கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழிபெயர்ப்புக்கலை

Page 1

ட்டு ல்சக்த்சிங்கள் | GALDA}}i] Ĝuuiĝ@,@)&QKöq6ù)

Page 2


Page 3
阿一 கம்பளை অন্ধু கி.மு.நல்லதம்பி பாவலர் விட்டுச் சென்ற இந்நூல்கள்
அன்னாரின் ஞாபகார்த்தமாகக் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கு
அன்பளிப்பாக அன்னாரின்
குரும்பத்தாரால்
22.09.2002 அன்று أكم வழங்கப்பட்டது ܟܪ
यू F

மொழிபெயர்ப்புக் கலை
“இந்துசாதன” ஆங்கில தமிழ்ப்பிரசுரங்களின் முன்னுள் አቀፉ።
ஆசிரியரும் இலங்தை அரசாங்க ெ அலுவலகச் சிரேட் ட தமி மொழிபெயர்ப்பாளருமாகிய
அ. க. சுப்பிரமணியம்
எழுதியது
(சகல உரிமைகளும் ஆக்கியோனுக்கே)
1954 26763 விலை ரூபா 2.
தனிவிநியோக நிலையம் :-
விவேகானந்தசபைப் புத்தகசாலை,
34, மேட்டுத்தெரு, கொழும்பு-13

Page 4

The v. Art Of Translation
(in Tamil).
by
A. K. SUBRAMA NI AM
Late Asst. Editor “Hindu Organ” and “inthusathanana' and Senior Tamil Translator, Official Languages Bureau, Cey lo n .
(ALL RIGHTS RESERVED)
1954
Price Rs. 2/-.
Sole Distributors:-
The Vivekananda SOciety B00k Depot
34, Hill Street, COLOMBO-3.

Page 5

9yil'ILIG7)OTifi)
தேன்பனிக்குஞ் செந்தமிழைத் தித்திக்க
வூட்டியிருங் கோன்பணிக்கின் ருளாகக் கோலியவன்-நோன்பி
திருஞானசம்பந்தச் செம்மலடிக் கிந்நூல் ஒருஞான வர்ப்பணமென் ருேது.

Page 6
II.
7.
Pandit
M. W. Thirugnanasambandha Dillai
( V. T. SAMBANDHAN )
at whose feet
The author of this treatise
From his Boyhood
Sat And Learned Tamil
This Book is respectfully
DEDICATED

தமிழின் மறுமலர்ச்சியின் நோக்கங்களைக் குறிப்பிடும்பொழுது பாரதியார், "பிறநாட்டுநல்லறி ஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாடியுள்ளார். இக் கலைச் செல் வங்களை தமிழன்னைக்கு அறிமுகப்படுத்துங் கலை தனிக் கலையாக விளங்குகின்றது. அக்கலையின்கண் : ஆற்றுப்படுத்தும் சிறு நூலே அன்பர் அ. க. சுப்பிரமணியஸ் அவர்கள் எழுதிய மொழி 3 பெயர்ப்புக்கலை என்னும் இந்நூல்.
காலத்துக்கேற்ற இந்த அரிய நூலிலே மொழி பெயர்ப்பின் பல பிரிவுகளைப்பற்றித் தெளிவாகவும் & விரிவாகவும் ஆசிரியர் எழுதியுள்ளார். எதிர்காலத் திற் பயன்படக்கூடிய பல துறைகளையும் தமது 8 நீண்டகால அநுபவத்தினக்கொண்டு எடுத்துக் காட்டியிருக்கிருர், ஆசிரியர், மாணுக்கர் ஆகியவர் களுக்கும் அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படத்தக்கது என்பது 3 எமது நம்பிக்கை. இவருடைய முயற்சி வெற்றி பெறுவதற்காக இக்கலையில் ஈடுபடுவோர் அனை வரும் இந்நூலேப் படித்துப் பயன் எய்துவராக.
அணிந்துரை
சேவியர் தனிநாயகம்;
கொழும்பு 16-3 54

Page 7
சிறப்புரைகள்
யாழ்ப்பாணம் உரோமன்கத்தோலிக்க பாடசாலை களின் மகா முகாமையாளர் மிகுவந், சுவாமி J. மதுர நாயகம் O.M.., B.A. அவர்கள்:-
இக்காலத்தில் சுதந்திரம்பெற்ற நாடுகள் யாவும் அந்நிய மொழிகளைவிடுத்துத் தத்தம் தேசீய மொழி களிற் கருமங்களையாற்ற முனைந்திருக்கின்றன: அஃதி யற்கை. அங்ங்ணம் செய்யுங்கால் ஆங்கிலம் முதலாம் பிறமொழிகளில் உள்ள சட்டம், வைத்தியம், விஞ்ஞா னம் ஆகிய அருங்கலைகளையும் தமிழ் மொழியிற் பெயர்ப் பது அவசியமாகிறது.
இந்நாட்களில் மொழி பெயர்க்கப்பட்ட பொருள் களையடக்கிய புதினத்தாள்களும் புத்தகங்களும் ஏராள மாக வெளிவருகின்றன. அவற்றில் மிகப் பல தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளனவாயினும், வாசிப் போருக்கு மயக் 6த்தையும் விளக்கமின்மையையும் தமிழ் இனிமையையும் புறக்கணிப்பனவாயின.
மொழிபெயர்ப்பு ஒரு தனிக் கலை என்பதனையும் அதற்குக் குறிக்கப்பட்ட சில இலக்கணவரம்புகள் உண் டென்பதனையும், மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபடு வோர் உணருதல்வேண்டும். திரு. அ. க. சுப்பிரமணி யம் அவர்கள் எழுதிய மொழிபெயர்ப்புக் கலை என்னும் இவ்வரியதுால் மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைத்தற் கரியவொரு வரப்பிரசாதமாகவமைந்துள்ளது. இதில் மொழிபெயர்ப்பாளர் ஊன்றிக் கவனிக்கவேண்டியன வாகிய உணர்ச்சி, மொழிமரபு, இலக்கணவழுவின்மை, எளிமை, இனிமை, கலைச்சொற்றெரிவு என்பனபோன்ற பிரதான அங்கங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்நூலைத் தமிழகம் விரும்பி யேற்றுப் பெரும்பயன் எய்தும் என்பதும் இதனுல் மொழிபெயர்ப்புக் கலையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமென்பதும் எனது திடமான நம்பிக்கையாகும்;

V
தபால் தந்திப் பகுதி அமைச்சர் கெளரவ திரு. சு. .gs GL-FLî6irðMT B.A., B.L., F.R.E.S. yenunî es6it:-
இக்காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு ஒரு முக்கிய சாதனமாகும். மொழி பெயர்ப்புக் கலே என்னும் இந்நூல் இக்காலத்துக் கேற்றவகையில், படிப்போர் இன்புற்றுப்பயன் அடையத்தக்கமுறையில் எழு த ப் பட்டுள்ளது. மொழிபெயர்ப்புத்துறையில் நீண்டகாலமாக ஈடு பட்டிருக்கும் திரு. அ. க. சுப்பிரமணியம் அவர்கள் தமது அநுபவம் பிறருக்கும் உதவுமாறு இந்நூலை வெளியிடுகின்றர். இவரது தமிழார்வம் போற்றத் தக்கது.
கைத்தொழில், வீடமைப்பு, சமுதாய சேவைகளின் அமைச்சர், கெளரவ சேர் கந்தையா வைத்தியநாதன் அவச்கள்:-
திரு. அ. க. சுப்பிரமணியம் அவர்களின் பல வாண்டு அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்த மொழிபெயர்ப்புக் கலை என்னும் நூலைப்படித்து மகிழ்ச்சியடைந்தேன். நூல் சிறிது: ஆனல் அது நமக்குத் தரும் விளக்கம் பெரிது மாத் திரமன்றிப் புதிதுமாகும்.
வெவ்வேறு அரசாங்கப் பகுதிகளில் இன்று மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டுள்ள அன்பர் கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் பல பொருத்தமான உதாரணங்களுடன் இந் நூலில் அடங்கியுள்ளன. நூலின் 27 ம் பக்கத்தில் உதாரணத்திற்காக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள எனது அமைச்சுக் கடிதத்தையும் அதற்கெனவுள்ள இரு வித மொழிபெயர்ப்புக்களையும் பார்த்தபோது மொழிபெயர்ப்பாளர் ஆரம்பத்தில் படுங் கஷ்டம்

Page 8
W.,
தெற்றென விளங்கிற்று. நான் பெற்ற அனுபவமே பிறரும் பெறுவார்களென்பதில் ஐயமில்லை.
அரசியல்துறையில் ஆங்கிலத்துக்கு இதுவரை இருந்துவந்த மதிப்பை இனி சிங்களமும் தமிழும் பெறவேண்டுமானுல் இதுபோன்ற நூல்கள் பல இந் நாட்டில் வெளிவரல் வேண்டும். அவற்றுக்கு ஆத ரவு அளிக்கவேண்டியது தாய் மொழிப்பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.
-----
சைவ சித்தாந்த அறிஞரும் கொழும்பு கச்சேரியில் பாலனத்துணைவராகப் பதவிவகிப்பவருமான முதலியார் செ. சின்னத்தம்பி, அவர்கள்:-
அறிவின் எல்லைகள் நாளுக்குநாள் விரிந்து கொண்டேவருகின்றன நவீன ஆராய்ச்சித்துறை, களும் பல்கிப் பெருகிக்கொண்டேவருகின்றன.
தமிழ் மொழியானது நெஞ்சையள்ளும் காவி யங்களும் கவிதைகளும் பெற்றுவிளங்கும் வனப்பில் பெருநிலையடைந்திருப்பது உண்மையேயெனினும் விஞ்ஞானம், பொருளாதாரம், சட்டம், அரசியல். முதலிய அறிவியல் துறைகளில் வளர்ச்சி பெருதிருப் பது மிகப் பெரும் குறையேயாகும். இக்குறையைத் தீர்த்துவைக்கும் கைங்கரியமே தமிழ் மக்களது முதற்பெருங் கைங் ரியமாக இப்போது இருத்தல் வேண்டும்.
நாம் பெற்றுள்ள அரசியற் சுதந்திரத்தின் விளைவாக தேசீய மொழிகளுக்கே முதன்மை கிடைத்திருக்கின்றது. ஆரம்பக் கல்வி முதல் பல் கலைக் கழகக் கல்வி வரையும் நாட்டு மொழிகளையே பயன்படுத்துவதெனத் தீர்மானித்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுவருகின்றன. நாட்டு மொழிகளே. அரசாங்க மொழிகளாகவும் அமையப்போகின்றன. இந்த நிலைமையில் மொழிப் புலமையும் விஞ்ஞானப் புலமையும் வாய்ந்த நல்லறிஞர்கள் பலர் மொழி

V
பெயர்ப்புத் துறையில் விரைந்து உழைத்தாலொ ழிய எமது திட்டங்கள் வெற்றிபெறமாட்டா.
அன்பர் அ. க. சுப்பிரமணியம் அவர்கள் தந்துள்ள மொழிபெயர்ப்புக் கலை என்னும் இந் நூல் இத்துறையில் உழைப்போர்க்கெல்லாம் நல்ல தோர் விளக்காக அமைந்திருக்கின்றது.
மொழிபெயர்ப்பு எளிதானதன்று: மிகவும் 'கஷ்டம் நிறைந்தது. அதில் ஈடுபடுவோருக்கே அதன் சஷ்டங்கள் விளங்கும். அன்பர் அ. க. சுப் பிரமணியம் அவர்கள் தமிழ்மொழி பெயர்ப்பில் வெற்றியடைந்த ஒரு நல்லறிஞர். அவரது ஆழ மான தமிழ்ப் புலமையும், ஆங்கில அறிவும், எல்லா வற்றுக்கும் மேலாக அவரது நீண்டகால அனுபவ மும் அவரடைந்துள்ள வெற்றிக்குக் காரணமாகும்.
மொழி மரபு, இலக்கண அமைதி முதலியவற் றைச் சிந்திக்காது காலவேகத்தின விளைவாக மனம் போன போக்கில் மொழிபெயர்ப்பு நிகழும் இக் காலத்தில் மொழிபெயர்ப்பாளர் கருத்திற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கட்டுப்பாடுகளைத் தெரி வுறுத்தா நிற்கும் இந்நூல் தமிழன்னைக்கு இதன் ஆசிரியர் காலத்தினுற் செய்த பெரு நன்றி எனப் பாராட்டப்படும் தகுதிவாய்ந்ததாகும். ஆசிரியர் மாணவர் முதலிய யாவர்க்கும் பயன்படும் இந்நூலை யாவரும் ஆதரிப்பர் என நம்புகிறேன்.
ஆத்ம ஜோதி பத்திரிகையின் கெளரவ ஆசிரியரும்
அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவரும் இலங்கை அரசாங்கப் புகையிரதப் பகுதிப் பாலனத் துணைவராக இருப்பவருமான திரு. க. இரா மச்சந்திரன் அவர்கள்:-
தனது இனத்தாரின் மானத்தையும் மரியாதை யையும் காப்பாற்றும்பொருட்டு திரு. தவசிமுத்து நாடார் சத்தியாபிமானி என்னும் வாரப் பத்திரி

Page 9
V | | |
கையை காரைக்காலில் ஆரம்பித்தபோது அதன் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு திரு. ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை அவர்கள் அழைக்கப்படா திருப்பின், அன்னர் வாழ்நாள் முழுவதும் வயிற்றுப் பிழைப்புக் காரணமாக நாகபட்டினத்தில் அன்டே சன் கொம்பனியில் தலைமைக் கணக்கு இலிகிதரா கவே கழிந்திருக்கும். “அபிதான கோசம்', 'ஆங் கில-ஆங்கில தமிழ் அகராதி" முதலாய சிறந்த நூல்கள் வெளிவந்திரா. சென்ற நூற்ருண்டிலே தென்னுட்டிலே ஈழத்திலும் தமிழ் மொழிபெயர்ப் புத் தொண்டில் ஒரு வழிகாட்டியாகவிளங்கியவர் அவரே.
அதேபோல் எமது நண்பர் திரு. அ. க. சுப்பிர மணியம் அவர்களும் தாம் முதலில் ஏற்றுக்கொண்ட "சட்டம்பி’ உத்தியோகத்தையே கட்டிப்பிடித் திருப்பின் மொழிபெயர்ப்புக் கலை என்னும் இந்த அரிய நூலைக் காணும் பாக்கியம் நாம் பெற்றி Gurth. HINDU ORGAN, gigi F Tig,607th -g,35u இரண்டு பத்திரிகைகளின் உதவி ஆசிரியர் பதவியை என்று அவர் ஆர்வத்துடன் ஏற்றனரோ அன்றே எம் தாய்மொழிக்கு காலதேவி வேண்டும் முறையில் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்றுவிட்டாரென லாம். அதன்மேல் அவருக்குக் கிடைத்த உத்தி யோக மாற்றங்களிலும் ஏற்றங்களிலும் அத்தொண் டில் அவர் மேலும் மேலும் உற்சாகத்துடன் ஈடு படக்கூடிய சந்தர்ப்பங்களையே இறைவன் திருவருள் அவருக்கு அளித்துள்ளது. அவற்றையெல்லாம் அவர் எவ்விதம் பயன்படுத்தியுள்ளார் என்பதை இந்நூலில் அடங்கியிருக்கும விடயங்களைக்கொண்டு வாசகர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
எம் தமிழ் மொழி அரசாங்க மொழிகளில் ஒன் ருக மதிக்கப்பட்டு வருமிக்காலத்திலே இந்நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமானதாகும் மொழிபெயர்ப்பிற் காணப்படும் பிழைகள், குறை கள், கருத்தை விளங்காது சொல்லுக்குச் சொல்

IX
லாக கருத்துக் கொடுக்கும் பெருங்குற்றம் என்னும் இவை தவிர்க்கப்படுவதற்கு இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. இன்றைய இழுக் கான மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணத்தை இத் நூலில் 24ம் பக்க முதல் மூன்று வரிகளிற் கான லாம். "துக்கம்”, “கவலை" என்ற சொற்களுக்கும் "பரிவு', 'அனுதாபம்" என்ற சொற்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளங்காத முறை யில் இன்று சில இடங்களிலே மொழிபெயர்ப்பு p5 disp.gif. 'White Paper' 6Teighth gradia)és *"வெள்ளைக் கடதாசி"யென மொழிபெயர்க்கப் பட்டிருப்பதும் உண்டு. இவ்விதம் தமிழ் மொழி "வெற்றிகரமாக"ப்பின் சென்ருல் White Paper என்பது ‘சுண்ணநீர் பூசிய அறிக்கை" (White Washing Paper) 6T6 golf Gaugiaritish Gib.
His Excellency என்பதற்கு இந்நூலாசிரியர் "அதி உத்தம' என்று சமபதம் கொடுத்திருப்பது பொருத்தமானதா என்ற ஒரு ஆசங்கை எனக்கு எழுகின்றது. "உத்தமம்’ என்னும் சொல் உண் மையைக் குறிப்பது உத்தம புருடன் என்ருல் கடவுள், விட்டுணு என்றே கருத்து புத்தர் பெரு மானை 'உலகை உய்வித்த உத்தமன்” என்கின் ருேம் அதில் அது முற்றிலும் பொருத்தமான சொற் ருெடர் உத்தியோக உயர்வை மாத்திரம் குறிக்கு மிடத்தில் “அதி கெளரவ', 'கீர்த்தி மிக்க', **மேன் மைதங்கிய" என்றின்னுேரன்னவாறு His Excellency என்பதற்குச் சமபதம் கொடுப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன். தாம் கொடுத் திருக்கும் சமபதங்கள் முடிவானவையல்ல என்று இந்நூலாசிரியரே கூறியிருக்கிருர், அது வரவேற் கத்தக்கது. இனி, ‘தேவரீர்” என்ற பதத்தை மனிதரை விழிக்கும்போது உபயோகிக்கலாமோ என்றல், நாவலர் பெருமானே, "தேவரீர் அண்ணு' என்று தம் கடிதங்களை ஆரம்பித்திருக்கிருர் என் பதனைச் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

Page 10
X
காலத்துக்கேற்ற இந்த அரிய நூலை வெளியிட்
"டுள்ள அன்பர் சுப்பிரமணியம் அவர்களுக்கு தமி
ழகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம்.
இலங்கை அரசாங்க சிவில் சேவை அதிகாரியாக விருந்து இளைப்பாறியவரும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் இயக்கப் போஷகரும், ஸாகிராக்கல்லூரிப் பிரதமாசிரியருமாகிய செனேற்றர் ஏ. எம். ஏ. அசீஸ் B.A., SoyGuffas Git:- ノ
மொழிபெயர்ப்பு ஒரு நுட்பமான கலை. உலகத் தில் வளம்பெற்றுலவும் ஒவ்வொரு மொழியும் தனக்கெனப்போக்கும் மரபும் ஆக்கமும்வாய்ந்து தனிப்பண்புடன் விளங்குகிறது. எனவே, ஒரு மொழியில் உள்ள இலக்கியத்தினைப் பிறிதொரு மொழியிற் பெயர்க்கவேண்டுமாயின் இரு மொழி களின் பண்பாட்டையும் நன்கு அறிந்துள்ளவர்களே அப்பணியை இனிதே ஆற்றமுடியும். மொழி பெயர்க்கப்படவேண்டிய இலக்கியத்தின் நடையை யும் அதன் அடிப்படையில் ஒடிக்கொண்டிருக்கும் உணர்ச்சிவேகத்தையும் மொழிபெயர்ப்பிலும் பிரதி பலிக்கச்செய்து மூலவாசிரியரின் கருத்தை ஐயந்திரி புக்கு இடமில்லாது எடுத்துக்காட்டுபவர்தான் உண் மையான ஒரு மொழிபெயர்ப்பாளராவார். தாமே மூலக்கிரந்தகர்த்தாவாகத் தம்  ைம யமைத்துக் கொண்டு அம்மூலகர்த்தாவின் உணர்ச்சியினே அப் படியேகொண்டு மொழிபெயர்ப்புக்கு உயிர் அளித்து அதில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஜீவசக்தி யூட்டி வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் உணர்ச்சியேற்றும் மிகச் சொற்பதொகையினரான மொழிபெயர்ப்புக் கலைஞரில் எனது நண்பர் அ. கரு சுப்பிரமணியம் ஒருவர் என்பதனே எனது அநுபவத் தில் இருந்து கண்டிருக்கிறேன்
அகில இலங்கை முஸ்லிம் இயக்கச்சஞ்சிகைக்கு 15rror Groupgu Unity, Faith and Discipline 6Tairo கட்டுரையை அவர் எவ்வளவு அழகாக மொழி

Χ
பெயர்த்துதவினர் என்பதனை அக்கட்டுரைத் தமி ழாக்கத்தினை அச்சஞ்சிகையிற் படித்தவர்கள் அறி வர் புனித இஸ்லாத்தின் பொன்முக கவிஞராக விளங்கும் மகாகவி இக்பால் அவர்சளைப்பற்றிச் சென்ற ஆண்டில் நான் இலங்கை வானெலியிற் செய்த ஆங்கிலப்பேச்சினை இவர் அழகுறத் தமிழாக் கம்செய்திருப்பதனையும் ஈண்டுக்குறிப்பிடவிரும்பு கிறேன். அப்பேச்சில் நான் எடுத்துக்காட்டிய இக் பால் கவிகளை திரு. சுப்பிரமணியம் அவர்கள் இக் பால் அவர்களே தமிழில் பாடியதுபோலக் கவி யாகவே மொழிபெயர்த்திருப்பது அத்தமிழாக்கத் தின் ஒரு சிறப்பான அம்சமாகும். உதாரணத்துக்கு ஒரு கவி. காட்டுதும். Thou did'st create the night
and made the lamp; Thou did'st create clay and
I made the Cup; Thou did'st create the deserts,
mountains and forests; produced the orchards,
gardens and the groves; It is who make glass out of stone
And it is who turn a poison into an antidote.
இதன் தமிழாக்கம்: காரிருள் இரவைத்தான் படைத்தீரிருள்
போக்கிடத் தீபத்தை நான் படைத்தேன் - இந்தப் பாருக்குள்ளே கழிமண்ணேப்படைத் தீர் நீர்
பற்பலவாங்கலம் நான் வகுத்தேன் காடுகள் மாமலை பாலைவனத்தினைக்
காவலனேயன்று நீர் படைத் தீர் - காற்றில் ஆடுகுளிர் சோலே யேடுகனித்தோட்ட
மாக வவற்றின நான் வகுத்தேன் கற்பாறைதன்னையே நீர் படைத் தீரதிற்
கண்ணுடி செய்பவன் நானல்லவோ - நாக சர்ப்பத்தில் நஞ்சினை நீர் படைத் தீரதைச்
சாரு மருந்தாக்கிவைப்பவன் யான்.

Page 11
X
இவ்வாருக மொழிபெயர்ப்புறத்துறையில் பரந்தி அநுபவமும் விரிந்த அறிவும், இரு மொழியாற்ற லும் படைத்துள்ள இவர் மொழிபெயர்ப்புக் கலை என்ற இந்நூலை நவமாக எழுதி வெளியிட்டிருப்ப தனத் தமிழம் முழுவதும் வரவேற்கும் என்பதே எனது நம்பிக்கை.
அன்பர் அ ச. சுப்பிரமணியம் அவர்கள் எழுதி யுள்ள “மொழிபெயர்ப்புக் கலே' என்னும் இந்நூல், நாட்டு மொழிகளையே ஆட்சி மொ ழி க ளா யும் போதஞ மொழிகளாயும் ஆக்கவேண்டும் என்ற முயற்சிசெய்யப்படும் இக்காலத்திலே, மிசவும் வேண்டியதாகும். மொழிபெயர்ப்பென்பது வெறும் சொற்பெயர்ப்பல் ல, அது ஒரு நுண்ணிய சலை என் த%ன ஆசிரியர் விளக்கி மொழிபெயர்ப்புத்துறை யில் ஈடுபடுவோர் பின்பற்றவேண்டிய வழிகளையும் தமக்கே உரியதான அழகிய வசனநடையில் காட்டி யிருக்கிருர், காலத்துக்கேற்ற இந்நூல் ஆசிரியர் களுக்கும் மாணுக்கர்களுக்கும் மட்டுமன்றி, பத்திரி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பெரும் டயன் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
பல்லாண்டுகாலமாக ஒரே கலாசாலையில் ஒரே வகுப்பில் என்னுடன்சே ர்ந்து கல்விபயின்று தமிழ்ப் பணிப்பாதையைத் த டக்கென வகுத்துக்கொண்ட நண்பர் சுப்பிரமணியம் அவர்கள் அப்பாதையில் முன்னேறி மொழிபெயர்ப்புக் கலைவாணராக நம் தாய்மொழிக்கு ஆற்றிவரும் சேவை சளைக்கண்டு பெருமையடைகின்றேன்.
இந்நூலாசிரியர் தமிழ் மொழிக்கு இன்னும் பணியாற்ற, இந்நூலைத் தமிழ் பேசும் மக்கள் அபி மானிப்பதன் மூலம், அவரை ஊக்குவித்தல் வேண் டும் என்பதே எனது வேண்டுகோள்.


Page 12
முன் னுரை
அன்புள்ள தாய்: அவளுக்குமுன்னே ஆ  ைசக் குழந்தை அமர்ந்திருக்கிருன்; கற்பலகையைக் கையில் எடுக்கிருண். இலேகினியைச் கொண்டு அதிலே, அங் கொரு கீறு, இங்கொருகோடு, ஒரு வட்டம், ஒரு குற்று கீறுகிருன் " கீறிவிட்டு, 'அம்மா பட ம் வரைந்து விட்டேன் பார், இது சிங்கம், இது குளம், இது மரம்; இந்தச் சிங்கம் இக்குளத்திலே தண்ணீர் குடித்துவிட்டு இம்மரத்தின் கீழ்ப்படுத்து உறங்குகிறது' என்று பெரு மையுடன் காட்டுகிருன் , அன்னை, தனையன் வரைந்த 'படத்தை"ப்பார்க்கிருள். அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிகிறது. "என் கண்ணே, கண்ணின் மணியே நீ சமர்த்தனடா; அழகான படமடா" என்று சொல்லிக் கட்டித்தழுவுகிருள்; உச்சிமுகந்து உள்ளங்குளிர முத்த மிட்டு ஒக்கலையில் வைத்துப் பெருமித நடைபோட்டுச் செல்லுகிருள்.
ஆம்: தமிழகம் எனது அன்னை என்னை ஆளாக்கி வைத்ததாய்: மனத்தில் எழுந்ததை எழுதி அதற்கு, "மொழிபெயர்ப்புக்கலை’ என்ற பெயரும் சூட்டி, எனது அன்னையின் - அகிலம் முழுவதுக்கும் அன்பு என்பதனை அன்றே போதித்து அறவழி நின்ற என் தமிழக அன்ன யின்-திருவடிகளில் அதனைச்சமர்ப்பிக்கின்றேன்; அன்னை மகிழ்வாள், ஆசிதருவாள் என்பது நம்பிக்கை
ஏறக்குறைய இருபத்தைந்தாண்டு காலம் மொழி பெயர்ப்புத்துறையில் ஈடுபட்டு அதனல் அடைந்துள்ள அநுபவத்தின் விளைவே இச்சிறிய நூலாகும்; ஆனல் இப்படியான முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று யான் நினைத்திருந்தவனல்லன். மொழிபெயர்ப்புத்துறையிலே ஏதும் அநு வம்படைத்திருந்தால் அவ்வுநூபவத்தைப் பொது நன்மையின் பொருட்டு வெளியிடுதல் வேண்டும் என்று தினகரன் ஆசிரியர் அன்பர் திரு. வே. க. ப. நாதன் அவர்கள் வற்புறுத்தியதன் பயனக "மொழி பெயர்ப்புக்கலை என்னும் பெயருடன் 1952 ம் ஆண் டின் முற்பகுதியில் ஒரு கட்டுரையினை தினகரன் ஞாயிறு

XV
இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டேன். 'பாரத தேவி” "சிரஞ்சீவி' முதலிய தென்னிந்தியப்பத்திரிகை சளும், ஈழத்தின் தமிழ்ப்பத்திரிகைகள் சிலவும் இக் கட்டுரையின் சிலபாகங்களை எடுத்து வெளியிட்டமை சிறியேனுக்கு மேலும் ஊக்கத்தினை அளித்தது; எனவே குறித்த அக்கட்டுரையினை ஆதாரமாக வைத் துக் கொண்டு இன்னும் சில விடயங்களையும் சேகரித்து இந் நூல் உருவத்தில் வெளியிட, திருவருளையும் குருவருளை யும் முன்னிட்டு முன்வந்தேன்.
இச் சிறு நூலின் கண் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன யாவும் "சொந்தச் சரக்கு" என்று தம்பட்டம் தட்டச் சிறியேன் ஒரு போதும் முன்வரமாட்டேன் தமிழ் இலக் கியத்துறையிலும் மொழிபெயர்ப்புத் துறையிலும் பொதுவான கல்வித்துறையிலும் ஈடுபட்டு அநுபவமும் ஆற்றலும் படைத்திருக்கும் பெரியாரது ஆசியும் அன் பர்களது உதவியும் தான் இந்நூல் வெளிவருதற்குக் காரணமாகும்; காவிய இலக்கிய மொழிபெயர்ப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்நூலில் தந்திருக்கும் விவே கானந்தப் பெருந்தகையின் சன்னியாச கீதத்தின் மூலத்தினையும் கிடைத்தற்கரிதாக விருந்த அதன் தமிழ் மொழிபெயர்ப்பினையும் சிறியேனுக்கு உதவி, எடுத்துக் கொண்ட பணி இனிதே நிறைவேற தமது ஆசியினையும் அன்பையும் அளித்தருளிய மைலாப்பூர் 'இராமக்கிருட் டின விசயம்' ஆசிரியர் உயர் திரு சுவாமிபரமாத் மானந்தா" அவர்களுக்குத்தமியேன் என் றும் கட மைப்பட்டுள்ளேன்.
தினகரன் ஞாயிறு இதழ்களில் குறித்த கட்டுரை வெளியான பின்னர், மதுரை 'செந்தமிழ்" திங்கள் வெளியீட்டில் அரசாங்கமொழிகள் அலுவலகத்தில் ஆய் வுத்துணைவராகக் கடமையாற்றும் அன்பர் வித்துவான் செ. நடராசா அவர்கள் மொழிபெயர்ப்புப்பற்றி ஒரு கட்டுரையினை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகளும் அன்னரின் அனுமதியுடன் இந்நூலில் இடம்பெற்றிருக் கின்றன. அவ்வதுமதியை மனமுவந்து அளித்ததுடன் நி ல் லா து இந்நூலின் கையெழுத்துப்பிரதியினையும் ஆராய்ந்து வேண்டிய வேண்டிய திருத்தங்களைச்செய்து

Page 13
XV 1
இப்பணியில் அவர் தந்த உதவி என்றும் மறக்கற்பால தன்று.
இந்நூலை ஆக்குவதில் வேண்டிய ஆலோசனைகளைச் சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு தந்து, அச்சுச்சரவைகளைப் பார்வையிட்டு, இன்னும் வேண்டிய சகல உதவிகளையும் அளித்துள்ள அன்பர் திரு. ச. சரவணமுத்து (மொழி பெயர்ப்பாளர், அரசாங்க மொழிகள் அலுவலகம்) அவர் களுக்கு என்றும் கடமைப்பாடுடையவனுக இருக்கின் றேன்.
இந்நூலின் கையெழுத்துப்பிரதியினை ஆராய்ந்து வேண்டியவேண்டிய இடங்களில் திருத்தங்கள் மாற் றங்களைச் செய்தும் தாமாக அரிய பல புதிய கருத் துக்களைச்சேர்த்தும் இப்பணியில் உதவியாற்றிய அன் பர் கலைமாணி செ வேலாயுதபிள்ளை (B.A.) அவர் களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
ஈழத் தமிழினத்தின் கோலத் திருநெறியைத் தமிழ் பேசும் தரணி யெலாம் முழக்சம் செய்து தமிழ்ப்பணியே தம் பணியென்று தொண்டாற்றி வரும் அன்பர் திரு வே. க. ப. நாதன் அவர்களே இந்நூல் வெளிவரற் குக் காரணகர்த்தா என்று கூறினல் அது மிகையாகாது, பத்திரிகைக்கட்டுரை தொடக்கம் இந்நூல் உருப்பெறும் வரையுள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அவர் செய்த உதவி அளவிடற் பாலதன்று.
அன்றெல்லாம் தமிழன் அவனிமுழுவதும் தன் கலை யைப்பரப்பினன், பண்பாட்டைப்பரப்பினன் எ ன் று சரித்திர நூல்களிற் படித்தோம்; அது முழுவதும் உண்மை என்பதனை இன்று காட்டி ஞாலம் முழுவதுக்கும் தமிழன் பண்பாட்டைப்பரப்பி, நாவலர், தாமோதரனர், விபு லானந்தர், ஞானப்பிரகாசருக்குப்பின் ஈழத்தமிழினத் தின் கலை விளக்கு அவிந்துவிடுமோ என்றிருந்த அச்சத் தினைப்போக்கித் தமிழினத்துக்கலை வாழ்வின் கலங்கரை விளக்குக்குரிய மின்சக்தியாக விளங்கும் பன்மொழிப் புலவர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளார். M. A. M. Litt, இந்நூலுக்கு அணிந்துரை ஒன்றை வழங் கியதுடன் கையெழுத்துப் பிரதியிலும் எத்தனையோ அரிய திருத்தங்களைச்செய்து உதவி இப்பணி இனிதே

Xν | |
நிறைவேறத் தமது:ஆசியையும் அளித்துள்ளார்.
அவரைப்போலவே, இந்நூலுக்குச் சிறப்புரைகள் வழங்கித்தங்கள் தங்கள் ஆசியை நல்கிய பெரியார் அனவருக்கும், இந்நூலுக்கு வேண்டிய மேலட்டைப் படத்தை வரைந்து உதவிய அன்பர், ஈழத்துக்கலை வானிலே என்றும் பொன்றவொருதானத்தைத் தமக் கென ஈட்டிக் கொண்ட கலாமணி செ. சண்முகநாதன் ('சான") அவர்களுக்கும் சிறியேன் என்றும் கடமைப் பட்டவணுவேன். ஈற்றில்,
இன்னவ னிவனுரென்றே ஏவரு மறியாதேனத் தன்னவனுக்கி ஞாலத் தருமொழி மாற்ற நுட்பம் கன்னலாய்ப் பாக யூட்டிக் கண்ணுளர் அவையிலேற்றி இன்னமு மோங்கவாசி இனிதளித் திலங்கு மேலோன் ஆகிய முதலியார் குல. சபாநாதன் அவர்களுக்கு அஞ்சலிசெலுத்தி இ மலரை அன்னை தமிழகத்துக்குச் சிறியேனது அன்புக்காணிக்கையாகச் சமர்ப்பிக்கின் றேன்.
கற்றது கைம் மண்ணளவு, கல்லாதது உலகளவு; தமிழன்னை க்குச் சிறியேனும் இயன்ற பணியாற்றவேண் டும் என்ற ஒருதுடிப்பே இச்சிறு நூலின் தோற்றத்துக் குக்காரணம் இன்று எமது அரசாங்கப்பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் மொழிபெயர்ப்புக் கருமமும் ஒரு பிரதான உறுப்பாக விளங்குகின்றது. மொழிபெயர்ப்பு என்பது வெறும் சொற்பெயர்ப்பன்று, அது ஒரு நுண் னிய கலை என்பதனை விளக்கி அதனுடன் பின்னப்பட் டுள்ள பல்வேறு விடயங்களை விளக்குவதனையே இந்நூல் குறிக்சோளாகக் கொண்டுள்ளது. ஒரு சிறிதளவு க 1 வது இந்நூலினல் தமிழகத்துக்குப்பயன் கிடைக்குமானல் அதுவே பெரும் பேருகும். 4. இந்நூல் பூரணமான தன்று; இதில் உள்ள குறை களையும் இன்னும் சேர்க்கவேண்டியன வற்றையும் அன் பர்கள் சிறியேனுக்கு எடுத்துக்காட்டுவார்களானுல் அடுத்தபதிப்பில் பிழைகளை நீக்கியும் சேர்க்கவேண்டியன வற்றைச் சேர்த்தும்கொள்ளுவேன். 43, செசுபாவ வீதி, அ. க சுப்பிரமணியன்
பொரளசுக்கமம்.

Page 14
உள்ளுறை
س---سسهستجسسسسسسسسس۔
அர்ப்பணம் LL 0 LLLL S S L L L L S L S 0 L S LLLLL LL
அணிந்துரை X d * 制 曾 es if சிறப்புரைகள் . ... . 0 |V
முன்னுரை e. p. as a p sh ... XIV 1. மொழிக்குக் காரணம் உணர்ச்சி . 1 2. மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு 5 8. கிறித்துவப் பாதிரிமார் காட்டிய வழி 19
4. மொழி மரபு as a o O O 23 5. Ᏸ கடிதங்களில் மரபு வழுவாமை . 32 .ே எழுத்திலக்கண நெறி பிறழாமை . 47 7. எளிமையும் இனிமையும் . d 51 8. சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 58 9. கலைச்சொற்கள் . o os 28 10. மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு 87 11. கிரந்த எழுத்துக்கள் . . 100 12. முடிவுரை . . . ... 105

1. மொழிக்குக் காரணம் உணர்ச்சி
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'
என்ருர் தமிழனின் எதிர்கால முன்னேற்றத்தை மனக்கண்முன் கண்ட மகாகவி பாரதியார். எட்டுத் திக்கிலுமுள்ள மட்டில்லாக் கலைச் செல்வங்களைத் தமி ழன் கொண்டுவந்து சேர்ப்பதோடு நிற்கவொண்ணுது என்பது கவிச்சக்கரவர்த்தியின் கட்டளை. அச்செல்வங் களை அவரவர் அநுபவிப்பதுடன் நிற்க வொண்ணுது, பின்னர் கறையான் அரிக்க விடக்கூடாது என்பதனைக் கருதிய தமிழ் அண்ணல்,
'பிறநட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்
பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில்
இயற்றல்வேண்டும்?
என்று தமிழறிஞருக்கு- தமிழ் எழுத்தாளருக்கு -கற்பித் தார், ஆம், தமிழ்நாடு செழிக்க, தமிழகம் புதுமைப் பொலிவுடன் விளங்க, தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நிற்க, தமிழன் தமிழனுக வாழ, தமிழ் புதுமணம் பெறவேண்டும்; தமிழ் என்னும் மலர்ச்செடி மீது "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்" என்னும் காற்று வீசவேண்டும்; காற்றின் சீவசக்தியை செடி உட் கொள்ளவேண்டும். அதன்பயணுக, செழித்த நறுமலர் களை அது பூக்கும். அம்மலர்களினின்றும் பிறக்கும் கந் தம் மந்தமாருதத்துடன் சேர்ந்து உலகக் கலைவளர்ச் சிக்கு உற்சாகமூட்டும். எட்டுத்திக்கிலுமுள்ள கலைச் செல்வங்களைக் கொண்டுவந்து நம் தமிழ்மொழியிற் பெயர்த்து அதன்மூலம் நம் தமிழன்னை வீற்றிருக்கும் கலைக் கோயிலைப் புனருத்தாரணம் செய்யும் நற்பணியில் ஈடுபட்டிருப்பவர்களே நம் தமிழினத்து மொழிபெயர்ப் பாளர்கள்; அவர்கள் ஆக்கக் கலைஞர்கள்.

Page 15
2 மொழிபெயர்ப்புக் கலை
மொழிபெயர்ப்பு ஒரு தனிக்கலை, பரந்துவிரிந்த உலகத்தை ஒன்றுசேர்த்து "ஒன்றே தெய்வம், ஒன்றே உலகம், ஒன்றே குலம்’ என்ற கொள்கையை நிலை நாட்டி, மொழிவேற்றுமை, இடவேற்றுமை, இனவேற் றுமை ஆகியனவற்றை மறைத்து அவ்வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் மக்கட் சமுதாயத்தை ஆக்குவது மொழிபெயர்ப்புக் கலை.
மொழி என்ருல் என்ன? ஒருவர் தமது உணர்ச்சி யினுல் விளையும் கருத்தை வெளிதுறந்து கூறுதற்குச் சாதனமாகவுள்ள கருவியே மொழி: எனவே, மொழி பெயர்ப்பென்பது தன்னினத்தைச் சேராத இன்னுெரு வரின் கருத்தைத் தன்னவரின் மொழியில் எடுத்துக் காட்டும் வழியாகும். மொழிபிறப்பதற்குக் காரணம் உணர்ச்சி, உலக சிருட்டிகாலம் தொடக்கம் மக்கள் பல்வேருகப் பிரிந்து, பல்வேறு இடங்களில் வசித்து, பல்வேறு மொழிகளைப் பேசி வந்திருக்கிருர்கள். அவர்கள் உணவு, உடை, நடை, பாவனை, பேசும் மொழி, அனுட்டிக்கும் மதம் என்னும் இன்னேரன்னவற்றில் பேதமுடையவர்களாகவே இன்றுபோல அன்றும் இருந் திருக்கிருர்கள். அவர்கள் இவ்வாரு கப் பேதப்பட்டிருந் தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று இருக்கத்தான் செய்தது, செய்கிறது. அதுதான் உணர்ச்சி. வட அமெரிக்கப் பணி வலையத்தில் உறை யும் எசிக்குமோவனுக்கும் அதிவெப்ப ஆபிரிக்க கண் டத்து நீகிரோவனுக்கும் உணர்ச்சி ஒன்றுதான். தமிழ னும் சிங்களவனும், இசிலாமியனும் யூதனும், ஆங்கிலேய னும் எகிப்தியனும், அமெரிக்கனும் உருசியனும் உணர்ச்சி என்பதனல் தூண்டப்பட்டே கருமம் ஆற்றி வருகிருர் கள். காதல் என்பதும் காமம் என்பதும் ஒரு தேசீய இனத்தாருக்கு மாத்திரம் உரியனவல்ல. தமிழன் எனக் கருதப்படும் இராவணன் ஆரிய இராமன் மனைவி சீதை யைக் கண்டு காதல்கொண்டு அவளை அபகரித்தான்; அதன்பயனக இராம-இராவண 1 த்தம் நிகழ்ந்தது. கிரேக்கணுகிய அகமெம்னன் என்பவனின் மனைவி எலனை திராய் இளவரசன் பரிசு” கண்டு, காதல்கொண்டு

மொழிக்குக் காரணம் D-GM i st f 3
அவளைக் கடத்தினன். அதன் காரணமாக திராய் இராச்சியத்தினருக்கும் கிரேக்கருக்குமிடையே பயங்கர மான யுத்தம் ஒன்று மூண்டது. இராம-இராவண-சீதை வரலாற்றினை அறிவிக்க இராமாயணம் பிறந்தது. அகமெம்னன் - பரிசு - எலன் வரலாற்றை அறிவிக்க கிரேக்க மொழியில் இலியத்து என்ற காவியம் பிறந்தது
உணர்ச்சி என்பது மக்கள் அனைவருக்கும் பொது வாகவே இருக்கிறது. உணர்ச்சியால் உந்தப்பட்டே மொழியும் செயலும் பிறக்கின்றன; பசி உணர்ச்சியாலே தான் பிள்ளை "பசிக்கிறது' என்று வாய்விட்டழுகிறது இயற்கை எழிலில் ஏற்படும் இன்ப உணர்ச்சியாலேதான் கவிஞன், இயற்கை அன்னையை ஏத்திப் புகழ்ந்து பாடு , கிருன் பக்தி உணர்ச்சியாலேதான், உலகில் தோன்றிய சமயப்பெரியார் என்றுமழியாத் திருப்பாடல்களையும் அருள்மொழிகளையும் தத்தம் மக்களுக்கேற்றவாறு தத் தம் மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறர்கள், மனி தன் உலகிலே எங்கு வாழ்ந்தாலும் வீரம், சோகம், காதல், பக்தி, கோபம் முதலாம் உணர்ச்சிகளினல் உந்தப்பட்டு, மொழி என்பதன்மூலம் அவ்வுணர்ச்சிகளை வெளிப்படுத்துகிருன்.
தன்னுடைய உணர்ச்சியைப் பிறருக்கும் அறிவிக்க வேண்டுமென்னும் ஒரு தூண்டுதல் மனிதனுக்கு இயல் பாகவே அமைந்திருக்கிறது. 'யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே" என்று கூறிய தமிழ்ப் பெரியார் இயற்கைத் தூண்டுதலையே சொல்லுருவில் எடுத்துக் காட்டுகிருர். தனிமனிதன் தன்னுடைய அனுபவத்தை. இன்ப துன்ப உணர்ச்சிகளை-தான் அறிந்த புதுமைகளை. தன் வேட்கைகளை-இலட்சியங்களையெல்லாம் தன் உள் ளத்திற் பட்டதுபோலவே மற்ற மக்களின் உள்ளங்களி லும் படவேண்டுமென்று விழைகிறன். இந்த விழைவை நிறைவேற்ற மொழி என்னும் சிறந்த கருவியை ஆதி மனித சமுகம் கண்டது. நாகரிகம் வளர மொழியும் செம்மையும் நுண்மையும் தெளிவும் விளக்க்மும் எய்து கிறது மக்களின் உணர்ச்சி வளத்துக்கேற்ப மொழி வளமும் அமையும். நுட்பமான உணர்ச்சிகள், புதிய

Page 16
4. Glory Gшшiti цi sao
கருத்துக்கள் முதலியன மனித சமூகத்தில் இடம்பெற அவற்றை விளக்குதற்கு மொழியில் சொற்களும் சொற்ருெடர்களும் தோன்றும் இவற்றை உலகமெங் கணும் பரப்பி உலக மக்களின் அறிவை வளர்க்க உதவி செய்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள்,
༤༠ལ། شرحی؟

5
2. மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு
மொழிபெயர்ப்புக்கு மிக மிக இன்றியமையாதது உணர்ச்சி. ஒரு கிரந்தத்தினை ஆக்குவதில் அதன் மூல கர்த்தா எத்தகைய உணர்ச்சிகளைக்கொண்டிருந்தாரோ அத்தகைய உணர்ச்சிகளை மொழிபெயர்ப்பாளரும் கொண்டு தம் பணியில் ஈடுபடுவரானுல் அவரின் மொழி பெயர்ப்பு "பொன்மலர் நாற்றமுடைத்து" எனப் பொலியும். மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர் தாம் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதனை முற்ருக மறந்து தாமே மூல கிரந்தத்தின் கருத்தாவாகவும், அதனை இன்னெரு மொழியில் திருப்பி எழுதுவதாகவும் தம்மை அமைத் துக்கொள்ளுதல் வேண்டும். உதாரணத்துக்கு வேதாந்த கேசரி சுவாமி விவேகானந்தரின் பின்வரும் அருள் மொழியை எடுத்துக்கொள்ளுவோம்.
Awake, Arise and stop not Until the goal is reached.
இது விவேகானந்தர்ப் பெருந்தகை பரதகண்டத்து இந்து மக்களைத் தட்டியெழுப்பச்செய்த சங்கநாதம்; ஆங் கிலத்தில் அதனை வாசிக்கும்போதும், கேட்கும்போதும் ஒரு உத்வேக உணர்ச்சி ஒவ்வொரு இந்துவின் உள்ளத் திலும் தன்னையறியாமல் ஏற்படும். இந்த அருள்மொழி யைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது ஆங்கிலத்தில் இருக்கும் உத்வேக உணர்ச்சி பிரதிபலிக்க வேண்டும்;
“எழுங்கள், விழியுங்கள், இலட்சியம் அடையப்படும் வரையில் நில்லாதிருங்கள்" என்று சுவாமிகளின் வாக்கியத்துக்கு மொழி பெயர்ப்புச் செய்தால் அந்த மொழிபெயர்ப்பு பிழை என்று கூறமுடியாது. ஆனல் அது வெறும் சொற்ருெட ராய் இருக்குமேயன்றி வேதாந்த கேசரியின் வீர கர்ச் சனையாக இருக்க மாட்டாது அதில் உணர்ச்சிபாவம் இல்லை, உ ண ர் ச் சி ப் பெருக்கு இல்லை; அதே வாக்கியத்தைப் பின்வருமாறு மொழிபெயர்ப்பின் நிலைமை எவ்வளவுக்கு வித்தியாசமாகும் என்பதனை நோக்கவும்:

Page 17
6. மொழிபெயர்ப்புக் கலை
'எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும்வரை சலியா துழைமீன்"
இந்த மொழிபெயர்ப்பில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் உத்வேக உணர்ச்சி அப்படியே ததும்பி, வழிவதை நாம் அவதானிக்கலாம்.
உணர்ச்சி வயத்தாற் பிறக்கும் கருத்துக்களையும் நிகழும் சம்பவங்களையும் மொழிவாயிலாகப் புலப்படுத் தப் பிறந்துள்ளவையே நூல்கள். அந்நூல்களிற் பொதிந்துள்ள கருத்துக்களும் போதனைகளும் காட்டப் பட்டுள்ள சம்பவங்களும் அவை அவை பிறந்த இடத் துடன் நிற்பதில்லை. அவை பழைய காலந்தொடக்கம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் செறிந்திருக்கின் றன. அப்படி அவற்றைச் செறியச் செய்தவர்கள், செய்பவர் கள் மொ ழி பெ ய ர் ப் பா வா ச். பிறமொழிக் காவியங்களைத் தம் தாய்மொழியிற் பெயர்த்துத் தம்மவரின் கலைவளத்தைப் பெருக்கிய அக் காலத்தறிஞருக்கு 'மொழிபெயர்ப்பாளர்" என்ற ஒரு தனிப்பெயர் வழங்கப்படாவிடத்தும் அவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள்தான். வடமொழியில் உள்ள எத்தனையோ அரிய கிரந்தங்களை எமது தமிழறிஞர் எமக்கு எம்மொழியில் ஆக்கித் தந்திருக்கிருர்கள், கம்ப இராமாயணம், வில்லி பாரதம் என்னும் இன்னுேரன்ன வற்றுக்கு முதல் நூல்கள் வடநூல்களன்ருே? கம்பரும், வில்லி புத்தூரரும் ஏனைய தமிழறிஞரும் இன்று மலிந் திருக்கும் நூண முறை மொழிபெயர்ப்புக்களைச் செய் யாது, மூல காவியங்களின் உண்மைக் கருத்துக்களை உணர்ந்து, அந்த உணர்ச்சியில் திளைத்து, அவை வரு ணித்த காட்சிகளை - மலைகளையும் நீர்நிலைகளையும், மயில் களையும் குயில்களையும், இயற்கையழகினையும் செயற் கைக் குறையினையும், மக்கள் வீரத்தையும் மாதர் கற்.

மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு 7
பையும், அறத்தின் மாண்பையும் மறத்தின் வீழ்ச்சியை யும் - தம் மனக்கண்ணுற் கண்டு, தம்மக்களுக்கான மரபிற் காவியங்களாக வெளியிட்டார்கள்*- அவர் களுடைய ஒவ்வொரு காவியத்திலும் உணர்ச்சி பாவத்துக்கே முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கலையின் முக்கியமான அம்சம் களை, ஒரு ஓவியத் துக்குச் சிறப்பூட்டுவது ஒவியனின் துணியும் தீட்டு வர்ணங்களுமல்ல. ஒவியன் தன்னுடைய கலையில் இல யித்து, அதில் தன்னுடைய உணர்ச்சி முழுவதையும் செலுத்தி அதனே ப் பூர்த்திசெய்வானேயானல் அது களை - சீவகளை - கொண்டு பொலியும். இது போலவே மொழிபெயர்ப்புக் கருமத்திலும், மொழிபெயர்ப்பிற் சீவ களை பொலிய வேண்டும். மூலக் கிரந்தகர்த்தாவின் உணர்ச்சி பொங்கித் ததும்பவேண்டும். உணர்ச்சிபாவ மற்ற கலை உலகிலே இல்லை. அப்படியாக ஒன்று இருக் கிறது என்று யாரும் கூறிஞல் அவர்கள் கருதுவது கலையல்ல;
மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபடுவோர், தமது கலைப்பணியில் உணர்ச்சிக்கு முதலிடம் அளித்தல் வேண் டும். மொழிபெயர்ப்பாசிரியரின் மனம், உயிர், ஆத்மா எல்லாம் சுதந்திரமாய் அவருடைய கலைவழியாகப் பிர காசிக்கவேண்டும். அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் மூலகர்த்தாவின் கலைவன்மையும், கற்பன சக்தியும் விளங்கவேண்டும். ஒவ்வொரு வார்த்தையின் மூலமாக வும் வாசகருக்கு மூலவாசிரியரின் ஆத்ம சமர்ப்பணம் தெரிதல்வேண்டும்:
*தமிழில் எழுந்த இராமாயணமும் பாரதமும் வட மொழி முதல் நூல்களை அடியொற்றி மொழிபெயர்க்கப் பட்ட நூல்களல்ல. வடமொழி மூலத்துக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு தமிழர் மரபுக்கொவ்வாத நிகழ்ச்சிகளை மாற்றியும் திரித்தும் தமிழ் மரபுபோற்றி எழுதியுள்ளார் கம்பர். வடமொழிநூலே முதனூலெனக் கம்பர் பாயிரத்திற் கூறுகின்றர். எனினும் தமது நூலும் முதனுால்போல விருக்கத்தக்கதாகக் கம்பர் வட மொழி முதனூலுக்கு அடிமையாகாது சுதந்திரமனப் பான்மையோடு செய்துள்ளார். வில்லிபுத்துஈரர் வட

Page 18
8 மொழிபெயர்ப்புக் கலே
சுவாமி விவேகானந்தர் அருளிச்செய்த THE SONG OF THE SANNYASIN 6Taip sesai Gasniga5(5iis சில கவிகளும் அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் கீழேதரப்படுகின்றன. மூலவாசிரியரின் கருத்தையும் உணர்ச்சியையும் ஒரு மொழிபெயர்ப்பு எவ்வாறு பிரதி பலித்துக்காட்டவேண்டும் என்பதற்கு "சிந்திக்கத் தீரம் செறிக்கும் மனத்தவிசில் வந்திக்க ஞான மகிழ் பெருக் கும் பந்திக்கும் பேத மலந்தேய்க்கும்" இக்கவிகளின் மொழிபெயர்ப்பு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.
மொழிக் காவியத்தை அடியொற்றிப் பாரதக்கதையைக் கூறினரெனினும், கிளைக்கதைகளையும் பிறவருணனை களையும் சுருக்கி எழுதியுள்ளார். கம்பர் வில்லி இரு வருக்குமிடையில் பெரிதும் வேறுபாடு உண்டு. கம்பர் இராம கதையில் பாத்திரங்களைத் தமிழ் மரபுக்கு ஏற்பமுதனூலாசிரியரினின்று மாறுபட்டுத் தானும் - சித் திரித்திருக்கிருர். ஆனுல் வில்லி முதல்நூலில் உள்ள வாறே வரலாறுகளைக் கூறுகின்ருர். தமிழர் ஒழுக்கம், தமிழர் பண்பு முதலியவற்றைக் கம்பர் காத்ததுபோல வில்லி காக்க முற்படவில்லை. வடமொழி முதல்நூல் கூறிய கதையை அவ்வாறே தமது மொழிபெயர்ப்பிலும் கூறுகின்றர்.
உ. ம்: இராமாயணம் (1) இராமரும் சீதையும் கண்
கலந்து காதல்கொண்டது. (2) இராவணன் சீதையைத் தீண்டாது கடத்திச்சென்றது. இவை முதல்நூலில் இல்லை. வால்மீகி இராமா யணம் இராவணன் சீதையை மார்போடு அனைத்து எடுத்துச்சென்ருன் எனக்கூறும். இது தமிழர் பண்புக்கு இழுக்கென உணர்ந்தே கம்பர் கதையைத் திரித்து எழுதினர். இன்னுேரன்ன பல இடங்களில் கம்பர் முதல் நூலாசிரியர் கருத்துக்கு மாறுபட்டுத் தமிழ் மக் கள் பண்பாட்டுக்கிணங்க எழுதியுள்ளார். ஆணுல் வில்லி அவ்வாறு செய்யவில்லை. திரெளபதி ஐந்து கணவன் மாருக்கு மனைவியானதுமன்றிக் கர்ணனையும் கண வணுகப்பெற விரும்பியதை வில்லி முதல் நூல் கூறிய வாறே கூறுகின்ருர்,

மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு 9
THE SONG OF THE SANNYASN.
Wake up the note! the song that had its birth Far off, where worldly taint could never reach, In mountain caves, and glades of forest deep; Whose calm no sigh for lust or wealth or fame Could ever dare to break; where rolled the
Strearin
Of knowledge, truth and bliss that follows both. . Sing high that note, Sannyasin bold! Say
“Om tat sat Om “”
மனவலி படைத்த மாசிலாத் துறவி, சுவைமலி இபைச் சுரந்தனை எழுப்புதி: மகிதலக் கறை உரு வெகுதொலைக் கப்பால் புலப்பகை வெறுக்கை புகழிவை அமைதியைக் கலப்பதற்கென்றும் தலைப்படாத் தலத்தை அறிவுமெய் என்னும் அருவிகளுடனே பரமானந்தத் திருமா நதிபாய் வெற்புறு குகையைப் பொற்புறு வனத்தை பிறப்பிட மாக்கொடு சிறப்புமிக் கார்ந்தே - எழுங்கீ தத்தை முழங்குக நன்கு ஓதுக நீ "ஓம் தத் சத் ஓம்" என.
yer 'Who Sows must reap', they say, and Cause
must bring The sure effect; good, good, bad, bad; and none Escape the law. But whosoever wears a form Must wear the chain". Too true; but far beyond Both name and form is Atman ever free 'Know thou art That, Sannyasin, bold! Say
Om tat sat Om

Page 19
மொழிபெயர்ப்புக் கல.
அஞ்சுதல் அறிய நெஞ்சநற் றுற வீ எவன் விதைப்பவனே அவன் அறுப்பவனே
காரணம் உளவேல் சாரியமும் உள.
நன்மை விதைத்தவன் நன்மை அறுப்பான் தீமை விதைத்தவன் தீமை அறுப்பன். இவ் விதியினின்றும் விலக்காவர் இலர். உருப்பெற்ருேர்க்கெலாம் உறுதளை உண்டெனப் புகல்வர். இதனிற் பொய்யிலே ஆயினும் நாம ரூபம் ஆம் இவற்றப்பால் என்றும் தடையற நின்றுள தான்மா அதுதான் நீயென் றறியக் கடவை ஓதுக நீ "ஓம் தத் சத் ஓம்" என.
★
They know no truth who dream such vacant
m dreams As father, mother, children, wife and friend. The sexless Self; whose father He? Whose child? Whose friend, whose foe is He who is but one? The Self is all in all, none else exists; And thou art that, Sannyasin bold, say
“Omm tat sat Om''
ஒன்றினும் தீரியா உளம் உடைத் துறவி பெற்ருேர் மக்கள் உற்ருேர் பெண்டிர் இத்தகை யாவும் மீத்தையே என்னக் காணுதார்மெய் காணுதாரே ஆண்பெண் இல்லா ஆன்மாவானது எவர்க்கே தந்தை எவர்க்கே மைந்தன்? எவர்க்கே பகையது? எவர்க்கே உறவது? யாவற்றுள்ளும், யாவுமாய் அவ் வொன்றே யுளதஃ தன்றிமற் றிலையால் அதுதான் நீ என்றறியக் கடவை ஓதுக நீ "ஓம் தத் சத் ஒம்' என.
★

மொழிபெயர்ப்பில் உண்ர்ச்சிப்பெருக்கு
Truth never comes where lust and fame and
greed Of gain reside. No man who thinks of woman As his wife can ever perfect be; Nor he who owns the best of things, nor he Whom anger chains can ever pass through
Maya's gates So, give these up, Sannyasin bold, say
“Om tat sat Om''
தயிரியம் மிகுந்த செயிரறு துறவி, காமம் புகழ்பொருள் தாமுள இடத்து வாய்மை எந்நாளும் வரமாட்டாது. மாதரை மனைவியாய் மதிப்பவன் எவனும் பூரண்த்துவம் உறக்காரண்மேயிலே தீனையளவேனும் தனதெனக்கொள்வோன் சினமெனும் தளையிற் சிக்குவோன் இவர்கள் மாயை என்னும் வாயிற் கடவார் ஆதலின் இவற்றை அறவொழித்திடுக ஒதுக நீ "ஓம் தத் சத் ஓம்" என.
தாயுமானவர் பாடல்கள் இரண்டும் அவற்றுக்குரிய ஆங்கில மொழிபெயர்ப்பும்" கீழே தரப்படுகின்றன, அவற்றையும் நோக்குக3
கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென் கல்நெஞ்சம் உருக விலையே கருணைக் கிணங்காதவன்மையையும் நான்முகன் கற்பிக்க வொரு கடவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்காலெனும் பெரு வழக்குக் கிழுக்கு முண்டோ வானமாய் நின்றின்ப மழையாய் இறங்கி என வாழ்விப்ப துன்பரங்காண் u ·•” ኍ
* By Donald Kanagaratnam

Page 20
12
மொழிபெயர்ப்புக் கல்
பொல்லாத சேயென்னில் தாய்தள்ளல் நீதமோ
. புகலிடம் பிறிதுமுண்டோ
பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட்கயலுமாய்ப்
புன்மையேனுவனந்தோ
சொல்லால் முழக்கிலோ சுகமில மெளனியாய்ச் சும்மா இருக்க அருளாய்
சுத்த தீர்க்குனமான பரதெய்வமே பரஞ் (33 (il 5 al If (3.
Even a wayside stone may sometimes soften After heavy rain, but alas! my heart hath
harder grown Brahma, O mighty one, hast Thou no power To ccnvert this sinful sou that seeks
not to atone? What Thou decreest is law, why need argue
more? Then, Lord, send thy rain on my heart so hard
and sore That I might prepare the ground for thy grace
to grow.
Thou art my mother, canst Thou cast
away Thy naughty Son, Who hast but Thee and Thy loving care alone? lf speak not truth, O Lord, I would
soon become heirless of grace sunk in the depths of
sins ever to groan in words there is no profit, teach me to sit still, My God, my all, my eternal light
ever to do Thy will.
大

மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாத என் கர்மத்தையென்சொல்வேன் மதியையென்சொல்லுவேன்
கைவல்ய ஞான நீதி நல்லோருரைக்கிலோ கர்மமுக்கியமென்று
நாட்டுவேன் கர்மமொருவன் நாட்டினுலோ பழைய ஞான முக்கியமென்று
நவிலுவேன் வடமொழியிலே வல்லாணுெகத்தன் வரவுந்த்ராவிடத்திலே
வந்ததாவிவகரிப்பேன் வல்ல தமிழறிஞர்வரின் அங்ங்னே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் வெல்லாமலெவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தை யென்முத்திதருமோ வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே.
The unlearned ones, they are the really good, The ignorance of all my learning, my sole pride, My senseless actions, how well shall describe? Wisdom of god is man's concern when some affirm. I say good actions alone to Salvation lead, This when some ponder deep and discern
would recommend to them the former creed . At discussions when a Scholar in ನಿ ھولىRظل To whom would quote a Si. 罗 8two When arguments grassfäSScholars ensue 8 would then with Sanskrit slogans greet, " ' O Lord, who art beyond dissensions all stif Will hypocrisy ever lead ಗ್ರಲ್ಲಿ-td attain Thy will?

Page 21
14 − மொழிபெயர்ப்புக் దీ
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் ஆசிய சோதி" “உமார்கய்யாம் பாடல்கள்" என்பன ஆங்கில மூலத்தின் மொழிபெயர்ப்புக்கள்; எட்வின் ஆணல்டு (Edwin Arnold) GTaitugiri GTOp.5 L 'LIGHT OF ASIA' என்ற நூலைப் பலமுறை கற்று அந்நூலின் அழகையும் புத்தபெருமானது உள்ளப்பண்பையும் நன்கு உணர்ந்து அதன்பயணுகப்பாடிய கவிதைகளே ஆசிய சோதி என்ற நூலில் வெளிவந்துள்ளன. ஆங்கில மூலத்தை வைத்துக் கொண்டு அதனையே தாம் தமிழில் புதிய உருவில்தருவ தாக எண்ணி கவிமணி இயற்றிய கவிதைகள் அவை; ஆனபடியால் அவை முதல்நூல்போலச் சுவையும் அழகும்பெற்று விளங்குகின்றன.
உமார்கய்யாம் என்னும் பாரசீகப் புலவரின் ப்ாடல் களை எட்வேடு பிற்செரல்டு (Edward Fitzgerald) என்னும் ஆங்கிலப் புலவர் ஆங்கிலத்தில் கவிதையாக்கித்தந்திருக் கிருர், ஆங்கிலம் வாயிலாக உமாரின் உள்ளத்தை உணர்ந்த கவிமணி அவற்றைத் தமிழில் தந்துள்ளார்3 அவையே உமார்கய்யாம் பாடல்கள். உமார் தமிழ் மொழியில் தமது கருத்துக்களைக்கூறியிருந்தால் எவ்வாறு தெரிவித்திருப்பார் என்பதை நன்கு சிந்தித்துக் கவிமணி அவர்கள் உமாரோடு இரண்டறக்கலந்து தமிழில்"பாடு கின்ரூர் ஒரு உதாரணம் தருகின்றேன்.
Here with a loaf of bread beneath the bough A flask of wine, a book of verse-and Thou Beside me singing in the wildernessAnd wilderness is Paradise enow. என்பது ஆங்கிலமூலம், கவிமணியின் மொ ழி பெயர்ப்பைப் பாருங்கள்:-
"வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுந்தென்றற் காற்றுண்டு கையிற் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு

மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு 5
தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு வையந்தரு மீவ்வன மன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?"
உமார் தாம் தமிழ்நாட்டில் புலவராகத் தோன்றித் தமிழ்ச் சூழ்நிலையில் இயற்றிய செய்யுள் என்று சொல் லக்கூடியதாகவன்ருே மேலே சொல்லிய கவி விளங்கு கின்றது? சொல்லுக்குச்சொல் வரிக்குவரி மொழி பெயர்ப்பு எல்லாவிடத்தும் பொருந்தாது. புலவனின் உள்ளத்தை உணர்ந்து-அவனுடைய உள்ளத்திற்குடி புகுந்து-தானே அவனக மாறி - பாடியவிடத்திற்றன் மொழிபெயர்ப்பில் உயிர்ப்பண்பு பொலிந்து விளங்கும்: -gể166939à A BOOk Of VerSe 676öĩ tổơ5!!LJ65) g5 °**6PQ5 கவிதை நூல்' என மொழிபெயர்க்காது "கம்பன் கவி" எனக் கூறியிருப்பதில் உள்ள அழகு சொற்களால் எடுத் துக் கூறமுடியாததொன்று. தமிழ் உள்ளம் அதனை உணர்ந்து சுவைக்கும். a
இந்த இடத்தில் அறிஞர் திரு. S. வையாபுரிப் பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு பகுதியை ஈண்டுத்தரு தல் பொருத்தமுடைத்தாகும்; அது வருமாறு:-
**இங்கே ஒரு கேள்வி இயல்பாக எழக்கூடும். உமார் கய்யாம் இயற்றிய ரூபாய்யாத் பாடல்களை எட் வர்ட் பிற்ஜெரல்ட் செய்துள்ள மொழிபெயர்ப் பினைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துச் செய்த கவிதைகள்தானே இவைகள்? இவற்றில் இந்தியப் பண்பாடு விளங்குகின்றது என்ருல் எப்படிப் பொருந்தும்? இப்பாடற்கருத்துக்கள் கவிமணியின் கருத்துக்கள் என்று கூறமுடியாதல்லவா? இவ்வாறு சிலர் கேட்கலாம். கவிமணி இயற்றியது பெயரள வில் மொழிபெயர்ப்பேயன்றி உண்மையில் அங் நம் அமைந்தது அல்ல. உதாரணமாக "வெய்யிற் கேற்ற நிழலுண்டு" என்று மேலே காட்டியதனைக் கூறலாம் அச்செய்யுள் ஆங்கிலமூலத்தின் நேரான

Page 22
மொழிபெயர்ப்புக் கல்ை
மொழிபெயர்ப்பன்று. ஆனல் அதன் கருத்து தமிழ் மக்களுக்கு ஏற்றமுறையில் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்ச் செய்யுளுக்கு ஏற்றபடியாகவும் அக்கருத் தோடு ஒத்த பிறகருத்துக்சளும் சேர்க்கப்பட்டுள் ளன. எனவே இச்செய்யுள் ஆங்கிலமூலத்தின் கருத்தினைப் பொதுவே எடுத்துக்கொண்டு தமிழ்ச் சூழலுக்கு ஏற்றமுறையில் தமிழ் மக்கள் அனுபவிக். கும்முறையில் வேண்டும் மாற்றங்கள் செய்து அழ குற அமைக்கப்பெற்றனவாம். இங்ங் ன மே பிற்ஜெரல்டும் தாம் எடுத்துக்கொண்ட பாரசீகச் செய்யுளை ஆங்கில மக்கள் அனுபவத்திற்குத்தக்க படி வேறுபாடுகள் செய்து ஒரு நூதன சிருஷ்டியாக அமைத்திருக்கிருர். மொழிபெயர்க்க எடுத்துக். கொண்ட ஒவ்வொரு செய்யுளிலும் கவிமணியின் ஆன்மா பிரவேசித்துநின்று செய்யுட்கருத்தின் வடிவினைத்தானே மேற்கொண்டு புதிய சிருஷ்டி யாகத்தோன்றியுள்ளது என்பதே உண்மை: உமார் கய்யாம் பாடல்களேயன்றி இவர் மொழிபெயர்த்த, பிற செய்யுள்களும் இங்ங்ணமே அமைந்தனவாகும்; இச்செய்யுள்களில் மொழிபெயர்ப்பு என்ற உணர்ச் சியே உண்டாவதில்லை. நமது நாட்டிலே நமது தாய்மொழி விருட்சத்திலே இயற்கையாக காய்த்து விளைந்து சுவைபடக்கனிந்த கனிகள் என்றுசொல் லத்தக்கனவாகவேயுள்ளன. ஆகவே பிற்ஜெரால்ட் செய்தது ஆங்கில மக்களுக்கு ஒரு நூதன சிருஷ்டி யாய் இருப்பதுபோலவே, கவிமணி அதனைத்தழுவி இயற்றியதும் ஒரு நூதன சிருஷ்டியேயாம்.
*தமிழ்ச் சுடர்மணிகள் பக்கம் 395ட396

மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு 7.
இனி, உணர்ச்சிபொங்கும் ஒரு வசனக்கொத்தும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்படுகின்றன5 அவற்றை யும் நோக்குக:
“This autocrat under the cloak of a weeping and wailing democrat has been deceiving our people for well nigh two years. This agent of a foreign power - this stooge of alien imperialist masters - has brought nothing to our fatherland but material proverty, moral anarchy, bloodshed of the innocent, waste of government property, Suffocation of the press and violation of the constitution. The suffering of the masses, the backbone of the country, called for vigorous and fearless action on the part of those patriotic citizens who, though hunted down by the hireling terrorists of the tyrant, held aloft the torch of freedom on the hil - tops and in the dales unruffled by the monstrous storm of tyranny."
"சனநாயகப் பசுத்தோலுக்குட்புகுந்து அழுகள் ளன் தொழுகள்ளன் விழுகள்ளன.கவிருந்த இந்த யதேச்சாதிகாரப்புலி எமது மக்களை ஏறக்குறைய இரண்டாண்டு காலமாக ஏமாற்றிவந்திருக்கிருன் ஒரு அந்நிய வல்லரசின் கைக்கூலியாகும் இவன்பரதேசி ஏகாதிபத்திய ஆண்டைகளுக்கு அடிவருடிப் பிழைக்கும் இவன்-எம் பிதுர் நாட்டுக்குச் செய் திருக்கும் நன்மைகள் தாம் யாவை? செல்வச் சிதைவு, ஆன்ம ஒழுக்கத்தில் ஏக குழப்பம், குற்ற மொன்றறியா மக்களின் குருதி வெள்ளம், அரசாங், கச் சொத்து அவமே விரயம், பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு அரசமைப்பில் அடம் இவைதான். இவன் ஆட்சிப் பரிசுகள். நாட்டின் முதுகெலும்

Page 23
8
மொழிபெயர்ப்புக் கலை
பாம் மச்களது மகாதுயரைப்போக்க தேசபக்தர்கள் அச்சமின்றி ஆண்மையுடன் சலியாதுழைக்கவேண் டியதாயிற்று இத்தேச பக்தர்களைக் கொடுங்கோல னின் கிங்கிரக்கூலிப்படைகள் தேசமெங்கும் தீவிர மாக வேட்டையாடித் திரிந்தபோதிலும் அவர்கள் மலைகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் இதந்தரமின் னும் சுதந்திர வர்த்தியை, கொடுங்கோன்மையென் னும் பைசாசச் சூருவளியைப் பொருட்படுத்தாது அச்சூருவளியின் தாக்குதலினின்றும் அதனைக்காத்து அதன் ஒளி எங்கும் வீச மங்கலமாக உயர்த்தி வீரத்
துடன் தாங்கிநின்றனர்."

9
3. கிறித்துவப் பாதிரிமார் காட்டியவழி
மொழிபெயர்ப்பாளர் தாம் ஒரு நூலினை அல்லது ஒரு வியாசத்தை அல்லது ஒரு கட்டுரையை அல்லது ஒரு சட்டத்தொகுப்பை மொழிபெயர்க்கத் தொடங்குமுன் அதனை ஒன்றுக்குப் பலமுறை வாசித்து தாம் எடுத்துக் கொள்ளும் வசனத்தின் கருத்தை நன்கு கிரகித்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்கு அந்த மொழியை ஐயந்திரிபற விளங்கிக்கொள்ளும் திறமைவேண்டும்) அம்மொழியில் உள்ள சொற்கள், சிறப்புச்சொற்கள், சொற்ருடெர்சள், மரபுச் சொற்ருெடர்கள், அணிகள், இலக்கண மரபு, வாக்கியவமைப்பு முதலியனவற்றை நன்கு பயின்றிருத்தல்வேண்டும். அதன் பின்னர், தாம் எந்த மொழியில் பெயர்க்கப்போகிருரோ அந்த மொழி யின் மரபுக் கிணங்கப் பெயர்த்தல்வேண்டும். மரபு அல்லது வழக்கு என்ருல் என்ன?
'வழக்கெனப்படுவது உயாந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டாகலன்" என்றும் "செய்யுள் மருங்கிலும் வழக்கியல் மருங்கினும் மெய்ப்பெறக் கிளந்த கிளவியெல்லம் பல்வேறு செய்தியின் நூனெறி பிழையாது சொல் வரைந்தறியப் பிரித்தனர் காட்டல்" என்றும் **செய்யுள் மருங்கின் மெய்ப்பெற நாடி இழைத்த இலக்கணம் பிழைத்தனபோல வருவ உளவென்னும் வந்தவற்றியலான் திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே"
என்றும் தொல்காப்பியர் கூறிய மரபுநெறியைத்தழுவி மொழிபெயர்ப்பில் ஈடுபடுதல்வேண்டும்.
ஒரு வேற்று மொழிக் கிரந்தத்தை-அது கத்திய மாயினுமாக, பத்தியமாயினுமாக- மொழிபெயர்ப்பா ளர் எந்த மக்களின் நன்மையின் பொருட்டும் உபயோ கத்தின் பொருட்டும் பெயர்க்கின்ருரோ அம்மக்களின் மொழி மரபுக்கிணங்கவும் அவர்களின் பண்பாடு அல்லது

Page 24
20 மொழிபெயர்ப்புக் கலை
சால்புக்கிணங்கவும் அது இருக்கத்தக்கதாக அவர் அதனை ஆக்குதல்வேண்டும்; இதில் விவிலிய வேதம் மொழி பெயர்ப்பாளருக்குத் தக்க ஒரு முன்மாதிரியாக விளங்கு கிறது. உலகின்கண் உள்ள நூல்களிலே விவிலிய நூலைப் போல உலக மொழிகள் அனைத்திலும் அழகாகப் பெயர்க் கப்பட்டுள்ள நூல் பிறிதொன்றில்லையெனலாம். அந் நூலைத் தமிழில் மொழிபெயர்த்த பழைய கிறித்துவப் பாதிரிமாரும் குருமாரும் தமிழறிஞரும் ஒரு உயிரற்ற மொழிபெயர்ப்பைச் செய்யவில்லை. பழைய எபிரேய விவிலியத்தில், கிரேக்க விவிலியத்தில், லத்தீன் விவிலி யத்தில் எந்த எந்த இனிமைகள் உண்டோ அந்த அந்த இனிமைகளையெல்லாம் தமிழில் தமிழ் மரபு பிறழாது அப்படியே அள்ளித்தந்திருக்கிருர்கள் கிறித்துவ சம யத்தின் தத்துவமும் இலகுவில் விளங்கத்தக்கதாக அவர் கள் தம் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிருர்கள். தமிழ் மரபைக் கைவிடாது எபிரேய, உரோம யூதப் பெயர்ச் சொற்களை அவர்கள் என்ன அழகாகத் தமிழாக்கஞ் செய்திருக்கிருர்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் கீழே காட்டுதும்:
Jew - யூதன்
Hebrew - எபிரேயன் Pharisees – LufGFuri
Israel - இசிரவேல்
John - யோவான் Mathew - மத்தேயு Apostle - அப்போசுத்தலர் Jesus - யேசு
Mary - மரியநாயகி, மரியாள் Jehova - யெகோவா Anne - அன்னம்மாள் Joseph - சூசையப்பர்
Jacob - யாக்கோபு
இந்தச் சிறப்பான ஒரு முறையை தமிழ்க் கத் தோலிக்க திருச்சபை இன்றும் கைக்கொண்டுவருவது

கிறித்துவப் பாத்மார் காட்டிய வழி 2
ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அதற்குச் சில உதாரணங் கள் வருமாறு:
Our Lady of Refuge - 96) - šsadrt
Lady of the Rosary - Gaful Dma'LDIT5 it Cardinal - கருதினுல் Pope - Lint til Ipsori
முன்காட்டியவாறுள்ள விவிலியத் தமிழ் ஆக்கத்தின் சிறப்பை இன்னும் அடுக்கிக்கொண்டேபோகலாம். எவ ரும் இலகுவில் கிரகிக்கத்தக்க முறையில், வாசிப்பவருக் கும் கேட்பவருக்கும் பக்தி ஊட்டும் தன்மையில் இம் மொழிபெயர்ப்பு அமைந்திருக்கிறது. வேட்டைவாளி யானது தன்வயப்பட்ட புழுக்களைத் தன்மயமாக்குவது போல பழைய கிறித்துவத் தமிழ் அறிஞர் வேற்றுமொழி யில் இந்த விவிலிய வேதத்தைத் தமிழனுக்கே உரிய ஒரு வேதம் எனத் தக்கமுறையில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிருர்கள்: பனழய பாதிரிமாரும் குருமாரும் வேற்றுநாட்டிற் பிறந்தவரேனும் வேற்றுமொழியின ரேனும் தாம் மெய்ச்சமயம் எனக்கருதிய ஒரு சமயத் தைத் தமிழ் மக்களிடையே பரப்புதற்காக அத்தமிழருக கிடையே தமிழராக வசித்து, தமிழைத் தமிழாகக் கற்று தம் பணியில் இறங்கியவர்கள். தமிழ் மொழி மரபைச் கணமேனும் கைவிடாது பணியாற்றிய இவர்கள் எமக்கு வழிகாட்டிகளாக விளங்குகிருர்கள் என்று கூறினல் அது மிகையாகாது. வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி யென்னும் காவியத்தில் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ் மொழியில் வனப்புறவிளக்கப்பட்டிருக்கிறது. இந் நூலின்கண்வரும் மக்கட் பெயர், இடப் பெயர், தேவப் பெயர் முதலியன தமிழ் உருவத்தில் தமிழ் ஒலிமரபுக் கிணங்க அமைந்துள்ளமை கருதற்பாலது; மேனுட்டு மத குருவான Father Beschi என்னும் அறிஞர் தமக்கு வீர மாமுனிவர் எனத் தமிழ்ப் பெயர் சூட்டியதுபோலவே, தமது காவியத்தில்வரும் கதாபாத்திரங்களின் இயற் பெயரைத் தமிழ் ஒலிப்புக்கு இணங்கத்தந்துள்ளார்:

Page 25
22
மொழிபெயர்ப்புக் கல
பழைய கிறித்துவ அறிஞரின் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு உதாரணமாக விவிலிய வேதம் புதிய ஏற்பாட்டிலிருந்து இரு பகுதிகள் கீழே தரப்படுகின்றன:
39.
40.
4.
And the centurion who stood over against him Seeing that crying out in this man ner he had given up the ghost, said: Indeed this man was the son of God
And there were also women looking on afar off, among whom was Mary Magdalene and Mary the Mother of James the less and of Joseph and Salome:
Who also when he was in Galile followed
him and ministered to him and many other
women that came up with him to Jerusalem. (Mark; Authorised Version)
இவற்றுக்குரிய தமிழாக்கம் வருமாறு:
39.
அன்றியும் அவருக்கெதிரே நின்ற செந்தூரியன் அவர் இப்படிக் கூப்பிட்டு உயிர்விட்டதைக் கண்டு இந்த மனிதன் மெய்யாகவே சர்வே
சுரனுடைய குமாரன்தான் என்ருன்.
40.
41
களும் அவர்களோடு இருந்தார்கள்.
அப்போது அநேக பெண்களும் தூரத்தினின் றும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் களுக்குள் மரியமதலேனம்மாளும் சின்ன யாகப் பருக்கும் யோசேப்புக்கும் தாயான மரியம்மா ளும் சலோமையம்மாளும் இருந்தார்கள்.
இவர்கள் அவர் கலிலேயா நாட்டிலிருக்கும் போது அவரைப் பின் சென்று அவருக்கு ஊழி யம் செய்துவந்தவர்கள்; இன்னும் அவருடன் எருசலேமுக்கு ஏறிவந்த வேறு அநேக பெ
(மாற்கு அதிகார மொழிபெயர்ப்பு)

23.
4. மொழி மரபு
தமிழிலே எழுதப்படும் சகலவற்றிலும் தமிழ் மரபு ஒலிக்கவேண்டும். காலஞ்சென்ற மகாமகோபாத்தியாய கலாநிதி உ. வே. சாமிநாதர் ஐயர் அவர்களுக்குப் பிராஞ் சிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு தமிழ் அபி மானி. பரிசு நகரத்துப் பல்கலைக்கழகத்திலே ஒரு பேரா சிரியராகப் பணியாற்றியவர்: தமிழ் இலக்கண இலக் கியங்களையுங் கற்றவர். ஆனல் தமிழ்மக்களுடன் அதிகம் பழகியவரல்லர்: எனவே தமிழ் மரபிற் பயிற்சியற்ற வர் அவருக்கும் சாமிநாத ஐயருக்குமிடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது இருவரும் தமிழிற்ருன் கடிதங்கள் வரைவர். ஒரு முறை சாமிநாத ஐயர் தாம் பதிப்பித்த நூல்களின் பிரதிகளை அனுப்பி வைத்தார்: அவற்றைப்பெற்ற பிராஞ்சிய அறிஞர் பின்வருமாறு: மறுமொழியனுப்பினுர்:-
"எனதன்பிற்குரிய ஐயாவே,
நீரனுப்பிய 2 புத்தகங்களும் எழுதின கார்டும் என்கிட்ட சேர்ந்தன. ஆதலால் மிகவும் சந்தோ ஷம் பெற்றிருக்கிறேன். நீர் பெரிய வேலைக்கார னென்றும் மகா கனம் பொருந்திய வித்துவான யிருக்க வேணுமென்றும் நினைத்து வருகிறேன்.”
இப்பிரெஞ்சு அறிஞர் எவ்வளவுதான் தமிழைப் படித்திருந்தாலும் மொழிமரபையறியாமையால் இப்படியாக எழுத நேரிந்தது.
இன்னுெரு உதாரணத்தை எடுத்துக்கொள்
G3autrui :
have the honour to inform you that you have been appointed as a clerk in my office'
என்று ஒரு ஆங்கில வசனம் இருக்கிறது: அதனை எமது மொழிமரபுக்கிணங்கப் பெயர்த்தல் வேண்டு.
மன்றி

Page 26
24 மொழிபெயர்ப்புக் கலை
*" என்னுடைய கந்தோரில் நீர் ஒரு கிளாக்காக" நியமிக்கப்பட்டிருக்கிறீர் என்பதனை அறிவிப்பதற் குக் கெளரவமுடையவனுயிருக்கிறேன்."
என்று பெயர்த்தலாகாது. ஆங்கிலத்திலே முன் னில விளிப்புக்கு You என்ற ஒரு சொல்லையே சாதா ரணமாக எந்த இடத்திலும் உபயோகிப்பர்; உயர்ந்தவரை விளிக்கும்போதும், சமநிலையினரை விளிக்கும்போதும் தாழ்ந்தோரை விளிக்கும்போதும் You என்ற சொல்லுத்தான் உபயோகிக்கப்படும். தமிழில் அப்படி இல்லை. "நீ", "நீர்", "நீங்கள்". “தாங்கள்" என்ற சொற்களைச் சந்தர்ப்பத்துக் கியைய உபயோகிக்க எமக்கு இடமுண்டு. I have the honour என்ற ஆங்கிலத்தொடர், எழுதுப வரின் பணிவைக்குறிப்பதாகும்; எனவே தமிழில்,
"தாங்கள் எனது கந்தோரில் ஒரு கிளாக்காக நிய மிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதனைத் தங்களுக்குத் தெரி வித்துக் கொள்ளுகிறேன்
என்று பெயர்ப்பது அப்பணிவை நன்கு காட்டு வதாக இருக்கிறது. அப்படிச் செய்வது எமது மொழி மரபுக்கும் பொருத்தமாக இருக்கும்.
வழக்கில் உள்ள சகல மொழிகளுக்கும் மரபுச்சொற் ருெடர்கள் (Idioms) இலக்கணமரபுகள் (Figurative Uses) முதலியன உண்டு. இவை மொழிபெயர்ப்பில் வரும்போது இவற்றை அப்படியே சொல்லுக்குச்சொல் லாகப் பெயர்க்கலாகாது. அப்படிச்செய்வது மொழி பெயர்க்கப்பட்ட மொழியைப் படிக்காது தமிழை மாத் திரம் படித்தோருக்கு மயக்கத்தைக் கொடுக்கும். உதா proorld Ts Carrying coal to Newcastle 6Tairus bar 6TGs துக்கொள்ளுவோம், இதனைச் சொல்வாரியாகப்பெயர்த் தால் "நியுகாசிலுக்கு கரி கொண்டு போதல்" என்ருகும்.
* Clerk-கிளாக்கு, இலிகிதர் என்பன இந்நாட்டில் வழங்கும் சம சொற்கள், தென்னுட்டில் “குமாஸ்தா" என்றும் சொல்வர்டு

GuDruf LDgu 25
இதனைத் தமிழ்மாத்திரம் படித்தவர் புரிந்து கொள்ளுவ தரிது; இந்த மரபுச் சொற்ருெடரை "கொல்லதெருவில் ஊசி விற்றல் ' என்று மொழிபெயர்த்தல் எமது மொழி மரபுக்குப் பொருத்தமுடைத்தாகும்.
''The activities of the Archaeological Department BRING TO LIGHT the place occupied by the Tamils in ancient Ceylon"
என்னும் வசனத்தைச் சொல்லுக்குச் சொல் பெயர்த்தால்.
"இலங்கையில் தமிழரால் வகிக்கப்பட்ட இடத் தைத் தொல்பொருளாராய்ச்சிப்பகுதியின் முயற்சி கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன"
என்ருகும். இதிலே மொழிமரபு ஒலிக்கவில்லை. எனவே,இனிமையில்லை:விளக்கமில்லை. இப்படியான மொழிபெயர்ப்புக்குப் பதிலாக "புராதன இலங்கை யிலே தமிழ் மக்கள் வகித்துவந்த நிலையைத் தொல் பொருளாராய்ச்சிப் பகுதியின் முயற்சிகள் புலப் படுத்துகின்றன’
என்று மொழிபெயர்த்தல் மொழிமரபுக்குப் பொருத்தமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பைச் செய்பவர் தாம் எடுத்துக் கொண்ட மூலக்கிரந்தத்தின் வாக்கிய ஒழுங்கைத் தம் மொழி மரபுக்கேற்ப மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களும் dømt. DagsmrarGoTuDIT 35 He told me he went to Jaffna என்பதனை "எனக்கு அவன் சொன்னன் அவன் போனன் யாழ்ப்பாணத்துக்கு என்று' என்று சொல்லுக்குச்சொல். பெயர்த்தால் யாருக்கும் விளங்காது. 'அவன் யாழ்ப் பாணம் போனதாக எனக்குச் சொன்னன்" என்று பெயர்த்தலே நெறியாகும்.
ஆங்கிலத்திலே செயப்பாட்டுவினைப் (Passive Voice) பிரயோகம் அதிகமாகவுண்டு. அப்படியான இடங்களில்
*Department என்பதற்கு இலங்கையில் பகுதி" என்று வழங்குவர்; தென்னிந்தியாவில் "இலாக்கா" -என்று வழங்கப்படுவது நோக்கற்பாலது.

Page 27
26 மொழிபெயர்ப்புக் கல்
அதேவினைப்பிரயோகத்தை மொழிபெயர்ப்பில் எடுத் தாளவேண்டும் என்ற கட்டாய விதி இல்லை. உதாரண
լ DՈ Յ5 :
was asked by the Head of the Department to explain my absence from office 6Taitugi Gaul பாட்டு வினையில் அமைந்திருக்கிறது. இதனை அப்படியே மொழி பெயர்த்தால்,
*கந்தோரிலிருந்து எனது வராமையின்மையை விளக்கும்படி பகுதித்தலைவரால் நான் கட்டளை யிடப்பட்டேன்'
என்ருகும் தெளிவற்ற, மொழிமரபுக் கொவ்வாத இச் செயப்பாட்டு வினைப்பிரயோக மொழிபெயர்ப்பை
விடுத்து,
'நான் கந்தோருக்கு வராததற்கு விளக்கம்தருமாறு பகுதித்தலைவர் கட்டளையிட்டிருக்கிருர்"
என்று செய்வினையில் மொழிபெயர்த்தல் மொழிமரபுக்கு நன்கு பொருந்துவதாகும்:
எவரும் இலகுவில் விளங்கத்தக்க விதத்தில் மொழி மரபு பிறழாது மொழிபெயர்க்க வேண்டும் என்னும் பொது விதியை மொழிபெயர்ப்பாளர் கைக்கொள்ளு தல் வேண்டும்:
கைத்தொழில் வீடமைப்பு அமைச்சின் நிரந்தர காரியதரிசி ஊரவர் ஒருவருக்கு உத்தியோகரீதியில் எழுது வது போன்ற ஒரு கடிதமும் அதன் நூனமான மொழி பெயர்ப்பும் மொழிமரபுக்கிசையும் முறையான மொழி பெயர்ப்பும் கீழே தரப்படுகின்றன:

Guðs lot! 27
My No. AC/TM/3 Ministry of industries and Housing Colombo, 13th Feburary, 1954.
To
Mr. T. Vinasithamby, "" Santhi Nivasa ”,
Kaddudai,
Manipay.
Sir,
Coir Factory at Kaddudai
With reference to your letter dated 7th Feb. ruary, 1954, addressed to the Hon. Minister of Industries and Housing on the above subject, I am instructed by the Hon. Minister to inform you that the matter complained of by you has been referred to the Government Agent, N. P., Jaffna who will communicate direct with you.
I am Sir, Your obedient servant,
for Permanent Secretary, Ministry of Industries and Housing.
இதற்கு நூனமான மொழிபெயர்ப்பு வருமாறு:

Page 28
28 மொழிபெயர்ப்புக் கல
எனது இல: ACTM/3 கைத்தொழில் வீடமைப்பு அமைச்சு, கொழும்பு, 13ம் திகதி மாசிமாதம், 1954ம் ஆண்டு.
திரு. T. வினுசித்தம்பி அவர்கள்,
"சாந்தி நிவாசம்', .
கட்டுடை, மாணிப்பாய்.
ஐயாவே,
கட்டு டைக் கயிற்றுத் தொழிற்சால்
மேலே காட்டிய விடயம் பற்றி கெளரவ கைத் தொழில் வீடமைப்பு மந்திரிக்கு விலாசமிட்டு 7ம் திகதி
மாசிமாதம் 1954ம் ஆண்டு திகதியிட்டனுப்பிய தங்க
ளது கடிதம் குறித்து. உம்மால் முறையிடப்பட்டுள்ள விடயம் இனி நேரடியாகத் தங்களுடன் தொடர்பு
வைத்துக்கெள்ளப்போகும் யாழ்ப்பாணம் வட மாகா
ணுதிபதிக்கு விடப்பட்டிருக்கிறதென்று தங்களுக்கு அறி
விக்கும்படி கெளரவ மந்திரி அவர்களாற் கற்பிக்கப்படு கிறேன்
இங்ங்ணம், ஐயா,
தங்கள் ஊழியன்,
கைத்தொழில் வீடமைப்பு அமைச்சின்
நிரந்தர காரியதரிசிக்காக
இந்த மொழிபெயர்ப்பில் உள்ள நூண அம்சங்களை அவதானிப்பாம்:
15 திகதிக்கெனவுள்ள இடத்தில் திகதியிட்ட முறை எமது மரபுக்கொவ்வாதது. ஆங்கிலத்தில் இருப் பதை அப்படியே இடாது முதலில் ஆண்டு. பின் னர் மாதம், அதன்பின்னர் திகதி இடுவதுதான் தக்க நியதியாகும்:

மொழி மரபு 29.
2.
ஆங்கில மாதத்துக்கு தமிழ்மாதப்பெயர் இடுவது பொருந்தாது. ஆங்கிலத்திலே பிப்ரவரி மாதம், தமிழ்த் தைமாதத்தின் ஒரு பகுதியாயும் மா சி மாதத்தின் இன்னெரு பகுதியாயும் இருக்கும். என வே, ஆங்கில மாதத்துக்கு இது தான் சமமான தமிழ்மாதம் என்று பல சமயங்களில் திட்டவட்ட மாகக் கூறமுடியாது
"ஐயாவே" என்று விழிப்பது மரபுக்கு முரண்
ஒரு இடத்தில் "தங்களது" என்று குறித்து விட்டு பின் "உமது" என்று கூறுதல் பொருத்தமாகாது
'இங்ங்னம் ஐயா தங்கள் ஊழியன்" என்பது அவ சியமில்லாதது. இதில் "ஐயா" யார்? "ஊழியன்" யார் என்பது ஒரு பெரும் பிரச்சினையாகிறது.
கடிதத்தில் "தங்கள்' 'தங்களுடைய" என்கிற விளிப்புக்களாலும் "ஊழியன்' என்ற பதத்தாலும் எழுதுபவரின் பணிவு நன்கு விளங்குகிறது. எனவே, "தாழ்மையுள்ள" (Obedient என்ற பதத்திற்ரு நேரான மொழிபெயர்ப்பு) வேண்டியதில்லை.
வசனம் முழுவதும் ஒரே சொல்லடுக்காயிருக்கிற தன்றி, எழுதுபவரின் கருத்தை படிப்பவர் கிர கிக்க முடியாமல் இருக்கிறது.
எமது மொழிமரபுக்குப் பொருந்தும் விதத்தில் மேலேயுள்ள கடிதத்துக்குப் பின்வருமாறு மொழி பெயர்ப்புச் செய்யலாம்:

Page 29
30 மொழிபெயர்ப்புக் கலை
GTGOTg gav: AC/TM/3 கைத்தொழில் வீடமைப்பு அமைச்சு கொழும்பு: 1954ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 13ம் திகதி,
திரு. T. வினுசித்தம்பி அவர்கள், "சாந்தி நிவாசம்'
கட்டுடை மானிப்பாய்.
8g LT ,
கட்டுடைக் கயிற்றுத் தொழிற்சாலே3
மேலே காட்டிய விடயம்பற்றி கெளரவ கைத் தொழில் வீடமைப்பு மந்திரி அவர்களுக்குத் தாங்கள் அனுப்பிய 1954 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7-ம் திகதிய கடிதம கிடைத்தது. அதில் தாங்கள் முறையிட்டுள்ள விடயம் யாழ்ப்பாணம் வடமாகாணுதிபதியின் கவனத் துக்கு விடப்பிட்டிருக்கிறது என்றும் அவர் இது விடயம் பற்றி தங்களுடன் நேரடியான தொடர்புகொள்ளுவார் என்றும் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கெளரவ மந்திரி அவர்கள் எனக்குப் பணித்திருக்கிருர்,
இங்ங்ணம், தங்கள் ஊழியன்,
கைத்தொழில் வீடமைப்பு அமைச்சின் நிரந்தர
காரியதரிசிக்காக

"OLA I LDJ L 3.
நாம் ஒரு வேற்றுமொழிக்கூற்றை மொழி பெயர்க் கும்போது அக்கூற்றை எமக்குரிய தன்மையில் நினைத்து எமக்குரிய மொழிமரபில் அதனை வெளியிடுதல்வேண்டும். as TT 600TLoirs: Your kind attention is invited to my letter of the 5th instant 6Tairglub outdisui,605 6TGó துக்கொள்ளுவோம். இதனை ஆங்கிலத்திற் சொல்லும் போதும் எழுதும்போதும் அழகாக இருக்கிறது. அப்படி எழுதுவது ஆங்கிலத்துக்குரிய மரபு. ஆனல் இதே மரபினை நாம் எமது வசனநடையிலே கையாளவொண் னது. "உமது அன்பான கவனம் எனது 15-ம் திகதிய கடிதத்துக்கு வேண்டப்படுகிறது" என்று எழுதுவது தமிழ் மரபுக்கடுக்காது. ஒருவர் இன்னெருவருக்கு கடி தம் எழுதினர்; அதற்கு அவர் மறுமொழி எழுதவில்லை. எனவே தமது முந்திய கடிதத்தை மற்றவர் ஞாபகப் படுத்தவே இந்த முறையில் ஆங்கிலத்தில் எழுதுகிருர்,
நாம் எமது நண்பர் ஒருவருக்கு அல்லது வேருெரு வருக்கு கடிதம் எழுத அவர் அதற்கு மறுமொழி தரா auigi Your kind attention is invited 676ird birth சாதாரணமாக நினைப்பதில்லை. "தங்களுக்கு இன்ன திகதியில் கடிதம் எழுதினேன், அதற்குப் பதில் இல்லை ஆகவே அதனை ஞாபகமூட்டுகிறேன்" என்னும் தோரணையில் நினைத்து தமிழில் எழுதுவோமன்றி Your kind attention is invited 6tair pygi, Saggai) fia.org,515 தமிழில் எழுதமாட்டோம். அப்படி எழுதுவோமென் ருல் அது ஆங்கிலத் தமிழாகிவிடும்.
மேலே காட்டிய ஆங்கில வசனத்திற்கு தமிழ் மர பில், "15-ம் திகதிய எனது கடிதத்தைத் தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்' என்ற மொழிபெயர்ப்புச் செய்தல் பொருத்தமுடையதாகும்.
ஒருவருடைய மொழிபெயர்ப்பு உண்மையான ஒரு கலையாக இருக்கவேண்டுமானல்அதிலே,மொழிபெயர்ப்பு மொழியின் மரபு தலைசிறந்து பொழியவேண்டும மொழி பெயர்ப்புக்குக் 'களை" கொடுப்பது உணர்ச்சி: அக் களைக்கு வேண்டிய பொலிவு சுொடுப்பது மொழிமரபு.
-مم-سسه جینی=

Page 30
32 மொழிபெயர்ப்புக் கல்
5. கடிதங்களில் மரபு வழுவாமை
இதுவரை நமது நாட்டிலே அரசியற்றுறையிலாக, சமயத்துறையிலாக, கல்வித்துறையிலாக, வர்த்தக வியா பாரத்துறையிலாக, பெரும் பதவிகளை வகித்துவந்தவர் கள் வேற்றுமொழியினராகவிருந்தனர். அதன்பயணுக அவர்களுடன் செய்யும் கடிதப்போக்குவரத்துக்கள் ஆங் கிலத்திலேயேஇருக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எம்ம வருக்கு இருந்தது. ஆனல் இன்றுள்ள நிலைமை வேறு. சமயத்துறையில் கருதினுல் ஆண்டவர்பதவியும், அரசியற் றுறையில் மகாதேசாதிபதிப்பதவியும் நம்மவருக்குக் கிடைக்கும் காலம் இது சகல துறைகளிலும் நம்மவர் உயர்பதவி சளை வகிக்கும் இக்காலத்திலே-சசல கருமங் களும் தாய்மொழி மூலமே நடைபெறவேண்டும் என்று கருதப்படும் இக்காலத்திலே - தமிழன் தன்மானம் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமென்ற ஒரு துடிப்பு ஏற்பட்டுள்ள இக்காலத்திலே. ஆங்கிலத்தில்தான் கடி தங்கள் எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. தமி ழில் தாராளமாக எழுதலாம். அப்படி எழுதுவதனைச் சம்பந்தப்பட்டவர்கள் வரவேற்கவும் செய்வர். ஆனல் அவர்களுக்கு எந்தவிதத்தில் எழுதுவது? அவர்களை எவ் வாறு விளிப்பது? கடிதங்களை எவ்வாறு முடிப்பது? என் னும் இன்னுேரன்ன கேள்விகள் இப்போது பிறக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதும்போது அவரவருக்குத் தகுந்த விதத்தில் எழுத ஒரு நியதியைப் பின்பற்றி வந்திருக் கிருேம். அத்தகையதான ஒரு நியதியை அல்லது ஒழுங் கினை தமிழ்க் கடிதங்கள் பற்றியும் நாம் வகுத்துக்கொள் ளுதல்வேண்டும். தமிழ் மரபு பிறழாது இதனை வகுப் பதற்குச் சில உதாரணங்களைக்காட்டுதும்:

33
கடிதங்களில் மரபு வழுவாமை
‘ịueầuəS quæ spəqo ļSOĻN· · - s. Kɔuə||80x3 Jno), ‘uļS “uue |
OC]
‘ļueauəS quəỊpəqO 4SOĻN|- s.d.suspuoT snopeJO ‘uno), “uje s
‘qu'eauəS quəļpəqO \SOĻJ S dţus ! -puo-, snopeus) uno), 'uue |
心→ *等多所演
5ūıpü 5
‘Kouə||əɔxɔ uno), JO “Kouə||əɔxɔ uno), əSeəld || Kew
OC]
‘əɔeus) uno), |-uo , 'dųųspuoli snopeus) uno), əSeəld || Kew
‘əDeus) uno),
JO· ‘dỊųspuoT Snopeus) uno), əSeəld si Kew
司최和편이티이山
‘oquo soɔ ‘əsnoH S, uəənò
‘seuəuə9JouluêAOÐ əųL
Kɔuə||əɔxɔ SIH O L #7
'euJJesus doussa ^3}} (}}} ɔų || 3Deus) S
‘eu gjeÍ ‘euj yef jo dousįg
'^3}} (}}} əųL ƏDeus) S
‘oquJolop
oueupuə|n> Kuqedeqes oud
!工
O L 8
‘se||dsnue||sujā of uq
工 O 1 Z
‘oquJoļ00 jo dous! qųɔuy
‘Keuooɔ seuJou L - JO
'^3}} \SOĻN Əų | əDeuÐ S
ssəappy
工 O ! !
●

Page 31
die Guu
34
‘ļueauəS ‘qualpəqo ‘ąsos! s. Kouə||35x5 uno,
‘uļS uue |
... 'ļueauəS ‘quə!pəqO Įsos) uno), ‘uļS ‘uje s
‘neueauəS Įuəlpəqd ‘ąsow! s.dịųspuol uno), ‘ụe |
‘nue^uəS
\uƏ!pƏqO Į SOVJ uno), ouĮSoule 1
!ų[3C] ^^əN ‘eļpus uỊ uo|Kəɔ uos uouo|ss|uuuuoɔ qềIH * Kuueaaseuleuuooɔ sɔ 'uWN |- · Kɔuə||əɔxɔ sỊH ‘Kouə||32x3 uno),|-O 1 8
oquio|oɔ ‘suoņeɔỊunuUuoɔələ 1 pue SļSOd jo uƏļSļu|W 'uesəļeN ’S ‘uw ' uOH əųL
‘uss . . .|-O 1 / ooquosoo ‘əɔŋsnȚ gəļųɔ 3uļļɔy量 |-‘ueų3uļļe3eN ‘o ‘uĻI ‘uos H əųL odųspuoli uno, |-dỊųspuoT SIH OL 9 ‘oquJoļoɔ
·|-‘uos Kəɔ go uƏŋssu!!!!əuulud ‘uỊS ‘uoH '\\! eleweleyox uqor uțS ‘uoĦ “ḥ| |-o 1 §

35
கடிதங்களில் மரபு வழுவாமை
'queauəS ļuəļpƏqo uno), ‘44S puəuƏaə8 ‘uJe |
‘qu'eauəs
\U04pɔqO uno),
'uļS əļqeuəuəA “uue|
‘ļueauəS ļuə!pəqO uno, ‘uəųņe) puələaəg KuəA “uue I (
'queauəS ‘quəļpəqO ,sos, s.Kɔuə||əɔxɔ uno), *‘uļS‘ue|
‘uļS puədəaə\!
euəų.eļox |-‘uos sed 'qețeueuņey! 'w 'a3\} æq1 o L ZÌ eugges 'uopeəpųɔuw 'uļS ə[qeuəuəA ‘uJeuļeuea eN ‘A ‘w’ [ ə|q.uɔA əųL OL || oquuosoɔ ’əĝəIsoɔ s,ų dƏsof ons ‘uos pə\}
‘Kouə||əɔxɔ uno),
‘uəque, puələaəg ‘sellsdueled ‘Sou: 'a38 KuəA əųL
O L Os
uoo3uey|- ‘Kueņuəļodļuəla uəyssus VI pue Kueuspuoeulx5 Koau5 s, uo|Kəɔ ‘KuJewsoueuJooɔ ɲɛIĻdnļəA ‘uss Kɔuə||əɔxH SIH
o || 6

Page 32
2),
&
பபுக் க
மொழிபெயர்
36
‘ļueauəş ļuə!pəqO s.d!ųSKpeT uno), “uue |
queadəS1uəļpəqO|-
uno),‘uƏuuəņuəÐ ‘Uue |
OG
olueauəs
quạspɔqo uno, ‘uļS 'uue 1
'dquSKpel uno,
‘suļS JO ‘uƏuuəņuəÐ
OG]
‘sempel: opeos os||med ...!!!!>ļue Ke||eX , uueas seques !ųSĄeuəəŋ Kpe I OL 9|
‘oquio|op ‘quod --plך‘ooSƏļuepəųnody OquoÍOD ‘SussəIN G,
eu, sef ‘əlɛɔO^py uwouɔ “bs= |e||ļdịuJewsnųñIJ · 1
O L #1
*esquəpeuəa|- ‘uos Kəɔ go Kų suəaļ un '||Uue J. Jo uossə you.) 'se||dųųỊedeuex' '>' ou CJ O || 8 ||

37
i in JL Q galf a te
《昼
, ,
‘oquojoɔ
- .|- . . . .‘ąəəuņS uəənÔ osoɛ que^ uƏS quə!pƏq© Ino),|- ‘əəuỊeu L Kų deuổouƏŋS |ļuue| ‘uļS “uue |od #$ , ‘nų nuoueaeues 'l uƏļSeW |-OL 81 uJe>seuunųɔ ‘|}^np(n ‘que Au2S|- |-|-‘sooups „slu 19 || Anpn }uo įpəqO uno,|-|-‘sed puţdd ‘uepes, “uue | uJepēļļ· "Kuueseuueued uospnH SS!VN
O L / i

Page 33
GLA Guuu ii) Lq 2s)
38
·qımı sırışık, saīls gogor, sele IỆa’q’ogoșH đơn đỉgio ‘IỆsso un
ș șØuriosiosgi apoqog uring)157 – qęgąorm-Tse qi@gų999 109 Jung)?)?mqi o so vơi --Toog)se qif@go – qę Gąorm-igo y llog)ąjįrn-æ aggio uolo)?Ġ qas@199.19 414 resog) j rasīvo qasĩ ŋɔ le 1,99 pre lo qino-Tlogof’, uogo u sąjąfgig). O
gigs uæ P iso »os@go —əɔuəļɔS Jo JoļɔOC] (§§ 1109 o fles@@ 3o – Kudoso||ų, jo uospoC] (§§ 109? m[5$nowo – əuļɔļpəVN go uos DOG @iĝi loeo megsgesố — əunļeuəļļī ļo uosɔOG C형g J093 %,「T니79 1swej jo uo!ood (§§judo? Trollo stog) – Kų uļaļC] jo joļ09C] (§§ 109o –uoņDOCI
:qms@@-- nuo uporţiungo duo-æ æg ps@ąjoną919 qi@ņue se so uqī£$%) uno gif@@$rı rayogjo ? 19 se uolo) (n.??(§ offas ling og ngig) sorts@re Noșig urug) (157 Tous fisko (goso so uqTregi aegae uocjono loo Lano șØDuriosiosgi gif@199.19 ,&& naooo,, 1994 reko 1993) ugi
·rı • • rego gnięcigo 4ırmų,5s , 1991 sloeg. ØşIĜqp uolo) sowegisse qif@1,919 uomboc],
授mf园hqıfı) 150 És press) ņıíre-Isqof,O ‘į irmųonís (ĝulos lo h q fùŋos) #1 ofițızı%)o‘恒95可自路易展目唱段藏匿19唱) 自臣国国徽‘re-Isqof, $1! 1!1716koo się 1 sul sur (sığı@so • ! HỊ finofī)afgørfùqī@șų959qloude 59
· @aftos@nsı 13 đỉgog qigogo rūtinęsneg)??@@ rm rnwegọH đơn đìgio oqosfīgio lyosafoofs) qi@ştıđi) uogotņotās rūmųossèo greko o uso afwecfī hīsių ege olse otại solidesse mụ@@@94/fel/oljefntı77 uso @@@aecosso dog).Jig)

39
கடிதங்களில் மரபு வழுவாமை
-~ -... ~く·lposáòg@rė soos urug)n-e sąols ļo:Triigęło 41șął uș șes șợ đH @ąťongols dousỊg ,
*Nous» urma’«of) (po Hņđi@ @gm-igoĠ osoș-ışı@re sogg umgin-a 4/loormuofi) o 19ų99), inqoqonqī£ pregolo ‘rısı@@ qg qi ve sesmæssøegi og uog, Øổ qno)resogio:DŐ feg)109o&qŤro o pago 19 (glo) „rmųosoɛ wɔŋ-o, , @o@ a9 uzoe, og số gre oogste șoqi ugogoș úH -qışșđfire sẽrı ş919 (logore) mụ@@@șoșiggøre sĩaeqølge (șire) mųo)? og@gifte, , @ąfo@j 4.109@șm ugođì) o oș09 uog)??? :puəuəaəŋ O
-q' 10,91||Tiņțium ‘恒mf圆圈4B唱g‘唱田IT藏崛可 9149141与过国可'Ipo įteko 1p 1q sœ9%) { runo 'gue면 결3'$1pfsızısı ko‘藏圈189 O·温电* 可啦1941习圆可g 侵mü國qimo, nŋțium sosyleos) quisie-ingo'!imponís (į JIĘ q. 109 Iris] film osno spaziokoシgg コnske』mggig「電『』gs ‘q, Iso sus &'re-inț¢ £ € 1, 1ņȚ1@ko唱p:藏可喝191I过国可

Page 34
மொழிபெயர்ப்புக் கல
40
· Noa'es@gloss qifi ușore@77 wo qisnogo șmq'os qıftırmse@prīseyrerīņues1ņe-Norte@Tuo sfēj leggoso - gaoqp aftens șR@ ₪o) egzisă: Ō șødrerası 11H so slo 1,9 FŒrag up og upon igoyosog) ugi qi@@@tnae uolo) și moo ɗɗo úr, Tī£ qi@rısı içermejaegsgs 1991TŲoogiljoe)depois Tigere ego iris,sıfTeofu No mụcollo sựşı sĩasvgo@th-Trīsī£ © ®©rto IỆrış919„Țioș, Hiero,,a9@@số f
Fiqif), p5) ‘18 in fiseg‘ffm藏辑目f1g 冯曦n possos quibhísı·‘spoļiekę į są go £14 · s · @ș se sie po Ill3 열편 6'reşfıfsıse sosti í sıņțg*9
·hụfiloso, ‘possui not si ŋo ɖɔŋ o $ ‘恒mf同遍9酒战o posse o so se soos Loo iso i so :) ! p3) ȚII(o si sự số 'ırmẹ Ĩe (1940 's loIs í le so o ț¢g “m?唱忒可 ‘海mf剧函名宿可fiņđìnț¢) 宿国?n14日唱响剧圈可。“m) 可osoɛ sɛ lɔi ɲɛn số
q119 || ? @- qis), sh so so‘posse so sriți pos no Ji însoț, șko's

4.
கடிதங்களில் மரபு வழுவாமை
· q oqo@uncţio yn fforteqe į po się919 „golff’qore dio iĝosms (gosgiaelo, , qi@17l £ € © 1 n@ -- ©ęsto uos@ @& Nortes qe sog) sī gelo , į, o los ae dregio ? ' (geslaosố 19 19-a qe se urns@o@ , • No 1 se van £ € © · Piso, qoaes@se 1 o@ ₪ gele „ po IẾ £ o 17eg o gosmogo tự do o se yo-e no so | rm (§§§ .. @@@nige 1e eỊpus us uauo|ss|uuuuoɔ ɖ3ļH S, uo! Koɔ TTY S LL 0Y00Ky LS0LL L LY L 0 SLL 0LSL LLLSLS 0000LS Y L LLL qī£)re p um po sĩ sẽn go lɛ dɔuoỊssțuJuJoɔ ų3||H i urte@ası soo lo suopessequỹ qī Ō Ō IẾșo do qi@reisq'os, qøgoog), đạo qi@ĒLĒĢg nhẹ qis-sis@s@ @ş@o@1 gì sẽ v No 19@
LLLLLLL LLLL L00 SL0L0S00L L L L L L L 00LL LLLL LLSYS0LL 00LL 00L
suəuossỊuJuJoɔ q8||-|| 1,9% po logo dlo , qi@ụello(o)spoo uqayrı 1199 ges@ș07@ lyoso(3) Ugi o artean o qī£ € ©Ő qe @ g H si qi go re de QË No u ra (g) → 1seto prioristīgs urnogo? Ti @$± 1,00$ i £ geng) để qi@ro@gerse($ i 4 res@gifire rng) tveggeag aelo) oùế9 af golo .sj? UsĒĢ Ģ Ķso, , qi@@@rı içe1oJopēssequỷ qi@ąNo rī£919 uəuo|ss|uuuuoɔ qềļH J
· @as urną pę „Gig, qis@rı içe se so pongoo–Kuļsquis) · @ 1999-æ IỆftos@ņaefîrto IỆ ling)ņố mẹą9 I GOTTI@ po 19 , , , of Gigolo, , @ @o@rı iş9 so uəļS Įu!\, ,
Iso , nfiseg-·
运唱温ff宿宿可1m藏圆
‘慢mf剧运唱f• Innog@@ fh
41101或嘲g碱可马9食可*唱I司鸣唱可喝闷酒目圆q) so si sự số‘T)可*运用图肃gueE1101@每:4篇目峨峨剧圈可。8
-hại đì logo)
Iso I'm sistē·“唇翻唱n藏喝宿1n)
통改路國城; Tul9 명 : 德) 's ITiä,‘慢唱司可恒FT鼠‘唱粤藏R4B%B

Page 35
மொழிபெயர்ப்புக் கை
uueềeKeuqueųLuəļaex ou + 'aəg‘şişjpgegqolo oqra 145īņī£ık, şeựæg posso fígio ???@osooff o forigolo quïo dres 1,519 „ıp othko, , , șğng số sẽựřnrič,o sąjungog * Fisionsfigio no urnų, o ‘$$@seas weqffreső osobar gogęØțișărī£ı eğíffreffung)ņ[$ 1,95 igionato qis@solo „uo 5ī, , ), gurmyn wñšo, , @șī£șợris är göre43443도 C CD
-'q'(?) logoreg) q9orm o(o) # loogolo 411m 4@@soko 49@lin @isposegająŤ I J. Regos · IỆafg@nţierę firēajo 1919 , 41 fg), , ) @@on sols uļsmīlge(§ 'sese U-7o 4,5 quốī£919 sēąolo qę į sąongoso pułkođĩ, Qổ segfigioqosmonoe soo gif@199.19 (Faes yraqo weg) - Kunqļos puoli) H 1157 yinoğlu ogo, , Q ởžň∂gelsJ! S O
冷—hqiĥ1ț¢) * 暗mü劇~~ ~‘ų są w grīņmae goo) 'yn No poginse o Į į seos)"e』5kmmegシ
冯BR通圆'Visse o ose ‘spor lo o O sıfıgı ıle y legipțiņųượp - se og opi 徽恒mfi图逼明温遇IUI ĮTI
马忌源可‘nm 88‘信弼温1圆 恒TFfi图运唱唱忒~司食宿可'qo o punde? If șínos ropp 自14日唱唱剧圈可‘白喝喝圆圈可o nosť so go os soņif (m paeseg
『 grg*rgs unge Om も6

43.
கடிதங்களில் மரபு வழுவாமை
Torgifres 4919 „įmấ3, 4, wonų (gu'n rhoq umgoten qyshoiugisigioșđu gogę do vosko of Trīņos (8 hing)n-a reg)o loụse sogn og u oso qu@ış919 „spio, oqsoj qefi)?? No o ©aeso og Øspaľo»ąf($ 49@fầ- qī£) Jon şele „rmųQșę sorgio,, qn qonqa o qi@giffre do@@ște ușoổ @ąjonuş919 puəuəaəys gregos gig șoqi uș șig@ș1H O
· q s(goghgas)se soosını gwo ?@?s? ormuofi) o oșqe u ogoșo țoloogon* (291,9 uocję urea’dıHaegeri qi@@@tiae uolo) qisms@rı 1995īņā -709-areo ptako aesng (googis)rag) sī gregoods) Lam cgo -- Tse ? £57 Ugo quae fòųosori formae) qi@ afoɔ no uralog-a uolo) șÁDigouro) qisā go 19 qi@șī£șmga o oș09 log) oso qi@șđòŋao ‘qūsā ga uređìre H dan đi qiqo qoftermoso qigo ' guusotilgo qaorm „giųoo 4@@se “qir@ų,919 'sormų-a 1,9 ușşQęī£ąorm ugođì) » —, irisigqiriqi e Hisasune) qi@ 1,9 ușe) șoco șoseșoriono leo uorngĦ qo@sẽ gâògCrısı oșđícolo qifte o usođfiko qīheologiosos) url(o) sosya sūtņ919 useștilo qas fm lgių so grmosoɛgɔ o logore ipogreso
gヨ『劇 高』』gg)* Itego 5,4) unȚnos) qui looŋiire o osi Tış)-* p fп9• #19멸결G3'yı ıse s ossing) ‘pogreso no histog sự sẽ sử tạ P O · I I gmü劇quae i riņsım 函Je?...“图图增441fyTI瑟可 qui les gli se o sựfioņinie op ##f‘运唱R可遏B藏噶1998 r:电器f1,11

Page 36
மொழிபெயர்ப்புக் கலை
-44
o gre@ųoluotojąs se soog gì qīmīgosố 19°05′s Loose3?? QH =ılçeşiğine uz u9lp-æ agtho , q đìgi sofų,Logo ymrae) gogoș s-ı logo Loo sreos@g si fiori quosofi) (uəuuļu l 'aay) yma? gan ngưỡ (uɔxueg (aay) 41m83 4ış oluri (uəəuÐ 'a3\}) + fnão ugog seg · 4/109-ı-ārīņos posiceloqę@gieo grennfissori Tourniirisis ipogreso ing) sırasıH đơn rm vođì), gấiono‘quireg)osso £ (99-ı Trı
Įıltısını sıflım offi Normatns amps) { h (fi)- two·-to‘posseo rạpțiņŲuroopsựfi : * · @ș și
-‘与2914n ‘慢m写剧メ自唱f电喝念唱gn习唱尽温金圆 运唱温唱-*៣ប្រទ្រព្រឹទ្ធា 四巨国追圆omrotè :sposoko egiptiņsnaeo o "sựrop ·gi

45.
கடிதங்களில் மரபு வழுவாமை
°41'esī£ 4.095 qasīgolo ,tideg), mgotinuoup-æ pg@gogiĝis, scegoriae le Kpel 4
. pressoqo woso) poegquaesį uoợrmuofieșoș pro Qąforī£19 Kueduoɔ ,
恩陪电0 嘎p 199藏唱n
· · ·,·, sự sợ morgo (9,, to‘医m目前, '!imno nko ?) (o Ji Qies nţine osui@s '91 fiqifùŋoe) { ‘写恒m铝圈p 161蜀 恒mf因运用国唱司居恩可„o! I'm storiq1150 (sele suose) ļos si fışIŲko hụ đìrofo) qi so Issy Û‘ļļm-109h1@ko-运94B10圈圈9 i

Page 37
GD Luigi, a
46
osasso@@@goluric) sẽ qafes uolelphinops@j qafes ud-100 qŤ Joo) où& mouressung) sẽ qorısığı999 Tqasmusgo gregoại đi lượqīhi uogo preoqjųIrn-æ qih logo.svgorie) qismusgosoɛf, 'q' voo –īrīțirmņio ? » ugnoș@urioj qoỹsoņırıçiyoqjo dora qio uno (15īsıy-ıáð0@uoc.) afgele , yfn-ıwshışeko,q95īņāų995 #ış O
olse is op @& IỆn sols uan@wę ș-isqof) oș0 urte) soruş919 yılın@, : qımē grīņụege legăteșènèý mgaḥ)qi@@@@īmīış919 mg)(egoism viologie soo ‘Nous» ugno liese Nooșợș-ışıņķī Ģę6)īgs, ī£rış919IỆaĵego@songęs,
qollo@T o qıf@1țele „g ugn@,,@@@rı ş919 sss!!! qışığı Jo ríomegegoo(g) s hỊifùmos)- ‘圈图写911圈‘78 ‘Blm湾gn习羽喝骂9唱国唱ffgl? ikoO Į Įm Twoh sự sợoffs fi Iwo se so · @ 1ựreppe)*8|| 自9@臣塔 恩图0剧 gmü圖信唱國國‘mous sui? si ŋog i foi un lựons) (pp.60-e que nạế‘sensoyıl olníTI 1ț¢ £ Ziko s spę op 11

6 எழுத்திலக்கண நெறி பிறழாமை
“குட்டுதற்கோ பிள்ளப் பாண்டியனிங்கில்ல
குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்ரு முடிந்துதலை யிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி யொட்டக்கத்தனில்லை
விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்துபடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே"
மாரிக்காலத்துப் புற்றீசல் போலவும் கோடைக் காலத்து மயிர்க்கொட்டிப் புழுக்கள் போலவும் கிளம்பி தமிழ் மரபு பிறழ்ந்து பாடித்திரியும் "கவி' களைப்பற்றி ஒரு புலவர் பாடியது இன றைய தமிழகத்து ‘எழுத் தாளர் சிலருக்கும் நன்கு பொருந்தும்.
இலக்கணவிதிகளை அறவே புறக்கணித்து தம் மனம் போனபோக்கில் எழுதிவரும் நவீன எழுத்தாளரை மொழிபெயர்ப்பாளர் பின்பற்றி எமது மொழியின் சிறப் புக்கு இழுக்குத் தேடவொண்ணுது.
மொழிக்குமுன் வரா எழுத்துக்கள் என்று சில எழுத்துக்களையும் மொழிக்கு இறுதியில் வரா எழுத்துக் கள் என்று சில எழுத்துக்களையும் நம் முன்னுேர் வகுத்து விதி ஏற்படுத்தியிருக்கிருர்கள். இந்த விதியை மொழி பெயர்ப்பாளர் இயன்றவரை பின்பற்றுதல் வேண்டும்
மொழிக்குமுன் வராதிருக்கவேண்டிய எழுத்துக்களாவன:
1. நுகர வரிசை எழுத்துக்கள் 2. டசர வரிசை எழுத்துக்கள் 3. ண கர னகர வரிசை எழுத்துக்கள் 4. ரகர றகர வரிசை எழுத்துக்கள் 5. லகர வரிசை எழுத்துக்கள் 63 ழகர ளகர வரிசை எழுத்துக்கள்

Page 38
48
மொழிபெயர்ப்புக் கலை
மொழிக்கு இறுதியில் வராதிருக்கவேண்டியனழுத்துக்கள்: க், ங், ச், ஞ், ட், த், ப், ற் என்பன.
இந்த இலக்கண விதிக்கு முரணுக சில எழுத்தாளர்
எழுதும் சொற்களையும் அவற்றினைத் தமிழ் மரபு பிற
ழாது எழுதவேண்டிய விதத்தினையும் கீழே குறிக்கின்
ருேம்:
t-fburဂ်.................................................... இடம்பம் டசின் இடசின் டெல் கி தில்லி அல்லது தெல்லி டொமினியன். தொமினியன் டமாரம் இடமாரம் டொன் பிலிப். ...தொன் பிலிப்பு UnTLD Gố7 இராமன் ரவி இரவி ரவிக்கை இரவிக்கை ராயப்பர் இரt யப் பர் σΙτσιτ இராசா ராத்திரி இராத்திரி ரதி இரதி ருத்தல் இருத்தல் ரதம் இரதம் T& LD இரசம் ரோசா மலர் உரோசா மலர் லாபம் இலாபம் el) Ո Ա : :f: இலாயம் லோபி உலோபி லவனம் இலவணம்
மொழியிறுதியில் நில்லா எழுத்துக்கள்:
Lr |ă (Bank) வோட் (Vote) LDIT rig (March)
- வங்கி (நிதிநிலையம்) - வோட்டு (வாக்குரிமை , - ԼԸ Tri Ժ ե
ஓகஸ்ட் (August) - ஒகசித்து செனட் (Senate) - செனேற்று (மூப்பர் சபை)
மேற்சபை
செக் (Cheque) - செக்கு (காசோலை) போஸ்ட் கார்ட் (Post Card) - போசுக் காட்டு
(அஞ்சல் அட்டை) தபால் அட்டை

எழுத்திலக்கண நெறி பிறழாமை 49.
சோக் (Chalk) - சோக்கு (வெண்கட்டி) கோற் (Coat) - கோற்று (மேற்சட்டை)
மேலங்கி சேர்ட் (Shirt) - சேட்டு (சட்டை) 6învG36av ” (Slat) - சிலேற்று (கற்பலகை)
Gands girl (Second) - 696) gமினிட் (Minute) - நிமிடம் பிஸ்கத் (Biscuit) - விசுக்கோத்து
கஸரத் - கசரத்து ஜவாப் - சவாப்பு (மறுமொழி) பஞ்சாயத் - பஞ்சாயத்து தாகுக் - நாகரிகம் முஸ்தீப் - முசுதீப்பு (எச்சரிக்கை,
- ஆயத்தம்) லங்கோட் - இலங்கோடு (அரைக்கச்சை) லாயக் - இலாயக்கு (தகுதி) வக்காலத் -- வக்காலத்து
இலக்கண விதியை இயன்ற அளவுக்குப் பின் பற்ற வேண்டும் என்று கூறியமை நோக்கற்பாலது. உறுதி யான வரம்பு கட்டி அதற்குள்ளேயே நின்று இலக்கியப் பணியாற்றுதல் இப்போதுள்ள நிலையில் இயலாத கரும மாகும். "லீலாவதி", "ரூபாய்", என்னும் இன்னே ரன்ன புறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இவ்விதி கண்டிப்பாகப் பின்பற்றக்கூடியதல்ல
இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் Delhi நக ரத்தைத் தமிழ் நாட்டவர் "தில்லி நகர்' என்று அழ, காகச் சொன்னர்கள். சொல்வதற்கும் எழுதுவதற்கும், கேட்பதற்கும் இச்சொல் எவ்வளவு இனிமையாக இருக் கிறது; இந்த அழகிய பெயர் நவீன எழுத்தாளர் கையில் அகப்பட்டு 25 ஆண்டுகளில் அழிந்துவிட இப்போது "டெல்கி' 'டில்கி" என்கிருர்கள். ஏன்? நமது கொழும்பு மாநகரத்தையே தென்னிந்தியாவில் உள்ள நவீன எழுத் தாளர் சிலர் "கொழும்புவு" ஆக்கிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. “கொழும்புவில்'தாம் கண்ட காட்சி களையும் அடைந்த அனுபவங்களையும் ஒரு பிரபல தென்

Page 39
50 மொழிபெயர்ப்புக் கல்
னிந்தியப் பத்திரிகாசிரியராம் தமிழ் 'எழுத்தாளர்" தம் பத்திரிகையில் எழுதியிருக்கி ஓர். அதனை வாசிப்பவர் களும் இந்த நவயுக "எழுத்தாளரைப்" பின்பற்றி கொழும்பு நகரத்தைக் "கொழும்புவு” என்று வழங்கி வந்தால் அதனையிட்டு நாம் ஆச்சரியப்படவேண்டிய தில்லை. கொழும்பை “கொழும்புவு" ஆக்கியவாறே தில்லி மாநகரத்தையும் நமது நவயுக எழுத்தாளர்கள் **டெல்கி' ஆக்கிவிட்டார்கள்.
இன்னும் சில நவீன எழுத்தாளர்கள் நாவல்-காய்நாவற்காய் என்று எமது மொழிமரபுக்கிணங்க எழு தாது நாவல்க்காய் என்றும் பல்க்கொதி என்றும் இன்னுேரன்னவிதமாக எழுதிவருகிறர்கள்:
வழக்கமான மொழி முறையினைக்கைவிட்டு, தமிழ் மரபுக்கொவ்வாத இத்தகைய முறைகளைச் சிலர் கையாளுவதற்கு அவர்களின் புத்திக்கோளாறுதான் காரணம்: தமிழ்த் துறையில் பல்வேறு காரணங்களினல், பட்டமும் பதவியும் பெற்றிருப்பவர்கள் கூட இப்படிச் செய்கிருர்களே, நாமும் அவர்களைப் பின்பற்றினுல் என்ன என்றும் சிலர் கேட்கலாம். படித்த ஒருவன் பைத்தியங்கொண்டு பனைமரத்தில் ஏறிப் பல்லைக்காட்டி ஞல், அவன் படித்தவன் என்ற காரணத்துக்காக அவனை எல்லாரும் பின்பற்றவேண்டும் என்பதல்ல.
இன்னும் ஒரு சிலர் எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் ளை, னை, ணை என்பனவற்றை ளை, னை ணை என்று எழுதிவருகிருர்கள். இப்படியான விபரீதப் போக்குகளை மொழிபெயர்ப்பாளர் தமது வசன நடை யில் விலக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
பாலெல்லாம் நல்லாவின் பாலாகாது. அதுபோல அச்சில் வருவனயாவும் பின்பற்றத்தக்க வசனநடைகள் அல்ல; சிவபதமடைந்த சிவபாதசுந்தரப் பெரியார் ஒரு முறை கூறியாங்கு, சனநாயகமுறையினல் அளிக்கப் பட்டுள்ள சுதந்திரத்தைத் தவருகப் பயன்படுத்துபவர் களில் முதன்மையானவர்கள் இன்று முளைத்திருக்கும் எழுத்தாளர்கள் சிலர். சனநாயகத்துள் ஒளிந்துகொண்டு இவர்கள் எதனையும் பேசலாம். எதனையும் தம் மனம் போனபடி எழுதலாம். அவர்கள் புரிவது தமிழ்க் கொலை.

7. எளிமையும் இனிமையும்.
மற்றவர்கள் படித்துப் பயன்பெறுவதற்காகவே நூல்கள், கட்டுரைகள் , வியாசங்கள் கதைகள், கடிதங் கள் என்பன எழுதப்படுகின்றன. எனவே, அவை படிப் பதற்குச் சுலபமாகவும் இனிமையாகவும் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்புக்களும் இந்த விதிக்குள் அடங்கும். ஆகவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தாம் மொழிபெயர்த்திருக்கும் சட்டத்தொகுப்போ, நூலோ கட்டுரையோ வியாசமோ கதையோ கடிதமோ மற்ற வர்கள் புரியத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதன முதலில் அறிந்து கொள்ளுதல் வேண்டும். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" ஒரு வர் சிருட்டித்தது அவருக்கு அழகாகவே தோன்றும். அதில் உள்ள பிழைகள், நூண தன்மைகள் அவருக்குப் புலப் படுவது அரிது. ஆகவே, அவர் அத%ன வெளியிடமுன் தக்க ஒருவருக்குக் காட்டி அவர் மதிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் நலம்.
ஒருவர் எப்படிப்பட்ட திறமைசாலியாயினும் அவ ருடைய முதல் மொழிபெயர்ப்பு பூரணமாக இராது, அது ஒரு கட்டிடத்தின் மேல்வேலையைப் போலவே இருக் கும். கட்டிடத்துக்கு வேண்டிய அத்திவாரத்தை பிட்டு அதற்குமேல் இருப்புச் சலாகைகள் நிறுத்திய மாதிரியே அது அது கட்டிடமாகாது. சுவர்வைத்து, சாந்துபூசி, வெள்ளையடித்து மேலே கூரைக்கு ஒடு இட்டபின் தான் கட்டிடம் பூர்த்தியாகும். இது போலவே மொழிபெயர்ப் பும். தாம் எடுத்துக்கொண்டதை மொழிபெயர்த்து முடிந்ததும் மொழிபெயர்ப்ப ாளர் அதனை மீண் டு ம் மீண்டும் சரிபார்த்தல் வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் எளிய இனிய 6) & 637 560யைக் கைக்கொள்ளுதல் வேண்டும். இது திடீரென வர மாட்டாது. "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" வசன நடையும் ஒரு வித சித்திரம் தான். அதற்குக் கைப்பழக்கம் வேண்டும்.

Page 40
52 மொழிபெயர்ப்புக் கல்
இனிமையான, எளிமையான-மற்றவர்கள் புரிந்து கொள்ளத்தக்கதான-வசன நடையிற் போதிய பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பில் "ஆங்கிலத்தமிழை எழுதி, கேட்பவர்களையும் வாசிப்பவர்களையும் மலைக்க வைக்கிருர்கள்.
கீழே ஆங்கிலத்தில் ஒரு வசனபாகம் தரப்பட்டிருக் கிறது. இனிமையும் எளிமையுமற்று, புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழிபெயர்ப்பும் அதற்குத் தரப்பட் டிருக்கிறது. அதனை நோக்குக.
While demands for new linguistic States are being made at over the country it is understood that some M. PS. are mobilising support for the formation of an Anti-linguistic States group in Parliament and outside. These members are of the opinion that language should not be the criterion for the formation of a State. Otherwise there would be no limit to the number of states that would be asked for, many of which, if established, are bound to be inconvenient burdens on the Centre.
*புதிய மொழிவாரி இராச்சியங்கள் அமைக்கப் படவேண்டுமென்ற கோரிக்கை தேசம் முழுவதும் செய்யப்படும் பொழுது சில பாராளுமன்றத்தங் கத்தவர்கள் மொழிவாரி இராச்சிய விரோதக் குழுவை பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் அமைப்பதற்கு ஆதரவு சேர்த் து வருகிறர்கள் என்று தெரிகிறது. ஒரு இராச்சிய அமைப்புக்குரிய அளவையாக மொழி இருக்கக் கூடாது என்ற அபிப் பிராயத்தினராக இவ்வங்கத்தவர்கள் இருக்கிருச் கள். இல்லையேல், அமைத்தால் மத்திய அரசாங் கத்தில் மேல் வசதியற்ற சுமைகளாகக் கட்டாயம் இருக்கப்போகும் அனேக ம் இராச்சியங்களைக் கொண்ட கேள்விகளின் தொகைக்கு ஒரு எல்லை. இருக்கமாட்டாது."

எளிமையும் இனிமையும் 53
மேலேயுள்ளது மொழிபெயர்ப்பு என்ற போர்வை யில் உள்ள ஒரு சொல்லடுக்கேயன்றி முறையான மொழி பெயர்ப்பல்ல. இச்சொல்லடுக்கிற் பொதிந்து இருக் கும் சருத் தையறிவதற்கு ஆங்கில மூலத்தைத் தே ட வேண்டியிருக்கிறது மொழிபெயர்க்கத் தலைப்பட்டவர் ஒன்றில் தாம் எடுத்துக்கொண்ட வசனக்கொத்தைச் சரிவரப்புரிந்து கொள்ளவில்லை, அல்லது தாம் புரிந்து கொண்டதனை மற்றவர் ஞக்கு உரியமுறையில் எடுத் துக்காட்டும் ஆற்றல் படைத்திருக்கவில்லை என்னும் முடி வுக்கே இம்மொழி பெயர்ப்பை வாசிப்பவர் வரவேண்டி இருக்கிறது.
மேலே காட்டிய ஆங்கில வசனக்கொத்தைப் பின் வரும் விதத்தில் மொழிபெயர்ப்பது பொருத்தமுடைத் தாகும்:
**மொழிவாரியான இராச்சியங்களை'நவமாக அமைக்கவேண்டும் என்ற உரிமைமுழக்கம் தேச மெங்கணும் செய்யப்பட்டுவருகிற இச்சந்தர்ப்பத் லே பாராளுமன்றத்து அங்கத்தவர்கள் சிலர் மொழிவாரி இராச்சிய விரோதக்குழு ஒன்றன தமைப்புக்குப் பாராளுமன்றத்துக்கு உள்ளும் புற மும் ஆதரவு திரட்டிவருகிருர்கள் என்று தெரிகிறது. ஒரு இராச்சிய அமைப்பின்பொருட்டு மொழியை அளவையாகக் கொள்ளவொண்ணுது: அப்படியின்றி மொழியையே அளவைய கக்கொண்டால் இவ்வா Cottu இராச்சியக்கோரிக்கைகட்கு ஒரு எல்லே இருக்காது. இக்கோரிக்கைக் கிணங்கி இவ்வாழுக மொழிவாரி இராச்சியங்களை அமைத்தால் அவை மத்திய அரசாங்கத்துக்குத் தொந்தரவுக்கேதுவான சுமையாக விடுவது நிச்சயம் என்ற அபிப்பிரா யத்தை இவ்வங்கத்தவர்கள் கொண்டிருக்கிருர்கள்"
மேலே காட்டிய இருமொழிபெயர்ப்புக்களை நோக்கும்போது எவருக்கும் புலப்படக்கூடியதொன் றுண்டு முதல் மொழிபெயர்ப்பு சொல்லுக்குச் சொல் லாகச்செய்யப்பட்டிருக்கின்றபோதிலும் அதில் தெளி

Page 41
54 மொழிபெயர்ப்புக் கலை
வில்லை என்பதே; அது மாத்திரமல்ல: அதிற் கருத்துப் 9aloogpuqb » Grčar). Are mobilis ing support for the formation of an anta linguistic States group in Parli. ment and outside
என்பதற்கு 'மொழிவாரி இராச்சிய விரோதக் குழுவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அமைப்பதற்கு ஆதரவு சேர்த்து வருகிருர்கள்' என்பதில் குறித்த குழுவை பாராளுமன்றத்துக்குள்ளும் புறமும் அமைக்க என்ற கருத்துத் தரப்படுகிறது. ஆணுல் உண்மை அதுவல்ல. குறித்த ஒரு குழுவை அமைப்பதற்கு பாராளு மன்றத்துக்குள்ளும் புறமும் ஆதரவு திரட்டிவருகிருர் கள் என்பதுவே உண்மைக் கருத்து. மேலெழுந்தவாரி யாக ஒருவசனபாகத்தை வாசித்து விட்டு மொழிபெயர்க் சத் தொடங்குவதால் இப்படியான பிழைகள் ஏற்படு வது சர்வ சாதாரணம். மூல வாக்கியத்தின் உண்மைக் கருத்தினைக் கிரகித்தலின் பொருட்டு மொழிபெயர்ப் பாளர் அதனை ஒன்றுக்குப் பலமுறை வாசித்தல் வேண்டும்.
மேலே காட்டிய இரு மொழிபெயர்ப்புக்களுக்கு மிடையேயுள்ள பேதங்களை நோக்கவும்.
கீழே இன்னுெரு வசனபாகம் தரப்படுகிறது. காலம் சென்ற தேசபக்தர் திரு. கொறெயா அவர்கள், சேர் பொன்னம்பலம் அருணுசலம் அவர்களைப்பற்றிக் கூறியது 

Page 42
56 QLD Guaifi sa)
டும். அதற்குப் பின்னர் மொழிமரபு பிறழாது இலகு வான, தெளிவான நடையில் மொழிபெயர்த்தல் வேண் டும். மொழிபெயர்த்ததை மீண்டும் மீண்டும் சரி பார்த் தல் வேண்டும்.
சில சமயங்களில் ஆங்கிலத்திலோ தமிழிலோ மொழி பெயர்ப்புக்கெனத் தரப்படும் பகுதிகளில் கைப்பிழை அச்சுப்பிழை காரணமாக பிழைகள் இருந்து மொழி பெயர்ப்பாளரை மலைக்கவும் வைக்கும். அப்படியாக மலைப்புத் தோன்றும் சமயத்தில் மொழிபெயர்ப்பாளர் குறித்த பகுதியை ஒன்றுக்குப் பலமுறை வாசித்து முத லாசிரியர் எதனைக் கருதியிருக்கிருர் என்பத%னத் தமது அகக்கண்ணுல் நோக்கி அறிந்து கொள்ளுதல் வேண்டும். உடைநெகிழ்வான் கை எப்படித் தன்னையறியாமலே அவ் வுடையைத் தாங்க முயற்சிக்குமோ அப்படியே தமது எழுதுகோலும் பிழையைக் கண்டவுடன் தாளுக நிற் கும் பழக்கத்தை ஒரு மொழிபெயர்ப்பாளர் அப்பியா சத்திற்கொண்டுவருதல் வேண்டும்.
ஒரு மொழிபெயர்ப்பாளர் சக ல துறைகளிலும் தேர்ச்சியடைந்தவராக இருப்பர் என்று காத்திருத்தல் முடியாது. ஒருவர் சட்டத்துறையிற் பண்டிதராக இருக் கலாம். வேருெருவர் சரித்திரத்தில் வல்லுனராக இருக்க லாம். அந்த அந்தத் துறைவல்லாரிடம் தான் அவ்வத் துறை மொழிபெயர்ப்புக்களைப் பொறுப்பித்தல் சாலச் சிறந்தது. ஆனல் அப்படியா ப் பொறுப்பிக்கக் கூடிய நிலை இப்போது இல்லை. ஒரு துறையில் அல்லது சில துறைகளில் வல்லவராய் பொதுவான மொழிபெயர்ப் பில் அனுபவம் படைத்தவராய் உள்ளவரே பலதுறை மொழிபெயர்ப்புக்களையும் செய்யவேண்டி இருக்கிறது. தமக்குப் பூரண அறிவு இல்லாத விடயத்தை மொழி பெயர்க்குமாறு விதிக்கப்படும் மொழிபெயர்ப்பாளர் அத் துறையில் வல்லாரையடைந்து அவர்களின் உதவி யைப் பெற்றுத் தமக்கு அளிக்கப்பட்ட மூலக்கிரந்தத் தின் கருத்தை மேலெழுந்தவாரியாகவன்றி, நல்லாக, ஐயம் திரிபற, அறிந்து கொள்ளுதல் வேண்டும், அதில்

adao Augh 99601nuti 57
வரும் கலச்சொற்களுக்கு ஏற்ற சமபதங்களை ஆராய்ந்து பெற்றுக் குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் எத்தகையதான வசனநடை யைக் கையாளவேண்டும் என்பது இன்னெரு கேள்வி. உலகின் கண் உள்ள எம்மொழி எழுத்தாளரும் தத்தமக் கென ஒரு நடையைக்கொண்டிருக்கிருர்கள். அந்த நடை அவரவரின் உணர்ச்சிவேகத்தையும் பெற்ற கல்விப்பின் னணியையும், சில சந்தர்ட்பங்களில், சூழ்நிலையையும் பொறுத்திருக்கிறது எனலாம். ஆனல் ஒருமொழிபெயர்ப். பாளர் தமது மொழிபெயர்ப்பில் தமக்கென ஒரு நடை யினை அல்லது பாணியினை வகுத்துக்கொள்ள முடியாது. மூலக்கிரந்தம் எந்த நடையில், எந்தப் பாணியில், எழு தப்பட்டிருக்கிறதோ அந்த நடை அந்தப் பாணியினை மொழிபெயர்ப்பாளர் இயன்ற அளவுக்குப் பின்பற்று தல் வேண்டும் ஆகவே மொழி பெயர்ப்பாளர் பல வித நடைகளைக் கையாண்டு எழுதுவதில் வல்லுநராக வும் இருத்தல் வேண்டும்.
தமிழ்த் தினசரிப் பத்திரிகைகளையும் சிறந்த வார, மாத வெளியீடுகளையும் மொழிபெயர்ப்பாளர் ஒழுங்கா கப் படித்துவருதல் வேண்டும். இன்றைய அரசியல் பொருளாதாரம் சம்பந்தமாக தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ருர் தமிழில் எழுதி வரும் சிறந்த நூல்களையும் படித்துவருதல் வேண்டும். அப்படிச் செய்து வருவதால் மொழிபெயர்ப்பாளர் தமது கலைச்சொல்லறிவைப் பெருக்கிக் கொள்ளுவார். அத் துடன் சுலபமான வசனநடையினையும் எழுதப் பயின்று 'கொள்ளுவார்.
மொழிபெயர்ப்பில் இயன்ற அளவுக்கு இலகுவான வசனநடையினையே பின்பற்றுதல் வேண்டும். அரசாங்க மொழிக் கொமிசன் தனது இரண்டாவது இடையறிக்  ைகயிற் காட்டியபிரகாரம் மொழிபெயர்ப்பானது, * மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத வசனங்கள் வசன நடைகள், படாடோபமான ஆரிய இரவற்சொற் *கள் என்பன இல்லாது எம்நாட்டிலே குலம் குடியிற்பிறந் துள்ள மக்களாற் பேசப்படும் சுலபமான வழக்காற்று (மொழியினை ஆதாரமாகக் கொண்டிருத்தல்வேண்டும்.”*

Page 43
8. சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு
இன்று எமது நாடு சுதந்திரமடைந்திருக்கிறது. சுதந்திர இலங்கையின் அரசியலார் சக ல நிருவாகக் கருமங்களையும் தேசமொழிகளிலேயே நடாத்தவேண்டும் என்பதிற் சிரத்தைகொண்டு வருகிருர்கள். விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் முதலியன சம்பந்தமான பாடப்புத்தகங்களேயும் சட்ட சம்பந்தமான நூல்களையும், தமிழில் மொழிபெயர்க்க அல்லது புதிதாக ஆக்கத் துரித முயற்சி செய்து வருகிருர்கள். ஆனல். இந்த ந ல் ல முயற்சிக்கு விரோதமாக, 'இவையெல்லாம் தமிழில் முடியுமா? "என்ற அவலக்குரல் இன்னெரு புறத்திற். கேட்கிறது அடிமைப்புத்தி தடித்தவர்களின் குரலேயிது. இது பற்றி யாழ்ப்பா63ணத்திலே நடந்த தமிழ் விழா வுக்குத் தலைமை வகித்த திரு. சி. ஆர். சீனிவாசன் அவர் கள் தம் பேருரையிற் கூறியமை நோக்கற்பாலது. அவர் கூறியதன் சாரம் வருமாறு:
"தமிழ் இலக்கியத் துறையிலோ அதன் ஆராய்ச் சியிலோ எனக்குப்போதிய அனுபவம் உண்டு என்று கூற நான் முற்படமாட்டேன். ஆணுல் அவற்றிலே கொஞ்ச அனுபவம் உண்டு; அதன் பயணுக நான் சந்தேக விபரீதமற அறிந்திருக்கும் உண்மை ஒன்று ளது. ஒருவன் தனது தாய் மொழியிலேயே தனது கருத்தை வெளியிடவேண்டுமென்ற ஒரு ஆர்வத். தைக் கொள்ளுவனேல் அவனை எந்தத் தடையும் பாதிக்க மாட்டாது. அவன் தனது தாய்மொழியில் வெளியிட முடியாத எண்ணமும் இல்லை, வெளிப் படுத்த முடியாத கொள்கையும் இல்லை, எடுத்துக் காட்டமுடியாத கருத்துமில்லை என்பதனை நான் கண்டேன். இப்படியான ஒரு ஆர்வம் அவனிடம் பிறப்பதை இதுவரை சுெடுத்துவந்தது இந்நாட்டில் ஆட்சி செலுத்திய ஆங்கிலமாகும் வேற்றுமொழி: அது நீதி நிருவாகம், அரசியல் என்பனவற்றுக்குட் புகுந்து தலையோங்கி நின்றதால் தமிழன் இம்முயற்சி யில் ஆர்வம் குன்றியிருந்தான். எங்கள் தமிழ்மொழி

சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு 59
தனிப்பெருந் தகைமையுடையது; எவ்வகைக் கருத் தையும் இனிதே காட்டும் பெற்றியது. மொழி என் பது உணர்ச்சியின் விளைவு; எனவே ஓங்கிய கருத்தும் ஊன்றிய உணர்ச்சியும் மனிதனுக்கு இருக்கும் வரையில் அவன் எக்கருத்தையும் எவ்வுணர்ச்சி யையும் தன் சொந்தத் தாய்மொழியில் திறம்படச் செவ்விதே வெளிப்படுத்த முடியும்'
தமிழில் எத்தகைய நுணுக்கமான விஞ்ஞான நூல் களையும் அரசியல் சம்பந்தமான நூல்களையும் சட்ட நூல்களையும் இன்ன பிற நூல்களையும் அழகாக எழுத லாம் என்பதனைத் தமிழகத்து அறிஞர்கள் இப்போது நிரூபித்து வருகிருர்கள். அவர்களுடைய அரிய பணியிலே அதிகம் உதவி புரியக்கூடியவர்கள் மொழிபெயர்ப்பாளர் $ଘt.
மொழிபெயர்ப்பில் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது ஒரு பொதுவிதி. அது சகல வித மொழிபெயர்ப்புக்களுக்கும் பொருந்தும், சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பில் உணர்ச்சிக்கு இட மளிக்கலாகாது என்று கூறுவாரும் உளர். உணர்ச்சிக்கு அதில் இடமுண்டு. ஆனல் அவ்வுணர்ச்சி கட்டையுடைத் துப் பெருகலாகாது. சட்ட இலக்கியங்களை மொழி பெயர்ப்பவர் ஒரு சட்டத் தயாரிப்பாளருடைய நிலை யில் தம்மை வைத்துக்கொண்டு அவருக்குரிய உணர்ச்சி பாவத்துடன் தம் கருமத்தையாற்றவேண்டும். சட்டக் கருமங்களில் இயலுமானவரை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல் வேண்டும். சட்ட சம்பந் த மான வசனங்களின் ஒவ்வொரு சொல்லும் முக் கியமானது. ஒரு சொல்லின் மொழிபெயர்ப்பில் அற்பு மான தவறு நேர்ந்தாலும் அது விபரீதத்திற்கொன் போய் விட்டுவிடும். எனவே அத்தகைய மொழிS př. பில் ஈடுபடுவோர் அதி சாவதானமாத\\இருத்தல் வேண்டும். W
சட்ட சம்பந்தமான இலக்கியங் தகிரிமொழிபுெத் கும் போது நாம் அவதானிக்கவ்ேண்டியதின்ன்ெறும் உண்டு. Regulation என்ற ஆங்கிலச்சொல்லை இரணத்

Page 44
360 QLD Gu Lui iš la
துக்கு எடுத்து கொள்ளுவோம். இதற்கு விதி, ஒழுங் குப்பிரமாணம், பிரமாணம், ஒழுங்கு, ஒழுங்குவிதி என் றெல்லாம் கருத்துக் கொடுப்பர். மொழிபெயர்ப்பவர் தமது மொழிபெயர்ப்பில் இப்படியாகப் பலவித கருத் g5 a5&sTj; GS TG) i 5 av Tas ITU. Rule, Regulation, By law, Act, Statute, Ordinance, Bill, Law. 6Tairguli gaire ரன்ன ஆங்கிலப்பதங்கள் ஒவ்வொன்றுக்குமிடையே யுள்ள நுணுக்கி பேதங்களே யறிந்து அப்பேதங்களுக்கு இணங்க சமபதங்கள் அமைத்துக் கொள்ளுதல் வேண் டும். அச்சமயதங்களையே பின்னர் உபயோகித்துவருதல் வேண்டுமன்றி இடையில் வேறுசமபதம் புகுத்தலாகாது. உதாரணமாக Regulation என்னும் சொல்லுக்கு "ஒழுங்குவிதி" என்னும் சமசொல் தான் சரி என்று மொழிபெயர்ப்பாளர் கருதி அதனை உபயோகிப்பரேல் அச்சமசொல்லையே அவர் தமது முழு மொழிபெயர்ப் பிலும் உபயோகித்து வருதல் வேண்டுமன்றி இடையில் பிரமாணம்' என்றே 'விதி ' என்றே எழுதவெசண் ணுது. முன் ஒரு இடத்திற்காட்டியவ?று மொழிபெயர்ப் பாளரானவர் தம கருமத்தில் ஈடுபடமுன் முதனூலில் வரும் கலைச்சொற்களையும் அவற்றுக்குரிய தமிழ்பபதங் க3ளயும் ஆவலிப்படுத்தி வைத்திருத்தல் சட்டசம்பந்த -மான மொழிபெயர்ப்பில் இன்றியமையாததாகும்.
சட்டசம்பந்தமான மொழிடெயர்ப்புக்கு உதார ணங்களாகச் சில வசன பாகங்கள்கீழே தரப்படுகின்றன:
SURETY BOND
Father or KNOWALL MEN BY THESE PRESENTS Guardian that we Sinnathamby Maivaganam of Kandiah, Principal and 2 Ramanathar
Student Suppiah of Vannarponnai West, Jaffna and Sinn iah Nadarajah of Vannarpon
nai East, Jaffna, Sureties are jointly and severally held and firmly bound unto the Principal, Jaffna HinduCollege for and on behalf of the Board of Directors of the Jaffna Hindu College and affiliated Schools in the

சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு 6.
2 Name and
Address
of SU fea ties
3 Name and
Address of
student.
8 insert name
sum of Five Hundred Rupees (Rs 500/). lawful money of Ceylon for which payment well and truly to be made we bind ourselves jointly and severally and our respective heirs, executors. and administrators firmly by these presents. We the sureties hereby renouncing the beneficium ordinis. division is et excussion is the meaning of which has been explained to us. by our Proctor Mr. T. S. Sivaguru and with which we are now fully acquinted, all other privileges to which sureties as such are by law entitled.
Whereas 3 Kandiah Sinnathurai of Vannarponnai West, Jaffna has of his free will and consent agreed to join and has been admitted on the 13th day of January 1951 into the Commercial class conducted by the Jaffna. Hindu College and upon condition that the said 4 Sinnathamby Mailvaganam Kanthiah, Ramanathar Suppiah and Sinn iah Nadarajah should enter into a bond in the above
of Principal mentioned sum of Rupees Five Hundred
and suroties
(Rs 500) ) as security for due payment to the Board of Directors of the Jaffna Hindu College and affiliated schools of the cost of any stores lost or damage caused to instruments and equipment if any through the wilfu
neglect or gross carelessness of the said 3 Kanthiah Sinnathurai while pursuing his studies at the said com

Page 45
62 மொழிபெயர்ப்புக் da)
mercial Class and more fully set forth in clause 3 in the written Agreement dated the 10th. day of January 195 hereto annexed.
Now the condition of the above written obligation is such that if the Said Sinnathamby Mail vaganam Kanthiah shall pay the cost of the stores dost Or damage to instruments and equipment if any caused by the said 3 Kanthiah Sinnathurai through wilful neglect or gross carelessness while pursuing his studies in the said commercial class then his obligation shall be null and void but otherwise the same shall be and remain in full force
and virtue.
S. M. Kandiah Witness to Signature: Signature of Principal
S. Murugasu
R. Suppiah S. Nadarajah Witnesses to Signatures: Signature of Sureties
V. N. Sunderam T. T. Marimuttu
certify that the meaning of the expression beneficium ordinis divisionis et excussion is and the effect of renouncing the same were explained by me to the within-named Sureties before the above-written bond was signed by them.
T. So Sivagura Date: 5-1-5 Proctor for the sureties Address: Vannarponnai West. Jaffna.

20T (pi)
1 மாணுக்கனின் இத்தாற் சகலரும்அறிக: யாழ்ப்பாணம் மரணுக்கியின் வண்ணுர்பண்ணை மேற்கைச்சேர்ந்த தகப்பன் அல்லது 1 சின்னத்தம்பி மயில்வாகனம் கந் பாதுகாவலர் தையா முதல் ஆள், யாழ்ப்பாணம் 2 பிணையாளிகளின் வண்ணுர்பண்ணை மேற்கைச் சேர்ந்த பெயர்களும் 2 இராமநாதர் சுப்பையா, யாழ்ப்பா விலாசங்களும் ணம் வண்ணுர்பண்ணை கிழக்கை சேர்ந்த சின்னையா நடராசா பிணையாளிகள் ஆகிய நாம் யாழ்ப்பாணம் இந்துக்கல்
லூரியினதும் அதனேடிணைக்கப்பட் டுள்ள பாடசாலைகளினதும் அதிகார ச*ைபயின் பொருட்டும் அச்சபையின் சார்பாகவும் கடமையாற்றும் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரிப் பிரதமாசிரி யருக்கு இலங்கையின் சட்டபூர்வமான பணம் ஐந்நூறு ரூபாத் (500/= ரூபா)
தொகையினை முறையாகவும் உண்மை யாகவும் செலுத்தற்கு எங்களை ஒருமித் தும் தனித்தும், எங்களெங்களுக்குரிய வர்களான உரிமைக்சாரர் பராமரிப்புக் காரரையும் இத்தால் உறுதியாகக் கட்டுப்படுத்திக்கொள்ளுகிருேம். பிணை யாளிகளான நாம் எமது பிறச் கிராசிe
* Board-gup: Director-3u i3.5 i -gas 36u, Board of Directors - இயக்குநர் குழு என்றிருக்க வேண்டும் என்றும் வாதிக்கலாம். ஆணுல் சென்ற 50 ஆண்டுகளுக்கு GSLD fibu u ' l - as IT 6a) LDT s Board of Directors of the Jaffna Hindu College என்பதனை யாழ்ப்பாணம் இந்துக்கல் லுரி அதிகார சபை என்றே தமிழில் வழங்கி வருகின் றனர். அப்படி வழங்கப்படுவது பிழையுமல்ல. அப் படியாக வழங்கப்பட்டு வந்ததை இனி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி இயக்குநர் குழு என்று நவமாக அழைத் தல் சம்பந்தப்பட்டுள்ளோருக்கு இடைஞ்சல் வீளைக்க வும் ஏதுவாகும்.
9 பிறக்தர், பிரக்கதோர், தரணி என்றும் கூறுவர்:

Page 46
64 மொழிபெயர்ப்புக் கல:
திரு. தி. ச. சிவகுரு அவர்கள் பெனிபிசியம் ஒடினிஸ். டிவிசியோனிஸ் எற் எக்ஸ்கசியோனிஸ்* என்னும் சொற். ருெடரின் கருத்தை விளக்க அதனை நாம் பூரணமாக, விளங்கி அதில் கருதப்பட்டுள்ள நன்மைகளையும் பிணை யாளிகள் என்ற தன்மையில் சட்ட பூர்வமாக உரிமை கொண்டுள்ள ஏனைய சகல சலாக்கியங்களையும் இத்தாற், கைவிடுகிருேம்,
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை மேற். 8 மானுக்கன்/ கைச்சேர்ந்த 3 கந்தையா சின்னத் மரணுக்கி துரை சுயேச்சையாகவும் தனது மனப் பெயர் பூர்வமான சம்மதத்துடனும் யாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரியினுல் நடாத்தப் படும் வணிபவியற் பயிற்சி வகுப்பில் சேர்ந்துகொள்ள உடன் பட, சொல்லப் பட்ட 4 சின்னத்தம்பி மயில் வாகனம்.
4 முதலாளின் கந்தையா, இராமநாதர் சுப்பையா, பெயரையும் சின் ையா நடராசா ஆகியவர்கள் பிணையாளிகளின் சொல்லப்பட்ட 3 கந்தையா சின்னத், பெயர்களையும் துரை சொல்லப்பட்ட வணிபவியற். குறிக்க பயிற்சி வகுப்பில் தமது பயிற்சி யைப் பெற்று க் கொண்டு வருங் காலத்திலே தமது புத்தி பூர்வப் பராமுகத்தாலோ தடித்த அவதான மின்மையாலோ ஏதும் பொருள்கள் இழப்பின் அவ்வாறிழக்கப்படும் பொ ருள்கள் முழுவதுக்குமுரிய விலையை அல்
* இச்சொற்ருெடர் இலத்தீன் மொழியில் உள்ளது. இதனை அப்படியே ஆங்கிலத்திற் சேர்த்தவாறு தமிழி லும் கொள்ளுவதுதான் பொருத்தமாகும். ஆங்கிலத் தில் பிணைமுறியை எழுதினனும் இந்த இலத்தீன் சொற். ருெடரை விளங்க ஒரு பிறக்கிராசியிடம் போகவேண்டி யிருக்கிறது. அச்சொற்ருெடரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விட்டால் பிறக்கிராகியிடம் போகவேண்டிய அவசியமே இல்லை.

சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 65.
3 மணுக்கனின்/
மாணுக்கியின் பெயர்
5 முதல் ஆளின்
GJLui
லது கருவிகள் உபகரணங்களுக்கு ஏதும், சேதம் இழைப்பின் அச்சேதம் முழு. வதுக்குமுரிய நட்டத்தை இதன் கண் ணும்.இத்துடன்இணைக்கப்பட்டிருக்கும். 1951ம் ஆண்டு ஜனவரிமாதம் 10ம் திகதியிடப்பட்டுள்ள எழுத்துமூலமான உடன்படிக்கையின் 3ம் உறுப்புவாசகத். திலும் இன்னும் பூரணமாக விபரிக்கப் பட்டிருக்கிறபடிக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியினதும் அதனுடன் இணைக்கப்பட்ட பாடசாலைகளதும் அதி காரசபைக்கு உரியமுறையில் இறுப்ப தற்குரிய உத்தரவாதமாக மேலே காட்டப்பட்ட ஐஞ்ஞாறு ரூபாய்த் (500/-ரூபா)தொகைக்கு ஒரு முறியினை எழுதிக்கொள்ள வேண்டுமென்ற நிபந், தனையின் பேரில் 1951ம் ஆண்டு ஜன வரி மாதம் 18ம் திகதி சொல்லப்பட்ட அவ்வகுப்பிற் சேர்க்கப்பட்டிருக்கிருர்:
மேலே யெழுதப்பட்டுள்ள கடமைப் பாட்டின் நிபந்தனை யாதெனில் சொல் லப்பட்ட 3 கந்தையா சின்னத்துரை குறித்த பயிற்சிவகுப்பில் தனக்குரிய பயிற்சியைப் பெற்றுக்கொண்டுவரும் காலத்தில் தனது புத்திபூர்வப் பரா முகத்தாலோ தடித்த அவதானமின் மையாலோ ஏதும் பொருள்கள் இழப், பின் அவ்வாறிழக்கப்படும் பொருள் களுக்குரிய விலையை அல்லது கருவிகள் உபகரணங்களுக்கு ஏதும் சேதம் விளைப் பின் அச்சேதத்துக்குரிய நட்டத்தை, சொல்லப்பட்ட 5 சின்னத்தம்பி மயில் வாகனம் கந்தையா இறுப்பதாகில் இக், கடமைப்பாடு பெலமற்று அற்றுவிடும்:

Page 47
'66 − மொழிபெயர்ப்புக் கலை
இல்லையேல் குறித்த இக்கடமைப்பாடு முழுச்சக்தியும் குணமும் கொண்டு தொடர்ந்திருக்கும்.
சி. ம. கந்தையா முதல் ஆளின் கையொப்பம் கையொப்பத்துக்குச் சாட்சி
பிணையாளிகளின் கையொப்பங்கள்
g). J, thoutu T S. p5 Lorra (r கையொப்பங்களுக்குச் சாட்சி
பெனிபிசியம் ஒடினிஸ் டிவிசியோனிஸ் எற் எக்ஸ்கசி யோனிஸ் என்னும் சொற்ருெடருக்கான கருத்தையும் அதிலடங்கிய நன்மைகளைக் கைவிடுவதன் பாதிப்பை யும் இதிற் பெயர் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ள பிணை யாளிகளுக்கு அவர்கள் மேலேயெழுதப்பட்டுள்ள முறிக் குக் கையொப்பமிடுவதற்குமுன் விளக்கியுள்ளேன் என்
பதனை உறுதிப்படுத்துகிறேன்.
தி. ச. சிவகுரு பிணையாளிகளின் பிறக்கிராசி;
ii AGREEMENT
'i Father or ARTICLES OF AGREEMENT made this Guardian of 10th. day of January, 1951 between the Student Sinnathamby Maivaganam Kanthiah of Vannarponnai West, Jaffna of the first part, 2 Kanthiah Sinnat hurai of
2 Student Vannarponnai West, Jaff na of the second part and 3 Arambu Coomara

jLohl i šle TI
3 Principal,
The Jaffna Hindu College
மொழிபெயர்ப்பு 67
swamy, Principal, the Jaffna Hindu College (who with his successors in office as Principal the Jaffna Hindu College, is hereinafter referred to as the Principal, the Jaffna Hindu Coliege) for and on behalf of the Board of Directors of the Jaffna Hindu College and its affiliated schools of
the third part.
Whereas the said Sinnathamby Mai || vaganam Kanthiah has applied to the said Arambu Coomaraswamy to admit his son, the said Kanthiah Sinnathurai into the Commercial Class conducted at the said Jaffna Hindu College and the said Arambu CoomaraSwamy has agreed to do so in the manner and on the terms hereinafter appearing.
NOW THESE PRESENTS WITNESSETH AS FOLLOWS -
The said Kanthiah Sinnathurai With the consent of his father the Said Sinnathamby Mai Ivaganam Kanthiah hereby of his own free will and Consent agrees with the Principal, the Jaffna Hindu College that he will well and faithfully pursue his studies at the Said Commercial Class conducted at the said Jaffna Hindu College.
2. The Instructors appointed by the Board of Directors of the Jaffna Hindu College and affiliated schools will duly train the said Kanthiah Sinna

Page 48
68
மொழிபெயர்ப்புக் கல்
thurai at the said Commercial Class conducted at the said Jaffna Hindu College and the Principal, the Jaffna Hindu College will pay him as inclusive allowance during the period of his stay at the said Class at the said College at the rate of thirty rupees (Rs. 30/-), per mensem.
3. The said Sinnathamby Mailvagaiam Kanthiah shall on the admission of the said 2 Kanthiah Sinnathurai to the Commercia Class enter into a bond with two sureties conditioned for the payment of Rupees five hundred (Rs. 500/-) to meet the cost of Stores lost or damage to instrument and equipment caused by the wilful neglect or gross carelessness of the said 2 Kanthiah Sinnathurai while pursuing his studies in the said Commercial Class.
4. The Principal. the Jaffna Hindu College shall be at liberty to rescind this agreement on account of the negligence or failure to attend to duty, idleness, insubord! nation or failure to complete satisfactorily the examinations prescribed during the course of training or misconduct on the part of the said 2 Kanthiah Sinnathurai and to dismiss him from the said Class, and in the event of Such dismaissa the said 2 Kanthiah Sinnathurai shall not be entitled tot any of the priveteges hereby con

சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 69
ferred on hlm but the said Sinnathamby Mailvaganam Kanthiah or 2 Kanthiah Sinnathurai shall there a upon refund to the Principal, the Jaffna Hindu College the total cost including the monthly payments made to the said 2 Kanthiah Sinnathurai while at the said Commercial Class incurred by the said Principal, the Jaffna Hindu College in respect of the training of the said 2 Kanthiah Sinnaohurai atthe said Class save and except in the case of his resigning his appointment through illness not brought in by his own misconduct and certified as such by a government recognised Medical Practitioner appointed for the purpose by the Board of Directors of the Jaffna Hindu College and its affiliated schools, or failure in the said examinations not due to his negligence or lack of diligence, while being trained at the said Class.
5. Nothing herein contained shall be deemed to imply that the said Kanthiah Sinnathurai will be offered employment by the Board of Directors of the Jaffna Hindu College and its affilited schools on the completion of the training at the said Commercial CaSS.
in witness whereof
A. Coomaraswamy. M. Kanthiah,
i S. Principal, 2. K. Sinnathurai The Jaffna Hindu College.

Page 49
7O
1 மானுக்கன்/
மானுக்கியின் தகப்பன் அல்லது பாதுகாவலர்
2 மானுக்கன்
LDTGOT6
மொழிபெயர்ப்புக் கல
உடனபடிககை
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை மேற்கைச் சேர்ந்த 1 சின்னத்தம்பி மயில்வாகனம் கந்தையா மூதலாம் பகுதியாகவும் யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணை மேற்கைச்சேர்ந்த 2 கந்தையா சின்னத்துரை இரண்டாம் பகுதியாக வும் (தாமும் தமக்குப்பின்னர் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரிப் பிரதமாசிரிய ராகப் *பதவி வகிப்போரும் இதனகத் துப்பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரிப்பிரதமாசிரியர் எனக்குறிப்பிடப் படுபவருமாய) யாழ்ப்பாணம் இந்துக்
3 யாழ்ப்பாணம் கல்லுரிப்பிரதமாசிரியர் 3 ஏரம்பு குமார இத்துக்கல்லூரிப் சுவாமி யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி
பிரதமாசிரியர்
யினதும் அதனுடன் இணைக்கப்பட் டுள்ள பாடசாலைகளினதும் அதிகார சபையின் பொருட்டும் அதன் சார்பாக வும் மூன்ரும் பகுதியாகவும் 1951ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் திகதி செய்துகொண்டுள்ள உடன் படிக்கை விதிகள்.
மேலே சொல்லப்பட்ட 1 சின்னத் தம்பி மயில் வாசனம் கந்தையா ஆகிய வர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியினுல் நடாத்தப்படும் வணிபவியற் பயிற்சி வகுப்பில் தனது மகன் ஆகிய கந்தையா சின்னத்துரை என்பவரைச் சேர்க்க வேண்டுமென்று விண்ணப்பிக்க இதன் கீழ்க் காணப்படும் முறைகளின் பேரி
* முந்திய பிணைமுறியில் ஆங்கிலப் பிரதியில் வரும் Principal என்றசொல்லுக்கு முதல் ஆள் என்று சம பதம் கொடுக்கப்பட்டிருப்பதனையும் ஈண்டுப்பிரதமா சிரியர் எனக்கொடுக்கப்பட்டிருப்பதனையும் நோக்குக.

சட்டகம்பந்தமான மொழிபெயர்ப்பு 7.
லும் நிபந்தனைகளின் பேரிலும் அவ் வாறு செய்ய சொல்லப்பட்ட எரம்பு குமாரசுவாமி உடன்பட்டிருக்கிறபடி UITGR)
இத்தாற் சகலருக்கும் தெரிவிக்கப் படுவது யாதெனில்
1. சொல்லப்பட்ட 2 கந்தையா சின் னத்துரை தனது தகப்பன் ஆகிய சொல் லப்பட்ட, சின்னத்தம்பி மயில்வாகனம் கந்தையா என்பவரின் சம்மதத்துடன் சொல்லப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடாத்தப்படும் வணிபவி யற்பயிற்சிவகுப்பில் சேர்ந்து முறையாக வும் நேர்மையாகவும் தனக்குரிய பாடங் களைக் கற்றுக்கொள்ள சுயேச்சையாக வும் மனப்பூர்வமான சம்மதத்துடனும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப்பிரத மாசிரியருடன் உடன்படுகிருர்,
2. யாழ்ப்.ாணம் இந்துக் கல்லூரி யினதும் அதனுடன் இணைக்கப்பட் டுள்ள பாடசாலைகளதும் அதிகார சபை. யினுல் நியமிக்கப்படும் போதகாசிரியர் கள் சொல்லப்பட்ட 2 கந்தையா சின் னத்துரை என்பவரை சொல்லப்பட்ட யாழ் ப் பா ன ம் இந்துக்கல்லூரியில் நடாத்தப்படும் வணிபவியற் பயிற்சி வகுப்பில் உரியவாறு பயிற்றிவர அவர் சொல்லப்பட்ட வகுப்பிற் படி க் கும் காலத்தில் மாதம் ஒன்றுக்கு முப்பது: ரூபா (30 ரூபா) விகிதமான ச9 லதும் அடங்கிய படிப்பணத்தை யாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரிப்பிரதமாசிரியர் அவருக்குக் கொடுப்பார்.

Page 50
மொழிபெயர்ப்புக் கல்
3. சொல்லப்பட்ட 1 சின்னத்தம்பி மயில் வாகனம் கந்தையா என்பவர் சொல்லப்பட்ட 2 கந்தையா சின்னத் துரை என்பவர் குறித்த பயிற்சி வகுப் பில் சேர்ந்ததும் வகுப்பில் தம் பாடங் களைப் பயின்றுவரும் காலத்தில் தமது புத்திபூர்வப் பராமுகத்தாலோ தடித்த அவதானமின்மையாலோ இழக்கும் பொருள்கள் அல்லது சேதப்படுத்தும் கருவிகள் உபகரணங்களின் பெறுமதி யினைச் சரிப்படுத்துவதன் பொருட்டு ஐஞ்ஞாறு ரூபா (500/- ரூபா) இறுப்ப தற்குப் பொருந்திக்கொள்ளும் ஒரு முறி யினை இரு பிணையாளிகளுடன் சேர்ந்து எழுதிக்கொடுத்தல் வேண்டும்.
4. சொல்லப்பட்ட 2 கந்தையா சின்னத்துரை என்பவர் தமக்குரிய கட மையை ஆற்றுவதில் பராமுகமாயிருந் தால் அல்லது தவறினுல் அல்லது சோம்பலாகவிருந்தால் அ ல் ல து கீழ்ப்படியாதிருந்தால், அல்லது பயிற் சிக்காலத்தில் விதிக்கப்படும் பரீட்சை களைத் திருப்திகரமாக நிறைவேற்ரு
விட்டால் அல்லது ஒழுங்கினமாக நடந்
தால் அவற்றின் பொருட்டு இந்த உடன் படிக்கையைத் தவிர்த்துவிட்டு சொல் லப்பட்ட வகுப்பில் இருந்து அன்ன வரை நீக்க யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரிப் பிரதமாசிரியர் உரிமையுடைய வராவர். அப்படியான நீக்கம் செய்யப் படுமிடத்து சொல்லப்பட்ட 2 கந் தையா சின்னத்துரை என்பவர் தம் மீது பாரிக்கப்பட்டுள்ள சலாக்கியங்கள் எத ற் கும் உரியராகாதிருப்பதுடன் த ம து ஒழுங்கினம் காரணமாக

சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 73
வன்றி வேறுகாரணத்தால் தேக சுக் வினம் அடைய அதனை இதற்கென யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியினதும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாட சாலைகளதும் அதிகார சபை நியமிக்கும் அரசாங்கக் கணிப்புப் பெற்ற ஒரு வைத் தியர் அத்தாட்சிப்படுத்துமிடதது அல் லது செ7 ல் லப்பட்ட வகுப்பில் பயிற்சி பெறும் பெ முது தம் பராமுகம் அல் லது கவனக்குறைவு என்பவன் லாக்க ர ணங்கள7 ல் சொல்லப்பட்ட ரீட்சை சளில் சித்தியெய்தத் தவறுமிடத்தினை யொழிந்த ஏனைய இடத்து சொல்லப் பட்ட 2 கந்தையா சின்னத்துரை என்பவரை சொல்லப்பட்ட வகுப்பிற் பயிற்றியது சம்பந்தமாக சொல்லப் பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பிரதமாசிரியரால் சொல்லபபட்ட 2 கந்தையா சின்னத்துரை ஆகிய வருக்கு மாதந்தோறும் கொடுச் கப் பட்டுள்ளதாகிய பணம் உட்பட்டுள்ள முழுச் செலவையும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பிரதமா சிரியருக்குத் திருப்பிச் செலுத்தி வருதல்வேண்டும்.
5. சொல்லப்பட்ட வணிபவியற் பயிற்சி வகுப்பில் பயிற்சி முடிந்ததும் சொல் லப்பட்ட 2 கந்தையா சின்னத்துரை ஆகியவருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினதும் அதனுடன் இணைக் சப்பட்டுள்ள பாடசாலைகளதும் அதிகார சபையால் வேலை சொடுக்கப்படும் என்பதனை இதனுட்காட்டப்படுபவை எதுவும் குறிப்பிடுகிறது எனக் கருத வொண்ணுது.
மேலே காட்டியதற்கத்தாட்சியாக
1 சி. ம. கந்தையா, 2 கE சின்னத்துரை, ஏ. குமாரசுவாமி, பிரதமாசிரியர், யாழ்ப்பாணம் இந்துச்கல்லூரி.

Page 51
74 மொழிபெயர்ப்புக் கல
The Ceylon (Constitution) (Amendments No. 5). Order in Council, 1947.
At the Court at Buckingham Palace, the 26th
day of Nowember, 1947
Present :
THE KNGS MOST EXCELLENT MAJESTY IN, COUNCL.
WHEREAS by the Ceylon (Constitution) Order in Council, 946, she reinafter called “the Principal Order provision was made (amongst other things), for the establishing of a Parliament in and for the Island of Ceylon:
AND WHEREA S the definition "Pubic Officer in sub-section ( ) of Section 3 of the Principal Order was amended by the Ceylon (Constitution, (Amendment No 2) Order !n Council 1947, (her ein– after called 'the Amending Order' ) -
AND WHEREAS by the Amending Orde r power. was reserved for His Majesty, His Heirs and Successors to revoke, and to or amend the Amending Order or any part thereof, as to Him or Them, should seem fit:
AND WHEREAS it is expedient for the purpose of removing doubt S, to make provision as to the time at which the amendment made in the Principal, Order is to be construed as having taken effect:
NOW, THEREFORE, it is, hereby ordered by His Majesty, by and with the advice of His Privy. Council as follow:-
(1) This Order may be cited as the Ceylo n, ( Constitution) (Amendment No. 3. Order in Courcil, 1947, and Shail t e construed as one. with the principal Crder,
(2). This Order shall come into operation forth
with and Shall be published in the Govern ment. Gazette.

சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 75,
இலங்கை (அரசியலமைப்பு) (3 இலக்கத் திருத்தம்) அரசவைக் கட்டளை 3 1947.
1947ம் ஆண்டு நொவம்பர் மாதம் 26 ம் நாள்
பக்கிங்காம் அரண்மனையில் கூடிய இராசமன்றினில் சமுகம்;
அரசவையுடன் இருந்த அதி மாட்சிமை மிக் க இராசோத்தம மன்னர் பிரான்.
(இதனகத்துப்பின்னர் பிரதான கட்டளையென வழங்கப்படும்) இலங்கை (அரசியலமைப்பு) அரசவைக் கட்டளையினுல் இலங்கைத்தீவிலே அத்தீவின் பொருட்டு (ஏனைய கருமங்களுடன்) ஒரு பாராளுமன்றத்தைத் தாபிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறபடியாலும்:
பிரதான கட்டளையில் 3ம் பிரிவு (1) உட்பிரிவில் *"அரசாங்க உத்தியோகத்தர்" என்பதற்குரிய வரை விலக்கணம் (இதனகத்துப்பின்னர் திருத்தக் கட்டளை யெனப்படும்) 1947ம் ஆண்டின் இலங்கை (அரசிய லமைப்பு) (திருத்தம் இல. 3) அரசவைக கட்டளையினல் திருத்தப்பட்டுள்ளபடியாலும்:
தமக்கு அல்லது தங்களுக்குத் தகுதியெனக் காணும் விதத்தில் குறித்த திருத்தக் கட்டளையை அல்லது அதன் எப்பகுதியையேனும் நீக்குதற்கான அல்லது அதற்குச் சேர்ப்பதற்கான அல்லது சேர்ப்பதற்கும் திருத்துவதற்கு மான தத்துவம் மாட்சிமைதங்கிய மன்னருக்கும் அவரின் உரிமைக்காரருக்கும் அவர் வழிப்பதவி வகிப்போருக்கும் குறித்ததிருத்தக் கட்டளையினுல் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறபடியாலும்.
சந்தேக நிவிர்த்திசெய்வதன் பொருட்டு பிரதான கட்டளையிற் செய்யப்பட்டுள்ள திருத்தக் கட்டளை எந்த நேரத்தில் பாதிப்புக்குவருகிறதென்பதைக் கணிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டியதவசியமானமையினுலும்:
* Order in Council; LDiss6007 ga.007; gurg சபைக்கட்டளை என்றும் சொல்வர். இராஜசபைச்சட் டம் என்றும் முன்பு வழங்கப்பட்டது;

Page 52
76 மொழிபெயர்ப்புக் கல்
தமது அரசவையின் மூலமும் அதன் ஆலோசனை யுடனும் மாட்சிமை தங்கிய மன்னரால் பின்வருமர்று இப்போழுது இத்தால் ஆணையிடப்படுகிறது.
(1) இக்கட்டளை 1947ம் ஆண்டின் இலங்கை (அர சியலமைப்பு) (3ம் இல} திருத்தம்) அரசவைக்கட்டளை யென வழங்சப்பட்டு பிரதான கட்டளையுடன் ஒன்றியது எனக் கணிக்கப்படுதல் வேண்டும்.
(2) இக்கட்டளை உடன் அநுட்டிப்புக்கு வந்து அரசாங்கக் கசெற்றில் பிரசுரிக்கப்படுதல் வேண்டும். 1V
Whenever an officer who has been serving the Governdment on a special agreement for a fixed term of service remains in the service of the government after the expiration of that term without any fresh agreement or without express renewal for a definite term of his previous agreement as a member of a permanent department under government, holding an office declared pensionable by notificatition such officer thereby ceases to be entitled to the stipulations ; made in his favour in the original agreement.
குறித்த ஒரு நிர்ணயகாலச் சேவைக்கென ஒரு விசேட உடன்படிக்கையின் பேரில் சேவைசெய்திருக்கும் ஒரு உத்தியோகத்தர் குறித்த அக்காலம் முடிந்தபிறகு ஏதும் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளா மலோ தமது முந்திய உடன்படிக்கையை வரையறுக்கப் பட்ட ஒரு காலத்துக்கு விசேடமாகப் புதுப்பிக்காமலோ அரசாங்கத்தின் கீழுள்ள ஒரு நிரந்தரப்பகுதியின் அங்கத் தவராய், அரசாங்கத்தின் பகிரங்க அறிவித்தலின் மூலம் பெஞ்சனுக்குரியது என அறிவித்தல்மூலம் உறுதிப்படுத் தப்பட்டுள்ள ஒரு பதவியைத் தொடர்ந்து வகிக்கும் எப்பொழுதும் மூல உடன்படிக்கையிற் றமக்குச் சாதக மாக விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குரியராகும் தன் மையை, அக்கருமத்தினல், இழந்துவிடுவார்.
*Pension: "இளைப்பாற்றுவேதனம்,' "ஒய்வுக்காலச் சம்பளம்” என்றின்னுேரன்னவிதமாகவும் சொல்வர்.

சட்டசம்பந்தமான மொழிபெயர்ப்பு 77
மேலே காட்டிய மொழிபெயர்ப்புதாரணங்கள்
பூரணமானவை என்று சொல்ல முடியர்து. சட்டசம்
பந்தமான மொழிபெயர்ப்புக்களை எந்தமுறையிற் கையாளவேண்டும் என்பதைக்காட்டும் நோக்க த்து
னேயே இவ்வுதாரணங்கள் தரப்பட்டிருக்கின்றன5
மொழிபெயர்ப்பாளர் இதுசம்பந்தமான விதியினின்றும் பிறழாது, "தமிழில் முடியாததொன்றில்லை, எல்லாம்
முடியும், முடிப்போம்" என்ற திட நம்பிக்கையும் வைராக்கியமும்கொண்டு கருமம் ஆற்றுவராஞல் 'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களனைத்தும்" இறவாத
புகழுடைய நம் தமிழ் மொழியில் வெகுசீக்கிரத்தில் உரு
வாக, உலக அரங்கிலே எமது தமிழன்னை தனிப்புகழை,
எய்துவாள் என்பதற்குச் சந்தேகமேயில்லை.

Page 53
78
9. கலைச்சொற்கள்
கலைச்சொற்கள் ஆக்குவதும் மொழிபெயர்ப்புத் துறையின் ஒரு பகுதியாகும்;
ஆங்கிலத்திலே குறித்த சில பொருள்களையும் குறித்த சில கருமங்களையும் குறிக்க சில சொற்கள் பிரத்தியேகமாக உண்டு. இப்பொருள்களும் கருமங் களும் ஆட்களும் நம்பழம் தமிழ்நாட்டில் இருக்கவில்லை. இருந்திருந்தாலும் அவற்றின் சின்னங்கள் தேய்ந்து விட்டன.
எகிப்திலே Pyramids என்ற கோபுரங்கள் உண்டு அவற்றைக் குறிப்பதற்கு ஆங்கிலத்திற்போல ஒரே சொல்லு தமிழில் இல்லை. சிலர் பிரமீது என்கிருர்கள் சிலர் பிணக்கோபுரங்கள் என்கிருர்கள். இன்னும் சிலர் கூர்நுனிக்கோபுரங்கள் எ ன் கி ரு ர் கள் Government என்ற இன்னெரு சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்துவரும் பத்திரிகைகள் பல "சர்க்காச்" என்கின்றன சிலர் "அரசாங்கம் என்கிருர்கள். வேறு சிலர் 'அரசினர்' என்கிருர்கள் இன்னும் ஒரு சிலர் "கவுண்மேந்து" என்று சொல்லிக் கொள்ளுகிருர்கள். இப்படியான பல திறப்பட சம பதங்களைப் பாடப்புத்தகங்களிற் கையாளுவதும் ஏனைய அரசாங்கப்பிரசுரங்களில் உபயோகிப்பதும் இற்றைக்குச் சிலகாலத்துக்குமுன் சர்வசாதாரணமாக இருந்தது. அந்த அந்தப் பொருளுக்கு அல்லது கருமத்துக்கு அந்த அந்தப் பதம்தான் என்ற ஒரு நியதியை ஏற்படுத்து வதே கலைச்சொல்லாக்கப் பணியின் நோக்கமாகும்.
மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர் இப்படியான கலைச் சொற்கள் பலவற்றைச் சிருட்டிக்கவேண்டியும் ஏற்படும். பழைய நூல்களையாராய்ந்து தெரியவும் வேண்டி ஏற் படும். எப்படிச்செய்தாலும் கையாளப்படும் கலைச்சொற் கள் உச்சரிப்புக்குச் சுலபமாகவும் கேட்போர் வாசிப் போருக்கு இனிமை தரக்கூடியனவாயும் சுருக்கமானவை யாயும் சந்தேகவிபரீதத்துக்கு இடமளிக்காதனவாயும் இருத்தல்வேண்டும். ஒரு வேற்றுமொழிச் சொல்லுக்கு

40 ši G3 jbi 79
தமிழில் பல காலமாக ஒரு சமசொல் வழங்கப்பட்டு வந்திருப்பின், அதனைப் பொதுசனங்கள் தாராளமாக உபயோகித்துவந்திருப்பின், அது உண்மைக் கருத்துக்கு 100க்கு 100 விகிதம் பொருந்தாவிட்டாலும் அதனைத் தொடர்ந்து உபயோகித்துவருதல் பிழையல்ல உதாரணமாக Daughter என்னும் ஆங்கிலச்சொல்லுக்கு ஆதியில் பால் கறப்பவள் என்ற கருத்து இருந்தது: ஆணுல் அது காலப்போக்கில் மாறி ஒருவரின் பெண் மக வைக்குறிக்கும் சொல்லாயிற்று. Mathematics என்ற சொல்லுக்கு முன்னர் அறிவு என்னும் கருத்து இருந்தது. ஆனல், பின்னர் அறிவின ஒரு துறையாகய கணிதத்தை மாத்திரம் குறிப்பிடுவதாயிற்று.
கலைச்சொல்லாக்கப்பணியில் ஈடுபடுவோர் இயன்ற வரையில் தமிழ்ச் சொற்களையே எடுத்து ஆளுதல் வேண்டும்.
"எதிரியை சுப்ரீம் கோர்ட்டிற்கு கொமிற் செய்ய மாஜிஸ்திரேட் செய்த ஆர்டரை எதிரிக்காக ஆஜ ரான அட்வக்கேட் எதிர்த்து அந்த ஆர்டரை வாபீஸ் வாங்க வேண்டும், இல்லையேல் தான் பிரிவி கவுன்சில் வரை அப்பீல் செய்து ஜட்ஜ் மென்டு பெறத்தயார் என்ருர்"
என்பது நவயுகத் தமிழ்ப் பத்திரிகைகளில் தினந் தோறும் வெளிவரும் "செந்தமிழாக் சங்களுக்கு ஒரு மாதிரி. மேலே காட்டிய வசனததிலே தமிழ் மரபுக் கொவ்வாது எடுத்தாளப்பட்டுள்ள வேற்றுச்சொற்கள் தடித்த எழுத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. அச்சில் வெளிவருவன யாவும் சரி என்று நினைக்கும் பொதுசனங் கள் மேலே காட்டிய 'தமிழை வாசித்து தமிழ் என்று கொள்ளுகிறர்கள். அது தமிழல்ல அன்று பச்சை வண்ணக்கண்ணனைக் கொல்லத் தாயுருவில் வந்தாள் பூதகி இன்று கன்னித் தமிழை எண்ணிக் கொல்லவந் தது இப்போலித்தமிழ்.
இட்போது சிலகாலமாக எமது மொழிமரபு காற்றிற் பறக்கவிடப்பட்டு மொழித்தூய்மை பாதிக்கப்பட்டிருப்

Page 54
80. மொழிபெயர்ப்புக் கண்க
பதற்கு ஒரு சில பத்திரிகைகளும் காரணம் என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியிருக்கிறது. பத்திரி கைகள் என்பன இன்று வாசித்துவிட்டு இன்று வீசி மாதமுடிவில் பழைய கடுதாசியாக கடைக்கு அனுப்பப் படுவன தாமே ஆகவே, வசதிக்குத் தக்கதாக அவற்றை எழுதி அடித்துத் தன்ௗவேண்டும் என்ற ஒரு மனப் பான்மை பத்திரிகை மொழிபெயர்ப்பாளருக்கிடையே இருக்குமானல் அது எமது மொழிக்கும் கலைக்கும் ஈற்றில் எமது இனத்துக்குமே கெடுதி விளைத்துவிடும். பத்திரிகை மொழிபெயர்ப்பாளர்களும் நிருபர்களும் ஆசிரியர்களும் தான் எங்கள் கன்னித தமிழின் கண்கள்; கண்ணின் மணிகள். அவள் மூலமாகத் தான் தமிழன்னை உலகை நோக்குகிருள்.
ஒரு பொருட்சாயல் உள்ள பல ஆங்கிலப் பதங்கள் இருககின்றன. உதாரணமாகப் பின்வரும் பதங்களை எடுத்துக்கொள்ளுவோம்:
Clinic Maternity Home
Dispensary Medical Hall
Hospital Nursing Home
Lying - in - Home- Pharmacy,
Sanatorium
இச்சொற்கள் ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் ஒவ் வொன்றைக் கருதுகின்றன. இவற்றுக்குரிய தமிழ்ப் பதங்களும் அவ்வாறே வேறு வேறு சருத்துக்களைக் கொண்டிருச்சுத் தக்கதாக இருக்க கலைச்சொற்கள் ஆக்கப் படுதல் வேண்டும் Union என்பதற்கு சமாசம் என்று சமபதம் ஆக்கிவிட்டு பின்னேரிடத்தில் Federation என்பதற்கும் அதே சம பதத்தை உபயோகித்தல் பொருத்தமாகாது.
இன்னும் Emigration என்பதற்கு "வெளியேற்றம்”என்று இப்போது சாதாரணமாகச் சொல்கிருர்கள். அப்படி யென்ருல் Expulsion என்பதற்குச் சமபதம் என்ன?

கலைச்சொற்கள் 8
இப்படியான மயக்கங்களை நீக்கி குறித்த ஒரு சொல் லுக்குக் குறித்த ஒரு சமபதத்தையே வகுக்க உதவுவ கலைச்சொல்லாக்கப்பணி.
ஒரு சொல்லுக்குச் சமபதம் கொடுக்கமுன் அதனல் ஏற்படும் பின்னல்களை மொழிபெயர்ப்பாளர் ஆராய்ந்து கொண்டு அதற்கிணங்கக் கருமம் ஆற்றுதல் வேண்டும்.
ஒரு பொருட்சாயற் சொற்ருெகுதிகள் சில அவற் றுக்குரிய தமிழ்ப்பதங்களுடன் கீழே தரப்பட்டிருக்கின் றன. இச்சமபதங்கள் தீர்க்கமானவையல்ல. வித்தியா சம் வித்தியாசமான சமபதங்கள் கருத்துக்கேற்ப இருக்க வேண்டும் என்பதனைவற்புறுத்திக் காட்டும் பொருட்டே அவை தரப்படுகின்றன.
Clinic - பிணியாய்வுத்தானம், நோயாய்வுத்தானம், Dispensary - LD(Disassib, Hospital - ஆசுப்பத்திரி Lying-in Home - Sprafal 69GS). Maternity Home - drill Saofascii (GS, Medical Hall - goală.9ugrăv Nursing Home - Lutfastill 66GS, Pharmacy - மருந்துச்சாலை, Sanatorium - ஆரோக்கியத்தானம்,
★ Area - (நிலப்) பகுதி, நிலப்பரப்பு: Beat - Jig Circle - all L-th Circuit - LDarlaub, Constituency -- Gos:5mT56, District – Lorrall "Lub, Diocese - Cup fibrium afgarth Division - Silay, Electorate - தெரிவுப்பகுதி Parish - சோயிற்பற்று; பங்கு, Province - LDITasma.0Tib, Range - sco LDGaudiah). Region - பிரதேசம்

Page 55
82
மொழிபெயர்ப்புக் கலை
Ward - வட்டாரம், Zone - 6 %av Luib,
y 'Caste - Fr S, Clan - குலம்; சோத்திரம் Class - வகுப்பு: வர்க்கம் 'Community - F(p5 lb.,
Nation - G5Sul garth, Nationality - தேசீய இனத்துவம், Race - சாகியம், Society - F(p5ITulb,
Tribe - gì65ĩ tổ,
y
Abbey — LDL-IT GNV Luth, Cathedral - மேற்றிராசனக் கோயில், மாவாலயம்; Chapel - GONFL unT @ Luth, Church - G5 arraputh. Convent - கன்னியர்மடம், Nunnery - பெண்துறவியர்மடம், சந்நியாசினி
ιρι-ιb, Mosque - மசூதி: பள்ளிவாசல்: Priory - மடாதிபரிருக்கை
Synagogue - யூதாலயம் Temple - கோவில், ஆலயம்
X
Advocate - அப்புக்காத்து: நியாயவாதி Attorney - தரணி, அத்தரணி, அற்ருேணி, Barrister - பரீத்தர், நியாயதுரந்தரர், Counsel – L ruun (ogerosi Lawyer - சட்டவல்லுநர் Pleader - வழக்குரைஞர் Proctor - பிறக்கிராசி, பிறக்கதோர், வழக்கறிஞர்; Solicitor - G&Frra)Sigif
y Alley - சந்து, முடுக்கு ஒரடிப்பாதை, Avenue — LonTriš55 ub, Farðav , Highway - G 5665).

கலச்சொற்கள் 83
Lane - gupij60s, Main Road - Quo, 65. Passage - முடுக்கு,
Path - untoos Place - கோட்டம். Road*o — @ĵo530, Luntu " 60)
Street - Go. 505, Thoroughfare - போக்கு வரத்துப்பாதை,
Trunk Road - gluttaf untu 60L,
AL Assembly - மாமன்றம், மகாசபை, பேரவை, Association – doš stih, Board - (youp
Centre - fil&avulub, Club - as p5th, Committee - 505 LD5(5(up;
Conference - LD5rt firG), Congregation - (5055) 3, Lth Congress - மகாசபை; காங்கிரசு, Conventicle - இரகசியசங்கம், சிற்சங் சம், Convention - இணக்கமன்றம், இணக்கவிதி;
D - Göw Lu T (B) Corporation - மாகழகம், ஆண்மைக்கழகம் Council - FIšvės Lh, F6OMLu.
Court - மன்றம்: நீதிமன்றம்: அவை, Establishment - 5 rul. 5 nt 160th,
Federation - சம்மேளனம் Institute – sy6oi oli I Meeting - Jill Lib,
* Road, Street என்னும் இவ்விரண்டு சொற்களும் முறையே நெடுவீதி ைபயும் குறுவீதியையும் கருதுவதாக g).5i,567; a th Galle Road, Kandy Road, Colombo Road Green Street, Armour Street, 9y(65) di 9), G 1 Tg gai விரண்டு சொற்களையும் கண்டபடி உபயோகிக்கிருர்கள் p. ub Thurstan Road, Havelock Road, Main Street, Trincoma! ile Street.

Page 56
84 மொழிபெயர்ப்புக் கலை
Organisation - stu6wub Society - Fish, Union - FLDIT Fli Unit - syris,
女 Booth - FITaluqDepot - Fir21): snra), Emporium - LD6haos,
Shed - மடுவம்; குதம், Shop - asco)L-,
Stall - விக்கிரயத்தானம், Store - EvgorldFITk), Stand - snak) Station - 57607 lib,
கலைச்சொல்லாக்கத்துக்கு இன்றியமையாதது தீவிர ஆராய்ச்சி. ஒரு ஆங்கிலச்சொல்லைக் கண்டவுடனேயே அதற்குச் சமசொல் ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்த, லாகாது, அச்சொல் எதனைக் குறிக்கிறது என்பதனை முதலில் ஆராய்தல் வேண்டும். உதாரணத்துக்கு. Running Bungalow என்ற சொற்ருெடரை எடுத்துக் கொள்ளுவோம். Running என்பதன் கருத்து 'ஒடுகிற'; Bungalow=வங்களா. இப்படியாக இவ்விரு சொற்களுக் கும் தமிழ்ச் சமபதங்கள் தெரிந்திருக்கிறபடியால் இவை சேர்ந்த தொடருக்கு உடனே சமபதத்தைச் சிருட்டித்து விடவேண்டும் என்று நினைப்பது புத்தியாகாது. Running Bungalow என்பது எதனைக்கருதுகிறது? அது எங்கே யிருக்கிறது என்பதனை முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்வேண்டும். புகையிரதப்பகுதியிலே கடமை யாற்றும் காப்பாளர்கள், சாரதிகள் முதலியோர் தங்கள் அன்ருடக் கடமைகளே முடித்துவிட்டு அடுத்த நாட் கடமைவரை தங்கியிருத்தற்குரிய ஒரு வங்களாவேயிது என்க. இதனையறிந்துகொண்டால் அதற்குத் தமிழில் “இடைத்தங்கு வங்களா" என்று ஒரு சொல்லச் சிருட் டித்துவிடலாம். இப்படிச்செய்யாது மேலாகச்சொற் களைப்பார்த்துவிட்டு 'ஒடுகின்ற வங்களா" என்று ச1 சொல் இட்டுவிட்டால் அது விபரீதத்திற்கொண்டு

dh ðað 3 GS si här 85
போய்விட்டுவிடும். இப்படியான இடர்கள் பல மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுவோருக்கு எதிர்ப்படும். அவற்றை யெல்லாம் வெற்றி கொள்ளுவதிலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரின் திறமை தங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.
கலைச்சொல்லாக்கம் பற்றி அவதானிக்கவேண்டிய இன்னெரு அம்சமும் உண்டு. மொழிபெயர்ப்பில் மொழி மரபு கையாளப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ அவ்வளவு கலைச்சொல்லாக்கத்திலும் அது கையாளப்பட வேண்டியது அவசியம். உதாரணமாக Pick-Pocket என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுவோம். இதற்குச் சமசொல் தேடியலைந்து "சாக்குத் திருடன்" என்று சிருட்டிக்க வேண்டியதில்லை. இண்று Pick.Pockets செய்யும் அதே தொழிலைத்தான் எமது நாட்டில் பழைய காலத்தில் முடிச்சு மாறிகள் செய்து வந்தனர். ஆகவே எ ம து மரபுக்கேற்றபடி Pick-Pocket என்பதற்கு ‘முடிச்சு மாறி" என்று சமபதம் கொடுப்பது பொருத்தமாகும். PocketExpense என்பது இன்னெரு சொல். முற்காலததிலே எம்மவரிற்பலர் சாதாரணமாகச் சட்டையணிவதில்லை. அன்ருட தேவைக்குரிய பணத்தை வேட்டிமடியிலே வைத்துச் செலவழிப்பர். எனவே, "மடிச்செலவு "கைச் செலவு' என்று சொல்லிவந்தார்கள். ஆகவே, PocketExpense என்பதற்கு மடிச் செலவு அல்லது கைச்செலவு என்று சொல்வது பொருத்தமுடைத்தாகும்.
ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு எச்சந்தர்ப்பத்திலும் ஒரே தமிழ்ச் சமசொல் இடப்படவேண்டும் என்ற நியதி மீறப்படவேண்டிய இடங்களும் உண்டு. உதாரணமாக Governor எனற சொல்லை எடுத்துக்கொள்ளுவோம்: இதற்கு “தேசாதிபதி” என்ற சமசொல் சாதாரண மாகக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் அதி பதியைக்குறிக்கும்போது ‘தேசாதிபதி' என்ற சொல் மிசப்பொருத்தமுடையதாகத்தான் இருக்கிறது. ஆணுல் Governor of the Central Bank of Ceylon 676 (D Gaf Tsib ருெடரில் வரும் Governor என்னும் சொல்லுக்கு

Page 57
86 மொழிபெயர்ப்புக் கை
தேசாதிபதி என்று சமசொற் கொடுக்கமுடியாது: இலங்கை மத்திய (அல்லது பிரதான) வங்கியின் அதிபதியே இச்சொற்ருெடரில் வரும் Governor
இதுபோலவே Officer என்னும் சொல்லும். இதற் குச் சாதாரணமாக 'உத்தியோகத்தர்' என்ற சம பதம் தமிழில் உண்டு. இப்படியிருப்பதினல், FiscelOfficer, Attendance Officer 6T6 gub gair Geo)prairgor வற்றுக்கு பிகக்கால் உத்தியோகத்தர், வர வறி உத்தி யோகத்தர் என்றின்னவாகச் சமபதங்கள் கொடுக்கலாம் -2,696 gG,5 (up60sp6) Lju Goitusisi) Information Officer என்பதற்கும் தகவல் உத்தியோகத்தர் என்று சொல் வது சரியாகாது; Information Officer என்று ஆங்கிலத் திற் கூறும் போது, அவர் ஒரு அரசாங்கப்பகுதியின் தலை வர் என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழில் தகவல் உத்தியோகத்தர் என்னும்போது அவருடைய பதவி நிலை அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. எனவே infomation Officer என்பதற்கு "தகவல் அதிகாரி' என்பது ஏற்புடைத்தாகும்.
இப்போது நிலவுவது சனநாயக ஆட்சி முறை. பழையமானிய முறைச் சமுதாயம் அகன்றுவிட்டது: எல்லாரும் இந்நாட்டு மன்னராக விளங்கும் காலம் இது. எனவே குறித்த சில தொழிலினருக்குரிய கலைச்சொற் களை ஆக்கும்போது அவை த 1 ம் கருதுபவருக்குரிய கணிப்பைக்கொடுப்பனவாகவிருத்தல் வேண்டும். உதா ரணமாக Watcher என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "காவ லன்” என்று சமபதம் கொடுத்தல் இன்றைய நிலைக்கு, ஒவ்வாதது. காவலன் அல்லது காவற்காரன் என்பதற். குப் பதிலாக "காவலாள்' அல்லது "காவலர்' அல். லது “காவலஞர்" என்பது உகந்ததாகும்.
. -------یس۔ یعہ --~~~~

87
10. மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு
மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு இரு க் க வேண்டுமா? இருக்க வொண்ணுதா? என்பது ஒரு பெரியகேள்வி. மொழிபெயர்ப்பில் மாத்திரமல்ல தமிழ் இலக் கியங்கள் எவற்றிலும் சரி இயன்ற அளவுக்குப் பிற மொழிச் சொற்களைச் சேர்க்காமல் விடுவதுதான் நல்லது என்பது தமிழறிஞரின் ஏகோபித்த அபிப்பிரா யம். ஆஞல் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள் பவன் சீலமாக தனித்தமிழ்ச் சொற்களை நாடிப் பொது சனங்சளுக்கும் படித்தவர்களுககுமிடையே @@ பிரிவினையை ஏற்படுத்தவொண்ணுது.
பல பிறமொழிச்சொற்கள் எம் தமிழ்மொழியில் இப்பே து சேர்ந்து தமிழாகிவிட்டன. அவற்றின் ஆவலி ஒன்று இவ்வதிகாரத்து இறுதியிற் சேர்க்கப்பட்டிருக் கிறது. பிறமொழிச் சேர்க்கை தமிழுக்குமாத்திர முரிய தல்ல; எம்மொழியிலும் பிறமொழிககலப்பு உண்டு.
சில வேற்றுமொழிச் சொற்களுக்கு சரியானதமிழ்ச் சொற்கள் இலலை என்பதனை நாம் மறுக்கமுடியாது. அப்படியான வேற்றுச்சொற்களை நாம் சேர்த்துக் கொள்ளவே வேண்டும். எச்செல்வம் இருந்தும் பிள் ளைச் செல்வம் இல்லையே என்று வருந்தும் ஒருவன் அடுத்த ஊரிலே தனது குலம் கோத்திரத்தைச் சேராத இன்னுெருவனின் பிஎளையைத் தத்தாக எடுத்து தன் பிள்ளையாக வளர்க்கிருன் அன்னையையும் அத்தனையும் விடுத்துவந்த பிள்ளை தனது முந்திய குலம் கோத்திரம் மறந்து தனது தத்துத் தந்தையின் குலசோத்திரத்தவ ஞகி வளருகிருண். அவற்றில் அவன் ஐக்கியமாகி விடு கிருன் . இந்த நிலையில்தான் வேற்றுமொழிகளில் இருந்து நாம் பெறும் சொற்களும் இருத்தல் வேண்டும், அச்சொற்களை எமது மரபுக்கியைய மாற்ற வேண்டும். இந்த ஒரு நல்ல விதியை இற்றைக்குச் சில காலத்துக்கு, முன் இருந்த நம்மவர் மிக அழகாகப் பின்பற்றியிருக் கிருர்கள்

Page 58
88 GID Gu Li Li, so
எமது முன்னேர் எச்சமயத்தைச் சேர்ந்தவரா யினும் தம் தமிழ்ப்பற்றை விடவில்லை. திசைச் சொற்கள் பற்றிய இலக்கணவிதியை அவர்கள் கைவிடவில்லை. அவர்கள் எமக்கு அள்ளித்தந்தது, தித்திக்கத் தேன் ஊறும் கனிரசப் பாயசம். ஆனல் நமது இன்றைய கலையுணவென்ன? கழிவு மரக்கறிகளைப் பதம் செய்யாது கிாய்ச்சி "சாம்பார்' என்பதற்குத் தானும் யோக்கியம் இல்லாத அதற்குப்பாயசம் என்று பெயர் கொடுத்து எம்மையே ஏமாற்றிக்கொள்ளுகிறேம். அவ்வளவுடனும் தான் நாம் திருப்திப்படாது எம்முன்னுேர் செய் தனவற்றிலும் திருத்தப்புகுந்து இடர்ப்படுகிறேம். முன் பெல்லாம் Police என்பதற்கு பொலிசார், பொலிசுக் காரன் என்றர்கள். நாமோ இப்போது பொலீஸ் என்று நாக்கு நுனியை மோவாய்க் கட்டைக்குள் அழு த் தி "ஸ்"'விடுகிறேம். Advocate என்பதற்கு அப்புக்காத்து என்று தமிழாகச் சொன்னர்கள். நாமோ இப்போது 'அட்வகேட்" என்று சொல்லி எமக்கும் பொதுசனங் களுக்குமிடையே ஒரு தடித்த இரும்புத்திரையை இட்டு விடுகிறேம். நாம் பல கருமங்களில் ஆங்கிலேயரைப் பார்த்துக் கண்டபாவனையிற்கொண்டை முடிக்கின்றேம், ஆணுல் இக்கருமத்தில் அவர்கள் கையாளும் நல்ல முறை யினைப் பின்பற்றத் தயங்குகிறேம். 'சுருட்டு", "கட்டு மரம்", "சட்டி' , 'நீர்கொழும்பு", "அணைக்கட்டு" “இஞ்சிவேர்”, “வெற்றிலை" "மிளகு தண்ணீர்" என்பன தமிழ்ச் சொற்கள். இவற்றை ஆங்கிலன் தனது மொழி udo Churuddu, Kaddumaram, Chaddy, Neercolumbu, Anaikaddu, Inchiver. Vettilai, Milagu Thanneer என்கிருஞ? தன்னிடம் இல்லாது தனக்கு வேண்டிய இவற்றை எடுத்துக்கொண்ட அவன் தனது மொழிமர Glav Cheroot, Catumaram Chatty, Negombo, Anicut, Gingerfer, Betel, Muligatawny. 67 Gör Stag?6ör:
இப்படித்தான் மற்ற மொழியாளரும் செய்ய நாம் மாத்திரம் இன்னும் அடிமைப்புத்தி தடித்திருக்கிறேம்.

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு 89
இன்றுள்ள சமுதாய, அரசியல் நிலை எமது நாட் டின் பழைய மானியமுறைச் சமுதாய அரசியல் நிலை யிலும் பார்க்க வேறுபட்டது. இப்போது நாம் காணும் மத்திய ஆட்சிநிலையங்களும் ஊராட்சித்தாபனங்களும் அக்காலத்தில் இருக்கவில்லை; எனவே காலத்துக்கேற்ற *வாறு, இத்தாபனங்கள், உத்தியோகவர்க்கங்கள் என் பவற்றுக்குரிய ஆங்கிலச் சொற்களையே திசைச் சொற் களாக்கி உபயோகித்துக் கொள்ளலாம். உதாரணமாக, Commission என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுவோம்3 சந்தர்ப்பத்துக்கியைந்தவாறு இந்த ஒரு சொல்லுக்குப் பல கருத்துக்கள் உண்டு. இதற்குத் தமிழில் ஒரு சரி யான பதம் சிருட்டிப்பது கடினம். அப்படித்தான் சிருட் டித்தாலும், அல்லது பழைய இலக்கியங்களில் துருவி ஆராய்ந்து ஒரு சொல்லைக் கண்டுபிடித்து உபயோகித் தாலும் அதனைச் சாமானிய மக்கள் இலகுவிற் புரிந்து கொள்ள மாட்டார்கள். இப்படியே Nurse என்ற சொல்லும். முற்காலத்திற் பெண்களே நேசுமாராகி இருந்தனர். ஆகவே, தாதி, செவிலித்தாய் என்றின் னேரன்னவாறு அகராதிக்காரர் கூறிவந்தனர். இப் போது நேசுத்தொழில் ஆண்களுக்கும் உண்டு. இவ்வா ருகப் புதுக்கருத்துக்கள் பொலிந்துள்ள Commission, Nurse, Hospital, Bus, Fiscal, Warrant Guitairp Gafni) களைச் சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் முறை யில் கொமிசன், நேசு. ஆசுப்பத்திரி, வசு, பிசுக்கால், விருந்து என்று திசைச் சொற்களாக கி தமிழுடன் சேர்த் துக் கொள்ளலாம். அப்படிச்செய்வது பிழையல்ல என் பதே அறிஞரின் அபிப்பிராயம். "கொமிஷன்”, “நர்ஸ்’ என்று கூறுவதும் மரபாகாது. இதுபற்றி இன்னென்றை யும் இச்சந்தர்ப்பத்திற் கூறுவது பொருத்தமாகும்: அது "ர்" உச்சரிப்புறுத்தல் பற்றியது. ஆங்கிலர் இந் தியாவைக் கைப்பற்றிய அந்தக் காலத்திலே அங்கு தாபிக்கப்பட்ட ஆங்கிலக் கலாசாலைகளுக்கு ஆசிரியர் களாக வந்தவர்களில் அனேகர் இசுக்கோ துலாந்து வாசி கள். அவர்களின் உச்சரிப்பு ஆங்கிலரின் உச்சரிப்புக்கு வித்தியாசமானது. ஆங்கிலப்பதங்களுக்கு இடையில் வரும் r எழுத்துக்களை அவர்கள் உறுத்தி உச்சரிப்பர். Morning (ஆங்கிலரின் சரியான உச்சரிப்பு **மோணிங்”)

Page 59
90 மொழிபெயர்ப்புக் கலை
என்பதற்கு "மோர்ணிங்' என்பர். இப்படியாக r தடித்த இசுக்கோதிய ஆசிரியரிடம் படித்த இந்தியத் தமிழர் சிலர் தம் பத்திரிகைகளிலும் நூல்களிலும் "ர்" ஐப் புகுத்திவிட இலங்சையில் உள்ள எம்மவர் சிலரும் அத னைப் பின்பற்றுகிருர்கள், உச்சரிப்புக்கு முரணுன, தமிழ் மரபுக்குப் பொருந்தாத 'ர்’ உபயோகத்தை தி  ைச மொழிச் சேர்ப்பில் இருந்து நாம் விலக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
திசைமொழிச் சேர்ப்பு நடைபெறவொண்ணுது;
எமது பழைய இலக்கியங்களில், இப்போதைய கருமங் களுக்கான சொற்கள் இருக்கின்றனவா என்பதனைத் துருவி ஆராய்தல் வேண்டும்; அப்படி ஆராய்ந்து கண்ட அச்சொற்களையே உபயோகிக்க வேண்டும்: அ ல் ல து தனித்தமிழில் புதுச்சொல்லாக்கம் நடைபெறுதல்வேண டும் என்று கூறும் சாராரும் உளர். பிறமொழிக்கலப் பால் தமிழுக்கு உரியதான தனித்தன்மை அற்றுவிடும். என்பது இவர்களின் வாதம். இவர்களின் தமிழார்வம் போற்றற்குரியது. ஆனல் இவர்களின் நெறி இனறுள்ள நிலையில் நூற்றுக்கு நூறு விகிதம் அனுபவ சாத்திய மானதா என்பது ஒரு பெரிய கேள்வி.
உலகத்திலேயுள்ள எம்மொழியாளருக்கும், மொழிக். குறை பாடு இல்லாமல் இல்லை. ஆனல் அவர்கள் காலத் துக்கேற்ற கோலமாக பிறமொழிச் சொற்களைத் தமக் குள் அடக்கி விடுகிறர்கள். இப்போது நாம் பார்க்கும் ஆங்கிலத்துக்கும் 14ம், 15ம் நூற்ருண்டுகளில் இருந்த, ஆங்கிலத்துக்கும் எவ்வளவோ பேதம் உண்டு. இப்போ துள்ள ஆங்கிலச்சொற்களில் ஏறக்குறைய அரைவாசி பிறமொழிகளில் இருந்து வந்தவை: அப்படியிருந்தும் ஆங்கிலம் தனது பெற்றியை இழக்கவில்லை. ஆங்கிலர். ஆதித்தன் மறையாச் சக்கராதிபத்தியத்தை அமைத்து உலகெங்கும் தம்மொழியைப் பரப்பிவிட்டனர். ஆங் கிலம் இன்று உலக மொழியாக மிளிர்கிறது. "ஆங் கிலம் ஆங்கிலனின் மொழி என்று ஆர் சொன்னது? அது உலகத் தனிமொழி” என்று இந்தியாவின் கல்வி மந்திரியான மெளலான அபுல்கலாம் அசாத் அவர்கள் ஒரு முறை கூறியதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு 9|
ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழிக்குரியார் செலுத்திவரும் அரசியல் பொருளாதார செல்வாக்கி லேயே அதிகம் தங்கியிருக்கிறது; உலகமக்களில் பிரித் திானியர் தொகையில் அதிகமானவர்கள் என்று கூற முடியாது. ஆனல் அவர்கள் கடந்த 4 நூற்ருண்டு காலத் தில் தமது அரசியல் பொருளாதாரச் செல்வாக்கை உலகம் முழுவதும் பரப்பித் தமது ஆட்சியைப் பலவிடங் களிலும் நிறுவி அதன் காரணமாகத் தம் கலையையும் பண்பாட்டையும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் புகுத்தியதாலேயே ஆங்கிலம் இன்று உலகமொழியா கும் நிலைமையை எய்தியது. அவர்கள் தமது பிரித் தானியத்தீவுகளுக்குள்ளேயே ஒதுங்கிவாழ்ந்து, தமது மொழியைப் பிறமொழிச் செல்வாக்குக்குள் ஆளாக் காது வைத்திருந்திருப்பரேல் ஆங்கிலம் தேடுவாரற்ற ஒரு மொழியாக இன்று இருந்திருக்கும்.
என்றும் மாரு இளமைப்பருவமுடையவள் எங்கள்
செந்தமிழ்த்தாய். அவள் எழிலரசி: அது இயற்கையா கவே அவளுக்கு அமைந்துள்ளது. இயற்கை எழிலுடன் பொலியும் அவளுக்குப் பிறமொழிப்பூண்கள் இன்னும் பேரழகு கொடுக்கும்.
ஆனல், மொழிமரபுக்கொவ்வாத பிறமொழிச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது. இயற்கையழகு வாய்ந்த ஒரு அழகிக்கு அலங்காரம் செய்யும் நிலையிற் பிறமொழிக்கலப்பு இருத்தல் வேண்டும், அலங்காரம் செய்வது என்று சொல்லி அவளின் உச்சிமுதல் உள்ளங் கால் வரை ஆபரணங்களைத் திணித்துவிட்டால் அவ ளது எழில் உருவம் மறைய அவள் ஒரு "வெருளி'யாகி விடுவாள். உதாரணத்துக்குப் பின்வரும் ஆங்கிலப்பதங் களையும் அவற்றுக்களிக்கப்பட்டுள்ள சமபதங்களையும். நோக்குக:
Parliament-பார்லிமென்ட் (பாராளுமன்றம்) Cheque-செக் (காசோலை) Church-சர்ச்சு (தேவாலயம்) Act-அக்ட் (சட்டம்)

Page 60
92 மொழிபெயர்ப்புக் கல
Attorney-அட்டர்ணி (தரணி அற்ருேணி) Vote-வோட்டு (வாக்களிப்பு) Bishop -பிஷப்பு (விசுப்பு அல்லது
மேற்றிராணியார்) Cabinet-காபினெட் (மந்திரசபை, மந்திரிசபை) Censor-ஸென்ஸர் (தணிக்கையாளர்) Chancellor-சான்ஸ்லர் (வேந்தர், தலைவர்,
மந்திரி, அத்தியட்சர்) Colonial Office-கலோனியல் ஆபிஸ் (குடியேற்ற
நாட்டுக்கந்தோர்) Corporation-கார்ப்பரேஷன் (ஆண்மைக்கழகம்) Directorate-டயறக்டர் கழகம் (இயக்குநர் கழகம்) Dominion-டொமினியன் (சமவரசு) Diocese-டயோசிஸ் (மேற்றிராசனம்) Friar-Luui (g spoil) Court-கோர்ட்டு (நீதிமன்றம், நீதித்தலம்,
மன்றம், கோடு)
இச்சமபதங்கள் கன்னித் தமிழை உருக்குலைத்து அவளை நாசப்படுத்த வந்த அவலச்சொற்கள். அதி காரப்போர்வைக்குள் புகுந்து அல்லல் தருவன. தித்திக் கும் மாங்கனியிருக்க புளிக்கும் காய்தின்று பல்லையும் வாயையும் பங்கப்படுத்துவான் நிலையில்தான் இந்தச் சமசொற்களை அமைத்தவர்கள் இருக்கிருர்கள் என்று கூறினுல் அது மிகையாகாது.
மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபடுவோர் ஒரு நடுப்பாதையினைக் கைக்கொள்ளுதல் வேண்டும். தனித் தமிழ்ப் பற்று நல்லது தான். ஆணுல் இன்றைய நிலை யின் அதன் வழிநிற்றல் அநுபவசாத்தியமாகாது என்று கூறுவர் உண்மை நிலையறிந்த அறிஞர். ஆங்கிலச்சொற் களை அப்படியே எழுத்துப் பெயர்ச்சி செய்து அதனை மொழிபெயர்ப்பு என்று சொல்வதும் தமிழன்னைக்குச் செய்யும் பாதகச்செயலாக முடியும். இதுபற்றி தினகரன் ஞாயிறு இதழ் ஒன்றில் ஆசிரியர் கூற்ருக வெளிவந் துள்ள கட்டுரையின் ஒரு பகுதியை மொழிபெயர்ப்பாள ருக்குச் சமர்ப்பிக்கின்றேம், அது வருமாறு:

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு 93
“தாய்மொழியாம் தமிழ்மொழியை நாம் கற்று அதன் உயர்வை மதிக்கப் பழகிக்கொள்வதோடு பிறமொழிகளைப் புறக்கணியாது அவற்றில் உள்ள உயர்வுகளையும் சிறப்புக்களையும் ஏற்று நமதாக்கிக் கொள்ள வேண்டும்.
* நாடு விடுதலைபெற்ற பின்னர் தமிழுக்கு உயரி நிலையளிக்க வேண்டுமென்று தமிழ்மக்கள் விரும் பினர்கள். ஆட்சியாளர்களும் அவ்வாறே செய்தார் கள்g.
"ஆணுல் ஒரு சில தமிழ்மோகப் போலிகள் ஆங் கிலம் முதலிய பிறமொழிகள் தமிழுக்குத் தேவை யில்லை யென்று சிற்சில வேளைகளிற் கூக்குரலிட முற்பட்டுவிடுகிறர்கள்.
"இவ்வாறு செய்தால் தமிழ் உயர்ந்து விடும், தமிழர் உயர்ந்து விடுவர் என்பது தவருண எண் ணம்;
*"நமது தாய்மொழியின் ஆக்கத்துக்கும் உயர் வுக்கும் உழைப்பதோடு பிறமொழியின் சீரையும் போற்றவேண்டும்.
அதுவே தமிழன் சால்பு"*
* 6)arsreir Eyruso. Sap 23-8-53

Page 61
94 QшијGuuii Li to
தமிழில் சேர்ந்து தமிழாகிவிட்ட சில பிறமொழிச் சொற்கள்.
அரபுச் சொற்கள்
அத்தர் தாசில்தார் ஆத்து (எல்லை) தாலுக்கா அமானத்து திணிசு அமானி நகாசு அல்லா நகல் ஆஸ்தான் நவாபு இஸ்லா ம் நபி இலாகா பாக்கி இருத்தல் பாலம் so பைசல் கச்சேரி மசோதா கஜாளு மராமத்து கமிசை மாஜி கலாசி மாமூல் கலால் மிராசுதார் s6$Lorr முஸ்திப்பு காப்பிரி முஸ்லிம் கூபம் முலாம் சன்னது முனிசிப் genresonrı)6 f மோரு சுபேதாரி மெளலாஞ சுல்தான் மெளலவி சுவான்தார் யூனணி சுன்னத்து ரகம் சைத்தான் ரஜா Ggfrtir ரத்து Faunrub Urmig சரிபத் ராஜிநாமா ஷெரிப் வாய்தா ஜப்தி வகையரா

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு
ஜா பிதா ஜாமீன்
தகராறு தமாஷ்
உருதுச் சொற்கள்
அசல்
அச்சா
அடான அண்டா அபின் அமீர் அமுல்
gyLDU 1 * அம்பாரம் அம்பாரி அரக்கு அலவா ஆசாமி ஆபத்து ஆரவாரம் இராட்டினம் இராவுத்தன் இனம் .. g2-F"
உண்டி உறுமால் ஊதா ஐவேசு
SFS கசரத்து சோப்பு கஜம் கடுதாசி
கலாட்டா கரார் கலிபிலி காகிதம் காக்கி காஞ்சிரா
as a காராபூந்தி காலி சாவாலி கிஸ்தி கிராக்கி கிராம்பு கிருதா குசால் குசி குஸ்தி குப்பி குமாஸ்தா குல்லா
5 Ffi கெஜம் கைதி கைது கொத்தவால் கோதா ச காணு
Grog
சந்தா சர்க்கா சவ்வாது ஜவான் சாகிப் சானை சிராங்கு grrr இஒரி சுக் காணி சுக்கான் சுங்கான் சேர்
சொகுசா
சோடினை சோடு சோரன் ஜட்கா ஜதை ஜமுக்காளம்
சரிகை ஜரூர் ஜல்தி ஜாமின் FA GUuh ஜிம்காணு
தபால்
95
தண்டயல் 56ów GLr grr தம்பிடி தம்பூர் தரம் தராசு தர்பார் தாக்கல் துக்கடா துக்கானி ஆப்பட்டி தயிலா தோட்டா தோலா நபர்
நதி
fff • பஞ்சாயத்து படுதா பட்டாசு LJILI பத்தோபஸ்து பல்லக்கு L94Fréft பிராது £9ණිඛි) , ւյտոհ

Page 62
96
கந்தூரி கவாத்து கப்பி கம்பளி கம்பாயம் மாகாணம்
DITமிட்டாய் "மிருதங்கம் முகாம் முத்திரை மேஸ்திரி மைதானம் ராட்டினம் ராணு ரூபாய் ரொக்கம் ரொட்டி லங்கோடு லட்டு லேவாதேவி லோட்டா வியாபாரம்
மொழிபெயர்ப்புக் கலை
இந்துஸ்தானிக் சொற்கள்
ஹார்த்தல் (ypsig L -list Gr வங்களா
பாரசிகச் சொற்கள்,
அப்பு அப்ரேக் சராசரி சிப் பந்தி சிப்பாய் சித்தாரி
சங்கிலி பேஷ் சங்கு மோஸ்தர் சட்னி ரசீது சிதா ரஸ்தா சதிர் ருஜ" டப்பி வாபீஸ், டாபல் தொப்பி தட்டு தண்டல் புஷ்பராகம் புராணம் புலாக்கு பூரா பேட்டி
ஜவாப் தஸ்தாவேஜ" திசார் பகதூர் பரவாய் பாத்தியா பீகம் புராணம்
சிபாரிசு.
doit) *7F7
சர்தார் ö*፱ 6ኒ}€፡)6ዃ; ஜமீன்
ஜமீன்தார்”

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு
தெலுங்குச் சொற்கள்,
அக்கறை சட்டப்பாரை அட்டி கட்டாரி அட்டிகை கந்தாயம் அந்தஸ்து கபோதி அதிகம் கப்பம் ஆகடியம் கம்மல் ஆசாரம் கலவரம் ஆஸ்தி கிடங்கு ஆத்திரம் கிட்டங்கி ஆர்ப்பாட்டம் இலி இடமாரம் குக்கல் (நாய்) இடாப்பு கூடாரம் இடாம்பீகன் கூடு இரம்பம் கெட்டி இரவிக்கை கேள்வு இரவை கொஞ்சம் இராணுவம் கொப்பரை இரேக்கை கொலு இலஞ்சம் கோடாலி இலத்தி சந்தடி இலா கிரி சம்பங்கி இலாகை சம்பிரதி இலாடம் சரக்கு இலாயம் Fevero ft Luruh இலாவணம் சல்லடம் உக்கிரானம் சல்லி எக்கச்சக்கம் ஜவுளி எக்காளம் சன்னம் ஏட்டிக்குப்போட்டி சாடை ஏராளம் &FrTour ஒட்டியாணம் Frtprint uth ஒண்டி சாவணம் ஒயில் சிக்கனம் ஒய்யாரம் சிட்டிக்கை
97
சிப்பம் சில்லறை சீமாட்டி star சுறுக்கு செட்டை செண்டு செத்தை செம்பு செவிடு சேகண்டி சேதாரம் சொகுசு சொக்கட்டான் சொக்காய் சொச்சம் சொட்டை சொத்து சொந்தம் ஜோசியம் தகடு as a தடவை தப்பிதம் தப்பிலி தம்பட்டம் தறுவாய் தவலை தளவாய் தளுக்கு தாடை

Page 63
98
தாம்பாளம் தாயித்து தாராளம் தாவடி தாவளம் தாறுமாறு திகில்
திண்டு தில்லான துரவு துரைத்தனம் தெந்தனம் தெப்பை தெம்பு தொந்தரவு தொந்தரை தொன்னை தோணி தோது நிம்மதி
பகடி
S60 பச்சைவடம் Eué6DF படாடோபம் பட்டயம் பண்டவாளம்
பண்டிகை பந்தயம் பந்தி பவிசு
பளு
65 பாச்சிகை
மொழிபெயர்ப்புக் கல்
பாட்டை மோறை பாரபத்தியம் ரீதி
turprub ரெட்டி பிகு வலோற்காரம் பித்தலாட்டம் at 605 பிலுக்கு வாடிக்கை Gaia) வாராவதி பீவி வாலாயம் LG Els விக்கிரயம் பேரம் விந்தை பொட்டலம் வெட்டை பொட்டு (தாலிப்பொட்டு) பொந்து வெல்லம் பொம்மலாட்டம் வேடிக்கை Guntheolo
போட்டி
போறை (உள்துவாரம் )
மகிடி
மச்சு
Lot-ẩe)
மதகு
மதனி
மத்தியஸ்தம்
LDil
மய்யம் (மத்தி)
மரியாதை
uongfl
மிஞ்சி (ஆபரணம்)
மிருது
முகாரி
மும்முரம் மெத்தை (மேல்வீடு)
மெருகு
மேட்டிமை

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு 99.
போர்த்துக்கீசம்
-ֆնամ சாய்ப்பு அலுமாரி Frraf இலேஞ்சி பத்தாயம் இறைசால் பாதிரி உரோதை f’Lunt ஏலம் பீரங்கி கதிரை மிேசை கிருதி யன்னல் கோப்பை சப்பாத்து
ஒல்லாந்தச் சொற்கள்
கக்கூசு சாக்கு
பிரேஞ்சுச் சொற்கள்
குசினி பறங்கியர் JFITubL9utrafi உரோந்து திருங்கு இலாந்தர்
ஆரியத்தில் இருந்து தமிழில் இன்று வழங்கிவரும் சொற்கள் அளப்பில்; அவற்றை ஈண்டுக்குறிப்பிடுவது மிகையென்றுவிடுத்தாம். s
puokorosprousi

Page 64
00 மொழிபெயர்ப்புக் கலை
11. கிரந்த எழுத்துக்கள்
ஸ, ஷ, ஜ, ஹ, கூழ், என்னும் கிரந்த எழுத்துக் களும் ஹில், பூணூரீ முதலிய குறியீடுகளும் தமிழ் இலக்கியங் களில் இப்போது சில காலமாகப் பெருமளவிற் கையா ளப்பட்டுவருகின்றன. இவ்வெழுத்துக்கள் எமது இலக் கிய வளர்ச்சிக்கு இன்றியமையதான தாமா? இவை இல்லாமல் தமிழ் இயங்க முடியாத7? அவையின்றி நாம் உலகக் கலையுலகிற் சீவிக்க முடியாதா? என்னும் இக்கேள்விகளை ஒரு சாரார் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளையும் மொழிபெயர்ப்பாளர் சிந்தித்தல் வேண்டும்.
எழுத்துக் குறைவு எந்த மொழிக்கும் உண்டு தான்; அதற்காக மற்ற மொழி எழுத்துக்களைக் கடன் வாங்க வேண்டுமா? ஆங்கிலத்திலே எமது ங், ஞ், ழ், முதலியன வற்றுக்கு எழுத்து இல்லை. இதனுல் ஆங்கிலர் எங்களுக் குரிய இந்த எழுத்துக்களைக் கடன் வாங்குகிருர்களா? "ஞானப்பிரகாசம்' என்ற சொல்லை ஆங்கிலர் எழுதும் போது அதில் வரும் 'ஞ்' உச்சரிப்பின் பொருட்டு 'ஞanapragasam” என்று அவர்கள் எழுதுவதுண்டா? அப்படியான ஒரு உச்சரிப்புத் தேவையான இடங்களில் அவர்கள் தங்களுக்குரிய எழுத்துக்களுடனேயே சரிப் படித்திவிடுகிருர்கள். ஆகவே, கிரந்த எழுத்துக்களைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து முற்ருக நீக்கிவிடவேண் டும் என்று நாம் மேலே காட்டிய அறிஞரில் ஒரு சாரார் வாதிக்கிருர்கள்:
முன் இருந்த நிலைமை வேறு. இன்றிருக்கும் நில வேறு; மொழிபெயர்க்கப்பட முடியாத பல வேற்று மொழிச் சொற்கள் இப்போது தமிழில் இடம்பெற்று விட்டன. உதாரணமாக, தமிழ் பேசும் இனத்தவரா கிய நமது இசிலாமியச் சகோதரர்கள் பல அரபுச் சொற்களைத் தமிழ் இலங்கியங்களிற் சேர்த்திருக்கிருர் கள். இச்சொற்களைத் தனித் தமிழ் எழுத்துக்களில் எழுதினுல் சரியான உச்சரிப்புத் தோன்றது. ' அல் ஹாஜ்' என்ற சொல்லை தமிழ் மரபுப்படி கிரந்த எழுத்

மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு [Ô!
துக்கள் இன்றி எழுதுவோமானல் "அலுகாசி' அல்ல "அலகாசி' என்று இன்னுேரன்னவிதமாகவரும். அபூ விபரீதத்திற் கொண்டுபோய்விட்டுவிடும். ‘ஞ்’ என்ற உச்சரிப்பையும் 'ழ்' என்ற உச்சரிப்பையும் ஆங்கிலத் திற் பெறுவதற்கு முறையே G ஐயும் N {யும், Z ஐயும் H ஐயும் இணைக்கும் தன்மையில் எமது எழுத்துக்களை வேற்றுமொழி உச்சரிப்பின் பொருட்டு இனக்கும் ஒரு ஒழுங்கு முறை எமக்கு இப்போது இல்லை. அப்படியான ஒரு ஒழுங்குமுறையினை நாம் வகுத்துக்கொள்ளும்வரை யில் கிரந்த எழுத்துக்களை அறவே புறக்கணிக்கமுடியாது என்று சாதிப்பர் இன்னெரு சாரார்.
மேலே காட்டிய இருவிதகொள்கையுடையார் கூற் றில் எது கொள்ள்த்தக்கது, எது சரி, எது பிழை என்று ஆராய்ச்சிசெய்து ஒரு முடிவுகாண்பது அரிது. எக்கருமத் திலும் தீவிரப்போக்கு விரும்பத்தக்கதல்ல பிறமொழிச் சொற்களை நாம் உபயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்பட, அச்சொற்களைத் தனித் தமிழ் எழுத்துக்களில் எழுதின் அவற்றின் கருத்து தெளிவாக இராது என்று நிச்சயமாகக் காணப்படுமிடத்து கிரந்த எழுத்துக்களை உபயோகித்துக்கொள்ளலாம் என்பதே தக்க அறிஞர் கண்ட முடிபு, ஆணுல் கண்டபடி கிரந்த எழுத்துக்களை உபயோகிப்பது விரும்பத்தக்கதல்ல. தவிர்க்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் யாவற்றினும் அவற்றைத் தவிர்க்கவே வேண்டும்,
கிரந்த எழுத்துக்களைக்கொண்ட சாத ரணச் சொற் கள் சில கீழே தரப்பட்டிருக்கின்றன. அவ்வெழுத்துக் களைத் தவிர்த்து தமிழ் மரபுக்கியையும் வண்ணம்அச் சொற்கள் எழுதப்படும் முறையும் தரப்பட்டிருக்கிறது;
ஸ்தானம் _ தானம் ஸ்தாபனம் - தாபனம் ஸ்தலம் - தலம் ஸ்துதி - துதி அஹிம்சை - அகிம்சை அஹிலம் - அகிலம் அக்ஷரம் - அட்சரம்

Page 65
O2
மொழிபெயர்ப்புக் கல்ை
அங்கஹlனம் . அங்கவீனம் அங்குஷ்டம் . அங்குட்டம் அஜம் - அசம் அஸ7 க்கிரதை - அசாக்கிரதை அஜீரணம் - அசீரணம் メ அஸ்தி - அத்தி அஸ்வம் - அசுவம் அஷ்டதிக்கு - அட்டதிக்கு அர்த்தநாரீஸ்வரர் - அர்த்தநாரீசுவரர் அஷ்டபந்தனம் - அட்டபந்தனம் அஸ்தமனம் - அத்தமனம் அதிருஷ்டம் - அதிட்டம் அஸ்திரம் - அத்திரம் அந்தியேஷ்டி - அந்தியேட்டி அம்புஜம் - அம்புயம் ஆஸ்ரமம் - ஆசிரமம் ஆஸ்பத்திரி - ஆசுப்பத்திரி ஆஸ்திகன் - ஆத்திகன் இராஜதானி - இராசதானி இராஜன் - இராசன் இராஜ்யம் - இராச்சியம் இஷ்டம் - ஆட்டம் ஈஸ்வரன் - ஈசுவரன் உத்ஸவம் - உற்சவம் ஒளஷதம் - ஒளடதம் கிறிஸ்தவர் - கிறித்தவர் சமஷ்டி - சமட்டி சமஸ்தானம் - சமத்தானம் சமாஜம் - சமாசம் சம்ஸாரம் - சம்சாரம் சம்ஹாரம் - சங்காரம் சாஸ்திரம் - சாத்திரம் தஹனம் - தகனம் தூஷணம் - துரடணம் நாஸ்திகன் - நாத்திகன் நிஷடூரம் - நிட்டூரம் நிமிஷம் = நிமிடம்

மொழிபெயர்ப்பில் பிறமொழிகலப்பு O3
நீதிஸ்தலம் - நீதித்தலம் பங்கஜம் - பங்கயம் பஸ்பம் - பற்பம் பாஸ்கரன் - பாற்கரன் பாஷை - பாடை
புகைரதஸ்தானம் - புகையிரதத்தானம் புஜபலம் - புயபலம் புஷ்பம் - புட்பம் புருஷன் - புருடன்
பூஜை - பூசை பூஜ்யம் - பூச்சியம் போஜனம் - போசனம் மகிஷம் - மகிடம் மத்தியஸ்தர் - மத்தியத்தர் மறுஷர் = மனிதர் மனுேபீஷ்டம் - மனுேபிட்டம் மரணுவஸ்தை - மரணுவத்தை ஸ்மரணை - மரணை வருஷம் - வருடம் வாசஸ்தலம் - வாசத்தலம் விஷம் - விடம் விஷயம் - விடயம் விஸ்வநாதன் - விசுவநாதன் விஷ்ணு - விட்டுணு நர்ஸ் - நேசு
6) 69 சரஸ்வதி - சரசுவதி சிருஷ்டி - சிருட்டி சீஷன் . சீடன் பூனிதனம் . சீதனம் பூரீமத் . உயர்திரு பூரீல பூரீ - மறைத்திருவாளர் சிரேஷ்டர் - சிரேட்டர் கூrணதிசை . சீனதிசை

Page 66
ஜீவராசி - சீவராசி
ஜ்வரம் . சுரம் சேஷ்டை - சேட்டை க்ஷேத்திரம் - சேத்திரம் ஜோதி . சோதி ஜோதிஷம் , சோதிடம் தக்ஷணை - தட்சணை தமாஷ் - தமாசு திருஷ்டி - திருட்டி தீபஸ்தம்பம் - தீபத்தம்பம் துவஜம் - துவசம் துஷ்டன் - துட்டன் ஸ்தோத்திரம் - தோத்திரம் நடராஜன் - நடராசன் விஜயம் - விசயம் ஜனவரி - யனவரி அல்லது சனவரி ஜூன் - யூன்
ஜூலை - யூலை ஓகஸ்ற் - ஒகத்து அல்லது ஒகசித்து ஜப்பான் ட யப்பான் ஜெர்மனி - யெருமனி அல்லது செருமனி ஸ்கொத்லாந்து - இசுக்கோதுலாந்து ஸ்விற்சர்லாந்து - சுவிற்சலாந்து ஸ்வீடன் ட சுவீடன் அஸ்திரேலியா - அசுத்திரேலியா அஸ்திரியா - அசுத்திரியா ஹங்கேரி - அங்கேரி பிரிட்டிஷ் - பிரித்தானிய ருஷியா - உருசியா யூகோஸ்ேலவியா. யூகோசிலேவியா
புரோட்டெஸ்தாந்தர் - புரத்தசித்தாந்தர் கொமியூனிஸ்தர் - கொமியூனித்தர்

OS
12 முடிவுரை
மொழிபெயர்ப்புக்கலை எமது நாட்டிலே இன்னும் ஆரம்பநிலையிலேயே இருக்கிறது. அதில் ஈடுபட்டு அதனை ஒரு கலையாக்கிகொள்ளுவாரும் சொற்ப தொசை யின ராகவே இருக்கிருர்கள். இக்கலை வளர்ச்சிக்கு வேண்டிய ஊக்கம் பாடசாலைகளில் இதுவரையளிக்கப்படவில்லை. ஆனல் இங்கு உதயமாகியுள்ள புதுயுகத்திலே மொழி பெயர்ப்புக் கலை விருத்தியாக இடமுண்டு; இதில் எமது பல்கலைக்கழகம் ஊக்கம் அளித்தல் வேண்டும். பல்கலைக் கழகத்துப் பரீட்சைகளுக்கு மொழிபெயர்ப்பையும் ஒரு பாடமாக விதித்தால் இத்துறையில் நல்ல முன்னேற்ற முண்டாக, சிறந்த மொழிபெயர்ப்புக் கலைஞரை நாம் பெறலாம். பல்கலைக்கழகப் பரீட்சைகளில்மொழிபெயர்ப் பையும் ஒரு பாடமாக எடுத்து அதிற் சித்திபெற்ருரையே நம் நாட்டிலே மொழிபெயர்ப்புக் சருமங்களுக்குப் பொறுப்பாக்கிவிட்டால் இக்கலை துரிதமாக விருத்தி u Groot uyub.
இது மாத்திரமல்ல: மொழிபெயர்ப்பை ஒரு தனிப் பாடமாகவும் ஒவ்வொரு பாடசாலையின் பாட விதானத் துக்குள் அடக்க வேண்டும். இப்போது பாடசாலைகளிலே கணக்கு, பூமிசாத்திரம், சரித்திரம் என்னும் இன்னுே ரன்ன பாடங்கள் இரண்டாம் வகுப்பில் இருந்து ஒரு படித்துறை முறையிற் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதே முறையில் மெ ழிபெயர்ப்பினையும் க 'பித்து வரு தல் வேண்டும். இப்படியான ஒரு பிரத்தியேக முயற்சி இதற்குத் தேவையா? ஒருவருக்கு ஆங்கில அறிவும் * ழறிவும் இருந்தால் மொழிபெயர்ப்புத திறமை அஜ்ஹிந்து விடாதா? என்று கேட்பாரும் உளர் தான். ழியறி விருப்பதனுல் மாத்திரம் ஒருவர் மொழிதிெர்ப்பாள ராகிவிட முடியாது. அது அனுபவத்தில் தல் வே டும். மொழிபெயர்ப்பு ஒரு தனிப்பட்,அரிய நுண் சித்திரம், காவியம், சங்கீதம், ஒ முதலிய போன்றுள்ள மாட்சிமிக்க கலை, நீரிம் எல்லா னைக் கண்டிருக்கிறேம், அதனைப் புடத்தில்

Page 67
O6 ਪੁa60
வேண்டிய வேண்டிய ஆபரணங்களைச் செய்துகொள்ள லாம் என்பதனையும் அறிவேம் அவற்றை ஆக்குதற்கு வேண்டிய கருவிகளையும் அறிவேம், அப்படியிருந்தும் நாம் ஒரு பொன்வளையலேத்தானும் செய்துகொள்ளும் வன்மைபடைத்திருக்கிறேமா? எமக்கு அதிற் பரிச்சிய மில்லை: அனுபவமில்லை. ஆங்கிலமும் தமிழும் தெரிந்த எத்தனை மேதாவிகள் ஒரு வசனத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உரியவிதத்தில் மொழிபெயர்க்கும் வன்மைகொண்டிருக்கிருர்கள்? மொழிபெயர்ப்பில் அனு பவத்தைச் சிறுவயதில் இருந்தே கொடுத்து வருதல் வேண்டும்.
பாடசாலைகள் இதன்பொருட்டு ஒரு பாடத்திட் டத்தை வகுத்துக்கொள்ளலாம். மூன்ரும் வகுப்பில் இருந்தே இப்போது ஆங்கிலம் போதிக்சப்பட்டு வரு கிறது. ஆகவே அவ்வகுப்பில் இருந்தே அதனைப் போ தித்துவருதல் சிறந்தது. Cat என்றல் பூனே என்பது பிள்ளைகளுக்குத் தெரியும்தான். ஆனல் அதனை உரிா விதத்தில் எழுதுவிக்க வேண்டும் இப்படியே மூன்ரும் வகுப்பில் பிள்ளைகள் படிக்கும் மிகச் சுலபமான ஆங் கில (அல்லது சிங்கள) பெயர்ச்சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் சமபதங்களை எழுதுவித்தல் வேண்டும்
457 av Túð. G. BÚLG,Ga): The dog is barking
It is raining heavily பசு பால் உதவும் நாய் வீட்டைக் காக்கும் போன்ற சிறிய வசனங்களை மொழிபெயர்க்கச்
செய்யலாம்.
இப்படியாக ஒவ்வொரு வகுப்பிலும் பிள்ளைகள் இம்மொழிபெயர்ப்புத் துறையில படித்துறை முன்னேற் றம் அடைந்து வருவரானல், சி. பா. த ப. வகுப்பை

மொழிபெயர்ப்புக் கல O7
அவர்கள் எய்தும் காலத்தில் அதிவிரிந்த அனுபவத்தைப் படைத்தவராய், சட்டசம்பந்தமான இலக்கியங்களைத் தானும், சாத்திரோக்தமுறையில் மொழிபெயர்க்கும் ஆற்றல் நிரம்பியவராய் இருப்பர். இந்த ஆலோசனையை நமது கல்விப்பகுதியாருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேம்.
மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன் பர்கள் இன்றைய தமிழினத்து வாழ்விலே ஒரு பெரும் பொறுப்பை வகித்து வருகிருர்கள்:எட்டுத்திக்கிலுமுள்ள மலர்களைக் கொண்டுவந்து கன்னித் தமிழின் - தெய்வத் தமிழின்-திருவடிகளில் அருச்சித்து, அவற்றை நறுமண மாலைகளாக்கி அவளின் திருமேனியிற் சாற்ற வேண்டிய பெரும்பணி அவர்களுடையது. அப்பணியை அவர்கள் திறம்பட ஆற்றி முடிப்பதிலேயே தமிழினத்தின் எதிர் காலக் கலைச்செல்வநிலை தங்கியிருக்கிறது.
முற்றும்

Page 68


Page 69