கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்

Page 1
Vo
 

*
,
(-
M
I
*,
ع
T
||
ALLED
,

Page 2


Page 3

தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்
திரு. செல்லையா கிருஷ்ணராசா, M. A.
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
1998

Page 4
Archaeology and Cultural Antiquity of the Jaffna. Tamils
Sellial Krishnarajak, M. A.
Dept. of History, University of Jaffna.
998.

தலைப்பு
ஆசிரியர் :
விடயம் :
பக்கம் :
வெளியீடு :
அலுவலக விலாசம்:
வதிவிட விலாசம் :
琴点
முதற்பகிப்பு
அச்சிட்ட பிரதிகள்:
முன் அட்டை வடிவ மைப்பும் பதிப்பும் :
நூல் பதிப்பு :
நூல் அளவும் தாள் வகையும் :
நூல் பகுப்பாக்க இலக்கம் :
விலை ரூபா :
அட்டைப்பங்கள் முன் அட்டை
பின்அட்ை
நிழற்படங்கள்
தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்.
செல்லையா கிருஷ்ணராசா M. A.
தொல்லியல் + பண்பாடு
206 (படங்களுடன்)
பிறைநிலா வெளியீடு.
யாழ்.
வரலாற்றுத்துறை, பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.
கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
1998 டிசெம்பர்.
500
நியூ கார்த்திகேயன் பிரின்டேர்ஸ் கொழும்பு-6
அன்னை அச்சகம், குருநகர், யாழ்ப்பாணம்.
1/8, 70 கிராம் வெள்ளை.
913 2095488 (யாழ். பல்கலைக்கழக நூலகம்)
3.j-
கந்தரோடை பெளத்த ஸ்தூபங்கள்.
17 ம் நூற்றாண்டு கால முதலியார் இல்ல முகப்புத் தோற்றம், கந்தரோடை. போர்த்துக்கீசரின் கத்தோலிக்க தேவாலயத்தின் பக்கத் தோற்றம், சக்கோட்டை, பருத்தித் துறை
S. K. ராஜா.

Page 5
TIL :
A Littler
Subject :
Pages :
PLI HII ishte :
Official Add :
Holle Add :
FiTKE PL1|blicati i II :
Copy Rights :
Number of Copies
PTIL: :
Сгт туст Design &
Book prietting :
Book size & paper
C:tä. HLI: NLIIhtT:
Trice Rs
Cover photographs
FT 11
Hէլ է :
T'lı LitogTiplısı :
B'riining II
Archaeology and Cultural Antiquity of the Jafna T:1ITils.
Scilliah Krish Tinan Tajah., M. A.
Archaeology & Culture
206 (with plates)
PIEiIllia P Lublicati III,
DepL. of HistoJry Uni. of Ja. ffna.
Kalilddy Lane, Kondavil – West.
||}{18, LeCựTình!"T.
TO All the
5()(.)
New Kaarthikey 11 printers, Color:TTibo,
Алпнi McHalaka11, MOLIni CATT1 e 1 Red, GLITILIIlagar. L'fna.
18, 7 Grills White,
913, 20.95488, (Library: University of Jaffna.
3'-
Buddhist St. L1 päls. Et Kaa Iltal Todai.
The Front view of Fa Muda liyar's house
17 th C. A. D: Kintatoi.
Side yicw of Porlugu ese Church a L Sık koddai Pointբctlrt,
S. K. Raji||1.

சுற்காலக்கருவி (கைக்கோடரி P) மாயக்கை
தற்காலக்கருவி (Spear Head) வியாபாரி மூலை

Page 6
|- ( ) .| No.
|-
( Aslı MCILIrıd -?
---- -------- 性T3 == ~* *!, 별!』日子: ==历 ---- 甘正 |-|- |- = *==| ----
ற்பங்கள்
பரப்பட்ட
। ର
要
列
* 茜 டு
[置司|-|
淅L)|-
9心架"
西门
바心|
후=" 『』s|||||||ss||||||||||||||||||||
ཕྱི་== -|-|-|-言|- 玛娅No.|||-||||- 副|-| ||||||||||||||||||||||
翻3三\, s=以哥
丐|-
 

அணிந்துரை
யாழ்ப்பான ப் 呜点āGaoT ஏனைய தமிழர் வாழ் இட *āeur ) °岳Lüè Tத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. தொல்வியல் பு டக் கற்கைநெ றியும் பெரிய |L முன்னேறியதாகவும் இல்லை. ஆனால் செ. கிருஷ்ணராசா, ப புஷ்பரட், * தேவராஜன் ஆகியோ யாழ்ப்பானத் தொல்லியல் பற்றி அடிக்கடி எழுதி வருகிறார்: பTழ்ப்பாT பல்கலைக்கழக வரலாற்றுத்துறை புதுநிலை விரிவுரையா திரு. கிருஷ்காரர ਹੈ। இதுவரை தொல்லியல் தொடர்பாக எழுதி வந்து கட்டுரைகளைத் தொகுத்து தொல்லிலும் IF TIġI II IT 80Th II, II, II, IT பண்பாட்டுத் தொன்மையும் சின்ற நூலாக வெளி யிடுகிறார் ந்ேநூலுக்கு இந்த அணிந்துரையை எழுதுவதில் மகிழ்ச்சிய கிறேன் .
*s) சிறப்பறிஞரும் தொல்லியல் ஆய்வாளருமான திரு. Iேத மகாதேவன் வ தனிநபது L-FSH | Litrieħ TFT fi M( 50 பில் 101: էlle Institute or) ו"וווס והתנדט (ID Vol. XII (, )) III || 35 ) . பின்வருமாறு துறிப்பிட்டார்.
'Rece III surfice CXple Teations hy t’i shp:Tatnin of MiTւրքիIII, "III király and Well t t I Ikk: I u III tlh: Pootlegati F. J.T. | || || || || BN Krish Hirjah it Käl rit: r klai in JEiffiti leve Wielled sever Pllisl:Fls hearin f「 「" "Thi in-riPtilo IIN in the Tami - Brah ni Script, whi:h have been "SATUN' E IL TIL to third or second centuries B.C. on P''Iriple gos
வேர் குறிப்பி கிருஷ்ணராசாவித கண்டு பிடிப்பு பற்றிய புத்துருக்கள் 岛口GuTußrör நூல் வடிவிலே வருகின்ற ந்ேநூலின் மூன்றாம் ான்காம் இயல்கள் கந்த ரோடை, தொல்லியல் விடயங்களைப் பற்றியே பீடதுகின்றன.
சொல்லியலும் ெ ழியியல் போன்று அறிவியல் சார் ந்த 90 கற்கைநெறியாகும். இதற்குப் பல ந: கருவிகளுடன் ஆய்வுகூட வசதிகளும் இன்றியமையாத ைேவ எம்முடைய பல்கலைக்கழகத்திே சிற்போது இல்லை. என.ே செய்முறை சந்கைநெறியை விடுத் அறிமுறைக் கற்கைநெறியை துெ முன்னேற்ற L」 கற்கைநெறிக்கு தொல்லியல் பற்றிய நூல்கள் பு உருவாக வேண்டும். இந்த வகையில் கிருஷ்ணராசா வினுடைய இந்நூல் காலத் துக்கேற்ற பணி செய் காயமைகின்றது. தொல்லியலைப் Liսնեյլլի மாணவர்களுக்கு
ਮ। | அமையும்.

Page 7
- I -
வழுக்கையாற்றுப் பக்கல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய இடம். ஈழத் தமிழர் வரலாற்று மூலங்கள் தொடர் பாக நம்பகமான சான்றுகள் வேண்டப்படுகின்ற இவ்வேளை யில், ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட தொல்லியல் நடுவணில் நம்பக மான சான்றுகள் தற்செயலாகக் கிடைத்தன என்று கூறி, அவை வழக்கையாற்றுப் பின்னணியில் கந்தரோடை என்னும் நான்காம் இயலிலே விரித்துரைக்கிறார். இயல் முழுவதையும் படித்து முடிந்தவுடன் வாய்ப்பு ஏற்படும் போது வழுக்கையாற்றுப் பகுதி யிலே நிபுணத்துவம் வாய்ந்த அறிவியலடிப்படையிலான அகழ் வாய்வு செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலும் வலுப்பெறு கின்றது.
தமிழர் வரலாற்றைத் தொல்லியல் சான்றுகள் கொண்டு துலக்க வேண்டுமென்னும் ஆசிரியருடைய அவா நூல் முழுவ தும் பரவியுள்ளது. கிடைத்த சான்றுகள் ஒவ்வொன்றையும் புதிதாகப் பிறந்த அழகான குழந்தையை ஏந்துவது போல் ஆவலுடனும் ஆசையுடனும் பக்குவத்துடனும் ஏற்றுக்கொள் வதைக் காண்கிறோம். இடையிடையே தன்னை மீறிய புளகாங் கித உணர்வுக்கும் ஆசிரியர் உட்படுகிறார். எனினும் தொல்லி யற் சான்றுகளை வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளுமிடத்து மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் தொழிறபடுவதைக் காண் கின்றோம்.
தாம் அறிந்தவற்றை, கண்டுபிடித்தவற்றை ஆய்வுலகுக்கு வழங்க வேண்டியது அறிஞர்களுடைய கடமை, தொல்லியல் ஓர் அறிவியல்சார் துறைய கையால், அதற்குப் பரந்துபட்ட ஒர் ஆய்வுலகம் உண்டு. எனவே, ஆசிரியர் இந்நூலிலே விரிந்துரைத்தவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டும். பரந்துபட்ட அறிஞருலக ஒப்புதல் கிடைக்கும் போது ஆசிரியர் புகழ் பரவுதல் மாத்திரமின்றி எங்கள் வர லாறும் நேராக ஆவதுடன் நம்பகத் தன்மையுடையதாகும்.
திரு. கிருஷ்ணராசாவினுடைய இந்நூல் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதாயுள்ளது. வரலாற்று மாணவர்களுக்கு பொதுவாகவும் தொல்லியல் மாணவர்களுக்கு சிறப்பாகவும் உதவக் கூடியது. எங்கள் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு வளம் சேர்ப்பதாக இந்நூல் அமைகின்றது. ஆசிரியருக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் கூறி இவ்வணிந்துரையை நிறைவுசெய்கிறேன்.
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்”
கலைப்பீடாதிபதி,
.H998 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் سے 10 سے 01}

முன்னுரை
LTTTT LLL0TT TL TLLLLLTLL TTTTL என்ற தலைப்பினுடைய இச் சிறு ஆய்வு நூலானது சிறிய அளவில் தொல்லியல் கோட்பாடு பற்றியும், மிகுதிப் பரப்பில் ய்ாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மைய மாக விளங்கி வரும் கந்தரோடை பற்றியுமே அதிக தகவல் களைக் கொண்டு வெளிவருகின்றது யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டியலில் கந்தரோடை வகித்திருக்கக் கூடிய நிலையை, கிடைத்த தொல்லியல் எச்சங்களினூடாக வெளிப்படுத்த முனைவ தாக இந்நூலின் பிரதான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது வரையிலும் வெளிப்படுத்தப்படாத வரலாற்றுச் செய்திகள் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் திராவிட இரபுகள் *கந்தரோடை என்ற சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட?? மையத்து டன் கொண்டிருந்த பிணைப்பினைத் தனித்துவமாக இனங் காணத்துTண்டுகின்றது.
யாழ்ப்பாணத் தமிழரது மரபில் மத்தியகாலப் பகுதியே “ஒளிபொருந்திய’’ காலகட்டமாகக் கொள்ளப்படுவதற்குரிய சூழ்நிலையை நல்லூர் தாங்கித் தந்தமையினை இலக்கியச்? சான்றுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆதலால் மத்தியகாலப் பகுதியிலிருந்தே தமிழர் பண்பாட்டில் சிறப்புப் பெற்று விளங்கிய நல்லுரர் பற்றிய அத்திய யம் தனித்துவமானதாக அமைக்கப் ப்ட்டுள்ளது. இவ்விரண்டு மையங்களையும் உள்ளடக்கிய வகை யில் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பல தகவல்கள் தொல்லி ய்ல் வரலாற்று நோக்கில் காலத்தால் முற்பட்ட மையமொன்றி லிருந்து மத்தியகால மையமொன்றிற்குத் தமிழர் பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்தமையை விளங்கிக் கொள்வதற்கு உதவுவதாக அமையும்.
இந்நூலில் வல்லிபுரம் பற்றிய வரலாற்று - பண்பாட்டுச் செய்திகள் எவையும் சேர்க்கப்படாமைக்குக் காரணம் அம் மையத்தினைப் பற்றிய தகவல்கள் தனித்துவமான தனியொரு நூலாக அமையவிருக்கின்றபடியினாலாகும். கந்தரோடையிலி ருந்து தொடங்கிய அப்பண்பாடு நல்லூரைச் சென்றடைவதற்கு முன் வல்லிபுரத்தினூடாக முகிழ்த்து, இரு சமய சமூக மாற்ற மொன்றினூடே நல்லுாரைத் தழுவிக்கொண்டதென்பதே பொருத்தமானதாகும். வல்லிபுரம் என்ற மையம் வெளிப்படுத்தி நிற்கின்ற பண்பாட்டு எச்சங்களினூடே சமூக - மாற்ற நிகழ்வு களுக்கான தடயங்கள் கிடைத்திருப்பது தனித்துவமான நூல் ஒன்றின் பிறப்பிற்கும் வழிவகுத்துள்ளது.

Page 8
யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் கந்தரோடையில் தனித்துவ மான முறையில் திராவிட மொழிவழக்கொன்றின் வரிவடிவம் பயிலப்பட்டு வல்லிபுரம் வரையிலும் விஸ்தரிக்கப்பட்டது என் றால் அங்கே ஒரு சமூக நிலைமாறு களம் உருவாக்கப்பட்டி ருந்தது என்பதே பொருள். அந்த வகையில் கந்தரோடையில் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த வரிவடிவப் பாவனைக்கும் தென்னிந்திய வாணிப பரிமாற்ற நடைமுறைக்கு மிடையே மிக நெருங்கிய தொடர்புகள் நிலவியிருந்தன என்பது தெளிவாகின்றது. இப்பின்னணியில் 35 56 JTO) L'îlâ) ar fåf பெற்ற பன்னாட்டு வாணி முகப்பானது அங்கு அதிகாரம்மிக்க - அரசியல் கட்டுப்பாட்டுடனான சமூக இருப்பினையும் தெளிவுபடுத்தி tal. அவ்வாறாயின் அப்பன்னாட்டுவாணிப நடைமுறையை வழிப்படுத்தி உதவிய அதிகாரவர்க்கம் கந்தரோடையில் எம் மொழியைப் பேசியிருந்த சமூகத்தினர் என்பதனைக் கண்டறிய வேண்டிய தேவை எபிக்குண்டு. அப்பணியை ஒரளவுக்கேனும் தெளிவுபடுத்தும் நோக்குடனேயே கத்தரோடை தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
‘நாகநாணயங்கள் பற்றிய செய்தி அவ்வாறான ஒரு பணியை எமக்குக் கொடுத்துள்ளது என்பதனை மனங்கொளல் வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கண் நாக மன்னர்கள் ஆட்சியதிகாரம் புரிந்திருக்கிறார்கள் என்பதனையே நாக நாணய வெளியீடுகள் எமக்குணர்த்துகின்றன. இலங்கை வர லாற்றைப் பொறுத்தவரையிலும் நாகர்களை அரசவம்சத்தின ராகக் கொள்கின்ற மரபு உருவாகி விட்டது என்பதனை பின் வரும் பகுதி எமக்கு உணர்த்துகின்றது.
'... the Nagas were protohistoric A people who displaced the Stone Age (Mesolithic) Yakka hunter - getherers from the Northern and Western Sectors of Lanka from arround 1000 B. C. Onwards...'
The prehistory of SriLanka By S. U. Deraniyagale, part l. page 363)
நாகர்களுடைய ஆட்சி கி. பி. 4ம் நூற்றாண்டளவில் கந்த ரோடையில் விஷ்ணுபுத்திர வம்சத்திற்கு மாற்றமுற்றுச் சென்று, பின்னர் கி.பி. 8ம் நூற்றாண்டில் சோழவம்ச ஆதிக்கத்திற்குள் சென்று மறைந்த தன்மையைக் காண முடிகிறது. (குடாநாட்டி ணுள் குடா - குறுக்குத்திரைப்பாதை வாணிப மார்க்கத்திற்காகப்

— V —
பயன்படுத்தப்பட்ட தன்மையினையும், அம்மார்க்கத்தில் வல்லிபுரம், வரணி, புத்தூர், கந்தரோடை, ஆனைக்கோட்டை என்பன பிரதானமான பண்பாட்டு மையங்கள் ஆக விளங்கிய முறையையும் தொல்லியல் எச்சங்களினூடாக அறிய முடிகிறது. குடாநாட்டினுள் முதலாவது நகராக்கம் கந்தரோடையில் நிகழ்ந் தமைக்குரிய பகைப்புலமானது வல்லிபுரத்தினையும் இணைத் திருக்க வேண்டும் என்பதனையே குடா - குறுக்கு வர்த்தக மார்க்கத்தின் அமைவு எடுத்துக்காட்டுகின்றது. வல்லிபுரம்-> வரணி -> புத்தூர் -> கந்தரோடை -> ஆனைக்கோட்டை என்ற மையங்களினை இணைத்து வைத்த வர்த்தக மார்க்கம் இரு ஆழ்கடல் வானிய மார்க்கத்தினையும் இணைத்து வைப்பதாக அமைந்துள்ளது. இதுவே கந்தரோடை முதன்முதலாக ஒரு வாணிப நகராக கி. மு. 700 ம் ஆண்டிலிருந்து உருவாகி வளர்ச்சி பெற்றிருக் கக் கூடிய நிலையைப் பெற்றிருந்தமைக்கான காரணமுமாகும். கி. மு. 700ம் ஆண்டிலிருந்து கி. பி. 700ம் ஆண்டுவரைக்கும் நாகதீபத்தின் வரலாற்றிலும் குறிப்பாக தென்னிந்திய வாணிப முறையுடன் தொடர்புபட்ட சர்வதேச வாணிப வலைப் பின்ன லினுள் ஒரு சந்திப்பாக கந்தரோடை விளங்கியிருந்த போதி லும் கூட தமிழ் இலக்கியச் சான்றுகளில் அதன் பெயர் வெளிப் படையாக இடம்பெற்றிருக்காத காரணத்தை நாம் ஆராய வேண்டியுள்ளது"
கந்தமாதனம், கந்தரஸ்தால, காந்தத்தீவு. காகாலய, கபTL புரம், கதிரகொட, கதிரைமலை போன்ற பெயர்கள் குறித்து நிற்கும் மையம் எதுவென்பதும் இன்னும் சரிவர அறிய முடியாத நிலை யில் உள்ளது. சேர் ஐராவதம் மகாதேவன் என்ற ஆய்வாளருக்கு கபாடபுரத்திற்கும் கந்தரோடைக்குமிடையே நெருங்கிய தொடர் பிருக்க வேண்டும் என்பதும் ஒரு மெல்லிய நம்பிக்கையாகவும் உள்ளது. எனவே எதிர்காலத்தில் கந்தரோடையில் அகன்ற பரப்பில் விஞ்ஞானபூர்வாமான அகழ்வாய்வொன்றினை நிகழ்த் தும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கந்தரோடை பற்றிய வர லாற்று வெளிச்சம் எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இச் சிறு ஆய்வு நூலின் உருவாக்கத்தில் புலமைசான்றோ ரினதும், நண்பர்களினதும் பங்களிப்புகள் நிவேதனமாக்கப்பட் டுள்ளன. எமது பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், தமிழ்த் துறைப் பேராசிரியருமான கலாநிதி ஆ. சண்முகதாஸ் அவர் கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். பல்கலைக்கழகக் கல்வியி

Page 9
- VI -
லும் பட்டப்பின் படிப்போடும் எனது சகபாடியாகவும் நண்பரு, மாகவும் இருந்து ஒன்றாகக் கல்வி பெற்றுக் கொண்டவருமான வண. S. ஜெயசீலன் அடிகளார் இந்நூலின் அச்சாக்கம் தொடங்கி படி பிழைதிருத்துதல் ஊடாக இப் புத்தகம் வெளி வரும்வரைக்கும் தனது சொந்தப் பணியை முன்னெடுத்துக் கருமமாற்றுவது போல் பேருதவி புரிந்துள்ளார். இந்நூலின் அட்டை வர்ணத்தில் அமையவும், வர்ணப் படங்களின் அச்சாக், கத்திற்கும் கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள கார்த்திகேயன் பிரின்டேர்ஸ் பொறுப்பேற்றிருந்தார்கள். இவர்கள் அனைவரிற் கும் ஆசிரியரின் சிரம்தாழ்த்திய பெரு மதிப்பும், உள்ளம் நெகிழ்ந்த நன்றியறிதல்களும் சென்றடைய வேண்டும்.
பிறைநிலா? வெளியீடாக இரண்டாவது இந்நூல் இன்று உங்கள் கைகளில் தவழ்கின்றது. இந்நூலைப் பற்றிய உங்கள் உள்வாங்கல் - உள்அழுத்தங்கள் - திருத்தங்கள் என்றும் எப் போதும் ஆசிரியரால் வரவேற்கப்படும் - நூலின் நிலை - தரம் - பயன்பாட்டமைவு ஆகியவற்றிற்கு அவை என்றுமே வளம் சேர்க்கும்.
நன்றியுடன்,
வரலாற்றுத்துறை, G366) Gou do 6,627 yr I.
யாழ் பல்கலைக்கழகம்.
10 - 10 - 1998

சுருக்கங்களின் விளக்கம்
(C. A. L. R.
С. .
C. H. J.
C. V.
E. T.
E. Z. ,
J. R. A. S. C. B.
K. M.
Kek. San
MV
U. C. R.
Y. V. M.
Abbreviations
Ceylon Antiquary and Literary Register.
Colombo Journal.
Ceylon Historical Journal.
Culavamsa
Epigraphia Tamilica
Epigraphia Zeylanica
Journal of the Royal Asiatic Society of Ceylon Branch
Kailayamalai.
Kokila Sandesaya
Mahavamsa
University of Ceylon Review
Yalppana Vaipavamalai

Page 10
பொருளடக்கம்
956IIT IIf di 5
அணிந்துரை I
முகவுரை II
சுருக்கக் குறியீடுகள் VI
1. தொல்லியல் என்றால் என்ன. f
2. நாகதீபம் ஒர் அறிமுகம். 17
3. கந்தரோ டையும் அதன் பன்னாட்டு
வாணிபப் பாரம்பரியமும். 28
4. வழுக்கையாற்றுப் பின்னணியில் கந்தரோடை. 47
(வழுதி தந்த வரலாற்று மூலகங்கள்)
5. நல்லு ரும் மத்தியகாலத் திராவிடர் மரபுகளும். 76
6. யாழ்ப்பாணமும் சாசனவியலும். f0
அடிக்குறிப்புகளும் பயன்படுத்தப்பட்ட
நூற்பட்டியலும் 128
பின்னிணைப்பு - . 1 f5O
பின்னிணைப்பு - 2 155
பின்னிணைப்பு - 3 கலாநிதி P. ரகுபதியின்
தொல்லியற் கடிதம் 158

அதிதியாயம்
ஒன்று
தொல்லியல் என்றால்
என்ன?
தொல்லியல் என்பது பண் டைக்காலத்தில் மனிதன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந் தறியும் ஒர் அறிவியற்துறையா கும். இவ்வறிவியற் துறையானது புராதன மனிதனதும், சமூகத் தினதும் வரலாற்றினைப் பற்றிய விளக்கங்களைப் பரிபூரணமாக அறிந்து கொள்வதற்குதவும் நடை முறையாகக் காணப்படுகிறது. அத்தகைய அறிவியல் நடைமுறை யானது பெருமளவுக்கு வரலாற் றுக்கு முற்பட்டகால மனித பரி ணாமத்தின் பல நிலைகளையும் கட்டி எழுப்புவதற்கு உதவுவதாக அமைந்துள்ளது. அவ்வாறே எழுத்து மூலாதாரங்கள் கிடைக் கப் பெறுகின்ற நதிக்கரையோர நாகரிக வாழ்க்கை முறையி லிருந்து தொடரும் மனித வாழ் வின் பரிணாமம் , பண்பாட்டு வளர்ச்சி நிலைகள், பண்பாட்டின் பிராந்திய ரீதியான தொடர்புகள் போன்ற இன்னோரன்ன அம்சங் களைப் பற்றியும் தொல்லியல் என்ற அறிவியல் நடைமுறை யானது ஆராய்கின்றது.
அடிப்படையில் தொல்லியல் பற்றிய கோட்பாடுகள் "அகழ்வு" என்ற மைய நிகழ்வொன்றினை ஆதாரமாகக் கொண்டே உரு வாக்கப் பட்டவையாக உள்ளன. அவ்வாறு தொல்லியல் பற்றிய கோட்பாடுகள் உருவாக்கப்படும் பொழுது அதன் நோக்கவிதான மானது பன்முகப்படுத்தப்படும் நிலையைப் பெற்றுக் கொள்வ தனைக் காணலாம். குறிப்பாக தொல்லியல் பற்றிய கோட்

Page 11
- 2 -
பாடுகள் தூய விஞ்ஞானத்தைச் சார்ந்தும், சமூக விஞ்ஞானத் தினைத் தழுவியும் வரையறை செய்யப்பட்டுள்ள தன்மையை இங்கு குறிப்பிடலாம்.
* ஒர் அறிவியல் நடைமுறை” என்ற வகையில் தொல்லிய லானது ‘* நவீன தூய விஞ்ஞானத்துறைகளைப்' போல் சமமாக ஒப்பிடக்கூடியளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை எனச் சிலர் குறிப்பிட்டாலும், அத் தூய விஞ்ஞானத் துறைகளின் தொடர்புகள் இன்றி தனித்து இயங்கும் நடைமுறையாகத் தொல்லியல் காணப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தற்காலத் தூய விஞ்ஞானத்துறைகள் பெருமளவிற்கு ஆய்வுகூட பரிசோதனை முறைகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைவது போன்று தொல்லியல் அமையாவிடினும் பொதுப்பட அதற்கென வரைவிலக் கணம் உண்டு. தொல்லியலின் நோக்கத்தினைப் பொறுத்தவரையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் கூட அத்துறை சார்ந்த அறிவியல் நடவடிக்கைகள் அடைந்து கொள்ளும் பயன்பாடு, ஏனைய தூய விஞ்ஞானத்துறைகள் அடைந்து கொள்ளும் பயன்பாட் டினை ஒத்ததாகவே அமைகின்றது. ஆகையால், நவீன விஞ்ஞானத் தின் ஒர் அங்கமாக தொல்லியல் என்ற அறிவியற்துறையானது அமைந்துள்ளது என்ற கருத்தினையும் உணர வேண்டும்.
புராதன மனித சமூகத்தினால் விட்டுச் செல்லப்பட்ட எச்சங்கள் (Remains) செய்பொருட்கள் (Artifacts) போன்றவற்றை மூலா தாரமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஓர் அறிவியல் தொகுப்பே தொல்லியலாகும். இவ்வறிவியல் தொகுப்பு நடைமுறைக்குள் துய விஞ்ஞானமும், சமூக விஞ்ஞானமும் ஒன்றிணைவதைக் காணலாம். எனவேதான் தூய விஞ்ஞானத்தினையும் சமூக விஞ்ஞானத்தினையும் ஒன்றிணைத்த ஒரு தொட்டிலாக தொல்லியல் என்ற அறிவியற் சட் டகம் காணப்படுகின்றது. இங்கு தூயவிஞ்ஞானத்தினைச் சாராதி அறிவியற் துறைகளான சமூகவியல், மானிடவியல், மொழியியல், வரலாறு, நாட்டாரியல் போன்றவற்றுடன், மண்படை அடுக்கியல், கணிப்பொருளியல், காலநிலையியல், மக்கட் பரப்பியல், உயிரியல், இரசாயனவியல், உடற் கூற்றியல், தொல்லுயிரியல் போன்ற தூய விஞ்ஞான அறிவியற்துறைகளும் சங்கமமாகின்றன. எனவே நவீன விஞஞானத்தின் உப பிரிவுகளுள் ஒன்றாக தொல்லியல் என்ற அறி வியற் துறை இன்று வகிக்கும் பங்கானது மானுடத்தின் அறிவியல் வரலாறாகப் பரிணாமம் பெற்றுள்ளது எனலாம்.
தூய விஞ்ஞானத்தினைச் சாராத வரலாறும், மானிடவியலும் மனிதனை மையமாகக் கொண்டு ஆராய்கின்ற பொழுதிலும், அவை ஆராயப்படுவதற்குரிய அடிப்படைகளை தொல்லியல் பெற்றுக் கொடுக்கின்றது. வரலாற்று ஆசிரியர்கள் மனிதனால் எழுதி வைக்

a 3 -
கப்பட்ட நூல்களையும், சாசனங்களையும் அடிப்படையாகக் கொண்டு புராதன மனித நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்கின்ற னர். இவர்கள் "வரலாற்றுக் காலப்பகுதியில் நிகழ்ந்த சமூக - பொருளாதார - சமய வளர்ச்சி நிலைகளையும் மாற்றங்களையும் தொல்லியற் சான்றுகள் தரும் குறிப்புகளின் அடிப்படையில் விளக்கு கின்றனர்.
இதேபோன்று மானிடவியல் அறிஞர்களும் புராதன கால - மக்களின் வாழ்க்கைமுறை, மதப் பழக்க - வழக்கங்கள் - சொள்கை கள் - சமூக அமைப்பு முறைகள் போன்றவற்றை தொல்லியற் சான்று களின் அடிப்படையில் விளக்க முற்படுகின்றனர். சமூகவியல் விஞ் ஞானிகள் புராதன மனித சமூகத்தில் எவ்வாறு படிப்படியாக சமூ
கக் கட்டமைப்பு உருவாகி, வளர்ச்சி பெற்று வந்தது என்றும், ஒவ்வொரு சமூக கட்டமைப்புக்குமிடையே காணப்பட்டிருக்கக் கூடிய தொடர்புகள் - ஒற்றுமை - வேற்றுமைகள் - தனித்தன்மைகள்
போன்றவற்றை தொல்லியற் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ந்து விளக்க முற்படுகின்றனர். எனவே மனிதனை மையமாகக் கொண்ட இப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற ஒர் உப அறிவியற்துறையாக தொல்லியல் விளங்கி வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.
இப் பிரபஞ்சத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு அவ னது வரலாறும் தோற்றம் பெற்றது. இற்றையிலிருந்து சுமார் 500,000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் இப் பூமியில் தோற்றம் பெற்றிருந்தான் எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு தோற்றம் பெற்ற மனிதன் இற்றையிலிருந்து சுமார் 5000 ஆண்டு களுக்குச் சற்று முன்னரே நாகரிக வாழ்வு முறையே அறிந்திருந்தான் எனக் கூறப்படுகின்றது. எனவே அம்மனிதன் நாகரிக வாழ்வு முறையை கண்டுகொள்வதற்கு முன் உள்ள மிக நீண்ட காலப் பகுதி யானது, மிருகங்களுடன் மிருகங்களாகவும், நாடோடிகளாகவுமே வாழ்ந்த காலப்பகுதியாக அமைந்திருந்தது. எனவே அம் மனிதன் ஆக்கிய பொருட்களைத்தேடும் முயற்சிகள், அவற்றைப் பற்றிய ஆய்வுகள் என்பவை மட்டுமன்றி கண்டெடுத்த பொருட்களை ஆராய்ந்து அம் மனித வாழ்வில் நிகழ்ந்த கடந்தகாலச் சம்பவங்களின் பல நிலைகளையும், அவை ஒன்றுடன் ஒன்று கொண்டிருந்திருக்கக் கூடிய தொடர்புகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைவதே தொல் லியலாகும். அவ்வகையில் ஒரு நாட்டின் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித வாழ்க்கை பற்றிய பல நிலைகளை வெளிப்படுத்தும் ஒரே யொரு அறிவியற்துறையாக தொல்லியல் விளங்குவதனைக் காண லாம். அவ்வாறு நோக்கும் பொழுது தொல்லியல் ஒரு வரலாறு என்ற நிலையில் இருந்து சற்று மாறுதல் அலடவதனைக் காணலாம்.

Page 12
amm~ 4 ama
ஒரு தொல்லியலாளனின் பணியானது ஒரு வரலாற்றாசிரியனின் பணியைப் போன்று தோற்றமளித்தாலும் கூட, வரலாற்றாசிரியன் தொழிற்படும் நிலையிலிருந்து தொல்லியலாளனின் நிலையானது பெருமளவுக்கு மாறுபட்டிருப்பதனைக் காணலாம். புராதன மனித னைப் பற்றிய ‘ஒரு தொகுப்பாகவே வரலாறும் தொல்லியலும் காணப்பட்டாலும் கூட, வரலாறானது புராதன காலத்தைப் பற் றிய இதிகாசங்கள், புராணங்கள், நாணயங்கள், சாசனங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நகர - நாகரிக வாழ்வு முறையிலிருந்து உருவாகி, வளர்ச்சி பெற்றுச் சென்ற மனித வர லாற்றைச் சித்தரிக்கின்றது. ஆனால் தொல்லியலோ மனிதனது நாகரிக வாழ்வுக்கு முன்னுள்ள பல்வேறு பண்பாட்டு வாழ்க்கை முறைகளைப் பற்றி, மனிதன் சிறு குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்வுமுறைகளைப் பற்றி, எந்தவிதமான எழுத்தாவணங்களுமின்றி, கிடைத்த சடப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கி நிற்கின்ற அறிவியற்துறையாக பரிணாமம் அடைந்துள்ளது. அவ் வகையில் ஒரு தொல்லியலாளன் பல துறைப்பட்ட தூயவிஞ்ஞான அறிவுமுறைகளை ஒரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டிய நிலையில் அல்லது அத்துறையில் துறைபோனவர்களைத் துணைக் கழைக்கவேண்டிய நிலையில் இருப்பதைக் காணலாம். எனவே தொல் லியல் ரீதியான மனித பரிணாமம் பற்றிய விளக்கமானது வெறும் வரலாற்று விபரணம் போன்றில்லாது விஞ்ஞான நடைமுறை களைச் சார்ந்ததாக இருப்பதனைக் காணலாம்,
தொல்லியலை ஒரு சடப்பொருட் பண்பாடு" பற்றிய ஆய் வுத் துறையாகவும் குறிப்பிடுவர், புராதன மக்களுடைய பல்வேறு நிலைப்பட்ட பண்பாட்டு - குழுநிலை வாழ்க்கை முறைகளைப் பற் றியே தொல்லியலாளன் ஆய்வு செய்கின்றான் என்பது வெளிப்படை. அவ்வாறான ஆய்வு நோக்கத்திற்கு அடிப்படையான தகவல்களைப் பெற்றுக் கொடுக்கின்ற மூலங்கள் சடப் பொருட்களாகவே காணப் படுகின்றன. மனித உடலெச்சங்களும், மனித செய்பொருட்களுமே தொல்லியலாளனுக்குதவுகின்ற சடப்பொருளாகும். அவ்வகையில் சடப்பொருட்களினூடாக அறியப்படும் ஒர் ஆய்வுத்துறையாகத் தொல்லியல் காணப்படுகின்ற தன்மையினால் அதனை ஒரு "சடப் பொருட் பண்பாடு" எனக் குறிப்பிட்டனர். தொல்லியல் நடை முறைகளில் பெற்றுக் கொள்ளப்படுகின்ற சடப்பொருட்களின் அடி யாக குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினரது ஆன்மீகக் கருத்துக்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளைக் கட்டி எழுப்புவதற்கு தொல்லிய லாளன் முயல்கின்றான். சடப்பொருட் பண்பாட்டில் ஆன்மீகக் கருத் துக்களை வெளிப்படுத்தும் திறன் தொல்லியலாளனையே சாரும். இவ் விரு கருத்துக்களும் ஒன்றிற்கொன்று நேர் எதிரானவையாக இருந்

ـــــــــ نا سیسے
தும், தொல்லியல் என்ற அறிவியல் நடைமுறையினுள் இவ்விரு அம்சங்களும் இணைவதனைக் காணலாம். அதாவது தொல்லியலாள னது செயற்பாட்டின் அடிப்படையில் பார்த்து - தொட்டு அறியக் கூடிய சடப்பொருட்களைக் கொண்டு, பார்க்க முடியாத - உணர முடியாத புராதன மக்களது ஆன்மீக வாழ்வு - மொழி வாழ்வு முறைகளை ஒரளவுக்கு உருவாக்கிக் கொள்ளலாம் என்பதாகும்.
Archaeology என்ற ஆங்கிலப் பதத்திற்குரிய நேரடியான மொழி பெயர்ப்பாகவே தொல்லியல் என்ற பதம் இன்று வழங்கப் படுகிறது. இப்பதமானது இரு கிரேக்க சொற்களின் இணைவூடாக உருவாக்கப்பட்டது. Archia , Logos என்ற அவ்விருபதங்களும் முறையே "தொன்மையான" , "அறிவியல்" என்ற பொருளில் வழங்கின. எனவே தொன்மையான அறிவியல் தொல்லியல் என உருவாக்கம் பெற்று வருகின்றது. முதன்முதலாக f Archaeology) என்ற ஆங்கிலப் பதத்தினை 1803 ம் ஆண்டில் ஐரோப்பாவில் உப யோகிக்கப்பட்டமையைக் காணலாம்.
பின்னர் அலெக்ஸாந்தர் கோர்டன் என்பவர் இச்சொல்லின் பரவலான உபயோகத்தினை தனது ஆக்கங்களில் பயன்படுத்தியுள்ள மையைக் காணமுடிகின்றது. அவ்வகையில் பழமையையும் அறி வியற்துறையினையும் இணைக்கும் இரு சொற்கள் ஒன்று சேர்க்கப் பட்டதன் விளைவாகவே தொல்லியல் என்ற அறிவியற் துறையைக் குறிக்கும் சொற்பதம் உருவாக்கப்பட்டது. இப்பதத்தின் வேர்ச் சொற்களை எடுத்துப் பகுத்து விளக்குவோமானால் தொல்லியல் என்பது பழையன பற்றிய ஒர் அறிவியல் என்ற கருத்துப்பட நிற் பதனைக் காணலாம். இவ்வடிப்படையிலேயே பழம்பெருந் தொல் லியலாளர்கள் தத் தமது கோட்பாடுகளை தொல்லியல் தொடர்பாக எடுத்து விளக்கியிருப்பதனைக் காணலாம்.
* உற்ரகாம்ப் கிளார்க்" என்பவர் தனது 'தொல்லியலும் சமூக மும்" என்ற நூலில் தொல்லியல் என்றால் என்ன என்பது தொடர்பாக விளக்கியுள்ளார்.
"பழமையை மீளமைக்கின்ற போக்கில், புராதன பொருட்களைப் பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல் அடிப்படையே தொல்லியலாகும்."
“Archaeology may be simply defind as a
systematic study of antiquities as a means of reconstrueting the past'

Page 13
- 6 -
உற்ரகாம்ப் கிளார்க், தொல்லியல் பற்றிய தனது கோட்பாட்டில் "முறைப்படியான பழம்பொருட்கள் பற்றிய ஆய்வே தொல்லியல்" என வற்புறுத்துவதனைக் காணலாம். விபரண முறையில் அமைந்த, இக்கோட்பாடானது மிகப் பரந்த பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. கிளார்க் குறிப்பிடும் பழம் பொருட்களானவை மனிதனதும், மனித, னால் உருவாக்கப்பட்ட செய்பொருட்களினது எச்சங்களினதும் தொகுப்பாகவே உள்ளன . எனவே மனித எச்சங்களினதும், மனித செய் பொருட்களினதும் பாகுபாடு பற்றிய வரன்முறைகளும், அவ் வரன் முறைகளை அடியொற்றிய விளக்கங்களும் ஒரு முறைப்படி யான அறிவியல் அணுகுமுறை மூலம் ஒன்று சேர்க்கப்படும்பொழுது தொல்லியல் என்ற அறிவியற்துறை உருவாகின்றது. "ஒர் அறிவியற் துறை என்ற வகையில் பழம்பொருட்கள் பற்றிய முறைப்படியான ஆய்வு மேற்கொள்ளப்படும்பொழுது தொல்லியல் என்ற துறையா னது சமூகவியல், மானிடவியல், உடற்கூற்றியல், மருத்துவவியல் , தொல்லுயிரியல் போன்ற வளர்ந்துவரும் பல்வேறு வகைப்பட்ட அறி வியற்துறைகளுடன் தொடர்புபட்டதாக உருவாக்கப்படுவதனையும் காணலாம். இப் பின்னணியிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட கால, வரலாற்றுக் கால மனித வரலாற்றினை மீளமைக்க முடியும் என்பது உற்ரகாம்ப் கிளாக்கினது நம்பிககையுமாகும்.
கத்தலின் எம். கென்யான் என்றவொரு பழம்பெரும் தொல்லிய லாளர் தொல்லியல் என்றால் என்னவென்று பின்வருமாறு வரை யறை செய்வதனைக் காணலாம்.
*" தொல்லியல் என்பது ஒரு விஞ்ஞான ஆய்வாகும். புராதன மனித இனத்தின் சடப்பொருள் முதல் வாழ்வின் அம்சங்களைக் கண்டு கொள்வதற்குரிய ஓர் அணுகு முறை இதுவாகும். தொல்லியலானது தன்னளவில் மட்டுமேயுள்ள ஒன்றல்ல; அது வெறுமனே கருத்துருவம் அற்ற ஆய்வுமில்லை, மக்கள்
வாழ்ந்த
வாழ்வு முறையைப் பற்றியும், அவர்கள் வணங்கிய முறையைப் பற்றியும், அவர்கள் கலைகள், வர்த்தகம், நுண்கலைகள் ஆகியவற்றை உருவாக்கிய வழிகள் பற்றியும் ஆராய்கிறது."
' ' Archaeology is the scientific study, it is
the method of finding out about the past of the human race in its material aspects, Archaeology is not an end in itself, not just and abstract study, the material aspects of the study of may be the way of people live, the way of worship, the way of built art, trade and their crafts.’’

- 7 -
கென்யானுடைய தொல்லியல் பற்றிய கோட்பாடானது அதன் நோக்கத்தினைப் பொறுத்தமட்டில் மிகவும் பரந்ததாக இருப்பதனைக் காணலாம். அவருடைய வரைவிலக்கணத்தின் முக்கியமான பகுதி * தொல்லியல் தன்னளவில் மட்டுமே நின்று விடுவதில்லை’ அது கருத் துவமற்ற ஒர்ஆய்வுமல்ல" என்பதாக அமைந்துள்ளது (Archaeology is not an end in itself, not just and abstract study) மரபு ரீதியான தொல்லியல் பற்றிய கோட்பாட்டில் கென்யானுடைய வரைவிலக்கணமானது மிகவும் பிரசித்தம் வாய்ந்ததாகவுள்ளது. " தொல்லியல் தன்னளவில் மட்டுமே நின்றுவிடுவதில்லை" என்ற கருத்தானது சமூகவிஞ்ஞான அறிவியல் துறைகளுக்கும் ஆவணங் களை வழங்குகின்ற ஒரு துறையாகவும் அது செயற்பட்டுக்கொண்டு வருவதனைக் குறிப்பிட்டு நிற்கின்றது. சமூக விஞ்ஞான அறிவியற் துறை என்று குறிப்பிடும்பொழுது சமூகவியல், மானிடவியல் மொழியியல், வரலாறு போன்றவற்றைக் கூறலாம். இவற்றுக்கெல் லாம் அடிப்படைத் தகவல்களை வழங்கும் ஒரு துறையாகவே தொல்லியல் அமைந்துள்ளது என்பது கென்யானது கருத்தாகும். அவ்வாறான நிலையில் தொல்லியலானது சடப்பொருட்களூடாகவே மனித வாழ்வின் பல வழிகளைப் பற்றியும் ஆராயமுனையும் பொழுது அது கருத்துவம் அற்ற ஆய்வாக அமைய முடியாது என்பதும் கென் யானது கருத்தாகும் ,
கத்தலின் கென்யானது தொல்லியல் பற்றிய கோட்பாடானது க்ளின் டானியல் (Glyn Daniel ) என்பவரது தொல்லியல் பற்றிய கோட்பாட்டுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போவதைக் காணலாம். க்ளின் டானியலினது தொல்லியல் பற்றிய கோட்பாடு பின்வருமாறு உள் ளது:
'ഗ്ര தொல்லியலாளன் (தொல்) பொருட்களில் விருப் புடைய்வனாக இருக்கின்றான். ஏனென்றால் புராதன மக் கள்வாழ்வின் பல வழிகளையும் மீளமைப்பதற்குரிய ஒரு பாதையை வகுத்துக் கொள்வதற்காகவாகும்.'
''An Arehaeologist is interested in things and in 'the way they may be used to recenstruct the Ways of
life of past people.’
டானியலின் இக்கோட்பாடு கென்யானது கோட்பாட்டின் இறு திப் பகுதியை ஒத்துக் காணப்படுவதனை அவதானிக்கலாம். இரு வருமே தொல்லியலானது புரதான மக்களின் வாழ்வின் பல வழி களையும் மீளமைப்பதற்கு முயல்கிறது என்ற அடிப்படைக் கருத் தில் ஒத்த கருத்துடைய்வர்களாக இருப்பதனைக் காணலாம். இங்கு

Page 14
-- 8 سس۔
ஒரு தொல்லியலாளன் புராதன மக்களுடைய வாழ்வு முறையின் பல வழிகளையும் திருப்பியமைப்பதற்கு உபயோகிக்கும் பொருட்டு ஒரு வகையான பொருட்களில் நாட்டமுடையவனாகக் காணப்படுகின் றான். டானியல் குறிப்பிடுகின்ற பொருட்களுக்கும் கென்யான் குறிப்பிடுகின்ற கருத்துருவம் அற்றது அல்ல" என்பதற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதனைக் காணலாம். பொதுவாக தொல் லியல் ஒரு சடப்பொருட் பண்பாடு" என அண்மையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில் அச் சடப்பொருட்பண்பாடு இரு வகையாகப் பாகுபடுத்தப்படுவதனையும் காணலாம்.
1. LDGois GT is is air (Human Remains)
2. மனிதனால் செய்யப்பட்ட பொருட்கள் (Human artifacts)
இவ்விருவகையான அடிப்படைச் சான்றுகளை உபயோகித்தே புராதன மக்களுடைய பல்வேறு வழிநிலைப்பட்ட வாழ்வு முறை களை கட்டி எழுப்புவதற்கு தொல்லியலாளன் முயற்சிக்கின்றான் என்பது கென்யானதும் டானியலினதும் பொதுவான எண்ணக் கரு வாகும்.
தொல்லியல் தொல்லியலாளன் உபயோகப்படுத்துகின்ற சடப் பொருட்கள் ( Materials) அப்பொருட்களை விட்டுச் சென்ற மக்கள் சமூகத்தினருக்குரிய ஆன்மீகக் கருத்துக்கள் (Spiritual) உள்ளிட்ட வாழ்க்கைமுறைகளைக் கட்டியெழுப்புவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவதனைக் காணலாம்.
சடப்பொருட் பண்பாடும் ஆன்மீகப் பண்பாடும் ஒன்றிற்கொன்று நேர் எதிரானவை. தொல்லியலாளன் கண்டு, உணர்ந்து. தொட்டு எடுக்கக்கூடிய சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கவும் உணரவும் முடியாத புராதன மக்களது பலத்தினை மீளமைப்பு செய்கின்றான். இவ்வகையில் கென்யான் குறிப்பிட்ட "தொல்லியலானது கருத்துருவம் அற்றது அல்ல' என்ற கருத்து இங்கு மேலும் வலியுறுத்தப்படுவதையும் காணலாம்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக தொல்லியலானது ஓர் ஒழுங் கான அமைப்பில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. அவ்வகையில் தொல்லியல் தொடர்பான கோட்பாடுகளும் சிமுகக் கோட்பாட்டு ரீதியாக உருவாக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். குறிப்பாக 1960 களிலிருந்து தொல்லியல் தொடர்பாக உருவாக்கப்பட்ட கோட் பாடுகள் மிகவும் தெளிவான வரையறைக்குள்ளாக்கப்பட்டமையைக் காணலாம். சேர் மோட்டிமர் வீலருடைய தொல்லியல் பற்றிய

- 9 -
கோட்பாடு அவ்வகையில் முதலில் நோக்கத்தக்கது. அது பின்வரு LonTyp: —
"ஒரு தொல்லியலாளன் பொருட்களை அகழ்ந்
தெடுக்கவில்லை; ஆனால் (எடுப்பது) மக்களையே’’
Archaeologist digging not things but people’’’
வீலருடைய இக்கோட்பாடானது தொல்லியலினது பிரதான நோக் கத்தினை வெளிப்படுத்தி நின்றாலும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட * சடப்பொருட் பண்பாடானது" இங்கு மக்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றது என்பதனைக் காணலாம். தொல்லியலி னுடைய பிரதான நோக்கம், இயல்பு இந்த இரண்டு அம்சங்களும் வீலருடைய நேர்த்தியான - ஆனால் மிகச் சுருக்கமான வரையறை யினால் தெளிவாக்கப் பட்டுள்ளமையையும் காணலாம்.
வீலருடைய தொல்லியல் பற்றிய கோட்பாடானது, விஞ்ஞான ரீதியாகத் தொல்லியல் அகழ்வாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டமையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இதனால் அகழ்வுக்கும் புரா தன சமூகத்துக்குமிடையிலான தொடர்பினை, மிகவும் இலகுவாக வெளிப்படுத்தும் நிலையில் அவருடைய கோட்பாடு வரையறை செய்யப்பட்டது. இது தொல்லியலை சமூகவியல் ரீதியாக ஆராய முற்படும் ஒரு நிலையை - தொடக்கத்தினைக் குறித்தது எனலாம். Gifav(963) Lu pITa)ntar (Archaelolgy from the Earth) 6Tairugar தொல்லியல் பற்றிய சிறந்த அணுகுமுறையை உள்ளடக்கிய நூலாக இன்று கருதப்பட்டு வருகிறது,
சமூகவியலும் தொல்லியற் கோட்பாடுகளும்:
1960 களிலிருந்து தொல்லியலில் ஏற்பட்டு வந்த அபிவிருத்திகளா னவை அவ்வொழுங்குமுறைபற்றிய பகுத்தறிவாண்மையின் போக்காக உருப்பெற வழிவகுத்தது. அத்தகைய ஒரு போக்குநிலை வெறும் தகவல் சேகரிப்புக்கு எதிராகவும், வெறும் "இலக்கிய விபரண" முறையில் நோக்குகின்ற நடைமுறைக்கெதிராகவும், மரபு வழி வந்த தொல்லியற் கோட்பாடுகளை மறுதலிக்கின்ற வகையிலும் வளர்ச்சி பெற்றுச் சென்றது. இவ்வாறான பகுத்தறிவாண்மையா னது அவ்வொழுங்கு தொடர்பான "ஆய்வு முறை பற்றிய விசா ரணையாகவும் உருப்பெற்றது. ஆய்வு முறை பற்றியது எனக் குறிப் பிடப்படும்பொழுது தகவல் சேகரிப்புக்களை 'அணுகும் முறை" அல்லது ஆய்வுமுறைக்கான "ஓர் அணுகு முறை" எனக் குறிப்பிட
- 2

Page 15
- 10 -
லாம். இது பெருமளவுக்கு நேர்த்தியான, பூரணத்துவமான முறை யில் தொல்லியலின் நோக்கின் அடிப்படையில் பழமை பற்றிய வரன் முறையைத் தருவதாக அமைவதனைக் காணலாம். என்ன வகை யான தொல்லியல் பதிவுகளாக இருந்தாலென்ன, சேகரிக்கப்பட்ட தகவல்கள் எவ்வெவ்வகையிலும் வேறுபட்டு தனித்துவப்படுத்தப்பட் டாலென்ன ஆனால் இவை யாவும் பொருள் ரீதியான நோக்கில் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் நடைமுறைக்குச் சாத்திய மானவையாகவும், ஆய்வினது நோக்கத்தினை அடித் தளமாகக் கொண்டு அமைந்தால் அதுவே "பெறுமதி மிக்க ஒர் அணுகுமுறை"
யாக அமையும்,
பெறுமதிமிக்க இவ்வாறான ஓர் அணுகுமுறையானது பின்வரும் மூன்று மையக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு 1960 களிற்கு பின்னர் வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதனைக் காணலாம்.
1. அழிந்தவை போக, எஞ்சியுள்ள புராதன காலத்துப் பொருட்கள் எவையோ அவற்றிலிருந்து மிகக் கூடியளவிற்கு எவ்வாறு தகவல் களைத் துருவிப் பெறுவது என்பது.
2. சடப்பொருள் பண்பாட்டினைக் கட்டியெழுப்புகின்ற நோக்கத்தினை அடைந்து கொள்வதற்கு மிகவும் உகந்த மூறை எது என்பது.
3. ஒரு தொல்லியலாளனை அவனது சடப்பொருள் முதல் ஆய்வு முறையில் எவ்வாறு அணுக வைப்பது என்பது. அதாவது செய் பொருட்களுடனும் அவற்றின் படிவுச் சூழலுடனும் தொல்லிய லாளனை ஒன்றிக்க வைத்தல் என்பதாகும்.
மேலே குறிப்பிட்ட கருத்துருவங்களின் அடிப்படையில் தொல் லியலில் சமூகக் கோட்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் மிக அண்மைக் காலம் வரைக்கும் மேற்கொள்ளப்பட்டன. பழமையைப் பற்றிய முழுமையானதும் மிகவும் பொருத்தமானதுமான கட்டமைப் பினைப் பெற்றுக் கொள்வதற்கான வழியில் தொல்லியல் தவிர்ந்த ஏனைய சமூகவிஞ்ஞான அறிவியற்துறைகளுடன் தொல்லியல் ஆதா ரங்களை இணைப்பது தொடர்பாக உசாத்துணை விபரங்கள் பல குறிப்பிடப்பட்டன. எந்தவகையான சமூக எண்ணக் கருக்களையும் தொல்லியல் ஆதாரங்களுடன் இணைத்துப் பார்க்கப்படக்கூடியவை என்ற நோக்கத்தினை அடைவதற்கு முயற்சி செய்யப்படுகின்றன, உதாரணமாக "பழம் பொருளாதாரம் என்ற துறையானது உயி ரியல், இனத்துவக் கோட்பாடுகள் பற்றிய பரிணாமம் சமூகக்

سیمی۔ 11 --سس۔
கோட்பாடுகளில் பொருந்திவருவதிலும் பார்க்க, தொல்லியற் கோட் பாடுகளுடன் கூடுதலாகப் பொருந்தி வருவதனைக் காணலாம். மார்க்ஸிய தொல்லியலாளர்கள் தமது சமூகரீதியான நோக்கினைக் கொண்ட செய்பொருட்கள் பற்றிய அணுகுமுறையாக்கத்தினை சமூகமாதிரிகள், கோட்பாடுகள், விதிகள் என்பவற்றை விட, மிக வும் செம்மையாக உருவாக்கியுள்ளனர்.
கோட்பாடு பற்றிய இந்த எண்ணக்கருவாக்கத்தினுள் நின்று நாம் தொல்லியலாளனைப் பற்றிய இரு பிரதான வடிவங்களை இங்கு குறிப்பிடலாம்.
1. தொல்லியலாளன் ஒரு துப்புத் துலக்குபவன். 2. தொல்லியலாளன் ஒர் உடற்கூற்றியல் நிபுணன்.
இவ்வெண்ணக் கருவாக்கத்தினுள் நின்று தொல்லியலாளனது அவ்விருவகை வெளிப்பாட்டின் தொழிற்பாடுகளையும் இங்கு நோக்கு வது தொல்லியல் கோட்பாடுகள் எந்தளவிற்கு சமூகவியல் ரீதீயாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதனை அறிவதற்கு உதவுவ தாக அமையும்.
தொல்லியலாளன் - ஒரு துப்புத்துலக்குபவன்:
தொல்லியல் ஒரு 'பிரசித்தி பெற்ற ஐதீகம்" என்ற நிலை யில், ஒரு தொல்லியலாளனின் பணியானது துப்பறிவாளன் என்ற நிலையுடன் இணைக்கப்படுவதனைக் காணலாம். துப்பறிவாளன் என்ற நிலையில் ஒரு தொல்லியலாளன் பழமையை மீளமைக்கு முக மாக ஒன்று சேர்க்கப்பட்ட ஒழுங்கற்ற தடயங்களை பகுத்து. வெவ் வேறாக்கி, உடைந்த துண்டுகளாகவிருக்கும் புராதன சமூகத்தினைத் திரும்பவும் ஒட்டி, உருவாக்கி கட்டி எழுப்ப முயற்சிக்கின்றான். பழமை என்பது தொடக்கத்தில் மாயப் பொருளாகவும், அதனை அடைந்து கொள்வது என்பது முடியாததாகவும் இருந்தது. உடைந்த துண்டங்களினூடாகவே மட்டும் ஆராயப்படுகின்ற ஒரு பொாள் பழமை எனவும் கருதப்பட்டது. இத்தகைய ஒரு பணியில் ஈடுபடுகின்ற தொல்லியலாளன் ஒரு துப்பறிவாளனைப் போன்ற விஞ்ஞான பீதியான நடவடிக்கையூடாக அப்பழமையின் முழுமையை வெளிப்படுத்த முயல்வதனைக் காணலாம்.
தொல்லியலாளன் துப்புத்துலக்குகின்ற நோக்கில் கடகடக்கும் வண்டிபோன்ற தர்க்க விஞ்ஞானத்தினூடாக பயணம் செய்வதனைக் காணலாம். அப்பயணமானது. காலத்தின் பின்நோக்கியதாக தள் சப்படுவதனையும், பழமையைக் கண்டு பிடித்து அதன் மாயை என்ற

Page 16
نس-س- 12 س--
போர்வையை விலக்கவும், உண்மையில் அப்பழமை எவ்வாறிருந்தது என்பதனை தொல்லியலாளர் அல்லாதவர்களுக்குச் சொல்லவும். ஏன், எப்போது, எவ்வாறு, யார் அப் பழமையை உருவாக்கியிருந் தார்கள், அது எமது நிகழ்காலத்திற்கு எவ்வாறு தலைமை கொண் டிருந்தது என்றவாறாக தொழிற்படுவதனையும் காணலாம். இவ் வாறு தொழிற்படுவது என்பது உண்மையில் மிகவும் இலகுவான ஒரு பணி அல்ல என்பதும் எமக்குத் தெரியும். இதனாலேயே பழமை மையைக் கட்டி எழுப்புகின்ற பணியானது ஒரு துப்புத்துலக்குபவன் போன்ற பணியை ஒத்தது எனக் கூறப்பட்டது.
நவீன தொல்லியலின் அணுகுமுறையில் சந்தேகத்திற்கு இடமில் லாத வகையில் தொல்லியலான பிரசித்தம் வாய்ந்த ஐதீகத்தினை வெளிப்படுத்தி, தெளிவுபடுத்துவதாகவே ஒரு தொல்லியலாள னுடைய துப்புத்துலக்குகின்ற பணி அமைகின்றது. பலகோடி வரு டங்களாக பரிணாமமடைந்த மானிட சமூகத்தின் பல தூற்றுக் கணக்கான உடைவின் சிதைவுகளை உள்ளடக்கிய செய்பொருட் களையும், எச்சங்களையும் திரும்பவும் கண்டுபிடித்து ஒட்டவைக் கின்ற மாபெரும் பணியொன்றினைத் தொல்லியலாளன் ஆற்ற வேண்டியிருக்கின்றமையால் அவனுடைய இப்பெரும் பணியினை துப்புத்துலக்குகின்ற ஒருவனுடைய பணியுடன் ஒப்பிட்டுக் காட்டு கின்றார் மைக்கல் சான்ங்ஸ் என்பவர் இங்கு துப்புத்துலக்குகின்ற பணியானது கற்பனை ரீதியாக அல்லாது முற்றுமுழுதாக தர்க்க விஞ்ஞானத்தின்பாற்பட்டதாக அமைந்தமையினை அவதானிக்க லாம். அவ்வகையில் ஒரு தொல்லியலாளனுக்கு புராதன சமூகத் தைப் பற்றிய பல குறிகாட்டிகள் அல்லது துணுக்குகள் கிடைத்த மையை அடிப்படையாகக் கொண்டு அச் சமூகத்தினுடைய உண் மையான வடிவத்தினையும், அதனுடைய இயக்கவியலையும் எமக்கு எடுத்துக்காட்டுகின்ற பணி உரியாதாகின்றது. அதனால் நவீன நோக்கில் ஒரு தொல்லியலாளன் ஒரு துப்புத்துலக்குபவன் என்ற கருத்து மிகவும் பொருத்தமாகின்றது.
தொல்லியலாளன் - ஒர் உடிற்கூற்றியல் நிபுணன்:
நவீன தொல்லியல் கோட்பாடுகளின் Nவருகையோடு தொல் பொருட்களின் ஊடாகப் பெற்றுக் கொள்ளப்படும் அறிவு முறையா னது உடற்கூற்றியல் நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண் டமைந்தது என வரையறை செய்யப்பட்டுள்ளது. அறிவினை ஈட் டிக் கொள்ளும் ஒரு முறைமைக்குள்ளே பல்வேறு அணுகுமுறைகளும் கோட்பாடுகளும் பல்வேறு பரிகார முறைகளையும், நோய் தீர்க்கின்ற முறைகளையும் முரண்பாடாக உருவாக்கியுள்ளது. இன்று தொல்

- 13 -
லியலில் கூட பெரும்பாலான கோட்பாடுகள் அவ்வாறே அமைத் துள்ளன.
Pathology யில் அதன் நோக்கமானது தனிப்பட்ட விருப்பு - வெறுப்புக்களுக்கப்பாற்பட்ட நிலையில் நோயைக் கண்டுபிடித்து, அதற்குப் பரிகாரம் தேடுவதேயாகும். அதேபோன்று தொல்லியற் கோட்பாட்டு முறைகளும் ஆரோக்கியத்தினையே அறிவுறுத்துகின் றன. செய்பொருட்களே தொல்லியலின் ஆரோக்கியமான நோக் காக அமைகின்றன.
இங்கு சமூகத்தோடு தொடர்புபட்ட வகையில் தொல்லியலாளனது பணியை வைத்தியனுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார் மைக்கல் சான்ங்ஸ் என்பவர், அதாவது தொல்லியல் என்ற அறிவியற்துறையை அணுகும் முறையானது இப்பொழுது ஒர் உடற்கூற்றியல் நிபுணன் எவ்வாறு அறுவை சிகிச்சையின் பொழுது ஒரு நோயாளியோடு நடந்து கொள்கின்றானோ அந்த வகையை ஒத்தது என்பதாகும். எனவே ஒரு தொல்லியலாளன் எலும்பு முறிவு வைத்தியனைப் போன்று உடைந்த புராதன சமூகத்தினை ஒட்டவைக்கின்ற பணியில் ஈடுபடு கின்றான். அவ்வகையில் தொல்லியலானது சமூகக் கோட்பாடு களுடன் இணைத்துக் காட்டப்படுகிறது.
ஒர் உடற்கூற்றியல் நிபுணர் வைத்திய பரிசோதனையின்போது அல்லது அறுவை சிகிச்சையின்பொழுது எவ்வாறு, உரியமுறையில் அவரது ஒழுங்குவிதிகளுக்கேற்ப, விதந்துரைக்கப்பட்ட வழிநின்று அப்பணியினை நடாத்தி, நோயைக் குணமாக்க முயல்கின்றாரோ அதனையொத்த வகையில் ஒரு தொல்லியலாளனும் குறிப்பிட்ட நிலப்பரப்புக்களில் வாழ்க்கை முறை சீரழிந்து அழிவடைந்தமைக்கான காரணிகளையும், அச்சமுகத்திற்குப் பீடித்திருந்த நோய்கள் பற்றி யும், அதன் தன்மை, நம்பிக்கைகள் போன்ற இன்னோரன்ன அம் சங்களை விதந்துரைக்கப்பட்ட தொல்லியற் கோட்பாடுகளின் நெறி முறை நின்று நடாத்தும் பணிக்கு ஒப்பிடப்படுகின்றான்.
ஒரு மனிதனது தேக ஆரோக்கியம், சுத்தமான வாழ்வு, புறச் சூழல், சுத்தமான உடல்நிலை என்பன பற்றிய வைத்தியக் குறிப்பே அவனது நீண்ட கால ஆரோக்கிய வாழ்வினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது. அதேபோன்று ஒரு தொல்லியலாளனது பணிகளின் முறைப்படியான பதிவுகள் அவன் தொல்லியற் கோட்பாடுகளின் வழிநின்று நடாத்துகின்ற ஆய்வின் ஆரோக்கியத்திற்கும் வழி சமைக், கின்றது. அல்லாவிடில் சேர் மோட்டிமர் வீலர் குறிப்பிட்டுள்ளபடி முறைப்படியான பதிவுகள் இல்லையெனில் (அகழ்வு என்பது) அழிவாகி

Page 17
- 4 -
விடும்" என்ற கருத்து ருசுப்படுத்தப்பட்டுவிடும். எனவேதொல்லிய" வின் நாடித்துடிப்பு என்பது பதிவுகள் என்பதே,
இது வைத்தியனுடையதும் தொல்லியலாளனுடையதுமான ஒரு பணியாகும் என்பது வெளிப்படை. எனவே மைக்கல் சான்ங்ஸ் ஒர் உடற்கூற்றியல் நிபுணனுடன் தொல்லியலாளனை ஒப்பிட்டு நோக்கு, வது மிகப் பொருத்தமாகும்.
தொல்லியல் ஒரு தூய்மையான விஞ்ஞானம் ' என்ற கருத் துப்பட பல கோட்பாடுகள் இன்று முன் வைக்கப்பட்டுள்ளன. நவீன தொல்லியல் அறிவு முறைக்கும், வளர்ந்துவரும் விஞ்ஞானத்திற்கு மிடையே இருக்கின்ற தொடர்பு எத்தகையது என்பது தொடர்பாக. அறிஞர் மட்டத்தில் பல பிரச்சினைகள் நிலவிய வண்ணமுள்ளன. தொல்லியல் என்ற அறிவியற்துறைக்கு ஏனைய தூய விஞ்ாளத்துறை கள் ஆற்றுகின்ற பங்களிப்பானது காலப்போக்கில் தொல்லியலை தூய விஞ்ஞானத்துறைகளுள் ஒன்றாக ஆக்கிவிடும் எனக் கருதப்படு கின்றது.
அதாவது நவீன தொல்லியலின் அடிப்படைக் கோட்பாடுகளுடன்
தொடர்பான அகழ்வாய்வு முறைகள், பழம் பொருட்களைப் பாது காக்கின்ற முறைகள், அவற்றுக்கான காலக்கணிப்பு முறைகள் ஆகியன முற்றுமுழுதாக வளர்ந்து வரும் தூய விஞ்ஞானத்துறை களுடன் இணைந்த வகையில் உள்ளன. பூமியில் உள்ள மண்படை களை அகழும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பெரு. 19ளவுக்கு புவியமைப்பு இயலுடன் தொடர்புபட்டதாக இருப்பத னைக காணலாம். மண்படை அடுக்கியல் தொடர்பான விதிமுறை கள் தொடர்பாக Strata Smith என்பவர் குறிப்பிட்டதாவது:-
புவியோட்டினது அடித்தளத்திலுள்ள மண்படை அடுக்கானது மேற். தளத்திலுள்ன மண்படையடுக்கிலும் பார்க்க காலத்தால் முற்பட்டது” என்பதாகும். இக் கோட்பாடானது புவியமைப்பியல் தொடர்பான தாக காணப்பட்டாலும், இன்று தொல்லியலில் விஞ்ஞான முறை யிலமைந்த அகழ்வு முறையின் அடிப்படையாகவும் அது பின்பற்றப் படுவதனையும் காணலாம்.
இதேபோன்று தொல்லியலுக்கும் தூய விஞ்ஞானத்திற்குமிடையி லான தொடர்பினை 'புராதன பழம் பொருட்களின் பாதுகாப்பு" தொடர்பான விதிமுறைகள் ஊடாகவும் கண்டு கொள்ள முடிகின் றது. அகழ்வாய்வின்பொழுது குறிப்பிட்ட ஈரலிப்பான மண்படை அடுக்குகளிலிருந்து ஒரு முழுமையான மட்கலத்தினை மீட்டெடுக்க முனையும்பொழுது அது உடனடியாக மண்ணோடு மண்ணாக உதிர்ந்து விடுவதrரைக் & Ꭵr ᏣᏱᎩ1 Ꭷv fᎢ Ꭵh . ஆனால் பழம்பொருட் பாதுகாப்பு

- 15 -
தொடர்பான விஞ்ஞான விதிமுறைகளை அனுசரித்து அம் மட்கலத் தினை முழுமையாக மீட்டெடுக்க முடிகிறது. அவ்வகையில் குறிப் பிட்ட இரசாயனக் கலவையைக் குறிப்பட்ட அம் மட்கலத்தின் மீது தூவி அதனை இறுகச் செய்வதன் மூலம் அவ்வருமையான செய் பொருளை இவ்வுலகிற்கு முழுமையாக வெளிப்படுத்தலாம். இதே போன்று பல்வேறு வகையான உலோக நாணயங்கள் தொடர்பான பாதுகாப்பும் இரசாயனக் கலவைகள் மூலம் செய்யப்படுகிறன. உலோ கத்தாலான சிற்பங்கள், வர்ணங்களினாலான ஒவியங்கள், இலகு வில் ஒடிந்துவிடும் ஒவியங்கள் என்பன எல்லாம் நீண்டகால உப யோகத்திற்கு உதவுகின்ற வகையில் விஞ்ஞான ரீதியாக பாதுகாக் கப்படுவதனைக் காணலாம். இவ்வாறு நன்கு பாதுகாக்கப்பட்ட புராதன செல்வங்களுக்குரிய திட்டவட்டமான காலப் பாகுபாட்டினை நவீன விஞ்ஞானத்தில் பல கூறுகளினூடாக கணித்துக் கொள்வ தனைக் காணலாம். உதாரணமாக குறிப்பிடுவதாயின் மண்படை அடுக்குகளிலிருந்து வெளிப்படுத்தப்படும் எலும்புத்துண்டு ஒன்றின் கால வரையறையை (Radio Carbon 14) முறைமூலம் கண்டு கொள்ள முடிகிறது. இதேபோன்று மட்பாண்டம் ஒன்றினது அல்லது கழிவு இரும்பினது (கீச்சுக்கிட்டம் - Iron Slagy) காலத்தினை Thermoluminiscence என்ற வெப்பமேற்றுவியல் அடிப்படையில் கணித்துக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு நவீன விஞ்ஞானத்திற்கும் தொல்லியலுக்குமிடையி லான தொடர்பு இப்பொழுது நேரடியானதாகவும், அதன் நடை முறை வடிவம் துணையானதாகவும் அல்லது மறைமுகமாகவும் அமைந்திருப்பதனைக் காணலாம். அந்த வகையில் தொல்லியல் ஒரு விஞ்ஞான அறிவியல் என்ற கருத்து வலுப்பெற்று வருவதனைக்
arr Godravint Lh.
தொல்லியல் "ஒரு கலை" என்ற கருத்தும் அறிஞர் மத்தியில் நிலவுவதைக் காணலாம். அகழ்ந்து எடுக்கப்படுகின்ற தொல் பொருட் கருவூலங்களை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கருதி, அவற்றை அரும் பொருளகங்களில் அல்லது வீட்டிலுள்ள ‘விருந்தி னர் அறையிலோ" மட்டும் வைத்து அழகியல் உணர்வுடன், பார்க் காது. அவை வெறும் காட்சிப் பொருட்கள் மட்டுமல்ல, புராதன சமூகத்தினுடைய ஏற்றமிகு வாழ்வின் நுணுக்கங்களையும், அனுபவ திரட்சிகளையும் இரகசியமாகத் தன்னுள்ளே அடக்கிய ஒரு 'பண் பாட்டுக்குவளை" என்ற கருத்து இன்று அறிஞர் மட்டத்தில் நிலவு கின்றது. அவ்வகையில் வெளிப்படுத்தப்படும் தொல்லியல் கருவூலங் களுக்குரிய பூரண விளக்கத்தினைக் கொடுக்கின்ற முறையானது ஒரு கலை எனப்படுகிறது. இக்கலை முறையின் அடியாக புராதனப்

Page 18
-سسه 16 --سم
பழங்குடி மக்களின் யதார்த்தமான வாழ்க்கை வரலாறு தெளிவாக் கப் படுகின்றது. எனவே வரலாற்று ஆதாரங்கள் தோற்றம் பெற்ற பின்னரும் தொடர முடியாது இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளை தொல்லியல் என்ற விபரணக்கலை மூலம் தொடர வைக்க முடியும் என்ற நம்பிக்கை தொல்லியலாளர் மட்டத்தில் நிலவு கின்றமையால், அவ்வகையான ஒரு முறையை கலை என வர்ணித். துள்ளனர்.
அண்மைக் காலங்களாக தொல்லியல் என்ற பதமானது பலவித "அறிவியற் கலைகளை இணைத்த ஒன்றாகவே கணிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் நீரில் மூழ்கி ஆய்வு செய்யும் முறை பெருவளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. புராதன "கடல்கோள் பற்றிய கருதுகோள்களுக்கு சான்று சேர்க்கும் ஒரு கலையாக நீருக் கடியில் தொல்லியல் ஆய்வு செய்யும் முறை வளர்ச்சி பெற்றுள்ளது. இது மட்டுமன்றி, நவீன விஞ்ஞானத்தின் உயர் வளர்ச்சி நிலை காரணமாக அயல் கிரஹங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்படு கின்ற சடப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அயற்கிரஹ தொல்லியல் ஆய்வு முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனலாம் ,

-yé.6//ru/b
இரண்டு
நாகதீபம்
(oft
496 pasib
யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாகக் கொண்டு, பிற் till- 15 - ம் நூற்றாண்டு வரைக்குமுள்ள காலப்பகுதிக் குரிய வரலாற்று அம்சங் கிளை, அங்கு இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட தொல் வி யல் மேலாய்வுகளினதும், அகழ் வாய்வுகளினதும், வரலாற்றாய்வு க்ளினதும் அடிப்படையில் பெற் றுக் கொள்ளப்பட்ட பெறுபேறு க்ளின் மூலமாக எடுத்து விளக்கு வதாக இந்நூல் அமைகிறது. இதன் அடிப்படையில் வரலாற் பூலுக் காலத்தில் நாகதீபம் என அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பா ணப் பிரதேசத்தினைக் குறிப்பாக கீபகற்பப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையை இலங்கைத் தீவின் பிரதான நிலப்பகுதியுடனும், சிறப்பாகத் தென்னிந்த யத் தீப கற்பத்துடனும ஒப்பட்டு நோக்கு வது பிரதான நோக்கமாக உள் ffg
இத்தொகுப்பு முயற்சியானது யாழ்ப்பாணக் குடா நாட்டின் தொல்லியல் usisi ஈழத்துக் தொல்லியல் ஆய்வாளராலும், வரலாறு, நாட்டார் மரபியல்: சமூகவியல் ஆகிய துறை4ளில் ஈடு பாடு கொண்ட ஆய்வாளர்களா லும், வெளிநாட்டைச் சேர்ந்த தொல்லியலாளர் பல்வேறு கால கட்டங்களில் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல் வேறு சஞ்சிகைகளிலும், நூல் களிலும், நாளேடு வார இதழ்

Page 19
- 18 -
களிலும் வெளியிடப்பட்ட அக்கருத்துக்களினதும் முடிவுகளினதும் ஒன்று திரண்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.
* யாழ்ப்பாணக் குடாநாடு என்று குறிப்பிடும்பொழுது அது உண்மையில் ஒரு “புவியியற் பதமாக அமைந்திருந்தாலும் கூட "யாழ்ப்பாண இராச்சியம்" என்ற வரலாற்றுப் பதத்துடன் மிகவும் நெருங்கிய ஒன்றாகக் கணிக்கப்படுவதனையும் அவதானிக்கலாம். யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமுட்பட அதன் தலைநகர், இராச்சியப் பரப்பு சின்னம் ஆகிய விடயங்கள் பற்றியும் தொல்லியல். வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் பல சந்தேகங்களும், கருத்து முரண்பாடுகளும் இருந்து வருகின்றன இந்நிலையில் யாழ்ப்பான வரலாற்றை அறிய முற்படுவோருக்கும், அவ் ஆய்வில் ஈடுபட முனை வோருக்கும் ஏற்படுகின்ற ஒரு பிரச்சினையானது அப்பிராந்தியம் தொடர்பான போதிய சான்றுகள் இல்லாதிருப்பதேயாகும். இக் காரணத்தினால் யாழ்ப்பாண வரலாற்றின் புராதன அரசியல், பொருளாதார, சமய பண்பாட்டு வரலாறு பற்றி தெரிந்து கொள்வ தற்கு வாய்ப்பில்லாதொழிகின்றது. இதனால் வரலாற்று ஆசிரியர்கள் பலர் இலங்கைத்தீவின் வரன்முறை வரலாற்றேடுகளான தீபவம்சம, மகாவம்சம், சூளவம்சம், ( 1 ம் 2 ம் 3 ம் பாகங்கள்) போன்ற வற்றையும், தமிழில் கி. பி. 15 ம் நூற்றாண்டுக்குப் பின்னர் குடா நாட டின கண் தோற்றம் பெற்ற இலக்கியங்களையும் அடிப்படை யா கக் கொண்டு யாழ்ப்பாணத்தின் வரலாற்றினை எழுத முற்பட்டுள்ள னர். இவ்வாறு எழுதப்பட்ட வரலாறானது அடிப்படையில் பல தவறுகளையும் இடைவெளிகளையும், இடையீடுகளையும் கொண்டு விளங்குவ கனையும் அவதானிக்க முடிகிறது. இந்தவகையில் யாழ்ப் பாணத்தின் புராதன வரலாற்றினை அறிவதற்குத் தொல்லியல் ஆய் வின் முக்கியத்துவம் மேலோங்கிக் காணப்படுவதனையும் மறுப்பதற் கில்லை.
அந்நியராட்சிக்கால யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வரலாற்றுப் பெருமை மிக்க பல கலைக்கருவூலங்களும் வரலாற்றுச் சான்று களும் அழிக்கப்பட்ட சம்பவத்தினை உறுதிப்படுத்துவதாக கி. பி. 17ம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலையில்" குறிப்பொன்று இட பSெற்றுள்ளது.2 ஏறக் குறைய நான்கு நூற்றாண்டுக் கால வரலாற்றுச் சிறப்புடைய யாழ்ப் பாண இராச்சியத்தில் மன்னனாக ஆட்சி புரிந்த ஒருவனுடைய பெயர்கூட ஒரு கல்வெட்டிலாவது பேணப்பட்டு இதுவரையில் கிடைக்க வில்லை. அந்நியர்களான போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆகியோர் களது ஆட்சியின\போது இத்தகைய ஆவணங்கள் பல உருத்தெரியாமல் அழிக்கபபட்டன அல்லது அவர்களால தமது கட்டிடங்களுக்குள்

- 19 -
குறிப்பாக கோட்டைகளுக்குள்ளும் மறைத்துக் கட்டுவிக்கப்பட்டன. இந்நிகழ்வானது குடாநாட்டின் முதற்தர மூலாதாரங்களை அழித் தொழிப்பதாக அமைந்தது. இரண் டா வித நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சண் உள்ள சில இடங்களில் தற்செயலாக பல தொடு லியற் சின்னங்கள் கண்டெடுக்கப்படுவதனையும், அவை பின் னர் அவற்றின் தன்மையைப் பொறுத்து பறைக்கப்படுவதனையோ அல்லது அவற்றின் "வரலாற்றுப் பெறுமதி" உணரப்படாபல் கைவிடப்படுவதனையோ காணலாம்.3 பல சட்டங்களில் எந்தவித மான திட்டமிட்ட ஆய்வுமுயற்சிகளுமின்றி, பெறுமதிமிக்க வர லாற்றுக் கருவூலங்கள் பல இங்கு கிடைத்திருந்தும், அவை வரலாற்று ஆய்வாளர்களது கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் மறைக்கப்பட்ட செயல் உண்மையிலே இப்பிராந்கியத்தில் வாழும் மக்4ளது "வர லாற்று உணர்வற்ற தனமையினையே எடுத்துக் காட்டுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கண் உள்ள ஒரிரு மையங்களைத் தவிர, பெரும்பாலான பகுதிகள் திட்ட மிட்ட தொல்லியலாய்வுக் குட்படுத்தபபடாத நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதனைக் காணலாம். அமெரிக்க பென்சில் வேனியாப் பல்கலைக் கழகக் குழு வினர் கந்தரோடையிலும்?, யாழ்ப்பாணட் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் ஆனைக்சோட்டையிலும் நிகழ்ச்திய முறைப்படியான ஆய்வுகளைத் தவிர, தனிப்பட்டோராலும், இத்துறை ஆய்வாளர்க ளாலும் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளின் அடிப்படையிலும் தொல் லியல் - வரலாற்றுத் தடயங்கள் பல சேர்க்கப்பட்டன அடி) ெ இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றுக்கு முற்பட்ட நிலை யில் நிகழ்ந்த அபிவிருத்திகளை கோடிட்டுக் காட்ட, பெருமளவுக்கு உதவுகின்றன. பென்சில் வேனியாப் பல்கலைக்கழகத்தினரின் கந்த ரோடை மீதான ஆய்வு பூரணப் டுத் கப்படாத நிலையில் இருப்பத னால் அது பற்றிய ஆய்வறிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. இதேபோன்று யாழப்பாணப் பல்கலைச் சிழகத்து வரலாற்றுத் துறை யினர் ஆனைக்கோட்டையில் மேற்கொண்டிருந்த அகழ்வாய்வு தொடர்பான தமது அறிச்சையினை யுப் இன்னும் வெளியிட விலி லை. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொன் மை பைப் பற்றி ஆய்வோ ருக்கும் கற்போருக்கும் ஒரு பெருங் குறைபாடாகத் தெரிகிறது, இந்நிலை நீங்க வேண்டும். ஆய்வறிக்கைகள் வெளிவர வேண்டும , அப்போதுதான் "நாகதீபம்" என அழைக்கப்பட்டு, வரலாற்றுக் காலத்தில் புகழ் பெற்றிருந்த இப் பிராந்தியத்தின் மு 9 கியக் துவத் தினை இலங்கைத் தீவின் பரதான நிலப்பகுதியுடனும். தென்னிந்தியப் பரப்புடனும் ஒப்பிட்டு நோக்கிக்கொள்ள முடியும்.
வரலாற்றுக்காலத்தில் "நாகதீபம்" என அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணியை நோக்குவதும் இந்நூல்

Page 20
--ساس- (0 حس۔
பற்றிய இந்த அறிமுகத்தில் முக்கியமானதாகும். அந்த வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பற்றிய சுருக்கமான வரலாற்றோட் டத் தினை கி. பி. 15 ம் நூற்றாண்டு வரைக்குமுள்ள காலத்தை எல்லையாகக் கொண்டு குறிப்பிடுவது இங்கு நோக்கமாகின்றது. இந்நோக்கம் பெருமளவுக்கு இலக்கிய சாசன மூலாதாரங்களின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது.
கென்னாசியாவில் மனித சமூகங்கள் வாழ்ந்துவரும் பிரதேசங் களுள் யாழ்ப்பாணக் குடா காடும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேலாக இப் பிராந்தியத்தில் மனிதர்கள் நடமாடி வருகின்ற 6Tri மிகவும் அண்மைக் காலங்களில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகளின் பயனாக இப்பிராந்தியமானது வரலாற்றுக் காலத் திற்க முன்னரிலிருந்தே மனித நடமாட்டத்திற்குரிய ஒரு பகுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்கது என்பதனை கருதுகோன்களின் அடிப் படையில் முன்வைக்க முடிகிறது. நீண்டகால மனித வரலாற்றை யுடைய ஒரு பிரதேசமாக இருந்தாலும் அகன் வரலாற்றைத் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளப் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை 8 ஆனாலும் யாழ்ப்பாணக் styl-fir நாடானது மிகவும் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்டு விளங்கியிருந்தது என்பதனை ஈழத்துப் பாளி இலக்கிய மூலாதாரங்களினூடாகவும் சமகாலத் தென்னிந்திய இலக்கிய - சாசனச் சான்றுகள் வாயிலாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக வுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாடு அமைந்திருச்கும் நிலையே (Location) அதன் வரலாற்றுத் தன்மையை, அதன் தொன்மையை தீர்மானித்த ஒரு காரணி எனலாம். இக்குடாநாடு ஏறக்குறைய 1, 220 சதுர மைல்கள் பரப்பினைக் கொண்டுள்ளது.7 இச குடாநாட்டின் மூன்று கரையோரங்களிலும் அமைந்து காணப்பட்ட இறங்கு துறைகள், துறைமுகங்கள் என்பன வர்த்தக - பனபாட்டுப் பாரம்பரியங்களை பரிமாறிக்கொள்ளும் வாயிலகளாக விளங்கின. யாழ்ப்பாணக் குடா, நாட்டின கரையோரங்களில் உள்ள இறங்குதுறைகளினதும், துறை முகங்களினதும் பெயர்களைக் கவனிக்கும்போது இந்த உண்மை நன்கு புலப்படும். இறங்குதுறைகளின் பெயர்கள் பெருமளவுக்கு அங்கிருந்து எங்கு கப்பல்களும், கட்டுமரங்+ளும் புறப்பட்டுச் சென்றனவோ அவ்விடத்தின் பெயரையே கொண்டிருப்பதனைக் காணலாம்.9
தமிழ்நாட்டுவரலாற்றுப் போக்கு, யாழ்ப்பாணக்குடா நாட்டின் வரலாற் வறப் ப்ெகுப்ளஷ்க்குப் பாதித்திருப்பதனால் அதனைப் பற்றி யுe:இங்கு குறிப்பிடல் வேண்டும். தமிழ் நாட்டில் பாண்டிய நிலப்
a 0 at
பரப்ப்ே"மிகவும்: பழமை வாய்ந்த ஒன்று என்பதனை அங்கு மேற்

; i
கொண்ட அகழ்வாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.9 தமிழ் நாட்டில் நாகரிக வளர்ச்சியானது பாண்டிய நாட்டிலிருந்தே படிப்படியாக வடக்குக்திசை நோக்கி பரவியமையைக் காணலாம்.10 இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையிலும் கூட நாகரிக வளர்ச்சியானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கியதாகவே அமைகின்றது. இதனை இலங்கையின் பாளி இலக்கிய ஏடுகள் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன தமிழ்நாட்டில் பாண்டியநாடு எந்தளவுக்குத் தொன்மை, வாய்ந்ததாக விளங்கியதோ அந்தளவிற்கு அத்தன்மையை மாதோட்ட முட்பட யாழ்ப்பாணக் குடாநாடும் கொண்டு விளங்கி யிருந்தது எனலாம். எனவே கடல் வழிவந்த ஒருவகையான செல் வாக்கிற்கு உட்பட்டதாகவே தமிழ்நாட்டில் பாண்டியநாடும், இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாடும் அமைந்திருந்தமையை ஒப் பிடடு நோக்கிக் கொள்ளலாம். மத்திய தரைக்கடலில் கிரிட்டன் தீவில் வளர்ச்சி பெற்றிருந்த ஏஜியன் நாகரிகம் எவ்வாறு கடலை, அடிப்படை யாகக் கொண்டு வளர்ச்சி பெற்றதோ அத்தன்மையை ஒத்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் நாகரிகம் வளர்ச்சி பெற்றிருந் தது எனலாம் 12 யாழ்ப்பாணக்குடா உட்பட மன்னார்க்குடா தொடக்கம் பாண்டியநாடு வரையிலான இந்து சமுத்திரப் பகுதி முத்து விளையும் பிரதேசமாக விளங்கிNமையால் அது இயல்பாகவே சர்வதேச வத் தகத்தை ஈர்க்கின்ற ஒரு பகுதியாக அமைந்ததென லாம். சிந்துவெளி மக்களுடன் பாண்டியநாட்டு முத்துவர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம். என்பது சில வரலாற்றாசிரியரின் கருத் தாகும் 18 யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து மேற்குத் திசையில் தென்னிந்தியாவிற்கு அண்மையில் அமைந்துள்ள மாலைதீவுகளில் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்கள் அண்மையில் அகழ்ந்து பெறப் பட்டுள்ளன 14 பாண்டிய மன்னர் கொண்ட மீன் இலச்சினைக்கும் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட மீன் முத்திரைக்கும் இடையிலே தொடர்புண்டு என்ற கருத்தும் நிலவுகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் எழுச்சி பெற்றிருந்த "யாழ்ப்பாண அரசு" இராமேஸ்வரம் சேதுபதிகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தபொழுது வெளியிட்ட நாணயங்களில் இரட்டை மீன்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என் பதனை சேர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எடுத்துக்காட்டியுள் ளார்.19 எனவே சமுத்திரவியல் தொடர்பான நாகரிக வளர்ச்சியின் கட்டுக்கோப்பினுள், யாழ்ப்பாணக் குடாநாடும் ஒன்றிணைந்திருந்தது என்பதனைக் கண்டுகொள்ள முடிகிறது. அந்தவகையில் இக் )حت ازنی நாட்டின் வரலாறானது மிகவும் புராதனமானது என்ஜ் உறுதி செய்து கொள்ளலாம். oطق to
இலங்கைத் தீவின் வரலாற்றினைக் عليه பாளி ??
peň ohrotů
வரலாற்றேடான மகாவம்சம், யாழ்ப்பாணக் குடாநா

Page 21
- 22 -
சில செய்திகளைத் தருவதனைக் காணலாம். புத்தருடைய இலங்கைக் கான மும்முறை விஜயம் பற்றிக் குறிப்பிடும்பொழுது நாகதீபத்துக் கான வருகையை இரண்டாவதாக மகா வம்சம் கூறுகின்றது 18 எனவே இலங்கையின் இரண்டாவது பாளி பெளத்த இலக்கியமான மகாவம்சத்திலேயே "நாகதீபம்" பற்றிய முதலாவது குறிப்பு இடம் பெற்றமையை இங்கு அவதானிக்க முடிகிறது. மகாவம்ச நூலுக்கு முந்திய இலக்கியமாகக் கொள்ளப்படும் தீபவம்ச நூலில் நாச தீபம் பற்றிய குறிப்பு இடம்பெறாததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு அடுத்த நிலையில் தமிழ்ப் பெளத்த நூலான மணி மேகலையில் நாகதீபம் என்ற சொற்பரயோகம் இடம் பெறுவதனை அவதானிக்க முடிகிறது.17 −
நாகதீபம் என்பது எந்த இடத்தினைக் குறித்து நின்றது என எவருக்குமே கட்டவட்டமாகத் தெரியாததால் அதனைச் சாதக மாகக் கொண்டு பலரும் பலவிதக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாகதீபம் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறிக்கின்றதெனப் பொதுப்படையாகக் கொண்டாலும் ஒருசில வரலாற்றாசிரியர்கள் நாக தீபம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அமைந்து காணப்படு கின்றது எனக் குறிப்பிட, வேறு சிலர் அது வடகிழக்குக் காையையே குறிக்கின்றது எனத் தெரிவித்துள்ளனர்.19 வெளிநாட்டு ( கிரேக்கப்) புவியியல் அறிஞனான தொலமி என்பவனுடைய இலங்கைப் படத் தின்படி நாகதீபம் என்பது இலங்கையின் வடகிழக்குப் பகுதியையே குறித்து நிற்கின்றது. லூயிஸ் என்பவர் நாகதீபம் என்பது மகாவலி கங்கைக்கு வடக்கே அமைந்து காணப்படுகின்றது என எடுத்துக் காட்டினார்.19 இவ்வாறாக நாகதீபத்தின் சரியான நிலையம் எது என்பது பற்றிய பிரச்சினை இருந்தபோதிலும், இலங்கையின் வடகிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள வல்லிபுரக் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொற்சாசனக்தின்படி நாகதீபம் என்பது யாழ்ப் பாணக் குடாநாட்டினையே குறித்து நிற்கின்றது எனக் குறிப்ப்டு
muri. 20
இக் கட்டத்தில் நாகதீபம் பற்றி பேராசிரியர் பரணவிதான கொண்டிருக்கும் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.
*இலங்கையில் கல்யாணி, நாகதீவு போன்ற மனித உலகின் சில இடங்கள் மனிதர்களின் வசிப்பிடங்களாகக் கருதப்படவில்லை என்ற உண்மை மகாவம்சத்திற் கூறப்படுவதனால் நிரூபிக்கப்படு கின்றது. நாகதீவிற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகட்கும் புத்தர் வந்தபோது அங்கு மனித ஜீவன்கள் இருக்கவில்லை என மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் ஐதீகக் கதை

-بس 3 --۔
களில் காணப்படுகின்ற மணி நாக அல்லது மணி - அக்கி, மகோதர போன்ற நாக அரக்கர்களின் பெயர்கள் சமஸ்கிருத இலக்கியத்தில் மணிக வர்க்கத்திற்கு அப்பாற்பட்டு, நாகர்களுடன் சேர்த்துக் கூறப்படுகின்றன. மணிநாக வழிபாடு இந்தியாவில் மத்திய காலம்வரை நிலவியது. சில அறிஞர்களைப் பொறுத்த வரையில் வழமையாகிவிட்டதாலும், நாகர்களை மனித ஜீவன் களாக மாற்றுவது நியாயமற்றதாகும். நாகர்களை மனிதர் களாகக் கொள்ளலாம் என்பதற்குக் காட்டும் வாதம் தேவர் களை மனிதர்களாகக் கொள்வதற்கு உதவும் . நாகர்களை மனித ஜீவன்களாகக் கொண்டாலும், அவர்களைத் திராவிட ருடன் அடையாளம் காண்பதற்கு எவ்விதக் குறிப்பான காரணங்களுமில்லை. பழைய நாகதீவில் தற்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற காரணத்துக்காக நாகர்களைத் திரா விடர்களாகக் கொண்டாலும், வட இந்தியாவில் உள்ள நாகபுர என்ற இடத்தினைச் சுற்றி இன்று மொழியைப் பொறுத்து ஆரியர்கள் வாழ்வதனால் நாகர்களை ஆரியர்களாகவும் எடுக் கலாம்."
இவ்வாறு பரணவிதானவின் நாகதீபம் பற்றிய விளக்கத்தினை நோக்கும்பொழுது பல மேலதிக விபரங்களையும் பெற்றுச்கொள்ள முடிகிறது. முதலில் அவருடைய இக்கருத்தானது நாகதீபத்தின் பழமைத் தன்மையை ஒருவகையில் எடுத்துக் காட்டுகின்றதென லாம். பரணவிதான நாகதீபம் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தானது எந் களவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது ஒரு புறமிருக்க, நாம் இங்கு கவனிக்க வேண்டியது அவர் கொண்டிருக்கும் கருத்தின் பிற் பகுதியா கும். அதாவது, நாகரை மனித வர்க்கத்தினராகக் கொண்டா லும் அவர்களை ஆரியர்களாகவும் கொள்ளக் காரண மண்டு என ஒன்றன் பின் ஒன்றாக தன் நிலையிலிருந்து விலகித் தெரிவிக்கும் கருத்தில் நாகர் என்போர் திராவிடர்களாகவும் இருந்திருக்க லாமோஎன்ற ஒர் அச்சம் அவருக்கு இழையோடுவதனையும் கவனிக்க முடிகிறது.
விஜயனது வருகைக்கு முன்னரேயே யாழ்ப்பாணக் குடாநாடு முக்கியத்துவம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை ஒரு வரலாற் றாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
**விஜயனது வருகைக்கு முன்னரேயே இலங்கையில் ஐந்து ஈஸ்வ) ன் ஆலயங்கள் இருந்தன இந்தச் சிவ ஈஸ் வரன் ஆலயங்களுக்கு இந்தியாவில் இருந்துகூட மக்கள்

Page 22
வந்து வழிபட்டுச் சென்றனர். இந்த ஆலயங்களாவன: மகாதித் தாவுக்கு அருகிலுள்ள திருக்கேதீஸ்வரம், முன்னேஸ் வரம், தொண்டேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், காங்கே சன்துறைக்கு அருகிலுள்ள ந கலேஸ்வரம் என்பனவாகும். இக் கோவில்களுடன் தொடர்புடைய துறைமுகங்கள் மிகச் செல்வம் நிறைந்த வியாபாரிகளது கூட்டத்தினராலே நிறைந்திருந்தன.21**
தொடர்ந்து மகாவம்சம் தரும் குறிப்புக்களை நோக்கும்போது வரலாற்றுக் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு பெற்றிருந்த முக் கியத்துவத்தினை நோக்க முடிகிறது. தேவநம்பியதீசன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஐ புக் கோளத் துறைமுகத்தினுர டாக மெளறியப் பேரரசனான அசோகனுக்குப் பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளமையை அவதானிக்க லாம். ஜம்புக்கோள என்பது தற்போது காங்கேசன்துறைக்கு அருகி லுள்ள ஜம்புத்துறை எனக் குறிப்பிடுகின்றது. ஜம்புத்துறைக்ாக அருகி லுள்ள ஓர் இடமான திஸ்ஸமடுவம் என்பது இந்தியாவிலிருதது கொண்டுவரப்பட்ட போதிமரக் கிளையை வைத்து பூஜிக்கப்பட்ட ஒர் இடம் என்பது மகாவம்சத்தினூடாகத் தெரிகிறது. 22 ஜம்புக் கோளத்தில் ஒரு போதிமரக் கிளையை வைத்து வழிபாடு செய்விதத தேவநம்பியதீசன் என்ற மன்னன் அங்கிருந்து மிகுதி போதியரக் கிளைகளை (7ெ) அனுராதபுரத்தை நோக்கியமைக்கப்பட்ட பெருந் தெருவினூடாக எடுத்துச் சென்றான் எனவும் இப் பெருந்தெரு வானது இருமருங்கும் அலங்கரிக்கப்பட்டதாக, வெண்மணல் தூவப் பெற்றுக் காணப்பட்டது எனவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. எனவே புராதன காலத்திலேயே யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை யின் ஏனைய பிரதேசங்களுடன் பெருந்தெருவினால் இணைக்கப் பட்டதாகத் தெரிகிறது. மாதோட்டத்தில் அகழ்வாய்வு மேற் கொண்டபொழுது 40 அடி அகலமான ஒரு பெருந்தெருவின் போக்கு கண்டுபிடிக்கப்பட்டமையிலிருந்து மகாவம்சத்தின் இக்கூற்றை உறு திப்படுத்திக்கொள்ள முடிகிறது.23
நாகதீபத்தில் தேவநம்பியதீசனால் (தமிழ்ப்) பெளத்தவிகாரம் ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதற்கு திச அல்லது திஸ்ஸவிகாரை எனப் பெயரிடப்பட்டதாகவும் மகாவம்சத்தில் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.2* வசபனுடைய வல்லிபுரப் பொன்னேடு தரும் விட ரத்திலிருந்து பியகுகதிசன் என்பவன் நாகதீபத்தில் ஒரு விகாரையை அமைப்-த்தான் என்பதனையும் அறியமுடிகிறது 29 வல்லிபுரப் பொன்னேடு கி. பி. 3ம் அல்லது 4ம் நூற்றாண்டுக்குரிய பிராமி வரிவடிவில் பொறிக்கப்பட்டது என்பதும் பேராசிரியர் பரணவிதான வின் வாசிப்புடன் மட்டுமே அது ஆய்வுக ஒருக்குப் பயன்படுத்தப்பட்டுக்

கொண்டு வரப்படுகின்றதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமியுடன் பரிச்சயமுடைய ஒருவர் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனத்தினை வாசிக்க முயலும்போது தமிழ்ப் பெளத்த நூலான மணிமேகலையில் குறிப்பிடப்படுகின்ற ‘மணிபல்லவம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதனைக் காண முயறசிக்க முடியும், இந்நிலையில் நாகதீபத்தின் தலைநகராக மணி பல்லவம் விளங்கியிருந்தது என்பதனயுைம், அவ்விடமே தற்காலத் தில் வல்லிபுரத்திற்கண்மையில் உள்ள "பல்லப்பை" என்ற கிராமமு. மாகும் என்பதனை அடையாளம் காணமுடியும். தொடர்ந்து நாக தீபத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை மணிபல்லவத்துடன் தொடர்புபடுத்தி மணிமேகலை கூறும் செய்திகளை தொல்வியலுடன் இணைந்தவகையில் ஆய்வு செய்யவேண்டிய கடமைப்பாடு எம் எல்லோருக்குமுண்டு.
:ாழ்ப்பாணக் குடாநாடு புராதன காலத்திலிருந்து குடியிருப்புக் களைக் கொண்ட முக்கியமான ஒரு பிரதேசமாக இருந்து வந்தது என்பதற்கு மகாவம்சம் காட்டும் இன்னோர் குறிப்பினையும் நோக்க லாம். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எட்டுப் போதிமரக் கன்று களில் ஒன்று ஜம்புக்கோளத்தில் கப்பலிலிருந்து இறக்கியதும் அதே யிடத்தில் நாட்டப்பட்டது எனவும் பின்னர் அதற்கு மன்னன் தீசன் ராஜ்யாபிடேகம் செய்வித்து வைத்தான் எனவும் குறிப்பிடப்பட்டது. மேலும் இங்கு போதி விருட்சத்தைக் கொண்டுவந்த வணிகர் குழு வைச் சேர்ந்த எட்டுப்பேரும் அதுமுதல் "போதிவிருட்சக் குழு" என அழைக்கப்படலாயினர் என மகாவம்சத்தில் குறிப்புக்கள் இடம் பெறுவதிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் புராதன காலம் நொட்டு வணிக முயற்சிகள் நடைபெற்று வந்தன என்பதனையறியக் கூடியதாகவுள்ளது.29 இந்த வணிக நடவடிக்கைகள் யாவும் ஜம்புக் கோளத் துறைமுகத்தினூடாக நடைபெற்றது என்பதனையும் அறி பக்கூடியதாகவுள்ளது. பிற்காலகட்டத்தில் குறிப்பாக கி. பி. 11ம், 12ம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதனை 1ம் பராக்கிரமபாகுவின் தபினார்தீவு தமிழ்க் கல்வெட்டினால் உணரக்கூடியதாகவுள்ளது.27
மகாவம்சத்தில் துட்டகைமுனு - எல்லாள மன்னன் பற்றிக் கூறப்படும் வரலாற்றுப்பாகத்தில் புங்குடுதீவு பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. துட்டகைமுனு அல்லது துட்டகாமணி என்றழைக்கப்பட்ட சிங்கள மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னனுடன் போரிட்டபோது தமிழ்ப்படைகளில் ஏற் பட்ட அழிவினைக்கண்டு மனம் வருந்தியதாகவும், பியங்கு தீபத்தி விருத்து வந்த (தமிழ்ப்) பிக்குகள் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள்
- 4

Page 23
கூறியதாகவும் மகாவம்சத்தில் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.28 எனவே பியங்குதீப என்றழைக்கப்பட்ட புங்குடுதீவு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த ஒரிடமாக விளங்கி வந்தது என்பதனை உணரலாம்.
இதுவரைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பற்றிய செய்தி கள் வரலாற்றாசிரியர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப் படையிலும் மகாவம்சத்தில் கூறப்பட்டதனடிப்படையிலும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டது. சூளவம்சம் என்ற பெளத்த பாளி நூலி லும் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பற்றிய சில செய்திகள் இடம் பெற்றிருப்பது இங்கு நோக்கத்தக்கது, சூளவம்சத்தில் ஜம்புக்கோள விகாரை பற்றிய செய்தி ஒன்று இடம்பெறுவதனைக் காணக்கூடிய தாகவுள்ளது. பழுதடைந்துகொண்டு சென்ற பல விகாரங்களை முதலாம் விஜயபாகு திருத்தியமைத்தபோது ஜம்புக்கோள விகாரை யும் அவ்வாறு செய்யப்பட்டு. அதற்கு மானியமாக ஒரு கிராமமும் வழங்கப்பட்டது என சூளவம்சம் குறிப்பிடுகின்றது.29
சூளவம்சத்தில் 2ம் அக்கிரபோதி பற்றிக் குறிப்பிடும் பகுதியில் நாகதீபம் பற்றி இன்னொரு குறிப்பும் இடம்பெற்றுள்ளது. நாக தீபத்தில் அரசு ஒன்று இருந்தமையையும் அங்கு 'இராஜாஜதன தாது” எனறொரு விகாரம் நிறுவப்பட்டு அதற்கு நெல்வயல்களையுடைய ஒரு கிராமத்தை மானியமாக வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.30
இங்கு நாகதீபம் என்பது பெருமளவுக்கு இலங்கையின் வடபகுதி யில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறிக்கின்றது என வில்லியம் கைகர் குறிப்பிட்டுள்ளார்.3
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறிச் செல்லும் நூல்களாகிய வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாண வைபவக்கெளமுதி, யாழ்ப்பாணக் குடியேற்றம், யாழ்ப் பாண வைபவ விமர்சனம் ஆகிய நூல்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பற்றிய, பல. விபரங்களைத் தந்தாலும் அவை தோற்றம பெற்ற காலம் கி. பி. 17ம் நூற்றாண்டுக்குப்பின்னரே யாகும். இந்நூல்கள் தருகின்ற குறிப்புக்கள் பெருமளவுக்குபாளி - பெளத்ந நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்டவையாகவும்

سس 27 -سس
காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண வரலாறு பற்றி அவை பல ஐதீகங்களைக் கொண்டு எழுதப்பட்டவையாகவும் உள்ளன. யாழ்ப்பாண வைபவமாலையானது விஜயனது வருகை தொடக்கம் யாழ்ப்பாண இராச்சியத்தினைப் போர்த்துக்கீசர் கைப் பற்றும் காலம் வரையுள்ள வரலாற்றுப் பகுதியைக் கூறிச் செல் கிறது. கி. பி. 13ம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 18ம் நூற்றாண்டு வரையுள்ள நான்கு நூற்றாண்டு காலமாக நல்லூரை இராசதாணி யாகக் கொண்டு விளங்கியிருந்த யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளி னுடைய சுதந்திர அரசினைப் பற்றியே யாழ்ப்பாண வைபவமாலை எடுத்துக் கூறுகின்றது. இலங்கையின் வரலாற்றில் யாழ்ப்பாண இராச் சியம் குறிப்பிடத்தக்களவில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தமையை பிற சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய ஒர் அரசின் தோற்றமானது ஆரம்பத்தில் கதிரைமலையை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தது எனவும் அதன் பின்னரே நன்கு வளர்சியடைந்த நிலையில் நல்லூருக்கு மாற்றப்பட்டது எனவும் கூறப்படுகிறது. கதிரமலை என்ற புராதன மையமே இன்று கந்த ரோடை என வழங்கப்படுவதனையும் காணலாம்.

Page 24
அத்திய/7யம்
மூன்று
கந்தரோடையும் அதன்
65 SJ rů`(9 6) Traff பாரம்பரியமும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படுகின்ற தொல்பொருட் தளங்களுள் இன்று மிகப் பிர பல்யமுற்று விளங்குவதும். மிகப் பழமைவாய்ந்த ஸ்தானமாகவும் இருப்பது கந்தரோடை என்பதா கும். வரலாற்றுக்கு முற்பட்ட கால - வரலாற்றுக்கால நீண்ட பாரம்பரியத்தில் கந்தரோடையா னது பெரும் பங்கினை இப் பிராந் தியப் பண்பாட்டில் வகித்து வந்துள்ளது. அதுமாத்திரமன்றி தென்னாசியாவில் புராதன வர்த் தக நடவடிக்கைகளின் மையங் கள் அமைந்துள்ள வலைப் பின் னலினுள்ளே மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு 68) duu: Tah 6jti) விளங்கியிருந்தது. இந்து - பெளத் தப் பாரம்பரியங்கள் வர்த்தக நடவடிக்கைகளினூடே ஒன்றா கச் சந்தித்த மையம் என்ற வகை யிலும் கந்தரோடையின் வரலாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்ப் பெளத்தக் காவியமான மணிமேகலை தோற்றம் பெற்ற காலத்திற்கு முன்னரிலிருந்தே, திராவிடப் பாரம்பரியத்தின் ஊடாக தனித்துவமான பண் பாட்டுத் தோற்றப்பாட்டினை உருவாக்கிக் கொடுத்த ஒடு மையம் என்ற வகையிலும் சந்த ரோடையின் வரலாறானது திரா விடர் பண்பாட்டில் துவம் பெறுகின்றது. இத்தகைய பல்நிலைப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த @@ மையம் அரைகுறை அகழ்வாய் வுக்குட்படுத்தப்பட்ட நிலையில்
முக்கியத்
தொல்லியல்
கைவிடப்பட்டிருப்பது என்பது

جسے 229 سیسہ
இலங்கையில் திராவிடர் பண்பாடு பற்றிய அக்கறையுடையோர்க்கு கவலையளிக்கும் விடயமாக அமையும்.
கந்தரோடையின் நிலையம்:
தற்போது கந்தரோடை என அழைக்கப்படும் கிராமம் சுன்னா கத்தில் இருந்து ஏறத்தாழ இரண்டு மைல் தொலைவில் அமைந் துள்ளது. சுன்னாகம் மானிப்பாய் பிரதான வீதியில் இருந்து கந்தையா உபாத்தியாயர் வீதியூடாகச் சென்றால் இக் கிராமத் தைச் சென்றடையலாம். சுந்தரோடையின் கிழக்கே சுன்னாகமும், வடக்கில் அளவெட்டியும். மேற்கு, தென்மேற்கு பகுதியில் சண் டிலிப்பாயும், தெற்கில் உடுவிலும் எல்லைக் கிராமங்களாக அமைந் துள்ளன.
வரலாற்றேடுகளில் கந்தரோடை:
இலங்கையின் புராதன வரலாற்றினைக் கூறும் தீபவம்சம், மகா வம்சம் , சூளவம்சம் ஆகிய இலக்கிய வரலாற்று மூலாதாரங்களில் இத் தொல்லியற் தலத்தின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் கி. பி. 14ம் நூற்றாண்டில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட "நம் பொத்த’ என்ற நூலிலே இடம்பெறும் "கதுறுகொட" என்ற பத மானது கந்தரோடையினைக் குறித்து நிற்கின்றது எனச் சில அறிஞர் குறிப்பிடுவர். "கதுறுகொட" என்ற இடப்பெயர் பழைய நாக மன்னர் தமது தலைநகருக்கு இட்ட பெயர் என்றும் "கதுறு" என்பது கதிரையாகி "கொட" என்பது மலையையுணர்த்தி இன்று " கதிரமலை" என வழங்குகின்றதென்பர் சில வரலாற்றாசிரியர்கள் .2 ‘நம்பொத்த" என்ற சிங்கள நாலில் பெளத்த நிறுவனங்கள் அமைந்திருந்த இடங் களைப்பற்றி விபரிக்கும்போதே கதுறுகொட என்ற இடப்பெயரைக் குறிக்கும் பதம் இடம்பெற்றுள்ளது.
கி. பி. 14ம் நூற்றாண்டில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட * சமதர்மலங்கார என்ற நூலில் கூறப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதையை ஒத்துள்ள ஒரு கதையில் கந்தரோடை பற்றிய குறிப் பொன்று இடம்பெறுவதனைக் காணமுடிகிறது. இக் கதையானது இலங்கையின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த ஒர் ஆண் காக்கைக்கும் வடபகுதியைச் சேர்ந்த ஒரு பெண் காக்கைக்கம் இடையே நடை பெற்ற திருமணச் செய்தியைப் பற்றித் தெரிவிக்கின்றது. ஆண் காக்கையின் வசிப்பிடம் மகாகமத்திலுள்ள திஸ்ஸவீவா ஆகும். பெண் காக்கையின் வசிப்பிடம் மணிநாகதீவு ஆகும். இங்கு மணி நாகதிவு எனக் குறிப்பிட்ட இடம் "ராஜவானி என்ற நூலின்படி கந்தரோடையினையே குறித்து நிற்கின்றது எனக் குறிப்பிடுவர்.?

Page 25
- 30 -
கந்தரோடை என்பது உண்மையில் அதன் இயற்பெயர் அல்ல என்ப தும், இதன் புராதனப்பெயர் கதிரமலையே ஆகும் என வேறுசிலர் குறிப்பிடுகின்றனர்.
கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சில தொல்லியலாளர் கள் கந்தரோடை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்பொழுது புராதன சிங்களக் குடியிருப்பின் இன்னொரு வடிவமே கதிரகொட என விளக்கியுள்ளனர். சிங்கள மொழிவழக்கில் ஒருபொருள் குறித்த பல சொற் பிரயோகங்களில் "கொட என்பதும் ஒன்றாகும். இங்கு *கதிரமலை" என்பது 'கதிரகொட வையே குறிக்கின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருந்தபோதிலும் சிங்கள மொழியின் தோற்றத்துடனான காலவரையறை தொடர்பாக பல பிரச்சினைகள் இன்றுவரை நிலவுவதனைக் காணலாம். கி. பி. 1ம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களமொழியின் உபயோகமானது அதன சிங்கள வரி வடிவத்துடன் பிரபல்யம் பெற்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டு 'கதிரமலை" என்று இயற்பெயராக இருந்த அவ்விடத் தினைப் பின்னரே சிங்கள மொழியில் "கதிரகொட என வழங்கினர் என வேறு சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இக் கூற். றினை வைத்து நோக்கும்போது விஜயனுடைய வருகைக்கு பல நூற். றாண்டுகட்கு முன்னரிலிருந்தே நாக மன்னர்களுடைய தலைநகராக கந்தரோடை விளங்கியிருந்தது என்பதும் தெளிவாகினறது. கந்த ரோடையில் காணப்படும் அழிபாடுகள் இக்கருத்தினை நன்கு உறு திப்படுத்துகின்றன,
இன்னும் சில வரலாற்றாசிரியர் கந்தரோடை பற்றி மேலும் சில தகவல்களைக் கொடுத்துள்ளமையைக் காணலாம். சமராக்கிர வீரன் என்ற மன்னன் நாகதீபத்திற்கு விரோத உணர்வுடன் வந்தா னென்றும் அக்கட்டத்தில் அங்கு ஆட்சிசெய்து கொண்டிருந்த சிங்கள மன்னன் ஒருவன் எதிரியினுடைய படையை முறியடித்து வெற்றி கொண்டான் எனவும் அதனால் சமராக்கிரவீரன் என்ற மன்னன் சிங்கள மன்னனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய ஒரு நிலை உருவாயிற்று எனவும் எடுத்துக்காட்டியுள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் பின்னர் சமராக்கிர வீரன் நாகதீபத்தில் ஒரு விகாரையை அமைத் தான் எனவும் அதற்கான மானியமாக "கந்தரஸ்தால" - என்ற கிரா மத்தினை சிங்கள மன்னன் வழங்கினான் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.4 கந்தரஸ்தால என்ற சொற்பிரயோகம் உண்மையில் ஒரு சமஸ்கிருத வடிவமேயெனவும் காந்தார - கொடவே அதன் உண்மையான வடிவம் எனவும் அதுவே பின்பு பல்வேறு வடிவங்களைப் பெற்று "காற்துறுகொட எனவும் பின்பு கதுறுகொட எனவும் வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 5

-س- : it 3 س--
ஆனால் இன்றைய நிலையில் இடப்பெயர் ஆய்வின் வளர்ச்சி தொடக்க நிலையிலேயே இருப்பதனால் இடப்பெயர் ஆய்வுமூலம் வரலாற்றைத் தீர்மானிக்க முடியாத ஒரு நிலையில் நாம் உள்ளோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இடப்பெயர் ஆய்வுக்குப் பன் மொழி அறிவு இன்றியமையாத ஒன்றாகும். மொழியியல் ஆய்வின் வளர்ச்சி இலங்கையில் இன்று ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இலங்கையில் சிங்கள மொழி ஆரிய மொழிக் குடும்பமொன்றினைச் சேர்ந்ததாக இருந்தபோதிலும், அடிப்படையில் "முண்டா மொழி யின் அடிப்படையைக் கொண்டிருப்பதனால், இடப்பெயர் ஆய்வின் போது எல்லாவற்றையும் சிங்கள மொழியடியாகவே வந்தது எனவும் கூறமுடியாது. எடுத்துக்காட்டாக சிங்கள மொழியிற் குறிப்பிடப் படும் "பொல்" " அலியா" என்ற பதங்கள் உண்மையில் சிங்கள மொழியைச் சேர்ந்தவையல்ல என்பது மொழியியல் அறிஞரின் கருத் தாகும்.9
கந்தரோடையில் அகழ்வாராய்ச்சி:
கந்தரோடையில் முதன்முதல் போல் இ. பீரீஸ் என்ற தொல்லிய லாளரே பரீட்சார்த்த முறையில் 1917 தொடக்கம் 1919 வரையி லான காலப்பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். இவ ருடைய ஆய்வுக்குப் பின்னர் இலங்கைத் தொல்லியற் கழகத்தினர் 1966ல் அங்கு தமது ஆய்வினை மேற்கொண்டனர்.7 இவர்களுடைய அகழ்வாய்வுகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளன. Gunrev இ. பீரீஸினாலும், இலங்கைத் தொல்வியற் கழகத்தினாலும் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத் திலே கந்தரோடையில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடப்பாகங்களின் ஒரு பகுதியையும், விசேடமாக ஒரு சாசனத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் பின்னர் அமெரிக்கப் பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருளியல் ஆராய்ச்சியாளரான பெரேற்ப்ரென்சன், விமலாபெக்லி ஆகியோர் 1970 ல் தமது அகழ் வாய்வினை இங்கு மேற்கொண்டிருந்தனர் 8 இவர்களுடைய விஞ் ஞான பூர்வமான அகழ்வாய்வுகளுடனேயே கந்தரோடை கிறிஸ்தாப் தத்திற்கும் முற்பட்ட கால வரலாற்றினைக் கொண்டு விளங்குகின் றது என்பது தெரியவந்தது. 1970 ஜூன் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுகளின் பெறுபேறு இன்றும் வெளி யிடப்படாமல் இருப்பது எமது துர்ரதிஷ்டமே எனலாம்.
கந்தரோடையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுகளின் பயனாக நாம் பல பெறுபேறுகளைப் பெற்றுள்ளோம். இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு,

Page 26
一 32 一
அப்பிரதேசமானது கிறிஸ்துவுக்கு முற்பட்ட பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்தே ஒரளவுக்குத் தற்காலம் வரைக்கும் தொடர்ச்சியான குடியிருப்புக்களைக் கொண்டு விளங்குவதனைக் காணலாம். கிறிஸ்து வுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இருந்து பிறநாட்டுத் தொடர் புடைய ஒரு பிரதேசமாகவும் காணப்படுவது அதன் அதியுயர்ந்த சிறப்பம்சமாகும்.9 பிறநாட்டுத் தொடர்புடைய பல்வேறு வகை யான தொல்பொருட்கள் பல்வேறு காலப் பகுதிக்குரிய நிலையில் அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டமையைக் காணலாம், கந்த ரோடைக்கும் ரோமாபுரிக்குமிடையிலே இருந்திருக்கக்கூடிய வர்த்தகத் தொடர்புகள் மிகவும் இறுக்கமாக விளங்கியிருந்திருக்கக்கூடிய சான்று கள் இங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.
இலங்கையில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட புராதன நாகரிக காலத் திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைந்து காணப்பட்ட நாகரிக மையங்களுடன் தொடர்பு கொண்ட ஒரு மையமாகவும் கந்தரோடை விளங்கியது என்பதில் ஐயமில்லை அனுராதபுரம் , பொலன்னறுவை, நிஸமகரகம, மாதோட்டம், பொன்பரிப்பு, இந்தி யாவில் அரிக்கமேடு, ஆதிச்ச நல்லுரர் ஆகிய முக்கியமான மையங் களுடன் நெருங்கிய தொடர்புகளை கந்தரோடை கொண்டிருந்தது என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. கந்தரோடை என்ற மையத்தின் வளர்ச்சி மேற்குறிப்பிட்ட இடங்களின் நடவடிக்கை களுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கப் பல் கலைக் கழகத் தொல்லியலாய்வாளர்களின் கணிப்பின்படி கந்த ரோடையின் வரலாற்று ஆரம்பம் பெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது என்பதாகும்.10 அதt வது கி. மு. 1000ம் ஆண்டிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக் குரிய வளர்ச்சி நிலைகள் இங்கு ஏற்பட்டிருந்தது என்பதாகும் , ஆந்த வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் முதன்முதலாக விஞ்ஞான அடிப்படையில் காலவரையறை வகுக்கப்பட்ட ஒரேயொரு மைய மாகவும் கந்தரோடை விளங்குகின்றது எனலாம்.
கந்தரோடையில் கட்டிடக் கலை:
தென்னிந்தியத் திராவிடக் கட்டிடக்கலையில் பெருஞ்செல்வாக் கினை ஏற்படுத்தியிருந்த ஆந்திர நாட்டிலுள்ள அமராவதியில் கட் டிடக்கலை மரபானது கந்தரோடையின் கட்டிடக்கலைக் கூறுகளி லும் பெருஞ் செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தமையைக் காணலாம். இக் கட்டிடக்கலைக் கூறுகளின் பிரதான மூலப்பொருளாக விளங்கி யது பவaாக்கல்லாகும் (Coral stone). பெளத்த வழிபாட்டு மையங்களும், சில புதைகுழிக்குரிய அமைப்புக்களும் இங்கு கடற் பவளக் கல்லினால் அரிந்து, அறுத்த கற்கள் போன்று உருவாக்கப்

- 33 -
ul-G, கட்டிடப்பொருளாக உபயோகப்படுத்தப்பட்டமையைக் காணலாம்.
கந்தரோடையில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்ட கட்டிடப் பாகங்களுள் முக்கியமானதாகக் காணப்படுவது திராவிட கலைப் பாணியில் அமைந்த பெளத்த மதத்துடன் தொடர்பான ஸ்தூபி களின் அமைப்புக்கள் ஆகும். அகழ்ந்து வெளிப்படுத்தும்போது எந்த விதமான மேற்கட்டுமானமுமின்றிக் காணப்பட்ட இத்தகைய பெளத்த ஸ்தூபிகளுக்குரிய அத்திவாரங்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகப்பட்ட நிலையில் காணப்படுவதிலிருந்து பல கருத்துக்கள் அவை தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியானது பெருமளவுக்கு பெளத்த சமயத் துறவிகளையும் மத குருமாரையும் அடக்கம் செய்ய உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டலாம். கந்தரோடையில் சுயார் இருப துக்கும் மேற்பட்ட ஸ்தூபிகளின் அத்திவாரங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வத்திவாரங்கள் ஒவ்வொன்றினதும் விட்டத்திற் கேற்ப அவற்றின் சுற்று வட்டம் வேறுபடுவதனையும் காணலாம். ஒவ்வொரு ஸ்தூபிக்குமுரிய அத்திவாரங்களின் விட்டங்களைக் கணக் கிடுவதும் மிகக் கஷ்டமாகவுள்ளது. எனினும் கந்தரோடையில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்பட்ட மிகப் பெரிய ஸ்தூபி ஒன்றின் அடித்தள விட்டம் 23 அடிகளாகும்."
கந்தரோடையில் அகழ்ந்து வெளிப்படுத்திய அழிபாடுகளை நோக்கும்பொழுது, அவை யெல்லாம் ஒரே சமகாலத்தில் அமைக்கப் பட்டன அல்ல என்பது புலனாகும். அத்திவாரங்களின் போக்கு களும் அமைப்புக்களும் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்துள்ளமை இக் கருத்தினைத் தெளிவாக்குகின்றதெனலாம். சிந்துவெளியில் பல முறை கட்டிடங்கள் ஒன்றுக்குமேல் மற்றொன்று அமைக்கப்பட்ட தன்மையையொத்து இங்கும் கட்டிட அமைவு அமைக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. ஒரு பரந்த அடிப்படையிலான அகழ் வாராய்ச்சியை கந்தரோடையில் மேற்கொண்ட பின்னரே ஒன்றுக்குள் ஒன்று செருகியும், ஒன்றுக்கு மேல் மற்றொன்று அமைக்கப்பட்ட தற்குமான கட்டிடங்களின் தன்மையைக் கண்டு கொள்ளலாம்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்டிடக் கலையின் சிறப்பியல்புகளை (சமயச்சார்புடைய கட்டிடங்களை) அதாவது இந்துசமயம் சார்ந்த கட்டிடங்களை அடிப்படையாகக் கொண்டே அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் பெளத்தமதத் துடன் தொடர்பான கட்டிடக்கலைக் கூறுகளில் இருந்து திராவிடக்
- 5

Page 27
- 34 -
கலைப்பாணியின் இயல்புகளை மிகவும் அரிதாகவே எடுத்துக்காட்டி யுள்ளனர். பல்லவர் காலத்துக்குரிய காஞ்சிக்கடிகையிலும், சோழர் காலத்துக்குரிய நாகபட்டின ஸ்தூபிகளிலிருந்துமே திராவிடப் பண் பின் இயல்புகள் பெளத்த சமயத்துடன் தொடர்புபடுத்திக் காட் டப்பட்டுள்ளன. ஆனால் இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில் பெளத்த மதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட திராவிடப்பாணியின் சிறப்பியல்புகளை கந்தரோடையிலிருந்தும், குடாநாட்டின் கிழக்குக் கரையில் அமைந்து காணப்படும் வல்லிபுரம் என்ற மையத்திலிருந்தும், கிழக்கிலங்கையில் திரியாய் என்னுமிடத்திலிருந்தும் சிறப்பாக எடுத்துக் காட்ட முடிகிறது. தற்பொழுது குடாநாட்டின் தென் விளிம்பில் பூநகரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான தொல்லியல் ஆய்வின் விளைவாக பெளத்த - திராவிட நாகரிகத்தின் மிகப் பழமையான பல அம்சங்களையும் அங்கிருந்து பெறப்படும் சான்றுகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.12
கந்தரோடையும் சிற்பக் கலைமரபும்:
கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளினதும் அகம் வாய்வுகளினதும் பயனாக பல சிற்பங்கள் வெளிக்கொணரப்பட்டுள் ளன. இச் சிற்பங்கள் யாவும் தென்னிந்திய சிற்பக் கலை மரபின் செல்வாக்கினை பிரதிபலித்து நிற்பதனை நன்கு அவதானிக்க முடி கிறது பெளத்த மதமானது தமிழ் நாட்டினூடாகவே இலங்கைக் குப் பரப்பப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்ற சான் றாதாரங்களாசவும் அவை அமைகின்றன. கந்தரோடை அகழ்வு களின்போது வெளிப்படுத்தப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிலைகளே அமராவதிக் கலைமரபின் கலைச் செழிப்பினை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இப் பெளத்த சிற்பங் களுள் பெரும்பாலானவை தலைகள் அற்ற நிலையிலேயே காணப் படுவதும் குறிப்பிடத்தக்கது. இருக்கின்ற, நிற்கின்ற நிலைகளில் உள்ள இச் சிற்பங்களின் இயல்புகள் மேலும் விரிவாக ஆராயத் தக் வை 18 யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பெளத்தப் பாரம்பரியம் ஒன்று தோற்றம் பெற்று வளர்ச்சி கணட நிலையில் அது திடீரென மறைந்தமையானது அப் பின்னணியில் உருவானதும், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானதுமான மணிமேகலை என்ற தமிழ்ப் பெளத்த நூலுடன் தொடர்பான பல அம்சங்களை விளக்கிக் கொள்வதற்குத் தடையாயிற்று. எவ்வாறு சிங்களப் பெளத்தி மரபின் தொடர்ச்சியானது பாளிமொழ்யில் எழுதப்பெற்ற மகாவம்சம் என்ற நூலை விளங்கிக் கொள்வதற்கு உதவியாயிற்றோ அதே போன்று மணிமேகலை என்ற நூலை விளங்கிக் கொள்வதற்கு தமிழ் பெளத்த மரபு உதவியிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

35 -م..
ஆசன நிலையில் அமைக்கப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிற்பத்தின் சிறபபியல்புகள் இங்கு நோக்கத்தக்கவை. சுமார் 15 அந்தர் நிறையையுடைய இச்சிற்பமானது ஐந்தரை அடி அகலமான மார்புப் பகுதியைக் கொண்டுள்ளது. சிற்ப அமைப்பு முறையை நோக்கும்போது இங்கு அமராவதி கலைமரபில் பின்பற்றப் பட்ட "ஒட்டும் முறை பின்பற்றப்பட்டிருந்தமையை உணர முடிகிறது. அதாவது கைகள், கால்கள் என்பன வெவ்வேறாகச் செய்யப்பட்டு பொருத்துகின்ற முறை ஒன்று நடைமுறையில் இருந்தமையினை கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட புத்தர் சிற்பங்கள் காட்டி நிற்கின்றன. இக் கோட்பாடு முற்பட்ட அனுராதபுரகால பெளத்த சிற்பங்களுக்கும் பொருந்துவதாக உளளது.
இச் சிற்பத்தின் பாதங்கள் அகழ்ந்து வெளிப்படுத்தப்படும் பொழுது உடைவுக்குட்பட்டிருக்க வேண்டும் அல்லது பாதங்கள் பொருத்தப்படாமல் காணப்பட்டிருக்க வேண்டும். வலது பக்க முழங்கை சற்று வித்தியாசமான கற்துண்டொன்றினால் செய்யப் பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது பார்த்தவுடன் தெளிவாகிறது. அதேநேரத்தில் இடது பக்க முழங்கையானது உடைந்த நிலையி லேயே உள்ளது. ஒரு வட்டவடிவமான தட்டையான ஆசனத்தின் மீது இருக்கின்ற நிலையில் செதுக்கப்பட்ட இச் சிற்பத்தின் அமைப்பு முறை, அங்கியின் போர்வை மடிப்புக்கள், வலது தோள் மீதாக" போர்வையின் மடிப்புக்கள் ஒழுங்காக செலுத்தப்பட்டுள்ளமை ஆகி யன குறிப்பிடத்தக்கவையாகும். வெண் கவரக்கல்லில் செய்யப்பட்ட இச் சிற்பத்தில் "மணியுருக்கள்" காணப்படுவது, அக் கல்லானது, பிறிதோரிடத்திலிருநது அங்கு கொண்டு வரப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
நிற்கும் வகையைச் சேர்ந்த புத்தர் சிற்பமொன்று 1917ல் போல் இ. பிரிஸினால் சுன்னாகத்துக்கண்மையில் அகழ்ந்து வெளிப்படுத்தப் பட்டது.14 சுன்னாகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இச் சிற்பமே ஓரளவுக்குப் பூரணத்துவமான முறையில் பாதுகாக்கப்பட் டுள்ளது எனலாம். இச் சிற்பமானது 12 அடி உயரத்தைக் கொண்ட தாகும். அதன் மார்பகலம் 20 அங்குலங்களாகும். தனிவெண் வைரக் கல்லினால் அமைக்கப்பட்ட இச்சிற்பத்தின் அமைதி அமராவதிக் கலைப் பாணியையே மாதிரியாகக் கொண்டுள்ளது.
இச் சிற்பத்தின் அமைப்பு முறையைப் பொறுத்தமட்டில் வலது மார்பு, தோள் ஆகிய பகுதிகள் தவிர ஏனைய ப்குதிகள் போர்வை யினால் மறைக்கப்பட்ட நிலையில் தோற்றமளிப்பதனைக் காணலாம். போர்வையின் அமைப்புக்கூட பாதத்தினை மறைத்த நிலையில், பாதத்திலிருந்து மடிக்கப்பட்டு மீண்டும் இடது கரத்தினூடாக கீழ்

Page 28
- 36 -
நோக்கித் தொங்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது. மடிப்புக்கள் யாவும்
மிகத் தெளிவாகவும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் செதுக்கப்பட் டுள்ளன. இச்சிற்பத்தின் தலையமைப்பைப் பொறுத்தவரையில் காந்தாரக்கலை மரபின் சுருள் கேச முறையில் வடிக்கப்பெற்றமை குறிப்பிடத்சுக்கது. அதேநேரக்தில் மதுராக்கலை மரபில் காணப் LuGh * உச்சிக்கொண்டை முறையும் இச் சிற்பத்தில் பின்பற்றப் பட்டுள்ளது.
நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிற்பங்களில் பல தலையற்றவை யாகவே அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை யாவும் வெண் வைரக்கல்லினாலேயே செய்யப்பட்டவையாகவுமுள்ளன. இவற்றுள் ஒன்று மைத்திரேயர் வகையைச் சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. இதன் உயரம் 3 அடி 6 அங்குலங்களாகும். மைத்திரேய புத் தரின் ஆடையலங்காரமும் , உடைந்த நிலையில் வேறாகக் கிடைத்த அதன் தலையின் அமைப்பும் கலை வனப்பு வாய்ந்தவை யாகவுள்ளன. இங்கு மைத்திரேய புத்தரின் மேலாடையானது வலது கரத்தினூடாக கீழே தொங்குவதும் குறிப்பிடத்தக்கது. சுருள்சுரு ளான கேசத்தினையுடைய இப் புத்தரின் தலையமைப்பானது காற் தார மதுராக் கலைப்பாணியை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
கந்தரோடையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பெளத்த
மரபுச் சின்னங்களில் புத்தரின் பா தச்சுவடுகள் பொறித்த சிற்பம்
முக்கியமானதாகும். சிறியதுல் எனக் குறிப்பிடப்படும் இப்பாதச் சுவட்டு வணக்க முறையானது புத் தருடைய சிற்பங்களின் தோற்றத் திற்கு முன்னர் வழக்கிலிருந்த குறியீட்டு முறையாகும். இது தமிழ்ப்
பெளத்த மரபில் நன்கு பிரபல்யம் பெற்றிருந்தது என்பதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டாக மணிமேகலையில் வரும் புத்தபீடிகையைக் கண்டு
தொழுத காட்சி அமைகிறது. பெளத்த வழிபாட்டில் புத்தருடைய பாதச்சுவடுகளை உரு அமைத்து வழிபடும் முறை காலத்தால் முற் பட்டது என்பதனை சாஞ்சி, பாரூட் ஸ்தூபிகளில் வரும் புடைப்புச் சிற்பக் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
கந்தரோடையில் அகழ்வு மேற்கொண்டபொழுது வெளிப்படுத்தப் பட்ட இன்னொரு சிற்ப வடிவம் "சந்திர வட்டக்கல்’ ஆகும். பெளத்த மரபில் சந்திரவட்டக்கற்கலையானது தத்துவ அடிப்படை யிலும் கலை ரீதியாகவும் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ளது" இலங்கையில் வளர்ச்சி பெற்றிருந்த தனித்துவமான பெளத்தக்கலை மரபுக்கு சிறந்த உதாரணமாகவும் சந்திரவட்டக்கற்கலையினையே கலை வல்லுனர் எடுத்துக் காட்டுவர். அவ்வகையில் கந்தரோடையில் அகழ்வின் போது வெளிப்படுத்தப்பட்ட சந்திரவட்டக்கல்லின் தனிப் பண்புகளையும் நோக்கவேண்டும்.

سی۔: 37 ۔۔۔
இங்கு வெளிப்படுத்தப்பட்ட சந்திரவட்டக்கல்லானது மூன்று பிரதான வெவ்வேறான கற்துண்டுகளால் ஆனது. எந்தவிதமானி அலங்கார வேலைப்பாடுகளுமற்ற நிலையில், அரைவட்ட வடிவத் தில் வெறுங்கோடுகள் மாத்திரம் செதுக்கப்பட்டதாகக் காட்சியளிக் கின்றது. இத் தன்மையானது ஆந்திரக் கலைமரபில் நாகர்ச்சுனாவில் காணப்பட்ட சந்திரவட்டக் கல்லின் தன்மையை நினைவூட்டுவதாகச் வுள்ளது. எனவே கந்தரோடைக்கும் நாகர்ச்சுன கொண்டாவுக்கு மான தொடர்பு காலத்தால் முற்பட்டது என்பதனையும் கலைப் பாரம்பரியங்கள் இவ்விரண்டு மையங்களுக்குமிடையே நெருக்க மானவை என்பதனையும் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக் வுள்ளது.
பெளத்த சிற்பங்களைத் தவிர கந்தரோடையிலிருந்து ஹனுமார் வெண்கலச் சிற்பமொன்றும், கணபதி சிற்பமொன்றும் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது 19 வெண்கலத்தினாலான கணபதி சிற்பத்தின் அமைதியைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தாப்தத் தின் முதலிரு ஆண்டுகளுக்குமுரியதாகக் கொள்ள முடியும். ஹனுமார் சிற்பத்தின் இயல்புகள் இங்கு ஆராயத்தக்கது. ஒரு வட்டவடிவான அகலமான விளிம்பினையுடைய வளையத்தினுள் ஹனுமார் பறக் கின்ற நிலையில் அல்லது அசைகின்ற நிலையில் சித்தரிக்கப்பட்டுள் ளார். மிகவும் அழகுபடுத்தப்பட்ட நிலையில் ஹனுமானுடைய உடற்கட்டு அமைந்துள்ளது. வலது கரமும் வலதுகாலும் அசை கின்ற நிலையில் இடது கரமானது இடது முழங்காலின் மீது தாங்கிக் கொண்டிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Ор69) Lрт99) 601- ни தலைப்பாகை மிகவும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. வளையத்தின் உச்சியில் ஐந்து தலைகளையுடைய நாகத்தின் தலைப்பாகம் செதுக்கப் பட்டுள்ளது வளையத்தின் அகலமான விளிம்பில் சுற்றிவர தாமரை இதழ் வடிவம் செதுக்கப்பட்டிருக்கின்ற தன்மையை அவதானிக்கும் பொழுது சோழர் கால வெண்கலச் சிற்ப மரபின் இயல்புகள் பிரதி பலிக்கின்ற முறையைக் காணலாம். இச்சிற்பத்தினை முழுமையாக நோக்கும்பொழுது சோழர்களுடைய திருவாலங்காட்டு செப்புப் பட்டயத்தின் முகப்பில் அமைந்து காணப்படும் முத்திரையின் (Seal) வடிவம் நினைவுக்கு வரக்கூடும். எனவே கந்தரோடையி லிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஹனுமான் சிற்பமானது பல வகை யிலும் சோழர் காலத்துக்குரிய இயல்பினை வெளிப்படுத்தி நிற்பதாகக் கொள்ள முடியும்.
கந்தரோடையிற் கிடைக்கப்பெற்ற சிற்பங்களில் குறிப்பிடத்தக்க இன்னொன்று சிவனின் அல்லது விஷ்ணுவின் வடிவத்தினை ஒத்த ஒர் உருவமாகும். அசையும் நிலையில் அமைக்கப்பட்ட இச்சிற்ப மானது 2 அடி 10 அங்குல உயரத்தினைக் கொண்டுள்ளது. இச்

Page 29
അ && അ
சிற்பத்தின் கீழரைப் பகுதியானது ஆடையணிவிக்கப்பெற்ற ஒரு தோற் றத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.18 கந்தரோடையில் 'விஷ்ணு பூஸ்திய" என பிராமியில் பொறிக்கப்பட்ட கார்னேலியன் முத்திரை கண்டெடுக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.17
பிற தொல்பொருட்கள்:
கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளினதும் அகழ் வாய்வுகளினதும் பயனாக அதிகளவில் வெளிக்கொணரப்பட்ட தொல் பொருள் மணிவகைகளே (Beads) ஆகும். பல்வகை வண்ணங்களில், பலவகை வடிவங்களில் அவை கிடைத்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின்கண் உள்ள வேறு எந்தவொரு மையத்திலிருந்தும் கிடைக்காத அளவிற்கு கந்தரோடையிலிருந்து பலவகையான மணி வகைகள் கிடைத்துள்ளன. 1919ம் ஆண்டில் போல் இ. பீரீஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது LDL (th 26,000க்கு மேற்பட்ட மணிவகைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன 18 நானாவித மணிவகைகளுள், கண்ணாடி, தந்தம், சங்கு, கார்னேலி U6öT, பளிங்கு ஆகியவற்றாலான மணிகளே அதிகமானவை. கார்னேலியன் மணி ஒன்றிலேயே பிராகிருதவாசகம் ஒன்று பொறிக் கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மணிவகைகளுள் பெரும், பாலானவை நீலம், பச்சை, செம்மஞ்சள், கருநீலம் ஆகிய வண்ணங்களைக் கொண்டுள்ளன. ሪ
எல்லாவகையான மணிவகைகளும் அவற்றின் மையப்பகுதியில் சிறிய நுண்துளைகளைக் கொண்டு காணப்படுகின்றன. இதனால் அவை பெருமளவுக்கு கழுத்தணிகளாகவே உபயோகிக்கப்பட்டிருந் தன என்பது புலனாகிறது. யாழ்ப்பாண அரும் பொருளகத்தில் இவற்றில் பெரும்பாலானவை பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காப்புக்கள், மோதிரங்கள், காதணிகள் என்பனவும் கந்தரோடை அகழ்வாய்வின் போதும் கண்டுபிடிக்கப்பட்டன. மோதிரங்கள் பெரு மளவுக்கு உலோகத்தினால் செய்யப்பட்டவையாக உள்ளன. கண் ணாடியினால் பெருமளவு வளையங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களும் கிடைத்துள்ளன.
மட்பாண்ட ஒடுகள்:
கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது கிடைத்த மட்பாண்ட ஒடுகளைப்பற்றிக் குறிப்பிடுவது தொல்லியலின் அடிப்படையில் மிகவும் முக்சியத்துவம் வாய்ந்ததாகும். IDL 1rssor டங்கள் தொல்லியலின் உயிர்நாடி எனக் கருதப்படுகின்றது. பண்டைக்

- 89 -
கால மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் மேனிலையை, அடைந்த மாறுதல்களை அளக்கும் அளவுகோலாகவும அது விளங்குகின்றது. சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்திய பொருட் களில் மட்கலங்களே அதிகமானவை எள்பதனால் மட்பாண்டங்கள் பற்றிய ஆய்வு தொல்லியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. அகழ் வய்வுகளின்போது கிடக்கின்ற தொல் எச்சங்களுள் பானைகளும், அவற்றின் உடைந்த துண்டங்களுமே எமக்குக் கூடுதலாகக் கிடைக் கின்றன. இதனால் மட்பாண்டங்களை "பண்பாட்டுக் குறிகாட்டி" எனவும் தொல்லியலாளர் குறிப்பிடுவர்.
கந்தரோடையில் பென்சில்வேனியாப் பல்கவைக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட தொல்லியலகழ்வாய்வின் அடிப்படையில் அப் பிர தேசத்து மட்பாண்டங்களின் தன்மை, தொன்மை பற்றி அறியக் கூடியதாகவுள்ளது.19 அம்ெரிக்கப் பல்கலைக் கழகத் தொல்லிய லாளர் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்ட வகைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்து தமது ஆய்வினைச் செய்துள்ள னர். இதில் முதலாவது வகையினை "A" என வகுத்துள்ளனர். இவ்வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களின் கழுத்து வளையங்கள் (RIm) ரோமச்சிவப்பு நிறத்தினை (Roman Red) கொண்டு விளங்கு கின்றன. இவ்வகையான மட்பாண்டங்களை தென்னிந்திய அரிக்க மேடடு மட்பாண்ட வகைகளில் இருந்து வேறுபடுத்தியுமுள்ளனர். . .
இரண்டாவது B வகையான மட்பாண்டங்களை கறுப்பு-சிவப்பு வர்ண மட்பாண்டங்கள் என வகுத்துள்ளனர். இவை பெருமளவுக்கு தென் இந்தியப் பெருங் கற்காலப் பண்பாட்டு மக்களுக்குரிய மட்பாண்ட வகைகள் எனவும் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகையான மட்பாண் டங்கள் கென் இந்தியாவில் அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வகையான மட்பாண்டங் களின் பரவலான உபயோகமானது தென் இந்தியாவில் இரும்பின் உபயோகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தொல்லிய லாளரின் கருத்தாகும்,
மூன்றாவது "C" வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களே கந்தரோடையில் அதிகளவில் கிடைத்துள்ளன என அமெரிக்க ஆய் வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப் பிரிவைச் சேர்ந்த மட்பாண்டங் கள் பெருமளவிற்கு உள்ளூரிலேயே செய்யப்பட்டனவாகும். இவற் றினை சமையல் மற்றும் அன்றாட உபயோகங்களுக்காக மக்கள் கொண்டிருந்தமையினால், தடிப்பாகவும், தடிப்பான விளிம்புகளை யுடையனவாகவும், பெரிய உருவத்தினைக் கொண்டனவாகவும் அவை உருவாக்கப்பட்டன. "ஜாடி" வகையைச் சேர்ந்த மட்பாண்

Page 30
- 4 അ
டங்களும் இவ்வகைக்குள்ளேயே அடக்கப்படுகின்றன. இவை அலங் கார வேலைப்பாடுகள் ஏதுமின்றி, வெறுமையாகவும், அதே நேரத் தில் வழவழப்பான தன்மையாகவும் அமைக்கப்பட்டுள்ளமையையும் காணலாம்.
மட்பாண்டங்களின் கீழ்ப்பகுதி பெரும்பாலும் அலங்கார வேலை களுக்குட்படுத்தப்படுவதில்லை. கந்தரோடையில் வெளிப்படுத்தப் பட்ட முதலிரு வகை மட்பாண்டங்களும் துடுப்பினால் அடித்து, மிகவும் மென்மையான அளவில் அவற்றின் கீழ்ப்பகுதி அமைக்கப் பட்டுள்ளன. கழுத்து வளையத்தின் கீழ்ப்பாகம் பலவகைப்பட்ட வரிவடிவங்களுக்குட் படுத்தப்பட்டிருப்பதனையும் காணலாம். கூரான கத்தியால் கீறப்பட்டிருப்பது போன்ற அமைப்புடன் முதலிருவகை மட்பாண்டங்களும் விளங்குவதனை அவதானிக்க முடிகிறது. இவற்றி னுள்ளும் மூன்று பிரதான இயல்புகளை அடையாளம் காணலாம்.
(1) வழுவழுப்பில்லாத தன்மை, (2) கறுப்பு வர்ணம் பூசப்பட்டமை, (3) வெறுமையான வடிவம் என்பனவே அவையாகும்.
கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் "கிரா பிடிக்குறிகள்" (Graffiti Marks) இருப்பதனையும் அவதானிக்க முடிந்தது. இது மட்பாண்டத்தின் அலங்கார வேலைப்பாடுகளையே குறிக்கும் என்பது ஒரு சாராரது கருத்தாகும். இக்குறியீடுகளானவை மட்பாண்டம் செய்யும் குழுவினருடைய குறியீடுகளே என்பது இன்னும் சிலரது கருத்து. தென் இந்தியாவில் அரிக்கமேட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் கிராபிடிக் குறிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இக் குறியீடுகள் பற்றி தென்னிந்திய தொல்லியல் அறிஞர்கள் பல்வேறுவகையான ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.20
கந்தரோடையும் பெருங்கற்காலப் பண்பாடும்:
முதன் முறையாக 1970ல் விமலாபெக்லியின் தலைமையில் மேற் கொள்ளப்பட்ட கந்தரோடை அகழ்வாராய்ச்சியின் போதே பெருங் கற்காலப் பண்பாட்டுச் சுவடுகள் பல இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கைத் தொல்லியற் திணைக்களம் இங்கு மேற்கொண்ட அகழ் வாய்வு மையத்திலிருந்து அதாவது தற்போது ஸ்தூபி போன்று (உருவாக்கப்பட்ட) பெளத்த எச்சங்களைக் கொண்ட பகுதியி லிருந்து சற்றுத் துரத்திலேயே பென்சில்வேனியப் பல்கலைக் கழகத் தினர் தமது ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். இவ்வாய்வின் விளைவாக தற்போது காணப்படும் பெளத்தமத எச்சங்களைக் கொண்ட மண்படைக்குக் கீழே மிகவும் வளர்ச்சிபெற்ற பெருங் கற்.

-- 4
காலப் பண்பாட்டுக்குரிய மண்படைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப் பட்டது. C14 காலக் கணிப்பின்படி இப் பெருங்கற்கால மண படை யானது கி மு. 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது.21
இத்தகைய ஒரு தன்மையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மகிரி மாஸ்கி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு களின் விளைவாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை ஒத்ததாகக் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது. கந்தரோடையிலும் கர்நாடக மாநிலத்திலும் பண்பாட்டு வளர்ச்சியானது ஒரே தன்மையாக (Similarity) விளங்கியிருந்தது என்பதனையும் நகரமயமாக்கம் (Urbanization) ஒரே மாதிரியாகவே தொழிற்பட்டிருந்தது என்பத னையும் தொல்லியலாய்வின் முடிவுகளிலிருந்து உணரக்கூடியதாக வுள்ளது.
மாஸ்கி என்னுமிடத்தில் அசோக மாமன்னன் முக்கியமான தனது ஒரு பாறைக்கல் வெட்டினை பொறித் திருந்தான். பிராமி வரிவடிவில் அமைந்த அச் சாசனத்தி லேயே அம் மாமன்னன் தனது பெயரை அசோகன் எனக் குறிப்பீட்டிருந்தான் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கர்நாடக தொல்லியலாளர் மாஸ்கியில் மேற் கொண்ட அகழ்வாய்வின் விளைவாக பெருங் கற்காலப் பண்பாட்டின் வளர்ச்சிநிலைகளுக்குரிய மண்படைகளை அசோக மன்னன் நாட்டிய பிராமிச் சாசன மண்படைக்குக் கீழ் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். பிரம்மகிரி அகழ்வாய்வின்போதும் (1948) சேர் மோட்டிமர் வீலர் மிகவும் வளர்ச்சியடைந்த பெருங் காலப் பணபாட்டு மண்படைகளுக்கு மேல் ஆந்திரப் பண்பாட்டு வளர்ச்சி .ெ பற்றிருந்தமையை எடுத்துக், காட்டியுள்ளார். ஆந்திரப் பண்பாடு பெளத்த பண்பாட்டுக்குரிய விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற். றிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இபபண்பாடு கி. மு. 2ம் நூற்றாண்டின் முதலரைப் பகுதியிலிருந்து கி. பி 1ம் நூற்றாண்டின நடுப்பகுதி வரை வளர்ச்சி பெற்றிருந்தது. எனவே இதனையொத்த வகையில் கந்தரோடையிலும் பெருங்கற் பண்பாட்டின் வளர்ச்சியைத் தொடர்ந்து பெளத்தப் பண்பாடு வளர்ச்சி பெற்றிருந்தது என்பத னைக் காணும்போது மாஸ்கியைப் போன்று, இங்கும் பூர்வீக திராவிடர்களே (பெருங் கற்காலப் பண்பாட்டு மக்களே) பெளத்த
மதத்தினையும் தழுவியவர்களாக அதேசமயத்தில் 2 Gg ni LD sir ரெளலட்டட் மட்பாடைத்தின் உபயோகத்துடன் உரோம வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும் காணப்பட்டிருந்தனர்
என்பதனை உறுதிப்படு கதக் கூடியதாகவுள்ளது இம்மக்கள் பிராமி வரிவடிவத்தின் உபயோகத்தினை கி. மு. 3ம நூற்றாண்டளவில்

Page 31
一 42 一
நன்கறிந்திருந்தனர் என்பதனையும் மாஸ்கியில் அம் மக்கட்கூட்டத் தினருக்காக அசோக மாமன்னன் நாட்டிவைத்த பிராமிச் சாசனத் திலிருந்து உறுதிப்படுத்கிக் கொள்ளலாம். இதே போன்று கந்த ரோடையில் வாழ்ந்த பெருங் கற்கால மக்களும் கி. மு. 3ம் நூற் றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் பெளத்தசமய அலையினுள் அகப்பட்ட நிலையில் இருந்த பிர "மி எழுத்து வழக்கினை 2. யோ கித்து வந்திருந்தனர் என்பதனை அங்கிருந்து பெற்றுக்கொண்ட *ததஹபத" என்ற வாசகத்தினையுடைய பிராமிச்சாசனம் எடுத்துக் காட்டுகின்றது.
ஆந்திரர்களுடைய தோற்றமானது எவ்வாறு பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களுடைய வளர்ச்சி நிலலயிலிருந்து எடுத்துக் காட் டப்படுகின்றதோ அதேபோன்று ஒரு நிலையை கந்தரோடையில் பிற்காலகட்டத்தில் பெளத்தமத வழிபாட்டுமுறையையும் தழுவி யிருந்த மக்களுடைய தோற்றமும் பெருங்கற்காலப் பண்பாட்டு நிலைகளிலிருந்து திட்டவட்டமாக எடுத்துக்காட்ட முடியும். இத் தகையவொரு முடிவானது திராவிடர்களுக்கும் பெளத்த மதத்துக்கு முள்ள இறுக்கமான தொடர்பினை இனங்காணவும் உதவும் (மணி மேகலையில் வருகின்ற ஆபுத்திரன் கதையில் மணிபல்லவம் தொடர் பாக கொடுக்கப் பட்டுள்ள விபரணங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக் குரிய சவ அடக்க முறைகளை நினைவுகூர வைப்பதனைக் காண லாம்.)
கந்தரோடையில் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அகழ் வாய்வில் ஈடுபட்டிருந்தபொழுது கிடைத்திருந்த பெளதத எங்கங் களுக்குரிய மண்படைக்கு மத்தி பில் அல்லது அடியில் இரும்பினால் செய்யப்பட்ட வேல்போன்ற கருவிகளும் கிடைத்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தொல்லியற் திணைக்களமானது கந்த ரோடை அகழ்வாய்வு பற்றிய தனது அறிக்கையை இதுவரைக்கும் வெளியிடாமல் இருப்பதன் காரணமாக இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. இருந்தும் பேராசிரியர் இந்திரபாலாவின் கைசகு இத்தகைய ஒரு கருவி கிடைத் தமையிலிருந்து அக்கருத்தினை உறுதிப் படுத்த முடிகிறது.22 சாதாரணமாக இவ் வேல் போன்ற இருக்பி னால் செய்யப்பட்ட (Spear Head) ஆயுதமானது பெருங்கற்கால சவக் குழிகளுடன் இணைந் தே காணபபடுவது குறிப்பிடத தக்கது. தென்னிந்தியாவில் ஆதிச்ச நல்லூரிலும் இலங்கையில் புத்தளம் மாவட் டத்திலுள்ள பொன் பரப்பியிலும் வேல்போன்ற ஆயுதங்கள் கண் டெடுக்கப்பட்டுளளன. மிக அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக், கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளரான புஸ்பரட்ணம் பூநகரி மீதான தனது மேலாய்வின்போது சேவலுடன் இணைந்த வேல்

محس۔ 3 4 ۔۔۔۔۔۔۔
போன்ற இரும்பாயுதங்கள் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். 23 இவை பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கறுப்பு - சிவப்பு மட்
பாண்டங்களுடன் இணைந்திருக்கக் காணப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. என வே புராதன முருக வழி Luft- rresar gy பெருங்கற்கால மக்கள் மத்தியில் பெருவழக்கி
லிருந்தது என்பதனையும், கந்தரோடையிலும் முருக வழிபாடு மேலோங்கியிருந்தது என்பதனையும் மேற். டி தொலி லியல் ஆதா ரங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. கந்தரோடையில் முருக வழிபாட்டினைத் தொடர்ந்து பெளத்தமதத்தின் செல்வாக்கு கூடிக் காணப்பட்டமையினையும் அதன் பின்னர் விஷ்ணு வழிபாடு மேனிலையடையப் பெற்றிருந்தது என்பதனையும் தொல்லியற் சான்று கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கிருந்து பெற்றுக்கொள் ளப்பட்ட கார்னேலியன் மணியில் "விஷணு பூஸ்திய" என்று பொறிக் கப்பட்டிருந்த சாசன வாசகம் வளர்ச்சியடைந்த நாகரிலிபியில் பொறிக் கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இது கி. பி 3ம் அல் லது 4ம் நூற்றாண்டுக்குரியது என்பது பேராசிரியர் சிவசாமியி gl bot-u கருத் தாகும். வரலாற்றுப்புகழ் பெற்ற பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலும் கந்தரோடை யிலிருந்து 4 மைல் தொலைவில் வடமேற்குத் திசையில் அமைந்திருப்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட "கோ கில சந்தேசய" என்ற குயில்விடு தூது என்ற நூலில் வடபகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றுக் காணப்பட்ட விஷ்ணு கோயில்களில் பொன்னாலை வரத ராஜப பெருமாள் கோவிலும் குறிக்கப்பட்டிருப்பது இங்கு நோக்கத் தக்கது. கோகில சந்தேச ய என்ற சிங்களமொழி நூலானது கி. பி. 14ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது என்பதும் குறிப் பிடத்தக்கது.
கந்தரோடையில் சாசனம்:
கந்தரோடை அகழ்வாய்வின் பயனாக வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களில் சாசனங்களும் முக்கியமானதொரு கூறாக விளங்குகின்றன. காலத்தால் முந்திய சாசனப் பதிவுகள் அப் பிராந்தியத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மட்பாண்ட சிதைவுகளில் பொறிக்கப்பட்டுக் காணப்படும் பிராமி வரிவடிவங்களைக் குறிப் பிடலாம். (ம) என்ற எழுத்துக்களே மிகவும் கூடுதலாக கந்த ரோடை மட்பாண்டங்களில் காணப்படுகின்றன. தற்செயலாக முழுமையான ஒரு பிராமி மட்பாண்டச் சாசனமும் கிடைக்கப்பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்பாண்ட ஒட்டில் பொறிக்கப்பட்ட இச் சாசன வாசகம் பிராமி வரிவடிவில் ஆதிச் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது கிறிஸ்துவுக்கு முற் பட்ட நூற்றாண்டுகளிலிருந்தே கந்தரோடை மக்கள், இந்தியாவில்

Page 32
--س 44 ستم
அக் காலகட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தியிருந்த பிராமி எழுத் தினை நன்கு அறிந்திருந்தனர் என நாம் அறிபத் தக்க வகையில் இப் பிராமி எழுத்துச் சாசனம் கிடைக்கப்பெற்றுள்ளது. சமகாலத் தில் இலங்கையின தெற்குப் பகுதிகளிலும இப பிராமி வரிவடிவத் தின் உபயோகம் நன்கறியப்பட்டிருந்தது.
இச் சாசனப் பொறிப்பில் ஆறு பிராமி எழுத்துக்கள் உள்ளன. இவ் எழுத்துக்களின் தன்மையினைக் கொண்டு இச் சாசனமானது ஏறத்தாள கி மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச் சாசனத்தின் வாசகம் *ததஹபத" எனவும்" தத்தாவின் பாத்திரம்" என்பது இதன் பொருள் எனவும் விளக் கப்பட்டுள்ளது.
யாழ்ப்பானக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிய கலாநிதி ஆர். ஹோமஸ் என்ற அமெரிக்க அறிஞர் 1958ல் கந்த ரோடையில் சேகரித்த தொல் பொருட்களுள் சிவப்பு நிறத்தில் அமைந்த கார்னேலியன் மணி ஒன்றும் கிடைத்தது. அதில் 'விஷ்ணு பூஸ் திய" (விஷ்ணு பூதியினுடையது) என வளர்ச்சி பெற்ற ஆந்திர கலைமரபில் பொறிக்கப்பட்ட வடமொழிச் சுலோகம் ஒன்று காணப் பட்டது. இம் முத்திரையில் உள்ள வரிவடிவமானது ஆந்திர நாட்டி லுள்ள நாகர்ச்சுனா கொண்டாவில் கி. பி. 3ம் அல்லது 4ம் நூற் றாண்ட ளவில் நிலவிய, வளர்ச்சியுற்ற தென் பிராமி லிபி எனக் கூறப்படுகிறது. இச் சிவப்பு நிற கார்னேலியன் முத்திரையானது வாசிப்பதற்காக பேராசிரியர் பரணவிதான என்பவரிடம் பேராசியர் சிவசாமி தொடுத்திருந்தார் என பதனையும் அறிய முடிகிறது.
"பூரண கும்பம் செதுக்கப்பட்ட, வெண் வைரக் கல்லினாலான ஓர் உடைந்த கற்றுரண் சாசனம் கந்தரோடையில் கிடைத்த காலத் தாற் பிந்திய சாசனப் பதிவாக விளங்குகின்றது. இச்சாசனமானது வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்ததாகவும் விளங்கு கின்றது கி. பி. 9ம் அல்லது 11ம் நூற்றாண்டுக்குரிய சிங்கள வரி வடிவத்தினால் ஏழு வரிகளில் இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள் ளது. நான்கு பக்கங்களைக் கொண்ட இச் சதுரத்தூணின் கீழ்ப் பகுதி உடைந்த நிலையிலேயே அகழ்ந்தெடுக்கப்பட்டது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கத்தில் சாசனப் பொறிப்பினையும் இன்னொரு பக்கத்தில் சக்கர வடிவத்தினைக் கொண்ட ஒர் உருவத்தினையும் இக்கறறுாண் கொணடுள்ளது.

-سد و به سبب
இச் சாசனத்திலிருந்து அரசனின் பெயரை அறிய முடியாதுள் ளது. கீழ்ப்பகுதி உடைந்து சிதைந்துவிட்ட காரணத்தினால் பல விடயங்கள் மறைந்துபோய் விட்டன. இச்சாசனப் பொறிப்பிலுள்ள வரிவடிவத்தினையொத்த இன்னொரு சாசனத்தினை வைத்துக் கொண்டே இச்சாசனமானது கி. பி 898 - 9 14 க்கிடைப்பட்ட காலப்பகுதியில் ஆட்சி செய்த வசப மன்னனுடையது எனக் கண்டு பிடித்துள்ளனர். இக் கல்வெட்டிலுள்ள வாசகம் பின்வருமாறு:-
(1) "சீருடை (கூடித்திரிய) (2) குலத்தின் சிகரமாகிய இசுஷ் (3) வாகு பரம்பரையில் வந்தது (4) உடையாராகிய ருஹ"ணும் (5) பிரதேசம் மலை (6) மண்டலம் ஆகியனவற்றை ஒராணைக்கு(ள்) (7) உட்படுத்திய ..."
இவ்வச்சு வாசகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். *ரோஹண மாவட்டத்தினையும் மலை மண்டலத்தினையும் ஒராணைக்குட்படுத்தி" என்ற சொற் றொடர் பொதுவாக 4வது கஸ்ஸப மன்னனுடைய கல்வெட்டுக் களிலே காணப்பட்டாலும் இது பொதுவாகக் கஸ்ஸப மன்னனு டைய "மூத்த ககோதரனாகிய 1ம் உதயன் என்பவனது அரசியல் நடவடிக்கையினை எடுத்துக் கூறுவதாகவுள்ளது. இச் சாசனத்தி லிருந்து நாகதீபராஜா இக் காலகட்டத்தில் இலங்சையின் ஒரு மையப் படுத்தப்பட்ட அனுராதபுர நிர்வாகத்தினை ஏற்றிருந்தான் என்ப தனை உணரலாம்.
பொதுவாக நாகதீப ராஜாவினுடைய வலிமை வீழ்ச்சியடைந்த காலகட்டங்களிலேயே இலங்கைத்தீவின் ஒரு மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பினுள் இப் பிரதேசமானது பல தடவைகளில் உட் படுத்தப்பட்டிருந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகள் உள. ஆனால் பெரும்பாலான காலப்பகுதிகளில் நாகதீப அரசானது முதலில் கதிர Ls0 630 G) SIJI LI (கந்தரோடையை) மையமாகக் கொண்டும் பின்னர் பொங்கொலி நீர் சிங்கை நகரினை தலைநகராகக் கொண்டும் சுதந்திர ஆட்சிப் பிரதேசமாக விளங்கிவந்திருந்தது. பின்னர் கால ஓட்டத்

Page 33
- 46 -
தில் நல்லூர் இராசதாணியை மையமாகக்கொண்டு சுதந்திரமான பேரரசராக வளர்ச்சிபெற்றிருந்தமையினை வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டேகம என்ற இடத்தில் கிடைத்த காலத்தால் முந்திய வெண்பாப்பாடல் பதிவு ஒன்று “பொங்கொலிநீர் சிங்கை நகர் ஆரியர்" பற்றிய குறிப்பொன் றினைத் தருவது யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. *பொங்கொலிநீர் சிங்கை p546ritʼ புரமாக இருக்கலாம் என முன்பு குறிப்பிட்டுள்ளபோதிலும் அண் மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வுகளின் பயனாக அது பூநகரியை சார்ந்ததாக இருக்குமென்பதும் ஒரு சாரா ரது கருத்தமை வாகக் காணப்படுகிறது.
என்பதனை பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் வல்லி

அyத்தியாயம்
நான்கு
வழுக்கியாற்றுப்
பின்னணியில் கந்தரோடை
(வழுதி தந்த வரலாற்று மூலங்கள்)
ஈழத்தமிழரது பண்பாட்டு வர லாற்று மூலாதாரங்களைத் தேடு கின்ற ஒரு புதிய முயற்சி சமூகப் பணியாக இன்று யாழ்ப்பாணத் திலும், தமிழ்மக்கள் வாழ்கி:ற ஏனைய பிராந்தியங்களிலும் புத் தூக்கம் பெற்றுள்ளது சமகாலம் வரைக்கும் ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கி நின்ற பல்வேறு S) Sð). (LífT6ðf பிரச்சினைகளுடன் அவர்கள் ğ5 LfDğ5l தாயகம் தொடர்பாகக் கொண்டிருந்த உணர்வு பூர்வமற்ற நிலைப் பாடும், சந்தேக நோக்கும் அவர் களது வாழ்வில் பெரும் சிக்கல்
களை ஏற்படுத்திவிட்டன. அவர் கள் தமது வரலாற்றுப் பாரம்பரி யம் தொடர்பாக பிரக்ஞையற்ற
வொரு நிலையில் இதுவரைக்கும் வாழ்ந்து வந்தமையாலேயே இவ் வாறானவொரு சீரழிந்த நிலை தோற்றுவிக்கப்பட்டதற்கு காரணம் அத்தோடு இதுவரைக் கும் தமிழ் மக்களது வரலாற்றுப் பாரம்பரியம் தொடர்பான நிலைப் பாடானது பெருமளவுக்கு ஐதீகங் களையும் கர்ணபரம்பரைக் கதை களையும் மையப்படுத்தி தோற்று விக்கப்பட்டமையின் அடிப்படை தமிழ்மக்கள் மத்தியில் தமது பண்பாட்டுத் தொடர்ச் சியைக் குறித்த மையத்தில் நிலை நிறுத்துவதற்கு மன உணர்வு உருவாக்கப்படுவ தற்கும் வாய்ப்பில்லாதொழிந் தது. இவ்வாறான ஒரு னணியே இன்று "ஈழத்தமிழர் வரலாற்று மூலங்கள்" தொடர் பாக நமபகமான சான்றுகளைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்
o est 6) i LiD .
யில்,
வேண்டப்பட்ட
பின்

Page 34
- 48 -
டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அவ்வாறான பணியொன்றின் போது கந்தரோடையில் உள்ள குறிக் த மையமொன்றில் இருந்து திராவிடப் பண்பாட்டினதும் மொழி வழக்கினதும் தொடர்ச்சியான வளர்ச்சி நிலைகளை மிகத் தெளிவாக இனம் கண்டு உறுதிப்படுத் திக் கொள்ளக்கூடிய வகையில் மிகவும் நம்பகமான சான்றுகள் தற் செயலாகக் கிடைத்தமைபற்றிய விபரத் தொகுப்பாக இவ்வத்தியா யம் அமைகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமூக உருவாக்கத்தில் இயற்கை யமைப்பு பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்பதில் ஐய மில்லை. அவ்வகையில் குடாநாட்டினுள் மேற்காக வழுக்கையாற் றுப் பள்ளத் தாக்கும், கிழக்காக ம யக்கை நீரேந்து பரப்பும் மக் கள் வாழ்வின் புராதன இரு மையங்களாக இருந்து வந்திருக்கின் றன. வழுக்கையாற்று வடிநிலத்தினூடாக உள்வாங்கப்பட்ட பண் பாட்டுப் பங்களிப்புப் பற்றிய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. இருந்தாலும் கந்தரோடையிலிருந்தும் இதுவரையில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் எச்சங்கள் அத் துறை ஆய்வுகளில் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின் றன எனலாம்.
ஜிவனோபாயத்துக்கான உயிரோட்டமான மையங்களாக இயற்கையாக அமைந்த நன்நீர் நிலைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்படுகின்ற சான்றுகள் இக் கருத்தினை உறுதிப்படுத்தி யுள்ளன. அவ்வகையில் ‘மயோசீன் காலப்பகுதியில் உருவான யாழ்ப்பாணத் தீபகற்ப புவியமைப்பியலுடன் இணைந்து தோற்றம் பெற்ற வழுக்கையாற்றப் பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் கோயிற் குடியிருப்புக்களும், விவசாயக் குடியிருப்புக்களும் தொடர்ச்சியான வளர்ச்சியோடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தியிருந்தன என் றால் அது மிகையாகாது. இக் குடியிருப்புக்கள் ஒரே சீராக இப் பள் ளத் தாக்கின் இருமருங்கிலும் வளர்ச்சி பெற்றிருசகவில்லை. சில பகுதிகள் நகர ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தன, பெரும்பாலான குடியிருப்புக்கள் விவசாயக் கிராமியக் கடியிருப்புக்களாகவே இருந் திருக்கின்றன கந்தரோடை அவ்வகையில் ஒரு நகரக்குடியிருப்பாகவும் வர்த்தக மையமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தமையை அங்கிருந்து பெற் றுக்கொள்ளப்படும் தொல்லியற் சான்றுகள் மூலமாக அறிந்துகொல் ள முடிகிறது. கந்தரோடை தொடர்பான ஆய்வின் பின்னணியிலே வழுக்கை யாற்றுப் பள்ளத்தாக்கினுடைய தொல்லியல் முக்கியததுவம் எதிர்காலத் தில் இறிையமையாததாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும். ஏனெ னில் யாழ்ப்பாணத்தின் சமூக உருவாக்கம் பற்றி கற்போருக்கும், ஆய்வு

- A -
செய்வோருக்கும் வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கு வளமான சான்று வழங்கும் ஒரு மையமாக அமையும் எனபது அண்மைககமல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வெள்ளி நாணயங்கள்:
வழுக்கையாற்றுப் பள்ளத் தாக்குடன் இணைந்த வகையில் பல வாணிக மையங்களும், தானியக்களஞ்சியங்களும், ஆலயங்களும் காணப்பட்டிருந்தன என்பதனை அண்மைக்காலத் தொலலியல் மேலாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஈமச்சந்துகள் பலவும் இப் பள்ளத் தாக்குடன் இணைந்தவகையில் காணப்பட்ட முறையினை ஆனைக்கோட்டை இடுகாடு போன்றவை உறுதிப்படுத்தியுள்ளன இம் மையங்களிலிருந்து கிடைத்த மிருகவடிவம் பொறிக்கப்பட ட வெள்ளி நாணயங்கள் பலவும் எமது ஆய்விற்குரிய தொல்லியல் மூலகங்களாகின்றன. கந்தரோடையில் பெருங் கற்கால மண்படை யடுக்கொன்றில் காணப்பட்ட செங்கட்டியுடன் சேர்ந்து பன்னிரண்டு நாணயங்களும் ஒட்டப்பட்டிருந்தமையை செருக்கப்பட்டிருந்தமை யைக் கண்டுகொள்ள முடிந்தது. வெள்ளியிலான இப் பன்னிரண்டு நாணயங்களையும் விஞ்ஞான முறைப்படி சுத்திகரித்தபின்னர் ஆய் வுக்காகப் பயன்படுத்தியபோது அவை அச்சுககுத் கப்பட்ட வெள்ளி நாணயங்கள் என்பது தெரியவந்தன. வட்ட வடிவினதாகவும், சதுர முறையிலும் காணப்படும் இந் நாணயங்களின் முற்பக்கத்தில் சூரிய உருவமும் அல்லது வண்டிற்சி லு ஒன்றிலே விலங்கு ஒன்று இழுத்துச் செல்வது போன்ற உருவமும் காணப்படுவதனை அவதானிக்கலாம் , ஒரு நாணயத்தில் சூரிய உருவம் மிகத் தெளிவாக தெரிகின்றது, அதில் சூரிய உருவத்தினை நோக்கி ஒரு விலங்கு வருவது போன்று அமைந்துள்ளது.
இத்தகைய உருவங்களைத் தாங்கி, வெளியிடப்பட்ட இவ் வகையான நாணயங்களை வடகிழக்கிந்தியாவிலிருந்தும் தக்கண - தென்னிந்தியப் பரப்பிலிருந்தும் ஆய்வாளர் பெற்றுள்ளனர். இருப் பினும் கந்தரோடையிலிருந்து கிடைத்தவற்றுள் நான்கு நாகவடிவம் பொறிக்கப்பட்ட வெளளி நாணயங்களாக இருப்பதும் இங்கு குறிப் பிடததக்கதாகும். இந்த வெள்ளிநாணயம நாகவம்சத்தின் வெளி யீடாகவே கொள்ள வேண்டிய ஒரு நிலை எமக்கு ஏற்படுகின்றது. நாகதீபத்தில் அரசாட்சி செய்த நாகதீப ாாஜாவினுடைய வெளியீடுக ளாக நாகசின்னம் பொறித்த இந்த வெள்ளிநாணயத்தினைக் கொ ைவி தில் தவறேதும் இருக்க முடியாது என்றே சருதவேண்டியுள்ளது, கந்த ரோடையிற் கிடைத்துள்ள இவ் வெளளிநாணயங்கள் தொடர்பான

Page 35
- 50 -
விபரண நோக்கு இவ் அத்தியாயத்தின் இறுதிப்பகுதியில் கொடுக் கப்பட்டுள்ளது. ... "
தமிழ்ப்பிரமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள்:
வழுக்கையாறு தந்த வரலாற்று மூல ங் களுள் எமக்கு தற்பொழுது சிறப்பாகக் கிடைத்திருப்பது தமிழ்ப் பிராமிச் சாச னங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளாகும். தமிழ்ப் பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு வகையைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. கறுப்பு. சிவப்பு மட்பாண்டச் சட்டிகள் (Bowls) இவற்றுள் மிகமிகப் பிரதானமானவை dun7 Gjit . சிவப்பு வர்ணத்தினாலான பெரிய மண்பானைகளிலும் பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப்படடுக் கிடைத்துள்ளன.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாகக் கிடைத்த பிராமி வரிவடிவங்களுள் குனி" என்ற தமிழ் வாசகம் பொறிக்கப்பட்டுக் கிடைத்த மட்பாண்டத்துண்டு ஒன்று வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்வாச கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் உள்ள புகலூர் தமிழ்ப் பிராமிச் சாசன வரிவடிவினை ஒத்த முறையில் காணப்படுவது aiG-luortas நோக்கத் தக்க தாகும் வரிவடிவினையிட்டு எவருமே அதனை தமிழ்ப்பிராமி அல்ல என்று மறுக்க முடியாது, அத்தோடு இம் மட்பாண்டச் சாசனத்து டன் இணைந்த வகையில் கிடைத்த வேறு மட்பாண்டங் களில் தமிழ்நெடுங்கணக்கிற்கே சிறப்பெழுத்தாக அமைந்த 'ழ' கர் ஒலிக்குரிய வரிவடிவ மும் கிடைத்துள்ளது மேலும் "ஈ" கார ஓவிக் குரிய தமிழ்ப்பிராமி வரிவடிவமும் கிடைத்துளளது. இன்னும் மேலதிகமாக தமிழ்ப்பிராமி வரிவடிவங்களில் வழங்கிவந்த எண் முறைக்குரிய குறியீட்டு முறையும் கிடைத்திருப்பது எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது தமிழகத்தில் ஓரிரு இடங்களிலேயே இவ்வகையான எண்முறை நிலவியிருபபதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது குறிப் பிடத்தக்கது இகதகைய வரிவடிவ முறைக்குரிய காலப்பகுதியை கி. பி 1ம் 2ம் நூற்றாண்டுக் காலப்பகுதி எனக கொள்ள முடியும்,
கந்தரோை யில் கிடைத்த
*ஆனைக்கோட்சைட முத்திரை எழுத்து:
1980ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு

- 5 -
அரிய தொல்லியற் கண்டுபிடிப்பொன்றினை நிகழ்த்தியிருந்தனர். ஆனைக்கோட்டையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின இறுதி நாள் அன்று மாலை 4 - 30 மணியளவில் ஆய்வுகள் யாவும் முடி வுற்ற நிலையில் ஒரு சிறிய நேர இடைவெளிக்கு இந்நூல சிரியர் பேராசிரியர் இந்திரபாலாவினது அனுமதயுடன் ஒரிடத்தில் பண் வெட்டியினால் ஒரு சிறிய குழியைத் தோண்டியபோது கிடைத்தற் கரிய சான்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்பாராதவகையாக கறுப்பு - சிவப்பு மட்பாண்டம் ஒன்றும் அதனுள் இருந்த முத்திரை மோதிரமும் எமது கைக்கு கிடைத்தன. பின்னர் பேராசிரியர் இந்திரபாலா அதனை எம்மிடமிருந்து வாங்கி ஆராய்ந்த பின் ஊற்றுப்பேனாவுக்குரிய மையில் தேய்த்து ஒரு தாளில் அம் முத் திரையைப் பதித்தார். உடனே அத்தாளில் ஈரின எழுத்துக்கள புலப்பட்டன. மேல்வரியில் சிந்துவெளி (?) எழுத்தும் கீழ்வரியில் தமிழ்ப் பிராமிச் óቻ በፐፈቐ6õr 6) TSF S8 s.63 கோவேந்த அல்லது கோவேதம் என்பதும் காணப்பட்டன . இவ்வெழுத்துக்கள் தொடர். பாகப் பன்னர் தொடர்ச்சியான பல ஆய்வுக்கட டுரைகள் பேராசிரி நவர் கா. இந்திரபாலா, கலாநிதி ஜேமஸ் இரட்ணம், கலாநிதி P இரகுபதி ஆகியோரால் எழுதி வெளியிடபபட்டமையும் குறிப் பிடததக்கது.
இன்று கந்தரோடையில் எமக்குச்கிடைத்த சிவந்த மட்பாண் டத் துண்டு ஒன்றில் ஓர் எழுத்தானது அன்று ஆனைக்கோட்டையிற் கிடைத்த ஈரின எழுத்து முக்திரையின் மேல் வரியில் பொறிக்கப்பட்டு காணப்படும் சிந்துவெளியின் (?) எழுத்தினை ஒத்திருப்பதனை ஒப் பிட்டு நோக்கிக்கொள்ள முடிகிறது. அவ்வாறாயின் ஆனைக் கோட்டையிலிருந்து கந்தரோ டைவரைக்குமுள்ள வடிக்கையாற்றுப் பள்ளத் தாக்கில் சமகாலத்தில் Jøyáše 600 huu வரிவடிவங்களைக் கையாண்ட மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின் றது அல்லவா ? கந்தரோடையில் கிடைத்த இந்த சிறப்பு வரிவடிவ மானது அன்று கலாநிதி இரகுபதி குறிப்பிட்டது போன்று கோ" என்பகனை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்படட முச்சூலக் குறியீடாக இருப்பது ஈண்டும் நோக்கத்தக்கது. அவ்வாறாயின கந்தரோடை புராதன அரசிருக்கையின் அரசபதம் தொடர்பான வரலாற்றாய் வுக்கு இச்சான்று எமக்கு நன்கு பயன்படும் என்பதும் தெளிவா, கின்றது.
“சிவ” - பிராமி நாணயம்:
வழுதி தந்த வரலாற்று மூலங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்த "சிவ" என்ற வாசகத்தினைக் கொண்ட சதுரமான செம்பு நாணய

Page 36
- 52 -
மானது சங்ககால வாணிபத் தொடர்பினை கந்தரோடையுடன் உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளது.
இந் நாணயத்தில் தமிழ் பிராமி வரிவடிவில் சிவ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. "வார்வை" நாணயமான இச் செம்பு நாணயம் கந்தரோடையில் குறிப்பிட்ட மையத்தில் மேற்பரப்பி லிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு - மணற்கல் முத்திரை (Red-Sand - Stone - Stamp)
சந்தரோடையில் உள்ள குறிப்பிட்ட மையத்தில் கிடைத்த வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணம் சிவப்பு மணற்கல்லில் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட ஒரு முத்கிரையாகும். இது முத் திரைக்கல்தான் என்பதனை ருசுப்படுத்துவதற்கேற்ற வகையில் அதன் உள்ளக விளிம்பு மிகவும் அழுத் கம் திருத்தமாகப் பொழியப்பட்டுச் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது. ஒரு முக்கோணவடிவில் அதன் மூத்திரை பதிவதனையும் அதன் மையத்தில் நாகவடிவம் புலப்படு வதனையும் பதிக்கப்பட்ட முத்திரையூடாகக் கண்டு கொள்ள முடி கிறது. குயவர்கள் பானைவனைவதற்குப் பயன்படுத்திய கல்லாக இது இருக்க முடியாது என்பதனை அதன் அமைப்புமுறை எமக்கு நன்கு வெளிப்படுத்துகின்றது. மட்பாண்டங்களில் முத்திரை பொறிப் பதற்காக இக்கல் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்பதனை, முத் திரை பொறித்துக் கிடைத்த ஏனைய மட்பாண்டத்துண்டுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆனாலும் இக் குறிப்பிட்ட சுல் முத்திரை பொறித்துக்கொள்ளப்பட்ட மட்பாண்டம் இனனும் எமக்கு கிடைக்கவில்லை.
முத்திரை பொறிக்கப்பட்டி மட்பாண்டங்கள்
கந்தரோடையில் உள்ள குறிப்பிட்ட மையத்தில் கிடைத்த இரு வகையான முத்திரை பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களை இங்கு குறிப்பிடலாம். முதலாவது வகையானது ஒரு வெளிவட்டத்தினுள் அமைந்த நீள்வட்ட வடிவான - உருவம் பதித்த முத்திரையாகும். இரு வட்டங்களுக்கிடையே பிராமி எழுத்துக்கள் தெளிவற்ற முறை யில் காணப்படுகின்றன. இவற்றுள் "ம" என்ற எழுத்து முத்திரை யில் பதிந்துள்ளது. நடுவட்டத்தினுள் மையத்தில் நாகத்தினது உரு வம் பகிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகையான முத்திரையானது வட்ட வடிவில் அமைந்துள்ளது. பிராமி எழுத்துக்கள் மிகவும் தெளி வாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நாக பாம்பினது உருவமும் தெளிவாக
உள்ளது. இவ்விரு முத்திரைகளின் பதிவுகளையும் ஆராயும்போது

- 53 -
உலோகத்தினாலான முத்திரையிடும் சருவியே இங்கு பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.
எலும்பினாலான கருவி:
கந் கரோடையில் உள்ள குறித்த மையத்திலிருந்து மீட்டெடுத்த தொல்லியல் எச்சங்களுள் எலும்பினாலான கருவியே சிறப்பிடம் பெறுவதனைக் காணலாம். ஒரு மிருகத்தினுடைய எலும்புப் பாகத்தினைப் பயன்படுத்தி கத்தி போன்று உருவாக்கப்பட்டுப் பயனபடுத்தப்பட்ட கருவியாக இவ்வெலும்புக்கருவி கிடைத் துள்ளது. திட்டவட்டமாக ஒரு கருவியாக இக் குறிப்பிட்ட எலும் புத் துண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதற்குரிய அடையாளங்கள், அதில் மிகத்தெளிவாகவே பதிந்துள்ளது. ஒரு பக்கமுனை நன்கு சீவிக் கூராக் கப்பட்டுள்ளது என்பதனை அவ்வடையாளங்கள் நிரூபிக் கின்றன. இதற்கும் மேலாக இவ்வெலும்புக்கருவியின் ஒருபக்கம் தட்டை யாகச் சமப்படுத்தப்பட்டு ஒர் எருதின் உருவம் வரையப்பட்டுளளதாகவும் க்ாணப்படுகின்றது. மிகவும் நீட்டுப்போக்கான அமைப்பினையுடைய அந்த எருதில் இரு கொம்புகள், சுருக்கங்களையுடைய தாடை, குறுகிய நான்கு கால்கள், வால் என்பரா கானப்படுகின்றன. வயிற்றுப் பாகத்தில் சில கோடுகளும் காணப்படுகின்றன.
இவ்வகையான தொல்லியல் எச்சம் பொதுவாக வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களுடைய வாழ்க்கைமுறைகளுடனேயே தொடர்பு பட்டதாய் அமைவது வழக்கம். ஆனல் கந் தரோடையைப் பொறுத்தவரையில் எலும்பினாலான இக்கருவி பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய மண் படையடுக்குகளுக்குக் கீழே உள்ள பிறிதொரு மண்படையடுக்கு ஒன்றினுள் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது இம் மண் படைக்குமேல் உள்ள பெருங் கற்காலப் பண்பாட்டிற்குரிய மண்படையில் தமிழ் வரிவடிவில் உள்ள, சிறப்பெழுத்தான ‘ழ’ கரம் உட்பட தமிழ்ப்பிராமி வடிவங்கள், குறியீடுகள் ஆகியன பொறிக்கப் பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களும், ரோமன் *ரெளலெட்டட் வகையைச் சேர்ந்க மட்பாண்டங்களும், ஈமச்சாம்பல்க ஒரும் நிறைந்' துள்ளன. இதற்குக் கீழ்ப்புறமாக உள்ள வண்டல் மண்படை வழுக்கை யாற்றினால் கொண டுவரப்பட்டு படியவிடப்பட்ட வண்டல் மண் படுக்கையாக அமையக்கூடும். இதன் கீழ்ப்புறமாக முழுமையான பெரிய சிப்பிகளும், குவாட்ஸ் கற்களும் பரவிக் காணப்படுகின்றன. அம் மண்படைக்குள்ளேயே இவ் எலும் பினாலான கருவி கிடைத் துள்ளது. இத்தகைய நிலையானது பெருங் கற்காலப்பகுதிக் கும் முற்பட்ட ஒரு காலப்பகுதிக்குரியதாகவே எலும்பினாலான கருவி -யைக் கொள்ளவைக்கும். இருப்பினும் பரந்தரீதியாக இவ்விடத்தில்

Page 37
- 54 -
ஓர் அகழ்வாராய்ச்சியை நிகழ்த்தும் வரைக்கும் இக் கருவியினுடைய காலத்தையிட்டு எதுவுமே திட்டவட்டமாகக் குறிப்பிடமுடியாது.
எலும்புக் கருவியில் வரையப்பட்டுள்ள எருதுவினது தோற்றம் தொடர்பாகவும் ஆராயவேணடியலா களாக உள்ளோம். ஒடுங்கிய உடல் அமைப்பினையும், நீண்ட போக்கினையுமுடையதான இந்த எருதுவினது தோற்றம் கிரீட்டன் தீவில் நோஸஷ் Knossess) என்ற நகரில் உள்ள அரண்மனைச் சுவரில் தீட்டப்பட்டுள்ள எருதினது உருவ அமைதியைக் கொண்டுள்ளதாகக் கொள்ளலாம்.
வழுக்கையாற்றுப் பிராந்தியத்தில் சங்ககாலப் படிமங்கள்
தென்னாசியப் பண்பாட்டுச் சூழலில் இந்துநதிப் பள்ளத்தாக்கு மக்களதும், சங்ககாலத் தமிழக மக்களதும் வாழ்வும் வளமும் பெரு மளவுக்கு ஆரியப் பண்புகளினது தாக்கமின்றி. தனித்துவமான வகையில் வளர்ச்சி பெற்றுச் சென்றமையைக் காணலாம். "ஆரிய வர்த்தப் பண்பாடு பின்னர் தென்னாசியாவின் தென்பகுதியில் அதன் செல்வாக்கு நிலைகளை ஏற்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்து நதிப் பள்ளத் தாக்கு நாகரிக மக்களதும், சங்ககால த தமிழக மக்கள் தும் பண்பாட்டம்சங்கள் செறிவாக இப்பிராந்தியத்து மக்கள் வாழ் வில் செல்வாக்கினைச் செலுத்தியிருந்தமையினை அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வு முடிபுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன . இவ் விரு வேறுபட்ட காலப்பகுதிக்குரிய பண்பாட்டு அசைவியக்கங்கள் தென்னகததிலும், ஈபுத்திலும், அயற்தீவுகளிலும் பரவலாகத் தத் தமது பண்பாட்டுக் குறிகாட்டிகளை விட்டுச் சென்றிருப்பதனை இத் தொல்லியல் ஆய்வு முடிவுகளில் இருந்து கனடுகொள்ள முடி கின்றது. இந்துநதிப பள்ளத் காக்கு மக்களது வாழ்க்கை முறையூடாக ஏற்பட்ட செல்வாக்கு நிலைகளின பரப்பு இட பொழுது விந்திய மலையையும் தாண்டி தெற்கே பரவியிருந்தமைபற்றிய செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. உஜ்ஜயினி உள்ளிடட மத்திய தக்கணப் பராந் தியங்களில் சிந்துவெளி நாகரிகத்தின் சுவடுகள் பல அண்மைக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை போன்று தீபகற்ப இந்தி ய வுக்குத் தென்மேற்கிலுள்ள மாலைதீவுகளிலும் அதன் சுவடுகer ஸ்ா ஆய்வாளர் எடுத்துக்காடடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.2
இதேபோன்று, சங்ககாலத் தமிழக மக்களின் பண்பாட்டு வாழ் வின் குறிட பிடத்தக்க அம்சங்களை ஈழத்திலும் அதன் அயற்பரப்புக் களிலும் இனம் கண்டுகொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் ஆய்வு முடிவுகள் எமக்குக் கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் அண்மைக்

- 55 -
காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், வெளியீடுகள் என்டன சங்ககாலம் தொடர்பாக இலக்கியங்கள் தரும் பல செய்தி களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சான்றுகளை சந்தவண்ண ஆள்ளன சேர் ஐராவதம் மகாதேவனின் ஆய்வு முடிபுகள் சங்க காலத் தமிழக மக்களது இலக்கியப் பரப்பில் இடம்பெறும் அகத்தி யர் கதைக் கருவிகனை சிந்துவெளி தந்த முத்திரைகளினின்றும் வெளிப்படுத்தியிருப்பது இத்துறை தொடர்பான ஆய்வுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றமாகும் 9 குடத்திற்கும் (பானைக்கும்) ஆதித் திராவிடருக்கும் இடையிலான தொடர்புகளை அகத்தியர் கதைக் கருவினூடாக எடுத்துக்காட்டிய ஐராவதம் மகாதேவன், சிந்து வெளி முத்திரைகளில் பதியப்பெற்றிருந்க பானை வடிவம் போன்ற இலச்சினைகளுடன் தொடர்புபடுத்திய வகையில் அக்கதை மரபினை எடுத்துக்காட்டியிருப்பது சங்ககாலப் பண்பாட்டுப் பரப்பினை தொல் லிபல் மூலாதாரங்களோடு இணைத்து ஆய்வு செய்வோருக்கு உவப் Auror Galil Surrës sysolo ujub.
இன்னொருபுறக்தில், பரமசிவம் போன்ற தமிழகத்தைச்சேர்ந்த பிற தொல்லியல் ஆய்வாளர்கள் மதுரைக்குத் தெற்கே ஆவரம்பிட்டி, காரைக்கால் போன்ற மையங்களில் அகழ்ந்து, சங்ககால - ரோமா னிய வர்த்தகப் போருட்கள் பலவற்றை வெளிப்படுத்தியிருப்பது மேலும் சங்ககாலத் தமிழக மக்களது கலைமரபுகள் பற்றி ஆராய் வோருக்கு பயனடைய தொல்லியல் மூலங்களாக அமையும்.* பல்வேறு விதமான மணிகளினாலான ஆபரணங்கள், கார்னேலியன் மணி வகைகள், சங்கு வளையங்கள், முத்து பவள வகைகள் போன்றன பரமசிவத்தினால் வெளிக்கொணரப்பட்டவற்றுள் சிலவாகும்.
காவிரியாறு கடலில் சங்கமமாகும் காவிரிப்பூம் பட்டினத்தி லிருந்து 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ள கண்ட மேடைத் தளத்திலிருந்து மிகவும் பழமைவாய்ந்த கல்லினாலான நங்கூரம் ஒன் றினை தஞ்சாவூரப் பல்கலைக்கழக சமுத்திரவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய ஆய்வு முடிவுகளின்படி, கடல்கோள இங்க ஏற்படுத்துவதற்கு முன்னர் தற்போதைய துறைமுக நகரான காவிரிப்பூமபட்டினம் முன்பு அமைந் திருந்த அதன் பழைய அமைவிடத்தினையே இக் கல்லினாலான நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்ட மையம் எடுத்துக்காட்டுவதாகக் கொள் னப்படுகின்றது 12வது கடல் மைல் எல்லையிலிருந்து கடலின் ஆழம், திடீரென அதிகரித்துச் செல்வதினை அவர்கள் தமது ஆய்வு முடிவுக் குச் சார்பாக எடுத்துக் கையாள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பின்னணியில் சங்கம் வளர்த்த ஆதித் திராவிடப் பண்பாடு பற்றிய செய்திகளுக்கும், ஈழத்தில் உள்ள கந்தரோடைக்குமிடையே ஏதாவது தொடர்புகள் இருந்திருக்குமா என சிந்தனைமட்டத்தில் எவம்

Page 38
- 56 -
ரேனும் குறித்துக் கொள்வார்களேயானால் அது, எதிர்காலத்தில் பய னுடையதாக அமைவதற்கு அதிக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் என இங்கு குறிப்பிடலாம். வழுக்கையாற்றுப் பள்ளத் தாக்கில் தோற் றம் பெற்று வளர்ச்சி அடைந்திருந்த ஆதிக் குடியிருப்புக்களுள் கந்தரோடையானது மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், மனித பரிணாமத்தின் தொடர்ச்சியான பண்பாட்டு வளர்ச்சி நிலைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றதன் அடிப்படையிலும், சங்க காலப் பண்பாட்டுப் படிமங்கள் பலவற்றைக் காலத்திற்குக்காலம் வெளிப்படுத்தி நிற்பதன் அடிப்படையிலும் கந்தரோ டையில் சங்க் காலத்தின் சமுத்திரவியல் (Oceanic culture) பண்பாட்டினை உறுதிப் படுத்திக்கொள்ள முடிகின்றது. அவ்வகையில் வர்த்தகத் தொடர்பு 'களின் மூலமாகவும் சமுத்திரவியற் பண்பாடானது. வழுக்கையாற் றுப் பிராந்தியத்திற்கும் சங்ககாலத் தமிழகத்திற்குமிடையே மக்கள் வாழ்வில் செல்வாக்கு நிலைகளை ஏற்படுத்தியிருந்கிருக்க வேண்டும் எனக் கொள்ள வைக்கின்றது. அதனை தொல்லியற்சான்றுகளும் இப்பொழுது உறுதி செய்கின்றன.
சங்ககாலத் தமிழகத்து சமுத்திரவியற் பண்பாட்டினை உள் வாங்கிய ஒரு பிராந்தியம் என்ற வகையில் வழுக்கையாற்று வெளி யில் அமைந்த சுந்தரோடை ஒரு சர்வதேச வியாபார மையமாக வளர்ச்சி பெற்றிருந்தமையினை அண்மைக் காலங்களில் அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தொல்லியற் சான்றுகளினூடாகக் கண்டு கொள்ள முடிகிறது. ஆதித் திராவிடக் குடியிருப்புக்களின் குறிகாட்டி எனப்படும் கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் பெருமளவில் கந்த ரோடையில் உள்ள பல்வேறு மண்படைகளிலிருந்தும் கிடைத்து வரு கின்றன. அவற்றுள் புறா வடிவம் உட்பக்கத்தில் பதிக்கப்பட்ட நிலையில் கிடிைத்த கறுப்பு - சிவப்பு மட்பாண்டத் துண்டு ஒன்று சங்ககாலத் தமிழகத்துடனான சமுத்திரவியற் பண்பினைத் தெளி' வாக இனம் காட்டும் வகையில் கிடைத்துள்ளமை இங்கு குறிப் பிடத் தக்கது. கடல்வாணிபம் பெருகியிருந்த அக்காலத்தில் புறா திசை அறியும் கருவியாகச் செயற்பட்டிருந்தமையினை கடற்பாதைக் கதைகள் புல எடுததுக்காட்டுகின்றன.7 சங்ககால இலக்கியங்சளுள் பட்டினப்பாலை கடந்தகால நாடுகளுடனான வாணிபத் தொடர்பு களை, குறிப்பாக ஈழத்துணர்வும் காழகத்தாக்கமும் பற்றிய குறிப் புக்களைத் தருவதனைக் காண்கின்றோம.8 இவை மறைமுகமாக வாணிப மார்க்கங்களையே குறித்து நிற்பனவாகக் கொள்ள முடி யும், கூடவே பட்டினப்பாலையில் (செய்யுள் ருஅ) "தூதுணம் புற வொடு துச்சிற்சேக்கும்’ என புறாவைப் பற்றிய செய்தியுய இடம் பெறுவதனைக காண்கிறோம்.9 புறா கடற் பயணங்களுடன் இணைந்த ஒரு பறவையாகும். இதேபோன்று நெடுநல்வாடையிலும் (செய்யுள் சரு) மனையுறை புறவின் செங்காற் சேவல் என புறா

== ? 'ത്ത
பற்றிய செய்தி இடம்பெறுவதனைக் காணலாம்.10 தமிழர் வாழ்வில் புறாவுடனான இணைவு இன்றியமையாததாகக் காணப் பட்டிருந்தமையினை இக்குறிப்புக்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கந்தரோடையிலிருந்து கிடைத்த கறுப்பு - சிவப்பு மட்பாண்டத் துண்டில் காணப்படுகின்ற புறாவடிவமும் அதனையே உணர்த்தி நிற் கின்றது. பதிற்றுப்பத்தில் 39 வது செய்யுளில் இடம்பெறும் புறது என்பதனை புறா எனக் கொளளலாமா ?) என்பதனைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி சர்ச்சைக்குள்ளாக்கிவிட்டிருந்தார்.11 மனையுறை புற வினை அகம் + புறம் எனக் கொள்வதற்கு (மனை - அகம் புறவின்புறம்) வாய்ப்புக்கள் வாய்ப்பாக இருக்குமாயினும் அது சந்தரோடை யில் கிடைத்த புறாவடிவத்துக்கும் சங்ககாலப் பண்பாட்டுக்குமிடையே தொடர்பில்லாமற் போய்விடும் என்று கொள்வதற்குரிய அர்த்த மாகிவிட முடியாது. அதனை சமுத்திரவியல் வழிவந்த ஒரு பண் பாட்டின் சின்னம் என்றே திட்ட வட்டமாகக் கொள்ள வேண்டும். அதற்கு வழுக்கையாறு வழிசமைத்துக்கொடுத்திருந்தது என்றால் அது மிகைப் படுத்தப்பட்ட கூற்றாகிவிடமுடியாது.
சங்க இலக்கியங்களில் செறிவாகக் குறிப்பிடப்படும் ஈமம் பற்றிய செய்திகளுடன் வீரக்கல், சதிக்கல், பத்தினிக்கல் போன்ற செய்தி களும், அவற்றில் இடம்பெறும் வரைவுகள் பற்றிய குறிப்புக்களும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு பெருவிருந்தாக அமைகின்றன. . சங்ககாலத் தமிழக மக்கள் மத்தியில் வீரக்கல் வழிபாடு பெருவழக் கில் இருந்ததற்கான தொல்லியற் தடயங்கள் பல அண்மைக்காலங் களில் கிடைத்துள்ளன.12 இப்பண்பு பல்லவர் காலம் வரைக்கும் நீடித்திருந்ததற்கான சான்றுகளையும் ஆய்வாளர் வெளிப்படுத்தி யுள்ளனர். மிக அண்மையில் சங்ககாலத்திற்குரியதான கருங்கல்லா arrast LDGsis a claith gait a Anthropomophic stone stab) iai. தின் அடியில் புதைத் திருந்கமை கண்டுபிடிக்கப்பட்டது. 3.5 மீற்றர் உயரத்தினையும், 1.75 மீற்றர் அகலத்தினையும் , 16 மீற் - 22 மீற் றர் வரையிலான தடிப்பினையும் கொண்டு காணப்படும் இக் கருங் கல்லினாலான மனித உருவம் முதன்முறையாக தமிழகத்தில் கிடைத் திருப்பது சங்ககாலத் தமிழக மக்களுக்கும் பெருங் கற்கால கற்கட் டிடத் தொழில்நுட்பத்திற்குமிடை யேயுள்ள நெருங்கிய தொடர்பினை வலியுறுத்துவதாக உள்ளது.19 இத்தகைய ஒரு நிலையானது கோட்டு வரைபு (Limer craft முறையிலிருந்து ஒருபடி வளர்ச்சிகண்டு வளை கோட்டு வரைபு முறைக்க (Sem crcular projection) மாற்றம் பெற் றிருந்தமையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் கந்தரோடை யில் எமக்குக் கிடைத்த உயர்ரகமான கறுப்பு - சிவப்பு தட்டை யான மட்பாண்டத்தில் (Bowl) வரையப்பட்டுள்ள ஆள்வடிவம் முற்
& -س-

Page 39
ܚܝܕ.. 58 ---
றிலும் கோட்டுவரைபு முறையில் இடம்பெற்றிருப்பதனைக் காண லாம். தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருங்கல்லினாலான அம் மனிதவடிவத்திற்கும் கந்தரோடை மட்பாண்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டுவரைபு முறையில் அமைந்த ஆள் வடிவத்திற்கும் இடையே நெருங்கிய பல ஒற்றுமைகள் இருப்பதனை இங்கு அவ தானிக்கமுடிகிறது இது மேலும் ஆராயத்தக்க ஓர் அடித்தள மாகவும் காணப்படுகின்றது.
r
-
சங்க கால முதுமக்கள் நடுகல் கந்தரோடை கறுப்பு - சிவப்பு வரைபு மட்கலத்தில் வரையப்பட்டுள்ள
மனித உருவம். வாடிக்கையாற்றுப் பள்ளத் தாக்கில் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்திருந்த ஆதிக்குடிகள் வரலாற்றுக் காலத்தில் இருந்து பயன் படுத்தியிருந்த வரிவடிவமுறை பற்றிய புதிய தகவல்கள் அண்மைக் கால தொல்லியல் ஆய்வுகளின் விளைவாக எமக்குக் கிடைத்துள்ளன. 1981ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் ஆனைக் கோட்டையில் பெருங் கற்காலத் தாழி அடக்கமுறை பயிலப்பட் டிாந்த கரையாம்பிட்டியில் அகழ்வுகளை மேற்கொண்டதன் பயனாக சங்க காலத் தமிழ்மொழி வழக்கிற்கு உபயோகிக்கப்பட்டிருந்தமை யினை உறுதி செய்வதாக அமைந்த தமிழ்ப் பிராமி வடிவமுடைய ஒரு முத்திரைச் சாசனக்தினை மீட்டெடுக்க முடிந்தது 14 இதே டோன்று மிக அண்மையில் கந்தரோடையில் உள்ள உச்சாப்பனை என்ற பகுதியிலிருந்து தமிழ்ப்பிராமி வரிவடிவம் பொறிக்கப்பட்ட பெருந்தொகையான கறுப்பு - சிவப்பு, சிவப்பு மட்பாண்டத் துண்டு களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
பிராமி வரிவடிவம் பொறிக்கப்பட்டுக்கிடைத்த மட்டாண்டத் துண்டுகள் ஓரெழுத்து, ஈரெழுத்துக்கள் அல்லது மூன்று எழுத்துக்
 

களை மட்டுமே உள்ளடக்கியவையாக கிடைத்துள்ளன. இவற்றுள் 'ழ'கர வடிவ எழுத்தில் இரு துண்டுகளும், "ஈ"கார வடிவ எழுத் தில் ஒரு துண்டுமாக மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவற்றினை வெறும் குறியீடுகள் எனக் கொள்வதற்கு எமக்கு இன்னும் சான்று கள் கிடைக்கவில்லை "ஈ"கார வடிவம் தமிழ்நாட்டு பு, லூர் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டில் வரும் வரிவடிவ முறையைத் தழுவியதாகக் காணப்படுகிறது. ஆனால் 'ழ'கர வரிவடிவமானது கி. பி. 4ம் நூற்றாண்டுக்குரியது எனக் கருதப்படும் திருநாதர் குன்றுக் கல் வெட்டினைப் பெரிதும் ஒத்ததாகக் காணப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.15
'ழ'கர ஒலிக்குறி தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தமை தொடர்பான பரத்தியேகமான தகவல் ஒன்றினை, பளபளப்பாக் கப்பட்ட நிலையில் உபயோகிக்கப்பட்டிருந்த கறுப்பு - சிவப்பு தட்டை. யான (Bowl) மட்கலசத்தின் விளிம்பில் வரையப்பட்ட வரைபு ஒன்று எமக்கு உணர்த்தி நிற்கின்றது. இக் குறிப்பட்ட மட்கலத்தின் கருமையான பகுதிக்குள் வரையப்பட்ட இரு உருவங்களைக் கொண்ட வரைபானது 'ழ'கர ஒலிக்குறியுடன் இணைக்கப்படடிருப்பது மொழி யியல் ஆய்வாளர்கட்குரிய ஆய்வுத் தளமாக அமைய வாய்ப்பளிக்கின் றது. நாற் சூலக் குறியுடன் இணைந்த வகையில் 'ழ'கர, வடிவம் ஒன்றும், வேல் குறியுடன் இணைக கப்பட்ட 'ழ'கர வடிவம் இன் னொன்றுமாக அவ் வரைபு காணப்படுகிறது. அதன் தோற்றம் பின் வருமாறு காணபபடுகின்றது.
இக் குறிக்கப்பட்ட வரைபினைத் தாங்கிய மட்கலாானது சந்த ரோடையில் ஒரு மையத்தில் அமைந்கிருந்த சூளையிலிருந்தே சேக ரிக்கப்பட்டது என்பது ஈண்டும் குறிப்பிடக் கக்கது. இந்நிலையில் இவ் வடிவங்கள் தாங்கியுள்ள 'ழ'கர வடிவ வரிவடிவம் வெளிப்படுத்தி நிற்கும் பொருள் மேலும் ஆராயப்படவேண்டியதாகின்றது. 'ழ'

Page 40
-60 ബ
கர வரிவடிவமே திராவிட மொழிக் குடும்பத்தில் " தாமிழி’யின் உப யோகத்திற்கு அடித்தளமாக விளங்கியது என்பது அறிஞர்களது வாதமாகும் 18 ° கோ'வை உணர்த்தி நிற்கும் வரிவடிவமாகவும், 'ழ'கரம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதனை நிறுவுவதற்கேற்ற தொல்லியல் சான்றுகளும் கிடைத்துள்ளன.17 சங்க காலப் பாண் டிய மன்னனான நெடுஞ்செழியனுடைய நாணய வெளியீடுகளில் 'ழ'கரம் கோவுக்குரிய வரைபாகக் கொடுக்கப்பட்டுள்ளமை இங்கு எடுத்துக்காட்டத்தக்கது. ஆனைக்கோட்டை ஈரின வரிவடிவில் உள்ள குறியீடடு வரைபில் கூட ஓரளவுக்கு 'ழ'கரத்துக்குரிய தொடக்கநிலை நடு எழுத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளமையைக் காண முடியும். அதில் உள்ள பிராமி வரிவடிவம் கோவேதம் அல்லது கோ வந்த என்ற வாசகத்தினை கொண்டுள்ளது என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை முத்திரையில் இடம்பெற் றுள்ள ஈரின வரிவடிவம் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
1. ஆவது ககோடடை முத்திரையில் உள்ள குறியீடு.
2. கந்தரோடை பட்பாண்டத்தில் உள்ள சூலக்குறியில் இடம்பெற்
et óf köllu lly usi Lilo s
3. சிவப்பு வர்ண மட்பாண்டத்தில் இடம் பெற்றுள்ள வடிவம் ,
கந்தரோடை மட்பாண்டத்தில் உள்ள வேலில் இடம்பெற்ற வடிவம்.

நாகத்தலை பொறிக்கப்பட்ட நான்கு வெள்ளி நாணயங்கள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களாக Punch Marked coins) எமக்குக் கிடைத்திருப்பது வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கின் பண்பாட்டுரு வாக்கத்தைப் பற்றி ஆராய்ந்து கொள்வதற்குரிய அடிப்படை மூலா தாரங்களாகின்றன. இது வரையிலும் இத்தகைய நாகத் தலையுடன் கூடிய வெள்ளி நாணயங்கள் அச்சுக்குத்தப்பட்ட முறையில் தென் 657 TSRuintag) எவ்விடத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் எடுத்துக்காட்டப்படவில்லை குரிய கதிர்கள், விலங்குரு வங்கள, ஏழு சிறுவட்டங்களை உள்ளடக்கிய வகையிலான பெருவட் டங்கள், தலையற்ற கருடப் பறவையின் வடிவம், எகிப்திய வண் டின் வரைபு போன்ற வண்டு உருவங்கள் என கணித் தனியாக பல உருவங்கள் இவ் வெள்ளிநாணயங்களில் பதிக்கப்பட்டனவாகக் காணப் படுகின்றன. மிகவும் தனித்துவமான வகையில் வெளியிடப்பெற்ற இந்நாணயங்கள் சூளைப்பரப்பிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது: இங்கு குறிப்பிடத்தக்கது.
நாகதீபத்தின் வரலாற்றோடு மிகவும் நெருக்கமுடையதாகக் காணப்படும் இந் நாக நாணயங்களை நாகர்களே வெளியிட்டிருக்க வேண்டும் என்பதனை மேலதிகமாகக் கிடைத்த மட்பாண்ட நாக முத்திரைச் சான்றுகளும் உறுதிப்படுத்தி நிற்கின்றன நாகவம்சத் தின் குறியீடுகள் மட்பாண்டங்களில் டொறிக்கப்பட்ட முத்திரைகளில் இடம்பெற்றுள்ளன கூடவே பிராமி வரிவடிவமும் பொறிக்கப்பட் டுக் காணப்படுவதிலிருந்தும் . அத்தோடு இத்தகைய மட்பாண்டங் கள் சூளையிலிருந்தே சேகரிக்கப்பட்டவை என்பதிலிருந்தும் அவை சுதேச மன்னர்களால் குறிப்பாக நாகதீபத்தினை ஆட்சிசெய்த நாகர் வம்சத்தினரால் வெளியிடப்பட்டவை என்பது உறுதியாகின்றது. இந்நிலையில் நாகநாணயங்களை வெளியிட்டு வைத்த நகர் வம்சத் தினர் சூரியகுல வழித்தோன்றல்கள் என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.19
சங்ககால இலக்கியப் பரப்பில் நாகவம்சத்தைச் சேர்ந்த பல புலவர்களது பெயர்கள் இடம்பெற்றிருப்பது இப்பொழுது எமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக அமைகின்றது. Fಿಧಿ முடி நாகராயர், ஈ (நாகன், ஈழ நாகராயர், பூநாகன், குறுநாகன் போன்ற பெயர்கள் நாக துவீபத்தைச் சேர்ந்தவை என எடுத்துக்காட் டப்பட்டுள்ளது.19 சங்ககால முடியுடை மூவேந்தரின் ஆட்சிப் பரப்பிற் குள் காணப்பட்டிருந்த குறுநில மன்னர்போன்றே சிற்றரசராக நாகர் களும் நாகதுவீபத்தில் ஆட்சி செய்கிருந்தனர் என்ட் கனை இப்பொழுது இநகாண: வெளி பீகொ மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. இதேபோன்று மணி 3. மகலையில் உள்ள பல செய்திகள் குறிப்பாக மணிபல்லவம் தொடர்பாகக் கிடைத்துள்ள செய்திகளுடன் தாக

Page 41
ബ് 2 അ
அரசர்களைப் பற்றிய செய்திகளும் இணைக்கப்பட்டுக் கூறப்பட் டுள்ளமையானது நாகவம்சத்தினரது அரசமுறைமையுடன் தொடர்பு பட்டவகையிற் கிடைத்த தொல்லியற் சான்றுகளுடன் இணைத்த வகையில் ஆராய்ந்துகொள்வ கற்கு வாய்ப்பனைத் தருகின்றது 20 பாளிமொழியில் "நகதிவ” எனக் குறிப்பிடப்பட்ட நாகதீபம் பற்றிய வரலாற்றுத் தொடக்கத்தினை நாகமன்னர்களுடைய ஆட்சிமுறைமை யுடன் ஆரம்பிக்கவேண்டும் என்பதனையும், அவர்கள் திராவிட நாகர்களே என்பதனையும் இக்குறிப்பிட்ட நாணய வெளியீடுகள் வாயிலாக உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.21
நாக முத்திரைகள் பொறிக்கப்பட்ட மூன்று மட்பாண்டத் துண்டு களை சூளைப்பகுதியில் இருந்து மீட்டெடுக்க முடிந்தமையானது வாணிபத்தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்கேற்ற வழிவகைகளைத் தெளிவாக்கயுள்ளது வட்ட வடிவமான இம் முத்திரைகள் தனித் துவமான வகையிற் தோற்ற 1ளிப்பது ஒருபுறத்தில் அதிகார பூர்வமான உற்பத் திமுறை வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டது என்பகனையும் மறுபுறத்தில் ஏற்றுமதிக்குரிய தரத்தினை நிர்ணயம் செய்யும் குறியீடாகவும் உபயோகிக்கப்பட்டது என்பதனையும் அவை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன. சிவப்பு வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களில் சூளையிட்டுச் சுடுவதற்கு முன்னமே இத்தகைய முத்திரைகள் பதிட்டம் செய்யப்பட்டிருந்தன என்பதனை செய்முறைகள் எடுத்துக்காட்டுகின்றன. உள்வட்டம் வெளிவட்டம் என்பவற்றுக்கிடையே உற்ற இடைவெளியில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுவது அத்தகைய மட்பாண் டங்களினது காலவரையறையை நிாணயம் செய்துகொள்வதற்கு உதவுவதாக உள்ளது. வட்டத்தின் மையப்பகுதியில் நாச வடிவம் பொறிக்கப்பட்டுக காணப்படுவது அதன் சிறப்பியல்பாகவும் , வர லாற்றுக்கு முக்கியத்துவம் உடையதாகவும் அமைந்துவிடுகின்றது.
நாக முத்திரைகள் பொறிக்கப்பட்ட இச் சிவப்பு மட்பாண்டங்கள் வாணிப நோக்கத்திற்காக உற்பத்தி செய்யப்பட்டவை என்பதனை அவை மீட்டெடுக்கப்பட்ட நிலைகளை அடிப்படையாக ககொண்டு குறிப்பிட்டுக்கொள்ள முடிகிறது. சங்ககாலத் தமிழகத்துடனான வாணிபத் தொடர்புகளுக்கு அச்சாணியாக விளங்கிய ரோமாபுரி வியாபாரிகள் / தமது பிரதிநிதிகள் ஊடாக இப் பிராந்தியத்திலும் (வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கிலும்) வாணிப முயற்சிகளை பேற் கொண்டிருந்தனர் என்பதனை இங்கு கிடைத்துச் கொண்டிருசகும் ரோமன ரெள லெட்டட் மட்பாவை டங்களும் ரோம நாவை யங்களும் உறுதிப்படுத்துகின்றன சேரநாட்டுப் பரதநிதிகளே ரோமாபுரி பெரு. வர்த்தகர்களையும ஈழத்து வியாபாரிகளையும் இணைத்து வைத்த வணிகர்களாவர். சிலபபதிகாரம - மணிமேகலை போன்ற நூல்கள்

কেল- 63 -
இவற்றுக்குச் சிறந்த சான்றுகளை வழங்குகின்ற இலக்கிய மூலங்க ளாகவும் உள்ளன 22 கந் தரோடையைப் பொறுத்த வரையிலும் சேரநாட்டு வாணிபப்பிரதிநிதிகள் ஊடாக தமிழகத்தினுடனான பொருளாதாரப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது என் பதனை உறுதிப்படுத்தும் சான்றுகளும் கிடைத்துள்ளன. அந்த வகையில் முக்திரையிடப்பட்ட இச் சிவப்பு மட்பாண்டங்கள் ஏற்று மதி நோக்கத்திற்கான தரநிர்ணயத்தை உறுதிப்படுத்தி நிற்கும் அதே நேரத்தில் அரசமுறமை ஒன்று வளர்ச்சி பெற்றிருந்த வகையினையும் பக்கம் பக்கமாக உறுதிப்படுத்தி நிற்கின்றன எனலாம். இந்த அம் சம் மேலும் விரிவாக ஆராயத்தக்கதாகவும் உள்ளது.
தமிழகத்திற்கும் கந்தரோடைக்கும் இடையே காணப்பட்டிருந்த வாணிபத்தொடர்புகளை மிகவும் தெளிவாக சான்று காட்டி நிற் கின்ற மூலங்களாக சங்ககாலப் பாண்டியன் பெருவழுதியின் சதுர நாணயங்கள் காணப்படுகின்றன 1956ம் ஆண்டில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் பாண்டியன் பெருவழுதியின் இரு நான பங்கள் (மீன் சின்னத்துடன் கூடியவை) பெளத்த சக்கர வகை” எனப் பெயர் சூட்டப்பட்டு வெளியிடப்பட்டமையைக் காணலாம் 23 அதேவகையான நாணயம் ஒன்று இப்பொழுது எமக்குக் கிடைத் திருப்பது தமிழகத்தில் கிடைத்த பாண்டியர் நாணயங்களுடன் ஒப் பிட்டு நோக்கிக்கொள்ள வாய்ப்பினை அளித்துள்ளது. அண்மையில் . தமிழகத்திலிருந்து வெளியான பாண்டியர் நாணயங்கள் என்ற ஆய்வு நூல் ஒன்றில் இதே வகையான நாணயமும் வெளியிடப்பட்டுள்ளமை யைக் காணமுடிகிறது 24 சங்க காலத்தைச் சேர்ந்த வேப்பங்காய்நெல்லிக்காய் போன்ற உருண்டை வடிவமுடைய நாணயங்களும் கந்தரோடையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. 2" இவை தொடர் பாக அறிஞர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இவை யாவுமே வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கு பிராந்தியத்திற்கும், தமிழகத்திற்குமிடையிலான வாணிபத்தொடர்புகளை மிகத் தெளி வாகக் காட்டுகின்ற சான்றுகளாகும்.
சங்ககாலத் தமிழகத்துடனான தொடர்பின் நிமித்தமாக வழுக் கையாற்றுப் பிராந்தியத் இல் ஏற்பட்ட செல்வாக்கு நிலைகளை அங்கு வழங்கிக்கொண்டிருக்கின்ற பல இடப்பெயர்கள் இன்றுவரை வெளிப் டுத்தி நிற் கனையும் காணலாம். சிறப்பாக கந்தரோடைப் பிராந்தியத்தில் உள்ள குறிப்பிட்ட மையங்களின் - குறிச்சிகளின் பெயர் வரிசையில் சங்கம் புலவு, தில்லையங்கூடல், கயல் கண்ணி, அங்*ண் அம்மைக் கடவை, உச்சாப்பனை , பருத்தியாவோடை (பருத்தியோடை), திரும் புதுறை போன்றன இங்கு ஆய்வுக்கெடுத் துக்கொண்ட பகுதிகளாகவுள்ளன. சங்கம் புலவு என்ற குறிச்சி யானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியற் சான்று

Page 42
ー 64 ー
களை ஈந்தவண்ணமுள்ளது. மிகப் பழமை வாய்ந்த ஈம அடக்க முறையைக் கொண்டுள்ள இம் மையத்தில் இருந்து பழமைவாய்ந்த நாகலிங்கம் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. மஞ்சள் நிறக் கலவையினாலான - கல்வகையை ஒத்தவகையில் இந் நாகலிங்கம் காணப்படுகினறது திருக்காம்புலியூர் அகழ்வாய்வின்போது கிடைத்த நாகலிங்க வடிவத்தினை இது பெரிதும் ஒத்துக் காணப்படுவதும், குடிமல்லத்தில் கிடைத்த லிங்கத்தின் வரைபுகளை ஒத்தவகையில் இந் நாகலிங்கம் விளங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.23 இவ்விடயம் தொடர்பாக மேலும் ஆரா: இடமுண்டு.
கயல்கண்ணி அல்லது கயற்கண்ணி என வழங்கும் குறிச்சியே கத்த ரோடையில் வட்ட வடிவானதும, சதுரமானதுமான பழமைவாய்ந்த கட்டிடக் கூறுகளை கொண்டு விளங்குகின்றது, இங்கு கடந்த வரு டத்தில் கிணறு ஒன்று வெட்டப்பட்டபோது தனிமரமொன்றில் கோதப்பட்ட தோணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டபோதும், அதன் வரலாற்று முக்கியத்துவம் உணரப்படாமல் அழிக்கப்பட்டும் விட் டது.27 இதேபோன்ற தோணியமைப்புக்குரிய பாலைகட்டை ஒன்று சங்குவேலி வயல்வெளிப் பகுதியிலுள்ள கருஞ்சேற்றுக்குள்ளிருந்து மீட்டெடுக்கப்பட்டபோதும், அது விறகுக்காகப் பயன்படுத்தப் பட்டமையை அறியும்போது கடும் துயரமடையவேண்டியவர்களாகவே நாம் உள்ளோம்.
* அங்கண் அம்மைக்கடவை" மிகப் பழமைவாய்ந்த ஐதீகம் ஒன்றினை தன்னுள் கொண்டு, இனறு "அங்கணாவைக்கடவை" என வழங்கி வருவதனைக் காண்கிேைறாம். சேரன் செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு விழா எடுத்த சமயத்தில், ஈழத்து மன்னனான முதலாம் கஜபாகு வேந்தனும் அதில் பங்கெடுத்து, மீண்டபோது ஈழத்தில் கண்ணகிக்குரிய முதல் ஆலயத்தினை அங்கண் அம்மைக் கடவையில் எழுப்பியதாக அந்த ஐதீகம் இன்றுவரை நிலவுகின்றது . இப் பழமை வாய்ந்த ஐதீகத்தினைக்கொண்ட ஆலயத்தினைப்பற்றிய ஆய்வுகள் தொடர்பாக இதுவரையில் அறிஞர்கள் கவனம் செலுத் தாமல் இருப்பது எமது துரதிஷ்டமே.
*திரும்புதுறை தொடர்பாக இருவகைப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற சமயத்திலும், வழுக்கையாற்றுக்கும் , கந்தரோடைக்கும் இடையிலான நாவாய் போக்குவரத்துத் தொடர் பின் முக்கிய மையமாக திரும்புதுறை விளங்கியிருந்தமையைக் கண்டு கொள்ளலாம் திரும்பு உயர்ந்த மண்மேடானது பெருமளவிலான தொல்லியற் கருவூலங்களைத் தன்னகத்தேகொண்டு விளங்குவது இதற்குச் சான்று பகர்வதாக உள்ளது. சங்கம் புலவுக்கும் சங்குவேலி வயல் பரப்பிற்குமிடையே காணப்படும் நீள்சதுரமான தாமரைத்

سے 65 سے
தடாகம் ஊடாக திரும்புதுறைவரையிலும் நாவாய் போக்குவரத் துக்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதனை அங்கு மேற்கொள் ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தாமரைத்தடாகம் ஒன்று சங்குவேலி வயற்பரப்}ன் வடஎல்லையில் அமைந்திருப்பதும், அதன் அமைப்பு முறையும் அரசவம்சத் தொடர் புகளை அதனுடன் இணைத்துக் காட்டுவதாக உள்ளது. இப்பிராந்தி யத்தில் நிலவும் ஐதீகங்கள அதனை அரசவை மங்கையர்களுக்குரிய நீராடற்குளம் என்றே வழங்குகின்றன. இந்த அம்சம் மேலும் ஆராயத் தக்கதாக உள்ளது.
மேலே கூறப்பட்ட விடயங்கள் யாவற்றையும் தொகுத்து நோக் கும்போது, கிறிஸ்து வுக்கு முற்பட்ட காலப்பரப்ப லிருந்தே கந்த ரோடை என்ற மையம் வளர்ச்சிபெற்று வந்தது என்பதனையும், தமிழகத்துடனான வாணிப பண்பாட்டு வழிகளில் நெருக்கமான இைைக வினைப் பெற்றிருந்தது என்பதனையும் நன்கு கண்டுகொள்ள முடிகிறது. கிடைததுக் கொண்டிருக்கின்ற பிற தொல்லியற் சான்று கள் இப்பிராந்தியத்து பண்பாட்டுத் தொன்மையை மேலும் பல நூற்றாண்டுகளை முெைனடுத்துச்செல்ல உகவியபோதிலும், வரலாற் றுக் காலகட்டத்தில் தமிழகத்துடனான நொநக்கமான பண்பாட்டுத் தொடர்புகளை சேர நாட்டினுாடாகவே பெற்றிருந்தது என்பதனை கந்தரோடை யிலிருந்து மீடடெடுக்கப்பட்ட சான்றுகள் ஆணித்தர மாக உறுதிப்படுத்துகின்றன.
நாகத்தலை நாணயங்கள் கிடைக்கப்பெற்ற தன்மை:
இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு நாணய நீர் களுள் முதல் மூன்றும் பெருங் கற்கால மண் படை யடுக்கினுாடே காணப் பட்டிருந்த செங்கட்டி ஒன்றுடன் செருக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப் பட்டது. இது கநதரோடை யின் வரலாற்றுத்தொன்மைபற்றி ஆராய் வோருக்கு மேலும் ஒரு உவப்பான செய்தியாக அமையும். நான் காவது வெளி விரி நாணயமானது, நீரோட்டத்தின் காரணமாக வெளிப்படுத்தபபட்ட மேட்டுநிலப்பரப்பன் அரிமானத்திடையே காணப் பட்ட ஈமப்படையில் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இக் குறிப்பிட்ட ஈமப்படைசளுடன் இணைந்க வகையில் தமிழ்ப்பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாணயங்களின் தன்மை: &
முதன் மூன்று நாணயங்களுள் முசலாவது பெரியதும் ஒழுங்கற்ற வட்டவடிவினைக் கொண்டும் காணப்படுகிறது. இந்நாணயத்தின் நிறை 02 6069G ஆகும். இந்நாணயத்தின் முற்பக்கத்தில் Obverse)
- 9

Page 43
--۔ 66 ملی۔
பல உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குரியனும் அத னுடன் இணைந்த வகையில் காணப்படும் ஒரு மிருகத்தின் உருவ மும் (எருது?) மிகத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. சூரிய னுடைய கதிர்கள் யாவும் அவற்றின் முடிவில் இன்னொரு பெரிய வட்டத்தினால் இணைக்கப்பட்டுள்ள தன்மையை அவதானிக்கும் பொழுது அதனை ஒரு வண்டிற்சில்லு என்றும் கொள்ள முடியும். இவ்வண்டிற்சில்லுக்கு 18 குறுக்குச்சட்டங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன் ஆரைப்பகுதியில் உள்ள 09 சட்டங் களும் மிகத் தெளிவாகப் பதிக்கப்பட்டுள்ளன. சில்லுடன் இணைந்த வகையிலேயே எருது எனக் கருதத்தக்க மிருகம் இடதுபக்கம் நோக் கிய திசையில் இழுத்துச் செல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது
வண்டிற்சில்லு - எருது ஆகியவற்றிற்கு நேர் மேல் முனையில் கூடிய சங்கு - சக்கரத்துடன் நாகத்தலை ஒன்று பொறிக்கப்பட்டிருப் பது இந்நாணயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை மேலும் வலி யுறுத்துவகாக உள்ளது மிகமிக அபூர்வமாகக் காணப்படும் நாகசின்னம் பொறிக்கப்பட்ட இந்நாணய வெளியீடானது எமது இழந்த வாலாற்று ம பின் தொடர்ச்சியினை மீளவும் அமைத்துக் கொள்வதற்கு பெருமள விற்கு உதவுவதாகக் கொள்ளலாம்.
இந்நாணயத்தின் முற்பக்கத்தில் காணப்படும் மற்றொரு உருவம் கெண்டி (Spouted pot) ஆகும். கெண்டியினுடைய நீர்க்கொம்பு பாத்திரத்தின் வலது புறத்கில் அமைந்து காணப்படுவதும் இங்கு குறிப்படத்தக்கது. தென்னிந்திய நாணயங்களில் கெண்டியின் வடி வம் மிகவும் அருமையாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நாணயத்தில் காணப்படும் இன்னொரு உருவம் (எகிப்திய) வண்டுபோன்று அமைந்துள்ள வடிவமாகும். புஜபலம் மிக்க ஒரு சிறிய மனிதனது இருகரங்களும் மேலே உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள தோற்றத்தினை அது பிரதிடலிக்கின்றது. மிகவும் அண்மை யில தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள சங்ககால சோழர் மரபுக் குரியதும் பாண்டிய மரபுக்குரியதுமான நாணயங்களில் இத்தகைய வடிவம் இடம்பெற்றிருப்பது ஒப்புநோக்குதற் குரியது. இற்றைக்கு பல தசாப்தங்களுககு முன்னர் கந்தரோடையில் இருந்து பெற்றுக் T T0T TTTT SS S SLLaLLL LLLL LLLL LCCCCCSSSS L0 TTS T TTTHLHHLLS S SS TTT யத்திலும் இவ்வடிவம் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாணயத்தின் முற்பக்கத்தில் உள்ள இந்த உருவங்கள் யாவும் தனித தனியான முத திரைகள் பயன்படுத்தப்படடே பதிக்கப்பட்டவை யாகக் காணப்படுகினறன. நாணயத்தின் கீழ் விளிம்பினைக் குறி

۔ 67 حس۔
பார்த்தவாறே (உருவம் பதிப்பித்தவர்) அந் நாணயத்தினைத் தேவைக் கேற்றவாறு வட்டப்பாதையில் அசைத்து பட்டடையில் வைத்து அழுத்தி உருவங்களைப் பதித்துக்கொண்டார். இங்கு உருவங்களின் அமைதி எவ்விதத்திலும் சிதறாது குறிபார்க்கப்பட்ட தன்மையை நோக்கும் பொழுது மரத்திலான பட்டடை (Wooden Anvil) இந்நாணயத்தின் உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும என்பது தெளி வாகின்றது. அத்தோடு உருவங்களைப் பதிப்பிக்க உபயோகித்த முத்திரை நாணயத்திலும் பார்க்க சிறியது என்பதும் தெளிவாகின்றது.
இந்த நாணயத்தின் பின்புறமும் பல வகையான உருவங்களைத் தன்னுள்ளே கொண்டிருச்கின்றது. அவற்றுள் மிகவும் தெளிவாக, குறிப்பிடத்தக்கதாக காணப்படுவது ஏழு சிறு வட்டங்களைக் கூட்ட மாக ஒவ்வொரு வளையத்திற்குள்ளும் கொண்டதான இரு பெரு, வெவ்வேறான வளையங்கள் ஆகும். அவற்றின் பொருளை அறிந்து கொள்வதில் மிகவும் சிக்கலான நிலை இருப்பினும் அவை ஒருவேளை பெருங்கற்கால மக்களின் வட்டவடிவிலமைந்த ஈம கல்வட்டங்களை குறித்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு நாண யத்தின் இப்பக்கத்தில் காணப்படும் இன்னொரு முக்கியமான வடிவம் கருடன் ஆகும். கருடப்பறவையானது தலையமற நிலையில் கால் களுடன் இடது பக்கம் நோக்கிய நிலையில் காணப்படுகிறது. (வட இந்தியாவில் வைணவ பக்தர்களான குப்தர்கள் தமது பரம எதிரி" களாக விளங்கிய நாகர்களுக்கெதிராக - அதாவது நாகக் கொடிக் கெதிராக - கருடக் கொடியினையே வெற்றிச் சின்னமாகக் கொண்டி, ருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது) ஆனால் கந்தரோடை யில் நாகமன்னர்கள் விஷ்ணு புத்திரர்களுக்கெதிராக நாக சின்னத் தினையே கொண்டிருந்தனர் என்பதும், தலையற்ற கருட வடிவம் நாகர்கள் விஷ்ணு புத்திரரை வென்று அடக்கிய நிலையைக் குறித்து நிற்கின்றது என்பதும் இச்சான்று மூலம் உறுதிப்படுத்த வாய்ப்புண்டு. மேலும் இரு வடிவங்கள் இந்நாணயத்தின் இதே பக்கத்தில் காணப் படுகின்றன. தலையற்ற கருட உருவத்திற்கு மேலே மனித வடிவம், ஒன்று காணப்படுகிறது. மையப்பகுதியில் அரைவட்ட குன்றிற்கு மேல் குன்று வடிவமும் நடுவில் நாகமனிதனது சிறிய உருவமும் தெளிவற்ற நிலையில் பதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாணயம் சதுரமான அமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றது. இதன் நிறை 02 8028G ஆகும். இந்நாணயத்தின் முற்பக்கத்து மேற்பகுதியில் சூரியனுடன் அணைந்த விலங்கு ஒன்றின் பாயும் நிலை மிகவும் தெளிவாகப் பதிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் வலது பக்கத்தில் நாகவடிவம் மிகத் தெளிவாகப் பதிக்கப்பட்டுள்ளது. கீழே சூரியனுடன் இணைந்த நாகமொன்றின் வடிவம் காணப்படு கிறது.

Page 44
- 68 -
இந்நாணயத்தின் பிற்பக்கத்தில் உருவங்கள் எவையும் இடம் பெறாவிடினும் மிகவும் நுண்ணியதான முறையில் பாம்பு ஒன்று ஊர்ந்து வருவது போன்ற தோற்றம் காணப்படுவதனை அவதா னிக்கமுடிகிறது இதற்கு மேற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட வரிவடிவம் பொறித கப்பட்டுள்ளது. பொறிக்கப்பட்ட அவ்வரிவடிவமுறை கமிழ கத்தில் மாங்களம் என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டிலுள்ள 'ஈ' கார ஒலிக்குறிப்பிற்குரியதாக ஒத் திருப்பது இங்கு அவதானிக்கத்தக்கது. இவற்றோடு மீன் ஒன்றின் வால் பகுகியும் அதனுடன் இணைந்த சூரியகதிர்களும் இந் நாண யத்தில் மிகவும் துல்லியமாகத் தெரிகின்றன.
மூன்றாவது வெள்ளிநாணயமானது மற்றெல்லா நாணயங்களை யும் விட கடிப்பில் கூடிக் காணப்படுகின்றது. இதன் நிறை 03 3ே75G ஆகும் மிகச்சிறிய நீள்வட்டவடிவமான இந் நாணயத்தின் முற்பக்கத் தில் நாகர் வரிவடிவமும், நாகபடமும் பொறிக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. எகிப்திய எழுத்துமுறையைத் தழுவியதாக நாகர் வரிவடிவம் இந் நாணயத்தின் முற்பக்கத்தில் காணப்படுவது கத்த ரோடை - கேரளம் - மத்திய கரைக்கடற்றொடர்புகளை உறுதிப்படுத்த உகவும் சான்றெனக் கொள்ள வைக்கின்றது. இந்நாணயத்தின் பிற் பக்கத்தில் எந் கவிதமான அச்சுக்குத்தப்பட்ட அடையாளங்களும் கானப்படவில்லை.
நான்காவது வெள்ளிநாணயமானது சதுரமான வடிவில் அமைந்து காணப்படுகின்றது. இகன் நிறை 02 400 G, ஆகும் அதன் இடது மேற்புற மூலையில் சூரியனின் உருவத்தில் அதன் காற்பங்களவின தாகக் காணப்படுகிறது. இது தனிக் துவமான சூரிய வடிவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது சூரிய கதிர்களுக்காக உருவகிக்கப்பட்ட கோடு கள், கோடுகளாக இல்லாது அம்புச் குறி, கைதாங்கி (கெவர்கொம்பு) போன்ற வடிவங்களாக உள்ளன. நாகபடமொன்றின் உருவம் மேல் வலது மூளையில் பதிக்கப்பட்டுள்ளது. இந் நாணயத்தின் கீழ்ப்பக்க மத்தியில் மீன் சின்னம் அல்லது நாகர் வரிவடிவம் போன்ற ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பிற்பக்கத்தில் பெரிய-வாயகறை பானைபோன்ற பாத்கிரத்தின் வடிவம் பொறிக்கப்பட்டிருப்பது விசேடமான அம்சமாகவுள்ளது. அச்சுக்குக்தப்பட்ட காசுகளில் இவ் வாறான வடிவம் காணப்படுவது இதுவே முதற் தடவை என்று குறிப் பிடலாம். இவ்வாறாக வெள்ளியிலான அச்சுக்குத்தப்பட்ட இந்த நான்கு நாணயங்களினதும் தன்மை அமைந்துள்ளது.
நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம்:
தென்னாசியாவில் நெடுங்காலாக மனித சமூகங்கள் வாழ்ந்து வரும் டி ர:ேசங்களுள் ந சது வீடமும் (யாழ்ப்பாணக குடாநாடும்) ஒன்றாகும். இரணடாயிரம் ஆணடுகட்கு மேலாக இங்கு மக்கள்

سے 69 --
வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மிக நீண்ட கால மனித வரலாற் றினையுடை41 ஒரு பிரதேசமாக இப்பிராந்தியம் விளங்கி வந்திருந்த போதிலும் அதன் வரலாற்றைத் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ள எமக்குத் தெளிவான ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை ஆனால் தற்போது கந்தரோடையில் உள்ள 18ண்படை அடுக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த வெள்ளி நாணயங்கள் ஓரளவிற்கேனும், மறைந்து போன - மண்ணினுள் புதையுண்டு போன எமது பண்பாட்டு - வரலாற்றின் தொடர்ச்சியை சீர் செய்வதற்கு உதவுவதாக அமைகின்றன. அந்த வகையில் நாகத் தலை பொறிக்கப்பட்டுக் காணப்படும் அந்நான்கு நாணயங்களும் நாகதீபம் பற்றிய ஐதீகங்களுக்கு உருக் கொடுக்கின்ற முதற்தரமான தொல்லியற் சான்று ளாகின்றன எனலாம். இந்த நான்கு நாக நானயங்களின் வெளியீடுகள் கந்தரோடைக்குரிய தனித்துவமான ஒரம்சமாக மட்டும் இருப்பதனைக் கொண்டு பார்க்கும் போது நாக மன்னர்களுடைய ஆட்சிப் புலத்தின் தலைநகராக அது விளங்கி, இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகத் தெளிவாகின்றது. 27 இதனாலேயே தமிழக - ஈழத்து இலக்கிய வரன்முறை நூல்களிலும் கந்தமாதனம் மலை (கதிரமலை) பற்றிய குறிப்புக்கள் நாகதீபத்துடன் விபரிக்கப்பட்ட வகையில் எடுத்தாளப்பட்டமையைக் காணமுடி கிறது 28
நாகதீபம் பற்றிய காலத்தால் முற்பட்ட இலக்கியக் குறிப்பு இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்ற நூலில் காணப்படுகிறது. கி. பி. 3ம் நூற்றாண்டு முடிவில் அல்லது 4ம் நூற்றாண்டில் அந்நூல் கோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது பொதுவான முடிவாகும். இரண்டு நாக அரசர்களைப் பற்றிய செய்தி மா முதல்வனுடன் தொடர்புபடுத்தப்பட்ட வகையிலும் மனுபல்ல காட்சி களுடன் இணைக்கப்பட்ட வகையிலும் மணிமேகலை நாகதீபம் பற்றிய செய்திகளைத் தருகினறது. மணிமேகலை எழுந்த காலத்திலேயே ஈழத் தில் வல்லிபுரத்தில் பொற்சாசனம் வரையப்பட்டது என்பதும் (கி.பி. 4ம் நூற்றாண்டு) அகில் நகதிவ என்று நாகதீபம் குறிப்பிடப்பட்டிருந்தமை பற்றியும் வரலாற்றாசிரியர்கள எடுத்துக்காட்டியுள்ளனர். 29
கி.பி. 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருகப்படும் மகா வசம் என்ற பாளி நூலில் நாகதீபம் பற்றிய செய்திகள் இடம் .ெ!ற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தரின் மும்முறை இலங்கை வருகை பற்றிய ஐதீகம் பற்றிக் கூறப்படும் பகுதியில் நாகதீப வருகை யும எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
கி. பி. 14ம் நூற்றாண்டில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட "சம தாலங்கார என்ற நூலில் கூறப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதையை ஒத்துள்ள கதையில் நாகதீபம் பற்றிய குறிப்பு ஒன்று கந்தரோடை

Page 45
- 70 ത്ത
யுடன் தொடர்புபடுத்தப்பட்ட வகையில் இடம்பெறுவதைக் காண முடிகின்றது. இக்கதையானது இலங்கையின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த ஓர் ஆண் காக்கைக்கும், வடபகுதியைச் சேர்ந்த ஒரு காக் கைக்கும் நடைபெற்ற திருமணச் செய்தியைத் தெரிவிப்பதாக உள் ளது. ஆண் காக்கையின் வசிப்பிடம் மகாசுமத்திலுள்ள திஸ்ஸவீவா ஆகும். பெண்காக்கையின் வசிப்பிடம் வடக்கிலுள்ள ‘மணிநாக தீவ யின’ ஆகும். இங்கு மணிநாகதீவு அல்லது மணிநாகதீபம் என்பது ராஜவாணி" என்ற நூலின்படி கந்தரோடையைக் குறிப் பிடும் என்பது வரலாற்றாசிரியர்களது பொதுவான கருத்தா கும். இருப்பினும் மணிநாகதீபம் என்பது யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதனையுமே குறிப்பிட்டு நின்றதாகக் கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களது வாதமாகும்.39
இப் பின்னணியில் நோக்கும்போது கந்தரோடையில் கிடைத் துள்ள இந்த நான்கு நாக நாணயங்களுக்கும் அங்கு வளர்ச்சியடைந் திருந்த நாகர் பண்பாட்டிற்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கக்கூடிய முறமையை தெளிவாகக் கண்டு கொள்ளலாம். அவ்வாறான பண்பாட்டுப் பின்னணியின் வளர்ச்சியும் தொடர்ச்சியு மாகவே இன்றுவரை இப்பிராந்தியத்துப் பண்பாட்டுப் பரிமாணம் முகிழ்த்திருந்தமையையும் இங்குள்ள மக்கள் வாழ்க்கைமுறைகளில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது.81
நாகர் பற்றி பரணவிதான கொண்டிருந்த ஆய்வுக்கருத்துக்கள் ஒருதலைப்பட்சமானவையாக - அறிவியல் ரீதியிலான வரலாற்று நெறிக்கு முரண்பட்டவையாக வெளியிடப்பட்டவையாகக் காணப் படுகின்றன. உதாரணத்துக்காக பின்வரும் ஒரு பகுதியை நோக்க eurrub.32
". . . . . . இலங்கையில் கல்யாணி நாகதீவு போன்ற மனித உலகின் சில இடங்கள் மனிதர்களின் வசிப்பிடங்களாகக் கருதப்படவில்லை என்ற உண்மை மகாவம்சத்தில் கூறப்படுவதிலிருந்து நிரூபிக்கப்படு கின்றது. நாகதீபத்திற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகட்கும் புத் தர் வந்தபோது அங்கு மனித ஜீவன்கள் இருக்கவில்லை என மகா வம்சம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் ஐதீகக் கதைகளில் காணப் படுகின்ற "மணிநாக", அல்லது 'மணி - அக்கீ", "மகோதர போன்ற நாக அரசர்களின் பெயர்கள் சமஸ்கிருத இலக்கியத்தில் மனிதவர்க் கத்திற்கு அப்பாற்பட்ட நாகர்களுடன் சேர்த்துக் கூறப்படுகின்றன. மணிநாக வழிபாடு இந்தியாவில் மத்தியகாலம் வரைக்கும் நிலவியது. சில அறிஞர்களைப் பொறுத்தவரையில் வழமையாகிவிட்டாலும், நாகர்களை மனித ஜீவன்களாக மாற்றுவது நியாயமற்றதாகும்.

جسے 71 مس۔
நாகர்களை மனிதர்களாகக் கொள்ளலாம் என்பதற்குக் காட்டும் வாதம் தேவர்களை மனிதர்களாகக் கொள்வதற்குதவும். நாகர் களிை மணிக ஜீவன்களாகக் கொண்டாலும் அவர்களைத் திராவிட ருடன் அடையாளம் காண்பதற்கு எவ்விதமான குறிப்பான காரணங்களு மில்லை. பழைய நாகதீவில் தற்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற காரணத்துக்காக நாகர்களை திராவிடர்களாகக் கொண்டாலும் வட இந்தியாவில் உள்ள "நாகபுர" என்ற இடத்தைச்சுற்றி இன்று மொழியைப் பொறுத்து ஆரியர்கள் வாழ்வதால் நாகர்களை ஆரி யர்களாகவும் எடுக்கலாம்."
பரணவிதானவினுடைய நாகதீபம்பற்றியதும் நாகர்கள் பற்றியது மான இத்தகைய ஆய்வுக்கருத்துக்கள் கந்தரோடையிற் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளமையை உணரமுடிகிறது. தென்னாசியா வில் நாகவம்சங்கள் பல காலத்துக்காலம் பிராந்தியத்துக்குப் பிராத் தியம் பண்பாட்டுப் பங்களிப்புக்கள் பலவற்றை செலுத்தியிருக்கின் றன. 33 வட இந்தியாவில் நாகவம்சமொன்றின் ஆட்சி மரபு குப்தர் வரும்வரைக்கும் இருந்திருக்கின்றது. குப்தப் பேரரசர்கள் காலத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் 3* தக்கணத்தில் கிருஷ்ணா நதியின் முகத்துவாரப்பகுகியிலும் நாகவம்சம் ஒன்று பண்பாட்டுப் பங்களிப்பு களை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் தமிழகத்திலும் நாகர்கள் குறுநில மன்னர்களாக விளங்கியிருக்கிறார் கள். முரஞ்சியர் (முடிநாகராயர் என்பவர் சங்ககாலத் தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞராகவும் வாழ்ந்திருந்தார் என்பனை சங்க நூல்கள் வாயிலாச அறிந்து கொள்ள முடிகிறது. 38 இதே போன்றுதான் கந்த ரோடையில் பெருங்கற் காலப் பண்பாட்டு வாழ்வின் தொடக்கத்தி லிருந்தே நாகர்கள் எழுச்சிபெற்று வந்திருக்கிறார்கள் என்பது தற் போது சுந்தரோடையிலிருந்து எமக்குக் கிடைத்த நான்கு நாக நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் திராவிட நாகர்களே என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் தமிழ்ப் பிராமி வரிவடிவ உப யோகத்தினையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதனை இங்கிருந்து கிடைத்த சான்றுகள் நிரூபிக்கின்றன. பெருங்கற்கால மண்படை யடுக்குகளிடையே கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் காணப் படும் வட்டவடிவிலான நாகமுத்திரைகள் பிராமிவரிவடிவங்களுடன் சேர்த்துப் பொறிக்கப்பட்டுள்ள தன்மை அக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்த உதவுகின்றன. ஈழத்திற்குப் பெளத்தம் பரவியபோது அதன் செல்வாக்கிறகுட்பட்ட மூத்த குடிகளாகவும் இந்நாகவம்சத்தினர் விளங்கினர் எனக் கொள்ளமுடியும், (தென்னிந்தியப்பகுதி ஒன்றிலி ருந்தே குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்த பெளத்தமதமானது ஈழத் திற்குக் கொண்டு வரப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துவதற்குரிய தொல்வியற் சனறுகள் கிடைத்து வருகினற இந்நேரத்தில் கந்தரோடை கேரள பண்பாட்டுத் தொடர்புகளை அமமதத்தனூடே கொண்டு வரப்பட்ட

Page 46
- 2 -
பண்பாட்டலைகள் வாயிலாக அடையாளம் கண்டு கொள்ள (!L ബട്ട இங்கு குறிப்பிடத்தக்கது ) தென்னிந்தியாவில் தமிழக மாநிலத்தில் இதுவரையில் அச்சக்குத்தப்பட்ட வகைக்குரிய நாணயங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் கேரள மாநிலத்திலேதான் 300 க்கும் மேற்பட்ட அச்சுக்குக் கப்பட்ட வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்ாட்டுள்ளான 38 இதே போன்று யாழ்ப்பானைக்குடா நாட்டிலுள் கந்தரோடையிலேயே தற்போது தனித்துவமான வகை பிலான இந்த அச்சுக்குத்தப்பட்ட நாணயங்கள் கனடுபிடிக்கப்பட்டுள் விாவின. எனவே பலவகையாலும் சுந்தரோடை - கேரளத் தொடர்பு களை தனித்துவமான வகையில் இனங்கானக்கூடிய முறையில் எமக்கு இந் நான்கு அச்சுக்குத்தப்பட்ட வெள்ளி நாணயங்களும் கிடைத் திருப்பது எமது வரப்பிரசாதமே. நாகதீப அரகம் வம்ச ஆட்சி முறைமையும்:
கந்தரேTடையிற் கிடைத் த தனித்துவமான நF% நபர் யங் களான சின் திட்டவிட்டமான வடிவத்தையும் பருப்பததையும் கொண்டதாக நிறுவன ரீதியாக, அதிகார இறைமையுடன் வெளி யிடப்பட்ட : என்பதில் ஆய்வாளர் மத்தியில் ஐயம் எதும் off முடியாது ஒரே சீரான குறியீடுகள் இந்த நான்கு நான பங்களிலும் பதிக்கப்பட்ட தன்மையின் அடிப்படையிலிருந்து அவை அங்கு கங்ை சுரிக்கப்பட்ட நாணயங்களாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந் திருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது. இவ்வாறான அங்கி அாரம் வழங்கிய ஓர் அரச நிறுவனம் சுந்தரோ டையில் கி முற்பட்ட காலப்பகுதியிலிருநது தோற்றப பெற்று விட்டது என்பதனையே இந்நாணய வெளியீடுகள் தற்பொழுது எமக்கெடுத்துக் காட்டுகின்றன. அவ்வ ைநீ யில் முதல் நாகவம்சம் ஒனறுக்கும் சுந்தரோடையில் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்ற அரசியல் முறைமைக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்கக் கூடிய தன்மையை இந்நாணயங்கள் எடுத் துக்காட்டுகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஈழத்து பிரா மிச்சார எனங்கள் சிலவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த தீ ராஜா" என்ற பதமானது இந்த நாகதிய அரசிறமையையே குறித து நிற்கிறது என்பதை இன் வழியே தற்பொழுது நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது. 37 ஆகவே நகர் வம்சத்தினால் தோற்றுவிக்கப்பட்ட முதல் அரசு என்ற வகை பில் அவர்களது ஆட்சிப்புலமாக விளங்கியிருந்த இக் குடாநாட்டுப் பரப்பு நாகதியம் அல்லது நாது விபம் என வழங்கப்பட்டது எனலாம் இத்தகைய ஒர் அரசியல முடிறமையின் STLE ILI LITAE – 4553-554 J TA சுந்தரோடை விளங்கி சீருந்தது என்பதும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் தாற்றாண்டுக்க முன் எரிலிருந்சுே இவ்வரசு தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டு என்பன சுயும் தற்பொழுது கிடைத்துக் கொண் டிருக்கும் தொல்வியற்சான்றுகள் வாயிலாக நிறுவிக் கொள்ள (լուց கிறது.

வழுக்கை (வழுதி) யாற்றுப்பள்ளத்தாக்கு - ஆறுகண் மதவடி
வழுக்கை (வழுதி) யாற்றுப்பள்ளத்தாக்கில் நெஸ் உற்பத்தி

Page 47
ܠܐ.
மடம் - கிணறு ஆவுரஞ்சிக்கஸ் - சுமைதாங்கி (ஆறுகணி மதவடிக்கணிமையில்)
மழைநீர் அரிப்பினால் வெளிவந்துள்ள அரும்பொருட்கள்கந்தரேስ】 ዕJ}ዘ --
 
 
 
 

சிவப்பு வர்ண மட்பாணிடம் - கந்தரோடை
பாரம்பரிய மணர்குடம் - சிவப்பு - வடமராட்சி, வதிரி

Page 48
ரெளலட்டட் மட்பாணிடம் - சுந்தரோடை (வரைபுடன் கூடியது)
பாரம்பரிய மணர்குடம் - சிவப்பு - வடமராட்சி, வதிரி
 
 

சங்ககால நாணயம் - முற்பக்கம் - கந்தரோடை
சங்ககால நானயம் - முற்பக்கம் - கந்தரோடை

Page 49
சுந்தரோடை
சிங்கர்
நாணயம் - முற்பக்கம் -
ரோடை
ற்றம்)
ாணயம் - முற்பக்கம் - சுந்த தோ
町
ரபுத
r (வை
சிங்க்சிட
│ │ │ │ │
: ( )
| ( ) │ │ │ ! )
|| ||| |-
( ) ||-
)"
||s. │ │ │
().|
| 1 |-
壽
:
藏
 
 
 

“”
│ │ ││ │ │ │
ம வரைபு
)
ர)
ர்
藏 ||-
s||
է: 南 r
த்த எலும்பினாலான கரு
வின்
ன்றி
(எருது ஒ
து கிடை
கழ்வின்போ,
ஆ

Page 50
சுந்தரோடை அகழ்வில் வெளிப்பட்ட மிருகமொன்றின் எலும்புக்கூடு (மாடு?) சுறுப்பு - சிவப்பு மட்பாணர்டத்துடன்
செங்கட்டி - கட்டிட அழிபாடு - சுந்தரோடை
 
 

சுந்தரோடை நாகநானயம் - முற்பக்கம்
(வாளும் மயிலும்)
சுந்தரோடை நாகநாணயம் - பிற்பக்கம் (நாகம்)

Page 51
".*|× |× .言||- |
ந்தரோடை
H.
岳潭üT山门
பெருவழதி
பாண்டியன
)
நாணயங்கள -
ர்ப
ர்பக்கம்
பு - மு
செர்
=
(
பாண்டியன 'பகு
திர்ரர்?
店
ந்
வழதி
 
 

அச்சுக்குத்தப்பட்ட வெள்ளி நாணயம் - கந்தரோடை (நரகக்குறியுடன்?) முற்பக்கம்
அச்சுக்குத்தப்பட்ட வெள்ளி நாணயம் - கந்தரோடை பிற்பக்கம்

Page 52
அச்சுக்குத்தப்பட்ட வெள்ளி நாணயம் - கந்தரோடை (நரகக்குறியுடன்?) முற்பக்கம்
அச்சுக்குத்தப்பட்ட வெள்ளி நாணயம் - கந்தரோடை
பிற்பக்கம்
 
 

|-
言
“
"|
*|„ )
参 )
வடிவியுடன் "
|- ().s .!■■ |-| ''| 『』|-|昆== │ │ ├. 诉 is |-机洋心活 吨汕目 -啊鸭协. 非白青 È |---- 她一 心脏 磁灶附 脉脚斑 , -沙§ *홍|历 “印? 雨”"s狂澜 浏此勋 翻 G 助。脚威 麟” *历.配府中 工,而– H – 循) 日,匹T -c利的 行
----『||言| |-|
T
| “
|

Page 53
சுந்தரோடை அரசமாளிகைத் திடலில் கிடைத்த சேது நாணயம் - முற்பக்கம் - (ராஜசேகரன் நாணயம்)
கந்தரோடை அரசமாளிகைத் திடலில் கிடைத்த சேது நாணயம் பிற்பக்கம் - கலிங்கநாகரி வடிவம் (ராஜசேகரன்)
三三
垂
圭
圭
三
三
E.
三
三
三
三
圭
=
三
三
들
彗
鲁
 
 

பிராமி "ஆபதி
தமிழ்ப்பிராமி "குணி”
|| . 咖 |-│ │ │ │|- |- ||闲 . . . ,| || || ||F_ │ │ │ │ │ │ │ │ │---- |-|| || |||| || |||~ 홍 % |||刊3 . . . . .阿5,河川 |- 翻翻 |-||||| 期,弱 "|| ||
|
| |
│ │ │ │ │ │ │ │:: ()
│ │ │ │ │ │ ││ │ │ │
|
T
TTT TIL

Page 54
ITTᎦᏆll -
『|
|- |- |- | |- | .
ரோடை
- கந்தே
Pri LF, JP tiJJJ LITO
மபு - சுநத
|- |-|. 홍|' -----三“ *홍儿|- .|-|so 哪
正 |-서:|- IC3% 's
பிராமி வடிக்
தள்
ழ கரம வரையபபடட படபானட
 
 

ஈகாரம் பொறிக்கப்பட்ட மட்பாணர்டம் - சுந்தரோடை
ழகரம் அல்லது முச்சூலம் பொறிக்கப்பட்ட மட்பாணிடம் - சுந்தரோடை

Page 55
~ 动 四 永助。“打 耐心 明, != | 5 *比比 职 홀 홍 !== 门汗 '~习川 斑鸠 如 大王 是一 而 | ( )- (, , )心- |- '' ()爪,如 ~- Çā - 5 |-的日子 3.
Tகாரரி
கிரா
 

Wミ
|-
சிரியருடன் தேடல்
பில் ஆ பiபாரு
டான்
குழி ஒன் வப் ஆசிரியர்
侬
ராடை ஆயவுக
மணிமேெ
ன் அரும்
ஆாவலாக
- } |-|- 丁 习了「『 羽苏. !=于门 历---- 西”寻
| 1 sae

Page 56
W |×
~ } b= 厅 『』『B 古勇_ 历婚. 引正 # ! 心妍 が勉 俩就 站多 **
ரீதி; LLL
ஸ்
இ
i
ஆ
홍 心疗内 副 후 35 祝莎 +心* 娜娜 § .” *胜
-c的
தரோடை
முகர்கள் - கந்
பிர
ர்கள்
ஆய்வலர்
தால்லியல்
ஸ் ெ
களத்தி
* |- *
 
 
 

தமிழ்க்கந்தையா வித்தியாசாலை மாணவருடன் அதிபர்
தெருவோர அரும்பொருட்தேடல் - கந்தரோடை

Page 57
றம்
曹昌
தே
றினர்
க்குழி ஒன்
ய்வுக்
ஆ
TT 63 Luis
கந்தே
动 萨 山 和 阁 孤 啊释 扭四 和 淵 == 正的L邨 乌如 正朗 邝1鹰 *氏 “悼
அரு பொ
为
st AF
 
 

「TTT T-------------- ooooooo!!!-- - -
藏 sae) W|-
别
| ?
跳马 - - 班加W|- 岛----W* 苏ĒW 虚, 别W
நானயங்கள் -
Pறுக
Լիչնիյի
ன் போது ெ
சுடு
ழவி
J፡ïዞ
T:拿妻妾
T\\\\\\\\\\\\\\\\\[\\s\\

Page 58
|-
慧
|-W|
||||||||
Լ5 Tմalத்துடன்)
*
- கந்த
ரிவடிவ
f
றுக்கி = திர
வெள்ளிநான
కా
(வரைபு - மு
ச்சுக்குத்தப்பட்ட
ஆ
岳占
தரோடை
)
ர்பக்கம்
5T OJT LI I If III
னி
G (வரைபு -
சிசுக்குத்தபபடட
التيار.
-|-
\,
三'
"
| |
|-
| ||
 
 

)
、财 *雷 |-口 阳 )|“研*---- )心 (nr .四} 脚吧! E- *T ta|母 汤加3 *删岛 – ! 羽励~ “心衢 D=迈姻 =1切 加咖 观 so羽羽 姊释 ----厅 エso 哥L 历 . . . g||||||
|-|一|-

Page 59
சி
Es
k
ானையங்கள்
த ரோம
கிடைத்
வரணியி
டு
WIUN}ሰWሓùùù"
கி.மு. 1ம் நூ
பிற்பக்கத்
Trail
ரே草直
-த்த
எப் கிை
வரணி
壽
·参见拿 藏
 
 

T ,תות ליוול f -
றின் மீத
班别 汗 岛) 儿阿 雪 打 正 目 '-| SE 없 班 们
ITITեii -
G
றளவடடட அமைப்பு - சுந்த
&ନ୍ଦୀ ଘ
மடபார்னடத்

Page 60
*
■)
|(|× :|()|| s. |-
|| ||| || | |
TT -
றில் புறாவடிவம் - கந்தரோடை
மொன்
றளவடடட மடபாண்ட வகைகள - சுந
F եւ
T]5-là), LL.L. ILLITEC) L
 
 

|is '') )|-
|-No. . -
《芸三盏三 No | |-'''.|*-
|- ( No
- சங்கப்புல ை
ம் - முகப்புத் தோற்றம் - சங்கப்புலவு =
ற்பக்கம்
கநீதரோடை
கந்தர் Tao
-
துநானய
சேதுநாணய
சே
■|-. ■ !
|× ( )Mae .季|*|
“

Page 61
தரோடை
!!!!!:· saessssssssss!!!!!三 W妻妾|歴 sae!saesae ( ) ...Ws,.||-|- 藏|.’
( ) 藏
நாணயம
!!!!!!
கினர்
மன நாணயங்கள - கத
藏燕
No
sssssssssssssssss
கடு
sae ssssssss||
sssssssssssssssssss lis君"! tillW藏()|||||||||||ssssssss!!!!!!!!!!).· |-歴 WTM: W考
|-|-|-|
வரையப்பட்
ல் சு
"言
துலக ֆ:
வேறு வடிவங்களி
| Մեl!
1ச்சு
 

- --
சுந்தரோடையில் நாகர் வம்சத்தின் தோற்றத்தினை குறைந்த பட்சம் கி. மு. 3ம் நூற்றாண்டிலிருந்தாவது அடையாளம் காணக் கூடிய வகையில் எமக்கு இந்த நாகநாணயங்கள் கிடைத்திருக்கின் றன. "தீபராஜா" பற்றிய பிராமிச் சாசனக் குறிப்புக்கள் ஊடாக வும், நாகசின்னம் பொறிக்கப்பட்டு கிடைத்துள்ள மட்பாண்ட முத் திரைச் சின்னங்கள் உளடாகவும் அதனை உறுதிப்படுத்த முடிகிறது. இம்மட்பாண்ட முத்திரைச் சின்னங்களில் பிராமி எழுத்துக்கள் இனனந்து காணப்படுவது எமக்கு சார்பியல் ரீதியில் அமைந்த காலக்கணிப்பீட்டிற்கு உதவுவதாக அமைந்துள்ளது.*
சுந்தரோடையில் பெருங்கற் காலப் பண்பாட்டு மண்படை அடுக்கு களுக்குரிய காலக்கணிப்பீடு கி. மு. ம்ே நூற்றாண்டிலிருந்து கொடுக் கப்பட்டுள்ளன மகா யக் காணலாம்.? 'ஒர் ஆக்கி காலம்" என்ற வகையில் இப்பெருங்கற் காலமே குடாநாட்டு நிலையான குடியிருப்பு கள் பொறுத்தும் , பயிர்ச்செய்கை பொறுத்தும் பவ்வேறு அ? விருத்திகள் எற்பட்ட தொடக்கமாக அமைந்தது." இத்தொடக்க கால அபிவிருத்திகள் கைவரப்பெற்ற முதல் மையமாக கந்தரோடை எழுச்சி பெற்றதனாலேயே அங்கு கி. மு. 3ம் நூற்றாண்டளவில் பெருங் சுற்காலப் பண்பாட்டு வளர்ச்சியுடன் இணைந்த வகையில் இறைமை முறையை நாகர் வம்சத்தினரால் தோற்றுவிக்க முடிந்தது. இவ்வாறான அரசமுறைமையின் வளர்ச்சியின் குறிப்பாகவே ஆனைக் கோட்டை பெருங்கற்கான மண்டடைபடுக்குகளிடையே கண்டுபிடிக் கப்பட்ட "கோவே தன்' என்று பிராமி வரிவடிவில் பொறிக்கப்பட்ட தமிழ் வாசகத்தினைத் தாங்கிய முத்திரைச்சாசனம் கொண்டு விளங்கு கின்றது." அது நாகர் வம்ச ஆட்சியாளருக்குரிய அரசசின்னம் என் பதில் ஐயம் ஏதும் இருக்கமுடியாது.
சுந்தரோடைப் பிராந்தியத்தில் இன்றுவரை நின்று நிலைத்திருக் கும் தோம்புப் பெயர்கள் (காணிகளுக்குரியவை சிலவற்றை கிறிஸ் தவ சகாப்தத்திற்கு முற்பட்ட தமிழக மரபுகளுடன் இணைத்து
அடையாளம் காண்பதற்கு உதவுவதாக உள்ளன. சங்கம்புலவு, தில்லையங்கூடல், வியாளவயல், குடாரை, கற்பக்குணை, கயற்கண்ணி, அங்கனாக்கடாவ (அங்கிண் அம்மைக்கடவை, சோழியாகடவை,
மம்மளை உச்சாப்பனை, சங்குவேவி போன்ற இடப்பெயர்கள் கிறிப்பிட்ட இப்பிராந்தியத்திற்குள் இன்றுவரை மக்களது வழக்கில்
இருந்து வருவதனைக் கானலாம். "சங்கம் புலவு" என்ற மையம் வழுக்கையாற்றுடன் நேரடியாக இணைந்த வகையில் அமைந்து காணப்படுகின்றது, "சங்கம் புலவு என்ற புராதன மையத்தில்
-

Page 62
-- 74 -
இருந்து சேகரிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற் கும் முற்பட்டவையாக காணப்படுகின்றன. சங்கம் புலவு இடுகாட் டினைச் சூழவுள்ள நிலப்பகுதி வயற்பரப்புக்கள் ஆகும். தொல் பொருட்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் மையமாக இவை விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
"கயற்கண்ணி’ என்ற மையமே கந்தரோடையில் தற்போது தமிழ்ப் பெளத்த மதத்துடன் தொடர்புபட்ட கூறுகளைக் கொண் டுள்ளது. ‘கயற்கண்ணி" என்ற பெயர் கூடல் மதுரையின் பழமை யான ஒரு வடிவமாகும்.42 அங்கு அங்கையற்கண்ணி என்ற நாக தேவதை உறைகின்றாள் என்ற மரபும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நாகபாம்பின் பெண்பால் வர்க்கத்திற்கும் கயற்கண்ணி என்ற பெயர் மரபு இருந்து வருவதனைக் காணலாம்.
தில்லையங்கூடல், குடாரை, சங்குவேலி போன்ற பெயர்கள் சங்ககாலத் தமிழக மக்க ஊருக்கு நன்கு பரிச்சயமானது. அங்கணா வைக் கடவை என்றழைக்கப்படும் இடத்தின் பழைய வடிவம் அங் கண் அம்மைக்கடவை ஆகும். சேரன் செங்குட்டுவன் மதுரையை எரித்த கண்ணகிக்கு கேரளத்தில் விழா எடுத்த சமயத்தில் ஈழத்து மன்னன் ஒருவனும் அதில் அதிதியாக பங்குபற்றியிருந்தான் என்றும், பின்னர் அவன் ஈழம் திரும்பியபொழுது திருவடிநிலையூடாக வழுக்கையாற்றுப்பள்ளத்தாக்கில் பயணம் செய்து அங்கண் அம்மைக் கடவையில் பத்தினிக்கு முதற்கோயிலை அமைத்துச் சென்றான் என்றும் ஓர் ஐதிகத்தின் வாயிலாக அறிய முடிகின்றது. முதன் முதலாக நாகதீபத்தில், நாகர் ஆட்சி செலுத்தும் போது அவர்களு டைய ஆதரவுடன் அங்கு பத்தினிக்கு கோயில் கட்டப்பட்டது என்ற சம்பவம் அப்பிராந்தியத்து பண்பாட்டு வரலாற்றில் பெரும் தாக்கத் தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தில் பத்தினிக்குரிய முதற் கோயில் நாகர் ஆள்புலத்தில் அமைந்தது என்பதும், கண்ணகி பாம் பாக மாறி ஈழத்தின் வடகரையை அடைந்தாள் என்பதும். இங்கு, நாக சின்னத்தினை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டின் தோற் றப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு ஐதீகங் களாகக் கொள்ளலாம் எனவும் சிந்திக்க வைக்கின்றது. நயினார் தீவிலுள்ள நாகத்துடன் இணைந்த கண்ணகியம்மன் வழிபாடு (பின் னர் நாக பரமேஸ்வரி என வளர்ச்சி பெற்ற வழிபாட்டு முறைமை) இப்பின்னணியிலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.43 இவ்வா றான பண்பாட்டு தொடர்புகள் பற்றிய ஆய்வுகளுக்கெல்லாம் கந்த ரோடையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நாக நாணயங்கள் அடிப் படையை இட்டுக் கொடுக்கின்றன என்றால் அது மிகையாகாது.

سی۔ 75 سے
கந்தரோடை நாகர்களது ஆட்சி நடவடிக்கைகளின் மையமாக கி.பி. 4ம் நூற்றாண்டுகள் வரைக்கும் விளங்கியிருந்திருக்க வேண்டும். அதன் பின்னர் விஷ்ணு புத்திரர் வம்சமே இப்பிராந்தியத்தினது ஆட் சிப் பொறுப்பினை ஏற்றிருந்தனர் என்பதும், அவ் வம்சத்தில் வந்த குதிரை வீரன் வெடியரசன் மிகப் பிரடல்யம் பெற்று விளங்கினான் என்ப தும் ஐதீகம். விஷ்ணு புத்திர வம்சத்தினது ஆட்சியின் கால எல்லை கி.பி. 6ம் நூற்றாண்டுகள் வரைக்கும் தொடர்ந்திருக்கலாம். கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டுகள் முடிவு வரைக்கும் பாண வம்சத்தினர் கந்தரோடையை மையமாகக் கொண்டு ஆட்சி நடாத்தி யிருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்படும் அந்த கக் கவியான வீரராகவன் பாணவம்சத்தில் தோற்றம் பெற்ற ஒருவனே யாவான். பல்லவர்களது ஆட்சி நிலவிக் கொண்டிருந்த சமயத்தில் இராமநாதபுரத்தில் பாணர்கள் திறையரசர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில் நாகதீபத்திலும் அவர்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந் கார்கள். இவ்வம்சத்தில் வந்த உக்கிரசிங்கன் (பாணன்) மக்கள் மனதில் நிலைபெற்றுவிட்ட ஒரு மன்னனாயினான். இவனை பற்றிய ஐதீகங்கள் பல நின்று நிலைத்திருந்தன. கி. பி. 9ம் நூற் றாண்டில் சுந்தரோடை நாகதீப அரசியலில் இருத்து தன்னிலை இழந்து விடுவதினைக் காணலாம். சோழ வம்சத்தின் செல்வாக்கு இவ்வாறான ஒரு நிலைக்கு காரணமாகியது. அதன் பின்னர் சிங்கை நகர் நாகதீபத்தின் வரலாற்றில் பெயர் பொறிப்பதனைக் காணலாம்.

Page 63
அத்தியாயம் :
ஐந்து
நல்லூரும் மத்திய கால திராவிடர் மரபுகளும்
நாகதீபத்தின் வரலாற்று வளர்ச்சியில் மத்திய காலத்து உயர்ந்த வளர்ச்சி நிலைக்குரிய தொல்லியல் எச்சங்களை ஒருங்கே கொண்டு அமைந்த மையமாக நல்லூர் விளங்குகின்றது. ஈழத் தமிழர் நாகரிகப் பரப்பிலும் பண் பாட்டிலும் நல்லூர் முககிய பங் கெடுத்திருந்தமையைப் பல சான் றுகள் வாயிலாகக் கண்டுகொள்ள லாம். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சரி, வைத்தியம், சோதிடம் ஆகிய அறிவியற்துறை பொறுத்த வரலாற்றிலும் சரி நல்லூர் என்ற ஸ்தானம் வகித் திருந்த பங்கு அளவிடற்கரியது. பொதுவாக யாழ்ப்பாணத்து முருக கலாசாரத்தின் பகைப்புல மாகவும் இன்று வரையும் விளங்கி வருவதும் இம்மையமே. இத் தகைய பல சிறப்புக்கள் ஒருங்கே கூடிக் காணப்பட்ட இம் மையத் தின் வரலாற்று வளர்ச்சியினை எடுத்துக்காட்டுவதற்குப் போதிய ஆதாரங்கள் இதுவரைக்கும் கிடைக்காமல் இருந்துவருவது ஒரு பெருங் குறைபாடாகும்.
ஈழத்துத் தமிழ் வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி , நல்லூரானது கி. பி. 13ம் நூற் றாண்டிலிருந்து கி. பி 17ம் நூற் றாண்டின் தொடக்கம் வரைக் கும் யாழ்ப்பாணத்தில் அரசு செய்த சிங்கை ஆரிய சக்கர வர்த்திகளின் அரசியல் நடவடிக் supasas 6rfloor 6U). Du Lorras இருந்து வந்தது. கி.பி. 1619ல் கடைசி மன்னனான சங்கிலி குமாரன் என்பவனைபோர்த்துக்கீசர் சிறை

--۔ 77 -------
பிடித்து கோவாவுக்கு அனுப்பியமையைத் தொடர்ந்து நல்லூரானது இதுவரைக்கும் பெற்றிருந்த அரசியல் வரலாற்று முக்கியத்துவத் துவத்தினை தமிழர் மத்தியிலிருந்து இழந்து கொண்டது. அதன் பின்னர் நல்லூர் என்ற மையத்தின் வரலாற்று வளர்ச்சியானது போர்த்துக்கீசர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் மருவி நின்று கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்குரிய பகைப்புலமாக தொழிற்பட்டிருந்த மையாக அமைந்தது .2 தொடர்ந்து 1696ல் இலங்கை வந்த ஒல்லாந் தர்களது நடவடிக்கைகளின் கீழும். அதன் பின்னர் 1796/7ல் ஆங்கி லேயர்களது வருகையைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கச்சேரி நிர் வாகத்தின் கீழும் நல்லூரானது உள்ளடைக்கப்பட்டதன் ●fr互 Gör மாக அரசியல் பொருளாதார சமூகவியல் அடிப்படையில் குறிப்பிடக் கூடியளவிற்கு அபிவிருத்திகள் எவையும் அங்கு ஏற்பட்டிருக்க வாய்ப் புக்கள் இல்லாதிருந்தது. ஓரளவிற்காவது ஒல்லாந்தர்களது நட வடிக்கைகள் நல்லூரினை மையப்படுத்தி அமைந்திருந்தமை காரண மாக, அவர்களது பண்பாட்டினை பிரதிபலித்து நிற்கக் கூடிய வகை யில் சில கலாசார எச்சங்களாவது இன்றுவரையும் அங்கு காணப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நல்லூரில் அமைந்து காணப்படுகின்ற கந்தசுவாமி கோயிலானது ஒல்லாந்தர் ஆட்சிக்கால இறுதியில் அங்கு அமைக்கப்பட்டதாகும்.3 ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்ட நிலையில் இன்றைய வளர்ச்சியை அக்கோயில் எட்டிப்பிடித்துள்ளது' 6Toof 6) frth.
அமைவிடம் :
நல்லூர் என்றழைக்கப்பட்ட புராதனமான மையம் எது என்பது இன்னமுரி திட்ட வட்டமாக வராலற்றாசிரியர்களால் வரையறை செய்யப்படவில்லை. இருந்தும் கிடைக்கக் கூடிய போத்துக்கீச - டச்சு ஆவணங்களின் அடிப்படையில் புராதனம் வாய்ந்த நல்லூரானது வடக்கே சட்டநாதர் கோவிலினையும் கிழக்கே வெயில் உகந்தப் பிள்ளையார் கோவிலினையும்', மேற்கே வீரகாளியம்மன் கோவிலை யும், தெற்கே கைலாயபிள்ளையார் கோவிலினையும் உள்ளடக்கிக் காணப்பட்ட மையத்தினைக் குறிப்பிட்டு நின்றதா அல்லது குடா நாட்டிற்கு வெளியே பூநரியில் காணப்படும் நல்லூரினைக் குறிப் பிட்டு நின்றதா என்பதனையிட்டு வரையறை செய்வதும் கடினமாக வுள்ளது. இருந்தும் நாயன்மார்க்கட்டு பிள்ளையார் கோவிற் திருக் குளத்தினின்றும் மீட்கப்பட்ட கலி 3025 க்குரிய கல்வெட்டொன்றின் படி சிங்கையாரிய மகாராசா வீற்றிருந்து அரசோச்சிய மையம் அந் நான்கு காவற் தெய்வங்களைக் கொண்ட கோவில்களுக்கு மையத் தில் அமைந்துள்ள நிலப்பரப்பினையே குறிப்பிட்டு நிற்கின்றது என கொள்ளலாம். 5

Page 64
--- 7 8 : -
நல்லூரைப் பற்றிய காலத்தால் முற்பட்ட கல்வெட்டு சோழர் காலத்திற்குரியதாகவுள்ளது. அக்கல்வெட்டானது யாழ்ப்பாணம் கோட்டை வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. எனவே நல்லூர் என்ற மையத்தின் அமைவிடம் திட்டவட்டமாக மேலே குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு அண்மித்ததாகவேனும் காணப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. நல்லூருக்கு அண்மித்ததாக, "ஐநூற்றுவன் வளவு" என்ற காணிப் பெயர் ஒன்று இன்று வரைக்கும் இருந்து கொண்டிருப்பது என்பது (காணிப் பெயர்) சோழர் காலத்துடன் அம் மையத்தினை இணைப்பதாக அமைகின்றது. சி ஐநூற்றுவன் வளவு என்று அழைக்கப்படுகின்ற பகுதியானது தற்போது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி காணப்படும் மையத்திற்கு தெற்காகக் காணப்படும் பெரிய நிலப்பரப்பினையே குறித்து நிற்கின்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் ஆரம்பத்தளம ஐநூற்றுவன் வளவுடன் தொடர்புடைய தாகக் காணப்பட்டிருக்கலாம். ஐநூற்றுவர் அல்லது ஐநூற்றுவன் என்பது சோழர் காலத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு பெரும் வணிக கணத்தினையே (Merchent Guild) குறிப்பிட்டு நிற்கின்றது. இவ் வணிக கணத்தினர் நல்லூர் என்ற மையத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக விளங்கியிருந்திருக்கக் கூடும். கூடவே நல்லூர் என்ற மையத்தின் வரலாற்று வளர்ச்சியினை இலங்கையின் சோழப் பெருமன்னர்கள் கால நிர்வாக நடவடிக்கை களுடனும் நூற்றுவர் என்ற வணிக கணத்தினர்களது தொழிற். பாட்டின் பின்னணியிலும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.
நல்லூரும் சோழர் நடவடிக்கைகளும் :
திட்டவட்டமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியா திருப்பதன் காரணமாக நல்லூருக்கும் பேரரசுச் சோழர்களுக்கும். இடையே இருந்திருக்கக்கூடிய அரசியல் - பண்பாட்டுத் தொடர்பு கிளைச் சரியான முறையில் இனம்கண்டுகொள்ள முடியாதிருக்கின்றது யாழ்ப்பாணக் கோட்டைச் சாசனம் ஒன்றே நல்லூருக்கும் சோழர் களுக்குமிடையிலான தொடர்பினை எடுத்துக்காட்டுவதாகக் காணப் படுகின்றது.7 ஏதோவொரு குறிப்பிட்ட கோவிலுக்கு அவ்வூர் சாத் தன் என்பவன் வழங்கிய சாவாமூவாப் பேராடுகள் பற்றியதான குறிப்பே அச்சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் எத்தகைய கோவிலுக்கு அத்தானம் வழங்கப்பட்டது என்பதனை சாசனத்தில் ஏற்பட்டிருந்த சிதைவினால் கொண்டு கூட்ட முடியாதுள்ளது.
பொதுவாக சோழர்கால நகரங்களில் சிவன்கோவில்களை அமைக்கின்ற பண்பே காணப்பட்டிருந்தது. 1ம் இராசராசன், முத லாம் இராசேந்திரன் ஆகியோர்களது காலத்தில் உருவாக்கப்பட்ட கோவில்கள் சிவன்கோவில்களாகவே அமைந்தன. யாழ்ப்பாணக்

- 79 -
கோட்டைக்குத் தெற்குப் பக்கமாக உள்ள கடற்பரப்பிற்கு அப்பால் பண்ணித்தலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற சோழர்காலத் துக்குரிய ஆலயம் 1ம் இராசராசன் காலத்திற்கும் முற்பட்டதாக, ஓரளவிற்கு 11ம் பராந்தகன் காலத்து கட்டிடக்கலைப் பணியைப் ட ரதிபலிப்பதாக ஆய்வாளரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.* அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல்லால் ஆன விஷ்ணு சிற்பம் ஒன்று பல்லவ சோழ கலைமரபின் கலப்பினை பிரதிபலித்து நிற் தனையும் காட்டியுள்ளனர்.9 இத்தகைய சோழப் பண்பாட்டிற் குரிய சான்றுகள் நல்லூருக்குத் தெற்காக அமைந்து கடற்பரப்பினை அண்டிய பகுதிகளில் கிடைத்துக்கொண்டிருக்கும்பொழுது, நல் லூார்ப் பிராந்தியத்தில் அவை ஆய்வாளர்களது கண்களுக்குப் புலப்படா திருப்பது துரதிஷ். வசமே இந்நிலையில் நல்லூரில், சோழர் காலத் தில் எத்தகைய ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும்? அது சிவன்கோவிலாக இருந்திருக்குமா? அல்லது முருகன் கோவிலாக இருத் திருக்குயா ? நல்லூரில் போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்ட ஆலயம் சிவன் கோவிலாக இருந்திருக்குமா ? இல்லை கந்தசுவாமி கோவிலாக இருந்திருக்குமா ? யாழ்ப்பாணத்தரசர்கள் காலத்தில் மிகப் புகழ் டெற்றிருந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் அமைந்திருந்தது என் பதனை யாழ்பாண வைபவமாலை உட்பட பல தமிழ்வரலாற்று நூல்கள் குறிப்பிடுவதனைக் காணலாம். அக்குறிப்பின் அடிப்படை யில் நோக்கும்போது நல்லூரில் போர்துக்கீசர்களால் அழிக்கப்பட்ட ஆலயம் கந்தசுவாமி கோவில்தான் என்பதனை உறுதிப்படுத்த முடியு மாயின் , சோழர்காலத்தில் நல்லூரில் கட்டப்பட்டிருந்த சிவன் கோவிலுக்கு நேர்ந்த கதி என்னவாக இருந்திருக்கும் என்பதும் ஒரு பிரச்சினைக்குரிய காக அமையும். இது மேலும் தெளிவான விரி வான ஆராய்விற்குரிய அம்சமாக இப்பொழுது தோற்றமளிக்கின்
D.
சிவன் கோவில் எல்லைக் கோவிலா?
யாழ்ப்பாண வைபவமாலையில் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த கோவில்களுள் சிவன் கோவில்களைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறுவதனைக் காணலாம். அவற்றுள் சட்டநாதேஸ்வரர் கோவில் வடதிசைக்குரிய எல்லைக் கோவிலாக அமைக்கப்பட்டதாக வைபவ மாலை குறிப் பிடுகின்றது. தென்னாசியாவில் எவ்விடத்திலும் எல் லைக் கோவில் கனாக சிவன்கோவில்கள் அமைக்கப்பட்டிருந்தமைக்கு சான்றுகள் இதுவரையில கிடைக்கவில்லை. நல்லூரில் மாத்திரம் இவ்வாறு சிவன்கோவில் ஒன்று எல்லைக் கோவிலாக மாற்றப்பட் டிருந்தமை வியப்புக்குரியதொன்றாகும் . பொதுவாக எல்லைக் கோவில்களில் விநாயகர், வைரவர், காளி, பூதராயர் போன்ற வற்றையே பிரதான மூர்த்தியாக இருத்துவது மரபு. எனவே நல்

Page 65
- 80 -
லூரைப் பொறுத்தவரையில் அதன் வடதிசைக்கு சிவனை எல்லைத் தெய்வமாக அமைக்கப்பட்டமைக்கும் ஏதோவொரு பின்னணி இருந் திருக்க வேண்டும். அப்பின்னணியானது ஒருவேளை சோழர்காலத் தில் நல்லூரில் அமையப்பெற்றிருந்த சிவன்கோவிலுடன் தொடர்பு பட்டிருந்திருக்கக்கூடும். அவ்வாறாயின் சட்டநாதவீஸ்வரர் கோவி லின் வரலாறு சோழருடன் தொடர்புபட்டதாக இருந்திருக்குமா? என்ற ஐயப்பாடனது இப்பொழுது உதயமாகின்றது.19
யாழ்ப்பாணத்தில் நல்லூரின் கண் அமைந்து காணப்படுகின்ற சட்டநாதர் என்ற சிவன் கோவிலின் தோற்றத்தினை சோழருடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியவாறு சில சான்றுகள் கிடைத்துள் ளன. அவ்வகையில் இந்த ஈஸ்வரன் கோவிலின் திட்டவட்டமான பெயரினை அதாவது இன்று வழக்கிலிருந்து கொண்டிருக்கின்ற பெயர்தான் அக்கோவிலின் தோற்ற காலத்திலும் வழங்கப்பட்டதா அல்லது உண்மையான பெயர் மருவிச் சென்று இன்று வழக்கில் இருக்கும் நிலையை அடைந்து கொண்டதா என்பதையிட்டு சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. ኅ
இக்கோயிலின் பெயர்த்தோற்றம் பற்றிய ஆய்வில் ஒருபடியாக அமைந்தது இன்று வரைக்கும் பாவனையிலிருந்து வரும் ஆலயமணி யில் பொறிக்கப்பட்டிருந்த சிறிய சாசனக் குறிப்பாகும்.11 அது யாழ்ப்பாண வைபவமாலையில் இக் கோயில் தொடர்பாக குறிக்கப் பட்டுள்ள பெயரினை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அமைகின் றது. அச்சாசனத்தின் வாசகம் பின்வருமாறு அமையும் .
ep Gvið: Frar Gólanu T 35 Gor F35 Tu வாசிப்பு: சாலிவாகன சகாப்
தம சாஅச கலியதம தம் 1784 ஆன்சுறு து நதுடா கலியப்தம் 496தி வருஷ ம து ந்தூ பி வருஷ ம்.
மூலம் : யாழபாணத தைச சாாதத யாழ்ப்பாணத்தைச் சார்ந்த
நலலுTா சடடநாதன நல்லூர் சட்டநாதன் கோயி கொயிலுககு சிவசமபு-ம லுக்கு சிசவம்பு - ம(ணி)
யாழ்ப்பாண வைபவமாலையானது கி. பி. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் எழுதப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட சட்டநாதேஸ்வர் என்ற பெயரானது மேலே கொடுக்கப்பட்ட சாசனச் சான்று மூலமும் (18ம் நூற்றாண்டின் முடிவுவரைக்கும் அதற்குப் பின்னரும்கூட) அவ்வாறே அழைக்கப் பட்டு வந்தமையைக் காட்டி நிற்கின்றது. மயில் வாகனப் புலவர்

தனது நூலினை எழுதியபோது அக்கோவிலின் பெயரை அவ்வாறு பதிவு செய்தது என்பது அவருக்கு முற்பட்ட நூற்றாண்டிலாவது சட்டநாதன் கோவில் என அழைக்கப்பட்டு வந்திருந்த மரபினை மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றது எனலாம். கோட்பாட்டள வில் அக்கோவிலின் பெயர்த் தோற்றத்தினையும், அதன் வழக்கிணிை யும் கி. பி. 13ம் நூற்றாண்டிலிருந்தாவது நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும் . அதற்கும் முற்பட்ட நிலையில் அக்கோவிலின் நிலைபேறு எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை , அதனை ஒரு எல்லைக்கோவி 6.ாக மாற்றியமையிலிருந்து உய்த்து உணர முடிகிறது. இக் கருது கோள் ஏனைய சான்றாதாரங்களினால் எதிர்காலத்தில் நிறுவப்படும் பட்சத்தில், அதன் பெயர்த் தோற்றத்தினை பின்வருமாறு கொள் வதற்கு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நம்பலாம்.
இலங்கையும் சோழப் பேரரசின் கீழ் ஏழு மாகாணங்களுக்குள் மூன்றாவதாக, மும்முடிச் சோழமண்டலம் என்ற பெயரில் கி. பி. 993க்கும் 1070 க்குமிடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்யப்பட்ட தன் விளைவாக பல சிவன்கோவில்கள் இங்கு கட்டியெழுப்பப்படுவ தற்கு காரணமாயிற்று. அவ்வாறான சிவன்கோவில்கள் முக்கியமான நிர்வாக மையங்களாக விளங்கியிருந்திருக்கக்கூடிய நகரங்களிலே நிறுவப்பெற்று அம் மன்னர்களுடைய இயற் பெயர்களினாலோ’ அல்லது விருதுப்பெயர்களினாலோ பெயரிடப்பெற்று பல நன் கொடைகளும், தேவதானங்களும் வழங்கப்பட்டிருந்தன. இதுவரை யில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் சாசனங்கள் இக் கருத்தினை நன்கு நிறுவி நிற்கின்றன. அவ்வகையில் முதலாம் இராசராசனது விருதுப் பெயர்களிலேயும் அழைக்கப்பட்ட பல சிவன் கோவில்களை தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்தும் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது, இரவிகுல மாணிக்க ஈஸ்வரம், இராச ராசேஸ்வரம், வானவன் மாதேவி ஈஸ்வரம், பண்டித சோழ ஈஸ் வரம், திருவிராமீஸ்வரம் (திரு இராசீஸ்வரம்) என்பன இலங்கை யில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான கோவில்க ளாகும், தென்னிந்தியாவிலே முதலாம் இராசராசனது விருதுப் பெயர்களில் அமைந்திருந்த சிவாலயங்களாக அருமொழி ஈஸ்வரம், இராசராச ஈஸ்வரம், சோழேந்திர ஈஸ்வரம் ஜெயங் கொண்ட சோழேஸ்வரம் என்பன காணப்படுகின்றன. இவ்வகையில் இலங்கை யில் இச் சட்டநாதவீஸ்வரர் கோவிலின் பெயர்த்தோற்றம் தொடர் பாக முதலாம் இராசராசனது விருதுகளில் ஒன்றான ஜனநாதன் என்பதனையும் இணைத்துப் பார்க்கக்கூடியதொன்றாக இருப்பது இங்கு நோக்கற்பாலதாகும். w
- ill

Page 66
- 8 -
ஜனதாதஈஸ்வாம் என்ற நாமமே பின்னர் ஜடாநாதர் என்றாகி பின் ஜடைநாதன் என மருவி பின்னர் சட்டநாதன் என வழங்கி யிருந்திருக்கலாம். அதுவே பின்னர் காலப்போக்கில் சட்டநாத ஈஸ் வரர் என்று மருவிய நிலையில் யாழ்ப்பாணத்து ஆசியச்சக்கரவர்த்தி களினால் எல்லைக் கோவிலாக உருமாற்றப்பட்டிருக்கக்கூடும். இக் கருத்தினை உறுதிப்படுத்துவதற்கு சாசன - இலக்கியவாதாரங்களை எதிர்காலத்தில் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய ஓர் அவசியமு முண்டு. முதலாம் இராஜராஜனது விருதுப்பொயர் என்ற வகையில் ஜனநாதபுரம் என்ற பெயர் ஈழமான மும்முடிச் சோழமண்டலத்தின் தலைநகரால் அமைந்த பொலனறுவைக்குச் சூட்டப்பட்டிருந்தமை யினை சாசனச் சான்றுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன. அவ்வாறா யின் "ஜனநாத ஈஸ்வரம்" என்ற பெயரை சட்டநாதவீஸ்வரர் கோவிலுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் தவறு ஏதும் இருக்கவே (LDL- LunT ġ.
தென்னிந்தியாவில் ஜனநாத ஈஸ்வரம் என்ற பெயரில் சோழர் காலச் சிவன்கோவில்கள் எவையேனும் காணப்படுபவையாகத் தெரிய வில்லை. ஜனநாதபுரம் என்ற பெயரில்கூட அங்கு நகரங்கள் இருந்த தற்கான சான்றுகளும் இன்னும் கிடைக்கவில்லை. இலங்கையிலே திருகோணமலை, கந்தளாய், பதவியா, மாதோட்டம், நல்லூர் என் பன ஈழமான மும்முடிச் சோழமண்டலத்தின் பிரதான நிர்வாக மையங்களாக-நகரங்களாக விளங்கியிருந்தன. இவற்றுள் நல்லூரைத் தவிர ஏனையவற்றில் கட்டப்பட்டிருந்த ஈஸ்வரன் கோவில்களது பெயர்களையும் தான விபரங்களையும் சாசனச் சான்றுகளிலிருந்து வரலாற்றாசிரியர்களினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் நல்லூரைப் பொறுத்தமட்டில் நல்லூரிலுள்ள ஒரு கோவிலுக்கு விளக்கு எரிப்பதற்காக அவ்வூர் சாத்தன் என்பான் சாவாமூவாப் பேரேடுகளைத் தானமாக வழங்கிய ஒரு நிகழ்வினை யாழ்ப்பாணக் கோட்டைச் சாசனம் மூலம் அறிந்துகொள்ள முடி கிறது. 1ம் இராசேந்திரனது இக் கல்வெட்டின் 12ம் வரியில் தானம் கொடுக்கப்பட்ட நிறுவனம் அமைந்திருந்த இடம் நல்லூர் என்ப தனை பேராசிரியர் இந்திரபாலா உறுதிப்படுத்தியுள்ளார். 12 அவர் அப்பெயரினை அனுமானித்து வாசிப்பதற்கு அடிப்படையாகவிருந்த எழுத்துக்கள் "லூர்" என்பவை மட்டுமே. இவ்வெழுத்துக்களுக்கு முன்னும் பின்னும் இருந்திருக்கக்கூடிய எழுத்துக்கள் துர் அதிஷ்ட வசமாகவோ என்னவோ வானிலையின் தாக்கத்திற்கு உட்பட்டு சிதைவடைந்து அழிந்து விட்டன. இவ்விரு எழுத்துக்களையும் அடிப் படையாகக் கொண்டே ‘நல்லூர்" என்ற கருத்திற்கு அவரால் வர முடிந்தது ஆனால் அவர் நல்லூரில் உள்ள எந்தக் கோவிலுக்கு இத் தானம் வழங்கப்பட்டது என்பதுபற்றி எந்தவிதமான குறிப்புக்

- 83 ܚ
களையும் கொடுத்திருக்கவில்லை. இருப்பினும் பேராசிரியருடைய இவ்வாசிப்பினை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அடுத்து இங்கு குறிப் பிடவிாக்கின்ற அம்சமானது மிக இலகுவானதாகவும் சுலபமான தாகவும் அமையும்.
அதாவது இச்சாசனத்தில் 12ம் வரியில் (நல்) லூர் என மட்டும் காணப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். அடுத்த 13ம் வரி 'த' என்ற எழுத்தில் சாசனப் பொறிப்பு ஆரம்பிக்கின்றது. அதே வரியில் 'த' என்ற எழுத்தினைத் தவிர மிகுதி எழுத்துக்கள் ஒன்றுமே காணப்படவில்லை. 12ம் வரியில் (நல்) லூர் என்ற பதிவினைத் தொடர்ந்து நான்கு எழுத்துக்களுக்குரிய இடைவெளி சாசனத்தில் பேணப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது. எனவே (நல்) லூர் என்ற பதத்தினைத் தொடர்ந்து (ஜனநா) என்ற பதம் இணைந்து அடுத்துவரும் 'த' என்ற லிபியுடன் சேர்ந்து பின்னர் "ஈஸ்வர முடையாற்கு' என பதிவு செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும்
என கொள்ளக்கிடக்கின்றது . . "லூர்" . என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நல்லூர் என்று வாசிக்கப்பட்டமை சரியாயின் அடுத்த வரியில் வரும் . "த". என்பதனை வைத்துக்கொண்டு
(ஜனநா) த (+ஸ்வரமுடையார்க்கு) என வாசிப்பதில் தவறொன்று மிருக்காது என்பது சாசனவியற்றுறையில் இடம்பெறும் விஞ்ஞான முறையில் அமைந்த ஒரு விளக்கமாக அமையும். இருந்தும் இதனை யொத்த இன்னொரு சாசனத்தினை தேடிக் கண்டுகொள்ளும் வரைக் கும் சட்டநாதவீஸ்வரர் தொடர்பான "ஜனநாத ஈஸ்வரம்” என்ற முதற்பெயர் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்படலாம். அவ்வள வில் சோழருக்கும் நல்லுருக்குமிடையே இருந்திருக்கக்கூடிய தொடர்பு களையும் வரையரை) செய்யலாம்.
(சாத் ஆன் என்ற பெயர் "வணிக கணம்' என்ற கூட்டுக்குள்" தொழிற்பட்ட வியாபாரியையே குறித்து நிற்கின்றது என்பது பொது வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சோழர்களுடைய சாசனப் பதிவு
களில் குறிப்பாக தானம் தொடர்பான பதிவுகளில் "சாத்தன்" என்ற பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருந்தமையைக் காண லாம். "சாத்து" என்றால் வியாபாரிகள் கூட்டம் என்று பொருள்
படும். சாத்கன் என்றால் அது ஒருமைப் பெயராக இடம்பெறுவத னையும் உணரலாம். நல்லூருக்கண்மையில் 'ஐநூற்றுவன் வளவு" என்றழைக்கப்பட்ட மையம் அமைந்து காணப்பட்டது எனவே ஐநூற்றுவர் என்ற வணிக கூட்டத்தினர்களுள் ஒரு சாத்தனே நல் லூரிலுள்ள ஜனநாதவீஸ்வரருக்கு சாவாமூவாப் பேரேடுகளைத் தானமாக வழங்கியிருந்த செய்தியினை யாழ்ப்பாணம் கோட்டைச் சாசனம் பதிவு செய்துள்ளது எனக் கொள்ளலாம்.)

Page 67
நல்லூரும் சிற்பக்கலை மரபும்: சிற்பங்களின் இயல்புகள், பாணி, காலம் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு
யாழ்ப்பாணத்தில் சிற்பக்கலை ஆய்வுகளானவை இன்னும் தொடங்கப் பெறாதவொரு நிலையிலேயே இருந்து கொண்டிருப்ப தனைக் காணலாம். இங்கு கலைபற்றிய ஆய்வுகள் இன்னும் பெரும் பாலான மக்களின் கவனத்தினையீர்க்காதவொரு நிலையில் சிற்பக் கலை பற்றிய ஆய்வுகளை நடாத்துவதும் எதிர்பார்க்க முடியாத தொன்றேயாகும். பாரம்பரிய கலைமரபில் சிற்பக்கலை மரபின் பின்னணியை ஆதாரங்களுடன் நிறுவ முடியாதிருந்தவொரு நிலை பும் அந்நிலைக்குக் காரணமாகவிருந்தது எனலாம். இந்நிலையில் 1957ம் ஆண்டில் திரு. சண்முகநாதன் அவர்களால் நல்லூரில் உள்ள பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட குறிப்பிடத் தக்க ஒரு தொகுதிகருங்கற் சிற்பங்களின் கலைவனப்பினையும். அவற் றின் காலவரன் முறையையும் கண்டறியவேண்டிய அவசியம் இப் பொழுது ஏற்பட்டுள்ளது. நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின் றும் மீட்கப்பட்ட சிற்பத் தொகுதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கை யானவை தற்பொழுது யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன. வேறுசில இன்னும் சட்டநாதர் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது. இதுவரையில் இச்சிற்பங்களின் கலைவனப்பினை தென்னிந்திய சிற்பக்கலைமரபின் பின்னணியில் எத்தவொரு நிலையிலும் வைத்து ஆராய்வதற்குரிய சூழ்நிலை (இதுவரையிலும்) உருவாக்கப்பட்டிருக்கவில்லை. பேராசிரி யர் வி. சிவசாமி அவர்களே ஒரளவுக்காவது அக்கருங்கற் சிற்பங் களைப் பற்றிய அறிமுகத்தினையாவது கொடுத்துள்ளார் எனக் கூறலாம்.19
நல்லூர் என்ற மையத்தின் சிற்ப மரபினைப் பற்றி ஆராயும் பொழுது வேறும் பல சிற்பங்களை இன்று சேர்த்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். 1980ம் ஆண்டில் சோனகக் குடி யிருப்பில் உள்ள கமால் வீதியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒர் அழகிய பெரிய கருங்கற் சிற்பத்தினையும், ஒரு சிறிய தாமிர விக் கிரகத்தினையும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ள முடிகிறது. (இதே போன்று கந்தர் மடத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் வைத்துப் பாது காக்கப்பட்டுள்ள புராதனம் வாய்ந்த கருங்கற் சிற்பமொன்றினைப் பற்றியும ஆராய வேண்டும்) சங்கிலித்தோப்பில் உள்ள யமுனா ஏரியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரத்தினாலான அம்மன்

- 85 -
சிற்பமொன்றினையும் பற்றி இங்கு ஆராய முடிகிறது.14 இறுதியாக யாழ்ப்பாணம் புராதன கதிரேசன் கோவிலுக்குரியது எனக் கொள் ளப்படும் பழமையான மரச் சிற்பங்களின் ஒரு தொகுதி பற்றியும் ஆராய முடிகிறது. இச் சிற்பச் செதுக்கு வேலைப்பாட்டில் காளப் படும் மனித கடவுளர் பற்றிய உருவங்களின் கலையமைதியிணைப் பற்றியும் போர்த்துக்கீசர் அல்லது ஒல்லாந்தர் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சிற்ப வடிவத்தொகுதிகளை உள்ளடக்கிய வகையி லும் கதிரேசன் கோவிலுக்குரியதாகக் கொள்ளப்படும் அம் மரத் தினாலான சிற்பச் செதுக்கு வேலைகளைப்பற்றி ஆராய முடிகிறது.15
எனவே மேற்படி குறிப்பிடப்பட்ட சிற்பங்களைப் பற்றியதான நேரடியான அவதானிப்புகளினதும், தென்னிந்தியப் பின்னணியில் அவற்றின் நிலைபற்றிய விளக்கக் குறிப்புக்களினதும் தொகுப்பாகவே இங்கு நல்லூர் சிற்பக்கலை மரபினைப்பற்றி ஆராய முடிகிறது. இச் சிலைகளின் அமைப்பு, சிற்பக்கலையில் அதன் வனப்பு, கால ஆய்வுக்கு உதவும் கலைக்கூறுகள் என்றவகையில் ஆராய்வது கலை வரலாற்றாய்வுக்கு மேலும் இடம் கொடுக்கும் நிலையை உறுதிப் படுத்துவ காக இருக்கும்.
சோழக் கலைமரபும் சிற்பங்களும்
சோழ மன்னர்களது சாசனங்களில் நல்லூர் என்ற மையம் பற்றி பல இடங்களிற் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம். யாழ்ப் பாணக் கோட்டையில் இருந்து பேராசிரியர் இந்திரபாலாவால் மீட் கப்பட்ட சோழருடைய சாசனமொன்றிற் கூட ‘நல்லூரான" என்ற தொடர்புபட்டிருந்த நல்லூரில் அவர்களது காலத்து கலைமரபின் வெளிப்பாட்டினை, தொடர்புபட்ட சில சிற்பங்களில் காணலாம், அவ்வகையில் சட்டநாதேஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்த பூதவராயர், திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட சிற்பத் தொகுதியிலிருந்து இரண்டு கருங்கற் சிற்பங்களையும், கமால் வீதியி லிருந்து பெ புக்கொள்ளப்பட்ட ஒரு சிற்பத்தினையும் சோழர் கலை மரபு வெளிப்படும் சிற்பங்களாகக் கொள்ள முடிகிறது இறுதி யாகக் குறிப்பிடப்பட்ட சிற்பத்தினை சோழர் பாணியுடன் இனம் கண்டு பேராசிரியர் இந்திரபாலா ஆய்வு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அ) சனிஸ்வரன் கருங்கற்சிற்பம் "
பூதவராயர் திருக்குளத்தினின்றும் மீட்கப்பட்ட கருங்கற் சிற்பத் தொகுதியினுள் சனீஸ்வரன் சிற்பமானது மிகவும் பழமையானது என்று கொள்ளக்கூடிய வகையில் அச் சிற்பத்தின் சிற்ப இலக்ஷணங்

Page 68
حس۔ ۔“ 86 . ----۔
கன்" அமைந்துள்ளன. வாகனமான காகத்தின் மீது வலது காலை மடித்து, இடது கலை கீழே தொங்கவிட்டவண்ணம் செதுக்கப்பட்ட இச் சிற்பமானது அதன் உருவ அமைதியைப் பொறுத்தமட்டிலும், ஆபரணக் கலையின் தன்மைகளைப் பொறுத்தவரையிலும், அச் சிற்பத் தொகுதியினுள் பழமையானதாகக் கொள்ளவைக்கின்றது. சிற்பத்தின் அமைதி, அங்க இலகூடிணங்கள் ஆபரணக்கலையின் தன்மை என்பவற்றை பிற்பட்ட சோழர் கலைப்பாணியுடன் ஒப் பிட்டு நோக்க முடிவதினால் சனீஸ்வரன் கருங்கற் சிற்பமானது பிற்பட்ட சோழர் காலத்தினைச் சேர்ந்தது எனக் குறிப்பிடலாம்.
சோழ சனீஸ்வரன் சிற்பத்தின் அங்க இலக்ஷணங்களை நோக் கும் பொழுது அதன் முக்கியமான தலையலங்காரமான ஜடாமகுடத் தினை இங்கு எடுத்துக்காட்டுவது பொருத்தமானது. பிற்பட்ட சோழர்கால சிற்பக்கலை மரபில் பேணப்படுகின்ற தன்மையை இச் சிற்பத்தின் ஜடாமகுடம் நன்கு பிரதிபலித்து நிற்கின்றது. இச் சிற்பத்தில் ஜடாமகுடமானது மூன்று முக்கியமான கூறுகளையுடைய தாகவுள்ளது. அதன் உச்சியில் காணப்படும் உச்சிக்கொண்டை (Top Nut), பின்னர் அதற்குக் கீழே ஜடாமுடியின் பிரதான இரு. கூறுகளாக வகுக்கும் இடைவந்திக்கட்டு என்பனவே அவையாகும். பிற்பட்ட சோழர் காலைக்கலை மரபுகளில் மிகக் கூடுதலாகப் பயன்” படுத்தப்படும் ஒரு கலைப்பாணியாக இது அமைந்திருப்பதனைத் தென்னிந்தியச் சிற்பங்களில் காணலாம். ஜடாமுடியை இருகூறாக வகுக்கும் இடைவந்திக் கட்டுக்குக் கீழ்ப்பாகத்தில் இரத்தினாரமும். மேற்பாகத்தில் லிங்கக்குறியும் இடம்பெற்றிருப்பது இச் சிற்பத்தினை அடையாளம் காண்பதற்கு உதவும் கூறுகளாகும். சிவன் கோவில் ஒன்றில் இச் சனிஸ்வரன் சிற்பம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதனை அக் குறியீடு தெளிவாக்குகின்றது எனலாம். (அவ்வா றாயின் சோழர் காலத்தில் நல்லூரில் அமைந்து காணப்பட்ட சிவன் கோவிலுக்கு எக்க தி நேர்ந்தது என்பது மேலும் ஆராய்வுக்குரியதா கும்.)
நான்கு திருக்கரங்களில் வலது மேற்கரம் உடைந்துவிட்ட நிலை" யிலும், இடது மேற்கரமானது பாசத்தினையும் தாங்கியுள்ளது. வலது கீழ்க் கரம் அபயஹஸ்தமாகவும், இடது கீழ்க் கரமானது வரதஹஸ்தமாகவும் காணப்படுகிறது. உள்ளங்கைகளில் ஸ்வஸ்தி காச்சின்னம் பொறிக்கப்பட்ட நிலையில் கைமேடுகள் மிகத் தெளி வாசு வெளிக்காட்டப்பட்டுள்ளன. இதுவும் இச் சிற்பத்தின் ஒரு சிறப்பியல்பாகும். : . . . . . . . و
சமப்ங்க நிலையில் உருவாக்கப்பட்ட இச்சிற்பத்தின் ஒரு சிறப்
பியல்பு. மூன்று புரிமாணங்களையும் (முப்பரிமாணம்) கொண்டதாக.

س۔ 87 ــــــ
அமைக்கப்பட்டது என்பதே. காக வாகனத்துடன் கூடிய இச்சிற் பத்தில் சமபங்க நிலையைப் பேணுமுகமாக மடிக்கப்பட்ட வலது பாதமானது கீழே தொங்கவிடப்பட்டுள்ள இடது பாதத்திலும் பார்க்க அதன் திரட்சியான தன்மையிலிருந்து சற்றுக் குறைவான தோற்றத்தினை வெளிப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. காக வாக னத்தின் தலைப்பகுதி இடதுபுறம் நோக்கியும், அது பறக்கின்ற நிலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இச் சிற்பமானது அசைந்து கொண்டிருக்கின்றது என்பதனைச் சிற்பி இரண்டு குறியீடுகள் மூலமாகச் சித்தரித்துள்ளான். ஒன்று: சனீஸ்வர லின் கொய்யகம் செல்கின்ற திசைக்கு எதிர்த்திசை நோக்கி (வலது பக்கமாக) காற்றினால் அசைவதுபோலவும், இரண்டு: காக வாகனத்தின் இறக்கைகள், வால் பகுதி என்பன விரிக்கப்பட்ட நிலையிலும் அசைவு நிலை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அசைகின்ற சிற்பத் தொகுதியாக சனீஸ்வரன் சிற்பம் தொகுக்கப்பட்டு செதுக்கி வெளிப்படுத்தப்பட்ட தன்மையானது மற்றொரு விற்ப அமைதியென்றே குறிப்பிட வேண்டும்.
சனீஸ்வரன் சிற்பத் தொகுதியின் பீடமானது சில விசேடமான இயல்புகளை கொண்டுள்ளது. அதாவது இரட்டிக்கப்பட்ட சதுர மான பிடமென்று முற்றிலும் திராவிட பாணிக்குரிய கட்டிடமொன் றின் அடித்தளத்தினை (பீடம்) வெளிப்படுத்துவதாகவுள்ளது. அதில் கூடு (Kudu) என்ற திராவிட பாணிக்குரிய கட்டிடக்கலைக்கூறு தெளி வாகச் செதுக்கப்பட்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கதாகும். இதி லிருந்து இச்சிற்பமானது கோவிலின் உட்பிரகாரத்தினுள் வைத்து வணங்குவதற்காக அல்லாமல் மேல்விதானப் பகுதியில் கட்டிடக் கலைக்கூறுகளுடன் வைத்துக் கட்டப்படுவதற்காக உருவாக்கப்பட் டது எனக் கூறலாம். இவ்வடிப்படையில் நல்லூர் பூதவராயர் குளத்தினின்றும் மீட்கப்பட்ட சிற்பத் தொகுதியினுள் சனீஸ்வரன் சிலையானது வேறுபட்டமைந்துள்ளது எனலாம்.
சனீஸ்வரன் சிற்பத்தின் ஆரபணமுறையை நோக்கும்போது அவை பெருமளவுக்கு பிற்பட்ட சோழர் காலத்திற்குரிய சிற்பங்களில் காணப் படுவது போன்று அமைந்துள்ளமையைக் காணலாம் நீண்ட மாலை {0blong Garland) முறை சோழர்களுக்குரிய மரபாகும். இச் சிலல யிலும் அதனைக் காணலாம். இதேபோன்று கழுத் ஒரர்ந்ததிக் காணப்படுகின்ற அணிகலங்களின் மாதிரி, §ፅኦናህ」' டுத்தப்பட்ட தன்ம்ை. காநில் உள்ள செய்தி முதலியவற்றில் பிற்பட்ட சோழர் காலத்துக்குரிய பாணியைக் காணமுடிகின்றது.

Page 69
سے 88 مسـ
எனவே சனீஸ்வரன் சிற்பத்தின் அமைப்பு, சிற்பக்கலையில் அதன் வனப்பு. கால ஆய்வுக்கு உதவும் கலைக்கூறுகள் என்பவற்றை ஒன்றுதிரட்டி நோக்கும்பொழுது பிற்பட்ட சோழர் காலத்திற்குரிய சிற்ப மரபினைப் பிரதிபலிக்கும் வகையில் அது அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இப் பின்னணியில் இச் சிலையானது கி.பி. 10ம் நூற்றாண்டுக்கும் 12ம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப் பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள முடியும்.
ஆ. தகழிணாமூர்த்தி கருங்கற் சிற்பவம்: '
நல்லூர் பூதவராயர் திருக்குளத்ணின்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட சிற்பத்தொகுதியினுள் இன்னொரு கருங்கற் சிற்பமாகக் காணப்படு வது தக்ஷிணாமூர்த்தி சிற்பமாகும். இத் தனித்துவத்தினை இச் சிற் பத்தில் இரண்டு அடிப்படைகளில் அடையாளம் காணமுடிகின்றது. (அ) தகSணாமூர்த்தி சிற்பத்தின் நான்கு திருக்கரங்களும் முழங் கைப்பகுதியிலிருந்தல்லாமல் தோட்பட்டையிலிருந்து பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டமை, (ஆ) அபஷ்மார புருஷ னின் முகத்தோற்றம் என்பவையே அவையாகும். இவ்விரு அம்சங்களுமே இச் சிற்பத்தின் அமைதியினையும், கலைவனப்பினையும், காலத்தினையும் கணிப்ப தற்கு பெரிதும் பயன்படுபவையாக உள்ளன.
நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் பெற்றுக்கொள்ளப் பட்ட நான்கு கரங்களையுடைய சிற்பங்களுள் தகழிணாமூர்த்தி கருங் கற் சிற்பமானது தனித்துவம் வாய்ந்ததாக அமைவதற்குரிய கார ணம் மற்றைய சிற்பங்களின் நான்கு கைகளும் முழங்கைப் பாகத்தி லிருந்த பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளவையாக காணப்படுவதா கும். இந்நிலையில் தக்ஷணாமூர்த்தி சிற்பமானது தனித்துவமாக அமைவதோடு மட்டுமல்லாது அதனை கால வடிப்படையில் அடை யாளம் காண்பதற்கும் வழிவகுத்ததாக அமைந்துள்ளது. இலங்கை யில் கண்டுபிடிக்கப்பெற்ற சோழர் காலத்திற்குரிய வெண்கலச் சிற். பங்களிலிருந்தும் கருங்கற் சிற்பங்களிலிருந்தும் தோட்பட்டையிலிருந்து நான்கு கரங்களினுடனான அமைப்பு பிரிவடைந்து செல்வதனைக் காணலாம், இதனை சமகாலத் தென்னிந்திய சிற்பமரபுகளிலிருந். தும் கண்டு கொள்ளலாம்.
சம பங்க நிலையை வெளிப்படுத்தியமைக்கப்பட்ட தகழிணா மூர்த்தி சிலையின் தலையமைப்பினை நோக்கும்பொழுது பல சிறப் பியல்புகளை அவதானிக்க முடிகிறது. தீச்சுவாலைபோன்று ஐடா பாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் இரத்தினாரம் செதுக்கப்பட்டுள்ளது. ஒழுங்காக அலங்கரிக்கப்பட்ட தீச்சுவாலையை

புடைய ஜடாமகுடத்தின் கீழ்ப்பட்டமானது (நெற்றிப்பட்டமானது) அகன்ற பட்டிடோனறு அமைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியானது தட்சுஷிணாமூர்த்தியின் நீண்ட முகத்திற்கேற்ப இரு கரைகளிலும் தடித்த வளையங்களிலான வளையம் போன்று அமைந்திருப்பதினை காணலாம். இந்நீண்ட முகத்திற் காணப்படும் தடித்த உதடானது அதன் முகத் தோற்றத்தினை கலை வனப்பு மிக்கதாக ஆக்குவதுடன் பிற்பட்ட சோழர் கால கலைக் கூறினையும் சுட்டி நிற்பதனைக் cᎦ5 ↑Ꭲ ᎶᏈᏡᎱ Ꮝu n ᎥᎥᎼ .
தட்கூFணாமூர்த்தியின் நான்கு திருக்கரங்களில் மேல் வலது கர மானது நெருப்பினையும் (ஒரு வேளை சாமரையாகவும் இருக்கலாம்) மேல் இடது கரமானது நாகபாம்பினையும் தாங்கியுள்ளன. கீழ் வலது கரமானது அபயஹஸ் த நிலையில் ருத்திராக்கம் மாலையைத் தாங்கியுள்ள அதே நேரத்தில் கீழ் இடது கரமானது மடித்த இடது காலின் மீது நேரான முறையில் புறங்கை தெரியும்படியாகத் தொங்க விடப்பட்டுள்ளது. பேராசிரியர் சிவசாமி ருத் கிராக்கம் மாலையைத் தாங்கியுள்ள அபய ஹஸ்த நிலையை "ஞானமுத்திரை’ எனக் குறிப் பிட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கதாகும்.19
கழுத்தில் அணியப்பெற்ற ஆபரணங்களின் தன்மையானது பிற் பட்ட சோழர் கலை மரபினைப் பின்பற்றியதாகும் சோழர் காலத்து தமிழகச் சிற்பங்களுடன் இச் சிற்பத்தினை ஒப்பிடும் போது ஒத்த தன்மை வெளிப்படுவதனை அவதானிக்கலாம்.
கைலாய மலையின் சிகரத்தில் அமர்ந்திருக்கும் தட்சுரினா மூர்த்தியின் வலது பாதமானது அபஸ்மாரபுருஷனின் தோள் பட்டை யில் தாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. அபஸ்மாரபுருஷனின் தோற்றத்தினை நோக்கும் பொழுது பொலநறுவையில் 1969 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டு அனுராதபுரம் அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய நடராசர் வெண்கலச் சிற்பத்தின் அடிப் பீடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள வாத்தியக்காரர்களுடைய தோற்றத் தினை ஞாபகமூட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால் இம் மூர்த்தத் தில் அபஸ்மார புருஷனின் வலது கரத்தில் நீண்ட உடைவாள் ஒன்று காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது. வாள் தாங்கிய அபஸ் மார புருஷனின் தோற்றப்பாடு இச் சிற்பத்தின் விசேடமான பண்பா கக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன் முகத் தோற்றமானது சோழர் காலப் பூதகணங்களையொத்திருப்பதால் இச் சிற்பத்தினையும் பிற்பட்ட சோழர் காலப் பாணிக்குரியதாகக் கொள்ளலாம்.
- 12

Page 70
- 90 -
எனவே மேலே கூறப்பட்ட பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் பொழுது கைலாயமலையின் உச்சி மீது வீற்றிருக்கும் இச் சிற்ப அமைதியானது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டிற்கும் 12 ஆம் நூற்றாண் டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியதாகக் கொள்ளலாம்.
இ. சண்டேஸ்வரர் சிற்பம் : *
யாழ்ப்பாணம் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் கமால் வீதியில் உள்ள ஓரிடத்திலிருந்து இப் பெரிய கருங்கற் சிற்பமானது பெற்றுக் கொள்ளப்பட்டது. இருக்கின்ற தோற்றத்தில் சமபங்க நிலையை வெளிப்படுத்தி நிற்கும் இப் பெரிய கருங்கற் சிற்பத்தின் பண்புகளை யும் உருவ அமைதியையும் நன்கு ஆராய்ந்து அதனை பிற்பட்ட சோழர் காலக் கலைப் பாணிக்குரியதாக பேராசிரியர் இந்திரபாலா எடுத்துக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தலையமைப்பினைப் பொறுத்தமட்டில் ஜடாமகுடமானது மிக வும் நீண்டதாக சோழர் கால சிற்பக் கலை வனப் பின் மிகுடமாகத் திகழ்கின்றது. மிகவும் நீண்ட தன்மையைக் கொண்ட ஜடாடாரம் விசேடமான பல இயல்புகளையுடையதாயுள்ளது. ஜடாமகுடத்தின் உச்சியில் ஜடையானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பக்கவாட்டாக கீழ்நோக்கி விடப்பட்டுள்ளது. ஜடாமகுடத்தின் திரட்சியான ஒழுங்கு படுத்தப்பட்ட தன்மை சிற்பக் கலையின் தேர்ச்சியை நன்கு இனம் காணத்துரண்டுகின்றது. ஜடாமகுடத்தின் முன் மையப் பகுதியில் வட்டமான இரத்தினாரமும், அடியில் சுவர்ணபட்டமும் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட நிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புராதன நல்லூர்ப் பிராந்தியத்திலிருந்து வெளிவந்த ஒரு கருங்கற் சிற்பம் என்ற வகையிலும், பிற்பட்ட சோழர் மரபுக்குரிய பல கலைத் துவ அம்சங்களை தனது ஐடையிலே மாத்திரம் தாங்கி வெளிவந்த சிறப்புக்குரிய ஒரு படிமம் என்ற வகையிலும் இச்சண்டேஸ்வரர் சிற்ப மானது முக்கிய கவனத்தினையீர்ப்பதாக உள்ளது.
கழுத்து ஆபரணங்கள், காதணிகலன்கள் என்பன மிகவும் தெளி வானவையாகவும், பிற்பட்ட சோழர்கால வெண்கல விக்கிரஹங்களில் பின்பற்றப்பட்டிருந்த அணிகலன்களின் வடிவமைப்பினையேயுடைய தாகவும் இச்சிற்பம் விளங்குகின்றது. யக்ஞோபவிதம் என்றழைக்கப் படும் முப்புரி நூல் அதன் பெயருக்கேற்ப மூன்று புரிகளையுடைய தாகவே இடது தோட்பட்டையூடாகத் தெளிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.
இரு கரங்களுள் வலது கரமானது மிகவும் நீண்ட, அழகான மழு ஒன்றினைத் தாங்கி நிற்க, இடது கரமானது வரத ஹஸ்தமாக

ہے 91 سے
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மழுவின் கூரான அடிப்பகுதியானது வலது தொடை மீது தாங்கியுள்ளது போன்றுள்ளது.
மிகவும் இளமையான தோற்றப்பாட்டினை வெளிப்படுத்தக் கூடியவாறு இச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முகத் தோற்றமும் நீண்ட, சதுரமான வெட்டினையுடையதாய் மெல்லிய சாத்தத் தன்மை வெளிப்படுமாறு செதுக்கியமைக்கப்பட்டுள்ளது. நீண்ட, சதுரமான முகவெட்டினுக்கேற்ப காதணிகளானவை பத்திர குண்டலங்களையுடையதாகவும், நீண்டதாக அல்லாமல் வட்டமான தாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் இக் கருங்கற் சிற் பத்தினைப் பேராசிரியர் இந்திரபாலா சோழர் காலத்திற்குரிய சண்டேஸ்வரர் சிலை என அடையாளம் கண்டுள்ளார்.
எனவே தொகுத்து நோக்கும் பொழுது இச் சிற்பத்தின் உருவ அமைதியையும், கலை வனப்பினையும், அங்க லக்ஷணங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது சந்தேகத்திற்கிட மின்றி அதனைப் பிற்பட்ட சோழர் காலக் கலைப்பண்புகளுக்குரிய தாகக் கொள்ள வைக்கின்றது. அவ்வகையில் கி. பி. 10, 12 ஆம் நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலத்துக்குரியதாக அச்சிற்பத்தினைக் கொள்ளலாம்.
நாயக்கக் கலைமரபும் சிற்பங்களும்: அ. மகிஷாசுரமர்த்தினி செப்புப் படிமம்: *
கமால் வீதியிலிருந்து மீட்கப்பட்ட இச்சிறிய வெண்கல உருவ மானது யாழ்ப்பாணத்தின் வெண்கல சிற்பக்கலை மரபின் பழமை யான வரலாற்றுத்தன்மையை எடுத்துக் காட்டுவதாகவுள்ளது. இது வரைக்கும் பழமையானது என்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் கிடைத்த மூன்று வெண்கல உருவங்களுள் மகிஷாசுரமர்த்தினியின் நிற்கும் நிலையில் அமைந்த இச் சிற்பமானது முக்கியத்துவம் வாய்ந்த தாகவுள்ளது. ஒடுங்கிய நிலையில் நீண்ட வடிவமைப்பினையுடைய திருவாசி ஒன்றினுள் சதுரமான பீடமொன்றின் மீது அமைந்த வட்ட வடிவமான தாமரையாசனத்தின் மீது மகிஷாசுரமர்த்தினியின் நிற்கும் நிலையில் அமைந்த உருவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினியின் வாகனமான நீண்ட வளைந்த கொம்பி னையுடைய எருமையின் தோற்றமானது சதுர வடிவான பீடத்தின் உட்குழிவினுள் புடைப்புச் சிற்ப அமைதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மையினையும் காண முடிகிறது. W
மகிஷாசுரமர்த்தினியின் நிற்கும் நிலையைச் சமயங்க நிலை என்று கூறுவதற்கில்லை. ஒருவேளை அதனை திரிபங்க நிலை எனக் குறிப்

Page 71
ܚܝܼ 2 9 --
பிட முடியும் மகிஷாசுரமர்த்தினியின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் உள்ள நிலையானது கிட்டத் தட்ட திருகோணமலையில் கிடைத் த பார்வதி யின் அங்கலட்சனங்களையும் அசைவினையும் கொண்டிருப்பதிலி ருந்து கிட்டத்தட்ட திரிபங்க நிலைக்குரிய தோற்றத்தினை இதில் காண முடிகின்றது எனலாம். இவ்வுருவத்தின் இடுப்புப் பகுதியானது ஒரு சீரான தன்மையில் வலது பக்கமாக வளைந்திருப்பதினை அச் சிற்ப அமைதியிலிருந்து காண முடிகின்றது.
மகிஷாசுரமர்த்தினியின் எட்டுத் திருக்கரங்களும் முழங்கைப் பாகத்திலிருந்தே பிரிந்து செல்வதனை இச்சிற்பத்தில் காணமுடி கின்றது. இத் தன்மையை தென்னிந்திய வெண்கலச் சிற்பமரபுகளி லும் கூடுதலாகக் காணலாம். இவ்வெட்டுத் திருக்கரங்களுள் கீழ் முன்னிரு வலது இடது கரங்களும் முறையே அபய வரத ஹஸ்தங் களிலும் ஏனைய ஆறு திருக்கரங்களும் படைக்கலன்களைக் கொண் டுள்ள நிலைகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது பக்க கரங் ளில் மேலிருந்து கீழாக சூலம், வாள். அங்குசம் என்பவையும், இடது பக்கத்திலுள்ள கரங்களில் மேலிருந்து கீழாக வெண்டயம் அம்பு + வில்லு, பாசம் என்பனவும் காணப்படுகின்றன.
மகிஷாசுரமர்த்தினியின் தலையமைப்பு இங்கு நன்கு ஆராயக் கக் கது. மகுட அமைப்பினை கரண்ட வடிவமாகக் கொள்வதற் கில்லை. அதில் பல பிரத்தியோகமான அம்சங்கள் காணப்படுகின் றன. அதாவது கூம்பு வடிவமாக அமைந்த இம் மகுடத்தின் மேற் ாகத்தில் மேலும் ஒரு சிறிய கூம்பு வடிவான அமைப்புக் காணப் படுகின்றது. "கரண்ட மகுடம் என இதனை அடையாளம் காணுவ தாயின் கீழிருந்து மேல்நோக்கி ஒடுங்கிய வளையங்களாக அல்லது புரிகளாக அது அமைந்திருக்க வேண்டும். ஆனால் மகிஷாசுரமர்க் தினியின் தலையில் காணப்படுகின்ற இம் மகுடமானது ஒருவேளை கேசமகுடமாக இருக்கலாம். இம் மகுடத்தின் முன்புறத்தில் ஒரு உருவம் யோகாசன நிலையில் இருப்பதுபோல் தோற்றமளிக்கின் றது. இது ஒரு விசேடமான தன்மையாக இம்மகுடத்தில் காணப் படுகின்றது. இது மேலும் ஆராயத்தக்கது ஆகும்.
மகிஷாசுரமர்த்தினியின் முகத் தோற்றத்தினையும் காதணிகளின் அமைப்பினையும் நோக்கும்பொழுது கேரளப் பண்பாட்டினை வெளிப் படுத்துவதாக அமைவதனைக் காணலாம். பிற்பட்ட யாழ்ப்பனக் துக் கோவில்களிலும் உள்ள தெய்வ அம்சங்களில் இத்தன்மையைக் காணலாம். முகத்தோற்றக்தினை மட்டும் வைத்து நோக்குகின்ற பொழுது, :ெ17ள் ாைறுவையில் கண்டுபிடிக்கப்ட்ட இந்து வெண்கலப் படிவம் ஒன்றின் சிங் ஈளச் சிற்ப முறையினடியகத் தோற்றம் பெற்ற கலலச்சாயலை வெளிப்படுத்துவதாகக் கொள்ளமுடியும்.

مسمم - 93 مسـ
நன்கு அலங்காரப்படுத்தப்பட்டுள்ள ஆபரணக்கலை முறையையும், ஆடைவகைகளையும் நோக்கும்பொழுது விஜய நகர நாயக்கர் காலக் கலைப்பாணியைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளமுடிகிறது. விஜய நகரப் பண்பாட்டிற்குரிய பல அம்சங்களை இம் மகிஷாசுரமர்த்தி னிப் படிமத்தில் காணமுடிகிறது. மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட ஆடையின் தோற்றப்பாடு அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பகுட அமைப்பு முறையும் அதனை வலுப்படுத்தி நிற்கின்றது. இப் பின்னணியில் மகிஷாசுரமர்த்தினியின் படிமத்தின் காலத்தினை கி. பி. 11ம் 18ம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்டதாகக் கொள்ளலாம்.
ஆ, கஜலஷ்மி கருங்கற் சிற்பம்: '
பிரமாண்ட உருவத்தோற்ற உணர்வினையூட்டிநிற்கும் இக் கருங் கற் சிற்பமானது விஜயநகர நாயக்கர் காலப்பாணியைச் சேர்ந்தது என்பதனை அதன் பல கூறுகளிலிருத்தும் கண்டுகொள்ள முடிகின் றது. இருமடங்காக்கப்பட்ட தாமரையாசனத்தில் சுகாசன நிலை யில் வலது படகத்தினைக் கீழே தொங்கவிட்ட வண்ணமும் இடது பாதத்தினை மடித்து தாமரையாசனத்தின் மீது வைத்த வண்ணமும் இi பிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தின் தொடை யை இடது முன் பாதம் கிட்டத்தட்ட தொடுமளவிற்கு கஜலசஷ்மியின் இருக்கையானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
லசஷ்மியின் இருமருங்கிலும் இரு யானைகள் தத்தம் முன்னிரு பாதங்களையும் மேலுயர்த்தியவாறு , தும்பிக்கைகளை தாமரை மொட்டுடன் வளைந்தவண்ணம் இணைக்கப்பட்டு காட்டப்பட்டுள் ளன. இங்கே ல | பு:க்ெகு நீர் சொரிவதற்குப் பதிலாக யானைகளின் தும்பிக்கைகள் லஷ்மி கொண்டிருக்கும் தாமரை மொட்டுடன் இரு டக்கங்களிலும் இணைக்கப்பட்ட தன்மை நோக்கத்தக்கது. லஷ்மி யின் மேல் பின்னிருகரங்களுமே தாமரை மொட்டினைக் கொண்டி ருக்கின்றன.
மிகவும் அகலமான அலங்காரப்படுத்தப்பட்ட மகரதோரண அமைதிக்குள் இக் கஜஷ்மியின் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ள தன்மை யானது நன்கு ஆராய்தற்குரியது. மகரத்தின் திரட்சியான கொழ கொழு என்ற வடிவம் அதன் பிற்பட்ட காலச் சிற்ப அமைதியினை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். மகரதோரணத்தின் அமைப் பில் அதற்குரிய உருவ அமைதியில் சீரான தன்மை பின்பற்றாக விடக் கிலும், அதற்குள் இருக்கின்ற நிலையில் உருவாக்கப்பட்ட லசஷ்மியின் அங்க லட்சணங்களானவை சிற்பத்தைப் பார்த்த மாக் திரத்தில் கவரக்கூடியதாக இருக்கின்றது.

Page 72
- 94 -
மிகவும் தெளிவானதும், புருவங்கள் கூர்மை கெடாதவகையின்டி ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒடுங்கிய வளையங்களைக் கொண்ட கரண்ட மகுடமானது, லக்ஷ்மிக்குரிய எடுப்பான தோற்றத்தினை எடுத்து வழங்குகின்றது. அதேபோன்று மிகவும் தெளிவாகவும் கூர்மையாக வும் செதுக்கப்பட்ட ஆரபணக்கலைத்திறன் இரண்டாம் பாண்டியப் பேரரசின் பின் வளர்ச்சிபெற்றிருந்த கலைப்பாணியை எமக்கு நினை வூட்டுவதாகவுள்ளது. விம்மிப்பருத்துள்ள மார்புப்பகுதிக்கும் கழுத்துக் மிடையே காணப்படுகின்ற கழுத்தட்டியல், பின்னர் கழுத்துச்சங்கிலி அதனுடன் இணைந்த வகையில் மார்புப் பதக்கம் என்பன மிகவும் திரட்சியான வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன தோட்பட்டை பில் காணப்படும் அணிகலன்கன், காதணியாகக் குண்டலங்கள், கேசம் மகுடத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து வெளிப்பட்டு நிற்கின்ற தன்மை என்பன மிகவும் அலங்காரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆடையலங்காரத்தினைப் பொறுத்தமட்டிலும் தெளிவான பல இயல்புகளை காண முடிகின்றது. துதிக்கால்வரைக்குமாறு ஆடையின் மடிப்பு வரைகள், மடிக்கப்பட்ட இடது காலில் ஆடையின் மடிப்புக் கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விதம், அதிற் காற்சதங்கை என்பன கஜலசுஷ்மியின் அலங்காரத்தினை மிகைப்படுத்துகின்றன.
முன் வலது கரம் உடைந்துவிட்ட நிலையில் முன் இடது கர மானது அபய ஹஸ்தமாக உள்ளது, அதன் உள்ளங்கையில் ஸ்வஸ் திகா அமைப்பு மிகவும் தெளிவாகவும், அங்கலட்சணத்தினை மெரு கூட்டுவதாகவும் காணப்படுகின்றது.
உருவ அமைதியைப் பொறுத்தமட்டில், அதனை முழுமையாக நோக்கும்பொழுது அதன் பொருத்தப்பாடு (Propotion) மிகவும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகின்றது. லட்சுமி தாங்கியிருக் கும் தாமரை மொட்டுக்களின் வடிவம் ஒன்றுக்கொன்று முரண் பாடாகவுள்ளது. யானையின் வாய்ப்பகுதியிலிருந்து புறப்படும் மகர மீன்களின் உருவ வேறுபாடு. அவற்றின் நீள-அகலங்கள் இங்கு வேறு படுகின்றன. இடது மகரமீனின் மீது செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகளை வலது மகர மீனின் மீது காணமுடியவில்லை. மகுடத்தின் கீழ்ப்பக்க பிடரி வழியாக வெளியே தெரியுமாறு செய்யப் பட்ட கேசத்தின் பரப்பினை இருபக்கங்களிலும் சமப்படுத்தி வைக்க வில்லை. யானைகளின் செவி அமைப்பினையும் பரப்பினையும் பிர தான விக்கிரஹத்தின் காதுப்பகுதியுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது அங்கு முரண்பாடான தன்மை காணப்படுவதனையும் அவதானிக்க லாம். இடது யானையில் வயிற்றில் உள்ள பட்டுவரியை விட வலது யானையின் வயிற்றிலுள்ள பட்டுவரியானது தெளிவற்றதாகவோ அல்லது பூரணப்படுத்தப்படாததாகவோ காணப்படுகின்றது என

- 95 -
லாம். சுகாசன நிலையில் இருக்கின்ற லட்சுமியின் மடிப்பாகமானது உயரமட்டத்தில் இருபக்கங்களிலும் ஏற்றத்தாழ்வாக இருப்பதனையும் காணலாம். இக் காரணங்களினால் சமபலம் பேணப்படாத ஒரு நிலையில் இப்பிரமாண்டமான சிற்பம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
இப் பின்னணியில் பிற்பட்ட பாண்டியர் காலத்து சிற்பக் கலை மரபுடனோ அல்லது அதற்கும் பிற்பட்டதான விஜயநகர நாயக்கப் பாணியுடனோ இக் கஜல சுஷ்மியின் சிற்ப அமைதியை ஒப்பிட்டுப பார்க்க முடிகிறது. அவ்வகையில் கி. பி 14க்கும் 16 ம் நூற்றாண் டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இச் சிற்பம் செய்யப்பட்டிருக்க முடியும் .
இ) வள்ளி தேவயானை சமேதர சுப்பிரமணியர்: *
சிற்ப விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட இச் சிற்பத்தொகுதி போனது கால ஆய்விற்குரியதாகும். தென்னிந்தியச் சிற்பக்கலைப் பாணியை மிகவும் இலகுவாகப் பிரதிபலிகின்ற இச் சிற்ப அமைதியில் பல அம்சங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்வதற்குரியதாக உள்ளன.
வலது பக்கத்திலுள்ள தேவயானையின் வலது கரமானது மலரும் தாமரை மொட்டினைத் தாங்கியுள்ளது. இதேவேளையில் இடது பக்கத்திலுள்ள வள்ளியின் இடது கரத்தில் மலர்ந்த தாமரை காணப் படுகிறது தேவயானையின் இடது பக்கத் தோட்பட்டையூடாகக் காணப்படும் முப்புரி நூலில் இருந்து தேவயானையின் பிராமணிய நிலை புலனாகிறது. தாமரை மொட்டினைத் தாங்கியுள்ள தேவ யானையின் வலது கரத்தின் நிலையானது வலதுபக்க மார்பகத்திற் கும் கீழ் (Bretst Nipple) அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையே சிற்பசாஸ்திரங்களும் வற்புறுத்தியுள்ளன. மார்புக்கச்சை அணிவிக்கப்பட த நிலையில் காணப்படும் இற்சிற்பத்தின் அலங்காரத் தன்மை மேலும் ஆராய்வதற்குரியது. இடது பக்கத்திலுள்ள வள்ளி சிற்பத்தில் காணப்படும் ஆடை அலங்காரத் தன்மைகளும் நோக்கு தற்குரியவை. இங்கு மார்புக் கச்சை அணிவிக்கப்பட்ட நிலையில் வள்ளியின் பிற்பம் அலங்காரப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம்.
இம் மூன்று சிற்ப உருவங்களினதும் முடியமைப்பினை நோக்கும் போது அவை கரண்டமசூட அமைப்பில் காணப்படுவதனையும், தேவயானையின் மகுடமானது புரிகளற்ற நிலையில் கூம்பு வடிவமா கத் தோற்றமளிப்பதனையும் காணலாம். முருகனது மகுடத்தில் நான்கு புரிகளையும் வள்ளியினது மகுடத்தில் மூன்று புரிகளையும் அவதானிக்க முடிகிறது மகுடங்களின் முன்பக்க மையத்தில் இரத்தி னாரம் பொறிக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

Page 73
- E -
காதுகளில் அணியப்பெற்றுள்ள ஆபரணங்களை நோக்கும்பொழுது மகர குண்டலங்களை முருகனிலும், தேவயானையிலும் காண முடி கிறது. வள்ளியைப் பொறுத்தவரையில் பத்திரகுண்டலம் அணி யப்பெற்றுள்ளமை ஒரு வேறுபட்ட அம்சமாகும். வள்ளியினது உரு வத்தினை விட மற்றைய இரு சிற்பங்களினதும் காதாபரணங்கள் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதனை அவதா னிம்க முடிகிறது.
நான்கு திருக்கரங்களையுடைய முருகனது திருவுருவத்தில் பின் மேல் வலது இடது சுரங்கள் முறையே சூலத்திளையும், வேலினை பும் தாங்கியிருப்பதனைக் காணலாம். முன்திரு வலது, இடது கரங்கள் முறையே அபய வரத ஹஸ்தங்களில் அமைந்திருப்பதனைக் காணலாம். முருகனது வாசுன்னமான மயில் வலதுபக்கம் நோக்கிய நிளவயில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு விதிவிலக்கான அம்சமாகும் ,
கால அடிப்படையில் இம் மூன்று சிற்பங்களினதும் அமைதிதாய நோக்கும்பொழுது தேவயானையின் மகுட அமைப்பிவிருந்து அவை விஜயநகர நாயக்கர் காலத்துக்குரியதாகக் கொள்ள முடிகின்றது. விஜயநகர ச் சிற்பங்களில் கூம்ப வடிவில் அமைந்த மகுடங்களையே பெருமாவில் காணமுடிகின்றது இப் பின்னணியில் இச் சிற்பத் தொகுதியினை கி. பி. 15 - 1 ம்ே நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ள முடியும்,
is விநாயகர் சிற்பம்: '
நல்லூர் பூதவராயர் திருக்குளத்தினின்றும் பெற்றுக்கொள்ளப் பட்ட சுருங்கற்சிற்பங்களுள் இவ் விநாயகர் சிற்பமும் ஒன்றாகும். கருமையான மணியபுருக்களைக் கொண்ட கருங்கல்லினால் உருவாக் கப்பட்டு, இருக்கின்ற நிலையையுடைய இச் சிற்பத்தின் இயல்புகளை ஆராயும்பொழுது பல விசேடமான அம்சங்களை அறிய முடிகிறது.
சிற்ப அமைதியின் வெளிப்பாட்டில் ஓர் இலகுத் தன்மையும், தெளிவும் வெளிப்பட்டு நிற்பதனைக் காணலாம். இச் சிற்பத்தின் தெளிவான கவரத்தக்க இரு கூறுகளாக அதன் தலைப் பாகமும் வயிற் றுப் பாகமும் அமைந்துள்ளது. தலைமுடியானது கூரான கரண்ட மகுட மாகவுள்ளது. அது ஒன்றுக்குமேல் ஒன்று ஐந்து ஒடுங்கிய வளை பங்களால் ஆனவை. மிகவும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இம் முடியானது அவங்காரப்படுத்தப்பட்டு, அலைக் குஞ்சங்களால் அல்லது மயிர்க்குஞ்சங்களால் அழகு படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
விநாயகரின் இருக்கின்ற அமைப்பும் நோக்கத்தக்கது. வலது பாதமானது நிலைக்குத்தாக மடிக்கப்பட்டும் இடது பாதமானது

- 『 =
பக்கவாட்டாக மடிக்கப்பட்டும் அப்பெரு வயிற்றுப் பாகத்தின் பாரத் தினை தாக்க முடியாத நிலை வெளிப்படுமாப் போங் உருவாக்கப் பட்டுள்ளது. இது விநாயகர் என்ற உண்மையான இயல்பான வெளிப்படுத்துவதாக உள்ளது. நான்கு திருக்கரங்களில் பின்னிரு கரங்களும் பாசினையும் பாசத்தினையும், முறையே வலப்புறமாகவும் இடப்புறமாகவும் கொண்டிருக்க, வலது முன்கரமானது வலது புறத் தில் உளடக்கப்பட்ட கொம்பிளையும். இடது முன்கரமானது மோத கத்தினையும் நாங்கியுள்ளன. இச் சிற்பத்தில் "பானை வயிற்றோன் மோதகம் உண்கின்ற நிலை" வெளிப்படுத்தப்பட்டுள்ள dʻsiz is3tI IIGI I r7" எனது மிகவும் பொருத்தமானதாகவுள்ளது.
முன்நெற்றிப்பட்டத்தில் முக்குறியும் , அதற்குமேல் வைரம்
கல்லும் செதுக்கப்பட்டுள்ளது. இரு தந்தங்களுக்குமிடையே நீண்டு காணப்படும் தும்பிக்கிையின் மேற்பகுதியில் நீள்வட்ட வடிவில் அதன் ஓங்கார நாதம் திட்டப்பட்டுள்ளது. முப்புரி நூலானது மிகவும் நுண் எளிய காசு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே அஆள் பழமைத் தன்மையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது எனலாம். தும்பிக்கை பின் நடுப்பாகத்தின் மலர் மாணவயொன்று தொங்குவது போல் செதுக் கப்பட்டுள்ளது. விநாயகரின் தோட்பட்டையில் திட்டப்பட்டுள்ள வீரக் கழல் போன்ற ஆபரண அமைப்பின் தன்மை அதனைப் பழந்பை வாய்ந்த ஒரு சிற்பக் களில மரபுக்குரியதாகக் கொள்ளலாம். நிச்சய மாக இச் சிற் அமைதியில் பிற்காலச் சோழப் பண்பா ட்டுக்குரிய பண்புகளைக் காண முடியா விட்டாலும், பிற்பட்ட டாண்டியக் கலைப் பாணிக் துரிய அம்சங்களைக் கான முடிகின்றது அள்ங்கே யில் கி. பி. 14 ஆம் நூற்றாண்டுக்குரிய சிற்ப வட்சனங்களை இவ் விநாயகர் சிற்பம் கொண்டுள்ளது என்று குறிப்பிடக் கூடியதாகவுள் ாேது.
சண்டேஸ்வரர் சிற்பம் அல்லது ஐயனார் சிற்பம் : '
இருக்கின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ள இச் சிறிய சிற்பமானது நிலைக்குத்தாக மடிக்கப்பட்ட நிலையில் வலது பாதத்தினையும், பக்கவாட்டாக மடிக்கப்பட்ட நிலையில் இடது பாதத்தினையும் கொண்டுள்ளது. இடது பாதமானது பக்கவாட்டாக மடிக்கப்பட்ட நிலையில் வயிற்றுப் பாகத்தில் அமைந்துள்ள ஞாபியைத் தொட்டி ருக்கவில்லை. சிற்பக் கலையில் இவ்வாறான இருக்கை நிலையானது உடலின் அரைப்பாகத்தினை மடிக்கப்பட்ட காற்பகுதி உள்ளடக்கி யிருக்குமாறு செய்யப்படுவதே மரபாகும். அத்தகைய ஒரம்சம் இச் சிற்பத்தில் மீறப்பட்டுள்ளது.
-

Page 74
- 98 -
இச்சிற்பத்தின் ஆடை, ஆபரணக் கலைமுறையைக் தெளிவாகக் காணமுடியாதுள்ளது. இம் மூர்த்தமான்து வேட்டி அல்லது தோத்தி யினை கொண்டுள்ளது என்பதனை மடிக்கப்பட்ட பாதங்களிலுள்ள சுருக்கங்களில் இருந்தே அறிய முடிகின்றது. குந்தியிருக்கின்ற நிலை யில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இச் சிலையின்மேல் வஸ்திர அலங் கார முறைகளைக் காண முடியவில்லை. இருந்தும் ஆபரணங்கள் அணிந்துள்ளமைக்கான அடையாளங்களைக் காண முடிகின்றது. அவை பெருமளவுக்கு வரைவுகளாகவே (Linear Crafts) காணப்படு கின்றன.
கழுத்தினையொட்டி இரு வரைபுருவங்கள் காணப்படுகின்றன. இவை ஒரு வேளை அட்டியலை நினைவு கூர வைக்கலாம். இதற்கு மேற்புறமாக இரு நீண்ட வரை புருவங்கள் ஞாபிவரைக்கும் நீண்டு காணப்படுகின்றன. இது நீண்ட ஆபரணமொன்றின் வடிவமாகவும் உள்ளது. கழுத்தின் கண் உள்ள அட்டியல் போன்ற ஆபரணத்திற் கும், இந்நீண்ட ஆபரணத்திற்குமிடையே பதக்கமும். வச்சுராயுதமும் தீட்டப்பட்டுள்ளன. நெஞ்சுப்பாகத்தில் தீட்டப்பட்டுள்ள இவ் வச்சிரா யுதம் ஒரு வேளை இம் மூர்த்தத்தினை அடையாளம் காண்பதிற்கு உதவுவதாகலாம்.
மகுடம் மூன்று புரிகளையுடைய கரண்டமாகவுள்ளது. மகுடத் தின் கீழ்ப்பாகத்திலிருந்து கேசம் வெளிப்பட்டுள்ளது. வெளிப்பட்ட கேசத்தின் அமைப்பானது இரு காதுகளுக்கும் பின்புறமாக சுருள் சுருளாக அமைக்கப்பட்டுள்ளது. காதுகள் தெளிவாக வெளிப்படுத் தப்படாது இருப்பினும் அதன் கோட்டு வரைமுறையிலிருந்து அதன் அமைப்பினையும், அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மகரகுண்டலங் களையும் அடையாளம் காணக் கூடியதாகவுள்ளது.
கரங்களை நோக்கும் பொழுது வலது கரத்தில் பரசு என்ற படைகலனும், இடது கரம் நேராக தொங்கவிடப்பட்டுள்ள மையினையும் காணலாம். ஆனால் தொங்கவிடப்பட்டுள்ள அக்கரத் தின் புறங்கைப்பாகம் வெளியே தெரியுமாறு அது அமைக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடது கரத்தில் ருத்திராட்சமாலை ஒன்றும் அணிவிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இந் நிலையில் இச்சிற் பத்தினை ஒரு காவற் தெய்வமாகவே சிலர் அடையாளம் கண்டுள் at Gott .
காதில் அமைந்துள்ள மகரகுண்டலத்திலிருந்தும், நெஞ்சில் காணப்படுகின்ற வச்சிராயுத அமைப்பிலிருந்தும் இச்சிற்பத்தினைப் பரசுராமர்சிலை என அடையாளம் காணமுடிவதும் நோக்கத்தக்கது. பொதுவாக ஐயனார் சிலை பரசினை வலது கரத்தில் கொண்டுள்ள

نسيم في 5 ديسس
நிலையில் சித்தரிக்கப்படினும், காதில் மகர குண்டலங்களையோ அல்லது நெஞ்சில் வச்சிரவடித்தினையோ கொண்டிருப்பதில்லை. அந்த இரு அம்சங்களையும் பரசுராமர் சிலைகளிலேயே தென்னிந் தியா பொறுத்துக் காணமுடிகிறது. அவ்வகையில் வலது பாதத்தில் சதங்கை அணிந்த நிலையில் யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் பாது காக்கப்பட்டுள்ள இச் சிறிய, வெண்மணியுருக் கொண்ட கருங்கல்லி னால் ஆன விற்பமானது ஒரு சிறிய பரசுராமர் சிலையாகக் கொள் வேதற்கும் வழி கொண்டுள்ளது.
யமுனாரியிலிருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை*
1957ம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகரசபையினர் யமுனாரியை ஆழமாக்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது மரத்தி னால் செய்யப்பட்ட இவ்வம்மன் சிலை கிடைத்தது. இலுப்பை மரததினாலான இச் சிற்பமானது யமுனா" என்ற பெண்பாற் பெருககுரிய எரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவமானது வரலாற்று பீதியில் முக்கியம் வாய்ந்ததாக இருந்தபொழுதிலும், அதன் சிற்பக்கலையம்சங்களை நோக்கும் பொழுது அதன் உருவாக்க மானது மிகவும் பிற்பட்ட காலத்துக்குரியதென்பது தெளிவாகின்றது. மரத்தினாலான பீடத்துடன் கூடிய இவ்வம்மன் சிலையை, ஊறு பட்டதன் காரணமாக வழிபாட்டு நிலைகளிலிருந்து விலக்கி, இவ் வேlக்குள் இட்டிருப்பர்.
பேராசிரியர் சிவசாமி குறிப்பிட்டது போன்று இச் சிலையானது -ழமையற்றதாயினும், கலைப்படைப்பு என்ற ரீதியில் எழில் வாய்ந்ததாக விளங்குவதனைக் காணலாம். தான்கு திருக்கரங்களில் பின் மேல், வலது இடது திருக்கரங்கள் முறையே பாசத்தினையும், (ஒரு வேளை ருந்திராட்ச மாலையாகவும் இருக்கலாம்.) தாமரை மொட்டினையும், தாங்கியிருக்க முன் வலது - இடது கரங்கள் முறையே அபய, வரத ஹஸ்தங்களாக அமைந்திருப்பதனையும் காண முடிகின்றது. இந் நான்கு திருக்கரங்களின் உள்ளங்கைகளிலும் சவஸ்திகா சின்னம் மிகவும் அலங்காரப்படுத்தப்பட்ட நிலையில் பொறிக்கப்பட்டிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
அழுத்த பரவங்கள் மிகவும் தெளிவாகவும், கலைநுட்ப ரீதியாக வும் நீட்டப்பட்டிருப்பது இங்கு கவரக்கூடிய அம்சமாகவுள்ளது. மார்புப் பதக்கத்துடன் இணைந்த கழுத்துச்சங்கிலியின் அமைப்பு மிகவும் லாவகமாகவுள்ளது. தோட்பட்டையிலும், இடுப்பிலும் அலங் காரப்படுத்தப்பட்ட ஆபரணங்கள் காணப்படுகின்றன,

Page 75
. دست 100 ---
ஆடையின் வெளிப்பாடானது மரத் தொழிற்பாட்டுக்குரிய ரீதி யில் மிகவும் கக்சிதமாக அமைந்துள்ளது. முற்கொய்யம் முறையில் அம்மனுக்குரிய ஆடையமைப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பாதத்தினுடைய அமைப்பானது எகிப்திய சிற்பங்களில் காணப் படுகின்ற தன்மையை ஒத்ததாகவுள்ளது. அவ்வகையில் நிற்கின்ற நிலையில் அமைந்த இச்சிற்பத்தின் பாதமானது பீடத்துடன் ஒட்டி யுள்ள நிலைபோன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தில் இவ்வம்மன் சிலையானது கட்டையான தோற்றத்தினை வெளிப் படுத்தும் நிலையில் கலைவனப்பு மிக்கதாக உருவகிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடலாம்.

gyééu/ru/ab
s 2542/
U Z OT 6OUT (gpffb
of refoon 6 g) fib
ஈழத்தமிழரது வரலாற்றுக் கட்டுமானத்திற்கு அடிப்படையா கத் தேவைப்படுவது சாசனச் சான்றுகளே. இலங்கையைப் பொறுத்தமட்டில் சாசனவியல் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே இருந்து கொண் டிருப்பதன் காரணத்தினால் வர லாற்று எழுத்தியலுக்கு விஞ்ஞான அடிப்படையில் அதனைப் பயன் படுத்துகின்ற பண்பு உருவாக வில்லை. இந்நிலையில் ஈழத்தில் தமிழ்ச்சாசனவியல் வரலாறானது பேராசிரியர் கணபதிப்பிள்ளை யின் முயற்சிகளுடனேயே தோற் றுவிக்கப்பட்ட நிலையில் பேரா சிரியர் வேலுப்பிள்ளை, பேரா சிரியர் இந்திரபாலா ஆகியோர் களுடைய ஆக்கபூர்வமான முயற்சிகளுடன் உருப்பெற்றுக் கொண்டமையைக் கான முடி கிறது. இருந்தும் அத்துறையை வளர்த்தெடுத்துச் செல்லும் வழியை (யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டாகியும்) எவருமே உருவாக்கிக் கொடுக்க முன்வராமல் இருந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைப்பட வைக்கும் ஒரு விடய மாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாசனக் கண்டுபிடிப்புக்கள் மிக வும் குறைவாகவே நிகழ்த்தப்பட் டுள்ளன. இதற்குக் காரணம் இத் துறையில் ஆர்வம் காட்டும் ஆய் வாளர் மிகவும் குறைந்த எண் ணிக்கையில் இருப்பதெனலாம்; அல்லது இப் பிராந்தியத்தின் இயற்கையமைப்பு எண்ணிக்கை

Page 76
سس- ? 0 1 --
யில் கூடுதலான சாசனங்கள் உருவாவதற்குத் தடையாக அமைந் திருக்கக் கூடும். இதற்கும் மேலாக, அந்நியர் ஆட்சிக்கால யாழ்ப் பாணத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோர்களது ஆட்சிக்காலங்களின்போது இப் பிராந்தியத்தில் காணப்பட்ட சாச னப் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் சாசனப்பதிவேடுகளை தாம் அமைத்த கோட்டைச் சுவர் களுக்கும் அத்திவாரங்களுக்குள்ளும் இட்டு மறைத்துவிடுகின்ற நடவடிக் கைகளில் ஈடுபட்டிருந்தனர். என்று கூறப்படுகின்றது.1
பேராசிரியர் கா. இந்திரபாலாவின் தனிப்பட்ட முயற்சி காரணி 13 க யாழ்ப்பானத்துச் சாசனங்கள் பற்றிய ஆய்வு புத்தூக்கம் பெற் நிருந்தது. சாசனவியற் துறையில் இவர் பல கண்டு பிடிப்புக்களை யும், பதிப்புக்களையும் தொல்லியல் வரலாற்று நோக்கில் மேற் கொண்டிருந்தமையைக் காணலாம். தமிழ்ச் சாசனங்களின் முக்கி பத்துவத்தினை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்கான நோக்கில் o'r Llîîp a suu IT is Lôl yfodi, 4, 1 (Epigraphia Tamilica) 6 TGŵr po &F IT &F607 689u i fô பதிவேடொன்றினையும் ஆரம்பித்து வைத்தார். இதுவரையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கண்டு பிடிக்கப்பெற்ற தமிழ்ச் சாசனங் களைப் பற்றிய தகவல்களை இப்பதிவேட்டிலிருந்தும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்திருந்த சிந்தனை என்ற சஞ்சிகை பில் தொடர்ச்சியாக வெளிவந்த அவரது “யாழ்ப்பாணத்துக் கல் வெட்டுக்கள்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்துமே அறிந்து கொள்ள முடிகின்றது பேராசிரியர் இந்திரபாலா தமிழ்ச் சாசனங்களை உள்ளடக்கிய தனது இரண்டாவது தொகுப்பினை (Ephigraphia Tamifica, Vo 14) அச்சிடுவதற்கு ஆயத்தமாகிய நிலையில் தனது பல்கலைக் கழக சேவையை விட்டு நீங்கி, வெளிநாடு சென்றமை எமது சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புக்களில் ஒன்றாக அமைந்தது. சாசனவியற் துறையில் அவரது சேவையைத் தொடர்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தில் எவருமே உருவாக்கப்படாமல் இருக்கின்றமையும் எமது துர்ரதிஷ் டமேயெனலாம்.
محمي
யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள தமிழ்ச் சாசனங்கள் யாவும் பிற்பட்ட சோழர் காலத்திற்குரியனவாகவும், சில அதற்கும் பிற்பட்ட னவாகவும் காணப்படுகின்றன. இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள சோழர் காலத் தமிழ்ச் சாசனங்களைப் பற்றிய தகவல்களை எபிகிர பியா தமிழிக்கா என்ற சாசனப் பதிவேட்டிலிருந்தும், அச்சாசனங்கள் தொடர்பாக வார ஏடுகளில் வெளிவந்திருந்த கட்டுரைத் தொகுப் புக்களில் இருந்துமே பெற்றுக் கொள்ள முடிகிறது. அவை யாழ்ப் பாணப் பண்பாட்டு வரலாற்றுக் கட்டுமானத்திற்கு aria வரலாற்று மூலகங்களாகவும் அமைகின்றன . அவ்வகையில் ஊர்காவற்

W
حسس في 10 حسـ
றுறை கடற் கோட்டையிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு சாசனங்கள் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேனீர்க்கடை வாசலில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனமொன்று, பின்னர் நயினார்தீவிற் கண்டு பிடிக்கப்பட்ட சாசனமொன்றும் இறுதியாக உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவிலிலிருந்தும், நாயன் மார்க்கட்டுப் பிள்ளையார் கோவிலிலிருந்தும் கண்டு பிக்கப்பட்ட சாசனங்களும் கள்ளியங் காட்டுச் செப்பேட்டுச் சாசனமும்இங்கு ஆய்வுக் குட்படுத்தப்படுகின்றன.
ஊர்காவற்றுறைக் கல்வெட்டுக்கள்: 2
ஊர்காவற்றுறை கடற்கோட்டையிலிருந்து இக் கல்வெட்டுக்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர் திரு. ஹேபட்கெனமள் என்பவரா, வர். இக் கல்வெட்டுக்களைத் தாங்கிய கற்தூண்கள் அக்கோட்டை யின் வடகிழக்குப் பக்க மதிலில் அடித்தளத்திலிருந்து 11 அடி உயூ ரத்தில் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. 1968ல் இலங்கைத் தொல பொருளாய்வுப் பகுதியினரால் அக் கற்றுாண்கள் அங்கிருந்து அகற் றப்பட்டு, அவற்றின் மைப் பிரதி எடுக்கப்பட்டு பதியப்பட்டது. அத
னைத் தொடர்ந்து 1969, ஏப்ரலில் பேராசிரியர் இந்திரபாலா
வினால் தெளிவான முறையில் மைப் பிரதி எடுக்கப்பட்டு, சாசனம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் அவற்றின் வரலாற்று முக்கியத் துவத்தினை "எபிகிரபியா தமிழிக்கா" என்னும் சாசனப் பதிவுச் சஞ்சிகையில் முதலாவதாக எழுதி வெளியிட்டிருந்தார்.
வைரமான சுண்ணக் கற்றுாணில் இச் சாசனம் பொறிக்கப்பட் டுள்ளது. இரண்டு பக்கங்களில் பொறிப்புக்களைக் கொண்ட இச் சாசனம் தனித்தனியான சாசன வாசகத்தினை உள்ளடக்கியுள்ளது.
இச்சாசனம் பொறிக்கப்பட்ட காலத்தில் அத்தூண் வாயிற்படி யில் கதவு நிலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அதனைக் கருத இடமுண்டு. அதன் நீளம் 37 அங்குலங்களாகும். சாசனம் பொறிக்கப்பட்ட கற்பரப்பின் அகலம் 8 அங்குலங்களாகும்.
இந்திர பாலா இச் சாசனங்களை மாதோட்டம் - ஊர்காவற்றுறைக் கல்வெட்டுக்கள் எனப் பெயரிட்டுள்ளார். அவரது கருத்தின் பிரகா ரம் இது மாதோட்டத்திலிருந்து கடல் வழியாக ஹமென்ஹில் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதும், இதனை ஒரு கல்வெட்டின் உட்பொருளைக்கொண்டு அறியக்கூடிய தாக உள்ளது எனவும், இதனாலேதான் இக் கல்வெட்டுக்களை மாதோட்டம் - ஊர்காவற்றுறைக் கல்வெட்டுக்கள் என குறிப்பிட் டுள்ளேன்’ எனவும் அவர் கொள்வதனைக் காணலாம்.?

Page 77
1 ܒܩ- 104 -
இக் கல்வெட்டில் இரண்டு பக்கங்களிலும் சாசனவாசகம் காணப் பட்டிருந்த பொழுதிலும், முதலில் ஒருபக்க வாசகத்தினையே இந் திரபாலா வாசித்திருந்தார் (1969 - 04 - 16). மற்றப்பக்கத்தில் காணப்பட்ட சாசன வாசகம் சுண்ணச்சாந்தினால் பெருமளவுக்கு மூடப்பட்டிருந்தமை காரணமாக முதலிரு வரிகளையே அவரால் வாசிக்க முடிந்திருந்தது. பின்னர் 1978ல் சுண்ணச் சாந்தினை நீக்கி சாசன வாசகத்தினை வாசித்து அதன் முழுமையான வரலாற்று முக்கியத்துவத்தினையும் வெளிப்படுத்தினார். அப்பகுதியை மைப் பிரதி எடுக்காமலேயே வாசிக்க முடிந்திருந்தது என்பதனை அவர் மேலும் குறிப்பிட்டதிலிருந்து அச் சாசன வாசகம் மிகவும் தெளி வாக இருந்தது என்பதும் புலனாகின்றது.
வரிவடிவம்:
இவ்விருபக்கப் பொறிப்புக்களிலும் வரிவடிவமானது கிரந்தமும் தமிழும் கலந்தமுறையில் பொறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். பொறிப்பில் காணப்படுகின்ற மொழிநடையானது பிற்பட்ட சோழர் காலத்துத்குரிய சாசனத் தமிழ் மரபாக உள்ளது. இவ்விரு பக்கப் பொறிப்புக்களின் பொருளையும், சாசனம் பதியப்பட்டதிற்கான நோக்கத்தினையும் பூரணமாக அறிந்து கொள்வதற்குத் தடையாக யிருப்பது அக் கல்லின எஞ்சிய அடிப்பாகம் கிடைக்காமையே. எனி லும் இவ்விருபக்க சாசனப் பதிவுகளில் சில முக்கியமான வரலாற் றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,
சாசனத்தின் பாடிப்பிரதி
1ம் பக்கம்:
ஸ்வஸ்தி பணி ஈழமுழுவதுங் கொண்டு ஈழத்தரைசரையும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடுபோன அதிகாரத் தண்ட நாசகனார் ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளாளன் மாதொட்டமான இராசராசபுர.
2ம் பக்கம்
char 需 ஈழமானமும் முடிச்சோழமண்டலத்து பாண்டியன் குலதனமாக

வைத்த முடியும் ஈழத் தரையர் தம் முடியும் ஆங்கவன் தேவி முடியும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடுபோன அதிகாரத் தண்ட நாயகன் .
முதலாம் பக்கத்தில் உள்ள சாசனப் பதிவில் முதல் 17 வரிகள் மட்டுமே காணப்படுகின்றன. இரண்டாம் பக்கத்தில் முதல் 18 வரிகள் மட்டும் கிடைத்துள்ளன. இச்சாசனப் பதிவின் கீழ்ப்பாகம் உடைந் திருக்கக்கூடும் அல்லது மிகுதிப்பதிவு வேறோருகல்லில் பதியப்பட்டி ருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இரு பக்கப் பதிவு களிலும் வரிகள் முற்றுப்பெறாதவொரு நிலையில் உள்ளன என்ப தனை உணரலாம்.
இவ்விருபக்கச் சாசனப் பகிவுகளை நோக்கும் பொழுது முதலில் வாசிக்கப்பட்டதே முதலிற் பொறிக்கப்பட்டது என்பதும் மற்றது சிறிது காலம் பிந்திப் பொறிக்கப்பட்டிருந்தது என்பதும் தெளிவர்கின் றது. இதனை அப் பதிவுகளின் பொருளமைதியிலிருந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. இவ்விருபக்கச்சாசனப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இக் கல்வெட்டின் முக்கியத்துவத்தினை நோக்க வேண்டும். இராசேந்திர சோழ மன்னனது ஆட்சிக் காலத்தின் போது சோழப்படைகள் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்து, அக்காலத்தில் இலங்கையின் அரசனாக விளங்கிய ஐந்தாவது மகித். தனையும் அவனுடைய அரசியையும், மற்றும் அரச செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்ற வரலாற்றினை, மாதோட்டத்தில் கோயில் ஒன்றில் ஏற்படுத்தப்பட்ட தேவதானத்துடன் தொடர்பு பட்டமுறை யில் எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மாதோட்டத்தில் ஒரு கோயிலில் சோழர் தளபதியாகிய அதிகாரத் தண்ட நாசகனால் ஜய {ங்) கொண்ட (சோழ) மூவேற்த வேளாளர் செய்து கொண்ட ஒரு காரியத்தைக் குறிப்பிடுவதற்கே இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது என்று ஊகிப்பதற்கு இடமுண்டு.*
சூளவம்சத்திற் கூறப்பட்ட செய்திகள், முதலாம் ராசேந்திரனின் கரந்தைச் செப்பேடு, கோணேரிராஜபுரத்திலுள்ள ராசேந்திரனின் 7ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஆகியவற்றுடன் ஒப் பிட்டு இச் சாசனத்தின் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. சாசனத்தின் இரண்டாம் பக்கத்திலுள்ள பாடப்
- 14

Page 78
as 106 a
பிரதியை உறுதிப்படுத்தும் வகையில் சூளவம்சத்தில் இடம்பெறும் வாசகத்தினை இந்திரபாலா பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்.
".(ஈழத்து) மன்னனுடைய 36வது ஆட்சியாண்டிலே சோழர் (மன்னனுடைய) மஹிஷயையும், (மன்னன்) முதுசெமாக்கப் பெற் றிருந்த இரத்தினங்களையும், முடியையும், (அரச குடும்பத்தின்) ஆபரணங்கள் அனைத்தையும் தெய்வங்கள் அளித்த பரிசாகிய விலை மதிக்கமுடியாத வைரக்காப்பினையும் பின்னர் மன்னனையும், தாம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் உடனடியாகச் சோழ மன்ன எளிடம் அனுப்பி வைத்தனர்.9 . .
சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ள இப்பகுதியை சாசனப்பகுதியுடன் குறிப்பாக பிந்தி வாசிக்கப்பட்ட சாசனப் பாடப் பிரதியுடன் ஒப் பிட்டு நோக்கும்பொழுது அவை இரண்டும் பெருமளவுக்கு ஒத்திருப் பதனைக் காணலாம். எனவே சூளவம்சீம் குறிப்பிட்டுள்ள இச் செய்தியானது பெருமளவுக்கு வரலாற்று உண்மைமிக்கது என்பதனை தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி யுடன் ஒப்பிட்டும் அறிந்துகொள்ள முடிகின்றது.
.°பொருகடல் ஈழத்தரசர் தம்முடியும் ஆங்கவர் தேவியரோங் கெழின் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமுந் தெண்டிரை ஈழமண்டல முழுவதுங் ."
1ம் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பாகமாக நீண்டு செல்கின்றது.8
இவ்வாறாக ஊர்காவற்றுறைக் கல்வெட்டுக்களினால் இராசேந் திர சோழனுடைய இலங்கைப் படையெடுப்பும் (1014) அப்படை யெடுப்பானது அவனது தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப் பட்டு வெற்றி கொள்ளப்பட்டது என்பதும் தெளிவாகின்றது. இது வரை காலமும் இலங்கை மீதான சோழர்களுடைய போர்ப் பிர கடனத்தைப் பற்றி, சூளவம்சம் கொடுத்த தகவலை, தென்னிந்தி யச் சாசனங்களே உறுதிப்படுத்தின. ஆனால் ஹமன்ஹில் கோட் டைச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அந்நிலை TDTງ முதன்முதலாக அக் கூற்றினை இலங்கையில் அதுவும் ஈழத்தமிழரின் நிலப்பரப்பிற்குள் கிடைத்த சாசனமொன்றினால் உறுதிப்படுத்திக் கொள் வதற்கு வாய்ப்பேற்பட்டது எனலாம்.

سے 107 سے
யாழ்ப்பாணக் கோட்டைச் சாசனம்:
யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் கண்டுபிடிக்கப்பெற்று வெளிப் படுத்தப்பட்ட சோழருடைய சாசனங்களில் யாழ்ப்பாணக் கோட் டைச் சாசனமும் ஒன்றாகும். இச்சாசனம் யாழ்ப்பாணக் கோட்டை பின் பிரதான வாயிலின் உட்புறத்தில், கழிவுநீர் வாய்க்காலுக்குக் குறுக்கே வைத்துக் கட்டிப்பட்டிருந்தது. இதனை பேராசிரியர் இந்திர பாலா 1970, ஏப்ரல், 14ம் திகதி மேற்கொண்டிருந்த மேலாய் வின்பொழுது கண்டுபிடித்து, அதன் மைப்பிரதியையும் எடுத்துக் கொண்டிருந்தார். இன்று யாழ்ப்பாணம் தொல்லியல் அரும்பொரு ளகத்தில் காணப்படும் இச்சாசனம், எபிகிரபியா தமிழிக்கா வில் 10வது சாசனமாகப் பதியப்பட்டுள்ளது.
t
வைரமான சுண்ணக்கல்லில் பொறிக்கப்பட்ட இச்சாசனமானது 5 அடி 10 அங்குலங்கள் நீளத்தினையும், 83 அங்குலங்கள் பக்கங்களின் அகலத்தினையுடையதாகவுமுள்ளது. நான்கு பக்கங்களில் இருபக்கப் பரப்பிலேயே சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
வரிவடிவம்.
இரு பக்கப் பரப்பில் பொறிக்கப்பட்ட இச் சாசனமானது கிரந் தம், தமிழ் ஆகிய வரிவடிவங்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாசனத்தின் மொழி சோழர் காலத்திற்குரிய தமிழாகும். வரிவடிவத். துக்குரிய வளர்ச்சி நிலை கி. பி 11ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக வுள்ளது. சமகாலத்தில் தமிழ் நாட்டில் ஏற்பட்டிருந்த தமிழ் மொழி பின் இலக்கண வரம்புகள் சோழர் சாசனத் தமிழ் மரபிலும் பின் பற்றப்பட்டிருந்தமையை ஒத்து, ஈழத்தில் யாழ்ப்பாணத்திலும் அம் மரபு பின்பற்றப்பட்டிருந்தமைக்கு இச்சாசனம் சிறந்த எடுத்துக் astru. T.G. Greogrounrth .
சாசனத்தின் பாடப் பிரதி:
இந்திரபாலா இச் சாசனத்தின் பாடப் பிரதியை இரண்டாக வகுத்து, வாசித்து எபிகிரபியா தமிழிக்காவில் பதிப்பித்துள்ளார். அதில் "A" பாகம் 44 வரிகளையுடையதாகவுள்ளது. அது ஒரு. மெய்க் கீர்த்திப் பாகமாகவும் உள்ளது. இம் மெய்க்கீர்த்திப் பாகம் பெருமளவுக்கு சேதமடைந்திருந்ததன் காரணமாக அதனை நேரடி பாக வாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அதிஷ்டவச மாக அச்சாசனம் "திருமன்னி வளர" எனத் தொடங்கும் முதலாம் இராசேந்திர சோழனுக்குரிய மெய்க்கீர்த்திப் பாகமாக விளங்கிய

Page 79
- 108 - -
படியால் சிதைவுபட்ட அப் பகுதியை பூரணப்படுத்துவதற்கு தமிழ கத்தில் கிடைத்த அம் மன்னனது சாசனங்களை ஆதாரமாகக் கொள்ள முடிந்தது.8
இச் சாசனத்தின் 'A' பாகத்தின் முக்கியத்துவம் என்னவெனில் தமிழகத்தில் முதலாம் இராசேந்திரனின் ஆட்சிக் காலத்தில் வெளி டப்பட்டிருந்த 'திருமன்னி வளர" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி வகையை உறுதிப்படுத்தும் வகையில் மணிபல்லவத்தில் (யாழ்ப்பாணத்
தில்) கிடைத்த ஒரேயொரு சாசனம் இதுவாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே இவனது மெய்கீர்த்திச் சாசனங்கள் பல கிடைத்துள்ளன. பொலநறுவையில் உள்ள 2ம் சிவ தேவாலயம்
(வானவன் மாதேவி ஈஸ்வரம்), பொலநறுவையிலுள்ள வட்டதாகே திருகோணமலைக் கோட்டை, பெரிய குளம் ஆகிய இடங்களில் முத லாம் இராசேந்திரனின் இம் மெய்க்கீர்த்திச் சாசனங்கள் காணப் பட்டன.9
*B சாசனப்பகுதியே எமது பிரதேசம் பொறுத்து வரலாற்று அடிப்படையில் முக்கியத்துவமானதொன்றாகவுள்ளது. இங்கு சில வரிகளே பேணப்பட்டுள்ளபொழுதிலும், அவற்றிலிருந்து அச் சாசி னம் பதியப்பட்டதற்கான நோக்கத்தினை அறியமுடிகின்றது. இப் பகுதி அரசனின் ஆட்சியாண்டுடனும், ஆட்சியாளனின் பெயருடனும் ஆரம்பிக்கின்றது. 29 வரிகளையே கொண்டு காணப்படும் இச் சாசனப் பகுதியின் பதிவு நோக்கம் குறிப்பிட்ட ஒரு கோயிலுக்கு கொடுத்த தானச் செய்தியைப் பதிவு செய்வதாகவே உள்ளது.
தானம் கொடுத்தவருடைய பெயர் இப்பகுதியில் இறுதியில் * சாத்தன்" எனக் கொடுக்கப்பட்டுள்ளது. தானம் கொடுக்கப்பட்ட பொருள் "சாவா முவா (ப்பேராடு) என்பதாகும். இச்சாசனம் பொறிக்கப்பட்ட சமகால தமிழகத்திலும், அதனுடன் தொடர்புடைய தாகவிருந்த பிரதேசங்களிலும் கோவில்களுக்கு வழங்கப்பட்ட தானங்களுள் ஆடுகள், மாடுகள், எருமைகள் முதலியனவும் உள்ளடங், கும். அவற்றைப் பற்றிச் சாசனங்களில் குறிப்பிடும் பொழுது ‘சாவாமூவா' என அடைமொழி வழங்கி பதிவு செய்வது சாசன வழக்காக அமைந்தது.
கோவில்களுக்கு இவ்வகையான தானங்களை வழங்கும் நோக்கம் அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நெய்யினால் திருவிளக்கிடு வதற்கு ஆகும். இச்சாசனத்தில் (நல்) லூரான. (ஒரு கோவிலுக்கு) அத்தகைய தானம் வழங்கப்பட்ட செய்தியை பதிவு செய்துள்ளமை இப் பிரதேசத்தின் பண்பாட்டு வரலாற்றுக்கு உதவுவதாக உள்ளது.

- 109 -
*சாவாமூவா' என்ற தொடரின் பொருளானது குறையாதது என்ப தாகும். கோவிலின் பொறுப்பில் கையளிக்கப்படுகின்ற ஆடுகள் தம்மினத்தினை தொடர்ந்து பெருக்கிக்கொள்ளும் என்ற பொருளி லேயே "சாவா மூவா' என்ற சொற்பதம் சாசனங்களில் பொறிக்கப் பட்டது என சாசளவியலாளர் குறிப்பிடுவர்.19
யாழ்ப்பாணம் கோட்டைச் சாசனத்தின் பாடப்பிரதி:
1. பக்கம் *4"
1 . 9 (திருமன்னிவளர
இரு நிலமடந்தையும் போர்ச்சயப் பாவையும் சீர் தனிச் செல்வியும் தன் பெருந் தேவியராகி யின்புற நெடியலூ பூழியுள் இடைதுறை) 10. (ந) (ாடும் தொடர்வன 11. ()ே வலிப் படர்வன 12. (வ) Iாசி (யும் சுள்ளி) 13. (ச்) சூள் (ம) திற் (கொ) 14, ஸ்ளிப் (பாக்கையு) 15. (ம்) நன் (ணற்கருமர) 16. ல் (மண்ணைக்) 17. (ட) க்கமு (ம் பொருகடலி) 18. ழத்தரை (சர்தம்முடியு) 19. (ம்) ஆங் (கவ) ர் (தே) 20. (வ) ய (ரோங்கெழி) 21. (ல்) முடி (யுமன்ன) 22. வர் பக்க (ஸ் தென்) 23. (ன) வர் (வைத்த சுத்) 24. தரமுடி (யுமிந்திர) 25. னாரமும் (தெண்டி) 26. றையீழ (மண்டல} 27. (மு)ழுவது (மெறிபடை) 28. (க்) கே (ரள) முறை 29. (மை) யி (ற்சூடுங்குல) 30 - 35. (தன (மாகிய பலர்
புகழ் முடியும் செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத் தொல்பெருங்காவற் பல்பழந் தீவும் செரு) விருசி

Page 80
36.
37.
8.
39.
40。
41.
42.
43.
44。
nu a b “B”
- 110 -
(னைவியிறுபத்தொ) ருகா (ல) (ர) சுகளை கட்ட பரசுராம (ன்) மேவருத் சாந்திமத் (தீப வரன் கருதி (இரு)த் (தி) (ய) (ெச) ம் (பொற்திருத்த) கு (முடி) (யு) மாம்பொரு (தி) தண் (டா) ற் கொண் (டகோப்) பரகே (சரி) வ (ன்ம) ரா {னகோ) விராஜெ ந்திர (சொழ) த் (தெவருக்கு)
1. யாண் (டு). 2. உடையார் பூரீ (ரா) 3. ஜெ (ந்திர) சொழ (ெத) 4. வர். 5. ழ (த் தெரி) . 6. ......
7 . . . . . . . டவ (ண்) . 8. ...... th. . . . . . . 9. FFp (LD) frst ...... l0, ...... GB . . . . . . ll. ... ... 12. (நல்) லூர். ، 5 . فil
14 - 18. ......
19. தி (ரு) வி (ள) க் . .
20. ...... க்கு வைத்த . 21 ... ... நெய் (யா) . 22. (க்கிரனுக்கு (வை) . 23. (5) &FrtaurTelp aurr ...... 24. (பத்) து கி (வை) . 25. (நெய்) யும் சந்திற் . 26, (த்) தவர் செலுத் (தி) 27. ...... னேணிதை . 28. ...... யினுடைய
29. ஆன சாத்தனே ...
'B' பகுதியில் உள்ள சாசனத்தின் பாடப் பிரதியை நோக்கும் பொழுது அங்கு நல்லூர் என்ற பெயருடன் தொடர்புபட்ட கோயில்

= 1 E1 -
ஒன்றிற்கு தானம் வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளமை யைக் காண்லாம். பொதுவாக சோழப் பெருமன்னர்கள் தாம் அமைத்த சிவன் கோயில்களுக்கே இவ்வாறான தான வழக்கங்களை பின்பற்றி வந்திருந்தமை தெளிவாகும். அவ்வகையில் நல்லூரின் கண் அமைந்து காணப்பட்டிருந்த ஒரு சிவன் கோயிலுக்கே இச் சாவா மூவாப் பேராடுகளின் தானத்தை உறுதிப்படுத்தியிருந்தனர் என்ப தனை இச் சாசனப் பகுதி மூலம் அறிய முடிகிறது. அவ்வாறாயின் நல்லூரின்கண் சோழ மன்னனால் அமைக்கப்பட்டிருந்த சிவாலயம் எது என்பது ஒரு பிரச்சினையாகின்றது. தற்போதைய நிலையில் நல்லூரின்கண் இரண்டு சிவன் கோயில்களைக் காண முடிகின்றது. ஒன்று சட்ட நாதேஸ்வரர் கோயில்; மற்றது கைலாயநாதர் கோயில் . இவற்றில் எது கோழர் காலத்துக்குரிய கோயில் ? இது மேலும் விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். சி
சோழரால் அமைக்கப்பட்டிருந்த அச் சிவன் கோவில் (?) பின்னர் போத்துக்கீசரினாலோ அல்லது ஒல்லாந்தராலோ அழிக்கப்பட்டு அதன் மூலப் பொருட்களைக் கொண்டு யாழ்ப்பாணக் கோட்டையும் அப் பகுதியிலுள்ள குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதனை சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது. அவ்வகை யில் அக் கோட்டையில் சோழர்களுடைய அச் சானம் கிடைக்கப் பெற்றமையையும் குறிப்பிடலாம் திராவிட மரபில் அமைந்த கோயிற் தூண்கள், சிற்ப வடிவங்கள் பொறிக்கப்பட்ட பல கருங்கற் கள் என்பன இப் பிராந்தியத்திலுள்ள இடிபாடுகளின் மத்தியில் காணப்படுவது மேலும் அக் கருத்தினை உறுதிப்படுத்தி நிற்கின்றது."
யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு '
எபிகிரபியா தமிழிக்கா என்ற சாசனப் பதிவேட்டில் ஏழாவது சாசனமாக இடம்பெற்றுள்ள இக் கல்வெட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘சென்ட்ரல் கபே" என்ற தேநீர்க்கடையின் வாசலில் படிக்கல்லாக நீண்ட காலமாக உபயோகிக்கப்பட்டு வந்த இச் சாசனத்தினை 1968 இல் தொல்லி யல் ஆய்வுப் பகுதியினர் மீட்டெடுத்துக் கொடுத்தனர். இக் கல்வெட் டின் முதன்மைப் பிரதியை தொல்லியல் ஆய்வுப் பகுதியினர் 1968 செப்டெம்பர், 20 ம் நாளில் எடுத்திருந்தனர். ஆனால் அம் மைப் பிரதி தெளிவற்ற நிலையில் காணப்பட்டதன் காரணமாக கா. இந்திர பாலாவினால் 1969, ஏப்பிரல், 16ம் நாளில் மீண்டும் ஒரு மைப் பிரதி எடுக் கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இச் சாசனத்தின் முக்கியத்துவம் இங்கு ஆராயப்படுகிறது.

Page 81
- l l 2 -
啤
வைரமான வெண் சுண்ணக்கல்லில் பொறிக்கப்பட்ட இச் சாசனம் 54 அடி நீளமும் 7 அங்குல அகலமுமுடையது. சாசனம் இடம் பெற். றுள்ள பகுதி ஒரு பக்கமாகவுள்ளது. பொறிக்கப்பட்ட சாசனப் பரப் பில் அடிக்கடி கால் மிதிபட்டதன் காரணமாக எழுத்துக்கள் மிகவும் சிதைவடைந்து காணப்படுகின்றன. இச் சாசனத்தில் 25 வரிகளுக்கு மேல் காணப்படுகின்ற போதிலும் ஏறத்தாள 15 வரிகளையே ஒரளவு வாசிக்க முடிந்துள்ளது.
சாசனத்தின் வரிவடிவம் கி. பி. 15ம் நூற்றாண்டுத் தமிழ் ஆகும். இச் சாசனத்தின் தொடக்கத்தில் "பூரீ என்ற மங்கல வாக்கியம் மட்டும் கிரந்த வரிவடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனப் பொறிப்பின் தன்மையானது சோழர்களது சாசனப் பொறிப்பு முறை யுடன் பெருமளவுக்கு ஒத்துக் காணப்படுவதனையும் அவதானிக்க லாம். இலங்கை ஆட்சி செய்த சிங்கள மன்னன் ஒருவனைப் பற்றியதா45 இச் சாசனத்தின் பொருள் இடம்பெற்றுள்ளது. இச் சாசனத்தின் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது:-
பூரீ சங்க
1. 2. பொதிவ 3. (ர்) மரான 4. திருபுவ(த) 5 (ச சக்க(ற) 6. வத்திக(ள்) 7. சிறிபராக் 8. 6) puour 9. கு தெவ 10. (ற்கு) யா ll. 676......... l2. - ... --say) 13. வது (க்)
14. (குஏ) தி(ர) Il 5. (nr aus ).......
இச் சாசனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை ஆராய்வதற்கு ஏதுவாக அப் பொறிப்பு எமக்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைக் காது போனமை எமது துர்ரதிஷ்டமே. குறைந்த பட்ச நிலையில் அச் சாசனம் பொறிக்கப்பட்டதன் பொருளைக் கூட அறிந்து கொன்ௗ முடியவில்லை. இருந்தும் இக் கல்வெட்டினைப் பொறிப்பித்த மனன னைப் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு குறிப்பிட்டுள்
siTff.

- 113 -
இக் கல்வெட்டிலே குறிப்பிட்டுள்ள மன்னள் பூரீ சங்கபோதி வர்மரான திரிபுவநச் சக்கரவர்த்திகள் சிறி பராக்கிரமபாகு தேவர் என்பவனாவான். இம் மன்னனை அடையாளம் கண்டு கொள்வதிலே பிரச்சினைகள் இல்லை. பராக்கிரமபாகு என்ற பெயரைத் தாங்கிய பல மன்னர்கள் இலங்கையிலே ஆட்சி புரிந்திருந் தாலும் 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்திய பராக்கிரமபாகு ஒருவன் மட்டுமே. இவன் ஆறாம் பராக்கிரமபாகு ஆவான். எங்களுடைய கல்ட்ெடின் எழுத்து நிச்சய மாக பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிற்பட்டது. ஆகவே இக் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளவன் 15 ம் நூற்றாண்டிலே யாழ்பாணத்திலும் ஆதிக்கம் செலுத்திய 6ம் பராக்கிரமபாகு ஆவான்'13
இக் கல்வெட்டானது கூடுதலாகச் சிதைந்திருக்கின்ற காரணத்தி னால் பராக்கிரமபாகுவின் எந்த ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது என்பதனையும் கண்டு கொள்ள முடியாதிருக்கின்றது. ஆனால் இம் மன்னன் கோட்டையை (பூரீ ஜயவர்த்தனபுரத்தினை) தலைநகராகக் கொண்டு கி. பி. 1412க்கும் 1467க்கும் இடைப்பட்ட 55 வருட காலத்தில் ஆட்சி புரிந்திருந்தான் என்பதனை அறியலாம். வரலாற்று இலக்கியங்களின்படி இம் மன்னன் தனது 36ம் ஆட்சியாண்டின் பின்ன ரேயே யாழ்ப்பாண இராச்சியத்துடனான தொடர்புகளை மேற் கொண்டிருந்தான் என்பதனையும் அறிய முடிகிறது. இப் பின்னணி யில் இந்திரபாலா, இக் கல்வெட்டானது 6ம் பராக்கிரமபாகுவின் 36ம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1448க்கும் அவன் இறந்த ஆண்டாகிய 1467க்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
இச் சாசனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை ஆராயும் பொழுது நேரடியான தகவல்களைக் கொடுக்கமுடியாதிருப்பினும், சூசகமாக சில விடயங்களை குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.
6ம் பராக்கிரமபாகுவிள் யாழ்ப்பாணத் தொடர்புகளில், அவனது வளர்ப்பு மகன் எனக் கூறப்படும் சபுமால் குமரய்யன் அல்லது செண் பகப் பெருமான் எனக் குறிப்பிடப்படும் புவனேகபாகு தொடர்புற் றிருந்தான் எனக் கூறப்படுகிறது. சிறிது காலம் செண்பகப் பெரு மானினால் நல்லூர் வெற்றிகொள்ளப்பட்டு 6ம் பராக்கிரமபாகுவின் பிரதிநிதியாக யாழ்ப்பாண இராச்சியம் ஆளப்பட்டு வந்தது என்பத னையும் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்
15 -

Page 82
r ! I 4 -
கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இக் கட்டத்திலேயே நல்லூரில் உள்ள முருகன் ஆலயத்தினை இப் புவனேகபாகு கட்டுவித்தான் என யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுவதனை. நல்லுரர் முருகன் கோவிற் கட்டியம் உறுதிப்படுத்துகின்றது.14 இன்றுவரை நல்லூர் கந்தசுவாமி கோவிற் கட்டியத்தில் புவனேகமாகுவின் பெயர் இடம் பெற்றுக்கொண்டு வருவது யாழ்ப்பாண வரலாற்றில் மிகச் சுவை யான ஒரம்சமாக உள்ளது எனலாம்.
(சிங்கள மன்னன் ஒருவனின் பிரதிநிதி, அவனால் வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசத்தில் போதிமாதவனுக்கு கோயிலை அமைப் பதற்குப் பதிலாக கந்தவேளுக்கு ஒரு கோயில் அமைத்தான் என்றால், நல்லூரின் வரலாற்றுப் பன்னணியில் இந்துத் தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் வலிமை டான நீண்ட செல்வாக்கே அடிப்படைக் காரணமாக இருந்திருக்க வேண்டும். எனவே இச் சாசனத்தினூடே எதிர்காலத்தில் அவ் வரலாறு ஆராயப்பட வேண்டும். இந்நகரை மையமாகக்கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் இந்துப் பண்பாட் டுப் பகைப்புலம் என்பதும் இதனுாடாக நிறுவ முடியும்.)
நயினாதீவுக் கல்வெட்டு:
நயினாதீவில் உள்ள நாகபூஷணி அம்மன் ஆலயத்தினுள்ளே உள்ள ஒரு கற்பலகையில் இச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனப் பொறிப்பின் கற்பலகை 3 அடி 11 அங்குல நீளமும், மேற் பகுதியில் 1 அடி 7 அங்குல அகலமும், கீழ்ப்பக்கத்தில் 2 அடி 4 அங்குல J9y 56b(p60l- u. 3. கற்பலகையின் இரு பக்கங்களிலும் சாசனப் பொறிப்பு இடம்பெற்றுள்ளது.
வரிவடிவமும் மொழியும்:
இக் கல்வெட்டு கிரந்தத்தினையும் தமிழையும் வரிவடிவமாகக் கொண்டுள்ளது. சாசனத்தின் முக்கியமான பகுதி தமிழ் வரிவடி விலும், இறுதி இரண்டு வரிகள் சமஸ்கிருத வரிவடிவிலும் அமைக் கப்பட்டுள்ளது. இச் சாசனத்தின் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு அதனை கி. பி. 12ம் நூற்றாண்டுக்குரியதாகக் கொள்வர்.19
இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தினர் 1949ல் இச்சாச னத்தின் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இதற்கும் முன்னர் முதலி யார் சி. இராசநாயகம் 1926ல் இச் சாசனத்தின் பாடப்பிரதியை தனது Ancent Jaffna என்ற நூலில் அடிக்குறிப்பாகக் கொடுத் துள்ளார்.18 அப் பாடப்பிரதி பின்வருமாறு:-
""ஊராத்துறையிற் பரதேசிகள் வந்து இருக்க
வேணுமென்றும் இவர்கள் ரஷைப்பட வேணுமென்றும்

سے 115 ــــــــــــ
பு(து) துறைகளில் பரதேசிகள் வந்த(ாலித்) துறையி(ேல) சந்திக்க ()ேவணுமென்றும் நா(வாய)ஆணை குதிரையொடு(ம்) பண்டார சேவைக்கு ஆனை குதிரை கொடு வந்த மரக்கலங் கெட்டதுண்டாகில் நாலத்தொன்று பண்டfா)ரத்துக்கு கொண்டு மூன்று கூறும் (உ)டையவனுக்கு விடக்கடவதாகவும் - வாணிய மரக்கலங் கெட்டதுண்டாகில் செம் பாகம் பண்டாரத்துக் கொண்டு செம்பாகம் உடையவனுக்கு விடக் கடவதாகவும் இவ் வயவஸதை தித்து தனையுங் கல்லிலுஞ் செம்பிலும் எழுத்து வெட்டுவித்து இவ் வியவஸ்தை செய்து கொடுத்து தேவ பராக்கிரம பூஜோ"
பேராசிரியர் கா. இந்திரபாலா 1949ல் தொல்பொருட் திணைக் களத்தினரால் எடுத்த மைப்பிரதியை வைத்து பதிப்பித்த இச் சாச னத்தின் பாடப் பிரதி பின்வருமாறு:-17
. ... ------------ நாங்கள் . . . 2- - - - - - - . வந்து ஊராத்துறை 3. (யில்) பரதெசிகள் வந்து 4. இருக்க வெணுமென்றும் 5. அவர்கள் ரவுைப்பட்டு 6. வணுமென்றும் பல து ை 7. ற களில் பரதெசிகள் வந்து தந்து 8. றையி()ெல கூட வெணுமென்று 9. (ம்) நாம் ஆனை குதிரை மெல் ஸ்நெஹ 10. (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை 11. கொடு வந்த மரக்கலங் கெட்டது 12. எண்டாகில் நாலத் தொன்று பண்டா 13. (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும் 14. (உ) டையவனுக்கு விடக் கடவதாகவு 15. (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண் 16. டாகில் செம் பாகம் பண்டாரத்துக் 17. (கு)க் கொண்டு செம்பாகம் உடைய 18. (வரனுக்கு விடக்கடவதாகவும் இவ் 19. வவஸ்தை (ரு)ள்ளதனையுங்க 20. ல்லிலுந் செம்பிலும் எழுத்து வெ 21. ட்டி வித்து இவ் வவஸ்தை செய்துங்கு 22. டுத்து . . . கு 23, இவ்விரு பாடப் பிரதிகளிலும் பலவேறுபாடுகள் இருப்பதனை ஒப்பிட்டு நோக்கும் பொழுது உணர முடிகிறது. குறிப்பாக முதலி

Page 83
--س۔ - AI حمحسیحہ
யார் இராசநாயகம் - தவறாக இச் சாசனத்தின் பாடப் பிரதியை பதிவு செய்துள்ளார் என்பதனை பிற்பட்ட சாசனப் பாடப் பிரதியை நோக்கும் பொழுது தெளிவாகிறது. இந்திரபாலா இதனை நன்கு சுட்டிக் காட்டியுள்ளார். ' உதாரணமாக, “பல” என்பது "புது" என் றும் (வரி-6). வந்து நத்துறை என்பது "வந்தால் இத்துறை" என்றும் (வரி-6-7) "கூட" என்பது "சந்திக்க" என்றும் (வரி-8) "நாம் என்பது "நாவாய்" என்றும் "மெல் ஸ்நெஹம் உண்டாதலால்" என்பது "ஓடும் பண்டார செவைக்கு" என்றும் (வரி 16-17), "வவ்ஸ்தை" என்பது "வயவஸ்தை" என்றும் (வரி 19, 21), "செய்துங்குடுத்து" என்பது "செய்து கொடுத்து" என்றும் (வரி 21), கொடுக்கப் பட்டுள்ளன. மேலும் சில சமஸ்கிருதச் சொற்கள் அவருடைய பிரதி யிலே விடப்பட்டுள்ளன.19
இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் பிரதான நோக்கம் அச் சாசனப் பகுதியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. "இக் கல்வெட்டு அக்காலத்தில் பிறநாட்டு வர்த்தகர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சில வசதிகளையும் சுங்க ஒழுங்குகளையும் எடுத்துக் கூறுகின்றது. பிற நாட்டு வர்த்தகர்கள் இதிலே பரதெசிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள னர். இவ் வர்த்தகர்கள் யானை, குதிரை போன்ற மிருகங்களை யும் வாணிபப் பொருட்களையும் ஏற்றிவந்தனர் என்பது இக் கல்வெட் டாலே தெரியவருகின்றது. மன்னனுக்கு யானை, குதிரை ஆகியன வற்றைக் கொண்டு வந்த மரக்கலங்கள் சேதமடைந்து கரையை அடைந்தால், அவை கொண்டுவந்த மிருகங்களுள் நாலில் ஒரு டங்கு மன்னனுடைய பண்டாரத்துக்கும் (திறை சேரிக்கும்) எஞ்சிய பங்கு மரக்கலச் சொந்தக்காரருக்கும் செல்ல வேண்டும் எனவும், பிற வாணிபப் பொருட்களை ஏற்றிவந்த மரக்கலங்கள் சேதமடைத் தால் அவற்றின் பொருட்களுள் அரைப்பங்கு பண்டாரத்துக்கும் அரைப்பங்கு சொந்தக்காரருக்கும் செல்ல வேண்டும் எனவும் விதிக்கப் பட்டிருந்தது.19
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கல்வெட்டினைப் பொறிப் பிப்பதற்க ஆணை வழங்கிய மன்னனின் பெயரையும் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. இதனை இச் சாசனத்தின் 22 ஆம் 23 ஆம் வரிகளில் இடமபெற்றுள்ள சமஸ்கிருத மொழிப் பதிவிலிருந்து, * சகல சிங்களச் சக்கரவர்த்தியாகிய தேவ பராக்கிரமபாகு" என அறியமுடிகிறது. சாசனத்தின் வரிவடிவ அமைப்பில் அது கி. பி. 11 ஆம அல்லது 12 ஆம் நூற்றாண்டுக்குரியது என்பதனைக் கண்டு கொள்ளலாம். அவ்வாறாயின் இக் காலப்பகுதியில் பொலனறுவை யில் இருந்து அரசு செய்த மன்னர்களுள் மூவருக்கு தேவ பராக் கிரமபாகு" என்ற விருதுப் பெயர் வழங்கியமையையும் கண்டு

--س۔ 117 سے
கொள்ளலாம். இவர்களுள் எவர் இச்சாசனப் பதிவுக்குரியவர் என் பது இப்பொழுது ஆராய்வுக்குரியதாகின்றது.
நயினாதீவு 'நாகபூசணியம்மன் கோவிலினுள் காணப்படுகின்ற இக் கல்வெட்டுக்குரிய மன்னன் யார் என்பது தொடர்பாக இந்திர பாலா குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கது. "இக் காலப்பகுதி யில் பராக்கிரமபாகு என்ற பெயரைத் தாங்கிய மூன்று மன்னர்கள் ஆட்சி புரிததனர். (1) முதலாம் மகா பராக்கிரமபாகு, (2) பராக் கிரமபாகு நிஸங்க மல்லன், (3) இரண்டாம் பராக்கிரமபாகு என் போராவர். இவர்களுள் 2ம் பராக்கிரமபாகு வட இலங்கையில் ஆட்சி புரியவில்லை. ஆகவே அவனுடைய கல்வெட்டாக இருக்க tp-lum 3. . . . . . எனினும் 1ம் பராக்கிரமபாகுவே ஊர்காவற்றுறை யில் பல வகைப்பட்ட முயற்சிகளிலே ஈடுபட்டவள். அவனுடைய கடற்படைத் தளங்களுள் ஒன்றாக ஊர்காவற்றுறை விளங்கியது என்பது தமிழ்நாட்டுக் கல்வெட்டு ஒன்றால் (திருவாலங்காட்டு கல்வெட்டில்) அறிய முடிகிறது. மேலும் 1ம் பராக்கிரமபாகு வெளி நாடுகளுடன் அரசாங்கம் நடாத்திய வர்த்தகத்தை நன்கு ஒழுங்கு படுத்தி வெளிநாட்டு வர்த்தகத்திலே அக்கறை காட்டியிருந்தாள்
என்பதனை நம்மால் அறிய முடிகிறது . பராக்கிரமபாகு நிஸங்கமல்லனாக இருந்தால் தனிப்பட்ட பராக்கிரம என்ற பெயரை மட்டும் விளங்குவது கஷ்டம். ஆகவே நயினாதீவுக் கல்வெட்டு
1ம் பராக்கிரமபாகுவினுடையது என்ற முடிவினையே ஏற்கவேண்டி யுள்ளது.20
இக் கல்வெட்டில் குறிக்கப்பட்ட ஊராத்துறை பற்றி இந்திர பாலா விளக்கம் கொடுக்கும்பொழுது அதனை தற்காலத்தில் ஊர் காவற்றுறை என அழைக்கப்படும் இடத்துடன் அடையாளம் காண் கின்றார். சூளவம்சத்தில் இப் பெயரானது “ஊராத் தொட' அல்லது * ஸுராத்தொட" என குறிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் விளக்குகின்றார். அதன் பொருள் "பன்றித்துறை" என்பதாகும். அவ்வாறாயின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காணப் படும் " ஊர்காவற்றுறை" என்ற இடப்பெயர் தொடர்பாக எம்மால் என்ன விளக்கத்தினை கொடுக்க முடியும்.21
இச் சாசனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தில் இலங்கையுடன் தொடர்புபட்டிருந்த வர்த்தக முயற்சி பற்றிய வரைவு தெளிவாக உள்ளது. குறிப்பாக 1ம் பராக்கிரமபாகு காலத்தில் இலங்கைக்கு யானைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன என்ற கூற்றினை இக் கல்வெட்டு உறுதிப்படுத்தி நிற்கின்றதெனலாம். யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள் காணப்படும் யானைப்பந்தி, ஆனை விழுந்தான் சந்தி, யானையிறவு, ஆனைக்கோட்டை. கலிகை (கரியச்) சந்தி (கரி. யானை) போன்ற இடப்பெயர்களும் ஒருவேளை இவ் ஆனை வர்த்தகத்துடன் தொடர்புபட்டவையாகலாம்.

Page 84
س 18 1 سـ
உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவிற் கல்வெட்டு22
இணுவில் கிராமத்தின் கிழக்கு எல்லையாக விளங்கும் உரும் பிராய், வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு தலமாவுள்ளது. இங்கு அமைந்துள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலிலே அதற்குக் கார ணம் என்பது கர்ணபரம்பரைக் கதைகளினால் தெரியவருகின்றது. கருணாகரத் தொண்டமான் என்பவன் இலங்கையை வென்றபோது உரும்பிராயில் உள்ள பிள்ளையார் கோவிலைத் திருத்தியமைத்தான் அல்லது கட்டினான் என்பது பொதுவான ஐதீகமாகும்.
யாழ்ப்பாண வைபவமாலையில் இணுவில் கருணாகரப் பிள்ளை யார் கோவில் கட்டப்பட்ட வரலாறு கூறப்பட்டுள்ளதைக் காண லாம். அக் கூற்றானது இக் கோவிற் கல்வெட்டு ஒன்றினால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், கி. பி. 1567ல் அக் கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டது எனவும் முதலியார் இராசநாயகம் குறிப் பிட்டுள்ளார். இக் கல்வெட்டினை மைப்பிரதியெடுக்க ஆரம்பத்தில் இந்திரபாலா முயன்றபொழுது கோயில் அர்ச்சகர் அனுமதி கொடுக்க வில்லை. பின்னர் 1970 பெப்ரவரி 28ம் நாள் கருணாகரப் பிள்ளை யார் கோவிற் கல்வெட்டினை அவர் மைப்பிரதியெடுத்தார். அதன் மூலம் அக் கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதனை அறிந்துகொள்ள முடிந்தது.
ஒரு தூணின் உடைந்த பாகத்திலே ஐந்து பக்கங்களில் எழுத் துக்கள் காணப்பட்டன. மேற்பாசுத்தில் இருந்த இரண்டாவது கல்வெட்டின் எழுத்துக்கள் ஏனையவற்றைவிட பிற்பட்ட காலத் தாகும். இவ்வெழுத்தக்களாவன:- 23
திருச்சிற்றம்பலம்
6L fly த் தன்ம(ம்)
9ted ப் பணம் ரு
இவற்றுடன் ஒரு திருச்சூலமும் பொறிக்கப்பட்டிருந்தால் இந்திர பாலா இதனை ஒரு திருச்சூலக்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். கல்லின் ஏனைய பாகங்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் ஒரு தனிச் சாசனத்தினைச் சேர்ந்தவையாக உள்ளன. "ஸ்வஸ்திழறி" என்ற மங்கல வாக்கியத்துடன் ஆரம்பமாகும் இச்சாசனம் "பிறபவ” ஆண் டில் பொறிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றது. இவ்வாண்டினை கி. பி. 1567 என இந்திரபாலா குறிப்பிடுகின்றார். 24

who » uors-roșasne)
qirw uri osmos) sowe
fou oso (ec)ondos (•)
(*)『egミ『G **た
roș șasessos orgıudogo url(o) yrø §)uqleo ulo um gou»增ong。喻嶼過@ qıfleo ugro-iso£ ș-ig, qism rigere&e@劑g443趨s(t) -n习9姆领 时崛(m) (±0,1@) ·····(qī£)) · · · · qasmaesipsas ĝi gofio ·· · · · · · · · (1ąong)) ușoae
· · · · (asus) riqiaoTāņaes (1/neoqi)鲁即象象鲁鲁鲁兽 - 9709:(q}f^4身b{寸可启9号)必受鲁 奥参登·鲁令奥(19)(@)的D确晚间遇 费*鲁曼单· · · · · · · · · · · · · · · · ựi (4) uaes)(đfē - uns i aïqf) 鲁穆蒙• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • 109· · · · · (n-1 · · · ș)松岛身邻息 - 勇食必曼普鲁 曾多~::(4e@)șɛ ŋsɛ Ɔșforia’sı ····· 身鲁鲁g増(増)」s*&qsreays † - quoștig, 1 역79%r여« - overn ,I – qispn
· 1 1
* O I
6 0
o 80
A. 0.
* 90
* # 0
o £ 0
o 3 0
„ qyseuru iş bılırwɔąoo Isivuosofi)

Page 85
ـسـ (120 سسسس
தமிழ்மொழியில் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டுக்களின் வரி வடிவமானது 15ம் அல்லது 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனக் குறிப்பிடலாம். இவற்றுள் முதலாவது கல்வெட்டின் வரி வடிவமே காலத்தால் முற்பட்டது என இந்திரபாலா கருதுகின்றார். மேலும் அவர் குறிப்பிடும்பொழுது "இக் கல்வெட்டு, கோயிலுக்குச் செய்யப்பட்ட தர்மம் ஒன்றை பதிவு செய்வதற்காக எழுதப்பட்டது என்பது தெளிவு எனினும் இத் தர்மம் என்ன என்பதனை திட்ட
வட்டமாக அறிய முடியவில்லை. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட தூண் ஒரு திரிசூலக் கல்லாக இருந்ததினாலும், கல்வெட்டிலே " (இ)ந்தத் திரிசூல என்ற வாசகம் வருகின்றமையினாலும்,
இத் தர்மம் , கோயிலுக்கு வழங்கப்பட்ட ஒரு நிலத்தானமாகும் என ஊகிக்கலாம், சைவக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தானங் களின் எல்லைக் கல்லாகவே திரிசூலக் கற்கள் நாட்டப்பட்டன. கோயிலின் பெயரும் எமது கல்வெட்டில் தெளிவாக இல்லை. ஆனால் முதலியார் இராசநாயகத்தின் குறிப்பின்படி, "கருணாகரப் பிள்ளை யார் கோவில்’ என்ற குறிப்பு இதிலே வருகின்றது என விளக்கு Scirprio
இக் கல்வெட்டின் ஒரு சிறப்பியல்பினையும் அவதானிக்க முடி கிறது. அதாவது கல்வெட்டுகளின் இறுதியில் வரும் “ஓம் படைக் கிளவி என அழைக்கப்படும் பாகமாகும். அது இக் கல்வெட்டில் "இந்தப்படி சந்திராதித்த வரையும் நடக்கக் கடவதாகவும், இந்தத் தன்மத்தை யாதாமொருவர் பொல்லாங்கு நினைத்தவர்கள் கொங் கைக் கரையிலே கோவதை செய்த பாவம் பெறக் கடதாகவும் என்று இடம்பெற்றுள்ளது. கள்ளியங்காட்டில் கிடைத்த செப்பேடு களில் கிடைத்த ஒம்படைக் கிளவியுடன் இதனை மேலும் ஒப்பிட்டு ஆராய்வது பொருத்தமாக அமையும்.
நாயன்மார்கட்டு சிங்கையாரியன் கல்வெட்டு ?
"யாழ்ப்பாண இராச்சியம்" என்ற மத்தியகால இறைபுலத்தின் தலைநகர் மையம் என்று இற்றைவரைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ள நல்லூரில் யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆண்ட சிங்கையாரிய னைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டுக் கிடைத்திருப்பது வரலாற்றில் ஆர்வமூட்டும் ஒரு செய்தியாகும்.
யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆண்ட எந்தவொரு மன்ன னைச் சுட்டியாவது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் கல்வெட்டுக்கள் எதுவும் இதற்கு முன் வெளிப்படவில்லை. 1979ல் நல்லூரைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேலாய்வு ஒன்றினை மேற்கொண்டு வருகையில் இக் கல்வெட்டினை முதன்முதலாக ஆராய முடித்தது.

a-a 121 «alib
நாயன்மார்கட்டிலுள்ள கனகரத்தினம் வீதியிலிருந்து செல்லும் நாயன்மார் வீதிக்குத் தெற்கே சுமார் 200 யார் தொலைவில் அமைந்துள்ள அரசடி விநாயகர் கோவிலில் இக் கல்வெட்டுக் கிடைத் தது. அது நல்ல நிலையில் பேணப்பட்டும் உள்ளது. (தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரும்பொருளகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளது. ) V −
இந்த விநாயகர் கோயிலுக்கு முன்பாக உள்ள திருக்குளத்தினன ஆழமாக்கும் முயற்சியில் 1942ல் யாழ்ப்பாண மாநகர சபையினர் ஈடுபட்டிருந்த பொழுது இச் சாசனம் அக் குளத்தின் மத்தியிலிருந்து மீட்கப்பட்டது என அறிய முடிகிறது இச் செய்தி ஏற்கனவே “இந்து சாதனத்தில் வெளிவந்திருந்தும் கூட அதன் வரலாற்று முக்கி யத்துவம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கவில்லை.
இரண்டு அடி நீளமும் 13 அடி அகலமுமுடைய வெண் வைரக் கல்லில் இச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. சாசனப் பதிவு தமிழ் வரிவடிவில் அமைந்துள்ளது. ஐந்து வரிகளைக் கொண்ட இச் சாசனப் பதிவு, பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கின்றது. இச் சாசனத்தின் பாடப் பிரதி பின்வருமாறு:- 28
32
கலி க உருல்
தீர்தங் கொடுக்க
சிங்கையாரியனால்
அமைகப்பெற்றது
இலங்கையில் சிங்கையாரியர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுள் களுள் இதனை இரண்டாவதாகக் கொள்ளலாம். (முதல் கல்வெட்டு கேகாலை மாவட்டத்தில் "கொட்டகம" என்ற இடத்தில் கண்டு பீடிக்கப்பட்டது. கொட்டகமக் கல்வெட்டு கி. பி. 14ம் 15ம் நூற் நாண்டுக்குரியதென்று கொள்ளப்படுகின்றது.) இச் சாசனத்தின காலத்தைப் பற்றிப் பேராசிரியர் கா. இந்திரபாலா தெரிவித்த கருத்
Sfor mugi 3 ----
"இக் கல்வெட்டு கலி 3025 இல் நடைபெற்றதாக ஒரு சம்ப சம்பவத்தினைக் குறிப்பிடுகின்றது. கலி 3025 என்பது கி.மு. 76ம் ஆண்டைக் குறிப்பதாகம். சாசனத்தின் எழுத்தோ கிறிஸ்துவுக் குப் பிற்பட்ட 14ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கூற முடியாது. சிங்கையாரியருடைய காலமும் கிறிஸ்துவுக்கு முற் பட்டதன்று. ஆகவே இதிலே கொடுக்கப்பட்ட ஆண்டிலே ஏதோ தவறுண்டு. யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுறு முன்னர் 14ம் Jey ideg 15ம் நூற்றாண்டில் இது பொறிக்கப்பட்டிருக்கலாம்"29
- 6

Page 86
一 罗罗 ·
இக் கல்வெட்டிற் குறிப்பிடப்படும் மன்னனை யார் என அடை யாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமாகவுள்ளது. ஏனெனில் சிங்கையாரியன் என்பது பொதுவாக யாழ்ப்பாணத்தினை ஆட்சி புரிந்த மன்னர்கள் சூடிக் கொண்ட பொதுப் பெயராக விருதுப் பெயராக இருந்தமையினாலாகும். urtypLinrøddt øvenul. I alt østsmed, கைலாயமலை போன்ற பழைய யாழ்ப்பாணத்து நூல்களில் சிங்கை வாரியர் என்ற ஒருவன் தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து அரசு புரிந்துள்ளான் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவ னுக்குப் பின்னர் ஆட்சி புரிந்த பல யாழ்ப்பான மன்னர்கள் சிங்கை யாரியன் என்ற பெயரை வம்சப் பெயரைப் போன்று பயன்படுத்தி யுள்ளார்கள். உதாரணமாக குலசேகர சிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன் போன்ற பெயர் களைக் காணலாம். இக் காரணத்தினால் இப்படியான மன்னர்களுள் எவனை எங்கள் கல்வெட்டு குறிப்பிடுகின்றது எனக் கொள்வது பிரச்சினையை ஏற்படுத்தும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்கிய ஆதாரங்களிலே சிங்கையாரியர்கள் எனக் குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாண மன்னர்கள் பற்றிய வரலாறு வெறும் கற்பனையாகாது என்பதனை கல்வெட்டுக் களாலும் உறுதிப்படுத்த முடிகிறது.
புனித தீர்த்த நிலையங்களிலிருந்து நீரினை எடுத்துச் சென்று தாம் புதிதாதக அமைத்த கேணிகள், திருக்குளங்கள் ஆகியவற்றிலே கலந்து புனித தீர்த்தங்களின் பெயர்களை சூட்டுவது மரபாக இருந்து வந்தமையினை வரலாற்றில் காண முடிகின்றது. முதலாம் இராசேந் திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று கங்கை நீரைக் கொணர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு தடாகத்தினை அமைத்தான் என்பதனை சாசனங்கள் வாயிலாக அறிய முடிகின் றது 30 இதே போன்று நல்லூரில் உள்ள சங்கிலியன் தோப்பில் அமைந்து காணப்படும் " யமுனாரி" எனப்படும் இயமுனா ஏரியும் வட இந்தியாவிலுள்ள யமுனா நதியின் தீர்த்தங் கொண்டு உருவாக் கப்பட்டது என்று யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. அதனையொத்த ஒரு வகையிலேயே நாயன்மார்க்கட்டு அரசடிப் பிள்ளையார் கோவிற் திருக்குளம் அமைக்கப் பெற்றிருக்கலாம் என்ப தனை அச்சாசன வாசகம் எடுத்துக் காட்டுகின்றது. அல்லது சுவாமி தீர்த்தமாடுவதற்கான கட்டிடத்தினை குளத்தின் நடுவே சிங்கை aust fu மன்னன் அமைத்திருக்கலாம். இவ்வகையில் சிங்கையாரியன் பற்றிய இக் கல்வெட்டானது யாழ்ப்பாண வரலாற்றிற்கு இன்றி மையாததாகவுள்ளது.

۔۔۔۔ 1233. جیسی
Foot notes and References : அடிக்குறிப்புகளும் உசாத்துணை நூல்களும்,
-Chapter - One
1. Liam De Paor, 1969. Archaeology, an illustric intro
duction, Penguin Series, G. Britain.
2. Coles. John 1973. Archaeology by Experiment,
Hutchinson & Co. Ltd, London.
3. Wilson David; 1975. Science and Archaeology
Penguin Series. G. Britain.
4. Fowler. Peter J.: 1977. Approaches to Archaeology
A&C Black Limited, Londen.
5. Hodder, Ian; 1986. Reading the Past Current approaches to interpritation in Archae ology, Uni. of Cambridge, U.K.
6. Shanks, Mihcael &
Tilly Christoper: 1987, Social Theory and Archaeology
Polity Press, Cambridge, U.K.
7. Shennan, S.J. (Ed), 1979, Archaeological Approaches to
Cultural identity, Unwin Hymn f td, London.
8. Rao, S. R. ; 1994, New Fronters of Archaeology Popular Prakashant Pvt, Ltd, Bumbay.
9. Gicene, Kevin: 1996, Archaeology; an Introdoctio
B. T. Batsford Ltd, London. .
Chapter - Two
1) இதேகருத்தினை கலாநிதி ரகுபதி தனது ஆய்வு நூல் ஒன்றி குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. See: Tamil Soci
Formation in SriLanka: Historical Outline, Institute Research and Development, Madras 1986.

Page 87
2)
3)
- 24 -
*1. பரராசசிங்க முதலி இறந்த பின் பறங்கிக்காரர் தாம் இடிக்காமல் விட்டிருந்த ஆலயமெல்லாவற்றையும் இடித்தார்கள். அப்பொழுது பரதபாணி என்னும் பிராமணன் கீரிமலைச்சாரலில் உள்ள தேவாலயங்களின் தட்டுமுட்டுச் சாமான்களையும் விக்கிர ஹங்களையும் கிணற்றிற் போட்டு மூடிவைத்தான். கந்தசுவாமி கோவிலின் பணிவிடைக்காரனாயிருந்த பண்டாரம் அத்திசையில் ஆலயங்களின் சம்பவங்களைக் கொண்ட செப்புப் பட்டயத்தை எடுத்துக் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான் * யாழ்ப்பாண வைபவாலை, குல - சபாநாதன் பதிப்பு பக் 80 - 81
சுன்னாகம் - கந்தரோடையில் இவ்வாறான செயல்கள் பல
நிகழ்ந்துள்ளன. கந்தரோடையில் சில வருடங்களுக்கு முன்னர்
கிணறு தோண்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த புராதன ஆபரணத் தொகுதி ஒன்று சுன்னாகத்திலுள்ள தங்க வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் இங்க குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க இரண்டாவது சம்பவம்: நீள்வட்டமான மஞ்சள் வர்ணத்திலமைந்த சந்திரகாந்தக்கல் ஒன்றில் ரிஷபம் ஒன்று முன்னங்காலினை மடக்கிப் படுத்திருப்பது போன்ற உருவம் புடைப்புச் சிற்பமுறையில் செதுக்கப்பட்ட நிலையில் கந்த ரோடையில் ஒருவருக்குக் கிடைத்துள்ளது. அவர் அதனைத் தனது வெள்ளியிலான மோதிரத்தில் பதித்து அணிந்து கொண் டுள்ளார். இது மிகவும் வரலாற்றுப் பெறுமதி வாய்ந்தது என்ப தனை இந்நூலின் ஆசிரியர் பல முறையும் அவருக்கு உணர்த்தி யும் அது பயனளிக்கவில்லை.
மூன்றாவது சம்பவம்: பொலிகண்டி என்னுமிடத்திலுள்ள ஏழு புளியடி என்ற மையம் வரலாற்றுத் தொன்மைமிக்கது. இற்றைக்கு பத்து வருடங்கட்கு முன்னர் தங்கத்திலான தலைமுடி ஒன்று தற்செயலாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அதனை உடனேயே மறைத்து விட்டார்கள்.
நான்காவது சம்பவம்: புங்குடுதீவு பானாவோடையிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட வெண் சலவைக்கல்லினாலான (Marble) அழகிய அமராவதிப் புத்தர் படிமம் ஒன்று உடனேயே தூள் - தூளாக்கப்பட்டு அத்திவாரத்தினுள் இட்டு மறைக்கப்பட்ட
செய்தியும் வருத்தம் தருவதாக உள்ளது.
அண்மைக் காலங்களில் யாம்ப்பாணப் பல்கலைக்கழக அரும் பொருளகத்தில் பேராசிரியர் இந்திரபாலாவினாலும் பேராசிரியர் சிவசாமியினாலும் இந்நூலின் ஆசிரியராலும் காலகாலமாகச்

-4)
(6)
7)
8)
9)
10)
l 1)
2.
13.
- 25 -
சேகரித்த பொருட்கள் யாவும் முதலில் 1. P. K. F இனாலும் பின்பு இலங்கை இராணுவத்தினராலும் அழித்தொழிக்கப்பட்ட செய்தியையும் வரலாற்றாசிரியன் என்ற வகையில் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
அமெரிக்கப் பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அரும்பொருளகக் காப்பாளர் Vimala Begley தலைமையில் 1970ல் கந்தாராடையில் விஞ்ஞானபூர்வமான அகழ்வாய்வு soirn) Glob05mgir 6th ill 57. See: Expedition: 9 (4) Summer, 1967 ''Archaeological Exploration in Northern Ceylon
(பாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் 1980ல் கா. இந்திரபாலாவைத் தலைமையாகக் கொண்டு ஆனைக் கோட்டையில் உள்ள கரையாம்பிட்டி என்னும் பெருங் கற் கால ஈமத்தலமொன்றில் அகழ்வாய்வினை மேற்கொண்டிருந்த னர். கலாநிதி P. ரகுபதியின் Ph D. ஆய்வின் ஒருபகுதியாகவே ஆனைக்கோட்டை அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. (இந்நூலின் ஆசிரியர் பிரதான புகைப்படப்பிடிப்பாளராக அங்கு கடமை ஆற்றினார்)
இந்திரபாலா, கா. , "யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாராட்சி இளவேனில் (ஆண்டுமலர்), 1970)
Kathiresu, S., A Hand book of the Jaffna Peninsula 1905, P. 2
சிவசாமி, V., தீவகம் ஒரு வரலாற்று நோக்கு, 1990, ப. 2
Pillai, K. K., A Social History of the Tamils, Vol I. 1975, PP. 46 - 49.
மேற்படி, P.12
கிருஷ்ணராசா, செ. , மாதோட்டம் ஒரு தொல்பொருட் களஞ்சியம், வீரகேசரி (வாரமலர்) P, 5, 08 - 06 - 1980
பேராசிரியர் கா, இந்திரபாலா வகுப்பறைக் கற்பித்தலின் போது நிகழ்ந்த ஒரு விரிவுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். (1979)
Ratnagar, S. : Encounters. The Westerly Trade of the Harappa Civilization. 1981, PP. 138 - 140 and PP. 106 - 08.

Page 88
4.
5.
選6.
8.
9.
20.
2.
22.
23.
24.
25.
5
سے 126 ح۔
U. P. T. News Service, 'Maldives and Indus valley'' The Hindu, March 15, 1985.
Mahadevan, Ilavatham: 'Rare coins of Jaffna, Tamilica. vol. I, pp. Il - 120.
இதே வகையான நாணயம் ஒற்று கந்தரோடையில் உள்ள சங்கம் புலவு என்ற மையத்தில் இந்நூலாசிரியரால் மீட்டெடுக் கப்பட்டுள்ளது. பார்க்க: யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய கதைகூறும் நாணயம் வீரகேசரி (வாரவெளியீடு), 10-08-97 பக் - 15.
tosi nuissio: 8 : 54 - 63
". இந்தப் பீடிகையைக் கைப்பற்ற இருநாகர்கள் சண்டை யிட்டனர். இருவருள் எவரும் அதை நிலத்திலிருந்து அசைக்க முடியவில்லை. ஆயினும் கைப்பற்றும் முயற்சியை விட்டுவிட மனமொப்பாமல் கோபக்கனல் கக்கும் கண்களுடன் அவர்கள் தம் பெரும் படைகளை எதிரெதிர் நடாத்தி செங்குருதிப் போரிட் டனர். மாமுதல்வர் அவர்களிடையே தோன்றி 'இந்தப்பீடிகை எனது ஆகவே பூசலை நிறுத்துங்கள்’’ என்றார். பின் அவர் அதன் மீதமர்ந்து அறநெறி சாற்றினார். ' (மணிபல்லவத்துய ருற்ற காதை செய்யுள் - ரூ. (50).
குணசிங்கம், செ. : கோண்ேஸ்வரம், 1973, பக். 50 - 51
மேற்படி அடிக்குறிப்பு 43, பக் 52.
Epigraphia Zelenica ; Vol. iv, pp. 229 - 237
Pieris. P. E; Nagadepa and Buddhist Remains in Jaffna. J. R. A. S. (C.B.), 1922. P.
மகாவம்சம்; தமிழாக்கம் by. S. சங்கரன், பக். 20, 25-26
கணபதிப்பிள்ளை, கா; "வடபகுதித் துறைமுகங்கள், ஈழத்து வாழ்வும் வளமும், 1972, P. 93.
மகாவம்சம்; தமிழாக்கம் by. S. சங்கரன், அதிகாரம் 1 : 23-26, 19: 2g-26.
Epigraphia Zelenica, Vol. (iv), PP. 229-237

30.
3.
سے 1927 -۔
மகாவம்சம்; தமிழாக்கம் by. S. சங்கரன், அதி 19: 60.67.
இந்திரபாலா, கா: "யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், ” சிந்தனைச் சிற்றிதழ், பக். 5.
மகாவம்சம்; தமிழாக்கம் by, S. சங்கரன், அதி 25: 105-112
சூளவம்சம் (முதலாம் பாகம்) ஆங்கில மொழி பெயர்ப்பு by. வில்லியம் கைகர், அதி. 60. செய்யுள் 60.
மேற்படி அதிகாரம் 42, செய்யுள் 67,
மேற்படி, அடிக்குறிப்பு, பக். 72.
Chapter Three
0.
03.
04.
●5,
06.
07.
08,
(9.
O
இராசநாயகம், செ; (கைலாயமாலை) ஆராய்ச்சி முன்னுரை, P. (ix)
மேற்படி
Godakumbura, C; “Kantarodai, J. R. A. S. (C. B) Vol. 12. P. 71. 1968.
மேற்படி
மேற்படி
Xeiver, Fr.; The land of letters, PP. 49-58, 1977.
Ragupathy, P.; Early Settlements in Jaffna PP. 57-62 1987.
Begley, Vimala, "Archaeological Exploration in Nothern Ceylon', Expedition, 9 (4), 1967.
மேற்படி,
Ragupathy, p. : Early Settlements in Jaffna. pp. S 7 62, 1977
Begley, Vimala : ' Arehaeologicol. ........... Expedetion, 9 (4). 1967.

Page 89
11
12.
l3.
4.
15.
6.
17.
18.
9.
፤0.
21.
22.
-- 3 2 1 سس۔
Godakumbura, C. E.; “Kantarodai, J. R. A. S (C B). Vol. (xii), p. 71, 1968.
புஷ்பரட்ணம், ப. ; பூநகரி: தொல்பொருளாய்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1993, யாழ்பபாணம்.
இச்சிற்பங்கள் யாவும் தற்பொழுது யாழ்ப்பாண அரும்பொருட் காட்சிச்சாலையில் வைத்துப்பாதுகாக்கப்பட்டுள்ளன. -
Gadakumbura, C. E.; Archaceology of Ceylon......., C. T. Jan. p., 4, 1967.
செம்பினாலான இவ்விருவுருவங்களும் தற்பொழுது யாழ்ப்பாண அரும்பொருட் காட்சிச்சாலையில் வைத்து பாதுகாக்கப்பட்டுள் of 607.
Pieris, г. е. : Nagadipa and Bnddhist . J. R. A. S.(C.B.) Vol. xxviii, p. 27.
பொன்னம்பலம், சி. ; ‘கந்தரோடைத் தொல்பொருட்களும் யான் பெற்ற அனுபவங்களும், பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல்லியற்கழகச் சஞ்சிகை, p. 3, 1973,
Pieris. P. E. ; p. 27.
Begley, Wimala. ; (p6ór Wapitul" L.37.
குருமூர்த்தி. சா. ; தொல்பொருளாய்வும் தமிழர் பண்பாடும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974., p, 62.
Ragupthy, p. : Early Settlements in Jaffna, An Arehaeological Survey, p. 205, 1987.
மிகவும் அண்மையில் கந்தரோடையில் மிகப்பல்மயான புளிய மரமொன்று வேருடன் தறித்து எடுக்கப்பட்ட போது கிடைத்த சிறிய மட்கலச மொன்றிலிருந்து இரும்பினாலான சிறிய வேல் (Spear Head) ஒன்று இவ்வாசிரியரால் மீட்டெடுக்கப்பட்டது.
23.புஷ்பாட்ணம், ப. ; யூ டிகிரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாண ட்
பல்கலைக்கழக வெளியீடு, p. 28, plate - 24, 1993.

ഷം 129 -
Chapter Four
1.
3
そ;
7
“Fresh archaeologicai discoveries by Mr. Thor Heyerdahl leader of the 1947 Kon Ticki expedition, have uncovered ruins of an advanced Civilization on remote Maldives Islands atolls that apparently had links some 4000 years ago with the Indus Valley Civilization'' U. P. I. News Serviece, Maldives and Indus Valley, The Hindu. March 15, 1985.
மேற்படி.
மகாதேவன், ஐராவதம் Journal of Tamil Studies, Thanjavur, December, 1986, pr) 24 - 47
Narayana Babu, P. and Shivan anda Venkata Rao; Ancient Ports of the Tamilnadu Coast based or archaeological
evidenco. I A R: Indian Archaeology, A Review, 1967-69.
மேற்படி
இப் பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் பல நகரங்களும், கிராமக் குடியிருப்புகளும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே செழித்து வளர்ந்திருந்தன. மாகியப்பிட்டியும் கந்தரோடையும் ஒன்றாக இருமருங்கிலும் இணைந்த வகையில் ஒரு பெரு நகரக் கடியிருப்பாக வளர்ச்சியடைந்திருந்தமையை உறுதிப்படுத்தும் கொல்லியல் எச்சங்கள் அண்மையில் கிடைத்துள்ளன. மாகியப் பிட்டியில் சிவன்கோவில், விஷ்ணுகோவில் போன்றவற்றின் அழிபாடுகள் நிலத்தினுள் புதையுண்டுள்ளன. புராதன வியா பார மையம் ஒன்றின் (சந்தை) அழிபாடுகளும் இங்கேயே புதை யுண்டுள்ளமை குறிப்பிடத்தக்தது,
To Further Reading: See - Deraniyagala, S, ; The Prehistory
of SriLanka I, p. 356
சாண்டில்யனால் எழுதப்பட்ட கடல்புறா என்ற வரலாற்று நாவல் சிறந்த ஓர் உதாரணமாகும், கிரேக்க நாகரிக காலத்தி லிருந்தே புறாக்களை சுடல் மார்க்கங்களில் பயன்படுத்தப்படு கின்ற முறை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 90
潭9。
1 1 .
13.
la.
15.
16.
17.
8.
- 130 -
பட்டினப்பாலை, செய்யுள் - 190
மேற்படி, செய்யுள் 55
நெடுநல்வாடை, செய்யுள் 45
பேராசிரியர் க. கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற்காக "வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கில் சங்ககாலப் படிமங்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்ட போது இச் சர்ச்சை நிகழ்ந் தது. (04 - 12 -1993 இரண்டாம் அமர்வு, கைலாசபதி கலை யரங்கு, யாழ்- பல்கலைக்கழகம்)
Venkatraman, R.; Indian Archaeology (a Survey). NS Pub, p. 128
மேற்படி
1981 இல் ஆனைக்கோட்டையிலுள்ள கரையாம்பிட்டி என்ற ஈமத்தலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வுப் பணியின் போது, இந் நூலாசிரியரினால் இறுதி நாளன்று மாலை யில், அகழ்ந்தெடுத்த மட்கலமொன்றினுள்ளிருந்து இம் முத்தி ரைச் சாசனம் மீட்டெடுத்துக் கொடுக்கப்பட்டது. மனித எலும்புக் கூடு ஒன்றின் தலைப்பகுதியிலிருந்து இரண்டு அடி தொலைவில் அம் மட்கலம் புதைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக் கது.
Mahalingam, T. V. ; Early South Hudian Palaeography, Uni. of Madras, 1974, p, 306
Xavier, J.T. The Land of Letters 1977, pp. 110 - Wi7
ரகுபதி, பொ: "கோவும் மடைப்பறையும்" மகாஜனக் கல்லூரி மலர், தெல்லிப்பழை, 1984
நாகர் சூரியகுல வழித்தோன்றல்கள் என்று மணிமேகலை குறிப் பிடும் செதிய்களை கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொள்ளப் பட்ட தனித்துவமான சூரிய சின்னம் பொறித்த மட்பாண்டங் கள் உறுதி ரேய்வதனையும் இங்கு காண முடிகின்றது. சிவப்பு, கறுப்பு - சிவப்பு, கறுப்பு மட்பாண்டங்கள் பலவற்றில் இச் சூரிய சின்னம் தனித்துவமாக வரையப்பட்டுக் கிடைத்துள்ளன.

19.
20.
2.
22.
23,
24,
25.
26
27
28,
- 131 -
Xavier, J. T. : The Land of Letters. 1977 p. 39.
மணிமேகலை, ‘மணிபல்லவத்தில் ஆபுத்திரன் புக்க காதை", செய்யுள் கள0 - உஉரு
கந்தரோடையிலிருந்து இதுவரையில் இவ்வாசிரியரால் பெற்றுக் கொள்ளப்பட்ட நாணயங்கள் பற்றிய நூல் Early Cons in Jaffna என்ற வெளியீடாக மலர உள்ளது.
Ramachandra Dikshitar, N. R. ; The Silappadikaram, Oxford Uni. Press. 1939, p. 39
Hettiaratchi, D. P. E.; ' ' A note on two Unique Uninscribed Coins of the 'Buddhist Cakram Type, Sir Paul Pieris Felicitation Volume 1956, pp 49 - 57
Krishnamoorti. R Coias of Pandyan Peruvaluti, NS Pi:blication. 1992
சேயோன், கா. நா. வே. ; இவ்வகையான நாணயங்கள் பல் வற்றை கந்தரோடையிலிருந்து கண்டெடுத்து ஆய்வு செய்துள் ளார் பார்க்க ‘சங்ககாலத்தின் பொற்காசுகள்; வீரகேசரி (வார வெளியீடு) 11 - 07 - 1993, பக் 20
இந் நாகலிங்கம் இரு துண்டுகளாக இருக்கக் கண்டிபிடிக்கப் பெற்று கந்தரோடையிலுள்ள சங்கம் புலவு என்ற மையத்திலி
ருந்து இந்நூலாசிரியரினால் மீட்கப்பட்டது. படமெடுத்தாடும்
நாகத்தலை ஒரு துண்டமாகவும், வரைவுகளுடனான லிங்கம் இன்னொரு துண்டமாகவும் காணப்பட்டது. இது திருக்காம் புலியூர் அகழ்வில் பெறப்பட்டதனை ஒத்துள்ளமை குறிப்பிடத் தக்கது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள்ள நூலகத்தில் கடமை யாற்றும் திரு. M. சின்னராசாவின் மூத்த சகோதரர் இந்தத் தனிமரத்தில் கோதப்பட்ட தோணியை அகழ்ந்தெடுத்திருந்தார். ஆனால் அதனைப் பாதுகாக்க முடியாமற் போய்விட்டது.
கந்தாடை என்ற பதம் பெயரை விஷேடிப்பதற்காக பயன்படுத் தப்பட்டிருந்தமையினை மா. இராசமாணிக்கம் தனது நூலான தமிழ்நாட்டு வட எல்லை, பக். 65 இல் எடுத்துக்காட்டியுள்ளார்.

Page 91
29
369.
31.
32.
33.
34·
سے۔ 132 سم سے
கந்தாடை இராமாநுஜ ஐயன் மீது பாடப்பட்ட தமிழ் உலா என்ற நூல் கி. பி. 1496 இல் இயற்றப்பட்டதாக அக்குறிப்பு இடம்பெற்றுள்ளது ஈழத்துப் பூதன்றேவனார் போன்று கந்தாடை இராமாநுஜ ஐயன் கந்தரோடையைச் சேர்ந்தவரா என்பது ஆராயப்பட வேண்டும், கந்தமாதனம் எனத் திருவிளையாடற் புராணத்தில் வரும் குறிப்பும் ஒப்புநோக்கத்தக்கது.
Epigraphia Zelanicca, Vol. IV, pp 229 - 237
குணசிங்கம், செ, , கோணேஸ்வரம், 1973, pp 51 - 52
நாயன்மார்கட்டுப் பண்பாட்டுப் பகைப்புலம் இன்றுவரை நாக மரபுகளுடன் இணைந்திருப்பதனைக் காண முடிகிறது. பார்க்க : கிருஷணராசா. செ. ; நாயன்மார்கட்டும் அதன் பண்பாட்டுத் தொன்மையும் ; பூணி வெயிலுகந்த விநாயகர் தேவஸ்தான கும்பாபிடேக மலர், 1993, pp. 9 - 13:
குணசிங்கம், செ. ; கோணஸ்வரம், 1973, p 46
மட்டக்களப்பிலும், வடமராட்சி நாகர் கோயிற் பிராந்தியத் திலும் நாகர் வமிசங்கள் இனனும் தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பிலுள்ள பெரிய கல்லாறு சிறிய கல்லாறு மக்கள் நாகவம்சத்தவரின் வழித்தோன்றல்களே. தீவுப்பகுதிகளில் பாம்பர், அரவர், திரையர் இனத்தவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருகின்றனர். இவர்களும் நாகவமிசத் தின் வழிவந்தவர்களே. இலங்கையின் குறுணிக்கால யுகத்தினை
முடிவுக்குக் கொண்டுவந்து பெருங்கற்கால யுகத்தினை இரும்
பின் உபயோகத்துடன் ஆரம்பித்து வைத்தவர்கள் நாகர் என சிரான் தெரணியாகல குறிப்பிடுவது மிகப் பொருத்தமான sirgii). See Prehistory of Sri Lanka, p. 363.
வட இந்திய ஆரியவர்த்தத்தினுள் வாழ்ந்த நாகர்கள் கருடன் கெ டியைத் தாங்கிய குப்தப்பேராசர்களால் மீண்டும் மீண்டும் தாக்கியழிக்கப்பட்டு வோறுக்கப்பட்டனர் (கி. பி. 4, 5, 6 ஆம் நூற்றாண்டுகள்) ஆதாரம் : அலஹாபாத் தூண் பிரஸஸ்தி சாசனம் - சமுத்திர குப்தனுடையது.)
நாகதீவு - கந்தரோடையில் விஷ்ணு புத்திர வெடியரசன்
ஆட்சித்தொடக்கத்துடனேயே நாகர்களது அரசியல் ஆதிக்கம் முற்றுவிக்கப்பட்டது. ஆதாரம் : விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு by மு. அருட்பிரகாசம்.

-35。
36.
- 135 -
Xavier J. T. ; The Land of Letters, 1977, pp. 38 - 39 and 182 - 183,
அனுரதபுரத்தில் கெடிகே என்ற மையத்திலும், பழைய நகர் அரணுக்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது கிடைத்த பிராமி வரிவடிவம் பொறித்துக் கிடைத்த மட்பாண்டத்துண்டு கள் (கறுப்பு + சிவப்பு) C 14 கால அடிப்படையில் காலக் கணிப்பீடு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் கி. மு. 5ம் நூற்றாண்டுக்குரியவை அப்பிராபி எழுத்துக்கள் என்பது உறுதிப் படுத்தப்பட்டது. See : " Pre - and proto - historic Settlements in Sri Lanka by S. U. Deraniyagala, Economic Review, Oct. 1 Nov. 1997, p. 7
அக் குறிப்பிட்ட கட்டுரைப் பகுதி பின்வருமாறு :
''... The Early Iron Age of Sri Lanka, at Ca. 1500 - 500 B. C. is referred to a protohistoric Since there is no evidence of writing in this period. At Ca. 600 - 500 B. C the first appearence of writing (in Brahmi almost identitical to the Asokan Script some 200 years later) heralds the Commen. cement of the Early Historic period (Deraniyagala 1992: 739 - 750) This writing, radiocarbon dated on Charcoal and checked by thermoluminescence dating, is inscribed on pot - sherds signifying ownership. Among the names was Anuradha which, coincidentally or otherwise, is stated in the ancietnt Chronicles to have been the name of a minister of prince Vijaya, the purported ''Founder' leader. of the Sinhalese, at Ca. 500 B. C.
Note : Auther of this book has discoveved many pot sherds with the legends and Brahmi Script from Kantarodai and
those include BW, BPW, Redware, RRR ware etc. One among the potsherds consistes Brahini legend on Northern Black polished Bowl and the legend reads as Anuradhasa, means "'Of the Anuradha”. and signifying ownership. Thus, as Deraniyagala mentioned, the art of writing in the Jaffna peninsula is also Commenced from C. 500 B. C.

Page 92
39.
40.
4l .
42.
43,
- 134 അ
Ragupathy, p. : Early Settlements ..........., p. 57
Rutnam, T. Jemes. ; A Megalithic Burial site Annaikoddai, Tribune, Vol. 25., No. 25, 1981.
Ragupathi, p.; Early Settlements ........, pp. 199-204.
Devakunjari. D.; vadural: Through the Ages, 1979, p. 27 p. 28.
நாகம் பூசித்த நயினை, தேவஸ்தான வெளியீடு, 1990 Ludi. I 5 - 24
Thanimayagam. X. Fr. ; Tamil culture and civilization pp. 18 i - 182
Chapter Five
OI
(A) ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்” இயற்றியதாக ஒரு செய்யுள் குறுந்தொகையில் 184ம் பாடலாக இருப்பதை அ. மு. பரமசிவானந்தம் என்பவர் வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். அச்செய்யுள் வருமாறு:
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை;
குறுகல் ஒம்புமின் சிறு குடிச் செலவே; இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு ஆண்டொழிந்தன்றே மாண்டகை நெஞ்சம், மயிற்கண் அன்ன மாண் முடிப்பாவை நுண் வலைப் பரதவர் மடமகள் கண் வலைப்படுஉம் காணலாறே”*
பரமானந்தம், அ. மு. வரலாற்றிற்கு முன் வடக்கும் தெற்கும், சென்னை, 1961, பக். 163
(B) 'விறல் யாழ்ப்பாணன்' பற்றிய ஒரு செய்தி திருவிளையாடற் புராணத்தில் விறகு ற்ற படலம் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. அது பின்வருமாறு:

O2.
(03.
04.
O5 ,
- 135 -
மன்றலந் தெரியல் மார்பன்
வரகுணன் செங்கோல் ஒச்சிச் பொன்றலங் காவலானிற்
பொலியு நாள் ஏமநாதன் என்றொரு விறல் யாழ்ப்பாணன் வடபுலத்திருந்தும் போந்து வென்றி கொள் விருதினோடும்
விஞ்சை சூழ் மதுரை சார்ந்தான்'
சதாசிவப் பண்டாரத்தார், T. V, இலக்கியமும் கல்வெட் டுக்களும் , 1997, p, 11
(C) பரமானந்தசிவம் குறிஞ்சிப் பாட்டின் கடைசியில் வரும் வடபுலத்திலிருந்து வந்த ஆரிய அரசன் யாழ்ப்பிரம தத்தனும் குறிஞ்சிப் பாட்டினைப் பாடிய கபிலரும் ஒருவரே என்று தனது நூலில் குறிப்பிடுகின்றார். திருவிளையாடற் புராணத்தில் வரும் விறல் யாழ்ப்பாணன் ஏமநாதனும் வட புலத்திலிருந்து மதுரையைச் சேர்ந்தவனாக குறிப்பிடப் படுவதனையும் காணலாம் . எனவே இவ்விலக்கியங்களில் வடபுலம் எனக் குறிப்பிட்டது எப் பகுதியை என்பது ஆய்வுக் குரியதாகின்றது. ஒருவேளை விறல் யாழ்ப்பாணன் ஏமநாத னும் ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தனும் இருவேறு மூலங் கள் குறித்த ஒரே வரலாற்று நபரா என்பது ஆராயப்பட வேண்டும். அதன் வழியே யாழ்ப்பாணம் - நல்லூரின் தொன்மையை மத்திய காலத்திலிருந்து முன்னோக்கி நகர்த்த இயலுமா என ஆராயவும் முடியும்.
சந்திரகாந்தன், ஏ. ஜே. வி. தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம் 1993, pp. 55 - 78.
ஜெயசீலன், J. E. ; யாழ் திருச்சபை வரலாறு. 1997, யாழ்ப் பாணம், pp. 14 - 48.
யாழ்ப்பாண FA LA DF66 (குலசபாநாதன் பதிப்பு ), Lj; . VIII, il 949 .
மேற்படி. Lሠë፧ • 81 – 84
ஈழநாடு, 22 - 12 - 1975, யாழ்ப்பாணம், (செய்தி); வீரகேசரி (வாரவெளியீடு), 30 - 12 - 1979, பக். 5

Page 93
O6.
07.
98.
0.
Il l .
2.
4.
1 5
I 6.
17.
8.
س۔ 136 ہے۔
தோம்புப் பெயர் இது. பார்க்க: **நல்லூர் சட்டநாதேஷ்வரர் ஆலயம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றா?" "; வீரகேசரி (வாரவெளி ußG)), 30 - 1 1 - 1986, p. 3
மேற்படி
புஸ்பரட்ணம் , ப. "குடாநாட்டில் புராதன மண்ணித்தலைச் சிவாலயம்; விரகேசரி (வாரவெளியீடு), 22 - 10 - 1989, p. 6
புஸ்பரட்ணம், ப. பூநகரி ; தொல்பொருளாய்வு, 1993,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. யாழ்ப்பாணம்.
திரு. ப புஸ்பரட்ணத்தின் கண்டுபிடிப்புக்கள் பெரும்பாலன வற்றை இந்நூலாசிரியர் பார்த்து வுவற்றின் பாணி, காலம் வரலாற்று முக்கியத்துவம் போன்றவற்றை அவரது ஆசிரியன் என்றவகையில் முதலில் அவருக்கு உறுதிப்படுத்தியதன் அடிப் படையிலேயே அவரது ஆய்வுகள் முனைப்புப் பெற்றன என்ப தனை இங்கு பதிவு செய்தாக வேண்டும் கிருஷ்ணராசா. செ. நல்லூர் சட்டநாதேஸ்வரர் ஆலயம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றா?" வீரகேசரி (வாரவெளியீடு) 30 - 11 - 1986, p. 3
மேற்படி, பக் - 3
மேற்படி, 11க். 3
சிவசாமி, வி. ; "காலத்தால் முற்பட்ட நல்லூர் சிலைகள்’, கலைக்கண் மறுபிரசுரம், 23 - 11 - 1993, யாழ்ப்பாணம்.
சங்கிலித் தோப்பினுள் அமைந்துள்ள யமுனாரியை துப்பரவு செய்யும் போது இச் சிலை மீட்கப்பட்டது.
இம் மரச்சிற்ப - செதுக்கு வேலைகள் தற்பொழுது யாழ்ப்பாணம் அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணராசா, செ.; "சிற்பம்' அத்தியாயம் - 9, யாழ்ப்பாண இராச்சியம் Ed, by prof. சி. க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1992, pp. 293 - 312
பார்க்க: அடிக்குறிப்பு இலக் 8 மேற்படி பார்க்க : ತಿ'-ಕೆ.ಅ'! இல 9
மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல 11

19.
20,
2.
22.
23.
24.
25.
- 137 -
மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல : 13 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல : 18 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல 22 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல: 24 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு:இல 15 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல . 16 மேற்படி பார்க்க : அடிக்குறிப்பு இல : 26
Chapter - Six
Ol.
O2.
O3.
04.
f).
O6.
OS,
09.
0.
ll.
பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களின் வகுப்பறைக்கற்பித் தலின் போது பெறப்பட்ட செய்தி இது. 1979
இந்திராபாலா, கா. , * யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள்", சிந்தனைச் சிற்றிதழ், 1969, பக் 1
மேற்படி பக். 2,
மேற்படி பக். 3.
மேற்படி பக். 3.
Epigraphia Tamilica, pp 1o - 13.
மேற்படி pp. 52 - 54.
சுப்பிரமணியம், பூ, ; மெய்க்கீர்த்திகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1983, பக், 26 - 38,
Velupillai, A.; Ceylon Tamil inscriptions, Part T. pp. 33 - 55, 1972
மேற்படி p. 36
இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளும், அதன் சுற்றுப்புறத்திலும் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வு களின் போது பலதரப்பட்ட தொல்லியல் எச்சங்களை மீட்டெடுத் துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டை இடிக்கப்பட்டு - தரைமட்டமாக்கப்பட்ட சமயத்தில் தனித்துவமான தொல்லி யல் எச்சங்கள் பலவற்றை மீட்டெடுத்துள்ளார். அவற்றுள்
ཡང་ཡམས་པས་ 8

Page 94
12.
13
翼4。
15.
6.
7.
18.
19.
20,
2.
22。
23.
24。
25。
26
=ست 138 س
கோவில்களில் பயன்படுத்தப்பட்ட மட்கலங்கள், விளக்குகள், கருங்கற் சிற்பத்தூண்களின் உடைந்த துண்டுகள், கடம் என் பன உள்ளடங்கும். சவ அடக்க மையங்களில் காணப்படும்
பொருட்கள் சிலவும் இவற்றுள் உள்ளடங்கும்.
இந்திரபாலா, கா.: *யாழ்ப்பாணக் கல்வெட்டுக்கள் சிந்தனை சிற்றிதழ், பக். 8
Epigraphia Tamilica, Vol. I, Part I, pp. 29 - 31
மேற்படி, பக். 30
Rasanayagam, C.; Ancient Jaffna, 1926, p.
இந்திரபாலா, கா. , "யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள்" சிந்தனைச் சிற்றிதழ், பக். 5
Rasanayagam, C.; Ancient Jaffna , 1926, p. 208
இந்திரபாலா. கா: யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் சிந்தனைச் சிற்றிதழ், பக். 8
மேற்படி, பக். 6
மேற்படி, பக் 7
மேற்படி. பக் 7
மேற்படி, பக் 8
இந்திரபாலா, கா. : உரும்பிராய் கருணாகரப் ?@ir 53) ar unrri கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள், உரும்பிராய் கருணாகரப்பிள்ளை
u Tử GäTư00 eburasso toavữ Rasanayagam, C. ; Ancient Jaffna, 1926. p. 267.
இந்திரபாலா, கா. "உரும்பிராய் ..., p. 37.
மேற்படி, பக். 38.
மேற்படி, பக். 38.
மேற்படி, ; பக். 37.

27.
28.
29.
30
- 139 -
கிருஷ்ணராசா, செ. "நாயன்மார்கட்டில் அண்மையில் கண் டெடுக்கப்பட்ட கல்வெட்டு", வீரகேசரி (வாரவெளியீடு), p . 5. . 1979 - 12 سم-۔ 30
இக்கல்வெட்டு சில நோக்கங்களை அடைவதற்காகத் திட்டமிட்டு பொறிக்கப்பட்டு, நாயன்மார்கட்டுப் பிள்ளையார் கோயில் குளத்தினுள் போடப்பட்டது என்ற கருத்துநிலை ஒன்றும் நிலவுகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் பாவனை யிலிருந்து அக்கோயிற்றிருக்குளத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டது என ஒரு பொதுமகன் வாயிலாக அறிய முடிந்தது. இச் செய்தியை அப் பிராந்தியத்தில் தொல்லி யல் மேலாய்வுகளை நிகழ்த்திய போது பெற்றுக் கொள்ள முடிந்தது. V
கிருஷ்ணராசா , செ. ‘நாயன்மார்கட்டில் . '', p. 5.
சுப்பிரமணியம், பூ, ; மெய்க்கீர்த்திகள், 1983, பிரிவு 3. பக். 38
இவ்வாய்வுக்குப் பயன்படுத்திய நூல் விபரப்பட்டியல்
355y II TQT 35 Tf5j5655;
1.
2
'யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாராட்சி ", இளவேனில் (2 வது ஆண்டு மலர்), 1970, தென்மராட்சி இலக்கிய மன்றம், சாவகச்சேரி.
"அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப் பாத் திரங்கள்", வீரகேசரி (வாரமலர் 20 நவம்பர் 1977; 27 நவம்பர் 1977).
**இலங்கையில் பாண்டியர் வைத்த முடி, "" வீரகேசரி (வாரமலர்)
‘யாழ் - கமால் வீதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சைவச்சிலைகள்", விரகேசரி (வாரமலர் 11 02-79; 18-02-79; 25-02-79).
**கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்" பூர்வ கலர், யாழ்ப்பாணத் தொல்லியற் கழகச் சஞ்சிகை, 1973 -
பக்கம் 16.
செய்தியும் குறிப்பும்', சிந்தனை, 1972 ஜனவரி 5, 2, பக்கம் 37.

Page 95
- 140 -
7. " "யாழ்ப்பாணத்துக் கல் வெட்டுகள்’’, சிந்தனை சிற்றிதழ்,
1969, பேராதனை.
8. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ்ப்பானத் தொல்
லியற் கழக வெளிமீடு, 1972.
566), 3.;
**நாகர் கோவில்’, ஈழத்து வாழ்வும் வளமும் பாரி நிலைய வெளியீடு, 1962, பக்கம் 30.
8ja). FIIST56;
1. **இலங்கையின் புராதன சைவாலயங்கள், (நல்லூர்), நல்லூர்
தேவஸ்தான வெளியீடு.
2. 'இலங்கையின் புராதன சைவாலயங்கள், (நயினை நாகேஸ்வரி
அம்பாள்), 1962, பக்கம் 3.
3. (பதிப்பாசிரியர்) யாழ்ப்பாண வைபமாலை, கொழும்பு, 1953.
குணசிங்கம், செ.;
1. கோணேஸ்வரம், பேராதனை, 1973,
2. "வல்லிபுரத்துப் பொன்னேட்டின் வரலாற்று முக்கியத்துவம்", (ஒரு மறு மதிப்பீடு), பூறி வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் திருக் குடமுழுக்கு மலர், மகாசபை வெளியீடு, 1977.
குருமூர்த்தி, சா;
தொலபொருளாய்வும் தமிழ்ர் தம் பண்பாடும், சென்னை பல்கலைக் கழகம், 1974,
&Q3 T.L., 6.;
1. "வல்லிபுரத் தாழி தரும் தமிழர் நாகரிகம்', ஈழநாடு, (வார
மலர்) 28 - 5 -72
2. "வல்லிபுரம் - ஒரு தொல் பொருட் களஞ்சியம்', சங்கமம்,
(சஞ்சிகை), 1975 பெப்ரவரி, பக்க2
3. “நல்லுனரும் தொல்பொருளும்', ஒளி (நல்லை நகர்ச் சிறப்பிதழ்)
1972.

- 141 -
4. "காலத்தால் முந்திய நல்லூர்ச் சிலைகள்', கலைகள், (மறு
பிரசுரம்) 1973, பக்கம் 14.
5
யாழ்ப்பாணக் காசுகள், 1974, வட்டுக்கோட்டை.
6. **யாழ்ப்பாணச் காசுகள்', (நான்காவது அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டுக்கு சமர்ப்பித்த கட்டுரை) ஜனவரி, 3-9-1974
7. 'தெல்லிப்பழையிற் கிடைத்த மத்திய கால நாணயங்கள்'
பூர்வகலா, 1975, பக்கம் 27 - 31. - -
8. **யாழ்ப்பாணத்தில் 1972ம் ஆண்டு கிடைத்த சில நாணயங்கள்'
பூர்வகலா 1973, பக்கம் 23 - 26
9. ** தொல் பொருளியல் - ஓர் அறிமுகம்', ஈழநாடு, (வாரமலர்)
மறுபிரசுரம் 1972, செப்ரெம்பர்.
செல்வரத்தினம். அ. (கலைஞானி) :
**கந்தரோடை', சங்கமம் அக் - நவம், 1979, பக்கம் 35 - 39 .
6äGITšir, Ga. :
‘ஈழத்துப் புராதன நாணயங்கள் , 24 - 11 - 75 மாலை யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகத்தில் நிகழ்த்திய சிறப்பு சொற்பொழிவின் சுருக்கம்)
GT66)TsIQib, d. ,
*கந்தரோடைத் தொல்பொருட்களும் யான் பெற்ற அனுபவங் களும்', பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல்லியற் கழ்க சஞ்சிகை, 1973, பக்கம் 1 - 4
gpjJI SUDIJFILÔ, CN)6J:
"நல்லூர்க் கந்தசுவாமி கோயில்’ பூரீலங்கா 11, ஆகஸ்ட், 1950, பக்கம் 12 - 14, 41,
ஜம்புலிங்கம்பிள்ளை, ஜே. ; لام
Gå{} ۔ ۔۔۔-- 65NMASI” U “DM son 6A , ஆராய்ச்சி ಸrgjong , 1 சென்னை 1939. வரலாற்றின் பின்னணியில் நல்லூர், சங்கமம் (சஞ்சி3ை ஆகஸ்ட் 1974, பக்கம் 11. 19:

Page 96
حسن 142 سنة
Begley, Vimala: ' Arehaeological Exploration in Northern Ceylon
Expedition, 9 (4) Summer, 1967.
Casie Chetty, Simon; Vedi - Arasan - Kottai'', C. J. 1832.
Casie Chetty, Simon; Descrintion of a ruin at Welaney', C. J.
1 (4) Jan 13, 1852.
Casie Chetty Simon: ''On the history of Jaffna from the Earliest period to the Dutch Conquest'. J, R. A. S. C. B. vol. , 1845 - 48.
Codrington, H. W.; Ceylon coins and currency
Colombo 1924.
Codrington. H. W.; A short history of Ceylon.
Cullavamsa & Tod. by Geiger, W. 1853.
De vendra, Don Titus; “A ruined degaba in dei f too J. R. A. S C. B. 13, 1969 (vedi Arasan Kottai)
Ellawala, H: Social History of Early Ceylon
Dept. of Cultural Affairs. Ceylon, 1969.
Gnanaprakasar, S, “The forgotten coinage of the kings of Jaffna,
C. L. A. R. 1920. Apr., p. 172.
Gnanaprakasar, S; "Sankily's fortress at Kopay, C. A. L. R. 2(3) 1917, pp. 194 - 195,
Gnanaprakasar, S: 'Sinhalese place name in the Jaffna penin.
sula”. C. A. L. R, 1910 - 17, p. 167.
Godakumbura, Charles Edmund., Arhaeology of Ceylon's Nothern
peninsula”, I & II C. T. Jan 1967. 3-10, Aug. 1967 10-15; No. 1967.
Godakumbura, C. E., "Kanterodai" J. R. A. S. C. B., 12, 1968

- 143 -
Horsburgh, B, ; “Sinhalese place - name in the Jaffna peninsula.
C. A. L. R, 1916-17, p. 54.
Iravatham Mahadevan, ; Some Rare coins of Jaffna. Danilica,
Vol. , Journal of the department of . Arehaeology, Government of Tamil madu,
Indrapala, K. ; (Editor). Epigraphia Tamilica, Jaffna Arch
aeologieal Soeiety publication series, No. 1 Jaffna • 1971,
Indrapala, K. , ''The Nainativu Tamil inscription of Parakra)-
mabahu — 1, U. C. R., XXI No. 1 Ap, 1963.
Katiresu, S.; "A hand book of Jaffna peninnsula,
A Souvenir of Northem Railway opening in 1906. Jaffna.
Lewis, J. P., Some notes on Arch acological matters in the Northern Province', C. A. L. R. 2 (2) Oct.,
1916, pp. 94-99.
Lewis, J. P. ; "Nayi-Nettive or Ayikuntike Minisu, C. A.
L, R., 1916-17 p. 274.
Lewis J. P. ; * Sinhalese occupation of the Jaffna peninsula'
J. R. A. S. C. B. Vol. XXVIII, p. 87.
The Mahavamsa or the Great chronicle of Ceylon, Tcl. by W. Giger, Pali Text Society, London, 1934.
Pathmanathan S.; The kingdom of Jaffna, 1978.
Paranavitana, S.; Epigraphia Zeylanica, Vol, IV., Dept, af
M Archaeology, Colombo.
ര Pieris, Paulus Edword. ; “The kantarodai Finds”. J. R. A.
S. C. B. 28 (74) 1921, p. 148.

Page 97
- 144 -
Pieris, P. E.; 'Nagadipa and Buddhist Remains in Jaffna
J. R. A. S. C. B. 26 (76), 1917: pp. 1-50; 28 (72), 1919: pp. 40-66,
Pieris, P. E. : “Sinhalees coins in Jaffna. J. R. A. S. C. B.,
Vol. XXVII No. 70, 1917.
Pieris, P. E. : “Pandara Malikai” J. R. A. S. C. B., Dec. " . 1916 (An old building at Nallur).
Perera, B. J., : " The ports of Ancient Ceylon, C. H. J.,
Vol, I No. 2, Jan. 1952.
Pere "; , B. J. : "Jambukola (Kankesanturai) and Mahatit tha (Mantota) as potts of Ceylon', C. H. J., Vol. 1 & 2, Jan., 1952.
Pearson Joseph. : 'Notes on the Forts of the Jaffna Islands
J. R. A. S. C. B., Fol. XXIX, No, 76 1929.
Raghavan, M. D.; Tamll Culture in Ceylon'. Kalianilayam,
Colombo, 1971,
Rasanayagam, C. ; Ancient Jaffna, Every-mans publishers.
Madras, 1926.
Sircar, D. C. : Studies in Indian coins, Delhi 1968. pp. 1-2
Tennent, A. : Ceylon, Vol. II, p. 539.

---- 145 -سم-...
EIIJTFflIIf 5I. bßIIIMI 90IfhMT (IFüILL
பயனுடைய (தேர்ந்தெடுக்கப்பட்ட) வரலாற்றுக் கட்டுரைகள்
தொகுப்பு: - M, சின்னராசா (யாழ் பல்கலைக்கழக நூலகம்)
01.
02.
03.
04.
05.
06.
07.
O8.
0.
ll.
12.
3.
அநுராதபுரத்தில் இந்து சமயம். அநுராதபுரம் விவேகானந்தா சபை பொன்விழா மலர். 1925 - 1975, பக். 13 - 15
அநுராதபுரத்திலுள்ள குமாரகாலத்துப் பேரூரார் கல்வெட்டுக் கள். சிந்தனை 2 (1) 1988, பக், 19 - 23
அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டார் கல்வெட்டு, சிந்தன்ை 1 (4) 1968 Ludi. 31 - 35
அமராவதிப் பாணியில் அமைந்த அரிய சிலைகள், வீரகேசரி வாரவெளியீடு, 8 - 8 -1968
அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப் பாத்திரங்கள் வீரகேசரி வாரவெளியீடு, 21 - 11 - 77, பக். 5
அழிந்துபட்ட பொலனறுவைக் காலத்துப் பெரும் கோயில்கள், வீரகேசரி வார வெளியீடு. 19 - 5 - 1988.
ஆதி இலங்கையில் இந்து மதம். வைரவிழா நினைவு நிலை ஜெயரததினம் உருவச்சிலை திறப்பு விழா சிறப்பு மலர். 1968.
ஆதி இலங்கையில் தமிழர் : ஈழத்தின் தொல்குடிகள் தென்னிந் தியாவிலிருந்து வந்தவர்கள். வீரகேசரி வாரவெளியீடு 31-5-1969
ஆந்திரப்படிமக்கலையின் செல்வாக்கு, வீரகேசரி வாரவெளியீடு, 968 I --۔، 07 من۔ 24
இடைக்கால இலங்கையில் இருந்த தென்னிந்திய வணிகக் கணங்கள். தினகரன புத்தாண்டு மலர், 13 - 4 - 1968, ப. 6
இந்துக் கோயில்களே திராவிடக் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டு. வீரகேசரி வாரவெளியீடு, 11 - 3 - 1968
இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை. கொழும்பு: விஜயலட்சுமி புத்தகசாலை, 1970, 61 V
இலங்கையில் பாண்டியர் வைத்தமுடி சாந்தினை நீக்கி சாச னத்தை வாசித்த போது கிடைத்த தகவல். வீரகேசரி வார வெளியீடு. 12.3.1978
- 19

Page 98
I4.
5.
6.
17.
18.
19.
20.
2卫·
22。
23.
24。
25。
26.
27.
- 146 -
இலங்கையில் பாண்டியர் வைத்தமுடி. வீரகேசரி வாரவெளியீடு,
19 - 3 - 78
இலங்கையில் வளர்ந்த திராவிடக் கலைகள்: அநுராதபுரக்
காலத்தில் நிகழ்ந்த கட்டிடக்கலை. வீரகேசரி வாரவெளியீடு. 19 - 5 - 1968
ஈழநாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்கள், இளங்கதிர். 1958 பக் 17 - 29
ஈழத்துச் சாசனவியல் நூற்றாண்டு. தினகரன் வாரவெளியீடு, 7 - 4 - 1974, Lj.: 3
உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோயிலில் உள்ள ಆ6, வெட்டுக்கள். உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா மலர் 1973 ப. 34-38
ஊர்காவற்றுறை கடற்கோட்டையில் சோழர் கால கல்வெட் டுக்கள். வீரகேசரி வாரவெளியீடு, 8 - 5 - 1969
கடலில் மறைந்த கல்வெட்டுக்கள். விரகேசரி வார வெளியீடு 5 ,1_ן . 1972 - 6 - 5 2
கணேஸ்வராசாரியாரும் தைபதிராயரும். வீரகேசரி வாரவெளி யீடு. 26 - 6 - 1968
கந்தளாய்க் கல்வெட்டு. தமிழின்பம், மெய்கண்டான் வெளி Ամ6 1972. ւյ. 81 - 85
கந்தளாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு பாவலர் துரையப்பாபிளளை நூற்றாண்டு
விழா மலடி 1972, ப. 1 . 9
கந்தரோடையில் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம். பூர்வகலா யாழ்ப்பாணத் தொல்பொருளியற் சஞ்சிகை. 1973. ப. 6
கந்தரோடையில் சிவலிங்கம், வீரகேசரி 2 - 7 - 1966. ப 4
கிழக்கிலங்கைச் சாசனங்கள். சிந்தனை . 2 (2, 3) 1968.
i. 35 - 50
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர்ச் சிற்பங்கள். வீரகேசரி வாரவெளியீடு. 25 - 5 - 1980

29.
30.
31.
32.
33.
34.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
سے۔ 147 سے
கோட்டை அரசில் இருந்த சில சைவ ஆலயங்கள். இந்து தருமன்
இந்து மாணவர் சங்கம், பேராதனை, 1979
சாதிப் பாகுபாடு எப்படி வந்தது? மனிதன் 2 12 - 6 - 1979 L. 8 in 11
சிங்கை நகரைத் தேடி : வல்லிபுரத்திலே கிடைத்த தாழிகள். வீரகேசரி வாரவெளியீடு, 4 - 6 - 1972, ப. 5
சீதாவக நகரத்து இந்துக் கோயில் . வீரகேசரி வாரவெளியீடு. 2 - 7 - 1968
செய்தியும் குறிப்பும், சிந்தனை 1972, 6 (2) ப. 37
சோழர் கட்டிடங்கள் : பதவியா பெரியகுளம், வீரகேசரி, 68 9 I س- 5 -- 4
சோழராட்சிக் காலத்துக் கட்டிடக் கலை. வீரகேசரி வாரவெளி யீடு, 26 - 4 1968
தமிழர் ஆதிக்கத்தின் தளர்ச்சி. வீரகேசரி வார வெளியீடு,
29 - 6 - 1969
தமிழர் ஆதிக்கப் படர்ச்சி, வீரகேசரி வாரவெளியீடு, 14-6-1969
தமிழரும் பெளத்தமும், வசந்தம், ஆண்டுமலர், 1975. இதழ் 4 t. i. 1 - 5
தமிழர் சிங்களவர் தொடர்புகள், வீரகேசரி வார வெளியீடு 22 - 6 - 1969
தமிழர் பண்பாட்டு நிலை, வீரகேசரி வாரவெளியீடு 10-9-1969
தமிழர் வரலாற்று ஆதாரங்கள், வீரகேசரி வார வெளியீடு 7 - 6 - 1969
தமிழில் ஒரு ஸ்பானிய நாடகம் : கார்னியா லோர்காவின் "ஒரு பாலை வீடு' . தினகரன் W5 - 5 - 1979. 1 .. 8
தமிழில் சிறுவர் இலக்கியம். தினகரன் வாரமஞ்சரி, 5-11-1972
L1 .. 5
தமிழ்க் குடியிருப்புக்களின் பெருக்கம், வீரகேசரி வாரவெளியீடு, 20 - 8 - 1969

Page 99
任4。
45。
46.
全7。
令8。
49.
.
52。
53。
54。
55。
56.
57.
58.
惠莎。
60.
61,
----۔ 148 ہمسست۔
தமிழ்ச் சாசனவியல் வளர்ப்போம். ஈழநாடு 22 - 4 - 1972, it. 6
தமிழ்நாட்டுச் சைவத்தின் செல்வாக்கு. வீரகேசரி வாரவெளியீடு 28 - 7 - 1979
தமிழ்நாட்டுப் பெளத்தத்தின செல்வாக்கு. வீரகேசரி வார வெளி யீடு 5 - 8 - 1969
தமிழ்நாட்டு வணிகக் கணங்களின் செல்வாக்கு. வீரகேசரி வார வெளியீடு, 21 - 7 - 1969
தமிழ்ப் படையினர் ஆதிக்கம். வீரகேசரி வாரவெளியீடு
3 r 7 - 1969
தமிழ்ப் பேரரசர் படையெடுப்புக்கள். வீரகேசரி வாரவெளியீடு
1 - 9 - 1969
தமிழ்ப் பெளத்த மன்னர்கள். வீரகேசரி வார வெளியீடு 6 - 7 - 1969
திரியாய்க் காட்டில் ஒரு தமிழ்க் கல்வெட்டு. வீரகேசரி வார Lô6Qorf, I 4 - 10 ... l 9 79
திருக்கோயிலும் யாப்பகூவாவும். வீரகேசரி, 10 - t - 1988 தென்னிந்தியத் தொடர்பை விளக்கும் அமராவதிச் சிற்பங்கள் வீரகேசரி வாரவெளியீடு, 1 . 8. 1968 நமது கல்வி மரபு பழையதும் புதியதும். பாவலர் துரையப்பா பிளளை ஞாபகார்த்த மலர், 1975
நம்நாட்டு விழாக்களில் பொங்கல் விழா. ஸ்கந்தா துணை அதி மர் சிவகுமாரன் சேவை மலர் 20 - 1 - 1976, ப. 4
நாயக்கர் பாணிக் கட்டிடங்கள் வீரகேசரி வாரவெயிடு 17-7-1968
நிலாவெளித் தமிழ்க் கல்வெட்டு. முத்தமிழ், இதழ் 1 . 14 - 9 .1_ו 1974
பரதக் கலையில் ஒரு பரிசோதனை. தினகரன் வாரமஞ்சரி 3 - 11 - 1974. .. 5 பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இலங்கையில் இடம்பெற்ற இரு தமிழ்ச் செய்யுள்கள். இளங்கதிர், 18வது மலர் 1967, tl. 46 49
பழந்தமிழர் நீர்ப்பாசனவியல் தொழில் நுட்பம். நுட்பம் 1977,
பொலநறுவை ஆலயங்களில் தன்னிகரற்ற வானவன் மாதேவி
ஈஸ்வரன். தினகரன் வாரமஞ்சரி. 13 - 7 - 1975. ப. 7

62.
63.
-64.
65.
66.
7.
68.
69.
70.
- 14 -
பொலநறுவையில் சோழர் அமைத்த சிவன் கோயில், ஈழநாடு, 13 - 7 -1975 U. 8.
பெளத்தர்கள் என்றால் தமிழர்களும் அதற்குள் அடங்காரோ? (கந்தரோடை பற்றிய கட்டுரைகள்) வீரகேசரி 31 - 7 - 1966, Lu. I 0.
மக்கள் கவிமணி இராமலிங்கம் நாட்டுப்பாடல்களைத் திரட்டிய நல்லறிஞர். தினகரன் வாரமஞ்சரி. 11 - 8 -1974, ப. 3 7.
மண்டல கிரியில் பண்டித சோழ ஈஸ்வரம் விரகேசரி. 3-3-1969
மாவட்ட அபிவிருத்திச்சபைகள் வரலாற்றுப் பின்னணி. மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும்
() 2 سبت 1 . في 1 . 0 8 9 h
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொன்மை பற்றிய சில 1ழைய கருத்துக்கள் சிந்தனை 3 (2) 1970 . . . 87 114 -۔
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி, நெஷனல் பிரிண் டர்ஸ் 19972, ப. 100
யாழ்ப்பாணத்தரசருடைய கொடிகளிலும் நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்ட இலச்சினை. சிந்தனை 5 (12} 1972 6 ســ 3 3 + 1_u
யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை பேராதனை தமிழ்ச் சங்க வெளியீடு 1969
71 யாழ்ப்பாணத்துச் சாசனங்கள், இளங்கதிர் 1958. ப. 22 - 29.
72.
73.
労5.
யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாட்சி. இளவேனில் 12வது ஆண்டுமலர்) 1970.
யாழ்ப்பான இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும் இளங்கதிர் 1970. ப. 13 - 64
யாழ் கமால் வீதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சைவச் சிலைகள் sify Gagih surry upaori. 1 1 - 12 - 1979, 18 - 2 - 79 , 25 - 2. - 79.
யாழ் நகர் தேனீர்க்கடையில் ஒரு தமிழ்க் கல்வெட்டு, வீரகேசரி வாரவெளியீடு. 10 - 1 - 1969,

Page 100
Appendix I
Tamil Brahmi Script From The Joffna Peninsula
(Fragmentary Pottery Inscriptions from Kantarodai)
Introduction .
Kantarodai is a well - known ancient historical site in the Jaffna peninsula on the bank of the river Vallukai Aru. It was an important trade centre and a cultural nucleus from historical times during the reign of the Naga dynasty. They were the first builders of the cities and civilization in peninsular Jaffna. Both Kantarodai and Singa inagar had their growth and trade links simaltaneously under the Nagas' patronage for more than a housand years (B. C. 5th century to 5th century A. D.) The recent discoveries of archaeological evidences from Kantarodai are the first hand materials which help to measure. and evaluate the gradual developments of the city and its growth. through the ages The recovered archaeological materials from Kantorodai which were found very recently fall into the following categories, the fossils, stone implements, the pot-sherd inscriptions and the legends on coins. Therefore these fresh archaeological evidences clearly focus a stream of new light on the cultural nucleus which evolved from Kantarodai
Nature Of Discovery :
Since the object of this research paper is centred on the Tamil Brahmi Script from Kantarodai, it is very relevant to analyse the nature of the inscriptions. Most of the pottery engravements found at site are from two different cultural spots, such as an old OVEN of brick work, and a terrace which was paved with brick stones and it could be assumed to have been an ancient workshop for the mint of coinage. The inscribed. pottery from these places comes in three different varieties. They are the Black & Red ware, Black - thick - rim ware and, the Red thick - rim ware. The red - thick - rim wares have special features i. e. they have been inscribed on both sides, inner and outer.

- 15 -
There are 2h pieces of pot - sherd found inscribed with the Brahmi letters and non - Brahmi symbols. There are three Brahmi inscriptions from these cultural spots. containing legends These three legends are as follow.
. KUNI
2. APATI
3. PALUR ) HALUR
The Importance of The Brahmi Legends For The Tamil Culture :
Since the distinctive characters of Brahmi scripts for the travidian languages were identified from Kantarodai, the present author firmally confirmed that the Tamil Brahmi scripts were used for communication in this area and Dravidian culture took shape through the literacy of the Dravidian people, who lived here. The present author has identified the three different styles of Brahmi script for palatal LA (sp) from Kantarodai. The first character for palatal LA (p) is shown in the form of Trisula type, a rare specimen even in Tamil Nadu, South India Another type of the character for palatal LA 'p) is shown here similar to what we have seen on the Mangulam Tamil Brahmi inscription in South India. The third type of the character for palatal LA (p) is shown associated with an engravement of two symbols, VEL and SULA side by side, shown invertedly This particular Black & red ware pot - sherd with this symbol prompts the present author to put forward a new theory of an evolution and growth of the palatal LA tip) from Sri Lanka:
Some scholars in Sri Lanka are of the opinion that the palatal LA (p) on the few Sinhala Brahmi inscriptions indicate the pre - Mauryan usage of the writings of the people. But the same scholars never say anything to the effect that the partintcular usage was prevailing among the people who lived during the Dravi dian, builders of Megalithic times in Sri Lanka as was seen in Tamil Nadu, South India.

Page 101
- 15 -
But the gathered specimens from Kantarodai clearly show that the Brahmi script., paiatal LA p was in usage for the Dravidian language. Having considered this, the present author has deciphered the three Tamil Brahmi inscriptons from the fragmertary pot - sherds at Kantarodai.
A Tamil Legend "Kuni" (gof)
A term KUNI found on a small piece of pottery form Kantarodai has indicate the forgotten Buddhist tradition of a group of the Lady devotees. In the Tamil Buddhist literature, the MANIMEGALAI, there are many terms Like KUN which stood for Bhikkuni. A reference from the Mangulam Tamil Brahmi inscription, Kaniya may be the masculine gender for the term
KUN I of Kantarodai. KĀNIYA NANTAS RIII of Mangulam inscription means, according to Iravatham Mahadevan, “is a monk, NANTAN (Asirian)' In this inscription, a term for male devotee, KANIYA follows with a personal name, NANTAN. Like wise, a term for female devotee of the Lord Buddha, KUNI
also would have been followed with a personal name but un fortunately the remaining piece of the inscribed poť - sherd was partially broken and lost, Anyhow, the legend on a piece of the Black & Red ware from Kantarodai, KUNI, stands for the remembrance of the forgotten Tamil culture which embraced Tamil Buddhism in Northern Sri Lanka.
The Legend Apati : (Bilf)
Of the recovered fragmentary Tamil Brahmi inscriptions from Kantarodai the legend of an inscription, APATI. is of remarkable historical importance. For the first time a clear Tamil Brahmi version which reads as APATI has been found within the Jaffna Peninsula. PATI means in Dravidian terms, a head of family/ village, king or God. In the Sangam literatures we find the term PAT on several occasions. In this context, the term APATI has multiple meanings such as house holder, husband, head of village, head of the country, and ultimately the God. The similar words for APATI in Sangam literature also can bc seen, such as KO-ATAN, KO VETAN or KO-VETHAM, KO-BUTI and A-PUTRAN. Thus. APATI means a king who is rich in cattle herds. KO-PAYAN.

ബ് 158 അ
of KO-PAN, in the Pallava inscriptions also means king óf the country. KO - WETHAM of Annaikoddai seal also refers to the same meaning. Therefore, the term APATI, signifies a kingship in the Peninsular Jaffna and the seat of the principal administrative nucleus was KANTARODAI.
The reference of D PARAJA from the early Sinhala Brahmai. inscriptions now corroborate with the king who ruled over the peninsular Jaffna from the capital city, Kantarodai. This is now confirmed by the present author by citing a Tamil Brahmi iegend, AP ATI from KANTA RODA. Thus it is very clear that the term DIPARA A of the early Sinhalsa Brahmi inscriptions refers to the NAGAO PARAJA of the PALl literature, as S. PAR ANAVITAN A has already pointed out. S. RASANAYAGAM the author of ANCIENT JAFFNA, also advocated that the seat, KANTARODA was under the NAGAS patronage since early times. Therefore according to this inscription, it is very Cool slä. KA Í A RODA was the seat of the NAGA DI pA A TA
A Village Name Palur or Halur : . . .
A fragmentary red - thick - ware bearing a legend, PALUR or HA LUR stands for a place name. In this inscription the fast two letters are very clear. and refers to LUR, a suffix of a place :ame. But the proble n is in determining whether the first etter is IPA or HA If we take this letter for PA, then the reading will be PALUR as we have seen place names like NALLUR, PUHALUR, KAN TALUR, and VELLU R. If we take this letter as HA. then the reading will be HALUR, as we find the same place name in the Northern KAR NATAKA STATE, South India. However the legend refers either to PALUR or HALUR which is very important for the analysis of the history of the Jaffna Peninsula. Finally, the place PALUR or HALUR engraved on the inscription of Kantarodai might have emerged from the MEGALITH C village settlements in and around KANTARODAI,
Symbol of Vel & Sula (with the four tips) And Palatal Zha:
A rare symbol, engraved on a Black & Red ware (bowl is a very important concern of ours here. So far in South India, a symbol like this has not been discovered by the archaeologists.
一 20

Page 102
-- 154 -سس
A glazed black & red ware bearing symbol like VEL and SULA , with the palatal la is the main feature to analyse its origin and relationship of the particular Brahmi script, with that of the symbol The Brahmi script palatal LA engraved in association with the symbol Trisula is found on two different occasions. The first one of Trisula is that the palatal LA on SULA symbol is encompassed with in the four tips. Thus the Sula symbol is engraved to the right view to the rim portion which is the top of the ware. But the Vel symbol consists of the palatal LA at the middle of the tip of the VEL invertedly. Thus. this is the first occasion we look into a fresh archaeological remains in relation to the palatal LA with the symbol of WEL and SULA, recovered from KAN TARODA.
Since very early times TRSULA has been common feature for the worship in the Dravidian settlements as we find in the folk tradition in the Jaffna Peninsula. But a SULA with four tips generally, stands as symbol of a boundary or a symbol of funeral deties as we find the four tips on a SULAKKAL at an old graveyard in the Jaffna Peninsula The swastiha made from right to left stands for non - auspicious deities; Like wise, there are many Sula types which vary for different purposes, in the folk tradition in the Jaffna Peninsula. "Then the question will be what would be the relationship of both, the symbol and the palatal LA2
During the time of Megalithic period people like the NAGAS who lived along the sea - shore in this island, had their distinctive clan system. For that. they had their symbols and trade marks in order to clasify the clans The graffiti marks found on the pots from the Megalithic burials reveal the main and sub - clan system among the Megalithic people. Thus, the symbol of VEL and SULA; (with four tips associated with the palatal LA reveals a clan of NAGA family and this NAGA family is identifiably Dravidian. Therefore, the palatal LA here Stands for a royal family, and the use age of weapons like VEL and SULA for their military purposes at KANDARODAI.
Non - Brahmi Symbols :
Many engravements found on the pottery from Kantarodai reveal synonyms with the symbols found on the Indus Valley

- 155 -
Seals. There are symbols like - fish, tree, boat, birds, sun - rays, and animals. An elongated animal figure, probablv, an ox engraved on a bone shows the affinities between the Indus
seals and the drawings which were drawn on the pottery as KANTARODAI,
Concluding Remarks :
The foregoing is a fresh attempt by the present author. The views on the subject given hete by the author have been based on the archaeological material, collected from an ancient site, KANTARODAI. Scholars who are it rested in PALAEOLOGY and EPIGRAPHY of this region may corroborate the views or offer different opinions. Anyhow, my aim in this paper is to communicate these recent discoveries to concerned scholars.
Appendix II
New Light on the Pre - History of Jaffna.
Recent intensive archaeological exploration and rescue excavation conducted at Kantarodai have not only yielded it any artifacts but also revealed valuabie information. These help to shed new light of the pie - history of Jaffna. During the heavy rains at Kantaroda in the month of october 1995, Many pits were dug in order to up - root tamarind trees for fuel and collet mud for housing purposes. The people who were involved in these aotions were ordinary pen rle, who had to evacuate the coastal areas where they were dwelling. due to military operations, while these displaced flk were carrying on these actions, on my regulear visits to Kantarodai, I was fortunately able to identify these new artifacts on the eroded surface within the pits. was able to collect many human artifacts and human remains from these pits. This shows that a planned excavation should be conducted through which valuable arehaeological remains belonging to the pre - historic period could be preserved from destruction.
Among the collected human artifacts there are three stone implements which seem to have been used in pre - historic times. The first one is a stone tool, made out of black - coloured

Page 103
- 156
trap. It is of granite It was well polished, and , seems to have been used as a hand axe. This implement is the same as an implement found in Madras State in the large Neel thic settlements.
The second stone implement is a Flake - tool (leaf - like piece), made out of brownish hard stone. The edges of one side of this implement were chiselled out and the other side has a triangalar shape. This also resembles the implements found in Madras Neolithic settlements.
The third implement gives us a datum line for the evolution of human life at Kantarodai, especially for the life system that emerged within peninsular Jaffna. This implement is a core of (crystal stone. The pulp and the scraping marks are very visible in this Crystal core. These marks are the evidences which prove that the men who lived during the stone age used it for making the r tools. As a result of this the tools were named Scrapers. Some might think that this kind of Scraper is a by - product of the beads industry which come later. But as far as our crystal core is concerned no one can deny that the stone was used once for tool making.
Having considered these marks on the Crystal implement, it can be said that it belongs to a period, called the Microlithic age. The pit in which this implement was found further yielded many bone remains in fossilized form. According to the test carried out by the departments of Anatomy, and Zoology University of Jaffna, these fossilized forms may belong to a mammal that lived during the pre-historic period at this place. w
Further one more bone implement with an artistic value also was discovered from another pit at Kantarodai. An elongated ox has been engraved on one side of the bone tool which seems to have been used as a bone knife. One edge of this implement
was sharp

on 157 a
In summing up, the collected stone implements and bone remains from Kantarodai focus new light on the gradual development of human life at the site. Just as the excavation done at Brahmagiri in Karnataka by Sir M. Wheear in 1947 revealed the microlithic, Megalithic and Andhra cultures respectively, Kantarodi also gives us a clue to the stages of human life on the basis of these rescued artifacts. The collected stone implements and bone remains from Kantarodai urge the archaeologist to carry out an immediate excavation. Delay - for whatever reasons - can only mean that these remains will be irretrevably lost.

Page 104
Appendix No 3
ஒரு தொல்லி
யற் கடிதம் :
Dr. P. Ragupathy
அன்பான கிருஷ்ணா, கடிதம் அவசரமாக எழுதுகிறேன். உமது கந்தரோடை நான யப் படம் கிடைத்தது. அவசரப்பட்டு எதையும் எழுத வேண் டம். நாணய வாசத்திற்கும் “கோவேதத்திற்கும்? ஒரு தொடர்பும் இல்லை. பின்வருவனவற்றைக் கவனமாகக் குறித்துக் கொள்ள
வும்.
Maldives 10 04-1995
on MA) Sukhern Drawidian Style
ë6g (DHRS}
abfT(KKA)
حسلم سے
a franta script 'Us) which evolved from Brahmi
Conijunct Conson ont | Conjunct Cosicosont
(Saiyukdhaksharan )
bu
629" (sű) 6Y) (S A
Swastika Syrin bo às to ind in the earty
Coinele

--۔ 159 سے
இந்த நாணயத்தை
மா த்ரேக்காஷ9ஸ
MA DHIRÈKKÄSUSA N
என்று படிப்பதையே நான் பொருத்தமானதாகக் கருதுகிறேன். “மாத்ரேக்காணுஸ்’ என்றும் படிக்கலாம், இது பொருத்தமல்ல. திரேக்கம், திரேக்காசு என்பது ஒரு நாணயத்தின் பெயர். த்ரேக்கம் (Drachm) என்ற கிரேக்க றோம நாணய முறையில் இது இருந்து வந்தது. கிரேக்க றோம நாணயத்தினைப் பின் பற்றித் தென்னாசியாவில் நாணயங்களை வெளியிட்ட பொழுது இப் பெயரிலேயே அவற்றையும் வழங்கினர்.
பிற்காலத்தில் திரேக என்று வட்டெழுத்து / தமிழ் எழுத்
தில் எழுதப்பட்ட நாணயங்கள் (6 - 9ம் நூற்றாண்டு) இலங்கை யிலும் தமிழகத்திலும் பெருமளவு கிடைத்துள்ளன.
领 7 = இதை 'திரேக? என்றும் கிரேக? என்றும்
படித்துள்ளனர். இவ்வாறான ஒரு பிற்கால
நாணயம் வெற்றிலைக்கேணியில் கிடைத்தது.
எனது புத்தகத்தில் வெற்றிலைக்கேணி படத்தைப் பார்க்கவும்.
நீர் கண்டெடுத்த நாணயம் கி. பி. 4 - 6 ம் நூற்றாண்டிற்கு உரியதாகலாம்.
கூட்டெழுத்துக்களான (சம்யுக்தாக்ஸரம் அல்லது Conjunct Consonants) த்ரே? ?க்க? போன்றவை காணப்படுவதால் மொழி தமிழ் அல்ல. எழுத்தும் ‘நாகரி சாயலுக்கு உரியது. ണു. என்ற முடியும், மா தொடக்கமும், கூட்டெழுத்துக்களும், மொழி சமஸ்கிருதம் என்பதைச் சுட்டுகின்றன.
ஸ விற்குரிய தலைக்கட்டு கி. பி. 5ம் நூற்றாண்டிற்கு - ہل
உரியது.
திரேக்காசு என்ற நாணயம் கால், அரை, முக்கால் என் றும் வேறு பல சிறிய அளவுகளிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே மா த்ரேக்காஷஜூஸ் என்பது இது பெரிய அளவு நாண யம் என்பதால் வந்தது. மா - பெரியது. பெருந்திரேக்காசு

Page 105
سی۔ 160 ) ۔...
திரமம் என்ற பெயரில் 11ம் நூற்றாண்டு வர்ை இந்த் நாணயமுறை தமிழகத்தில் வழக்கில் இருந்ததை, சில சோழர் பாண்டிய சாசனங்களில் இருந்து அறியலாம்.
எழுத்து வளர்ச்சிக்குரிய எந்த அட்டவணையும் என்னிடம் கைவசம் இல்லை" நினைவில் இருப்பதை வைத்துத்தான் எழுது கிறேன். உவ்விடம் அட்டவணை இருந்தால் சரிபார்க்கவும். Codrington உடைய இலங்கை நாணயங்கள் புத்தகத்தில் திரேக/ கிரேக நாணயங்கள் பற்றி உள்ள பாடத்தைப் படித்துப் பார்க்க 6):ԼՈ .
நாணய வாசகத்தின் பிற்பாகம் காஷஜூஸ் அல்லது காஷ"ஸ் என்பது பணம் என்பதைக் குறிக்கும். சமஸ்கிருத கர்ஷ * Karsha’, தமிழ் காசு? என்பதன் தொடர்புடையது.
இந்த நாணயம் மிக மிக முக்கியமானது. கிரேக்க /றோம நாணய முறையை அல்லது பெயரைப் பின்பற்றிய தென்னாசிய நாணயங்களின் மிகப் பழைய உதாரணங்களுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம்.
இதைவிடவும் முக்கியமானது இந்த நாணயத்தில் வாசகத் நிற்கு மேலேயுள்ள குறியீடு.
இந்தக் குறியீடு, றோமப் பேரரசு கிறிஸ்தவ மதத்தை ஏற் றுக்கொண்ட பின்னர் (4th Century A.D) பயன்படுத்திய சிலுவைக் குறியீடு.
கிறிஸ்தவர்களாக தென்னாசியாவிற்கு வந்த கிரேக்க/றோமர் seir -96ð6US 60 15sosr söguféB6ir (Eastern Raman Empire) sesö லது சிரியர்கள் இந்த நாணயத்தை வெளியிட்டிருக்கலாம்.
பிராமி நாகரி எழுத்திலும், சமஸ்கிருத மொழியிலும், ஸ்வஸ்திக குறியீட்டுடன் சிலுவைக் குறியீடும், சமஸ்கிருத மயமாக்கப்பட்ட றோம நாணயப் பெயரும் கொண்டு காணப் படும் இந்த நாணயம், தென்னாசியாவிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உரிய மிகப் பழைய தொடர்பை உறுதிப்படுத்துகிறது. யாழ்ப் பாணத்திற்கு கிறிஸ்தவர்கள் வந்ததையும் சுட்டுகிறது. i
கிறிஸ்தவர்கள் கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே தென்னா சியா வுக்கு வந்து நிரந்தரமாகக் குடியேறி தென்னாசிய மொழியையும் எழுத்தையும் பயன்படுத்தி நாணயங்கள் வெளியிட்டு வாணிபம் செய்த வணிகக் குழுவினராக இருந்திருக்கக் கூடும் என்பதை இந்த நாணயம் சுட்டுகிறது. கேரளா , சிரியன் கிறிஸ்தவர் களை இங்கு நினைவில் கொள்ளவும்.

als 16 am
தென்னாசிய நாணயவியலுக்கும் வரலாற்றுக்கும் முக்கிய மான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள், கவனமாக எழுதவும்.
இத்தகைய புராதன சிலுவைக்குறி அனுராதபுரத்திலோ அல் லது தென்னிலங்கையில் எங்கோ கல்லில் செதுக்கப்பட்டு இருப்ப தாக நினைவு, சரிபார்க்கவும்.
அன்புடன்
பிற்குறிப்பு:ம
நாணயத்தில் உள்ள சிலுவைக் குறியின் பின்னணியை *ils" Bl8ds Glast sir sugsbeg5 "Early Christian Churches” eg5g5üLuTas Oriental Churches' Lift" ua-disassyth, 9 Thus Tsu Church 3 so 3C5 6.1606 -603TG Monophysite Church and Nestoria a Church, நாணயத்தில் உள்ள வகையான சிலுவைக் குறியை Nest0ார்aடி Cross 6T6örgyth Gla Tsosi sigsosri). 36D6 st&t'gi (Coptic Church) பாரசிகம், சிரியா, தென்னிந்தியா போன்ற இடங்களில் பரவி யிருந்த கிறிஸ்தவம் தென்னிந்தியாவின் சிரிய கிறிஸ்தவர்களை “ Thomarists; 6T5ổr ph (CF, F io6nu 55ơðir (B. @is 35 LO3556B6io Nestorian, Monophysite இருவகைச் செல்வா க்கும் உண்டு.
நவீன கிரேக்க நானயம் Drachma எனப்படும் பழைய அரேபிய Pirchn எனப்படும் கிரேக்க Drachm என்பதில் இருந்து வந்தது. சோழர் சாசனங்களில் திரமம் என அழைக்கப்பட்டது.
நாணயத்தின் எடையைக் கவனமாய்ப் பார்க்கவும் Drachm *த்ராகம்? என்பது கிரேக்க வெள்ளி நாணயம். வெள்ளிக்கான எடைக்கும் அதே பெயர்தான்.
9 (5 Drachm, Athense gst 4.37 &J (th. Gufu is 6ft 6 நாணயத்தில் 4 Drachm, அதாவது 17.5 கிராம். இதே நான யம் Corinth இல் 2.8 கிராம். பெரிய நாணயத்தில் 3 Drachm அதாவது 8.4 கிராம்
கந்தரோடை நாணயம் வெள்ளியில் குறித்த அளவு எடை யில் செய்யப்பட்டுள்ளது. எடையைச் சரிசெய்வதற்காகவே மூலையில் ஒரு பகுதியை வெட்டியுள்ளார்கள். இது வழமை யாக பழைய நாணயங்களில் செய்யப்படுவது. எடையை அளந்து பார்த்தால் இது எந்தவகை Drachm என்று தெரியவரும்

Page 106

கந்தரோடையில் கிடைக்க அச்சுக்கத்தப்பட்ட வெள்ளி நான
முற்பக்கம் : நெஸ்ரோசிய கிறிஸ்தவ சிலுவையுடன்
'மாத்ரேக்கா ஷவே' என்ற வாசகம் கி. பி. 4ம் நூற்றாண்டு. அதே நாணயத்தின் பிற்பக்கம் சூரியன் குறியீடு.

Page 107


Page 108
|
ി