கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலையருவி - 1998

Page 1
வன்னிப் பிரதேச
942
55GOs SUPR
-
IS
கொழும்புத் தமிழ்

பருவி 98
E JE சிறப்பு Loghi
ச் சங்க வெளியீடு

Page 2
வன்னிப் பிரதேச
பதிப்பு ஆசிரியர்:-
டாக்டர் ஏ. ே இலக்கியச் ெ கொழும்புத் த.
 

:ச் சிறப்பு மலர்
A
enua
பருவி
98
206
ஜ. செரிபுதீன்
சயலாளர், மிழ்ச் சங்கம்

Page 3


Page 4
0.
'956O)6) U
eeeeeeeeee.
பொருள
கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும்
ஆசியுரைகள்
i. பட்டினசபைத் தலைவர் i. அரச அதிபர்கள்
மாவட்டச் சிறப்புக் கட்டுரைகள்
ர், வவுனியா i. முல்லைத்தீவு
மர்ணவர் சிறப்புக் கட்டுரைகள்
i. எமது (பிரதேசம் i. நமது மொழி i. எமது ஊர்கள் iv. விஞ்ஞானத்தின் விளைவுகள்
மாணவர் சிறப்புக் கவிதைகள்
i. வன்னி வளநாடு i. யான் வாழும் ஊர் i. நமது மொழி iv. காலைப் பொழுது
மாணவர் சிந்தனைகள்
வன்னிப் பிரதேச மாணவர்க்காக 199
ர், விதிகளும் ஒழுங்குகளும் i. பெறுபேறுகள்
பரிசில் பெற்ற மாணவர்கள்
பரிசில் பெற்ற கல்வி நிலையங்கள்
நன்றிகளும் பாராட்டுகளும்

பருவி
S89 SS96-99 SSS
ாடக்கம்
vii.
iv.
iiv.
iiv.
கல்விப்பணிப்பாளர்கள்
தாபனங்கள்
மன்னார்
கிளிநொச்சி
காடுகளும் அவற்றின் பயன்களும் சூழலைப் பாதுகாப்போம் எனக்குப் பறக்கும் ஆற்றல் இருந்தால்
யான் விரும்பும் புலவர் சங்கே முழங்கு பறவைகள் பாரீர் எமது சிந்தனைகள்
5ஆம் ஆண்டு நடத்திய தமிழ்த் தேர்வுகளின்

Page 5


Page 6
கடவுள் வி
அகர முதல எழுத்தெல்லாம் பகவன் முதற்றே உலகு
மலர்மிசை ஏகினான் மாணடி நிலமிசை நீடு வாழ்வார்
வேண்டுதல் வேண்டாமை இ
யாண்டும் இடும்பை இல
இருள்சேர் இருவினையும் சேர பொருள்சேர் புகழ்புரிந்தார் 1
பொறிவாயில் ஐந்தவித்தான் நெறிநின்றார் நீடுவாழ் வார்
தமிழ்மொழி
வாழ்க நிரந்தரம் வாழ்க தட வாழிய வாழிய வே
வானம் அளந்தது அனைத்து வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினும் தண்ப வண்மொழி வாழிய வே
எங்கள் தமிழ்மொழி எங்கள் என்றென்றும் வாழிய வே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி
சுடர்க வையக மே

பாழ்த்து
ஆதி
சேர்ந்தார்
லானடி சேர்ந்தார்க்கு
ாா இறைவன்
forTou "GB)
பொய்தீர் ஒழுக்க
(திருக்குறள்)
வாழ்த்து
மிழ்மொழி
ம் அளந்திடும்
மனம் வீசி
தமிழ்மொழி
ஓங்கச்
(மகாகவி பாரதியார்)

Page 7


Page 8
கலாசூரி திரு. ஆர். சிவகுருநா
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே"
சமூக முன்னேற்றத்திற்கு கல்வி மி ஒருமுகப்படுத்தி மாணவர்களைக் கற்! வேதனத்திற்கு உரிய தொழிலிலும் ஒரு ப அனைவரும் மாணவர்களின் கல்வி நி6ை
குறிப்பாகச் சமூகத்தில் பெண்களி பெண்கள் கல்விமேலோங்கும் போதுதான் முன்னிலைப் பருவம் வரை அவர்களைச் சி அடிகோல முடியும்.
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வ6 சிந்திக்கக் கடமைப்பட்டவர்களாக இருச்
எனவே ஆசிரியர், பொதுப் பணி மன மேலோங்கத் தம்மலான முயற்சிகளை மு அதன் ஓர் அம்சமாக தமிழ்த்திறன் போட்! முன்வந்தமை குறிப்பிடத்தக்கது. இடம் ெ நிலையிலும் கல்வியைத் தொடர்ந்து கற்ப
மக்களின் வாழ்வில் அமைதி நிலவ எமது 66
ஆர். சிவகுருநாதன்
தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57ம் ஒழுங்கை, கொழும்பு - 6,
19.02.98

தன் அவர்களின் ஆசிச் செய்தி
கவும் அவசியமாகும். இருக்கும் வழங்களை கத்தூண்டுதல் எமது சமூகப் பணியாகும். டி மேற்சென்று தொண்டு அடிப்படையில் நாம் vமையை உணர்த்த முன்வரல் வேண்டும்.
ன் கல்வி மேலோங்கச் செய்தல் வேண்டும். கர்ப்பகாலப்பராயரிப்பு முதல் சிசு, பாடசாலை சிறப்பாக வளர்த்து நல்ல பழக்க வழக்கத்திற்கு
ளையாது” எனும் வாக்கியத்தை நாம் ஆழச் கிறோம்.
ாறங்கள் மாணவர்களின் கல்வி நிலைமையை ன்னெடுத்தல் அவசியமாகும். எமது சங்கமும் டிகளை வன்னிப் பிரதேசத்தில் 1995ல் நடாத்த பயர்வு காரணமாக மக்கள் பலவற்றை இழந்த து பாராட்டுவதற்குரியது.
பிரார்த்தனைகள். ணக்கம்

Page 9
திரு. சோ. தேவராஜா அவர்களி
வன்னிப் பிரதேச மாணவர்களின் சங்கம் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மு மத்தியில் மொழித்திறன், நாவன்மை, இசை நடாத்தியது. மொத்தமாக 1060 மாணவர்க ஓர் சிறப்பு அம்சமாகும்.
வன்னிப் பிரதேசம் ஒர் பரந்துபட மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வசதி இந்நிலைமையில் கல்வி இலாகாவினரும், 6 முயற்சிகளை மேற்கொள்வதனால் மாணவ முடிகிறது.
மாணவர்களை ஊக்குவிப்பதற் இன்றியமையாதது. எனவே எமது வேண் கல்வி இலாகா உத்தியோகத்தர்களும் பூ அதன் காரணமாக இப்போட்டிகளை மிக
இருந்த போதும் தற்போதைய ஆழுமையையே கேள்விக் குறியாக்கி விட் போது தான் அச்சமூகத்தின் செழிப்பும் ( மாணவர்கள் தொடர்ந்து கற்பது பாராட்ட காலம் தாழ்த்தினாலும் இப்பரிசளிப்பு விழா
மாணவர் கல்வி மேலோங்க எமது ஆசிகள்
சோ. தேவராஜா பொதுச் செயலாளர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57ம் ஒழுங்கை, கொழும்பு - 6,
19.02.98

ன் ஆசிச் செய்தி.
கல்வி நிலைமையை ஊக்குவிக்கும் எமது Dல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாணவர் , நாடகம், கவிதை முதலியனவற்றை 1995ல் ள் வரையில் இப்போட்டியில் பங்கு பற்றியது
ட்ட நிலப்பரப்பைக் கொண்டது. ஏனைய கள், வளங்கள் குறைந்த பிரதேசமாகும். ானையநலன் விரும்பிகளும் ஒன்றிணைந்து ர்கள் கல்விமேலோங்குவதை அவதானிக்க
கு போட்டிகள் நடாத்துதல் மிகவும் டுகோளை ஏற்றுக் கல்லூரி அதிபர்களும், பூரண ஒத்துழைப்பை நல்கி இருந்தார்கள். வும் சிறப்பாக நடாத்தி முடித்தோம்.
மக்களின் இடம் பெயர்பு சமூகத்தின் டது. மக்களின் கல்வி அறிவு மேலோங்கும் மேலோங்க முடியும். இடர்கள் மத்தியிலும் டப்பட வேண்டியதாகும். எனவேதான் நாம் வை நடாத்த முன் வந்தோம்.

Page 10
கொழும்புத் தமிழ்ச் சா
செய்துவரும் நற்பணி
எமது மனமுவந்
வவுனியா மாவட்டித்தில்
இச்சங்கம் ஆற்றி
பாராட்டுச்
 

T
நத ளைஞர் சங்க
ாழ்த்து
ங்கம் தமிழ் வளர்ச்சியில்
னி இன்னும் சிறக்க
3த வாழ்த்துக்கள்
தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காக
வரும் பெரும்பணி
*குரியது.
அன்புடன் நா. சேனாதிராசா கெளரவ தலைவர்.

Page 11
எமது வாழ்த்துக்கள்
★ 大
P. S M 5gst
லொறிப் போக்குவரத்துச் சேவை
கடை வீதி, வவுனியா. தொ. பே.: 024.22207
எமது நல்வாழ்த்துக்கள்
திரு. கணேஷ்
மொத்த வியாபாரச் சந்தை வவுனியா.

எமது வாழ்த்துக்கள்
குளோபல் கொம்யூனிகேசன்
பஸ்நிலையக் கட்டடம், கண்டி வீதி, வவுனியா. தொ. பே.: 024-22
எமது நல்வாழ்த்துக்கள்
சுதன் அச்சகம்
கண்டி வீதி, all a sofu T.

Page 12
ஆ
தமிழ் மக்கள் மிகவும் துன்ட கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும் கலாசார, பண்பாட்டம்சங்கள் தொட வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சிய தேவையானதும், பொருத்தமுடையதுமான
குறிப்பாக வன்னிப்பிரதேச மா கொண்டுவருவதன் மூலம் மாணவர்களின் எமது பாரம்பரிய பண்பாட்டம்சங்களை நம்புகிறேன்.
வன்னிப்பிரதேசங்களின் வரலாறு
வழக்காறுகள் என்பவற்றை அறிவதற்கு எண்ணுகின்றேன். s
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புற நல்லாசிகளைத் தெரிவித்துக் கெr
 

சிச் செய்தி
பகரமான துயரங்களை அனுபவித்துக் புத் தமிழ்ச் சங்கம் தமிழர்களின் கலை, டர்பான சிறப்பு மலரைத் தொகுத்து படைகின்றேன். இது தற்காலத்தில்
செயல்பாடாகும்.
ாணவர்களின் ஆக்கங்களை அச்சுருவில்
ஆக்கத்திறனை அதிகரித்து அதன்மூலம் ப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என
, கல்வி, பண்பாடு, கலை, கலாசார, த இச்சிறப்பு மலர் உதவும் என
இவ்வாறான பணி எதிர்காலத்திலும் rள்கின்றேன்.
க. கணேஷ்
அரசாங்க அதிபர் வவுனியா,

Page 13
வவுனியா நகரசபை நகரபிதா திரு. ஜி. ரி. லிங்கநாதன் அவ
வாழ்த்துச்
大大女
‘யாமறிந்த மொழிகளிே இனிதாவது எங்கும் கா
தமிழ் மொழித்திறனை விருத்தி செ தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றி வரு சிறப்பு மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்
நாகரிகத்தை மட்டும் வளர்த்துக் ெ உதாசீனம் செய்தல் இன்றைய நிலை. இ. வற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இல்லா கொண்டு விளங்குகின்றது. எனவே பண் கொண்ட நாகரிகம் சமநிலை வளர்ச்சி ஏற் சுபீட்சம் பெறும். எல்லோரும் அமைதி, உறுதியாகிவிடும்.
இந்த வகையில் பண்பாட்டுக் கல்வி அர்ப்பணித்துச் செயற்படும் கொழும்புத் உறுப்பினர்கள் உட்பட அனைத்துள்ளங்ை மகிழ்ச்சியடைகின்றேன்.
மனித குல உயர்ச்சிக்கு மனிதர்கள் மனித விழுமியங்களை மனித வாழ்க்கையி மூலமே இது சாத்தியமாகும்.
‘நன

பர்களின்
செய்தி
大大大
ல தமிழ் மொழி போல் ணோம்' - பாரதி
Fய்யும் வகையில் பல ஆண்டுகாலமாகத் ம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் குவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
காண்டு மொழியையும் பண்பாட்டையும் தனால் அறிவு, திறன், மனப்பாங்கு என்ப மல் மனித சமுதாயம் குறைபாடுகளைக் பாட்டையும், மொழியையும் இணைத்துக் படுமேயானால் உலகம் சகல துறைகளிலும் மகிழ்ச்சி, சமாதானம் பெறுவர் என்பதும்
புடன் மொழியையும் வளர்க்கத் தன்னை தமிழ்ச் சங்கத் தலைவர், செயலாளர், கையும் நன்றியுணர்வோடு பாராட்டுவதில்
யாவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும். பில் மறுபடியும் மலர்ச்சி பெறச் செய்வதன்
ன்றி"
ஜி. ரி. லிங்கநாதன்
தலைவர்

Page 14
(g
கொழும்புத் தமிழ்சங்கம் வன்? இலக்கிய விழாவையொட்டி இச் ெ யடைகிறேன். இச் சங்கம் கடந் பகுதிகளில் இலக்கிய வளர்ச்சி குறி வெற்றியடைந்ததாக அறிகின்றோட குறைந்த வன்னி மாவட்டங்களுக் பெரிதும் பாராட்டப்படவேண்டிய ஆற்றல், நாவன்மை இசை ஆகிய முல்லைத்தீவு மாவட்ட பர்டசான நடந்தேறியுள்ளன.
இக்கட்டான இக்கால சூழ்நிை நிருவாகிகளின் ஆர்வம் இலக்கிய வ இப்பணியினை மேலும் தொடர அதன் நிருவாகிகளுக்கும் எல்லா வேண்டுமென இறைஞ்சுகிறேன்.
 

}ல்லைத்தீவு அரசாங்க அதிபர்
ராமசாமி தர்மகுலசிங்கம்
அவர்களின்
வாழ்த்துச் செய்தி
னி மாவட்டங்களிடையே நடாத்தும் சய்தியினை விடுப்பதில் பெருமகிழ்ச்சி த ஆண்டுகளில் நாட்டின் ஏனைய த்ெது விழாக்களை நடாத்திப் பெரும் b. இந்த நற்பணியை வசதிகள் கு இம்முறை விரிவு படுத்தியமை தாகும். மாணவர்களுடைய மொழி வற்றை வளர்க்கும் நோக்குடன் லகளுக்கிடிையிலும் இப்போட்டிகள்
லையிலும், கொழும்புத் தமிழ்ச் சங்க ளர்ச்சிக்கு வழிகாட்டிச் செல்கின்றது. ", கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் ம் வல்ல இறைவன் அருள் புரிய
இ. தர்மகுலசிங்கம்
அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டம்.

Page 15
முல்லை மாவட்ட மேல
உயர்திரு எ
அவர்கள்
ஆசி
வற்றாத வளம் மிக்கது வன்னிந சலசலத்தோடும் நீரோடைகளும், செந்நெற் பொலிந்துள்ள வன்னிநாடு இலங்கைத் முதன்மையானதாகத் திகழ்கின்றது. நீண் காடுகளும் வன்னிக்கு மேலும் வளம் சேர்க் பாரம்பரியக் கலைகளான நாட்டுக் கூ பிரபந்தங்களும் நவீன இலக்கியங்களும் பிரதேசம் வன்னி மன்னர்களான கைலை முதலானோரின் ஆட்சிக்காலத்திலே வீரத் திகழ்ந்தது. இத்தகைய வன்னிப் பிரதேச தின் பார்வை பதிந்திருப்பது மிகவும் மகி
இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே பகைப்புலமாகக் கொண்ட நாவலை எ( முதலாகப் பதிப்பித்தவருமான க. கயிலாச திருநாடு இது. ஈழத்தில் இரண்டாவது திகழ்ந்த வவுனியா சு. இராசஐயனார் பி
தலைநகரில் இருந்து அரைநூற்றாண் தமிழ்ச் சங்கம் வன்னிப் பிரதேச மாணவ அவர்களின் மொழியறிவையும், ஆற்றலை கண்டு அகமகிழ்வெய்துகிறேன். இத்தே வெளியிடுவது மிகவும் பாராட்டுக்குரியதா
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமி வாழ்த்துக்கள். சிறப்பு மலர் சிறந்து பொ ஆசிகள்.

திக அரசாங்க அதிபர் ஸ். சுந்தரன்
வழங்கிய
l6)
ாடு. வளம் பெருக்கும் குளங்களும் கழனிகளும், உபஉணவுப் பயிர் நிலங்களும் திருநாட்டின் தானியக் களஞ்சியங்களில் ட கடற்கரைப் பிரதேசமும் அடர்த்தியான கின்றன. தேனும் மீனும் மாத்திரமன்றிப் த்துகளும், பாடல்களும், காவியங்களும் பொலிந்து சிறந்து விளங்கும் வன்னிப் ப்பிள்ளை வன்னியன், பண்டாரவன்னியன் தின் விளைநிலமாக அடங்காப் பற்றாகத் த்தை நோக்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கத் ழ்ச்சிக்குரியது.
"இன்பவதி’ என்னும் வன்னிநாட்டைப் ழதியவரும் கதிரமலைப் பள்ளை முதன் பிள்ளை அவர்கள் வாழ்ந்து தமிழ் வளர்த்த
மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதராகத் Dந்து வளர்ந்த பூமி இது.
ாடு காலமாகத் தமிழ் வளர்த்து வரும் 1ர்களுக்கான தமிழ்த்தேர்வுகளை நடத்தி, யும், ஆர்வத்தையும் மேம்படச் செய்வது தர்வுகள் தொடர்பாகச் சிறப்பு மலர் 5ts.
ழ்ப்பணி வளர எனது மனப்பூர்வமான "லிந்து மணம் வீச எனது இதயபூர்வமான
எஸ். சுந்தரன் மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு.

Page 16
தமிழ் மக்களின் அரியபல கலை பண் வளர்க்கும் நன்னோக்குடன் அமைக்கப்பு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் அறிந்ததே.
இத்தகைய பெருமைவாய்ந்த சங்கத் மலரானது, தமிழ்ச்சமுதாயத்தின் பல்வேறு வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்க தரத்தக்க வகையில் தொடரவேண்டுமென
புகழ்பெற்ற வரலாற்றுச்சின்னங்களையு தன்னகர் அமைந்துள்ள மன்னார் மா இங்குவந்து சென்ற யவனர், சீனர், அராபி தமிழ்மணம் பரப்பி வந்துள்ளது. பண்டை பண்பாட்டைப் பேணிக்காத்துவரும் மன்ன தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றே
 

ஆசிச் செய்தி X X X X X X X X X X X X X
X X X X X X X X X X X X X X X X X
:
X X X
X
ாபாட்டு அம்சங்களைப் பேணிக் காத்து பட்ட கொழும்புத் தமிழ்ச்சங்க்மானது சிறப்புறச் செயற்பட்டு வருவது அனைவரும்
ந்தினால் வெளியிடப்படும் இச் சிறப்பு மட்டத்திலுள்ளளோரும், பயன்பெறும் தாகும். சங்கத்தின் பணி மேலும் பயன்
ஆசிக்கின்றேன்.
ம், சிறப்புக்களையும் பெற்ற மாதோட்ட வட்டமானது புராதானகாலம் தொட்டு பியர், மற்றும் பிற வெளிநாட்டாருக்குத் டக்காலம் தொட்டு இற்றைவரை தமிழர் ார் மாவட்டத்தில் இருந்து வாழ்த்துத்
7,
ச. மரியதாசன் குருஸ்
அரசாங்க அதிபர், Lo6ivesyonrri LDTr6nu L "Lib.

Page 17
நாடெ
. கொழும்பில் அலுவலகத்தைக் ெ தமிழ்ப்பணி, சமூகப்பணி, சமயப்பணி வருவதை அறிவோம்.
போட்டிகளை உலகளாவிய ரீதி பெறுமதியான பரிசில் வழங்கிப் பாராட் வெளியிட்டும், நூல்களை வெளியிட செய்தும் உதவிவருகின்றனர்.
அண்மைக் காலத்தில் நாட்டின் ப மொழித்திறனை வளர்க்கும் முகமா வழங்குவதுடன், ஆக்கங்களைத் தொகுத் செய்துவருவதும் ஊக்கப்படுத்தவேண்டிய
கொழும்புத் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு இயங்கிவரும் பெருமனிதர் தமிழ்வேள் தி உரியவராவர்.
மேலும் மேலும் மேன்மை மிகு தமிழ் உள்ளங்களை ஒன்றாக்கி உயர்ந் பணியை நிறைவேற்றவும் இறைவனை தெரிவிப்பதில் உள்ளக்களிப்படைகின்றே
 

ங்கும்
பணியாற்றும்
நல்ல
தமிழ்ச்சங்கம்
காண்டியங்கும் தமிழ்ச்சங்கம் பரந்தளவில் ஆகியவற்றை மிகவும் திறமாக ஆற்றி
யில் நடாத்தித், தகுதியானவர்களுக்குப் டியதைப் பலரும் அறிவோம். நூல்களை மண்டபும் கொடுத்தும் ஏனைய வசதிகள்
ல்வேறு பகுதிகளிலும் மாணவர்களிடையே கப் போட்டிகள் நடாத்திப் பரிசில்கள் து நூல்வடிவில் வெளியிட்டு ஆவணப் பதிவு
பணியாகும்.
ம், பணிகளின் பெருக்கத்துக்கும் பின்னணியில் ருமிகு கந்தசுவாமி நன்றிக்கும் பாராட்டுக்கும்
பணிகள் ஆற்றவும், உலகெங்கும் வாழும் நிலையை அடைந்திடவைக்கும் உன்னத பிரார்த்தித்து இனிய வாழ்த்துக்களைத்
r.
உடுவை எஸ். தில்லைநடராஜா
அரச அதிபர், கிளிநொச்சி.

Page 18
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மெ எனச் செந்தமிழ்ப் பாவலன் பாரதியாரா தமிழ்மொழி. காலங்கள் தோறும் த சான்றோர் சங்கங்கள் அமைத்து வேண்டி
இந்த வழியிலே இருபதாம் நூற்றாண் வளர்ச்சிக்குப் பாவலரும், நாவலரும் ஒன்று கண்கூடு.
'ஐந்திலே வளையாதது ஐம்பதி கொண்டு இளைய தலைமுறையாகிய ப மொழித்திறனை, மொழியாற்றலை விருத்திே நடாத்தும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்
தேர்வுகளை நடாத்திப் பரிசில்களை விடாது சிறப்பு மலர் ஒன்றையும் பெறு பாராட்டுக்குரியதாகும்.
தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் வ
வளர்ச்சிக்கும் தமிழ் மக்கள் உயர்ச்சிக்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்
★+【一X
 

ஆசியுரை
ாழிபோல இனிதாவது எங்கும் காணோம்” ல் போற்றப்பட்டி, ஏத்தப்பட்ட மொழி மிழன்னை செழிப்புற்று வளர்ந்திட எம் ய சக்தியை வழங்கி வந்தனர்.
எடின் இறுதிப் பகுதியிலும் தமிழ் அன்னை
கூடிச் சங்கங்கள் அமைத்துப் பணிபுரிவது
ல் வளையாது’ என்பதனைக் கருத்திற் ாடசாலை மாணவர் செல்வங்களிடையே செய்து தமிழை வளப்படுத்தப் போட்டிகளை
பணி வரவேற்கத்தக்கதொன்றாகும்.
வழங்கி ஊக்குவிப்பதோடு மட்டும் நின்று மதிமிக்க கட்டுரைகளுடன் வெளியிடுவது
ார்ந்து "ஆல்" எனப் பரந்து தமிழ்மொழி வழி சமைக்கவேண்டும் என வாழ்த்துவதில்
றி
一★★
த. சிவநாதன் மாவட்ட முகாமையாளர்,
மன்னார்.

Page 19
வவுனி
கல்விட்
سمبر
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக் யர்ததாகும். ஆரம்ப வகுப்புக்களிலிருந்ே திறனாகிய கேட்டல், பேச்சு, வாசிப்பு ஆழமாகவும் இலகுவாகவும் பதிக்கப்பட
அதன் மூலம் மாணவர்கள் மொழி சார்ந்த பலமான தளத்தைப் பெற்றுக்ெ
இவ்வகை முயற்சிகளுக்கு உரம் சே சிறார்களின் மொழித்திறன் விருத்திக்கு ஆ தமிழ்ச்சங்கத்தினர் ஆற்றியுள்ளமை நன்
அவர்களால் வவுனியா, மாவட்ட கிளிநொச்சி மாவட்டங்களிலும் ஒழுங் பேச்சு, இசைப்போட்டிகளில் வெற்றிெ வழங்க முன்வந்திருப்பது வரவேற்கப்பட
அவர்களது இப்பணிதொடர்ந்து எதி வேண்டி விழா சிறப்புற எல்லாம் வல்ல
 

யாப் பிரதேசக் பணிப்பாளர் வழங்கும்
ஆசிச் செய்தி
கு அவர்களின் மொழியாற்றல் இன்றியமை தே மாணவர்களுக்கு அடிப்படை மொழித் , எழுத்து ஆகியன பசுமரத்தாணிபோல் வேண்டியது மிக அவசியமானது.
பாற்றலில் உயர்தரத்தைப் பெற்று அறிவியல் கொள்ள முடியும்.
ஈர்க்கும் வகையில் எமது பிரதேசத் தமிழ்ச் க்கபூர்வமான செயற்பாட்டினைக் கொழும்புத் றியுடன் நினைவு கூரத்தக்கதாகும்.
த்திலும் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, குசெய்யப்பட்டு நடாத்தப்பட்ட எழுத்து, பற்றோருக்கு வவுனியாவில் வைத்துப் பரிசில்
வேண்டியதொன்றாகும்.
Iர்வரும் ஆண்டுகளிலும் நிலைக்கவேண்டுமென
இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
துரை தியாகராஜா பிரதேசக் கல்விப்பணிப்பாளர், வவுனியா,

Page 20
என்றுமுள தென்றமிழ் இயம்பி கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக தலைநகரில் தலைமையகம் கொண்டடே பரந்துபட்ட அளவில், பல்துறைகளிலும் சாலை மாணவர்களிடையே மொழித்தி பல்துறை சார்ந்த போட்டிகளை மாவட அவற்றில் வெற்றியீட்டுவோருக்குப் பரி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பணிகளு
இந்த வகையில் 1995 ஆம் ஆ போட்டிகளை நடாத்தியதோடு, போட் வழங்கிப் பாராட்ட முன்வந்துள்ள கெ இடர்ப்பாடுகளின் மத்தியிலும் கல்விை பெருநிலப்பரப்புவாழ் மாணவர்கள் ச தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழின் விருத்திக்கும் தங்கள் பணி பெரும் உந்
தமிழ்கூறும் நல்லுலகெங்கணும் வேண்டுமென விழைகின்றேன்.
கொண்டல் மாமழை பொழிந் என்ற சங்கத் தமிழ்ப் புலவன் கவிதைச் வேண்டுகின்றேன். தமிழ் மணம் கமழு
கின்றேன்.
வாழ்க தமிழ் !
 

ாச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர்,
இலக்கிய வித்தகர் துரைசிங்கம் B. A. (Hons) Dip, in Edu.
வழங்கிய
வாழ்த்துரை
இசைகொள்ளும் கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
ஆற்றிவரும் தமிழ்ப்பணி அளவிடற்கரியது. 1ாதிலும் ஈழத்தின் மாவட்டங்கள் தோறும்
தமிழ்த் தொண்டு புரிவது கண்கூடு. பாட றன், நாவன்மை, கவிதை, நாடகம் போன்ற ட்டரீதியிலும், தேசிய மட்டத்திலும் நடத்தி சில்கள் வழங்கிப் பாராட்டி வருகின்றமை ருள் குறிப்பிடத்தக்கது எனலாம்.
ண்டு வளமிகு வன்னிப் பெருநிலப் பரப்பில் டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசில்கள் ாழும்புத் தமிழ்ச் சங்கத்தினருக்கு, பல்வேறு யத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்னிப் ார்பில் என் இதயபூர்வமான நன்றியைத் r வளர்ச்சிக்கும் தமிழ் மாணவர்களின் கல்வி து சக்தியாக விளங்குமென எதிர்பார்க்கிறேன்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பணி பரவ
த நுண் பல் துளியினும் வாழிய பலவே” கொப்பத் தங்கள் பணி சிறக்க இறைவனை ம் தங்கள் சிறப்பு மலர் சிறக்க வாழ்த்து
வளர்க தமிழ்ப்பணி !!
த. துரைசிங்கம் (கல்விப்பணிப்பாளர்) கல்வித்திணைக்களம், கிளிநொச்சி.

Page 21
எமது வாழ்த்துக்கள்
女大
கண்ணகி
மரத் தளபாட வியாபாரம்
1ஆம் தெரு, வவுனியா. தொ. பே. 024 - 22468
எமது நல்வாழ்த்துக்கள்
வரன்
தொலைத் தொடர்புச் சேவை
சந்தை உள்புற வீதி,
வவுனியா.
தொ. Gu: 024-28046

எமது வாழ்த்துக்கள்
லவ்லி டெக்ஸ்
கடிை வீதி, வவுனியா,
எமது நல்வாழ்த்துக்கள்
o O கீர்தனஸ் தொலைத் தொடர்புச் சேவை
புகையிரத வீதி, வவுனியா.
தொ. பே: 024-22547

Page 22
ஏ. சி. அப்துல் ஹ
வலயக் கல்விப் பணிப்ப
ஆசி
ESSESES!
* எழுத்தறிவித்தவன் மாணவ உலகின் தமிழ் அவர்கள் மொழியாட்சியில் தேர் தாற்றலும் பெற்று நன் மாணாக் இப் பணி வளர்ந்து வளம் பெற்று வாயார வாழ்த்துகின்றேன்.
உங்கள் சேவை எம் வன்னி தேவை. இடர்பல வரினும், து உங்கள் சேவை என்றும் தெ
ஆசியுரையினை நிறைவு செய்கின்
'வளரட்டும் உங்கள் சேவை.

ாளரின்
யுரை
SSSLSoSF
இறைவன் ஆவான்’
மொழித் திறன்களை வளம் படுத்தி ‘ச்சி பெற்று நாவன்மையும், எழுத் கராகத் திகழ நீங்கள் ஆரம்பித்துள்ள த் திறம் பல காண வேண்டும் என
ப் பிரதேச மாணவர்களுக்கு என்றும் துயர் பல தரினும் மனந் தளராது ாடரட்டும் என வாழ்த்தி என்
rறேன்.
பெருகட்டும் மாணவர் அறிவு”
ஏ. சி. அப்துல்ஹக்
வலயக் கல்விப் பணிப்பாளர்
மன்னார்.

Page 23
யூனி ஞானானந்த சம1 திரு. எம். பி. ந
வாழ்
s min
காலக்கணக்குக்கு அடங்காத நீண்ட விளங்கித் தமது இடைவிடாத ஆழ்ந்த சகஜ சமாதியில் வீற்றிருந்த பக்தருள் பர ஞானியருள் சிறந்த ஞானியாய்க் குருவி கருணைக் கடலாய் எண்ணற்ற ஜீவகோட தெய்வமாய்த் திகழ்ந்த கருணாமூர்த்தி பூ பூஜ்யபாத ஸத்குரு பூரீ ஞானானந்த 1972 ஆம் ஆண்டு முதல் இலங்கையில்
பூரீ ஞானானந்த சுவாமிகள் 1974 பரவெளியில் கலந்துவிட்டார்கள். இத்தை தர ஞானானந்த பீடத்தின் பீடாதிபதிய கொண்டாடப்படுவரும் நம் அனைவருக்கு பூரீ ஹரிதாஸ் சுவாமிகள் 1975 ஆம் ஆண்( சம்பிரதாயமாகத் தொடக்கி வைத்தார்.
பூg ஞானானந்த சேவா சமாஜம் பாட்டிற்காகத் தொண்டாற்றி வருகிறது விப்புகளில் பெரும் அக்கறை காட்டி மலையக மாணவருக்காக 1993 ஆம் ஆ 1994 ஆம் ஆண்டிலும் பல்துறைத் தமிழ் மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்மகிழ்ச் அனைத்துத் தமிழ்த் தேர்வுகளுக்கான ப ஞானானந்த சேவா சமாஜம் வழங்கும் தரும் சிறந்த நூல்களைப் பரிசில்களை வழ 1993 - 1994 சிகாகோப் பேருரை நூற் மாணவர்க்கு நடத்திய கவிதைத் தேர்வுக்க சமாசம் வழங்கியது. தன்னலமற்ற சே தமிழ்ச் சங்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு யாவரும் ஒத்தாசையைத் தந்து தமிழை
1995 ஆம் ஆண்டு வரலாற்றுச்சிறப் கொழும்புச் சங்கம் தமிழ்த் தேர்வுகளை பரிசில்கள் அனைத்தையும் கொழும்பு பூg உள்ள நூல்களை மாணவர்களுக்குப் பரி கின்றது.
இந்நாட்டில் மாணவர்களின் வளர் பெரும்பணியினைக் கொழும்புத் தமிழ்ச் அனைவரும் பெருமைபெரும் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளன.
இச் சேவையினை நடைமுறைப் படு இச்சேவையில் உதவிய அனைவருக்கும்

ஜப் பொதுச் செயலாளர் டேசன் அவர்களின்
த்துரை
நெடுவாழ்வு வாழ்ந்த மாபெரும் சித்தராய் தவத்தால் அகில உலகையும் பரவசமாக்கு ம பக்தராய் யோகி பருள் கனிந்த யோகியாய் ற் சிறந்த குருபரனாய்க் கற்பகத்தருவாய்க் டிகளுக்கு அருளாதாரம் பொழியும் அன்புத் ரீமத் பரமகம்ச பரிவ்ராஜ சித்ஸ"கஸ்ரூப
சுவாமிகளின் பெயரினால் இலங்கையில் இயங்கி வருகின்றது.
! ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகண்ட கய தவச்சீலரின் பிரதம சீடரும் தென்னாந் Iம் சைதன்ய மகா பிரபுவின் அவதாரமாகக் நம் குருஜியாய் அனுக்கிரகம் செய்யும் கம்ஸ் டு ஜுன்மாதம் 27ம் திகதி இச்சமாஜத்தைச்
நம் நாட்டில் சமய, சமூக, கல்வி மேம்
முக்கியமாக மாணவர்களின் கல்வி ஊக்கு வருகின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கம் ண்டிலும் வடமேல்பிரதேச மாணவர்க்காக ழ்த்தேர்வுகளை நடத்தியதற்காகப் பெரும் சி இவ்விரு பிரதேசங்களிலும் நடைபெற்ற ரிசில்களை அனைத்தையும் கொழும்பு பூரீ பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கும் பயன் pங்கியதைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன். றாண்டுக்காகக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ான பரிசில்களையும் கொழும்பு ஞானானந்த வையை வெகு திறமையாகக் கொழும்புத் மேலாக நடத்தி வருகிறது தமிழர்களாகிய
வளர்ப்போம்.
பு உள்ள வன்னிப்பிரதேச மாணவர்க்காகக்
நடத்தியயது. இவ்வாண்டு இவற்றிற்கான ஞானானந்த சமாசம் பொறுப்பேற்றுப் பயன் சில்களாகப் பெரும் மகிழ்ச்சியோடு வழங்கு
ச்சிக்காகத் தமிழ்த் தேர்வுகளை நடத்தும் சங்கம் சிறப்பார்கத் தொடர்ந்து செய்வது மிக இடர்ப்பாடான நிலையில் இத்தேர்வுகள்
த்திய கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும் ாமது சமாஜ நல்வாழ்த்துக்கள்.
திரு. எம்* பி. நடேசன் பொதுச் செயலாளர்

Page 24
இலங்கை நாடெங்கிலும் த குன்றாமல் இருக்கக் கடந்த பல சங்கம் ஆற்றிவரும் தொண்டு ெ அம்சமாக வன்னி மாணவர்களுை நடாத்திப் பரிசு அளித்துப் பாரா விழா ஞாபாகார்த்தமாகவும் மா வெளியீடாகவும் இந்நூல் வெ கொள்கிறேன். இவ்வேளையில் தொண்டு எமது மக்களுக்கு ஆண் வாழ்த்துகிறேன்.
 

புனியா இந்துமாமன்றத்
தலைவரின்
ஆசிச்செய்தி
X X X X X X X X X X X X X X X
மிழ் மக்களிடையே தமிழ் உணர்வு தசாப்தங்களாகக் கொழும்புத் தமிழ்ச் சால்லில் அடங்காது சேவையின் ஓர் டைய திறன் அறியும் போட்டியை ட்டும் முகமாக இடம்பெற இருக்கும் ணவர்களுடைய விபரங்கள் அடங்கிய 1ளிவருவது க்ண்டு பெரும்மகிழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் டாண்டு காலமாகத் தொடரவேண்டி
C. A. இராமஸ் சுவாமி
தலைவர் இந்து மாமன்றம் பூங்கா வீதி,
வவுனியா.

Page 25
இறையனார் களவியலை நக்கீரர் வகுத்த இடை, கடைச்சங்கங்களைப் பற்றித்தான் அறிகி காலமாக விளங்கும் சங்க இலக்கியங்களையும் 8 கற்கும் பொழுது, சங்கங்களுக்கு முந்தியும் பிந்தி பெற்றதற்கு சான்று நிறைய இருக்கின்றன. ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. எமது கி.மு 30,000 முதல் 16,500 வரை தொடர்ந்: தமிழ்ச் சங்கமாகும். பின்னர் கி. மு. 16,000 மகேந்திர மலைத் தமிழ்ச்சங்கம். இது போ வளர்த்துள்ளன. அந்த வகையில் இந்த இரு நகரங்களிலும், தமிழ் நாட்டின் மாவட்டத் தை பெற்றுத் தமிழ் வளர்கின்றது. ஆனால் ஈழத் அமைத்துத் தமிழ் வளர்க்க, தமிழ் பேரறிஞர்கள் தமிழ்ச் சங்கம், பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் என்பன தமிழ் அறிஞர்களால் 1898ம் ஆண்டில் திரு. த. கைலாயபிள்ளை சங்கத்தை வளர்த்தெடுக்க தமிழ்ப் பேரறிஞர்க
ஈழத் திருநாட்டின் தலைநகரில் அமைக்கட் கண்டு, அன்னைத் தமிழ் மொழியின் அருமை ( மலர்களைத் திறத்து, தமிழ் பணியாற்றுவது தமிழ்த்தொண்டும், கிளிநொச்சித் தமிழ்ச்சங்கம் மிகையாகாது. 54 ஆண்டுகளாக இச் சங்கத் பெருமக்களை வாழ்த்துகின்றோம்; போற்றுகின்(
தற்பொழுது வன்னிப் பெரு நிலப்பரப்பி மொழித் திறனையும், கலைத்திறனையும் அறி கொழும்புத் தமிச் சங்கம் வெளியிடுவதில், எ இவர்களின் பணிகள் மேன்மேலும் வளரத் தமி வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே தமிழ் எங்கும் எதிலும் வளர்வதற்குக் காத்து பயன் தரக்காத்து நிற்கின்றது; தமிழர் உளமுவி
"வாழ்க தமிழ்,
 

நாச்சி தமிழ்ச் சங்கத்தின்
ாழ்த்துச் செய்தி
WAf
உரை யுடன் ந7ம் படி க்கும்பொழுது நாம் தலை, ன்றோம். ஆனால் தமிழர் வரலாற்றின் பொற் சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களையும் யும் தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் நடை தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் பல்லாயிரம் வரலாற்று அறிவுக்கு எட்டிய முதல் தமிழ்ச்சங்கம் ததாகும். இது பஃறுளி ஆற்றுத் தென்மதுரைத் முதல் 14550 வரை 1400 ஆண்டுகள் தமது லவே தமிழ்ச் சங்கங்கள் பல இருந்து தமிழை பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் மாநிலத்தை லைநகரங்களிலும். தமிழ்ச் சங்கங்கள் அமைக்கப் * திருநாட்டில் மாவட்டந்தோறும் தமிழ்ச் சங்கம் முன்வரவில்லை. நாம் அறிந்தவரை கொழும்புத் தமிழ்ச் சங்கம், வட்டுக்கோட்டைத் தொகுதித் தொடங்கி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கன. அவர்களால் நிறுவிய யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் ள் தவறிவிட்டார்கள்.
பெற்ற கொழும்புத் தமிழ்ச்சங்கம் பொன்விழாக் பெருமைகளை அறியாதிருந்த தமிழர்களின் விழி மட்டற்ற மகிழ்வைத் தருகின்றது. அவர்களின் நிறுவுவதற்குக் காரணமாக அமைந்ததென்றால் தை கட்டிக்காத்து வளர்த்தெடுக்கின்ற அறிஞர் றோம்.
ன் மக்சளின் பெருமையினையும், மாணவர்களின் ந்துகொள்ள, வன்னிப்பெரு நிலப்பரப்பு மலரைக் மது தமிழ்ச் சங்கம் பெரு மகிழ்வடைகின்றது. ழ்த் தாயின் பேரால் வாழ்த்துகின்றோம். "எங்கள் முழங்கு” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நிற்கின்றது; தமிழர் தாம் வளரவேண்டும். தமிழ் ந்து அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்க நற்தமிழர்"
வே. பரமநாதபிள்ளை
Gvu evř.

Page 26
வன்னியின் வர
எல்லை வடக்கில் எழில்யாழ் பல்லோர் புகழருவி தெற்செ கோணமலை கீழ்பால்நற் சே மாணத் திகழ்வன்னி நாடு.
ன்ெனும் பழம் பாடலில் வன்னி நாட்டின் எல்லைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் தற்பொழுது வவுனியா, முல்லைத் தீவு, மன்னார் அரசாங்க அதிபர் பிரிவுகளே வன்னித் தேர்தற் தொகுதிகளாக வகுக்கப்
பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடுவரையில் பரந்தன், கிளிநொச்சி, மாங்குளப் பகுதிப் பெருநிலப் பரப்புக்களும் வன்னிப் பிரதேசம் என்றே இப்பொழுதும் பொதுவாகக் குறிப்பிடப்படு கின்றன.
கிழக்கெல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருகோணமலை வன்னிப் பிதேசமாக இப் பொழுது குறிப்பிடப்படுவதில்லை.
இப் பகுதியில் வாழ்பவர்கள் வன்னியர்கள் என்று இன்றும் அழைக்கப் படுகிறார்கள். 'வன்னி’ என்பது காட்டிைக் குறிக்கும் சொல் (வனம்) என்றும், காட்டில் வாழ்பவர்கள் வன்னியர் என்றும் சிலர் மேலோட்டமாகப் பொருள் கொள்வர். அதற்குச் சான்றாக வன் னிப் பிரதேசம் இப்பொழுதும் அதிக காடுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
"வன்னி’ என்றால் நெருப்பு என்று பொருள் கொண்டு வன்னியர் அக்கினி குலத்தவர் என்றும் கூறுவர். வையா பாடல் ஆய்வுரையில் திரு. க. செ. நடரஈசா அவர்கள் பின்வருமாறு குறிப் பிடுகிறார்.
“G5r Gaoorsoff säGaul Gh, soanum Lumலும் இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்றன வன்னியர்கள் தென் னிந்தியப் பகுதிகளிலிருந்தே இலங்கைக்கு வந் தனர் என இரண்டுமே கூறுகின்றன. தற் பொழுது தமிழ் நாட்டில் சேலம் முதல் புதுச்சேரி வரை வன்னிய குலத்தினர் பரந்து வாழ்கின் றனர். வன்னியர் அக்கினி குலத்தவர் என்பது புராணக் கதை. " சிலை எழுபது" என்னும் நூல் வன்னியர் குல மான்மியத்தை அவ்விதம் கூறுகின்றது வன்னியருக்குரிய சின்னம் வில் ஆகும்.'

லாறும் வாழ்வும்
- அகளங்கன் -
(வவுனியா) ம் பரவுகடல் கல்லை - நல்லதிரு கதீச்சரம் மேற்கினில்
இது மட்டுமல்லாமல், " வன்னியர்களின்
தொழில் போர்புரிதல் என்றும், படையில் உள்ள ஒருவன் அதிக சண்டைகளுக்குச் சென்று அதிவீர பராக்கிரமமுள்ளவனாகவும், விவேகி யாகவும் காணப்படின அவன் ‘* வன்னியன்' என்று உத்தியோகத்திற்கு உயர்த்தப்படுவான். இப்படியாக வன்னியன் உத்தியோகத்தைப் பெற்ற வர்களிலிருந்தே வன்னியச் சாதி தோன் றிற்று' என்றும் செவிவழிக் கதைகள் உண்டு.
தென்னிந்தியாவில் திருவன்னியூரில் இருக் கும் இறைவனை வன்னியூரர் என்று திகநாவுக் கரசர் தேவாரம் பாடித் துதிக்கின்றார்,
'கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் கி.மு. 101. அ ைனது ம மன் மகளான மாருதப் பிரவை காலமும் அதனை அண்டியே இருத்தல் வேண்டும். அவனின் மகனான சிங்க மன்னவன் காலமும் கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப் பகுதியாகலாம். வையாபாடலின்படி இவனே அறுபது வன்னியர்களை இலங்கையிற் குடி யேறியவனாவான். எனவே வன்னியர்கள் இலங்கையிற் குடியேறிய காலம் கி.மு. 50 ஆம் ஆண்டுவரையிலென வையாபாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கின்றது.”
என வையா பாடல் ஆய்வுரையில் திரு. க. செ. நடராசா குறிப்பிடுகன்றார். தொடர் ந்து வையா பாடல் ஆய்வுரையில் அவர்,
"மதுரா புரியிலிருந்து அறுபது வன்னியர், மாருதப் பிரவையின் மகன் சிங்க மன்னவன் (வாலசிங்கன் வரராசசிங்கன்) காலத்தில் அவன் மணவினை சம்பந்தமாக இலங்கைக்கு வந்தார் கள். முதல் வந்த அவ்வறுபது வன்னியரும் அடங்காப்பற்றினுக்கு அனுப்பப்பட்டனர். அவர் களுள் ஒரு வன்னியன் கண்டி நகரில் திசை (Disawa)) ஆக இருந்தான். இவனே சிங்கள மக்களுள் வன்னிய குலம் வளர்வதற்குக் காரண
னாயிருந்தான்.’’ என்றும் குறிப்பிடுகிறார்.
வன்னி இராச்சியம் அடங்காப்பற்று என்ற பெயரிலே அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திரத் தனித் தமிழ் இராச்சியமான அடங்காப்பற்றை

Page 27
ஆட்சிசெய்த மன்னர்களுக்குள்ளே கயிலாய வன்னியன் (கயிலை வன்னியன்) பண்டார பண்டார வன்னியன் ஆகியோர் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கினர் கைலாய வன்னியன் பற்றிச் சில வரலாற்றுச் சான்றுகளை ஆதார மாகக் கொண்டு திரு. கரவைக் கிழான் கந்தசாமி அவர்கள் தணியாத தா4ம் என்ற பெயரில் நாடகம் எழுதி மேடையேற்றிப் பின்பு நூலா கவும் வெளியிட்டார். பண்டார வன்னியன் பற்றி முல்லைமணி என அழைக்கப்படும் திரு. வே. சுப்பிரமணியம் அவர்கள், கிடைத்த வர லாற்றச் சான்றுகளை வைத்துப் பண்டார வன்னியன் என்ற நாடகத்தை எழுதி மேடை யேற்றிப் பின்பு நூலாகவும் வெளியிட்டார். இரு பதிப்புக்களை அந்நூல் கண்டது. பின்பு கலை ஞர் கருணாநிதி பண்டார வன்னியன் பற்றி "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற பெய ரில் நாவலொன்று எழுதி வெளியிட்டார்
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலுமுள்ள நாச்சிமார் வழிபாடு பற்றிப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் ‘ஈழத்து வாழ்வும் வளமும்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
* யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நாச்சி மார் கோவில்கள் ஆங்காங்கு உள்ளன. வன்னி நாட்டை அரசாண்ட வன்னித் தலைவியர் எழுவர் அக்காலத்தில் ஒல்லாந்தரோடு பெரும் போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனர். அதனால் தாம் மாற்றான் கைப்படலாகாது என்ற எண்ணத்துடன் நஞ்சுண்டு இறந்தனர். எனவே தமிழ் மக்கள் அவர்களை வீரத் தெய்வங்களாக்கி இன்றும் வணங்குகின்றனர். நாச்சிமார் வழிபாடு தோன்றிய வரலாறு இதுவே. இக் கோயில் களிலே வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் விளக் கேற்றுவர். பறையும் முழக்குவர். ஒவ்வொரு முழக்கமும் ஒவ்வொரு நாச்சியின் பெயருக்காக முழக்கப்படும்.
தைப்பொங்கல் ஆண்டுப் பிறப்பு முதலிய நன் நாட்களிலே கோவிலின் சுற்றாடலில் உள்ள குடும்பத்தினர் வந்து பொங்குவர். அன்றியும் இடர் நேர்ந்த காலத்தில் நேர்த்திக் கடன் செய்து அதற்காகவும் பொங்கல் செய்வர்."" என்று குறிப்பிடுகின்றார்.
வன்னிப் பிரதேசத்தில் இருக்கும் முக்கிய மான தலங்களிலே ஒன்று வற்றாப்பளை அம்மன் ஆலயமாகும். சேரன் செங்குட்டுவன் சேர நார்ட்டில் பத்தினித் தெய்வமாம் கண்ணகியை வழிபடுவதற்காக, இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையிலே நீராட்டிக் கடவுள் மங்கலம் செய்து வழிபாட்டைத் தொடக்கி வைத்தான். அக் க. லத்தில் இலங்கையில் அரசனாக இருந்த கயவாகு மனனன் அப்பத்தினித் தெய்வ வழி பாட்டை இலங்கையில் தொடக்கிவைத்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

சிலப்பதிகாரம் பாடப்பட்ட காலம் கி.பி. 5 அல்லது கி.பி 8ம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர் பெருமக்கள் கருதுகின்றார். அப் படியாயின் இலங்கையில் பத்தினித்தெய்வ வழி பாடு தோன்றிய காலமும் இதற்குச் சற்று முந்திய காலமாகவே இருக்கலாம்.
சிங்கள மக்கள் வழிபடும் பத்தினித் தெய்வம் (பத்தினித் தெய்யோ) கண்ணகியே என்பதற் குச் சிலப்பதிகாரம் சான்று பகர்கின்றது.
கண்ணகியின் திருவுருவச் சிலை ஒன்று முல்லைத் தீவுக் கடற்கரையில் கண்டெடுக்கப் பட்டு, வற்றாப்பளையில் பிரதிட்டை செய்யப் பட்டு, வற்றாப்பளை அம்மன் ஆலயம் என்ற பெயரில் வருடந்தோறும் பெருவிழா எடுத்து வழிபாடு செய்யப்படுகின்றது. கண்ணகி வழி பாட்டின் பத்தாவது இடமாக இது அமைந்ததி னால் இவ்விடம் பத்தாப்பளை எனப் பெயர் பெற்றுப் பின்பு அது வற்றாப்பளை என மருவி யது எனச் சிலர் குறிப்பிடுவர். எனவே வற்றாப்பளை அம்மன் ஆலயம் வரலாற்றுப் புகழ் மிக்க தொன்மையான ஆலயமாகச் சிறப்புறுகிறது.
'வாழையம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்" "வண்டு பண்செயு மா மலரப் பொழின் மஞ்ஞை நடமிடும் மா தோட்டம் "" பெர்ன்னிலங்கிய முத்துமா மணி களும் பொருந்திய மாதோட்டம்." "மாவும் பூகமும் கதலியு நெருங்கு மாதோட்ட நன் ந* ர்’ எனத் திருஞான சம்பந்தராலும், * வங்கம் (கப்பல்) மலிகின்ற கடல் மாதோட் டம்." "மட்டுண்டு வண்டாடும் பொழில் மா தோட்டம்" "மாவின்கனி தூங்கும் பொழின் மாதோட்டம்" என்றெல்லாம் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் துதித்துப் பாடப்பெற்ற மா தோட்டத்துப் பாலாவிக் கரையில் எழுந்தருலி யிருக்கும் திருக்கேதீசுவரம் ஆலயம் வன்னிப் பிரதேசத்தின் பாரம்பரியப் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றது.
இவற்றைவிட வன்னிப் பிரதேசத்தில் போற்றப்படுகின்ற மேலும் இரு முக்கிய ஆலயங் களாக ஒட்டி சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும், புதூர் நாக தம்பிரான் ஆலயத் தையும் குறிப்பிடலாம்.
மடுவிலே அமைந்திருக்கும் மாதா கோவில் தமிழ், சிங்கள, கிறிஸ்தவர்கள், சைவர்கள் ஒன்றாகச் சென்று வழிபடுகின்ற கோவிலாக விளங்குகின்றது. இக் கோவில் முற்காலத்தில் அம்மன் கோவிலாக இருந்ததாகவும், பிற் காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இதை மாதா கோவிலாக மாற்றிய காகவும், கிரா மத்து முதியவர்கள் இன்றும் கூறிக்கொள்கிறார் கள். சைவர்களும் சென்று வழிபாடு ஆற்று வதும், நேர்த்தி வைத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றச் செல்வதும் இவவுண்மையை இன் றும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

Page 28
உலகின் எஞ்சிய தனித் தமிழ் இராச்சியம் வன்னி இராச்சியம் என்பதைக், கற்சிலை மடு என்ற இடத்தில் பண்டார வன்னியனைத் தோற்கடித்த வோன்டிறிபேக் (VON DRBERG) என்ற ஆங்கிலத் தளபதி அமைத்த நினைவுச் சின்னம் நிரூபிக்கின்றது 31 அக்டோபர் 1803ல் பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டான்.
வவுனியா அரச அதிபர் பிரிவு
தற்போதிருக்கும் வவுனியா நகரத்தின் தெற்கே கண்டி வீதிப் பகுதியில் மூன்று மைல் வரையில் தமிழர்கள் பாரம்பரியமாக சின்ழ்ந்து வந்தனர். கிழக்கே கொறவப் பொத்தானை வீதியில் மூன்றுமைல் வரையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். தென்கிழக்கில் ஏழு மைல் வரை தமிழ்க் குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றன தென்கிழக்கு எல்லையில் தமிழ்க் சூடும்பங்களும் சிங்களக் குடும்பங்களும் அரு கருகே மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
நகரின் வடக்கில் முற்று முழுதாகத் தமிழ்க் குடும்பங்களே பாரம்பரியமாக வாழ்ந்து வந்தன. வடகிழக்கில் சில தமிழ்க் கிராமங்கள் சிங்களக் கிராமங்கள் அருகருகே அமைந்திருந்தன. முற்காலத்தில் இக்கிராமங்களில் வாழ்ந்த தமி ழர்களும் சிங்களவர்களும் மிகவும் ஒற்றுமை யாகவே வாழ்ந்து வந்தனர்.
நகரின் மேற்கே மன்னார் வீதியோடு சேர்ந்த பகுதியிலே சில முஸ்லீம் கிராமங்களும், தமிழ்க் கிராமங்களோடு நெருங்கி அமைந்திருந்தன தமிழ், முஸ்லீம் சமூகத்தவரிடையே எந்தவித மான பகைமை உணர்வும் இன்றுவரை இல்லை என்றே கூறலாம்.
வவுனியா நகரத்திற்கு முற்காலத்தில் வழங்கிய பெயர் விளாங்குளம என்பதேயாகும் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, கொழும்பு, முத லான இடங்களுக்குப் போக்குவரத்துப் பாதை அமைக்கப்பட்டதனால், வவுனியா நகரம் உரு வாகியது. உண்மையில் நகருக்கு மூன்று மைல் வெளியிலேயே பாரம்பரியக் கிராமங்கள் அமைந் திருந்தன. வவுனியாக் குளத்தோடு சேர்ந்த குடியிருப்புக் கிராமத்தில் சில குடும்பங்கள் வசித்தன.
உத்தியோக நிமித்தமும், வியாபார நிமித் தமும் வவுனியாவிற்கு வந்த பிற பிரதேசத் தைச் சேர்ந்தவர்கள் நகரத்தினுள் தங்கத் தொடங்கிக் குடுயிருப்புக்கள் தோன்றின.
பாம்பரியக் கிராமங்களின் பெயர்கள் குளம், மடு, மோட்டை, கட்டு, முறிப்பு எனக் குளங் கள் சம்பந்தப்பட்ட பெயர்களையே அதிகம் கொண்டிருக்கின்றன. உதாரணமாகக் கள்ளிக் குளம், பம்பைமடு பால மோட்டை, பெரிய கட்டு, மூன்று முறிப்பு என்பவற்றைக் குறிப்பி t- GVsl LD .
சில கிராமங்கள் மண்ணின் தன்மையைக் கொண்டும் பெயரிட்டு அழைக்கப்பட்டன, தற் போதைய நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர்

வரையில் மேற்கே அமைந்திருக்கும் குருமண் காடு, கரம்பைக்காடு, என்னும் ஊர்ப் பெயர் களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
குருமணற் தன்மை கொண்ட நிலம் என்ப தால் குருமண்காடு, என்றும் கரம்பை என்னும் முட்செடிகள் செறிவாக வளரும் தன்மை கொண்ட காடு என்பதால் கரம்பைக்காடு என் றும் பெயர் குறிப்பிடப்பட்டன. கரம்பை என்னும் முட்செடிகள் அதிகம் வளரும் மண்னே நெற்பயிர்ச்செய்கைக்குச் சிறந்த மண்ணாகும். கரம்பைக் காடு கரப்பங்காடு என அழைக்கப் படுகிறது.
தற்பொழுது இந்த உண்மை தெரியாத வர்களும், இடம் பெயர்ந்து வந்து குடியேறிய வர்சளும் "காடு" என்று அழைப்பதை நாகரிகக் குறைவாகக் கருதி கரப்பன் காடின்ஸ் (Karappan Gardens) (5(DLD 6T snig-air 6th (Kuruman Gardens)
என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
சில கிராமத்தின் பெயர்கள் அவ்வூரில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்களின் சாதிப் பெயராலும் அழைக்கப்பட்டன. பிராமணர் ஆலங்குளம் (பிராமணாலங்குளம்), பறைய னாலங்குளம், பறையர் சின்னக குளம், குருக் கள் ஊர் வண்ணான் சின்னக்குளம், முதலான பெயர்களைக் குறிப்பிடலாம்.
இப்படி இருந்த போதிலும் சாதி ஏற்றத் தாழ்வினால் எந்த ஒரு சண்டையும் இதுவரை யில் ஏற்பட் தில்லை. சில கிராமங்கள் யாழ்ப் பாணத்தவர் வந்து குடியேறிய குடியேற்றக் கிராமங்களாகவும் இருக்கின்றன. சேமமடு, பாவற்குளம் பெரிய கம்பனை, சின்னத் தம் பனை முதலான சில கிராமங்கள் இத்தகைய கிராமங்களாகும்.
தொழில் வீடு
பாரம்பரியக் கிராமங்களில் வாழ்ந்த மக் களின் முக்கியமான தொழில் நெல் வேளாண் மை செய்தலே யாகும். ஏறக் குறைய எழுப தாம் ஆண்டு வரையில் நெற் செய்கையே முக்கிய தொழிலாக இருந்தது பின்னால் உழுந்து, மிளகாய், வெங்காயம் முதலானவை யும் பயிரிடப்பட்டன. குளங்களை அண்டியே குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. பெரிய குளங் களை அண்டி இருந்தவர்கள் காலபோகம், இடைப்போகம், சிறுபோகம் என மூன்று போகி நெல் வேளாண்மை செய்தனர்.
தங்கள் விவசாயத் தொழிலுக்குக் கூலிக்கு வேலையாட்களை அமர்த்தும் வழக்கம் முன்பு இருக்கவில்லை. ஊரவர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒவ்வொருவரது வேலையாக ஒற்றுமை யாகச் செய்தனர். வரம்பு வெட்டுவது தொடக் கம் சூடு அடித்தல் வரையிலான முக்கியமான வேலைகளையெல்லாம் இப்படிச் சேர்ந்தே செய்தனர். இதைப் பரத்தை முறை என அழைத்தனர். எருமை மாடுகளே நெற்செய் கைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன.

Page 29
பொருளாதார வசதிகள் மிகவும் குறைவாக இருந்த இக்கிராமங்களில் வீடுகள் எல்லாம் காட்டுத் தடி கம்புகளால் கட்டப்பட்டன, கூரையை வரிச்சுக்களால் (மெல்லிய நீட்டுத் தடி) நெருக்கமாகக் கட்டி வைக்கோல் வேய்ந் தனர். பிற்காலத்தில் கிடுகுகளைப்போட்டுக் கட்டி அதன்மேல் வைக்கோலைப் போட்டு வேய்ந்தனர். அதனால் வீடுகள் மிகவும் குளிர்ச்சி பொருத்தியனவாக இருந்தன.
மண்ணால் சுவர்கட்டி சாணத்தால் மெழுகி னர். வீடடின் வெளிப்புறத்தின் முன்னால் மால் எனப்படும் சிறிய வீட்டைக் கட்டினர். திண்ணைகளை அமைத்தனர். இவற்றுக் கெல் s.ாம் ஊரவர் ஒன்று கூடி ஒத்துழைப்பு வழங் கினர்.
எழுபதாம் ஆண்டின் பின் உழுந் ஐப் பயிர்ச் செய்கையும் ஏனைய உப உணவுச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டன வரையில் நெற் செய்கையும், பக மாடுகள் తి டுேே வளர்த்தல், வேட்டையாடுதல் என்பனவே முக் கிய தொழில்சளாக விளங்கின.
பெரிய வீடுகள் (சல் வீடுகள்) எழுபதின் முன் மிகக் குறைவு. ஊருக்கு ஒரு வீடு இரு வீடுகளே காணப்பட்டன. கிறிஸ்தவர்கள் நகருக்குள்ளேயே இருந்தனர். கிராமங்களில் கிறிஸ்தவக் குடும்பங்களோ, குடியிருப்புக் களோ காணபடவில்லை. இப்பொழுதும் அரி தாகவே காணப்படுகின்றது.
கல்வி
முன்பு யாழ்பாணத்தில் இருந்து வந்த சிலர் திண்ணைப் பள்ளிக் கூடங்களை நடாத்தினர். அப்பாடசாலைகள் மூலம் வன்னிச் சிறுவர்கள் சிலர் கல்வி கற்றனர். புராணங்களுக்குப் பயன் சொல்லுதல் எனப்படும் புராணபடனமும் திண் ணைப் பள்ளிக் கூடங்கள் மூலமே கற்பிக்கப் பட்டது யாழ்ப்பாணத் தொடர்பு இருந்த சில குடும்பங்களைச் சேர்ந்தோரே உயர் கல்வி கற்றனர்.
எழுபதுகளின் முன் விரல் விட்டு எண்ணக் கூடிய பட்டதாரிகளே வன்னியில் உருவாகியிருந் தனர். ஒரு சில வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியாவிற்கு அனுப்பிக் கல்வி கற்பித்தனர்
சில பாரம்பரியங்கள்
அருவி வெட்டி வயல்மூட்டுக்களிலே கட்டைக் கந்துகளாக வைக்கப்படும். பின்பு கட்டைக் கந்துகளைப் பிரித்து ஒரே இடத்தில் உயரமாகச் சூடு வைப்பார்கள். சூடுவைக்கும்போது இளை ஞர்களிலே ஒருவரே மேலே ஏறிநிற்பார். சூட் டில் ஏறி நிற்பவர் தலறி விழுந்து விட்டால் அவ்வூரில் உள்ள பெண்கள் யாரும் அவ்விளை ஞனை மனம்முடிக்கச் சம்மதிப்பதில்லை என்று முதியோர்கள் இன்றும் கூறுகிறார்கள்.

பரத்தையாகச் சேர்ந்து அருவி வெட்டும் போது மத்தியான நேரம் தனித்தனி வயல் களில் இறங்கிப் போட்டிக்கு அரிவு வெட்டு TTLTTS S LMLAAAAAAS T AMTMLE MALASTTA 0LJLS S T களைப் பாடுவார்கள். பாடல்களிலே தங்கள் கங்கள் ஆசைகளையும் வெளிப்படுத்துவார்கள். போட்டிக்கு வயலில் இறங்கும்போது போட்டி யில் வெற்றிபெறும் இளைஞனுக்கு, அங்குள்ள முதியவர்களின் பெண்களைப் பரிசாகத் தருவ தாகவும் பேசிக்கொள்வர். அதன்படி அறுவடை யின் பின் திருமணம் நிகழும்.
வங்லில் பலகை அடித்து நெல் விதைக்கும் காலத்தில் விதவைகள், வயலுக்குப் பிட்டு, அப்பம், இடியப்பம் முதலான பலகார வகை சளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் கொண்டு வந்த காலை உணவை மகிழ்ச்சியோடு உண்ணும் விவசாயிகள் தங்கள் வயல்களில் விரும்பிய ஒன்றில் ஒரு தடியைக் குத்திவிட்டுச் செல்லும்படி சொல்வார்கள். அந்த விதவை களும் தமக்குப்பிடித்த பெரிய வயலாக (மடை முகத்து) நீர்பாய்ச்சும் முதல் வயலாகப் பார்த் துத் தடியைக் குத்திவைப்பார்கள். அந்த வய லின் விளைச்சல் அப்பெண்ணுக்கே வழங்கப் படும் .
திருமணம் முடித்த இளந் தம்பதிகள் ஓராண்டு முழுவதும் உறவினர்களின் வீடுகளுக் குச் சென்று விருந்துண்டு மகிழ்வார்கள் விருந்து கொடுக்கும் உறவினர் தமது வயலில் ஒரு வயலை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கமும் சில இடங்களில் உண்டு.
தமது மசளுக்குச் சீதனமாக வயல் நெற் காணியைக் கொடுக்கும் பெற்றோர், முதல் வருடம் வயலை விதைத்துப் பராமரித்து அறு வடை செய்து கொடுப்பர். அந்த முதலைக் கொண்டு அடுத்த போக வேளாண்மையை அவர்கள் செய்வர்.
விசேட உணவு வகைகள்
பாலைப் பழத்தைப் பிழிந்து காய்ச்சி எடுக் கின்ற பாலைப் பழப்பாணி, இலுப்பைப் பூவைப் பிழிந்து காய்ச்சி எடுக்கின்ற இலுப்பைப் பூப் பாணி, உலுவிந்தம் பழத்தைப் பிழிந்து காய்ச்சி எடுக்கின்ற உலுவிந்தப் பழப் பாணி, வீடுகளில் எப்போதும் இருக்கும்.
நெய், தேன் என்பவற்றோடு இலுப்பை எண்ணை முதலானவையும் வீடுகளில் இருக்கும். குளத்து மீன், கருவாடு, இறைச்சி வற்றல், பன்னி இறைச்சிக் கருக்கல் என்பன எல்லா வீடுகளி அலும் இருக்கும்.
இவ்விதமாக, வன்னியின் பாரம்பரியப் பழக்கி வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பற்றி விரிவாகக் கூறலாம். வன்னியின் வாழ்வு பற்றிய விரிவான ஆய்வு என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நன்றி.

Page 30
تع&میمنعنیع
யாழ்ப்பாணம், மன்னார் மா வட்டங்களின் பகுதிகள் இணைக்கப்பட்டு உரு வாக்கப்பட்டதே முல்லைத்தீவு மாவட்டமாகும். 1978 இல் தோற்றம் பெற்ற இம்மாவட்டம் 1100 சதுரமைல் பரப்பளவைக் கொண்டது. கொக்கிளாயிலிருந்து பேப்பாரப்பிட்டிவரை கரையோரமாக ஏறத்தாள 40 மைல் நீளமான கடற்கரையை இம்மாவட்டம் கொண்டிருக்கிறது. ஏறத்தாள 90,000 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
கடற்கரையை அண்டி மணற்பிரதேசமும் உள்ளே செல்லச் செல்ல இருவாட்டி மண், களிமண் என்பனவும் சிறுசிறு குன்றுகளும் கருங் கற் பாறைகளும் இம்மாவட்டத்தின் தரை யமைப்பாக இருக்கின்றன. சூரியன் ஆறு, கனக ராயன் ஆறு, பேராறு, பாலி ஆறு, பறங்கி ஆறு முதலிய பல ஆறுகள் முல்லை மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்றன. இவ் ஆறுகள் அனைத் துமே மாரிகாலத்தில் மட்டும் பெருக்கெடுத்துப் பாய்வன. 20 பெரிய நீர்ப்பாசனக் குளங்களும், 150 இற்கு மேற்பட்ட சிறிய நீரிப்பாசனக் குளங்களும் விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. பழுதடைந்த நிலையில் சுமார் நூறு குளங்கள் இருக்கின்றன.
66 rub
முல்லை, மாவட்டத்தில் 45830 ஏக்கரி (18335 ஹெக்ரேயர்) நிலத்தில் நெற்பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது. இதில் 13830 ஏக்கர் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழும் 8950 ஏக்கர் சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழும் 14,000 ஏக்கர் நிலம் மானா வாரியாகவும் இருக்கின்றன. நாட்டின் தற்போதைய சூழ் நிலை காரணமாக நெற்செய்கைக்குரிய நிலம் முழுவதும் பயன்படுத்தப்படுவதில்லை. 1993-94 காலப்பகுதியில் 25710 ஏக்கரி நிலத்திலேயே பயிர்ச்செய்கை நடைபெற்றது. 1994-95 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்னும் குறைவான நிலமே நெற்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை, செயற்கை உரத்
 

லைத்தீவு மாவட்டம் கண்ணோட்டம்
முல்லைமணி -
தின் பற்றாக்குறை, விவசாய இரசாயனம் பொருள்களின் விலையேற்றம், சந்தைப்படுத் தலிலுள்ள பிரச்சினைகள் ஆகியவற்றால் நெற் செய்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என் றே கூறலாம்.
நெற்பயிர்ச் செய்கையை அடுத்து முக்கிய இடம்பெறுவது உபஅஉணவுப் பயிர்ச் செய்கை யாகும். ஆண்டுதோறும் சுமார் 22000 ஏக்கர் நிலம் இச் செய்கையில் ஈடுபடுத்தப்படுகின்றது. நிலக்கடலை, உழுந்து, மிளகாய், வெங்காயம், பயறு, கெளடபி, எள், சோளம், குரக்கன், மர வள்ளி என்பன முக்கியமான உப உணவுப் பொருள்களாகும். 6975 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலையும் 6375 ஏக்கரில் உழுந்தும் 2250 ஏக்கரில் மிளகாயும் 1637 ஏக்கரில் வெற்காய மும் செய்கைபண்ணப்படுகின்றன. ஏனைய உப உணவுப் பயிர்கள் மிகவும் சிறிய அளவிலேயே செய்கைபண்ணப்படுகின்றன. உபடிணவுப் பயிர்ச் செய்கையும் 1980 ஐ விட 1993 இல் வீழ்ச்சி யடைந்துள்ளதை அவதானிக்கலாம்.
இம்மாவட்டத்தில் விலங்கு வேளாண்மை குறிப்பிடத்தக்க அளவு இடம்பெற்றபோதும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றதொன் றாக அமையவில்லை என்றே கூறவேண்டும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பாலைச் சந்தைப் படுத்துவதிலுள்ள கஷ்டங்களால் போதிய வரு வாய் தராத நிலையில் விலங்குவேளாண்மை காணப்படுகின்றது.
நீண்டதொரு கடற்கரைப் பிரதேசத்தை யும் மூன்று பெரிய கடல் நீர் ஏரிகளையும் உடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் விவசாயத்திற்கு அடுத்த நிலை யில் முக்கியத்துவம் பெறுகிறது. நாற்பது மைல் நீளமான கடற்கரையை அண்டி ஆழ்கடல் மீன் பிடிக்கப்படுகின்றது. கடற்கரையிலிருந்து 50 மைல் சென்று மீன்பிடிக்க முடியுமாயின் 2000 சதுரமைல் பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். நந்திக் கடல் நீரேரி 10240 ஏக்கர் பரப்பையும்

Page 31
நாயாற்றுக் கடல் நீரேரி 2500 ஏக்கர் பரப் பையும் கொக்ளாய்க் கடல் நீரேரி 12,800 ஏக்கரையும் உடையது. இவற்றைவி. நன்னீர் மீன் வளர்ப்பிற்கென பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முத்தரை யன்கட்டு, வவுனிக்குளம், விசுவமடு என்னும் குளங்களில் மீன்பிடித்தொழில் நடைபெறுகின் றது. இம்மாவட்டத்திற்குத் தேவையான மீனை விட மேலதிக மீன் கொழுப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கற்போத மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதென்றே கூற வேண்டும்.
தொழில்கள்
விவசாயமும், மீன்பிடியும் இம்மாவட்டத் தின் முக்கிய தொழில்களாகும். நிலமற்ற மக் கள் விவசாயக் கூலியாள்களாக இருக்கின்றனர். விவசாயமுயற்சிகள் தற்போது குறைந்து வருவ தால் கூலித்தொழில் செய்வோரின் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத் தீவு மாவட்டத்திற்கு வந்து வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிவேலைகளே செய் கின்றனர். மக்கள் தொகையில் சுமார் இரண்டு நூற்று வீதத்தினரே அரசாங்க உத்தியோகம் பார்க்கின்றனர். மேலும் இரண்டு வீதத்தினர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
g Du D
மக்கள் தொகையில் பெரும்பாலானோர் சைவசமயத்தவர் ஆவர். றோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் ஆகியோரும் சிறு பான்மையினராக இம்மாவட்டத்தில் வாழ் கின்றனர். விவசாயிகளில் பெரும்பாலோர் சைவசமயிசளாயும், மீனவர்களில் பெரும்பா லோர் றேர்மன் கத்தோலிக்கராக இருக்கின் mனர் இஸ்லாமியர் விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்களைச் செய்வதோடு வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர். சமயங்கள் மக்கள் வாழ்க்கை யுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
முல்லை மாவட்டத்தில் சுமார் 150 சைவ ஆலயங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை விநாயகர் ஆல யங்களே. விவசாயத்திற்கும் கல்விக்கும் உரிய தெய்வமாக விநாயகர் கருதப்படுகின்றார். விநாயர் விக்கினங்களைப் போக்குவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உண்டு. பொது மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய வராகப் பிள்ளையார் திகழ்வதால் பிராமணர் அல்லாத சைவப் பூசகர்களே பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் பூசகர்களாகத் திகழ் கின்றனர். விநாயகர் ஆலயங்களில் மிகச் சிலவே ஆகம முறைப்படி அமைக்கப் பட்டிருக்கின்றன முள்ளியவளை காட்டுவிநாயகர், தண்ணிரூற்று ஊ bறங்கரை விநாயகர், கணுக்கேணி கற்பகப் பிள்ளையார், புதுகுடியிருப்பு உலகளந்த பிள் ளையார், அம்பகாமம் மம்மிப் பிள்ளையார்,
2

முல்லைத்தீவு வீரகத்திப்பிள்ளையார், குமுழ முனைக் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார், முறி கண்டிப் பிள்ளையார் ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை. விவசாயத்தில் ஈடுபடுகின்ற ஏனைய மகத்தவர்களும் விவசாயமுயற்சிகளின் போது விநாயகர் வணக்கத்தில் ஈடுபவதுண்டு.
யாழ் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தேசத் துக் கோயில்கள் முருகன் ஆலயங்களாக இருப்பது போல் முல்லை மாவ்ட்டத்தில் சிவன் கோயில் களும் அம்மன் கோயில்களுமே பிரசித்திபெற்ற வ்ையாகத் திகழ்கின்றன. ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரன் ஆலயம் இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. முல்லைத்தீவு மா வட்டத்திலுள்ள பக்தர்கள்மட்டுமன்றி, வ்வுனி யா, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட சைவ் மக்களும் தான்தோன்றி ஈஸ்வரப் பெருமானைத் தரிசிக்கவருகின்றனர். வவுனிக்குளம் சிவன் கோவிலும் மிகவும் பழமையானது. அழிந்த நிலையில் காட்டினுள் இருந்த ஆலயம் அண்மை யில் புதிதாகக் கட்டப்பட்டது. வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயமும் மிகவும் பிரபல்ய மானது. அயல் மாவட்டங்களிலுள்ள சைவப் பெருமக்களும் இவ்வாலயத்திற்கு வருவ்ர். வைகாசி பெளர்ணமை அண்மிய திங்கட்கிழமை கண்ணகை அம்மன் பொங்கல் மிக விமரிசையாக நடைபெறும். கண்ணகை அம்மன் பொங்கலை பாரம்பரிய முறைப்படி பல்வேறு மரபினைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி நடத்துவர் கிராமிய வழக்கங்களுடன் ஆகம மரபிலான பூசை வழி பாடுகளும் இவ்வாலயத்தில் இடம் பெறுகின்றன. முத்துமாரியம்மன் வ்ழிபாடும் இம்மாவட்டத்தில் நிலவுகின்றது.
கந்தபுராண கலாச்சாரம் முல்லைதீவு மா வட்டத்திலும் ஒரளவு பரவியுள்ளதென்றே கூற வேண்டும். இங்குள்ள முருகன் கோயில்களில் மிகவும் பழமையானது குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயமாகும். வன்னிமன்னன் ஒரு வனால் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. போர்த் துக்கேயருக்கு அஞ்சிய கோயிற் பூசகர் இவ்வால யத்தில் இருந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு பொலிகண்டிக்குச் சென்றார். கந்தவனக்கடவை கந்தசாமி கோயிலில் தற்போதும் இவ்விக்கிரகம் பழையவர் என்னும் பெயருடன் இருப்பதைக் snTesor aontub. சித்திரவேலாயுதர் ஆலயமும் அழிந்த நிலையில் காட்டின் மத்தியில் காணப் பட்டது. 1904 ஆம் ஆண்டு நா. குமாரசாமிக் குருக்கள் இவ்வாலயத்தைச் சூழ்ந்த பகுதியை அரசினரிடமிருந்து விலைக்கு வாங்கி ஆலயத் தைப் புதிதாகக் கட்டுவித்தார் எனக்கூறப்படு கின்றது.
கிராமியத் தெய்வ வ்ழிபாடு மக்கள் மத்தி யில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. ஐயனார், வதனமார், அண்ணமார், பத்திர சாளி, வீர பத்திரர், விறுமன் போன்ற பல சிறு தெய்வங்களையும் இப்பகுதி மக்கள் பழிபடுகின் றனர். இத்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி யான ஆலயங்கள் இல்லை. ஐயனார் காவல்

Page 32
தெய்வமாக வழிபடப்படுகின்றார் காட்டினுள் கொடிய விலங்குகளை எதிர்நோக்கும்போது ஐயனே! என்று உரக்கக் கூவினால் அவை அகன்றுவிடும் என்று நம்பப்படுகின்றது. விவ சாயிகள் தமது உழவு மாடுகள் காணாமல் போகும்போது வ்ன்னியில் தெய்வத்திற்கு நேர்த்தி வைப்பர். காணாமற் போன மாடுகள் திரும்பக் கிடைக்கும். அண்ணமாரே வன்னியில் தெய்வமாகக் கருதப்படுகின்றார்.
மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளான அளம்பில், முல்லைத்தீவுப் பட்டினம், புதுக் குடியிருப்பு முதலிய இடங்களில் பழைய றோமன் கத்தோலிக்க ஆலயங்கள் உண்டு. அளம்பில் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கல்வி நிலை
முல்லைத்தீவு மாவ்ட்டம் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கி இருந்தது. கத்தோலிக்க, அங்கிளிக்சன் மிசனரி மாரும் சைவ வித்தியா விருத்திச் சங்சமும் கிராமங்கள்தோறும் ஆரம்ப பாடசாலைகளை நிறுவிக் கல்வித் தெ7ண்டு செய்தனர். முல்லைத்தீவு நகரில் இரு மொழிப் பாடசாலையொன்று இயங்கியது. avarr? இப்பாடசாலை மூடப்பட்டது. வ்சதிப்படைத்த ஒரு சில பெற்றோர் தம்பிள்ளைகளை யாழ்ப் பாணத்திற்கும் கொழும்புக்கும் அனுப்பிப் படிப் பித்தனர். ஏனைய பிள்ளைகள் ஐந்தாம் வ்குப் புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் தம் கல்வியை நிறுத்தவேண்டிய நிலை இருந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றகாலத்தை அடுத்து 1951 ஆம் ஆண்டு முள்ளியவளை வித்தியானந் தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இது இம் மாவட்டத்தின் கல்வித்துறையிலே ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இதன் பின்னரே இம்மாவட்டத்தில் பல மகா வித்தி யாலயங்கள் உருவாகின. மாவட்டத்தில் எல்லா மாக 101 பாடசாலைகள் இருக்கின்றன. சுமார் 25,000 மாணவ்ர்கள் இப்பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். 700 ஆசிரியர்கள் மட்டு மே இம்மாவட்டப் பாடசாலைகளில் கற்பிக்கின் றனர். இதனால் மிகவும் மோசமான முறை யில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரண மாகவும் போக்குவரத்து வசதியின்மையாலும் அயல் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்கள் இம் மாவட்டத்திற்கு வரத் தயங்குகின்றனர். இத னால் இம்மாவட்டத்தின் கல்வி நிலை பாதிக் கப்படுகின்றது. தற்போது IAB தரமுடைய நான்கு பாடசாலைகள் இம்மாவட்டத்தில் உண்டு. இத்தகைய பின்தங்கிய நிலையிலும் ஆண்டுதோறும் பலமாணவர்கள் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், முகாமைத்துவம், வர்த்தகம், சட்டம், கலை ஆகிய துறைசளுக் குப் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப் படுகின்றனர். போதிய ஆசிரியவளம் இருந்தால் இன்னும் கூடுதலான பெறுபேறுகளை எய்த
۰ شupLiquit)

முல்லை மாவ்ட்டப் பாடசாலைகளின் நிர் வாகமும் கல்வி அபிவிருத்திப் பணிகளும் முதலில் யாழ்ப்பாணத்திலும், பின்னர் வவுனியாவிலும் உள்ள கல்வித்திணைக்களங்களால் மேற்கொள் ளப்பட்டு வந்தன. சீரற்ற போக்குவரத்து வசதிகளால் முல்லை மாவட்டப் பாடசாலைகள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை என்றே கூறலாம். 1981 இல் முல்லைத் தீவுக் கெனத் தனியான கல்வித் திணைக் 4 எம் தோன்றிய பின்னரே பாடசாலைகளில் அண் மிய மேற்பார்வையும் வளங்களின் பகிர்வும் ஓரள விற்கேனும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்ட தென்றே கூறவேண்டும்.
வரலாறு
வன்னி என அழைக்கப்படும் பிரதேசங்கள் ஈழத்தின் முல்லைத்தீவு வவுனியா, மன்னார், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு மாவட்டங்களில் பரந்திருந்தபோதும் இதன் கேந்திர ஸ்தானமாக முல்லைத்தீவு, வவுனியர் மாவட்டங்களே திகழ்கின்றன. இன்றும் வன்னி என்னும் பெயருக்கு உரிமை பூண்டு நிற்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். வன்னிப்பற்றுக் கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டிருந்தன. கயிலாயவன்னியனார் சிதம்பர தரும சாதனப் பட்டயத்தில் வன்னிப்பற்றுக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. கரிக்கட்டுமூலை, பனங் காமம், தென்னன்மர படி, மேற்பற்று, முள்ளிய வளை, பச்சிலைப்பள்ளி என்பனவாகும். இவை ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டகாலத்தில் இருந்தன.
யாழ்ப்பாணவைபவ மாலை, கோணேசர் கல்வெட்டு, வையாபாடல் என்னும் நூல்கள் வன்னியர் குடியேற்றம்பற்றிக் குறிப்பிடுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலை கி.பி. 436 இல் இக் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது. கிபி. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜசோழன் இலங்கைக்குப் படையெடுத்தபோது அவரின் படையில் வன்னியர் இருந்தனர். வன்னித் தலைவர்கள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப் புக்கள் சோழர்காலம் தொடக்கமே கல்வெட்டுக் களில் வருகின்றன. இதனால் சோழருக்குப் பின்புதான் ஏறக்குறைய 12 ஆம் நூற்றாண்டில் வன்னியர் இலங்கையில் செல்வாக்குப்பெற்ற குறுநில மன்னராக இருந்திருக்கலாம் எனக் கலாநிதி சி. பத்மநாதன் கருதுகிறார் கல் வெட்டுச் சான்றுகள் இல்லாத காரணத்தால் 12 ஆம் நூற்ற"ண்டிற்கு முன்பு வன்னியர் இருக்கவில்லை எனக் கூறமுடியாது.
வன்னிப்பற்றுகளில் கரிக்கட்டு மூலை, முள் ளியவளை, மேற்பற்று, பனங்காமம் ஆகிய நான்கும் தற்போதைய முல்லைத்தீவு மாவட் டத்திலேயே இருந்தன. இவ்வன்னிப் பற்றுக்கள் பெயரளவில் யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இருந்தன ஆனால் க ை முறையில் வன்னியரே முழுமையரீக ஆட்சிபுரிந்தனர். போர்த்துக்கேய
3

Page 33
ரும், ஒல்லாந்தரும் வன்னியைத் தம் ஆணைக்குக் கீழ் கொண்டுவர முனைந்து தோல்விகண்டனர். பிரித்த னியர் 1811 ஆம் ஆண்டிற்குப் யின்னரே வன்னியின் ஆட்சியதிகாரத்தைப் பெறமுடிந்தது.
பனங்காமம் பற்றின் அதிபனான கயிலாய வன் னியன் போர்த்துக்கேயர் ஆட்சிக்கால முடி விலே 14 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருக்கவில்லை அவன் தான் செலுத்த வேண்டிய திறைகளையும் போர்த்துக்கேயருக் குச் செலுத்தவின் லை, ஒல்லாந்த தேசாதிபதி யால் வருடாந்த தர்ப ருேக்கு அழைக்கப்பட்ட போதும் கயி:ல வன்னியன் தொடர்ச்சியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் பிரசன்னமாகவில்லை "" பனங்கா மத்தில குலசேகர வன்னியன், மரியா செம்பாததை என்று அழைக்கப்பட்ட நல்ல நாச்சியார், நல்லமாட பாணன் ஆகியோர் காலத் திற்குக் காலம் ஆட்சி புரிந்தனர். நல்ல நாச்சி யார் ஒல்லாந்தருக்குக் காட்டிய எதிர்ப்பைப் போன்று ஈழத்தின் வேறெப்பகுதியிலும் எதிர்ப் புச் காட்டப்படவில்லை. பனங்காமம் புகழ் பூத்த வன்னி மன்னனின் இராசதானியாக அமைந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் இறுதியிலும் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் வாழ்ந்து அரசோச்சியவன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன், இவனைத் தோற்கடிப்பதற்கு ஆங்கில நிர்வாகம் பலமுறை பெரும்படையெடுப்பை ஏற்படுத்தி யது. இறுதியில் 1803 ஆம் ஆண்டுதான் கற் சிலைமடுவில் பண்டாரவன்னியனைத் தோற் கடிக்க முடிந்தது. இதனைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றை வெள்ளையர் கற்சிலை மடுவில் முட்டுள்ளர், இதனை இன்றும் காணலாம் * 1803 ஒக்டோபர் 31இல் இதையடுத்த இடத் திலேதான் கப்டன் வொன்டிறிபேக் பண்டார வன்னியனைத் தோற்கடித்தான் என்னும் கருத் துள்ள ஆங்கில வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது (HEREABOUTS CAPTAIN VONDR BERG D E FEATED PAN DARA VAWNYA 31 st OCTOBER 18 : 0 ) 18 1 1 ga) o Golut aghao இடம்பெற்ற சண்னையிலே பண்டாரவன்னியன் மரணத்தைத் தழுவிக்கொண்டான்.
கலைகள்
எமது பாரம்பரியக் கலைவடிவங்களில் ஜன ரஞ்சகமாகத் தி சீழ்வது கூத்து எனலாம். எமது பழைய கூத்துக்கள் "நாட்டுக்கூத்து" என்றே அ> ழக்கப்படுகின்றன. பிற்பட்ட காலத்தில் இங்கேவந்து பயிலும் வேறுவகைக் கூத்துகளி லிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இப் டெயர் பெற்றதென்று கொள்ளவேண்டும். இக்கூத்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து பங்குகெடுக்கும் கலைவடிவமாகும். நான்கு மாதந் தொடக்கம் ஆறு மாதம்வரை ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்படும் கூத்துக்கள் சமூக நிகச்சிழ்யாகவே திகழ்கின்றன
4.

முல்லைத்தீவில் கோவலன் கூத்து, நொண்டி நாடகம், குசலவன் நாடகம். ஆட்டுவணிகன் கூத்து முதலிய பல கூத்துகள் இருந்தன. ஏனைய கூத்துக்கள் அருகிப்போக கோவலன் கூத்து மட்டுமே தற்போது ஆடப்பட்டு வருகின் AD5. இதன் கதையமைப்பு ஆட்டமுறை, உடையலங்காரம் என்பவற்றைப் பார்க்கும் போது வடமோடி, தென்மோடி என்னும் பாகு பாட்டில் அடங்காத தனிமோடியாகவே இது திகழ்வதால் "முல்லை மோடிக் கூத்து" என்றே அழைக்கப்படுகின்றது, சிலப்பதிகாரக் கதைக் கும் கேரி வலன் சுத்துக் கதைக்கும் குறிப்பிடத் தக்க வேறுபாடுண்டு. சிலப்பதிகாரத்தில் மானி டப்பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வநிலையை அடைகிறாள். கோவலன் கூத்துக் கதை வெற்றி வேற்புலவர் பாடிய கோவலானிகர் கதையை ஆதாரமாகக் கொண்டது. இதில் உமாதேவியாரே மானிடப் பெண்ணாக அவதரிக்கிறார் இக்கூத்தில் கரப்பு உடுப்பும் பாரமான கிரீடங்களும் தரிக்கப்படும். நுணுக்கமான ஆட்ட முறைகளை உடையதாக மட்டக்களப்பு, மன்னார்க் கூத்துக்களைவிட வேறுபட்ட முறையில் அமைந்திருக்கிறது. முல்லைமோடிக் சுத்துப் பாணியில் வேறு வர லாற்று கதைகளும் சமீபகாலத்தில் அமைக்கப் பட்டுவ தகின்றன. இவற்றுள் அரியான்பொய்கை செல்லத்துரை அவர்களின் "வேழம்பகுத்த வீராங்கனை" முல்லைமணியின் 'Lussar Litr வன்னியன் கூத்து" என்பவை குறிப்பிடத் தக்கவயைாகும்.
காத்தவராயன் என்னும் சிந்துநடைக்கூத்து முல்லை மாவட்டத்தின் பலபாகங்களிலும் ஆடப் பட்டு வருகின்றது. பழைய நாட்டுக் கூத்திற் குரிய ஆட்டம் எதுவும் இதில் இல்லை சிறிய துள்ளல் நடை, சிந்துமெட்டில் பாடல்கள் என்பனவே இக்கூத்தின் தனிப் பண்பாகும் திரைகளுடன் கூடிய மேடையிலேயே இக்கூத்து ஆடப்படும். தென்மோடியைப் போலவே பக்கப் பாட்டுக்காரர் பாட்டின் கடைகி அடியையே பாடுவர். இது முத்துமாரி அம்மன் வழிபாட் டுடன் தொடர்புடையது.
மகுடிக்கூத்து என அழைக்கப்படும் இன் னொருவகைக் கூத்தும் முல்லைத்தீவில் உண்டு. ஒரு குழுவினரை இன்னொரு குழுவினர் மந்திர தந்திரங்களால் வெற்றிகொண்ட கதையை இது உள்ளடக்கமாகக் கொண்டது. இக்கூத்திற்கு எழுதப்பட்ட பிரதியோ மேடையமைப்போ கிடையாது. அனுபவம் மிக்க முதியோரின் வழி காட்டலில் இது ஆடப்பட்டு வந்தது. தற்போது, இது அருகி வருகின்றது. இதில் வசனங்கள் சம யேர்சிதமானவை முல்லைத்தீவு மகுடிக்கூத்து முல்லைத்தீவுக்குக் கப்பலில் வியாபாரத்திற்கு வந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இங்குள்ள பிராமணர்களுக்குமிடையே gTÁbull- sa ராற்றை மையமாகக் கொண்டது.

Page 34
பார்சி தியேட்டர் மரபில் வந்த அண்ணாவி மரபு நாடகம் அல்லது இசைநாடகம் முல்லைத் தீவிலும் ஆடப்பட்டுவருகின்றது. ஈழத்தின் நாடக வ்ரலாற்றில் இந்த நாடகவடிவம் மிக முக்கியமானது பிரித்தானிய ஆட்சியின் கலைப் பெறு பேறுகளில் ஒன்றாக இது அமைவ்தாகப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கூறு கின்றார்கள். தென்னிந்தியாவிலுள்ள தஞ்சா வூரைச் சேர்ந்த ஹரிஹர ஐயர் அவ்ர்களே முல்லை மாவட்டத்தின் அண்ணாவிமரபு நாட கத்திற்கு வித்திட்டவர் எனலாம் இவ்ர் 1894 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளையில் வசித்து இசைநாடகங்களை யும், கர்நாடக இசைசையும், வாத்திய இசையை யும் பயிற்றினார். இவ்ரின் சீடர்கள் புகழ் பெற்ற நடிகர்களாகவும், இசைவிற்பன்னராக வும், அண்ணாவியார்களாகவும் திகழ்ந்து கலைப் பணியாற்றினர். இவர்களில் அண்ணாவியார் சூ. பொன்னையா அவ்ர்கள் விதந்து கூறத் தக்கவ்ர். அல்லி அர்ச்சுனா, அபிமன்னன் சுந்தரி, பவளக்கொடி, மர்ர்க்கண்டேயர், சம்பூர்ண ராமாயணம், அரிச்சந்திரா மயானகாண்டம், சீதாகல்யாணம், வள்ளிதிருமணம், சுபத்திரா கல்யாணம், சத்தியவ்ான் சாவித்திரி, உருக்கு மாங்கதன், கிருஷ்ணலீலா முதலானவை முல்லை மாவட்டத்தில் மேடையேற்றப்பட்டுள்ளன.
அண்ணாவி மரபு நாடகங்களையடுத்து டிறாமா முறையில் அமைந்த தற்கால மேடை நாடகங்கள் இப்பகுதிக் கலைஞர்களால் நடிக்கப் பட்டுவந்துள்ளன. பால்ய கான சபா, முள்ளிய வளை இயல் இசை நாடகக் கலாமன்றம், பாரதி இலக்கியTமன்றம், வளர்மதி மன்றம் முதலியன இத்தகைய நாடகங்கள் பலவற்றை மேடையேற்றி வந்துள்ளன. இவற்றில் இராஜ ராஜ சோழன், கணவனே கண்கண்ட தெய்வம், சேரன் செங்குட்டுவன், பண்டாரவன்னியன், சேற்றில் மலர்ந்த செந்தாமரை, வசந்த மோகனன், கண்ணகி, அவனுக்கென்ன தூங்கி விட்டான், தேரோட்டி மகன், பாஞ்சாலி சபதம் முதலானவை குறிப்பிடத்தக்கவை.
எமது பாரம்பரியக் கலைவடிவங்களில் நாட்டார் இசை முக்கிய இடத்தைப் பெறுகின் றது. இலங்சைத் தமிழர்களுக்கென ஓர் இசை வடிவம் உண்டென்றால் அது நாட்டார் இசை யாகத்தான் இருக்க முடியும். முல்லை மா வட்டத்தில் நாட்டார் பாடல்களிலும், கூத்துக் களிலும் பயின்று வரும் இசை தனித்தன்மை வாய்ந்ததாகும். கோவலன் கூத்து, குசலவன் கூத்து, காத்தவராயன் நாடகம் ஆகியவற்றில் இடம்பெறும் இசை விகற்பங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவை தூசுபடிந்து காணப்படுகின் றன. நாட்டார் இசை பாமர மக்களின் இசை யாக இருப்பதால் இசை நிபுணர்கள் இதில் சுருதி அசுத்தங்கள் இருப்பதாகக் கருதுகின்றனர். இவர்கள் நாட்டார் இசையைச் ஸ்வரப்படுத்தித் தரலாம். எந்த இசையிலும் புகக்கூடாத அபசுரங்களையும் தப்புத்தாளங்களையும் தவிர்ப்

பதற்கு உதவ்லாம். ஆனால் நாட்டார் இசை யின் தனித்தன்மையைப் பேணி அதற்கு அழுத் தம் தரும்வகையிர் இந்த இசைப்பணி இருத்தல் வேண்டும்.
இலக்கியம்
முல்லை மாவட்டம் இலக்கியவளம் மிகுந்த ஒரு பிரதேசமாகும். காப்பியம், பிரபந்தம், நாட்டார் பாடல்கள், நாவல் சிறுகதை, கவிதை நாடகம் இசைப்பாடல்கள் எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களுக்கும் முல்லை மாவட்டம் தனது பங்களிப்பினைச் செய்துள்ளது. *சிலம்பு கூறல்" என்னும் கோவலனார் கதை முல்லைத்தீவுப் பிரதேசத்திலுள்ள காப்பிய மாகும். கோவலன் கண்ணகி கதையைக் கூறும் இக்காப்பியம் சிலப்பதிகாரக் கதையிலிருந்து சற்று விலகிச் செல்கிறது. மிகவும் விரிவான முறையில் அமைந்துள்ளது. கோவலன் சற்று விலகிச் செல்கிறது. மிகவும் விரிவான முறை யில் அமைந்துள்ளது. கோவலன் கண்ணகி பிறப்பு, கண்ணகிக்குச் சிலம்பு செய்வதற்காக மீகாமனை நாகதீபம் அனுப்புதல், வெடியரசன் போர், வீர நாரயணன் போர், விளங்குதேவன் போர் ஆகியன விரிவான முறையில் சித்திரிக்கப் படுகின்றன. கண்ணகை அம்மன் மதுரையை எரித்தபின்னர் இலங்கையிலுள்ள வற்றாப் பளையில் கோயில் கொள்ளுதல் போன்ற பல நிகழ்ச்சிகள் இக்காப்பியத்தில் இடம் பெறு கின்றன. வற்றாப்பளைப் பொங்கல் நடை பெறும் காலத்தில் இக்காப்பியம் முள்ளிய வளைக் காட்டு விநாயகர் ஆலயத்திலும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திலும் படிக்கப்படுகின்றது. இக்காப்பியம் இப்பொழு தும் ஏட்டுப்பிரதியாகவே இருக்கிறது.
முல்லை மாவட்றத்தில் தோன்றியதாகக் *கதிரையப்பர் பள்ளு’ என்னும் "கதிரைமலைப் பள்ளு" என்னும் பிரவந்தம் கருதப்படுகின்றது.
சுந்தமேவு கார் முகத்தோனே
கருணையாகிய சங்கரி மைந்தா முன்பு போலெனை அன்புவைத்தாலும் முள்ளியவளை மூத்த நயிந்தை
என்னும் கடவுள் வணக்கப்பாடல் முள்ளிய வளைக் காட்டு விநாயகரைக் குறிப்பிடுவதி லிருந்து முள்ளியவலையைச் சேர்ந்த புலவர் ஒருவரே இப் பிரபந்தத்தைப் பாடியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.
பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்னும் இரு இலக்கியங்களும் இங்குண்டு. இவை பள்ளு இலக்கியங்களுக்குரிய உறுப்புக்களை உடையவை
5

Page 35
அல்ல இவ்ற்றில் பண்ணையார், பள்ளன், பள்ளி கள் என்னும், வ்ழக்கமான பாத்திரங்கள் இடம் பெறவில்லை. பன்றிகளும், குருவிகளுமே பாத் திரங்களாக அம்ைகின்றன. சந்தச் சுவ்ையும் இலக்கியச் சுவ்ையும் மலியும் இனிய பாடல்கள் இவ்ற்றில் உள்ளன. அரிவிவெட்டின் போது கதிரையப்பர் பள்ளிலிருந்தும் பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்பவற்றிலிருந்தும் பாடல்கள் படிக்கப்படுகின்றன. இவற்றைவிட முறி கண்டி யான் சிந்து, முருகையன் சிந்து, வழன்மார் சிந்து, அண்ணமார் சிந்து, அம்மன் சிந்து, ஐயனார் சிந்து குளக்கோட்ன் சிந்து முதலிய பாடல்களும் அரிவி வெட்டுப் பாடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன்.
'வேலப்பணிக்கன் பெண் சாதி அரியாத்தை மேல் ஒப்பாரி" என்னும் நூலும் முல்லை மாவட்டத்தில் பிரசித்தமானது. மதயானையை அடக்கிப் பிடித்த அரியாத்தையின் வீரக் கதையை இந்த ஒப்பாரிப்பாடல் கூறுகின்றது. இக்கதையை அரியான்பொய்கை அவர்கள் "வேழம்படுத்த வீராங்கனை" என்னும் நாட்டுக் கூத்தாக இயற்றியுள்ளார். அபால மனோகரனி நாவல் ஒன்றில் உட்கதையாகவும் இக்கதை இடம் பெறுகின்றது. இந்த வீர வனிதையின் கதையை "அவளும் தோற்றுவிட்டாள்" என்னும் சிறுகதையாக 'முல்லைமணி" எழுதியுள்ளார். சி. தெய்வேந்திரம் என்பவர் "மதயானையை வென்ற மாதரசி' என்னும் நாடகத்தைப் பல முறை மேடையேற்றியுள்ளார்.
நவீன இலக்கியத்துறையிலும் முல்லை மா வட்டம் தன் பங்களிப்பினை ஆற்றியுள்ளது. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் இலக்கிய விமர்சனம் ஆகிய பல்வேறு துறைகளில் இம் மாவட்ட எழுத்தாளர்கள் சிலரும் முல்லை மாவட்டத்தைப் பகைப்புலமாகக் கொண்ட படைப்புக்களைத் கந்துள்ளனர். இம்மாவட்டத் தின் நாவல் இலக்கிய முன்ணேடியாகத் திகழ்ந் தவர் முல்லைத்தீவு த. கைலாகபிள்ளை அவர் களாகும் இவர் எழுதிய 'இன்பவதி என்னும் நாவல் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் நடத்திய கலாநிதி சஞ்சிகை யில் முதல் நான்கு இதழ்களிலும் வெளியாகியது. ஆனால் கதை முற்றுப் பெறவில்லை. இன்பவதி யின் கதையம்சம் காதலையும் குடும்பச் சொத் துடைமை தொடர்பான பிரச்சினைகளையும் கொண்டது. இவர் கையில் மண்வாசனை என்னும் எண்ணக்கரு 1960 இற்குப் பின்பே பிரபலமடைந்தது என்பர். இருபதாம் நூற் றான்டின் ஆரம்பத்திலேயே முல்மைத்தீவு மண்ணின் வாழ்க்கைப்பின்னணியைப் பகைப்புல மாக்க கொண்ட இன்பவதி என்னும் எழுதப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கதை 1902 இலேயே எழுதப்பட்டதாகத் தெரியவருகின்றது. எழுத்தாளர்களான அ. பாலமனோகரன், வி. கே இரத்தினசபாபதி (மணிவாணன்), முல்லை மணி, பே சுப்பிரமணிபம், முல்லையூரான், க. மதுபாலசிங்கம் ஆகியோர் நாவல்களை வெளியிட்டுள்ளனர். கன்னிமைகழியாத முல்லை மண்ணின் வாழ்க்கை முறையையும் பிரச்சினை
6

களையும் அ. பாலமனோகரனின் "நிலக்கிளி ' துல்லியமாகச் சித்தரிக்கின்றது. தென்னிந்தி யாவைச் சேர்ந்த சோமு புத்தக நிலையத் தாரால் வெளியிடப்பட்ட "மல்லிகைவனம்” என்னும் முல்லைமணியின் நாவல் இரண்டா வது உலகமகா யுத்தகாலத்தில் வன்னிக் கிராம மக்களின் வாழ்கையில் ஏற்பட்ட தாக்கத்தினை யும், வாழ்க்கைப் பிரச்சினைகளையும் காட்டு கின்றது. பாலமனோகரனின் "நிலக்கிளி பெற்ற வெற்றியை அவரது ஏனைய நாவல்களான குமாரபுரம், கனவுகள் கலைந்தபோது, நந்தா வதி என்பன பெறவில்லையென்றே கூறவேண் டும். வன்னிப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளைப் படம்பிடித்துக்காட்டும் ஆற்றல் இவரிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மது பாலனின் 'விதவையின் வாழ்வு விதவைப் பெண் ஒருத்தியின் அவலத்தைக் காட்டுகின்றது கதைமாந்தர் வாழும் பிரதேசம் நாவலில் இடம் பெறவில்லை. மணிவாணனின் யுகசந்தி, காற் றில் மிதக்கும் சருகுகள், முல்லையூரானின் குங்குமம் என்பன குறிப்பிடக்கூடிய முக்கியத் துவமுடைய நாவல்களாகும்.
முல்லைமாவட்டச் சிறுகதை எழுத்தாளர் கள் அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் பலவற்றை எழுதி யுளளனர் மணிவாணன், முல்லைமணி, அ. பாலமனோகரன், நா. சுப்பிரமணியன், மன லாறு விஜயன், முல்லைக்கோணேஸ் முதலா னோர் பல சிறுகதைகளை எழுதியுள்ளனர். அ பாலமனோகரன் "தீபதோரணங்கள்” என் னும் தலைப்பிலும், முல்லைமணி 'அரசிகள் அழுவதில்லை" என்னும் தலைப்பிலும், முல்லை கோணேஸ் "நாளை உன் தேசம்" என்னும் தலைப்பிலும் சிறுகதைத் தொகுதிகளை வெளி யிட்டுள்ளனர். ஏனைய எழுத்தாளர்களின் சிறு கதைகள் பத்திரிகை நறுக்குகளாகவே இருக் கின்றன.
நாடகப்பிரதிகள் சிலவும் நூலுருப்பெற்றிருக் கின்றன. நாடகம் ஒரு அரங்கக்கலை. நாடகப் பிரதிகள் சிருஷ்டிகர்த்தாவின் மேதாவிலாசத் தினால் இலக்கிய அந்தஸ்தை அடைகின்றன. முல்லை மாவட்ட எழுத்தாளர்களால் எழுதப் பட்ட நாடகங்களில் நூலுருப்பெற்றவை முல்லை மணியின் பண்டார வன்னியன், அரியான் பொய் கையின் வேழம்படுத்த வீராங்கனை என்னும் இரண்டுமாகும். இரண்டுமே வரலாற்றுக் கதைகளாகும்.
மீ. மிஸ்கின் புலவரின் "கலிகால அலங்கோ லம்" கவிஞர் முருசசூரியனின் வன்னிபம் (தட்டச்சுப்பிரதி), முல்லையூரானின் என் சித்தப்பா", போர்க்காற்று சிவனேசன் வே. கந்தையாவின் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பக்திப்பாடல்கள், சிவனேசன் பாடல்கள் என்ப வை நூல் வடிவம் பெற்ற கவிதைத் தொகுதி களாகும். இவர்களும் வேறுபல கவிஞர்களும் அவ்வப்போது விழாக்களில் இடம்பெற்ற கவி யரங்குகளில் தோன்றிக் காத்திரமான கவிதை களை அரங்கேற்றியுள்ளனர்.

Page 36
இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளிலும் முல்லை மாவட்டம் தனது பங்களிப்பைச் செய்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கழைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலா நிதி நா. சுப்பிரமணியன் சமகால இலக்கியங் கள் பற்றிப் பலவிமர்சனக் கட்டுரைகளைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள் 6frnt f. "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்" என்பது இவரது இலக்கிய வரலாறு, விமர்சனம்
அடிக
1 . g. s. LonTri šis GTG) முல்லை மாவட் திய தமிழ் ஆர
2. கே. தர்மலிங்கம் " " முல்லைத்தீவு ! நோக்கு-வன்ன
3. க. தர்மலிங்கம் முல்லை மாவட் பண்டாரவன்னி
4. விவசாயச் செயற்படுதிட்டம் : முல்லைத்தி
5. க. தர்மலிங்கம் (p. 65.
6. C. S. Na va ratnam : Van ni and the
7. கலைஞர்திலகம் வே. சு. : குமாரபுரம் சித்
கண்ணகையம்ம
8. முல்லைமணி புகழ்பூத்த வன் வே. சுப்பிரமணியம் விழாமலர் ( விருத்திச் சபை
9. சி. பத்மநாதன் வன்னியர், பேர 10. சி. பத்மநாதன் : அடங்காப்பற்று வவுனியா மர்வ
11. Thomas Van Rhee Dutch Governor - Ins Council of Ind 12. C. S. Navaratnam ; Vanni and the 13. கா. சிவத்தம்பி காரை சுந்தரம் முன்னுரை ய
14. இ. முருகையன் எமது கூத்து ந தர வேண்டும் -
15. நா. சுப்பிரமணியன், வன்னிப்பிரதேச கலாநிதி ی பண்டார வன்னி
16. மு. கு. ஈழத்துத் தமிழ்
கழகம் யாழ்ப்பா

தொடர்பான நூலாகும். முல்லைமணி வே. சுப்பிரமணிபம் ஈழத்து நூல்கள் பலவற்றுக்கு ஆய்வுரை செய்துள்ளார்.
முல்லை மாவட்டம் பற்றி முழுமையாக ஆராய முனைவோருக்கு உந்துவிசையாக இக் கட்டுரை அமையலாம், மிகவும் சுருக்கமான முறையிலேயே சில தகவல்களையும், கருத்துக் களையும் முன்வைத்துள்ளேன் விரிவான ஆாரய் ச்சி இத் துறையில் வேண்டப்படுகின்றது.
குறிப்பு
டச் சரித்திரகலைச்சாரப் பணிகள் - வன்னிப் பிராத் ாய்ச்சி மகாநாட்டு மலர் 1983.
மாவட்டப் பொருளியல் வாய்ப்புகள் ஒரு அபிவிருத்தி ப்பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர் 1983,
ட விவசாய வளமும் அபிவிருத்தியும் ஒரு நோக்கு யன் நினைவு விழா மலர் ஒட்டுசுட்டான் 1989,
வு மாவட்டம் கச்சேரி, முல்லைத்தீவு 1993/94.
Vanniyas. 1960.
திரவேலாயுதர் ஆலயம் - வற்றாப்பளைக் ன் கருணை மலர் - கோவிற்பரிபாலன சபை 1978,
னி மண்ணின் கர்வலர்கள் - பண்டாரவன்னியன் கே. சி. லோகேஸ்வன் வவுனியரி மாவட்ட அபி
வெளியீடு 1982,
"ாதன்ை 1970.
வன்னிமைகள் - பண்டாரவன்னியன் விழாமலர் ட்ட அபிவிருத்திச் சபை வெளியீடு 1982.
truction from the Governer General and a to the Governor of Ceylon 1656-1665.
Vanniyas.
பிள்ளையின் ஈழத்து இசை நாடக வரலாறு ாழ். இலக்கியவட்டம், யாழ்ப்பாணம் 1990.
ாட்டிசையின் தனித்தன்மையைப் பேணி அமுத்தம் கட்டுரை வீரகேசரி 1982 .
த்தில் நவீன தமிழ் இலக்கியம் சுருக்க அறிமுகம் பன் நினைவு விழா மலர், ஒட்டுசுட்டான் 1989.
நாவல் இலக்கியம் - முத்தமிழ்வெளியீட்டுக் ணம் 1978,

Page 37
எமது வாழ்த்துக்கள்
O O
A. K. S. கொம்யூனிகேசன்
கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியா. தொ. பே: 024-22156
எமது நல்வாழ்த்துக்கள்
ஞானம்ஸ் கபே
கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியா.
தொ. பே: 024.220 83

எமது வாழ்த்துக்கள்
6)
கிருஷ்ணபவான்
ஹோட்டல்
கடை வீதி, வவுனியா
எமது நல்வாழ்த்துக்கள்
翠
குளோப் ரேடர்ஸ்
குளோப் பில்டிங்,
19, கடை வீதி,
வவுனியா.
தெரி. பே: 024-22345

Page 38
DIT GÖIlific
இலங்கைத் தீவு அளவில் சிறியது; அழகில் பெரியது. உலகிலிருந்து பல்வேறுபட்ட மக்களும் வருகைதந்து ஆண்டுதோறும் இலங்காதேவியின் அழகை இரசித்துச்செல்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இலங்கை, கொழும்பு மாநகரைத் தலைநகராகக்கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலை யினைத் தன்னகத்தே கொண்டு தனிப்புகழோடு விளங்குகிறது.
இத்தகைய இலங்கை புவியியல் ரீதியின் பிரிக்கப்படும்போது மிக வரண்ட பிரதேசங் களான மன்னார், அம்பாந்தோட்டை ஆகிய வற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு "மன்னார்' என்பது குறிப்பிடத் தக்க மாண்புகள் மிக்க ஓரிடமாகும். மன்னார் என்பதே காரணப்பெயராகக் கருதப்படுகின் றது. இதனது வரலாறு, கலாச்சாரம், பண் பாடு, கல்வி என்பது சிறப்பாக நோக்குதற் குடையனவாகும்.
மன்னார்ப்பட்டினம் கடலால் சூழப்பட்ட ஓர் தீவாகும். இது இலங்கையின் பல பாகம் களுக்கும் தொடர்புகொள்வதற்கு ஒரேயொரு பாதையே அமைந்துள்ளது. இங்கு வாழ்வோர் மீன்பிடி, வியாபாரம் முதலானவற்றையே முக்கிய தொழில்களாகக்கொண்டவராவர். இது தவிர்ந்த ஏனைய மன்னார்ப் பிரதேச பெருநிலப் பரப்பானது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
வரலாறு என்று நோக்கும்போது மன்னார் மிக்க சிறப்புடன் ஆரம்ப காலத்தே விளங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் எனத் தற்போது அழைக்கப்படும் பிரதேசம் முழுவதும் முன்னர் மாதோட்டம் என்றே அழைக்கப்பெற்றிருந்தது. மாதோட்டத் தினது தலைநகர் என்று கூறும்படியாக மாந்தை அமைந்திருந்தது.
‘நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதனை கொணர்ந்த பாடுயர் நன்னகர்" என அகநானூறு என்னும் நூலும்,

மன்னார்
"புன்னாகச் சோலை புனற்றெங்குகுழ் மாந்தை "' என பல்லவ்காலத்து நூலான முத்தொள்ளாயிரமும் கூறுவதிலிருந்து (மாந்தை என்ற பெயர் குறிப்பிடப்படுவதிலிருந்து) மா தோட்டத்தின் தலைநகராக மாந்தை இருத்தது என்று கூறலாம்.
கி. மு. 6ம் நூற்றாண்டில் கலிங்கநாட்டு அரச குமாரனாகிய விசயன், தனது நண்பர் களுடன் இந்த மாதோட்டத்துறைமுகத்தி நூடாக இலங்கையை வந்து அடைந்தான் எனவும் அப்போது இத்துறைமுகம் 'மகா தித் தா" என்ப்பெயர்கொண்டு விளங்கியது எனவும் மகாவம்சம் கூறுகிறது. 'மகாதித்தா? என்றால் பெரிய துறைமுகம் அல்லது பெரிய துறை எனப்பொருள்வரும். எனவே மாதோட்ட நகரமானது பெரிய கப்பல் துறைமுகமாகவும், பெரிய கடல் வாணியத் தளமாகவும் விளங்கியது என்பது புலனாகிறது. ஆரம்பத்தில் மா சந்தை (பெரிய சந்தை) என இருந்து பின்னர் அது மருவி "மாந்தை' என வந்தது என்பர்.
பிற நாட்டிலிருந்து இங்கு வந்துசென்ற யாத்திரிகர் குறிப்புக்களின்படி இங்கு வெளிச்ச வசதிகொண்ட காந்தக் கோட்டை இருந்ததா கவும் அது கடலில் போகும் கப்பல்களைத் தன்னகத்தே கவர்த்திழுக்கும் சக்தி கொண்ட தாக இருந்ததாகவும் அறிய முடிகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் வங்கமலி கின்ற கடல் . * எனக்கூறியதும், பூமியை விருத்தி செய்கின்ற கடல் என்ற கருத்தின்படி 'வையம் மலிகின்ற கடல்" என்றதுவும், தேனை யுண்டு வண்டுகள் சுற்றித்திரிகின்ற சோலை சூழ்ந்து மாதோட்டம் (மட்டுண்டு வண்டாலும் பொழின் மாதோட்ட நன்னகரிற் ') என உரைப்பதுவும் "மாங்கனிகள் தூங்குகின்ற சோலை சூழ்ந்த மாதோட்டம் என்பதுவும் இங்கு நோக்குதற்குரியன. .. X
மேலும் திருஞான சம்பந்தரது கூற்றுக்களும் மாந்தையின் பெருமையினை எடுத்துரைப்பன வாகவே காணப்படுகின்றன. சம்பந்தருடைய பாடல்களிலே மாதோட்டம் வாழைச்சோலை கள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இங்கே மந்திகள் மகிழ்ச்சிகொண்டு திரிகின்றனவாம். அத்துடன் இங்கே ஒளிபொருந்திய முத்துக் களும், மாணிக்கமும் செறிந்து காணப்படுகின் றன.

Page 39
மேற்கூறிய சம்பந்தரது மாந்தை நகர் பற்றிய கருத்து மன்னாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ସ୍ଥି தகைய சிறப்புக்குரிய மாந்தையினைத் தன்ன கத்தே கொண்ட மன்னார் கி. பி. 15ம் நூற் றாண்டுவரை ஒருவழிப் பாதை மூலமே இலங் கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
இராமாயண காலத்திலும் மன்னார் முக்கி யத்துவமுடையகோர் இடமாகத் திகழ்ந்துள் ளது. இராமர் இராவணனால் சிறைவைக்கப் பட்டிருந்த சீதையை மீட்பதற்கு இலங்கை வந்து போர் செய்ய வேண்டியிருந்தது. இதற் குத் தென் இந்தியாவிலிருந்து வானரச்சேனை கள் இராமருக்குத் தலைமன்னார் வரை பாலம் அமைத்துக் கொடுத்தாகக் கூறப்படுகின்றது. இதுவே இராமரணை எனப்படுகிறது.
மேலும் இராவண இராம யுத்தத்தின் போது அனுமான் மூலிகைகள் நிறைந்த மலை யினை இந்தியாவிலிருந்து மன்னார் வழியாகக் கொண்டுசென்றதாகவும், அவ்வாறு செல்லும் போது தற்போது 'தள்ளாடி” என அழைக்கப் படுமிடத்தில் மலையின் பாரம் தாங்கமுடியாது கள்ளாடினார் என்றும் கூறப்படுகின்றது. இதனால்தான் கள்ளாடி என்ற பெயர் தோன் றியது. இங்கு இப்போதுகூட மருத்துவ மூலிகை கள் காணப்படுவதாகக் கூறுவர்.
அடுக்த மன்னாரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக, தலமாக விளங்குவது திருக் கேதிசுவரமாகும். இத்தலம் இராமேசுவரத் திற்கும் முற்பட்டது எனக் கூறப்படுகின்றது. மகாது வட்டா இவ்வாலய மூர்த்தியை வணங்கிய தாசக் கூறப்படுகின்றது. இவர் இராமாயண காலத்துக்கும் முற்பட்டவராதலின் இத்தலமும் இராமாயண காலத்திற்கு முற்பட்ட பழமை யுடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றம்சங்களும் கொண்ட திருக்கேதீசுவரத் தின் தீர்த்தமாகப் பாலாவிக்குளம் காணப்படு படுகின்றது. இங்கு முன்பு பாலாவி எனும் ஆறு ஒடியதாகவும் மன்னாரில் சிங்கள மன்னன் ஒருவனால் முருங்கன் எனுமிடத்தில் கட்டப் பட்ட கட்டுக்கரைக்குளம் இதன் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டதாகவும் அதன்பின் பாலாவி ஆற்றின் பாய்ச்சல் நின்றதாகவும் கூறப்படுகின்றது. இன்று மன்னாரின் விவசாயம் நடைபெறுவதற்கு இந்த கட்டுக்கரைக்குளம் பேருதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவரின் புகழ்மிக்க தலமாகக் கருதும் மடு மாதா ஆலயமும் இங்குதான் உள்ளது பல்வேறு கிறித்தவ விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடும் பெருமைக்குரியது இத்தலமாகும்.

இதைவிட எருக்கலம்பிட்டியிலுள்ள சம்பாந் துறை” என்பது மன்னாரில் வர்த்தகம் முன் னைய காலங்களில் சிறந்திருந்ததைக் காட்டு கிறது. அதாவது சம்பான் எனப்படும் சீனப் படகுகள் வந்துசென்ற இடம் என்பதால் இது **சம்பான் துறை' என அழைக்கப்படுகின்றது.
மன்னார் பட்டினத்தில் பணங்கட்டுக்கொட்டு என ஒரி இடமுண்டு. இது இங்கு வருகின்ற, இங்கிருந்து செல்கின்ற கப்பல்களுக்குப் பணம் செலுத்தும் இடமாக இருந்ததால் "பணம் கட்டும் கொட்டில்" என இருந்து பின் பனங் கட்டுக்கொட்டில் என மருவி நின்றமை குறிப் பிடத்தக்கது.
'சிவ பூமி" என மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் அழைக்கப்பட்ட இலங்கை போர்த்துக்கீசர் வருகையால் மாற்றங்களுக் குள்ளானது. இதற்கு மன்னார் மாவட்டமும் விதிவிலக்கல்ல. இதன்படி பெரும்பாலான மக் கள் கிறித்தவராயினர் இங்கு போர்த்துக் கேயரது கப்பல்கள் வந்து தங்கிச்செல்வதுண்டு. இதனால் "பேசாலை’ எனும் இடம் வர்த்தக நிலையமாக (கேந்திரமாக) அமைந்து காணப் பட்டது. "பேர்சாலை' என்ற பெயரே பின் 'பேசாலை' என மாற்றத்துக்குள்ளாகி வழங்குகிறது.
"சரிசல்" எனும் இடமும் கிறித்தவர் நெருங்கிவாழும் பகுதியாகும். இங்கிருக்கும் சில கிறித்தவ சமயம் தொடர்பான கட்டடங்கள் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் "பள்ளிமுனை”* என்ற இடத்தில் குடியேறினர். இதனால் இவ் விடத்தில் கிறித்தவம் நன்கு வளரத்தொடங் கியது.
ஒல்லாந்தர் காலத்திலே மன்னார்த்துறை பெரியகடை, சின்னகடை எனப் பிரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தம் காலத் தில் வர்த்தக முக்கியத்துவம் சற்றுக்குறையத் தொடங்கிற்று.
ஆங்கிலேயர் காலத்தில் மன்னார் வர்த்தக முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. கல்விக் கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே காணப் பட்டன. இக்காலத்தில் இங்கு இந்துக்களுடன் கிறித்தவர் முஸ்லீம்கள் அதிகரித்த தொகையில் வாழத் தொடங்கினர்.
இவ்வாறு மூன்று சமயத்தவரும் வாழ்ந்த தால் மூன்று 6ly 3:25 u l m 60T u6öTLIT ig9L-áš கொண்ட பிரதேசமாக மன்னார். மாறியது.

Page 40
இன்று முச்சமயங்களும் தத்தம் பண்பாட் டைப் பேணிக்காப்பதுடன் ஒருவர் பண்பாட்டை மற்றவர் மதித்து நடக்கும் பண்புடனும் நடந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
கலைகளைப் போற்றி வளர்ப்பதிலும் புதுமை படைப்பதிலும் மன்னார் சிறந்து விளங்கியுள்ளது என்பதற்கு நாட்டுக்கூத்து இங்கு முக்கியத்துவம் பெறுதலைக் காட்டல்ாம். இங்கு வாசகப்பா என்ற வாசிப்பு முறையிலான நாட்டுக்கூத்து முக்கியத்துவம் பெற்றது, ஞான சவுந்தரி முதலான நாட்டுக்கூத்துக்கள் பதிப்பில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது இக் கூத்துக் கலையில் முருங்கனைச் சேர்ந்த 'குழந்தை", வங்காவையைச் சேர்ந்த மர்க்கியஸ் லெம்பேட் குறிப்பிடத்தக்கேர்ராவர். மன்னாரில் ஆரம்பத் தில் கூத்துக்கள் சைவமதத்தைச் சார்ந்த கதைகளைக்கொண்டு ஆக்கப்பட்டு பின் கிரிஸ்
உசாத்துணை நூல்கள் / தகவல்கள் :-
எவ், சி. பங்கராஸ் பி. ஏ. (லண்ட மன் / புனித சவேரியார் ஆண்கள்
. இலங்கை திருக்கேதீச்சுரர் கோவி
iர். ஈழத்து சைவ ஆலயங்கள்:
i, திருக்கேதிஸ்வர திருத்தல வ்ரலா
iv. மன்னார் இடப்பிரதேச நாட்டுக்க
கள் ஆய்வுக்கட்டுரை),
திருமதி. ஜெயக்குமாரி கந்தவேள், ஆசிரியை மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, மன்னார்,

sail it வருகையால் கித்தவ் கருத்துக்கள் கொண்ட கூத்துக்கள் எழுதப்பட்டன.
சலங்கை கட்டலின்போது காககொடுக்கும் நிகழ்ச்சி ஆலங்கப்பு நடுகின்ற நிகழ்ச்சி மன்னார் *நாட்டுக்கூத்துக்கே சிறப்பானவை. மேலும் ஒய்யாரம், வீசாணம், பொடிநடை, நாலடி எட்டு, குற்றி மிதித்தல் போன்றவை மன்னார் நாட்டுக்கூத்தில் காணப்படும் சிறப்பம்சங்களா (550,
எனவே இவை யாவ்ற்றையும் தொகுத்து நோக்கும்போது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே மன்னார் சிறப்புடைய பிரதேசமாக விளங்கி வந்துள்ளது என்பதும் பல்வேறு வகை யான கலை, கலாசார பண்பாட்டுச் சிறப்பம் சங்களைக் கொண்டு விளங்கியுள்ளது என்பதும் தெளிவு.
ன்) - முன்னார் அதிபர்,
கல்லூரி. அவர்களிடம் பெற்ற தகவல்கள்.
ல் வரலாறு
றும், தேவாரத் திருப்பதிகங்களும்.
உத்து கலைபற்றிய ஆய்வு (பல்கலைக்கழக மாணவர்

Page 41
எமது வாழ்த்துக்கள்
翠
சிவசக்தி பார்மசி கடை வீதி, வவுனியா.
தொ. பே: 024.22330
எமது நல்வாழ்த்துக்கள்
HONDA MOTORS
37, கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியா. தொ. பே: 024-22168

எமது நல்வாழ்த்துக்கள்
x
x
O சிவா பிறதர்ஸ் தொலைத் தொடர்புச் சேவை
கடை வீதி, வவுனியா,
தொலைபேசி: 024-22021
எமது வாழ்த்துக்கள்
ஆர்தன்ஸ்
பசளை, கிருமிநாசினி வர்த்தகம்
கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியா.

Page 42
வளங்கொழிக்கு sijG
64 х
P"டுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை” எனத் தமிழ் நாட்டில் போற்றப்படுவது மதுரை மாவட்டம். "சோழ நாடு சோறுடைத்து' எனப் போற்றப்படுவது தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழ நாடு. ஈழத்திலும், தமிழ்ப்பகுதிகளில் கிளி நொச்சி மாவட்டம் இத்தகையதொரு சிறப்பைப் பெற்றிருக்கின்றது. மதுரைக்குப் பெருமை சேர்ப் பது மதுரை மீனாட்சி அம்மன் (அங்கயற் கண்ணி), தஞ்சைக்குத் தன்னிகரில்லா புகழைக் கொடுப்பது தஞ்சை பிரகதீசுதரர் கோவில், கிளிநொச்சிக்குப் பெருமை சேர்ப்பது இரணை மடுக் குளத்தில் இருக்கும் கனகாம்பிகை அம்மனும் கிளிநொச்சி முருகனும், அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந் தோரிக்கும் தென்னிலங்கையிலிருந்து வடக்கு தோக்கி நகர்ந்தோர்க்கும் வரவேற்று வாழ்வழிக் கிறது கிளிநொச்சி மாவட்டம்.
உ.அ.அ. பிரிவு குடும்ப Dé எண்ணிக்கை தெ
கரைச்சி 22266 கண்டாவளை 5991 . 2
696 3999 பூநகரி 323 2
35487 l
2. காலநிலை:
இம்மாவட்டம் இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுச் சராசரி வெப்பநிலை 29 செ. ஆகும். சராசரி மம்ைவீழ்ச்சி 1100 மி.மீ. மழை செப்ரெம்பர்சனவ்ரித் திங்களில் அதிக அளவாக அமைந் துள்ளது. இம்மழை வீழ்ச்சியாலேயே ஈண்டுள்ள பெரிய குளங்கள் நிரம்பி வழிகின்றன.

ம் கிளிநொச்சிப் தசம்
8yxtEKB திரு. வே. பரமநாதபிள்ளை 二 செயலர், தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி
இம்மாவட்டம் வரலாற்றுத் தொல்வியல் சிறப்புடையது, வளமான மண்ணையுடையது (அடர்ந்த அடவியையுடையது); நிரம்பிய சிற்றாறுகளையும்; வற்றாத வனமுடைய குளங் களையும் தன்னகத்தே கொண்டது; இப்பகுதி பச்சிளைப்பள்ளி (பளை), பூநகரி, கரைச்சி ஆகிய மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. இம்மாவட்டம் வடக்கில் யாழ்ப்பாண மா வட்டத்தையும் மேற்கில் மன்னார் மாவட்டத் தையும் கிழக்கிலும் தெற்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டு வட மாகாணத்தின் இதயமாக இருக்கிறது. இது யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டுத் தனி நிர்வாக மாவட்டமாக அமைக்கப்பெற்றது மாவட்டத் திற்குத் தேவையான இன்றியமையாத திணைக் களங்கள் இதன் தலைநகர் கிளிநொச்சியில் அமைந்துள்ளது. 1871 ஆம் ஆண்டு எடுக்கப் பெற்ற குடிசன மதிப்பீட்டின்படி மக்கள் தொகை 14103. உதவி அரசாங்க அதிபர் பிரிவுப்படி நிலைப்பிரதேசப் பரம்பல் பின்வருமாறு,
க்கள் பரப்பளவு 6apurriro GBégo. rigs Y w பிரிவு
1330 410.96. 42 9958 . . 209.70 16 99.95 167. 70 8 24&6 448.75 19
33 727 237. 45
3. மண்பயன்பாடு:
1981 ஆம் ஆண்டில் பெறிப்பெற்ற புள்ளி விபரப்படி 90% அடவியாக இருந்தது. ஏறக் குறைய 60% நிலப்பரப்பு தற்போது விவசாயத் திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இம் மாவட் டத்தில் நெல் பயிரிடும் நிலப்பரப்பு 24,000 கெக்டேயராகும். இதில் 20,000 கெக்டேயர் நீர்ப்பாசனத்தில் செய்ப்யபடுகின்றது. இவற் றிற்கு மேலதிகமாக 6,000 ச்ெக்டேயர் மானா

Page 43
வாரியாக பயிர்செய்யப்பெறுகிறது மரக்கறி வகைகள் போன்ற தோட்டப் பயிர்கள் 8582 கெக்டேயரில் பயிரிடப்படுகின்றன. LJ ଗd) ଜot', தென்னை வளம் 9414 கெக்டேயரில் உள்ளது.
4. கடல் வளம்:
--
பச்சிளைப்பள்ளிப் பிரதேசம் என்று வழங் கும் பளைப் பிரதேசத்தையும், கரைச்சிப் பிரதேசம் எனக் குறிப்பிடும் கிளிநொச்சிப் பிரதேசத்தையும், யாழ்ப்பாண வாவி பிரிக்கின் றது இம் மாவட்டத்தில் கடல் வளம் நல்லூரி லிருந்து வேரவில் வரையான கடல் பிராந்திய மிாகும். சுண்டிக்குளப் பிரதேசமும் கடல் வளம் உள்ளதாகவுள்ளது. இவற்றுள் நல்லூர், கல் முனை, பூநகரி, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, வலைப்பாடு வேரவில், அனடிக்குளம் ஆகிய ஊ கள் குறிப்பிடத்தக்கன.
5 தொல்லியல் சான்று அமைவிடங்கள்:
ஒரு நாட்டின் வரலாற்றுப் போக்கைத் தீர்மானிப்பதில் அதன் அமைவிடமும் முக்கிய காரணமாக அமைகின்றதெனக் கூறலாம். அத் துடன் பண்டை மக்கள் விட்டுச் சென்ற சான்று களின் அடிப்படையில் அக்கால மக்களது வாழ்க்கைமுறை பற்றியும் அம்மக்களது நாகரிகத் தன்மை பற்றியும் எடுத்தியம்புவ்து தொல்லிய லாகும், அந்த வ்கையில் கிளிநொச்சி மாவட் டத்தின் பூநகரிப் பகுதியில் கண்டுபிடிக்கப் பெற்ற சான்றுகள் மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. 13ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அர சொன்று யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளது. அக் காலத்தில் மிக அருகாமையில் அமைந்த பூநகரிப் பிராந்தியத்தின் பெரும்பகுதி யாழ்ப்பாண மன்னர்களின் நேரடி ஆதிக்கத்திற்கும் சில பகுதி கள் யாழ்ப்பாண மன்னர்களுக்கு திறை செலுத் தும் வன்னிச் சிற்றரசர்களின் ஆதிக்கத்தினுள் ளும் இருந்ததாகத் தெரிகிறது. பூநகரியிலுள்ள வரலாற்றுப் பழைமை வாய்ந்த நாகமுனை (தற்போது பாடநூல்களில் பேய் முனை எனப் படும்) தாகமுனை ஆறு, நாகபடுவான், நாக தேவன் துறை முதலான இடப் பெயர்களை நோக்கும் போது மகாவம்சம் கூறும் நாகதீபம், யாழ்ப்பாணம் பூநகரியுள்ளிட்ட பரந்த பிர தேசத்தைக் குறித்திருக்கலாம் எனக் கருத இட முண்டு என பூனகரி தொல்பொருள் ஆய்வு என்ற நூலை வகுத்த வரலாற்றுத்துறை முதன்மை விரிவுரையாளர் பர மு புட்பரட்ணம் குறிப்பிட்டுள்ளார். பூநகரியிலுள்ள ஈழ ஊரில் காணப்பட்ட புராதன மண்வளையற் கிணறு, மண்ணினாற் செய்யப்பெற்ற அகல் விளக்குகள், வேள், ஈலா, லோமா என்ற வாசகங்கள் கொண்ட மட்பாண்டத் தமிழ் பிரமிச் சாசனம் ‘ழ’ என்ற தமிழ்ப் பிராமி எழுத்து ஆகியன வும் பண்டய தொன்மையைச் சுட்டுகின்றன. தமிழ் நாட்டில் சோழப் பேரசு எழுச்சி பெறுவ
2

தற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூநகரி பிரதேசத்திற்கும் அயல் நாடுசஞக்குமிடையே நெருங்கிய வர்த்தகத் தொடர்பு இருந்ததற்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. பூநகரியில் கிடைத்த முதலாம் இராசராச சோழன் நாணயங்கள், பூநசரியின் குடக்காட் டுப் பகுதியில் உள்ள புராதனக் கட்டிட இடிபாடு கள் பள்ளிக்குடாவில் கிடைத் க உரோம மதுச் சாடியும் அரேபிய மட்பாண்டங்களும் சீன மட்பாண்டங்களும் அயல்நாடுகளுடன் ஏற்படுத் திய தொடர்பை எடுத்துக்காடடுகின்றன.
பூநகரியில் முதலாம் இராச இராச சோழன் நாணயங்களும் பூனகரி புனையர் குடக்காட்டுப் பகுதியில் உள்ள புராதனக் கட்டிட அழிபாடு களும் சோழர் ஆட்சித் தொடர்பைச் சுட்டுகின் றன. அத்துடன் சோழர் ஆட்சியால் பூநகரியில் ஏற்பட்ட வர்த்தகம், அசசியல் குடியேற்றம், பண்பாடு ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தை யும் குறிக்கின்றன. பல்லவ பாண்டிய நாணய மும் எடுக்கப்பெற்றுள்ளன. புத்துமுறிப்பிலும், உருத்திரபுரத்திலும் பழைய இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பெற்றுள்ளன. உருத்திர புரத்தில் கண்டு பிடிக்கப்பெற்ற இலிங்கம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வன்னியபிராந்திய இடப்பெயர்களை ஆராய்ந்த நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் தூயதமிழ் இடப்பெயர்கள் பல அப்பிராந்தியத் தில் இருப்பதாகக் கூறினார். அந்த வகையில் பார்க்கும்போது சோழரின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் பூநகரிப் பிர தேசத்தில் காணப்படுகின்றன அவை நல்லூர், ரூடமுடியாறு, ஆலங்கேணி, செட்டி குறிச்சி, பல்லவராயன், மட்டுவில் நாடு, பாலியாறு, சோழ மண்டலம், ஈழஊர், கோணாவனை சோழிய குலம் குறிப்பிடத்தக்கன. குடியேற்றத் திட்டங்களுக்கு இடப்பட்ட பெயர்களில் தரும புரம், திருவையாறு ஆகியனவும் குறிப்பிடத் தக்கவையாகும். இலங்கையின் சுதந்திரத்திற் காகக் தன்னை அர்ப்பணித்த சேர் பொன் இராமநாதன் அவர்களின் நினைவாக இடப் பெற்ற பெயர் இராமநாதபுரமாகும்.
6. குடியேற்றங்கள்:
கிளிநொச்சிப் பிரதேசத்தில் காணப்படும் சிதைவுற்ற குளங்களும், அணைக்கட்டுகளும், பயிர் செய் நிலங்களும் இடிந்து தகர்ந்த கட்டி டங்களும் நிரம்பிய குடித்தொகை இருந்தமையை இச் சிதைவுகள் சான்று பகர்கின்றன. 13ம் நூற்றாண்டிலே பொன் கொழிக்கும் வளமாக விளங்கிய கிளிநொச்சிப் பிரதேசம் பின்னர் தென்னிந்திய தமிழ் மன்ன்ர்களதும், தென் னிலங்கைச் சிங்கள மன்னர்களதும் போரி நட வடிக்கைகள் காரணமாகிக் கைவிடப்படவேண் டிய அவ்ல நிலைக்குள்ளர்கியது. ஏனெனில் இரு படைகளும் சந்தித்துப் போரிட வேண்டிய களமாக அமைந்தது கிளிநொச்சிப் பிரதேசம். அத்துடன், கொடிய நோய்களும் தாங்கொணா வரட்சியும் வெள்ளப்பெருக்கும் இப் பிரதேசத்

Page 44
திலிருந்து மக்களை கரையோரங்களை நோக்கி நகரச் செய்தது எனவே, இருபதாம் நூற் றாண்டில் முற்பகுதிவரை இப் பிரதேசம் கை விடப்பட்ட பிரதேசமாக இருந்தது.
கிளிநொச்சிப் பிரதேசத்தை மீண்டும், தள்ளா விளையும், தக்காரும் தாழ்விலாச் செல் வரும் கொண்ட பிரதேசமாக்க விழைந்து 1930ம் ஆண்டளவில் வேளாண்மைக் குடியேற்றங்கள் தொடங்கப்பெற்றன. குடியேற்றங்களை ஆதிக் குடியேற்றங்கள், விவசாயக் குடியேற்றங்கள், ஏதிலிகள் குடியேற்றங்சள் என மூன்றாக வகைப் படுத்தலாம். அந்த வகையில் இரணைமடுக் குளத்தை மையமாகக்கொண்டு 1939ம் ஆண்டு முதல் குடியேற்றமாகக் கணேசபுரம் விவசாயக் குடியேற்றம் தொடக்கி வைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து உருத்திரபுரம் வட்டக்கச்சி, இராமநாதபுரம், முரசு மோட்டை, திருவையாறு ஆகிய பாரிய குடியேற்றத்திட்டங்கள் பெரிய இரணமடுக்குளத்தை மையமாகக் கொண்டும் வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், கரியாலை நாகபடுவான்குளம், புதுமுறிப்புக்குளம் ஆகிய பெரியகுளங்களை மையமாகக்கொண்டும் குறித்த விவ்சாயக் குடியேற்றங்கள் நிகழப்பெற்றன.
கல்மடு, கண்டாவளை, புளியம்பொக்கனை, வெலிக்கண்டல், அக்கராயன்குளம் பரந்தன், புத்துமுறிப்பு ஆகியவை மத்திய தர வகுப்புக் குடியேற்றத் திட்டங்களாகும் ->
திருவையாறு, கனகபுரம், பிரமந்தனாறு, முழங்காவில் ஆகியன படித்த வாலிபர் குடி யேற்றத் திட்டங்களாகும். இவ்ை மேட்டு நிலப் பரப்பை அடிப்படையாகக் கொண்டவை.
1977ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத் தின் பின் ஏதிலிக் குடியேற்றங்கள் மலையகத் தமிழர்களால் ஏற்பட்டன. அவர்கள் காடுகளை களனியாக்கி வளம்படுத்தி வளமாக வாழும் இடங்களில் கிருட்ணபுரம், மலையாளபுரம், பாரதிபுரம், உதயநகர், ஆனந்தநகர், செல்வா நகர், விவேகானந்தநகரி, தொண்டமான்நகர், காத்தான்நகர், பெயயுரம், அம்பாள் குளம் குறிப்பிடத்தக்கன. .
ஊர் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஜெயந்தி நகர், குமரபுரம், திருநகர், ஜெயபுரம் ஆகிய ஊர்களில் மக்கள் குடியேற்றப்பட்டனர்.
குளங்களில் இரணைமடுக் குளமே மிகப் பெரியதாகும். இது 8434.2 ஏக்கர் நிலத்தையும் 106500 கனஅடி நீரையும் உள்ளடக்குகின்றது. குணங்களிலிருந்து பெரிய வாய்க்கால் வழியாகப் பாயும் நீர் சலசல எனப் பாய்கிறது. இது மலையகத்தைச் சுற்றிப்பாயும் ஆறுகளின் தன்மையை நினைவூட்டுகின்றது:
7. பொருளாதாரம்
ஒரு நல்ல அரசு அமைய நல்ல சமுதாய அமைப்புத் தேவை, நல்ல சமுதாயம் அமையப்

பொருளாதார அமைவு சீராக இருக்கவேண்டும். நாம் எவ்வளவுதான் பொருளை இரண்டாந்தர இடத்திற்குத் தள்ளினாலும் பொருள் முதலிடத் திற்கு வந்து அமர்ந்துகொள்கிறது. "பொரு ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று திருக்குறள் கூறுகிறது.
அதற்கேற்ப இம் மாவட்டத்தில் பொருளா தாரத்தின் அடிப்படை விவசாயமாகும். இங்கு மொத்த நெற்செய்கைப் பரப்பு 23697 கெக்ரர் ஆகும் பெருங்குளங்களில் நீர் வளம் நிறைத் திருந்தால் சிறுபோக நெற் செய்கைப் பரப்பு 11,170 கெக்ரேராகும் இன்று பத்து ஆண்டு களுக்கு முன்பு இருந்த நெற் செய்கையிலும் பார்க்க 25% மாக உயர்ந்துள்ளது. தங்குதடை யின்றி உள்ளிடுகள் கிடைக்குமாயின் உற்பத்தி வீதம் மேலும் உயர்ந்திருக்கும். விவசாயிகள், மற்றெல்லாரும் தொழுதுண்டு பின் செல்லும் உழுதுண்டு வாழும் வாழ்வை வாழ்வதால்தான். வலுவுள்ள வாழ்விடங்கனைப் பலர் பெற்றுள் Or67.fr.
8. வருமானமும் வேலை வாய்ப்பும்
இம் மாவட்டத்திலுள்ள 35487 குடும்பங் களில் 15700 குடும்பங்கள் உணவு முத்திரை பெறுகின்றனர். உணவு முத்திரைத் தகைமை அடிப்படையில் மாவட்டத்தின் மக்கள் தொகை யில் 33% தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வருமானம் பெறுகின்ற தொகையாளரைப் படம் பிடித்துக் காட்டுவதாகவுள்ளது. பெரும்பாலோரி விவசாயத் தொழிலாளர்களாக இருப்பதால் கூலியாக நாளொன்றுக்கு ரூபா 120/- பெறு வதன் மூலம் அவர்களால் வறுமையின்றி வாழக் கூடியதாக இருக்கின்றது.
இம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை காரணமாக வேலைவாய்ப்பு நிலைமை திருப்தி கரமாக இல்லை. பொருளாதார முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகையில் 80% தினர் விவசாயத் துறையிலும், 6% தினர் மீன்பிடித் துறையிலும், 8% தினர் உற்பத்தித்துறையிலும், அதனோடு தொடர்புடைய ஏனைய துறை களிலும் ஈடுபட்டுள்ளனர்.
9. உற்பத்தி
இம் மாவட்டத்தின் முதன்மைப் பயிர் நெல்லாகும். மிளகாய், மரவள்ளி, வெங்காயம், மரக்கறிவகை உட்பட ஏனைய மேட்டு நிலப் பயிர்கள் 8582 கெக்டேயரிலும், மா, பலா, வாழை, தோடை, எலுமிச்சை உட்பட ஏனைய பழவகைப் பயிர்களும் 743 கெக்டேயரிலும் பயிரிடப்படுகின்றன.
இம் மாவட்டம் மாவட்டத்தின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் யாழ்ப்
பாணக் குடாநாட்டிற்கும் அரிசியை அனுப்பி வைக்கிறது. உருளைக்கிழங்கும் திருவையாறு,

Page 45
  

Page 46
துணையாக இருந்தவற்றுள் விஞ்ஞானக் கல்வி நிலையத்தையும், உயர்கல்வி நிறுவனத்தையும் சுட்டலாம். க. பொ. த. (உ|த) பாடங்களைக் கற்பிப்பதில் இருந்த ஆசிரியர் பற்றாக்குறையை முந்நாள் அரசாங்க அதிபர் திரு க. பொன்னம் பலம் அவர்சளின் முயற்சியால் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி மேம்பாட்டு நிதியம் ஒரளவு நீக்கியுள்ளது. சல்வி மேம்பாட்டுப் பேரவை வாலும் நியமிக்கப்பெற்ற முந்நூறுக்கு மேற் பட்ட ஆசிரியர்கள் மூலம் க. பொ. த . (சாத) ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு நீக்கப்பெற்றுள் ளது.
1995 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கல்விப் டணிப்பாளர் திரு. கமலநாதனின் முயற்சியால் புனித திரேசா பெண்கள் மகா வித்தியாலயம் இந்து மகா வித்தியாலயம், மத்திய மகா வித்தியாலயம் ஆகியன கல்லுரிகளாகத் தரம் உயர்த்தப்பெற்றுள்ளன.
10 2. விவசாயபீடம்
தமிழர்களுக்குத் தனியான பல்கலைக்கழகம் வ்ேண்டும் எனப் போராடிப் பெற்றதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இதன் விவ் சாயபிடம் விவசாய மாவட்டம் எனப் போற்றப் படும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி யில் 1989 ஆம் ஆண்டு அமைக்கப்பெற்றது மிகவும் பொருத்தமானதாகும். பொறியியல் பீடத்தையும் கிளிநொச்சியில் அமைப்பதற்கான நிலப்பரப்பு ஒதுக்கப்பெற்றுள்ளது. வன்னி பெருநிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள விவசாய பீடமானது பட்டதாரிகளை உருவாக்குவதற்கும், பயிர் கால்நடைகளில் விவசாயிகளின் தேவை களையும் பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டதுமான ஆராய்ச்சியினைச் செய்ததற் கும் புதிய கண்டுபிடிப்புக்களை தொழில் நுட்பங்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுச் சென்றும், ஆங்கிலம் பாகவில் ஒல. இங்கு கற்பிக்கப்படும் விவசாய விஞ்ஞானப் பாடங்களைத் தாய்மொழியாகிய தமிழில் கற்பிக்க உரியவர்கள் முன்வரவேண்டும். 'மக்கள் அந்தந்த நாடுக்குரிய உயர்ந்த பண்பு களுடன் விளங்க வேண்டுமாயின் உயர்தரக் கல்வியை மட்டுமன்றி எல்லாக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்கவேண்டும்" என்று தேசபிதா காந்தி உட்பட அறிஞர் பெருமக்கள் வற்புறுத்திய கருத்துக்கள் நோக்கத்தக்கதாகும்.
11. egundu onu6mTñá:SG)
மக்களை மக்களாக மதிக்கச் சொல்லிக் கொடுப்பது சனநாயகம். மக்களை கடவுளாக மதித்து அன்பு செய்யக் கற்றுக் கொடுப்பது சமயம், அந்த வகையில் தமிழினத்தின் வாழ்வு

சமயப் பண்பிலே வளர்ந்து வளம் பெற்றது. அதற்கேற்பக் கிளிநொச்சி மாவட்டத்தில் சைவ சமயமும், கிறிஸ்தவ சமயமும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் அநாதை விடுதிகளில் கிளிநொச்சி கருணா நிலை 2, முரசுமோட்டை நவ்ஜீவனமும், ஜெயந்திநகர் மாணவர் விடுதியும் குறிப்பிடத்தக்கன. சைவ சமய மக்களால் நடத்தப்படும் அநாதை விடுதி களில் ஜெயந்திநகர் குருகுலமும், 7ம் வாய்க் கால் காந்தி விடுதியும் குறிப்பிடத்தக்கன.
சமயத்தால் எழுத்தவை திருமடங்கள், சமயத்துக்காக வாழும் தகுதியுடைன திருமடங் கள். இந்த அடிப்படையில் சமயக் கொள்கை யைப் பேணிக் காத்து மக்களை அருள் நெறியில் ஆற்றுப்படுத்தும் கடமையை மேற்கொள்வதற் காக வடிவேல் சுவாமிகளால் அமைக்கப்பெற்றது ஜெயந்தி நகர் மகாதேவ்ா ஆச்சிரமம். தற்போது தன் அருளாளராகக் காட்சிமளிப்பவர் மகா தேவ கணேசானந்த அடிகள். இந்த மடம் இன்று சன்மார்க்க சாலையாகவும் - தமிழ் வளர்க்கும் பண்ணையாகவும் விள்ங்குகின்றது.
நமது சமயம் வழிபாட்டுக் கலையிலும் வாழ்த்துகின்ற பண்பிலும் சிறந்து விளங்கின் றது. அதனால் வழிபாட்டுக்காக விண்ணை அளந்து காட்டுகின்ற, பல நூற்றுக்கணக்கான கோவில்களை அமைத்தார்கள். இம் மாவட்டத் திலும் அமைக்கப்பெற்ற கோவில்களில் இரணை மடுக்குளம் கனகாம்பிகை அம்மன் பெருங் கோவில், கிளிநொச்சி முருகன் கோவில், முரசு மோட்டை முருகன் கோவில், ஸ்கந்தபுரம் முருகன் கோவில், பன்னங்கண்டியிலும், முழங் காவிலிலும் அமைந்த பிள்ளையார் கோவில்கள், மாவடியிலும், ஜெயந்திநகரிலும், பொறிக் கடவையிலும், பளையிலும், திரியாயிலும் அமைந்த அம்மன் ாோவில்கள், வட்டக்கச்சி சிறிரங்கநாதப் பெருமாள் கோவில், உருத்திர புரம் சிவன் கோவில், புளியம்பொக்கணைச் சிவ நாகதம்பிரான் கோவில் என்பன குறிப்பிடத் தக்கன. புளியம்பொக்கணைச் சிவநாகதம்பிரான் பங்குனி உத்தரத்தில் நடைபெறும் ஒரு நாள் திருவிழாவிற்கு வடமாகாணத்தின் பல பாகங் களிலிருந்தும் மக்கள் வழிபட வருவ்ர். இரணை மடு கனகாம்பிகை அம்மன் கோவில் மூன்று சித்திரத் தேர்கள் சித்திரை முழு நிலவுக்கு முதல் நாள் தேர்த் திருவிழாவில் காட்சி அளிக்கின்றன. இந்தக் கோவில் அறங்காவல் குழுவினர் நல்லதுாய தமிழை அறிவித்தல் களில் நடமாட விடுகின்றனர். தமிழ் வளர்ச்சிக் கும் முன்னின்று உழைக்கின்றனர்.
சைவ சமயத்தை வளர்ப்பதில் கிளிநொச்சி திருநெறிக் கழகம் நல்ல பணியை ஆற்றி வரு கின்றது. 1952 ஆம் ஆண்டு சைவத் தொண்டர்

Page 47
திரு. நல்லதம்பி அகில இலங்கை சேவா சங்கச் செயலர் திரு. சி. க. வேலாயுதபிள்ளை, வைத்திய கலாநிதி குகநாகதாசன், ஆயுள்வேத வைத்தியர் சி. அ பலவாணர் ஆகியோரின்
முயற்சியல் அமைக்கப் பெற்றது. இந்தச் சங்கத்திற்குரிய பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் ட்டப்பட்டதாகும். நீண்ட
வரலாற்றைக் கொண்ட இந்தச் சங்கம் நிரந் தரக் கட்டிடத்தைக் கொண்டிராதது வருந்து வதற்குரியது. இந்தக் கழகத்தினால் ஆண்டு தோறும் சைவ சமயப் பாடப் பரீட்சையும், \பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகின்றன. தற் போது இத்தக் கழகத்தை அதன் செயலர் திருமதி. சோமசேகரம்பிள்ளை நன்கு வளர்த்து வருகின்றார். இம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சைவப் புலவர் வி. குமாரசர்மி அவர்கள் சமயப் பேருரைகள் நிகழ்த்துவதில் முன்னணியில் உள்ளார்.
12. கலை இலக்கிய வளர்ச்சி
ஒரு இனத்தின் தனித்துவத்தைத் தரணி யெங்கும் பரப்புவன கலையும் இலக்கியமும் ஆகும். ஐம்பதுகளின் நடுப்பகுதியில் பல துறை களிலும் விழுமிய விழிப்புணர்வு ஏற்பட்டது. நாடகத்துறை நாடறிந்தளவு நன்கு வ்ளர்ந் திருந்தது. அனேக நாடகங்கள் கோவில் திருவிழாக்களிலேயே மேடையேற்றப்பட்டன. நாடகங்களில் நடித்தும் புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களில் மு. குலசிங்கம், இ. சத்திய மூர்த்தி அ. மரியதாஸ், செல்வந்தி மகாலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பல வில்லுப்பாட்டு திகழ்ச்சிகளை மேடையேற் றிய வில்லிசைக் கலைஞர்களுமாவர். வட்டக் கச்சி வயிரமுத்து அண்ணாவியார் நாட்டுக் கூத்துக்கள் சிலவற்றை மேடையேற்றினார். இதேயிடத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என் பவ்ர் கோலாட்டம், வசந்தன் கூத்து என்ப வ்ற்றைத் தயாரித்தளித்தனர். பாகவதர் நட ராசாவின் முயற்சியில் தொடங்கப் பெற்ற பரந்தன் கலைமகள் நாடகமன்றம், கதாசிரியரும் நடிகருமர்ன என் நடராசாவின் முயற்சியால் 1967 ல் தொடங்கப்பெற்ற கரோகிருட்ண நாடகமன்றம், உருத்திரபுரம் செந்தமிழ்க் கலா மன்றம், திரு. பெ. திருச்செல்வம் அவர்களர்ல் தோற்றிவிக்கப்பெற்ற முத்தமிழ் நவரச நாடக மன்றம், திரு. க. செ. வீரசிங்கத்தினதும் திரு. நா. சோதிநாதனினதும் முயற்சியால் தோற்று விக்கப்பெற்ற இளைய கலைஞர் நாடக மன்ற மும் குறிப்பிடத்தக்கன. முரசுமோட்டை தாமு அவர்களால் மேடையேற்றிய நாடகங்களில் நந்தனார் நாடகம், 1965 ல் நடைபெற்ற சாகித்திய விழாவில் முதலிடம் பெற்றது. இளங்கலைஞர் நாடக மன்றத்தால் மேடை யேற்றப்பெற்ற நாடகங்களுள் ‘கடமையின் காவலன், தாலியைக் கட்டு, வேண்டாம் திரு மணம், நகரம் தந்த பரிசு, யார் குற்றம், சிகிலிக் காவலன் குறிப்பிடத்தக்கன நாடக மன்றங்களில் தொடர்ந்தும் இயங்கிக்கொண்

டிருப்பது இளையகலைஞர் நாடகமன்றமாகும். இவ்ர்களால் மேடையேற்றப்பட்ட சிந்து நடைக் கூத்து, காத்தவராயன் 50 தடவைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ளது.
இசைத்துறையில் பங்கு கொண்டு இசையை வளர்த்தவர்களில் சங்கீத பூசனம் கு. தியாக ராசா, பாகவதர் நடராசா ஆகியோர் குறிப்பி டத்தக்கவர்கள். சங்கீத பூசனம் தியாகராசா பல இசை ஆசிரியர்களை உருவ்ாக்கியுள்ளார்.
1952ல் சி. வி. செபஸ்தியன் என்பவரால் 'தமிழ் ஒலி' என்ற கிழமை இதழும் இதன் பின் "புதுச் செய்தி' என்ற மாலை நாள் இதழ் 1940இலும் வெளியிடப்பட்டன. வன்னிப்பதிப் பாக ‘ஈழநாதம்' நாள் இதழ் கடந்த இரண்டு வருடங்களாக வ்ெளிவருகின்றது. இந்த நாள் இதழ் பல புதிய கவிஞர்களையும் சிறுகதை எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும் உருவாக்கியுள்ளது. ஆண்டுதோறும் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்திப் பரிசில்களை யும் வழங்கிச் சிறந்த பணியாற்றி வருகின்றது.
இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற கவிஞர் களில் கண்டாவளைக் கவிராயர், சந்தக் கவிஞர் நவ பாலகோபால், உருத்திரபுரம் கணேசலிங் கம், பா. வ. ஜெயபாலன், எமில் அலோசியஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நவ. பால கோபால் பல கவிதை அரங்குகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இவரது கவிதைகள் கவிதைச் சுரங்கம் என்ற நூலாக 1976ம் ஆண்டு வெளி யிடப்பெற்றன.
சிறுகதை எழுத்தாளர்களில் தொடர்ந்து தங்கள் கருத தாளம் மிக்க கதைகளை எழுதி வருபவர்களில் வன்னேரிக்குளம் மருத்துவர் செ. முருகானந்தனும், பரந்தன் திருமதி க.தாமரைச் செல்வியும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் 90க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் பல குறுநாவல்களையும் எழுதி உள்ளனர். இருவ ரின் கதைகளும் இலங்கை நாள் இதழ்களிலும் ளிெளிவந்துள்ளன, நூல் வடிவில் வெளிவந்த வைகளில் த மரைச் செல்வியின் 'சுமைகள்'" 'தாகம்' 'வீதியெல்லாம் தோரணங்கள்’ ‘'வேள்வித்தீ’ ‘அவர்கள் தேவர்களின் வாரிசு கள்' ஆகிய நூல்களும், திரு. செ. முருகானந்த னின் 'மீன் குஞ்சுகள்" என்ற நூலும் குறிப்பி டத் தக்கன. தாகம் நாவல் 1993ம் ஆண்டு வெளிவந்த நாவல்களில் சிறந்த நாவ்லாகக் கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பினால் தெரிவு செய்யப்பெற்று ரூபா 10 000/- பரிசு வழங்கப்பெற்றது. "அவர்கள் தேவர்களின் வாரிசுகள் ? கனக செந்திநாதன் நினைவாக குறுநாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது.

Page 48
சித்திரம், ஒவியம் வரைவதில் ஆசிரியர் வரனும், அன்ரனும் குறிப்பிடத்தக்கவர்கள். பல இலக்கிய வட்டங்கள், வாசகர் வட்டங்கள் என் பன அவ்வப்போது தோன்றி நல்ல நற்பணிகளை ஆற்றி மறைந்தன. விஞ்ஞானக் கல்வி நிறுவ னத்தை நிறுவிய திரு. மரியதாசின் முயற்சி யால் பல ஆண்டுகளுக்கு முன் இலக்கிய வட்டம் நிறுவப்பட்டது. போர்காலச் சூழ்நிலையிலும் தலைவர் 'தமிழ் ஐயர்" மகாலிங்கம் அவர்களால் தங்கள் தோறும் முழுநிலாவன்று இலக்கிய உரைகளும், இசை நிகழ்ச்சிகளும் தடத்தப்படு கின்றன.
கடந்த 5 வருடங்களாகக் கலை பண்பாட்டு அவை நற்பணியினை ஆற்றிவருகின்றது. இதன் பொறுப்பாளர் செல்வமாமா, தலைவர் சதா, தனபாலசிங்கம் ஆகியோரின் முயற்சியால் கவிதை நாவன்மைக்குப் பட்டறைகள் நடத்தப் பெற்றுப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன, கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் கவின் கலைக் கல்லூரியில் நடனம், மிருதங்கம், வய லின் இசை கற்பிக்கப்படுகின்றது. ஆண்டுதோ றும் ஆண்டு விழாவன்று பரிசில்கள் வழங்கப்ப்டு கின்றன.
13. தமிழ் வளர்ச்சி
தமிழ் வளர்வதற்குக் காத்து நிற்கின்றது, தமிழர் தாம் வளர வேண்டும். தமிழ் பயன் தரக் காத்து நிற்கின்றது, தமிழர் உளமுவந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் தமிழைக் கூவி அழைக்கின்றது; தமிழர் போதிய ஆர்வம் கொண்டு இசைத்து செவி சாய்க்க வேண்டும் என டாக்டர். மு. வ. "காலந் தோறும் தமிழ் என்ற நூலிற் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழ் மக்களினதும் இளைஞர்க ளினதும் தியாகத்தினால் தமிழ் மொழி அரச மொழியாக்கப்பெற்றது. ஆனால் எத்தனை தமிழ் அலுவலர்கள் அரசசெயலகங்களில் தமிழை அமுல்படுத்துகிறார்கள். தமிழனே தமிழுக்கு எதிரியாக உள்ளான். எனவேதான் ஒல்வொரு துறைதோறும் எங்கும் எதிலும் தமிழை வளர்க்க வேண்டுமென விழைந்து செயலக அலுவலக உதவியாளர் வே. பரமநாதபிள்ளை அவர்களின் முயற்சியால் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட் டது. இச்சங்கத்தை அமைப்பதற்கு தூண்டு கோலாக இருந்தவர்களில் கொத்தணி அதிபர் நா. சோதிநாதனும், சமூகசேவையாளர் பா.வ, ஜெயபாலனும் குறிப்பிடத்தக்கவர்கள். இச் சங் கம் 1993ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் 19ம்

நாள் முந்நாள் அரசாங்க அதிபர் திரு. சு. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கி வ்ைக் கப்பட்டது. இச்சங்கம் தனது 3 ஆண்டு வளர்ச் சியில் அலுவலகங்களில் தமிழை அமுல்படுத்தக் கோரி "அலுவலகங்களில் தமிழ் ஆட்சி" என்ற துண்டு வெளியீட்டையும், தூய தமிழைப் பயன் படுத்தக்கோரி வடசொல் தமிழ்ச் கொல் அகர வரிசைத் துண்டு வெளியீடடையும் வெளியிட் டுள்ளது. இதன் பின்பு அலுவலகங்களில் 80% தமிழ் அமுல்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது. பாடசாலைகளின் அறிவித்தல்களிலும், கோவில் அறிவித்தல்களிலும் தூய தமிழ்ப் பயன் பாட்டைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. உலகப் பெரும் புலவர் திருவளளுவருக்கு ஆண்டு தோ றும் விழாவும் அதையொட்டித் தமிழ் எழுத்துப் பரீட்சையும் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு வர் இல்லத்திலும் திருவள்ளுவர் திருவுருவப் படம் இருக்க வேண்டும் என்பதற்காகப பெரிய அளவிலான திருவள்ளுவர் திருவுருவப்பட நாட் காட்டியை வெளியிட்டுள்ளது.
மாணவர் உள்ளத்தில் நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் வளர்க்க வேண்டுமென்பதற் காகப் பாடசாலைதோறும் தமிழ் மொழிக்கும் இனத்துககும் தொன்டாற்றி மறைந்த தமிழ்ப் பேரறிஞர்களின் நினைவுச் சொற்பொழிவினை நடத்தி இருக்கின்றது. இச்சங்கத்தால் கோவில் விழாககளிலும், ஏனைய விழாக்களிலும் பட்டி மeணறங்களை அரங்கேற்றி இருக்கின்றது. இவற றுள் சைவசமயத்தில் விஞ்சியிருக்க வேண்டியது பக்தியா? தொண்டா? வளளுவத்தைத் தமிழினம் தழுவிச் செல்கின்றதா’ என்ற தலைப்புப்பட்டி மன்றங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
நினைவுப் பேருரைகளை அரசாங்க அதிபர் சி. தில்லைநடராசா, சதா தனபாலசிங்கம, வே பரமநாதபிளளை, ஆசிரியர்கள் விந்தன், பத்மநாதன் ஆகியோர் நிகழ்த்தினர், தமிழ்ச் சங்கத்தினதும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினதும் முயற்சியால் அங்காடி தெரு, நிறுவனம் ஆகிய பெயர்கள் தமிழேயாகி தேமதுரத் தமிழ் மணம் வீசுகிறது. அவற்றுள் இரத்தினம் வெதுப்பகம், தமிழரசி நகைமாவும, நதியா நகைப் பூங்கா, சத்தியா படமாடம், Ganunt வாணிபநிலையம், பாலவிநாயகர் பல்பொருள் வாணிபம் கந்தன் களஞ்சியம், காமதேனு குளிர் பtன நிலையம், சுவையூற்று இன் சுவையகம், மயூரன் இசை ஓடை, ஆராதனா ஒலி, ஒளிப் பதிவுக் கூடம், ஞானம் அரைக்கும் ஆலை, லிங் கநாதன் வண்ணச்சோலை, பேள்புடவையகம்,
7

Page 49
எழிலகம், அழகுச்சோலை பொறியியல் பட் டறை, ஊர்தி பராமரிப்பு நிலையம், சீர்கள நிலையம், இரும்பகம், உதிரிப்பாகங்கள் விற்ப னை நிலையம், சோழன் பல்பொருள் அங்காடி என்ற செந்தமிழ்ச் சொற்களைச் சொல்லும் போது மகிழ்ச்சி பொங்குகின்றது. கண்களைக் கவரும் புதிய பேரூந்து நிலையம் திறந்து வைக் கப்பட்டிருக்கிறது.
இவ்வ்ாறு பல்லாற்றலும் சிறப்புற்றிருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் தலைநகரமாகிய
இந்தக் கட்டுரைகளுக்குப் பயன்ப
1. 'பூநகரித் தொல்பொருள் .
●●
2. "மல்லிகை”*
கிளிநொச்சி மாவட்
3. "புள்ளி விவரக் கைநூல்? 1993, செயலகம்,

கிளிநொச்சி நகரம் போரினால் ஆங்காங்கே எரிந்தும், தகர்ந்தும் நலிவுற்றும் இருந்தாலும் வளமான நிலபரப்பரில் யாழ் மாவட்டத்திலி ருந்து இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று வாழ்வளிக்கிறது. ஏறக்குறைய 180, 000 மக்கள் இடம்பெயர்ந்து நண்பர்களுடனும் உறனவிர்க ளுடனும், நலன்புரி நிலையங்களிலும் வரிழ்கி றார்கள். நகரத்தைக் கொடும்போர் அழித்த போதும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நகரமாக தலை நிமிர்ந்து நிற்பது மக்களின் உறுதிப்பாட்டை நன்கு உணர்த்துதலாகும்.
ட்ட நூல்கள் :
ஆய்வு” )ாநிதி திரு. பரமு புட்பரட்னம் ழ் பல்கலைக் கழகம்.
Lt. LD6)ff.
கிளிநொச்சி.

Page 50
நூறு ஆண்டுக
வன்னிவரலாற்று
ஈழநாட்டின் ஆதித் தமிழ்ப் பிரதேசங்க முற்பட்ட எல்லாள மன்னன் காலத்துக்குப் பல குடிகொண்டு வாழ்ந்திருந்த போதும், அதற்கான வைக்கப்படவில்லை. ஆங்காங்கு காணப்படும் பு இப்பொழுது நிலைநாட்டப்பட்டு வருகிறதே த அதனை நிறுவுதல் மிகவும் கடினமான கா பொறுத்த அளவில், அதன் வரலாற்றினை அவ் ருப்பது மகிழ்ச்சியைத் தருவதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் வரலாறு பெரு கல்வெட்டிலும், மட்டக்களப்பு மான்மியத்திலு என்ற வேறு இரு நூல்களும் அதன் வரலாறை போல, வன்னி வரலாறு குறிக்கும் ஒரு கல்வெ என்றே வழங்கி வந்தனர், செப்பேடு என்பது s நூலா அன்றி வன்னி வரலாறு கூறும் மன்றெr இக்கல்வெட்டுப்பற்றியும் செப்பேடு பற்றியும் ை ஆயினும் அக்கல்வெட்டும் செப்பேடும் இப்பொ வெட்டிலே காணப்பட்ட சில குறிப்புக்களை, இ எனபவர் 1895 ஆம் ஆண்டு பிரசுரிதது வைதத கத்திலே காணக்கூடியதாயிருக்கிறது. அதன்படி,
"இலங்கை மன்னர்களுள் ஒருவனான வால எனபனது மகளாகிய சமதுதி என்பவளை கேது மன்னன் தன் மந்திரிமார்களாகிய இலங்கை மன்னனாகிய வாலசிங்க மகாரா யிட்டான். அவ்வன்னியர்கள் இலங்கையை வேண்டுமென வாலசிங்க மன்னனின் கேட மாறு கேடடனா. அப்படியே அம்மன்னன் . ளைத் திருத்திக் குளங்களைக் கட்டிக் குடியே பாண மன்னனான கூழங்கைச் சக்கரவர்த்தி அந்த 60 வன்னியருள் ஒருவ்ன் அனுராத பட்டான். ஏனைய 59 வன்னியரும் அட காணப்பட்டதாகும்.
என்று ஜே. பி. லூயிஸ் தன் நூலிலே உள்ள வன்னியர் வரலாற்றோடு பெரிதும் ஒத்தி கல்வெட்டின் இக் குறிப்பும் வையாபாடலும் ச வன்னியருள் ஒருவன் திசாவையாக அனுராதபுர பாடலோ, அந்த 60 வன்னியருள் ஒருவன தி அவ்வளவுதான் அவ்விருவாயிலான வரலாற்று:

ளூக்கு முற்பட்ட
றுக் குறிப்புக்கள்
இலக்கிய வித்தகர் கலாநிதி க. செ. நடராசா அவர்கள்
ளுள்ளே வன்னி நாடும் ஒன்றாகும். கிறிஸ்துவுக்கு நூற்றாண்டுகள் முன்னரே தமிழ் மக்கள் ஈழத்திலே வரலாற்றுக குறிப்புகள் எதுவும் யாராலும் குறித்து தைபொருள் ஆதாரங்களைக் கொணடு அவ்வுண்மை விர, வேறு வரலாற்று ஆதாரங்களைக் காட்டி ரியமாயிருக்கிறது. ஆனால் வன்னி நாட்டைப் வப்போது அறிஞர்கள் ஆங்காங்கு குறித்து வைத்தி
ம்பாலும் வையா பாடலிலும், ஒரளவு கோணேசர் ம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றியும் கல்வெட்டு றக் குறிப்பிடுவனவாகும. கோணேசர் கல்வெட்டைப் ட்டு நூலும் இருந்திருக்கிறது. அதனைக் கல்வெட்டு அக்கில்வெட்டினை விளக்கி உரைத்துச் செய்யப்பட்ட ரு நூலா என்பது துப்பொழுது தெளிவாயில்லை. வ்யா வசன நூல்களிலே குறிக்கப்பட்டிருக்கின்றன. ழுது கிடைத்தல் இல்லை எனினும் குறித்த கல் லங்கைச் சிவில் சேவிசில இருந்து ஜே பி. லூயிஸ்
வன்னிக் கைநூல் (Manual of Vanni) என்ற புத்த
சிங்க என்பவன் மதுரை மன்னனான சிங்ககேது
மணக்க விரும்பினான். அதையறிந்த சிங்க 60 வன்னியாகளை அழைத்து தன் மகளை சாவிடம் அழைத்துச் செலலுமாறு கட்டளை அடைந்ததும் அவர்களுக்கு என்ன வெகுமதி -க, அவர்கள் தமக்கு அடங்காப்பற்றைத் தரு அவர்களை அடங்காப்பற்றுக்கு அனுப்பிக் காடுக bறினான். அடங்காப்பற்றை அரசாண்ட யாழ்ப் க்குத் திறை கொடுத்து வாழுங்கள் என்றான். புரத்திலே திசாளையாக (Disawa) நியமிக்கப் காப்பற்றுக்குச் சென்றனர். இது கல்வெட்டிற்
குறித்திருக்கிறார். இந்த விபரம் வையா பாடலிலே 5க்கிறது ஆனால் ஒரு விடயத்தில் மட்டும் குறித்த ற்று வேறுபடுகின்றன. கல்வெட்டுக் குறிப்பின்படி, சென்றான் எனக் காணப்படுகிறது. ஆனால் வையா சையாகக் கண்டிக்குச் சென்றான் என்று கூறுகிறது.
குறிப்புக்களிலே உள்ள வேறுபாடு. அதனால்

Page 51
வன்னி வரலாறு பற்றி வையாபாடற்குறிப்பும் க என்று கொள்ளலாம், இரு வேறுவாயிலாகப் ெ காணப்படும் போது அவ்வரலாற்றில் உண்மையுண்
வையா பாடலின்படி, முதல் 60 வன்னி குடியேறிய காலம் கி. மு. 50 ஆம் ஆண்டளவிலா யுள்ளோம். மட்டக்களப்பு மான்மியத்தின்படி, வ வரையிலெனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நு யாசமே காணப்படுகிறது. அப்பொழுது இலங் அடங்காப்பற்றிலிருந்த அரசரோடு செய்த போர் சென்ற ஒரு வன்னியனை விட, எஞ்சிய 5 வன்னி அரசாண்டனர் என்றும் வையா பாடல் கூறும், ( பற்றி லூயிஸ் குறிப்பிட்டிருப்பதாவது.
'வன்னி மாவட்டம் 10 பற்றுகளாகப் பிரிக்க தெற்கு, கிழக்குமூலை வடக்கு, நடுச் செட்டி ( செட்டி குளம் மேற்கு, மேற்குமூலை, பனங்கா பற்று கிழக்கு என்பனவாம். கிழக்குமூலை ெ அங்கு வவுனியா என்ற கிராமம் உண்டு. ஆ கிராமத்திலே 2000 பேர் வாழ்கிறார்கள். மி மேல் பற்று தெற்காகும். அங்கு 200 க்கும் வவுனியா என்ற பெயர், 1750ம் ஆண்டளவி யாளனாயிருந்த வவுனியன் என்ற வன்னியன் அவனே வவுனியா பெரிய குளத்தைச் சீர்ப்ட
மேலும் லூயிஸ் தெரிவிப்பதாவது
வவுனியா மாவட்டமும் முல்லைத்தீவு மாவட் என்று அழைக்கப்படடது. லவுனியா மாவட்ட தில் 92% தமிழரும் வாழ்ந்தனர். 1981 ஆம் கெடுப்பின்படி, வவுனியா மாவட்டத்தில் 970 வட்டாரத்தில் இரண்டு சிங்களவர் வியாப சென்றிருந்தனர். இக் கணக்கெடுப்பு, யாழ்ப் தொழிலாளர் நூற்றுக்கு மேற்பட்டோர் மு: காட்டுகிறது. மண்டுக்கோட்டை அல்லது
முதற் சிங்களக் குடியேற்றம் ஏற்பட்டது. 1 இருந்தன. வவுனியாவில் அப்பொழுது 4 த இருந்தனரெனக் கணக்கெடுப்புக் காட்டுவதா
இந்தியாவிலுள்ள முருங்கூரிலிருந்து வந்: பரம்பரையினரே வன்னியர்கள் என்பது லூயிஸ் மத்தில் 2 வன்னியர்கள் இருந்தனர் எனக் குறி அவ்விருவருமே வன்னியரெனக் கணிக்கப்பட்டன யில் வாழும் எல்லோருமே வன்னியர் என்று க லுள்ள வன்னியின் எல்லைகளை அவர் பின் வ

வெட்டுக் குறிப்பும் பெரிதும் ஒத்து நடக்கின்றன றப்படும் வரலாற்றுக் குறிப்புக்களில் ஒற்றுமை டு என்று கொள்ள இட மேற்படுகிறது.
ர்களும் இலங்கைக்கு வந்து அடங்காப்பற்றிலே கும் என எமது வையாபாடற் பதிப்பிலே காட்டி ன்னியர் இலங்கையிற் குடியேறிய காலம் கிபி 100 ற் கணிப்புகளுக்குமிடையே 150 ஆண்டு வித்தி கக்கு வந்த 60 வன்னியருள் 54 வன்னியர் லே பட்டொழிந்தனர் என்றும், தி சர்வையாகச் யரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்து இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வன்னி
和、
ப்பட்டிருக்கிறது. அவையாவன கிழக்குமூலை தளம், சின்னச் செட்டி குளம் கிழக்கு, சின்னச் மம், உடையாவூர், மேல் பற்று, தெற்கு மேல் தற்கு என்பது வன்னியின் தென்பாகமாகும். கக் கூடுதலான சனத்தொகை கொண்ட அக் கவும் குறைந்த சனத்தொகை கொண்ட பகுதி குறைந்த தொகையினரே வாழ்கிறார்கள். ல் அங்கு வாழ்ந்த ஒரு கோயில் முகாமை ா ஒருவன் பெயரிலிருந்து தோன்றியதாகும். டுத்தியவன்'"
டமும் சேர்ந்த பகுதியே அப்பொழுது வன்னி த்தில் 76% தமிழரும் முல்லைத்தீவு மாவட்டத் ஆண்டிலே நடத்திய குடிசனத்தொகைக் கணக் சிங்கள மக்களே இருந்தனர். முல்லைத்தீவு ாரத்தின் பொருட்டு மட்டும் காலியிலிருந்து ாணத்திலுள்ள கரைவெட்டியிலிருந்து நெசவுத் ாளியவளையிற் சென்று குடியேறினர் என்று மதுகந்தை என்று வழங்கப்படும் ஊரிலேயே 301 ஆம் ஆண்டில் அங்கு 30 சிங்களக் குடிகளே மிழ்ப் பெளத்தர்களும் 3 சிங்கள இந்துக்களும் க லூயிஸ் கூறுகிறார்.
வன்னிப் பகுதியை அரசாண்ட வன்னியர்களின் அவர்களின் கருத்து. அவர் காலத்திலே பணக்கா பிட்டிருக்கிறார். பண்டார வன்னியன் இறந்தபின் ர் என அவர் கூறுவதிலிருந்து, வன்னியப் பகுதி த இடமில்லையெனத் தெரிகிறது. அக்காலத்தி மாறு காட்டியிருகிறார்.

Page 52
"வடக்கே யாழ்ப்பாணக் குளம், தெற்கே கிழக்கே திருகோணமலை மாவட்டம், மேற்ே குட்பட்டது வன்னியாகும். இதிலே ஏறத்தா மேல் அரைப்பகுதி முல்லைத்தீவு மாவட்டமு கூடிய நீளம் 71 மைலும் கிழக்கு மேற்காக
வன்னியர் ஆட்சியில் இருந்தமையாலே முன் அப்பிரதேசம் அடங்காப்பற்று என்றே குறி லும், அனுராதபுரி ஆட்சிக்குள் அடங்காமலும் என்று வழங்கப்படலாயிற்று என்பது லூயிஸ் ஆங்கிலேயன் குறித்துள்ள கருத்தாகும்.
மேலும் வன்னிப் பகுதி, அனுராதபுரப் எழுதிய நூலிலும் காணலாம். றொபேட் நொ இலங்கைக்கு வந்தபோது, அப்பொழுதிருந்த க வைக்கப்பட்டான். அவன் பின்னர் காவலிலிருந் கண்டி இராச்சியப் பகுதியிலேயே வாழ வேண்டி தப்பிச்செல்வதற்காக வடக்கு நோக்கிச் சென்றே சென்றானாம். அனுராதபுரப் பகுதியில் அப்ெ வில்லை யென்றும், அவர்கள் சிங்களவர்ளிலிருந்து சள் என்றும் மலபார் மொழியிலேயே அவர்கள் றொபேட் நொக்ஸ் தன் நூலிலே குறித்து வைத் பேசிய பொழுது அங்குள்ளவர்களுக்கு எதுவுமே மன்னனின் அதிகாரியாக இருந்தவனோடு கூட தென்றும், மொழி பெயர்ப்பாளர் மூலமே தான் றொபேட் நொக்ஸ் எழுதி வைத்திருக்கிறார்.
அனுராதபுரத்துக்கு அப்பால் வடக்கே வரும் என்று பயந்து அங்கிருந்து மேற்குப் டச்சுக்காரர் கோட்டை அடையும் நோக்கத்துட அருவிக்கரையை அடைந்தானாம். அந்த அருவி திறை கொடுக்கும் மலபார் அரசன் இராச்சியத் வந்ததாம். அதனால் அக்கரையோரமாக மேற்ே
மலபார் மொழி யென்பது, தமிழ் மொழ வன்னிய அரசன் என்றும் கொள்ளலாம். கனதர கண்டு கொண்டால், றொபேட் நொக்ஸ் எழுதி ஆண்டில் அனுராதபுரத்தின் மொழி நிலையைய தெரிந்துகொள்ளலாம். மல்வத்தை ஒயா மற்றெ சிக்கும் அனுராதபுரத்துக்கும் இடையில் அமைந்தி பட்டிருக்கவேண்டும். அவ்விரண்டும் சேர்ந்து வாரத்தை அண்டிய அரிப்பு என்ற இடமிருக்கிற ஆறே வன்னியின் தெற் கெல்லையாகிறது. என வன்னியின் தெற்கெல்லையாயிருந்தது என்று ெ எனவே வன்னியின் தெற்கெல்லை அனுராதட என்பது தெளிவாகிறது.

அருவி ஆறும் நுவர கலாவிய மாவட்டமும், க மன்னார் மாவட்டம்: இந்த எல்லைகளுக் ழக் கீழ் அரைப் பகுதி வவுனியா மாவட்டமும் மாகும். வடக்குத் தெற்காக வன்னி நாட்டின்
அதன் கூடிய அகலம் 60 மைலுமாகும்".
அதற்கு வன்னிநாடு என்று பெயராயிற்று. அதற்கு $கப்பட்டது. யாழ்ப்பாண ஆட்சிக்குள் அடங்காம இருந்த பிரதேசமாசையால் அது அடங்காப்பற்று என்பவருக்கு முற்பட வாழ்ந்த ரெனென்ற் என்ற
பகுதி பற்றிய சில குறிப்புக்களை றொபேட் நொக்ஸ் க்ஸ் என்ற ஆங்கில மாலுமி 1657 ஆம் ஆண்டு ண்டி மன்னனாற் சிறைபிடிக்கப்பட்டுக் காவலில் து விடுவிக்கப்பட்டாலும், 1679 ஆம் ஆண்டுவரை யிருந்தது. 1679இல் அவன் இலங்யையை விட்டுத் பாது, மல்வத்த ஓயாவைக் கடந்து அனுராதபுரம் பாழுதிருந்தவர்களுடன் சிங்களத்திலே பேசமுடிய து வேறுபட்ட இனத்தவர்களாகக் காணப்பட்டார் தன்னிடம் கேள்விகள் கேட்டார்கள் என்றும் த்திருக்கிறார். தான் அவர்களுடன் சிங்களத்திலே விளங்கவில்லையாம். அனுராதபுரத்திலே கண்டி த்தான் சிங்களத்திலே பேச முடியாமற் போன ா அந்த அதிகாரியிடம் பேச முடிந்தது என்றும்
சென்றால், மலபார் அரசனிடம் அகப்பட வேண்டி பக்கமாக மல்வத்தை ஒயாக் கரை மார்க்கமாக ன் சென்றபோது கன தர (Kanadara) ஒயா என்ற கண்டியரசன் இராச்சியத்தையும் டச்சுக் காரருக்குத் தையும் பிரிக்கும் எல்லையென்று அப்பொழுது தெரிய க சென்று, அரிப்பு என்ற இடத்தை அடைந்தானாம்.
யென்றும், மலபார் அரசன் என்பது, தமிழ் பேசிய ஒயா என்பது எந்த அருவியைக் குறிக்கிறது என்று வ்ைத்த மேற்காட்டிய செய்திகளிலிருந்து, 1679 ஆம் ம் வன்னி இராச்சியத்தின் தெற்கெல்லையையும் ாரு அருவியுடன் சென்று சேருகிறது. அது மதவாச் திருக்கிறது. அதுவே கணதர ஓயாவென அழைக்கப் அப்பாற் செல்வதே அருவி ஆறு. அதன் முகத்து து. லூயிஸ் அவர்களின் குறிப்புப்படியும் அருவி ஈவே, அருவியாற்றின் கிளையாய கனதர ஒயா நாக்ஸ் கொள்வது பொருத்தமாகவே யமைகிறது; த்துக்கும் மதவாச்சிக்கும் இடையில் இருக்கிறது

Page 53
'கற்க கசடறக் கற்பவை
எமது நல்வ
அனைத்துத் து
இலங்கை நூல்களுக்
தமிழக நூ
சிறந்த நூற் பதிப்
தொடர்பு
கல்விச் சேவை
நூல் விற்பனையாளரும் பதிப்பா
குமர ವಿ! l
கொழு தொலைபேசி

(திருக்குறள் 391)
1ாழ்த்துக்கள்
1றைகளுக்குமான
கும்
ால்களுக்கும்
பு வேலைகளுக்கும்
கொள்க
எமது நோக்கம்
ாளரும் :
ந்தகசாலை ாம் வீதி, bւլ - 12.
; 421388

Page 54
IV LDTSIT6)Isr 2ysisæs
மானவர் சிறப்
6тшDg5І L
ஆம் நாம் பிறந்த மண் வன்னிவள நாடு எந்தையும் தாயும் மகிழ்ந்து சிந்தை குலவி இருந்ததும் இந்நாடே! இதன் முந்தையோர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து களித்ததும் இந்நாடே! சிந்தையில் ஆயிரமாயிரம் எண்ணங் கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே! இதனை வந்தனை கூறி மனத்தினில் இருத்தி, வாயுற வாழ்த்தி என்பேச்சை ஆரம்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எனும் முப்பெரும் பகுதிகளை தன்னகத்தே அடக்கி தனக்கெனத் தனித்துவமான சிறப்பம்சங்களை யும் விழுமியங்களையும் கொண்டு விளங்குவது வன்னி நாடு.
கன்னித் தமிழ்நாடாம்-எங்கள் வன்னித் தமிழ்நாடாம்-அதனை அன்னைத் தமிழ் போலே எண்ணி நீ பாடு" என்ற கவிவரிகளிற் கேற்ப வன்னியின் வளவகைகளையும், சிறப்பம் சங்களையும் எடுத்தியம்ப விழைகின்றேன்.
நெய்தலும், முல்லையும், மருதமுமாக கவி நூறு காட்சிகளை தன்னுள் அடக்கிய வன்னி வளநாடு, ஆங்கிலேயர் படையெடுத்து வந்து அடக்க நினைத்த காலத்திலேயே ஆர்ப்பரித்துச் சிலிர்த்தெழுந்து கர்ஜனை புரிந்து அடங்க மறுத்த அன்றிலிருந்து இன்றுவரை தன் சிறப் பம்சங்களைப் பேணிப்பாதுகாத்தே வருகின்றது.
"அன்னை பூமி எனும் அடங்காப்பற்றாம் வன்னி மண்ணின் மானத்தைக்காத்திடத் தன்னுயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன்"
ஆம்! அத்தகைய பெருமையுடைய பண்டார வன்னியனிற்குச் சிலையெடுத்துத் தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி நிற்பது வன்னித்திருநாடு ஆங்கிலேயரின் அடக்கமுறைக்கு அடிபணியா மல் இறுதிவரை சுதந்திரவீரனாகப் போரிட்ட பண்டாரவன்னியன் வன்னிமாதா பெற்றெடுத்த வீரமைந்தன் என்று இறுமாப்புக்கொள்ளும் இதேவேளை, சொந்த மண்ணின் மானங்காக்க தன்னுயிர் கொடுத்த அந்தவிரனை மனதில் நிறுத்தல் பொருத்தமானதே.

ங்கள்
புக் கட்டுரைகள்
விரதேசம்
சுதந்திரம் பெற்றோம் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற பாகுபாடின்றி ஒன்றுகூடி மகிழ்ந்திருந்தோம். பொன்விழையும் பூமி, தேன்நிறைந்த மலர்கள்!, நீர் நிறைந்த குளங் Ss øst ! மீனும் முத்துங் கொண்ட ஆழி, வேறென்ன வேண்டும் அமைதியைக்கான? என்றிருந்த வன்னிச் சூழலை நாட்டின் போர்ச் சூழ்நிலை மாற்றியமைக்காமலா இருந்துவிடும்? ஆம்! தமிழ் மக்களின் நுழைவாயில் இன்று இரண்டுபட்டு நிற்கின்றது. வன்னியின் பெரும் பகுதி போரின் கோரப்பிடிக்குள், சிறுபகுதி யிலோ சற்று நிம்மதியான வாழ்வு இருப்பினும் எதுவரினும் சகித்துநின்று தலைகொடுக்கும் வன்னியின் மாண்பு குறைந்துவிடுமா? இல்லை மங்கித்தான் மறைந்துவிடுமா? அதன்படி வேக நடைபோடும் உலகிற்கேற்ப துரிதமுன்னேற்றங் காணும் வன்னியின் சிறப்பேட்டை இங்கே சற்று புரட்டிப் பார்ப்போம்.
மண்வளத்தால் நிறைந்திட்ட வன்னிதன் னில், மகிழ்ந்திருக்கும் மக்களின் பிரதான தொழில், காய்நடக்கும்படி நடக்கும் காராளர் ஏர்பிடிக்கும் தொழில்! ஆம்! அதுதான் உலகிற் கே உணவளிக்கும் விவசாயத்தொழில். அடுத்து வன்னியரின் சீவனோபாயத் தொழில்தான். வ்ெண்ணிலவினிலே ஒடம்விட்டு துள்ளும் அவை களிலே கீதமிசைத்துச் செய்யும் மீனவத்தொழில் ஆனால் இன்றைய சூழல் இந்த போர்புரியும் நாட்டினிலே பொன்விளைய வழியமைக்க ஏர் பிடித்துக் களம் நடக்கும் உழவையும், வெண் நிலவின் ஒளியினிலே வெள்ளி ஒடங்களில் கரை நோக்கும் மீனவனையும் இரண்டாம் வரிசையில் நிறுத்தி, வர்த்தகர் எனும் புதியோரை முதல் வரிசைக்கு கொண்டுவந்துள்ளளது. சிறிய பட்டணமாக அன்று விளங்கிய வவுனியர் இன்று வடபகுதிக்கே பொருட்களை அனுப்பும் பெருநகரமாகிவிட்டது.
'வன்னியர் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கென்றொரு குணமுண்டு’ என்பதற்கேற்ப வந்தாரை வாழவைப்பதில் முன்னணிப் பெருமை என்றென்றும் வன்னிக்கே உண்டு. பரந்த விரிந்த காட்டுப்பிரதேசமாகச் சில ஆண்டுகளிற்கு முன்னர் விளங்கிய வன்னிப் பிரதேசம், இன்று அடர்ந்த குடியேற்றமுள்ள பிரதேசமாக மாறிவிட்டமை, காலமாற்றத்தின் விளைவு என்பதில் மறுப்பேது?

Page 55
வன்னிப்பிரதேசத்தின் தனித்துவம் இன் னொன்று என்ன தெரியுமா? ஈழமாதா ஈன் றெடுத்த புத்திரர்களான தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமை யாக இன, மத, மொழிவேறுபாடின்றிப் பாராளு மன்ற உறுப்பினர்களாக மூவினத்தைச் சேர்ந்த வர்களையும் தேர்ந்தெடுத்தமைதான்.
இயற்கை அன்னையின் எழிலார்ந்த கோலங் கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு, மண் ணின் மைந்தர்களை மட்டுமன்றி வந்தாரையும் வாழவைக்கும் வன்னியின் கல்விநிலை அவசிய மாகி இங்கே நோக்குதற்குரியது. கல்வியில் சிறந்த சான்றோர் பலரையும், கலைநலம்மிக்க பல கலைஞர்களையும் கொண்டுள்ள வன்னியின் கல்வித்துறையின் முன்னேற்றம் கண்கூடு தேசிய பாடசாலைகளைக் கொண்ட கல்விக்கூடங்கள் பலவற்றைக் கொண்ட சிறப்போடு பல்கலையும் பயிலும் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரியை யும் கல்வியற்கல்லூரியையும், விவசாய, தொழில் நுட்ப கல்லூரியையும் ஏனைய கணனிக்கற்கை நெறிகள், தொழிற்பயிற்சி நெறிகள் என்பவற்றி னுாடாகத் தெளிவாகும். ஆண்டிற்கு ஆண்டு பல்கலைக்கழகம் செல்லும் பல்துறைப்பட்ட தாரிகளின் தொகைகள் அதிகரித்துவருவதை கணக்கறிக்கைகள் காட்டிநிற்கின்றன. அத்தோடு இளைஞர்களிற்காக இளைஞர்சேவை மன்றங் களினால் நடாத்தப்படும் விரிவுரையுடன் கூடிய தொழிற்பயிற்சி நெறிகளால் இன்று வன்னியில் பயனடைந்து நிற்போர் பலர்.
கலைருவம் மிகுந்து களிநடம்புரிவதும் இங்கு கிண்டுகளிக்கத் தக்கது. வன்னிவாழ் மக்களிற் கென ஆரம்பிக்கப்பட்ட வன்னி ஒலிபரப்புச் சேவை இன்று இலங்கை மக்கள் அனைவரை யுமே தன்பால் ஈர்த்துள்ளது. வவுனியா நகர சபை பெளர்ணமி தினந்தோறும் நிலாவெளியில் நடத்தும் பெளர்ணமி விழாக்கள் பல புதிய களைஞர்களை உருவாக்கியுள்ளதுடன். பழைய கலைஞர்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப் படுத்தியும் வருகின்றன. முத்தமிழ் விழாக்கள் சாகித்திய விழாக்கள், கலைவிழாக்கிள் மூலம் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் வாயி லாக தமிழ் நங்கை வன்னியின் மடியில் வளர்ந்து வருகிறாள், இம்மண்ணின் கலைஞர்களை வளர்க்கும் வன்னி வெளியுலகக் கலைஞர்களை அழைத்து அவர்களின் நிகழ்வுகள் மூலம் இன் புற்று வருகிறது. இவை இங்குவாழும் அனைத் தினமக்களாலும் ஒன்றுபட்டு வரவேற்கப்படுவது நாட்டின் வேறு எப்பகுதியிலும் காணமுடியா ப் பெருஞ்சிறப்பு என்றே கொள்ளவ்ேண்டும்.

பழைமையான கலைகளையும், பண்பாடு களையும் போற்றுவதும் பேணிப்பாதுகாப்பதும் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையானது என உணர்ந்து, நாட்டார் பாடல்களையும் நாட்டுக் கூத்துகளையும் பேணிவருவதுடன் பாரம்பரிய முறையிலான கோயில் திருவிழாக் கள் போன்றவற்றைக் கொண்டாடி வருவகைக் கண்டு மகிழலாம்.
ஏனைய போக்குவரத்துத் துறைகளிலும் பார்க்கத் தமிழ் மக்களின் பிரதானமாக விளங் கும் வன்னியின் தாண்டிக்குளத்தைத் தாண்டிச் செல்லும் அனுபவமானது, அனுபவித்தவர்களிற் கும் அதனை கேட்டவர்களிற்கும் ஏன்? இன்று இலங்கை முழுவதுக்குமே வெளிச்சம் தலைநகரில் அமைந்துள்ள கோட்டைப் புகையிரத நிலையத் திற்கு அடுத்தாக இலங்கை அரசிற்குப் பெரு வருமானம் ஈட்டித் தரும் புகையிரத நிலையமாக வன்னியின் வவுனியாப் புகையிரத நிலையம் விளங்குவதும் வன்னியின் சிறப்பைச் சொல்லா மலே சொல்லும்,
சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒட்டிசுட்டான் தான் தோன்றி ஈசுவரர் ஆலயம், கடல்நீரில் விளக்கெரியவைக்கும் வற்றாப்பளை அம்மன் ஆலயம், தேவாரப்பதிகப் பாடல்பெற்ற திருக் கேதீசுவரர் ஆலயம், வரலாற்றுப் புகழ் கொண்ட மடுமாதா கோயில், வவுனியா அந்தோனியப்பர் கோவில், பள்ளிவாசல்கள், புத்தவிகாரைகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டு சகல மத மக்களிற்கும் பொதுநிலைய மாக விளங்குவது வன்னி வளநாடு!
ஒன்றே குலம்! ஒருவனே தேவன் எனக் கொண்டிங்கு மக்கள் வாழ்ந்து. ஒற்றுமையாய் ஒன்றுகூடி, ஒருமித்து தனித்துவத்தைப் பேணும் சமத்துவத்தால் சிறந்து விளங்குகின்றனர் வன்னி மக்கள் ܐ ܢ
ஒரு தாய் மக்கள் நாமென்றோம்
ஒன்றாய் நின்றே தோள்கொடுப்போம்
அடங்காப் பற்றாம் வன்னியின் அழியாப் புகழைக் காத்திடுவோம்.
(வவுனியா மாவட்டம் நாவன்மை உயர் நிலை முதல் இடம்பெற்ற செல்வன் ஜெயராஜ் சயந்தன், வவுனியா மத்திய மகா வித்தியர் லயம்.)

Page 56
செல்வி சுகந்தினி சந்திரமோ கிளி|திருவையாறு மகாவித்தியாலயம்
|blDjl
உலகில் உள்ள மொழிகளிலே புதுமை யான மொழி எமது தமிழ்மொழி ஆகும். இந்தத் தமிழ் மொழி இனிமையானது. தமிழ் மொழி பற்றிப் பாடாத புலவர் களும் இல்லை. கவிஞர்களும் இல்லை என்றே கூறலாம். தமிழ்மொழியானது உலகமெங்கும் தமிழர் வாழும் இடங்களில் பேசப்பட்டும் போற்றப்பட்டும் வருகின் றது. இந்த உன்னதமான மொழி எமது மொழியெனும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
‘யாமறிந்த மொழிகளிலே தீமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியாரே எமது மொழியைப் போற்றிப் பாடியுள்ளார். அவ்வளவு சிறப்புப்பெற்றது எமது மொழி யாகிய தமிழ் மொழி. என்னைப் பொறுத்த மட்டில் தமிழ்மொழி சிறந்த தொரு மொழியாகும். உலகமெங்கும் புகழ் மணம் பரப்பும் தமிழ்மொழியினில் எத்தனையோ நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளிவருகின்றன. தமிழ் மொழியினைப் பேணிக்காப்பதற்காக, இன்றைய காலத்திலே பல தமிழ்ச் சகங்கங்கள் இயங்கி வருகின்றன.
தமிழ் மொழியினைக் காக்கவெனப் பாடுப்பட்டி பல புலவர்கள், தமிழ்க் காவலர்கள், தமிழ் அன்பர்கள் என இருந்தனர், இன்றும் இருந்து வருகின் றனர். இலங்கையில்ே முதல்முதல் நில விய மொழி தமிழ்மொழியாகும். தென் னிந்தியாவில் இருந்து வந்த திராவிடர்

கன்
மொழி
என்ற மக்கள் கூட்டமும், தமிழ்மொழி யையே பேசினர். அந்தப் புனிதமான தமிழ் மொழியின் புனிதம் இன்று குறைந் திருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன வெனில் எமது தமிழ் மொழியினுள்ளே பிறமொழிச் சொற்கள் பல கலந்து கொண்டு விட்டன. எமது முக்கிய கடமைகளில் ஒன்று தமிழ் மொழியாகிய நமது மொழியைப் பேணுவதாகும்.
தமிழ் மொழியினிலே இன்று வட சொல், திசைச்சொல், ஒல்லாந்தமொழிச் சொல் எனப் பல மொழிகளின் சொற் கள் கலந்துள்ளன. இதனால் தமிழ் மொழியானது தூய்மை இழந்துள்ளது. இழந்தும் வருகின்றது. எமது மொழியின் ~ தூய்மையை நாம் இழக்க விடலாமா? எமது மொழித் தூய்மையை இழக்க நாங்கள் காரணமாக இருக்கலாமா? பிறந்த உடனேயே ஒவ்வொரு தமிழனும் தமிழ் மொழியைப் பேசுகின்றான். "அம்மா’ என்று அழைக்கும் முதல் சொல்லே நாம் தமிழில்தானே கூறுகின் றோம். இப்படிப்பட்ட நாம் எதற்காக அறிவு வர வர மற்ற மொழிக்ளை எல்லாம் பேசுகிறோம் என்று நோக்கின், நவநாகரிகமாகப் பேசவேண்டும் என்பற் காகவும், பிறநாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டு மென்பதற்காகவும் எனப்பல காரணங்களிற்காகவும் பேகின் றோம். இதனைவிடப் பிறமொழி பேசப் பட்டு வருகின்றது. தமிழோடு பிறமொழி கலந்து பேசப்பட்டு வருதலைத் தடுப்பது தமிழராகிய எமது முக்கிய, கடனாகும்.

Page 57
ஆன்றோர்கள் தமிழ் மொழியிற்கு மதிப்புக்கொடுத்து உயிரினும் மேலான தாகப் போற்றி வந்துள்ளனர். அவ்வாறு போற்றப்பட்டு வந்த மொழியினை நாம் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். தமிழ்மொழி பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்களே. தமிழர்கள் இலங்கையில் மட்டும் அல்லாது எல்லர் நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர். அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டிங் களை இட்டு வளர்க்கப் பெரிதும் முயன்று வருகின்றனர். அந்தவகையில் இலங்கை யிலே அரசாக்கம் பாடசாலை மாணவர் களிற்குத் தமிழ் மொழித்திறன் போட்டி களை நடிாத்துகின்றது. அத்தோடு தமிழ்ச் சங்ங்கள் எழுத்துப் போட்டிகள் நாவன்மைப் போட்டிகள் இசைப் போட்டிகள் எனப் பல போட்டிகளை
நிகழ்த்திப் பரிசில்களும், பரிசில் சான்

றிதழ்க்ள் வழங்கியும் தமிழ்மொழியினைப் பாதுகர்த்துவருவதோடு தமிழ்மொழியின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தச் செய் கின்றனர். அந்த வகையில் இப் பணிகள் மகத்தானவை.
ஒருவன் எந்த மொழியைச் சர்ர்ந்தவ னாக இருந்தாலும் அவனது மொழி அவனிற்குப் பெரியதாக இருக்க வேண் டும். தமிழர்களாகிய எமது மொழி தமிழ்மொழி. நாம் எமது தமிழ்மொழிக்கு மதிப்பளித்து, அம்மொழி உலகெங்கும் புகழோடு விளங்க எம்மாலான பணி களைச் செய்வோம். தமிழ்மொழி எட்டுத் திசைகளும் புகழ்பரப்பி வாழ்க, வாழ் கவே. எமது மொழி என்றும் வாழ்க வாழ்கவே.
- முற்றும் -

Page 58
செல்வி ந வவுனியா தமிழ்த்தேசிய
விஞ்ஞானத்தில்
அறிவியற் துறையில் ஏற்பட்ட அறிவு ரீதி யான வளர்ச்சியே விஞ்ஞானம் எனப்படுகின்றது. மனிதன் ஆதியிலே வனங்களிலே வேட்டையாடி விலங்குகளைப் பச்சையாகவே உண்டான். சிறிது காலத்தில் கலலையும் கல்லையும் உரோச்சி நெருப்பைப் பெற்று இறைச்சியைச் சுட்டு உண்ணப் பழகிய காலத்தில் இருந்தே மணி தனாக அறிவு ரீதியான வளர்ச்சியைக் காண முடிகின்றது. ஆடையே இல்லாமல் நிர் வாணமாக வாழ்ந்த நாடோடி மனிதன் இலை குழைகள் ஆடைகளாகத் தரித்த காலத்தில் இருந்து இன்று வரையான வளர்ச்சியை எடுத் தால் அது விஞ்ஞானத்தின் பங்களிப்பே என்பது அசைக்க முடியாத மலைபோன்ற உண்மை.
உணவிற்காக அலைந்து நாடோடியாகத் திரிந்த காலம் மலைஏறி விட்டது. இன்று மனிதன் அணு வைத்துருவி ஆராய்ந்து கண்டு பிடிப்புக்களை மேற் கொள்கின்றான். விஞ்ஞா னக் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டவர் களை நாத்திகன் என்று ஒதுக்கித்தள்ளிய காலத்திலுமே விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. என்றால் மனிதனின் திறமை பாராட்டப்பட வேண்டியதாகும். ஆதியிலே ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்குச் செல்லுவதற்குப் பலமாதங் கள் கூட எடுத்தன. விலங்குகளின் துணை யோடு வண்டிகட்டிச் செல்வது என்பது சிரம மான விடயமாகும். ஒரு மரணச்செய்தியோ அனுப்புவதானால் மனிதன் மிகவும் சிரமத் திற்கு உள்ளாகினான். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பின் போக்குவரத்து முறைகள் எல்லாம் நவீன மயமாக்கப்பட்டுள் ளன. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட் டிற்கே சில மணித்தியாலங்களிற் செல்லக்கூடிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மின்சா ரத்தினால் வாகனங்கள் போன்று பலவகை யான சாதங்ைகள் போக்குவரத்துத் துறையிலே கண்டு பிடிக்கப்பட்டன.
போக்குவரத்தில் இத்தகைய முன்னேற்றத் தைக் காணமுடிகின்றதென்றால் தொடர்பாடல் இதனையும் விடமுன்னேறி உள்ளது. ஆரம்பத் தில் தபால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னரி சிறிதுசிறிதாக இருந்த இடத்திலே இருந்தே வேலைநாடுகளில் உள்ளவைகளுடன் பேசக்கூடிய தாகத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி வேறுபல இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் நேரடியாகப் Lunttitü ugi

சந்திரமதி
ப் பாடசாலை, உயர்நிலை
ன் விளைவுகள்
போன்றே ஒளிப்பரப்பப்படுகின்றது. நாங்கள் எமது ஆவணங்களையோ வேறு தகவல் பத்திரிகைகளையோ உடனடியாக அனுப்பக் கூடியதாக தொலை அச்சு, பக்ஸ் போன்றன சண்டுபிடிக்கப்பட்டன. எத்தனை செய்தி நிலை யங்கள் நிறுவப்படுகின்றன. சர்வதேசச் சுழற்சி முறைகள் தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டும் இணைந்த ரெலிமாட்டிக் போன்றன எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றால் அது விஞ்ஞானத்தின் வளர்ச்சியே.
நாம் அன்றாட வாழ்க்கையிலே மாட்டினா லேயே வயலை உழுது நெற்றிவியர்வை நிலத் திற் சிந்தக் கையினாலேயே நீரிறைத்து வாழ்ந்த காலம் மலைஏறிவிட்டது. நொடிக்கு நொடி விஞ்ஞானத்தின் விளைவுகள் பல்கிப்பெருகி வந்துள்ளன. நீரிறைக்க இயந்திரம் வயல் உழ இயந்திரம் என்று பலசாதனங்களும் கண்டு பிடிக்கப்பட்டமையால் எமது பொன்னான நேரத்தை மண்ணாக்காது பிரயோசனப்படுத்த முடிகின்றது.
வீட்டிலே சமயலறையில் சென்றால் எத் தனை விதமான பொருட்கள். அவை எல்லாம் விஞ்ஞானத்தின் விளைவுதான். மாவரைக்க இயந்திரம், தேனீர்வைக்க இயந்திரம், புடவை துவைக்க இயந்திரம், வீடுகட்ட இயந்திரம், தலைஉலர்த்த இயந்திரம். எங்கும் இயந்திரம் காரணம் விஞ்ஞானம். மனிதன் தனது சிறிய ஒரு தேவையைக்கூட இயந்திரத்தின் மூலமே செய்யும் இயந்திர மனிதனாகிவிட்டது விஞ் ஞானம்.
இவ் விஞ்ஞாத்தின் விளைவுகளில் பிர தானமாகக் குறிப்பிட வேண்டிய இன்னுமோர் சாதனை கணிதத் துறையில் கணணியின் பிர யோகம். ஒரு வங்கியிலே சென்றால் ஊழியர் கள் எவரும் இல்லாமலேயே பணத்தைப்மெற்றுக் கொள்ளவோ வைப்புச்செய்யவ்ோ மேல்நாடு களில் முடிகின்ற தென்றால் அதற்குக் காரணம் இவ்விஞஞானத் துறையே ஆகும். பொறியிய லாளர்களும் கணித வியலாளர்களும் பல நாட் கள் எடுத்துச் செய்கின்ற வேலையை இக்கணணி மூலம் சிலநிமிடங்களில் செய்யக்கூடியதாக உள்ளது என்றால் அது பாராட்டக்கூடிய விடயமே,

Page 59
இவ்வாறு விஞ்ஞானத்தின் விளைவானது கணிதத்துறை, கலைத் துறை என்று எதனிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. எங்கும் விஞ்ஞானம், எதிலும் விஞ்ஞானமாகிவிட்ட காலத்தில் நாம் இன்னொன்றையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல விஞ்ஞா னத்திற்கும் தனிய நன்மைதான் என்று கூறுவ தற்கு இல்லை.
சூழல் ம்ாசடைவினால் மனிதன் பெரிய பாதிபயிற்கு உள்ளாகின்றான். பொஸ்னியா முதலிய பல உலகநாடுகளில் சக்திவாய்ந்த ஆயு தப்பிரயோகங்களால் தாக்கத்தால் உயிரிழப்பு உடமை இழப்பு. இதுதான் தினமும் நாம் வானொலியிலோ தொலைக் காட்சியிலோ, பத்திரிகைகளிலே காணும் விடயமாக உள்ளது இதற்கும் மூலகாரணம் விஞ்ஞானம் தான் என்றால் சந்தேகமே இல்லை.
துப்பாக்கிகள், இரவைக்கள், அணுகுண்டு கள் நீர்மூழ்கிகப்பல்கள், ஜெம் ஏவுகணைகள் போன்றவைகள் தினமும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது அமெரிக்க ஐக்கிய நாடுகளால் ரோகிமா நாகசாக்கி போன்ற இடங்களிலே அணுகுண்டுப் பிரயோகம் நடை பெற்றது. அதன் விளைவுகள் இன்னும் அங்கு காணப்படுகின்றன. இயற்கையாகப் பயிர் வளரவோ, செய்கைபண்ணவோ முடியவில்லை பிறக்கும் குழந்தைகள் அங்கவீனர்களாகவும்

நீலநிறமாகவும் காணப்படுகின்றார்கள். மேலும் போபால் நகரின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுக்களால் எத்தனை மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஒவ்வொரு மூலைகள் முடுக்குகள் தோறும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்றால் அதற்குக்காரணம் இந்த விஞ்ஞானமே.
இவ்வாறு பல நன்மையான விளைவுகளும் தீமையான விளைவுகளும் விஞ்ஞானத்தினால் ஏற்படுகின்றது. எந்த ஒரு செயலினதும் விளைவு அதனைப் பயன்படுத்துபவரது நோக் கத்திலேயே தங்கியுள்ளது: எனவே நாம் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அருந்தும் அன்னம் போன்று நல்ல வற்றைப் பெற்றுத் தீயவற்றை விலக்கி வந் தோமே ஆனால் விஞ்ஞானத்தின் நன்மையான விளைவுகளை மட்டும் பெற்றுக்கொள்ள கூடிய தாய் இருக்கும். விஞ்ஞானத்தினால் தீமைகள் பல ஏற்படுகின்றன என்றால் சிலரது கருத்து விஞ்ஞானம் என்றாலே தீமைபயப்பது என்ப தாகும். கத்தி ஒன்றினால் உயிரையும் கொல்ல முடியும். எமக்கு தேவையான பொருட்களை யும் அரியவும் முடிகின்றது. கத்தியால் கொலை செய்ய முடிகின்றதே என்று கத்தியை ஒதுக்கித் தள்ளாமல் நாம் நமது அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு பயன் படுத்துகிறோமோ அதுபோல நாம் விஞ்ஞானத்தையும் நன்மைக்கு மாத்திரம் பயன்படுத்துவோமேயானால் விஞ்ஞானத்தி னால் உச்ச அளவான பயனைப் பெற்றுக் கொள்ள முடியும்

Page 60
செல்வன் ச. விதுரன் இடைநிலை
ம ன்னா 前 னிசவே πή ஆ ண்க ள் ப
காடுகளும் அவற்றி
LMLMLLLLLL LLLLLLLLS SLLLLLS
இயற்கை என்பது மனிதனுக்கு இறைவனால் அருளப்பட்ட ஒரு கொடை யாகும். அவற்றில் ஒன்றான இந்த மரஞ்செடிகொடிகள் இந்த மனிதனுக்கு எவ்வளவோ பயனைத் தருகின்றன. அவற்றை நோக்கும் சில வேளைகளில் மரங்களை அழித்தும் பயன் பெறவேண்டி ஏற்படுகின்றது.
மரங்களினால் பலதரப்பட்ட நன் மைகள் விளைகின்றன. மனிதன் காற் றின்றி வாழமுடியாது. மனித சுவாசத் துக்கு ஒட்சிசன் வாயு பயன்படுகிறது. இது தாவர ஒளித்தொகுப்பின்போது தாவரங்கள் காபனீரொட்சைட்டை உள் ளெடுத்து ஒட்சிசனை வெளியிடும் சந்தர்ப்பத்தில் தோன்றுகிறது. எனவே மனித வாழ்க்கைக்கு ஒரு மறைமுகமாகக் காடுகள் உதவுகின்றன.
காடுகள் அழிக்கப்படும் போது மரத் துண்டுகள் எமக்குக் கிடைக்கின்றன. இவை வீடுகள் கட்டவும், எம் கட்டுமரங் கள் செய்யவும், தளபாடங்கள் செய்ய வும், விறகாக எரிக்கவும் என பலவழி களில் எமக்குப் பயன்படுகின்றன.
மேலும் காடுகளினால் எமக்கு உண வுப்பொருட்கள் பெருமளவு கிடைக்கின் றன. பழவகைகள் எமக்குக் கிடைக் கின்றன. மேலும் இக்காடுகள் விலங்கு கள், பறவைகளின் புகலரண்களாகவும்

த்திய மகா வித்தியாலயம்
ன் பயன்பாடுகளும்
qLE EE ASLSLASLSASSSLSLLLLS LALSLASLS AS ALASq S AAALAAS LALASLSS LSLSLSLSSSLSLLLLSS qASqASLLALAqSLLSSLLS
விளங்குகின்றன. விலங்குகள் பறவைகள் அருகிப்போகும் இக்காலகட்டத்தில் இக் காடுகள் அவற்றுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. காடுகள் எமக்கு நிழல் போன்ற சில நன்மைகளையும் வழங்கு கிறது. மனிதர்கள் தம் சில தேவைகளுக் காகக் காடுகளை அழிக்கின்றார்கள். இது மனிதனுக்கு ஆக்கத்தை விட அழிவையே அதிகம் தருகிறது. இக்
காட்டழிப்பால் மண்ணரிப்பு, அதிக வெப்பம், காபனீரொட்சைட் அதிகரிப்பு, ஒசோன் படையில் ஒட்டை, விலங்கு
புகலரண்கள் தகர்ப்பு எனப் பல தீமை கள் ஏற்படுகின்றன. இதனால் காடழிப்பு என்பது ஒருகொடூரமான செயல் ஆகும்,
இதனால் எமது அரசு வனவிலங்கு புகலரண்களை நிறுவிக் காடுகளைப் பாதுகாக்கிறது. உதாரணமாகச் சிங்காசர வனத்தைக் கூறலாம். வைரமான மரங் களையும் அழகிய மரங்களையும் வெட் டாது பாதுகாக்க இவ்வனம் தடை செய்யப்பட்ட ஒரு பிரதேசமாகக் காணப் படுகிறது. மேலும் எம் அரசு மீள் காடாக்கல் திட்டம் மரநடுகைத்திட்டம் ஆகியவற்றை இக்காடழிப்பு திட்டத்துக்கு மாற்றீடாக நிறுவி உள்ளது. இந்த மீள் காடாக்கள் திட்டம் இலங்கைக்குப் பல நன்மைகளைத் தந்திருக்கிறது. ஒரு மரம் வெட்டுபவன் இரண்டு மரம் வைத்தால் நமக்குக் காடழிப்பால் தீமை வரமாட் டாது. இதற்காகவே உலக மரநடுகைத் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே

Page 61
காடுகளின் நன்மை மனிதனுக்கு கிடைத்த ஒரு முத்து , பல்லக்கு. மனிதன் அதன் மூலம் பல நன்மைகள் பெறவேண்டும்.
காடுகளால் கிடைக்கும் நன்மையை விடக் காடழிப்பால் கிடைக்கும் தீமை பெரியது. எனவே நாம் காடுக்ளை அழித் தல் கூடாது. காடுகளால் பல நன்மை களை பெறும் மனிதன் அதை ஒரு போதும் அழிக்கமாட்டர்ன். எனவே
 

வருங்கால மாணவ சமுதாயம் காடுகளை அழிக்காது காடுகளால் மேன்மேலும் பல நன்மை பெறவேண்டும். மரங்களிலே எத்தனையோ வகைகள் உண்டு. ஆபி ரிக்க காடுகளிலே மனிதனை உண்ணும் மரங்களும் உண்டு. எனவே இக்காடு களை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அரசும் பாதுகாத்து வளம் பெறுவோ மாக, காடுகளின் நன்மையைப் போற்றி வளம் பெறும்வோமாக.

Page 62
சூழலைக்
'சூழல் இயற்கை அன்னை தந்த வனப்பு மிக்க படைப்பு. ஆம் அவள் இங்கே பல உயிரி னங்களைம், உயிரிலிகளையும் படைத்தாள் கண்ணைக்கவரும் வகையில் அழகூட்டினாள். அவை உயிருள்ளவோ, அல்லது உயிரினை அற்ற சடப்பொருட்களோ, எப்படியாயினும் ஒன்றில் ஒன்று தங்கி வாழ்ந்து கொண்டிருந்தன. இயற் சையில் தோன்றிய மனிதன் இயற்கையை வெறு த்துச் செயற்கையை விழைந்தான் அதற்காகப் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டான். அவற் றிற்கெல்லாம் இயற்கை மாதாவின் படைப்புக ளையே பயன்படுத்தினான் விளைவை அப் போது உணரவில்லை. "இறைவன் நின்று கொல்வான்" எனக் கூறும் மொழிபோல விளை வும் அப்போது புலப்படவில்லை காலஞ் செல் லச் செல்ல தோன்றிய விளைவுகள் விபரீதத் திற்கு வித்திட்டன. வித்துக்கள்முளைத்து வளர் ந்துவிட்ட நிலைமையிலேயே மனிதர்கள் ஓரளவு திறந்தது. அது மனிதனுடைய நிரந்தரமான கண்மூடலுக்கு வழிவகுக்காவன்னம் இருக்கச் "சூழல் பாதுகாப்பு" எனும் செயற்பாட்டுக்கு அடியிட்டது.
இழைத்துவிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அடியிட்டது. இப்பாதுகாப்புச் செயற்பாட்டைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை. 'சூழல் பாதுகாப்பு' எனும்போது இதுவரை உண்மை யான விளைவுகளை இனியும் உண்டாகாதவாறு செய்தல், மற்றும் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு களுக்கு நிவாரணம் வழங்கள் என்பனவாகும்; எமது சூழல் பாதிப்படைகின்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்தலின் கீழ், அது தரை, நீர், காற்று கலாச்சாரம் எனும் பலவழிகளால் பாதிப்புறு கிறது. அவற்றைச் சற்று நோக்குவோம்.
தரையில் சாதாரணமர்க நாங்கள் செய்யும் செயற்பாடுகளான குப்பை கூழங்களைப் புகைத் தல், களைகொல்விகள் போன்ற இரசாயனப் பொருட்களை இடுதல் மற்றும், பிளாத்திக்

ல்வன் இரங்கசாமி பிரசன்னா
நிலை ஆண்டு 11 னியா மத்திய மகா வித்தியாலயம்
காப்போம்
குப் போன்ற உக்காத செயற்கை பொருட்களை இடுதல் என்பன தரை மாசடைதலுக்குள் கார ணமாகின்றன. இவற்றின் மூலம், தாவரங்கள் பல இறப்புக்குள்ளாவதுடன் நுண்ணங்கிகளும் வேறு பல அங்கிகளும் உயிரிழக்கின்றன. இத னால், மலைநாடுகளில் மண் கழுவப்பட்டுச் செல்லல் காரணமாக அம்மண் தன் வளத்தை இழக்கிறது. அவை ஆற்றோடு அடிபட்டு நீர் நிலைகளை அடைய அங்கே மண் அடியில் படி கிறது. நீர் நிலைகளின் ஆழம் குறைகின்றது. மேலும் பல இரசாயணப் பொருட்களும் கழு வுப்பட்டு வருவதால் நீர்நிலைகள் நச்சுத் தன் மை அடைகின்றன. இதிலிருந்து தோன்றும் நச்சு வாயுக்களும் அபாயகரமான விளைவுகளை வளி மண்டலத்தில் ஏற்படுத்துகின்றன. இவ்வுதார ணத்தைப் போல, பல்வேறு நடவடிக்கைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப் பதால் மொத்தத்தில் சூழற் சமநிலை குலைகி றது. இதனால் இதுவரை தான் பழக்கப்பட்ட சூழலிலிருந்து முற்றிலும் மாறான சூழலுக்கு மனிதன் பழக்கப்படவேண்டியிருப்பதால், சாதக மற்ற காரணிகள் பாதிப்புக்களை உண்டுபண்ணு கின்றன. இறுதியில் மனிதகுலத்திற்குப் பாதிப் புக்கள் பகிரங்கமாகவ்ே வெளிப்படத் தொடங் குகின்றன.
மேலே குறித்த சில சூழல் மாசடையும் வழிகளைவிட அபாயகரமாக வழிகளை நாம் இன்றைய காலகட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. காடழிப்பு, மிக மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்பாடாகும். இது அணுகுண்டுப் பரிசோதனைகள் அதற்கு ஈடான செயற்பாடுகளாகும். இவற்றினால் ஏற் படும் விளைவுகள் உடனடி விளைவுகளல்ல. அலை எதிர்கால வம்சத்தை ஆணிவேரோடு தகர்த்தெறியும் நடைமுறை என அறிந்தும் அறி விலித்தனமாகச் செயற்படுவது ஆணித்தரமாக அறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். என்னதான் மறுப்புக்கள் எழுந்த போதும் அவை மறைக்கப் படுவது வாடிக்கையாகிவிட்டதல்லவா?

Page 63
எனவே நாம் எமது வேலைகளை நாமே செய்வது போல, எமது சுற்றுப்புறச் சூழலை நாமே தூய்மையாக்க முயல வேண்டும். இது மிக இலகுவானது மட்டுமல்ல பயன்தரக்கூடிய ஒன்றாகும். எமது வீடுகளின் அயலிலே தேங்கும் சாக்கடைநீர். குப்பைகூழங்கள் என்பன ஈ முத லிய அழையா விருந்தாளிகளுக்கூடாக நோய்க ளை ஏற்படுத்த முனைவதால் முதலில் நாம் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளும் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கவே செய்யும். இருந்த போதும் குறைவாக அபாயம் விளைவிக்கக் கூடிய முறைகளைத் தெரிதல் சாலச் சிறந் தது. எனவ்ே குப்பைகளைப் புதைத்து அவ்வி டங்களில் மரங்களை நடுதல் நன்று. பல இர சா யனப் பொருட்கள் இருப்பின் அவற்றை ஆழ மான குழிகளில் புதைத்தல் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும் சாதாரணமான வெற்று நிலங்சளி லும், அழிக்கப்பட்ட காடுகளிலும் பொருத்த மான செடிகள் மரங்கள் என்பவற்றை வளர்க்க வேண்டும். கீழே புற்றரைகளை உருவாக்குதல் மண்ணரிப்பினைத் தடுக்க உதவும். மலைநாட் டினில் இது மிகவும் பொருத்தமானது தற் போது அனைவருக்கும் அசெளகரியம் தரும் முழு உலக வ்ெப்பமுறலைத் தடுக்க இச்செயற்பாடு மிக அவசியம். மேலும் நன்றாக வளர்த்துக் காணப்படும் மரங்களை வெட்டுமரத் தேவைக் காக அரிதல் சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டியது மட்டுமல்லாது அதனை நடை முறைப்படுத்தவும் வேண்டும். மேலும் களைக் கொல்லிகள், கிருமிநாசினிகளுக்காக, இயற்கை யில் பல மூலிகைகள் உதவுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அந்த முறையைப் பின்பற்றுதல் மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும் அணுகுண்டுப் பரிசோதனைகள் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும் எவ்வித

:
மாகப் பரிசோதனைகள் நடத்தப்படினும் அது சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியே தீரும்.
இரண்டாம் உலகமகா யுத்த அழிவின் பின் னரும் இப்படியான சில பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுதல், மேலிடத்தில் காணப்படும் ஒட்டைகளையே பிரதிபலிக்கின்றன.
மற்றும் சர்வதேசப் பிரபலமான ஒ எஃங். சீ. வாயுக்களின் உற்பத்திக்கான தடைகளைச் சில நாடுகள் மேற்கொண்ட போதும் பல நாடு கள் நிறுத்தியதாகக் காணப்படவில்லை. இது கட்டாயமாக நிறுத்த வ்ேண்டியது. ஏனெனில் இதன் விளைவு உடனடியானது. தோல்புற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டிடும்.
இவை தவிரக் கலாச்சார மாசடைவு என ஒன்று மேலே குறிப்பிடப்பட்டது. இன்றைய காலத்தில் மேல்நாடுகளைப்போல், கலாச்சார இறுமலர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் வேளை, கலாச்சாரச் சீரழிவு என்பது தாங்க முடியாத ஒன்றாகக் கீழை நாடுகளுக்கு இருக்கும். பல்வேறுப்பட்ட நோய்கள் உருவா குதல் ஒன்று. அவற்றிற்கான தீர்வுகள் வ்ெளிப் படாமை இன்னொன்று, இவை இரண்டுமே கலாச்சார மாசடைதலுக்குக் காரணமாகும். இதற்கான கல்வி இளவயதிலேயே புகுத்தப் படல் மற்றும் விளைவுகளை வெளிக்கொணரல் என்பன இச்சீரழிவின் அதிகரிப்பைக் குறைக்க லாம். சமுதாயத்தைப் பாதுகாக்கலாம்.
எனவே, சாவு நிச்சயம்; ஆனால் இயல்பான சாவு நிச்சயமாக அமையுமா என்பது, மேற் குறித்த காரணிகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே மாசுறும் உலகைத் துப்பரவாக்கும் சில தினங் களிலாவ்து பங்களிப்பை அளிப்போம். அது இன்றாகவே அமையட்டும்.

Page 64
செல்வி சி. நிலானி வித்தியானந்தக் கல்லூரி
முள்ளியவளை.
எனக்குப் பறக்கும் ஆ
நான் ஒரு நாள் பாடசாலைக்குச் செல்வ தற்காக வசுத் தரிப்பிடம் ஒன்றிலே வசுவைக் காத்து நின்றேன். நெடுநேரமாகியும் வசு வர வில்லை. நேரமும் போகப் போகப் பாடசா லைக்கு நேரம் போகப்போ குதே என்று எனக்குக் கவலையாய் இருந்தது.
அப்போது தான் நான் நினைத்தேன். எனக்கு இரண்டு சிறகுகள் இருந்தால் நான் ஒரு பறவ்ை பாய் இருந்தால் ஏன் இப்படிக்கஸ்டப்பட வேண் டும். பாடசாலைக்குப் போக வேண்டும் என்று தேவையில்லையே? ஆசிரியரிடம் ஏச்சுப் பேச்சுக் கேட்டு அடி வேண்டத் தேவையில்லையே? இறைவா எனக்கு இரண்டு சிறகுகளைக் கொடுக்க மாட்டாயா? நான் சுதந்திரமாக வானவெளி யிலே பறந்து திரிவதற்கு. நான் இப்போது ஒரு பறவையாய் இருந்தால் பறந்து பறந்து பல இடங்களுக்கெல்லாம் செல்வேன். ஒவ்வொரு இடங்களிலும் பல பல விதமான தோற்றங்கள் இருக்கும். அத்தோற்றங்களிலே உள்ள காய்கறி களையெல்லாம் கொறிக்கலாம். யார் என்னைக் கேட்பது? யார் தின்ன வேண்டாம் என்று மறிப் பது? தோட்டக்காரன் வத்தால் பசுமையான நல்ல அழகான பெரிய மரங்கள் இருக்கும். அம்மரங்களிலே பறந்து சென்று இருந்துவிட்டு அவன் போனதும் மீண்டும் பறந்து சென்று காய் கறிகளையும் பழங்களையும் கொறித்துக் கொ றித்துச் சாப்பிடலாம், சாப்பிட்டப் பின்பு மீண் டும் அம்மரங்களிலே ஏறி உல்லாசமாக இருக் கலாம். நல்ல தென்றல் காற்று வீசும் அக்காற் றிலே மரக்கிளைகள் ஆடி அசையும். நல்ல சுதந்திரமாக இருந்து தூங்கலாம்.
பின்பு பறந்து பறந்து சென்று பல மலைக ளையும், ஆறுகளையும கண்டுகளிக்கலாம். மத் திய மலைநாட்டுக்குச் சென்று பல நீர் வீழ்ச்சி களைப் பார்க்கலாம். அவை உயரமான மலை களிலிருந்து செங்குத்தாகக் கீழ்நோக்கி விழும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நீர்வீழ்ச்சிகள் ஆறுகளுடன் சேர்ந்து கடலை அடையும் மத்திய மலைநாட்டில் பல மேட்டு நிலங்கள் காணப்படும் . இவற்றுள் மேட்டு நிலம் மட்டுமல்ல இன்னும் பல சிறிய பெரிய என்று பல மேட்டு நிலங்கள் காணப்படும். மேட்டு நிலத்தின் அழகான புற்தரைகளிலே எனது நண் பர்களுடன் உல்லாசமாக ஆசை தீர தடந்து திரியலாம். யார் எங்களை மறிப்பது.

ற்றல் இருந்தால்
பின்பு இந்து சமுத்திரத்தின் மேலாகப் பறத்து எங்களுடைய அயல் நாடான இந்தியா விற்குச் செல்வேன். அங்கு பழமைவாய்ந்த பல கோயில்கள் எல்லாம் உண்டு. அவற்றையெல் லாம் சென்று பார்வையிடுவேன், அங்கு தானே ஏராளமான பெரிய பெரிய மலைகள் உண்டு. இமயலையின் உச்சிக்கே பறந்து சென்று பார்த்து விட்டு வருவ்ேன். இவ்வாறாகப் பல இடங்களுக் குக் செல்வேன். இந்தியாவிலே இந்து நதி, கங்கை நதி என்று பல பெரிய நதிகள் உண்டு அவற்றையெல்லாம் சென்று பார்வையிடுவேன். அந்நதிகளிலே ஆனந்தமாக நீந்தி நீந்திக் குளிப் பின்பு வெய்யிலிலே இருந்து ஈரம் காய் !GT,
பின்பு வேறும் பல நாடுகளுக்குச் செல்வ்ேன் அங்கு விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட விஞ் ஞான விந்தைகள், புதுமைசள் எல்லாவற்றை யும் கண்ணாரப் பார்த்து மகிழ்வேன். இவ்வா றாக வேறு பல நாடுகளுக்கும் சென்று அங் குள்ள புதுமைகளையும் பார்த்து மகிழ்வேன். சுருங்கச் சொல்லப் போனால் உலகையே சுற் றிப்பார்த்துவிடுவேன். உலகத்தையெல்லாம் சுற் றிப் பார்ப்பதென்றால் இந்தனாக இருந்தால் முடியுமா? முடியவே முடியாது. எனவே இறை வr எனக்கு இரண்டு இறக்கைகளைத் தர முடி யாதா? இவ்வாறு கற்பனை செய்து கொண்டே
இருந்தேன்.
இவ்வாறு கற்பனை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வசு ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதனைக் கைகாட்டி மறிப்பதற்குள் அந்த வசு போய் விட்டது. எனக்கு இன்னும் கவலையாகவே இருந்தது. நான் இவ்வாறு கற்பனை உலகில் இருந்து வந் தேன். இன்னும் ஒரு வாகனமும் வரவில்லையே என்று ஏக்கத்துடன் இருந்தேன். அப்போது ஒரு வ்சு வண்டி வந்தது. அதனைக் கை காட்டி மறித்தேன். அது நின்றது. வாகனத்திலே ஏறி னேன். அது பாடசாலைக்கு முன்னாலேயே கொண்டு போய் நிறுத்திவிட்டது. நானும் இறங் கிப் பாடசாலைக்குச் செனறேன். என்னுடைய பறவையாக வேண்டும் என்ற ஆசை நிறைவே றுமா? எனக்கு இரண்டு சிறகுகளும் முளைக்கு மா? இது முடியவே முடியாது.

Page 65
யான் வா OOOOOOO (
யான் வாழும் ஊரின் பெயா கணுக் கேணி ஆகும். இது முல்லைத்தீவு மா வட்டத்தில் அமைந்துள்ளது. எமது ஊர் கணுக்கேணி கிழக்கு எனப்படும்.
எமது ஊரில் ஒரு பிரடலமான கோவில் உண்டு கோவிலுக்குப் பக்கத் தில் பஸ்தரிப்பிடம் பூங்கா போன்றவை உண்டு எமது ஊரில் ஒரு தபால்கந் தோர், பலகடைகள், வாசிக சாலை என்றெல்லாம் பல உண்டு.
எமது ஊரில் பச்சைப்பசேல் என்ற வயல் நிலங்களும் தோட்டங்களும் உண்டு. இதனால் எமது ஊர் ஒரு குளிர்ச்சி பொருந்தியதாக உண்டு.
எமது ஊரின் பக்கத்து ஊரில் ஒரு பிரபலமான பாடசாலை உண்டு. எமது ஊரில் வாழ்பவர்களுக்கு ஒரு வித கஷ்ட முமே இல்லை. சுதந்திரமாக வாழ்கிறார்
96.
எமது ஊரில் கற்பக விநாயகர் எழுந் தருளி உள்ளார். அவர் கேட்டதெல்லாம் கொடுப்பதனால் அவருக்கு எமது ஊரில் உள்ளோர் கற்பக விநாயகர் எனப் பெய ரிட்டனர்.
யார் எங்கிருந்து வந்தாலும் எமது கோவில் அடியில் உள்ள வசு தரிப்பிடத் தில் இறங்கி அடியில் உள்ள வசு தரிப்பி

செல்வி க. தீபனா
மு|வித்தியானந்த கல்லூரி
முள்ளியவளை.
ழும் ஊர் ) O O. O. O. O. O. O
பிடத்தில் இறங்கி எமது ஊரைச் சுற்றிப் பார்ப்பார்கள் எமது ஊராருக்குப் பல பல வேற்று ஊரார் எல்லாம் வந்து பார்வை
இடுவார்.
எமது ஊரில் ஒரு குளம் ஒன்று உண்டு. இதனைக் கணுக்கேணிக் குளம் என்றே அழைப்பார்கள். எமது ஊரில் அனேகமானவர்கள் இந்து சமயத்தவரே அதிலும் அனேகமானோர் விவசாயிகள் ஆவார்.
எமது ஊரில் அண்ணளவாக 100 பொது மக்கள் வாழ்ந்து வருகின்றவர்கள் அவர்களுக்கு ஏற்ற உதவிகளை அரசாங் கம் செய்து வருகின்றது.
இக்காலப் போர் காரணமாக அநே கமான அகதிகளே இடம்பெயர்ந்து வந்து இருக்கின்றனர். அகதிகள் இங்கு இருப்ப தற்கு ஒரு வாசிகசாலை இருக்கின்றது.
எனவே எல்லா வசதிகளும் நிறைந் ததனால் வேற்று ஊரார்கள் எமது ஊரையே நாடுகின்றனர்.
எனவே என்னத்தைச் செய்தாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது ஊரே சிறந்தது. அதாவது தனியே சிறந்து விளங் குகின்றது.

Page 66
செல்வன் பா. காண்டிபன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
யான் வரி
MMA 4
எனது ஊரின் பெயர் மன்னார் ஆகும் இது நான்கு பக்கமும் கடலர்ற் சூழப் பட்ட ஒரு தீவு ஆகும். இயற்கை எழிலும் வனப்பும் நிறைந்தது எங்கள் ஊர் இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்த போதும் பல சமய மக்கள் வாழ்கின்றனர். இங்கு இந்துசமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற சமயத்தவர் வாழ்கின்றனர்.
எனது ஊரில் வங்காலை, பேசாலை, தலைமன்னார், தாராபுரம், எருக்கலம் பிட்டி போன்ற கிராமப்பிரிவுகள் உள் ளன. இங்கு ஒன்பது பாடசாலைகள் உள்ளன. இந்தப் பாடசாலைசளுக்குக் கொத்தனிப் பாடசாலையாக விளங்கு வது மன்னார்/புனித சவேரியார் ஆண் கள் கல்லூரியே.
இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும் பான்மையினர் செய்யும் தொழில் கடற் தொழில் ஆகும். அத்துடன் அரசாங்க உத்தியோகத்தவர்களும், விவ சா யம் செய்வோரும் உள்ளனர். எமது ஊரான மன்னார்த் தீவைச்சுற்றி ஆழம் குறைந்த கண்ட மேsை. காணப்படுவதால் அதில் மீன்கள் பிடிக்கக்கூடியதாகவுள்ளது. இத னால் இவ்வூர் மக்களுக்குத் தேவையான அதிக புரத உணவு கிடைக்கின்றது.
எமது ஊரின் பெரும் நிலப்பரப்பு
காடுகளாகக் காணப்படுகின்றது. இந்தக் காட்டினுள் நரி, கழுதை, முயல் போன்ற

ஊன் உண்னி மிருகங்கள் காணப்படு கின்றன. இது மழை இல்லாமையால் வரண்ட பிரதேசமாக காணப்படுகின்றது, இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பான் மையினர் கிறிஸ்தவர்.இவர்கள் கிறிஸ்மஸ் ஈஸ்ரர் போன்ற பெரு விழாக் களைக் கொண்டாடுகின்றனர்.
எமது ஊரில் 12 கிராமசேவை அதி காரி பிரிவுகள் உண்டு. எமது ஊரின் அரசாங்க அதிபர் திரு. குரூஸ் ஆவார். இவர் மாவட்டத்திற்கு ஏற்படும் பிரச்ச னைகளைத் தனது பிரச்சனை போல் கொண்டு கவனம் எடுக்கிறார்.
எமது ஊர் மக்களின் பிரதான விளை யாட்டு உதைபந்தாட்டமாகும். இதை விடக் கிறிக்கெட், கூடைப்பந்து வலைப் பந்து போன்ற விளையாட்டிலும் பங்கு பற்றுகின்றனர். அண்மையிலும் மாவட் டங்களுக்கு இடையே நடைபெற்ற உதை பந்தாட்டச் சுற்றுபோட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப்பெற்றனர்
இனி எமது ஊரின் பிரச்சனைகளை கருத்தில் கொள்வோம். இங்குள்ள மாண வர்களுக்குரிய முக்கிய பிரச்சனை மின் சாரம் இல்லாமை. அடுத்த பிரச்சனை விஞ்ஞான ஆய்வு கூடங்கள் இல்லாமை யாகும். எனது மாவட்டம் கல்வியில் பின்தங்கி இருப்பது இது போன்ற கார ணமே ஆகும்.

Page 67
செல்வன் வவுனியா தமிழ் மத்தி
யான் வா
யான் வாழும் ஊர் பம்பை மடு. இது வவுனியா நகரத்திலிருந்து ஏழுமைல் தூரத்தில் உள்ளது. இது முன்னைய காலத்தில் காடாக இருந்தது. அதன் பின் சில இடம்பெயர்ந்த மக்கள் வந்து பம்பைமடுக் கிராமத்தைத் துப்பரவு ஆக்கிக் காடுகளை வெட்டி, வீடுகள் பல கட்டி வாழ்த்து வந்தனர். இதைக் கண்ட பக்கத்து வர் மக்கள் அங்கு சென்று தாங் களும் குடியிருந்தனர். சிலகாலத்தின் பின் அவர்கள் பம்பைமடுவின் நிரந்தரக்குடிமக்கள் ஆயினர். அவர்களின் பரம்பரையில் வந்தவர் களில் நானும் ஒருவனாக இருக்கலாம்.
பம்பைமடுக் கிராமம் எழில் நிறைந்த ஒரு சிறிய கிராமமாகும். அங்கு எழுபத்து ஐந்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. முன்னூறு பேர் இங்கு வாழ்கின்றனர். இங்கு தென்னந் தோப்புக்களும், வாழைத்தோட்டங்களும், கமுக மரங்களும், பலாமரங்களும் நிறைந்து காணப் படுகின்றன. அதைவிடக் காட்டு மரங்களான நாவல்மரம், பாலைமரம், சச்சம் பழமரம், ஆலமரம் முதலியனவும் காணப்படுகின்றன. அதைவிடத் தளபாடத்திற்குத் தேவையான வேம்பு, முதிரை, பாலை, பனை, கருங்காலி போன்ற மரங்களும் உண்டு. சந்தன மரமும் சில உண்டு, எங்கள் ஊர் பல மரங்கள் முதலிய வற்றால் நிரம்பிச் சோலையாக உள்ளது.
எங்கள் ஊரில் உள்ள எங்கள் வீடு மிகவும் பெரியது. எமது கிராமத்திலேயே எங்கள் வீடுதான் பெரியது. எமது வீட்டிற்குச் சொந்தமான காணி ஐந்து ஏக்கர்நிலத்தைக் கொண்டது. எனது அப்பாவிற்கு பம்பைமடு வில் பல வயல்கள் உண்டு. அவ்வயல்களுக்கு அப்பா சென்று தண்ணிரி இறைப்பார் . அதை நான் பார்த்துவிட்டு அப்பர் வ்ெளியிடங்களுக் குச் சென்றவுடன் நானும் தண்ணிர் இறைப் பேன். எமக்கு வயல்மட்டுமல்ல, இன்னும் பல மரக்கறித் தோட்டங்களும் உண்டு. அது எமது வீட்டுக்காணியில் மாமரம், பலாமரம், கொய் aunt Lop b, தோடைமரம் தேசிக்காய்மரம், கொடித்தோடம்பழமரம் என்பன உண்டு. எனது கிராமத்தில் பல மூலிகை மரங்களும் உண்டு. . : °ʻ", , v

த. அநபாயன் \ய மாவித்தியாலயம்
ւքւD ஊர்
பம்பைமடுவில் பொது வைத்தியசாலை ஒன்று உள்ளது அதில் எல்லா வசதிகளும் உண்டு. எனது கிராமத்திலுள்ள பாடசாலை யில். உயர்தரக் கல்வி வரைக்கும் பாடங்கள் நடைபெறுகின்றன. அதைவிட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, முதலிய விளையாட் டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. yai விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற் றோரிக்கும் தரமான பரிசு வழங்கப்படும். இதைவிடத் தமிழ்த்தினம், ஆங்கிலத்தினம் போன்ற போட்டிகளும் விவேகானந்தா பரீட்சை போன்றவைகளும் நடைபெறும்.
எனது ஊரில் இரண்டு கோவில்கள் உண்டு. ஒன்று வைரவர் கோயில், மற்றக் கோவில் பிள்ளையார் கோவில் ஆகும். பிள்ளையார் கோவில் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சஷ்டி, பிள்ளையார் கதை போன்ற நிகழ்ச்சிகள் நடை பெறும். மற்றும் பல திருவிழாக்களும் நடை பெறும். அதைவிட நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, சூரன்போர் போன்ற பெருவிழாக் களும் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும். எமது ஊரில் ஒரு பெரிய குளம் ஒன்று உள்ளது. அக்குளம் எனது வீட்டிற்கு அருகில்தான் உள் ளது நான் அங்கு சென்று நீராடுவேன். அங்குள்ள தாமரை இலைகளையும், தாமரைப் பூக்களையும் கண்டு மகிழ்ச்சியாக நீந்திச் சென்று தாமரைப் பூக்களைக் கொண்டுவரு வேன் அக்குளத்தால் எமக்குப் பல நன்மைகள் உண்டு. குளத்திலிருந்து வயல்களுக்குத் தண் ணிர் கொண்டுவரப்படும் இதனால் நெற்கதிர் கள் நெல்மணிகளை உருவாக்கி நல்ல விளைச் சலைத் தரும்.
இவ்வளவு பெருமைகளும் உள்ள எமது ஊர் இப்போது சண்டைகளுக்கு உட்பட்டுப் பாழ டைந்து கிடக்கின்றது. பம்பைமடுவுக்குப் போவ தென்றால் இனிச் சண்டை முடிந்தபிறகுதான் செல்லவேண்டும். ஆனாலும் பம்பைமடு பழைய அழகிற்கு வருவது என்றால் மிகவும் கடினமான தாகும். நான் பம்பைமடு ஊரிற்குச் சென்று அதன் அழகை அனுட விக்கும் நாள் எந்நாளோ?

Page 68
செல்வி சி
யான் வா
X X X X X X X X X X X
வற்றாத வளமுற்ற வன்னிப்பகுதி யிலே முத்தென விளங்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலே முள்ளியவளை எனும் ஊர் உள்ளது. இங்கே எங்குபார்த்தா லும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக் கும் பழத்தோட்டங்கள் வாழைமரங்கள் என்பனவே எங்கும் கர்ணப்படுகின்றன.
இங்கு ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள், இங்கு சந்தைகள், பாடசாலைகள், நூல் நிலையம், வைத்தியசாலை, நெசவுகள், கோவில்கள் என்பவற்றை இக்கிராம மானது உள்ளடக்கி உள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகளும் உண்டு.
இக்கிராமமானது சின்னஞ் சிறிய கிராமமானாலும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. இக்கிராமமானது

, யசோதா
லப்பிரிவு
தக் கல்லூரி
ழும் ஊர்
X X X X X X X X X X X
அசுத்தம் அடிையாமல் மக்கள் மிகவும் பாதுகாப்பாகப் பாதுக்ாத்து வருகின்ற னர் .
"சுத்தம் சுகம் தரும்” என்று ஆன் றோர் கூறிய திருவாக்கு. எனவே நாம் எமது கிராமத்தைப் பாதுகாக்க வேண்
டும்.
இக்கிராமமானது முன்னேறுவதற்கு நாமும் எமது மக்களும் இக்கிராமத்திை முன்னேற்றுமுகமாக இக்கிராமத்தில் ஒவ் வொரு மாதமும் அல்லது ஒல்வொரு ஆண்டும் மக்களுக்கு நோய் வராமல் தடுப்பூசி வழங்குவார்கள். இக்கிராமத் திற்கு நாம் புகழையும் பெருமையை யும் ஈட்டிக் கொடுப்போம் என்பதில்
சிறிதும் சந்தேகமும் இல்லை.

Page 69
பான் வா
நான் வாழும் ஊரிலே பல இன, மத மக் களும் வாழ்கிறார்கள், இந்துக்கள், சிங்களவர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் வகிக் கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒற்றுமை யாகவும், சந்தோசமாகவும் வாழ்கிறார்கள்.
நான் வாழும் ஊர் நல்லூர் ஆக எடுத்துக் கொண்டால் அது மிகவும் சிறிய ஊர். அதே போல் பல ஊர்களும் உள்ளன. ஆனால் நல் லூரில், கோயில்களும் மிகவும் அமைதியான சூழலும் நிலவிக்காணப்படுகிறது. நல்லூர் வளர்ச்சி அடைந்து வரும் ஓர் ஊர் ஆகும். இங்கு பத்து. பாடசாலைகள் உள்ளன. இதில் ஒரு பாடசாலை மகாவித்தியாலயம் என்று சொல்லப்படும். அது கோட்ட- மட்டத்தில் சிறந்த பெரிய பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு எனது ஊரில் இப்பொழுது ஒரு சிறிய வைத்தியசாலை ஒன்று கட்ட்ப்பட்டு வருகிறது. எமது ஊர் மாணவர்களே இதில் வைத்தியராகப் பணிபுரியப் போகிறார்கள். இதை நினைக்கும் போது எமது ஊருக்கு எவ் வளவு பெருமையைக் கொடுக்கிறது.
இப்பொழுது எமது ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஓர் நூலகம் ஒன்று அமைத்திருக்கிறார் கள். அதற்கு அரசாங்கம் புத்தகங்கள் பல வழங்கியுள்ளது.
அதுமட்டுமல்ல சிறுவர்கள் விளையாடுவ தற்கு எனச் சிறுவர் பூங்கா ஒன்றையும் எமது ஊர்மக்கள் அமைத்திருக்கிறார்கள். அந்தப்பூங் காவிற்கு அருகாமையில் ஒரு குளமும் உண்டு. அதில் மிகவும் அழகான செந்தாமரைப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவை எல்லாம் எமது ஊருக்கு மிகவும் அழகைக் கொடுக்கின்றன எனலாம்.

செல்வி சி. மதுரா வ. இ. ம. ம. வி.
(qui III i
மிகவும் சிறிய கிராமமாகிய எமது ஊரினே ஒரு நெசவுத் தொழிற்சாலை ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எமது ஊர்ப் பெண்களே வேலை செய்கிறார்கள். இப் பொழுது எமது ஊர்மக்கள் வேறு இடங்களுக் குச் செல்வதில்ைை. ஏனெனில் நெசவுத் தொழிற்சாலையிலேயே தமக்குத் தேவையான உடைகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.
எமது ஊரில் வீதிகள் கரடுமுரடாகவும் பள்ளம் திட்டியாகவும் சீரற்றுக் காணப்பட்ட பேர்து வாகனங்களே வருவதில்லை. மக்கள் கால்நடையிலே பிரயாணம் செய்தனர். தற் போது அரசாங்கத்தினால் புதிதாகத் தார் வீதிகள் அமைந்துள்ளன பேருந்து வண்டி ஒன்று போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் அனுப் பப்பட்டுள்ளது.
அதுலீட்டுமல்லாது எமது ஊரிற்கென மின் சார வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எமது ஊர் சிறிய ஊர். இங்குவசிப்பவர் களில் அனேகமக்கள் விவசாயிகளாகவ்ே விளங்கு கிறார்கள். இவர்கள் விவசாயம் செய்யாவிட் டால் இந்நாட்டு மக்களே இருக்கமாட்டார்கள். எனவே விவ்சாயிகள் நிறைந்த எமது ஊர் பச்சைப் பசேல் என்ற நெல்வயல்கள் மனதுக்கு இனிமையான காட்சிகள் எல்லாம் வசதிகளை யும் கொண்டு இந்த நல்லூர் ஆகிய ஊர் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து நல்ல பெரிய நகரமாக வேண்டும். இதுவே எமது விருப்பம் இவ்வாறே எமது ஊர்பெரிய ஊராக மாற்
றிற்று

Page 70
எமது வாழ்த்துக்கள்
★ ★
வெங்கடேஸ்வரா குறோசறிஸ்
குளோப் பில்டிங்,
15, கடை வீதி, வவுனியா.
எமது நல்வாழ்த்துக்கள்
O OO O
காஞ்சனா ஜாவலரிஸ்
குளோப் பில்டிங்,
கடை வீதி,
வவுனியா.
தொ. பே: 024-22417

எமது வாழ்த்துக்கள்
வேணுகா டெக்ஸ் குளோப் பில்டிங், 21, கடை வீதி, வவுனியா. தொ. பே.: 024-22418
எமது நல்வாழ்த்துக்கள்
A. JF GÖT பசளை, கிருமிநாசினி வர்த்தகம் 27. கடை வீதி, வவுனியா.
தொ. பே: 024-22120

Page 71
வன்னிப் பிரதேச மாணவர் எ
முதற் பரிசில் கவிதைகள் செல்வன் கு. டக்ளஸ் மில்ரன் லோகு மன்னார் புனிதசேவியர் ஆண்கள் கல்லூரி.
9H • காலைப் பொழுது
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு சோலைப் புதுமலரே நீ இறைவன் தாளில் ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் புகழை ஞாலத் தவர்குலமே நீ ஆண்டவன் அருளினில்
பறவைகள் கானம் பாடிட மலர்கள்
தென்றல் இனிதே வீசிட மக்கள் து பகலவன் வானவீதி தனிலே தனிப்ெ தங்க நிறமாம் கதிர்களைத் தரணியி
ஆலயமணி ஆர்ப்பரித்து ஒலிக்க அகிலமும் து பகலவன் ஒளிகண்டு பதறியே இருளரக்கன்
இயற்கை அன்னை மகிழக் கதிரவன் வானவி அழகுக் காட்சியைக் காண. காணாவே எம்மி
மரங்கள் செழிப்புடன் விளங்கப் பணி புற்கள் புதுப்பொலிவுடன் திகழப் புலி மாணவர் பாடசாலை விரையத் தெ ஞாயிற்றுத் தேவன் முகிற்குலம் விள
காலைப் பொழுது களிப்பான பொழுது இயற்கை எழிலோடு உயிர்பெறும் பொழுது வாழ்க்கை யின்இனிய வசந்தப் பொழுது சோகங்கள் தீரும் இன்பப் பொழுது,
용)• நமது மொழி
என்கவிதைக்குப் பொருள்தந்த கல்விமொழி என்கனவிலே வண்ணமிடும் நம்மொழி தமிழ் என்வாழ்வுக்கு உயிர்தந்த உயர்மொழி தமிழ் என்னைப்பேசாமற் பேசுவிக்கும் வளர்மொழி
என்பருவத் தோட்டத்தில் முதல்மொ என்வாழ்வு காண்கின்ற பெருமொழி
விண்ணை அளந்திடும் தாய்மொழி வண்ணமும் வசந்தமும் தந்தாளும்

ழத்துத் தேர்வுக் கவிதைகள் 1995
5
விழு
இசை
இணை
நறுமணங் கமழ்ந்திடத்
பில்விட் டெழுந்திடப்
பருந் தலைவன் போலே
ல் வேலெனப் பாய்ச்சினான்
யில்விட்டெழும் ஓடி மறைய 19uidi) a.erraugib ரு கண்கள்
த்துளிகள் சரேலென மறைய விமகள் புத்தாடை அணிய ாழிலினர் தொழிவிடம் செல்ல க்கிட ஒளிதனைப் பரப்பினார்
தமிழ்மொழி மொழி Gor
தமிழ்மொழி
ழி தமிழ்மொழி
தமிழ்மெர்ழி
தமிழ்மொழி
தமிழ்மொழி

Page 72
கவிதைக்குக் கண்திறந்து வைத் கருத்தில் கருவாகி உருவானெ வாழ்க்கை ஏற்றத்தின் ஏணிப் பாரினிலே பண்டுமுதல் பயின்
சித்தர்கள் சித்தத்திே பக்தியைப் பாங்காகத் எத்திசையும் புகழ்பரப் நித்தநித்தம் நிலைத்து
யாம் பேசும் தாய்மொழி தமி பார் போற்றும் புகழ்மொழி வான் அளக்கும் இறைமொழி பாரெங்கும் வளர்ப்போம் தமி
இ. பறை
சின்னச் சிட்டுக் குருவியே அழ சின்னச் சிட்டுக் குருவியே நீே அங்கும் இங்கும் எங்கும் பறந் ஆனந்த மாக வாழ்கின் றாே
மனிதனில் இனவெறி
மதித்திடும் ஆளுமை அறிவும் அழிந்தது ஆ அவ்னியோ அமைதி ய
தான்ான்ற அகந்தை தலைதுா தன்னிலை மறந்து ஆளத் தனி வாழ்வெனும் ஒடத்தில் உடை ஆழ் துயரடைந்து அலைகின்ற
ஐந்தறி வுள்ள பறவை ஆனந்த மாக வாழ்வ
ஆறறி வுள்ள மனிதை வேற்றுமை கொண்டு
பறவைகளே உங்களைப் படை மனிதர்கள் வாழ்ந்திட வழிசெ அலைந்திடும் மனிதர்க்குத் தூ கவலைகள் தீர்ந்து வாழ்ந்திடச்
FF. சங்கே
போர்வெறி அகலச் சாதியும்
போட்டி பொறாமை சடுதியா வாழ்வெனும் வசந்தம் நாளுே மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி த

ந்தமொழி தமிழ்மொழி மாழி தமிழ்மொழி படி தமிழ்மொழி றமொழி தமிழ்மொழியே
ல வந்தமொழி தமிழ்மெர்ழி தந்தமொழி தமிழ்மொழி
பிய எழில்மொழி தமிழ்மொழி
மே வாழ்கவாழ்க தமிழ்மொழியே.
ழ்மொழி யே
தமிழ்மொழி யே
தமிழ்மொழி யே
ழ்மொழி யே.
வகள் பாரீர்
ழகிய Suur து
மதவெறி எழுந்தது மானிடம் அழிந்தது த்திரம் எழுந்தது பின்றியே அலைகின்றதே
š6 GBL
லைப்பட்டு ử LịshưL-Tả6ì (ều rt Gipt
u ssir LunT rifri gi un fri pp. unt fri
வ்ேரறுக்கின் றாரே
ësaj turdun ால் வீரே துசெல் வீரே * Garuiu a 3r
முழங்கு
அழியப்
ய் மறைய
"g?6 מ. வழச் சங்கே முழங்கு

Page 73
ஆண்டவன் அருளில் அகி அயலவனை அன்புடன் ஆ துயரங்கள் சோகம் தூர ே துடிக்கிறோம் நாங்கள் து
பாசத்தில் குடும்பம் பாங்குடன் பாவமும் இன்றிப் பண்புடன் வா பணிகள் நீங்கிப் பிள்ளைகள் மகிழ் வாடுகின்றோம் நாங்கள் ஆதரித்து
பகைமைகள் அகன்று ஓரி அடிமைநிலை நீங்கிச் சுத வறுமைகள் மறைந்து வாழ ஒலமிடு கின்றோம் நாங்க
புக்கரா துப்பாக்கிப் பீரங்கி அகல மக்கள் நாளும் அமைதியாய் வ்ா, போர்கள் நீங்கிப் புரிந்துணர்வு ப விரும்பு கின்றோம் நாங்கள் அழு
9. காகமும்
வீதியின் வழியே விலைபோகு ெ விருப்புடன் நடந்து வடைதனைக் ஆறிடும் வயதினும் ஆற்றல் இழ பாட்டியும் நடந்தே வந்துகொண்
வானத்தில் பறந்த வேடிக் வட்டமிட்டு வடையைத்
யாருமே காணாமல் சடுதி வாயிலே வடையைக் கவ்
அங்கோர் மரத்தில் வ்டையுடன் பாங்காக இருந்ததைக் கண்ட நரி போட்டது திட்டம் வடைதனை காகத்தை நோக்கி அன்புடன் ெ
அறிவினில் ஆதவனே கா அழகிய குயிலே காக்கை குரலின் இனிமை கேட்டு இசைப்பீர் கானம் காக்ை
அலகிலே வடையை வைத்திருந்த அறிவுமிகு காகம் நரியது திட்டம் தெளிவுறத் தெரிந்து வடைதனை எடுத்தபின் காகாவென வாயைத்
நரியது திட்டம் பொடிப் நப்பாசை நரியே நயவஞ் ஏமாந்து போனாய் நரிய காகமும் கூறியே வடைய

லமும் மூழ்க ஆதரித் திருக்க மே விலக
ரிதமாய் வெண்சங்கே முழங்கு
இருக்க
ழப்
மகிழச் சங்கே முழங்கு
if ந்திர மாக
ழ்வு வளம்பெற ள் ஒற்கியே சங்கே முழங்கு
örgy
ழப்
லர
த்தமாய் சங்கே முழங்கு
நரியும்
дойто
கொண்டு க்காப்
டிருந்தாள்
க்கைக் காகம் தெளிவுறக் கண்டு யோகப் பறந்து விச் சென்றது
காகம் GBunr எடுக்கக் சான்னது
&š6opas sunt Copr
யாரே மகிழ
das um Opr
காகம்
க் காலில்
1 திறந்தது
பொடி யாயது ச நரியே ாரே என்றே
-6ir tupis.

Page 74
2 ஆம் பரிசி
செல்வி சுகந்தினி சந்திரமோகன் திருவையாறு மகாவித்தியாலயம், கிளிநொச்
அ. யான் வாழும்
திருவை யாற்றில் வாழ்வதற்குப் பூவ்ை யான்செய்த பேறுயாதோ திருமகள் அவளும் வந்தமர்ந்தஊர் திருவை யாறாம் யான் வாழும்ஹர்
நீரதனை வாரிவழங்கும் இரணைம நீர்வளம் கொண்டு எங்கும் பரந்தி பச்சைப் பசேலெனும் வயல்கள் எ பரந்திருக் கும்வளம் பார்க்கும் இட
அன்பர் தமக்கு அளவிலா வரங்கள்
அள்ளி வழங்கும் கனகாம்பிகை அம்பாள் அருளொடு ஆலயம் அதனில் வீற்றிருந்து அனைவரை யும்காக்கும் அற்புதம் பாரீர்
தலைநிமிர்ந் தாடும் தென்னைகளும் தருகின்ற இன்ப வெள்ளம் என்னெ இனிய எழில்மிகு சோலை களிலே குயிலின் இனிய இசையது கேட்டி
கல்விக் கோர்சிறப் பிடமாய் விளக்கும் கல்விக்கூடம் திருவையாறு மகாவித்தி யான வளங்கள் கொண்ட சிற்றுார் திருவையாறு புகழ்பல ஒங்கி என்றும் வாழ்கவே
-2, காலைப்பொழுது
கமலமலர் மலர்ந்து கரம்நீட்டி அழைக்க கதிரவ்ன் கிழக்கு வானில் எழுகின்றான் வண்ண இசைகொண்டு வண்ணப் பறவைக எழில்மிகு கீதங்கள் எங்கும் இசைக்கும்
அடங்கி யிருந்த மானிடரின் உயித் அமர்க்கள மாகப் பொங்கி எழும்ஆ அனைவரும் தமக்குக் கடமை உண் அலைஅலை யாக விரைந்து செல்ல
பொழுது விடியுமென மரங்களில் இருந்த பறவைக ளெல்லாம் பரிதியின் எழிச்சிகண்டு மானிடர் மகிழ ஒலிகள் எழுப்பும்

i) பெற்ற கவிதை
டுக்குளம் ருக்கும் å GavnTh · -மெங்கும்
b வாழைகளும்
resir Gusir
| unrh
டலாம்
Dib
துடிப்பு lyria Gas ாடென ዛበት

Page 75
ஆதவன் வரவிற்காய் ஓங்கி ஆனந்த மாய்முகம் மலர்ந்து தேனைப் பருகுவதற் காக
தேடிய மலர்களை வட்டமி
நிலமகள் அவளும் நீடிய கண்ணின கண்டு சளிக்கவெனக் காலை விடிந் இயற்கை அன்னையின் இனியவோர் இனிதான காலை என்னுப் பொழு
இ. தமிழ்பெ
இனிமையான மொழியென் றறிஞர்க் அவ்வழி வந்த மொழி தமிழ்மொழி
தெய்வ மொழியாம் எங்கள் தமிழ்ே தரணி எங்கும் புகழொடு வாழ்களே
தொன்மை மொழியென் ே தொண்டு செய்யும் மொழிெ சான்றோர் போற்றி வளர்த் சாதன்ை யின்றிச் சாய்ந்திட
பாட்டுத் தலைவன் பாரதி பாடியெ தாழ்வுற் றிவ்வுலகில் தளர்வது நிய பண்ணிசை யோடு பாடிப் பரவிய
பாவலர் மொழியாம் தமிழினைக் க
மானிடர் பண்புடன் பேச மாண்பு மிகுதமிழ் மொழியு தமிழ்மொழி அதனின் சிறப் தந்தை யவன்தான் என்ன
தங்கத் தமிழ்மொழி தாரணி போ எங்கள் அன்னைமொழி தலைசிறந்த தணியாத் தாகங் கொண்டுதமிழ் ந தேன்தமிழ்ச் சொல்லெடுத்து உன்ை
FF. யான் வி
பாரத தேசத்தில் தமிழை வளர்க்க வந்துதித் தான்நம் பாவலன் பார! பெண்ணடி மையெனும் விலங்கினை புரட்சிக் குரலினை எழுப்பியவன் ற
பைந்தமிழ்ப் பற்றுதல் கொ பாலர்க்குப் பாட்டுகள் பா பாரார்போற் றும்உலக மக பண்புதனைப் பாரறியச் ெ

ய மலர்களும்
து விளங்கும் வண்டினம்
ட்டுப் பாடிடுமே
ால் ததுவோ
படைப்பு
లో
5 رق
DITE
5ள் போற்ற
யன்றோ மொழி
றபுகழ் எடுத்துத் Ջաւն தமிழ்மொழி ந்த தமிழ்மொழி -ல் நியாயமோ
Nuorris
InruGSupnt
தெய்வப் 5mrti Gumrub
என்று ம் உதித்ததுவே ட அதனைத் என்பேன்
bறும்மொழி
தமிழ்மொழி ங்கையான்
r வாழ்த்துகிறேன்
ரும்பும் புலவர்
வென
உடைக்கப் ம்பாரதி
ண்ட நம்புலவன் -L LJT6A6) air
கவி; நம்தமிழ்ப் Fய்த தமிழ்மகன்

Page 76
திடம்கொண்ட உள்ளம் மிக்க நாளும் உன்னையும் மறவோம் அச்சம் இல்லையென வீரமொ அண்ணலே எமக்கு நல்லவழி
மொழிபல பயின்ற பா தமிழினிலே பாக்கள் பாலகர் மனதிலே புர பார்போற்ற யாம் வாழ
அன்று மலர்ந்த செந்தாமரை அகமதில் என்றும் அழியாது தமிழ்மொழி காத்துப் புகழது தமிழ்ப் புலவன் பாரதிநீ வாழ்
9. பறவைக
வண்ணக் கோலங்கள் பலபல ே வட்டமிட்டுப் பறந்திடும் எழில் வானமதில் விமானங்கள் இன்று வழிகாட்டி யாகநின்ற வழிகாட்
சின்னம் சிறு பறவைகள் எழிலோடு பறப்பதைப் வட்டமான கண்களும் கொண்ட மயிலினம் ஆ
மானிடர் துன்பங்கள் மறைந்து மழலைமொழி எடுத்துக் குயிலின மங்கையவள் அருகிருக்கும் பச்ை தமிழ்மணம் வீசுமொழி பேசும்ம
நளனிற்கு நல்வாழ்த் து தமயந்திபால் தூதுசென் இறைவனின் கருணைமிகு இவ்வுலகில் உதித்த புள்
பறவைகள் பறந்து செல்வதைப் பவளக்கண்கள் பலகோடி வேண் பாடியே திரிந்து பறத்திடும் பற மாண்பினைப் பார்த்துப் பாடி

தீரனே аgшт. ழி பேசினாயே
காட்டினாய்
rரதிநீ தமிழன்னைக்காய்த் பாடினாய் அன்று ாட்சியினை ஊட்டிப்
வழிவகுத்தாய் பாரதிநி
யோபாரதிநீ இருந்திடுவாய்
தந்த எய் மியவே
ளைப் பாரீர்
கொண்டு மிகு பறவைகள்
பறந்திட டிகள் பறவைகள்
சிறகுகள் கொண்டு
பார்ப்பாய் மானிடனே வண்ணத் தோகையும் பூடுதல் பார்ப்பீரே
மகிழ்வெய்த ாம் இசையாடும்
சக் கிளிகள் கிமை என்னன்பேன்
திர்த்தவெள்ளை அன்னம் so luntrigg, Teir unt fifth 5 அருளது கொடையால்
ளினம் பாரீர்
பார்த்தற்குப் டும் அம்மா வைகள்
மகிழ்வீரே

Page 77
3ஆம் பரிசில் (
செல்வி சுகந்தினி வைகுந்தராசன்
இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியா வவுனியா,
9H• வன்னி வ
தேன்பாடு நாடாம் வன்னி நாடு செந்தமிழ் வளர்கின்ற இனிய நாடு உழைப்பாலும் பொருளாலும் புகழை போற்றும் நாடு வன்னி வளநாடு
இலங்கையின் குழந்தைகள் இனிமையின் ஆட்சி இங்கே இணைநலம் இதற்கு ஏதும் எந்நாளும் நாங்கள் போற்று
எங்குமே தென்றலின் தெம்மாங்கு பரந்து கிடக்கும புல்வெளி பசியைப் போக்கும் மந்தைகள் இலைபரப்பி நிற்கும் காடுகள்
சுமக்க முடியாமல் பூக்களை சுமந்து நிற்கின்ற மரங்கள்
பறக்க முடியாமல் பழங்கை தின்று மகிழ்ந்திடும் பறவை
எங்கு பார்த்தாலும் குளங்கள் உண் எதனால் இங்கு குறைதான் உண்டு பருவம் தோறும் நெல்விளை வயல் பரந்து தோன்றும் அழகே அழகு
கல்வியோடு கலைகள் இங்.ே காலைப் பொழுதில் வளர்கி அறிஞர் கவிஞர் ஆகியவர்கள் அவதிரிக் கின்ற நாடிது
왕)· காலைப் ெ
ஆதவனை வரவேற்க அரும்பாகும் 6 ஆதித்தன் வரவர மறைந்திடும் மின் தனியாட்சி செய்ய வந்தது ஞாயி
அதனால் மறைந்து போகும் சந்திர
செங்கதிரி நெறியிங்கு வெளி. வைரமணி பூண்டிங்கு வந்த6 கொம்புகளில் காக்கையினம் கோழியினம் குருவியினம் குர

பெற்ற கவிதைகள்
evub"
ள நாடு
டைந் தெங்கும்
இங்கே தானே
தானே al-Girlsr
'AS db GQasFuiuG36nu Trub
ாத் 5ள்
பாழுது
விடிவெள்ளி Ló76of?
ச்சத்தைக் கொடுக்கவே னன் கதிரவன் கரைந்துலகை அழைத்திடக் "லெடுத்துப் பாடினவே

Page 78
மொட்டான பூக்களெல்லாம் Gy உறங்கிய ஊர் மீண்டும் உயிர்ெ புதிதான வண்டினம் பூக்களை எங்குமே பரபரப்பு எதிலுமே
உழவனவன் கலப்பைை காரிகையார் sovu Lðsing காளையவன் தொழில் பார்ப்பவ்ர் கண்களைக்
காலையின் அழகுகாணக் கண்க வாயினால் சொல்வதற்கு நால மனதிற்கு மகிழ்ச்சிதரும் காலை என்னால் சிறிய அளவு எழுதவுப்
இ. யான் வ
சொர்க்கம் என்றாலும் «935) Այո é சொந்தவூர் போலாகாது என்று எனதுஊர் வோலவே கண்டத்தி இன்றுதான் காண்கின்றேன் செr
கூந்தல் அவிழ்ந்து அழகு கூவி அழைத்துப் பாய் நிறைமாதர் கற்புப்போல் செம்மீனும் எம்மீனும்
தென்றலின் தெம்மாங்கில் பாட் தேன்குடித்துப் Lusiaw lluntg. odušné மந்தையொடு மயில்களும் மான் தோட்டங்களின் அழகெல்லாம்
வளமான வாழ்வும் சே பண்போடு பழக்கமும் கல்வியொடு கலைகளும்
கற்றவர்கள் கலைஞர்கள்
சுதந்திரமாக மக்கள் வாழ்கின்ற தொல்லை இல்லை துயரில்லை மறக்க முடியாது என்னுரரின் வ எப்படிச் சொல்வேன் என்னூரின்
FF. எனது சி
சிந்தனைக் குழந்தை யையான் சிந்தனைப் பிரகாரம் நடந்து வ இப்படி இவ்வுலகம் சீர்கெட்டுப் திருத்தும் வழிதேடிச் சிந்தித்தே

மகமலர்ந்து சிரிக்குதம்மா
பற் றெழுந்ததுவே
p57.g. aurGBanu
* 0,6*plu
யத் தோளில் தாங்கிவரக் }க் கைகளிலே தாங்கிநிற்கக்
தேடி வேலையிடம் செல்லப் diffey அழகுகவரும்
ள் பல வேண்டும் ாயிரம் வேண்டும்
யில் விற்குதன்னை b இயலாதே
பாழும் ஊர்
ன் வாழும் தான் சொல்வேன் ல்லை வேறுரர் ார்க்கத்தை இங்கே
நள்ள பாவைபோல் ந்துவரும் பாலாறு b நீர்கொண்ட குளங்கள் குதித்துமகிழும் இங்கே
டிசைக்கும் பறவைகள் கிடும் வண்டுகள் களும் கூடிவரும் சொர்க்கமாய்த் தோன்றும்
ர்ந்தது என்னுரர்
மைந்தது என்னுரர் காணலாம் என்னூரில்
காணலாம் என்னூரில்
ார் இங்கே என்னுரரில்
ளங்களை
அழகினையே
இந்தனைகள்
சுமத்தேன் பருகின்றேன் போகின்றது ன் சிந்திக்கின்றேன்

Page 79
இயற்கையின் அழகுதான் வ்ர் வரினையும் நிலத்தையும் பை பூவிற்கும் நறுமணத்தை மை உயிரையும் உலகையும் சேர்க்
சாலையும் மாலையும் கணவாக வருகி இன்பமும் துன்பமும் கலந்து வருகின் எங்களை யாரிங்கு இவ்வாறு படைத் விடைகாண முடியாமல் சிந்தித்துத் த
பூவுக்கு அழகைப் பொருந்தின பெழுதினைத் தவறின்றி இ பிறப்பும் இறப்பும் வைத்தார் மனிதன் வாழ்க்கை வெவ்வே,
இயற்கைக் காட்சியை வியப்பவர் இ இயற்கையின் காரணத்தைச் சிந்திப்ப புரியாத புதிராக இயற்கை இருக்கின் சிந்தனை வானையும் கடத்து செல்கி
உ. எமது மொ
பழந்தமிழ் மொழியம் எங்கள் தமிழ் பழமையிற் செழுமையாய் விளங்குவது வளமான இலக்கிய இலக்கண உள்ள அவனியில் இல்லையே இதற்கு நிகர்ெ
அமுத மொழி அழகுமொழி இ சிந்தனைகளை அழகாகச் செr ஆயிரம் அர்த் தங்கள் உள்ளெ தனித்து நின்றே ஆட்சி செய்
செந்தமிழ் என்றாலே தாதினில் தேன் இனபம் வந்து சேருமே உள்ளத்தில் பாலுடன் பயின்றது எமது தமிழ்மெ பாரில் உயர்ந்தது எமது தமிழ்மொழ
தமிழை வர்ணிக்க வார்த்தை வாழ்த்தி வணங்கவும் வார்த் அள்ளக் குறையாத அமுத மெ இறைவன் தந்தமொழி எங்கள்
தமிழே தமிழே தெய்வத் தமிழ்டிொழ என்றும் வாழிய உலகின் நீயே என்றன் உடலும் உயிரும் நீயே அன்னை மொழிநீ எங்கும் வாழியவே

ந்தது எவ்வாறுதான் டத்தவர் யாரோதான் றத்து வைத்ததுயார் கவும் யாரோ தான்
கின்றனவே றன
தாரோ நவிக்கின்றேன்
பக்குபவர் யாரோ
ஏனோ
றும் ஏனோ
ல்லையே வர் இல்லையே AsO
ன்றது
ழி
2மொழி
தமிழ்மொழி மொழி மாழி
ன் மொழி தமிழ்மொழி ால்லும் தமிழ்மொழி மாழி தமிழ்மொழி ப்யும் தமிழ்மொழி
பாயும்
ாழி றியே
இல்லை தைகள் இல்லை
ாழி தமிழ்மொழி * தமிழ்மொழி
f

Page 80
மாணவர்
(மாணவர் எழுதிய கட்டுரைகளில் இருந்
தொன்று தொட்டு வளர்ந்து வ கொண்டு இனிய தமிழ் மொழியைச் கொ தமிழ் இலக்கிய நாவல்களைப் படிப்ட நாவல்களைத் தேடி ஒடுபவர்களை என் எ இன்றிப்பிள்ளைகளை ஆங்கில பாடசாலை பெற்றோர்களை என் என்பது. இக்கால இருக்கக் கூடாதா.
செல்வி. எ வவுனியா
கோயில்களில் நமதுமொழி நக செய்யப்படுவதில்லை. எமது மொழி த பயன்படுத்த வேண்டும். இறைவனுக்கும் தில்லை.
தமிழ் மக்களின் நாடகங்களில் மொழிச் சொற்களைப் பிள்ளைகளுக்குச் வளத்திற்குத் தட்டுப்பாடா இல்லையே.
காலத்தால் முற்பட்ட வள்ளுவ பொது மறையாக விளங்குவது தமிழர்க கும். நமது சமய குரவர் நால்வரும் அ களைப் பாடியதும் நமது மொழியின் பெ தமிழிலும் அப்பர்கெஞ்சு தமிழிலும் சுந்

சிந்தனைகள்
து எடுத்தவை)
ரும் தமிழ்மொழியை மறந்து ஆங்கிலம் பேசிக் ச்சப்படுத்துபவர்களை என் என்பது. இனிய தை வேப்பங்காயாக வெறுத்து ஆங்கில ன்பது. தமிழை வளர்க்கவேண்டிய பெருமை ]யில் சேர்த்துவிட்டுப் பெருமையுடன் திரியும் ரக் கவிதைகளில் ஏதாவது ஒரு சுவையாவது
மை.கு. ரெட்னவேற்றினி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாளயம்.
ஈக்கப்படுகிறது. அங்கு பூசைகள் தமிழில் மிழ், நாம் ஏன் பிறருடைய மொழியைப் பக்தர்களுக்கும் நடுவே பிறர்மொழி வேண்டிய
கூடத் தமிழ் இடம் பெறுவதில்லை. பிற சூட்டுகிறோம். எமது மொழியில் சொல்
செல்வி. ப. அபிராமி, கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயம்.
ப் பெருந்தகை இயற்றிய திருக்குறள் உலகப் ள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் ஒன்றா ழகிய இனிய தமிழில் தோத்திரப் பாடல் ருமையை விளக்குகிறது. சம்பந்தர் கொஞ்சு தரர் விஞ்சு தமிழிலும் பாடியுள்ளனர்.
செல்வன். சி. சிவகரன், - - மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி.

Page 81
எமது வாழ்த்துக்கள்
GAADE SILWA 83 CO.
64. கடை வீதி, வவுனியா.
தொ. பே: 024.22319
எமது நல்வாழ்த்துக்கள்
ஈஸ்வரன் கூல்பார்
26/1, கடை வீதி, வவுனியா.

எமது நல்வாழ்த்துக்கள்
S. K. கனகரத்தினம் அன் சன்ஸ் பலசரக்கு வியாபாரம்
கடை வீதி, வவுனியா.
தொலைபேசி: 024 - 22 156
எமது வாழ்த்துக்கள்
溪
பிரம்மா லொட்ஜ்
குளோப் பில்டிங், கடை வீதி,
வவுனியா.
Gásfr. Gu: 04-220 1 7

Page 82
பரிசில்பெற்ற கல்
al
வ|வவுனியா தமிழ் ம
சரித்திரப்புகழ்பெற்ற, வயல் விளைநா கூடமான வவுனியா தமிழ் மத்திய மகாவித்திய துவம் பெற்று விளங்குகிறது.
வவுனியா நகரின் கண்டிவீதியில் அமை மொழி மூலம் மாணவர் நலம்பெற, அரசினரா மகாவித்தியாலயம் இருக்குமிடத்தில் ஆரம்பிக்க யில் நான்கு மாணவரே கல்வி கற்றனர். 1941
இரண்டாம் மகா யுத்த வ்ேளையில் காய இடவசதியின்மை காரணமாக இப் பாடசாலைய களாகப் பிரித்து வெவ்வேறிடங்களில் பழைய த வீட்டிலும் பட்டாணிச்சூர் புளியங்குளத்திலும் 27 சிங்கள மாணவர்களும் கல்வி பயில்கின்ற ே யும் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்க,
1951ல் 264 மாணவர் 11 ஆசிரியர்களு மாணவர் தொகை அதிகரிப்பைப்பெற்றதோடு, 19 கல்வித்துறையில் வளர்ச்சி கண்டது.
1958ல் ஏற்பட்ட இனக்கலவரத்தில், க பாடசாலை மாற்றப்பட்டது. 1962ல் மூன்று 1963ல் களியாட்ட விழா ஒன்று நடாத்தப்பட்டு ஐயாத்துரை மண்டபமும் கட்டி எழுப்பப்பட்ட தொகை 597 ஆகவும் உயர்ந்தது. 1967ல் க. ( கப்பட்டன. ஒருவர் பல்கலைக்கழகம் செல்லும் பகுதிக்குள் உயர்தர விஞ்ஞானப் பிரிவும் ஆரப்ட 820 ஆகவும் அதிகரித்தனர். விஞ்ஞானப்பிரி விஞ்ஞானபீடம் செல்லும் வாய்ப்பினைப் பெற்ற விழாவும் பரிசளிப்புவிழாவும் நடாத்தப்பட்டன உலோகவேலை, விவசாயம் போன்ற பாடங்களு
இத்தகைய வளர்ச்சியடைந்துவரும் வே காரணமாக 7 மாணவர் 13 ஆசிரியருடன் பாடச் தற்போது எமது பாடசாலையில் கலை, வர்த்தக கல்வி பெறும் சந்தர்ப்பத்தினை மாணவர்கள் ெ கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றனர் கிறது. 1988ல் 13 மாணவர் சித்தியடைந்தனர் யடைந்தனர்.
தொடர்ந்து வளர்ச்சிகண்ட இப்பாடசா பட்டது. 1994 ல் இருந்து திரு. எஸ். சிவகும யாற்றி வருகிறார். 1995-06-13ல் இருந்து ே செயலாற்றிவ்ருகிறது.
'வாழிய தமிழ் மத்திய
வாழிய வாழியவே கொண்ட மிகக் கல்வி
வாழிய வாழியவே"

பி நிலையங்கள் :-
நதிய மகாவித்தியாலயம்
டாம் வன்னித்திருநாட்டின் கல்விக்கலைவிளை ாலயமானது இன்றைய நிலையில் மிக முக்கியத்
திருக்கும் இக் கல்லூரி 1930ஆம் ஆண்டு தமிழ் ல் ஆரம்பப்பாடசாலையாக, இன்றைய காமினி பட்டது. திரு. முத்தையா அவர்களின் தலைமை ல் இரு மொழிப் பாடசாலையாக இயங்கியது.
முற்ற போர் வீரர்கள் பலர் வைத்திய சாலையில் பிலே தங்கவ்ேண்டிய நிலை ஏற்பட, இருபிரிவு பாலதிபர் திரு. கே. டி. குணரத்தினம் அவர்களின் டைபெற்றன. 1947ல் 65 தமிழ் மாணவர்களும் வளையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை El .
5டன் வளர்ச்சிகண்ட இப்பாடசாலை வருடாவருடம் 152ல் க. பொ. த. வகுப்புக்களும் அமைக்கப்பட்டுக்
ண்டி வீதியில் தற்போது இயங்கும் இடத்திற்குப் கட்டங்களுடன் இயங்கிய இப்பாடசாலையில், ப் பணம் சேகரிக்கப்பட்டு, விஞ்ஞான ஆய்வு கூடமும் டன. ஆசிரியர் தொகை 22 ஆகவும் மாணவர் பொ. த. உயர் வகுப்பில் சில பிரிவுகள் ஆரம்பிக் தகுதியையும் பெற்றார். 1972 - 1976 காலப் விக்கப்பட்டது. ஆசிரியர் 34 ஆகவும் மாணவ்ர் வு ஆரம்பித்த முதலாண்டிலேயே ஒருமாணவர் மை இங்கு குறிப்பிடத்தக்கது. 1976ல் ஆங்கில நாளடைவில் பாடசாலையில் மரவேலை, ம் சிறப்புடின் கற்பிக்கப்பட்டன.
ளையில், 1985ல் ஆவணியில் நாட்டுப்பிரச்சினை ாலை இயங்கியதென்பதையும் குறிப்பிடவேண்டும். ம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் உயர் பற்று வருகின்றனர். 1987ல் 5 மாணவர் பல் இத்தொகை வருடாவருடம் அதிகரித்துச் செல் 6 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையிலும் சித்தி
லை மத்திய மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப் ாரன் அவர்கள் அதிபராகச் சிறப்புடைப் பணி தசியப் பாடசாலை என்ற உயர் அந்தஸ்துடன்
மகாவித்தியாலயம்
குறையாதளித்தென்றும்

Page 83
வித்தியான
வித்தியானந்தக் கல்லூரி என்று இப்ே மக்களுக்கான முதலாவது கல்லூரியான இக் க அளப்பிரிய சேவையை 1996 ம் ஆண்டு பூர்த் ஆங்கில பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம் வன்னி நின்றுயர் தாரகையாக மிளிர்கின்றது.
இக்கல்விக் கூடம் அரசினால் ஆரப்பிக் அவதியுற்ற பின்தங்கிய எமது வன்னிப்பிரதே அமைந்தது. இப்பிரதேசத்தில் தற்போது மு அமையப்பெற மூலகர்த்தாவாயிருந்தவர் முன்ன பெரியார் சுந்தரலிங்கம் ஆவார். இவரது கோ கல்வித்துறை, முதல் அதிபர், கட்டிட அமைப்ட லிங்கம் அவர்களே இந்தத் தாபனத்தின் முதல் தலைவராகவும் இருந்து பக்குவம் வாய்ந்த ஓர் பிடமாகக் கொண்ட உயர் திரு. ஏ. எப். கே. முதல் அதிபரானார்.
17-01-1951 ல் ஆரம்பிக்கப்பட்ட இக் ஆசிரியர்களோடும். 235 மாணவர்களோடும் ஒ மைக்கும் புகழுக்கும் உரியதொன்றாகும். இங் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிபர் ஞ ஆசிரியர்களின் உறுதுணையோடும் பாடசாலை
1954 ல் வித்தியானந்தக் கல்லூரி என்னு கல்வியும் துரித வளர்ச்சி கண்டது. வளர்ச்சி எ திரம் ஆரமபித்த இக்கல்லூரி இன்று மேலும் 1 கப்பட்டது. அத்தோடு இக் கல்லூரியிலேயே க ஆசிரியர்களாகவும் பல நூற்றுக்கணக்கானோர் ( கள் என்பதை நோக்கும் போது சுயதேவைப் ஈன்றெடுத்த வன்னி மாதா என்ற பெருமைக்கு
1951 ல் முதல் அதிபரான ஞானப்பிர மண்ணிலேயே தனது இறுதி மூச்சையும் விட்டு இககல்லூரி அனேக அதிபர்களையும், ஆசிரியர்க உயர்ந்து நிற்கின்றது. இவ்வாறான உயர்ச்சிக்கு சிலரதும் அயராத உழைப்பேயாகும். இந்த வ்கை திரு. சு. திருஞானம் அவர்களையுமே பெரும்பா ஆசிரியரும் தற்போது அதிபராகவும் இருக்கின் பாடசாலை வளர்ச்சியில் கண்ணும் கருத்தும் ெ யில்லை.
செல்

தக் கல்லூரி
ாது வழங்கப்படும் வன்னிப்பிரதேசத்தின் தமிழ் விக்கூடம் தனது 45 ஆண்டு காலப் புகழ்மிக்க யாக்குகிறது. 1951ல் முள்ளியவளை கனிட்ட பமr ன இருமொழி மூலப் பாடசாலை இப்போது
ப்பட்ட தாயினும் அக் காலத்தில் அறிவுப் பசியால் Fத்தின் சிறார்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக ல்லைத்தீவு மாவ்ட்டத்தில் இவ் வித்தியாலயம் ாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினரர்கிய ட்பாடுகளுக்கமையவே இக்கல்லூரியின் அமைவிடம், என்பன செயலுருப்பெற்றது. பெரியார் சுந்தர
அதிபரைத் தெரிவுசெய்யும் தெரிவுக் குழுவின் அதிபரைத் தெரிந்தார். மட்டக்களப்பைப் பிறப் ஞானப்பிரகாசம் அவர்களே இப்பாடசாலையின்
கல்லூரியானது, அதிபர் தலமையில் 3 உதவி ந கேந்திரஸ்தானத்தில் அமைக்கப்பட்டது. பெரு ரு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ானப்பிரகாசம் அவர்களின் தலமையிலும் உதவி வளர்ந்தது.
னும் நாமம் சூட்டப்பட்டு ஒழுக்கமும், பல்துறைக் ன்னும் போது ஒரு நற்சார் கட்டிடத்தோடு மாத் 2 கட்டடங்களோடு கூடிய கல்லூரியாக வளர்க் ல்வி கற்று இன்று இதே கல்லூரியில் அதிபராகவும், சேவை ஆற்றியும், ஆற்றிக்கொண்டும் இருக்கிறார்
பூர்த்திக்கான அறிஞர்கள் பலரை இக்கல்லூரி ரியதாகும்.
காசர் 9 ஆண்டுகள் சேவையாற்றி இவ் வன்னி அணையாத சோதியானார். 1959 ற்குப் பின்னர் ளையும், எண்ணிறந்த மாணவர்களையும் கொண்டு க் காரணம் அதிபர்கள் பலரதும் அன்றி ஒரு கயில் ஆரம்ப அதிபரும், தற்போதைய அதிபராகிய லும் சாரும். இக்கலூரியின் பழைய மாணவ்னும், ற அதிபர் அவர்கள் முதல் அதிபர் போன்றே காண்டு உழைத்து வருகின்றார் என்றால் மிகை
வி. கார்த்திகேசு திலகவதி, ஆசிரியை, வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை.

Page 84
வ|இறம்பைக்குளம் மக
TLFT60)6
வன்னியின் மருதவளச் சூழலிலே பல், நன்மைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகச் மகளிர் மகாவித்தியாலயம்,
வடக்கு எல்லையாகக் கொறவப்பத்தான தெற்கெல்லையாக விமர்ன நிலையமும், கிழக்கே களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
1890 ஆம் ஆண்டளவில் புனித அந்தோலி களுக்குக் கல்வி புகட்டும் பொருட்டு முதன் மு சிறியதோர் ஒலைக் கொட்டிலாகவே அமைந்திருந் ஐரோப்பிய குருவானவர் அருட்திரு டண்டென் திருத்தியமைக்கப்பட்டது. அக்காலத்திற் தும்ப ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொ நாதன், திரு. என0. அந்தோணிப்பிள்ளை ஆகிே முதற்தரமான பணியை ஆற்றிவந்துள்ளனர்.
1932 ஆம் ஆண்டில் 40 பிள்ளைகளுடன் மாதம் 15ஆம் திகதி 83 பிள்ளைகளுடன வி விளங்கிய திரு. எஸ். நேசநாயகம் அவர்கள் அை தார். இவர் ஆற்றல் மிக்க, நற்பண்புமிக்க, ஆளு
1936ஆம் ஆண்டு பங்குத் தந்தையாகக் தரமான கத்தோலிக்கப் பாடசாலையின் அவசிய மக்களின் உதவியுடனும் 1937ஆம் ஆண்டு 50" 25" நீளமும் 20 அகலமும் கொண்ட மேடை ஒ பாடசாலை இப்புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மனுவேற்பிள்ளை அவர்களாவர்.
அருட்சகேதரிகளின் சேவை அக்காலத்தி அவர்களின் கல்விச் சேவை 1941 ல் இருந்து அருட்சகோதரி லியோணி அவர்கள் பதவியேற் நந்திஷற்றி, றோஸ் ஆகிய கன்னியர்களும் 6 கடமையாற்றினா. இக்காலத்தில் 150 பிள்ளை இப்பாடசாலை 1948ஆம் ஆண்டு கணிட்ட பாட சிரேட்ட பாடசாலைத் தரத்திற்கு உயர்த்தப்பட் முயற்சியிலும் காட்டிய அதி தீவிர முன்னேறி ஏனைய முதற்தரமான பாடசாலைகளின் நிலை
1960 ஆம் ஆண்டு ஆடிமாதம் 21ஆம்
• الترتی-سا-Lلا
1961 ஆம் ஆண்டு தை மாதம் அருட்சே அமர்ந்தார். இக்காலம் ஒரு பொற்காலம் எனலா, மகாவித்தியாலயத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது

ளிர் மகாவித்தியாலயம்
வரலாறு
FYAN
கலைகள் ஓங்கிப் பண்பாடு விளக்கி நகர்பெற்ற சீடரொளி பரப்பி விளங்குவது இறம்பைக்குளம்
மன வீதியும், புனித அந்தோனியார் ஆலயமும், 1 இறம்பைக்குளமும், அதனையடுத்து வயல் நிலங்
ரியார் ஆலயத்திற்கு அருகே கத்தோலிக்கச் சிறார் தல் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது 3தது. அக்காலத்திற் பங்குத் தந்தையாக விளங்கிய ஸ் அவர்களின் முயற்சியினாலே அப்பாடசாலை ளையைச் சேர்ந்த திரு. எஸ். சவரிமுத்து தலைமை ாடர்ந்து திரு. சுவாம்பிள்ளை, திரு. எஸ். தைரிய பார் 1932 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை தங்கள்
விளங்கிய இப்பாடசாலை 1935 ஆம் ஆண்டு தை ாங்கியது. அக்காலத்தில் தலைமை ஆசிரியராக ண்றைய முன்னேற்றத்திற்துக்குப் பெரிதும் உழைத் நமை வாய்ந்த ஒரு தலைவர்.
கடமையேற்ற அருட்திரு வேந்தர் கோன் அடிகளார் த்தை உணர்ந்து தமது அயரா உழைப்பினாலும், நீளமும் 26 அகலமும் கொண்ட மண்டபமும், ன்றும் அமைத்து உதவினார். 1938ஆம் ஆண்டிற் து. இதன் தலைமை ஆசிரியர் திருவாளர் எஸ்.
ற் பல இடங்களில் ஆரம்பமாகி இருந்தமையால் ஆரம்பித்தது. 1941 இல் தலைமை ஆசிரியராக றார் அவர்களுடன் அருட்சகோதரிகள் போலா, ாஸ். கத்தறின் என்னும் ஆங்கில ஆசிரியையும் ாகள் 5 வகுப்புவரை வகுப்புக்களும் இருந்தன. சாலைத் தரத்திற்கு உங்ார்த்தப்பட்டது. 1957இல் .டது. கல்விச் சேவையிலும், இணைப் பாடவிதான bறம் காரணமாக வவுனியா மாவட்டத்திலேயே யை இப்பாடசாலையும் பெற்றுக்கொண்டது.
திகதி அரசாங்கப் பாடசாலையாகச் சுவீகரிக்கப்
காதரி டொலறோஸ் பாடசாலை அதிபர் பதவிக்கு
ம். 1970 ஆம் ஆண்டு ஆனி மாதம் 1ஆம் திகதி து. இக் காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப்

Page 85
பரிசிற் பரீட்சையிற் பல திறமைச் சித்திகள் கிை போட்டிகளிற் பல தங்கப் பதக்கங்களையும் தட்ட கட்டப்பட்டு, இட்நெருக்கடி தீர்க்கப்பட்டது 197 விக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டிலேயே மகளிர்
1975 இலிருந்து அதிபர் பதவி வகித்த பரீடசாலை தொடர்ந்து உயர்ச்சியடைந்து கொ6 துறைகள் என்பவற்றில் பல வெற்றிகளையீட்டியு லிடங்களைப் பெற்றுள்ளது.
1978ஆம் ஆண்டு அருட் சகோதரி சி, அக் தீவிர வளர்ச்சியைப் பாடசாலை கண்டது. அவர் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பமானது. 198 டன் இட வசதிக்காகப் பல கட்டிடங்களும் கட்டப்ட யிலிருந்து கொத்தணி மூலாதாரம் பாடசாலைய வளர்ச்சிப்படியைக் கடந்தபோதிலும் பல சாதனை ஆண்டுப் புலமைப் பரிசிற் பரீட்சையில் அதிகமா கையில் அதிகக் கூடிய மொத்தப் புள்ளியையும் ெ
1989ஆம் ஆண்டிலிருந்து அதிபர் பதவி வகுத்து சகோதரி யூட் மடுத்தீன் அவர்கள். இவரது அய களைப் பாடசாலை பெற்றுள்ளது. இக்காலத்தில் இப்பாடசாலை பெற்றுள்ளது.
அகில இலங்கை ரீதியிற் தமிழ்த்தினப் டே ளைப் பெற்றுள்ளது:
1991-இலக்கிய நாடகம் 1992-பிரிவு 2, இசை 1993-குழு நடனம் 1994-தனி நடனம் 1995-இலக்கிய நாடகம்.
இவை மட்டுமன்றி 2ஆம், 3ஆம் இடங்கள் சாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1995ஆம் ஆண்டு ஆங்கிலத்தினப் போட் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
இவை தவிர அகில உலக இந்து சமயப் யும் பெற்றுக்கொண்டது.
1989, 1990, 1992ஆம் ஆண்டுகளில் (92 பட்ட சமயப் போட்டியிற் பல தங்கப் பதக்கங்க
மற்றும் காலாகாலமாக மாவட்ட, அகி நடாத்தப்பட்ட போட்டியிற் பெருந்தொகையான உள்ளனர்.
இன்று மூன்று மாடிக் கட்டிடங்கள் நான் ஆகியவற்றையும் பெற்று 2500ற்கும் மேற்பட்ட ட கத்தே கொண்டு, ஆண்டு 5, ஆண்டு 11, ஆண் சனாதிபதி விருதுகளையும் பெற்றுப் புகழ் பெரு போற்றத்தக்க வகையில் புகழ்பரப்பி வருகின்ற
தயாரிப்ட

டத்தன. தேகப் பயிற்சி, இசை நடன நாடகப் டக்கொண்டது. இவர் காலத்தில் கட்டிடங்கள் 0இல் க. பொ. த. (உத) கலைப் பிரிவும் தோற்று மகா வித்தியாலயம் என நாமம் சூட்டப்பட்டது.
அருட் சகோதரி வலன்ரைன் அவர்களின் காலத்திற் ண்டே இருந்தது. விளையாட்டுத்துறைகள், கலைத் irளது. அக்காலத்தில் மாவட்ட ரீதியில் பல முத
குவைனஸ் அவர்கள் அதிபராகப் பதவிவகித்தார். "து அயரா முயற்சியினாலே 1979ஆம் ஆண்டு 5இல் உயர்தர வர்த்தகப்பிரிவு ஆரம்பிக்கப்படடது ட்டன. 1986ஆம் ஆண்டு புரட்டாதி 1ஆம் திகதி ாக விளங்கியது. இக்காலத்திலும், படிப்படியாக களையும் ஆற்றியுள்ளது. 1988ஆம் ஆண்டு 5ஆம் னோர் சித்தியடைந்தது மட்டுமன்றி அகில இலங் பற்றவர் இப்பாடசாலை மாணவரே.
க்கொண்டிருப்பவர் தற்போதைய அதிபர் அருட் ாாத உழைப்பினாற் கிடைத்தற்கரிய பல சாதனை அகில இலங்கை ரீதியில் பல சாதனைகளை
பாட்டிகளிற் பின்வரும் நிகழ்வுகளில் 1ஆம் இடங்க
1 ஆம் இடம் 1 ஆம் இடம் 1 ஆம் இடம் 1 ஆம் இடம் எழுத்தாக்கம் 1 ஆம் இடம்
பலவ்ற்றையும் அகில இலங்கை ரீதியில் இப்பாட
டியில், அகில இலங்கை ரீதியிற் சொல்வதெழுதல் .தி.
பேச்சுப் போட்டியிற் கீழ்ப்பிரிவில் 1ஆம் இடத்தை
வரையிலும்) விவேகானந்த சபையினால் நடத்தப் ளையும் இப்பாடசாலை பெற்றுக் கொண்டது.
ல இலங்கை ரீதியில் ஏனைய நிறுவனங்களால் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றியீட்டி
கினையும், தற்காலிக விளையாட்டு மைதானம் ாணவர்களையும், 140 ஆசிரியர்களையும் தன்ன டு 13 பரீட்சைகளிற் சிறந்த பெறுபேறுகளையும் 5கி மாவட்டத்திற் செழுங்கலை நிலையம் எனப்
.
: திருமதி இ. சிவநாதன் (ஆசிரியர்)

Page 86
வவுனியா இலங்கைத்திரு
5
வந்தாரை வரவேற்கும் வன்னி நகரிே பெருமையோடு தலைநிமிர்ந்து நிற்கிறது இலங் 1872 ம் ஆண்டு ஆடி மாதம் ஒரு நாளில் யாழ் போதகர் அருட்திரு அருட்பிரகாசம் மத்தியாஸ் உருவாக்கும் நோக்கோடு இப்பாடசாலைக்கு வித் அன்றிவிருந்துதான் வவுனியா மாவட்டத்தில் வரலாறும் ஆரம்பமாயிற்று.
1877 ம் ஆண்டு திருச்சபைத் திருப்பணி இருக்கும் காணியை அரசாங்கத்திடமிருந்து பெற் அதிபராக இருந்த ஜே. பி. லூயிஸ் பாடசாலைச் உதவினார்.
இப்பாடசாலையின் அதிபர்களாக இருந் பணியாற்றினார்கள். இப்பாடசாலை 1960 ம் . ஒரேயொரு கட்டிடத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இ கொண்டு பாடசாலைக்கு நல்ல தோற்றத்தையும்
ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை ஆர இன்று சமுதாயத்தில் சிறந்த கல்விமான்களாக வகித்துக்கொண்டிருப்போர்களாகவும் காணப்படு யையே சாரும்.
1991 இலிருந்து இப்பாடசாலையின் அ திரு. சி. வையாபுரிநாதன் அவர்களின் தன்னல பாடசகலையிலிருந்து கூடுதலான மாணவர்கள் ஐந் க. பொ. த. (சர். த.) வகுப்பு மாணவர்கள் பல றனர். அத்துடன் பல போட்டிகளிலும், குறி மாகாண மட்டப் போட்டிகளில் பரிசில்களையும்
இன்று எண்ணுற்றைம்பது மாணவர்கை கொண்டு சமுதாயத்தில் மேன்மக்களை உருவாக்
13هـ
ወም

ருச்சபைத் தமிழ்க்கலவன்
Fs 6Q 6)
ல வளமான கல்விக்கு முதன்முதலில் வித்திட்ட கைத்திருச்சபைத் தமிழ்க் கலவன் பாடசாலை. ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்த அவர்கள் யேசுவின் விசுவாசிகளை வன்னியிலே திட வேண்டி ஒரு திண்ணைக்கூடத்தை நிறுவினார். கல்வி வரலாறு மட்டுமன்றிக் கிறிஸ்தவ சமய
ச்சங்கம் இப்பொழுது கோயிலும் பாடசாலையும் றுக்கொண்டது. 1993 ம் ஆண்டு உதவி அரசாங்க குப் பல உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்து
த பலரும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுபேற்கப்பட்டது. இப்பாடசாலை இன்று இரண்டு மாடிக்கட்டிங்களைக் b அழகையும் கொடுக்கிறது.
'ப்பக்கல்வியில் சிறந்து விளங்கியது. வவுனியாவில் கவும் கண்ணியம் மிக்கவர்களாகவும் உயர்பதவி ம் பலரை உருவ்ாக்கிய பெருமை இப்பாடசாலை
திபராக இன்றுவரை கடமையாற்றுகின்ற அதிபர் மற்ற சேவையினாலும் விடாமுயற்சியினாலும் இப் தாம் ஆண்டுப் புலமைப்பரிசிற் சித்தியடைந்ததோடு ரும் உயர்தர வகுப்புப் படிப்பதற்குத் தகுதி பெற் ப்பாக இயல் இசைப் போட்டிகளில் மாவட்ட,
பெற்றனர்.
ளயும் முப்பத்திரண்டு நிரந்தர ஆசிரியர்களையும் கும் இலட்சியத்தோடு வீறுநடை போடுகின்றது.
திபர். வவுனியா இலங்கைத்திருச்சபைத்
தமிழ்ப் பாடசாலை.

Page 87
புனித ச ஆண்கள் மத்திய
மன்ஸ்
இன்று 125வது ஆண்டு நிறைவைக் ம்ன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆரம்பிக்கப்பட்டு இன்று மாவட்டத்திலேே விளங்குகின்றது. இப்பாடசாலையில் ஆரம் வர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒ தரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத் சாலையில் கல்வி பயில்கின்றனர். 45 ஆ தரத்தில கணித, விஞ்ஞான, வர்த்தக, கன கற்கக்கூடிய வாய்ப்பு உண்டு. G. C. E. (O/ பெறுபேறுகளை மாவட்டத்திலேயே இப்ப கின்றனர் என்பதை மிகவும் மகிச்சியுடன்
இவ்விதமாக இப்பாடசாலையில் இன் வும் கஸ்டப்பட்டு உழைப்புத் தந்த அருட் பொணிபஸ் போன்றவர்களின அயராத அதிபர்களும் இப்பாடசாலையின் உயர்ச்சி போது இப்பாடசாலையின் அதிபராக திரு ஆற்றி முன்னவர்களின் சிறப்பான பணிை றார். இப்பாடசாலை இன்னும் சிறப்பாக

வேரியார் மகா வித்தியாலயம்
TT fr
AAAAAAA
கொண்டாடிக் கொண்டிருக்கும் இக்கல்லூரி 1870இல் மிகவும் சிறிய பாடசாலையாக யே மிகவும் புகழ்பெற்ற பாடசாலையாக ப கனிட்ட உயர் நிலைப் பிரிவுகளில் மாண ஒவ்வொரு வகுப்புகளும் A, B, C என்னும் தமாக சுமார் 1350 மாணவர்கள் இப்பா. சிரியர்கள் கல்வி புகட்டுகின்றனர். உயர் லப்பிரிவுகள் எனத் தனித்தனியாகக் கல்வி L) (A/L) பரீட்சைகளில் மிகத் திறமையான ாடசாலையில் கற்கும் மாணவர்களே பெறு
தெரிவிக்கின்றோம்.
று உயர்ந்து விளங்குவதற்குக் காரணம் மிக - சகோதரர்கள் சீசர் கில்லறி, ஜோசப், உழைப்பேயாகும். இவர்களின் பின்வந்த க்காக அரும்பாடுபட்டு வந்துள்ளனர். தற் ந. ம. லியோன் றெவல் அவர்கள் கடமை யத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின் உயர்ச்சி அடையும் என்பது திண்ணமாகும்.
அதிபர் புனித சவேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம்
LDGörGoTrTrif.

Page 88
கிளி|திருவைப்ாறு மகாவித்தியால துள்ளது. இது 18-06-1974 அன்று அன் ஆனந்தசங்கர் அவர்களால் திறந்துவைக்க கிராமமானது புதிய குடியேற்றத்திட்டமா படியாகக் குடியேறத் தொடங்கினர். இ மாணவர் தொகை குறைவாகவே இருந்த
ஆரம்பத்தில் 5 ஆம் ஆண்டுவரை கல்விகற்றனர். 2 ஆசிரியர்களுடன் ஆரம் 210 மாணவாகளையும் 4 ஆசிரியர்களைக் 377 மாணவர்களையும் 10 ஆசிரியர்களை 19 ஆசிரியர்களையும் கொண்டதாக அதி ஆசிரியர்களும் என அதிகரித்துள்ளது.
1986 ஆம் ஆண்டு முதன் முதலா தரமுயர்ந்து. 1994 ல் மகாவித்தியாலயம உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்
இப்பாடசாலை வகுப்பறைக்கல்: மட்டப் போட்டிகளில் பலவற்றிலும் பங் பெற்று வருகின்றது. ஆண்டு 5 புலமைப் 102 மாணவர்கள் சித்தியடைந்து மாவட் தேடிதந்துள்ளனர். இத்துடன் க. பொ. த தில் ஏனைய பாடசாலைக்கு நிகராகச் சி
கிளிநொச்சித் தமிழ்ச் சங்கம் நட முதலாம், இரண்டாம் இடங்களைப் பெ யாக விளங்குகின்றது.
மாணவர் தொகையோடு ஒப்பிடு கட்டிட தளபாட பிரச்சனைகள் பெரும அபிவிருத்திச் சபை, பெற்றார் ஆசிரியர் என கிராமத்துப் பலரது ஒத்துழைப்பும் கடந்த 20 வருடத்தில் கணிசமான வள

யம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந் "றைய பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி. ப்பட்டது. இப்பாடசாலை அமைந்துள்ள கையால் 1972 இன் பின்டே மக்கள் படிப் தனால் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் ğibI.
“யான வகுப்புக்களில் 52 மாணவர்களே பித்த இப்பாடசாலை 5 வருடத்தின் பின் க் கொண்டதாகவும், 10 வருடத்தின் பின் ாயும், 15 வருடத்தில் 757 மாணவர்களும் கரித்து இன்று 1150 மாணவர்களும் 31
க க. பொ.த. சாதாரண தர வகுப்பாகத் ாகத் தரமுயர்த்தப்பட்டதோடு க. பொ. த.
GT6
வி மட்டுமன்றி மாவட்டமட்ட தேசிய குபற்றிப் பலதடவைகள் பரிசில்களையும் பரிசில் பரீட்சையில் கடந்த 7 வருடத்தில் .டத்தில் இப் பாடசாலைக்குப் பெருமை 5. சாதாரணப் பரீட்சையிலும் மாவட்டத்
றந்த பெறுபேற்றையும் பெற்று வருகின்றது.
டாத்திய திருக்குறட் போட்டியில் கூடுதலான ந்று மாவட்டத்திலே சிறந்த பாடசாலை
ம்ெபோது ஆசிரியர் தொகை பற்றாக்குறை ளவு காணப்பட்ட போதிலும் பாடசாலை சங்கம், பழைய மாணவர், நலன்விரும்பிகள் போதியளவில் கிடைப்பதால் பாடசாலை ர்ச்சியைக் கண்டுள்ளது எனலாம்.

Page 89
எமது வாழ்த்துக்கள்
龚
M. மார்க்கண்டு பிறதர்ஸ்
மொத்த வியாபாரம்
கடை வீதி, வவுனியா. தொ. பே: 024.22209
எமது நல்வாழ்த்துக்கள்
சண்முகம் அன் சன்ஸ்
பிடவை வர்த்தகம்
நவீன சந்தை, கடை வீதி, வவுனியா.

எமது நல்வாழ்த்துக்கள்
N. P. விநாயகமூர்த்தி அன் சன்ஸ் C.I.C. DEALERS
156, கடை வீதி, 666 ful T.
தொலைபேசி: 024 - 22312
எமது வாழ்த்துக்கள்
S. s
பாம் ஹவுஸ்
FINKEM AGENTS
நவீன சந்தை, கடை வீதி,
வவுனியா.
Qssr. Gu: 084-32489

Page 90
பரிசில் பெற்ற ம
செல்வன் ஜெயராஜ்
வவுனியா/தமிழ் மத் கற்குமிவர், 21-05-79 ல் ட் யாட்டுத்துறைகளில் பிரகா - (சா/த.) ப்ரீட்சைக்குத் தே சித்தியையும் பெற்றுக் கல்லு ஆண்டுகளில் பாடசாலைகளு பெற்ற விஞ்ஞானக் கண்கா - - - - என்பதோடு, ஆங்கில, தமி பெற்றவர் எனபதும் குறிப்பிடத்தக்கது. உை வகிக்குமிவர் கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் வகு பாடங்களில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர் என யாட்டுத் துறைகளில் பங்குபற்றிக் கல்லூரிக்குப் பெற்றார். கொழும்புத் தமிழ்ச்கங்கம் நடத்திய இடத்தையும் உயர்நிலை கவிதைப் போட்டியி என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வன். தாமோதரம்பிள்ளை இரப
வவுனியா/தமிழ் மத்திய கல்லூரியில் ஆண் கற்குமிவர் கல்லூரிக்குநாவன்மைப் போட்டிகளில் களில் ஒருவர். பேச்சாற்றல், தடிப்புத்திறன் பே இவர் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரும பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுப் போட்டிக் பரிசில்களைப் பெற்றுக்கொண்டவர். பொலிஸ் மாவட்ட - போதை வஸ்துத் தடுப்புப் பேசசுட் பெற்றுப் பரிசுபெற்றதோடு, தமிழ்மொழித்தின களகத்தில் பங்குபற்றி 2 ஆம் இடம் பெற்றார். நாடகம் ஆகியவற்றில் மாகாண மட்டத்தில் 1 . பங்குபற்றியவர். கல்லூரியின் கிரிக்கெட் குழுக்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கப் பேச்சுப்போட்டியில் பெற்றவர். கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் கல்வி
செல்வன். அருமைந
வவுனியா தமிழ் மத் இம் மாணவர் கல்லூரியின் ஒருவர். பல துறைகளிலும் என்னும் பல நிலைகளிலும் ே ஆங்கிலமொழித் தினங்களில் வற்றில் மாகாண நிலையில் விலும் சாரணியத்திலும் அ உறுப்பினருமாவார். 4 x 10 பெற்றுத் தேசிய நிலைப் போட்டியிலும் பங்குபற் கொண்டதோடு, கல்லூரி பாண்ட்" குழுவிலும் காட்டிவருபவர். கல்லூரிப் பரிசளிப்பு விழாவி அதிகூடிய புள்ளி பெற்றமைக்கான பரிசு, ஏ சிறப்பை உயர்த்தியமைக்கான பரிசு போன்ற பல தமிழ்ச்சங்கம் நடத்திய இடைநிலை நாவன்மை ( திறன் போட்டியிலும் முதல்மூன்றிடங்களில் ஒரு
 
 

ாணவ மாணவிகள்
சயந்தன் * 1Ꮃ திய கல்லூரியில் ஆண்டு 12ல் கணிதப்பிரிவில் கல்வி spjö56)im. கல்லூரியின் கல்வி, கலை, வினை விக்கும் இவர், 1995 ஆம் ஆண்டு க. பொ. த. ாற்றி 7 விசேட சித்திகளையும் ஒரு திறமைச் ரிக்குப் பெருமை தேடித் தந்தவர். 1994, 1995ஆம் }க்கிடையில் வவுனியாப் பிரதேசத்தில் நடாத்தப் ட்சிப் போட்டியில், முதலாமிடங்களைப் பெற்றவர் ம்மொழித் தினங்களிலும் பங்குபற்றிப் பரிசில்களைப் தபந்தாட்ட, கிரிக்கெட் குழுக்களிலும் அங்கம் ப்பின் முதன்மை மாணாக்கன் என்ற வகையிலும் ன்பதற்காகவும் ஏனைய கலை, விஞ்ஞான, விளை பெருமை சேர்த்தவர் என்ற வகையிலும் பரிசினைப் உயர்நிலை நாவன்மைப் போட்டியில் முதலாம் ல் மூன்று முதலிடங்களில் ஒன்றையும் பெற்றவரி
)ணன்
ாடு 12, கணிதப்பிரிவில் கல்வி பெருமை சேர்க்கும் மாணவர் ான்ற ஆற்றல்களை உடைய ாவர். வவுனியா மாவட்டப் ளில் பங்கு பற்றிப் பல முதற் பிரிவினால் நடத்தப்பட்ட போட்டியில் 1 ஆம் இடம் மாகாணமட்டப் போட்டியில் YY-----.............---------
ஆங்கிலதினப் போட்டியில் பங்குபற்றிக், கவிதை, ஆம் இடம் பெற்றுத் தேசிய நிலைப் போட்டியில் ரில் அங்கம் வகிக்கும் இவர் 14-01-80ல் பிறந்தார். பங்குபற்றி உயர்நிலைப்பிரிவில் 2 ஆம் இடம் , கலைத்துறைகளுக்காகப் பரிசில்கள் பெற்றவர்.
ாயகம் அமலதீபன்
திய கல்லூரியில் ஆண்டு 11 இல் கல்வி பயிலும் பெருமையைப் பாதுகாக்கும் பல மாணவர்களில் பிரகாசிக்கும் இவர், கல்வி, கலை, விளையாட்டு வற்றியைப பெற்றவர்களில் ஒருவர். தமிழ்மொழி, பங்குபற்றிப் பேச்சு, கட்டுரை, குழுஇசை போன்ற வெற்றி பெற்றவர். கல்லூரியின் கிரிக்கெட் குழு ங்கம் வகிப்பதோடு, ஐக்கிய விளையாட்டுக் கழக 0 அஞ்சலோட்டத்தில் மாவட்டத்தில் 1 ஆம் இடம் றியவர். சாரணியப்பயிற்சிப் பாசறைகளில் கலந்து அங்கம் வகிப்பதோடு சகல துறைகளிலும் திறமை முதன்மாணாக்கருக்குரிய பரிசு, பாடங்களில் ஒனய போட்டிகளில் பரிசுபெற்றுக் கல்லூரியின் பரிசில்களைப் பெற்றார் என்பதோடு, கொழும்புத் பாட்டியில் 2 ஆம் இடம் பெற்றதோடு, மொழித்
இடம் பெற்றவரி என்பதும் குறிப்பிடத்தக்கது

Page 91
செல்வன். நவரத்தின
வவுனியா தமிழ் மத்தி 11-10-1981 ல் பிறந்தவர். யில் பங்குபற்றிச் சான்றிதழ் வல்லுநர் விளையாட்டுப் பே கல்லூரியின் "பான்ட்" வாத்தி கல்வி, கலை, நடவடிக்கைக பெற்றவர். கொழும்புத் த போட்டியில் 3 ஆம் இடம் ெ
செல்வி. விசுவலிங்கம் சுஜானி
தற்பொழுது வித்தியானந்தக் கல்லூரியில் வரும் செல்வி விசுவலிங்கம் சுஜானி என்பவர் மு/முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் திறமைகளாவன 5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் ட பெற்றுப் பாடசாலையில் இரண்டாவது மாணவிய தமிழ்த் தினப் போட்டியில் பங்குபற்றிப் பாடசா கோட்டமட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்ற போட்டியிலும் கலந்து 1ஆம், 2ஆம் இடங்களைப் ெ ஆண்டு வரை கூடிய மொத்த மதிப்பெண்களைப் கான பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்
செல்வி. யூரீவிமலநாத
தற்பொழுது வித்திய வரும் செல்வி பூgவிமலநாத மு/தண்ணீரூற்று இந்து தமி விசேட திறமைகனாவ்ன
பரீட்சையில் கூடிய புள்ளிக இலங்கை சங்கீத சபை ந போட்டியில் தனிநடனம் கு றார், கூட்டுறவுச் சங்கம் ந 2ஆம் இடத்தைப் பெற்றார் 2ஆம் இடத்தைப் பெற்றார்
 
 

ம் கபில்நாத்
ய கல்லூரியி 11 ஆம் ஆண்டில் கல்வி கற்குமிவர் தமிழ்மொழித்தின போட்டியில் நாடகப் போட்டி பெற்றதோடு, சித்திரப்போட்டி, இல்ல மெய் ாட்டிகளிலும் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்றவர், தியக் குழுவில் அங்கம் வகிப்பவர் என்பதோடு ரூக்காகக் கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் பரிசில் மிச்சங்கம் நடத்திய இடைநிலை நாவன்மைப் பற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டு 8 இல் கல்வி பயின்று தனது ஆரம்பக் கல்வியை கற்றார். இவரது விசேட பரீட்சையில் 138 புள்ளிகளைப் ாகத் தெரிவுசெய்யப்பட்டார். rலையில் 1 ஆம் இடத்தையும். ார். கட்டுரை, திருக்குறட் பற்றுள்ளார். மற்றும் 5 ஆம் பெற்றுள்ளார். இவற்றிற்
ன் சுபிதா
ானந்தக் கல்லூரியில் ஆண்டு 8 இல் கல்வி பயின்று ன் சுபிதா என்பவர் தனது ஆரம்பக் கல்வியை ழ்க் கலவன் பாடசாலையில் கற்றார். இவரது நடனத்தில் முதலாவது, இரண்டாவது தரப் ளைப் பெற்று விசேட சித்தி பெற்றுள்ளார். வட டத்திய மாவட்ட மட்டத்திலான தமிழ்த்தினப் ழுநடனம் என்பவற்றிலும் 1 ம் இடத்தைப் பெற் டாத்திய சிறுகதைப் போட்டியிலும் பங்கு பற்றி உடற்பயிற்சிப் போட்டியிலும் கலந்து கொண்டு இவற்றிற்கான பரிசில்களையும் பெற்றுள்ளார்.

Page 92
செல்வி. தெட்சணா
தற்பொழுது வித்தி தெட்சணாமூர்த்தி கிருசா வித்தியாலயம், முள்ளியவ கல்லூரியில் கல்வி பயின்று
மேலும் இவரின் த 6 பரீட்சையில் தேறியுள்ளார் * சாலையில் 2 ஆம் இடத்ை பெற்றுள்ளார். கட்டுரை மற்றும் கர்நாடக சங்கீத சபையால் நடத்த இடத்தைப் பெற்றுள்ளார். மேற்படி போட்டிக
சூசைதாசன் டக்ளஸ் மில்ரன் லோகு
பேசாலையில் பிறந்து ஆரம்ப, கனிட்ட கற்றுத் தற்பொழுது மன்னார் புனித சவே 13 ஆம் ஆண்டு கலைப்பிரிவில் கல்விபயின்று வ
5 ஆம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட் க. பொ.த ச தாரணம் பரீட்சையிலும் சிறப்பா
நடிப்பு, இசை போன்றவற்றைக் கூடு
பத்திரிகை வாசித்தல், சஞ்சிகை வாசித்தல் டே போக்காகும்.
எதிர்காலத்தில் சிறந்த கிறீஸ்தவ் குருவா
செல்வன் சிவபாதவி
மன்னார் புனித ச| 12 ஆம் ஆண்டு உயிரியல் வி மன்னார் மக்கள் வங்கியின்
Lunt-Firaud Gav LDLபோட்டிகளில் பாஒதல், தன களில் பங்கேற்றுப் பரிசில் பத்திரிகை, நாவல், புத்த
pigg حج مبر
செல்வன். சந்திரகுமார் விதுரன்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பதினொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறா சாதாரண தரப் பரீட்சை எழுத இருக்கிறார்.
குமார் ஹட்டன் நஷனல் வங்கியில் உதவி மு ஒரே மூத்த சகோதரன் உள்ளார். அவரது ெ
 
 

முர்த்தி கிருசாந்தி
யாளத்தக் கல்லூரியில் கல்வி பயிலும் செல்வி
ந்தி தனது ஆரம்பக் கல்வியை மு/கலைமகள்
ளையில் கற்றார். ஆண்டு ஆறு தொடக்கம் மேற்படி
வருகிறார்.
னித் திறமைகளாவன 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் *, தமிழ்த்தின நாவன்மைப் போட்டியில் பாட தயும், கோட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் ப்போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். ப்பட்ட இசைப்போட்டிகளிலும் பங்குபற்றி 1 ஆம் ளில் உரிய பரிசில்களையும் பெற்றுள்ளார்.
வகுப்புக்களைப் பேசாலையில் ரியார் ஆண்கள் கல்லூரியில் ருகின்றார்
சையில் சித்தியடைந்ததுடன் கச் சித்தியடைந்துள்ளார்.
நிதலாக விரும்பி இரசிப்பவர். பான்றனவும் இவரது பொழுது
க வர விரும்பியுள்ளார்.
ருதயர் சம்பந்தன்
வேரியார் ஆண்கள் மத்திய மகாவித்தியாலயத்தில் ஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில்கின்றார். தந்தையார் b முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார்.
மாவ்ட்ட மட்டங்களில் நடைபெற்ற தமிழ்தினப் ரியிசை, பேச்சு, கவிதை, விவாதம், நாடகப் போட்டி களும் பெற்றுள்ளார். பொழுதுபோக்குகளாவன, கங்கள் படித்தல், விளையாட்டு ஆகும்.
கல்லூரி மாணவன். ஆண்டு ர். . இவ்வருடம் க.பொ. த. தத்தையார் குமரேசு சந்திர காடிையாளராக luesën lyf Sportit. பயர் சந்திரகுமார் மயூரனாகும்.

Page 93
பரிசில் பெற்றமாணவிகள்
பெயர் : 8ᎦᏛt
தந்தையின் பெயர் : சி.
தாயின் பெயர் : இ
பிறந்த திகதி : 09
TL FT606) வ
கல்வி கற்கும் ஆண்டு : 9
பெயர் குணசாந்தி கோடீ
தந்தை பெயர் திரு. ஆ. கோடீஸ்வ
தாயாரின் பெயர் : திருமதி கோ. சுப்புல
பாடசால்ைப் பெயர்: வ/இறம்பைக்குளம்
கல்வி கற்கும் ஆண்டு : 11 E
பிறந்த திகதி : 3--10-1980
Guurt ; 왕
தந்தை பெயர் தி
தாயாரின் பெயர் : தி
பிறந்த திகதி 3
Luft LEIT68) all Quurt: a
கல்வி கற்கும் ஆண்டு : 1.
 
 

ா பற்றிய குறிப்புகள்
ண்முகப்பிரியா இரகுநாதபிள்ளை
இரகுநாதபிள்ளை
சிவகுமாரி
1983-س۔ 05---۔
இறம்பைக்குளம் மகளிர் ம. வி.
ஸ்வரன்
pட்சுமி
LD. LD. 6É9?.
னனி வரராஜ சிங்கம் ரு. மா. வரராஜசிங்கம் ருமதி வ. பத்மாவதி
1981 -س-3--
இறம்பைக்குளம் ம. ம. வி.

Page 94
செல்வி சுகந்தினி ச
கிளி திருவையாறு மகா
இவர் 1985 முதல் 1988 வரை வரை கிளிவட்டக்கச்சி மகாவித்தியர்ல போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிப் போட்
1989 கொழும்பு இராமநாதன் கல்வி கற்றார். விளையாட்டுகளிலும் க:
1960 முதல் 1092 வரை - ஆண் யில் கல்வி கற்றார். யாழ் சைவ பரிப திறமைச் சித்தியும், தட்டெறிதல் விளையா
1993 ஆம் ஆண்டு 9 கிளி/திருை கலைத்திறன் போட்டிச் சிறுகதையில் 3 ஆ தட்டெறிதல், ஈட்டி எறிதல்களில் 1ஆம்
1994 ஆண்டு 10 - ஈட்டி எறித போட்டி 1 ஆம் இடம்; முதல் உதவிப் ட கழகப் பரீட்சையில் 2 ஆம் பரிசில்; கவிை
1995 பாடசாலை விளையாட்டு களில் 2ஆம் இடம்; குண்டெறிதலில் 3 குறட்பா மாவட்டப் போட்டியில் 2 ஆப் திருக்குறள் எழுத்துப் பரீட்சையில் 2 ஆ ஆகிய அரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.
 

ந்திரமோகன்
வித்தியாலயத்தில் கல்விகற்கிறார்.
- ஆண்டு ஒன்று முதல் ஆண்டு நான்கு பத்தில் கல்வி கற்றார். விளையாட்டுப் டிகளிலும் பங்குபற்றிப் பரிசில் பெற்றார்.
மகளிர் கல்லூரியில் ஆண்டு 5 வகுப்பில் லைநிகழ்ச்சிகளிலும் பரிசில்கள் பெற்றார்.
டு 6, 7, 8, யாழ்/வேம்படி மகளிர் கல்லூரி ாலன சபைச் சமய பாடப் பரீட்சையில் ட்டுப்போட்டியில் 3 ஆம் இடமும் பெற்றார்.
வயாறு மகாவித்தியாலயம் தமிழ்மொழிக்
ஆம் இடம்; குறட்பா அறிவு 1 ஆம் இடம்:
இடம் பெற்றார்.
ல் போட்டி 2 ஆம் இடம்; குறட்பா அறிவுப் ரீட்சையில் சித்தி; கிளிநொச்சித் திருநெறிக் த, பேச்சு, நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார்.
ப் போட்டி - தட்டெறிதல், ஈட்டி எறிதல் ஆம் இடம்; தமிழ்மொழிக் கலைத்திறன் இடம். கிளிநொச்சித் தமிழ்ச் சங்கத் ம் தரச்சித்தி; கலை, விவாதம், பேச்சு

Page 95
பாடசாலைப் பெயர் : வ|
பெயர் : 6Ꮘ06
தந்தை பெயர் திரு தாயின் பெயர் திரு
பிறந்த திகதி : 7
கல்வி கற்கும் ஆண்டு 12
பெயர்
தந்தை பெயர்
தாயாரின் பெயர்
பிறந்த திகதி
பாடசாலைப் பெயர்:
கல்வி கற்கும் ஆண்டு:
செல்வி உதயப்பிர
திரு. மு. பொ. நமசி
திருமதி ந. செல்வரான
82 9 I --سس- 0 I --- 7
வ/இறம்பைக்குளம் ப
9
 
 

வ. சுதர்சிணி
ந. சு. வைகுந்தநாதன்
நமதி வை. சிவயோகம்
- 5 - 1978
இறம்பைக்குளம் ம. ம. வி.
கலைப் பிரிவு
காசினி நமசிவாயம்
வாயம்
oof?
久
美

Page 96
கொழும்புத் தமிழ்ச் வன்னிப் பிரதேச மா6
பெறு ESSERER
நாவன்மை - உயர்நிலை
1ஆம் பரிசில் - செல்வன் ஜெசயந்த வவுனியா மத்திய ப 2ஆம் பரிசில் - செல்வன் தா. ரமண6 வவுனியா மத்திய ப 3ஆம் பரிசில் - செல்வி சோ. குணசா
இறம்பைக்குளம் மகன்
நாவன்மை - இடைநிலை
1ஆம் பரிசில் - செல்வி ரஜனி வரராச இறம்பைக்குளம் மக 2ஆம் பரிசில் - செல்வன் அ அமலதி
வவுனியா மத்திய 3ஆம் பரிசில் - செல்வன் ந. கபிலநா
வவுனியா மத்திய
நாவன்மைச் சிறப்புப் பரிசில்கள்
இடைநிலை :
1ஆம் இடம் - செல்வி தெட்சணாமூர் 2ஆம் இடம் - செல்வி விசுவலிங்கம் 3ஆம் இடம் - செல்வன் சிவானந்தன்
யோகபுரம் மகாவித்தியாலயம் -
செல்வி மகாலிங்கம் சாந்தினி - 1ஆம் செல்வி சண்முகம் ஜெயதேவி - 2ஆம்
மொழித்திறன் கட்டுரை - உயர்நி
1ஆம் பரிசில் - செல்வி ச. சுகந்தினி திருவையாறு மகாவி 2ஆம் பரிசில் - செல்வி இ. சண்முக வ்வுனியா இறம்பை 3ஆம் பரிசில் - செல்வன் சிவபாதவி மன்னார் புனித ச 4ஆம் பரிசில் - செல்வி வை. கு. ரட்
இறம்பைக்குளம் d
மொழித்திறன் கட்டுரை இடைநில்
1ஆம் பரிசில் செல்வி த. உதயப்பி வவுனியா இறம்பை 2ஆம் பரிசில் - செல்வன் ச. விதுரன் மன்னார் புனித ச 3ஆம் பரிசில் - செல்வன் அ. அமல
வவுனியா மத்திய 4ஆம் பரிசில் - செல்வி ந. நித்தியா
மு/முள்ளியவளை 6

சங்கம் 1995 ஆம் ஆண்டு ணவர் தமிழ்த் தேர்வுகளின் துபேறுகள்
SYSSESSENSESSSR
ன் மகாவித்தியாளயம்.
ST, மகாவித்தியாலயம்.
ளிர் மகாவித்தியாலயம்,
சிங்கம்,
fri upsrras surra Hub.
பன், மகாவித்தியாலயம்,
த்
மகாவித்தியாலயம்.
பெறுபவர்கள்
த்தி கிருஷாந்தி
சுஜானி iா கஜலினி
நாவன்மைத்தேர்வு
இடம் - இடைநிலை இடம் - உயர்நிலை
66)
ர்த்தியாலயம், கிளிநொச்சி.
ப்பிரியா, க்குளம் மகளிர் மகாவித்தியாலயம்.
ருதயர் சம்பந்தன், வேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம்.
ணவேற்றி, களிர் மகாவித்தியாலயம்.
6)
ரகாசினி, - க்குளம் மகளிர் மகாவித்தியாலயம்.
it, வேரியாா ஆண்கள் மத்திய மகாவித்தியாலயம்.
தீபன்,
மகாவித்தியாலயம்.
வித்தியானந்தக் கல்லூரி.

Page 97
கவிதைத் தேர்வு
1ஆம் பரிசில் - செல்வன் டக்ளஸ் மில்ரன் ே மன்னார் புனித சவ்ேரியார்
2ஆம் பரிசில் - செல்வி சுகந்தினி சந்திரமோக கிளிநொச்சி திருவையாறு ம
3ஆம் பரிசில் - செல்வி சுகந்தினி வைகுந்தநா வ்வுனியா இறம்பைக்குளம் L செல்வன் ஜெயராஜ் சயந்தன்,
4ஆம் பரிசில் -
வவுனியா மத்திய மகாவித்தி
கவிதைத் திறமைச்சித்திச் சான்றிதழ் பெற்றவர்
மொழித்திறன் கட்டுரைத்திறமைச்சித்திச்
உயர்நிலை வவுனியா மாவட்டம் 32
Lo6örsanrt P கிளிநொச்சி p முல்லைத்தீவு 9 nnnn
மொத்தம் 54
இசைத்துறைத் திறமைச் சான்றிதழ் பெறுபவர்கள்
வன்னிப்பிரதேசம் தமிழ்த் திறன் தேர்வு
மாவட்டம் நரிவன்மை மொழித்தி கட்டுரை
வவுனியா 24 74.1 முல்லைத்தீவு 19 42 цо его соттrї 20 கிளிநொச்சி m 6
மொத்தம் 43 919
மொழித்திறன் கட்டுரை எழுத்துத்தேர்வு
வவுனியா மகாவிந்தியாலயம்
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்திய வவுனியா இலங்கைத் திருச்சபைத் தமிழ்பாடச மன்னார் புனித சவேரியார் ஆண்கள் மத்திய கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயம் கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயம் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
முல்லியவளை வித்தியானந்தக் கல்லூரி
புளியங்குளம் இந்துக் கல்லூரி
இவர்களுட் அதிதிறமைச் சித்தி o 8 0. கவிதைத் திறமைச் சித்தி பெறுபவர் இசை p A J பரிசில் பெறுபவர்கள் . நாவ்ன்மை மொழித்திறன் கட்டுரை A கவிதைப் பரிசில் இசைப் பரிசில்
s

பிாகு,
ஆண்கள் மத்திய மகாவித்தியாலயம்,
காவித்தியாலயம் ,
தன், மகளிர் மகாவித்தியாலயம்.
நியாலயம்.
- 4 (oia6flaurr)
சான்றிதழ் பெறுபவர்கள்
இடைநிலை
435 5
03
564
நிறன் கவிதை இசை நாடகம்
44 2 20
6
06 b ·
50 28 20
060
|ச் சான்றிதழ் பெறுபவர்கள்
4 » v di 34 250 ub witשע6זהu
Fer As a - & 0.
கல்லூரி . - a s 12
A 09
O
Y> «6 OS
X do 03
03

Page 98
மன்னார் புனித சவேரியார் ஆண்
1.
மொழித்திறன் கட்டுரை - இன
சந்திரகுமார் விதுரன் பஞ்சநாதன் காண்டிபன் ஜேசுதாசன் ஜெரீன்
மொழித்திறன் கட்டுரை - உய
ம. மரியதாசன் விராசுப்பிள்ளை ரஞ்சித் அந்தோணிதா அன்ரனிற்றோ அருள் ராஜ் செல்வரட்ணம் ரெட்ணராசா துரை நாயகம் மசனட் பொணி சவேரியன் அனஸ் டேடசியன் டலிமா சூசைதிாசன் டக்ளஸ் மில்ரன் லோசு பேபித்துரை வின்சன்ட் சிவபாதவிருதயர் சம்பந்தன்
மன்னார் சித்தி விநாயகர் இந்து
பூரீ பிரதீபா சி. சிவகரன் சு. மைத்திரேயி
வவுனியா இலங்கைத் திருச்சபை மொழித்திறன் கட்டுரை - உயர்நி
அன்ரன் பெர்னாண்டோ பரிசிசில்
கிளிநொச்சி திருவையாறு மகால மொழித்திறன் கட்டுரை உயர்நில
சச்சிதானந்தன் சந்திரகலா வேலாயுதபிள்ளை நிசாமினி பரமேஸ்வரன் ஜெயந்தன் இராஜேந்திரன் அகல்யா தனபாலசிங்கம் அரசி கணபதிப்பிள்ளை பிரியந்தி குமாரகுலசிங்கம் விஜிதா சண்முகராசா கெளரி சந்திரமோகன் சுகத்தினி

ாகள் மத்திய மகாவித்தியாலயம்
வடநிலை - புள்ளிகள்
- 87 அதிதிறமை «ause 82 அதிதிறமை
58 திறமை
ர்நிலை - புள்ளிகள்
62 திறமை
ஸ் 60 திறமை 67 திறமை 66 திறமை 53 திறமை 61 திறமை 77 அதிதிறமை 84 அதிதிறமை 87 அதிதிறமை
க்கல்லூரி - உயர்நிலை - புள்ளிகள்
71 திறமை 69 திறமை 78 அதிதிறமை
த் தமிழ் வித்தியாலயம்
லை - புள்ளிகள்
52 திறமை
வித்தியாலயம்
லை - புள்ளிகள்
70 திறமை 62 திறமை 50 திறமை 85 அதிதிறமை 60 திறமை 64 திறமை 72 திறமை 71 திறமை 91 அதிதிறமை

Page 99
கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தி மொழித்திறன் கட்டுரை உயர்நிை
பரமநாதபிள்ளை அபிராமி
புளியங்குளம் இந்துக்கல்லூரி மொழித்திறன் கட்டுரை உயர்நிை
ரேணுகாதேவி லோகநாதன் விஜயராணி வேணு
இசைத்தேர்வு
முள்ளியவளை வித்தியானந்தக்க இடைநிலை
செல்வி தெட்சணாமூர்த்தி கிருஷாந்தி செல்வி விசுவலிங்கம் சுஜானி செல்வி சிவானந்தன் கஜலினி
யோகபுரம் மகாவித்தியாலயம்
செல்வி மகாலிங்கம் சாந்தினி செல்வி சண்முகம் ஜெயாதேவி
கவிதைத் திறமைச் சித்தி வவுனியா இறம்பைக்குளம் மகள்
செல்வி வை. கு. றெட்ணமேற்றினி செல்வி செ. சுரேதா செல்வி சோ. செல்வகுமாரி செல்வி கஸ்தூரி புனிதராசா

| unt6n)uld ல - புள்ளிகள்
60 திறமை
ல - புள்ளிகள்
56 திறமை 50 திறமை
ல்லூரி
- 1ஆம் இடம் - 2ஆம் இடம் - 3ஆம் இடம்
- 1ஆம் இடம் இடைநிலை - 1ஆம் இடம் உயர்நிலை
பிர் வித்தியாலயம்

Page 100
நன்றிக்கும் பாராட்
இச்சிறப்பு வெளியீட்டுக்கு வாழ்த்து
Ol. 02.
03. 04.
05。
06.
07.
08.
O9.
0.
ll. 2. 3.
4.
6.
வ்வுனியா பட்டின சபைத் தலைவர் வவுனியா அரசாங்க அதிபர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மன்னார் அரசாங்க அதிபர் கிளிநொச்சி அரசாங்க அதிபர் வவுனியாப் பிரதேசக் கல்விப் பணி மன்னார்ப் பிரதேசக் கல்விப் பண கிளிநொச்சிப் பிரதேசக் கல்விப் ட முல்லைத்தீவு மேலதிக அரசாங்க மன்னார் தேசீய வீடமைப்பு அதி வவுனியா இந்து மா மன்றத்தை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலை கொழும்பு பூணூரீ ஞானானந்த சேவ். கிளிநொச்சித் தமிழ்ச்சங்கம் செய
வவுனியா சுத்தானந்த இந்து இளை
இத்தமிழ்த் தேர்வுகள் மாவட்டங்கை
கிளிநொச்சி மாவட்டம் - அரச
மன்னார் மாவட்டம் - மன்ன
Сцp35т
முல்லைத்தீவு மாவட்டம் - முல்
S.
வவுனியா மாவட்டம் - வவு
. திரு.
மொழித்திறன் - கவிதை எழுத்து உதவியவர்கள் :
மன்னார் மாவட்டம் - திரு.
மன்ன
கிளிநொச்சி மாவ்ட்டம் - திரு.
தமிழ் முல்லைத்தீவு மாவட்டம் - அதிட வவுனியா மாவட்டம் - பொ
தேர்வு நிலையங்களாகக் கல்வி நிை
அதிபர், வவுனியா இறம்பைக்குள அதிபர், வவுனியா மத்திய மகா அதிபர், மன்னார் சித்திவிநாயகர் அதிபர், கிளிநொச்சி திருவையாறு அதிபர், யோகபுரம் மகாவித்திய அதிபர், புளியங்குளம் இந்துக் க3

டுக்கும் உரியவர்கள்
ரை வழங்கியவர்கள் :
h
of Lunterri
ரிப்பாளர்
பணிப்பாளர்
அதிபர் காரசபைப் பிரதேச முகாமையாளர்
Gf T
p6aurif
ாசமாசச் செய்ளாளர்
svrr en fi
ஞர் சங்கத்தலைவர்
ரில் நடைபெற முன்னின்று உதவியவர்கள்.
ாங்க அதிபர் திரு. எஸ் தில்லைநடராசா னார் தேசீய வீடமைப்பு அதிகாரசபை பிரதம மையாளர் திரு. த. சிவநாதன் லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுந்தரன் னியா நீர்பாசனத்துறை திரு. மா. வரராசசிங்கம்
சி. வாமதேவன்
த்தேர்வு நிலையங்களின் பொறுப்பாளராக
ம. குணரத்தினம், பிரதி அதிபர்" எார்சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி
வே. பரமநாதபிள்ளை, செயலாளர், கிளிநொச்சித் bச் சங்கம்
ர், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
துச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
லயங்களை உதவியவர்கள் :
'ம் மகளிர் மகாவித்தியாலயம் வித்தியாலயம் r இந்துக் கல்லூரி
மகாவித்தியாலயம்
fT6 als)
ல்லூரி

Page 101
5 நாவன்மைத், தேர்வு நிகழ்ச்சியினை
பற்றித் தொடங்கிவைத்தவர் :
வவுனியா கல்விக்கல்லூரி அதிபர்
6. தாவன்மை, மொழித்திறன், கவிதை,
உதவியவர்கள் :
வவுனியா மாவட்டம் :
திரு. க. இ. ஆறுமுகம், கல்வி அதிகா திரு. தி. கணேசராசா , அதிபர், தொ பண்டிதர் கா. செ. நடராசா, தமிழ் திருமதி நேசம் வைரமுத்து, கச்சேரி,
திரு. க. செய பாலரத்தினம், ஆசிரிய
மன்னார் மாவட்டம் :
எழுத்தூர் அரசினர் றோமன் கத்தோ செல்வி பெளவரவாஸ்
யோகபுரம் - புளியங்குளம் :
செல்வி ப. தயாநிதி, திருமதி ,பு. நட ஆசிரியைகள், யோகபுரம் மகா வித்திய அதிபர், புளியங்குளம் இந்துக்கல்லூரி
முல்லைத்தீவு மாவட்டம் :
வே. செல்வானந்த்ம், த. பாலராசா, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூ
7. மாணவர்களை இத்தேர்வுகளுக்கு வழி நிலையங்களின் அதிபர்கள், ஆசிரியர்கள்,
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் ம வவுனியர் மத்திய மகா வித்தியாலயம் வவுனியா இலங்தைத் திருச்சபைத் த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூர் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூ கிளிநொச்சித் திருவையாறு மகாவித்தி கிளிநொச்சிக் கனகாம்பிகை மகாவித்தி யோகபுரம் மகா வித்தியாலயம் புளியங்குளம் இந்துக் கல்லூரி
8. மாவட்டச் சிறப்புக் கட்டுரைகள் எழுதி
வவுனியா மாவட்டம் - தமிழறி முல்லைத்தீவு மாவட்டம் - தமிழறி கிளிநொச்சி மாவட்டம் - Gal. ul
தமிழ்ச் மன்னார் மாவட்டம் - திருமதி
upersonr

பவுனியாவில் பிரதம அதிதியாகப் பங்கு
இசை ஆகிய தேர்வுகளில் நடுவர்களாக
ரி, கல்வி அமைச்சு, ண்டர் மகா வித்தியாலயம், கொழும்பு இந்து பண்பாட்டுத் துறை ஆசிரியர், கொழும்பு வவுனியா
ர், கொழும்பு
லிக்கத் தமிழ்ச் கலவன் பாடசாலை for au
ராசா, திருமதி த. விஜயபாலா, ாலயம்
ஆசிரியர்கள் rif?
ப்படுத்தி உதவிய பின்வரும் கல்வி
பெற்றோர்கள் :
கா வித்தியாலயம்
மிழ் வித்தியாலயம் மத்திய கல்லூரி
fi
யாலயம்
யாலயம்
உதவியவர்கள் :
ஞர் அகளங்கன், வவுனியா
ஞர் முல்லைமணி, முள்ளியவளை ாமநாதபிள்ளை, செயலாளர், கிளிநொச்சித் Frëra të
ஜெயகுமாரி கந்தவேள், ஆசிரியை, ர் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி

Page 102
வன்னிப் பிரதேச மான
விதிகளும்
கொழும்புத்
தமிழ்த்திறன்
O X
வன்னி
நாவன்மை இடைநிலை வயது 12 - பொருள் : 'நமது பிரதேசத்து அ
நாவன்மை உயர்நிலை - வயது 15 பொருள் : 'நமது பிரதேசம்’
மொழித்திறன் இடைநிலை - வயது பொருள் : “கட்டுரையும் விளக்க
மொழித்திறன் உயர்நிலை - வயது பொருள் ‘கட்டுரையும் விளக்க
இசை - இடைநிலை - வயது 12 - பொருள் : "தமிழ்ப் பாடநூலில்
இசை - உயர்நிலை - வயது 15 - 1 பொருள் : தமிழ்ப் பாடநூலில்
கவிதை எழுத்து - வயது 15 - 18,
பொருள் : 'பொதுவானவை'
நாடகம் - வ்யது 12 - 18, நேரம் பொருள் : தமிழ்ப் பாடநூற் ெ
குறிப்புகள் :
l.
இத் தேர்வுகள் வவுனியா - மன்னார் . உள்ள இடைநிலை, உயர்நிலை வகுப்
மொழித்திறன் தேர்வுகளும் கவிதைத் தாள்கள் வழங்கப்பெறும். வினாக்களு
ஏற்றனவுமாகவும் இருக்கும். கவிதைத்

ாவர் தமிழ்த்தேர்வுகள் 1995
பெறுபேறுகளும்
தமிழ்ச் சங்கம்
தேர்வுகள் 1995 Oxoxo
ப் பிரதேசம்
14, நேரம் 7 நிமி. அறிஞர் ஒருவர்"
- 18, Gisulb 10 flis.
12 - 14, 24 மணி ப்பயிற்சி வினாக்களும்’
15 - 18, நேரம் 3 மணி. ப்பயிற்சி வினாக்களும்’ 14, நேரம் 7 நிமி.
உள்ள பாடல்கள்
8, நேரம் 10 நிமி.
உள்ள பாடல்கள்
நேரம் 3 மணி.
20 நிமி. பாருள்கள் தொடர்பானவை'
முல்லைத்தீவு - கிளிநொச்சி. ஆகிய மாவட்டங்சளில் பு மாணவர் பங்குபற்றுதற்கு உரியன.
தேர்வும் எழுத்துத் தேர்வுகள். இவைக்கு வினாத் ம் பொருள்களும் பொதுவானவையும் அத்தரத்திற்கு தேரிவுக்குக் கவிதை வகைக் கட்டுப்பாடு இல்லை.

Page 103
3. இசைக் கருவிகள் இல்லாமல் இசையொடு இல்லாமல் நாடகங்கள் அமைதல் வேண்டு
4. மாதிரி விண்ணப்பப் படிவம் போல அமை
நிலைய அதிபர்கள் மூலம் மே 31ஆம் நா வேண்டும்.
5. விண்ணப்பங்கள் தேர்வுத்துறை ஒவ்வொன்
6. தேர்வுகள் யாவும் ஆகத்து மாதத்தில் நை
7. இத்தேர்வுத்துறைகள் ஒவ்வொன்றுக்கும் மூ வர்களுக்குச் சான்றிதழ்களும் வழ்ங்கப் பெ களுக்கும் அதிக பரிசில்கள் பெறும் கல்வி நில
8. அனைத்துத் தேர்வுகளுக்கும் நடுவர்கள் தீர்
9 அனைத்துத் தேர்வுகளுக்கும் தொடர்பு மு பொதுச் ெ 7, 57ஆம் கொழும்பு -
10. பரிசில்கள் இப்பிரதேசத்தில் நிகழும் பொது
இல, 7, 57ஆம் ஒழுங்கை,
கொழும்பு - 6.
1995 - 3 سه l
எழுத்தாளர், வெளியீட்டாள ஆகியவர்களி
புத்தகப் பண்பாட்டின்
இலங்கைக் கலை இலக்கிய நூல்களு
தமிழகக் கலை இலக்கிய நூல்
தொடர்பு கொள்க -
தென் ஆசிய நூல்க
விற்பனைய T6
44, 3ஆம் மாடி, மத்திய
தொலைபேசி : 335844 பாக்ஸ் : 333279

டு பாடல்களைப் பாடவேண்டும். ஆடம்பரம் ம்.
ந்த 6 * x 8** அளவுள்ள படிவங்களில் கல்வி ருக்கு முன் பொதுச்செயலாளருக்கு அனுப்புதல்
றுக்கும் தனித்தனியாக இருத்தல் வேண்டும்.
டபெறும்.
ன்று பரிசில்களும், 50 புள்ளிகளுக்குமேல் பெறுப றும். அதிக மாணவர் பங்குபற்றும் கல்வி நிலையங் லையங்களுக்கும் விசேட பரிசில்கள் வழங்கப்பெறும்.
*ப்புகள் நிறைவானவையாக இருக்கும்.
கவரி :
சயலாளர்'
ஒழுங்கை,
... 6.
துவிழா ஒன்றில் வழங்கப்பெறும்.
க. இ. க. கந்தசுவாமி
பொதுச் செயலாளர்.
ர், விற்பனையாளர், வாசகர்
ன் உறவைப்
ன் மூலம் வளர்ப்போம்
,நூல்களும், சஞ்சிகைகளும் -וחני , b.
}களும் பெற்றுக்கொள்ளலாம்.
கள் வெளியீட்டாளர்
TT நிறுவகம்
கூட்டுச் சந்தைத்தொகுதி

Page 104
எமது வாழ்த்துக்கள்
蕴
கவிதா ஸ்டோர்ஸ் வவுனியா 1335 elu. Turub
தீொ. பே: 024-22012
எமது நல்வாழ்த்துக்கள்
KP.K. புத்தக நிலையம்
பஸ்நிலையக் கட்டடம், வவுனியா,
தொ. பே: 024-22407

எமது நல்வாழ்த்துக்கள்
இராமச்சந்திராஸ்
போட்டோகெர்ப்பி, லெமினேட்
பஸ்நிலையக் கட்டடம்.
வவுனியா. தொ. பே: 024-22270
எமது வாழ்த்துக்கள்
த
s
கஜன் ரேட்சென்டர்
புத்தக, கொப்பி வர்த்தகம்
பஸ்நிலையக் கட்டடம்,
வவுனியா.
தெர். பே.: 024-22476

Page 105
O
1.
12.
13.
14
5
கொழும்புத் வெளியீட்டு - விற்
பாவலர் சரித்திர தீபகம் - பகுதி
(ஆர்னல்ட் சதாசிவம் எழுதியது
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
sosu u TLI IL-6)
(கலாநிதி க. செ. நடராசா அவர்கள்
நாம் தமிழர்
(தமிழறிஞர் பொ. சங்கரப்பிள்ளை 6
பேராசிரியர் சு வித்தியானந்தன் க
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
ஈழத்துத் திறனாய்வு முன்னோடி
பேராசிரியர் வி. செல்வநாயகம், (டே
புலவர் சிவங் கருணாலய பாண்டி
(பேராசிரியர் சு. வித்தியானந்தன்) பேராசிரியர் அ. சின்னத்தம்பி
(பேராசிரியர் சு. வித்தியானந்தன்) விபுலானந்தம்
(விபுலாநந்தர் நூற்றாண்டு வெளியீடு வருக பொற்காலம்
(உலகத் தமிழ்க் கவிதைத் தேர்வுப் ப சிறுவர் பாடல்
(புலவர் த. கனகரத்தினம்) அம்மா சொன்ன கதைகள்
(தமிழவேள்)
பகவத் கீதை
(தழிழறிஞர் இரத்தினம் - தமிழாக்க மலையருவி
(மலையக மாணவர் தமிழ்த்திறன் சி அலையருவி
(வடமேல் பகுதி மாணவர் தமிழ்த்தி
மன் யோசு காதற் காட்சிகள்
இப்ப்பானிய - தமிழ் இலக்கிய ஒப்பீடு

தமிழ்ச்சங்க பனை நூல்கள்
2
அவர்கள் குறிப்புகளொடு)
ரின் குறிப்புகளொடு)
எழுதியது) ாட்டும் ஈழத்தவர் சால்புக்கோலங்கள்
nu fare pe A ராசிரியர் அ. சண்முகதாஸ்)
u6OTT fr
1)
ரிசில் பெற்றவை)
lib)
றப்பு வெளியீடு
றன் சிறப்பு வெளியீடு)
(மனோன்மணி சண்முகதாஸ் எழுதியது)

Page 106


Page 107