கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் அமைப்புற்ற வரலாறு

Page 1
|- sae |
No.
No
 


Page 2


Page 3

HOW TAMIL WAS BUILT UP
:米:
AN Essay ON THE ORIGIN OF THE TAMILAN SPEEC wiTH SIDELIGHTS ON THE DEVELOPMENT OF TRIC INDO- GERMANIC LANGUA GES FROM WORD-BASES COMMON TO BOTH THE GROUPs
By Rev. S. Gnana Prakasar, O. M. I.
Publishers: The United Trading Company Chunnakam, Ceylon

Page 4
Perniss Superiorum,
1927 PRINTRO AT ST. JoSEPH's CATHOLIC PRESs, J.FFNA

தமிழ் அமைப்புற்ற வரலாறு
சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் புதியநூல்
ஆக்கியோன் நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்
சன்னகம், இலங்கை வியாபார ஐக்கியசங்கத்தாரின் பகிப்பு 1927

Page 5

Introduction
This little book, containing a summary of matter which should fill a large volume, is the result of an accidental discovery. After a particularly strenuous season of official work I sat, one day, jaded and fit for no serious undertaking. Finding the new Tamil Dictionary of Mr. C. W. Katiravel Pillai handy, I began turning its pages at random, for the mere curiosity of seeing what treatment certain obscure words of classical Tamil had received in the magnum opus of a great scholar. Soon my attention was drawn to an important fact which had never struck me so forcibly before : namely that the entire vocabulary of our peculiarly symmetric language ( with the exception of a handful of imitative words) falls into e. number of inter-related groups. Caldwell and others, indeed, had pointed out the fact with regard to a few scores of words; but I now began to see that this was the case with the whole vocabulary.
The idea of further investigating the subject began to grip. The next step was to run through the Dictionary and write down all the principal word-types of the language under separate groups, noting down, at the same time, their primary senses, with detailed references to classical literature. Here Katiravel Pillai failed me, as his arrangement of the senses of many important words was by hap-hazard and not in the order of their historical evolution-a failing to be deplored in the case also of the Tamil Lexicon of the Madras University now in course of publication. The task of fishing out the original sense of words from early literature became la
borious, but at the same time absorbingly interesting, as it у

Page 6

COntents
Radically related Yrigord-groups
Tamil words fall into groups, which, on examination, resolve into a handful of wordbases.-Early language was composed of what we now call Roots.
Predicates based on Spatial
Relation
Idea of the non-Ego, a Response to Stimuli through the Senses.-Stimuli and Spatial Relation.-Four distinct Root-groups based on the deictics A I U and E which, in turn, designate a Fourfold spatial relation
Primary Roots
The use of Consonants.-The vague ideas of Relation conveyed by the deictics were made more precise by tacking on Consonant sounds. - This Law illustrated by copious
6-سے 1
7-14
Examples 15-22.س?
IY Secondary Roots
Primary Roots became Secondary by lengthening Initial Vowels, introducing Initial Consonants, Reduplication of the Final and
Interchange of sounds of similar Origin 23-29
Y Multiplication of Yord-forms Words denoting spatial relation made to convey Higher Ideas by Analogy and Metaphor.- This illustrated by Derivatives from the root “Aya ”.—“ Uva,” another prolifie root yielding Words of a wide range of mean
ing-Some of the Variations of the word X

Page 7
Contenats
“ Iya”.--Further illustrations from the root ' Ey'. --Some Fanciful Theories of the Origin of Language 30-44 ). Forreo not I as
Origin of the Aryan “Aham” and the Second personal Pronoun.-Suffixes denoting Gender.-Their Indo-Germanic affinity.- Suffixes denoting Number.--How the Selective word "El" came to signify Totality.- The Plural signs "Ir" and " Ar” are forms of a word for Two.--Interrogatives and Relatives originally the same.-The Tamil base “Ya ”and the Interrogative-relatives of Indo-Germanic languages 45-59
Y. Nominal Suffixes, Signs Of
Dece leasiora All suffixes of Verbal nouns are forms of the Primary words “ Atu ”, “ Il and Ul ?.-- Sign of the Accusative.-Words which became Signs of the other Declensions 60-66-س
YZIII Particles denotiag Tease
X-C
The Present tense.-Past tense expressed by the Demonstrative “ Atu” as Something at a distance.-This word probably the basis of the Sign of Aryan preterite.--Tamil Future tense compared with that of the Aryan languages and the Prakrits 67-76
Infinitiwe, Benedictiwe and
Negatiyze Forms The Benedictive "Kadavatu " regularly formed from a Tamil primary word.-Nagative forms of verbs made up with the word ' Al” meaning Disappearance.-Same word in other Languages 77-84
:

Contents
DK Darma i Roo6s in til ne Indo-Grene
manic Languages
Why familiar Names not identical in Tamil and the other languages.— “ El ” and words for the Sun.-Words signifying Light, Day, Limit and Time; Colour and Brightness; Grace and Knowledge; Joy and Bashfulness; Sand and Wheat; Fish and Star; Glass and Wit; Lamp and Light; Blue and Black; Fire and God; Heat and Furnace; Chalk and Found; Sun and Blood; Red and Gold 85-104
APPENDIX: Index of words whose origin is to be found in thais York
Tamil words traced.-Indo-Germanic words traced 105-115
ERRATA V− 16

Page 8
உள்ளுை,)מ
அதிகாரம் W பக்கம்
தமிழ்ச்சொற்ருெகுதிகள், 1- 6 2 இடம்பற்றிய பெயரீடு 7-14 8 முதற்சொல்லடிகள் 15-22 4 வழிச்சொல்லடிகள் 23-29 5 சொல்லர்த்தங்கள் விரிந்த விசித்திரம் 30-44 6 பிரதிப்பெயர்கள் 45-59 7 பெயர்விகுதிகள், வேற்றுமைஉருபுகள் 60-66 8 காலங்காட்டும் இடைநிலைகள் 67-76 9 செயவெனெச்சம், வியங்கோள், எதிர்
மறை 77-84 10 பிறமொழிகளிற் தமிழடிகள் 85-104
அநுபந்தம்-இந்நூலினுள் வரலாறு விளக்
கப்பெற்ற சொற்கள் 105-115 பிழைத்திருத்தம் 16

Abbreviations used in this Work
மேற்கோள் காட்டிய பூநூல்களின் குறிப்பு விளக்கம்
Beames-A Comparative Graummar of the Modern Aryat Languages of India, by John Beames, 3 vols. London, 1872
Caldwell-A Comparative Grammar of the Dravidia, or South-Indian Family of Languages, by Rt. Rev. Robert Caldwell, 3rd Edition Wyatt and Pillai, London, 1913
Max Mulier-The Science of Language, by F. Max
Muller, 2 vols. London, 1891
Subrahmanya Ayyar-The Earliest Monuments of
the Pandya Country and their Inscriptions,
by K. V. Subrahmanya Ayyar, B. A., M. R. A. S. Madras, I925
Swaminatha Aiyar-The Aryan Affinities of Dravidian Pronouns, by R. Swaminatha Aiyar, B. A., Madras, 1924
Whitney-A Sanskrit Grammar including both the classical language and the older dialects of Veda and Brahmana, by W. D. Whitney, 2nd Ed. Leipzig, 1889
Winslow-A Comprehensive Tamil and English Diction
ary, by M. Winslow., Madras, 1862
X

Page 9
Z:KoboleeYYiations
அக கா.-அகநானூறு, வே. இராசகோபாலையங்கார் அகப்பொ.-அகப்பொருள் விளக்கம் இராமா-கம்பசாமாயணம், சென்னை 1911 ஐங்கும.-ஐங்குறுநூறு, வே. சாமிநாதையர் கந்தரக்-கந்தாந்தாதி கலி, கலித்-கலித்தொகை, சி. வை. தாமோதரம்பிள்ளை கல்லா.--கல்லாடம், இராமானந்தயோகிகள் குற-திருவள்ளுவர் குறள் குறிஞ்சிப்-குறிஞ்சிப்பாட்டு (பத்துப்.) வே. சாமிநாதை
சிலப்.-சிலப்பதிகாரம்  ைெழ. சிவ-சித்.--சிவஞானசித்தியார் சிவாக-சிவரகசியம் சீவக.-சீவகசிந்தாமணி, வே. சாமிநாதையர் தணிகைப்-தணிகைப்புராணம், சி. வை. தாமோதரம்பி
ଗráit தாயு-தாயுமானசுவாமிபாடல், காசி நாகலிங்க முதலியார்
தினமா.--திணைமாலை அாற்றைம்பது, சா. இராகவையங்
Šff`ዘ` திருக்கோ.--திருக்கோவையார், பொன்னம்பலபிள்ளை திருகாவுக்-திருநாவுக்காசர் தேவாரம் திருமுரு-திருமுருகாற்றுப்படை ( பத்துப்) வே. சாமிகா
தையர் திருவள்.--திருவள்ளுவர் குறள் திருவாச-திருவாசகம், பா. மாசிலாமணிமுதலியார் திருவிளை-திருவிளையாடற்புராணம், நா. கதிரைவேற்பி
ள்ளை
n ΧΡΥ

KooreYiations
திவாக-சேந்தன்றிவாகாம், சென்னை 1904 திவ். பெருமா.--நாலாயிச திவ்ய பிரபந்தம் தேவா.--தேவாரம், சுவாமிநாதபண்டிதர்
தோல்-தொல்காப்பியம்; எழுத்ததிகாரம், சொல்லதிகா ாம், பொருளதிகாரம் (மூன்றும் நச்சின ர்க்கினியருாை )
கற்.-நற்றிணை, அ. நாராயணசாமிஐயர் காலடி-காலடியார், கோ. வடிவேலுச்செட்டியார் கான்மணி-நான்மணிக்கடிகை, மதுரைச்சங்கம் கெகேல்-நெடுநல்வாடை ( பத்துப்.) வே. சாமிநாதையர் கைடத-நைடதம், நா. கதிரைவேற்பிள்ளை பட்டினப்.-பட்டினப்பாலை ( பத்துப்.) வே. சாமிநாதையர் பதிற்றுப்-பதிற்றுப்பத்து ைெடி பரிபா.--பரிபாடல் டிெ. பவணந்தி.--நன்னூல் விருத்தியுரை, சதாசிவம்பிள்ளை பாரத-வில்லிபுத்துரார் பாரதம், சா. சுப்பிரமணியக் கவிாா
เบก้ பிங்-பிங்கல நிகண்டு, ரிப்பன் யந்திாசாலை
பு, வே.-புறப்பொருள்வெண்பாமாலை, வே. சாமிநாதையர் புறநா.-புறநானூறு பேரும்பா-பெரும்பாணுற்றுப்படை ( பத்துப்.) போருக-பொருகாாற்றுப்படை ( பத்துப். ) மணி.--மணிமேகலை மதுரைக்-மதுரைக்காஞ்சி (பத்துப்.)
s
மலைப.-மலைபடுகடாம் ( பத்துப்.) ஸ்வாமிகாதய்யர்- ஆர். ஸ்வாமிநாதய்யர் சுதேசமித்தின் வருஷ அனுபந்தத்தில் எழுதிய “ தமிழின் உற்பத்தி ” எனும் வியாசம்
XV

Page 10

how Tamil Was Built Up
யமன்ம
தமிழ்அமைப்புற்ற வரலாறு
முதல் அதிகாரம்
Radically Related Yord-Groups
தமிழ்ச்சொற் தொகுதிகள்
அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ்மொழியின்கட் பொருந்திய அழகுக ளுள் ஒன்று யாதெனில், அதன் பன்னூற்றுத் தொகைப் பட்ட சொற்களிற் பெரும் பங்கானவை தம்முள் இனங் கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம். இச் சிறப் பினைப் பண்டை இலக்கண நூலாசிரியர் சிறுபான்மையும், எங்காலத்து அகலறிவாளர் சில்லோர் பெரும்பான்மையும் எடுத்துக்காட்டலுற்முர். தமிழ்ச்சொற் பாப்பு முழுதினை யும் ஒப்புநோக்கி அடைவுபட நிறீஇ, பிற பெரும் மொழி களோடும் ஊடாடிய நுண்ணறிவுகொண்டு ஆராயுமிடத்து, முற்கூறிய பலப்பல சொற் கூட்டங்களானவற்றுள் குடும் பச் சாயல் போன்றதோர் ஒற்றுமை நயம் வெளிப்பட்டு,

Page 11
Tamil wizords fall into Groups
அக்கூட்டங்கள், தம்மிலும் தொகைசுருங்கிய வேறு கூட் டங்களின் உறுப்புக்களாய்கிற்றல் தெளிவுறும். இவ்வாறே,
உழு, உளி, உலை, உளை உழ, உழல், உளர், சுழல் உழம, குழறு, உழற்று, சுழற்று உலவு, சுலவு, சில்லு, சுற்று சுலவு, அவிழாவு, அருவு ஆகியன இனம்பற்றிய ஒருகூட்டச் சொற்களாம். இவற் றின் தலை அர்த்தங்களை ஆராயுமிடத்து, இவையெல்லாம் ஒர் பொது அடியைக்கொண்டு பிறந்தனவாம் என்பது கெற்றெனப் புலப்படும்.
அஃகெங்ஙனமெனில், உழுதல் கிலத்தினுள் “கொழு’ வைச் செலுத்திக் கிளைத்தல்.-“உழுதுமாகிலத்தேனமாகி’ (தேவா. 929, 9); (' கொழு’ எனும் சொல்லும் உழுத லுக் கினமாதல் மேல்வருவனவற்ருல் விளங்கும்) உளி யென்பது உட்பாகத்தைத் தோண்டும்” கருவி.-“கூருளி குயின்ற வீரில? (நெடுநல். 119); (தோண்டு”தற்சொல் லுமன்னது.); உலைதல், உள் கின்று வெளியேறிக் கலை தல்.-- ஒன்னுத்தெவ்வருலைவிடத்து * பெரும்பா. 491); உளைதல், உள் வீழ்ந்து (உட்கி) அழிதல்,- உளையாவலி யொல்க” (தேவா. 570, 8) , உழத்தல், உழலல், உள்ளும் புறமுமாய் மாறிவால்; சுழலலும் அது.-* அருந்துத லின்றி யலைகடலுழந்தோன்” (மணி. 16, 74); "ஆடுகறங் காகி யலமந்துழன்று’ (தாயு. காண். 22) உளர்தல் கையை உட் செலுத்தி ஆற்றுதல்.-“கூந்தலுளர” (கலித். 105); உழறுதல் உள்ளே அசைவுறுதல். குழறுதலுமது-" என் னைக் கண்டுழரு நெகிழ்ந்தாய்’ (கிவ். பெருமா. 6, 8); உழற்றுதல், உள்ளும் புறமுமாய் மாறிவரச்செய்தல், சுழற் முதலுமது-"என்னையவமேயுழற்றி’ (திருக்கோ. 100 உரை, அவ.); உலவுதல், உலாவுதல் என்பன=உலைதல்.-- 2

zhica, om examination resolYZe
“வந்துலாய்த் துயர்செய்யும் வாடை’ (பு. வெ. 8, 16 கொளு); சுலவுதல், சலாவுதல் என்பன சுழலுதலின் மறு உருவமாம்.-“சுலவுற் றெதிர்போகிய தூவியனம்” (கை டத. அன்னத்தைத்து. 45) ; சில்லு, (சுல்லு) உள்ளும் புற முமாய் வீசும் தேருருள்; சுற்றுதல் (-சுழற்றுதல்), உள் ளும் புறமுமாய் மாறிவால்-'பாவை சுற்றுறும்பாரிடம்’ (இராமா. கவங். 28); துழாவுதல்-சுலாவுதல். துருவுதல், உட் செலுத்தித் * துளைத்* தல் (துளைத்தற்சொல்லுமன் னது), தண்ணீருட்போல ஆராய்ந்து எடுத்தல். (குறள்929)
இக்கூட்டத்தில் அடங்கிய சொற்களை ஒன்றுடனென் முக ஒப்புநோக்குமிடத்து, இவற்றிற்கெல்லாம் 'உள்' எனும் ஒரு அர்த்தம் பொது உறுப்பாகக் கிடக்கக் காண் கின்றம், அன்றியும் உழு, உல, உழ, எனும் உருவங்கள் தாம் உளை, உலாவு, உழல் முதலியனவாகப் பேதப்பட்டு அவற்றிற்கினமான வெவ்வேறு அர்த்தங்களைத் தந்தன என்பதும் தோன்றுகின்றது. உழு, உல, உழ எனும் ஆதி உருவங்களும், உள் என்னும் ஒர் பிரதம அடியை வேரா கக்கொண்டு கிளைத்தன என ஊகிக்கவுங் கிடக்கின்றது.
இதனை மேலும் விளக்கும் பொருட்டு, பின்னும் ஓர்
கூட்டச் சொற்களை எடுத்துக் காட்டுவாம்.
இழி, இற~ங்கு, இர-ங்கு, இறை-ஞ்சு
கிழி, கீல், கீறு, கிண்டு, கிட-ங்கு, கிழ=ங்கு
கேழல், கேணி, கிணறு
இடு, இரு, விடு
இடம், இடை, இறை, ஈடு
இழு, ஈர், இடு-ங்கு, இணு=ங்கு, பிடு-ங்கு
இலை, கிளை, இணர், இணு-ட்டு, ஏடு எனுமிவை இனம்பற்றிய ஒர் கூட்டமாம். இக் கூட்டச் சொற்களின் தலை அர்த்தங்கள் பின்வருவன. இழிதல்,
8

Page 12
into a handfull of Yord-bases,
கீழ் நோக்கிச் செல்லல்.-*வெண்மதியம்.நிலத்திழிந்த தொத்தனவே” (சீவக. 2288) இறங்குதலுமது; இாங்கு தல், துன்பத்தால் கீழ் கிலைப்பட்டோரை நோக்கிக் கீழிறங் கும் மனேகிலையாம்.-* சிற்றுயிர்க்கிரங்கிக் காய் சினவால முண்டாய்” (திருவாச. 6, 50); இறைஞ்சல், கீழ் நோக்கித் தாழ்தல்.-'குலையிறைஞ்சிய கோட்டாளை’ (புறநா. 17,9); கிழித்தல், கீன்றல், கீதல், கிண்டல் என்பன “இழி”தலின் வலியுறுத்த உருவங்கள், தோண்டிக் கீழ் இடத்தை நாடுதற் பொருளுள்ளன; கிடங்கு, கோண்டிய கீழ் இடமும், கிழ ங்கு, கீழ் இறங்கிப் போமதுவுமாம்; அவ்வாறே, கேழல் கிண்டுகின்ற மிருகம், பன்றி; கேணி கிண்டப்பட்டது. கிணறும் அது; அப்பால், இடுதல் கீழே வைத்தலாம்; இருத்தல் கீழ் இறங்குதல், நிலைபெறுதல் ; விடுதல் எனும் இடுதலின் உறுதிப்பாடான உருவம், கீழே கிடக்கச் செய் யும் பொருளது ; இடம் கீழ் இருப்பது, இடையுமது; இறை கீழ் இடுவது, தங்குவது.-'நெஞ்சிறை கொண்ட” (மணி. 4,69); இடைப்பொருளில் முன்கை எனலுமாம்.-- ‘எல்வளையிறையூரும்மே” (கலித். 7); இடைப்படுவது ஈடு; இழிதலின் வேறு உருவங்களாகியஇழுத்(தல்), ஈர்(தல்) எனும் பிறவினைகள், கீழ் உற வாங்குதலேயாம் ; இடுங்குத லூம் இணுங்குதலும் இழுத்தெடுத்தல்; பிடுங்குதல் அவற் றின் வலிகொண்ட உருவம். அப்பால் செடிகளின் கீழே தொங்கும் உறுப்பு இலையும், கிளை அவ் இலைச் சொல்லின் வலியுறுத்த உருவமுமாம். இணர், இணுட்டு, ஏடு என்னும் இலைச் சொல்லின் பிற உருவங்கள் செடியின் கீழ்ப்பாகத் கே தூங்கும் வேறு உறுப்புக்களைக் குறிக்கும்.
இக்கூட்டத்துச் சொற்கள் அனைத்தையும் ஒப்புநோக் குமிடத்து, இவற்றினூடு “இல்’ அன்றேல் 'இழ்” எனும் ஒர் முதற் சொல்லடி தோன்றும். அச் சொல்லடியின் ஆதி அர்த்தமும் கீழுறுந்தன்மையாம் எனப் புலப்படும். இக் 4.

Early language was composed
கீழுறுந்தன்மையைச் சிறப்பியல்பாகக் கொண்ட விவித பொருட்களைக் குறிக்கு முகத்தாலேதான் "இல்" அன் றேல் 'இழ்’ என்னும் சொல்லடியானது இங்கு யாம் எடுத் தாண்ட வெவ்வேறு உருவங்களைத் தாங்கியதென்க.
மொழியின் இளமைக்காலம்
இதுகாறும் காட்டிய இரு சொற் தொகுதிகளையும் கிகா, தமிழ் மொழியில் வேறு பலப்பல தொகுதிகளுமுள. உண்மையில், பிறப்பு விளங்காமற் கிடக்கின்ற மிகச்சில சொற்களையொழித்து, ஒழிந்த சகல தமிழ்ச் சொற்களும் ஒவ்வோர் கூட்டமாய் வகுக்கப்படும் பெற்றி வாய்ந்தனவே யாம். இதனனே, பண்டைக்காலத் தமிழருட் சொற்கள் தொகை குறைந்தனவாயிருந்தன என்பதூஉம், அவை இங்கு காட்டப்பெற்ற முதற் சொல்லடிகளைப் போன்ற னவாய்ச் சிறிதுகாலம் நிலைபெற்றுப் பின்னரே விவித பொருட்களை, முயற்சிகளை, உள்ள நிலைகளைப் பிரித்துப் பிரித்துக் கூறுவான் வேண்டி வெவ்வேறு உருவமடைந்த வெவ்வேறு சொல்லாயின என்பது உம் வெள்ளிடை விலங் கலாம். எங்காலத்திலேதான் இரசாயன சாத்திரத்தால் வெளியாகும் புதுப் புதுக் கூட்டுப்பொருள் வகையிலோ, ஈவமாயியற்றப்படும் இயந்திரவகையிலோ, தாவரசங்கமங் களின் அமைப்புக்களையே உறுப்புக்களையே சேட்டைகளை யே ஆராய்ந்து அவ்வவற்றிற்குத் திருத்தமாய்ப் பெயரீடு செய்யும்வகையிலோ, மனுேதத்துவத்தின் விவிதமுயற்சி களைப் பரீட்சித்துக் குறிக்கும் வகையிலோ, முன்னில்லாச் சொற்களையும் தொடர்களையும் அவ்வம்மொழியாளர் ஆக் கிக்கொண்டுவரக் காண்கின்றனமே. எமது நாகரிகத்துக் குப் புதியனவாயுள்ள பொருட்கள், நோக்குகட்கு நாம் புதுப் பெயரீடு செய்கின்றமை எப்படியோ, அப்படியே எமக்கு முன்னிருந்த மக்கட்கூட்டமும், தனது தேவை
5

Page 13
of Yaraat Yze royz ceal Roots.
களும் அறிவும் மேற்பட மேற்பட்ட அப் புதுத் தேவைகட் குப் பொருந்திய பொருட்கட்கும் அறிவுத்துறைகட்கும் பெயரீடு செய்வதாயிற்று. அப்பெயர்கள் எமக்குப் பழஞ் சொற்களாக நிலைபெறுகின்றனவேயாயினும், முன்னிருந் தோர்க்கு அவை புதுச்சொற்களாயின. பூர்வகாலங்களிற் பெயரிட்டழைக்கப்பட்ட சிற்சில பொருட்களும் அறிவு விடயங்களும் தற்காலம் அழிந்துபட்டும் மறந்துவிடப் பட்டும் போயினமையால் அப்பெயர்கள் மறைந்துபோன தும் உண்டு. இங்ங்னமாயினும், ஆதிகாலத்து மக்கள் எங்காலத்தவர்களையொப்ப அத்துணை அளவுகடந்த பொ ருட்களை வழங்கியும் சஞ்சலத்துக்கிலக்கான உள்ள நிலை களை அடைந்தும் இடர்ப்படாதோராகவே, அன்னேர் ஆட்சிசெய்த சொற்கள் சுருக்கமுள்ளவைகளே எனச் சங்
தேகமின்றி ஒப்புக்கொள்ளலாம்.

இரண்டாம் அதிகாரம்
Predicates Based on
Spatial Relation
இடம் பற்றிய பெயரீடு
6Tங் தமிழ் மொழியின் சொற்பரப்பை இனிது ஆராயு
மிடத்து, ஒலிக் குறிப்புக்களாயுள்ள சாசா, கறகற என்றற் முெடக்கமான ஒரு கைம்மண்ணளவு சொற்களை ஒழித்து, ஒழிந்த உலகளவானவையெல்லாம் காரணப் பெய ரீடாயுள்ளவைகளே என்பது தேற்றமாகும். மானுடன் தன் ஆச்சரியமான சிற்சத்தியின் வலிமையினல், அவ்வப் பொருட்களினும் செய்திகளினும் புறப்படத் தோன்றும் சிறப்பியல்புக்களைக்கொண்டு, அவ்வவற்றிற்கு வெகு சாது ரியமாய் நாமகரணம் செய்திட்டான். இது இந் நூலில் ஆங்காங்கு தெரிக்கப்படும். ஆகவே நன்னூலுடையார் ஆகியோர் கூறிய 'இடுகுறி’ப் பெயர்கள் ஆதியிலுள்ளன வல்ல; அனைத்தும் காரணப் பெயரேயாய் எழுந்து, பிற் பட்ட காலத்தில் காரணம் தெரிக்கலாற்ருமற் கிடந்தனவே இடுகுறிப் பெயராயின என்க. இன்னணமே ஆரியத்தினை ஆராய்ந்து தாதுக்களை வகுத்தார் தமக்குப் புலனகாச் ’ என்றர்த்தமுள்ள ரூடங்க
ளென்முர். இவ் ரூடங்களின் வழியே தமிழ் இலக்கண ஆசி
சொல்லடிகளை GG புலனுகாதன
ரியரும் இடுகுறிப் பெயர் வகுத்தனர்போலும். தமிழ்ச் சொற்கள் யாவும் காரணப் பெயரிடே என “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றதனுலும், அப் பொருள் எளிதிற்காண்டற்பாலதன்று என ‘ மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ரு ’ என்றதனுலும் தோன்றவைத்தார் தொல்காப்பியனரும். (தொல், சொல், 157, 394) இனி, இக்காாணப் பெயரீட்டில் செயல்பற் 7

Page 14
Idea of the non-Ego, a Response
றிய பெயர்களும் பொருளாகியன பற்றிய பெயர்களும் அடங்கும். இங்கு எவ்வெச் சொல்லினுலும் குறிக்கப்படும் அனைத்தையும் பெயரீடு என்பாம். யாம் எடுத்தாளும் பெயரீடு வியாகாணகாரரின் பெயர், வினை, இடை, உரி என் னும் பாகுபாட்டினுள் அடங்காதது; அப் பாகுபாட் டினுக்கெல்லாம் மேற்பட்டது. பண்டைத் தமிழ் மக்கள் பொருட்களையோ, செய்திகளையோ, குணம் ஆகியவற் றினையோ குறித்தற்கு வழங்கிய சொல் எதனையும் யாம் இந்நூலினுள் பெயரீடு என்கின்றும்.
அறிவு உண்டாகி விரியும் முறை
இனி இப் பெயரீடு, முதற்கண், இடம்பற்றி எழுந்த தெனத் தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாற் பெறப்படுகின்றது. எவ்வெம் மொழிக்கும் இயல்பான தோற்றுவாயும் அஃதே யாம். எவ்வாறெனிற் காட்டுதும். ஐம்புலன்கள் வழியாய்ப் புறத்தேயுள்ளன மனத்தில் உறுத்தலும், அகத்தே கிளர் கின்றனவாகிய உணர்ச்சிகளுமே எமது அறிவு யாவற்றிற் கும் பிறப்பிடமாமென்பது உற்றுநோக்குங்காற் தெளி வாகும். ஆன்ம, தேகிகளாகிய நமக்கு இவற்றின் வேறன அறிவு யாண்டுமிலது. இதுபற்றியே அறிவுக்கு வாயிலா யுள்ளன பிரத்தியக்ஷம், அநுமானம், சத்தம் எனும் மூன் றுமாமென்பர் தர்க்கநூலோர். இவற்றுள் சத்தம் பிறர் அறிந்தனவற்றைச் சொல்லக்கேட்டலும், அநுமானம் அறி வுத் துறைகளை ஒப்புநோக்குதலுமாதலால் இவையிாண்டும் அறிவுக்குப் பிறப்பிடமாகாமல், அதற்கு உண்மைவாயிலா கும் பிரத்தியக்ஷத்திலடங்கும். அடங்கவே, கண் ஆகிய பொறிகள்வழியால் புறத்துப்பொருட்கள் மனத்திலுமத்து தலே அறிவுக்கு உற்பத்தியாமென்றல் பெற்மும். மேனட் டாரின் தர்க்க நூற் கட்டுரையொன்றன் அடக்கமும் இது வாம், ‘புறத்தினின்று பொறிகள் வழியாய் அகத்திற்
8

to Stimuli through the Senses.
பிம்பியாதது ஒன்றும் புந்தியிலிலது ” என்பது அக்கட் டுரை.
இனி ஆன்மாவின் எண்ணங்கட்கு அடிப்படையா யுள்ள உணர்வு யாதெனில், சிந்திக்கின்ற வினைமுதலாகிய * தான்’ என்பதும், இத் 'தான்” எனும் வினைமுதலின் Gaop?u “astoria)ta ”G3iputih, (The Ego and the non-Ego) *தான்” என்னும் அறிவு உள்ளுணர்வினல் உதிப்பது. *தானல்லாதது” எனும் அறிவு புறத்தேயுள் ளன தன்மேல் உறுத்துதலால் உண்டாவது. அப்பால் புறத்தேயுள்ள பொருட்கள் தன்மேல் உறுத்தும் முறை யை நோக்குவோமாயின் “அடுத்தது”, “ தூரத்திலுள் ளது', ’ எனும் இடச் சம்பந்தமே முதற்கண் பற்றப்படுகின்ற அறிவு எனக் காண
* கீழுள்ளது", *மேலுள்ளது
லாம். “தான்” என்பதற்கும் “தானல்லாதது” என்ப தற்கும் இடையில் வேற்றுமையைப் பகுத்தறிந்தவுடனே யும் உள், புறம் எனும் இடநோக்கு அவதானிக்கப்பட் டதாயிற்று. அதற்கப்பால், புறத்திலுள்ள பொருட்கள் தனக்கு அடுத்தனவோ, துளசத்திலுள்ளனவோ, கீழுள் ளனவோ, மேலுள்ளனவோ என்ற குறிப்பு நுணுகி அறி யப்படும். இவ்வாறக ‘தானல்லாதது” ஆகிய புறத்துப் பொருளின் சிறப்பியல்பை நோக்குமுன், அது தன்னேடு கொண்ட இடச்சம்பந்தமே எளிதிலும் முதற்கண்ணும் உணரப்படுவதாம்.
ஆதலால், மானுட அறிவு உற்பத்தியாகி விரியும் முறையைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். (முதற்படி) தனக்கும் தானல்லாததற்குமிடையில் வேற்றுமையை உணர்தல்; (2-ம்படி) தான் உள்ளும், தானல்லாதது புற மும் இருப்பதை உணர்தல்; (3-ம்படி) தனக்குப்புறத்தே உள்ளவைகள் தனக்கு அண்மையிலோ, சேய்மையிலோ, கீழோ, மேலோ இருத்தலை உணர்தல். (குழவிருத்தல், 9

Page 15
Stinau and Spatia, Relationa.
இவை நான்கு நோக்கினுள்ளும் அடங்குமெனக் காண்க) இவ்வுணர்வுகளை ஒருவன் தனக்குள் அமைத்துக்கொண் டிருக்கும்வரையில் பெயரீடோ வேறெவ்வித குறியீடோ வேண்டப்படாது. தன் உணர்வுகளின் பயனன இன்ப துன்பங்களை தானே அநுபவிப்பன். ஆயின், அவற்றைப் பிறர்க்கு வெளியிட விரும்புவானுயின், அத் தன்னுணர்வு களைத் தெரிவிக்க இயன்ற ஒலிகளையோ (பெயரீடு) சயிக் கினைகளையோ (குறியீடு) வழங்குமாறு தூண்டப்படுவன்.
ஒலிகளால்மட்டும் மொழி (பாஷை) ஆக்கப்படல் வேண்டும் என ஓர் நியதியின்று. ஒலிகளைக் கையாடாது சயிக்கினைகளையே ஆதிதொட்டு மக்கள் தம்முணர்ச்சிகளைப் பிறர்க் கறிவுறுத்தும்பொருட்டு வழங்க எடுத்துக்கொண் டிருப்பாாாயின், கைச்சாடைகளால், கண் வாய் ஆகிய உறுப்புக்களாற் காட்டும் பல வேறு தோற்றங்களினல் பயிலுகின்ற ஓர் மொழி உண்டாகி, மிகத் திருத்தம்பெற் மறுத் திகழ்ந்திருக்கும் என்பதை புருேபசர் மாக்ஸ்முல்ல ரும் சம்மதித்துக் கூறியிருக்கின்றர். (Max Muller, T1, 508) செவிட்டு ஊமர்கள் வழங்கும் சயிக்கினை மொழியும் மெளனநாட்டியர்கள் (Pantomimes) பயிலும் குறியீட்டு மொழியும் இவ்வாருனவையே. இவற்றைப் பரிசோதிப் போமாயின், யாங்கூறிய இடம்பற்றிய சயிக்கினைகளே இவற்றிற்கு அடிப்படையாம் எனக் காணலாம். கட்த்தல், கிடத்தல், அடித்தல், வெட்டல் ஆகிய செய்திகளை அபி நயித்துக் காட்டுகின்ற குறிப்புக்களைத் தவிர்த்து, மற்றைச் சயிக்கினைகளெல்லாம் முதற்கண் அண்மை, சேய்மை, கீழ்ப் புறம், மேற்புறங்களையே சலையுறுப்பாகக் கொண்டவை களாகும் என நுணுகி ஆராய்ந்தறிக. l
பெயரீடெல்லாம் வாயினுற் பேசுதலாகிய ஒலியாலுண் டாகும். இவ் ஒலி, வாயுவைத் தொண்டையின் நாளங்கள் வழியாய்த் தெளிவுறத் தொனித்தெழச் செய்தலினற் பிறப்
0

Four distinet Root-groups
பதாம். இங்ஙனம் தெளிவுறப் பிறப்பிக்கும் ஒலியே பேச்சு எனப்படும். தெளிவும் உறுதியுமற்ற அநுக்கம் கூக்குரல் ஆதிய ஒலிகள் பேச்சாகா. இனி, முதற்கண் புறத்து அறி வெல்லாம் இடச்சம்பந்தம் பூண்டதென்முமன்முே? பேச் சும் முதற்கண் அவ்வாறே இடம்பற்றியதாய் எழுந்தது என்றல் செவ்வனே செய்த தமிழ்ச் சொல்லாராய்ச்சியின் துணிபாம்.
நால்வகைச்சுட்டு இடம்பற்றியனவாய், தமிழ்மக்களின் ஆதிப் பேச்சுக் களாய், எங் தமிழ் மொழிப் பாப்பு முழுதினுக்கும் மூல வேர்களாய் கின்ற சொற்கள் இலக்கணவாசிரியரால் சுட்டுக் கள் என அழைக்கப்படுமவைகளாம். இச்சுட்டுக்கள் அ, இ, உ, எனும் மூன்றுமே என்பது அன்னேர் மதமாயினும், யாம் எகரம் எனும் நான்காவதோர் சுட்டையும் அவற் முேடு சேர்த்தல் வேண்டும். இலக்கண நூலோர் தமதாகிய இடைக்காலத்துத் தமிழ் வழக்குக்களைநோக்கி இலக்கணம் வகுத்துள்ளார் ஆதலால், தமிழின் தலைக்காலத்து வழக்குக் களை ஆராயாதுவிட்டார். “அ இ உம் முதற்றணிவரிற் சுட் டே” எனப் பவணந்தியார் கூறிய இலக்கணம் (எழுத். 66) அவ் அகா இகா உகாங்கட்குப்போன்று எகரத்துக்கும் ழ்ாணமாய்ப் பொருந்துதலை இதன்கீழ்க் காண்க :
அ/ இ A T அவன் இவன் உவன் எவன் அவள் இவள் உவள் எவள் இது 2-3 6Tது 0قیقی / அவர் இவர். உவர் எவர் அவை இவை 2. ଈ ୬ ଘ} Gölf" (მე) მქ!
இங்ஙனம் எகரம் எவ்வாற்ருனும் அகர இகா உகாங்
களை ஒத்து நிகழ்கையில், இவற்றைச் சுட்டென்ற விடத்து
அதனையும் அங்ஙனம் விதவாதுவிட்டமை யாதோ? தொ
டக்கத்தில் உண்மைச் சுட்டாய்கின்ற அதனில் பிற்றை

Page 16
based on the Deicitics ZAK, (, U, El
ஞான்று வினவர்த்தம் பொருங்கிவிடவே, அதைச் சுட் டெனக் கூறுதலையொழித்து வினு எனமட்டும் வரையறுத் தார் என்க. " அ இ உ எ இங்கான்குஞ் சுட்டு; இவற் அறுள் எ சுட்டின் ஓர் சிறப்பு நிலையாகிய விணுப்பொருளைத் தரும்” என வாைதலே பொருத்தமுடைத்தாகும். இலக் கண ஆசிரியர் இவற்றின் பண்டைகிலைகளை ஆராய எடுத் துக்கொண்டாரில்லை. ஆயினும் நச்சினர்க்கினியர் “அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு’ எனும் தொல்காப்பியச் சூத்திர உரையின்கண், 'தன்னினமுடித்தல் என்பதனன் எகாம் வினப்பொருள் உணர்த்தலுங் கொள்க’ எனக் குறித்துப் போந்தமை நோக்கத்தக்கது.
பண்டை நூலாசிரியசானேர் எகரத்தைச் சுட்டாகத் தெரிக்காமைமட்டுமன்று, தாம் எடுத்தாண்ட அகரமாதிய சுட்டுக்களின் பூர்வ அர்த்தங்களையும் விளக்க அக்கறை யில்லாதோராயினர். தமிழரின் புராதன சொல்வழக்குக் களை ஒப்புகோக்கித் துருவி ஆராயுங்கால், அகரம் முதற் கண் அண்மையையும், உகரம் சேய்மையையும், இகரம் கீழுறுந்தன்மையையும், எகரம் மேலுறுங்தன்மையையும் சுட்டுகின்றனவாமென்பது பெறப்படும். இவை மூன்று பேச்சொலிகளும் பிறக்கும் முறையும் இதனை உணர்த்து கின்ற பான்மையைக் கவனிக்கத்தகும். வாயை அகலத் திறக்கும்போதே, அருகில் உள்ளதைச் சுட்டுதல், அகன்று அகன்றுபோதல் எனும் குறிப்புத் தோன்றும். இதுவே அண்மைச் சுட்டாகிய அகாம். இதழ்களை நீட்டிக் குவித்து வாயுவை வெளிப்படுத்துவது “ஒடு, ' (தூரத்துச்செல்) * உட்செல்லு" என்ற குறிப்பை இயல்பாகவே காட்டும். இதுதான் சேய்மைச் சுட்டாகிய உகரம். இனி, குரலைக் கீழடக்கி இகரத்தை உச்சரிக்கும்போதே ' இறங்கு” * கீழ்ப்படு’ என்ற குறிப்புத் தோன்றும். இது கீழுறுஞ் சுட்டாகிய இகரம். குரலை மேலெடுத்து ஒலிப்பதாகிய
2

which, in turn, designate
எகரம் 'ஏழ ’ ‘மேற்கிளம்பு’ என்ற குறிப்பையுள்ளடக் குகின்ற எகாச் சுட்டாம்.
அகாச்சுட்டு இலக்கண ஆசிரியரின் “அவன், அக்
கொற்றன்” என்பனவான எடுத்துக்காட்டுக்களிற் தூரத் துப் பொருளை உணர்த்தல் உண்மையாயினும், கன்னடி யாய்ப் பிறந்த அ-யல், அ-டு, அ-ண்டை ஆகிய எண்ணி றந்த தமிழ்ச் சொற்களிலே அண்மையைக் குறிக்கின்ற விசித்திரம் மேல்வரும் ஆராய்ச்சிகளாற் தெளிவுறும். முன் அண்மைச் சுட்டாயிருந்து பின்னரே அஃது படிப் படியாய்த் தூரத்துப் பொருட்களையும் உணர்த்தலாயிற்று
gota w
உகாச்சுட்டு இலக்கணங்களில் ‘உவன், உக்கொற்றன்” எனும் உதாகாண விளக்கமுடையதாய் எதிர்முகத்திலுள்ள பொருளை உணர்த்துவதென்னப்படும். இது சிறுபான் மையேயாம். ஆயினும் “ஊழையுமுப்பக்கங் காண்பர்” என்ற திருவள்ளுவர் (620) மேற்கோளிற்போல, உகரம் உரைப்போற்குத் தூரத்துள்ள பொருளையுஞ் சுட்டுமென் பர். ஆரிய பாகதங்களாகும் இந்தி, பஞ்சாபி, சிந்தி எனும் மொழிப் பிரதிப் பெயர்களில் முறையே உ, (ஒ, வஹ) உஹ, ஊ (ஹ டு, ஹொ) என்பன சேய்மைச் சுட்டாய் கிற்றல் காண்க. (Beames, 11, 318) பாகதங்களில் பலகா அலும் சமஸ்கிருதத்துக்கு முற்பட்ட அமிசங்கள் காணப்படு தல் ஒருதலையாகலின், சுட்டிய மொழிகளின் உம்முதற் ur திப் பெயர்களால் உகரம் ஆதியிற் கொண்டிருந்த சேய் மைப்பொருள் விளக்கமாகும் என்க. இவ் உகரம் தமிழ் மொழி அமைப்பின்கண் ‘உ-ம்பர்” “உ-ச்சி,’ ‘உ-யர்,” ‘ஊ-ங்கு” ஆதிய பல நூறு சொற்களில் சேய்மையையும், 'உள்'ஆதிய அநேக அடிகளில் சேய்மையின் திரிபாகிய மறைவாந்தன்மையையும், " உய்’ ஆகிய அடிகளில் உள் \ளிருந்து புறம்போந்து சேய்மையாந்தன்மையையும் தெரிக்
தல் காணப்படும்.
18

Page 17
a Fourfold spatial relation.
இகாச்சுட்டு இலக்கண நூலோர் தருகின்ற ‘இவன், இக்கொற்றன்” எனும் உதாகாணங்கட்கேற்ப அண்மைப் பொருளைச் சுட்டுகின்ற இடைச்சொல் என்ப. தமிழ்ச் சொற்பிறப்பின்கண் இது அண்மையோடு உறவுபூண்டதும், ஒருவர் காலடியிலுள்ளது போன்றதுமான கீழுறுந்தன் மையைக் குறிக்கும். இ-டு, இ-ரு, இ-ழி ஆகிய பல தமிழ்ச் சொல்லடிகள் இக்கீழுறுந்தன்மையை உணர்த்துஞ் சுட் டிற்கு இலக்கியமாதல் மேலே காட்டப்பெறும்.
எகரம் இலக்கண நூலோர்க்கு "எவன், எக்கொற் றன்’ பொருளைத்தருவதோர் இடைச்சொல் மாத்திரையேயாம். இவ் வினப்பொருள் தானும் ' பலவற்றுள் ஒன்றைத் தெரிந்து எ-டுத்தல்” எனும் பொருளை ஆசிாயித்து கிற் பது. எ-டுத்தல்=மேலே எ-ழுப்புதலே. இவ்வர்த்தத்தில் அன்றே தமிழில் தேற்றேகாரம் வருகின்றமையுமாம்.
என்ற வாய்பாட்டு உதாகாணங்களிற்போல வினுப்
தேற்றம்=தெரிந்து எடுத்தல். குப்பாடையில் ஏகாரம் ஓர் சுட்டாக நிலவுகின்றது. (Caldwell, p, 420) ஆதலால் *மேலுறுந்தன்மை”யே எகரத்துக்குரிய ஆதிப்பொரு ளாம் எனவும், தெரிந்து அன்றேல் மேலே கிளத்திச் சுட் டுவதனல் எகரமும் ஒரு சுட்டெனப்படுங் தகுதி சான்ற தாம் எனவும் காண்க. எடு, எழு எனுஞ் சொற்களும் ‘தெரி’ (தெளி) என்பது உங்கூட தமிழ் மொழி யமைப் பில் எகரத்துக்கு உரிய *மேலுறுந்தன்மை ' க்கு உள்ள தொகைப்பட்ட உதாகாணங்களுட் சிலவாம். பலருள் ஒரு வனை எழுப்பிவிட்டாற்போலச் சுட்டி கோக்குவதே எ-வன், எக்-கொற்றன் எனும் வினுவாவதை நுண்மதியாற் கண்டு மகிழ்க, இவையாவும் மேல்வருவனவற்ருல் விகCதமாகும்.
14

மூன்ரும் அதிகாரம்
ജന്നത്ത
Primary Roots
முதற்சொல்லடிகள்
NTணுடனின் புத்தி விருத்தியானது தனக்குப்புறத்தே உள்ள பொருட்களை அ, இ, உ, எ எனும் நால் வகைச் சுட்டினலும் குறிப்பிடுதல் மாத்திசையோடு அடங் கியிருக்கவறியாது. அண்மை சேய்மை முதலிய மங்குள மான இக்குறிப்புக்கள், வரையறுத்து யாதொன்றைக் காட்டும் ஆற்றல் வாய்ந்தனவல்ல. ஆகவே, மேலும் அதி துலக்கமான பெயரீட்டை நோக்கி, அங்காத்தல் முதலிய எளிதான முயற்சிகள்ால் ஆன சுட்டுக்களாகிய உயிர் ஒலி களோடு, சிறிது அரிதான உச்சாாண முயற்சியை வேண்டு கின்ற மெய் ஒலிகளுஞ் சில சேர்க்கப்படலாயின. அ, இ, உ எனும் இவைமுன்றுமே வாயை வெவ்வேறு ஆகார மாய் அங்காத்து ஒலிக்கும் வெவ்வேருன உயிர்கள் என் பதையும், மற்று ‘எ’ உட்பட எட்டும் இவற்றின் கிரிபு களே என்பதையும் ஈண்டு கவனிக்குக. 'ஆ', அகாத் தின் திரிபு; “ஈ”, இகாத்தின்திரிபு “எ’யும் அவ்வாறே ; ‘ஏ’, எகாத்தின் கிரிபு; "ஊ", உகாத்தின் திரிபு: “ஒ”வும் அவ்வாறே ; ‘ஓ’ ஒகரத்தின் திரிபு : “ஐ’ அகரமும் இகர மும்சேர்ந்த சத்தமன்றிப் புறம்பான ஒலியன்று; ஒளகார மும் அவ்வாறு அகா உகாங்களின் சேர்க்கையாம். இத னனே ஐகார ஒளகாரங்களை வடநூலார் சந்தியக்காம் என்பர். பெயரீட்டின்கண், நால்வகைச் சுட்டுக்களோடு அவற்றிற்கினமானவையும் அவற்றைப்போல அங்காத்தல் ஆகிய முயற்சிகளால் எளிதில் உச்சரிக்கப்படுகின்றவைகளு மான பிற உயிரொலிகள் எவ்வாறு வேலைகொள்ளப்பட் டன என்பது அடிக்குள் விளக்கப்படும்.
5

Page 18
The use of Consonants.
தமிழ்ச் சுட்டொலிகள் புறத்துப்பொருட்கட்கு மிக மங்குளமான பெயரீடாயின என்ரும், மெய்யொலிகள் அம்மங்குளத்தை நீக்கி மனக்குறிப்புக்களைத் துலக்கமாய் விளக்க உதவியாயின. உயிரொலியாவது தொண்டையின் நாளங்கள் வழியாய் எழுந்து தடையின்றி வெளிப்படும் வாயுவினலுண்டாவது. அவ்வாயு அடித்தொண்டை, கா, அண்பல் ஆதிய தடைகளால் நெருக்குண்டதாகிப் புறப் பட்டு வருவதால் உண்டாகும் ஒலியே மெய்யொலியாம். உயிரொலியைத் துலக்கமாக்கி வேறுபடுத்தும் பெற்றி வாய்ந்தது இம்மெய்யொலி. இதனுலன்ருே வடமொழி
s
யாளரும் மெய்யெழுத்தை, ' விளக்குவது ' எனும் பொரு ஞள்ள வியஞ்சனம் என்றழைத்துப்போங்தார்.
எண்ணத்தைச் சிறப்பித்து விளக்கும் வியஞ்சனங்கள் இனி, தமிழ்மக்கள் வழங்கிய தலைச்சொற்கட்கு முதற் கண் உபயோகமான மெய்களானவை, உயிர்களைக் காட்டி லும் ஒரு சிறிதுமட்டும் முயற்சிகூட்டி உச்சரிக்க இயன்ற வைகளேயாம். இவ்வண் மனேகத்துவநூலாளர் கூறும் ஒர் உண்மை எடுத்துக்காட்டற்பாலது அது யாதோ வெனில், முயற்சியைச் சுருக்குதலே மானுடசுபாவமாம். கஷ்டசாத்தியமானது எதுவெதுவோ அதுவதனை வெ றுத்து, இலகுவிற் பெறத்தக்கதனையே விரும்புதல் அதற் கியல்பு. ஆதலால் சுகசாத்தியமான மெய்கள்தாம் முதற் கண் ஆட்சியிற் கொண்டுவரப்பட்டன. நால்வகைச் சுட் டுக்களால் வெளியிடப்பெற்ற துலாம்பாமற்ற மனக்குறிப் புக்களை இம் மெய்களின் துணைக்கொண்டு விகற்பித்தல்வாயி லாய் மேன்மேலும் வரையறுத்த எண்ணங்களும் பெயரீடு களும் கிகழ்த்தப்பெற்றன. w
மெய்களுள் மிக எளிதில் உச்சரிக்கப்படுவன ய் வ் எனுமிாண்டுமாம். உண்மையில் இவை உயிரோடு பெரி 16

The Yague ideas of Relation
தும் ஒப்புமையுமுடையன. இடை நாவினல் சிறிது நெருக் குண்டு பிறக்கும் அகரமே யகாமெய்யும், உகாத்துக்கெ னக் குவித்த இதழ்களைச் சிறிது நெருக்குவதினுற் பிறப் பதே வகரமுமாம். ஆதலாலன்றே இவையிற்றை மேனுட்டு வியாகாணகாசர் 'அசையுயிர்” எனக் குறிக்கின்றனர். இவ் யவ்வையும் வவ்வையும் அணுகிச் சார்ந்தன ல், ர், ம் என்பனவாம். லவ்வும், சவ்வும் அப்பால் மேன் மேலும் வேண்டப்பட்ட சொல் வேறுபாடு நோக்கி, ள், ழ், த், ட், ற், ன், ண் எனவாயின. இவைதாம் நால்வகைச் சுட்டொ டுங்கூடி தமிழ் மொழியின் பிரதம சொல்லடிகளின் உற்
அமிசங்களாம்
பத்திக்கு உபகாரமாகிய “ வியஞ்சன? பின்னும் அவ்வடிகளின் மெய்யீறுகள், இலகுவாய் உச் சாசனமடையும் முகத்தால், பலகாலும் அ என்னும் ஆதி உயிர்கூடப்பெற்று இயன்றன. அவ்வுச்சாரண அகரமும், விகற்பம் நோக்கி, ஐகார, இகச, உகாங்களாகத் திரிந்து சொல்லடிகளின் தொகையினைப் பலுகச்செய்திட்டது.
எங்ஙனம்? அண்மைச்சுட்டாகிய அகரம் யகர் * வியஞ்சன”த்தால் விளக்கம்பெற்று, அய் (ஐ) என்முகி *5ெருங்கியுள்ளதை’க் குறித்தது. இந் நெருங்கிய அண் மையால் பிதா, அரசன், கடவுள் எனும் பொருட்களும் அழகு எனும் பொருளும் பெறப்படும்.-' என்னை வான மெய்தி” (பாரத. வாாணு. 35) * ஐ மைந்தா சாணந்தன மும்’ (கந்தாங். காப்பு 2); இவ் அய் எனும் அடி மேலும் * அக’ எனக் ககர வியஞ்சனம்பெற்று விரிதலினுல் அகட் தெற்பொருளும், " அஃ’ எனச் சுருங்குதலினல் அடக்கு தற்பொருளும் அடையும். அகல்(தல்)= விரிதல், நீங்கு தல் ;-'பாயிருளகல ” (புறநா. 25). அஃ(கல்)=சுருங்கு தல், குறைதல்;-“கற்பக்கழிமடமஃகும்” (நான்மணி. 29) *அ(க்)அ’ எனும்போது அங்காத்தல் அதிகமாகி பேசு மவனிடத்தினின்றும் பொருள் துராமாதல் காட்டப்படுதலை
17
99

Page 19
ceora Yareyed by the deicetics
யும், *அஃ’ எனச் சப்தத்தை ஒடுக்கும்போது அண்மை அதிகமாகி பேசுமவனுள் அடங்கிவிடுதல் தோன்றுவதை யும் நுனித்துக்காண்க.
அகாச்சுட்டு வவ்வொடு விளங்கி, உச்சாரண உகாத் தோடு வகரமும்பெற்று, அவ்வு என்ற கும். அவ்வுதல் அண்மைகொள்ள நேருங்குசலேயாம். இங்கு வந்தடைந்த வ் எனும் இடைநிலையும் மேல் உதாரணங்களில் வரும் க் ஆகியவைகளும் இலேசான உச்சாரணச்தை நோக்கி இயல் பாயெழுந்தனவாம். அங்காத்தல் மாக்கிசையால் மிகச் சுலபமாய்ப் பிறக்கும் அகர உயிர்தானும் செவிக்குப் புல ணுகாதகோர் முதனிலை மெய்யோடு கூடியே உச்சரிக்கப் படுதலை உற்றுநோக்குக. "எவன்” என்பதை * யெவன்’
என்றும், ‘எப்படி” என்பதை “யெப்படி” என்றும்
தமிழ்நாட்டார் சில்லோர் உச்சரிப்பது பிரசித்தம்.
அகாச்சுட்டு லவ்வொடு விளங்கி உச்சாாண ஐகாரம் பெற்று அலை என் முகி, கேருக்கமாகிய மிகுதியையும், அடுத்துநின்றும் போவதுமாகிய அசைவையும் கருதும்.-- *கண்ணீரலைப்பட்ட கொங்கையாள்” (நளவெண். கலிே
34) 'அலைமேற்கொண்டல்லவைசெய்யும்’ (குறள். 551)
அகாச்சுட்டு ரவ்வொடு விளங்கி இருமடியாய் உச் சாாண உவ்வும் இடைகிலையும் பெற்று அருகு என நின்று கேருங்கியுள்ளதாகிய ஒாத்தைக் குறிக்கும்.-* தும்பியரு குடைக்கு நனைட்டரசு” (நளவெண். கலி.ே 24) அருவு (தல்) எனும் உருவம் கிட்டிச்சேர்தலை உணர்த்தும்.
அகாச்சுட்டு மவ்வொடு விளங்கி உச்சாண ஐகாரத் தோடு அமை அம்மை என கின்று நெருங்கிய தன்மையா கிய நிறைவு அழகு எனப் பொருள்படும்.-'அம்மையஞ் சொலார்” (சிந்தா. முத்தி. 538, பிங்.1941) ஐ, ஆய், (தாய்) என்பதோடு அம்மையை ஒப்புநோக்குக. அமைச்சன் ஆமாத்தியன் என்பனவும் அமைஎனும் அடிப்பிறந்தனவே.
18

Ywxzeroe nnadle nore precise by
அகாச்சுட்டு ளவ்வொடு விளங்கி அள் என வாகி
கெருக்கம், கூர்மை ஆகிய பொருள்கொள்ளும்.-" அள் ளிலைத்தாளி’ (புறநா. 252); ‘அள்ளிலைவேல்" (கந்தபு வள். 1)
அகாச்சுட்டு ழவ்வொடு விளங்கி அழு-ங்கு அழு-ந்து என உச்சாான உகரம் இருதடவையும் இடைநிலையும் பெற்று கேருங்குதல் வருந்துதல் எனும் பொருளையே தரும். -'அவரையழுங்கப்பற்றி” (புறநா. 77) * அலாதாகாதொ ழியுமே யழுங்கல்’ (சிங். கனக. 110)
அகாச்சுட்டு இரட்டித்த கவ்வொடு விளங்கி உச்சா ாண உகரம் பெற்று அக்து என நின்று நெருங்கி அடை தலைக் காட்டும். பொருத்துதலுமது. (கு. கிக. 11, 12) அத்தன், ஆக்தை எனும் முறைச்சொற்களையும் ஐ, ஐயன் ஐயை, ஆய் என்பனவற்றேடு ஒப்புநோக்குக.
அகாச்சுட்டு டவ்வொடு விளங்கி உச்சாாண உகாம் பொருந்தி அடு என கின்று கெருக்கத்தையும் சேர்தல், சேர்த்தலையுமே விளக்கும். அடைதலுமது. - 6 அங்கா ளடுத்து வயமாருதியை” (பாரத, மணிமா, 8) ‘வெண் கிெலடுத்து ’ (சிந்தா. காந்த, 125)
அகாச்சுட்டு றவ்வொடு விளங்கி உச்சாரண ஐகாரம் பெற்று அறை என்முகி கெருங்க இறுக்குதற் பொருளை யும் அதனேடுறவுபூண்ட அடித்தற்பொருளையும் கரும்.- 'இதயத்தாணியறைந்ததும்’ (இரகுவ. இந்தும. 85) முச சறையுமாக்கடல்" (சிந்தா, மண். 67)
அகாச்சுட்டுணவ்வொடுவிளங்கி இரட்டை உச்சாரண உகாத்தோடு இடைநிலையும்பெற்று அனுங்கு என கின்று கெருங்கி முட்டுறுதல், கெடுதல் எனும் பொருள் கொள் ளும்.-' வாட்படையணுங்கவேடர்” (சிந்தா. கோவிக்.28) 'ஓதிமமச்சமுற்றணுங்கி” (உபதேச.சிவத்து. 210) நெருங்
9

Page 20
tacking on Consonant sочиха dis.
குதற்பொருளில் அன்னை எனும் முறைச்சொல்லை ஐ, அத் தன் ஆகியவற்றுடன் ஒப்புநோக்குக.
அகாச்சுட்டு ணவ்வொடு விளங்கி உச்சாசன இகாம் பெற்று அணியென நின்று கெருங்கிய சமீபத்தை உணர்த் தும்.-* இறையணிகேட்கவுய்த்திட்டனர் பூசல்” (சிந்தா. கோவிங், 19) அண்ணித்தல், நெருங்கப் பொருந்துதல்.- * ஆாமுதாயண்ணிக்கு மையாற்ருன்காண்” (கிருநாவுக். திருவா. 2)
ஏனைய சுட்டடியான சொற்கள்
இதுகாறும் அண்மைப்பொருளதாகிய அகாச்சுட்டு முதலாக கின்று, எளிதிலுச்சரிக்கப்படும் விளக்க அமிசங்க ளாகிய மெய்களினுதவியோடு தோன்றச்செய்த சொல் லடிகளுட் சிலவற்றை நோக்கினம். மற்று, முறையே சேய்மை, கீழுறுந்தன்மை, மேலுறுந்தன்மை எனும் பொருள்கொண்ட உகா, இகா, எகாச்சுட்டுக்களும் அவ் வாறு மெய்யெடுத்து தக்கம் பொருளைச் சிறிது சிறிதாய் வேறுபடுத்தும் இரீதியைச் சுருக்கி ஈண்டுத் தருவாம்.
உகாச்சுட்டிற் பிறந்த முதற் சொல்லடிகளிற் சில பின் வருவன:-
உ-ய்(தல்) உள் மறைந்து சேய்மையை நாடுதல்-'உண் ணுவறுங்கடும்புய்தல்வேண்டி’ (புறநா. 181)
உ-வ(த்தல்) உள்ளிருந்து பொருமி உயர்தல், உளம் பூரித்தல்; உப்புதலுமது.-'உகப்பேயுயர்வு, உவப்பே யுவகை” (தொல், சொல். 306)
உ-லை(தல்) உள்ளாகிய கிலைகுலைந்து சேய்மையிற் சிதறுண்ணுதல்-'ஒன்னத்தெவ்வருலைவிடத்து” (பெரும் tuito). 4.9)
உ-ா-வு(தல்) உள்ளாகிய இடம்விட்டுப் பெயரல்.-“உர வுசீரழுவத்தோடுகலம்’ (பெரும்பாணு, 350)
உ-மி(ழ்தல்) உள்ளிருந்து வெளியேற்றுதல்-* உள் ளத்தா லுமிழவேண்டா” (சீவக. 2149)
20

This Lax7 illustrated
உ-ள் மறைவிடத்தே உ-ழு(தல்) உட்செலுத்திக் கிண்டுதல்-8 2-(paldi கிலத்தேனமாகி" (தேவா. 929, 9)
உ-கி(த்தல்) உள்கின்று புறப்படுதல்-' மீளவுமுதித் தனன்” (பாரத. இரண்டாம். 32)
உ-டை(கல்) உள் விழுதல், - * உடைபுநெஞ்சுக* (கலித், 10) உகல், உட்கலுமது.
உ-ற(தல்) வேரூன்றியவாறு (உட்செலுத்தி) கிலை கிற்றல்.-“உயிர்வழங்கும் வாழ்க்கையுறும்’ (பு.வெ. 2, 13) உ-ன்(னல்) உள்நோக்குதல், கினைத்தல்.-* உன்னலே தியானம்’ (கந்தபு. திருநக, 81)
உ-ண்(ணல்) உட்செலுத்துதல், தின்னுதல்
இகாச்சுட்டுவழியாய்ப் பிறந்த சொல்லடிகளிற் சில வருமாறு :-
இய(ங்குதல்)-கீழ் இறங்குதல், செல்லுதல், இதன் ஆதிப்பொருளை * மாக்கடல் கண்டியையமாந்திக்.கார் தோன்ற” எனும் (திணைமாலை 100) மேற்கோளையும் ‘எறி ாேடைகரையியக்கந்தன் னில்” எனும் (சிலப். 10,90) மேற் கோளையும் ஒப்புநோக்கிக் காண்க.
இ-லை, கீழுள்ளது, செடிகளினிலை இ-ரு(த்தல்) கீழ் உட்காருதல் இமை(த்தல்) கீழ்ப்படுதல், குறைதல். - * இமைய வருங்கடன் ” (கல்லா. 7)
இ-ள(கு-தல்) கீழ்கிலையடைதல், தணிதல். -* நீர்கின் றிளகிற்றிது வேண்டாம்' (சீவக. 718)
இ-ழி(தல்) கீழ் விழுதல். - 8 வெண்மதியம். கிலத் கிழிந்த தொத்தனவே ” (சீவக. 2238)
இ-தழ்) கீழ் விழுவது. பூவிதழ், ஒலை.-"புல்லிதழ் பூவிற்குமுண்டு" (நாலடி. 221
2.

Page 21
by copious Examples
இ-டு(தல்) கீழே வைத்தல்
இ-ற(ங்குதல்) கீழ் நோக்கிச் செல்லல்
இ-ன(தல்) கீழே இறங்குதல்-இயங்குசல். -* சேர் தியோ வென்றினைந்திரங்கி" (சிந்தா. நாம, 203)
இ-ண(ர்) கீழே தூங்குவது, குலை.-“இணர்ப்பெண்ணை" (பட்டினப். 18)
எகாச்சுட்டுவழியாய்ப்பிறந்த சில சொல்லடிகளாவன:- எ-ய்(கல்) மேல் எழச் செலுத்துதல்.-* பூக்கோள் எனவேஎய்க்கயம்புக்கனனே " (புறநா.84)
இ-வர்(தல்) (இங்கு எகரம் இகரமாயிற்று.) மேலெழு தல்-* விசும்பிவர்ந்தமான் சென் முன்” (சீவக. 959)
எ-ல்(லு) மேல் எழுவது, சூரியன்- ' எல்லுப்பட விட்ட சுடுதீவிளக்கம்’ (புறநா. 16, 7)
எரி(தல்) மேலெழுந்து வீசுதல், மேற்படுதல்-முதிர் தல்-' எரிகின்ற மூப்பினுலும்” (கம்பாா.மருத்து. 17)
இ-மை (எ.காம் இகரமாயிற்று.) மேலுள்ளது, உயர்ந் தது. இமயம், (மலை, பொன்) இமையவர் எனும் சொற் களை நோக்குக.
எ-ழு(தல்) மேற்கிளம்புதல் எதி(ர்) மேல் எழுந்து வருவது - 'எதிரல்ல கின் வாய்ச் சொல்” (கலித். 96)
எடு(த்தல்) மேலே கிளப்புதல் எ-றி(தல்) மேலே வீசுதல் எ-ன்(னல்) சுவாசத்தை மேலேடுத்தல்=சொல்லுதல் எ.ண்(ணல்) ஒவ்வொன்முய்ப் பொருட்களை மேல் எடுத்துக் கணக்கிடுதல்
22

நான்காம் அதிகாரம்
Secondlaxy Roots வழிச் சொல்லடிகள்
அசமாகிய நான்கு சுட்டுக்களோடும் சுலப உச்சா ாணமுள்ளனவான மெய்களோடும் இயன்ற சொற் கள் அண்மை ஆகிய இடம்பற்றிய எண்ணங்களை இன்னும் அதி மங்குளமாகவே விளக்கிக்கொண்டிருந்தன. மானுட னது நுண்மதியின் முயற்சிகட்கு அவைதாம் போதியன வாயிற்ரு ? அற்றன்று. தன்னைச்சூழ்ந்துள்ள பொருட்ச ளின் குணம் செயல் ஆகிகளை நுனித்து நுனிக் துக் கண்டு அவ்வவற்றிற்குப் பெயரீடுசெய்து தன் போலியரோடு அளவளாவிப் பேசும்முகத்தால், அவன் மீண்டும் பலபுதுச் சொற்களை இயற்றத் தேடினன். இவைதாம் வழிச்சொல் அடிகளாம். ع۔
நெட்டுயிர்கள் முன்னய அடிகளைக்கொண்டு ஆக்கப்பட்ட இப்பின் னையவைகட்கு முதற்கண் கெட்டுயிர்கள் ஆதாரமாயின. குற்றுயிர்களை உச்சரித்தலினும் நெட்டுயிர்களை உச்சரித் தலில் கூடிய முயற்சி வேண்டப்படுமன்முே. இக் கூடிய முயற்சியானது கூடிய உறுதிப்பாட்டையும் வருவித்தது. குற்றுயிர் முதலான சொல்லின் அர்த்தம், நெட்டுயிர்ப் பேற்றினல் வலியுறுத்து வேறுபாட்டை யுணர்த்துவதா யிற்று. இவ்வாறே, முன் நெருங்கியுள்ளதைக் குறித்த *அய்” என்னும் அடி, அவ் அகரத்தை நீட்டி * ஆய்” என உச்சரித்ததனுல் மீசுரமான நெருக்கத்தினைக்காட்டி, சுருங்குதலை நுணுகுதலை உணர்த்துவதாயிற்று. “ஒய்ச லாய்தல்.உள்ளதனுணுக்கம்” என்ருர் ஒல்காப்புகழ்ச் 23

Page 22
Primary roots became Secondary
தொல்காப்பியனரும் (சொல் 380). மிக நெருங்கிவருதலே சுருங்குதல் எனக் காண்க.
அகி சுட்டிப்பான அர்த்தங்களை விளக்குமாறு ஆக்கப் பெற்ற துவிதீய சொல்லடிகட்கு, பின்னும், சொன் முதல் மெய்யொலிகள் உதவியாயின. தமிழ்மொழியின் கண் ஆதி யில் ஒரு சில மாத்திரையாயிருந்த சொற்களெல்லாம் பிர தமத்தில் உயிர் முதலானவைகளே என்பது முன்கூறிப் போந்தவைகளால் சித்தித்துள்ளது. இனி அப் பிரதம சொற்களை வலியுறுத்தி, அதி துலக்கமாக்கி, பெயரீடு களின் தொகையையும் வேறுபாட்டையும் அதிகரிக்கற்கு அவ் உயிர்முதல்களோடு ஒவ்வோர் மெய்யைச் சேர்த்தல். தகுதியாயிற்று. பேச்சுக்குத் தாாகமாகிய வாயு அடித் தொண்டை ஆகிய தடைகளால் நெருக்குண்டு புறப்படு வதுதான் மெய் ஒலி எனப்படுமென்றம். இவ் விசேட முயற்சியால் உண்டான மெய் ஒலியானது குறைந்த முயற் சிபூருவமான உயிரோடு தொடங்கிய ஒரு சொற்கு முத லாகும்போது, அச் சொற்கு அதிக உறுதியும் அதனல் விகற்பமான ஒர் பொருளை யுணர்த்தும் வன்மையும் உண் டாகும். இவ்வாறே 'ஆப்' என்ற உயிர் முதல்கொண்ட சொற்கு சகா மெய் முதலாகும்போது "சாய்" என் முகி மேலும் மீசுரமான சுருங்குதலையும் மெலித்தலையும் உணர்த் தும். -‘நெறிதாழ்ந்து சாயினள் வருந்தியாளிடும்பை' (கலி.121) ஒர்பக்கத்துச் சரிந்து வீழ்தலும், சாதலும் இவ் வர்த்தத்தினின்றே உற்பத்தியானவையாம்.
சொன் முதல் மெய்கள் இன்னணமே, முதற்கண் நால்வகைச் சுட்டுக்களாகும் குற்றுயிர் முதலாய் எழுந்த சொல்லடிகள், அப்பால் கெட் டுயிர்களைச் சொன்முதலாக மேற்கொண்டு அதிக துலக்கமும் விகற்பமுமான அர்த்தம் பெறுவனவாயின. மேலும் அச் சொன் முதற் குறில்களும் நெடில்களும் மெய் ஒலிகளின் 24

by lengthening Initial Yoxares,
கூட்டாவால் அதிக உறுதிபெற்றுப் புதுப் புதுச் சொல் லடிகளாயின. இம் மெய்களுள் வலிமைகொண்டு உச்சரிக் கப்படுமவை வலிமையோடு கூடிய அர்க்கத்தையும், மென் மையாய் உச்சரிக்கப்படுமவை மென்மையோடுகூடிய அர்க் தத்தையும் காட்டும் சொற்கட்கு முதலாயினமையும் சக சமே. இவ்வரன்முறை முழுதினுக்கும் ஈண்டு ஒர் உதா
காணம் தருவாம்.
*அடு” என்பது அகாச்சுட்டாகிய குற்றுயிர் டகர ஒற்றல் விளக்கம்பெற்று உச்சாாண உகாத்தோடு இயன்ற ஒர் முதற் சொல்லடியாம். இதன்பொருள் நெருக்கமும், சேர்தலும் சேர்க்கலும் என்ரும். இச் சொன் முதற் குற் றகரம் நெடிலாகும்போது ‘ஆடு’ எனும் வழிச் சொல் லடி பிறக்கும். ஆடுதலின் பொருள் அமிழ்ந்துதல், பூசு சல் முதலியனவாம்.-" பூக்கமழ் பொய்கையாடச் சென் முேன்’ (மணி. 17, 32); "ஆடிய சாந்தமும்” (மணி. 16, 31) நெருங்குதல் என்னும் பொருளே இங்கு மீசுர மும் விகற்பமும் பெற்றுகிற்றலை உய்த்துணர்க. இனி, இவ் “அடு’ எனும பிரதம சொல்லடியின் முதனின்ற அகரத்திற்கு வல்லின மெய்கள் முற்படும்போது “கடு’, “தடு”, “படு” ஆதிய துவிதீய சொல்லடிகள் உளவா கும். கடு(கு)தல் சமீபித்தலாம்.-" காவலர் கடுகுதல் ” (அகப்பொ. களவி. 45) விரைந்துசெல்லலும் அது. தடுக் தல், நெருக்கி அடைத்தலாம். படுதல், திகிலுறுக்தும்பான் மையாய் அடுத்துகிகழல் (ஒலி), தரையோடு வீழ்ந்து தாழ்தல் முதலிய பொருளைத்தரும். - “படுகண்முரசங் காலையியம்ப? (மதுரைக். 232); "படுமணியிாட்டுமருங் கில்’ (திருமுரு. 80). அப்பால், மெல்லினமாகிய நகரத் தைச் சொன்முதலாகக் கொள்ளும்போது இவ் “அடு” எனுஞ்சொல் நடு(ங்கு) என்முகி மென்மையாய் அடுக் தடுத்து அசைதல், பதறுதலை உணர்த்தும்.-“பருந்துபட
25

Page 23
introducing Initial Consonants,
வொன்னத்தெவ்வர் நடுங்கவோச்சி” (பெரும்பா.118) பிறி தொரு மெல்லினமெய்யாகும் மகாம் சொன் முதலாகுமிடத் து 'அடுத்தல்” மடுத்தலாகி, அழுத்துதல் கலத்தல் ஆதிய பொருள் தந்து நிற்கும். - “ஞான வாரிமடுத் தானந்தம் பொழிந்து" (சிவ. சித் 8, 16) "இறைவனின்னருட்கடற் மறையின் வாய் மடுப்பவே’ (கிருவிளை. அட்ட, 18)
சொல்லிற்று மெய்யிரட்டல்
மீட்டும் வேருெரு உபாயத்தால் சொற்கள் பல்கித் தொகை விரிந்தன. பல பிரதம அடிகள் ஈற்று மெய்யை இாட்டலால் பிறவினையாயின. இாட்டியவைகளுள் முந்தி யதை மெலித்தலால் தன்வினையாயின. உகாகாணம் :- சமீபத்திருத்தல், சமீபத்துவைத்தல் எனும் பொருளுள்ள அடு எனும் அடி, அட்டு என ஒற்றிாட்டி, இறுகப் பிழி தல், வடித்தல் என வந்தது. - “சீயட்டு முயவு கோய்” (சீவக. 2798) அதுதான் அண்டு எனவாகி நெருங்கிச் சேர்தல், பொருந்துதல் எனப்பொருள்கொண்டது.-"அண் டினள் சேர்தலும்” (கந்தபு. திரும. 445). இவ் அடு ஆகிய சில அடிகள் உச்சாரண பேகத்தால் தன் வினை பிறவினை யாதலையுங் குறித்துக்கொள்க. அடு என எடுத்துக்கூறின் சேர்தற்பொருளாம். அடு எனப்படுத்துச் சொல்லின் சேர்த் தற் பொருளாம் (தொல், எழுத். 76 காண்க). இங்ங்னம் உச்சாரணத்தால் கருத்து வேறுபடுவன சாய், மேய், உடை, மறை, எரி, உரி, ஒடி, ஒழி, ஒளி, அழி, இடி முதலியன இன்னுஞ் சிலவுள. இடைக்காலத்தில் இத் தகைய ஸ்வாபேதம் வழங்காதொழிந்து, இச்சொற்களின் வேற்றுமை உருவங்களின் இடைநிலையாற் காட்டப்பெறும் விகற்ப மாத்திசையால் தன் வினை, பிறவினை வேறுபாடு விளக்கப்படுவது, எங்ஙனம் ? அடு என்னும் அடி தன் வினையில் அண்டு என, பிறவினையில் அட்டு என வால் கண்
26

Redupliceation of the Finaal
டாம். முற்காலத்து அண்டு அடு எனவும், அட்டு அடு எனவும் உச்சாாண பேதத்தால்மட்டும் வேறுபாடுணர்த்தி கின்றது. இவ்வாறே சாய், சாய்தலும் சாய்த்தலும் என, மேய், மேய்தலும் மேய்த்தலும் என வரும், பிறவுமின்ன. ஈண்டு பொருந்திய ட், ண், த் ஆகிய இடை நிலைகள் சொல் வேறுபடுத்து முகத்தால், இடைவைக்கப் பெற்றன என் பது தானே போதரும். அண்டுதல் என்பதிற்போல னகாம் முதலான மெல்லினங்களும், சாய்தல் என்பதிற் போல தனி வல்லினங்களும் தன்வினைக்கும், அட்டுதல் சாய்த்தல் என்பனவற்றிற்போல இாட்டித்த ஒற்றுக்கள் தாம் பிறவினைக்கும் குறியாய் வருதல் இயல்பே. மெல்
லினமும் தனித்த வல்லினமும் வலிகுறைந்தவையாதலால் தன் செயலைக் காட்டி கிற்கும். வலிகூடியனவான இரட் டித்த மெய்களே பிறிதொன்றிற் செலுத்துதலைக் காட்டும்
பான்மை சான்றவையன்றே.
பண்டைகாள் ஒலி வேறுபாடுகள்
இவ்விடத்து, வல்லினத்தோடு மெல்லினமடுத்தும் அவ்வல்லினம் இாட்டித்தும் வந்தமைக்கு ஒர் காரணமும் அநுமானித்துக் கூறுதும், கிறிஸ்தாப்தத்திற்குமுன் மூன் மும் நூற்றண்டளவில் கல்லில் வெட்டப்பட்டனவாய், தென்னிந்தியாவில் (காவேரி வைகை நதிகளினும் வைகை தாமிரபருணிகதிகளினும் முகத்துவாரங்கட்கு இடைப்பிர தேசத்தில்) காணப்படுகின்றனவாயுள்ள பண்டைக்காலக் குகாசாசனங்களின் தமிழ்லிபியைப் பரிசோதிக்குமிடத்து,
அவை இாட்டித்த ஒற்றில்லாதனவாய் கிற்கின்றன. அவற்
றுள் சாத்தன் எனும் சொல் சாதன் என, கொட்டுவித் தான் எனுஞ் சொல் குடுபிதான் என வரும். (Subrahmanya Ayyer, p. 288) ஆதலால் தகரம் சில்லமயங் களில் த்த எனவும் டகரம் ட்ட எனவும் பகரம் ப்ப என
27

Page 24
and Interchange of sounds
வும் உச்சரிக்கப்பெற்றமை தோன்றும், தகர, டகர, பக ாங்களும் இவற்றையொப்ப ககர, சகாங்களும் மந்த என்ற சொல்லிற்போல வடமொழி மூன்றும் தகர, டகர, பகா, ககர, சகா வொலியோடு இயங்கின மையும் தோன்றும், இப் பகமையான ஒலிக்குப் புறம்பான எழுத்துக்களைக் கொள்ளாது, பிற்காலம் இவற்றின் இனமாகிய மெல்லின ஒற்றுக்களை முன்னிட்டுப் பதமையான ஒலி கொடுத்து உச்சரிக்கப்பட்டதுபோலும். இவ்வாறே க், ச், ட், த், ப் எனும் வல்லின வியஞ்சனங்கட்கு மூவித ஒலிகள் இருந் தனவாகி, இவை மூன்றும் முறையே ஒற்றை எழுத்தாலும் இாட்டித்த எழுத்தாலும் மெல்லினத்தோடு கூடிய எழுத் தாலும் குறிக்கப்பட்டன எனத் தோன்றும். ககாத்துக்கு 6zpaŝ735 ஒலிகளுண்மையை காடு, விக்கம், பங்கு என்னுஞ் சொற்களை உச்சரித்துக்காண்க. பிறவல்லினங்கட்கும் இப் படியே சொல்லிக்கொள்க. மூவித ஒலியும் எஞ்ஞான்றும் ஒரே எழுத்தாற் குறிக்கப்பட்டதாயினும், கர்ண பாம்பரை யில் அவ்வவ்வொலி வகுத்து உணரப்பட்டதாகலாம்.
இகனனே தமிழின் பாகதங்களாகிய தெலுங்கு ஆகிய வற்றில் ஆரிய எழுத்துவர்க்கங்களின் மூன்முவதுபோன்ற ககர ஆதிகள் நிலவுகின்றன என்க. ஆரிய எழுத்துவர்க் கங்களின் இரண்டாம் நான்காம் எழுத்துக்கள் (உதாகா ணம் kh, gh) உள்ளபடி முதலாம் மூன்றும் எழுத்துக் களின் இாட்டித்த உச்சரிப்பே என்றலையும் நோக்குக. இதுகாறும் கூறியவற்ருல் தலையடிகளிலிருந்து சொல்லுரு வங்களை விகற்பித்து வழங்கும் உபாயங்களுளொன்முக யாங்கூறிய ஒற்றிாட்டலும், இாட்டியதனுள் முன்னதை மெலித்தலும் எழுத்துமுறையில் உண்மையேயாயினும் ஒலிமுறையில் அவ்வாருகாது, எமது வல்லின மெய் ஒலிகள், ஆரியத்தில் யாம் காண்கின்றவாறு, உாப்பியும் பதமையாயும் உச்சரிக்கப்படலாயின எனக் கொள்க.
28

of similar Origin.
ஒத்த பிறப்புடைய உயிர்மெய்கள்
வழிச் சொல்லடிகளைப் பல்கச்செய்தற்கு இவ்வுபாயங் களன்றி, தம்முள் ஒத்த பிறப்புடையனவான உயிர்களை யும் மெய்களையும் மாற்றி வெவ்வே சொல்லாக்கும் முறையும் கையாளப்பட்டது. இங்ங்னமே, எய் என்னும் பிரதம அடியினின்று செய் எனும் துவிதீய அடி பிறக் தது. எய்தல் மேலெழுமாறு செலுத்துதல்; செய்தல் கையையுயர்த்தலாகிய முயற்சி, யாதொன்றனை இயற்று தல். இனி இச் செய் என்பதுதான் கையென்முகி வேலை செய்கின்ற சிறந்த உறுப்பையும் உணர்த்துவதாயிற்று. இதில் எகரம் ஐகாரமாயினமையோடு சகாமும் ககரமா யிற்று. எகரம் தனக்கினமான இகாமும் அப்பால் உகர ஒகரங்களுமாயினமைக்கு நல் எடுத்துக்காட்டு எல் எனும் அடியிற் காணலாம். எல், எழுந்து சுவாலிப்பது; இல(கு) தல் பிரகாசித்தல்; உல(ர்)தல் காய்தல் ; ஒலி(த்)தல் (வெண் மையாய்ப்) பிரகாசித்தல். இவையெல்லாம் “எல்’ வின் விகாரமும் “எல்’ தானே எழுதலின் விகாாமுமென் பதை இந்நூலின் ஈற்றதிகாரத்துட் கண்டு மகிழ்க. v
29

Page 25
ஐந்தாம் அதிகாரம்
Multiplication of YAA ord-forms
சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம்
அண்மை, சேய்மை, கீழுறுந்தன்மை, மேலுறுங்தன்
* மைகளினின்று விகற்பித்து விகற்பித்துப் பெயரீடு செய்துகொண்டுதான் மானுடன் தன் புத்திநுட்பத்தினுல் அதி உன்னதமான சிந்தனைகளையும் உருவாக்கிப் பெய ரிட்டான். எழுவாயில், இடம்பற்றிய குறிப்புக்கள் பெய ரிடப்பெற்றன. அப்பால், எதிர்ப்பட்ட பொருட்களெல் லாம் அதனதனிடத்துப் புறப்பாடாய்த் தோன்றிய குணம் செயல்களைக் கழுவிப் பெயசடையவந்தகாலையில், முன் இடம்பற்றிச் செய்த பெயரீடுகளையே திரித்தும் வேறு படுத்தும் இவற்றிற்கு நாமகரணம் இயற்றப்பட்டது. புறப்படத்தோன்றிய செயல் குணங்களும் இடம்பற்றிய குறிப்பு எனும் வாயிலாகவே மனதில் நுழைந்தனவாக, அக்குறிப்புக்களின் ஆதிப் பெயரீடுகள்தாம் சிறிது சிறிது விகாரப்பட்டவழி இவற்றிற்குப் பொருந்தியனவாயின
எனக் காண்டல் எளிதே.
அய எனுமடியிற் பிறந்தன இதனை ஒர் எடுத்துக்காட்டினல் விளக்குவாம். அய எனும் இடம்பற்றிய ஆதிப் பெயரீடு நெருங்கியதாய்ச் சமீ பத்திலுள்ள தனக்குறிப்பது. இதனையொத்த அய், “நெருங் கியுள்ளது” என முன்னரே கூறினும், ஆய்தல் சாய்தல் என்பன சொற்கள் அதனிடத்திற் பிறக்குமாறும் விளக் *கப்பட்டது. இச் சாய்தற் பொருளிற்கான் ஐயம், (அய்-அம்=சமுச்சயம்) எனும் பதம் வருவது. அதோ 30

Yords denoting spatial relation
இதோ என அங்குமிங்குஞ் சாய்தலே ஐபமாம். "அய’ அப்பால் அப(ல்) எனத் திரிந்து இன்னும் அருகாமையை, சுற்றுப்புறத்தையே விளக்கிற்று. மேல், “அயல்’ அயர் என்ருகி, படிப்படியாய் அருகில் வைத்தல், புறக்கணித் தல், மறந்துவிடுகல் எனும் அர்த்தங்களைப் பெற்றது. அய லில் வைப்பதோடு அயர்த்துவிடுதல் எவ்வாறு இயல்பாக உறவுகொள்ளுமென நோக்கியுணர்க. மீண்டும் " அயல்)” அயக்கு என்ருகி, அயற்கண் வைத்துக்கொண்டுபோவ தையுணர்த்தி, செலுத்துதல் எனப் பொருளுற்றது. இவை இரண்டு அர்க்கங்களும் ஒன்றிலிருந்தொன்று தோற்றிடலை * இயற்படுமானமுமிக லு நாணமு மயற்பட' எனும் (கங் தபு. சயங். 5) மேற்கோளையும், “ திண்டே சயர்மதி” என்பதனையும் (கலித் 30, 19) ஒப்பு நோக்கி உணர்க. அயக்கு என்பதே அசக்கு, அசங்கு என்றும் வந்தது. அசக்குகலும் இயக்குகலும், அசங்குதலும் இயங்குதலும் ஒன்று. இவற்றில் அகாம் இகரமாயிற்று.-'அகடசக் காவின்மணியா” (கங்கபு. கடவு) ‘சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க” (கம்பரா.இராவ. 28) எனும் மேற் கோட்களைக் காண்க. அசங்குதல் என்னும் பொருளில் அசை என்பது மெல்லெனச் செல்லுதல், யாதொன்றன காடுதல் எனப் பொருள்கொண்டு ஆசை எனும் பதத்திற்கு அடியாயிற்று. நசை என்பதூஉம் அது.-“இசைதசவக் தோர் நசைபிறக்கொழிய" (புறநா. 15) அசை எனப் படுத்துச்சொல்லல் அயக்குதலாம். அயர்தல் என்னும் பொருளில், அசைதலானது சோம்புதல் எனவும் கிடத்தல் எனவும் வந்திட்டது.- “ இலமென்றசைஇயிருப்பாாை" (குற, 1040); - “குறங்கின்மிசை அசைஇயதொருகை" (திருமுரு. 109).
அய எனும் அடி அயல், அயர் எனத்திரிந்து பூண்ட அர்த்தங்களிற் சிலவற்றைக் காட்டினம். இனி அயல் என்
3.

Page 26
made to cornyzey Eigher deas
பது அகல் என மாறி அடைந்த பொருட்களிற் சிலவற்றைக் குறிப்பாம். அயலை நாடி நாடிச் செல்லற்கு அகல்(தல்) எனப் பெயரீடு செய்யப்பட்டது. இதுதான் அகழ்தல், அகட்டுதல் என்றும், அகற்றுதல் என்றும் சிறிது சிறிது வேருண செயல்களைக் காட்டிற்று. அகழ்தல், கிண்டி “அகட்டி”க்கொண்டுபோதல்; அகட்டுகல் அயலை நாடி நாடி விசாலிக்கச்செய்தல்; அகற்றுதல் தூரத் தூர வைத் துச் சம்பந்தமில்லாது செய்துவிடுதலாம். இப்பதங்களி னின்று பிறப்பன அகலம்= விசாலம், நெஞ்சு ; அகல்= சட்டி ; ஆல்-அகன்றமாம் (விசாலித்துகிற்குந்தன்மை இம் மாத்துக்குப் புறப்பாடாகக் தோன்றும் விசேடமாதலால், ஆலெனப்பட்டது); ஆலச்சொல், கடல், ஆகாசம் எனும் அர்க்தங்கள் கொளலும் விசாலித்ததன்மைபற்றியே. இவ் வாறே, சால் அகன்ற சட்டியாம் ; தாழியுமதி. தாலம் அகன்றதாகிய பூமியாம். அகழ்=தோண்டியவிடம் அக ழான்-தோண்டிக்கொண்டுபோகும் விசேட குணமுள்ள எலி, ஆழல்-கறையான் என வந்கதும் புற்றெடுத்தலா கிய குணம்நோக்கியே. ஆழம், ஆழ்வு=காம்பீரம், தாழ் வும் அது; ஆன்ருேர்-அகன்ற நோக்குடையோர். இன்
னன சொற்கள் பலவுள.
மீண்டும், அயல் (அகல்) எனும் பதம் அல் எனவும் கின்று சால், நல், நனி, நன்று எனும் சொற்கட்கு உற்பத்தி யாயிற்று. சால், அகன்ற மிகுந்த எனும் பொருள்கொள் ளூம்.-“அலகு சால் கற்பினறிவுநூல்' (நாலடி.) இதில் அலகுச்சொல்லும் சால் சப்தமும் ஒரு அடியாகவே பிறர் ததனை நோக்குக. அலகு-அகன்ற, சால்-அகல்கலாகிய மிகுதி. நல் ஆகியனவும் அகன்றதை, பெரியதை, கிறைக் ததைக் குறிப்பனவே என உய்த்துணர்க. *நன்று பெரி தாகும்” என்ருர் சொல்லர்த்தங்களைத் துருவியறிந்த தொல் காப்பியனரும் (சொல். 343), 'நயமாய் அள்ளு” “நல்ல
32

by Analogy and Metaphor.
மழை” என மிகுதிக்கண் வரும் உலகவழக்குக்களையும் நோக்குக. அப்பால் நல், நனி என்பன நன(வு), மல் (லல்), வள(ன்), வன(ப்பு), வள(ம்) எனும் உருவங்களைக்கொண்டு விசாலித்த, மிகுத்த தன்மைகளையே குறித்தன. “ எனவே களனுமகலமுஞ்செய்யும் * (சொல் 376) 'மல்லல்வளனே? (சொல். 305) ‘செழுமை வளனும் கொழுப்புமாகும்’ (சொல். 352). "வளமழை பெய்தது” எனல் ' எல்ல
மழை பெய்தது” என்றதன் மறு உருவமே.
‘மழை’யும் செறிவின் பொருட்டே போலும், அப் பால், “நனி,” நனிதல்=செறிதல் (பதிற்றுப்.) என்ருகும். * மல்லல்,” மல்குதல், மலிதல் ஆகிய உருவங்கள் தாங்கும். * வளன்,” வளர் என வினையடியாகும். வளர்தல்=அதி கரித்தல். 'வனம்’ செறிவின்பொருட்டாய் சோலையைக் குறிக்கும். இதுமட்டா 1 அல் என்னும் அடி அகல்கின்ற குறிப்பையே அமைத்து அலர், அலரி என வந்தது. அலர்-விரிவது, பூ, அலரி ஏராளமாய்ப் பூவைக்கொண்ட செடி. அல்லியும் விரிதலையே குறியாகக்கொண்டதெனக் காண்க. 'அலர்” பின்பு மலர் எனவும் மருவிற்று. Loaf ' வடமொழியில் மாலா என, சிங்களத்தில் மல என கிற்றலும் இங்கு குறிக்கத்தக்கது. இதுமட்டா 1 அல் என் பது அகல் எனும் அர்த்தத்தினையே உள்ளடக்கி ஆர் எனத் திரிந்து பரந்து கிற்றலை, கிறைவை விளக்கிற்று. முன்காட் டிய ஆல் சப்தமும் இதனையொத்ததே. * ஆர்' பாத்தற் பொருளில் வருதலை ' போதாரிவண்டெலாம்” (திணைமா. 95 உரை) என்பதிற் காண்க. அப்பால், ஆர்பு-நிறைவு; அருத்துதல்=நிறைவிக்கல்-8 கறவைகன்ருர்த்தி’ (மணி. 12, 93); அருந்துதல்-கிறைத்து அடக்குதல். 'சாந்தருங் கி. மலர்ந்தேந்தகலச்து” (குறிஞ்சிப் 120) எனும் இம் மேற்கோளில் அருந்தி, மலர்ந்து, அகலத்து எனும் மூன்று சொற்களும் அய (அகல்) எனும் ஒரே அடியாய்ப் பிறந்து 33

Page 27
This Illustrated by Derivativres
கிற்கும் விசித்திரத்தைக்காண்க. ஆர்வு=நிறைவு என்றன மே, இவ் ஆர்வே ஆர்வம், ஆர்வல், ஆர்வலித்தல் என வந்ததையும் நோக்குக.-* சிங்தையாாவார்வலித்து’ எனும் தேவார (997, 5) மேற்கோளில் 'ஆர” * ஆர்வலித்து’ எனும் இரு சொல்லும் ஒன்றேயாய் ஒன்று மற்றதின் பொருளை விளக்குதலைக் காண்க. ஆராய்தல் என்னும் சொல் * ஆா ஆழ்தல்"=" அகல அகழ்தல்'
களின் கூட்டேயாம்.
த
எனும் சொற்
ஆய்தற் சொற்கு உள்ள * சுருங்குதல்’ எனும் மற் ருெரு அர்த்தம் அய எனும் அடியிலிருந்தே அஃகு எனும் உருவத்தின் வழியாய் வருவது. - "ஒய்தலாய்தல். உள்ள கனுணுக்கம்" (தொல், சொல். 330) அகம்=உள் ளிருப்பது எனும் பொருளில் அகம்= யான் என வருதலை யும், அதுவே வடமொழியின் தன்மை ஒருமைச் சர்வ நாமத்துக்கு உற்பத்தியாதலையுங் காண்க. அஃகு எனும் கிளைப் பிகிர்வழியை இங்கெடுத்தாளுவோமாயின் மிக விரியும்.
அகன ஒழித்து, அய என்னும் அடியினின்று அக அலும் அர்ச்சத்தில் விரிந்த சொற் குடும்பங்களுள் பின்னும் ஒன்றினை மட்டும் ஈண்டுக் காட்டுவாம். அய எனும் அடி அகவு, அவாவு என கின்று தாவித் தாவிச் செல்வதைக் குறிக்கும். அகவல்=அருகிற்சோக்கூவுதல்-' அகவினம் பாடுவாங் தோழி” (கலி.40); அவாவல்=நெருங்கிச்செல் லத்தேடல், விரும்பல்-'உலகவாம் போறிவாளன்’ (குற. 215). இதிலிருந்து அவா, ஆவல், அயா, வயா என்பன வந்தன.-* வயாவென்கிளவிவேட்கைப்பெருக்கம்” என் பது தொல்காப்பியம் (சொல் 871). அவவு அவாவின் வேருெரு ع_Cbفيه.----‘‘ அவவுக்கைவிடுதலுமுண்டு’ (கலி. 14). அவசினின்றும் அவ்வித்தல் அவ்வியம் என்பன உண்
34

From the root " Aya".
டாயின. அவ்வியம் அவாவினுற் பிறக்கும் பொருமை.-- * அவ்வித்தழுக்காறுடையான” (குறள் 167). உறுதிப் பாடாய் அவவுதல்தான் கவவுதல் எனப்பட்டது.-* கவ விக்கிடந்தகுறங்கினுள்' (சிந்தா.கனக.101). இனி வாயினுற் பற்றுதல் கவ்வுதலாம்.-* கருங்காக்கை கவ்வுமுனையின்’ (பொருந. 184). இனி, கவலை என்பது அவாவுதலாகிய கவவலின் கிரிபே. கவர் இதன் மறு உருவமாகும். * கவர் விருப்பாகும்’ என்ருர் தொல்காப்பியனரும் (சொல். 862), அவாவுதலாகிய ஆவலானது மனதை அங்கும் இங் கும் செலுத்திப் பிரித்தலால், கவலை என்னும் உருவம் பிரிவு என்னும் பொருளையும் கொள்வதாயிற்று.-* பெரு வழிக் கவலைகாக்கும்” (பெரும்பா.81), கவலை-பிரிந்தவழி. கவர் என்பது இதன் கிரிபு. கவர்தல் என்பது மீட்டும் ஆவல், விருப்பு எனும் பொருளேகொள்ளும். -*அடிய வரே சிவமாகக் கவர்ந்தொழுகி” (திருவிளை. மெய்க்கா. 3) இக்கவர் அப்பால் “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே கிற்கும்” மரங்களிலும் விளங்கக்காண்கின்முேம். கவலையே கவனம் எனும்பகத்திற்கும் உற்பத்தி, கவலை பிரிவென்முல் கவனம் யாதொன்றைப் பிரித்தெடுத்து அதன்கண் மனத் தைச் செலுத்தலேயன்ருே. கவனம் எனும் சொல்லினுக்கு கலக்கம் (கவலை) எனும் பொருளிருத்தலையும் (திவாக.) நோக்குக.
அப்பால் கவவுதலிலிருந்து கவளம், கவற்சி ஆகிய சொற்களும்; அவவுதலிலிருந்து தாவு, தவி, பாவு, Lurray, வவ்வு ஆகியனவும்; இவ்வாறே முன் எடுத்தாண்ட அயக்கு தலிலிருந்து அலைதல், ஆடுதல் முகலியனவும் அவ்வவற் றின் வியுற்பன்னங்களும் வருதலைக் காட்டப்புகின் மிகவிரி யும். இவையெல்லாம் எமது கொற்பிறப்பகராதியிற் கண்டு கொள்க.
35

Page 28
“ U Ya, another prolific root
இன்னணம் முழுதும் சடச் சம்பந்தத்தையே ஒருகால் உணர்த்திகின்ற பெயரீடுகள், சிறிது சிறிதாய் ஆத்மீக சிக் தனைகளையும் விகாரங்களையும் உணர்த்தி, மிக மேம்பட்டன வான எண்ணங்கட்கும் வாக்கலங்காரத்தினுக்கும் வாயி லாயினமையை யாரே கண்டு மகிழ்ச்சியெய் தாதார்? பேசு மவனேடு பொருட்கள் நெருங்கியிருந்தமையாகிய குறிப் பைமட்டும் காட்டி நின்றதாகிய அய எனும் அடி சந்தேகத் தையும் ஆசையையும் ஒருபுறத்திற் காட்டிற்று ; காம்பீரத் தையும் கற்றேரின் அறிவுப் பெருக்கையும் ஒருபுறத்தில் விளக்கிற்று; வேட்கைப் பெருக்கம், அவாவிய பொருள் கிட்டாமையினுற் பிறக்கும் மயக்கம், பொறுமையின்மை, மனதை நுனித்து கிறுத்துங்தன்மை ஆகியனவற்றை மற் முெருபுறத்திற் தெரிப்பதாயிற்று. இவ்வாறே சிறிது சிறி தாய்ப் பஞ்சபுலன்கட்கு விடயமானவைகளைக்கொண்டு மனுேகிலைகளைச் சார்ந்த மிகத் திருக்தமான சிந்தனைகட் கெல்லாம் பெயரீடு செய்யப்படலாயிற்று. இத்துறை மேன்மேலும் தெளிவுறுமாறு மற்றைய மூன்று சுட்டுக் களினும் கின்று பிறந்த சொல்லடிகள் சாமும் விரிந்து விரிங் து விவித பொருள்கருமாற்றை ஒவ்வோர் உதாகாணவாயி லாய் விளக்கி மேற்செல்லுவாம்.
*உவ? எனும் அடி
உகாச்சுட்டு சேய்மையையும், அதன் திரிபாகிய மறை வாந்தன்மையையும் குறிக்கும் என்றனம். மறைவாகற்கு எடுத்துக்காட்டுக்கள் சில முன்னாேதந்துள்ளேம். இங்கு மறைவிடத்து, அன்றேல்உள்ளிருந்து புறம்போந்துபொரு முதற்கும் சேய்மையாதற்கும் ஒர் எடுத்துக்காட்டைத் தரு வாம். * உவ’ என்னும் பிரதம அடியின் மறு உருவமா கிய * உப்(பு)தல்” என்பது பொருமுதல் எலும் பொரு ளுள்ள தென்றனம். உப்பசம்= விக்கம், உப்பல்=ஊதுதல்,
36

yielding YYords
இவ் ஊதுதல், வேறெருவகையில், உள்ளிருந்து வெளியே வாயுவை விடுதலையுணர்த்தி, அப்பால் ‘ஒது’ தலுக்கு அடியாயிற்று. ஓதுதல்=சொல்லல், படித்தல். படிப்பது ஒத்து என்றும், படிப்பிப்போன் ஒச்சனென்றும் வாலா
யிற்று. பின், ஒச்சர் கணக்கராயினர்.
இனி, “உவப்பு” உள்ளிருந்து பொருமி உயர்தல் என்ரும். உகப்பும் அது. பொருமுதல் பூரித்தல் என்பன மகிழ்ச்சிக்குக் குறியீடாயின. உவகையுமது. * உகப்பே யுவகை” என்பது தொல்காப்பியம் (சொல். 806), உவத் தல்=மகிழ்தல், விரும்புதல். இனி, உவப்பினின்று “உப்பு", இனிமை எனப் பொருள்கொண்டது.-* கூடலிற்முேன் றியவுப்பு” (குறள் 1828). இவ் "உவ(ப்பு)”த்தான் “சுவை” என்ரு கி ஸ்வத் எனும் வடமொழியாதியவற்றினுக்குப் பிறப்பிடமாயிற்று.
சுவையினின்றுபோலும் இலவணம் உப்பெனப் பெயர் பெற்றது. * உப்பளம்,? “ உம்பளம்? இதினின்றுற்பத்தி யாயின.-? உம்பளந்தழிஇய உயர்மணனெடுங்கோட்டு” (மணி.24,27), உமணர்(=உவர்மண்ணர்)உப்பமைப்போர்" * உப்பு’ எனுஞ் சொல்லினின்று உவர்ப்பு வந்திட்டது” உவர்ப்பும் துவர்ப்பும் ஒருசொல்லேயாம். பிந்தியது மொழிமுதற் தகர ஒற்றினுல் முந்தியகிலும் உறுதிப்பாடு கொண்டது எனக் காண்க. பின்பு உவர்த்தல் உவட்ட லாகிடவே வெறுப்பு எனும் பொருள் வந்திட்டது. எங்ங் னம்? “உவப்பு’மனம்பூரித்தலாலுண்டாகும் மகிழ்ச்சியைக் குறிக்க, “உவர்ப்பு” நிறைவை வேமுெருபடியாய்க் காட்டி மிகுதியின்கட்சென்றது. அப்பால் டகர ஒற்றிாட்டலால் உறுதிப்பட்ட இறுதியைக்கொண்ட உவட்டுச்சொல் மித மிஞ்சிய பெருக்கை உணர்த்துவதாயிற்று.-“உவட்டெடுத் தொழுகருவி” (தணிகைப். வீாாட்ட. 76) வயிறு நிறைக்
37

Page 29
of a wide range of meaning.
து விஞ்சுவது ‘உவாங்”தித்தற்கும் வெறுத்தற்கும் உரிய தேயன்றே. உவட்டல் பதம் மொழிமுதல் வல்லினமெய் யீமுல் உறுதிப்பாடடைந்து உயிர் விகாரப்பட்ட உருவமே தெவிட்டலாம். இவ்வாறு உவர் எனும் ஒரு சொற்முன் உவப்பாகிய விருப்புக்கும் உவட்டலாகிய வெறுப்புக்கும் அடியாயினமை “உண்மை’க்கும் 'பொய்’க்கும் 'உள்' எனும் ஓர் அடியே உற்பத்தியாயினமை போன்ற ஒரு வியப்பே. (உள், உண்மை ; - உள், புள், பொள்ளல், பொய்ப்பு, பொய்) அதுகிடக்க, உவர்(ப்பு) *உவர்” என கின்று உப்புத்தன்மையையும், உவரி என வாகி, கடலை, சிறுநீரையும் அவ்வவற்றிற் புறப்பாடாகத் தோன்றும் ஒவ்வோர் குணம்பற்றிக் குறித்திடுவதாயிற்று.
அப்பால், பொருமித் தோன்றுதலினின்று மணற் குவியல் உப்பென்னப்பட்டது. குப்பை அன்றேல் குப் பலும் குவியலேயாம்-'வாரிப்படுத்த மீனுப்பின்குப்பை” (கந்தபு. ஆற்றுப். 80). உப்புதல்=உயர்தலெனும் பொரு ளில் உம்பர் எனும் தமிழ்மொழிக்கும், உப்பரிகை, உபரி, உப ஆகிய வடமொழிகட்கும் அடியாயினமை காண்க. இவ் அர்த்தத்திலே மேலிடம் உவண் எனவும், (சீவக. 2858), உயரப்பறக்கும் பட்சி உவணம் எனவும், தேவலோ கம் உவணை எனவும் வந்தன. சுவல் என்பதூஉம் இவ்வடி யாய்ப் பிறந்ததேயென்க. சுவல்-மேடு. -* வேங்கைச் செஞ்சுவல்’ (புறநா.120). தோண்மேலுமது.-*கோமறு கடிஞையுஞ் சுவன் மேலறுவையும்’ (சிலப். நாடு. 98) எம் வீட்டுச் சுவர்களும் தேவலோகப்பொருளுள்ள வடமொ ழிச் 'சுவ’ரும் ஆகாயப் பொருளும் இவ்வடியினின்று
வந்தனவேயாம்.
88

Some of the Yariations
s இய לל எனும் அடி
கீழுறுந்தன்மையைக் குறிக்கும் இகாச்சுட்டின் வழிப் பிறந்த தலைபடிகளுள் இப{ங்கு) என்பதை முதலாவதாய்ச் சுட்டினம். அவ் * இய’ அடி கீழிறங்குதற்பொருளோடு இயலல்-இறங்கிச்செல்லல், அசைதல் எனத் திரிந்தது.-- f அரிவையொடுமென்மெலவியலி” (ஐங்குறு 175) *இயல வேங்கிமென்முேட்பல்பிணை’ \திருமுரு. 215). அசைகலி னின்றபோதற்பொருள் பிறப்பதெளிதே. இயறல்-போ தல்; இல்லல் = கடத்தல், போதல் (பிங்.); இபவை=போம் வழியென்றுமாயிற்று. (திவா.) இபக்கு-செலவு, இறங்கி யோடுதல்-சீரியக்கென்னகிரைசெலனெடுங்தேர்” (மலைப. 571) இவற்றேடு போகற்பொருளுள்ள 'யா' எனும் வடமொழியடியை ஒப்பிடுக.
* இயலல்’ அப்பால், செய்தல் எனும் அர்த்தமும் கொண்டது.-8 பொன்னியற்புனைதோட்டி (புறநா. l4). இயற்றலுமது. அதனல் 'இயற்றி,” முயற்சியும் “இயற் று * செய்தற்கருவியுமாயின. முயற்சியைக்காட்டும் முகத் தாற்போலும் இயம் ஒலியென வந்தது. இய(ம்பு)தல்=ஒலி செய்தல், சொல்லல்; இபவர்=தோற்கருவியாளர்-*கலித் தவியவரியங்தொட்டன்ன’ (மதுரைக்.304). இயம்=வாச் சியம். 'இபம்’ இயம்புதலோடு பொருந்தியவாறு “வாச்சி ய’ப்பதமும் "வசனித்”தலோடு பொருந்திகிற்றலைக்காண்க.
இனி * இயலல்’ சப்தத்தின் இறங்குதல், செல்லு தல் எனும் அர்த்கங்கள் விரிந்து, சேர்தல் பொருந்துதல் எனும் ஓர் அர்த்தம்பிறந்தது.-* வெயிலியல் வெஞ்சுரம்" (Wins.) இயல்தலே எய்தலெனவருவது. ஏய்கல்=பொ ருந்தல்-'ஏய்ந்தபேழ்வாய்” (திவ்ய. பெரியதி. 1,7). ககு திப் பொருளுமது.-* இயலன்றெனக்கிற்றிலை" (திருக்கோ. 240). "ஏலு’ம் அது-" கழுநீர்மாலையேலுடைத்தாக” (திருவா.கீர்த்.114) ஏலல்-உடன்படுதல், அங்கீகரித்தல்:-
89

Page 30
of the root “ Iya, ”.
* பெருந்தகையஃதேலான்முகநோக்கலும்” (சிந்தா, கனக. 112). " ஏற்ற 'லும் அது. அப்பால் இச்சேர்தல், பொருங் துதல் அர்த்தங்கள் “ஆற்றெழுக்குப்போல நடத்தல்,” *கெறிபிறழாமை” எனும் பொருளையும், பின் 'சன்மார்க்க முறைமை”யையும் காட்டின.-“ சால்பும் வியப்பு மியல் புங் குன்றின்” (குறிஞ்சிப், 15) எனும் மேற்கோளில் * இயல்பு’ ஒழுக்கமாம். இதன்கண்ணும் கீழிறங்கிவரு தல் எனும் தலையர்த்தம் கொனித்தலைக்காண்க. * இயல் பினனில்வாழ்க்கை வாழ்பவனென்பான்” (குற.47) இங்கு இயல்பு சன்மார்க்கமுறைமையை விளக்கிற்று. இயற்கை யென்பது உம் அது. பின் “இயற்கை”க்கு ஆற்றெழுக்குப் போல் யாவர் முயற்சியுமின்றித் தானே நடைபெறுந்தன் மை எனும் பொருள் ஏற்பட்டு, செயற்கைக்கு மாமுன கிலை யைக் காட்டும் வன்மையுண்டாயிற்று.--* இயற்கையல்லன
செயற்கையிற் முேன்றினும்’ (புறநா. 35).
இயலல்=நடைபெறல், இயற்றல் = நடத்துதல் என வந்ததைக் கண்டனமன்முே. இங்கடத்துதலைச் செய்து நாயகமாய்க்கிகழும் தலைமைக்கு இயவுள் எனும் பெயர் பொருந்திற்று.--*இயவுள் யானை’ (அகநா.29). ஆயினும் இயவுட்சொல் இறங்கிச்செல்லும் “வழி’ப்பொருளை இழங் துவிட்டதன்று. (அகநா. 29 உரைகாண்க) அதுமட்டா ! இறங்கிச்செல்லும் தலையர்த்தத்தைக் கொண்ட இவ்விடச் சம்பந்தம்பூண்ட 8 இயவுள்” பெயர், பெயரீட்டுக்கெல் லாம் மேற்பட்டவரும் நடத்துங் தலைமை பூண்டோரு ளெல்லாம் தலைமை சான்றவருமான கடவுள் தமக்கே குட் டப்படலாயிற்று. - பெரியோாேத்தும் பெரும் பெயரிய வுள்” (திருமுரு. 274). இது, மானுடன் சடமயமான பொருட்களின பெயரீட்டைக்கொண்டு சின்மயமான பொருட்களைப் பெயரிட்டழைக்கும் மதிநுட்பத்தினுக்குச் சிறந்ததோர் இலக்கியமே. 40

Furthere illustrations
எய் 99 எனும் அடி
ஈற்றில் நின்றதாகிய எகாச்சுட்டின் புதுமைகளை இனிக் கண்ணுறுவாம். எய் எனுமடி மேற்செலுத்துத லைக் குறித்ததன்ருே. மேற்செலுத்துமம் அம்பு எய் எனப்பட்டது.-* இவளாகத்தெய்யேறுண்டவாறெவன்” (திருவிளை. பழியஞ். 24). அன்றியும், அம்புப்பிரயோகஞ் செய்து பிழைப்போர் எயினராயினர். - 'எயினர்தந்த எய்ம்மான் எறிதசை’ (புறநா. 177). இக்கவிப்பாகத்தில் எகாம் மூவிடத்தில் மேற்செலுத்தும் பொருளதாய் கிற்ற லைக்காண்க. எயினர்-எய்வோர்; எய்ம்மான்-அம்புபோல் எய்யும் முட்களையுடைய பன்றி; எறிதல்-மேல்வீசி வெட் தெல். எயினன் வேட்டுவனுயினமைபோல எயிற்றிவேட் வெப்பெண்ணுயினுள். எய்ம்மான் எனும் பன்றிவருக்கம் அம்புபோல் முட்களைக் கொண்டமையால் எய்ப்பெயர் அடைந்தமையும் ஆச்சரியமன்றே.-* எய்ம்முள்ளன்ன பரூஉமயிர்' (நற். 98) எயினமும் பன்றிப்பெயராயிற்று. இது ஏனமெனகிற்கும் (தொல்,பொரு. 628). கதிர் எனல் எனப் பெயர் அடைந்தமை மேலெழுந்து எறிதலினுற் போலும். அப்பால், முட்போற் பீறிக்கொண்டெழுகின்ற பல்லும் * எய்’ அடியினின்று எயிறு எனப் பெயருற் றது. எய்து வெளிப்படுவது எயிறு, பெரும் எயிறுகொண் டதாகிய வீட்டுமிருகம் எகினம் எனப்பட்டது-"மாண்ட வெயிற்றெகினம்’ (சிந்தா.குணமா. 92). இம்மேற்கோளில் * பெரிய பல்லுள்ள பல்லன்” எனக் கூறியாங்கு எகினச் சொல்லின் பொருளும் உற்பத்தியும் நன்கு விளங்கவைத் திருத்தலைக் கண்டுமகிழ்க,
இவ் 8 எய்" அடிதான் எஃகு என கின்று எறிவேலை யும் கூர்மையையும் உணர்த்துவதாயிற்று. -* எஃகொடு வாண்மாறுழக்கி’ (பரிபா. 10,109) * ஒன்றுற்றக்காலுர
4.

Page 31
frcem the rubot " Ey'.
ாாண்மை மற்றதனெஃகு” (குற, 773). கூர்மைப்பொரு sfa) 6T@ -ybgఈ சொல்லின் மரூஉமாகலாம்.
மீட்டும் 'எய்”, செய் (கன்னடத்தில் கெய்) என நின்று கையை மேலெடுத்தலாகிய முயற்சியைக் குறித்திட் டதைக் கண்டாம். செய்யே கை என்ருகியும், கா என வடமொழியில் மருவியும் கின்றதெனக்கொள்க. செல், சேறு=எழுந்து எதிர்போ என்பனவும், எய்யின் வேறு உருவங்களான எழு, ஏறு என்பவற்றின் திரிபுகளே. இத் துறை விரிப்பிற் பெருகும்.
rtl ?? வேருெருபால் ஏ எனவும் கின்று மேலெழுப்ق kک பிச் செலுத்துதலையே உணர்த்திற்று. இவ்வகையிலும் ‘ஏ’ அம்புப்பெயராம். -‘ஏமுகலாயவெல்லாப் படைக்கலத் தொழிலுமுற்றி” (சீவக. 870). ‘ஏ’ உருவம் ஏறுதற் பொருளில் பெருக்கத்தையும் உணர்த்தும். * ஏ பெற்ற கும்’ என்ருர் தொல்காப்பியனரும் (சொல். 305). ஏ என் னும் உருவமே ஏவு என கின்று மீண்டும் ஒருபால் அம்புப் பொருள்கொண்டது.-"மாறிலேவுபூட்டி’ (கந்தபு. காமத. 66) மற்முெருபால் ஏவுதல் எனும் வினையடியாகி அம்பு போல் எழுப்பிவிடுதல் எனத் தலைப்பொருளுற்றது. (பிங்.) ஏவுதல் எழுப்பிவிடுதற்பொருள்கொள்வதுபோல, ஏகுதல் எழுந்துசெல்லற் பொருள்தரும். ck ஏவுதல்’ அப்பால் மேவுதல் ஆகிய உருவங்களையடைந்தகாலையிலும், எகரச் சுட்டினுக்குரிய மேலுறுங் கன்மைப் பொருளை விடாது கொண்டிருத்தலை நுணுகியறிக.
சுருக்கிக் கூறுகில், நால்வகைச் சுட்டினின்றே எக் தமிழ்மொழியின் காரணப் பெயரீடெல்லாம் கிளைத்துத் தழைத்து விரிந்து பரந்திட்டது. சுட்டுமாத்திரையாயன்றி மானுடன் வேறு வகையாய் தன்னின் வேரு ன பிரபஞ்சத் தைநோக்கியறிந்திரானென்பதூஉம் அறிந்தவழி சுட்டுமாத் திசையாயன்றிப் பெயரீடு செய்திரான் என்பதூஉம் நிலை
42

Some Fanciful theories
பெற்ற உண்மைகளாகவே, இதுகாறும் நம்மால் விஸ்தரிக் கப்பட்ட வான்முறைதான் தமிழ்மொழிமட்டுமன்று ஆரி யம் முதலான இந்து-ஐரோப்பியமொழிகள் யாவும் உற் பத்தியானவழியாம் எனக்கொள்க.
பொருந்தா மொழி உற்பத்திகள் இதனை ஆராய்ந்தறியாச் சில்லோர் இயற்கையொலி களைப் பின்பற்றி மானுடன் பெயரீடுசெய்தமையே மொழி யின் தொடக்கமாமென்பர். இலைகளுகிர்தல், நெருப்பெரி தல், ரீாோடலாகிய இயற்கைத் தோற்றங்களிற் கேட்கப் படும் கலகல பலபல சரசா ஆகிய ஒலிகளும், பட்சிமுத லியவற்றின் கூகூ காகா முதலிய சப்தங்களும் எம்மொழி யிலும் உள்ளனவேயாயினும், இவைதாம் மொழிகளின் எண்ணிறந்த விவித சொற்கட்கெல்லாம் பிறப்பென்றல் அமையாது. அன்றியும், இக்கொள்கை மானுடனுக்குத் தொன்று தொட்டு இயல்பாயுள்ள மதிநுட்பத்தை மனதிற் றரியாது அவனை-ஞானமற்ற கிளிப்பிள்ளைக்கு உவமிப்ப தாகும். பொருட்களின் சுபாவத்தையும் குணுகுணங்களை யும் உய்த்துணர்ந்து, அவற்றை விளக்கும் பெற்றியுடைய சப்தங்களைப் பொருத்தமாயும் திருத்தமாயும் அமைத்துக் கொள்ளும் வன்மையை கிாம்பப்பெற்றுள்ள மானுடன், ஞானமற்ற படைப்புக்களின் புத்தியற்ற சப்தங்களைக்கேட் டபின்தான் தனக்கோர் மொழியை உண்டாக்கிக்கொள்ள லாயினுன் என்றல் எவ்வாற்ருனும் பொருங்காது. பெருங் களிப்பு, பீதி உற்ற அமயங்களில் மானுடன் சுவாகதமாய் வெளியிட்ட ஆஅ ஊஉ அகோ முதலிய அதிசய இாக்கக் குறிகள்தாம் மொழிக்கு உற்பத்தியாம் என மற்றும் சில் லோர் கூறியதும் இந்த கியாய வாயிலாகவே பொருந்தாத தென்று ஒதுக்கப்படும்.
இங்ஙனமே, மாகறல் பரீ. கார்த்திகேய முதலியார் அவர்கள் இயற்றிய “மொழிநூ’லும் தமிழ்ப்பதங்களே ஆங் 43

Page 32
of the Origin of Language.
காங்கு வெவ்வேறு கூட்டமாய்த் தொகுத்து கிரைப்படுத் திற்றேயாயினும், தமிழ்மொழியமைப்பின் வரலாற்றினை பொருந்தக்கூருததாயிற்று. வாயு வீசுதல், தேயு எரி தல், அப்பு பெய்தல், பாம்பாதியன சீறுதல், பழுக்கக் காய்ச்சிய இரும்பை நீரிற்முேய்த்தல் ஆகிய அமயங்களிற் கேட்கப்படும் * சு” என்னும் இயற்கை ஒசையைக் கொண்டு * சுல்” எனும் சூரியன் பெயரும், அப்பால் சூரி யனின் வட்டாகாாம், வெம்மை ஆகியவற்றேடு ஒப்புமை நோக்கி மற்று சொற்முெகை அனைத்தும் உண்டாயின என்பர் கார்த்திகேய முதலியாாவர்கள். 'சொற்கள் முதல் முதல் உலகத்து அரும் பெரும் பொருளாகிய சூரியனிடத் திருந்தும், பிறகு குறிஞ்சிக்கருப்பொருட்களுட் சிறந்து, சூரியனுக்கு அணுக்க இயைபுடையதாய், எனைய பொருள் இலக்கணங்களைத் தன்னிடத்தே விளங்க அமையப்பெற்ற மூங்கிற் சொற்களிடத்திருந்தும், மூங்கிலியைபுடைச்சொற் களிடத்திருந்தும் அனுகு கசம்பந்தம்பெற்று உண்டாகின் றன” என்பது அவர்கூற்று. (மொழிநூல் 66-68) முதலி யாாவர்கள் தமது சிறந்த சொற்பாகுபாடுகளாற் பன்னூறு தமிழ்ச் சொற்களை சூரியனேடும் மூங்கிலோடும் அர்த்தத் தளவில் சம்பந்தப்படுத்தியிருப்பினும், அச்சொற்கள்தாம் அவ்வவ் அர்த்தத்தினைத் தெரிக்கும் உருவங்களாக ஏற்பட் டமை எவ்வாறு என விளக்காமற்போயினர். இயற்கை யொலிபற்றியெழுந்த மிகச்சில பதங்கள் எம்மினிய மொழி யிலுண்மையை யாமும் ஒப்புகின்றோர். அவையிற்றை ஒழித்து ஒழிந்த சொற்றிாளெல்லாம் இடக்குறிப்புப்பற்றி யே எழுந்து, பின் குரியன், மூங்கில் ஆதிகளையும் அவற் ருேடு ஒப்புமை சான்ற கூட்டங்கூட்டமான பிறபொருள் குணம் செயல்களையும் உணர்த்தலாயின என்பதுதான் முடிந்த முடிபாகும்.
44

ஆரும் அதிகாரம்
SPPOR OUraS பிரதிப் பெயர்கள்
னி, எந்தமிழ்மொழியில் தன்ம்ை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடங்களையும் காட்டும் நான், நீ, அவன், எவன் ஆகிய பிரகிப்பெயர்களும் எல்லாம், யாவும், இங்கு அங்கு ஆதிய இடைச்சொற்களும் எழுந்த முறையை விளக்குவாம்.
இவையும் ஏனைக்காாணப் பெயரீடுகளைப்போல சுட் டுக்கள் வாயிலாகவே பிறந்தன என்க. அஃதெவ்வாறு எனில், பேசுமவன் தன்னைச் சுட்டவுன்னி "இங்கு கிற் பவன்’ எனும் குறிப்பைக்காட்டி, ' கீழே, அடிக்குள்’ எனும் பொருளுள்ள இகசச்சுட்டை, மேல்விளக்கப்பெறும் ஆன் (ஆண்) எனும் சொல் லோ டு சேர்த்தி இயான் (இ+ ஆன்) எனவே, அது பின் யானென்ருகி அப்பால் நான் எனப்பேச்சுவழக்கில் ஏற்பட்டது. அடியான் எனும் சொல்லை இயான் என்பதனுடன் ஒப்புநோக்குக. யான் எனும் உருவந்தான் இலக்கியத்தமிழாம் என்பதையும், மலையாளத்தில் ஞான் என்றிருப்பது எமது நான் எனும் நாடோடி உருவத்திற்கு இடைப்பட்டது என்பதையும் நோக்க, யமன் எனும் சொல், ஞமன், நமன் எனவரும் உதாகாணத்திற்போல, யான் என்பது ஞான், நான் எனப் படிமுறையாய்த் திரிந்தமை வெளியாகும். யான் என்ப தற்கு என் எம் எனும் வேற்றுமை உருவங்களும் உள. அப்பால் செய்கென், செய்தேன் என்ற வினைமுற்றுக்களிற் போல மற்று, தன்மை வினைமுற்றுக்களின் இடங்காட்டும் விகுதிகளெல்லாமும் என் ஏன் என இருக்கின்றன. ஆத
45 w

Page 33
Origin of the Aryan "Alham."
லால் இவ் எகரத்துக்கு இனமாகிய இகரமே தன்மைப் பெயர்க்கு அடியாயிற்றென்க.
ஆரியம் ஆகிய பிற மொழிகள் பலவற்றில் தன்மை ஒருமைப் பெயர் * இங்குகிற்பவன்’ எனும் குறிப்பைக் கொண்டன்று, ‘ உள்ளிருப்பது” எனக்கருதும் ‘அகம்” பதத்தினின்று வந்தது. அகம்-சுருங்கிச் சுருங்கிப்போய்ப் பேசுமவனுள் அடங்குங்தன்மையாம் என முன்னரே சொன்னுேம், ஆரியத்து “அஹம்"தான் 'மஹம்” என உறுக் துக் கூறுமுகத்தால் இாண்டாவது முதலான வேற் மையுருவங்கட்கு அடியாயிற்றுப்போலும். அஹம்= யான் மாம்(மஹம்?)=என்னை. ஆரியப்பாகதங்களாகும் மருட்டி, ஒறிய, வங்காளமொழிகளில் முறையே மீ, மு, முஇ என் பன எழுவாயில் அஹம் என்பதனிடமாய் கிற்றலையுங் கவ afiš535. (Beames, III 802)
நீ என்னும் முன்னிலைப் பிரதிப்பெயர் ஆதியில் 'உ' அன்றேல் “யு’ என்றிருந்திட்டதாகக் காணப்படும். “உன்” முதலிய வேற்றுமை உருவங்கள் இதனைக் காட்டுகின்றன. அயக்கு, கட்டு ஆகிய ஏவல்வினை முற்றுக்களின் “உ”இம் முன்னிலை அர்த்தம் கொள்வதேயோ? அது நிற்க, முன் னிலை உகரம் உம், நும், உவன், உங்கு என்பனபோன்ற சில சொற்களில் தரித்துகின்றபோதிலும், பெரும்பான் மை இகரமாக மாறியே இயலத்தொடங்கிற்று. இதற்குக் குற்றியலுகரம் இகரமாவதை உதாகாணமாய்க் காண்க. மாடு யாரது என்னும்போது மாடியாரது என உகரத்தை மெலித்து இகரமாக்கி உச்சரிப்பதுதான் இயல்பு. உகரம் நழுவி இகரமாகுதலாலன்றே * கேட்டி” “வருதி” முத லிய ஏவல்வினைகளில் இகரமே முன்னிலைவிகுதியாகின்றது. வினைகளின் இடங்காட்டும் விகுதிகள் யாவும் ஆதியில் நான் ரீ, அவன் ஆகிய பிரதிகாமங்களே என்பது மேல் வெளி
46

and the Second personal Pronoun.
யிடப்படும். இவ்வாறே * உ’ எனும் முன்னிலைச்சுட்டு 4இ? என்முகி » و « ଘt ଘot கின்று “虏” ஆயிற்று. “ ଭୁ !” ஏவல்வினை முற்றுக்களில் ஐ, ஆய் எனத் திரிவதுமுண்டு.
செய்வை, கேளாய் எனுமுகாகாணங்களைக்காண்க.
ஆரியச கில் முன்னிலைப் பிரதிப் பெயர் ஒருமையில் க்வம் எனகிற்பினும், இருமை பன்மைகளில் யுவாம், யூயம் என வருதல் எமது ‘யு’ எனும் ஆதி நிலைக்கு ஒக்கிருக் கின்றது. ஆரியபாகதங்கள் ' து” “தூ' ஆகிய உருவங் களை மேற்கொள்ளும். (Beames, II 309) லத்தீனில் ஒரு
sy
மை *து” என நிற்பினும் பன்மை *வொஸ்” ஆகியன
வாகும். கிரேக்க முன்னிலை ஒருமை * ஸ-0" எனவரும். இவற்றை ஆராயுமிடத்து "யு', (தமிழ்) “ஸ ’ (கிரேக்), *து’ (லத்தின், ஆரியம்) இவையெல்லாம் ஒரே உகர முன் னிலைச் சுட்டின் விகாரங்களே எனக் காணலாம். *யு” எளிதில் “ஸ-ா”வும் இது “து’வுமாதல் ஊன்றி நோக்கு
வார்க்குப்புலமாகும். அடி உகாம் வகாமாவதும் இயல்பே.
படர்க்கைப் பிாதிப்பெயர்கள் “அகலவுள்ளது”எனும் திரிந்த அர்க்கமுள்ள அகசச்சுட்டு, சமீபத்தை உணர்த்தும் இகாச் சுட்டு; முன்னிலையை உணர்த்தும் உகாச் சுட்டு; தெரிந்து எடுத்தலை உணர்த்தும் எகாச்சுட்டு எனும் இவற் றின் வாயிலாய்ப் பிறப்பன. அ(வ்) அன் என்பது படர்க் கை ஆண்பாற்பதம். இவன், உவன், எவன் என்பனவும்
அவ்வாரும்.
ஆண்பால்விகுதி ஆதியன
“அன்’ எனும் ஆண்பால்விகுதி எவ்வாறு எழுந்த
தெனில், அது எளிதில் வரையறுக்கற்பாலதன்று. ஆயி
ணும், பிஷப் கால்டுவல் என்பாரின் குழ்ச்சியான ஊகத்தின்
படி (p. 226), கு எனும் தமிழ்ப் பாகதமொழி வாயிலாய் 47

Page 34
Suffixes denoting Gendler.
அதன் உற்பத்தியைக் கிரகிக்கலாம்போலும். குப்பாடை யில் ஆலு என்பது புருடனுக்குப்பெயர். ஆலு ஸ்திரியைக் காட்டும். ஆனு, ஆலு எனுமிவை எந்தமிழின் ஆண், ஆள் எனும் பதங்களே. தமிழில் ஆள் என்பது ஆள்கின்ற கருக் தாவாய் நிற்கும் வியத்தியைப் பால்பகாமற் காட்டிடுமன் முே ? ஆளென்னும்போது ஆண்பாலும் கருதப்படலாம், பெண்பாலும் கருதப்படலாம். இனி, கருத்தாவாகிய வியத்தி எனும் இச்சாமானிய பெயரீட்டை வலிமிக்கவ னகிய ஆடவனுக்குப் பொருத்தும்முகத்தால், ளகரத்தைச் காட்டிலும் கடின உச்சாரணமுள்ளதாகிய ணகரத்தைச் சேர்த்தி ஆண் என்றும், வலிகுறைந்த ஸ்திரியைச் சுட்டு மிடத்து சாமானிய சொல்மாத்திரையால் ஆள் என்றும் அழைத்தமை சால்புடைத்தன்றே. இவ் ‘ஆண்’ பதந்தான் அ-வன் ஆகிய ஆண்பால் விளக்குஞ் சொற்களில் அன் எனும் விகுதியாக நிற்கின்றது. “ஆள்’ எனும்பதம் பெண் பால்காட்டும் சொற்களில் அள் விகுதியாயிற்று. ஆண், ஆள் என்றவற்றில் ஆகாரம் அகரமாய் மருவினமையும் விபரீதமன்று. குப்பாடையிலேயே இம்மாற்றம் பிரசித்தம். *கித-ஆனு” (செயத ஆண்=செய்தவன்), அம் மொழியில் கிதனு எனவரும். கன்னடத்திலும் இது இப்படியே கெயி தனு (செய்தவன்) என நிற்கும்.
படர்க்கை அஃறிணைவிகுதி விசேடித்தெழுந்ததொன் றன்று, சுட்டுக்களைப் பெலப்பிக்கற்குக் கையாடிய மெய் யிருகிய தகரமே எப்பொருட்களையும் பால்பகாது காட்டுவ தாயிற்று. அது எனும்போழ்து அகலவுள்ள பொருள் சுட் டப்படும். மேல் அப்பொருளின் திணையை விளக்குமுகத் தால், “அ-ஆள்’ (அவள்) எனச் சாமானிய உயர்திணையும், அதன்மேலும் பாலைப்பிரித்துவிளக்குமுகத்தால் “அஆண்' (அவன்) என ஆண்பாலும் விதந்து கூறப்பட்டன எனச் கொள்க.
48

here (ndo-Groanaanic affinity.
ஆரியத்தில் அவன், அவள், அது எனும் சுட்டுப் பெயர்கட்குச் சரியான சொற்கள் *த” எனும் அடியி
னின்று பிறக்கின்றன. அதன் எழுவாய் ஆண் பெண் ஒன் றன்பால்கள் முறையே ஸ, ஸா, தத் என வரினும், இரண் டாம் வேற்றுமை உருவங்கள் தம், தாம், தத் என கிற் கின்றன. ஆகவே, "த" என்பதே இவை அனைத்தினுக் கும் அடியென்க. இனி இவ் 'த' அடி எவ்வாறு உற்பத்தி யாயிற்றெனில், அகாச்சுட்டை உறுத்திக் கூறுமுகத்தால் தகாமாக்கியமையினலேயாம் என எமது 'அது' சப்தத் தின் உற்பத்தி ஒப்புமையாற் பெறப்படுகின்றது. உறுதிப் பாட்டின்கண் வரும் இத் தகர ஒற்றை லத்தீன் 1s-be, balis, 67Gorrásti Ton, Ten, To, 69g7Golaj Goh Lu6ăr Tas, Ta, கொதிக் Tha-ta, பழம் சர்மன் ஆதியன Daz என்பனவற் றிலுங் காண்க. மேல்வரும் தான் தன் எனும் தமிழ்ச் சப் தங்களையும் ஒப்புகோக்குக.
கிரேக்கம் லத்தின் எனும் இருமொழிக்கண்ணும் ஆரி யத்து “ஸ’ எனும் எழுவாய்ப் பிரதிப் பெயரினிடமாய் *ஹெ’, ‘ஸெ’ எனும் அடிகள் காணப்படுகின்றன. تقلعے லால் அகாச்சுட்டே வெவ்வேறுவிதத்தில் இவ்வுருவங்கட்
கும் அடிப்படையாமென்க.
இனி, அவன் என்னும் ஆண்பாற்சுட்டு தகா மெய் முதலால் வலியுறுத்தப்பெற்று அவனே எனும் உறுதிப் பொருளில் தான், தன் என வந்தன, படிமுறையாய் தன் மை முன்னிலைகட்கும் வழங்கலாயின. ஆயினும் எழுவாயி லன்றி வேற்றுமைகளில் தன் என்பது முதலிரு இடங்கட் கும் பொருந்தாதிருக்கின்றமை, இவை, யான், ரீ, என்ப வற்றினின்று உற்பவியாமல் அவன் என்பதினின்று பிறந்த மைக்குச் சான்முகும். உதாகாணம்:
49

Page 35
Suffixes denoting Number.
யான் தான், நீ தான், அவன் தான் அவன் தன் மகனுடன் வந்தான் 虎 உன் மகனுடன் வந்தாய் யான் என் மகனுடன் வந்தேன்.
பன்மை விகுதிகள்
இனி, யான், என் என்பன யாம், எம் எனவும், நீ, அவன், அவள் என்பன நீர் அவர் எனவும், அது என்பது அவை எனவும் பன்மை விகுதிகள் பெற்றதெவ்வாறென ஆராய்வாம். யாம், எம் எனும் தன்மைச்சொற்களில் மக சம் பன்மைக்குறியாகின்றது. இம் மகாம் எவ்வாறெழுந் தது? இது ஒடு, உடன் எனும்பொருளுள்ள “உம்” என்ற இடைச்சொல்லிற் பிறந்ததென ஊகிப்பர் பிஷப் கால்டுவல் பண்டிதர். இம்மதம் எமக்குஞ் சம்மதம். இரு பெயரீடு களே ஒட்டுவதே இவ்வும்மையின் கருத்தாம். * நீயும் யா னும்” என்ற சேர்க்கையை “யானும்” எனக்கூறியதுதான் யாம் என்முயிற்று. ஆதியில் ‘யாம்' பன்மையன்று இரு மையேயாயினமையும் வேண்டும். இவ் இருமை காலகதி யிற் பன்மையாயிற்றென்க. ஆயதற்பின் நாங்கள் எனும் ஒருருவம் வழக்கில் வருதலும், முந்திய ‘யாம்” சொல்வோ னும் சொல்லக் கேட்போரும் (=நீயும் அன்றேல் நீயிரும் யானும்) என்ற அடங்கற்பொருளையும், 'நாங்கள்” சொல் கின்ற யாம்மட்டும், கேட்கின்ற மீயிால்லீர் எனும் பிரிவுப் பொருளையும் தருவதாயிற்று. இதனல் "நாம் பூவாசிகள்” என்பது சரியும், “நாங்கள் பூவாசிகள்” என்பது பிழையு மாகின்றது. பிந்திய வாக்கியத்தில், கேட்டுக்கொண்டிருப் போர் பூவாசிகளல்லர் என்பது தொனிக்கும். இவ்வாறே தமிழர் ஐரோப்பியரோடு கதையாடுகையில் “நாம் தமிழர்” என்று சொல்லுவது தவருகும். “நாங்கள் தமிழர்” என் பதே திருத்தமான பேச்சு எனப்படும்.
50

H (oYzsz the SelecetiYe Yzzord El
அதுகிடக்க: மேற்செல்லுமுன், நாங்கள் என்றதில் ஏற்பட்ட *கள்’ விகுதி எவ்வாறெழுந்ததெனவும் விசாரிப் பாம். எகாச்சுட்டு மேலுறுந்தன்மையை விளக்குவதெ னக் கண்டாமன்ருே ? எகாச்சுட்டிற்கு கிளத்துக்கூறுதலி னின்று வினப்பொருள் வாய்த்தமையையும் குறித்தாம் அன்றுே ? அவ்வினுச்சுட்டில் உறுதிப்பாட்டின் பொருட்டு தகர வியஞ்சனஞ்சேர்ந்த காலையில், வினப்பொருள் வலி யுறுத்து எது என நின்றது. அத் தகாம் பின் லகாமுமா யிற்று: எது-எல். லகாவியஞ்சனம் எகாச்சுட்டோடு சேர்ந்தவாறுபோல இகா அகாச்சுட்டுக்களோடும் இணைந் து தத்தம் இடச்சம்பந்தத்தினை உறுதிப்பாடாய்க் குறித்த மையையும் நோக்குக. இல் என்பது “இவ்விடத்து’ என உறுதியாய்ச் சுட்டி இடத்தை, வீட்டைக் குறித்தது. அல் என்பது தமிழில் தனிச் சொல்லாய் இந்நாளில் இல்லா விடினும், கன்னடத்தில் அல்லி என வழங்கி 'அவ்விடத்” தைக் குறிக்கின்றது. அத்தமிழ்ப்பாகதத்தில் அல்லியைப் போல இல்லி (இவ்விடத்து) எல்லி (எவ்விடத்து) எனும் உருவங்களும் உள்ளன. (Caldwell, p. 434) 'அல்’ தமி ழிற் தனிச்சொல்லாய் நிகழ்கின்றிலது என்றும். ஆயினும் அது ஒர் தொழிற்பெயர் விகுதியாய் நடைபெறுகின்றது. ஒலி-யல் என்பது ஒலித்த அது அரி-யல் என்பது அரித்த அது. இவற்றில் 'அது'வே *அல்”என வந்தமை காண்க. இவற்றை உற்றுநோக்குங்கால், அது, இது, எது என்பன அல், இல், எல் எனவும் ஒர்நாள் நின்றமை புலப்படும். அன்று, இன்று, என்று என்பனவற்றிலுள்ள றகரமும் லகரத்தின் கிரிபே என்பர் கால்டுவல் பண்டிதர் (485) எல்லு (சூரியன்) ‘என்று’ எனவருவதையும் ஈண்டு கவனிக்கத்தகும். ஒர் கூட்டத்திலுள்ள பொருட்களனைத் தையும் ஒவ்வொன்முய் எடுத்து அனைத்தையும் சேர்த்திச் சொல்ல விரும்புமிடத்து “எது எது? அது அது” என
5.

Page 36
came to signify Totality.
நாம் இந்நாளிற் சொல்லுதல்போல, அந்நாளில் 'எல் எல்’ எனும் வழக்கு இருந்தமை ஒக்கும். “எல் எல்” என் பதுதான் எல்லா என கின்றதுபோலும். எல்லா=எவ் வெவ் என்பது. (தொல், எழுத். 140 காண்க) ஈண்டு ஈற்று ஆகாரம் அகாச்சுட்டின் வலியுற்ற உருவமாகும். 'எல்” தான் பன்மையை விளக்கி உச்சாாண ரீதியில் ககர இடைப் பிறவால்பெற்று கெல், கல், கள் என கிற்கும். உதாகா ணம் :-மாடு-எல், மாடு-கெல், மாடு-கள் எனத் திரிந்தமை காண்க. 'கள்' விகுதியே தெலுங்கில் “காரு”, “லு’ என வும், சிங்களத்தில் “லா’ எனவும் மருவிற்றுப் போலும், (Caldwell, pp. 238,247)
இங்கு எடுத்தோதியவற்முல் எல்லாம் எனும் மூவிடத் திற்கும் பொதுப் பெயரின் உற்பத்தியும் பெற்றும். எல் லெல் என்பது எல்லா என ஆகி, முற்றும்மை கூட்டுமுகத் தால் எல்லா-உம், எல்லாம் என வந்தது. ஈண்டு மகாம் முற்றும்மையே என்பது எல்லீர் நம்மையும் எல்லார் தம்மையும் எனப் பிரதிப்பெயர் கூட்டிக் கூறும்போ து உம்மை பிரிந்து ஈற்றில் வருதலாற் பெறப்படும். (தொல், எழுத். 191) எல்லீர் நூம்மையும் எல்லார் தம்மை யும் ன்னும் தொடைகளில் யாம் முற்கூறிய “எல்’ அடி புறம்பானதோர் சொல்லாய் விளங்குதலுங்காண்க. எல்-ஈர் எல்-ஆர் என்பனவற்றில் எல் எனும் சொல்லே 'எது எது” எனும் முழுமையைக் காட்டும் சொல்லாகின்றது. ஈர், ஆர் என்பன அமைப்புற்ற வரலாறு அடிக்குட் காட் டப்படும். இங்கு முடிந்த முடிபு யாதெனில், எல்லாம் எனும் மொழியீற்றில் கின்று பிரித்து நும் தம் என்னும் பிரதிப் பெயர்களின் பின் வைக்கப்பெற்ற உம்மை, முழு மையைக் காட்டுதற்கு அவசியமான * முற்றும்மை’ என்பதாம்.
52

The Pluiral signs Ir and Pár
எல் எல் என்பது எல்லீரும் எல்லாரும் என நின்று உயர் திணையைக் காட்டியவாறே, எல்லா என நின்று அஃறிணையையும் காட்டியதென்க. இன்னணமே யாதுஉம் என்பது யாவும் என வந்தமையுமாம். எல்லா-(உ)ம்=எல்
லாம். யா-(து)உம்-யாஉம்= யாவும்.
நீர் (நீயிர் விேர்), அவர் ஆகிய முன்னிலைப் படர்க் கைப் பெயர்களின் பன்மை விகுதியாகும் இர் அர் என் பனவற்றின் பிறப்பு பின்வருவது. தமிழ் எண்களுள் ஆதி யானதைக் குறிக்கும் ஒன்று, ஒரு, ஒர் எனும் உருவங்கள் ஒன்னுதலை, அதாவது பிரிவின்றி ஏகமாயிருத்தலைக் காட்டி எழுந்தன என்பது ஒருதலை. ஒன்னுதல்-ஒன்முய்கிற்றல்; ஒன்னுதார்=பிரிந்தார், பகைவர். ஒண்ணுதலும் ஒன்னுத லேயாம். இவ்வாறே, இரண்டு, இரு, ஈர் என்னும் துவி தப் பொருள் காட்டும் இலக்கப்பெயர் ஈர்த்தல் அன்றேல் பாதியாய்ப் பிரித்தலிலிருந்து உண்டாயிற்று. ஒன்றித்து இருப்பது ஒன்று. ஈர்த்து (=இரித்து, பிரித்து) இருப் பது இரண்டு. இவ் ஈர் எனும் பதந்தான் சீ எனும் முன் னிலை ஒருமைப் பிரதிநாமக்கோடு சேர்ந்து நீ-ஈர், ரீ-இர் யிேர், விேர் என ஆகியில் இருமை மாத்திாையைக் காட்டி, பின் பன்மையுமாயிற்று. (Caldwell, p. 240) இர்’விகுதி வருகுதிர் ஆதிய முன்னிலைச் சொற்களோடன்றி மகளிர் ஆகிய படர்க்கைச் சொற்களிலும் பயிலுதல் காண்கின்முே மன்றே. இதனுல் “அர்” விகுதி இர்விகுதியின் திரிபே எனக் கொள்ளலாம். மேலும், அவன் எனும் ஒருமைச் சொல் அவ-இர், அவயிர், அவர் என இருமைச் சொல் லாய் வருதல் உச்சாரணமுறைக்கு விருத்தமாகும் என் போமா ? அற்றன்று என உச்சரித்துக்காண்க. ஈர், இர் விகுதியைப்போல அர் எனும் அதன் திரிபும் தொடக்கத் தில் இருமையையே காட்டிற்றெனக் கொள்க. இனி, அர் விகுதி, பீவர்" எனவும் “மர்” எனவும் திரிந்துள்ளது.
53

Page 37
are formas off a ywzord for 4 YKKYO.
நால்வர், எண்மர் என்பன காண்க. தமிழ் “வர்” விகுதி தெலுங்கில் அவரு, வாரு எனவும், சிங்களத்தில் வறு என வும் மாறிகிற்கும். தமிழில், அப்பால், மார் என ஒரு உரு வம் உண்டாயிற்று. இதனேடு ‘அர்” விகுதி ஆர் என மீண்டியங்குதலையும் நோக்கத்தகும். உதாகாணம்: தகப் பன்மார், தகப்பணுர். “மனுர்’ என்னும் இலக்கியவழக் கில் மகாம் வருங்கால இடைகிலையாயுள்ளதென்பர் பிஷப் கால்டுவல் பண்டிதர் (p. 242). என்ப, என்மர், என்பார்,
என்மார், என்மனுர் என்பதே வரன்முறைபோலும்,
ஈற்றில் அஃறிணைப் பன்மைவிகுதியாகும் அ, அவ (அவை என மெலிவுற்றது) என்பவற்றின் உற்பத்தி தானே போதரும். அது எனும் சுட்டுப்பெயர் யாதொன்றனை உறுதிப்பாடாய்க் குறித்தலால் ஒருமையையே உணர்த்த, அ, அ(வ்)அ எனும் சுட்டு அவ்வாறன உறுதிப்பாடின் றிப் பொது மை யிற் காட்டுவதால் பன்மையாயிற்று. *ஆகுல ரே பிற” எனும் குறட்தொடையில் கிா, பிற என் பன பன்மைகாட்டும் 'அ' விகுதியின் பிரயோகங்களாம். அவை என்பது “அவ”வே யெனல் மலையாளததில் அஃ றிணைப் பன்மைப் பிரதிப்பெயர் 'அவ” என்றிருத்தலால் பெறப்படும். *மீண்டன” என்பதில் ‘அ’ எனும் பன் மைவிகுதி உச்சாாண லாகவம் நோக்கி னகர இடைகிலை பெற்றது. “மீண்ட” எனும் இலக்கியத்தமிழும் மீண்டன என்பதும் ஒன்றேயாம்.
பிரதிப் பெயர்கள் செயல்பற்றிய பெயரீடுகளின் பின் னிலையாகியவிடத்து, தமிழ் வினைகளின் இடமும் பாலும் காட்டும் விகற்பங்கள் உண்டாயின. வரலாறு: செய்-த-யான் =செய்தனன், செய்தனென், செய்தேன் செய்-த-நீ =செய்தன, செய்தாய் (செய்-த-இ) செய்-த-அவன்-செய்தனன், செய்தான்,
54

Interrogatives and Relatives
இவற்றில் யான், நீ, அவன் எனும் சர்வநாமங்களே செய் எனும் வினைக்குப் பின்னிலையாகி இடங்காட்டின. செய்தனன் ஆதியவற்றில் னகரம் இசைகிறை. இனிப் பால் காட்டும் வரலாறு இது.
செய்-த-யாம் =செய்தனம், செய்தேம் செய-த-நீர் =செய்த கிர், செய்தீர் செய்-த-அவள்=செய்தனள், செய்தாள் செய்-த-அது =செய்தது செய்-த-அர் =செய்தனர், செய்தார் செய்-த-அ =செய்த, செய்தன. இனி வினப்பெயர் பூர்வசம்பந்தப்பெயர்கள் எழுந்த முறையை விளக்குதும்.
வினுப்பெயர், பூர்வசம்பந்தப்பெயர் தமிழ் வினப்பெயர்கள் மேலுறுங்தன்மையைக் குறிப் பதாகிய எகாச்சுட்டினின்று பிறந்தமை வெளிப்படை. எவன்-எ+(வ்)ஆண்=எவன் என்ருயிற்று. (ஏனைத்தி ணைபால்கட்கும் இவ்வாறே கூறிக்கொள்க.) எவன் ஆதி யன தற்காலவழக்கு. தமிழமைப்பின்கண், மீசுரமான உறு திப்பாட்டை நோக்கி, குற்றுயிர்கள் நெட்டுயிராயினமை கண்டாம். அங்ஙனமே, ஆதியில் வினப்பெயரின்கண் எக ாம் நெடிலாகி ஏவன் ஆதியனவையாய் கின்றதுபோலும். இங்கிலை தொல்காப்பியத்தினுள்ளும்
ஆ எ ஒ அம் மூன்றும் வின என்றதனுற் பெறப்படுகின்றது. (எழுத், 32) இவ் ஏகா ாம் பத்தியரூபப் பண்டைநூல்களில் “ஏவன்’ எனவிருத் தலோடு இன்றைக்கும் ஏது எனும் ஒன்றன்பாற் பதிற் பெயரிற் காணப்படும். தமிழின் பாகதங்களுள் ஒன்முகிய மலையாளத்தில் எவன், எவள், எந்து, ஏது, ஏவ எனும் 55

Page 38
originally the same.
உருவங்கள் உள. குறுக், மல்ற்ருே எனும் மொழிகளில் இவ்வினுக்கள் "நே"முதலுடையன. தெலுங்கில் ஏதி(எது) ஏவி (எவை), ஏவ (எங்ஙனம்) எனும் உருவங்கள் நிலவு கின்றன. (Caldwell, p, 428) இவற்றல் ஆதித் தமிழில் எவன் ஆகியனவே இயன்று, அவை உச்சாரணமுறையில் மொழிமுதல் யகரம் பெற்று வந்தமையினுல் ய்ேவன் ஆதி யனவாய் கின்று, பின் ஏகாரம் ஆகாரமாய் மெலிந்து யாவன், யாவள், யாது, யாவர், யாவை எனத் திரிந்தனவா
கக் கொள்ளலாம்.
இவ் யாவன் ஆதியனதாம் தொல்காப்பியர்கால வழக் காகும். தமக்கு முன் நிகழ்ந்த வழக்கை நோக்கிப்போலும் அன்னர் ஏகாரத்தைச் சூத்திரத்துள் வினுவாகத் தந்த விடத்தும், யாவன் ஆகியனவற்றையே வினச்சொற்க ளாக எடுத்தாண்டார் (எழுத்து; உருபியல், 3, 6, 28). எங்காலத்தில் இவ் யாவன் ஆதிய வழக்குத்தானும் தாழ்ந் து, வினப்பெயர்கள் எவன் ஆகியனவாய் மருவிவந்திட் டன. இது யாவன் என்பதை இயாவன் என இகரமொழி முதல் கூட்டி உச்சரித்த வழக்கத்தினுல் இகரம் தன்னுேடு பிறப்பொத்த எக்ாமாய்த் திரிந்து இயாவன் இயவன், எவன் என உண்டான மாற்றமாகலாம். அன்றேல், “எப் பெயர்” “எவ்வயின்” முதலாம் தொடர்களிலுள்ள வினப் பொருளதான எகாத்தை அநுசரித்து எழுந்ததாகலாம். இவையிாண்டு எடுத்துக்காட்டுக்களும் எகரத்தை வினவா கக் காட்டாததாகிய தொல்காப்பியத்துள்ளேயே உள்ளன.
(எழுத். புணரி. 26; புள்ளி. 89)
இதுகாறும் கூறியவற்ருல் எகாச்சுட்டின் வலிகூடிய
உருவமாகிய ஏகாரமே பலவற்றுள் ஒன்றைத் தெரிந்து
உறுதிப்பாடாகச் சுட்டும் முகத்தால் வினுப்பொருளைத்
தந்துகின்றதெனவும், அதுதான் ஒருபால் யா எனவும் ஒரு 56

The Tamil base Ya
பால் எ எனவும் வந்ததெனவும் புலப்படும். ஆகார ஓகார
வினவுருவங்களும் ஆதி ஏகாரத்தின் கிரிபே எனக்கொள்க.
தமிழ்ப்பாக தங்களில் யா என்னும் வின எழுத்து ஜா எனவும் அப்பால் தா (da) எனவும் மாறிகிற்றல் கவ னிக்கற்பாலது. துளுமொழியில் தா-எது, தாயெ=ஏன்? தானெ, ஜானெ=யாது, யேர்=யார் என்ரும். பிரு கூயில் இவ் யேர், கேர் (der) என நிற்கின்றது. இவ்வாறே ஆரி யத்தின் பாகதங்களிலும் ஆரிய யாவத் ஆனது ஜாவ என வரும். ஆரிய ஜகாம் அர்த்தமாகதியிலும் சிங்களத்திலும் த (d) என விகாரப்படும். ஜால என்னும் ஆரியம் தள எனச் சிங்களத்தில் வழங்குவது. ஆரியங் தனக்குள்ளும் ஜாயாபதி எனும் சொற் கூட்டம் தம்பதி என வருதல் Es trazár 35. ( Swaminatha Aiyer, p. 17 )
இனி, ஆரியத்தில் வினப்பெயர்கள் க, கா, கிம் (யா வன், யாவள், யாது) என்பனவன்முே ? இவற்றின் அடி யாகிய ககாத்துக்கும் தமிழ் வினவடியென யாம் கூறும் யகாத்துக்கும் இடையில் ஒற்றுமை யாண்டையது எனில், கூறுவாம். ஆரியத்தில் வினப்பெயர் க, கா, கிம் என் றிருப்பினும், பூர்வசம்பந்தப் பெயர் (Relative pronoun) ய, யா, யக் என யகர அடிபெற்றே கிற்கும். இனி வினப் பெயர் சிறிது தன் அர்த்தந்திரிந்தே பூர்வ சம்பந்தப் பெய ாாகும் எனும் உண்மை அறியற்பாலது. இதனைப் பின் வரும் தைத்திரிய ஆரண்யக (f, 1) எடுத்துக்காட்டை அதன் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புக்களோடு ஒப்பு நோக்கியறிக.
ஏகம் விது: அம்றுதாஸ் தே பவங்கி யாவர் இதை அறிகின்முர் சாவாதோர் அவரே ஆவார் Who this know immortal they become
* யார்?-அவர்’ எனும் இவ்வழக்குத்தான் ஆரிய பூர்வசம்பந்த வாக்கியங்களில் பெரும்பாலுமுள்ளது. இதில்
57

Page 39
and the Interrogative-relatives
யார் என்பதற்குச் சரியான “ய’ எனும் ஆரியம் உண் மையில் ஓர் வினச் சொல்லே என்பதை இங்கு காட்டிய மேற்கோளின் அங்கிள மொழிபெயர்ப்பால் நன்முய்த் தெளிந்துகொள்ளலாம். அதில் Who=யார் எனும் வினப் பெயரே பூர்வ சம்பந்தப்பெயராயும் கிற்கின்றது. இவ் வாறு பலமொழிகளில் வினப்பெயரும் பூர்வசம்பந்தப் பெயரும் ஒன்றேயாகின்றன. இம்முறையானது முன்பு வினப்பெயராயிருந்தவைதாம் பின்பு பூர்வசம்பந்தப்பெயர் உருவங்கொண்டன என ஐயமின்றிக் காட்டும். இதனுல் ஆரிய 'ய' முதலானவை பூர்வசம்பந்தப் பெயராகுமுன் வினப்பெயராயிருந்தன எனல் தேற்றம். ஆகவே இவ் *ய” முதலிய வினப்பெயர்தாம் காலவடைவில் “க” ஆகியன
ஆயிற்றென ஊகித்தற்கிடமுண்டு.
இவ்வூகம் ஆரிய பாகதங்களையும் அன்னிய மொழி களையும் நோக்குதலினல் வலியடைந்துகிற்கும். ஆரிய * ய’ எனும் பூர்வசம்பந்தப் பெயாடியானது பாகதங்க ளில் “ஜ’ என்முகின்றது. இவ்வாறே ஆரியத்தில் “ய” (ஆண்பால் ஒருமை) * யே’ (பன்மை) என்றிருப்பன, இந்தி ஆகியவற்றில் ،)G و بین ،»Gپیون எனவும், குசாத்தி ஆதி யவற்றில் 'ஜே” “ஜேஒ” எனவும் கிற்கின்றன. (Beames, 11821) இவ் ஜ அப்பால் ஒருபுறம் சோ எனக் குசாத் கியிலும் ச்சா என சிந்தியிலும் கிற்றலையும், மறுபுறம் ஆரி யத்தில் சகரமும் ககரமும் நிலைமாறுதல் உண்மையை யும் (Ibid. 11, 324) நோக்கும்போது, ஆதி"ய" தானே “ஜ”, “ச”, “க” என அவ்வம்மொழிகளில் மாறிவந்திருக் கின்றமை வெளிப்படும். ஆயின் வலியுடைய ஒலி மெலி வுடைய ஒலியாய் மாறுதலன்ருே சகசம்? ககரம் சகர மாய் மாறிற்றெனில் ஒக்கும்; பின்னைய மெலிவுடைய மெய் முன்னைய வலியுடையதாய் மாறிற்றெனல் ஒக்குமா? எனில், யகா முதலான வினப்பெயர் பூர்வசம்பந்தப்பெய
58

of Indo-Germanic languages
சாய்ப்போன காலையில் அதற்கு எதிர்கிற்கும் சுட்டுப்பெய சொன்று (Co-relative) வேண்டப்படவே, அப் புதுச் சுட்டுப்பெயரினுக்கு உறுதிப்பாடுரோக்கி வலிந்து உச்ச ரிக்கும் மெய்யொன்றைக் கையாளல் அவசியமாயிற்று என்க. வல் ஒலிகளை மெலித்துச் சொல்லுதலே இயற்கை யாயினும், மெல்லொலியாலியன்ற ஒருசொல்லை விகற்பித் அது வழங்கவேண்டியவிடத்து, மொழியமைப்பின்கண் வல் லொலிகளுங் தேடி வேலைகொள்ளப்பட்டன என்பதில் மயக்கமின்று. பிரதம சொல்லடிகள் துவிதீய அடிகளாய் வந்தவிடத்து உயிர்முதற்சொற்களை விகற்பிக்கும்பொருட்டு உச்சாரணகாடினியமான மெய்கள் எடுத்தாளப்பெற்றதைக் கண்டுள்ளேம் அன்றே. இங்ங்ணமே 'எவனுே-அவன்” என யாம் தமிழிற் சொல்வது ** ய :-க :” (=யாவன்? அந்த அவன்) என்றபடி உறுதிப்பாட்டை நோக்கி எழுந்த தென்க. “ய :” என்பதுதான் கிரேக்கத்தில் Hos என கிற்றலையும், பழம் ஆங்கிலத்தில் Hwa (தற்காலையில் Who) என்றும் இதுதான் லத்தினில் Quis என்றும் வருதலை
யும் நோக்குக.
இவ்வாறே ஆதி வினவடியாகும் எகரம் ஏகாரமாகி, அப்பால் யகா ஆகாசமாய்த் திரிந்து, பின் ஆரியத்தில் யகர் மும் ஆரியபாகதங்களில் ஜக சகாங்களும், கிரேக்கத்தில் ஆங்கிலத்தில் ஹகாமும், பின் ஆரியத்தில் லத்தினில் ககர முமாய் வந்திருக்கின்ற விசித்திரத்தைக் கண்டுகொள்க.
59

Page 40
ஏழாம் அதிகாரம்
Nomina Suffixes, Signs of Declensional
பெயர்விகுதிகள், வேற்றுமை உருபுகள்
னி, பெயர் விகுதிகளுட் பெரும்பான்மை பயில்வன
வற்றை எடுத்தாள்வாம். அகழ் ஆதிய பிரதம சொல் லடிகளினிற்றில் விகுதிபோன்றிருப்பன அன்னவையல்ல, சொல்லமைப்பின்கண் உறுதிப்பாடும் வேறுபடுத்தலும் நோக்கி இணைந்த வியஞ்சனப் பகுதிகளாமென்பது முன் னர் தெளிவித்ததாகும். துவிதீய சொற்களின் இறுதிப் பாகங்களே விகுதிகளாம்.
அது எனுஞ் சொல்லால் ஆனவை
இவற்றுள் மிக்கு வழங்குவதொன்று அல் விகுதி. இஃது அது என்னுஞ் சுட்டிற்கினமாய்ப் பிறந்ததோர் சொல்; “எது’ எல் என நிற்றலையொத்தது. (51-ம் பக்) அது-அல். இவ் “அல்'தான் அர், அழ், அள், அன், எனவும் மாறும்; ல, வ, ழ, ள, ன என்னும் ஒலியெல்லாம் ஒத்த பிறப்பினையுடையன ஆதலால் என்க. உதாகரணம்: குவியல்=குவி(யும்).அது; சுடர்-சுடு(ம்) அது உறழ்=உ ம(ம்) (இடையிற் பொருந்தும்) அது; பாந்தள்=பாய்ந்து (வரும்).அது கடன்=கட்டு(ம்).அது எனக் கண்டுகொள்க. அதி பூர்வ தமிழ்ச் சாசனங்களில் மட்டும் அன்று பிந்திய வட்டெழுத்துக் கல்வெட்டுக்களிலும் இவ்வான்முறைக்கு அத்தாட்சி காணப்படும். இப்பிந்தியனவற்றில் வேண்டு-அ து, அடு-அவன், எடுக்க-அவகளுக்கு ஆகிய சொற்கள் 6s9aTšG5296ör gp6oT. (Subrahmanya Ayyar, p. 286) ayếi
60

A suffixes of Yerbal nouras
விகுதி தன் ஆதியுருவத்தில் அது எனப் பெயர் விகுதி யாய் கிற்றலைக் காலங் காட்டும் தொழிற் பெயராதியனவற் றில் பாக்கக் காணலாம். செய்தது, செய்கின்றது, செய் வது என்பனவற்றை செய்த-அது என்பனவாகப் பிரித் துக்காண்க. செய்தது, செய்தல், செயல் என முறையே வைத்து “அது” விகுதி படிப்படியாய் “அல்’ ஆயினமை யைத் தெளிக. இவ் அல்தான் கிணறு எனுஞ் சொல்லில் அறு எனும் விகுதியாயிற்றுப்போலும், கிணறு-கிண் டியஅது. இவ்வர்றே இடறு=இடை(யிற் கிடக்கும்) அது.
அல் விகுதியே உச்சாாணவகையில் கடைக்குறைந்து தமிழ்ப் பாகதங்களில் “அ” “இ’ எனவும் தமிழ் தன்னில் “ஐ’ எனவும் கிற்பது. உதாகாணம்-நடை. இது நடக் தல், (கடந்தல்) எனும் தொழிற் பெயரையொத்த நடஅல் என்னு முருவத்தினிடமாய் ஈட-அ என கின்று ஈடை ஆயிற்று, ஈடவை என்பதும் பொருள் வேறுபாடு நோக்கி நட எனும் சொல்லடியாய்ப் பிறந்த வேறெரு உருவமாம.
ஐகாரமே “அல்'லினுக்குப் பதில் விகுதியாயினகற் பின், சொற்பகுதியோடு இஃது சேருமிடத்து நடவை என்றதிற்போல வகர மெய்மட்டுமன்று, ககர, சகா, மகாம் ஆதிகளும் இடைப் பிறவாலாயினமையுண்டு. இவ்வாறே கவி என்னும் அடியிலிருந்து கவிதல்போல கவிகை (கவி-க்-ஐ) எனும் உருவமும் பிறந்தது. செய் அடியிலிருந் து செய்தல், செயல் போல, செய்கையும் வரும், செய்கை மலையாளத்தில் செய்க at 60fairg5ts. (Caldwell, 9. 473) நம்பிக்கை எனும் சொல்லின் “கை”யும் க(ல்) இன் மரூஉ போலும். இச் சொல் தெலுங்கில் நம்மிக்க, நம்முக்க என நிற்பது. ஐயாக மாறிய 'அல்" ககர உச்சாாண மெய் கொண்டதுபோல சகா மெய்யுங் கொண்டதற்கு உதாக 61

Page 41
are forms of the Primary words
ணம்: வரிசை. இது வரிதல் (வழிதல்) என்னும் உருவத் துக்கு இணையாக வரி-(ச்)-அல் வரிச, வரிசை என வரு வது. “அல்” மகாமெய்கொண்டதற்கு எடுத்துக்காட்டு: பொறுமை=பொறுத்தல். இது பொறும(ல்) என கின்று பொறுமையாயிற்றென்க.
அகாமாய் கின்ற அல் விகுதி ஐகாரமாகாது ஆரியத் தை நிகச அஃறிணைப் பொருள்காட்டி மகா மெய் முடிபு பெறுதலுமுண்டு. இங்கினமே ஆழ் (அகழ்) எனும் அடி ஆழம் என விரியும். இது ஆழல் எனும் உருவத்தினை யொத்துப் பொருள் வேறுபாட்டின்கண் எழுந்தது. இவ் வாறே நீளம்-நீளல்; உயரம்=உயால். அல் விகுதிக்கும் அதன் “அம்” பேகத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு யாதெனில், முன்னையது வினைப்பொருளையும் பின்னையது பொருட் பெயரையும் காட்டுகின்றமை போலும், துங் கல்-துளங்குதலாகிய செயல்; தூக்கம்-தூங்கும் அன்றேல் தாங்குவிக்கும் அது. விரும்பல்=விரும்புதலாகிய செயல், விருப்பம்=விரும்பிய அன்றேல் விரும்பும் அது எனக் states
இவற்றையொழித்து அல் விகுதி கல், தல், மல் என வேறு வேறு உச்சாரண மெய்முதல் பெற்று இயலலும் ஒன்று. நடக்கல்=நடத்தல்; வளர்தல்-வளால்; செய்யா மல் எனும் எதிர்மறை வினையெச்சம் செய்தல் எனும் உடம்பாட்டு உருவத்திற்கு இணையானது. தல் என நின்ற *அல்’ இங்கு மல் ஆயிற்று.
இல், உள் என்பன
இதுகாறும் கூறியன அது எனும் சுட்டுப்பெயரின் மரூஉக்களாகும் விகுதிகளாம். இருப்பது எனும் அர்த்த முள்ள இல் எனும் சுட்டுப்பெயரும் பல வழிச் சொற் கட்குப் பெயர் விகுதியாயிற்று. எச்சில்-எஞ்சியிருப்பது.
62

Attu, l and U.
வெயில்=வெம்மையாயிருப்பது. அப்பால், இது அல் விகுதியிற்போல ஈற்று லகாங் கெட்டு * இ’ என கின் றும் இருப்பது எனும் பொருளையே கொண்ட விகுதி யாகும். உவரி=உவர் (உப்பு) இருக்குமிடம்; கல (வ்) இ-கலந்திருப்பது. இவ் இகரம் அகரத்தைப்போல மெய் முதல் பெற்றுவருதலுமொன்று. உண்டி=உண்ண இருப்பது. ஊர்தி=ஊர (வாகனமாய்) இருப்பது. ஏனை யவற்றையும் இவ்வாறு ஆராய்ந்தறிக. அப்பால், உள் எனும் முதற்சொல்லடியும் பல பெயர்கட்கு விகுதியா கும். உள்=உள்ளது, அகத்துக்கொண்டது. உதாகா ணம் :-பொருள் (/ஒல்)=பொருந்தியுள்ளது, உடை மை, விளையுள்-விளைவை அகத்துக்கொண்டது, வயல். உள் விகுதி, அல், இல் என்பனபோல கடைக்குறைந்து உ என கின்றும், மெய் முதல் பெற்றும் விளங்கும். உ-ம், கடுகு (கடு-காரம்) கடுப்பு உள்ளது. களவு-கவர்தல். இங்ங்னமே அசடு (=அயர்-தல்), பிறப்பு (= பிள-த்தல்) ஆகியனவும் வருதல் காண்க.
உள் எனும் அடி உல் என்முகிச் சில பெயர்கட்கு விகுதியாகும். அல்குல் (அல்கு-உல்) குறைந்துவரும் உறுப்பு, இடை. ‘உள்’ ஊழ் எனவும் கிற்கும். என்றாழ் = என்று (எல்லு)-ஊழ்-குரிய வெப்பத்தைக்கொண்டுள் ளது, கோடை, 'உள்' உறவு (உறு) என்முகிச் சில சொற் கட்கு விகுதியாம். நல்குரவு-நல்கு (பெறுதல்)-உாவு (உறவு), வறுமை. உரவு அாவென்றும் மாறும். கூட்டாவு
தேற்றசவு ஆகியனவற்றிற்போல.
இவையிற்றையன்றி எவர்க்கும் புலப்பாடாகும்சொற்
கள் சிலச்சில விகுதிகளாய் நிற்றலுமுண்டு. இவைதாம்
கண்-இடம், இடுக்கண் என்பதிற்போல பாடு=கிலைமை,
கட்டுப்பாடு என்பதிற்போல; சாக்காட்டில் விளங்கும் 63

Page 42
Sign of the Accusative.
காடும் இதன் மரூஉவேயோ? அகம்=உள்ளாகும் தன் மை, வையகம் என்றதிற்போல. பிறவுமன்ன. இங்கு காட் டியவை யாவும் உதாகாண மாத்திசையே. விகுதிகளாகும் சொற்களினும் பகுதிகளாய் கிற்கும் சொற்களினும் உற் பத்தியாதிகளை இனி வெளிவரும் எமது சொற்பிறப்பகாா
தியினுட் பாக்கக்காண்க.
ஐ ஆதியன உருபுகள்
இனி, வேற்றுமையுருபுகளின் பிறப்பை ஆராயத் தொடங்குதும்.
பெயர்ச்சொற்கள் வாக்கியத்திற் கொள்ளும் நிலையை வேற்றுமையுறச் செய்யும் உருபுகளும் உருமாறி கிற்கின்ற ஒவ்வோர் சொல்லேயாம். முகலாவதான எழுவாய், வேற் அறுமையின்றித் தன்னிலையாயுள்ளது. ‘எழுவாயுருபு திரி பில் பெயரே. இரண்டாவதான ஐ உள்ளபடி தெரிந்தெ டுத்துக்கூறும் ஏகாரமேயென்க. ஒர் கூட்டத்தில் ஒருவ னைத் தூக்கி எடுப்பதுபோலத் தெரிந்து சுட்டி 'அவனே வாச்சொல்லு” என்பதுதான் அவனை வாச்சொல்லு எனப் படுவதாம். 'அவனே கூப்பிடு’ அவனைக் கூப்பிடு என வரும். மலையாளத்தில் எகரமும் அகரமும் இரண்டாம் வேற்றுமைக் குறியாகின்றன. ஆதி ஏகாாந்தான் எகா. அகா, ஐகாரங்களாயிற்றென்க.
மரத்தை என்றதிற்போல, பெயர்ச்சொற்கள் பல அத்துச்சாரியை பெற்று வருதலுங் காண்கின்றனமே. இதன் வரலாறு யாது? இவ் ‘அத்து’வும் அது எனும் சுட் டுச்சொல்லேயாம். இங்கு “அது’ உறுதிப்பாட்டின்கண் வந்தது. ஊன்றி ஆராயுங்கால், மாத்து என்பதில் 'அத் து” இடைப்பிறவசலான ஒர் சாரியை.அன்று, மாம் எனுஞ் சொல்லினகத்துள்ளதே என்பது பெறப்படும். எங்ங்ன மெனில், மாத்தின் அம் ஈறு 'அது' எனும் சொல்லின்
64

Yords which became Signs
விகாாமாம். இவ் அது எனுஞ் சுட்டு அல் முதலியனவா கவும் அம் எனவும் திரியுமெனக் கண்டாம். (62-ம் பக் கங்காண்க) உண்மையில் மாம் ஆதியில் மால் (மா-அது) என நின்றதாகத் தோன்றும். “மான்’ அதன் மற்முேர் உருவம், மால் சொல், அால் (Vஅடு) பால் எனுஞ் சொற் களோடு சம்பந்தப்பட்டு, இறுகியது, கடினமானது எனும் பொருள் கொள்ளும், மாச் சொற்கு இப் பொருள் உண் மையை 'அகக்காழனவேமாமெனமொழிப" எனும் தொல்
காப்பியச் சூத்திரத்தினனறிக.-(பொரு. 69 ).
ஆல் எனும் மூன்ரும் வேற்றுமை உருபு அயல் எனும் இடப்பெயரின் மரூஉப்போலும். * முயற்சியால்
செல்வமடையலாம்”
என்னும் போழ்து முயற்சியைப் பக் கத் துணையாக்கொண்டு என்பதே போதருதல் காண்க. முயற்சிவாயிலாய் என்பதூஉம் முயற்சியால் என்பதூஉம் ஒரே பொருளைத்தரும் இருதொடர்களன்றே. *வாயில்? =வழி-இல், பிஷப் கால்டுவல் 'ஆல்' உருபு 'கால்"(= வாய்) எனும் சொல்லின் திரிபென்முர் (p. 276) இதனை ஒப் புவிோர் ஒப்புக. இனி, மூன்றும் வேற்றுமையுருபின் ஆன் எனும் உருவம் 'ஆல்'இன் மரூஉ என்பது வெளிப்படை, ஒடு ஒடு என்பன, உடன் என்பதின் மறு உருவங்கள். *உடன்', உள் எனும் பிரதம சொல்லடியிலிருந்து உண் டாகி 'உள்கிற்பது” எனும் அர்த்தமுள்ளதாகும் ‘உளன்” என்பதன்திரிபு. A.
காலாவதான குவ்வுருபு கையென்பதின் திரிபெனத் தோன்றுகின்றது. சாத்தன்-கை கொடு என்பது சாத்தற் கை கொடு என நின்றதாகலாம். இனி, சாத்தற்கை என் பது சாத்தற்கி எனவும் சாத்தற்கு எனவும் வருதல் அசம் பாவிதமாகாது. ‘கு’ முடிவு மூன்ரும்வேற்றுமைப் பெயர் களிற்போல, வடக்கு கிழக்குஎனும் திசைகாட்டுஞ் சொற் களிலும்பயிலுகின்றது. வடக்கு ஆதியில் வடகை, வல(து) கை, வள(க்)கை என்றும்; கிழக்கு, கீழ்க்கை என்றும்
65

Page 43
of the other Oeelensions.
இருந்திட்டல் பிசகாகுமா? கன்னடத்தில் மூன்முவதன் உருபு 'கெ” என்றிருப்பது. சிங்களத்தில் அது “கை” (Ghai) ஆகும். இப் பிந்திய மொழியில் "ஒஹ-0காா’ எனில், அவன் எதிரே எனப்பொருள்படும். இதில் ஒஹ-0 அவன், காா கையேயாதலால், ஒஹ 0காா 'அவன்கை” எனவருதல் காண்க. வடமொழியில் கிறதே என்னும் இடைச்சொல் நான்காமுருபுப் பொருண்மையில் வருவது. கிறுதே என்பது காம் எனும் கைப்பொருட்சொல்லின் விகாரமேயெனக் காண்க.
ஐந்தாம் வேற்றுமையின் இன்னுருபும் இடம் எனப் பொருள்படுகின்ற இல் எனுஞ் சொல்லே. இல் எனுஞ் சொல் கீழுறுந்தன்மையை விளக்கும் இகாச்சுட்டினின்று பிறந்த முதல் அடிகளுள் ஒன்று. இல்-கீழே, நிலத்தில் இடத்தில், இடம் என வந்திட்டது. இடத்தினின்றே *வீடு” எனும் பொருள் "இல்"லுக்குத் தோன்றிற்றென அறிக.
ஆறும் வேற்றுமையுருபு படர்க்கை ஒன்றன்பாற் பிரதிப் பெயரும் பலவின்பாற் பிாதிப்பெயர்ச் சிதைவு
மேயாம். 'அது' ஒன்றன்பாற் படர்க்கைப்பொருள். ஆஅதுவும் அஆதி. ‘அ’, அ(வ்)ஐ எனும் பலவின் பாற் பிர திப்பெயரின் மரூஉ. * உயர்திணை ஒருமை பன்மை
ஆகிய கிழமைப் பொருட்கு இவ்வுருபுகளேலா’ எனப் பவணந்தியிலுரையாசிரியர் கூறிப்போந்தது இவை நாங் காட்டியவாறு அஃறிணைப் பிரதிப்பெயர்களேயாதல்பற்றி luftd 67 60735.
கண் எனும் ஏழனுருபு ஐந்தாவதனுருபின் வேறன் று. இச்செ3 ல், அண்-சமீபத்திலுள்ளது என்பதன் வலி யுறுத்த உருவாம், பொருளொன்றன வேற்றுமையினை இரு வேற்றுமை யென்முக்கினர் வடமொழி வியாகாண
வழிப்பட்ட நம் இலக்கணவாசிரியர்.
66

எட்டாம் அதிகாரம்
Particeles denotting Tense காலங்காட்டும் இடைநிலைகள்
தெரிகிலவினக்கண் நிகழ்வு, இறப்பு, எதிர்வுகளைக் e காட்டும் இடைநிலைகள் எழுந்தவாற்றையும்
ஆராய்வாம்.
நிகழ்கால இடைகில்கள் ஆகின்று கின்று கிறு எனல் எங்கால வழக்கு (பவணந்தி நன்னூல், 148), ஆயின் ஆகின்றும் கின்றுமே சங்ககாலத்தன. முந்தியது ஆகிடர் து, ஆவிருந்து எனவும் வருதலால் (தொல், சொல். 204 எச்சினர்க். உரை) ஆகின்று-ஆகி-நின்று எனும் சொற் கூட்டமே எனத் தோன்றும். செய்யாகின்றேன் என் புழி செய்(வோன்) ஆ(கி) கின்றேன் என்பது கருத்து எனக் காண்க. ஆகி எனும் வினையெச்சம் 'ஆ'மாத்திரையாய் கின்றலும் செந்தமிழ் வழக்கன்முே. மலையாளத்துச் சீரிய கிறீஸ்தவர்களிடத்துள்ள கி. பி. 774-ம் ஆண்டுச் சாசனத் தில் ஆகின்று என்பது ஆயிகின்று என வருகின்றது. இது ஆகிநின்று என்பதற்கும் ஆகின்றி என்பதற்கும் இடைப்பட்ட உருவமாம் என்க. (Caldwell, p. 492)
கின்று கிறு என்பவற்றுள் " கின்று " உருவந்தான்
செந்தமிழில் மிகப் பயில்வது. அதுவே இரண்டனுள்
ளும் முந்தியதென்பதற்கு, மலையாளத்தில் இக் கிகழ்கால
இடைநிலை கின்னு, இன்னு, உன்னு என வருதலாலும்,
இதற்கிணையாக ஒன்று மூன்று ஆகியன ஒன்னு முனு
ஆகியனவாய் வருதலாலும் பெறப்படும். தமிழில் அடிக் 67

Page 44
The Present tense.
கின்றன் என்பது மலையாளத்தில் அடிக்குன்னன் என்ற கும். பழைய மலையாளச் சாஸனங்களில் இது அடிக்
குன்முன் எனவரும்.
*கிறு”வுக்கு “கின்று”வே பிறப்பிடம் எனின், இக் கின்றுதான் எவ்வாறெழுந்துள்ளது ? பிஷப் கால்டுவல் பண்டிதர் எடுத்தோதும் கொள்கைப்படி, கின்று என்ப து, க்+இன்று எனவாகும். "க்" வருங்கால இடை நிலை; செய்கு என்னும் செந்தமிழ் வினையிற்போல. அவ் வருங் காலத்தை, இன்று(இந்நாளில்) எனும் சொல் நிகழ்கால மாக்கும் என்ப. செய்-க-இன்று-ஏன் - இன்றைக்குச் சேய்கேனுவேன், செய்கின்றேன் என்றபடி. ஆயின் இவ் வுற்பத்தி எமக்கு மெய்போலாததாகத் தொனிக்கின்றது. தமிழ் மொழியின் பிற கூட்டுச்சொற்களது ஒழுங்குமுறை யின் சீர்மையை நோக்குமிடத்து, இதிலேயும் ஆகின்று என்னும் உருவத்தினுக்குள்ள பிறப்பை ஒத்ததொன்றே உளதாதல் வெளிப்படும். ஆகி-நின்று எனவே ஆ(கி) கின்று, ஆகின்று என வந்ததைக் கண்டாமன்ருே. அவ் ஆகிங்ண்று தான் ஆகி(கி)ன்று ஆகின்று எனவும் மாறிற் றென்க. இவ் ஆகின்று உருவம் சங்கநூல்களில் ஆகிநின் று என்பதற்குப்பதிலாய் வழங்குதலைக் காண்க. ஆகின்று, பின்னும் முதலாகாாங்கெட்டு கின்று எனவும் கிற்றல் மணிமேகலையில் “ஊழியெண்ணி நீடுகின்றேங்கிய ஒரு பெருங்கோயில்” என்பதிலும், இறையனாகப் பொருளு ாையிற் சில்லிடங்களிலும் தோற்றுகின்றது. இஃதிவ்வா முக, ஆரிய "கிறு’ எனும் உதவிவினையே எமது நிகழ்கால இடைநிலையாமென றெவறன் போப்பையரோடு பரீ ஆர். ஸ்வாமினதய்யர் கொண்டமதம் (சுதேசமித்திான் அநுபந்
தம்) ஒதுக்கி வைக்கப்பட்டதாகும் எனக்கொள்க.
68.

Past tense expressed by
இறந்தகால இடைநிலை
இனி, த், ட், ற், இன் என்னும் இறந்தகால இடை கிலைகள் (பவணந்தி பத. 142) எழுந்தமையை நோக்குதும். இவற்றுள் ட், ற் என்பன தகரவொற்றின் மரூஉக்களே என்பது மலையிலக்கு. உண்-த்-ஆன் உண்டான் எனவும் செல்-த்-ஆன் சென்முன் எனவும் மாறுதல் எழுத்துப் புண ரியல் வழி வரும் விகற்பங்களே என்க. அப்பால், இன் இடைகிலை சங்ககாலத்ததன்று, பிற்பட்டதாம். இன்றைக் கும் இவ் “இன்’ சமிழிலே தெலுங்கிலேயன்றி மலையா ளக்கிலே கன்னடத்திலேயின்று. முற்றுவினைகட்கு அடி வினையெச்சமேயென்றல் தமிழ் மொழிக் குல முழுதிலும் தோற்றுகின்றதோர் ஒழுங்காதலால், வினையெச்ச உருவங் களைக் கொண்டும் அவற்றினின்று பிறந்த இறந்தகாலத் து முற்றுவினையுருவங்களை அறியலாமன்முே ? இக்குறிப் பின் வழி ஆராயுமிடத்து, இன்விகுதி கொண்ட வினையெச் சங்கள் யாண்டுமில. உ-ம், வினைப்பகுதி ஆட்டு, வினை யெச்சம் ஆட்டி; ஒடு, ஒடி என வரும். மலையாளத்தில் ஆட்டி, ஒடி என்பன வினையெச்சமும் முற்றுமாகின்றன. வினையெச்ச உருவத்தோடு அகாஞ்சேருமிடத்து பெய ரெச்சமாதல் இருமொழிக்கண்ணும் வழக்காம். எங்ங் னம்? ஆட்டி, ஆட்டிய, ஒடி, ஒடிய. இவற்றைக்கொண்டு இகரமே இறந்தகாலங் காட்டுவதெனவும், இன் என்னும் இடைநிலையின் ஈற்று னகரம் இடைப்பிறவாலாமென வும் தோன்றும்.
ஆதலின், தகாம் இகாம் எனும் இரண்டுமே இறந்த
கால இடைநிலையென்பது பெற்மும். இவற்றுள் தகரம்
கன்னடத்தில் து, இது, உது என வினையெச்சங்களிற்
பயில்வது. உ-ம், பாழ்-து=வாழ்ந்து. (பாழ்து என்ப
தில் பகாம் ம்ப என உச்சரிக்கப்படுவது.) இத்துவ்வின் 69

Page 45
the Demonstrativze, ZAKtu
முன் உச்சாரண லாகவத்தின் பொருட்டு இகரம் சேர்ந்தும் வரும். எங்ங்ணம்? பாழ்து, பாழிது எனவாகும். இது பூர்வ கன்னடவழக்கு. ஆயின், நாடோடிக் கன்னடத்தில் பாழிது என்பது பாழி என நின்றுவிட்டது. விட்டதனல் இகரமும் இறந்தகால விகுதியாமென இலக்கண நூலோர் ஆட்சிசெய்யலாயினர். தெலுங்கில் துவ்வன்று இகரமே இறந்தகால இடைநிலையாகின்றது. உ-ம் பகுதி, நடசு; வினை யெச்சம், நடசி என வருவது. ஆயினும் முற்று வினைக் கண் இகரம் இன் எனவும் இதியெனவும் வரும். உ-ம் ஈடசினனு, நடசிதினி.
இவ் ஆராய்ச்சியில் வெளிப்படுவது யாதெனில், 'து' இடைகிலேதான் ஆதியில் இறந்தகாலங் காட்டிகின்று பின் இகரமாகியும் அவ்விகரத்தோடு உச்சாாண னகரம் சேர்ந் தும் வந்ததாம். தமிழ் வினையெச்சங்கள் பல “செய்து' என்பதிற்போல துவ்விறு உடையன என்பது ஒருதலை. தெலுங்கில் இகாத்தையடுத்துவந்த தகரம் (5டசித்-இனி), ஆதியில் இறந்த காலங் குறித்த தகரமே, மீண்டு தோற்றி யதுபோலும், தமிழிற் பயிலும் இன் விகுதியின் ets மும் ஆதித் தக்ாமாக்லாம். அங்ஙனமாயின், போயினன் என்புழி போது + ஆன்-போதி-ஆன்-போ-இ-சான்= போயினன் என வந்திருத்தல் கூடும். ' போயினுன்’ பாவை வழக்கில் போனுன் எனவரும். இங்ஙனம் ஆணன் என்பது ஆ(கி)து+ஆன், ஆகி+ஆன்-ஆ-இ-தான் ஆயி னன் என விகாரப்படும். இலக்கியத் தமிழில் போதி (புகு-க்-இ) ஆகி (ஆகு-த்-இ) எனும் முன்னிலை யொருமை உருவங்களும் உண்மை பிரசித்தம். கன்னடத்தில் போதி ஆதி என்பன இன்றைக்கும் நிலவுகின்றன. அப்பால், தகாம் னகரமாதல் எந்தமிழிற்போலப் பிறமொழிகளிலும் கண்டதோர் இயல்பன்ருே.
70

2S Something at a distan Cee
ஆகவே க் ட் ற் இன் என்பன இறந்தகால இடைநிலை கள் யாவும் தகரமொன்றில் அடங்குவன. இத்தகாம் வினை யெச்சங்களில் துவ்வென நிற்கின்றமையையும் கண்டாம். இதன் பிறப்பு வரலாறியாது? அது துவ்விமுய் வரும் வினையெச்சங்களில் தோன்றுகின்றது போலும், செய் (அ)து செய்து என வந்திருத்தல் கூடாதா? அங்ஙனமா யின், ஒடி என்றற்முெடக்கமான பிற வினையெச்சங்களில் இகரம் வந்தமை யாங்ஙனம் என ஒர் ஐயப்பாடு கிகழல் கூடும். ஆதியில் 'அது' என கின்ற விகுதி, பின் சொன் Ꭷ, ] ᎧᏑᎢ கின்று, இலே சாய் ஒலித்தலைநோக்கி உகாம் இகரமாகி 'தி” எனவந்து,
9.
முதல் உயிர்கெட்ட காலையில் ‘து
அப்பால் அவ்வுயிர்மெய்யின் தகரமும்போய் இகரமாத் திசையாய் நிற்றல் சாலுமே எனச் சமாதானம் செய்க. (Ct. Caldwell, pp. 511-2) இதற்கு முன் எடுத்தாண்ட
உதாகாணங்களைக்காண்க.
இனி “அது” எவ்வாறு இறந்த காலங் காட்டலாயிற் றெனில், இவ் அது எனுஞ் சொல் இடைக்காலவழக்கில் தூரத்துச் சுட்டன்ருே ? நிகழும் யாதோர் வினை, அடிக் குள் நடப்பதன்று, தூரத்திலுள்ளனெக் காட்டுமுகத்தால் அவ்வினையை 'அது' எனச் சுட்டி திலையிடத்ததாக்கினர் போலும் இடைக்காலத் தமிழ் மாக்கள். எங்ங்ணம்? செய்-அது-யான் என் புழி, செய்தலாகிய வினையைத் துலை யிட்டகாலகதில் (முன்னே) இயற்றியோன் யான் எனும் பொருள் கொண்டு செய்-க்-ஏன் செய்தேன் எனும் வினை முற்றெழுந்தது. வினைமுற்றுக்கள் பிரதிப்பெயசோடுகூடி இயலாதிருந்த காலத்தில், யான் எனுஞ் சொல் ஈற்றில் சேராது, செய்து எனல் மாத்திசையாய் கின்றது. இது தான் வினையெச்ச உருவமுமாம். இங்ஙனமே டோ(ங்)க்- ஏன், போது ஆதியனவும் என்க. போது என வினை யெச்சமும் முற்றுமாய் ஆகியில் கின்ற உருவம் புகு-அது
7

Page 46
This word probably the basis
என்பதின் குறுக்கமாம். குறுகியதாகிய போது எனும் உருவம் போங்தேன் என ஒருபாலும், (போதி, போ-இ) போயினேன் என ஒருபாலும் கின்று, இகரமும் “இன்” அனும் நாளடைவில் இறந்தகால இடைநிலையாய் வந்திட்ட
மைக்கு நல் எடுத்துக்காட்டாகும் எனக் காண்க.
தமிழ்த் தகா இடைநிலையே ஆரியம் ஆகிய மொழி களிலும் ஆங்காங்கு இறந்தகாலங்காட்டி நிற்பதாயின் தமிழ் மொழியின் தொன்மை மிக்க ஏற்றம்பெறும். ஆரியத்தில் சென்றகால வினைமுற்றிலன்று அக்காலத்தை உட்கொண்ட எச்சங்களிலே தகா இடைநிலைபயிலும். (எச்சங்களே முற் றுக்கட்கு முன்னவையென்றலை இங்கு மனத்திற் தரித் துக்கொள்க.) எங்ஙனம் ? கம், க-த (Gabas) போயின, 長女y &女「李 (Bhutas) உண்டான எனவரும். இத, க எனும் இறந்தகால வினையெச்ச விகுதிகளும் தகா விகுதியின் மரூஉக்களேயாம். (Whitney S956-7) இதற்கு ஒர் நற் சான்று, சிலச்சில ஆரிய வினையெச்சங்களிற் பழைய தகர மும் அதன் மரூஉவாகிய நகரமும் மாறி நிகழ்தலாம். உ-ம் ப்றீ எனுமடியிலிருந்து பூர்ண, பூர்த்த-நிறைத்த, நூத் எனு மடியிலிருந்து நுங்க, நுத்த-உந்திய, அப்பால் நகரம் லகாமாய்த் திரிந்துநிற்றல் வடமொழியில் மாத்திரையன்று சிலவோனிக், ரூஷியம் எனும் மொழிகளிலும் காணப்படு தலைக் குறிப்பிட்டார் Beames என்பாரும் (III, 136). Gliši கள வினையெச்சங்களின் லா ஈறுமிது. உ-ம் கற, கற லா-செய்து, Y
இங்ஙனமே, தவத் த்வா எனும் ஆரிய விகுதிகளிலும் இறந்தகாலங் காட்டும் தகரம் வழங்கும். உ-ம் க்று-தவக், க்று-த்வா, செய்த, செய்து. வினையெச்ச விகுதியாகிய த்வா, சில்லிடங்களில் த்ய எனவும் ய எனவும் நிற்கும் ஆகத்ய, ஆதிக் மத்ய, அநுசாஸ்ய என்பனவற்றிற்போல” 72

of the Sign of Keyan praeterite.
இத் த்வா பின்னும் ஆரிய பாகதங்களில் த்வான, த்வானம், யான, யானம், தூான, துரணம், ஊன, ஊனே, ஊனம் என வும் வந்திட்டது. (Beames) அசோக கல்வெட்டுக்களில் இது தமிழிற்போல ‘து” என்றுமட்டும் இருத்தல் நோக் கத்தக்கது. 'து' அச்சாசனங்களிற்றனே ச்ய (த்வா), ச எனவும் மாறிவிட்டமை, “து” விகுதியே முற்பட்டது என்பதற்கு ஓர் சான்முகும்போலும், அசோக சாசனங் களில் பிரசைகள் தெரிந்துகொள்ளத்தக்க நாடோடி மொ ழியே எடுத்தாளப்பட்டிருக்கும் என்பதையும், கிரந்தங்க ளில் ஏறிக்கொண்ட மொழியைக்காட்டில் அதுதான் பன் முறையும் அகிபூர்வமான சொல்லுருவங்களைக் காட்டுவ தாகும் என்பதையும் உற்றுநோக்கும்போது, “து” பிரத் தியயத்தின் பழமை தெளியப்படுமன்முே. அப்பால் “ச்ய” சவுரஸேகிய பாகதத்தில் இய என மாறி இய் ஆகத்திரிந்து, தற்கால வட இந்திய மொழிகளில், இ, ஈ, ஈன, ஈன் இனி, இன் எனப் பலவிதமாய் நிற்கின்றது (ஸவாமிநா தய்யர், p. 32) இப்பரிணும முறை தமிழ்த் துவ் விகுதி இகரமாய், இன்னுய் வந்திட்ட முறையை ஒத்திருத்தல்
காண்க.
ஆரியத்திற்போல அக்குலத்தும் பிறமொழிகளிலும் தகர இடைநிலை, எச்சங்களில் செல்காலங் காட்டும். உ-ம் கிரேக்கம் Gno-t-os; லத்தீன் (G)no-b-us, - அறியப் பெற்ற, ஆகியன காண்க. ஆயின், ஆங்கிளத்தில் Did என்றதின் மரூஉவாய்,"இறந்தகால வினையுருவங்களின் விகு தியாய் வரும் d இந்த தமிழ் துவ்வொடு சம்பந்தப்பட்ட தன்று என பிஷப் கால்டுவல் பண்டிதர் காட்டியுள்ளார் (p. 510). Did என்பதிலுள்ள ஈற்று d, Do என்னும் பகு தியை இரட்டலால் வந்ததென்ப. இவ்வாறு பகுதி இரட் டலால் ஆரியத்தில் பெரும்பான்மை நிகழ்கால வினைகள் சென்றகாலங் காட்டும். இம் முறை தமிழிலும் சிறுபான்
73

Page 47
Tamil Future tense compared
மையுண்டு. ஆயின் இவ் இாட்டல் ஆரியத்திலும் தமிழிலும் ஒருபடித்தன்று. முந்தியதில் வினைப்பகுதியின் முதலசை இாட்டும், பிந்தியதில் ஈற்றசையின் மெய்யிாட்டும். உ-ம் ஆரியத்தில் பட்=படி எனும் வினை படதி-படிக்கின்றன் பபாட-படித்தான் என வரும். தமிழில் படு-துன்பம் நுகர் என்பது படுகிமுன் (நிகழ்வு) பட்டான் (இறப்பு). இவ்வாறே புகு, புக்கான், பெறு, பெற்முன் ஆகியன வரும், கன்னடம் தெலுங்குகளிலும் இதனைப்போன்ற தோர் வான்முறையைக்காணலாம். (Caldwell, pp.496-7)
எதிர்கால இடைநிலை
எதிர்கால இடைநிலை யவ்வே, வவ்வே, ககாமாதிய மெய்களூர்ந்து வரும் உகரமே, உம்மையேயெனக் கூறி னர் நன்னூலார். (பவணந்தி, பத. 144-5) இவையாவும் உகாத்துள் அடங்குவன எனவும், இவ் உகரம் கடைச் குறைந்துகின்று தொழிற் பெயர் விகுதியாயிற்றென யாம் குறித்த (68-ம்பக்.) 'உள்'எனும் சொல்லே எனவும் கொ ள்ளலாம். கொள்ளுமிடத்து, நடப்பான் எனும் எதிர்கால வினைமுற்றில் நடப்பு என்பது பகுதியும், ஆன் (அவன்) எனும் பிரதிப்பெயரானது விகுதியுமாகும்; இது இலக் கண நூலோரது பவ்விடைநிலை. உய்வான் எனும் வினை முற்றில் உய்வு பகுதியும் ஆன் விகுதியுமாம்; இது வவ் இடைநிலை. இவ்வாறே உகாவீறும் உம்மையிறுங்கொண்ட இடைநிலைகள் யாவும் தொழிற் பெயரைக்காட்டும் 'உள்' சொல்லின் கடைக் குறையாகிய உகரமே என்க. உ-ம் சேறு (செல்-உ); வருது (வடி-உ) உண்கு (ear-e-); சேறி (செல்-இ; இங்கு உகரம் இகரமாயிற்று) கடைக் குறைந்த உள் விகுதி சொன்முதல் மெய்பெறும் பான் மையை 63-ம் பக்கத்துட்காண்க. (Ct. Caldwell, p. 516) 'உம்' இணைந்து “செய்யும்" என்றற்முெடக்கமாய்கிற்புழி
74

with that of the Aryan languages
அவ் உம்மையும் உள் என்பதன் விகாரமாம். உள்=உறு வது, பொருந்துவது. இவ் உம்மையும் நன்னூலார் கூறும் எட்டு வகை உம்மையும் ஒன்றே எனவும், இது எவ்விடத் தும் உள்-(உறுதல், பொருந்துதல்) எனும் சொல்லின் திரிபே எனவும் நுனித்து அறிக.
செந்தமிழிற் செய்யும் ஆதியன சில எதிர்கால வினை முற்றுக்கட்கு செய்கு எனும் ஒரு உருவமும் காணப்படு கின்றது. இது பிற்காலத்து செய்கேன், செய்வேன் என வந்தமையைக் கொண்டு “உள்” சொல்லின் திரிபாகிய ஆகி உகரமே இசைநிறைநோக்கி ககரமாதிய மெய் முத லும் பெறலாயிற்றென்க. செந்தமிழ் வான், பான், பாக்கு என்பன எதிர்கால வினையெச்ச ஈறுகள், அது (அல்) எனுஞ் சொல்லின் மரூஉக்களாம். “அது” அல், அன், என்ருகி பின் உயிர் மீண்டு ஆன் எனவந்தது என்க. (Ct. Caldwell, p.578) அது, ஆன் ஆவதை பத்து எனுஞ் சொல்லிலுங் காண்க. இருபது, இருபான். இவ்வாறே செய்வது செய்வான் என, உண்பது உண்பான் எனவால் சாலும். “பாக்கு" உருவம் பான் என்பதின் விகாரம் போலும். இங்கு ஈற்றுகசம் செயற்கு எனும் வாய்பாட்டு வினையெச்சக் குறியென்க. ஒட்ா மொழியிலும் இவ்வித வினையெச்ச முடிபொன்றுளது. ஹஸிம்ாகு-உட்காரும் பொருட்டு, தேகிபாகு- பார்க்கும்பொருட்டு (ஸ்வாமிநா
தய்யர், 32-ம்பக்கம்)
இதுகாறும் 'உள்' சொல்லின் ஈறு கெட்ட கிலையா
கிய உவ்வே தமிழ் எதிர்கால இடைநிலையாயிற்று எனக்
கண்டாம். ஒத்த பிறப்புடைமையால் “உ’ என்னுமொலி
எளிதின் வகாமாதலுண்டன்றே. (17-ம் பக்கம்) வகாங்
தான் தமிழில் பெரும்பான்மை எதிர்காலங் காட்டுவது
மாம். ஆதலால் உகாத்திரிபாகிய வவ்வே பகாமாதிய 75

Page 48
and the Prakrits.
எதிர்கால இடைநிலைகட்கெல்லாம் அடிப்படையெனக் கொள்ளத்தகும். இவ்வூகம் கன்னட, துளு மொழிகளுள் ளும் வகாந்தான் மிக்கு வழங்குதலாலும் வலியுறுத்தப்ப டும். வகாந்தான் ஆரிய பாகதங்கள் பலவற்றிலும் பிற மொழிகள் சிலவற்றிலும் எதிர்காலக் குறியாய் இயலுத லூம் இங்கு நோக்கற்பாற்று. வங்காளம், ஒறியம், போஜ் புரி இந்தி எனும் மொழிகளில் b என உச்சாாணமடை யும் வகரமே எதிர்கால இடைநிலையாகும். உ-ம் வங்காளம், முக்கிவ்; ஒறியம், முக்கிவி, போஜ்புரி இந்தி முக்கவ் - காப் பேன். இவ் b அல்லது bo லத்தினிலும் எதிர்காலங் காட் டும். உ-ம் Ama-bo-அண்ணிப்பேன் (இங்கு அண் எனும் தமிழ் அடியின் மற்றுெரு உருவமாகிய அம், Am-0 எனும் லத்தீன் சொற்கு அடியாயிருத்தலையும் நோக்குக) பின் னிஷ் அங்கேரிய மொழிகளிலும் வகாம் எதிர்காலப்பொ ருட்டாய் நிகழும் என்பர் பிஷப்கால்வெல் (p. 520). ஆயின் பீம்ஸ் எஸ்பார் ஐரோப்பிய மொழிகளில் பயிலும் எதிர் கால வகரம் ஆரிய தவ்ய எனும் எச்சத்தின் திரிபென்ருர். (Beames, III 158) - aygı7 @LuTQU5ä5 TASI7. @ại Tối Lu எச்ச இறுதியும் ஆரியத்து து, தும் எனும் செயவெ னெச்சக்குறியின் விகாரமேயாதலாலும் (Whitney, s 964) *து” தய என விந்திடாமல் தவ்ய என வகர இடையீடு பெற்று வந்ததற்குக் காரணம் சொல்லவேண்டியிருத்தலா அலும் அத் தவ்ய பிரத்தியத்திலும் எமது எதிர்கால வகாமே இலங்குதல் காண்க.
76

ஒன்பதாம் அதிகாரம்
InfinitiYe, BermedictiYe and Negati Yize Formas
செயவெனெச்சம், வியங்கோள், எதிர்மறை முக்காலத்திற்கும் பொதுவான செய என்னும் வாய் பாட்டு வினையெச்சத்து இறுதிக்கண் நிற்பதும் அகாச்சுட்டேயாம். *உழச்சென்முன்’ என்னுமிடத்து உழுதலாகிய அதனை நோக்குதல்தான் உழ என வந்தது. இவண் அகரம் உழுதலாகிய செயலை வலியுறுத்துச் சுட் டுவதாயிற்று. செய என்னும் எச்சத்து 'அ'வ்விறுதி அல் என உருமாறி “செயல்’ எனும் தொழிற் பெயரின் விகு தியாம். செயல்=செய்வதாகிய அது. இங்கு " அல்” அது என்பதற்கு இணையான சுட்டேயாம். உண்மையில் செய என்னெச்சமெல்லாம் ஆதியில் அல் எனும் உறுதிச் சுட்டையே விகுதியாய்ப் பெற்றிருந்ததெனக் கோடலு மொன்று. (ஸ்வாமிநாதய்யர், 80-ம்பக்.) ஆடத்தொடங்கு என்பது ஆடல் தொடங்கு என்பதன் மறுஉரூவமே ஆதல் உணர்க. அப்பால் செய என்னும் அடங் கிய "ஆக” எனும் வினையெச்சம் ‘நன்முக்” என்ற உதா காணத்திற்போல வினையுரிச்சொற்கட்கு (Adverbs) இர ண்டாமுறுப்பாகி கிற்கும். அதன் ககரம் யகரவொற்முக மெலிந்து ஆய் எனவும் வரும். நன்முக நன்முய்.
வியங்கோள்
இனி, செய எனும் வினையெச்சத்து இறுதி அகாச்
சுட்டே மரியாதை ஏவல், வியங்கோள் எனும் பொருண் மையிலும் பயில்வது. வா என்னுமிடத்து வாக்கட்வீர் 77

Page 49
The BenedicetiYze, KadaYzatu
எனும் மரியாதை ஏவலாம். “வாம்பு உயர” எனுமிடத்து நீரணை உயரக்கடவது எனும் வியங்கோளாம். ஆக எனும் வினையெச்சம் "அருளாய்” என்றதிற்போல ஏவலும் *செய்வேனக” என்றதிற்போல வியங்கோளுமாம். எம து ‘ஆக” விகுதி தெலுங்கில் “காக" எனவரும், அப்பால் ஏவல் வியங்கோட் பொருட்கள் கொள்ளும் அகரம், ஒரு புடை தன்வலியுறுத்த உருவமாகிய அல் என நின்று உடன்பாட்டு வியங்கோள் விகுதியாகும். 'மக்கட்பதடி யெனல்’ (குறள் 196) இவ் 'அல்” வியங்கோள் விகுதி யே கன்னடத்தில் அலி எனவும் தெலுங்கில் அநீ என வும் வந்திட்டதாம். இனி ஒருபுடை எம் அகசச்சுட்டு ஒசைாயத்தின் பொருட்டு ககர மெய்ம்முதல்பெற்று ‘க” எனவும் நிற்கும். இங்ஙனம் வாழ என்பது வாழ்க என வரும். உயர என்பது உயர்க என வரும். வாழிய என் பதிற் ககரம் யகரமாய் மெலிந்து கின்றது. அவ் 'இய" தான் இ எனவும் இயர் எனவும் வருவதென்க, வாழி, வாழியர். தன்னகத்தே அமைவுடைத்தாய் விளங்குகின்ற இத்தமிழ் வியங்கோளோடு ஆரியத்தின் ஈய, ஈதாஹ, ஈத ஆகிய மூவிடத்து ஏவல் விகுதிகளையும் ஒப்புநோக்குக.
இனி, கடவேன், கடவாய், கடவன் ஆதிய விபத்தி உருவங்களையுை பெ வினைச்சொல் எவ்வாறு எழுந்ததெ னப் பரிசோதித்தல் ககும். அகாச்சுட்டு ‘ட’வ் வியஞ்ச னத்தோடு விளங்கி உச்சாரண உகரம் பெற்று அடு என கின்றஞான்று கொண்ட அர்த்தங்களுட் சேர்த்தல்’ ஒன் றெனக் கண்டாம். (9-ம் பக்கம்) இவ் 'அடு’, உறுதிப் பாடு நோக்கி, ககர வல்லின மெய் முதலும் டகா ஒற்றிரட் டலும் உற்று கட்டு என்முகி, இறுகச் சேர்த்தல் எனும் அர்த்தத்தினை அடைந்தது. அப்பால் “கட்டுதல்” கடம், கடன் என கின்று யாவரொருவரோடே யாதொன்றே டே பந்திக்கப்பட்ட நிலையை உணர்த்துவதாயிற்று. ‘கிழ 78

regularly formed
வோட்சுட்டிய தெய்வக்கடத்தினும்” (தொல், பொரு.150) இங்கு கடம் கடனே : கடமையும் கடப்பாடும் அது. கடம் படுதல்=கடப்பாடு என்பது. இதனனே "கடவன் பாரி கைவண்மையே” எனும் புற நானூற்றுத் தொடைக்கு (106) 'பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடை யன்’ எனும் பொருள்வாலாயிற்று. 'யான் செய்யக் கட வேன்’ என் புழி செய்தல் என் கடப்பாடாயுள்ளது என் றதாகும். இவ்வாறே நீ செய்யக்கடவை அவன் செய் யக்கடவன், அது செய்யக்கடவது என வரும். அப்பால் கடப்பாடு *ககுதி”, “உரிமை” எனத்கிரிந்த அர்த்தத்தில், வாழக்கடவாய் என்றது வாழல் உனக்குத் தகுதியுற்று உரிமையாக என்னும் வியங்கோட் பொருள் தோன்றிய தென்க.
எமது கடவது எனுஞ் சொல்லும் ஆரிய பாகதங்க ளில் வரும் கடவியெ எனும் சொல்லும் ஒலி அளவில் ஒத் திசைப்பினும் உற்பத்தியில் அவ்வாறன்று. பரீ ஸ்வாமி நாதய்யர் எடுத்துக்காட்டிய அசோக சாஸனத்தில் நொ பி ச ஸ மா ஜெ கடவியெ என எழுதியிருப்பது சமஸ்கிரு தத்தில் ந அபிச ஸமாஜே கர்த்தவ்ய என்பதின் மறு உரூவ மாதலால், எமது “கடவது’ உருவம் அதுதான் எனத் துணியற்பாலதன்று, ' கடவது’ எனுங் தமிழ்ச் சொல் லின் பிறப்பு தமிழ்ச் சொல்லடிகளோடு நன்குபொருந்தி அமைவு பெற்றிருக்கின்றமையை ஒர்புறத்தும், தமிழ்ச் சொற்கள், பாகதச் சொற்களைமான தேய்ந்து, குறைந்து உருமாருது, இனிது தீட்டிய சித்திரப்படங்களேபோல பேச்சொலி விதிகட்கேற்ப உருப்பெற்று நிற்கின்றமைய்ை ஒர் புறத்தும் வைத்து நோக்குமிடத்து, இரவல்கொண் டோர் நாங்களல்லம் என்பதூஉம், * கடவது" கட்டுதல் எனும் எங்கள் துவிதீய சொல்லடியினின்று போந்த சுத்த தமிழ்ச் சொல்லென்பதூஉம் நன்முகத் அணியப்படும்.
79

Page 50
from a Tamil primary word.
இாவல்வாங்கியது ஒர்வேளை ஆரிய மொழியேயாகலாம். அதெவ்வாறெனில், கர்த்தவ்யச் சொற்கு “க்று” அல்லது “கர்’ ஆரியத்தாதுவாம். இக் “க்ம’ அன்றேல் “கர்'காது எவ்வாறு வந்துற்றது? அகற்கு ஒன்றில் கெய் (செய்) அன்றேல் * கட்டு’ தானே தோற்றுவாய் எனல் அமை வுடைத்தாகாதா? கெய் என்பது கிளத்துச் செய்யும் பிர யத்தனத்தைக் குறிக்கின்ற “எய்” என்னும் அடியின் வலி யுறுதத உருவம் என முன்னரே காட்டினும். “கெய்” அடியின் யகர வியஞ்சனம் தன்னேடடுத்த பிறப்பினை யுடைய சகரமாக விகாரப்படுவது அசம்பாவிதமாகாது. ஆதலால் கெய் உருவம் கெர், கிர், க்று, கர் என ஆகி யிருத்தல் சாலும், ஆரியர் எமது நெகிழொலி எழுத்துக் களை சகாங்கூட்டி உச்சரிக்கும் ஒர் மனப்பாங்குடையவ ரென்பது அன்னேர் “தமிழ்” என்னும் பதத்தை த்ரமிள எனச் சொல்வதாலும், வளை, வட்டம் எனும் தமிழ்ச் சொற்களை வ்று, வ்றுத்தம் என ஆக்குவதாலும் புலப்படும். எம்மனேர் ஆரிய தேகச் சொல்லை “கிரேகம்’ என்பது உம் இவ்வாரு?னதோர் ஒலிமாற்று நயத்தினைக் காட்டும். இவ்வாறு ‘கட்டு’ எனும் எமது மிகுமுயற்சியைக் காட் டுகின்ற சொல், வலிகொண்ட உச்சாரணத்தையே பெரும் பான்மை மேற்கொண்டுள்ளோரான ஆரியரின் வாயிற் கர் என வால் அபூர்வமன்றே. இந்நூலில் யாம் பலவிடத்துங் காட்டியாங்கு எம் தமிழ் மொழியின் அடிகள் மொழியுற் பத்தியாகின்ற இயற்கை முறையைத் தழுவி ஐயந்திரிபற நிச்சயிக்கப்பட்டுள்ளன. எம் சொல்லடிகள் எல்லாம் இன் றைக்கும் எம் மொழியில் நிலவுகின்ற தனிச் சொற்களே யாம். ஆரியர், ஆதியோர் கூறுகின்ற தாதுக்களோ பெரும் பான்மை அவர் மொழியில் வழங்குஞ் சொற்களாகாமல் மனேகற்பனை மாத்திரையாய்க் கிடக்கின்றன. ஆகவே, தமியவாய் (தனியாய்) நிலை பெறுகின்ற கமிழ்ச் சொல் லடிகள் பிற மொழிகட்குத் தாயாயினமை ஒக்குமாயினும் 80

Negative forms of Yerbs
அம் மொழிகளின் கற்பன ரூபமான தாதுக்கள் தமிழ்ச் சொற்கட்கு உற்பத்தி தந்தன எனல் எவ்வாற்ருனும் ஒவ் வாதென ஒதுக்குக.
இவ்வாறே இருக்கட்டு ஆகியனவாக உலக வழக்கில் வரும் அட்டு, அட்டும், அட்டே என்பன ஆரியப் பாகதங் களின் “கட்டு, கிடு, கட்டம், கட்ட” என்பவற்றிலிருந்து உண்டாயினவல்ல, தமிழ் 'ஒட்டு” எனும் வினைச்சொல் லின் மரூஉக்களாமெனக் கொள்க, 'ஒட்டுதல்", ஒல்லுதல், ஒன்றுதல், ஒன்னுதல் எனும் உருவங்களைச் சார்ந்தது. இவை பொருந்தல், சேர்தல் எனும் பொருளுள்ளவை; உள் (உறுதல்) எனும் அடியாய்ப்பிறந்த துவிதீய சொல் லடிகள். ஒட்டுதற் சொற்கு உள்ள “பொருந்தல்", "தகு தியாதல்’ எனும் அர்த்தத்தை “பருவத்தோடொட்டவொ ழுகல்’ எனும் குறளிற் காண்க. (482) ஒண்ணுது எனும் உலகவழக்கும் ஒட்டாது என்பதும் ஒன்றே. இனி இவ் அர்த்தத்திலிருந்து “ஒட்டுதல்’ சம்மதித்தல், இடங்கொடுத் தல் எனவும் பொருள்கொண்டது. -* ஒட்டேனாசோ டொழிப்பேன் மதுரையும்” (சிலப். 21, 87). ஆதலின், இருக்க ஒட்டு எனில், "இருக்க இடங்கொடு, சம்மதி” என்ருகும். இதுதான் இருக்கட்டு ஆகியனவாய் வந்த
தென்க. f
எதிர்மறை இனி, வினைகளினும் பெயர்களிலும் எதிர்மறை உருவம் எழுந்த வரலாற்றினையுங் கூறுதும். உடம்பாட்டில் கேவ லம் வினைச்சொல்லடியே ஏவலுருவமுமாதலால் அது ஈண்டு நோக்கற்பாற்றன்று. உதாகாணம் : கட, வா, மடி ஆதியன. இங்கு ஆராயற்பாலதான எதிர்மறையுள் வினைச் சொல் நடவேன், நடவாய், நடவான், நடவாத, ங்டவா என வருவதாம். இவற்றில் வினைப்பகுதியும் விகுதியும்
3.

Page 51
made up with the word AI,
இடைநிலை யாதுமின்றி கிற்றலே எதிர்மறையாகின்றது, கட-க்கின்றேன், நட-ந்தேன், நட-ப்பேன் என்பன கின்று, த், ப் என்னும் இடைநிலைப்பேற்றல் நிகழ்கின்ற, சென்ற, வருங்காலங்களைக் காட்டும் உடம்பாட்டு வினை யுருவங்களாகின்றன. நட(வ்)ஏன் என் புழி காலங்காட் டும் இடைகிலை பெருமையால் எதிர்மறைப் பொருள் ஏற் படுகின்றது. கடவாத, நடவா, எலும் எச்சங்களும் நட வா-அது நடவா-அவை என்னும் வரலாறுள்ளவை யாதலால், அவ்வெச்சங்களுள்ளும் காலங்காட்டும் இடை கிலைப்பேறு இன்முகும். ஆதலால், காலம் காட்டாமை தான் எதிர்மறைப் பொருட்குத் தோற்றுவாயாயிற்றென் போமா? அற்றன்று. தமிழ்ப் பாகதமாகிய தெலுங்கை ஆராயுமிடத்து, இடைநிலைபெரு இவ்வுருவங்கள் ஆதியில் *அ” எனும் எதிர்மறைச் சொல் இடைப்பெற்று இயன் றமை வெளிப்படும். தெலுங்கில் சேய்-அ-னு, சேய்-அ-வு சேய்-அ-மு, சேய்-அ-று என்பன தமிழின் செய்-யேன், செய்-யாய், செய்-யோம், செய்-யிர் என்பனவற்றிற்கு இணையாம். இவ்வாறே செய் என்னும் அடியின் எதிர் மறை வினையெச்சம் தெலுங்கில் சேய்-அ-க எனவும், பெய ரெச்சம் சேய்-அ-னி எனவும், தொழிற்பெயர் சேய்-அ-மி எனவும் கிற்கின்றன. இவை முறையே செய்யாது, செய் யாத, செய்யாtை என்னும் தமிழுருவங்கட்குச்சரி. (Cf. Caldwell, p. 470) ஆதலால் தொடக்கத்தில் செய்-அ-ஏன் செய்-அ-ஆய், செய்-அ-ஒம், செய்-அ-ஈர் என நின்றன, s உச்சாரணத்தில் செய்யேன் ஆதியனவாய் மாறின எனக் கொள்க. செய்யாது என்பது செய்-அ-அது என்னுஞ் சொற்தொகுதியின் திரிபே, ஈண்டு ஈற்றில் நின்ற 'அது' எனும் சுட்டு உறுதிப்பாட்டின்பொருட்டு எழுந்தது. செய் யாமை எனும் உருவத்தில் அமைந்த ‘மை’விகுதி முன்னர் மல் என கின்றிருத்தல் வேண்டும். ‘மை’யே மல் ஆவ 82

meaning, Disappearance.
தாயின் லகர வொற்று அவசியமின்றிக் கூட்டுற்றதாகும். *மல்” தெலுங்கில் “மி” என, கன்னடத்தில் 'ம' என, தமிழில் ‘மை’ என வந்திட்டதென்றல்தான் ஒலிமாற்று விதிகட்கு ஒப்பாகும். மல் விகுதியின் உற்பத்தியை முன் னரே காட்டினும், ஈண்டு, செய்யாது எனும் வினையெச் சந்தான் செய்யாதே, செய்யாதீர் என வந்திட்டது எனக் குறித்தல் தகும். முந்தியதில் ஏகாரம் தேற்றத்தின் பொ. ருட்டு. அது எகரச் சுட்டேயாம் என ஏலவே தெரி வித்தாம்.
இனி, செய்யேன் ஆகிய எதிர்மறை உருவங்களில் அகாம் எதிர்மறைச் சொல்லாதல் யாங்ஙனம்? இவ் அக ாம் 'அல்’ எனும் சொல்லின் குறுக்கமாம். அய் எனும் முதலடியினின்று பிறந்த அஃகு-தல் எனும் சொல்லை நோக் கினுமன்றே. (17-ம்பக்கம்) இவ் அஃகுதலின் மற்முெரு உருவம் அல்கு-தலாம். அல்குதல்-சுருங்குதல், குறை தல், அழிதல். அல், குறைந்தது=(ஒளி) அழிந்தது=இரவு" அன்மை=அல்லாமை. அன்று (கன்னடகதில் அல்லது, துளுவில் அத்த்)-அல்லது. அல்-வழி=வேற்றுமையில் லாமை. இவ் *அல்” பதத்தின் கிரிபே 'இல்" பதமுமாம். இது இன்மை, இன்று, இல்-பொருள் எனவரும். இவ் வாரு ன “அல்” தான் செய்யேன் ஆகியவற்றில் எதிர் மறைக் குறிப்பான அகாமாய் ஒர்கால்'கின்றமை Luar டைத் தமிழின் உதாகாணங்களாற் தெளிவாகும். பேச லேம் (பேசு-அல்-ஏம்)-பேசேம்; உண்டிலேன் என்பதில் *அல்’ இல்லாயிற்று. செய்(க்)அலாதார்=செய்யாதார். அறி(க்)இவீர்- அறியீர். மாற்றலன் - மாற்றுன். செல் லல்=செல்லாதே. செல்லேல் என்பதில் 'அல்'ஏலாயிற்று. செய்யற்க (செய்-அல்-க)=செய்யாதே. இங்கு ககரம் வாழ்க என்பதிற் போல வந்தது. ஒாாஅல்=ஒருவதே (தொல், சொல். 448), இங்கு அல் ஆஅல் என மீண்டது.
83

Page 52
Same xrord in Other Canguages.
செய்யன்மின் (செய்-அல்-மின்) ஈண்டு * மின்' சொல், மனர் என்புழிக்கண்ட * மன்’ னையொத்தது. அதனை ஆராய்ந்தவிடத்துக் காண்க (54-ம்பக்கம்). ஆல், ஏல், இல் எனவும் நிற்கின்றதாகிய எமது “அல்’ எனும் எதிர்மறைச் சொல்லும் அதன் கடைக்குறைந்த “அ” உருவமும் ஆரி யத்தில் அ, அங், அலம் என, சாந்தால் பின்னிஷ் மொழி களில் ஆலா என, ஒஸ்றியாக் மொழியில் இலா என, எபி ரேயத்தில் அல் என, கல்தேயத்தில் லா என கிற்றலும் கவனிக்கற்பாற்று. (Caldwell, p. 4.77)
84.

பத்தாம் அதிகாரம்
Tamil Roots in the madlom Germanice Languages
பிறமொழிகளிற் தமிழடிகள்
@ಣ:: கூறிப்போந்தனவற்றல் எங் தமிழ் மொழி அமைப்புற்ற வரலாறு விளக்கமாம். ஆதியில் மிகச் சிலவேயாயிருந்த முதற்சொல்லடிகள் நால்வகைச் சுட்டி னின்றும் இலகுவான உச்சாாணம் பொருந்திய வியஞ் சனங்கள் சேர்த்தி இயற்றப்பெற்றன. பின் நெட்டுயிர்கள், வல்லின மெல்லினச் சொன்முதல் மெய்கள், இாட்டித்த ஒற்றுக்கள் ஆதிய உபகரணங்களைக்கொண்டு வழிச்சொல் அடிகள் எழுந்தன. பிரதிப்பெயர்கள், திணைபாலிடங்காட் ம்ெ விகுதிகள், வேற்றுமையுருபுகள், காலம்முதலியன காட்டும் இடைநிலைகளெல்லாம், முன் ஒவ்வோர் தனிச் சொல்லாயிருந்தவைதாம், பின் வெவ்வேறு சொற்களுடன் செறிந்து மருவுண்டு புதுச் சொல்லுருவங்கட்குக் காான மாயின. ஆயினவிடத்தும், தலைநின்ற சொல்லடிகள்கொ ண்டமாற்றம் சிறிதேயாதலால், துருவியாாாய்வோரெல் லாம் அச்சொல்லடிகளின் ஆதியுருவத்தினை அற்ப சிரமத் தோடு தெரிந்திட வல்லோராகின்றனர். இவ்வாறு, தம் பண்டைய சொல்லடிகளைச் சிக்கலான மாற்றமின்றித் தலை யிடத்துக் கொண்டு இயலும் மொழிகளைக் கூட்டுச்சொல் மொழிகள் (Agglutinative) எனப் பெயரிட்டழைப்பர் மேனுட்டு மேதாவிகள். சீனம் முதலிய இத்தகையன? ஆரியம், இலத்தின், கிரேக்கம் ஆகியனமொழிகள் இவ் வாறன்றி விகாாச்சொல்மொழிகள் (Inflexional) எனப் படும். இவற்றின் சொற்கள் பெரும்பான்மை சுய உருவம்
85

Page 53
YYay familiar Names
மிகத்திரிந்தும், தலையில் உபசருக்கத்தினுக்கு, கடையில் விகுதிக்கு இடைப்பட்டும் கிற்றலால் மறைந்தும் கிடப்பன.
இதனுனன்றே ஆரியமாகிய மொழிகட்கும் எங் தமி முக்கும் இடையிலுள்ள உண்மைச்சம்பந்தம் கெற்றெனக் தெரியாது மறைந்துகிடப்ப, ஆரியமாகிகள் வேறு, தமிழ் வேறு என மயங்கிக் கூறினர் மதிவாணர் பல்லோரும். உண்மையில் நிகழ்ந்திட்டது யாதெனில், மானுடவர்க்கம் அனைத்தினுக்கும் தாய்மொழி ஒன்றே. அதுதான் நால் வகைச் சுட்டுக்களினடியாய்ப் பிறந்து பலப்பல பிரதம துவிதீய சொல்லடிகளோடு விளங்கியது; அதுதான், தன் சொல்லடிகளுட் சில வேற்றுமையுருபுகளாய், காலம், இடம், திணை, பால்காட்டும் விகுதிகளாய்மாறி, பிறசொல் லடிகளைக் கூட்டுச்சொற்களாக்கிவிடுமுன்னும், விவிதகுலங் கள் தத்தம் உச்சாாண ரீதிக்கு இயைய ஆகிச் சொல்லடி களைத் தலைபோக்கியோ ஈறு நீக்கியோ உாப்பித் தொ னித்தோ கனைத்துச் சொல்லியோ மெலித்துக் கூறியோ பலவாறய்த் திரித்து வேற்றுமைப்படுத்துமுன்னும் ஒன் முய்த் திகழ்ந்தது. எங் தமிழ்மொழியில் ஆதிச் சொல்லடி கள் பெரும்பான்மை அறைகுறையின்றி நிலவுகின்றன வாகவே, அவை தாம் ஏனைய மொழிகளின் அடிப்படை யான சொற்பகுதிகளின் உண்மையுருவமாதல்வேண்டும். அம்மொழிகளின் பண்டைச் சொற்களை நுண்மதியால் ஆராய்ந்து ஒப்புநோக்கிக்காண்பது உண்டாயின், யாங்கூறி யது மெய்யுரையாகாமற் போகாது என்பது எமது
துணிபு.
ஆதிமொழியில் ஒருபொருள் விளக்கப் பல சொல்லடி
கள் இருந்தமை ஒக்கும். இவ்வாறே அயக்குதலும் இயக்
குதலும் செலுத்துதலும் என மூவேறு சொற்களும்
மூவேறுவகையாய் எழுந்துவந்தன, போக்குதல் எனும் 86

not identiceal in Tamil
ஓர் அர்த்தத்தினையே காட்டின. அயக்குதல் அய எனும் அடியினின்றும், இயக்குதல் இய, (இறங்கு) எனுமடியி லிருந்தும் வந்ததைக் கண்டாம். செலுத்துதல் “எல்’
(எழு) எனுமடியிலிருந்து வல்லின மெய்முதலால் உறுதி யடைந்துவருவது. இனி மொழிகளுள் ஒன்று * அய? அடியாய்ச் சொல்லுருப்படுத்த, மற்றென்று ‘இய’ அடி யாய்க்கிளவியாக்க, இன்னுமொன்று ‘எல்” அடியாய்ச் சொல்லியற்றுமாயின், மேலெழுந்த வாரியாக நோக்கு வோர்க்கு அம்மொழிகள் மூன்றும் வேறு வேறெனத் தோன்றுமன்முே ? இவ்வாறே தன்மை ஒருமைப் பிரதிப் பெயர் தமிழில் யான் என்றிருப்ப, ஆரியத்தில் அஹம் என வருதலால் இருமொழிக்கும் உறவில்லை என்போர், தமிழ் “யான்” இகாச்சுட்டு வழியாய்ப் பிறந்திருத்தலையும் ஆரிய ‘அஹம்” அகாச்சுட்டுவழியாய்ப் பிறந்திருத்தலை யும் ஆராய்ந்தறியாதோசேயாம். இருவகையாலும் தன்மை ஒருமையைக் குறித்தல் கூடுமென்னல் இலத்தினில் Ego எனும் ஆரிய 'அஹ’த்தை ஒத்த சொல்லிருப்ப, கிரேக் கத்தில் Hion என தமிழ் “இயா’னை ஒத்த ஓர் பழம் உருவம் இருத்தலாலும் பெறப்படும். இவ்வாறே தமிழில் ஈன்முள்பெயர் தாய் என்றிருப்ப ஆரியத்தில் அம்பா எனவாகின்றதே என அறியாதோர் மயக்கமுறுவர். இவற் றுள் முந்தியது * அய்' எனுமடியாய்ப் பிறந்து தகா சொன்முதல் மெய்யால் உறுதிப்பாடடைந்து மிக நெருங் கிய உறவு உடையாளைக் காட்டும். பிந்தியது “அம்” எனும் அடியாய்ப்பிறந்து உச்சாரண விகற்பத்தால் மெலிந்த பக ாத்தை இடையிட்டெழுந்த ‘அம்மா’ எனும் உருவமாம்: அம்மா, அம்(ப்)ஆ. "அய்" அடியும் “அம்” அடியும் ஒருபடித்தாய் நெருங்கிய சம்பந்தத்தினைக் காட்டி அண் மைச் சுட்டு எனும் மாதாவின் மக்களாய் உற்பவித்தனவே
யன்றே.
87

Page 54
and the other languages.
விகாரச்சொல் மொழிகளில் உபசர்க்க முன்னீட்டா அலும் பிரத்தியயப் பின்னிட்டாலும் உடல் விகாரத்தாலும் சொற்கள் உருமாறி கின்றவிடத்தும், அவற்றை நுண்மதி யெனும் விளக்கத்தையும் ஒலிமாற்று விதிகள் என்னும் உபகரணங்களையுங்கொண்டு சிக்கறுத்து ஆதிச் சொல்லடி களாகக் காண்டல் சாத்தியமேயாம். உதாகாணமாய் ஒன் றைத் தருகின்ரும். ‘அன்னுவயம்’ என்னும் வடமொ ழியைப் பிரித்து நோக்குமிடத்து “அனு’; ஒரு சொல். “@ (iù)”, வய என விகாரமடைந்த வேருெரு சொல், நுணுகி நோக்குங்கால் இவற்றுள் முந்தியது அண்(ணு)= நெருங்கிச் சேர்தல் என்னும் தமிழடியும், பிந்தியது இய(ங்கு)=போதல் எனும் தமிழடியுமேஎனப் புலப்படும். நெருங்கிச் சேர்ந்து போவதே அன்னுவயம் எனும் ஆரிய மொழியின் சொல்லொடுபொருளுமாம்.
இனி, தமிழ் மொழியானது சேமித்து வைத்திருக் கின்ற ஆதிச் சொல்லடிகள் ஆரியமாதிய மொழிச் சொற் கள் பலவற்றில் எவ்வாறு திரிந்து நிலவுகின்றன எனக் காட்டும் முகத்தால் ஒர் தமிழ்த் தலை அடியினை இங்கு விஸ் தரிப்பாம். முன்னர் ஆங்காங்கு பிரதிப்பெயர் ஆதியன வற்றுட் கண்ட மாற்றங்களையும் இதற்கு எடுத்துக்காட் டுக்களாய்க் கொள்க.
எல் எனும் தமிழடியின் கல்லமகார்
எகாச் சுட்டினின்று பிறந்த பிரதம அடிகளைக் காட்டு மிடத்து எல்-லு=மேல் எழுவது; எரி-தல், எறி-தல்= மேலே வீசுதல்; எழு-தல்-மேற்கிளம்புதல் என்பன எடுத் தோதப்பட்டன. எல், எரி, எறி, எழு எனும் நான்கு அடி களும் ஒரே சொல்லின் விகாரங்களாம் என்றல் லகா, ாகா, றகர, ழகரங்கள் ஒரே லகரத்தின் திரிபுகளாதலால் கெற்றெனப் புலப்படும். இனி, தமிழ் அமைப்பின்கண்
88

El and ywzords for the Sun.
எரி, எறி, எழு என்பவற்றிற்கு அடிப்படையாயுள்ள எல் எனும் சொல் எழுந்து, எறித்து, எரிந்து வருவதாகிய சூரியனைக் குறிப்பதாயிற்று. ஆதி மானுடர் ஆகாயத்திற் துலங்கும் இப் பென்னம்பெரிய விளக்கமானது, முறை பிறழாமல் காலைதோறும் கிழக்கில் எழுந்து வருவதைப் புறப்பாடான விசேடமாய்க்கண்டு, அதற்கு எல் எனப் பெயரிட்டனர் என்க. எழுவான் (எழும் அவன்)' என அதி விரிவாய் இவ் எல்லு மற்முெரு பெயரடைந்திருத்தலை யும் கவனிக்குக. --
இவ்வடியின் எகரம் ஒகரமாய் மாறி, ஒலி-த்தல், ஒளி எனத் தமிழில் வருதலை ஒப்ப, பிறமொழிகளிலும் எகரத் திரிபினல் “எல்’ அடி ஒல், ஒர் எனநின்று லத்தினில் Orior, கிரேக்கத்தில் Or-numi=*எழுகின்றேன்” எனவர் தது. முந்திய மொழியில் Oriens என்பது *எழுவான்’ உடன் சொல்லிலும் பொருளிலும் ஒப்புமையுடையதா கின்றது. ஒல் என மாறிய இவ் எல் அடியே லத்தினில் Sol GT GOT anvs ir மெய்முதலோடு பயின்று எமது எல்லை (குரியனை)க் காட்டும். இதுதான் பிரித்தானியத்தில் Heol எனவும், கிரேக்கத்தில் Helios எனவும்படும். எழுந்து நிலைபெறும் அர்த்தத்தில் எமது எல் சிங்களத்தில் Hela (குன்று) என கிற்கும். சமஸ்கிருத சிலை, சைலமுமது. எல்-லனவா-மேனின்று தூங்கச்செய்தல் எனுஞ் சிங் களமுமது. இவ்வர்த்தத்தில் லத். Cel-Sus (=சேண்); Collis (குன்று); பழம் ஆங். Hyl (குன்று) எனவருத லுங் காண்க. எழுகின்ற அன்றேல் செல்கின்ற அர்த் தத்தில் எமது எல் (எம்) அடி சமஸ்கிருதத்து தலைக் குறைந்து Ri எனவும் ஆங்கிலமாதி மொழிகளில் Ern-en, Rin-nan, Run 6T6araith, &Gré5,556 Er-chomai (Gur கின்றேன்) எனவும் கிற்கும்.
89

Page 55
Yords signifying light,
ஒளியின் சுனையாகிய சூரியன் பெயரிலிருந்து ஒளிதா னே பெயரடைதல் சகசமன்றே. இகனல் எல் பதக்கிற்கு வெளிச்சம் எனும் பொருளும் ஏற்பட்டது. -*எல்லே யிலக்கம்” என்றர் தொல்காப்பியனரும். (சொல். 27 l) “எல்’ ஒளியெனவே அவ்வொளியினையுடையோன் மீட் டொருகால் “எல்லவன்’ எனப் பெயரடைந்தனன். இவ் வாறே ' எல்லார்” ஒளியில் வசிப்போர், ஒளிபொருந்தி யோர், தேவர் என வந்திட்டது.-‘பணிவானத் தெல்லார் கண்ணும்” (சீவக. 364). சிங்களத்தில் ஒளிச்கு எலிய எனப் பெயர் உண்டானதும் இவ் எல்லினலாம். எலிய-ட்ட எனுஞ்சொல் ஒளியைக் கருதுவதோடு வெளியே எனும் அர்த்தமும் தரும். (எமது ‘ வெளியே” எலிய அன்றி வேறன்று என அடிக்குட் காண்போம்.) சிங்களத்தில் எலி ய-ட்ட என்றதுபோல தமிழில் எல்லே-வெளியாய் என ஓர் சொல்லிருக்கலையும் நோக்குக. - 'எல்லேமற்றெம் பெருமாற்கின்றிவளுமின்னளோ' (சீவக.2957). இனி எம து ஏல எனும் சொல் வெளிச்சத்தோடு,” “விடிய,' என ஆதியிற் பொருள்தந்து, அப்பால் "முன்னமே" என கிற்கும். வெள்-ளென என்பதூஉம் அது. வெள்=எல், என=உண்டாக ; அன்றேல் வெளிச்சம் தோற்றும் நோத் தில் என்பது. இதைப்போல காரென என்ருெரு தொடர் இருப்பதையும் நோக்குக. கார்=இருள், என=உண்டாக; அன்றேல் இருளும்வேளை என்பது. ஏல எனும் தமிழ்ச் சொல் சிங்களத்தில் வேலா-ப்பஹ என நிற்பதோடு அலி யம, அலுயம (விடியற்காலை) எனும் சொற்கட்கும் அடி யாகும். பிராஞ்சியத்தில் Aube (= லத். Alba) விடியற் காலை என்னும் பொருள்கொள்ளலும் இவ்வாறே, அவ் Alba எனும் லத்தின்பகம் எல்லின் திரிபேயாம். இது சிங் களத்தில் அலு (ஒளியுள்ள), அளு (வெண்மையானது, சாம்பர்) அளுத் (புதிய) என கிற்கும். அம்மொழிதன் 90

Day, Zimit arad Time ;
னில் 'எலு” ஆடு (வெண்மையான மிருகம்) எனப் பெயர் கொள்ளும், எமது வெள்-ஆட்டை இதனேடு ஒப்பிடுக. சமஸ்கிருத ஏலக அன்றேல் ஏடச்சொல் (ஆடு என்பது கருத்து) இச் சிங்கள எலுவோடு சம்பந்தப்பட்டதேயென் பது எம்மதம், ஏலகச் சொல் தமிழில் ஏடகம், ஏணை, ஏாகம், ஏழகம், மேஷகம், மேஷம் எனப் பல்லுருவங் கொண்டு, சொற்பிறப்புவரலாறு அறியா தோரை உளந்தடு மாறச்செய்யும். சமஸ்கிருத அகராதிக்காரர் தம் மேஷச் சொல் ‘கண்ணைத் திறத்தல்” எனும் பொருளைத் தருகின்ற *மிஷ்” அடியினின்று பிறந்ததென விநோத உற்பத்தி கூறி லும், உண்மையில் அது எல் எனும் அடியிற் பிறந்துள தெனல் இங்கு கூறியவற்றை உய்த்து நோக்குவார்க்கு வெளிப்படும். எலு, ஏலகச்சொற்கள் வெண்மையின் கிமித்தம் ஆட்டைக் குறித்தனவெனில், அவ்விசேடத்தை நோக்கி எமது எலியும் பெயரடைந்திட்டது போலும். வெள்ளாடு என்பதைப்போல வெள்ளெலி எனும் தொட ரும் இருத்தல் நோக்கற்பாற்று.
எல் பதம் அப்பால் எல்லு, எல்லை, என்று, என் அறாழ் என நின்றக்காலையில், வெளிச்சம் நிலைபெறும் கால மாகிய நாளை, நாளின் முடிவாகிய அந்தத்தை, வேனிற் காலத்தை உணர்த்துவதாயிற்று.-“எல்லுப்படவிட்ட சுடு தீவிளக்கம்’ (புறநா.16-17) 'எல்லையுமிாவுந்துயிறு றந்து' (கலித். 123) ? எல்லைக்கணின்முர்? (குறள் 806) '66ਰੰ றைத்தொட விண்ணிலெழுந்துறலால்” (கந்தபு. விந்த, 4) * என்றாழ் மாமலை மறையும்” (குறுங். 215) ‘என்றாழ் வாடுவறல்போல’ (புறநா. 75). இம் மேற்கோட்களில் சூரி யன் அர்த்தமும் அதின் வெளிச்சம் நிலைபெறும் நாள், காலம், முடிவு எனும் அர்த்தங்களும் ஒன்றினின் முென் முய்ப் பெறப்படுதல் காண்க. 'எல்லை”=வெளிச்சக்காலத் தின் முடிவு என்ற அர்த்தம், கோமாகவும் திரியலுற்றது"
9.

Page 56
Coiceur and Esrightness
சிங்களத்தில் வேலா’= எல்லை; “வெளாவ’=தோம். இதற் கொப்பவே தமிழில் வேலி= எல்லை; வேளை=நோம் என வால் காண்க.
கெழு, கேழ், காழ்
ஒளி எனும் அர்த்தத்தில் 'எல்” எழில் எனவாகி, காந்தி, வர்ணம், அழகு எனும் பொருள் கொண்டது. ஆரிய லவ-ண(-பிரகாசம், அழகு) பதத்தையும் நோக்குக. இவ் எழில்தான் தன் ஆதி அடிக்குள்ள எழு-தல் எனும் அர்த்தத்தையுட்கொண்டு உயர்ச்சியைக் காட்டுதலுமொன் ற :-"பகட்டெழின்மார்பின்’ (புறநா. 13) எனும் மேற் கோளிற்போல. அப்பால், 'எழில்’ வர்ணம் எனும் அர்த் தத்தில் எழுத்து என கின்று, வர்ணம் தீட்டிச் சித்திரித் தலை உணர்த்தும். எங் தமிழ் லிபி ஆதியில் சிவப்பு நீலம் ஆகிய வர்ணங்களாற் தீட்டப்பட்டமையால் அதற்கு எழுத் துப் பெயர் வாலாயிற்று. ஆயின் ‘எழுத்துப்புடவை” இன்றைக்கும் லிபியுடைய புடவையையன்று வர்ணந்தீட் டியதையே குறித்தல் காண்க.-“இன்னன பலபலவெழுத் து நிலைமண்டபம்” எனும் பரிபாடலிலும் (19,53) வர்ணர் தீட்டியமையே பெறப்படுகின்றது. ஆரிய லிக்க், லிங் என்பன தாதுக்கள் சொன்முதலுயிர்கெட்டு இயங்குதலா கிய அம்மொழிப் பெருவழக்குக்கேற்ப (எ)லிக்க் (எ)லிங் என எந்தமிழ் எல்லோடு சம்பந்தம்பூண்டவையே. அம் மொழிச் சொற்களாகும் லிகம், லிபி என்பனவும் லத்தின் Litera பதமும் இலிகம், இலக்கம் (இலங்குதல்) ஆதியன
வும் ஒன்றேயெனக் காண்க.
* எழி-ல்” வல்லின மெய்முதலால் உறுதிப்பட்டு
கெழு என கின்று உறைப்பான வர்ணம், பிரகாசம் எனப்
பொருள்படும். பிர-காசம் எனும் ஆரியப்பகத்தின் பகு
தியாகிய காஷ் அடி எமது கெழுவோடு சம்பந்தப்பட்டதே. 92

Grace and Knowledges
*கெழு" காழ் என்முகி அதற்கு அடியாவது. காழ்-ஒளி, பளிங்கு (பிங்). “காழ்’ காய்தல் எனச் சூட்டையுண்ர்த்தி கிற்றலுமொன்று. கெழு எனும் அடிதான் ஆரிய-சர்மனிய தாதுக்களெனப்படும் Ghar, Gar, Gla என்பனவற்றிற் கும் மூலமாம். இத்தாதுக்கள் சமஸ். Ghir, Gharma) பிரகாசம் குடு, கிரேக், Chli-ein குடாயிருத்தல், Kle-os, Klu-tos adi. Cla-rus, Glo-ria, In-cli-tus, gaiši. சக். Gloed பிாகாசமான, Glow பிரகாசி, Glass கண் னடி, Clean துப்புரவான ஆதியனசொற்களை ஒருபாலும்; SFLDav. Hir-ana Guitair, Har-i LDG59rá, 603 Tá. Chrusos பொன், Chlo-ros மஞ்சல், லத். He-nus இளமஞ்சல் ஆங். சக். Geo-o மஞ்சல், Gol-d பொன் ஆதியனவற்றை மற்முெருபாலும்; சமஸ். Har-y ஆசித்தல், கிரேக், Chara, g6orföælh, Char-is Suay i Bos. Gra-tus 19ff"out Gar ஆதி யனவற்றை மேலொருபாலும் பிறப்பிக்கும்.
எழி-ல் சொல் தகா மெய்முதலால் உறுதிப்பாடடை யும்போது தெள், தெளி=வெளிச்சமாதல், தெரி= மன தில் உண்டாகும் ஒளியாகிய அறிவு, தெளிவு=அறிவு என வரும். தெரி எனுமடி சிங்களத்து Ter-enawa எனும் சொற்குப் பிறப்பிடமாயிற்று. தெளிவு நன்னீர்போலும் களங்கமற்றிருத்தல் எனும் பொருளில் தேறல் எனவந்து, தெளித்தகட்கும் தேனுக்கும் பெயாாம். மனம் பிரகாச மடைதலும் தேறல் எனப்படும். இத்தெளிவுதான் எண் ணெயையுங் குறிக்கும். தெளிவெண்ணெய் எனும் தொ டரை நோக்குக. இனி, தெள் எனும் துவிதீய அடி சிங்க ளத் தெல் (எண்ணெய்)க்கும் சமஸ்கிருதத்தில், தில, தை லச் சொற்கட்கும் காரணமாயிற்று. தெள்ளும் தைலம் வடிப்பதற்கான எள்ளும் ஒன்றேயெனல் காண்க. ஆயின்) “எள்” எல் அடியினின்று உற்பத்தியாகாமல், அதனுேெ உறவுபூண்ட எரி எனுமடியிற் பிறந்ததுமாகலாம். அன்றி
93

Page 57
Joy and Bashfulness 5
இழுது-வடிவது, கொழுப்பு, எனும் “இழ்’ அடிப்பிறந்த சொல்லின் திரிபாயினும் ஆகலாம்.
வெள், விடி, வெடி
ஒளிப்பொருள்கொண்ட எல் அடி மெலிந்த மெய் முதலாகி வருமிடத்து பல மொழிகளிலும் எண்ணிறந்த சொற்கட்குப் பிறப்பிடமாகின்றது. சிலவற்றை மாத்திரம் ஈண்டுக் குறிப்பாம். வகா மெய்முதலாய் வரும் 'எல்” வெள் என நின்று பிரகாசத்தை, தவள வர்ணத்தைச் சுட்டும். வெள்ளி=வெளுத்துத் துலங்கும் உலோகம், விண்மீன். (விண், மீன் எனும் இவைதாமும் “வெள்” کےY? யின் மகாரே எனக் காண்போம்.) "வெள்? வெள்ளை என் றுமாகும். இது சிங்களத்தில் Hela, Eta-வெண்ணிறம் என நிற்கும். அப்பால் “வெள்ளை” வெள்ளிய என்றும், வால், வாலிது, வாலிய என்றும் கிரிந்து வெண்மையையே சுட்டும்-“கலத்துமுண்ணுள் வாலிதுமுடாஅள்’ (அகநா. 262) இவ் 'வாலிய”, சமஸ்கிருதத்தில் வாலுக எனவாகி மணற்கும் கற்பூாத்திற்கும் பெயராம். இருபொருளும் வெண்ணிற விசேடங்கொண்டிருத்தல் காண்க, சிங்களத் தில் இது Veli என்முகி மணற்பெயரேரபாகும். “மண" லும் இச்சொல்லோடு சம்பந்தப்பட்டதே போலும்,
வெள் அடி வெளி-ச்சம் என கின்று குரியப்பிா காசத்தைக் குறிக்குமிடத்து பிறமொழிப் பலசொற்கட்கு மாதிரிகையாய்த் திகழும். சிங்கள எலிய ; லத், Luc-eo Lux, Fulg-èo, Flagr-o, Flamma ; 6G3aris. Phleg-ein எரிதல்; சமஸ், Brih, Bhraர்; சர்ம. Licht; கொதிக், Bairh; gi. Bright; anal as fudai). Arc, Rc; Utah Acci இவையெல்லாம் பிரகாசத்தைக் குறிக்கும் சொற்க ளாம். மீண்டும் சமஸ். Rksh= பிரகாசமான ; Rocana, Ruci, Locana=sair; Aloka-Qayoflogih; ஆங்கிள
94.

Sand and YYheats
சாக். Bloscan, ஆங். Bleach=வெள்ளையாக்கல்எனவரும். எமது வெளுத்தற்சொல்லும் ஈற்றிற் தந்த ஆங்கிலச்சொல் லும் ஒன்றே எனக்காண்க. இவ்வாறே வெட்குதல் (முகத் தில் வெளுப்புக் கொள்ளல்) பதமும் ஆங்கில Blush சொல்லும் ஒன்ரும். இது பிரகாசத்தை உணர்த்தும் Bloz-en எனும் ஒல்லாந்த அடியோடுஒப்புமையுடையது. சமஸ்கிருதத்தில் லஜ்ஜ், லஜ்ஜா எனவருதலும் இவ் “வெள்” அடியே. லஜ்ஜா வெட்கமரம். அதுமட்டா “வெள்” அடிதானே மீண்டும் சமஸ்கிருகத்தில் Swit, Sveta என வும், சிங்களத்தில் Sudu எனவும், ஆங்கிலத்தில் White) Wheat எனவும் வெண்மைப் பொருளைக் கந்துகின்றது. ஆங்கில Wheat (கோதுமை) சொல் வெண்மையாகிய அவ்வரிசியினின்றுண்டானது. இவ்வுதாகாணங்களுட் பல வற்றில் காணும் ஒலிமாற்றுக்கள் சிலவற்றை மனத்திற் தரித்துக்கொள்ளல் நன்று. எமது எல், வெள் எனுமடி களை ஆரிய மொழிகள் ஏற்றுக்கோடுமிடத்து, பெரும் பான்மை சொன்முதல் உயிரை அன்றேல் உயிர்மெய்யைக் கழித்துவிடுகின்றன. வெ-ளிச்சம் லத்தினில் லுச்ச் என வும், சமஸ்கிருகத்தில் லஜ்ஜ் எனவும் வந்திட்டதைக் காண்க. வேருெரு ஒலிமாற்று, எமது துவிதீய அடிகளின் மெய் முதற்குமுன் ஸகர ஒற்றைக் கூட்டுவது. சமஸ்கிருதமொழி யாளர் சொன்முதல் வல்லெழுத்துக்களின் முன்னும் ஸகா ஒற்றைக்கூட்டும் நாட்டமுடையோராதலைக் காட்டப் பல உதாகாணங்கள் தால்கூடும். பச் (பார்) எனும் சொல்லை அன்னேர் ஸ்பச் எனவும், மர் (அமர்-த்து) எனுஞ் சொல்லை ஸ்மர் எனவும் வழங்குதலைக் காண்க. இங்ஙனமே வெள், வெட் எனுமடியாய்வந்த “வித்” சொல் சமஸ்கிரு தத்தில் ச்வித் என்முயிற்று. அதுதான் இகரம் தன்னேடு பிறப்பொத்த ஏகாரமாயினமையால் ச்வேத என கின்று சிங்கன ஸ-மது சொற்கும் காணமாயிற்று. ச்வித் எனும்
95

Page 58
Fish and Stars
அடியாய்ப்பிறந்த ஆங்கிலம் Hwit என ஒருகால் கின்று தற்காலம் White என்முயிற்று. மற்று Bகாம் Fகா வகரமாகின்றமை, லகா ளகர றகரமாகின்றமையாதிய மாற் றங்களை உய்த்துணர்ந்துகொள்க.
பின்னும் வெள் அடி வெளி என நின்று வெளிச் சமாயுள்ள, (பொருட்கள் கிறைத்தலாற் கறுப்படையாத) திறந்த இடத்தைக் காட்டும், இது சிங்களத்தில் Bahara, Bara GT GØTayub, FLD6řv6u5 i66ão Vahis, Bahis GTGOTayub, ஆங்கிலத்தில் Bleak எனவும் கிற்கும். இவ் வெளியாக் தன்மையையே வெறிது, வறுமை, வெறும், வீண் ஆகிய தமிழ்ச்சொற்கள் காட்டும். இவ்வடிதான் சமஸ்கிருதத்தில் Vritha, Goiásarfếd Frustra, Fraus GT6plG5 QF1Ti 35 3IT L'ů பிறப்பித்தது. “வெள்” அடியே, விளக்கப் பொருளோடு, மின்-ணுதல் எனுந் தமிழ்ச் சொற்குக் காரணமாகி, அதி னின்றும், மீன் எனும் வெள்ளிப் பெயரும் மச்சப்பெய ரும் வாக் காரணமாயிற்று. இலங்குதலாலன்றே தம்முள் வெகு வேறுபாடுள்ள இரு பொருட்கள் இப் பொதுப் பெயர் அடைந்தமையும், எமது 'மீன்" சமஸ்கிருதத் தில் மீன எனவரும். விளக்கப்பொருட்கூட்டாவாலேதான் *விழித்தல்” கண்ணைத்திறத்தல் என்முயிற்று. இச்சொல் லோடு சமஸ்கிருத மிஷ், மீல் எனும் விழித்தற் பொருட் தாதுக்களை நிறுத்திநோக்குக. மேலும், வெளியாயிருத் தல்பற்றி ஆகாயம் தமிழில் விண் எனப் பெயர் பெற் றது. இவ் விண் சப்தத்தை ஆரிய விஷ்-ணுவிலும் வ்று எனும் தாதுவால்வரும் வருணனிலும் காண்பார் சில்லோர். (Caldwell, 168) விண்ணுக்கு உள்ள வான் எனும் மறு பெயர் எல் அடிதான் வால், வாள் என கின்று பெற்ற
bastasata.
வெள் எனுமடி வெளி என கின்று, வெளிப்பு எனும்
அர்த்தத்தில் விடிதல் வெடிப்பு எனவும்பட்டது. இனி, 96

Glass and YAzit 3
تتم تستس. سد ......... حت۔۔۔۔ مس۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ---سن-حس-- تتسم مستمت تسمحمصات.---:------ تتسستة
சுவரில், பலகையில் வெளிப்பு உண்டாகுமிடத்து கேட்கப் படும் சப்தமும் வெடிப்பு, வெடி எனவருதல் இயல்பே. வெடித்து இரண்டாவதைப்போலப் பிளத்தல் வெட்டுதல் எனப்பட்டது. இவ் வெட்-டுதல், தனக்குள்ள வெளித்தல் (=ஊடே வெளிச்சந்தோன்றச்செய்தல்) எனும் அர்த்தத் தைக் கைவிடாமல், ' விக்' (=காண்டல்) எனும் ஆரிய அடியாயிற்று. அவ் அடியினின்று பிறக்கும் வித்தை (Vidya)யும் வெளி-ச்சமாகிய அறிவும் ஒன்றேயாம். மீண் ம்ெ வெட்டு எனும் سےy? லத்தினில் Wid-eo=a. It airls, கிரேக்கத்தில் Eid-on, Id-ein- மனக்காட்சியுறல்; சர் மனியத்தில் Wiss-en; ஆங்கிலத்தில் Wit=அறிதல் என வந்தது. சமஸ்கிருத Budh “புத்தி’யும் அதுவேயாக லாம். அறிவு எனும் சொற்தானும் அறுத்தற்பொருளதா கவே வருமாதலால் வெட்டுதற்பொருளிலிருந்தும் வித்தை, புத்தியாதியன பிறத்தற்கு இழுக்கில்லையென்சு, லத்தினில் Gaul@agb@Lut Guair Di-vid-o ( 9fä5ổd) Iru-di-vid-uus (பிரிந்த, புறம்பான) எனும் சொற்களிற் துளங்குகின்றது. Wi-wid-us எனுஞ் சொல்லில் பிரகாசம் மேற்பட்டுத் தொனிக்கும். Vitr-um (கண்ணுடி வீதுறு”) வெளிச்ச மாய்த்தோற்றும் பொருளேயாம். இனி, வெட்டுதல் எனும் பிரித்தற் பொருளில் எமது வேறு, விலக் து, விலக்கு, விரி, பிரி, பிள எனும் சொற்களும்; சமஸ்கிருஜி Bhid, Bind) Bhill GT GIMyth as Tiga di 35 Gajib; 6 diÁF63: Find-o, -ggjëjấGaN) Bill” சிங்கள Wena ஆகியவைகளும் பிறந்தி பல வேறு சொற் களாய்ப் பிரிதல் காண்க.
இலகு நிலவு
இதுகாறும் எல் அடி சொன் முதல் மெய்பெற்று
வெவ்வேறு சொற்களை உற்பத்தியாக்கக் கண்டாம். இனி,
அவ் “எல்’தான் தன் எகரத்தைப் பிறப்பாலொத்த இகா
மாக மாற்றிப் பிறப்பித்த வேறுபல சொற்களுட் சிலவற் 97

Page 59
anap and lights
றைக் காண்பாம். “எல்’ இல-கு, இலங்கு என நின்று வெளிச்சமாய்த் தோன்றுவதைக் குறித்தது. இலக்கித் நல்-வர்ணந்தீட்டுதல் எனும் பொருளுள்ள ஒர் தமிழ்ச் சொல்லாம்.-"இவ்வுருவுநெஞ்சென்னுங் கிழியின் மேலிருந் திலக்கித்து" (சீவக. 180), வர்ணந்தீட்டுதலினின்று குறி வைத்தல் எனும் பொருளும் இச்சொல்லிலேறிற்று. ஆக வே, இலங்கு, இலக்குச்சொல்லே சமஸ்கிருதத்தில் லசந்த, லக்ஷணம், லசஷ்மி என வருவது. இவற்றின் அடித்தளத் தில் பிரகாசத்தன்மை இலங்குகின்றமை காண்க. இலங்கு அடி தான் கிரேக்கர்கில் Lampo=பிரகாசித்தல் என கிற் கும். ஆங்கிலத்தில் Tamp='லாம்பு’ எனவரும் விளக்கு, விளங்குகலாகிய இலகுகற் சம்பந்தங்கொண்டதே எனவும், Light எனும் ஆங்கிலச் சொல்லும் எமது வெளிச்சச் சொல்லும் ஒன்றே எனவும் அறிந்து மகிழ்க, அப்பால், இலகு என்ற சொல், ஆரியத்தில் Laghu 67 6otaji, லத்தி Gifhảd Luevis எனவும், கொதிக்கில் Leihts எனவும், ஆங் கிலத்தில் Tight எனவும் வந்திட்டது. அதுதான் சிறிது பொருள்மாற்றத்கேடு சர்மனியக்கில் Ge-ling-en=சித்தி பெய்தல், கிரேக்கத்தில் Elasson=சிறிது என வாயிற்று எமது இலேசுக்சொல்லும் இலகுவும் ஒன்றே. வெளிச்ச மாயிருப்பது பாரமாகாமல் இலேசாயிருத்தல் எவ்வாறென ஆய்ந்தணர்க. பாரமாக கது வெளிச்சக் குறியீடு பெற்ற தெனில், அடர்த்தியுள்ளது அல் அடியாய்ப்பிறந்த கடு எனும் துவிதீய சொல்லடியினின்றும் கரு-மை எனும் கிறப்பெயர்க்குக் காரணமாகிய விசித்திரமும் உய்த்துண சற்பாலது. வெள்ளே நிறம்=இலகுகல், இலேசு-அடர்த்தி யற்றபொருள்; அடர்த்தியான பொருள்-கடு-மை, கரு கிறம் எனக்காண்க.
இலகு”ச்சொல் நகர மெய்முதல்பெற்று நிலவு நிலா எனவ்ந்தகாலயில், சந்திரவெளிச்சத்தையும் சந்திானையும் 98

Blue and Blacks
குறித்தது. கெழு என வல்லின மெய்முதல் பெற்ற சொல் உறைத்த பிரகாசமாகிய நிறத்தையும், கிலவு என மெல்லின மெய்முதல் கொண்ட சொல் மெல்லொளியாகிய சந்திர ஆலோகத்தையும் உணர்த்தும் பெற்றியை நோக்கி மகிழ்க, இங்கிலவுச்சொல் சிங்களத்தில் நிலாவ எனகின்று மங்கல் ஒளியாகிய நீல நிறத்தைக் குறிக்கும். நிலவு, கிலாவ என் பனவே நீல நிறத்துக்கும் அடியாயின. இது சமஸ்கிரு தத்தில் Nila எனவுச், லத்தினில் Niger எனவும் கிற்கும். கிரேக்கத்தில் இதுதான் Melas எனவந்து இருண்ட நிறத் தைக்காட்டும். கிரேக்கத்தில் இச்சொற்கு எதிர்நிலையான Leukos எனும் சொல் மீட்டும் எமது இலகுச்சொல்லே யாம். அப்பால், லத்தின் Tu(ci)na எனும் சந்திரப்பெய ரும் எமது நிலவுப்பெயரும் கிட்டின உறவுபூண்டிருத்தலை முன்காட்டிய Lux சப்தத்தோடு ஆராய்ந்துகாண்க.
இல(ங்)குச் சொல் வகாமெய் முதல்கொண்டு விலங்கு, விளங்கு என்ருகி வெளிச்சத்தை, விளக்கமாய் எழுந்து கிற்கும் பொருளைக் காட்டும். விலங்கல்- மலை. இவ்வடி யானதே சமஸ்கிருகத்தில் உப்பரிகை, உயர்ச்சி என்னும் பொருளுள்ள*விடங்க'முமாம். விடங்கச் சொற்கு அழ குப் பொருள் வந்தமையும் இலகுகலினலே என்க. அப் பால், 'விளங்குதல்", விளக்கு ஆதிய தமிழ்ச்சொற்கட்கும் Las, Vilas ஆகிய பிரகாசப்பொருட் சமஸ்கிருத பதங் கட்கும் உற்பத்தியாகும்.
ஒலி, சொலி, சுடு
எல் எனும் பகு சந்தானப்பாவை தன் மகாரின் கணக்
கை மேலும் பெருக்குவாள், எகரத்தை ஒகர உகரங்களாய்
மாற்றிப் பின்னும் பல சொற்களை ஈன்முள். 'ஒல்’ அடி
யாய் ஒலித்தல் (= வெண்மையாக்கல்) முதலாம் சீொற்கள்
ஒருபுட்ைபிறந்தன. ஒலித்தல் சிங்களத்தில் எலி-கறனவா 99

Page 60
Fire and Godl;
லத்தினில் Lu-o (வெண்மையாக்கும் Quit ருட்டு) கழுவுதலாம். இதனை Ab-u-tion எனும் ஆங்கில
விகாரச்சொல்லிற் காண்க. மறுபுடை, ஒள் என்ருகிய
அடியால் ஒளி, ஒளிவு (வெளிச்சம்) ஆகியன சொற்கள் பிறந்தன. இவ்வடியோடு உறவுபூண்டன சமஸ்கிருதம் Usha-விடியற்காலை ; லத்தின் Oriens = கீழ்த்திசை, Aur-ora-விடியற்போது ; ஒல்லாங்கம் Oost- எழுவான் திசை; பழம் ஆங்கிலம் Eastan=கீழ்த்திசை எனவரும்.
அப்பால் ஒல் அடி உறுதிப்பாட்டை நோக்கிச் சகா மெயமுதல்பெற்று சொலி என்முயிற்று. சொலித்தல்= பிரகாசித்தல். இதன் சகசர்கள்: ஆரியம் Jva, Jvar என வும், Jyoti, Dyud எனவுமாம். சொலி என்பது ஜ்வல ஆதியனவாய் வந்தமையில் ஆரியரது ஊன்றி உறைப்பாக வும் விரைவாகவும் உச்சரிக்கும் வன்மையைக் காண்க. ஜகாம் தகரமாகும் விதியையும் குறித்துக்கொள்க. இனி எமது சொலி, ஜ்வல என நின்றுதான் படிமுறையாய்ச் சிங்கள Dala, சப்தமாயிற்று. தள-சுவாலித்சல். கிரேக் கத்தில் இது Deatai, Delos என வரும். சமஸ்கிருத Dhawala, சொலித்தலிலிருந்து வெண்மையைக் குறித்தது. லத்தினில் Dies என்பது சமஸ்கிருத Dyud என்பது போலச் சொலிப்பை வெளிச்சத்தைக் காட்டி, அவ்வெளிச் சம் கிலைபெறும் காலமாகிய நாளேக்குறித்தது. சமஸ் கிருக Dip-yate, தீபம் ஆகியனவும், திவ் (Div) எனும் அடியும் இவ்வாறே இதனேடு உறவுகொண்டன. திவ் அடி தேவ, என ஒருபாலும், தேயு என ஒருபாலும் திரியும். தேவ எனும் சொல், லத்தினில் கிரேக்கத்தில் கடவுட்பெய T6or Deus, Zeus GT6Irad, HLßß6o Go ü6Ud 676orad வந்திட்டன. தேயுச் சொல் தமிழிற் தீ (கெருப்பு) என ஆயிற்அ.
00

eat and Furnaces
ஒல் அடியை மேலும் விரிப்பிற் பெருகுமாதலால் அதுதான் உல் என கின்று உண்டாக்கிய சொற்களிற் சில வற்றை இனி நோக்குவாம். உல் எனுஞ்சொல் உலர்-தல், உரு-த்தல் எனகின்று நெருப்பில் எரிதலை, காய்தலை உணர்த் தும். உருத்தல் எரிதலாமென்றற்கு 'ஆகமுருப்பநாறி” (புறநா. 25, 10) எனும் பிரயோகங்காண்க. இது லத்தி 6ofò Ur-o, Bur-o, Am-bur-o 6T6ot; GGrdsassia) Pur என் ; சர்மனியத்தில் Bren-nen என நின்று எரிதற் பொ ருள் தரும். உடற்றல் எனும் தமிழ்ச்சொல்லுமது சமஸ் கிருத Was, Ush எனுமடிகளை ஒப்புநோக்குக. உகரம் பிறப்பு ஒப்புமையால் வகாமாதல் இங்குகவனிக்கற்பாலது. தமிழில் உலர், உலங்கு, உணங்கு, உண்ணம்எனப் படிமுறை யாய் கிற்கின்ற குட்டுப்பொருட் சொல், சமஸ்கிருதத்தில் உஷ்ணம் என வருதலையுங் காண்க. ஈண்டு லகரம் டகா றகரங்களாய்த் திரிந்தது. எமது ‘உலை”யும் உல் அடியாய்ப் பிறந்து “எரிக்குமிடம்” எனப் பொருளுற்றதேயாம். இது 6936ìaờfìổờ Fur-nus (“Gunp2ior') Fer-veo (atisó)6T607, 6Grš šai Ther-mos (சூடு) எனவரும். தமிழ் உருச் சொல் எரித்தலோடு ஒளியையும் காட்டி அதனுல் உருவம் என வடிவப் பொருட்சொல்லாயிற்று. “நின்புகழுருவின கை" (பரிபா. 3, 32) எனும் பிரயோகத்தில் உருச்சொல் வடிவங்காட்டல் பெற்ரும். சமஸ்கிருத “ரூப"ச் சொல் இவ்வடியானதேயென்க.
இனி உல் அடி சகர மெய்முதலாலுறுதிப்பாடடைந்து மிக எரித்தலைக் காட்டும். சுல்-லி கெருப்பெரிக்குமிடமாம். சுல்=வெள்ளி. இவற்றேடு லத்தின் Sul-fur சொல்லும் பழம் ஆங்கில Seoltor, ஒல்லாந்த Zilver சொற்களும் உறவுபூண்டன. அப்பால் சுடு-தல் எரித்தலாம். இவ்வாறு 69.hiata9 -ës grupavGaja, Shuc, Shudh, Shubat gjuh வெண்மைப்பொருளுள்ள தாதுக்களோடும் சுல்லுப் பதத்
10.

Page 61
Chak and Found is
திற்கு உறவுண்டாதல் காண்க. சுல்-(லி), சூடு என்பன 6NpóGoØ?@ 6 di S6ör Call-eo, Call-idus; FLd6v6B5 Shush, Ush; கிரேக்க Katha-ros ஆதிய சூட்டுப்பொருட் சொற் களையும் ஒப்புநோக்குக. எமது ‘சுல்' மீட்டும் சுடர், சுடலை என்ருகி நெருப்பு மிக்கவிடத்தைக் குறிக்கும். “சுடர்' எரி யும் பொருளாகிய சூரியனுக்குமுரியது. இதுதான் சுர எனும் சூரிய அர்த்தச் சமஸ்கிருதமுமாம். Sol என்னும் லத்தினையும் காண்க. சமஸ்கிருதத்தில் “சுர” சூர்ய என வந்ததுமாகலாம். பின், சுல் அடி சுள்ளை, குளை எனத் தமிழ் மொழியாயும் நிற்கும். சமஸ்கிருத “ஜ்வல’ முன்காட்டிய, *சொலி” ப்பதத்தினின்று வந்ததுமாகலாம், இச்சூளைச் சொல்லினின்று எழுந்ததுமாகலாம். அடி எவ்வாற்ருனும் ஒன்றே. இனி எம் குளைதான் சிங்களத்தில் Udul (சுவா லிப்பது), Uduna (சூளை) எனவும்; லத்தினில் Culina (அடுக்களை) எனவும்; பழம் ஆங்கிலத்தில் Cyllene (Kiln) எனவும் கிற்கின்றது. அப்பால் “சுள்ளை’ சுண்டு (காய்க் திடுதல்), சுண்ணம் (சாம்பாயெரிந்தது) என ஆகி, சிங் கள ஹ” மணு; சமஸ்கிருத சூர்ண ; லத்தின் CalX; ஆங் கில Chalk ஆகிய உருவங்களாயிற்று. அம்மாத்திசை யன்று, சுண்டு என்பது சுவண்டு என ஒருருவமடைந்து நெருப்புவண்ணத்தைக் காட்டுமுகத்தால் சுவப்பு என்றுகி சிவப்பு, செம்மை, சேவல், சேயன் ஆதிய சொற்களைப் பிறப்பித்து சிவசப்தத்திற்கும் தோற்றுவாயாயிற்று. சுண்டு சுண்ணமானதுபோல, சுவண்டு சுவண்ணமாகி நெருப்பு கிற உலோகத்தைக் குறித்தது. ஸ்வர்ண எனும் சமஸ்கி ருதமுமது. அப்பால் “சுவண்டல்” சோர்தலுக்கு அடியாகி சுணங்கு எனும் ஒரு சொற் பிறந்தது. உணங்குதலும் (உலர்தல்) சுணங்குதலும் (சோர்தல்) ஒன்றே. ஆயின் சுணங்குகின்ற மிருகப்பெயர் இதினின்றும் வந்தமை வியப் பாம். சுணங்கன்-உரோசமற்றதாகிய நாய். இது சமஸ் கிருதித்தில் Shvan எனவும், கிரேக்கத்தில் Kuon எனவும், 102

Sura and Bloodi
லத்தினில் Canis எனவும், சர்மனியத்தில் Hund எனவும்
yā Sava Sá Hound எனவும் கிற்றல் காண்க.
எரி, எறிப்பு, கெருப்பு
வரம்பின்றிச் செல்லாமைப்பொருட்டு ஈற்றில் எர் எனுமடியாய்ப் பிறந்த சில சொற்களோடு இந்நூலினைத் தலைக்கட்டுவாம். எர் அடி எரி எனநின்று, எழுந்து விசும் நெருப்பை, அதன் பிாபையைக் குறிக்கும். எறி-த்தலும் அது. எரிச்சல் எனுமுருவமே சமஸ்கிருதத்தில் ஈர்ஷ்யா என கிற்பதுபோலும், அஃதெவ்வாறயினும், முன் காட் 19. u Or-ior 676) i 6)ś66) b Arisan 6762 b uptb gü கிலமும் எமது எரி-தலோடு ஒப்புநோக்கற்பாலன. “எரி’ வெயில் என வருவதுமொன்று. இது சிங்களத்தில் வேல்எனவா என கின்று காய்தலைக் குறிக்கும். எரி எறியாய்த் தகர மெய்முதலால் உறுதிப்பாடடைந்து தெறு என கிற் றலுமொன்று. 'ஒண்கதிர் தெறுதலின்’ (கலித். 2) என் பதில் தெறுதல் எரித்தலாம். பின் “தெறுதல்’ அழித்தற் கருத்துக்கொண்டது. செறுதலுமது. “தெறும்பாவி தரிச னத்தின் (சிவாக, சிவதன்மா. 13) எரிப்புத்தான் நெருப்பு (எறிப்பது) எனவும், கிறம் (பிாபையானது) எனவும், நீறு (எரிந்து சாம்பாானது) எனவும் வருகின்றது. ஈண்டு மெல்லின மெய்முதலான “நெருப்பு” அனல் மாத்திரை யையும், வல்லின முதலான “தெறுதல்’ சுட்டு அழித்தலை պւն குறித்தலைக் கவனிக்குக. இவை யாவையும் ஒருங்கு நோக்குங்கால் இவ்வடியாய்ப் பிறந்த பிறமொழிச் சொற் களின் வரலாறு வெளிப்படும். சிங்கள Ira, சமஸ்கிருத Ravi என்பன எரித்தலையே சுபாவமாய்க்கொண்ட குரிய னை விளக்கும் நெருப்பின் நிறமாகிய சிவப்பைக் காட்டி g)i oti yg Fudaio Rapai 565) Aruna, Arusha, Rudh ira, Rohita GraØTayuh, Gitarfiad Ruber GT Garayuh 6G3. Táš
103

Page 62
Red and God.
கத்தில் Erud-ros எனவும் வரும். லத்தின் Aurum எனும் பொன் அர்த்தச் சொல்லும் நெருப்பு நிறங் குறித்ததே. (எமது “பொன்” “ஒல்’ அடியாய், பகா மெய்முதலுறு கிப்பாடடைந்து, பொல், பொற்பு, பொன் என நிற்பது) இனி வேறெரு வழியால் எரிச்சொல் நெருப்புவண்ண மான எமது 'இரத்த'ச் சொல்லைத்தா, அது சமஸ்கிரு aigai Rakta, Ratna 67sp/th Gaff pasitujuh, Rani எனும் தாதுவாய் நின்று பல வியுற்பன்னங்களையும் தரும். இரத்தமே லெத்தம் எனும் மரூஉ வழியாய்ச் சிங்களத்தில் லே எனக் குருதியையும், றத்றன் எனப் பொன் அர்த்தச் சொல்லையும் தருவதாம்.
இதுகாறும் எடுத்தோதியவற்றுள் ஆங்காங்கு தமிழ்ச்
சொல் முந்தியதா சமஸ்கிருதம் ஆகிய பிறமொழிச்சொல் முந்தியதா எனத் தெளிதல் எளிதன்று. ஆயின் ஆகியில் இடச்சம்பந்த உற்பத்திகொண்டெழுந்து எந்தமிழில் விகாச மடையாது முத்துப்போற் தெளிவுறக் கிடக்கும் சொல் லடிகளே காமெடுத்தாண்ட மொழிகளின் சொற்கட்கெல் லாம் அடிப்படையாம் எனுங் துணிபு செவ்வையாய் நிலை பிடப்பட்டதொன்றே என்பதில் மயக்கமின்று.
104.

AEPEPENDIXK
INDEX
OF WORDS WHOSE ORIGIN IS TO BE
FOUND IN THIS WORK
இந்நூலினுள் 6) Tasts விளக்கப்பெற்ற
சொற்கள்
1 தமிழ்ச் சொற்கள்
அஃகல் s r. 17 அட்தெல் 26 அஃகு is & 42 அணி a as 20 அகம் ... 34, 64. அண்டுதல் ... 27 அகட்தெல் ... 32 அண்டை 3 அகலம் & 32 அண்ணித்தல் s 20 அகல் a 8 32 இதி ... 48, 66 அகல்தல் ... 7, 32 அத்தன் a 20 அகவல் * 锻 够 84 7ھ فش لاع ● 禺 象 64 அகழான் S v r 32 அத்துதல் 9 அகழ் 4e Q «M 32 அமை. 18 அகழ்தல் < 影 邻 32 அமைச்சன் 8 அகற்றுதல் 32 அம்விகுதி a a 62 அசக்குதல் F. W. S. அம்மை f : X 8 அசங்குதல் . . . 31 அயக்குதல் . . . 81: 87 அசைதல் x is 3. அயர்தல் is 8. 3. அெ as a 13 அயர்த்தல் e 3. அத்ெதல் ... 15, 25 அயல் ... 18, 81 அடைதல் 登 : A 19 аилт so 34
05

Page 63
AppendixK
அாவு 63 ஆராய்தல் A f 34. 身@@ Ο Μ. Ν. 8 ஆர்தல் 8 38 அருத்துதல் 8 O 83 ஆர்பு s e is 33 அருச்துதல் 33 ஆர்வம், ஆர்வல் . 34 அர்விகுதி ... 53, 60 ஆர்விகுகி . 54 ܗܝ அலகு so e 32 ஆலம் o 8 32 அலரி, அலர் a 0 33 ஆல் ... 32, 65 அலை o e 18 ஆவல் a 4 34 அலைதல் 35 ஆழம் a se r 82 அல்விகுதி ... 51, 6 ஆழல் 32 அல்குதல் « «» W 83 ஆள் 48 அவர் 5s ஆன் உருபு 65 அவள் A 48 ஆன்ருேரர் 32 அவன் a 47, 48 இவ்விகுதி s 63 அவவு a 34. இடம் s e P. 4. _罗af יי ** g_61 ... ש அவை 54 இடு 4. அவ்வித்தல், அவ்வியம் 34 இதெல் r 4, 22 அவவுருபு ... 66 இடுங்குதல் 9 x 4. அழுகுைதல A 9 இடை A 8 4. அழ்விகுதி ' , ' இணர் ... 4, 22 அள் "' இணுட்டு a s 4. அறுவிகுதி 6. இனுங்குதல் ་་་་་་་་་་་ 4. அறைதல o a t 9 இதழ் 21. அனுலகுதல 19 இமை ... 22 తత్తాశ్ O. இமைத்தல் . 21
v 4 இயக் A 39 அன்னை ... 20 இயல் ... 87 ஆசை a 0 31 இயங்குதல் 2. ஆடுதல் ... 25, 35 இயம் A as
ண் 48 இயவர் e e வேருபு OO 66 இயம்புதல் w UN O R 89 ஆகின்று o 68 இயலல் A 39 ஆமாத்தியன் 18 இயல்பு e is 8 40 ஆய் 18 இயவுள் 40 ஆய்தல் ... 28, 34. இயவை 39
06

Nama YYZ orods PaO2 ed i
இயலல், இயறல் 39 இயற்கை 40 இயற்றல், இயற்றி . 39 இயான் w 45 இரங்குதல் 4,22 grain (6 53 இரத்தம் O 104. இருத்தல் 4, 14, 2 இருக்கட்டு 8. இர்விகுதி ... 53 இலகுதல் ... 29,98 இலக்கம் 92 இலக்கித்தல் 98 இலங்குதல் 98 இவிகம் 92 இலேசு 98 මූ%කා 4, 21 இல்விகுதி ... 5l, 62 இவர்தல் 22 இவன் 47 இழிதல் 3.21 இழுது 94. இழுத்தல் 4. இளகுதல் 21 இறங்குதல் 22 இறை 4. இறைஞ்சுதல் 4. இனைதல் A 22 இன் இடைகிலே . 69 இன்னுருபு ... 66 இன்மை 83
forତ୍ତ 4. ஈர்த்தல் 4, 53
உவ்விகுதி to 63 உகப்பு 37
40
07
巴西á 21. உச்சி 13 உடற்றல் ... 101 உடன் 65 உடைதல் 2. உட்கல் - 0 2. உணங்குதல் 101, 102 உண்ணம் Q e. 0. உண்ணல் a 21 உண்மை 38 உதித்தல் A DI U 2. உப்பசம் 36
உப்பல் O b a 36 உப்பளம், உம்பளம் . 37 உப்பு 37 உப்புதல் 20, 36 உமணர் O a 87 உமிழ்தல் o o 20 உம் 50, 75 உம்பர் , 13, 38
உயர் 0 O a 13 உய்தல் ... 13, 20 உரவுதல் 2 உருத்தல் 0. உருவம் உலங்குதல் 10 உலர்தல் ... 29. li. I உலவுதல் 2 உலை 101 உலைதல் 2, 20 உல்விகுதி ty is 68 Ø...6)}6ጄ)ፈm; 37
உவட்டல் a e 37 உவணம் 0. 38 உவணை, உவண் . 38 உவத்தல் ... 20, 37

Page 64
37
உவப்பு உவர்ப்பு 37 உவன் O 47 உவாந்தித்தல் 38 உழத்தல் h 2 உழறுதல் 4 W. 2 2-G936 p. 2. உளர்தல் a 2 உளி 2
உளைதல் 8. A ( 2 உள் 3, 18, 2 உள்விகுதி to 63 உறவு உாவு) விகுதி 63 உறுதல் O 2. உன்னல் p O 21
உளங்கு O 8 13 ஊதுதல் 87
&Tძზტ O 41 எகினம் 41 எத்ெதல் ... 14, 22 எண்ணல் a 22
எதிர் O A 22 எது w 5 எயிறு KA VO 4. எயிற்றி O 4. எயினம், எயினர் . 41 எய், எய்தல் /... 22 41 எய்ம்மான் 41 aff 103 எரிச்சல் ... 103 எரிதல் ...22, 18 எலி O 9. எல் 29, 52, 89 எல்லவன் 90
108
Kppendlix
எல்லா எல்லார் எல்லு at 62ny எல்லே
எவன்
الده
எழில்
Թ7Gք எழுதல் எழுத்து எழுப்புதல் எறிதல் எறித்தல் எனறு என்றூழ் என்னல்
e
எகுதல் எடகம்
Jr@
6ਰ
ஏது
ஏய்தல் ஏரகம்
eTap ஏலகம் ஏலல் எவன் ஏவு ஏவுதல் எழகம்
ஏல்
aft
ஏற்றல் ஏனம் எனல்
52 90
22,91
91
9C)
... 47, 56
b5
92
42 22, 42 92
14
22 03
5, 9
O s
91 22
42
42 9.
91.
89 91 90 9. 39 55 42 9. 39 42 40 4.

Tami words Traced
83 0. A w. 17 83 Göt- 64 ஐவிகுதி 6. ஐயம் 30
ஒடு உருபு a 65 ஒட்டுதல் . 81 ஒண்ணுது V • 81. ஒண்ணுதல் 53 ஒலித்தல் 29, 89, 99 ஒளி, ஒளிவு ...89, 100 ஒன்று 58 ஒன்றுதல் 8 ஒன்னர் 8 s O 53
ஒச்சர் 37 ஒகி உருபு 65 ஒதுதல் ஒத்து 37
கடம், கடன் 78
as L-657 78 தடு 98 ககுெதல் 25 சுண் உருபு 66 கண் விகுதி 63 கருமை 超 歌 象 98 கல்விகுதி 62 கவர், சவர்தல் 85 తaశీఖ 35 கவவுதல் 35 கவளம் 35
கவனம் w 35 கள்விகுதி 51 கவற்சி 35 af) 85 a éilelsé as 35
கடு விகுதி காரென
காழ்
கிடங்கு
கிணறு
கிண்டல்
கிழக்கு கிழங்கு கிழித்தல் இளை கிறு கின்று
குவ்வுருபு குப்பல், குப்பை கெழு கேணி கேழல்
o கவிகுதி
6፰ &
கொழு
Fifise)
சாதல், சாய்தல் சால்
சில்லு சிவப்பு
é97 - f, sy-L-ow சுடுதல் சுணங்கன் சுணங்குதல் சுண்டுதல் சுண்ணம்
M & P 4.
90 93
4, 61
65
67
65
... 92, 99
6. ... 29. 42
24,
8 24,
... 102
... 102
... 1 (l 102 102 02 102

Page 65
AKppendixk
சுலவுதல், சலாவுதல் 3 தீ சுல், சுல்லு ... 10) சுல்வி 10 அதிருவுதல் சு வண்டு . 102 துவ்விடைகிலே சுவண்ணம் ... 102 திவாபபு சுவப்பு . 102 திழாவுதல சுவர், சுவல் . 38 ܫ துளைத்தல் * 306, * «ሯ w 37 தெரிதல் சுழலல் a 4 is 2 செய்வம் சுள்ளை 8 (2 தெவிட்டல் சுற்றுதல் A 2 தெளிதல் சூடு ... 02 2 குளை ... 102 தெறுதல் செம்மை e a 12 தேறல் .ே ”* :ற்றம்
: தேற்றேகாரம் செல்லல் 42 ܫ தேன் சேயன் ' நசை சேவல் 02 நடுங்குதல் சேறல் d 42 நயமாய் சைவிகுதி ... 6 நல்
67
சொலித்தல் ... 100 :னிதல்
தத்ெதல் A 4 KK 25 is 607 தல் விகுதி is a 62 நாம், தாங்கள் தவித்தல் 8 m 35 கான் தாய் ... 87 வ, நிலா தாலம் a 32 Aapto தாவுதல் ... 35 iš தாழி (h 32 நீலம் ዶ”$፵ ... 32 虏仔 தான 8 Q8 q 48 நீறு
10
00
70 37
... 14, 98
100
38
14
93
98 ... 108
93
4. 14 93
31
25 32 33 33 33 32
45
... 99 ... 103
47 ... 99 ... 50, 53 03

2 Nama YWoods T aceed
நெருப்பு
பதெல்
uð á
பரவுதல்
பr க்கு ஈறு ཆ ༤་ படி விெகுதி
பாவுதல்
பான் ஈறு பிடுங்குதல்
፡9ቶፏ፰é
பிளத்தல்
புள்ளல் பொய், பொய்ப்பு . பொற்பு
பொன்
LD6 isdi மணல் edith, tמ gs( பர்விகுதி மலா மலிதல் மல் விகுதி மல்குதல்
labele)6)
ഥഞg
மஞர்விகுதி
மின் விகுதி
மின்னுதல்
மைவிகுதி G *வுதல்
103
25
65 35
75 63 35
75
4.
97 97
38
88 (4. (4.
26
49 65 54 33 83 62 33 33 33 54
84.
96
96
62
42
111
LIII th O 50
யாவன் p 56 யாவும் ... 53 யான் ... 45. 87
வடக்கு - 65
if (! O 34 வர்விகுதி ... 54. வவ்வுதல் ... 35 வளம் வளன் s 33 வளர்தல் 33 வறுமை A 96.
வனப்பு 0 0 p. 33 வனம் 0 83
வாயில் 55
இாலிது, வால் w r. 94. வான் a 96 வான் ஈறு 75
விடிதல் 96 விடுதல் a 4. விண் ... 96 விலக்கு, விலத்து . 97 விலங்கல் s 99. விலங்கு 99 விழித்தல் ... 96 விளக்கு 99 விளங்குதல் ... 99 ഖ്ങ് ... 96
வெடி ... 97
வெடிப்பு h a 96 வெட்கம் a 95 வெட்கிதல் ... 95, 97 வெயில் na A 108 வெளி V» «Q ve 96

Page 66
2ágopendlix
வெளிச்சம் 94. 98 മ്നേ &r 94. வெளுத்தல் 3 44 Gb 95 வெறிது வெறும் . 96 வெள், வெள்ளிய . 94 வேலி a a 92 வெள்ளாடு A P. 9. வேளை 3 e r 92 வெள்ளி ... 94. வேறு ... 97 வெள்ளென ... 90 வை விகுதி s 6.
II. Indo-Germanic Words
AS. = Anglo-Saxon; B. = Breton; D. =Dutch; E. =English; F.=French; G.=German; Goth.= Gothic; Gr=Greek L,=Latin; Lith.=Lithuanian; P.=Pali; S.=Sanskrit” Sin. = Sinhalese.
A, An S. ... 84 Aurora L. X A 18 Ablution E. ... 100 Aurum L. Acci P. O O 94 Bara, Bahara Sin.... 이(; Aham S. ... 46,87 Bahis S, ... 96 Alba L. ... 90 Bairh Goth. ... 94 Aliyama, Alluyama Sin. 90 Bhid, Bhil S. ess 97 Aloka S. O 94 Bhraj S. K. O. 94 Alu, Alut Sin, ... 90 Bill E. s 97 Amatya S. 8 Bind S. on 97 Amba S ... 87 Beach E. 95 Ambro L. ... 101 Bleak E. 96 Amo L, 76 Boscan AS. 8 p. 95 Anvaya S. 0. As 88 Bloze D. es e e 95 Arc S. O 94 Blush E. ... 95 Arisan AS. ... 103 Brennen G. ... 101 Aruna S. • • • 103 Bright E. b 94 . Arusha S, ... 103 Brih S. 8 97 Asa Se U P 3. Budh S, 94 Aube F. O KO () 90 Buro L. ... 10
12

LLLLLSLLLLLLGLLLLGLLLLL LLLLLLLL S LLL LLLL LSTMLLLLLCLLL
Caleo L. ... 102 Calix L. . ... 102 Canis L. ... 103 Celsus L. a 89 Chalk E. • • W 102 Chara Gr. 93 Charis Gr. 93 Chliein Gr, и о в 93 Chloros Gr. 93 Chrusos Gr. a 93 Churna S, ... 102 Clarus L. 93 Clean E, U P a 93 Collis L. O (8 4 89 Cyllene AS. ... 102 Culina L. ... 102
Dalla Sin. ... 100 Daz G. 49 Deatai Gr. ... 100 Delos Gr. ... 100 Deus L. ... 100 Deva S. ... 100 Dhavala S. ... 100 Dies L. ... 100 Dipa, Dipyate S. ... 100 Div S. ... 100 Divido L. a 97 Dravida S. un o O 80 l)yud S, ... 100
Eastan AS. ... 100 Ego L. O 87 Eidon Gir, 97 Ella Sin, 94 Elaka S. 0 9 v. 9. Elasson Gr. o es 98 Eliya, Eliyatta Sin,... 90,94 Ellanawa Sin, 39
Elu Sin. Y a • 9 Erchomai Gr. и * * 89 Ernen AS, 89 Eru dros Gr, ... 104
Fer veo L. ... 101 Findo L. • la e 97 Flagro L. 4. A 94 Flamma L. O AO 8 94 Fraus L. 96 Frustra L. - 96 Fulgeo L, A 94 Furnus L. ... 101
Gelingen G. 4 98 Geolo AS. as 93 Gharma S. as 93 Ghir S. 93 Glass E. e e pe 93 Gloria L. a 93 Gloed AS, 93 Glow E. 0 A 93 Gold E. On 93 Gratus L. 93
Hari S. o e. 93 Hary S. 93 Hela Sin. ... 89, 94. Helios Gr O 8 ES 89 Helmus L. . 93 Heol B, 89 Hion Gr. us 87 Hirana S 93 Hos Gr. 59 Hound E. ... 103 Hund G. w 8 103 Hunu Sin. ... 102 Hwit AS, ... 96
Hyll AS. ... 89

Page 67
KgopoeradixK
dein Girinclitus Lu. Individuus I.
ra Sin.
Irshya S.
Jval, Jvar S. Jovala S. Jyoti S.
Kah S. Kara S. Katharos Gr, Kavala S. Kilm B, Kleos Gr. Klutos Gr.
Kri S. Krite S. Kuon Gr.
Laghu S.
Lajj S. Laksh, Lakshmi S ...
Lamp E. Lampo GI , Las S. Lalvama - S. Le Sin. Leihts Goth. Leukos Gr. Levis L. Licht G. Light E. Likh, Ling S. Lipi S. Littera L. Locana S. Luceo L.
97 93 97 03 03
100 102 100
57 42 102 35 O2 93 93 8() 66 102
98 95 98 98 98 99 92 104 98 99 98 94 98 92
92 92 94 94
14
Luna L. Luo L. Lux L.
Mala S3. Mar S. Mesha S, Mil S, Milas Gr.
Mina S. Mish S.
Niger i. Nila S. Nilawa Sin.
Oost D. Oriens Lu. Orior L, Ornumi Gr
Pash S. Phlagein Gr, Prakasa S.
Pur Gr
Quis Lu.
Ranj, Rakta S.
Ratna S. Ratran Siim, Ravi S. Rc S. Ri S. Rinnan AS. Rksh S. Rocana S. Rohita S. Ruber u. Ruci S.
Rudhira S,
99
100 94, 99
33
95
9. ... 96 - 99 96
96
99 99 99
... 100 ...89, 100
89, 103
89
95 94 92 01.
59
104
104
... 104
... 103
94 89
89
94
94
103.
103
103

ndo-Germanic Vords Traced
Run IE, Rupa S.
Sa S. Seolfor A S.
Shila, Shaila S.
Shiva S. Shtub S. Shuc S. Shudh S. Shush S.... Shvan S. Sol L. Sudu Sin, Sulfur L. Sura, Surya S, Swad S. Svar S. Svarna i R. Svit, Sveta S, Sweet E.
Taila S. Tallis L. Tas Lith, Tejo P. Tel Sin, Ten Gr, Terenewa Sin, Thata Goth. Thermos Gr. 'illa S. Tom Gr. Tvam S.
8 89 Udtal, Udana Sin. ... 101 lUpa, Upari S.
Upparika S. 49 Uro L,
102 38 38 101
10). Usi, lishna. s. ... 101, 2
89 Usha S,
器 Yahis S. a -
ຕໍ່ Waluka S. 6 g di 0 e 1. Waruna S. ... 10 vass.
O Vela Sin.
102 Velanawa Sin. 89, 102 Velawa Sin. *** o veli sin.
101 Vena Sin.
' vid, vidya s.
፰7 Vidanka S.
38 Video L,
102 vilas s.
95 Vitram L. is 37 Vishnu S.
Vividus L. e
93 Wos L.
影 Writha, S.
100 Writta S.
93 Wheat E. 49 White E, 93 Who E.
Wit E. 101 Yah S. 93 Ya S.
49 Zeus Gr. 47 Zilver D.
115
100
96 94 96 10. 92 103 92 94. 97 97 99 97 99 97 96 97 47 9. 8()
95 95 59 97
58 39
100 10.

Page 68
Errata,
பிழைத் திருத்தம்
பிழை ஹ டு
ணவ்வொடு
15-16 (இருவரியையும்
பக்கம் வரி 13 20 9 25 3. 34 28
76 6 77 7 79 19
விடுதலுமுண்டு
எஸ்பார் உரூவமே
திருத்தம்
ஹ்வ
னவ்வொடு
நீக்கிவிடுக) .
விடுதலது மனு ம்பொருளே
என்பார் உருவமே
99


Page 69


Page 70

! |-