனைக் காவலன் ஒருவனிடம் கொண்ட காதலால் தன் கணவனுக்கு விஷ மிட்டுக் கொன் ருள். இந்தக் காதலின் காரணமாகவே அனுலா இப்போது தீசனேயும் விஷமிட்டுக் கொன்று விட்டு ஆட்சிப் பொறுப்பைக் காதலனுக்கு அளித்தாள்.
ம. 23

Page 186
362
மகாவம்சம்
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
அரண்மனையின் தலைமைக் காவலகை இருந்த அனுலாவுடைய காதலன் பெயர் சிவன் என்ப தாகும். அவன் அனுலாவைத் தன் ராணியாகச் செய்து கொண்டு ஒரு வருடம் இரண்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். அனுலா பின்னர் வடுகன் என்ற தமிழனிடம் காதல் கொண்டு, சிவனை விஷமிட்டுக் கொன்று விட்டு வடுகனிடம் ஆட்சியை அளித்தாள்.
தலைநகரில் தச்சு வேலை செய்து வந்த வடுகன் அனுலாவைத் தனது ராணியாகச் செய்து கொண்டு, ஒரு வருடம் இரண்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். ஆனல் அனுலா தன் வீட்டுக்கு ஒரு நாள் வந்த விறகு வெட்டியைக் கண்டு அவனிடம் காதல் கொண்டு விட்டாள்.
உடனே அவள் வடுகன விஷமிட்டுக் கொன்று விட்டு ஆட்சியை விறகு வெட்டியிடம் ஒப் படைத்தாள். தீசன் என்ற பெயருடைய அவன் அனுலாவைத் தன் ராணியாகச் செய்து கொண்டு ஒரு வருடம் ஒரு மாத காலம் ஆண்டான். அவன் அதிவிரைவில் மகாமேக வனத்தில் ஒரு ஸ்னைக் குளத்தை அமைத்தான். நிலியன் என்ற தமிழனிடம் அனுலா இப்போது காதல் கொண்டாள். அவன் அரண்மனைப் புரோகிதனுக இருந்த பிராமணவைான். விறகு வெட்டி தீசனே விஷமிட்டுக் கொன்று விட்டு நி லிய னி ட ம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தாள். அவன் அனுலாவைத் தன் ராணியாகச் செய்து கொண்டான். அவளுடைய ஆதரவில் அனுராத புரத்தில் ஆறு மாத காலம் கிலியன் ஆட்சி செய்தான்.

29.
。(ノ
31.
பதிைேரு அரசர்கள் 363
அரண்மனைக் காவலர்கள் முப்பத்திரண்டு பேர்களுடன் தன் இஷ்டம் போல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த அனுலா பின்னர் நிலியனையும் விஷமிட்டுக் கொன்று விட்டுத் தானே நான்கு மாதகாலம் ஆட்சி செய்தாள். மகா சூலனுடைய இரண்டாவது மகன் குத கண்ண தீசன் என்பவன் அனுலாவிடம் கொண்ட பயத்தால், ஓடிப்போய் தீட்சை பெற்று வசித்து வந்தவன் இப்போது தலைநகருக்குத் திரும்பி வந்து ஒரு படையைத் திரட்டின்ை. - கொடியவளான அனுலாவைக் கொன்று விட்டு அவன் இருபத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். சேதிய பர்வதத்தில் உபோசத விழாவுக்காக அவன் ஒரு பெரிய கட்டிடத் தைக் கட்டின்ை. இந்தக் கட்டிடத்துக்குக் கிழக்குப் பகுதியில் அவன் கல் ஸ்துாபம் ஒன்றை அமைத்தான். அதே இடத்தில் சேதிய பர்வதத்தில் ஒரு போதி விருட்சத்தை நட்டான். நதிகளுக்கிடையே யுள்ள பிரதேசத்தில் பேல காம விஹாரத்தை யமைத்து அதே இடத்தில் வண்ணகம் என்ற பெரும் கால்வாயையும் அமைத்தான். W. அம்பாதுர்க்க குளத்தையும், பாயோலு பாலத் தையும் அமைத்தான். மேலும் நகரைச் சுற்றி ஏழு முழ உயரத்துக்குச் சுவரையும், அகழியை யும் அமைத்தான். கொடியவளான அனுலாவை அரண்மனையில் எரித்துவிட்டு அதற்கு அப்பால் சற்றுத் துரத் தில் புதிதாக ஒரு அரண்மனையைக் கட்டிக் கொண்டான்.

Page 187
மகாவம்சம்
37.
38.
39.
40.
41.
42.
43.
நகரத்திலேயே பதுமாஸ் வனத்தை அமைக் தான். அவனுடைய தாய் பெளத்த மதத் துறவியாள்ை. தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு இடத்தில் தாயாருக்காக அவன் ஒரு மடத்தை அமைத்தான். இது தந்தகேஹா என்றழைக் கப் படலாயிற்று. அவனுடைய மறைவுக்குப் பின்னர் அவனு டைய மகன் பாதிகாபயன் இருபத்தெட்டு வருட காலம் ஆட்சி செய்தான். மகாதாதிகனுடைய சகோதரனை இந்த பக்தி மிக்க மன்னன் தீவில் பாதிகா ராஜன் என்ற பெயரால் புகழ் பெற்ருன். இங்கு (அனுராத புரத்தில்) அவன் லோக பாஸ்ாதாவைப் பழுது பார்க்கும் வேலையைச் செய்து முடித்தான். மகாஸ்து பத்துக்கு இரண்டு வேதிகைகளைக் கட்டினன். தூபராமா வில் உபோசத மண்டபத்தை நிறுவினன். தன் செலவுகளுக்கென விதிக்கப்பட்ட வரியை அவன் நீக்கிவிட்டு நகரத்தைச் சுற்றி ஒரு யோஜனே யளவு நிலத்தில் சுமண, உஜ்ஜக மலர்ச்செடிகளை நட்டான். மகா சே தி ய த் தி ல் அடிப்பீடத்திலுள்ள வேதிகையிலிருந்து மேலேயுள்ள குடை வரை, நான்கு விரல் கனத்துக்கு நறுமண சாந்து பூசச் செய்து மலர்களே நடச் செய்தான். சேதியம் மலர்க்கோளமாகக் காட்சி யளித்தது. மற்ருெரு சமயம் சேதியத்தின் மீது எட்டு விரல் கனத்துக்கு நறுமணச் சாந்து பூசச் செய்து மலர்ப் போர்வை போர்த்தின்ை.
* இருவகை மல்லிகைச் செடிகள்.

பதிைேரு அரசர்கள் 365
44.
46.
47.
48.
49.
மேலும் ஒரு சமயம் சேதியத்தின் அடிப்பீடத்தி லிருந்து குடை வரை புஷ்பச் சாத்து முறை செய்தான்.
பிறகு அபயவாபியிலிருந்து யந்திரங்கள் மூலம்
நீரை மேலே கொண்டு வந்து ஸ்தூபத்தின்மீது ஊற்றி அபிஷேகம் செய்வித்தான்.
மற்ருெரு முறை ஸ்தூ பத்தின் மீது சாந்து பூசச் செய்து நூறு வண்டி முத்துக்களைக் கொண்டு வந்து பதிக்கச் செய்தான். பவளமணிகளைக் கோத்து வலைபோல் பின்னி சேதியத்தின் மீது போர்த்தச் செய்தான். ஆங் காங்கே ரதச் சக்கரம் அளவு பெரியதான பொன்னலான தாமரை மலர்களைத் தொங்க விடச் செய்தான். பொற்ருமரை மலர்களுக்குக் கீழே முத்துக் களேக் கொத்துக் கொத்தாகக் கட்டி வைக்கக் கட்டளையிட்டான். பின்பு மகா ஸ்தூபத்துக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபட்டான். ஒருநாள் தாது கர்ப்பத்திலிருந்து அரஹந்தா கள் கோஷ்டி கானம் பாடுவதை அவன் கேட் டான். அதைப் பார்க்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் போக மாட்டேன்' என்று முடிவு செய்தான். கிழக்குப் புறத்தில் கல் ஸ்தூபத்துக்குக் கீழே உணவு கொள்ளாமல் உறுதியுடன் விரதம் இருந்தான். தேரர்கள் ஒரு வழியை ஏற் படுத்தி அவனைத் தாது கர்ப்பத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
. தாது கர்ப்பத்திலிருந்த அலங்காரப் பொருள்
கள் அனைத்தையும் கண்ட மன்னன் அவை களேப்போலவே மண்ணில்ை செய்த உருவங்
களைச் செய்து காணிக்கை செலுத்தின்ை.

Page 188
356 மகாவம்சம்
52. தேனடைகள், வாசனைப் பொருள்கள், மலர் .
தொட்டிகள், ரசங்கள்,
58. நறுமணச் சாந்துகள், தாமரை மலர்கள். போன்றவற்றைப் பெருமளவில் காணிக்.ை செலுத்தினுன். சேதியத்தின் முற்றத்தில் குதிகாலளவுக்குத் தாமரை மலர்கள் பதிப்பிக் கப்பட்டிருந்தன.
54. மலர்ப் படுக்கை விரித்தாற்போல் எங்கும்
காட்சி யளித்தது.
55. நெய் விளக்குகள் நெடுகிலும் எரிந்து ஒலி தந்தன. எண்ணெய் விளக்குகளின் எண்ணிக் கைக்குக் கணக்கே கிடையாது.
56. இவ்வாறு விதவிதமான ஏற்பாடுகளால்
விழாக்கோலம் பூனச் செய்து,
57. மகா ஸ்து பத்துக்கு மன்னன் ஏழுமுறை பூஜை
கடக்கச் செய்தான்.
58. மேலும் பக்தி மேலிட்டு, ஆண்டுதோறும் ஸ்து பத்தைப் புதுப்பிக்கும் உற்சவத்தையும் போதி விருட்சத்தை கெளரவிக்கும் விழாவை யும் கடத்தக் செய்தான்.
59. மேலும் இருபத்தெட்டு பெரும் விசாக உற்ச வங்களே யும், எண்பத்தி காலாயிரம் சிறு விழாக் களே யும் நடத்தச் செய்தான்.
- 、莒 * * த் リ -- --- - - - தத் 60. மகா ஸ்துாபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்
தில், விதவிதமான இசை, நாட்டிய விழாக் களுக்கும் ஏற்பாடு செய்தான். 61. தினக்தோறும் மூன்று முறை புத்தரை வழிபட அவன் அங் , சென்ருன். தினம் இருமுறை மலர்ச் சாத்துமுறை செய்வித்தான்.

的罗。
63.
t;4.
Gj.
台齿。
(,7.
Ꮾ8.
§ {}.
70.
71.
பதிளுேரு அரசர்கள் 367
பிக்குகளுக்குத் தாளமாக உணவும், மற்றும் துறவிகளுக்குத் தேவையான எண்ணெய், ீ உடை போன்ற பொருள்களே யும் வழங்கினுன்.
எல்லா இடங்களிலுமுள்ள சேதியங்களுக்கு அரசன் கில்ங்களே வழங்கின்ை. சேதிய பர்வத விஹாரத்தில் ஆயிரம் பிக்கு களுக்கு உணவுச் சிட்டு அளித்து பிட்சை வழங்கி வந்தான்.
ஐந்து இடங்களில்- அதாவது பிக்குகளே 5 ர வேற்று உபசரிக்கும் சிட்ட மணி, முகால ஆகிய மூன்று இடங்களிலும், பதும மா iகை யிலும் அழகிய சத்த பா ஸ்ாதாவிலும், புனித தர்மத்தைக் காக்கும் பொறுப்பை மேற் கொண்ட பிக்ககளுக்குத் தேவையானதை s ஆகளுககுத் தன் سمي யெல்லாம் ஏராளமாக வழங்கின்ை. மதத்துக்காகப் பழைய மன்னர்கள் புரிந்தி பெருமைக்குரிய காரியங்கள் அனைத்தையு ம் பாதிகனும் செய்தான். பாதிகராஜன் இறந்துபோனதும், அவனுடைய தம்பி மகள் தக்திக மகாக தன் எ ன்பவன் பணி ரெண்டு வருட காலம் ஆட்சி செய்தான். பெருமைக்குரியதான பல கா ரியங்களே அவன் செய்தான். மகா ஸ்து பத்தின் முற்றத்தில் சிஞ்சிகக் கற்களேப் பதிக்கச் செய்தான். ஸ்துாபத்தைச் சுற்றியிருந்து மண ற் பாதையை அகன்ற முற்றமாகச் செய்தான். எல்லா விஹாரங்களிலும் உபதேசகர்கள் அமர்வதற் கான உயர்ந்த ஆசனங்களே அமைத்தான். அம்பதல ஸ்தாபத்தை இக்க அரசன் கட்டி
*ஒருவகை சலவைக்கல்.

Page 189
368 மகாவம்சம்
72. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் ஸ்து
- பத்தை உறுதி வாய்ந்ததாக அமையச் செய்
தான்.
73. இவ்வாறு கட்டிடத்தை உறுதியாகச் செய்து சேதியத்தைக் கட்டி முடித்ததும் நான்கு வாயில்களிலும் ரத்தினங்கள் பதித்த வளைவு களே அமைத்தான். தேர்ந்த சிற்பிகளால் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட வளைவுகள் ஜா ஜ்வல்யமாகப் பிரகாசித்தன.
74. சேதியத்தின் மீது போர்த்துவதற்காக சிவப் புப் பொருளாலும் தங்கப் பந்துகளாலும் ஒரு போர்வை அமைத்தான். முத்துக்களாலான தோரணங்கள் கட்டச் செய்தான்.
75. சேதிய பர்வதத்தைச் சுற்றி ஒரு யோஜனே பரப்புக்கு நிலத்தைச் செப்பனிட்டு நான்கு வாயில்களை அமைத்தான்.
76. பர்வதத்தைச் சுற்றி நல்ல சாலைகளேயமைத்து, சாலைகளின் இரு புறத்திலும் கடைகளே அமைத் தான். ஆங்காங்கே கொடிகளையும் தோரணங் களையும், வெற்றி வளைவுகளையும் கட்டி சாலை களே அழகுபடுத்தின்ை. - 77. வரிசை வரிசையாக விளக்குகளே யமைத்து தீபாலங்காரம் செய்தான். இசை, நடன விழாக்களுக்கு ஏற்பாடு செய்தான். 78. கடம்ப நதியிலிருந்து சேதிய பர்வதத்துக்குப் பரிசுத்தமான பாதங்களுடன் மக்கள் செல்ல வேண்டுமென்பதற்காக சாலையில் கம்பளம் விரிக்கச் செய்தான். - 79. தேவர்களும் கூட விரும்பி அங்கு வந்து விழாக் கொண்டாடும்விதத்தில் எல்லா ஏற்பாடுகளும்

பதிைேரு அரசர்கள் 369
80.
81.
82.
83.
84.
86.
87.
இனிது அமைந்திருந்தன. தலைநகரின் நான்கு வாயில்களிலும் நிறைய தானம் வழங்கின்ை. தீவு முழுவதும் இடைவிடாமல் அவன் தீபச் சரங்களே அமைத்தான். நீர் மேலும்கூட சுற்றி லும் ஒரு யோஜனே தூரத்துக்கு தீபச் சரங்களே அமைத்தான். சேதியத்தின் அபிஷேக தினத்தன்று இவை யனைத்தும் அவனுல் செய்யப்பட்டன. அப் போது நடந்த மகத்தான விருந்துக்கு இந் நாட்டில் கிரிபந்த பூஜை என்று பெயர். விழாவுக்கு ஏராளமாக வந்து கூடி யிருந்த பிக்குகளுக்கு எட்டு இடங்களில் பிட்சையளிக்க அரசன் ஏற்பாடு செய்தான். பின்பு பொன்னலான எட்டு முரசுகளைக் கொட்டி அறிவித்து இருபத்திநாலாயிரம் பிக்கு களுக்கு தாராளமாகப் பரிசுகளே வழங்கின்ை. ஆறு உடைகளே அவன் வினியோகித்தான். சிறையிலிருந்த கைதிகளுக்கு தண்டனை காலத் தைக் குறைத்தான். நான்கு வாயில்களிலும் நாவிதர்களே அமைத்தான்.
. மேலும் பழைய மன்னர்கள் செய்த பெருமைக்
குரிய பல காரியங்களையும், அண்ணன் செய்த காரியங்களையும் எதையும் அலட்சியம் செய்து விடாமல் நிறைவேற்றின்ை. தன்னையும், தன் ராணியையும், இரு புதல்வர் களையும், பட்டத்து யானையையும், குதிரை யையும் பிக்குகளின் உடைமையாகச் செய் தான். பிக்குகள் தடுத்ததையும் அவன் பொருட் படுத்தவில்லை. பிக்குகளுக்கு அவன் அறுநூருயிரம் பெறு மான பரிசுகளே வழங்கின்ை. பிக்குணிகளுக்கு நூருயிரம் பெறுமான பரிசுகளே வழங்கின்ை.

Page 190
370
மகாவம்சம்
88.
89.
90.
91.
92.
93.
94.
கொடுக்கும்போது அதற்கான முறையை அறிந்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்தான்.
காலாய கண்ணிகத்தில் அரசன் மணி நாக பர்வத விஹாரம் என்ற பெயர்பெற்ற விஹா ரத்தைக் கட்டினன். கலந்த என்னும் பெய ருடைய விஹாரத்தையும் அமைத்தான். மேலும் குபுகந்த நதிக் கரையில் சமுத்ர விஹா ரத்தையும், ஹவாச கண்ணிகத்தில் சூலாகாக பர்வதம் எனப்பட்ட விஹாரத்தையும் அமைத் தான.
தானே கட்டிய பாசாண தீபகத்தில் குடிக்க நீர் கொடுத்து உதவிய ஒரு சமணருடைய சேவையில் மனமகிழ்வடைந்தவகை,
அரசன் அந்த விஹாரத்துக்கு பிக்குகளின் உபயோகத்துக்காக அரை யோஜனே அள வுள்ள நிலத்தைக் கொடையாக அளித்தான்.
மந்தவாபி விஹாரத்தில் சேவைபுரிந்த ஒரு சமணருடைய நடத்தை கண்டு மகிழ்வடைந் தவகை இந்த விஹாரத்துக்கும் அரசன் பிக்கு களின் உபயோகத்துக்காக கிலக் கொடை வழங்கின்ை. கர்வத்தையும், சோம்பேறித் தனத்தையும் வென்ற, ஆசையெனும் பாசத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட நல்ல அறிவுள்ளவர்கள் பெரும் பதவியை அடையும்போது மக்களுக் குத் திங்குசெய்யாமல் பெருமைக்குரிய காரியங் களைச் செய்வதில் மகிழ்வுகொண்டு பக்தியுடன் பல நற்காரியங்களைச் செய்வார்கள்.
மகா வம்சத்தில் முப்பத்தி நான்காவது அத்தியாயமான
பதிைேரு அரசர்கள் முற்றும்.

முப்பத்தி ஐந்தாவது அத்தியாயம் பனிரெண்டு அரசர்கள்
1. மகா தாதிகனுடைய மரணத்துக்குப் பின்பு அவனுடைய மகன் ஆமந்தகாமனி அபயன் ஒன்பது வருடம், எட்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான்.
2. மகா ஸ்தூபத்தில் குடைக்கு மேலாக ஒரு குடை அமைக்க இவன் ஏற்பாடு செய்தான். அங்கு கீழும், மேலும் ஒரு வேதியைக் கட்டினன்.
3. இதேபோல் லோகபாஸ் தாவுக்கு உள்முற்றம் ஒன்றையும் நடை பாதை யொன்றையும் அமைத்தான். துரபராமாவிலுள்ள உபோசத மாளிகைக்கும் இதேபோல் செய்தான்.
4. இரண்டுக்கும் ரத்தினங்கள் பதித்த மண்ட பங்கள் கட்டின்ை. ராஜதலின விஹாரத்தை யும் கட்டின்ை.
5. (அனுராதபுரத்குக்கு) தென்புறத்தில் மகா காமேந்தி குளத்தை அமைத்ததும், பெருமைக் குரிய காரியங்களைச் செய்வதில் வல்லவனை அரசன் அதைத் தகூழின விஹாரத்துக்கு அளித்தான். w
6. தீவு முழுவதும் உயிர்க் கொலே கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். எல்லா இடங் களிலும் திராட்சைக் கொடிகளேப் பயிரிட் L-iT 6õT.
"இப்போது ரிடி விஹாரம் எனப்படுகிறது. |அதாவது கோபுரத்தை மேலும் உயரமுள்ளதாகச் செய்தான்.

Page 191
372
மகாவம்சம்
7.
10.
11.
12.
13.
14.
பிட்சா பாத்திரங்களைக் கும்பந்தகப் பழங் களால் நிரப்பி அரசன் ஆமந்தியன் உடை களுடன்,
பக்திமேலிட்டு பிக்குகளுக்கு வழங்கின்ை. இதன் காரணமாகவே அவனுக்கு ஆமந்த காமன் என்னும் பெயர் வழங்குவதாயிற்று.
இவனுடைய தம்பி கணிராஜானு திசன் என்ப வன் அண்ணனைக் கொன்றுவிட்டு முன்றுவருட காலம் ஆட்சி செய்தான்.
சேதிய விஹாரத்திலிருந்த உபோசத மண்ட பம் பற்றிய வழக்கை அவன் முடிவு செய் தான். துரோகக் குற்றம் செய்த அறுபது பிக்குகளே, அரசன் கைதுசெய்ய உத்தரவிட்டான். அவர்க ளுடைய உடைமைகள் யாவும் கைப்பற்றப் பட்டன. இவர்களே கணிரக் குகையில் அடைக் கச் செய்தான். கணிராஜானு தீசனுடைய மரணத்துக்குப்
ன்னர், ஆமந்தகாமனியுடைய மகன் குலா பயன் ஒரு வருட காலத்துக்கு அரசாண்டான். இந்த அரசன் தலைநகருக்குத் தெற்கே சோணக நதிக் கரையில் சூலகல்லக விஹாரத்தைக் கட்டின்ை. சூலாபயனுடைய மறைவுக்குப் பின்பு ஆவ னுடைய தங்கையும் ஆமந்தனுடைய மகளு மான சீவலி நான்கு மாத காலம் அர ÖF so 600TL ss 60s.
கும்பந்தகம் என்பது பறங்கிப்பழம் போன்ற ஒன்று.
ஆமந்த என்றும் இதைச் சொல்வதுண்டு. இந்தப் பழங்களே பிக்குகளுக்கு வழங்கியதால் அரசன் ஆமந்தகாமன் எனப் பட்டான்.

பனிரெண்டு அரசர்கள் 373
15.
16.
17.
18.
19.
20.
21.
ஆமந்தனுடைய மருமகனை இளநாகன் என்ப வன் சீவலியின் ஆட்சியைக் கவிழ்த்து தனது ஆட்சியை நிலைநாட்டின்ை.
ஒருநாள், அவனது ஆட்சியின் முதல் வருடத் தில் தீசவாபிக்குச் சென்ருன். அப்போது லம்பகர்ணர்கள் பலர் அவனைக் கைவிட்டு தலைநகருக்குச் சென்றனர். இதைக் கண்ட அரசன் கோபமடைந்து அதற். குத் தண்டனையாக மகா ஸ்துரத்துக்கு அங் கிருந்து பாறையமைக்கும் வேலையை விதித் தா ன. அவர்களுக்கு மேற் பார்வையாளர்களாக சண்டாளர்களே நியமித்தான். இதல்ை கோபம் கொண்ட லம்பகர்ணர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அரசனைக் கைது செய்து, அரண்மனையில் சிறை வைத்துத் தாங்களே ஆட்சியை நடத்த வந்தனர். அரசனுடைய மனைவி தன்னுடைய மகள் சந்த முக சிவனுக்கு விசேஷ உடைகளே அணிவித்து தன் வேலைக்காரியிடம் ஒப்படைத்து பட்டத்து யானையிடம் ஒரு செய்தியுடன் அனுப்பி வைத்தான். வேலைக்காரி பட்டத்து யானேயிடம் சென்று ராணி சொல்லி யனுப்பியதை அதனிடம் கூறினுள்.
. இவன் உன்னுடைய எஜமானருடைய புதல்
வன். உனது எஜமானர் சிறையில் இருக் கிருர். எதிரிகளிடம் சிக்கி இருப்பதைவிட இச் சிறுவள் உன்னல் மரணமடைவதே மேல்.
*இலங்கையிலுள்ள ஒரு முக்கிய இனத்தினர்.

Page 192
374
மகாவம்சம்
23.
24.
25.
26.
27.
28.
30.
31.
'இவனைக் கொன்றுவிடு. இது ராணியின் உத்தரவு' என்று கூறி வேலைக்காரி சிறுவன யானையின் காலடியில் வைத்தாள்.
யானே மிகவும் வருந்திக் கண்ணிர் வடித்தது. தன்னைச் சங்கிலியில்ை பிணைத்துக் கட்டியிருந்த முளையைத் தகர்த்தெறிந்துவிட்டுக் கோபத் துடன் அரண்மனைக்குள் சென்றது.
அரசன் சிறைவைக்கப்பட்டிருந்த அறைக் கதவைத் தகர்த்தெறிந்துவிட்டு அரசனைத் தன் முதுகின் மேலேற்றிக்கொண்டு மகா திட்டை நோக்கிச் சென்றது.
அங்கு யானே அரசனே ஒரு கப்பலில் ஏறச் செய்து மேற்குக் கரையில் கொண்டுவிடச் செய்தது. பின்பு தான் மட்டும் மலயத்தை நோக்கிச் சென்றது.
அரசன் மறு கரையில் முன்று வருட காலம் தங்கி யிருந்தபின் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு கலத்திலேறி ரோஹணுவுக்குச்
சென்ருன்.
சஹரசோபா என்ற துறையில் இறங்கி ரோஹ ளுவில் ஒரு பெரும் படையைத் திரட்டின்ை.
அப்போது மலயத்திலிருந்து பட்டத்து யானே அரசனுக்கு சேவை செய்வதற்காக ரோஹணு வுக்கு வந்து சேர்ந்தது. துலாதார விஹாரத்தில் இருந்த மகா பதும தேரரிடம் கபி ஜாதகத்தைக் கேட்டதால் போதி சத்துவரிடம் பக்திமேலிட்டு, அவன் நாக மகா விஹாரத்தை மீட்டு அதை
விரிவுபடுத்த ஏற்பாடு செய்தான். எண்ணுாறு அடி நீளமுள்ளதாக செய்தான்.

32.
あ8.
39.
40.
பனிரெண்டு அரசர்கள் 375
ஸ்துாபத்தை அப்போது இருந்ததைவிடப் பெரியதாகக் கட்டின்ை. திச வாபியையும், துார வாபியையும் வெட்டின்ை.
படை திரட்டியதும் அரசன் போருக்குப் புறப் பட்டான். இதை யறிந்த லம்பகர்ணர்கள் தாமும் போருக்குத் தயாராயினர். கபால கங்த வாயிலுக் கருகில் ஹங்கார பித்தி திடலில் இரு தரப்புப் படைகளும் போரிட்டன. இதல்ை இரு சாராரும் நாசமடைந்தனர். கடல் பயணத்தால் களேப்புற்றிருந்த அரசனு டைய வீரர்கள் பின் வாங்கத் தொடங்கினர். அதல்ை அரசன் தான் யாரென்பதைப் பிரகட னப் படுத்திவிட்டு படையுடன் முன்னேறினுன். இதல்ை பயந்து போன லம்பகர்ணர்கள் தரை யில் விழுந்து அரசனைப் பணிந்தனர். இதைக் கண்ட அரசன் இரக்கம் கொண்டான். 'அவர்களேக் கொல்ல வேண்டாம். உயிரோடு பிடித்து சிறைப்படுத்துங்கள்' என்ருன். போரில் வெற்றி பெற்று தலைநகரை அடைந்து தனது ஆட்சியை கிலே நாட்டிய பின்னர் அரசன் திசவாபியில் நடைபெற்ற ஒரு திருவிழாவுக்குச் சென்ருன். நீர் விழாவிலிருந்து திரும்பியதும் தான் பெற்ற பேறை எண்ணிப்பார்த்தான். தன்னை எதிர்த்த லம்பகர்ணர்களேப் பற்றியும் நினைத்தான். அதல்ை கோபம் கொண்டு அவர்களே இரண்டிரண்டு பேர்களாக நுகத் தடியில் பிணத்து தன் ரதத்தில் கட்டக் கட்டளையிட்டு நகருக்குள் சென்ருன். - அரண்மனை வாயிலே யடைந்ததும் அரசன் இவ் வாறு உத்தரவிட்டான்: 'இந்த வாயிற்படியில்

Page 193
376
மகாவம்சம்
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
இவர்களுடைய தலைகளே வெட்டி விடுங்கள் விரர்களே.' "இவர்கள் உனது ரதத்தில் பூட்டப்பட்ட காளைகளைப் போன் ற வ ர் க ள். எனவே கொம்பையும், குளம்பையும் வெட்டிேைல போதும்.' . என்று தாயார் கூறக் கேட்ட மன்னன் தலையை வெட்டுமாறு பணித்தான்.
யானை தங்கியிருந்த இடத்தை அரசன் அதற்கே கொடுத்து விட்டான். அதேைலயே அந்த இடத்துக்கு ஹத்தி போகம் என்று பெயர். இளநாகன் அநுராத புரத்தில் ஆறு வருட காலம் ஆட்சி நடத்தின்ை. இளநாகனுடைய மரணத்துக்குப் பின்பு அவ னுடைய மகன் சந்தமுக சிவன் எட்டு வருடம், ஏழுமாத காலத்துக்கு அரசனுக இருந்தான். இவன் மணிகார காமகத்துக் கருகில் ஒரு குளத்தை அமைத்ததும் இஸார சமண விஹா ரத்துக்கு அதை அளித்தான். இந்த அரசனுடைய மனைவிக்கு தமிழ தேவி என்று பெயர். அவள் அந்தக் கிராமத் திலிருந்து தனக்குக் கிடைத்த வருமானத்தை அந்த விஹாரத்துக்கே கொடுத்து விட்டாள். திசவாபியில் நடைபெற்ற விழாவின்போது சந்தமுக சிவனைக் கொன்றுவிட்டு அவனுடைய தம்பி ய சலாலகதீசன் என்பவன்,
அனுராத புரத்தில் இலங்கையின் திருமுக மெனத் திகழும் அவ்வின்ப புரியில் ஏழு வருடம், எட்டுமாத காலத்துக்கு ஆட்சி செய் தான். -

பனிரெண்டு அரசர்கள் 377
53.
#54.
56.
57.
58.
தத் தன் என்னும் பெயருடைய வாயிற் காப் போனுடைய மகன் சுபா என்பவன். இவனும் காவலாளிய கவே வேலை பார்த்து வந்தான். அரசனைப் போலவே முகச்சாயலும், உருவ அமைப்பும் கொண்டவனுக இவன் இருந்தான். அரசன் யசலாலகன் இவனுக்குத் தன்னுடைய ராஜ உடைகளே அணிவித்து சிம்மாதனத்தில் அமர்த்தி, தான் அவனுடைய உடைகளை அணிந்து கொண்டு கையில் தடியுடன் வாயிலில் நின்று கொண்டு வேடிக்கை செய்வது வழக்கம. சிம்மாதனத்தில் அமர்ந்திருக்கும் சுபாவுக்கு மந்திரிகள் வணக்கம் செய்வதைக் கண்டு அரசன் மகிழ்வான். அடிக்க டி இந்த தமாஷை செய்து அனுபவிப்பது அவனுடைய வழக்கம். ஒருரு ஸ் இந்த வேடிக்கையைச் செய்து சிரித் துக் கொண்டிருந்த (காவலாளியின் உடையி லிருந்த) அரச னப் பார்த்து (சிம்மாதனத்தில் ராஜ உடையிலிருந்த) சுபா இந்தக் காவலாளி என்னெ திரில் ஏன் இப்படிச் சிரிக்கிருன்? என்று சீறின்ை. சுபா, அரசனுடைய தலையைச் சீவுமாறு கட்டளையிட்டு விட்டுத் தானே அரசனுக சுப ராஜன் என்ற பெயருடன் ஆறு வருட காலம் ஆண்டான. இரண்டு மகா விஹாரங்களிலும் சபராஜன் தனது பெயரில் வரிசையாகப் பல அறைகளைக் கட்டு வித்தான். - உருவேலா அருகில் வாலி விஹார த்தையும், கங்கையின் முகத்து வாரத்தில் நந்தி காமக விஹார க்கையும் கட்டி னுன்.
* அபயகிரி, மகாவிஹாரம், цо. 24

Page 194
378
மகாவம்சம்
£59.
60.
61.
62.
63.
64.
65.
லம்பகர்னர் இனத்தைச் சேர்ந்தவன் வசபன் என்பவன். வடபகுதியில் வசித்து வந்த இவன் படைத்தலைவனுக இருந்த தனது மாமனிடம் வேலைபார்த்து வந்தான். |
"வசபன் என்ற பெயருடைய ஒருவன் அடுத்து அரசனுக வருவான்' என்று ஜோதிடர்கள் கூறினர். எனவே தீவில் வசபன் என்னும் பெயர்கொண்ட எல்லோரையும் கண்டு பிடித்து கொன்று விடுமாறு அரசன் கட்டளையிட்டான்.
"நம்மிடமிருக்கும் வசபனை மன்னனிடம் ஒப் படைத்து விடவேண்டும்' என்றெண்ணிய படைத் தலைவன் தன் மனைவியிடம் இது குறித் துப் பேசி விட்டு அதிகாலையில் அரசனிடம் சென்ருன். அவனுடன் சென்ற வசபனைக் காப்பாற்ற எண்ணிய படைத்தலைவனுடைய மனைவி சுண்ணும்பு இல்லாமல் வெற்றிலையை மட்டும் அவனிடம் கொடுத்தனுப்பிள்ை. அரண்மனை வாயிலே அடைந்ததும் வெற்றிலே போட எண்ணிய படைத்தலைவன் சுண்ணும்பு இல்லாததைக் கண்டு, வீட்டுக்குப் போய் சுண்ணும்பு கொண்டு வருமாறு வசப&ன அனுப்பின்ை. சுண்ணும்பு பெற்றுப்போக வீட்டுக்கு வந்த வசபனிடம் படைத்தலைவனுடைய மனைவி ரகசியமாக விஷயத்தைச் சொல்லி அவனிடம் ஆயிரம் பணம் கொடுத்து எங்காவது ஓடிப் போய் விடுமாறு கூறிள்ை. வசபன் மகா விஹாரத்துக்குச் சென்ருன். தேரர்கள் அவனுக்கு உணவும் உடையும் அளித்தனர்.

66.
67.
68.
71.
72.
73.
74.
பனிரெண்டு அரசர்கள் 379
'நீ அரசனுகப் போகிருய்' என்று மீண்டும் ஒரு குஷ்டரோகி சொல்லக் கேட்ட வசபன் மனம் மகிழ்ந்து கிளர்ச்சிக்காரணுக மாறுவது என்று முடிவு செய்தான்.
இதற்கு வேண்டிய ஆட்களேத் திரட்டியதும்
ஒவ்வொரு கிராமமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு ரோஹணுவை அடைந்தான். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு இரண்டு வருடங் களுக்குப்பின் தேவையான படை வீரர்களுடன் தலைநகரை நோக்கிச் சென்ருன். போரில் சுபராஜனை, வசபன் வெற்றி கொண் டதும் தலைநகரில் தன்னுடைய ஆட்சியை நிலை நாட்டின்ை. அவனுடைய மாமன், போரில் இறந்து விட் டான். தனக்கு முதலில் உதவி செய்தவளும் மாமன் மனைவியுமான போதாவை, வசபன் ராணியாகச் செய்து கொண்டான். ஒரு சமயம் தன்னுடைய ஆயுள் காலம் குறித்து ஒரு ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். பனி ரெண்டு வருடகாலம் மட்டுமே வாழ்வாய்' என்று அவன் ரகசியமாகக் கூறின்ை. இதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறி அவனுக்கு ஆயிரம் பணம் கொடுத்தனுப்பிய பின்பு அரசன் பிக்கு கள் சபையைக் கூட்டி வணங்கி உபசரித்தான். வணக்கத்துக் குரியவர்களே! வாழ்நாளே நீடிக்க வழியேதும் இருக்கிறதா?’ என்று அவர்களைக் கேட்டான். இருக்கிறது' என்று பிக்குகள் பதில் சொன்னர்கள். - நீண்ட ஆயுளுக்குத் தடையாக உள்ளவற்றைப் போக்குவதற்காக வழியையும் கூ றி ன ர்.

Page 195
SBD
76.
79.
80.
81.
மகாவம்சம்
வடிகட்டிகளேயும், வீடுகளேயும், வியாதி யஸ்தர்களுக்கு வேண்டிய சாதனங்களே யும் வழங்க வேண்டும். "அதே போல் பாழடைந்த கட்டிடங்களேப் புதுப்பிக்க வேண்டும். ஐந்து புனித கத்து வங்களே மேற்கொண்டு அதனேக் கவனமாகப் பேண வேண்டும். 'உபோசத தினத்தன்று பக்தியுடன் விரதம் இருக்க வேண்டும்' என்று பிக்குகள் கூறினர். 'நல்லது அப்படியே செய்வேன்' என்று கூறிய மன்னன் இவற்றையெல்லாம் கிறை வேற்றினன். மூன்று வருடங்களுக்கொரு முறை தீவிலுள்ள எல்லா பிக்குகளுக்கும் முன்று ஆடைகளே வழங்கினுன். துTர இடங்களில் வசித்த தேரர்களுக்கு உடை களே அனுப்பி வைத்தான். முப்பத்திரண்டு இடங்களில், பால் சோறும், தேனும் வழங்க ஏற்பாடு செய்தான். அறுபத்து நான்கு இடங்களில் பலவிதமான விலேயுயர்ந்த பொருள்களேக் கொடையாக அளிக்க ஏற்பாடு செய்தான். நான்கு இடங் களில் ஆயிரம் தீபங்களே ஏற்றி வைத்தான். அதாவது சேதிய பர்வதம்,து பராமாவிலுள்ள சேதியம், மகாஸ்து பம், போதி விருட்சம் இருந்த ஆலயம் ஆகிய நான்கு இடங்களில், சிதள கூட விஹாரத்தில் அவன் அழகிய ஸ்து பங்கள் பத்து கட்டின்ை. தீவு பூராவி லுமுள்ள பழுதடைந்த கட்டிடங்களேச் சீர்படுத்தினுன்.
* வடிகட்டி - பிக்குகளுக்கு அவசியமான பொருள்களில்
ஒன்று. குடிதண் ணிரை வடிகட்டிக் குடிக்கப் பயன்படுவது.

பனிரெண்டு அரசர்கள் 381
87.
88.
80.
90.
வள்ளியேர விஹாரத்திலிருந்த ஒரு தேரரிடம் பக்தி மேலிட்டு மகா வள்ளி கூடம் என்ற விஹாரத்தைக் கட்டிஞன். மேலும் மகாகாமா அருகில் அநுராராமா விஹாரத்தைக் கட்டி அதற்கு ஹேலிகாமத்தில் ஆயிரத்தெட்டு கரிசை நிலத்தை மானியமாக வழங்கிளுள். தீசவர்த்த மானகத்தில் முஸ்ல விஹாரத்தைக் கட்டியதும் அதற்கு ஆலிசாரக் கால்வாய் நீரில் ஒரு பங்கை அளித்தான்.
கலம்ப திட்டத்திலிருந்த ஸ்து பத்துக்குத் தீப கோபுரத்தை அமைத்தான். உபோசத மண்ட பம் ஒன்றையும் கட்டினுன். ஆயிரம் கரிசை நிலத்துக்க நீர்ப்பாசன வசதி அளிக்கும் ஏரி ஒன்றை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நீபங்களே ஏற்ற எண்ணெய்க்கு வழி செய்தான். கும்பிகள் லக விஹாரத்தில் அவள் உபோசத மண்டபத் ைக அமைத்தான். இதே போல் அரசன் இ எ ர | ச ம ன க விஹாரத்திலும் உபோசத மண்டபம் கட்டினுன். து.ாபராமாவில் ஒரு ஸ்து ப ஆலயத்தை அமைத் கான். மகாவிஹாரத்தில் மேற்குத் திசையை நோக்கி வரிசையாக அறைகளேக் கட்டினுன். பாழடைந்துபோன சதுஸ்ஸாலா மண்டபத் தைப் புதுப்பித்தான். அழகான நான்கு புத்தருடைய உருவச் சிலே களச் செய்து மகா போதி விருட்சத்தின் முன்பு சிலேகளே வைக்க ஒரு ஆலயத்தைக் கட்டினுன். அரசனுடைய மனேவி போதா என்பவள் அதே இடத்தில் ஒரு அற்புதமான ஸ்தாபத்தையும், அழகிய ஆலயத்தையும் அமைத்தாள்.

Page 196
38.2 மகாவம்சம்
91. அரசன் து பராமாவில் ஆலயத்தைக் கட்டி முடித்ததும் ஒரு விழா கடத்தித் தாராளமான
நன்கொடைகளே வழங்கினுன். 92. புக்கருடைய போதனையைக் குறைவறக் கற் றறிந்த பிக்குகளுக்குத் தேவையான பொருள் களே வினியோ கித் தான். தர்மத்  ைத ப் போதித்து வந்த பிக்குகளுக்கு வெண்ணெயும், வெல்லப்பாகும் வழங்கினுன். 93. ககரின் நான்கு வாயில்களிலும் ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தான். உடல் நலிவுற்ற பிக்குகளுக்கு உபயோகமான உண வுப் பொருள்களே வழங்கினுள். 94. சயந்தி, ராஜூபல, வாக, கோலம்பகாமடி, மகாதிக்கவதி, மகாரா மேதி, கோஹல, காளி, 95. சம்புதி, சாதமங்கன, அக்கிவர்த்தமனக-இ. தப் பதினுேரு குளங்களேயும், பனிரெண்டு கால்வா ப்கஃ யும் அமைத்தான். 96. இதன் மூலம் நிலங்களே வளமுடையதாக் கினுன் பாதுகாப்புக்காக நகரைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பினுன். 97. நான்கு வாயில்களிலும் கோட்டை கோபுரங் களே அமைத்தான். ஒரு அரண்மனேயைக் கட்டினுன். பூங்காவில் குளத்தை வெட்டி அன்னங்களே விட்டான்" 98. தஃப்ககளிள் இங்கு மங்குமாகப் பல ஸ்ஞனக் குளங்களே நிர்மாணித்ததும் அவைகளுக்குக் கால் வாய்கள் மூலம் நீர் பாயச் செய்தான் 99. இவ்வாறு பெருமைக்குரிய பல காரியங்களேச் செய்து அரசன் வசபன் நீண்ட ஆயுளுக்குக் தடையாக உள்ளவற்றைப் போக்கினுன். * பெளத்தர்களுக்கு அன்னம் புனிதமான பறவை யாகும.

பனிரெண்டு அரசர்கள் 383
00 நல்ல காரியங்களேச் செய்வதில் நிரந்தரமாக மகிழ்ச்சியடைந்தவனுக அவன், நாற்பத்தி
நான்கு வருட காலம் ஆட்சி செய்தான். நாற் பத்தி நான்கு விசாக விழாக்களுக்கும் அவன் ஏற்பாடு செய்தான். 101. சுபராஜன் உயிருடன் இருக்கும்போதே வசப ல்ை ஆபத்து ஏற்படக் கிட்டும் என்று பயந்தவ ஞக க்ன்னுடைய மகன் இரு செங்கல் செய்யும் தொழிலாளியின் பொறுப்பில் விட்டு வைத்து இருந்தான். 102. தன்னுடைய ரா8 முத்திரையையும் அவனிடம் கொடுத்திருக்கான். சுபராஜன் வசபணுல் கொல்லப்ப்ட்டதும் செங்கல் செய்யும் தொழி லாளி சுபராஜனுடைய மகளேத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டான்.
103. அவளேத் தன் சொந்தி மகளாகக் கருதி சீருடன் வளர்த்து வந்தான். அவன் வேஃப் செய்யுமிடத்துக்கு அவள் உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். 104. ஒருநாள் ஆவள் கடம்ப மலர்ப் புதர் ஒன்றில் ஒரு துறவியைக் கண்டாள். அவர் ஏழாவது நாள் நிரோதத்தில் இருந்தார். புத்திசாலியான அந்தப் பெண் அவருக்குத் தான் கொண்டுவந்த உணவைப் படைத்தாள். பிறகு மீண்டும் சஐமத்துத் தன் தந்தைக்கு எடுத்துக்கொண்டு போன்ை. தாமதத்துக்குக் காரணம் கேட்ட கந்தையிடம் நடந்ததைக் கூறினுள். - 106. அது கேட்டு மகிழ்வடைந்த அவன் அன் ருடம் அதுபோலவே செய்து வருமாறு கேட்டுக்
108
கண்மர&ண பற்று தியானத்தில் இருத்தல். இந்நிஃ. ஏழு நாட்களுக்குமேல் நீடித்தால் மரணத்தின் முடியும்.

Page 197
384.
மகாவம்சம்
107.
108.
109.
110.
111.
112.
கொண்டான். தேரர் தியானத்திலிருந்து மீண்டு கண் விழித் ததும் அப்.ெண்ணின் எதிர் காலத்தைத் தமது விசேஷ சக்தியால் உணர்ந்தார். ‘ராஜ அந்தஸ்தை நீ அடையப் போகிருய். அப் போது என்னே நினைத்துக்கொள்' என்று கூறி விட்டு தேரர் இறந்துவிட்டார்.
வசபனுடைய மகன் வங்கநாசிக தீசன் பருவக் காளேயாக வளர்ந் திருந்தான். வசபன் அவ னுக்கு ஏற்ற மனேவியைத் தேடிக்கொண் டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களே அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப்பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளே அழைத்துவர ஆளனுப்பின்ை. செங்கல் தொழிலாளி இவள் ஒரு ராஜகுமாரி என்று வசபனிடம் கூறினன்.
சுயராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடை யாளமாக ராஜ முத்திரையைக் காட்டின்ை. இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மனம் செய்து வைத்தான்.
வசபனுடைய மறைவுக்குப் பின்பு அவனுடைய
மகன் வங்கநா சிக தீசன் அனுராதபுரத்தில் மூன்று வருட காலம் ஆட்சி செய்தான்.
113. கோண நதிக்கரையில் அரசன் வங்கநாசிக
தீசன் மகா மங்கள விஹாரத்தைக் கட்டின்ை.
114. அவனுடைய மனைவி மகா மாதா, தேரர்
சொன்ன வார்த்தைகளே நினைவில் கொண்டு ஒரு விஹாரத்தைக் கட்ட நிதி திரட்டினுள்.

பனிரெண்டு அரசர்கள் 385
115.
வங்க நாசிக தீசனுடைய மறைவுக்குப் பின்னர் அவனுடைய மகன் கஜபாகு காமனி இருபத் திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான்.
116. அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க இவன்
கடம்ப மலர்ப்புதர் இருந்த இடத்தில் மாது விஹாரத்தைக் கட்டின்ை. -
117. அவனுடைய அறிவுள்ள தாய் இந்த விஹாரத்
119.
120.
121.
122.
123.
124.
தைக் கட்டுவதற்கு நூருயிரம் பணம் கொடுத்
தாள.
118.
அவன் அங்கு ஒரு கல் ஸ்துTபத்தை அமைத்து பிக்குகளின் உபயோகத்துக்கு நிலங்களைப் பலரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி வழங் கின்ை.
அபயுத்தர ஸ்து பத்தை அவன் பிரமாண்ட மானதாகக் கட்டி னன். நான்கு வாயில்களிலும் கடை பாதைகளே அமைத்தான்.
காமனி தீச குளத்தை வெட்டி அதை அபயகிரி விஹாரத்துக்குக் கொடையாக அளித்தான்.
மாரிஸ்வதி ஸ்தூபத்துக்கு ஒரு கவசத்தை அமைத்ததுடன் நூ ருயிரம் பணம் கொடுத்து நிலங்களே வாங்கி பிக்குகளின் உபயோகத்துக் காகக் கொடுத்தான். கடைசி ஆண்டில் அவன் ராமுக விஹாரத்தை அமைத்து நகரில் மஹிஜாசன சாலா மண்டபத் தைக் கட்டின்ை. கஜபாகுவின் மரணத்துக்குப் பின்பு அவ னுடைய மைத்துனன் ம்ஹலக நாகன் ஆறு வருட காலம் ஆட்சி செய்தான். கிழக்கே விஜாலக விஹாரம், தெற்கே கோத பர்வத விஹாரம், மேற்கே தாக பாசான

Page 198
125.
126.
127.
மகாவம்சம்
விஹாரம், நாக தீபத்தில் சாலி பர்வத விஹாரம்,
பீஜகாமத்தில் தனவேலி விஹாரம், ரோஹணு வில் தோபால நாக பர்வத விஹாரம், கிரி ஹாலிக விஹாரம்,
இந்த ஏழு விஹாரங்களே அரசன் மஹல்லநாகன் தன்னுடைய குறுகிய ஆட்சிக் காலத்தில் கட்டினன். இந்த வழியில் அறிவுடையவர்கள் பெருமைக் குரிய பல காரியங்களேச் செய்து பயனற்ற செல்வத்தைக்கொண்டு மதிப்பிட முடியாத அளவு பயன் பெறுகிருர்கள். ஆனல் முடர்கள் குருட்டுத்தனமாக இன்பத்தை அனுபவிப் பதற்காகப் பெருங் தீமைகளைப் புரிகிருர்கள்.
மகாவம்சத்தில் 35 வது அத்தியாயமான பனிரெண்டு அரசர்கள் முற்றும்

முப்பத்திஆருவது அத்தியாயம் பதிமூன்று அரசர்கள்
மகல்ல நாகனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய மகன் பாதிக தீசன் இலங்கையில் இருபத்திநான்கு வருடம் ஆட்சி செய்தான்.
மகா விஹாரத்தைச் சுற்றி அவன் ஒரு சுவர் எழுப்பின்ை.
அரசன் கவர தீச விஹாரத்தைக் கட்டியதும் மகாமணி குளத்தை வெட்டி அதை விஹாரத் துக்குக் கொடையாக அளித்தான்.
மேலும் பாதிக தீச விஹாரம் எனப்பட்டதை யும் அவன் கட்டினன். அழகிய தூபராமாவில் உபோ சத மண்டபம் ஒன்றை அமைத்தான்.
ரந்தகந்தக குளத்தையும் அவன் வெட்டின்ை. மக்களிடம் இரக்கமும், பிக்குகளைக் கெளரவிப் பதில் உற்சாகமும் கொண்ட பூவுலக மன்னன் தாராளமாக பிட்சையளிக்க உத்தரவிட்டான்.
பாதிக தீசனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய தம்பி கணித தீசகன் இலங்கைத் தீவில் பதினெட்டு வருட காலம் ஆட்சி செலுத்தின்ை.
பூதாராமாவிலிருந்த மகா நாக தேரரிடம் பெரு
மதிப்புக்கொண்ட அவன் அவருக்காக அற்புத மான முறையில் அபயகிரியில் ரத்தின பாஸா தாவைக் கட்டின்ை.

Page 199
388
மகாவம்சம்
8.
மேலும் அபயகிரியில் பெரிய சுவற்றையும் பரிவேணுவையும் அமைத்தான். அதுபோல் மணிசோம விஹாரத்திலும் அமைத்தான்.
9. அந்த இடத்தில் சேதியூத்துக்கு ஒரு ஆலயத்
10.
11.
12.
13.
14.
தைக் கட்டின்ை. அதேபோல் அம்பாதல ஸ்துாபத்திலும் அமைத்தான். நாகதீபத்தி லுள்ள ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய் தான. மகா விஹாரத்தைச் சுற்றியிருந்த சுவரை யெடுத்துவிட்டு, அந்த இடத்தில் குகுதகிரி எனப் பெயர்பெற்ற வரிசையான அறைகளைக் கட்டி அங்கு வேண்டிய எல்லாப் பொருள் களும் இருக்க ஏற்பாடு செய்தான். மகா விஹாரத்தில் மாமன்னன் நான்கு பக்கங் கொண்ட மாபெரும் பாசாதங்கள் பனிரெண்டு அமைத்தான். காண்போர் வியக்கும் கவினுடையதாக அது திகழ்ந்தது. த கூழின விஹ ரத்திலுள்ள ஸ்துர பத்துக்கு ஒரு கவசத்தை அளித் தான். மகா மேக வன விஹாரத்தின் சுவர்களை எடுத்து விட்டு அங்கு உணவு விடுதிகளே அமைத்தான். மகா விஹாரத்திலிருந்து, தகூழின விஹாரத் துக்கு ஒரு சாலையமைத்தான்.
பூதராம விஹாரத்தையும் ராமகோணக விஹா
ரத்தையும் நந்ததிசாராமாவையும் அமைத்
15.
தான். கிழக்குப் புறத்தில் அரசன் கங்கராஜி என்ற இடத்தில் அனுலதீச பர்வத விஹாரத்தைக் கட்டின்ை. கியிலதிசாராமாவையும், பீலபித்தி விஹாரத்தையும், ராஜ மகா விஹாரத்தையும் கட்டின்ை.

16.
18.
19.
20,
21.
22.
23.
24.
பதிமூன்று அரசர்கள் ვg9 இதேபோல் மூன்று இடங்களில் உபோசத மண்டபங்களேக் கட்டின்ை. கல்யாணிக விஹாரம், மந்தலகிரி விஹாரம், து பலவாபிதீச விஹாரம் ஆகிய மூன்று இடங் களே அவை. கணித தீசனுடைய மறைவுக்குப் பின்னர் அவ னுடைய மகன் கு ஜகா கன் என்பவன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தான். குஜநாகனுடைய தம்பி குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு அரச கிை இலங் கையை இரண்டு வருட காலம் ஆண்டான். ஏகநாழிகைப் பஞ்சத்தின் போது ஐநூறு பிக்குகளுக்கு தவருமல் உணவளிக்க ஏற்பாடு செய்தான் இந்த அரசன். குஞ்சநாகனுடைய மனைவியின் தம்பி பூரீ நாகன் என்பவன் படைத் தலைவனுக இருந்து வந்தான். அவன் அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கின்ை. போதிய படை வீரர்கவைத் திரட்டியதும் தலைநகரைத் தாக்கின்ை. அரசனுடைய படைகளுடன் போரிட்டு குஞ்ச நாகனத் தோற்று ஓடும்படி செய் தான். இலங்கையின் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அனுராதபுரத்தில் பத்தொன் பது வருட காலம் ஆண்டான். - அற்புதமான முறையில் பொன் முலாம் பூசிய குடை யொன்றை மகா ஸ்து பத்துக்குக் காணிக்கை செலுத்தினன்.
*நாழி என்பது கையளவை க் குறிக்கும் ஒரு அளவை.
ஒரு கவளம் சோறு கூடக் கிடைக்கா பல் மக்கள் திண்டாடும் அளவுக்குப் பஞ்சம் நிலவியதால் அதற்கு ஏகநாழிகைப் பஞ் சம் என்று பெயர்.

Page 200
390 மகாவம்சம்
25.
27.
28.
30.
81.
ஐந்து மாடி உயரமுள்ளதாக லோக பாஸா தாவைக் கட்டினன். மகா போதி விருட்சத் துக்குச் செல்லும் நான்கு வாயில்களிலும் படி களேப் புதுப்பித்துக் கட்டின்ை.
இந்த இரண்டையும் செய்து முடித்ததும் அதற் கான அபிஷேக விழா ஒன்று நடத்தச் செய் தான். இரக்கம் மிகுந்தவனுக அவன் இலங் கைத் தீவு முழுவதிலுமுள்ள குடும்பத்தினர் செலுத்திய வரியைக் குறைத்தான்.
பூநீங்ாகனுடைய மறைவுக்குப் பின்பு அவ னுடைய மகன் தீசன் நீதிநெறி யுணர்ந்து இருபத்திரண்டு வருட காலம் ஆண்டான்.
தண்டனையாக அங்கஹlனப்படுத்துவதை சட் டத்தின்மூலம் அவன் தடை செய்ததன் காரண மாக வோஹாரிக தீசன் எனப் பெயர் பெற்ருன். கப்புக காமத்தில் வசித்த தேவ தேரருடைய போதனைகளைக் கேட்டபின் ஐந்து விஹாரங் களைப் புதுப்பித்தான்.
அனுரா ராமாவில் வசித்த மகாதீச தேரரிடம் மதிப்புக்கொண்டு முஸில பட்டணத்தில்* பிட்சையளிக்க ஏற்பாடு செய்தான்.
இரண்டு மகா விஹாரங்களிலும் தீசராஜன் மண்டபங்களேக் கட்டியதும், மகா போதி விருட்ச ஆலயத்தில் இரு வெண்கலச் சிலைகளை அமைத்ததும், -
* முஸில பட்டணம் என்பது வெண்கலத்திலைான கப்ப
லுடைய பெயராகும். இதில் காணிக்கை செலுத்தப்படுவது வழக்கம். இதபோன்ற கல்லாலான கப்பல்கள் பல அனுராதபுரத்தில் காணப்படுகின்றன.

பதிமூன்று அரசர்கள் 391
32.
お
3
34.
36.
37.
38.
39.
40.
சதபர்ணக பாஸ்ாதாவை அமைத்ததும் மகா விஹாரத்துக்கு மாதங்தோறும் ஆயிரம் பணம் அளிக்க ஏற்பாடு செய்தான்.
அபயகிரி விஹாரத்திலும், தகூஜினாமுல விஹா ரத்திலும், மாரிசவதி விஹாரத்திலும், குலாலி தீச விஹாரத்திலும், மஹியங்கன விஹாரத்திலும் மகா காமனக விஹாரத்திலும், மகா நாகதீச விஹாரத்திலும், கல்யாணிக விஹாரத்திலும் அவைகளின் எட்டு ஸ்து பங்களிலும் குடைகளே அமைத்தான்.
. முலகாக சேபைதி விஹாரத்திலும், தrண
விஹாரத்திலும், - மாரிசவதி விஹாரத்திலும், புத்தபாக விஹாரத் திலும், இஸ்ர சமண விஹாரத்திலும் நாக திபத்திலுள்ள தீச விஹாரத்திலும்இந்த ஆறு விஹாரங்களிலும் அவன் சுவர் எழுப்பின்ை. அனுராராமா விஹாரத்தில் ஒரு உபோசத மண்டபத்தையும் கட்டின்ை. ஆரிய வம்சம்" படிக்கப்படும் சமயங்களில் தீவு முழுவதும் சத்திய மார்க்கத்துக்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் பிட்சை அளிக்க ஏற்பாடு செய்தான். முந்நூருயிரம் பணம் செலவிட்டு தர்மரட்சக னை இம்மன்னன் கடன்பட்டிருந்த பிக்குகளே அக்கடன் தொல்லையிலிருந்து விடுவித்தான். பெரிய அளவில் விசாக விழா ஒன்று நடத்தச் செய்து தீவு முழுவதும் வசித்த பிக்குகளுக்கு மூன்று ஆடைகளை வழங்கின்ை.
*ஆரிய வம்சம் என்பது புத்தமதப் பெரியோர்களுடைய
வரலாற்றைக் கூறுவது. மக்களைப் புனிதப்படுத்துவதற்காக இது உரக்கப் படிக்கப்படுவது வழக்கம்.

Page 201
که تا ات
மகாவம்சம்
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
வே துலியக் கொள்கையை வளரவிடாமல் தடுத்து, மந்திரி கபிலன் மூலம் மதக் கொள் கைக்கு எதிரிகளே அடக் கின்ை. இதன் மூலம் உண்மை மார்க்கம் ஒளிபெற்றுத் திகழச் செய் தான. இந்த அரசனுடைய தம்பி அபயநாகன் என்ப வன் ராணியின் காதலகை இருந்தான். இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது. அதல்ை அண்ணனுக்குப் பயந்து அவன் வேலைக்காரர்களுடன் ப்ாலாதித்தத்துக்கு ஓடி விட்டான். அங்கிருந்த மாமனிடம் கோபம் கொண்டவனைப்போல அவனுடைய கையை யும் காலேயும் வெட்டி விட்டான்.
அவனே அரசைப் பிளவுபடுத்துவதற்காக அங்கேயே விட்டுவிட்டுத் தன் ஆட்களுடன் சென்ருன், நாயைப்போல் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கன் ஆட்களுக்குக் கூறிவிட்டு அபயன் கப்பலேறி மறு கரைக்குச் சென்ருன். மாமன் சுபகேவன் மன்னனிடம் சென்று அவ னிடம் நண்பனப்போல் நடந்துகொண்டு அர சில் பிளவு ஏற்படுத் தின்ை. இதை அவன் அறிவகற்காக அபயன் அவனிடம் ஒரு ஆளே அனுப்பின்ை. சுபதேவன் அவனைக் கண்டதும் தன் கையி லிருந்த ஈட்டியி ைல் ஒரு பாக்குமரத்தை சுற்றி யிருந்த மண்ணே கீறிவிட்டு அதைக் கையில்ை ஓங்கி யடித்துக் கீழே விழச் செய் தான். பிறகு செய்தி கொண்டு வந்தவனே மிரட்டி விரட்டிவிட்டான். அவன் அபயனிடம் சென்று நடந்ததைக் கூறின்ை.
வேதுலியக் கொள்கை-மகாயானக் கொள்கை.

பதிமூன்று அரசர்கள் 393
49.
52.
56.
57.
58.
அபயன் இதை யறிந்ததும் பல தமிழர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அண்ண னுடன் போர் புரியத் தலைநகரை நோக்கிப் படையுடன் புறப்பட்டான். இதை யறிந்ததும் அரசன் தன் மனைவியுடன் ஒரு குதிரைமேலேறித் தப்பி மலயத்தை அடைகதா ன. தம்பி அவனைத் தொடர்ந் தான். மலயத்தில் அரசனேக் கொன்றபின் ராணியுடன் தலைநக ருக்குத் திரும்பி அரசனுகி எட்டு வருட காலம் ஆண்டான். இந்த அரசன் மகா போதி விருட்சத்தைச் சுற்றி கல் மேடை யொன்று அமைத்தான். லோக பாஸ்ாதாவின் முற்றத்தில் ஒரு மண்டபம் கட்டின்ை.
. இருநூருயிரம் பணத்துக்கு எல்லாவிதமான
உடைகளையும் வாங்கி தீவிலுள்ள எல்லா பிக்கு களுக்கும் வழங்கினுன். அபயனுடைய மரணத்துக்குப் பின்பு அவ னுடைய அண்ணன் தீசனுடைய மகன் பூரீ நாகன் இலங்கையில் இரண்டு வருட காலம் ஆட்சி செய்தான்.
. மகா போதி விருட்சத்தைச் சுற்றி இருந்த
சுவரை இவன் புதுப்பித்தான். பின்பு அதன் ஆலயத்தில் முஸிலமரத்துக்குத் தெற்கே அழகிய ஹம்சவதத்தையும், ஒரு பெரும் மண்டபத்தையும் கட்டின்ை. தந்தையின் மறைவுக்குப் பின்பு ரீகாகனுடைய மகன் விஜயகம7 ரன் என்பவன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தான். அச்சமயம் மஹறியங்கணுவில் மூன்று லம்ப கர்ணர்கள் 5ண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.
Lo. 25

Page 202
394.
59.
60.
மகாவம்சம்
சங்கதி சன், சங்கபே தி, கோதகாபயன் என் பது அவர்களுடைய பெயராகும்.
அரசனிடம் சேவை செய்வதற்காக அவர்கள் அனுராதபுரத்துக்கு வந்து கொண்டிருந்த போது திசவாபியருகில் ஒரு குருடனைக் கண் டார்கள். நடக்கப் போவதை யறியும் சக்தி படைத்திருந்த அக்குருடன் அவர்களது காலடி யோசையைக் கேட்டதும்,
முன்று மன்னர்களே இந்த மண் தாங்குகிறது’ என்று கத்தினன். பின் ல்ை நடந்து வந்து
கொண்டிருந்த அபயன் இதைக் கேட்டதும்
61.
62.
03.
64.
65.
அவன் கூறியதன் பொருள் என்னவெனக் கேட்டான்.
குருடன் தான் சொன்னதை மீண்டும் ஒரு முறை கூறினன். யாருடைய வம்சம் நிலைக் கும்?' என்று அபயன் கேட்டான். கடைசியாக வந்தவனுடையது' என்ருன் குருடன். இதைக் கேட்டதும் அவன் மற்றவர்களுடன் மேலே நடந்து சென்ருன். தலைநகரை யடைந்ததும் முவரும் அரசனுடைய நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாக அமர்ந்து ராஜசேவகம் செய்து வந்தனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து அரண்மனையிலேயே விஜயனைக் கொன்றனர். மற்ற இருவரும் சங்கதிசனை அரசனுக முடிசூட்டினர். சங்கதிசன் புகழ்மிக்க அனுராதபுரத்தில் நான்கு வருட காலம் ஆட்சி செய்தான். அவன் மகாஸ்து பத்துக்க பொன்முலாம் பூசிய குடையைக் காணிக்கை செலுத்தின்ை. மேலும் ஒவ்வொன்றும் நூருயிரம் பணம் மதிப்புள்ள நான்கு ரத்தினங்களையும் அளித்தான்.

66.
$6
筋8,
70.
பதிமூன்று அரசர்கள் 395
இவற்றை ஸ்தூபத்தின் நான்கு புறங்களிலும் பதித்து ஸ் தாபத்தைச் சுற்றிப் பளிங்கிலைான வளையம் அமைத்தான்.
இதற்கெனக் கொண்டாடப்பட்ட அபிஷேக தினத்தன்று நாற்பதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளே வழங்கின்ை. -
ஒருநாள் தாமஹாலகத்தில் வசித்துவந்த மகா தேவ தேரரிடம் இந்த அரசன் கந்தகத்தைச் சொல்லக் கேட்டான்.
அரிசிக் கஞ்சி வழங்குவதின் பெருமையை அதிலிருந்து தெரிந்துகொண்ட அரசன் மகிழ் வடைந்து பக்தியுடன் நகரின் நான்கு வாயில் களிலும் பிக்குகளுக்கு நல்ல முறையில் தயாரிக் கப்பட்ட அரிசிக் கஞ்சியைத் தாராளமாக வழங்கின்ை.
அரசன் அவ்வப்போது அரண்மனைப் பெண்க ளுடனும், மந்திரிகளுடனும் பாசீன தீபகத் துக்கு” நாவல்பழத்தை அருந்தப் போவது வழககம.
இவன் வருவதை விரும்பாத அங்கிருந்த மக்கள் அரசன் பழங்களைப் பறித்துண்ணும் நாவல் மரத்துக்கு விஷமுட்டி விட்டனர்.
விஷமுட்டிய பழத்தைத் தின்ற அரசன் அந்த இடத்திலேயே உடனே இறந்து விட்டான். படைகளின் தலைவகை இருந்து வந்த சங்க போதிக்கு அபயன் பட்டாபிஷேகம் செய்து வைததான, -
*வினய பிடகத்தில் ஒரு பகுதி. **இதற்கு கிழக்குத் தீவு என்று பொருள். இலங்கையின்
ட முனைக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஒரு தீவு இது

Page 203
896
மகாவம்சம்
ነ3.
74.
75.
77.
78.
80.
பூரீ சங்கபோதி என்னும் பெயருடன் இவன் அனுராதபுரத்தில் பஞ்ச சீலங்களையும் கடைப் பிடித்து இரண்டு வருட காலம் ஆண்டான். மகா விஹாரத்தில் இவன் அழகிய சலாகா விடுதியொன்றை அழைத்தான். பஞ்சத்தின் காரணமாக மக்கள் கஷ்டப்படுவதை இவன் அறிந்தான். இரக்கத்தில்ை மனம் உருகிய மன்னன் மகா ஸ்து பத்தின் முற்றத்தில் படுத்து ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். தேவர்கள் மழைபொழியச் செய்து இந் , இடத்திலிருந்து என்னே எழுப்பிலைன்றி இங்கிருந்து போக மாட்டேன். இங்கேயே இறந்து போவதாலுைம் சரி.-இதுவே பிரதிக்ஞை, உடனே கேவர்கள் தீவு முழுவதும் மழை பொழியச் செய்து வறண்ட மண்ணுக்கு வள முட்டினர். தான் மிதக்ாம் அளவுக்கு நீர் உயரவில்லை யென்று அப்பே தம் அரசன் எழுந்திருக்க வில்லை. அதன் பேரில் மந்திரிகள் வடிகால்களே அடைத்தனர். இப்போது மி தக்கும் அளவுக்கு முற்றத்தில் நீர் நிரம்பிவிடவே அரசன் எழுந்தான். இரக்கத் தின் காரணமாக இவ் வழியில் அவன் தீவில் பஞ்ச அபாயத்தைப் போக்கின்ை. :இங்குமங்கும் சிலர் கிளர்ச்சி செய்கின்றனர்" என்ற செய்தி பேட்டதும் அவன் அவர்களைப் பிடித்துக்கொண்டு வருமாறு செய் கான். அல்ை அவர்களே ரகசியமாக விடுவித்து விட்டான்.

பதிமூன்று அரசர்கள் 397
81.
82.
83.
84.
85.
86.
87.
ரகசியமாக சில சவங்களைக் கொண்டுவரச் செய்து அவற்றைப் பகிரங்கமாக எரித்து மக்கள் மனதில் பயமுட்டி கிளர்ச்சிக்காரர்களே அடக்கின்ை." ரத்தகி என்னும் பெயருடைய யக்ஷன் இங்கு வந்து மக்களுடைய கண்களைச் சிவப்பாகச் செய்துகொண்டிருந்தான். ஒருவர்க்கொருவர் கண் சிவந்திருப்பதைப் பற்றிப் பேசினலே உடனே மடிந்து விடுவர். பயமின்றி யக்ஷன் அவர்களே விழுங்கி வந்தான். அரசன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும், மனதில் கவலையடைந்தவகை உபோசத நியமங் களைக் கடைப்பிடித்து உண்ணுவிரதம் மேற் கொண்டான். 'யகூஷனைக் காணும் வரை விரதத்தைக் கைவிட மாட்டேன்' என்று சபதம் செய்தான். அவ னுடைய பக்தியின் சக்தியால் யக்ஷன் அவ னிடம் வந்தான். 'நீ யார்?' என்று அரசன் கேட்டதற்கு, "நான் தான் யக்ஷன்' என்று பதிலளித்தான். "என்னுடைய குடிகளை ஏன் கொல்கிருய் ? அவர்களே விழுங்காதே’ என்று அவனிடம் அரசன் வேண்டிக் கொண்டான். ஏதாவது ஒரு பகுதி மக்களே எனக்குக் கொடுத்துவிடு. மற்றவர்களே விட்டுவிடுகிறேன்' என்ருன்
*உண்மையில் கிளர்ச்சி செய்தவர்கள்தான் எரிக்கப்பட்
டனர் என்று எண்ணி மக்கள் ஏமாறும் விதத்தில் ஒரு நாட கம் நடத்தினன்.
ரத்தகி என்ருல் சிவப்புக் கண் என்று பொருள். அந்த
யr:ன் ஒரு பயங்கர ஜுரத்தை ஏற்படச் செய் தான். ஜூரம் வருமுன் கண்கள் வீங்கிச் சிவந்து போகும். Scarlatina’ என்னும் ஜூரம்.

Page 204
398
88.
89.
90.
91.
93.
93.
94.
95.
மகாவம்சம்
யகூடின். அது முடியாது அளித்தான்.
என்று அரசன் பதில்
யகூடின் படிப்படியாகத் தனது கோரிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்து கடைசியில் ஒரே ஒரு மனிதனேக் கொடு' என்ருன் என்ஃனத் தவிர வேறு யாரையும் உனக்கு கான் தர முடி யாது. என்னே வேண்டுமானுல் விழுங்கு' என் முன் அரசன். அது முடிய து' என்று கூறிய யகூடின் கடைசியாக எல்லாக் கிராமத்திலும் தனக்குப் படையல் போடுமாறு வேண்டினுன்
'சரி அப்படியே யாகட்டும்' என்ருன் மன்னன். பிறகு தீவு முழுவதும் படையல் போடுமாறு । புவது go கட்டளே யிட்டான். இவ்வாறு உயிர்களிடம் இரக்கம் கொண் இம் மகாத்மாவினுல் தீவில் கொள்ளேநோய்க்கு முடிவேற்பட்டது. அரசனுடைய மந்திரியாக இருந்த கோதகா பயன் கிளர்ச்சிக்காரணுக மாறி வடக்கே யிருந்து தலைநகர் கோக்கிப் படையெடுத்தான். தன்னுடைய நீர் வடிகட்டியை எடுத்துக் கொண்டு அரசன் தான் மட்டும் தனியாக மற்றவர்களுக்கு கஷ்டம் கேரக்கூடாது என்ப தற்காக தென் வாயில் வழியே தப்பி ஓடினுன். சாலே வழியே கூடையில் உணவுடன் எதிரே வந்த ஒருவன் உணவருந்துமாறு அரசனேப் பணிவுடன் பலமுறை வேண்டினுள். இரக்கம் மிக்க அரசன் ைேர வடிகட்டி உன வருந்தியதும் அன்புடன் இவ்வாறு சொன் ஒன. "நான்தான் சங்கபோதி அரசன். என்னுடைய தலையைக் கொண்டுபோய் கோத காபயனிடம்

();
97.
98.
பதிமூன்று அரசர்கள் 399
காட்டு. அவன் உனக்கு நிறையப் பொன் தருவான்' என்று ன்.
இவ்வாறு செய்ய அவன் மறுத்தான். அவ னுக்கு உதவுவ கற்காக அரசன் உட்கார்ந்து தன் உயிரை நீத்தான்.
மற்றவன் அரசனுடைய தலேயைக் கொண்டு போய் கோதகாபயனிடம் காட்டினுன். அவன் வியப்படைக்தவனுக அவனுக்கு நிறையப் பொன் கொடுத்தனுப்பி இறந்தவனுக்குரிய
ஈமச் சடங்குகளேச் செய்தான்.
மேக வர்ண அபயன் என்றும் அழைக்கப்பட்ட கோ தகா பயன் இலங்கையில் பதிமூன்று வருட காலம் ஆட்சி செய்தான்.
அவன் ஒரு அரண்மனேயைக் கட்டி ன்ை. அரண் மனே வாயிலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அங்கு தினந்தோறும் ஆயிரத்தெட்டு பிக்குகளே வரவழைதது,
100. அமர்த்தி, உபசரித்து, அரிசிக் கஞ்சியும் இதர
நல்லுணவுகளும் அளித்து மகிழ்ந்தான்.
101. உடைகளேயும், இதர பொருள்களேயும் ஏராள
மாகக் கொடுத் தான். இவ்வாறு இருபத்தோரு காட்களுக்கு அவன் செய்தான்.
102. மகா விஹாரத்தில் அவன் அற்புதமான கல்
மண்டபம் ஒன்றை அமைத்தான். லோகபாலா தாவின் தூண்களேப் புதுப்பித்தான்.
103. போதி விருட்சத்துக்குக் கல்மேடை ஒன்றை
இவன் அமைத்திான். வடபுற வ யிலில் வ,ாஜை அமைத்தான். முற்றத்தின் நான்கு முலேகளிலும் தர்ம சக்கரம் பொறித்த துண் களே நட்டான்.

Page 205
400
மகாவம்சம்
104.
மூன்று வாயில்களில் அவன் மூன்று கற்சிலே களே அமைத் தான். தெற்கு வாயிலில் கல்லா சனம் ஒன்றை அமைத்தான்.
105. மகா விஹாரத்துக்கு மேற்குப் புறத்தில் தியா
106.
னப் பயிற்சிக்கான ஒரு இடத்தை அமைத் தான். தீவு முழுவதும் சேதமடைந்த விஹாரங் களைப் புதுப்பித்தான். து பராமாவில் தூப ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட உத்தரவிட்டான். அம்பாதல மடத்தை யும் புதுப்பித்தான்.
107. மணிசோம ஆராமாவிலும், தூபராமாவிலும்,
மாரிசவதி விஹாரத்திலும் தகூதிண விஹாரத் திலும் உபோசத மண்டபங்களைப் புதுப்பித் தான்.
108. மேக வர்ண அபய விஹாரம் என்ற புதிய விஹா
ரம் ஒன்றையும் அவன் அமைத்தான்.
109. இந்த விஹாரத்தின் அபிஷேக தினத்தன்று
110.
அவன் தீவில் வசித்த முப்பதாயிரம் பிக்கு களைக் கூட்டி அவர்களுக்கு ஆறு உடைகளை வழங்கின்ை. அப்போது பெருமளவில் விசாக விழாவுக்கும் ஏற்பாடு செய்தான். ஆண்டுதோறும் பிக்குகளுக்கு ஆறு உடைகளே வழங்கினன்.
111. கொள்கைக்கு மாருனவர்களே அடக்கியதன்
112.
மூலம் மதத்தைப் புனிதப்படுத் தின்ை. அபய கிரி விஹாரத்தில் இருந்த அறுபது பிக்குகளைக் கைது செய்தான்.
வே துலியக் கொள்கையை மேற்கொண்ட அவர்கள் புத்தருடைய போதனைகளுக்கு கேடு பயப்பவர்களாக இருந்தனர். அவர்களே மதப் பிரஷ்டம்செய்து மறுகரைக்கு நாடுகடத்தின்ை.

பதிமூன்று அரசர்கள் 40ו
113. சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்திரன் என்ற ஒரு பிக்கு பேயோட்டுவது போன்ற மந்திரங்களைக் கற்றவர். நாடு கடத்தப்பட்ட தேரர் ஒருவருக்குச் சீடராக இவர் இருந்து பின்னர் மஹா விஹார பிக்குகளிடம் வெறுப் படைந்தவராக இங்கு வந்தார். - -- 114. தூபரா மாவில் கூடியிருந்த பிக்குகள் கூட்டத் தில் வலிய நுழைந்து அங்கு சங்கபால பரிவே விைல் வசித்த தேரர் சொன்ன வார்த்தைகளே மறுத்துப் பேசினர். 115. அந்த தேரருடைய பெயர் கோதாபயன் என்ப தாகும். இவர் அரசனுக்குத் தாய் மாமன். 116. இவர் அரசனுடைய மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரிடம் மிகவும் திருப்தியடைந்திருந் த மன்னன் தன் னுடைய முக்த மகன் ஜே க தீசனையும், இளைய மகன் மகா சேனனையும் பிக்குவின் பொறுப்பில் விட்டிருந்தான். 117. பிக்கு இரண்டாவது மகனிடம் விசேஷ அன்பு பாராட்டி வந்ததால் ஜே ததிசன் அவரிடம் விரோதம் கொண்டிருந்தான். 118. தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஜேத தீசன் அரச கை வந்தான். அரசனுடைய ஈமச் சடங் கின்போது தன்னுடன் ஊர்வலத்தில் வராத மந்திரிகளே அவன் தண்டிக்க எண்ணின்ை. 119. முதலில் தம்பியைப் போகவிட்டு பின் ல்ை சடலத்தை எடுத்துச் செல்லச் செய் தான். 120. அதற்குப் பின் ல்ை மந்திரிகளே வரச் செய்து ஊர்வலத்தின் கடைசியில், தான் வந்தான். தம்பியும் சடலமும் வாயிலைக் கடந்து வெளி யேறியதும் சட்டென்று கதவை முடச் செய் தான,

Page 206
402
மகாவம்சம்
121.
122.
123.
பின்பு 5G777 T மந்திரிகளைக் கொன்று
தந்தையின் சிதையைச் சுற்றி அவர்கள் உடல்
களேக் கம்பத்தில் நட்டு வைக்கச் செய்தான். இவ்வாறு செய்ததன் காரணமாக கொடிய' என்ற அடைமொழியால் அவன் அழைக்கப் பட்டான்.
பிக்கு சங்கமித்திரர் அரசனிடம் பயம் கொண் டவராக அவனுடைய பட்டாபிஷேகத்தின் போது மறுகரைக்குச் சென்று விட்டார். மகா சேனனைக் கலந்துகொண்டே இவ்வாறு செய்த அவர், அவன் பட்டத்துக்கு வரும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
124. தந்தையினுல் முடிக்கப்படாமல் விடப்பட்
டிருந்த லோகபாஸ்ாதாவை ஏழு மாடி உயர முள்ளதாக ஜேத தீசன் கட்டின்ை. இப்போது அதனுடைய மதிப்பு ஒரு கோடியாயிற்று.
125. அறுபதாயிரம் பணம் பெறுமான ஒரு ரத்தி
126.
னத்தை அதற்குக் காணிக்கையாக அளித்ததும்
ஜேத தீசன் அதற்கு மணி பாஸ்ாதா எனப் பெயரிட்டான். மகா ஸ்தூபத்துக்கு விலே மதிப்புள்ள இரண்டு ரத்தினங்களைக் காணிக்கை செலுத்தின்ை. மகா போதி விருட்ச ஆலயத்துக்கு அவன் மூன்று வாயில்கன் யமைத்தான்.
127.பாசீன திசமர்வத் விஹாரத்தைக் கட்டியதும்
128.
129.
அரசன் அதைப் பிக்குகளுக்கு வழங்கின்ை. தேவனும்பிரிய தீசன் துரபராமாவில் பிர திஷ்டை செய்த பழைய அழகான கற்சிலேயை, ஜேகதீசன் அங்கிருந்து அப்புறப்படுத்தி பா சீன தீச பர்வத ஆராமாவில் பிரதிஷ்டை செய்தான்.

பதிமூன்று அரசர்கள் 403
130 காலமதிக் வாபியை சேதிய பர்வத விஹாரத்
131.
132.
133.
துக்குக் கொடுத்தான்.
மகத்தான விசாக விழா ஒன்றினை நடத்தி முப்பதாயிரம் பிக்குகளுக்கு ஆறு உடைகளே வழங்கின்ை. ஆலம்பகாம வாபியையும் ஜேத
தீசன் ஏற்படுத்தின்ை.
பாஸாதா கட்டுவதிலிருந்து தொடங்கி இவ் வாறு பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்த மன்னன் பத்து வருட காலம் அ
சாணடான. -
அரசுரிமை, பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்வதற்கு ஆதாரமாக இருப்பதுபோலவே பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம்கொள்ள மாட் டார்கள். விஷததுடன் கலந்த இனிய உண வாகக் கருதியே நடப்பார்கள்.
மகாவம்சத்தில் 36-வது அத்தியாயமான பதிமூன்று அரசர்கள் முற்றும்

Page 207
முப்பத்து ஏழாவது அத்தியாயம் மகாசேன மன்னன்
. ஜேத தீசனுடைய மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகா சேனன் இருபத்தேழு வருட காலம் அரசகை இருந்தான். . அவனே அரசனுகப் பட்டாபிஷேகம் செய்வ தற்கு மறு கரையிலிருந்து சங்கமித்திர தேரர் இங்கு வந்தார். . பட்டாபிஷேகத்தையும் வேறு பலவிதமான சடங்குகளேயும் செய்து முடித்ததும் மகா விஹா ரத்தை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, . இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மகா விஹாரத்தில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள்தான் உண்மையான வினயத் தைப் போதிப்பவர்கள்." . இதன்பேரில் அரசன் மகா விஹாரத்தில் வசிக் கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும் அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான். . மகா விஹாரத்தில் வசித்த பிக்குகளுக்கு இதல்ை பஞ்சம் ஏற்பட்டது. அதல்ை அவர் கள் அதை விட்டுவிட்டு மலயத்துக்கும் ரோஹணுவுக்கும் சென்று விட்டனர். . இவ்வாறு பிக்குகள் போய்விடவே மகா விஹா ரம் ஒன்பது வருட காலத்துக்குக் காலியாகக் கிடந்தது.

மகா சேன மன்னன் 405
10.
11.
12.
13.
14.
16.
'உடையவர்கள் இல்லாத இடம் அரசனுக் குரியது' என்று புக்தியற்ற அரசனேக் கூறு மாறு அறிவற்ற அத்தேரர் செய்தார். பின்பு மகா விஹாரத்தை அழிக்க அரசனுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த பிக்கு மனதில் விரோத எண்ணத்துடன் அதை அழிக்க ஆட்களே ஏவி விட்டார். சங்கமித்திர கேரருடைய சீடனும் அரசனுடைய அபிமான மந்திரியுமான சோனு என்பவனும், வெட்கம் இல்லாத பிக்குகளும், ஏழு மாடி உயரமுள்ள மகத்தான லோக பாஸ்ாதாவை அழித்ததும் அங்கிருந்த பொருள் கள் யாவற்றையும் அபயகிரிக்குக் கொண்டு சென்றனர். மகா விஹாரத்திலிருந்து எடுத்துச் சென்ற பொருள்களால் அபயகிரி விஹாரம் வளம்
மிக்கதாக ஆயிற்று.
தீய நண்பரான சங்கமித்திரர், சோனு ஆகிய வர்களுடைய சொற்படி கேட்டு அரசன் பல தீய காரியங்களைச் செய்தான். ப சீன தீச பர்வதத்திலிருந்த பெரிய கற்சிலே யைக் கொண்டு வரச் செய்து அபயகிரி விஹா ரத்தில் பிரதிஷ்டை செய்தான்.
. அந்தச் சிலைக்கு ஒரு கட்டிடம் அமைத்தான்.
போதி விருட்சத்துக்கு ஒரு ஆலயம் எழுப் பின்ை. அழகிய தாது மண்டபம் ஒன்றை அமைத்தான். குகுட பரிவேணுவைப் புதுப் பித்துக் கட்டின்ை. இரக்கமின்றி நடந்துகொண்ட சங்கமித்திர சேரரால் அபய கிரி விஹாரம் காட்சிக்கு இனியதாக அமைந்து விட்டது.

Page 208
406
மகாவம்சம்
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
மேகவர்ண அபயன் என்னும் பெயருடைய மந்திரி அரசனுக்கு உற்றவகை இருந்தான். மகா விஹாரம் அழிக்கப்பட்டதால் அவன் அரசனிடம் கோபம் கொண்டான்.
அவன் கிளர்ச்சிக்காரகை மாறி மலயத்தை
யடைந்து பெரும் படை திரட்டி துார தீசக வாபி அருகே படையுடன் முகாமிட்டான்.
அரசன் இதை யறிந்து அவனுடன் போர்
செய்யப் புறப்பட்டு அங்கு சென்று படை யுடன் முகாமிட்டான். மற்றவனிடம் மலயத்திலிருந்து கொண்டு வந் திருந்த நல்ல பானமும் உணவும் இருந்தன. 'நண்பனை அரசனுக்குக் கொடுக்காமல் நாம் சாப்பிடக் கூடாது' என்றவன் எண்ணின்ை. அவற்றில் சிறிதளவு எடுத்துக்கொண்டு தானே தனியாக இரவில் அரசனுடைய கூடாரத்தை யடைந்தான். அரசனிடம் தான் வந்த காரணத் தைச் சொன்னன். - அரசன் அவன் கொண்டுவந்த உணவை உண் டதும் ஏன் கிளர்ச்சிக்காரகை மாறிய்ை ? என்று அவனைக் கேட்டான். 'தங்களால் மகா விஹாரம் அழிக்கப்பட்டதன் காரணமாக’ என்று அவன் பதிலளித்தான். "மகா விஹாரத்தை மீண்டும் வசிப்பதற்குரிய தாகச் செய்துவிடுகிறேன். என் தவறை மன்னித்துவிடு' என்ருன் அரசன். இதல்ை அரசனிடம் கோபம் தீர்ந்தவனுன்ை மந்திரி. அவன் யோசனைப்படி அரசன் தலை நகருக்குத் திரும்பின்ை. ஆனல் மேகவர்ண அபயன் அரசனுடன் தலை நகருக்குத் திரும்பவில்லை. மகா விஹாரத்தைப்

மகா சேன மன்னன் 407
೫.
30.
31.
32.
33.
புதுப்பித்துக் கட்ட வேண்டிய பொருள்களேத்
திரட்டும் வேலையில் அவன் ஈடுபட்டான். அரசனுடைய மனைவிமார்களில் ஒருத்தி மகா விஹாரம் அழிக்கப்பட்டதால் மிகவும் மன வருத்தம் அடைந்திருந்தாள். இதனுல் வெறுப்புக் கொண்ட அவள் விஹா ரத்தை அழித்த தேரரைக் கொன்றுவிட ஒரு ஆளே ஏற்பாடு செய்தாள்.
து பராமாவை அழிப்பதற்கு சங்கமித்திர தேரர் வந்துகொண்டிருந்தபோது அவரைக் கொன்றுவிடச் செய் காள். இதே போல் முறைகேடாக நடந்துகொண்ட சோனுவும் கொல்லப்பட்டான். மேக வர்ண அபயன் பல பொருள்களேத் திரட்டிக்கொண்டு வந்து மகா விஹாரத்தில் பல பரிவேணக்களைக் கட்டின்ை. அபயல்ை பயம் நீங்கப்பெற்ற பிக்குகள் பல இடங்களிலிருந்தும் மீண்டும் வந்து மகா விஹார்த்தில் வசிக்கத் தொடங்கினர். அரசன் இரண்டு வெண்கலச் சிலைகளைச் செய்து மகா போதி விருட்ச ஆலயத்தின் மேற்குப்புறத்தில் பிரதிஷ்டை செய்தான். - தகூதிணராமாவில் வசித்த தீச தேரர் என்பவர் சதிகாரரான சங்கமித்திரருடைய
நண்பர் ஆவார்.
இவர், எச்சரிக்கை செய்ததையும் பொருட் படுத்தாது மகா விஹாரத்தின் எல்லைக்குள் ஜோதி வனத்தில் ஜேதவன விஹாரத்தைக் கட்டினர். இதன் காரணமாக பிக்குகள் மகா விஹாரத்தை விட்டு மீண்டும் போய்விட்டனர். -

Page 209
4.08
மகாவம்சம்
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
அவர்கள் பல்வேறு இடங்களிலும் மறைவாக வசித்து வந்தனர். - இவ்வாறு மகா விஹாரம் மீண்டும் ஒன்பது மாதங்களுக்குப் பிக்குகளால் கைவிடப்பட்டு விட்டது. முறைகேடாக நடந்தவர்கள் ஆக்ரமிப்பு நின்ற பிறகே, பிக்குகள் மீண்டும் இங்கு வந்து வசிக்கத் தொடங்கினர். - - பெருங் குற்றம் புரிந்துவிட்டதாக தீச தேரர் மீது பிக்குகள் சங்கத்தில் புகார் எழுந்தது. நீதி வழுவாதவர் எனப் பெயர்பெற்ற பிரதான மந்திரி இதுபற்றி விசாரணை செய்து அரச னுடைய விருப்பத்துக்கும் மாருக அத்தேரரை சங்கத்திலிருந்து வெளியேற்றினர். மணிஹிர விஹாரத்தையும் அரசன் கட்டின்ை. பிரம தேவதைகளின் கோயில்களே அழித்து மூன்று விஹாரங்களே அமைத்தான். கோகர்ண விஹாரம், ஏரகாவிலத்தில் ஒரு விஹாரம், கலந்தேன் என்ற பிராமணனுடைய கிராமத்தில் ஒரு விஹாரம் ஆகியவற்றை அமைத்தான். மிககாம விஹாரத்தையும், கங்கா சேன பர்வதத்தையும் கட்டின்ை. மேற்குப் பகுதியில் தாதுசேன பர்வத் விஹாரத்தைக் கட்டின்ை. கோகவாத விஹாரத்தையும் அமைத்தான். து பராம விஹாரத்தையும் ஹாளபிதி விஹா ரத்தையும் கட்டின்ை. உத் சர, அபய எனப் பட்ட இரு பிக்குணி மடங்களை நிர்மாணித்தான். காலவேல யக்கனுடைய இடத்தில் ஒரு ஸ்துா பத்தை அமைத் தான். தீவில் பாழடைந்த பல ஆலயங்களைப் புதுப்பித்தான்.
l

45.
批
47.
48.
49.
50.
மகா சேன மன்னன் - 409
ஆயிரம் பணம் மதிப்புள்ள பொருள்களே ஆயிரம் சங்க தேரர்களுக்கு வினியோகித்தான். பிக்குகளனைவருக்கும் உடைகளே வழங்கின்ை.
அவன் வழங்கிய உணவுப் பொருளகளுக்குக் கனக்கே கிடையாது.
நாட்டை மேலும் வளமுடையதாகச் செய்ய அவன் பதினுறு குளங்களை வெட்டின்ை. மணிஹிர, மகா காம, கல்லூர, கானு, மகாமணி, கோகவாத, தர்மராம, கும்பாலக, வாஹன, ரத்னமால கந்தக, திசவர்த்தமானக, வேலங்க விதி, மகா கல்லக, . சீர, மகாதார கல்லக, காலபாஸ்ன-ஆகியவை அவன் வெட்டிய பதினுறு குளங்களாகும். கங்கையில் அவன் பர்வதந்தா எனப் பெயர் பெற்ற பெரும் கால்வாயைக் கட்டின்ை.
இவ்வாறு அவன் பெரும் புகழும் பெரும் பாவமும்
தேடிக்கொண்டான்.
y. மகாவம்சம்
(Up D DIUD

Page 210


Page 211


Page 212


Page 213
140. Paranavitana, S., Gud. G. [5Tá), Vol. I, Part II, 1960.
լյ. 692 .
141. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1972. ப. 49
142. மே, கூ. நூல், பக். 50 - 51.
143. புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
144. இந்திரபாலா, கா., மே. கூ. தால், 1972. பக். 81 - 84 ,
145. ഥേ. கூ, நூல், பக். 83 - 84.
146. Paranavitana, S., “The Arya Kingdom of North Ceylon, J. R. A. S. C. B. (N. S.), Vol. VII, Part 2, 1961. பக், 193 - 196 .
147. இந்திரபாலா, கா., மே. கூ நூல், 1972. பக். 66 - 67.
148. மேற்படி. பக் 66. . - ..
149. Rasanayagam, C., Gud. G. 57 sv, 1926. gs@. 7.
150. மே. கூ. நூல், பக். 286 - 2.87.
151. Paranavitana, S., Guo. 3... as., 1961. Lá. 187
152. Rasanayagam, C., Gud. G. ETáb, 1926. uš. 284 - 285.
153. மே. கூ. நுால், ப. 285.
154. மேற்படி, ப. 285.
155. Paranavitana, S., Gud. 3. æ. 1961.
L. I 88.
156. Rasanayagam, C., Gio. 3... [57sú, 1926. Lé. 287-288.
157. Paranavitana, S., Gud. &. s. 1961. Luč. 188 - 189.
158. Gunasingam, S., Two Inscriptions of Chola Ilankeswara
Deva, (Peradeniya), 1974. Lus. 1 - 10.
யாழ். - தொன்மை வரலாறு 394 இ

159.
160.
161.
162.
163.
164.
165.
166.
68s
59.
170.
171.
172.
173.
174.
செல்வரத்தினம், ம. பொ., மே. கூ. க. 1973. பக். 40 - 41.
புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
Pathmanathan, S., “Cola rule in Sri Lanka", Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, (Jaffna), vol. 2, January. 1974. u š. 21 - 22.
புஷ்பரத்தினம், ப. , மே. கூ. க. 1992.
Pathmanathan, 8., Guo. 3. ав. 1974. uš. 22 - 23.
மே. கூ. க. ப. 27.
சதாசிவ பண்டாரத்தார், T.V., பிற்காலச் சோழர் சரித்திரம், (மூன்றாம் பகுதி), ( அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு) 1961. ப. 17. -
Abraham. Meera., Gud. G. [5Tsi), 1988. L. 10.
Paranavitana, S., “Polonnaruwa - Galpota Inscription of Nissankamalla, Epigraphia Zeylanica, Vol. II, 1912-1927.
பக், 98 - 185.
Abraham, Meera., Gud. G. HTGV, 1988. u. 59.
மே. கூ. நூல், ப. 81.
Mahalingam, T. V., South Indian Polity, (Madras), 1955. ப. 386.
Abraham, Meera., Gud. G. GII sv. L. 88.
Paranavitana, S., Guo. G... [5]rsi), Vol. I, Part II, 1960.
பக். 483 - 484.
Culavamsa, Gud. Jn. 15Tsò, Part II, est. 76, 77.
மே. கூ. நூல், அதி. 76, வரி. 93 - 148.
இ) 395 வரலாற்றுக் காலம் III

Page 214
175. மே. கூ. நூல், அதி. 76, வரி. 137 - 241.
176. மே. கூ. நூல், அதி. 76, வரி. 259 - 264.
177. மே. கூ. நூல், அதி. 77, வரி. 27 - 28.
178. மேற்படி, அடிக்குறிப்பு - 1.
179. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், 1949.
ப. 25. கைலாயமாலை, மே. கூ. நூல், 1939. வரி. 70-74.
யாழ். - தொன்மை வரலாறு 396 0

அதிகாரம் ஐந்து
மக்களும் மொழியும்
கற்கால மக்கள்
11ழைய கற்கால மனிதனது எலும்புக் கூடுகள் வடபகுதி யிற் காணப்படாவிட்டாலுங்கூட இக்காலத்திற்குரிய கருவிகள் இரணைமடு, மாங்குளம், முருங்கன் போன்ற பகுதிகளிற் காணப்படுவதால் இப்பகுதியிலும் பழைய கற்கால மக்கள் வாழ்த்தது உறுதியாகின்றது. துர் அதிஷ்டவசமாக ஈழத்தின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கு இப்பகுதியில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால் இக்கால மக்க ளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு விரிவான தடயங்கள் காணப்படவில்லை. எனினுந் தென்பகுதி மக்களின் வாழ்வு பற்றிய தகவல்கள் அதே கலாசாரத்தினைப் பேணிய இப் பகுதி மக்களுக்கும் பொருந்துவனவாகையால் அவற்றை இங்கே எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது.
பழைய கற்கால மனிதனது இத்தகைய ஆதாரங்களை டி. இ. பி. தெரணியாகல இரத்தினபுரிப் பகுதியிற் கண் டெடுத்தார். இரத்தினபுரிக்கு அருகேயுள்ள கான்கொட என்ற இடத்தில் மேற்றாடையின் நடுவிலுள்ள வெட்டுப்பல்லொன் றும் இதற்கு முக்கால் மைலுக்கப்பால் தாடையின் கடை வாய்ப்பல்லொன்றும் இவற்றுக்கு அண்மித்துள்ள இன்னோ ரிடத்தில் முற்பக்க மண்டையோட்டின் இடது பக்க நெற்றி எலும்பும் இவராற் சேகரிக்கப்பட்டன. இவற்றுள் முதலிரண்டு பல்வகையையும் ga–Gð) –lls மனிதனை கோமோபிதிகஸ் & I$I$6Tujsio (Homopithecus Sinhaleyus) aT6T6jub @gy$tumrav மண்டையோட்டிற்குரிய மனிதனை கோமோ சிங்களயுஸ் (Homo Sinhaleyus) எனவும் இவற்றை ஆராய்ந்த டி. இ. பி. தெரணியாகல அழைத்தார். கோமோ சிங்களயுஸ் எனக்
e 397 மக்களும் மொழியும்

Page 215
கருதப்பட்ட சான்றுகளை ஆராய்ந்த கென்னடி இன்றைய மனித உருவமாகிய கோமோ சப்பியன்ஸ் - சப்பியன்ஸ் உரு வமைப்பைப் பெற முன்னர் குரங்கு நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி கண்ட மனிதனின் ஒரு காலகட்டத்திற்குரிய சான்றுகளாக இவற்றைக் கொண்டார். இவற்றை அவ்வாறு கொண்டாலுங்கூட இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் இரத்தினபுரிப் பிரதேச ஆற்றுப்படுக்கைகளிற் பிற சான்றுகள் காணப்படாதவிடத்து இவற்றைப் பழைய கற்கால மனித னுடையது என்று திட்டவட்டமாகக் கூறமுடியாதென்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். -
இடைக்கற்கால மனிதனது எச்சங்கள் பெலன்-பண்டி-பல சவைவிட நில்கல, பெலிகல, பதடொம்ப லேன, ராவனல்ல, பெலிலேன, கித்துல்கல போன்ற குகைகளிலுங் கிடைத்துள் ளன. பெலன்பண்டிபலசவில் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 12 மனித சடலங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் ஆண், பெண் ஆகிய இருபாலாரது சடலங்களும் அடங்கியுள் ளன.2 பெலன்பண்டிபலசவிற் கிடைத்த எலும்புகளை ஆராய்ந்த கென்னடி இவற்றினைச் சிங்கள, தமிழ், வேட எலும்புக் கூடுகளோடு மட்டுமன்றி இந்தியாவிலுள்ள காடு களில் வாழும் நாகரிக வளர்ச்சி காணாத பழங்குடி மக்க ளுடைய எலும்புக் கூடுகளோடும் ஒப்பிட்டு நோக்கிய பின் இலங்கையில் வாழும் வேடர் இவ்விடைக் கற்கால மக்களின் சந்ததியினரே எனக் கூறியுள்ளார்.3 இத்தகைய மானிட வியல் ரீதியான ஆய்வுக்கு முன்னர் வேடர் பற்றி ஆராய்ந்த சரசின் சகோதரர்கள், டி. இ. பி. தெரணியாகல, பிரிட்ஜெட், அல்சின் போன்றோரும் இம்முடிவுக்கே வந்திருந்தனர்.4
பொதுவாகத் தென்னாசியாவில் நாடளாவப் பரந்த மக்க ளான "வேடோயிட்’ அல்லது 'ஒஸ்ரலோயிட்' என அழைக்கப் படுவோரும் வேடர்களது ரகத்தைச் சார்ந்தவர்களாவர். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழியாகும். இவர்களின் ஒரு பகுதியினர் மேற்கேயிருந்து இந்தியா புக, இன்னொரு பகுதியினர் தென்கிழக்காசியா, தூரகிழக்குப் பிராந்தியங்களிற் பரந்திருந்தனர். மானிடவியலாளர் முன்னையவர்களை
யாழ். - தொன்மை வரலாறு 398 O

"ஒஸ்ரோலோயிட் மக்கட் :::::::: களை ஒஸ்ரோனேசியன் மக்ன்கர்டிம், # ಸ್ಲಿ, அழைப்பர். இவர்களின் மொழியான் ஒஸ்ரோ ஏசியற்றிக் மொழிக் குடும் பத்தில் இந்தியாவிலுள்ள்.கொல்-முண்டா~Dெiழிகள் மட்டு மன்றி இலங்கையிலுள்ள வேடர், றொடியர் ஆகியோரது மொழிகளும் அடங்கும். இவர்கள்தான் தென்னாசியாவில் இன்று நாகரிக வளர்ச்சி காணாத மக்கள் எனக் கணிக்கப் படுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இடைக்கற்கால மக்களினது கலாசார வளர்ச்சி பற்றி அல்சின் தம்பதியினர் கூறியவை
ஈண்டு நினைவு கூரற்பாலது.8
இடைக்கற்காலம் தொடக்கம் பண்பாட்டு ரீதியான விளக்கம் கொடுக்கப்படவல்ல தடயங்கள் காணப்படுவதால், இவற்றினை இன்றும் உயிர் வாழும் பழங்குடி மக்களுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம். இம்மக்களிடம் ஆதி ஒஸ்ரோலோயிட் அல்லது வேடோயிட் தன்மை முக்கிய மாக இடம் பெற்றிருந்தது என நாம் கொள்ளலாம். இத்தன்மை இன்றும் பழங்குடி மக்களிடையே மேலோங்கி இருப்பதோடு இந்திய சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கூடிய அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டுமுள்ளது. இடைக்கற்கால மக்களும் தொகையிற். கணிசமானவர்களாக இருந்திருக்கலாம். இதனால் உயிரியல் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் இம்மக்கள் பிற்பட்ட கால இந்தியப் பண்பாட்டு வளர்ச் சிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பினைச் செய்துள்ளனர். இந்தியாவுக்கென்ற தனித்துவமான மனப்பான்மைகள் கருதுகோள்கள் எனக் கருதப்படுபவை இம்மக்களின் பண்பாட்டிலிருந்துதான் துளிர்த்திருத்தல் வேண்டும். '
இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வரும் புதிய கற்காலத்திற் குரிய தடயங்கள் இற்றைவரை ஈழத்திற் கண்டுபிடிக்கப்பட வில்லை. தமிழகத்திற் பெருங்கற்காலக் கலாசாரத்தினைப் பேணிய மக்கள்தான் இடைக்காலத்தை அடுத்து ஈழத்திற் பரந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இ 399 மக்களும் மொழியும்

Page 216
பெருங்கற்கால மக்கள்
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தென்னிந்தியா விலும், அரைநூற்றாண்டுக்கு மேலாக ஈழத்திலும் நடைபெற்ற அகழ்வுகள் பெருங்கற்காலக் கலாசாரத்தினை உருவாக்கிய மக்கள் பற்றியும் அவர்களது மொழி பற்றியும் பலதரவுகளைத் தந்துள்ளன. இத்தகைய ஆய்வுகளிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகளை மானிடவியலாளரான கென்னடி ஆராய்ந்து முதல் முறையாக இம்மக்கள் பற்றி விஞ்ஞான ரீதியில் ஒரு நூலை 1975இல் வெளியிட்டுள்ளார். இவருக்கு முன்னர் பலர் இவ் விடயம் பற்றி ஆராய்ந்தாலும் இவரைப் போலத் தெளிவான முறையிற் கருத்தினை வெளியிடவில்லை. இப்பெருங்கற்காலக் கலாசாரம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கென்னடியின் ஆய்வுகளும் அல்சின் தம்பதியினரின் ஆய்வுகளும் நன்கு விளக்கியுள்ளன.
இத்தகைய கலாசாரம் புதிய கற்கால மக்களால் வளர்த் தெடுக்கப்பட்ட கலாசாரமென்பதையே தென்னிந்தியாவில் இக் கலாசாரத்திற்குரிய மையப் பிரதேசங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டி உள்ளன.9 எவ் வாறெனில், தென்னிந்தியாவில் விவசாயம், நெற்றானிய உற்பத்தி, மந்தை வளர்ப்பு ஆகிய தொழில்களை மேற் கொண்டிருந்த புதிய கற்கால மக்களின் ஈமமுறைகளிற் கி. மு. 1000 ஆண்டளவிற் பெரிய கற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. வெளி யுலகுடன் இவர்கள் கொண்டிருந்த தொடர்பினாற்றான் இவர் களின் இப்புதிய கற்காலக் கலாசாரத்தில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது. இதனால் இவர்களின் கலாசாரமும் பெருங்கற் காலக் கலாசாரம் என அழைக்கப்பட்டது. இப்பெருங் கற்காலக் கலாசாரமே தென்னிந்திய நாகரிக வளர்ச்சிக்குக் கால்கோளாக அமைந்திருந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். இதற்கு முன்னரெல்லாம் தென்னிந்தியாவிற் புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகியன வெவ்வேறு மக்களால் வளர்த் தெடுக்கப்பட்ட கலாசாரங்களென்றே கருதப்பட்டன. இதற்குக் காரணம் கலாசார அம்சங்களின் சேர்க்கையைத் தெளிவாக
யாழ். - தொன்மை வரலாறு 4oo இ

விளக்கும் அகழ்வியற் படைகளை ஆய்வாளர்கள் நுணுகி ஆராயாது விட்டமையே. ஆனாற் புதிய கற்காலக் கலா சாரப் படைக்கும் பெருங்கற்காலக் கலாசாரப் படைக்குமிடையே நிலவிய தொடர்பினை அகழ்வாராய்ச்சிப் படைகளின் சேர்க்கை எடுத்துக் காட்டுவதை அவதானிக்கும்போது புதிய கற்காலத்தினை உருவாக்கியவர்களே பெருங்கற்காலத்திற்கும் உரியவர் என்பது உணரப்பட்டுள்ளது.10 இத்தகைய கரும் தினைப் புதிய கற்காலத்திற்குப் பின்னர் தென்னிந்தியாவில் எந்தவொரு பெரிய அளவினாலான புலப்பெயர்வும் நிகழாமை உறுதிப்படுத்துகின்றது.
ஈழத்தினைப் பொறுத்தமட்டிற் புதிய கற்காலத்திற்குரிய தடயங்கள் இங்கு இற்றைவரை கிடைக்காவிட்டாலுங்கூட இடைக்கற்காலத்தினைத் தொடர்ந்து புதிய கற்கால மக்களுக் குப் பதிலாகப் பெருங்கற்கால மக்களே ஈழத்தில் விவசாயம், நெல் உற்பத்தி, நீர்ப்பாசனம் ஆகியனவற்றைப் புகுத்தினர் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இக்கலாசாரத்திற்குரிய இவ் எலும்புக் கூடுகளோடு காணப் படும் இடைக் கற்காலக் கருவிகள், இடைக்கற்கால மக்களாகிய ஒஸ்ரலோயிட் வர்க்கத்தினர் இக்காலத்திற் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய மக்களோடு இணைந்து இங்கு வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
இதற்கு முன்னரெல்லாம் ஈழத்து நாகரிக வளர்ச்சி பற்றி ஆரர்ய்ந்த பரணவித்தானா போன்றோர் பாளி நூல்களை மையமாகக் கொண்டு நீர்ப்பாசன விவசாயம், நெல் உற்பத்தி போன்ற அம்சங்களைப் புகுத்தியோர் வடஇந்தியாவிலிருந்து ஈழம் வந்த ஆரிய மக்கட் கூட்டத்தினர் என்ற கருத்தினைத் தெரிவித்தனர்.11 எனினும் ஈழத்திற் காணப்பட்ட பெருங்கற் காலக் கலாசாரச் சின்னங்களை ஆராய்ந்த இவர் இவற்றுக்கும் தென்னிந்திய பெருங்கற்காலச் சின்னங்களுக்குமிடையே இழை விட்டோடும் ஒற்றுமையை அவதானித்தாலும், இக்கலாசாரம் ஆரிய கலாசாரத்திற்குப் பின்னர்தான் ஈழத்திற் புகுந்தது என்றும் ஈழத்து நாகரிக வளர்ச்சியில் ஆரிய கலாசாரம் ஏற் படுத்திய தாக்கத்தினை இது ஏற்படுத்தவில்லை என்றுங் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனோடு ஈழத்து நாகரிக
இ 4o மக்களும் மொழியும்

Page 217
கர்த்தாக்கள் பற்றியும் பரணவித்தானாவுக்கு இருந்த மயக் கம் பற்றி இங்கு குறிப்பிடுதல் அவசியமாகின்றது. கற்கால மக்கள் பற்றிக் கூறிய இவர் இவர்களை யாரென்று தெளி வாக அறியமுடியாவிட்டாலுங்கூட இன்று சிங்கள - தமிழ் மொழி பேசுவோரிற் பெரும்பான்மையினர் இவர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறத் தவறவில்லை.12
இப்பின்னணியிற்றான் ஈழத்தின் பெருங்கற்காலக் கலாசார மையப் பிரதேசங்களிற் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்த கென்னடி இதனை உருவாக்கியவர்கள் தென்னகத்தில் இதனை உருவாக்கியவர்களின் இனத்தவரே என்பதை எடுத்துக் காட்டி யுள்ளமை முக்கியம் பெறுகின்றது.18 இவ்விரு பகுதிகளிலும் இக்காலத்திற் புதியதொரு மக்கட் கூட்டத்தினர் புகுந்ததற் கான எவ்வித தடயங்களுமில்லை எனக் கூறுங் கென்னடி ஈழத்துப் பெருங்கற்காலக் கலாசாரத்தினைத் தென்னிந்திய திராவிட மக்களே உருவாக்கினார்கள் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இவரது இத்தகைய கருத்துக்குப் பிரதான சான்றாதாரமாக அமைந்தது புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பிற் கிடைத்த எலும்புக் கூடுகளாகும். 14 இம் மக்கள் இடைக்கற்கால மக்களுடன் கொண்டிருந்த தொடர் பினை உறுதி செய்வனவாக இவற்றிற் சிலவற்றுக்கும் இடைக்கற்கால மக்களின் எலும்புக்கூடுகளுக்குமிடையே இழை விட்டோடும் ஒற்றுமை விளங்குகின்றது.
இச்சான்றுக்கு இன்னொரு கோணத்திலும் விளக்கம் கொடுக்கலாம். அஃதாவது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் விஜயன், குவேனி கதை கட்டுக்கதையாக இருந் தாலுங்கூட விஜயனினதுஞ் சகாக்களினதுங் குடியேற்றங்கள் அமைந்துள்ள இடங்களாகத் தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்களிற் காணப்படுங் குறிப்புகள் உண்மையிலே இந்நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இவ்விடங்கள் நாகரிக மையங்களாக விளங்கியதையே எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் விஜயன் காலக் குடியேற்றங்களில் நாகதீபம், தம்பபண்ணி, மகாதித்த ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளமையும் ஈண்டு அவதானிக்கத் தக்கது. மகாதித்த என்பது மாதோட்டத் துறைமுகமாகும். இவ்வாறே தம்பபண்ணி என்பதும் மாதோட்டப் பகுதியில்
யாழ். - தொன்மை வரலாறு 4o2 )

ஒடும் அருவியாற்றங்கரையிலமைந்திருந்த இடம் என ஆய்வாளர் களால் இனங் காணப்பட்டுள்ளது. நாகதீபமாகிய வடபகுதி யிற் கந்தரோடை, ஆனைக்கோட்டை, சத்திராந்தை, சாட்டி, மண்ணித்தலை, மாமடுவ போன்ற இடங்களிற் காணப்படுந் தொல்லியற் சின்னங்கள் ஈழத்துப் பெருங்கற்காலக் கலா சாரத்தின் ஒரு முக்கிய தடயமாக இப்பகுதி விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளமையுங் குறிப்பிடத்தக்கது. விஜயன் யகூடிப் பெண்ணாகிய குவேனியை மணந்த ஐதீகங்கூட இந்நாட்டிற்கு நாகரிகத்தினைப் புகுத்திய பெருங்கற்கால மக்கள் முன்னர் இங்கு வாழ்ந்த கற்கால மக்களோடு கொண்டிருந்த தொடர்பினை உருவகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நிற்க, 1952இல் மாதோட்டத்திற் சண்முகநாதனாற் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய மனித எலும்புக் கூட்டினை ஆராய்ந்த ஜெயவர்த்தனா, சண்முகம் ஆகியோர் இதனைத் தென்னிந்திய வர்க்கத்தினருக்குரியதொன் றாகக் கொண்டனர். 15 இவ்வெலும்புக்கூடு எடுத்துக் காட்டுத் தென்னிந்தியர்களே ஆனைக்கோட்டையிலுங் காணப்பட்டனர் என்பதனை இங்கு கிடைத்த இரு எலும்புக் கூடுகளிற் குறிப் பாக இவற்றுள் ஒன்றுக்கும், மாந்தையிற் கிடைத்த எலும்புக் கூடு அடக்கம் செய்யப்பட்ட முறைக்கும் இடையே கர்ணப்படும் ஒற்றுமை மட்டுமன்றி இங்கு கிடைத்த வெண்கல முத்திரையும் உறுதிப்படுத்தியுள்ளது. 16 இரு வரிவடிவங்களிலமைந்த இம் முத்திரையின் வாசகங் கோவேந்த அல்லது கோவேதன் அல்லது கோவேத அல்லது கோவேதம் என்ற பழந்தமிழ் வாசகம் என இனங்காணப்பட்டுள்ளது.17 இதனால் இவ் வெலும்புக் கூடுகளுக் குரியவர்கள் திராவிடமொழி பேசிய தமிழ் மக்களே என்பதும் உறுதியாகின்றது.
மொழி
இச்சந்தர்ப்பத்திற் கற்கால மக்களின் மொழி பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. பழங்கற்கால மக்களின் மொழி பற்றிய தடயங்கள் காணப்படாவிட்டாலுங்கூட இடைக்கற்கால மக்களின் மொழி பற்றி அண்மைக்கால ஆய்
0 4o8 மக்களும் மொழியும்

Page 218
வுகள் எடுத்தியம்புகின்றன. இத்தகைய ஆய்வின் களமாக ஈழத்தின் தென்பகுதி காணப்பட்டாலுங்கூட இது பற்றிய குறிப்பு வடபகுதியில் வாழ்ந்த இக்கால மக்களின் மொழி பற்றிய விளக்கத்தினை அளிக்க உதவுவதால் அது பற்றி இங்கே முதலிற் குறிப்பிடுவது அவசியமாகின்றது. 18
இடைக்கற்கால மக்களுடைய மொழியினது எச்சங்கள் பின் வந்த மொழிகளிலே தாவரங்கள், மிருகங்கள், இடங்கள் ஆகியனவற்றின் பெயராக நிலை கொண்டுள்ளதை மொழியிய லாளருஞ் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இத்தகைய கண்ணோட் டத்தில் இலங்கைத் தமிழ்மொழி ஆராயப்படாவிட்டாலுங்கூட. சிங்கள மொழி ஒரளவுக்கு ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கிராமிய மக்களின் வாழ்க்கையிற் பயன்படுத்தப்பட்ட ஒஸ்ரிக் மொழிச் சொற்களாக இவ்வரிசையில் 200 சொற்கள் வரை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.19 அண்மைக் காலத்தில் இம்மொழி பேசியோரது இவ்வெச்சங்களுக்குந் தென்கிழக் காசிய, மாலைதீவு மொழிகளுக்குமிடையே உள்ள உறவு பற்றி யும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.20 இச்சந்தர்ப்பத்திற் சிங்கள மொழிக்கும் ஒஸ்ரிக் மொழிக்கும் இடையேயுள்ள உறவு பற்றி ஆராய்ந்தோர் வெளிக்கொணர்ந்த ஒருசில உதாரணங்களை எடுத்துக் காட்டுதல் அவசியமாகின்றது. ஈழத்திற் பல ஆறு களுக்குப் பொதுவான பெயராக வழங்கப்படுங் ' கங்கை "" என்ற சொல் இந்நாட்டின் ஆரியரது குடியேற்றம் நடைபெற்ற போது இவற்றுக்கு இடப்பட்ட பெயராகும் என நம்பப்பட்டு வந்துள்ளது. ஆறு எனப் பொருள் தரும் இக்கங்கை என்ற சொல் ஒரு ஒஸ்ரிக் மொழிச் சொல்லேயாகும். இதுவே வெவ் வேறு வடிவங்களிலே தென்ஆசிய, இந்தோசீனப் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுகின்றது. இதற்குச் சான்றாக ஆறு எனப் பொருள் தரும் பதங்கள் வங்காள காங்", இந்தோ சீனத்திலுள்ள 'கொங்’, ‘மீ - கொங்", தென் சீனப் பிராந்தியத்தி லுள்ள 'கியாங்", "கங்', 'காங்", யங்சே கியாங் போன்ற வடிவங்களிலுள்ளது என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.' கங்கை என்ற சொல் மட்டுமன்றி ஆற்றைக் குறிக்கும் இன் னொரு சொல்லான ஒயா கூட இம்மொழியின் வடிவமாக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. சிங்கள மொழியில்
யாழ். - தொன்மை வரலாறு 4o4 )

உடலுறுப்புகளுக்கு வழங்கப்படும் ஒலுவ (தலை), ககுல (கால்), கட (வாய்), கலவ (தொடை), தொல (வாய், இதழ்), பட (வயிறு) போன்றனவும் ஒஸ்ரிக் மொழிச் சொற்களே.22 மிருகங்களின் பெயர்களான அலியா (யானை), கொட்டியா (புலி) போன்றனவுந் தாவரங்களின் பெயர்களான பொல் (தென்னை), கொஸ் (பலா) ஆகியனவும் இவ்ரகத்தைச் சேர்ந்தனவே. இத்தகைய உதாரணங்கள் இந்நாட்டுச் சிங்கள - தமிழ் மொழிகள் இக்கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன. வரலாற் றுதய காலத்திற் சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களின் மூதாதையினர் இவ்விடைக்கற்கால மக்களை எதிர்கொண்டு அவர்களைத் தமது கலாசாரத்திற்கு வழிப்படுத்தியபோது அவர்களில் ஒரு பகுதியினர் காடுகளில் ஒதுங்க, ஏனையோர் இவர்களுடன் கலந்த தன்மையினாற்றான் இத்தகைய எச் சங்கள், இருமொழிக் கலப்பின் சின்னங்களாக விளங்குகின் றன. இம்மொழியியற் சான்றினைப் பெருங்கற்காலப் பண் பாடு செழித்த பகுதியாகிய பொம்பரிப்பிற் கிடைத்த எலும்பு களும் உறுதி செய்துள்ளன. இடைக்கற்கால மக்களும் பின் வந்த சிங்கள - தமிழ்மொழி பேசியோரின் மூதாதையினரும் உயிரியல் ரீதியாக இணைந்ததை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உறுதி செய்துள்ளது.28
பெருங்கற்கால மக்கள் பேசிய மொழியாக மூலத் திராவிடத்திலிருந்து துளிர்த்த மொழிகளே எலு, தமிழ் ஆகியன வாகும். இவ்வெலு மொழிதான் தற்காலச் சிங்களமொழி யின் மூலமொழியாகும். இவ்விரு மொழிகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன என்பதை இவ்விருமொழி களிலுமிருந்து வளர்ச்சி பெற்ற சிங்கள, தமிழ் மொழிகளுக் கிடையே காணப்படும் ஒற்றுமை மட்டுமன்றி, ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகளிற் (இன்றைய சிங்கள மொழி வழக்கிலிருக்கும் பகுதிகளில் ) காணப்படும் பல பழைய தமிழ் வடிவங்களாகிய பருமக, ஆய், வேள், பரத போன்றனவும் எடுத்துக் காட்டுகின்றன. பெளத்தத்துடன் இங்கு வந்த பாளிமொழியின் செல்வாக்காற்
டு 405 மக்களும் மொழியும்

Page 219
றான் எலு மொழி தனியான பண்புகளையுடைய வட இந்திய மொழிச் சாயலையுடைய சிங்கள மொழியாக வளர்ந்தது என்பதும் இன்று ஏற்கப்பட்டுள்ளது.24
புதிய கற்கால மக்கள் தற்காலத்திலே தென்னிந்தியாவிலே திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் என்பதனைத் தற்காலத் திராவிட மொழி பேசுவோரினதும், புதிய கற்கால மக்களி னதும் எலும்புக் கூடுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையைக் கொண்டு கென்னடி நிறுவி உள்ளார். இதனால் இன்று தென்னிந்தியாவிற் பேசப்படுந் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் புதிய கற்காலத்திலேயே இப் பகுதியில் நிலைகொண்டிருந்த மூலத் தென்னிந்தியத் திராவிட மொழியிலிருந்து கி. பி. 1000 ஆண்டளவிற் பெருங்கற்காலக் கலாசாரம் வளர்ச்சியடைந்தபோது துளிர்த்த மொழிகளென லாம். இவற்றுள்ளே தமிழ் மொழி அடைந்த வளர்ச்சி இம் மொழிகளில் மூத்தமொழியாக இதனை ஆக்கியுள்ளதோடு இலக்கியங்கள் படைத்த பழைய செம்மொழியாகவும் இதனை
உருவாக்கி விட்டது.
வடபகுதியும் தமிழ் மொழியும்
ஈழத்துத் திராவிட மக்களின் மொழிகளிலே தமிழும் ஒன்றாகும் என்பதனை நிரூபிப்பதாக அமைவதுதான் இன்றும் யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கிலிருக்கும் பல மிகப்பழைய தமிழ்ச் சொற்களாகும். இவை தமிழகத்துச் சங்க காலத்தைப் போன்ற தமிழக மரபு ஈழத்தில் வழக்கிலிருந்ததையும், பேணப்பட்டிருந்ததையும் உறுதி செய்கின்றன. இது பற்றித் திருநாவுக்கரசு கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.25
* பொதுவாக யாழ்ப்பாணத்திற் பழைய சங்கத் தமிழ்ச் சொற்கள் பல இன்றும் வழக்கில் உள்ளன. இது மட்டும் அல்லாமல், டாக்டர் கால்டுவெல் கூறுவதைப்போல, தமிழ கத்தின் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சமஸ்கிருத மொழியின் கலப்புக் குறைந்து காணப்படுவதோடு, தூய தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுவதையும் காண்கின்றோம். தமிழகத்தை விட யாழ்ப்பாணத்தில் வடமொழிச் சொற்கள்
யாழ். - தொன்மை வரலாறு 4oe டு

மிகமிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஐது, அதர் என்னும் பழந்தமிழ்ச் சொற்கள் அங்கு இன்றும் வழக்கில் உள்ளன. 'அ' எனும், சுட்டெழுத்து சேய்மையில் உள்ள பொருளைச் சுட்டப் (அவன், அவள், அது) பயன்படுவதாகும். இதைப்போன்று "இ" எனும் சுட்டெழுத்து அருகிலுள்ள பொருளைச் சுட்டப் (இவன், இவள். இது) பயன்படுவதாகும். இவ்விரண்டிற்கும் இடை யில் உள்ளவற்றைச் சுட்ட உகரத்தைப் (உவன், உவள், உது) பயன்படுத்துவது தொல்காப்பியர் காலத்திய வழக் கமாகும். பிற்காலத்தில் இவ்வழக்கம் தமிழகத்தில் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் அந்தப் பழைய வழக்கம் பேச்சு வழக்கில் இருந்து வரு வதைக் காண்கின்றோம். சிறுபிள்ளைகளை "மகனே' என்று விளிப்பது தொல்காப்பியர் காலத்திய மரபாகும். இன்றும், யாழ்ப்பாணத் தமிழர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில், இவ்வாறு விளிப்பது வழக்கமாக இருந்து வரு கிறது. பழந்தமிழில் மொழிக்கு முதலில் - சொல்லின் தொடக்கத்தில் - வராத எழுத்துகள் ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்பன ஆகும். -
பிறமொழிச் சொற்கள் இந்த எழுத்துகளில் யாதாகிலும் ஒன்றை முதல் எழுத்தாகக் கொண்டு வழங்குவது உண்டு. இச்சொற்களைத் தமிழில் வழங்கப்பட்ட பிறமொழிச் சொற்களாகப் பயன்படுத்துகிற பொழுது, பொருத்த மான உயிர் எழுத்தை முதலில் சேர்த்து வழங்க வேண்டும் என்பது இலக்கண நூலாரின் துணிவாகும். 'ரதம்’ என் பதை இரதம்' எனவும், ருசி என்பதை உருசி" எனவும், லட்டு என்பதை இலட்டு ' எனவும் வழங்குவது வழக்கம். இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் கல்வியறிவில்லாப் பாமர மக்களும் உருசி ( சுவை ), இரத்தம் எனப் பேசு வதைக் கேட்கின்றோம். இவை மட்டும் அல்லாமல் கழியும், இறைச்சி, ஊண், அங்கா, பீலி, சீலை, புழை போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் இன்றும் பேச்சுத் தமிழில் இடம் பெற்றுள்ளன. இவை யாவற்றையும் கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது கடைச்சங்க காலத்தில், ரீலங்கா
0 4o7 மக்களும் மொழியும்

Page 220
தமிழகத்தின் ஒரு பகுதியாக இல்லையென்றாலும், தமிழ் வழங்கும் நிலமாகத் தமிழ்ப் பண்பாட்டுப் பண்ணையாக
இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. ”
தமிழகத்திலே அமைந்திருந்த சங்கத்திற்குச் சென்று தமிழ்ப் பாடல்களை அரங்கேற்றும் அளவுக்கு ஈழத்திற் தமிழ்ப்புலமை சிறந்து விளங்கியது. இதனைச் சங்க நூல் களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றுட் காணப்படும் பூதந்தேவனாரின் பாடல்கள் எடுத்துக் காட்டு கின்றன. இந்நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என இருவர் குறிப்பிடப்பட்டாலும் இவ்விருவரும் ஒருவரே என்பது உறுதியாகியுள்ளது. மதுரை யில் வாழ்ந்ததாலேயே ஈழத்துப் பூதந்தேவனார் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார்.26 இச்சந்தர்ப் பத்திலே தமிழகத்திற்கும், ஈழத்திற்கும் இடையே நிலவிய மொழி ரீதியான தொடர்பு பற்றி ஆ. சதாசிவம் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.27
இவ்வரலாறுகளை ஊன்றி ஆராயுமிடத்துக் கடைச் சங்க காலத்தில் ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததென்பதும், மனுநீதிகண்டசோழன் எனப் புகழப்படும் எல்லாளன் முதலியோர் தமிழ் கூறும் நல்லுலகத்தை ஒருங்கே ஆண்டு வந்தனர் என்பதும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரேயொரு புலவரவைக் களமா யிருந்த மதுராபுரியை நாடிப் பல பகுதிகளிலுமிருந்து புலவர்கள் சென்றனர் என்பதும் தெரியக் கிடக்கின்றன. எனவே, ஈழத்துப் பூதன்றேவனார் முதலிய யாவருக்கும் பொதுவாகிய சங்க இலக்கிய மரபே ஈழத்துத் தமிழிலக்கிய மரபுமாகும். '
இப்பூதந்தேவனார் என்ற பெயர் இவரின் தந்தையாகிய
பூதன் ஆகியவற்றை இணைத்தே உருவானது எனக் கொள்ளலாம். இவரினாற்
இவரின் பெயராகிய தேவன்
பாடப்பட்ட ஏழு பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் உள்ளன. ஈழத்திற்குரிய மிகப்
யாழ். - தொன்மை வரலாறு 4os C)

பழைய செந்தமிழ்ப் பாடல்களாக இவை காணப்படுவதால் இவற்றை இங்கே பதிவு செய்வது அவசியம் ஆகின்றது.
இப்பாடல்கள் குறிஞ்சி, பாலை ஆகிய திணைகளுக்குரியன.
முதலிற் குறிஞ்சித் திணையிலுள்ள பாடல்களை அவதானிப் போம். இப்பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை ஆகியவற்றுள் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றில் உள்ள பாடல் இரவுக் குறிவந்த தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழி சொல்லிய தாக அமைகின்றது.28
முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை ஒங்குவணர்ப் பெருங்குரல் உணஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக் கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளிஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம் நடுங்கு துயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத் திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம் இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஒர்க்குங் காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே
இவ்வாறே குறுந்தொகைப் பாடலும் தலைமகன் சிறைப் புறத் தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியதாக அமைந்துள்ளது.29
வெறிஎன உணர்ந்த வேலன் நோய்மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே
() 4.09 மக்களும் மொழியும்

Page 221
அடுத்து வருவதுதான் அகநானூறு, குறுந்தொகை, நற் றிணை ஆகிய நூல்களில் இடம்பெறும் பாலைத்திணைப் பாக்களாகும். இவற்றுள் முதலாவதாக அகநானூற்றிலே தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது..30
அஃதாவது,
செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க்கு உறுமிடத் துய்க்கும் உதவி யாண்மையும் இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழிஇ யுள்ளுநர்ப் பணிக்கும் ஊக்கருங் கடத்திடை வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக வருவர் வாழி தோழி பொருவர் செல்சமங் கடந்த செல்லா நல்லிசை விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன் பாடுபெறு சிறப்பிற் கூடல் அன்னநின் ஆடுவண் டரற்று முச்சித் தோடார் கூந்தன் மரீஇ யோரே
இதே நூலிற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.81
சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகலெழில் அல்குல் அவ்வரி வாடப் பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப் பெயலுறு மலரிற் கண்பனி வார ஈங்கிவள் உழக்கும் என்னாது வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப்
யாழ். - தொன்மை 41 O O

பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது இரும்புறாப் பெடையோடு பயிரும் பெருங்கல் வைப்பின் மழைமுத லாறே
குறுந்தொகையில் வினை தலை வைக்கப்பட்ட விடத்துத் தலைமகன் பாங்கற்கு உரைத்த நிகழ்ச்சி பின்வருமாறும்,82
இன்றே சென்று வருதும் நாளைக் குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக் கால்இயல் செலவின் மாலை எய்திச் சில்நிரை வால்வளைக் குறுமகள் பல்மாண் ஆகம் மணந்துஉவக் குவமே
தோழி கிழத்தியை உடன் போக்கு நயப்பக் கூறியது பின்வருமாறும் அமைந்துள்ளது.83 -
நினையாய் வாழி தோழி நணைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை வெண் கோடு செம்மறுக் கொளிஇய விடர்முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரு மாறே
நற்றிணையிற் பூதந்தேவனாரின் பாடல் உலகியல் கூறிப் பொருள் வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியதாக அமைந்துள்ளது.84
அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் திருந்திழை அல்குல் பெருந்தோள் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழிஇக்
0 41 மக்களும் மொழியும்

Page 222
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி ழுதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழியில் வுலகத்தானே
இவ்வாறு ஈழத்துத் தமிழ்ப்புலமை சங்கப்பாக்களில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடா நாட்டிற் காணப்படும் பல சங்கத் தமிழ்ச் சொற்கள் பெருநிலப்பரப்பிலும் வழக்கில் இருந்திருக்கலாம். முறையான ஆய்வு இதனை உணர்த்தும் என்பதை வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுந் தமிழ் இனக்குழுக்களான 'வேள்', ‘பரதவர்” போன்ற சொற்களும், பருமக' போன்ற விருதுப் பெயர் களும் எடுத்துக் காட்டுகின்றன. இதே கல்வெட்டுகளிற் காணப்படுந் தமேட (தமிழ்) பற்றிக் காணப்படுங் குறிப்புகள் தமிழகத்தோடு ஈழத்தின் வடபகுதி கொண்டிருந்த இறுக்க மான தொடர்பினை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய பின்னணியிற்றான் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவரான பூதந்தேவனாரின் பாடல்களை ஆராய வேண்டியுள்ளது. இப் பூதந்தேவனாரை ஈழத்தவரென ஏற்றுக் கொள்ளும் வேலுப் பிள்ளை இவரின் இருப்பிடம் ஈழத்தின் தென்பகுதியிற் குறிப் பாகக் கேகாலை, குருநாகல் மாவட்டங்களிலமைந்திருந்தது எனக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.3 இதற்காதாரமாக இப்பகுதியிற் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த தமிழ் மரபை உறுதிப்படுத்துங் கல்வெட்டுகளை எடுத்துக் காட்டியுள் ளார். இப்பகுதிகளிற் சங்ககாலத்தில் வழக்கிலிருந்த பெருமகன்' போன்ற விருதுப்பெயர்கள், ஆய், வேள், பரதவர் போன்ற இனக் குழுப் பெயர்கள் ஆகியன காணப்பட்டதைக் கிறிஸ் தாப்தத்திற்கு முன் புள்ள பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பதால் இக்கருத்தினை முற்றாக நிராகரிக்க முடியாவிட்டாலும், ஈழத்தின் வடபகுதி தமிழகத்திற்கு அண்மித்திருப்பதாலும், இப் புலவர் வடபகுதியிலிருந்தே தமிழகத்துக்குச் சென்றிருக்
யாழ். - தொன்மை வரலாறு 412 0

கலாமென ஊகிப்பதிலே தவறில்லை. இவரைப் போன்று இன் னும்பல ஈழத்துப் புலவர்கள் தமிழகஞ் சென்றிருக்கலாம். இவர்கள் யாத்த இப்பாடல்கள் நமக்குக் கிடைக்காதிருக்கலாம். இவ்வாறு ஈழமுந் தமிழகமும் நெருங்கிய முறையிலே தொடர்பு கொண்டிருந்தமையை தமிழகத்திலிருந்து ஈ ழ த் தி ன் மீது மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகளும் எடுத்துக் காட்டு கின்றன. இத்தகைய படைஎடுப்புகளின் விளைவாக அநுராதபுரத்திலே தமிழராட்சி நிலைத்தது பற்றியே பாளி நூல்கள் கூறுகின்றன. அநுராதபுரத்தில் ஏற்பட்ட தமிழர் ஆட்சி வடபகுதியோடு எத்தகைய தொடர்புகளைக் கொண் டிருந்தது என்பது பற்றிப் பாளி நூல்களில் எதுவித குறிப்புங் காணப்படாவிட்டாலுங்கூட இவர்களின் ஆட்சி வடபகுதியிலே தமிழரின் வலுவைக் கூட்டுஞ் சக்தியாக விளங்கியிருக்கும் என்றால் மிகையாகாது.
சாசனங்கள்
பெளத்தமதம் கி. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் ஈழத்திற் கால் கொண்டபோதுதான் இம்மதத்தின் மொழியாகிய பாளிமொழியும், அதனை எழுதப் பயன்படுத் தப்பட்ட வடஇந்தியப் பிராமி வரிவடிவமும் அறிமுகமாகியது என்ற கருத்துப் பன்னெடுங்காலமாகச் செல்வாக்குப் பெற்றிருந் தது. விஜயனின் வழிவந்த சிங்கள மக்களின் குடியேற்றம் பற்றிய ஐதீகத்தில் நம்பிக்கை கொண்டோர் சிங்கள மக்களின் குடியேற்றத்திற்கும், அவர்களின் வடஇந்தியத் தொடர்புக்கும் இவற்றைச் சான்றாதாரமாகக் காட்டவும் பின்னிற்கவில்லை.38 எனினும் இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த அறிஞர்கள், பெளத்தம் இங்கு கால்கொள்ள முன்னரே பிராமி வரி வடிவம் ஈழத்திற் புகுந்து விட்டதை எடுத்துக் காட்டத் தவறவில்லை. பரணவித்தானாவிற்கு இத்தகைய சந்தேக மிருந்துங்கூட, இது பற்றி அவர் ஆழமாக ஆராயவில்லை. ஆனாற் பெர்னாண்டோ, சத்த மங்கல கருணரத்தினா போன்றோர் பெளத்தத்துடன் வட இந்தியப் பிராமி வரிவடி வம் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு ஏற்கெனவே ஒரு பிராமி வரிவடிவம் இருந்தது என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
0 413 மக்களும் மொழியும்

Page 223
இவ்வரிவடிவத்திற்குந் தென்னிந்தியாவில் அப்போது வழக்கி லிருந்த வரிவடிவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் இவர்கள் இனங்கண்டனர்.
கி. மு. 500 ஆம் ஆண்டளவில் முழு இந்தியாவிலும் பிராமி வரிவடிவமே காணப்பட்டாலுங்கூட, இது பிராந்திய ரீதியாக இரு கூறுகளாகக் காணப்பட்டது என்பதை முது பெருங் கல்வெட்டியலாளரான பியூலர் எடுத்துக் காட்டியுள் ளார். இது வடஇந்திய, தென்னிந்திய பிராமி வரிவடிவங்க ளாகக் காணப்பட்டது. தென்னிந்திய வரிவடிவத்தையே அறிஞர்கள் 'திராவிடி அல்லது தமிழி’ என்ற வரிவடிவமாகக் கொண்டனர். இவ்வரிவடிவத்திற்கும் ஈழத்திற்குப் பெளத்தம் அறிமுகமாக முன்னர் காணப்பட்ட பிராமி வரிவடிவத்திற்கு மிடையே உள்ள ஒற்றுமை இவர்களாற் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதோடு இவ்வரிவடிவ எழுத்துகளுக்குந் தமிழகத்துப் பிராமி வரிவடிவத்திலுள்ள எழுத்துகளுக்குமிடையே உள்ள ஒற்றுமையும் எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கான சான்றாதா ரங்களாக ஈழத்தின் பிராமி வரிவடிவத்திலுள்ள அ, இ, உ, எ, ம, ள, ய, ப, த, சி, க போன்ற எழுத்துகள் இனங் காணப்பட்டுள்ளன.37 இத்தகைய வரிவடிவத்திலே தமிழுக்குரிய சிறப்பான எழுத்துகளாகிய ள, ழ ஆகியன வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளக் கல்வெட்டுகளிற் காணப்படுவது ஈண்டு அவதானிக்கத்தக்கது.88 ஆரம்பத்தில் இவ்வரிவடிவ எழுத்துகள் பெளத்தத்தோடு அசோகச் சக்கர வர்த்தி காலத்தில் ஈழத்திற்கு வந்த வடஇந்தியப் பிராமி வரிவடிவத்திலுள்ள எழுத்துகளுடன் கலந்தே எழுதப்பட்டா லுங் கிறிஸ்தாப்த காலத்தில் இவ்வரிவடிவம் மறைய வட இந்திய வரிவடிவமே செல்வாக்குப் பெற்றது.
இத்தகைய நிலையை வரிவடிவத்தில் மட்டுமன்றி இவ்வரி வடிவத்திற் காணப்படும் பெயர்களிலும் அவதானிக்கலாம். இவற்றிற் பருமக, வேள், ஆய், பரத மருமக, போன்றன வற்றைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஈழத்திற் பெளத்தம் புகுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த திராவிட மக்கள் தென்னிந்திய வரி வடிவத்தினை உபயோகித்தனர்
யாழ். - தொன்மை வரலாறு 414 0

எனக் கண்டோம். அதேபோல் இத்தகைய வரிவடிவத்தினை இவர்கள் பயன்படுத்த முன்னர் தமக்குரிய சித்திர எழுத்து களிலமைந்த ஒரு வகை வரிவடிவத்தையும் பயன்படுத்தினர் என்பதை அண்மைக் காலத்தில் ஆனைக்கோட்டையிற் கண் டெடுக்கப்பட்ட வெண்கல முத்திரை எடுத்துக்காட்டியுள்ளது.39 (படம்-16). இம்முத்திரையில் இருவரிவடிவங்கள் உள. இதன் மேல்வரிசையிற் சித்திர எழுத்துகளிலமைந்த வரிவடிவமுங் கீழ் வரிசையிற் பிராமி வடிவத்திலமைந்த வரிவடிவமுமுண்டு. இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் ஒரே வாசகம் இரு வரிவடிவங்களில் எழுதப்பட்டமை மட்டுமன்றி, மேல் வரிசையிற் காணப்படும் வரிவடிவத்தினை அறிந்திருந்த மக்கள் கீழ் வரிசையிலுள்ள வரிவடிவத்தின் பயனை அறிந்த பின்னர் அதனையும் பயன்படுத்தியமையையேயாகும்.
இத்தகைய சித்திர எழுத்துகள் பெருங்கற்காலப் பானை ஒடுகளிலுங் காணப்படுவதால் ஆனைக்கோட்டை வெண்கல முத்திரை பெருங்கற்காலக் கலாசார மக்களாகிய திராவிடரே சித்திர எழுத்தை ஈழத்திற் பயன்படுத்தினர் என்பதனையும் பின்னர் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்பாலே தென் னிந்தியப் பிராமி வரிவடிவத்தை ஏற்றனர் என்பதையும் உறுதி செய்கின்றது என்றால் மிகையாகாது. இத்தகைய சித்திர எழுத்துகள் தமிழகத்தோடு, பிற தென்னிந்திய மாநிலங்க ளாகிய கேரளம், ஆந்திரா, கருநாடகம் ஆகிய இடங்களிற் கிடைத்துள்ளமையுங் கலாசார ரீதியிற் தென்னிந்திய - ஈழப் பிராந்தியங்கள் பெருங்கற்காலத்திலிருந்தே தொடர்புகொண் டிருந்ததை எடுத்துக் காட்டியிருக்கின்றன. இதனால் ஈழத்தின் பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்வதற்கு முன்னர், சித்திர எழுத்துகளுடன்கூடிய ஆனைக்கோட்டையிற் கி  ைட த் த வெண்கல முத்திரை பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
மேற்கூறிய முத்திரை ஒரு மோதிரத்தின் பகுதியாக இருந் துள்ளது போலத் தெரிகின்றது. எவ்வாறாயினும், இப்பிராமி வரிவடிவத்தைக் கொண்டே இதன் மேல் உள்ள சித்திர எழுத்து வரிவடிவத்திற்கு விளக்கங் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சித்திர வரிவடிவத்தில் மூன்று
கு) 4.1 5 மக்களும் மொழியும்

Page 224
குறியீடுகள் உள. இவை முறையே திரிசூலவடிவிற் காணப்படுங் 'கோ', 'வே' ஆகியனவும் பிராமிவடிவமான 'ம' போன்ற இன் னொரு எழுத்துமே இம்மூன்று குறியீடுகளுமாகும். சிந்துவெளி யில் மட்டுமன்றிப் பெருங்கற்காலக் கலாசார மட்பாண்டங்களி லும் இத்தகைய குறியீடுகள் காணப்படுவது அவதானிக்கத் தக்கது.40 இம்முத்திரையின் கீழ்வரிசையிற் கோ, வே, த என்ற பிராமி வரிவடிவ எழுத்துகள் உள. இந்திரபாலா இவ்வரி வடிவத்தினைக் கொண்டு திரிசூலங்கள் இரண்டிற்குந் தனித் தனியே 'கோ', வே என்ற உச்சரிப்பினைக் கொடுத்ததோடு மூன்றாவது சித்திர எழுத்துக்குத் த இதன் அருகில் உள்ள புள்ளி அல்லது அனுஸ்வாரம் இவ் வெழுத்தோடு சம்பந்தமில்லாத தனியான வடிவமென்றும் விளக்கமளித்து இதனை கோவேந்த அல்லது "கோவேதன்' என வாசித்துள்ளார். இவ்வாசகத்தில் இரண்டு சொற்கள் உள என்பதை இந்திரபாலா எழுத்துக்காட்டியுள்ளார். அவையாவன * கோ , வேந்து ஆகும். இவையிரண்டும் மன்னனைக் குறிக் குஞ் சொற்களாகும். தமிழ் முதலிய பல திராவிட மொழி களில் இவையிரண்டும் மன்னனையே குறிக்குஞ் சொற்களாக
§
என்ற விளக்கமளித்து
அமைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. இச்சொல்லை மூன்று அங்கங்களாகப் பிரித்தே மேற்கூறிய முடிபுக்கு அவர் வந்துள் ளார். அவையாவன 'கோ', 'வேத', 'அன்' என்பன ஆகும். இதற்கு ஆதாரமாகத் தமிழகத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் வாசகங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.41
இவ்வாசகத்திற்கு மற்றுமோர் விளக்கத்தினை இரகுபதி அளித்துள்ளார். இப்பிராமி வாசகத்திற் 'கோ' , 'வே , "த" ஆகிய எழுத்துகள் உண்டு எனக் கூறும் இவர் இவற்றைப் பிரிக்கும் போது இவை முறையே கோ + வேத் + அ என அமையும் எனக் கூறியுள்ளதோடு இவ் 'அ' விகுதி பிராமிக் கல்வெட்டுகளில் ஆறாம் வேற்றுமையின் உருபாக வருகின்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் இவ்வாசகத்தைக் கோவேந்தனுடைய’ என்ற பொருளிற் 'கோவேத" என வாசிக்கலாமென்று இவர் அபிப்பிராயப் படுகின்றார். இவ்வரிவடிவத்தில் உள்ள புள்ளியை அனுஸ்வார மாகக் கொள்வதற்குரிய உதாரணங்கள் பிராமிக் கல்வெட்டு
யாழ். - தொன்மை வரலாறு 41 G கு)

களிற் காணப்படவில்லை என வாதிடும் இவர் அவ்வாறு இதனை அனுஸ்வாரமாகக் கொள்ளினும் இதன் விகுதி 'அன்' அல்ல 'அம் ஆகும் என்றும் அப்படியாயின் இதனைக் கோவேதம்’ எனவும் வாசிக்கலாமெனக் கூறியுள்ளார். அன்", 'அம் ஆகிய இரண்டும் ஒரே பொருளைத் தரும் விகுதிகளே. மகன், அரசன் ஆகிய வாசகங்கள் முறையே மகம், அரசம் என வருவது போல் கோ + வேத் + அம் என்பதும், கோவேதம்’ என வந்துள்ளது என்பது இவரது கருத்தாகும்.42
கால அடிப்படையில் நோக்கும் போது வடபகுதியிலுள்ள மிகப்பழைய எழுத்தாதாரமாகிய ஆனைக்கோட்டை வெண்கல முத்திரையின் சான்றைத் தொடர்ந்து காணப்படுவது தான் வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் வவுனியா மாவட்டத்திலுள்ள மகாகச் சற்கொடி, எருப்பொத்தான, பெரிய புளியங்குளம், வெடிக் கனாரிமலை ஆகிய இடங்களிற் காணப்படுகின்றது.48 இவை பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட குகைத்தானத்தைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளிற் பருமக' , ககபதி , கமிகா போன்ற விருதுப் பெயர்களைக் கொண்ட நிருவாகப் பொறுப்பு களிற் காணப்பட்டோர் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி வேள், பரதவர் போன்ற இனக் குழுக்களின் பெயரோடு நம்நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த தமிழகத்து வணிகர் பற்றிய குறிப்புகளும் உள (படம் - 41).
இக்கல்வெட்டுகளுக்குரிய காலத்தைச் சார்ந்தவைதான் பூநகரி மாவட்டத்திற் கிடைத்த பானை ஒடுகளிற் காணப்படும் பிராமி வரிவடிவத்திலுள்ள சாசனங்களாகும்.44 இப்பகுதியில் மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன் கிராய் ஆகிய இடங் களிற் கிடைத்த மட்பாண்டங்களிலே தமிழ்மொழிக்கே சிறப் பான ஈ, ம, ள, ல, ழ, ற, ன போன்ற எழுத்துகள் காணப் படுவது குறிப்பிடத்தக்கது. பரமன்கிராயிற் கிடைத்த மட்பாண் டச் சாசனம் ஒன்றில் இரு எழுத்துகள் உள. இவை லோ, மா ஆகும். இதனால் இச்சாசனம் லோமா என வாசிக்கப் பட்டுள்ளது.
0 417 மக்களும் மொழியும்

Page 225
இதனைவிட முக்கியம் பெறுவது தான் இங்கு கிடைத்த இன்னொரு மட்பாண்டச் சாசனமாகும். இதில் மூன்று எழுத் துகள் உள. இதனை வேளான் ’ என வாசித்துள்ளனர் (படம் - 39). இவற்றோடு மண்ணித்தலையிற் கிடைத்த இரு மட்பாண்டச் சாசனங்களின் வாசகங்கள் முறையே ஈல | ஈல்ெ எனவும், ஈழ எனவும் இனங்காணப்பட்டுள்ளன ( படம் - 40). இச்சாசனங்களுக்குரிய சிறப்பு யாதெனில் இவை யாவும் பெளத்த மதத் தொடர்பற்ற இடங்களிற் காணப்படுவது மட்டுமன்றித் தமிழுக்குரிய சிறப்பான எழுத்துகளுடன் காணப் படுவதுமாகும். இவற்றின் காலங் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாமெனக் கொள்ளப் படுகின்றது. இதே காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட ஒடு ஒன்று தான் கந்தரோடை அகழ்வின் போதுங் கிட்டியது. இதன் காலங் கி. மு. இரண்டாம் நூற்றாண்டாகும். இதன் வாசகத் ததஹ பத அதாவது "தத்தவினுடைய பாத்திரம்’ என்பதாகும் ( படம் - 9 ). இதே காலத்தினைச் சார்ந்த தான ஆனைக்கோட்டையிற் கண்டெடுக்கப்பட்ட இரு பிராமி எழுத்துகளான பி, யி ஆகியவற்றுடன் உள்ள உரோம ரவுலற்றெற் மட்பாண்டமும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சான்றுகள் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே வடபகுதி மக்கள் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர் என்பதனை உறுதி செய்கின்றன என்றால் மிகையாகாது. இதே போன்று கிறிஸ்தாப்தத்திற்குப் பின்னரும் மக்கள் கல்வி அறிவுடையவர்களாக விளங்கியதை இங்கு கிடைத்த சாசனங்கள் உறுதி செய்கின்றன. இவற்றுட் கந்தரோடையிற் கிடைத்த கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரை பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இதிலுள்ள பிராமி வரிவடிவம் 'விஷ்ணு பூதிஸ்ய அதாவது 'விஷ்ணுவைப் பூசிப்பவனுடைய' என்றமைந்துள்ளது. இதே போன்று கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய சாசனமாக அமைவதுதான் புகழ் பெற்ற வல்லிபுரப் பொற்சாசனமாகும் (படம் - 42 ). இது பற்றி ஏற்கனவே குறித்துள்ளோம்.
யாழ். - தொன்மை வரலாறு 41 e ()

துர்அதிஷ்டவசமாக ஈழத்தின் தென்பகுதியிற் கிறிஸ் தாப்தத்திற்குப் பின்னருள்ள நூற்றாண்டுகளிற் பிராமி வரி வடிவம், தென்னிந்திய பல்லவ கிரந்த வரிவடிவம் போன்றன வற்றின் செல்வாக்காற் சிங்கள மொழியிலமைந்த சாசனங்கள் கி. பி. 7ஆம் நூற்றாண்டளவில் எழுச்சி பெற வழி வகுத் ததற்கான தடயங்கள் காணப்படுவது போன்று வடபகுதியில் இவ்வரிவடிவம் தமிழ் வரிவடிவமாக வளர்ச்சி பெற்றதை எடுத்துக்காட்டுஞ் சாசனங்கள் இற்றைவரை கிடைக்கவில்லை. ஈழத்தின் வடபகுதியிற் கிடைக்குந் தமிழ்க் கல்வெட்டுகள் கி. பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகவே காணப்படுகின்றன. எனினும், அநுராதபுரத்திற் கி. பி. 9ஆம், 10ஆம் இாற்றாண்டுகளுக்குரிய தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுவது ஈண்டு நினைவு கூரற்பாலது.45
வடபகுதியில் இக்காலத்திற்கு முந்திய தமிழ்க் கல் வெட்டுகள் ஏன் காணப்படவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானது. இதற்குச் சில காரணங்களுமுண்டு. முதலாவ தாக வடபகுதியில் இன்னும் பூரணமான முறையிலே தொல் லியல் மேலாய்வுகள் நடைபெறவில்லை. அத்துடன் யாழ்ப் பாணக் குடாநாடு போன்ற பகுதிகளில் இத்தகைய சாசனங் களை ஆக்குவதற்குரிய கருங்கற்கள் காணப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் தமிழகத்திற் பிராமி வரிவடிவந் தமிழ்ச் சாசன வரிவடிவமாக வளர்ச்சி பெற்றதை நடுகற்களிலமைந்த வரிவடிவங்கள் எடுத்தியம்புவது போல ஈழத்தின் வடபகுதியிலும் இதற்கான தடயங்கள் வெளிவரலாம். இதனால் ஒரு வரலாற்றுக் குறிப்பாக வட பகுதியிற் கிடைத்துள்ள சாசனங்களை நிரைப்படுத்துவது அவசியமாவதால் அவற்றை இங்கே தருகின்றோம்.
வடபகுதித் தமிழ்க் கல்வெட்டுகள்
வடக்கே கிடைத்துள்ள முதலாம் இராஜராஜன் காலத்திற் குரிய கல்வெட்டுகளில் மாதோட்டத் துறைமுகத்திற் கிடைத் துள்ள கல்வெட்டு முதன்மையாகின்றது.46 வடமாகாணத்திற் கிடைத்த இராஜராஜனின் காலத்திற்குரிய ஒரே ஒரு கல்வெட்டு இது என்பதால் மட்டுமன்றி இத்துறைமுகப் பட்டினத்திற்
(கு 4 19 மக்களும் மொழியும்

Page 226
சோழர் பெற்ற செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றதென்ற வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகின்றது. தென்கிழக் காசிய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்த சோழர் திருகோணமலைத் துறைமுகத்திலே தமது செல்வாக்கை நிலை நாட்டியது போன்று, தமது பேரரசோடு தொடர்பு கொள்வதற்கும் வங்காள விரிகுடாவிலே தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் மாதோட்டத் துறைமுகப் பட்டினத்திலே தமது கடற்படையை நிலைபெறச் செய்தனர். அநுராதபுர அரசுக் காலத்தில் இத்துறைமுகத்தினூடாகவே இவ்வரசு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே நேரத்தில் ஈழத்தை நோக்கி வந்த படை எடுப்புகளும், ஈழத்தரசர் தமிழகத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளும் இத்துறைமுகத்தினூடாகவே நடைபெற்றன என்பதும் அவ தானிக்கத்தக்கது.
இக்கல்வெட்டு மாதோட்டம் இராஜராஜபுரம்' என அழைக்கப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் இது முதலாவது இராஜராஜனின் பெயரில் நிருமாணிக்கப்பட்ட இங்குள்ள ஆலயமாகிய இராஜராஜேஸ்வரத்திற்கு அளிக்கப் பட்ட தானம் பற்றியும், இத்தலத்தில் நடைபெற்ற விழாக்கள் பற்றியும், இறுதியாக மாதோட்டத் துறைமுகப் பட்டினத்தின் அமைப்புப் பற்றியும் குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜ ராஜனின் நிருவாகிகளில் ஒருவனாகிய தாழிக்குமரனால் இக் கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் காணப் படுந் தூணின் நீளம் 4 5”, அகலம் 8 ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றிற் சில வரிகள் அழிந்திருந்தாலும் எல்லாமாகத் தொண்ணுாற்று எட்டு வரிகள் இதிற் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் மன்னனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இவ் வரிவடிவத்தின் அமைப்பினை உற்று நோக்கும் போது இது பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியதாகக் காணப் படுவதும், இதிற் கூறப்பட்டுள்ள விடயங்கள் சோழரது ஆட்சியின் ஆரம்ப காலத்திற்குரியதாக விளங்குவதும், இது முதலாம் இராஜராஜன் காலத்திற்குரியதென்பதைத் தெளி வாக்குகின்றது. சமகாலச் சோழக் கல்வெட்டுகளைப் போன்று
யாழ். - தொன்மை வரலாறு 42o e

இக்கல்வெட்டின் வரிவடிவத்திலுந் தமிழ், கிரந்த எழுத்துகள் கலந்து காணப்பட்டாலும் இதன் மொழி தமிழாகவே காணப் படுகின்றது.
இனிக் கல்வெட்டின் வாசகத்தினை நோக்குவாம்.'
பக்கம் அ
1. சொழ மண் 2. டலத்து வு 3. த்திரிய சிகாம 4. ண வளநா 5. ட்டு வெளார் நா 6. ட்டுச் சிறுகூ 7. ற்ற நல்லூர் கிழ 8. வன் தாழி கு - 9. மரன் ஈழமா 10. ன மும்முடி 11. சொழ மண் 12. டலத்து மா 13. தொட்ட மான 14. ராஜராஜபுர 15. த்து எடுப்பி
16. த்த ராஜராஜ 17. ஈஸ்வரத்து ம 18. ஹாதேவர்க்கு 19. சந்திராதித்தவ 20. (ல்) நிற்க ராஜரா 21. ஜ நக
பக்கம் 용,
. னஎக் கொடி நா
டான அருமொழி தேவ வளநாட்டு க்கு இயங்கும் பா
:
)ே 4 21 மக்களும் மொழியும்

Page 227
I 7.
19.
20.
21.
22.
23,
24.
25.
26.
I 0.
தைகளால் நிச தம் இரண்டு வ(ட்-) மு( ம் ) பிடிலிகை வா ரியும் இவனெ மெ ல் இறுவதாகவும் இ வ்வூரில் நெய்யும் தறிகளால் கூடி ன முதலும் வட் டத்தால் கூடி ன முதலும் பா தை படவுகளா ல் கூடின. முதி லுங் கொண்டு திரு கிருத்தியாமமம் வைய்யாசி விசா கம் ஏழு நாளும் விழா வெடுத்து திர்த்தம் ஆ
ட்டு விப்பதாக لالالمیجے gLbھ6
விடங்க
பக்கம் இ
வணைபெருங் கொலால் ஐங் له سالاتاسع رقه rrتو (م) டக்கும் மெல்பா ற் கெல்லை ராஜரா ஜப் பெருந்தெரு வுக்குக் கிழக்கும் வட பாற்கெல்லை கம்மாணச்செரி க்குத் தெற்கும் இ
யாழ். - தொன்மை வரலாறு
422 இ

11. வ்விசைத்த பெ 12. ரு நான்கெல்லை 13. க்குள் அகப்பட்ட 14. நிலத்தில் இவ் 15. ஆர்க் குடிகுன்றன் 16. காமன் இருந் - 17. த மாளிகையும் 18 விடும் தொட 19. டமும் நிங்கலா 80. கவும் இன்னடு 21. வுபட்ட இத்தனை 22. யும் இத்தெவர் 23. க்கு இறைஇலி தெ' 24. வ தானம் ஆவ
பக்கம் ஈ
ஒந்றும் பா தை படவுகளால் அக்கம் ஒந்று ம் இவ்வூர் நெய் யும் தறிகளால் தறியால் திங்க ள் அரைக்கால் அக் கமும் இறுப்பன வற்றில் கொடுப்போ
:
9
婚
ண னிடை காசின்வா
:
o
*o
யொரு வட்டமும் 12. கொள்வானிடை ஒ 13. ரு வட்டமும் கொ 14. ஸ் வதாகவும் 15. ஆக இப்படி கொ 16. ண்டு பொழுது 17. இரு நாழியாக
.ே 423 மக்களும் மொழியும்

Page 228
18. நிசதம் ஆறு நா 19. பூழி அரிசி திருவமி 20. ர்தும் அரிசிக்கு 21. ம் மாணி இரண்டு 22. க்கு நிசதம் நெல் 23. லெண்ணாழியும் 24. மடபதி ஒருவ . . . . .
இராஜராஜனது மகனாகிய முதலாவது இராஜேந்திர
னின் காலத்தில் அவனது படைத் தளபதியாகிய ஜயங் கொண்ட சோழ மூவேந்த வேளான் ஈழத்தரசனையும் அவ னுடைய மனைவியையும், பிள்ளைகளையுஞ் செல்வத்தினை யுங் கைப்பற்றியதோடு ஈழம் முழுவதையுங் கைப்பற்றினான் என்பதைப் பின் வருங் கல்வெட்டு உரைக்கின்றது. முன்னைய கல்வெட்டுப் போன்று இக்கல்வெட்டும் மாதோட்டத்திற்கு உரியதானாலும் இது கிடைக்கப் பெற்ற இடம் ஊர்காவற் றுறைக் கோட்டையாகும்48 (படம் - 46).
1. ஸ்வஸ்தி பூர் 2. ஈழ முழு 3. வதுங் கொ 4. ண்டு ஈழ
5. த்த ரைசரை 6. யும் பெண் 7. டிர் பண்டார 8. மும் பிடிச் 9. சுக் கொடு பொ 10. ன அதிகார 11. த் தண்டநாச 12. கனார் ஜய 13. ங் கொண்ட சொ 14. ழ மூவெந் ( த ) 15. வெளார் மா 16. தொட்டமான 17. இராசராசபுர
யாழ். - தொன்மை வரலாறு 424 )

இக்கல்வெட்டுக்குரிய மற்றோர் சிறப்பு யாதெனில் இது தருந் தகவல்களைத் தமிழகத்திலுள்ள சோழக் கல்வெட்டுகளும் உறுதி செய்வதாகும். இதற்கான ஆதாரம் இம்மன்னனுடைய கரந்தைச் செப்பேடுகளிலுங் காணப்படுகின்றது. மேற்கூறிய கல்வெட்டின் அடுத்த பக்கத்திற் காணப்படும் மற்றோர் கல் வெட்டும் மாதோட்டத்திற்குரியது தான். ஆனால் முன்னைய தைப்போல் இதன் எழுத்துகள் தெளிவாக இல்லை. பல சிதைந்து விட்டன. எனினும் இது ஈழத்தை மும்முடிச் சோழ மண்டலமென அழைப்பது அவதானிக்கத்தக்கது. இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.49
1. ஸ்வஸ்தி ரீ 2. ஈழமான மு 3. ம் முடி சொழ 4. மண்டல . . . . .
5. . - 65or - « ~ . . . . . «
6. குல . . . . .
ஈழத்தினை இராஜேந்திரனின் படைகள் வெற்றி கொண்ட தையும் மன்னனதும், மகிஷியரதும் முடியையும் பாண்டியன் ஈழத்தரசனிடம் விட்டுச்சென்ற முடியையும் ஆபரணங்களை யுஞ் சோழர் கைப்பற்றிய நிகழ்ச்சியையும் மாதோட்டத்தி லுள்ள இன்னோர் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இந் நிகழ்ச்சியைக் கூறும் இக்கல்வெட்டுத் தமிழகத்தில் இராஜேந் திரன் மேற்கொண்ட படைஎடுப்புகள் பற்றிக் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது. து னின் இரண்டு பக்கங்களிலுந் தமிழுங் கிரந்த எழுத்துக்களுங் கலந்து எழுதப்பட்ட இக்கல் வெட்டின் மொழி தமிழாகும். இதில் எல்லாமாக இருபத் தேழு வரிகள் உள. இதன் முதற்பக்க வாசகங்களாவன,50
ஸ்வஸ்தியூரீ: திரு மன்னி வளர இ ( ரு ) நில மடந்தையு ம் பொ ( ற் ) செயப்பா . வை ( யுஞ் ) சிர்த்த
:
இ 425 மக்களும் மொழியும்

Page 229
விச் செல்வி ( யுந்த ) ன் (பெ ) ருந் தெவியரா ஒ இன்புற நெ (டு) தியல் 9. ஊழியுள் ) இடது (  ை) 10. ற நாடும் துடர்வ 11. னவெலிப் படர் வ 12. ன வா ( சியு ) ஞ் 13. சுள்ளிச் சூழ்மதி 1 , ட்கொள் ( ரி ) ப்பாக் 15. கைய்யும் ( ந ) ண்ண 16. ற் கரு முரன் ( ம ) ண் 17. னைக் கட ( க்கமும் ) பொரு (க) 18. ட லிழத்த ( ரச ) ர்த மு
19. டியு மாங் ( க ) வர் தெ 20. ( வியரொங் ) கெழில் 21. முடியும் முன்னவர் -
:
22. பக்க ( ல் ) தென்னவர் 23. வைத் ( தசு.) ந்த ( ரமுடி ) 24. ( யும் ) இந் ( தி ) ரனாரமும் 25. ( தென்றிசை ) ஈழம 26. ( ண் டல (முழுவ ) தும்.எ 27. (றி படைக்கெரள ) ன் :
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் இராஜே ந்திரனுடைய பெருந் தானைப் படைப் பிரிவைச் சேர்ந்த தேவன் சந்திமான் இராஜ ராஜபுரமென அழைக்கப்பட்ட மாதோட்டத்திலமைந்திருந்த திருவிராமேஸ்வரம் என்ற மற்றுமோர் ஆலயத்திற்கு அளித்த நன்கொடை பற்றிக் கூறுங் கல்வெட்டொன்றும் பின்வரும்
வாசகங்களுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது."
1. ஸ்வஸ்தி ரீ. திரு (வி) 2. ராமிஸ் வரமுடைய ம 3. (ஹா) தெவர் எழு 4. ந் தருளும் இக்ஷவா 5. ஹா தெவர் எழுந்த
யாழ். - தொன்மை வரலாறு 425 இ

. . . . . . மாதொட்டமான (ர) ா ஜராஜபுரத்து திருவிராமிஸ்வர மு டையமஹா தெவர்க் 10. கு உடையார் பூரீ ரா 11. (ஜெ) ந்திர சொழதெவர் 12. பெருந்த நத்துப் ப 13. ரிை மகன் சிறுகுளத் 14. துரருடையான் . . . . . 15. . . . தெவன் சந்தி. . . 16. மாண்டி து . . . . . 17. நிமந்தமாவது 18. மெற்படியூர் சங்க 19. ரப்பாடியார் வசம்குடு 20. த்த காசிரண்டு மெற் 21. (ப) டியூர் வெற்றிலை 22. வாணியர் வசம் குடு 23. த்த காசொந்று மெ 24. ற்படி ஊர் வாழைக்காய்
:
25. வாணியர் வசம் கு 26. டுத்த காசொந்று 27. ஆகக் காசு நாலு 28. நாலுக்கும் நின்றி 29. றையாக சந்தி வி
இராஜேந்திரனுடைய தமிழ்க் கல்வெட்டொன்று யாழ்ப் பாணக் கோட்டையிற் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டினைத் தாங்கி நிற்குந் தூண் 5 10'x8;'x8;” என்ற பரிமாணத்தி லுள்ளது. இத்துாணின் இரு பக்கங்களிலும் எழுத்துகள் பொறிக் கப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டு ‘அ’, "ஆ" என்ற இரு பகுதிகளாகப் பிரித்து வாசிக்கப்பட்டுள்ளது. 'ஆ' என்ற பகுதிக் குரிய அநேகமான எழுத்துகள் சீர் செய்ய முடியாதளவுக்குச் சிதைந்து விட்டன. இவற்றுள் 'அ' பிரிவிலுள்ள கல்வெட்டு இம்மன்னனின் ஈழம் உட்பட்ட ஆதிக்க வளர்ச்சியைக் கூற, "ஆ" பிரிவிலுள்ள கல்வெட்டு இங்குள்ள தலத்திற்கு அளிக்கப்
| 427 மக்களும் மொழியும்

Page 230
பட்ட நிவேதனம் பற்றிக் கூறுகின்றது. இது தற்போதைய நல்லூர் ஆலயப் பகுதி பற்றிக் குறிப்பிடுவதாக இந்திரபாலா கருதுகின்றார். இதன் வாசகம் பின்வருமாறு காணப்படுகின்றது."
(வரிகள் 1 - 9)
(திருமன்னி) வளர விரு நில மடந்தையும் போர்ச் சயப்பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன் பெருந் தேவியராகி யின்புற நெடிதியலு Nயுளி டைதுறை)
10. (ந) ாடும் தொடர்வன - 11. வேலிப் படர்வன 12. (வ) ாசி (யும் - சுள்ளி) 13. (ச்) சூழ் (ம) (திற் கொ) 14. ள்ளிப் (பாக்கையு) 15. (ம்) நண் (ணற் கருமர) 16. ண் ம (ண்ணைக்க) 17. (ட) க்கமு. (ம் பொருகடலி) 18. முத்தர (சர் தம் முடியு) 19. மும்) ஆங் (கவ) ர் (தே) 20. (வி) ய (ரோங் கெழி) 21. (ல்) முடி (யும் முன்ன) 22. வர் பக்க (ல் தென்) 23. (ன) வர் (வைத்த சுந்) 24. தர முடி (யுமிந்திர) 25. னாரமும் (தெண்டி) 26. ரை ஈழ (மண்டல) 27. (மு) ழுவது (மெறிபடை) 28. (க்) கே (ரளர் முறை) 29. (மை) யி (ற் - சூடுங் குல) 30 - 35. (த) ன (மாகிய பலர்
புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
யாழ். - தொன்மை வரலாறு 428 ஒ

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
I
.
I 1.
12.
13.
14 - 18.
1 9.
20.
21.
22.
23.
24.
25.
தொல்பெருங் காவற் - பல் பழந் தீவும் செரு) விற்சி (னவி யிருபத் தொ) ருகா ல (ர) சுகளை கட்ட பரசுராம (ன்) மேவருஞ் சாந்திமத் (தீ) வரண் கருதி (இரு) த் (தி) (ய) (செ) ம் (பொற்றிருத்த) கு (முடி) யு (மாப்பொரு) (த) ண் (டா) ற் - கொண் (ட கோப்) பரகே (சரி) வ (ன்ம) ரா (ன) கோ வெ இராஜெ (ந்திர) (சோழ) தேவர்க்கு
பகுதி ஆ
... سمه س-. (@) 637 auIT உடையார் பூரீ (ரா) ஜெ (த்திர) சோழ ()ே த
வர் .........
. . . . . . . டவ(ன்)
• - - - - - - - splöll ஈழ (ம) எ ன (மும்)
. . . , 60's . . . . .
( நல்)லூர்
த
த ( று ) வி ( ள ) க . . . . க்கு வைத்த . . . . . . . . . நெய் ( யா ) . . . . . ( க்கி ) நுக்கு ( வை ) ( த ) சாவா மூவா . . . . . ( பத் )து இ( ன )வ ( னை )யும் சந்திர் . . . . .
இ 429 மக்களும் மொழியுட்

Page 231
26. ( த் ) தவற். . . . . செலுத் ( த )
27. . . . . . . னேனித்தி 28. . . . . யிலுடைய 29. . . . . . . . ஆன் சாத்தனே
என அமைகின்றது.
சோழராட்சியை வடபகுதியில் உறுதிப்படுத்துஞ் சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளை அடுத்தாற்போல் முக்கியம் பெறுவதுதான் ஊர்காவற்றுறையிற் (ஊராத்துறை) கிடைத் துள்ள முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டாகும் (படம் - 47). சோழரின் ஆட்சிக்கும் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்குமிடையில் வேறெந்தவொரு சிங்கள மன்னனுக்கு முரிய கல்வெட்டும் இங்கு கிடைக்கப் பெறவில்லை. எனினும் பராக்கிரமபாகு தனது தாய்மொழியான சிங்களத்திலன்றித் தமிழில் இக்கல்வெட்டை வெளியிட்டமை இப்பகுதியின் தமிழ்ப் பாரம்பரியத்தினை மேலும் உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டு இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒழுங்குகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுப் பூரணமற்றதொன் றாகவே காணப்படுகின்றது. தற்போது நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயிலிலுள்ள இக்கல்வெட்டின் ஒரு பகுதி கோயிற் கட்டிடத்துள் அடங்கிவிட்டது. அத்துடன் எஞ்சியுள்ள தூணின் இரு பக்கங்களிலும் வரையப்பட்ட இக்கல்வெட்டின் ஒரு பகுதி ஆயுதங்களைத் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தால் அழிந்து விட எஞ்சிக் காணப்படும் பகுதி மாத்திரமே இப்போது கிடைத்துள்ளது. அது பின்வருமாறு அமைந் துள்ளது."
1 . . . . . . . நாங்கள் . . . . . . .
. . . வந்து ஊராத்துறை 3. ( யில் ) பரதெசிகள் வந்து இருக்க வெணுமென்றும் அவர்கள் ரrைiப்பட ெ 6. வணு மென்றும் பல துை 7. ற களில் பரதெசிகள் வந்து நந்து 8. றையி(ெ ல ) கூடவெணுமென்று
யாழ். - தொன்மை வரலாறு 43O இ

9. ( ம் ) நாம் ஆனை குதிரை மெல்ஸ்நெஹ 10. ( மு ) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை 11. கொடுவந்த மரக்கலங் கெட்டது. 12. ண்டாகில் நாலத்தொன்று பண்டா 13. ( ர )த்துக்குக் கொண்டு மூன்று கூறும் 14. ( உ ) டையவனுக்கு விடக்கடவதாகவு 15. ( ம் ) வானிய மரக்கலங் கெட்டதுண் 16. டாகில் செம்பாகம் பண்டாரத்துக் 17. ( கு )க் கொண்டு செம்பாகம் உடைய 18. ( வ )னுக்கு விடக்கடவதாகவும் இவ் - 19. வவஸ்தை சந்திராதித்ய ( ரு ) ள்ளதனையும் க 20. ல்லிலுஞ் செம்பிலும் எழுத்து வெ 21. ட்டி வித்து இவ்வவஸ்தை செய் துங்கு 22. டுத்து தேவ ( ஹ ) பராக்கிரமபுஜோ ரிபுராஜவ 23. ( ம்ச தாவாநல ( ஸ் ) ஸ்கலஸிம்ஹ ள சக்ரவ 24. ர் ( த்தி )
ஊர்காவற்றுறை போன்று தீவகத்தில் அல்லைப் பிட்டியும் இக்காலத்தில் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெற்றது போலத் தெரிகின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சீனச் சட்டிகள் போன்றன இங்குள்ள சிவதேவாலயத்திற்கு அளிக்கப் பட்ட நிவேதனப் பொருளாக அமைந்திருக்கக்கூடும். இவற் றின் காலங் கி. பி. 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப் படுகின்றது. சீனர் மட்டுமன்றிப் பாரசீகரும், அராபியரும் ஈழத்தோடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளுக்கான சான்றுகள் உள. கி. பி. 10 - 15ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் களின் செல்வாக்குத் தென்னாசியாவில் விதந்து காணப்பட்ட தாற் கி. பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் இவர்கள் நிலைகொண்டு விட்டனர் எனப் பலர் அபிப்பிராயப் படுகின்றனர். இதனை உறுதி செய்வதாக மாந்தையிற் கிடைத்துள்ள மத்திய கிழக்கு மட்பாண்டங்கள் காணப்பட்டா லுங்கூட இதற்கப்பால் இவர்களின் குடியேற்றங்கள் பற்றிய விபரமான தடயங்கள் நமக்குக் கிட்டவில்லை. அடுத்தாற் போல் வடபகுதியிற் காணப்படும் இடப்பெயர்கள் பற்றியும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது.
431 மக்களும் மொழியும்

Page 232
இடப்பெயர்கள்
இடப்பெயர்கள் பன்மொழிப் புலமையோடு ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இதற்கு வரலாற்று அறிவு மட்டும் இருந்தாற் போதாது. பலமொழிகளை அறிந்தும் இருத்தல் வேண்டும். இம்மொழிகளிலே தமிழ், சிங்களம், பாளி ஆகியன வற்றின் அறிவும், இவற்றுக்கு முன்னர் இங்கே நிலைகொண்டி ருந்த ஒஸ்ரிக் மொழியின் அறிவும் மிகமிக அவசியம். அவ்வாறே நமது வரலாற்றிற் பாரிய தாக்கத்தினை ஏற் படுத்திய தென்னிந்திய மொழிகளாகிய மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியனவற்றின் அறிவும் அவசியம். அத்துடன் மொழி இயலிலே தக்க பயிற்சியும் வேண்டும். ஏனெனில் வர லாற்றினை ஊன்றிக் கற்கும்போது தென்னகப் பெருங்கற் காலக் கலாசாரத்திலிருந்து துளிர்த்த மொழிகளாகத் தமிழும், சிங்களத்தின் மூலமொழியாகிய எலுவுங் காணப்படுகின்றமை புலனாகின்றது. இன்று ஈழத்தின் தென்பகுதிகளிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள ஆய், வேள், பரத, பெருமக போன்ற வடிவங்கள் இவ்விரு மொழிகளும் பொதுவான ஒரு மூலமொழியில் இருந்து பெறப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்ட நிலையையே எடுத்துக் காட்டு கின்றன. மூலத் தென் திராவிடமே இம்மூல மொழியாக இருக்கலாமென்பதைத் தமிழகச் சங்க இலக்கியங்களிற் காணப் படும் மேற்கூறிய பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் வடபகுதியிற் காணப்படும் இடப்பெயர்களை அறிந்து கொள்ளப் பெளத்தத்தோடு இணைந்த பாளி மொழி, தற் காலச் சிங்கள மொழியின் மூலமொழியாகிய எலு மொழி ஆகியவற்றிலும் புலமை அவசியமாகின்றது. இதனால் இன்று வடபகுதியிற் காணப்படும் இடப் பெயர்களிலே தமிழ் - எலு ஆகிய மொழிகள் உறவாடிய மிகப்பழைய நிலை இவற்றின் ஆணி வேராகின்றது என்றால் மிகையாகாது. அதன் பின்னர் எலு சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்ற காலத்தில் - எலுமொழி பேசியோர் பெளத்தர்களாக மாறிய கால கட்டத்தில் - இங்குள்ள இவர்களின் நாவிற் பழைய பெயர்கள் திரிபடைந்து உச்சரிக்கப்பட்டுப் புதிதாகப் புகுத்தப்பட்ட
யாழ். - தொன்மை வரலாறு 432 இ

பெயர்கள் எவ்வாறு உருமாறின என்பது பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது. ஏனெனில் வரலாற்றில் ஒரே இடப் பெயர் பல்வேறு காலகட்டங்களிலே திரிபடைந்து பல்வேறு விளக்கங் களைத் தந்ததற்கும், பல்வேறு வகையில் மக்களால் வழங்கப் பட்டதற்குஞ் சான்றுகள் உள. இப்பின்னணியில் இவற்றை நோக்காது தற்கால மொழி வழக்கினைப் பின்னணியாக வைத்துக் கொண்டு இவற்றின் மூலத்தினை அறிய முற்படுவது பல சிக்கல்களை உருவாக்கி விடுகின்றது. ஆதலால் இடப் பெயர் ஆய்வில் மேற்கூறிய அம்சங்களைக் கவனத்திற் கொள் வது அவசியமாகின்றது.
வடபகுதியிற் பழந்தமிழர் பெருங்கற்காலக் கலாசாரக் காலத்திலிருந்தே இங்கு நிலை கொண்டிருந்ததற்கான பல பழந் தமிழ்ச் சொற்கள் தமிழகத்தைப் போலன்றி இன்றும் இங்கு வழக்கிலிருப்பதும், சங்கம் வளர்த்த தமிழகத்திற்குச் சென்று தமிழிலே தாம் பெற்ற புலமையை அரங்கேற்றியதை எடுத்துக் காட்டுஞ் செய்யுள்கள் சங்க இலக்கியங்களிற் காணப் படுவதும், வெண்கல முத்திரை, பிராமிக் கல்வெட்டுகள், மட். பாண்ட ஒடுகள் ஆகியவற்றுள்ளே தமிழ் வடிவங்கள் இடம்பெறு வதுந் தமிழ் மொழியின் பழைமையை எடுத்துக் காட்டுந் தக்க சான்றுகள் ஆகும். இவ்வாறு தமிழ் மொழியின் பழைமை வடபகுதியில் நிலைபெற்றிருந்தது போலத் தென்பகுதியிலே தமிழோ டொத்த எலு மொழியின் பழைமை நிலைக்க முடிய வில்லை. இதற்குக் காரணம் பெளத்தத்தின் வருகையால் ஏற்பட்ட பாளி மொழியின் படர்ச்சியேயாகும். இதன் விளைவே சிங்கள மொழியின் உருவாக்கமாகும். இதனால் சிங்கள மொழியின் படர்ச்சி வடபகுதியிலும் சில காலகட்டங் களில் ஏற்பட்டபோதும் கூடத் தமிழ் மொழி வடிவங்களை இதனாற் சிதைக்க முடியவில்லை.
இவ்விடப் பெயர்கள் பற்றி ஞானப்பிரகாசர் ஆராய்ந் துள்ளார். 54 தமிழ், சிங்களம், பாளி ஆகிய மொழிகளில் இவருக்கு நல்ல புலமையிருந்தது. ஈழத்தின் ஆதிக்குடிகள் திராவிடரே என்ற தனது கட்டுரையில் எலு மொழி பேசியோர் சிங்களவர்களாக மாறியதன் விளைவாகவே திராவிட மொழி
இ 433 மக்களும் மொழியும்

Page 233
இடப் பெயர்களும் சிங்கள இடப் பெயர்களாகத் திரிபடைந்தன வென்றார். இதனால் இதற்கு முன்னர் பழந்தமிழ்ப் பெயர் களே இங்கு நிலைகொண்டிருந்தன என்பதற்குப் பின்வரும் உதாரணங்களை அவர் எடுத்தாண்டுள்ளார். அவையாவன சிங்கள மொழியிலே தோட்டத்தைக் குறிக்கும் வட இதே பொருளைத்தரும் வட்டமென்ற தமிழ்ச் சொல்லாகும். நிலத் தினைக் குறிக்கும் தமிழ்ப் பெயராகிய திணை'யே சிங்கள மொழியில் தேன்' என வழங்கப்படுகின்றது. சதுப்பு நிலத் தினைக் குறிக்கும் வில்' என்பது வில' என்றும், காட்டு நிலத்தினைக் குறிக்குங் குறும்பொறையே கும்புற' எனவும் நீரோட்டத்தினைக் குறிக்கும் அலையே' எல' எனவும், ஆற் றைக் குறிக்கும் ஒடை ஒட வெனவும், இதே பொருள் தரும் 'கங்குவே கங்கையெனவுங், கல்’ என்ற சொல்லே கல’ என வும் உயர்ந்த பூமியைக் குறிக்குங் கொடு' என்ற சொல்லே "கொட எனவும் வழங்கப்படுகின்றது எனக்கூறி இப்பகுதியிற் சிங்கள மொழியின் படர்ச்சி ஏற்பட்டபோது இவற்றிற் சிங்களச்சாயல் படிந்தது என்கின்றார்.
வடபகுதி பழந்தமிழரின் வசிப்பிடமே எனக் கூறுஞ் சுவாமி ஞானப்பிரகாசர், இங்கு சிங்களச் செல்வாக்காற் பல சிங்களப் பெயர்கள் உள என்ற கருத்தினை முன்வைக்கவுந் தவற வில்லை.55 ஆனால் இவ்விடப் பெயர் பற்றி ஆராய்ந்த மெஸ். க. வேலுப்பிள்ளை 1918இல் தாம் வெளியிட்ட நூலிலே தற்கால ஆராய்ச்சி முடிபுகளுக்கு முரணான வகை யில் ஒரு கருத்தினை முன் வைத்துள்ளார்.56 அஃதாவது,
புராதன காலத்திலே யாழ்ப்பாண நாடெங்கும் சிங்களர் வாசஞ் செய்தனரெனவும், தமிழ்க் குடிகள் திராவிட தேயத்தினின்றும் இவண்வந்து தலைப்பட்ட காலத்துத் தான் சிங்களர் அருகிச் சிதைவுற்றனரெனவும், இரு பகுதியாரும் சிறிது காலமேனும் உடன் வசிப்பவராய்க் காணியாட்சி செய்து வந்தனரெனவும், எண்ணுதற்கு எம்நாட்டிலே இந்நாளும் வழங்கப்படும் ஏராளமான இடப்பெயர்கள் மாத்திரமே போதுமான சான்றாகும்.
யாழ். - தொன்மை வரலாறு 434 இ

நூலாதாரந்தான் எட்டுணையேனும் இல்லாதிருப்பினும், யாழ்ப்பாணத்திலே, எப்பாகத்தினும் ஊர்கட்கும், வயல் கட்கும், தோட்டங்கட்கும், குடிநிலங்கட்கும் மற்றுந் தானங்கட்கும் உரியனவாய் மலிந்து விளங்கும் சிங்களப் பெயர்களே சிங்கள மக்கள் இந்நாட்டிலே முன்னாள் வசித்தமையைச் செவ்வனே காட்டுவனவாம். தமிழ் மக்கள் சிதைந்தும் முற்றாய்ச் சிதைபடாது தங்கி நிற் கும் காத்திரமான இச்சிங்கள அபிதான சாசனத்தை அறிவுடையோர் யார்தாம் அங்கீகரியாது தள்ளிவிடுவார்? சிற்றிடங்கட்குத்தானும் சிங்களப் பெயர்களிருப்பதை நோக்குங்கால், அப்பெயர்களை இட்டவர் அவ்வவ் விடங்களை நன்கறிந்த சிங்களரேயென்பது உம், சுதேசி களல்லாத சிங்களவருக்கு அவ்வாறு பெயரிடுதல் அநாவ சிய மாகையால் பெயரிட்ட சிங்களர் குடிபதிகளாயிருந் தவரேயென்பது உம் பெறப்படும். '
இதனைத் தொடர்ந்து இவர் பல விகுதிகளிலுள்ள சிங்களப் பெயர்களை எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றில் முதலாவதாக இவர் எடுத்துக்காட்டும் சொல் வில் ஆகும். இதற்கு உதாரணமாக இணுவில், உடுவில், கொக்குவில் போன்ற இடப் பெயர்களை எடுத்தாண்டுள்ளார். ஆனால் வில்' என்பது சதுப்பு நிலைத்தினைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் என்று ஞானப்பிரகாசர் கூறியுள்ளதை ஏற்கனவே எடுத்துக்காட்டி னோம். இதனாற் சிங்கள மொழியிலுள்ள வில் ஒரு கால கட்டத்திலே தமிழ், எலு மொழிகளுக்குப் பொதுவானதொரு வடிவமாக விளங்கிப் பின்னர் இவைகள் வேறுபட்ட மொழி களாக வளர்ச்சி பெற்ற காலத்திலும் வழக்கிலிருந்தன எனக் கொள்ளலாம். இவ்வாறேதான் பாய்' என்று விகுதியில் முடி யும் மானிப்பாய், கமம் என்ற விகுதியில் முடியும் சுண்ணாகம் போன்றனவும் அமையலாம்.
அதுமட்டுமன்றிச் சிங்களச் சொல்லாகிய கம’ என்பதைக் ' கிராம என்ற வடமொழி வடிவத்தின் வழிப் பிறந்தது எனக் கொள்ளுவது மரபானாலுங்கூட, நிறைவு எனப் பொருள்
தரும் பழந்தமிழ் எலுமொழி வடிவங்களிலிருந்து தோன்றிய
0 435 மக்களும் மொழியும்

Page 234
தென்று இதனை ஏன் கூறமுடியாது. இதனால் வடமொழியி லிருந்து வந்த கம என்ற வடிவத்தைப் போல் ஏற்கனவே தமிழ் - எலு மொழிகளுக்குப் பொதுவாக கமம் என்ற பழந் தமிழ் வடிவம் இருந்ததென்றும் பின்னர் ஒரு காலகட்டத்தில் இதனைக் கிராமத்தின் வழிவந்த சொல் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எனவுங் கொள்ளலாம். இவ்வாறே தான் யாழ்ப்பாணத்திலுள்ள "தனை' என்ற விகுதியில் முடியும் பெயர்களும் உள. இவற்றுக்கு உதாரணமாகக் குடத்தனை, நாரந்தனை போன்ற இடங்களைக் கூறலாம். தனை என்பது தானை அல்லது தனை என்ற சிங்களச் சொற் களின் திரியென்று கொள்ளலாமெனக் கூறப்பட்டாலுந் திணை' என்ற பழந்தமிழ், எலுமொழி வடிவங்களே இவ்வாறு திரி
படைந்தன என்று ஏன் கொள்ளக்கூடாது. இவ்விதம் பல சிங்களப் பெயர்களுக்கான விளக்கத்தினைப் பழந்தமிழ்ச் சொற்களில் மட்டுமன்றித் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றினாலும்
அணுக வேண்டியுள்ளது. காரணம் இப்பகுதி மக்கள் படை வீரர்களாகவும் வணிகர்களாகவும் வடபகுதியில் நடமாடியதம் கான வரலாற்றாதாரங்கள் காணப்படுவதேயாகும்.
அதுமட்டுமன்றித் திராவிடமொழி பேசும் மக்கள் இப் பகுதியிலே தமது குடியேற்றங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இங்கு கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுவதால் இடப்பெயர்களின் மூலத்தைத் திராவிட மொழிகளில் மட்டுமன்றி ஒஸ்ரிக் போன்ற மொழிகளிற் பார்ப்பதும் அவசியமாகின்றது. ஞானப்பிரகாசர் *கங்கை , ஒயா' என்ற பெயர்கள் கங்கு, ஓடை என்ற தமிழ்ப் பெயர்களின் வழி வந்ததெனக் கொண்டாலுங் கூடக் கங்கை’ என்பது ஒர் ஒஸ்ரிக் சொல் என்று அண்மைக்கால ஆய்வா ளர்கள் எடுத்துக் காட்டுவதால் ஞானப்பிரகாசர் இதன் மூலம் பற்றிக் கூறியுள்ள கருத்து மீள்பரிசீலனைக்குள்ளாகின் றது.58 இவ்வாறே நதிகளின் பெயர்களுடன் காணப்படும் ஒயா என்பதுகூட இம்மொழிப் பிறந்த சொல் ஆகும். மல்வத்து ஒயாவிலுள்ள மல் + வத்து என்ற சொற்கள் பூந் தோட்டம் என்ற சிங்கள மொழிக் கருத்தினைத் தற்போது
யாழ். - தொன்மை வரலாறு 436 O

தந்தாலுங்கூட இவற்றின் மூலம் பற்றிய விரிவான ஆய்வு இதனைவிடப் பழமை வாய்ந்த ஒஸ்ரிக் மொழிக் குடும்பத் துக்கு இவற்றை இட்டுச் செல்லலாம். தமிழ் மூலங்கள் மட்டுமன்றி இவற்றிலுள்ள பிற தென்னிந்திய மொழிகளின் மூலங்கள், எலு மொழியின் மூல வடிவங்கள் ஆகியனவும் விரிவாக ஆராயப்படல் வேண்டும். இவ்வாறே வட பகுதி யிற் காணப்பட்ட தமிழ், எலு மொழி வடிவங்கள் சில காலங் களின் பின்னர் ஏற்பட்ட சிங்கள மொழியின் படர்ச்சியால் எவ்வாறு உருமாறின என்பதும் ஆழமான ஆய்வுக்குரிய பகுதியாகும். இது தனியானதொரு ஆய்வாக இடம்பெற வேண்டியதாகையால் இதனை மொழி இயலாளரின் கவனத் திற்கே விட்டு விடுதல் பொருத்தமாகும். எனினும் அவர்கள் இதிற் கூடிய அக்கறை கொண்டு ஆராய்வது அவசியம் என்பதை ஈழத்தில் ஆதிக்குடிகள் பற்றிய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம் இவ்வாறே ஈழத்திற்கு வெளியே இருந்து வந்த சேர, சோழ, பாண்டிய வம்சங்களையுங் கலிங்கர்களையுஞ், சீனர், யவனர், அராபி யர், சாவகர் போன்றோரையும் நினைவு கூரும் பல இடப் பெயர்களும் உள. இவைபற்றி விரிவாக ஆராய இடமுண்டு.
0 437 மக்களும் மொழியும்

Page 235
10.
அடிக்குறிப்புகள்
Kennedy, K. A. R., "Antiquity of human Settlement in
Sri Lanka” P. E. P. Deraniyagala Felicitation Volume, (ed.) Thelma Gunawardane, Leelananda Prematilleke and
Roland Silva, (Colombo), 1980.
Deraniyagala, S., The Pre - History of Sri Lanka. An outline, Festschrift 1985 James Thevathasan Rutnam (Felicitation Volume), (ed.) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, S. J., (Ratmalana), 1985. பக் 14 - 25.
Kennedy, K. A. R., Human Skeletal material from Ceylon with an analysis of the Islands Pre - historic and contemporary populations, British Museum Geological and Palaeontological series, Vol. 2, No. 4, 1965.
Allchin, B., The Stone tipped arrow, (London), 1966.
Thapar, Romila. A History of India, (Harmondsworth), 1966.
Allchin, B., and Allchin, F. R., The Birth of Indian Civilization (Harmondsworth), 1968. L. 320.
Kennedy, K. A. R., The Physical Anthropology of the Megalith builders of South India and Sri Lanka, ( Canberra ), 1975.
Allchin, F. R., and Allchin, B., Gut. Sa., Gred, 1968.
சிற்றம்பலம், சி. க., பண்டைய தமிழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு ( திருநெல்வேலி ), 1991. பக். 78 - 114.
மே. கூ. நூல், ப. 115 - 134.
யாழ். - தொன்மை வரலாறு 438 இ

11.
12.
13.
14.
16.
17.
18.
19.
20.
21.
22.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol I, Part I, (Colombo ), 1959. 313. 4, Lá. 82 – 97.
மே. கூ. நூல், ப. 96.
Kennedy, K. A. R., Gud. Ga... [HTsi), 1975.
Lukacs, John, R., and Kennedy, K. A. R., Biological Anthropology of Human Remains from Pomparippu’, (Part two), Ancient Ceylon, No. 4, May. 1981. பக், 97 - 142. -
Chanmugam, P. K., and Jayawardane, F. L. W., ‘Skeletal remains from Tirukketiswaram", Ceylon Journal of Science Section G, Vol. I, Part 2, 1954. uš. 65-68.
Sitrampalam, S. K., Ancient Jaffna – An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol. 3, Nos. 1 & 2. 1984. Lu&. 36 - 51 .
Ragupathy, P., Early Settlements in Jaffna – An 4rchaeological survey, (Madras), 1987. Lái. 200 - 204.
Dissanayake, J. B., “In search of a lost language. Some observations on the complex origins of Sinhala ', The Ceylon Historical Journal, Vol. XXXV, Nos. 1 - 2, 1978. பக், 51 - 57.
Gunawardhana, W. F., Sinhalaya Vagvidya Muladharma, ( Colombo ), 1973.
Dissanayake, J. B., Gud. ga. æ. 1978. uš. 51 – 57.
Majumdar, R. E., (ed.) The Vedic Age, ( Bombay ), 1951 - ւյ. 149.
Paranavitana, S. , Gun. Ba. Hirsv, 1959. u. 30.
இ 439 மக்களும் மொழியும்

Page 236
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
Kennedy, K. A. R., Gud. sa... æ. 1980.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, 1980.
திருநாவுக்கரசு, க. த., இலங்கையிற் தமிழ்ப் பண்பாடு, { சென்னை ), 1978.
வேலுப்பிள்ளை, ஆ., தொடக்ககால ஈழத்து இலக்கியங் களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் , தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1986. பக். 1 - 27. -
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ( தொகுப்பு ) சதாசிவம், ஆ. . (சாகித்திய மண்டல வெளியீடு), (கொழும்பு), 1966. ப. 8. -
அகநானூறு ( களிற்றியானை நிரை ), ( பதிப்பு ) சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வேலி தென் னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு ( சென்னை ), 1970. பக். 322, செய் - அ.அ.
குறுந்தொகை, (பதிப்பு) சண்முகம்பிள்ளை, மு., தமிழ்ப் - பல்கலைக்கழக வெளியீடு முதற்பதிப்பு, சென்னை 14, திருவள்ளுவர் ஆண்டு, ஆவணி - செப்ரெம்பர், 1985. ப. 31 6, செய், 360.
அகநானூறு (மணிமிடை பவளம் நித்திலக்கோவை), (பதிப்பு) சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை - 1, 1973. ப. 343, செ. உங்க.
மே. கூ. நூல், பக். 19 - 20, செய். ந.0எ. குறுந்தொகை, மே. கூ. நூல், ப. 171, செய். 189.
மே. கூ. நூல், ப. 301, செய். 343.
பாம். - தொன்மை வரலாறு 44o

34. நற்றிணை நானூறு, (பதிப்பு) நாராயணசாமி ஐயர், அ., திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு, சென்னை - 1, முதற் பதிப்பு, 1952. ப. து0கூ . செய். கூகல் .
35. வேலுப்பிள்ளை, ஆ., மே. கூ. க. 1986.
36. Paranavitana, S., Inscriptions of Ceylon, Wol, I,
Early Brahmi Inscriptions, ( Colombo ), 1970.
37. Fernando, P. E., “ The Beginnings of Sinhala Script ', Education in Ceylon – A Centenary Volume I, (Colombo), பக், 19 - 24 .
38. Paranavitana, S., Gud. Ha. Hirsi, 1970. uš. 27–29.
39. Ragupathy, P., Guo. за . Дулеv, uš. 200 - 204.
40. Sitrampalam, S. K., Gud. R... æ. 1980.
41. Ragupathy, P., Guo. 3a. Firsi), Liš. 200 – 202.
42. மே. கூ, நூல், பக். 202 - 203.
43. Paranavitana, S., Gud. Ga... [HTsi), 1970. Liż. 26 - 29.
44. புஷ்பரத்தினம், ப., பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்விற் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991.
45. இந்திரபாலா, கா., அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டார் கல்வெட்டு, சிந்தனை , மலர் 1, இதழ் 4, ( பேராதனை ), 1968. பக். 31-35. Indrapala, K., Two Inscriptions from the Hindu Ruins – Anuradhapura, Epigraphia Tamilica, Vol. I, Part I, ( Jaffna ), 1971. Lá. 1 - 5.
46. Pathmanathan, S., “ Chola Inscriptions from Mantai ',
இ 14.1 மக்களகம் மொமியம்

Page 237
47.
48.
49 總
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
திருக்கேதீச்சரம் திருக்குட்த் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு. ஆனி உக ( 4 . 7 . 1976 ). பக். 64 - 65.
மே. கூ. க. பக். 64 - 66.
மேற்படி, ப. 66.
இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள் , சிந்தனைச் சிற்றிதழ் 1, (பேராதனை), 1969. ப. 5.
Pathmanathan, S., Guo. s... as. 1976. L. 66.
மேற்படி, ப. 66.
Indrapala, K., " A Cola inscription from the Jaffna
fort ", Epigraphia Tamilica, Vol. I. Part I, June, 1971. - பக். 52 - 56. *
Indrapala, K., “ The Nainativu Tamil Inscription of Parakramabahu I ', University of Ceylon Review, Vol. XXI, No. I, April, 1963. Lá. 101 - 103. இந்திரபாலா, கா., மே. கூ. க. 1969. பக். 8: சிவசாமி, வி., தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, யாழ்ப்பாணம், யூன். 1990. பக். 1 - 18.
Gnana Prakasar, Swami, Ceylon Originally a land of Dravidians ", Tamil Culture, Vol. I, No. I, Feb. 1952. பக். 27 - 35.
ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவவிமர்சனம், ( அச்சுவேலி ), 1928. பக். 20 - 35.
வேலுப்பிள்ளை, மெஸ். க., யாழ்ப்பாண வைபவ கெளமுதி, ( வயாவிளான் ), 1918. வட மாகாணத்திலுள்ள சில இடப் பெயர்களின் வரலாறு, பக. 13 - 14.
மே. கூ. நூல், பக். 21 - 136.
Majumdar, R. E., Gud. Gal. Elisi, u. 149.
யாழ். - தொன்மை வரலாறு 442 0

அதிகாரம் ஆறு
வாழ்வும் வளமும்
வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுதய காலங்கள்
பழைய கற்கால மனிதனது வாழ்க்கை பற்றி விரிவாக நாம் அறிந்துகொள்வதற்கு நமக்குக் கிடைத்துள்ள தடயங்கள் போதுமானவையாகக் காணப்படாவிட்டாலுங்கூட இந்தியாவில் இக்காலத்தைய மனிதனது நடைமுறைகளையே ஈழத்தில் இக்கால மனிதனும் பின்பற்றினான் எனக்கொள்வது தவறா காது. பழைய கற்கால மனிதன் பிற்பட்ட கால நாகரிக வளர்ச்சிக்கு எத்தகைய பங்கினை அளித்தான் என்று திட்ட வட்டமாக நாம் கூறமுடியாவிட்டாலும், அவனது வாழ்க்கை முறைபற்றி ஒரளவு கூறமுடியும். இவன் நாடோடியாகத் திறந்த வெளிகளிலும், ஆற்றோரங்களிலுங் குகைகளிலும் வாழ்ந்தான். பெரிய மிருகங்களின் எலும்புகளையுந் தோல் களையுங் கொண்ட கூடாரங்களை அமைத்து வாழ்ந்ததற் கான தடயங்கள் ஏனைய நாடுகளிற் காணப்படுவதால் இங்கும் இவ்வாறு நடைபெற்றிருக்கலாம் எனக் கொள்ளலாம். உண்மையிலே இடைக்கற்காலந் தொட்டுத்தான் நிரந்தரமாகக் குகைகளில் வாழும் மரபு வளர்ச்சிபெற்றது. இக்காலத்தில் வேட்டையாடுதலே பிரதான தொழிலாக அமைந்திருந்தது. கற்கருவிகளோடு மரத்தாலும் எலும்பாலும் ஆன கருவிகளும் அம்பு, வில் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. சிறுசிறு குழுக் களாக வாழ்ந்த மனிதன் மிருகங்களைத் துரத்திச்சென்றும் பொறிக்கிடங்குகளில் அவற்றை விழவைத்தும் வேட்டையாடி னான். மாமிசம் மட்டுமன்றிக் கிழங்குவகைகள், பழவகைகள், தேன் போன்றவையும் இவனால் உணவுக்காகப் பயன்படுத்தப் பட்டன. நெருப்பின் உபயோகத்தோடு நாயின் பயனும் இக் கால மனிதனால் உணரப்பட்டது.
0. 443 வாழ்வும் வளமும்

Page 238
ஈழத்தில் இடைக்கற்காலம் பற்றி ஒரளவு விரிவான சான்றுகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கால மனிதன் வாழ்ந்த இருப்பிடங்களான குகைகள், திறந்தவெளிகள் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திறந்த வெளிக் குடியிருப்புகளிற் சவ அடக்கங்களை மேற் கொண்டு மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வந்த இடந்தான் சப்பிரகமுவ மாகாணத்திலுள்ள பெலன்பண்டிபலச என்ற இடமாகும். இக்கால மனிதன் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளை நாடினான். கடல் மட்டுமன்றி நன் னிர் நிலை களும் இவனது தண்ணிர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமன்றி மீன் போன்ற உணவு வகைகளைப் பெறுவதற்கும் பயன்பட்டன.
!
வேட்டை ஆடுதல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களை இடைக்கற்கால மனிதன் மேற்கொண்டிருந்தான். ஆய்வுகளின் போது மிருகங்கள், பறவைகள் பலவற்றினது எலும்புகளுங் கிடைத்துள்ளன. இவை உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றுட் காட்டுக்கோழி, காட்டுநரி, மாடு, மான், குரங்கு, பல்லி, யானை, நீர் எருமை, கரடி, பன்றி, முயல் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். கரையோரப் பிரதேசங்களிலிருந்து உப்பு, சிப்பிகள் என்பன மலைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இவை பண்டமாற்றுப் பொருட்களாகப் பயன் படுத்தப்பட்டும் இருக்கலாம். இலை, மரப்பட்டை, தோல் ஆகியவற்றை ஆடைகளாகப் பயன்படுத்திய சிறுசிறு குழுக்க ளாகவே இக்காலச் சமுதாயம் வாழ்ந்தது. இக்கால மனிதன் சிப்பிகள், எலும்புகள், மரவிதைகள் ஆகியனவற்றை மாலை களாகக் கோத்தும் பயன்படுத்தினான். இறந்தவர்களுக்குக் கெளரவமான முறையிலே அடக்கங்களும் மேற்கொள்ளப் பட்டன. பொதுவாக இவர்களது வாழ்க்கை முறை இவர்கள் சந்ததியினராகிய வேடரின் வாழ்க்கை முறையையே ஒத்துக்
காணப்பட்டது.
இடைக்கற்காலத்தினை அடுத்த வரலாற்றுதய காலமாகிய இரும்புக்காலம் பற்றிய சான்றுகளும் ஈழத்திற் காணப்படு
கின்றன. இக்காலத்தில் நீர்ப்பாசன விவசாயமும் மந்தை
யாழ். - தொன்மை வரலாறு 444 இ

வளர்ப்பும் முக்கியம் பெற்றுக் காணப்பட்டன. இத்தகைய நிகழ்வுக்கு முன்னோடியாக விளங்கிய மந்தை வளர்ப்பையுந் திட்டமிட்ட வகையிலான உணவு உற்பத்தியையுங் குறிக்கும் புதிய கற்காலத்திற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலும் இடைக்கற்காலத்தின் பிற்பகுதியிலே இத்தகைய வாழ்க்கைமுறை யையே இக்கால மனிதன் மேற்கொண்டிருக்கலாம். இராவ னெல்லக் குகை ஒன்றிற் காணப்பட்ட சோள விதைகளையுங் கற்கருவிகளையும் ஆதாரங்காட்டி பி. இ. பி. தெரணியாகல கூறிய' கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இது பற்றி மேலும் ஆராயப்பட வேண்டியும் உள்ளது. அம்மி குழவிகள், உரல்கள் மட்டுமன்றி இந்தியாவிற்கூட ஒரளவு மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேதான் ஆரம்ப உணவு உற்பத்தி இடைக்கற்காலத்தில் நடைபெற்றிருந்ததற்கான தடயங்கள் காணப்படுவதால் ஈழத்திலும் இவ்வாறு நடைபெற்றது எனக் கொள்ளுவதிலே தவறில்லை. இடைக்கற்காலங் கி. பி. 1000 ஆண்டளவில் முடிவடைய வரலாற்றுதய காலந் தொடங்கியது. +
பெருங்கற்காலம்
இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வருவது தான் புதிய கற்காலமாகும். கருங்கற்களாற் செய்யப்பட்ட இக்காலக் கருவிகள் செதுக்கப்பட்டு உரஞ்சி அழுத்தம் செய்யப்பட்ட தால் இவை இவ்வாறு பெயர் பெற்றன. மந்தை வளர்ப்பு, விவசாயம், மட்பாண்டத் தொழில், கிராமங்களின் வளர்ச்சி ஆகியன இக்காலத்திற்குரிய சிறப்பம்சமாகும். தென்னிந்தியா வில் இக்கலாசாரங் கி. மு. 4000 ஆண்டளவிற் தோன்றிய தற்கான ஆதாரங்கள் இருந்தும் ஈழத்தில் இற்றைவரை இதற் குரிய தடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்திலுங் குறிப்பாகத் தென்தமிழகத்திலும் இதற்குரிய தடயங்கள் அருகியே காணப்படுகின்றன. இதனால் ஈழத்தில் விவசாயம், தானிய உற்பத்தி, மந்தை வளர்ப்பு ஆகியனவற்றின் தோற் றத்தினை இந்தியாவைப் போன்று புதிய கற்கால மக்களுடன் இணைக்க முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் இவ்வம் சங்களைப் பெருங்கற்காலக் கலாசார மக்களே தென்னிந்தியாவி
0 445 வாழ்வும் வளமும்

Page 239
லிருந்து ஈழத்திற் புகுத்தினர் என்பதை இக்கலாசாரம் நிலை கொண்டிருந்த மையப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.8
இக்கலாசாரத்தில் நான்கு பிரதான கூறுகள் உள. அவை யாவன மக்கள் குடியிருப்புகள், வயல்கள், குளங்கள், இடு காடுகள் என்பன ஆகும். இன்றும் இத்தகைய அமைப்பே தொடர்ந்து காணப்படுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இத்தகைய அமைப்பே ஈழத்துப் பொருளாதாரத்தின் அடித் தளமாக விளங்கியதைக் குளங்களோடும் வயல்களோடும் இணைந்து காணப்படும் பெருங்கற்காலக் கலாசாரத் தடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை உறுதிப்படுத்துவ தாக 1969இல் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் அமைந்துள்ளன.4 இவ்வகழ்வின் போது இவ்விடத் திற் பெருங்கற்காலக் கலாசாரக் குடியிருப்போடு செயற்கை யாக அமைக்கப்பட்ட குளத்திற்கான சான்றும் அகழ்வாராய்ச் சிப் படையின் சேர்க்கையில் இனங்காணப்பட்டுள்ளது. நெல் லின் படிமங்கள் இங்கு பெறப்பட்டதோடு நெல்லின் உமியை மக்கள் உபயோகித்ததற்கான தடயங்களுங் கிட்டின. இத்தகைய நெல்லின் படிமங்கள் புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப் பிலுங் கிடைத்துள்ளன. வடபகுதியிலுங் குறிப்பாகக் கந்த ரோடையில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது நெல்லின் படிமங் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது (படம்-48). இதனால் இக்கால மக்களின் வாழ்க்கையில் விவசாயம் ஒரு
பிரதான இடத்தினைப் பெற்றிருந்தது என்பதிற் சந்தேக மில்லை.6
வடபகுதியின் பொருளாதாரக் கட்டமைப்பு
ஈழத்தின் தென்பகுதியிற் காணப்படுவது போலவே வட பகுதியிற், குறிப்பாகக் கந்தரோடை போன்ற இடங்களிற் காணப்படுங் குளங்கள் , வி வ ச ா ய அமைப்பில் அவை பெற்றிருந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றன. குடாநாட்டில் இவ்வாறு குளங்களை அமைக்கும் வசதிகள் காணப்பட்டாலுங்கூட, நீரைப் பெறுவதற்கும், விவசாய
யாழ். - தொன்மை வரலாறு 446 இ

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெள்ள வாய்க்கால்கள் முக்கிய பங்கை வகித்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய வெள்ள வாய்க்கால்களிலொன்றாகிய வழுக்கையாற்றின் அரு கிற் கந்தரோடை அமைந்துள்ளதுங் குறிப்பிடத்தக்கது. கட்டுவ னில் ஆரம்பமாகும் வழுக்கை ஆறு அளவெட்டி, கந்தரோடை, கட்டுடை, நவாலியூடாகக் கல்லுண்டாயில் வந்து கடலை அடைகின்றது. கந்தரோடையுடன் தொடர்புகளை மேற்கொள் வதற்கும் இவ்வாய்க்கால் வசதியாக அமைந்திருந்தது. அடுத்து முக்கியம் பெறுவதுதான் சிப்பித்தறை வாய்க்கா லாகும். உரும்பிராயில் உற்பத்தியாகிக் கோண்டாவில், நந்தா வில், கொக்குவில், வண்ணார்பண்ணையூடாகச் சென்று இன்னோர் பெருங்கற்கால மையப் பிரதேசங்களிலொன்றாகிய
ஆனைக்கோட்டை வழியாக இது கடலையடைகின்றது.
இச்சந்தர்ப்பத்திற் குளங்களோடு சம்பந்தமுடைய வில்’ என்ற விகுதியில் முடியும் இடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடு வதும் அவசியமாகின்றது. கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் ஆகிய பெயர்கள் இவற்றிற் சிலவாகும். இப்` பெயர்கள் இவ்வூர்களில் வில் போன்ற அமைப்பினாலான சிறிய குளங்கள் காணப்பட்டதையே எடுத்துக் காட்டுகின்றன. சிற்சில இடங்களிற் சுண்ணாம்புக் கற்பாறை நிலத்தில் அமிழ்வதால் இத்தகைய குளங்கள் தோன்றியுள்ளன என்று கூறப்படுகின்றது. இவ்வாறு நீர் தங்கும் இடங்களில் நீரைத் தேக்குவதற்கு அணையை வில் போன்ற வடிவத்தில் அமைத்த் தால் இப்பெயர் உருவாகி இருக்கலாமெனவுங் கொள்ளப் படுகின்றது. இவற்றோடு நிலத்துக்கடியிலுள்ள நீரும் இக் காலத்திற் துரவுகள்' எனப்பட்ட கிணறுகள் மூலம் மணற் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பிரிவிற் கிணறுகள், கேணிகள், குண்டுகள் ஆகியன அடங்கும். பெரும்பாலும் மணற் பிரதேசங்களிற் கிணறுகளை ஆக்குவது இலகுவாயிற்று.
பெருநிலப்பரப்பைப் பொறுத்தமட்டிற் காணப்படும் பல பெரிய குளங்களின் தோற்றத்தினையும் பெருங்கற்காலக் கலா சாரத்துடன் இணைத்துப் பார்க்க முடிகின்றது. முக்கியமாக
0. 447 வாழ்வும் வளமும்

Page 240
இக்கலாசாரச் சின்னங்கள் காணப்படும் மாமடுவக்குளம் இக் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நடவடிக்கை களில் பல தமிழ் மன்னர்களின் பெயர்களும் பாளி நூல்களிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. அநுராதபுரத்தினை ஆட்சி செய்த முதல் தமிழ் மன்னர்களாகிய சேனன், குத்திகன் ஆகியோர் தமது பாவங்களைக் கழுவுவதற்காகக் கடம்ப நதி யைத் தலைநகருக்கு அருகில் இட்டு வந்ததாகக் கூறப்படு கின்றது.? இவ்வாறே எல்லாளன் வடக்கே பெலி வாவி’ என்ற குளத்தினை அமைத்தது பற்றி மகாவம்சங் கூறுகின்றது. இப் பெலிவாவி வவுனிக்குளமாக இருக்கலாம் எனப் பாக்கர்
கருத்துத் தெரிவித்துள்ளார்.8
இதேபோன்று இரணைமடு, கனகராயன்குளம், கட்டுக் கரைக்குளம் ஆகியனவற்றின் தோற்றத்தையும் பெருங்கற்காலக் கலாசாரத்தின் தோற்றத்துடன் இணைத்துப் பார்க்கலாம். வட பகுதியிற் 'குளம் என்ற சொல்லுடன் இடப்பெயர்கள் முடி வடைவது போன்று தெற்கேயும் இத்தகைய நிலை காணப் படுவதைக் குளம் ' என்று முடிவடையும் தற்காலச் சிங்கள இடப் பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவை பெருங்கற் காலத்திலிருந்து முக்கியம் பெற்றிருந்த குளத்தை மையமாகக் கொண்டிருந்த விவசாய அமைப்பையே சுட்டி நிற்கின்றன. நாளடைவில் இவை பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி யடைந்தன. இவற்றில் இக்குளங்களுக்கு நீரை இட்டுச் செல்ல வுங் கால்வாய்கள் மூலம் அபரிமித நீரை வெளியேற்றவும் பல் வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகள் இக்குளங்களில் இணைக்கப்பட்டன. இக்காலத்திற் குறிப்பாகத் தமிழகத்திற் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களில், மேற்கூறிய அம்சங்கள் காணப்படுவதால் ஈழம் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்பால் இவை ஈழத் தினை அடைந்திருக்கலாம். வடபகுதியிலேற்பட்ட சோழராட்சி இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவித்திருக்கலாம். பாண்டி நாட்டுப் பிரதானிகளின் வருகை இவற்றின் வளர்ச்சியை முன் னெடுத்துமிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இவை பற்றிய விபரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
யாழ். - தொன்மை வரலாறு 448

பெருங்கற்காலக் கலாசாரத்தில் விவசாயம் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைக் குளங்க்ள், நெல்லின் படிமங்கள் மட்டு மன்றி அக்கால மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான கருவி களும் எடுத்துக் காட்டுகின்றன. கோடரிகள், கத்திகள், மண்வெட்டிகள், அரிவாள்கள், வாச்சி போன்ற கருவிகள் மட்டு மன்றி இவ்வகழ்வுகளின் போது இரும்பினாலான கொழுக்களும் திவுல்வேவ, குருகல்கின்ன, பொம்பரிப்புப் போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன. 9 வடபகுதியிலும் விரிவான அகழ்வுகள், மேற்கொள்ளப்படும்போது இக்கருவிகள் பற்றிப் பல தகவல்கள் கிட்டலாம்.
இத்தகைய மக்கள் மண்ணினாலான வீடுகளில் வாழ்ந், தனர். அன்றாட வாழ்க்கையிற் பல்வேறு மிருகங்களைத் தமது விவசாயத் தேவைக்கும் உணவுக்கும் பயன்படுத்தியதை இவ், விடங்களிற் கிடைத்த மிருகங்களின் எலும்புக்கூடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுட் பிரதானமானவை எருது, பசு, ஆடு போன்ற மிருகங்களாகும்.10 ஆனைக்கோட்டை அகழ்வில் நிவேதனப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட எருதின் எலும்பு களுங் கொம்புகளுங் கிடைத்துள்ளதை நோக்கும் போது இம் மிருகம் இக்காலத்தில் மக்களால் நன்கு பேணப்பட்டமை தெளி வாகின்றது. எனினும், அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கூரிய கருவிகளால் வெட்டப்பட்ட மாட் டெலும்புகள் கிடைத்தது போன்று கந்தரோடையிலுங் கிடைத் துள்ளன. இதனால் விவசாயத் தேவைகளோடு இவை உண. வுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
குதிரை பெருங்கற்காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத் தினை அநுராதபுரத்திற் கிடைத்துள்ள இதன் எலும்புகளும் பொம்பரிப்புப் பானை ஒட்டிற் கிடைத்துள்ள குதிரையின் கடிவாளத்தினைக் காட்டுங் குறியீடும் எடுத்துக்காட்டுகின்றன.' குதிரை வியாபாரிகளின் புத்திரர்களாக ஈழத்தின் மீது படை எடுப்பினை மேற்கொண்ட சேனன், குத்திகன் ஆகியோரைப் பாளி நூல்கள் குறிப்பிடுவதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.12 இதனால் இம்மிருகத்தின் பயன்பாடு வடபகுதியிலும் இக் காலத்திற் காணப்பட்டிருக்கலாம். அத்துடன் கடல்படு உன%
() 449 வாழ்வும் வளமும்

Page 241
களை இவர்கள் பயன்படுத்தியதை ஆனைக்கோட்டை, கந்தரோடை, சத்திராந்தை ஆகிய இடங்களிற் கிடைத்த மீன், சுறா, நண்டு, சிப்பி, சங்கு போன்ற பலவற்றின் எச்சங்கள் எடுத்துக் காட்டுகின்றன.13
தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் வாழ்ந்த பரத குலத்தவர் தாம் மேற்கொண்டிருந்த மீன்பிடித்தொழிலிற் கிடைத்த சுறா வின் எலும்புகளை வணங்கியதைப் பட்டினப்பாலை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய நூல்களிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன.14 ஆனைக்கோட்டையிற் கண்டெடுக்கப் பட்ட சுறாவின் எலும்புகள் இப்பகுதி மக்கள் இவற்றை மாலை யாக அணிந்தது பற்றி எடுத்துக் காட்டுகின்றன. அதுமட்டு மன்றி வவுனியா மாவட்டத்திற் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டு களில் இடம் பெற்றுள்ள பரதவரைக் குறிக்கும் பரத போன்ற பதங்கள் தமிழகத்தைப் போல ஆனைக்கோட்டையிலும் பரதவ குலத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்கின்றன. இதனாற் பெருங்கற்காலக் கலாசாரத்தில் விவசாயம், மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தல் ஆகியன முக்கியம் பெற்றிருந்ததோடு வேட்டையாடுதலும் இக்காலத் தொழில் களிலொன்றாக விளங்கியிருந்ததைப் பல்வேறு பறவைகளின் எலும்புகள் மேலும் எடுத்துக் காட்டுகின்றன.
பெருங்கற்காலக் கலாசாரப் பொருளாதார அமைப்பினைச் சங்ககாலத் தமிழகத்திற் காண்பது போன்று ஈழத்திலுங் காணலாம். இத்தகைய அமைப்பே ஈழத்தின் கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய வரலாற்றுக்காலத்திலுங் கிறிஸ்தாப்த கால த்திற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளிலுஞ் சிறந்து விளங்கிய பொருளாதார அமைப்பாகும். சங்ககாலத்தில் நிலங்கள் அவற்றின் இயல்புகளுக்கேற்ற முறையில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்டிருந்தன. இவை முறையே காடு, மலை, வயல், கடற்கரை, வனாந்தரம் ஆகியவற்றைக் குறிக்கும். இவ்வாறு பல்வேறு புவியியற் பின்ன னியில் அவற்றின் தன்மைக்கேற்பவே தொழில்களும் அமைந்திருந்தன. இத்தொழிலடிப்படையிலே அமைந்திருந்த சமூகங்களின் பொருளாதார அமைப்பையே சங்க நூல்கள்
யாழ். - தொன்மை வரலாறு 45o 0

பேசுகின்றன. துர்அதிஷ்டவசமாகத் தமிழகத்திற்கான பொரு ளாதாரச் சான்றுகளை இவைகள் தருவது போன்றோ ஈழத்தின் தென்பகுதிக்குரிய சான்றுகளைப் பாளி நூல்களுஞ் சிங்களக் கல்வெட்டுகளுந் தருவது போன்றோ வடபகுதிக் கான இப்பொருளாதார அமைப்புப் பற்றித் தமிழ் நூல்களிற் போதிய சான்றுகள் கிட்டாவிட்டாலுங்கூடத் தமிழக - ஈழத்தின் தென்பகுதி ஆகியனவற்றின் பின்னணியில் இவை பற்றி ஒரளவுக்கு நாம் அறிந்து கொள்ளலாம். அத்துடன் ஈழத்துப் பூதந்தேவனாரின் குறிஞ்சி, பாலைத் திணைகளுக் குரிய பாடல்களை நோக்கும் போது சங்ககாலத் தமிழகத்தில் நிலவிய நிலப்பகுப்பு முறையை ஒத்த ஒரு நிலப்பகுப்பு முறை ஈழத்திலுங் காணப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
மந்தை வளர்ப்பே பெருங்கற்கால மக்களின் பிரதான தொழிலென்று மேலே கண்டோம். இத்தகைய அமைப்பு இக்காலத்திலும் பின்னரும் இன்றுந் தொடர்ந்திருப்பது அவ தானிக்கத்தக்கது. மாடு ' என்றாற் செல்வம் என்பது - பொருள் ஆகும். இத்தகைய செல்வத்தின் சின்னமாக இவை பேணப்பட்டதாற் புனிதப் பொருளாகவும் இவை நாளடைவில் உயர்ச்சி பெற்றன. சிலப்பதிகாரந் தமிழகத்தில் இத்தொழிலிற் சிறப்புப் பெற்றிருந்த ஆயர் குலம் பற்றிப் பேசுகின்றது. இத்தொழிலில் ஈடுபட்டோர் பால், தயிர் ஆகியனவற்றைத் தமது உணவுத்தேவைக்காகப் பயன்படுத்தியதையும். வயற் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களோடு இவற்றைப் பண்டமாற் றாகப் பயன்படுத்தியது பற்றியுஞ் சங்க நூல்கள் கூறுகின்றன. பெரும்பாணாற்றுப் படையில் இந்நில மக்களின் வாழ்க்கை பற்றிய வர்ணனை சமகால ஈழத்திற்கும் பொருந்துமாகையால் அது பற்றி இங்கே குறிப்பிடுதல் பொருத்தமாகின்றது.15. இப் பெரும்பாணாற்றுப்படையின் பாடலில் ஆடுகள் கட்டப்பட்டி ருந்த இவர்களின் குடியிருப்புகள், கிராமத்தினைச் சுற்றி மேயும் பசுக்கள், பற்றைகளினாலமைந்த வேலிகள், மெலிந்த வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியனவுஞ் சித்திரிக்கப் பட்டுள்ளன.
451 வாழ்வும் வளமும்

Page 242
மான்கள், முயல்கள், வான்கோழிகள் ஆகியனவும் இவர் களின் உணவில் முக்கிய பங்கினை வகித்தன. மலைப்பகுதி யாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். தினையே இவர்களது முக்கிய தானிய மாகும். வரகு, எள்ளு, குரக்கன், சாமை ஆகியன இவ்வகையில் அடங்கும். இன்றும் இத்தகைய தானியவகை இப்பிராந்தியத்திற் பயிரிடப்படுவது அவதானிக்கத்தக்கது. எனினும் இந்நிலங்களில் மருதநிலமாகிய வயல்நிலப்பகுதியே முக்கியம் பெற்றது. உழவுத் தொழிலிலும் இது மேன்மை பெற்றது. பெருங்கற்கால மக்களின் குடியிருப்புகளில் இதனை வலியுறுத்தும் கலப்பையி னது கொழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பிரதான தானியமாக நெல் காணப்பட்டது. சங்க இலக்கியங்களில் நெல் விளைவித்தல் தொட்டு நெல் அறுவடை வரை பல் வகையாக மேற்கொள்ளப்பட்ட பணிகளாக மாடுகளினால் நிலத்தினை மிதித்தல், நிலத்தை மட்டப்படுத்துதல், நாற்று நடுதல், களைபறித்தல், அறுவடை செய்தல், நெற்கட்டு களைக் களத்திற் சேர்த்தல், சூடுமிதித்தல், காற்றிலே துாற்று தல் ஆகியன விரிவாகப் பேசப்பட்டுள்ளதை நோக்கும்போது சமகாலத்தில் இங்கும் இத்தகைய நிகழ்வுகள் முக்கியம் பெற்றமை புலனாகின்றது.18 இன்றுஞ் சிங்கள - தமிழ் சமூகத் தவர் மத்தியில் நெல் உற்பத்தி தொட்டு அறுவடை வரையி லாக அனுஷ்டிக்கப்படும் விழாக்கள், கிரியைகள் ஆகியனவற் றுக்கிடையே காணப்படும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.
இவற்றைவிட ஏரிகள், குளங்கள் ஆகியனவற்றிலிருந்தும் துலா மூலமும், மாடுகளைக் கொண்டு 'ஆப்பி’ மூலமும் நீரிறைக்கட்பட்டமை பற்றிச் சங்க நூல்களிற் கூறப்பட்டுள்ளது. ஈழத்திலும் பெருங்கற்காலத்திலிருந்தே நெல்லின் $2_LI யோகம் காணப்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். சிங்க ளம், பாளி ஆகிய மொழிகளில் 'சாலி என்ற பதம் இந் நெல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலே இது ஒரு பழந்தமிழ்ச் சொல்லாகும். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிலும் இப்பதம் காணப்படுகின்றது.17 சாளியர்' எனப்பட்டோர் வேளாளரின் ஒரு பிரிவினராவர். இன்றும்
யாழ். - தொன்மை வரலாறு 452 0

பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பச்சையரிசிச் சாளியர்’ என்ற பிரிவினர் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வவுனியாவில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் வேளிர்" என்ற பதம் காணப்படுவதுபோல ஈழத்தின் பிறபகுதிகளிலும் இப்பதம் காணப்படுகின்றது. இது வேளாளரைக் குறிக்கும் பதமா கும். அண்மையிற் பூநகரிப் பகுதியில் கிறிஸ்தாப்த காலத் திற்கு முந்திய மட்பாண்ட ஒடுகளில் வேளாளரைக் குறிக் கும் வேளான்' என்ற பதம் காணப்பட்டது பற்றிப் பிறி தோரிடத்தில் குறிப்பிட்டிருந்தோம். சோழர் காலத்தில் இவ் வேளாளப் பிரிவின் ஒரு பகுதியினரான "சித்திர மேழியார்’ பற்றிய குறிப்புகள் 32 off. அதனைப்போல் ஈழத்திலும் காணப்படும் சித்திரமேழி என்ற ஊர் இவர்கள் இங்கு நிலை கொண்டிருந்ததையே எடுத்துக் காட்டுகின்றது. இவர்கள் நானா தேசிகளோடு சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. வேளாள வகுப்பினரில் நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் என இரு பிரிவினர் இருந் தனர். நிலமுள்ள பிரிவினர் கிழான், தேவன், உடையான் போன்ற பெயர்களைக் கொண்டு விளங்கினர். இவர்கள் தமது பொருளாதாரச் செல்வாக்கால் உயர்பதவிகளை வகித்ததை ஈழத்திலுள்ள சோழக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின் றன.18 சோழராட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டி மழவன் போன்றோரின் குறிப்பும் அதனைத் தொடர்ந்து காணப்பட்ட பாண்டியப் பிரதானிகளின் வருகையும் இக்கா லத்தில் வலுவுள்ள சமூகமாக இவ்விவசாயச் சமூகம் வளர்ச்சி பெற்றதையே எடுத்துக் காட்டுகின்றது.
கடற்கரையில் வாழ்ந்த மக்கள் நெய்தல் நில மக்களாகச் சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களிற் பரதவர் போன்ற குழுவினர் அடங்குவர். இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்கு குளித்தில் ஆகியன விளங்கின. மன்னார் வளைகுடா முத்துக்குளிப்பிம் பண்டுதொட்டு மேன்மைபெற்று விளங்கியதால் ஈழத்தில் வாழ்ந்த இப்பரதவ குலத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டிருக் கலாம். இவ்வாறே சங்கு குளித்ததை எடுத்துக் காட்டும் சங்குகள் பல வடபகுதிக் கரையோரங்களில் இன்றுங்
() 458 வாழ்வும் வளமும்

Page 243
காணப்படுவதால் ஒருகர்ல் இத்தொழில் அக்காலத்தில்: மேன்மை பெற்றிருந்ததையே அது எடுத்துக் காட்டுகின்றது. எனக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களிற் சங்கினாலாக்கப் பட்ட அணிகலன்கள் பற்றிப் பேசப்படுவதை நோக்கும்போது இத்தகைய மரபு பண்டைய ஈழத்திலுங் காணப்பட்டது. எனலாம். கப்பல் கட்டுந் தொழிலிலும் இம்மக்கள் மேன்மை பெற்றிருந்தனர். அத்துடன் குதிரை வாணிபமும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பாளி நூல்களில் இவ்வாணிபத்திலீடுபட்ட தமிழகத்தோர் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி, அநுராத புரத்திலமைந்துள்ள தமிழ் வணிகரின் கல்வெட்டும் இதனை எடுத்தியம்புகின்றது.19
இக்காலப் பொருளாதார அமைப்பின் முக்கிய பங்களிப்பு யாதெனிற் கிராமங்கள், பட்டினங்கள் ஆகியனவற்றின் எழுச்சியே எனலாம். விவசாய அமைப்பு ஊர்களின் எழுச்சி யைக் குறித்தது போலக் கடற்கரை ஓரங்களிற் காணப்பட்ட பொருளாதார அமைப்புப் பட்டினங்களின் எழுச்சியைச் சுட்டி நின்றன. உப்பு விளைவித்தலும் பண்டுதொட்டே முக்கிய தொழிலாக விளங்கியது. யாழ்ப்பாண வைபவமாலையில் இடம்பெறும் தொண்டைமான் வரவில் கரணவாய், வெள்ளப் பரவை ஆகிய இடங்கள் உப்பளங்களாக விளங்கிய செய்தி இதனை உறுதிப்படுத்துகின்றது.20 சங்க இலக்கியங்களைப் போல ஈழத்துப் பாளி நூல்களும் பல்வகைப் பயிர்கள் பயி ராக்கப்பட்டமை பற்றிக் கூறுகின்றன. தென்னை, கரும்பு ஆகியன இவ்வாறு பயிர் செய்யப்பட்டன. இன்றுங் கடற் கரை ஓரங்களிலே தென்னை செழித்து வளருவது குறிப்பிடத் தக்கது. பனை வடபகுதியின் கற்பக தருவாக இக்காலத்தைப் போன்று அன்றும் விளங்கியது. இதன் பயன் மக்களின் வாழ் வில் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தது. இவ்வாறே நெசவுத் தொழிலும் பண்டுதொட்டு மக்கள் வாழ்வில் முக்கிய பங் கினை வகித்ததையே குவேனி கதையில் விஜயன் குவேனியைக் கண்டபோது அவள் நூல் நூற்றுக் கொண்டிருந்தாளென்ற செய்தி உணர்த்துகின்றது.21 மக்கள் வாழ்வில் ஆடை ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பட்டதால் இதுவும் அக்காலந்
யாழ். - தொன்மை வரலாறு 454 0

தொட்டுப் பேணப்பட்ட தொழிலாக இருந்தமையை மேற். கூறிய குவேனி பற்றிய ஐதீகம் எடுத்துக்காட்டுகின்றது. அக் காலத்திலே தமிழகத்திலிருந்து பல்வேறு தொழில் வினைஞர்கள் ஈழத்தினை வந்தடைந்ததை விஜயனின் மனைவியாகிய பாண்டிய இளவரசியோடு வந்ததாகக் கூறப்படும் பதினெண் வினைஞர் குழுவுடன் வந்த ஆயிரம் குடும்பங்கள் பற்றிய ஐதீகம் எடுத்து இயம்புகின்றது.
கைக்கோளர் எனப்பட்ட வகுப்பினர் இத்தொழிலிற் சிறப் புப் பெற்று விளங்கினர். சோழர் காலக் கல்வெட்டுகளில் இவர்கள் ப  ைட யி ற் சேர்ந்து கடமையாற்றியதற்கான குறிப்புகள் உள. பள்ளர், பறையர் போன்ற வகுப்பினரும் ஆடைகளுக்குச் சாயமேற்றுந் தொழில்களில் ஈடுபட்டனர். " சாயவேர் எனப்பட்ட செடியின் வேரே இவ்வாறு சாய மேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதால் சாயவேர்ப் பள்ளர், சாயவேர்ப் பறையர் என இவர்கள் அழைக்கப்பட்டனர். இவற் றோடு பல்வேறு மரம், இரும்பு, செம்பு, பொன் ஆகிய உலோகப் பொருட்கள் செய்வதிலும் தேர்ச்சி பெற்றோர் இக் காலந்தொட்டுக் காணப்பட்டனர் என்பதைப் பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படும் பெயர்கள் உறுதி செய்கின்றன.22 இதனையே சங்க இலக்கியக் குறிப்புகளும் எடுத்துக் காட்டி யுள்ளன.28
மக்கள் வாழ்வில் அன்றாடப் பயன்பாட்டிற்குரிய மட்பாண் டத் தொழில், தச்சுத் தொழில், கம்மாரத் தொழில் (கொல்லர்), பொற் கொல்லத் தொழில், பல்வேறு மணி வகைகளில் ஆபரணங்களை ஆக்கும் தொழில் போன்றன மட்டுமன்றிப் பொழுது போக்குக்கான இசைக் கருவிகளை யாக்கும் திறன் படைத்த வினைஞர்களும் இக்காலத்திற் காணப்பட்டிருக் கலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் என்ற சொல்லே யாழ் வாசிப்பதிற் கைதேர்ந்த கலைஞர்கள் இங்கு காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது. இவற்றோடு கோயிற் கலைகள் பல வற்றிலுந் தேர்ச்சி பெற்றிருந்த கலைஞர்கள் பண்டுதொட்டு இங்கு காணப்பட்டிருந்தனர். மாரு தப்புரவீகவல்லி கதையில் இத்தகைய கலைஞர்கள் தமிழகத்திலிருந்து இங்கு அழைத்து
0 455 வாழ்வும் வளமும்

Page 244
வரப்பட்டமை மட்டுமன்றிப் பிரதிஷ்டைக்குரிய விக்கிரகங்கள் கூடி அங்கிருந்தே இங்கு எடுத்து வரப்பட்டன என்ற தொனி காணப்பட்டாலுங்கூட வடபகுதி தமிழகத்தோடு கொண்டிருந்த தொடர்புகளால் இத்தகைய கலைஞர்கள் இங்கு வருவதற் கும், கோயிற் கலைகள் உள்நாட்டில் மேன்மையுறுவதற்கும் வழிஏற்பட்டது. இந்து மதத்தோடு மட்டுமன்றிப் பெளத்த மதம் சம்பந்தமான கலைச் செல்வங்கள் கூட ஈழத்தின் தென் பகுதி, தமிழகம், இந்தியா ஆகிய பிராந்தியங்களிற் காணப் பட்ட கலைஞர்களோடுங், கலைக்கூடங்களோடுங் கொண் டிருந்த தொடர்பால் வளர்ச்சி பெற்றன எனலாம். அத்துடன் பாளி, சிங்கள நூல்கள் சிங்கள அரசுகளில் நிலவிய பொரு ளாதார அமைப்பினைப் பற்றிய தகவல்களைத் தருவது போன்று வடபகுதியில் இக்காலத்திற் காணப்பட்ட பொரு ளாதார அமைப்புப் பற்றிய தகவல்களை இந்நூல்களோ அன்றித் தமிழ் நூல்களோ தராததால் மேலோட்டமாகவே இப் பகுதியின் பொருளாதார அமைப்புப் பற்றி ஆராய்ந்துள்ளோம். எனினும் இவ்வமைப்பின் ஓர் அம்சமாகிய வாணிபம் பற்றிய சான்றுகள் பல கிடைப்பதால் அடுத்து அது பற்றி ஆராய் வது அவசியமாகின்றது.
வாணிபம்
புவியியல் அடிப்படையில் நோக்கும்போது ஈழத்துக் கலா சாரம் இந்தியக் கலாசாரக் வட்டத்திற்குள்ளே அடங்குவதால் இப்பின்னணியிற்றான் ஈழத்து நாகரிக வளர்ச்சி பற்றி ஆராய வேண்டுமெனப் பிரபல மானிடவியலாளரான மெலோனி கருது கின்றார்.24 இவரின் இத்தகைய கருத்தையே அரை நூற் றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய யாழ்ப்பாணத்தை எழுதிய இராசநாயக முதலியாரும் வெளியிட்டிருந்தார். அன்று அவர்,2ம்
“ ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் அநேகமாகத் தென்னிந்தியாவில் நிலவிய நாகரிகத்தினை ஒத்ததான நாகரிகத்தினையே வளர்த்தெடுத்தார்கள் என எண்ணுவது நியாயத்தின் பாற்பட்டதாகும். இத்தகைய நோக்கிற்றான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய ஈழத்தின் வடபகுதியிற் றழைத்த நாகரிகம் பற்றி விபரிக்க முடியும். ஈழத்தின்
யாழ். - தொன்மை வரலாறு 456 இ

மதிப்பிட முடியாத தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் போது இத்தகைய ஆய்வுக்கான தடயங் களாக இவை நின்று சாட்சியும் ஒத்தாசையும் நல்கும்
எனலாம். *
என்று கூறியிருந்தார்.
துர்அதிஷ்டவசமாகத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச் சியைச் சங்க நூல்களிலிருந்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்தும் அறிவது போன்று ஈழத்தின் வடபகுதி யிற் காணப்பட்ட பொருளாதார, நாகரிக வளர்ச்சி பற்றிப் பாளி நூல்களின் மூலமாகவோ அன்றி இங்கு மேற் கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலமாகவோ அறிந்துகொள் வது மிகமிகச் சிரமமாகவே உள்ளது. இங்கு காணப்பட்ட வாணிப வளர்ச்சி பற்றித் தமிழகப் பின்னணியிலும், கிரேக்கர், உரோமர், சீனர், பாரசீகர் போன்ற வெளிநாட்டார் குறிப் புகள் மூலமும், ஈழத்துப் பாளி, சிங்கள நூல்களிற் காணப்படுங் குறிப்புகள் மூலமும், ஈழத்துப் பிராமி, சிங்களக் கல்வெட்டுகள் ஆகியன தருஞ் சான்றுகள் மூலமும் தான் ஒரளவுக்கு அறிந்து கொள்ளமுடிகின்றது.
பண்டுதொட்டுத் தமிழகத்தின் தென் பகுதியும் ஈழத்தின் வட - வடமேற்குப் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியுங் கரை யோர வாணிபத்தில் முக்கிய மையப் பிரதேசமாக விளங்கியது பற்றி மலோனி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.28
* பண்டைய காலத்தில் கடல் வாணிபம் கடற்கரை ஒர மாகவே நடைபெற்றது. இத்தகைய வாணிபம் சிந்து மாகாணக் கடலோரத்திலிருந்து ஆரம்பமாகிக் குஜராத் மாநிலக் கடற்கரை வழியாக மன்னார் வளைகுடாப் பகுதிக்கு விஸ்தரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மன்னார் வளைகுடாவிற் கிடைத்த முத்தே இவ்வாணிபத்தின் பிரதான காரணியாக அமைந்திருத்தல் வேண்டும். இவ் வாணிபத்தினாற்றான் தென்பாண்டி நாட்டு மக்களுக்கும் ஈழத்தின் வடபகுதி மக்களுக்கும் இவ்வணிகர்களுடன் தொடர்பேற்பட்டது. ”
O 457 வாழ்வும் வளமும்

Page 245
இவ்வாறு இப்பகுதி ஈர்ப்பு மையமாக விளங்கியதற்கு அடிப் படையான காரணம் பண்டுதொட்டு மன்னார் வளைகுடா முத்துக்குளித்தல், சங்குகுளித்தல் ஆகியனவற்றுக்குப் பெயர் போன இடமாக விளங்கியதோடு இப்பகுதியிற் காணப்பட்ட துறைமுகங்களுக்கூடாக இரத்தினக் கற்கள் ஏற்றுமதி செய்யப் பட்டதும் ஆகும். இருந்தும் இப்பகுதியிற் காணப்பட்ட முத்துகள் ஆரம்பத்தில் இப்பகுதிக்கு வணிகர்களை ஈர்ப்பதற்குப் பிரதான காரணமாய் அமைந்திருந்தது எனக் கூறும் மலோனி, இவ்வாணிப வளர்ச்சியே ஈற்றில் மக்கள் குடியேற்றத்திற் கும் நாகரிக வளர்ச்சிக்கும் வழிவகுத்தது எனவுங் குறிப்பிடு கின்றார்.
ஈழத்தின் பொருளாதார வளர்ச்சியில் வாணிபம் ஒரு முக்கிய பங்கினை வகித்ததை ஜாதகக் கதைகள், சீன யாத்திரிகர்களின் குறிப்புகள் ஆகியனவற்றிலிருந்து தெளிவாக அறிய முடிகின் றது. ஜாதகக் கதைகளில், குறிப்பாக வலகச ஜாதகத்திற் சிறிசவத்துவில் வாழ்ந்த ய கூதிகள் ஈழத்தின் கடலோரப் பகுதிகளிலே தமது வாணிபக் கப்பல்கள் உடைந்து தவிக்கும் வணிகர்களை மணம் முடிப்பதற்காகத் தமது நகருக்கு அழைத் துச் சென்று பின்னர் அவர்களைப் பிடித்துத் தமக்கு உண வாக்கிக் கொண்ட செய்திகள் கூறப்படுகின்றன.27 திவ்யவதான என்ற இன்னொரு நூலில் இரத்தினதீபம் என அழைக்கப்பட்ட இந்நாட்டுக்கு விலைமதிப்பற்ற கற்களைத் தேடி வணிகர்கள் வந்தது பற்றியும் அவர்கள் ஈற்றில் இராட்சசிகளின் பிடியிற் சிக்கியது பற்றியுங் குறிப்புளது.28 இவ்வாறு வந்த வணிகர் களின் தலைவனே சீகள என்றும் இவன் ஈற்றில் யக்ஷர்களைக் கொன்று ஈழத்தில் அரசமைத்தான் என்றும் இந் நூல் கூறு கின்றது.29 இவ்வாறான குறிப்புக் குவான் சுவாங்கின் நூலிலுங் காணப்படுகின்றது..30
கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஈழம் வந்த பாஹியன் என்ற சீன யாத்திரிகனின் குறிப்பிலும் ஈழத்தின் ஆதிவாசிகளாகிய யrர்களின் வாணிப நடவடிக்கைகள் பற்றிய ஐதீகங்கள் காணப்படுகின்றன.81 பாஹியன் ஈழத்தில் ஆதியில் மனிதர்கள் வாழவில்லை என்றும் அவர்களுக்குப் பதிலாகப் பேய், பிசாசு
யாழ். - தொன்மை வரலாறு 458 இ

களுந், தேவதைகளுமே வாழ்ந்தனவென்றும், பல்வேறு நாடு களிலிருந்து இங்கு வந்த வணிகர்கள் இத்தேவதைகள் தாம் தோற்றமளிக்காத நிலையில் விலை குறித்து வைத்த பொருட் களைப் பெற்று, அதற்குரிய பணத்தையும் விட்டுச் சென்றன ரென்றும் இவ்வணிகர்களின் மூலமாக இவ்வாணிப நடவடிக்கை களை அறிந்த பல்வேறு நாட்டு மக்கள் இந்நாட்டின் சிறப் பினை அறிந்து அதிக அளவில் இங்கு வந்து குடியேறியதன் விளைவாக இந்நாட்டில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது என்றுங் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய ஐதீகங்கள் பண்டு தொட்டு ஈழம் வாணிப நடவடிக்கைகளில் மேம்பட்டிருந்த நிகழ்ச்சியையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
ஈழம் மட்டுமன்றி இதன் வட, வடமேற்குப் பகுதிகள் ஆகியன தென்னிந்தியாவுக்கு அருகில் அமைந்திருந்ததால் ஈழம் நாகரிக வளர்ச்சி கண்ட வரலாற்றுக் காலத்திலேயே தமிழ கத்து முசுறி, தொண்டி, கொற்கை, புகார் போன்ற வாணிப மையங்களுடன் தொடர்பு கொண்ட பகுதியாக இவை காணப் பட்டன என ஊகிக்க முடிகின்றது. இத்தகைய வாணிட நடவடிக்கைகளில் வடக்கே இருந்த ஜம்புகோளப் பட்டினமும் வடமேற்கே இருந்த மகாதித்த என அழைக்கப்பட்ட மாதோட் டமும் முன்னிலை பெற்றிருந்தன. இதேபோல வல்லிபுரம் போன்ற இடங்களிலும், கிழக்கே முல்லைத்தீவிலும் Ꮏ_ᏗᎶy வாணிப மையங்கள் காணப்பட்டிருக்கலாம். வல்லிபுரம், முல்லைத்தீவு ஆகியன இவ்வாறு முக்கியம் பெற்றிருந்தன என்பதை உறுதி செய்வனவாக இப்பகுதிகளிற் கண்டெடுக்கப் பட்ட மிகப் பழைய நாணயங்களான அச்சுக் குத்திய நாணயவகைகள் அமைந்துள்ளன.32
வடபகுதித் துறைமுகங்களும் தமிழகமும்
ஜம்புகோள என்ற வடிவமே வடபகுதியிலமைந்திருந்த துறைமுகத்தைக் குறிக்கும் சொல்லாகப் பாளி நூல்களில் இடம் பெற்றுள்ளது. மகாவம்சத்தில் வரும் குறிப்பில் இத் துறைமுகத்தினுடாகவே வட இந்திய அசோகச் சக்கரவர்த் திக்குத் தேவநம்பியதீஸன் பரிசுப் பொருட்களுடன் ஒரு தூதுக் குழுவை அனுப்பினான் என்றும் அக்குழுவில் செத்தி (செட்டி)
0 459 வாழ்வும் வளமும்

Page 246
வணிகர்களின் தலைவன் இடம் பெற்றிருந்தான் என்றுங்
கூறப்பட்டுள்ளது.33 பொதுவாக வட இந்தியாவோடு கலாசார
நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகமாக இது
பாளி நூல்களில் இடம் பெற்றிருந்தாலுங்கூட இத்துாதுக்
குழுவில் அடங்கியோரிற் செட்டி பற்றிய குறிப்புக் காணப் படுவது வாணிப நடவடிக்கைகளிலும் இத்துறைமுகம் முக்கியம்
பெற்றிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
இக்கருத்தினையே எல்லாவலவும் பின்வருமாறு ஆமோதித் துள்ளமை அவதானிக்கத்தக்கது.34
கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஈழம் வடஇந்தியா வோடு கொண்டிருந்த கலாசார, வாணிபத் தொடர்பு களைப் பொறுத்தமட்டில் எல்லாச் சான்றாதாரங்களும் வேறெந்தத் துறைமுகத்தையும் விட முக்கியம் பெற்ற தாக ஜம்புகோளப் பட்டினம் வளர்ச்சி பெற்றதையே எடுத்துக் காட்டுகின்றன. ஜம்புகோளப் பட்டினத்துக்கு" அருகில் உள்ள பகுதி வாணிப நகராக வளர்ச்சி பெற்றது மட்டுமன்றிப் பெருமளவுக்குப் பெளத்தர் களே இங்கு வாழ்ந்தனர் எனவுங் கருத இடமுண்டு. ’
ஜம்புகோளப் பட்டினம் என இது அழைக்கப்பட்டமைக்கான விளக்கத்தினைக் கூறவந்த எல்லாவல, பட்டினம் என்பதைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வதால் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தின் முசுறி, தொண்டி, கொற்கை, புகார் போன்று ஈழத்துத் தமிழ் மக்களின் வாணிப நடவடிக்கைகளின் மைய மாக ஜம்புகோளப் பட்டினமும் வளர்ச்சி பெற்றிருந்தது எனலாம்.
பாளி நூல்கள் கூறும் ஜம்புகோள என்பதனை இரு சொற்றொகுதிகளாகப் பிரிக்க முடியும். ஜம்பு, கோவளம் ஆகியவையே இவையாகும். கோவளம் என்ற பதமே பாளி நூல்களிற் கோள' என வழங்கப்பட்டது போலத் தெரிகின் றது. இப்பெயர் பருத்தித்துறை, காரைநகர் ஆகிய இடங் களிற் காணப்படுவதுங் குறிப்பிடத்தக்கது. ஒரு வகையிற் கோவளம் என்ற பெயர் கூடத் தமிழகத்திலிருந்து இங்கு
யாழ். - தொன்மை வரலாறு 4so )

ஏற்பட்ட குடிபெயர்வுகளின் மூலமாகவே ஈழத்தினை அடைந் தது எனலாம். இப்பெயர் சென்னைக்குத் தெற்கே உள்ள ஓர் ஊரின் பெயராகும் எனக் கூறும் சேதுப்பிள்ளை கடலுக்குள் நீண்ட தரைமுனையை உடைய பகுதியே கோவளமாகும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் இப்பகுதி முன் பொருகால் கடலை நோக்கி விரிந்து காணப்பட்டதால் இப் பெயரால் இது அழைக்கப்பட்டும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி பின்னர் கடற்கோளால் அழிந்துபட்டதாற்றான் இப் பட்டினம் பற்றிய தொல்லியற் சான்றுகள் நமக்குக் கிட்டாம
லிருக்கலாம்.
எனினும் இப்பெயரின் முன்னாலுள்ள ஜம்பு பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. செம்பு நிறத்தைக் குறிக்கும் சம்பு’ என்ற தமிழ்ப் பெயரே இவ்வாறு ஜம்புவாக மாறியிருக்கலாம். அல்லது நாவல் என்ற தமிழ்மொழி வடிவமே இவ்வாறு ஜம்பு என வடமொழி, பாளி மொழி ஆகியனவற்றுள் வழங்கப்பட்டிருக்கலாம். ஜம்புவைச் சம்புவின் வழிப் பிறந்த தாகக் கொண்டால் இதனை ஜம்புவாகிய சிவனாகவும் , கொள்ளலாம். அப்படியாயின் இது சிவனின் இருப்பிடம் அமைந்திருந்த கோவளம் எனப் பொருள் தரும். விசேஷமான சிவஸ்தலம் ஒன்று இங்கு காணப்பட்டதால் அல்லது நாவல் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். நாவலந்தீவு என்பதே வடமொழியில், "ஜம்புதீப" என அழைக்கப்படுவதால், ஜம்புதீபம் என அழைக் கப்பட்ட இந்தியாவோடு இது கொண்டிருந்த தொடர்பினா லும் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் ஈழத்தின் வடபகுதி வடஇந்தியாவோடு கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டுஞ் ஜாதகக் கதைகள் பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. அகித ஜாதகத்தில் வட இந்தியா, தமிழகத்துப் புகார், ஈழத்தின் வடபாலுள்ள தீவு களிலொன்றாகிய காரைதீவு ஆகியன இடம் பெற்றுள்ளதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. வடஇந்தியாவிலிருந்து வந்த முனிவர் ஒருவர் புகாரில் தங்கிய பின்னர் ஈழத்திலுள்ள காரைநகருக்கு வந்து காரைச் செடிகளின் இலைகளையுண்டு வாழ்ந்ததாக மேற்படி கதை குறித்துள்ளது.38
0 4et வாழ்வும் வளமும்

Page 247
வடக்கே ஜம்புகோவளம் போன்று வடமேற்கே மாந்தைப் பட்டினம் சிறப்புப் பெற்றுள்ளமையைப் பாளி நூல்களின் குறிப்புகளுத் தமிழ் நூல்களின் குறிப்புகளும் எடுத்துக் காட்டு கின்றன. இப்பதங்கூட ஒரு பழந்தமிழ் வடிவமாகிய பட்டினம்’ என்பதன் சிதைவாகிய பட்டின" எனப் பாளி நூல்களிற் குறிக் கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே இப்பகுதி பழந்தமிழரின் செல்வாக்குக்குட்பட்ட பகுதியாக விளங்கியது எனவும் எல்லாவல கூறத் தவறவில்லை. இப்பதத்தின் தோற் றம் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.87
* எமது நூல்களில் மகாதித்த என்பது எந்தவோரிடத்தி லும் நகர அல்லது புர என அழைக்கப்படாமை அவ தானிக்கத்தக்கது. இது மகாதித்த பட்டின(ம்) என்றே அழைக்கப்பட்டுள்ளது. ஜாதகக் கதைகளில் பட்டின என்ற பதம் பட்டினம், நகரம் அல்லது துறைமுகத்தையே குறித்து நின்றது. தமிழிற் கூடப் பட்டினம் என்றால் நகரத்தினையே குறிக்கும். இதனால் இப்பதத்தைத் திராவிடமொழி வழிவந்ததொன்றாகக் கொள்ள இடமுண்டு.”
இச்சந்தர்ப்பத்தில் இராசநாயக முதலியார் சங்க நால்கள் குறிக்கும் மாந்தையே மன்னாரிலுள்ள மாதித்த பட்டின : எனத் தெரிவித்துள்ள கருத்து அவதானிக்கத்தக்கது. சேர மன்னரின் ஆணைக்குட்பட்டதால் இத்துறைமுகங் குட்டுவன் மாந்தை எனப் பெயர் பெற்றது என்பதும் இவரது கருத் தாகும்.38 சேரர் கடற்படை படைத்துக் காணப்பட்டதால், ஒரு சமயம் இப்பகுதியிலே தமது ஆதிக்கத்தினைப் பரப்பிய தன் காரணமாக இது இவ்வாறு அழைக்கப்பட்டுமிருக்கலாம். இதனால் முதலில் இராசநாயக முதலியார் மேற்கோளாகக் காட்டும் குறுந்தொகையிற் காணப்படும் பின்வரும் பாடலை நோக்குவாம்.39 - :
* முனா அதி யானையிண் குருகின் காணலம்
பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வருஉங் குட்டுவன் மாந்தை யன்ன
( குறுந்தொகை. 35 )
யாழ். - தொன்மை வரலாறு 462 இ

மேற்கூறிய பாடல் இத்துறைமுகத்திணைக் குட்டுவன் மாந்தை என அழைப்பதோடு இப்பகுதிக் கடற்கரையிலுள்ள சோலை களில் உணவை உண்ணும் யானைகள் பெருந்துறையில் உள்ள விவசாயிகள் செய்யும் ஒலியாற் பீதியடைந்தன எனவுங் குறிப்பிடுகின்றது. இப்பாடலிலுள்ள சிறப்பு யாதெனில் இதிற் காணப்படும் மாந்தை , பெருந்தோட்டம் ஆகிய பெயர்க ளாகும். மாந்தை என்ற சொல் சங்ககாலத்திலிருந்தே வழக்கிலிருப்பது அவதானிக்கத்தக்கது. சிலர் குறிப்பிடுவது போன்று மாந்தையைத் தமிழகத்திலுள்ள ஒரு துறைமுகத்தின் பெயராகக் கொண்டாலுங்கூட அது புகழ்மிக்க துறைமுகத் தின் பெயராக ஈழத்திலும் பண்டு தொட்டு வழக்கிலிருந் துள்ளமைக்குச் சான்றுகளுண்டு. அக்காலந்தொட்டுத் தமிழ கத்திலுள்ள துறைமுகத்தின் பெயரொன்று ஈழத்திலுள்ள துறைமுகத்திற்கு இடப்பட்டமை தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வின் விளைவாகவும் இருக்க லாம். இப்பகுதி தமிழகத்திற்கு நேரெதிரிற் காணப்பட்டதால் தமிழகத்திலேற்பட்ட வாணிப வளர்ச்சியோடு இது வரலாற். றுக் காலத்தின் ஆரம்பத்திலேயே இணைந்து விட்டது. இத னையே இப்பெயர் மேலும் எடுத்துக் காட்டுகின்றது. தண், பொருணை என்ற தமிழக ஆற்றின் பெயர் எவ்வாறு ஈழத் திற்கு இடப்பட்டுப் பின்னர் வடமொழியிலே தாம்ரவர்ணியா கவும், பாளிமொழியிலே தம்பபண்ணியாகவும் உருமாறியதோ அவ்வாறு உருமாறாது மாந்தை என்ற பெயர் இப்பகுதிக்குத் தொடர்ந்திருப்பது இதற்குரிய தனிச் சிறப்பாகும். விஜயன் கூட்டத்தினர் வந்திறங்கிய தம்பபண்ணி என்ற இடங்கூட மாந்தையின் அருகே ஒடும் அருவி ஆறென அழைக்கப்படும் மல்வத்து ஒயாவின் கழிமுகக் கரையிலேயே அமைந்துள்ளது என்று அறிஞர்கள் அபிப்பிராயப்படுவதும் ஈண்டு அவதானிக் கத்தக்கது.49 எனினும் இக்குறுந்தொகைப் பாடலில் வரும் பெருந்தோட்டம் தமிழ், பாளி நூல்களில் இத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள "மாதோட்டம்" (மாதோட்ட) என்ற பெயரைச் சுட்டி நிற்பதால் மாந்தை என்பதுகூட தமிழகத்திலுள்ள மாந்தையையன்றி ஈழத்திலுள்ள மாந்தை யையே குறித்தது என்று இராசநாயக முதலியார் எண்ணிய திலே தவறில்லை போலத் தெரிகின்றது.
() 483 வாழ்வும் வளமும்

Page 248
மா என்பது பெரிய என்ற பொருளைத் தருந் தமிழ்ச் சொல்லாகும். வடமொழி : மகா " என்பது இத்தகைய பொருளைத் தரும் இன்னுமோர் வடிவமாகும். இதனாற் பெருந்தோட்டமும் மாதோட்டமும் ஒத்த சொற்களே என லாம். இச்சொல்லே தமிழில் மாதோட்டமெனவும், பாளி, சிங்கள மொழிகளில் மாதோட்ட எனவும் வழங்கப்பட்டுள்ளது. “மகாதித்த’ என்பது பெரிய இறங்கு துறை எனப் பொருள் படும். ஒரு சமயம் பெருந்துறை என்று இவ்விடத்திற்கு வழங்கப்பட்ட பெயரே இவ்வாறு பெரிய இறங்குதுறையாக மாதித்த ( மகாதித்த ) எனப் பாளி, சிங்கள மொழிகளில் உருமாறியுமிருக்கலாம். இதன் வடமொழி வடிவந்தான் மகாதித்தமாகும். எவ்வாறாயினும் இத்துறைமுகத்தின் பெயர் பண்டு தொட்டு இவ்விடம் தமிழகச் செல்வாக்குக்கு உட்பட்டதையே எடுத்துக் காட்டி நிற்கின்றது.
வரலாற்றுக் காலத் தின் ஆரம்பத்திலிருந்தே தமிழகமும் ஈழமும் வாணிபத்துறையில் ஒன்றாக இணைந்து நெருக்க மான தொடர்புகளை உடையனவாக விளங்கியதற்கான பல சான்றுகள் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்துவதாகவே சிலப்பதிகாரத்திற் காணப்படும் பின் வரும் அடிகள் அமைந்துள்ளன.41
நாகநீண கரொ டு ணாகநாட தனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர துதன்னில்
இப்பாடலில் நாக நாட்டிலுள்ள நகரொன்று புகார் நகரோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இப்புகாரிற்றான் கண்ணகியின் தந்தை யான மாநாய்கன் வாழ்ந்ததாக ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். நாகநாடே பாளி நூல்கள் குறிப்பிடும் நாகதீப என்ற வடபகுதியாக இனங்காணப்பட்டுள்ளதால் இக்குறிப்பை வடபகுதியிலுள்ள ஒரு துறைமுகத்திற்கு உரிய தாகக் கொள்ளலாம். எவ்வாறாயினும் புகாருடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு இது சிறப்புடன் விளங்கியமை அவதானிக் கத்தக்கது. இது ஒரு சமயம் ஜம்புகோவளத்தையுங் குறித் திருக்கலாம். மாநாய்கனை வடபகுதியோடு தொடர்புபடுத்தும்
யாழ். - தொன்மை வரலாறு 464 ே

பிற ஐதீகங்களும் உள. கண்ணகிக்குக் காற்சிலம்பு அமைப் பதற்கு உரிய நாகமணியைப் பெறுவதற்காக மீகாமனை வடபகுதிக்கு இவன் அனுப்ப, அவனை எதிர்த்துப் போரிட்ட வெடியரசன், அவனின் சகோதரர்கள் ஆகியோரையும் வெற்றி கொண்டு நாகமணியுடன் மீகாமன் தமிழகந் திரும்பியதாகக் கண்ணகி வழக்குரை எடுத்தியம்புகின்றது.42 மாநாய்கனை நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தோடு இணைக்கும் பல உளதாலும் வெடியரசன் - மீகாமன் கதையில்
ஐதீகங்கள்
வடக்கே உள்ள தீவுகள் இடம்பெறுவதாலும் புகாரின் சிறப்புப் போன்ற சிறப்புடன் விளங்கிய நாகநாட்டு நகராக ஜம்புகோவளம் காணப்பட்டிருக்கலாம். இவற்றை விடக்
கோவலனுடைய தந்தையின் பெயராக மாசாத்துவானும் அவனின் வணிக நண்பனின் பெயராகக் கண்ணகியின் தந்தையான மாநாய்கனுஞ் சிலப்பதிகாரத்தில் இடம் பெற் றுள்ளமை அக்கால வாணிப அமைப்பு முறையையே எடுத் துக் காட்டுகின்றது. -
இலக்கியங்களில் வணிக குழுக்கள் சாத்து என அழைக் கப்பட்டதற்கான சான்றுகள் உள. சாத்துக்களை (குழுக்களை) அமைத்துத் தரைவழி வர்த்தகத்திலீடுபட்ட குழுக்களின் தலைவன் மாசாத்துவான் ' என அழைக்கப்பட்டான். இவ் வாறே கடல் வாணிபத்திலீடுபட்ட குழுக்களின் தலைவனும் மாநாய்கன் என அழைக்கப்பட்டான். நாய்கன்’ என்ற இப் பதம் வடமொழி நாவிக என்ற பதத்தின் வழிவந்தது என்று பொதுவாகக் கொள்ளப்படினும் இதற்குந் தமிழிலுள்ள * நாவாய் ' என்ற பதத்திற்குமிடையே உள்ள தொடர்பு ஆராய்தற்பாலது. இச்சந்தர்ப்பத்தில் மீகாமன் என்ற பதங் கூடக் கப்பற்றலைவனைச் சுட்டி நிற்பது அவதானிக்கத் தக்கது. -
நாகநாட்டுடன் புகார் நகரங் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றிய குறிப்பு மணிமேகலையிலுண்டு. நாகநாட்டு இளவரசி பீலிவளை சோழ அரசனான நெடுங்கிள்ளியுடன் கொண்டிருந்த உறவால், தான் பெற்ற மகனை அவ்வரசனிடம் அளிக்குமாறு இவ்விரு பகுதிகளுக்குமிடையே வாணிப ساقا வடிக்கைகளிலீடுபட்ட கம்பளச் செட்டியிடம் அளித்ததாக
0 465 வாழ்வும் வளமும்

Page 249
வருங் குறிப்பு இக்காலத்திற் செட்டி வணிகர்கள் இப்பகுதி வாணிபத்தில் ஈடுபட்டதை எடுத்துக் காட்டுகின்றது. 48 தேவ நம்பியதீஸனால் அசோகச் சக்கரவர்த்திக்கு அனுப்பப்பட்ட தூதுக்குழு இத்துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றதை நோக்கும்போதும் வடபகுதியில் அமைந்திருந்த ஜம்புகோளப் பட்டினமே தமிழ் நூல்களிற் புகார் நகரத்தின் சிறப்பினை ஒத்த சிறப்புடன் விளங்கிய பட்டினமாக இருக்கலாம் என எண்ணத் துாண்டுகின்றது. நாகநாடு சிலப்பதிகாரத்திற் குறிக் கப்படுவது போன்று மணிமேகலையில் மணிபல்லவம் என வும் பேசப்படுகின்றது. தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர் மணிபல்லவத்திலே தங்கி நின்று சென்றதை இந்நூலின் பின்வரும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன. 44
* கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉ
யிலங்கு நீர்ப்புணரி யெறிகரை யெய்தி வங்க மேறினன் மணி பல்லவத்திடைத் தங்காதக் கலஞ்சென்று சார்ந்திறுத்தலும்
(மணிமேகலை 25, 124 - 127)
வங்க மாக்கெளாடு மகிழ்வுட னேறிக் கால்லிசை கடுக்கக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள்
(மணிமேகலை 24, 79 - 84)
மேற்கூறிய குறிப்புகள் யாவும் நாகநாடு, மணிபல்லவம் என அழைக்கப்பட்ட வடபகுதியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. சங்க நூல்களிலொன்றாகிய பட்டினப்பாலையிலும் புகார் நகருக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து குவிந்த வாணிபப் பொருட்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இக்குறிப்பில் ஈழத்தி லிருந்து அங்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவு ରu ଈ୪d 3s ( வாசனைத் திரவியங்கள் ) ஈழத்துணவு' எனவும் தென் கிழக்காசிய பிராந்தியமாகிய கடாரத்திலிருந்து அங்கு வந்த
யாழ். - தொன்மை வரலாறு Ass )

பொருட்கள் காளகத் தாக்கம்' எனவும் இடம் பெற்றுள் ளமை அவதானிக்கத்தக்கது.45 இத்தகைய குறிப்புகள் தமிழகஈழ வர்த்தக நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் நேரடி யாக ஈழத்திற்கு வந்து பொருட்களை இட்டுச் செல்வதற்குப் பதிலாக இப்பொருட்கள் தமிழகத்திலுள்ள துறைகளை அடைய இவை அங்கிருந்தே இவ்வர்த்தகர்களின் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை எடுத்துக்காட்டுவனவாக அமை கின்றன. இத்தகைய நிலை ஈழத்தின் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பின் ஆரம்ப கட்டத்தினைக் குறித்தது எனலாம். உரோம இலக்கியக் குறிப்புகள் அவர்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஈழத்து வாணிபப் பொருட்களை ஈழத் திற்கு வந்து பெற்றுக் கொள்வதற்குப் பதிலாகத் தமிழகத்தி லுள்ள துறைமுகங்களிலேயே அவற்றைப் பெற்றதை எடுத்துக் காட்டுகின்றன.
இத்தகைய குறிப்புகள் இக்காலத்திலே தமிழக வணிகர்கள் ஈழத்து வர்த்தகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்ததை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில், தென்கிழக் காசிய வர்த்தகத்திலும் முக்கிய பங்கினை வகித்ததை உறுதி செய்கின்றன. அதுமட்டுமன்றித் தமிழக வணிகர் மத்தியதரைப் பிரதேசத்துடனுஞ் செங்கடலுாடாகவும் வாணிப நடவடிக்கை களை மேற்கொண்டிருந்ததை உறுதிப்படுத்துவதாக அண்மை யில் எகிப்து நாட்டிற் கிடைத்துள்ள தமிழ் வணிகரின் பெயர்கள் பொறித்த கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி வரிவடிவத்திலமைந்த இரு மட்பாண்டச் சாசனங்கள் அமைகின்றன.49
மேற்கூறிய பின்னணியிற்றான் பாளி நூல்களில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் படைஎடுப்புகள் பற்றி ஆராய வேண்டி யுள்ளது. காரணம் இப்படைஎடுப்புகள்கூட ஒரு வகையில் தமிழகத்தவர் ஈழத்துடனான வாணிபத்தினைத் தமது கட்டுப் பாட்டுக்குட் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண் டிருந்திருக்கலாம் எனவும் யூகிக்கலாம். ஏனெனில் மகாவம் சம் ஈழத்திற்குப் படையுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றிய வர்களாகச் சேனன், குத்திகன் ஆகிய இருவரையுங் குதிரை
இ 467 வாழ்வும் வளமும்

Page 250
வணிகரின் புதல்வர்கள் என அழைகின்றது.47 இத்தகைய குறிப்பிலிருந்து நாம் தெளிவது யாதெனில், தமிழ்நாட்டிற் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப் படாததால் வெளிநாட்டிலிருந்து அங்கே இறக்குமதி செய்யப் பட்ட குதிரைகளின் வர்த்தகத்தில் தமிழ் வணிகர்கள் ஈடு பட்டிருந்தார்கள் என்பதாகும். குதிரை வணிகரைப் பிற் காலக் கல்வெட்டுகள் குதிரைச் செட்டிகள்’ என அழைக் கின்றன.48 இதனாற் குதிரைவாணிபம் தமிழகம்-ஈழம் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற போது தமிழ்நாட்டு வணிகரின் ஏகபோக உரிமைக்குரியதாகவும் இது அமைந்திருந்தது என லாம். தமிழர் இக்காலத்தில் குதிரை வாணிபத்தில் முன் னிலை பெற்றிருந்ததை உறுதி செய்வதாக வவுனியா மாவட் டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படுங் குறிப்பொன்று அமைகின்றது. இக்குறிப்புக் குதிரைகளை மேற்பார்வை செய் யுந் தலைவனாக வேள் என்பவனைக் குறிக்கின்றது.49 வட மேற்கே குதிரைமலை என்ற இடப்பெயர் காணப்படுவது இக்காலத்திற் குதிரைகள் இவ்விடத்தில் வந்திறங்கியதை எடுத்துக் காட்டுவதாகவும் அமையலாம். இவ்விடத்தையே கிரேக்க அறிஞர்கள் குதிரை முனை ’ என அழைத் துள்ளனர்.50 தமிழகத்திலுள்ள இக்குதிரைமலைதான் வேள்” எனப்பட்ட இனக் குழுவினரில் ஒருவனான பாரி வாழ்ந்த இடம் எனச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இவ்வாணிப நோக்கத்திற்காகவே கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் ஈழத் தின் மீது எல்லாளன் மேற்கொண்ட படை எடுப்பும் அமைந் திருக்கலாம். இவனின் ஆட்சிக் காலம் நாற்பத்து நான்கு வருடங்களாகும். இது அநுராதபுரத்தில் நீடித்திருந்ததையே பாளி நூல்கள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமன்றி இவ னைக் குதிரைவணிகனாக அன்றிப் பெருமகனாகவே இவை குறிப்பதும் அவதானிக்கத்தக்கது. வாணிபத்தினால் ஏற்பட்ட செல்வச் செழிப்பால் உருவாக்கப்பட்ட வர்க்கத்தினரே சம கால ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் கஹபதி', ' குடும் பிகன்’ என அழைக்கப்பட்ட பெருமக்களாக விளங்கியதை நோக்கும்போது, எல்லாளனும் இத்தகைய வகுப்பினனாகக் காணப்பட்டதாலேயே மகாவம்சம் பெருமகனாக இவனை அழைத்தது எனலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 468 G

எல்லாளனுக்குப் பின்னர் கி. மு. முதலாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த வட்டகாமினியின் காலத்திலேற்பட்ட தமிழ்ப். படை எடுப்பும், அதன் விளைவாக அநுராதபுரத்திற் கிட்டத் தட்டக் கால்நூற்றாண்டுகளாக ஏற்பட்ட தமிழராட்சியுந் தமிழக - ஈழ வாணிப நடவடிக்கைகளிலே தமிழரின் கையை ஒங்க வைத்திருக்கலாம். இப்படைஎடுப்பு ஈழத்தின் வடபகுதிக்கு மிக அண்மித்தக் காணப்பட்ட பாண்டிநாட்டிலிருந்தே ஏற்பட்டது. இவர்களின் பெயர்கள் புலஹத்த, பாஹறிய, பனையமாற, பழையமாற, தாதிக என்பன ஆகும். இதன் பின்னர் அனுலா என்ற அரசியின் காலத்தில் அவளின் சோர நாயகர்களாக இரு தமிழ் நாட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள னர். இவர்களில் ஒருவன் வடுகனாவன். மற்றவன் நீலிய னாவன். 58 இவ்வாறு பாளி நூல்கள் தருஞ் சான்றுகளை நோக்கும்போது கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னருந் தேவ நம்பியதீலனுடன் ஆரம்பமாகும் வரலாற்றுக் காலத்துக்கு மிடைப்பட்ட காலப்பகுதியின் மூன்றிலொரு காலப்பகுதியில் அநுராதபுரத்திலே தமிழ்நாட்டவராட்சி நடைபெற்றமை, புலனாகின்றது.
பிற்காலத்திற் சோழர் ஈழத்தின்மீது மேற்கொண்ட படை எடுப்புகளுக்கு வர்த்தகமும் ஒரு காரணமாக அமைந்திருந்தது போன்று கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் ஈழத்தின் மீதான தமிழ் நாட்டவரின் படைஎடுப்புகளுக்கும் வர்த்தகம் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது என்பதை ஈழத்தின் மிகப்பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. காலத்தால் இக்கல்வெட்டுகள் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளைச் சார்ந் திருப்பது இவற்றின் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக் கின்றது.
இப்பிராமிக் கல்வெட்டுகளிலே தமிழ்நாட்டிலிருந்து வந்த வணிகர்கள் "தமேட வணிக" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .54 பாளி நூல்கள் பொதுவாகவே தமிழ்நாட்டவரைத் ‘தமிள'(ழ) என அழைப்பதை நோக்கும்போது இந்நூல்கள் குறிக்குந் 'தமிள' தான் இக்கல்வெட்டுகளிலே 'தமேட' என இடம்
e 469 வாழ்வும் வளமும்

Page 251
பெற்றுள்ளது எனலாம். இவ்வர்த்தகக் குழுக்கள், குழுக்களா கச் செயற்பட்டதையே அநுராதபுரத்திலுள்ள தமிழ் வணிக்ர் களது கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது. இக்கல்வெட்டிலே தமேட கஹபதி கன' என்ற சொற் பிரயோகம் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி இவ்வர்த்தக கணத்தவர் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய கற்பாறையில் வெட்டப்பட்ட இவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஆசனங்களுங் காணப்படுகின்றன. இவ்வாசனங்கள் பல்வேறு நிரைகளாக அமைந்துள்ளன. இவற்றுக்குரியோராகச் சக, நசத, திஸ், குபிரசுயாத, காரவ போன்ற பெயர்கள் காணப்படு கின்றன. இவ்வாசனங்களில் அதி உயரத்திலுள்ள ஆசனத் திற்கு உரியவனாகக் கடலோடியான நாவிகன் குறிக்கப்பட் டுள்ளான். எனினும் இந்நாவிகவுடன் இணைந்து காணப் படுங் காரவ' என்பது கரையோர மக்களைச் சுட்டி நிற்கும் கரையார்’ என்பதன் பழைய வடிவம் எனக் கூறுவாரு முளர். 56 அப்படியாயின் இப்பதம் கரையார் சமூகத்தினைச் சேர்ந்த கப்பற்றலைவனையே குறித்து நிற்கின்றது எனலாம்.
இக்கல்வெட்டுகளிற் காணப்படும் நாவிக என்ற பதத் திற்குஞ் சிலப்பதிகாரங் குறிக்குங் கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் என்ற பதத்திற்குமிடையே நெருங்கிய ஒற்றுமை உள்ளது. இதனாலே தமிழகத்திற் கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டோரின் தலைவனையே மாநாய்கன் என்ற பதஞ் சுட்டி நின்றது என்று ஏற்கனவே குறித்தோம். தமிழகத்தி லிருந்து கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய காலப்பகுதியிற் செயற்பட்ட வர்த்தக கணம் பற்றியே இந்த அநுராதபுரக் கல்வெட்டில் இடம் பெறும் தமேட கஹபதி கன என்ற சொல்லும், இதன் தலைவனான நாவிககாரவ’ என்ற சொல் லும் எடுத்துக் காட்டுகின்றது எனலாம். இதில் இடம் பெற் றுள்ள பெயர்களை நோக்கும்போது இவை யாவும் பெளத்த மதத்தோடு சம்பந்தமுடைய பெயர்களாகவே காணப்படுவ தால், இக்கால வாணிப நடவடிக்கைகளிலே பெளத்த மதத் தினைத் தழுவிய தமிழகத்தவர் ஈடுபட்டதை மேலும் இவை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் மட்டுமன்றித் தக்கணம், வடஇந்தியா ஆகிய இடங்களிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்
யாழ். தொன்மை வரலாறு 47o )

களாகப் பெருமளவுக்குப் பெளத்தர்கள் காணப்படுவதோடு, குகைத்தானங்களை அளித்தவர்களாகவும் இவர்கள் குறிப்பிடப் படுவது அவதானிக்கத்தக்கது.57
பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் இன்னோர் பதந் தான் புக ஆகும். இப் புக வும் ஒரு வர்த்தக கணத்தைக் குறித்து நிற்கின்றது எனக் கருதப்படுகின்றது.58 இவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளத்தில் காணப் படும் இரு கல்வெட்டுகளிலே தமேட வணிஜ க ஹபதி விசாக" பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இது அநுராதபுரத் தினைப் போன்று இப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட கூட்டத்தினரையே குறிக்கின்றது எனலாம். எனினும் இக்கல்வெட்டிலும் அநுராதபுரத்தினைப் போன்று இவ்வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோராகக் கஹபதி ' எனப்பட்டோர் குறிப்பிடப்படுவதால், இப்பதம் வாணிப நடவடிக்கைகளில் மேன்மையுற்று விளங்கிய ஒரு வகுப்பினரைக் குறிக்கும் பதம் எனக் கொள்ளலாம். இதனையே இக் கஹபதிகள் என்ற பெயர் காணப்படும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இதனாற் சிலப்பதிகாரங் குறிக்கும் மாநாய்கன், மாசாத்துவான் ஆகியோர் இத்தகைய வகுப் பினர் எனலாம். - -
தமிழகம் - ஈழம் ஆகியன வர்த்தகத்துறையில் இக் காலத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததைத் தமிழகத்து மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் ஈழக்குடுமிகன் ' என்ற பதம் எடுத்தியம்புகின்றது.60 குடுமிகன் என்ற பதம் ஈழத்திலுள்ள் பிராமிக்கல்வெட்டுகளில் ஒரே ஒரு இடத்திற்றான் காணப் பட்டாலுங்கூட இவர்களுங் கஹபதி ©Ꭲ©Ꮘ அழைக்கப் பட்ட வகுப்பினரே என்பதை இப்பதம் இடம்பெற்றுள்ள இந்தியாவிலுள்ள தக்கணப் பகுதிகளிற் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இதனாற் பண்டைய ஈழம் - தமிழகம் ஆகிய பகுதிகளில் வாணிபச் சிறப்பால் மேன்மை பெற்ற ஒரு வர்க்கம் கஹபதிகள்' என அழைக்கப் பட்டமை புலனாகின்றது. இத்தகையோர் ஈழத்துடன்
() 471 வாழ்வும் வளமும்

Page 252
கொண்டிருந்த தொடர்பையே ஈழத்திலே தமிழ் நாட்டவரைக் குறிக்குந் தமேட என்ற பதத்துடன் சேர்ந்து காணப்படும் இப்பதம் எடுத்தியம்புகின்றது. தமிழ்நாட்டார் ஈழத்தின் மீது மேற்கொண்டிருந்த வர்த்தக நடவடிக்கைகளைக் குறிக்குங் கல்வெட்டுகள் ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுங் காணப்படுகின் றன. இவற்றுள் அம்பாறை மாவட்டத்திலுள்ள குடுவில் என்ற இடத்திற் கிடைத்த கல்வெட்டு முக்கியமாகின்றது.81 இதுவும் அநுராதபுரம், வவுனியா ஆகிய பகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகளை ஒத்த காலத்திற்குரியதுதான். குடுவில் கல் வெட்டு தீகவாபி பொறன. வணிஜன பற்றியும் அவர் களின் மனைவியாகிய திஸ என்ற பெயரைத் தாங்கிய தமிழ்ப் பெண்மணி பற்றியுங் குறிப்பிடுகின்றது. இத்தீகவாபி ஈழத்தில் ஆரியரின் ஆதிக்குடியேற்ற மையங்களிலொன்றாகும். பின்னர் துட்டகைமுனு மன்னனுடைய ஆட்சியில் அவனின் தம்பியாகிய சட்டதிஸ் இப்பகுதியுடன் இணைத்துக் கூறப்படுவதும் அவதானிக்கத்தக்கது. ஈழத்தின் தென் கிழக்குப் பகுதியில் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கியதனாற்றான் இவ்விடத்துடன் வாணிப நடவடிக்கைகளை வெளிநாட்டவரான தமிழகத்தார் மேற்கொண்டிருந்தனர். இக்கல்வெட்டில் இடம்பெறும் ‘தீகவாபி பொறன. வணிஜன என்ற பதத்திற்குப் பரணவித்தானா தீகவாபி வாசிகளான வணிகர்கள் என்ற விளக்கத்தினைக் கொடுத்தாலுங்கூட கிருபாமுன இத்தொடரில் இடம்பெறும் * பொறன என்ற பதத்தினை மையமாகக் கொண்டு இதற்குத் "தீகவாபியில் வாழும் பழைய வணிகர்’ என விளக்கங் கொடுத் துள்ளார்.
எவ்வாறாயினும் இப்பதம் இப்பகுதியில் வாழ்ந்து வியா பார நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர் கூட்டத்தினையே சுட்டிக் காட்டுகின்றது. இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள சேருவில என்ற இடத்திலுள்ள கல்வெட் டிலுந் தமேட என்ற பதங் காணப்படுவது அவதானிக்கத் தக்கது.62 இப்பதத்துடன் இணைந்து வணிகரைக் குறிக்கும் " வணிஜ என்ற பதங் காணப்படாவிட்டாலுங்கூட இப் பதத்தினைப் பிற பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில்
யாழ். - தொன்மை வரலாறு 472 இ

நோக்கும்போது இப்பதங்க.ட இங்கு அக்காலத்தில் வியாபாரத்தி லீடுபட்ட தமிழக வணிகரையே சுட்டி நின்றது என யூகிக்கலாம்.
எனவே கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் தமிழ்நாட்டவர் ஈழத்து வாணிப நடவடிக்கைகளில் முன்னிலை பெற்றமை இதன் மூலம் உறுதியாகின்றது. அதேநேரத்தில் இவர்கள் ஈழத்தின் அரசுரிமையைக் கைப்பற்றி இதனை ஆட்சி செய்த தாகப் பாளி நூல்களில் இடம்பெறுஞ் சான்றுகளை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில் நோக்கும்போது இல் வாணிபத்திலே தமிழகத்தவர் கொண்டிருந்த பெரும்பங்கு தெளி வாகின்றது. ஈழத்தின் வியாபாரப் பொருட்கள் தமிழகத்தினை அடைந்ததோடு அங்கிருந்தே வெளிநாட்டவர் இவற்றைத் தமது நாடுகளுக்கும் இட்டுச் சென்றனர். இத்தகைய வாணிப நடவடிக்கைகளிலே தமிழ் வர்த்தகர்கள் முன்னின்றதையே மேற்கூறிய சான்றுகள் எடுத்தியம்புகின்றன. இதனை உறுதிப் படுத்துவதாகக் கிரேக்க அறிஞர்களது குறிப்புகளும் அமைந் துள்ளன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பிற நாட்ட வரான உரோம வணிகர்கள் ஈழத்திற்கு வராது ஈழத்தின் வாணிபப் பொருட்களைத் தமிழகத்திலிருந்தே தமது நாட் டிற்கு எடுத்துச் சென்றனர் என்பதையே மேற்கூறிய குறிப்பு விளக்குகின்றது.63
வடபகுதித் துறைமுகங்களும் வெளிநாட்டுத் தொடர்புகளும்
கி. பி. முதலாம் நூற்றாண்டிற் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நடவடிக்கை பற்றி அறியப்பட்டதையடுத்து உரோம வணிகரின் கீழைத்தேயங்களுக்கான வருகை புதிய உத்வேகத் தினை அடைந்தது. ஆயினும் இக்காலத்திற்கு முன்னரே ஈழத்தின் வாணிபப் பொருட்களைப் பற்றிக் கிரேக்கர், இந்தி யர்கள் மூலமாக அறிந்திருந்ததைக் கிரேக்க அறிஞர்களது குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.64 ஒனெசிகிறிற்றஸ் என்ற கிரேக்க மாலுமியினுடைய குறிப்பில் ஈழத்து யானைகள் இந்திய உபகண்டத்து யானைகளைவிடப் பருப்பத்திற் பெரியன
473 வாழ்வும் வளமும்

Page 253
என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இக்குறிப்புக் கி. மு. நான்காம் நூற்றாண்டுக்குரியது. இதே காலத்திற்குரிய மெகஸ்தினிசின் குறிப்பிலே தப்பிரபேனில் (ஈழத்தில்) இந்தியா வைவிட அதிக அளவு பொன்னும் பெரிய முத்துக்களுங் இடைத்தன எனக் கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே இத்தகைய குறிப்புகளில் ஈழத்து முத்துகளையும் யானைகளையுமே பெரிதுபடுத்திக் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
மன்னார்க் கரையோரத்தில் முத்துக் குளித்தல் ஒரு பிரதான தொழிலாக இடம்பெற்றிருந்தது போன்று வன்னிப் பகுதிகளிலும் அக்காலத்தில் யானைகளைப் பிடித்து வியாபாரி களுக்கு விற்றலும் ஒரு முக்கிய வாணிப நடவடிக்கையாகக் காணப்பட்டிருக்கலாம். ஏனெனில் யாழ்ப்பாண அரசு காலத் தில் மட்டுமன்றிப் பின்வந்த போத்துக்கேயர், டச்சுக்காரர் களின் ஆட்சியிலும் இத்தொழில் இப்பிரதேசத்திற் சிறப்பான தொழிலாக் இடம் பெற்றமை ஈண்டு நினைவு கூரற்பாலது. பொதுவாகவே ஈழத்தின் வாணிபப் பொருட்கள் கிரேக்க, உரோம வணிகர்களாலே ஈழத்திற்கு வராது தென்னிந்தியத் துறைமுகங்களினூடாகவே பெறப்பட்டன என்று பெருப்புளுஸ் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது. இக்கருத்தினையே உரோமரின் வா னி ப ம் பற்றி எழுதிய வா. மிங்ரனும்
கொண்டுள்ளார். 65
கி. பி. முதலாம் நூற்றாண்டிற் கிப்பலசால் பருவப் பெயர்ச்சிக் காற்றின் செயற்பாடு பற்றி அறிந்து கொண்டமை மேற்கு - கிழக்கு நாடுகளின் வர்த்தகத் துறையிற் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. இதனால் முன்னர் போலல் லாது செங்கடற் பகுதியிலிருந்து விரைவாகத் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு வரமுடிந்தது. இது இந்தியாவுடன் மேற்கு நாடுகள் வர்த்தகத்துறையிற் கூடிய அளவு தொடர்புகளைப் பேண வழி வகுத்தது. இதனாற் கிறிஸ்தாப்தத்திற்குப் பின்ன ருள்ள இரண்டு நூற்றாண்டு காலப் பகுதியில் இந்தியா - உரோம நாடு ஆகியவற்றுக்கிடையிலான வர்த்தகத்தில் இந் தியர் பெருமளவு இலாபத்தினைப் பெறமுடிந்தது. இவ்வாறு நடைபெற்ற வர்த்தகத்தில் தென்னிந்திய வாணிப மையங்
யாழ். - தொன்மை வரலாறு 474 O

களுக்கு ஈழத்திலிருந்து யானைத் தந்தம், ஆமையோடு போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதாக ஸ்ராபோ குறிப்பிடுகின்றார். எனினும் இக்காலத்தில் ஈழத்து வணிகர்கள் கப்பற் பிரயாணத் தில் ஈடுபட்டதையும், இப்பிரயாணங்களின் போது திசையினை அறிந்து கொள்வதற்குப் பறவைகளைத் தம்மோடு எடுத்துச் சென்றதனையும் பிளினி என்ற இன்னொரு கிரேக்க அறிஞர் குறிப்பிட்டுள்ளமையுங் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தக்கது. 68
பொதுவாகக் கிறிஸ்துவுக்குப் பின்னர் கி. பி. இரண்டாம் துாற்றாண்டு அளவிற் கிரேக்க - உரோமர் இந்து சமுத்திர வர்த்தகத்திற் கொண்டிருந்த பங்கு குறைந்து கொண்டே செல்லத் தொடங்கியது. கி. பி. நான்காம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு இரண்டாகப் பிளவுபட்டது. எனினும், கி. பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த உரோம நாணயங்கள் முன்னர் உள்ள காலப் பகுதியைவிட ஈழத்தில் அ தி க ம ா க க் காணப்படுவதை நோக்கும்போது உரோமர்கள் முன்னரைப் போலல்லாது நேரடியாகவே ஈழத்து வாணிப மையங்களுக்கு வரத் தொடங்கியமை உறுதியா கின்றது.81 இக்காலத்திலே தமிழகத்தில் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியும் அதன் பயனாக ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை யும் இதற்கு வழி வகுத்தது. அத்துடன் மூன்றாம் நூற்றாண்டு தொடக்கங் கி. பி. 6ஆம் நூற்றாண்டு வரை உரோமர் பெற்ற இடத்தினைப் பாரசீக, அராபிய வர்த்தகர்கள் இந்து சமுத் திரத்திற் பெறத் தொடங்கினர். இவர்களிற் குறிப்பிடத்தக் கவர்கள் பாரசீகத்தில் ஆட்சி செய்த சசானிய வம்சத்தின ராவர். இவர்கள் விட்டுச் சென்ற மட்பாண்ட ஒடுகள் திருக் கேதீஸ்வரத்திற் கண்டுபிடிக்கப்பட்டமை நோக்கற்பாலது. இக் கால வாணிப நிலை பற்றிச் சத்தியசீலன் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.8ே
"இந்து சமுத்திரத்தின் வர்த்தக வரலாற்றிலே கிறித்து வுக்குப் பிற்பட்ட நான்காம், ஐந்தாம், ஆறாம் நூற் றாண்டுகளிலே மிக முக்கியமான அபிவிருத்திகள் ஏற் பட்டன. முன்னைய நூற்றாண்டுகளில் வர்த்தகப் பரி
0 475 வாழ்வும் வளமும்

Page 254
வர்த்தனை மையமாகத் தென்னிந்தியத் துறைகள் பெற்ற நிலைமை மாறி இம்முக்கியத்துவத்தை இலங்கைத் துறைகள் பெறலாயின. அவ்வாறான துறைகளில் மகா தீர்த்தம் பெருமளவில் இக்காலப் பகுதியில் பயன் படுத்தப்பட்டது என அறிகிறோம். சீன யாத்திரிக னான பாஹியன் ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கை வந்தபோது ஒரு சீன வாணிகன் தலைநகரில் வழிபாடு செய்து கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிடுகி றார். குவாய்யூன் என்பவர் தொகுத்த சீனத் திரி பிடகத்திலே காணப்படும் பட்டியலில் நான்காம் நூற் றாண்டிற்கும், ஏழாம் நூற்றாண்டிற்குமிடையே சீனா விற்கு இலங்கையிலிருந்து சென்ற பெளத்த துறவிகளது பெயர்கள் காணப்படுகின்றன. இவர்களது இந்த நீண்ட துாரப் பிரயாணங்கள் இப்பிரதேசங்களுக்கிடையே நட மாடிய வர்த்தகக் கப்பல்கள் மூலமாகவே நடைபெற் றிருக்க வேண்டும்.”
மேற்கூறியவாறு கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட நான்காம் நூற் றாண்டு தொடக்கம் ஏற்பட்ட மாற்றங்கள் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் ஈழத்தினைக் குறிப்பாக மகாதித்த பட்டினத் தினை ஒரு சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாக மாற்றியதற்கான இலக்கியச் சான்றுகள் உள. இக்காலத்திற் பாரசீகக் கப்பல்களும், இந்தியக் கப்பல்களுஞ் சீனக் கப்பல் களுஞ் சிறப்புப் பெற்றிருந்த வர்த்தகப் பரிவர்த்தனை நிலைய மாகிய மாதோட்டத்திற் சந்தித்துக் கொண்டதை இலக்கியச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் மேற்காசிய வர்த்தகர்களின் குடியேற்றமும் இக்காலத்தில் நிகழ்ந்தது எனலாம்.
இத்தகைய மாற்றத்தினால் வடபகுதியில் அமைந்திருந்த ஜம்புகோள பட்டினம், பல்லதித்த போன்றன செல்வாக் கிழக்க மாதோட்டமே இந்து சமுத்திரக் கடல் வர்த்தகத்தில் ஒரு நடுநிலையமாகவும், வர்த்தகப் பரிவர்த்தனை நிலைய மாகவும், முன்னிலை பெற்றிருந்ததைக் கொஸ்மசின் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. 69 கொஸ்மசுக்கு முன்னரே இது செல்
யாழ். - தொன்மை வரலாறு 478 இ

வாக்குப் பெற்ற பட்டினமாக விளங்கிவிட்டது. காரணத் தந்ததாதுவின் வரலாற்றைக் கூறுந் தாதுவம்சங் கி. பி. நான்காம் நூற்றாண்டிலே தந்ததாதுவை ஈழத்துக்கு எடுத்து வந்த கலிங்க அரச வம்சத்தவர்களாகிய தந்தகுமாரவும் ஹேம மாலாவும் அக்காலத்தில் லங்கா பட்டினம்’ என அழைக்கப் பட்ட மாதோட்டத்தில் வந்திறங்கியதாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இப்பெயரால் இது அழைக்கப்படுவது இக்காலத்தில் முதன்மை பெற்ற பட்டினமாக இது பெற்றிருந்த வளர்ச்சி யையே சுட்டிநிற்கின்றது.70
பாரசீகக் குடாவிலிருந்து மேற்கு இந்தியக் கடற்கரையோர மாக நடைபெற்ற வர்த்தகத்தில் ஈழத்தின் முக்கிய பரிவர்த் தனை நிலையமாக மகாதீர்த்த பட்டினம் விளங்கியதையும், இங்கிருந்து பிற இடங்களுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்லப் பட்டதையும் இக்குறிப்பு எடுத்துக்காட்டுவதால் ஈழத்தின் வடபகுதித் துறைமுகமாகவும், அநுராதபுர அரசின் துறை முகமாகவும் விளங்கிய மகாதீர்த்தத்தில் நடைபெற்ற வர்த்த கம் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வர்த்தகம் பற்றிய கொஸ்மசின் கூற்றினை அவ தானிப்போம்.71
மையநிலையில் இத்தீவு இருப்பதால் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் எத்தியோப்பியா விலிருந்தும் கப்பல்கள் அடிக்கடி இங்கு வருகின்றன. அதேபோன்று இங்கிருந்தும் பல கப்பல்கள் வெளியே செல்கின்றன. மிகத் தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து, அதாவது சின்ஸ்ரா போன்ற நாட்டிலிருந்தும் வேறுபல வாணிபத் தலங்களிலிருந்தும் பட்டு, கராம்பு, சந்தனம் போன்ற பொருட்களைப் பெற்று இவை இப்பகுதியிலுள்ள மாலே போன்ற தலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின் றன. மாலேயில் மிளகு விளைகின்றது. கரியானா செம்பு, மரவகைகள், ஆடைகளைத் தைப்பதற்கான துணிவகைகள் ஆகியனவற்றை ஏற்றுமதி செய்கின்றது. கஸ்தூரி, ஆமணக்கு ஆகியன விளையும் சிந்துவுக்கும், பாரசீகத்திற்கும்,
இ) 177 வாழ்வும் வளமும்

Page 255
கோமெறிற் நாட்டுக்கும், அடுலே நாட்டிற்கும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தீவு இவ்வாணிப நிலை யங்களிலிருந்து முன்பு நாம் குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்து மிகத் தொலைவிலுள்ள துறைமுகங். களுக்கு அனுப்பி வைப்பதோடு தனது விளைபொருட் களையும் இருபகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றது."
கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வஜ்ரபோதி என்னும் பெளத்த பிக்கு ஈழத்திற்கு வந்தபோது பொத் - சி - h (Po - tchi - li) என்ற துறைமுகத்தில் முப்பத்தைந்து பாரசீகக் கப்பல்கள் காணப்பட்டதாகவும் அவை விலையுயர்ந்த கற்களைப் பெறுவதற்காகக் காத்திருந்தன என்றுங் கூறுகின்றார்.72 இவர் கூறும் விலையுயர்ந்த கற்கள் இரத்தினக் கற்களாகும்.
மாந்தைத் துறைமுகம் இக்காலத்திற் சர்வதேச வாணிப நிலையமாக விளங்கியதை இங்கு கண்டெடுக்கப்பட்ட சீன, இந்திய, மத்திய கிழக்கு நாடுகளின் மட்பாண்டங்கள் எடுத் தியம்புகின்றன. அத்துடன் இதன் நகரச்சிறப்பினைக் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின் பாடல்கள் சிறப் பாக எடுத்துக் காட்டுகின்றன. திருஞானசம்பந்தரின் பாடலில் இடம் பெற்றுள்ள குடி வாழ்க்கை வாழையம் பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்’ என்ற குறிப்பு இந்நகர் சன நெருக்கம் நிறைந்த நகராக இக்காலத்தில் விளங் கியதை எடுத்துக் காட்டுகின்றது. இதனைவிட மாதோட்டம் பற்றிய பின்வருங் குறிப்புகளும் அவதானிக்கத்தக்கவை.
கனைகடற் கடிகமழ் பொழிலனிை மாதோட்டம் "
இருங்கடற் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் "
* உயர் தரு மாதோட்டம் ”
மறிகடல் மாதோட்டத்து '
மலிகடல் மாதோட்டத்து '
" வண்டு பண்செயு மாமலர்ப் பொழின் மஞ்ஞை நடமிடு
மாதோட்டம் ”
* பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய
மாதோட்டத்து ’
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் ’
யாழ். - தொன்மை வரலாறு 478 )

இதிலிருந்து, இத்துறைமுகப்பட்டினத்தின் இயற்கை அழகு, கடல்வளம், நகரச் சிறப்பு ஆகியனவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.78
மாந்தை நகரின் சிறப்பைக் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாடல்களி லுங் காணமுடிகின்றது. திருக்கேதீஸ்வரநாதனைச் சுந்தரர் தமது பாடல்களிற் பாடியபோது அத்தலத்திற்கருகிற் காணப் படுந் துறைமுகம், அதன் வாணிப நடவடிக்கைகள், கடல்படு திரவியங்கள் ஆகியன பற்றியுங் குறிப்பிடத் தவறவில்லை. இதனையே,
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில் ' ' வரிய சிறை வண்டி, யாழ் செயு மாதோட்ட நன்னகருள்' ' வையம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில் ' வானத்துறு மலியுங்கடன் மாதோட்ட நன்னகரில்"
மட்டுண்டு வண்டாலும் பொழின் மாதோட்ட நன்னகரில்’ மாவின் கனி துரங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில்’ * கறையார் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன்னகருள்'
போன்ற இவரது பாடல் வரிகள் குறிக்கின்றன.74
மாணிக்கவாசகரது பாடலில் வருந் திருப்பெருந்துறை ’ என்பது மாதோட்டத்தைக் குறிக்கலாமெனவுங் கருதப்படுகின் றது.75 பெருந்தோட்டமெனக் குறுந்தொகைப் பாடலிற் காணப் படுங் குறிப்புக்குந் திருப்பெருந்துறை என மாணிக்கவாசகரின் பாடலிற் காணப்படுங் குறிப்புக்கும் ஒற்றுமை உண்டு. பெருந் துறையே அங்குள்ள மூர்த்தியின் விசேடத்தாலே திருப்பெருந் துறை எனப் பெயர் பெற்றது போலத் தெரிகின்றது. மாணிக்க வாசகர் இவ்விடத்திற்குக் குதிரை வாங்கச் சென்றதாக அவ ரது வரலாறு எடுத்தியம்புகின்றது. இக்காலத்தில் மாதோட்டம் ஒரு சர்வதேச வர்த்தக நிலையமாக எழுச்சி பெற்றதால் இத்துறைக்குக் குதிரை வியாபாரத்திலீடுபட்ட அராபியர்கள் குதிரைகளை இட்டு வந்தனர் எனக் கருத இடமுன்டு. ஏனெனிற் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு
479 வாழ்வும் வளமும்

Page 256
வரை பாரசீகரைத் தொடர்ந்து அராபியரே இந்துசமுத்திர வர்த்தகத்தில் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கினர் என்பது பின்வருமாறு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.78
ஆறாம் நூற்றாண்டின் பின்பாக இஸ்லாத்தின் எழுச்சி யின் விளைவாக அராபிய இனம் திடீரென்று வலுப்பெற்ற இனமாக மாறப் பல்வேறு துறைகளில் வேறு இனத்தவர் பெற்ற இடத்தை அராபியரே பெற்றனர். அதன் விளை வாக இதுவரை வர்த்தகத்துறையிலே பாரசீகர் வகித்து வந்த முக்கியமான இடத்தை அராபியர் பெருமளவில் பறித்துக்கொண்டனர். இதனால் ஆறாம் நூற்றாண்டிற் கும், பத்தாம், பதினொராம் நூற்றாண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்காசியா, இலங்கையிடையே அராபிய வர்த்தக உறவுகள் கூடுதலாக ஏற்பட்டு, அரபுக் குடியேற்றங்களும் கரையோரத்துறைகளிலே ஏற்பட்டன எனலாம். '
வர்த்தகத்தைத் தொடர்ந்து அராபியக் குடியேற்றங்களும் இங்கு ஏற்படலாயின.
ஈழத்துப் பாளி நூல்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கந் தமிழக அரசவம்சங்கள் ஈழத்தின் மீது கொண்டி ருந்த அரசியலாதிக்கம் பற்றிக் குறிப்பிடுகின்றன. இத்தகைய ஆதிக்கம் இக்காலத்தில் வாணிபத் துறையிலும் ஏற்பட் டிருந்தது. இதனையே திரியாயிற் பல்லவ கிரந்தத்திலமைந்த கல்வெட்டொன்று எடுத்துக்காட்டுகின்றது.77 திருக்கேதீஸ்வரம், தாரகுண்டம் ஆகிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட பல்லவ நாணயங்களும் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.78 பல்லவர்கால நாணயங்கள் வடக்கே கந்தரோடையிற் கண்டு பிடிக்கப்வட்டதுங் குறிப்பிடத்தக்கது.
இக்காலத்திற் பல வணிக கணங்களுஞ் செயற்பட்டன. இவற்றுள் மணிக்கிராமம் முதன்மையானது. இவர்களது கல் வெட்டுகள் கேரள மாநிலத்திலும், தென்கிழக்காசிய நாடுகளி லொன்றாகிய தாய்லாந்திலுங் கிடைப்பது போன்று ஈழத் தின் தென்கிழக்கே மஹியங்கனையிலுங் கிடைத்துள்ளதால்,79
யாழ். - தொன்மை வரலாறு 48o 0

ஈழத்தின் வடபகுதியிலும் இவர்கள் வாணிப நடவடிக்கை களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இதுவரை இது பற்றிய தடயங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அநுராதபுரத்திற் கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய இன்னோர் வர்த்தக கணமான நான்கு நாட்டாரின் தமிழ்க் கல்வெட்டொன்று காணப்படு கின்றது.80 இக்காலத்தில் மகாதீர்த்தம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகக் காணப்பட்டதால் இங்கும் இவர்களின் நடவடிக்கை மேலோங்கிக் காணப்பட்டிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இது பற்றிய சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறே *குமாரகணம்' என அழைக்கப்பட்ட இன்னோர் வர்த்தகக் குழுவின் நடவடிக்கை பற்றிக் கூறுங் கி. பி. 10ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த இரு தமிழ்க்கல்வெட்டுகள் அநுராதபுரத் திற் கிடைத்துள்ளன.81 வடபகுதியிலும் பல வர்த்தக முயற்சி களில் இவை ஈடுபட்டிருக்கலாம். இது பற்றிய சான்றுகள் எதிர்காலத்திற் கிட்டலாம். எவ்வாறாயினும் வடபகுதியில் மேற்கூறிய வர்த்தக கணங்களின் சான்றுகள் காணப்படாவிட் டாலுங்கூட இக்காலத்தில் மாதோட்டம் பெற்றிருந்த முக்கியத் துவத்தினை நோக்கும்போது இப்பகுதி இவர்களின் நடவடிக்கை களுக்குட்பட்ட பகுதியாக விளங்கியது என யூகிப்பதிலே தவறில்லை.
மாதோட்ட நகரின் சிறப்புப் பற்றித் தமிழ் நூல்களில் மட்டு மன்றிக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும், ஒன்பதாம் நூற் றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சகசவத்துப் பகரன, இராசவாகினி போன்ற சிங்கள நூல்களிலுங் குறிப்புகள் உள.82 சிவ எனப்பட்ட மந்திரி பற்றிக் கூறுஞ் சகசவத்துப் பகரண, ஒரு விழாக் காலத்தில் இம் மந்திரி நகரத்தினை அலங் கரிக்கச் செய்ததோடு இந்நகர வீதிகளின் வழியாக உலா வந்தான் எனவுங் கூறுகின்றது. இதுபற்றிய விபரம் இராச வாகினியில் உளது. இந்நகரிலுள்ள எல்லா வீதிகளுஞ் சிறப் பாகத் துப்பரவு செய்யப்பட்டதோடு, அவற்றை அலங்கரித்து இங்குள்ள மாடமாளிகைகளிற் கொடிகளைப் பறக்கவிட்டு, மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரதத்திலேறிப் பலம்வாய்ந்த படைவீரர் புடைசூழ இந்நகரைச் சுற்றி இம்மந்திரி உலாவந் தான் என அந்நூல் கூறுகின்றது. அத்துடன் இதே நூல்
0 481 வாழ்வும் வளமும்

Page 257
இத்துறைமுகத்தில் வாழ்ந்த நந்தி என்ற வணிகன் பற்றியும் அவன் கப்பற் கூட்டத்தினரின் உதவியுடன் ஏற்றுமதி இறக்கு மதி வர்த்தகத்தை வெளிநாடுகளுடன் நடாத்தியது பற்றியுங் குறிப்பிடுகின்றது.
சூளவம்சம் இரண்டாவது மகிந்தன் ( கி. பி. 777 - 797 ) அநுராதபுர மன்னனாக முடிசூடிக் கொள்ள முன்னர் இத் துறைமுகப் பட்டினத்தின் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனித் துக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றது.88 கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய மன்னார்க் கச்சேரிக் கல்வெட்டு இங்குள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக மகாபடுலட்டன் ' என்ற உத்தியோகஸ்தன் காணப்பட்டதைக் கூறும் அதே
நேரத்தில் இத்துறைமுகப்பட்டினத்தையும் * மகாபட்டன. " என அழைக்கின்றது. இவ்வுத்தியோகஸ்தன் இங்கு சுங்க வரியைச் சேகரிப்பவனாகக் கடமையாற்றினான். சுங்கவரி
ஈழத்தின் துறைமுகங்களிற் கி. பி. முதலாம் நூற்றாண்டி லிருந்தே அறவிடப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள.84 ஈழத்தின் தென்பகுதித் துறைமுகமாகிய 'கொடவய' என்ற இடத்தில் முதலாவது கஜபாகுவின் காலத்திற் 'சுகிய" என அழைக்கப்பட்டு இவ்வரி அறவிடப்பட்டதை இம்மன்ன னின் கொடவயக் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது.85
நிற்க, கி. பி. பத்தாம் நூற்றாண்டில் மகாதீர்த்தம் சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாகப் புகழ் பெற்று விளங்கியதை குடுட் அல் அலாம் என்ற நூல் எடுத்துக் காட்டுகின்றது.80 இந்நூல் இத்துறைமுகப் பட்டினத்தை மூவஸ் என அழைப்பதோடு இப்பெருநகர் இந்துஸ்தானின் தென்கோடியை நோக்கி அமைந்திருந்ததென்றும் இத்தீவிற் காணப்படும் பொருட்கள் இத்துறைமுகத்திற்கு இட்டுச் செல்லப் பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துக் செல்லப்பட்ட தைக் குறிக்கின்றது. இவ்வாறு சர்வதேச நிலையில் உயர்ச்சி பெற்ற இந்நகரிலே தமிழரின் செல்வாக்கு அதிகரித்துக் காணப் பட்டதை நாயன்மார்களின் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனையே இங்கு காணப்படுஞ் சிங்களமொழியின் கலப்பில்லாத தமிழ் இடப் பெயர்களும் உறுதி செய்கின்றன எனக்
யாழ். - தொன்மை வரலாறு 482 இ

' கொட்டிங்ரன் சுட்டிக் காட்டியுள்ளார்.87 எனினும் இத் துறைமுகம் அநுராதபுர அரசின் பிரதான துறைமுகமாகக் காணப்பட்டதை நோக்கும்போது இதனை வடபகுதி அரசு மட்டுமன்றி அநுராதபுர அரசுந் தனது தேவைகட்குப் பயன் படுத்தியமை உறுதியாகின்றது.
நாட்டின் வடமேற்கிலமைந்திருந்த மகாதீர்த்தம் போல வடகிழக்கிலும் பல துறைமுகங்கள் பண்டுதொட்டு எழுச்சி பெற்றிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இதற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலுங் கிறிஸ்தாப்த காலத்தினை அண்டிய சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியா போன்று ஈழத்தி லும் புழக்கத்திலிருந்த மிகப்பழைய நாணயவகையான அத்துத் குத்திய நாணயங்கள் வல்லிபுரம், முல்லைத்தீவு ஆகிய இடங் களிற் கிடைத்துள்ளமை இப்பகுதியும் பண்டுதொட்டு வாணிபத் துறையில் முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கலாமென்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கிழக்குக்கரை கி. பி. 99ாம் காற்றாண்டிலும் வாடை நடவடிக்கைகளில் மேன்மை பெற்றிருந்ததைத் திரியாய்ப் பாறைக் கல்வெட்டு உறுதி செய்கின்றது. இவ்விடத்திற் கிரிகண்ட சேத்தியமொன்றை ரபுசக்க, வல்லிக என்ற இரு வணிகர்களின் அமைப்பு உருவாக்கியது பற்றி இக்கல்வெட்டுக் கூறுவதோடு இத்தகைய வணிகக் கூட்டத்தினர் சமுத்திரத்தினைக் கடந்து அங்கு வந்தவர்கள் என்றுங் கடலிற் பிரயாணஞ் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் பொருட்களை வாங்கி விற்பதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் இவர்களின் வர்த்தகப் பொருட்கள் பல்வேறு வகையான கப்பல்களிற் கொண்டு செல் லப் பட்டன என்றும் இது குறிப்பிடுகின்றது. இத்தகைய குறிப் பினை முல்லைத்தீவிற் கிடைத்த மிகப்பழைய நாணயங்களின் பின்னணியில் நோக்கும்போது கிழக்குக்கரையும் பண்டுதொட்டு வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியம் பெற்றது உறுதியாகின்றது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள கோகர்ண எனக் குறிப்பிடப்படுந் திருகோணமலைத் துறைமுகம் விஜயனின் பின் னர் ஆட்சிபீடமேறிய பண்டுவாசுதேவனின் மனைவியாகிய பட்டகச்சனா வந்திறங்கிய அறைமுகமாகக் குறிப்பிடப்படுவதும்
10 483 வாழ்வும் வளமும்

Page 258
ஈண்டு அவதானிக்கத்தக்கது.89 எனினுஞ் சோழர் காலத்திற்
றான் இது மேன்மை பெற்றது. அத்துடன் இக்கரையிலிருந்த
* பல்லவ வங்க என்ற துறைமுகம் முதலாவது பராக்கிரமபாகு
காலத்தில் முக்கியம் பெற்றிருந்தது. 90 ஆயினும், வடமேற்குத்
துறைமுகமாகிய மாதோட்டம் இந்தியாவுக்கு அருகிலும்
பாக்குநீரிணைக் கரையை அண்மித்தும் அமைந்திருந்ததால்
நாட்டின் பிற துறைமுகங்களை விடப் பட்டினமாக, சர்வதேச பரிவர்த்தனை நிலையமாக இது உயர்ச்சி பெற்றது.
இதனையே இங்கு கிடைக்கும் வெளிநாட்டு மட்பாண்டங்கள்
மட்டுமன்றி இங்குள்ள இரு சுற்றிலமைந்துள்ள அகழிகளும் எடுத்தியம்புகின்றன.
இத்தகைய வெளிநாட்டுத் தொடர்புகள் பல வெளிநாட் டவர்கள் இத்துறைமுகப் பட்டினத்தில் வந்து குடியேறவும் வழி வகுத்திருந்தது. பாரசீகர் இக்காலத்தில் இங்கு வாழ்ந்ததை அது ராதபுரத்திற் கிடைத்த சிலுவை எடுத்துக்காட்டுகின்றது." இவ்வாறே அராபியரும் மாதோட்டத்திற் குடிகொண்டிருக் கலாம். ஏனெனில் அராபியர்கள்தான் பாரசீகரை அடுத்து இக்காலத்தில் மத்திய கிழக்கினுாடாக நடைபெற்ற வர்த்தகத் தில் முக்கியம் பெற்றிருந்தனர். அராபியர் ஈழத்தின் பிற இடங்களிலும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இக்காலத் திற் குடியேறியதற்கான சான்றுகள் காணப்படுவதால் இவர் களின் குடியேற்றம் இச்காலத்தில் மாந்தை போன்ற துறை முகப் பட்டினங்களிற் காணப்பட்டிருக்கலாம். இவ்வாறே சீனர் களும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இங்கு தங்கியிருக்கலாம். எனினும் இவர்கள் எல்லோரையும்விட தமிழரே இங்கு விதந்து காணப்பட்டனர். இவர்களிற் பலர் தமிழகத்திலிருந்து வாணிப நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக இங்கு (5ւգகொண்டிருந்தனர்.
சோழராட்சியில் வாணிபம்
சோழராட்சி ஈழத்தின் வர்த்தக்த் துறையிலே தமிழகத்தின் பங்கு மேலோங்கியதை எடுத்துக் காட்டுவதாய் அமைந்
துள்ளது. எவ்வாறு கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் தமிழ் நாட்
யாழ். - தொன்மை வரலாறு 484 இ

டினரின் கைகள் ஈழத்து வாணிப நடவடிக்கைகளில் மேலோங் கிக் காணப்பட்டதோ அவ்வாறே தமிழ் நாட்டார் சோழ ராட்சியிலே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்ததற்கான கல்வெட்டாதாரங்கள் உள. இதனால் வாணிபத்துறையில் இக்காலத்தில் ஈழத்தின் வடபகுதி மட்டு மன்றி முழு ஈழமும் சோழரின் செல்வாக்குக்கு உட்பட் டிருந்தது. இது பற்றிப் பத்மநாதன் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்.92
* பாக்குநீரினை வழியான இந்திய - இலங்கை வர்த்தகம் பெரும்பாலும் தமிழக வணிகர் வசமாயிருந்தது குறிப் பிடத்தக்கது. தமிழக வணிகரின் நடமாட்டங்களும் நட வடிக்கைகளும் இலங்கையின் துறைமுகப் பட்டினங்களிலும் அவற்றை அடுத்துள்ள கரையோரப் பகுதிகளிலும் நகரங் களிலும் தமிழரின் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு வழி யமைத்தன. கி. பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையிலே தமிழ் வணிகரின் செல்வாக்கு மிகக் கூடுதலான அளவிலே ஏற்படலாயிற்று. ’
சோழர் கால வணிக கணங்களில் திசையாயிரத்து ஐ ஞ் ஆாற்றுவர், நானாதேசிகள், வலஞ்சியர், வீரக்கொடியர், நகரத்தார், செட்டிபுத்திரர், செட்டிகள் போன்றோர் அடங்கு வர். இவ்வணிக கணங்களின் பிரதான மையங்களாகப் பதவியா, வகால்கட, பொலநறுவை, பண்டுவாசு நுவர போன்ற நகரங்கள் விளங்கின. இவ்வணிக கணங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காகச் சுயாட்சி கொண்ட பட்டினங்களையும் அமைத்திருந்தனர். கல்வெட்டுகள் இவ்வாறு இயங்கிய நான்கு பட்டினங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.93 இவற்றிலொன்று கட்டனேரியிலிருந்தது. இதற்கு ஐஞ்நூற்றுவர் நானாதேசிய வீரபட்டினம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. பதவியாவி லுள்ள திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவரின் கல்வெட்டு இங்கு அவர்கள் அமைத்த பட்டினத்தை ஐயம்பொழில் பட்டினம் என அழைக்கின்றது. இவ்வாறே நானாதேசிகளின் பட்டினம் பண்டுவாசுநுவர, விகாரகின்ன ஆகிய இடங்களிலுங் காணப் பட்டன. வாகனேரியிற் கிடைத்த கல்வெட்டு இப்பட்டினங்
0 485 வாழ்வும் வளமும்

Page 259
களை நிருவகிக்க ஆளும் கணம் ஒன்று காணப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. அதிற் பல்வேறு வணிக கணங்களுடன் தொடர்புடைய இராணுவப் பிரிவின் தலைவர்களும் அங்கம் வகித்தனர்.
தென்னிந்தியக் கல்வெட்டுகளில் பட்டினங்களின் நிருவாகி பட்டண சுவாமி என அழைக்கப்பட்டது பற்றிக் குறிப் புகளுண்டு. ஈழத்திலும் இவன் இவ்வாறு அழைக்கப்பட்டிருக் கலாம். தவளம் ' என்ற சொல்லும் ஈழத்துக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. இதன் பொருள் பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து விற்பனை செய்யும் இடம் என்ப தாகும். தமிழ்ச் சொல்லாகிய இதிலிருந்து வளர்ச்சி பெற்ற வடிவமே தவளக்காரர் என்பதாகும். இத்தகைய பட்டினங் களிற் சில எறிவீரர் பட்டினம் ' எனவும் அழைக்கப்பட் டமை தெரிகின்றது. எறிவீரர் என்ற இராணுவப் பிரிவாற் பாதுகாக்கப்பட்டதால் இவை இவ்வாறு பெயர் பெற்றன போலும். பொதுவாகவே இத்தகைய பட்டினங்கள் முன்னர் அமைந்திருந்த வியாபார நிலையங்களிலும், முக்கிய கேந்திர மையங்களிலும் அமைந்திருந்தன.
உள்நாட்டு வாணிபத்தோடு துறைமுகங்களினுடாகவும் பொருட்களைத் திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் ஏற்றுமதி செய்ததை வாகனேரிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய வர்த்தகத்தில் மாந்தைத் துறைமுகம் முக்கியம் பெற்றதை இக்கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இக்கல்வெட்டில் மாந்தை தோணக்காரர் பட்டவர்த்தனம்" என்ற குறிப்பு வருகின்றது. இது மாந்தையிலுள்ள கப்பலோட்டிகளின் கணத்தின் தலை வனைக் குறிக்குஞ் சொல்லாகும்.94 இவன் வாகனேரியிலுள்ள நானாதேசிய வீரபட்டினத்தின் ஆளுங் கண உறுப்பினன் என்பதும் அவதானிக்கத்தக்கது. இதனால் இவ்வீரபட்டினம் மாந்தைத் துறைமுகத்தினுடாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்டமை புரிகின்றது. பதவியாவிலுள்ள ஐஞ்ஆாற்றுவரின் சாசனத்தில் வருஞ் சங்கர மனுதன்’ என்ற பதம் கடல் வாணிபத்தினையே உணர்த்துகின்றது. சங்கரம்" என்ற பதம் பெருங்கப்பல்களைக் குறிப்பதால் இதன் உரிமை
யாழ். - தொன்மை வரலாறு 486 இ.

யாளனையோ அன்றித் தலைவனையோ தான் சங்கரமனுதன் என்ற பதம் குறித்தது எனலாம்.95 இச்சான்றுக்ளை நோக்கும் போது சோழரின் ஆட்சி நிலைகொண்டிருந்த வட பகுதியில் நாட்டின் பிறபகுதிகளைப் போன்று சோழர்கால வணிககணங் களின் செயற்பாடுகள் காணப்பட்டன எனக் கருதலாம்.
வடபகுதியைப் பொறுத்தமட்டில் மாந்தைத் துறைமுகத்திற் சோழர்கால வணிக கணங்கள் பல நிலைகொண்டு வாணிப நடவடிக்கைகளிலீடுபட்டதை இங்கு கிடைக்கும் முதலாவது இராஜேந்திரனின் காலக் கல்வெட்டிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. 98 இவை இங்கு வாணிப நடவடிக்கை களிலீடுபட்ட சக்கரபாடியார், வாழைக்காய் வணிகர், வெற்றிலை வணிகர் போன்றோர் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவ்வாறே சோழர் காலத்தில் ஈழத்தின் பிற பகுதிகளி லியங்கிய வர்த்தக கணங்கள் வடக்கே தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்ததை உறுதி செய்யுஞ் சில சான்று களுங் காணப்படுகின்றன. இதற்குரிய சான்றாக அமைவது தான் பதவியாவிற் காணப்படும் முதலாவது இராஜராஜனின் கல்வெட்டாகும்.97 இது இங்குள்ள ஆலயமாகிய இரவிகுல மாணிக்க ஈஸ்வரத்திற்கு நானாதேசிக வணிக கணத்தைச் சேர்ந்த கொண்ணாவில் வெண்காடான் எறிமணி ஒன்றைத் தானமாகக் கொடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல் வெட்டுக் குறிப்பிடுங் கொண்ணாவில் என்ற கிராமம் பூநகரிப் பகுதியில் அம்பலப்பெருமாள் என்ற கிராமத்திற்கருகில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதால் நானாதேசிகர்களது வர்த்தக நடவடிக்கைகள் இப்பகுதியிலுங் காணப்பட்டமை உறுதியாகின்றது.98 இவ்வாறே இதனருகிற் காணப்படும் அம்பலப்பெருமாள் என்ற பெயர்கூடச் சோழர்காலக் கல் வெட்டுகளில் வணிககணங்கள் ஒன்றுகூடும் இடத்தினையே குறித்தது என்று கூறப்படுகின்றது.98 இத்தகைய சான்றுகள் இவ்வணிக கணங்களின் நடவடிக்கைக்குள்ளான பகுதியாக இப்பகுதி விளங்கியமையை மேலும் உறுதி செய்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இவ்வணிக கணங்களின் நடவடிக்கைள் காணப்பட்டதை இரு முக்கிய இடப்பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றில் முதலாவது பெயர்
இ 487 வாழ்வும் வளமும்

Page 260
ஐஞ்நூற்றுவன் வளவு ஆகும். இப்பெயர் யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகிற் காணப்படுவதால் இப்பெயர் திசை யாயிரத்து ஐஞ்அாற்றுவரையே குறித்ததெனவும், இவர்க ளது நடவடிக்கைகள் இக்கோட்டைப் பகுதியை அண்டியே
காணப்பட்டன எனவுங் கொள்ளலாம். இவர்களின் ஒரு பிரிவினர்தான் நானா தேசிகளாவர். இதனைவிட இள வாலைக்கு அருகிலுள்ள சித்திரமேழி என்ற கிராமத்தின் பெயருங்கூட ஒரு வகையில் ஐஞ்இாற்றுவருடன் கி. பி. 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் இணைந்து செயற்பட்ட விவசாய கணத்தின் பெயராகவே காணப்படுகின்றது. தமிழகத்தில் இவ் விரு கணங்களும் இணைந்து வெளியிட்ட பல கல்வெட்டுகள் உள.100. இவற்றில் இவர்களின் வாணிப முயற்சிகளில் இடம் பெற்ற பொருட்களின் பெயர்கள் காணப்படுவதால் ஈழத்தி லும் இவ்வணிக கணத்தினர் இத்தகைய பொருட்களின்
இறக்குமதி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டனர் எனலாம்.
இவர்கள் தமது வாணிப நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய பொருட்களாக உப்பு, நெல், அரிசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு விதை, பாக்கு, மிளகு, இஞ்சி, வெங்காயம், கடுகு,
சீரகம், இரும்பு, பருத்தி, திரித்த நூல், மெல்லிய புடவை, தடிப்பான புடவை, நூல், மெழுகு, தேன், எள்ளு, சாக்கு,
சந்தனக்கட்டை, காரகில், பட்டு, பன்னிர், கற்பூரம், எண் ணெய், குதிரைகள், யானைகள் ஆகியன குறிப்பிடப்பட் டுள்ளன.101
மேற்கூறிய பின்னணியிற்றான் ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாவது பராக்கிரமபாகுவின் (கி. பி. 1153 - 86) கல் வெட்டு ஆராயப்படல் வேண்டும். கிறிஸ்தாப்த காலத் திற்கு முன்பிருந்தே ஊர்காவற்றுறை ஒரு முக்கிய துறை முகப்பட்டினமாக விளங்கியதென்பதை விஜயனின் பின்னர் அரசுகட்டிலேறிய பண்டுவாசுதேவ' என்பவனின் ஆட்சிக்கால ஐதீகங்கள் எடுத்துரைக்கின்றன. இவனினாட்சியோடு இத்துறை முகத்தினை இணைப்பதன் மூலம் இராஜாவலிய' என்ற சிங்கள நூல் இம்மன்னனின் கீர்த்தியை எடுத்துக் காட்ட முற் படுகின்றது. இந்நூலில் இதன் பெயர் ஊறாத்தோட்ட' என இடம் பெற்றுள்ளது. எனினுங் கி. பி. 10ஆம் நூற்றாண்டில்
பாழ். - தொன்மை வரலாறு 488 இ.

இது முன்னிலை பெற்றுக் காணப்பட்டதை இரண்டாவது பராந்தகனின் காலச் சோழப் படை இங்கு வந்திறங்கிய நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. 102 இப் படைஎடுப்பை நான்காவது மகிந்தன் தோற்கடித்தான் எனக் கூறுஞ் சூளவம்சம் இத் துறைமுகத்தின் பெயர்களாகக் கூறாத்தோட்ட', 'சுகர தித்த' ஆகியனவற்றைக் குறிப்பிடுகின்றது.103 இ த னா ல் இத் துறைமுகங் கி. பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே முக்கிய பட்டினமாக எழுச்சி பெற்றமை புலனாகின்றது. சோழ ராட்சியின் ஆரம்பத்தில் மகாதீர்த்தமும் முக்கிய பட்டினமாக விளங்கினாலுங்கூட அண்மைக் காலத்தில் இங்கு மேற்கொள் ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் கி. பி. 11ஆம் நூற்றாண் டளவில் இது தனது முக்கியத்துவத்தினை இழந்தது என எடுத்துக் காட்டுவதால் ஊர்காவற்றுறை இக்காலந்தொட்டு வாணிப நடவடிக்கைகளிற் பெற்றிருந்த முக்கியத்துவத் தினையே முதலாவது பராக்கிரமபாகுவின் கல்வெட்டு எடுத் தியம்புகின்றது எனலாம்.104
இக்கல்வெட்டு இத்துறைமுகத்திற்குக் குதிரை, யானை போன்ற மிருகங்களைக் கொண்டு வருங் கலன்கள் கெடும் போது அவற்றிற்குரிய இழப்பினை எவ்வாறு பகிர்ந்து கொள்ளு வது என்று பராக்கிரமபாகு தனது சுங்க அதிகாரிகளுக்கு விடுத்த அறிவுறுத்தல்களை எடுத்தியம்புவதாச அமைகின்றது. இத்தகைய அறிவுறுத்தல்களை நோக்கும்போது ஒரு சில ஆண்டு களாவது பராக்கிரமபாகுவின் ஆட்சி இங்கு நிலைகொண்டமை தெளிவாகின்றது. இம்மன்னன் பாண்டிநாட்டுடன் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் இத்துறைமுகம் இடம் பெறுவது பற்றிச் சோழக் கல்வெட்டுகள் கூறுவதால் இந் நடவடிக்கைகள் காணப்பட்ட காலத்திலாவது பராக்கிரமபாகு வின் மேலாணை இப்பகுதியிற் காணப்பட்டதெனலாம். ஊர் காவற்றுறைக் கல்வெட்டு இத்துறைமுகத்தில் யானை, குதிரை போன்றவற்றினையும் பிற வாணிபப் பொருட்களையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்த பரதேசி வணிக கணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்திரபாலா வெளிநாட்டவரே பரதேசிகள் என இக்கல்வெட்டிற் கூறப்பட்டுள்ளனர் எனக் கூறப் பத்மநாதன் 105 இது பரதேசிகள் என்ற பெயரில்
இ 489 வாழ்வும் வளமும்

Page 261
இயங்கிய ஒரு வர்த்தக கணம் பற்றியே குறிப்பிடுகின்றது எனக் கூறுகின்றார். இனி இக்கல்வெட்டுக் கூறுஞ் செய்தியை நோக்குவாம். மன்னனுக்கு யானை, குதிரை ஆகியனவற்றைக் கொண்டு வந்த மரக்கலங்கள் சேதமடைந்து கரையை அடைந் தால் அவை கொண்டு வந்த மிருகங்களில் நாலிலொன்று திறைசேரிக்கும் (பண்டாரத்திற்கும்) எஞ்சிய பங்கு மரக்கலச் சொந்தக்காரர்களுக்குஞ் சேரல் வேண்டும். பிற வாணிபப் பொருட்களை ஏற்றிவந்த மரக்கலங்கள் சேதமடைந்தால் அவற்றின் பொருட்களில் அரைப்பங்கு திறை சேரிக்கும் அரைப்பங்கு மரக்கலங்களின் சொந்தக்காரர்களுக்குஞ் சேர வேண்டுமென்றுங்கூறி இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக வசதிகள், சுங்க ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும் இக்கல்வெட்டு இக்காலத் தில் வடபகுதியிற் காணப்பட்ட வாணிபம் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றது எனலாம்.
வடபகுதியோடு சீனர் கொண்டிருந்த தொடர்பு பற்றி யும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மட்பாண்டங்கள், வர்த்தகத்தின் விளைவாக இங்கு கொண்டு வரப்பட்ட நாணயங்கள் ஆகியன மாதோட்டத்திற் கிடைத்தாலுங்கூட, 1970இன் பிற்பகுதியில் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் காஸ்வ லால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பலனாக மாதோட் டத்திலும் வங்காலையிலும் வடக்கே யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள அல்லைப்பிட்டியிலுஞ் சீனநாட்டு மட்பாண் டங்கள் பல கிடைத்துள்ளன 108 இவற்றுட் சுங் வம்சத் திற்குரிய போசவின் எனப்படும் பீங்கான் பாத்திரங்கள், சீனரின் சிறப்பான பாத்திரங்களாகிய செலடொன்' எனப் படும் இளம் பச்சை மெருகூட்டப்பட்ட வழுவழுப்பான பீங் கான் பாத்திரங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன, சீனர்கள் இப்பாத்திரங்களை இந்து சமுத்திரத் தீவுகளிற் கொண்டு வந்து விற்பதற்கு முன்னர் சீனா சென்ற அராபிய, இந்திய, பாரசீக வியாபாரிகள் இவற்றை வாங்கிவந்து விற்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வெளிநாடுகளிற் சீனப் பாத்
யாழ். - தொன்மை வரலாறு 49o இ

திரங்களுக்குக் கிராக்கி ஏற்படவே வெளிநாடுகளில் விற்பதற் கென இவ்வகைப் பாத்திரங்கள் பெருந் தொகையாகச்
செய்யப்பட்டன.
ஈழத்திலும் இக்காலத்திற்குரிய பாத்திரங்கள் மாதோட்டம், யாப்பகூவ போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன. அல்லைப் பிட்டியிற் கிடைத்த பாத்திரங்களைப் பன்னிரண்டாம், பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கொள்ள லாம். இவற்றுட் கிண்ணங்கள் குறிப்பிடத்தக்கன. பாத்திரங்கள் உடைந்த நிலையிற் காணப்பட்டாலுஞ் சிலவற்றுள் வழமை யான சீன வடிவங்கள் காணப்படுகின்றன. பானை போன்ற பெரும்பாத்திரங்கள், தட்டம், ஒடுங்கிய கழுத்தையுடைய கூசா போன்றனவும் இவ்வட்டவணையில் அடங்கும். இவை கோயிலொன்றிற் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஊகிக்கப் படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகள் ஜாதகக் கதைகளில் மட்டுமன்றி மணிமேகலை போன்ற நூல்களிலும் வர்த்தக நடவடிக்கைகளுக்குரிய இடங்களாகப் பண்டு தொட்டு விளங்கியதற்கான சான்றுகள் காணப்படுவ தால் ஊர்காவற்றுறை போன்று பெரிய அளவிலான துறை முகமாக வளர்ச்சியடையாவிட்டாலும் அல்லைப்பிட்டியும் இக்காலத்திற் செல்வாக்குள்ள ஒரு துறைமுகமாக விளங்கிய தோடு சீன வணிகர்கள் பலரும் இங்கு வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு வசதியான ஒரு துறைமுகமாகவும் இது விளங்கியது எனலாம். இதனை உறுதி செய்வதாக அல்லைப்பிட்டிக்கு அருகிலுள்ள கப்பலடி, சீனன் கோயில் ஆகிய பெயர்கள் அமைகின்றன.
ஒருங்கிணைத்து நோக்கும்போது ஈழத்தின் வாணிப வளர்ச்சியில் இதன் அமைவிடமும் இங்கு கிடைத்த வாணிபப் பொருட்களும் பெரும் பங்கினை வகித்தாலுங்கூடக் கிறிஸ் தாப்த காலத்திற்கு முன்னரும் இதனைத் தொடர்ந்த சில நூற்றாண்டுகளிலும் ஈழம் வெளியுலகுடன் கொண்டிருந்த வாணிப நடவடிக்கைகளிலே தமிழகம் பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தியதை இலக்கியத் தொல்லியற் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இருந்தும் இந்நிலை நெடிது காலம் நீடிக்க
இ 491 வாழ்வும் வளமும்

Page 262
வில்லை. வடபகுதியின் மாந்தைத் துறைமுகஞ் சர்வதேச வர்த் தக நிலையமாக எழுச்சி பெற்றதை நாயன்மாரின் பாடல்களும் இங்கு கிடைத்த உரோம, மத்தியகிழக்கு, தூரகிழக்கு மட் பாண்டங்களும் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்திற் பல்லவ, பாண்டிய, சோழ வம்சங்களின் எழுச்சியும், அவை ஈழத் தோடு கொண்டிருந்த அரசியற்றொடர்புகளுந் தமிழகத்தோர் ஈழத்தை நோக்கிப் புலம் பெயரவும், வாணிப - கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் வழி வகுத்தது. இவ்வரிசையிற் சோழரின் வருகை வடபகுதி வரலாற்றில் ஒரு மைற்கல்லா கின்றது. சோழர் பெற்றிருந்த அரசியலாதிக்கம் பல்லவ, பாண்டிய வம்சங்களின் காலங்களை விட அக்காலத்திலே தமிழகத்தவரின் செல்வாக்கைப் பல துறைகளிலும் அதிகரித்த தோடு வடபகுதியிலே தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்தினையும் உறுதி செய்தது. தமிழகத்தவரோடு மட்டுமன்றி உரோமர், பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோருடன் வடபகுதி வாணிபத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த பொழுதிலும் இவர்கள் இப்பகுதிக் கலாசார வரலாற்றிலே தமிழகத்தவர் ஏற்படுத்திய தாக்கத்தை ஒத்த தாக்கத்தினை ஏற்படுத்த வில்லை. எனினும் ஈழத்துச் சிங்கள அரசுகள் வடபகுதியோடு கொண்டிருந்த அரசியல், கலாசாரத் தொடர்புகள் இப்பகுதி வாணிப வளர்ச்சியையுந் துரிதப்படுத்தியதை இப்பகுதியிற் கிடைத்த இவ்வரசுகளின் நாணயங்கள் எடுத்தியம்புகின்றன.
நாணயங்கள்
உள்நாட்டிற் பண்டுதொட்டு வாணிப நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன. ஆரம்பத்திற் பண்டமாற்றும் பின்னர் பணப்புழக்கமும் ஏற்பட்ட பின்னர் பொருட்களுக்குரிய பெறு மதியை உலோகத்தில் அளிக்கும் வழக்கமும் வளர்ச்சி கண் டது. கற்காலத்திலும் பெருங்கற்காலத்திலும் வழக்கிலிருந்த பண்டமாற்று முறை பின்னருந் தொடர்ந்தது. வடபகுதியி லுள்ள வெவ்வேறு இடங்களில் மட்டுமன்றித் தென்பகுதியிற் கிடைத்த பொருட்களுக்காகவும் இப்பண்டமாற்று நடைபெற் றிருக்கலாம். இவ்வாறு வெளிமாவட்டத்தவர் இப்பகுதிக்கு வரும்போது தமது பிரதேசத்துப் பொருட்களை இங்கு
யாழ். - தொன்மை வரலாறு 492 இ

கொண்டுவருதலும் இங்கு விளைந்த பொருட்களை அவற் றுக்கு மாற்றீடாக எடுத்துச் செல்வதும் வழக்காயிற்று. ஆனாற் காலகதியில் நாணயம் வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்க இப்பொருட்களை விலை கொடுத்து வாங்
கும் வழக்கம் பரவலாக வழக்கில் வந்தது.
நாட்டின் ஏனைய பகுதிகளிற் காணப்படும் பழைய நாணயங்களைப்போல ஈழத்தின் வடபகுதியிலும் பழைய நாண யங்கள் பல காணப்படுகின்றன. இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிற் காணப்படும் இத்தகைய நாணயங்களை அறிஞர் Sy&Gr&SSSu föt gððr uuföls6ir (Punch-marked coins) gTgötutr. 107 நாணயத் தகடுகளைச் சூடாக்கி அச்சிற் பொறித்த சின்னங் களை இவை சூடாக இருக்கும்போது தனித்தனியாக இவற் றிற் பதித்துப் பின்னர் வேண்டிய அளவுக்கு வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களில் அமைந்த இத்தகடுகளை வெட்டிய தால் இவை இவ்வாறு பெயர் பெற்றன.
இத்தகைய நாணயங்களை வடமொழி இலக்கியங்கள் கர்ஷபண', 'புராண என அழைக்கின்றன. புராண என் றாற் பழையவை எனப் பொருள்படும். சிங்கள மொழியில் இவை கஹபண’ என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலுஞ் செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் வெளியிடப்பட்ட இவ்வகை நாணயங்களைத் தனியான வர்த்தகக் குழுக் களே மன்னரது அங்கீகாரத்துடன் வெளியிட்டிருக்கலாமெனக் கொள்ளப்படுகின்றது. எனினும் இவற்றுட் பொன்னினா லான நாணயங்களும் இருக்கலாமெனக் கருதப்படுகின்றது. இவை பெரும்பாலும் நீள்சதுர வடிவின; தடிப்பான தகடு களில் உருவாக்கப்பட்டன.108 சராசரியாக 56 கிறெயின் நிறையுடையவை. கந்தரோடையிற் கிடைத்த நாணயங்களிற் சில வெள்ளிக்காசுகள்; சில வெள்ளி முலாம் பூசப்பட்ட பொற்காசுகள்; சில முற்றாகவே செப்புக் காசுகள். இவை நீள மான உலோகத் தகடுகளில் வெட்டப்பட்டதோடு, இவற்றின் நிறையைச் சரியாக இனங்கண்டு கொள்வதற்காக இவற்றின் மூலைகள் நறுக்கப்பட்டுங் காணப்படுகின்றன. வாணிப நோக் கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இவற்றுட் பெரும்பாலும்
e 493 வாழ்வும் வளமும்

Page 263
ஒரு பக்கத்திலுஞ் சில சமயம் இரு பக்கங்களிலுஞ் சின்னங்கள் உள. இவற்றுட் திட்டத்தட்ட முன்னுாற்றுக்கு மேற்பட்ட ஒன்னங்கள் காணப்படுகின்றன. மலை, எருது, நாய், சூரியன், மரம், யானை, சந்திரன் போன்றன இவற்றுட் சிலவாகும். கி. மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலேதான் இவை தோற்றம் பெற்றுப் பின்னர் தென்னிந்தியாவை அடைந்தன என்று முன்னர் கருதப்பட்டது. தென்னிந் தியாவிலுள்ள இத்தகைய நாணயங்களையும் அவற்றுட் காணப்படுங் குறியீடுகள். சின்னங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்த மகாலிங்கம், இக்குறியீடுகள் பலவற்றிற்கும் பெருங் கற்காலக் கலாசாரத்திற் கிடைக்கும் மட்பாண்ட ஒடுகளுக்கு மிடையே காணப்படும் ஒற்றுமையை எடுத்துக் காட்டித் தென்னிந்தியாவிற் காணப்படும் இத்தகைய நாணயங்கள் வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், வட இந்தியாவைப்போலத் தென் இந்தியாவிலும் சமகாலத் திலேயே இவை புழக்கத்திற்கு வந்து விட்டன என எடுத்துக் காட்டியுள்ளார்."
மேற்கூறிய நாணயத்தின் வகையை ஒத்ததான நாணய வகையே ஈழத்திற் காணப்படும் ஆதி நாணயங்கள் ஆகும் ஈழத்திற்கு அண்மையிலே தமிழகம் இருப்பதாலும், இரு பகுதி களுக்குமிடையே நெருங்கிய வர்த்தகத் தொடர்புகள் காணப் பட்டதற்கான சான்றுகள் காணப்படுவதாலுந் தென்னிந்தியா வில் இருந்தே இவை ஈழத்தினை அடைந்திருக்கலாம் போலத் தென்படுகின்றது. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம் 120 குடத்தனை, 11 மண்ணித்தலை, வெட்டுக் காடு,112 மாதோட்டம், முல்லைத்தீவு போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன.118 இவற்றுள் மூன்று வளைவுகளையுடைய மலையின் சின்னம், எருது, சூரியன், நாய் போன்ற சின்னங்கள்
காணப்படுவது அவதானிக்கத்தக்கது ( լաւ-ւD - 49 - 50 ).
வடபகுதியிற் குறிப்பாகக் கந்தரோடையிற் கிடைத்த நாணயங்களிற் பாண்டிய மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் முக்கியம் பெறுகின்றன. அச்சுக்குத்திய நாணய வகையைத் தொடர்ந்து இவை இங்கு கிடைப்பது பண்டு
யாழ். - தொன்மை வரலாறு 494 இ.

தொட்டு இரு பகுதிகளுக்குமிடையே நிலவிய தொடர்புகள் பற்றிய இலக்கியத் தொல்லியற் சான்றுகள் தருந் தகவல் களை உறுதி செய்வனவாக அமைந்திருப்பதால் இவை பற்றி இங்கே சற்று விரிவாகக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இந்நாணயங்கள் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி பாண்டியர் பெரு வழுதி நாணயங்கள்' என்ற நூலிலே தந்துள்ள தகவல் களையே நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.14 இந்நாணயங் களை இவர் கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கூறியுள்ளார். சதுரவடிவிலமைந்த அவை செம்பினாலாக்கப் பட்டவை (படம் - 51) . இவற்றின் சிறப்பம்சங்களை இனி ஆராய்வோம்.
முதலாவது வகையில் முன்புறத்தின் மேல்வரிசையிற் பின்வருஞ் சின்னங்கள் உள. இடது புறத்தில் வேலியிட்ட மரம் - வேலியிற் கடலாமைச் சின்னம் ஆகியன பொறிக்கப் பட்டுள்ளன. நடுப்பகுதியிற் கோயிற் சின்னமும் இதன் வலது கோடியில் மூன்று முகடுகளையுடைய மலையின் சின்னமுங் காணப்படுகின்றது. இதன் கீழ் வரிசையில் இடதுபுறத்திற் கொடிமரமும், நடுவில் யானையும், வலதுகோடியில் வேலியிட்ட மரம் - வேலியிற் கடல் ஆமைச் சின்னம் ஆகியனவுங் காணப்படுகின்றன. பின்புறத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் சின்னம் உண்டு. இவ்வாறு உருவகப்படுத்தப்பட்டுள்ள மீன் சின்னம் பெருங்கற்காலக் கலாசாரத்துக்கு உரிய மட்பாண்டங் களிற் குறியீடாகக் காணப்படுவதும் ஈண்டு கவனிக்கத் தக்கது.
இரண்டாவது வகையில் முன்பக்கத்தின் மேல் வரிசையின் இடது புறத்தில் மூன்று முகடுகளையுடைய மலையின் சின்னம், கவிழ்ந்த பிறை வடிவான கூரை, ஐந்து தூண்களையுடைய கோயில், வேலியுள்ள மரம் ஆகியன உண்டு. இதன் கீழ் வரிசையில் இடது பக்கத்திற் கொடிக்கம்பம், நடுப்பகுதியில் யானைச் சின்னம், வலதுபக்கத்தில் திரிசூலம் ஆகியன உண்டு. இச்சூலத்தினைத் தாங்கி நிற்கும் பீடத்திற் கடல் ஆமைச் சின்னங் காணப்படுகின்றது. இதன் பின்புறத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் சின்னங் காணப்படுகின்றது.
() 495 வாழ்வும் வளமும்

Page 264
மூன்றாவது நாணயவகையில் முன்புறத்தின் மேல்வரிசையில் வேலியிடப்பட்ட மரமும், வேலியிற் கடலாமைச் சின்னமும், கவிழ்ந்த பிறை போன்ற கூரையும், நான்கு தூண்களையுடைய கோயிலும், மூன்று வளைவுகளையுடைய மலைச்சின்னமும், இதன் மேல் வேலியிட்ட மரமுங் காணப்படுகின்றது. இதன் கீழ் வரிசையில் வலதுபுறம் நோக்கி நிற்குங் குதிரையும் இடது புறம் நோக்கி நிற்கும் யானையுங் காணப்படுகின்றன. இதன் மறுபக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீனின் குறியீடு உளது. இச்சின்னங்கள் பொறித்த மேலுஞ் சில பாண்டிய நாணயங்களைக் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் காட்டியுள் ளமையும் ஈண்டு அவதானிக்கத்தக்கது.
இவற்றோடு கந்தரோடையிற் கிடைத்த கி. மு. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குரிய ஒரு பாண்டிய நாண யம் பற்றியுங் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் கூறியுள்ளார். 15 இதன் முன்புறத்தில் மூன்று வளைவுகளை உடைய மலையின் சின்னம், நாய், மரம், மரத்தினை நோக்கி நிற்கும் யானை ஆகியன காணப்பட இதன் பின்பக்கத்தில் மூன்றடுக்குள்ள மண்டபமும், இதன் வலப்புறத்தில் வெட்டரிவாளுடன் கூடிய திரிசூலமுங் காணப்படுகின்றன. மேற்கூறிய நாணய வகைகள் அரசியற் செல்வாக்கினாலா அன்றி வாணிபத் தொடர்பி னாலா வட பகுதியை அடைந்தன என்று திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. இவை கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்தி யனவாகக் காணப்படுவதாலும், அநுராதபுரத்திற் பாண்டிய வம்சத்தவர் அரசாட்சி நடத்தியது பற்றிப் பாளி நூல்கள் குறிப்பிடுவதாலும் அவ்வாட்சி வட பகுதியிலும் பரந்திருந் ததன் எச்சமாக இவை விளங்கலாம். இது பற்றி விரிவாக ஆராய இடமுண்டு.
கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயங் களில் வட்டவடிவிலுள்ள செப்பு நாணயங்களுங் காணப்படு கின்றன. இத்தகைய நாணயங்கள் கந்தரோடையிலுங் கிடைத் துள்ளன.119 இவை வார்க்கப்பட்ட நாணய வகையைச் சார்ந்தவையாகும் (படம் - 52). புராண நாணயங்களின் சின்
னங்கள் சூடாக்கப்பட்ட தகடுகளிற்றான் பொறிக்கப்பட்டன.
யாழ். - தொன்மை வரலாறு 295 இ

ஆனால் இவற்றின் சின்னங்கள் தக்ட்டோடு சேர்த்து வார்க் கப்பட்டதால் இவை இவ்வாறு பெயர் பெற்றன. இவை நீள்சதுரம், வட்டம், போன்ற வடிவிலுள்ளன. இச்சின்னங் களில் யானை, வேலியிட்ட மரம், மூன்று வளைவுகளையுடைய மலை, தண்டுடன் கூடிய சுவஸ்திகா ஆகியன குறிப்பிடத் தக்கன. இவற்றின் பொருளை ஆராய்ந்த அறிஞர் சிலர் இவை புத்தபிரானின் வாழ்விலுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்றன எனக் கூறியுள்ளனர்.117 யானை புத்த ரின் பிறப்பையும், மரம் அவர் ஞானம் பெற்ற அரசமரத் தினையும், தண்டுடன் கூடிய சுவஸ்திகா அவரது போதனை யையும், மலை அவரின் பரிநிர்வாணத்தினையுங் குறிப்பதாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் இச்சின்னங்களின் தோற்றம் பெளத்த மதவருகைக்கு முன்னரே காணப்படுவ தால் இவற்றைப் பெளத்த மதத்துடன் இணைப்பதிற் பல சிரமங்கள் உண்டு. ஏற்கனவே அச்சுக்குத்தப்பட்ட நாணயங் களில் மரம், மலை, யானை, சுவஸ்திகா போன்றன காணப் படுகின்றன. வார்க்கப்பட்ட நாணயங்களிற் சிலவற்றுள் எருது, எருதின் பாதம் (நந்தி பாதம்) ஆகியன காணப்படுகின்றன. இதனால் இவற்றைப் பெளத்த மதத்தோடு இணைத்துக் கூறுவது கஷ்டமாகவே உள்ளது. இந்நாணய வகையிற் காணப்படுஞ் சின்னங்களை நோக்கும் போது இவை அச்சுக் குத் தப்பட்ட நாணய வகையைப் பின் பற்றியே ஆக்கப்பட்டமை புலனாகின்றது. -
வார்க்கப்பட்ட நாணய வகையைத் தொடர்ந்து காணப் படுபவை லக்ஷமி நாணயங்களாகும். இத்தகைய நாணயங்கள் வடக்கே கந்தரோடை, ஆனைக்கோட்டை, கல்முனை, திருக் கேதீஸ்வரம், முல்லைத்தீவு, அநுராதபுரம் ஆகிய இடங்களி லுந் தெற்கே சிலாபம், திஸ்ஸமகாராம, நிந்தவூர் போன்ற இடங்களிலுங் கிடைத்துள்ளன.118 (படம் 53 - 56). நீள்சதுர வடிவினாலான இவை ஈயம், செப்பு, இரும்பு, சிலிக்கா, நிக்கல் முதலிய உலோகங்களிற் செய்யப்பட்டவையாகும். எனினும் வடக்கே கந்தரோடை போன்ற இடங்களிற் காணப்படும் இத்தகைய நாணயங்கள் ஏனைய இடங்களிற் காணப்படுவன வற்றைவிடச் சிறப்பான கலையம்சம் பொருந்தியனவாகக்
497 வாழ்வும் வளமும்

Page 265
காணப்படுகின்றன. இவற்றின் முன் பக்கத்திலே தாமரை யாசனத்தில் நிற்கும் பாவனையில் இரு கைகளிலுந் தாமரை மலர்களை ஏந்தி நிற்கும் பெண் தெய்வம் ஒன்று சித்திரிக்கப் பட்டுள்ளது. இதன் இரு மருங்கிலும் யானைகள் தும்பிக் கைகளினால் நீர் சொரிகின்றன. சில சமயந் தாமரை ஆச னத்திலிருந்து தாமரைத் தண்டுகள் தாமரை மொட்டுக்களுடன் வெளிக்கிளம்புவதும் இ வ ற் றி ற் சித்திரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இத்தகைய தெய்வங் கஜலக்ஷ்மியே என இனங்காணப்பட்டுள்ளது. இத் தெய்வத்தின் கிரீடத்திற் குப் பின் ஒளிவட்டமுண்டு எனவுஞ் சிலர் க்ருதுகின்றனர். இந்நாணயங்களின் மறு பக்கத்திலே தண்டுடன் கூடிய சுவஸ் திகாவுண்டு. சில சமயம் இதே பக்கத்தில் மயில், சேவல், வேல் போன்ற சின்னங்களுண்டு எனவுஞ் சிலர் கருதுகின்றனர்.
நிற்கும் பாவனையிலுள்ள லக்ஷமியோடு இருக்கும் பாவனையிலுள்ள லக்ஷ்மி நாணயங்களும் அநுராதபுரம், முல்லைத்தீவு, திஸ்ஸமகாராம ஆகிய இடங்களிற் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இந்நாணயங்களைக் கூடப் பெளத்த மதத் துடன் இணைத்துக் கூறுவாருளர். இவற்றின் முற்பக்கத்தி லுள்ள பெண்ணைப் புத்தரது தாயாகக் கொள்ளும் இவர்கள் இத்தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யுந் தோரணையில் இரு மருங்கிலுஞ் சித்திரிக்கப்பட்டுள்ள யானைகளை மாயாதேவியின் கனவின் சின்னமாகவுங் கொள்வர். இவற்றின் பிற்பக்கத்தி லுள்ள தண்டுடன் கூடிய சுவஸ்திகா புத்தரின் போதனையை எடுத்துக் காட்டுகின்றது என இவர்கள் கூறுகின்றனர். ஆனால் கஜலக்ஷ்மியின் தோற்றம் பிற்பட்ட காலத்திலும் இவ்வாறே அமைந்திருப்பதை நோக்கும்போது இதனைக் கஜலக்ஷ்மியின் வடிவம் என்று கொள்வதே சரியானதாகும்.
இச்சந்தர்ப்பத்திற் பச்சிலைப்பள்ளியிற் கடந்த நூற்றாண் டிற் கண்டு பிடிக்கப்பட்ட 7000 நாணயங்கள் பற்றி ஸ்ராக் என்ற அறிஞர் தருந் தகவல் அவதானிக்கத்தக்கது.19 இவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையை அவதானிக்கும்போது இவை யும் பழைய நாணயங்கள் ஆக இருக்கலாம் என்று யூகிக்க இடமுண்டு. இந்நாணயங்கள் ஒரு மனித சடலத்தின் காலடி யில் ஒரு குடத்தில் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தன. இம்
யாழ். - தொன்மை வரலாறு Ags )

மனித உடல் நிலத்திலிருந்து மூன்று அடி ஆழத்தில்.ஆஆக் கஞ் செய்யப்பட்டிருந்தது. இம்மனிதனின் கையில் மோதிர மும் பிற அணிகலன்களுங் காணப்பட்டன. துர்அதிஷ்டவச மாக இந்நாணயங்கள் பற்றிய பிற விபரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
அடுத்துப் பாக்கர் 1885இல் முல்லைத்தீவிலுள்ள தென்னந்தோட்டத்திலுள்ள கிணறொன்றிற் கண்டெடுத்த நாணயங்கள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியமாகின்றது.120 இவற்றுள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களோடு லக்ஷ்மி நாணயங்களுங் கிடைத்துள்ளன (படம் - 50 ). பாக்கர் இவற்றை லக்ஷ்மி நாணயங்கள் எனக் குறிப்பிடாவிட்டாலுங் கூட இவை பற்றி அவர் தருந் தகவல்களை உற்று நோக்கும் போது இவை லக்ஷ்மி நாணயங்கள் என்பது தெளிவாகின் றது. கந்தரோடையிற் கிடைத்த இத்தகைய நாணய வகை யோடு ஒப்பிடும்போது இவற்றிற் கலையம்சங் குறைந்தே காணப்படுகின்றது. நீள்சதுர வடிவிலமைந்த இவை பல்வேறு பரிமாணங்களில் உள. இவற்றில் முன்பக்கத்தில், நிற்கும் லக்ஷ்மியின் உருவம் உண்டு. இதன் கரங்களிற் சில பொருட்கள் உள்ளன என ஏற்றுக் கொள்ளும் பாக்கர் இவற்றை மலர்த்தண்டு, திரிசூலம் ஆகிய பொருட்களாக இனங்கண்டுள் ளார். சில சமயந் திரிசூலம் பெண் தெய்வத்தின் இன்னொரு வடிவமாகிய துர்க்கையையுங் குறிக்கலாம் என்கின்றார். இத் தெய்வத்தின் இருமருங்கிலும் யானைகள் காணப்படாவிட்டா லுங் கையிலுள்ள மலர்த்தண்டுகளைத் தாமரை மலர்த்தண்டு களே என இனங்கண்டு கொள்ளலாம். இக்கூற்றினையே இந் நாணயத்தின் மறுபக்கத்திலுள்ள தண்டுடன் கூடிய சுவஸ்திகாக் குறியீடு உறுதி செய்கின்றது.
இச்சுவஸ்திகாவுடன் பல இடங்களிற் சாடியோடு கூடிய மரக்கிளையும் (வேலியிட்ட மரம்) முன்பக்கக் கால்களில் ஒன்றை மடித்து மற்றக்காலை உயர்த்திப் படுத்திருக்கும் எருதின் உருவமுங் காணப்படுகின்றது. கந்தரோடையைப் போன்று முல்லைத்தீவிற் கிடைத்த லக்ஷமி நாணயங்களில் லக்ஷ்மி தாமரை ஆசனத்திற் காணப்படவில்லை. இரு இடங்களிலும்
இ 499 வாழ்வும் வளமும்

Page 266
உள்ள நாணயங்களில் மறுபக்கத்திலே தண்டுடன் Ցոււգ Ամ சுவஸ்திகா காணப்பட்டாலும் இவற்றோடு காணப்படுஞ் சின்னங்கள் வேறுபட்டே காணப்படுகின்றன. கந்தரோடை நாணயங்களில் முருக வணக்கத்தோடு தொடர்புடைய மயில், வேல், சேவல் ஆகியன காணப்பட முல்லைத்தீவிற் கிடைத்த நாணயங்களிற் சிவவணக்கத்திற்குரிய நந்தி சித்தரிக்கப்பட் டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய வேறு பாடுகள் இக்காலப்பகுதியிற் பிரதேச தனித்துவத்துடன், லக்ஷ்மி நாணயங்கள் காணப்பட்டதை எடுத்துக்காட்டுகின்ற றனவா என்பது ஆராய்தற்பாலது. ஏனெனில் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் நிந்தவூரிற் கிடைத்த இத்தகைய 576TUು களின் மறுபுறத்திற் சிந்துவெளி நாகரிகத்திற் காணப்படும் பல சின்னங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாகவே லக்ஷமி நாணயங்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தன எனக் கொள்ளப் படுகின்றது.
வடபகுதியிற் கிடைத்த நாணயங்களில் உரோம நாண யங்கள் முக்கியமானவை. 12 இவை கி. பி. முதலாம் நூற் றாண்டு தொடக்கங் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை யான காலத்திற்குரியவை. இக்காலத்திற்றான் உரோமப் பேரரசு கீழைத்தேய நாடுகளுடன் நெருக்கமான வர்த்தகத் தொடர்பினை மேற்கொண்டிருந்தது. இவை பற்றிய குறிப் புகள் சங்க இலக்கியங்களிலுங் கிரேக்க - உரோமரது நூல் களிலுங் காணப்படுவதோடு உரோமரின் மட்பாண்டங்களும் மதுச்சாடிகளும் இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிற் கிடைத்துள்ளன. உரோம நாணயங்கள் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகத்தாலானவை. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம், 122 மண்ணித் தலை, வெட்டுக்காடு,128 திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங் களிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன.124. இவற்றின் முற்பக்கத் திற் பொதுவாகக் கிரீடமணிந்த மன்னனின் தலையும் அவனின் பெயருந் தலையைச் சுற்றிவரப் புள்ளிகளும் உள. பின்பக்கத்திலே ஒன்று, இரண்டு அல்லது மூன்று போர் வீரர்கள் அல்லது சிலுவை முதலிய உருவங்கள் உள. இந்
யாழ். - தொன்மை வரலாறு 5oo இ

நாணயங்களிற் பெரும்பாலானவை கி. பி. நான்காம், ஐந் தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். காரணம் இக் காலப்பகுதியிற்றான் உரோம வணிகர்கள் நேரடியாக ஈழத் துத் துறைமுகங்களுக்கு வந்தனர். இதற்கு முன்னருள்ள காலப்பகுதியில் ஈழத்து வணிகர்களே தமிழகத்திலுள்ள துறைகளுக்குச் சென்று உரோமருடைய மட்பாண்டங்களை யும், நாணயங்களையுந் தமது பொருள்களைக் கொடுத்துப் பெற்று வந்ததாகக் கூறப்படுகின்றது (படம் - 49).
இச்சந்தர்ப்பத்திற் பிடரிமயிருடன் கூடிய சிங்கம் பொறித்த நாணயங்கள் பற்றியுங் குறிப்பிடுவது அவசியமாகின்றது.125 இத்தகைய நாணயங்கள் வடக்கே கந்தரோடையிற் கிடைத் துள்ளன. இந்நாணயங்களிற் சிங்கம் முன்பக்கத்திலும் மூன்று புள்ளிகளடங்கிய வட்டம் பின்பக்கத்திலுங் காணப்படுகின்றன. சிலசமயம் இவற்றின் பின்பக்கத்திற் கிளையுடைய மரமும் உளது. சிலவற்றின் முன்பக்கத்திற் சிங்கம், முக்கோண வடிவம் ஆகியன காணப்படப் பின்பக்கத்திற் சுவஸ்திகா உளது. இத்தகைய நாணயங்கள் பல்லவரதே எனப் போல் பீரிஸ் கருதினார். 126 சிங்கம் பல்லவரது சின்னமாக அவர் களது நாணயங்களிற் காணப்படுவதே இதற்கான காரண மாகும். அதுமட்டுமன்றி இத்தகைய நாணயவகை தமிழகத் திற் கிடைப்பதும் இதற்கான மற்றுமோர் காரணமாகும். இத்தகைய சிங்கம் பொறித்த நாணயங்கள் திருக்கேதீஸ்வரத் திலுங் கிடைத்துள்ளன. ஆனால் இவற்றின் முன்பக்கத்திற் சிங்கம் காணப்பட்டாலும் பின்பக்கத்திற் பூரணகும்பமும் அதன் இருமருங்கிலுங் குத்துவிளக்குகளுங் காணப்படுகின்றன. இவை பல்லவ வம்சத்தினரால் வெளியிடப்பட்டவையே என்பது ஹெற்றியாராச்சியின் கருத்தாகும்.127 (படம்-57). சில நாணயங் களில் ஏரியுடன் கூடிய எருது முன்பக்கத்தில் நிற்கும் நிலை யிற் காணப்படச் சக்கரம் மறுபக்கத்திலுள்ளது. பல்லவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஆரம்பத்திற் சிங்கம் இலட்சனை யாகக் காணப்பட்டாலுங்கூட காலகதியில் எருது அவர்களின் இலட்சனையாக முன்னிலை பெற்றமை ஈண்டு நினைவு கூரற்பாலது. அண்மையிற் பூநகரிப் பகுதியிலுள்ள கல்முனை, வெட்டுக்காடு, ஈழவூர் ஆகிய பகுதிகளிற் கி. பி. 10 ஆம்
இ 5o 1 வாழ்வும் வளமும்

Page 267
நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாணயங்கள் கிடைத் துள்ளன. இவற்றுள் மூன்று நாணயங்க்ள் வட்டெழுத்திற் * பழனி என்ற வாசகம் பொறித்துக் காணப்படுகின்றன.128 (படம் - 58). இவற்றை முதலாவது பாண்டியப் பேரரசுக்குரிய நாணயங்களாகக் கொள்ளலாம்.
மேற்கூறிய நாணய வகைகளோடு வடபகுதியிற் கண்டெடுக் கப்பட்ட கி. பி. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுர அரசில் வழக்கி விருந்த நாணயங்களும் அடங்கும். இவற்றைக் கஹவணு என அழைப்பர். 129 இவை பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாலானவை. வட்டவடிவமான இவற்றின் முன் பக்கத்தில் வேட்டி தரித்துக் கிரீடம் அணிந்து, நிற்கும் நிலை யிலே அரசன் காணப்படுகின்றான். இவனின் இடது கரம் மடித்தவாறு சங்கு அல்லது மலரை வைத்திருக்க வலது கரம் நிலம் நோக்கி நிற்கின்றது. சில சமயம் விளக்குகளும் இவற்றிற் காணப்படுகின்றன. இவ்விலச்சினைகளைச் சுற்றிப் புள்ளி போன்ற வட்டங்களும் உள. இவற்றின் பின்பக்கத் தில் அரசன் இருக்கும் நிலையிற் காணப்படுகின்றான். சில நாணயங்களிற் சதுரக் கோடிழுத்த ஆசனமும் உண்டு. முன் பக்கத்திலுள்ளது போன்றே இவனின் இடது கரமுங் காணப் படுகின்றது. ஆடை, கிரீடம் ஆகியனவற்றை மன்னன் அணிந் துள்ளான். வலது கரம் முழந்தாளிலுள்ளது. இடப்புறமாக பூரீலங்காவிபுரம் அல்லது பூரீலங்கேஸ்வர என்ற வாசகம் மூன்று வரிகளிலே நாகரி எழுத்திற் காணப்படுகின்றது. இவ்வாசகத்தின் பொருள் ஈழத்தின் தலைவன் என்பதாகும். சில நாணயங்களிலே மன்னன் பிறை அல்லது தாமரைமலர், சங்கு, மல்லிகைப்பூ, சக்கரம் போன்றவற்றை இடதுகரத்திலே முன்பக்கத்திலும், பின்பக்கத்திலுங் கொண்டுள்ளான். இவ்வுரு வம் திருமாலாக இருக்கலாமெனக் கொள்ளப்படுகின்றது. ஏனெனில் ஆழ்வாரின் பாசுரங்களிலே திருவுடை மன்னரைக் கானில் திருமாலைக் கண்டேன்' என்ற வாசகங் காணப்படு கின்றது. இத்தகைய நாணயவகையிற் பல்வேறு பிரமாணங்கள் உள. இவற்றில் அரைவாசி அர்த்த கஹவணு எனவுங் காற்பகுதி பல அல்லது தெக எனவும், எட்டிலொன்று
யாழ். - தொன்மை வரலாறு 502 இ

அக எனவும் அழைக்கப்பட்டன. சில நாணயங்களில் நாகரி எழுத்தில் பூநீலங்கா என்ற வாசகமுளது. இன்னுஞ் சிலவற்றிலே தாமரை மலரின் மேல் நிற்கும் நிலையில் லக்ஷமி காணப் படுகின்றாள். மறுபுறத்தில் லக்ஷமி என்ற வாசகம் நாகரி வரிவடிவத்திலுள்ளது. வேறு சிலவற்றுட் பிறை, தாமரைப் பூ முதலியனவும் நந்தக அல்லது உரக அல்லது தரக அல்லது இரக அல்லது அரக என்ற வாசகமும் நாகரி எழுத்திற் காணப்படுகின்றது.
ஈழத்தில் சோழராட்சியுடன்தான் மன்னனின் பெயர் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவற்றின் முன் புறத்தில், நிற்கும் நிலையிலே உள்ள மனிதனும் பின்புறத்திலே, இருக்கும் நிலையிலே உள்ள மனிதனுங் காணப்படுகின்றான். மன்னனின் பெயர் ரீ ராஜராஜ என நாகரி வரிவடிவத் சிம் பின்புறத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. இவை செப்பினா லானவை. இம்மன்னனின் நாணயங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் நாரந்தனையிலும் 180, பெருநிலப்பகுதியிற் பூநகரியிலுங் கிடைத்துள்ளன.18 ( படம் - 59 - 61 ). சோழரிடம் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாம் விஜயபாகு சோழரின் வழக்கத்தினைத் தொடர்ந்து தனது பெயரை பூரீ விஜயபாகு என இந்நாணயங் களில் வெளியிட்டான். பின்னர் ஆட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகுவின் நாணயங்களிற் பூரீ பராக்கிரமபாஹஎன்ற வாசகங் காணப்படுகின்றது.182 பராக்கிரமபாகுவைத் தொடர்ந்து பொலநறுவையில் ஆட்சி செய்த நிலங்கமல்லன் (படம் - 62 - 64 ), சோடகங்கன், லீலாவதி, சாஹஸமல்லன், தம்மாசோகதேவ போன்றோரது செப்புக் காசுகள் பண்டத் தரிப்பு, மட்டுவில், கந்தரோடை, வல்லிபுரம், தொல்புரம், 4ங்குடுதீவு போன்ற குடாநாட்டுப் பகுதிகளில் மட்டுமன்றிப் பெருநிலப்பரப்பிற் பூநகரிப் பகுதி, மாந்தை ஆகிய இடங் களிலுங் கிடைத்துள்ளன. இவ்வாறே தம்பதேனியாவில் ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு, மூன்றாம் விஜயபாகு, புவனேகபாகு போன்ற மன்னர்களின் நாணயங்கள் யாழ்ப் பாணத்திற் கந்தரோடை, வல்லிபுரம், அச்சுவேலி, தெல்லிப்பழை, புங்குடுதீவு முதலிய இடங்களில் மட்டுமன்றிப் பெரு நிலப்பரப்பிற் பூநகரி, மாதோட்டம் போன்ற இடங்களிலுங்
0 5os வாழ்வும் வளமும்

Page 268
கிடைத்துள்ளன. இந்நாணயங்கள் வடபகுதிக்கு வியாபார நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டன. இதேபோன்று அராபிய, சீன நாணயங்களும் வியாபாரத்தின் மூலமாகவே வட பகுதியை அடைந்தன. அண்மையிற் பூநகரிப் பகுதியிற் சில அராபிய நாணயங்கள் கிடைத்துள்ளன.188 இவ்வாறே ஆரியச் சக்கரவர்த்திகளின் எசமானர்களான இரண்டாவது பாண்டியப் பேரரசை அமைத்த பாண்டிய வம்சத்தவரின் நாணயங்களும் இங்கே கிடைத்துள்ளன.134 இவற்றுள் முன் பக்கத்திற் காலை மடித்துப் படுத்திருக்கும் நந்தியும், இதன் இருமருங்கிலும் இருகுத்துவிளக்குகளும் மேலே பிறைச் சந்திரனும் பின் பக்கத்தில் இரண்டு மீன் இலட்சனைகளுங் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, மாதோட்டம் போன்ற இடங்களிற் கிடைத்துள் ளன.135 இவற்றிற் காணப்படும் நந்திக்கும் ஆரியச் சக்கர வர்த்திகளின் சேது நாணயங்களிற் காணப்படும் நந்திக்கு மிடையே காணப்படும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.(படம்- 65)
இவ்வாறு வடபகுதியிற் கிடைத்துள்ள நாணயங்கள் இப் பகுதியிற் கிடைத்துள்ள தொல்லியற் சான்றுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இவை சம காலத்தில் ஈழத்தின் பிறபகுதிகளைப் போன்று இப்பகுதியும் நாகரிக வளர்ச்சி கண்டிருந்ததை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் வாணிபத்துறையிற் பிரதான பங்கினை வகித்த தையும் விளக்குகின்றன. இங்கு காணப்படும் நாணய வகை களில் இப்பகுதி அரசமைப்பால் வெளியிடப்பட்டதை எடுத்துக் காட்டும் ஒரு தொடர்ச்சியான நாணய வகை காணப்பட வில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்பகுதி அரசு தனது நாணய வகையைத் தானே உருவாக்கியிருக்க லாம் என்று யூகிப்பதிலே தவறில்லை. இத்தகைய ஒரு கருத்துக்கு மெருகூட்டுவதாக அமைவதுதான் இப்பகுதிக்கே உரிய தனித்துவமான அம்சங்களுடன் விளங்கும் இங்கு கிடைத்துள்ள அச்சுக்குத்திய, லக்ஷமி நாணய வகையாகும். வருங்கால ஆய்வுகள் இதுபற்றி மேலும் பல தகவல்களைத் தரலாம். எவ்வாறாயினும் ஈழத்தின் தென்பகுதியோடு வட
யாழ். - தொன்மை வரலாறு 5o4 )

பகுதி கொண்டிருந்த தொடர்பினை எடுத்து விளக்குவனவாக இங்கு கிடைத்துள்ள அநுராதபுர, பொலநறுவை அரசுகளின் நாணயங்கள் விளங்குகின்றன. இத்தகைய தொடர்பின் எச்ச மாகவே இங்கு கிடைத்துள்ள தமிழக அரச வம்சங்களின் நாணயங்களும், வெளிநாட்டாராகிய உரோமர், அராபியர்
போன்றோரின் நாணயங்களும் விளங்குகின்றன.
2 505 வாழ்வும் வளமும்

Page 269
10.
11.
12.
அடிக்குறிப்புகள்
சிற்றம்பலம், சி. க., வரலாற்றுக்கு முற்பட்ட கால இலங்கை, ஆய்வு, காலாண்டிதழ், 1 - 2 ஏப்ரல் - யூன். 1987. பக். 71 - 85. -
Deraniyagala, P. E. P., “The Races of the Stone Age and of the Ferrolithic of Ceylon'. J. R. A. S. C. B. N. S., Vol. IV, Part I, 1956. L14. 1 - 2 l.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, (Poona). 1980.
Deraniyagala, S., The Citadel of Anuradhapura, 1969, Excavations in the Gedige Area, Ancient Ceylon. No. 2, 1972. Lé. 48 – 162.
Sitrampalam, S. K., Gud. R. æ. 1980.
Ragupathy, P., Early Settlements in Jaffna. An Archaeological Survey, (Madras), 1987. Lá. 135 – 148.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol. I, Part I, (Colombo), 1959. L. 144.
Parker, H., Ancient Ceylon, (Lond.), 1909.
Sitrampalam, S. K., Guo. н. s. 1980.
மேற்படி. பக். 209 - 212.
மேற்படி. ப. 210.
Mahavamsa. (ed) Geiger, W., (Colombo), Reprint - 1950. அதி. XXI, வரி 10 - 12.
யாழ். - தொன்மை வரலாறு 5o6 )ே

13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
Ragupathy, P., Gud. sa. Hráv, us. 124 – 133.
சிற்றம்பலம், சி. க., யாழ். மாவட்டத்தின் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக்குடிகளும்', செந்தழல், தமிழ் மன்றம், யாழ். பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1982.
வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, (பேராதனை), 1959. u. 1 8 1 . மே. கூ. நூல், பக். 185 - 188.
Ragupathy, P., Guo. в. утšu, u. 208.
Pathmanathan, S., ' Cola rule in Sri Lanka, Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, Vol. 2, (Jaffna), 1974. ud. 19 – 32.
Paranavitana, S., Inscriptions of Ceylon, Vol. I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970. L. 7.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல . . (சுன்னாகம்), 1949. ப. 14.
Mahavamsa, Gud. s.. Firsi), 35). VII, வரி. 10 -11.
Paranavitana, S., Gud. Gal. Firsv, 1970. i 13. XCV -CI.
வித்தியானந்தன், சு., மே. கூ. நூல், அதி. 12, பக். 196 - 227,
Maloney, C. T., The effect of Early coastal sea Traffic on the Development of civilization in South India, Unpublished Ph. D. Thesis, University of Pennysylvania, ( Pennysylvania ) , 1968.
Rasanayagam, S., Ancient Jaffna, ( Madras ), 1926. ப. 129.
) 507 வாழ்வும் வளமும்

Page 270
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
36.
37.
38.
39.
t().
Maloney, C., “The Beginnings of Civilization in South India ', The Journal of Asian Studies, 29. May, 1970. Lé. 603 - 616.
Srisena, W. M., ‘Sri Lanka's Commercial Relations with the outside world from earliest times to 8th century A. D.", The Sri Lanka Journal of South Asian Studies, Vol 2, No. 1, December 1980. L. 13.
மேற்படி, ப. 18. Paranavitana, S., Guo. Ga » GI sü, 1959. Liš. 101 - 105.
மேற்படி, பக். 102 - 103.
மேற்படி, ப. 103.
Parker, H., Guo. 5:... Disco, Lé. 468-521.
Mahavamsa, Gud. sh. thstáv, 3) É). XI, 6uf 25 - 26.
Ellawalla, H., Social History of Early Ceylon, ( Colombo ), 1969. u. 1 19.
சேதுப்பிள்ளை, ரா. பி., தமிழகம் - ஊரும் பேரும், ( சென்னை ) , 1976, ப. 47.
Ragupathy, P., ĠiD. Ba... [5]Tsù, 1987. L. 47; Rasanayagam, C., Gud. Ga.. [HTsi), L. l. 91.
Ellawalla, H., Gud. R. GİTsi), u. I 18. Rasanayagam, C. , Gud. G... [¡IT6Ü, 1926. Lyã. 19- 28.
மேற்படி, ப. 21.
Nicholas, C. W., ‘Historical Topography of Ancient and Medieval Ceylon”, J. R. A. S. C. B. N. S., Wol. VI, 1963. L. 75.
யாழ். - தொன்மை வரலாறு 508 இ

41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
சிலப்பதிகாரம், ( பதிப்பு ) சாமிநாதையர், உ. வே., ( சென்னை ), 1927. அதி. 1, வரி 20 - 25 .
கண்ணகி வழக்குரை, ( பதிப்பு ) கந்தையா, வி. சீ.. ( சுன்னாகம் ), 1968.
மணிமேகலை, ( பதிப்பு ) சாமிநாதையர், உ. வே., ( சென்னை ), 1965. அதி. 26. வரி. 178 - 203.
மே. கூ. நூல், அதி. 25, வரி. 124 - 127; அதி. 14, வரி. 79 - 84.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பதிப்பு) சாமிநாதையர், உ. வே., ( சென்னை ) , 1950. பட்டினப் பாலை, வரி. 190 - 19 1.
Begley, Vimala., “Arikamedu Reconsidered ", American Journal of Archaeology, Vol. 87, 1983. L. 481.
Mahavamsa, Guo. S... BTä, GS). XXI, auf. 10 – 12.
Abraham, Meera., Two Medieval Merchant Guilds of South India, ( New Delhi), 1988. L. 37.
Paranavitana, S., Guo. 3... gasi), 1970. L. 28.
Rasanayagam, C., Gud. 3a. நூல், 1926. பக். 24 - 26.
Mahavamsa, Gud. Sa. Grsö, 3F). XXI, suffl. 13 – 14.
மே. கூ. நூல், அதி. XXXIII, வரி. 56 - 61.
மே. கூ. நூல், அதி, XXXIV, வரி. 22 - 25.
சிற்றம்பலம், சி. க., தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துகள்",
* தமிழோசை ’, தமிழ் மன்றம், (திருநெல்வேலி), 1988 - 89. பக். 29 - 35.
இ 5o9 வாழ்வும் வளமும்

Page 271
55. Paranavitana, S., Guo. s... Ensi), 1970. LJ. 7.
56. Raghavan, M. D., The Karavas of Ceylon Society and
Culture, (Colombo), 1961. Lé. 8 – 9.
57. Thapar, Romila., History of India,(Harmonsdworth), 1966. 58. Paranavitana, S., Guo. за , уп su, 1970. i 14. XCIX - CI. 59. மே. கூ. நூல், 1970. கல். இல. 356 - 357.
60. Mahalingam, T. V., South Indian Palaeography, (Madras),
1905. பக். 255 - 256.
61. Paranavitana, S., Guo. g. pa su, 1970. L. 37,
கல். இல. 480.
62. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1988 - 1989, ப. 18,
63. Sirisena, W. M., Gio. Sa... as. L. 18.
64. மே. கூ , க. பக். 14 - 15.
65. Warmington, E. H., The commerce between the Roman
Empire and India, (Cambridge), 1928. L. 63.
66. Sirisena. W. M., Gud. G. a., u. 18.
67. மே. கூ. க. ப. 19.
68. சத்தியசீலன், ச., 'இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தக
மும்', சிந்தனை', தொகுதி I, இதழ் II, சித்திரை 1976, ப. 52.
69. The Christian Topography, Cosmas (Tr) Macrindle,
J. W., (Lond), 1897. Lä. 363 — 365.
70. Hettiaratchi, S. B., Social and Cultural History of Ancient Sri Lanka, (New Delhi), 1988. L. 212.
யாழ். - தொன்மை வரலாறு 51 o இ

71. Abraham, Meera., Gud. Ga.. HTsi), L. 192
72. சத்தியசீலன், ச., மே. கூ. க. ப. 53.
73. திருக்கேதீச்சரத் திருப்பதிகம், வச்சிர வேலு முதலியார் தெளிவுரை, வித்துவான் சுப்பையாபிள்ளை விளக்கவுரை, கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழக வெளியீடு (யாழ்ப்பாணம்), 1987.
74. மேற்படி.
75. Rasanayagam, C., Gud. 3.. Grsö, L. 254.
76. சத்தியசீலன், ச. , மே. கூ. க. ப. 54.
77. Sirisena, W. M., Gto. G. B. L. 14.
78. குணசிங்கம், செ., கோணேஸ்வரம், (பேராதனை), 1970.
ւյ. 6 7.
79. Abraham, Meera., Gud. sa. Hirsi, uš. 28, 29, 33,
33, 35, 37, 38, 127, 128, 129.
80. இந்திரபாலா, கா., மே. கூ. க. 1968.
8l. Indrapala, K., Gud. 3. æ. 1971. i 13. 1 – 5.
82. Hettiaratchi, S. B., Guo. sa. Hirsv, u. 177.
83. மேற்படி. -
84. Paranavitana, S., No. 5, Mannar Kacceri Pillar
Jnscription, Epigraphia Zeylanica, Vol. 1II, 1928-1933. பக், 100 - 113,
85. Sirisena, W. M., Gio. 5:... s. Lá. 14.
86. Perera, B. J., “The Foreign Trade and Commerce of Ancient Ceylon’, Ports of Ancient Ceylon, The Ceylon Historical Journal, Vol. I, No. 2, Oct. 1951. L. 112.
இ 51 1 வாழ்வும் வளமும்

Page 272
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
Nicholas, C. W., Guo. so... s. L. 80.
Sirisena, W. M., Gud. Ha. s. u. 14.
Mahavamsa, Gud. 3. [576v, 9/8. VIII, auf. 24 – 25.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol. I, Part II, (Colombo), 1960. L. 474.
Sirisena, W. M., Guo, sa. 3. L. 26.
பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி. பி. 1000 - 1250), சிந்தனை, தொகுதி 11 இதழ் 11, ஆடி 1984. ப. 45.
மே. சு. க. பக். 59 - 64.
மே. கூ. க. ப. 62.
மே. கூ. க. ப. 70.
Pathmanathan, S., Gud. R... 86. 1976. L1. 66.
பத்மநாதன், சி., மே. கூ. க. பக். 56 - 57.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1992. மேற்படி. * Abraham, Meera., Guo. R. Bisi, Lá. 80 - 88.
மே. கூ. நூல், ப. 228.
Nicholas, C. W., Guo. J., &. 84.
மேற்படி.
Indrapala, к. மே. கூ. க. 1963; சிவசாமி, வி., தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, (யாழ்ப்பாணம்), யூன். 1990.
பத்மநாதன், சி., மே. கூ. க. 1984. பக். 64 - 70.
யாழ். - தொன்மை வரலாறு 512

106.
107.
108.
109.
110.
111.
112.
113.
114.
115,
116.
117.
இந்திரபாலா, கா., அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப் பாத்திரங்கள் - பழம்பெரும் இந்துக் கோயிலின் சொத்துக்கள், வீரகேசரி, வார வெளியீடு, 20 - 11 - 1977; Carswell, John., Sri Lanka and China, Fetschrift -- 1985, James Thevathasan Rutnam, (Felicitation Volume), (ed) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, (Ratmalane), 1985.
Codrington. H. W., Ceylon Coins and Currency, ( Colombo ), 1924. Leż. 57 – 60.
சிவசாமி, வி., யாழ்ப்பாணக் காசுகள், (யாழ்ப்பாணம்), 1974. ; கிருஷ்ணராசா, செ., யாழ்ப்பாணக் குடா நாட்டிற் கிடைத்த நாணயங்கள்', சிந்தனை, தொகுதி I, இதழ் III, கார்த்திகை 1983. பக். 70 - 84.
Mahalingam, T. V., Presidential Address at the All India Numismatic Conference, 59th Annual Session, (Nagpur), 10th November, 1970.
Pieris, Paul, E., " Nagadipa and the Buddhist Remains in Jaffna”, J. R. A. S. C. B., 1919. Liš. 45-60.
சிற்றம்பலம், சி. க., மே, கூ. க. 1982.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
Codrington, C. W., Guo, si... [Hirsi, 1924.
கிருஷ்ணமூர்த்தி, இரா., பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், ( சென்னை ), 1987. பக். 51 - 63.
மேற்படி, ப. 61.
சிவசாமி, வி. , மே. கூ. க. 1974.
Hettiaratchi, D. P. E., ‘The Symbols on the Buddhist Swastika Coins of Ancient Ceylon’, Paranavitana Felicitation Volume, (ed) Jeyawickrama, M. A., (Colombo), 1965. பக். 227 - 242.
இ 5 13 வாழ்வும் வளமும்

Page 273
118.
119.
120.
1 21.
122.
123.
124.
125.
126.
127.
128.
129.
130.
131.
1. 32.
133.
! 34.
135.
Sitrampalam, S. K., “A note on the Lakshmi plaques of Sri Lanka, ‘Paper presented at the fifth Annual Conference of the Numismatic Society of Tamil Nadu, 1991.
சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1982. Parker, H., Guo. g. pasu, 1909. Liš. 468 – 5 2 1.
சிவசாமி. வி., மே. கூ. க. 1974.
மேற்படி.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
Codrington, H. W., Gud. R.. Gisö, 1924.
சிவசாமி, வி., மே. கூ. க. 1974.
Pieris, Paul, E., Guo. 3... s. 1919. Lá. 56 - 67.
Hettiaratchi, D. P. E., "A note on an unpublished Pallava coin”, J. R. A. S. C. B. (N.S.), Vol. IV,
Part I, (Colombo). 1955, Lé. 72 - 76.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
சிவசாமி, வி, மே. கூ. க. 1975.
செல்வரத்தினம், ம. பொ., மே. கூ. க. 1973,
பக். 40 - 42.
புஸ்பரத்தினம், ப. , மே. கூ க. 1991.
சிவசாமி, வி., மே. கூ. க. 1975.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
புஷ்பரட்ணம், ப., பூநகரி - தொல்பொருளாய்வு, யாழ்ப் பாணப் பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993. பக், 121 - 124.
Pieris, Paul, E., Gud. G. &. 1919. ué. 57 - 60.
இத்தகைய நாணயங்கள் மாந்தையிலும் கிடைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
யாழ். - தொன்மை வரலாறு 5 14 0

அதிகாரம் ஏழு
சமூகமும் சமயமும்
ஈழத்திற்கு நாகரிகத்தினைப் புகுத்தியவர்களான பெருங் கற்காலக் கலாசாரத்திற்குரிய திராவிடமொழி பேசிய, தற் காலச் சிங்கள - தமிழ் மொழிகளைப் பேசியோரின் மூதா தையினரும், இடைக்கற்கால மக்களும் இணைந்து உருவர்க் கியதே தற்கால ஈழத்து நாகரிகமாகும். எனினும் ஈழத்து வரலாற்றை அறிய உதவும் நூல்களாகிய தீபவம்சம், மகா வம்சம், சூளவம்சம் போன்றன. பெளத்த மத வரலாற்றைக் குறிப்பதையே தமது பிரதான நோக்கமாகக் கொண்டிருப்ப தாற் சமகாலச் சமூகம் பற்றிய வரலாற்றுக்கு இவைகள் போதியளவு முக்கியத்துவத்தினைக் கொடுக்கவில்லை. அக் காலச் சமூகம் பற்றி வருஞ் சான்றுகள்கூட வடஇந்தியச் சமூக அமைப்பினை மையமாகக் கொண்டே தரப்பட்
டுள்ளன. காரணம் சிங்கள மக்களின் மூதாதையினர் இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்ற நம்பிக்கை இவற்றை எழுதியோர் மத்தியிற் காணப்பட்டதே ஆகும். சிங்கள மக்களின் சமூக வரலாறு பற்றி எழுதிய அக்கால அறிஞர்களும் மேற் கூறிய பின்னணியிற்றான் தமது ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் தென்பகுதியிற் காணப்படுஞ் சான்றுகள் இவ்வாறு அமைய, வடபகுதியைப் பொறுத்தமட்டில் இதன் வரலாற்றைக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, Gð) GGVfTlLJ மாலை, வையாபாடல் ஆகிய நூல்களில் நாம் ஆராயுங் காலப்பகுதிக்குரிய சான்றுகளை விரிவான முறையிற் பெற முடியவில்லை. தமிழகத்திற்குச் சங்க நூல்கள் தருஞ்
இ) 51 5 சமூகமும் சமயமும்

Page 274
சான்றுகளை ஒத்ததான சான்றுகள்தானும் ஈழத்தின் வடபகுதி வரலாற்றுக்குக் கிடைக்கவில்லை. எனினும், ஈழத்திற்குப் பெளத்தங் கால்கொண்டபோது அதற்களிக்கப் பட்ட தானங்களைக் கூறும் ஆயிரத்திற்கும் அதிகமான பிரா மிக் கல்வெட்டுகளில் இத்தானங்களை அளித்தோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் பெளத்தத்தோடு அறிமுகமான வடஇந்தியக் கலாசாரத்தின் தாக்கத்தினாற் பழைய திராவிட வடிவங்கள் மறைய, வடஇந்தியக் கலா சாரத்தினைப் பிரதிபலிக்கும் புதிய வடிவங்கள் வழக்குப் பெற்றன. அண்மைக் காலங்களில் இத்தகைய குறிப்புகளைச் சமூகவியற் கண்ணோட்டத்தில் அணுகும் முறை காணப்பட் டாலுங்கூட வடஇந்தியக் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்ட அறிஞர்கள் இவற்றிற்கு வடஇந்தியச் சமூக அமைப்பையே பின்னணியாகக் கொடுத்துள்ளனர். இத்தகைய அணுகுமுறை யால் ஈழத்தின் எதிர்க்கரையிலுள்ள, ஒரே கலாசார மூலத்தி லிருந்து துளிர்த்த தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றி அறிவ திலோ அதன் தாக்கம் பற்றி அறிவதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை. o
எனினும், கடந்த இரு தசாப்தங்களாக ஈழத்தில் மேற் கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் தென்னிந்தியரே என்பதை எடுத்துக் காட்டியுள்ள தால் இப்பிராமிக் கல்வெட்டுகளையுந் தென்னிந்திய, தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில் ஆராய்வது அவசிய மாயிற்று. இத்தகைய ஆய்வுகள் ஈழத்தின் பண்டைய சமூக அமைப்பினைச் சங்க நூல்கள் தரும் பின்னணியில் அலசுவதற் கான ஒரு வாய்ப்பினையும் அளித்துள்ளன. வடபகுதி யினைப் பொறுத்த மட்டில் நாட்டின் பிற பகுதிகளிற் காணப் படுவது போன்ற கருங்கற் பாறைகள் மிகக் குறைந்தே காணப் படுவதால் இப்பகுதியிற் பிராமிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றது. இது இத்தகைய ஆய்விற்கு ஒரு தடையாக இருந்தாலுங்கூட இவை தருஞ் சான்றுகளைச் சங்க இலக்கியங்களின் பின்னணியிலும் ஈழத்தின் பிறபகுதிகளிற் கிடைக்குஞ் சான்றுகளோடு ஒப்பிட்டும் ஆராயும்போது ஒரள வுக்கு அக்காலந்தொட்டு இப்பகுதியில் நிலவிய சமூக அமைப் பினைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 5 16 0

வடபகுதிச் சமூகக் கட்டமைப்பு
சங்க இலக்கியங்கள் நிலங்களின் புவியியற் பின்னணிக்கு ஏற்ப அவற்றை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என வகுத்து இங்கு வாழ்ந்த மக்கள் பற்றிப் பேக கின்றன. இத்தகைய நில அமைப்பினைப் பற்றிக் கூறுஞ் சங்க நூல்கள் இங்கு ஆட்சி செய்த முடியுடை வேந்தரான சேர, சோழ பாண்டியரையும் அவர்களின்கீழ் ஆட்சிசெய்த குறுநில மன்ன ரையும், இப்பகுதிகளில் வாழ்ந்த இனக் குழுக்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த குடவர், அதியர், மலையர், மழவர், பூலியர், வில்லோர், கொங்கர், குறவோர், பரதவர், கோசர் ஆகியோரும், இம்மூவேந்தர்களது ஆளுகைக்கு உட்படாத ஆவியர், ஒவியர், வேளிர், அறுவர், ஆண்டார் போன்றோ ரும், தமிழகத்தின் எல்லையில் வாழ்ந்தோராகத் தொண்டை யர், களவர், வடுகர் ஆகியோருஞ் சங்கநூல்களிற் குறிப்பிடப் படுகின்றனர்.3 இத்தகைய இனக் குழுக்களே நாளடைவிற் பல்வேறு தொழிற் பிரிவுகளாகப் பிரிந்து சாதிகளாக உருவெடுத் தன. இதனால் வடஇந்தியச் சாதியமைப்புக்குந் தென்னிந்தியச் சாதி அமைப்புக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. வட இந்திய இலக்கியங்கள் கூறும் நால்வகை வர்ணப் பிரிவுகள் தென் னகத்திலோ ஈழத்திலோ காணப்படுவதற்குப் பதிலாகத் தொழி லடிப்படையிற் பல்வேறு பிரிவினர்களாகப் பிரிந்து வளர்ச்சி பெற்ற ஒரு சமூக அமைப்பையே இங்கு காணக்கூடிய தாகவுள்ளது. எனினும் இப்பிராமிக் கல்வெட்டுகள் பெளத் தத்தோடு வந்த வடஇந்தியக் கலாசாரத்தின் செல்வாக்காற் பழைய திராவிடத் தொழிற் பிரிவுகளைக் காட்டும் வடிவங்கள் மறைந்ததையும் அவற்றினிடத்தில் வடஇந்தியக் கலாசாரத் தினைப் பிரதிபலிக்கும் வடிவங்கள் இடம்பெற்றதையுங் குறிப் பது அவதானிக்கத்தக்கது. இவ்வாறு பல்வேறு தொழிற் பிரி வினர் இத்தகைய நிலையைப் பெற்றாலுஞ் சங்க இலக் கியங்களின் பின்னணியில் இப்பிராமிக் கல்வெட்டுகளில் எச்ச சொச்சமாக நிலைத்துள்ள சில பழந்தமிழ் வடிவங்களை நோக்கும் போது பண்டைய தமிழகத்தை ஒத்த தொழிற் பிரி
O 5 17 சமூகமும் சமயமும்

Page 275
வினரே ஈழத்திற் காணப்பட்டனர் எனலாம். இதனை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் வடிவங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இப்பிராமிக் கல்வெட்டுகள் வடக்கே வவுனியா மாவட்டத் திற்றான் அதிகம் காணப்படுகின்றன. மகாகச்சற்கொடி, எருப் பொத்தான, பெரியபுளியங்குளம், வெடிக்கனாரிமலை ஆகிய இடங்களே இவைகளாகும். இக்கல்வெட்டுகளில் இடம்பெறுஞ் சில பெயர்களைச் சமகாலச் சங்க இலக்கியக் குறிப்புகளோடு ஆராயும்போது வடபகுதிச் சமூக உருவாக்கம் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இவர்களில் வேளிர் என அழைக்கப்பட்டோர் பற்றி முதலில் ஆராய்வோம். வேள்” என்ற பதம் ஈழத்திலுள்ள பதினெட்டுப் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. இப்பதத்தினைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வேள்” 6了G凉 ஏற்கனவே எடுத்துக்காட்டி யுள்ளோம்.5
இத்தகைய 'வேள்' என்ற குறிப்புடன் காணப்படுங் கல் வெட்டுகள் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படும் இடங் களுக்குச் சமீபமாகக் காணப்படுவது இவற்றிற்குரிய மற்று மோர் சிறப்பாகும். சங்க இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்து விவசாயத்திலீடுபட்டோரை வேளிர் ' என அழைக் கின்றன. இவ்விலக்கியங்களில் இவர்கள் வேள் முதுமக்கள்", 'தொன்முது வேளிர்', 'முதுகுடி' என அழைக்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் தமிழகத்தில் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் விவசாயச் செழிப்புங், கற்றாரை இவர்கள் போஷித்தவாறும் இவ்விலக் கியங்களிற் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இதனால் ஈழத்தின் நாகரிகத்தின் அடித்தளமாக விளங்கும் விவசாய சமூகத்திற்கு வித்திட்டவர்கள் இவர்களே என்பது புலனாகின்றது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியபுளியங்குளக் கல்வெட்டில் இதற் குரிய சான்றுகள் காணப்படுவதோடு, அண்மையிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது (இதன் வடிவமாகிய) வேளான் ’ என்று பொறிக் கப்பட்ட மட்பாண்டச் சாசனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள
யாழ். - தொன்மை வரலாறு 518 அ

மையும் இக்கருத்தை மேலும் உறுதிசெய்கின்றது. இதனை வாசித்த தமிழகத்துக் கல்வெட்டறிஞரான மகாதேவன் இச் சான்று யாழ்ப்பாணப் பகுதியிற் சங்க காலத்திலேயே தமிழ் வேளிர் அல்லது வேளாளர் குடியேறியிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது எனக் கருதுகின்றார். சங்க இலக்கியக் குறிப் புகளை அவதானிக்கும்போது இவ்வகுப்பினரில் இருபிரிவினர் காணப்பட்டமை புலனாகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் நிலச் சொந்தக்காரர் ஆவர். இவர்களே கிழான் ' என்ற பதத்தினால் இந்நூல்களில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர் களின் செல்வந்த நிலை பலவாறு இப்பாடல்களிற் புகழப் பட்டுள்ளது. இவர்களை விட ஏனையோர் நிலமற்ற வேளான் தொழிலிலீடுபட்டவர்கள். இவர்கள்தான் வினைவலர் என
அழைக்கப்பட்டனர்.ே
இச்சந்தர்ப்பத்திற் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுங் குடி' பற்றிய கூற்றும் அவதானிக்கத்தக்கது. சிவத்தம்பி இது பற்றிக் கூறுகையில் இது இரண்டு பொருளில் இவ்விலக்கியங் களிற் கையாளப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். இவற். றுள் முதலாவது பொருள் மக்கள் வாழ் குடியிருப்புகளையும் மற்றையது சாதியையுங் குறிக்கும். விவசாயிகளாக விளங்கிய நிலக்கிழாரான வேளாளருக்கு வேண்டிய கடமைகளைப் புரியுந் தொழிலாளர் சிறுகுடி என அழைக்கப்பட்டனர். இவ்வாறான பொருளாதார அடிப்படையிலான வேறுபாடு இக் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டதெனக் கூறப்படுகின்றது. இதனாற் பிற்காலத்திலே தமிழ் - சிங்களச் சமூக அமைப்பில் வேளாண்மையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள வேளாளர் தமக்குக் கிடைத்த பொருளாதார வாய்ப்பின் மூலம் முதன்மை பெற்றனர். இவ் அடிப்படையிலேயே அடிமை, குடிமை எனப் பிற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட தேசவழமைச் சட்டங்களிற் குறிப்பிடப்படுஞ் சமூக அமைப் பின் அடித்தளத்தினைக் காணலாம். எனினும் இது பற்றிய தொடர்ச்சியான வரலாற்றைக் கூறுவதற்குரிய விபரங்கள் நாம் ஆராயுங் காலப் பகுதிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
О 519 சமூகமும் சமயமும்

Page 276
வேளிர் எனப்பட்ட வேளாளர் போன்றே நெய்தல் நிலத் தில் வாழ்ந்த பரதவர் / பரதர் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுஞ் சான்றை உறுதிப்படுத்துவனவாக ஈழத்திற் பல்வேறு பகுதிகளிலுங் கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பிராமிக் கல் வெட்டுகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் வரலாற்றுப் பின் னணியை அறியாத ஈழத்து வரலாற்றாசிரியர்கள் பட' அல்லது ‘பரத என இக்கல்வெட்டுகளில் இடம்பெறும் பதத்திற்குத் "தலைவன்', 'பிரபு' என்ற விளக்கத்தினைக் கொடுத்தாலுங்கூட, அண்மைக்காலத்தில் இது பற்றி ஆராய்ந்தோர் இப்பதம் தமிழகத்திலுள்ள பரதவ குலத்தவரையே குறித்து நின்றது என எடுத்துக்காட்டியுள்ளனர்.8 இத்தகைய பதம் வட பகுதி யில் வவுனியா மாவட்டத்திலுள்ள மகாகச்சற்கொடி, எருப் பொத்தானை, பெரியபுளியங்குளம், வெடிக்கனாரிமலை ஆகிய இடங்களிற் கிடைத்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.9 இதனால் இப் பரதகுடி' நாடுமுழுவதிலும் வியாபித்திருந் தமை புலனாகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டாலும், இன்னொரு பகுதியினர் துறைமுகப் பட்டினங்களிலிருந்து வாணிப நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும் ஆதாரம் உண்டு. இவர்கள் வர்த்தகத் திற் கையாண்ட பொருட்களாகச் சங்கு வளையல்கள், வாச னைத் திரவியங்கள், உப்பு, இரத்தினக் கற்கள், குதிரைகள், ஆகியன அடங்கும். இவர்கள் வசித்த கம்பீரமான மாளிகைகள், பண்டகசாலைகள், கப்பல்கள், தேர்கள் பற்றியுஞ் சங்க இலக் கியங்கள் குறிப்பிடுகின்றன. அநுராதபுரத்திற் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வணிகர், களின் கல்வெட்டுப் பற்றியும் இச்சந்தர்ப்பத்திற் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இக்கல்வெட்டுத் தமிழ் வணிகர் தமது வர்த் தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஈழத்துப் பரதன், தமிழகத்துச் சுமணன் ஆகியோர் அமைத்த பிரசாதம் (கட்டிடம்) பற்றிக் குறிப்பிடுவதோடு இக்கட்டிடத்தில் வசித்த தமிழ்நாட்டு வணிகரின் பெயர்களும் இதிற் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றுள் இவ்வணிக கணத்தின் தலைவனாகிய 'நவிகா காரவ' என்ற பதம் காணப்படுகின்றது. இங்கே காணப் படும் காரவ' என்பதைக் கரையார்’ எனக் கொண்டு இது
யாழ். - தொன்மை வரலாறு 52o இ

கரையோரத்திலிருந்த மக்கட் கூட்டத்தினரைக் குறித்தது என இராகவன் கொள்வது ஏற்புடைத்தாக உள்ளது.10 இதனாற் கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்த பரதவ குலத்தவரின் ஒரு பிரிவினரே இவர்கள் எனலாம். இவர்களும் வடபகுதியில் இக் காலத்தில் வாழ்ந்தவர்களே. -
யாழ்ப்பாண வைபவமாலை பாண்டியரின் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகையில் வடக்கே அக்காலத்தில் நிலவிய முக்குவர். போன்ற குடிகளைப் பற்றிக் கூறுவதை இங்கே எடுத்துக் காட்டுவதும் அவசியமாகின்றது.11 முக்குவர் பற்றிய குறிப்புக் கண்ணகி வழக்குரை காதையிலும் இடம் பெற்றுள்ளமை ஈண்டு அவதானிக்கத்தக்கது. இக்கதை தமிழகத்தின் பரதவர் தலைவனான மீகாமனுக்கும், ஈழத்தின் வடபகுதியில் அரசிய லதிகாரம் பெற்றுக் காணப்பட்ட முக்குவத் தலைவனாகிய வெடியரசனுக்கும் அவனது சகோதரர்களுக்குமிடையே நிடை பெற்ற யுத்தம் பற்றிக் கூறுகின்றது. இதனாற் பரதவ குலத் தவரின் இன்னொரு பிரிவினரே முக்குவர் எனலாம். ஆனாற் பரதவர்கள் கிழக்குத் தமிழகத்தில் வாழ, இவர்கள் மேற்குத் தமிழகத்தில் வாழ்ந்தார்கள். முத்துக் குளித்தல், சங்கு குளித் தல் ஆகியன இவர்களின் பிரதான தொழில்களாகும். இவ் வாறே திமிலர்’ எனப்பட்டோரும் பரதவ குலத்தவராவர். 'திமில் பற்றி இலக்கியங்களில் ஆதாரங்கள் உள. திமில்: என்பது ஒருவகை வள்ளத்தினைக் குறிக்குஞ் சொல்லாகும். இதனால் இத்தகைய வள்ளங்களைப் பயன்படுத்தியதால் இவர்கள் இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். இவ்வாறே சங்க நூல்களிற் காணப்படும் அம்பி", ‘கப்பல்', 'தோணி', 'நாவாய்' போன்ற சொற்கள் வெவ்வேறு வகையான கப்பல்களைக் குறித்திருக்கலாம். இத்தகைய கப்பல்கள் வடபகுதியிலும் வழக்கில் இருந்திருக்கக் கூடும்.
இவ்வாறு பல்வேறு குலப்பிரிவுகளாகப் பண்டைய சமூகம் பிரிக்கப் பட்டிருந்தாலும் இப்பிரிவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பினடிப்படையில் இத்தகைய குலங்கள் எவ்வாறு பிரிந்திருந்தன என்றும், இக்குலங்கள் நாட்டின் நிருவாகத்தில் எத்தகைய பங்கினை வகித்தனவென்பது பற்றியுங் கல்வெட்டுக்
.ே 521 சமூகமும் சமயமும்

Page 277
குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. இக்கல்வெட்டுக்களிற் காணப் படும் பருமக, கஹபதி, குடும்பிகா, கமிகா, போன்ற பெயர்கள் இக்காலச் சமூகத்திலும் நிருவாகத்திலும் முக்கிய பங்கினை வகித்த குழுவினர் குடியிருந்த விருதுப் பெயர்களாகக் காணப்படுகின்றன.12 இவ்விருதுப் பெயர்களிற் பருமக’ என் பது ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுகளிற் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. இப்பதத்திற்கு விளக்கங் கொடுத்தோர் இதனை வடமொழிப் பதமாகிய பிரமுக வழிவந்ததென்று எடுத்துக்காட்ட முற். பட்டாலும் இது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பருமகன் அல்லது பெருமகன் என்பதன் வழிவந்ததே என்பதை இவ்விலக் கியங்களிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. வல்வில் இளையர் பெருமகன், வடுகர் பெருமகன், வாயவர் பெருமகன், கல்லா இளையர் பெருமகன், அகவுனர் பெரு மகன், ஆவியர் பெருமகன், ஒவியர் பெருமகன், சான்றோர் பெருமகன், மழவர் பெருமகன், வில்லோர் பெருமகன், விச்சியர் பெருமகன், பாணர் பெருமகன், மறவர் பெருமகன், குறவர் பெருமகன், பூலியர் பெருமகன்18 என்பனவும் பெம் மான், பெருமாள், பெருமக்கள் ஆகியனவும் இதன் வழிவந்த வையே என்பதும் ஏற்கப்பட்டுள்ளது. இவ்விருதினைச் குடியோர் சேனாதிபதிகள் (சேனாபதி), மந்திரிகள் (அமெதா), நீதித் துறைத் தலைவர்கள் (படகாரிகா), திணைக்களத் தலைவர்கள் (அடேக), கணக்காளர்கள் ( கணபேடிகா ) போன்ற பதவி, களை வகித்ததோடு வாணிபம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களில் ஒருவன் கப்பற்றலைவனாக வும், துTதனாகவுங் குறிக்கப்படுவது வியாபார நோக்கமாக இவர்கள் வெளிநாடுகளுக்குஞ் சென்றிருக்கலாமென்று யூகிக்க வைத்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் நிருவாகத்தில் மட்டுமன்றி *ள்ளுர் நிருவாகத்திலும் இவர்கள் முக்கிய பங்குகொண்ட வசதி படைத்த செல்வந்தக் கூட்டத்தினர் என்பது புலனா கின்றது. விவசாயம், வாணிபம் ஆகிய துறைகளில் இவர்கள் ஈட்டிய செல்வம் பண்டைய ஈழத்தின் பொருளாதாரத் துறையில் மிக்க வலுவுள்ள வர்க்கமாக இவர்களை ஆக்கி
யாழ். - தொன்மை வரலாறு 522 அ

விட்டது. இதனாற்றான் வேறு எந்தப் பிரிவினரையும் விடப் பெளத்த மதத்திற்கு அதிக அளவு தானங்களை அளித்தவர் களாக இவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படுஞ் சான்றுகள் பல்வேறு இனக் குழுக்கள் இத்தகைய விருதினைச் சூடியிருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன. இவர்களிற் பிராமணர், வேள், பரதவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தமக் குள்ளே திருமண உறவுகளை மேற்கொண்டிருந்தாலுங்கூட, சிற்றரசர்களான ஆய், வேள் போன்றோரிடமும், அரசவம் சத்தினருடனும், இத்தகைய உறவுகளை மேற்கொண்டிருந்த தற்கான தடயங்கள் காணப்படுவதால் அதிகாரத்தினைப் பொறுத்தமட்டில் இவ்வகுப்பினர் மன்னர்களுக்கு அடுத்ததாகச் செல்வாக்குடையவர்களாக விளங்கினர் எனலாம். எனினும் இத்தகைய விருதுகள் கி. பி. முதலாம் நூற்றாண்டளவில் வழக்கொழிய மஹாபருமக' அல்லது மாபருமக என்ற விருது மன்னர்களின் பெயர்களாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஆதிகாலத்தில் இனக்குழு நிலையி லிருந்த சமூகம் விரிவடைந்து பிரதேச அடிப்படையில் வளர்ச்சி பெற்றபோது அரச பதவிக்கு அடுத்தாற்போல் முக்கிய பங் கினை வகித்த இவ்வர்க்கத்தினைச் சேர்ந்த ஒருவன் அரச னாக உயர்ச்சி பெற்றதையே இது எடுத்துக் காட்டுகின்றது எனலாம். ஈழத்திற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளிற் பருமகனின் பெண்பால் வடிவமாகிய பருமகளுங் காணப்படு கின்றமை அவதானிக்கத்தக்கது. நாட்டிலுள்ள கல்வெட்டு களில் எல்லாமாக ஆறு கல்வெட்டுகளில் இவ்வடிவம் காணப் பட்டாலும் வவுனியா மாவட்டத்திலுள்ள வெடிக்கனாரி மலையிலுள்ள கல்வெட்டொன்றில் இவ்வடிவங் காணப்படுவது இக்காலத்திற் பெண்களும் நிருவாகத்திற் பங்கு கொண்ட தையே எடுத்துக் காட்டுகின்றது.14 -
பருமக என்ற விருதுப்பெயருக்கு அடுத்தாற்போல முக்கியம் பெறும் வடிவமாக "கமிகா” என்ற பதங் காணப் படுகின்றது. பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்ந்தோர் பொது வாகக் கிராமத் தலைவனைக் குறிக்கும் பெயராக இதனைக் கொண்டாலுங்கூட நாட்டின் நிருவாகத்தில் இவர்கள் கொண்ட
)ே 523 சமூகமும் சமயமும்

Page 278
வங்கும், பிற சமூகக் குழுக்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுகள் பற்றிய சான்றுகளும் பருமகர்கள் போன்று செல் வாக்கு உடையவர்களாகவே இவர்களும் விளங்கினர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனிற் பருமகன் என்ற விருதினை உடைய சிலர் கமிகா " என்ற விருதினைப் பெற்றோருடன் கொண்டிருந்த மணத்தொடர்புகள் பற்றியுங் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமன்றி இவ் விருதினைச் சூடியிருந்தோர் நாட்டின் நிருவாகத்திற் கொண் டிருந்த முக்கிய பொறுப்புகள் பற்றியும் இக்கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. சிலர் அமைச்சராகவும், இன்னுஞ் சிலர் வரிசேகரிப்போராகவும், வேறுஞ் சிலர் நிதிப் பொறுப் பாளராகவுங் கடமையாற்றியதை இவை எடுத்துக்காட்டுகின் றன. இத்தகைய பதவிகளை வகித்தோர் உயர்ந்த வம்சத் தொடர்புடையவர்களாக விளங்கினர் என்பதை எடுத்துக் காட்டக் கருணதிலகா புத்தகோசரின் சமந்தபாசாதிகா என்ற நூலிற்கு எழுதிய வியாக்கியான உரையிலே ‘குலபுத்த' என்ற பாளிச்சொல் இக் கமிகா " என்ற கருத்தினை ஒத்த கருத் துள்ள வடிவமாகக் காணப்பட்டுள்ளதை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார்.15 அத்துடன் வவுனியா மாவட்டத் திலுள்ள மகாகச்சற்கொடி, எருப்பொத்தான ஆகிய இடங் களிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் இப்பதங் காணப்படுவது வடபகுதியிலுஞ் சமகாலத்தில் இப்பதவிகளை வகித்தோர் காணப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாகின்றது.18 இதனால் நாட்டின் பிறபகுதிகளைப் போன்று இப்பருமகர்களும், கமிகர் களும் நாட்டின் நிருவாகத்தில் முதுகெலும்பாக விளங் கியதோடு வசதி படைத்த இவர்கள் தமது அரசியல், பொரு ளாதாரச் செல்வாக்கினாலே தம்மை உயர் குலத்தவர் என வும் அழைத்துக் கொண்டனர். துர்அதிஷ்டவசமாக இவ்வகுப் பின்ர் பற்றிய சான்றுகள் பாளி நூல்களில் இடம்பெற வில்லை. இத்தகைய நிலை பாளி நூல்களை ஆதாரமாகக் கொண்டு பண்டைய ஈழத்தின் சமூகவரலாறு பற்றி ஆராய்வ தில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறிய பெயர்களை விடக் குடும்பிக’, ‘கஹபதி' ஆகிய வேறு இரு விருதுப் பெயர்களும் இக்கால இலக்கியங்
யாழ். - தொன்மை வரலாறு 524 இ

களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலுங் காணப்படுகின்றன. இக் குடும்பிக என்ற பதம் பாளி நூல்களிற் காணப்பட்டாலுங் கூட, ஈழத்தில் ஒரே ஒரு இடத்திற் றான் இப் பதத்தைக் கொண்ட கல்வெட்டுக் காணப்படுகின்றது.17 இப்பதந் தக்கண இந்தியாவிலும் வடஇந்தியாவிலுமுள்ள பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பிராமிக்
கல்வெட்டொன் றில், அதாவது மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றக் கல்வெட்டில் மாத்திரம் ஒரிடத்தில் இது குறிக்கப்பட்டுள்ளது. ஈழ குடும்பிகன்’ என்ற வடிவமே
இதிலுள்ளது.18 அதாவது, ஈழநாட்டைச் சேர்ந்த குடும்பிகன் என்பது இதன் பொருளாகும். எனினும் இலக்கிய ஆதாரங் களை ஆராயும்போது குடும்பிக’ என்ற விருதினைச் சூடியிருந் தோர் வசதியுள்ள உயர் பதவிகளை வகித்தோராகவே காணப்படுகின்றனர். சகசவத்து பகரண என்ற பாளிநூல் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் நாடெங்கணும் வாழ்ந்த குடும்பிகர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.19 இவர்கள் பெரிய நிலச் சுவாந்தர்களாக விளங்கியதையும் இந்நூல் எடுத் தியம்புகின்றது. மகாவம்சத்தின் உரை நூலாகிய வம்சத்தப்ப காசினி என்ற நூலில் இவர்களின் செல்வந்த நிலையும் உயர்குடிப் பண்புங் கூறப்பட்டுள்ளது. வடபகுதியிலே - குறிப் பாக வவுனியா மாவட்டத்திலுள்ள கல்வெட்டுகளிற் குடும்பிக என்ற பதம் இடம்பெறவில்லை. எனினும் இதன்ை ஒத்த பொருளைத் தருங் கஹபதி' என்ற பதங் காணப்படுகின் றது.20 இப்பதம் இங்கே எல்லாமாக ஆறிடங்களிற் குறிப் பிடப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டிடங்களிலே "தமிழ் நாட்டு வணிகர்களான கஹபதிகள்’ என்ற குறிப்புளது. இத னால் இப்பதம் வாணிபத் துறையிற் செல்வாக்குடன் விளங் கிய ஒரு வகுப்பினரைக் குறித்து நின்றது. பொதுவாக இப்பதம் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுவது போலக் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் விவசாய, வாணிப நட வடிக்கைகளிலீடுபட்டோரைக் குறித்தாலும், இவ்வகுப்பினர் பிற தொழில்களிலீடுபட்டிருந்ததைப் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படும் மணிகார (மணிகளை ஆக்குத் தொழில் களில் ஈடுபடுவோர்), நட (நடிகர்கள்), தொபச (தகரத் தொழிலிலீடுபடுவோர்) போன்ற பதங்கள் உணர்த்துகின்றன.
0 525 சமூகமும் சமயமும்

Page 279
இதனாற் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் வினைஞர்கள், நடிகர்கள் போன்றோர் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோரை ஒத்த வகுப்பினராகவே கணிக்கப்பட்டனரென்றும் கிறிஸ் தாப்த காலத்திற்குப் பின்னர்தான் விவசாயிகள், வணிகர் களைவிட வினைஞர்கள் குறைந்த தரத்தினராக எண்ணப் பட்டனர் என்றும் பரணவித்தானா அபிப்பிராயப்படுகின் றார்.21 இத்தகைய கஹபதிகள் முக்கிய நிருவாகப் பொறுப்பு G5GMTf7 Gðr கொடகாரிகா (நிதியாளர்), துரக (துTதர்), கனக (கணக்காளர்) ஆகிய பதவிகளை வகித்ததோடு சிற்பக் கலைஞர்களாக (று படக) வும் விளங்கினர். இவர்கள் பருமகர்கள் போன்ற ஒரு உயர்நிலையிற் காணப்படாவிட்டா லும் அவர்களுக்கு அடுத்த நிலையில் விளங்கினர். மேற். கூறிய சான்றுகள் தொழிலடிப்படையிற் பல்வேறு பிரிவின ராக இயங்கிய மக்கட் கூட்டம் பற்றியே எடுத்துக் காட்டு கின்றன. -
மேற்கூறிய பிரிவினரோடு தமிழகத்தைப் போன்று ஈழத் திலும் பிராமண குலங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் இருபத்தொரு இடங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் உள.22 வட இந்தியச் சமூக அமைப்பில் நால்வகைப் பிரிவின ராகிய பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோரிற் பிராமணர் மட்டுமே, அதுவுஞ் சிறுதொகையினராக இக்கல் வெட்டுகளில் இடம் பெற்றுள்ளமையானது இவர்கள் திராவிட சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய பிராமண குலங்கள் நாடு முழு வதுங் காணப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் காணப் படும் அதே நேரத்தில் வடபகுதிக் கல்வெட்டுகளில் அத்தகைய சான்றுகள் காணப்படாவிட்டாலுங்கூட, வடபகுதியிற் பண்டு தொட்டு இந்துமதம் பேணப்பட்டு வந்ததால் இக்குலத்தவரும் இப்பகுதி நடவடிக்கைகளில் முன்னிலை பெற்றிருந்தனர் என லாம். நாட்டின் பிறபகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகளில் கெளதம, அதிமதக, கெளசிக, போதிமசக, வற்ச, கோபூதி போன்ற குலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுவதும்
யாழ் - தொன்மை வரலாறு 526 மு

அவதானிக்கத்தக்கது. கிறிஸ்தாப்தத்திற்குப் பின்னருள்ள குறிப் புகளிலொன்றாகக் கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய சம்பவ மாகிய பாண்டுமகாராஜாவின் ஆட்சி பற்றிக் கூறும் யாழ்ப் பாண வைபவமாலை கீரிமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த பிராமணர் பற்றிக் குறிப்பிடுகின்றமை அவதானிக்கத்தக்கது.28
இத்தகைய அமைப்பில் பிராமண சமூகத்தினரை முன் னிலைப்படுத்திய வட இந்தியச் சாதியமைப்புக் காணப் படாவிட்டாலுங்கூடத் தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் மதத் துறையில் ஒரு முக்கிய பங்கினை அவர்கள் வகித்தனர். இதற்கான ஆதாரங்கள் பாளி நூல்களிலுங் கிறிஸ்தாப்தத் திற்கு முந்திய பிராமிக் கல்வெட்டுகளிலும் உள. சிங்கள அரச சபையில் இவர்கள் புரோகிதர்களாக இருந்து, அரசின் ஆலோசகர்களாக, அரசின் பிறப்புத்தொட்டு இறப்புவரையி லான கிரியைகளிற் பங்குபற்றியதற்கான தடயங்கள் உள. இவர்கள் ஆசிரியர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்த தைப் பாளி நூல்களும் எடுத்துக் கூறுகின்றன.'
எனினுஞ் சிங்கள மக்களின் மூதாதையினர் பெளத்தர் களாக மாறியதாற் பெளத்த குருமார்களே இவர்கள் பெற்ற இடத்தினை வகித்தாலுங்கூட அரசசபையிற் பட்டாபிஷேகந் தொட்டு, மன்னரின் அன்றாடக் கடமைகள் வரை இப்பிராமண குலத்தவர் முக்கிய பங்கு வகித்தனர். இதனையே கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஈழத்திற்கு வந்த சீன யாத்திரிகனாகிய பாஹியனின் குறிப்பும் எடுத்தியம்புகின்றது. இவன் கடுமையான இந்து விதிகளின்படி தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டான் எனக் கூறுவதை நோக்கும்போது சிங்கள மன்னர்கள் பெளத் தர்களாக மாறினாலுங்கூட, இந்துமத நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததையே மேற்கூறிய குறிப்பு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.25 இத்தகைய நிலைக்கு இவர்களின் முன்னோர் கடைப்பிடித்து வந்த இந்து - மத நெறிகள் மட்டு மன்றி இவர்கள் இக்காலத்திலே தென்னிந்தியாவோடு கொண் டிருந்த அரசியல், கலாசார, வர்த்தகத் தொடர்புகளுங் காரண மாயிருந்தன. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இந்துமத மறு
இ 527 சமூகமும் சமயமும்

Page 280
மலர்ச்சியும் ஈழத்தரசர் த்தோடு கொண்டிருந்த தொடர்புகளும் முன்னைய காலத்தைவிடச் சிங்கள அரண் மனையில் இவர்கள் முக்கிய பங்கினை வகிக்கக் காரணமாயிற்று.
எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளிற் சிங்கள அரச சபையிற் பிராமணர் போஷிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள. சூளவம்சம் இரண்டாவது மகிந்தனைப் பற்றிக் குறிப்பிடுகையில் இம்மன்னன் அங்குமிங்குமாக அழிந்திருந்த தேவாலயங்களைப் புனருத்தாரணஞ் செய்து (அவற்றுக்கு) விலையுயர்ந்த விக்கிர கங்களைச் செய்வித்துப் பிராமணர்களுக்கு மன்னர்கள் உண்பது போன்ற இனிய உணவுங் கொடுத்துப் பொற்கிண்ணங்களிலே அவர்களுக்குச் சர்க்கரையும் பாலும் கொடுத்தான் என்று கூறுகின்றது.28 இதேகாலத்தில் இன்னோர் மன்னனாகிய இரண்டாம் காசியப்பனின் நடவடிக்கைகள் பற்றியும் இந்நூல் பிறிதோர் இடத்திற் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.27
"சாதாரண மக்கள், பிக்குகள், பிராமணர்கள் ஆகியோர் அவரவர்க்குத் தகுந்த வாழ்க்கையை நடாத்த ஊக்குவித்து உயிர்க்கொலை புரியக்கூடாது என்னுங் கட்டளையை யும் அமுல் செய்தான்".
ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இன்னோர் மன்ன னான சேனன் பற்றியும் இந்நூல் பின்வருமாறு குறிப்பிட் டுள்ளது.28
அவன் பொன்னாலான ஆயிரஞ் சாடிகளில் முத்து களை இட்டு நிரப்பி, ஒவ்வொன்றின் மேல் ஒவ்வொரு விலையுயர்ந்த இரத்தினக் கல்லை வைத்து அவற்றை ஆயிரம் பிராமணருக்கு இரத்தினக்கல் பதித்த பாத்திரங் களிலே பாற்சோறும், அத்துடன் பொன்னுாலும் தான மாக வழங்கிய பின் கொடுத்தான். புண்ணிய கருமங் களை ஆற்றுவதில் ஈடுபாடுடைய அவன் (பிராமணர்கள்) உள்ளம் பூரிக்கும் வண்ணம் புத்தாடைகளை அவர்களுக் களித்து அவர்களை விழாக்கோலத்தில் மகிழ்ந்திருக்க வைத்தான் ’
யாழ். - தொன்மை வரலாறு 528

இதுமட்டுமன்றி அநுராதபுரம் போன்ற தலைநகர்களிலும், இந்துக் கோயில்களின் அழிபாடுகள் காணப்படுவதோடு பிராமணர்களின் வதிவிடங்களுங் காணப்படுவது இவர்கள் அக்காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத்தினையே எடுத்துக் காட்டுகின்றது.29 . - -
மேற்கூறிய பின்னணியிற்றான் வடபகுதியிற் காணப்பட்ட பிராமண குலங்கள் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது." வடபகுதியிற் பண்டுதொட்டு இந்துமத வழிபாட்டு நெறிகள் ஆலயங்களை Gð) LD ELJ LDfT &S வைத்து வளர்ச்சி பெற்றதை யாழ்ப்பாண வைபவமாலை விஜயனின் காலத்தோடு இணைத் துக் கூறும் தி ரு த் த ம் பலே ஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி, கதிரை ஆண்டார் கோயில்களும் வடமேற்கே இருந்த திருக் கேதீஸ்வரமுஞ் சான்று பகருகின்றன. அத்துடன் பிராமிக் கல் வெட்டுகள், பழைய நாணயங்கள், சுடுமண் பாவைகள் ஆகியன வற்றின் சான்றுகளும் பண்டுதொட்டு இங்கு பிராமண குலத் தவர் இந்துமத வழிபாட்டு நெறிகளை நெறிப்படுத்தியோராகக் காணப்பட்டதை உறுதிசெய்வதாக அமைகின்றன. எனினும் ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்படுஞ் சான்றுகள் போன்று இப்பகுதியில் இவர்களின் நடவடிக்கைகளை எடுத்தியம்புஞ் சான்றுகள் காணப்படாதவிடத்தும் இக்கால அரசியல், சமூகக் கடமைகள் பலவற்றிற் பிராமணகுலத்தவர்கள் ஈடுபட்டிருந் தனர் எனக் கொள்ளலாம். ஏற்கனவே எடுத்துக்காட்டியவாறு யாழ்ப்பாண வைபவமாலை கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய செய்தியாகக் கீரிமலைக் கோயில்களிற் கடமையாற்றிய பிராமண குலத்தவர் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நினைவு கூரற்பாலது.
அத்துடன் கி. பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாருதப்புரவீகவல்லி - உக்கிரசிங்கன் கதையில் மாவிட்ட புர ஆலய அமைப்புப் பற்றிய குறிப்பிற் பிராமண குலத் தவரும் பிறருந் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தது பற்றிக் கூறப்படுகின்றது. அந்நூலில் மாவிட்டபுரத்திலமைந்த கந்தசுவாமி கோயிலைக் கட்டவிரும்பிய மாருதப்பிரவல்லி அதனைக் கட்டுவிக்க எண்ணி அதற்கு வேண்டிய சகல
() 529 சமூகமும் சமயமும்

Page 281
வஸ்துக்களும், விக்கிரகங்களும், பிராமணரும் அனுப்பும்படி தனது பிதாவாகிய திசையுக்கிரசோழனுக்குத் தூதனுப்ப அப் போது திசையுக்கிரசோழன் தில்லை மூவாயிரவரை அழைத்து அவர் மூலமாகப் பெரிய மனத்துளார் என்னுந் தீட்சிதரை அனுப்பி வைக்கச் சோழராசன் சகல தளபாடங்களையுங் கந்தசுவாமி, வள்ளியம்மன், தெய்வநாயகியம்மன் விக்கிரகங் களையும் பெரிய மனத்துளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்தான் எனக் கூறுகின்றது..30
எனினும் இதனைத் தொடர்ந்து வருங் குறிப்புத்தான் முக்கியமானது. அதாவது மணமாகாமல் வந்த பெரிய மனத் துளார் ஏற்கனவே இங்கு வசித்த பிராமண குலத்தவருடன் ஏற்படுத்திய திருமணத் தொடர்பே அதுவாகும். இதனை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறுகின்றது.81
"தில்லையிற் பெண் எல்லை கடவாததால், ப்ெரிய மனத் துளார் விவாகமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை (பி-ம். வாலாம் பெண்) விவாகஞ் செய்து, அப்பெண்ணுக்குத் தில்லை நாயகவல்லி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோயிற்றென்புறத்திலுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ் செய்து தன் பணிவிடையை நிறைவேற்றி வந்தார். பிரா மணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்பமாகி இரு திறத்துக் கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானார். ’
இதேபோன்று வடபகுதியிலுள்ள பிற ஆலயங்களிலும் பிரா மணக் குலங்கள் காணப்பட்டன. அத்துடன் ஆலயங்களைக் கட்டுவதற்குஞ், சிற்பங்களை வடிப்பதற்கும் உள்ளுர்க் கலை ஞர்களுடன் தமிழகக் கலைஞர்களும், ஈழத்தின் வடபகுதிக்கு வந்திருக்கலாம். வடபகுதியிற் பூநகரி மாவட்டத்திற் காணப் படும் பல்லவர்கால விஷ்ணுசிலை,82 திருக்கேதீஸ்வரத்திற் கண் டெடுக்கப்பட்ட பல்லவர் கலைமரபை விளக்கும் லிங்கம், நந்தி, சோமஸ்கந்தர் விக்கிரகம், விநாயகர் சிலை ஆகியன38, இவ்வாறு வளர்ச்சி பெற்ற கலைமரபு பற்றியும் இவற்றைப் படைப்பதிலே தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 530 ஒ

மேற்கூறிய சமூக அமைப்புச் சோழரின் வருகையோடு ஸ்திரம் பெற்று வளர்ந்தது. இக்காலத்தில் வடபகுதியிலமைந் திருந்த சுதேசச் சமூகப் பிரிவினருந் தமிழகத்திலிருந்து வந்த பல சமூகப் பிரிவினருஞ் சங்கமமாயினர். சோழரின் நிருவா கத்தினை நடாத்துவதற்கு வேளான்', 'தேவன்', 'உடையான்' என்ற விருதுகளைக் கொண்ட வேளாள சமூகத்தின் நிருவாகிகள் இங்கு வந்தனர். இது பற்றி ஏற்கனவே எடுத்துக் காட்டி யுள்ளோம். சோழராட்சியைத் தொடர்ந்து வடபகுதியில் இத்தகையோர் இப்பகுதி நிருவாகத்தில் முக்கிய பங்கினை வகித்ததைப் பாண்டிமழவன் கதை எடுத்தியம்புகின்றது. அது மட்டுமன்றித் தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் மேலும் இதனை உறுதிசெய் கின்றது. சோழராட்சிக் காலத்திலே தமிழகத்திலிருந்து பல சமூகப் பிரிவினருஞ் சாதிப்பிரிவினரும் வடபகுதியிற். குடியேறினர். இவர்களோடு பிராமணர்கள், கலைஞர்கள், பல்வேறு இராணுவப் பிரிவினர் ஆகியோரும் இப்பகுதி யில் நிலைகொண்டிருந்தனர். ஈழத்தின் பிறபகுதிகளிற் சோழர் காலத்திற் காணப்பட்ட பிராமணக் குடியிருப்புகள் போன்று வடபகுதியிலும் பல காணப்பட்டிருக்கலாம். ஆரியச் சக்கரவர்த்திகளின் வருகையோடு அவர்களின் ஆட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பதற்குத் தமிழகத்திலிருந்து பல வேளான் தலைவர்கள் தத்தம் அடிமை குடிமைகளோடு வட பகுதியிற் குடியேறியதாக யாழ்ப்பாண வைபவமாலை,34 கைலாயமாலை,35 வையாபாடல்36 போன்ற நூல்கள் எடுத்துக் காட்டினாலும் இத்தகைய அமைப்புப் பெருங்கற்காலத்திலிருந்தே கருக்கட்டிவிட்டது. இதனால் ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முன்னரே இது உர ம் பெற்று வளர்ச்சி பெற்றுவிட்டது எனலாம்.
பல்வேறு வினைஞர் குழுக்கள் ஆரம்ப காலந்தொட்டு முக்கிய பங்கினை வகித்தனர் என்பதற்குத் தடயமாக விஜயன் - பாண்டிய இளவரசியின் திருமணம் பற்றிய ஐதீகம் அமைந்துள்ளது. மகாவம்சம் இது பற்றிக் கூறுகையில் விஜயனுக்கு மணப்பெண்ணாக வந்த பாண்டிய இளவரசி விஜயனின் தோழர்களான எழுநூற்றுவருக்கு மணப்பெண்க
531 சமூகமும் சமயமும்

Page 282
ளாகத் தமது தோழியர்களுடனும் பதினெண் வினைஞர் கூட்டத்தினரை உள்ளடக்கிய ஆயிரங் குடும்பங்களுடனும் மகாதீர்த்தத்தில் வந்திறங்கினாள் எனக் கூறுகின்றது. இக் கால இலக்கியங்களிற் பதினெண், அறுபத்திநான்கு ஆகிய பதங்கள் ஒர் உபசார வழக்காகப் பயன்படுத்தப்பட்டதை நோக்கும்போது இப்பதினெண் என்ற எண்தொகை ஒர் உபசார வழக்காக இருந்தாலுங்கூடத் தமிழகத்துக் கலைஞர்கள் ஈழத்திற்கு வந்த ஒரு கருவையே மேற்கூறிய ஐதீகம் எடுத்துக் காட்டுகின்றது என்று கூறினால் மிகையாகாது. அதனால் அரசியல், வர்த்தக, கலாசார உறவுகளிலே தமிழகத்துடன் மிக இறுக்கமாக இணைந்திருந்த ஈழத்தை நோக்கிக் கிறிஸ் தாப்த காலத்திற்கு முன்னரே பல வினைஞர் கூட்டத்தினர் வந்தனர் என்று எண்ணுவதிலே தவறில்லை.
இவர்களின் வருகை ஈழத்திற் செயற்பட்ட பல்வேறு தொழிற் பிரிவினரின் திறனை மேலும் உயர்த்தியிருக்கலாம். இவர்களிலே தச்சர், கொல்லர், கன்னார், தட்டார், குயவர், வண்ணார், அம்பட்டர், கைக்கோளர் (நெசவாளர்), கரை யார், முக்குவர், பரவர், பரதவர், செம்பட வர், கடையார், திமிலர், பள்ளர், பறையர் போன்றோரைக் குறிப்பிடலாம். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளையுந் தமிழ் நூல்களை யும் உற்று நோக்கும்போது பல்வேறு தொழிற் பிரிவினர் பற்றிய சான்றாதாரங்களை அவைகளிலே காணமுடிகின்றது. பிராமிக் கல்வெட்டுகளில் வேளாளர், கரையார், பரதவர் போன்ற குழுவினர் பற்றிய சான்றுகளோடு பல்வேறு தொழில் களிற் குறிப்பாகத் தச்சுத் தொழில், கம்மாளத் தொழில், மணி களில் ஆபரணங்களை ஆக்குந் தொழில் போன்றனவற்றுட் கைதேர்ந்த வினைஞர்களுங் குறிப்பிடப்பட்டுள்ளனர். யாழ்ப் பாண வைபவமாலை முக்குவர் போன்ற சமூகப் பிரிவினரைக் கூறக் கண்ணகி வழக்குரை பரதவர், முக்குவர் போன் றோர் பற்றி விபரிக்கின்றது. இவ்வாறே வையாபாடலிற் பல்வேறு சாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் காணப் படுவதை நோக்கும்போது ஆரம்பத்தில் எண்ணிக்கையிற் குறைந்த இத்தொழிற் பிரிவுகள் காலவெள்ளோட்டத்தில் விரிவடைந்து சென்றமை புலனாகின்றது. இத்தகைய தொழில் வழிச் சமூக அமைப்பின் வழக்கங்களை எடுத்துக் காட்டுவன வாகத் தேசவழமைச் சட்டங்கள் அமைகின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 532 0

சமூக வழக்குகள்
பண்டைய தமிழகத்தினை ஒத்த சமூக அமைப்பே ஈழத் திற் காணப்பட்டது என்பதை உறுதி செய்வதாய் அமைவது தான் இன்றும் வடபகுதியில் வழக்கிலிருக்குந் தேசவழமைச் சட்டங்களாகும். இவற்றைச் சட்டங்கள் என்று கூறுவதற்குப் பதிலாகப் பல்லாண்டு காலமாக இப்பகுதி மக்களாற் பேணப் பட்ட சமூக நடைமுறைகள் எனக் கூறுவதே பொருத்தமாகும். பொதுவாகவே பண்டைய சமூகங்களில் இத்தகைய நடை முறைகள் சட்டங்களாகப் பேணப்பட்டுச் சட்டவாக்கத்திற்குரிய காத்திரத்தினைப் பெற்றுள்ளன. ஈழத்திலுந் தமிழகத்திலும் பெருங்கற்காலக் கலாசாரத்தின் வழிவந்த சமூக அமைப்பின் அடித்தளமாக விளங்கியது பெண் ஆட்சி உரிமையும் அதன் வழிவந்த பெண்வழி உரிமையுமே என்பதைச் சமூக இயலாளர் இனங்கண்டு கொண்டுள்ளனர். பின்வந்த வட இந்தியக் கலா சாரத்தின் தாக்கத்தினாற்றான் இவ்வமைப்பில் ஆண்வழி ஆட்சியும் அதன்வழிவந்த ஆண்வழி உரிமையும் புகுந்தன. இவற்றோடு இணைந்ததுதான் சகோதரனதுஞ் சகோதரி யினதும் பிள்ளைகளின் திருமணங்களாகும். இத்தகைய வழக் கங்களின் மீது பின்வந்த உரோம - டச்சுச் சட்டங்களின் ஒரு சில அம்சங்கள் புகுத்தப்பட்டன. இதன் சேர்க்கையே இன்றைய தேசவழமைச் சட்டங்களாகும். -
இவ்வாறே தமிழகத்திலும் பெண்வழி ஆட்சியும், பெண் வழி உரிமையும், ஆரம்பத்தில் வழக்காக இருந்தபோதும் வட இந்தியக் கலாசாரத்தின் செல்வாக்கால் ஆண்வழி ஆட்சி யுரிமையும், ஆண்வழி உரிமையுஞ் செல்வாக்குப் பெற்றன. எனினும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சேர நாடாகிய இன்றைய கேரளப் பகுதியில் வழக்கிலிருக்கும் மருமக்கட்தாய முறை பழந்தமிழரின் பெண் வழி ஆட்சி, பெண்வழி உரிமை ஆகியனவற்றுக்குச் சான்றாக விளங்கு கின்றது. சொத்துரிமையிலும் பிறவற்றிலும் ஆண்களுக்கு முன் அரிமை அளிக்கும் மக்கட்தாய முறைக்குப் பதிலாகப் பெண்வழிக்கும், பெண்வழிவந்த பிள்ளைகளுக்கும் முன் இவரிமை அளிப்பதே மருமக்கட் தாயமாகும். இத்தகைய
இ) 533 சமூகமும் சமயமும்

Page 283
அமைப்பிற் சகோதரனதும் - சகோதரியினதும் பிள்ளைகளின் திருமணம் முக்கிய பங்கினை வகித்தது. மருமகன் என்றால் மகனாக ஒன்றாக நெருங்கி இணைத்தல் எனப் பொருள்படும். இத்தகைய அமைப்பின் வழக்காற்றை எடுத்தியம்புங் கல் வெட்டாதாரங்களும் ஈழத்திலுள.
கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய பிராமிக் கல்வெட்டு களில் எல்லாமாக ஒன்பது கல்வெட்டுகளில் இப்பதங் காணப்படுகின்றது.81 பருமகன்’ என்ற வடிவம் "பருமக' என்று எவ்வாறு இவற்றுள் இடம் பெற்றுள்ளதோ அவ் வாறே மருமகன்’ என்ற வடிவமும் மருமக' என இவற்றுள் வழங்கப்பட்டுள்ளது. மகன் என்ற வடிவம் மக என்ற வடிவத்திற்குப் பின்வந்த வடிவமாகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்த வடிவம் மக என்பதாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருக்கும் ஆண், பெண் பாலாரைக் குறிக்கும் மோனே’ என்பது இதன் திரிபே. இப்பதங் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் தற்போதைய அநுராத புரம், பொலநறுவை, அம்பாறை, அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிற் காணப்படுகின்றன. எண்ணிக்கையில் இக்கல்வெட்டுகள் முறையே அநுராதபுர மாவட்டத்தில் மூன்றும், பொலநறுவை மாவட்டத்தில் ஒன்றும், அம்பாறை மாவட்டத்தில் ஒன்றும், அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஒன்றும், குருநாகல் மாவட்டத்தில் இரண்டுமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி இப்பதங்கள் காணப்படுஞ் சந்தர்ப்பங்களை நோக்கும் போது இதனைச் சூடியோர் நாட்டின் நிருவாகத்தில் முக்கிய பங்கினை வகித்தது புலனாகின்றது. ஏனெனில் நாட்டு நிருவாகத்திற் பங்கு கொண்ட கமிகா”, கஹபதி’, ‘பருமக', 'சேனாதிபதி', ‘உபராஜ’ போன்றோரும் இக்கல்வெட்டுகளிற் குறிப்பிடப் பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இத்தகைய கல்வெட்டுகள் வடபகுதியிற் காணப்படாவிட்டாலுங்கூட இன்றும் பேச்சு வழக்கிலிருக்கும் மோனே என்ற வடிவம் மட்டுமன்றித் தேசவழமைச் சட்டத்திலே திருமணம் பற்றி வருங் குறிப்பிலே திருமணத்திற்குரிய இரத்த உறவிற் சகோதரனதுஞ் சகோதரி யினதும் பிள்ளைகளின் திருமணம் அங்கீகாரம் பெற்றிருப்பதும் இப்பகுதியிற் கிறிஸ்தாப்த காலந்தொட்டு இவ்வழக்குக் காணப் பட்டதை உறுதி செய்கின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 534 .ே

இவற்றைவிட இத்தேச வழமைச் சட்டங்களை ஆராய்ந் தோர் பண்டைய பெண் ஆட்சியுரிமையையும், பெண்வழி உரி மையையும் எடுத்துக் காட்டும் இதிற் காணப்படும் அம்சங்களுக் கும், இன்றும் மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் வழக்கிலிருக்கும் முக்குவச் சாதிச் சட்டங்களுக்குங் கேரளத்தில் வழக்கிலிருக்கும் மருமக்கட் தாய வழக்காற்றிற்கும் இடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகளை இனங்கண்டுள்ளனர். இது பற்றிக் குமாரசுவாமி பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி யுள்ளார்.38 இதனால் இவற்றுக்குரிய ஒற்றுமையை எடுத்துக் காட்ட முன்னர் மருமக்கட்தாய முறையின் அடிப்படை அம் சங்கள் பற்றிக் கூறுவது பொருத்தமாகின்றது. இதன் அடிப் படை அம்சந் தாய்வழியுரிமையாகும். இங்கே தாய்வழி என்பது தாய், பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் வழியாக
உரிமை பாராட்டுதலாகும்.
பெண்ணைப் பொறுத்தவரையில் மேற்கூறிய நிலை காணப்படுவதுபோல் ஆணைப் பொறுத்தவரைத் தாய்வழி என்பது இவ் ஆணின் தாயின் வழியை மட்டுமே குறிக்கும். ஆணினது மனைவியோ பிள்ளைகளோ ஆணின் தாய்வழிச் சொத்துக்கு உரிமை கோரமுடியாதென்று கூறுங் குமாரசுவாமி இதனை வலியுறுத்த வேரோடி விலத்தி முளைத்தாலுந் தாய்வழி தப்பாது என்ற பழமொழியை எடுத்துக் காட்டி யுள்ளார். இவ்வாறு பல்வேறு தாய்வழி வந்த குடும்பங்கள் இணைந்த அமைப்புத் தாவாட் என மலையாளத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புப் பல தாய்வழியினுடாக வந்த சொத்துகளை இணைத்த அமைப்பாக மட்டுமன்றி ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பாகவுஞ் செயற்பட்டது. இக்கூட்டுக் குடும்பத்திலே தாய் வழியில் வயதில் மூத்தவன் (தாய்மாமன்) தலைவனாக இருந்து அதன் சொத்துகளையும் இவ்வமைப் பையும் வழி நடத்தினான். இவன் காரணவன்" என அழைக் கப்பட்டான். இவனில்லாதவிடத்து இப்பணியை இவனுக்கு வய தில் அடுத்த இளையவனாகிய அநந்திரவன்' மேற்கொண் டான். சிலசமயம் இவர்களைவிட இவ்வமைப்பிற்குப் பொறுப் பாளியாகத் தாய்வழியில் மூத்த பெண் இயங்குவதும் உண்டு.
0 535 சமூகமும் சமயமும்

Page 284
சிலசமயங் கணவன் அல்லது தந்தை இவ்வமைப்பிலுள்ள தமது மனைவி அல்லது பிள்ளைகளுக்குத் தனியான இல்லங் களைத் தாந் தேடிய சொத்துகளிலிருந்து அமைத்துக் கொடுப் பது வழக்கம். இவ்வாறு இல்லங்களை அமைக்கும்போது இவை "தாய்வழி இல்லங்கள்’ எனப் பெயர் பெற்றன. எனினும் இத்தாய்வழி இல்லங்கள் தமது சொத்துகளைத் தொடர்ந்துந் தாவாட்' என அழைக்கப்பட்ட கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து பிரிக்காமலே இயங்கின. இத்தகைய அமைப்புச் சொத்துகளை வெளியே செல்லாது பாதுகாத்தது. இச்சொத் துகள் அங்கத்தவர்களின் முதுசொமாகவுந் தேடிய தேட்ட மாகவும் அவர்கள் அமைத்த தாய்வழி இல்லங்களாகவும் இடம் பெற்றன. இத்தகைய சொத்துகளுக்குப் பெண்களை உரிமையாக்குவதன் மூலம் அவை பாதுகாக்கப்படவும் வழி சமைக்கப்பட்டது.
கேரளத்தில் மேற்கூறிய பண்டைய வழக்காற்றை ஆராய்ந்த குமாரசுவாமி, இன்றும் வடபகுதித் தமிழ் மக்க ளின் முதுசொத்தாக விளங்குந் தேசவழமைச் சட்டங்களுக்குங் கேரள வழக்காற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். குமாரசுவாமியின் கருத்து யாதெனிற் கேரளமுறை அப்படியே வடபகுதியிற் புகுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பூரணமாக இல்லா விட்டாலும் இம்முறையின் எச்சசொச்சங்கள் தேசவழமைச் சட்டங்களிற் காணப்படுவதானது முன்பொருகால் இருபகுதியி னரும் ஒரே சமூக அமைப்பிற் காணப்பட்டதையே எடுத்துக் காட்டுகின்றது என்பதாகும். தாய்வழி ஆட்சி உரிமை, தாய்வழி உரிமை, மச்சான், மச்சாள் திருமணமுறையோடு தேசவழமையிற் காணப்படும் மேலும் பல வழக்குகளும் இவரால் இனங் காணப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக இடம் பெறுவதுதான் வடபகுதியில் இன்றும் நிலவுஞ் சீதன முறையாகும். ஆண்வழி ஆட்சி முறையையும், ஆண்வழி உரிமையையும் அங்கீகரிக்கும் வடமொழிக் கலாசாரத்திற் பெற்றோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அன்பளிப்பாக வழங்குஞ் சீதனமுந் திராவிடக் கலாசாரத்திலுள்ள சீதனமும் இருவேறு பட்ட துருவங்கள் என இவர் குறிப்பிட்டுள்ளதோடு மருமக்கட்
யாழ். - தொன்மை வரலாறு 588 இ.

தாயத்திலுள்ள தாய்வழி இல்லமே பின்னர் தேசவழமை வழக்காற்றிற் சீதனமாக வளர்ச்சி பெற்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். தேசவழமைச் சட்டங்களிற் காணப்படும் முதுசொம், தேடிய தேட்டம், சீதனம் ஆகியவை மருமக்கட் தாயத்திலுள்ள அம்சங்களை ஒத்துக்காணப்படுகின்றன என்ப தும் இவரது கருத்தாகும்.
மருமக்கட் தாயத்திற் காரணவன் பெறும் இடத்தையே திருமணத்தின் பின்னர் பெண்ணின் கணவன் பெறுகின்றார். கணவனுக்கும் மருமக்கட் தாயத்திலுள்ள காரணவன் போன்று, தேசவழமைச் சட்டத்தில் மனைவி இறந்தால், அவள் பெற்ற சீதனத்தை அவளின் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உரிமை யைக் கணவன் பெறுகின்றான். அவ்வாறே கணவன் இறந்தால் இத்தகைய உரிமை மனைவிக்குக் கிடைக்கின்றது. மருமக்கட் தாயத்தில் மகள் இறந்த பின்னர் சொத்துகளை எவ்வாறு தாயிடங் கையளிக்கும் பொறுப்பினைக் கணவன் பெற்றிருக்கின் றானோ அவ்வாறே தேசவழமை வழக்காற்றில் மனைவி இறந்த பின்னர் கணவன் திரும்ப மணம் முடிக்கும்போது தனது மனைவியின் சீதனத்தையுந் தனது தேடிய தேட்டத் தில் அரைவாசியையும் பிள்ளைகளின் பொறுப்பினையும், மனைவியின் தாயிடங் கையளிக்க அவன் கடமைப்பட்டுள் «тт6йт. பெண்பிள்ளைகள் தாயின் சீதனத்தைப் பெறுஞ் சலாக்கியமுந் தேசவழமைச் சட்டத்திலுண்டு. குடும்பத்திற் கடைசிப்பெண் சீதனம் பெற்றுத் திருமணமாகும் வரை அக்குடும்பத்திலுள்ள ஆண், குடும்பச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாதென்பது இதிலுள்ள நியதிகளிலொன்றா கும். அதுமட்டுமன்றிப் பிள்ளைகள் இல்லாது சீதனம் பெற்ற பெண் இறக்கும்போது அச்சொத்து அக்குடும்பத்தில் ஆண்கள் இருந்தாலுங்கூடச் சீதனம் பெற்ற அவளின் சகோதரி களுக்கே செல்வது பண்டைய தேசவழமை வழக்காறுகளில் ஒன்றாகும். இவ்வாறே திருமணமாகாத பெண் இறக்கும் போது அவளுக்குரிய சொத்துத் திருமணமாகிய, திருமண மாகாத பெண்களுக்கே செல்கின்றன. இவையெல்லாம் பெண்கள் வழியாற் சொத்துரிமைப் பரிமாற்றஞ் செய்யப்பட்ட பழந்தமிழர் வழக்காகும்.
இ 587 சமூகமும் சமயமும்

Page 285
இதனைவிடத் தேசவழமை வழக்காறுகளிற் காணப்படுஞ் சுவீகாரம், ஒற்றி, பங்குரிமை ஆகியனவற்றுக்கும் மருமக்கட் தாயத்தின் வழக்காறுகளுக்குமிடையே உள்ள ஒற்றுமையை எடுத்துக்காட்டுங் குமாரசுவாமி சிவபெருமானுக்குஞ் சுந்தர ருக்கும் ஏற்பட்ட தகராறு பற்றிக் கூறும் தேவாரத்தையும் இதற்குச் சான்றாதாரமாக எடுத்துக் காட்டியுள்ளார். இத் தேவாரத்திலுள்ள விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் என்ற அடிகள் குறிப்பிடத்தக்கன. ஒருவர் தன்னுடைய நிலத்தையோ இன்னொரு பொருளையோ அடைவு வைக்கலாம். இவ்வாறு அடைவு வைக்கும் போது வட்டிக்குப் பதிலாக அதன் பலனை அனுபவிக்கும் உரிமை பணங் கொடுத்தவருக்குண்டு. இதுதான் ஒற்றியாகும். இவ்வாறு அடைவுவைத்த பொருளைத் திரும்பவும் பெறும்போது அதனைப் பயன்படுத்துபவருக்குத் தக்க காலக் கெடு கொடுத்தே திருப்பிப் பெறவோ விற்கவோ அடைவு வைத்தவரால் முடியும். அவ்வாறு அப்பொருளை விற்கும் போதுகூட ஒற்றிக்கு அளித்தவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டுமன்றிச் சாதாரணமாக நிலங்களை விற்கும்போதுகூட அந்நிலத்திற்குரிய பங்காளிகள், அயலவர் ஆகியோருக்கே முன்னுரிமை அளித்தல் வேண்டும் என்பதும் தேசவழமையின் நியதியாகும். -
தேசவழமை வழக்காறுகள் எவ்வாறு மருமக்கட்தாய வழக் காறுகளோடு ஒத்துக் காணப்படுகின்றனவோ அவ்வாறே முக்குவச் சாதிக்குரிய வழக்காறுகளுக்கும் மருமக்கட்தாய வழக் காறுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையும் தம்பையாவினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.39 முக்குவர் மத்தியிற் காணப் படும் பெண் வழி உரிமை, சகோதரனதும், சகோதரியினதும், பிள்ளைகளின் திருமணம், மருமக்கட்குப் பொருள் சேரல், மட்டுமன்றிக் குடி அமைப்பும் மருமக்கட் தாயத்திலுள்ள தாவாட்’ அமைப்பை நினைவுகூரச் செய்கின்றது எனக் கூறுந் தம்பையா, முக்குவர் மத்தியிலுந் தாய் வழியில் மூத்தவனே (தாய் மாமனே) மருமக்கட் தாயத்திற் காரண வன் போன்று செயற்படுகின்றான் எனவுங் கூறியுள்ளார். சொத்துரிமையில் முதுசொம், தேடிய தேட்டம் ஆகிய வேறு பாடுகள் இரு வழக்குகளுக்குமிடையே காணப்படும் பிற
யாழ். - தொன்மை வரலாறு 538 இ

ஒற்றுமைகளாகும். இத்தகைய ஒற்றுமைகள் மருமக்கட் தாயம், தேசவழமை வழக்குகள், முக்குவச்சாதி வழக்குகள் ஆகியன முன்பொருகால் ஒரு பொதுக் கலாசாரப் பண்பு களைப் பெற்றிருந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
மேற்கூறிய அம்சங்களை மையமாகக்கொண்டே குமார சுவாமி ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் ஆண்வழி ஆட்சி முறையும், ஆண்வழி உரிமை முறையும் உடைய வேளாளப் பிரபுக்களின் குடியேற்றத்திற்கு முன்னரே ஈழத்திலே தாய்வழி ஆட்சிமுறை, உரிமைமுறை ஆகியன காணப்பட்டன என்றும் யாழ்பாடிக் காலக் குடியேற்றத்துடன் இத்தகைய வழக்குகள் ஈழத்திற் புகுந்து விட்டன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். இத்தகைய வழக்குகள் ஈழத்திற் புகுந்ததற்கு ஆதாரமாக
இராகவன் 40 யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் முக்குவர் குடியேற்றம், யாழ்பாடி கதை ஆகியவற்றைக் கொள்கின்றார். ஆனால் அண்மைக்காலத் தொல்லியல்
ஆய்வுகள் ஈழத்து நாகரிக கர்த்தாக்கள் பெருங்கற்கால மக்களே என எடுத்தியம்புவதாலுங் கிறிஸ்தாப்த காலத்திற்கு, முந்திய பிராமிக் கல்வெட்டுகளிலே தமிழர் பற்றி வருங் குறிப்புகள், முக்குவ குலத்தவரின் ஒரு பகுதியினரான பரதவர் பற்றி வருங் குறிப்புகள் ஆகியன மட்டுமன்றி மருமக்கட் தாயம், தேசவழமைச் சட்டம், முக்குவச் சட்டம் ஆகியன வற்றில் அடித்தளமாக விளங்கும் மருமக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் மருமக (மருமகன்) என்ற வடிவங் காணப் படுவதுந் தமிழகத்தைப் போன்றே ஈழத்திலும் பெண்வழி ஆட்சியுரிமையும், பெண்வழி உரிமையுஞ் சமகாலத்திலேயே காணப்பட்டது என உணர வைக்கின்றது. தமிழகத்தில் வட இந்திய இந்துமத கலாசாரத்தின் செல்வாக்கால் இம்முறை ஆண்வழி ஆட்சிமுறை, ஆண்வழி உரிமை முறை அம்சங் களைப் பெற்றது போன்று ஈழத்திலும் பல்லவ, பாண்டிய, சோழச் செல்வாக்கினாலும் ஆதிக்கப் படர்ச்சியினாலும் இவற்றோடு இணைந்து வந்த கலாசாரச் செல்வாக்கினாலும் இத்தகைய அம்சங்கள் தாய்வழி ஆட்சியுரிமையுடனுந் தாய் வழி உரிமையுடனுங் கலந்தன வென்றும், பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் ஏற்பட்ட வேளாளப் பிரபுக்களின்
டு 53.9 சமூகமும் சமயமும்

Page 286
குடியேற்றத்துடன் இவ்விரு முறைகளுஞ் சங்கமித்துத் தற் போதைய தேசவழமைச் சட்டங்கள் உருவாக வழிவகுத்தன எனவுங் கொள்ளலாம். எவ்வாறாயினும் வடபகுதியிற் பாரம் பரியமாக விளங்கும் இத்தேச வழமை வழக்காறுகள் கண்ணகி வழக்குரை காதையில் இடம்பெறும் வெடியரசன் கதையோ அன்றி வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவ மாலை ஆகியவற்றுள் இடம்பெறும் யாழ்பாடி கதையோ வெறுங் கட்டுக்கதைகள் அல்ல வென்றும் பண்டைய தமிழகத் திலிருந்து ஈழத்தின் வடபகுதிக்குத் தமிழகத்தோர் தமது சமூக வழக்குகளுடன் குடிபுகுந்த நிகழ்ச்சிகளை உருவகப் படுத்துவனவாகவே இவை அமைகின்றன எனவுங் கூறலாம்.
இறுதியாகப் பண்டைய யாழ்ப்பாணமுந் தமிழகமுங் கலா சார ரீதியில் இணைந்திருந்ததை மேலும் உறுதிப்படுத்த இன் றும் யாழ்ப்பாணத்திலுஞ் சேரநாடாகிய கேரளத்திலும் வழக்கி லிருந்த, இருக்குஞ் சில பழக்க வழக்கங்களையும் இராகவன் சுட்டிக்காட்டியுள்ளதை எடுத்துக் காட்டுவது அவசியமாகின்றது. இவற்றில் ஒன்றுதான் மச்சாள், மச்சான் திருமண முறை யாகும். இத்திருமணங்களைத் தம்பையா இரு பிரிவாகப் பிரித்துக் குறிப்பிட்டுள்ளார். அவை சம்பந்தம், தாலிகட்டுங் கலியாணம் என்பவை ஆகும். சம்பந்தம் என்பது குருக்களோ, ஒமம் வளர்த்தலோ, தாலிகட்டுதலோ இன்றிக் குறிப்பிட்ட ஆணும் பெண்ணுஞ் சில கிரியைகளுடன் கைப்பிடிக்கும் முறையாகும். இத்தகைய முறைதான் கேரள - யாழ்ப்பாணப் பகுதிகளில் வழக்கிலிருந்த பழைய முறை எனக்கூறி நாளடை வில் இம்முறையுடன் குருக்கள், ஓமம், தாலிகட்டல் போன்ற அம்சங்களும் இணைந்தன என இராகவன் கூறியுள்ளார். இதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் ஆண்கள் வேட்டி, சால்வை ஆகியனவற்றை அணியும் முறை, பெண்கள் சேலைகட்டும் முறை, சோற்றிற் கஞ்சியை வேறுபடுத்தி அருந்தும் முறை, பச்சடி போன்றவற்றைத் தயாரிக்கும் முறை ஆகியனவும் இன் றுங் கேரளப் பகுதியிற் காணப்படுகின்றன. இவ்வாறே இரு பகுதி மக்களுங் கன்னத்திற் குடுமியை முடியும் வழக்கத்தினையும் பின்பற்றியிருந்தனர். அதாவது தலையின் பின்புறத்திற் குடுமி முடியும் வழக்கம் ஆண், பெண் ஆகிய இரு பாலார் மத்தியிற்
யாழ். - தொன்மை வரலாறு 54o இ

காணப்பட்டாலுங்கூட இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற் காதுக்குமேலே தலையின் ஒரு பக்கத்திற் குடுமி முடியும் வழக்கங் காணப்பட்டதென்று முதலியார் இராசநாயகத்தினை மேற்கோள் காட்டி இராக வன் கூறியுள்ளார். இவ்வாறு கன்னத்திற் குடுமியை முடிபவர்கள் கன்னக் குடும்பியர் என அழைக்கப்பட்டனர். இவ்வழக்கம் இன்று யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணப் பெண்கள், ஆண்கள் ஆகியோர் காதுகளில் அணியும் தோடு, கடுக்கன் போன்றனவுங் கேரளத்திற் காணப்படும் ஆபரணங்களை ஒத்தே காணப் படுகின்றன. இறுதியாக இல்லங்களின் அமைப்பில் உள்ள ஒற்றுமையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நடுவில் முற்றம் விட்டு நாற்சார் அமைப்பில் வீடுகட்டுதல் இருபகுதிகளிலுங் காணப்பட்ட பழைய வழக்காகும். இவ்வாறே வளவுக்குள் நுழையும் வாசலில் ஒரு கொட்டிலில் அலங்காரமான மரப் படலை அமைக்கும் முறை காணப்பட்டதுங் குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகைய படலையுங் கொட்டிலும் அதனோடு கூடிய திண்ணைகளும் உடைய பழைய வீடுகள் பல இன்றும் யாழ்ப்பாணத்திற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.
இக்காலத்திற் கல்விகூட ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் ஏகபோக உரிமையாகவே விளங்கியது. வடஇந்திய வர்ணாச் சிரம தர்மத்திற் கல்வி எவ்வாறு பிராமணரின் ஏகபோக உரிமையாக விளங்கியதோ அவ்வாறே வடபகுதியிலும் அரசர்கள், பிராமணர்கள், நிலச்சுவாந்தர்களாகிய வேளாளர் ஆகியோரின் உரிமையாக இது பெருமளவுக்குக் காணப்பட் டது. ஏனெனில் அக்காலக் கல்வி முறையில் ஒருவனுடைய பிறப்பு, அந்தஸ்துப் போன்றன பிரதான பங்கினை வகித்தன. பெரும்பாலுங் குருகுலக் கல்வியே காணப்பட்டது. பெண் கல்வி பற்றிய குறிப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இவற்றைவிட இக்காலச் சமூகப் பழக்கவழக்கங்கள், ஒழுக் கங்கள், நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்வதற்கான சம காலக் குறிப்புகள் காணப்படாததாற் பிற்பட்ட கால நடை முறைகளிற் பல இக்காலத்திலும் வழக்கிலிருந்தன எனக் கொள்ளலாம். மேற்கூறிய தொழிற்பிரிவுகளைவிடச் சித்த
() 541 சமூகமும் சமயமும்

Page 287
வைத்தியம், சோதிடம் போன்றனவும் அக்கால மக்களின் வாழ் வில் முக்கிய பங்கினை வகித்தன. எனினும் இவைகள் பற்றிய விரிவான தடயங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
சமூக வாழ்விற் சடங்குகளும் முக்கிய இடம் பெற்றன. இவற்றில் இல்லங்களில் நடைபெற்றனவற்றை முதலில் நோக்கலாம். இன்றும் பிள்ளையின் பிறப்புத்தொட்டு இறப்பு வரை நடைபெறுங் கிரியைகள் அக்காலத்திலும் நடைபெற் றன என யூகிக்கலாம். இவற்றை நடாத்தி வைப்பதிற் பிராமண வகுப்பினர் முக்கிய பங்கினை வகித்தனர். இக் கிரியைகளிலே திருமணத்தின்போது நடைபெற்ற கிரியைகள் முக்கிய இடத்தினை வகித்தன. ஆரம்பத்தில் வெகு எளிமை யாக அமைந்திருந்த இவை பிராமண குலத்தவரின் செல் வாக்கால் விரிவடைந்தன. இவ்வாறே பெருங்கற்காலத்திற் பெருவழக்காகக் காணப்பட்ட, இறந்தோரை நிலத்தில் அடக் கஞ் செய்யும் முறை ஆரியரது செல்வாக்கினாலே தகனஞ் செய்யும் முறையாக மாறியது. இதனால் இடுகாடு முன்னர் பெற்ற முக்கியத்துவத்தினை இப்போது சுடுகாடு பெறத் தொடங்கியது. அத்துடன் இதனோடு ஒத்த கிரியைகளிலும் ஆரியச் செல்வாக்குப் படரத் தொடங்கியது. இவ்வாறு திரா விட சமூக அமைப்பு வடஇந்திய ஆரிய கலாசாரச் செல்வாக் குக்கு உட்பட்டாலுங்கூட அதன் அடித்தளம் அதினின்று வேறு பட்டதொன்றாக விளங்கியதென்பதை இதன் சமூக அமைப்பு, வழிபாட்டு நெறிகள், பிற கலாசார அம்சங்கள் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன.
இக்காலத்தில் வடபகுதியிலே தமிழ் பேசும் மக்கள் மட்டுந் தான் வாழ்ந்தனர் எனக் கொள்வது தவறாகும். தென்னிந்தி யர்களான கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோரும் இங்கு காணப்பட்டனர். யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடல் போன்ற நூல்களிற் சிங்கள மக்கள் பற்றிய குறிப்புகள் உள. யாழ்ப்பாண வைபவமாலை, சிங்கள இனத்தின் மூதாதை யினனான விஜயனின் வம்சத்துடன் இப்பகுதி மன்னனான உக்கிரசிங்கனை இணைத்துள்ளது. இப்பகுதியிலே தொழில் நிமித் தம் மட்டுமன்றிக் குடியானவர்களாக வாழ்ந்த சிங்கள
யாழ். - தொன்மை வரலாறு 542 ஒ

மக்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. எனினும் இவர் களைப் பற்றிய விரிவு தமிழ் நூல்களிலோ பாளி நூல்களிலோ இடம்பெறவில்லை. சிங்களவரைப் போன்று இஸ்லாமியர்களும் இப்பகுதியில் வாழ்ந்தனர். ஏனெனில் மாதோட்டம் ஒரு சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாகக் கி. பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுச்சி பெற்றதால் மத்திய கிழக்கிலிருந்து இம்மக்கள் வாணிப நிமித்தம் இத்துறைமுகப் பகுதிகளில் வந்து குடியேறினர். மத்திய கிழக்கு நாணயங் களும் மட்பாண்டங்களும் இதற்குச் சான்றாதாரமாக விளங்கி னாலும் இவர்களின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான ஆதா
ரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறே அல்லைப் பிட்டி, வங்காலை ஆகிய இடங்களிற் கிடைத்த சீன மட் பாண்டங்கள் மட்டுமன்றி, வையாபாடலிற் காணப்படுஞ்
சீனர் பற்றிய குறிப்புகளும் இவர்கள் வடபகுதியோடு கொண்டிருந்த தொடர்புகளுக்குச் சான்றாதாரமாக விளங்கு கின்றது.
நிருவாகம்
ஈழத்து வரலாற்றைப் பற்றிக் கூறும் பாளி நூல்கள் அநுராதபுரத்தினை மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சி அமைப்பே வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்து நடைபெற்றது எனக் கூறுகின்றன. இவ்வமைப்பில் வடபகுதி உத்தரதேஸ்’ என்ற அமைப்பிற்குள் அடங்க, இதனைத் தனது நிருவாகிகள் மூலந் தலைநகரிலிருந்து மன்னன் நிருவகித்தான் என்ற தொனியே இந்நூல்களிற் கர்ணப்படுகின்றது. எனினுங், கிடைக் குந் தொல்லியல் ஆதாரங்களை நோக்கும்போது அநுராதபுர மன்னரின் ஆட்சிப் படர்ச்சி சிற்சில காலப்பகுதிகளில் வட பகுதியில் ஏற்பட்டதற்கான சம்பவங்கள் காணப்பட்டாலுந் தொடர்ச்சியாக் இங்கு நிருவாக நடவடிக்கைகளை மேற் கொண்டதற்கோ இப்பகுதியில் இவர்களின் ஆட்சி தொடர்ந்து நிலைபெற்றதற்கோ சான்றுகள் காணப்படவில்லை. பாளி நூல்கள் சிங்கள மன்னர்களிற் சிலர் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், மாதோட்ட நகருக்கு அருகிலுள்ள பகுதி களிலுங் குளங்களை அமைத்தது பற்றி ஒரு சில குறிப்புகளை மட்டுமே தந்துள்ளன. ஆனாற் சிங்கள மன்னர்களின் அதி
0 543 சமூகமும் சமயமும்

Page 288
காரிகள் துறைமுகப் பட்டினங்களில் ஒரு சில காலப்பகுதிகளில் நிலைகொண்டு அங்கு நடைபெற்ற வர்த்தகப் பரிமாற்ற நட வடிக்கைகளைக் கண்காணித்ததை மன்னார்க் கச்சேரியிற் கிடைத்துள்ள சிங்களக் கல்வெட்டு, முதலாவது பராக்கிரம பாகுவின் நயினாதீவுத் தமிழ்க் கல்வெட்டு ஆகியன குறிக் கின்றன. இவற்றுள் நயினாதீவிற் கிடைத்துள்ள இம்மன்னனின் கல்வெட்டு ஊர்காவற்றுறையில் இம்மன்னன் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றிக் கூறுகின்றது. இதனால் நாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிருவாக அமைப்புப் பற்றிப் பாளி, சிங்கள நூல்கள், சிங்களக் கல்வெட்டுகள் ஆகியன போதியளவு சான்றாதாரங்களைத் தந்துங்கூட. வடபகுதி பற்றி இவைகளில் ஒரு சில சான்றுகள் மட்டுமே காணப் படுவது, பாளி நூல்கள் கூறுவது போல் இப்பகுதி அநுராத புர மன்னனின் நேரடியான ஆட்சியிலே தொடர்ச்சியாகக் காணப்படவில்லை என்பதை உறுதியாக்கி உள்ளது. பல்வேறு பிரதேச அரசுகள் காணப்படும் போது ஒன்றின் மேலாணை மற்றையதன் மீது சிற்சில காலங்களிற் காணப்படுவது வழக்கம். இத்தகைய நிலையே வடபகுதியிலுங் காணப்பட்டது. எனினும் இப்பகுதி வரலாறு பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை போன்றனவற்றுள் இங்கு காணப் பட்ட அரசியல் நிலை பற்றிய சான்றுகள் காணப்படாத தால் நாட்டின் பிறபகுதிகளிற் கிடைக்குஞ் சான்றாதாரங் களின் உதவி கொண்டே இப்பகுதியின் ஆதிகால நிருவாக அமைப்புப் பற்றி ஆராய வேண்டியுள்ளது. எனினுஞ் சோழர் கால நிருவாக அமைப்புப் பற்றிப் பல கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுவதால், இவற்றின் பின்னணியில் வட பகுதியின் நிருவாக அமைப்புப் பற்றி ஆராய்வதற்கான வாய்ப்பு உளது. இத்தகைய அமைப்பின் வளர்ச்சியையே ஆரியச் சக்கரவர்த்திகள் அமைத்த யாழ்ப்பாண அரசிலும் நாம் காணக் கூடியதாயுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘நாகதீப" அரசு பற்றிப் பாளி நூல்கள் தருந் தகவல்கள் இப்பகுதியில் நிலைத்திருந்த அரசாட்சியைக் கருவூலமாகக் கொண்டுள்ளன எனலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 544 இ

வரலாற்றின் ஆரம்ப காலத்திற்குங் கிறிஸ்தாப்த காலத் திற்கும் முன்னருள்ள காலப்பகுதியில் நமது நாட்டிற் பல் வேறு சிற்றரசர்கள் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.41 இதனை இவற்றுட் காணப்படும் ரஜ (ராஜ), கமணி போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. வட இந்தியக் கலாசாரத்தின் அம்சமாக வந்த பாளிப் பிரா கிருதத்தின் செல்வாக்காலே பல பழந்தமிழ் வடிவங்கள் இவ்வாறு உருமாற எஞ்சிய ஒரு சில வடிவங்களுங் கால கதியில் வழக்கொழிந்தன. எனினும் இதே போன்ற அமைப்பே வடபகுதியிலுஞ் சமகாலத்திற் காணப்பட்டிருக்கலாம். ஆனைக்கோட்டையிற் கிடைத்துள்ள வெண்கல முத்திரையிற் காணப்படுங் கோவேந்தன் என்ற வாசகங் கருத்திற் கொள்ளத் தக்கது. இப்பதத்தினைக் கோ, வேந்தன் என இரு பகுதிக ளாகப் பிரிக்கலாம். இவையிரண்டும் அரசனைக் குறிக்கும் பதங்களாகும். எனினும் இப்பெயரைக் கொண்டு இவை இப்பகுதியில் ஆணை செலுத்திய அரசனை அன்றிச் சிற்றர சனைக் குறித்து நின்றது என்று நாம் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனாலும் இப்பெயர்கள் இப்பகுதியில் நிலை கொண்டிருந்த அரசு பற்றிய கருத்துகளை எடுத்துக் காட்டுவ தால் அரசத்துவம் பற்றிய சிந்தனை இங்கு உணரப்பட்டிருந்த தையே இவை எடுத்துக் காட்டுகின்றன எனலாம். வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியபுளியங்குளக் கல்வெட்டில் ரஜஉதி’ என்பவனும் அவனின் மனைவி 'அபிஅனுரதி’யும் அவனின் தகப்பனாகிய நாக அரசனும் (ரஜநாக) குறிப்பிடப்பட்டுள்ள னர். பிறமாவட்டங்களிலுள்ள கல்வெட்டுகளை ஆராயும் போது இத்தகைய சிற்றரசர்கள் காணப்பட்டதற்கு ஆதார மிருப்பதால் வவுனியா மாவட்டத்தில் நாக, உதி என்ற வம்சப் பெயர்களைச் குடியிருந்த இரு சிற்றரசுகள் காணப்பட்டனவென எண்ணுவதிலே தவறில்லை.
எமது அண்டைநாடாகிய தமிழகத்திலும் இதன் சம காலத்தில் முடியுடை வேந்தருங் குறுநில மன்னர்களும் ஆட்சி செய்த ஒரு அரசியலமைப்பினையே சங்க இலக்கி யங்கள் எடுத்துரைக்கின்றன. இத்தகைய அமைப்பிற் குறு நில மன்னர்களின் வரிசையில் ரஜ , கமணி போன்றோர்
இ 545 சமூகமும் சமயமும்

Page 289
மட்டுமன்றி வேள், ஆய் போன்ற சிறுசிறு இனக் குழுக்களின் தலைவர்களுங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொரு ஆட்சிமுறை ஈழத்திலும் காணப்பட்டதற்கான தட யங்கள் உண்டு. வேளிர் எனப்பட்ட இனக்குழுவினரின் வழி வந்தவரே வேளாளராவர். வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியபுளியங்குளத்தில் உள்ள பிராமிக் கல்வெட் டொன்றிற் குதிரைகளின் மேற்பார்வையாளரான வேள் பற்றிப் பேசப்படுகின்றது. இதனால் இவர்களிற் சிலர் குறுநில மன்னர்களாக இருந்த அதே நேரத்தில் இன்னுஞ் சிலர் நிருவாகத்தில் முக்கிய பதவிகளை வகித்தமையையும் இதன் மூலம் அறியமுடிகின்றது. வேள் என்ற இனக்குழுவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே ‘ஆய்' எனப் பட்ட மற்றுமோர் இனக் குழுவினராவர். தமிழகத்திற் பாண்டிநாட்டில் இவர்கள் சிற்றரசர்களாக விளங்கியவர்கள். இதனை அறியாத ஈழத்துக் கல்வெட்டியலாளர் இதனை ஒரு விருதுப் பெயரான அய' என வாசித்துள்ளதோடு அரசகுமாரர்களைக் குறிக்கின்றது எனவுங் கருத்துத் தெரிவித் திருந்தனர்.சி ஆனாற் பிராமிக் கல்வெட்டிற் குறில், நெடில் ஆகிய இரு வடிவங்களுக்கும் ஒரே எழுத்துக் காணப்படுவ தால் 'அ' வை 'ஆ' வாகவும் வாசிக்க வாய்ப்புளது. இதனால் இதனை ஆய்' என இனங்கண்டு கொள்ளுவதே பொருத்தமாகின்றது. இதனுடன் சில சமயஞ் சேர்ந்தும், சில சமயந் தனித்தும் இன்னோர் வடிவமாகிய அபே" என்ற வடிவங் காணப்படுகின்றது. இதன் மூலவடிவந் தமிழ் 'ஒளவை ஆகும். அன்பும், மரியாதையும் இணைந்து நின்று பெண்களை அழைக்கும் மரியாதைக்குரிய வடிவமாகிய இவ் ஒளவைதான் கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய மொழி களில் முறையே அவ்வே, அவ்வ, அப்பே என வழங்கப்படு கின்றது.' இதனால் ஆய்' எனப்பட்ட குழுவினர் போன்று இவர்களையும் உள்ளூர் நிருவாகத்தில் ஈடுபட்ட ஒரு குழு வினராகக் கொள்வதே பொருத்தமாகின்றது. இப்பதம் நாட்டின் பிற பகுதிகளிற் காணப்படுவது போல் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளக் கல்வெட்டிலுங் காணப்படுவதோடு இவ்விருதுப் பெயருக்குரியவராக அனுரதி என்ற பெண்ணும் இக்கல்வெட்டிற் குறிப்பிடப்பட்டுள்ளாள்.4
யாழ். - தொன்மை வரலாறு 546 இ

ரஜநாகவின் மகளாகவே அபிஅனுரதியை இக்கல் வெட்டுக் குறிக்கின்றது. இது இவ்விருதினைச் சூடிநின்றோருக்கிடையே காணப்பட்ட அரசியல் அந்தஸ்தை எடுத்துக் காட்டுகின்றது. ஆய்' என்ற விருதினைத் தாங்கிய பெயருடையோர் வட பகுதிக் கல்வெட்டுகளிற் காணப்படாது விட்டாலுங்கூட இவர்களுக்கும் வேளிருக்குமிடையே நிலவிய குலத் தொடர்பு களை நோக்கும் போதும், பிறமாவட்டங்களில் உள்ள கல் வெட்டுகளில் ஆய் அபி போன்ற வடிவங்கள் காணப் படுவதை அவதானிக்கும் போதும் வேள், அபி போன்று குறுநில மன்னரைக் குறிக்கும் ஆய் என்ற வடிவமும் வவுனியாவிற் காணப்பட்டிருக்கலாமென ஊகிக்க இடமுள்ளது.
இவ்வாறு இப்பகுதியிலமைந்த அரசாட்சி முறை பற்றி ஒரு பொது நோக்காகவே சில விடயங்களைக் கூற முடிகின் றது. ‘நாகதீப" அல்லது "உத்தரதேஸ் என அழைக்கப்பட்ட இப்பகுதியில் ஆரம்பத்தில் நிலவிய சிற்றரசுகளே காலகதி யிற் பிரதேச அடிப்படையிலான அரசின் எழுச்சிக்கும் வழி வகுத்திருக்கலாம். இதனைப் பற்றிய விபரங்கள் நமக்குக் கிட்டாவிட்டாலுங்கூட, வல்லிபுரத்திற் கிடைத்துள்ள பொற் சாசனத்திற் காணப்படும் மகரஜ’, (மஹாராஜ) என்ற பதத் தினை நோக்கும்போது இச்சாசனத்தின் காலமாகிய கி. பி. நான்காம் நூற்றாண்டில் இத்தகைய விருதினைச் சூடிய ஒரு மன்னன் இப்பிரதேசம் முழுவதும் ஆட்சி செய்திருக்கலாம் என எண்ண இடமுண்டு. இத்துடன் இதே பொற்சாசனம் இப்பகுதியில் இம்மன்னனின் பிரதேசத் தலைவனாக வடகரையில் 'இசிகிரய என்பவன் ஆட்சி செய்தது பற்றியுங் கூறுகின்றது. இவ்வாறு இப்பகுதி பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்துப் பிர தேசத் தலைவர்களால் ஆளப்பட்டதைச் சூளவம்சமும் ஓரிடத் திற் குறிப்பிட்டுள்ளது. இந்நூல் நான்காவது மகிந்தனின் ( கி. பி. 777 - 797 ) ஆட்சிக்கெதிராக உத்தரதேசத்து முதலிகள் செய்த கிளர்ச்சி பற்றிக் குறிப்பிடுவதால் இக் குறிப்பு இங்கு நிலை கொண்டிருந்த மாவட்டத் தலைவர் அமைப்பு முறையையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.45
- நிற்க, மகாராஜாவான வசபனது ஆட்சியில் மாவட்டத் தலைவர்கள் காணப்பட்டது போன்ற அமைப்பே உக்கிர
0 547 சமூகமும் சமயமும்

Page 290
சிங்கன், மாருதப்புரவீகவல்லி காலத்திலுந் தொடர்ந்திருக் கலாம். யாழ்ப்பாண அரசு காலத்தில் வன்னிக் குடியேற்றம் பற்றிக் கூறும் வையாபாடலும் இத்தகைய தலைவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது.46 இந்த அமைப்பே பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத் திலுந் தொடர்ந்தது. மாவட்டங்கள் பல உள்ளுர்ப் பிரிவுக ளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவை பற்றிய உறுதி யான சான்றுகள் சோழர் காலத்திலிருந்தே நமக்குக் கிடைக் கின்றன. எனினும் பிரர் மிக் கல்வெட்டுகளிற் பருமக, கஹபதி, கமிகா போன்ற விருதுப் பெயர்களைச் சூடியிருந் தோர் பற்றிய தகவல்கள் காணப்படுவதால் இவர்கள் நாட் டின் நிருவாகத்தில் மந்திரிகள், சேனாதிபதிகள், நிதியாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவர்களாக இருந்து இவர்களும் இவர்களின் வழி வந்தோரும் மன்னனுக்குப் பக்க பலத்தினை அளித்தனர் எனக் கொள்ளலாம்.
ஈழமும் சோழ அரசின் மாகாணங்களில் ஒன்றாக இணைந் ததைத் தொடர்ந்து சோழ நிருவாகத்தின் வசதிக்காக இது மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. இது பற்றி ஏற்கனவே கூறப்பட்டிருந்தாலுங்கூட இவ்விடத்தில் இதனைக் குறிப்பிடுதலும் அவசியமாகின்றது. இராஜராஜனின் காலத்திலேதான் இவ்வாறு ஈழமுஞ் சோழ அரசின் ஒன்ப தாவது மண்டலமாகியது. அதனை எடுத்துக் காட்டும் விதத் தில் இம்மன்னனின் விருதுப் பெயர் - அதாவது சேர, சோழ, பாண்டிய முடிகளைச் சூடிய மன்னன் என்ற பொருள் தரும் வண்ணமாக மும்முடிச் சோழ மண்டலம் என இப்பிரதேசம் அழைக்கப்பட்டது. பொதுவாகவே மாகாணங்கள் மட்டுமன்றி இவற்றின் கீழுள்ள பிரிவுகளும் மன்னர்களின் பெயரைத் தாங்கி நின்றதைச் சோழக் கல்வெட்டுகளின் மூலம் அவ தானிக்கலாம். தமிழகத்திற் காணப்பட்ட சோழக் கல் வெட்டுகளிற் சோழ மண்டலம், தொண்டை மண்டலம், ராஜ ராஜ மண்டலம், அதிராஜ மண்டலம், விக்கிரமசோழ மண்ட லம், முடிகொண்ட சோழ மண்டலம், மலை மண்டலம், நிகரிலிச் சோழ மண்டலம், வேங்கி மண்டலம் எனப்
பிரதேசப் பிரிவுகள் அழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 548 .

இம்மண்டலங்களின் தலைவர்கள் மண்டல முதலிகள் என அழைக்கப்பட்டனர். இம்முதலி என்ற பதம் மண்டலி, மண்ட லிகள், மண்டலமுடையான் போன்று பலவாறு இக்கல்வெட்டு களில் இடம் பெற்றுள்ளது.47 ஈழத்திலும் இம்மண்டலத்தினை நிருவகித்த மண்டலமுதலியாகச் சோழ இலங்கேஸ்வரன் என்பவன் விளங்கியதை ஈழத்துச் சோழக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.48
சோழக் கல்வெட்டுகளில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் மாகாணங்கள் மண்டலங்கள் என அழைக்கப் பட்டது போன்று இதன் அடுத்த பிரிவாக வளநாடு என்ற பிரிவு காணப்படுகின்றது. இப்பிரிவுகள் பல மன்னர்களின் பெய ரைக் கொண்டு விளங்கியதை ஈழத்துச் சோழர் காலக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. மாதோட்டமான இராஜ ராஜபுரத்தின் நிருவாகப் பிரிவாக அருள்மொழித் தேவ வளநாடு குறிப்பிடப்படுகின்றது. 'அருள்மொழித் தேவன்" என்பது இராஜராஜனது பெயர்களிலொன்றாகும். இவ்வருள் மொழித் தேவ வளநாடு இராஜராஜபுரத்தினையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது போலத் தெரிகின்றது. இங்குள்ள கோயிலை இராஜராஜேஸ்வரத்து மஹாதேவன் கோயில் என இக்கல்வெட்டுக் குறிப்பதோடு இதனை அமைத்தவனாகத் தாழிக்குமரன் என்பவனையும் இங் குள்ள கல்வெட்டுக் குறிக்கின்றது. இவனின் பிறப்பிடந் தமிழ் நாட்டிலுள்ள சிறுகூற்ற நல்லூராகும். கிழவன்' என்ற பதம் இவனின் பெயரோடு இணைக்கப்பட்டுள்ளதை நோக்கும்போது இவன் நிலக்கிழானாக அல்லது நிலச் சுவாந்தனாக விளங்கி யமை தெரிகின்றது.
பொதுவாகவே ஈழத்திலுள்ள சோழக் கல்வெட்டுகளிலே தேவன், கிழவன் போன்ற பெயர்கள் காணப்படுவது வழக் கம். இது நிலச்சுவாந்தர்களாக விளங்கிய வேளாள வகுப் பினரையே குறித்து நின்றது. இவர்கள் ஆற்றிய பணிகளுக் காக இவர்களுக்கு நிலங்கள் மானியமாகக் கொடுக்கப்பட்ட தால் இவர்கள் நிலச்சுவாந்தர்களாகியிருக்கலாம். கல்வெட்டி லுள்ள குறிப்புகளை நோக்கும்போது அருள்மொழித் தேவ வள நாட்டில் அதிகாரம் படைத்தவனாகத் தாழிக்குமரன்
இ 549 சமூகமும் சமயமும்

Page 291
விளங்கியமை தெரிகின்றது. அரசிற்குரிய பிரத்தியேக அதிகாரங்களுக்கூடாக நிலங்களை வழங்குதல், வரிகளை ஒதுக் கீடு செய்து நிறுவனங்களுக்கு அளித்தல் போன்ற பணிகளை இவன் செய்ததை நோக்கும்போது இக்கால அரச நிருவாகத் தில் அரசனின் பொறுப்புகளிற் சிலவற்றை நிருவாக உத்தி யோகத்தர்களும் மேற்கொண்டதை இது எடுத்துக் காட்டுகின் றது எனலாம். இதே போன்று இதன் அடுத்த பிரிவாகிய நாடு வடபகுதியிலுங் காணப்பட்டதைப் பூநகரிப் பகுதியிலுள்ள இடப்பெயரொன்று எடுத்துக் காட்டுகின்றது. தமிழகச் சோழக் கல்வெட்டுகளில் ஈழத்திற் காணப்பட்ட துறைமுகங்களி லொன்றாக மட்டுவில் நாடு குறிப்பிடப்படுகின்றது. இது பூநகரி மாவட்டத்திலுள்ளது என இனங் காணப்பட்டுள்ளதால் இத்துறைமுகப் பட்டினம் வளநாட்டின் உப பிரிவான நாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பொலநறுவையிற் கிடைத் துள்ள அதிராஜேந்திரனுடைய கல்வெட்டில் நாட்டார் ’ என வருங் குறிப்பு அப்பகுதியிற் காணப்பட்ட இப்பிரிவையே எடுத்துக் காட்டுகின்றது.
நாட்டின் அடுத்தபிரிவு கோட்டமெனச் சோழர் காலத் தில் அழைக்கப்பட்டது. ஈழத்துக் கல்வெட்டுகளில் இது பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் பூநகரிப் பகுதியில் மட்டுவில் நாட்டிற்குத் தெற்கே உள்ள கரிக்கோட்டம் என்ற பெயர் இத்தகைய பிரிவு வடபகுதியிலுங் காணப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்ப்பாணக் குடா. நாட்டிற் காணப்படுஞ் செம்பியன் பற்று என்ற இடப் பெயர்கூடச் சோழ நிருவாகத்தின் ஒரு உபபிரிவைக் குறிக்க லாம். செம்பியன் என்பது சோழரைக் குறிக்கும் பதமாகை யாற் செம்பியன் பற்றானது சோழ நிருவாகத்தின் ஒரு பிரிவே எனக் கொள்ளுதல் தவறன்று. பற்று என்ற இப் பதம் வடக்கே வேரூன்றியதை வன்னிப் பகுதியை அடங்காப் பற்று பெருங்களிப்பற்று என்று தமிழ் நூல்கள் குறிப்பது எடுத்துக் காட்டுகின்றது.
சோழர் காலத்தில் உள்ளூர் நிருவாகஞ் சிறப்புடன் விளங் கியதற்கான கல்வெட்டாதாரங்கள் தமிழகத்திற் கிடைப்பது போன்று ஈழத்திலுங் கிடைத்துள்ளன. இத்தகைய சான்றுகள்
யாழ். - தொன்மை வரலாறு 550 இ

வடபகுதியிற் காணப்படாவிட்டாலுங்கூட ஈழத்தின் பிறபகுதி களிற் காணப்பட்ட அமைப்புகளை ஒத்ததான அமைப்புகளே வடபகுதியிலுங் காணப்பட்டன எனக் கொள்ளுதல் தவறன்று. தமிழகத்திலே தேவஸ்தானங்களை நிருவகிப்பதற் காகத் தேவஸ்தான சபைகள் இயங்கின. இவ்வாறே பிராமணர் வாழ்ந்த சதுர்வேதி மங்கலம் போன்ற குடியி ருப்புகள் சபா என்ற உள்ளுர்ச் சபையின் கீழ் இயங் கின. பிராமணரல்லாத ஏனையோர் வாழ்ந்த ஊர்கள் 'ஊர்' என்ற சபையில் இயங்கின. இவை குறி, பெருங்குறி மகா சபை, பெருங்குறிப் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டன. வணிகர்கள் வாழ்ந்த பட்டினங்கள் சுயாட்சி கொண்ட வீர பட்டினங்களாக வளர்ச்சி பெற்றன. சோழர் காலத்திலே தமிழகத்தைப் போல் ஈழத்துத் தேவஸ்தானங்களுஞ் சபை களால் நிருவகிக்கப்பட்டன என ஊகிக்க இடமுண்டெனினும் இதற்கான கல்வெட்டாதாரங்கள் இற்றைவரை கிடைக்க வில்லை. பிராமணர்கள் வாழ்ந்த ஊர்கள் ( சதுர்வேதி மங்கலம் ) தனியான சபைகளாக இயங்கின. கந்தளாயிற் சோழப் பேரரசனான முதலாவது இராஜராஜனின்49 காலத்திற் குரிய இராஜராஜச் சதுர்வேதி மங்கலம் பற்றிய சான்றுகள் காணப்படுவதால் ஈழத்தின் வடபகுதியிலும் பிராமணக் குடி யிருப்புகள் சதுர்வேதி மங்கலம் ' என அழைக்கப்பட்ட அமைப்பின் கீழுள்ள சபைகளால் நிருவகிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
கந்தளாயிற் கிடைத்த சோழ இலங்கேஸ்வரனின் கல் வெட்டிற்50 பெருங்குறிப் பெருமக்கள் என அழைக்கப்பட்ட இச்சபையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய சான்றுகள் காணப்படுவதாற் சோழராட்சிக்குட்பட்ட வட பகுதியிலும் இத்தகைய அமைப்பு இயங்கிய தென்று யூகிப் பதிலே தவறில்லை. இவ்வாறே வணிகர்கள் வாழ்ந்த இடங்களைச் சுயாட்சி கொண்ட பட்டின சபைகள் நிருவகித் தன.51. ஐஞ்ஞாற்றுவர் போன்ற வணிக கணங்கள் அமைத்த இத்தகைய சுயாட்சி கொண்ட நான்கு பட்டினங்கள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இவை வாகல்கட. பதவியா, பண்டுவாசுநுவர, விகாரகின்ன ஆகிய
() 55 சமூகமும் சமயமும்

Page 292
இடங்களிற் காணப்பட்டதோடு அவை முறையே நானா தேசிகள் வீரபட்டினம், ஜயம்பொழில் வீரபட்டினம், பண்டுவாச நுவர வீரபட்டினம், விகாரகின்ன வீரபட்டினம் எனவும் அழைக்கப்பட்டன. வடபகுதியிலும் ஐஞ்ஆாற்றுவர் போன்ற வணிக கணங்களும் பிறவுஞ் சோழர் காலத்திற் செல்வாக் குடன் காணப்பட்டதால் இப்பகுதியிலும் இத்தகைய வீரபட்
டினங்கள் இயங்கின என யூகிக்கலாம். மேற்கூறிய கருத்து.
களை உறுதி செய்வனவாக இப்பகுதிகளில் எதிர்காலத்தில் வெளிவருங் கல்வெட்டாதாரங்கள் அமையலாம்.
இத்தகைய அமைப்புகளின் செயலாக்கம் பற்றித் தமிழகத் திற் கிடைக்குஞ் சோழக் கல்வெட்டுகள் தருந் தகவல்களை நோக்கும்போது ஈழத்திலும் இம்முறையே பின்பற்றப்பட்டது என யூகிக்கலாம். இத்தகைய அமைப்புகள் வாட் என்று ஆங்கில மொழியில் அழைக்கப்படுங் குடும்புகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. இக்குடும்புகளில் வாழும் ஆண்கள் எல்லோருந் தமது பெயர்களை ஒலையில் எழுதிக் குடும்புக்கென ஒதுக்கப் பட்ட பானையில் இடுவர். பின்னர் எல்லாக் குடும்பு களிலுள்ள பானைகளுஞ் சேர்க்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அரச உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குடும்புக்குமுரிய ஒலைகள் பானையிலிட்டுக் குலுக்கப்பட்டு ஒரு சிறுவனைக் கொண்டு அவ்வோலைகளில் ஒன்றை எடுக்கச் செய்வதன் மூலம் அவ்வக்குடும்புக்குரிய அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வர்கள் வாரியம்' என அழைக்கப்பட்ட சிறு நிருவாக சபை யாகப் பிரிந்து கருமமாற்றினர். இத்தகைய நிருவாக சபை களில் இயங்குவோரின் தகுதி பற்றியுங் கல்வெட்டுகளிற் குறிப்புகள் உள. தமிழகச் சோழக் கல்வெட்டுகளிலே தோட்ட வாரியம், ஏரிவாரியம், கழனிவாரியம் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இத்தகைய வழக்குகளே ஈழத்திலுங் காணப்பட்டன எனக் கொண்டாலுங்கூட இவற்றின் செயற் பாடுகளை அறிந்து கொள்ளுவதற்குரிய கல்வெட்டாதாரங்கள்
நமக்குக் கிடைக்கவில்லை.
யாழ். - தொன்மை வரலாறு 552

எனவே, தமிழகத்தைப் போன்று ஈழத்து நிருவாகத்திலும் நிலக்கிழார் வகுப்பினரே முக்கியம் பெற்றிருந்தனர் என்பதை மேலே குறித்தோம். ஈழத்திற் காணப்படுஞ் சோழர் காலக் கல்வெட்டுகளிற் காணப்படும் உடையான், கிழவன், நாடாள் வான், வேளான், தேவன், ராயன், அரையன், பணிமகன்' போன்ற சொற்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இவர்கள் யாவரும் நிலக்கிழார்களே. தமிழகத்தில் இருந்து சோழரின் தலைநகராகிய பொலநறுவைக்கு நிர்வாகிகளாக வந்தவர்கள் அவர்களின் நாட்டின் பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுட் பூரீ மோகனூர் உடையான், திருப்புவனதேவன், பூர் தில்லைக்கரசு தியாகசிந்தாமணி மூவேந்த வேளான், விறப்பேட்டு நாட்டு மங்கலப்பாடி வேளான், சோழப் பல்லவரையன் ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்கன. பதவியாவில் உடையான்' என்ற பதவி யுடன் செயலாற்றிய சோழ நிருவாகிகள் பற்றிய குறிப்புண்டு. உடையான் என்ற பதவியை விடச் சிறுதானம், பேரரையன், போன்ற பதவிகளும் இக்காலத்திற் காணப்பட்டதை மாதோட் டத்திற் கிடைத்துள்ள சோழக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின் றன. மாதோட்டத்திற் சோழ நிருவாகிகளாக விளங்கிய தாழிக் குமரன் தமிழகத்திலுள்ள சிறுகூற்ற நல்லூரிலிருந்தும், தேவன் தமிழகத்திலுள்ள சிறுகுளத்துாரிலிருந்தும் வந்தமையை இங்குள்ள கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இவர்களிலே தாழிக்குமரன் என்பவன் உடையான் என்ற பதவியிலும், தேவன் என்பவன் சிறுதானம் என்ற பதவியிலுங் காணப் பட்டமை அவதானிக்கத்தக்கது.
சோழரின் நிருவாகத்தில் இராணுவமும் முக்கிய பங். கினை வகித்தமை பற்றித் தெரியவருகின்றது. கல்வெட்டுகளிற் காணப்படும் மூன்றுகைமகாசேனை, வேளைக்காரர், அணுக்கர், அகம்படி போன்ற பதங்கள் இராணுவத்திற் காணப்பட்ட பல் வேறு பிரிவினரை எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் வேளைக்காரரின் படைப்பிரிவில் வன்னியர்' என அழைக்கப் பட்டோர் கடமையாற்றியதற்கான குறிப்புகள் உள. இவர் களுக்கு இராணுவக் கடமைகளுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் வன்னிமைகள் என அழைக்கப்பட்டன. இதனால் இத்தகைய
இ) கு53 சமூகமும் சமயமும்

Page 293
வன்னியருஞ் சோழ இராணுவத்தில் இக்காலத்திற் காணப்பட் டிருக்கலாம் எனக் கொள்ளலாம். வையாபாடலில் யாழ்ப்பாண அரசு காலத்தில் அடங்காப்பற்றிலேற்பட்ட வன்னியர் குடி யேற்றத்திற்கு முன்னர் இங்கு பல்வேறு பகுதிகளிலுங் காணப் பட்ட தலைவர்களைப் பற்றிக் காணப்படுங் குறிப்புகள் இவ் வாறு எண்ணத் தூண்டுகின்றது. இத்தகைய தலைவர்களை வென்றே வன்னியர் இப்பகுதியிற் குடியேற்றங்களையும் ஆட்சி யையும் அமைத்ததாக வையா, வையாபாடல் ஆகியன
குறிக்கின்றன.
வருமானமும் வரிகள் பற்றியுமான சான்றாதாரங்களுஞ் சோழர் காலத்திற் காணப்படுகின்றன. நிலங்கள் அவற்றிற் கிடைத்த வருமானங்களுக்கேற்பப் டிரிக்கப்பட்டு வரிகள் அம் விடப்பட்டன. நீர் வசதியுள்ள நிலங்கள் நன்செய் நிலமெனவும், ஏனையவை புன்செய் நிலங்களெனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக ஈழத்து நிலங்கள் அவற்றின் விளைவுகளின் தன் மைக்கேற்பவே அவற்றின் அளவு மதிப்பிடப்பட்டாலுஞ் சோழர் காலத்திற் சில குறிப்பிட்ட அளவைக் கருவிகளைக் கொண்டு நிலங்களை அளக்கும் மரபு காணப்பட்டதை அவர்களின் கல் வெட்டுகளில் இடம்பெறும் "உலகளந்தகோல் போன்ற பதங்கள் எடுத்துக் காட்டுகின்றன. நிலங்களின் அளவு 6 வேலி' என அழைக்கப்பட்டது. இது பல்வேறு பரிமாணங்களாக 112, ' 1/8, 1/20, 1/80, 1 / 120 எனப் பிரிக்கப்பட்டிருந்தது.
வேலியின் உபபிரிவுகளாக மா, குழி, காணி, முந்திரிகை ஆகியன குறிப்பிடப்படுகின்றன. திரவங்களாகவுந் திண்மங் களாகவும் பொருட்களை அளக்கும் முறையும் இக்காலத் திற் காணப்பட்டது. ஆடவல்லான் அல்லது இராஜசேகரி இத்தகைய அளவு முறைகளில் ஒன்றாகும். வரி சில சமயம் பணமாகவும், பெருமளவுக்கு விளை பொருட்களாகவும் பெறப்பட்டது. விளைபொருட்களின் மூலம் பெறப்பட்ட வரிக்கு நெல்முதல் எனப் பெயரிடப்பட்டது. இலுப்பை மரம் போன்றவற்றில் மட்டுமன்றிச் சுங்கவரி, சந்தைகளின் விற்பனையாற் கிடைக்கும் வரி ஆகியனவற்றின் மூலமும் வருமானம் பெறப்பட்டது. அத்தோடு போக்குவரத்துக் 45L_60)6Nod
யாழ். - தொன்மை வரலாறு 554 ●

களிலும் வரிகள் அறவிடப்பட்டன. சோழராட்சி மறைந்த பின்னர் இப்பகுதியில் ஆட்சி செலுத்திய பாண்டியப் பிரதானி களது நிர்வாகத்திலும் மேற்கூறிய அமைப்பு முறைகள் விரிவடைந்தன.
மாவட்ட ஆட்சி மரபே சாவகனின் ஆட்சியிலுங் காணப் பட்டதைத் திரிஸிங் ஹளே கடயிம் ஸஹ வித்தி என்ற நூல் எடுத்துக் காட்டுகின்றது. இது ஐந்து மாவட்டங்கள் இக் காலத்திற் காணப்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளது. அவை ஜவரிபரட, மாரச்சிரட, பலதடிரட, முதுந்து மல்லி யாரட, கணுக்கிணிரட என்பவை ஆகும். இவை முறையே சாவகச்சேரி (வட - தென்மராட்சி), முள்ளியவளைக்கு அருகிலே யுள்ள பகுதி, முள்ளியவளை, கணுக்கேணி என்பவை ஆகும்.53 இத்தகைய மாவட்ட அமைப்பே யாழ்ப்பாண அரசின் ஆட்சி யின் ஆரம்பத்தில் நிலவியதை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறுகின்றது.54
! இப்படியே அவ்வப்பிரபுக்களை அவரவர் அடிமைக் குடி களுடனே அவ்வவ்விடங்களில் இருத்திய பின், வல்லிய மாதாக்கன் என்னும் பராக்கிரம சூரனை மேற்பற்றுக்கும், செண்பகமாதாக்கன் என்னும் சூரிய வீரனைக் கீழ்ப்பற் துக்கும், இமையாணமாதாக்கன் என்னும் உத்தண்ட வீரனை வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கன் என்னும் விசய பராக்கிரமனைத் தென்பற்றுக்கும் அ. தி கா ரி களாக நிறுத் தி, உத்தண்ட வீரசிகாமணியாகிய வீரசிங்கன் என்பவனைச் சேனாபதியாக்கி ஒரு சுபதினத் திலே நல்ல முகூர்த்தமிட்டு மகுடாபிஷேகம் பெற்று, நகரி வலம் வந்து, சிங்காசனம் ஏறிப் பூலோக தேவேந்திரனாய் அரசாண்டான். '
இத்தகைய குறிப்புகள் அக்காலத்தில் யாழ்ப்பாணம் நான்கு மாவட்டங்களாக ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்திற் பிரிக் கப்பட்டு அதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.
0 555 சமூகமும் சமயமும்

Page 294
ஆனாற் சிங்கள மக்களின் தலைநகராக அநுராதபுரம், பொலநறுவை ஆகியன தொடர்ந்து இயங்கியது போலச் சமகாலத்தில் வடபகுதியிலும் பல தலைநகர்கள் பல்வேறு காலங்களிற் காணப்பட்டன போன்று தெரிகின்றது. யாழ்ப் பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையிற் கந்தரோடை ஒரளவுக்கு அநுராதபுரத்தைப் போன்று தலைநகராக இயங்கு வதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தது. ஆனாற் பெருநிலப் பரப்பில் எந்தவொரு குறிப்பிட்ட இடமுந் தொடர்ச்சியாக இப்பகுதியின் தலைநகராக விளங்கியதென்று கூறுவதற் கில்லை. இத்தகைய நிருவாகத்திற் குடாநாடு, பெருநிலப் பரப்பு ஆகியன ஒரே நிருவாக அமைப்பின்கீழ் இயங்கியதா அல்லது ஒன்றின் மேலாணையின்கீழ் மற்றையது இயங்கியதா அல்லது சிறு சிறு பிராந்தியத் தலைநகர்களின் கீழ் இவை நிரு வகிக்கப்பட்டனவா என்பது பற்றித் திட்டவட்டமாக அறிந்து கொள்வதற்கும் போதிய தடயங்கள் இல்லை. ஆனால் இப் பகுதியிற் சில குறிப்பிட்ட காலங்களிற் சில அரசியல் மையப் பீடங்கள் ஏனையவற்றைவிட வலுவாகக் காணப்பட்டிருக்க, அவற்றின் மேலாணையை ஏனையவை ஏற்றும் இருக்கலாம். எவ்வாறாயினும் இது பற்றிய விபரங்களை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள்தான் தரமுடியும்.
8F1Dui Ub இந்துமதம்
பண்டைய ஈழத்திற் பெளத்த மதத்தின் வருகைக்கு முன்னர் நிலவிய வழிபாட்டு நெறிகள் பொதுவாக இந்துமத நெறிகளே எனக் கொள்ளப்பட்டாலுங்கூட இவற்றுள் மூன்று பகுதிகளைத்தான் அடையாளங் காண முடியும். இவற்றின் அடித்தள நெறியாக அமைவது இந்நாட்டுப் பூர்விகக் குடிக ளின் யக்ஷ, நாக வழிபாடாகும்.55 இவற்றோடு பின்னர் ஈழத் திற்கு நாகரிகத் தினைப் புகுத்திய திராவிடரின் வழிபாட் டம்சங்கள் சங்கமித்து மேலோங்கின. இவ்வழிபாட்டு நெறி களிலே தமிழகத்தைப்போல் ஆரிய வழிபாட்டு நெறிகளுஞ் சங்கமமாகி உருவானதே இந்து மதமாகும். பொதுவாக யகடி என்றாற் பூசிக்கப்படுபவர் அல்லது பூசிக்கத்தக்கவர் என்பது
யாழ். - தொன்மை வரலாறு 556 )

பொருளாகும். இத்தகைய வழிபாடானது பண்டைய காலத்தில் வழக்கிலிருந்த இயற்கை வழிபாடாகும். இயற்கைப் பொருட் களைத் தெய்வமுறைப் பொருட்களாக மட்டுமன்றித் தெய்வங்களாகவும் பேணி இயற்றப்பட்டதே இவ்வழி பாட்டு முறையாகும். இத்தகைய பொருட்களில் மரம், ഥഞഖ്, மிருகங்கள் ஆகியன வழிபடப்பட்டதோடு நாளடைவிலே தெய்வங்களோடு இவைகள் இணைக்கவும் பட்டன. கடவுளருக்கு உருவங் கொடுத்து வழிபடப்பட்ட தோடு அபிஷேகஞ் செய்தல், பூசை வழிபாடு ஆகியனவும் இவற்றில் அடங்கின என்று ஆனந்தக்குமாரசாமி கருதுகின் றார்.56 திராவிட வழிபாட்டு நெறியில் மேன்மை பெற்றுக் காணப்பட்ட உருவவழிபாடு, பூசைவழிபாடு ஆகியன இவற் றில் இருந்து பெறப்பட்டனவேயாகும். இவ்வாறுதான் யக்ஷ வழிபாட்டில் ஒரம்சமாக விளங்கிய மரவழிபாடே பின்னர் கோயிலிலே தலவிருட்ச வழிபாடாக வளர்ச்சி பெற்றது. பழைமையான இவ்வழிபாடு பற்றி மகாவம்சம் போன்ற நூல் களிற் காணப்படுங் கி. மு. 6ஆம், 4ஆம் நூற்றாண்டுகளுக் குரிய ஐதீகங்களிற் குறிப்புகளுண்டு. விஜயன், குவேனி கதை யில் மட்டுமன்றிக் கி. மு. 4ஆம் நூற்றாண்டில் அநுராத புரத்தில் ஆட்சி செய்த பண்டுகாபயனின் காலத்தில் யக்ஷ கடவுளர்க்கு அவன் அமைத்த கோயில்கள் பற்றிய குறிப்பு களும் உள.57 இதனால் இக்காலத்தில் வடபகுதியிலும் இவ் வழிபாட்டு நெறிகள் பரந்திருந்தன எனக் கொள்ளலாம்.
இவ்வாறே நாக வழிபாடு பற்றியும் புத்தர் இந்நாட்டின் மீது மேற்கொண்ட விஜயங்களின் போது சந்தித்த நாக அரசர்கள் பற்றியும் மகாவம்சக் குறிப்புகளில் மட்டுமன்றிப் பிராமிக் கல்வெட்டுகளிலுஞ் சான்றுகள் உள.58 நாகத்தினை வணங்கிய பூர்வீகக் குடிகளே நாகர்கள் என அழைக்கப்பட் டனர். நாக வணக்கம் இன்றுந் தமிழர் - சிங்களவர் மத்தியில் நிலைத்து நிற்பது இதன் பழைமைக்குந் தொடர்ச்சிக்குஞ் சிறந்த உரைகல்லாகும். வடபகுதியில் நாக வணக்கம் மேன்மை பெற்றிருந்ததைப் பழைய நூல்களில் இப்பகுதி நாகதீப, நாகநாடு என அழைக்கப்பட்டமை எடுத்துக் காட்டு கின்றது. அவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக்
0 557 சமூகமும் சமயமும்

Page 295
கல்வெட்டுகளிலும் ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்படுவது போன்று நாக என்ற பெயருடைய மன்னர்கள் காணப் பட்டமை பற்றிக் குறிப்பிடப்படுவது இதன் பழைமையை மேலும் உறுதி செய்கின்றது.58 அத்துடன் இன்றும் வடபகுதி யிற் காணப்படும் நாகபூஷணி அம்மன் ஆலயம், நாகர் கோயில் ஈஸ்வரன் ஆலயம் ஆகியன இந்நாக வழிபாடு பின் வந்த தாய்த்தெய்வ, சிவன் வழிபாடுகளோடு சங்கமித்ததையே எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய சங்கமிப்பின் மூலம் பல பழைய யr - நாக வழிபாட்டம்சங்கள் பின் வந்த திராவிட வழிபாட்டம்சங்களுடன் இணைந்தன.
திராவிட வழிபாட்டம்சங்களில் முதன்மை பெறுவனவாகத் தாய்த் தெய்வம், சிவன், முருகன், திருமால் ஆகியோர் விளங்குகின்றனர். யாழ்ப்பாண வைபவமாலை இவற்றுள் அம்பாள், சிவன், முருக வழிபாட்டம்சங்கள் வடக்கில் விஜயன் காலத்தில் மேன்மை பெற்றிருந்ததைப் பின்வருமாறு குறிக்கின்றது.60
அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண்டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலை நிறுவி, மேற் றிசைக்கு மாதோட்டத்திற் பழுதுபட்டுக் கிடந்த திருக் கேச்சுரச் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்றிசைக்கு மாத்துறையிற் சந்திரசேகரேச்சுரன் கோவிலை எழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பதியிலே திருத்தம்பலேச்சுரன், திருத்தம்பலேசுவரி கோவில் களையும், அவைகளின் சமீபத்திலே கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்து, அவ்வாலயங்கட்குப் பூசனை நடாத்தும்படி நீலகண்டாசாரியரின் மூன்றாங்குமாரன் வாமதேவாசாரியன் என்னும் காசியிற்பிராமணனையும் அவன் பன்னியாகிய விசாலாட்சியம்மாளையும் அழைப் பித்து அக்கிரகாரம் முதலிய வசதிகளுங் கொடுத்து இருத்தி வைத்தான். அக்கோவில் அவ்விடத்துத் தோன்றிய காரணத்தால் அந்தக் கிராமம் கோவிற் கடவை எனப் பெயர் பெற்றது. ”
யாழ். - தொன்மை வரலாறு 558 )

மேற்கூறிய குறிப்பிற் சில பிற்கால நிகழ்ச்சிகளுஞ் சேர்த்துக் கூறப்பட்டாலுங்கூட. இவை ஒரு பழைய வழிபாட்டு மரபு நெறி பற்றிய செய்தியையே தருகின்றன என்பதிற் சந்தேக மில்லை. நான்கு திசைகளிலுங் கோவில்க்ளை அமைக்கும். மரபு சங்ககாலத்தில் நான்கு திணைகளின் தெய்வங்களைக் குறித்து நின்ற மரபின் வழிவந்ததென்றாலுங்கூட ஈழத்தின் மத்தியகாலப் பகுதியிற்றான் இது ஒரு செல்வாக்குள்ள மர பாக வளர்ச்சி பெற்றிருந்தது. அத்துடன் தம்பலகாமக் கோணேஸ்வரர் ஆலயங்கூடப் போத்துக்கேயராலே தகர்க்கப் பட்டதன் பின்னர் கட்டப்பட்ட ஆலயம் என்பது வரலா றாகும். இதனாலே யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குப் பதிலாகத் தம்பலகாமக் கோணேஸ்வரத்தினைத் தவறுதலாகக் குறித்துள்ளார் போலத் தெரிகின்றது. இதேபோன்றுதான் கதிரை ஆண்டார் கோயில் பற்றிய செய்தியுமாகும். கதிரைமலை என்பது கந்தரோடையைக் குறித்தது என்று கொள்ளப்படுமாயின் அப்பகுதியிற் சிறப் புற்ற ஆலயமொன்றே இவ்வாறு இந்நூலிற் குறிக்கப்பட்டுள் ளது போலத் தெரிகின்றது. உக்கிரசிங்கனின் குலதெய்வ மாகப் பிற்காலத்திற் கதிரைமலையிலுள்ள முருகன் குறிக் கப்பட்டுள்ளமையே இவ்வாறு யூகிக்க வைத்துள்ளது.
எவ்வாறாயினும் மேற்கூறிய வழிபாடுகள் ஈழம் முழுவதிலுங் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் காணப்பட்ட வழிபாட்டு நெறி களே என்பதைப் பிற இலக்கியத் தொல்லியற் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆதலால் இவ்வழிபாட்டு நெறிகளில் ஒன்றாகிய சிவவணக்கம் பற்றி முதலில் நோக்குவாம். இவ் வழிபாடு கி. மு. நான்காம் நூற்றாண்டில் அநுராதபுரத்திலர சாண்ட பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்தோடு இணைக் கப் பட்டுள்ளமையானது இதற்குரிய பழைமையை எடுத்துக் காட்டுகின்றது. இம்மன்னன் சிவிகசாலா, சோதிசாலா என்ற இரு வழிபாட்டிடங்களை அமைத்தானென மகாவம்சங் கூறு கின்றது.81 இவற்றுக்கு விளக்கங் கொடுத்த பரணவித்தானா இவை முறையே பிராமணர் தங்கியிருந்து மந்திரம் உச்சரிக்கும் இடம், லிங்க வழிபாட்டிற்குரிய இடம் என்ற இரு பொருள் களைத் தரும் என்றார். இதனை உறுதிப்படுத்துவதாக
() 55g சமூகமும் சமயமும்

Page 296
ஈழத்தில் அரசர்கள் சூடியிருந்த பெயர்களும் பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படுஞ் சிவனோடு சம்பந்தமுடைய பெயர் களும் அமைகின்றன. மகாவம்சம் பண்டுகாபயனின் தந்தையின் பெயரை முடசிவ என்கின்றது.68 இவ்வாறே பிராமிக் கல் வெட்டுகளிற் சிவ, சிவரக்கித (சிவனாற் பாதுகாக்கப்படுபவன்), சிவபாலித (சிவனாற் பரிபாலிக்கப்படுபவன்) என்ற பதங்களுங் காணப்படுகின்றன.64 இதனால் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுஞ் சிவ வணக்கத் தலம் திருத்தம்பலேசுவரர் ஆலயமும் வடபாலமைந்திருந்த திருக்கேதீஸ்வரமுமாகும். -
இவ்வாறே ஈழத்தின் மிகப்பழைய நாணயங்களிலுஞ் சிவ வணக்கத்தோடு தொடர்புடைய எருது’ வடக்கே கந்தரோடை யிலும்5ே பெருநிலப்பரப்பில் மாதோட்டம்,66 முல்லைத்தீவு7ே ஆகிய இடங்களிலுங் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறும் நந்தி என்ற பெயரும் சிவனது வாகனமாகிய எருதினைக் குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.8ே இவ்வாறே சிவவணக்கத்தின் ஒரம்ச மாகிய லிங்கவணக்கத்தின் எச்சமாக விளங்குஞ் சுடுமண்ணினா லமைந்த லிங்கங்களும் வடக்கே உருத்திரபுரம் (படம் - 66), மாமடுவ போன்ற இடங்களிற் காணப்படுகின்றன.69 சிவ வழிபாடு இக்காலத்திற் சிறந்து விளங்கினாலும் அதன் தொடர்ச்சியை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகுவதற் குரிய சான்றாதாரங்கள் நமக்குக் கிட்டவில்லை. கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய சம்பவமாக யாழ்ப்பாண வைபவமாலை கீரிமலை பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.70
சிங்களவர் நிழல் வசதிக்கும் தண்ணிர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களிற்றங்கி அக்கோவிற் பிரகாரங் களில் மீனைக்காயப் போட்டும், திருக்கிணறுகளில் தண் ணiர் அள்ளவுந் தொடங்கினதனால் அங்கிருந்த பிரா மணர்கள் கோவில்களைப் பூட்டிக் கொண்டு அப்புறத்தே ஒதுங்கி விட்டார்கள். கோவில்களிற் சிலகாலம் பூசை இல்லாமலிருந்தது".
சிவ வழிபாட்டோடு இணைந்ததுதான் சக்தி வழிபாடாகிய அம்பாள் வழிபாடாகும். யாழ்ப்பாண வைபவமாலை திருத் தம்பலேசுவரி என்று கூறுவது அம்பாளையே எனலாம். சக்தி
யாழ். - தொன்மை வரலாறு sec இ

வழிபாடு, சிவவழிபாட்டோடு இணைந்தாலும் பண்டைக் காலத் திலே அது தனித்துவமான ஒரு பாரம்பரியத்தினைக் கொண்டிருந்தது. விவசாய அபிவிருத்தியிலீடுபட்ட மக்கட் கூட்டத்தினர் விவசாய விருத்தியை அளித்த பூமாதேவியைத் தாயாகக் கொண்டிருந்தனர். தாய்மையின் சிருஷ்டி போன்றே நிலத்தின் விளைவுகளும் அமைந்தன. இதனாலே தாயைப் போன்று நிலமகளும் உருவகப் படுத்தப்பட்டாள். இதனாற் போலும், சமூகவியலாளர் பெண்வழிச் சமுதாய அமைப்பே உலகில் ஆதியானதென்றும் இதன் பின்னர்தான் ஆண்வழிச் சமுதாய அமைப்புத் தோன்றிய தென்றுங் கூறுவர். திராவிட சமுதாயமும் பெண்வழிச் சமுதாய அமைப்பைப் போற்றிய தொன்றாகும் இதனாற்றான் சங்க இலக்கியங்களிற் சொற்றவை முக்கிய தெய்வமாகப் போற்றப்படுகின்றாள். ஈழத்துப் பாளி நூல்கள் கொற்றவை என்ற பதத்தினைக் (6ð ¢}; il / İT 6m7rr விட்டாலுங்கூட, இவை குறிக்கும் யகசி வழிபாடு இத் தாய்த் தெய்வ வழிபாட்டையே குறித்தது எனலாம். இத னால் மகாவம்சத்கிற் பண்டுகாபயன் கால நிகழ்வுகளிலொன் றாக அவன் யrர்களான வடமாமுகி, பச்சிமாராணி, சேதி போன்றோர்க்குக் கோயிலமைத்தான் என்ற செய்தியானது நமது நாட்டில் ஆதியில் வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழி பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. அதுவே யகதி வழி பாடாக இந்நூல்களில் விளிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம், மாமடுவ ஆகிய இடங்களிற் கிடைத்துள்ள சுடுமண்ணினாலான பெண்ணுருவில் அமைந்துள்ள பாவைகள் இவ் வழிபாட்டின் பழமைக்குச் சிறந்த உரைகல்லாகின்றன (படம் - 66). இவ்வழி பாட்டு நெறியாளரே பின்னர் பெளத்தத்தினைத் தழுவியதும் பழைய தாய்த்தெய்வ நெறிகளையும் பெளத்தத்தோடு இணைத்துக்கொண்டனர். இதனைப் பெளத்த அழிபாடுகளி டையே காணப்படும் யr, நாகி ஆகியவற்றின் உருவச்சிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய கருத்தினை ஈழத்தின் மிகப்பழைய பெளத்த கட்டிடங்களாகிய அபயகிரி சேதவனராம ஆகியனவற்றுட் காணப்படும் புடைப்புச் சிற்பங் களாய் அமைந்துள்ள யr), நாகி ஆகியனவற்றின் சிலைகள் உறுதிசெய்கின்றன. அபயகிரிவிகாரையிற் கையிலே தாமரை மலருடன் காணப்படும் பெண்தெய்வம் ஒன்றுளறு.
561 சமூகமும் சமயமும்

Page 297
இதனை லக்ஷ்மியின் உருவம் எனக் கொள்ளலாம். இவ்வாறே சேதவனராமவிற் காணப்படும் யrயின் வலக்கையிலும் இன் னொரு பெண்ணின் இடக்கையிலுந் தாமரை மலர்கள் உண்டு.71
இச்சந்தர்ப்பத்திற் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் லக்ஷமி பற்றிய சான்றுகளைக் குறிப்பிடுவதும் அவசியமாகின் றது. இக்கல்வெட்டில் லக்ஷ்மி என அழைக்கப்பட்ட ஒருபெண் இச் சொல்லின் பாளி வடிவத்தில் லசி' என்ற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளாள்.72 சங்க இலக்கியங்களில் லக்ஷமி திரு என அழைக்கப்பட்டுச் செல்வத்தின் தலைவியாகப் போற்றப்பட்டுள்ளாள். இத் திரு என்ற வடிவமும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் உண்டு. இவ்வாறு ஈழத்திலும் இவள் போற்றப்பட்டதை பிராமிக் கல்வெட்டுகள் மட்டு மன்றி நாணயங்களும் எடுத்துக் காட்டுகின்றன. வடபகுதி யிற் புராண என அழைக்கப்பட்ட மிகப்பழைய நாணய வகையைத் தொடர்ந்து புழக்கத்திற்கு வந்தவை லக்ஷ்மி " நாணயங்களாகும்.78 இவற்றின் முன்பக்கத்திலே தாமரை மலரிலே தாமரை மொட்டுக்களைக் கைகளிலேந்தி நிற்கும் பாவ னையிலுள்ள லக்ஷ்மியும் அத்தெய்வத்திற்கு இருமருங்கிலும் இரு யானைகள் அபிஷேகஞ் செய்தலுஞ் சித்திரிக்கப் பட்டுள்ளன. இதன் மறுபக்கத்திலே தண்டுடன் கூடிய சுவஸ்திகா சித்திரிக்கப் பட்டுள்ளது. இக் கஜலக்ஷ்மி மட்டுமன்றிச் சக்தியின் வேறு பல மூர்த்தங்களும் பண்டைய ஈழத்தில் வழிபாட்டிற்குரியன வாகக் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறுந் துர்க்கை, காளி, கார்த்திகா போன்ற பெயர்கள் எடுத்துக்காட்டு கின்றன.74 இவ்வாறே முல்லைத்தீவிற் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களிலே தலைவிரி கோலமாகச் சூலத்தினைக் கையி லேந்தி நிற்குந் துர்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளாள். இதனால் வடபகுதியில் ஆதியிற் காணப்பட்ட இவ்வழிபாடு தனித்துவ மாகவும் பின்னர் சிவன், திருமால் ஆகியோருடன் அவர்களின் தேவியர்களாகவும் உயர்ச்சி பெற்றது. நயினை நாகபூஷணி அம்மன் வழிபாடானது சக்தி வழிபாட்டுடன் சங்கமமான நாக வழிபாட்டினை எடுத்துக்காட்டும் அதேநேரத்தில் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுந் திருத்தம்பலேசுவரர், திருத்தம்பலேசு
யாழ். - தொன்மை வரலாறு E62

வரி வழிபாடுகள் சிவனையும் அவனது தேவியான சக்தியையுங் குறித்து நிற்பதோடு சிவவணக்கத்தோடு சக்தி வழிபாடு இணைந்ததையுங் குறிக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் வடபகுதியில் நிலைகொண்டிருந்த கண்ணகி வழிபாடு பற்றியுங் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட கஜபாகு மன்னன் கண்ணகி விழா முடிந்ததும் வடபகுதியூடாகவே கண்ணகியின் காற்சிலம்போடு அநுராதபுரத்தை அடைந்ததாகக் கூறப்படு கின்றது. ஈழத்திற் கண்ணகி வழிபாட்டை மேம்படுத்த விரும்பிய இம்மன்னன் கந்தரோடையிலுள்ள அங்கணாமைக் கடவையிற் கண்ணகிக்கு ஒரு கோயிலை அமைத் தான் எனக் கருதப்படுகின்றது. இராசநாயக முதலியார் இந்நிகழ்ச்சி யின் நினைவாக இவ்வாலயத்தின் முன்பாக வைக்கப்பட்டி ருந்த கஜபாகுவின் சிலை யானை ஒன்றினால் உடைக்கப்பட் டாலும் இச்சிலையின் காலுந் தலையும் இந் நூற்றாண்டின் இருபதுகளில் இப்பகுதியில் மேலாய்வு செய்த போல் பீரிசினால் இனங்காணப்பட்டன எனவும் இவ்வெச்சங்கள் பின்னர் இப் பகுதி நூதனசாலையில் வைக்கப்பட்டதாகவுங் குறிப்பிட் டுள்ளார்.25 அநுராதபுரத்தில் வருடாவருடம் ஆடி மாதத்திற் கண்ணகிக்கு இம்மன்னன் பெருவிழா எடுத்ததாகக் கூறப்படு கின்றது. எனினும் வடபகுதியூடாகவே கண்ணகி வழிபாடு ஈழத்தினை அடைந்தது என்பதை இப்பகுதியில் விளங்கிய கண்ணகி கோயில்கள் பற்றிக் கூறும் பள்ளுப் பாடலில் அங்க ணாமைக்கடவை முதன்மைப் படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்கின்றது. இப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.78
! அங்கணம் மைக்கடவை செட்டிபுல மச்சூழ்
ஆனதொரு வற்றாப் பளை மீ துறைந்தாய் பொங்கு புகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல் புகழ்பெருகு கோலங்கி ராய்மீ துறைந்தாய் எங்குமே உன்புகழை மங்காம லோத
என்றனது சிந்தையி லுறைந்தகா ரணியே பங்கமுறு துயரங்கள் தீரவருள் புரிவாய்
பரிவுசெறி கோலங்கி ராயிலுறை மாதே."
0 563 சமூகமும் சமயமும்

Page 298
சக்தி வழிபாட்டோடு இணைந்து நிற்பதுதான் முருக வழிபாடாகும். கொற்றவைச் சிறுவன் ', பழையோள் கிழவி' என்று முருகனைச் சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன.77 சங்க இலக்கியங்களிற் குறிஞ்சிக் கடவுளாக மாயோனுக்கு அடுத்து முக்கியம் பெற்றுள்ள கடவுளாகப் பேசப்படுபவன் முருகனாவான். இவனே சேயோன் , செவ்வேள் எனவும் அழைக்கப்படுகின்றான். இத்தகைய வழிபாடு மிகப் பழைமை யானது என்பதை இற்றைக்கு 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தெனக் கருதப்படும் ஆதிச்சநல்லூரிற் கிடைத்த வேல் சின்னமும், முருகனது ஆலயங்களுக்குப் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அணிந்து செல்லும் வெண்கலத்தி னாலான சின்னங்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஈழத்திலும் இவ்வணக்கம் பழைமையானதே என்பதை எடுத்துக் காட்டுவ தாகப் பொம்பரிப்புத் தாழிக்காட்டிற் கிடைத்துள்ள வேல் ' அமைந்துள்ளது. இதனைப் போன்ற வடிவமுள்ள வேலொன்று இன்னொரு பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ள பின் வேவ என்ற இடத்தில் வெளிவந்துள்ளது. வேல் போன்ற உருவமைப்புடைய பல கருவிகளும் அநுராதபுர அகழ் வின் போது பெருங்கற்காலக் கலாசாரப்படையில் வெளிவந் துள்ளமையும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. கந்தரோடையில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது வேல் ' சின்னங் கண்டுபிடிக்கப்பட்டதோடு பெருங்கற்காலக் கலாசாரப் பானை ஒடுகளிலும் இச்சின்னங் காணப்படுகின்றது. இவற்றுட் சிலவற்றுள் இவ்வேலானது இருதலை, முத்தலைச் சூலங்களாக வுஞ் சித்திரிக்கப்பட்டுள்ளது.78
ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் வேல (வேல்) என்ற வடி வம் இடம்பெற்றுள்ளமையை நோக்கும்போது இதற்கும் சங்க இலக்கியங்கள் குறிக்கும் வேல் வழிபாட்டை இயற்றிய பூசாரி களுக்குமிடையே உள்ள தொடர்பு தெளிவடைகின்றது. முருக வழிபாட்டிலீடுபட்ட இப்பூசாரிகள் வேல் கொண்டு வெறி யாட்டில் ஈடுபட்டதால் வேலன் என அழைக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. சங்க இலக்கியங்கள் குறிக்கும் வேலனது வெறியாட்டு முருக வணக்கத்திற் பிரபல்யம் பெற்றிருந் தது. இவ்வழிபாட்டு மரபே ஈழத்திலுள்ள கதிர்காமம், மண்டூர்,
யாழ். - தொன்மை வரலாறு 584 அ

செல்வச்சந்நிதி ஆகிய இடங்களில் இன்றுங் காணப்படுகின்றது. இவ்வழிபாட்டு மரபிற் காணப்படும் முருகன் தனது முதல் மனைவியாகிய வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியை மணக்க ஈழத்திற்கு வந்தான் என்ற ஐதீகம் தமிழக, ஈழ கலாசாரங்களுக் கிடையே உள்ள இவ்வணக்கத்தின் பரம்பலை எடுத்துக் காட்டுவதாக அமையலாம். இவற்றைவிட முருகனின் வட மொழி வடிவங்களாகிய குமார , ஸ்கந்த (க தலி), விசாக, குகன், மகாசேன போன்ற பெயர்களும் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. அத்துடன் முருகனை வளர்த்த தாய்மார்களான கார்த்திகைப் பெண்டிரைக் குறிக்குங் கார்த்திகா என்ற வடிவம் இக்கல்வெட்டுகளிற் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. இவ்வாறு மேற் கூறிய சான்றுகள் இவ்வணக்கத்தின் தொன்மையை எடுத்துக் காட்டுவதால் வடபகுதியில் நிலைபெற்றிருந்த பழைய வழி பாட்டு நெறிகளில் இஃதும் ஒன்றாகக் காணப்படுகின்றது.78
சிவன், உமை, முருகன், விஷ்ணு போன்று பிரமன் இக் காலத்தில் வணங்கப்பட்டதற்கான சான்றாதாரமாக இப்பெயர் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்பட்டாலுங்கூட ஒரு செல்வாக் குடைய கடவுளாகப் பிரமன் உயர்ச்சி பெறவில்லை. இவ்வாறே விநாயக வழிபாட்டை எடுத்துக் கூறுஞ் சான்றாக மிகுந்தலையி லுள்ள கண்டகசேத்தியாவின் சிற்பங்கள் காணப்படுகின்றன.80 இவற்றின் காலங் கி. மு. முதலாம் நூற்றாண்டாகும். இவற்றை ஒரு வகையிற் பூதங்கள் எனலாம். விநாயகரின் தோற்றத்தினை அவதானிக்கும்போது பூதவழிபாட்டின் வளர்ச்சி யாகவே விநாயக வழிபாட்டினைக் கொள்ள வேண்டியுள்ளது. வடபகுதியில் இதற்கான தடயங்கள் காணப்படா விட்டாலும் இற்றைவரை ஒரு செல்வாக்குள்ள வழிபர்டாக இது இங்கு காணப்படுவதாற் கிறிஸ்தாப்த காலத்திலேயே, மிகுந்தலையிற் காணப்படும் யானை முகத்தினையுடைய பூதத்தின் சிலை காணப்படுவதால் அக்காலத்திலிருந்தே இவ்வழிபாடு இங்குங் காணப்பட்டிருக்கலாமெனக் கொள்ளல் தவறாகாது.
வைணவம்
யாழ்ப்பாண வைபவமாலை இப்பகுதியில் நிலைகொண்டி ருந்த வழிபாட்டு நெறிகளில் ஒன்றாக வைணவ வழிபாட்டு
0 585 சமூகமும் சமயமும்

Page 299
மரபுகளைக் குறிக்காவிட்டாலுங்கூடப் பாளி இலக்கியங்களின் பின்னணியிலும் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியிலும் நோக்கும்போது இந்நெறி இப்பகுதிகளிற் பண்டுதொட்டு வழக்கிலிருந்தமை தெளிவாகின்றது. விஜயனது வருகையைக் கூறும் மகாவம்சம் விஜயனையும் அவனது கூட்டத்தினரை யும் பாதுகாக்கும் பணியைச் சக்கவாகிய இந்திரனிடம் புத்த பிரான் அளித்ததையுஞ் சக்க உப்புலவண்ணனிடம் இப்பணியை அளித்ததையுங் கூறுகின்றது.81 இங்கே குறிப்பிடப்படும் உப்புல வண்ணன் பற்றிய குறிப்பின் காலங் கி. மு. ஆறாம் நூற் றாண்டாகும். உப்புலவண்ண என்ற பாளிமொழியின் வட மொழி வடிவம் உற்பலவர்ண ஆகும். உற்பல, உற்புல ஆகியன நீலோற்பலத்தினைக் குறிப்பன ஆகும். இவ்வாறே நிறத்தினைக் குறிக்கும் பதங்களே வர்ண, வண்ண என்பவை ஆகும். இதனால் நீலோற்பலனே இவ்வாறு பாளி நூலில் உப்புல வண்ணனாக இடம் பெற்றுள்ளான் எனக் கொள்ளலாம். இதன் பொருள் மாயோனாகிய நீல நிறத்தவனாகும். இதனாற் சங்க இலக்கியங்கள் முதன்மைப்படுத்தும் மாயோனே பாளி நூல்களில் உப்புல வண்ணனாக விளிக்கப்படுகின்றான் எனலாம். இம்மாயோனே சங்க இலக்கியங்களிலே திருமால் என விளிக்கப்படுகின்றான். இவனின் நீலநிறச் சிறப்பினை இவ்விலக்கியங்களிற் காணப்படும் நீனிறவுருவி னேமியோன்", 'முன்னிர் வண்ணன்', ‘நீணிற வுருவின் நெடியோன்' போன்ற குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.82 மாயோனின் சக்தி யாகவே திரு சங்க இலக்கியங்களிற் சித்திரிக்கப்படுவதோடு மாயோன் திருவினை மார்பிலே தாங்குபவனாகவும் விளிக்கப் படுவது ஈண்டு நோக்கற்பாலது. இதனால் மாயோனாகிய திருமாலும் அவனின் சக்தியாகிய 'திரு வும் இக்காலத்தில் வழிபடப்பட்டமை உறுதியாகின்றது.
மாயோன் மட்டுமன்றி இக்கால ஈழத்தவர் இத்தெய்வத் தின் கிருஷ்ணன், வாசுதேவன், ராமன் போன்ற பிற ரூபங் களையும் அறிந்திருந்ததைப் பண்டுவாசுதேவன், பண்டுகாபயன், ஆகியோருடன் தொடர்புடைய ஐதீகங்கள் எடுத்துக் காட்டு கின்றன.88 இக்கருத்தினை உறுதி செய்வதாகப் பிராமிக் கல் வெட்டுகளில் இடம்பெறும் இவ்வழிபாட்டோடு தொடர்புடைய
யாழ். - தொன்மை வரலாறு ses )

பெயர்கள் விளங்குகின்றன. நீலோற்பலன் உபலவாகவும் , விஷ்ணு விணு ' வாகவும், கண்ணன் கண வாகவும், இராமன் ராம வாகவும், கோபாலன் கோபால வாகவும், நாராயணன் 'நாராயண' வாகவும், பாலதேவன் பலதேவ' வாகவும் பலராமனின் இன்னோர் நாமமாகிய லாங்குலி "நகுலி'யாகவும் இவற்றிற் குறிப்பிடப்படுவது அவதானிக்கத் தக்கது.84 இறுதியாக மகாவம்சத்திற் குறிக்கப்படும் இவ்வழி பாட்டிற்குரிய மரங்களாகப் பனை, ஆல் போன்றன இடம் பெற்றுள்ளதை நோக்கும்போது சங்க இலக்கியங்கள் பலராம னைப் பனைக்கொடியோன் என அழைப்பது மனங் கொள்ளத்தக்கது. இவ்வாறே சிவனும் இவ்விலக்கியங்களில் ஆலமர் கடவுளாக விளிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கத் தக்கது. இக்காலத்தில் நிலைகொண்டிருந்த விஷ்ணு வழி பாட்டை உறுதி செய்வதாகக் கந்தரோடையிற் கிடைத்த கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய கார்ணிலியன் முத்திரை யுங் காணப்படுகின்றது. இதில் விஷ்ணு பூதிஸ்ய என்ற
வாசகம் உளது.
இன்று கிராமிய மட்டத்தில் மக்களாற் பேணப்படும் வைதீக, ஆகம நெறிசாராத வழிபாடு நாட்டார் வழிபாடாகும். இவ்வழிபாடுதான் பாளி நூல்களில் யr - நாகவழிபாடாக, ஈழத்தின் மிகப்பழைய வழிபாடாக விளிக்கப்படுகின்றது என்றால், மிகையாக்ாது. இவ்வழிபாட்டில் மரங்களும் அவற்றின் கீழே வைத்து வழிபடப்படுந் தெய்வங்களும் முக்கியம் பெறுகின்றன. இம்மரங்களில் வேம்பு, அரசு, ஆல், நாவல், மருது முதலியன முக்கியமானவையாகும். இவற்றின் கீழே தெய்வங்கள் இருவித நிலைகளில் வைத்து வழிபடப்படுகின்றன. எதுவித சிற்ப அம்சங்களுமின்றி வெறுங் கற்களாகவே இவற்றை வைத்து வழிபடும் மரபு மிகப் பழையதாகும். இத்தகைய வழிபாட்டு நெறியே இவ்வழிபாட்டிற் செல்வாக்குடன் விளங்குகின்றது.
இவ்வழிபாட்டு நெறியிற் கல்லில் இத்தெய்வங்களுக்குச் சிற்பந் தீட்டி வழிபடும் மரபும் உண்டு. இந்நாட்டார் வழி படுந் தெய்வங்களாகக் காடன், மாடன், சுடலைமாடன், காடேறி, கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரியதம்பிரான்,
0 567 சமூகமும் சமயமும்

Page 300
அண்ணமார், நீலி, பேச்சி போன்ற தெய்வங்கள் விளங்கு கின்றன. வேதாகம வழிபாட்டிற் பிராமணக் குருக்கள் வகிக்கும் பொறுப்பை இவ்வழிபாட்டிற் கிராம மக்களில் ஒருவர் வகிப்பது வழக்கம். சடங்குகள் இதில் மிக மிகக் குறைவு. பொங்கல், குளிர்த்தி, படையல், உயிர்ப்பலி ஆகியன இதில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. எனினும் வேதாகம வழிபாட்டின் அம்சமாக விளங்கும் பிள்ளையார், முருகன் (வேல்), வீரபத்திரர் போன்ற கடவுளரும் இவ்வழிபாட்டு நெறியில் நாளடைவில் இடம்பெற்றுள்ளன. சாதாரணமாக வைரவ சூலத்தினை வைத்து வழிபடும் மரபும் இதிலுண்டு.
இந்துமத வழிபாட்டு நெறிகள்
பொதுவாகவே இக்கால வழிபாட்டு நெறிகளில் வேதா கம வழி நிற்கும் நெறிகளும், அதாவது அந்தணரையுங் கோயில்களையும் அச்சாணியாகக் கொண்டிருக்கும் நெறிகளும், இந்நெறி சாராத கிராமிய மட்டத்தில் நாட்டார் வழிபாடாக, மரவணக்கம், குளிர்த்தி, பொங்கல் போன்ற கிராமிய வழி பாட்டு நெறிகள் என்பனவுங் காணப்பட்டன. எனினுந் தமிழ கத்தைப் போன்று இக்காலத்திற் பெளத்த மதம் ஈழத்தின் பிற பகுதிகளிற் செல்வாக்குற்றிருந்தது போல, வடபகுதியிலுஞ் சில மையப் பிரதேசங்களில், வாணிப நிலையங்களிற் செல்வாக்குற்றுக் காணப்பட்டதையே கந்தரோடை, வல்லி புரம், சுன்னாகம், புங்குடுதீவு போன்ற இடங்களிற் கண் டெடுக்கப்பட்ட பெளத்த கலைமரபிலொன்றான அமரா வதிக் கலைப் பாணியிலமைந்திருந்த சிற்பங்களும் ஏனைய பெளத்த ஸ்தூபிகளின் அழிபாடுகளும் எடுத்துக் காட்டு கின்றன.
தமிழகத்தில் நாயன்மர்ர்களும், ஆழ்வார்களும் ஏற்படுத் திய இந்துக் கலாசார மறுமலர்ச்சி ஈழத்தின் வடபகுதியையும் அடைந்ததைத் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் போன்றோர் ஈழத்திலிருந்த திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியனவற்றின் மீது பாடிய பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் இக்கலாசார மறுமலர்ச்
யாழ். - தொன்மை வரலாறு 5es )

சியை ஏற்படுத்திய திருஞானசம்பந்தரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவர் சென்ற தலங்களுக்கெல்லாம் தாமுஞ் சென்று யாழ் வாசித்தமை பற்றிக் கிடைக்குந் தகவல்கள் இக்காலத் தில் இரு பகுதிகளுக்குமிடையே நிலவிய கலாசாரத் தொடர்பை மட்டுமன்றி ஈழத்தின் வடபகுதியில் இம்மறுமலர்ச்சி ஏற் படுத்திய தாக்கத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது. இத னால் இக்காலத்தில் இவ்விடங்களிற் பல்லவர் கலைமரபைப் பின்பற்றி ஆலயங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் திருக்கோணேஸ்வரப் பகுதியில் ஆர்தர் சி கிளாக், மைக்கல் வில்சன் ஆகியோரின் தலைமையிற் கடலுக்கடியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளிற் கிடைத்த பல்லவர் பாணியி லமைந்த தூண்கள் எடுத்துக் காட்டியுள்ளன.85 இக்காலத் திற் பல்லவர் கலைமரபு ஈழத்திற் பரவியிருந்ததை அநுராத புரத்திலுள்ள ஸ்சுறுமுனியாவிலுள்ள இன்றைய பெளத்த கோயிலிற் காணப்படும் இந்துக்கோயிலின் அடித்தளப் பீடக் கற்கள், கோமுகி ஆகியனவும் சிவன், பார்வதி ஆகியோரைச் சித்தரிக்குஞ் சிற்பங்கள், ஐயனார் சிற்பம், நாலந்தாவிற் கிடைக்கும் பல்லவ பாணியிலமைந்த மகாயான பெளத்த கோயில், தென்கிழக்கே சித்துல்பவுவவிற் கிடைத்துள்ள போதிசத்துவ சிலைகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடத்திற் கிடைத்துள்ள விஷ்ணுசிலை, திருகோண மலையிலுள்ள பொத்தன் காட்டிற் கிடைத்துள்ள விஷ்ணு சிலை, திரியாயிலுள்ள பெளத்த ஸ்துாபியிற் காணப்படுந் துவார பாலகர்களின் சிலை ஆகியனவும் எடுத்துக் காட்டுகின் றன88. இதனால் வடபகுதியிலும் இத்தகைய மரபு தழைத் தோங்கியது என்று யூகிப்பதிலே தவறில்லை. இக்கூற்றினை உறுதி செய்வதாகத் திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த மூன்று சிலைகள் அமைகின்றன. இவற்றுள் முதன்மை பெறுவது செப் புத் திருமேனியாலாகிய சோமஸ்கந்த விக்கிரகமாகும் (படம்-67). இதிற் காட்சி தருஞ் சிவன், பார்வதி, முருகன் ஆகியன ஒரே பீடத்திற் செய்யப் பட்டுள்ளதோடு முருகன் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பது போலவுஞ் சித்திரிக்கப்பட்டுள்ளான். இவ்வாறே திருக்கேதீஸ்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது நிலத்துக்கடியிலே கருங்கல்லினாலான லிங்கம் ஒன்று கண்டுபிடிக்
இ 569 சமூகமும் சமயமும்

Page 301
கப் பட்டது. இது தற்போது ஆலயத்தின் மேற்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது (படம் - 68), இங்கு கிடைத்த மற். றொரு சிற்பம் விநாயக ருடையதாகும்87 (படம் - 69). அண்மை யிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய் வின் போது வெட்டுக்காட்டில் உடைந்த சிலையின் பகுதி களும் அரசபுரத்திற் கருங்கல்லிற் பொன் முலாம் பூசப்பட்ட ஒன்றரை அடி உயரமான விநாயகர் சிலை ஒன்றுங் கிடைத் துள்ளது. இவை பல்லவர் கலை மரபுக்குரியன எனக் கொள்ளப்படுகின்றது.88 சோழக் கலைப்பாணிக்குரிய விஷ்ணு சிலை ஒன்றும் பூநகரியிற் கிடைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.89 (படம் - 70).
இத்தகைய பின்னணியிற்றான் யாழ்ப்பாண வைபவமாலை யில் இடம்பெற்றுள்ள வழிபாட்டிடங்கள் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது. உக்கிரசிங்கன், மாருதப்புரவீகவல்லி ஆகிய இருவருடனுந் தொடர்புடைய தலமாகக் கீரிமலையிலுள்ள திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் விளங்கு கின்றன. எனினும் உக்கிரசிங்கன் ஒரு முருக பக்தனாக விளங்கியதைக் கைலாயமாலையும், வையாபாடலுங் குறிக் கின்றன. உக்கிரசிங்கனின் தலைநகரைக் கதிரைமலை (கந்தரோடை அல்லது கந்தரோடைக்கு அருகிலுள்ள தற் போதைய கதிரைமலை) எனக் கூறுங் கைலாயமாலை இவனின் குலதெய்வமாகிய குமரனைப் பற்றிப் பின்வருமாறு கூறு கின்றது. 90
. . . . . . . . . . . வரிந்தசிலை வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங் காடன் புதல்வன் கதிர்காமன் - ஏடவிழுந் தார்க்கடம்பன் பேர்முருகன் றாமோ தரன்மருகன் சீர்க்குரவன் றேவர் திரட்கொருவன் - சூர்ப்பகையை மாற்றுங் குகன் குழகன் வாய்ந்தவடி யார்துயரை யாற்றுங் குமர னருளாலே " இதே போன்று வையாபாடலிலும் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது.91
யாழ். - தொன்மை வரலாறு 570 O

பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற்
போயரன் ம்கவினை வணங்கிப்
பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருந்தன ளதற்பின் .
இத்தகைய குறிப்புகள் யாழ்ப்பாண வைபவமாலை குறிப் பிடும் கதிரை ஆண்டார் திருத்தலம் கதிரைமலையில் இருந்த முருகன் ஆலயமாக இருக்கலாமென ஊகிக்க வைக்கின்றது. மாவிட்டபுரத்திற் சோழ அரசனின் கலைஞர்களைக் கொண்டு மாருதப்புரவீகவல்லி அமைத்ததாகக் கூறப்படும் முருகன் ஆலயமும் இக்காலத்திற் பிரசித்தி பெற்ற முருகன் ஆலய மாக விளங்கியிருக்கலாம். இதேபோன்று கீரிமலைச் சிவஸ்தல முஞ் சிறப்புடன் விளங்கியது. பல்லவர் பாணியைத் தொடர்ந்து ஈழத்திற் பரந்த சோழரின் கலைமரபை எடுத்துக் காட்டுஞ் சின்னமாக மாருதப்புரவீகவல்லியின் மாவிட்டபுரத் திருத்தலம் அமைந்திருந்திருக்கலாம். அண்மையிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது இனங் காணப்பட்ட சோழர் கால மண்ணித்தலைச் சிவாலயம் அதற்கான இன்னோர் ஆதாரமாகும் ( படம்-71 ), அநுராத புரத்திற் செங்கற்களாலான அத்திவாரங்களுடன் கர்ப்பக் கிருகம், அந்தராளம் போன்ற பாகங்களுடன் காணப்படுங் கோயில்களின் அடித்தளங்களை ஒத்த அடித்தளத்தினை இது உடையதால் இதன் காலங் கி. பி. 9 ஆம், 10 ஆம் நூற் 2ாண்டுகளாகலாம்.92 இதனால் இது முற்காலச் சோழக் கலை மரபில் அமைக்கப்பட்ட ஆலயம் போலத் தெரிகின்றது. இத்தகைய யூகத்தினை இக்காலத்திலேற்பட்ட சோழப்படை எடுப்புகளும் உறுதி செய்கின்றன.
* நிற்க, மண்ணித்தலைச் சிவாலய விமானத்தின் பெரும் பகுதியும், அந்தராளத்தின் கூரையும், முன்பக்கமும் இடித்து விழுந்து மண்ணுக்குட் புதையுண்டுள்ளன. இதன் அத்திவாரப் பகுதி பெருமளவு மண்ணினால் மூடப்பட்டிருந் தாலும் இது ஏறத்தாழ 21 அடி நீளத்தையும் 124 அடி அகலக் தையுங் கொண்டுள்ளது. இச்சிவாலயங் கர்ப்பக்கிருகத்தையும் அதன் முன்னாற் சிறிய அந்தராளத்தையுங் கொண்டுள்ளது.
() 57 சமூகமும் சமயமும்

Page 302
இதன் கர்ப்பக்கிருகம் வெளிப்புறமாக 10; அடி நீளமும், 124 அடி அகலமும் 8 அடி 8 அங்குல உயரமும் உடையது. உட்புறமாக இது 6 அடி நீளத்தையும், 6 அடி அகலத்தை யும் 10 அடி உயரத்தையுங் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய இதன் வாசல் 4 அடி 2 அங்குல உயரமும் 3 அடி அகலமும் உடையது. 3 அடி தடிப்புள்ள இதன் சுவர்கள் பெருமளவிற்குச் செங்கற்களையும் பொழிந்த சிறிய முருகைக்கற்களையுங் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தின் மூன்று வெளிப்புறச் சுவர்கள், அவற்றில் அமைந்த புடைப்புத் தூண்கள், தேவகோஷ்டங்கள், மாடங்கள் என்பன இவ் வாலயத்தின் ஏனைய சிறப்பம்சங்களாகும். இவ்வாலயத்தின் கோமுகி, சுமார் 2 அடி 3 அங்குலம் நீளமுடையது; சுண் ணாம்புக் கல்லால் அமைக்கப்பெற்றது. அடுத்து முக்கியம் பெறுவது அந்தராளமாகும். இது வெளிப்புறமாக 10 அடி 6 அங்குல நீளத்தையும், 11 அடி அகலத்தையும், 8 அடி உயரத்தையுமுடையது. இதன் உட்புற நீளமாக 7 அடி 8 அங்குலமும் அகலமாக 6 அடி 5 அங்குலமும், 10 அடி உயரமும் காணப்படுகின்றது. கர்ப்பக்கிருகத்தில் உள்ள விமான மும் இதற்குத் தனிச்சிறப்பை அளிக்கின்றது. மூன்று தளங் களையுடைய இவ்விமானத்தில் மூன்றாவது தளத்திலுள்ள ஸ்துாபி இடிந்து வீழ்ந்துவிட்டது. இதன் உயரம் விமானத்தின் உபபீடத்திலிருந்து மூன்றாந் தளம் வரை 7 அடி ஆகவும் கர்ப்பக்கிருகம் நிலமட்டத்திலிருந்து 17 அடியாகவும் உள்ளது. இன்று வடபகுதியில் நிலைத்து நிற்கும் மிகப்பழைமை வாய்ந்த சோழர் காலக் கலைமரபில் ஆக்கப்பட்ட ஆலயமாக மண்ணித்தலைச் சிவாலயம் அமைந்திருப்பதே அவ் ஆலயத்திற் குரிய சிறப்பு என்றால் மிகையாகாது93 ( படம் - 71 ).
மண்ணித்தலை போன்று திருக்கேதீச்சரமும் புகழ் பெற்ற சிவாலயமாக விளங்கியது மட்டுமன்றி மாதோட்டம் புனித நகராக இக்காலத்திற் சிறப்படைந்ததையுஞ் சிங்களக் கல் வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. இவற்றுள் முதலாவது கல் வெட்டு அநுராதபுரத்திற் கிடைத்துள்ளது.94 இது கி. பி. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது. இதனை வெளியிட் டோர் தாம் அநுராதபுரத்திலுள்ள சேதவனராம விகாரையின்
யாழ். - தொன்மை வரலாறு 572 )

கட்டிடப் பணிக்கு உதவுவதாக வாக்களித்து இதனை மீறு வோர் இத்தீவில் வசிப்பவர்களாற் செய்யப்படும் பாவம், பழி யாவற்றையுந் தம்மீது ஏற்றுக்கொள்ள வேண்டுமென் மகாதீர்த்தத்திற் பசுக்களைக் கொலை செய்பவர்கள்
றும், சம்பாதிக்கும் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றுங் கூறுகின்றது. கதிர்காமத்திற் கிடைத்த மற்றைய கல்வெட்டுக்
குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுவோர் மகாதீர்த்தத்திற் பசுக்களைக் கொன்ற பாவத்தினை அடைவர் என்று கூறு கின்றது.95 இதனால் இக்காலத்தில் வேறு எந்த இந்து வழிபாட்டிடத்தையும்விட இவ்விடம் புனித தலமாக இந் துக்களல்லாதவராலும் பேணப்பட்டமை தெரிகின்றது.
இந்து மத ஆலயங்களும் பரிபாலனமும்:
ஈழத்திலேற்பட்ட சோழராட்சியானது இந்துமத நிறுவ னங்கள் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சிபெற வழிவகுத்தது. முக்கியமாகச் சோழப் பேரரசர்களாகிய முதலாம் இராஜரா ஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோரது நடவடிக்கைகள் இதற்கு உந்து சக்தியாக அமைந்ததை மாதோட்டம், பதவியா, கந்தளாய், திருகோணமலை ஆகிய இடங்களிற் கிடைத்த முதலாவது இராஜராஜனது கல்வெட்டுகள் எடுத் தியம்புகின்றன. மாதோட்டமான இராஜராஜபுரத்தில் முதலா வது இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் அமைக் கப்பெற்றது.98 இவ்வாறே பொலநறுவை மாவட்டத்திலுள்ள அத்தகடவில் உத்தம சோழ ஈஸ்வரமும், மெதி:றிகிரியாவில் நித்திய விநோத ஈஸ்வரமும், அநுராதபுர மாவட்டத்திலுள்ள மகாகிருண்டிகமவில் ஜயங்கொண்ட ஈஸ்வரமும், பதவியாவில் இரவிகுல மாணிக்க ஈஸ்வரமும், கந்தளாயில் இராஜராஜேஸ் வரமும், திருகோணமலையில் மச்சகேஸ்வரமும் அமைக்கப் பட்டன. இம்மன்னனின் ஆணை வடபகுதி வரை பரந்ததை உறுதி செய்வதாக நாரந்தனையிற் கிடைத்துள்ள இவனின் நாணயங்களும், அம்மன் உருவம் பதித்த பொன் பதக்கமும் (படம் - 72) உறுதி செய்கின்றன.97 இதனால் நாரந்தனையில் மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பிற மாவட்டங் களிற் கட்டப்பட்டது போலப் பல கோயில்கள் இவனின் காலத்
C) 573 சமூகமும் சமயமும்

Page 303
திலுங் கட்டப்பட்டிருக்கலாம். இத்தகைய கோயில்களின் எச்சங்கள் யாவும் பின்வந்த போத்துக்கேயரின் ஆட்சியின் போது அழிக்கப்பட்டன எனக் கொள்ளின் தவறன்று.
முதலாம் இராஜேந்திரனும் முதலாம் இராஜராஜனைப் போன்ற சிவபக்தனே. தந்தையின் திருப்பணிகளைத் தொடர்ந்த பெருமை இவனுக்குண்டு. இவனின்காலக் கோயில் தான் திருக்கேதீஸ்வரத்திலுள்ள திருவிராமேஸ்வரமாகும்.98 பொலநறுவையில் இரண்டாவது சிவதேவாலயத்தை அமைத்த இவன் தனது தாயின் பெயரால் அதற்கு வானவன் மாதேவீஸ் வரம்' எனப் பெயர் சூட்டினான். இவனின் நடவடிக்கைகளி லொன்றே நல்லூரில் அமைந்த ஆலயமாகும் என்பதை யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டுபிடித்த இம்மன்னனின் கல் வெட்டு எடுத்தியம்புகின்றது.99 கோயில் கட்டும் மரபு மட்டு மன்றிச் சிற்பங்களைக் கல்லிலும், வெண்கலத்திலும் ஆக்கும் பணி இக்காலத்தில் மிகுந்து காணப்பட்டதைப் பொலநறுவை யில் இன்றும் அழியாது நிற்கும் இந்து ஆலயங்கள் மட்டுமன்றி அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்துக் கடவுளரின் கருங்கல், வெண்கலத்தினாலான சிற்பங்களும் எடுத்துக் காட்டுகின்றன.100 இவற்றுட் சிவன், பார்வதி சமேத சிவன், நடராஜர், நாயன் மார்கள் ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய சிற்பங்கள் வடபகுதியிலுங் காணப்பட்டிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இதற்கான எச்சங்கள் இற்றை வரை கண்டு பிடிக்கப்படாவிட்டாலுங்கூட வன்னிப் பகுதியிலுள்ள உருத்திர புரச் சிவன் கோயில், வவுனிக்குளச் சிவன் கோயில், ஒட்டுசுட் டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயமாகியன சோழரின் போஷிப் பைப் பெற்றிருந்தன. இதனை வவுனிக்குளத்திலும் (படம்-73) உருத்திரபுரத்திலுங் கிடைத்த லிங்கங்கள் எடுத்துக்காட்டுகின் றன (படம் - 74). வற்றாப்பளை அம்மன் ஆலயங்கூடச் சோழரின் போஷிப்பைப் பெற்றிருக்கலாம். அத்துடன் கொக்கிளாய்க் குடாவின் மேற்குப் பக்கமுள்ள கந்தசுவாமி மலை, குருந்தனுார் ஆகிய இடங்களிற் காணப்படும் அழிபாடுகள் கூட முன்பொருகாற் சோழர் ஆட்சியில் இங்கு அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகளாக இருக்க
யாழ். - தொன்மை வரலாறு 574 )

லாம்.101 ஏனெனிற் சோழராதிக்கங் கிழக்கே பதவியா, வாகல் கட, கந்தளாய், திருகோணமலை ஆகிய பகுதிகளிற் காணப் பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுவதாற் சோழரின் ஆணை முல்லைத் தீவுக் கரையோரப் பகுதிகளிலும் பரந்திருந்தது எனக் கருதலாம்.
சோழராட்சியில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இந்து மத நிறுவனங்கள் பற்றிய பல விபரங்களுங் கிடைக்கின்றன. இக்கால ஆலயங்களில் முன்னர்போலக் கல்விகேள்விகளிற் சிறந்து' விளங்கிய பிராமண குலத்தவர் காணப்பட்டதோடு அவர்கள் வசிப்பதற்குத் தனியான குடியிருப்பு மையங்களுங் காணப்பட்ட தைக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. முதலாவது இராஜராஜனின் கந்தளாயிற் கிடைத்த கல்வெட்டு நான்கு வேதங்களிலுஞ் சிறந்து விளங்கிய பிராமணரின் குடியிருப்பு ஒன்று இங்கு காணப்பட்டதைக் கூறுகின்றது. இக்குடியிருப்பு முதலாவது இராஜராஜனின் பெயரால் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது. இவ்வாறே அநுராதபுர மாவட்டத்திலுள்ள மகாகிருண் டிகமவில் முதலாவது இராஜ ராஜனின் காலத்திலிருந்து இரண்டாவது கஜபாகுவின் காலம் வரை நீடித்திருந்த பிராமணக் குடியிருப்புப் பற்றிய கல் வெட்டாதாரமுமுண்டு. இக்குடியிருப்பு முதலாவது இராஜ ராஜனின் பட்டப் பெயர்களிலொன்றாகிய ஜெயங்கொண்ட" என்ற பெயரையும், இரண்டாவது கஜபாகுவுக்கு முன்னர் ஆட்சிசெய்த ஜயபாகுவின் பெயரான சாளமேகனையும் இணைத்து ஜயங்கொண்ட சாளமேக சதுர்வேதி மங்கலம் " என அழைக்கப்பட்டது. அதுமட்டுமன்றிக் கோயில் நிர்வாகக் கடமைகளிலும் பல்வேறு பிரிவினராகத் தமது பாண்டித் தியத்திற்கேற்பப் பிராமண குலத்தவர் காணப்பட்டதைப் பொலநறுவையிலுள்ள வானவன் மாதேவீஸ்வரக் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இக்கல்வெட்டுச் சோழ நிருவாகத்தில் உயர்பதவி வகித்த பல்லவராஜனால் வெளியிடப்பட்டது. கோயிலுக்கு இவனால் அளிக்கப்பட்ட நிவேதனம் பற்றிக் கூறும் இக்கல்வெட்டு இத்திருப்பணியைக் கண்காணிப்பவர் களாகப் பதிபாத மூலப்பாடுடைப் பஞ்சாச்சாரியார், தேவகர் மிகள், கிரமவித்தன். சிவப்பிராமணர், பன்மகேஸ்வரர், பரிசா
)ே 575 சமூகமும் சமயமும்

Page 304
ரகர், தேவரடியார் போன்றோரைக் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமன்றிப் பிராமணரின் கடமைகளுக்காக நெல் வேதன மாகக் கொடுக்கப்பட்டிதை மாதோட்டத்திற் கிடைத்த முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டு எடுத்தியம்பு கின்றது. இதனால் நாட்டின் பிறபகுதிகளைப் போல் வட பகுதியில் உள்ள ஆலயங்களிற் கல்விகேள்விகளிற் சிறந்து விளங்கிய பிராமண குலத்தவரும் அவர்களது குடியிருப்பு களுங் காணப்பட்டமை உறுதியாகின்றது.102
திருக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய குறிப்புகளுங் கல்வெட்டுகளில் உள. மர்தோட்டத்திலுள்ள முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டுத் திருவிராமேஸ் வரத்திற் சந்தி விளக்கு எரிப்பதற்குத் தேவன் என்பான் அங்கு வாணிப நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர்களான சக்கர பாடியாரிடம் இரண்டு காசுகளையும், வெற்றிலை வணிக ரிடம் ஒரு காசையும், வாழைக்காய் வணிகரிடம் ஒரு காசை யும் இருப்பாக வைத்தது பற்றிக் கூறுகின்றது.103 இந்நான்கு காசுகளிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டே கோயிலில் மாலை நேர விளக்கு (சந்தியா விளக்கு) எரித் தல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. விளக்கெரிப்பதற்குப் ப்ணம் மட்டுமன்றி, இவ்விளக்குகளுக்கான நெய்யைப் பெறுவ தற்காக ஆடு, மாடு, எருமை போன்ற மிருகங்களும் வழங்கப் பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டெடுக்கப்பட்ட முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டில் இம்மிருகங்கள் பற்றிக் காணப்படும் வகிகள் அழிந்து காணப்படுகின்றன. எனினும் இவ்வழிந்த பகுதிகளுக்கு முன்னே காணப்படும் ‘சாவாமூவா' என்ற தொடரை நோக்கும்போது நெய்யை எடுக்கும் பணி எதுவித தடங்கலுமின்றித் தொடரவேண்டு' மென்ற நோக்கத்திற்றான் தமிழகத்திற் காணப்படுவது போன்று பல்வகைப் பராயத்தில் மிருகங்கள் அளிக்கப் பட்டமை தெளிவாகின்றது.104 சிலசமயந் தென்னை மரங்கள் கூட அவற்றிலிருந்து பயனைப் பெறுவதற்காக ஆலயத்திற்கு நிவேதனமாக அளிக்கப்பட்டன. இலுப்பைப் பாலும் இக் காலத்தில் விளக்கேற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இக் காலத்தில் அரச உத்தியோகத்தர்களே அரசுக்குரிய நிலங்களை
யாழ். - தொன்மை வரலாறு 575 இ

ஆலயங்களுக்கு நிவேதனமாக அளிக்கும் உரிமையையும், அரசுக்குரிய வரிகளை இவற்றுக்கு அளிக்கும் உரிமையையும் பெற்றிருந்ததை மாதோட்டத்தில் நிருவாகியாக விளங்கிய தாழிக்குமரனின் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.
இக்கல்வெட்டில் இராஜராஜசோழனின் வளநாடாகிய மாதோட்டத்திற்குச் செல்லும் பாதையிலிருந்து அறவிடப் படும் பணத்தில் இரண்டு வட்டமும், இங்குள்ள தறிகள், பாதைத்துறைகளிற் பெற்ற வருமானத்தையுங் கொண்டு வைகாசி விசாகத்தில் ஏழுநாட்களுக்குத் திருவிழாவுந் தீர்த்த மும் நடைபெற மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் பற்றிக் கூறப்படுகின்றது. ஆலயத்தின் தேவைக்காக வரிகள் மேலும் அறவிடப்பட்டு எவ்வாறு செலவு செய்யப்படல் வேண்டு மென்றும் இக்கல்வெட்டுக் கூறுகின்றது. அஃதாவது இங் குள்ள தெருக்கள், இறங்கு துறைகள் ஆகியனவற்றுள் நடை பெறும் போக்குவரத்திலே தினமும் ஒரு அக்கம் அறவிடப்படல் வேண்டும். இங்குள்ள நெசவாளர்களிடமிருந்து ஒரு தறிக்கு 118 அக்கம் அறவிடப்படல் வேண்டும்; அத்துடன் இவ்விடத்தில், நடைபெறும் கொள்வனவு, விற்பனவுப் பொருட்களுக்கு ஒரு காசுக்கு ஒரு வட்டம் என்றவாறு பணம் அறவிடப்படல் வேண்டும். இவ்வாறு கிடைத்த முதலிலிருந்து பெறப்பட்ட வட்டியில் ஆலயத்திற்குச் செய்யப்பட வேண்டிய ஒழுங்குக ளாவன: தினமும் ஆண்டவனுக்குத் திருவமுது ( நெய்வேத் தியம்) வைப்பதற்கு ஆறுநாழி அரிசியும், இரு இளம் பிரா மணருக்குத் தினமும் எட்டுநாழி நெல்லும், இங்குள்ள மடத்திலுள்ள தலைவருக்கு அன்னதான ஒழுங்குகள் ஆகியன வும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.105
சோழராட்சிக்குப் பின்னரும் அவர்களால் உருவாக்கப் பட்ட ஆலயங்களும் அவற்றின் அமைப்பு முறைகளுந் தொடர்ந்து பேணப்பட்டு வந்தன. இவ்வமைப்புகள் அக் காலத்தில் இப்பகுதியின் நிருவாகிகளின் போஷிப்பையும் பெற்றிருந்தன. பாண்டிமழவன் போன்ற பிரதானிகளின் ஆட்சி இவற்றுக்கு வேண்டிய போஷிப்பை அளித்தன. எனி னும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற்
() 577 சமூகமும் சமயமும்

Page 305
காணப்படுங் குறிப்புகள் இந்து மதம் முதன்மை பெற்ற நிலையில் வடபகுதியிற் காணப்பட்டதைத் தெளிவாக்குகின்றன. ஈழத்திற் பிற பகுதிகளிலோ எனிற் சிங்கள மன்னர்கள், இந்து மதத்தைப் போஷித்தது மட்டுமன்றி அதன் செல்வாக் குக்கு உட்பட்டுங் காணப்பட்டனர். முதலாவது விஜயபாகு சோழர் கால இந்து நிறுவனங்களைப் போஷித்தான். இரண் டாவது விக்கிரமபாகு, இரண்டாவது கஜபாகு போன்றோர் இந்துக்களாக விளங்கியதாற் பெளத்த மன்னர்களுக்கு நடை பெறும் பட்டாபிஷேக விழாக்கூட இவர்களுக்கு நடைபெற வில்லை. முதலாவது பராக்கிரமபாகு இந்துமதக் கிரியைகளை அனுஷ்டித்ததோடு பல ஆலயங்களையும் புனருத் தாரணஞ் செய்தான். நிஸங்கமல்லன் பொலநறுவையிலுள்ள சிவதேவா லயத்தில் இலட்சார்ச்சனையிலீடுபட்டதோடு கந்தளாய்ச் சிவ தேவாலயத்திற்கு ஒரு தானசாலையையும் அமைத்தான். மாகனினாட்சி மேலும் பெளத்தத்தைச் சீரழித்து இந்து மதத்தினை முன்னிலைப் படுத்தியது. இத்தகைய சூழலிற் றான் வடபகுதியிற் பெளத்த மதம் நலிவுறத் தொடங்கியது. இக்கால கட்டத்திற்றான் வடபகுதியில் இந்து - பெளத்த மதங்களுக்கிடையே - இவற்றைத் தழுவிய பிரிவினர்களுக் கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்திருக்கலாம். இது பற்றி ஆராய இடமுண்டு.
முடிவாக நோக்கும்போது தற்கால இந்துமதத்தின் அச் சாணியாக விளங்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன இக்காலத்திற் சிறப்படையத் தொடங்கிவிட்டன. இத்தகைய வழிபாட்டு நெறியில் மக்களின் அன்றாடச் சமய அனுஷ்டா னங்கள் பற்றிக் கூறுவது இலகுவன்று. எனினும் பிற்காலத் தைப் போற் சரியைகளுங் கிரியைகளும் இக்கால வழிபாட் டில் முக்கிய இடத்தினை வகித்தன என்று கூறினால் மிகை யாகாது. விரதமிருத்தல், யாத்திரை செல்லுதல் போன்றன இத்தகைய வழக்கங்களிற் சிலவாகும். இவற்றோடு நாட்டார் வழிபாட்டு நெறிகளும் இணைந்தன. இவையே பிற்கால இந்துமத வளர்ச்சிக்கு வழிகோலின.
யாழ். - தொன்மை வரலாறு 57e )

பெளத்தம்
வடபகுதி பெளத்த மதத்தோடு கொண்டிருந்த தொடர்பு மிகப்பழைமையானது. நாகதீப என அழைக்கப்பட்ட இப்பகுதி கெளதம புத்தரின் இரண்டாவது விஜயத்தின் போது அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாகக் குறிப்பிடப்பட்டாலுங் கூடப் புத்தர் இந்நாட்டின் மீது மேற்கொண்ட விஜயம் வெறும் ஐதீகமாகவே கணிக்கப்படுகின்றது.108 ஈழத்துப் பாளி நூல்கள் பெளத்தத்தினை இங்கு புகுத்தியவனாக மகிந் தனையே குறிக்கின்றன. இது நடைபெற்றது வரலாற்றுக் காலத்து முதல் மன்னனாகிய தேவநம்பியதீஸனின் ஆட்சி யிலாகும். ஆகாயமார்க்கமாக வந்த மகிந்தன் தேவநம்பிய தீஸனை அவனின் பெயர் சொல்லி அழைத்துப் பெளத்த மத உபதேசங்க்ளை அவனுக்குப் புகட்டியதாக மகாவம்சம் கூறுகின்றது. எனினும் விமானப்போக்குவரத்து வசதிகள் அற்ற அக்காலத்தில் வான்மார்க்கமாக மகிந்தன் வந்தான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதான கருத்தல்ல. ஆனால் மகிந்தன் ஈழத்திற்குப் பெளத்தத்தினைப் புகுத்தியமை ஒரு வரலாற்று நிகழ்ச்சியே. இப்பெளத்தம் வடநாட்டிலிருந்து நேரடியாக் ஈழத்தினை அடைவதற்கு முன்னதாகத் தமிழ கத்தினை அடைந்து பின்னரே ஈழத்தினை அடைந்திருக்க லாமென்பதைத் தமிழ் நாட்டில் மகிந்தனோடு தொடர்பு டைய சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் மகிந்தன் தமிழ் நாட்டில் பெளத்தத்தினைப் பரப்பிய பின்னரே ஈழத்திற்கு இதனைப் புகுத்தினான் எனக் கொள்ளலாம்.
ஜம்புகோள பட்டினத்தை இந்தியாவோடு கொண் டிருந்த கலாசாரத் தொடர்புகளில் ஒரு முக்கிய துறைமுக மாகப் பாளி நூல்கள் குறிப்பதாலும், பின்னர் சங்கமித்தை இத்துறைமுகத்தினுாடாகவே பெளத்த அரச மரக்கிளையை ஈழத்திற்கு இட்டு வந்தாள் என இவை கூறுவதாலும் மகிந் தனும் அவனது குழுவினரும் ஜம்புகோளத்தினுாடாகவே பெளத்தத்தினை ஈழத்திற்கு எடுத்து வந்தனர் என யூகிக்க இடமுண்டு. இதனால் வடபகுதியூடாகவே பெளத்தம் அநுராத புரத்தினை அடைந்தது எனக் கொள்ளலாம். மகாவம்சம்
இ) 579 சமூகமும் சமயமும்

Page 306
அசோக்னின் மகளாகிய சங்கமித்தை அரசமரக்கிளையுடன் ஜம்புகோள பட்டினத்தில் வந்திறங்கியபோது தேவநம்பியதீஸன் ஜம்புகோள பட்டினத்திற்குச் சென்று இவளை வரவேற்றது பற்றியும் பின்னர் இவ்வரச மரக்கிளை ஊர்வலமாகப் பதின் னான்கு நாட்களில் அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவுங் கூறுகின்றது.107 சங்கமித்தையாற் கொண்டு வரப்பட்ட இப்புனித அரசமரக்கிளை இவ்விடத்தில் வந் திறங்கியதன் நினைவாகவே இதன் ஒரு கிளையும் இம்மன் னன் காலத்தில் நாட்டப்பட்டது. பின்னர் இதிலொரு விகாரையுங் கட்டப்பட்டது. இதுதான் ஜம்புகோள விகாரை யாகும். இவ்விகாரையோடு சமுத்த பன்னசாலா என்ற மண்டபமும் இவ்விடத்திலே கட்டப்பட்டது.108
தேவநம்பியதீஸனுக்குப் பின்னர் தற்கால வவுனியா மாவட்டத்திற் கல்லாடநாக (கி. மு. 109 - 103) என்பவன் குருண்டவாசக விகாரையைக் கட்டியதாகக் கூறப்படுகின் றது. இது வவுனியாவுக்குத் தெற்கே உள்ள கரிக்கட்டு மூலை யில் இருந்திருக்கலாமென நிக்கலஸ் அபிப்பிராயப்படுவதோடு இதன் தற்காலப் பெயர் குருந்தனுார் எனவுங் கருதுகின் றார்.109 இவ்வாறே கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற் கஜபாகுவின் பின் அரசுகட்டிலேறிய அவனின் மாமனாகிய மஹல்லக நாக (கி. பி. 136-143) நாகதீபத்திற் ஸாலி பப்பத விகாரையைக் கட்டுவித்ததாகக் கூறப்படுகின்றது.19 மஹல்லக நாகவின் இரண்டாவது மகனாகிய கனிட்டதிஸ்ஸவும் (கி. பி. 167 - 186 ) நாகதீபத்தில் ஒரு பெளத்த கோயிலைத் திருத்தி யமைத்தான்.111. சிறிநாகவினது மகனாகிய வொகரிகதிஸ் ( கி. பி. 209-231 ) நாகதீபத்திலுள்ள திஸ்ஸ விகாரையைச் சுற்றி மதிலை அமைக்க,112 வவுனியா மாவட்டத்திலுள்ள தோணிகல என்ற இடத்தில் மகாசேனனின் மகனாகிய சிறீ மேகவண்ண ( கி. பி. 301 - 328 ) ஒரு விகாரையைக் காட்டினான்.118 இக்காலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் அநுராதபுர மன்னர் மேற்கொண்ட பெளத்தமத நிருமாணப் பணிகள் பற்றிய குறிப்புகள் காணப்படாவிட்டாலுந் தாது வம்சங் கீர்த்தி சிறிமேகன் காலத்திற் புத்தரது புனிதத்
யாழ். - தொன்மை வரலாறு 58o !

தந்தம் மகாதீர்த்த பட்டினத்தில் வந்திறங்கியதாகக் குறிப்பிடு கின்றது. 14 ஆனால் இப்பட்டினத்தை இந் நூல் மகாதீர்த்த பட்டினம் என அழைப்பதற்குப் பதிலாக லங்காபட்டினம் என்றே அழைப்பது நோக்கற் பாலது. இவ்வாறு ஈழத்திற்குத் தந்ததாதுவை எடுத்து வந்தோர் இப்புனிதச் சின்னத்துடன் ஒரு இரவை இங்குள்ள அழகிய தேவாலயத்திற் கழித்ததாக இந்நூல் கூறுகின்றது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த தாதுசேன மன்னன் ( கி. பி. 455 - 473 ) துபவிட்டி, தாதுசேன ஆகிய விகாரைகளை நாகதீபத்திற் கட்டியதாகக் கூறப்படுகின்றது.115 ஆனால் இதற்குப் பின்னருள்ள காலப் பகுதியில் அநுராதபுரத்திலரசாண்ட மன்னரோ பொல நறுவையிலரசாண்ட மன்னரோ வடபகுதியில் மேற்கொண்ட பெளத்தமதக் கலாசார நடவடிக்கைகளுக்குரிய ஆதாரங்கள் பாளிநூல்களிற் காணப்படவில்லை. பாளி நூல்களின் இத் தகைய போக்கு நாட்டின் பிற பகுதிகளைப் போல, வட பகுதியிற் பெளத்தம் மேன்மை பெற்றிராத நிலையையே எடுத்துக்காட்டுகின்றது என்றால் மிகையாகாது.
தமிழக வரலாற்றினை நோக்கும்போது ஆந்திரப் பிரதே சத்தில் வளர்ச்சி பெற்ற பெளத்தக் கலைமரபு கிறிஸ்தாப் தத்தின் ஆரம்ப காலத்தில் ஈழத்திலும் பரவியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதனால் ஆந்திரக் கலை மரபில் வளர்ச்சி பெற்ற பல சிற்பங்கள் ஈழத்திற்கும் எடுத்து வரப்பட்டன. ஈழத்திலே தோன்றிய பெளத்த சிலைகள் கூட ஆந்திரக் கலைப்பாணியில் ஆக்கப் பெற்றவையாகும். இதனால் ஈழத்தின் வடபகுதியுந் தமிழகம் போன்று இவ்வாந்திரக் கலைமரபின் செல்வாக்குக்குட்பட்டமை தெளிவாகின்றது. இதிற் பிரதான மையப்பிரதேசமாகக் கந்தரோடை விளங்கியது. 1966இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின்போது இங்கே ஸ்து பிகளின் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப் լյլ ւ-6ծr 116 (படம்-75-76). பின்னர் இவைகள் தொல்லியற் றிணைக்களத் தினாற் சீர்செய்யப்பட்டன. இவை தோற்றவமைப்பில் ஆந்திர நாட்டிலுள்ள அமராவதி, நாகர்ஜுனி கொண்டா ஆகிய பெளத்த ஸ்தலங்களிற் காணப்படும் ஸ்தூபிகளை ஒத்துக் காணப்படுகின்றன. எனினும் இவை பல்வேறு காலப் பிரிவிற்
டு 581 சமூகமும் சமயமும்

Page 307
கட்டப்பட்டவையாகும். ஸ்தூபிகளின் பகுதிகள் மட்டுமன்றிப் பல கட்டிடங்களின் அத்திவாரங்கள், புத்தரது புனித பாதஞ் செதுக்கப்பட்ட பீடம் (படம் - 77 - 78), கூரை ஓடுகள் ஆகி யனவும் இவ்வகழ்வின்போது வெளிவந்தன. பெரும்பாலும் இவ் ஸ்துாபிகளின் அடித்தளம் அழகாகச் செதுக்கப்பட்ட முருகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. எல்லாமாக இருபத்திரண்டு ஸ்துாபிகள் இனங் காணப்பட்டன. இவற்றில் ஆகக் குறைந்த பரிமாணமுள்ள ஸ்தூபியின் விட்டம் ஆறு அடியாகும். ஆகக் கூடிய பரிமாணமுள்ள ஸ்தூபியின் விட்டம் இருபத்திமூன்று அடி யாகும். இவற்றின் உள்ளே இறந்த பெளத்த குருமாரின் அஸ்திகள் முருகைக் கற்களிலமைந்த பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு செம்பு ஆணிகள், சங்கு வளையல்கள், மோதி ரங்கள், பிற அணிகல வகைகள், பல்வகை நிறங்களிலமைந்த மணி மாலைகள் (படம் - 79), நாணயங்கள் ஆகியனவும் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது கிடைக்கப் பெற்ற பிற பொருட்களாகும். இத்தகைய மணி மாலைகள், போல் பீரிஸினா லுங் கண்டெடுக்கப்பட்டன (படம்-80). எனினும், இப் பொருட்களில், 2. I 0 அங்குலம் அளவுள்ள சங்கினா லமைந்த ஒரு பூதத்தின் (கணத்தின்) உருவஞ் சிறப்பாகக் குறிப் பிடப்படவேண்டிய தொன்றாகின்றது (படம் .81). சீரழிந்த நிலையிற் காணப்பட்ட இந்த ஸ்தூபிகளின் புனரமைப்புத் தொல்லியல் நெறிமுறைகளுக்கு அப்பாற் சென்று மேற்கொள் ளப்பட்டதொன்றாகவே காணப்படுகின்றது. இவற்றின் பழைய வடிவத்தை எடுத்துக் காட்டும் வகையில் எச்சங்கள் காணப் படாத நிலையிற் புதிய கற்களைக் கொண்டு ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இவை புனரமைக்கப்பட்டுள்ளன. இது இவற்றிற் காணப்படும் ஒரு முக்கிய குறைபாடாகும்.
கந்தரோடையுடனான பெளத்தத் தொடர்பை ஸ்துா பிகள் மட்டுமன்றி இங்கு கண்டெடுக்கப்பட்ட பெளத்த சின்னங்களும் எடுத்துக் காட்டுகின்றன (படம் - 82), இங்கே கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்களில், நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை முக்கியமானது. பளிங்குக் கல்லினாலான இச்சிலை அமராவதிக் கலைப் பாணியிலமைந்திருந்தது. இதன் பாகங்கள் உடைந்து காணப்பட்டாலும் யாழ்ப்பாண நூதன
யாழ். - தொன்மை வரலாறு 582 .

சாலையில் வைக்கப்பட்டிருக்கும் இதன் மார்பகம் விசால மானது. ஐந்தரை அடி உயரமானது. இதன் காலங் கி. பி. 3ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகின்றது.17 இவற்றைவிடச் சில சாசனங்களும் இங்கே கிடைத்துள்ளன. இவற்றுள் முதன்மையானது கி. மு. இரண்டாம் நூற்றாண் டிற்குரிய மட்பாண்டச் சாசனமாகும்.118 இதில் ததகபத' அதாவது தத்தனுடைய பாத்திரம் எனப் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாத்திரங்களைப் பெளத்த துறவிகள் பயன்படுத்தியதால் இதனை ஒரு பெளத்த துறவி யின் பாத்திரம் எனலாம். இதனைத் தொடர்ந்து காணப் படுவதே விஷ்ணு பூதிஸ்ய' என்ற வாசகத்துடன் காணப் படுங் கார்ணிலியன் கல்லில் அமைந்த சாசனமாகும்.19 இந்துக்களும் பெளத்த மதத்திற்குக் கொடைகளை அளித் ததற்கான சான்றுகள் காணப்படுவதை நோக்கும்போது மேற்கூறிய முத்திரையில் விளிக்கப்படுபவன் கந்தரோடையி லுள்ள பெளத்த சமய நிறுவனத்திற்குச் சில தானங்களை அளித்திருக்கலாம் போலத் தெரிகின்றது.
கந்தரோடையைப் போன்றே பெளத்தம் செழிப்புற்ற இடங்களிலொன்றாக வல்லிபுரங் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் மாயோன் ஆலயந் தமிழர் வழிபாட்டில் முதன்மை பெற்ற திருமாலின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆலயமாக விளங்குகின்றது. பெளத்தம் இச்சிறப்பு வாய்ந்த தலத்திற் கால்கொண்டதையே இங்கு கண்டெடுக்கப்பட்ட கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய வல்லிபுரப் பொற்சாசனம் எடுத்தியம்புகின்றது. இச்சாசனம் இங்கு அமைக்கப்பட்ட விகாரையைப் பற்றிக் கூறுகின்றது. அத்துடன் இதன் வரி வடிவமும் ஆந்திர மாநிலத்தில் வழக்கிலிருந்த பிராமி வரிவடி வத்தை ஒத்தே காணப்படுகின்றது. இதனால் இப்பெளத்த தலம் ஆந்திரப் பிரதேசத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை புலனாகின்றது. இதனை உறுதி செய்வதாக அமைவதுதான் இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆந்திரக் கலைப் பாணியில் அமைந்த புத்த சிலையாகும்120 (படம்- 83). இது தற் போதுள்ள வல்லிபுரக் கோயிலுக்கு ஐம்பது யார் தொலைவிற் கண்டெடுக்கப்பட்டது. அமராவதி கலைப் பாணியிற் பளிங்குக்
t) 583 சமூகமும் சமயமும்

Page 308
கல்லால் ஆக்கப்பெற்ற இப்புத்தர் சிலை, நிற்கும் பாவனையி லுள்ளது. இதன் வலது கரம் உடைந்து விட்டது. வலது மார்புந் தோளும் உடையினால் மறைக்கப்பட்டுள்ளன. சிலகாலம் யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த இச்சிலை பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.
புத்துரிலும் 1954இல் ஒரு புத்தர்சிலை நிலாவரைக் கண்மையிற் கண்டெடுக்கப்பட்டது.121 ஆந்திர மாநிலத்திற் குரிய பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட இச்சிலையின் உயரம் 3 அடி 3 அங்குலமாகும். உடைந்த நிலையிற் காணப்பட்டா லும் இது கலை மரபில் வல்லிபுரத்திற் கிடைத்த புத்தர் சிலையையே ஒத்துக் காணப்படுகின்றது. இவ்வாறே சுன்னாகத் திலும் பெளத்த மதத்தோடு சம்பந்தமான அழிபாடுகள் கிடைத்துள்ளன. 122 இவற்றுள் ஸ்தூபி, ஸ்தூபி மேடையின் பாகங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. எனினும் இங்குள்ள அழிபாடுகளிடையே, நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை முக்கியமானது. (படம் - 84). ஆந்திர மாநிலத்திற்குரிய பளிங்குக் கல்லால் அமைந்த இச்சிலையின் உயரம் 12 அடி ஆகும். அகலம் 20 அங்குலமாகும். இச்சிலையிற் காணப்படும் மேல் அங்கி அமைப்புப் பாதத்தினை மறைத்த நிலையில் இடது கையிலிருந்து கீழ் நோக்கித் தொங்குவதாக அமைந்துள்ளது. இவற்றைத் தவிர நாகர்கோவில், உடுவில், மாகியப்பிட்டி (படம்-85), மல்லாகம், தெல்லிப்பளை, மந்துவில் ஆகிய இடங்களிலும் பெளத்த மதத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.128 இவ்வாறே தீவுப் பகுதிகளிலும் வேலணை (கும்புறுப்பிட்டி), வேரப்பிட்டி (காரைதீவு), திகழி (புங்குடுதீவு), நயினாதீவு ஆகிய இடங்களிலும் பெளத்த மத அழிபாடுகள் கிடைத்துள்ளன. இவற்றுட் புங்குடுதீவில் (புயங்கு தீவ) வாழ்ந்த பெளத்த குருமார் பற்றிய குறிப்புக் கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய துட்டகைமுனுவினது வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளதை நோக்கும் போது இப்பகுதிகளில் ஆதியிற் பெளத்தந் தழைத்திருந்தமை உறுதி யாகின்றது.124 எனினுங் கந்தரோடை போன்று சிறப்புள்ள பெளத்த அழிபாடுகள் காணப்படும் இடமாக நெடுந்
யாழ். - தொன்மை வரலாறு 584 )

தீவிலுள்ள வெடியரசன் கோட்டை என அழைக்கப்படும் இடத்திலுள்ள அழிபாடுகள் காணப்படுகின்றன. இவ்வழி பாடுகள் 15 - 20 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பகுதியிற் காணப் படுவது நோக்கற்பாலது. இதனால் இவ்விடமுங் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற் கந்தரோடையைப் போன்று முக்கிய பெளத்த மத வழிபாட்டிடமாக விளங்கியமை புலனா
கின்றது.
இவ்வாறே பெருநிலப் பரப்பிலுங் கிறிஸ்தாப்த காலத் திற்கு முந்திய காலப்பகுதியிலேயே பெளத்தம் நிலைகொண்ட தற்கான தடயங்கள் உள. வவுனியா மாவட்டத்திலுள்ள எருப்பொத்தான, பெரிய புளியங்குளம், வெடிக்கனாரிமலை போன்ற இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட பிராமி வரி வடிவத்திலமைந்த குகைக் கல்வெட்டுகள் இப்பகுதியிற் பெளத் தம் நிலைகொண்டதற்கான எச்சங்களாக விளங்குகின்றன. இவை பெளத்த குருமாருக்கு அளிக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன.125 r
பெருநிலப்பரப்பிலுள்ள பெளத்த அழிபாடுகள் பற்றி இாயிஸ் தாம் எழுதிய வன்னி மாவட்டக் கையேட்டிற் 'தொல்லியல் என்ற அத்தியாயத்திற் சில விபரங்களைத் தந்துள்ளார்.125 இப்பகுதியில் இவர் மேற்கொண்ட மேலாய் வின் போது கிடைத்த தகவல்களாக இவை அமைவதே இவற்றுக்குரிய சிறப்பாகும். வவுனிக்குளத்திலுள்ள பெளத்த அழிபாடுகளைக் குறிக்கும் இவர், இங்குள்ள கோவிற்காட் டிற் கிடைத்த எட்டு அடி உயரமான, தலை உடைந்த புத்தர் சிலை பற்றியுங் கூறியுள்ளார். இவற்றோடு பெள்த்த மத வழிபாட்டுக்குரிய கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒடுகள், செங்கட்டிகள் ஆகியனவும் இங்கு கிடைத் துள்ளன. பாவற்குளத்திலுங் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்ன குள்ள தாதுகோபுரங்களின் அழிபாடுகளோடு கல்லிற் சிற்ப மாக வடிக்கப்பட்ட ஐந்துதலை நாகத்தின் உருவமுங் கிடைக்கப் பெற்றது. அடுத்து முக்கியம் பெறுவது மடுகந்த வாகும். இவ்விடத்திலே ஸ்துாபியின் அழிபாடுகள் உள. பெளத்த தந்ததாது அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்
)ே 585 சமூகமும் சமயமும்

Page 309
பட்டபோது அது தரித்து நின்ற இடங்களிலொன்றாக இது குறிப்பிடப்படுகின்றமை நோக்கற்பாலது. இவ்வாறே புத்த சிலைகள் ஈரற்பெரியகுளம், புளியங்குளம், பாலமோட்டை ஆகிய இடங்களிலும், பெளத்த ஸ்தூபிகளின் அழிபாடுகள் சேமமடு, கனகராயன்குளம், செட்டிக்குளம், கல்மடு, அரிய மடு, பண்டாரக்குளம், கற்சிலைமடு, வாவட்டமலை, கொக்குத் தொடுவாய் ஆகிய இடங்களிலுங் கிடைத்துள்ளன.127
வடபகுதியிற் காணப்பட்ட பெளத்த மதம் பற்றிய சான்று களைப் பாளி நூல்கள் தருந் தகவல்களினதும், இங்கு கிடைத்த தொல்லியற் சான்றுகளினதும் அடிப்படையில் நோக்கும்போது ஈழத்தின் பிற பகுதிகளைப் போலன்றி இங்கே சில முக்கிய இடங்களிற்றான் இது செல்வாக்குடன் காணப்பட்டமை புலனாகின்றது. இக்காலத்தில் ஆந்திரப் பகுதியிற் பெளத்தஞ் செல்வாக்குடன் விளங்கியதால் அதன் தாக்கந் தமிழகத்திற் காணப்பட்டது போன்று இப்பகுதி யிலுங் காணப்பட்டதையே இங்கு கிடைத்த இக்கலைமரபுக் குரிய பெளத்த சிலைகளுஞ் சாசனங்களும் எடுத்தியம்புகின் றன. தமிழகத்தில் எவ்வாறு பெளத்த மதம் நாயன்மார்கள் ஏற்படுத்திய இந்து மதக் கலாசார மறுமலர்ச்சியாற் சீரழிந் ததோ அவ்வாறே வடபகுதியிலும் இத்தகைய போக்குக் காணப்பட்டது. இதனாற் பெளத்தர்களாகக் காணப்பட்டோ ரிற் சிலர் தமது பழைய இந்துமத நம்பிக்கைகளுக்குத் திரும்பச் சிலர் தொடர்ந்தும் பெளத்தர்களாக விளங்கினர். பெளத்த மத அனுஷ்டானங்களிற் பாளி மொழியே முக்கியம் பெற்றதால் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுஞ் சான்றுகள் இம்மொழிக் கல்வெட்டுகளிற்றான் அமைந் தன. எனினும் நாயன்மார்களின் காலத்திலிருந்தே சிங்கள் மக்களுடன் பெளத்தம் இணைக்கப்பட்டதால் இம்மதத்திற் குரிய தானங்களை எடுத்தியம்புங் கல்வெட்டுகள் இம்மொழியில் அமைந்தன. இதனையே வடபகுதியிற் காணப்படுஞ் சிங்களக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.
கி. பி. 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலுஞ் சிங்கள மன்னர்கள் வடபகுதியிலிருந்த பெளத்த நிறுவனங் களுக்குக் கொடுத்த கொடை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்
யாழ். - தொன்மை வரலாறு 586 இ

உள. இதற்கான சான்றாதாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ளது. இதனை எடுத்துக்காட்டுஞ் சிங்களக் கல்வெட்டு மன்னார்க் கச்சேரியிற் காணப்படுவதால் இது மன்னார்க் கச்சேரித் தூண் கல்வெட்டு என அழைக்கப்படுகின்றது. இது முதலிலே திருக்கேதீஸ்வரப் பகுதியிலிருந்தே கச்சேரிக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாமென இதனைப் பதிப்பித்த பரணவித்தானா குறிப்பிடுகின்றார். இக்கல்வெட்டுச் சிறிசங்கோ என்ற மன்னனின் பன்னிரண்டாவது ஆட்சிக்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்றது. இதிற் கூறப்படுஞ் சிறிசங்கோ என்ற மன்னன் இரண்டாவது சேனனாக (கி. பி. 853 - 887 ) அல்லது அவனின் சகோதர Gornogor நான்காவது காலப்பனாக ( கி. பி. 898 - 914 ) இருக்கலாமெனினும், இது பெருமளவுக்கு நான்காவது காஸ்ப்பனையே குறிக்கலாமெனப் பரணவித்தானா கருது கின்றார். இக்கல்வெட்டுப் பகடுறசென் என்ற தியான மண்ட பத்திற்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட மூன்று கிராமங்களைப் பற்றிக் கூறுகின்றது. இக்கிராமங்கள் உதுறுகராவிலுள்ள குடககடவுகாப் பிரிவிலுள்ளன. இவற்றின் பெயர்களாக பெபொடதுட, கும்பல்கல, தும்பொகொன் ஆகியன குறிக் கப்பட்டுள்ளதோடு இக்கிராமங்களில் மாதீர்த்தத்திலுள்ள அதிகாரிகள் உட்படப் பலர் செல்லக் கூடாது எனவுங் கூறப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இவற்றுக்கு இப்பகுதியிலுள்ள நாகமகா விகாரை, ரக விகாரை ஆகிய இடங்களில் வசிப் போருஞ் செல்லக்கூடாது எனவும் இதிற் கூறப்பட்டுள்ளது.128
ஐந்தாவது காலப்பனின் இன்னொரு சிங்களக் கல் வெட்டும் மகாதீர்த்தத்தில் உள்ள சமடாதிய என்ற விகாரை பற்றிக் குறிப்பிடுவதோடு இதற்கு வழங்கப்பட்ட சென்னாறு கம என்ற கிராமத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றியுங் குறிப்பிடுகின்றது.129 இக்கல்வெட்டுகளில் உள்ள மற்றோர் அம்சம் யாதெனில் மகாதீர்த்தப் பகுதிக்குட்பட்ட பகுதியை வடபகுதி என்று குறிப்பதாகும். இதற்கு இவை பயன்படுத்தி யுள்ள பதம் உதுறுகரா (வடகரை) என்பதாகும். வல்லிபுரப் பொன்னேட்டிற் படகர” என்பதற்கும் இதிலுள்ள வட (உதுறு ) கரா (கரை) என்பதற்கும் உள்ள தொடர்பு அவதானிக்கத்தக்கது. இவற்றைவிட லூயிஸ் வன்னிப்
О 587 சமூகமும் சமயமும்

Page 310
பிராந்தியத்தில் ஒலுமடு என்ற இடத்திற் காணப்பட்ட ஐந்தாவது காலப்பனது கல்வெட்டுப் பற்றியுங் குருந்தன் குளத்திற் கிடைத்துள்ள மூன்றாவது மகிந்தனது கல்வெட்டுப் பற்றியுங் குறிப்பிட்டுள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கது.130 அவை கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குரியவை ஆகும். இதே காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கந்தரோடையிலும் ஒரு துாண் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. சிங்களமொழியில் மூன்று பக்கங்களிலும் எழுதப்பட்ட இக்கல்வெட்டு நான் காவது காஸ்ப்பன் அல்லது இவனின் தமையனாகிய முத லாவது உதயனதாக இருக்கலாம் என இந்திரபாலா கருது கின்றார்.181 இத்தகைய கல்வெட்டும் இங்குள்ள விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறிய சான்றுகள் யாவுஞ் சிங்கள மன்னர்கள் அநுராதபுரத்தினை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதிக்குரியனவாகும். இக்காலப்பகுதியில் மாதோட்டம் இந்துமதச் செல்வாக்கு நிறைந்து காணப்பட்ட இடமாக விளங்கினாலும் இது ஒரு சர்வதேசத் துறைமுகமாக விளங்கிய தால் இங்கே பல்வேறு மதத்தவரும், மொழியினரும் வாழு வதற்கான வாய்ப்பையும் இது அளித்தது. இத்துறைமுகம் அநுராதபுர அரசர்களாலும், வெளிநாட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்டதால் அவர்களின் சமய நடவடிக்கைகள் இத்துறைமுகப் பகுதியிற் காணப்படுவது ஆச்சரியமன்று. இவ்வாறே கந்தரோடையும் ஆரம்பத்திலிருந்தே வடபகுதியில் ஒரு பிரதான பெளத்த வழிபாட்டு மையமாக விளங்கிய தாற் சிங்கள மன்னன் ஒருவன் இவ்வழிபாட்டிடத்திற்கு அளித்த மானியத்தையே இங்குள்ள சிங்களக் கல்வெட்டு எடுத்தியம்பு கின்றது எனலாம். எனினும் பொலநறுவைக் காலத்து மன்னர்கள் இப்பகுதியோடு மேற்கொண்டிருந்த பெளத்த சமய நட வடிக்கைகளுக்கான சான்றுகள் காணப்படவில்லை. முதலாவது விஜயபாகுவினது சமய நடவடிக்கைகளில் ஒன்றாக அவனாலே திருத்தியமைக்கப்பட்ட ஜம்புகோள விகாரை பற்றிய கூற்று வடபகுதிக்கன்றி மாத்தளை மாவட்டத்திலுள்ள பெளத்த நிறுவனத்திற்கே பொருத்தமானது ஆகும்.182 இக்காலத்திலே தான் வடபகுதியிலே தமிழகப் பிரதானிகளின் ஆட்சி நடை
யாழ். - தொன்மை வரலாறு 588 இ.

பெற்றது. இவர்களின் ஆட்சி பெளத்தத்தின் சீரழிவுக்கும், இந்து மதத்தின் மேன்மைக்கும் வழி வகுத்திருக்கலாம்.
வடபகுதியின் பிரதான துறைமுகமாகிய மாதோட்டம் மத்தியகிழக்கு நாடுகளோடும், தூரகிழக்கு நாடுகளோடும் வரிை கத் துறையிலே தொடர்பு கொண்டதற்கான தடயங்கள் காணப்படுவதால் இந்நாட்டு வணிகர்கள் இப்பகுதியில் வந்து தங்குவதற்குந் தமது சமய நடவடிக்கைகளை அனுஷ்டிப்பதற் கும் வாய்ப்பு இருந்தது. அநுராதபுரத்திற் பாரஒது கிறிஸ்தவர் வாழ்ந்ததை உறுதி செய்யுஞ் சிலுவை ஒன்று காணப்படுவதும் மேற்கூறிய யூகத்தினை உறுதி செய் கின்றது. இவ்வாறே அராபியர்களின் வருகையும் இப்பகுதியில் இஸ்லாமிய மதத்தின் செல்வாக்கை வளர்த்திருக்கலாம். எனினுந் தற்போது கிடைக்குஞ் சான்றுகளைக் கொண்டு வடபகுதியில் நிலவிய கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு நெறிகள் பற்றி ஆராய்வது சிரமமாகவே உள்ளது.
58.9 சமூகமும் சமயமும்

Page 311
1.
2.
அடிக்குறிப்புகள்
Paranavitana, S., (ed.) Inscriptions of Ceylon, Vol. I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970.
Ellawalla, H., Social History of Early Ceylon, (Colombo), 1969.
Dorai Rangaswamy, M. A., The surnames of the Cankam
Age literary and Tribal, (Madras). 1968.
7.
10.
பக். 112 - 204. Paranavitana, S., Gud. 3a. Firsi), 1970. uż. 26 – 29.
Sitrampalam, S. K., “The form Velu of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India, Tamil University, Thanjavur in February, 2-4, 1991.
Sivathamby, K., " Development of Aristocracy in Ancient Tamil Nad “, Vidyodaya Journal of Arts, Science, and letters, Vol. 4, Nos. 1 & 2, 1971. u3. 25 - 46.
மேற்படி.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, (Poona), 1980.
Seneviratne. S., “The Baratas - A case study of Community integration in Early Historic Sri Lanka’,
Fetschrift 1985. James Thevathasan Rutnam (Felicitation
volume), (ed) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, S. J., (Ratmalana), 1985. Lu&... 549 - 556.
Paranavitana, S., Guo. за... д5 su, 1970. i 15. 26 – 29.
Raghavan, M. D., The Karavas of Ceylon Society and Culture, (Colombo), 1961.
யாழ். - தொன்மை வரலாறு 59o )

11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
O 59 |
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல. (சுன்னாகம்), 1949. பக். 9 - 10.
Karunatilaka, P. W. B., ‘Early Sri Lankan Society - Some reflections on Caste, Social groups and Ranking’, Sri Lanka Journal of the Humanities, 1983 - 84. Vols. 9 - 10, Nos. 1 & 2, u&. 108 - 143.
Sitrampalam, S. K., “The title Parumaka found in
Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal ’, Sri Lanka Journal of South Asian Studies, No. 1 (N. S.), 1986 | 87. ւյ. 16.
Paranavitana, S., Guo. s... J;Irái), 1970. tJ. 29.
Karunatilaka, P. V. B., Gud. G. s. tuš. 127 - 129.
Paranavitana, S., Gud. G. Hrsv, 1970. uż. 26 – 29.
மே. கூ. நூல், கல். இல. 233.
Mahalingam, T. V., Early South Indian Palaeography, (Madras), 1967. Lá. 255 – 256.
Karunatilaka, S., Gud. s. 35. uš. 129 - 136.
Paranavitana, S., Gud. an.. IFIs), 1970. Leż. 26 - 29.
மே. கூ. நூல், 1970. பக். XCW - CI.
Paranavitana, S., Gup. g.. DiIrdi, 1970. u4. LXVIII-LXIX. சிற்றம்பலம், சி. க., கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத் தில் வாழ்ந்த பிராமணக் குலங்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்', புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் - மகாகும்பாபிஷேக மலர், 1989. பக், 50 - 55.
சமூகமும் சமயமும்

Page 312
23. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ, நூல், பக். 9 - 10. சிற்றம்பலம், சி. க., கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கியச் சான்றுகள்', வேலணை மேற்கு பெரியபுலம் மகா கண் பதிப்பிள்ளையார் ( முடிப்பிள்ளையார் ) ஆலய மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், சுக்கில வருஷம், பங்குனி, 29, (11-4-1990). பக். 81 - 87.
24: சிற்றம்பலம், சி. க., "ஈழமும் இந்து மதமும்- அநுராதபுர காலம்", சிந்தனை, தொகுதி 11, இதழ், 11, பங்குனி 1984. பக். 108 - 141. சிற்றம்பலம், சி. க., "ஈழமும் பிராமண குலங்களும்" ( கி. பி. 1ஆம் நூற் றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை ), கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மலர், வெளியீடு - தர்மகர்த்தா சபை 7 - 6 - 1989 - 24 - 7 - 1989. பக். 61 - 68.
25. Beal, S., Buddhist records of the Western World,
( Boston ), 1885. L. IXXIV.
26. Culavamsa, ( ed ) Geiger, w., ( Colombo ), 1953. - 

Page 313
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
55.
56.
57.
58.
Paranavitana, S., Gio. g. priv, 1970. uš. 27-29. Culavamsa, Guo. So... Gorso, eG. 48, auf. 81-82
வையாபாடல், மே. சு. நூல், செய். 29 - 51.
Shanmugam. P., The Revenue system of the Cholas 850 - 1279 A. D., ( Madras ), 1987. L. 116.
Gunasingham, S., Two Inscriptions of Chola Ilankesvara Deva, ( Peradeniya ), 1974. Lië. I - 10.
மேற்படி.
மேற்படி.
பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் ( கி. பி. 1000 - 1250 ) , சிந்தனை, தொகுதி 11, இதழ் II, ஆடி 1984, பக். 59 - 60.
Pathmanathan, S., Cola rule in Sri Lanka, Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, ( January ), 1974. uš. 19 -32. இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், ( பேராதனை ), 1972. பக். 66 - 67.
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 29-30.
சிற்றம்பலம், சி. க., பண்டைய ஈழத்து யக நாக வழிபாடுகள்’, சிந்தனை, Vol. 121, No. 2, 1983. பக். 121 - 136.
Coomaraswamy, A. K., The Yaksas, (New Delhi), 1971. Mahavamsa, Gud. G. ETái, gj@. X, Guf 84 - 90.
சிற்றம்பலம், சி. க., 'ஈழமும் நாக வணக்கமும் பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்’, மணிபல்லவம், மணி பல்லவக் கலா மன்றம், நயினாதீவு, 28-ம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. பக். 37 - 48.
யாழ். - தொன்மை வரலாறு 594 இ

59.
80.
$1.
62.
63.
ర4.
65,
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
Paranavitana, S., Gud. s... Fred, 1970. uż. 26 – 29. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், ப. 6.
Mahavamsa, Gud. R... [5rsi), g)$. X, auf. 101 - 103.
Paranavitana, S., “Pre - Buddhist Religious beliefs in Ceylon”, J. R. A. S. C. B., Vol. XXXI, No. 82. 1929. பக். 302 - 327.
Mahavamsa, Gud. G. HTáiy, est). XI, surf, 1.
Sitrampalam, S. K., “The Brahmi Inscriptions as a Source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka’, Ancient Ceylon, Vol I, No. 7, 1990. பக். 285 - 309. சிற்றம்பலம், சி. க., இலங்கையின் ஆதிப் பிராமிக் கல் வெட்டுகள் காட்டும் இந்து மதம்', சிந்தனை, தொகுதி 1, இதழ் II, சித்திரை, 1976. பக். 29 - 36. Pieris, Paul, E., ‘Nagadipa and Buddhist remains in Jaffna', ( Part II,) J. R. A. S. C. B., Vol. XXVIII, No, 72, 1919 . பக். 57 - 58.
Hettiaratchi. D. P. E., “A Note on an Unpublished Pallava coin., J. R. A. S. C. B. (N. S.), Vol. IV, Part - I, (Colombo), 1955. uš. 72-76.
Parker, H., Ancient Ceylon, (New Delhi), 1984. பக். 72 - 76,
Sitrampalam, S. K., Gud. G. E. 1990. i 13. 285 - 309.
சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1983. ப. 131.
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 9 - 10. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1983.
Sitrampalam, S. K., Gud. G. B. 1990.
Sitrampalam, S. K., Guo, sa. s. 1991.
டு 595 சமூகமும் சமயமும்

Page 314
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
Sitrampalam, S. K., Gud. sa. s. 1990.
Rasanayagam, C., Gud. 3. sāsráð, Liš. 73 - 74.
சற்குணம், ம., “ ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், திருக்கேதீச்சரத் திருக்குடத் திருமஞ்சன மலர் - திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி, உக (4-7-1976) . பக். 115. -
வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, 1959. பக். 118.
சிற்றம்பலம், சி. க., 'ஈழத்திற் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் நிலவிய முருக வழிபாடு பற்றிய தொல்லியற் சான்றுகள்', காரைநகர் திக்கரை முருகமூர்த்தி குடமுழுக்கு விழாச் சிறப்பு மலர், 1990.
Sitrampalam, S. K., Guo. 3., 5. 1990. Ellawalla, H., Guo. G. Jiméi), L. 159.
Mahayamsa, Gud. 3. STáv, 91$. VII, euf. 5.
வித்தியானந்தன், சு., - மே. கூ. நூல், பக்., 127 - 131.
Mendis, G. C., “The Mahabharata legends in the Mahavamsa ', J. R. A. S. C. B. N. S., Vol. V, 1956. பக். 81 - 84.
சிற்றம்பலம், சி. க., கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத் தில் நிலவிய வைணவ வழிபாட்டு மரபு பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் சான்றுகள், 1991 , தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்ற வெள்ளி விழா மலர், பக். 61 - 66. சிற்றம்பலம், சி. க., கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத் தில் நிலவிய வைணவ மத வழிபாட்டெச்சங்கள், வல்லிபுர ஆழ்வார் குடமுழுக்கு மலர், (அச்சில்).
யாழ். - தொன்மை வரலாறு 59e இ

85. இந்திரபாலா, கா. , இலங்கையில் திராவிட்க் கட்டிடக்கலை,
(கொழும்பு), 1970.
86. புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1988. பக். 327 - 335.
87. மேற்படி.
88. புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
89. புஷ்பரட்ணம், ப., பூநகரி - தொல்பொருளாய்வு,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993. ш. 96.
90. கைலாயமாலை, மே. கூ. நூல், வரி. க0 - கரு (10 - 15). 91. வையாபாடல், மே. கூ. நூல், செய். 17. -
92. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1970.
93. புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
94. Paranavitana, S., ‘ Inscriptions on the stone canoe within the citadel Anuradhapura’, Epigraphia Zeylanica, Vol III, 1928 - 1933. u /&;. 131 — 137.
95. Paranavitana, S., No. 21, Kataragama Inscriptions, Epigraphia Zeylanica, Vo!. III, 1928—1933. uj;. 221 — 225.
96. Pathmanathan, S., “ Chola Inscriptions from Mantai", மே. கூ. நூல், நள ஆண்டு, ஆனி, உக. (4 - 7 - 1976). பக், 59 - 69. -
97. செல்வரத்தினம், ம. பொ., 'நாரந்தனையிற் கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட் கருவூலம்’, பூர்வகலா, யாழ்ப் பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973. பக். 40 - 42.
98. Pathmanathan, S., Gud. 3. æ. 1976.
99. Indrapala, K., “A Cola inscription from the Jaffna Fort ’, Epigraphia Tamilica, Vol. I, Part I, 1971. பக். 52 - 56.
● 597 சமூகமும் சமயமும்

Page 315
100. சிற்றம்பலம், சி. க., 'ஈழமும் இந்து மதமும் - பொலநறு வைக் காலம் (கி. பி. 1000 - 1250)’, சிந்தனை, தொகுதி II, இதழ் 11, ஆடி 1984. பக். 115 - 156.
101. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1970. 102. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. ஆடி, 1984. 103. Pathmanathan, S., Gio. g. z. 1976. 104. Indrapala, K., மே. கூ. க. 1971. பக். 52 - 56. 105. Pathmanathan, S., மே. கூ. க. 1976. 106. Mahavamsa, மே. கூ. நூல், அதி. 1. 107. மே. கூ. நூல், -oš). XVIII, வரி. 59 - 68.
108. மே. கூ. நூல், அதி. XIX, வரி. 23 - 27.
109. Nicholas, C. W., “Historical Topography of Ancient and Medieval Ceylon’, J. R. A. S. C. B. N. S., Vol. VI, 1963. Li . 86.
110. Mahayamsa, Guo. G. Grev, gG. XXXV, auf. 134. 111. மே. கூ. நூல், அதி. XX, வரி. 25. 112 மே. கூ. நூல், அதி. XXXVI, வரி. 9.
113. Nicholas, C. W., Guo. 3... s. L. 86.
114. Hettiaratchi, S. B., Social and Cultural History of
Ancient Sri Lanka, (New Delhi), 1988. L. 312.
115. Nicholas, C. W., Gud. 3. æ. u. 84.
116. Godakumbura, C. E., “Kantarodai’, J. R. A. S. C. B. N. S.
Wol. XII, 1967. l jš. 67 - 76.
117. புஷ்பரத்தினம், ப. மே. கூ. க. 1988. பக். 266 - 267.
யாழ். - தொன்மை வரலாறு 598 கு)

18.
119.
120.
121.
122.
123.
124.
125.
126.
127.
128.
129.
130.
131.
132.
இந்திரபாலா, கா. , 'கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்’, பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, மலர் 1, 1973. பக். 16 - 17, -
இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1972. ப. 31.
புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1988. பக். 268 - 269.
மே. கூ. க. ப. 269.
மேற்படி.
Pieris, Paul, E., Nagadipa and Buddhist remains in Jaffna, (Part I ), J. R. A. S. C. B , Vol. XXIV, No. 70, 1917. Leż. 40 - 67; Pieris, Paul, E, Guo. g. s. No. 72, 1919. பக். 40 - 67.
Mahavamsa, Gun. Ja. Esráv, egy G. XXV, auf. 106-1 I 2.
Paranavitana, S., Gud. R. Glsö, 1970. Lé. 26-29.
Lewis, J. P., A Manual of the Vanni District - Ceylon, ( Colombo ), 1895. Lá. 295 – 31 6.
Kannangara, E. T., Jaffna and the Sinhalese Heritage, (Colombo), 1984.
Nicholas, C. W., Gud. 3. æ. u. 71.
மேற்படி.
Lewis, J. P., Gud. 3, . நூல், 1895.
இந்திரடாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள்", சிந்தனைச் சிற்றிதழ் - I, ( சிந்தனை வெளியீடுகள் ), பேராதனை, 1969. ப. 11.
Mahavamsa, மே. கூ. நூல், அதி. 60, வரி. 60.
.ே 599 சமூகமும் சமயமும்

Page 316
1.
உசாவியவை
தமிழ் நூல்களும் கட்டுரைகளும்
இந்திரபாலா, கா., அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்
டார் கல்வெட்டு’, சிந்தனை, மலர் 1, இதழ் 4, ( பேராதனை ).
இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள்", சிந்தனை, சிற்றிதழ் 1, பேராதனை, 1969.
இந்திரபாலா, கா., இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை, ( கொழும்பு), 1970.
இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற் றம், ( பேராதனை ), 1972.
இந்திரபாலா, கா. , கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்’, பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, மலர் 1, 1973. பக். 16 - 17,
இந்திரபாலா, கா., அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப்பாத்திரங்கள் - பழம்பெரும் இந்துக் கோயி லின் சொத்துகள்", வீரகேசரி, வாரவெளியீடு, 20 - 1 1 - 1977. **
இரத்தினம், ஜே., எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும், ( தமிழாக்கம் கனகரட்னா, ஏ. ஜே. ). மறு
மலர்ச்சிக் கழகம், (திருநெல்வேலி), 1981.
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ( தொகுப்பு ) சதாசிவம், ஆ., ( சாகித்திய மண்டல வெளியீடு ), ( கொழும்பு), 1966.
கந்தையா, வி. சீ., மட்டக்களப்புத் தமிழகம், (சுன்னா கம்), 1964. --
யாழ். - தொன்மை வரலாறு soo

10.
11.
12.
13.
14.
H 5.
16.
17.
18.
19.
20.
கந்தையா, வி. சீ., கண்ணகி வழக்குரை. (566774), 1968.
கிருஷ்ணமூர்த்தி. இrா., பாண்டியர் பெருவழுதி நாண யங்கள், (சென்னை), 1987
கிருஷ்ணராஜா, செ. யாழ்ப்பாணக் குட்ர்ந்ாட்டிற் கிடைத்த நாணயங்கள் , சிந்தனை, தொகுதி 1, இதழ் III, 1983. பக். 71 - 84.
குணசிங்கம், செ., கோணேஸ்வரம், (பேராதனை), 1970.
கைலாயமாலை, (பதிப்பு) ஜம்புலிங்கம்பிள்ளை, சே. வெ., (சென்னை), 1939.
கோணேசர் கல்வெட்டு, ( பதிப்பு) வைத்திலிங்க தேசி கர், பு. பொ., (யாழ்ப்பாணம்), 1915. (தrவிண கைலாச புராணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது).
சத்தியசீலன், ச., இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தக மும்’, சிந்தனை, தொகுதி I, இதழ் 11, சித்திரை, 1976. பக். 48 - 59.
சதாசிவபண்டாரத்தார், T. W., பாண்டியர் வரலாறு, (மூன்றாம் பதிப்பு), (சென்னை), 1956.
சதாசிவபண்டாரத்தார், T. W., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி - 1), ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு ), ( சென்னை ), 1954.
சதாசிவபண்டாரத்தார், T. W., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி II ), ( அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு ) , (சென்னை), 1957.
சதாசிவபண்டாரத்தார், T. W., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி III ), சோழர் அரசியல், (அண்ணா மலைப் பல்கலைக் கழக வெளியீடு), 1961.
இ 6o உசாவியவை

Page 317
21.
32.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
சற்குணம், எம்., 'ஈழத்திற் கண்ணகி வழிபர்ட்டின் தோற்றமும் வளர்ச்சியும்', திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக (4 - 7 - 1976). பக். 113 - 117.
சிதம்பரனார், அ., சேரர் வரலாறு, (திருநெல்வேலி), 1972.
சிலப்பதிகாரம், ( பதிப்பு) சாமிநாதையர், உ. வே., (சென்னை), 1927.
சிவசாமி, வி., யாழ்ப்பாணக் காசுகள், (யாழ்ப்பாணம்),
1974.
சிவசாமி, வி., தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, யாழ்ப் பாணம், யூன், 1990.
சிவநாதன், யாழ்ப்பாணக் குடியேற்றம், பகுதி - 1, (கோலாலம்பூர்), 1932.
சிவப்பிரகாசம், மு. க., விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு, (வட்டுக்கோட்டை), 1988.
சிற்றம்பலம், சி. க., இலங்கையில் ஆதிப் பிராமிக் கல் வெட்டுகள் காட்டும் இந்து மதம்', சிந்தனை, தொகுதி I, இதழ் II, சித்திரை, 1976.
சிற்றம்பலம், சி. க., யாழ் மாவட்டத்தின் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும்', செந்தமுல், தமிழ் மன்றம், யாழ். பல்கல்ைக் கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1982. - -
சிற்றம்பலம், சி. க., பிராமிக் கல்வெட்டுகளும் தமிழும்', சிந்தனை, தொகுதி I, இதழ் 1, பங்குனி ''' பக். 57 - 86.
சிற்றம்பலம், சி. க., வன்னிநாடும் திராவிடரும்'; வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர், அனைத் துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை மகா நாடு, முல்லைத்திவு), 27, 28, 29, வைகாசி, 19' பக், 45 - 49.
யாழ். - தொன்மை வரலாறு 602

32,
S3.
34.
35.
36.
37.
$8.
J9.
சிற்றம்பலம், சி. க., பண்டைய ஈழத்து யக்ஷ, நாக
வழிபாடுகள்’, சிந்தனை, தொகுதி I, இதழ் 11, ஆடி, 1983. பக். 121 - 136,
சிற்றம்பலம், சி. க., பண்டைய ஈழமும் இந்து மதமும்”, பாரதி, மறு பிரசுரம், 1983.
சிற்றம்பலம், சி. க., ஈழமும் இந்து மதமும் அநுராதபுர் காலம்’, சிந்தனை, தொகுதி II, இதழ் 11, பங்குனி, 1984, பக். 108 - 141, .
சிற்றம்பலம், சி. க., ஈழமும் இந்து மதமும் பொல நறுவைக் காலம் (கி. பி. 1000 - 1250), சிந்தனை, தொகுதி II, இதழ் II, ஆடி, 1984. பக். 115 - 156.
சிற்றம்பலம், சி. க., 'வரலாற்றுக்கு முற்பட்ட கால இலங்கை ஆய்வு, காலாண்டிதழ், 1 - 2, ஏப்ரல் - யூன், 1987. பக். 71 - 8.5.
சிற்றம்பலம், சி. க., தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துகள்", தமி ழோசை, தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1988 - 1989. பக். 29 - 36.
சிற்றம்பலம், சி. க., ஈழமும் பிராமண குலங்களும் - கி. பி. 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை', கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மலர், வெளியீடு தர்மகர்த்தாச் சபை, 7 - 6 - 1989, 24 - 7 - 1989. பக். 61 - 68.
சிற்றம்பலம், சி. க., "கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் சான்றுகள்", புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் நீ வீரகத்தி விநாயகர் கும்பாபிஷேக மலர், 1990. பக். 50 - 55.
603 உசாவியவை

Page 318
#6.
4 1.
4 3.
43.
44.
45.
46.
47.
சிற்றம்பலம், சி. க., கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கி யச் சான்றுகள்', வேலணை மேற்குப் பெரிய புலம் மகா கணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், சுக்கில வருஷம், பங்குனி - 29, 11 - 04 - 1990. பக். 81 - 87.
சிற்றம்பலம், சி. க., ஈழமும் நாக வணக்கமும் - பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்', மணிபல்லவம், மணி பல்லவக் கலாமன்றம், நயினாதீவு, 28ஆம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. பக். 37 - 48. சிற்றம்பலம், சி. க., ஈழத்திற் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் நிலவிய முருகவழிபாடு பற்றிய தொல்லியற் சான்றுகள்', காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழாச் சிறப்பு மலர், 1990.
சிற்றம்பலம், சி. க., பண்டைய தமிழகம், (யாழ்ப்பாணப்
'பல்கலைக்கழக வெளியீடு), (திருநெல்வேலி), 1991.
சிற்றம்பலம் சி. க., கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலவிய வைணவ வழிபாட்டு மரபு பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள்’, தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்ற வெள்ளி விழா மலர், 1991 பக். 61 - 66,
சிற்றம்பலம், சி. க. , "கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலவிய வைணவ மத வழிபாட்டெச்சங்கள்", வல்லிபுர ஆழ்வார் குடமுழுக்கு மலர், (அச்சில்).
சிறிiர, டபிள்யு, ஐ., துட்டகைமுனு - எல்லாளன் வர லாற்று நிகழ்வு: ஒரு மறு மதிப்பீடு', இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், (யாழ்ப்பாணம்), 1985. பக், 119 - 140. செல்வரத் தினம், ம. பொ., "நாரந்த்னையிற் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட் கருவூலம்’, பூர்வகலா', யாழ்ப் பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973. பக். 40 - 42. -
யாழ். - தொன்மை வரலாறு 504 O

48.
49.
50,
5 I.
52.
53.
54.
55.
56.
57.
58.
சேதுப்பிள்ளை, ரா. பி., தமிழகம் - ஊரும் பேரும் (சென்னை), 1976.
ஞானப்பிரகாசர், சுவாமி, சா., யாழ்ப்பாண வைபவ விமர்சனம், (அச்சுவேலி), 1928.
திரிகோணாசல புராணம், (பதிப்பு) சண்முகரத்தின ஐயர், (யாழ்ப்பாணம்), 1909.
திருக்கேதீச்சரத் திருப்பதிகம், வச்சிரவேலு முதலியார் தெளிவுரை வித்துவான் சுப்பையாபிள்ளை விளக்கவுரை, (வெளியீடு) யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு, விற்பனைக் கழகம், (மூன்றாம் பதிப்பு), 1987.
திருக்கேதீச்சரம்- சைவமகாநாட்டு மலர், (யாழ்ப்பாணம்), 1960.
திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக, (4- 7 - 76).
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள், வெளியீடு சைவசித்தாந்த சமாஜம், (சென்னை), 1937. -
திருத்தொண்டர் மாக்கதை, வெளியீடு திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டட், (சென்னை), 1977.
திருநாவுக்கரசு, க. த., இலங்கையிற் தமிழ்ப் பண்பாடு, (சென்னை), 1978.
திருவாதவூரடிகள் புராணம், பூரீமத். ம. க. வேற் பிள்ளை அவர்கள் செய்த விருத்தியுரையுடன் சைவப் பிரகாச யந்திரசாலை, (யாழ்ப்பாணம்), 1939.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பதிப்பு) சாமிநாதையர். உ. வே., (சென்னை), 1950.
0 eo5 உசாவியவை

Page 319
59.
60.
6 l'.
62.
63.
64.
65.
66.
67.
68.
பத்மநாதன், சி., ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள், இளங்கதிர், தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், (பேராதனை), 1969 - 70. பக். 116 - 143.
பத்மநாதன், சி., வன்னியர், (பேராதனை), 1970,
பத்மநாதன், சி. , இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி. பி. 1000-1250), சிந்தனை, தொகுதி II, இதழ் 1, ஆடி, 1984. பக். 45 - 78.
பாலச்சந்திரன், செ., சங்ககால நகரங்களின் அழிவும் கடற்கோள்களின் நிகழ்வும், பேராசிரியர் சோ. செல்வ நாயகம் நினைவுப் பேருரை 6, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், (திருநெல்வேலி), 1989.
பாலசுந்தரம், இ., இடப்பெயர் ஆய்வு, காங்கேசன் கல்வி வட்டாரம், பண்டிதர் சி. அப்புத்துரை மணிவிழா வெளியீடு, 1988,
புஷ்பரத்தினம், ப. , இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு, (முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1988.
புஷ்பரத்தினம், ப., பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்விற் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991.
புஷ்பரத்தினம், ப., "யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகர் - புதிய நோக்கு", முத்தமிழ் விழா மலர், விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழக வெளியீடு, (யாழ்ப்பாணம்), 1991, பக். 36 - 55.
புஷ்பரத்தினம், ப. சோழர் காலக் குடியேற்றங்களால் தோன்றிய பூநகரி இடப்பெயர்கள், யாழ். பல்கலைக் கழகக் கலைப்பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1992.
புஸ்பரட்ணம், ப., பூநகரி - தொல்பொருளாய்வு, யாழ்ப்
பாணப் பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993.
யாழ். - தொன்மை வரலாறு sos )

$69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
மட்டக்களப்பு மான்மியம், (பதிப்பு) நடராசா, F. X. C.,
( கொழும்பு ), 1962.
மணிமேகலை, (பதிப்பு) சாமிநாதையர், உ. வே. , - (சென்னை), 1965. -
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப்பாணம்), 1912.
யாழ்ப்பாணச் சரித்திரம், ஜோன். எஸ்., (பதிப்பு) Daniel John, M. B., (Tellippalai), 1929.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல., (சுன்னாகம்), 1949.
வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, (பேராதனை) ,1959.
வேலுப்பிள்ளை, மெஸ், க., யாழ்ப்பாண வைபவ கெளமுதி, (வயாவிளான்), 1918. ( வட மாகாணத் திலுள்ள சில இடப் பெயர்களின் வரலாறு. )
வேலுப்பிள்ளை, ஆ , தேவாரம் காட்டும் மாதோட்ட வரலாறு', வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை மகாநாடு, (முல்லைத்தீவு), 27, 28, 29 வைகாசி, 1983, பக். 1 - 5. -
வேலுப்பிள்ளை, ஆ., தொடக்ககால ஈழத்து இலக்கியங் களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்', தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல் வேலி), 1986. -
வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், அமரர் வைத்தியநாதர் தம்பு நல்லையா நினைவு வெளியீடு, (யாழ்ப்பாணம்), 29 - 1 - 1993. -
வையாபாடல், (பதிப்பு) நடராசா, க. செ. . (கொழும்பு), 1980,
பூநீ விநாயகர் கும்பாபிஷேக மலர், வவுனிக்குளச் சிவாலயத் திருப்பணிச் சபை வெளியீடு, (யாழ்ப்பாணம்), I970.
0 so7 உசாவியவை

Page 320
பிறமொழி நூல்களும் கட்டுரைகளும்
Abraham, Meera., Two Medieval Merchant Guilds of South India, (New Delhi), 1988.
Akkaraju and Sarma, V. N., "Upper Pleistocene and Holocene Ecology of East Central South India’, Ecological Backgrounds of South Asian Pre-History, (ed.) Kennedy, K. A. R. and Possehl, G. L., (New Orleans), 1973. pp. 179 – 190.
Allchin, B., The Stone tipped arrow, (London), 1966.
Ailchin, B., and Allchin. F. R., The Birth of Indian Civilization, (Harmondsworth), 1968.
Arasaratnam, S., Ceylon, (New Jersey), 1964.
Beal, S., Buddhist records of the Western World, (Boston), 1885.
Bechert, H., “The cult of Skandakumara in the religious history of South India and Ceylon’, Proceedings. of the Third International Conference Seminar of Tamil studies, Paris, ( Pondichery ), 1973. pp. 199 – 206.
Begley, W., “Archaeological Exploration in Northern Ceylon '. Expedition, Vol. 9, No. 4, Summer 1967. pp. 21 - 29.
Begley, V., ‘ Proto – historical material from Sri Lanka (Ceylon) and Indian contacts ‘, Ecological Backgrounds of South Asian Pre - history, (ed) Kennedy, K. A. R., and Possehl, G. L., (New Orleans), 1973. pp. 191-196.
Begley, V., Lukacs, J. R., and Kennedy, K. A. R.,
• Excavations of Iron Age burials at Pomparippu’, Ancient Ceylon, Vol. 4, 1981. pp. 51 - 132.
Begley, V., “ Arikamedu Reconsidered ”, American Journal of Archaeology, 87, 1984. pp. 461 – 481.
யாழ். - தொன்மை வரலாறு Bo8 இ

12.
13.
14.
15.
16.
17.
18.
!9.
20.
21.
22.
Bell, H. C. P., Archaeological survey of Ceylon, Annual Report 1907, (Sessional Papers 1911). pp. 26 - 30.
Boake, W. J. S., “ Tirukketisvaram, Mahatirtha, Matoddam or Mantoddai", J. R. A. S. (C. B), Vol. X, 1887. pp. 107 – 1 17.
Carswell, John. & Prickett., Martha, “ Mantai 1980 ; A Preliminary Investigation, Ancient Ceylon, No. 5, 1984. pp. 3 - 68
Carswell, John., " The Excavation of Mantai ", Ancient Ceylon, No. 7. 1990. pp. 17 – 28., Carswell, John., 'Sri Lanka and China', Festschrift. 1985 James Thevathasan Rutnam (Felicitation Volume), (ed) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, S. T., Sri Lanka Unesco National Commission, (Ratmalana), 1985. pp. 17 – 28.
Chanmugam, P. K., and Jeyawardane, F. L. W., ‘Skeletal remains from Tirukketiswaram ", Ceylon Journal of Science, Section G., Vol. I, Part 2, 1954. pp. 65 – 78.
Chempakalakshmi, R., “ Archaeology and Tamil Traditions '. Puratattva, No. 8, 1978. pp. 110 – 122.
Codrington, H. W., Ceylon coins and currency, (Colombo), 1924.
Coomaraswamy, A. K., The Yaksas, (New Delhi), 1971.
Culavamsa, Part I, (Tr & Ed) Geiger, W., (Colombo), 1953.
Culavamsa, Part II, (Tr & Ed) Geiger, W., (London),
1973.
Dathavamsa, (ed.) Law, B. C., (Lahore), 1925.
609 உசாவியவை

Page 321
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
Deraniyagala, P. E. P., “The Races of the Stone Age and of the Ferrolithic of Ceylon' J. R. A. S. C. B. N. S., Vol IV, Part I, 1956 (3). pp. 1 — 21.
Deraniyagala, P. E. P., “Land Oscillations in the North West of Ceylon, J. R. A. S. C. B (N. S.), Vol. IV, Part II, 1956 (44). pp. 127 — 142.
Deraniyagala, S. U., “The Citadel of Anuradhapura, 1969, Excavations in the Gedige Area’, Ancient Ceylon, No. 2, 1972. pp. 48 — í 62.
Deraniyagala, S. U., The Pre - History of Sri Lanka. An outline, Festschrift 1985, James Thevathasan Rutnam (Felicitation volume), (ed) Amarasinghe, A. R. B., and Sumanasegara Banda, S. J., (Ratmalana), 1985.
Deraniyagala, S. U., “Excavations in the citadel of Anuradhapura : Gedige 1984, A Preliminary Report”, Ancient Ceylon, No. 6, 1986. pp. 39–48.
Deraniyagala, S., “The Pre - Historic Chronology of Sri Lanka’, Ancient Ceylon, Vol. 6, No. 12, 1990 (eg). pp. 21 1 - 250.
Deraniyagala, S., “The Proto - and Early Historic Radio Carbon Chronology of Sri Lanka’. Ancient Ceylon, Vol. 6, No. 12, 1990 (-go). pp. 251 – 292
Deraniyagala, S. U., “Pre - History of Sri Lanka - An Ecological Perspective Memoir, 8", Part I, Published
by the Archaeological survey of Sri Lanka, (Colombo),
1992.
Deraniyagala, S. U., “Pre - History of Sri Lanka - An Ecological Perspective, Memoir 8”, Part II, Published by the Archaeological survey of Sri Lanka, (Colombo), 1992.
யாழ் - தொன்மை வரலாறு 810 இ

32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
61 1
Dipavamsa, The Ceylon Historical Journal, Vol. VII, July & Oct. 1957 and Jan. & Apr. 1958. Nos. 1 — 4.
Dissanayake, J. B., " In search of a lost language Some observations on the complex origins of Sinhala”, The Ceylon Historical Journal, Vol. XXXV, Nos. 1 - 2, 1978. pp. 51 - 57.
Dorai Rangaswamy, M. A., The Surnames of the Cankam Age literary and Tribal, (Madras), 1968.
Ellawala, H., Social History of Early Ceylon, (Colombo), 1969.
Fernando, P. E., The Beginnings of Sinhala script. Education in Ceylon-A Centenary, Vol. I, (Colombo).
Gnana Prakasar, Swami., “Ceylon Originally a land of Dravidians", Tamil Culture, Vol. I, No. I. Feb. 1952. pp. 27 – 35. . f
Godakumbura, C. E., "Kantarodai’, J. R. A. S. C. B. N. S., Vol. XII, 1968. pp. 67 – 76.
Gokhale, Sobhana., Sri Lanka in some early Indian Inscriptions, The James Thevathasan Rutnam Felicitation Volume, ( ed ) Indrapala, K., (Chunnakam), 1980, pp. 28 – 31.
Gunasingham, S., Two Inscriptions of Chola Ilankesvara Deva, (Peradeniya), 1974.
Gunasingham, S., Fragmentary slab Inscription of the time of Rajaraja I (985 – 1014 AD ). - Three Cola Tamil Inscriptions from Trincomalee, (Peradeniya), 1979.
Gunasinghe, P. A. T., The Tamils of Sri Lanka – Their role, (Colombo), (N. D.).
Gunawardhana, W. F., Sinhalaya Vagvidya Mula - dharma, (Colombo), 1973.
உசாவியவை

Page 322
44.
45.
47,
48.
49.
50.
51.
52.
Gunawardana, R. A. L. H., Rope and Plough: Monasticism, and Economic Interest in Early Medieval Sri Lanka, (Arizona), 1979.
Gunawardana, R. A. L. H., “Prelude to the state – An early phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka, The Sri Lanka Journal of the Humanities, ( University of Peradeniya ), Vol. VIII, Nos. 1 & 2, 1985. pp. 1 — 39.
Hettiaratchi, D. P. E., “A note on an unpublished Pallava coin, J. R. A. S. C. B. (N. S.), Vol. IV, Part I, (Colombo), 1955. pp. 72 – 76.
Hettiaratchi, D. P. E.,” The Symbols in the Buddhist Svastika coin of Ancient Ceylon’, Paranavitana Felicitation Volume, (ed) Jayawickrama, N. A. , (Colombo), 1965.
Hettiaratchi, S. B., Social and Cultural History of Ancient Sri Lanka, (New Delhi), 1988.
Hindu Organ, 19 - 6 - 1933, 6 - 7 - 1933, 3 – 8 - 1933, 23 - 10 - 1933 and 21 - 12 - 1933.
Hocart, H. M., ( 1 J Report of the Archaeological
Commissioner, 1925 - 26:
( 2) Report of the Archaeological
Commissioner, 1926 - 27.
Indrapala, K., ‘The Nainativu Tamil Inscription of
Parakramabahu I ', University of Ceylon Review, Vol. XXI, No. 1, April, 1963.
Indrapala, K., Early Tamil Settlements in Ceylon.” J. R. A. S. C. B. ( N. S. ), Vol. XIII, 1969. . . pp. 43 – 63.
யாழ். - தொன்மை வரலாறு 512 இ

53.
54.
56.
57.
58.
60.
61.
Indrapala, K., “Invasions from South India and the abandonment of Polonnaruwa’, The Collapse of the Rajaratta civilization in Ceylon and Drift to the South West, ( ed ) Indrapala, K., (Peradeniya), 1971. pp. 73 -88.
Indrapala, K., ‘An Inscription of the time of Rajaraja Cola I from Padawiya’, Epigraphia Tamilica, ( ed ) Indrapala, K. , ( Jaffna ), 1971. pp. 33 – 36.
Indrapala, K., “A Cola Inscription from the Jaffna fort", Epigraphia Tamilica, Vol. I, Part I, June, 1971. pp. 52 – 56.
Indrapala, K., “Fourteen Cola Inscriptions from the Ancient - Perumpalli ( Velgam Vehera / Natanarkovil ) at Periyakulam” , Epigraphia Tamilica, (ed) Indrapala, K., (Jaffna), 1971. pp. 37 – 5i.
Indrapala, K., “ Two Inscriptions from the Hindu Ruins, Anuradhapura ', Epigraphia Tamilica, Vol. I, (Jaffna), 1971. pp. 1 – 5. -
Indrapala, K., “South Indian Mercantile Communities in Ceylon circa, 950 – 1250", Ceylon Journal of Historical and Social Studies, ( New series), Vol. I, No. 2, (July – December, 1971). pp. 101 – 113.
Kanapathippillai, K., Ceylon's Contribution to Tamil Language and Literature ', University of Ceylon Review, Vol. VI, No. 4, 1948. pp. 216 – 228.
Kannangara, E. T., Jaffna and the Sinhalese Heritage, (Colombo), 1984.
Karunaratne, S. M., Unpublished Brahmi Inscriptions of Ceylon, Unpublished Ph. D. Thesis, University of Cambridge, (Cambridge ), 1960.
e 3 உசாவியவை

Page 323
62. Karunatilaka, P. V. B., ' Early Sri Lankan Society - Some reflections on Caste, Social groups and Ranking ' , Sri Lanka Journal of the Humanities, Vol. 9 – 10, Nos. 1 & 2, 1983 - 84. pp. 108 - 143.
63. Kennedy, K. A. R., “Human skeletal material from Ceylon with an analysis of the Island’s Pre - historic and contemporary populations’, British Museum Geological (Palaeontological) Series, Vol. 2. No. 4, 1965.
64. Kennedy, K. A. R., The Physical Anthropology of the Megalith Builders of South India and Sri Lanka, (Canberra), 1975.
65. Kennedy, K. A. R., “Antiquity of human settlement in Sri Lanka', P. E. P. Deraniyagala Felicitation Volume, (ed) Thelma Gunawardane, Leelanand a Prematileke and Roland Silva, (Colombo), 1980. -
66. Kirubamune, S., “The Royal consecration in Medieval Sri Lanka’, The Problems of Vikkrama bahu II and Gajabahu II, Sri Lanka Journal of South Asian Studies, 1976. pp. 12 – 32.
67. Krishnaswami Aiyangar, S., Some Contributions of South India to Indian Culture, (Calcutta), 1942.
68. Lewis, J. R., A Manual of the Vanni District-Ceylon,
(Colombo), 1895
69. Lewis, J. R., " Some notes on Archaeological matters in the Northern Province ", Ceylon Antiquary and literary Register, Vol. II, Part II, (Colombo), 1916. | pp. 94 – 99.
70. Liyanagamage, A., The Decline of Polonnaruwa and the rise of Dambadeniya, (Colombo), 1968. pp. 97 – 142.
11, Lukacs, John, R., and Kennedy, K. A. R., “Biological Anthropology of Human Remains from Pomparippu’, (Part two), Ancient Ceylon, No. 4, May, 1981. pp. 79 – 142.
யாழ். - தொன்மை வரலாறு 6 14 இ.

72. Mahadevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions, ( Madras ), 1966.
73. Mahalingam, T. V., Early South Indian Palaeography,
( Madras 9, 1967.
74. Mahalingam, T. V., Presidential Address at the All India Numismatic Conference, 59th Annual session, (Nagpur), 10th November, 1970.
75. Mahavamsa, (ed) Geiger, W., (Colombo, Reprint – 1950.
76. Majumdar, R. E., (ed.) The Vedic Age, (Bombay), 1951.
77. Maloney, C. T., The effect of Early Coastal sea Traffic on the development of civilization in South 1ndia, Unpublished Ph. D. Thesis, University of Pennysylvania, ( Pennysylvania ), 1968.
78. Maloney, C. T., 'The Beginnings of Civilization in South India ", The Journal of Asian studies, 29. May. 1970. pp. 603 - 616.
79. Mendis, G. C., The Early History of Ceylon (Or
Indian period of Ceylon History), (Calcutta), 1948.
80. Mendis, G. C., " The Mahabharata Legends in the Mahavamsa", J. R. A. S. C. B. N. S., Vol. V, 1956. pp. 81 – 84, -
81. Mendis, G. C., “ The Vijaya Legend *, Paranavitana Felicitation Volume,(ed) Jeyawickrama, M. A., (Colombo), 1965. pp. 263 - 279.
82. Nagaswamy, R., “The Origin and Evolution of the Tamil, Vatteluttu and Grantha – scripts ", Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies, (Madras), 1968. pp. 410 - 415.
83. Navaratnam, C. S., Vanni and the Vanniyas, (Jaffna),
1960.
0 e 5 உசாவியவை

Page 324
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
Nicholas, C. W., " Historical Topography of Ancient and Medieval Ceylon ", J. R. A. S. C. B. N. S., Vol. VI, 1963.
Nikaya Sangrahaya, (ed) Wickremasinghe, D. M. de, Z., (Colombo), 1890.
Nilakanta Sastri, K. A., A History of South India, (Madras), 1958.
Nilakanta Sastri, K. A., The Colas, (Madras), 1984.
Paranavitana, S., “Polonnaruwa - Galpota Inscription of Nissankamalla, Epigraphia Zeylanica, Vol. II. pp. 98 – 125.
Paranavitana, S., No. 28, “Polonnaruwa slab Inscription at the North Gate of the Citadel", Epigraphia Zeylanica, Vol. II, pp. 157 — 164.
Paranavitana, S., No. 40, “Polonnaruwa slab Inscriptiom of Velaikkaras ', Epigraphia Zeylanica, Vol. II, pp. 242 – 255.
Paranavitana, S., No. 5, o Mannar Kacceri Pillar - Inscription ', Epigraphia Zeylanica, Vol. III, 1928 — 33. pp. 100 – 103.
Paranavitana, S., “Inscriptions on the stone canoe within the Citadel, Anuradhapura ", Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933. pp. 131– 137.
Paranavitana, S., No. 21, Kataragama Inscriptions,
Epigraphia Zeylanica, Vol. III, 1928 — 1933. pp. 221 - 225.
Paranavitana, S., “Two Tamil Inscriptions from Budumuttava ', Epigraphia Zeylanica, Vol. III, 1928 – 1933. . pp. 302 -312. -
யாழ். - தொன்மை வரலாறு 81 e :

95,
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
Paranavitana, S., · Devanagala Rock Inscription ', Epigraphia Zeylanica, Vol. III, 1928 — 33. pp. 312 —325.
Paranavitana, S., “Wallipuram Gold Plate Inscription of the reign of Vasabha', Epigraphia Zeylanica, Vol. IV, No. 29, 1934 — 42. pp. 220 — 237.
Paranavitana, S., ‘The Fragmentary Sanskrit Inscription from Trincomalee”, Epigraphia Zeylanica, Vol. V, Part I, No. 14, 1955. pp. 170 – 173.
Paranavitana, S., ‘ Pre - Buddhist Religious beliefs in Ceylon ', J. R. A. S. C. B., Vol. XXXI, No. 82, 1929. pp. 302 – 327.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol. I, Part I, (Colombo) 1959.
Paranavitana, S., History of Ceylon, Vol. I, Part II, (Colombo), 1960.
Paranavitana, S., “The Arya Kingdom in North Ceylon ’, J. R. A. S. (C. B. ) N. S., Vol. VII, Part 2, 1961. pp. 174 – 224.
Paranavitana, S., (ed.) Inscriptions of Ceylon, Vol. I,
Early Brahmi Inscriptions, (Colombo), 1970.
Paranavitana, S., Art of the Sinhalese, (Colombo), 1971, Parker, H., Ancient Ceylon, (New Delhi), Reprint, 1984.
Pathmanathan, S., ' Cola rule in Sri Lanka’, ‘Proceedings" of the Fourth International Conference Seminar of Tamil Studies, (Jaffna), Vol. 2, January, 1974. pp. 19 - 32.
Pathmanathan, S., “ Chola Inscriptions from Mantai’, திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக (4-7-1976). pp. 59 - 69.
இ) 6 17 உசாவியவை

Page 325
107. Pathmanathan, S., “ The Kingdom of Jaffna ’, Part I,
(Circa A. D. 1250 – 1450), (Colombo), 1978.
108. Pathmanathan, S., " Kingship in Sri Lanka, A. D. 1070 - 1270 *, The Sri Lanka Journal of the Humanities, Vol. VIII, Nos. 1 & 2, University of Peradeniya, (Peradeniya), 1982 ( Published in 1985 ). pp. 120 – 145.
109. Pathmanathan, S., “The Bronze seal of the nānā des i s from Hambantota, Paper read at the seminar of the International Association of Historians of Asia, (Colombo), 1 – 5 August, 1988.
110. Perera, B. J., “The Foreign Trade and Commerce of Ancient Ceylon. Ports of Ancient Ceylon', The Ceylon Historical Journal, Vol. I, No. 2, Oct., 1951. pp. 109 – 119.
111. Perera, B. J., An Examination of the Political Troubles that followed the Death of King Parakramabahu I’, J. R. A. S. C. B. N. S., Vol. V, Part II, 1958. pp. 173 - 182.
112. Pieris, Paul, E., ‘Nagadipa and Buddhist remains in Jaffna', Part I, J. R. A. S. C. B., Vol. XXVI, No. 70, 1917. pp. 40 – 67. * Nagadipa and Buddhist remains in Jaffna* Part II, J. R. A. S. C. B., Vol. XXVIII, No. 72, 1919.
113. Pillai, K. K., South India and Ceylon, (Madras), 1975.
114. Prickett., Martha, “ The Preliminary investigation of Mantai, 1980 °, Ancient Ceylon, No. 5, 1984. pp. 41 - 68.
1 15. Raghavan, M. D., The Malabar inhabitants of Jaffna – A study in the Sociology of Jaffna Peninsula, Paul E., Pieris Felicitation Volume, (Colombo), 1956.
யாழ், - தொன்மை வரலாறு 6 18 ே

116.
117.
118.
119.
120.
121.
122.
123.
124.
125.
126.
127.
Raghavan, M. D., The Karavas of Ceylon-Society and Culture, (Colombo), 1961.
Ragupathy, P.. Early Settlements in Jaffna - An
Archaeological survey, (Madras), 1987.
Rajavaliya, (ed) Gunasekara, B., (Colombo), 1911.
Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926.
Senaratne, S. P. F., “The Later Pre - history and Proto – history of Ceylon - Some Preliminary Problems ’, Journal of the National Museums of Ceylon, Vol. I, Part I, March, 1965. pp. 7 – 19.
Seneviratne, S., “The Baratas - A case study of community integration in Early Historic Sri Lanka, Festschrift 1985. James Thevathasan Rutnam (Felicitation volume), (ed.) Amerasinghe, A. R. B. ,
and Sumanasekara Banda, S. J., ( Ratmalana ), 1985. pp. 49 – 56.
Shanmugam, P., The Revenue system of the Cholas 850 - 1279 A. D., (Madras), 1987.
Shanmuganathan, S., “Excavations at Thirukketiswaram’, Thirukketiswaram Papers, (ed) Vaithiyanathan Kandiah,
(Colombo), 1960. pp. 83 – 84. -
S. I. I. ( South Indian Inscriptions), Vol. II.
Silva, K. M. De., A History of Sri Lanka, (New Delhi),
1981.
Sinnathamby, J. R., Ceylon in Ptolemy's Geography, (Colombo), 1968.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, (Poona), 1980.
இ) 6 19 உசாவியவை

Page 326
128. Sitrampalam, S. K., “Ancient Jaffna - An Archaeological Perspective’, Journal of South Asian Studies, Vol. 3, No. 1, Dec. 1984. pp. 36 - 51.
129. Sitrampalam, S. K., Brahmi Inscriptions of Sri Lanka - An Alternative approach, Jaffna College Miscellany, 1984. pp. 1 – 6.
130. Sitrampalam, S. K., ‘The Cola Temples of Sri Lanka - A study”, Tamil Civilization, Vol. 3, Nos. 2 & 3, 1985. pp. 123 - 132.
131. Sitrampalam, S. K., “The Title Parumaka found in Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal", SriLanka Journal of South Asian studies, No. 1 (N. S.), 1986 / 87.
132. Sitrampalam, S. K., “ The title Aya of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal ’, Summary of the paper submitted to the Archaeological Congress, (Colombo), 1988.
133. Sitrampalam, S. K., “Proto - historic Sri Lanka – An interdisciplinary Perspective’, Paper presented at the Eleventh Conference of International Association of Historians of Asia, August 1 – 5, (Colombo), 1988.
134. Sitrampalam, S. K., “The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka ", Ancient Ceylon, Wol, I, No. 7, 1990. pp. 285 – 309.
135. Sitrampalam, S. K., “The Urn burial site of Pomparippu of Sri Lanka - a study’ Ancient Ceylon, Vol. 2, No. 7, 1990. pp. 263 - 297.
136. Sitrampalam, S. K., “ The form Velu of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal', Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India, Tamil University, (Thanjavur), in February 2 - 4, 1991.
யாழ். - தொன்மை வரலாறு 62o 9

137.
138.
139.
140.
141.
142.
143.
144.
145.
146.
e e21
Sitrampalam, S. K., “A note on the Lakshmi plaques of Sri Lanka”, Paper presented at the fifth Annual Conference of the Numismatic Society of Tamil Nadu, 1991.
Sitrampalam, S. K., “The Dawn of Civilization in Sri Lanka “, Paper presented at the First Annual Sessions of the Jaffna Science Association, 25-4-1992.
Sivathamby, K., “Development of Aristocracy in Ancient Tamil Nad, " Vidyodaya Journal, of Arts, Science, ILetters, Vol. 4, Nos. 1 & 2, 1971. pp. 25 - 46.
Spencer, W. George., The Politics of expansion - The Chola Conquest of Sri Lanka and Sri Vijaya, (Madras), 1983.
Srisena, W. M., ‘Sri Lanka’s commercial Relations with . the outside world from earliest times to 8th century AD”, The Sri Lanka Journal of South Asian Studies, Vol. 2, No. 1, December, 1980. pp. 12 – 31.
Tambiah, H. W., The Laws and Customs of the Tamils of Jaffna, ( Colombo), 1951. -
Thapar, Romila., A History of India, (Harmondsworth), 1966.
The Christian Topography of Cosmos (Tr.) McCrindle J. W., (Lond.) 1897. -
Vaithianathan, K., (ed) Thirukketiswaram papers, (Colombo), 1960.
Vamsatthappakasini, (ed) Malalasekara, G. P. , Vol. II. (Lond), 1936.
உசாவியவை

Page 327
147. Veluppillai, A., “Tamil in Ancient Jaffna and Vallipuram Gold plate ’, Journal of Tamil Studies, No. 19, June, 1981. pp. 1 - 14.
148. Warmington, E. H., The commerce between the Roman
empire and India, (Cambridge), 1928.
149. Wheeler, R. E. M., “Arikamedu: An Indo – Roman Trading station on the East coast of India ", Ancient India, No. 2, 1946. pp. 180 – 310.
150. Wheeler, R. E. M., “ Brahmagiri and Chandravalli ',
Ancient India, No. 4, 1948.
151. Wickramasingha, D. M. De. Z., “Ambagamuva Rock Inscriptions of Vijaya Bahu - I (1058 - 11 14 A. D. ),
Epigraphia Zeylanica, Vol. II, 1912 — 1927. pp. 202 - 218.
யாழ். - தொன்மை வரலாறு 822 ல்

படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
விளக்கப் படங்களின் அட்டவணை
I
10
11
12
I 3
ஈழத்தின் அமைவிடம்
கற்காலக் கருவிகள்
( Deraniyagala, S. U., 1992 : 213 – 233 )
es - 2 is * 3
கந்தரோடையிற் கிடைத்த உரோம ரவுலெற்றெற் வகை மட்பாண்டங்கள் (Begley, V., 1967 : 25 )
கந்தரோடையிற் கிடைத்த உரோம ரவுலெற்றெற் வகை மட்பாண்டங்கள் (Begley, V., 1967 : 26)
கந்தரோடையிற் கிடைத்த குறியீடுகளுடனான udlʻ_Ljm"Göwl_fÉjé56ir ( Begley, V., 1967 : 24 )
கந்தரோடையிற் கிடைத்த ததகபத என்ற பிராமி வரிவடிவத்திலுள்ள் மட்பாண்டம் - ( இந்திரபாலா, கா., 1972 : 92 )
கந்தரோடையிற் கிடைத்த லக்ஷமி நாணயம் ( Begley, V. 1967 : 25 )
கந்தரோடையிற் கிடைத்த வெண்கலத்தினாலான 6)uoég;&g}4;«ii ( Pieris, Paul, E., 1919 : Pl. VIII.)
யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள் ( கி. மு. 500 - கி. மு. 100) ( Ragupathy, P., 1987 : 170 )
ஆனைக்கோட்டை மேலாய்விற் குறியீடுகளுடன் கிடைத்த மட்பாண்ட எச்சங்கள் ( Ragupathy, P., 1987 : 78 )
இ) 623 படங்களின் அட்டவணை

Page 328
ւաւ-ւb 14 ஆனைக்க்ோட்டை அகழ்வின்போது கிடைத்த
uo65fis &Lowlb ( Ragupathy, P., 1987 : 119 )
படம் 15 ஆனைக்கோட்டை அகழ்வின் போது கிடைத்த
uol_Ltrairl_filosoir ( Ragupathy, P., 1987: 123 )
படம் 16 ஆனைக்கோட்டை அகழ்வின் போது கிடைத்த
Gausiarsav apģĝ6og (Ragupathy, P., 1987: 119 )
படம் 17 சத்திராந்தை அகழ்வின் போது கிடைத்த
udgifls Fl_avlð (Ragupathy, P., 1987 : 127 )
படம் 18 சத்திராந்தை அகழ்வின் போது கிடைத்த மட்
urraiari–tšis sir ( Ragupathy, P., 1987 : 132 )
படம் 19 சத்திராந்தை அகழ்வின் போது குறியீடுகளுடன்
கிடைத்த மட்பாண்ட எச்சங்கள் ( Ragupathy, P., 1987 : 131 )
படம் 20 மாந்தையின் விமானப் படத் தோற்றம்
(Archaeological Survey of Sri Lanka)
படம் 21 மாந்தையிற் கிடைத்த மனித சடலம்
(Chanmugam, P. K., and Jayawardane, F. L. W., 1954)
படம் 22 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியின் G3s, si pub (Carswell, John and Prickett, Martha, 1984: 69 )
படம் 23 மாந்தை - 1980 இல் அமைக்கப்பட்ட அகழ்வுக்
- குழியின் சமாந்தரத் தோற்றம்.
(Carswell, John and Prickett, Martha. 1984: 40)
படம் 24 மாந்தை - 1980 இல் அமைக்கப்பட்ட அகழ்வுக் ©!ou?air Liá53 Gorj, pub ( Carswell, John and Prickett, Martha. 1984: 58 )
யாழ். - தொன்மை வரலாறு 824 இ

படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
25 வவுனியா மாவட்டத்திற் காணப்படுங்
gsvari-l-sisch (Sitrampalam, S. K., 1980: Pl. XII)
26(அ) யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள்
| கி. மு. 100 - கி. பி. 500 - (Ragupathy, P., 1987 : 172 )
(ஆ) யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள்
( கி. பி. 500 - கி. பி. 1300) (Ragupathy, P., 1987 : 172 )
27 மாந்தை அகழ்வின் போது கிடைத்த ரவுலெற்றெற்
மட்பாண்டங்கள் (Carswell, John and Prickett, Martha., 1984: 74)
28 மாந்தை அகழ்வின் போது கிடைத்த லக்ஷ்மி
நாணயம் ( Carswell, John and Prickett, Martha., 1984 : 77 )
29 மாந்தை அகழ்வின்போது கிடைத்த மரத்துடன்
காணப்படுஞ் சுவஸ்திகா நாணயம் (Carswell, John and Prickett, Martha., 1984 : 77 )
30 மாந்தை அகழ்வின் போது கிடைத்த யானைத் தந்தத்தினாலான இசைக் கருவியின் பாகம் ( Carswell, John and Prickett, Martha., 1984 : 76.9
3.1 (அ), (ஆ) மாந்தை அகழ்வின் போது கிடைத்த மத்திய
கிழக்கு (துார) கிழக்கு மட்பாண்டங்கள் . (Carswell, John and Prickett, Martha., 1984: 78-80)
32(அ), (ஆ) p? .
3.3 po p?
w
34 92 32
35 wo 99.
36 top po
0 625 படங்களின் அட்டவணை

Page 329
படம் 37 பூநகரியிற் கிடைத்த உரோம மதுச்சாடி
( புஷ்பரட்ணம், ப., 1993 : 50 )
படம் 38 பூநகரியிற் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த
மட்பாண்டங்கள் ( புஷ்பரட்ணம், ப. . 1993 : 36 ) படம். 39 பிராமி வரி வடிவத்தில் வேளான் என்ற வாசகத்
துடன் காணப்படும் மட்பாண்டச் சாசனம் (புஷ்பரட்ணம், ப., 1993 : 40)
படம் 40(அ) ஈழ / (ஆ) ஈலா (இ) லோமா என்ற பிராமி வரி
வடிவங்களுடன் காணப்படும் மட்பாண்டச் சாசனங்கள் (புஷ்பரட்ணம், ப. , 1998 : 39 )
படம் 41 (அ, ஆ) தமேட (தமிழ என்ற வடிவம் பொறித்த
- வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங் குளத்திற் கிடைத்த பிராமிச் சாசனம் (Paranavitana, S., 1970, Pl. XXXV)
படம் 42 வல்லிபுரப் பொற்சாசனம்
(Paranavitana, S., 1934 - 42)
படம் 43 வட பிராந்தியம் படம் 44 வன்னி நாட்டுக் குடியேற்ற மையங்கள்
படம் 5 முதலாவது பராக்கிரமபாகுவும் பாண்டி நாடும்
(Paranavitana, S., 1960 : 496 – 97)
படம் 46 ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாவது
இராஜேந்திரன் காலத் தமிழ்க் கல்வெட்டு (இந்திரபாலா. கா., 1972 : 93)
படம் 47 ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாம் பராக் கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டு (Indrapala, K., 1963 : 68 - 69)
படம் 48 கந்தரோடையிற் கிடைத்த நெல்லின் படிமத்துடன்
காணப்படும் மைக்குச்சி (Sitrampalam, S, K., 1980 : Pl. XVII)
யாழ். - தொன்மை வரலாறு 328 இ

படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
49
50
5.3
54
55
56
57
53
59
படம் 60
கந்தரோடையிற் கிடைத்த அச்சுக்குத்திய
நாணயங்கள் * 、 - (Pieris Paul, E., 1919 : Pl. XII)
இல, 2 - 9 : 1.1 - 17). உரோம நாணயங்கள்; மேற்படி P. XII இல. 1, 27 - 38)
முல்லைத்தீவு அ) அச்சுக்குத்திய நாணயங்கள் A-K.
ஆ) லக்ஷ்மி நாணயங்கள் ( 2 - 17 ), (Parker, H., 1984 : 468 - 69 )
கந்தரோடையிற் கிடைத்த பாண்டிய நாணயங்கள்
(கிருஷ்ணமூர்த்தி, இரா. 1987) (Pieris. Paul. E. 1919 : XIII. @av. 7 — 12)
(அ) செப்பு நாணய இலட்சனைகள் (ஆ) செப்பு லக்ஷ்மி - பாண்டிய நாணயங்கள்
(கந்தரோடை) ( Pieris. Paul, E., 1919 : Pl. XIII )
லக்ஷ்மி (இலட்சுமி) நாண்யங்கள் (கந்தரோடை)
, ра 數 齡 變愛 a to
லக்ஷமி நாணயங்கள் (பூநகரி) (புஷ்பரட்ணம், ப., 1993.)
லகலுமி நாணயக் குறியீடுகள் - (நிந்தவூர்)
மாதோட்டத்திற் கிடைத்த பல்லவ நாணயம் (Hettiaratchi, D. P. E., 1955)
பூநகரியிற் கிடைத்த பழனி என்ற வட்டெழுத்து வடிவத்துடன் காணப்படும் பாண்டிய நாணயங்கள்
(புஷ்பரட்ணம், ப. 1993 : 56)
நாரந்தனையிற் கிடைத்த முதலாவது இராஜ ராஜனின் நாணயங்கள் ( யாழ்ப்பாண அரும்பொருளகம் )
p > 第 為 > to & - go to
0 e27. பட்ங்களின் அட்டவணை

Page 330
படம் பூநக்ரிப்பகுதியிற் கிடைத்த முதலாவது இராஜராஜ னின் நாணயங்கள் (புஷ்பரட்ணம், ப. 1993 : 65)
படம் 62 பூநகரிப் பகுதியிற் கிடைத்த முதலாவது
விஜயபாகுவின் நாணயங்கள் (புஷ்பரட்ணம், ப. 1993: 185 - 167)
படம் 63 பூநகரிப் பகுதியிற் கிடைத்த முதலாவது பராக்கிரம !
- பாகுவின் நாணயங்கன்
(புஷ்பரட்ணம், ப. 1998 : மேற்படி)
படம் 64 பூநகரிப் பகுதியிற் கிடைத்த நிலங்கமல்லனின்
நாணயங்கள்
(புஷ்பரட்ணம், ப., 1993 : மேற்படி)
படம் 65 வடபகுதியிற் கிடைத்த பாண்டிய நாணயங்கள்
լյլ-մ, 66 உருத்திரபுரத்திற் கிடைத்த சுடுமண்ணினாலான
--.. . . . தாய்த்தெய்வப் பாவைகள்
படம் 67 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த செப்பினாலான
சோமஸ்கந்த விக்கிரகங்கள் (திருக்கேதீச்சரம்
திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபை வெளியீடு, 1976)
படம் 68 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த விங்கம்
(திருக்கேதீச்சரம், சைவமகாநாட்டு மலர், 1960 ; 90 - 91)
படம் 69 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த விநாயகர் சிலை
(Navaratnam, C. S., 1960 : 6 - 7) بر
படம் 70 பூநகரிப் பகுதியிலுள்ள பல்லவராயன் கட்டிற்
கிடைத்த விஷ்ணுசிலை (புஷ்பரட்ணம், ப. 1993 : 96)
படம் 71 மண்ணித்தலைச் சிவாலயம்
(புஷ்பரட்ணம், ப. 1993 : 85)
படம் 72 நாரந்தனையிற் கிடைத்த அம்மனின் திருவுருவம்
பொறிக்கப்பட்ட பதக்கம் (செல்வரத்தினம், ம. பொ. . 1973)
யாழ். - தொன்மை வரலாறு 828 0

படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
படம்
73 (அ), (ஆ) வவுனிக்குளத்திற் கிடைத்த லிங்கம்
(பூரீ விநாயகர் கும்பாபிஷேக மலர், 1960 : 6 - 7)
7.4 உருத்திரபுரத்திற் கிடைத்த லிங்கம்
( Navaratnam, C. S., 1960: 28 – 29 )
75 கந்தரோடை அகழ்வு
(Godakumbura, C. E., 1967)
7 Ꮾ கந்தரோடை அகழ்வின்போது ஸ்தூபிகள்
காணப்பட்ட நிலை (மேற்படி )
77 கந்தரோடை ஸ்தூபிகள் தொல்லியற்றிணைக் களத்தினாற் சீர்செய்யப்பட்ட நிலை (மேற்படி)
78 கந்தரோடையிற் கிடைத்த புத்தபாதம்
( மேற்படி)
79(அ) கந்தரோடையிற் கிடைத்த மாலைகள் (eg) , , (Godakumbura, C. E., 1967)
80 கந்தரோடையிற் கிடைத்த மாலைகள்
( Pieris Paul, E., 1919 : Pl. XVII )
8 Ꭵ கந்தரோடையிற் கிடைத்த பூதகணங்கள்
( Godakumbura, C. E., 1967 )
82(அ) கந்தரோடையிற் கிடைத்த புத்தர் சிலைகள்
(ஆ) „ ( Pieris Paul, E., 1917 )
83 சுன்னாகத்திற் கிடைத்த புத்தர் சிலை
84 வல்லிபுரத்திற் கிடைத்த புத்தர் சிலை
&5 மாகியப்பிட்டியிற் கிடைத்த புத்தர் சிலை
( Pieris Paul, E., 1919 ; PI. XI )
இ 829 படங்களின் அட்டவணை

Page 331

கருகாரு
* 6 - \o) ' & o \ જે | தைானடைாகாரு eJIH IZBIIĜYI i. свёыта ங்ா بنا نهم s -
* } ஜீஇெடை ஆதவதமுத்திரம் \. ,༽།~~༽ цоґхлобовоЧпуй»
வகாங்குநாடு விரிகுடா
...”
× ® carJTtLrr> тћгтехеолѣ.  ைஉஇராம மட்பாண்டம் --- உாகன் பப் பாதை
இ 631

Page 332
யாழ். - தொன்மை வரலாறு 632 O

படம் - 02
O es33

Page 333
யாழ். - தொன்மை வரலாறு 634 ே

படம் - 03
O es35

Page 334
யாழ். - தொன்மை வரலாறு 636 0

O 637

Page 335
யாழ். - தொன்மை வரலாறு 638 ே

sỹ: --×} * */
?~-ExfE-恩卡
05
படம் -
D 639

Page 336
யாழ். - தொன்மை வரலாறு 640 O

06
ն- Լ--Ած ա
● 641

Page 337
யாழ். - தொன்மை வரலாறு 642 0

படம் - 08
© 643

Page 338
O 44 6 اك "لاو وله مrsiraniتيه - . في um

படம் - 10
Ο 645

Page 339
யாழ். - தொன்மை வரலாறு 646 O

11
படம் -

Page 340
யாழ். - தொன்மை வரலாறு 648

– ` (T
வாழ்ப்பாண மாவட்டக் குடிபைலற்றமைபவங்கள் (ترالاتصاد محمد صور كك – صcك ترى كعc
2 ஆனைக் கோட்டை * }. را ترک ள் நில்சில *»L) . 3 =eriaరాTe='.' / ... | * - σ ~ : | ಙ# பதிவு இல. ; ; ,
மகன்.ணித்தலை . . T. & . – 2s : pఉāు 9.4 - -- ---- - -- - 至 Traù5 படம் - 12 سمعاء இல, 7. 6, 19
***m
تكتكتسعدكم ك - - . ఆఫ్రిక్త్రతeయా =6TIరిలా1_ அமலாங்தில்
క్లాస్గోలిL= శరTL క్లౌ
| Lel * I Irresábri_ &Iàrasrrïxyae&#I
1- مسختتخفتتسمتبیی... صحصمسی
649 13 – ظلا ـالا

Page 341
தொன்மை வரலாறு 68o 0

கவண்கல முத்திரை
காகாப்பட்டமட்பாக்டம்
+
ஆனைக்கோட்டை அகழ்வில் తఙశ్ =====~* -- --- - --— -- * -- - ------- - - - - - - سا
651 படம் - 15

Page 342
யாழ். - தொன்மை வரலாறு 652 0

16
t_j i - lis) -
Ф е 5з

Page 343
யாழ். - தொன்மை வரலாறு 654

வைகை க ു B ജ്ഞ്
சக்திரார்லுைத அகழ்கில் கிடைத்த மட்பாண்டங்கள்
படம் - 19
O 655

Page 344
யாழ். - தொன்மை வரலாறு 555 9


Page 345
யாழ். - தொன்மை வரலாறு 558 )ே

D 659

Page 346
யாழ். - தொன்மை வரலாறு 66o 0

படம் - 23
● 661

Page 347
யாழ். - தொன்மை வரலாறு 652 0

عضجة جستان---------- ------------------- -----سن-سن-سیاسی باستان
{ -- .
- - e - ---- - - - - - ജുള്ള കുളl-ൗ ഖങ്ക് - . . .
ས། སྲས་r ~: - د . . ... • تگ یافع توت گیت توییتی حمایت صنعتبصه تقریجی جی باید عروسعه تد
مغينقعيخوته بيفؤابي .تم تميم سع திகக் لا تزيد توی sa : -
g
қ>ғА
- hộ. -
23:తJerrూు د - جهتی که یکی قمندی تکلمهa ترنتی می(
இகடைக்காம்ை கி . e உரை) % உரலாந்துக்கானம் ஆத்மதிேகிச2.கி.பிடிவ2ை 2ంశీ,
இ) ?அபருங்கற்காலம் உஉத்சசங்கப்படவில்ன்ை. இ அளித்தான்ே . லகாகுலாச்ன்கால - இலங்கையான கரைகளுக்கழிகள். மார்கதை. нево. అ1 తి - ఆ ఆశ్రిత్రాతిశ్రాహ్రా - శ్రా 25 - بایست-بی-ب- تنویماقیص بیماریهای
--
- مگ--ع-م--ہاد
O 663
- *、*°~ :صفحہ *

Page 348
யாழ் - தொன்மை வரலாறு 564 0

\யாழ்ப்பாண மாவட்டக் ~\ «г»ірельцевcostouctor (r socکد تجo - a<عد اتنی ہیجa> \
\
is N.
வைடிகiரசன் காட்டை 7. மண்ணித்
2 திகதி: 8. தி அழை. 3 கவரப்பிட்டி 9 ఆరరాgరeఎrcరాuடி.அத்திராக்கிதை IQ కఱతరాయల్స్లకే రజ6a2657* య2ఙరRు ర) &ST и съРаётеafi
கோட்டி, ta تجrسالاصعد 1 - تحيجي يجيكُ
படம் - 26 அ
r–---- - -------------- - - e s --- I i ....-.م. م- : "" . ஆ. попау,5л.-Aь і - م و2 ــ حمد ح<---- قسم \\ பலங்கமையவங்கள், ! | “. குர்ஆ . 13co A SP)
- #2 */ 31 . مه #
...) /2 26 ° •, 3· N
\, \, & § )"^ ».27 م N
*~ ~~ 32ہ۔ క్రో బ్ది 〉༨. - . པོ་- །e
ஆவடிகாரகன் அகாயிடை . ஆகை இழுங்தான் , 2 திகதி, ع ستحتعمك = تجتحى تج تتعد كدaلیت تلخ تقسیم 3 பெ53ாதின. 34, 3e652gరeుJILeరా>L ഛ ജ്ഞാട5ു. r5. -> :: உ அல்கکے iیجیے حتz oد . عاد كيكدثة تم تعيخه به அத்த்ராங்தை. 48 రPeరూ455233ఙLE8)l_ so :CEx738 : స్ధా 19 மணிக க் ஆதாட்டம் a ககமாைல்கும் 3. ” ಶ್ಲಾ!!!2. 26 ఆమ్స్లో 13:3rLయ్లకు*ge+తా5, 3 ఆర్డరాg1ఎg 9 அல்ல்லப்பிட்டி 2: ஆ * ஆைதிநி3 <ー மண்அவித்தன்லை. 212 X-Jエエーご○ーRつ அ. தட்டாகி ஆகள் - o ാ:Cാൿ, As 25ETiచి L.L1ు. as 10తxLుగాun -
இவர் கிலை. عدمكملاتجاه تعجوتيه تعتعت بهم அகாபன்க்வாவல் | 14 తే లాక్లెస్హోల్ర - as 13 భiచి 5.82  ைத்திகாட்ைடை
..عتگxگx ssaeixx کی مو . فتع معد تحتج تقع تحت تصحيخة , عد . عorrrجاتی s.
- 3earrradaeo
படம் - 26 ஆ
● 665

Page 349
யாழ். - தொன்மை வரலாறு 666 0

27
படம் -
28
படம் -
Ο ε€7

Page 350
யாழ். - தொன்மை வரலாறு 668 O

படம் - 30
● 66●

Page 351
யாழ். - தொன்மை வரலாறு 670 0


Page 352
யாழ். - தொன்மை வரலாறு 672 ●

● 6ア3

Page 353
யாழ். - தொன்மை வரலாறு 674 )

● 675

Page 354
யாழ். - தொன்மை வரலாறு 676 0

● é7フ

Page 355
யாழ். - தொன்மை வரலாறு 67e 0

6ア9

Page 356
யாழ். தொன்மை வரலாறு கeo 0

39
பட ம் -
40 அ
படம் -
O 68

Page 357
யாழ். - தொன்மை வரலாறு இ82 0

683 ہے۔

Page 358
யாழ். - வரலாறு 684 0

படம் - 42
685

Page 359
யாழ. - தொன்மை வரலாறு கு86 0

-- ... : : بند
r TFa- பிரார்கதியம்
.
பிரதான ஆறுகள்.
 ു ു 2ధశఃTBLఆ6ఉు 93. , 3 பாலி ஆறது
لعبوديتي تؤي لتpلله لینیک نیوزی) برای E 6. ఆురభా5ు!yTTAళ్ల కటుట్ల 7 3.j്ജ്ജും 8. காங் ஆற்.
குறிச்சிக «άr.
உலிகாமம் ユu-uつワ「TL二学 I ○ちzórupヴrT-Z5 * iw Lకిత్వంుచిL44గ.
Y.実。美学
l:4ంcరooo` -- ബ ご _. Pళఇఐణ புதுக்குடிவிடுப்பு
- 팬 ZJ క్త23ుకాTTLపి. * ,
| பெருங்காதிப்பற்றது. ;قi ئی کی ہے؟ رلیزrشطرنجی * Wi ஆர்க்கட்டுமேல்ை.
ா முசாகிப் பந்நது உடைடிர் கதந்தி, ாசின்னச்சட்டிக்இனம் ஐந்து அடக்இ. w
○ من م؟ و یا بایستی به . * கrதடுக்சைடீமுக்குகிாம் என ஆர்ன்ழ் உளை - ii இமந்தமூலை III ఆుకు 561:Gర్యలాక్తర .
தவட்கேத “ ,” -صر
*- -
படம் - 43
D 687

Page 360
1. தனுஷ்கோடி 4. வடலி 7. சூரன்கோட்டை
10 , காமன் .
கோட்டை
13. பரமகுடி
16 , சரண்டை.
19. அருப்புக்
கோட்டை
22. பூரீ வில்லி
புத்துார் 25. சிவரக்கோட்டை
28. திருப்புவனம்
31. அழகமாநகர் 32. 34. திருப்புத்துார் 35. 37. பொன்னமராவடி 38. 40. கீழநிலை 4 l. 43. சிறுவயல் 44.
48 காளையர் 47.
கோயில்
49. மணமேல்குடி 50.
52. குருந்தன்குடி 53. 55. தொண்டி 56. 58. பணிகக்கோட்டை 59.
61. மருதூர் 62.
64, பாண்டிவயல் 65.
67. ஊர்காவற்றுறை 68.
70. மாந்தை 71.
2. இராமேஸ்வரம் 5. தேவிபட்டணம்
8. எருவாடி
11. இடைக்குளம்
14. பட்டனேந்தல்
17. முடிக்கரை
0. இடைக்குளம்
23. வெள்ளுர்
26. சாத்தான்குடி
மதுரை
சோழவந்தான்
நேமம்
புதுக்கோட்டை கீழ்மங்கலம்
ஜெயங்
கொண்டான்
வெள்ளாறு
மஞ்சக்குடி
அஞ்சுகோட்டை
திருவேகம்பற்று மங்கலம்
கோட்டையூர்
கொழுவூர்
மட்டிவால்நாடு
வலிகாமம்
யாழ். -
3. குண்டுக்கால்
6. காவனூர் 9. சிறுவயல்
12. கோணாப்
பெண்டல்
நெட்டுர்
மேல்பகளை
திருப்பாச்
செட்டி
24. திருமால்
15.
I 8.
2. l.
27. கட்டளை
30. பட்டினத்தான்
• ' கோட்டை
33.
36. வேளாங்குடி
39. மேல்மங்கலம்
கீழையூர்
42. மானாமதுரை
45. செம்பொன்
. torrif
48. வடமணமேல்
; : குடி 51. சிறுவல்
54. பர்சிப்பட்டணம்
57. அணியவயல் 60. உக்கிரபாண்டி
புரம்
63. மருதுரர்
66. சதுர்வேதி
மங்கலம்
69. புலைச்சேரி
72. பல்லவ வங்க
தொன்மை வரலாறு see 0

உன்னிருாட்டுக்குணங்கணங்கள். ( ஒ ఈత్తిత్తుత్థ 35ూఉతత్తా ఆూ#á.JJ
ぐ2
ఝౌకాకణోt |
ఇంజిrఉవజీ జారలారు. రhఇ11&gుకె5తాT(ు.
xr>1°.
تتعني
·ණ් ෆ
XYు
அம்பலப் பெருமான்,
* * g a *3 :18
- حب .
- .... .۔ -- مهند
ఉలిశ్శగ* 11:1pధం,రం" -
2తాTp:Eశశిక్షా-ఈు:ు. எனகன்னாங்கலாம். - ఆఊణ్డrze: r.
அவனுக்காங் ,
21.జిల్స్ల క్రౌణాr:7, - ಬ್ರರ್<್ರä椤. பாஉந்தலாம். 47 ఆఙP y. లాuళ ఆల:t 423عی , .Tr المتتابعي جعلتهى z pr-rix>GË». 49. ఆc(sāaఆeయ шоғытаевезеңызostrrystы. த குருக்கார் மலை, சாருப்பைாத்தாை க. ஒடீ சடீடான்
ర anurtuJ ఒతాగుణీ ఆ56గాi>. 52. dూ44గువ బ్లాక్జురrr அகரைாகக் தளம். ఫ్రెంభ్లౌలుక్తిత్త2 * - ബ יס. وي 19:Frák:56rtic 54. リー喜事露ーリざX. ఆ2y& ఇezగ12రరాశల, 8 1353(ఆ5p.rst & αισs"τσε. Ε, στττ Σ. . 2. తల్దాలోయ్ద్రraడాGడి(£రయా,
!
படம் - 45

Page 361
யாழ. - தொன்மை வரலாறு 690 O

படம் - 46
O 691

Page 362
யாழ். - தொன்மை வரலாறு 692 0

படம் -
படம் -
47
48

Page 363
யாழ். - தொன்மை வரலாறு 694 0

படம் - 49
O 695

Page 364
யாழ்.- தொன்மை வரலாறு 896 0

50
t_st_ ! {} -
O 697

Page 365
யாழ். - தொன்மை வரலாறு 898 0

பாண்டியன் காகைனங்கள்
C. உரைபடங்கள்.)
-د : ibتدتL کمىrerr
பின்புறம்
ISTILést“SIIHJID : 2
六 公們錦
பின்புறம்.
பின்புதம்
பி.அன்புதம்
() 599

Page 366
யாழ். - தொன்மை வரலாறு 7oo 0'

- - - بهم ق هـع to . to - © . | வசப்பு காண இலட்சனைகள்
لـ
படம் - 52 அ
● フ○1

Page 367
யாழ். - தொன்மை வரலாறு 702 )

О 7Oз

Page 368
O O4 வரலாறு 7
üß
. தொன்ை
யாழ்.

53
Lii- i D *
О yo5

Page 369
யாழ் . - தொன்மை வரலாறு 706 0

54
படம் -
N O N Q

Page 370
யாழ். தொன்மை வரலாறு 7oe e

вѣeоте.аятѣ тнттвахххлаѣ تقععينكتكتيك
* • ... ... لم 4 ج ب |g’s g" 琵 掛!『影
• 6 » 售 ..f
- * . 42-х: 2. - &-Qoş 3
■ 量日 _ نـاسـ | | | | | لللاطلسا
| - இ.கு) 5 உருக !
படம் - 56
O 709

Page 371
யாழ் . - தொன்மை வரலாறு 71 o 0

● フ11
படம் - 57

Page 372
யாழ். தொன்மை வரலாறு 712 0

58
படம் -
----
**シ
-
xxxxxxxxxx&& & &&
3.
ź
60
t_st-Lô -
59
م. فاساله
О 7 і з

Page 373
யாழ். - தொன்மை வரலாறு 714 ல்

O 715

Page 374
யாழ். - தொன்மை வரலாறு 71 e e

பட ம் - 64
е 717

Page 375
யாழ். தொன்மை வரலாறு 718 0

படம் - 68
6) 7 1 9

Page 376
யாழ்.- தொன்மை வரலாறு 72o )

ம் -
Ll
70
படம் -
O 721

Page 377
யாழ். தொன்மை வரலாறு 722 0

72
LJ L– LO
© 723

Page 378
வாழ். தொன்மை வரலாறு 724 0

73 ஆ
படம் -
O 725

Page 379
யாழ். தொன்மை வரலாறு 726 0

O 727

Page 380
யாழ். - தொன்மை வரலாறு 728 1

72留

Page 381
யாழ். - தொன்மை வரலாறு 73o 0

படம் - 78

Page 382
யாழ. - தொன்மை வரலாறு 732 0

733

Page 383
யாழ. - தொன்மை வரலாறு 73.4 0

படம் -
82 ஆ

Page 384
வரலாறு, 73கு O مgratorاه - .م. - سا

83
படம் -
O 737

Page 385
யா.- தொண்மை வரலாறு 738 0

84
د L] L LD
@ 73g

Page 386
யாழ.- தொன்மை வரலாறு 740 0

படம் - 85
е 741

Page 387
பழ. - தொன்மை வரலாறு 742 ஒ

சொல்லடைவு இடப் பெயர்கள்
அம்பலப்பெருமாள் 308, 311, 312, 487.
அரசபுரம் 100, 242, 570.
அருண்மொழித் தேவ வளநாடு 378,
அல்லைப்பிட்டி 431, 490, 491, 543.
அனுராதபுரம் 7, 10, 11, 12, 13, 14, 27, 28, 29, 35, 37, 45, 53, 54, 64, 65, 66, 67, 68, 7.7, 80, 81, 82, 83, 90, 96, 99, 104, 105, 112, 113, 114, 117, 118, 126, 127, 130, 140, 141, 143, 145, 148, 149, 151, 152, 153, 155, 156, 157, 171, 172, 173, 175, 176, 177, 178, 179, 182, 183, 184, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 213, 214, 215, 228, 229, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 246, 247, 248, 250, 251, 252, 253, 354, 257, 269, 282, 283, 288, 298, 301, 302, 303, 309, 344, 346, 352, 41.3, 446, 448, 449, 454, 468, 469, 470, 471, 472, 477, 481, 483, 484, 496, 497, 502, 505, 520, 529, 534, 543, 544, 556, 557, 559, 563, 564, 56.9, 571, 572, 573, 575, 579, 581, 585, 589.
ஆனைக்கோட்டை 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 28, 30, 50, 54, 93, 96, 101, 40.3, 415, 418, 447, 449, 450, 497, 545.
இந்தியா 1, 2, 3, 4, 42, 80, 86, 91, 174, 212, 219, 225, 399, 414, 443, 445, 456, 461, 466, 471, 483, 484, 485, 493, 500, 515.
இலுப்பைக் கடவை (மடுபாதபதித்த) 273, 350. இரணைமடு 4.
இரத்தினதீபம் 68, 69.
இ 743 சொல்லடைவு

Page 388
இலங்கை 144, 152, 211, 214, 216, 223, 224, 292, 298,
300, 398, 404, 476, 480, 485.
இராஜராஜபுரம் 290, 307, 420, 426. இராஜராஜசதுர்வேதி மங்களம் 289, 303, 373, 55 , 575.
ஈழம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 20, 2 t, 29, 31, 32, 33, 534, 35, 39, 40, 42, 43. 44, 45, 46, 47, 48, 49, 6.3, 54, 55, 64, 67, 68, 72, 73, 75, 76, 78, 79, 80. 82, 83, 84, 86, 88, 89, 90, 92, 9s, 101. 10 , 103 04, 106, 108, 105, 111, 112, 113, 115, 1 16, 118, 119. 20, 122, 12s, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 183, 136, 137, 138, 139, 140, 141, 143, 144, 145, 146, 147, 148, 150, 151, 156, 169, 170, 171, 172, 173, 175, 176, 177, 178, 183, 187, 190, 192. 209, 2 t 1, 212, 215, 218, 219, 220, 226, 230, 231, 235, 238, 241, *44, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 253, 254, 256, 257, 266, 267, 268. 269, 270, 27, 273, 274, 379, 280, 281, 283, 284, 286. 287, 288, 190, 291, 294, 295, 299, 300, 301. 303, 304, 306, 307, 308, 313, 314, 315, 316, 317, 326, 329, 33ο, 331, 332, 335, 337, 340, 341, 34s, sa 4, 345, 346, 347, 351, 353, 355, 357, 359, 364, 36s, 367, 368, 370, 371, 's 72, з7з, з74, 376, 377, 379, 397, з98, з99, 400, 401, 46.2, 40s. 404, 405, 406, 408, 412, 413, 415, 419, 420, 424, 425, , 427, 431, , 432, 433, 443, 444, 445, 446, 448, 449, 451, 452, 453, 455, 457, 458, 459, 460, 451, 463, 464, 466, 467. 468, 469, 471, 47, 413. 475, 477, 478, 480, 481, 482, 483, 484, 485, 486, 487, 488; 491, 492, 493, 500, 501, 502, 503, 504, 515; ől 6, 517, 518, 520, 5 % 1, 533, . #524;: 525, 5264
யாழ். - தொன்மை வரலாறு 742 )

527, 528, 529, 530, 531, 532, 533, 539, 540, 5 : 3, 546, 548, 549, 550, 551, 552, 553, 554, 556, 558, 559, 550, 561, 562, 563, 564, 565, 567, 568, 56.9, 571, 573, 578, 579, 581, 586.
ஈழவூர் 372, 501.
உசுமன்துறை 15:.
உதுறு கரா (வடகரை) 183.
உருத்திரபுரம் 560, 561, 574.
உரும்பிராய் 308, 47. : ' '
உன்னரசுகிரி (உண்ணாசகிரி) 203, 104, 205, 206.
ஊர்காவற்றுறை (சுகரதித்த) -
ஊறாத்தோட்டை ஊராத்துறை 252, 25, 273. 18, 291, 298, 306, 313, 314, 319, 333, 334, 350, 377,
379. 424, 4 so, 431. 483, 48s, 49 1, 344.
எருப்பொத்தான 106, 417, 518. 520, 524, 385.
ஐஞ்ஞாற்றுவன்வளவு 312, 488,
கங்கைகொண்டான் 308.
கணுக்கிணிரட (கணுக்கேணி) 365, 555. -
கதிர்காமம் 50, 51, 64, 66. 67, 131, 182, 212, 298,
2.99, 564, 573. - - -
கதிரைமலை 5. 174, 195, 197, 198, 199, 2, 1, 212,
- 220, 559, 571.
கந்தரோடை 7, 10, 1, 2, 13, 14, 15, 18, 22, 23. 26, 27, 28, 29, 35, 45, 90, 91, 93, 99, 100, 1 0 1, 102, 119, 120, 148, 149, 212, 2, 3, 22 J, 241, .255, 403, 418, 446, 447, 449, 450, 480, 493, 494, 496, 497, 499, 500, 501, 59.3, 504, 556, 559, 560, 56.3, 564, 567, 568, 581, 582, 583, 584, 585, 588. . .
கந்தளாய் (கங்காதளாக) 350, 578, 575.
கரணவாய் 234, 454, 犹x 、 -
αώφρωε εσ. 1oo, 1οι, 497, 5οι
* . . * : *
o 345 சொல்லடைவு

Page 389
கரையாம்பிட்டி 15, 17. காரைநகர் 5, 15, 24, 27, 30, 89, 460, 461. காவிரிப்பூம்பட்டினம் 85, 86, 87, 89, 195. கீரிமலை 134, 135, 136, 152, 153, 195, 197, 198, 202, 207, 2 l 1, 237, 527, 529, 558, 570, 571. குடத்தனை 102, 122, 436, 494. குடமுருட்டியாறு 308. குருந்தனுார் 81, 189, 255, 574, 580. குருந்தி 273, 350, 352, 358. கும்புறுப்பிட்டி 15, 26, 27, 28, 93. சத்திராந்தை 5, 15, 24, 25, 27, 28, 30, 50, 93, 40.3, 450. - சாட்டி 15, 26, 27, 93, 403. சிங்கைநகர் 45, 220, 221, 361, 363, 368, 370, 383. சித்திரமேழி 377, சுன்னாகம் 435, 568, 584.
தம்பபண்ணி 31, 32, 33, 48, 51, 213, 402, 463.
தமிழ்நாடு 33, 34, 102, 115, 121, 122, 139, 140, 145, 149. 150, 192, 217, 219, 233, 251, 253, 256, 408, 52.9, 549.
தமிழகம் 1, 2, 3, 6, 7, 21, 28, 26, 28, 32, 3ச. 34, 35, 40, 41, 42, 43, 48, 54, 55, 72, 7s, 78, 8.4, 86, 87, 88, 89, 90, 95, 103, t 04, 165, 108, 169, 110, 112, 1 16, 122, 123, 124, 127, 129, 131, 137, 139, 140, 141, 142, 144, 145, 146, 147, 148, 150, 155, 156, 169, 170, 17 t, 172, 178, i 79, 180, 186, 190, 191, 192, 193, 213, 214, 215, 1 18, 119, 230, 233, 234, 236, 237, 238, 240, 241, 343, 247, 248, 356, 266, 268, 276, 279, 280, 283, 291, 303, 309, 310, 312, 3 15, 316, 318, 321. 322, 330, 333, 387, 348, 345, 349, 351, 353, 355, 357, 359, 360, 366, 368, 372, 374, 376, 377, S78, 379,
வாழ். - தொன்மை வரலாறு 74e )

407. 408, 41.3, 4 15, 425, 433, 445, 448, 450, 45 ', 455, 456, 459, 460, 463, 464, 466, 467, 468, 469, 470, 471, 473, 475, 484, 488, 491, 492, 494, 501, 505, 516, 517, 518, 51.9, 520, 52 1, 525, 526, 527, 530, 531, 532, 533, 539, 540, 545, 546, 548, 550, 551, 552, 553, 556, 565, 558, 576, 579, 581, 586. - திருக்கேதீஸ்வரம் , கேதீச்சரம் 24, 95, 182, 201, 219, 233. 24 1, 475, 480. 497, 500, 501, 529, 530, 558, 560, 568, 56.9, 57.2, 574, 587. திருக்கோணேஸ்வரம் 289, 568. திருகோணமலை 569, 573, 575. தென்னிந்தியா 2, 8, 12, 14, 21, 30, 31, 41, 44, 45, 46, 54, 84, 85, 86, 88. 89, 90, 100, 129, 170, 7 1, 184, 212, 218, 25 2, 268, 286, 287, 3.29, 330, 340, 342, 343, 382, 400, 401, 406, 4 l 4, 4 15, 432, 436, 437, 445, 456, 459, 474, 476, 49 1, 517. தொண்டைமண்டலம் 72, 73, 248, 317. தொண்டைமான் ஆறு 73, 234, 235. r நயினாதீவு 37, 38, 134, 136, 313, 544, 584, நல்லூர் 93, 100, 221, 224, 229, 290, 308, 378, 428, 524. - நாகதீபம் ( மணிபல்லவம் ) 38, 39, 46, 52, 64, 65, 67, 68, 70, 74, 75, 79, 80, 81, 83, 83, 84, a 06, 114, 120, 121, 122, 130, 153, 156, 157, I 72, 177, 222, 252, 402, 403, 464, 547, 557, 580, 581. நாகநாடு 38, 39, 67, 68, 59, 70, 74, 75, 72. 80,
120, 131, 157, 465, 557. நாகர்கோயில் 26, 37, 93, 122, 584. நாரந்தன்ை 291, 372, 436, 503, 573. நாவாந்துறை 15, 17, 19, 20.
o 3.4% சொல்லடைவு

Page 390
பதவியா/பதிரட்ட/பதி 350, 358, 485, 353, .573, 575.
புரமன்கிராய் 13, 28, 100, 103, 417.
பாண்டிநாடு 2, 31, 34, 40, 41, 42, 44, 47, 48, 49, 50, 1 12, 125, 128, 129, 137, 224, 245, 279, 297, 318, 330, 335, 336, 351, 353, 354, 358, 359, 380, 382, 469, 546.
புங்குடுதீவு 114, 503, 568, 584.
புலச்சேரி 273, 33s, 350.
புத்துரர் 584. பூநகரி 5, 13, 28, 35, 36, 102, 103, 104, 112, 221, 272, 307, 311, 312, § 14, 350, 351, 37 t, 373; 41 7, 453, 487, 50l., 503, 504, 518, 530, 550 570, 571. . . " - - பெரியபுளியங்குளம் 103, 106, 109, 111, 417, 518, 520, ‘. 546, 885. - (೧)u೧೯r பண்டி பெலச 8, 898, 444. * பொலநறுவை 321, 323, 324, 325, 326, 327, 328, 336, 337, 338, s29, 342, 343, 345, 346, 348, 349, 350, 353, 351, 357, 360, 361, 36 s, 364, 365, 367, 371, 372, 373, 374, 379, 385, 503. 505, 534, 553, 556, 573, 574, 575, 581, 588. டிரகச்சற்கொடி 106, 417, 5 18, 520, 524. o
2.
*.
மட்டக்களப்புமட்டுக்களப்பு 37, 64, 76, 107, 131, 136,
158, 154, 155. 203, 205, 206, 535, 569.
W. & . . . . . . ... " o o - o - . . . . மட்டுவில் / மட்டுவில்நாடு | மட்டிவால்நாடு 100, 272, 273,
„... 308, 372. 373, 503. 550.
மண்ணித்தலை , 15, 28, 36, 93, 100, 101, 103,
372, 403, 417, 418, 494, 500. . .
மணற்றி | மணலூர்|மணவூர்/மணவை|மணற்றிடர் 48, 44, 45,
46, 47, 48, 152; ' 239, 248, 277. . . .
மணிபல்லவம் 68, 69, 70, 74, 120, 157, 466, ,
மதுரை 124, 125, 199, 203, 211, 246, 275, 276, 277,
278, 279, 332, 334, 371, 482, 471, 525. . . . .
யாழ். - தொன்மை. வரலாறு 74s C.

மன்னார்|மன்னாரlமன்னார்க் குடா|மன்னார் வளைகுடா 2, 5, 23, 28, 30, 31, ss, 35, 47, 48, 81, 82, 83, 273, 350, 373, 453, 458, 480, 680, 5 87. மாதோட்டம் / மாதோட்ட / மகாதித்த/மாதித்த / மகாதீர்த்தம்| மாதித்த பட்டின(ம்)| மாதோட்டத்துறைமுகம் மகா தீர்த்தத் துறைமுகம் / மகாதீர்த்த / மகாதீர்த்த பட்டின 34, 82, 88, 89, 127, 145, 174, 178, 179, 182, 183, 184, 185, 186, 193, - 201, 241, 272, 273, 290, 291, , 292, 300, 302, 304, 305, 306, 31 0, 314, 319, 324, 331, 333, 340, 350, 352, -367, 368, 374, 379, 402, 403, 4 20, 425, .426, 459, 462, 463, 464, 376, 477, 478, 479, 480, 481, 483, 484, 489, 490, 491, 503, 504, 55.3, 558, 560, 572, 573, 576, 577, 581, 587, 588, 589. மாந்தை 5, 7, 13, 16, 21, 22, 26, 28, 29, 30, 34, 35, 47, 48, 50, 82, 83, 94, 96, 97, 98, 99, 100, 101, 102, 17, 176, 180, 181, 182, ask 274, 281, 313, 330, 332, 403, 462, 463, 475, 479, 484, 486, 487, 492, 503, மாமடுவ 36, 403, 448, 560, 561. * . மாரச்சிர்ட (வட-தென்மராட்சிப் பகுதி) 865, 555. மாவிட்டபுரம் 196. 199, 202, 21. 308, 571. முல்லைத்தீவு 36, 81, 82, 83, 102, 104, 131, 189, 242, 255, 365, 459, 483, 494, 497, 498, 499, 500, 560, 562, 575. - . . . •. யாழ். குடாந்ாடு 5-6, 6, 13, 21, 26, 27, 28, 37, 44, 45, 68, 73, 81 , 93, 1 18, 1 z 0, 121, 174, 183, 2 * 1., 222, 23s. 442, 290, 305, 308, 412, 419, 487, 490, 491, 503, 550, 556, 87s. 888. , யாழ்ப்பாணம் 18, 19, 21, 23, 45, 46, 47, 48, 81, 82, 9s, 125, 131, 147, 154, 155, 174, 175, 208, 2 16, 2 17, 220, 22 1. 222, 823, 2 24, 225, 226, 227, 228, 229, 230, 231, 222, 233, as 7, as 9, 240, 242, 255, 268, 274, 275, 276, a 77,
C) 742 சொல்லடைவு

Page 391
278, 279, 280, 28 1, 291, 306, 318, 350, 357, చే60, 36 1, 863, 865, 872, 406, 4u7, 434, 485, 436, 455, 488, 503, 519, 529, 534, 540, 541, 548, 555, 584. யாழ்ப்பாணாயன் பட்டினம் | யாழ்ப்பாணப் பட்டினம் / யாபா
பட்டுண 226, 227, 228, 229, 230. வல்லிபுரம் 26, 27, 37, 93, 102, 104, 112, 113, 115, I 16, 1 17, 1 19, 120, 121, 156, 22 1, 459, 483, 494, 500, 503, 547, 568, 583, 584. வவுனியா/வன்னி 5, 36, 76, 81, 83, 103, 105, 107, 1 0 8, 109, 1 l 1, 1 1 3, À 21, 1 3 1 , 1 9 1, 2 i 8, 242, 267, 41s. 414, 417. 450, 453, 468, 471, 472, 474, 518, 520, 523, 524, 525, 543, 545, 546, 547, 548, 550, 574, 580, 585, 587. வெட்டுக்காடு 28, 100, 101, 241, 372, 417, 494, 500,
501, 570. வெடிக்கனாரிமலை 106, 111, 417, 518, 510, 523, 585. வெடியரசன் கோட்டை 93. வேலனை 15, 26, 2 7, 93, 584 , ஜம்புகோளப்பட்டினம் ( ஜம்பு கோவளம் ) 26, 69, 75, 80, 88, 89, 94, 148 - 149, 307, 439, 460, 464, 465, 466, 476, 579, 580.
தொல்லியல் சான்றுகள்
அச்சுக்குத்திய நாணயங்கள் 37, 101, 102, 459, 483, 499.
ஆனைக்கோட்டை வெண்கல முத்திரை 417, 545. இராஜராஜேஸ்வரம் 290, 420, 573.
இலட்சுமி (லக்ஷ்மி) நாணயங்கள் 11, 18, 20, 22, 91, 92, 98, 101, 497, 498, 499, 500, 504, 562.
உண்ணலோமரக்கோயில் / விகாரை 255.
உருத்திரபுரச் சிவன் கோயில் 574.
யாழ்.தொன்ழை வரலாறு 75o 0

உரோம நாணயங்கள் 11, 18, 85, 93, 98, 99, 101,
475, 500. உரோம மட்பாண்டங்கள் / மதுச்சாடிகள் 11, 30, 87, 88,
91, 96, 101, 500, 501. உரோம, மத்தியகிழக்கு மட்பாண்டங்கள் 95, 492. உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் 11, 16, 18, 20,
22, 97, 98, 9.9, 418. - ஊர்காவற்றுறைக் கல்வெட்டு 292, 306, 313, 489.
கதிரையாண்டவர் ! கதிரையாண்டார்கோயில் 558, 559, 571. கல்வெட்டுகள் 39, 43, 53, 65, 74, 77, 78, 103, 105, 106, 107, 108, 109, 1 1 0, 1 13, 11 4, 11 5, 122, 129, 182, 183, 184, 253, 273, 280, 28 1, 283, 287, 288, 289, 290, 29 1, 292, 293, 296, 297, 298, 304, 306, 307, 3 l 1, 312, 316, 325, 333, 337, 338, 3.39, 340, 344, 351, 352, 367, 368, 371, 374, 375, 377, 405, 41.3, 4 l 7, 419, 424, 425, 427, 468, 469, 471, 472, 482, 485, 487, 490, 522, 523, 526, 534, 544, 547, 549, 550, 551, 552, 558, 574, 575, 576, 577. கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள் 9, 12, 13, 16,
18, 19, 20, 23, 25, 26, 27, 35, 36, 37, 87, 91, 97, 100, 101. கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரை 92, 120, 418. குருண்ட வாசக விகாரை / குருந்த விகாரை 81, 89, 255. குறுணிக்கற்காலக் கருவிகள் / ஆயுதங்கள் 49, 52, 54. சசானிய மட்பாண்டங்கள் 181. சாலிபப்பத விகாரை 81. சாலிபவட்ட விகாரை 81. சிவப்பு நிற மட்பாண்டங்கள் 18, 19, 28, 93, 97.
சீன அராபிய மட்பாண்டங்கள் 221.
திருத்தம்பலேச்சுரன் / திருத்தம்பலேசுவரி கோயில் ஆலயம்
558, 560, 570.
0 75 சொல்லடைவு

Page 392
நகுலேசர் கோயில் 195, 196, 202. நயினாதீவு நாகபூசணியம்மன் கோயில் ஆலயம் 430, 466,
558, 56 2. -
நாணயங்கள் 85, 90, 101, 156, 291, 363, 483, 490, 49s, 494, 496, 499, 500, 501, 503, 504, 505, 529, 560, 562, 57.3, 582.
பிராமிக் கல்வெட்டுகள் 39, 43, 53, 64, 73, 76, 77. 78, 79, 81, 86, 103, 104, 105, 107. 108, 109, 110, 111, 112, 116, 120, 124, 130 – 131, 131, 137, 139, 140, 143, 154, 155, 218, 405, 418, 416, 417, 432, 433, 450, 452, 453, 455, 468, 469, 471, 473, 516, 517, 518, 520, 523, 5:4, 525, 526, 527, 539, 545, 546, 548, 557, 560, 562, 564, 565, 566. பெரியபுளியங்குளக் கல்வெட்டு 108, 109, 111, 414, 518,
545, 546. மட்பாண்ட ஒட்டுச் சாசனம் / மட்பாண்டச் சாசனம் 1 31, 4 l 8,
467, 5 18, 583. மண்ணித்தலைச் சிவாலயம் 251, 571, 572.
#
மத்திய கிழக்கு | தூரகிழக்கு மட்பாண்டங்கள் 181, 185, 481,
492, 543. மன்னார்க் கச்சேரித்துரண் கல்வெட்டு 482, 544, 587. ய (ஜ) ம்புகோள விகாரை 81, 304, 5.88. ரவுலெற்றெற் மட்பாண்டம் 25, 85, 87, 83, 89, 90,
91, 92, 93, 96, 1 0 1, 102. வல்லிபுரப் பொன்னேடு பொற்சாசனம் / வல்லிபுரச் சாசனம் 38, 113, 115, 1 16, 117, 1 i 8, 120, 121, 1 22, 124, 125, 126, 130, 131, 157, 184, 218, 222, 355, 418, 547, 583, 587.
தொழில் விருதுப் பெயர்கள்
அகம்படியார் 315, 319, 553. அராபியர்|வணிகர் 314, 589. அரையர்|அரையன் 124, 553.
யாழ். - தொன்மை வரலாறு 752 ©

அந்தணர்குலம்|பிராமணர்/புரோகிதர் 359, 523, 526, 527, 581. அய்யாவோளே 309. ஆய் 141, 143, 230, 4 12, 523, 546, 547.
உடையான் 373, 374, 379, 453, 531, 553. ஐஞ்னுாற்றுவர் 253, 285, 309, 310, 311, 313, 314,
551, 552. கடல்வழி வர்த்தகம்/வாணிபம்/தொழில் 19, 109, 139, 457,
470, 486. - கமிகா 4 17, 5 12, 523, 5 24, 534, 548. கரையார் 132, 137, 470, 532. கலிங்கர்/கலிங்கவம்சத்தவர் 269, 270, 898, 303, 338, 341,
437. கஹபதி|ககபதிகள் 417, 468, 471, 522, 524, 525, 526,
534, 548. கிளவன்/கிளான் 374, 379, 453, 5 19, 549, 553. குடும்பிகன்/குடும்பிகா/குடும்பிகர் 468, 522, 524, 525. குதிரைவர்த்தகம் / வியாபாரம் / வாணிபம் / குதிரைச்செட்டிகள்
109, 314, 454, 468. குமார கணத்தார் 287, 481. கேரளர் 282, 283, 337, 340, 348, 350, 353. கைக்கோளர் 455, 532. சங்கு குளித்தல் 453, 458, 521. சாவகர் 229, 437, சாளியர் 452.
சிங்களவர் 152, 240, 276, 314, 348, 350, 433, 434,
435, 515, 543, 556, 557, 560, 586. சித்திரமேழியினர் 314, 453. சிறுபாணர்/இசைப்பாணர் 230, 231. சீனர் 437, 490, 543. செட்டி (வணிககணம்)|செட்டிகள் செத்தி வணிகர்கள் / செட்டி
புத்திரர் 3 10, 314, 459-480, 466, 485. சேரர் 266, 287, 437, 462, 517, 548,
6) 753 சொல்லடைவு

Page 393
சோழர்/சோழவம்சம் 249, 250, 253, 254, 266, 267, 268, 269, 271, 172, 273. 281, 28 6, 287, 289, 290, 29 1, 292, 293, 294, 295, 296, 297, 299 30 t, 308, 318, 320, 3 2 1, 330, 331, 334, 335. 337, 340, 341, 343, 346, 349, 353, 371, 377, 379, 380, 420, 425, 430, 437, 448, 453, 469, 484, 487, 489, 492, 503, 5 17, 531, 539, 544, 548, 5.4.9, 550, 553, 571, 572, 574.
2
தமிழ் வணிகர்|தமிழக வணிகர்/தமேட வணிகர் 467, 468,
46 9, 473.
தமிழர்/தமிழ் மக்கள் 144, 145, 236, 244, 25 1, 26 , 268, 270, 282, 291, 316, 348, 349, 350, 352, 382, 403, 407, 413, 460, 469, 482, 484, 485, 557, 583. 3.
திசையாயிரத்து ஐஞ்னுாற்றுவர் 309, 315, 485, 486, 488. திராவிடர் 254, 267, 415, 433, 542, 55G, 557, 558.
தேவன் (ர்) 302, 355, 373, 374, 375, 379, 453,
53 l, 553.
தொண்டைமான்கள்/தொண்டையர் 72, 235, 374. நகரத்தார் 309, 3 16, 485. நாக 107, 108, 1 12.
நாடாள்வார ( ர் ) (ன்) நாடாள்வான் 122, 125, 355, 356;
373, 374, 375, 379, 553.
நான்கு நாட்டார் 253. நானா தேசிகள் 285, 287, 288, 291, 316, 453, 487. நானாதேசிக வணிக கணம் 309, 310, 3 11, 3 l 2, 3 I 4,
3 15, 485, 487, 488. நானாதேசி திசையாயிரத்து ஐஞ்னுாற்றுவர் 309. நானாதேசிய வீர பட்டினம் 486.
நானாட்டார் 287.
பதினெண் பூமி திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் 310.
யாழ். - தொன்மை வரலாறு 754 இ

பரதர் / பரதவர் | பரத குலத்தவர் | பரதகுடி 109, 132, 137, 140, 154, 230, 412, 417, 450, 453, 517, 520, 521, 523, 532, 539. பரதேசிகள் 313, 489. பருமக|மகாபருமக மாபருமக 110, 111, 112, 412, 417, 522, 523, 524, 526, 534, 548. - பருமகன்/ள் 107, 110, 111, 112, பல்லவர் 2.35 , 238, 241, 242, 248, 249, 36 6, 448,
501, 527, 539, 569. பாண்டியர் 248, 249, 250, 251, 252, 266, 26.8, 573, 287, 30 1, 337, 340, 341, 353, 377, 437, 517, 521, 539, 548, பாணர்/ன் 230, 231, 233, 239. பாரசீகர் 43 ! , 480, 484, 492. பிராமணர்/பிராமண குலம்|பிராமண குருக்கள்/அந்தணர் 267. 318, 320, 373, 528, 5.30, 541, 542, 559, 560, 568, 575, 576, 577. பெருமகன் 111, 112, 4 12, 468. மணிக்கிராமத்தார்/கிராமம் 285, 309, 480. மதுரை(யும் ஈழமும்)கொண்டகோபரகேசரிவர்மன் 246, 247. மழவச் சக்கரவர்த்தி / மழவர் / மழவகுலம் / வம்சம்) மழவராயன்! மாளுவச் சக்கரவர்த்தி 125, 274, 354, 355, 375. பtகாமன் 33, 134, 135, 136, 138, 139, 465, 5 21. முக்குவர் 133, 137, 152, 154, 155, 521, 532, 538,
539. - *
முத்துக்குளித்தல் 2, 133 1.37, 155, 249, 453, 458, 474,
52 l 。
யாழ்ப்பாணர்( ன் ) 2.23, 229, 230, 231, 232, 237, 239. ராயர்( ன் ) 123, 355, 553.
லம்பகண்ணர் (லம்பகர்ணர்)/வம்சத்தவர் 150, 156, 355, 382. வணிக கணங்கள் 285, 287, 288, 291, 308, 309, 311, 3 12, 313, 314, 315, 316, 320, 321, 470, 471, 480, 485, 486, 487, 488, 490.
இ 755 சொல்லடைவு

Page 394
வர்த்தகம் 83, 83, 86, 88, 89, 93, 94, 99, 100, 18 1, 22 1, 249, 287, 314, 467, 469, 470, 471, 472, 474, 475, 476, 477, 480, 493, 500, 53 0. 544. வலஞ்சியர் 285, 309, 316, 485, வன்னியர் 2 6, 242, 317, 346, 5.53, 554. வாணிபம் 2, 85, 86, 90, 99, 104, 137, 139, 155, 174 175, 182, 186, 221, 235, 282, 285, 287, 31 1, 3 15, 334, 417, 457, 458, 463, 464, 465, 466, 467, 469, 471, 473, 474, 479, 492, 520, 582, 525, 543, 576. விவசாயம் 19, 86, 104, 109, 22 1, 243, 249, 400, 401, 445, 446, 447, 448, 449, 450, 5 18, 525. வீரக் கொடி யர் 310, 315, 485. வேள் 109, 143, 230, 4 12, 417, 468, 523, 546, 547, வேளாள குலத்தவன் (ர்) | வேளாளன் (ர்) | வேளான்(ர்) 112, 275, 317, 838, 356, 357, 370, 373, 375, 377, 378, 45°, 453, 519, 520, 531, 532, 539, 541, 546, 549, 553. வேளிர் 143, 453, 5 20, 546, 5 17, வேளைக்காரப்படைவேளைக்காரர் 302, 305, 315, 317, 318,
3.19, 325, 553.
நூல்களின் பெயர்கள்
அகநானூறு 408, 409, 410.
அகித ஜாதகம் 1 அகித்த ஜாதகம் 461.
இராசவாகினி 4.81.
இறையனார் அகப்பொருளுரை 44, 47, 49.
கடலோட்டு வெடியரசன்சரிதம் 136.
கண்ணகி வழக்குரை / காதை 131, 133, 137, 154, 465,
521, 532, 540.
கதிரைமலைப்பள்ளு 51.
குடுட் அல் அலாம் 482.
யாழ். - தொன்மை வரலாறு 756 கு

குறுந்தொகை 108, 409, 410, 411, 462, 479. கைலாயமாலை 5 2, 172, 196, 197, 198, 199,
208, 209, s 10, 218, 225, 226, 233, 237, 240, 274, 875, 876, 277, 279, 280, 356, 360, 366, 388, 515, 531, 540, 544, 570. கொஸ்மஸ் குறிப்புகள் 478, கோணேசர் கல்வெட்டு 17 2, 203, 205, 206, 209, கோவலனார் கதை 131, 137. சகசவத்துப் பகரண 481, 525.
சத்தர் மரத்னாகரய 362.
சமந்த பாலாதிகா 524. சாதிமாலைப்பாட்டு 46, 47, 48. சிலப்பதிகாரம் 38, 49, 67, 74 - 75, 79, 13 1,
146, 147, 148, 451, 454, 465, 466, 470,
சிலம்பு கூறல் 131, 137. சிறுபாணாற்றுப் படை 231. சூளவம்சம் 81, 124, 125, 128, 129, 149, 150, 178, 179, 184, 187, 188, 191, 192, 193, 215, 235, 239, 244, 245, 250, 251, 255. 282, 283, 287, 291, 292, 294, 295, 297, 300, 303, 304, 305, 319, 324, 325, 327, 330, 331, 332, 335, 336, 339, 344, 345, 347, 348, 349, 350, 35 1, 355, 358, 361, 368, 371, 379, 380, 383, 389, 482, 515, 547. -
தமிழ் நாவலர் சரிதை 368, 369, 370.
தாதுவம்சம் 64, 66, 82, 477, 580. திரிகோணாசல புராணம் 172, 201, 205, 206, 209,
21 1, 2I 6, 220. திரிஸிங்களே கடயிம் ஸஹ வித்தி 365, 555. திருஞானசம்பந்தர் தேவாரம் 231, 239, 256.
திருவாதவூரடிகள் புராணம் 245.
கு) 757 சொல்லடைவு
206,
238, 357,
210.
132,
47 l.
1 5 I, 194, 273, 2.99, 328, 346,
367; 528,
210,

Page 395
திருவிளையாடற் புராணம் 44, 49.
திவ்யவதான 458.
தீபவம்சம் 33, 40, 64, 140, 141, 144, 149, 212, 402,
515 . .
தேசவழமைச் சட்டங்கள் 519, 533, 534, 535, 536,
537, 539, 540. -
நற்றிணை 44, 408, 410, 411.
நம்பொத்த 255. -
நிகாய சங்கிரகய 228, 362.
பட்டினப்பாலை 146, 450, 466.
பத்துப்பாட்டு 231.
பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் 495.
புறநானூறு 230,
பூஜாவலிய 146, 147, 346, 348, 349, 351.
பெரிப்புளுஸ் 174.
பெரிய புராணம் 232, 233, 237, 239.
பெரும்பாணாற்றுப்படை 72, 231, 450, 451.
மகாவம்சம் 38, 40, 41, 43, 64, 65, 68, 69, 70 , 74, 75, 79, 126, 128, 131, 140, 14 1, 142, 143, 144, 145, 146, 147, 149, 170, 210, 212, 355, 402, 448, 459, 467, 468, 515, 525, 531, 557, 559, 560, 56.1, 566, 567, 579.
மட்டக்களப்பு மான்மியம் 46, 47, 172, 205, 206, 207,
210, 220, 346, 362.
மணிமேகலை 38, 67, 68, 69, 74, 75, 79, 131, 177,
465, 466, 49 1.
மதுரா மான்மியம் 44, 45.
யாழ்ப்பாண வைபவமாலை 45, 46, 50, 51, 52, 136, 149, 152, 153, 154, 172, 195, 196, 198, 199, 206, 208, 209, 210, 212, 2 13, 214, 21 7, 218, 220, 221, 222, 224, 225, 226, 233, 234, 237, 238, 239, 240, 242, 274, 275, 276, 277, 279,
யாழ். - தொன்மை வரலாறு 758 )

280, 318, 346, 360, 361, 366, 371, 379, 382, 454, 515, 521, 527, 529, 530, 531, 532, 539, 540, 542, 544, 555, 558, 559, 560, 565, 570,
571, 577.
ராஜவலிய 3, 146, 147, 488.
வம்சத்தப்பக்காசினி 65, 525.
வலகச ஜாதகம் 458,
வெடியரசன் கதை 540. -
வையா 199, 206, 209, 224, 240, 274, 276, 277,
278, 279, 318.
வையாபாடல் 47, 52, 136, 137. 172. 198, 206, 209, 210, 218, 221, 222, 223, 224, 2 & 5, 226, 233, 237, 238, 240, 24%, 274, 276, 277, 278, 279,
317, 366, 515, 531, 532, 540, 542, 543, 554, 570,
மனிதப் பெயர்கள் - 1
ஆடக சவுந்தரி 203, 204, 205, 206, 209, 220. ஆரியச் சக்கரவர்த்திகள் 123, 224, 228, 268, 274, 277, 278, 279, 317, 318, 352, 353, 355, 357, 359, 360, 361, 363, 364, 365, 366, 367, 368, 370, 371, 382, 383, 504, 531, 539, 544, 548. - இரண்டாம் பராந்தகன் 250, 252, 281, 291, 377, 489. இரண்டாம் இராஜாதிராஜன் 311, 330, 888, 378. இரண்டாம் இராஜேந்திரன் 281, 297, 298. இராஜராஜன் 282, 283, 284, 288, 289, 290, 377, இராஜராஜசோழன் 33s. 334, 362, 549. இராஜேந்திரன் / இராஜேந்திரசேர்ழன் 282, 286, 294, 301,
307, 425, 427. உக்கிரசிங்கன் (வாலசிங்கன்) 172, 195, 196, 198, 199, 201, 203, 206, 207, 208, 209, 210, à 11, 2 12. 213, 214, 215, 216, 217, à 18, 219, 220. 221, 224, 225, 23s. 234, 235, 238, 240, 242, 256, 366, 52.9, 559, 570.
d 759 சொல்லடைவு

Page 396
எல்லாளன் 14i, 142, 143, 144, 145, 15 f, 448, 468,
469.
கண்ணகி 75, 132, 147, 148, 464, 465, 470. கரிகாற்சோழன் 146, 147.
கஜபாகு 148, 149. குலகேது 199, 223, 224, 225, 237, குலோத்துங்கன் 300, 301, 344. குளக்கோட்டன் 203, 204, 205, 206, 201, 209, 216. கூழங்கைச் சக்கரவர்த்தி (கோளுறு கரத்துக்குரிசில்) 223, 224,
240, 277, 279. சந்திரபானு 273, 351, 358, 365, 371. சாவகன் 350, 351, 352, 353, 365.
சிங்ககுமாரன் 204, 205, 206, 210. சிங்ககேது 199, 276. சிறீநாக 39, 178, 179, 186, 187, 188. சிறிமாற சிறீவல்லபன் 245, 285. சோழ இலங்கேஸ்வரன் 280, 345, 372, 549. தனத்திறற்கிறீபன் 3 18. தனிநாயகன் 356. தாரகசோதி 206. தாழிக்குமரன் 420 . திசையுக்கிரசோழன் 195, 196, 201, 224, 276, 530,
542, 547 – 548. திருஞானசம்பந்தர் 182, 231, 232, 233, 239, 478. திருநீலகண்ட யாழ்ப்பாணர் / நாயனார் 231, 232, 289. துட்டகைமுனு 141, 142, 143, 144, 145, 472, 584. தேவநம்பியதீஸன் 3, 8, 40, 53, 55, 64, 65, 99, 67, 73 - 74, 77, 80, 81, 88, 105, 106, 11 ?, 126, 137, 140, 141, 150, 459, 466, 469, 579.
தொண்டைமான் 234, 238, 241. - நிலங்கமல்லன் 269, 273, 335, 336, 387, .38, 289,
340, 341, 342, 343, 344, 50s, 578.
யாழ். - தொன்மை வரலாறு 760 е

பராக்கிரமபாகு 129, 270, 271, 273, 3 19, 320, 321, 325, 326, 327, 328, 3.29, 330, 33 1, 332, 333, 3.34, 335, 336, 338, 3.39, 34 1, 343, 353, 354, 378, 379, 380. பராந்த கசோழன் 246, 247, 250, 253, 368. பாண்டிமழவன் 224, 274, 275, 276, 277, 278, 279, 355, 356, 357, 360, 361, 366, 379, 382,
453, 577.
மாகன் / மாகோன் 216, 218, 269, 270, 336, 337, 342, 343, 345, 346, 347, 348, 350, 351, 352, 353, 360, 361, 362, 363, 364, 365, 382.
மாசாத்துவான் 132, 139, 465. மாநாய்கன் 132, 133, 138, 139, 464, 465, 470. மாருதப்புரவீகவல்லி / மாருதப்பிரவல்லி / மாருதவீகவல்லி /
மாருதப்பிரவை / மாருதப்பிரவீகவல்லி 172, 195, 196, 197, 198, 199, 201, 202, 203, 206, 208, 209, 210, 211, 2 15, 216, 2 19, 224, 256, 366, 455, 529, 548, 570, 571.
மாள(ழு)வராயர(ர்) 125, 128, 318, 355, 380, 382,
மாளு (ழ) வச் சக்கரவர்த்தி 125, 128, 355, 380, 382. முதலாம் இராஜராஜன் 246, 254, 281, 282, 285, 286,
287, 293, 302, 305, 307, 309, 3 16, 372, 373, 375, 419, 420, 487, 551, 57.3, 574, 575. முதலாம் இராஜாதிராஜன் 295, 298. முதலாம் இராஜேந்திரன் 281, 282, 287, 290, 29 1, 293, 295, 30 I, 306, 316, 375, 377, 424, 426, 487, 57.3, 574.
முதலாம் கஜபாகு 147, 328, 482. முதலாம் குலோத்துங்கன் 303, 304, 308, 326, முதலாம் பராக்கிரமபாகு 124, 128, 129, 147, 215, 269, 313, 319, 324, 344, 349, 382, 484, 488, 489, 503, 578. முதலாம் பராந்தகன் 245, 250, 257, 377,
இ) 76 1 சொல்லடைவு

Page 397
முதலாம் விஜயபாகு 266, 271, 272, 298, 318, 319, 320 .
326, 334, 379, 503, 578, 588. மூன்றாம் குலோத்துங்கன் 334, 335, 343, 378, யாழ்பாடி 198, 218, 222, 223, 224, 225, 226, 227, 228, 230, 237, 240, 274, 275, 276, 277, 279, 379, 539, லங்காபுர 331, 332, 356, 380, 381. வசபன் 82, 117, 118, 121, 126, 127, 128, 129, 130,
150, 183, 222, 355. விச(ஜ)ய கூழங்க்ைச் சக்கரவர்த்தி 277, 346, 360, 362. விஜயபாகு | தேவர் 269, 271, 299, 300, 301, 302, 303,
304, 305, 321, 32.2, 323, 323, 337, 367. விஜயன் I விஜயன் கூட்டத்தினர் 14, 31, 32, 33, 34, 40, 41, 42, 43, 50, 51, 52, 55, 137, 207, 208, 209, 210, 211, 213, 214, 215, 216, 217, 219, 354, 366, 402, 403, 454, 455, 488, 531, 542, 558, 566. . வீரபாண்டியன் 331, 332, 334, 335, 355, 358, 59,
36.2, 382. வெடியரசன் 133, 134, 135, 136, 139, 154, 521. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 351, 358.
விலாமேகவண்ணன் 254.
மனிதப் பெயர்கள் - 11
அரசரத்தினம் 268, 371.
இந்திரபாலா 16, 45, 46, 47, 176, 207, 208, 209, 216, 218, 219, 225, 226, 230, 255, 256, 306, 307, 308, 313, 314, 348, 350, 362, 416, 428, 489, 588.
இரகுபதி 15, 16, 24, 92, 416. இராகவன் 521, 339, 540, 541.
*
யாழ். - தொன்மை வரலாறு 782 .ே

இராசநாயக முதலியார் 1 முதலியார் இராசநாயகம் 14, 89, 44, 45, 68, 69, 72, 148, 156, 173, 174, 177, 215, 2 1 0, 360, 362, 366, 367, 368, 369, 379, 371, 46.2, 463, 541, 563. ஈழத்துப் பூதந்தேவனார் 49, 78, 408, 45 1. எல்லாவல 89, 128, 129, 460, 16 2. காஸ்வல் 34, 96, 97, 99, 490, கிங்ஸ்லீ டி சில்வா | சில்வா 170, 171, 237, 371. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் 128, 370. கிருஷ்ணமூர்த்தி 495, 496. குமாரசுவாமி 535, 536, 538, 5.39. குவான் சுவாங் 173, 178, 458. கெய்கர் 125, 340, 382. கென்னடி 22, 398, 400, 402, 406. கேய்றோஸ் பாதிரியார் 227, 228. கொட்டிங்ரன் 183, 483. கொஸ்மஸ் ) இன்டிகோ பிளியஸ்டிஸ் 173, 174, 175, 176,
177, 178, 476, 477. - சண்முகநாதன் 30, 95, 99, 101, 403. ஞானப்பிரகாசர் 207, 215, 226, 229, 231, 362, 434,
435, 4 36. டானியல் ஜோன் 133; 135. தம்பையா 538, 540 .
தெரனியகல 49, 397, 39 3, 445. பத்மநாதன் 2 28, 278, 279, 308, 313, 317, 485, 4 89. பரணவித்தானா 39, 43, 46, 78, 106, 110, 113, 114, 115, 116, 1 17, 118, 120, 121, 123, 126, 127, 129, 174, 175, 176, 177, 178, 229, 230, 367, 370, 401, 402, 41.3, 47.2, 526, 559. பாக்கர் 10, 102, 448. பாஹியன் 458, 476, 527. பியூலர் 58, 414.
கு 788 சொல்லடைவு

Page 398
புஸ்பரத்தினம் புஷ்பரட்ணம் 100, 311, 351. பூதந்தேவனார் 48, 408, 411. பெர்னான்டோ 3, 118. Gum Fil 13, 14, 241, 501, 563, 5೫. மார்தா பிறிக்கெற் 96, 97. மீரா ஏப்ரகாம் 284, 308, 317, 376. மெகஸ்தினிஸ் 1, 2, 48.86, 474. மெலோனி 86, 456, 458. மென்டிஸ் 32, 78, 237, 268. மெஸ். கா. வேலுப்பிள்ளை 434. மோற்றிமர் வீலர் 84, 85, 86. ராஜஏ. டீ. சில்வா 34, 95. அாயிஸ் 119, 585, 587. வித்தியானந்தன் 230, 231. விமலா பேக்லே 10, 12, 13, சம், 86, 37, 85; 90; 9:,
92, 96, 100. ஸ்பென்சர் 270, 288, ஹெற்றியாராச்சி 501,
N/A
ડે
يَضط
இ
யாழ். - தொன்மை வரலாறு 7இல் இ


Page 399


Page 400
. ** - : பதழ்ப்பாணம் 一亨 - ன்ற இந்நூலின் கரு. 1992 இல் பதிப்பித்த " என்ற தான் கால பகுதிக்கு நியதாகும். யாழ்ப்பன
- பெயரில் இத்தெ.
நூலாசிரியரால்
 
 
 
 
 
 

iன் - - o தான்மை ப து - பொருள் இந் நூலாசிரியர் o, -n.
யாழ்ப்பாண இராச்சியம்
- o - முன்னருள்ள வடபகுதி ੋ
-
ம் தற்கால வரலாறு : 茜茜 |
* -
டரின் இறுதிப்பகுதி o
-
பதிப்பிக்கப்படவுள்ளது .