கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறைவான ஞானம் இறைவனுக்கே

Page 1

- மதுரை-22

Page 2

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
மறைவான ஞானம் இறைவனுக்கே
M.I. முஹம்மது சுலைமான்
| unreෂිණී பப்ளிகேஷன்ஸ்

Page 3
மதிப்பு ;- 1995 பிப்ரவரி மறுபதிப்பு அக்டோபர் 1995 உரிமை - மாலிக் பப்ளிகேஷனுக்கே!
விலை : (i) 7.OO
புத்தக மொத்த விற்பனையாளர் :-
M.A. முஹம்மது ஜகரிய்யா C/0 அல்ஜன்னத், 9. டேவிட்சன் தெரு, 2 வது மாடி 66F6ör GODSDIT. 6ooo oo.
போன் 5 2644
அச்சிட்டோர் :-
பூரீ விக்னேஷ் பிரிண்டர்ஸ், வசந்தநகர், மதுரை-3.

பதிப்புரை
மனிதனும், இறைவனும் ஒன்றாகி விட முடியாது இறைவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் பல வேறுபாடுகள் உண்டு,
இறைவனுக்கு என உள்ள தனித்தன்மை எதுவும் மற்றவர்களிடம் இருக்கவே செய்யாது. இவ்வாறு இருப்ப. தாகவோ, அல்லது அதில் பாதி அளவாவது உண்டு என்றோ ஒருவர் கருதினால் அவன் இறைமறுப்பாளன் ஆகிவிடுகிறான்.
மறைவான ஒன்றை அறியும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு. இத்தனித் தன்மை எவருக்கும் கிடையாது. இதை எவரேனும் மற்றவர்க்கு இருப்பதாக கருதினால் அவர் இணை வைத்தவராவார்.
இத்தன்மை இறையடியார்களான அவ்லியாக்களும் உண்டு என்று நம்பி தர்காக்களுக்குப் போய்வழிகெட்டு வரும் முஸ்லிம் (?) களும் உண்டு. ; : . . .
இத்தன்மை இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதையே இந்நூல் ஆசிரியர் இதில் குர்ஆன்-ஹதீஸ்ஆதாரங். களுடன் விளக்கியுள்ளார்.
இந்நூலை நீங்கள் வெளியிடுவதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன். இந்நூலை வெளியிட அனுமதி அளித்த ஆசிரியருக்கு நன்றி.
எங்களின்முந்தைய வெளியீடுகளுக்கு தந்த 邻点吓s山 போல் இதற்கும் ஆதரவு தரக் கோருகிறோம்.
1, 10.95
- மாலிக் பப்ளிகேஷன்ஸ் மதுரை
i

Page 4
66
1.
0.
11.
2.
13.
14,
பொருளடக்கம்
சாதாரண மனிதர்கள் அறிய முடியுமா?
ஜோஸியர்கள் அறிய முடியுமா?
ஜின்களால் அறிய முடியுமா?
வானவர்கள் அறிய முடியுமா?
அவ்லியாக்கள் அறிய முடியுமா?
நபிமார்கள் அறிய முடியுமா?
ஆதம் (அலை)
நூஹ் (அலை)
இப்ராஹீம் (அலை)
சுலைமான் (அலை)
ஈஸா (அலை)
மூஸா (அலை)
முஹம்மத் (ஸல்)
ஐயமும் - தெளிவும்
பக்கம்
2
1.5
6
17
17
19
2O
22
26
29
42

மறைவான ஞானம் இறைவனுக்கே!
கடவுள் உண்டு என நம்பும் ஒவ்வொருவரும், தனது இறைவனுக்கு தனியாை சக்தி உண்டு என நம்புகின்றனர். தன் இறைவனுக்கு இருக்கும் சக்தி உலகத்திலுள்ள எந்த நபருக்கும், எந்த பொருளுக்கும் கிடையாது எனவும் உறுதி யாக நம்புகின்றனர். இப்படிப்பட்ட சக்திகள் இருந்தால் மட்டுமே அவனை கடவுள் என்று சொல்ல முடியும். இல்லை யெனில், இந்த கடவுளுக்கு இருக்கும்சக்தி மற்றவர்களுக்கு இருக்குமானால், இந்த கடவுளும் மற்ற சாதாரண மனித ரை போன்றவர் என்ற நிலைக்கு வந்து விடுவார். எனவே
இந்த உலகத்திலுள்ள எவரிடமும், எந்தப் பொருளிடமும்
இல்லாத பெரும் ஆற்றல் கடவுளுக்கு இருப்பது மிக அவ சியமாகும்.
கடவுளுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஆற்றல் களையும் தன்னகத்தே கொண்ட அல்லாஹ் தஆலா, தனக் குறிய பல பண்புகளை தனது மறையில் சொல்லிக்காட்டு கிறான். உதாரணமாக காலிக் (படைப்பவன்) என்ற U637, உலகத்திலுள்ள எந்த நபருக்கும், எந்தப்பொருளுக்கும் கிடையாது. அவனால் மட்டுமே, எந்த நேரத்திலும் படைக்க முடியும். இதைப்போன்று யாரையும், எந்நேரத் திலும் மரணிக்கச் செய்யும் ஆற்றல்இறந்தவர்களை E2 — uSßrf ʼ பிக்கச் செய்யும் ஆற்றல், மறைவான விசயங்களை தெரி. யும் ஆற்றல் இவையனைத்தும் அல்லாஹ்விற்கு LD (63 up உரித்தான ஆற்றல்கள், ஆனால்இன்றையஇஸ்லாமியர்கள்

Page 5
அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான ஆற்றல்களை, சாதா” ரண மனிதர்கள், அவ்லியாக்கள் நபிமார்கள் போன்றவர் களுக்கு கொடுத்து, அல்லாஹ்வின் ஆற்றலை மாசுபடுத்து வதுடன், இவர்களை அல்லாஹ் அளவிற்கு உயர்த்திவிடு கிறார்கள். z
இப்படித்தான் இறைவனுக்குரிய மறைவான விசயங் களை அறியும் ஆற்றலை மற்றவர்களுக்கு கொடுத்து அவர் களிடம் இ ன் று படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் நம்புவதற்கு, இஸ்லாத்தின் அடிப்படை நூல்களான குர்ஆன், ஹதீஸில் இருக்கிறதா? என்ப?ை
விரிவாக நாம் பார்ப்போம்,
சாதாரண மனிதர்கள் அறிய முடியுமா?
இந்த கேள்விக்கு குர்ஆன், ஹதீஸை பார்க்காமலே யே, நமது அ றி  ைவ பயன்படுத்தி "முடியாது" என சொல்லிவிடலாம். நமக்கு ஏற்படும் விபத்துகள் வியாபாரத் தில் நஷ்டங்கள், தோல்விகள் இவையனைத்தும் நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு போதுமான தான்றுகளாகும்.
சில நேரங்களில் நாம் பயணம் செய்யும் பேருந்து கள் விபத்துக்குள்ளாகி ந (ா ம் இறந்துவிடுகிறோம், சில நேரங்களில் கை கால்களை இழக்கிறோம். நாம் பயணம் செய்யும் இப்பேருந்து விபத்துக்குள்ளாகும் எ ன் ற மறை வான விசயம் தெரிந்திருந்தால், அந்த பேருந்தில் பயணம் செய்வோமா? தன் உயிரை கொடுப்போமா? தன் கை, கால் களைத்தான் இழப்போமா? இப்படிப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்து நாம் விபத்துக்குள்ளாவதற்கு நமக்கு மறை வான விசயங்கள் தெரியாததே காரணமாகும்.
6

இதைப்போன்று நமது வியாபாரத்தில் ஏற்படும் நஷ் டங்களும் நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என். பதற்கு சான்றாகும். நாம் நடத்தும் வியாபாரத்தில் திடீ. ரென அதிக இலாபம் கிடைக்கிறது. சில நேரத்தில் பெரும் நஷ்டத்தை கொடுத்துவிடுகிறது. இப்படி பெரும் நஷ்டங்கள் ஏன் உண்டானது? இதை ஏன் தவிர்க்க முடியவில்லை? என சிந்தித்தால், மறைவான விசயங்கள் அறியும் ஆ ந் ற ல் நமக்கு இல்லாததே காரணம் என்பதை விளங்கலாம். இந்த தொழில் செய்தால் நமக்கு நஷ்டம்தான் வரும் என்ற மறைவான விசயம் தெரிந்திருந்தால் யாராவது அந்தத் தொழிலை தொடங்குவாரா? இப்பொருளைவாங்கிவிற்றால் நஷ்டம்தான் வரும் என்று தெரிந்திருந்தால் அப்பொருளை யாரேனும் கொள்முதல் செய்வாரா? இப்படி நஷ்டம் வரும் தொழிலை தொடங்குதல், நஷ்டம் தரும் பொருளை வாங்கு தல், நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு நிதர்சனமான சான்றுகளாகும்.
ஜோஸியர்கள் அறியமுடியுமா?
இதற்கும் கூட குர்ஆன், ஹதீஸைப் பார்க்காமலேயே நம் அறிவை பயன்படுத்தியே *முடியாது’ என்று கூறிவிடலாம். ஆனாலும் அறிவை பயன்படுத்தாமல், சிந்திக்காமல், படித்தவர்கள் உட்பட சாதி மத பே த மி ன் றி ஜோஸியர்களை சந்திக்கின்றனர். அ ங் கு வியாபாரம் தொடங்கல், திருமணம் முடித்தல்; பிரயாணம் செய்தல் இதைப்போன்று தனக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனை" களையும் கூறி தீர்வு கேட்கிறார்கள். இந்த ஜோஸியர்களிடத்தில் மறைவான விசயத்தை அறியும் ஆற்றல் உண்டு என நம்புவதால்தான் அவர்களிடம் செல்கிறார்கள். ஒருசில முஸ்லிம்கள். ஆலிம்களிடம் (ஹஜ்ரத்மார்களிடம்) சென்று பால் கிதாப் எ ன் ற பெயரில் சே ாதிடம் பார்க்கிறார்கள்.
7

Page 6
இப்படி பார்க்கப்படும் ஜோஸியர்கள், ஹஜ்ரத்மார் அனைவரும் நம்மை ஏமாற்றவே செய்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகும்.
இன்று ஜோஸியர்களில் நிலையை எடுத்துப் பார்த். தால் சாலை ஓரங்களில் அமர்ந்து நம்மை குறிபார்க்க வரும்படி அழைப்பார்கள். அழைக்கும்படியாக எழுதப்பட்ட அட்டைகளை வைத்திருப்பார்கள். ஒரு சிலர்கள் தெருக்களில், "ஜோசியம் பார்க்கலையா ே ஜ T ஸி ய ம் கிளி ஜோஸியம்!!" எனக் கூறிக்கொண்டு செல்வார்கள். உண் மையில் இவர்களுக்கு மறைவான விசயம், நாளை நடக்கும் விசயங்கள், அடுத்தவர்களுக்கு நடக்கும் விசயங்கள் தெரிந் திருக்குமானால், தெருவில் இருந்து கொண்டு ஏன் அழைக்க வேணடும்? ஏன் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்? தனக்குள்ள ஆற்றலின் மூலம் எந்நேரத்தில் மக்கள் பார்ப் பார்கள்; யார் பார்ப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்துவிட்டு அல்லது குறிப்பிட்ட நபரிடம் அதாவது யார் குறிப்பாசிப்பார்கள் என்பவரை மட்டும் பார்த்துவிட்டுச் செல்லலாம் அல்லவா? இப்படி அவர்களால் செய்யமுடிகிறதா? முடியவில்லையே! மற்ற வியாபாரிகளைப்போல் இவர்களும் காத்துக்கிடக்கிறார்கள் தன் ஜாதகமே என்னவென்று தெரியாதவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளை தீர்வு செய்து விடுவார்களா? இதிலிருந்து விளங்கவில்லையா? இவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் என்று!
இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதற்கு ஒரு சில கேள்விகள் கேட்டு விட்டால் தெரிந்துவிடும்" என்பெயர் என்ன என்று முதல் கேள்வியை கொடுங்கள். முழிப்பார்கள், ஒருசில தந்திர ஜோஸியர்கள் பெயர் சொன்னால்
8

தான் மற்றவிசயங்கள் சொல்ல முடியும் என்பார்க்ள். அப்படி சொன்னால், பையிலுள்ள பைசாவை எடுச்து கையில் மறைத்து வைத்துக்கொண்டு; என் கையில் என்ன இருக்கிறது என்று கேளுங்கள். காசு என்று சொல்லிவிட்டால் (நாம் எடுக்கும்போது நம்மையறியாமல் பார்த்திருப்பான்) எத்தனை பைசா? எந்த வருடத்தில் அச்சிடப்பட்டது? மேல்புறம் தலை உள்ளதா? பூ உள்ளதா? என்று கேள்வி களை அடுக்குங்கள். திணறிவிடுவார்கள்! அவன் உண்மை முகம் தெரிந்துவிடும். -
இந்த ஜோஸியர்கள் சொல்வது உண்மையல்ல, வெறும் உளறல்கள் தான் என்பதை அறிய உண்மையில் நடந்த நிகழ்ச்சியை பார்ப்போம் முன்னால் பிரதமர். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன் அவர் ஆட்சி செய்வாரா? வெற்றி பெறுவாரா? என்பதைப் பற்றி ஜோஸியர்கள் சொன்ன கருத்துக்கள். இவர்கள் நாம் தெருவில் பார்க்கும் ஜோஸியர்கள் அல்ல; ஜோதிடத்தில் புலிகள் என்று பாராட்டபட் வர்கள். இச்செய்திகள் சாணக்கியன் ஜ"ன் (1-5-1991) இதழில் இல்லஸ்ட்ரேட் வீக்லியை மேற்கோள்காட்டி எழுதப்பட்டவை,
1999-ல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் அல்லது கூட்டணி மந்திரி சபைக்கு தலைமை ஏற்பார் ராஜிவ். (துல்லியமாக கணிப்பவர் என்று பாராட்டு பெற்ற கே.என் ராவ்)
1991 ல் ராஜீவ் பிரதமராவது சந்தேகமே ராஜிவ் தலைமையில் இருக்கும் காங்கிரஸில் ஜனதா தளம் இணைய வாய்ப்புள்ளது. (முன்னால் பிரதமர் இந்திராவின் கொலை. பற்று சர்யாக கணித்தவர் என்று கூறப்படும் ஜே.எஸ் átlausrssfl)

Page 7
ராஜவின் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் 1991 ஆம் ஆண்டு சகலவல்லமையுடன் ஆட்சிக்கட்டிலில் அமருவார். அப்புறம் ஐந்து ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாது. ராஜீவின் சாதுர்யமான அணுகுமுறையினால் 1994-ஆம் ஆண்டுக்குள் பஞ்சாப் காஷ்மீர் பிரச்சனைகளில் பிரமிக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.
(வட இந்தியப் பத்திரிக்கையில் ஜோதிட பகுதிக்கு எழுதி மக்கள் ஆதரவு பெற்ற ஜகத் ஜித் உப்பல்)
1992 வரை ராஜீவ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை. 1993 ஆம் ஆண்டு ராஜீவை பொருத்தவரை சிறப்பான ஆண டு (ஜோதிட ஜாம்பவான் என் பி. தாரஜா)
1993-ஆம் ஆண்டு வரை தனது அரசியல் அபிலா. ஷைகளை அவர் கட்டுப்படுத்தல் நலம்! 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகள் வெற்றி மேல் வெற்றியாக குவியும். 2001 லிருந்து2015வரை ராஜீவின் அரசியல் வாழ்க்கை மிகச் சீராக அமையும். (முன்னால்பிரதமர் சந்திர சேகரின் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் மகான் வித்துல்லி
இனிதான். ராஜீவுக்கு நல்ல காலம் வரும். திருப்தி. யான மெஜாரிட்டியுடன் பிரதமராவார். ஆனால் ஒன்றரை யாண்டுக்குள் பதவி வறிபோய்விடும்.
(சீனியர் ஜோஸ்யரான பண்டிட் ஆச்சார்யராஜ்) ராஜீவுக்கு சோதனையான க ட் ட ங் க ள் முடிந்துவிட்டன. வரும் தேர்தலில் மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார்வார். -.
- " (தமிழ் நாட்டின் பால ஜோஸ்யர்)
1991ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் போதுமான காலகட்டம் முடிந்து விட்டது. 1991 ஆம் ஆண்டு பி ச த மர்
1 O

பதவியில் அமர்வார். 1992 ஆம் ஆண்டு உலக அமைதிக் காக அவர் எடுக்கப் போகும் முயற்சிக்காக புகழவுைவார்
(கல்கத்தாவின் ஜோஸ்யர் ஏ.கே. ராஜா)
ஜோதிடன் என்பவன் வாயில் வந்ததையெல்லாம் உளறிக் கொட்டுவான் என்பதற்கு இவை நிதர்சனசமான சான்றுகள். ஒருவர் பிரதமராவார் என்கிறார் இன்னொரு வர் கி.பி. 2015 வரை ராஜிவ் சிறப்பாக இருப்பார் என். கிறார், உண்மையில் தனது தொகுதியில் வெற்றி பெற்ற செய்தியை கூட கேட்க முடியாமல் படுகொலை செய்யக்பட்டார். ஜோஸியர்கள் என்பவர் அனைவருமே ஏமாற்று பேர்வழிகளே தவிர மறைவான விசயத்தை தெரிந்தவர்கள் அல்ல.
ஜோஸ்யர்களிடம் செல்லும் விசயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக் ையாக இருக்க வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஜோஸ்யர்களிடம் செல்வதை கடுமையாக கண்டிக்கிறார்கள். .
யாராவது ஒருவர் குறிகாரனிடம் சென்று ஏதாவது ஒரு விசயத்தைக் கேட்டால் அவருடைய நாற்பது (நாள்) இரவுத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என நபி (ஸல்) கூறியதாக ஸஃபிய்யா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. R
முதலில் நாம் நாற்பது நாள் தொழுவதே வெரிய விசயம், அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது. என்றால் இவ்விசயத்தில் நாம் எ வ் வள வு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எவரேனும் குறிகாரனிடம் சென்று அவன் சொன்னதை உண்மையென நம்பினால் அவன் முஹம்மது 山飒
11

Page 8
இறக்கப்பட்ட (குர்ஆனை) மறுத்துவிட்டான் என நபி(ஸல்) கூறினார்கள் என அபூதாவூத், பைஹகீ, ஹாகீம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை நம்புவது குர்ஆனையே மறுப்பதென்றால், இந்த செயல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை உணரலாம். எனவே பெரிய குற்ற செயல்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் செல்லக் கூடாது.
ஜின்களால் அறியமுடியுமா?
இந்த கேள்விக்கு நமது பகுத்தறிலுால் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் ஜின் வர்க்கம் நமது கண்களுக்கு புலப் படாத ஒன்று. அதனால் நமது சிந்தனையை பயன்படுத்தி விேைகாண முடியாது. இதற்கு குர்ஆனின் உதவியைக் கொண்டே விடை காணமுடியும்,
நிச்சயமாக ஜின்களில் சில கூட்டம் (குர்ஆனை) செவி மடுத்து, நிச்சயமாக நாங்கள் மிகவும் ஆச்சரியமான குர்ஆனை கேட்டோம் என்று (தன் சகாக்களுக்கு) கூறின என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக! அது நேர்வழியின் பால் வழி காட்டுகிறது. ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம். எங்கள் இறைவனுக்கு ஒரு னையும் நாங்கள் இணையாக்க மாட்டோம் (எனவும் கூறின) (அல்குர்ஆன் 72:12)
இந்த வசனத்தில் குர்ஆனை செவிமடுத்த ஜின்கள் கூறிய வாசகம் சிந்திக்கத்தக் 4 வை. நிச்சயமாக நாங்கள் மிகவும் ஆச்சரியமான குர்ஆனை கேட்டோம் எனக் கூறு கிறது. ஒரு விஷயத்தை ஆச்சரியமானது; வியப்புக்குரியது எனக் கூறினால் அந்த விசயம் இதற்கு முன்னால் நமக்கு தெரியாததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் அதை ஆச்சரியமான விசயம் எனக் கூறுவோம்.
12

தெருவில் ஒரு காரைப் பார்த்தால், நான் அதை அதிசயமான ஆச்சரியமானதைப் பார்த்தேள் என எவரும் கூறமாட்டார். அதே சமயம் அந்த கார் சாலையில் ஒடிக் கொண்டிருக்கும் போதே அப்படியே மேலே பறந்தால் நான் ஆச்சரியமான காரைப் பார்த்தேன் என்போம். ஏன்? நாம் இதுவரை இப்படிப்பட்ட காரை பார்த்ததில்லை. எனவேதான் இதை ஆச்சரியமானது என்கிறோம்.
இதைப் போன்று தான் ஜின்கள் ஆச்சரியமான குர் ஆனை கேட்டோம் என்கிறது. அப்படியானால் இந்த் ஜின்களுக்கு இதை கேட்கும்வரை குர்ஆன் இறங்கும் என்ற மறைவான விசயம் தெரியாமல் இருந்திருக்கிறது. மறைவான இந்த விசயம் தெரிந்திருந்தால் ஆச்சரியமான என்ற வாசகத்தை அவைகள் பயன்படுத்தியிருக்காது. இந்த வாகனத்தின் மூலமே ஜின்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்ற முடிவுக்கு வரலாம்.
அவர் (சுலைமான் அலை) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பதை அவர் (சாய்ந். திருந்த) தடியை அரித்துவிட்டகரையானைத்தவிர வேறெதும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்த பொழுது மறைவான விசயத்தை அறிந்திருந்தால் இழிவு தரும் வேதனையில் தாங்கள் இருந்திருக்க வேண்டியிராதே
என்பது ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
(அல்குர்ஆன் 34:14)
இந்த வசனம் மிகத் தெளிவாகவே ஜின்களுக்கு மன்ற வான விசயம் தெரியாது என அறிவிக்கிறது சுலைமான் (அலை) அவர்கள் கைத்தடியில் சாய்ந்தவர்களாக ஜின்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
13

Page 9
சுலைமான் (அலை) கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக ஜின்கள் கடுமையாக வேலை செய்து கொண் டிருக்கின்றன. இந்நிலையில் அவர்களுக்கு மரணம் வந்து விடுகிறது. இறந்த பிறகும் கைத்தடியில் சாய்த்தவ ஈகளாக ஜின்களை பார்ப்பது போல் அமர்ந்திருக்கிறார்கள். சுலைமான் (அலை) நம்மை கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று எண்ணிய ஜின்கள் வேலையை விரைந்து செய்து கொண்டிருக்கின்றன,
நாட்கள் செல்லச் செல்ல சுலைமான் (அலை) சாய்ந்திருந்த கைத்தடியை கரையான்கள் அரிக்கத் தொடங்கின. சுலைமான் (அலை) அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் (அலை) இறந்துவிட்டது தெரியவருகிறது. இந்த மறைவான விசயம் தெரிந்திருந்தால் சுலைமான் (அலை) இறந்தபிறகு இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிராதே என கவலையும் அடைகிறது. இந்நிகழ்ச்சி ஐயத்திற்கிடமின்றி ஜின்களுக்கு மறைவான விசயம் தெரியாது என அறிவிக்கிறது.
ஆனால் இன்று ஸாஹிபே ஜின் என்று கூறிக்கொண்டு என்னிடத்தில் ஜின உள்ளது. உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஜின்னை எவரும் கட்டுப்படுத்திவைக்கமுடியாது. சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டுப்படுத்திக் கொடுத்ததாகத்தான் (34 : 12) வசனம் தெரிவிச்கிறது. சுலைமான் (அலை) அவர்களால் கூட முடியவில்லை" அப்படியே இவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தாலும் கூட
14

மறைவான எந்த விசயத்தையும் இந்த ஜின்களால் அவர் கஞ்க்கு அறிவிக்க முடியாது. இதைத்தான் 33 : 14-வது வசனம் நமக்குத் தெரிவிக்கிறது. எனவே இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து நாம் உஷா ராக இருக்க வேண்டும். '
வானவர்கள் அறிய முடியுமா?
இறைவனின் அருகில் இருக்கும். அச்ஷை சுமந்து கொண்டும் இறை கட்டளையை அப்படியே செயல்படுத்து வானவர்களுக்குகூட மறைவான விசயங்கள் தெரியாது என குர்ஆன் இயம்புகிறது.
(அல்லாஹ்) எல்லா (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான். பின் அவற்றை வானவர். களுக்கு முன் எடுத்துக் காட்டி நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர் எனக்கு அறிவியுங்கள் என்றான். அவர்கள் (இறைவா)நீயே தூய்மையானவன்! எங்களுக்கு கற்றுக் கொடுத்ததைத்தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு ஞானம் இல்லை; fd Ft. LDra நீயே மிக அறிந்தவன். விவேகம்மிக்கோன் எனக்கூறி னார்கள். - (அல்குர்ஆன் 2 : 31 32)
வானவர்களே. நீ எங்களுக்கு கற்றுக்கொடுத்ததைத் தவிர வேறு ஒருவிசயமும் தெரியாது என்றுகூறிவிட்டார். இதிலிருந்து வானவர்களுக்கும் தெரியாத பல விசயங்கள் உள்ளன என்பதை அறியலாம். அதனால்தான் அல்லாஹ் கேட்ட அந்த பொருள்களின் பெயர்களை oï6uffé56TTsi) கூறமுடியவில்லை.

Page 10
அவ்லியாக்கள் அறிய முடியுமா?
இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் அவ்வியாக்களுக்கு அளவுக்கு மீறிய தகுதிகளை கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வளவு பெரிய நம்பிக்கை: யுடையவர்கள் மறைவான விசயத்தை அறியும் ஆற்றலை மட்டும் கொடுக்காமலிருப்பார்களா? கொடுத்தே இருக்கிறார்கள். இதை வலியுறுத்தும் பல கதைகள் கூட சொல்லு. வார்கள். ஆனால் திருமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறி மாட்டார். இன்னும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலைகூட அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள எந்த விதையும், எந்த பசுமையானதும், காய்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இல்லமலில்லை. (அல்குர்ஆன், 6 : 59)
அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமிவிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைவானவிசயத்தை அறிய மாட்) டார்கள். அவர்கள் எப்பொழுது எழுப்படுவார்கள் என்ப தையும் (யாரும்) அறியமாட்டார்கள் என்று (நபியே) f6 if கூறும் (அல்குர்ஆன் 27:65)
இந்த இரண்டு வசனங்களுமே தெளிவாகவே அல்லாஹ் வைத் தவிர எந்த நபருக்கும் மறைவான விசயத்தை அறிய முடியாது என அறிவிக்கிறது. எனவே எவ்வளவு பெரிய அவ்லியாவாக இருந்தாலும்அறியமுடியாது.
16

நபிமார்கள் அறிய முடியுமா?
நபிமார்கள் மட்டும் இவ்விசயத்தில் மற்ற மனிதர்களை விட வித்தியாசப்படுவார்கள். ஏனெனில் இவர்கள் அல்லாஹ்வின் தூதுவர்களாக இருக்கிறார்கள். எனவே, தான் அல்லாஹ்வின் தூதர் என்று நிரூபிக்க ஒருசில அற்புதங்கள், ஒரு சிலமறைவானவிசயங்கள் அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்டன. இதன் மூலமாக தாங்களின் கொள்கைகளை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தனர்.
இப்படி மனிதன் செய்ய முடியாத அற்புதங்களை அவர்கள் செய்து காட்டவில்லையானால், இந்த நபிமார்களும் சாதாரண மனிதர்கள் தாம் (இறைத்தூதர்கள் இல்லை) என எண்ணி முழுக்க முழுக்க இவர்களின் கொள்கையை புறக் கணித்துவிடுவார்கள். எனவே ஒரு சில மறை வான விசயங்கள், அற்புதங்கள் கொடுப்பது அவசியமா கின்றது. எனினும் முழுக்க மறைவான விசயத்தை அறியும் ஆற்றலை கொடுக்கவில்லை என்பதை நபிமார்களைப்பற்றி
குறிப்பிடும் வசனங்கள் தெரிவிக்கின்றன.
r ஆதம் (அலை)
முதல் நபியும், வானவர்களால் சிறப்பிக்கப்பட்ட நபியும். இந்த மனித சமுதாயத்தின் மூலமுமான ஆதம் (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என கீழ்க்காணும் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றன.
முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். )رمه پهe( அவர் மறந்தார். அவரிடத்தில் நாம் உறுதியை காணி வில்லை. (அல்குர்ஆன் 20 : 115)
17

Page 11
சொன்ன ஒரூ விசயத்தையே ஒருவர் மறந்திருக்கிறார் என்றால் இனி நடக்கப்போகும், யாருக்கும் தெரியாத பல கோடி விசயங்களை தெரியமுடியுமா? மறைவான விசயத்தை அறிந்தவர்கள் என்றால் எல்லா விசயங்களும் தெரிந்தவர். இவருக்கு தெரியாத, விளங்காத விசயங்கள் ஒன்று கூட இல்லைஎன்றுதான்பொருள். அல்லாஹ் குறிப்பிட்டவிசயத்தை ஆதம் (அலை) மறந்ததன் மூலம் அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியமுடியாது என்பதை விளங்கலாம்.
நீங்கள் ஆதமுக்கு ஸ"ஜெ"து செய்யுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத் தவிர (மற்றவர்கள் ஸஜ்தாசெய்தார்கள். அவன் மாறுசெய்தான், அப்போது ஆதமே! நிச்சயமாகஇவன்உமக்கும் உம்முடைய மனைவிக்கும் மகைவனாவான். உங்களிருவரையும் இச். சுவனபதியிலிருந்து வெளியேற்ற (இடம்) தர வேண்டாம், இல்லையேல் நீர் இதில் பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர் (எனக்கூறினோம்) ஆனால் ஷைத்தான் அவருக்கு குழப்பத்தை உண்டாக்கி ஆதமே நித்திய வாழ். வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத ஆட்சியையும் (画吓áகூடியதை) உமக்கு அறிவிக்கட்டுமா எனக் கேட்டான்.
பின்னர் அவ்விருவரும் (இப்லீஸின் ஆசைவார்த்தைப். படி) அம் (மரத்)திலிருந்து புசித்தனர். உடனே அவ்விரு. வரின் வெட்கத்தலங்களும் வெளியாயின. ஆகவே அவ்விரு. வரும் ஜன்னத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொண்டனர். இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறுசெய்வது, அதனால் வழி பிசகிவிட்டார் (அல்குர்ஆன் 20:116.121)
18

இந்த வசனம் ஆதம் (அலை) ஏமாந்த வரலாறை கூறு கிறது. ஆதம் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரிந்தால் ஷைத்தானின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை நம்பி அப்பழத்தை சாப்பிட்டிருப்பார்களா? நீ சொல்வது சுத்தப்பொய் இதை சாப்பிட்டால் நாங்கள் இந்த சொர்க் கத்திலிருந்து வெளியேற்றப்படுவோம். எங்கள் மர்மஸ்" தானங்கள் வெளியே தெரிந்துவிடும். இறைவனின் கோபம் எங்கள் மீது விழுந்து விடும் என்றல்லவா கூறியிருக்* வேண்டும்.
ஆனால் அப்படிக் கூறாமல், ஷைத்தானின் கூற்று உண்மையாகத்தான் இருக்கும் என நம்பி, தனக்கு அழிவில்லாத வாழ்வும், நிரந்தர ஆட்சியும் வேண்டும் என எண்ணி அப்பழத்தை சாப்பிட்டார்கள். இதிலிருந்து ஷைத்தானின் கூற்று பொய் என்ற விசயம் ஆதம் (அலை) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை தெளிவாகவே விளங்கலாம்.
P
நாஹ் (அலை)
950 வருடங்கள் வாழ்ந்து மக்களின் பல இன்னல்களுக்கு இலக்கானவர் என திருக்குர்ஆன் கூறும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரிந்திருந்ததா என்பதை கீழ்க்காணும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
நூஹ் (அலை) தன் இறைவனிடம் என் இறைவனே! நிச்சயமாக என்மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது. நீதி வழங்குவோர்களி. லல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக்கூறினார். அதற்கு இறைவன் கூறினான்; நூஹே
19

Page 12
உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் ,நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயல்களையே செய்து கொண்டிருந்தேன். ஆகவே நீர் அறியாத விசயத்தைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்.
நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உக்க்கு உபதேசம் செய்கிறேன். என் இறைவா! எனக்கு எதைப்பற்றிஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் நீ என்னை மன்னித்து அருள் புரியவில்லை. யானால் நான் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன் என்று கூறினார். (அல்குர் ஆன் 1 : 45-47) இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் 'நீர் அறியாத விசயத்தைப் பற்றி என்னிடம் கேட்கவேண்டாம்" என்ற வாசகமும், நூஹ் (அலை) கூறும் 'எனக்கு எதைப்பற்றி ஞானம் இல்லையோ' என்ற வாசகமும் நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதை
தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக் கின்றன என்று நான் உங்களிடம் கூறமாட்டேன்.
மறைவான விசயத்தை நான் அறிபவனும் அல்லன் நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் கூறமாட்டேன். (அல்குர்ஆன்11:31) நூஹ் (அலை) அவர்களை, தனக்கு மறைவனே விசயம் தெரியாது என்று , அல்லாஹ் கூறச் செய்ததன் மூலம் ஐயத்திற்கிடமின்றி நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பது தெளிவாகின்றது.
இப்ராஹீம் (அலை) o மிகச் சிறந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இவர்
20

களின் கொள்கையை பின்பற்றுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கட்டளையிடுகிறான். இப்ராஹீம் (அலை) அவர்களை தனது தோழனாக எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறான். தொழுகையில் நபி (ஸல்) அவர்களுக்கு துஆ செய்யும் போது இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருள் புரிந்தது போல் அருள்புரிவாயாக எனக் கேட்கிறோம்.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஹஜ்ஜின் பெரும்பான்மையான வ ண க் கங்க ளின் பின்னணி இப்ராஹீம் (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட மறைவான விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என கீழ்க்காணும் வசனம் விளக்குகிறது.
இப்ராஹீமின் கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்தபோது ஸலாம் என்று கூறினார்கள் (அதற்கவர் உங்களுக்கு ஸலாம் என்று கூறினார். இவர்கள் (நமக்கு) அறிமுக மில்லா சமூகத்தவராக (இருக்கின்றார்களேளன்று எண்ணிக் கொண்டார்) உடன் அவர்தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று கொழுத்த காளைக் (கன்றைப் பொறித்து) கொண்டு வந்தார்,
அதை அவர்களிடம் கொண்டு வந்து நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கேட்டார். (அவர்கள் அதை சாப்பிடாததால்) அவருக்கு இவர்களைப் பற்றி (உள்ளுர ஓரி) அச்சம் ஏற்பட்டது. (இதனையறிந்த) அவர்கள்
21

Page 13
பயப்படாதீர் எனக் கூறினர். அவருக்கு அறிவுமிக்க புதல்வர் (பிறப்பார்) என்று"நன்மாராயம் கூறினர்.
(அல்குர் ஆன் 51:24-28)
தன் வீட்டிற்கு வந்துள்ள விருந்தாளிகளை இப்ராஹீம் (அலை) அவர்கள் (புதுமுகமாக) அறிமுகமில்லா சமூகத்தவராக இருக்கிறார்கள் என்று கூறியதன் மூலம் இவர்கள் யார் என்று தனக்கு தெரியவில்லை என்பதை தெரிவிக்" கிறார்கள். அடுத்து மாமிசத்தை கொடுத்து அவர்கள் சாப்பிடாததை பார்த்க பயப்படவும் செய்கிறார்கள்.
மறைவான விசயம் (இவர்கள் வானவர்கள் என்ற விசயம்) தெரிந்திருந்தால் பயந்திருக்கமாட்டார்கள்மகிழ்ச்சி தான் அடைந்திருப்பார்கள். எனவே அறிமுகமில்லா சமூ கத்தவர்கள் என்று கூறியதும் பயந்ததும், நபி ப்ேராஹீம் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியவில்லை என்பதை தெளிவாக விளங்கலாம்.
சுலைமான் (அலை)
ରu filu அரசாட்சி கொடுக்கப்பட்டு, காற்றையும் ஜின்னையும் கட்டுப்படுத்திக் கொடுத்து, பறவைகளிடம் பேசும் ஆற்றலையும் கொடுக்கப்பட்ட சுலைமான் ந அவர்கள் மறைவான விசயத்தை அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்க்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம்.
அவர் பறவைகளை பரிசீலனை செய்து நான் (இங்கே) ஹாத்ஹாத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லதும்றைந்தவற்றில் ஆகிவிட்டதோ என்று
22

கூறினார். நான் நிச்சயமாக ஆதைக் கடுமையான வேதனை செய்வேன்.அல்லது அத்ன்ை நிச்சயமாக அறுத்துவிடுவேன் அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்" (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹ"த்ஹத் வந்து) தாங்கள் அறியாத (ஒரு) விசயத்தை நான் அறிந்து (வந்து) ஸ்ளேன். .
'ஸபா" (நாட்டிலிருந்து உறுதியான செய்தியை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியது) நிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன், இன்னும் அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட் டுள்ளது. மகத்தான அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்வதை நான் கண்டேன். அவர் களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாக காண்பித்து அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். அகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸஜ்தா செய்து வணங்கவேண்டாமா?! அல்லாஹ் அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் இல்லை. (அவன்) மகத்தான அர்ஷாக்குரிய இறைவன் (என்று ஹ”த் ஹ"த்) கூறியது. (அதற்கு சுலைமன் (அலை) அவர்கள்), நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்.
23
݂ ݂

Page 14
களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம் என்று கூறினார்.
(அல்குர் ஆன் 27:20-27)
இவ்வசனத்தில் சுலைமான் (அலை) அவிர்கள், பறவை களை பரிசீலனை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மறைவான விசயங்களை தெரிந்திருந்தால் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. பரிசீலனை செய்யாம லேயே எவை இருக்கின்றது இல்லாதது எது என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும். பரிசீலனை செய்ததே சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியவில்லை என்பதற்கு போதுமான சான்றாகும்.
மேலும் ஹாத்ஹாத் என்ற பறவை தனக்கு தெரியாமல்
சென்றால்தான் கோபமடைந்து கொன்றுவிடுவேன் அல்லது கடுமைhான வேதனை செய்வேன். அல்லது, சரியான காரணம் கூறவேண்டும் என்கிறார்கள். அடுத்து அந்த பறவை சுலைமான் (அலை) அவர்களை நோக்கி உங்களுக்கு தெரியாத விசயத்தை நான் அறிந்து வந்து உள்ளேன் எனக் கூறுகிறது. இதுவும் சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.
ஸபா நாட்டில் தன்னைப் போன்று ஒரு பெண் ஆட்டி புரிந்து வருகிறான் என்பதையும், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து சூரியனை வணங்குவதையும் ஹாத் ஹத் பறவை சொல்லும் வரை சுலைமான் (அலை) அவர்களுக்கு தெரிய" லில்லை. அதனால்தான் இவ்விசயத்தை அப்பறவை சொன்னவுடன் நீ சொல்வது உண்மையா? பொய்யா
24.

என்பதை விசாரிப்போம் என்கிறார்கள். தெரிந்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். இந்த விசயம்தான் எனக்குத் தெரியுமே என்றுதான் கூறியிருப்பார்கள். எனவே இவ்வசனம் மிகத் தெளிவாகவே நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என அறிவிக்கிறது.
ஈஸா (அலை)
தந்தையில்லாமல் பிறந்து தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசிய, இப்போதும்இறக்காமல்வானளவில் உயர்த்தப்பட்டு மறுமை அடையாளமாக இவ்வுலகத்திற்கு வந்து கொடிய தஜ்ஜாலை கொல்லும் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரியாது என்பதை கீழ்க்காணும் வசனம் தெரிவிக்கிறது.
(மறுமை நாளில்) மர்யமுடைய மகன் ஈஸ்ாவே, அல்லாஹ்வையன்றி என்னையும், என்தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமை இல்லாதஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால் அதை நீநிச்சயமாக அறிந்திருப்பாய். உன் மனதிலுள்ளசிை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நீதுே மறைவான. வற்றையெல்லாம் அறிபவன் என்று அவர் கூறுவார்.
நீ எனக்குக் கட்டளையிட்டபடி (பனிதர்களை நோக்கி) என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான்
25

Page 15
அவர்களுடன் (உலகில்)இருந்தகாலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப்பொருட்கள் மீதும் கண்காணிப்பவனாக இருக்கிறாய். (அல்குர்ஆன் 5:116,117)
இந்த வசனத்தில் உன் மனதிலுள்ளதை நான் அறிய மாட்டேன் என்ற வாசகமும் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் அறிபவன் என்றவாசகமும் ஈஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதை தெளிவாக விளக்குகிறது. இதைப்போல் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய் நீயே எல்லாப் பொருட்கள் மீதும் கண்காணிப்பவனாக இருக்கிறாய் என்ற ஈஸா (அலை) அவர்களின் கூற்று அவர்களுக்கு தெரியாமல் பல விசயங்கள் நடக்கலாம். அதை அவர்களால் அறியமுடியாது என்பதை தெரிவிக்கிறது.
)மூஸா (அலை است .
குச் ஆனில் கூறப்பட்ட நபிமார்களிலேயே அதிக இடங்களில் கூறப்பட்ட சிறப்புக்குரிய நபியான மூஸா (அலை) அவர்களுக்கு எல்லா விசயங்களும் தெரிந்ததா? மறைவான விசயங்கள் அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம்.
மூஸாவே உம்முடைய வலதுகையில் இருப்பது என்ன? என்று அல்லாஹ் கேட்டான் (அதற்கவர்) இதுஎன்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும்
26

இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்ற என்று கூறினார். அதற்கு (அல்லாஹ்) மூஸாவே அதை கீழே எறியும் என்றான் (அவ்வாறே அவர் அதனை கீழே எறிந்தார் அப்போது அது ஊர்ந்து செல்லும் பாம்பாயிற்று. அதைபிடியும் பயப்படாதீர்; நாம் அதைபழைய நிலைக்கு கொண்டு வருவோம். (அல்குர்ஆன் 20: 17-2)
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களின் கைத்தடியைப் பற்றி கேட்டபோது அதன்மூலம் சாய்ந்து கொள்வேன். ஆடுகளை ஒட்டுவேன். இலைகளை ஆடுகளுக்கு பறித்துப்போடுவேன் என்றுதான் பதிலளிக்கிறார்கள். அல்லாஹ் இப்போது போடச் சொல்வான் அது பாம்பாக மாறும் என்ற மறைவான விசயம் மூஸா (அலை) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் பாம்பாக மாறிய உடன் மூஸா (அலை) பயந்து விடுகிறார்கள், அல்லாஹ் பயப்படவேண்டாம் என்று கூறுகிறான்.
முன்சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன? என்று (ஃபிர் அவ்ன்) கேட்டான். இது பற்றிய ஞானம் என்னுடைய இறைவனின் பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறி விடவும் மாட்டான் மறக்கவும் மாட்டான் என்று (மூஸா (அலை-பதில்) கூறினார்கள். (அல்குர்ஆன் 2:51, 52)
முந்தைய சமுத சயத்தின் நிலைஎன்ன என்ற கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அதுபற்றி என் இறைவனுக்குத்தான் தெரியும் என்று சொன்னதன் மூலம் தனக்கு அவ்விசயம் தெரியாது என்பதை தெரிவிக்கிறார்கள். மறைவான விசயங் கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் என்
27

Page 16
இறைவனுக்குத்தான் தெரியும் என பதிலளித்திருக்க மாட்டார்கள். மாறாக அவர்களின் நிலைமையை விளக்கி யிருப்பார்கள்.
மூஸா வே! நீர் எறிகின்றீரா! எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா? என்று (சூனியக்காரர், கேட்டனர். அவ்வாறன்று நீங்களே (முதலில்) எறியுங்கள் என்று மூஸா கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால், நிச்சயமாக அவைகள் நெளிந்தோடுவது பேர்ல் அவர்களுக்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்! என்று நாம் சொன்னோம். (அல்குர்ஆன் 20 : 65-68)
சூனியக்காரர்களின் கயிறுகளும், தடிகளும், பாம்பாகக் கூட மாறவில்லை. பாம்பைப் போன்ற தோற்றம்தான் அளித்தது. இதை உண்மையான பாம்பு என எண்ணி மூஸா (அலை) பயந்தே விடுகிறார்கள். இது பாம்பு இல்லை. வெறும் மாயைதான் எனத்தெரிந்தால் பயப்பட்டு இருப்பார்களா? இதுவும் மூஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரிந்திருக்க முடியாது என்பதற்கு போதுமாவு சான்ற்ாகும்.
மூஸா (அலை) அவர்கள் பனி இஸ்ராயில்களுக்கு சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது மனிதர்களில் அதிகம் தெரிந்தவர் யார் என்று கேட்கப்பட்டபோது "நான்" என்று மூஸா (அலை) கூறினார்கள். இந்த தவறான கூற்றை கண்டிக்கும் வண்ணம் அல்லாஹ் மூஸா
28 . .

(அலை) அவர்களிடம் உன்னைவிட மிக அறிந்த என் அடியார் ஒருவர் இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறார் அங்கு செல், என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறும் ஹதீஸ் புகாரியில் மிகத்தெளிவாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடரில்தான் கஹ்ஃப் எனும் அத்தியாயத்தில் 60வசனத்திலிருந்து 82வது வசனம்வரை விளக்கப்படுகிறது இதில் ஹிழ்ர் (அலை) கப்பலில் ஒட்டை போட்டது. ஒரு குழந்தையைக் கொன்றது. ஒரு சுவரை சரிசெய்து கூலி வாங்காமல் இருந்தது. இவைகள் எதற்கு செய்தார்கள் என்பதை ஹிழ்ர் (அலை) விளக்கும் வரை மூஸா, (அலை) அவர்களுக்கு தெரியவில்லை. இந்நிகழ்ச்சி மூஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றது.
முஹம்மத் (ஸல்)
இதுவரை பார்த்த நபிமார்கள் விசயத்தில் மறைவான விசயங்கள் தெரியாது என்பதில் கருத்துவேறுபாடு அதிகமில்லை. ஆனால் நமது நபியான, உயிரிலும் மேலாக மதிக் கப்படும்; மதிக்கவேண்டிய முஹம்மத் (ஸல்) அவர்கள் விசயத்தில்தான் மறைவான விசயம் தெரியும் என்று பிடி - வாதமாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சக்தியை அவர்களுக்கு கொடுப்பதன்மூலம் அவர்களை தாங்கள் கண்ணியப்படுத்தி விட்டதாகவும் மதிப்பளித்துவிட்டதாகவும் எண்ணுகிறார்கள்.
இச்சக்தி அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களை இழிவுபடுத்துவதாகவும், மதிப்பை குறைப்பதாகவும் ஆகி
29

Page 17
விடும் என கருதுகிறார்கள். இது தவறான எண்ணமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களே தனக்கு இல்லாததைச் சொல்லி புகழ்வதை விரும்பவில்லை. மாறாக கண்டிக்கவே செய்கிறார்கள்.
கிருத்தவர்கள் மரியமின் மகன் ஈஸாவை (அளவு கடந்து) புகழ்ந்ததைப் போல் என்னையும் (வரம்புமீறி) புகழாதீர்நிச்சயமாகநான் அல்லாஹ்வின் அடியானாகவே இருக்கிறேன். (எனவே) அல்லாஹ்வின் அடியானும் அவனின் தூதருமாகும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
இல்லாததைக் கூறித்தான் கிருத்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி இன்று அவர்களை கடவுளாக போற்றி வணங்கி வருகிறார்கள். இந்த நிலை தனக்கு வரக்கூடாது என்று எண்ணித்தான் தனது சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்,
எனவே இல்லாத பொய் புகழை நபி (ஸல்) அவர்கள் மீதுகூறாமல் இருக்கின்றஆயிரக்கணக்கான நற்குணங்கள், நேர்மை, ஒழுக்கம் போன்றவைகளை கூறவேண்டும்.
இப்போது பிரச்சனைக்குறிய மறைவான விசயங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதைப் பார்ப்போம்.
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும். நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம் நீரோ அல்லது உம்முடையகூட்டத்தினரோ
30

இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை. நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான் (கிட்டும்)"
(அல்குர்ஆன் 11 : 49)
நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச் சியை குறிப்பிட்ட அல்லாஹ், இவ்விசயத்தை மறைவான விசயம் என்றும், இதை நபி (ஸல்) அவர்களும், அவர்களின் சமூகத்தாரும் தெரிந்திருக்கவில்லை என்கிறான். இந்த வாசகம் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதை அறிவிக்கிறது.
(நபியே!) இவை மறைவான விசயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீமூலம் அறிவிக்கின்றோம். மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப்பற்றி (குறி பார்த்தரிய) தங்கள் எழுதுகோல்களை அவர்கள், எறிந்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. இதைப் வற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை (அல்குர்ஆன் 3:14)
நபி(ஸல்) அவர்கள் மறைவான விசயங்கள் அனைத்தை யும் அறிந்தவர்களாக இருந்திருந்தால். மர்யம் (அலை)அவர் களை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற விசயத்தில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்ட செய்தி தெரியாது. என்று அல்லாஹ் கூறியிருக்கமாட்டான். இதைத்தான்தான். வஹீமூலம் தெரியப்படுத்துவதாக அறிவிக்கிறான். இதுவும் நபி (ஸல்) அவர்கள் மறைவான விசயங்களை அறிந்தவர் களில்லை என்பதை விளங்கலாம்.
31

Page 18
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்தி யாகும். இதனை நாம் உமக்கு வ ஹீமூலம் அறிவிக்கின்*றாம். அவர்கள் (கூடி)சதி செய்து தம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 12 102)
நபியூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள், யூசுப் (அலை) அவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாது என்றும் இதை நாமே தெரிவிக்கிறோம் என அல்லாஹ் கூறுவது நபி (ஸல்) ம?ை வான் விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என்பதை புலப்ை படுத்துகிறது.
எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம் உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா? (என்று) நீர் கேட்பீராக! அவர் கள் புறக்கணித்து விடுவார்களாயின் நான் உங்கள் எல்லோருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன்.
இன்னும்உங்களுக்குவாக்களிக்கப்பட்ட(வேதனையான) துசமீபத்திலிருக்கிறதா? அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்(என்று சொல்லும்)வெளிப் படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்,(மனதில்) மறைத்துவைப்பதையும் அவன் அறி. கிறான். இந்த தாமதம்உங்களுக்கு சோதனையாகவும் குறிப் பிட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதாகவும் இருக்குமா என்பதை நான் அறிய மாட்டேன் (என்றும் நபியே! நீர் கூறும்.) (அல்குர்ஆன் 21:108-11)
இறை நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் கொடுப்ப
32

தாகச் சொன்னி வேதனைகள் எந்நேரத்தில் வரும். இப். போதா? அல்லது வெகுநாட்களுக்குப் பிறகா என்பதை நபி (ஸல்) அவர்களால் தெரிய முடியாது என்பதையே இவ் வசனம் நமக்கு தெரிவிக்கிறது. மறைவான விசயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிந்தவர்களாக இருந்திருந்தால்? தனக்குத் தெரியாது என்று அல்லாஹ் சொல்லச் சொல்லியிருக்க மாட்டான்.
(நியாயத்தீர்ப்புக்குரிய) அவ்வேளைப் பற்றி மக்கள் உம்மை கேட்கின்றனர். அதைப்பற்றி ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடலாம்.
(அல்குர்ஆன் 33 : 63) நிராகரிப்பவர்கள் (நியாயத்தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! மறை வான விசயத்தை அறியக்கூடிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக (அவ்வேளை) உங்களிடம் வந்தே ரும், வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனைவிட்டு மறையாது.
இன்னும் அதைவிடச்சிறியதோ அல்லது பெரியதோ ஆயினும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்படிாமல் இல்லை என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 34:3)
(நபியே! மறுமைநாள் ஏற்படும்) நேரத்தைப்பற்றி அது எப்போது ஏற்படும் என்று அவர்கள் உம்மை கேட்கின் றார்கள், அந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. அந்நேரத்தை பயப்படுவோருக்கு எச்சரிக்கை செய்பவர்தான் நீர்!
(அல்குர் ஆன் 70:42-45)
•#
33

Page 19
அவர்கள் உம்மிடம் மறுமை நாள் (எப்போது ஏற்படும் என்பது) பற்றி! வினவுகிறார்கள். நீர்கூறும் அதன் ஞானம் என்இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அதுவரும் நேரத்த்ை அவனைத்தவிர் வேறு எவரும் வெளிப்படுத்த் இயலாது. அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்.
அது திடீரென உங்களிடம் வரும். அவர்கள் உம்மிடம் அதைப்பற்றி நீர் மிகத்தெரிந்தவர் என்று எண்ணியே கேட்கிறார்கள். அதன் ஞானம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 7 : 1885
மேலே கூறப்பட்ட வசனங்களில் மறுமைநாள் ஏற்படும் நேரத்தைப் பற்றி மக்கள் கேட்ட கேள்விகளும், அதற்குறிய பதில்களும் தரப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்ட பதில்கள் சிந்திக்கத்தக்கவையாகும்.
முதலாவது, கூறப்பட்ட வசனத்தில் 'அதை நீர் அறிவீரா?" என்று அல்லாஹ் கேட்கிறான். அடுத்து அது சமீபத்திலும் வந்துவிடலாம் என்ற இரண்டு வாசகங்களும் நபி (ஸல்) அவர்களுக்கு மறுமைநாள் எப்போது வரும் என்பது தெரியாது என்பதையே தெளிவுப்படுத்துகிறது.
இரண்டாவதாக, கூறப்பட்ட வசனத்தில், காஃபிர்கள் மறுமை நாள் நம்மிடம் வராது என்று கூறியபோது (நபி) (ஸல்) அவர்கள் மறைவான விசயத்தை அறியக்கூடிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக (அவ்வேளை) உங்களிடம் வந்தே தீரும் என்று கூறுகிறார்கள். இதில்
34

அல்லாஹ்வின் தனிஆற்றலாகவே, மறைவான விசயத்தை கூறுகிறார்கள். எனவே இந்த மறைவான விசயத்தை அல்லாஹ் மட்டுமே அறியமுடியும் என்பது தெளிவாகிறது:
மூன்றாவது, கூறப்பட்ட வசனத்தில் நபி (ஸல்) அவர் களுக்கு தெரியாது என்றே அல்லாஹ் கூறிவிடுகிறான். '(அந்நேரத்) தைப்பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது" என்ற வாசகமும், "அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது" என்ற வாசகமும் ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகிறது. i
நான்காவதாக கூறப்பட்ட வசனம், (நபி) ஸல் அவர்+ களைப்பற்றி மக்கள் எண்ணியிருந்த எண்ணத்தை வ்ெளிக்காட்டுகிறது. அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மறுமைநாளைப்பற்றி தெரியும் என்றே எண்ணியிருந்தனர். ஆனால் அல்லாஹ் அந்நேரத்தை அவனைத்தவிர வேறு. எவரும் வெளிப்படுத்த முடியாது என்று கூறியதன்மூல்ம் நபி (ஸல்) அவர்கள் உட்பட எவரும் அறிய முடியாது என்பது தெளிவாகிறது. . . . . . . . . . . . .
அவனை நான் ஸகர் (என்னும் நரகில்) புகச் செய்வேன். sus if என்றால் என்னவென்பது உமக்கு தெரியுமா? அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக்கரித்து மனிதனின் பேனியையே உருமாற்றிவிடும். அதன் மீது பத்தொன்பது
(வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
- (அல்குர்ஆன் 74:26-30
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீ
35

Page 20
னில் இருக்கிறது. ஸிஜ்ஜின் என்னவென்பது உமக்கு தெரியுமா? அது (பாவிகளின் செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். ''. . (அல்குர்ஆன் 3 83 ! 7-9)
திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி, திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்ன? திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்பது) உமக்கு தெரியுமா? அந்நாளில் சித. றடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப்
போன்று ஆகிவிடும். அல்குர்ஆன் 101 : 1.5)
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹாதமாவில் எறியப் படுவான். ஹாதமா என்றால் என்னவென்பது உமக்குத் தெரியுமா? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்பட்டிருக்கும். நீண்ட கம்பங்க ளில் (கட்டப்பட்டிருப்பார்கள்) (அல்குர்ஆன் 104: 4-9)
மேற்கூறப்பட்ட வசனங்களில் ஸகர், ஸிஜ்ஜின், திடுக் கிடும் நிகழ்ச்சி, ஹாதமா போன்றவைகள் நபி (ஸல்) அவர். சளுக்குதெரியாதுஎன்பதும்பிறகு அதேவசனத்தில் அல்லாஹ் விளக்குவதையும் பார்க்கலாம். இந்த வசனங்களெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாமல் பல essful assir இருந்திருக்கின்றன என்பதை அறிவிக்கின்றன.
அல்லாஹ்வைத் தவிர வானங்களிஜம் பூமியிலும், இருப்பவர் எவரும் மறைவான விசயத்தை அறிய முடியாது. மேலும் எப்போது எழுப்பபீபடுவார்கள் என்பதையும் அறிய
மாட்டார்கள் என்று (நபியே) நீர் கூறும்!
(அல்குர்ஆன் 27:65)
36

வானங்களிலும், பூமியிலும் இருப்பவர்கள்யாரும்அறிய முடியாது என்று கூறியதன் மூலம் இப்பூமியில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களும் அறியமுடியாது என்று விளங்கலாம்.
அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக். கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலு கரையிலும், கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும்உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும் பசுமையானதும், உதிர்ந்ததும் (எந்தப்பொருளும் தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை,
மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளதாலும் அவன்தான் அதை அறிவான் என்பதாலும் நபி(ஸல்) அவர்களால் மறைவான விசயத்தை அறிய முடியாது என்று தெளிவான முடிவுக்கு வரலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்பதற்கு அவர்களே கூறக்கூடிய மிகத் தெளிவான சான்று கீழ்க் காணும் திருக்குர்ஆன் வசனத்தில் இடம்பெறுகிறது,
(நபியே!) நீர் கூறும் என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நான் மலக்கு (வானவர்) என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வஹீயாக) அறிவிக்கப்பட்டதை தவிர வேறு எதையும் பின்பற்றவில்லை. நீர்கூறும் குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 6 : 50)
37

Page 21
(நபியே!) நீர் கூறும். அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைவான விசயத்தை நான் அறிபவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகமாக தேடிக் கொண்டிருப்பேன். மேலும் (எந்தவிதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது.
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறு பவுனுமே. யன்றி வேறில்லை. (அல்குர் ஆன் 7:188)
இவ்வசனங்களில் நபி (ஸல்) அவர்களே தனக்கு மறைவான விசயத்தை அறியமுடியாது என்று கூறிவிடுவதால் பிரச்சனைக்கே இடமில்லாமல் மறைவான விசயத்தை(நபி) (ஸல்) அவர்களால் அறியமுடியாது என்று அறிதியிட்டுக் கூறலாம். - −
நபி(ஸல்) அவர்களால் மறைவான விசயங்களை அறிய முடியாது என்பதை நாம் இதுவரை குர்ஆனின் வசனம் மூலம் விளங்கினோம். இதைப்போன்று ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள்தெரியவில்லை என்பதை அறிவிக்கின்றது. அவற்றை இப்போது பார்ப் போம். w
நான் என் தந்தை மீது இருந்த கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) செல்கிறேன். கதவை தட்டி. னேன். அவர்கள் யாரது? என்றார்கள். நான் (தான்) அப்போது "நான் தான் என்றால்." என்று இந்தபதிலை வெறுப்பதைப்போல் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஜாபிர் (ரலி) அறிவிக்க புகாரியில் இடம் பெற்றுள்ளது.
38

மக்கா வெற்றியின் போது நான் நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு).சென்றேன். அங்கு பாத்திமா (ரலி) அவர்கள் மறைத்திருக்க நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந் தார்கள். அப்போது யார்இவர்என நபி(ஸல்) கேட்டார்கள். நான் உம்முஹானி என்று கூறினேன் என்று உம்முஹானி (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது.
தனக்கு மிகவும் தெரிந்த ஜாபிர் (ரலி), உம்முஹானி (ரலி) இருவர்கள் தன்னிடம் வரும்போது தனக்கும் அவர்" களுக்கும் மத்தியில் திரையிருந்தபோது அதை அவர்களால் தெரியமுடியவில்லை. அதனால்தான் யார்என்று கேள்வியை கேட்கிறார்கள். இந்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து நபி (ஸ்ல்) அவர்கள் மறைவான விசயத்தை அறிய முடிய. வில்லை என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டிலேயே (ஸலாம் கூறி) திரும்பி விட்டார்கள். அப்போதுதுல்யதைன் என்பவர், அல்லாஹ் வின் தூதரே தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்று கேட்டார். துல்யதைன் சொல்வது உண்மையா? என (மக்களிடம்) நபி (ஸல்) கேட்டார்கள். மக்கள் ஆம் என்றார்கள்.
நபி (ஸல்) எழுந்து (விடுபட்ட) மற்றஇரண்டு (ரக் அத்) தொழுதார்கள். பிறகு ஸலாம் கூறினார்கள் பின்னர். தக்பீர் கூறி, நான் (எப்போதும் செய்யும்) ஸஜ்தாவைப் போல் ஸஜ்தா செய்தார்கள், அல்லது (அதைவிட) நீளமாக் செய்தார்கள். பிறகு எழுந்தார்கள். இது புகார் யில் அபூஹாரைரா (ரலி) அறிவிக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
39

Page 22
தான் தொழுத தொழுகை எத்தனை என்பது * நபி (ஸல்) அவர்களுக்கு சில நேரம் தெரியாமலிருந்திருக்கிறது: அதனால் தான் துல்யதைன் (ரலி) அவர்கள் கேட்டபோது துல்யதைன் சொல்வது உண்மையா? எனக்கேட்கிறார்கள் இதிலிருந்துதான் நான்கு ரக்அத்கள் தான் தொழுதுயிருக் கிறோம் என்று அவர்கள் எண்ணியிருப்பது விளங்குகிறது"
மறைவான விஷயத்தை அறிந்திருந்தால் துல்யதைன் சொல்வது உண்மையா? என்று கேட்டிருக்கமாட்டார்கள். மேலும் இரண்டு ரக்அத்தும் தொழு திருக்க மாட்டார்கள் சிலர் இது சட்டத்தை விளக்குவதற்காக செய்திருக்கலாம் உண்மையில் மறந்திருக்க முடியாது என்று GF reis)6) b. ஆனால் இக்கூற்றை இப்னுமாஜா 1213 வது ஹதீஸில் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் போது, துல்யதைன் (ரலி) கேள்விக்கு தொழுகை சுருக்கப்படவும் இல்லை, நான் மறக்கவும் இல்லை என்று நபி (ஸல்) கூறியதாக காணப் படுகிறது.
இதுபோன்று இப்னுமாஜாவின் 1215 ஹதீஸில் துல்யதைன் (ரலி) அவர்களின் இக்கேள்வியை கேட்டு கோபமடைந்ததாகவும் இடம் பெறுகிறது. இவ்விரண்டு ஹதீஸ்களும் உண்மையிலேயே நபி (ஸல்) மறந்துதான் இரண்டு ரக்அத் தொழுதார்கள் என்பதை தெளிவுபடுத்து
மேற்கூறியதை போன்று இப்னுமாஜா 1203-வது ஹதீஸில் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் நபி(ஸல்) தொழுகையில் குறைத்து தொழுவதை குறிப்பிட்டபோது, நான் மனிதன்தான் நீங்கள் மறப்பதைப்போன்று நான் மறந்துவிடுவேன் என பதிலளித்ததாக காணப்படுகிறது.
40

இந்த ஹதீஸில் தெளிவாக நபி (ஸல்) மறந்துவிட்டதை அறிவிக்கிறது. மறைவானவிஷயத்தை ஒருவர் அறிந்தவ
என்று சொன்னால், அவருக்கு மறைந்து தெரியாத ஒரு விஷயமும் இல் லை என்று பொருள்.
இப்போது கவனியுங்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக் அத்தை மறந்ததன் மூலம் மறைவான விஷயம் அறியமுடியாது என்பது தெளிவாகிறது.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தாங்கள் வரி சைகளை சரிசெய்தார்கள். நபி (snoso) (வீட்டிலிருந்து வெளியேறி (தொழுகை இடத்துக்கு முன்வந்தார்கள். அவர் தொடக்குடையவர்களாக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) வெளி. யேறி (தொழுகை இட்த்துக்கு) முன்வந்தார்கள். பிறகு உங்கள் இடத்திலேயே (நில்லுங்கள்) என்று கூறி திரும்பிச் சென்றார்கள். பிறகு குளித்துவிட்டு தலையில் நீர் சொட்ட சொட்ட வெளிவந்து அவர்களுக்கு தொழவைத்தார்கள்" அறிவிப்பவர் அபூஹா ைசதுர (ரலி) நூல் : புகாரீ
இதே ஹதீஸில் இப்னுமாஜா (1220) ல், நான் தொழுகையில் நிற்கும் முன்வரை தான் தொடக்காளி என்பதை மறந்திருந்தேன் என்று குறிப்பிட்டதாக இடம் பெறுகிறது.
தனக்கு குளிப்பு கடமையாகிறது என்பது கூட நபி (ஸல்) அவர்களுக்கு மறந்திருக்கிறது என்றால், கோடிக் கணக்கான மறைவான விஷயம்தெரியும் என்றால், ஏற்றுக் - கொள்ள முடியுமா?
41 .

Page 23
அடர்ந்த இருளில் ஒருநாள் நான்வெளியேசென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தனியாக (சென்று கொண்டு) இருந்தார்கள். அவர்களுடன் எந்த மனிதரும் இல்லை. அவர்களுடன் யாரும் செல்வதை அவர்கள் வெறுக்கிறார்கள் போலும் என எண்ணிய நான் (அவர்கள் மேல்பட்ட) சந்திரனின் நிழலில் சென்றேன். (திடீரென திரும்பியவர்கள் என்னை பார்த்துவிட்டார்கள். (சந்திரனின் நிழலில் நான் இருந்தேன் ஆதலால்) யார்? என்று கேட்க டார்கள். நான் அபூதர் என்றேன்.
அறிவிப்பவ்ர் : அபூதர் (ரலி) நூல் :
தனக்கு நெருங்கிய தோழர் அபூதர் (ரலி) அவர்கள் இருட்டில் இருந்தபோது அது யார் என்பதை அறியமுடிய வில்லை என்றால் எத்தனையோ நிலைகளில் மறைக்கப் பட்டிருக்கும் விசயங்கள் தெரியும் என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லையா?
ஐயமும் - தெளிவும்
நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என தெளிவாகவே அறிவிக்கின்றன"என்னும் சில ஹதீஸ்கள், மறைவான விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக் Lys T fo”, முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணப்படுகிறதே! முந்தைய நபிமார்களைப் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் மறைவான விஷயம்தானே? இதிலிருந்து நபி (ஸல்) அவர்” களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும்என்று விளங்கலாம் அல்லவா? இதுதான் முதல் ஐயம்.
42

நாம், நபிமார்கள் மறைவான விசயத்தை அறிவார். களா? என்பதற்கு பதிலளிக்கும் போதே இந்த ஐயத்தை நீக்கியிருக்கிறோம். நபிமார்கள் சிலமறைவானவிஷயங்களை அல்லாஹ்வின் மூலம் அறிவித்திருக்கிறார்கள் என்றாலும் எல்லா மறைவான விஷய த்  ைத யு ம் அறிவித்திருக் கிறார்களா? அனைத்தையும் அறிந்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் நாம் குறிப்பிட்டுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு சில மறைவான விஷயங்களை அறிவித்திருப்பதை நாம் மறுக்கவில்லை. எல்லா மறைவான விசயங்களும் அறிந்தவர்கள் என்று கூறுவதையே நாம் மறுக்கிறோம். அதற்குத்தான் குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) தெரியாமலிருந்த ஒரு சில விஷயங்களையும் ஹதீஸ்கள் மூலம் எடுத்துக்காட்டினோம்.
அடுத்து விநோதமான ஒரு வாதம். நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயம் தெரியாது எனக் குறிப்பிடும் வசனங்கள் காஃபிர்களை நோக்கிச் சொல்லச் சொன்னதாகும். முஃமீன்களிடம் குறிப்பிடும்போதுமறைவானவிஷயம் தெரிந்ததாகத்தான் வருகிறது என்றும் அதற்குஆதாரமா நபித்தோழர்களிடம் நபி (ஸல்) கூறிய ஒரு சில மறைவான விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாதம் அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும். சட்டத்தில் வேண்டுமானால் காஃபிருக்கு ஒரு சட்டம், முஃமினுக்கு வேறு சட்டம் என்று உண்டு. ஆனால் தனக்கு இருக்கும் ஆற்றல் காஃபிரிடத்தில் வெளியாக்க முடியாது. முஃமின்களிடத்தில் தான் என்னுடைய ஆற்றல் வெளிப்படுத்த முடியும் என்றால் இது எவ்வளவு பெரிய அபத்தம்
43

Page 24
ஒரு கால்ரையே என்னால் தூக்கிவிட முடியும் என்று தன் ஆற்றலைப் பற்றி பெருமையாக பேசுபவனிடம் எங்கே தூக்கிக்காட்டு என்று கூறினால் உன்னிடம் காட்டஎன்னால் முடியாது. முஃமின்கள் வந்தால்தான் என் ஆற்றலை வெளி படுத்தமுடியும் என்று கூறினால்எவரும் ஏற்றுக்கொள்வாரா இதைப்போன்றுதான் இவர்களின் வாதம் உள்ளது.
வாதம் சரியில்லை என்றாலும் காஃயிர்களைமுன்னோ க்கிக் சொல்லாமல், நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி, இறைவனுக்கு மட்டுமே மறைவான விஷயங்களையும் அறியமுடியும் என்ற வசனங்களும், ஹதீஸ7களும் காட்ட முடியும். அதை இப்போது பார்ப்போம்.
(நபியே!) இஸ்லாத்தை அவர்கள் தழுவியதால் உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர்.இஸ்லாத்தை நீங்கள் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதவேண்டாம் என்றுழ், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பீர்களானால், ஈமானின் பக்கம் உங்களுக்கு வழி. காட்டியதால் அல்லாஹ்தான் உங்களுக்கு உபகாரம் செய். திருக்கிறான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) என்றும் நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமி யிலும் மலைந்திருப்பவற்றை அறிவான். அல்லாஹ் நீங்கள்
செய்ப்வற்றை பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 49:17,18)
இவ்வசனம், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களை முன்னோக்கி, மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல தன்னுடையது என்று கூறுகிறான். காஃபிர்கவை. முன்னோக்கிஇவை சொல்லப்பட்டவை அல்ல என்பதையும் கவனிச் க!
44

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை. மறைவானதையும் அறிபவன் அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன் (அல்குர் ஆன் 59 : 22)
இதில் இறைவனின் தனிப்பட்ட தகுதிகளைப்பற்றி குறிப்பிடுகிறது. அத்துடன், மறைவான விசயத்தை அறியும் ஆற்றலையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுவதன்மூலம், இது இறைவனுக்கு மட்டுமே உள்ளது என அறியலாம். இதில் எங்கே முஃமின்களை முன்னிலைப்படுத்தி கூறப்பட்டுள்ளது? எனக்கேட்கலாம். முன்னால் உள்ள 18 வது வசனத்திலிருந்து படித்தால் ஈமான் கொண்டவர் களே! என அழைத்தே கூறப்படுவதை அறியலாம்.
உங்கக்ளச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நய வஞ்சகர்களும் இருக்கிறார்கள். இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலை பெற்று விட்டவர் சளும் இருக்கிறார்கள். (நபியே) அவர்களை நீர் அறிய மாட்டீர் நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில நாம அவர்களை இரு முறை வேதனைசெய்வோம். பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின் பால் தள்ளப் படுவார்கள் (அல்குர்ஆன் 9 101)
இவ்வசனத்தில் முஃமின்களையும் நபி (ஸல்) அவர். களையும் முன்னிலைப்படுத்தியே பேசும் வசனம் (சில) நயவஞ்சகர்களை நபியால் அறியமுடியாது என அறிவிக்கிறது.
இவ்வேதம் உம்மீது அருளப்படுவதை நீர் எதிர்பார்த். திருக்கவில்லை. எனினும் உம்முடைய பிரப்பிடத்திலிருந்து
45

Page 25
ஒரு அருளாகவே (உமக்கு அருளப்பட்டுள்ளது) எனவே காஃபிர்களுக்கு உதவியாளராக திண்ணமாக நீர் ஆகவேண்டாம், (அல்குர்ஆன் 28:86)
(நபியே) இவ்வாறே நாம், நம்முடைய கட்டளையின் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்.(இதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை. எனினும் நாம் அதைஒளிசாக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டு கிறோம். நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையான வழியைக் காண்பிக்கின்றீர்! (அல்குர்ஆன் 42 : 52)
சிலர் நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தை பருவத்தி. லேயே மறைவான விஷயத்தை அறியும் ஆற்றல் பெற்றிருந்தார்கள் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு மேலே கூறிய வசனங்கள் சரியான மறுப்புரையாகும். தரம், பின்னால் என்ன வேலை செய்ய போகிறோம் என்பதையே அறியமுடியாது என்றால் மற்ற விஷயங்கள் எப்படி அறிந்திருப்பார்கள்? 常
அடுத்து முஃமீன்களை முன்னோக்கி சொன்ன ஹதீஸ் களை இப்போது பார்ப்போம்.
தன் வீட்டின் முன் சண்டையிட்டதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் வெளியில் வந்து நிச்சயமாக நான் ஒரு மனிதன் தான். என்னிடத்தில் வழக்குகள் (தீர்வுக்காக) வருகின்றன. உங்களில் சிலர் சிலரைவிட திறமையாக வாதம் செய்பவராக இருக்கலாம்; அவரை நான்
46

உண்மையாளர் என எண்ணிஅவருக்கு சாதமாக தீர்ப்பு. வழங்கிவிடுவேன். நான் வேறொரு முஸ்லிமுக்குரியதை
(எதிரியின் வாதத்திறமையால்) அவருக்கு தீர்ப்பளித்து
விட்டால் அது (நரக) நெருப்பின் துண்டாகும். அதை
(நெருப்பை விரும்பியவர்) எடுத்துக்கொள்ளட்டும் அல்லது
விட்டு விடட்டும் என நபி (ஸல்) கூறியதாக உம்மு 696))
(ரலி) கூறிய ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
தீர்ப்பு வழங்குவதில்தான் மிகவும் கவனமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இருப்பின் சாதாரண மனிதனைப்போல் வாதத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பளிப்பேன். உண்மை நிலை எனக்கு தெரியாமலும் இருக்க லாம் என்கிறார்கள் . மறைவான விஷயத்தை அறிபவர். ' களாக இருந்தால் இந்த கருத்தையே தெரிவித்திருக்க
மாட்டார்கள்.
மறுமைநாளில் என்னுடைய தோழர்கள் சிலர்கொண்டு வரப்படுவார்கள். அவர்களை ஹவ்ழை (ஹவ்துல் கவ்ஸர் எனும் த ட எ க த் ைத) விட்டும் திருப்பப்படுவார்கள். அப்போது "அவர்கள் எனது தோழர்கள் இறைவா!' என நான் கூறுவேன். உனக்குபின் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி உனக்கு தெரியாது. இவர்கள் (நீர் இறந்ததற்கு பிறகு முர்தத்தாக) பழைய மார்க்கத்திற்கே போய்விட்டார்கள என்று அல்லாஹ் கூறுவான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹாரைரா (ரலி) அறிவிக்க புகாரீயில் இடம் பீெற்றுள்ளது
இந்த ஹதீஸை பார்த்த உடனேயே நபி (ஸல்) அவர் களுக்கு தெரியாத விசயங்கள் இருந்திருக்கின்றனஎன்பதை
47

Page 26
விளங்கலாம். தன்னுடன் பழகியவர்களின் உண்மைநிலையே என்னவென்று தெரியவில்லை என்றால் மற்றவர்களின் நிலையை (மறைவான விசயத்தை) அறிந்திருப்பார்களா?
நபி (ஸல்) மதீனாவிற்குவந்தார்கள். அவர்கள் (மதீனர்
வாசிகள்) பேரீத்த மரத்தில் அயல் மகரந்தச்சேர்க்கைசெய்து கொண்டிருந்ததை பார்த்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள்ஏன்
இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நாங்கள்
(எப்போதும்) இப் படித்தான் செய்வோம் என்றார்கள்.
இப்படி செய்யாமலிருந்தால் நன்றாக இருக்குமேஎன்றார்
கள். அவர்கள் (அயல் மகரந்தச் சேர்க்கையை) விட்டு " விட்டார்கள். அதனால் (அவ்வருடம் மகசூலில்) குறைவு
ஏற்பட்டது. v
இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது நான் (உங்களை போன்ற) மனிதனே! உங்களுடைய மார்க்கத்தில் ஏதாவது நான் கட்டளையிட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் சொந்த கருத்திலிருந்து (உலக விதயத்தில்) ஏதாவது ஒன்றை ஏவினால் நிச்சயமாக நான் மனிதனே! (என்னுடைய கருத்திலும் தவறு வரலாம்) என நபி(ஸல்) கூறியதாக ராஃபிஃ இப்னு கதீஜ் (ரளி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில், *உலக விசயத்தில் (என்னைவிட) நீங்களே நன்கு தெரிந்தவர்கள்" என நபி (ஸல்) கூறியதாக காணப்படுகிறது.
மறைவான விசயங்கள் தெரிந்திருந்தால் அயல்மகரந்தச் சேர்க்கையை விடச்சொல்லி தன் தோழர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பார்களா? எல்லா மறைவான விஷயமும்
48

தெரியும் என்றால், என்னை விட உலக விசயத்தில் நீங்கள் நன்கு தெரிந்தவர்கள் என்றும் கூறியிருப்பார்சளா?
நபி (ஸல்) அவர்களுக்கு யூதப்பெண்மணி விஷம் தடவப்பட்ட (அதாவது ஆட்டின் இறைச்சியை) கொண்டு வந்தாள். அதில் (சிறிதளவு) தின்றுவிட்டார்கள். (இது விஷம் தடவப்பட்டது என்று தெரிந்தவுடன்) அப்பெண்மணியை (பிடித்து) கொண்டு வரப்பட்டு, இவளை கொன்று விடலாமா? என்று கேட்கப்பட்டது. கூடாது என்றார்கள் (விஷம் தடவப்பட்டதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டதால்) அவர்களின் வாயின் உட்பகுதியை எப்போதும் அதன் பாதிப்பு இருந்ததை நான் அறிந்திருக்கிறேன் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அலர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி. யில் இடம் பெற்றுள்ளது. ஸ"னனுத் தாரமியில் நபித் தோழர்களும் சாப்பிட்டதாகவும், அதில் பிஷ்ர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இறந்துவிட்டதாகவும் காணப்படுகிறது.
தனது உயிருக்கே உலைவைக்கும் இந்நேரத்தில் தான் மிக முக்கியமாக தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அது விஷம் தடவப்பட்டுள்ள விசயம் தெரியாமல் சாப்பிட்டு தன் வாழ்நாள் முழுவதும் அதன் வேதனை அனுபவிக்கிறார்கள் மேலும் தன் அன்புத்தோழர் ஒருவரையும் இழந்துவிடுகிறார். கள். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்களுக்கு எல்லா மறைவான விசயங்களும் தெரியாது என்பதை ஆணித்தரமாகவே எடுத்துக்காட்டுகிறது.
மறைவான் விசயத்தின் திறவுகோல்கள் ஐந்து, அதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமுடியாது.
49

Page 27
(அந்த ஐந்து விசயங்கள்) நாளை என்ன நடக்கும்என்பதை எவரும் அறிய முடியாது. கற்ப அறையில் என்ன (நிலை) உள்ளது என்பதையும் எவரும் அறிய முடியாது. எந்த ஆத்மாவும் நாளை என்ன செய்வோம் என்பதை அறிய முடியாது. எந்த ஆத்மாவும்(நாம்) எந்தபூமியில் மரணிப்போம் என்பதை அறியமுடியாது மழை எப்போது வரும் என்பதை யும் எவரும் அறிய முடியாது என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ஐயத்திற்கிடமின்றிமறைவ ான விஷயங்களை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்பதை அண்ணலார் அவர்களே தெளிவாக்கிவிட்டார்கள் தன் தோழர்களிடம் கூறிய இந்த ஹதீஸையும் காஃபிர்சளுக்கு கூறியது என் பார்களா?
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகத்துயரமான நிகழ்ச்சிஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை நாம் கவனித்தால்
நபி(ஸல்) அவர்கள் மறைவான விசயத்தை அறியமுடியாது என அடித்துச் சொல்லாம்.
நபி (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக்) போருக்கு தன் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்துச் சென்றிருந்தார்கள். போர் முடிந்து திரும்ப வரும் போது மதீனாவிற்கு சிறிது தொலைவிற்கு முன்னால் இரவில் முகாமிட்டு தங்கினார்கள்.
காலை பொழுது வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இயற்கை கடனை முடிக்க மிகதூரமான இடத்திற்கு சென்றுவ,
கள். திரும்பியவர்கள் தன் கழுத்தில் அணிந்திருந்த மாலை இல்லாதிருந்ததை கண்டு திரும்பிச் சென்று அ,ை தேடி
50

எடுத்து வந்தரர்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்களும்
அவர்களின் படைகளும் சென்றுவிட்டன.
ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்வதற்குபெட்டி போன்ற அமைப்பில் ஒன்றிருக்கும். அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்து கொள்வார்கள் அதை ஒட்டகத்தின் மீது வைத்து அழைத்துச்செல்வார்கள். இப்போரின்போது ஆயிஷா(ரலி) அவர்கள் சிறுவயதாகவும், சரியாக உணவுகிடைக்காததால் எடைகுறைவாக இருந்தார்கள். இதனால் அந்த பெட்டியை தூக்கி வைக்கும்போது ஆயிஷா (ரலி) , அவர்கள் இல்லை என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.
ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது யாரும் இல்லாததைக் கண்ட அவர்கள், தான் இல்லாததை அறிந்து. திரும்பி இங்கே வருவார்கள். என்ற எண்ணத்துடன் அந்த இடத்திலேயே அமர்ந்து விடுகிறார்கள். தூக்கம் அவர்களை மிகைக்க அயர்ந்து விடுகிறார்கள்.
காலை நேரத்தில் அவ்வழியாக ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ாலி) அவர்கள் வருகிறார்கள், கருப்பு நிறத்தில் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவ்ர்கள் இவர் ஆயிஷா (ரலி) அவர்கள் என்பதை அறிந்து இன்னர்லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன் என சப்தமிட்டு கூறிவிடுகிறார்கள். சப்தத்தை கேட்டு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விழித்து தன் முகத்தை மூடிக்கொள் - கிறார்கள்.
பிறகு அவர்களின் ஒட்டகத்தில் ஏறிக்கொள்கிறார்கள். ஸஃப்வான் (ரலி) அவர்கள் நடந்து அழைத்துச்சென்று நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடும்போது, நான் ஸஃப்வான் (ரலி)
51

Page 28
அவர்களிடமிருந்து இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதனையும் செவியுறவில்லை என்கிறார்கள். இது தான் நடந்தி நிகழ்ச்சி. (புகாரீ)
இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அப்துல்லாஹ் இப்னு s இப்னு னலுல் என்பவன், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், ஸஃப்வான் (ரலி) அவர்களுக்கும் தொடர்புண்டு *ன அவதூறு கூறி களங்கம் சுமத்தினான். அவதூறு ஊர் முழுவதும் தீ போல் பரவியது. இதையறித்த அண்ணலார் அவர்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள். -
இப்படி சொல்லப்பட்ட களங்கத்தை விட்டும் தன் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என்பதை அவர்களால் உறுதியாக அறியமுடியவில்லை. அவர்களும் சந்தேகத்தில் தான் இருந்தார்கள் என்பதற்கு அவர்களின் நடவடிக்கைகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
போரிலிருந்து திரும்பியதும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அப்போது நபி (ουδώ) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை சரியாக கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது நான் சுகவீனம் அடைந்தால் மிக அன்பாக விசாரிப்பார்கள்.ஆனால்(அவதூறு பரவியபோது) எப்படி இருக்கிறாய் என்று மட்டும் கேட்டுவிட்டு திரும்பி விட்டார்கள் (புகாரீ)
மேலும் இந்த களங்கத்தின் எதிரொலியாக தன் மனைவியை விட்டு பிரிந்துவிடலாமா? என்று உஸாமா இப்னு ஜைத் (ரலி), அலி (ரலி) போன்றவர்களிடத்தில் ஆலோசனையும் கேட்டுள்ளார்கள் (புகாரீ)
52

இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல மனம் புண்பட்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், நீ தூய்மையனவளாக இருந்தால் அல்லாஹ் உம்முடைய களங்கத்தை துடைப்பான். நீ தவறாக நடந்திருந்தால், உன் தவறை ஒப்புக்கொண்டு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேள்! அடியான் பாவத்தைஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு தேடினால்அல்லாஹ் மன்னிப்பான் எனக் கூறுகிறார்கள். இதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் கண்ணிரையே பதிலாக அளிக்கிறார்கள். (Las T s”)
இக்களங்கத்தின் காரணமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல இரவுகள் தொடர்ந்து அழுதுள்ளார்கள் மேலும் நபி (ஸல்) அவர்களுடிைய குடும்பத்தார்களும் ഖഖ് வரும் வரை (சுமார் ஒரு மாதம்) வெளியே போகாமல் இருந்திருக்கிறார்கள். (புகாரீ)
தன் மனைவி களங்கமற்றவள் என்ற உண்மை தெரிந்ை திருந்தால்மேல்கூறப்பட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களா? கவலையடைந்திருப்பார்களா? இதுவே நபி (ஸல் அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதற்கு போதுமான சான்றில்லையா?
அறிவுச்சுடரான, இஸ்லாமிய சட்டங்களில்பெரும்பான் மையான சட்டங்களை ஹதீஸ் வாயிலாக அறிவித்த பல ஆண்சஹாபாக்களே அவர்களின் அறிவை புகழ்ந்துரைத்த அண்ணலாரின் அன்பு மனைவியான ஆயிஷா (ரலி) அவர் GoT நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தரியாது என ஆதாரங்களுடன் கூறுவதை பாருங்கள்.
53

Page 29
நான் ஆயிஷா (ரளி) அவர்களின் (அருகே) சாய்ந்த வனாக அமர்ந்திருந்தேன். அப்போது அபூ ஆயிஷாவே! மூன்று விசயத்தில் (ஏதாவது) ஒன்றை கூறினால் அவா அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார் என கூறினார்கள். அவைகள் என்ன என்று நான் கேட்டேன் யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தன் ரப்பைபார்த்தார்கள் என்று கூறுவாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார்கள் எனக் கூறினார்கள்
அப்போது சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து, முஃமின்களின் அன்னையே!என் (சொல்லை) கவனியுங்கள். அவசரப்படாதீர்கள்! அவனைதெளி வான அடிவானத்தில் அவர்கண்டார் (அல்குர் ஆன்) மற்றொரு முறையும் அவனை அவர் உறுதியாக கண்டார் (அல்குர்ஆன்) என்று அல்லாஹ் கூறவில்லையா? எனக் கேட்டேன். அதற்கு, இந்தஉம்மத்தில் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட முதல் ஆள் நான் தான் (அவர் கண்டார் என்பது) ஜீப்ரீல் (அலை) அவர்களைத்தான் (அல்லாஹ்வை அல்ல) நான் அவர்களை எந்த அமைப்பில் படைக்கப்பட்டார்களோ அதே அமைப்பில், வானத்தையும் பூமியையும் நிரப்பியவர் 565 பெரியதோற்றத்துடன் வானத்திலிருந்து இறங்கியதை இரண்டு முறை கண்டுள்ளேன் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
பார்வைகள் அவனை அடையமுடியாது. அவன்பார்வை களை அடைகிறான். அவன் நுட்பமானவன் தெளிவான ஞானமுடையவன் (6 :103) என அல்லாஹ் கூறுவதை நீர்
54

கேட்கவில்லையா அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீ மூலமோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் அடிப்படையில் வஹீயை அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவன், ஞானமுடையவன் (42:51) என்று அல்லாஹ் கூறுவதை நீ கேட்கவில்லையா எனக் ஆயிஷா (சலி)
Gasl"Lr fá56ñr.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் ஏதாவது ஒன்றை மறைத்துவிட்டார்கள் எனக் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை கூறிவிட்டார். ஏனெனில், தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடும், (இவ்வாறு) செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றிய வராக மாட்டீர் (5 : 67) என அல்லாஹ் கூறுகிறான்
ன்கிறார்கள்.
நாளை நடப்பதை அவர்கள் அறிவிப்பார்கள் எனக் கூறினால் அவர் அல்லாஹ் மீது பெரும் பொய்யை கூறியவராவார். ஏனெனில் அல்லாஹ்வை தவிர வானம், பூமியில் உள்ள எவரும் மறைவான விஷயங்களை அறியமுடியாது என (நபியே) நீர் கூறும் (27 : 65) என அல்லாஹ் கூறு. கிறான் எனக் குறிப்பிட்டார்கள் என்று மஸ்ரூக் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லியில்இடம் பெற்றுள்ளது.
65

Page 30
நபி(ஸல்) அவர்களுக்கு மறைவான விசயத்தை அறியும் ஆற்றல் உண்டு எனக் கூறினால் 27 : 65வது வசனத்திற்கு முரணாவதுடன் அல்லாஹ்பொய் சொல்லி விட்டான் என்ற பெரும் குற்றத்தை சுமத்தியவர்களாவோம் என அழகான முறையில் அன்னை ஆயிஷா (ரலி) தெளிவுபடுத்துகிறார்கள்.
எனவே மறைவான ஞானம் என்பது இறைவனை தவிர வேறு எவருக்கு மில்லை. அவன் அறியத்தந்தாலொழிய வேறு எவரும் அறியமுடியாது என்ற கொள்கையில் உறுதிபுடன் இருப்போமாக!
56


Page 31
圈圈圈委恩@@盛盛蛮驾恩霹
3
படிக்க வேண் | ଝୁ
影 1. இறைநேசச் செல்வர்க | இ கிரிஷத்தானின்
திருக்குர்ஆன் விளக்க
சூரத்துல்பாத்திஹா வி இறைவனுக்கு மகனா
சுவர்க்கம் நரகம்
மனிதருள் மாணிக்கம்
வாரூம்-கேடயமும்
நாங்கள் ெ 8. கிதாபுத் தவ்ஹீது
நபித்தோழர்கள் வரே 10 நபித்தோழியர் வரல 11. அண்ணல் நபி (ஸல்)
12. அமுத மொழிகள் ஐம் 13. விலக்கப்பட்ட உனவி
14. ஹய்ய அலல் ஜிகாத் 13. அல் முஅத்தா II
தேவைக்கு கீதா M. A. முஹம் 9. டேவிட்சன் ே . லேசன்ஸ்குயர் =
>இஇஇஇஇஇஇஇஇஇஇஇ
ܨ¬

།
ஐஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
இ
ண்டிய நூல்கள் च ।
ଶକ୍ତି ஈளும் இ தோழர்களும் 35.00 3. h []-[[]{} 魏 விளக்கவுரை 5, 마[]] இ r? 16.00
-II) []]
5. OO 傻 , ?; சால்வது என்ன? 15:00 200 ாறு 20.00  ே ாறு O. 漫 அழகிய வரலாறு 35.00 பது 6:00 s
56Tr 5 OC)
16. OD இ 10.00 感 இ
"டர்பு கொள்க - ம்மது ஜகரிய்யா இ தெரு, (2வது மாடி) சென்னை-600 001.
இஇஇஇஇஇஇஇஇஇஇஇது