கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னூல் விருத்தியுரை

Page 1


Page 2


Page 3

பரமபதி துணை.
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலிச்
சங்கராகமச்சிவாயப்புலவராற் செய்து
திருவாவடுதுறையாதீனத்துச் சிவஞான சுவ்ாமிகளால் திருத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர வர்கள் பரிசோதித்தபடி
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்
ச. பொன்னுஸ்வாமி அவர்களால்
சென்னை வித்தியாதுபாலன அச்சகத்தில்
அச்சிடப்பட்டது.

Page 4
8-ம் பதிப்பு. ஹேவிளம்பிளுஸ், வைகாசிசீ.
6 957.
வித்தியாதுபாலன அச்சகம்,
300, தங்கசாலைத் தெரு, சென்னை-1.

பரமபதி துணை. நன்னூல் விரு த்தியுரை.
一三伞奈
சிறப்புப்பாயிரம். மலர்தலை யுலகின் மல்கிரு ளகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியி னெருதா னகி முதலீ ருெரப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் மனவிரு விரிய மாண்பொருண் முழுவதும் முனிவற வருளிய மூவறு மொழியுளுங் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் அரும்பொரு ளைந்தையும் யாவரு முனரத் (10) தொகைவகை விரியிற் றருகெனத் துன்னுர் இகலற நூறியிருகில முழுவதுங் தனதெனக் கோலித் தன்மத வாரணக் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற்சீய கங்கன் அருங்கலை வினேத னமரா பரணன் மொழிந்தன னக முன்னேர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் . பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் (20) பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே.
என்பது பாயிரம்

Page 5
2 சிறப்புப்பாயிரம்
மலர்தலை யுலகிற் பலநூ லாய்ந்து செய்வதுங் தவிர்வதும் பெறுவது முறுவதும் உய்வது மறியே ைெருபொரு ளாக நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறு தன்னடித் தாமரைத் தந்தெனை யாண்ட திருவாவடுதுறைத் தேசிக ணுகிய கருணையங் கடலையென் கண்ணேவிட் டகலாச் சுவாமி நாத குரவனை யனுதினம் மனமொழி மெய்களிற் ருெரழுதவ னருளாற் பொன்மலை யெனவிப் புவிபுகழ் பெருமை (10) மன்னிய வூற்று மலைமரு தப்பன் முத்தமிழ்ப் புலமையு முறையர சுரிமையும் இத்தலத் தெய்திய விறைமகனுதலின் நன்னூற் குறைநீ நவையறச் செய்து பன்னூற் புலவர்முன் பகர்தியென் றியம்பலின் நன்ன வலர்முக நகைநானுமே என்ன லியன்றவை யியற்றுமிங் நூலுள்.
இப்பாயிரம் என்னுதலிற்றேவெனின்:-
“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் வான்யா றன்ன துரய்மையும் வான்யாறு நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்கமுங் திங்க ளன்ன கல்வியுங் திங்களொடு ஞாயிறன்ன வாய்மையும் யாவதும் அஃகா வன்பும் வெஃகா வுள்ளமுங் துலைநா வன்ன சமநிலையுளப்பட எண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின் வேளாண் வாழ்க்கையுந் தாஅ ளாண்மையும்

சிறப்புப்பாயிரம்
உலகிய லறிதலு நிலைஇய தோற்றமும் (10) பொறையு நிறையும் பொச்சாப் பின்மையும் அறிவு முருவு மாற்றலும் புகழுஞ் சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன் மையுங் கற்போர் நெஞ்சங் காமுறப் படுதலும் இன்னே'ரன்ன தொன்னெறி மரபினர் பன்னருஞ் சிறப்பி னல்லா சிரியர் அறனே பொருட்பய னின்பெனு மூன்றின் றிறனறி பனுவல் செப்புங் காலை முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினுள் ஏற்பன வுடைய ராகிப் பாற்படச் (20) சொல்லியபொருண்மைசொல்லியாங்குணர்த்தலுஞ் சொல்லிய பொருளொடு சூழ்ந்துநன் குணர்த்தலுங் தன்னுே ரன்னுேர்க்குத் தான்பயப் படுதலுஞ் செய்ந்நன்றி யறிதலுங் தீச்சார் பின்மையும் மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக் கடுநோய் சீற்றங் களவே காமம் என்றிவை யின்மையுஞ் சென்றுவழி படுதலும் அறத்துறை வழாமையுங் குறிப்பறிக் தொழிகஅலுங் கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும் மீட்டவை வினவலும் விடுத்தலு முரைத்தலும் (30) உடைய ராகி நடையறிங் தியலுநர் கன்மா னுக்க ரென்ப மண்மிசைத் தொன்னூற் புலமைத் துணிபுணர் வோரே.”
என ஆத்திரையன் பேராசிரியரின் கூறிய பொதுப் பாயிரத்தானே பன்னருஞ் சிறப்பினல்லாசிரியனையுணர்ந்து வழிபட்டு ஒருநூல் கேட்பான் புகுந்த நன்மாணுக்கர்க்கு, அந்நூலானுவலப்படும் பொருளும், அந்நூல் கேட்டலாற்

Page 6
சிறப்புப்பாயிரம்
பெறப்படும் பயனும், கேட்டற்குரிய அதிகாரிகளாவார் இவரென்பதூஉம், இன்னது முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்னும் இயைபும் உணர்ந்தன்றி, நூல் கேட்டற்கண் மனவூக்கஞ் செல்லாமையின், இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒரு தலையாக முன்னருணர்த்தல் வேண்டும்; இந்நான்கு முணர்ந்தவழியுங் கற்றுவல்ல சான்றே ால்லாாாற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியது கூறன் முதலிய குற்றமுடைத்தாமன்றே யெனவும், கற்றுவல்ல சான்ருேரும் மற்முேர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவனுரலொடு முரணுமன்றே யெனவும் ஐயுற்று ஊக்கஞ் செல்லாமையின், அவ்வையக்ேகுதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும், நூற் பெருமையும் அந்நூல் வழங்கு நிலமும், அதன் முதனூலும் இவை யென்பது தோன்ற ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும். ஆதலின், இவ்வெட்டும், இவ்வெட்டுடனே காலங்களன் காரணமென்னு மூன்றுங் கூட்டிப் பதினென்றுந் தெரிப்பதே சிறப்புப்பாயி ாத்தினிலக்கணமென மேல் வகுக்கப்படும் ஆக்கியோன் பெயர் முதலியன உணர்த்துதனுதலிற்று.
இதன்பெருள். மலர் தல்ை உலகின் - பரந்தவிடத்தை: யுடைய உலகத்தின்கண்ணே, மல்கு இருள் அகல - நிறைந்த கண்ணிருள் கெட, இலகு ஒளி பாப்பி - விளங்குங் கதிரை விரித்து, யாவையும் விளக்கும் - கட்பொறிக்கு விடயமாகிய உருவமனைத்தினையுங் காட்டும், பரிதியின். சூரியனைப் போல, ஒரு தான்ஆகி-உலகுக்கெல்லாங் தானெருமுதலேயாகி, முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த-தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்புமர்கிய வற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலாற்றலைவனுகிய, அற்புத மூர்த்தி - ஞானமேகிருமேனியாகவுடையான், தன் அலர்தரு. தன்மையின் - தனதுவிரிந்த தன்மையாகிய கருணையினலே, மனஇருள் இரிய - உயிர்களின் மனத்திருளாகிய அவித்தை

சிறப்புப்பாயிரம் 5
கெட, மாண் பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் விடென்னு நான்கு பொருளையும், முனிவு அற அருளிய - விருப்புடன் அருளிச்செய்த, மூவறுமொழி களும்-பதினெண்ணிலத்துமொழிகளுள்ளும்,குணகடல்குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ்க் கடலுள் - இந்நான்கெல்லையினையுடைய நிலத்து மொழியாகி இயலிசை நாடகமென்று பெயர் பெற்ற பெரிய தமிழென்னுங் கடலுள், அரும்பொருள் ஐந்தையும் - அவ்வறமுதற்பொரு ணுன்கையு முணர்தற்குக் கருவியாய் அருமையவாகிய இயற்றமிழின் பாகுபாடான எழுத்துச் சொற்பொருள் யாப்பணியென்னும் ஐந்துபொருளையும், யாவரும் உணர. அவ்வியற்றமிழுணர்தற்குமுன்னரேஉயர்ந்தோர்செய்யுளிடத் தாராய்ச்சியுடையராய் அவ்வராய்ச்சியான்வலியோரே யன்றி எளியோருமுணா, தொகை வகை விரியின் கருக என-வழியி னெறியாகிய நால்வகையுட் டொகுத்தும் வகுத்தும் விரித்து மாக்கப்படும் யாப்பினுற் பாடித் தருகவென, துன்னர் இகல் அறநூறி - பகைவரது பகைமை கெட அவரைத் துணித்து, இருகிலம் முழுவதுந் தனது எனக் கோலி - பெரிய பூமி யனைத்தினையுங் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு, தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் - தன் மதயானைகளை எட்டுத்திக்கினுந் திசைக்களிறுகள் போல நிறுத்திய வெற்றி மிகுந்து சனனளவேயன்றித் தன்முதை மூதாதை முதலியோரைத்தொட்டு வருங் கீர்த்தியினையும், கருங்கழல் - பெருமை பொருந்திய வீரக்கழலினையும், வெண்குடை - வெண்கொற்றக் குடையினையும், கார்கிதர் வண்கை - மேகம்போலக் கைம்மாறு கருதாது கொடுக்குங் கையினையும், திருந்திய செங்கோல். கோடாத செங்கோ லினையுமுடைய, சீயகங்கன் - சிங்கம்போன்ற கங்கன், அருங்

Page 7
4. சிறப்புப்பாயிரம்
பெறப்படும் பயனும், கேட்டற்குரிய அதிகாரிகளாவார் இவரென்பதூஉம், இன்னது முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்னும் இயைபும் உணர்ந்தன்றி, நூல் கேட்டற்கண் மனவூக்கஞ் செல்லாமையின், இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒரு தலையாக முன்னருணர்த்தல் வேண்டும்; இந்நான்கு முணர்ந்தவழியுங் கற்றுவல்ல சான்றே ால்லாராற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியது கூறன் முதலிய குற்றமுடைக்காமன்றே யெனவும், கற்றுவல்ல சான்றேரும் மற்றேர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவனுரலொடு: முரணுEன்றே யெனவும் ஐயுற்று ஊக்கஞ் செல்லாமையின், அவ்வையரீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும், நூற் பெருமையும் அந்நூல் வழங்கு நிலமும், அதன் முதனூலும் இவை யென்பது தோன்ற ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும். ஆதலின். இவ்வெட்டும், இவ்வெட்டுடனே காலங்களன் காரணமென்னு மூன்றுங் கூட்டிப் பதினென்றுந் தெரிப்பதே சிறப்புப்பாயி சத்தினிலக்கணமென மேல் வகுக்கப்படும் ஆக்கியோன் பெயர் முதலியன உணர்த்துதனுதலிற்று.
இதன்பெருள். மலர் தல்ை உலகின் - பரந்தவிடத்தை யுடைய உலகத்தின்கண்ணே, மல்கு இருள் அகல - நிறைந்த கண்ணிருள் கெட, இலகு ஒளி பாப்பி - விளங்குங் கதிரை விரித்து, யாவையும் விளக்கும் - கட்பொறிக்கு விடயமாகிய உருவமனைத்தினையுங் காட்டும், பரிதியின் - சூரியனைப் போல, ஒரு தான்ஆகி-உலகுக்கெல்லாங் தானெருமுதலேயாகி, முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த-தோற்றமும், ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்புமாகிய வற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலாற்றலைவனுகிய, அற்புத மூர்த்தி - ஞானமேதிருமேனியாகவுடையான், தன் அலர்தரு தன்மையின் - தனதுவிரிந்த தன்மையாகிய கருணையினலே, மனஇருள் இரிய - உயிர்களின் மனத்திருளாகிய அவித்தை

சிறப்புப்பாயிரம் 5
கெட, மாண் பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் விடென்னு நான்கு பொருளையும், முனிவு அற அருளிய - விருப்புடன் அருளிச்செய்த, மூவறுமொழி களும்-பதினெண்ணிலத்துமொழிகளுள்ளும்,குணகடல்குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ்க் கடலுள் - இந்நான்கெல்லையினையுடைய நிலத்து மொழியாகி இயலிசை நாடகமென்று பெயர் பெற்ற பெரிய தமிழென்னுங் கடலுள், அரும்பொருள் ஐந்தையும் - அவ்வறமுதற்பொரு ணுன்கையு முணர்தற்குக் கருவியாய் அருமையவாகிய இயற்றமிழின் பாகுபாடான எழுத்துச் சொற்பொருள் யாப்பணியென்னும் ஐந்துபொருளையும், யாவரும் உணர. அவ்வியற்றமிழுணர்தற்குமுன்னரேஉயர்ந்தோர்செய்யுளிடத் தாராய்ச்சியுடையராய் அவ்வராய்ச்சியான்வலியோரே யன்றி எளியோருமுணா, தொகை வகை விரியின் கருக என-வழியி னெறியாகிய நால்வகையுட் டொகுத்தும் வகுத்தும் விரித்து மாக்கப்படும் யாப்பினுற் பாடித் தருகவென, துன்னர் இகல் அறநூறி - பகைவரது பகைமை கெட அவரைத் துணித்து இருகிலம் முழுவதுந் தனது எனக் கோலி - பெரிய பூமி யனை, கினையுந் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு, தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் -தன் மதயானைகளை எட்டுத்திக்கினுந் திசைக்களிறுகள் போல நிறுத்திய வெற்றி மிகுந்து தன்னளவேயன்றித் தன்முதை மூதாதை முதலியோரைத்தொட்டு வருங் கீர்த்தியினையும், கருங்கழல் - பெருமை பொருந்திய வீரக்கழலினையும், வெண்குடை - வெண்கொற்றக் குடையினையும், கார்கிதர் வண்கை - மேகம்போலக் கைம்மாறு கருதாது கொடுக்குங் கையினையும், திருந்திய செங்கோல். கோடாத செங்கோ
வினையுமுடைய சீயகங்கன் - சிங்கம்போன்ற கங்கன், அருங்

Page 8
6 சிறப்புப்பாயிரம்
கலை விரூேதன் - அரிய நூல்களை யாராய்தலே பொழுது போக்கும் விளையாட்டாகவுடையான்,அமர் ஆபரணன்-தன்ன கத்து விழுப்புண்பட அமர் செய்தலையே ஆபரணமாகவுடை யான், மொழிந்தனன் ஆக - சொன்னனுக, முன்னேர் நூலின் வழியே - தொல்லாசிரியர் நூலின்வழியே, நன்னூற்பெயரின் வகுத்தனன் - நன்னூலென்னும் பெயரினுற் செய்தனன், பொன்மதிற் சனகை . பொன்மதில் குழ்ந்த சனகாபுரத்து ளிருக்கும், சன்மதிமுனி அருள். சன்மதிமுனிவன் பெற்ற, பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து - சொல்லு தற்கரிய ஞானவொழுக்கச் சிறப்பினையும் பவணந்தியென்னும் பெயரினையுமுடைய, இருந்தவத்தோன் - பெரிய தவத்தினை
யுடையோன் என்றவாறு,
இதனுள், பவணந்தியெனவே ஆக்கியோன்பெயரும், முன் ஞேர் நூலின் வழியெனவே வழியும், நான்கெல்?லயெனவே எல்?ல யும், நன்னூலெனவே நூற்பெயரும், அரும்பொருளைந்தெனவே நுதலிய பொருளும், அவற்றை யாவருமுணரவெனவே முன்னர் நிகண்டு கற்றுச் செய்யுளாராய்ச்சியுடையார்க்கே அவற்றையாராய் வுழி அவற்றின்கணுளவாகிய செய்கைவேறுபாடுகளுஞ் சொன் முடிவு பொருண்முடிவு வேறுபாடுகளும் இன்னவென்று துணியப் படாமையின், அவற்றைத் துணிந்தறியவேண்டி இவ்வியற்றமிழ் நூல் கேட்டறிதலின் கண்ணே ஊக்கஞ்செல்லுமாகலின் அவை யாராய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்றென்னும் யாப்பும், அவை யாராய்ந்தோர் இது கேட்டதற்குரியாரென்னுங் கேட்போரும் அவர் அப்பொருளைந்தினையுமுணர்ந்து மொழித்திறத்தின் முட்ட றுத்தலின் மொழித்திறத்தின் முட்டறுத்தலென்னும் பயனும், யேகங்கன் மொழிந்தனனக நன்னூற்பெயரின் வகுத்தினனெ னவே அவன்காலத்துப் பாடப்பட்டு அவனதவைக்களத்து அாங் கேற்றியதெனக் காலமுங் களனும், சீயகங்கன் மொழிந்தமையா னும் யாவரிடத்தும் இாக்கமுடைமையானும் வகுத்தமையாற் காரணமும் பெறப்பட்டன.

gறப்புப்பாயிரம் f
இனி, இவற்றுட் காலமுதலிய மூன்றும் நூல்செய்தார் காலத்து நிகழ்ந்தன; ஆக்கியோன் பெயர் முதலியவெட்டும் நூல் செய்தார்காலத்தும் நூல் வழங்குங்காலத்தும் ஒப்ப நிகழ்வன இவை தம்முள் வேற்றுமை கழிந்தவற்றை யுணர்தலாற் பெரும் பயனின்மையின் அவை ஒருசாரராற் கொள்ளப்பட்டன; ஆக்கி யோன் பெயர் முதலியன ஒரு தலையானுணரவேண்டுதலின் அவை எல்லாவாசிரியரானுங் கொள்ளப்பட்டன.
வடநூலார், யாப்பை ஆனந்தரியமென்றும், நுதலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும் பயனைப் பிரயோசனமென்றுங் கூறுப. அவருள் ஒரு சாரார்? ஆனந்தரியப் பொருள் நூலே பயப்பித்தற்குக் காரணமாய்க் கேட் போரை விசேடித்து நிற்றலின் வேறு கூறவேண்டாவென்னுங் கருத்தால், ஆனந்தரிய நீக்கிச் சம்பந்தமொன்று கூட்டி, நான் கென்பாராயிஞர். சம்பந்தமென்பதூஉம் யாப்பென்னும் பொதுச் சொல்லாற் கொள்ளப்படும். அது, நன்னூற் பெயரின் வகுத்தன னெனவே நூற்கும் நூனுதலிய பொருட்கும் வகுப்பது உம் வகுக் கப்படுவது உமாகிய சம்பந்தமென்பது பெறப்பட்டது. யாப்பு இயைபு, தொடர்ச்சி என்பன ஒருபொருட்கிளவி.
ஈண்டுக் கேட்டல் பாடங்கேட்டல்; அது கேள்வி விமரிசம் * பாவனை” என்பதனனும், “கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்? 'ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின்? என்ப வற்ருனுமுணர்க.
இவ்வெட்டு முணர்ந்ததற்குப் பயன் நூல் பயிலுதற்கண் ஊக்கமுண்டாதல். ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி.
இனி வாய்ப்பக்காட்டலென்பதஞனே இத்துணைச் சிறப்பில வாய், அவ்வவற்றிற்கு இனமாய்க் காட்டப்படுவனவுமுளவென் பிதிபெற்ரும். அவை ஆக்கியோன்பெயரேயன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும், வழியேயன்றி அதன் வகையாகிய தொகுத்தன் முதலிய நான்கனுள் ஒன்ருமாறு கூறுதலும், தன் முதனூற்கு வழி கூறுதலும், அது வந்த மரபுவழி கூறுதலும், பொதுவெல்லை
* விமரிசம் - சிந்தித்தல். விமரிசனமெனினுமொக்கும்.

Page 9
S சிறப்புப்பாயிரம்
கூறுதலேயன்றிச் முதலியலற்றின் சிறப்பெல்?லகூறுத லும், நூற்பெயரேயின்றிப் படலப்பெயர் ஒத்தின்பெயர் சுடறுத லும், நூற்கு இயைபு கூறுதலேயன்றி நூலினுட்படல முதலிய வற்றிற்கு இயைபு கூறுதலும் சம்பந்தங்காட்டுவார் மதத்தின் நூற்கும் நூனுதலிய பொருட்குங் கிழமை கூறுதலேயன்றி அானு தலிய பொருட்கும் பயனுக்குங் கிழமை கூறுதலும், நூற்கும் நூல்" செய்தோனுக்குங் கிழமை கூறுதலும், நூனுதலிய பொருளே யன்றிப்படல நுதலியது உம் ஒத்து நுதலியது உஞ் சூத்திர நுதலி யதா உங் கூறுதலும், கேட்போரேயன்றிக் கேட்பிப்போரைக் கூறுதலும், பலனேயன்றிப் பயனுக்குப் பயன் கூடறுதலுமாம்.
இவ்வெட்டனுள் சீயகங்கனெனவே ஆக்குவித்தோன் பெய ரும், தொக்ைவகை விரியெனவே வழியின் வகையும், மாண் பொருண் முழுவதுமெனவே பயனுக்குப் பயனும் பெறப்பட்டன. ஏனைய இந்நூலுள் வந்துழி வந்துழிக் காண்க.
பயனுக்குப் பயனவது, வெண்பா: ‘எழுத்தறியத் தீரு மிழித கைமை தீர்ந்தான்-மொழித்திறத்தின் முட்டறுப்பா னகு-மொழி திறத்தின்-முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்துகட்டறுத்து வீடு பெறும்.” என்பதனுற் காண்க. எனவே முதனூற்பொருளுணர்தற்கு முறையானே இது கருவி நூலென் பது பெறப்பட்டது. முதனூலென்றது அறமுதலிய நான்கினை யும் உணர்த்து நூலையெனவறிக. எழுத்தென்றது இயற்றமிழை அது: “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப? என்பதஞனு முணர்க. இசைத்தமிழும் நாடகத்தமிழும் இவ்வியற்றமிழ்போல் முதனூற்பொருளுணர்தற்குக் கருவியன்மையின், இயற்றமி ழொன்றுமே கூறிஞர்; ஆயின், இயற்றமிழை அரும்பொருளைக் தெனக் கூறினமையின், இந்நூலுட் கூறியபொருள் யாப்பணிக ளென்னு மூன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளனபோலும்.
ஈண்டுக் கேட்பிப்போர் இயற்றமிழ் வல்ல ஆசிரியர். படல நுதலியது இவ்வதிகாரம் என்னுதலிற்ருேவெனினென்பது. ஒத்து அதுதலியது இவ்வோத்தென்னுதலிற்றே வெனினென்பது. குத் திர நுதலியது இச்சூத்திரமென்னுதலிற்ருேரவெனினென்பது. படலத்திற்கியைபு மேலையதிகாரத்தோடியைபுடைத்தாயிற்றென்

சிறப்புப்பாயிரம் 9.
பது. ஒத்திற்கியைபு மேலையோத்தினேடியைபுடைத்தாயிற்றென் பது. குத்திரத்திற்கியைபு மேலைச் குத்திரத்தோ டியைபுடைத் தாயிற்றென்பது. இவை, நூன்முகத்துக் காட்டப்படுதலே யன்றிப், படலமுகத்தும், ஒத்துமுகத்தும், குத்திசமுகத்துங் காட் டப்படும். இவையெல்லாம் பாயிாமேயாம். பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
அற்றேல், கேட்போர் மாணுக்கருங் கேட்பிப்போர் ஆசிரியரு. மாகலான், இவ்விரண்டும் பொதுப்பாயிரத்தாற் பெறப்படுமாலோ வெனின்; - அற்றன்று: பொதுவகையான் ஆசிரியர்க்கும் மாணக்கர்க்கும் இலக்கணம்பெறப்பட்டனவல்லது. இந்நூற்கின்ன ரென்னுஞ் சிறப்புவகை ஆண்டுப் பெறப்படாமையின், இஃதீண் திக் காட்டப்படும். இது காட்டாக்கால், சிற்றறிவோர் பெருநூ" லூம், பேரறிவோர் சிறு நூலும், முத்தமிழுள் ஒரு நூற்குரியார் எனையிாண்டு நூலும், அறம்பொருள் இன்பம் வீடென்னும் நான்கனுள் ஒன்றற்குரியார் ஏனை மூன்று நூலுங்கேட்பான்புக்கு இடர்ப்பட்டு மயங்குபவாகலின், இஃது ஒருதலையாற் காட்டல் வேண்டுமென்பது. இதுபற்றியன்றே, பொதுவெனவுஞ் சிறப் பெனவும் பாயிரம் இருபகுதிப்பட்டது உமென்க.
இக்கருத்தறியாத ரையாசிரியரை * யுள்ளிட்டோரெல்லா ரும், நூலாங்கேறும் . லிவக்களத்துக் கேட்டாரைக் கேட்போ ரென்றும், தொகுத்தன முதலிய வழியின் வகையினை யாப்பென் றும் கூறினர். ஆக்கியோன்பெயர் நுதலியபொருளென்பனபோல இறந்தகாலத்தாற் கூருது கேட்பாரென எதிர்காலத்தாற் கூறி யதே அஃதுரையன்மைக்குச் சான்ருமாகலானும், காலங் களத்து ளடங்குதலின் வேறு கூறவேண்டாமையானும், ஆக்கியோன் பெயர் முதலியனபோல நூல்வழங்குங்காலத்து நிகழ்வதன்மு கலின் அவற்ருேடு ஒருங்குவைத்தெண்ணல் பொருந்தாமையா னும், கேட்டற்குரிய அதிகாரிகளாவாரை ஒரு தலையாக உணர்த் தல்வேண்டுமாகலானும், தொகுத்தன் முதலியன வழியுள்
* ஈண்டு உரையாசிரியரெனப்பட்டார் இளம்பூரணர்; ஆதி யிலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு முன்னருரை செய்தமை யால் இவருக்கு உரையாசிரியரென்னும் பெயர் வழங்குவதாயிற்று.

Page 10
型0 சிறப்புப்பாயிரம்
அடங்குதலானும், இயைபும் ஒருதலையானுணர்த்தற்பாலதாக லானும், யாங்கூறியதே வடநூலார்க்கும் உடன்பாடாகலானும் அவருாை போலியுரையென்க.
வழியின் வகையாகிய நால்வகை யாப்பினுட்டொகைவிரியாப் பென ஒன்று போந்ததன்றித் தொகை வகை விரியெனப் போர்த தில்லையாலோவெனின்-நடு நின்றவகை, பின்னின்ற விரியை நோக்கிற் ருெகையாகவும், முன்னின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின்,இது தொகைவிரியாப்பென்றதன்பாற் படுமென்க; எனவே தொகை விரியென இரண்டாய் வரினும் மரத்தினது பராாையினின்றுங் கவடு கோடு கொம்பு வளார் பல வாய் ஒன்ருேடொன்று தொடர்ப்பட்டெழுந்து நிற்றல் போற்முெ கையினின்றும் ஒன்ருேடொன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் Lorb வரினுக் தொகை விரியாப்பேயாமென்க.
இப்பாயிரம் ஒரு நூற் குளித்தாகலிற் சிறப்புப்பாயிரமாமென்க.
சிறப்புப்பாயிர முற்றிற்று.

நன்னூலுட் கருத்துலகோ ரறியவுரை செய்கவென நரேந்திர சிங்கங் தென்னூற்று மலைமருதப் பன்புகலப்
பொருள்விளங்கச் செய்தான்பாரின் எந்நூற்கு மெழுத்தொடு சொற்பொருளறி
சங்கரநமச்சி வாயனென்னும் பன்னூற் செந்தமிழ்ப் புலவன்சைவ
சிகாமணி நெல்லைப் பதியினனே. (1) அகத்தியந் தொல்காப்பியமே முதலிய
முன்னூல்கள் பலவாய்ந்துமுப்பால் பகுத்ததிரு வள்ளுவரே முதன்ஞான
நூல்களெல்லாம் பகல்செய்வான்போல் இகத்திலுரை செயவலசங் கரநமச்சி வாயனெனு மிசைப்பேர்பெற்ற தகைப்புலவ னன்னூலுக் குரைவகுத்த
தொருவியப்போ தமிழ்வல்லோரே " (2). முன்னுTற்கு மலயமுனி தன்னுTற்கும் புவியிடத்து முதியோராற்சொல் எந்நூற்குங் தமிழ்க்கடலு வினியற்று நூற்கும் வகையிதரூற்காட்டி நன்னூற்கு விரித்துரைசெய் தான்றிகாந்
தத்தளவு நடாத்துங் கீர்த்தித் தென்னூற்று மலைமருதப் பன்சொலச்
சங்கரருமச் சிவாயன்முனே. (3),
இம்மூன்றுமுாைப்பாயிரம்.

Page 11

பொதுப்பாயிரம்.
re-1s
1. முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம். என்பது சூத்திரம். என்னுதலுற்ருேவெனின்: பாயிரத்துக்கு வரூஉங் காரணக்குறிகளுணர்த்து தனுதலிற்று.
இதன்பொருள். பாயிரத்தின் இலக்கணங்களை முன்னுணர்ந் தல்லது நூல்களைச் செய்தலும் அவற்றையீதலும் ஏற்றலு முடியாமை கருதி முன்னுரைத்தலின் முகவுரையென்றும், *பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்-தொகுதியாகச் சொல்லுத முனே’ என்பவாகலின், மேல் வகுக்கும் ஐந்து பொதுவும் பதினுெரு சிறப்புமாகிய பல்வகைப் பொருளையுங் தொகுத்துச் சொல்லுதலிற் பதிகமென்றும், நூலினது பெருமை முதலிய விளங்க அணிந்துரைத்தலின் அணிந் துரையென்றும், முகவுரையென்முர்போல அான்முக Yமென்றும், நூனுதலிய பொருளல்லனவற்றை உரைத்திலிற் ): யென்றும், நூற்குள்ள நுதலிய பொருளல்லன வற்றை அகற்குத் தந்துரைத்தலிற் றந்துரையென்றும், அணிந்துரையென்முர்போலப் புனைநதுரையென்றும், பாயி ரத்துக்குப் பெயராம் என்றவாறு, பாயிரமென்பது 6) I Taiti.
பாயிரங் கூறப் புகுந்தார் நிகண்டுபோல அதன் பெயர் விகற் பங்களைக் கூறியதென்னையெனின்-இப்பாயிரம், பதிகமாகிய புற வுரையாய்த் தந்துரைக்கப்படுவதேனும், நூற்கு இன்றியமையாத அணியாய் முன்னுரைக்கப்படுவ தென்பது, இக்காரணக்குறிக ளான் விளங்குதலினென்க. (1)
2. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.

Page 12
14 பொதுப்பாயிரம்
எ- mன். மேற்பாயிரமென்றத%ன வகுத்துணர்-ற்று.
இ - ள். மேற்பாயிரமென்றது பொதுப்பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமுமென இருவகையினையுடைத்து. எ.நு. (2),
3. நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்ருர மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்.
எ - னின். இருவகைப் பாயிரத்துட் பொதுப்பாயிரத்தை" விரித்துணர்-ற்று.
இ - ள். நூலினது வரலாறும், ஆசிரியனது Ø!፱6)ff றும், அவ்வாசிரியன் நூல்ை மாணுக்கற்குச் சொல்லு" தலின் வரலாறும், மாணுக்கனது வரலாறும், அவன் கேட்ட" லின் வரலாறுமென்னும் ஐந்தும் எல்லா நூற்குமாம் ஆதி வின், இவ்வைந்து வரலாற்றையும் விளங்கவுணர்த்துவது பொதுப்பாயிரமாம். எ - று.
திறன் கூற்றென்றது வரலாற்றையாதலின், அதனை ஏனைய வற்றுள்ளும் பிரித்துரைத்தாம். ஆமென்பதனை எல்லா நூற்கும் ஆமெனக் கூடட்டுக.
8 ஈவோன் றன்மை யீத லியற்கை-கொள்வோன் றன்மை கோடன் மாபென-வீரிரண் டென்ப பொதுவின் ருெகையே" என்பாரும் உளராலோவெனின்:-பாயிரங் கூறுதல் நூல்கட்கன் றிப் பிறவற்றிற் கன்றே; அங்ஙனமாதலின், நூல்களின் வரலா முென்றுமே கூறவேண்டும். அதனேடு ஆசிரியன் வரலாறு முத லிய நான்கினையும் உடன் கூறுதல், வரலாற்று முறைமையின் வாராதார் நூல்களைக் கற்பிக்கவும் கற்கவும் புகின், “பொய்படு மொன்ருே புனைபூணுங் கையறியாப்-பேதை வினைமேற் கோளின்” என்றவாறேயாய், நூல்கள் அருமையும் பெருமையுங் கெட்டுப் பயன்படாவாமென்பது கருதியென்க. அங்ஙனமாயின், நூன்முகத்துரைக்கப்படும் பாயிரவுறுப்பினுள் நூலைக் கூறுவது பொருந்தாதெனின்:-இவ்விலக்கணத்தான் அமைபவன் ஆசிரிய னென்முர்போல இவ்விலக்கணத்தான் அமைவது நூலென்ற

பொதுப்பாயிரம் 5
லன்றிப் பாயிரத்துள் நூலைக் கூறியதன்மும், ஆதலின், ஆசிரியர் தொல்காப்பியர் நூலினியல்பை ஒத்துறுப்பாகிய மரபியலுட் கூறினர் போல, இவ்வாசிரியர் பாயிரவுறுப்பினுட் கூறின ரென் க. (3)
1. நூலினது வரலாறு. 4 நூலினியல்பே நூவலி னேரிரு
பாயிரக் தோற்றி மும்மையி னென்ருய் நாற்பொருட் பயத்தோ டெழுமதங் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணுன் குத்தியி னுேத்துப் படலம் என்னு முறுப்பினிற் குத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே. எ - னின். மேற்கூறிய ஐந்தனுள் நூலினது வரலா று னா-றறு.
இ - ள். மேற்கூறிய ஐந்தனுள், நாலினது வரலாற் றைச் சொல்லின், இருவகைப் பாயிரத்தையும் முன் னுடைத்தாதன் முதலாக இங்ங்ணம் விகற்பித்க பதின் மூன்று விகற்பநடைகளைப் பெற்று வரும். எ - று, (4) நூல்களின் வகை.
5. முதல்வழி சார்பென நூன்மூன் ருகும்.
எ - னின், நூலினது வரலாற்றைத் தொகுத்துக் கூறி னர்; அவற்றுள் ஒரிருபாயிரத்திற்கு வகை போர்து கிடந்தமையின் அதனையொழித்து, ஏனையவற்றை வகுத்துக் கூறுவான்முெடங்கி, ‘மும்மையினென்முய் என்றதன்ை வகுத்துணர் - ற்று.
இ . ள். முதனூல், வழிநூல், சார்புநூலென மூன்று கூறறதாநூல. எ - அறு. (5)
2

Page 13
16 பொதுப்பாயிரம்
முதனூல். 6. அவற்றுள்,-
வினையி னிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். எ - னின். நூன் மூன்றனுண் முதனூலாமாறுணர்-ற்று
இ. ள். வினையினீக்கி விளக்கப்படும் அறிவினையுடை
உயிர்கட்கு வினையினீங்கி விளங்கிய அறிவினையுடை
முதல்வன் ஆதிக்கண்ணே செய்ததியாது? அஅது முதனூலா got a 2.
வழிநூல்.
முன்னேர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னேன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும். எ - னின், வழிநூலாமாறுணர்-ற்று. இ - ள். தொல்லாசிரியர் நூல்களின் பொருண் முழுவதுமொத்து, வழிநூல் செய்வோன் முதனூ தாகவுந் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டி விகற்பங்களையும் உடன்கூறி, அவ்விகற்பங்கள் உணர்வுடை யோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையின், அழியாது உலகத் நின்றுகிலவு மரபினையுடையது வழிநூலாம். எ - று.
பின்னேன் வேண்டும் விகற்பங்கூறலாவது: “பழையன தலும் புதியன புகுதலும் வழுவல’ என்றவற்றை இறங், ဎွိ ဎွိလဖါးဖါး எதிரது போற்றலென்னும் உத்திகளான், விலக்
போற்றியுங் கூறுதன் முதலியன.
நூன்ே ‘முனைவன் கண்டது முதலு"லாகும்’ என ஒருமைய. -
பொருதினர், ஈண்டு முன்னேர் நூலெனப் பன்மையாற் கூறியது, னென்டு,

பொதுப்பாயிரம் 17
னுாலையும் அவனருள் வழிப்பட்டுத் தத்தமரபின் வருங் பலர் நூலையுந் தழீஇக்கோடற்கென்க; எனவே, முதனூன் ரையாய் நிற்பது இறைவனூலும், வழிநூன்மாத்திசையாய் இறுதி நூலுமன்றி, இடைநிற்குநூல்களெல்லாம், ஒருவற்கு ரயினன் மற்ருெருவற்குத் தந்தையாயினுற்போல, முத ம் வழிநூலாயும் நிற்குமென்பது பெற்மும், (7)
சார்புநூல். இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே அறுடையது புடை நூ லாகும்.
எ - னின். சார்புநூலாமாறுணர்-ற்று.
இ - ள். முதனூல் வழிநூலென்னும் இருகிறத்து நூல்கட்கும், பொருண்முடிபு ஒருபுடையொத்து, ஒழிந்தன வெல்லாம் ஒவ்வாமையையுடையது சார்புநூலாம் எ - அறு.
எனவே, முதனு ற்கு, வழிநூலுஞ் சார்புநூலும், ஒருவற்கு க்தனும் மருமானும் போலுமென்க.
நூல், தனக்கு வழிநூலை நோக்கின் முதனூலாகவும், நோக்கின் வழிநூலாகவும், அயனூ?ல நோக்கிற் சார்பு
நிற்குமாயினும்,இம்முத்திறத்தினுள் ஒருதிறத்தின்கண் திறமின்மையின், ‘மும்மையினென்முய்? என்றrர். (8)
இருநூற் சிறப்புவிதி.
முன்னேர் மொழிபொருளே யன்றியவர்மொ பூழியும் பொன்னே போற்றுவ மென்பதற்கும்
(முன்னேரின் வேறு நூல் செய்துமெனு மேற்கோளி லென் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள். (பதற்குங்

Page 14
18 பொதுப்பாயிரம்
ஏ-னின். வழி நூற்கும் சார்புநூற்கும் எய்தியதன்மேற் சிறப்பு விதியுணர்-ற்று; முன்னேர் நூலின் பொருண்முடிபு முழுவது மொப்பவும் ஒரு புடையொப்பவுங் கூறுவதன்றியும், அந் நூற் குத்திரங்களையும் ஒரோவழியெடுத்துக் கூறுகவென்றலின்.
இ - ள். முன்னேர் மொழிந்த பொருளையேயன்றி. அவர் மொழியினையும் பொன்போலப் போற்றிக்கொள்வ மென்பதற்கு இலச்சினையாகவும், முன்னேர் நூலையே கூருது அறநூலினின்றும் வழிநூல் சார்புநூல் செய்தோமாயினும், ஆசிரிய வசனங்களை ஒரோவழியெடுத்து உடன்கூறுதல் வழி நூற்குஞ் சார்பு நாற்கும் இலக்கணமாதலின் இந்நூலகத்து ஆசிரிய வசனமில்லையெனக் குற்றங் கூறுவராதலின் அக் குற்றம் ஒழிதற்காகவும், பழஞ்சூத்திரத்தின் கோளைக்கூறு. 6 - மு.
ஆசிரிய வசனமெனினும், மேற்கோளெனினும், பழஞ்சூத்தி ாத்தின் கோளெனினும் ஒக்கும்.
முன் போற்றுவஞ் செய்துமென உளப்பாட்டுத் தன்மைப் பன்மை முற்ருரகவும், பின்னர்க்கூறென முன்னிலையேவலொருமை யாகவுங் கடறினமையின், வழிநூலுஞ் சார்புநூலுஞ் செய்வோர் பலர் குழீஇ ஒருவர்க்கொருவர் கூறுங் கூற்முக, இச்சூத்திரஞ் செயப்பட்டதென்க. . ? (9) நூலின்பயன், 10. அறம்பொருளின்பம்வீ டடைதனூற் பயனே.
எ - வின், நாற்பொருட்பயனென்றதனை வகுத்துணர்வற்று.
இ - ள். அறமும், பொருளும், இன்பமும், வீடடை தலுமாகிய இந்நான்கும் அால்தழுவப்படும் பயனும். எ - அறு.
வீடென வாளா கடருது வீடடைதலென்ருர், வீடென்பது பேரின்பமாகிய சாத்தியமாக லின், நான்குமென்னுஞ் செவ்வெண் ணின்முெகையோடு உம்மைகள் விகாரத்தாற்முெக்கன. (10)

பொதுப்பாயிரம் 19
மதம் ஏழு. 11 எழுவகை மதமே யுடன் படன் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே காஅ னட்டித் தனது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர் நூற் குற்றங் காட்ட லேனேப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. .னின், எழுவகை மதமென்றதனை வகுத்துணர்-ற்று آه
இ ள். மேல் எழுவகை மதமென்று சொல்லப் பட்டன; இங்ங்ணம் பிறர் மதத்தை உடன்படன் முதலியவாக விதந்தனவாம். எ - அறு. ܙ
நூல் தழுவிய மதங்கள் பலவாயினும், தலைமை பற்றிய மதம் ஏழென்பது நூல்வழக்காமென்க. குற்றம் பத்து, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்பனவும் அன்ன.
இவ்வெழுவகை மதங்கட்கும், பதப்பொருளோடு உதாரணம் விளங்க, இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங் குணர்க. (11)
குற்றம் பத்து. 12. குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழுஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்ருெரன்று விரித் (தல் சென்றுதேய்ங் திறுத னின்றுபய னின்மை ள்ன்றிவை மீரைங் குற்ற நூற்கே. எ - னின். பத்துக் குற்றமென்றதனை வகுத்துணர்-ற்று.
இ - ள். நூற்குப் பத்துக் குற்றங்களாவன, குன்றக் கூறன் முதலிய இவைகளாம். எ - நு.
நூல்கள் இக்குற்றங்கள் சாராது வருதல் காண்க. (12)

Page 15
2O பொதுப்பாயிரம்
அழகு பத்து. 13. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்கல
நவின்றோர்க் கினிமைசன்மொழி புணர்த்கல் ஒசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலகமலை யாமை விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுக ஆாலிற் கழகெனும் பத்தே. எ - னின். பத்தழகென்றதனை வகுத்துணர்-ற்று.
இ - ள். நூலிற்கு அழகென்று சொல்லப்படும் பத்தா வன, சுருங்கச்சொல்லன் முதலியவாம். எ - நு.
நூல்கள் இப்பத்தழகோடுங் கூடி வருதல் காண்க. (13)
உத்தி 32.
14. நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த ருெரடர்ச்சொற்புணர்த் இரட்டுற மொழித லேதுவின் முடித்தல் (தல் ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின்முடித்தன்முடிந்ததுமுடித்தல்(10) உரைத்து மிெண்ற லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல்

பொதுப்பாயிரம் 2
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த றன்னின முடித்தல் உய்த்துணரவைப்பென வுத்தியெண்ணுன்கே. எ - னின். முப்பத்திரண்டுத்தியென்றதனை வகுத்துணர்-ற்று. இ - ள். முப்பத்திாண்டுத்தியாவன, நுதலிப்புகுதன் முதலியவாம். எ - அறு.
இவற்றுள் ஒன்றினமுடித்தல் தன்னினமுடித்த லென்பதோ ருத்தி. உய்த்துணாவைப்பென்பதனை உத்திக்கடையாக்கி, உய்த் ஆதுணரவைப்பெனுமுத்தி யெண்ணன்கே எனப் பாடமோகி, அதனை இரண்டுத்தியாக்கினுமமையும்.
இவ்வுத்திகட்குப், பதப்பொருளோடு உதாரணம் விளங்க, இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்குணர்க.
மதத்தினுள்ளும் அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தி யுள்ளுங் கூறியதென்னையெனின்-கொள்கை வகையான் மத மென்றும், சிறப்புவகையான் அழகென்றும், இம்மதம் அழகு முதலிய வெல்லாம் புத்தி நுட்பத்தமையும் வகையான் உத்தியென் றுங் கூறப்படுமென்க. அங்ஙனமாயின், மதம் அழகெல்லா வற்றையும் உத்தியின்பாற்படுத்துக் கூருது, சிலவற்றைக் கூறிய தென்னையெனின்-வரம்பின்றி வருமுத்தியுட் டலைமைபற்றிக் கூறுமுப்பத்திரண்டின் வந்தன கூறினரென்க. (14)
உத்தி விளக்கம். 4V 15. நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. எ - னின். மேற்ருெகுத்தும் வகுத்துங் கூறிய உத்திக்கிலக் கணமுணர்-ற்று.

Page 16
22 பொதுப்புாயிரம்
இ - ள். ஒரிலக்கண நூலால் உணர்த்தப்படும் பொருளை நூல்வழக்கோடும் உலகவழக்கோடும் பொருந்த வுணர்த்தி அப்பொருளை, மற்முேரிலக்கிய நூற்கண்ணும், ஏற்குமிட மறிந்து, இவ்விடத்திற்கு இஃதாமெனக் கருதித், தக்க வகையாகச் செலுத்துவது தந்திரவுத்தியாம் எ - அறு.
தந்திரமென்பது நூல். உத்தியான் அமைக்கும் பொருளை உத்தியென்றது ஆகுபெயர். (15)
ஒத்து விளக்கம். 16. நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். - னின். இருவகையுறுப்பினுள் ஒத்துறுப்பாமாறுணர்-ற்று இ - ள். ஒரு சாதியாயுள்ள மணிகளை முறையே பதித் காற்போல ஒருசாதியாயுள்ள பொருள்களை ஒருவழிப்படக் கூறுவது ஒத்துறுப்பாமெனச் சொல்லுவர், உயிர்க்குறுதி பயக்கும் மெய்ம்மொழிகளையுடைய புலவர். எ-று.
நேர்தல் ஒன்றுபடுதல். இவ்வாறு வருதல் இந்நூலுறுப்பினுட் காண்க. (16)
பட்ல விளக்கம். 17. ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரி னது படல மாகும். எ - னின், படலவுறுப்பாமாறுணர்-ற்று,
இ - ள். ஒருவழிப்படாது விராய பொருளோடு பொருந்திப் பலபொருளை யுணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியன்றித் தொடர்ந்துவரின், அது படலவுறுப்பாம்.

பொதுப்பாயிரம் 23
படலவுறுப்பினையுடைய காப்பியங்களுட் பாட்டுடைத் தலைவ னது சரிதையேயன்றி மலே கடல் நாடு முதலிய பலபொருட்டிறங் களும் விரவிவருதலும், பலபொருளை யுணர்த்தும் பொதுச்சொற் கள் ஒரோவழியன்றித் தொடர்ந்து வருதலுங் காண்க. (17)
சூத்திர விளக்கம். 18. சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னுடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். எ - னின். சூத்திரமாமாறுணர்-ற்று.
இ - ள், சிறிய கண்ணுடியிற் பெரிய சரீரமுதலிய வற்றின் சாயை செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கினற் போலச் செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கச், சில்வகை யெழுத்துக்களான் இயன்ற யாப்பின்கட் பல்வகைப்பட்ட பொருள்களைச் செவ்வாகச் செறித்து இனிதாக விளக்கி, அப்பல பொருட்டிண்மையும் நுண்மையுஞ் சிறந்து வருவன சூத்திரங்களாம். எ - அறு.
திட்பம்-குற்றமின்மையின் அலைவற நிற்றல். இவ்வாறு வருதல் இச்சூத்திரத்துள்ளும் காண்க. (18) 19. ஆற்றெழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின் வீழ் வன்னகுத் திரநிலை. எ - னின். இதுவுமது.
இ - ள். மேற்கூறிய சூத்திரங்கள் ஒன்றேடொன்று தொடர்ந்து கிற்கு நிலைகள், ஆற்முெழுக்கு முதலிய நான் கினையும் போலும் எ - அறு.
இவ்வாறு நிற்றல் இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்3 ஆங்காங்குணர்க., (19)

Page 17
24 பொதுப்பாயிரம்
சூத்திரவகை. 20. பிண்டங் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம் எ - னின். இதுவுமதி.
இ - ள். பிண்டமெனவும், தொகையெனவும், வகை
யெனவும், குறியெனவும், செய்கையெனவும், இவற்றை அலை வறக் கொண்டு இவற்றின் புறத்து அடையாய் வரும் புறனடை யெனவுங் கூறுங் கூற்றினையுடையவாம் மேற்கூறிய குத்திரங்கள். எ- று.
இவற்றுள், பிண்டமாவன, 'பன்னிருபாற்றதுவே என்றற் முெடக்கத்துத் தொகைபோலாது ‘நன்கியம்புவனெழுத்தே" என்றற்முெடக்கத்துப் பொதுப்பட வருவன. தொகையும், வகையும் புறனடையும் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங் குணர்க. விரி வகையின்பாற்ப்டுதலிற் சுடரு ராயிஞர். குறியாவன, இவை உயிர், இவை ஒற்று, இவை பெயர், இவை வினை என்றற் ருெரடக்கத்து அறிதன்மாத்திரையாய் வருவன. குறியென்பது, அறிதலையுணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கையாவன, பதமுன்விகுதியும் பதமும் உருபும் புணரும் புணர்ச்சிவிதி அறிந்து, அங்ஙனமறிதன் மாத்திரையாய் நில்லாது, அவ்வாறு வேண்டுழிப் புணர்த்தலைச் செய்தலும், பெயர் வினை முதலிய கொள்ளும் முடிபுவிதி அறிந்து, அங்ஙனமறிதன் மாத்திரையாய் நில்லாது, அவ்வாறு வேண்டுழி முடித்தலைச்செய்தலு முதலியன. இப்பிண்ட முதலிய ஆறுபெயரும், அப்பொருளையுணர்த்துஞ் சூத்திரங்கட்கு ஆகுபெயராய் வந்தன.
எல்லாச் குத்திரங்களும் பிண்டர் தொகை வகை புறனடை யென்னு நான்கனுள் அடங்குமன்றே; அங்ஙனமாகக் குறியினையுஞ் செய்கையினையும் வேருேதியது, எல்லா நூலுள்ளுஞ் சொல்லப்படு வன அ)ாதுஞ் செய்வதுமன்றி வேறின்மையின், பிண்டமாக்கி யுங் தொகுத்தும் வகுத்தும் புறத்தடை கொடுத்துங் கூறப்படுவன குறியுஞ் செய்கையுமே யென்பது, தோன்றற்கென்க. இங்கினங்

பொதுப்பாயிரம் 25.
கூறவே, எல்லா நூலுள்ளும் வரும் எல்லாச் சூத்திரங்களும், குறிச்சூத்திரஞ் செய்கைச் சூத்திரமென இரண்டாய் அடங்கு மென்பது பெற்ரும்.
இவ்வாறன்றிக், குறியென்பதற்குப் பெயர்களையுணர்த்துஞ் குக்கிாமென்றும், செய்கை யென்பதற்கு எழுத்துப்புணர்ச்சியை யுணர்த்துஞ் சூத்திரமென்றும் பொருள் கூறுவாருமுளர். அங்ஙனங் கூறின், ஏனையிலக்கணங்களைக்கூறுஞ் குத்திரங்களையும் விதந்து கூறவேண்டும், அவையின்மையானும், பெயரும் புணர்ச்சி யும் இவ்விலக்கண நூற்கன்றிப் பொதுப்பாயிரமாய் எல்லா நூற்கும் பொருந்தாமையானும், அது பொருளன்றென்க (20)
உரையின் ப்ொது இலக்கணம்
21. பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை யுதாரணம் வினவிடை விசே விரிவதி காரந் துணிவு பயனே (டம் டாசிரிய வசனமென் றீரே ழுரையே.
எ - னின். மேற்காண்டிகையுரை விருத்தியுரை யென்முர், அவற்றை யுணர்த்துவான்ருெடங்கி, உரையினது பொது விலக் கணமுணர்-ற்று.
இ - ள். இப்பதினன்கு வகையான் உரைக்கப்படும் நூற்குரை. எ - அறு.
இவற்றுள், விசேடமாவது, சூத்திரத்துட்பொருளன்றி ஆண் டைக்கு வேண்டுவன தந்துரைத்தல்; விரிவாவது, வேற்றுமை முதலிய தொக்கு நின்றனவற்றை விரிக்க வேண்டுழி விரித் துரைத்தல். அதிகாரமாவது, எடுத்துக்கொண்ட அதிகாரம் இதுவாதலின், இச்குத்திரத்ததிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். துணிவாவது: ஐயுறக்கிடந்துழி, இதற்கிதுவே பொருளென உரைத்தல், ஏனைய பொருள் விளங்கிக் கிடந்தன.
இப்பதினன்கும் இவ்வுரையுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்குணர்க. (21),

Page 18
26 பொதுப்பாயிரம்
காண்டிகையுரை.
2
2.
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றெடு வினவிடை யாக்க லானுஞ் சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.
எ - னின். காண்டிகையுரையாமா றுணர்-ற் று.
இ- ள். மேற்கூறிய பதினன்கினுட் கருத்துரையும் பகப்பொருளும் உதாரணமுமாகிய மூன்றனையும் உரைத்தி லானும், அம்மூன்றனேடு வினுவிடையென்னும் இரண்டனை புங்கூட்டி உரைத்தலானும், குத்திரத்துட்பொருளை விளக்கு வன காண்டிகையுரைகளாம். எ ஆறு. (22)
விருத்தியுரை.
குத்திரத் துட்பொருளன்றியு மாண்டைக் கின்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்ப்ொடு மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
2
3
எ - னின். விருத்தியுரையாமா றுணர்-ற் று.
இ- ள். காண்டிகையுரைபோற் சூத்திரத்துட்பொருள் விளக்குதன் மாத்திரையின் கில்லாது, அவ்விடங்கட்கு இன்றியமையாத பொருள்கள் யாவையும் விளங்கத், தானு ரைக்கு முரையானும், ஆசிரிய வசனங்களானும், மேற்கூறிய காண்டிகையுறுப்பைங்கணுணும், ஐயந்தீரச் சுருங்காது, மெய்ம் மைப் பொருளை விரித்துரைப்பது விருக்கியுரையாம். எ-று. சூத்திரத்துட் பொருளன்றியும் என்றமையான், மேற்கூறிய பதினன்குறுப்புங்கொண்டது விருத்தியுரையென்பது பெற்ரும்.()

பொதுப்பாயிரம் 27
நூலின் பெயர்க்காரணம். 24. பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-வெஞ் கையேவா யாகக் கதிரே மதியாக g Tas: மையிலா நூன்முடியு மாறு. எ - னின். நூலென்னும் பெயர் வருமாறுணர்-ற்று.
இ - ள். இந்த நூான் முடியுமாறு இதுவாதலின், நூலென்றது உவமையாகு பெயராம். எ - நு. (24),
25. உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டங் தீர்க்குநூ லஃதேபோன் மனக்கோட்டங்கீர்க்குநூன்மாண்பு. (மாந்தர் எ - னின். இதுவுமதி.
இ - ள். அந்நூல்போற் செப்பஞ் செய்தலானும் நூலென்றது உவமையாகுபெயராம். எ - று.
புரத்தினது உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை வள முருக்கியெனக் கூட்டுக. புரம் உடம்பு. உரம் நெஞ்சு.
பின்பு தீமை வளமென்றமையான், முன்பு நல்வளமெனத் தந்துரைக்க. (25)。
2. ஆசிரியனது வரலாறு. 26. குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னுரலுரை யாசிரி யன்னே.

Page 19
2s பொதுப்பாயிரம்
எ - னின். நிறுத்த முறையானே ஆசிரியனது at 6) றுணர்-ற்று.
இ - ள். இவ்வியல்பினையுடையார் கற்பிக்குமாசிரிய ராவார். எ - அறு. (26) நில மாட்சிமை. 27. தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறை
பருவ முயற்சி யளவிற் பயத்தலும் [պւք , மருவிய நன்னில மாண்பா கும்மே. எ- னின். மேற்கூறிய உவமையை விரித்துணர்-ற்று.
இ - ள். நிலத்தினது மாட்சிமை இதுவாதலின், இஃதுவமையாயிற்று. எ - நு. (27) மலை மாட்சிமை, 28. அளக்க லாகா வளவும் பொருளுங்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையுமலைக்கே. எ - னின். இதுவுமது.
இ - ள். மலையினது மாட்சிமை இதுவாதலின், இஃ துவமையாயிற்று. எ - வ. (28) நிறைகோல் மாட்சிமை, 29. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலைபு மிகுநிறை கோற்கே. எ - னின். இதுவுமது
இ - ள். நிறைகோலினது மாட்சிமை இதுவாதலின், இஃதுவமையாயிற்று. - (29)

பொதுப்பாயிரம் 29 மலர் மாட்சிமை,
30. மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே. எ- னின். இதுவு19து. இ - ள், மலரினது மாட்சிமை இதுவாதலின், இஃதுவ மையாயிற்று. எ - அறு.
இவ்வுவமைகளினது மாட்சிமைபோலப் பொருளினது மாட்சிமையும் விரித்துரைத்துக்கொள்க. (80)
தகுதியற்ற ஆசிரியர். 31. மொழிகுண மின்மையுமிழிகுண வியல்பும் அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலுங் கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிங் உடையோ ரிலாா சிரியரா குதலே. (தையும் எ - னின். ஆசிரியராகார் இவரெனவுணர்-ற்று. இ - ள். இக்குற்றங்களையுடையோர் கற்பிக்குமாசிரிய ராகார், எ - அறு. М (31)
கழற்குடத்தின் தன்மை. 32. பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. எ - னின். உேற்கூறிய உவமையை விரித்துணர்-ற்று.
இ - ள், கழற்பெய்த குடத்தின் குற்றம் இதுவாத வின், இஃதுவமையாயிற்று. எ - அறு. (32)

Page 20
30 பொதுப்பாயிரம்
பனையின் தன்மை.
33. தானே கரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக்கொளக்கொடா விடத்ததுமடற்பனை. எ - னின். இதுவுமது.
இ - ள், மடற்பனையின் குற்றம் இதுவாதலின், இஃது வமையாயிற்று. எ. நு. (33)
பருத்திக்குண்டிகையின் தன்மை. 34. அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிற
கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (ர்க் எ-னின். இதுவுமது.
இ - ள், பருத்தி பெய்த குண்டிகையின் குற்றம் இது வாதலின், இஃதுவமையாயிற்று. எ - று. (34)
முடத்தென்னையின் தன்மை. 35. பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே எ - னின். இதுவுமது.
இ - ள். முடத்தெங்கினது குற்றம் இதுவாதலின், இஃதுவமையாயிற்று. எ - ஆறு.
இவ்வுவமைகளின் குற்றம் போலப் பொருளின் குற்றமும் விரித்துரைத்துக்கொள்க. (35)

பொதுப்பாயிரம் 31
3. நூல் கற்பித்தலினது வரலாறு. 36. ஈத லியல்பே யியம்புங் காலேக்
காலமு மிடனும் வாலிதி னேக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங் (கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்தலென்ப. எ- Eன். நிறுத்த முறையானே ஆசிரியன் கற்பிக்குமா றுணா-றறு.
இ - ள். கற்பிக்குமாறு இவ்வாறெனச் சொல்லுவர் புலவர். எ - அறு. (36)
4. மாணுக்கனது வரலாறு. 37. தன்மகனசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன்வழிபடுவோனே உரைகோ ளாளற் குரைப்பது நூலே, எ - னின் நிறுத்தமுறையானே மாணக்கனது வரலாறு னர்-ற்று.
இ - ள். இவ்வறுவர்க்குஞ் சொல்லப்படுவது நூல். - ൧. (37)
மாணவர் வகை.
38. அன்ன மாவே மண்ணுெடு கிளியே
இல் லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா னுக்கர்.
3

Page 21
32 பொதுப்பாயிரம்
எ - னின். இதுவுமதி.
இ - ள். மேற்கூறிய அறுவருள், அன்னமும் பசுவும் போல்வார் தலைமாணுக்கர், மண்ணுங் கிளியும் போல்வார் இடைமானக்கர்; இல்லிக்குடமும் ஆடும் எருமையும் நெய்யரி யும் போல்வார் கடைமானக்கர். எ - அறு.
இவ்வுவமைத் திறமும் பொருட்டிறமும் விரித்துரைத்துக் கொள்க. (38) மாணவராகாதவர். 39. களிமடி மானி காமி கள்வன் ベて பிணிய னேழை பிணக்கன் சினததன்
துயில்வோன் மந்தன் ருெரன்னூற் கஞ்சித் தமோ அறுளத்தன் றறுகணன் பாவி படிறனின் னேர்க்குப் பகரார் நூலே. எனின். மாணக்கராகார் இவரெனவுணர்-ற்று, இ ன். இக்குற்றங்களையுடையார்க்கு நூலைச்சொல் லார் ஆசிரியர். எ - அறு. (39)
5. நூல் கற்றலினது வரலாறு. 40. கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்னவார் வத்த னகிச் சித்திரப் பாவையினத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள கைக் கேட்டவைகேட்டவைவிடாதுளத்தமைத்துப் போவெனப் போத லென் மனர் புலவர்.

பொதுப்பாயிரம் 33
எ - னின். நிறுத்த முறையானே மாணுக்கன் நூலைக் கற்குமா றுணர்-ற்று. W
இ - ள். கற்குமாறு இவ்வாறெனச் சொல்லுவர் புலவர். எ - அறு. (40) நூல்பயிலும் முறை. 41. நூல்பயி லியல்பே நுவலின் வழக் கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவாக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினுதல் வினயவை விடுத்த லென்றிவை கடனுக் கொளினே மடகனி யிகக்கும். எ - னின். இதுவுமது.
இ - ள். இவ்வாறு நூலைப் பயின்றவர்க்கு அறியாமை மிகுதியும் போம். எ - அறு. (41)
42. ஒருகு றி கேபோ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழையா டிலனே. எ~ னின். இதுவுமது.
இ - ள். ஒருகாற் கேட்ட துணையானே அமையாது இருகாற் கேட்பானுயின், அந்நூலின்கட் பிழைபாடு மிகுதியு மிலன். எ - நு. (42) 43. முக்காற் கேட்பின் முறையறிக் துரைக்கும்.
எ- னின். இதுவுமஅ.
இ - ன். முக்காற்கேட்பாணுயின், ஆசிரியன் கற்பித்த முறையறிந்துரைப்பன். எ - அ. (43)
44. ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்சுட றல்லது பற்றல குைம்.

Page 22
34 பொதுப்பாயிரம்
எ - னின். இதுவுமது.
இ - ள். ஆசிரியன் கற்பித்தனவற்றைத் தன்னறிவின் கண் அமையக் கற்றணுயினும், புலமைத் திறத்திற்காற் கூறல்லது பற்றன். எ - அறு. (44) 45. அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மைய அறு புலமை மாண்புடைத் தாகும். எ - னின். இதுவுமதி. v.
இ - ள். தன்போலியரோடு பயிலும் வகையாற் காற். கூறும், அக்கல்வியைத் தன் மாணுக்கர்க்கும் அவைக்களத் தோர்க்கும் உணர விரித்துரைத்தலான் அரைக் கூறுமாகக், குற்றமற்ற புலமை கிாம்பும். எ - று. (45), வழிபாடு விளக்கம்.
46. அழலி னிங்கா னணுகா னஞ்சி
நிழலி னிங்கா னிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே. எ - னின். இதுவுமதி.
இ - ள். இவ்வாருெழுகுதல் வழிபாடாம். எ-று.
சிறப்புப்பாயிரத்திலக்கணம். 47. ஆக்கியோன் பெயரே வழியே யெல்லே நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனே டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.

பொதுப்பாயிரம் 35
எ-Eன். 'பாயிரம் பொதுச்சிறப்பு என மேல் நிறுத்த முறையானே மலர்தலை யுலகின்? என்றற்முெடக்கத்தனவாய் எல்லாநூற்கண்ணும் வருஞ் சிறப்புப் பாயிரங்களினது பொது விலக்கணமுணர்-ற் று. இதனையும் பொதுப்பாயிரத்துட் கூறிஞர், பொது வைந்தனுள் நூன்முகத்தினது இலக்கணமாதலின் என்க.
இ - ள். இவ்வெட்டுப் பொருளையும் விளங்கவுணர்த்து வது சிறப்புப் பாயிரத்திலக்கணமாம். எ - அறு.
ஆக்கியோன் பெயரே என்றற்முெடக்கத்தனவற்றுட் சிறப் பென்பது தோன்றினமையிற், பாயிரமென வாளா கடறின ரென்க. (47)
48. காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிBரு முளரே. எ - னின். இதுவுமது.
இ - ள். அவ்வெட்டனேடு இம்மூன்றனையும் கூட்டிப், பதினென்றுகக் கூறுவாருமுளர். எ - நு. (48) நூலின் பெயர். 49. முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய்வித்தோன்றன்மைமுதனிமித் இடுகுறியானு நூற் கெய்தும் பெயரே. (தினும் எ - னின். மேற்கூறிய பதினென்றனுள் நூற்பெயர்க்குச் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். முதனூன்முதற் றன்மையிமுகக் கூறிய ஏழும் பிறவுமாகிய காரணங்களானும், இடுகுறியானும் நூற்குப் பெயர் வரும். எ - அறு.
வரலாறு: முதனூலாற்பெயர்பெற்றன ஆரியப்படலம் பாரத
முதலாயின. கருத்தனற் பெயர்பெற்றன அகத்தியங் தொல்காப் பிய முதலாயின. அளவினுற் பெயர்பெற்றன பன்னிருபடலம்

Page 23
36 பெகதுப்பாயிரம்
நாலடிநானூறு முதலாயின. மிகுதியாற் பெயர்பெற்றன களவி யன் முதலாயின. பொருளாற் பெயர்பெற்றன அகப்பொருண் முதலாயின. செய்வித்தோனற் பெயர்பெற்றன சாதவாகன முதலாயின. தன்மையாற்பெயர் பெற்றன சிந்தாமணி நன்னூன் முதலாயின. இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு க?லச் கோட்டுத்தண்டு முதலாயின. பிறவுமன்ன. (49. நூல் யாப்பு. 50. தொகுத்தல் விரித்த ருெரகைவிரி மொழிபெய பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (ர்ப் எ - னின். வழியின் வகையாகிய நூல்யாப்பினுக்குச் சிறப்பு விதியுனர்-ற்று.
இ - ள். நூல் யாப்பு இங்நான்கு கூற்றதாம் என்று சொல்லுவர் புலவர். எ - அறு.
வெண்பா முதலிய யாப்பினேடு இவற்றிற்கு வேற்றுமை தோன்ற நூல்யாப்பென்முர். (50),
சிறப்புப்பாயிரம் கூறுதற்கு உரியவர். 51. தன்னு சிரியன் றன்னெடு கற்ருேரன்
தன்மா னுக்கன் றகுமுரை காரனென் றின்னேர் பாயிர மியம்புதல் கடனே. எ - னின். இவ்விலக்கணங்களையுடைய சிறப்புப்பாயிாங் கூறுதற்குரியார் இவரெனவுணர்-ற்று.
இ - ள், ஒருவன் கூறிய நூற்கு இந்நால்வருள் ஒருவர் சிறப்புப்பாயிரங் கூறுதன் முறைமையாம். எ - று. (31
சிறப்புப்பாயிரம் பிறர்செய்வதன் காரணம். 52. தோன்ற தோற்றித் துறைபல முடிப்பினுங்
தான்றற் புகழ்த றகுதி யன்றே.

பொதுப்பாயிரம் 37
எ-னின். சிறப்புப்பாயிரம் பிறர் கூறுதற்குக் காரண முணர்-ற்று.
இ - ள். தோன்முத நுட்பங்களையெல்லாங் தோற்றிப் பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தானுயினும் தன்னைத்தான் புகழ்தல் தகுதியன்றும்; ஆதலின், நூல் செய் தானது புகழாகிய சிறப்புப்பாயிரத்தைப் பிறர் கூற வேண்டும். எ - நு. . (52) தற்புகழ்ச்சியின் தகுதி.
53. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுங் தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினு தன்னை மறுதலை பழித்த காலையுங் [ந் தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. எ னின். தற்புகழ்ச்சியும் ஒரோவழிக் குற்றமன்றென்ப அரணா-ற ஆறு.
இ - ள். இவ்விடங்களாயின், தன்னைப் புகழ்தலுங் தகும் புலவோற்கு. எ - அறு.
புகழ்தலுமென்ற உம்மையான், இவ்விடங்களினுந் தன்னைப் புகழாமையே தகுதியென்பது பெற்ரும். (58)
பாயிரம் இன்றியமையாதது. 54. ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
எ- னின். இருவகைப் பாயிரங்களும் நூற்கு இன்றியமையா தனவென்பதுணர்-ற்று.
இ - ள். ஆயிரமுறுப்புக்களான் விரிந்த நூலாயினும், பாயிரமில்லாதது நூலன்று. எ - அறு. (54)

Page 24
38 பொதுப்பாயிரம்
55. மாடக்குச்சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்(நாடிமுன் ஐதுரையாகின்ற வணிந்துரையையெந்நூற்கு பெய்துரையா வைத்தார் பெரிது. (ம்
எ-னின், மேற்பாயிரமில்லது பனுவலன்றென்ருர், அஃ தன்முதற்குக் காரணமுணர்-ற்று. m
இ - ள். அறிவுடையோர், மிாடமுதலிய மூன்றற்குஞ் சித்திரமுதலிய மூன்றும் போலக்கருதி, அழகிதாகிய பொருளை யுணர்த்தாகின்ற இருவகைப் பாயிரங்களையு முாைத்து, எவ்வகைப்பட்ட பெரிய நூல்கட்கும் முன்னர்ப் பெய்துவைத்தார் பெரும்பாலும்; ஆதலிற் பாயிாமில்லது பனுவலன்ரும். எ - அறு. (55)
பொதுப்பாயிர முற்றிற்று.

1. எ முத்த தி கா ரம்
Slik
எழுத்ததிகாரமென்பது, எழுத்தினது அதிகாரத்தை யுடையதென அன்மொழித்தொகையாய், அப்படலத்திற்குக் காரணக் குறியாயிற்று. .
எழுத்தென்றது, அகரமுதல் னகாவிறுவாய்க் கிடந்த முதலெழுத்து முப்பதும், உயிர்மெய் முதலிய சார்பெழுத் அப் பத்துமாம். அவற்றிற்கு எழுத்தென்னுங் குறி “மொழிமுதற்காரணம்' என்னுஞ் சூத்திரத்தாலோ அபவாக லின், ஈண்டெதிாது போற்றியாளப்பட்டது.
அதிகாரம் அதிகரித்தல்; அஃதிருவகைப்படும். அவற் அறுள், ஒன்று, வேந்தன் இருந்துழியிருந்து தன்னிலமுழு வதுந் தன்னுணையினடப்பச் செய்வதுபோல, (ஒருசொன் னின்றுN நின்று பல சூத்திரங்களும் பலவோத்துக்களுக் தன்பொருளே நுதவி வரச்செய்வது, ஒன்று, சென்று நடாத்துங் தண்டத்தலைவர்போல, ஒரிடத்து நின்ற சொற் பல குத்திரங்களோடுஞ் சென்றியைந்து தன் பொருளை பயப் பிப்பது, இவற்றிற்கு, முறையே(வடநூலார் யதோத்தேச பக்கமெனவுங்காரியகாலபக்கமெனவுங் கூறுங். இது சேணு வரையருரையானுமுணர்க. அவற்றுள், ஈண்டதிகாரமென் றது முன்னையது; அதனையுடையதெனவே, எழுத்தை நுதலி வரும் பலவோத்தினது தொகுதி எழுத்ததிகாரமென்மு ாாயிற்று.
எழுத்தினததிகாரத்தை யுடையதென்புழி, ஆருவது, வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம்.

Page 25
40 எழுத்ததிகாரம்
இப்படலத்துள் விதிக்கப்படுவனவெல்லாங் கருவியுஞ் செய்கையுமென இருவகைப்படும். அவற்றுட் கருவி எழுத் தியல் பதவியலென்னும் இரண்டோத்தானும், செய்கை உயிரீற்றுப் புணரியன் முதலிய மூன்முேத்தானுங் கூறப் படும். கருவி பொதுவுஞ் சிறப்புமென இருவகைத்து. முதலி ாண்டோத்தினுங் கூறப்படுவன பொதுக்கருவி. உயிரீற்றுப் புணரியன் முத்ற்கட் புணர்ச்சி இன்னதெனக் கூறப்படுவன வும், உருபுபுணரியலினிறுதிக்கட்சாரியைத் தோற்றங் கூறப் படுவனவும், செயற்கையொன்றற்கேயுரிய கருவியாகலிற் சிறப்புக்கருவி.
1. எழுத்தியல். கடவுள் வணக்கமும் அதிகாரமும். 56. பூமலி யசோகின் புனைகிழ லமர்ந்த
நான்முகற் ருெரழுதுநன் கியம்புவனெழுத்தே எ-னின். கடவுள் வணக்கமும் அதிகாரமுமுணர்-ற்று.
இ - ள், பூக்கண் மலிந்த அசோக மரத்தினது அலங் கரிக்கு கிழலின்கண் எழுந்தருளியிருந்த நான்கு கிருமுகங் களையுடைய கடவுளை வணங்கி, நன்முகச் சொல்லுவன் எழுத் திலக்கணத்தை. எ - அறு.
எல்லா நூலும் மங்கலமொழிமுதல் வகுத்துக் கூறவேண்டு தலிற் பூமலியென்றும், எல்லாச் சமயத்தோராலும் வணங்கப்படும் படைப்பு முதலிய ஐந்தொழிற்கு முரிய எல்லாக்கடவுளாகியு நின்முன் ஒருவனே என்பார் அருகனை நான்முகனென்றுங் கடறினர்.
இவ்வாறு வள்ளுவநாயனரும், “மலர்மிசை யேகினன் மாணடி சேர்ந்தா-நிலமிசை நீடுவாழ் வார்? என வரையாது கூறுதல் காண்கீ.

எழுத்தியல் 41. எழுத்தென்பது ஆகுப்ெயர். ஏகாரம் ஈற்றசை. ( எல்லாம் வல்ல கடவுளை வணங்கலான் இனிது முடியுமென்" பது கருதி ஈன்கியம்புவனென்று புகுந்தமையின், இது நுதலிப் புகுதலென்னுமுத்தி, (1) எழுத்திலக்கண வகை. 57. எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்ற பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. எ- னின். அவ்வெழுத்திலக்கணம் இத் துணைத் தென்ப துணர்-ற்று.
இ - ள். இப்பன்னிரு பகுதியினையுமுடைத்து அவ் வெழுத்திலக்கணம். எ - று.
என்முவென்பது எண்ணிடைச்சொல்.
“இச்சூத்திரங் தொகுத்துச் சுட்டலென்னுமுத்தி, மேல் ಖ೮. 0 வனவெல்லாம் வகுத்துக்காட்டல். (2)
1. எண். எழுத்தின் விளக்கமும் அதன் வகையும். 58. மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. எ - னின். 'பன்னிருபாற்றதுவே" என்றவற்றுள், எழுத்தின் அகத்திலக்கணமாகிய பத்தையும் ஒரியலாகவும், அதன் புறத்திலக் கணமாகிய பதம் புணர்பென்னும் இரண்டனுள் அவ்வெழுத்தான கும் பதத்தை ஒரியலாகவும், அப்பதம் புணரும் புணர்ப்பை மூன் றியலாகவும், ஒத்து முறைவைப்பென்னுமுத்தியான் வைக்கப் புகுந்து, முதற்கண் வைத்த எழுத்தியலின் எழுத்தினதெண்ணினை"

Page 26
42 எழுக்கதிகாரம்
நிறுத்தமுறையா லுணர்த்துவான்முெடங்கி, எழுத்தின்னதென்ப தூஉம் அதன் வகையுமுணர்-ற்று.
இ - ள். மொழிக்கு முதற்காரணமாய் அனுத்திரளின் காரியமாய் வ்ரும் ஒலியாவது எழுத்து; அது முதலெழுத் தென்றுஞ் சார்பெழுத்தென்றும் இருவகையினையுடைத்து. 6 - ஆறு.
எனவே, மொழிக்கு முதற்காரணம் எழுத்தானுற்போல, எழுத்திற்கு முதற்காரணம் அணுத்திாளென்பது பெற்ரும்.
ஆமென்னும் பெயரெச்சம் ஒலியென்னும் பெயரோடு முடிந்தது.
முற்கு வீளை முதலியவற்றிற்கு முதற்காரணமாய்அணுத்திர ளின் காரியமாய் வரும் ஒலி எழுத்தாகாமையின், மொழிமுதற் காரணமாமொலியென்முக, சிதலது நீர்வாய்ச் சிறுதுகளாற் பெரும் புற்றுரு வமைந்த பெற்றிய தென்ன வைம்புலப் பேருரு வைத்து மைந்தணுவா லிம்பரிற் சமைவதியாவரு மறிதலின், அநாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கடருது, ஆதிகாரண மாகிய செவிப் புலனுமனுத்திரளை எழுத்திற்கு முதற்காரண மென்முர். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று. அணுத் திரளொன்றுமே துணிவெனிற் பிறிதொடுபடாஅன் தன்மதங் கொளலென்னும் மதம் படக் கூறினரென்றுணர்க, ஈண்டு அணு வென்றது ஒலியினது நுட்பத்தை. 3( تھے۔)
முதல் எழுத்து. 59. உயிரு முடம்புமா முப்பது முதலே. எ - னின். முதலெழுத்தின் விரியுணர்-ற்று.
இ - ள். உயிரும் உடம்புமாகும் முப்பதெழுத்தும் முதலெழுத்தாம். எ - ற, (4) சார்பெழுத்து. 60. உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இ உ ஊ ஒள மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்.

எழுத்தியல் 43. எ - னின். சார்பெழுத்தின் விரியுணர்-ற்று.
இ - ள். இப்பத் துஞ் சார்பெழுத்தாம். எ - று. அஃகுதல் சுருங்குதல், தனிநிலை ஆய்தம்.
உயிர்களோடும் மெய்களோடுங் கூடியும் கூடாதும் அலி போலத் தனி நிற்றலிற்றணிநிலை யெனப்படும்,
உயிர்மெய் உயிரு மெய்யுங் கூடிப் பிறத்தலானும், ஆய்தம் உயிர்போல ‘அற்ரு லளவறிக் துண்க வஃதுடம்பு-பெற்ரு னெடிதுய்க்கு மாறு” என அலகுபெற்றும், மெய்போலத் தோன் றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்-தோன்றலிற் முேன்முமை நன்று? என அலகு பெருதும், ஒருபுடையொத்து, அவற்றி னிடையே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தமுதலெழுத்தின் றிரிபு விகாரத்தாற் பிறத்தலானும், சார்பெழுத்தாயினவெனக் கொள்க. அவ்வாறன்றி, உயிர்மெய்யொழிந்தன, அகரமுதலியன போல் தனித்தானும், ககரமுதலியன போல அகரமொடு சிவணி யானும், இயங்குமியல்பின்றி, ஒருமொழியைச் சார்ந்து வருதலே தமக்கிலக்கணமாக வுடைமையாற் சார்பெழுத்தாயினவெனக் கோடலுமாமென்க, * இனி ஆசிரியர் தொல்காப்பியர் செய்கையொன்றனையு நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தாராகலின், இவ்வாசிரியர் செய்கையுஞ் செய்யுளியலு நோக்கிச் சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தாரென்பதும் உய்த்துணர்க. (5).
61. உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்முெற் றளபெடை ஆறே ழஃகு மிப்முப் பானேழ் உகர மாறு றைகான் மூன்றே ஒளகா னென்றே, மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. எ - னின். இதுவுமது,

Page 27
-44 எழுத்ததிகாரம்
இ - ள். உயிர்மெய் இருநூற்றுப் பதினறு; குறுகாத ஆய்தம் எடடு; உயிரளபெடை இருபத்தொன்று; ஒற்றள பெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம் முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு; ஐகாரக்குறுக்கம் மூன்று; ஒளகாரக் குறுக்கம் ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக் குறுக்கம் இரண்டுடனே சார்பெழுத்தினது மிகுந்தவிரி முந்நூற்றறுபத்தொன்பதாம் என்று சொல்லுவர் புலவர்.  ைக ஆறு.
இவை இத்துணையவாதல் பிறப்பதிகாரத்துட் காண்க,
இவ்வாறு உயிர்மெய்யொழிந்தனவற்றையும் விரித்தல் தொன்னெறியென்பார் என்பவென்ருர்,
2. பெயர்.
பெயர்ப் பொது இலக்கணம். 62. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின.
எ-னின். நிறுத்தமுறையானே எழுத்தின் பெயராமாறுணர்த் துவான் ருெடங்கிப், பெயர்க்கெல்லாம் பொதுவிலக்கண முணர்-ற்று.
இ - ள். இடுகுறிப்பெயருங் காரணப்பெயருமாகிய இரண்டும், பல பொருட்குப் பொதுப்பெயராயும், ஒரு பொருட்குச் சிறப்புப்பெயராயும் வருவனவாம். எ - அறு.
ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுeடயோ ரானும் இட்டகுறியாகிய பெயர் இடுகுறிப்பெயர், காரணத்தான் வரும் பெயர் காரணப்பெயர்,
உதாரணம்: மரமென்பது இடுகுறிப்பொதுப்பெயர், பனை யென்பது இடுகுறிச் சிறப்புப்பெயர், அணியென்பது காரணப் பொதுப்பெயர். முடியென்பது காரணச் சிறப்புப்பெயர்,
இனி"இரட்டுறமொழிதலென்னு முத்தியான், இச்சூத்திரத் திற்கு, இடுகுறியென்றுங் காரணமென்றுஞ் சொல்லப்படும் இலக்

எழுத்தியல் 45
கணங்களையுடைய பெயர்கள், இடுகுறி காரணமென்னும் இரண் டற்கும் பொதுவாயும், இடுகுறிக்கே சிறப்பாயும், காரணத்திற்கே சிறப்பாயும், வருவனவாம் ஏன்றும், பொருளுரைத்துக்கொள்க,
&
உ -ம். பாமென்பது இடுகுறிப்பெயர். பாமனென்பது காரணப்பெயர். முக்கணன், அந்தணன், மறவன், முள்ளி, கறங்கு, மொழி, சொல் என்பன காரண விடுகுறிப்பெயர். இவை காரண விடுகுறியாய தென்னையெனின்:-இவற்றுண் முக்கணனென்னும் பெயர், யானைமுகக் கடவுண் முதலியோர்க்கு மூன்று கண்ணுள வாகலிற் காரணங் கருதியவழி மூன்று கண்ணினையுடையோர் பலர்க்குஞ் சேறலானும், காரணங் கருதாதவழி இடுகுறி மாத்தி ரையேயாய்ப் பரமனுக்கே சேறலானும், காரணவிடுகுறியாயிற்று. ஏனைப்பெயர்கட்கும் இவ்வாறே காண்க.
இவ்வாறே, வடநூலார், இடுகுறியை ரூடியென்றும், காச ணத்தை யோகமென்றும், காரணவிடுகுறியை யோகரூடியென் அறும் வழங்குப.
இவ்விலக்கணத்தான் எழுத்தினது பெயரும் பிற பெயரும் வருமாறு ಹಳ್ಳಕೆ: ಹ. r (7)
எழுத்தின் பெயர்.
63. அம்முத லீரா ருரவி கம்முதன்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்.
எ - னின் ஒருசாரெழுத்தினது பெயராமாறுணர்-ற்று.
இ - ள். அகரமுதல் ஒளகாரமீமுகக் கிடந்த பன்னி ாண்டனையும் ஆவியென்றும், ககரமுத னகரமீமுகக் கிடந்த பதினெட்டனையும் மெய்யென்றும், நூல்களாற் சொன்னர் அறிவுடையோர். எ - அறு.
கடவுளால் ஆவி மெய்யென்றமைத்த பெயர்க்காரணம் உயிர்
களான் முற்றுமுணர்தற்கருமையும், கடவுனூலுணர்ந்தோர்வழிச் செல்லுந் தமது பெருமையுந்தோன்ற, விளம்பினர் புலவரென்ருர்,

Page 28
46 எழுத்ததிகாரம்
ஆவியுமெய்யும் போறலின், இவ் விருவகையெழுத்திற்கும்,
ஆவிமெய்யென்பன, உவமவாகுபெயராய்க், காரணப் பொதுப் பெயார்யின. ஏனையவும் இவ்வாறே காண்க. (8) குற்றெழுத்து. 64. அவற்றுள்,
அ இ உ எ ஒக்குறி லேங்தே.
6 - னின். இதுவுமதி,
இ - ள். ஆவி மெய்யென்றவற்றுள் இவ்வைந்தும் குற்றெழுத்தாம். எ - அறு. (9) நெட்டெழுத்து. 65. ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள நெடில்.
எ - னின். இதுவுமது.
இ- ள். இவ்வேழும் நெட்டெழுத்தாம். எ-று. (10)
சுட்டெழுத்து. 66. அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே.
எ - னின். இதுவுமது, V)
இ - ள். இம்மூன்றெழுத்தும், மொழிக்குப் புறத்தும் அகத்தும் முதற்கட்டணித்துச் சுட்டுப்பொருளுணர்த்த வரின், சுட்டெழுத்தாம். எ - ற.
முதலெனப் பொதுப்படக் கூறினமையிற் புறத்தும் அகத்து மென்பது பெற்ரும்,
உ-ம். அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன். எ-ம். அவன், இவன், உவன், எ-ம். வரும்,
அவனென்பதன்கண் அகரம், அறமென்பதன்கண் அகரம் போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளையுணர்த்தாது, மலேயனென்பதன்கட் பகுதிபோல வேறு

எழுத்தியல் 4.
நின்று சுட்டுப்பொருளுணர்த்தலின், அகத்து வரும் இதனையுங் தனிவரினென்ருர். இவ்வுரை வினவிற்குங் கொள்க. (11)
வினு எழுத்து. 67. எ யா முதலும் ஆ ஓ வீற்றும்
ஏ யிரு வழியும் வினவா கும்மே.
எ - னின். இதுவுமத7. R
இ - ள். புறத்தும் அகத்தும், மொழி முதற்கண் எகா மும் யாவும், ஈற்றின்கண் ஆகாரமும் ஒகாரமும், இவ்விரண் டிடத்தினும் ஏகாரமும், தனித்து வினப்பொருளுணர்த்த வரின் வினவெழுத்தாம். எ - று.
மேல் தனிவரினென்றதனை ஈ ன்டுங் சுடட்டுக. இவை புறத்தும் அகத்தும் வருதல் ஏற்ற பெற்றி கொள்க.
ஒன்றின முடித்தறன்னின முடித்தலென்னு முத்தியான் யாவினுவையும் உடன் கூறினர்.
உ-ம். எக்கொற்றன். எ-ம். எவன். எ-ம். யாவன். எ-ம். முதற்கண் வந்தன. கொற்றன, கொற்றனே என ஈற்றின்கண் வந்தன. எவன், கொற்றனே என ஈரிடத்தும் வந்தது. ஏனைப் பெயர் வினைகளோடும் ஏற்றபெற்றி யொட்டிக்கொள்க. (12)
வல்லினம் 68. வல்லினங் க ச ட த ப ற வென வாறே.
எ - னின். இதுவுமதி.
இ - ள். இவ்வாறும் வல்லினமாம். எ - அறு.
மெல்லினம், 69. மெல்லினம் நு ஞ ண ந ம ன வென வாறே.
எ - னின். இதுவுமதி.
4

Page 29
48 எழுத்ததிகாரம்
இ - ள். இவ்வாறும் மெல்லினமாம். எ - அறு.
இடையினம். 70. இடையினம் ய ர ல வ ழ ள வென வாறே.
எ - னின். இதுவுமதி.
இ - ள். இவ்வாறும் இடையினமாம். எ - அறு. at , * இனவெழுத்து. 71. ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. எ - னின். இதுவுமது.
இ - ள். இனமில்லாத ஐகார ஒளகாாங்கள், ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைத் தமக்கும் இன மாகப் பொருந்த, முதலெழுத்துக்கள் இவ்விரண்டு ஓரினமாய் வருவதன்முறை; ஆதலால், அவை இனவெழுத்தென்றும் பெயரவாம். எ - அறு. (16) இனமென்ற காரணம். 72. தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன்ற தியோர் புடையொப்பினமே. எ- னின். மேலினமென்றதற்குக் காரணமுணர்-ற்று.
இ - ள். தானமுதலியவாய இவற்றுள், ஒன்றுமுதலாக ஒருபுடை யொத்தலால் இனமாம். எ. நு.
தானம் உரமுதலியன. முயற்சி இதழ்முயற்சி முதலியன. அளவு மாத்திரை. (பொருள் பாலன் விருத்தனஞற்போலக் குறி லினது விகாரமே நெடிலாதலின்,இரண்டற்கும் பொருள் ஒன் றென்று முதனூலான் நியமிக்கப்பட்ட பொருள். வடிவு ஒலி வடிவு வரிவடிவு. இவற்றுள், ஒன்றும் பலவுமொத்து இனமாய் வருதல் கண்டுகொள்க.

எழுத்தியல் 49
சார்பெழுத்திற்குப் பெயர் கூருதொழிந்தார், ஆய்தங் தனி நிலையாதலானும், ஏனைச் சார்பெழுத்திற்குச் சுட்டு வினவென்று விதந்தோதினவையொழிந்த முதலெழுத்தின் பெயரே பெயராய் அடங்குதலானுமென்க.
இச்சூத்திரம் ஏதுவின் முடித்தலென்னுமுத்தி. (17)
3, முறை. 73. சிறப்பினுமினத்தினுஞ்செறிந்தீண்டம்முதல்
நடத்த முனே முறையா கும்மே. எ - னின். நிறுத்த முறையானே முறையாமாறுணர்-ற்று.
இ - ள். சிறப்பினுனும் இனத்தினனும் பொருந்தி, இவ்வுலகத்து அகரமுதலாக வழங்குதருனே, எழுத்தினது முறையாம். எ - அறு.
குறிலினது விகாமமே நெடிலாதலாற் குறின் முன்னிற்றலிற் சிறப்பினென்றும், நெடில் இனமாய்ப் பின்னிற்றலின் இனத்தி னென்றும், நாதமாத்திரையாய் எல்லாவெழுத்திற்குங் காரண மாய் முன்னிற்றலின் அம்முதலென்றும், எல்லாவெழுத்திற்கும் வைத்தமுறைக்காரணம்உயிர்களான் முற்றுமுணர்தலாகாமையின் நடத்தமுனேயென்றுங் கூறினர்.
அங்ஙனமாயினும், நெடுங்கணக்கினுள் அகரமுதல் னகரவிறு வாய்க் கிடக்கை முறையாதற்குச் காரணமும் ஒருவாறு காட்டுதும்:-
அகரமுதலிய பன்னிருயிருந் தனித்தியங்கும் ஆற்றலுடைமை யானும், ககர முதலிய பதினெட்டு மெய்யும் அகரத்தோடுகூடி யல்லதியங்கும் ஆற்றலின்மையானும், அச்சிறப்புஞ் சிறப்பின் மையுநோக்கி, உயிர்முன்னும் மெய் பின்னுமாக வைக்கப்பட்டன
இனி, உயிர்களுள், அ இ உ என்பன, முறையே, அங்காந்து சுடறுமுயற்சியானும், அவ்வங்காப்போது அண்பல்லடி சாவிளிம்

Page 30
50 எழுத்ததிகாரம்
புறக் கூறுமுயற்சியானும், அவ்வங்காப்போடு இதழ்குவித்துக் கூறு முயற்சியானும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறை யாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள், அகர முதலி யவற்றிற்கு இனமாதலின், அவற்றைச் சார வைக்கப்பட்டன. இனி, எகரமாவது அகரக்கூறும் இகரக்கூறுங் தம்முளொத்தி சைத்து நாமடங்கல் போல் நிற்பதொன்முகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக்கூறுங் தம்முளொத்திசைத்து அவ்வாறு நிற்ப தொன்முகலானும், அவை அவற்றின் பின் முறையே வைக்கப் பட்டன. ஏகார ஓகாரங்கள், இனமாதலின், அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமுந் தம்மு ளொத்திசைத்து நிற்பதொன்முகலின், எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும், அகரமும் வகரமும் உகாமுங் தம்முளொத் திசைத்து நிற்பதொன்முகலின், ஒகர ஒகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாருதல் பற்றி, ஏ ஐ ஒ ஒள என்னு சான்கனையும் வடநூலார் சந்தியக்கரமென்பர்; கையடனர் நாமடங்கல்போல என்றுவமையுங் கூறினர். இக்கருத்தே பற்றி, ஆசிரியர் 'அம்முனிகாம் யகரமென்றிவை-மெய்தினையொத் திசைக்கு மவ்வோ-டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன? என்ருரர். இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியரும். 'அகர விகா மைகாா மாகும்? 'அகர வுகர மெளகார மாகும்” எனக் கூறி, ஐயென்னு நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர இகரங்களே யன்றி அவற்றிடையே யகரமும் ஒத்திசைக்கு மென்பார் ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியு-மையெனெடுஞ்சினை மெய்பெறத் தோன் றும்? என்றும், மெய்பெற" என்ற இலேசானே, ஒளவென்னு நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர உகரங்களேயன்றி அவற்றிடையே வகரமும் ஒத்திசைக்குமென்றும், இம்பர் உம்ப ரென்ருற் போல்வன காலவகை இடவகைகளான் மயங்குமாக லின், இவற்றின் முதற்கணிற்பதியாதோ இறுதிக்கணிற்பதி யாதோவென்னும் ஐயநீக்குதற்கு “இகரமும் யகரமும் மிறுதி விரவும்” என்றுங்கூறினர். மொழிந்தபொருளோடென்றவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென்னு முத்தியான் எகர ஏகாரங்கள் ஒகர ஒகாரங்கள் அவ்வாருதலுங் கொள்ளவைத்தார். மாபாடியத்துள், ஊகாரத்தின் பின்னின்ற வடவெழுத்து நான்

எழுத்தியல் ,51
குயிர்க்கும் இடையே ரகர வகரக்கூறுகள் ஒத்து நிற்குமென்ற ஆசிரியர் பதஞ்சலியார்க்கு, ஐ ஒள வென் புழியும் இடையே யகர வகரக்கூறுகள் விாவி நிற்குமென்பது உடன்பாடாதல் பெற்ரும். எகர முதலியவற்றுள் அகரக்கூறு குறைவும் இகாவுகாக் கூறுகண் மிகுதியுமாமெனவு முணர்க. இதுவும் மாபாடியத்திற் கண்டது. ஈண்டுக் கூறியவாற்ருனே,அகரம் உயிரெழுத்துக்களினுங்கலந்து நிற்குமாறறிக.
இனி, மெய்களுள், வலியாரை முன்வைத்து மெலியாசைப் பின்வைத்தன் மரபாகலின், அச்சிறப்பு நோக்கி, வல்லெழுத்துக் கண் முன்னும், அவ்வவற்றிற்கினமொத்த மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னுமாக, வைக்கப்பட்டன. அவ்விரண்டு நோக்கியல்லது இடைநிகரணவாய் ஒலித்தல் அறியப்படாமையின், அதுபற்றி இடையெழுத்துக்கள் அவ்விருகூற்றிற்கும் பின்வைக் கப்பட்டன. ஒருவாற்முனுெத்தலும் ஒருவாற்ருரன் வேருதலு முடைமைபற்றியன்றே இனமென்று வழங்கப்படுவது; அவற்றுள் இடையெழுத்தாறும், இடப்பிறப்பானெத்தலும் முயற்சிப்பிறப் பான் வேருதலுமுடைமையின், இடைக்கணமென ஓரினமாயின. உயிர்க்கணம், வன்கணம், மென்கணமென்பவற்றிற்கும் இஃ தொக்கும்.
இனிக், க Bக்களும், ச ஞக்களும், ட ணக்களும், தி நக்களும், ப மக்களும், அடிநாவண்ணம், இடைாேவண்ணம், நுனிநா வண் ணம், அண்பல்லடி, இதழெனும் இவற்றின் முயற்சியாற் பிறத்த லான், அப்பிறப்பிடத்து, முறையே முறையாக வைக்கப்பட்டன. ய ர ல வக்கனன்கும், முறையே, அடியண்ணமும், இடையண்ண மும், அண்பன் முதலும், இதழுமென்னும் இவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக, வைக்கப் பட்டன. ழகார றகார ணகாரங்கண் மூன்றும், தமிழெழுத் தென்பதறிவித்தற்கு இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள் ளும் ழகரம், இடையெழுத்தாகலின் அதுபற்றி இடையெழுச் தோடு சார்த்தி, அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழி யின், லகரம், ளகரமாகவும் உச்சரிக்கப்படுவதன்றித் தனியே ஒரெழுத்தன்மையின், அச்சிறப்பின்மை பற்றி, இடையெழுத்

Page 31
52 எழுத்ததிகாரம்
தாகிய ளகரம் ழகரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. இவ்வாறே, உயிருள்ளும் எகர ஒகரங்கள், ஒருவாற்ருற் சிறப்பெழுத்தாயினும், பிராகிருதமொழியிற் பயின்று வருதலானும், சாமவேதமுடையா ருள் ஒருசாரார் இசைபற்றிக் குழுஉக்குறிபோலக் கொண்டோது பவர்களானும், இறுதிக்கண் வையாது, முறைபற்றி ஏகார ஒகாரங் களின் முன் வைக்கப்பட்டன. ஆகையான், முறையாமாறு இவை யென உய்த்துணர்ந்துகொள்க.
இவ்வாறு உலகத்தும் பிறப்பொத்தில் பற்றியே இனமென்று வழங்குபவாகலின், ஈண்டு இனத்தினுமென்றதற்குப் பிறகாரணங் களுமுளவேனும், பெரும்பான்மையும் பிறப்பொத்தலே இன மென்று கொள்க. (18)
4. பிறப்பு. பிறப்பின் பொது இலக்கணம்.
74. நிறையுயிர் முயிற்சியி னுள்வளி துரப்ப
எழுமனுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வேறெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.
எ-னின். நிறுத்தமுறையானே பிறப்பாமாறுணர்த்துவான்
ருெடங்கி அதன் பொது விதியுணர்-ற்று.
இ - ள். ஒலியெழுத்தாகிய காரியத்திற்கு வேண்டுங் காரணங்களின் ஒருவாற்ருனுங் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால் உண்ணின்ற வளியெழுப்ப எழுஞ் செவிப்புலனும் அணுத்திரள், உரமுதலிய நான்கிடத்தையும் பொருந்தி, இதழ் முதலிய நான்கின்ருெழில்களால் வெவ்வே றெழுத்தாகிய ஒலிகளாய்த் தோன்றுதல், அவற்றின் பிறப்பாம். எ - அறு.

எழுத்தியல் 53 முதலெழுத்துகளின் பிறப்பிட்ம். 75. அவ்வழி
ஆவி யிடைமை யிடமிட முகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. எ - னின். முதலெழுத்துக்கட்கு இடம் வகுத்துணர்-ற்று.
இ - ள். மேற்கூறிய நெறியாற் பிறக்குங்கால், ஆவி இடையினமென்னும் இருவகை யெழுத்தினது இடம் மிடமும்; மெல்லினம் மூக்கையிடமாகப் பொருந்தும்; வல்லினம் நெஞ்சையிடமாகப் பெறும். எ - அறு. (20) முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு. 76. அவற்றுள்
முயற்சியுள் அ ஆ வங்காப் புடைய. எ - னின். முதலெழுத்துட் சிலவற்றிற்கு முயற்சி வகையாற் பிறப்புணர்-ற்று.
இ - ள். மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துக் களுள் அகர ஆகாரங்கள், நால்வகை முயற்சியுள், அண்ணத் தின்முெழிலாகிய அங்காத்தலையுடையவாய்ப் பிறக்கும். ன் - துN. (21)
77. இ ஈ எ ஏ ஐ அங் காப்போ
டண்பன் முதன விளிம்புற வருமே. எ - னின், இதுவுமது.
இ - ள். இவ்வைந்தெழுத்தும், அங்காப்புடனே, அண் பல்லை அடிநாவிளிம்பு பொருந்தப் பிறக்கும். எ - நு. (22)
78. உ ஊ ஒ ஓ ஒளவிதழ் குவிவே.
எ - னின், இதுவுமது.

Page 32
54 எழுத்ததிகாரம்
இ - ள். இவ்வைந்தெழுத்தும் பிறத்தற்கேதுவாகிய முயற்சி இதழ் குவிவாம். எ - அறு. (23)
79. க நுவுஞ் ச ஞவும் ட ணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே. -ெ னின். இதுவுமது.
இ - ள், கவ்வும் நிவ்வும் முதன முதலண்ணத்தையும், சவ்வும் ஞவ்வும் இடைநா இடையண்ணத்தையும், டவ்வும் ணவ்வும் நுனியண்ணத்தையும் பொருந்த, இம்முறையே பிறக்கும். எ - அறு. (24)
80. அண்பல் லடிகா முடியுறத் த நவரும்.
எ- னின். இதுவுமது.
இ - ள். அண்பல்லடியை நாநூனி பொருந்தத், தவ்வும் நவ்வும் பிறக்கும். எ - அறு. (25)
81. மீகி Nதழுறப் பம்மப் பிறக்கும்.
எ - னன். இதுவுமது.
இ - ள். மேலிதழுங் கீழிதழும் பொருந்தப், பவ்வும் மவ்வும் பிறக்கும். எ - அறு. (26)
82. அடிநா வடியண முறயத் தோன்றும்.
எ - னின். இதுவுமது.
இ - ள். அடிநா அடியண்ணத்தைப் பொருந்த, யகரம் பிறக்கும். எ - அறு. s (27)
8 அண்ண நுனிநா வருட ர ழவரும்.
எ-னின். இதுவுமதி.
இ - ள். அண்ணத்தை நுனிநாத் தடவ, சவ்வும் ழவ்வும் பிறக்கும். எ - அறு. (28)

எழுத்தியல் 55
84. அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
எ - னின். இதுவுமது.
இ - ள். அண்பன் முதலை நாவிளிம்பு வீங்கியொற்ற லகாரமாகியும், அண்ணத்தை நாவிளிம்பு வீங்கிவருட ளகார மாகியும், இவ்விரண்டெழுத்தும் பிறக்கும். எ - று. (29)
85. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே,
எ - னின். இதுவுமது.
இ - ள். மேற்பல்லைக் கீழிதழ் பொருந்த, வகாம் பிறக்கும். எ - நு. (30)
86. அண்ண நுனிநா Bணியுறிற் ற னவரும்.
-ெ னின். இதுவுமது.
இ - ள். அண்ணத்தை நுனிநா மிகப்பொருந்திற் றவ்வும் னவ்வும் பிறக்கும். எ - அறு. (31) சார்பெழுத்திற்கு இடமும் முயற்சியும். 87. ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. எ" வின். சார்பெழுத்துக்கட்கு இடமுயற்சிவகையாற் பிறப் புணர் -ற்று,
இ - ள். ஆய்தம் பிறத்தற்கு இடங் தலை, முயற்சி அங் காத்தலாம்; ஒழிந்த சார்பெழுத்துக்களும், இடமுயற்சிகள் தம்முதலெழுத்துக்களோடு ஒப்பனவாய்ப் பிறக்கும். எ. நு. சார்பின் சார்பாகிய ஆய்தக்குறுக்கமுந் தன் முதல்போற் பிறக்குமென்பார், எதிரது தழீஇ எனவுமென்முர். (82)

Page 33
56 எழுத்ததிகாரம்
பிறப்பின் புறனடை, 88. எடுத்தல் படுத்த ன லித லுழப்பிற்
றிரிபுங் தத்தமிற் சிறிதுள வாகும். எ-னின். மேற்கூறிய பிறப்பிற்கு ஒர்புறனடையுணர் - ற்று.
இ - ள். பலவெழுத்திற்குப் பிறப்பு ஒன்முகச் சொல்லப் பட்டனவேனும், எடுத்தல் படுத்தல் நலிதலென்னும் எழுத் திற்குரிய ஒலிமுயற்சியான், ஒன்றற்கொன்று பிறப்பு வேறு பாடுகளும்,அவ்வவற்றின்கட் சிறிதுசிறிதுளவாம்.எ-று.(33)
u9 i GDuiu.
89. புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொ மொற்றுமுன் னுய்வரு முயிர்மெய். எ-னின். மேற்பிறப்புணர்த்திய சார்பெழுத்திற்குச், சார்ந்து வருமாறும் ஒர்பிறப்பாதலிற், பிறப்பதிகாரத்துள் அடக்கி யுணர்த் துவான் ருெடங்கி, அவற்றுள் உயிர்மெய் வருமாறுணர் -ற்று.
இ - ள். மெய்புள்ளியைவிட்டு, அகரத்தோடு கூடியவழி விட்டவுருவே உருவாகியும், ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும், தன்மாத்திரைகோன்ருது உயிர் மாத்திரையே மாத்திரையாய்த், தன்வரிவடிவினது விகார வடிவே வடிவாய் உயிர்வடிவையொழித்து, மெய்யுயிரென்னும் டெயாாகிய இரண்டிடத்தும் பிறந்த உயிர்மெய்யென்னும் பெயருடனே, ஒற்முெலி முன்னும் உயிரொலி பின்னுமாகி வரும் உயிர் மெய்யெழுத்து. எ - அறு.
ஒழித்தென்றும், ஒற்று முன்னயென்றும், வந்த சிஜனவிஜன, இருவயிற் பெயரொடும் வருமென்னும் முதல்வினையோடு முடிதேன.

எழுத்தியல் 5t
உருவு திரிதல், புள்ளி பெறுவன புள்ளிபெற்றும், மேலுங் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்றும், கோடு பெறுவன கோடு பெற்றும், புள்ளியுங்கோடும் உடன் பெறுவன உடன் பெற்றும், வருவனவாம். அருகே பெற்ற புள்ளியை இக்காலத் தார் காலாகவெழுதுவர். −
பூதி முதலியவற்றிற்றிட்டிய வரிவடிவும், ஒலி வடிவுபோலப் பயன்றருமொற்றுமை குறித்து, ஈண்டவ்விருதிறனும் விரவிக் கூறினர்.
இவ்விலக்கணத்தான் ஒவ்வொரு மெய்யிற் பன்னிருயிருங் கூடப் பன்னிருபதினெட் டிருநூற்முெருபத்தாமுய் வருமாறு, வழங்கும் வரிவடிவுள்ளும் ஒலிவடிவுள்ளுங் காண்க. (34)
முற்ருய்தம். 90. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே எ-னின். முற்முய்தம் வருமாறுணர்-ற்று.
இ - ள். புள்ளிவடிவினதாய ஆய்தம், குற்றெழுத்தின் முன்னதாய், உயிரோடு கூடிய வல்லெழுத்தாறன் மேலதாய் வரும். எ - று.
உயிர்வருக்கத்து இறுதிக்கட்டந்த ஆய்தவடிவைப் பிற்கா லத்து வேறுபட வரைந்து வழங்குவாாதலின், தொல்லை வடிவு தோன்ற ஆய்தப்புள்ளியென்ருர்,
( p - ம். எஃகு, తbr, இருபஃது, அஃகடிய, அஃகான், LD de கான் என வரும். தனிக்குறிலென்று வரைந்தோதாமையின், விேலஃஃெ லீங்கிரு ளோட்டுமே மாத-ரிலஃஃகு முத்தினினம்* எனவும் வரும். பிறவுமன்ன.
இச்சூத்திரம், மேற்கோளாதலால், தானெடுத்து மொழித லென்னுமுத்தி

Page 34
.58. எழுத்ததிகாரம்
வல்லின வகையான் இயல்பாக வந்த ஆய்தமாறனேடு, புணர்ச்சிவிகாரத்தான் வரும் ஆய்தமுஞ் செய்யுள் விகாரத்தான் வரும் ஆய்தமுங்கூடி, எட்டாய் வருமாறு காண்க. (35)
உயிரளபெடிை. A
91. இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலை
(நெடில் அளபெழு மவற்றவற்றினக்குறில் குறியே. எ- னின். உயிரளபெடை வருமாறுணர்-ற்று.
இ - ள். செய்யுட்கண் இசை குன்றின், மொழி முதலி லும் இடையினுங் கடையினு கின்ற நெட்டெழுத்தேழும், அவ்விசை நிறைக்கத் தத்தமாத்திரையின் மிக்கொலிக்கும்; அவ்வாறளபெடுத்தன அறிதற்கு, அவற்றின் பின், அவற் றிற்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் வரிவடிவின்கண் அறி குறியாய் வரும். எ - அறு.
உ-ம். 'ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினே- டீஇ ரிமை யுங்கொண் டீரளைப் பள்ளியுட்-டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்முேண் - மேஎ வ?லப்பட்ட நம்போ னறுநுதா-லோஒ வுழக்குங் துயர்? எ-ம். ' உருஅர்க் குறுநோ யுரைப்பாய் கட லைச்-செரு அஅய் வாழிய நெஞ்சு? எ-ம். 'அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தா னுசுப்பிற்கு- நல்ல படாஅ பறை* எ-ம். வரும். செரு அஅய் வாழியென்புழி நான்கு மாத்திரையாயும், ஏனைய மூன்று மாத்திரையாயும், அலகுபெற்றுச், செய்யுளிசை ைேறத்து, மூவிடத்தும் வந்தவாறு காண்க. பிறவுமன்ன.
இனி இசைகெடினென்று பொதுப்படக் கூறினமையால், *கெடுப்பது உங் கெட்டார்க்குச் சார்வாய்மற் முங்கே -யெடுப்ப தூஉ மெல்லா மழை?? எனக் குறில் நெடிலாய் அளபெழுந்து அலகு பெற்றும் பெருதும் இன்னிசை நிறைப்ப வருவனவும், *உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்முர்-வரனசைஇ யின்னு முளேன்” என அள்பெழுந்து அலகுபெற்றும் பெரு துஞ் சொல்

எழுத்தியல், 593
லிசை நிறைப்ப வருவனவும், * வீழப் படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்-வீழப் படாஅ ரெனின்? என்பதனுட் கெழீஇயிலரென அளபெழுந்து அலகு பெருது சொல்லிசை நிறைப்ப வருவன வுங்கொள்க.
எழுத்துப் பலவாயின ஒலிவேற்றுமையானன்றே, அங்ஙன. மாதலின், கெடிலது விகாரமாய் ஒரொலியாய்ப் பிறப்பதே அள பெடையென்பார் நெடிலளபெழுமென்றும், அவற்றவற்றினக் குறில் குறியேயென்றுங் கூறினர். ஆசிரியர் தொல்காப்பியரும், நீரு நீருஞ் சேர்ந்தாற்போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்தொத்து நின்று நீண்டிசைப்பதே அளபெடையென்பார்; 8 குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு-நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே? என்ருரர். இங்ஙனம் ஒலிபற்றிக் கூறும் வகையால் இருவர்க்குங் கருத்து ஒன்றேயாயினும், குறியேயென்றது, இவ் விரண்டு மேற்கோளில் ஒன்று துணிதலான், ஒருத?லதுணித லென்னுமுத்தியும் அம்மதமும் பட வந்ததென்க. இப்பெற்றியறி யாதார், நெடிலுங் குறிலும் விரலும் விரலுஞ் சேர நின்முற்போல இணைந்து கின்றளபெடுக்குமெனத், தமக்கு வேண்டியவாறே கூறுப. நெடிலுங் குறிலும் அவ்வாறு நின்றளபெழுமென்றல் பொருந்தாமைக்கு, எழுத்தெடை யென்னது அளபெடையென் னுங் குறியீடே சான்முதலறிக. அற்றேல், ஒரெழுத்தினையே இரண்டு மாத்திரையும் ஒருமாத்திரையுமாகப் பிரித்து, அசைத்து, அதனற் சீர்செய்து, தளையறுத்தல் பொருந்தாதெனின்-அற் றன்று; எழுத்து வகையானென்னது, “மாத்திரை வகையாற் றளை தம கெடாநிலை-யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும்? எனக் கூறுபவாகலின், எழுத்திற்கு மாத்திரை கோடலும், அசைத் தலும், சீர் செய்தலும், தலையறுத்தலும், ஒசைபற்றியல்லது, எழுத் துப்பற்றியல்ல வென்க.
இதனுட், செப்பலோசை முதலியவோசை குன்முது நெட் டெழுத்தேழும் மொழி முதலிடை கடைகளினின்று அளபெடுக் குங்கால், ஒளகாரம் மொழியிடை கடைகளின் வரப்பெருமை யின், அவ்விடங்களின் அஃதொழிய நின்று அளபெடுக்கும் அள பெடை பத்தொன்பதோடு, இன்னிசை நிறைப்பவுஞ் சொல்லிசை
ー 2-執

Page 35
60 எழுத்ததிகாரம்
கிறைப்பவும் அளபெடுக்கும் அளபெடையிரண்டுங் கூடி, உயிரள பெடை எழுமூன்முய் வருமாறு காண்க. (36)
ஒற்றளபெடிை. *2-
92. நு ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே. எ - னின். ஒற்றளபெடை வருமாறுணர் - ற்று.
இ - ள். செய்யுட்கண் இசை குன்றின், குறிலிணைக் ழுேங் குறிற்கீழுமாய் மொழி யிடையினும் ஈற்றினும் கின்ற இப்பத்தொற்றும், ஆய்தமும், அவ்வோசை நிறைக்கத், தம் மாத்திரையின் மிக்கொலிக்கும்; அவ்வாறளபெடுத்தன அறி தற்கு, அவற்றின் பின் அவ்வெழுத்துக்களே வரிவடிவின் கண் வேறறிகுறியாய் வரும். எ - று.
ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே' என்பத ஞன் மேல் இசைகெடின்’ என்பதனை இவ்வளபெடைக்கும் வரு வித்துக்கொள்க.
மாத்திரை நிறைத்தற்கன்றி அறிகுறிமாத்திரையாய் வரு மென்று கோடற்கு வேறேயென்முர்.
உ -ம், ‘இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக்-கலங் ங்கு நெஞ்சமிலை காண்? எ-ம். “எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயா-னெங்ங் கெனத்திரிவா ரின்.” எ-ம். * கலங்ங் கொண்ட கன்மார்பர்’ ‘மடங்ங் கலந்த மனனே களத்து-விடங்ங் கலந்தானை வேண்டு? எ-ம். 'அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்பு செய்து-நங்ங் களங்கறுப்பா காம்? எ-ம். நுகாம், குறிலிணைக் கீழுங் குறிற்கீழும், மொழிக்கிடிையினுங் கடையினும், முறையே அளபெழுந்தது. " கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு - பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ-மின்ன் னுழை மருங்குன் மேதகு சாயலா-ளென்ண் பிறமகளா மாறு.? என

எழுத்தியல் 6.
னகரமும் னகரமுங், குறிற்கீழ், மொழியீற்றின் அளபெழுந்தன. "எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர் - வெஃஃகு வார்க்கில்லை வீடு” என ஆய்தம், குறிற்கீழ், மொழிக்கிடையின் அளபெழுந்தது. பிறவுமன்ன.
ஆய்தம் ஒற்ருெடும் ஒருபுடையொத்து வருதலின், ஈண்டுத் தக்துரைத்தார்.
நுகரம் விதியிருய் வருதலின் அதனை விலக்காது, ஆய்தம் ஒருமொழிக்கண்ணுக் தொடர்மொழிக்கண்ணும் விதித்த முதலெ ழுத்துக்கள் இருமருங்கு நின்றெழுப்ப இருசிறகெழுப்ப ஏழுமுட லதுபோல். இடையெழுந்தொலிப்பதன்றி ஒருவாற்முனும் ஈருய் வருந்தன்மையதன்முகலின்அஃகடியமுதலியவற்றின் கட்டிரிந்த ஆய்தம் அஃகான் முதலியவற்றின் கட்டோன்றிய ஆய்தம்போலத் தொடர்மொழிக்கண் இடைநிலையாயதன்றி விதியீறன்றென்று அதனுண்மை துணிந்து, அதனையிறுதிக்கண் விலக்கி, ஒற்றள பெடை நாற்பத்திரண்டென்று மேலுரைத்தவாறு இங்ஙனம் வருதல் காண்க. (37) குற்றியலிகரம்,
93. யகரம். வரக்குற ரூத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவினிகாமுங் குறிய. எ - னின். குற்றியலிகாம் வருமாறுணர் pa நீர்.
இ - ள். யகரம் வருமொழிக்கு முதலாகிவர, நிலை மொழிக்கீமுகி நின்ற குற்றியலுகாங் திரிந்த இகரமும், மியா வென்னும் அசைச்சொல்லின்கண் இகரமும், குற்றியலிகரங்
S6TT n. 6T - g).
எனவே, இங்ஙனம் வருமாயின், இவ்வெழுத்தின்முெடர்பாற் குறுகுமென்பது பெற்ரும்.
உ -ம். {நாகியாது, எஃகியாது, வாகியாது, கொக்கியாது,
குரங்கியாது, அல்கியாது)எ-ம். கேண்மியா, சென்மியா. எ-ம். வரும், பிறவுமன்ன. ,

Page 36
62 எழுத்ததிகாரம்
பொதுப்படக் கூறிய குற்றியலுகர முப்பத்தாருரனும், அசைச் சொன்மியாவினனும், குற்றியலிகரம் முப்பக்தேழாய் வருமாறு காண்க. (38)
குற்றியலுகரம். 5 94. நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் ருெரடரவும் பெறுமே.
எ-னின். இடமும் பற்றுக்கோடுஞ் சார்ந்து குற்றியலுகரம் வருமாறுணா - Pறு.
இ - ள். தனிநெடிலேழுடனே, ஆய்த மொன்றும், மொழியிடையிறுகளின் வரப்பெருத ஒளகாரமொழித்தொ ழிந்த உயிர் பதினென்றும், வல்லெழுத்தாறும், மெல்லெழுத் தாறும், வல்லெழுத்துக்களோடு தொடராத வகாமொழித் தொழிந்த இடையெழுத்தைந்துமாகிய முப்பத்தாறெழுத்தி னுள், யாதானுமொன்று ஈற்றுக்கயலெழுத்தாய்க் தொடரப் பட்டு, மொழியிறுதிக்கண் வல்லெழுத்துக்களுள் யாதானு மொன்று பற்றுக்கோடாக, அதனை யூர்ந்து வரின், அவ்வுக ாங் கன்மாத்திரையிற் குறுகும். அது தன் மாத்திாையிற் குறுகுதற்கும் மொழி கிாம்புதற்குங் காரணம், இவ்வோ ரெழுத்துத் தொடர்தன் மாத்திரையின் அமையாது, பிற வெழுத்துக்களுள் ஒன்றும் பலவும் மேலே தொடாவும் பெறும். எ - அறு.
நெடி?ல ஒடுக்கொடுத்துப் பிரித்தார், தனிநெடிலாதலின் உயிரென்றது குற்றுயிர் நெட்டுயிர் இரண்டனையும்.
தொடரென்னும் வினைத்தொகை வன்மையூருகரமென்னுஞ் செயப்படுபொருளோடு முடிக்த தி.

எழுத்தியல். 63
பிறவென்றது, பகாப்பதமேழும் பகுபதமொன்பதும் என்று வரையறுத்தவற்றின், இங்ஙனம் ஈற்றயலும் ஈறுமாகக்கூறிய இரண்டுமொழித்து, ஒழிந்த எழும் ஐந்துமாய் எழுத்துக்களை. தொடரவுமென்ற உம்மை இறந்தது தழிஇ நின்றது. பெறுமேயென்றது தனிநெடிலொழிச்த ஐந்து தொடரும், வன்மையூருக ரங் குறுகுதற்கும் மொழி நிரம்புதற்கும் மேற் ருெடர்தலும் இன்றியமையாமையின்.
உ-ம். (நாகு, எஃகு, வரகு, பலாசு, கொக்கு, குரங்கு, அல்கு எனவரும்; பிறவுமன்ன, དེའི་ ཏན་དག - ཁ་་་་་་་་་་་་་ 3 خدت نة
இனி, இங்ஙனம் பிறமேற்முெடாவும் பெறுமேயெனக் கடரு தொழியின், இவ்வைவகையெழுத்தும் ஈற்றெழுத்துங்கூடியே ஒரு மொழியாய் நிற்குமெனவும் பட்டு, அது இது என்றற்ருெடக்கத் தனவுங் குற்றியலுகரமாவான் செல்லுமெனவும், ஆய்தமுங் தனி மெய்யும் மொழிக்கு முதலாமெனவும், தனிநெடிலை ஒடுக்கொடுத்து விதக்கவேண்டாவெனவும், ஆசிரியர் தொல்காப்பியர் * நெட் டெழுத் திம்பருங் தொடர்மொழி யீற்றுங் - குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே,” எனத் தொகுத்துக் கூறியவாறே கூருது, எல்லாவெழுத்தையுங் கூறுவார், அவற்றையே ஆய்தமுதல் ஐந்தாக வகுத்துத், தனிநெடிலோடு ஆருகக், குற்றுகாத்தை அறுவகை யான் வழங்குதற்கு இலக்கணங் தோன்றக் கூறினமையின், அவ் வாறு எடுத்தாளுதற்பொருட்டு, எல்லாவெழுத்தையுங் குறியீடாக விதந்த ஆய்தமுதலிய ஐந்தனுள் ஒன்று ஈற்றயலினின்று இறுதி வன்மையூருக ரத்தைத் தொடர்தலேயன்றிப் பிற மேற்றொடர்த லுங் குறுகுதற்கேது வன்றெனவும் பொருள்படுமாறறிக. 缸 இச்குத்திரப்பொருள் முன்மொழிக் து கோடலென்னுமுத்தி. இனி, இவ்வாறன் பகுதித் தொடரும் இடமாதலின், இவ் விடவேற்றுமையாற் குற்றியலுகரம் முப்பத்தாறென்று மேற் கூறியவாறே வருமாறு காண்க. ر "f
இவ்வாறு கொள்ளாது, ஆசிரியர் ஈற்றயலினின்ற எழுத்தை இடமாகக் கொண்டாற்போல, ஈற்றயலினின்ற அசையை இடமா கக்கொண்டு, அவற்றுள் அது இது முதலிய முற்றுகாத்தை நீக்கு
U

Page 37
64 எழுத்ததிகாரம்
தற்குக் குற்றெழுத்துத் தனியே வரும் அசையொன்றனையும் ஒழித்து, எ?னயேழசையினையும் * நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை-யொற்ருெடு வருதலொடு குற்முெற் றிறுதியென்றேழ்குற் றுகாக் கிடனென மொழிப? எனக் கூறினருமுள ராலோவெனின்-அவ்வாறு எழிடமெனக் கோடு மென்பார்க் குப் பிெண்ணுக்கு சுண்ணும்புபட்டாங்கு விளையாட்டு இறும்பூது
پہ:ع—°°°
முதலியனவும், ஆய்தங் தொடர்ந்தனவும், நெட்ட்ொற்றிறுதி நெடி லிறுதிக் குற்றுகா முதலியனவுங் குற்முெற்றிறுதிக் குற்றுக சமு மாய் அடங்குமேனும், போவது வருவது ஒன்பது முதலியன அடங்காமையறிக. நெடின் முதலாயின ஈற்றயலினிற்றல் வேண்டு மென யாப்புறவின்மையின், முதற்கணிற்பினும் ஈற்று கரம் அவற். றிறுதியாதல் அமையுமெனக்கொண்டு, போவது முதலியனவும் நெடிலிறுதி முதலியனவாய் அடங்குமென்பார்க்கும், அங்ஙனம் ப்ாகுபடுத்துக் கருவி செய்ததனுற் போதப்பயனின்றென்பதாம். இது பிறர் நூற்குற்றங் காட்டலென்னுமதம்,
இனி, மொழிந்த பொருளோடொன்றவவ்வயின் மொழியா ததனையு முட்டின்று முடித்தலென்னுமுத்தியான்,நுங்தையென்னு *முறைப்பெயர் மருங்கி ஞெற்றிய நகரமிசை ? உகரமூர்ந்து மொழிமுதற்கணிற்பினுங் குற்றியலுகரமாமெனவும், அவ்வுகரம் செக்குக்கணை சுக்குக்கொடு எனப் புணர்மொழி யிடைப்படினுக் தன்னரை மாத்திரையிற் குறுகுமெனவுங் கொள்க. 39)
ஐகார ஒளகார குறுக்கங்கள். 95. தற்சுட் டளபொழியைம்மூ வழியும் நையு மெளவு முதலற் ருரகும்.
- னன். ஐகார் ஒளகாரக்குறுக்கங்கள் வருமாறுணர்-ற் று.
இ - ள். ஐகாரம், தன்னைக் கருதித் தன் பெயர் கூறு மளவிற் குறுகாஅ, ஒழிந்த மொழி முதலிடை- கடையென் னும் மூன்றிடத்தும், முன்னும் பின்னும் இருமருங்குமாய எழுத்தின்முெடர்பால், தன்மாத்திரையிற் குறுகும். ஒளகார மும், தன்பெயர் கூறுமளவிற் குறுகாது, ஒழிந்த மொழி

எழுத்தியல் 65
முதற்கட் பின் வருமெழுத்தின் முெடர்பாற் றன்மாத்திரை யிற் குறுகும். எ - அ.
ஈட்டளபென்பது வினைத்தொகை, அளபென்ருர், எழுத்தின் சாரியை தொடரினுங் குறுகுமென் பது கருதி. எனவே, ஒரெழுத்தொரு மொழியாய், நிலைமொழி வரு மொழியாய்த் தொடராது, தனித்து ஒரோவிடங்களின் வரின், தன் மாத்திரை குறுகாதென்பதூஉம் பெற்றம்.
உ -ம். ஐப்பசி, மைப்புறம். எ-ம். வலையன், எ-ம். குவளை எம். மெளவல். எ-ம். வரும்.
2ો *அளபெடை தனியிரண் டல்வழி யையெள-வுளதா மொன்றரை தனிமையு மாகும்" எனக் கூறினரு முளராலோ வெனின்;-தன்னியல்பாய இரண்டு மாத்திரையினின்றுங் குறு குதலில்லனவற்றை ஒழிப்பார் விகாரத்தான் மூன்று மாத்திரை யும் நான்கு மாத்திசையுமாய் மிக்கொலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின், அது பொருந்தாதென்க. இது மறுத்த லென்னுமதம். எனைய உடன்படல்.
இடவகையான், ஐகாரக்குறுக்கம் மூன்றும், ஒளகாரக்
* * குறுககம ஒனறும வருமாறு காணக.
இனி, ஐகாரக்குறுக்கம் மொழிமுதற்கண் ஒன்றரை மாத்திரை யாயும் ஏனையிடங்களின் ஒரு மாத்திரையாயும், ஒளகாரக்குறுக்கம் மொழிமுதற்கண் ஒன்றரை மாத்திரையாயுங் குறுகுமென்பது உய்த்துணர்ந்துகொள்க. அவ்வாறு உய்த்துணர்ந்து கொள்ளாக் கால், ைேவகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்-வைகலும் வைக?ல வைகுமென் றின்புறுவர்-வைகலும் வைகற்றம் வாழ் நாண்மேல் வைகுதல் - வைகலை வைத்துன ராதார்? எ-ம். 'டிகைவேல் களிற்றெடு போக்கி வருபவன்-மெய்வேல் பறியா நகும்.? எ-ம். “ஒளவிய நெஞ்சத்தா னுக்கமுஞ் செவ்வியான்கேடு நினைக்கப் படும்.” எ-ம். வரும் இலக்கியங்கட்கு இலக்கணம் இன்முய் முடியுமென்க. (40)

Page 38
66 எழுத்ததிகாரம்
மகரக் குறுக்கம். 96. ண னமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.
எ-னின். மகரக்குறுக்கம் வருமாறுணர்-ற்று. இ. ள். ணகார ணகாரங்களின் ஒன்றுகின்று தொடர்ந்திட அதன்முன்வரினும், வகாரம் வந்து தொடந்திட அதன் மேனிற்பினும், மகாங் தன்னரை மாத்திரையிற் குறுகும். бТ - 40].
உ -ம், “பசுப்போல்வார் முற்பட்டாற் பாற்பட்ட சான் முேர்-முசுப்போல முள் காங் திருப்பர்-பசுத்தான்-வெருளினு: மெல்லாம் வருளுமஃதன்றி-மருளினு மெல்லா மருண்ம்..” எ -ழ் .-ل திசையறி மீகானும் போன்ம்,” எ-ம். தரும் வளவன். எ-ம். வரும். இனி, ணகர னகரங்களின் முன்வந்த மகாஞ் செய்யுமென் னும் வாய்பாட்டு முற்றிற்ற தென்பது உம், அவ்வீற்றயலுகரங் கெட அவ்வுகர மூர்ந்த ளகர லகரங்கள் ஈற்று மகாத்தோடு மயங் காமையின் மயங்குதற்குரிய ணகர னகரமாய்த் திரிந்தன ஈண்டு நின்ற னகர னகரமென்பதூஉம், இவற்றுள் ஒன்றுடன் ஈரொற் முய் மயங்கின் மகாங் குறுகுமென்பது உம், இவற்றின் முன் குறு குதல் செய்யுட்கண்ணதென்பதுTஉம், காணும் கூடனும் என இயல் பாக நின்ற ணகர னகாங்கண் முன் இவ்வாறு வந்து மகாங் குறுகாதென்பதூஉம், பிறவும் மேல் வருஞ்சூத்திரங்களெல்லா வற்றையும் வேண்டிப் பருந்தின் வீழ்வாய் நின்ற இச்சூத்திரத்து உய்த்துணர்ந்து கொள்க. இஃது உய்த்துணர வைப்பென்னு முத்தி. LL SLLLL S00S SLL (41) ஆயதககுறுககம. 97. ல ள வீற்றியைபின மாய்த மஃகும்.
எ- னின். ஆய்தக்குறுக்கம் வருமாறுணர்-ற்று. s
இ - ள். லகார ளகாாவிற்றுப் புணர்ச்சியினல் வரும், குறில்வழி லளத்தவ் வணையி னுய்த-மாகவும் பெறுTஉம்' என்ற ஆய்தம், இருமருங்குமாய எழுத்தின்முெடர்பால் கன்னரை மாத்திரையிற் குறுகும். எ - அறு.

எழுத்தியல் 67
உ -ம். கஃறீது, முஃடீது என வரும். இது முடிவிடங் கூறலென்னுமுத்தி. இவ்வாய்தங் குறுகாதெனக் காண்டல் விரோதங் கூறுவாரு முளர். (42)
5. உருவம். எழுத்துக்களின் மாத்திரை. 98. தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர வொகரமெய் புள்ளி. எ- னின். நிறுத்த முறையானே உருவமாமாறுணர்-ற்று.
இ - ள். எல்லாவெழுத்தும் பலவேறு வகைப்பட வரைந்து வழங்கும் பழைய வடிவினையுடையவாம்; அவ்வடி வினவாய் வழங்குமிடத்துத், தனித்தும் உடம்பூர்ந்தும் வரும் எகரவொகாமுங் தனிமெய்களும், இயல்பாய புள்ளியைப் பிற்காலத்த ஒழித்து விரைந்து ஏகாரவோகாரங்களோடும் உயிர்மெய்களோடும் ஐயப்பட வழங்கும் வழக்கினையுடைய வன்றித், துணியப்படுங் தொல்லை வடிவினது உறுப்பாய புள்ளியைப் பெறும். எ - அறு.
வரலாறு. ள் ஏ, ல் ஒ, க்ெ கெ, க்ொ கொ, க் க என வரும்.
பிறவுமன்ன. (48)
6. மாத்திரை. 99. மூன்றுயிரளபிரண்டாநெடி லொன்றே குறிலோ டையெளக் குறுக்க மொற்றள பரையொற்றி உக் குறுக்க மாய்தங் கால்குறண் மஃகா னுய்த மாத்திரை.

Page 39
68 எழுத்ததிகாரம்
எ - னின். நிறுத்தமுறையானே மாத்திரையாமாறுணர்-ற் று. இ - ள், உயிரளபெடைக்கு மாத்திரை மூன்றும்:
நெடிலுக்கு மாத்திரை இரண்டாம்; குறிலுக்கும் ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக்குறுக்கத்திற்கும் ஒற்றள பெடைக்குங் கனித்தனி மாத்திரை ஒன்றும்; ஒற்றிற்குங் குற்றியலிகாத்திற்குங் குற்றியலுகரத்திற்கும் ஆய்தத்திற் கும் தனித்தனி மாத்திரை அரையாம்; மகரக்குறுக்கத்திற் கும் ஆய்தக்குறுக்கத்திற்குந் தனித்தனி மாத்திரை காலாம். எ - று.
உயிர்மெய்க்கு அளவு கூருதொழிந்தார், மேல் ‘உயிரளவாய் என்றுரைத்தலின். இஃதுரைத்தாமென்னுமுத்தி.
உயிரளபெடை நான்குமாத்திரையவாதலும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திசையாதலும், ஆரிடத்துள்ளும் அவை போல்வனவற்றுள்ளும் அருகிவந்து செய்யுள் வழுவமைதி யாய் முடிதலின், அவற்றையொழித்து, எல்லார்க்குமொப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும் ஒருமாத்திரையு மேயாகலின், மூன்றுயிரளபென்றும் ஒன்றே குறிலோடையெனக் குறுக்கமென்றுங் கூடறினர்.
குற்றியலுகரம் புணர்மொழியிடைப்படிற் குறுகிக் கான்மாத் திரைபெறுதல், உரையிற்கோடலென்பதனுற் கொள்க. (44).
மாத்திரை அளவு.
100. இயல்பெழு மாந்த ரிமைகொடி மாத்திரை,
எ - னின். எழுத்தொலியெழுச்சி பலவற்றையும் அளச்து கோடற்குக் கூறிய ஒருமாத்திரை யென்னுங் காலசங்கையினை யுணர்-ற்று.
இ - ள். மாந்தருடைய இயல்பாக எழும் இமைப் பொழுதும், நொடிப்பொழுதும், ஒரு மாத்திரையென்னும் வரையறைப் பொழுதாம். எ - அறு.

எழுத்தியல் 69
இமையென்றது இமைத்தலை, நொடியென்றது நொடித்தலே. இவை யிாண்டும், ஆகுபெயராய்க், காலத்தையுணர்த்தி நின்றன.
இயல்பெழுமென்னும் பெயரெச்சம், இமை நொடியென்னும் பெயர்களோடு முடிந்தது.
எழுத்தொலி முதலியவற்றை இயல்பு கெடுத்து ஒருவன் வேண்டியவாறே எழுப்பினும் அவ்வாறெழாநிற்கும், இமையும் Fொடியும் இயல்பு கெடுத்து எழுப்பவேண்டினும் அவ்வாறெழாது இயல்பாகவே எழாமிற்குமாதலின் இயல்பெழுமெனவும், மேலைச் குத்திரத்து எழுத்தொலிகளை வேண்டியவாறே எழுப்பாது இவ்வளவான் அளக்தெழுப்புகவெனவுங் கூறினர்.
பின்னது _நிறுத்தலென்னு முக் யான், இவ்வளவுகருவி பிற்கூறப்பட்டது.
மாத்திரைக்குப் புறனடை,
101. ஆவியுமொற்று மளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் ருதியின்.
எ - னின். தவளைப்பாய்த்தாய் ஒன்றிடையிட்டு நின்ற மேவ தற்கோர் புறனடையுணர்-ற்று,
இ - ள். முதல் சார்பனைத்துமாய ஆவியுமொற்றும், மேற்கூறிய அளவிறந்து மிக்கொலிக்கலையும் பொருந்தும், இசைவிளிபண்டமாற்று முதலியவற்றின்கண். எ - று.
ஆதியென்ற09மயான், நாவல் குறிப்பிசை முறையீடு புலம்ப லுங் கொள்க.
இசையின் அளவிறந்திசைக்குங்கால், ஆவி பன்னிரண்டு மாத்திரையீமுகவும், ஒற்று பதினெரு மாத்திரையீருரகவும்; இசைக்குமென்முர் இசைநூலார்இது பிற நூன்முடிந்தது தானு டன்படுதலென்னுமுத்தி) ஏனையவற்றின் அளவிறந்திகைக்குங் கால், உலக நடை பிறழா திசைப்பதே வரையறையென்க.

Page 40
0. எழுத்ததிகாரம்
நாவலென்பது நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதோர் சொல் “காவலுழவர் கடுங்களத்துப் போரேறிநாவலோ ஒஒஒ வென்றிசைக்கு நாளோதை - மாவலவன்-கொல் யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே-நல்யானைக் கோக்கிள்ளி நாடு” என்பதனலறிக. “கஃஃஃறென்னுங் கல்லத ரத்தம்” ٤٤ gs ஃஃறென்னுக் தண்டோட்டுப்பெண்ணை? என்பன குறிப்பிசை. ஏனைய பொருடோன்றிக் கிடத்தலின், அளவிறச் திசைத்தல் வந்தவழிக் காண்க. ' (46)
7. முதனிலை. பொதுளிதி. 102. பன்னி ருயிருங் க ச த ந ப ம வய
ஞ ந வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். எ - னின். நிறுத்த முறையானே மொழிக்கு முதலாமா றுணர்-ற்று. .
இ - ள். பன்னிரண்டுயிரும், உயிரூர்ந்த இப்பத்து மெய்யும், மொழிக்கு முதலாம். எ - ற.
உ-ம். அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, எடு, ஐயம், ஒதி, ஒதி, ஒளவியம். எ-ம். களி, சவடி, தளிர், நலம், படை, மலை, வளம், யவனர், ஞமலி, அங்ஙனம், எ-ம். வரும். பிறவுமன்ன.
உயிர்போற்றணித்து முதலாந்தன்மைய வல்லவாதலின்,உயிர் மெய் என்ருரர். இஃதின்னதல்லதிதுவென மொழிதலென்னு முத்தி, (47) சிறப்பு விதி. 103. உ ஊ ஒ ஓ வலவொடு வம்முதல்
எ - னின். பொதுவிதியுட் சிறப்புவிதியுணர்-ற்று. இ - ள். இந்நான்குமல்லாத, எட்டுயிரோடும் லகாம் மொழிக்கு முதலாம். எ- று.

எழுத்தியல் 1. உ-ம். வளி, வரளி, விளி, வீளி, வெளி, வேளை, வைகல், வெளவு என வரும். (48) 104. அ ஆ உ ஊ ஒ ஒளயம்முதல்
எ-னின். இதுவுமது.
இ - ள். இவ்வாறுயிரோடும் யகரம் மொழிக்கு முத லாம்: எ - அறு.
உ-ம். யவனர், யானை, யுகம், யூகி, யோகம், யெளவனம் என வரும்.
மேலையொடுவை வருவித்துக் கொள்க. (49) 105. அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல்
எ- னின். இதுவுமது
இ - ள். இந்நான்குயிரோடும் ஞகரம் மொழிக்கு முத லாம். எ - அறு.
உ-ம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று என வரும்.() 106. சுட்டியா வெகர வினவழி யவ்வை ஒட்டி வவ்வு முதலாகும்மே. எ- னின். இதுவுமது.
இ - ள். மூன்று சுட்டும் யாவினவும் எகர வினவு மாய இடைச்சொற்களின் பின் அகரத்தை யொட்டி வவ்வும் மொழிக்கு முதலாம். எ - அறு.
உ-ம். அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ங னம் என வரும். இவற்றை அங்கு எங்கு என்ரு ற்போல ஒரு மொழிகளென்ரு லென்னையெனின்:-அஞ்ஞான்று எஞ்ஞான்று என்பனபோலப் பிளவுபட்டு இடையே மெல்லொற்று மிக்கு வரு தலிற் ருெடர்மொழிகளேயாமென்க.
வனமென்பது, இடத்தினையுந் தன்மையினையும் உணர்த்தும் பலபொருளொரு சொல்லாய்வரினும், தனித்து வருங் தன்மைய

Page 41
72 . எழுத்ததிகாரம்
தன்றி, முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு வினவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான், வழியென்றும், ஏனைய மெய்கள்போல முதலாகாமையின் அவ்வோடென்னது ஒட்டி யென்றும், ஒருவாற்முன் முதலாதலின் இழிவு சிறப்பாக வவ்வு மென்றுங் கூறினர். இங்ஙனங் கூறலான், நுகரம் மொழிக்கு முத லாகா தென்பார்க்கு உடன்படலும் மறுத்தலுமாய்ப் பிறர் தம்மத மேற்கொண்டுகளைவே யென்னும் மதம்படக் கடறினரென்றுணர்க. இனி முதலாமென்ற பத்துயிர்மெய்யுள் வகரமுதலிய நான் கினையும் விதந்து கூறவே, ஒழிந்த ஆறு மெய்யும் பன்னிரண்டுயி ரோடு முதலாமென்பது அருத்தாபத்தியாற் பெற்மும்,
இனி ‘சகரக் கிளவியு மவற்ருே ரற்றே-அ ஐ ஒளவெனு மூன்றலங் கடையே’ என்பது முதலாக இன்னோன்ன சில வெழுத்துக்களை மொழிக்கு முதலாகாவென ஆசிரியர் தொல் காப்பியர் விலக்கினராலோவெனின் ;- இவ்வட மொழிகளுக் திசைச்சொற்களும் அக்காலத்து இவ்வாறு தமிழின்கட் பயின்று வாாாமைபற்றி யென்க. d (51)
8. இறுதி நிலை.
101. ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயு முகரBா லாறு மீறே. எ - னின். நிறுத்த முறையானே மொழிக்கிருமாறுணர்-ற்று. இ - ள். தனித்தும் ஒற்முேடும் வரும் ஆவி முதலாக இங்ஙனங்கூறிய இருபத்து நான்கெழுத்தும் மொழிக்கீரும்.
6 - ஆறு
உ-ம். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. எ-ம். சுட்டும் வினவும் உவமவுருபடியுமாய ஒரெழுத்தொருமொழியாம் இடைச்சொல் லாகிய அ, இ, உ, எ, ஒ. எ-ம். விள, பலா, கரி, குரீஇ, கடு, மரூஉ, சே, தை, கோ. எ-ம். உரிஞ், மண், பொருங், மாம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள், அஃகு எ-ம். வரும். காட்டாதொழிந்தன வருஞ் சூத்திரத்தாற் காண்க.

S
எழுத்தியல்
குற்றுகரமும் உயிராய் அடங்குமேனும், புணர்ச்சி வேறுபாடு கோன்ற வேறெடுத்தோ தினரென்க. (52)
சிலவற்றிற்குச் சிறப்புவிதி 103. குற்றுயி ரளபி னிரு மெகர
மெய்யொடே லாதொந் நவ்வொ டாமெளக் ககர வகரமோ டாகு மென்ப. எ - னின். குற்றுயிர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எகரத்திற்கு எய்தியதொருமருங்கு விலக்கலும் ஒகரத்திற்கும் ஒளகாரத்திற்கும் எய்தியவற்றுட் சிறப்புவிதியும் உணர்-ற்று.
- இ - ள். குற்றுயிர் அளபெடையின்கண் ஒலிவடிவின் ஈருரம், எகரம் மெய்யோடு ஈருகாது; ஒகரம் நகரமொன்று டன் ஈரும்; ஒளகாரங் ககரவகரங்களிரண்டுடனும் என்று சொல்லுவர் புலவர். எ - அறு.
உ-ம். 'ஆஅவளியவலன்? எ-ம். நொ. எ-ம் கெள, வெள. af - ub. வரும்.
நெடில் அளபெடுப்புழி 5ெட்டெழுத்துத் தனியே வந்த நோசை குற்றெழுத்துத் தனியே வந்த சேரசை என்று கொள்ள நிற்றலிற் குற்றுயிரளபினிருமென்முர்,
எகர ஒகர ஒளகாரங்களை விதங்தோதவே, ஏனையுயிர்கள் தமக்கேற்ற மெய்களோடு ஈமுமென்பது பெற்ாம்.
முதலுஞ் சார்புமாய் வகுத்து விரித்துத்கொண்ட எல்லா வெழுத்தும் உயிரும் மெய்யும் ஆய்தமுமாய் அடங்கலின், முதலு மீறுமாகாத ஆய்தத்தையொழித்து, ஒழிந்த உயிர்மெய்யுமாய இரண்டனையும் உயிர்முதல் மெய்ம்முதல் உயிரீறு மெய்யீறென வகுத்துக்கொண்டார், மேல் வரும் புணர்ச்சிவிதி அடங்குதற் பொருட்டெனக் கொள்க.
முதலும் ஈறும். 109 நின்றநெறி யேயுயிர் மெய்முத லீறே

Page 42
14 எழுத்ததிகாரம்
எ-ணின். எழுத்தினது முதலும் ஈறுமாமாறுனர்-ற்று.
இ- ள். உயிர்மெய்யினது முதல் யாது அதனீறியா தெனின், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியே, மெய் அதன்முதலாம், உயிர் அதனீமும். எ - று. எனவே, உயிரும் ஒற்றும் ஆய்தமுதலிய ஒன்பது சார்பெழுத் துக்களும் ஒரேழுத்தாகலின், அவற்றிற்கு முதலும் ஈறும் அவை யேயாமென்பது அருத்தாபத்தியாற் கூறினர். இஃது எஞ்சிய சொல்லினெய்தக்கூறலென்னுமுத்தி இத்தொடக்கத்தனவல்லன, சொல்லின் முடிவினப்பொருண் முடித்தலென்னுமுத்தி.
முன்னர் மொழிக்கு முதலீறென்றவற்றுள்ளும், பின்னர் இடைநிலை போலி பதம் புணர்பென்பவற்றுள்ளும், உயிர்மெய் யைப் பிரித்துத் தனிமெய்யும் தனியுயிரும் போல வைத்து இலக்க ணங் கூறலின், மொழிக்கு முதலுமீறுங் கூறுதலன்றி எழுத்திற்கு முதலுமீறுங் கூறினரென்றுணர்க. இச்சூத்திரஞ்சிங்கநோக்கம். அற்றன்றி, ஆற்முெழுக்காய், முன்னின்ற மொழி முதலீறுாைக் குஞ் சூத்திரங்களையே தொடர்ந்து வந்ததென்பாருமுளர். பின் *கம் முன் கவ்வாம்? என்றும், இயல்பினும் விதியினுகின்ற வுயிர் முன் க ச த ப மிகும் என்றும், உயிர்மெய்யின் உயிரையும் மெய் யையும் வேறுபிரித்தோ துவது இலக்கணமன்முய் முடியுமாதலின், அது பொருந்தாதென்க.
எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓரெழுத்தாக எண்ணி ஞர், ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணங் கூறுவதென்னை யெனின்:-அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு புணர்த் தியமெய், தன்னளவு தோன்ருது ஒன்முய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய், நிற்றலினென் றுணர்க. இவ்வாற்ருன், உயிர்மெய் யென்னுஞ் சொல், மாத்திசைவகையான் உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகவும், ஒலிவகையான் உம்மைத்தொகையாகவுங் கொள்ளப்படும். (54)

எழுத்தியல் 75。
9. இடைநிலை மயக்கம்.
110. க ச த ப மொழித்த வீரேழன் கூட்டம்
7 மெய்ம்மயக் குடணிலை ரழவொழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே. எ - னின். நிறுத்தமுறையானே மொழிக்கிடைநிலையாமா றுணர்த்துங்கால், உயிருடன் உயிர் மயங்கலும், மெய்யுடன் மெய் மயங்கலும், இவ்விரண்டும் மாறி மயங்கலுமென மூன்முக வகுக்கப் படும்; இவற்றுள், உயிருடன் உயிர்மயங்குக் தன்மையின்மையின் அதனையொழித்து, ஏனையிாண்டனையுமுனர்-ற்று.
இ - ள். மெய் பதினெடடுள், க ச த ப வென்னும் நான்கையுமொழித்த பதினன்கு மெய்யும் பிறமெய்களோடு கூடுங்கூட்டம் வேற்றுகிலைமெய் மயக்கமாம், ரகார ழகார மென்னும் இரண்டனையுமொழித்து ஒழிந்த பதினறு மெய்யுங் தம்மொடு கூடுங் கூட்டம் உடனிலைமெய் மயக்கமாம். இவ் விரண்டு பகு தி மயக்கமும் மொழிக்கிடையே வரும். இவ்வாறு மெய்யுடன் மெய் மயங்குதலன்றி, உயிருடன் மெய்யும், மெய்யுடன் உயிரும் மாறி, உயிரு மெய்யும் மயங்கு மயக்கத்திற்கு வரையறையின்று; வேண்டியவாறே மயங்கும். ФТ - 40і. ·
கடட்டமெனினும் மயக்கமெனினுமொக்கும். உடனிலையென்பதஞற் பிறமெய்யென்பது பெற்ரும்.
மொழியென்றது ஒருமொழி தொடர்மொழியென்னும் இரண்டனையும்.
உயிருமெய்யு மயங்குதற்கு இடம் விதந்து சுடருது பொதுப் படக் கூறினர், மொழியினும் உயிர்மெய்யென்னும் ஒரெழுத்தினும் வருதலின்.

Page 43
76 எழுத்ததிகாரம்
இச்குத்திரத்தான், மெய்யுடன் மெய் மயங்குங்கால், க ச த ப வென்னு நான்குத் தம்மொடு தாமே மயங்குமெனவும், ர ழ வென்னுமிரண்டுக் தம்மொடு பிறவே மயங்குமெனவும், ஒழிந்த பன்னிரண்டு மெய்யுங் தம்மொடு தாமும் பிறவுமயங்குமெனவும் பெற்ரும்,
உயிருமெய்யும் மயங்குதற்கு உதாரணம், அல், வில். எ-ம்.
கா. எ-ம். மொழிக்கண் மயங்கின. க என எழுத்தின்கண் மயங்
கின. மெய்யுடன் மெய் மயங்குதற்கு உதாரணம் மேல் வருஞ் சிறப்புச்சூத்திரங்களிற் காண்க.
இவ்விடைநிலையை ஒருமொழி தொடர்மொழியென்னும் இரண்டினுங்கொள்ளாது ஒருமொழிக்கேயெனக் கொள்வாரு முளர். எவ்விடத்துவரினும் இரண்டெழுத்து இணங்கிப் பொருங் தும் பொருத்துவாயை இடைநிலையென்முேதலானும், இணங் காதன வரின் விகாரப்படுதலானும், அது நூற்கருத்தன்றென்க,
இனி, உயிர்மெய் மயக் கள வின் றென்பதற்கு, உயிர்மெய் முன் உயிர்மெய் மயங்குதல் வரையறையின்றெனப் பொருள்கூறு வாருமுளர். இங்ஙனம் உயிர்மெய்யை இரண்டெழுத்தாகப் பிரித்து மயக்கவிதி கூறுவார் அதனையே ஒன்முக வைத்து மயக்க விதி கூரு ராத லானும், கூறினும், இடைநிலை மயக்க முழுவதும் இச்சூத்திரத்து அடங்காமையானும், அது பொருந்தாதென்க. () வேற்றுநிலை மெய்ம்மயக்கம். 11. நும்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.
எ - னின். வேற்ற நிலை மெய்ம்மயக்கத்துள் விதந்து சிறப்பு விதி யுணர்-ற் று.
இ - ள். நுகர முன்னர்க் ககரமும், வகா முன்னர் யகர மும் மயங்கும். எ - அறு.
உ-ம். கங்கன், தெவ் யாது என வரும். - 56) 112, ஞ, நமுன் றம்மினம் யகரமொ டாகும்.
எ - னின். இதுவுமதி.
இ - ள். இவ்விரண்டு மெய்முன்னரும், தமக்கினமாகி
சகர தகரங்களும், யகரமும், மயங்கும்.

எழுத்தியல் 77
உ -ம். கஞ்சன், உரிஞ் யாது, கந்தன், பொருங்யாது என A costh. ve 113. ட றமுன் க ச ப மெய்யுடன் மயங்கும்.
з! — әidя. இது அமது.
இ - ள். இவ்விரண்டு மெய்முன்னரும், க ச பவென்னு மூன்று மெய்யும் இணங்கி மயங்கும். எ - று.
உ-ம். கட்கம், கட்சி, நுட்பம், கற்க, கற்சிமுர், கற்ப என வரும். (58) 114. ண னமுன் னினங் க ச ஞ ப ம ய வவ்வரும்.
எ - னின். இதுவுமது.
இ- ள். இவ்விரண்டு மெய்முன்னரும், தமக்கினமாகிய டறக்களும், க ச ஞ ப ம ய வ என்னும் ஏழு மெய்யும், மயங்கும். எ - அறு.
உ -ம். விண்டு, வெண்கலம், வெண்சோறு, வெண்ஞமலி, வெண்பல், வெண்மலர், மண்யாது, மண்வலிது. எ-ம். புன்றலை புன்கண், புன்செய், புன்ஞமலி, புன்பயிர், புன்மலர், பொன்யாது, பொன்வலிது. எ-ம். வரும். (59)
115. மம்முன் ப ய வ மயங்கு மென்ப.
எ - னின். இதுவுமது.
இ - ள், மகாமெய் முன்னர்ப் பகா யகர வகாங்கண்
மயங்குமென்று சொல்லுவர் புலவர். எ - அறு.
உ-ம். கம்பன், கலம் யாது. கலம் வலிது என வரும். (60)
16. ய ர ழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்.
எ - னின். இதுவுமதி.
இ - ள். இம்மூன்று மெய் முன்னரும் மொழிமுதற்கு விதந்துகொண்ட பத்துமெய்யும் மயங்கும். எ - அ. AW

Page 44
s எழுத்ததிகாரம்
உ-ம். வேய், வேர், வீழ், கடிது, சிறிது, தீது, பெரிது, நீண் டது, மாண்டது, ஞான்றது, யாது, வலிது. எ-ம். வேய்ங்குழவ், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு. எ-ம். வரும்.
சுருங்கச் சொல்லலென்னும் வனப்பு வகையான் மொழி முதன் மெய்யெனக் கூறலின், யகரத்தின் முன் யகரமயங்கும் உடனிலை ஈண்டுக் கொள்ளாதொழிக. (61) 117. ல ள மு ன் க ச ப வயவொன் அறும்மே.
எ- னின், இதுவுமது.
இ. ள். இவ்விரண்டு மெய்முன்னரும், க ச ப வய வென்னும் ஐந்துமெய்யும் LDLGöh. 61 - 4.
உ-ம். வேல், வாள், கடிது, சிறிது, பெரிது, வலிது, யாது என வரும். (62)
உடல்நிலை மெய்ம்மயக்கம்.
118. ர ழவல்லன தம்முற் ருரமுட னிலையும்.
எ - Eன். உடனிலை மெய்ம்மயக்கத்தின் சிறப்பு விதி புணர்-ற்று.
இ - ள். ரகார ழகார மல்லனவாகிய வேற்றுகிலை மெய்ம்மயக்கத்துட் கூறிய பன்னிரண்டு மெய்யும், உட னிலைக்கேயுரிய க ச த ப நான்கும், தம்முற்றமுடனின்று மயங்கும். எ - அறு.
உ-ம். அங்ங்னம், அவ்வை, அஞ்ஞானம், அங்கீர், அட்டு, அற்றம், அண்ணம், அன்னை, அம்மை, அய்யம், அல்லி, அள்ளல். எ-ம். அக்கு, அச்சு, அத்து, அப்பு. எ-ம். வரும். (63) 119. யாழவொற்றின்முன் க ச த ப நஞ ந ம
ஈரொற் ருரம்ாழத் தனிக்குறி லனேயா,
ஏ-னின். தனிமெய்யுடன் தனிமெய்யாயும் மயங்குவன இனைய வென்பது உம், மொழிக்குறுப்பாக மயங்காதன இனையவென்ப தூஉம் உணர்-ற்று.

எழுத்தியல் 79
இ - ள். ய ர ழ வென்னும் மூன்முெற்றும், இவற்றின் முன் மயங்குமென விதித்த பத்தொற்றுள் இங்எனங் கூறிய எட்டொற்றும், தனிமெய்யும் உயிரூர்ந்த மெய்யுமாய் மயங்கு வனவன்றி, ஈரொற்றயும் மயங்குவனவாம். ரகார ழகார வொற்றும், தனிக்குறிலும், மயங்குந் தன்மையவாயினும், மொழிக்கு உறுப்பாக வருவதும் நிற்பதுமாய் மயங்கா. எ.று.
ஈரொற்று மாமென்னும் உம்மையும், மொழிக்குறுப்பாக வென்னுஞ் சொற்களும் எஞ்சி நின்றன.
உ-ம். வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை, சிறை, த?ல, புறம், எ-ம். வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு. எ-ம். காய்ந்தனம், நேர்ந்தனம், வாழ்ந்தனம். எ-ம். வரும். ஏனைய வந்துழிக் காண்க.
அணையாவென்ற ஆகாதனவற்றிற்கு உதாரணங் காட்டலா காமையுணர்க. (64)
120. ல ளமெய் திரிந்த ன ணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றஞ் செய்யு ளுள்ளே. ஏ - னின். செய்யுட்குரியவாய் ஈரொற்றுடனிற்பன இனைய வென்பது உணர்-ற்று.
இ - ள். லகார ளகாாவொற்றுத் திரிந்த னகார ணகா ரங்கண்முன் வரும் மகரவொற்று, முன்னர்க் கூறியவாறே குறுகி, அவற்றுடன் ஈரொற்றுடனிலையாஞ் செய்யுளகத்து. ФТ - 40/.
உ-ம். 'திசையறி மீகானும் போன்ம்.? எ-ம். “மயிலியன் மாதர் மருண்ம்? எ-ம். வரும்.
மகாரருைந்தென அநுவதித்தார், மகாங் குறுகுதற்குத் தொடரும் னகர ணகாங்கள் லகர ளகரங் திரிந்தனவென்பது" உம், அக்குறுக்கஞ் செய்யுட்கண்ணதென்பது உம் உய்த்துணர் தற்கென்க.
6

Page 45
80 எழுத்ததிகாரம்
121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப. எ - னின். மொழி முதலீறிடை நிலைகட்கு ஆவதோர் புற னடையுணா-ஹறு.
இ - ள். எழுத்துக்கள் தம்பெயர்களை மொழிந்து நிலை மொழி வருமொழியாகப் புணர்க்குமிடத்து, எல்லாமொழி முதற்கும், இங்கினம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லா வெழுத்தும், முதலாம், மயக்கத்திற்கு, இங்ஙனம் விதித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லாவெழுத்தும் மயங் கும் என்று சொல்லுவர் புலவர். எ - நு.
இங்ஙனம் எல்லாவெழுத்துக் தனித்தனி அதற்கதுவே முத லாக வருமெனவே, ஈற்றிற்கு விசித்தனவும் விலக்கியனவுமாகிய எல்லாவெழுத்துங் தனித்தனி அதற்கதுவே ஈருரக வருமெனச் சொல்லாதே அருத்தாபத்தியான் அமைதலின், ஈறுமென மிகை படக் கூடமுதொழிந்தார்.
உ-ம். “அவற்றுள், லள ஃகான் முன்னர் யவ்வுந் தோன் றும்? என்புழி, லகரம் முதலாகியும், கூனிறுதி ளகரவொற்ருேடு மயங்கியும், கின்றது. கெப்பெரிது என்புழி, எகரம் மெய்யோ டீமுய் நின்றது. பிறவும் வரையறையின்றி வருதல் காண்க.
ஆய்தத்திற்குப் பிறப்பதிகாரத்துள் வருவாய் கூறியவழி மயக்கவிதி அமைந்து கிடந்தமையானும், தன்பெயர் மொழிய வாராமையானும் கூருதொழிந்தார். (66)
10. (8 ш гт 65].
இறுதிப் போலி.
122 மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே.

எழுத்தியல். 81
எ - Eன். நிறுத்த முறையானே போலியாமாறு உணர்த்து வான்ருெடங்கி, மொழியிறுதிப்போலியுணர்-ற்று.
இ - ள். பால்பகாவஃறிணைப்பெயர்களினிடத்து இறுதி
மகரம், னகரத்தோடு ஒத்து நடப்பனவுளவாம். எ. நு.
மகாவிறுதியென்றதனல், பால்பகாவஃறிணைப் பெயரென் பது பெற்மும்.
மகரம் னகரத்தோடொத்தலாவது, பெயரிறுதிக்கண் மகா நின்ற நிலைக்களத்து னகர நிற்பினும் வேற்றுமையின்றியொத்தல்.
உ-ம். “அகனமர்க் து செய்யா ஞறையு முகனமர்ந்துகல்விருந் தோம்புவா னில்.” இதனுள், அகம் அகன், முகம் முகன். எ-ம். தலம் தலன், நிலம் நிலன், கலம் கலன், நலம் நலன், வலம் வலன். எ-ம். வரும், பிறவுமன்ன.
உறழா நடப்பனவுள என்னுஞ் சொல்லாற்றலான், உறழா தன பெரும்பாலவென்க. அவை வட்டம், குட்டம், மாடம், கூட்டம் முதலாயின.
பால்பகாவஃறிணைப் பெயர்களிடத்து இயல்பாய மகாவிறுதி நிலையின்னகரம் போலியாய் வருமெனவே, அகன் முகன் முதலிய சொற்களைப் பால்பகுத்த ஆடூஉவறிசொல்லெனக் கொள்ளற்க வென்பது உம், எகின் பயின் குயின் வயின் முதலிய னகாவீற்றுப் பெயர்க்கு இவ்வையப்பாடில்லை யென்பது உம் பெற்ரும்.
இனி, இவ்விறுதிப்போலியை முற்கூறியவதனல், சுரும்பு சுரும்பர், அரும்பு அரும்பர், சாம்பல் சாம்பர், பந்தல் பந்தர் முதலி யனவுங்கொள்க. (67)
முதல் இடைப் போலிகள். W
123. அ ஐ முதலிடை யொக்குஞ் ச ஞ யமுன்.
எ - னின். மொழிமுதற்போலியும் மொழியிடைப்போலியும் உணர்-ற்று.

Page 46
82 எழுத்ததிகாரம்
இ - ள். மொழிமுதலினும், இடையினும், அகர ஐகா ாங்கள் வேற்றுமையின்றி ஒத்து நடப்பனவாம், சகர ஞகர யகாங்கட்கு முன்னர் வருமாயின். எ - அறு.
ஈண்டு முன்னென்றது கால முன்னெனக் கொள்க. உ-ம். பசல் பைசல், மஞ்சு மைஞ்சு, மயல் மையல். எ-ம். அமச்சு அமைச்சு, இலஞ்சி இலைஞ்சி, அாயர் அரையர். s -ம். வரும். பிறவுமன்ன. (68) இRைப் போலி. 124. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி


Page 47
8. எழுத்ததிகாரம்
திற்றென்று பொருள்கொண்டு, அ இ, ஐ; அய், ஐ; கஇ, கை; கய், கை; அஉ, ஒள; அவ், ஒள; கஉ; கெள, கவ், கெள. என உதாரணங் காட்டுவர். அவ்வாறு பொருள்கொண்டு உதாரணங் காட்டுமாற் முற் பெரும்பயனின்மையானும், வடநூலோடு மாறுபடுமாத லானும், அது பொருந்தாதென்க. (70),
எழுத்தின் சாரியைகள்.
126. மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
ஐ யெளக் கானு மிருமைக் குறிலிவ் விாண்டொடு கரமுமாஞ் சாரியைபெறும்பிற. எ- னின். மேல் எழுத்திலக்கணங் கூறிய முகத்தாற் போந்த எழுத்தின் சாரியைகளைத் தொகுத்து இனமடைத்தனுதலிற்று.
இ - ள். மெய்கள் அகாச் சாரியையும், நெட்டுயிர்கள் காாச்சாரியையும், அவற்றுள் ஐகார ஒளகாரங்கள் காரச் சாரியையுடனே கான் சாரியையும், உயிர்க்குறிலும் உயிர் மெய்க்குறிலும் காாங்கானென்னும் இவ்விரண்டுடனே காச் சாரியையும் பெறும். எ - அறு. Y
மெய்களை முற்கூறினர், அவற்றிற்கு அச்சாரியை இன்றியமை யாமையின் மெய்களல்வுமென்னது அகரமுமென்ருர், அங்ஙனங் கரங் காாங் கான்கள் வரின், சாரியையகாத்தினது சாரியை யென்று கோடற்கு. ஆஞ்சாரியை யென்ருர், காரமுதலிய சாரி யைகளை ஏற்ற பெற்றிகோடற்கு.
உ-ம். க, வ. எ-ம். ஆகாரம், ஐகாரம், ஒளகாரம். எ-ம். ஐகான், ஒளகான். எ-ம். அகாரம், அஃகான், அசாம்; மகாசம், மஃகான், மகரம். எ-ம். வரும். பிறவுமன்ன.
பிறவென்றமையால், குறிலோடு கான் புணருங்கால் இடையே ஆய்தத்தோற்றமும், வழங்கும் பிற சாரியைகளுங் கொள்க.

எழுத்தியல் 85
உயிர்மெய்நெடிலும் ஆய்தமும் சுட்ருதொழிந்தார், உயிர்மெய் நெடில் இங்ஙனங் கூறிய மூன்று சாரியையும் எலாமையானும், ஆய்தம் பிறவழி வாராமையின் மொழியிடைப்படுத்து அம்மொழி இறுதிக்கட் பிறசாரியை தந்து உயிர் வருக்கத்திறுதிக்கண்ணே வழங்குதலானும் என்க.
விகற்பத்தின் முடித்தலென்னு முத்தியான் மேல் விரிந்து முடிந்து கிடந்தனவற்றைப் புலப்படவேண்டி ஈண்டுத் தொகுத்து முடித்தலான், இச்சூத்திரம் முடிந்தது முடித்தலென்னுமுத்தி. ()
இவ்வியலுக்குப் புறனடை, 12.மொழியாய்த்தொடரினுமுன்னனைத்தெழுத்தே
எ - Eன். இவ்வியலுக்கு ஆவதோர் புறனடையுணர்-ற்று.
இ - ள். இவ்வெழுத்துக்கள், பதமாயினும், அப்பதங் தம்மோடும் உருபோடும் புணரினும், அவற்ருற் பிறழாது, முன்னர்க் கூறிய அப்பத்திலக்கணத்தையும் உடையவாம்
GT -- gl.
எழுத்துச்சண்ணத்தின்கண் அரிசனமுதலியபோலாது மா% யின்கண் மலர்போல் அவற்றினிற்றலின், முன்னனைத்தென்முர். எழுத்தென்பது, சாதியொருமையாதலின், அனைத்தென்னும் ஒருமையோடு முடிந்தது.
முன்னனைத்தாதல் பதவியல் முதலிய நான்கியலுள்ளும் காண்க. (72
எழுத்தியல் முற்றிற்று. "

Page 48
2. பதவியல்.
பதம். 7 பதத்தின் இலக்கணமும் வகையும்.
128. எழுத்தே தனித்துங் தொடர்ந்தும் பொருடரிம்
பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப.
எ - னின். நிறுத்த முறையானே பதத்தினது இலக்கண முணர்த்துவான்முெடங்கி, எழுத்தாற் பதமாதலும் அஃது இத் துணைய வென்பது உம் உணர்-ற்று.
இ - ள். எழுத்துக்கடாமே ஒவ்வொன்று தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிறபொருளைத்தருமாயின், அது பதமாம்; அப்பகம், பகாப்பதமெனவும், பகுபத மெனவும், இரண்டு பகுதியவாகி நடக்கும் என்று சொல்லு வர் புலவர். எ - நு.
எழுத்தானய பதம் அரிசனமுதலியவற்ருற் சமைந்த சுண் ணம்போலாது மலராற் சமைத்த மா?லபோனிற்றலின் எழுத்தே யென்றும், ஒரெழுத்தேனும் பிறபொருடருதலிற் பதமாமென் பார் தனித்தென்றும், ஒன்று இரண்டு பலவென்பன வடநூல் வழக்கு. ஒன்றல்லனவெல்லாம் பலவென்பது தமிழ் நடையாக லின் வடநூல் வழக்குப்பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் “ஒரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி-யிரண்டிறந் திசைக்குச் தொடர்மொழி யுளப்பட-மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” எனக் கூறினரேனும், கல் வில்லென்றற்முெடக்கத்து ஈரெழுத்தொரு மொழிகளும் ஒன்ருேடொன்று தொடர்ந்து கின்றே பிறபொருளுணர்த்தலின் இவற்றைத் தொடர்ந்தனவல்ல வெனக் கூறினால்ல ரென்பதற்குத் தொடர்மொழியென வாளா கூருது “இரண்டிறர் திசைக்குக் தொடர்மொழி? என அடை

பதவியல் 87
கொடுத் தோதியதே சான்முகலால் தமிழ் நடைபற்றி “ஒரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி-யிாண்டிறங் திசைக்குக் தொடர்மொழி யுளப்பட - மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” என்ருர்க்கு இரண்டெழுத்துத் தொடர்ந்தனவல்ல வெனின் அதுமொழியுமன்றென்பார் தனிநிலையொழிந்தன வற்றைத் தொடர்ந்தென்றும், இறிஞரிமிறிஞரியெனின் தொடரு மேனுந்தன்னையுணர்த்துமன்றிப் பிறபொருடாாாமையிற் பதமாகா தென்பார் பொருடரினென்றும், 'தன்னை யுணர்த்தி னெழுத் தாம் பிறபொருளைச்-சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்? என்பவா கலிற் பொருளென்றது பிறபொருளென்பார் உணர்த்தினென் னுலு தரினென்றும், அணுவென்னும் ஒலிநுட்பத்தான் எழுத்தா ஞற்போல் எழுத்தென்னும் ஒலிநுட்பத்தான் மொழியாமென்பார் பதமாமென்றும், இப்பதவியலுக்கு மேற்கோள் ஆரியமென்பார் மொழியென்னது பதமென்றுங் கூறினர்.
இச்சூத்திரத்துள் தொடர்ந்து மென்றது பிறர் நூற் குற்றங் காட்டலென்னு மதம். (l) ஒரெழுத்தொருமொழி. 129. உயிர்மவி லாறுந் தபBவி லைந்துங் கன்சவி னுலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினெது வாங்குறி லிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின. எ - னின். மேல் எழுத்துத் தனித்துங் தொடர்ந்தும் ஒருமொழி யாமென்ருர்; அவற்றுள் ஒரெழுத்தொருமொழி இவையென் பதூஉம் இத்துணைய வென்பது உம் உணர்-ற்று.
இ - ள். உயிர்வருக்கத்தும், மவ்வருக்கத்தும் அவ் வாலும், தவ்வருக்கத்தும், பவ்வருக்கக்கும், நவ்வருக்கத்தும் ஐவைந்தும், கவ்வருக்கத்தும், வவ்வருக்கத்தும், சவ்வருக்கத் தும் நங்கான்கும்,யவ்வருக்கத்து ஒன்றுமாகும்நெட்டெழுத்தா ணுகிய மொழிநாற்பதும், நொவ்வுங் துவ்வுமாகுங் குற்றெழுத் காணுகிய மொழி இரண்டுடனே, ஒரெழுத்தாணுகிய மொழி இந்நாற்பத்திரண்டுஞ் சிறப்பினவாம். எ. நு. :י

Page 49
88 எழுத்ததிகாரம்
உ-ம். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, எ-ம், மா, மீ, மூ, மே, மை, மோ. எ-ம். தா, தீ, தா, தே, தை. எ-ம். பா, பூ, பே, பை, போ, எ-ம். நா, நீ, நே, நை, நோ. எ-ம். கா, கூட, கை, கோ. எ-ம். வா, வீ, வை, வெள. எ-ம். சா, சீ, சே, சோ. எ-ம். யா. எ-ம். நொ, து. எ-ம். வரும். இவற்றுள், ஊ இறைச்சி; ஒ மதகுநீர் தாங்கு பலகை; பே நூரை; டுே அன்பு; சோ அரண்; நொ, து என்னும் குறிலிரண் டும், துன்பி, புசி என்னுமேவல்.
இவை சிறப்பினவெனவே, வகாவீற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையானுணர்த்தி நிற்றலான் ஒளவென்னும் ஒரெழுத்தொருமொழியும், சுட்டு வின உவமைப்பொருளைத் தரும் இடைச்சொல்லாதலாற் குற்றுயிர் ஐந்தானுய ஒரெழுத்தொரு மொழிகளும், கெளவென்னும் உயிர்மெய்யானுய ஒரெழுத்தொரு மொழியும், இவைபோல்வன பிறவுஞ் சிறப்பில்லனவெனக் கொள்க. (2).
தெர்ட்ரெழுத்தொருமொழி.
130. பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீ முகத் தொடரு மென்ப. எ- னின். தொடரெழுத்தொருமொழியாமாறுணர்-ற்று.
இ - ள். பகாப்பதம் இரண்டெழுத்துமுதல் ஏழெழுத் தீமுகவும், பகுபதம் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுக் தீமுகவும் தொடரும் என்று சொல்லுவர் புலவர். எ - று.
உ-ம். அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்தி ாட்டாதி. எ-ம். கூடனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பல வன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திாட்டாதியான். எ-ம். வரும்.
எழுந்திருக்கின்ருர், ஈடத்துவிப்பிக்கிருர், நடத்துவிப்பிக் கின்ருர், நடத்துவிப்பிக்கிருரர்கள், நடத்துவிப்பிக்கின்ருரர்கள், நடத்துவிப்பிக்கின்றவர்கள் எனப் பகுதி முதலிய உறுப்பு வேறு பட்டு வருவனவற்றிற்கு இவ்வரையறையில்லையென்க. (3):

பதவியல் S9.
பகாப்பத இலக்கணமும் வகையும்.
131. பகுப்பாற் பயனற்றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம். எ- னின், மேற்பதம் பகாப்பதம் பகுபதமென இரண்டு பகு தியவாய் நடக்குமென்முர்; அவற்றுட் பகாப்பதம் இணையவென் பதூஉம் இத்துணையவென்பது உம் உணர்-ற்று.
இ - ள். பகுபதம்போலத் தன்னைப் பகுத்துப் பார்க் கின் அப்பகுப்பாற் பகுதி விகுதி முதலிய உறுப்பின் பயன் விளைவதின்றிக், காரணத்தான் வரும் அப்பதம் போலாது இடுகுறியாய்ப், பகுதி விகுதி முதலிய ஆறுறுப்பானும் பின்பு முடிக்கப்படும் அப்பதம் போலாது படைப்புக்காலங் தொட்டு ஒன்முய் முடிந்து நடக்கின்ற பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொலென்னும் நான்கும் பகாப்பதமாம்.
ØT - D.
பகுபதத்திற்கு மறுதலைப்பட்டதென்பார் இவ்வாறு கூறினர். உ-ம். நிலம், நீர், எ-ம். நட, வா, எ-ம். மன், கொல், எ-ம். உறு, கழி. எ-ம். வரும். பிறவுமன்ன. (4)- பகுபத இலக்கணமும் வகையும்.
132. பொருளிடங் காலஞ் சினை குணங் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே. எ-னின். பகுபதம் இணையவென்பதூஉம் இத்துணையவென் பதTஉம் உணர்-ற்று.
இ - ள். இங்ஙனம் கூறிய பொருளாதியாறுங் காரண மாக வரும் பெயர்ச்சொற்களும், தெரிகிலையாயுங் குறிப்பா யுங் கால்த்தைக்கொள்ளும் வினைச்சொற்களுமாகிய இரண்டும்.
பகுபதமாம். எ - அறு.

Page 50
90 எழுத்ததிகாரம்
பொழுதுகொள் வினை பகுபதமெனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயரும் பகுபதமாமென்பது அருத்தாபத்தி யாற் கூறினரென்க.
உ-ம். பொன்னன், அகத்தன், ஆதிரையான், கண்ணன், கரியன், ஊணன் எனப் பெயர்ப் பகுபதம் வந்தன. நடந்தான், நடக்கின்முன், நடப்பான். எ-ம். நடந்த, நடக்கின்ற, நடக்கும். எ-ம். நடந்து, நடக்க, நடக்கின். எ-ம். கடவான். எ-ம். கடவாத, எ-ம். நடவாமல். எ-ம். தெரிநிலையுடன்பாட்டு வினைமுற்றும் எச்ச மும், எதிர்மறை வினைமுற்றும் எச்சமுமாய வினைப்பகுபதங்கள் முறையே வந்தன. பொன்னன், அகத்தன், ஆதிரையான், கண் ணன், கரியன், ஊணன். எ-ம். கரிய, பெரிய, எ-ம். அன்றி, இன்றி. எ-ம். குறிப்புவினைமுற்றும் எச்சமுமாய வினைபகுபதங் கள் வந்தன. நடந்தான் நடந்தவன் எனத் தெரிநிலைவினையா லணையும் பெயர்ப்பகுபதம் வந்தன. பொன்னன் ஊணன் எனக் குறிப்புவினையாலணையும் பெயர்ப்பகுபதம் வந்தன. பிறவுமன்ன.
இனி, இங்ஙனம் பொருளாதியாறும் அடியாகத் தோன்றிய அவ்வினைக்குறிப்புப் பெயர்க்கும் வினைக்குறிப்பிற்கும் வேற்றுமை யாதோவெனின்-வினைக்குறிப்புச் சொல்லெல்லாங் தெரிநிலை வினைபோல முதனிலையிற் பொருள் சிறந்து நிற்கும்; வினைக்குறிப் புப் பெயர்ச்சொல் அவ்வாறன்றி விகுதியிற் பொருள் சிறந்து நிற்குமெனவறிக. எனவே, பொருளாதியாறுங் காரணமாக வரும் பெயர்ச்சொற்கள் முதனிலை விகுதியாகிய அவ்விரண்டினும் பொருள் சிறந்து நிற்குமென உய்த்துணர்ந்துகொள்க. எல்லாச் சொற்களையுங் கூறுங்கால், பொருள் சிறக்குமிடத்து எழுத்தினை யெடுத்தும், அயலெழுத்தினை நலிந்தும், ஏனையெழுத்துக்களைப் படுத்துங் கூறுக. −
அவன் இவன் உவன் என்னுஞ் சுட்டுப்பெயரும், எவன் யாவன் என்னும் வினப்பெயரும், தமர் நமர் நூமர் என்னும் கிளைப் பெயரும், தங்தை எங்தை நுங்தை என்னு முறைப்பெயரும், இவை போல்வன பிறவும், சுட்டுப்பொருளும் வினப்பொருளுங் கிளைப்பொருளும் முறைப்பொருளும் காரணமாகப் பிறபொருட்கு வரும் பெயராய்ப், பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின்

பதவியல் 9.
பொருளுக் தந்து, வெள்ளிடைக்கிடக்கும் பகுபதமாய்ப் பருக்கப் படுதலால், இவற்றைப் பகுபதமென்னது பகாப்பதமெனக்கூறின் அது பொருந்தாதென்க.
இனிப், பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின் பொரு ளுங் தரும் ஒரு சொல்லைப் பகுபதமென்றமையின், சொன்மை பொருண்மை இன்மை செம்மை சிறுமை நடத்தல் வருதல் முதலிய சொற்கள், பகுதி விகுதியாகப் பகுக்கப்படுதலானும், விகுதிக்கு வேறு பொருளின்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் நிற்றலானும், சொன்னிலையாற் பகுபதமென்றும் பொருணிலையாற் பகாப்பத மென்றுங் கொள்ளப்படுமென்க. 8.
மேற் சொல்லதிகாரத்துள், திணை பாலிட்டமுதலிய இலக்கணங் களான் விதந்து ‘கிளையெண் குழுஉமுதற் பல்பொருள்’ என்னுஞ் குத்திரமுதலியவற்முன் நான்கியலுள்ளுமுணர்த்த, ஆண்டுணர வரும்பெயர் வினையிடையுரிகள் ஈண்டுாைவா சாவேனும்,உரைத்து மென்னுமுத்தியான் அவற்றைப் பகாப்பதம் பகுபதமென்முர்.() பகுபத உறுப்புகள்.
133. பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். எ - னின். பகுபதவுறுப்பு இக்துணையவென்பதுணர்-ற்று.
இ- ள். இங்ங்னங் கூறிய பகுதி முதலிய ஆறுறுப்பி னுள்ளும், இப்பதப்பொருளமைதிக் கேற்பனவற்றைக் கருதி அறிவுடையோராற்கூட்டி முடிப்ப, எவ்வகைப்பட்ட பகு. பதங்களுமுடியும். எ - அறு.
பிரகிருதி விகிருதியென்னும் ஆரியமொழிகள் பகுதி விகுதி யெனத் திரிந்து நின்றன.
இக்கருவிகளாறும், முறையே, தன்னியல்பினிற்றலிற் பகுதி யென்றும், தன்னியல்பினிற்கும் ஒருவனுள்ளத்தை ஆடையணி முதலியவற்முேடு ஒருத்தி முன்னின்று தன்னிடத்தவாவ விகாரப்

Page 51
'92 எழுத்ததிகாரம்
படுததல்போலத் தன்னியல்பினிற்கும் பகுதிப்பொருளை இடைநிலை முதலியவற்றேடு விகுதி முன்னின்று தன்னிடத்தவாவ விகாரப் படுத்தலின் விகுதியென்றும், முதனிலைப் பகுதிக்கும் இறுதிநிலை விகுதிக்கும் இடைநிற்றலின் இடைநிலையென்றும், இவ்விகுதி முதலிய புணர்ப்பைச் சார்ந்து ஆண்டைக்கியைந்து நிற்றலிற் சாரியையென்றும், நால்வகைச்சொல்லும் ஒன்றோடொன்று சர்திக்குமிடத்து வருதலிற் சக்தியென்றும், செய்யுட்டொடை முதலியவற்முன் வலித்தன் மெலித்தன் முதலாக விகாரப்படுத லின் விகாரமென்றும் பெயர் பெற்றன.
அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த தோன்றறிரிதல் கெடுதலையுஞ் செய்யுட்கு விதித்த ஒன்பது விகாரத்தையும் இப் பதம் பெறுமென மாட்டுதலின், இது மாட்டெறிக்தொழுக லென்னுமுத்தி. (6)
பகு தி. பகுதியின் இலக்கணம்.
134 தத்தம்,-
பகாப்ப தங்களே பகுதி யாகும்.
எ- னின். பகுபதவுறுப்பாறனுள், பின்னைய மூன்றும் புணரி யலுள் உணர்த்தப்படுதலின் அவையொழித்து, முன்னைய மூன்ற னுட்பகுதி இணையவென்பதுணர்-ற்று.
இ- ள். பெயர்ப்பகுபதங்களுள்ளும், வினைப்பகுபதங்க ளுள்ளும், தத்த முதனிலையாய பகாப்பதங்களே அவற்றின் பகுதியாம். எ - அறு.
பகுபதத்துட் பகுதி விகுதி முதலியவுறுப்பெல்லாம் பகாப் பதமாயினும், விகுதி முதலியவற்றை மேல் விதந்து கூறலின், ஈண்டுத் தத்தம் பகாப்பதங்களென்றது முதனிலைகளையே யென்பது பாரிசேடத்தாற் பெற்ரும்.

பதவியல் 93
பகுபதவுறுப்பர் முதினிலே இறுதிநிலை இடைநிலைகளாய பகாப்பதங்களினின்றும் முதனிலைப் பகாப்பதமொன்றனையுமே பிரித்துத் தந்தமையின், பகாப்பதங்களேயென்னும் 'ஏகாரம் பிரி நிலைக்கண் வந்தது. (7)
பண்புப் பகுதிக்குச் சிறப்புவிதி.
135. செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே. எ - mன். பண்புப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணா-றறு.
இ - ள். இங்ஙனங் கூறிய பதினென்றும், இவற்றிற் கெதிரான வெண்மை கருமை பொன்மை பசுமைகளும், பெருமை அணிமை நன்மை தண்மை பழமை வன்மை கீழ்மை நொய்மை இன்மை பருமையும், இவைபோல்வன பிறவும், பகுதியாய பண்புப்பொருளினின்றும் வேறு பொருள் பகுக்கப்படாத நிலைப்பதமாம், எ - று.
இங்கினங் கூறிய வாய்பாடு முதலியவெல்லாம், சொன்னிலே யாற் பகுபதமாயினும், மைவிகுதிக்குப் பகுதிப்பொருளன்றி வேறுபொருளின்மையிற் பொருணிலையாற்பகுக்கப்படாதென்பார் பண்பிற் பகாவென்றும் ‘மெய்யி னியக்க மகரமொடு சிவனும்,? என்முற்போல இங்கனங் கூறிய வாய்பாட்டுப் பண்புகள் மைவிகுதி யின்றி இயங்காமையின் இவ்விகுதியினையும் பகுதியாகநிறீஇ மேல் வரும் விகுதியோடு புணர்க்கப்படுமென்பார் நிலைப்பதமென்றுங் கூற்ஞர்.
பண்புப்பகாப்பதமென்னது பண்பிற்பகாநிலைப்பதமென்றல் சொற்பொருள் விரித்தலென்னுமுத்தி. செம்மை சிறுமை முதலிய வாய்பாடுகள் எடுத்துக்காட்டலென்னுமுத்தி. (8)

Page 52
94 எழுத்த திகாரம்
136. ஈறு போத விடையுகர மிய்யாதல்
ஆதி டே லடியகர மையாதல் தன்னுெற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிக இனமிக லினையவும் பண்பிற் கியல்பே. (ல்
எ - னின். இதுவுமது.
இ - ள். மேற் செம்மை சிறுமை முதலாகக் கெரித்த வாய்பாடுகளின் இறுதி விகுதி போதலும், இடையினின்ற உகரம் இகரமாதலும், முதனின்ற குறில் நெடிலாதலும், முத னின்ற அகரம் ஐகாரமாதலும், இடையே தன்னுெற்று மிகுத லும், முன்பு நின்ற மெய் திரிதலும், வருமெழுத்திற்கு இன வெழுத்து மிகுதலும், இவைபோல்வன பிறவும், அப்பண் பினுக்கு இயல்பாம். எ - அறு.
*மெய்யினியக்க மகரமொடு சிவணும்” என்ற அகரம் பன்னீ ருயிரும் மெய்யொடு புணரவருங் காலத்து நீங்கினற்போல, விகுதி முதலிய புணர வருங்காலத்துப் பண்படிநிற்க அப்பகுதிப்பொருள் விகுதி நீங்குமென்பார் ஈறுகெடுதலென்னது ஈறுபோதலென்றும், விதந்து கூரு விகாரங்களுமுள அவை வந்துழிக் காண்க வென்பார் இணையவென்றும், இவ்விகாரம் ஒருதலையன்று சிவப் பன் கறுப்பனென்னும் பிறவாய்பாடுகள் போலச் செம்மையன் கருமையனெனவும் முடியுமென்பார் எதிர்மறையும்மை கொடுத்து இனையவுமென்றும், பெயர்விகுதியோடும் வி?னவிகுதியோடும் பதங்களோடும் புணரினும் ஒருவழி இவ்விகாரப்படுமென்பார் பகுதிக்கென்னது பொதுமையிற் பண்பிற்கியல்பேயென்றுங் கூறினர்.
பதப்புணர்ச்சிக்கும் ஈண்டுக் கூறல் ஒப்பின் முடித்தலென்னு முத்தி.
உ-ம். நல்லன், வல்லன் என்பன ஈற்று விகுதி போயின. கரியன், பெரியன் என்பன ஈற்று விகுதி போய் அடையுகரம் இகா மாயின. பாசி, பாசடை என்பன ஈற்று விகுதிபோய் ஆதி

பதவியல் 95
ண்ேடன. பைங்கண், பைச்தார் என்பன ஈற்று விகுதிபோய் இடை யுக ரஞ் சக சத்தோடுகெட்டு வருமெழுத்திற்கின மிகுந்து அடியகாம் ஐகாரமாயின. வெற்றிலை, சூெட்டணை என்பன ஈற்று விகுதி போய் தன்னெற்றிரட்டின. சேதா, சேதாம்பல் என்பன ஈற்று விகுதிபோய் ஆதி நீண்டு முன்னின்ற மகரவொற்றுத் தகரவொற் முய்த், திரிந்தன.
செம்மை சிறுமை முதலாக விதந்தும் இன்னவுமென அடக்கி யுங் கூறிய பல்வேறு வகைப்பட்ட பண்புவாய்பாட்டு விகற்பங்க ளெல்லாம், பொது விதியானும், ஈறுபோதன் முதலாக விதந்தும் இனையவுமென அடங்கியுங்கூறிய சிறப்புவிதியானும், விகுதி பதங்க ளோடு புணர்ந்து அஜித்து கிடந்தமை உய்த்துணர்ந்து கொள்க. இங்ஙனம் விதந்து கூறிய விகாரங்கள் அன்பன் அழகன் முதலிய வாய்பாடுகட்கெய்தாமையானும், செம்மை சிறுமை முதலாக எடுத்துக் காட்டு மொழிகட்கெய்தினமையானும், இஃது எடுத்தமொழியினெய்தவைத்தலென்னுமுத்தி. (9)
தெரிநிலை வினைப்பகுதிக்குச் சிறப்புவிதி,
137. கடவா மடிசீ விடுக. வேவை
நொப்போ வெளவுரி துண்பொருங் திருந்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென் றெய்திய விருபான் மூன்ருர மீற்றவுஞ் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. எ - Eன். தெரிநிலைவினைப்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்பு விதியுணர்-ற்று. ر
இ- ள். நட வா மடி சீ விடு கூ வே வை நொ போ வெள உரிஞ் உண் பொருந் திரும் தின் தேய் பார் செல் வல் வாழ் கேள் அஃகு என்று முதனிலையாய் எய்திக் கிடந்த இவ் விருபத்து மூன்றுகும் உயிரும் ஒற்றுங் குற்றுகாமுமாகிய ஈற்றினையுடைய இத்தொடக்கத்து வாய்பாடுகளெல்லாம்,
7

Page 53
96 எழுத்ததிகாரம்
செய்யென்னும் ஏவலினது பகாப்தமாகிய பகுதியும், ஏனை வினையினது பகாப்பதமாகிய பகுதியுமாம். எ . நூறு.
* இத்தொடக்கத்து வாய்பாடுகளென்பார் அஃகாமென்னது அஃகென்றனவும், ஈற்றவுமெனவும், எகர உயிர் வினவிடைச் சொற்கண்ணுந் தன் பெயர்க்கண்ணுமன்றிப் பிறவழியீருகாமை யின் அஃதொழிந்தவை ஈண்டைக்காமென்பார் ஆமீற்றவெனவும், விகற்பத்தின் முடித்தலென்னு முத்தியான் இருபத்துமூன்றீற்ற வாக விகற்பித்தெடுத்துக்காட்டும் வாய்பாடுகண் முதலியவெல் லாம் இப்பொதுவாய்பாட்டின் அடங்குமென்பார் முடிந்தது முடித்தலென்னுமுத்தியாற் செய்யெனவுங் கூறினர்.
இரட்டுறமொழிதலென்னும் உத்தியான் எடுத்துக்கொண்ட முன்னிலையொன்றற்கேயுரிய ஏவலினது பகுதிப்பொருளும் ஏனை வினையினது பகுதிப்பொருளுந் தந்து நிற்கும் நட வா முதலிய வாய்பாடுகளை எண்ணித் தொகுத்த இருபான்மூன்ரு மீற்றவென் னுந் தொகை, செய்யெனேவற் பகாப்பதமென்னும் பயனிலையோ டும், செய்யென்வினைப்பகாப்பதமென்னும் பயனிலையோடும் தனித் தனி முடிந்தன.
செய்யென் வினைப்பகாப்பத மென்றதுணையானே செய்யெ னேவற் பகாப்பதமும் அடங்காதோவேறு கூறவேண்டியதென்னை யெனின்-நடவா உண் தின் என்றற்முெடக்கத்துமுதனிலைகளே விகுதியோடு புணராது தனித்து நின்று ஒசை வேறுபாட்டான் முன்னிலையேவ லொருமையெதிர்காலவினைமுற்றுப் பொருண்மை யுணர்த்தினவோ விகுதியோடு புணர்ந்துகின்ற அப்பொருண்மை யுணர்த்தினவோ வென்றையுறுவார்க்கு ஐயமறுத்தற்குக்கடறிய தெனவுணர்க. KK
ஏவற்பகுதிக்குதாரணம்: நடவாய், வாராய், உண்ணுய், தின் ஞய், அஃகாய். எ-ம். டேமின், வம்மின், உண்மின், தின் மின், அஃகுமின். எ-ம். வரும். இனி, ஆசிரியர் தொல்காப்பியர் *செய்யா யென்னு முன்னி?ல வினைச்சொற்- செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.? எனக்கூறியவாற்ருரன், ஆயென்னும் விகுதி குன்றி நடவா உண் தின் அஃகு எனவும் நிற்குமெனவுணர்க

பதவியல் 97.
நிற்பினும், விகுதியோடு புணர்ந்தனவேயாம். அஃது அச்சூத்திரத் கிற் சேனவரையர் கடாவிடைகளான் விளங்கக்கூறியவாற்ருனு மறிக. இனி, இவ்வாறேவற்பொருளுணர்த்தாது முதனிலைத்தனி வினைப் பொருளுணர்ச்தி நிற்பிற் பகாப்பதமென்று கொள்ளப் படும். இது பற்றியன்றே முன்னரே வினைப் பகாப்பதத்திற்கு உதாரணங் காட்டியது உமென்க, இன்னும், அச்சூத்திரத்து மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட் டின்று முடித்தலென்னுமுத்தியான் விகுதி புணர்ந்து கெட்டு நிற்குஞ் சொற்கள் பலவுள. அவையெல்லாம் பதமுடிப்புழிக் -5 stafs.
ஏனைவினைப்பகுதிக்குதாரணம்: நடந்தான், வந்தான், மடித் தான், சீத்தான், விட்டான், கூடவினன், ஏவினன், வைத்தான், நொந்தான், போயினன், வெளவினன், உரிஞரினன், உண்டான், பொருநினன், திருமினன், தின்முன், தேய்த்தான், பார்த்தான், சென்முன், வவ்வினன், வாழ்ந்தான், கேட்டான், அஃகினன். " எ-ம். கிடந்தான், கண்டான். எ-ம். ஏகினன், குறுகினன், கட்டி ஞன், பொருந்தினன், எய்தினன். எ-ம். வரும். பிறவுமன்ன, இவற்றுட் பகுதி முதனிலையாய் எய்திக் கிடந்தமை காண்க.
இனி, இச்சூத்திரத்திற் செய்யெனேவல் வினைப்பகாப்பதம் என்பதற்கு, இவ்வாறு பொருள் சுடருது, ஆற்முெழுக்காகச், செய்யெனேவல்வினைப் பகாப்பதமே வினை வினைப்பெயர்கட்கெல் லாம் முதனிலையெனப் பொருள் கூறுவாருமுளர். ‘அடியேனுன் னடியார் நடுவு விருக்கு மருளைப் புரியாய்.? “எந்தாயினித்தா
னிரங்காயே.? *மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென் றருளாயே.? ‘ஈரிப்பாய் நாயே னிருப்பேனே நம்பியினித்தா னல்காயே? “கீதமினிய குயிலே-அந்தமிலான் வரக்கடவாய்?
என்றற்முெடக்கத்தனவாய திணைபாலிடங் காலங் காட்டும் விகுதி யுறுப்போடு கூடி முற்றி நிற்கும் முன்னிலையேவலொருமை யெதிர் கால வினைமுற்றுப் பகுபதங்களைப் பகாப்பதமென்றல் கூடா மையேயன்றித் தத்தம் பகாப்பதங்களே பகுதியாகும்’ என்னும் பொதுச்சூத்திரத்தோடு மாறுகொளக் கூறலாமாதலின், அது பொருளன்றென மறுக்க.

Page 54
9S எழுத்ததிகாரம்
இங்ங்னம் முதனிலை புடைபெயர்தலே வினையாதலின், எல்லா வினைச்சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொது முதனிலைத் தனிவினைப்பெயரென்றே கொள்க. அதனைப் படுத்தலோசையாற் கூறிக் காண்க. எல்லா வினைச்சொற்களாவன திணை பாலிடங் காலம் விதி மறை டொதுச்சிறப் பாதியோடுங் கூடிய முற்றெச்சங் களுக் தொழிற்பெயர்களுமென்க.
கையறியா மாக்கட்கன்றி நூலியற்று மறிவினையுடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தியென்னும் புலவர்பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான், உலகமலையாமையுள்ளிட்ட பத்தழகோடும் பிறந்து நின்றது இச்சூத்திரமென்றுணர்க.
வடநூன் மேற்கோளாக, ஒரு மொழிகளை விதந்து, பகாப் பதம் பகுபதமெனக் காரணக்குறி தாமே தந்து, அவற்றை நல் விருந்தென்ன நாவலர் பயில எழுத்தே தனித்தும் என்னுஞ் குத்திர முதல் இச்சூத்திரமீமுகப் பகாப்பதம் பகுபதமெனப் பல்காற் கடறுதல் தன்குறிவழக்க மிகவெடுத்துரைத்தலென்னு முத்தி. (10). ஏவற்பகுதிக்குச் சிறப்புவிதி.
138 செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவ வினையினி ரேவல்." எ - வின். மேல் இரட்டுற மொழிந்தவற்றுள், எவற்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். மேற்கூறிய செய்யென்னும் வாய்பாட்டு முத னிலைத் தணிவினையின்பின் வி பி என்னும் இவ்விரண்டு விகுதி யினுள் ஒன்று வருமாயிற் செய்யென்னும், ஏவன்மேல் ஒரேவலாய்ச் செய்வியென்னும் வாய்பாட்டேவற் பகுதியாம்; அவற்றின்பின் இவ்விகுதிகள் தன்னுேடும் பிறிதோடும் இணைந்து வருமாயிற் செய்விப்பியென்னும் வாய்பாட்டேவற் பகுதியாம். எ - அறு.

பதவியல் 99
விதந்த ஏவற்சிறப்பு வாய்பாட்டையெல்லாஞ் செய்யென்னும் எவற்பொதுவாய்பாட்டுளடக்கி மேற்கூறலின் சட வா முதலிய வினைவழியென்பார் செய்யென்வினைவழியென்றும், இவை பெரு வழக்கல்லவென்பார் தனிவரினென்றும், இணையினென்றும், இவ் விகுதி ஒன்றும் இரண்டும் ஏற்ற பெற்றி வருமென்பார் செய்பி யென்னது செய்வியென்றுங் கூறினர்.
உ-ம். நடப்பியாய், நடப்பிப்பியாய், வருவியாய், வருவிப்பியாய். எ-ம். ஆய் விகுதி குன்றி நடப்பி, நடப்பிப்பி, வருவி, வருவிப்பி. எ-ம். வரும்.
Fட வா முதலிய ஏவற்சிறப்பு வாய்பாட்டிற்கு இலக்கணங் கூறிய முகத்தே ஏவற்பொதுவாய்பாட்டிற்கும் செய் செய்வி செய் விப்பியெனக் கூருக்கூற்முய் இலக்கணம் அமைந்து கிடந்தமை யின், இக்கூற்று இரட்டுற மொழிதலென்னுமுத்திக்கினம். இவை போல்வன பிறவுமது. (11) வினைப்பகுதிக்குப் புறனடை, 139 விளம்பிய பகுதிவே முதலும் விதியே.
எ- னின். வினைப்பகுதிக்கு ஆவ்தோர் புறனடையுணர் -ற்று. இ - ள். எவற்பகுதி வேறு தற்போல, அதன் பின்னே விளம்பிய வினைப்பகுதி வேருதலும் விதியாம், விலக்கன்று
a - A2
உ-ம். நடத்தினன், நடப்பித்தான், நடப்பிப்பித்தான், நடத்து வித்தரின், நடத்துவிப்பித்தான் என வரும். பிறவுமன்ன.
ஈண்டும் விப்பிகள் ஏற்ற பெற்றி கொள்க. இவற்றுள், நடவென்னுர் தன்வினைப்பகுதி பிறவினைப் பகுதியாய் வேறுபட்டு நின்றவாறு காண்க. வேறுபடாதது பிர கிருதியாமன்றி வேறுபட்டது பிரகிருதியாகாதேனும், தந்தை யைக்குறிக்க மகனெனப்பட்டானெருவன் தன் மகனைக் குறிக்கத் தந்தையானற்போலப், பிறவினைப்படுத்த வரும் இவ்விகுதிகளும் மேல்வரும் அன் ஆன் முதலிய விகுதிகளைக் குறிக்கப் பகுதியா

Page 55
100 எழுத்ததிகாரம்
மாதலின், விதியேயெனப் புறனடை தந்தார். முன்னர் எவற். பகுதி வேறுபட்டமையுமன்ன. مح۔ −
இச்குத்திரத்திற்கு, வாவென் பகுதி முதலியன வர்தான் வருகின்முன் என விகாரப்படுதலைப் பொருளாகக் கூறுவாரு முளர். இவ்விகாரங்கள் பகுபதவுறுப்பாக மாட்டெறிந்துகொண்ட மூன்று சக்தியுள்ளும் ஒன்பது விகாரத்துள்ளும் அமைந்து கிடத்த லின், அது பொருந்தாதென்க. - (12),
.விகுதி -ر 140. அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆகுதுேறு என்ஏன் அல்அன் அம்ஆம் எம்ஏம் ஒமொ டும்மூர் கடதற ஐஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவு மென்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே. எ -னின். விகுதி இணையவென்பதுணர்-ற்று.
இ- ள். இங்ங்ணம் அன் ஆன் முதன் முப்பத்தேழாகச் சொல்லப்படுவனவும் இவை போல்வன பிறவுங் தெரிநிலை" யின் விகுதிகளாம்; பெயரிடத்தும் இவற்றுட் சில விகுதி
களாம். எ - அறு.
இரட்டுற மொழிதலென்னுமுத்தியால் தன்மை யொருமைக் கும் அஃறிணைப்படர்க்கை யொருமைக்கும் பொதுவாக டு து அறு வென்றும், முன்னிலையொருமைக்கும் முன்னிலையேவலொரு மைக்கும் பொதுவாக ஆய் என்றும், அன் என்னுந் தன்மை யொருமை விகுதி தொன்று தொட்டதன்றி இலக்கியங் கண்டமை யின் எதிரது போற்றலென்னு முத்தியாற்றழீஇக் கொண்டதாத லின் அதனை வலியுறுத்திப் பின்னும் அன்னென விதந்தும், இன்னும் இவற்றுள் இரட்டுறமொழிதலான் அடங்குவனவடங்க அடங்காவாய பெயரெச்சம்வினையெச்சம் நடத்து நடப்பி முதலிய

பதவியல் 101.
பிறவினையென்பவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் பகுதியை விகுதிப் படுத்தி வருவனயாவை அவையெல்லாம் விகுதியென்று கருதிக் கோடற்குப் பிறவுமென்றுங் கூறினர்.
பெயரினுஞ் சிலவென்ற மாத்திரையிற் குறிப்புவினையினுஞ் சிலவென்பது கூருதேயமைதலின், இங்ஙனம் வினையென்றது அவ்விரண்டுமொழிந்த தெரிநிலைவினையென்பது பெற்ரும்.
உ-ம். நடந்தனன், நடந்தான் இவை ஆண்பாற் படா ச்கை. நடந்தனள், நடந்தாள் இவை பெண்பாற் படர்க்கை. நடந்தனர், நடந்தார், நடப்ப, கடமார் இவை பல்லோர் படர்க்கை. நடந்தன, நடவா இவை பலவின்படர்க்கை. நடக்கு, உண்டு, நடந்து, சேறு, நடந்தனென், நடந்தேன், நடப்பல், நடப்பன் இவை ஒருமைத் தன்மை. நடந்தது,கூயிற்று,குண்டுகட்கு இவைஒன்றன்படர்க்கை நடப்பம், ஈடப்பாம், நடப்பெம், கடப்பேம், நடப்போம், நடக்கும், உண்டும், நடந்தும், சேறும் இவை தன்மைப்பன்மை. நடந்தனை, நடந்தாய், நடத்தி இவை ஒருமைமுன்னிலை, நடமின் நடந்தனிர் நடந்தீர் இவை பன்மைமுன்னிலை, நிலீயர், நடக்க, வாழிய இவை வியங்கோள். நடக்கும் இது செய்யுமென்னுமுற்று. பிறவுமன்ன.
இவை திணைபாலிடங்களையுணர்த்தி வினையினிறுதிநிலையாய் முழுவதும் வந்தன.
வில்லன், வில்லான், வளையஸ், வளையாள், ஊரர், ஊரார், வில்லி, வாளி, அரசி, செட்டிச்சி, காதறை, மூக்கறை இவை பெயர்க்கட் சிலவந்தன. பிறவுமன்ன. (18)
இடைநிலை. பெயர் இடைநிலை,
141. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே,

Page 56
102 எழுத்ததிகாரம்
எ - னின். இடைநிலையா மாறுணர்த்துவான் ருெடங்கிப் பெயர்க்கிடை நிலையுணர்-ற்று.
இ - ள், அறிவுடையோரான் நியமிக்கப்படும் இலக்கி யங்கண்டு அதனுக்கு அவ்விலக்கியத்தின் அமைதியே இலக்கணமாகக் கூறலின், மேற்கூறிய பகுதியையும் விகுதியையும் பகுத்து, இடையே நின்றதியாது, அதனை, வினையாலணையும் பெயரல்லாத டெயர்கட்கு, இடைநிலை யென்று சொல்லுக. எ - அறு.
குறிக்கப்படும் இலக்கணத்தையுடையனவெல்லாம் இலக்கிய மாயினும், ஈண்டிலக்கியமென்றது பெயர்ப்பகுபதத்தை. இலக் கணமென்றது அதனகத்துப் பகுதி முதலிய உறுப்புக்களை.
மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன வெனக் கண்டது கூடறுவார்போலப் பகுபதம் பகுதிமுதலிய உறுப் பொடு நின்றதெனக் கண்டது கூறி அப்பதர் தந்த தோலாBாவின் மேலோராணையினிற்றலிற் கண்டதற்கென்றும், சாரியை சந்தி விகாரங்களும் இடை நிற்குமேனும் அவைமேல் விதக்கப்படுதலின் அவை யொழிந்தன் வற்றை இடைநின்றதையென்றும், மேல் வினைக்கு விதந்து கூறும் இடைநிலை வினையாலணையும் பெயர்க்கும் அமைதலின் வினைப்பெயரால் பெயர்க்கென்றும், இப்பெயரிடை நிலை வரையறுக்கப்பட்டதன்று. ஆங்காங்குணர்ந்துரைக்கவென் பார் எனலேயென்றுங் கூறினர்.
உ - ம், அறிஞன் என்பது ஞகரவிடைநிலை பெற்றது. ஒ வான், பாடுவான் என்பன வகர விடைநிலை பெற்றன. வலைச்சி புலைச்சி என்பன சகாவிடைநிலைபெற்றன. வண்ணுத்தி, பாணத்தி, மலையாட்டி, வெள்ளாட்டி, தங்தை, எங்தை, நுந்தை என்பன தகாவிடைநிலை பெற்றன. பிறவுமன்ன. (14)
வினை இடைநிலை
142 தடறவொற்றின்னே யைம்பான் மூவிடத்
திறந்த காலங் தருந்தொழி லிடைநிலை.

பகவியல் 103
எ - னின். இறந்த காலவினைக்கு இடைநிலையுணர்-ற்று,
இ - ள். தகர டகர றகர மெய்களும், இன் என்னுங் குற்முெற்றும், ஐம்பான் மூவிடத்தும் இறந்தகாலத்தைத் தரும், வினைப்பகுபத விடைநிலைகளாம். எ-று.
உ-ம். நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர். எ-ம். உண்டான். எ-ம். சென்முன். எ-ம். உறங்கினன். எ-ம். வரும். இன்னிடை நிலை, எஞ்சியது எனக் கடைக்குறைந்தும், டோனது என முதல் குறைந்தும் வரும். பிறவுமன்ன. (15) 143 ஆகின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. எ - னின். நிகழ்கால வினைக்கு இடைநிலையுணர்-ற்று.
இ - ள். ஆகின்றென்பதூஉம், கின்றென்பது உம், கிறு வென்பது உம், ஐம்பான் மூவிடத்தும் நிகழ்காலத்தைத் தரும் வினைப்பகுபத விடைநிலைகளாம். எ - அ.
தருவினையை அறைவினையென்றது இலக்கணை. மேலைக்குத் திரத்தில் வருவது உமது. -
உ-ம். நடவாகின்ருன், நடக்கின் முன், நடக்கிருன் என வரும். ஏனைப் பாலிடங்களினு மொட்டிக்கொள்க. (16) 144. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு
திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. எ - னின். எதிர்கால வினைக்கு இடைநிலையும் முக்காலவிடை ?ேலகட்கும் ஆவதோர் புறனடையும் உணர்-ற்று,
இ - ள். பகரவொற்றும், வகரவொற்றும் ஐம்பான் மூவிடத்தும் எதிர்காலத்தைத் தரும் வினைப்பகுபதவிடை நிலைகளாம். இம்முக்காலமும்முறையே காட்டுந் தகரவொற்று முதல் வகரவொற்றீறய இடைகிலைகள், சில முற்றுவின எச்சவினைகட்கு இலவாம். எ - நு.

Page 57
104 எழுத்ததிகாரம்
உ-ம். நடப்பான், வருவான் எனவரும். ஏனைப்பாலிடங்க ளினு மொட்டிக்கொள்க.
இனி இவை சிலவிலவெனவே, காலத்தை இறுதிநிலை தரு மென்பது உம், முதனிலை தருமென்பது உம், பிறவிடைநிலை தரு மென்பநூஉம் பெற்ரும். இவ்விகற்பமெல்லாம் வருஞ் சூத்திரத் தாற் கூறுப. (17)
காலங் காட்டும் விகுதி.
145. றவ்வொ நிகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ விம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே, எ - னின். மேலைச் சூத்திரத்து இவை சிலவில’ என்ருர், அவை இவையென்பதுணர்-ற்று.
இ - ள். றகாத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறும் இறந்த காலமும் எதிர்காலமும், தகாத்தோடு கூடிய அவ் விாண்டீறும் அவ்விருகாலமும், டகரத்தோடு கூடிய அவ் விாண்டீறும் இறந்த காலமும், ககாத்தோடுகூடிய அவ்விரண்டீறும் எதிர்காலமும், மின்னிறும் ஏனையேவலின் வரும் அனைத்தீறும் வியங்கோளிறும் இகரவீறும் மாரீறும் எதிர்காலமும்,பகாவீறு இறந்தகாலமும் எதிர்காலமும் செய்யு மென்னும் வாய்பாட்டுமுற்றிறு நிகழ்காலமும் எதிர்காலமும், முற்றுவிகுதி எச்சவிகுதிகளோடு புணர்தற்குரிய எதிர்மறை யாகாாவீறு மூன்றுகாலமும் ஏற்கும், மேலைச் சூத்திரத்து * இவை சிலவில’ என்றவற்றுள். எ - று.

பதவியல் 105
அந்தமென்பதனை எல்லாவற்றினும் ஒட்டிக்கொள்க. நவ்வொடுகரவும் மீறும் தவ்வொடுகரவும் மீறும் பாந்தமும் இறந்தகாலமும் எதிர்காலமும் ஏற்குமெனத் தொகுத்துக் கூருது, விகற்பத்தின் முடித்தலென்னுமுத்தியான் வகுத்துக் கூறினர், புலப்படவேண்டியென்க.
இகாவீறு தனித்தியலாமையின் யாதானுமோர் மெய்யினை யூர்ந்து வகுமென்பதாஉம். அது காலங்காட்டாதென்பநூஉம், அது காலங் காட்டியதேல் இவ்வீறு காலங்காட்டாதென்பது உம், செய்யுமென்னும் வாய்பாட்டெச்சமும் இடைநிலையின்றி ஈறு காலங்காட்டுமேனும் அஃதெதிர்காலங் காட்டுமென மேல்விதத்த லின் இங்ஙனஞ் செய்யுமென எடுத்தோதிய முற்றென்பது உம் பெற்ரும். மூன்றுகாலமும் அவைபற்றிப் புடைபெயரும் வினையு மில்லனவற்றை எதிர்மறைவினை மூன்றுகாலமு மேற்குமென்று ' கூடறுதல் இலக்கணையாதலிற் பிற்கூறினர்.
உ -ம். சென்று, சென்றும், சேறு, சேறும், வந்து, வந்தும், வருது, வருதும், உண்டு, உண்டும், உண்கு, உண்கும், உண்மின், உண்ணுய், உண், உண்க, வாழிய, வாழியர், சேறி, உண்மார்; உண்ப, உண்ணும், உண்ணன் என வரும்.
மும்மையுமென்னு முற்றும்மையை முற்றும்மையொசோவழி யெச்சமு மாகும். என்பதஞன் எச்சவும்மையாக்கி, நடந்திலன் நடவாநின்றிலன் என எதிர்மறை ஒருகாலமேற்று வருதிலும் கொள்க.
A. சென்றி செல்லாகின்றி என வருமாயின், இடைநிலை காலங்
காட்டிய இகாவீற்றவாம்.
*இவை சிலவில’ என்றவற்றுள், இறுதிநிலை காலங் காட்டு வனவற்றை விதந்தோதி, முதனிலையும் பிறவிடைநிலையுங் காலங் காட்டுவனவற்றை ஒதாமையின், அவை சிறுபான்மைய, வந்த வழிக் காண்கவென்முமாயிற்று. அவை வருமாறு:-
தொட்டான், விட்டான், உற்முன், பெற்ருன், புக்கான், ாக்கான் என்பனவற்றுள், இடைநிலையின்றி முதனிலை விகாரமாய் இறந்தகாலங் காட்டின.

Page 58
过06 எழுத்ததிகாரம்
என்றிசினேர், என்மர், என்மனர் என்பவற்றுள், எடுத்தோ தாப் பிறவிடைநிலைகள் நின்று முன்னையதொன்றும் இறந்தகால மும் பின்னையவிாண்டும் எதிர்காலமுங் காட்டின. பிறவுமன்ன.
ஈங்கே யென்ற மிகையானே, "வருதி பெயர்தி வருந்துதிதுஞ் சாய்-பொருதி புலம்புதி நீயும்? என இகாவீறு நிகழ்காலங் காட்டலும், ஏனைய கூறிய காலத்திற் பிறழ்ந்து வருவனவுளவேல் அவையும், பெயரேச்ச வினையெச்சங்களின் இடைநிலையின்றி இறுதிநிலை காலங் காட்டுவனவுங் கொள்க.
இனிப் பகுதி முதலிய உறுப்புக்களாற் பகுபதமுடியுமாறு:- அவளென்னுஞ் சுட்டுப் பொருட்பெயர்ப் பகுபதம், அ என்னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும் பெற்று, ‘எகரவின முச்சுட்டின் முன்னர்? என்னுஞ் சூத்திரத்தால் வக ரங் தோன்றி 'உடன்மேலுயிர்வக் தொன்றுவ தியல்பே.? என்பதனன் வகாத்
கின்மேல் விகுதியுயிரேறி முடிந்தது.
தமனென்னுங் கிளைப்பொருட்பெயர்ப் பகுபதம், தாமென் னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும் பெற்றுத், தான்ற நாமுதல் குறுகும்? என்பதனற் பகுதிமுதல் குறுகி, உடன்மே லுயிரேறி முடிந்தது.
குறிஞ்சியானென்னும் இடப்பெயர்ப் பகுபதம், குறிஞ்சியென் னும் பகுதியும், ஆனென்னும் விகுதியும் பெற்று, யக ரவுடம்படு மெய் தோன்றி உயிரேறி முடிந்தது.
பிரபவனென்னுங் காலப்பெயர்ப் பகுபதம், பிரபவவென்னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும் பெற்று, ‘ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே. என்பதனற் பகுதி கடைக்குறையாய் வகர வொற்றின் மேல் விகுதியகாவுயிரேறி முடிந்தது.
திணிதோளனென்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம், திணிதோ ளென்னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும் பெற்று, உடன் மேலுயிரேறி முடிந்தது.
பெரியனென்னுங் குணப்பெயர்ப் பகுபதம், பெருமையென் னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும் பெற்றுப், பகுதியீறு போய், இடையுகாம் இகரமாய், யகாஷடம்படுமெய் தோன்றி,
உயிரேறி முடிந்தது.

பதவியல் 107
ஒதுவானென்னுக் தொழிற்பெயர்ப் பகுபதம், ஒது என்னும் பகுதியும், ஆனென்னும் விகுதியும், வகாவிடைநிலையும் பெற்று, உயிாேறி முடிந்தது.
நன்மையென்னும் பகுபதம், நல்லென்னும் பகுதியும், மை யென்னும் விகுதியும் பெற்று, மெலிமேவி னணவும், என்பத னன் லகாம் னகரமாய்த் திரிந்து முடிந்தது.
வருதலென்னும் பகுபதம், வாவென்னும் பகுதியும் தல் என் னும் விகுதியும் பெற்று, வலித்தன் மெலித்தல்’ என்பதனற் பகுதி முதல் குறுகி, ரகாவுகரம் விரிந்து முடிந்தது.
கடந்தனனென்னும் இறந்தகால வினைப் பகுபதம், நடவென் னும் பகுதியும், அன்னென்னும் விகுதியும், இறந்தகாலங் தருங் தகாவிடைநிலையும், அன் சாரியையும் பெற்றுப், பகுபதவுறுப்புக் களுட் பகுதியொழிந்தன இடைச்சொல்லாதலின் இடையுரி வட சொலி னியம்பிய கொளாதவும்? என்பதனற் பகுதியீற்றினின்ற உயிர் முன் வந்த தகாவிடைநிலை மிகாது அதற்கின மிகுந்து, இட நி?லத் தகரவொற்றின்மேற் சாரியை யகாவுயிரேறி முடிந்தது.
நடவாகின்றனென்னு நிகழ்காலவினைப்பகுதம், கடவென் னும் பகுதியும், ஆனென்னும் விகுதியும், ஆகின்றென்னும் இடை நிலையும் பெற்று, உடம்படுமெய்தோன்றி, இடைநிலையீற்றுக் குற் றுக ரங் கெட்டு, உயிரேறி முடிந்தது.
நடப்பானென்னும் எகிர்காலவினைப்பகுதம், ஈடவென்னும் பகுதியும், ஆனென்னும் விகுதியும் மகாவிடைநிலையும் பெற்று, இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும்.? என்ப தனுற் பக்ரமிகுந்து, உடன்மேலுயிாேறி முடிந்தது.
நடந்தது என்னும் அஃறிணையொருமைப் படர்க்கையிறந்த காலவினைப் பகுபதம்; நடவென்னும் பகுதியும், துவ்வென்னும் விகுதியும், தகர விடைநிலையும், துவ்விகுதிக்குங் தகாவிடை நிலைக்குமிடையே அகாச்சாரியையும் பெற்று முடிந்தது.
நடவாயென்னு முன்னிலையேவலொருமை யெதிர்காலவினை முற்றுப் பகுபதம், டேவென்னும் பகுதியும், ஆயென்னும் விகுதி

Page 59
OS எழுத்ததிகாரம்
யும் பெற்று, வக ரவுடம்படுமெய் தோன்றி, விகுதியாகா ரவுயிாேறி முடிதேதி,
நடப்பியாயென்னுமேவற் பிறவினைப்பகுபதம், நடவென் னும் பகுதியும், பி என்னும் விகுதியும் பெற்றுப், பகரமிகுந்து, இரண்டுமோர் பகுதியாய் நின்று, மேல் வரும் ஆய்விகுதியோடு புணர்ந்து, யகாவுடம்படுமெய் தோன்றி, விகுதியாகாாவுயிரேறி முடிந்தது.
நடப்பிப்பியாயென்னும் அவ்வினைப்பகுபதம், 5டப்பியென் னும் பகுதியும், பி என்னும் விகுதியும் பெற்றுப், பகரமிகுந்து, அனைத்துமோர் பகுதியாய் நின்று, மேல்வரும் ஆய்விகுதியோடு புணர்ந்து, யகாவுடம்படுமெய் தோன்றி, விகுதியாகாரவுயிரேறி முடிச்தது. メ
விளம்பிய பகுதி வேருனவையும், இவ்வாறே முடிந்து, அனைத்துமோர் பகுதியாய் நின்று, மேல்வரும் அன் ஆன் முதலிய விகுதியோடு புணர்ந்தமை காண்க.
நடவானென்னு மெதிர்மறை வினைப் பகுபதம் நடவென்னும் பகுதி எதிர்மறையாகார விகுதியோடு புணர்ந்து இரண்டுமோர் பகுதியாய் நின்று மேல் வரும் ஆன் விகுதியோடு புணர்ந்து ஒரு மொழி மூவழிக் குறைதலு மனைத்தே? என்பதனன் விகுதியின தாகாரங் குறைநது முடிநதது.
நடவாவென்னும் அஃறிணைப் பன்மைப் பகுபதம் ‘ஆவே யெதிர்மறைக் கண்ணதாகும். என்பவாகலிற் பால்காட்டும் ஆகார விகுதியன்றி எதிர்மறையாகாரம் வேண்டாது முடிந்தது.
நடத்திலன் நடவாநின்றிலன் என்பவற்றுட் காலவிடைநிலை யும் அவற்றை மறுத்த இல்லென்னும் எதிர்மறையிடைநிலையும் தந்து அவற்றையோர் பகுதியாக்கி,முடிக்க.
இவ்வாறே பெயரெச்ச வினையெச்சங்களும் பிறவும் பகுதி விகுதி முதலிய உறுப்புக்களோடு ஏற்றவாறமைந்து கிடந்தமை
9F6ö了历,

பதவியல் 109
எழுதப்படுவதென்னும் பொருட்கண், எழுத்தென்னு முத னிலை முன்னர்ச் செயப்படுபொருண்மையுணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டுக் கெட்டவழித் தகரமிரட்டித்து, எழுத்தென முடிந்தது.
ஊண், தீன், கோள் என்றற்போல்வனவும், செயப்படு பொருண்மையுணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டு, முத னிண்டு நின்றன. فۂ نمل
திரை, நுரை, அலை, தளிர், பூ, காய், கனி என்ரு ற்போல் வன, வினைமுதற்பொருண்மையுணர்த்தும் இக ரவிகுதி புணர்ந்து கெட்டு நின்றன.
“கெடுவாக வையா துலகம்” என்புழிக் கெடுவென்பது புடை பெயர்ச்சியையுணர்த்துந் தல் விகுதி கெட்டு நின்றது. கேடென் பது அவ்வாருய் முதனிண்டு நின்றதெனக் கொள்க.
எனையவும் இவ்வாறே ஏற்றபெற்றியறிந்து முடித்துக் கொள்க.
திரை, நுரை, தளிர் என்முற்போல்வன விகுதி குன்றி முதனிலை மாத்திரையாய் நிற்றல் பற்றி, இவற்றை முதனிலை வினைப்பெயரென வழங்குப. \
ஐகாரவிகுதி செயப்படுபொருண்மை யுணர்த்துதல் நடவை சேக்கை உடுக்கை தொடை விடை என்ரு ற்போல்வனவற்றுள் ளும், இக ரவிகுதி வினைமுதற்பொருண்மை புணர்த்துதல் சேர்ந் தாரைக்கொல்லி நூற்றுவரைக்கொல்லி Fாளோதி நூலோதி என்முற்போல்வனவற்றுள்ளுங் காண்க. இவ்விகுதிகள் சிறு பான்மை பிறபொருளுணர்த்தியும் வரும். வடநூலாரும் வினைப் பெயர் விகுதிகள் கூறிய நியமங் தப்பிப் பிறபொருளுணர்த்தியும் வருமெனக்கொள்வர்.
உடுக்கையென்பது, உடுக்கப்படும் பொருளையுணர்த்துங்கால் ஐகாரவிகுதித்தென்றும், உடுத்தலெனப் புடைபெயர்ச்சியை யுணர்த்துங்காற் கைவிகுதித்தென்றுக் தெரிந்துணர்ந்துகொள்க.
‘பகுதி விகுதி என்னுஞ் சூத்திரமுதல் இச்சூத்திரமீருகப் பகுபதங்களை மேலோர்முடித்தவாறு முடித்துக் காட்டினமையின், இது முடித்துக்காட்டலென்னுமுத்தி.

Page 60
110 எழுத்ததிகாரம்
முன்னைத் தமிழ்நூல்களுள் இல்லனவற்றை, இவ்வாசிரியர் தாமே, பகாப்பதம் பகுபதமென முன்னர் காட்டி, இச்குச்திரம் காறும் அவற்றிற் கிலக்கணங் தந்து நிறுத்தமையிற் ரு அனுட்டி: தனது நிறுப்பென்னுமதம், (1s
வடமொழியாக்கம்.
146. இடையினன்கு மீற்றி லிரண்டும்
அல்லா வச்சை வருக்கமுத வீறி
யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம்
பொதுவெழுத் தொழிந்த நா லேழுந் திரியும்.
எ - னின். இவ்வியன்மொழியாக்கமாதலின், ஆரியமொழி திரிந்து வடமொழியாமாறுணர்த்துவான்ருெடங்கி, அவற்றின் பொதுவிதியுணர்-ற்று.
இ - ள். ஆரியமொழியுள், அச்சென்று வழங்கும் உயிர்
பதினறனுள்ளும் இடையினின்ற ஏழாமுயிர் முதனன்கும் ஈற்றினின்ற இரண்டுமான ஆறுமொழிந்து நின்ற அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஒள என்னும் பத்தும், அல்லென வழங்கும் முப்பத்தேழு மெய்யுள்ளுங் க ச ட த ப என்னும் ஐந்து வருக்கத்தினிடையில் உாப்பியும் எடுத்துங்கனைத்துஞ்சொல் லப்பட்டு நிற்கும் மூன்றுமொழிந்த க ங் ச ஞ டண த ந ப ம என்னும் பத்தும், ய ர ல வ என்னு நான்கும், ளவ்வுமாகும் இருபத்தைந்தும், தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொது வெழுத்தாம்; இவையன்றி, மேல் உயிருள் ஒழிந்த ஆறும், ஐந்து வருக்கங்களினும் இடைகளின் ஒழிந்த பதினைந்தும், முப்பத்தாமெய் முதலான எட்டனுள் ளகரமொழிந்த ஏழு மான இருபத்தெடடும், ஆரீபத்திற்குச் சிறப்பெழுத்தாய்த் தமக்கேற்ற பொதுவெழுத்தாகத் திரிந்து வடமொழியாம்.
67 - ற,

பதவியல் 111
மேல் ஏழாமுயிரென விதப்பாராதலின், இடையினன்கீென விதவாது கூறினர்.
பொதுவெழுததெனவே, சிறப்பெழுத்தென்பது பெற்ரும். தமிழை நோக்கிச் சிறப்பாயின.
சிறப்பெழுத்துத் திரியுமென வரையறை கூறவே, பொது வெழுத்து இயல்பாயுங் தமக்கேற்ற விகாரமாயும் வருமென்பது உங் கூறினராயிற்று, (19) சிறப்பு விதி. 147. அவற்றுள்,-
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் மேலொன்று சடவு மிரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவீ றையு மீயீ றிகரமும். எ - னின். மேலதற்குச் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். மேற்றிரியுமென்றவற்றுள், சிறப்பெழுத்தா கிய எழாமுயிர் இகரமும் இருவுமாம்; ஐந்து வருக்கங்களினும் இடையினின்ற மூன்றும் அவ்வவ்வருக்கங்களின் முதலெழுத் தாம்; எட்டாமெய்யான சவ்வருக்கத்திள் எடுத்துச்சொல்லு மெய் ஒரோவிடத்து யகரமுமாம்; முப்பதாமெய் மொழி முதற்கட் சகரமும் இடைக்கண் யகரமுமாம், முப்பத் தொன்றுமெய் மொழிமுதற்கட் சகரமும் இடைக்கண் டகா முமாம்; முப்பத்திரண்டாமெய் மொழிமுதற்கட் சகரமும் இடைக்கண் தகரமுமாம்; முப்பத்து மூன்றமெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கட் ககரமுமாம்; முப்பத்தைந்தா
8

Page 61
12 எழுத்ததிகாரம்
மீெய் இரண்டு ககரமாம்; பொதுவெழுத்துண் மொழியிறுதி ஆகாரம் ஐகாரமாம்; மொழியிறுதியிகாரம் இகரமாம். எ.நு.
மேல் 'திரியும்? எனப் பொது விதி போந்தவற்றுள், பயின்று வருவனவற்றிற்குத் திரிபு கூறி, ஏனைய வந்த வழிக் காண்கவென் பார், இகரமுமாகுமெனப் பயனிலைகொடுத்து முடியாது, இகரமு மென அவாய்நிலையாக முடித்தார்.
வ-து. இடபம், விடபம், திட்டி, எ-ம். இருடி, மிருகம், விருத்தி, எ-ம். ஏழாமுயிர் இக சமும் இருவுமாயிற்று. நகம், நாகம், மேகம், எ-ம். சலவாதி, விசயம், சருச்சரை, எ-ம். பீடம், பீடை, திடம். எ-ம். தலம், தினம், தரை. எ-ம். பலம், பந்தம், பார்ம். எ-ம். ஐந்து வருக்கத்தினும் உரப்பியும் எடுத்துங் கனைத் துஞ் சொல்லு மூன்றும் அவ்வம்முதலாயின, அயம், பங்கயம் என எட்டாமெய் யகரமுமாயிற்று. சாலை, சூலை, எ-ம். மயானம், எ-ம். முப்பதாமெய் சகரமும் யகரமுமாயிற்று. சட்டி, எ-ம். இடபம். எ-ம். முப்பத்தொன்ருமெய் சகரமும் டகரமுமாயிற்று. சித்தி, சூத்திரம், சேனை. எ-ம். ஆதனம், வாதனை. எ-ம். முப்பத் திரண்டாமெய் சகரமுந் தகரமுமாயிற்று, அரன், அரி. எ-ம். சிங்கம், மோகம். எ-ம். முப்பத்துமூன்ருமெய் அகரமுங் ககரமு மாயிற்று. பக்கம், தக்கினம் என முப்பத்தைந்தாமெய் இரண்டு ககரமாயிற்று. வே?ல, சாலை, மாலை, உவமை, வனிதை என ஆகாரவிறு ஐகாாவீருயிற்று. புரி, மேதினி, குமாரி என ஈகாாவீறு இகாவீருரயிற்று. (20)
148. ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே.
எ-னின். இதுவுமது.
இ~ள். ரகர லகா பகங்களை முதலாகவுடைய ஆரிய மொழிகள் வடமொழியாங்கால், அகர இகர உகர மென்னும் இம்மூன்று குற்றுயிரும், இங்ங்னஞ் சொன்னவாறே அவ்வட

பதவியல் 13
மொழிகட்கு முதலாய், அம்மூன்றெழுத்திற்கு முன்னர் வரும். எ - அறு.
வ- று. அரங்கம், இராமன், உரோமம். எ-ம். இலாபம், உலோபம், எ-ம். இயக்கன். -ேம். வரும். (21) 149. இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகாமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற. எ - னின், இதுவுமதி.
இ - ள். ஆரியமொழியுள் இரண்டெழுத்திணைந்து ஓரெழுத்து நீர்மையாய் நடக்குங்கால், பின்னிற்கும் ய ர லக்கண்மீதே இகரமும், மகா வகாங்கண்மீதே உகரமும், நகரமீதே அகரமும், வந்து வடமொழியாம்; இணைந்து முன் னிற்கும் ரகரத்திற்குப் பின்னர் உகரமும் வரும்.
வ-று. வாக்கியம், வாச்சியம், நாட்டியம். எ-ம். வக்கிரம்? வச்சிரம், சத்திரம், அப்பிரம். எ-ம். சுக்கிலம், ஆமிலம். எ-ம் பதுமம். எ-ம். பக்குவம். எ-ம். அாதனம். எ-ம். அருக்கன், அருத்தம், கருப்பம், சருக்கம், தருமம். எ-ம். வரும்.
பிறவென்றமையானே, சத்தி, கட்சி, காப்பியம், பருப்பதம் என்றற்முெடக்கத்துத் திரிபும், தாலம், அத்தம், ஆதித்தன், அகத் தம் என்றற்முெடக்கத்துக்கேடும், மற்றும் விகாரத்தால் வருவன வுங்கொள்க.
சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும். 150 றனழ எ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள
பல்லாச் சார்புங் தமிழ்பிற பொதுவே. எ- னின். வடமொழியாக்கங் கூறவேண்டி ஆரியத்திற்குப் பொதுவெழுத்துச் சிறப்பெழுத்தென விதந்தமையின், இவ்விதப் புத் தமிழிற்கு உண்டோ இன்ருேவென்று ஐயுறுவார்க்கு ஐய மறுத்தனுதலிற்று.

Page 62
114. எழுத்ததிகாரம்
இ - ள். முதலுஞ் சார்புமான நாற்பதெழுத்துள்ளும், றகர னகர ழகர எகர ஒகரமான முதலெழுத்தைந்தும், உயிர்மெய்யும் உயிரளபெடையுமல்லாக சார்பெழுத்தெட்டும், தமிழிற்கே சிறப்பெழுத்தாம்; ஒழிந்த இருபத்தேழுந் தமி: ழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்தாம். எ. நு.
மெய்யை முற்கூறினர், எகர ஒகரங்கள் பிராகிருதத்திற்கும் உரியவாதலினென்க. (23):
பதவியல் முற்றிற்று.

3. உயிரீற்றுப்புணரியல்.
புணர்ச் சி. 151. மெய்யுயிர் முதலீ ருரமிரு பதங்களுக்
தன்னெடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.
எ- னின். நிறுத்தமுறையானே மேலையியலுட் கூறிய பதங் கள் ஒன்ருேடொன்று புணருமாறுணர்த்துவான்ருெடங்கிப், புணர்ச்சி இன்னதென்பது உம் பொதுப்புணர்ச்சியும் முறையே தலைப்பெய்து உயிரீற்றுப்பதம் புணருஞ் சிறப்புப்புணர்ச்சி கூறு வார், கமுகந்தோட்டமென்முற்போல மிகுதிபற்றிய குறியாய் இவ் வியற்கு உயிரீற்றுப்புணரியலெனப் ப்ெயர்தந்தமையின், இவ்விய லின்வைத்த முறையே, புணர்ச்சியின்னதென்பதுணர்-ற்று.
இ - ள். மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக
வுடைய பகாப்பதம் பகுபதமென்னும் இரண்டு பதங்களும், தன்னெடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழிப்பொரு ளினணுதல் வேற்றுமைப் பொருளினணுதல் பொருந்து மிடத்து, கிலைமொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது மேற்கூறிய புணர்ச்சியாம்.
T = മ.
உயிர்மெய் முதலீருமெனின் உயிர்மெய்யென்னும் ஒரெழுத் தாகப் பொருள்படுமாதலின், மெய்யுயிர் முதலீமுமென மெய்யை முற்கூறினர்.
திசைச்சொல்லும் வடசொல்லும் பெயர் வினையிடையுரிய்ாய் அடங்குமாதலின், அவற்றுளடக்கி இருபதங்களு மென்முர்.
வேற்றுமையல்லாதவழி அல்வழியாதலின், வேற்றுமையல் வழியெனக் கூறல்வேண்டும்; அங்ஙனங் கூறின், வேற்றுமைப் பொருள் அல்வழிப்பொருளென இருபொருட்படாது, வேற்றுமை

Page 63
16 O எழுத்ததிகாரம்
யென்பது அல்வழியை விசேடித்ததாய் அல்வழிப்பொருளொன்றி னும் பொருந்துழியெனப் பொருள்படுமாதலின், அல்வழிவேற் றுமையென அல்வழியை முற்கூறினர்.
இயல்பெனினும், தன்மையெனினும், இயற்கையெனினும், ஒக்கும். விகாரமெனினும், செயலெனினும், செயற்கையெனினும், விதியெனினும் ஒக்கும். இவ்விரண்டனுள் “நின்ற சொன்முன் னியல்பா கும்மே." என இயற்கையைச் செயற்கையாகவும் “இசையா வொருபொரு எளில்லென்றல் யார்க்கும்-வசையன்று வையத் தியற்கை” எனச்செயற்கையை இயற்கையாகவுங் கூறுதல் இலக்கணை.
புணரியல் மூன்றனுள்ளும் மெய்யுயிர் முதலீமுமிருபதங் களும் இவ்வாறு புணர்ந்து வருதல் காண்க. (1).
வேற்றுமை விளக்கம்.
152. வேற்றுமை யைம்முத லாரு மல்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே. எ - னின். மேல் அல்வழி வேற்றுமையென்ருர், அவை: இவை யென்பதுணர்-ற்று.
இ - ள். வேற்றுமைப் புணர்ச்சி: *பெயரே ஐ ஆல், என்னுஞ் சூத்திரத்து ஐம்முதலியவாறுருபுங் தொக்கும் விரிந்தும் வரப்பதங்கள் பொருந்துந் தொடர்ச்சியாம் அல் வழிப்புணர்ச்சி, வினைத்தொகை முதலிய ஐந்து தொகை நிலையும் எழுவாய்முதல் ஒன்பது தொகாநிலையுமெனப் பதங் கள் பொருந்துந் தொடர்ச்சி பதினன்காம், எ - அறு.
வேற்றுமைத்தொகைநிலை தொகாநிலையென விதவாமையின் அவ்விரண்டும் வேற்றுமைப் புணர்ச்சியென்பது உம், முற்றெச்சங் களை விதந்தமையிற் முெழிலென்றது வினைத்தொகையையென்

உயிரீற்றுப்புணரியல் 11
பது உம், வினைத்தொகைமுத லைந்தும் விரிந்தவழி, வினைக் தொகை பெயரெச்சமாயும், பண்பை விளக்குமொழி இடைச் சொல்லாதலிற் பண்புத்தொகையிரண்டும் இடைச்சொற் சங்தி யாயும், உவமைத்தொகை இரண்டாம் வேற்றுமையோடு பயனிலை யாயும், உம்மைத்தொகை இடைச்சொற்சந்தியாயும், அன்மொழித் தொகை பொற்முெடியென்பது பொன்னுலாய தொடியினை யுடையாளெனச் சொற்களுஞ் சந்திகளும் பலவாயும் முடித லானும், வேற்றுமைத்தொகையன்றி இத்தொகைகள் தொகா நிலையுமாமென மேற்குத்திரஞ் செய்யாமையானும், இவ்வைந்து தொடருந் தொகாநிலையென்பது உம் புெற்மும்,
இரண்டென்பதனை முற்றென்பதனேடும், தழுவுதொடரென் பதனை எல்லாவற்றோடும் ஒட்டுக. -
அடுக்குந் தழுவுதொடராயினும், ஒருசொல் அடுக்கிவருதலின் ஏனையபோங் தழுவுதொடரன்றென்பார், விதங்து பிற்கூறினர்.
உ-ம். பொன்னுடையான், பொன்னையுடையான்; கல்லெறிந் தான், கல்லாலெறிந்தான்; கொற்றன்மகன், கொற்றனுக்குமகன்; மலைவீழருவி, மலையின் வீழருவி; மலையுச்சி, மலையின துச்சி; மலை முழை, மலைக்கண்முழை என வேற்றுமைப்புணர்ச்சி வந்தன. கொல் யானை, கருங்குதிரை, ஆயன் சாத்தன், பொற்சுணங்கு, இராப்பகல், பொற்ருெடி, கொற்றன், கொடுத்தான், கொற்மு கொள், உண்டட்சாத்தன், உண்டு வந்தான், உண்டான் சாத்தன், குண்டுகட்டெருமை, “அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங் குழை, “நனி பேதையே,” “படைபடை யென்றஞ்சி? என அல் வழிப்புணர்ச்சி வந்தன.
தழுவுதொடாாறும் பதினன்குமெனக் கூறவே, தழுவாத் தொடருஞ் சிலவுள. அவ்விருவழியுமென்முராயிற்று. அவை வருமாறு: கைக்களிறு, பொற்குடம், ஆடகப்பூண் என்பன தழுவு தொடராகிய உருபும் பயனும் உடன்ருெக்கமையிற் களிறு குடம் பூண் என்பனவற்முேடு நிலைமொழிகள் தழுவாது தொடர்ந்து மூன்றுவிகாரமுமேற்ற GEC:? ‘இரும்பு திரித் தன்ன மாயிரு மருப்பிற் பரலவலடைய விரலை தெறிப்ப? என்ப தனுள், மருப்பினிாலையெனக் கொண்டு கூட்டாக வந்து, இரண்

Page 64
118 எழுத்ததிகாரம்
டாம் வேற்றுமையுருபும் பயனு முடன்ருெக்கு, மருப்பென்பது" இரலையென்பதனேடு புணராது, மருப்பிற் பரலெனப் புணர்ந்து திரிந்தது. இத்தொடக்கத்தனவெல்லாங் தழாத்தொடரரிய வேற்றுமைப் புணர்ச்சியாமென்க. 'சுரையாழ வம்மிமிதப்ப?? என்பதனுள், மொழிமாற்முய்ச் சுரை மிதப்பவெனத் தழுவு தொடராகி வருவழி இயல்பாக முடியும் எழுவாய்ப்யுணர்ச்சி; சுரையாழவெனத் தழாத்தொடராய் உடம்படுமெய் தோன்றி முடிந்தது: இத்தொடக்கத்தனவெல்லாங் தழாத்தொடராய அல்வழிப்புணர்ச்சியாமென்க,
மாடத்தைக்கட்டினன் என வேற்றுமையுருபுஞ் சாரியையும் விரிந்துநின்ற இருமொழியொரு சந்தியாகிய வேற்றுமைச் சந்தியை, வேற்றுமையேங்கருதி நான்குசொன் மூன்று சந்தி யாக்கி, உருபுஞ்சாரியையும் இடைச்சொல்லாதலின் அல்வழியுள் இடைச்சொற் சந்தியென்று கோடலுமொன்று.
‘எட்டே வேற்றுமை’ என மேற்கூறுவார் எழுவாயும் விளியு மொழித்து வேற்றுமையையும் முதலாறென்றது என்னையெ னின்:-பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலான் வேற்றுமை யெட்டென்பார், எழுவாய்க்கும் விளிக்கும் உருபுபெயரும் பெயரது விகாரமுமன்றி வேறுருபின்மையின் அவ்விரண்டனையுமொழித் துத் தமக்கென உருபுடையன இடைகின்ற ஆறுவேற்றுமையுமே யாதலின் அவற்றினுருபாறுக் தொக்கும் விரிந்தும் இடைநிற்க அவ் வாருேடும் பதங்கள் பொருந்தும் புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சியென்முரென்க.
வினைத்தொகை பண்புத்தொகை அன்மொழித்தொகையென் னும் அல்வழிப்புணர்ச்சியவாய தொகைநிலைத் தொடர்மொழிகளை ஒருமொழிகளென்பாருமுளர், அவர் கூற்றுத் தாய் மலடியென்முற் போலும். . )به( இயல்பு புணர்ச்சி.
153. விகார மனத்து மேவல தியல்பே.
எ - னின். மேல் இயல்பொடு விகாரத்தியைவது' என்ருர், அவற்றுள் இயல்பாவதுணர் -ற்று.

உயிரீற்றுப்புணரியல் , 19 -ள். ம்ேல் வரும் விகாாவகையனைத்தும் மேவாதது இயல்பு புணர்ச்சியாம். எ - நு.
வ-து. பொன்மலை, புகழழகிது, ஒளிமணி என வரும்.
இயல்புக்கு விதி கூறவேண்டுவதென்னையெனின்:-மலர்க் கணை தொடுத்தான் என விகாரமாயவழி மலராகிய கணையைத் தொடுத்தான் எனவும், மலர்கணை தொடுத்தான் என இயல்பாய வழி மலரையுங் கணையையுந் தொடுத்தான் எனவும் பொருள் வேறுபடுதலின் கூறவேண்டுமென்க. (8)
விகாரம். 154. தோன்ற நிரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும். எ - னின், விகாரமுணர் -ற்று.
இ - ள், மெய்யேனும் உயிரேனும் உயிர்மெய்யேனுஞ் சாரியையேனும் ஒன்றும்பலவுங் தோன்றுதலுங் திரிதலுங் கெடுதலும் மேற்சொன்ன விகாரமாம். இம்மூவகை விகார மும் நிலைமொழி வருமொழிகளின் முதலிடை கடையென் அனும் மூன்றிடத்தும் ஏற்றபெற்றி வரும். எ - அறு.
உ -ம். பூக்கொடி, பூங்கெர்டி வருமொழிக்கு முதலின் மெய் தோன்றின, பஃற?ல வருமொழி முதலினும் நிலைமொழி யீற்றி னும் மெய்திரிந்தன. நிலவலயம் நிலைமொழியீற்றின் மெய் கெட் டது. அறுபது நிலைமொழிமுதலுயிர் திரிந்து வருமொழியிடை யொற்றுக் கெட்டது. பல்பொருள் நி?லமொழியீற்றுயிர் கெட் மது. நாடுளி நிலைமொழியீற்றுயிர்மெய் கெட்டு டகரந்தோன் றிற்று. தமிழப்பிள்ளை, பனங்காய் நிலைமொழியீற்றிற் சாரியை தோன்றின. காட்டாதொழிந்தன வந்தவழிக் காண்க.
இவ் விகாரங்கள், நிலைமொழி வருமொழிகளுள், ஒருமொழி
யைச்சார்ந்து வந்தன.

Page 65
120 எழுத்ததிகாரம் ,
ஒருமொழி தொடர்ம்ொழியென வீதவிர்து பொதுப்பட மொழிமூவிடத்து மாகுமென்றமையின், இருமொழியைச் சார்ந்து வருவனவுமுளவெனக்கொள்க. அவை வருமாறு:-ஆவழகிது வகாவுடம்படுமெய் தோன்றிற்று. உரியநெய் யகரவுயிர்மெய் தோன்றிற்று. புளியங்காய் அம்முச்சாரியை தோன்றிற்று. இக் தோன்றல் விகாரங்கள், நிலைமொழி வருமொழிகளும் ஒரு மொழிக்கேயுரியவன்றி, இருமொழியையுஞ் சார்ந்துவந்தமை காண்க. (4)
செய்யுள் விகாரம்.
155. வலித்தன் மெலித்த னிட்டல் குறுக்கல் (டுழி.
விரித்த ருெகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்
எ - mன். செய்யுள் விகாரமுணர்-ற்று.
இ - ள். அல்வழிவேற்றுமையான் வரும் மேற்கூறிய மூன்று விகாரமுமேயன்றி, ஆமுக இங்ங்னங் கூறிய விகாரங் களும் வருவனவாம். செய்யுளகத்து, அடி தொடை முதலிய நோக்கி அமைக்கவேண்டுமிடத்து. எ - அறு.
இவ்வதிகாரத்துட்கூறுஞ் செய்யுண் முடியும் பிறவும் அடங்கு தற்கு, இன்னது நோக்கியென வரைந்து கூரு ராயினர்.
வ- று. “குறுத்தாட் பூதஞ் சுமந்த-வறக்க தி ராழியெம் மண்ணலைத்தொழினே? இது குறுந்தாளெனற்பாலது குறுத்தா ளென வலித்தவாறு. ‘தண்டையி னினக்கிளி கடிவோள்பண்டைய ளல்லண் மானேக் கினளே.? இது தட்டையெனற் பாலது தண்டையென மெலித்தவாறு 'தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்-போத்தமுர் புல்லறிவினர்.” இது பொத்தருரரெனற்பாலது போத்தருரரென நீட்டியவாறு. 'யானை-- யெருத்தத் திருந்த விலங்கிலவே ற் றென்னன்-றிருத்தார்நன் றென்றேன்றியேன்.? இது தீயேனெனற்பாலது தியேனெனக் குறுக்கியவாறு. “சிறியி?ல வெதிரி னெல்விளை யும்மே.? இது விளையுமே யெனற்பாலது விலையும்மேயென ஒற்றில்வழி ஒற்றை

உயிரீற்றுப்புணரியல் 121
விரித்தவாறு. இதனுட் சிறியவிலேயெனற்பாலது சிறியிலே யெனத் தொகுத்தவாறு. “தொட்டனைத்து று மணற்கேணி மாந்தர்க்குக்-கற்றனைத் தூறு மறிவு.” இதுவுங் தொட்டது கற்றது எனற்பாலது தொட்டு, கற்று எனத்தொகுத்தவாறு பிறவுமன்ன. (5) 156. ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே.
எ- னின். இதுவுமது.
இ - ள். அடி தொடை முதலிய நோக்கித் தொகுக்கும். வழித் தொகுத்தலன்றி, வழக்கின்கண் மரூஉப்போலச் செய்யுட்கண் மரூஉவாய் அடிப்பாடாக ஒருமொழி முத விடை கடையென்னு மூன்றிடத்துங் குறைந்து வருதலுஞ்: செய்யுள் விகாரமாம். எ - அறு.
வ - று. “மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி ? எ-ம். ‘வேதின வெளிரி னே திமுது போத்து.? எ-ம். 'நீலுண்டு கிலிகை கடுப்ப.? எ-ம். முறையே தாமரை, ஒங்கி, நீலம் எனற்பாலன குறைந்தசொறு காண்க.
செய்யுட்கேயுரிய விகாரங்களை ஈண்டுக் கூறியதென்னை யெனின்-செய்யுளகத்து அல்வழி வேற்றுமையான் வரும் மூன்று விகாரமும் இவ்வொன்பது விகாரமும் வருதலின், வேறு பாடறிதற்கென்க. (6) 157. ஒருபுணர்க் கிரண்டு மூன்று முறப்பெறும்.
எ - னின். அல்வழி வேற்றுமைப்புணர்ச்சி விகாரத்தின் வருவதோாைய மறுத்தனுதலிற் று.
இ - ள். ஒருபுணர்ச்சிக்கட் டோன்றறிரிதல் கெடுத லென்ற விகாரம் எத்துணை வருமென்று ஐயுறற்க, ஒன்றே யன்றி, இரண்டு மூன்றும் வாப்பெறும். எ - அறு. VO
விகாரத்தியைவது புணர்ப்பு’ எனவே, ஒன்று "வருதல் கூமுதே அமைதலின், இரண்டு மூன்றுமென்றர்.

Page 66
122 எழுத்ததிகாரம்
O
O. வ-மு. யானைக்கோடு, நிலப்பனை, பனங்காய் என முறையே காண்க. (7)
பொதுப் புணர்ச்சி.
158. எண்மூ வெழுத்திற் றெல்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்க ளியல்புங் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலுமாம் ணளனல வழிகத் திரியும். எ - னின். பொதுப்புணர்ச்சியுணர்-ற்று.
இ - ள். இயல்பாகவும் விதியாகவும் இருபூத்துநான் கெழுத்தையும் ஈமுகவுடைய பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் திசைச்சொல் வடசொல்லென்பன கிலைமொழியாக நிற்க, இவற்றிற்கு முன்னர் வரும் ஞகார ககார மகாா யகார வகாரங்கள், அல்வழி வேற்றுமையாய இருவழியும், இயல்பாதலும், குற்றெழுத்தின் பின்வரும் யகரவொற்றே ஒரெழுத்தொருமொழியான உயிர் உயிர்மெய் யென்னும் ஐகாரமே நொவ்வே துவ்வே யென்பனவற்றிற்கு முன்னர் வரும் ஞகாா நகார மகாரங்கள் பிற சொற்கண் முன் இயல்பாதலன்றி மிக்கு முடிதலுமாம், ணகார ளகார் னகார லகாரங்கட்கு முன் வரும் நகாரம், பிறவிற்றின்முன் இயல்பாதலன்றித் திரியும், எ - அறு.
எவ்வகைமொழிக்குமென்றமையான், விதியீறும் பெற்ரும். நகரம் இவ்வாறு திரியுமென ஈண்டுக் கூறிக் குறைவருமை யின், மேலவற்றோடு ஒருங்கெண்ணுது விதந்தார். --
புணரியலிடத்து யாண்டும் அல்வழி வேற்றுமையெனக் குறிப்பாயேனும் வெளிப்படையாயேனும் விதவாராயின், இரு வழியுங் கொள்க.

O உயிரீற்றுப்புணரியல் 123.
拳
உ -ம். விள, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கெள, உரிஞ், மண், பொருங், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், எஃகு என நிறுத்தி, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது. எ-ம். ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, எ-ம். விளவை Fாட்டினன், மண்ணை வைத்தான். எ-ம். வருவித்து, இருவழியும் வருமொழிக்கு முதலாயமென்கணமும் இடைக்கண மும் இயல்பாயவாறு காண்க. ஒழிந்த உயர்திணைப்பெயர் முதலிய அறுவகைச் சொற்களினும் இவ்வாறே யொட்டுக. மெய், கை, ஞான்றது, நீண்டது, மாண்டது. எ-ம். ஞாற்சி, நீட்சி, மாட்சி. எ-ம். இருவழியுமிக்கன. நொ, து, ஞெள்ளா, நாகா, மாடா என இவை, வினையாகலின், அல்வழியின் மிக்கன. தொழிற்பெயர் ரிறுதிமெய் உகரம் பெறுதலும் நகரத்திரிபும் மேல்வருஞ் சிறப்புச் குத்திரத்துட் காண்க.
மெலி மிகலுமாமென எண்ணின் அணிற்கும் எச்சவும்மை யானே, நொ, து என்னும் இரண்டு சொன்முன்னும் இடையின மிகலுமாமெனக் கூறினராயிற்று. அவை வருமாறு. நொய்யவன, கொவ்வளவா, துய்யவன, துவ்வளவா என வரும். இடையின மிகுதல் குறில்வழி யவ்விற்குந் தனியைக்கும் பொருந்தாமையின், உம்மையாற்றழீஇயினர். இவ்வாறு இடையின மிகுதலை ஆசிரியர் தொல்காப்பியரும் 'அவற்றுள் மெல்லெழுத்தியற்கை யுறழினும் வாையார்? என உம்மையாற்றழீஇயினர். அச்சூத்திரத்திற்கு அவ்வாசிரியர் கருத்தன்றி வேறுரை செய்வாருமுளர். நொ து வென்னும் இவ்விரண்டு சொன் முன்னும் மெல்லினமும் இடை யினமும் மிகாவேற்புணர்ச்சியின்றி விட்டிசைபோலும்; அற்றேல் வாழைபழம் கீரைகறியென்முற்போலும்.
எகாவீற்றிற்கு உதாரணங் காட்டிற்றிலம்; அது வினவிடைச் சொற்கணன்றி ஈமுகாமையானும், அவ்வினவிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி மேற்கூறுதலானுமென்க.
w இச்சூத்திர முதலியன தொடர்ச்சொற் புணர்த்தலென்னு முத்தி.

Page 67
盘24 எழுத்ததிகாரம்
159. பொதுப்பெயருயர்திணைப் பெயர்களிற்று
வலிவளி னியல்பா மாவி யரமுன் (மெய் வன்மை மிகா சில விகாரமா முயர்திணை. எ - னின். இதுவுமது
இ - ள். இருதிணைப்பொதுவான பெயர்க்கும் உயர் திணைப்பெயர்க்கும் ஈமுன மெய்கள் வல்லின முதன்மொழி வந்தால் இயல்பாம். உயிரே யகரமே ரகாமே யென்னும் இவ்விற் றவ்விருபெயர்கண் முன்னரும் வருங் க ச த பக்கண் மிகாவாம். மெய்யுயிரீற்றுயர்திணைப்பெயர்கள் நாற்கணங்க ளோடும் புணருமிடத்து கிலைமொழி வருமொழிகள் விகாரப் படுவனவுஞ் சிலவுளவாம். எ - று.
வல்லினத்துண் மயங்காதன மயங்கின் ஈற்றுமெய் விகாரப் படுவனவுமுளவாதலிற் பொதுப்பட வலி வரினென்றும், வல்லின மிகுதற்குரிய ழகாம் அஃறிணைக்கன்றி இவ்விருபெயர்க்கும் ஈரு காமையின் அதனை யொழித்து ய ர முன்னென்றும், வன்கணமே யன்றி ஏனைக்கணங்கள் புணரினும் விகாரப்படுமாதலின் இறந்தது தழீஇயவெச்சவும்மை கொடுத்து விகாரமுமாமென்னது விகாரமா மென்றும், அவ்விகாரம் நிலைமொழி வருமொழியிாண்டினும் ஏற்ற பெற்றியாக வருதலின் உயர்திணையீறென்னது உயர்திணை யென்றுங் கூறினர். உயர்திணைப்பெயரைப் பின்வைத்தார், பின்பு மெடுத்து விதத்தற்கென்க.
உ -ம். சாத்தன், கொற்றன், ஆண்: குறிது, சிறிது, தீது, பெரிது; குறியன், சிறியன், தீயன், பெரியன். எ-ம். கை, செவி, தலை, புறம். எ-ம். பொதுப்பெயரிறுதி னகர ணகரங்கள் வன்மை வர இருவழியுமியல்பாயின. ஊரன், அவன்: குறியன், சிறியன், தீயன், பெரியன். எ-ம். கை, செவி, தலை, புறம். எ-ம், உயர்திணைப் டிெயர்களிற்று னகரம் வன்மை வர இருவழியுமியல்பாயிற்று. பிறவுமன்ன, சாத்தி,கொற்றி, தாய்: குறிது, சிறிது, தீது, பெரிது; குறியள், சிறியள், தீயள், பெரியள். எ-ம். கை, செவி, தலை, புறம். எ-ம். பொதுப்பெயரீற்றிகா யகரங்கண்முன் வந்த வல்லினம்

உயிரீற்றுப்புணரியல் 125
இருவழியும் மிகாவாயின. நம்பி, விடலை: குறியன்,சிறியன், தீயன், பெரியன். எ-ம். கை, செவி, தலை, புறம். எ-ம். அவர், ஒருவர்: குறியர், சிறியர், தீயர், பெரியச். எ-ம். கை, செவி, தலை, புறம், எ-ம். உயர்திணை இகர ஐகார சகாங்கண்முன் வந்த வல்லினம் இருவழியும் மிகாவாயின. பிறவுமன்ன. கபிலபரணர், வடுகநாகன், அரசவள்ளல். எ-ம். ஆசிவகப்பள்ளி, குமாகோட்டம், குமரக் கோட்டம். எ-ம். இருவழியும் உயர்திணையுட் சில தமக்கேற்ற விகாரமாயின. பிறவுமன்ன. 160. ஈற்றியா விணுவிளிப் பெயர்முன்வலியியல்பே.
எ - னின். இதுவுமது. O
இ - ள். மூன்றீற்று விணுமுன்னும் யா வென்னும் விணுப்பெயர் முன்னும், உயிரீறு ஒற்றீருய விளிப்பெயர்கண் முன்னும் வரும் வல்லினம் இயல்பாம். எ - று.
உ-ம். நம்பியா கொண்டான், சென்முன், தந்தான், போயி ஞன்; உண்கா கொற்ரு, சாத்தா, தேவா, பூதா, எ-ம். யா குறிய, சிறிய, தீய, பெரிய, எ-ம். வினமுன் வல்லினமியல்பாயின. நம்பி, நம்பீ, விடலை, விடலாய், கிள்ளை, கிள்ளாய், சாத்தி, சாத்தீ, தாய், தாயே! கொள், செல், தா, போ என உயர்திணைப்பெயர் அஃறி ணைப்பெயர் பொதுப்பெயரின் அண்மைவிளி முன்னுஞ் சேய்மை விளி முன்னும் வரும் வல்லினமியல்பாயின. பிறவுமன்ன,
இறுதியேகாரவோகார விமுைன் வரும் வல்லினம் இயல்பா தற்கு உதாரணங் காட்டிற்றிலம், அவ்விரண்டற்கும் மேற் சிறப்பு விதி ‘இடைச்சொல் லேயோ? என்னுஞ் சூத்திரத்துள் அடக்கிக் கூறுதலின், (10) 161. ஆவி யாழ விறுதிமுன் னிலைவினை
ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே.
எ - னின். இதுவுமது.
இ - ள். உயிரையும் யாழவென்னும் மூன்முெற்றையும் இறுதியாகவுடைய விகுதியுருபினவாய முன்னிலைவினை

Page 68
126 எழுத்ததிகாரம்
முன்னும் எவன்முன்னும் வரும் வல்லினம் இயல்புடனே விகற்பமாம். எ - நு.
உ-ம். உண்டி, தின்றி, உண்ட?ன, தின்றன, உண்டாய், தின்முய்; உண்டனிர்,தின்றனிர், கொற்று, சாத்தா, தேவா, பூதா, கொற்றாே, சாத்தரே, தேவரே, பூதரே என முன்னிலைவினை முன் இயல்பாயின. கொணு, எறி, விடு, ஆய், சேர், தாழ்: கொற்ரு, சாத்தா, தேவா, பூதா என எவன்முன் இயல்பாயின. விகற்பம் வந்தவழிக் கண்டுகொள்க. நட கொற்று, நடக்கொற்ரு, எய் கொற்ற, எய்க்கொற்ரு, ஈர்கொற்ரு, ஈர்க்கொற்ரு, தாழ்கொற்ரு, தாழ்க்கொற்ரு என எவன்முன் விகற்பித்தனவென்று கோடலு மொன்று. இவ்வாறு அருகி வருதலின், இயல்பொடு விகற்பே யென விகற்பத்தைப் பிரித்துக்கூறினர். ழகரவீறு முன்னிலை வினையேலாமையின், உதாரணங் காட்டிற்றிலம்.
முன்னிலைவினையென்ருர் எவலென விதந்ததென்னை யெனின்:-முன்னிலைவினையென்பது, தன்மைவினை படர்க்கை வினைகட்கு இனமாகிய முன்னிலைவினையை உணர்த்துமல்லது, இனமின்றி முன்னிலையொன்றற்கேயுரிய ஏவல்வினையை உணர்த் தாமையினென்க. (11)
உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி. 162. இ ஈ ஐ வழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் ருகும். ஏ -னின், உயிரீற்றுப்பதம் புணருஞ் சிறப்புப்புணர்ச்சி கூறு வான்முெடங்கி, உயிரீற்றின்முன் உயிர்முதல் வந்து புணருமா றுணர்-ற்று.
இ -’ள். இகா ஈகாா ஐகாரங்களின் வழியே யகரமும், அ ஆ உ ஊ ஒ ஓ ஒள என்னும் இவ்வேழுயிர்களின் வழியே வகாமும், ஏகாரத்தின்வழியே யகரமும் வகரமும், உயிர் முதன்மொழி வந்தால், உடம்படு மெய்யென்றுவரும். எ.நு.

உயிரீற்றுப்புணரியல் 127
இருமையென்பது 'ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுங்-சான்புக் கழுந்து (0ளறு ? என்ருர்போலக் குணி யைக் குணமாகக் கூறுவதோர் மரபுவழுவமைதி.
உ -ம். மணியழகிது, தீயெழுந்தது, அவையெளவியம். எ-ம். விளவழகிது, பலாவழகிலு, கடுவழகிது, பூ வழகிது, நொவ்வழ இது, கோவழகிது, எ-ம். “எயே யிவளொருத்தி பேடியோ வென்முர்? சேவழகிது. எ-ம். அல்வழிக்கட் கூறியமுறையே உடம்படுமெய் பெற்றன. மணியொளி, விளவடி, மணியையளித் தான் என வேற்றுமைக்கண் வந்தன. பிறவுமன்ன.
மாயிருஞாலம் என உரிச்சொல்லாகாாவீற்றின் வழியகாவுடம் படுமெய் வந்ததென்?னயெனின்:- அஃது இடையுரி வடசொலி எளியம்பிய கொளாதவும்' என்னுஞ் சூத்திரத்தான் அமையுமென்க. :விண்வத்துக்கொட்கும்” என மெய்யீற்றின் வழியும் உயிர் வரின் உடம்படுமெய் பெறும் என்பாருமுளராலோவெனின்:- உயிரீற்றின்முன் உயிர்முதல்வரின் உயிரோடுயிர்க்கு மயக்கமின் மையிற் புணர்ச்சியின்றி விட்டிசைத்து நிற்குமாதலின், உடம்ப டாத அவ்விரண்டும் உடம்படுதற் பொருட்டு இடையே வரு மெய்யை உடம்படுமெய்யென்பவாகலின், வருமுயிரேறி ஒற்றுமைப் பட்டுப் புணர்தற்குரிய மெய்யீற்றின் வழித் தோன்றுமெய்யை உடம்படுமெய்யென்பது பொருந்தாது. அவ்வகரமெய் தோன்று தற்கு விதி வருஞ் சூத்திரத்துட் கூறுப.
உடன்படலென்பது உடம்படலென மரீஇயிற்று. “உடம்பாடி லாதவர் வாழ்க்கை” என வருதல் காண்க. உயிரோடுயிர்க்கு மயக்க மின்மையின் வருமுயிர்க்கு உடம்பாக அடுக்குமெய் உடம்படு மெய்யெனப் பொருள் கூறுதலுமொன்று.
இவ்வுடம்படுமெய்களின்முேற்றம் ஏனைத்தோன்றல் விகாரம் போலாது மயங்காதன மயங்குதற்கு ஆசுபோல வந்தமையின், இப்புணர்ச்சியை இயல்பு புணர்ச்சியென்று கூறுவார் கற்றும் அமையுமென்பார், உடம்படுமெய் தோன்றுமென்னது உடம்படு மெய்யென்றாகுமென்ருர்,
ஈண்டும் எகாவீ(ெரழியக் கொள்க. (12)
9

Page 69
128 எழுத்ததிகாரம்
163, எகர வினமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுங் தூக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே.
எ - னின். இ ஈ ஐவழி; என்னுஞ் சூத்திரத்தானும் எண்மூ வெழுத்தீற்று’ என்னுஞ் சூத்திரத்தானும் எய்திய விதி விலக்கிப், பிறிது விதி வகுத்தனுதலிற்று.
இ - ள். எ என்னும் வினவிடைச்சொன் முன்னும், ஆ இ உ என்னும் * மூன்று சுட்டிடைச்சொன்முன்னும், உயிரும் யகரமும் வந்தால் வகரமும், ஒழிந்தமெய்கள்வந்தால் அம்மெய்களும், செய்யுட்கட் சுட்டு மீண்டிசைத்தவழி யகர மும், மிகுதன் முறைமையாம். எ - று.
உ-ம். எவ்வணி, எவ்யானை; அவ்வணி, அவ்யானை; இவ்வணி, இவ்யானை, உவ்வணி, உவ்யானை. எ-ம். அ, இ, உ, எ, குதிரை, சேனை, தண்டு, படை, ஞாலம், நாடு, மலை, வளை. எ-ம். எங்ஙனம், அங்ஙனம், இங்கனம், உங்ஙனம். எ-ம் 'ஆயிடைத்தமிழ் கூறு நல்லுலகத்து.” எ-ம். வகரமும், வந்த மெய்களும், யகரமும், முறையே தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன.
யகரமுமெய்தின் வவ்வுமென்றமையின் இங்ஙனக் தோன்றிய வகர யகாங்கள் உடம்படுமெய்யல்லவென்பது உம்; சுட்டு நீளி னெனவே டேல் உடன்பாடென்பது உம், டேல் ஒருதலையன்றென் பதூஉம், யகரத் தோன்றுமெனவே இந்நீட்சி அடி தொடை நோக்கி நீட்டும்வழி நீட்டலன்றென்பது உம், யகாமுமென எண்ணின்கணின்ற இழிவு சிறப்பும்மையான் யகரத்தோற்றம் உயிர்வருவழியன்றிப் பிறவழித் தோன்முதென்பது உம், நெறி யென்றமையின் இவ்வாறு நெறிப்பட வருவனவெல்லாங் கோடல் வேண்டுமென்பது உம் பெற்ரும்.
ஆவயிஞன எனச் சுட்டு நீண்டு, பிறவழி யகாந்தோன்மு தாயிற்று.

உயிரீற்றுப்புணரியல் 129
இவ்வாறு நெறிப்பட வருவன வருமாறு: யாங்ஙனம் என யாவினமுன் வருமொழி நுகர மிகுந்தது. ஆங்ஙனம், ஈங்ஙனம், ஊங்ஙனம் எனச் சுட்டு நீண்டவழியும் வருமொழி நகர மிகுந்தது . ஈது. எ-ம். ஆங்கு, ஈங்கு, ஊங்கு. எ-ம். ஆண்டு, ஈண்டு. எ-ம். சுட்டுப்பெயர்ச்சொல் நீண்டன. “விண்வத்துக் கொட்கும்.?? எ-ம். *செல்வுபூழிச்செல்க.? எ-ம். * சார்வுபூழிச் சார்ந்த தகையள்.” எ ம், மெய்யீற்று முன் உயிர் வருங்கால் இங்ஙனம் உடம்படுமெய்யன் றெனக் கூறும் வகாங் தோன்றின. பிறவுமன்ன. (18) 164. உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்
யவ்வரி னிய்யா முற்றுமற் ருெரோவழி. V
எ - வின். குற்றியலுகரத்திற்கு ‘இ ஈ ஐவழி என்னுஞ் குத்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தலும், முற்றியலுகரத்திற்கு அச்சூத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்பு விதி வகுத்தலும் நுதலிற்று.
இ - ள். குற்றியலுகரம் உயிர்முதன்மொழிவந்தால, தனக்காதாரமான மெய் கிற்கத் தான் கெடும்; யகர முதன் மொழி வந்தர்ல், இகரமாகத்திரியும். முற்றியலுகரமும் அவ்விருவிதியும் பெறும் ஒரோவிடங்களின். எ . மறு.
உ -ம். ஏாகரிது, நாகியாது. எ-ம். நாகின் வளர்ச்சி, நாகி யமன் கொள்ளான், தனதடி. எ-ம். கதவு, செலவு, அழகிது, யாது. எ-ம். அதனை, இதனை. எ-ம். இருவழியும் வந்தன. பிறவுமன்ன.
கெடுமென்னது ஒடுமென்றமையால், குற்றியலுகரம் ஒரோ வழி இ ஈ ஐவழி’ என்னும் பொது விதி பெறுதலுங் கொள்க.
வ-று. 'தன்முகமாகத் தானழைப்பதுவே’ ‘ஆறனெருமைக் கதுவுமாதுவும். என வரும்.
ஆசிரியர் தொல்காப்பியர்: அவற்றுண், மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்.? எ-ம். 'குற்றிய லுகாமு மற்றென மொழிப? எ-ம். கூறிய சூத்திரங்களுள், அற்றென்னுமாட்டேற் றிற்கு, மெய்யீறுபோலக் குற்றியலுகரவீறும் புள்ளியொடு நிற்கு

Page 70
130 எழுத்ததிகாசம்
மெனப் பொருள் கொள்ளாது, இம்மூன்ருஞ் சூத்திரத்தைப் *புள்ளி யீற்றுமு னுயிர்த்தனி தியலாது-மெய்யொடு சிவனு மவ்வியல் கெடுத்தே ? என்னும் முப்பத்தாருஞ் சூத்திரத்தோடு மாட்டெறிந்ததாகக், குற்றியலுகரமும் புள்ளியீறுபோல் உயிரேற இடங்கொடுத்துக் கெடாது இரண்டுயிரும் ஒருங்கு நிற்குமெனச் கூறிச் சாதிப்பாருமுளர். அவ்வாறு கூறன் மாட்டேற்றிலக்கண மன்மும், அன்றியும், மெய்யுயிரென்பன உவமவாகுபெயராய் வந்த காரணக்குறியல்லவாக வேண்டும்; அதனல் அஃது அந்நூலச்சிரி யர் கருத்தன்மும். இவ்வாறு அந்நூலோடு பொருந்தா உரைக் கோள் பலவுள. அவற்றை அந்நூற் கருத்தாகத் துணிந்து, அந்நூலோடு இந்நூலை மறுதலைப்பட்டதென்று கோடற்க. (14)
உயிரீற்றுமுன் வல்லினம். 165. இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன்
க ச த ப மிகும்வித வாதன மன்னே.
எ - னின். உயிரீற்றின்முன் வல்லினம் புணருமாறுணர்த்து வான்முெடங்கி, உயர்திணைப்பெயர் பொதுப்பெயர்க்கு ஆவியா முன் வன்(9ம மிகா, என எய்தியதன்மேற் சிறப்புவிதியும், அஃ றிணைப்பெயர்க்கும் வினை முதலியவற்றிற்கும் எய்தாததெய்து வித்தலு நுதலிற்று.
நின்ற உயிர்களின் முன்னர் வருங் க ச த பக்கள் பெரும்பாலு மிகும், விதந்து சொல்லாதன. எ - அறு.
விதியீருவன, முன்னைய உயிரீறும் மெய்யீறுமொழிய auS முய் நிற்பனவும், யாதானுமோருயிர் பின்னர் இறுதிக்கட்டோன்றி நிற்பனவுமாம். விதப்பாவன சிறப்புவிதி.
உ-ம். ஆடூஉக் குறியன், சிறியன், தீயன், பெரியன், நம்பிக் கொற்றன். எ-ம். சாத்திப்பெண். எ-ம். தாராக்கடிது. எ-ம். ஒற்றைக்கைவட்டக்கல், தாழக்கோல். எ-ம். மூவகைப் பெயர்ப்பக

உயிரீற்றுப்புணரியல் 131
முன் அல்வழியின் மிக்கன. இவற்றுள், ஒற்றை, வட்ட, தாழ என்பன விதியீறு. ஆடூஉக்கை, செவி, தலை, புறம், எட்டிப்பூ, காவி திப்பூ, நம்பிப்பூ. எ-ம். விளக்கோடு, கடுக்காய், ஆட்டுக்கால் எ-ம். உயர்திணை அஃறிணைப்பெயர்ப்பதமுன் வேற்றுமைக்கண் மிக்கன. ஆடிக்கொண்டான், ஆடாக்கொண்டான், ஆடூஉக்கொண் டான், ஆடெனக்கொண்டான், ஆடக்கொண்டான், உண்பாக்குச் சென்ருரன், பூத்துக் காய்த்தது, பொருளெனப் பரந்தது, சாலப் பகைத்தது. எ-ம். இருளின்றிக் கண்டார், பொருளன்றிக்காணுர். எ-ம். பலவகைத் தெரிநிலை குறிப்பாய வினையெச்சங்கள்முன் மிக்கன. மற்றைச் சாதி. எ-ம். கடிக்கமலம், எ-ம். சொன்றிக் குழிசி. எ - ம் கங்கைச்சடை. எ-ம். இடைச்சொல் உரிச்சொல் திசைச்சொல் வடசொன் முன் மிக்கன. பிறவுமன்ன.
விதவாதன பெரும்பாலுமிகுமெனவே, விதந்தன சிறு பான்மை மிகுமெனவும், விதவாதன சிறுபான்மை மிகாவெனவுங் கூறினாாயிற்று. அவைவருமாறு:-நொக்கொற்ரு, துக்கொற்ரு, சாத்தா, தேவா, பூதா என்பன எவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே' என்று முற்கூறிய விதப்புவிதி பெருது மிகுந்தன. எனவே, நொ து முன் மூவினமும் மிகுமென்முராயிற்று. எரி கரை, குழந்தைகை, குழவி கை, “பழமுதிர்சோலை மலைகிழ வோனே.” எ-ம். கூடப்புகரம், ஈட்டுதனம், நாட்டுபுகழ் எ-ம். இருவழியும் பின் விதவாதன மிகாவாயின. பிற வுமன்ன. (15)
166. மரப்பெயர் முன்னரினமெல் லெழுத்து
வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே.
எ - னின். உயிரீற்றுச் சில மாப்பெயர்முன் வரும் வல்லெழுத் திற்கு எய்தியதொருவழி விலக்கிப் பிறிது விகியுணர்-ற்று.
இ - ள். உயிரீற்று மாப்பெயர்கண்முன், மேலைப் பொதுவிதியான் வல்லெழுத்து மிகாது, வரும் வல்லெழுத் திற்கு இனமான மெல்லெழுத்து மிகப்பெறுவனவுஞ் சிலவுள
வேற்றுமைக்கண். எ - மு.

Page 71
32 எழுத்ததிகாரம்
பெறுவனவென்னுஞ் சொற் பெறுனவெனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
உ -ம். விளங்காய், களங்கனி, மாங்கொம்பு, செதிள்,தோல், பழம் என வரும். பிறவுமன்ன.
இனமெல்லெழுத்து மென்னமையிற் பொது விதி இக்காட் டேலாவென்க. (16),
அகரவீற்றுச் சிறப்பு விதி. 167. செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் ருரற னுருபே அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே. எ - னின். உயிரீறுகட்குத் தனித்தனி சிறப்புவிதி கூறுவான் ருெடங்கி, அகரவீற்றுச் சொல்லுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கனுதலிற்று.
இ - ள். இங்ஙனம் விதந்த அகாவிற்றுச் சொற்கள் ஆறன் முன்னும் வரும் வல்லினம் இயல்பாம். எ - அறு.
பல்வகையென்பதனை முற்றென்பதனேடு மொட்டுக. பெயரினெச்சமென இன்சாரியை, தவிர்வழி வந்தமையின், விரித்தல் விகாரம். A
இதன் முதலிறுதிகளின் அகரவீற்றுற்சொல் வைத்தமையான் இடையனவும் அகரவீற்றவென்பது உம், பல்வகையென்றதனன் வினையடி நான்கினும் பிறந்த பெயரெச்சமுற்றென்பது உம், முற்றென விதந்தமையின் அஃறிணைப்பன்மையென்றது பெய ரென்பதூஉம் பெற்ரும். வினையடி நான்காவன, இயல்பாகிய வினையடியொன்றும் எனைப் பெயரிடையுரியடியாகப் பிறந்த வினையடி மூன்றுமாம்.
உ-ம். உண்ணுயூகொண்டான், சென்ருரன், தந்தான், போயினன் எனச் செய்யியவென்னும் வினையெச்சமுன் இயல்
பாயின. உண்ட, உண்ணுநின்ற, உண்ணுத. எ-ம். கடைக்கணித்த,

உயிரீற்றுப்புணரியல் 133
சித்திரித்த, வெளுத்த, சினவிய, கறுவிய, அமரிய. எ-ம். திண் ணென்ற, பொன்போன்ற, எ-ம். சான்ற, உற்ற, எ-ம். குதிரை, செந்நாய், தகர், பன்றி. எ-ம். நால்வகைத் தெரிநிலைப் பெயரெச்ச முன்னும் இயல்பாயின, அமர்முகத்த, கடுங்கண்ண, சிறிய, பெரிய உள, இல, பல, சில. எ-ம். பொன்னன்ன. எ-ம். கடிய. எ-ம். குதிரை, செந்நாய், தகர், பன்றி. எ-ம். மூவகைப் பெயரெச்சக் குறிப்பின் முன்னும் இயல்பாயின. முற்றிற்கும், பொருள் வேறு பாடன்றிச் சொல் வேறுபாடின்மையின், இவையே காட்டாகக் கொள்க. வாழ்க, வாழிய, கொற்ரு, சாத்தா, தேவா, பூதா என வியங்கோள் முற்றின்முன் இயல்பாயின. முற்றுமுனியல்பா மென்றமையின், அருத்தாபத்தியான், இவ்வினைமுற்று வினை யெச்சமர்யுங் குறிப்புமுற்றிரெச்சமாயும் நின்றவழிவரும் வல்லினம் இயல்பாதலுங் கொள்க.
வறு. உண்ட கண்டன. எ-ம். அமர்முகத்த குதிரை. எ-ம். அமர்முகத்த கலக்கின. எ-ம். வரும், தனகைகள், செவிகள், தாள்கள், பதங்கள் என ஆறனுருபின்முன் இயல்பாயின. பல குதிரை, செந்நாய், தகர், பன்றி. எ-ம். பல கொடுத்தான், செய் தான், தந்தான், படைத்தான். எ-ம். இருவழியும் அஃறிணைப் பன்மைப்பெயர் முன் இயல்பாயின. பிற பெயர்களுமன்ன. அம்மகொற்ரு, சாத்தா, தேவா, பூதா என உரையசையிடைச் சொன்முன் இயல்பாயின.
ஒரு சொல்லையே பலவிடத்துங்காட்டியதென்னையெனின்:- இங்கினங் காட்டியவற்றுட் பலவென்னும் ஒருசொல், பெயரெச்சக் குறிப்பாயும், குறிப்புவினைமுற்ருரயும், குறிப்புமுற்றிரெச்சமாகும் பெயரெச்சக் குறிப்பாயும், வினையெச்சக் குறப்பாயும், குறிப்பு வினையாலணையும் அஃறிணைப்பன்மைப் பெயராயும், பொருளாதி யாறனுட் பண்பு காரணமாக வரும் அஃறிணைப்பன்மைப் பெய ாாயும், அறுவகைப்பட்டுப், பொருணுேக்க முதலியவிற்முன் இன்ன தென்று துணியப்படுமாதலானென்க. பிற்சொற்களுமன்ன. இவ்விகற்பமெல்லாஞ் சொல்லதிகாசத்துட் காண்க. (17) 168. வாழிய வென்பத னிற்றி னுயிர்மெய்
ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே.

Page 72
134 எழுத்ததிகாரம்
எ- னின். வியங்கோண் முற்றுச்சொற்கு எய்தாததெய்துவித் தலும், எய்தியவழிப் புணரும் வல்லினத்திற்கு எய்தியதிகந்துபடா மைக் காத்தலும் நுதலிற்று, f
இ - ள். வாழியவென்னும் வியங்கோண்முற்றினது ஈற்றுயிர்மெய் குறைதலுமுரித்து, குறைந்து இகாவீருய் கின்று லும், வல்லினம் பொதுவிதியான் மிகாது, சிறப்புவிதி யுட்கூறிய இயல்பேயாம். எ - அறு.
உ-ம். ஆவாழி, அந்தணர்வாழி, படாதி வாழி என ஈற்றுயிர் மெய் குறைந்து வந்தது, வாழி கொற்ரு, சாத்தா, தேவா, பூதா எனக் குறைந்தவழியும் வல்லினம் இயல்பாயின.
எகலுமுரித்தென முடித்துப் பின்பு அஃதெனச் சுட்டிப் புணர்ச்சி விதி கூறுதலானும், செய்யுளிறுதிக்கண் வாழியென முடிந்து கிற்றலானும், இது புணர்ச்சிவிகாரமன்று கடைக்குறை யென்பது உம், இவ்வடிப்பாடாகக் குறைந்தியலுந் தன்மை செய் யியலென்னும் வாய்பாட்டு வாழியவென்னும் வினையெச்சத்திற் கின்மையின் வாழியவென்னும் வியங்கோண் முற்றிற்கே இவ் விகாரங் கூறினரென்பது உம் பெற்ரும். (18)
169. சாவவென் மொழியிற் றுயிர்மெய் சாதலும்
(விதி. எ - னின். சாவவென்னு நிலைமொழிக்கு எய்தாததெய்து வித்தனுதலிற்று.
இ - ள். சாவவென்னுஞ் செயவெனெச்ச வினைச்சொல்லி னது ஈற்றுயிர்மெய்கெட்டுப் புணர்தலும் விதியாம். எ. நு
உ -ம். சாக்குத்தினுன் என வரும். இப்புணர்ச்சி சாவக்குத்தினனென்னும் புணர்ச்சிபோற் சிறந்த தன்மையிற் சாதலுமென்றும், ஒரோவழியருகி வருதலின் விதியென்றுங் கூறினர். (19) 110. பல சில வெனுமிவை தம்முன் ருரம்வரின்
இயல்பு மிகலு மகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலுமுளயிற.

உயிரீற்றுப்புணரியல் 135
எ - னின். வருமொழிக்கு எய்தியதிகந்துபடாமைக்காத்தலும், அதன்மேற் சிறப்புவிதியும், நிலைமொழிக்கு எய்தாததெய்துவித்த லும் நுதலிற்று. இதனுண் மிகுதல் ‘செய்யிய என்னுஞ் சூத்திசத் தான் விலக்கி ஈண்டு விதித்தமையிற் சிறப்புவிதியாயிற்று.
இ- ள். பல சிலவென்னும் இவ்விருசொல்லும், தம் முன்னர்த் தாம் வருமாயின், இயல்பாதலும், மிகுதலும், அகாங்கெட லகரம் றகரமாகலும், இவற்றின்முன் பிறமொழி களுள் யாதானுமொன்றுவரின், அகரம் கிற்றலும் நீங்கலும் உளவாம். எ - நு.
உ-ம். பலபலு, சிலசில என வியல்பாயின. பலப்பல, சிலச்சில என மிக்கன. இம்மிகுதி இயல்புபோற் பயின்று வாராமையின், வல்லினம் விகற்பமாக லுமென்னது இயல்புமிக லுமென்ருரர் பற்பல, சிற்சில என அகரமேக லகரம் றகரமாயின. பலகலை பல் கலை; பலசாலை, பல்சா?ல; பலதாழிசை, பஃருழிசை பல படை) பல்படை: பல ஞானம், பன்ஞானம்; பலநாள், பன்னள்; பலமணி, பன்மணி, பலவளை, பல்வளை; பல யானை, பல்யானை; பலவணி, பல்லணி, பலவாயம், பல்லாயம் எனப் பிறவரின் அகரம் விகற்ப மாயின. சிலவென்பதற்கும் இவ்வாறே கொள்க. '
பிறவென்ற மிகையானே, பல்பல, சில்சில என அகரமேக லகரம் றகரமாகாது அருகி வருதலும், பிற வல்லினமொழிவரின் லகரம் றகரத்தோடுறழும்வழி உறழாகியல்பாதலும், அகாவீற்றுப் புணர்ச்சியுள் அமையாதொழிந்தன உளவேல் அவையுங் கொள்க. அகர நீங்க நின்ற பல்லாயமுதலியன, நன்மை வன்மை மென்மை அன்மை இன்மை என்பனபோல, லகர மெய்யீற்றுப்பண் படியாய் நின்று வருமொழியோடு புணர்ந்தனவன்ருே, அவற்றை அகரவீற்றனவாக வைத்துப் புணர்த்ததென்னையெனின்:- அப்பண்படி, பன்மை சின் மை எனப் பகுதிப்பொருள் விகுதியோ டேனும், பலர் பல சில என விகுதிப்பொருள் விகுதியோடேனு மன்றித், தனித்து நில்லா ஒற்றுமை நயம்பற்றியென்க.
இஃது ஒன்றினமுடித்த றன்னினமுடித்தலென்னு முத்திக்
கினம்.

Page 73
136 எழுத்ததிகாரம்
அகரம் விகற்பமாமென்ற துணையானே பல் சில் எனப் பண்படி தோன்றினமையின், இவ்விதி அல்வழிக்கேயென்பது கூருதேயமையுமென்த, (20)
ஆகாரவிற்றுச் சிறப்பு விதி. 171. அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா.
எ- னின். ஆகாாவீற்றுச் சொல்லுட் சிலவற்றிற்கு எய்திய தொருமருங்கு விலக்குதனுதலிற்று.
இ- ள். அல்வழிக்கண் ஆவும்மாவுமாகிய இருபெயரும், மியாவென்னும் முன்னிலையசையிடைச்சொல்லும், ஆகார வீற்றஃணைப்பன்மை யெதிர்மறை முற்றுவினையும் நிற்க, இவற்றின்முன் வரும் வல்லினமிகா. எ - மு.
உ -ம். ஆகுறிது, மா குறிது, சிறிது, தீது, பெரிது. எ-ம். கேண்மியா கொற்ரு, சாத்தா, தேவா, பூதா, எ-ம். உண்ணு குதி ரைகள், தின்ன குதிரைகள், செந்நாய்கள், தகர்கள், பன்றிகள். எ-ம். வரும்.
ஆமாவென்ற இணையானே காட்டாவெனவும் பொருடா இரட்டுறமொழிந்தமையான், ஆமாகுறிது, சிறிது, தீது, பெரிது" என மிகாமையும், முற்றுமுன் மிகாவென்றமையான் அருத்தா பத்தியான் அவ்வினையாலணையு பெயர் முன் உண்ணுகுதிரைகள்: தின்னகுதிரைகள், செந்நாய்கள், தகர்கள், பன்றிகள் என மிகா மையும், அவ்வினைமுற்று வினையெச்சமாயவற்றின்முன் உண்ணு கிடந்தன, தின்னகிடந்தன, சென்றன, தந்தன, போயின என மிகாமையுங் கொள்க. உண்ணுக்குதிரைகள், உண்ணுக்கிடந்தன எனப் பொதுவிதியான் மிகுமேல், எதிர்றைப்பெயரெச்சமுஞ் செய்யாவென்னும் வாய்பாட்டுவினையெச்சமுமாமென்க. (21)
172. குறியதன் கீழாக் குறுகலு மதனே
கேர மேற்றலு மியல்புமாங் தூக்கின்.

உயிரீற்றுப்புணரியல் 137
எ - னின். ஆகார வீற்றுட் சில சொல்லின திறுதிக்கு எய்தா தனவெய்துவித்தலும், அவ்வழி வருவதோரையமறுத்தலும் நுதலிற்று.
இ - ள். குற்றெழுத்தின் கீழ்கின்ற ஆகாரங் குறுகலும், அக்குறுகலுடனே உகரம்பெறுதலும்; அவ்விரண்டுமின்றித் தன்னியல்பினிற்றலுமாகிய மூன்றுவிதியும் பெறுஞ் செய்யுட்
கண். எ - று.
உ-ம். “சுறமறிவன துறையெல்லாம்.? ‘நிலவிரிகானல் வாய்.’ எ-ம். "இறவுப் புறத்தன்ன? “சுறவுக்கோட்டன்ன.”* 'மருவினென்செய்யுமோ நிலவு? எ-ம். 'நிலாவணங்கு வெண் மணன்மேனின்று.? 'நெடியகழியுமிரா.? எ-ம். முறையேகாண்க
ஈண்டு இயல்பு ஐயமறுத்தற்குரைத்தாரென்க. இம்மூன்று மாங் அாக்கினெனவே, வழக்கின் இரண்டுமொன் அறுமாமென்முயிற்று.
வ-று. உதித்தது நிலவு, நிலா, கண்டேன் கனவு, கன எனக் குறுகுதலோடு உகரமேற்றலுந் தன்னியல்புமாகிய இரண்டும் வந்தன. தாா, மிடா எனத் தன்னியல்பொன்றுமாய் நின்றன.
இவ்விகாரங்கள் அல்வழி வேற்றுமைப்புணர்ச்சியான் வந்தன வல்லவென்று ஐயமறுத்தற்குக் கூறப்பட்டனவென்க. இவ்வாறு வருவனவெல்லாமன்ன. (22)
இகரவீற்றுச் சிறப்பு விதி. 173 அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந்
தொடர்பினு ளுகர மாய்வரினியல்பே. எ- னின். இக ரவீற்றுச் சொற்களுள், அன்றி இன்றியென் னும் வினையெச்சக்குறிப்பிற்கு எய்தாததெய்துவித்தலும், எய்திய வழிப் புணரும் வல்லினத்திற்கு எய்தியது விலக்கலும் நுதலிற்று.

Page 74
* 38 எழுத்ததிகாரம்
இ - ள். அன்றி இன்றி யென்னும் வினையெச்சக் குறிப்புச் சொற்களினது ஈற்றிகாஞ் செய்யுட்கண் உகரமாய் வருமாயின், க ச த பக்கள் பொதுவிதியான் மிகாதியல்பாம். 67 - 12).
என்னென்னும் வினைத்தொகையும், எஞ்சென்னும் வினைத் தொகையும், சொல்லென்னு முதற்பெயரோடு முடியாது அதன கத்திகரமென்னுஞ் சினைப்பெயரோடு முடிந்தன.
இவ்வாறு உடம்பொடு புணர்த்திக் கூறினமையின் இதற் கிதுவே விதியென்பது உம், உகரமாய் வரினெனவே உகரமாதல் உடன் பாடென்பதூஉம், அஃதொருதலையன்றென்பது உம் பெற்றும்.
உ-ம். “நாளன்று போகிப்புள்ளிடைதட்பப்-பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்-வறிது பெயர்குரு சல்லர்நெறிகொளப் படான் றிரங்கு மருவிப்-பீடுகெழு மலையற்பாடி யோரே.? எ-ம். 'உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே?
எ-ம். வரும். பிறவுமன்ன. (23)
174. உரிவளி ஞழியி னிற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே யகரவுயிர் மெய்யா மேற்பன வரினே. எ- னின். எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தனுதலிற்று.
இ - ள். உரியென்னும் அளவுப்பெயர்வரின், நாழி, யென்னும் அளவுப் பெயரினது ஈற்றுயிர்மெய்கெட, அவ்வழி டகாவொற்று வரும்; உரியென்னும் அளவுப்பெயரின் பின் யகாவுயிர்மெய் வரும்; அவ்வுயிர்மெய் வருதற்கேற்ற வரு மொழிகள் வருமாயின். எ - று.
உ-ம், அாதிரி எ-ம். உரியவுப்பு, உரியபயறு, உரியமிளகு, உரியவாகு. எ-ம். வரும்,
ஏற்பன வரினெனவே, ஏலாதன வரின் உரியநிதி, உரியா ழாக்கு, உரியெண்ணெய் என இச்சிறப்புவிதி பெருது பொது

உயிரீற்றுப்புணரியல் 139
விதியேபெறுதல் கொள்க. நாடுரியென்பது நாவுரியென இக்காலத்துமரீஇயிற்று. பொது விதியான் வரும் உடம்படுமெய்யை இச்சிறப்புவிதி விலக்கினமையின், நாழியுரியென்பது இலக்கண மன்றென்க. 175. சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்
(அறும். எ- aன். எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். புளியென்னும் மாமும் பழமுமன்றி, அறு சுவையுள் ஒன்றையுணர்த்தும் பெயர்முன் வரும் வல்லின மிகுதலேயன்றி, அவற்றிற்கினமாய மெல்லினமும் ஒாோவழி L8 ம்: ୩. " ~~).
2) - A. புளிங்கறி, சோறு, தயிர், பாளிதம் என வரும் பல சுவையுமுடைத்தேனும் மிகுதிப்பற்றிப் புளிப்பாகிய கறியென வும் புளிப்பையுடைய கறியெனவும் விரிதலின், இருவழிக்கும் இவையே காட்டாமென்க.
மென்மையுமென்ற இறந்தது தழீஇயவிழிவு சிறப்பும்மையாற் புளிக்கறியெனப் பொது விதியான் வரும் வல்லெழுத்துப்பேறே சிறப்புடைத்தென்க. (25)。
இகர ஐகாரவிற்றுச் சிறப்பு விதி.
176. அல்வழி இ ஐம் முன்ன ராயின்
இயல்பு மிகஆறும் விகற்பமு மாகும். னின். இகா ஐகாாவீற்றஃறிணைப்பெயர்முன் வரும் - له و வல்லினத்திற்கு ஒருவழி எய்தியது விலக்கலும், எய்தியதிகந்து படர்க்கை காத்தலும், எய்தியது விலக்க்லுடன் விலக்காமையு முணர்-ற்று. ----

Page 75
140 எழுத்கதிகாரம்
இ - ள். இகர ஐகாாவிற்றஃறிணைப் பெயர்முன், வல்லினம் அல்வழிக்கண் வருமாயின் இயல்பாயும், பொது விதியான் மிகுந்தும். ஒன்றற்கே ஒருகான் மிகாதும் ஒருசான் மிகுந்தும், புணரும். எ - அறு.
இவ்வீற்றுயர்திணைப்பெயர் பொதுப்பெயர் வினைகட்குப் பொதுச் சூத்திரங்களான் இம்மூன்று விதியும் அமைந்து கிடந்த மையின், இச்சூத்திரத்தாற்கூறுதன் மிகுதியொன்றுமே அமைந்து கிடந்த அஃறிணைப்பெயர்க்கென்பது பெற்ரும்,
ஒப்பின் முடித்தலான் ஐகாாவீறும் உடன் கூறினர். உ -ம். பருத்தி, ஒதி, யானை, குதிரை, குறிது, சிறிது, தீது பெரிது என வியல்பாயின. கிளிகுறிது, கிளிக்குறிது; தினைகுறிது, தினைக்குறிது வன விகற்பித்தன. பிறவுமன்ன.
பங்குதி எய்தியதிகந்துபடாமைக் கூறினமையிற் காட்டிற்
ஈகாரவீற்றுச் சிறப்பு விதி.
311. ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும் மேலன வல்வழி யியல்பா கும்மே.
எ - னின். தொடர்மொழியுட் பின்னின்ற இடக்கர்ச்சொல் லினதிற்றீகாரத்திற்கு எய்தாததெய்து வித்தலும், எய்தியவழி அதன்முன் வரும் வல்லினத்திற்கு மேலைச்சூத்திரத்தான் எய்திய திகந்து படாமைக் காத்தலும் நுதலிற் று.
a - sir. ஆவென்னும் பெயர்முன்னின்ற பகரவீகாரம் இருவழியும் நாற்கணங்களும் வரிற் குறுகும்; குறுகி விதி யிகாவீருக நின்ற அதன்மேல் வரும் வல்லினம், அல்வழிக் கண் மேலைச் சூத்திரத்துட்கூறிய விதி மூன்றனுள், இயல்
பைப் பெறும். எ - அறு.

உயிரீற்றுப்புணரியல் 141
குறுகுதற்குக் காரணம் அனைத்தும் வருதலேயன்றி மெனின்ற ஆவுமாமென்பார் ஆமுன்னென்ருரர்.
பகாவீயென்றது இடக்காடக்கல். வருஞ் சூத்திரத்துட் பவ்லீயும் அது.
ஆவென்னுஞ் சொல்லும் நாற்கணத்துள் ஒன்று முன்னும் பின்னுந் தொடராதேற் குறுகாதென் பார், வாக்குறுகுமென்முர்.
இருமொழியை நிலைமொழியாக நிறீஇப் புணர்த்தமையான் வரும் விதியிகாவீருரதலின், எய்தியதிகந்துபடாமை இயல்பாகு மென்ருரர்.
ஆகும்மேயென்றது விரித்தல் விகாரம்.
உ-ம். ஆப்பியரிது, ஆப்பி குளிரும், ஆப்பி நன்று, ஆப்பி வலிது. எ-ம். ஆப்பி யருமை, ஆப்பிக் குளிர்ச்சி, ஆப்பி நன்மை, ஆப்பி வன்மை, எ-ம். இருவழியும் ஈகாரங்குறுகுதலும் அல்வழிக் கண் வல்லினவியல்பு இகந்துபடாமையுங் காண்க, (27, 178. பவ்வீ நீe முன்ன ரல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே.
எ - னின். ஈகாாவீற்றிடக்கர்ப் பெயர்க்கும் கீயென்னும் பெயர்க்கும் மீயென்னும் பெயர்க்கும் முன்னர் வரும் வல்லினத் திற்கு ஒருவழி 'இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கலும், இவற்றுண் மீயென்பதன்முன் வரும் வல்லினத்திற்கு அச்சூத்திரத்தான் எய்தியதிகந்துபடாமைக் காத்தலும், எய்தியது விலக்கிப் பிறிது விதியுமுணர் -ற்று.
இ - ள், பகாவொற்றை யூர்ந்து நின்ற ஈகாரவிற்றிடக் கர்ப்பெயரும், மீயென்னும் முன்னிலையொருமைப் பொதுப் பெயரும், மீயென்னு மேலாய பண்பையும் அப்பண்பாகு பெயராய் மேலாய இடமுதலியவற்றையுமுணர்த்தி கிற்கும் பலபொருளொரு சொல்லும் கிற்க, இவற்றின்முன் வரும் வல்லினம் அல்வழிக்கணியல்பாம். இங்ஙனம் புணரும் மீயென்னுஞ் சொற்குமுன், அல்வழிக்கண் வல்லெழுத்து மிகலுமாம், மெல்லெழுத்து மிகலுமாம். எ - நு.

Page 76
உ -ம். பீ குறிது, சிறிது, தீது, பெரிது. எ-ம். நீ குறியை, கிறியை, தீயை, பெரியை. எ-ம். மீகண், எ-ம். இயல்பாயின. மீக்கடற்று, மீக்கோள் என வெய்தியதிகக் துபடாமை மிக்கது. மீந்தோல் என மெலி மிகுந்தது. பிறவும் ஏற்றபெற்றி வருவன வுளவேற் கொள்க.
மீகண் என்பது, கண்ணினது மேலிடமெனப் பொருடந்து நிற்குமேனும், ஆறனுருபின் பயனிலையாகும் மீயென்னும் வருமொழி நிலைமொழியாய்கின்று வல்லெழுத்து மிகாது புணர்ந்த மையின், இலக்கணப்போலியாய், அல்வழியாயிற்று, மீக்கூற் றென்பது புகழ், அது மேலாயசொல்லாற் பிறந்த புகழென்னும் மேம்பாடெனப் பொருடந்து கிற்றலிற் பண்புத்தெககைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. மீக்கோளென்பது மேற்போர்வை; <°垒列 யாக்கையின்மேற் கொள்ளுதலையுடைய போர்வையெனப்
பிறந்த அன்மொழித்தொகை ஈண்டு மீயென்றது, இடப்பொரு ளோடு ஏழாம்வேற்றுமையுருபின் பொருள்பட நின்றதேனும், கண்ணுதியுருபுவேண்டாமையின் வேற்றுமைத்தொகையாயிற்று. 8ந்தோலென்பது மேற்முேல்; அது மேலாயதோலெனப் பொரு டந்து நிற்றலிற் பண்புத்தொகை. இஃதிக்காலத்துப் பீர்தோ லென மரீஇயிற்று.
நீயென்பதன் முன் வல்லினம் இயல்பாதல் பொதுப்பெய குயர்திணைப் பெயர்களிற்றுமெய் என்னுஞ் சூத்திரத்தான் அமை பாதோவெனின்-விகாரமொழியன்றி அல்வழிக்கண்ணும் வேற் றுமைக்கண்ணும் ஆவியாக்களின் ஒற்றீற்றதாய் நின்று புணரும் பொதுப்பெயர்க்கே வன்மை மிகாவென இருவழிக்குங் கூறிய தமையுமன்றி, அல்வழிக்கண் ெேயன உயிரீருரயும் வேற்றுமைக் கண் நின் என நெடில் குறுகி னகரவொற்றீமுயும் விகாரப்பட்டு நிற்கும் இப்பொதுப்பெயர்க்கு அவ்விதியமையாதென்க. (28)

உயிரீற்றுப்புணரியல் , 3
முற்றுகரவீற்றுச் சிறப்பு விதி. 119. மூன்று அறுருபெண் வினைத்தொகை சுட்டீ
ருகு முகர முன்ன ரியல்பாம்.
எ- Eன். முற்றுகாவீற்றுட் சிலவற்றின் முன்வரும் வல்லி னத்திற்கு 'இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கனுத்லிற்று.
இ- ள். முற்றுகாவிற்று மூன்றுமுருபே ஆருமுருபே, இயல்பாயும் விகாரமாயும் வரும் எண்ணே, வினைத் தொகையே, சுட்டுப்பெயரேயென்னும் இவற்றின்முன் வரும் வல்லினமியல்பாம். எ - அறு.
மூன்ரு றுருபென்புழி ஆமென்னுஞ் சாரியை தொக்கன. உ-ம். சாத்தனெடு கொண்டான், சென்முன், தந்தான், போயினன். எ-ம். சாத்தனது கை, செவி, தலை, புறம். எ-ம். எழு, ஒரு, இரு, அறு, ಐಕ್ಯ செவி, தலை, புறம். எ-ம். அடுகளிறு, சேனை, தா?ன, படை. எ-ம். அது, இது, உது, குறிது, சிறிது, தீது, பெரிது, எ-ம். கண்டான், செகுத்தான், தந்தான், படைத்தான். எ-ம். வரும்.
உது காண், உதுக்காண் என இயல்பாயும் விகாரமாயும் வரப் பெறுமாலோவெனின்-அஃது இயல்பின் விகாரமும் என்னுஞ் குத்திரத்து அன்ன பிறவும் என்பதனன் அமையுமென் க. (29) 180. அதுமுன் வருமன் ருரன்ருரங் தூக்கின்.
எ - னின். அதுவென்னுஞ் சுட்டுப்பெயர் முன்வரும் அன் றென்னுஞ் சொற்கு எய்திாததெய்துவித்தனுதலிற்று.
இ - ள். அதுவென்னுஞ் சுட்டுப்பெயர்முன் வரும் அன்றென்னும் வினைக்குறிப்புச் சொன் முதனீளுஞ் செய்யு ளகத்து. ன் - று.
உ-ம். அதான்று என வரும்,
1s

Page 77
144 எழுத்ததிகாரம்
ஆன்றேயாமென இயல்பை விலக்காமையின், அதுவன்று அதன்று என வருவனவும் கொள்க. அதுமுதன் வருமன் முன்மு மென விதந்தமையான், ஏனை இது உது முன் வருமன்முன்முகா தென்பது பெற்ரும், (30)
குற்றுகரவீற்றுச் சிறப்பு விதி 181. வன்ருெட ரல்லன முன்மிகா வல்வழி,
எ - னின். குற்றுகாவீற்றுட் சிலவற்றிற்கு ‘இயல்பினும் விதி யினும் என்னுஞ் குத்திரத்தான் எய்தியதொருவழி விலக்குத னுதலிற்று.
இ- ள். வன்முெடரொழிந்த ஐந்துதொடர்க் குற்றுகர வீற்றின் முன்னும்வரும் வல்லினமிகா அல்வழிக்கண். எ-று. உ-ம். சாகு, எஃகு, வரகு, குரங்கு, தெள்கு, கடிது, சிறிது, தீது, பெரிது. எ-ம். ஏகுகால், அஃகுபிணி, பொருது சென்ருரன், அறிந்து தந்தான், எய்து கொன்முன். எ-ம். வரும், பிறவுமன்ன. 182. இடைத்தொட ராய்தத் தொடரொற்
(றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா
(வேற்றுமை. எ - னின். இதுவுமது.
இ - ள். இடைத்தொடர் முன்னும், ஆய்தத்தொடர் முன்னும், ஒற்றிடையே மிகாத நெடிற்முெடர்முன்னும், உயிர்த்தொடர் முன்னும், வரும் வல்லினமிகா வேற்றுமைக் கண், ன - முறு.
உ-ம். தெள்கு கால், சிறை, தலை, புறம். எம். எஃகு そ கடுமை, சிறுமை, தீமை, பெருமை. எ-ம். நாகு கால், செவி, தலே, புறம். எ-ம். வாகு கதிர், சோறு, தாள், பதர். எ-ம், வரும்.

உயிரீற்றுப்புணரியல் 145
ஒற்றிடையின்மிகா என்பதனை உயிர்த்தொடரென்பதனேடுங் டேட்டுக.
ஒற்றிடையின் மிகும் அவ்விரு குற்றுகாங்களும் வருஞ் சூத் திரத்தாற் கூறுப. அவற்றிற்கு முன்வரும் வல்லின மிகுமென் றுணர்க. 'ஈரெழுத்து மொழியு முயிர்தொடர் மொழியும்வேற்றுமை யாயி னுெற்றிடையின் மிகத்-தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.? “ஒற்றிடையின் மிகா மொழியுமாருளவே யத்திறத்தில்லை வல்லெழுத்துமிகலே.”*இடையொற்றுத்தொடரு மாய்தத் தொடரு-நடையா யியல வென்மஞர் புலவர்.” என்ருர்
ஆசிரியர் தொல்காப்பியருமென்க. (82)
183. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.
எ-னின், மேலே நிலைமொழிக்கோர் புறனடையாய் எய்தாத தெய்து வித்தலும், வருமொழிக்கு முதல் உயிரேல் இந்நிலைமொழி க்கு ‘உயிர்வரினுக்குறள்’ என்னுஞ் சூத்திரத்தான் எய்தியதன் மேற் சிறப்பு விதியுமுனர் - ற்று.
இ - ள். நெடிற்ருெடர்க்குற்றுகரவீற்று மொழிகளுள் ளும், உயிர்த்தொடர்க்குற்றுகாவீற்று மொழிகளுள்ளும், அவ்வுகாப் பற்றுக்கோடாகிய வல்ழுெத்தாறனுள், டகார றகாரமான இரண்டொற்றும் பெரும்பாலும் வேற்றுமைக்க னிாட்டும். எ - அறு.
குற்று கரங்களென்னும் எழுத்துக் குறிப்பு அம்மொழிகளை யுணர்த்திநின்றது. வருமொழி வரையாமையின், நாற்கணமுங் கொள்க.
உ-ம். ஆட்டுக்கால், பாற்றுக்கால், முருட்டுக்கால், முயிற் றுக்கால், செவி, தலை, புறம், ஞாற்சி, நிறம், மயிர், யாப்பு, வண்மை, அடி எனவரும்.
இவ்விரண்டொற்றும் பெரும்பாலும் வேற்றுமைக்கண்' இரட்டுமெனவே சிறுபான்மை வேற்றுமைக்கண் இாட்டாமையும்,
சிறுபான்மை அல்வழிக்கண் இரட்டுதலும், சிறுபான்மை பிறவொற்றிரட்டுதலுங் கொள்க. 8.

Page 78
146 எழுத்ததிகாரம்
வ - று. “காவிரி புரக்கு நாடுகிழ வோனே? 'காடகமிறர் தார்க்கே யோடுமென் மனனே காண்.? {கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை,’ என வேற்றுமைக்கண் இாட்டாவாயின. காட்டாண், குளிற்றியானே என அல்வழிக்கண் இரட்டின.) வெருக்குக்கண், வெங்கருணை, எருத்துக்கால். எ-ம். எருத்து மாடு. எ-ம். இருவழியும் பிறவொற்றிாட்டின. (33)
184, மென்ருெரடர் மொழியுட் சிலவேற்றுமையிற்
றம்மின வன்ருெரட ராகா மன்னே.
எ - னின், மென்ருெடர்க் குற்றுகா மொழிகளுட் சில நி?லமொழிக்கு, மூவினமும்வரின் எதிர்மறைமுகத்தான் எய்தாத தெய்துவித்தலும், உயிர்வரின் அவ்வெதிர்மறை முகத்தான் எய்தியதன்மேற் சிறப்புவிதியுமுணர்-ற்று.
இ. ள். மென்ருெடர்க் குற்றுகரமொழிகளுட் சில, வேற்றுமைக்கண் தமக்கினமான வன்முெடாாதலையொழிந் தன பெரும்பால. எ - அறு.
சிலவென்னுமெழுவாய், ஆகாவென்னும் எதிர்மறைவினையா லணையும் பெயாகத்து முதனிலையோடு முடிந்தது.
வருமொழி வரையாமையின், நாற்கணமுங் கொள்க. உ-ம். மருத்துப்பை, சுருப்புநாண், கருப்புவில், கற்மு
* السا | என ஒதடி வ
இவ்வாறு சில வருதலையும் எதிர்மறை முகத்தாற் கூறினமை யின், வழக்கின்கண்ணுஞ் சான்முேர் செய்யுட்கண்ணும் ஏற்ற பெற்றி கொள்க. வண்டுக்கால், பந்துத் திரட்சி முதலியனவெல்லாம் வன்முெடாாகாதனவென்க.)
சில வன்முெடாாமெனவே ஆகாதன பலவென்பது தாமே போதாவும், மன்னேயென்ற மிகையானே, ஏற்புடம்பு, அற்புத் தளை, குரக்குமனம் என அல்வழிக்கண் அருகி வன்ருெட்சாதலுங் (84)
கொள்க.

உயிரீற்றுப்புணரியல் 147
185. ஐயிற் றுடைக்குற் றுகாமு முளவே.
எ -னின். இதுவும் மேலை நிலைமொழிக்கு எய்தாத தெய்து வித்தலும், எய்தியதன்மேற் சிறப்புவிதியுமுனர்-ற்று.
இ - ள். ஐகாரச்சாரியை இறுதியிலே பெற்று வரும் மென்முெடர்க் குற்றுகரமொழிகளுஞ் சிலவுள. எ - நு.
மேலைச் சூத்திரத்தைச்சார வைத்தமையான், இதுவுமென் ருெடரென்பது பெற்ரும். வருமொழி வரையாமையின், நாற்கண முங் கொள்க.
உ -ம், பண்டைக்காலம், இற்றைநாள். எ-ம், அற்றைக் கூலி, இற்றை நலம், எ-ம். வரும். பிறவுமன்ன. *ess
மேலைச் குத்திரத்தைச்சார வைத்தாரேனும், ஐயீற்றுடைக் குற்றுகரமெனப் பொதுப்படக் கூறினமையின், நேற்றைப் பொழுது எனப் பிறதொடர்கள் ஐகாரம் பெறுதலும், ஐயீற் றுடைக்குற்றுகாமென உடைமையாக்கிக் கூறினமையின் வரு மொழிப் புணர்ச்சியானன்றி ஒற்றை இரட்டை வேட்டை என ஒருமொழியாய் நின்று ஐகாரம்பெறுதலும், ஈராட்டை மூவாட்டை எனத் தொடர்மொழியாய் நின்று ஐகாரம் பெறுதலுங் கொள்க.0
186. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலுமாம்பிற. எ - னின். குற்றுகாவீற்றுத் திசைப்பெயர்க்கு எய்தாததெய்து வித்தனுதலிற்று.
இ- ள். திசைச்சொல்லோடு திசைச்சொல்லும் பிற சொல்லும் புணருமிடத்து, நிலைமொழியிற்றினின்ற உயிர் மெய்யும் அதன்மேனின்ற ககாவொற்றுங் கெடுதலும், அங்ஙனகின்ற றகரவொற்று னகரவொற்றயும் லகாவொற்ற யுந் திரிதலுமாம். எ - று.

Page 79
148 எழுத்ததிகாரம்
உ-ம். வடகிழக்கு, வடமேற்கு, வடதிசை, வடமலை, வட வேங்கடம்; தென்கிழக்கு, தென்மேற்கு, தென்குமரி, தென்வீதி, தென் மலை; மேல்பால், மேனடு; குடதிசை, குடநாடு, குணகடல், குணபால் எனவரும்.
பிறவென்றமையானே, மேற்றிசை, மேலைத்திசை; கீழ்த்திசை கீழைத்திசை; கீழ்மேற்றென்வடல் எனவும் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு, வடக்கூர், தெற்சுடர், வடக்குமலை, தெற்குமலை என இங்ஙனங் காட்டி விகாரமின்றியும் வருமெனவும், இவ்விதி யெல்லாம் ஏற்றபெற்றிகோடல் வேண்டுமெனவுங் கொள்க.
வடக்கிழக்கென்பது வடக்குங் கிழக்குமாயதோர் கோணம் என உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, வடதிசையென்பது வடக்காயதிசையெனப் பண்புத்தொகை. வடமலையென்பது வடக்கின்கண் மலையென ஏழாம்வேற்று மைத் தொகை. கீழ்மேற்றென்வடல், கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்பன உம்மைத்தொகை. பிறவுமன்ன. (86).
187. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். எ - mன். தெங்கென்னும் பெயர்க்கு எய்தாததெய்து வித்த னுதலிற்று.
இ - ள், காயென்னுஞ்சொல் வருமாயின், தெங்கென்னு நிலைமொழி முதனீண்டு ஈற்றுயிர்மெய் கெடும். எ - நு.
ஈறு கெடுமென்றமையான், முதனிளுமென்பது பெற்ரும். உ-ம். தேங்காய் என வரும். தெங்கு ன்ே டீற்றுயிர்மெய் கெட்டே புணருமென இயல்பை விலக்காமையின், தெங்கங்காய் என வருமுடிபுங் கொள்க. 87) சிறப்பு விதி எண்ணும் பெயர்கள். 188. எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீருர மெண்ணுண் முதலீ ரெண்முத னிஞ மூன்று

உயிரீற்றுப்புணரியல் 149
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும் ஏகு மேற்புழி யென்மனுர் புலவர்.
எ -னின். ஒன்று முதல் எட்டீரும் எண்ணுப் பெயர்க்கு) உயிர்வரின் எய்தியன்மேற் சிறப்புவிதியும், மெய்வரின் எய்தாத தெய்து வித்தலும் நுதலிற்று.
இ - ள். எண்ணுப்பெயரும் கிறைப்பெயரும் அளவுப் பெயரும் பிறபெயரும்வரின், நிலைமொழியாககின்ற ஒன்று முதல் எட்டீருமெண்களுள், முதற்கண்ணவாய ஒன்றிசண் டென்னும் இரண்டெண்ணும் முதனீளும்; மூன்றும் ஆறும் ஏழும் முதல் குறுகும்; ஆறும் ஏழுமல்லாத ஆறெண்களி னிற்றுயிர்மெய்யும் ஏழென்னுமெண்ணினிற்றுயிருங் கெடும், ஏற்குமிடங்களினென்று சொல்லுவர் புலவர். எ - அற.
இச்சூத்திரத்துட் கூடறிய விகாரமும், இப்புணர்ச்சி முற்ற முடித்தற்குப் பின் ஐந்து குத்திரத்தாற் கூறும் விகாரமும், உயிர் வரின் உகரமெய் விட்டோடுதலையும் ஒழிந்த கணங்கள் வரிற் றன்னியல்பினிற்றலையும் விலக்கியவல்ல; இவ்விகாரமனைத்தும் ஒருங்கு வேண்டுமென்னு நியதியவல்ல; இவ் விகாரம் பண்புத் தொகைக்கேயுரிய என்பார், ஏற்புழியென்றும், ஏழென்பதனை உயிரீற்று மொழியாகக் கொள்வார் சிலர், ஒற்றிற்று மொழியாகக் கொள்வார் சிலர், யாமொருதலை துணிந்தாமென்பார், என்மனர் புலவரென்றும், ஒற்றீறும் விலக்கப்படுவதன்றென்பார், உடம் பொடு புணர்த்தி ஒற்றிருக ஏழ்குறுகுமென்றுங் கூறினர்.
ஏழென்பது, முற்றுகாவீற்றதேனும், ஒன்றினமுடித்த றன் னின முடித்தலென்னு முத்தியான் ஈண்டுக் கூறப்பட்டதென்க.
உ -ம். அறுபது, எழுபது; கழஞ்சு, நாழி, மீன். எ-ம். ஏழ்கடல். எ-ம். வரும். ஏனையவற்றிற்குதாரணம் பின்னர்க் காட்டுதும், இரண்டாயிரம், ஏழாயிரம் என உயிர்வரிற் குற்றுகர மும் முற்றுகாமுங் கெட்டுப் புணர்ந்தன. இரண்டு கழஞ்சு

Page 80
150 எழுத்ததிகாரம்
மூன்றுபடி, நான்குபொருள், ஏழுகடல் எனத் தன்னியல்பினின்று புணர்ந்தன. பிறவுமன்ன. (38) 189. ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னெற்றுயி ரேகவுள் வருமே. எ - னின். இதுவுமது.
இ - ள். மேற்கூறிய நால்வகைப் பெயரும் வருமிடத்து, ஈற்றுயிர்மெய் யேகுமென்றமையான் இறுதியுயிர்மெய் கெட கின்ற ஒன்றென்னுமெண்ணினது னகரவொற்று ரகர வொற்றுக, இரண்டென்னுமெண்ணினது ணகரவொற்றும் ாகரத்தையூர்ந்து நின்ற அகரவுயிருங்கெட, அவ்விரண்டு ாகாத்தின்மேலும் உகரம் வரும். எ. மு.
உ-ம். ஒராயிரம், ஈராயிரம், ஒருபது, இருபது, ஒரு கழஞ்சு, இருகழஞ்சு, ஒருநாழி, இரு5ாழி, ஒருவகை, இருவகை என வரும். ஒராயிரம், இராயிரம் என்புழி, உகரக்கேடு முற்றுமற்முெரோவழி? என்பதனற் கொள்க. பிறவுமன்ன. (39)
190. மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும்.
எ- னின். இதுவுமது.
இ - ள். நால்வகைப் பெயரும் வருமிடத்து, இறுதி யுயிர்மெய்கெட கின்ற மூன்றென்னுமெண்ணினது னகர வொற்றுக் கெடுதலும் வருமொற்முகத் திரிதலுமாம். எ. நு.
உ -ம். மூவொன்று, மூவெடை, மூவுழக்கு, மூவுலகு. எ-ம். முப்பது, முக்கழஞ்சு, முந்நாழி, மும்மொழி. எ-ம் வரும். (40) 191. நான்கன் மெய்யே லறவா கும்மே.
-ெ னின். இதுவுமது.
இ - ள். நால்வகைப்பெயரும் வருமிடத்து, இறுதி யுயிர்மெய் கெட நின்ற நான்கென்னுமெண்ணினது னகர வொற்று லகாவொற்றயும் றகரவொற்றயுந் திரியும். எ.நு.

உயிரீற்றுப்புணரியல் 15
உ-ம். நாலொன்று, நாலெடை, நாஞழி, நான்மணி எ-ம். காற்பது, நாற்கழஞ்சு, நாற்கலம், நாற்கவி. எ-ம். வரும். (41)
192. ஐந்தனுெற் றடைவது மினமுங் கேடும்.
எ - னின். இதுவுமது.
இ - ள். நால்வகைப் பெயரும் வருமிடத்து இறுதி யுயிர்மெய் கெட கின்ற ஐந்தென்னுமெண்ணினது நகர வொற்று வருமொற்முகியும், அதற்கினமாகியும், கெட்டும் முடிவதாம். எ - அறு.
உ -ம். ஐம்மூன்று, ஐம்மஞ்சாடி. ஐவ்வட்டி, ஐவ்வண்ணம். எ-ம். ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐம்பொறி. எ-ம். ஐயொன்று, ஐயெடை, ஐயாழக்கு, ஐயம்பு. எ-ம். வரும்.
அடைவதுமினமுமென்றமையின், அருத்தா பத்தியா ன் ஐந்நூறு, ஐந்தூணி என் புழி ஒற்றுத் தன்னியல்பினிற்றல்கொள்க. 193. ஸ்ட்ட அனுடம்பு ணவ்வாகு மென்ப.
எ- னின். இதுவுமது.
இ - ள். நால்வகைப்பெயரும் வருமிடத்து, இறுதி யுயிர்மெய் கெடகின்ற எட்டென்னுமெண்ணினது டகா வொற்று ணகரவொற்றகுமென்று சொல்லுவர் புலவர். 6 - ஆறு.
உ-ம். எண்பது, எண்கழஞ்சு, எண்கலம், எண்குணம் எனவரும்.
‘எண்ணிறையளவும் என்னுஞ் சூத்திரத்துட் கூறிய புணர்ச்சிக்கு வேண்டும் விகாரம் இதுகாறுமென்பது தோன்ற, அச்சூத்திரத்துட்கூறிய ‘புலவர்? என்னுமெழுவாயைச் சுட்டி, அதன் பயனிலையாக இச்சூத்திரத்திறுதிக்கண் என்பவென்முர். () 194. ஒன்பா னெடுபத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு ககர கிறீஇப்பஃ த கற்றி னவ்வை நிரலே ணளவ்ாத் திரிப்பது நெறியே.

Page 81
52 எழுத்ததிகாரம்
எ-னின். ஒன்பதென்னுமெண்ணுப்பெயர்க்கு எய்த ரத தெய்து வித்தலும், அதனேடு புணரும் பத்து, நூறென்னும் வருமொழிகட்கு. ‘இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத் தானும் எண்மூவெழுத்தீற்று’ என்னுஞ் சூத்திரத்தானும் எய்தியது விலக்கிப் பிறிது விதியுமுனர்-ற்று.
இ - ள், ஒன்பஃதுடனே பத்தென்பதும் நூறென்ப தும் வந்து புணருமாயின், அங்கிலைமொழி வருமொழிகளுண் முன்னர்த்தாகிய நிலைமொழியினின்றும், ஏனை வருமொழி யாகிய பத்தையும் நூற்றையும் கிரனிறைவகையானே நூறெனவும் ஆயிரமெனவுக் கிரித்து, நிலைமொழிக்கு முதற் கண் ஒகரவுயிரோடு தகரமெய்யை அதற்காதாரமாக நிறுத்தி, அங்கிலைமொழி யிறுதிக்கட்பஃதைக்கெடுத்து, அம்மொழி முதற்கு அயனின்ற னகரவொற்றை முறையே ணகரவொற் முயும் ளகரவொற்றுயுங் கிரிப்பது முறைமையாம். எ - அறு.
முன்னதினென்னும் இன்னுருபு, நீங்கற் பொருட்டாய், ஏனையவென்னும் இடைச்சொல்லடியாகத் தோன்றிய வினைக் குறிப்புப் பெயர் கொண்டது.
நிலைமொழித் திரிபுபோல வருமொழித் திரிபும் வகைபடக் *முது பொதுப்பட முரணியென்முரேனும், 'ஒன்பா னெகச மிசைத் தகரமொற்று-முந்தை யொற்றே ணகார மிரட்டும்பத்தென் கிளவி யாய்தபக ரங்கெட-நிற்றல் வேண்டுமூ, காரக் கிளவி-யொற்றிய தகரம் றகர மாகும்.? எ-ம். 'ஒன்பான் முதனிலை முந்துகிளங் தற்றே-முந்தை யொற்றே ளகார மிரட்டு-நூறென் கிளவி நகார மெய்கெட-வூவா வாகு மியற் கைத் தென்ப-வாயிடை வருதலிகார சகாா-மீறுமெய் கெடுத்து மகர மொற்றும்.” எ-ம். ஆசிரியர் தொல்காப்பியர் கூறியவாற்முல் அவற்றின்றிரிபறிந்து திரித்துக்கொள்க.
நெறியேயென்ற இலேசானே தனிக்குறின் முன்னெற்றிரட் டித்தலுங் கொள்க.

உயிரீற்றுப்புணரியல் 153,
உ-ம். தொண்ணுரறு. எ-ம். தொள்ளாயிரம். எ-ம். வரும் தொளாயிரமென இக்காலத்து மரீஇயிற்று.
ஒன்பஃது நின்று புணரினும் ஒன்பது நின்று புணரினும் இம்முடிபேயாமென்பார் பஃத கற்றியென்பதனேடு பொருந்த ஒன்பஃதொடென்னது ஒன்பானெடென்றும், தகரவொற்றை ஒகாவுயிர்க்கு உடம்பாக நிறுத்துகவென்பார் ஒவ்வொடென்றும், இப்புணர்மொழிகள் ஒகரவுயிரொன்ருெழிய விகாரப்பட்டுக் கிடந்ததைந் குறிப்பின்றி முடியும் மரூஉமுடிபென்று கொள்ள ற்க வென்பார் திரிவதென்னது திரிப்பதென்றும், இவற்றை இலக்கண முடிபாகத் தொல்லாசிரியர் முடித்தவாறே முடித்தா மென்பார் நெறியேயென்றுங் கூறினர்.
இச்ருத்திரத்து முன்னதினேனைய முரணியென்பதற்கு இவ்வாறு பொருள்கொள்ளாது ஒன் பஃதினனே பத்தையும் நூற்றையும் பெருக்கி யெனப் பொருள் கொள்வாருமுளர். முரணியென்னுஞ் சொற்கு அது பொருளன்முதலானும், அது பொருளாமேனும் அதனல் வருமொழி இவ்வாறு திரிந்தவெனத் தோன்முமையானும், தோன்றின் சிலைமொழிக்கு விகாரங் கடற: வேண்டாமையானும் அது பொருந்தா தென்க,
இன்னும், முன்னதினேனைய முரணியென்பதற்கு, நிலை மொழியாய எட்டின் மேலொன்று ஒன்பஃதெனப்பஃதென்னும் இறுதியாய்த் திரிந்து நின்முற்போல, வருமொழியாய என்பதின் மேற்பத்தை நூறெனவும் எண்ணுாற்றின்மேனு ற்றை ஆயிர மெனவுக் திரித்துப் பொருள்கோடலுமொன்று. (44. 195 முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் : இடையொற் றேக லாய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப, எ -னின். ஒன்று முத லெட்டெண்களின் முன் வரும் பத்தென்னு மெண்ணிற்கு இடல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று.

Page 82
艾54 எழுத்ததிகாரம்
இ- ள். ஒன்றுமுகலாகிய எட்டெண்களின் முன்னும் வரும் பத்தென்னு மெண்ணிடை கின்ற தகரவொற்று ஒரு காற் கெடுதலும், ஒருகால் இடையே தகரகின்ற கிலைக்களத்து அது கெட ஆய்தம் வருதலும் என்னும் இவ்விரண்டு விதியையுமேற்கும் என்று சொல்லுவர் புலவர். எ - அறு.
இடையென்பதனைப் பின்னுங் கூட்டுக. இடையே யாய்தமாக வென்றமையின், அவ்வழித் தகரக்கேடு கூருதேயமையுமென்க,
உ-ம். ஒருபது, இருபது, முப்பத், நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது. எ-ம். ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃஅ, எண்பஃது. எ-ம். வரும். (45) 196. ஒருபஃ தாதிமுன்னென்றுமுத லொன்பான்
எண்ணு மவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே. எ - னின். மேலைச் குத்திரத்தானெய்திய ஒருபஃதாதியாய நிலைமொழிக்கு, உயிர்வரின் ‘உயிர்வரினுக்குறள் என்னுஞ் குத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்புவிதியும் மெய்வரின் எய்தாததெய்து வித்தலு நுதலிற்று.
இ - ள், ஒருபஃதாதியாய எட்டெண்களின் முன்னும் ஒன்ருதியொன்பதெண்ணும் அவையூர்ந்த பிறவும் வந்து புனருமாயின், ஆய்தங்கெட, அங்கிலைக்களத்து இயல்பாய தகரம் வரும். எ - அறு.
ஐயமறுத்தற்கு அவையூர் பிறவுமென்ருர். உ-ம். ஒருபத்தொன்று, இருபத்தொன்றே காலே யரைக்
கால், முப்பத்தொருகழஞ்சு, எழுபத்தொன்பதின்கலனே தூணி எழுபத்தொன்பதியாண்டு என வரும். பிறவுமன்ன.

உயிரீற்றுப்புணரியல் 155
ஆய்தமழியவாண்டாகுக் தவ்வேயென்றமையான், ஆய்த மழிந்தவற்றிற்கும் ஒருபது முதலிய முற்றுகாவீற்றெண்ணுட் பெயர்கட்கும் வேற்றுமையின்மையின், அருத்தாபத்தியான் அவற்முேடிவ்வருமொழிகள் புணரினும் ஆண்டாகுந்த வ்வே யென்ரு ராயிற்று. இவற்றிற்குங் காட்டு அவையேயாமென்க. () 197. ஒன்றுமுக லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே. எ-வின். பத்தென்னு நிலைமொழிக்கு, உயிர்வரின் உயிர் வரினுக்குறள்’ என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கிட் பிறிது விதியும், மெய்வரின் எய்தாததெய்து வித்தலும், ஒன்ப தென்னு நிலைமொழிக்கு, உயிர்வரின் ‘உயிர்வரினுக்குறள் என்னுஞ் குத்திரத்தான் எய்தியன்மேற் சிறப்புவிதியும், மெய் வரின் எய்தாததெய்துவித்தலுமுணர்-ற்று.
இ- ள். ஒன்று முதலாகிய பத்தும் ஆயிரமுங் கோடியு மென்னுமெண்ணுப் பெயரும் கிறைப்பெயரும் அளவுப் பெயரும் பிறபெயரும் வந்து புணருமாயின், நிலைமொழி யாகிய பத்தென்னுமெண்ணினது ஈற்றுயிர்மெய்யைக் கெடுத்து, அங்கிலைக்களத்து இன்சாரியையேனும் இற்றுச் சாரியையேனும் ஆண்டைக்கேற்பதேற்று நிற்கும். ஒன்ப தென்னு நிலைமொழியும், இங்ங்ணம் விகந்த எண்ணுதிப் பெயர் வந்து புணருமாயின், இன்னேலும் இற்றேனும் ஆண்ட்ைக்கேற்பதேற்று கிற்கப்பெறும். எ. நு.
உ-ம். பதினென்று, பதின்மூன்று, பதினுயிரம், பதின் கழஞ்சு, பதின்கலம், பதின்மடங்கு. எ-ம். பதிற்முென்று, பதிற் றிரண்டு, பகிற்று மூன்று, பதிற்றுக்கோடி, பகிற்றுத்தூணி. எஆம். ஒன்பதினுயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம், ஒன்பதின் மடங்கு. எ-ம். ஒன்பதிற்முென்று, ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்.

Page 83
56 எழுத்ததிகாரம்
றுக் குறுணி எ-ம். வரும். பிறவுமன்ன. பதினுென்றென்பது -உம்மைத்தொகை. பதிற்ருெPன்றென்பது ெேை பிறவுங்கண்டுகொள்க.
பத்துக்கோடி, ஒன்பதுகோடி என இந்நிலைமொழிகள் தன்னியல்பினிற்றலேயன்றி வழக்கின்கண்ணுஞ் சான்ருேர் செய்யுட்கண்ணும் இவ்வாறமைந்து கிடந்தனவுங் கொள்கவென் பார் ஏற்பதேற்குமென்றும், ஒன்பதனிற் றுயிர்மெய்யைக் கெடாது குற்றுகாவீற்றுப் பொது விதியான் உயிரொன்றுமே கெட இன்னு மிற்று மேற்பதேற்று நிற்றலின் ஒன்பது மிற்றேயெனத் தன்மை யணியாக்காது உவமையணியாக்கி இனைத்தேயென்று கூறிஞர். ஒன்பதென்பதனிறுதி பத்தென்பதுபோல முரணி நிற்றலின், அதனேடு இதனை மாட்டெறியப்பட்டதெனினுமமையும். (47)
198. இரண்டு முன்வரிற் பத்தினிற் றுயிர்மெய்
கரந்திட வொற்றுனவ் வாகு மென்ப, எ - னின். இதுவும் பத்தென்னு நிலைமொழிக்கு ‘உயிர் வரினுக்குறள் என்னுஞ் குச்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று.
இ - ள். இரண்டென்பதுவரின், பத்தென்னு கிலை மொழியினது ஈற்றுயிர்மெய் கெடத், தகரவொற்று னகர வொற்றுகத் திரியுமென்று சொல்லுவர் புலவர். எ - று.
உ-ம். பன்னிரண்டு என வரும், உம்மைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக்கண்ணும் இரண்டென்னுமெண் வரு மொழியாய் வருமேனும், முன் வரினென வருதலைச் சிறப்பித்தமை யான், ஒருசொன்னீர்மையாய்ச் சிறந்த உம்மைத்தொகைக்கு
இவ்விதி கூறினரென்க. W (48)
199. ஒன்பதொழித்தவெண் ணென்பதுமிரட்டின்
முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி,

உயிரீற்றுப்புணரியல் 157
எ - னின். ஒன்பதொழித்த ஒன்பதெண்களாய நிலைமொழி களுள், மூன்றுறேழற்கு எண்ணிறையளவும் பிறவுமெய்தின்) என்னுஞ் குத்திரத்துண் ‘மூன்ருறேழ் குறுகும்’ என எய்தியதன் மேற் சிறப்பு விதியும், எல்லாவற்றிற்கும் உயிர்வரின் எய்தியது விலக்கிப் பிறிது விதியும் மெய்வரின் எய்தாததெய்து வித்தலும் நுதலிற்று YA o
இ - ள். ஒன்பதென்னுபெண்ணுென்றனையுமொழித்து கின்ற ஒன்ருதிபத்தீமுன் எண்ணென்பதனையும் இரட்டித்துக் கூறின், நிலைமொழி முதலெழுக்தொன்று நிற்க, அல்லன வெல்லாங்கெட, உயிர் முதலான எண்வரின் வகரவொற்றும், மெய் முதலான எண்வரின் அவ்வந்தவொற்றும், மிகுதன் முறைமையாம். எ - அறு. ”
உ -ம். ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நங்கான்கு ஐவைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, பப்பத்து எனவரும்.
நெறியென்றமையான்ே, நான்கிற் குறுக்கமும், ஐவைக் தென்புழி ஐகாரக்குறுக்கத்தின் முன்னெற்றிரட்டாமையும் ஒரோ வொன்று, ஒன்றென்று, கழக்கழஞ்சு, கலக்கலம் என இரட்டித்து வருவனவும், குற்றுகாப்புணர்ச்சி விதியுட் கூமுதொழிந்து நெறிப்பட வருவனவுளவேல் அவையுங் கொள்க.
ஒவ்வொன்று கொடுவென்ருல் இம்முறையே ،كږوم கொடுவெனப் பொருடந்துநிற்றலின், இஃதடுக்கன்று, வுேற்று ஒம் யல்லனவெல்லாம் அல்வழியாதலிற் றழாக்தொடரா அல்பூேழி யுள் ஒன்ருமென்க.
ஊகாரவிற்றுச் சிறப்பு
200. பூப்பெயர்முன்னின மென்ஓமயுஇதோன்றும்,
எ - னின், ஊகாாவீற்றுப் புவெ அசிப்பொருளெதி சொன் முன் வரும் வல்லினத்திற்கு இயல்பினும் விதியினும்:
ܐܶܨܪ
என்னுஞ் சூத்திரத்தான் எய்தியதன்மேற்கூறப்புவிதியுணர்ற் று.

Page 84
158 எழுத்ததிகாரம
இ - ள். பூவென்னும் பலபொருட் பெயர்ச்சொன்முன் வல்லினம்வரின், பொதுவிதியாற் க ச த ப மிகுதலேயன்றி, அவற்றிற்கினமாகிய மெல்லொற்றுக்களுமிகும். எ - நு.
இப்பொருட்டாய பூப்பெயரென விதவாமையின், பலபொரு ளொருசொல்லென்பது பெற்ரும். هم
உ-ம். பூங்கொடி, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பணை என வரும். இவற்றுட் பூவென்பது, மலரேல் இரண்டாம் வேற்றுமை யுருபும் பயனுமுடன் ருெக்க தொகையாகவும், பொலிவேற் பண்புத்தொகையாகவும், பூங்கணையென்பது மலரென்னுமொரு பொருட்டாய் மூன்ரும் வேற்றுமையுருபும் பயனுமுடன் ருெக்க தொகையாகவும், பண்புத்தொகையாகவும், பூங்கரும்பென்பது பொலிவென்னுமொரு பொருட்டாய்ப் பண்புத்தொகையாகவும் வருவன காண்க.
உறழ்ந்துவருமென உறுதி கடருது பூக்கொடியென வல்லின மிகுதலை உம்மையாற்றழீஇக்கொண்டமையின் இவ்விருவகைத் தோன்றலும் ஏற்றபெற்றி கொள்க.
ஏகார ஓகாரவீற்றுச் சிறப்பு விதி:
201. இடைச்சொல் லிேயோ முன்வரினியல்பே.
எ - னின். ஏகார ஓகார விடைச்சொற்கண்முன் வரும் வல்லினத்திற்கு இயல்பினும் விதியினும் என்னுஞ் குத்திரத்தான் எய்தியது விலக்கனுதலிற்று.
இ - ள். இடைச்சொல்லாய ஆறேகாரத்தின் முன்னும் எட்டோகாரத்தின் முன்னும் வல்லினம் வருமாயிற் பொது விதியான் மிகாதியல்பாம். எ - அறு.
உ -ம். அவனே கொண்டான் என்பது பிரிநிலையும் வினவும் ஈற்றசையுந் தேற்றமுமாம். அறமே பொருளே காமமே துறவே என்பன எண். *ஏயே தனையென் ருே?ரிருடி வினவ? என்பது

உயிரீற்றுப்புணரியல் 1.59
இசைநிறை. அவனே கொண்டான் என்பது ஒழியிசை முதலிய வெட்டுமாம். இவற்றுள் வல்லின மியல்பாதல் காண்க. இவ்விடைச் சொல் ஒன்று பல பொருடருமாறு இடைச்சொல்லியலுட் காண்க. (51)
ஐகாரவிற்றுச் சிறப்பு விதி. 202. வேற்றுமை யாயி னேகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே. எ-னின். ஐகாாவீற்று நிலைமொழிக்கு எய்தாத தெய்துவித்த னுதலிற்று.
இ - ள். ஐகாாவிற்றுச்சொல் வேற்றுமைக்கண் வரு மாயின், இறுதியைகாரங் கெடாது அம்முச்சாரியை பெற்று முடிவனவும், ஐகாரங் கெட்டு அம்முச்சாரியை பெற்று முடிவனவுஞ் சிலவுளவாம். õT - ).
உம்மைகளிரண்டனுள், முன்னையது எதிர்மறைக்கண்ணும், பின்னையது எதிர்மறையோடு இழிவு பிறப்பின்கண்ணும் வந்தன.
உ-ம். புன்னையங்கானல், கொல்லையஞ்சாரல், கொன்றையச் தீங்குழல், முல்லையம்புறவம், எ-ம். வழுதுணங்காய், ஆவிரம்பூ, வேர். எ-ம். வரும்.
தகுதியாக்காது எற்பனவென்றமையான், முல்லைப்புறவம் எனவரினுங் கொள்க. அம்முமென்னமையின், உம்மையான் வல்லினக் தழிஇயதன்றென்க. வருமொழி வரையாமையின், நாற்கணத்துள் ஏற்பனகொள்க. (52) 203. பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்முங் திரள்வரி னுறழ்வும் அட்டுறினைகெட்டம் நீள்வுமாம் வேற்றுமை. எ - னின். பனையென்னு நிலைமொழிக்கும் அதனே டு புணருஞ் சில வருமொழிகட்கும், ‘இயல்பினும் விதியினும்
11

Page 85
160 எழுத்ததிகாரம்
என்னுஞ்சூத்திரத்தானும் மேலைச் சூத்திரத்தானும் எய்தியவற்றை இகந்துபடாமற் காத்தலும், ‘இ ஈ ஐவழி” என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தலு நுதலிற்று.
இ - ள். பனையென்னும் பெயர்முன், கொடியென்னும் பெயர் வருமாயின் வந்தது மிகுதலும், க ச த பக்கள் வரின் நிலைமொழி யீற்றைகாரங்கெட்டு அம்முப்பெறுதலும், திாளென்னும் பெயர் வருமாயின் வந்தது மிகுந்தும் ஐ போய் அம்முப் பெற்றுந் தம்முளுறழ்தலும், அட்டென்னும் பெயர் வருமாயின் ஐகாரங்கெட வருமொழியகரம் ஆகார மாதலுமாம், வேற்றுமைக்கண். எ - அறு.
கெட்டென்பது செயவெனச்சர் திரிந்து நின்றது. உ -ம். பனைக்கொடி. எ-ம். பனங்காய், செறும்பு, தூண், பழம். எ-ம். பனைத்திரள், பனங் திாள். எ-ம். பனட்டு. எ-ம். வரும். பனைக்கொடியென்பது பனையையெழுதிய கொடி. பனட் டென்பது பனையினது தீங்கட்டி, (53)
உயிரீற்றுப்புணரியல் முற்றிற்று.

1. மெய்யீற்றுப்புணரியல்
மெய்யீற்றின்முன் உயிர் , 204. உடன்மே ஆலுயிர்வங் தொன்றுவ தியல்பே.
எ - hன். மெய்யீற்றுப்பதம் புணருஞ் சிறப்புப்புணர்ச்சி இவ்வியலாற் கூறப்படுதலின், மெய்யீற்றின் முன் உயிர் முதல் வந்து புணருமாறுணர்-ற்று.
இ - ள். நிலைமொழியீற்றினின்ற மெய்யின்மேல் வரு மொழி முதலுயிர் வந்து ஒன்றுபட்டிணங்கி நிற்பது இயல்பு புணர்ச்சியேயாம். எ - அறு.
உ-ம். தோன்றலழகன், உரிஞழகிது, புகழழகிது. எ-ம். வேலெறிச்தான். எ-ம். இருவழியுங் காண்க. பிறவுமன்ன.
இவ்வாறு மெய்யுமுயிருங் கூடி உயிர்மெய்யாய் மெய்யினது புள்ளியும் உயிர் வடிவமுங் கெட்டு நிற்றலின் விகாரமாமென் பாரை விலக்கிச், சிறந்தவொலி வடிவின் யாக்கையுமுயிரும்போன் மெய்யினது மாத்திசை உள்ளடங்க ஒன்றுபட்டு இரட்டையிலை போல் ஒற்ருெரலி முன்னும் உயிரொலி பின்னுமாய் இணங்கிநிற்ற லானும், ஒன்ருத தனிக்குறின் முன்னெற்று முதலியன விகாரப் படுதலானும், ஒன்றுவதியல்பே யென்முர்.
ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. (1) 205 தனிக்குறின் முன்னுெற் றுயிர்வரி னிரட்டும்.
எ - னின். எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று, இ - ள். தனிக்குறின் முன்னெற்று உயிர்வரின் இாட்டித்து கிற்கும். எ . மறு.
உ-ம். மண்ணரிது, பொன்னரிது. எ-ம். மண்ணகம்,
பொன்னெளி. எ-ம். வரும். பிறவுமன்ன. (2)

Page 86
162 எழுத்ததிகாரம்
மெய்யீற்றின்முன் மெய். 208 தன்னெழி மெய்ம்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிகரு முளரே. எ - னின். யகரமொழிந்த பத்து மெய் முன்னும் வரும் யகரச திற்கு எண்மூ வெழுத்தீற்று? என்னுஞ் குத்திரத்தான் எய்தி. தன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். யகாம், தன்னையொழிந்த ஞ ண ந ம ன ர ல வ ழ ள என்னும் பத்து மெய் முன்னும் வந்தால், தன் முன் இகாச் சாரியையைப் பொருந்துமென்று அரிதிற்கொள் வாருஞ் சிலருளர். எ - று.
உ-ம். வேளியாவன், மண்ணியாது. எ-ம். வேளியானை, மண்ணியானை. எம். வரும். பிறவுமன்ன.
எதிர்மறையாய இழிவுசிறப்பும்மையான், இகாந்துன்னது பொதுச்சூத்திரத்தான் இயல்பாமென்பார் பலரென்க. (8) 207. ஞணநம லவளன. வொற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைடுனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு மேவலுரு சில சில்வழி. எ- னின். முதனிலைத்தொழிற்கும் எவற்கும் பொதுவாய சிலநிலைமொழிகட்கு எய்தாததெய்துவித்தனுதலிற்று.
இ- ள். ய ர ழக்களையொழிந்த எட்டொற்றுமிறுதி யாகும் முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல்வினையும், மேல் விதந்த யகரமொழிந்த மெய்வருமாயின், பெரும்பாலும் உகாச் சாரியையை இறுதிக்கட் பொருந்தும், சிலவேவல் வினை அவ்வுகாச்சாரியையைப் பொருந்த சிலவிடங்களின். 6T - 42).
ஏவல்வினையோடு எண்ணினமையின், முதனிலைத்தொழிற் பெயரென்பது பெற்ரும்.

மெய்யீற்றுப்புணரியல் 163
உ-ம். உரிதுக் கடிது, உண்ணுக்கடிது, பொருதுக்கடிது, திருமுக்கடிது, தின்னுக்கடிது, ண்ேடது, வலிது. எ-ம். கடும்ை, நீட்சி, வன்மை. எ-ம். தொழிற்பெயர்கள் இருவழியுமுகாம் பெற்றன. பிறவுமன்ன, உரிது கொற்ரு, உண்ணு கொற்ரு, பொருது கொற்ரு, திருமு கொற்ரு, தின்னு கொற்ரு, நாகா, வளவா என ஏவல்வினை உகரம் பெற்றன. பிறவுமன்ன.
உரிது, உண்ணு என வருமொழியின்றி உகரம் பெறுதலும், மணலைவாரு சருகை வாரு எனச் சிறுபான்மை விலக்கிய ஈறு உகரம் பெறுதலுமுள வென்பார் நளியென்றும், யகரம் வரு மொழிக்கு இகரம் விதித்தலின் அதனேடு புணரும் இந்நிலைமொழி யிறுதி உகரம் பெருதென்பார் யவ்வன்மெய்யென்றும், உண்ணு கொற்ரு உண் கொற்ரு என உகரம் பெற்றும் பெருதும் வருவன இம் உரிதுகொற்ரு என உகரம் பெற்றே வருவனவு முளவென் பார் சிலவே வலுரு சில்வழியென்றுங் கூறினர்.
ஏவலுருவென்னது, ஏவற்குருவெனப் பாடமோதுவாரு முளராலோவெனின்:-உறுமென்னும் வினைக்குத் தொழிற்பெயர் களையும் ஏவல்வினைகளையும் வினைமுதலாக்கிக் கூறுதலானும், அதனை மறுத்த உருவென்னும் பன்மைவினைக்கு ஒருமையுகாம் வினைமுதலாகாமையானும், அதுபாடமன்றென்க. (4) 208. நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்று V− (மை, எ - னின். நகரவீற்றுத் தொழிற்பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். நகரமிறுதியாகும் முதனிலைத் தொழிற் பெயர்க்கு உகாச்சாரியையேயன்றி அகாச்சாரியையுமாம் வேற்றுமைக்கண். எ - அறு.
உ-ம். பொருடுக்கடுமை, நன்மை, வன்மை, என வரும், பிறவுமன்ன. பொருநுதல், ஒருவர் மற்முெருவர் போல வேடங் கொள்ளும் பொரு5ரது தொழிலாதலின், ஒத்தலென்னும் பொருட்டு. (5)

Page 87
164 எழுத்ததிகாரம்
னகர னகர வீறு.
209, ணனவல் லினம்வரவுட் டறவும் யிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே. எ-னின். மேலைச் சூத்திரங்காறு மெய்யீற்றுப் பொதுப் புணர்ச்சி கூறி, அவற்றிற்கேயுரிய ஞகர நகரங்களையொழித்து, ஏனையவற்றிற்கு முறையே தனித்தனி சிறப்புவிதி கூறுவான் ருெடங்கி, ணகர னகரவீறு புணருமாறுணர் -ற்று.
இ - ள். ணகார னகாாங்கள்,வேற்றுமைக்கண் வல்லினம் வந்தால், முறையே டகாரமும் றகாரமுமாம்; மெல்லினமும் இடையினமும் வந்தால், இயல்பாம்; அல்வழிக்கண் மூவினம் வந்தாலும், இயல்பேயாம். எ - அறு.
உ -ம். சிறுகட் களிறு, போமர்க்கட்பேதை. எ-ம். பொற் றட்டு, பொற்றகடு. எ-ம். வேற்றுமைக்கண் வல்லினம் வாத் திரிந்தன. மண், பொன், ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை என வேற்றுமைக்கண் மெல்லினமும் இடையினமும் வர இயல் பாயின. மண்,பொன், கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, எ-ம். உண்டான் கொற்றன், ஞெள்ளன், வளவன். எ-ம். அல்வழிக்கண் மூவினமும் வர இயல்பாயின. பிறவுமன்ன. \
ஒப்பின் முடித்தலான், னகரமும் உடன் கூறினர். இவ்வாறு பின் வருவனவுமன்ன. (6) 210. குறிலணே வில்லா னனக்கள் வந்த
நகரங் திரிந்துழி நண்ணுங் கேடே. /" a - னின். ணகார ணகாரவிற்றுள் ஒருசாானவற்றிற்கு 'எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று.
இ - ள். தனிக்குறி லொன்றனையுமொழிந்து ஒரு
மொழி தொடர்மொழிகளைச் சார்ந்த ணகார ணகாரங்கள்,

மெய்யீற்றுப்புணரியல் 1.65
வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்கவிதியின்மையிற் றிரிந்தவிடத்து, இயல்பாகாது கெடுதலைப் பொருந்தும்.
бT - 40І.
பாணன்று, தாணன்று, பசுமணன்று. எ-ம். நன்மை. எ-ம். அரசனல்லன், செம்பொனன்று. எ-ம். நன்மை, எ-ம். இருவழியுங் செட்டன. (7) 21. சாதி குழுஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பி டவ்வா கலுமா மல்வழி யும்மே. p
எ- னின். ணகாவீற்றுட் சிலவற்றிற்கு வேற்றுமைக்கண் எய்தியது விலக்கலும், சிலவற்றிற்கு அல்வழிக்கண் எய்தியதன் மேற் சிறப்புவிதியுமுணர் -ற்று. A. இ - ள். சாதி பற்றியுந் திரள் பற்றியும்வரும் பெயர் களும் பரண் கவனென்னும் பெயர்களுமானவற்றின் இறுதி ணகரம், வேற்றுமைக்கண்ணும் வல்லினம் வந்தால், இயல் பாம்; எண்ணலளவையன்றி உணவிற்குரிய எள்ளின்றிரி சொல்லாய எண்ணென்னும் பெயருஞ் சாணென்னு நீட்ட லளவைப்பெயரும், வல்லெழுத்துக்கள் வரிற்றிரிந்து டகாமா கலும் பொருந்தும் அல்வழிக்கண்ணும். எ - று.
அல்வழிக்கண் இறந்தது தழிஇயவெச்சவும்மையை வேற்று மைக்கண்ணுங் கூட்டுக.
உ -ம். பாண், உமண், குடி, சேரி, தோட்டம், பாடி, எ-ம். அமண்குடி, சேரி, சோட்டம், பாடி, எ-ம். பாண்கால், கவண் கால். எ-ம். வேற்றுமைக்கண்ணும் இயல்பாயின. எட்கடிது, சிறிது, தீது, பெரிது. எ-ம். சாட்கோல். எ-ம். அல்வழிக்கண் ணுக் திரிந்தன: டவ்வாகலுமாமென்னும் இறந்தது தழிஇயவெச்ச விழிவு சிறப்பும்மையான், எண்கடிது, சாண்கோல் என இயல் பாதலே வலியுடைத்தென்க.

Page 88
166 எழுத்ததிகாரம்
பிறவென்ற மிகையானே, வேற்றுமைக்கண் பாணக்குடி என அகரச்சாரியை பெறுதலும், அட்டூண்டுழனி என்னும் இயல்பும், மண்குடம் மட்குடம் என்னும் உறழ்வும், இருவழிக்கண்ணும் இன் னும் ணகரவீற்றுள் அமையாதனவுளவேல் அவையுங் கொள்க.
சாதியுங் குழுவும் ஆகுபெயராய் அவற்றையுடையாாய உயர் திணைப்பொருளையுணர்த்தி நின்றனவேனும், தெய்வமென்ரு ற் போலச் சொல்லான் அஃறிணையாதலிற் பொதுப்பெய ருயர் திணைப்பெயர்க ளிற்றுமெய் வலிவரி னியல்பாம்.? என்பதனன் அமையா வாயின. மேல்வரும் னஃகான் கிளைப்பெயருமது. (8)
212 னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே. A எ - னின், னகரவீற்றுச் சாதிப்பெயர்க்கு வேற்றுமைக்கண் எய்தியது விலக்கலும் பிறிது விதி வகுத்தலு நுதலிற்று.
இ - ள். னகரவீற்றுச் சாதிப்பெயர், வல்லினம்வா, ஈறு திரியாது இயல்பாதலும், அகறச்சாரியை பெறுதலுமாம், வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண். எ - நு.
உ-ம். எயின் குடி, எயினக் குடி, சேரி, தோட்டம், பாடி எனவரும்.
பொருட்கேயென்ற மிகையானே, எயினமரபு, எயினவாழ்வு, எயின வணி என ஏனைக்கணம் வரின் அகரச்சாரியை பெறுதலும், எயினக் கன்னி, எயினப்பிள்ளை, எயின மன்னன் என அல்வழிக் கண் அகரச்சாரியை பெறுதலுங் கொள்க, /
கிளையென்னும் பலபொருளொருசொல் ஈண்டுச் சாதிமே னின்றது. (9)
213 மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே,
எ - னின். மீனென்னுஞ் சொற்கு வேற்றுமைக்கண் எய்திய தொருவாற்முன் விலக்கனுதலிற்று.

மெய்யீற்றுப்புணரியல் 67
இ - ள். மீனென்னுமொழியிறுதி னகரம் வேற்று மைக்கண் வல்லெழுத்துவரின், றகரத்தோடு உறழ்ந்து வரும. எ - அறு.
உ-ம். மீன் கண், மீற்கண், செவி, தலை, புறம் எனவரும்
றகரமாதல் இக்காலத்துப்பயின்று வாராதேனும், தொன் னெறியாதலின், ஆணைவழி நிற்கவென்பார் வழியேயென்முர். ()
214. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி.
எ - னின், தேனென்னுஞ்சொற்கு ‘ணன வல்லினம் வாட்டற வும்’ என எய்தியது விலக்கலும், பிறவரினியல்புமாகும் வேற்று மைக்கல்ஷழிக்கனைத்து மெய்வரினு மியல்பாகும்மே” என எய்திய கிகந்துபடாமற் காத்தலும், இச்சூத்திரத்து இயல்பும் என எய்திய தன்மேற் சிறப்புவிதியும், வரும் வல்லினத்திற்கு 'இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்பு விதியுமுணர்-ற்று.
இ - ள். தேனென்னுஞ் சொல், மூவினமெய்யும்வரின் இறுதினகரம் இயல்பாதலும், மெல்லினம்வரின், அவ்விறுதி இயல்பாகலேயன்றிக் கெடுதலும், வல்லினம்வரின், இறுதி இயல்பாதலேயன்றிக் கெட, வந்த வல்லினமாதல் அதற்கின மாதன் மிகுதலுமாம் இருவழிக்கண்ணும். எ - அ.
குறிலணைவில்லா ணனக்கள் வந்த நகரந்திரிந்துழி கண்ணுங் கேடே? என்றமையின், இயல்பிற்கு நகரமொழிந்த எட்டுமெய்யும் வருவித்துக் காண்க.
உ-ம். தேன் கடிது, தேன் ஞான்றது, தேன் யாது. எ-ம். தேன் மொழி, தேமொழி. எ-ம். தேன் குழ்ம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு. எ-ம். அல்வழிக்கண் வந்தன. தேன் கடுமை, தேன். மலிவு, தேன் யாப்பு. எ-ம். தேன் மலர், தேமலர். எ-ம். தேன் குடம், தேக்குடம், தேங்குடம். எ-ம். வேற்றுமைக்கண் வந்தன. பிறவுமன்ன.

Page 89
168 எழுத்ததிகாரம்
தேனென்பது பலபொருளொருசொல்லாதலின், மணங்கமழ் சோ?லயென்னும் பொருட்டாய்த் தேங்கமழ்சோலையென இவ்விகாரங்கள் ஏற்று வருவனவுங் கொள்க. (11). 215. மரமல் லெகின்மொழி யியல்பு மகரம்
மருவ வலிமெலி மிக லூ மாகும்.
எ- mன். எகினென்னுஞ் சொற்கு வேற்றுமைக்கண் “ணன வல்லினம் வரட்டறவும் என எய்தியது விலக்கலும், அகா மருவ: என்றமையின் அச்குத்திரத்தால் இருவழிக்கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தலும், வரும் வல்லினத்திற்கு 'இயல்பி னும் விதியினும்’ என்னுஞ் குத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்பு விதியுமுணர்-ற்று.
இ - ள், மாமன்றிப் பறவையாய அன்னத்தையுணர்த்
தும் எகினென்னுஞ்சொல், வேற்றுமைக்கண்ணும், வல்லி னம் வர இறுதியியல்பாதலும், இருவழியும் அகாச்சாரியை யைப் பொருந்தவரும் வல்லெழுத்தாகல் அவற்றிற்கின மாதன் மிகுதலுமாம். எ - அறு.
உ-ம். எகின் கால், சிறை, த?ல புறம் என வேற்றுமைக் கண்ணுமியல்பாயிற்று. எகினப்புள், எகினம்புள். எ-ம். எகினக் கால், எகினங்கால். எ-ம். இருவழியும் அகரமருவ வலிமெலி மிகுந்தன. அகர மருவுதற்கு வருமொழி வரைவாமையின், நாற் கணமுங் கொள்க. எகின மாட்சி, வாழ்க்கை, அழகு என வரும். பிறவுமன்ன. (12) 216. குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே.
எ - னின். குயின், ஊன் என்னுஞ் சொற்கட்கு ‘ணன வல்லி னம் வரட்டறவும்" என எய்தியது விலக்கனுதலிற்று,
இ - ள். குயினென்னும் பெயரும், ஊனென்னும் டெயரும், வல்லினம் வரின், அல்வழிக்கண் இயல்பாதலே. யன்றி வேற்றுமைக்கண்ணும் இயல்பாம். எ - று.

மெய்யீற்றுப்புணரியல் 169a
உ -ம். குயின் கடுமை, ஊன் கடுமை, சிறுமை, தீமை; பெருமை என வரும். குயின் மேகம். (13) 217. மின்பின் பன்கன் ருெரழிற்பெயரனைய
கன்னவ் வேற்று மென்மையோ டுறழும். எ - னின். மின் பின் பன் கன்னென்னு நான்கு சொற்கும் ‘ணன வல்லினம் வரட்டறவும் என்னுஞ் குத்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தலும், ஈண்டகாச்சாரியை முன்வரும் வல்லினத்திற்கு இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத் தான் எய்தியதன்மேற் சிறப்புவிதியுமுணர்-ற் று.
இ- ள். இந்நான்கு சொல்லும், தொழிற்பெயர்போல யவ்வன் மெய்வரின், உகரச்சாரியையைப் பொருந்தும்; இவற்றுட் கன்னென்னுஞ் சொல் உகரச்சாரியையேயன்றி அகாச்சாரியையும் பெற்று, வல்லினம் வந்தால் வருமெழுக், தாதல் அதற்கினமாதன் மிகப்பெறும். எ - நு.
அவ்வுமென்னும் உம்மையும், பெறுமென்னு முற்றும், விகாரத்தாற் ருெரக்கன.
உ-ம். மின்னுக் கடிது, பின்னுக் கடிது, பன்னுக் கடிது, கன்னுக் கடிது; நன்று, வலிது. எ-ம். கடுமை, நன்மை, வன்மை, கன்னத்தட்டு, கன்னங் தட்டு. எ-ம். கன்னத் தூக்கு. கன்னங் அாக்கு. எ-ம். அல்வழி வேற்றுமைக்கண் முறையே வந்தன. பிறவு மன்ன. கன்னென்பது சிறுதராசுத் தட்டு, முன்னென்னுஞ் சொல்லை முன்னமென்முற்போல இதனைக்கன்னமென்றுங்கூறுப.
218. தன்னென் னென்பவற் றீற்றுனவ் வன்மை றேழு நின்னி றியல்பா முறவே. (யோ
எ - னின். தன்னென்றும் என்னென்றும் வரும் விகார மொழிகட்கு ‘ணன வல்லினம் வாட்டறவும் எணவெய்தியதொரு வாற்ருன் விலக்கலும், நின்னென்று வரும் விகாரமொழிக்கு எய்தியது விலக்கலு நுதலிற்று.

Page 90
170 எழுத்ததிகாரம்
இ - ள். தானென்பது தன்னென்றும் யானென்பது என்னென்றும் வரும் விகாரமொழிகளினிற்று ணகரம், வல்லினம்வரிற் பொதுவிதியானே றகரமாய்த் திரிதலும், அவ்விதியேலாது இயல்பாதலுமாம்; நீ யென்பது நின்னென கின்ற விகாரமொழியீற்று னகரம், வல்லினம்வரிற் றிரியா தியல்பேயாம். எ - நு.
வன்மையென்றது னகரத்திற்கினமாய றகரத்தை.
உ-ம். தன்பகை, தற்பகை, என்பகை, எற்பகை. எ-ம். நின்பகை. எ-ம். வரும். ܚ
உறவேயென்ற மிகையானே, மின், பின் முதலியன மின் கடிது, மின்கடுமை என இருவழியுஞ் சாரியைப்பேறுந் திரிபுமின்றி வருதலும், மான் குளம்பு, அழன் கை என வேற்றுமைக்கண் விதவாதன இயல்பாதலும், வரிற் கொள்ளும் எனச்செயினென் னும் வாய்பாட்டு வினையெச்சம் பொதுச்சூத்திரத்தான் இயல்பா காது திரிதலும், இன்னும் னகரவீற்றுள் அமையாதனவுளவேல் அவையுங் கொள்க.
நின்னென்பது, விகாரமொழியாதலிற் *பொதுப்பெய >ருயர்திணைப் பெயர்களிற்றுமெய்-வலிவரினியல்பாம்? என்பதனன் அடங்காதாயிற்று. (15)
மகர வீறு. 219. மவ்வி ருெரற்றழிக் துயிரீ ருெரப்பவும் வன்மைக் கினமாத் திரிபவு மாகும். எ- னின். மகாவீறு புணருமாறுணர்-ற்று.
இ - ள். மகாவீற்றுச் சொற்கள், இறுதி மகாங்கெட விதியுயிரீறய் நின்று இயல்புயிரீறுபோல உயிர்வரினுடம்படு மெய் தோன்றவும், வல்லினம்வரின் அவை மிகவும், மெல்லி

மெய்யீற்றுப்புணரியல் 17 li
னமும் இடையினமும் வரின் இயல்பாகவும் புணர்வனவும், வல்லினம்வரிற் கெடாது அவற்றிற்கினமாய்த்திரிவனவுமாம்.
6T - gl.
உ-ம். வட்டவாழி, வட்டக்கடல், கேமி, வாரி. எ-ம்" மாவடி, மரக்கால், நார், வேர். எ-ம் நாங்கடியம், அடுங்களிறு. எ-ம். நங்கை. எ-ம். முறையே இருவழியும் வந்தன. பிறவுமன்ன. வன்மைக்கினமாத் திரியுமென்றமையின், அருத்தாபத்தி யால் நாம் பெரியம் எனப் பகரம் வரும்வழித் திரியாதென்பது பெற்ரும். 220. வேற்றுமை மப்போய் வலிமெலியுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள. ஏ - னின். சில மகாவீற்றிற்கு மேலைச்குத்திரத்தான் எய்திய திகந்துபடாமற் காத்தலும் விலக்கலும், வரும் வல்லினத்திற்கு இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியதன் மேற் சிறப்புவிதியுமுணர்-ற்று.
இ - ள். வேற்றுமைக்கண் மகாவிறுதிகெட, அவற் றின் முன்வரும் வல்லினமாதல் அவற்றிற்கினமாதன் மிகுதலும், அல்வழிக்கண் உயிரும் இடையினமும்வரிற் கெடாது இயல்பாதலு முளவாம். எ - நூறு.
உ-ம். குளக்கரை, குளங்கரை. எ-ம். குளமழகிது, குளம் யாது. எ-ம். அருளுமாசன், கொல்லும் யானை. எ-ம். வரும் பிறவுமன்ன. (17)
22. நுந்தம்,
எம் நம் மீருர மவ்வரு ஞ ந வே. ஏ - னின். சில பொதுப்பெயர்க்கு 'மவ்வீருெரற்றழிந்து என வெய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று. s
இ - ள். இந்நான்கு விகாரமொழிகளிற்று மகாம் மேல், வரு ஞ நக்களாகத் திரியும். எ - நு.

Page 91
72 எழுத்ததிகாரம்
உ-ம். நுஞ்ஞாண், நுந்நூல், தஞ்ஞாண், தந்நூல், எஞ்ஞாண், எந்நூல், நஞ்ஞாண், நந்நூல் என வரும்,
ஞ ந வரின் அவையாய்த் திரியுமெனவே, ஒழிந்த மகாம் வரின் நும்மணி என இயல்பாமென்பது பெற்மும், (18)
22. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.
எ - னின், அகமென்னுஞ் சொற்கு “வன்மைக் கினமாத் திரிபவும் எனவெய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். அகமென்னுமிடப்பெயர் முன்னர்ச் செவி கையென்னுஞ் சினைப்பெயர்வரின், கிலைமொழியிறுதி மகரம் வன்மைக்கினமாத் கிரிதலேயன்றி, அதனிடை கின்ற ககா வொற்றும் அதனையூர்ந்த அகரவுயிருங் கெடும், எ - அறு.
உ-ம் “அஞ்செவி நிறைய மந்திர மோதி.? *அங்கையு ணெல்லியதன் பயன்? என வரும்.
செவியெனச் சகரத்தை முற்கூறிஞர், “அஞ்சிறைத் தும்பி.” எனவும் வருதலினென்க.
இடையன கெட்டே வருமென நியதி கூருமையின், அகஞ் செவி, அகங்கை, அகஞ்சிறை என வருதல் விலக்கப்பட்டனவல்ல வென்க.
நகர்ப்புறமென்பதனைப் புறநகரென்முற்போலச், செவியகங் கையகமென்னும் இடவுறுப்புத் தற்கிழமைப் பெயரோடு முடிந்த ஆரும்வேற்றுமைத் தொகைச்சொல்?ல முன்பின்னக வழங்கலின், இவ்விரண்டும் இலக்கணப்போலியாய்க் தழாத்தொடராய அல்வழியுள் ஒன்ருமென்க.
அகஞ்சிறையென்பது, ஏனையவற்றின் சிறைபோலப் புறத்தின் கண்ணவன்றி அகத்தின் கண்ணவாகலின், ஏழாம்வேற்றுமைத் தொகை. (19) 228. ஈமுங்,
கம்மு முருமுங் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
t

மெய்யீற்றுப்புணரியல் 173
எ - னின். இம்மூன்று சொற்கும் மவ்வீ முெற்றழிந்து" என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்த னுதலிற்று. o
இ - ள். இம்மூன்று சொல்லும், இரு வழியும் முதனிலைத் தொழிற்பெயர்போல யவ்வன் மெய்வரின், உகாச்சாரியைபெற்று முடியும்; இவற்றுண் முதற்கணின்ற ஈமுங் கம்மும், வேற்றுமைக்கண், உகாச்சாரியையன்றி அகாச்சாரியையும் பெறும். எ - று.
இவற்றுட் கம்மென்பது, பலபொருளொருசொல்லாதலின் எப்பொருளையுணர்த்தி நிற்பினும் இவ்விதி கொள்க. y உ-ம். ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது, நீண்டது, வலிது. எ-ம். கடுமை, நீட்சி, வன்மை. எ-ம். ஈமக்குடம், கம்மக் குடம், எ-ம், முறையே காண்க. பிற்வுமன்ன. கம்மென்பது கம்மியரது தொழில்; அத்தொழிலாற் சமைந்த குடமென்க. இது முதனிலைத்தொழிலன்முதலின் மானுமென்முர். (20)
ա Մ tք ճն gl. 224. யாழ முன்னர்க் க ச த ப வல்வழி இயல்பு மிகஆறு மாகும் வேற்றுமை மிகலுமினத்தோ றேழ்தலும் விதிமேல். எ - mன். ய ர ழ மெய்யீற்று முன் க ச த பக்கள் புணருமா றுனர்-ற்று.
இ - ள். இம்மூன்றீற்றின் முன்னுங் க ச த பக்கள் வரின், அல்வழிக்கண் இயல்பாதலும் மிகுதலும், வேற்று மைக்கண் மிகுதலும் வல்லினமாதன் மெல்லினமாதன் மிகுதலும் விதியாம். எ - நு.
உ-ம். வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது. எ-ம். மெய்க் கீர்த்தி, போய்க்கொண்டான், கார்ப்பருவம், பூழ்ப்பறவை. எ-ம்.

Page 92
174 எழுத்ததிகாரம்
நாய்க்கால், தேர்க்கால், பூழ்க்கால், எ-ம். வேய்க்குழல், வேய்ங் குழல், ஆர்க்கோடு, ஆர்ங்கோடு. எ-ம். முறையே வர்தன. பிறவு மன்ன.
மேலென்றமிகையானே, “வாய்புகுவதனினுங் கால்பெரிது.” என வேற்றுமைக்கண் இயல்பாதலும், பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு எனப் பண்புத்தொகைக்கண் உறழ்தலும், இன்னும் அமையாதன வுளவேல் அவையுங் கொள்க. (21) 225. தமிழல் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே. எ - னின், இவ்விருசொற்கும் எய்தாததெய்துவித்தனுக லிற்று.
இ - ள். தமிழென்னுஞ் சொல், நாற்கணமும்வரின், வேற்றுமைக்கண் அகாச்சாரியைப் பொருந்தவும் பெறும்; தாழென்னுஞ் சொல்லும், கோலென்னுஞ் சொல் வந்து பொருந்துமாயின், அவ்வகாச்சாரியையைப் பெறும். எ-று. தமிழிற்கு வருமொழிவரையாமையின் நாற்கணமுமென்மும், உ-ம். தமிழப்பல்லவதரையர், தமிழநாகன், தமிழவளவன், தமிழவரசன். எ-ம். தாழக்கோல். எ-ம். வரும். பிறவுமன்ன,
அவ்வுறவுமென்னும் எதிரது கழிஇயவெச்சவும்மையானே தமிழின் சுவை என இன்சாரியை பெறுதலுங் கொள்க.
தமிழையுடைய பல்லவதரையர், தாழைத்திறக்குங் கோல் என விரியும். தாழக்கோலெனினுங் திறவுகோலெனினும் அமை யும். தாழாயகோலென ஒருபொருட்கு இருபெயரொட்டாக்கலு மொன்று. - - (22) 226. கீழின்முன் வன்மை விகற்பமுமாகும்.
எ - னின். கீழென்னுஞ் சொன்முன்வரும் வல்லினத்திற்கு *ய ர ழ முன்னர் என்னுஞ் சூத்திரத்தான் எய்தியது பெரும் பாலும் விலக்கனுகலிற்று.

மெய்யீற்றுப்புணரியல் 15
இ - ள், கீழென்னுஞ் சொன்முன்வரும் வல்லினம், ஒரு காலியல்பாகியும் ஒருகான் மிக்கும்வரும் விகற்பத்தையும் பொருந்தும். எ - அறு.
உ-ம். கீழ்குலம், கீழ்க்குலம்; கீழ்சாதி, கீழ்ச்சாதி என வரும். பிறவுமன்ன.
இழிவுசிறப்பும்மையான், இவற்றுள் இயல்பே சிறப்புடைத் தென்க. கீழ்மையென்னும் பண்பொடு புணர்தல் பதவியலுண் முடித்துப் போந்தமையின், “கீழிருந்துங்-கீழல்லார் கீழல்லவர்.? என்ரு ற்போலக் கீழென்பது பண்பாகுபெயராய், இத்தொடர் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாமென்க. (23)
லகர ளகர வீறு.
227. லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்ருே றேழ்வும் வலிவரி னமெலி மேவி னணவு மிடைவரி னியல்பும் ஆகு மிருவழி யானு மென்ப. எ-வின். லளவீறு புணருமாறுணர்-ற்று.
இ- ள். லகார ளகாரமான இரண்டீறும், வல்லினம் வரின், வேற்றுமைக்கண் முறையே றகாா டகாரங்களாம்; அல்வழிக்கண்ணே மகார டகாரங்களுடனே உறழ்வனவாம்; இருவழிக்கண்ணும் மெல்லினம்வரின், ணகார ணகாரங்களாம். இடையினம்வரின் இயல்பாம் என்று சொல்லுவர் புலவர்; 67 g).
உ-ம், கற்குறை, முட்குறை. எ-ம். கல்குறிது, கற்குறிது, முள் குறிது, முட்குறிது, எ-ம் கன்ஞெரிந்தது, முண்ஞெரிந்தது. எ-ம். கன்ஞெரி, முண்ஞெரி, எ-ம். கல்யாது, முள்யாது. எ-ம். கல் யாப்பு, முள்யாப்பு. எ-ம். முறையே வர்தன. பிறவுமன்ன.
12

Page 93
116 எழுத்ததிகாரம்
அல்வழியவற்முேடுறழ்வு மென்முரேனும் இவற்றேடு மயங்கா தென விலக்கிய தகரம்வரின், ஏற்புழிக்கோடலான் உறழ்ச்சியுள் இயல்பொழித்துத் கிரிபொன்றுமே பெறுதல் கொள்க. கற்றீது, முட்டீது என வரும். (24)
228. குறில்வழி லளத்தவ் வணேயினுய்தம்
ஆகவும் பெறுஉ மல்வழி யானே.
எ - னின். இவ்விரண்டீற்றிற்கும் மேலைச் சூத்திரத்தான்
எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். தனிக்குறிலின் பின்னின்ற லகர ளகரங்கள்,
அல்வழிக்கண்ணே தகரம் வருமாயின், றகர டகரங்களாகத்
திரிதலேயன்றி ஆய்தமாகக் திரிதலையும் பொருந்தும். எ.டி. உ-ம். கஃறீது, முஃடீது என வரும். (25)
229. / குறில்செறியாலள வல்வழி வந்த
தக ரங் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருகத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபு மாவன வுளயிற. ஏ-னின். ல ள வேற்றுமையிற் றடவும் என்னுஞ் சூத்திரத் தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனு தலிற்று.
- ள். தனிக்குறிலொன்றனையுஞ் சாராது வரும் லகார ளகாரங்கள், அல்வழிக்கண் வந்த தகரக் கிரியுமிடத்துக் கெடுதலும், இருவழிக்கண்ணும் வந்த நகரங் திரியுமிடத்துக் கெடுதலும், வல்லினம்வரின் அல்வழிக்கண் உறழாதியல் பாதலுந் திரிதலும்) வேற்றுமைக்கட் டிரியாதியல்பாதலும் பொருந்துவனவுள. எ " A.
கிரிபுமுற் கெடுவனவற்றைத் திரிந்தபிற் கேடுமாய்வுமென்ற மையிற் காலவழுவமைதி.

மெய்யிற்றுப்புணரியல் 177
உ -ம். தோன்றறியன், வேடீயன். எ-ம். தோன்றனல்லன், வேணல்லன். எ-ம். தோன்றனன்மை, வேணன்மை. எ-ம். கால் கடிது, மரங்கள்கடிய. எ-ம். வேற்படைக் குமரன், வாட்படைக் கையன். எ-ம். *கால்குதித்தோடிக் கடல்புக மண்டி” “வாள் போழ்ந்தட்ட நீள்கழன் மறவர்.” எ-ம். முறையே காண்க.
பிறவென்ற மிகையானே தோன்ற ஹீமை வேஉமையென வேற்றுமைக்கண்ணுக் தகாந்திரியுமிடத்துக் கெடுதலும், காற் றுணை தாட்டுணை எனக் கெடாமையும், விற்படை என உறழாது திரிதலும், கொல்களிறு கொள்பொருள் என வினைத்தொகை இயல்பாதலும், இன்னும் இவ்விரண்டீற்றுள் அமையாதன பிறவுங் கொள்க. இங்ஙனம் உயர்திணைச்சொல்லின்கட் காட்டிய விகாரங் கள், மயக்க விதியின்மையிற் படுவனவாதலின், சில விகாரமா முயர்திணை’ என்பதனுள் அடங்காவென்க. (26)
230 லளவிறு தொழிற்பெயரீரிடத்து முவ்வுருர
வலிவரினல்வழியியல்புமா வனவுள.
எ - வின். விகுதிபெற்ற தொழிற்பெயர்க்கும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்க்கும் வருவதோரைய மறுத்தலும், ஒருவாற் முல் அல்வழியவற்முேடுறழ்வும் என எய்தியது விலக்கலும் நுதலிற்று.
இ - ள். லகாரத்தையிறுதியாகவுடைய விகுதிபெற்ற தொழிற்பெயரும், ளகாரத்தையிறுதியாகவுடைய முதனிலை திரிந்த தொழிற்பெயரும், முதனிலைத் தொழிற்பெயர்போல, யவ்வன்மெய்வரின் உகரம் பெறுமோ பெருவோவென்றை யுறற்க, இருவழியும் உகரம் பெருவாம். வல்லினம்வரின் அல்வழிக்கண் உறழாகியல்பாவனவுஞ் சிலவுள. எ . நூறு.
உ-ம். ஆடல் சிறந்தது, ஆடற்சிறந்தது; ஆடனன்று, ஆடல்
வலிது. எ-ம். ஆடற்சிறப்பு, ஆடனன்மை, ஆடல்வன்மை. எ-ம். கோள்கடிது, கோட்கடிது; கோணன்று, கோள்வலிது. எ-ம்.

Page 94
1.78 எழுத்ததிகாரம்
கோட்கடுமை, கோணன்மை, கோள்வன்மை, எ-ம். இருவழியும் உகரம் பெருது பொது விதியான் முடிந்தன. நடத்தல் கடிது, ! ாடப்பித்தல்கடிது எனச்சிலவுறழாது அல்வழிக்கண் இயல்பாயின. சிறந்தது தழிஇயவெச்ச விழிவு சிறப்பும்மையானே, பின்னல் கடிது, பின்னற்கடிது; உன்னல் கடிது, உன்னற் கடிது எனப் பொதுவிதியான் உறழ்தலே பெரும்பாலவென்க. (27)
231 வல்லே தொழிற்பெயரற்றிரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்.
எ- னின். ல ள வேற்றுமையிற் றடவும் என்னுஞ் சூத்திரத் தான் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று.
இ - ள். வல்லென்னுஞ் சூதாடுகருவிப் பெயர், யவ்வன் மெய்வரிற்முெழிற்பெயரேபோல இருவழியும் உகரச்சாரியை பெறும்; பலகை நாயென்னும் இருபெயர் வரினும், பிறபெயர் வரினும், வேற்றுமைக்கண், அகாச்சாரியையும் உகாச்சாரி
யையும் பெறும். எ - அ.
வரினுமென்னும் எதிரது தழீஇயவெச்சவும்மையாற் பிறபெய ரென்பது உம், அவ்வுமென்னும் இறந்தது தழிய வெச்சவும்மை யான் உகரச்சாரியை யென்பது உம் பெற்ரும்.
உ-ம். ' வல்லுக் கடிது, நன்று, வலிது. எ-ம், வல்லுக் கடுமை. தன்மை, வன்மை. எ-ம். வல்லப்பலகை, வல்லநாய், வல்லப்புலி, வல்லக்குதிரை. எ-ம். வல்லுப்பலகை, வல்லுநாய், வல்லுப்புலி, வல்லுக்குதிரை. எ-ம். முறையே காண்க, வல்லினத்தை வரைச்த பலகை, வல்லினுணய் என விரியும். வேற்றுமைக் கென்றமையின் வல்லாய நாய் என இருபெயரொட்டாயவழி அகரச்சாரியை
பெரு?தென்க. (28 232. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும்.

மெய்யீற்றுப்புணரியல் 119
எ - னின். இதுவுமது.
இ - ள். இங்நான்கு சொல்லும், வல்லினம்வரிற் பொது விதியான் உறழாது, அல்வழிக்கண்ணும் வேற்றுமைபோல
றகரமாய்த் திரிந்து முடியும். எ - று.
உ-ம். Fெ ற், செற், கொற், சொற், கடிது, சிறிது, தீது, பெரிது என வரும். செல்லென்பது மேகம். கொல்லென்பது *குருயிர்குடித்த’ என்ரு ற்போலக் கொல்லனென்னும் உயர்திணைப் பொருளையுணர்த்தி நின்றதோரஃறிணைச் சொல். (29)
233. இல்லெ னிம்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமு மாகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும்.
எ - mன். இல்லென்னும் பண்புச்சொற்கு ல ள வேற்றுமை யிற் றடவுமல்வழி யவற்முேடுறழ்வும் என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தலும், அவற்றின் முன்வரும் வல்லினத்திற்கு (அல்வழி இ ஐம் முன்ன ராயின்’ என்னுஞ் குத்திரத்தானும் இயல் பினும் விதியினும் என்னுஞ் குத்திரத்தானும் எய்தியதிகந்துபடா மற் காத்தலு நுதலிற்று.
இ - ள். இல்லிடத்தையுணர்த்தாது இன்மைப்பண்பை பணர்த்தி நிற்குஞ்சொற்கு ஐகாாச்சாரியை பொருந்த அவ் வழி வரும் வல்லினம் விகற்பித்தலும், ஆகாரச்சாரியை பொருந்த அவ்வழிவரும் வல்லினம் மிகுதலும் இவ்விரு. விதியும் பெருது இயல்பாதலும் பொருந்தும். எ - அறு. R சாரியைப்பேற்றிற்கு வருமொழி வரையாமையின், நாற்கண முங் கொள்க.
உ-ம். இல்லைப்பொருள், இல்லைபொருள்;இல்லாப்பொருள், இல்பொருள், ஞானம், வன்மை, அணி என வரும்.
இல்லென்னும் பண்படி நின்று வருமொழியோடு புணர்வழி வருஞ் சாரியையாதலின், இவ்விருசாரியை தோன்றியவழியும்,

Page 95
18Ꮎ எழுத்ததிகாரம்
இல்பொருளென்னும் இயல்புபுணர்ச்சிபோற் பண்புத்தொகையே யாமென்க. இது மெய்யீற்றுப்புணரியலாதலானும், லகாவீற்றிற் குப் பொதுவிதி கூறிச் சிறப்புவிதி கூறும்வழி இன்மைப்பொரு ளைத்தரும் இல்லென்னுஞ் சொற்கென விதந்தமையானும், விகுதி யடைதல் பதவியலுளன்றி ஈண்டுக் கூறவேன்டாமையானும், ஆகாரத்தொடு வன்மையாகலுமென வல்லினப்பேற்றேடு ஆகாரத் தையும் உடனிகழ்த்திக் கூறுதலானும், இயல்புமாகுமென்றமையா னும், மறைப்பொருளை இல்லென்னும் பகுதியன்றி ஆகாரந்தர வேண்டாமையானும், தருமேல் இன்மைக்கு மறையாய உண்மைப் பொருளைத் தரவேண்டுமாதலானும், ஆகார மறைவிகுதிதெரிநிலைக் கன்றிக் குறிப்பிற்கு வாராமையானும், ஈண்டுப் பெறும் ஐகார வாகாரங்கள் சாரியையேயன்றிக் குறிப்புமுற்று விகுதியும், எச்சத் தின்கண் வந்த மறைவிகுதியுமல்லவென்க.
இல்லைபொருள் இல்லைப்பொருள் என்பன இங்ஙனங் கூறிய வாறே பண்புத்தொகையாகவும் ஐகாரவிற்றுக் குறிப்புமுற்றுப் பயனிலையோடு முடிந்த தொகாநிலையாகவுங் கொள்ளப்படுமாதலிற் றம்முள் வேற்றுமையாதோவெனின்-தொகைநிலை ஒருமொழி போனடத்தலுங் தொகாநிலை விட்டிசைத்து நடத்தலுங் தம்முள் வேற்றுமையென்க. இல்லாப்பொருளென்பது, இங்ஙனங் கூறிய வாறே பண்புத்தொகையாகவும், இல்லாத வென்னும் பெயரெச் சக்குறிப்பின திறுதி கெட்டுப் பயனிலையோடு முடிந்த தொகாநி?ல யாகவுங் கொள்ளப்படும். இவற்றிற்குத் தம்முள் வேற்றுமை அதுவாமென்க. عو۲P^* حمتہ د4.
இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியரும் 8இல்லென் கிளவி 'யின்மை செப்பின்-வல்லெழுத்து மிகுதலு மையிட வருதலுமியற்கை யாதலு மாகாாம் வருதலுங்-கொளத்தகு மரபி ஞகிட னுடைத்தே.” என்ருரர். (30),
234. புள்ளும் வள்ளுங் தொழிற்பெயரு மானும்,
எ-னின். ல ள வேற்றுமையிற்றடவும் என்னுள் சூத்திாத் கான் எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.

மெய்யீற்றுப்புணரியல் 1 Հ1
இ - ள். இவ்விருசொற்களும், இருவழியும் யவ்வன் மெய் வரிற் ப்ொதுவிகியான் முடிகலேயன்றிக் தொழிற் பெயர்போல, உகாச்சாரியை பெற்றும் புணரும். எ - று
உ-ம். புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, நன்று, வலிது, எ-ம். கடுமை, நன்மை, வன்மை. எ-ம். வரும். (31)
வ க ர வீறு.
235. சுட்டு வகரமூ வினமுறை முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும். எ- னின். வ்கரவீற்றுச் சுட்டுப்பெயர் மூ வினத் தோ டும் புணருமாறுணர்-ற்று.
இ - ள். அவ், இவ், உவ், என்னும் அஃறிணைப் பன்மைச்சுட்டுப்பெயரீற்று வகாம், வல்லினமும் மெல்லின மும் இடையினமும் வர, முறையானே ஆய்தமும் வரு மெல்லினமும் இயல்புமாம். எ - று.
உ- ம், அஃகடிய, இஃகடிய, உஃகடிய எ ம், அஞ்ஞானம், இஞ்ஞானம், உஞ்ஞானம். எ-ம். அவ்யாவை, இவ்யாவை, உவ் யாவை. எ-ம். வரும்.
வேற்றுமைப்புணர்ச்சிக்கு அற்றுச்சாரியை பெறுமென மேல் விதத்தலின், இவ்விதி அல்வழிக்கென்க. (32)
236. தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். எ.ணின். தெவ்வென்னுஞ் சொல் யவ்வன்மெய்யோடு புணரு மாறுணர்-ற்று.
இ . ஸ். தெவ்வென்னுஞ்சொல், யவ்வன் மெய்யோடு புணருமிடத்துத், தொழிற்பெயர்போல உகாச்சாரியை

Page 96
182 எழுத்ததிகாரம்
பெற்று முடியும்; அவற்றுண் மகரம் வருங்கால், உகரச் சாரியை பெறுதலேயன்றி, ஒரோவழி ஈற்றுயகாம் மகரமாகத் திரியவும் பெறும். бТ - 40].
உ-ம். தெவ்வுக் கடிது, மாண்டது, வந்தது. எ-ம். தெவ்வுக் கடுமை, மாட்சி, வன்மை. எ-ம். தெவ்வுமன்னர், தெம்மன்னர். எ-ம் தெவ்வுமுனை, தெம்முனை. எ-ம். இருவழியினும் முறையே காண்க. இப்பகையென்னும் பண்புப்பெயர் பண்பியாய்ப் பகைப் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நின்றவழியும், இவையே காட் டென்க. (33)
வருமொழித் தகர நகரத் திரிபு. 237./னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்க ளாயுங் காலே. எ - னின். முன்னர்ப் புணர்த்திய வருமொழிக்கு முதலாய மெய்களுட்டிரிதற்பாலன இவையென விதந்துணர்-ற்று.
இ - ள், னகர லகரங்கண் முன்னர் வருந் தகரம் றகர மாம், அவற்றின் முன்னர் வரும் நகாம் னகரமாம், ணகா ளகரங்களின் முன்னர்வருந் தகாம் டகாமாம், அவற்றின் முன்னர் வரும் நகரம் ணகரமாம் ஆராயுங்காலத்து. எ - அறு உ -ம். பொன்றீது, கற்றீது, பொன்னன்று, கன்னன்று மண்டீது, முட்டீது, மண்ணன்று முண்ணன்று என வரும் தீமை, நன்மை என வருவித்து, வேற்றுக்ைகண்ணுக் திரியுமாறு காண்க. ஆயுங்காலேயன்றதனன், அல்வழி வேற்றுமைப்பொரு ணுேக்கத்தானன்றி மயக்க விதியின்மையின் இங்ஙனம் புணருமுத லீறிரண்டனுள் ஒன்றேனும் இரண்டுமேனும் விகாரப்பட்டு மயங் குதற் குரியனவாகிய நின்று புணருமென்பது உம், மயக்க விதியுள் ளனவற்றிற்கு வரும் விகாரம் அல்வழி வேற்றுமைப் பொருணுேக் கத்தான் வருமென்பது உம் பெற்ரும். (34)

3
மெய்யீற்றுப்புணரியல் 1 يا
சிறப்புளிதி. 238. உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.
எ- னின். உயிரீற்றுப்புணரியற்கண்ணும் இவ்வியற்கண்ணும் முடிந்த வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். மேல் உருபுபுணர்ச்சிக்கண் முடியு முடிபுகள் அப்பொருட்புணர்ச்சிக்கண்ணுமொக்கும். எ - அறு.
உ -ம். எல்லாவற்றதும், எல்லாவற்றுக் கோடும் என அஃறிணைக்கண் அற்றும் உருபின்மேல் உம்மும் பெற்முற்போலப், பொருட்புணர்ச்சிக்கும் பெற்றன. எல்லாநமதும், எல்லா நங்கை பும் என உயர்திணைக்கண் நம்மும் உருபின்மேல் உம்மும் பெற்முற் போலப், பொருட்புணர்ச்சிக்கும் பெற்றன. எல்லார் தமதும், எல்லார் தங்கையும்; எல்லீர்நுமதும், எல்லீர் நுங்கையும்; தனது, தன் கை; தமது, தங்கை; நமது, நங்கை; எனது, என்கை எமது, எங்கை; நினது, நின்கை; நுமது, நுங்கை என உருபுபுணர்ச்சி போற் பொருட்புணர்ச்சியும் முடிந்தவாறு காண்க. பிறவுமன்ன.
புணரியல்களுக்குப் புறனடை, 239. இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு மரூஉம் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே. எ - னின். இப்புணரியல்கட்கு ஆவதோர் புறனடையுணர்-ற் று. இ - ள். இடைச்சொல்வினும் உரிச்சொல்லினும் வட சொல்லினும் உயிரீறும் ஒற்றீறுமான புணரியலிற்முேன்றறி சிகல் கெடுதலியல்பென வோதிய புணர்ச்சியிலக்கணங்கள் பொருந்தாது வேறுபட்டு வருவனவும், இலக்கணப்போலி மொழிகளும், மரூஉமொழிகளும், இருவகைவழக்கினும் நடக்கு முறைமையறிந்து அதற்குப் பொருந்துமாறு புணர்க்கை அறிவுடையோரெல்லார்க்கும் முறைமை. எ-மு.

Page 97
184 எழுத்தகிகாரம்
ஆன் கன்று, வண்டின்கால் என வேற்றுமைப் புணர்ச்சிக்கட் சாரியை யிடைச்சொற் றிரியாதியல்பாயின. மழகளிறு, தடங் தோள் என அகாவீற்றுரிச்சொன்முன் வல்லெழுத்து மிகாது இயவ்பாயும் மெல்லெழுத்து மிகுந்தும் வந்தன. அளிகுலம், தன தடம் என வியல்பீறும் விதியீறுமான உயிரீற்று வடசொன்முன் வல்லெழுத்து மிகாதியல்பாயின. இன்முன் முன்றில், பொது இல்பொதியில் என இலக்கணப்போலி மொழிகளும், அருமருச் தன்னபிள்ளை அருமந்தபிள்ளை, குணக்குள்ளது குணு து, தெற் குள்ளது தெனது, வடக்குள்ளது வடாது, சோழனடு சோனடு, பாண்டியனடு பாண்டிநாடு, மலையமானடு மலாடு, தஞ்சாவூர் தஞ்சை, ஆற்றூர் ஆறை, ஆதன்றந்தை ஆங்தை, பூதன் றந்தை பூங்தை, வடுகன்றங்தை வடுகந்தை என மரூஉமொழிகளும் 5a). மொழி வருமொழிகளுள் எற்குஞ் செய்கையறிந்து முடிக்க. பிறவுமன்ன.
மெய்யீற்றுப்புணரியல் முற்றிற்று.

5. உருபுபுணரியல்.
- r(s) eஉருபுகள். 240. ஒருவ னுெருத்தி பலரொன்று பலவென
வருபெயரைந்தொடு பெயர்முத லிருநான் குருபு முறழ்தர நாற்பதா முருபே.
எ-னின். வேற்றுமையுருபுகள் நிலைமொழியோடும் வருமொழி யேர்டும் புணருமாறு இவ்வியலாற் கூறுவான் ருெடங்கி, அவ்வெட் டுருபுகளுஞ் சாருமிடவகையான் இத்துணைத்தென்பதுணர்-ற்று.
இ - ள். இப்பாற் பொருளினவென்று கருதவரும்
ஐந்து பெயருடனே எழுவாய் வேற்றுமையான பெயர் முதலாக விளியீருக கின்ற எட்டுருயினையும் உறழ, வேற்றுமையுருபுகள் நாற்பதாம். எ - று.
சொன்மேல் வைத்தோதின் இப்பெயர்களோடன்றிப் பொதுப் பெயர்களோடு உருபுவாராவெனப் பொருள்படுமாதலின், எல்லாப் பெயரும் அடங்குதற்குப் பொருண்மேல் வைத்து, என வரு பெயரென்முர்.
வ- று. நம்பி, சாத்தி, மக்கள், மரம், மாங்கள் என்னும் இவற்றுள், நம்பி, நம்பியை, சம்பியால், சம்பிக்கு, நம்பியின் நம்பியது, நம்பிகண், நம்பீ என ஒருவனென்னும் வாய்பாட்டுயர் திணையாண்பாற் பெயரோடு எட்டுருபுகளும் வந்தன. ஏனை நான்கு பெயரோடும் இவ்வாறே யொட்டுக. (1)
241. பெயர்வழித் தம்பொரு டாவரு முருபே
எ- னின். வேற்றுமையுருபுகள் வருதற்குக் காரணமும் வருமிடமுமுணர்-ற் று.
இ - ள். வேற்றுமையுருபுகள் கம்பொருளைத் தாப் பெயர்க்குப் பின்வரும். எ - அ.

Page 98
186 எழுத்ததிகாரம்
வ- று. நம்பி பெற்முன், நம்பியைப்பெற்முன், Fம்பியா ந் பெற்முன் என வரும், பிறவுமன்ன.
தம்பொருடர வருவன எழுவாய் முதலிய வெட்டுருபும், வழி வருவன பெயர் முழுவது உமுருபாய எழுவாயொழிந்த எழுருபு மெனக் கொள்க. (2) உருபுகளின் புணர்ச்சி. 242. ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன்னப்பெயர்வேற்றுமைப்புணர்ப்பே. எ-னின். ஜம்முதலிய வாறுருயும் நிலைமொழி வருமொழி யோடு புணருமாறுணர்-ற்று.
இ - ள், தொகாநிலையாய வேற்றுமைப்புணர்ச்சிக்கண் இடையே நின்று நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும் ஒற்றுயிர்களை முதலுமீறுமாகவுடைய ஐம்முதலிய வேற்றுமையுருபாறும், இடைச்சொல்லேனும் இயல்பொடு காரத்தியையும் புணர்ச்சிவகையாற் பெரும்பாலு மொக்கும், போனவிரண்டியலுள்ளும் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் இயல் பொடு விகாரத்தியைந்த ஒற்றுயிர் முதலீற்றுப்பெயர்களை. бТ • Дй).
மன்னென்றமையாற் சிறுபான்மை யொவ்வாவென்பதாம். உ-ம். நம்பிகண் வாழ்வு என்புழி, ஆவி யரமுன் வன்மை மிகா” என்றும் “ண ன வல்லினம் வரட்டறவும் பிறவரி னியல்பு மாகும் வேற்றுமைக்கு’ என்றுங் கடறியவாறே, கண்ணுருபின் முதலுயீறும் இயல்பாயின. உறிக்கட்டயிர் என் புழி, ‘இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும் என்றும், ண ன வல்லினம் வரட்டறவும்’ என்றுங் கூறியவாறே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின. பழிக்கஞ்சி என்புழி, ‘இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும் என்றும் முற்றுமற் ருெரோவழி என்றுங் கூறியவாறே, குவ்வுருபின் முதலுமீறும் விகாரமாயின. நம்பிக்குப்பிள்ளை என்புழி, ஆவியரமுன் வன்மை மிகா” என்ற விதியொவ்வாது, குவ்வுருபின் முதல்வல்லொற்று

உருபுபுணரியல் 187
மிக்கது. பிறவுமன்ன. இவ்வுருH) சாத்திக்கு, கிளிக்கு எனப் பொதுப்பெயரஃறிணைப் பெயர்க்கண்ணு மிகுதலிற் சில விகாரமா முயர்திணை’ என்னும் விதியன்று.
ஒற்றுயிர் முதலீற்றுருபுகள் என்றமையின் நாற்பதாமுருபே' எனத்தொகை கொடுத்துக் கொணர்ந்தவற்றுள் எழுவாயும் விளியு மொழித்துத் தமக்கென உருபு முதலீறுமுடைய ஜம்முதலியவா றுருபிற்கும் இவ்விதி கூறுகின்ருரரென்பது உம், இவ்வுருபுகளின் முதலீறுகட்கு மாட்டேற்ருரன் இவ்விதி கூறவே உருபினிருமருங் கும் புணருநிலைமொழியீறும் வருமொழி முதலும் படும் பாகுபாட் டிற்கு விதி போனவிாண்டியலுள்ளும் வேற்றுமைப்புணர்ச்சிக் கென விதித்தவற்றுள் அடங்குமாதலின் அவையும் இம்மாட்டேற் முன் அமைத்தாரல்லரென்பது ஆம், அங்ஙனமடங்குதற்கு ‘மூன்ரு றுருபெண்’ என்னுஞ் சூத்திரமே கரியென்பது உம், தான்ரு நாமுதல் குறுகும்’ என்றற்முெடக்கத்துருபோடு புணரு நிலை மொழிகளின் விகாரங்கள் தொகைநிலைக்கண்ணும் நாற்கணத்தின் முன்னும் வருதலின் அவ்விகாரம் எழுத்துப்புணர்ச்சியான் வந்தன வல்ல வேற்றுமைப் பொருணுேக்கத்தானே வந்தன அதனல் இவ்வியலுட் கூறப்படுமென்பது உம், ஒக்குமன்னப்பெயர் என்ற மையின் விஜனயிறுதி வேற்றுமைப்புணர்ச்சிக்கு வாராமையின் அதனையொழித்துப் பெய்ாையுவமிச்தாரென்பதூஉம், வேற்று மைப் புணர்ப்பே யென்றமையின் வேற்றுமையுருபின் புணர்ச்சி யாதலின் அதற்கல்வழிப்புணர்ச்சி ஒவ்வாவென்பது உம்
பெற்ரும் (3)
з пr fl 60» ш
243. பதமுன் விகுதியும் பதமு முருபும்
புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை வருதலுந் தவிர்தலும் விகற்பமுமாகும் எ-னின் உருபுபுணர்ச்சிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யாகச் சாரியை மேல் விதிப்பான்முெடங்கி, அவை வருமாறு

Page 99
SS எழுத்ததிகாரம்
இவ்வாறெனவுணர்த்தும்வழி, ஒப்வின் முடித்தலான் விகுதிப் புணர்ச்சிக்கும் பதப்புணர்ச்சிக்கும் உடனுணர்-ற்று.
இ - ள். பதத்தின்முன் விகுதியேனும் பதமேனும் உருபேனும் புணருமிடத்துச் சாரியை யொன்றேனும் பலவேனும் வருதலும், வாராதொழிதலும், இவ்விரண்டு மாகிய விகற்பமுமாம். எ - அறு.
புணர்ந்தவழி புணரும்வழியென்னுது புணர்வழியெனப் பொதுமையிற் கூறவே, இம்மூவகைப்புணர்ச்சியுட் சாரியை விதித்தனவற்றுள்ளும் விதிப்பனவற்றுள்ளும் ஒழிந்தனவற்றுள் ளும் அவைவருமாறு இவ்வாறென உய்த்துணர்கவென்முராயிற்று. வ - லு, கடந்தனன். எ-ம். நடந்தான். எ-ம். ஈடந்தன, நடந்த, எ-ம். விகுதிப் புணர்ச்சியுட் சாரியை வேண்டியும் வேண்டாதும் விகற்பித்தும் வந்தன. புளியமரம், புளியங்காய்; உரிலுக்கடிது, உரிதுக்கடுமை. எ-ம். புளிக்கறி. எ-ம். நெல்லின் குப்பை, நெற்குப்பை. எ-ம். பதப்புணர்ச்சியுட் சாரியை அவ்வா முயின. அவற்றை, அவற்றினை; மரத்தை, மரத்தினை. எ-ம். தன்னை, என்னை. எ-ம். ஆன, ஆவை, எ-ம். உருபுபுணர்ச்சியுட் சாரியை அவ்வாருரயின. பிறவுமன்ன மாடத்துக்கு, மாடக்கு என்றற்முெடக்கத்தன, வேண்டியவழி இன்மையிற் செய்யுள் விகாரமாமென்க. (4) 244 அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம் தம் நம் தும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிறவும் பொதுச்சா ரியையே. ஏ- mன். மேற் சாரியையென்றார், அவையிவையென்ப துணர்-ற்று.
இ - ள். அன்னும் ஆனும் இன்னும் அல்லும் அற்றும் இற்றும் அத்தும் அம்மும் தம்மும் நம்மும் நும்மும் எயும் அவ்வும் உவ்வும் ஐயும் குவ்வும் னவ்வும், இவைபோல்வன
பிறவும், விகுதிபத முருபென்னு மூன்று புணர்ச்சிக்கண்ணுங்

உருபுபுணரியல் V 189
தனிமொழிக்கண்னும் வருதலிற், பொதுச்சாரியையென்னும் பெபரவாம். எ - அறு.
வ~று. ஒன்றன் கூட்டம், ஒருபாற்கு, வண்டின்கால், தொடையல், பலவற்றை, பதிற்றுப்பத்து, மாத்திலை, மன்றம், எல்லார்தம்மையும், எல்லார்நம்மையும், எல்வீர்.நம்மையும், கலனே துணி, நடந்தது, சாத்தனுக்கு, “கேழலட்ட பேழ்வாயேற்றை? *துறுகன் மறையினு முய்குவை போலாய்” ஆன் என முறையே காண்க.
இன்னபிற வென்றதஞனே, அவன்றன என்புழித்தன் னென்னுஞ் சாரியையும், அவன்முன் அவர்தாம் எனபுழித் தான் தாம் என்னுஞ் சாரியையும், புற்றஞ்சோறு என்புழி ஆஞ்சாரியை யும், இல்லாப்பொருள் என்னும் பண்புத்தொகைக்கண் ஆகாரச் சாரியையும் வந்தன. இன்னும் வருவனவுங்காண்க. (5)
உருபுபுணர்ச்சிக்குச் சிறப்புவிதி. 245. எல்லா மென்ப திழிதிண் யாயின்
அற்றே இருபின் மேலும் முறுமே அன்றே னம்மிடை யடைந்தற் முகும். எ - னின். ஒருசார் நிலைமொழியோடு உருபு புணர்தற்கு ஒற்றுயிர் முதலீற்றுருபுகள்' என்னுஞ் சூத்திரத்தான் எய்கியதன் மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். எல்லாமென்னும் பொதுப்பெயர் அஃறிணைக்க ணுனகாலை, அதனேடு ஆறுருபும் புனரின் இடையே அற்றுச்சாரியையும் உருபின்மேன் முற்றும்மையும் பெறும், உயர்திணைக்கணுனகாலை இடையே நம்முச்சாரியையும் உருபின்மேன் முற்றும்மையும் பெறும். எ- நு.
உ-ம். எல்லாவற்றையும், எல்லாவற்ருலும். எ-ம். எல்லா நம்மையும், எல்லாநம்மாலும், எ-ம். வரும்.

Page 100
190 எழுத்ததிகாரம்
இனி, இரட்டுறமொழிதலென்னு முத்தியான், எல்லாமென்ப திழிதிணையாய், எம். இனற்றேடு. எ-ம். பிரித்து, அஃறிணைக் கண்ணுகி இன்சாரியை அற்றுச்சாரியையோடெனப் பொருடந்து எல்லாவற்றினையும் என வருதலுங்கொள்க. ஏனையவற்முேடும் இவ்வாறேயொட்டுக.
இச்சொற்கு இருதிணைக்கண்ணும் அற்றுச்சாரியையும் நம்முச் சாரியையும் உருபுபுணர்ச்சிக்கண் பதமுன் விகுதியும் என்னுஞ் குத்திரத்துட் கூறியவாறே வேண்டியே வருதருேPன்ற இன்றி யமையா முற்றும்மையோடு உடனிகழ்ச்சிப் பொருளவாய் அற்றே டென்றும் அடைந்தற்ருகுமென்றுங் கூறிஞர்.
தாம் நாம் நீர் என்னு மூவிடப்பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக் கண் வந்தமையானே தம் நம் நும் என விசாரப்பட்டுத் தமக்கின மான மூவிடப்பெயர்களை முறையே சார்ந்து சிறப்புப்பொருடா ராமையின் ஒருபொருட்பன்மொழியல்லவாய் வருதலின் இம் மூன்றுஞ் சாரியையிடைச்சொல்லெனப் படுமாதலிற் றம்மென் பதைப் படர்க்கைப்பெயர்க்கும் நும்மென்பதை முன்னிலைப் பெயர்க்கும் வருஞ் சூத்திரத்தமைத்தாற்போல நம்மென்பதனை ஈண்டுத் தன்மைப்பெயர்க்கமைத்தாரென்பது உம், தன்மையாயி னுந் திணைப்பொதுமையினில்லாது பாணரேம் என்முற்போல எல்லாநம்மையுமென்ற துணையானே உயர்திணைத் தன்மை யுணர்த்துமென்பதூஉம் பெற்ரும். (6) 246 எல்லாரு மெல்லீரு மென்பவற்றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்னரும்மே.
எ -னின். இதுவுமது.
இ - ள். எல்லாருமென்னும் உயர்திணைப்படர்க்கைப் பெயரோடும் எல்லீருமென்னும் முன்னிலைப் பொதுப்பெய
ரோடும் ஆறுருபும் புணருமிடத்து, அவ்விருபெயரினிறுதி களினின்ற முற்றும்மைகளைத் தள்ளி, அங்கிலைக்களங்களிற்

உருபுபுணரியல் 199
படர்க்கைப்பெயர்க்குத் கம்முச்சாரியையும் முன்னிலைப் பெயர்க்கு நும்முச்சாரியையும் பொருந்த, அவற்றுற்றள் ளுண்ட முற்றும்மைகள் உருபின் பின்னே வந்து பொருந்தும். രT - ൧.
உ-ம். எல்லார்தம்மையும், எல்லாரையும், எ-ம். எல்லீர் நூம்மையும், எல்லீரையும். எ-ம். விகற்பித்து வந்தன. ஏனைய வற்முேடும் இவ்வாறே யொட்டுக.
நந்தம்மை நுந்தம்மை எனப் படர்க்கைக்குரிய தம்முச்சாரியை தன்மை முன்னிலைகளின் வருதல் ஒரிடம் பிறவிடக் தழுவலு முளவே என்னும் வழுவமைதியென்க. (7) 247. தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின்று மாம்பிற குவ்வினவ்வரு நான்கா றிரட்டல. எ - னின். இதுவுமது.
இ. ள். இங்கினங் கூறிய இருதிணைப் பொதுவாய மூவிடப்பெயரேழோடும் ஆறுருபும் புணருமிடத்துத், தான் தாம் நாம் என்னு மூன்று பெயரும் நெடின்முதல் குறுகி, முறையே தன்னை தம்மை நம்மை என வரும்; யான் யாம் நீ நீர் என்னு நான்குபெயரும் முறையே என்னை எம்மை கின்னை நும்மை என வரும்; இவ்வேழு பெயரோடுங் குவ் வுருபு புணருமிடத்து, இடையே தனக்கு என அகாச் சாரியை வரும். குவ்வுருபின் அகாச்சாரியை வரினும், ஆறு முருபுயிர்கள்வரினும், இவ்விகாரமொழிகளின் இறுதியவாய தனிக்குறின் முன்னெற்றுக்கள் இாட்டாவாம். எ. நு.
ஒழிந்த உருபுகளோடும் இவ்வாறேயொட்டுக.
பிறவென்ற மிகையானே நீயென்பது உன்னையென்றும், நீரென்பது உம்மையென்றும், வருதல்கொள்க. முன்னும் பின்
18

Page 101
200 எழுத்ததிகாரம்
னுஞ் சாரியைப்பேறு கூறுவார் சாரியை பெருது விகாரப்படு மொழிகளை இச்சூத்திரத்தாற்முேன்ற இடையேகூறியது, இப் பொதுப் பெயர்களே இங்ஙனம் தம் நம் நும் எனக் கூறிய சாரியை யிடைச் சொல்லுமாயினவென உய்த்துணர்தற்கென்க. (୫) 248. ஆமா கோனவ் வணயவும் பெறுமே.
எ- னின், இதுவுமது.
இ - ள். ஆவென்னும் பெயரும், மாவென்னும் விலங் கின் பொதுப்பெயரும், கோவென்னும் இறைவனை யுணர்த்தி கிற்கும் பெயரும், உருபுகள் புணருமிடத்து, னகரச்சாரியை பொருந்தவும் பெறும். எ - று.
உ-ம். ஆனை, ஆவை; மானை, மாவை; கோனை, கோவை என விகற்பித்து வருதல் காண்க. பிறவற்ருேடும் இவ்வாறே யொட்டுக.
எதிரது தழிஇயவெச்சவும்மையானே, குவ்வுருபிற்கு னகர ச் சாரியையொன்றுமே அமையாது ஆனுக்கு, மானுக்கு, கோனுக்கு என உகரச்சாரியை உடன்பெறுதலும், ஆவுக்கு, மாவுக்கு, கோவுக்கு என உகாச்சாரியையொன்றுமே பெறுதலும், ஆவி னுக்கு மாவினுக்கு, கோவினுக்கு என இன்சாரியையும் உகாச் சாரியையும் உடன்பெறுதலும், ஆவினை, மாவினை, கோவினை என இன்னென வரூஉம் வேற்றுமையுருபொழிந்தவற்றிற்கு இன் சாரியை பெறுதலுங் கொள்க.
இனி, இாட்டுறமொழிதலான் ஆமா எனவொரு சொல்லாய்க் காட்டாவினையுணர்த்திநின்று இவ்விதிகள் பெறுதலும், அணையவு மென்ருெழியாது பெறுமே யென்றமையானே ஆன் மான் கோன் ஆமான் என னகரச்சாரியை தனிமொழிக்கண்ணும் வருதலுங் கொள்க.
ஆவென்பதனேடு கோவென்பதனைச் சார வையாது மாவென் பதனைச் சார வைத்தமையானே, கோவென்பது இறைவனை யுணர்த்தியதென்பது உம், மாவென்பது விலங்கு மாவென்பது உம் பெற்ரும்: (9)

உருபுபுணரியல் 20
249. ஒன்று முதலெட் டீருர மெண்ணுரர்
பத்தின்முன் னுன்வரிற் பவ்வொற் ருெரழிய எல்லா மோடு மொன்பது மிற்றே. (மேல் எ - னின். இதுவுமது.
இ - ள். ஒன்றுமுதலெட்டீரு மெண்களோடு புணர்ந்த பத்தென்னுமெண் முன்னர் உருபுகள் புணருமிடத்து இடையே ஆன்சாரியை வரின், அப்பத்தென்னு மெண்ணி னது டகாவொற்ருென்றுமே கிற்க மேனின்றவெல்லாவெழுத் துங்கெடும்; ஒன்பதென்னுமெண்முன்னரும் உருபுகள் புணரு மிடத்து ஆன்சாரியை வரின், அதன் பகரவொற்று கிற்க மேனின்ற வெல்லா வெழுத்துங் கெடும். எ - று.
உ -ம். ஒருபானை, ஒருபதை, ஒருபஃதை; இருபானை, இரு பதை, இருபஃதை, எ-ம். ஒன்பானை, ஒன்பதை, ஒன்பஃதை, எ-ம். விகற்பித்து வரும். பிறவற்முேடும் இவ்வாறேயொட்டுத.
ஒருபது ஒருபஃது என விகாரப்பட்டு வரும் பத்தென்பார், எண்ணுரர் பத்தென்ருரர்.
வரினென்றமையான் வருதற்கும் இதுவே விதியென்பது உம், இவ்வாறு ஆன்வருதலைப் பராமுகமாகக் கூறினமையின் உகாச் சாரியை இன்சாரியைகளும் வேண்டுழி வருமென்பதுTஉங்கொள்க.
வகரவீற்றுச் சுட்டுப்பெயர் சிறப்புவிதி. 250. வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே.
எ - னின். இதுவுமது.
இ, ள், அஃறிணைப்பன்மையவாய வகாவிற்று மூன்று சுட்டுப்பெயர்க்கும் உருபுகள் புணருமிடத்து, அற்றுச் சாரியை பொருந்தன் முறைமையாம். எ - அறு.
உ-ம். அவற்றை, இவற்றை, உவற்றை என அற்றுச்சாரியை வேண்டியே வருதல் காண்க.

Page 102
202 எழுத்ததிகாரம்
வழியேயென்ற மிகையானே, அவற்றினை இவற்றினை உவற் றினை என இன்சாரியை வருதலுங் தனிக்குறின் முன்னெற் றுயிர்வரினிரட்டாமையுங் கொள்க. பிறவற்ருேடும் இவ்வாறே யொட்டுக. (11) 251. சுட்டின்மு னய்த மன்வரிற் கெடுமே.
எ- னின். இதுவுமது.
இ- ள். அஃது இஃது உஃது என வருமூன்று சுட்டுப் பெயர்களோடு உருபுகள் புணருமிடத்து இடையே அன் சாரியை வரின், மொழிமுதற் சுட்டெழுத்துக்கண் மூன்றின் முன்னின்ற ஆய்தங் கெடும். எ. நு.
உ -ம், ஆதனை, அஃதை; இதனை, இஃதை, உதனை, உஃதை எனச் சாரியை விகற்பித்து வருதலும், வந்தவழி ஆய்தங் கெடு தலுங் காணக.
அன்சாரியை வருதனேக்கி ஆய்தங் கெட்டவழி, அது இது உது என ஆய்தமில்லாச் சுட்டுப்பெயர்களாய்ப் பின்னர் அன் சாரியை பெறுதலின், அவற்றிற்கும் இதுவே விதியெனக் கொள்க. வ - று. அதனை, அதை; இதனை, இதை, உதனை, உதை என விகற்பித்து வருதல் காண்க.
அன்” வருதலைப் பராமுகமாகக் கூறினமையிற், குவ்வுருபு புணர்வழி, அக்கற்கு என அன்சாரியை தனித்து வருதலேயன்றி, அதனுக்கு என உகாச்சாரியையுடன் வருதலுங் கொள்க. (12) 252. அத்தி னகர மகாமுனை யில்லை.
ஏ - னின். அத்துச்சாரியைச்கு ‘இ ஈ ஐ வழி” என்னுஞ் குத் திரத்தான் எய்தியூ ஆலேக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று.
இ -ல். لازم அத்துச்சாரியையின் அகாவுயிர், இயல்பினும் விதியினுகின்ற அகரவுயிரீற்றின் முன் வரின், வகாவுடம்படு மெய் பெழுது கெடும். எ - அறு.
$o- - ܐà. ܠ மகத்துக்கை, மரத்துக்குறை என இரண்டகா
வீற்றின் முன்னுங் கெட்டது. (18)

உருபுபுணரியல் − 203
புறனடை,
253. இதற்கிது சாரியை யெனினள வின்மையின்
விகுதியும் பதமு முருபும் பகுத்திடை நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும் ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே. எ - னின். சாரியைக்காவதோர் புறனடையுணர்-ற்று.
இ- ள். விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இதற்கிது சாரியையென்று வரையறுத்து விதித்தனவற்றுள்ளும் ஒழிக் தனவற்றுள்ளுங் தனித்தனி சொல்லப்புகின் வரையறைப் படாமையின், விகுதிப்புணர்ச்சியினையும் பதப்புணர்ச்சியினை யும் உருபுபுணர்ச்சியினையுங் கண்டுழிப் பகுத்து, இடையே கின்ற ஏகாரம் அகர முதலிய எழுத்துச்சாரியையினையும், அன் ஆன் முதலிய பதச்சாரியையினையும், இவ்விரண்டு சாரியையுங் தோன்ரு இயல்பினையுந் தெரியவறிவித்தல் பெரி யோரது நெறியாம். எ - ற.
உ -ம். 'ஆனமணி யியம்புங் கானத் தான.” எ-ம். 'ஆன நெய் தெளித்து நான நீவி.? எ-ம். விதித்த பொருட்புணர்ச்சிக் கண் உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும். என்ற மாட் டேற்முன் அமைந்த னகரச்சாரியையன்றி அகாச்சாரியையும் உடன் வந்தன.
இனி, விதியாதொழிந்தனவற்றின்கண், பாட்டின்பொருள் எனக் குற்றியலுகரத்து இன்சாரியையும், மரத்திலை என மஃகான் புள்ளிக்கு அத்துச்சாரியையும் வந்தன. தன்கை, என்கை எனச் சாரியையின்றி இயல்பாய் வந்தன. இவ்வாறே மூவகைப் புணர்ச்சி யும் பகுத்துணர்ந்து கொள்க.
எல்லாச்சாரியையும் இடைப்பதமேனும், எழுத்துச்சாரியை பதச்சாரியையெனப் பகுத்தல் வேறறிதற்கிட்ட இலச்சினையா மென்க. (14).

Page 103
204 எழுத்ததிகாரம்
நர்ன்குபுணர்ச்சி புறனடை,
254. விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும்
உரைத்த விதியினுேர்ந் தொப்பனகொளலே.
எ - னின். இங்ஙனங் கூறிய நான்கின் புணர்ச்சிக்குமாவ தோர் புறனடையுணர்-ற்று.
இ- ள், விகுதியே பதமே சாரியையே உருபேயென் னும் நான்கின் புணர்ச்சிக்கண்ணும் விதிகள் பொதுப்படக் கூறப்பட்டனவேனும், அவ்விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாதென உய்த் துணர்ந்து, எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ்விதியை - அதற்குக் கொள்க. எ - று.
விகுதிப்புணர்ச்சியுள் ‘றவ்வொ டுகா வும்மைநிகழ் பல்லவும் எனப் பொதுப்பட விகித்தாரேனும், விதியுளதென்று கருதி, இவ்விகுதி வந்துழியெல்லாம் இவ்விரு காலமும் பொருந்து மென்று கொள்ளற்க. சென்று என்புழி இறந்தகாலமும், சேறு. என்புழி எதிர்காலமும் பொருந்துமென்று கொள்க.
பதப்புணர்ச்சியுள் ‘அல்வழி இ ஐம் முன்னராயி-னியல்பு
மிக லும் விகற்பமு மாகும்.’ எனப்பொதுப்பட விதித்தாரேனும்
விதியுளதென்று கருதி, ஆடிகிங்கள் என இயல்பாமென்றும்,
i பருத்திக்குறிது என மிகுமென்றுங் கொள்ளற்க. பருத்தி குறிது என எழுவாய்க்கண் இயல்பாமெனவும், ஆடித்திங்கள் எனப் பண்புத்தொகைக்கண் பங்குமெனவுங் கொள்க. ܐܫܐܚ ܝ"
சாரியைப்புணர்ச்சியுள் பதமுன் விகுதியும் பதமு முருபும்புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை-வருதலுங் தவிர்தலும். விகற்பமுமாகும்.? எனப் பொதுப்பட விதித்தாரேனும், விதியுள தென்று கருதி, நாட்டினினிங்கினன் என இன்னென வரூஉம் வேற்றுமையுருபிற்கின்சாரியை வருமென்றும், நாட்டுக்கணிருங் தான் எனக் கண்ணுருபிற்கு இன்சாரினய வாராதென்றுங் கொள் ளற்க; நாட்டின்கணிருந்தான் எனக் கண்ணுருபிற்கு இன்சாரியை
வருமென்றும், நாட்டினிங்கினன் என இன்னுருபிற்கு இன்
சாரியை வாராதென்றுங் கொள்க,

உருபுபுணரியல் 205
உருபு புணர்ச்சியுள் “ஒற்றுயிர் முதலிற் துருபுகள் புணர்ச்சியினுெக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே.’ எனப் பொதுப் பட விதித்தாரேனும், விதியுளதென்று கருதி, நம்பிகு என உயி ரீற்றுயர்திணைப் பெயர்முன் வந்த குவ்வுருபு மிகாவென்றும், நம்பிக்கண் என மன்னென்றமையாற் கண்ணுருபு மிகுமென்றுங் கொள்ளற்க; நம்பிகண் எனக் கண்ணுருபு மிகாவென்றும், நம் பிக்கு எனக் குவ்வுருபு மன்னென்றமையான் மிகுமென்றுங் கொள்க. பிறவுமன்ன.
சாரியைப்புணர்ச்சி ஏனை மூவகைப் புணர்ச்சியினையுஞ் சார்ந்து இடையே தோன்றல் விகாரமாய் வந்து புணர்தலின், விகுதி பதஞ் சாரியையுருபென உருபிற்கு முற்கூறினர்.
இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள்கொள்ளாது, இச்சால் வகைப் புணர்ச்சியுள் ஒன்றற்குச் சொன்ன விதி மற்முென்றற்குங் கொள்கவெனப் பொருள் கொள்வாருமுளர், அப்பொருட்கமைச்ச சொல் இச்சூத்திரத்தின்மையானும், "சாரியை-சந்தி விகார மாறினு மேற்பவை-முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்’ என்றும், ஈறுபோதல்’ என்னுஞ் சூத்திரத்து அவ்விகாரம் விகு திப்புணர்ச்சிக்கண ன்றிப் பதப்புணர்ச்சிக்கண்ணும் வருமென்பது தோன்றப் பண்பிற் கியல்பே? என்றும், புணரியல் விதி பெயர் வினையிடையுரி நான்கிற்கும் பொருந்துமென்பது தோன்ற மெய் யுயிர் முதலி முமிரு பதங்களும் என்றும், விதந்துரைத்த சிறப்பு விதிகளுள் 'உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.” என் றும், ஒற்றுயிர் முதலிற் றுருபுகள் புணர்ச்சியி-ஞெக்குமன் னப் பெயர் வேற்றுமைப் புணர்ப்பே.? என்றுங் கூறியவாற்ருரன், அப் பொருள் அமைந்துகிடத்தலானும், அது பொருந்தாதென்க. (15)
வேற்றுமைப் புண்ர்ச்சி புறனடை, 255. இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகுமை யுருபே.

Page 104
206 எழுத்ததிகாரம்
எ - னின். வேற்றுமைப் புணர்ச்சிக்காவதோர் புறனடை யுணர்-ற்று.
இ - ள். வேற்றுமைப்புணர்ச்சிக்கு விதித்த பொது விதியோடு தானும் ஒருங்கு முடிதலேயன்றி, அங்ஙனம் விதித்த இயல்பின்கண் விகாரமாயும் விகாரத்தின்கண் இயல் பாயும், உயர்திணைக்கண் விரிந்துந் தொக்கும், விரவுப்பெயர்க் கண் விரிந்தும் விரிதலொழிந்தும், இவைபோல்வன பிறவேறு பாடாயும், வரும் இரண்டாம் வேற்றுமைப்புணர்ச்சி. எ.நு.
உயிரே ஒற்றே சாரியையே யென்றிவை தோன்றல் திரிதல் கெடுதல் உறழ்ச்சி விகற்பங்களையெல்லாம் உள்ளடக்கி இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும் என்றும், எல்லா வேற்றுமையும் விரிச் துந் தொக்கும் வருதல் போலாது இவ்வேற்றுமை உயர்திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் விரிதலே தகுதியாய்த் தொகுதல் தகுதியாயும் வலிந்துகோடலாயும் வருமென்பது தோன்ற விரிந்துந் தொக்கும் விரிந்தும் விரிதனின்றும் என்றும், நெருநலளவும் வருத்திய பிணி இன்று நின்றது என்பதுபோல ஒழிதற்பொருடோன்ற நின்றென்றுங் கூறினர்.
மேலைச் குத்திரத்து 'ஒப்பன கொளலே’ என்றமையான், இவ் விதிகளை இரண்டாம் வேற்றுமைப்புணர்ச்சி வந்துழியெல்லாங் கூட்டாது, வேற்றுமைப் பொதுப்புணர்ச்சியோடு ஒருங்கொத்து முடிவன இவை இப்புறனடைச்சிறப்புவிதியான் முடிவன இவை யென உய்த்துணர்ந்து, ஏற்பனவற்ருேடு கூட்டுக.
வ - று. “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப? என இயல்பின் விகாரமாயிற்று. மண்கொணர்ந்தான் என விகாரத்தியல்பாயிற்று நம்பியைக்கொணர்ந்தான் என உயர்திணைக்கண் விரிந்தது. ஆடூஉ வறிசொல், மகடூஉவறிசொல், பல்லோாறியுஞ்சொல், ‘நான்முகற் முெழுது’ என அதன்கட்டொக்கது. கொற்றனைக் கொணர்ந் தான் என விரவுப்பெயர்க்கண் விரிந்தது. ஆண்பெற்ருள், பெண் பெற்ருள், “தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப? என அதன்கட்டொக்கது. இவ்விரண்டிடத்துத் தொகையுட் சில தகுதியாயுஞ் சில வலிந்து கோடலாயும் வருதல் காண்க. '

உருபுபுணரியல் 207
அன்னபிறவுமென்றமையானே, தற்கொண்டான், எற்பணி யாளாய் என உறழப்படுவன திரிந்தே வருதலும், இன்னும் வரு வனவுளவேல் அவையுங்கொள்க.
இங்ஙனம் எண்ணின் கணின்ற இறந்தது தழிஇய இழிவு சிறப் பும்மைகளானே, வேற்றுமைக்கென விதித்த பொது விதியோடு ஒருங்கொத்து வரகு கட்டினன் என இயல்பின்கணியல்பாயும், விளக்குறைத்தான் பலாக்குறைத்தான் கடுக்குறைத்தான் என விகாரத்தின் கண் விகாரமாயும், வருதலே பெரும்பாலவென்க.
இனி, விரவுப்பெயர்க்கண் விரிந்துநின்றுமென்பதற்கு, இவ் வாறன்றி, எழுந்திருந்தென்பதற்கு இருந்தென்பதனை அசைநிலை யாக்கி, எழுந்தென ஒருபொருள் கோடல்போல, நின்றென்பதனை அசைநிலையாக்கி விரிந்தென ஒருபொருள் கொள்ளின், வழக்கின் கண்ணுஞ் செய்யுட்கண்ணுங் தொக்கு வரும் இலக்கியங்கட்கு இலக்கண மின்முமென்க. (i6) 256. புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
றம்மி னுகிய தொழின்ம்ொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும். எ - னின். இதுவுமது.
இ - ள். மூன்றும் வேற்றுமைப் புணர்ச்சியுள் ஒற்று முயிரு மிறதியாய் கின்ற சொன் முன்னர்க் கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள்’ என்பவற்றுட் கருத்தாவாகிய கிலைமொழிப் பொருள் கம்மாலாகிய தொழிற்சொல் வரின், அங்ங்ணம் வரும் வல்லினம், வேற்றுமைப்பொது முடியே லாது, விகற்பமும் இயல்புமாம். எ - அறு.
இவ்விதியும் ஒப்பன கொள்க. வ - று. பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான்; சூர் கோட்பட்டான், குர்க்கோட்பட்டான்; புலிகோட்பட்டான், புலிக் கோட்பட்டான். எ-ம் பேய்பிடிக்கப்பட்டான், புலிகடிக்கப்பட் டான். எ-ம். வரும். உம்மையால், சுருப்பாயப்பட்டான், அராத்

Page 105
220S3 எழுத்ததிகாரம்
தீண்டப்பட்டான் என வேற்றுமைப் பொது விதியான் மிக்கு முடி வனவே பெரும்பாலவென்க. இவற்றுட்டம்மிஞகிய தொழில் பட்டானென்பதாம்; கோளென்பது முதலியவாய் இடைப்பிற வருவன தர்தொழிலாம். இங்ஙனமாயினும், இவ்விரண்டனையும் ஒரு சொல்லாக்கித் தம்மினுகிய தொழின்மொழியென்ருர், பட்டா னென்புழி இது பட்டானென்னும் பொருடோன்றக் கோளென் பது முதலியன அதனை விசேடித்து நிற்கும் ஒற்றுமை நயங்கருதி யென்க. வேற்றுமை நயங் கருதிற் கோட்பட்டானென்பதொழிக் தன எழுவாய்ப் பயனிலையாகிய வினையெச்சம் முற்றுவினை கொண்டதாம். எழுவாய்க்கண்ணும் மூன்ரும் வேற்றுமைக்கண் ணும் கருத்தா வுளவாசலிற் றந்தொழிலேயே ஈண்டுத் தம்மிஞகிய தொழிலென்ருரரெனின்:-பேய்பிடித்தது என்னுமெழுவாய்க்கட் பேயாற் பிடித்தது என மூன்ருமுருபும் விரித்தற்கமையும்; அங்க னம் விரித்தல் கூடாமையிற் றக்தொழிலுந் தம்மினுகிய தொழிலும் எழுவாய்க்கட் கருத்தாவும் மூன்ரும் வேற்றுமைக்கட் கருத்தாவுக் தம்முள் வேறுபாடுடையவாம், அவ்வேறுபாடு அவ்விலக்கணங் கூறும்வழிக் காட்டுதும், (17)
எழுத்ததிகாரப் புறனடை,
251 இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பளவின்மையின் விதித்தவற்றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.
எ - னின். இவ்வதிகாரத்திற்காவதோர் புறனடையுணர்-ற்று .
இ - ள். இதற்கிது முடிபென்று இவ்வதிகாரத்துள் விதிக்கத் தகுவனவற்றையெல்லாங் தனித்தனி வரையறுக்அப் விதிக்கப்புகின் அதற்கோர் வரையறையின்மையின், வகுத்து விதித்தனவற்றின் இலக்கணங்களை ஏதுவாகக்கொண்டு, வகுத்து விதியுரையாதனவற்றையுங் கருதலளவையான் வகுத்து விதியுரைத்துக் )6845)TGir E. oT - ےp{.
வ - று. எழுத்தியலுள் மொழிமுதற் காரண மாமனுத் திர ளொலி-யெழுத்து’ எனவுரைத்தமையானே ‘கட்புல னில்லாக்

உருபுபுணரியல் 209
கடவுளைக் காட்டுஞ்-சட்டகம் போலச் செவிப்புல வொலியை-- யுட்கொளற் கிடுமுரு பாம்வடி வெழுத்தே.” எனப் பிறர் கூறிய வாறு இவ்வொலிவடிவைக் காட்டுதற்கு ஒரு கருவியாக வரைந்து கொள்ளப்பட்டது வரிவடி வெழுத்தெனவும், பதவியலுள் ‘அன் ஆன் அள் ஆள்? என்னுஞ் சூத்திரத்து முறையே அன் ஆன் விகுதி ஆண்பாற்கென உரைத்தமையானே பெருமாளென்னும் பதம் பெருமையை யுடையானென்னும் பொருடோன்ற நின்ற பெருமா னென்னும் பதத்தினதிறுதி ஆன்விகுதி ஆள்விகுதியாய் ஒரோ விடங்களிற்றிரிந்து ஆண்பாலையேயுணர்த்தி நின்றதெனவும், உயி ரீற்றுப்புணரியலுள், இயல்பினும் விதியினு நின்றவுயிர்முன் க ச த ப மிகும் எனவுாைத்தமையானே ‘ணன வல்லினம் வாட்டற வும் என்புழி டகரமும் வல்லினமாதலின் மிகுந்ததெனவும், மெய் பீற்றுப்புணரியலுள், நுந்தம், எம்டும் மீற மவ்வரு ஞாவே, என வுரைத்தமையானே அம்மென்னுஞ் சொல்லிறுதி மகாமுங் குற் ருெற்முதலிற் றன்னெடு மயங்காத மெல்லினம் வரின் அதுவாய்த் திரிந்து அந்நலம் என அழகினது நலமென்னும் பொருட்டாய் வருமெனவும், உருபுபுணரியலுள் வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே என வுரைத்தமையானே அதுபோலும் வினவும் எவற்றை என அற்றுச்சாரியை பெறுமெனவும், இரண்டாம் வேற்றுமைக் கும் மூன்மும் வேற்றுமைக்கும் புறனடை யுரைத்தமையானே ரழாம்வேற்றுமையும் ‘மண் புகுந்தும் விண்பறந்து மாலுமயனுங் ாணுவொருபொருள்.? என வேற்றுமைப் பொது விகியேலாது அறுபான்மை வருமென வுங் கொள்க. இன்னும் இவ்வைந்திய உள்ளும் வகுத்துரையாதனவற்றை எல்லாம் இடர்ப்படாது? இதுவே நிலனுக வகுத்துரைத்துக் கொள்க, (18)
உருபுபுணரியல் முற்றிற்று.
எழுத்ததிகாரம் முற்றுப்பெற்றது.

Page 106
2. சொல்லதிகாரம்
جیسےجیححقسمتیہ ہس۔ சொல்லதிகாரமென்பது, சொல்லினது அதிகாரத்தை புடையதென அன்மொழித்தொகையாய், அப்படலத்திற்குக் காரணக்குறியாயிற்று.
சொல்லென்றது, எழுத்தினனுக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையும் ஒருவனுணர்தற்குக் கருவியாம் ஒசை யாகிய பெயர்வினையிடையுரியென்னு நால்வகைச் சொல்லும் பிறவுமாம். அவை ‘இயற்சொற்றிரிசொல்' என்னுஞ் சூத்தி ாத்தாற் பிற்கூறுபவாகலின், ஈண்டெகிரது போற்றியாளப்
.(قی-ے-اله
அதிகாரம் அதிகரித்தல், அதனை மேலையதிகாரமுகத் அரைத்தாங் குரைத்துக்கொள்க. எனவே, சொல்லை நுதலி வரும் பலவோத்தினது தொகுதி சொல்லதிகாரமென்முரா
எழுத்தினனுக்கப்படுதன் மேலையதிகாரத்திற் போந்த பதவியலுட்காண்க, இருதிணைப்பொருண் முதலியன பின் வருஞ் சூத்திரங்களானுணர்க.
இனிப் பொருட்டன்மையாவது, ஒருபொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தானென்றேயாய்ப் பல வகைப்பட்ட பொருடோறு கிற்குமென்றுணர்க.
1. பெயரியல்.
கட்வுள் வணக்கமும் அதிகாரமும்.
258. முச்சக நிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.

பெயரியல் 21
எ - னின். கடள் வணக்கமும் அதிகாரமுமுணர்-ற்று.
இ - ள். மூன்றுலகத்திற்கும் நிழலைச்செய்யு நிறைந்த மதிபோலு மூன்று குடையையுடைய அழியாதவனடிகளை வணங்கிச் சொல்லுவது மேலையதிகாரத்துக் கூறிய எழுத்தி ணுணுய சொல்லிலக்கணத்தை. எ - று.
தோன்றியழியுமாலையவென்பார் சகமென்றும், உலகமேயுருவ மாயினன் உயிரின்புறுவதே தானின்புறுவதென்பார் அக்கடவுண் முடிமேனிழற்றுங் குடையை முச்சகத்திற்கும் நிழற்றுமென்றும், நிறைந்த தண்ணளியையுடையனென்பார் அதனை உவமை முகத் தாற் குடைமேல் வைத்து முழுமதிமுக்குடையென்றும், சுதந்திர மின்றித் தோன்றியழியுமுயிரும் பிறவுமாகிய சகத்திற்கு அவ்வாறு தோன்றியழியான் றலைவனுக வேண்டுமென்பார் அச்சுதனென் றும், நஞ்செயலன்றென்பார் அடிதொழுதறைகுவனென்றும், வரையறைப்படாத பெருமையையுடைய தென்பார் அவ்வாற்ற முேன்றச் சொல்லென்றுங் கூறினர்.
ஈண்டுக் காப்பது கருதி அச்சுதனென்றது, மேலேயதிகாரத் துப் படைப்பது கருதி நான்முகனென்றதுபோலும்,
சொல்லென்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை, (1)
சொல்லின் பொதுவிலக்கணம்.
259. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி
(யென்ற இருதிணே யைம்பாற் பொருளையுந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பதுசொல்லே.
எ-வின் மேற்சொல்லென்றது இஃதென்பதுணர்-ற்று.
இ - ள். ஒருமொழியுங் தொடர்மொழியும் பொது மொழியுமென மூன்று கூற்றினதாய், இருதிணையாகிய

Page 107
212 சொல்லதிகாரம்
ஐம்பாற்பொருளினையும் அப்பொருளையன்றித் தன்னையும், மூன்றிடத்தினும், வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும், வெளிப்படையானுங் குறிப்பினனும், விளக்குவது சொல் லாம். எ - அறு.
எனவே, எல்லாச்சொல்லும் பொருளும் ஒருமொழி தொடர் மொழி பொதுமொழியென்னு மூன்முயும் இருதிணையைம்பாலாயும் அடங்குமென்பது உம், இரு திணை முதலிய காரணத்தான் உயர் திணைச்சொல் அஃறிணைச்சொல் ஆண்பாற்சொல் பெண்பாற் சொல் பலர்பாற்சொல் ஒன்றறிசொல் பலவறிசொல் தன்மைச் சொல் முன்னிலைச்சொல் படர்க்கைச்சொல் வழக்குச்சொல் செய் யுட்சொல் வெளிப்படைச்சொல் குறிப்புச்சொல், எ ம், உயர் திணைப்பொருள் அஃறிணைப்பொருள் ஆண்பாற்பொருள் பெண் பாற்பொருள் பலர்பாற்பொருள் ஒருபொருள் பலபொருள் தன் மைப்பொருள் முன்னிலைப்பொருள் படர்க்கைப்பொருள் வழக்குப் பொருள் செய்யுட்பொருள் வெளிப்படைப்பொருள் குறிப்புப் பொருள். எ-ம். வழங்கப்படுமென்பது உம், உயிர்க்கு அறிவு கருவி யாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல ஒருவர்க்குச் சொற் கருவியாய் நின்று, தன்னையும், உள்பொருள் இல்பொருள், மெய்ப்பொருள், பொய்ப்பொருள், சித்துப்பொருள் சடப்பொருள், நித்தியப்பொருள் அBத் கியப்பொருள், உருவப் பொருள், அருவப்பொருள், காட்சிப்பொருள், கருத்துப்பொருள், இயற்கைப்பொருள், செயற்கைப்பொருள், முதற்பொருள், சினைப் பொருள், இயங்கியற்பொருள் நிலையியற்பொருள் எனப் பலவாற் முனும் பகுத்துக் கூறப்படும் இருதிணையைம்பாற் பொருளையு முணர்த்துமென்பதூஉம் பெற்ரும். (2)
மூவகை மொழி.
260. ஒருமொழி யொருபொரு ளனவாங் தொடர்
(மொழி பலபொரு ளனபொது விருமையு மேற்பன.

பெயரியல் 23
எ னின். மேலைச்சூத்திரத்து நிறுத்தமுறையானே மூவகை மொழிகளாமா றுணர்-ற்று.
இ - ள். ஒருமொழிகளாவன: பகாப்பதமேனும் பகு பதமேனும் ஒன்றுகின்று தத்தமொருபொருளைத் தருவன வாம்; தொடர்மொழிகளாவன; அவ்விருவகைப் பதங்களுக் தன்னேடும் பிறிதோடும் அல்வழிவேற்றுமைப் பொருணுேக் கத்தான் இரண்டு முதலியவாகத் தொடர்ந்து கின்று இரண்டு முதலிய பலபொருளைத் தருவனவாம்; பொதுமொழிகளா வன: ஒன்முய்கின்று ஒருபொருடந்தும் அதுவே தொடர்ந்து கின்று பலபொருடந்தும் இவ்விரண்டிற்கும் பொதுவாய் சிற்பனவாம். எ - நு.
வ- று. நிலம், நிலத்தன், நட, நடந்தான், தில், மன், தவ தனிஎன்றற்முெடக்கத்தன ஒருமொழி. நிலம் வலிது, அது கொல், சாலப்பகை, நிலங்கடந்தான், நிலத்தைக் கடந்தான், நிலங்கடந்த நெடுமால் என்றற்முெடக்கத்தன தொடர்மொழி. எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாராநின்முன், உரைத்திட் டான் என்றற்முெடக்கத்தன பொதுமொழி. இவை, ஒருமொழி களாய் ஒருபொருடருவதன்றி, எள்ளைத் து, கொள்ளைத் து, தாவு கின்ற மரை, வேகின்ற கை, எழுந்து பின்னிருந்தான், வந்து நின் முன், உரைத்துப் பின்னிட்டான் எனத் தொடர்மொழிகளாய்ப் பலபொருடருதலுங் காண்க.
மொழிகள், தொடராது யாங்கனுங் தனித்து நில்லாவேனும், இப்பொருட்கு இச்சொல்லென இறைவனுலும் அறிவுடையோரா :ம் படைக்கும் படைப்புக்காலத்தும், தொடர்மொழிக்கணின்ற இரண்டு முதலிய சொற்களுள் ஒன்று நின்று மற்றைய எஞ்சிய வழியும் கனித்து நிற்றலின், ஒருமொழியென்ருரர். எஞ்சியவழித் தனித்துகிற்றல்வருமாறு:-ஒருவனுழை ஒருவன்வந்துழிவாவென் றல் உலகியல்; அவ்வழி வருதற்கு வினைமுதலாகிய நீயென்னுஞ் சொல்லெஞ்சி வாவென்னுஞ் சொற்றணித்து ஒருமொழியாய் கின்றது. இத்தொடக்கத்தனவெல்லாங் கொள்க.

Page 108
24 சொல்லதிகாரம்
சேனை குழாம் என்றற்ருெரடக்கத்தன ஒருமொழி பலபொரு டந்ததென்னையெனின்-ஈண்டுத் தொடர்மொழி பலபொருளன வென்றது பலசொல்லிற் பலபொருளையன்றி இப்பொருளையன் றென்க. இப்பொருளைப் பலபொருளானியைந்த ஒருபொருளென ஆசிரியர் அகத்தியனர் “பலவினியைந்தவு மொன்நெனப்படுமேபடிசில் புத்தகஞ் சேனை யமைந்த-கதவ மாலை கம்பல மனைய.? எனக் கூறுமாறு காணக.
இனி, இவ்வொரு மொழியைத் தனிமொழியெனவும், தனி மொழியாவது சமயவாற்றலாற் பொருள் விளக்குவதெனவும், அதி பெயர்ச்சொன் முதலாக நான்கு வகைப்படுமெனவுங் கூறித், தொடர்மொழியாவது இருமொழித்தொடரும் பன்மொழித் தொடருமென இருவகைப்படுமெனவும், அவை தொடருங்காற் பயணி?லவகையானுங் தொகைநிலைவகையானும் எண்ணுநிலைவகை யானுந் தொடருமெனவும், அவ்வாறன்றி வடநூலார் கூறியவாறே அவாய் நிலையானும் அண்மையானுந் தகுதியானுந் தொடருமென வும், அவற்றிற்குதாரணம் முறையே சாத்தன் வந்தான், யானைக் கோடு, தீநீர், ஆவைக்கொணு, ஆற்றங்கரைக்கண் ஐந்து கனிகளுள வாகின்றன, நீரானனை. எ-ம். அறம்வேண்டி யரசனுலகம் புரர் ான். எ-ம். கூறுப. அவையெல்லாம் இருவகைப் பதத்துள்ளும் அல்வழி வேற்றுமைப் பொருள்களுள்ளும் அடங்குமாறுய்த் துணர்க. (8) இருதின.
261. மக்க டேவர் நரக ருயர்திணை
மற்றுயிருள்ளவு மில்லவு மஃறிணை ஏ- mன். நிறுத்தமுறையானே இருதிணையாமாறுணர்-ற்று.
இ - ள். மக்களுங் தேவரு நாகரும் உயர்திணையாம்; அவரையொழிந்த விலங்கு முதலிய உயிருள்ளனவும், கில நீர் முதலிய உயிரில்லனவும் அஃறிணையாம். எ - அறு.
மக்கடேவர் நாகரெனப்படுதல் அவ்வவ் யாக்கையும் உயிருங்
கூடிநின்றவழியாதலின், அவை பிரிந்தவழியும் வேறு கருதியவழி

பெயரியல் 215
வழியும் அவருயிரையும் உடம்பையும் உயிரில்லனவாகிய அஃறிணை யாகக் கொள்ளப்படுமென்க. விலங்கு முதலியவற்றின் உயிருடம்பு களும் அன்ன.
மக்களாகப் பிறந்து புண்ணிய பாவமியற்றிப் புண்ணியமிகுதி யாற் றேவராயும் பாவமிகுதியான் நாகராயும் பிறத்தலின், மக்க டேவர் நாகரெனச் சாதன சாத்திய முறையே வைத்தாரென்க. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியர் “உயர்திணை யென்மஞர் மக்கட் சுட்டே.” என முன்னர்க் கூறிப், பின்னர் “இவ்வென வறியுமந்தர் தமக்கில” வாகிய “தெய்வஞ் சுட்டிய பெயர்? முதலி யனவும் “உயர்திணை மருங்கிற் பால்பிரிங் திசைக்கும்.? எனக் கூற லின், உயர்திணைப்பாற்படுத்து, மக்கடேவர் நாகருயர்திணையென முறை தெரித்தோதினுரெனக் கோடலுமாமென்க.
*திணைநிலங் குலனுெழுக்கம்” என்பவாகலின், திணையென் னும் பலபொருளொரு சொல் ஈண்டுக் குலத்தினையுணர்த்தி நின் றது. உயர்திணையல்லாத திணை அஃறிணையெனப்பட்டது. இவ் விாண்டும் பண்புத்தொகை, உயர்வாகிய குலம், அஃதன்மையாய குலம் என விரியும், அடையடுத்த இவ்விரண்டு சாதிப் பண்பு களும், ஆகுபெயராய்ப், பண்பிகளையுணர்த்தி நின்றன. இ2ண யென்பதொழுக்கம் அஃது ஆகுபெயராய் ஒழுக்கத்தையுடைய பொருள்களை யுணர்த்தி நின்றதெனவும், உயர்திணையென்பது வினைத் தொகையெனவுங் கூறுவாருமுளர். சாதிவேற்றுமை கருதி உலகப் பொருள்களையெல்லாம் உயர்திணை அஃறிணையென இரண்டு சாதியாக வகுத்து அவ்வேற்றுமை கருதி அவற்றை ஐம் பாலாகப் பகுத்தலே எல்லாவாசிரியர்க்குங் கருத்தாவதன்றி, ஈண் டொழுக்கங் கருத வேண்டுவதின்மையானும், அவ்வொழுக்கமும் உயிரில்லனவற்றிற்குப் பொருந்தாமையானும், ஈண்டுத் திஜன. யென்பதற்கு அது பொருளன்றெனவும், உயர்திணையை உயர்ந்த திணையென இறந்தகால வினைத்தொகையாக விரிக்கின் மரம் நாடோறும் உயர்ந்தமை கருதி உயர்மரமெனவுங் கல்வியறிவு நாடோறுமுயர்ந்தமை கருதி அதனையுடையார்மேலேற்றி உயர் மக்களெனவுங் கூறும் வினைத்தொகைபோல உயர்திணையென்ப தற்கு உயரும் புடைபெயர்ச்சிவினை காட்சிவகையானுங் கிருத்து
14

Page 109
26 சொல்லதிகாரம்
வகையானும் இன்மையின் அது வினைத்தொகையன்றென வுங் கொள்க. (4) ஐம்பால்.
262. ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை.
எ - னின். நிறுத்தமுறையானே ஐம்பாலுட் சிலபாலும் அவற் றிற்குரிய திணையுமுணர்-ற்று.
இ - ள் > ஆண் பெண் பலரென்னும் இம்மூன்று பாலினையுமுடைத்து elLuiیپیچھOOr . . 6T - 0ھئے[.
ஆடவரென்றற்முெடக்கத்து ஆண்பன்மையும், பெண்டிரென் நற்முெடக்கத்துப் பெண்பன்மையும், மக்களென்றற்முெடக்கத்து இருவர் பன்மையும் அடக்கிப், பலரெனப்பட்டதென்க. மேற்பல வென்பதுமதி: (5) 263. ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை.
ஏ. ஓரின். இதுவுமதி:
இ - ள். ஒன்றும் பலவுமென்னும் இரண்டுபாலினையு முடைத்து ت للبیھقیقیoor. 6T - ۰لاقے
அஃறிணைக்கண்ணுஞ் சேவலென்றற்முெடக்கத்தி ஆண் பாலும் பெடையென்றற்முெடக்கத்துப் பெண்பாலும் உள வேனும், அவ்வாண்பாலும் பெண்பாலும் உயிருள்ளனவற்றுட் இலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின், அப்பகுப் பொழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றெனப்பட்ட தென்க (6) தினபால் புறனடை 264. பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால்
ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால் இருமைய மஃறிணை யன்னவு மாகும். எ - னின். திணைபால்கட்காவதோர் புறனடையுணர்-ற்று.

பெயரியல் 21 ገ
இ- ள். பெண்டன்மையினை விட்டு ஆண்டன்மையினை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணையாண்பாலாம்; ஆண் உன்மையினைவிட்டு பெண்டன்மையினை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணைப்பெண்பாலாம்; இவ்விருவகைப் பேடு களும் உயர்திணையாமன்றி அஃறிணையை யொப்பனவுமாம் GT -- gl.
ஆணிலக்கணமும் பெண்ணிலக்கணமும் விரவி ஒருவகை யேனும் நிரம்பாது நிற்கும் பேட்டினைப் பாற்பொதுமையினிக்கி உயர்திணையாண்பாலோடும் பெண்பாலோடுஞ் சேர்த்தமையின், அவ்விலக்கணங்களுள் விட்டவிலக்கணமும் அவாவுமிலக்கணமுஞ் சிறந்தனவென்பதூஉம், விடாதவிலக்கணமும் அவாவாதவிலக் கணமும் உள அவை அத்துணைச் சிறப்பினவல்லவென்பது உம் விடுதலும் அவாவுதலும் இலக்கணையென்பது உம், பேட்டிலக் கணங்களுட் சிறந்த தொன்றையே கருதாது சிறவாதனவற்றையும் உடன் கருதியவழி இருவகைப்பேடும் ஆண்பெண்ணென்னும் இாண்டனுள் ஒன்றன்பாற்படுதல் கூடாமையின் அப்பாலினவாம் உயர்திணையுமன்றி, அஃறிணையிலக்கண மின்மையின் அஃறிணையு மன்றி, உயிருள்ளனவற்றுள் ஆண்பெண்ணென்னும் பகுப்பில வாகி நின்ற அஃறிணையை யொக்குமென்பது உம், பெற்றும். பேடு, அழிதூஉ, அலி, மகண்மா என்பன ஒருபொருட்கிளவி, அலி மகண்மா என்பனவற்றை வேறு கூறுவாருமுளர். “பெண்ணவர் யாணிழந்த பேடியணியாளோ-கண்ணவாத் தக்க கலம்.? எனப் பெண்ணிலக்கணஞ் சிறந்தமையிற் பெண்பாற்பட்டது. ஆண்பாற். பட்டதற்கும் அஃறிணையொத்து நின்றதற்கும் இலக்கியம் வந்த வழிக் காண்க. (7)
சொல் உணர்த்தல்.
265. படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற்
பெறப்படுந் திண்பா லனைத்து மேனை இடத்தவற் ருெரருமைப் பன்மைப் பாலே.

Page 110
218 சொல்லதிகாரம்
எ-வின். நிறுத்தமுறையானே மூன்றிடத் துஞ் சொற் றன்னையும் பொருளையுமுணர்த்துமாறுணர்-ற்று.
இ - ள். வெளிப்படைச்சொல்லாயுங் குறிப்புச்சொல் லாயும் வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணு நிற்கும் படர்க்கைவினை முற்றுச் சொல்லையும் படர்க்கைப் பெயர்ச் சொல்லையும் முன் குறித்தால், பின் அவ்விருவகைச் சொல் லுங் கருவியாக இருதிணையும் ஐம்பாலும் பெறப்படும்; ஒழிந்த தன்மை முன்னிலை வினைமுற்றுச் சொல்லையுந் தன்மை முன்னிலைப் பெயர்ச்சொல்லையும் முன் குறித்தால், பின் அங் நால்வகைச் சொல்லுங் கருவியாக இருதிணையைம்பாலுள் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் பெறப்படும். எ - நு.
வி?னமுற்று Fாமம் என்பனவற்றையும், குறிப்பின் என்னும் வினையெச்சத்தையும், பெறப்படும் என்பதனையும் ஏனையிடத்துங் கூட்டுக.
வ-து. நடந்தான், 5டந்தாள், நடந்தார், நடந்தது, டேர் தன. எ-ம். அவன், அவள், அவர், அது, அவை. எ-ம். படர்க்கை வினைமுற்றுச்சொல்லும், படர்க்கைப்பெயர்ச்சொல்லும், முன்பு தம்ன்மயுணர்த்திப், பின் இருதிணையும் ஐம்பாலுமாகிய பொருள் களையுணர்த்தின. நடந்தேன், நடந்தேம். எ-ம். யான், யாம், எ-ம். நடந்தாய், நடந்தீர். எ-ம். நீ, நீர். எ-ம். தன்மை வி%ன முற்றுச்சொல்லும், தன்மைப் பெயர்ச்சொல்லும், முன்னிலை வினை முற்றுச்சொல்லும், முன்னிலைப் பெயர்ச்சொல்லும், முன்புதம்மை யுணர்த்திப், பின் இருதிணையைம்பாலுள் ஒருமைப்பாலும் பன் மைப்பாலு முணர்த்தின. பிறவுமன்ன.
வினைமுற்றை முற் கடறினமையான் அவை “இருதிணை மருங் இ?னம்பாலறிய-வீற்றினின்றிசைக்கும்? விகுதிகளோடு பயின்று வருதலின் இருதிணையைம்பாற் பொருள்களையுணர்த்து நெறியிற் பெயர்களிற் சிறந்தனவென்பது உம், குறிப்பினென்றமையாற் சொற்றன்னையுணர்த்துமென்பதூஉம், தன்னை முன்னுணர்த்திப் பொருளைப் பின்னுணர்த்துமென்பது உம், ஒலியெழுத்தையுணர்

பெயரியல் 219
தற்கு வரிவடிவு ஒாறிகுறியாய் நின்முற்போலப் பொருளையுணர் தற்குச் சொல் ஒரு குறியாய் நின்றதென்பதூஉம், அக்குறியினைக் குறித்தாலன்றி இருதிணையைம்பாலாகிய பொருட்பேறின்றென் பது உம், பெறப்படுமென்றமையாற் செவிப்புலனுகிய சொல்லை யொழிந்து கட்பொறிமாத்திரையின் இருதிணையைம்பாற் பொருள் களை ஒருவனுணருமுணர்ச்சி விலங்குணர்ச்சி போலுமன்றி அது பொருட்பேருரகாதென்பது உம், ஒருமைப் பன்மைப்பாலே யென் றமையாற் றன்மை முன்னிலைகளின் ஆண் பெண் பலர் ஒன்று பல என்னும் பால்விகற்பத்தோடு இருதிணையுங் தோன்ருவென்பது உம், மூவிடங்களின் ஒன்றற்குரிய வினைமுற்றும் பெயருந் தம்மை யும் பொருளையுமுணர்த்துமாறு இவ்வாறெனவே இவ்விடங்கட்குப் பொதுவாகிய வினைமுற்றுக்களும் பெயர்களும் பொதுமை நீங்கி ஒரிடத்திற்குரியவாகி இவ்வாறு தம்மையும் பொருளையுமுணர்த்து மென்பதூஉம், பெயரெச்சமும் வினையெச்சமும் வினைத்தொகை யும் பண்புத்தொகையுங் குறைச்சொல்லாதலிற் றம்பயனிலையாகிய வருமொழியோடு புணர்ந்து பொருண் முற்றி இம்மூவிட வினை முற்றுள்ளும் பெயருள்ளும் அடங்குதலின் இவ்வாறு தம்மையும் பொருளையு முணர்த்துமென்பது உம், இடைச்சொல்லும் உரிச் சொல்லும் பெயர்வினையுள் அடங்குதலின் அவ்வாறு தம்மையும் பொருளையுமுணர்ததுமென்பது உம், இவ்வாறு எல்லாச் சொல்லை யும் வினைமுற்றுள்ளும் பெயருள்ளும் அடக்கி மூவகையிடத்து நின்ற சொல் இருதிணையைம்பாற் பொருளையுங் தன்னையுமுணர்த் துஞ் சிறப்புவிதி கூறினரென்பது உம் பெற்ரும், “வயிா ஆசியு மயன் வினை யிரும்புஞ்-செயிாறு பொன்னைச் செம்மைசெய் யாணியுங்-த0க்கமை கருவியுங் தாமா மவைபோ-லுரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே,” என்ருர் ஆசிரியரகத்தியனரு மென்க.
இனி, இச்சூத்திரத்திற்கு, இவ்வாறன்றி, இருதிணையைம் பரலைப் பொருளகத்தறிவித்ததன்றிச் சொல்லகத்தறியுமாறு கூறினரெனப் பொருள் கூறின், “இருதிணை மருங்கி னைம்பா லறிய-வீற்றினின் றிசைக்கும் பதினே ரெழுத்துர்-தோற்றச் தாமே வினையொடு வருமே? என ஆசிரியர் தொல்காப்பியனர் கூறியவாறே படர்க்கை வினைமுற் முென்றுமே கூறிலமையும்

Page 111
220 சொல்லதிகாரம்
படர்க்கை நாமமென்றன் மிகைபடக் கூறலாம்; ஏனையிடத்தவற் முெருமைப் பன்மைப்பாலே யென்றல் தன்மை முன்னிலைகள் ஒருமை பன்மை மாத்திரையன்றி இருதிணையைம்பாலை விளக் காமையின் மற்றென்று விரித்தலாம். இவ்வாறன்றி, மூவிடங் களின் ஒவ்வொன்றற்குரிய முற்றும் பெயருமே இருதிணையைம் பாற் பொருளினை விளக்கும். ஒழிந்தன விளக்காவெனப் பொருள் கூறின், எல்லாச் சொல்லும் மூவகையிடத்து நின்று இருதிணை யைம்பாற்பொருளை விளக்குமெனக் கூறிய ஒருமொழி தொடர் மொழி என்னும் பொதுச் சூத்திரத்தோடு மாறுகொளக் கூறலாம்.
இச்சூத்திரத்துட் குறிப்பினென்னுஞ் சொல்லை வினையெச்ச மாக்காது குறிப்பினுலும் இருதிணையைம்பாலும் விளங்குமெனப் பொருள் கூறின், வெளிப்படையுங் குறிப்புமாஞ் சொற்கள் இரு. திணையைம்பாற் பொருள்களை விளக்குநெறியன்றி மூவிடச்சொற் போலக் குறிப்புச்சொல்லென வேமுென்றின்மையானும், ஒருவர் அறிவு தந்தாரென்ருல் 'நுண்ணறி வுடையோர் நூலொடு பழகி னும்-பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.” என்ப வாகலின் அறிவு பெண்பாலாற் பெறுதல் கூடாமையின் அதனை யொழித்து ஒருவரென்னும் படர்க்கைப்பெயரும் அதன் பயனிலை யாகிய தந்தாரென்னும் படர்க்கைமுற்றும் உயர்திணையினையும் ஆண்பாலினையுங் குறிப்பான் விளக்குதலின் இப்பெயர்வினைகளை யொழித்துப் படர்க்கைவினைமுற்று நாமமென்ருரல்லாாதலானும், சொற்கள் வெளிப்படையானுங் குறிப்பினனும் இருதிணையைம் பாற் பொருள்களை விளக்குதல் நிறுத்த முறையே ஒன்ருெழி பொதுச்சொல்’ என்னுஞ் சூத்திரத்தாற் பிற்கூறுதலானும், ஈண் டுங்கூறுதல் கூறியது கூறலாமாதலானும், அதுபொருளன்றென்க.
மூவிடம். 266. தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே, எ - னின். நிறுத்தமுறையானே மூவிடமாமாறுணர்-ற்று.
இ - ள். மூவிடமாவன தன்மையும் முன்னிலையும்
படர்க்கையுமாம். எ - அறு.

பெயரியல் 221
வ~று. யான், நீ, அவன். எ-ம். வந்தேன், வந்தாய், வச் தான். எ-ம். வரும். . . .
சொல்வானுங் கேட்பானுமாகிய இருவர் கூட்டத்துப் பிறந்த சொல், அவ்விருவரிடத்து நில்லாது அயலானிடத்திற் படர் தலின், படர்க்கை யெனப்பட்டது. (9)
வழக்கு 267. இலக்கண முடைய திலக்கணப் போலி
மருஉவென் ருரகு மூவகை யியல்பும் இடக்க ரடக்கன் மங்கலங் குழுஉக்குறி எனுமுத் தகுதியோ டாரும் வழக்கியல்.
எ- னின். நிறுத்தமுறையானே வழக்காமாறுணர்-ற்று.
இ - ள், இலக்கணமுடையதென்றும், இ லக் கண ப் போலியென்றும், மரூஉவென்றும் வழங்கும் மூவகையியல்பு வழக்கும், இடக்காடக்கலென்றும், மங்கலமென்றும், குழுஉக் குறியென்றும் வழங்கும் மூன்று தகுதி வழக்குடனேகூட,
அறுவகைப்படும் வழக்கிலக்கணம். எ - அறு.
வ-று. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், நன்னிலம், தண் ணிர் என்றற்முெடக்கத்தன இலக்கணமுடையன. இன் முன் என்பதனை முன்றில் என்றும், நகர்ப்புறமென்பதனைப் புறநகரென் றும், புறவுலாவென்பதனை உலாப்புறமென்றும், கண்மீயென் பதனை மீகண்ணென்றும், கோவிலென்பதனைக் கோயிலென்றும், பொது விலென்பதனைப் பொதியிலென்றும், வழங்கும் இத்தொடக் கத்தன இலக்கணப்போலி. அருமருந்தன்ன பிள்ளையென்பதனை அருமந்த பிள்ளையென்றும், மலையமானடென்பதனை மலாடென் றும், சோழனுடென்பதனைச் சோணுடென்றும், பாண்டியன டென்பதனைப் பாண்டிராடென்றும், இந்நாடென்பதனை இந்த நாடென்றும், ஆதன்றங்தையென்பதனை ஆக்தையென்றும், பூதன் றச்தையென்பதனைப் பூங்தையென்றும், மாவடியென்பதனை மாாடி

Page 112
222 சொல்லதிகாரம்
யென்றும், குளவாம்பலென்பதனைக் குளாம்பலென்றும், யாவ ரென்னும் பெயரை யாரென்றும் ஆரென்றும், யாரென்னுங் குறிப்புவினையை ஆரென்றும், எவனென்னுங் குறிப்புவினையை என்னென்றும் என்னவென்றும், ஆற்றூரென்பதனை ஆறையென் றும், வழங்கும் இத்தொடக்கத்தன மரூஉ. கண்கழிஇ வருதும்) கால்கழிஇ வருதும், வாய்பூசி வருதும், ஆமுன் பகரவீ, பவ்வீ, புலி கின்றிறந்த நீரல்லிரத்து, கருமுகமந்தி, செம்பினேற்றை என்றற் முெடக்கத்தன இடக்காடக்கல். செத்தாரைத் துஞ்சினரென் றும், ஒலையைத் திருமுகமென்றும், காராட்டை வெள்ளாடென் றும், இடுகாட்டை நன்காடென்றும், வழங்கும் இத்தொடக்கத்தன மங்கலம், பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றும், யானைப் பாகர் ஆடையைக் காரையென்றும், வேடர் கள்ளைச் சொல்விளம்பி யென்றும், வழங்கும் இத்தொடக்கத்தன குழுஉக்குறி.
இலக்கணநெறியால் வருவதனை இலக்கணமுடையதென்றும், இலக்கணமுடையதன்றிப் படைப்புக்காலத்து இலக்கணமுடைய தோடு ஒருங்கு படைக்கப்பட்டதுபோல வருவதனை இலக்கணப் போலியென்றும், தொன்றுதொட்டதன்றி இடையே இலக்கணஞ் சிதைந்து மரீஇயதனை மரூஉவென்றும், இம்மூன்றுக் தகுதிவழக் குப் போலாது எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப் பொருளை அச்சொல்லாற் கூறுதலின் இயல்புவழக்கென்றும், *இடக்கரென்பது மறைத்துமொழி கிளவி.? என்பவாகலின் இடக்கர் தோன்முது அதனை மறைத்ததை இடக்காடக்கலென் அறும், இடக்கர்போற் கூறத் தகாததன்றேனும் மங்கலமில்லதை யொழித்து மங்கலமாகக் கூறுவதை மங்கலமென்றும், ஒவ்வொரு குழுவினுள்ளோர் யாதானுமொரு காரணத்தான் ஒருபொரு ளினது சொற்குறியை யொழித்து வேருேர் சொற்குறியாற் கூறுவதை குழு உக்குறியென்றும், இம்மூன்றும் இப்பொருளை யறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லாற் சுடறுதல் தகுதியன்று வேருேர் சொல்லாற் கூறுதல் தகுதியெனக் கருதிக் கூறுதலிற் றகுதிவழக்கென்றும், பெயர் பெற்றன. இலக்கணப் போலியினை யும் மரூஉவினையும் வேறறிதற்குச் சான்ருே ராட்சியே காரண மென்க. அன்றி நிலைமொழி வருமொழிகண் முன்பின்னக மாறி

பெயரியல் 223
நிற்பன இலக்கணப்போலி, ஒழிந்த சிதைவெல்லாம் மரூஉவென்று கோடலுமொன்று.
இவ்வறு வகை வழக்குங் திரிசொற்கண்ணும் வருதலின், இயற்சொல்லாகிய உலக வழக்கையுந் திரிசொற் றிசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையுந் தொகுத்து, இச்சூத்தி ாத்தான் வழக்கெனப்பட்டதென்க. அங்ஙனமாயிற் செய்யுளென வேறு கூறுவதியாது கருதியெனின்:--இவ்வுலக வழக்குஞ் செய்யுள் வழக்கும் வழக்காய் நில்லாது தொடைப்பட்டமை கருதியென்க. வழக்கென்பது சொன்னடை.
இனி, ஆசிரியர் தொல்காப்பியர், இடக்கரென்பதனை “அவை பல் கிளவி.? எனவும், அவையல் கிளவியாவது இழிந்தோர் சொல்லும் இழிந்தசொல்லாத லான் அதனை நன்மக்களிடை மறைத்துக் கூறுகவென்பார் ‘அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.” எனவும், மறைத்துக் கூறுங்கால் மேற்ருெட்டு மரீஇ வழங்கியதனை மறைத்தலை நீக்குகவென்பார் ‘மறைக்குங்காலை மரீஇய தொரால்? என வுங் கூறுவர். மேற்முெட்டு மரீஇ வழங்கியது ‘ஆப்பிரீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை”, யானையி லண்டம், யாட்டுப் பிழுக்கை என வரும். தம்பொருண்மே னில்லாது அணிகுறித்து நின்ற 'பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி.? என்முற்போல்வன தம்பொருளையுணர்த்துங்கான் மறைக் துக் கூறப்படுமாறுமுணர்க. (10)
A. செய்யுள் 268. பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னுக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். எ - னின். நிறுத்தமுறையானே செய்யுளாமாறுணர்-ற்று.
இ - ள். தோல் இாக்கம் இறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேத நீரென்னும் எழுவகைத் தாதுக்களினுலும் உயிர்க்கிடனுக இயற்றப்பட்ட உடம்புபோல, இயற்சொற்

Page 113
224 சொல்லதிகாரம்
றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்னும் நால்வகைச் சொற்களாற் பொருட்கிடணுகக் கல்வியறிவினுற் செய்யுளி யற்ற வல்லோர் அலங்காரம்பெற இயற்றுவன செய்யுளாம்.
бT - ?).
ஈண்டுப் பொருளென்றது அகமும் புறமுமாகிய பொருள்களை. இங்ஙனங் கூறவே, எழுத்தாலியன்றது சொல்லாதலின், எழுத்துச் சொற்பொருளணியென்னு நான்கினும் நடப்பதியாப் பென்பதாயிற்று.
வ-லு. 8 வருங்குன்ற மொன்று ரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்-திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம் மூர்ப்-பருங்குன்ற மாளிகை நுண்தள பத்தொளி பாயநூம் மூர்க்-கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங் குழையே.” என்னும் இக்கட்டளைக் கலித்துறை, இடமணித் தென்னும் பொருட்கிடனுகித், தன்மையுவமை யுருவக வணிகளும் பிறவும் உடைத்தாய், வருதல் காண்க. பிறவுமன்ன. (11)
வெளிப்படை குறிப்பு.
269. ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே முதருெகை குறிப்போ டின்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை. எ-னின். நிறுத்தமுறையானே வெளிப்படையுங் குறிப்புமா மாறுணா-றறு.
இ - ள். இருதிணையாண்பெணுள் ஒன்றனையொழிக் கும் பொதுச்சொல்லும், வலித்தன்முதலிய ஒன்பது விகாரச் சொல்லும், மூவகைத் தகுதிவழக்குச் சொல்லும், ஆகு பெயர்ச்சொல்லும், அன்மொழித்தொகைச் சொல்லும், வினைக்குறிப்புச் சொல்லும், முதற்குறிப்புச்சொல்லும்,

பெயரியல் 225
தொகைக்குறிப்புச் சொல்லும், இம்முதருெகையல்லாத பலவாற்ருனும் வரும் குறிப்புச்சொல்லும், இவைபோல்வன பிறவுங், குறிப்பினன் இருகிணையைம்பாற் பொருளைக் கருஞ் சொற்களாம்; இவையல்லனவெல்லாம் வெளிப்படையான் அப்பொருள்களைத் தருஞ் சொற்களாம். எ - று.
வெளிப்படை யல்லன வெல்லாங் குறிப்புச்சொல்லாயினும், அக்குறிப்புச்சொல்லுள்ளும் வேற்றுமை தோன்றற்கு ஏகாரமிடை யிட்டுக் கூறினரென்க.
வ-று. ஆயிரமக்கள் பொருதார்; பெருங்தேவி பொறையுயிர்த்த: கட்டிற்கீழ் நால்வர் மக்களிருந்தார் என் புழி, மக்களென்னும் பொதுப்பெயரும், பொருதார் இருந்தார் என்னும் பொதுவினை யும், உயர்திணையாண்பால் பெண்பாலுள் ஒன்றனையொழித்து ஒன்றனைக் குறிப்பாலுணர்த்தின. இப்பெற்றமுழவொழிந்தன; இப்பெற்றமறத்திற்கே கறக்கும் என் புழிப், பெற்றமென்னும் பொதுப்பெயரும், ஒழிந்தனை கறக்குமென்னும் பொது வினைகளும், அஃறிணையாண்பால் பெண்பாலுள் ஒன்றனையொழித்து ஒன்ற னைக் குறிப்பாலுணர்த்தின. இவற்றுட் பொருதார் கறக்கும் என் னும் வினைகள் விகுதிமாத்திரையிற் பொதுவினையாயின. குறுத் தாட்பூதம், மரைமலர், குலிகமொடிகலியவங்கை என்புழி, இவ் விகாரச்சொற்கள், குறுந்தாள் தாமரை இங்குலிகம் என்பனவற் றைக் குறிப்பாலுணர்த்தின. கால் கழிஇ வருதும், நன்காடு, பறி என் புழி, இத்தகுதிகள் தத்தம் பொருளைக் குறிப்பாலுணர்த்தின. புளிதின்முன், கடுத்தின்முன்,என் புழி இவ்வாகுபெயர்கள் அவற் றின் பழத்தினைக் குறிப்பாலுணர்த்தின. பொற்ருெடி தந்த புனை மடல், அறற்கூந்தற்கில்லையருள் என் புழி, இவ் வன்மொழித் தொகை அவற்றையுடைய மகளிாைக் குறிப்பாலுணர்த்தின. *சொலல் வல்லன் சோர்வில னஞ்சா னவனை-யிகல்வெல்லல்
ጎ
யார்க்கு மரிது.” என்புழி வல்லன் இலன் என்னுஞ் சொற்கள் பெயர்ப்பொருளையொழித்து வினைக்குறிப்புப்பொருளைக் குறிப்பா லுணர்த்தின. 'அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபு' என் புழி இம்முதற்குறிப்புச் சொற்கள்” “அறத்தா றிதுவென "வேண்டா

Page 114
-226 சொல்லதிகாரம்
சிவிகை-பொறுத்தானே டூர்ந்தா னிடை? என்னும் பாட்டைக் குறிப்பாலுணர்த்தின. ‘அலங்கு ளைப்புரவி யைவரொடு சினைஇநிலைந்தலேக் கொண்ட” என்புழி ஐவரென்னுந் தொகைக்குறிப் புச்சொற்.பாண்டவரைக் குறிப்பாலுணர்த்திற்று. “ஒன்றி னிரண் 祭笠盏臀 களங்கொண்ட வேல் வேங்தே - சென்று லா-மாழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென் முறகற்றி-யேழகடிங் தின்புற் றிரு.’ என்பது மது
இனிப் பலவாற்ருனும் வரும் குறிப்புச்சொற்கள் பொருளைக் குறிப்பாலுணர்த்துமாறு:-கற்கறித்து நன்கட்டாய், யிேர்பெரிது மறிதிர், பறவாக்குளவி, பூாயாவேங்கிைx)?உவிர்க்கடலன்ன செல்வரு முளரே - கிணற்றுTநீறன்ன நீயுமா ருளையே.? *செல்வர் தம்பெருந்திரு வுறுகபல்பக-னிவா ழியரோ நெடிதே-யீயாச் சிறு விலைக் காலத் தாயினு-முறு பொரு டக்தெஞ் சொற்கொள் வோயே? “பல்சான் நீரே பல்சான் ரீரே-கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்- பயனின் மூப்பிற் பல்சான் ஹீரே,? *அறனே மற்றிது விறன்மாண் குடுமி-யின்ன வாகப் பிறர்தம் மண்கொண்-டினியசெய்திநின்ஞர்வலர் முகத்தே.? “நீயுந்தவறிலை நின்னைப் புறங்கடைப்-போதா விட்ட நுமருந் தவறிலர்நிறையழி கொல்யானை நீர்க்குவிட்டாங்குப்-பறையறைந்த ல்லது செல்லற்க வென்ன-விறையே தவறுடை யான்,? “மையார் தடங்கண் மயிலன்ஞய் தீத்தீண்டு-கையார் பிரிவித்தல் காண்? *சோலையை யோரெழுத்தா லென்சொல்லுந் தொக்க சன்மேனிலப்பே ரெவ்வெழுத்தின னிரம்பு - மா?லக்-குடைவேந்தன் சென்னி குலநதியின் பேரைக்-கடைசேர்ந்த வோரெழுத்தாற் காண்.” கா, காவி, காவிரி என்பது பொருள். இஃதெழுத்துப் பெருக்கம். “ஆற்றின்பே ரீற்றி னெழுத்தொழிய வின் பஞ் சேர்-நாற்கால தாமீற் றுயிர்நடப்ப-வேற்புடைய-வுண்பயணு மாங்கதனி னிருெழிந்தா லோது நூற்-கின்பஞ்சேர் செய்யுளா மின்று? பாலுறு, பாலா, பால், பா என்பது பொருள். இஃ தெழுத்துச் சுருக்கம் ‘வாம மணிமே கலையார் மயிர்குறுகினமவர் பெய்யு மணிகுழை-யேம-மயிர் நிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பிற்-செயிர்தீர் மரமாகுஞ் சென்று.” கூழை, குழை,

பெயரியல் 227
இதி: ଦୁରି என்பதுபொருள். இது மாத்திரைச்சுருக்கம். “பூமேலா ளாரென்பர் பூம்போர்வை யென்செய்யுர்-தீமேற்படி ற் கொடுத் தாற் கொள்வதெவ-ஞமே-ஈலந்திகழுஞ் செங்கை நயதீரனெங் கோன்-சிலம்பன் றிருவேங் கடன்.? இது வினவுத்தாம். 'நீத் தொழிந்த வாறைக் தடக்கிப்பின் னிச்சயமே-வாய்த்தமைந்த வாயில்பெண் ணுனையுங்-கூடத்தற்கு-வாளேருே டோசை விளை நில மிவ்வல்லா ற்-கேளா யுடன் வருவதில்,? நிலையாமை கடைப் பிடி சிவபுண்ணியஞ் செய் என்பது பொருள். இத்தொடக்கத்தன வெல்லாங் குறிப்பினுற் றத்தம் பொருள்களையுணர்த்தின.
இன்னபிறவு மென்றமையானே, தெரிநிலைவினை குறிப்பு வினையாலணையும் பெயரும், வினைமுற்ருரனுங் குறிப்புமுற்ருனும் வருமெச்சங்களும், செய்யுமென்னுமுற்றும், அன்று இன்று என் னும் வினையெச்சக்குறிப்பும், ‘கேட்குரு போலவுங் கிளக்குரு போலவு-மியங்குரு போலவு மியற்றுரு போலவு-மஃறிணை மருங் கினு மறையப்படு” தன் முதலிய இலக்கணைகளும் இவைபோல் வன பிறவுங் கொள்க.
இவ்வாறன்றி நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றற்முெடக் கத்தனவெல்லாம் வெளிப்படையிற் பொருளுணர்த்தின.
வடநூலார் சொற்பொருளை வாச்சியம் வியங்கியம் இலக்கணை என மூன்றெனவும் இலக்கணையை வியங்கியத்துள்டக்கி இரண் டெனவுங் கூறுப. இவற்றுள் வாச்சியமென்பது வெளிப்படை. வியங்கியமென்பது குறிப்பு. இலக்கணையென்பது ஒருபொருளின திலக்கணத்தை மற்முெருபொருட்குத் தந்துரைப்பது. அதுவிட்ட விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும் விடாத விலக்கணை என மூவகைப்படும். அவை வருமாறு:-“சென்றதுகொல் போந்தது கொல் செவ்விபெறுந் துணையு-நின்றதுகொ னேர்மருங்கிற். கையூன்றி - முன்றின்-முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்-குழந்துபின் சென்றவென் னெஞ்சு.” என்புழி மருங்குங் கையும் ஊன்றுதலு முதலிய இலக்கணங்கள் நெஞ்சிற்கின்மையின் விட்டவிலக்கனை. கங்கையின்கணிடைச்சேரி புளிதின்முன் என் புழி இடைச்சேரி கங்கைக்கரைக்க ணீருத்தலும் புளியினது.

Page 115
228 சொல்லதிகாரம்
பழத்தைத்தின்றலு முண்மையின் விடாத விலக் கணை. 'பாயிருள் பருகிப்-பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி.? என்புழி இருளைப் பருகுதலும் பகலைக் காலுதலும் பரிதிக்கின்மையானும் இருளைப் போக்குதலும் பகலைத் தருதலும் அதற்குண்மையானும் விட்டும் விடாத விலக்கணை. இவையுங் குறிப்பினுள் அடங்கு மாதலின் “வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.? எனத் தொகுத்தும் இவ்வாறு வகுத்துங் கூறினரென்க. (12)
சொற்பாகுபாடு.
270. அதுவே.-
இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலணு காவழி. எ-ணின், மேலைச் சூத்திரங்காறுஞ்சொல்லாவது இஃதெனக் காட்டக் கண்ட சொல் இத்துணையாமென்பதுணர்-ற்று.
இ - ள். மேற்காட்டிய சொல் இயற்சொற் றிரிசொல் லென்னும் இயல்பினையுடைய பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமென இரண்டாம்; இவற்றுடன் இடைச்சொல்லும் உரிச்சொல்லு மடுத்து நான்குமாம்; இவற்றுடன் இடைச் சொல்லும் வடசொல்லும் அணுகாவிடத்து. எ - அறு.
*செய்யுட்குரியன வுரிச்சொல்’ எனக் கூறுதலானும், வருஞ் குத்திசஞ் செந்தமிழாகி’ எனக் கூறுதலானும், இயற்சொலென்ற தைப் பெயர்வினையிடையினுந் திரிசொலென்றதை எல்லாவற்றி னும் பிரித்துரைத்துக்கொள்க. எனவே, அதுவேயெனச் சுட்டிய சொல், பெயரியற்சொல் பெயர்த்திரிசொல் வினையியற்சொல் வினைத்திரிசொல் இடையியற்சொல் இடைத்திரிசொல் உரித்திரி சொல் என வெழுவகைப்படுமென்பது உம், திசைச்சொல்லும் வடசொல்லும் அணுகியவழி ஒன்பது வகைப்படுமென்பது உம்

பெயரியல் 229
பெற்ரும். உரியியற்சொலின்ருரகவும் உரித்திரிசொலென்றது இயற்சொற்றிரிசொலென்னும் பொதுவிலக்கண நோக்கியென்சு,
இச்சொற்களை யொருங்கோதாது முறைதெரித்தோதிய தென்னையெனின்-ஒருவன் ஒருத்தியென்ற மாத்திரையின் அவர் கைகான் முதலிய அகத்துறுப்பும் ஆடையணி முதலிய புறத்துறுப் பும் அடங்குதல்போலப் பெயர்வினையென்ற மாத்திரையின் அவற்றின் அகத்துறுப்பாகிய விகுதியுருபு முதலிய இடைச்சொற் களும் புறத்துறுப்பாகிய வேற்றுமையுருபு முதலிய இடைச்சொற் களும் அடங்குதலானும், உரிச்சொற் பல்வகைப் பண்பும் பகர் பெயராகி, என்பவாகலிற் பெயருளடங்குதலானும், திசைச் சொல்லும்வடசொல்லும் இவற்றுள் யாதானுமொன்முய் அடங்குத லானும், திசைச்சொல்லும் வடசொல்லும் இவற்றுள் யாதானு மொன்முய் அடங்குதலானும், இவற்றையடக்கி நின்ற தலைமையுஞ் சிறப்புக் தோன்றப் பெயர்வினையென விரண்டாகுமென வரை யறுத்தும் பெயர்வினையுள் அடங்கி நின்றவற்றையே வேறுபா டறிதற்கு வேறுபடுத்துத் தொகைகோடலின் இடையுரிக்கு அத்தலைமையுஞ் சிறப்புமின்றென்பதுதோன்ற அடுத்து நான்குமா மென்றும், கொடுந்தமிழ் முதலிய சொற் செந்தமிழோடு விசாய வழி அவற்றைத் திசைச்சொல்லென்றும் ஆரியச்சொற்றமிழ் நடைபெற்றுச் செந்தமிழோடு விராயவழி அதனை வடசொல் லென்றுந் தமிழோடு தழுவப்படுமாயினும் செந்தமிழ்ச்சொல் லோடு தொகைகோடல் ஒரு கலையன்றென்பது தோன்ற அணுகா வழியென்றும் முறை தெரித்தோ கினரென்க.
வடக்கும் ஒரு திசைமன்ருே திசைச்சொல்லன்றி வடசொல் லென வேறு கூறுவதென்னையெனின்:-தமிழ்நாட்டிற்கு வட திசைக்கட் பதினெண்மொழிகளுள் ஆரியமுதலிய பலமொழியு முளவேனுங் தென்றAழ்க்கெதிரியது கடவுட்சொல்லாகிய ஆரிய மொன்றுமே யென்பது தோன்ற அவற்றுட்டமிழ்நடை பெற்றதை வடசொலென்றும் எனையவற்று டமிழ்நடை பெற்ற தைத் திசைச்சொலென்றுஞ் சான்முேரானியமிக்கப்பட்டன வென்க. அன்றியும் ஆரியச்சொல் எல்லாத்தேயத்திற்கும் விண்ணு லக முதலியவற்றிற்கும் பொதுவாகலான் அவ்வாரியச்சொற் றமிழ்

Page 116
230 சொல்லதிகாரம்
நடைபெற்றதைத் திசைச்சொலென்றல் கூடாதெனக் கோடலு மாம். அங்ஙனமாயின் வடசொலென்றதென்னையெனின் ஆண்டுப் பயிற்சி மிகுதிபற்றியெனக் கொள்க.
இச்சொற்களைப் பெயர் முதலியவாக வைத்ததென்னை யெனின்:-பெயர்ச்சொற் பொருளை விளக்குதலானும், வினைச் சொற் பொருளது புடைபெயர்ச்சியை விளக்குதலானும், இடைச் சொற் பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையுந் தம்மா லன்றித் தத்தங் குறிப்பான் விளக்குதலிற் பெயர்ச்சொல் வினைச் சொற்களுமாகாது அவற்றின் வேறு மாகாது இடைநிகான வாய் நிற்றலானும், உரிச்சொற் பொருட்பண்பாகிய இசைக்குறிப்புப் பண்பு மூன்றனையும் விளக்கிப் பொருட்குரிமை பூண்டு நிற்ற லானும், திசைச்சொற் கொடுந்தமிழ் மொழியாயும் அன்னிய மொழியாயும் வருதலானும், வடசொல் அன்னிய மொழியேயாய் வருதலானும், இம்முறை வைக்கப்பட்டனவென்க.
ெேசால்லெனப்படுப பெயரே வினையென்-முயிரண் டென்ப வறிந்திசி னோே? 'இடைச்சொற் கிளவியு முரிச்சொற் இளவியு-மவற்றுவழி மருங்கிற் முேன்று மென்ப.” என்ருர் ஆசிரியர் தொல்காப்பியஞருமென்க. (13) இயற்சொல்.
27. செந்தமிழாகித் திரியா தியார்க்குங்
தம்பொருள் விளக்குந் தன்மையவியற்சொல். எ- னின். மேலைச்சூத்திரத்து நிறுத்த முறையானே இயற் சொல்லாமாறுணர்-ற்று.
இ. ள். செந்தமிழ்கிலத்து மொழியாகி அங்கிலத்து மொழியுண் மேற்கூறப்படுங் திரிசொற் போலாது கற்றர்க் குங் கல்லாதார்க்கும் ஒப்பத் தம்பொருளை விளக்குங் தன்மை யினையுடைய உலகவழக்கு இயற்சொல்லாம். எ. நு. யார்க்குமென்றதனல் உலகவழக்கென்பது பெற்மும். வ. மு. மண், பொன் என்றற்முெடக்கத்தன பெயரியற் இால், நடந்தான், வந்தான் என்றற்முெடக்கத்தன வினையியற்

பெயரியல் 231
சொல், அவனை, அவனல் என்றற்முெடக்கத்து வரும் வேற்றுமை யுருபு முதலியன இடையியற்சொல்.
செந்தமிழ் நிலமாவதியாதெனின்-சந்தனப்பொதியச் செக் தமிழ் முனியுஞ்-சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்சங்கப் புலவருச் தழைத்தினி திருக்கு-மங்கலப் பாண்டி வளநா டென்ப. இவ்வாறன்றிச் செந்தமிழ்நிலம் வைகையாற்றின் வடக் கெனக் கூறுவாருமுளர். கொடுந்தமிழ் நிலத்துப் புனனுடெனப் படுவது சோணுடாதலானும், பாண்டியனையே தமிழ்நாடனெனச் சான்ருேர் கூறுதலானும் அஃதுரையன்றென்க. (14)
திரிசொல். 272, ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.
எ - னின். நிறுத்தமுறையானே திரிசொல்லாமாறுணர்-ற்று.
இ - ள். ஒரு பொருளைக் கருதிய பலசொல்லாகியும், பலபொருளைக் கருதிய ஒருசொல்லாகியும், கற்றல் உணரும் பொருளாய் வருவன திரிசொல்லாம். எ - அறு.
அரிதுணர் பொருளனவென்றமையான் ஒருபொருள் குறித்த பலசொல்லுள்ளும் பலபொருள் குறித்த ஒருசொல்லுள்ளும் வரும் இயற்சொல்லொழியக் கொள்க.
வ, நு. கிள்ளை, சுகம், தத்தை என்றற்முெடக்கத்தன ஒரு பொருள் குறித்த பலபெயர்த்திரிசொல். யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம் என்றற்முெடக்கத்தன பலபொருள் குறித்த ஒருபெயர்த்திரிசொல். படர்ந்தான், சென்முன் என்றற்முெடக்கத் தன ஒருபொருள் குறித்த பலவினைத்திரிசொல். வரைந்தான் ஆர்த்தான் என்றற்முெடக்கத்தன பலபொருள் குறித்த ஒருவினைத் திரிசொல். சேறும் வருதும் என்றற்முெடக்கத்து விகுதிகள் ஒரு பொருள் குறித்த பலவிடைத் திரிசொல். 'கொல்லே யையம,ை நி?லக் ಇ-ಸಿಜ್ಯ என்றற்ருெரடக்கத்தன பலபொருள் குறித்த
)

Page 117
232 சொல்லதிகாரம்
ஒரிடைத்திரிசொல். ‘சாலவுறு தவ நனிசுடர் கழிமிகல்,? என்றற் முெடக்கத்தன ஒருபொருள் குறித்த பலவுரித்திரிசொல். “கடி யென் கிளவி காப்பே கூர்மை.? என்றற்ருெடக்கத்தன பல பொருள் குறித்த ஒருரித்திரிசொல். திசைச்சொல்லும் வட சொல்லும் ஒருபொகுள் பலபொருளென்னும் விகற்பத்தான் வந்தனவேற் காண்க.
ஈண்டு இயற்சொற்றிரிசொலென்றது அவற்றின் எழுத்துக் கள் திரியாமையுந் திரிந்தமையுங் கருதியன்று, வானரத்தின் முகந் தன்னியல்பா யிருந்ததேனும் நார்முகச் செவ்விக்கு மறு தலைப்பட்டமை கருதி வலிமுக மெனப்பட்டதுபோலக் கல்வி யேதுவானன்றி இயல்பாகத் தம்பொருளையுணர நிற்றலின் இயற் சொலென்றும் அவ்வியல்பிற்கு மறுதலைப்பட்டுக் கல்வியேது வாற் றம்பொருளையுணா நிற்றலிற் றிரிசொலென்றுங் கூறப்பட்ட தென்க. W (15) திசைச்சொல்.
273. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தி தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.(னுந் எ - னின். நிறுத்த முறையானே இயற்சொற்றிரிசொலென்ற வற்றின் பின்னின்ற அவ்வியல்பின வாய பெயர் வினையிடையுரி களை இவ்வியலுள் 'இடுகுறி காரணம் என்னுஞ் குத்திரர் தொட்டு இவ்வதிகாரத்தைந்தியலானும் உணர்த்த நிறீஇ ஒழிந்த திசை வட
சொற்களுட்டிசைச் சொல்லாமாறுணர்-ற்று.
இ - ள். செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தின்கண்ணும் பதினெண் மொழியுட் டமிழும் மேற்கூறும் வடசொற்குக் காரணமாகிய ஆரிய மொழிந்த பதினறுமொழியும் வழங்கும் பதினறு நிலத்தின் கண்ணுமுள்ளோர் தங்குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப் பினவன்றி அத்திசைகளினின்றுஞ் செந்தமிழ்கிலத்து வந்து
வழங்குவன திசைச்சொலென்றி கூறுவர் L#6)@Jfi. 6T - لاوے .

பெயரியல் 233
செந்தமிழென்றமையாற் கொடுந்தமிழென்பதூஉம், ஆரியத் தின் காரியமாய வடசொல்லை வேறு கூறுதலிற் றமிழொழிநிலம் பதினுறென்பதூஉம், கற்முேரையும் மற்முேசையுந் தழீஇத் தங் குறிப்பினவெனப் பொதுமையிற் கூறினமையின் இத்திசைச் சொற்கள் அங்கிலத்தோர்க்கு இயற்சொல்லாய்ச் செந்தமிழோர்க்கு அவ்வாறு குறிக்கப்படாத திரிசொல்லாய் நிற்குமென்பது உம், பெற்ரும்.
• கொடுந்தமிழ்நிலம் பன்னிரண்டாவன:-"தென்பாண்டி குட் டங் குடங்கற்கா வேண்பூழி-பன்றி யருவா வதன் வடக்கு-நன் முய-சித மலாடு புனனடு செந்தமிழ்சே-ரே தமில் பன்னிருநாட் டெண் என்பனவாம். இவற்றுள், செந்தமிழ்ப்பர்ண்டி நாட்டின் றென்றிசைக்கண்ணதாகிய தென் பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றமென்றுஞ் சோற்றைச் சொன்றிய்ென்றும், குட்டநாட்டார் தாயைத் தள்ளையென்றும், குடநாட்டார் தந்தையை அச்சனென் றும், கற்காநாட்டார் வஞ்சரைக் கையரென்றும், வேணுட்டார் தோட்டத்தைக் கிழாரென்றும், பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழியென்றும், அருவாநாட்டார் செறுவைச் செய்யென்றுஞ் சிறுகுளத்தைக் கேணியென்றும், அருவாவடதலையார் புளியை எகி னென்றும், சீதநாட்டார் தோழனை எலுவனென்றுங் தோழியை , இகுளையென்றும், வழங்குவர். இவை முதலியனவுச் தமிழொழிந்த பதினறுநிலத்து மொழிகளுள் ஏற்பனவுஞ் செந்தமிழோடு விரவி வருதல் காண்க. (16) வடசொல்.
274. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத்தானும் ஈரெழுத் தானு மியைவன வடசொல். எ- னின். வடசொல்லாமாறுணர்-ற்று.
இ - ள். ஆரியத்திற்குங் தமிழிற்கும் பொதுவெழுத் தானும் ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்துத் திரிந்தவெழுத் தானும் இவ்விரண்டனனும் செந்தமிழ்ச் சொல்லை யொப்பன வாகி வடதிசைக்கணின்றுஞ்செந்தமிழ் நிலத்து வந்து வழங்கு
வன வடசொல்லாம். எ - அறு.

Page 118
234 சொல்லதிகாரம்
பதவியலுள் ‘பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும், எனக் கூறினமையிற் சிறப்பெழுத்துத் கிரிந்த எழுத்தானுமென் பது பெற்மும்.
அவ்வடசொற்கு ஆரியச்சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்து ஆதிகாரணமாயும் அச்சிறப்பெழுத்து அ6ாதிகாரணமாயும் நிற்ற லிற் சிறப்பெழுத்தானுமென்முர். அது பருத்தியானின்ற படா மென்முற்போலும்,
ஆரியச்சொற் சிதைந்து வடசொல்லாதலின் இவை சொல் லாற் செந்தமிழ்ச் சொல்லை யொவ்வாமை கருதி எழுத்தானெக்கு மென்பார் எழுத்தானியைவனவென்முர்.
வ - அறு. அமலம், உருவம், கமலம், காரணம், காரியம் என்றற் முெடக்கத்தன பொதுவெழுத்தானியைந்தன. சுகி, போகி, சுத்தி என்றற்முெடக்கத்தன சிறப்பெழுத்தானியைந்தன. அரன், அரி, கடினம், சலம் என்றற்முெடக்கத்தன ஈரெழுத்தானுமியைந்தன. அான் என்புழித் தமிழின் சிறப்பாகிய னகாவீறு பதவியலுள் உவ்வுமாம் பிற என்றமையான் அமைந்தமையின், ஈண்டு விதந்து கூருராாயினர். பிறவுமன்ன,
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ-யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.” “சிதைந்தன வரினு மியைந்தன வாையார்? என்ருர் ஆசிரியர் தொல்காப்பியனருமென்க, (17)
பெயர்ச்சொல். 275. இடுகுறி காரண மரபோ டாக்கங்
தொடர்ந்து தொழிலல காலங் தோற்ருர வேற்றுமைக் கிடனுய்த் திண்பா லிடத்தொ றேற்பவும் பொதுவு மாவன பெயரே. (ன் இவ்வதிகாரத்தைந்தியலானும் உணர்த்த நிறீஇயபெயர்வினை
யிடையுரியென்னு நான்கனுட் பெயரிலக்கண முணர்த்துவான் ருெடங்கி அதன் பொதுவிலக்கணமுணர்-ற்று.

பெயரியல் 235
இ - ள். இடுகுறியுங் காரணக்குறியும் மரபினையும்
ஆக்கப்பாட்டினையுங் தொடர்ந்து வினையாலணையுங் காரணக் குறியொன்றுங் காலங்தோற்ற அல்லன காலங்தோற்ருவாய் எட்டு வேற்றுமையுஞ் சார்தற்கிடமாய் இருதிணையைம்பான் மூவிடத்துள் ஒன்றன யேற்பவும் பலவற்றினை யேற்பவு மாய் வருவன பெயர்களாம். , எ - நு.
வ-று. ஆண், பெண், மரம், தெங்கு, கமுகு, என்றற்முெடக் கத்தன இடுகுறிமரபு தொடர்ந்தன. அவன், அவள், காளை காரிகை, விலங்கு, பறவை என்றற்முெடக்கத்தன காரணக்குறி மரபு தொடர்ந்து வந்தன. “பொன்போலுங் கள்ளிப்பொறிபறக்குங் கானலிலே - யென்பேதை செல்லற் கியைந்தனளே - மின் போலு-மர்ணவேன் முட்டைக்கு மாமுய தெவ்வர்போங்காணவேன் முட்டைக்குங் காடு” என்னும் பொய்யாமொழிப் புல வன்பாடலில்வேட்டுக்குமரன் தன்பெயர்முட்டையென்றற்முெடக் கத்தன இடுகுறியாக்கந் தொடர்ந்தன. பொன்னன், பூணன்,“மலை மகண் மகனே மாற்முேர் கூற்றே.” என்றற்முெடக்கத்தன கார ணக்குறியாக்கங் தொடர்ந்தன. நடந்தவனை, நடந்தானை என்றற் ருெடக்கத்தன வினையாலணையுங் காரணக்குறி காலங் காட்டின. ஏனையிலக்கணங்கண் முன்னும் பின்னும் பெறப்படுதலின் ஈண்டுக் காட்டிற்றிலம்.
ஆண் பெண் முதலிய இடுகுறிப்பெயரும் அவன் அவள் முதலிய காரணப்பெயரும் இடையே ஒருவரானுக்கப்பட்டன வன்றி அவ்விலக்கணங்களோடு தோன்றிய பொருள்கட்கெல்லாங் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலானும், முட்டை யென்றற் முெடக்கத்து இடுகுறிப்பெயரும்பொன்னனென்றற்ருெடக்கத்துக் காரணப்பெயரும் மரபுபோலத் தொன்றுதொட்டனவன்றி அப் பொருள்கட்கு இடையே ஒருவரானுக்கப்பட்டு வருதலானும், இடு குறிகாரணமிாண்டும் மரபையும் ஆக்கத்தையுங் தொடர்ந்தென் முர். இதற்கு இவ்வாறன்றி, இடுகுறிப்பெயர் காரணப்பெயரி ரண்டுமொழிய இடையன்பாகன் என்னும் மரபுப்பெயர் தெங்குகடு வென்னும் ஆகுபெயர் எனப் பொருள்கொள்வாருமுளர். எல்லாப்

Page 119
236 சொல்லதிகாரம்
பெயரும் இடுகுறிப்பெயர் காரணப்பெயரென்னும் இரண்டா யடங்குவதன்றி வேறின்மையானும், ‘இடுகுறிகள்ாணப் பெயர் பொதுச் சிறப்பின? என வரையறை கூறிப் போந்தமையானும் அது பொருந்தாதென்க. (18). உயர்திணை ஆண்பாற் பெயர். 217. அவற்றுள்
கிளையெண் குழுஉமுதற் பல்பொருடிணேதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலக் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஒத வீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினுப்பிற மற்ருே ற்ேற னவ்வீறு நம்பி யாடுஉ விடலை கோவேள் குரிசி ருேன்றல் இன்னன வாண்பெயராகு மென்ப. எ-னின். மேல் 'திணைபா லிடத்தொன் றேற்பவும் என்ற வற்றுள் உயர்திணையாண்பாற்குரிய பெயர்களுணர்-ற்று.
இ - ள். மேற் பெயரே' என்றவற்றுள் இங்ங்னம் பகுத்துக் கூறிய பொருளாதியாறனுேடும் இவற்றையடை யுஞ் சுட்டினுேடும் வினவினுேடும். பிறவென்பதனேடும் மற் றென்பதனேடும் பொருந்திய னகர வீற்றுப் பெயர்களும் நம்பி முதலாக வெடுத்தோதிய பெயர்களும் இவைபோல்வன பிறவும் உயர்திணையாண்டாற் பெயர்களாமென்று சொல்லு வர் புலவர். எ - நு.
‘த ஈ நு எம்முதன் மகரமிடையிட்டு-ன ள ர வா மீற்றன சுற்றப் பெயரே.? என்பவரகவிற் கிளைப்பெயரறிக.

பெயரியல் 237
சுட்டு முதலிய நான்கிடைச்சொற்குந் தமக்கெனவோர் பொரு ளின்றிப் பொருளாதியாறனுள் யாதானுமொன்றைக் கூறுவான் குறிப்பின்வழி அடைந்துணர்த்தலின் இவையடைசுட்டு வினப் பிறமற்றென்ருர், வினச் சுட்டுடனும் வேறு மாம்” என்பது மது.
வ- று. தமன், நமன், நுமன், எமன் என்பன கிளையான் வருபெயர். ஒருவன் என்பது எண்ணன் வருபெயர். அவையத்தான், அத்திகோசத்தான் என்பன குழு உவான் வருபெயர். பொருளன், பொன்னன், முடியன் என்றற்முெடக்கத்தன முதலென்பவற்முன் வருபெயர். இவை பொருளான் வருபெயர். வெற்பன், பொருப் பன், சிலம்பன். எ-ம். மறவன், ஏயினன், எ-ம். இடையின், ஆயன், -do೭೮ಪ மகிழ்நன். எ-ம். சேர்ப்பன், துறைவன். எ-ழ் வருவ்ன் குறிஞ்சி முதலியவைந்திணையானும் வருபெயர். சோழி யன், கொங்கன் என்பன தேயத்தான் வருபெயர். கருவூரான், மருவூரான் என்பன ஊரான் வருபெயர். வானத்தான், அகத் தான், புறத்தான் என்பன வான் முதலிய மூன்ருரனும் வருபெயர். மண்ணகத்தான் பாதலத்தான் என்றற்முெடக்கத்தன முதல வென்பவற்ருரன் வருபெயர். இவை இடத்தான் வருபெயர். மூவாட் டையான், வேனிலான், தையான், ஆதிரையான் என்பன யாண்டு ' முதலிய நான்கானும் வருபெயர். நெருநலான், காலையான், LDTజa யான் என்றற்முெடக்கத்தன ஆதியென்பவற்ருன் வருபெயர். இவை காலத்தான் வருபெயர். திணிதோளன், செங்குஞ்சியன், வரைமார்பன், செங்கண்ணன், குழைக்காதன் என்பன தோண் முதல்யவைந்தானும் வருபெயர். குறுந்தாளன், நெடுங்கையன் என்றற்முெடக்கத்தன முதலென்பவற்ருன் வருபெயர். இவை சினையான் வருபெயர். டெரியன், புலவன், பொன்னெப்பான், சுனன், கரியன், மானுடவன், பார்ப்பான், சேரன், ஆசிரியன் டி என்பன அளவு முதலிய ஒன்பதானும் வருபெயர். நல்லன், தீயன் என்றற்முெடக்கத்தன ஆதியென்பவற்ருன் வருபெயர். இவை குணத்தான் வருபெயர், ஒது வான், ஈவான் என்பன அவ்விரண் டானும் வருபெயர். கணக்கன், பிணக்கன் என்றற்ருெடக்கத்தன ஆதியென்பவற்முன் வருபெயர். இவை தொழிலான் வருபெயர். அவன், இவன், உவன், எவன், யாவன், ஏவன், பிறன், மற்றை யான் என்பன சுட்டு முதலிய நானகானும் வருபெயர். நம்பி" முதலிய பெயர்களேழும் உரைக்கிடையிற் காண்க.

Page 120
238 சொல்லதிகாரம்
இன்னனவென்றமையான், வில்லி, வாளி, சென்னி, கிள் கரி என்றற்ருெடக்கத்துயர்திணை யாண்பாற்பொருள் குறித்து வருவனவெல்லாங் கொள்க.
இவையடைசுட்டு வினுப்பிற மற்ருேடுற்ற னவ்வீறு என்ப வற்றிற்கு அப்பொருளன், இப்பொருளன், உப்பொருளன் எப்பொருளன், பிறபொருளன், மற்றப்பொருளன் என உதார ணங்காட்டுவாருமுளர். சுட்டு முதலிய நான்கனேடும் னகரவீறு றுதலின்மையான் அவற்றிற்கு அவை காட்டாகாவென்க. (19)
உயர்திணைப் பெண்பாற் பெயர்.
277, கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவுந் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே. எ - னின். உயர்திணைப் பெண்பாற்குரிய பெயருணர்-ற்று.
இ - ள். மேலைச் சூத்திரத்துக் கிளைமுதலாகப் பகுத் துக் கூறிய அறுவகைப் பொருள்களுள் ளகரவொற்றும் இகாவுயிருமுறுதற்கேற்ற அவ்விரண்டீற்றவாய் வரும் பெயர்களுங் தோழி முதலாக வெடுத்தோதிய பெயர்களும் இவற்றுடனே இவைபோல்வன பிறவும் உயர்திணைப் பெண் பாற் பெயர்களாம். எ - அறு.
வ - அறு. தமள், கமள், நுமள், எமள், அவையத்தாள், அத்தி கோசத்தாள், பொருளாள், பொன்னள். எ-ம். ஒருத்தி, அவை யத்தி. அத்திகோசத்தி, பொன்னி. எ-ம். பொருளாதியாறனுள் ளும் ளகரவொற்றிற்கும் இக ரவுயிர்க்கும் ஏற்பனவறிக் தொட்டிக் கொள்க.
ஏற்றவீற்றவென்றமையாற் கிளைப்பெயர் இகாவிறேலாமை யும் எண்ணுப்பெயர் ளகரவொற்றிறேலாமையுங் காண்க. பிறவு மன்ன. தோழி முதலியவைந்து பெயரும் உரைக்கிடையிற் காண்க.

பெயரியல் 239
இன்னனவென்றமையான் இகுளை மாது அங்கனை என்றற்
முெடக்கத்து உயர்திணைப் பெண்பால் குறித்து வருவன
வெல்லாங் கொள்க. (20)
உயர்திணைப் பலர்பாற் பெயர்.
278. கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவுங்
கள்ளெனற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும். எ - னின். பலர்பாற்குரிய ப்ெயருணர்-ற்று.
இ - ள். மேற்கூறப்பட்ட கிளைமுதலிய அறுவகைப் பொருளையும் பொருந்திய ரகரவொற்றிற்றுப் பெயர்களும் கள்ளென்னும் விகுதியையிருகவுடைய பெயர்களுள் ஈண் டைக்குப் பொருந்தி வருவனவும் இவைபோல்வன பிறவும் பலர்பாலின் பெயர்களாம். எ - று,
கள்ளீறு பகுதிப்பொருள் விகுதியாயும் விகுதிமேல் விகுதி யாயும் வருதலின் உம்மையிடையிட்டு வேருேதினர்.
கள்ளெனிற்றினேற்பவுமென்ருர் அ ஃறிணைக் கண்ணுங் கள்ளிற்றுப்பெயர் வருதலின்.
பல்லோர் பகுதியின் பெயராமெனக் கூட்டுக. பகுதியென்பது
பால், தொகுப்புத் தொகுதியெனநின்முற்போலப் பகுப்புப் பகுதி யென நின்றது. பகுப்புப் பல்லோர் பெயரின் பகுப்பாகு மெனினும் அமையும். -... .- ، -.-...سید عبری: -- جنین ب- سی -
வ- அறு. தமர், நமர், நூமர், எமர், இருவர், மூவர் எனப் பொருளாதியா றனேடு மொட்டுக. கோக்கள், மனுக்கள் என்றற் முெடக்கத்தன பகுதிப்பொருள் விகுதியீற்றுப் பெயர்கள். தமர்கள், நமர்கள், அரசர்கள், மறவர்கள் என்றற்ருெடக்கத்தன விகுதிமேல் விகுதியீற்றுப் பெயர்கள். இவ்விகுதிமேல் விகுதி இடைச்சொல்லாதலின் ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின் வழா. என்னுஞ் சூத்திரத்தாற் கூறும் வழுவமைதியாய் வந்தன.

Page 121
240 சொல்லதிகாரம்
பிறவுமென்றமையான்,மாந்தர்,மக்கள் என் மற்முெடக்கத்துப் பலர்பால் குறித்து வருவனவெல்லாங் கொள்க. (21)
அஃறிணை ஒன்றன்பாற் பெயர்.
279. வினச்சுட்டுடனும் வேறு மாம்பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணே யாய்தம் (ரே. ஒன்றெனெண் ணின்னன வொன்றன் பெய எ-னின். அஃறிணை யொருமைப்பாற்குரிய பெயருணர்-ற்று. இ - ள். வினவின்கண்ணுஞ் சுட்டின்கண்ணுங் காந்து அவற்றினுடனயும் வினவவுஞ் சுட்டவும் படாது வேறயும் " வரும் பொருளாதி யாறனையும் பொருந்திய துவ்விகுதியீற்றுப் பெயரும், சுட்டோடு கூடிய ஆப்கத்தைப் பொருந்திய துவ் விகுதியீற்றுப்பெயரும், ஒன்றென்னு மெண்ணுகுபெயரும், இவைபோல்வன பிறவும் அஃறிணை யொருமைப் பெயராம். 6T - g).
வ அறு எது, யாது, ஏது. எ-ம். அது, இது, உது. எ-ம். குழையது, நிலத்தது, மூலத்தது, கோட்டது, குறியாது, ஆடலது. எ-ம். அஃது, இஃது, உஃது, எ-ம். ஒன்று எ-ம். வரும்.
இன்னனவென்றமையால், பிறிது, மற்றையது என்றற்ருெ” டக்கத்து அஃறிணையொருமைப் பொருள் குறித்து வருவனவெல் லாங் கொள்க.
சுட்டணையாய்தம் இப்பகுதிவிகுதிப் புணர்ச்சிக்கட் சந்திவகை யான் வந்ததன்மையின் இச்சட்டு- பெயர்கள் வேருேதப்பட்டன வென்பது உம், இவைபோலெடுத்தோதாமையின் ஆய்தமன. யாச் சுட்டுப்பெயர்களே வினச்சட்டுடனும் என்றவற்றுள் அமை ந்து கிடந்தனவென்பது உம், வினச்சுட்டுடனுமென்பதற்கு எக்கு ழையது, அக்குழையது என உதாரணங் காட்டுவது பொருந்தா தென்பதூஉம், பெற்ரும். t (22).

பெயரியல் 24.
அஃறிணைப் பலவின் பாற் பெயர்.
280. முன்ன ரவ்வொகி வருவை யவ்வுஞ்
சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்றலெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பல சில இன்னவும் பலவின் பெயராகும்மே. எ - னின். அஃறிணைப் பன்மைப்பாற்குரிய பெயருணர்-ற்று. இ - ள். முன்னர்க் கூறிய வினச்சுட்டுடனும் வேறு மாம்பொருளாதி யாறனுேடும் ஏற்ற பெற்றி வரும் வகா வைகாரவிற்றுப் பெயர்களும் அகாவிற்றுப் பெயர்களும் வகர்வொற்றிற்றுச் சுட்டுப்பெயர்களும் கள்ளென்னும் பகுதிப்பொருள் விகுதி பிறுதியாகிய பெயர்களும் ஒன்றல் லாத இரண்டு முதலிய எண்ணுகு பெயர்களும் உள்ள வென்பது முதலிய குறிப்பு வினையாலணைந்த எட்டுப்பெயர் களும் இவைபோல்வன பிறவும் அஃறிணைப் பன்மைப் பெயர்களாம். எ - அறு.
மேலைச் சூத்திரங்களுட் கூறியவாறே உறுதி சுடருது வருவை யென்றதனுல் ஏற்ற பெற்றியென்பது உம், உள்ளவில்ல முதலிய பண்பொடும் வரும் அகரவீற்றுப் பெயர்கள் முன்னா வ்வொடு வருவையல்வும் என்பவற்றுள் அடங்குதலிற் பின்னர்க்கூறிய உள்ளவில்ல முதலியவெட்டுங் குறிப்புவினையாலணையும் பெய7 ரென்பதூஉம், பெற்ரும்.
வ - று. எவை, யாவை. எ-ம். அவை, இவை, உவை. எ-ம். நெடியவை, கரியவை, நல்லவை, தீயவை, உள்ளவை, இல்லவை. எ-ம். பொருள, பொருளன, அகத்த, அகத்தன, மூலத்த, மூலத் தன, கோட்ட, கோட்டன, கரிய, கரியன, உள்ள, உள்ளன, இல்ல, இல்லன, ஒதுவ, ஒதுவன, ஈவ, ஈவன. எ-ம். அவ், இவ், உவ். எ-ம். யானைகள், குதிரைகள். எ-ம். இரண்டு, மூன்று, பத்து,

Page 122
242 சொல்லதிகாரம்
நூறு, ஆயிரம், எம். வரும். உள்ளமுதலிய வெட்டும் உரைக் கிடையிற் காண்க.
இன்னவுமென்றமையான், யா,பிற, மற்றைய என்றற்முெடக் கத்து அஃறிணைப்பன்மைப் பொருள்குறித்து வருவனவெல்லாங் கொள்க. (23) அஃறிணை இருபாற் பொதுப்பெயர்.
281. பால்பகா வஃறிணைப் பெயர்கள்பாற் பொது
3OLDL1. எ - னின். மேல் ‘பொதுவுமாவன பெயரே என்ருரர். அவற் றுள் அஃறிணையிருபாற்கு முரிய பொதுப்பெயருணர்-ற்று.
இ - ள். அஃறிணைப் பெயர்களுள் இங்னெம் பால் பகுத்தலையொழிந்து நின்ற பெயர்களனைத்தும் அத்திணை யிருபாற்குமுரிய பொதுப்பெயர்களாம்.
வ- று. யானை வந்தது, யானை வந்தன, குதிரை வந்தது; குதிரை வந்தன, மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன, கண்சிவந்தது, கண் சிவந்தன என வரும்.
இச்சூத்திரங் திணைப்பொதுப்பெயரின் பிற்கடருது ஈண்டுக் கூறிய தென்னையெனின்-விளங்குதற்பொருட்டு ஒன்றின முடித்த றன்னின முடித்தலென்னு முத்தியாற் கூறப்பட்ட தென்க. (24)
இருதினைப் பொதுப்பெயர். 282. முதற்பெயர்(5ான்குஞ் சினைப்பெயர்நான்குஞ் சினைமுதற்பெயரொருநான்குமுறையிரண்டுக் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாங் தாந்தா னின்னன பொதுப்பெயர். எ- னின். இருதிணைக்குமுரிய பொதுப்பெயர்களைத் தொகுத் துணா-றறு.

பெயரியல் 243.
இ - ள். முதற்பெயர் முகலான ஒன்பது கூற்றுப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் இருதிணைக்குமுரிய பொதுப்பெயர்களாம். எ - நு.
பெயரென்பதனை முறை முதலியவற்றினேடுங் கூட்டுக. எல்லாமென்பது முதல் இன்னனவென்பதீமுக நின்ற செவ் வெண்ணினிறுதிக்கண் நான்குமென்னுங் தொகையோடு உம்மை தொக்கன.
எல்லாம், தாம், தான் என விதந்த மூன்று பெயருமொழிய இன்னனவென்றமையால், குரியனுதித்தான் சூரியனுதித்தது என ஒரு பொருளையே உயர்திணைப்பொருளாக்கியும் அஃறிணைப் பொருளாக்கியுங் கூறப்படும் பொதுப்பெயர் முதலியனவும், ஊமை வந்தான் ஊமை வந்தாள் என உயர்திணையிருபாலையுமுரைக்கும் பொதுப்பெயர் முதலியனவும், தன்மை முன்னிலை வினையாலணை யும் பெயரும் பிறவுங் கொள்க.
முதற்பெயர் முதலாக முன்னிலைப் பெயரீமுகக் கூறிய அறுவகைப் பெயர்கட்கும் உதாரணம் பின்வருங் தத்தம் வகைச் குத்திரங்களுட் காண்க.
உயர்திணைக்குச் சிறந்த பெயர் அஃறிணைக்கண் விரவியும், அஃறிணைக்குச் சிறந்த பெயர் உயர்திணைக்கண் விரவியும், வருத லின் இவற்றை விரவுப்பெயரென்றுங் கூறுப. அங்ஙனம் வருதல் காட்டு முதாரணங்களுட் காண்க. (25) v 283 ஆண்மை பெண்மை யொருமை பன்மையின்
ஆமந்நான்மைக ளாண்பெண் முறைப்பெயர். எ-வின் மேற்ருெகுத்துணர்த்தியவற்றுண் முதற்பெயர் முதன் முறைப்பெயரீருகக் கிடந்தவற்றை வகுத்துணர்-ற் று.
இ - ள். ஆண்மை முதலிய இங்கான்கு பாலுங் காரணமாக முற்கூறிய முதற்பெயர் சினேப்பெயர் சினைமுதற் பெயரென்னு மூன்றும் ஒவ்வொன்று நங்நான்காம்; ஆண்மை பெண்மையென்னு மிருபாலுங் காரணமாக முறைப்பெயர் இரண்டாம். எ - அறு.

Page 123
"24- சொல்லதிகாரம்
மேலைச்சூத்திரத்து இரண்டென்பதனையும் இச்சூத்திரத்து ஆமென்பதனையுங் கூட்டி முறைப்பெயரிரண்டாமென உரைத்துக் கொள்க.
உயர் திணைக்கேயுரிய பலர்பா?லயும் ρ அஃறிணைக்கேயுரிய ஒன்று பலவென்னும் இருபாலையுமொழித்து இருகிணைக்கும் பொதுவாகிய ஆண்மை பெண்மையொருமை பன்மையென்னு நான்குபா லினையுங் இவற்றுண் முறை கூறுதற்குரிய ஆண்மை பெண்மையென்னும் இருபாலினையுங் காரணமாக இச்சூத்திரத் துட் கூறினர் இவற்றின் காரியங்களை இனைத்தென்றறிபொரு ளாக மேலைச்சூத்திரத்துட் கூறியவாறு உய்த்துணர்தற்கென்க. எனவே, ஆண்மை முதற்பெயர் பெண்மை முதற்பெயர் ஒருமை முதற்பெயர் பன்மை முதற்பெயர், எ-ம். ஆண்மைச்சினைப்பெயர், பெண்மைச்சினைப்பெயர் ஒருமைச்சினைப்பெயர் பன்மைச்சினைப் பெயர். எ-ம். ஆண்மைச்சினை முதற்பெயர் பெண்மைச்சி2ன முதற்பெயர் ஒருமைச்சினை முதற்பெயர் பன்மைச்சினை முதற் பெயர். எ-ம். ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர். எ-ம். பெயர் பெறுமென்பதாயிற்று.
வ - று. சாத்தன், சாத்தி, கோதை, கோதைகள் இவை முதற்பெயர் நான்கு. முடவன், முடத்தி, செவியிலி, செவியிலிகள் இவை சி?னப்பெயர் நான்கு. முடக்கொற்றன், முடக்கொற்றி, கொடும்புறமருதி, கொடும்புறமருதிகள் இவை சினைமுதற்பெயர் நான்கு. தந்தை, தாய் இவை முறைப்பெயரிரண்டு. கள்விகுதி அஃறிணைப்பன்மைக்குச் சிறந்ததாய் உயர்திணைப் பன்மைக்கன் ணும் விரவி வருதலின் ஒருமைப்பொதுப்பெயரோடு கள்விகுதி புணர்ந்ததுணையானே அவை பன்மைப் பொதுப்பெயராயின. ()
திணைப் பொதுப்பெயர். 284. அவற்றுள்,
ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும்.
எ - னின். திணைப்பொதுவாய் நின்ற பெயர்கள் பாற்யொது வாய் நிற்குமாறுணர்-ற்று.

பெயரியல் 245
இ - ள். "முதற்பெயர் முதலவாகக் கூறப்படும் இருபத் தாறும் பிறவுமாகிய பொதுப்பெயர்களுள் ஒவ்வொன்று இரு திணைக்கண்ணுங் தன்றன் பால்களையேற்கும். எ. நு.
எனவே, ஆண்மைப் பொதுப்பெயர் உயர்திணையாண்பா லினையும் அஃறிணையாண் பாலினையும் பெண்மைப்பொதுப்பெயர் உயர்தினைப் பெண்பாலினையும் அஃறிணைப்பெண்பாலி?னயும் ஒருமைப்பொதுப்பெயர் உயர்திணையாணெருமை பெண்ணுெரு மையினையும் அஃறிணையொருமையினையும் பன்மைப்பொதுப் பெயர் உயர்திணைப் பன்மையினையும் அஃறிணைப்பன்மையினையும் ஏற்குமென்டதாயிற்று.
வ-று. “சாத்தனிவன், சாத்தனிவ்வெருது. எ-ம். சாத்தி யிவள், சாத்தியிப்பசு. எ-ம். கோதையிவன், கோதையிவள், கோதையிது. எ-ம். கோதைகளிவர், கோதைகளிவை, எ-ம். தந்தை யிவன், தந்தை யில்வெருது. எ-ம். தாயிவள், தாயிப்பசு. எ-ம். யானம்பி, யானங்கை, யான்பூதம். எ-ம். யாமக்கள், யாம்பூதங்கள். எ-ம். நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம். எ-ம். நீயிர் மக்கள், நீயிர் பூதங்கள். எ-ம். அவரெல்லாம், அவையெல்லாம். எ-ம். அவர்தாம், அவைதாம். எ-ம். அவன்முன், அவுடர்ன்டி_அதுதான். எ-ம். வரும். இவற்றுட் காட்டாதொழிந்தினவூம் றவும் இவ்வாறே யொட்டிக் காண்க. /
ஆண்மைப்பொதுப்பெயர் பெண்ண்மப்பொதுப் பெயர்கட்கு) ஆண்மக்கள் ஆண்விலங்கு பெண்மக்கள் பெண்விலங்கு கா خه வந்தான் காளைவந்தது மான், வந்தாஜ் శ్ర வந்தத் T இக்காலத்துப் பயின்றுவருவன காட்டலுமென் ஐபிந்வுன்றி.
செஞ்ஞாயிறு என்முற்போலத் தன்னேடியைபின்மை நீக்கிய விசேடணத்தான் விசேடிக்கப்பட்ட்னவன்றிச் செந்தரிமரை என்ருற்போலப் பிறிதோ4ழ்ைபு நீக்கிய விசேடண்த்தா டிக்கப்பட்டனவாகி ஆன்ம்ைப்ப்ொதுப்பெய்ர் பன்மைப் பெயர் என்றும் இனச்ச்ட்ளெவாய் வருத்லில் தன்
மெனக் கூறினரென்சு.

Page 124
246, சொல்லதிகாரம்
இனி, ஆசிரியர் தொல்காப்பியர் பன்மைசுட்டிய பெயரென்றது பலபா?லயுஞ் சுட்டி நிற்றலிற் பிறிதினியைபு நீக்கிய விசேடண மடுத்து நின்றதென்பார் “பன்மை சுட்டிய வெல்லாப்பெயருமொன்றே பலவே யொருவ ரென்னு-மென்றிப் பாற்கு மோரன் னவ்வே? எனக் கூறிச் தன்பாலேற்றலை உம்மையாற்றழீஇயினர். அவ்வாசிரியர் கருத்தறியாது, பன்மைப் பொதுப் பெயருட் பன்மை யென்பது பிறிதோ டி யைபு நீக்கிய விசேடண மன்றெனத் தோன்றியவாறே விசேட ண விலக் கண ஞ் சிதைந்து இடர்ப்பட்டு உரை கூறுவாருமுளர். அதனைத் தோன்றக்கூறிற் பெருகும். அவ்வாசிரியர் கூறியவாறே பன்மைப் பொதுப்பெயர்க்கு உதாரணம் யானை வந்தது யானை வந்தன யானை வந்தான் யானைவந்தாள் எனவருமாறும், இங்ஙனம் யானையென் னும் பால்பகாவஃறிணைப்பெயர்க்குக் கள்விகுதியின்மையின் அஃறிணையொருமைக்கே சிறந்ததாய் அதன் பன்மைக்கண்ணும் விாவி ஆகுபெயராய் உயர்திணையானெருமை பெண்ணெருமை யினும் விரவி வருமாறுங் காண்க. பலபாலையுஞ் சுட்டி நிற்றலிற் பன்மைசுட்டிய பெயரெனின் ஆண்மை சுட்டியபெயர் முதலியன வும் பலபாலையுஞ் சுட்டி நிற்றலின் அவற்றையும் பன்மைசுட்டிய பெயரெனல் வேண்டுமாலெனின் அது பொருந்தாது, நான்கு பாலுஞ் சுட்டி நிற்குக் தன்னை நோக்க ஏனை மூன்றுபாலுஞ் இரண்டுபாலுஞ் சுட்டி நிற்கும் பெயர்கள் சின்மை சுட்டிய பெய ரெனப்படுவனவல்லது பன்மைசுட்டிய பெயரெனப்படாவாகலா னென்க. அற்றேல் அவற்றைச் சின்மைசுட்டிய பெயரெனவே யமையும் பிறவெனின், அவற்றுள் ஆண்மை சுட்டுதன் முதலிய பகுப்புண்மையின் அவற்றைப் பகுத்துக் கூறவேண்டுதலான் அமையாவென்க. இக்கருத்தேபற்றியன்றே, பஃருெடைவெண்பா வென்முற்போல ஏனையவற்றையும் பஃருெடைவெண்பா வெனக் க.முததாஉம், பகுப்புண்மையிற் சிஃமுெடைவெண்பா வென் ருெழியாதது உம், பஃருரழிசைக் கொச்சக மென்றதனை நோக்கி அதிற் குறைந்ததனைப் பகுப்பின்மையாற் சிஃருழிசைக் கொச்சக மென்றே போந்தது உமென்க. இனி இவ்வாறன்றி ஆணுெருமை பெண்ணெருமை அஃறணையொருமையென்ற மூன்றும் ஒருமைப்

பெயரியல் 24°。
பாலென ஒன்முயடங்குதலிற் பல பால்களையுஞ் சுட்டி நின்றன வல்லவாகலான் அம்மூன்முெருமையுஞ் சுட்டிய பெயர்களை ஒருமைசுட்டிய பெயரெனவும், இஃதொருமையும் பன்மையுமென் னும் இருபால் சுட்டி நிற்றலாற் பன்மை சுட்டிய பெயரெனவுங் கொள்ளினும் இழுக்காது. (27)
மூவிட்ப் பெயர்.
285./ தன்மை யானுன் யாகா முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ அல்லன படர்க்கை யெல்லா மெணல்பொது.
எ னின். ‘தன்மை நான்கு முன்னிலை யைச்து’ என்ருர் அவையிவையென்பது உம் இடத்தொன்றேற்பவும் பொதுவும் என்ருர் அவையிவையென்பது உமுணர்-ற்று.
இ - ள். தன்மைப்பெயர் நான்காவன: யான் நான் யாம் நாம் என்பனவாம்; முன்னிலைப்பெயரைந்தாவன: எல்லீர் நீயிர் விேர் நீர் என்பனவாம்; திணைபாலுள் ஒன்றற்கேற்ப வும் பொதுவுமாகிய பெயர்களுள் இவ்விரண்டிடத்து ஒன்பது பெயருமல்லாத பெயர்களனைத்தும் படர்க்கை யிடத்திற்குரிய வாம் அவற்றுள் எல்லாமென்னும் பெயரொன்று மூவிடத் கிற்கு முரித்தாம். எ - அறு.
எல்லாமென்னும் பெயர் மூவிடத்தும் வருமாறு: யாமெல் லாம் நீயிரெல்லாம் அவரெல்லாம் அவையெல்லாம் என வரும்.
இத்தன்மை முன்னிலைப்பெயர்களை உரைத்தலுங் கேட்டலு மில்லா அஃறிணைக்கண் இவ்வொன்பது பெயரும் விரவிப்பொதுப் பெயராமாறென்னையெனின்:-ஆசிரியர் தொல்காப்பியர் அவ் வழி-அவனிவ னுவனென வரூஉம் பெயரும்” என்னுஞ் குத்தி சத்து யான் யாம் நாமென வரூஉம் பெயரும் உயர்திணைப்பெய ரெனக் கூறினரேனும் மரபியலுள் “மக்க டாமே யாறறி வுயிரேபிறவு முளவே வக்கிளைப் பிறப்பே.? “ஒருசார் விலங்கு முளவென மொழிப? 5ಣತಿ குத்திரங்களின் விலங்கினுள் ஒருசாான

Page 125
248 சொல்லதிகாரம்
கிளியுங் குரங்கும் யானையு முதலாவினவும் மனவுணர்வுடையன வாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்குமெனக் கூறலின் அம்மரபுபற்றிப் பொதுப்பெயரெனப் பட்டனவென்க. மேல் வருந் தன்மை முன்னிலை வினைகளும் அவ்வினையாலணையும் பெயர்களுமன்ன. அங்ஙனமாகவே ‘கேட்குரு போலவுங் கிளக்குக போலவு-மியங்குக போலவு மியற்று5 போலவு-மஃறிணை மருங் கினு மறையப் படுமே. என்பது புனைந்துரை வகையால் வழுவமை தியாகக் கூறப்பட்டனவேயாமாதலின் அவைபற்றிப் பொதிப் பெயரெனப் பட்டனவெனக் கோடல் பொருந்தாமையுமறிக. (23) தொழிற்பெயருக்கும் வி?னயாலணையும் பெயருக்கும்
இடம் வகுத்தல். 剑 286, வினையின் பெயரே படர்க்கை வினையால் அணையும் பெயரே யாண்டு மாகும். - னின். சில வினையின்பெயர்க்கு அல்லனபடர்க்கை’ என் பதனன் எய்தியவிடம் யாண்டுமாகும் என்பதனன் இகந்துபடாமற் படர்க்கையென்பதனற் காத்தலும் வினையாலணையும் பெயர்க்கு
ஜன விலக்கி இடம் வகுத்தலு நகலிற்று.
இ - ள். யானுணல் நீயுணல் அவனுணல் @T@f மூவிடத் து வினையாயினும் அவ்வுணல் தினல் என்றற்முெடக் கத்து ஜனயின்பெயர் படர்க்கைக்கே யுரியவிாம்; அவ்வினையா ல8ணயும்பெயர் அவ்வினையின் பெயர்போற் படர்க்கைக்கே யுரியவாகாது உண்டேனை உண்டாயை உண்டானையெனத் .த்தனி மூவிடத் திற்குமுரியவாம். எ - அ آنحھ
யானுண்டேன், நீயுண்டாய், அவனுண்டான் என இடத்தான் ஒன்றுபட நின்ற நிலைமொழி வருமொழிபோல அம்மூவிடமுற்றின் கட் டொழில்பயனிலையாகி யானுணல் யுேணல் அவனுணல் என ஒன்றுபட- நிற்பனவற்றிற்கன்றி, எனதுணல் நினதுணல் அவன துனல் என்றும் உணல் என்றும் வேறுபட்டு நிற்கும் வினையின் பெயர்கட்கு எய்தியவிடம் இகந்துபடுதலின்றெனவுணர்க.

பெயரியல் 249
இவ்வாறன்றி வினையின்பெயரே படர்க்கையென்பதற்கு வினையின்பெயரனைத்தும் படர்க்கையெனப் பொருள்கொள்ளிற் கூறியது கூறலாம் அது பொருந்தாதென்க. (29)
12 பொதுப் பெயர். 287. தான்யா னனி யொருமை பன்மைதாம்
யாநா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர்.
எ- னின். இப்பன்னிரண்டு பொதுப்பெயர்களும் இருதிணைக் கும் பொதுவாகிய ஆண்மை பெண்மை ஒருமை பன்மையென்னு நான்கு பொதுப்பால்களுள் இப்பாலுள் அமைந்து கிடந்தன வென்பதுணர்-ற்று.
இ - ள். தான் யான் நான் நீ என்னு நான்கும் இரு திணைமுக்கூற்றெருமைப் பெயராம்; தாம் யாம் நாம் எல்லாம் எல்லீர் நீயிர் நீர் விேர் என்னும் எட்டும் இருதிணையிரு கூற்றுப் பன்மைப்பெயராம். எ - அறு.
இதனை 'அவற்றுள்-ஒன்றே இருகிணைத் தன்பா லேற்கும்? என்னுஞ் சூத்திரத்தின் முற்கூருது ஈண்டுக் கூறியதென்2 யெனின்-தன்மைமுன்னிலைப் பெயர்களின் வசையுணர்ந்தன்றி ஒருமை பன்மை தோன்முமையின் ஈண்டுக் கடறி, அவற்றின்பின் கின்றவாகலின் எல்லாம் தாம் தான் என்பனவற்றிற்கும் ஈண் டொருமை பன்மை உடன்கூறினரென்சு. (30) 288. ஒருவ னெருத்திப் பெயர்மே லெண்னில.
ஏ -வின். எண்ணுன் வரும் உயர்திண்ைப் பெயர்க்காவதோர் புறனடையுணர்-ற்று.
இ. ள். எண்ணுன் உயர்கிணையாண்பாற் பெயரும் பெண்பாற்பெயரும் வருங்காலத்து ஒன்றென்னுமென் ணுனே ஒருவன் ஒருத்தி என வருவனவன்றி இவற்றின் மேல் இரண்டு முதலியவெண்களான் இப்பெயர்கள் வருவன விலவாம். எ - நு.

Page 126
250 சொல்லதிகாரம்
இருவன் இருத்தியென்றற் ருெடக்கத்தனவாகி வரிற் பல் மைப்பகுதியோடு ஒருமைவிகுதி புணர்ந்து பால்வழுவாமாதலின் எண்ணிலவென்முர். (31.
289. ஒருவ ரென்ப துயரிரு பாற்றரய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப. எ - னின். இதுவுமது.
இ - ள். ஒருவரென வழங்குஞ் சொல் உயர்திணையாண் பால் பெண்பாலிரண்டற்கும் பொதுவாய் அத்திணைப்பன்மை வாய்பாட்டு வினையைக்கொண்டு முடியும் பாங்கினையுடைத் தென்று சொல்லுவர் புலவர். எ. நு.
வ - 21. ஆடவருளொருவாறத்தின் வழி நிற்பார், ஒருவர் நில் லார், பெண்டிருளொருவர் கொழுநன் வழி நிற்பார், ஒருவர் நில் லார். எ-ம். யாஅரொருவருலகத்தோர் சொல்லில்லார். எ-ம். வரும், -
இவ்வொருவரென்னுஞ் சொற் பொதுவியலுட் கூறும் உவப் புயர்வு முதலியவற்ருன் வரும் ஒருவரென்னுஞ் சொல்லன்றிச் தன்னியல்பாய் வந்ததாகலின் ஈண்டுக் கூறப்பட்டதென்றுணர்க. இச்சொல்லின்கட் பகுதிக்கேற்ப இருபாற்ருயென்றும், விகுதிச் கேற்பப் பன்மைவினைகொளுமென்றும், உயர்திணை முப்பாலுட் பன்மையைப் பின் விதத்தலின் ஆண் பெண்ணென விதவாது உயரிருபாற்ருயென்றும், உயரென முன் விதத்தலின் உயர்திணைப் பன்மையென விதவாது பன்மையென்றும், ஒருவர் வந்தார், ஒருவ ாவர் என வினையும் பெயருங் கொள வருவது உவப்புயர்வு முத லியவற்முன் வருவதாம்; இங்ங்னங் தன்னியல்பாய் வரும் ஒருவ ர்ென்பது வினையும் வினைக்குறிப்புமே கொள்ளுமென்பார் பெயரையொழித்து விஜனகொளுமென்றும், இச்சொல் ஒருமைப் பகுதியோடு பன்மை விகுதி மயங்கிப் பால்வழுவாய் நின்றதேனுர் தன்னியல்பாய் மயங்கி நின்றமையின் வழாநி?லபோலுமென்பது உம் பன்மைவினையென்றது \சொன்மாத்திரையிற் பன்மை வினை யன்றிப் பொருண் மாத்தியிைன் ஒருமைவினையாமாதலின்"

பெயரியல் 251
இப்பயனிலையை ஒருவரென்னுஞ்சொற் கொள்ளுதல் வழுவன் றென்பதூஉக் தோன்றப் பாங்கிற்றென்றும், இங்கினமாதல் சான் முேர்க்கு ஒப்பமுடிந்ததென்பார் என்பவென்றுங் கூறினர். (32)
ஆகு பெயர்.
290. பொருண்முத லாருே டளவைசொற் றுணி
கருவி காரியங் கருத்த னதியுள் ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே. எ - னின். மேற் கூறிய ஒன்றற்கேற்பவும் பொதுவுமாகிய பெயர்க்கண் வருங் காரணப்பெயர்களுள் ஆகுபெயராமாறு னா-றறு. J இ- ள். பொருளே இடமே காலமே சினையே குணமே தொழிலேயென்னும் ஆறுடனே இவற்றின் பகுதியவாகிய கால்வகை யளவையே சொல்லே தானியே கருவியே காரி பமே கருத்தாவே என்னும் ஆறுமாதியாக வரும் பொருள் களுள் ஒருபொருளின் இயற்பெயரானே அப்பொருளினுக் கியைந்த பிறிதொரு பொருளைத் தொன்று தொட்டு வரு முறையே கூறிவருவன ஆகுபெயர்களாம். எ - மு.
பொருளாதியாறண்ணி வேறுபொருளின்றேனும் அவற்றுட் பயின்று வருவனவற்றைப் பிரித்து அளவை முதலாக விதத்தமை யிற் பொருண் முதலாறென்பன இவையொழிந்தனவற்றையென் பதூஉம், அதற்கியை பிறிதையென்றமையான் இயையாதனவற் றிற்கு வருவன பலபொருளொரு சொல்லன்றி ஆகுபெயராகா வென்பதூஉம், தொன்முறையுரைப்பன வென்றமையான் ஆகு பெயர் மேலாகுபெயராயும் அடையடுத்தும் இருபெயரொட்டாயும் வழக்கின் கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்று பலபொரு ளொருசொற்போல வருவனவன்றி இடையே தோன்றியவாறு ஆக்கப்படுவன வல்லவென்பது உம் பெற்மும்.

Page 127
252 சொல்லதிகாரம்
வ- அறு. “தாமரை புரையுங் காமர் சேவடி? ஆம்ப னறுங் தேம்பொதி கிளவி? என முதற்பொருளின் பெயர் சினைப்பொரு ளுக்காயின. ‘அகனமர்ந்து செய்யாளுறையும்,” “புறங்கொடை யறியா மறந்திகழ் வேலோன்.? என இடப்பெயர் சித்தத்திற்கும் முதுகிற்குமாயின. காாறுத்தது கார்த்திகை பூத்தது எனக் காலப் பெயர் பைங்கூழிற்குங் தோன்றிக்குமாயின. இவற்றுட் காரென் பது நிறத்தின் பெயர் மேகத்திற்காய் மேகத்தின்பெயர் பருவத் திற்காய்ப் பருவத்தின் பெயர் பைங்கூழிற்கானமையின், மும்மடி யாகுபெயர். அறுபதமுரலும் மருக்கொழுந்து நட்டான் வெற்றிலை ஈட்டான் புளி முளைத்தது என அடையடுத்துங் தனித்தும் வந்த சினைப்பெயர் முதலுக்காயின. இவற்றுட் புளியென்பது, சுவைப் பெயர் பழத்திற்காய்ப் பழத்தின்பெயர் மாத்திற்கானமையின் இரு மடியாகுபெயர். “நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் குடாள்? “கார்நிகர் வண்கை” “புளி தின்முன்? என நிறமுஞ் சுவையுமாகிய குணப் பெயர்கள் குவளைக்கும் மேகத்திற்கும் பழத்திற்குமாயின. வற்ற லோடுண்டான் என வற்றலென்னுந்தொழிற்பெயர் அதனையுடைய உணவிற்காயிற்று. ஒன்று இரண்டு அரை கால் என எண்ணலுள ஒவூப்பெயர் அஃறிணையொருமைக்கும் பன்மைக்கும் யாக்கை யின்கணுறுப்பிற்குமாயின. துலாக்கோல் துலாபாரங் தூக்கினன் தாலாவிறைத்தான் என எடுத்தலளுனுவப்பெயர் நிறைகோலிற்குச் தாாசிற்குங் கிணற்றிறைவை மரத்திற்குமாயிற்று. இவற்றுட் டுலாக்கோலென்பது இருபெயரொட்டு முன்மொழியாகுபெயர். நாழி உழக்கு ஆழாக்கு என முகத்தலளவைஇபூர் அளவுகருவி கட்காயின. கீழைத்தடி மேலைத்தடி எ'திடியென்னு நீட்டல ளவுைப்பூெர் விளைநிலத்திற்காயிற்று. அவன் மொழியுணர்கோன்" இந்நூற்குரைசெய்தான் என மொழி உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன்பொருட்காயின. விளக்கு முரிந்தது நெஞ்சு நொச் தது என விளக்குமொளியையுடைய பிழம்பும் உணர்வுமாகிய தானிகளின்பெயர் அவற்றிற்குத் தானமாகிய விளக்குத்தண்டினுக் கும் மார்பினுக்குமாயின. திருவாசகம் திருவாய்மொழி என அடையடுத்த வாசகம் மொழியென்னு முதற்கருவியின் பெயர் அவற்றின் காரியமாகிய யாப்பிற்காயின. இந்நூலலங்காாம்.

பெயரியல் 253
இந் நூல் பாட்டியல் என இவ்விலக்கணங்களாகிய காரியத்தின் பெயர் இவற்றைத் தருதற்குக் கருவியாகிய நூல்கட்காயின. இந்நூறிரு வள்ளுவர் எனக் கருத்தாவின் பெயர் காரியத்திற் காயிற்று.
ஆகியென்றமையானே, காளை வர்தான் என்றற்ருெடக்கத்து உவமையான் வருவனவும், தேவர் முதலியோர் பெயரை மக்கட்
கிட்டு வழங்குவனவும், பிறவுங்கொள்க.
அறுபதமுதலியனவற்றைப் பொற்முெடி முதலியனபோல அன்மொழித்தொகைப்பெயரென்ரு லென்னையெனின்-அன் மொழித்தொகைப்பெயர் செய்யுளியற்றுவோன் ஒருவரை வியப்பு முதலியவற்ருற்றன் கூற்றரயும் பிறர்கடற்ருயுமுாைப்புழி ஆங்காங்கு வருவதன்றி இதுபோல நியதிப்பெயராய் வருவதன்றென்க. அங்ஙனமாயினும் ஆகுபெயரும் அன்மொழித்தொகையுந் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்துதலான் ஒக்குமாத லின் அவை தம்முள் வேற்றுமை யாதோவெனின்:-ஆகுபெயர் ஒன்றன்பெயரான் அதனேடியைபுபற்றிய பிறிதொன்றனை யுணர்த்தி ஒருமொழிக்கண்ணதாம்; அன்மொழித்தொகை இயைபு வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண்ணதாம் இவை தம்முள் வேற்றுமை யென்க,
இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன்முே வெனின் அன்று: என்னை வகாக்கிளவி அதுவாகு கிளவி மக்கட் சுட்டு என்னும் இருபெயரொட்டாகுபெயருள் வகரமும் அதுவாக லும் மக்களுமாகிய அடைமொழிகள் கிளவி சுட்டென்னும் இயற் பெயர்ப்பொருளை விசேடித்து நில்லாது எழுத்துஞ் சொற்பொரு ளும் பொருளுமாகிய ஆகுபெயர்ப்பொருளை விசேடித்து நிற்பக் கிளவி சுட்டென்பனவே ஆகுபெயர்ப்பொருளையுணர்த்த இரு பெயரும் ஒட்டி நிற்குமாகலின். இனிப் பொற்முெடியென்னும் அன்மொழித்தொகையிற் பொன்னென்பது அவ்வாறு அன் மொழித்தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடியினையே விசேடித்து நிற்ப அவ்விரண்டன் ருெகையாற்றலான் அன் மொழித்தொகைப்பொருளை யுணர்த்துமாறுமறிக. இக்கருத்தே

Page 128
254 சொல்லதிகாரம்
பற்றி மக்கட்சுட்டு முதலியவற்றைப் பின்மொழியாகுபெயரென் பாரு முளரெனவறிக.
இப்பட்டுச்சீனம் இப்பொன்கழஞ்சு இந்நெஞழி இம்மனை யைங்கோல் இப்புண்ணுேசம்பு இந்நெலவல் இவ்வாடை கோலிகன் என வருவனவற்றுள் சீனம் கழஞ்சு நாழி கோல் அம்பு அவல் கோலிகன் என்பனவற்றை ஆகுபெயரெனவும், எழுத்துச்சொற் பொருள் யாப்பலங்காரம் என ஐந்ததிகாசங்கட்கும் வருங்காரிய வாகுபெயரைச் சொல்லாகுபெயரெனவும் அகத்தியங் தொல் காப்பிய மென்பனவற்றை ஆகுபெயர்த் திரிபெனவுங் கூறுவாரு முளர். இப்பட்டுச் சீனத்துள்ளதென்பார் இசையெச்சமாக்கி இப்பட்டுச்சீனமெனக் குறைத்துக் கூறலான் இப்பட்டென்னும் எழுவாய்க்கு உள்ளதென்பது பயனிலையன்றிச் சீனமென்பது பயனிலையன்முதலானும் சுட்டிக்கூருது சீனமென வாளாகூறின் அது பலபொருளொருசொற்போல் அவ்விடத்தினையும் பட்டினையு முணர்த்தாமையானும் இத்தொடக்கத்தனவாகிய இசையெச்சங் களை ஆகுபெயரென்பார்க்கு “திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளிசர் தில்லைக்-குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ-மருவளர் மா?ல.? என வரும் உருவகங்களையும் ஆகுபெயரெனக் கடறல்வேண்டுமாதலானும் இவையெல்லாம் ஆகுபெயரிலக்கணத்தான் வந்தனவல்லவெனவும், சொல்லாகு பெயர்க்கு அவர் காட்டியவற்றுட் சொல்லினது பெயர் அவற்றிற் கான தின்மையின் அவை சொல்லாகுபெயராகாவெனவும், வெளிப்படைச்சொல் குறிப்புச்சொல்லென்னும் இாண்டனுள் ஆகுபெயர் குறிப்புச்சொல்லாதலானும் அகத்தியங் தொல்காப்பி யம் என்பன கருத்தாவோ காரியமோவென ஐயமுற்று ஒன்றனைக் குறிப்பானுணரவேண்டாது காரியமாகிய நூல்களை வெளிப்படை யானுணர்த்தலானும் கருத்தாவின்மேற் செல்லாமையானும் விகுதிச்சூத்திரத்துப்பிற என்பதஞன் வரும் அவ்விகுதியோடு பகுதி புணர்ந்து இந்திரனற் செய்யப்பட்ட நூலுக்கு ஐந்திரமென வந்த ஆசிரியச்சொற்போல வந்தனவன்றி ஈறு திரிந்தன வல்ல வெனவுமுணர்க. இவற்றுள், எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் சாரமென்பன காரியவாகுபெயரெனக் கோடலன்றி அப்பெயர்

பெயரியல் 255
களான் அவ்விலக்கணங்களைக் கூறுதற்குத் தானமாகிய படலங் களைக் கூறினமையான் இவை தானியாகுபெயரெனக் கோடலு மாமென்க. இனித் திருவாசகங் திருவாய்மொழியென்பன உண்மையானேக்குவார்க்கு அன்மொழிக்தொகையாவனவன்றி ஆகுபெயராகாமையுமுணர்க.
இனி ஆகுபெயர்கடாங் தத்தம் பொருளை நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணர்தலும் பொருத்தமில் லாத கூற்முனின்று பிறிது பொருளையுணர்த்தலுமாகிய அவ்வி ாண்டிலக்கணத்தையுடைய விடாதவாகுபெயரும் விட்டவாகு பெயருமென இருவகையவெனவும் அவற்றிற்குதாரணம் முறையே கடுத்தின்முன் குழிப்பாடி நேரிது எனவுங் கூறுவர். அவ்வாறு ஆகுபெயர்கள் வருமாறும் உய்த்துணர்ந்துகொள்க. (33)
(56).jpg|60)LD.
291. ஏற்கு மெல்வகைப் பெயர்க்குமீ முய்ப்பொருள்
வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை. எ - னின். மேல் வேற்றுமைக்கிடனயென்ருர் அவ்வேற்றுமை இணையவெனவும் இத் துணையவெனவுமுணர்-ற்று.
இ - ள். தம்மை யேற்றுக்கோடற்குரிய எவ்வகைப் பட்ட பெயர்கட்கும் இறுதியாய் அப்பெயர்ப்பொருளை வேற்றுமைப்படுத்துவனவான வேற்றுமைகள் எட்டேயாம். ©r = 4ሠ.
வேற்றுமை செய்வன வேற்றுமையெட்டேயெனக் கூட்டுக. எல்லாப்பெயரும் எல்லாவேற்றுமையு மேலாதென்பார் ஏற்கு மென்றும், வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களுட் பெயர் பட நின்றனவுக் தழிஇக்கோடற்கு எவ்வகையென்றும், வினைமுத லிய மூன்றும் வேற்றுமை கொள்ளாதென்பார் பெயரென்றும், ஏற்கு மெல் வகைப் பெயர்க்குமீருரயென எய்தியதனை விலக்கி எழுவா யுருபு திரிபில் பெயரே எனப் பிறிது விதி வகுத்தலிற்

Page 129
2岳6 சொல்லதிகாரம்
பெயர் முழுவது உமுருபாம் எழுவாயுருபினை யொழித்து விளியுரு பிற்குப் பெயரிறுதியாகிய அகப்பாட்டெல்லையினையும் ஏனையாறுரு பிற்கும் அதனிறுதியாகிய புறப்பாட்டெல்லையினையுந் தழீஇக் கோடற்குப் பொதுமையின் ஈருரயென்றும், பொருளையேயன்றிச் சொல்லையும் ஒரோவழி வேறுபடுப்பது ஐம்முதலிய வேழுருபிற்கு மேயன்றி எழுவாய்க்கு ஒவ்வாமையானும் பொருளொன்றனையும் வேறுபடுத்தல் எட்டுருபிற்குமொப்ப முடிந்தமையானும் சொல் லையுமுடன் கடருது பொருளென்றும், வேற்றுமையென்னுங் காரி யத்தைச் செய்யுங் கருத்தாவாகிய எட்டு வேற்றுமை யுருபிற்கும். வேற்றுமையெனவும் பெயர்போந்தது காரியவாகு பெயராகிய காரணக்குறியென்பார் வேற்றுமை செய்வன வேற்றுமையென் றும், 'எழியன் முறைய தெதிர்முக வேற்றுமை-வேறென விளம்பான் பெயரது விகாரமென்-ருேதிய புலவனு முளனுெரு வகையா-னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்.? என ஆசிரியர் அகத்தியனர் கூறுபவாகலின் விளியுருபு படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளு மாக வேற்றுமை செய்தலின் அதனை எழுவாயுள் அடக் காது வேறுகோடலே தந்துணி பென்பார் எட்டேயென்றுங் கடறிஞர். வேற்றுமையென்னும் பண்புப்பெயர் பண்பிக்காகாமை யிற் பண்பாகுபெயரன்ரு யிற்று.
இனி இரட்டுற மொழிதலான் வேற்றுமை செய்வன வேற்று மையெட்டேயெனக் கொண்டு கூட்டாது ஆற்முெழுக்காக நிறீஇ ஏகாரத்தை தேற்றமாக்காது பிரிநிலையாக்கி இங்ஙனம் வருவன வாகிய எட்டுருபும் வேற்றுமை அவையன்றி ஒருசாரார் கூறும் உருபடைந்த பெயரும் உருபின் பயனிலையும் வேற்றுமையல்ல வெனவும் பொருளுரைத்துக்கொள்க. (34).
வேற்றுமையின் பெயர்முறை.
292.J/பெயரே ஐ ஆல் கு இன் அது கண்
விளியென் ருகு மவற்றின் பெயர்முறை.
எ-னின். வேற்றுமைகடம் பெயரு முறையுமுனர்-ற்று.

பெயரியல் 257
இ. ள். மேல் ‘எட்டே வேற்றுமை’ என்றவற்றின்
பெயரென்னை கிடக்கை முறையென்னையெனிற் பெயர்முத
லாக விளியீருமுக இங்ங்னங் கூறிய பெயருமுறையுமாம்.
இ = பூழ்,
ஏகாரமெண். மேல் எட்டே? என்ற தொகைக்கு வகை.
தோன்றப் பெயர் கூறிஞர் அன்றி இவ்வேற்றுமைகளின் பெயர்
விகற்பமெல்லாங் கூறப் புகுந்தாரல்லாாதலின் அவையெல்லாம்
வருஞ் சிறப்புச்சூத்திரங்களானுணர்க. இவை இம்முறை நிற்றற் குக்காரணமும் அங்ஙனங் காட்டுதும். அன்றியும், “நாரா யணன்பூ வோரா யிரத்தைக்-காத்தாற் கொய்தோ ராற்கே கொடுத்துச்சக்கரச் சிறுமையி னிங்கி நற்சுவைப்-பாற்கடற் கண்ணே பள்ளி கொண்டான்? என்பதனனுமறிக. (35)
எழுவாயுருபின் ஏற்றல். 293M ஆற னுருபு மேற்குமஷ் வுருபே.
எ- னின். மேற்கூறிய வேற்றுமையுருபெட்டனுள் எழுவா யுருபே ஏனையுருபுகளையு மேற்குமென்பதுணர்-ற்று.
இ - ள். எழுவாய் வேற்றுமையாவது பெயர்மாத்திரை
யாய்த் தோன்றி கிற்கு கிலையென்பவாகலின் அவ்வெழுவா" யாய்கின்ற உருபே ஐம்முதலிய ஆறு வேற்றுமைகளினுருபு
மேற்கும். எ - நு.
எனவே, விளியுருபாவது பெயரது விகாரமேயாகலின் அவ்
வெழுவாயுருபின் வேறல்லவெனவும் படுமென்பதுபற்றி ஆற
னுருபுமேற்குமல்வுருபே யென்முர். இங்ஙனம் ஆறனுருபும் என அன்சாரியை தவிர்வழி வந்தமையாற் செய்யுள் விகாரம்.
இனி இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள்கொள்ளாது
பெயரேயன்றி ஆரும்வேற்றுமையுருபும் அவ்வுருபுகளையேற்கு மெனப் பொருள்கொண்டு சாத்தனது, சாத்தனதை, சாத்தன தால், சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தன தனது, சாத்தன சன்கண், சாத்தனதே என உதாரணங் காட்டுவாருமுளர். உரு

Page 130
258 சொல்லதிகாரம்
பற்றல் பெயர்க்கேயுரிய இலக்கணமன்றி வினைமுதலியவற்றிற் குரிய இலக்கணமன்றமாதலானும்ெேபயர்வழித் தம்பொருடாவரு முருபே.? என்றும் ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீமுய் என்றும் வரையறை கூறிப்போந்தமையானும் ஈண்டிடைச் சொல்லுரு பேற்குமெனின் மாறுகொளக் கூறலாமாதலானும்)(சாத்தனதை சாத்தனதால் என்புழிச் சாத்தனது என்பது குழைய்து கோட்டது என்முற்போலத் துவ்விகுதியும் அகரச்சாரியையும் பெற்று உரு பேற்றுகின்ற வினைக்குறிப்புப் பெயராமாதலானும்)இன்றியும் 2-Go, பேற்புழிப் பெயர்போலத் தனித்துகின்றுருபேற்றல் வேண்டுமாத லானும், அதனை அதனல் என உருபேற்குமெனிற் சுட்டுப்பெயர் உருபேற்றதாமன்றி உருபுருபேற்றதன்ருமாதலானும் அது பொருந்தாதென்க.) (86) உருபு ஏலாப் பெயர்கள். ۔۔۔۔ 294R/eயிர் நீவிர் கா னெழுவா யலபெரு.
எ- Eன். மேல் ஏற்கு மெல்வகைப் பெயர்க்கும் என்றிமை யின் ஏலாப்பெயரு முளவென்ரு ராதலின் அவற்றுள் இரண்டா வது முதலிய எழுருபுமேலாதன இவையெனவுணர்-ற்று.
இ - ள். இம்மூன்று பெயரும் எழுவாய் வேற்றுமை யினையன்றி ஏனையேழு வேற்றுமையினையுமேலா. எ. நு.
எனவே, நீரென்னும் ஈரெழுத்தொருமொழி, அதுபோல ஈரெழுத் தொருமொழியாகிய நும்மெனவும், யானென்னும் யகர முதன்மொழி யகரத்தோடு பிறப்பொத்த எகர முதன்மொழி யாகிய என்னெனவுக் திரிந்து ஜம்முதலிய ஆறுருபுமேற்முற்போல, நீயிர் நீவிர் நானென்னு மூன்றும் அங்ஙனம் வாாாமையின் நும் என் எனத் திரிதலும் அவ்வுருபுகளையேற்றலும் இலவென்ப தாயிற்று. (37) முதல் வேற்றுமை. 295. அவற்றுள்
எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர்வினுக்கொள லதன்பயனிலையே.

பெயரியல் - 259
எ- னின். நிறுத்தமுறையானே பெயர் வேற்றுமைய திலக் கணமுணர்-ற்று,
இ - ள். மேற்கூறிப்போந்த எட்டு வேற்றுமையுள், முதல் வேற்றுமையின் உருபாவது திரிபில்லாத பெயரே யாம்; அதன் பொருணிலையாவது வினையையும் பெயரையும் வினுவையுங்கொள வருதலாம். எ - அறு.
திரிபில்லாமையாவது, உருபும் விளியும் ஏலாது முடிக்குஞ் சொல்லும் நோக்காது ஆஎன்ருPற்போலத் தன்னிலையினிற்றலாம். பயனிலையென்றது ஈண்டுமுடிக்குஞ் சொல்லன்று, பொரு ணிலையெனவுணர்க. பொருணிலையெனினும், பயனிலையெனினு மொக்கும்.
பொருள் என வாளா கடருது பொருணிலை யென்றதென்னை யெனின்-ஏனைவேற்றுமையின் பொருள்கட்கெல்லாம் அப் பொருண் முதற்கண் நிலைபெறுதலினென்க. கொள வருதலாவது முடிக்குஞ்சொற் கொளவருக் தன்மை,
எனவே, எழுவாய் வேற்றுமையுருபாவது தன்னிலையினிற் கும் பெயரேயென்பது உம், பெயரேயென்றமையான் இதற்கிதென வேறுருபின்றென்பது உம், அதன் பொருளாவது வினைமுதற் பொருண்மையாகத் தன்னைத்தானே வேற்றுமை செய்தலென் பதூஉம் பெற்ரும்.
ன்னைத்தானே வேற்றுமைசெய்தல்'கன்னிலைக்கட்டன்னை சிறுப்பானுக் *ன~ங்லைகலக்கிக் கீழிடு வானு நி?லயினுமேன்மே லுயர்த்தி நிறுப்பானுந் தன்னைத்-த?லயாகச் செய் வானுந் தான்.? என்பதனணுமுணர்க.)
வினையெனப் பொதுப்படக் கூறினமையின், வினையும் வினைக் குறிப்புமாகிய விகற்பமெல்லாங் கொள்க
இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியரும் "எழுவாய் வேற் றுமை பெயர்தோன்று நிலையே." எ-ம். “பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல்-வினைகிலை யுரைத்தல் வினவிற் கேற்றல்பண்புகொளவருகல் பெயர்கொள வருதலென்-றன்றி யனைத்தும்

Page 131
-2.60 சொல்லதிகாரம்
பெயர்ப்ப னிலையே? எ-ம். கூறிய முறைமையும் , பொருண்மை சுட்டன் முதலியவாகக் கூறிய ஆறும் இம்மூன்றுள் அடங்கு மாறுங் காண்க.
வ - று. ஆவுண்டு என்பது ஒருபொருளின்பண்பு முதலாயின. சுட்டாது, அப்பொருட்டன் மையது உண்மைத் தன்மையே சுட்டி நிற்க வருதலாம். ஆசெல்க என்பது தானே வலைக் கொள்ள வருத லாம். ஆகிடந்தது என்பது தனது தொழிலினைச் சொல்ல வரு தலாம். ஆகரிது என்பது தனது பண்பினைத் தான் கொள வருதலாம். வினைக்குறிப்பாத லொப்புமையான் ஆவில்லை ஆவல்ல என்னுந் தொடக்கத்துக் குணப்பொருளவல்லா வினைக்குறிப்புக் கொள வருதலுங்கொள்க. இவையெல்லாம் வினைப்பாற்பட்டன. ஆ பல என்பதுதான் பெயரைக்கொண்டு முடிய வருதலாம், ஆயாது ஆவெவன் என்பன தான் வினவுதற்குப் பொருந்தி வருக லாம் எனப் பகுத்துக் காண்க. அங்ஙனம் பகுத்துக் காண்புழி அவிகாரியாய் நின்றபெயர் இம்முடிக்குஞ் சொற்களை யவாவிய காலத்து அவிகாரியினின்றும் விகாரியாகத் தன்னைத் தானே வேற்றுமை செய்து நின்றமையுங் காண்க. இதனை முதல் வேற் றுமையென்ற தென்னையெனிற் பெயரேயாய் நிற்றலானும் வினை முதற் பொருண்மையைத் தருதலானுமென்க,
இனிப் பயனிலையென்றது முடிக்குஞ் சொல்லெனக் கூறு வாருமுளர். வினைபெயர் வினக்கொளுமென முற்றுச்சொல்லாற் கடருது வினைபெயர் வினுக்கொளலெனத் தொழிற்பண்புச் சொல் லாற் கூறுதலானும், இரண்டாம் வேற்றுமை முதலியவற்றிற்கு உருபும் பொருளுங் கூறுதலான் இம்முதல் வேற்றுமைக்கும் உரு பும் பொருளுங் கடறவேண்டுமாதலானும், இவ்வெட்டு வேற்று மைக்கும் முடிக்குஞ் சொல் 'எல்லை யின்னு மதுவும் பெயர் கொளும்-அல்ல வினைகொளும் என்னுஞ் சூத்திரத்தாற் பிற் சுடறுதலானும், ஈண்டுங் கூறிற் கூறியது கூறலாமாதலானும், அது பொருந்தாதென்க.
இன்னும் அவருட் சிலர் வினக்கொளலென்பதற்குச் சாத் தனே என வினவிடைச் சொற்களைக் கொள்ளுமென உதாரணங் காட்டுவர். அங்ஙனமாயிற் றெரிநிலை தேற்றமுதலிய பொருடரும்

பெயரியல் 26.
இடைச்சொற்களையுங் கொள்ளுமெனக் கூறல் வேண்டுமாத லானும், இஃதிடைச்சொற் சந்தியன்றி எழுவாய்ச்சந்தியன்ருமாத லானும், அவர்க்கது கருத்தன்றென்க.
இவ்வினைமுதற்பொருள் ("பிறர்க்கின்னு முற்பகற் செய்யிற் فمحم
S ஆமக்இன்னு-பிற்பகற் முமேவ ம்: “பெரியவர் கேண்மை பிறை போல நாளும்-வரிசை வரிசையா நந்தும்-வரிசையா-வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே-தானே சிறியார் தொடர்பு? என்பவற்றுள் இன்னு தாமே வரும் கேண்மை தானே சந்தம் தொடர்பு தானே தேயும் எனச் செயப்படு பொருட்கண்ணும், ஆதித்தன் குற்றிப் பிறப்பித்தான் காற்றுப்பழமுதிர்த்தது என ஏதுவின்கண்ணும், சாத்தனுண்டான் எனத் தன்வசமென்பதன் கண்ணும், மாடஞ் செயப்பட்டது என வினைமுதலென்று தெரியப் படாமல் வினைமுதலாயே நிற்பதாகிய தெரியாநிலைக்கண்ணும்; *ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப% என ஒர்பொருளே ஒருகால் வினை முதலாயும் ஒருகாற் செயப்படுபொருளாயுநிற்குந் தடுமாற்றத் தின் கண்ணும், %றவினை யாதெனிற் கொல்லாமை பிறவி?ன யெல்லார் தரும்)என்பதனுட் கொல்லாமை அறவிஜன யெல்லாந்தரும் கோறல் பிறவினையெல்லாங் தரும் எனத் தொழிற் பெயர்க்கண்ணும், கண்காணும் செவிகேட்கும் எனக் கருவியின் கண்ணும், குன்று குலுட்டைத்_தாங்கும் அாண் போதிகையைத் தொட்டது என இடத்தின்கண்ணும், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர்” எனக் கொள்பவன்கண்ணும் வருமெனவும், தாய் மக
வுக்கூட்டினுள் ரியன் மாக்ைகனப் படிப்பித்தான், தலைவன்
முள? எனவும், அரசன் றேர்செய்தான் தச்சன் றேர்செய்தான் FtT iš றங்கினன் என{*ஏவுதலியற்றுதலிவை யின்வேருதல் 祭器 மூவகையாம்” எனவுங் கொள்க. இவையெல் லாம் உரையிற் கோடலென்னுந் தந்திரவுத்தி. இவ்வாறு பிறவ வனவுமனன. 醬 இரண்ட்ாம் வேற்றுமை. 293/ இரண்டாவதனுரு பையேயதன்பொருள்
ஆக்க லழித்த லடைத னித்தல் ஒத்த ஆலுடைமை யாதி யாகும்.

Page 132
262 சொல்லதிகாரம்
எ-வின். இரண்டாம் வேற்றுமையதிலக்கணமுணர்-ற்று.
இ. ள். இரண்டாம் வேற்றுமையினதுருபு மேற்கூறிய ஐயுருபொன்றுமே; அதன் பொருள்களாவன தன்னையேற்ற பெயர்ப்பொருளை ஆக்கப்படு பொருளாகவும் அழிக்கப்படு பொருளாகவும் அடையப்படு பொருளாகவுந் துறக்கப்படு பொருளாகவும் ஒக்கப்படு பொருளாகவும் உடைமைப் பொரு ளாகவும் இவைபோல்வன பிறவாகவும் வேற்றுமை செய்த லாம். எ - அறு.
ஈண்டுத் தந்துரைத்தனவெல்லாம் மேற்போந்த ஏற்குமெல் வகை" என்னுஞ் குத்திரத்திற்கியைய வந்தவிசையெச்சம். மேல் வருவனவுமன்ன.
வ - g. குடத்தை வனந்தான், உடைத்தான், அடைந்தான்,' அறந்தான், ஒத்தான் உடையான் எனவரும். குடத்தையொத் தான் என்புழிச் சுதந்திரமின்றி யொழுகினனென்பது பொருள்.
ஆதியென்றமையான் இவ்வாறு செயப்படுபொருள்ாக வேற் றுமை செய்தலெல்லாங் கொள்க.
ஒருவன் ஒர்வினை செய்ய அதனுற்முேன்றிய பொருள் யாது அது செயப்படு பொருளென்பதாம். ஒருவன் ஒர்வினை செய்யத் தொழிற்படு பொருள் யாது அது செயப்படு பொருளெனினும் அமையும். செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒருபொருட் கிளவி. &T
அழித்தன் முதலிய வினை செய்தவழித் தோன்றிய காரியங் கள் என்னையெனின்:-அழிபொருளாதன் முதலியனவுங் குறிப்பு வினையுள் ஒன்றனையுடையணுகிய காலத்து அஃதுடைமையா 3 ல மாம். பிறவுமன்ன.
இச்செயப்படுபொருள் கருத்துண்டாதல், கருத்தின்முதல், இருமையுமாதல், ஈருருபிணைதல், கருத்தாவாதல், அகநிலையாதல், தெரிநிலை என இவை முதலியனவாகியும் வருமெனக்கொள்க. இவற்றிற்கு உதாரணம்: தேரற்றையுண்டான், எ-ம்.சோற்றைத்
` Վ) (2)

பெயரியல் 263
குழைத்தான். எ?ஏறம்பை மிதித்து வழியைச் சென்ருன் L#5వేశింు மிதித்துப் பலவூரையடைந்தான் துளொடு கூழை: முண்டான்திருஞ்சினைக் கலந்த பாலைக் குடித்தான்ரிகத்தரிக்காயை Այւն புழுவையுங் கறித்தான், பதரையு செல்?லயும் பணத்திற்குக் கொண்டான். எ-ம்டிஆரியனை ஐயுற்ற பொருளை வினவினன். எ-ம். பசுவினப் கறந்தான், யானையைக் கோட்டைக் குறைத்தான். (பசுவினது யா?னயது என்பனபோல ஆரியனது என வாராமைபற்றி இங்ஙனம் ஈருருபிணைதல் இருவகைப்பட்’ -60 ] எ-ம். இதன்னைப் புகழ்ந்தான், தன்னைக் குத்தினன், தன் னைப்பேணினன், தன்னைக் காதலித்தான். எ-ம். வருத?லச்
செய்தான். எ-ம். மாடஞ் செயப்பட்டது. எ-ம். முறையே காண்க.
தெரிநிலையாவது வினைமுதலுருபேற்றுஞ் செயப்படுபொருளே யெனத் தெரியநிற்றல். எயிலையிழைத்தான், பொருளைப் பெற் முன், கயிற்றை யறுத்தான் என முறையே இயற்றப்படுதலும் எய் தப்படுதலும் வேறுபடுக்கப்படுதலு முதலியன அவற்றுள்ளே அடங் கும். முதலியனவென்றதனல், ஆரியன் மாணக்கனையூர்க்குப் போக்கினன், தாய் மகளையூர்க்குப் போக்கினுள் என்புழி, மானுக் கன் மகள் என்னும் இருவரும், போதலாலே வினைமுதலாயும், ஏவப்படுதலாற் செயப்படுபொருளாயும், ஏவுவித்துக்கொள்ளுத லால் ஏவுதற்கருத்தாவாயும், ஏவப்போதலால் இயற்று தற்கருத்தா வாயும வ6தன.
இவ்வேற்றுமைதன்பெயர்ப்பொருளை மேற்போக்த கருத்தன ޕްޕޯ* லாகிய காரியமாக்குதலின் இரண்டாம் வேற்றுமையெனப்
)39( • Vگے۔ ایضوالا |
,மூன்ரும் வேற்றுமை /ر
291. மூன்ரு வதனுரு பாலா னேடொடு
கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள். எ-ணின். மூன்மும் வேற்றுமையதிலக்கணமுணர்-ற்று.
இ - ள். மூன்றும் வேற்றுமையினுருபு மேற்கூறிய
ஆலேயன்றி ஆனும் ஓடும் ஒடுவுமாம்; அவற்றின் பொருள்க
17

Page 133
264 சொல்லதிகாரம்
ளாவன கம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவியாகவும் ஏதுப்பொருட்டாகிய கருத்தாவாகவும் உடனிகழ்வதாகவும் வேற்றுமை செய்தலாம். எ - அறு. N
மூன்ரும் வேற்றுமைப் பொருளாதலின் ஏதுப்பொருட்டா கிய கருத்தாவென்றும், அதன் பொருளென்பது தொகுதியொரு மையாதலின் அதற்கு அவற்றின் பொருளென்றும், பொருள் கடறினும், w
கருவி காரணம் ஏது நிமித்தமென்பன வேறுபொருட்கிள யாயும் ஒருபொருட்கிளவியாயும் வருதலின், காரணமூன்றனுண் முதற்காாணங் துணைக்காரணமென்னும் இாண்டனையுங் கருவி யென்றும், ஏவுதற்கருத்தாவும் இயற்றுதற் கருத்தாவுமாகிய நிமித்த காரணமிாண்டனையுங் கருத்தாவென்றுங் கூறினர். வனைந்தா னென் புழிக் குடமாகிய காரியத்திற்கு அதுவது வாகிய மண் முதற் காரணம். குலாலனதறிவும் அந்தக்காணமும் முதலிய ஞாபகக் கருவியுங் தண்டசக்கா முதலியகாரகக்கருவியும் அம்முதற்காாணத் துக்குத் துணையாய் நின்று காரியத்தைத் தருதலிற் றுணைக்கார ணம். குலாலனிமித்தமாக அக்காரியந் தோன்றுதலின் அவ னிமித்த காரணம். ஞாபகக்கருவியென்பது அறிதற்கருவி, கார கக்கருவியென்பது செய்தற்கருவி. நடந்தான் என்புழிக் குடம் போல்வதோர் காரியமின்றேனும் நடத்தலைச் செய்தானென்பது பொருளாதலின் நடத்தல் காரியம். அவயவத்தாற் பல வேறு வகைப்பட்ட குடமுதலிய கலன்களிற் பொதுமையினிற்கும் மண்போலப் பல வேறுவகைப்பட்ட வினைகளிற் பொதுமையினிற் குந் தொழில் நடத்தற்கு முதற்காரணம். அறிவுங் காலுமுதலி யன துணைக்காரணம். வினைமுதல் நிமித்தகாரணம். பிறவுமன்ன.
வ- று. அறிவாலாக்கிய காட்சி அறிவாலாகிய காட்சி என் புழி ஆலுருபு பெயர்ப்பொருளை ஞாபகமுதற்கருவியாக வேற் றுமை செய்தது. கண்ணுலாக்கிய காட்சி கண்ணுலாகிய காட்சி என்புழி ஞாபகத்துணைக்கருவியாக வேற்றுமைசெய்தது. காட்சி யென்றது காட்சியுணர்வை: மண்ணுலாக்கிய குடம் மண்ணுலாகிய குடம் என்புழிக் காரகமுதற்கருவியாக வேற்றுமை செய்தது.

பெயரியல் 265
கிரிகையாலாக்கிய குடம் திரிகையாலாகிய குடம் என் புழிச் காாகத் துணைக்கருவியாக வேற்றுமைசெய்தது. இங்ஙனம் ஆக்கு தற்கு வினைமுதல் அறிவனுங் குலாலனுமாம். ஆதற்கு வினைமுதல் காட்சியுணர்வுங் குடமுமாம். இக்காட்சியுணர்வுங் குடமும் வினை முதலாகிய காலத்து இக்கருவிகள் ஏதுப்பொருளவாய் நின்றன. அரசனலாகிய தேவகுலம் தச்சனலாகிய தேவகுலம் என் புழி முறையே எதுப்பொருளவாகிய ஏவுதற் கருத்தாவாகவும் இயற்று தற் கருத்தா வாகவும் வேற்றுமை செய்தது. ஆக்கிய தேவகுல மென வரின் மூன்ரு முருபேலாவாய் அரசனுக் தச்சனும் எழு வாயாம். இஃது எழுவாய்க்கண்வருங் கருத்தாவிற்கும் இவ்வேற் அமைக்கண் வருங் கருத்தாவிற்குத் தம்முள் வேற்றுமையென்க. தாங்கு கையா லோங்குநடைய’ ‘உறழ்மணியாலுயர்மருப்பின?? *பண்டறியேன் கூற்றென்பதனை யினியறிந்தேன்-பெண்டகை யாற் போமர்க் கட்டு? என் புழி உடனிகழ்வதாக வேற்றுமை செய் தது. ஆனுருபையும் இவ்வாறேயொட்டிக்காண்க. ‘நாவீற்றிருந்த கலைமா மகளோடு கன்பொற்-பூவிற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும்” எ-ம். “மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடுதானஞ்செய் வாரிற் றலை.” எ-ம். முறையே ஒடும் ஒடுவும் உடனிகழ் வதாக்கின. ஏற்புழிக்கோடலான் இவ்விரண்டுருபிற்கும் உட னிகழ்ச்சிப் பொருளொன்றுமே கொள்க.
இங்ஙனம் வருங் கருத்தா எதுப்பொருட்டாய் வருதலின் விதந்துகூருது கருவியின்பாற் படுத்தினும் அமையுமென்பது தோன்ற, இவ்வுருபிற்குச் சிறந்த கருவிப்பொருளை முற்கூறினர்
இக்கருவிப்பொருள் அகக்கருவி புறக்கருவி ஒற்றுமைக்கருவி யென மூன்முயும் வருமெனக் கொள்க. அவையாவன மனத்தானி 2னத்தான் வாளால்வெட்டினன் அறிவாலறிந்தான் என முறையே
காண்க.
இரண்டாம்வேற்றுமைப் பொருளாகிய காரியத்திற்கு வேண் திங் கருவிப்பொருளைத் தருதலின் இது மூன்றும்வேற்றுமை யெனப்பட்டது. “ஆலு மானு மோடு மொடுவுஞ்-சாலு மூன்ரும் வேற்றுமைக் கதுவே-செய்வோன் காரணஞ் செயத்தகு கருவியெய்திய தொழின்முத லியைபுட னதன் பொருள்.? என்ருர்

Page 134
266 சொல்லதிகாரம்
ஆசிரியாகத்தியனருமென்க. முதற்காரணத்தைக் காரணமென்"
றும் எவற்கருத்தாவைத் தொழின்முதலென்றும் விதத்து கூறிஞ ராதலின் இங்ங்னம் பொருள் ஐந்தாயின. (40)
நான்காம் வேற்றுமை.
298. நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவது வாதல் (ருளே. பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொ எ-வின். நான்காம் வேற்றுமையதிலக்கணமுணர்-ற் று.
இ- ள். நான்காம்வேற்றுமைக்குருபு மேற்கூறிய குவ் வொன்றுமேயாம்; அதன்டொருளாவது கொடையும், பகை պւն, நேர்ச்சியும், தகவும், அதுவாதலும், பொருட்டும், முறை யும் முதலான பொருடோன்றப் புணரும் புணர்ச்சிக்கண் இதற்கிதென அங்ஙனம் வருதற்குரிய எப்பொருளினையும் எற்றுக்கொள்ளும் பொருளாகத் தன்னையேற்ற பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலாம். எ - அறு.
இதற்கிதென்றமையான் ஏற்றுக்கொள்ளும் பொருளென்பது பெற்ரும். 象
வ-று. "இரப்பார்க்கொன் ரீவார்மேனிற்கும் புகழ்” என்பது கொடை. பிணிக்கு மருந்து என்பது பகை. விளக்கிற்கெண் ணெய் என்பது நேர்ச்சி. நட்பென்பதுமிது. அருங்கலமுலகின் மிக்கவாசர்க்கேயுரிய என்பது தகுதி. ஆடைக்கு நூல் என்பது அதுவாதல். கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது பொருட்டு. சாத்தற்கு மகன் என்பது முறை.
ஆதியென்றமையானே கைக்கியாப்புடையது கடகம் என் னும் யாப்புடைமை முதலியவாய் இதற்கிதென்பது பட வருவன வெல்லாங் கொள்க. இவற்றுள் ஏற்றுக்கொள்ளும் பொருளாக வேற்றுமை செய்தல் காண்க. இவ்வேற்றுக்கோடற்பொருள் கேளாதேற்றல், கேட்டேயேற்றல், ஏலாதேற்றல், ஈவோ

பெயரியல் 267
னேற்றல், உயர்ந்தோனேற்றல், இழிந்தோனேற்றல், ஒப்போ னேற்றல், உணர்வின்றேற்றல், விருப்பாயேற்றல், வெறுப்பா யேற்றல் என இவை முதலாகப் பலவுமாமெனக் கொள்க.
வ - று. ஆவிற்கு நீர் விட்டான். எ-ம். வறியார்க்கீந்தான். எ-ம். மாணக்கனுக்கறிவைக் கொடுத்தான். எ-ம். தனக்குச். சோறிட்டான் தனக் கரிசிகொடுத்தான். ‘அருமறை சோரு மறிவிலான் செய்யும்-பெருமிறை தானே தனக்கு.? எ-ம். அரசனுக்குக் கண்ணலர் கொடுத்தானரி. எ-ம். அரிக்குச் சக்காங் கொடுத்தானான் எ-ம். சோழற்கு விருந்து கொடுத்தான் சோன். எ-ம். சோற்றிற்குநெய் விட்டான் நீர்க்கு வாசமூட்டினன் வாளிற் குறை வழங்கிஞன் தண்டிற்குத் தங்கங் கட்டினன் சுவர்க்குச் சிச் திரமெழுதினன். எ-ம். மாணக்கனுக்குக்கசையடி கொடுத்தானரி யன். எ-ம். கள்ளனுக்குக் கசையடி கொடுத்தானாசன் எ-ம். முறையே காண்க. -
முதலென்றதனல், மருகனுக்கு மகட்கொடுத்தான் என்பது வழக்கு. மகனுக்கரசு கொடுத்தான் என்பது உரிமை. அரசர்க்குத் திறை கொடுத்தான் என்பது அச்சம். தந்தைதாய்க்குத் திதி கொடுத்தான் என்பது பாவனை எனவும் வரும்,
ஒருவன் ஒர்காரியத்தை ஒருகருவியாற் செய்தல் அக்காரியக். தனக்கேனும்பிறர்க்கேனும் உதவுதற்பொருட்டன்றி வீண் காரியஞ் செய்யானதலின், இஃதிம்முறையானே நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. (41) . ஐந்தாம் வேற்றுமை. 299. ஐந்தா வதனுரு பில்லு மின்னும்
நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே. எ- னின். ஐந்தாம் வேற்றுமையதிலக்கணமுணர்-ற்று.
இ - ள். ஐந்தாம் வேற்றுமையினுருபாவன இல்லும் மேற்கூறிய இன்னுமாம்; அவற்றின் பொருளாவன நீங்கற் பொருளாகவும் உவமைப்பொருளாகவும் எல்லைப்பொருளாக வும் ஏதுப்பொருளாகவும் தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலாம். எ - ற.

Page 135
268 சொல்லதிகாரம்
ஏதுப்பொருள் மூன்மும் வேற்றுமைக்கன்றி இதற்கு அ, துணைச்சிறப்பின்மையிற் பிற்கூறப்பட்டது.
வ-று. தமரிற்றீர்ந்தானிவன் வரையின் வீழருவி ‘தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்-நிலையி னிழிந்தக் கடை? எ-ம். அரசரிற் பெரியாந்தணர் ஆவினிழிந்தது மேதி எ-ம். வருவழி இன்னுருபு நீங்குதற்பொருளவாக வேற்றுமை செய்தது. பாலின் வெளிது கொக்கு காக்கையிற்கரிது களம்பழம் நாயிற் கடைப் பட்ட நம்மை என்பனவும் ஒப்புமை கருதாது உயர்வுங் தாழ்வுங் கருதியவழி நீங்குதற்பொருளவாம்.
இந்நீக்கப்பொருள் நிலைத்திணை இயங்குதிணை பண்பாதியின் வருமெனவுங் கொள்க. அவையாவன மலையினிழிந்தான். எ-ம். யானையினிழிந்தான். எ-ம். சிறுமையினிங்கிய. எ-ம். வரும். ஆதி யென்றமையால், “குடிப்பிறந்து குற்றத்தினிங்கி?"ஐயத்தினிங்கி? என வருமெனவுங் கொள்க. இவ்விலக்கணத்தான் முன்னர்க் காட்டிய உதாரணங்களையும் உய்த்துணர்ந்து கொள்க. 'திறல்வே னுதியிற் பூத்த கேணி? 'பொன்னிற் பிதிர்ந்த பொறிசுணங் கிள முலை' என்புழி உவமைப்பொருளாக வேற்றுமை செய்தது. கரு ஆரின் கிழக்கு மருவூரின் மேற்குச் சோணுடு என்புழி எல்லைப் பொருளாக வேற்றுமை செய்தது. கோட்டிற்செய்த கொடிஞ்சி * நெடுந்தேர் அறிவிற் பெரியன் என்புழி ஏதுப்பொருளாக வேற் றுமை செய்தது. இல்லுருபினையும் இவ்வாறேயொட்டிக்காண்க. இங்ஙனங் கூறவே எல்லாப்பொருளையும் இதனினிற்றிதென விகற்பித்துணர்தற்கு வருவன இவ்வுருபென்பதாயிற்று. ஆகவே நான்காம்வேற்றுமைப்பொருளாகிய கொள்வோ?னயுங் கொடைப் பொருளினையும் இவ்வாறு விகற்பித்துணர்ந்த ல்லது கொடுத்தல் கடடாமையின் இஃதைந்தாம் வேற்றுமையெனப்பட்டது. (42)
ஆரும் வேற்றுமை. 300. ஆற னெருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னிட்டங் திரிபி னுக்க மாந்தற் கிழமையுஞ் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே,

பெயரியல் 269
எ-னின். ஆமும் வேற்றுமையதிலக்கணமுணர்-ற் று.
இ - ள். ஆரும்வேற்றுமையினது ஒருமைப்பொருண் மைக்கு மேற்கூறிய அதுவென்பதேயன்றி ஆது வென்பதும் பன்மைப் பொருண்மைக்கு அகமமும் உருபாம்; அவற்றின் பொருளாவன குணமுந் தொழிலுமாகிய பண்புஞ் சினையும் ஒருபொருட்கூட்டமும் பலபொருட் கூட்டமும் ஒன்று திரிங் தொன்முனதுமாகிய ஐந்து தற்கிழமைப் பொருளினையும் பிறிதின்கிழமைப்பொருளினையுமுடையதாகத் தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலாம். எ - அறு.
கிழமையென்பது ஆகுபெயர்.
வ - அறு, நிலத்ததகலம் சாத்தனதியல்பு சாத்தனது நன்மை சாத்தனதிருக்கை சாத்தனது நிலை சாத்தனது வரவு கபிலரது பாட்டு. எ-ம். சாத்தனது கை சாத்தனது கால். எ-ம். மாங் த ரது தொகுதி நெல்லது குப்பை, எ-ம். படையது தொகை விலங்கின தீட்டம், எ-ம். நெல்லினது பொரி கோட்டது ஆாறு, எ-ம். ஐவகைத் தற்கிழமையும் முறையே வந்தன. ஒன்றன் கூட்டத் தற்கிழமை மாறிக் குப்பையது நெல் என வரின் உறுப்புத் தற்கிழமை. பலவினீட்டம் மாறி நிற்பினுமது. சாத்தன தாடை சாத்தனது பிள்ளைளனப் பிறிதின் கிழமை வந்தன. பாட்டென் பது வரிவடிவை நோக்கிய காலத்துப் பிறிதின்கிழமையாம். எனதுகை தனது தாள் எனதுநிலம் தஞதெயில் என ஆதுரு போடும் என கைகள் தனதாள்கள் என யானைகள் தனதானைகள் என அகா வுருபோடுமொட்டுக.
சாத்தன தாடை என்புழிச் சாத்தனது கையென்ரு ற் போலாது ஆடைக்குச் சாத்தன் பிறிதாதலின் அப்பிறிதினது கிழமை பிறிதின் கிழமை யெனப்பட்டது.
அஃறிணையொருமை பன்மைகட்கு இயைந்த உருபு இங்ஙனங் கூறவே, உயர்திணையொருமை பன்மையாகிய கிழமைப்பொருட்கு இவ்வுருபுகளேலாவென்பது பெற்ரும். அவை வருங்கால்

Page 136
270 சொல்லதிகாரம்
அவனுடைய விறலி அவனுடைய விறலியர்என மூன்றுசொல்லாய் இரண்டு சந்தியாய் முன்னது எழுவாய்ச்சந்தியும் பின்னது பெயரெச்சக்குறிப்புச் சந்தியுமாமென்க. அவன் விறலி என்புழி உடையவென்பது இசையெச்சம். சாத்தனுடையவியல்பு சாத்த னுடைய கை என்றற்முெடக்கத்தனவுமன்ன. இவற்றை ஆரும் வேற்றுமைச் சந்தியென்றும் உடையவென்பதனைச் சொல்லுரு பென்றும் கூறுவாருமுளர். ஆசிரியர் தொல்காப்பியனரும் உயர் திணையொருமை பன்மைக்கு இவ்வுருபுகளேலாவென்பது கருதி *அதுவென் வேற்றுண்ம யுயர்திணைத் தொகை வயி-னதுவெ னுருபுகெடக் குகாம் வருமே.? என்ருரர்.
இவ்வாரும், வேற்றுமைப்பொருளாகிய குறைப்பொருள் ஒற்றுமை வேற்றுமையெனவுாைக்கப்படும் எனவும், அவற்றுள் ஒற்றுமையாவதோர் பொருளேயாகும் எனவும், வேற்றுமையாவது ஒன்முய்த் தோன்றல் உரிமையாய்த் தோன்றல் வேருய்த் தோன் றல்என மூவகைப்படும்எனவும், அம்மூவகையுள் ஒன்முய்த் தோன் றல் ஒன்றன் கூட்டம் பலவினிட்டம் திரிபினுக்கம் சினை, குணம் தொழில் என அறுவகைப்படும் எனவும், உரிமையாய்த் தோன்றல் பொருள் இடம் காலம் இருவகை நூல் என ஐவகைப்படும் எனவும், வேருய்த் தோன்றல் வேறிடத்துஞ் செலு நிலைமையிலுடைமை கள் பலவுமாகும் எனவுங் கொள்ளப்படும்.
உ-ம். என்னுயிர் இராகுத்தலை என்ருற்போல்வன ஒற்றுமை. வேற்றுமை வகையுள் ஒன்முய்த் தோன்றுறலுக் குதாரணம் முன்னர் ஐவகைத் தற்கிழமைக்குக் காட்டியனவேயாம். உரிமையாய்த் தோன்றலுக்குதாரணம்: முருகனது வேல் முருக னது குறிஞ்சி வெள்ளியதாட்சி சம்பந்தனது தமிழ் சம்பந்தனது பிள்ளைத்தமிழ் என முறையே காண்க. வேருய்த் தோன்றலுக் குதாரணம்: சாத்தனது பசு சாத்தனது சோறு சாத்தனது பொன் என வரும். இவை முன்ஞெருவர்க் குரிமையாயும் பின் வேருெருவர்க்குரிமையாயும் வருதலின் நிலைமையிலுடைமை யாயின. இம்மூவகை வேற்றுமையை வடநூலார் நூற்முெரு பேதமாக்குவர்.

பெயரியல் 271.
மேற்போந்த கொள்வோனையுங் கொடைப்பொருளினையும் இதனினிற்றிதுவென விகற்பித்துணர்ந்துகொடுத்தல் இவ்விரு கிழமைப்பொருளுடையோர்செயலென்பது தோன்ற இஃதாரும் வேற்றுமையெனப்பட்டது. "ஆற னுருடே யதுவா தவ்வும்வேருெரன் றுடையதைத் தனக்குரியதையென-விருபாற் கிழமை யின் மருவுற வருமே.” என்ருர் ஆசிரியர் அகத்தியனருமென்க. ()
ஏழாம் வேற்றுமை.
301 ஏழ னுருபுகண்ணுதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின் இடனுய் கிற்ற லிதன்பொரு ளென்ப. எ - னின். ஏழாம் வேற்றுமையதிலக்கணமுணர்-ற்று.
இ - ள். ஏழாம் வேற்றுமையினுருபு மேற்கூறிய கண்ணேயன்றி அஃதாதியாய பிறவுமாம்; இவற்றின் பொரு ளாவன தம்மையேற்ற பெயர்ப்பொருளாகிய பொருளாகி யாறும் மேற்போந்த இருகிழமைப் பொருட்கும் இடமாகி கிற்க அவற்றினை வேற்றுமை செய்தலாமென்று சொல்லுவர் புலவர். எ - அறு.
இடப்பொருளேயன்றி ஏனையைந்து பொருளும் ஈண்டிடனுய் நிற்றலிற் பொருண்முதலாறுமென்றும், வினை வரினும் அவ்வினை முதல் இவ்விருகிழமையின் பாற்படுமாதலிற் கிழமையினிட னென்றுங் கூறிஞர்.
ஈண்டு இதுவென்றது உந் தொகுதியொருமை. வ் - று. மணியின்கணுெளி மணியின்கணிருந்ததொளி. எ-ம். பனையின்கணன்றில் பனையின்கணிருந்ததன்றில். எ-ம். இருகிழ மைக்கும் பொருளிடமாயிற்று. ஊரின்கணில்லம் ஊரின்க னிருந்ததில்லம். எ-ம். ஆகாயத்தின் கட்பருந்து, ஆகாயத்தின்கட் பறக்தது பருந்து. எ-ம். இடமிடமாயிற்று. நாளின் கணுழிகை நாளின் கண் வந்தது நாழிகை. எ-ம். வேனிற்கட் பாதிரி, வேனிற்

Page 137
272 சொல்லதிகாரம்
கட் பூத்தது பாதிரி. எ-ம். காலமிடமாயிற்று. கையின்கண் விரல்கையின்கணிருந்தது விரல். எ-ம். கையின்கட் கடகம் கையின்கட்கிடந்தது கடகம். எ-ம். சினையிடமாயிற்று. கறுப்பின் கணழகு கறுப்பின்கணிருந்ததழகு. எ-ம். இளமையின்கட்செல்வம் இளமையின்கணிருந்தது செல்வம். எ-ம். குணமிடமாயிற்று. ஆடற்கட்சதி ஆடற்கணிகழ்ந்தது சதி. எ-ம். ஆடற்கட்பாட்டு ஆடற்கட் பர்டப்பட்டது பாட்டு. எம். தொழிலிடமாயிற்று. ஆதி யென்றமையான் வருமுருபுகள் வருஞ் சூத்திரத்தாற் கூறுப வாகலின், அவையங்கினங் காட்டுதும்.
இது பெயர்ப்பொருளை மேற்போந்த இருகிழமைப்பொருள் கட்கும் இடமாக வேற்றுமை செய்தலின் ஏழாம் வேற்றுமை யெனப்பட்டது.
இவ்விடவேற்றுமைப்பொருள் உரிமை இருவகையோரிடம் எங்கும் என நான்கென்றே சிலர் இயம்புவர். அவற்றிற்கு உதா ாணம்: நிலத்தின் கட்டேரோடுகின்றது கடற்கணுவாயோடுகின் றது ஆகாயத்தின்கட் பருந்து பறந்தது காட்டின்கட் புலி வாழ்க் தது. எ-ம். மதிக்கண் மறு கையின் கண் விரல் குன்றின்கட் குவடு நெற்றியின்கண் விழி ஆண்டின்கணிருது நாளின்கண் வைகறை. எ-ம். ஊர்க்கணிருந்தான் தேர்க்கணிருந்தான். எ-ம். மணியின்கணுெளி உயிரின்கணுணர்வுபாலின்கட்சுவை செய் தீயின் கட்சூடு நீரின்கட்சிதம். எ-ம். முறையே காண்க. இவையெல்லாம். முற்கூறியவற்றுள் அடங்கும்.
இனி இடமல்லாவிடம் மூவகைப்படும், கூட்டிப்பிரித்தல், பிரித்துக்கூட்டல், இருவரின் முடியும் ஒருவினைத்தொழிற்பெயர் என. அவையாவன உடையான ரசருளேறு அவற்றுள், அ இ உ எ ஒக்குறில் எ-ம். ‘வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்’ *மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ எ-ம். ‘புல்லிவிடா அப் புலவியுட்டோன்றும் தட்டுப்புடைக்கண் வந்தான் புல்லுதற்கண் வேர்வை வந்தது பொருதற்கண் மழைபெய்தது சூதாடற்கட்டூக் கம் வந்தது. எ-ம். முறையே காண்க. (44)

பெயரியல் 273、
302. கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொருளுருபே. எ - னின். மேற் ‘கண்ணுதி என்ருர் அவை இவையென்ப துணர்-ற்று.
இ- ள். இங்ங்னங் கண் முதலாக இல்லீருக எண்ணப் பட்ட இருபத்தெட்டும் இடப்பொருளாக வேற்றுமை செய்யும் உருபுகளாம். எ - அறு.
தொடர்பு தோன்றக் கண்ணுருபை ஈண்டும் அநுவதித்தார். வ-று. ஊர்க்கானிவந்த பொதும்பருள், வேலின்கடை மணி போற் றிண்ணியான், நல்லாரிடைப் புக்கு, வலைத்தலை மானன்ன நோக்கியர், குரைகடல்வாயமுதென்கோ, தேர்த்திசையிருந்தான், அவர் வயிற் செல்லாய், கற்ருர்முற்முேன்மு கழிவிரக்கம், க்ாட்டுச் சாரோடுங் குறுமுயால், காழ்வரை நில்லாக் களிறன்னன் கைவலத் தியாழ் வரை நின்றது, இல்லிடப்பரத்தை, தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக்கண்டும், பிண்டிக்கண்ணுர் நிழற்கீ ழெந்தமடி கள், கடைப்புடை கொள்ளிய நீர், சுரன்முதல் வந்தவுரன்மாய் மாலை, காதலிபின் சென்றதம்ம, நம்பாடணையாத நாள், கல்லளைச் சுனைநீர் கையிலுண்மையான், தோழிக்குரியவை கோடாய்தேத்து, அவனுழை வந்தான், நின்றதோர் நறவேங்கை நிழல்வழியசைங் தன்ன, உறையுழியோலைபோல, குயில்சேர் குளிர்காவுளிசேர் புறையும், முல்லையங்குவட்டுள் வாழும், பயன்சாராப் பண்பில் சொற் பல்லா ரகத்து, செல்லுமென்னுயிர்ப்புறத்திறுத்த மருண் மாலை, ஊரிலிருந்தார் என இவை, பலதிறத்தனபோலுமேனும் அவையாகாது ஒரு திறத்தனவாய்க் கண்ணுருபின் பரியாயவுரு பாய் வருதல் காண்க.
இனிக் கண் கான் முதலியன இடவிகற்பங்களையுணர்த்தின் ஒருதிறத்தவாகிய உருபாகாது பலதிறத்தவாகிய இடங்களை யுணர்த்தும் பெயராகி, கண்ணகன் ஞாலம் கடைசிாள் இடைச்சுரம்

Page 138
274 சொல்லதிகாரம்
தலையாயர் தென்றிசை என்றற்முெடக்கத்தனவாய் வருதல் காண்க. மணியின்கணுெளி என்புழிக் கண்ணென்பது பெயராயின் மணியினதிடத்தொளியென்பது பொருளாய் மூன்ற சொல்லாய் இரண்டு சந்தியாமென்க. ஏனையவுமன்ன.
இனிப் பெயர்முதலாகக் கூறிய ஏழுருபுகளுங் தமக்குரிய பொருளல்லனவற்றையும் உணர்த்துமெனக் கொள்வர். அவை யாவன மாடஞ்செயப்பட்டது என்புழி வினைமுதலன்றிச் செயப் படுபொருளுமுணர்த்திற்று. வீட்டை விரும்பினன் என்புழிச் செயப்படுபொருளையன்றி வேறுபொருளை விளக்கிற்று. மலேயொடு பொருத மால்யானை தொடி யொடு தொல்கவின் வாடிய தோள் பாலொடு தேன்கலந்தற்றே மதியோ டொக்கு முகம் விலங்கொடு மக்களனையர் எழுத்தொடு புணர்ந்த சொல் என்புழிக் கருவி கருத்தா உடனிகழ்வதன்றி, வினையின்மை வேறு வினை மயக்கம் ஒப்பு ஒப்பலொப்பு ஒற்றுமை எனப் பல பொருளுமுணர்த்தின. சோற்றிற்கரிசி கூழிற்குக் குற்றேவல் பூவிற்குப் போனுன் உணற்கு வந்தான் பிணிக்கு மருந்து உணற்குக் கருவி கை என் புழிக் கொள்வோ?ன விட்டு ஆதிகாரணகாரியம் நிமித்தகாாண காரியம் இருவகைப் பெயர்ப்பின் வினையெச்சம் இருவகைப்பெயர்ப் பின் பெயரெச்சம் எனப் பலபொருளுமுணர்த்தின. பித்தரிற் பேதையாரில் வேங்கடத்தின் தெற்கு குமரியின் வடக்கு வாணி கத்தினயினன் காக்கையிற் களிது களம்பழம் என்புழி ஒப்பு எல்லை எது ஒப்பின்மை எனப் பலபொருளுமுணர்த்தின. வானது வெட்டு என்புழிக் குறையேயன்றி வேறுபொருளு முணர்த்திற்று. அறிவின்கட்டிரிபு என்புழி இடமேயன்றி வேறுபொருளுமுணர்த் திற்று எனக் கூறுவர். அவையெல்லாம் இவ்வாசிரியர் கூறியவற் றுட் சில வருமாறும் ஏனையவற்றை இலக்கியங்களுள்ளுங் காண்க. 303. எட்ட லுருபே யெய்துபெய ரீற்றின்
றிரிபு குன்றன் மிகுத லியல்புயற் றிரிபு மாம் பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே.
-ெ னின் எட்டாம் வேற்றுமையதிலக்கணமுணர்-ற்று.

பெயரியல் 275.
இ - ள். எட்டாம் வேற்றுமையாகிய விளி க்கு வேறுருபின்று. அவ்விளியடைந்த பெயரீற்றின்றிரியும், கேடும், மிகுதிலும், இயல்பும், ஈற்றயனின்றதன்றிரிபுமே உருபாம்; இவற்றின் பொருளாவன இவற்றினையேற்ற படர்க் கைப் பெயர்ப்பொருளை ஒருவன் தனக்கெதிர்முகமாக அழைக்கப்படுவதாக வேற்றுமை செய்தலாம். எ - அறு.
எய்துபெயரீற்றி னென்றமையான் வேறுருபின்றென்பது இசையெச்சமாய் நின்றது.
இயல்பென்றமையான் இவ்வியல்பாய விளியுருபிற்கும் எழு வாயுருபிற்குஞ் சொல்லான் வேற்றுமையின்றேனும் பொருளான் வேற்றுமையுண்டென்பது உம், படர்க்கையோரையெனவே ‘ஒரு மொழியொழிதன் னினங்கொளந் குளித்து’ ஆகலிற் படர்க்கை வைம்பாலும் விளியேற்குமென்பது உம், எனைத் தன்மை முன் னி?லகள் எலாவென்பது உம் பெற்ரும்.
தானென்பது அசைநிலை. ஈறு திரிதன் முதலிய ஐவகையுருபும் பொருளும் பின் வருஞ் சிறப்புச் சூத்திரங்களானுணர்க,
இஃது எழுவாயினின்றும் ஒருவாற்ருன் வேறுபட்டமையின் இறுதிக்கட்டந்து எட்டாம் வேற்றுமையெனப்பட்டது. (46). 304. இ உ ஊ வோ டையோ ன ள ர ல
யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றெடு ணஃகா னுவீ முகும் பொதுப்பெயர் ஞ நவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன. எ - வின். பெயருள் விளிக்கப்படுவன இவையென்பது ணர்-ற்று.
இ - ள். இ உ ஊ ஐ ஒ ன ள ால ய என்னும் பத்தீற். றுயர் திணைப்பெயரும், இவற்றுள் ஒகாரமும் ரகாரமுமான இரண்டு மொழித்து நின்ற எட்டுடனே ணகாரமும் ஆகாாமு

Page 139
276 சொல்லதிகாரம்
மான இரண்டுங் கூடிய பத்தீற்றுப் பெர்துப்பெயரும், ‘நாலாறுமீறே' என்றவற்றுள் ஞகரமும் நகரமும் இன்னுே ான்னவிடங்களின் ஈருகாதென மேலையதிகாரத்து விலக்கிய எகரமுமொழிந்த இருபத்தோ ரீற்றஃறிணைப்பெயரும் விளிக்கப்படுவனவாம். எ - அறு.
இ உ ஊவோடென்புழிக் குற்றுகர முற்றுகாமென உக ரத்தை விதவாமையின் இரண்டுங் கொள்க.
பெயரென்பதனை இருதிணைக்கண்ணுங் கூட்டுக. விளிப்பனவென்பது வினைமுதல்வினையைச் செயப்படு பொருண்மேலேற்றப்பட்டது.
இவ்வீற்றுப்பெயர்கள் விளிக்கப்படுமெனவே, ஏனையீற்றுப் பெயர்கள் விளிக்கப்படாவென்பது பெற்மும், (47)
305. இம்முப் பெயர்க்க ணரியல்பு மேயும்
இகர நீட்சியு முருபா மன்னே.
எ-னின். மூவகைப்பெயர்க்கும் பொதுவாகிய விளியுருபு தொகுத்துணர்-ற்று.
இ - ள். மேல் விளிக்கப்படுமென்ற மூவகைப் பெயர்க் கண்ணும் இயல்பாதலும் ஏகாரமிகுதலும் இகரவீறீகார விருய்த் திரிதலும் விளியுருபாம் பெரும்பாலும். எ - று.
வ - று. முனி கூமுய், வேந்து கூடமுய், ஆடூஉக் கூருய், விடலை சுருய், கோக்கூருய், கோன்கூருய், வேள் கூமுய், மாந்தர் க.நீர், தோன்றல் கூமுய், சேய் கூருய், முனியே, வேந்தே, நம்பீ என உயர்திணைக்கண் மூன்றுருபும் வந்தன. பிதாக்கூடமுய், ஆண் கூருய், பிதாவே, ஆணே, சாத்தீ எனப் பொதுப்பெயர்க்கண் மூன் றுருபும் வந்தன. விளக்கொடியை, புருக்கொடியை, புல்வாய் கொடியை, விளவே, புருவே, புல்வாயே, மந்தீ என அஃறிணைக் கண் மூன்றுருபும் வந்தன. பிறவுமன்ன.

பெயரியல் 277
மன்னேயென்றமையான் இவ்வுருபுகள் சிலவற்றிற்கு ஏலா மையும் இப்பொது விதியினும் மேல்வருஞ் சிறப்பு விதியினும் அடங்காது வருமுருபுகள் சிலவுள வேல் அவையுங் கொள்க. (48)
w Y 306. ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவும் உருபா மல்லவற் ருரயு மாகும். எ- னின். ஐகாரவிற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்-ற்று.
இ - ள். ஐகாாவிற்றுப் பொதுப்பெயர்க்கு இயல்பும் ஏகாரமிகுதலுமன்றி ஐகாரம் ஆயும் ஆவுமாய்த் திரிதலும்
d ny ra w உயர்தினையஃறிணைப் பெயர்க்கு அவ்வுருபுகளன்றி 235 TITLD ஆயெனத் திரிதலும் உருபாம். எ - நு.
வ-று. அன்னய் தந்தாய். எ-ம். "ஆவன்னவலந்தே னெழுந்திராய்? எ-ம். விரவுப்பெயர்க்கண் இரண்டுருபும் வந்தன. விடலாய் மடந்தாய். எ-ம். சிறுமீன்கவுட்கொண்ட செந்தரவிநா ராய் 8கொன்ருய் குருந்தே கொடிமுல்லாய்? எ-ம். இருதிணைப்
பெயர்க்கண்ணும் ஆயுருபு வர்தது. (49) 307. ஒருசார் னவ்வீற் றுயர்திணேப் பெயர்க்கண்
அளபீறழிவய fâ7
டீறு போத லவற்றே டோவுறல் ஈறழிக் தோவுற லிறுதியவ் வாதல் அகனே டயறிரிங் தேயுற லீறழிங் தயலே யாதலும் விளியுரு பாகும். எ - னின். கைாவீற்றுயர்திணைப் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். பொதுவிதியன்றி னகசவீற்றுயர் திணைப் பெயர்களுட் சில அளபெழுதலும், சில ஈறு கெடுதலும், சில ஈற்றயனிடலும், சில ஈற்றயனிண்டு ஈறு கெடுதலும், சில ஈற்றயனீண்டு ஈறுகெட்டு ஒகாரமிகுதலும்; சில ஈறு

Page 140
278 சொல்லதிகாரம்
கெட்டு ஒகாரமிகுதலும், சில இறுதி னகரவொற்று யகச வொற்ருய்த் திரிதலும், சில இறுதி னகரவொற்று யகர வொற்றப்த்திரிந்து அயலி லாகாரம் ஒகாரமாய் ஏகாரமிகுத லும், சில ஈறுகெட்டு அயலிலகாம் ஏகாரமாதலும் விளி யுருபாம். எ - மு.
ஒருசாசென்பதனை விளியதிகாரமனைத்தினுங் கூட்டுக. வ நு. அம்பர்கிழாஅன் வல்லங்கிழாஅன் என அளபாயின. எலுவ சிருஅ ரெம்முறு நண்ப புலவ தோழ என ஈறழிந்தன. நம்பான் பெருமான் என ஈற்றயனிண்டன. இறைவா, மன்ன என அயனிண்டு ஈறு செட்டன. ஐயாவோ, அப்பாவோ என ஈறுகெட்டு அயனிண்டு ஒகீர்ாமிக்கன. திரையவோ, ஐயவோ என ஈறழிந்து ஒகாரமிக்கின. வாயிலாய், ஆதிரையாய் என இறுதி யவ்வாயின. வாயிலோயே என இறுதி யவ்வொற்ருய் ஈற்றயலாகாரம் ஒகாரமாய் ஏகாரமிக்கது. ஐயேயெமக்கருண் மடவை மன்ற வாழிய முருகே என ஈறழிந்து அயலிலகரம் ஏகாரமாயின. (50)
308. ளஃகா லுயர்பெயர்க் களபீ றழிவயல்
நீட்சி யிறுதி யவ்வொற் ருரதல் அயலி லகரமே யாதலும் விளித்தனு. எ-ணின், ளகரவீற்றுயர்திணைப்பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். ளகரவீற்றுயர்திணைப்பெயர்க்குப் பொதுவிதி யன்றி அளபெழலும் ஈறுகெடலும் அயனிடலும் இறுதி ளகரவொற்று யகாவொற்ருதலும் ஈற்றயலகரம் ஏகார மாதலும் விளியுருபாம். எ . து.
வ- நு. மேவார்த்தொலைத்த விறன்மிகு வேஎள்? என அள பாயிற்று. “துனிகொள்ளலெல்லா நீ? என ஈறுகெட்டது. நமர் காள் எமர்காள் என ஈற்றயனிண்டன. குழையாய் வாயிலாய் என

பெயரியல் 279
இறுதி ளகரவொற்று யகரவொற்ருயின. தலைமீது கொள்வமடி கேள்? என ஈற்றயலகரம் ஏகாரமாயிற்று.
எல்லாவென்பது தோழிமுன்னிலைப்பெயரன்ருே விளியேலா தென விலக்கப்பட்ட அம்முன்னிலைப்பெயரை ஈண்டுக் காட்டிய தென்னையெனின்:-"முன்னிலை, யெல்லீர் நீயிர் நீவிர் நீர் யேல் லன படர்க்கை" என வரையறுக்கப்பட்டமையின் தோழனென் னும் பொருட்டாகிய எடனென்னும் படர்க்கைப்பெயர் விளியேற் றமையின் எடாவென்பது தோழன்முன்னிலைப்பெயரென்றும் தோழியென்னும் பொருட்டாகிய எல்லாள் எடியென்னும் படர்ச் கைப்பெயர்கள் விகளியேற்றமையின் "எல்லாவு மேடியுந் தோழி முன்னிலைப்பெயர்? என்றுங் கூறப்பட்டனவன்றி அவை இயல் பாய் நின்ற முன்னிலைப்பெயரல்லவுென்க. (51) 309. ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ வீற்றயல்
அகரம் இ ஈ யாத லாண்டையா ஈயாத லதனே டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனய னிடல் ஈற்றி னிருற லிவையுமீண் டுருபே. எ - னின், ரகாாவீற்றுயர்திணைப் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். பொதுவிதியின்றி ரகாாவிற்றுயர் திணைப் பெயர்க்கு அளபெழலும் ஈற்றயலகாம் இகாமாதலும் ஈகார மாதலும் அவ்விடத்தாகாாம் ஈகாரமாதலும் அதனேடேகார மேற்றலும் ஈற்றிலேகாாமிக்கு அயலில் யாக்கெட்டு அத னயலிகாம் ஈகாரமாதலும் ஈற்றின் ஈராதலும் விளியுருபாம். ഒr - മൃ!,
வ-று. திமுஅர் மகாஅர் என அளபாயின. ‘என்னைமுன்னில் லன் மின்றெல்விர்? என ஈற்றயலகரம் இகரமாயிற்று. வேந்நீர் நாய்கீர் என அகரம் ஈகாரமாயின. சான்றீர் மடவீர் என ஈற்றய லாகாரம் ஈகாரமாயின. பல்சான்றீரே பல்சான்றீரே? கணியீரே என ஈற்றயலாகாரம் ஈகாரமாய் ஏகாரமேற்றன. நம்பீரே தம்
18

Page 141
280 சொல்லதிகாரம்
பீரே தோழிரே தொழும்பீரே என ஈற்றிலேகாரமிக்கு அயல் யாக்கெட்டு அதனயலிகரம் ஈகாரமாயின. எமரீர் தமfர் என ஈரேற்றன.
ஈண்டென்றமிகையானே கடலாரே கடலீரே கழியாரே கழி பீரே சாத்தியாரே சாத்தியீரே கொற்றியாரே கொற்றியீரே என அஃறிணைப் பெயர் விரவுப்பெயர்களைச் சிறிப்பித்து ரகரவீற்றுயர் திணைப்பெயர் போலக் கூறியவழியும் இவ்வுருபேற்றல் கொள்க.() 310 லகாரவீற் றுயர்பெயர்க் களபய னிட்சியும்
யகார வீற்றிற் களபுமா முருபிே. எ - னின், லகார யகாாவிற்றுயர்திணைப் பெயர்க்கு எய்திய தன்மேற் சிறப்பு விதியுணர்-ற்று.
இ - ள். பொதுவிதியன்றி லகார வீற்றுயர்திணைப் பெயர்க்கு அளபெழலும் ஈற்றயனிடலும் யகாா வீற்றுயர் திணைப் பெயர்க்கு அளபெழலும் உருபாம். எ - அ.
உயர் திணைப்பெயரென்பதனை யகாாவீற்றின் கண்ணும் உம் மையை அளபென்பதன் கண்ணுங் கூட்டுக.
வ- று. “வலம்புரித்தடக்கை மாஅணின்னிறம். எ-ம். தோன் முல் மடவரால் தாழ்குழால். எ-ம். சேஎய். எ-ம். வரும். (58) 311. னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண்
இறுதியழிவத னுேடய னிட்சி. எ - னின். னகாவீற்ற ஃறிணைபெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ. ள். பொதுவிதியன்றி னகாவீற்றஃறிணைப் பெயர்க் கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் இறுதி கெடுதலும் அத னேடு ஈற்றயனிடலும் விளியுருபாம். எ - அது.
இறந்தது தழீஇயவெச்சவும்மைகளும் விளியுருபாமென்பது உங் தொக்கு நின்றன.

பெயரியல் 28.
வ- று. அலவ இகல கலுழ, எ-ம், அலவா இகலா கலுழா. எ-ம். சாத்த கொற்ற, எ-ம். சாத்தா கொற்ரு. எ-ம். வரும் (54) 312. லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க் ஈற்றய னிட்சியு முருபா கும்மே. (கண் எ- னின், லகார ளகாாவீற்றஃறிணைப்பெயர்க்கும் விரவுப் பெயர்க்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். பொதுவிதியன்றி ல காாவிற்ற ஃறிணைப் பெயர்க்கண்ணும் ளகாாவீற்றஃறிணைப் பெயர்க்கண்ணும் விரவுப் பெயர்க்கண்ணும் ஈற்றயனிடலும் விளியுருபாம். 6f - fg). &
வ - று. “காட்டுச்சாரோடுங் குறுமுயால் கிளிகாள். எ-ம். தூங்கால் மக்காள். எ-ம். வரும். (55) 313. அண்மையி னியல்புமீறழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னேவு மாகும். எ-னின். மேல் விதந்த விளியுருபுகட் காவதோர் புறனடை யுணர்-ற்று.
இ- ள். மேற்போந்த விளியுருபுகளுள் இயல்புகளும் ஈறழிவுகளும் அண்மை விளிக்கண்ணும் அளபுகள் சேய்மை விளிக்கண்ணும் ஒகாரங்கள் புலம்பல் விளிக்கண்ணும் வரும். Tெ = ஆறு.
எனவே, ஏனைவிளியுருபுகள் அண்மை சேய்மை புலம்பென்னு மூன்றிடத்தும் விராய் வருமென்பது பெற்ரும். (56) 314. நுஷ்வொடு வினுச்சுட்டுற்ற ன ள ர
வைதுத் தாந்தா னின்னன விளியா. எ- னின். இ உ ஊ வோடென்னுஞ் குத்திரத்திற்காவதோர் புறனடையுணர்-ற்று.

Page 142
282 சொல்லதிகாரம்
இ. ள். மேல் விளிக்கப்படுமென்றவற்றுள், துவ்வுடனே" மூன்று முதல்வினவையும் மூன்றுசுட்டையும் வரன் முறையே பொருந்திய ன ளா வென்னு மூன்றிற் றுயர் திணைப் பெயர்களும், வைது வென்னும் இரண்டீற்றஃறிணைப் பெயர்களும், தானென்னும் பொதுப்பெயரும் விளிக்கப்படா. бT - Д0/, s
இங்ஙனம் விதந்த கிளைப்பெயர் வினப்பெயர் சுட்டுப்பெயர் களிடை நிற்கும் எழுத்தையொழித்து முதலெழுத்தோடுற்றதாக இறுதி ன ள ரக்களைக் கூறினமையின் வான் முறையென்றும். நுவ்வொடு வைது என்னும் ஈறிரண்டும் பொருந்தாவென் பார் அதனை ஒடுக்கொடுத்துப் பிரித்தார்.
- மகர வீற்றுப் பொதுப்பெயர் முன்னரே விலக்கப்பட்டமை யின் ஈண்டுத் தாமென்றது அசைநிலை.
வ - g. நுமன் நுமள் நூமர் எ-ம். எவன் எவள் எவர் எவை எது. எ-ம், யாவன் யாவள் யாவர் யாவை யாது. எ-ம். ஏவன் ஏவள் எவர் எவை ஏது. எ-ம். அவன் அவள் அவர் அவை அது. எ-ம். இவன் இவள் இவர் இவை இது. எ-ம். உவன் உவள் உவர் உவை உது. எ-ம். தான் எ-ம். வரும்.
இன்னனவென்றமையானே, பிறன் மற்றையான் என்றற் முெடக்கத்தனவுங் கொள்க. (57) 315 முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயிற் சினைக்கை யாகும். எ - னின். முதல்சினைத் தொடர்பின்கண் இரண்டாமுருபு வரின் முதல் சினையிாண்டன்பாலும் வாராது தடுமாறி வருதலே மாபெனப் புறனடையுணர்-ற்று.
இ - ள். முதலினை ஐயுருபுபொருந்திற் சினையினைக் கண்ணுருபு பொருந்தும்; அதுவுருபு முதலுக்குவரிற் சினைக்கு ஐயுருபு வரும். எ - அறு.

பெயரியல் 283
ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே' என்பத ன்ை ஆருவதன் பன்மையுருபுங் கொள்க.
இனி இரட்டுறமொழிதலென்னுமுத்தியான் அது வென் பதனைச் சுட்டாக்கிக், கண்ணுருபு முதற்காயிற்சினைக்கு ஐயாகு மெனவும் பொருளுரைத்துக்கொள்க.
வ- நு. யானையைக் காலின்கண் வெட்டினன் யானையது காலைவெட்டினன். யானையினகால்களை வெட்டினன் யா?னயின் கட் காலைவெட்டினன். எ-ம். கையினை விரலின்கட் பிடித்தான் கையது விசலேப்பிடித்தான் கையின விரல்களைப் பிடித்தான். கையின்கண் விரலைப்பிடித்தான். வரும்.
இங்ஙனம் கூறவே யானையைக் காலைவெட்டினன் என இரண் டன்பாலும் ஐயுருபு வாராதென்முராயிற்று. வரிற் செயப்படு பொருள் இரண்டாய் முதல் சினைகள் ஒருபொருட்பகுதியவல்ல வாமாதலின் இங்வனஞ் செயப்பட்டது ஒருபொருளே முதல் சினைகள் ஒருபொருட்பகுதியவேயென்பது தோன் மக் கண்ணுரு பும் அதுவுருபும் வருமென்பதாயிற்று.
இவ்வாறன்றி ஒரோவழி முதல்சினையிாண்டன்பாலும் ஐயு ருபுவரின், ‘யாத னுருபிற் கூறிற் ருயினும் என்னுஞ் சூத்திரத் தான் முதலின்பால் ஐயுருபை அதுவுருபாயேனுஞ் சினையின்பால் ஐயுருபைக் கண்ணுருபாயேனுங் கிரிக்கப்படுமென்க. (58)
316. முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும். எ - mன். மேன் முதல்சினையிாண்டன்பாலும் ஐயுருபு வாரா தென அருத்தாபத்தியாற் கூறினர் அங்ஙனம் வாராமைக்கேது வும் மேலைச்சூத்திரப்பொருளோடு இப்பொருளைப் பிண்டப்பொரு ளுக்கும் ஏற்பித்தலுமுனர்-ற்று.
இ - ள். கடங்களிவை படங்களிவை யென்முற்போல முதற்பொருள்களிவை சினைப்பொருள்களிவையென இரண் டாக வேறுள்ளனவிலவாம் ஒருபொருளையே இரண்டாகப் பகுத்துக் கூறுவார் குறிப்பின்மாத்திரையவேயாம் பிண்டப் பொருளும் அத்தன்மைத்தாம். எ - நு.

Page 143
284 சொல்லதிகாரம்
யானையைக் குறித்தவழி யானையுண்டாய்க் கர்ல் கை கோடு முதலியன வேறில்லையாய்க் கால் கை கோடு முதலியவற்றைக் குறித்தவழி அவையுண்டாய் யானைவேறில்லையாய் நிற்கும் ஒரு பொருட் பகுதியவாதலின் இவ்வாறு கூறப்பட்டன.
வேறுளவிலவென்றமையான் யானையைக் காலை வெட்டினன் என ஐயுருபு முதல் சினை யிரண்டன்பாலும் வாராமைக்கேது கடறினராயிற்று.
இனி ஒருபொருட்கண் முதலைக் கருதிச் சினையெனவுஞ் சினையைக் கருதி முதலெனவுங் கூறுதல் போலப் பிண்டித்த பொருள்களைக் கருதியல்லது பிண்டமெனல் கூடாமையிற் பிண் டமுமற்றேயென்ற துணையானே பிண்டித்த பொருள்களுமனை யவேயென்பது தாமேபோதருமென்க. அவை வருமாறு நெல்லைப் பொலியின்கண் வாரினன் நெல்லினது பொலியை வாரினன் என வரும். நெல்லைப் பொலியை வாரினன் என இரண்டன் பாலும் ஐயுருபுவாரா.இப்பிண்டப்பொருளாகிய பொலிக்குப்பையும் பிண்டித்த பொருள்களாகிய நெல்லும் முதல்சினை யனையவாய் வேறுளவிலவாமாதலினென்க.
இச்சூத்திரத்திற்கு இவ்வாறன்றி யானையது கோடு கோட் டது நுனி என ஒன்றற்குச் சினைமற்ருெரன்றற்கு முதலாயும் ஒன் றற்கு முதன் மற்முென்றற்குச் சினையாயும் நியதியின்றி வருதலின் இவையே முதல் இவையேசினையென வேறறியக் கிடப்பனவில்?ல அவை சொல்லுவோர் குறிப்பின் ஆங்காங்கு முதல் சினை யென வுணரப்படுவனவாம் செல்லினது குப்ண்ப குப்பையினது செல் எனப் பிண்டப்பொருளும் அத்தன்மைத்தாய்க் கிழமையாய் நின் றது கிழமைத்தாயுங் கிழமைத்தாய் நின்றது கிழமையாயும் நியதி யின்றிச் சொல்லுவோர் குறிப்பினன் அறிய வரும் எனப்பொருள் கூறுவாருமுளர். இப்பொருள் முதல் சிைைரயிாண்டன்பாலும் ஐயுருபு வாராமைக்கு எதுவாகாமையானும் இவ்வாறு முதலுஞ் சிணையும் வருதல் வெளிப்படையாதலின் இவற்றையுரைப்போர் குறிப்பினவெனக் கூற வேண்டாமையானும் ஆசிரியர் தொல் காப்பியரும் முதல்சினைகள் ஒருபொருட்பகுதியவென்பதுதோன்ற

பெயரியல் 285
‘முதலுஞ் சினையும் பொருள்வேறு படா அ’ என்றமையானும் இ பொருளும் இதனேடுமாட்டெறிந்த பொருளும் பொருந்தா வென்க: - (59)
317. யாத னுருபிற் கூறிற் றரயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். எ - னின். வேற்றுமையுருபுகண் மயங்கி ஒன்று நிற்குநிலைக் களத்து மற்முென்று வரினும் அமையுமெனப் புறனடை யுணர்-ற்று.
இ - ள். ஒரு வேற்றுமைப்பொருண் மற்ருெரு வேற் அறுமையுருபாற் கூறப்பட்டதாயினும் அவ்வுருபு மயங்கி வங் தமையின் அவ்வுருபு சென்றவழியே பொருள்சாராது பொருள் சென்ற வழியே அவ்வுருபு சாரும். எ - று.
எனவே அங்ஙனமயங்கி வந்தவுருபைப் பொருளுக்கியைந்த வுருபாகத் திரித்துப் பொருள் கொள்கவென்பதாயிற்று,
வ- நு. ‘நாகு வேயொடு நக்கு வீங்குதோள்’ என்புழி நாகு வேய் உடனிகழ்ச்சிப் பொருளாகாது செயப்படுபொருளாய் நிற்ற லின் ஒடுவுருபை ஐயுருபாகத் திரித்துக்கொள்க. ‘கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற-முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர் வாய்’ என்புழி மணல் ஏற்றுக்கோடற்பொருளாகாது இடப்பொரு ளாய் நிற்றலிற் குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துக்கொள்க பிறவுமன்ன. வேற்றுமையுருபு மயங்கிவரிற் பொருணுேக்கித் திரித்துக்கொள்ள வேண்டுமென்பதாயிற்று.
இனி இவ்வாறு மாறுபட நிற்றலன்றி, உரையிற்கோடலென் பதஞல் தடுமாறுருபுகடாஞ் சிலவுளவெனவும் ஒருபொருட்கே தத்தமுருபுகள்போல வேறுருபுகள் வருவனவுளவெனவுங்கொள்க. தடுமாறுருபுகடாஞ் சிலவுளவாதற்குதாரணம்: அவ்வித் தழுச் காறுடையானைச் செய்யவ-டவ்வையைக் காட்டி விடும், என வரும். இதனுள் ஐயுங் குவ்வுந் தடுமாறி வருமாறு காண்க.
ஒருபொருட்கே தத்தமுருபுகள்போல வேறுருபுகள் வருவன வினைமுதன் முதலாக முறையேயுாைக்கின்ரும்.

Page 144
286 சொல்லதிகாரம்
“ஒன்று மூன்று நான் காறெனு முருபொடு-வருமே வினை முத லெனவகுத் தனாே.”
உதாரணம். அவர்செய்தார் அவராற் செய்யத்தகுமக்காரியம் அவர்க்குச் செய்யத் தகுமக்காரியம் அவரதுவரவு என முறையே
«втомата,
“எல்லா வுருபொடுஞ் செயப்படு பொருளெழும்.”
உ-ம். சோறடப்பட்டது சோற்றையட்டான் அரிசியாற் சோமுக்கிஞன் அவட்குக்கொள்ளுமிவ் வணிகலம் பழியினஞ்சும் நூலது குற்றங்கூறினன் தூணின்கட் சார்ந்தான் என முறைே


Page 145
288 சொல்லதிகாரம்
இ- ள். 'சீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே’ என்னு நான்கு பொருள்களுள் எல்லைப்பொருட்டாகிய ஐந்: தாம் வேற்றுமையும் ஆரும்வேற்றுமையும் பெயரைக் கொண்டு முடியும்; ஒழிந்த எழுவாய் முதலிய வேற்றுமைக ளெல்லாம் வினையைக்கொண்டு முடியும்; அவற்றுள் நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையினையேயன்றி வினையொடு பொருந்தும் பெயரையுங் கொண்டுமுடியும்; பெரும்பாலும் என்று ചെ} லுவர் புலவர். எ - அறு.
நான்கேழ் பெயரும் புல்லுமென்னது இருமையும் புல்லு மென்றமையான், வினையொடு பொருந்தும் பெயரென்மும்,
பெரும்பாலு மென்றமையானே வினைகொளற்குரியன சிறு பான்மை தொழிற்பெயர் கோடலும் வினையாலணையும்பெயர் கோடலும் அவற்றுள் எழுவாய் வேற்றுமை வினைகொண்டு முடி தலேயன்றிக் சிறுபான்மை பெயரையும் வினவையுங்கொண்டு முடிதலுங் கொள்.
வ - று. கருவூரின் கிழக்கு ச7 4 . துை கை என எல்லையின்னு மதுவும் பெயர்கொண்டன. ச - ன் ங் சான் சாத்தனல்லன் குடத்தை வனைந்தான் குடத்.ை -யன் வாளால் வெட்டினன் வாளால் வலியன் சாத்தனுக்கு கொடுத்தான் சாத்தனுக்கு நல்லன் நோயினிங்கினன் கோயிற்கொடியன் அவையின் கணிருங் தான் அவையின்கட் பெரியன் கொற்ரு கொள் கொற்ரு வலியை என அல்லன வினைகொண்டன. பிணிக்கு மருந்து மணியின்க ணுெளி என நான்காம் வேற்றும்ையும் ஏழாம் வேற்றுமையும் வினையேயன்றிப் பெயருங் கொண்டன. இப்பெயர்கள் எல்லை யின்னு மதுவுங் கொள்ளும் பெயர்கள் போலாது பிணிக்குக் கொடுக்கு மருந்து மணியின் கணிருக்குமொளி என வினைவேண்டி சிற்றலின் வினையொடு பொருந்தும் பெயர்களாயின. இங்வன மாதலின் இவற்றிற்கும் வினைப்பயனிலை யொன்றுமே சிறந்த தென்பது உம் இது கருதி அல்லவினைகொளும் என முடித்தோ தினரென்பதாஉம் பெற்ரும்.

பெயரியல் 289.
வினைகொளுமெனப் பொதுப்படக் கூறினமையிற் காட்டா தொழிந்த வினைவிகற்பங்களெல்லாம் வருவித்து முடித்துக் காண்க.
சாத்தன் வருதல் சாத்தன் வந்தவன் குடத்தை வனைதல் குடத்தை வளைந்தவன் எனச் சிறுபான்மை தொழிற்பெயரும் வினையாலணையும் பெயருங்கொண்டன. பிறவுமன்ன, இங்ஙனங் காட்டாதொழிந்த உருபுகளோடும் இவ்வாறே யொட்டுக.
சாத்தனவன் சாத்தன் யாவன் சாத்தன் யார் எனப் பெயரே யாகிய எழுவாய் வேற்றுமை சிறுபான்மை சுட்டுப்பெயரும் வினுப் பெயரும் விஞவினைக்குறிப்புங் கொண்டது.
இங்ஙனம், சாத்தனென்பான் பிறஞெருவனுற் சுட்டவும் வினவவும் பட்டு நிற்றன்மாத்திரையேயன்றி இவன் இத்தொழி லியற்றினனென வாராமையின் இவ்வெழுவாய் வேற்றுமை வினை கொண்டுமுடிதலே சிறந்ததென்பார் ஏனையுருபுகளோடு சேர்த்துப் பொதுப்பட அல்ல வினைகொளுமென வரையறுத்தும், சுட்டவும் வினவவும்பட்டு நிற்றலிற் பெயரும் வினவுங்கொண்டு முடிதலைப் பெரும்பாலு மென்பதனற்றழுவவுங் கூறினரென்க. (62).
பெயரியல் முற்றிற்று.

Page 146
2. வினையியல்.
-sGCyge
வினைச்சொல். தெரிநிலை வினையின் பொதுவிலக்கணம்.
320. செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொருளாறுங் தருவது வினையே. எ - னின். “பெயர் வினையென விரண்டாகும்.? என நிறுத்த முறையானே வினைச்சொல்லிலக்கண முணர்த்துவான் ருெடங்கி அவற்றுட் டெரிநிலை வினைச்சொல்லின் பொதுவிலக்கணமு ணர்-ற்று. வருஞ்சூத்திரத்தான் வினைக்குறிப்பொன்றமையின் இது தெரிநிலையென்பது பெற்ரும்.
இ - ள். கருத்தாவும் கருவியும் இடமும் செயலும் காலமும் செயப்படு பொருளுமாகிய அறுவகைப் பொருளை யுங் தருவது தெரிகிலைவினைச் சொல்லாம். எ - நு.
வினையென்றது ஆகுபெயர். 15டவா முதலிய வெல்லாங் தழுவு தற்குச் செய்யென்னூர்,
செய்பவனென ஒருபான்மேல் வைத்தோதிஞரேனும் ஒரு மொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே என்பதஞன் ஐம் பாலுங் கொள்க.
செய்பவனென்றுங் கருவியென்றும் பொதுப்படக் கூறினமை யின் இயற்றுதற்கருத்தா ஏவுதற்கருத்தாவென்னும் இரண்டனை யும் முதற்காரணங் துணைக்காரணமென்னும் இரண்டனையுங் கொள்க. −
செய்பவனென்பது செய்பவனகிய பொருளென்னும் பயத்த தாய் நிற்றலின் ஆறுமென்னும் அஃறிணைத்தொகைச் சொல்லோடு முடிந்தது. அன்றித் திணைவிாவி அஃறிணைமுடிபினவாயின வெனினும் அமையும்.

வினையியல் 29.
வ - று. வனைந்தான் என்புழிக்குலாலனகிய இயற்றுதற்கருத் தாவும் மண்ணகிய முதற்காரணமும் தண்டசக்கா முதலிய துணைக் காரணங்களும் வனையுமிடமும் வனைதற்குச் செயலும் இறந்த கால மும் குடமுதலிய செயப்படுபொருளுங் தோன்றுதல் காண்க. அரசனலயஞ்செய்தான் என்பது எவற்கருத்தா. இஃது இயற்றி னன்முெழிற்கு எவினனைக் கருத்தாவாக்கிக் கூறுதலின் ஏவற் கருத்தாவெனப்படும். அரசனலயஞ் செய்வித்தான் என்பது எவற்கருத்தா வென்பாருமுள்ர். செய்தற்முெழிலைத் தச்சனியற்றி ஞற்போலச் செய்வித்தற்முெழிலை அரசனியற்றுதலின் இக் தொழிற்கு அரசனும் இயற்றுதற் கருத்தாவேயாமென்க.
முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்? என்பதனன் ஆறுந்தருவது வினையென்பதற்கு இத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறுமெனப் பொருளுரைத்துக்கொள்க. அவை வரு மாறு: கொடியாடிற்று கொடி துஞ்சும் என்புழி முன்னையது செயப்படுபொருளும் பின்னையது செயப்படுபொருளோடு கருவியுங் குறைந்து வந்தன. கொடிதுஞ்சும் என்பதற்குக் காற்றினது அபாவத்தைக் கருவியாகக் கூறினுமமையும்.
இன்னும் ஆறுமென்னும் முற்றும்மையை உயர்வுசிறப்பும்மை யாக்கி இழிந்தன சிலவுள. அவையும் வேண்டுமேற் கொள்கவென வும் பொருளுரைத்துக்கொள்க. அவை யாவையெனின் இன்ன தற்கு எனவும் இதுபயன் எனவும் வருவனவாம். குடத்தைத் தனக்கு வனைந்தான் பிறர்க்கு வனைந்தான் என்னும் இன்னதற் கென்பது உம் அறன்முதலிய பயன் கருதி வனைந்தான் என்னும் இது பயனென்பது உம் எதுவின்பாற்பட்டுக் கருவியுள் அடங்கவும் பெறுTஉமாதலின் இழிந்தனவாயின. இப்பொருளை முற்றும்மை யொரோவழி யெச்சமுமாகும் என்பதன்பாற்படுத்து ஆறுந் தரு வது வினையே எட்டுந் தருவது வினையேயென அமையாதோ வெனின் இவ்விரண்டுடன் எட்டாய் வருவகன்றி ஆறே வருவ தோர் வினையின்மையின் அமையாதென்க.
முற்று வினைகளுள், பகுதியாற் செயலும் விகுதியாற் கருத்தா வும் இடைநிலை முதலியவற்ருற் காலமும், பெயரெச்ச வினையெச்

Page 147
292 சொல்லதிகாரம்
சங்களின் இம்முறையே செயலுங் காலமுந் தோன்றின. அங்ஙன மாதலின் முற்றுச்சொல்லான் மூன்றும் எச்சச்சொல்லான் இரண்டுமென்னது ஆறுந்தருவது வினைச்சொலென்றதென்னை யெனின்:-இவ்வாறுங் காரணமாகக் கூடுங் கூட்டத்து இவற்றுட் செயலென்னு முதற்காரணத்தினின்றும் ஒர்வினையாகிய காரிய நிகழுமாத்லின் இவ்வாறு காரணத்தையுக்தருங் காரியமாகிய வினையின்ருெழிலை ஒற்றுமையேங் கருதி அதன்சொன்மே லேற்றப்பட்டது. காரணத்தைக் காரியங் தருமென்பது “புகை தன் னதியாயவனல்காட்ட லாகும்? என்முற்போலும், இங்ஙன மாகவே செய்பவன் முதலிய ஆறனுள் முற்றின்கண் மூன்றும் எச்சத்தின்கண் இரண்டும் வெளிப்படையாயும் ஏனைய குறிப்பாயுங் தோன்றுமென்பதாயிற்று. இவ்வாறுங் காரணமாகவே, இவற்றுட் செயலென்றது காரியமாகிய வினையடியையன்றெனவுணர்க.
*கால மறிதொழில் கருத்தனே டியையப்-பால்வகை தோறும் படுமொழி வேறே.? என ஆசிரியர் அவினயனர் கூறியவாறும் “வினையெனப்படுவது வேற்றுமை கொளாதுநினையுங்கா?லக் காலமொடு தோன்றும்.” என ஆசிரியர் தொல் காப்பியனர் கூறியவாறுங் காண்க.
குறிப்பு வினையின் பொதுவிலக்கணம்.
321. பொருண்முதலாறினுங் தோற்றிமுன்னறனுள் வினைமுதன்மாத்திரை விளக்கல் வினைக்குறிப் (பே. எ - னின். குறிப்புவினைச்ச்ொல்லினது பொதுவிலக்கண முணர்-ற்று. O
இ - ள். பொருளாதியாறும் அடியாக அவற்றின்கட் டோன்றி, மேற்கருத்தாமுதலாகச் சொன்ன ஆறனுட் கருத்தாவொன்றையுமே விளக்குதல் வினைக்குறிப்புச் சொல்லினதிலக்கணமாம். எ - அறு.
மேலேயகிகாரத்துப் பகுபதவுறுப்புக் கூறியவழித் தெரிநிலை வினைக்கு வினையடிகள் விளங்கிக் கிடந்தமைபோலக் குறிப்பு

வினையியல் 293
வினையடி அங்ஙனம் வகைப்பட விளங்காமையின் ஈண்டு விளங்கப்
பொருண் முதல்ாறினுந் தோற்றியென்றும், தெரிநிலைவினைபோல்
இக்குறிப்புவினைக் கண்ணுஞ் செய்பவன் முதலிய ஆறுமுளவென்
பார் முன்னறனுளென்றும், அவற்றுட் செய்பவனை இச்சொல்லி
னது விகுதிவிளக்கும் மற்றுள்ளனவற்றுள் ஒன்றேனும் விளக்கு தற்குரிய உறுப்பு இதனகத்தின்றென்பார் வினைமுதன்மாத்திரை
யென்றும், இது குறிப்புவினையாதலின் இதற்குக் கருத்தாவாக
விகுதிப்பொருளைக் , கோடலுங் குறிப்பாமென்பார் தருதலென்
ஞது விளக்கலென்றுங் கூறினர்.
வ. அறு, குழையினன் குழையினள் குழையினர் குழையிற்று
குழையின குழையினென் குழையினெம் குழையினை குழையினரீர்.
எ-ம். அகத்தினன் புறத்தினன். எ-ம். ஆதிரையான் ஒணத்தான்.
எ-ம். குறுந்தாளன் செங்கண்ணன். எ-ம். கரியன் நெடியன்
நல்லன் உண்மையன் உடையன். எ-ம். கடுநடையன் இன்
சொல்லன், எ-ம். “மதிபாய் சடைமுடித்து மாசுணப்பைம்
பூட்டுச்-சதிபாய் குறுந்தாட்டுத் தான - 6திபா-யிருகவுட்டு: முக்கட்டு நால்வாய்த்தென்னுள்ள-முருகவிட்டு நின்ற வொளி.?
எ-ம். வரும். பிறவுமன்ன.
இவை பொருளாதியாமுன் ஒருபொகுளை வழங்குதற்கு வரும் பெயராய் நில்லாது இவன் குழையையுடையனயினன் என ஆரும் வேற்றுமையினது உடைமைப்பொருட்கண்ணும், அகத்தின் கணி ருந்தனன் புறத்தின் கணிருந்தனன் என ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும், ஆதிரைகாளிற் பிறந்தான் ஒணநாளி லுதித்தான் என அவ்வேழாம் வேற்றுமையது காலப்பொருட்கண் ணும், குறுந்தாளையுடையான் செங்கண்ணையுடையான் என அவ்வாரும் வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும், கரு வண்ணமாயிருப்பன் நெடுவடிவாயிருப்பன் நற்குணமாயிருப்பன் உண்மைத்தன்மையன் உடைப்பொருள் சிறந்தான்எனப் பண்பின் கண்ணும், கடுநடையாக நடப்பான் இன்சொல்லாகச் சொல்லு வான் எனத் தொழிற்பண்பின்கண்ணும் வருதலின், விஜனக்குறிப் புச் சொல்லாயின. இவை முன்பு வினைக்குறிப்பாய்ப் பின்பு

Page 148
2.94 சொல்லதிகாரம் பொருள்களை வழங்குதற்குவரும் பெயராய்வரின் அவை குறிப்பு வினையாலணையும் பெயராம். இவை தம்முள் வேற்றுமையென் க.
இவற்றுட் குணமடியாகத் தோன்றிய வினைக்குறிப்புச்சொற் கள் குணவிகற்பம் பலவாதலிற் பல விகற்பப்பட்டு வரும். அவை யாவன:-பொன்னன்னன் புலிபோல்வன் என ஒப்புணர்த்தியும், எப்பொருளுமல்லனிறைவன் பொய்யர் நெஞ்சிற் புனிதனிலன் எவ்வுயிர்க்கண்ணுமிற்ைவனுளன் மெய்வலியன் எனப் பண் புணர்த்தியும், ஆவுண்டு என உண்மையுணர்த்தியும், அவைதாமிவை யல்ல மாற்றருந்துப்பின்மாற்றேர் பாசறையிலன் சொலல்வல்லன் எனக் குறிப்புணர்த்தியும், குழையிலன் கச்சிலன் என உடை மைக்கு மறையாயும் வருவனவாம். ஒப்பாவது வினை பயன் மெய் யுருவென்பனவற்ருல் ஒன்றனையொன்ருெத்தல். பண்பாவது ஒரு பொருடோன்றுங் காலத்து உடன்முேன்றி அது கெடுந்துணையு நிற்பது. உண்மையாவது ஒருபொருட்குக் கேடு பிறந்தாலுக் தனக்குக் கேடின்றித் தானென்றேயாய்ப் பலவகைப்பட்ட பொரு டோறு நிற்பது. குறிப்பாவது பொருட்குப் பின்முேன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. இவையெல்லாங் தொல்காப்பியக்கடலிற் முேன்ற விளங்கும். இந்நூல் சுருங்கிய நூலாதலின் இன்றியமை யாதனவற்றைச் சிலவிடங்களில் விரித்தெழுதுகின்றனவுமுள அவை ஆராய்ந்தறிந்து கொள்க.
குழையினன் என்புழிக் குழையையுடையான் வினைமுதல்; இது விகுதியான் விளங்கிற்று. குடத்தின்கண் மண்போல் இவ் வி%னயாகிய காரியத்தின்கண் முதற்காரணமாகிய செயலுண் டெனவும், காலமின்றேல் இது வினையன்ருமாதலானும் முக்கா லங்களுள் ஒன்றன்பாற் சார்தற்குரிய இடைநிலை இதற்கு வேண் டாமையானும் முக்காலமுண்டெனவும், வினைமுதற்கு ஒராதாரம் வேண்டுதலின் இடனுண்டெனவும், ஒன்றை வனைந்தான் ஒன்றல் வனைந்தான் என்முற்போல இரண்டாவதற்கும் மூன்முவதற்கும் இது பயனிலையாக ஒன்றைக் குழையினன் ஒன்ரு ற்குழையினன் என இயையாமையின் இதன்கட் செயப்படுபொருளுங் கருவியுமில வெனவும் உய்த்துணர்க, ஒன்முற்குழையினன் என ஒரோவழி யியையின் அங்ஙனங் கருவியுளதென்றுகொள்க, உடையன்

வினையியல் 295
என்னுங் குறிப்பு வினை ஒன்றையுடையன் ஒன்றினுலுடையன் என வருதலின் இதன் கனறு முண்டென்க. இவ்வாறே தெரி நி?லவி?னபோலக் குறிப்புவினை பிறவற்றுள்ளுஞ் செய்பவன் முதலியவாறும் வருதலுஞ் சில குன்றி வருதலும் உய்த்துணர்க.
வினை தெரிகி?ல குறிப்பென இருகூற்றதாமென இவ்விரு சூத்திரத்தானுங் கூறினர். இவற்றுட்டெரிகிலையின்பாற்படுஞ் செய்யான் என்றற்முெடக்கத் தெதிர்மறைக்கண்ணும் குறிப்பின் பாற்படும் இலன் என்றற்முெடக்கத்தெதிர்மறைக் கண்ணும் வினையில்லையாம். அங்ஙனமாகவும் இவற்றை வினையென்பதாஉம் இவை செய்பவன் முதலிய ஆறுந்தருமென்பது உம் என்னை யெனின்-இவற்றை வினையென்பது முயற்கோடு ஆகாயப்பூ என்ரு ற்போல இன்மையை உண்மைபோல வைத்துக் கூறுவ தோரிலக்கணை. இவை செய்பவன் முதலிய ஆறுங் தருமென்பது *சீத மின்மை பணியின்மை காட்டல்? போல வினையின்மை செய்பவன் முதலியவற்றின் இன்மைகளைக் காட்டி நிற்றலையாம். வினைச்சொற்களின் வகை. 32. அவைதாம்.--
முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். எ- னின், மேற்றெரிநிலைகுறிப்பெனத் தொகுத்துணர்த்திய வினைச்சொற்களை வகுத்துணர்-ற்று.
இ - ள். மேலிரண்டு சூத்திாத்தானுங் கூறிய தெளி கிலையாயுங் குறிப்பாயும் வரும் வினைச்சொற்கடாம் முற்று வினைச்சொற்களும் பெயரெச்சவினைச்சொற்களும் வினை யெச்சவினைச்சொற்களுமாகித் திணைபாலிடங்களின் ஒன்றற் குரியனவும் பொதுமையினிற்பனவுமாகும். எ - று.
திணைபாலிடங்களினென்பது இசையெச்சம். முக்காலங்க னின் ஒன்றற்குரியவும் பொதுவுமாமாறு பதவியலுட் போந்தமை யின் அஃதொழித்துத் திணைபாலிடங்களினென்மும், உதாரணர் தத்தஞ் சிறப்புச் குத்திரங்களானுணர்க.
19

Page 149
296 சொல்லதிகாரம்
இனி ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே? என்பதனன் இங்கினர் திணைபாலிடம் பொழுதிவை தீண்டி ஒன்றற்குரியவும் பொதுவுமாய் நிற்பனவன்றிப் பிறவாற்றன் ஒன்றற்குரியவும் பொதுவுமாய் வருவனவுஞ் சிலவுளவெனக் கொள்க. அவையாவன:-பிரிவர் ஆடுவர் இவை தன்வினை யொன்றற்கேயுரியன. பிரிப்பர் ஆட்டுவர் இவை பிறவினை யொன்றற்கேயுரியன. தேற்ருவொழுக்கமொருவன்கணுண்டா யின் நட பாடறேற்று தவர். எ-ம். அவனைத் தேற்றிக் கொடுத் தான் அவனைத் தேற்றிப் பிரித்தான். எ-ம். இவை சொல் லொன்றே தன்வினையும் பிறவினையுமாயின. தொல்காப்பிய னெனத் தன்பெயர் தோற்றி இவன் வெளுத்தான் இவைபோல் வனவுமது, உண்பான் உண்ணுன் இவை விதிவினை மறைவினை. செய்யாய் செய்யீர் மகனெனன் மக்கட்பதடியெனல் அல்லும் பகலுமருச்சிக்க யாமங்தோறும் லல்லார், வல்லார் மாட்டா தார், வல்லார் திறைகொள்வர் வல்லார் திறைகொடுப்பர் அகல் விசும் பிலார் அருளான் வெகுளான் இவை சொல்லொன்றே விதிவினை யும்மறை வினையுமாயின. உண்டசாத்தன் உண்ட சோறு இவை செய்வினை செயப்பாட்டுவினை. புலிகொன்றயானை மீன் விழுங் கினவன் ஒன்னர் வணங்கினன் அவள் விரும்பின வனிவன் அறிந்துவந்தான். தவரடிபுனைந்த தலைமையோன் இவை சொல் லொன்றே செய்வினையுஞ் செயப்பாட்டுவினையுமாயின. சாத்த னடந்தான் கானடந்தது இவை முதல்வினை சினைவினை. வனம் பொலிந்தது படைபொருதிற்று அவன் பருத்தான் அருக்கனுருக் கினன் இவை போல்வனவெல்லாம் முதல்வினையுஞ் சினை வினையு மாயின. தேடியபொருள் தேடிய வந்தான் ஒடியபுரவி ஓடிய விழுந்தான். எ-ம். பாங்கனெடு கூடிய தலைவன் தலைவியொடு கூடிய வந்தான். எ-ம். இவை சொல்லொன்றே ஈரெச்சமாயின வென வறிக. இவைபோல்வன பிறவுமன்ன. (8)
முற்றுவினை.
323. பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்
முதலஅறு பெயரல தேற்பில முற்றே. (பெயர்

வினையியல் 297 எ - னின். மேற்கூறிய முற்முமாறுணர்-ற்று.
இ. ள். தெரிகிலை முற்றுங் குறிப்புமுற்றும் பெயரெச் சமும் பெயரெச்சக்குறிப்பும் வினையெச்சமும் வினையெச்சக் குறிப்புமாகிய அறுவகைவினைக்கும் பொதுவிலக்கணமாகிய செய்பவன் முதலிய ஆறினையுங் தோற்றுவித்துப் பொருட் பெயர் முதலிய அறுவகைப்பெயரையும் பயனிலையாக ஏற்பன வாகி அல்லதொன்றனையும் ஏலாதனமுற்றுவினை வினைக்குறிப்
புக்களாம். எ - அறு.
ஐம்பாலவாகிய வினைமுதலைத்தரும் விகுதியுறுப்புக்குறைந்த குறைச்சொல்லாகிய எச்சங்களைப் போலாது அவ்வுறுப்போடு கூடி நிறைந்து நிற்றலின் முற்றெனப்படுமென்பார் ஆறையுமென்றும், பெயரன்றி வினைச்சொன் முதலியவற்றுள் ஒன்றனையுமேலாதன முற்றெனவும் பெயரன்றிப் பெயர்ப்பின் வேருென்றனையுமேலா தன முற்றெனவும் இருபொருடோன்றப் பெயரலதென்றுங் கூறினர். •
வ - று. செய்தானவன் நல்லனவன் குளிர்ந்தது நிலம் வர் தது கார் குவிந்தது கை பரந்தது பசப்பு ஒழிந்தது பிறப்பு என வரும். ஏனைத்திணைபாலிடங்காலங்கடோறு மொட்டுக,
இவற்றுள் ஐம்பாலவாகிய வினைமுதலைத்தரும் விகுதியுறுப் புக் குறையாது முற்றி நிற்றலும் பொருளாதியாறுபெயரையன்றி வினைமுதலியவற்றைப் பயனிலையாகவேலாமையும் பெயர்ப்பின் வேருென்றையுமேலாமையுங் காண்க. 'மற்றுச்சொன் னுேக்கா மரபினனைத்து-முற்றி நிற்பது முற்றியன் மொழியே.? என்ருரர் ஆசிரியர் அகத்தியனருமென்க. (4) தெரிநிலை வினைமுற்றின்வகை. 324. ஒருவன்முத லேங்தையும் படர்க்கை யிடத்தும் ஒருமைப் பன்மையைத் தன்மைமுன் னிலை முக்கால லத்தினு முரண முறையே (யினு

Page 150
298 சொல்லதிகாரம்
மூவைந் திருமூன் ருரருரய் முற்று வினைப்பத மொன்றே மூவொன் பானம்.
எ- னின். மேற்கூறிய தெரிநிலை குறிப்பென்னும் இருவகை முற்றுட் டெரிகி?லமுற்றென்றுமே இற்ப்பெகிர்வு நிகழ்வென்னுங் காலவிகற்பங்களைப் பெறுமென்பது உம் அவற்முன் இத்துணையா மென்பது உமுணர்-ற்று.
இ - ள். ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்னும் ஐம்பாலவாகிய வினைமுற்றுக்களைப் படர்க்கைக் கண்ணும் ஒருமை பன்மையென்னும் இருபாலவாகிய வினைமுற்றுக் களைத் தன்மைக்கண்ணும் முன்னிலைக்கண்ணும் வைத்து முக்காலங்களானு மாற, முறையே படர்க்கைவினைமுற்றுப் பதினைந்தும் தன்மைவினைமுற்முறும் முன்னிலைவினைமுற்றுறு மாகிய முற்றுவினைச்சொல்லொன்றுமே இருபத்தேழாம்.  ை ைறு.
ஈண்டு ஒருவனென்பது பெயரையன்று உயர்திணையாண் பால் வினையையுணர்த்தி நின்றதோர் குறிப்புச்சொல்.
ஒருமைப் பன்மையென் புழி இடையே தோன்றிய யகரஞ் சக்தவின்பப்பொருட்டு விரித்தல் விகாரமாய் வந்தது.
ஒன்றேயென்னும் ஏகாரம் முற்றுவினைப்பதம் முற்று வினைச் குறிப்புப்பதமென்னும் இரண்டனுண் முற்றுவினைப்பதமொன் றுமே மூவொன்பானமென்னும் பொருடந்து நிற்றலிற் பிரிநிலை, இங்ஙனங் கூறவே இவற்குச் செல்வம் முன்னுண்டு இப்பொழுது துண்டு பின்னுண்டு என வினைக்குறிப்புப்பதம் முக்காலமுமேற்கு மேனும் சாலங்காட்டுமிடைநிலை முதலிய வேண்டாது பொதுமை யினிற்றலின் அதனை இவ்வாறு விரிக்கப்படாதென்பது பெற்ரும்.
ஆண்பாற்படச்க்கை வினைமுற்று. 325. அன் ஆ னிறுமொழி யாண்பாற் படர்க்கை.
எ - னின், மேற் கூறிப்போங்த இருவகை முற்றுட்டிணைபாலி டங்களின் ஒன்றற்குரியனவுணர்-ற்று.

வினையியல் 299,
இ - ள். அன் ஆன் என்னும் இருவிகுதியும் இறுதியா கிய மொழிகள் உயர்திணையாண்பாற் படர்க்கை வினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றுமாம். எ - நு.
ஆண் பெண்ணென்னும் விகற்பம் அஃறிணைப்பெயர்க்கர் ணன்றி.அவ்வினைக்கணின்மையின் ஆணென்றமையான்உயர்திணை யென்பது உம், பாலென்றமையான் முற்றென்பது உம், மேலைச் குத்திரத்து முற்றுவினைப்பதமொன்றே? என விதந்தாற்போல இதனுள் விதவாமையின் இருவகைமுற்றிற்கும் பொதுவாகக் கூறினரென்பதாஉம் பெற்ரும். மேல்வருஞ் சூத்திரங்களுமன்ன.
வ-று. நடந்தனன் நடந்தான் நடவாகின்றனன் நடவாகின் முன் நடப்பன் நடப்பான் நம்பி என உயர்திணையாண்பாற் படர்க்கையிறந்தகால வினைமுற்றும் நிகழ்கால வினைமுற்றும் எதிர் காலவினைமுற்றும் முறையே வந்தன. குழையினன் குழையான் நம்பி என உயர்திணையாண்பாற் படர்க்கை வினைக்குறிப்புமுற்று வந்தன.
பெண்பாற் படர்க்கைவினைமுற்று.
326. அள் ஆ விறுமொழி பெண்பாற் படர்க்கை.
எ - னின். இதுவுமது.
இ - ள். அள் ஆள் என்னும் இருவிகுதியும் இறுதி யாகிய மொழிகள் உயர்திணைப்பெண்பாற்படர்க்கை வினை முற்றுங் குறிப்புமுற்றுமாம். ள் - று.
வ-நு. நடந்தனள் நடந்தாள் கடவாகின்றனள் நடவாகின் முள் நடப்பள் நடப்பாள் குழையினள் குழையாள் நங்கைஎனவரும் .
பலர்பாற் படர்க்கைவினைமுற்று.
327. அர் ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே.
எ- னின். இதுவுமது.

Page 151
300 சொல்லதிகாரம்
இ- ள். அர்ஆர்ப மார் என்னு நான்கு விகுதியினையும் இறுதியாகவுடையெ மாழிகள்உயர்திணைப்பன்மைப்படர்க்கை: வினைமுற்றுங் குறிப்புமுற்றுமாம். இவற்றுள் பாரீற்று வினை முற்றுப் பொதுவிதியாற் பெயருடன் முடிவதன்றி வினை யுடனு முடியும். எ - அறு.
'மாரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவும் எனப் பதவிய அட் கூறினமையின் இவ்விருவிகுதியுங் குறிப்பு முற்றின்கண் வாராவெனவும், மார் வினையுடனுமுடியுமென்றமையின் இதற்கெய் தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தாரெனவும், வினையொடு முடி மேயென்புழி இறந்தது தழிஇயவெச்சவும்மையின்றெனக் கொள் ளினும் அமையக் கூறினமையின் வினையொடு முடிதல்போற் பெயரொடு முடிதல் பயின்று வருவதன்றென வுங் கொள்க.
வ-று. நடந்தனர் நடந்தார் நடக்கின்றனர் நடக்கின்முர் கடப்பர் நடப்பார் குழையினர் குழையார் அவர் எ-ம். நடப்ப எய் துப செல்லுப புல்லுப அவர். எ-ம். “பெரிய வோகினுஞ் சிறிய வுணராப்-பீடின்று பெருகிய திருவிற்-பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே.? எ-ம். வரும். பாடன்மாரென்பது மாரீற் றெதிர்மறை வினைமுற்முதலின் எதிர்காலவினையொன்றனையும் மறுத்துப் பாடுவாரல்லரென்னும் பொருட்டாய் நின்று எமரென் னும் பெயர் கொண்டது. இனி வினையொடு முடியுமாறு ஆர்த் தார் கொண்மார் வந்தார்,? “விழுக்கோட் பலவின் பழுஉப்பயன் கொண்மார் குறவரூன்றிய குரம்பையுதைஇ.” எனவரும். இதனை வினைமுற்று வினையெச்சமாயிற்றென்முலென்?னயெனின்:- வினைமுற்றினவழி அதற்கியைந்த பெயர்ப்பயனிலைவாராது இயை யாத வினைவந்ததேல் அதற்கியைய வினைமுற்று வினையெச்ச மாயிற்றெனப்படும்; இம்மாரீற்று வினைமுற்றிற்குப் பெயர்போல வினையும் இயைந்து வருதலின் முற்றெச்சமாயினதன்று முற்றே யாமென்க. பின் வருஞ் செய்கெ ைெருமையுஞ் செய்குமென் பன்மையும் என்னு முற்றுக்களுமன்ன.
“கர்வமொடு கருத வரினு மாாை-மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே,’ என்முர் ஆசிரியர் அகத்தியனருமென்க. (8)

வினையியல் 30
ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று.
328. துறுடுக் குற்றிய லுகர வீற்ற
ஒன்றன் படர்க்கைக்ே குறிப்பி னகும். எ-வின். இதுவுமது. h
இ - ள். இம்மூன்று குற்றியலுகாவீற்று விகுதிகளையும் இறுதியாகவுடைய மொழிகள் அஃறிணையொருமைப் படர்க்கை வினைமுற்றுங் குறிப்புமுற்றுமாம். இவற்றுள் டுவ் விகுதி குறிப்பின்கணன்றிக் தெரிகிலைக்கண் வாராது. எ.நு. றுவ்விகுதி முக்கால வினைக்கண்ணும் பயின்று வாராமையா னும், துவ்விகுதி தன்முன்னின்ற எழுத்து நோக்கி றுவ்விகுதி யாய்த் திரிந்ததெனினும் அமையுமாதலானும், டுவ்விகுதி குறிப் பொன்றற்கே வருதலானும் இதுவுக் துவ்விகுதி திரிந்ததெனினும்: அமையுமாதலானுந் துவ்விகுதியின் பிற்கூறப்பட்டன.
வ-து. நடந்தது நடக்கின்றது நடப்பது வந்தன்று கூயிற்று. எ-ம். அணித்து சேய்த்து அற்று இற்று எற்று. எ-ம். பொருட்டு ஆதிரை காட்டு குண்டுகட்டு அது. எ-ம். வரும். வந்தன்றென்புழி அன்னென்பது சாரியை.
சுட்டினும் வினவினும் வந்த வினைக்குறிப்புக்கள் பொருண் முதலாறினுந் தோற்றி? என்றவற்றுள் எப்பொருளவெனின்:- பொருளாதியாறனுள் யாதானுமொன்றனைச்சுட்டியும் விஞவியும் வருதலின் அவ்வவ பொருளவாமென்க.
குற்றியலுகாவீற்ற வென்றமையான் எற்று என்ருற்போல எது யாது என்பனவுங் காரணப்பெயராமன்றி வினைக்குறிப்புமா மென்பது உம், அங்ஙனமாகவே ஒருமொழி யொழிதன் னினங்' கொளற் குளித்தே. என்பதனன் அது இது என்றற்முெடக்கத்து முற்றுகாவீற்றவும் வினைக்குறிப்பாமென்பதாஉம் பெற்றும். (9)
பலவின்பற் படர்க்கை வினைமுற்று. 329. அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும்

Page 152
302 சொல்லதிகாரம்
எ-னின். இதுவுமது.
இ - ள். இவ்விருவிகுதியினையும் இறுதியாகவுடைய மொழிகள் அஃறிணைப்பன்மைப்படர்க்கை வினைமுற்றுங் குறிப்புமுற்றுமாம். இவற்றுள் ஆகாரம் எதிர்மறைவினைக் கண்ணதாமன்றி உடன்பாட்டுவினைக்கண் வாராது. எ - அறு. ஆவேயெதிர்மறைக்கண்ணதாகுமென்றமையான், ஏனைவிகுதி கள் உடன்பாட்டினும் எதிர்மறையினும் வருமென்பதுபெற்ரும். வ- அறு. டேக்தன, நடந்த, சடவாகின்றன, நடவாகின்ற, நடப் பன, நடப்ப, கரியன, கரிய, அவை. எ-ம். நடந்தில, நடவாகின் றில, டேவா, அவை. எ-ம். வரும். இல்லன, இல்ல என்னும் எதிர் மறைவினைக்குறிப்புமுற்றின்கட் பகுதியே மறைப்பொருடந்து நிற்றலின் இதற்கெதிர்மறையாகாரம் வேண்டாமையின், ஏற்புழிக் கோடலான் இம்மறை விகுதி தெரிநிலைக்கே கொள்க. இங்கினங் காட்டிய அன் பெரு அகரவீற்றுப் பலவறிசொற்களுள், நடப்ப வென்பதனிறுதி நோக்கி உயர்திணைப்பன்மைப்படர்க்கைக்கும் அஃறிணைப்பன்மைப்படர்க்கைக்கும் பொதுவினையென்று கொள் ளற்க; இதன்கட்பகரம் எதிர்காலவினையிடைநிலையாதலின், இத் தொடக்கத்தனவெல்லாம் பலபொருளொருசொல்லாமென்க. ()
இருதிணைப் பொதுவினை. 330. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை.
எ - னின். திணைபாலிடங்கட்குப் பொதுவினையுணர்த்துவான் முெடங்கி, அவற்றுள் இருதிணைக்கும் பொதுவினை இவையென வுணா-றறு.
இ- ள். தன்மைவினை வினைக்குறிப்புமுற்றும் முன்னிலை வினை வினைக்குறிப்புமுற்றும் வியங்கோள் வினைமுற்றும் வேறு இல்லை உண்டு என்னு மூன்றுவினைக்குறிப்புமுற்றும் பெய ரெச்சவினை வினைக்குறிப்பும் வினையெச்சவினை வினைக்குறிப் பும் இருதிணைக்கும் பொதுவினையாம். எ - று.

வினையியல் 303,
தன்மை முன்னிலையென்றமையான் அவை முற்றென்பது, பெற்ரும்.
எச்சமெனப் பொதுப்படக் கூறிஞரேனும், முற்றெச்சங்கண் முற்முேடொக்குமாதலின் அவை யொழியக் கொள்க.
செய்யுமென்னுமுற்றும் இருதினைப் பொதுவினையன்ருே அதனைக் கூருதொழிந்ததென்னையெனின்-முற்றெச்சமாயினுற் போலச் செய்யுமென்னும் பெயரெச்சஞ் செய்யுமென்னு முற்ருரன மையின் ஈரெச்சமிருதிணைப் பொதுவினை என்ற துணையானே அம்முற்றும் இருதிணைப்பொதுவினையென்பது தாமே போதரு மென்க. செய்யுமெனெச்சம் முற்ருமாறும் அம்முற்றிற்கு ஈண்டுப் போந்த இருதிணைப் பொதுவொழிய அஃதைம்பான் மூவிடங் களிற் பொதுமையினிற்குமாறும் மேற்கூறுப. (11) தன்மை ஒருமை வினைமுற்று. 331. குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ
டல்லன் னென்னே குை மீற்ற இருதிணை முக்கூற் ருெரருமைத் தன்மை. எ - னின். நிறுத்தமுறையானே தன்மையொருமைவினைமுற் றுங் குறிப்புமுற்றுமுணர்-ற்று.
இ - ள். இவ்வெட்டுவிகுதிகளையும் இறுதியாகவுடைய மொழிகள் இருதிணைக்கண்னவாகிய ஒருவன் ஒருத்தி ஒன் றென்னு முக்கூற்றெருமைத் தன்மைவினைமுற்றுங் குறிப்பு முற்றுமாம். எ - அறு.
குவ்விதியை உடன்கூறினமையின் அதன் பின்னின்ற மூன்றுங் காலங்காட்டும் விகுதிகளென்பது உம், ஒருமையென்ற மையின் இவை திணைப்பொதுவன்றிப் பாற்பொதுவாகாவென் பதூஉம் பெற்ரும். ஒருமை பன்மையென மேல்விதப்பனவுமன்ன. வ - று. உண்கு, கொண்டு, வந்து, வருது, சென்று, சேறு, உண்பல், உண்டனன், உண்ணுகின்றனன், உண்பன், உண்ட னென், உண்ணுநின்றனென், உண்குவென், உண்டேன், உண்ணு

Page 153
304 சொல்லதிகாரம்
கின்றேன், உண்பேன். எ-ம். தாரினென், தாரினேன் யான். எ-ம். வரும். காட்டாதொழிந்தன வந்துழிக் காண்க.
தன்மைக்கண்ணும் அன்விகுதிகொள்ளாதொழியின், ‘எழுத் தசைசீர்-பந்த மடிதொடை பாவினங் கூறுவன்’ என்றற்முெடக் கத்தன அமையாவென்க. (12). உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று. 332. அம்மா மென்பன முன்னிலை யாரையும் எம்மே மோமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையுங் தன்னெடுபடுக்குக் தன்மைப் பன்மை. எ - னின். தன்மைப்பன்மை வினைமுற்றுங் குறிப்புமுற்று முணர்-ற்று.
இ - ள். தன்னிலையினிற்பதன்றி அம் ஆம் என்னும் இவ்விருவிகுதியினையும் இறுதியாகவுடைய மொழிகள் முன் னிலை யாரையும், எம் எம் ஒம் என்னும் இம்மூன்று விகுதி யினையும் இறுதியாகவுடைய மொழிகள் படர்க்கையாரையும், கும் டும் தும் றும் என்னும் இங்நான்குவிகுதியினையும் இறுதி யாகவுடைய மொழிகள் முன்னிலை படர்க்கையென்னும் ஈரி டத்தாரையுந் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுங் குறிப்புமுற்றுமாம். எ - ற.
தன்னிலையினிற்பதன்றி யென்னும் இறந்தது தழிஇயவெச்ச வும்மைகள் எண்ணும்மைகளாயும் இருபாலாரையுமென்புழி இவற் ருேடு முற்றும்மையாயும் நின்றன. f வ- று. உண்டனம், உண்ணுகின்றனம், உண்பம், உண்டாம், 1உண்ணுநின்ரும், உண்பாம், தாரினம், தாரினும் யாம். எ-ம். யானு நீயும், எ-ம். உண்டனெம், உண்ணுகின்றனெம், உண்பெம், உண் உண்ணுரின்றேம், உண்பேம், உண்டோம், உண்ணு فہG நின்முேம், உண்போம், தாரினெம், தாரேம், தாரினேம், யாம்.

வினையியல் 305
எ-ம். யானுமவனும், எ-ம். உண்கும், உண்டும், வந்தும், வருதும், சென்றும்,சேறும் யாம். எ-ம். யானுநீயுமவனும், எ-ம். தனித் தன்மைப்பன்மையும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மையும்முறையே வந்தன.
இன்னும் இவ்வும்மைகளை ஐயவும்மைகளாக்கி அம்மாமென் பன முன்னிலையாரையேனும் படர்க்கையாரையேனுந் தன்னெடு படுக்குமெனவும், ஆக்கவும்மையாக்கி அம்மாமென்பன முன்னிலே யாரையும் படர்க்கையாரையும் ஒருங்குதன்னெடுபடுக்குமெனவும் பொருளுரைத்து, உண்டனம் யானுமவனும் எ-ம். யானு நீயுமவ னும், எ-ம். அருகி வருதல் கண்டுகொள்க. ஏனையெட்டு விகுதியு மன்ன. இவற்றை ஒரிடம் பிறவிடங் தழுவலு முளவே என்னும் இடவழுவமைதியாகக் கோடலுமொன்று.
தன்மையொருமைக்கண் அன்விகுதியும் பன்மைக்கண் ஒம் விகுதியும் புதியனபுகுதல். (13)
வினையுடனும் முடியும் தன்மை வினைமுற்று. 333. செய்கெ னெருமையுஞ் செய்குமென் பன்மை வினையொடுமுடியினும் விளம்பியமுற்றே. (யும் எ- னின். எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எய்தியதிகந்து படாமற் காத்தலுமுணர்-ற்று. வினையொடு முடியினுமென்றமை யாற் பெயரொடு முடியுமென்னும் விதி தாமே போதருமாதலின் எய்தியதன்மேற் சிறப்புவிதியென்மும்,
இ - ள். செய்கென்னுங் கன்மை யொருமை முற்றும் செய்குமென்னுந் தன்மைப்பன்மை முற்றும் பெயருடனே யன்றி வினையுடனேயும் முடியும் அங்ங்னமுடியினும் மேற். கூறிய முற்றேயாம். எ - سینتھلگے
எச்சங்களைப் போலாது வினைமுதலைத் தரும் விகுதியுறுப் போடு கூடி முற்றிநிற்றலின் முற்றெனப்பட்டதன்றிப் பயனிலை கொண்டு முற்றலின் முற்றெனப்பட்டதன்றென் பார் பெயரே" யன்றி வினையொடு முடியினும் விளம்பிய முற்றே யென்முர்.

Page 154
.306 சொல்லதிகாரம்
வ - று. உண்குவந்தேன் உண்கும் வந்தேம் என வரும். இங்ஙனமாயின் உண்பேன் வந்தேன். உண்பேம் வந்தேம் என இவ்வொருமை பன்மையும் வினையொடு முடியுமென்ரு லென்?னயெனின்:-எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந் தோர்-செப்பின ரப்படிச் செப்புதன் மாபே" என்பவாகலிற் செய்கெ ஞெருமையுஞ் செய்குமென் பன்மையும் பெயரொடும் வினையொடு முடிதன் மாபாயினற்போல அவை பெயருடனன்றி வினையொடு முடிதன் மாபன்மையின் அஃதியையாதென்க. (14) உளப்பாட்டுப் பன்மை முன்னிலை வினைமுற்று. 334. முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை.
எ - னின், உளப்பாட்டுப்பன்மை முன்னிலைக்கண்ணு முள தென்பதுணர்-ற்று.
இ - ள். தன்மையோடு கூடிய முன்னிலை படர்க்கை கள் தன்மையானுற்போல முன்னிலையோடு கூடிய படர்க்கை யும் முன்னிலையாம். எ - அறு.
விகுதிகளை விதவாது கூறினமையின் முன்னிலைப் பன்மை விகுதிகளெல்லாம் படர்க்கையையுளப்படுத்துமென்பதூஉம் படர்க்கையென்றமையாற் றன்மையை யுளப்படுத்தாவென்பது உம் பெற்ரும்,
வ- று. உண்டனிர் உண்டீர் உண்மின் குழையினிர் குழை யீர் நீயுமவனும். எ-ம். {ஒண்டூவி நாராய்கின் சேவலு யுேமாய்வண்துேம் பூங்கானல் வைகலுஞ் சென்றீரால்.)எ-ம். வரும்.
இச்சூத்திரம் முன்னிலைப் பன்மைமுற்றுக் கூறியவழிக் கூருது ஒன்றினமுடித்த றன்னினமுடித்த லென்னு முத்தியான் ஈண்டுக் கூறப்பட்டது. (15)
முன்னிலை ஒருமை வினைமுற்று.
335. ஐயா யிகர வீற்ற மூன்றும்
ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே.

வினையியல் 307
எ - னின். முன்னிலையொருமை வினைமுற்றுங் குறிப்புமுற்று முணர்-ற்று
இ - ள். ஐ ஆய் இ என்னு மூன்றீற்று மொழிகளும் விகுதி குன்முதுங் குன்றியு கிற்பனவாகிய ஏவற்கண் வரும் இருபத்துமூன்றிற்று மொழிகளும் ஒருவன் ஒருத்தி ஒன் றென்னு மூன்று கூற்றவாகிய முன்னிலையொருமை வினை முற்றுங் குறிப்பு முற்றுமாம். எ - அறு.
இக ரவீற்று மொழிகட்கு இகரமெதிர்காலங் காட்டுவதன்றி இடைநிலை நின்றுங் காலங் காட்டுமென்பது தோன்ற ஐயாயென் னும் விகுதிகளோடு இகர விகுதியை உடன் கூறினர்.
எவன்முற்றுத் தெரிநிலையொன்றற்கேயுரிமையின் உம்மை கொடுத்து விதந்தோதினர்.
வ - அறு. உண்டனை உண்ணுநின்றனை உண்பை உண்டாய் உண்ணுகின்ருய் உண்பாய் உண்டி உண்ணுகின்றி சேறி நடவாய் வாராய் கேளாய் அஃகாய் நட வா கேள் அஃகு, எம். வில்லி?ன வில்லாய் வில்லி நீ. எ-ம். வரும். இகாவீற்றுமொழிகள் எதிர்கால விடைநிலையேற்குமேற் காண்க. எவலெனப் பொதுப்படக் கூறி னமையிற் செய்வி செய்விப்பி என்னும் ஏவன்மேலேவல்களும் செய்யல் செய்யேல் என்றற்முெடக்கத் தெதிர்மறையேவல்களும் இருபத்துமூன்றீற்றுள் அடங்கிக் கிடந்தமைகாண்க. பால் காட்டி நிற்றலின் எவலுமுற்றேயாமென்க. w (16) 336. முன்னிலை முன்ன ரீயு மேயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. எ-னின். ஏவன்முற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்-ற்று.
இ - ள். முன்னிலையேவன் முற்றென மேற்கூறியவற் றிற்கு முன்னே ஈகாரமும் ஏகாரமும் ஆண்டு வந்து நிற்றற் குரிய மரபினையுடைய மெய் யாதானுமொன்றை ஊர்ந்து வரும். எ - அறு.

Page 155
308 சொல்லதிகாரம்
ஈகார ஏகாரங்களை *அன் ஆன் அள் ஆள்? என விகுதி கூறிய வழி எடுத்தோதாமையானும் மேலைச்சூத்திரத்து ஐயாயிக ரங்களோடு ஒருங்கோதாமையானும் இவை விகுதியுருபல்ல வென்பது உம், எவற்கண் வரும் எழுத்துப்பேறென்பது உம், அந்நிலைமரபின் மெய்யென விதந்தமையின் அஃதம்மொழியிறுதி மெய்யன்றென்பது உம் பெற்ரும்.
வ - று. ‘தென் மீ பெருமகிற் றகைக்குநர் யாரே? எ-ம். 'அட்டி லோ?ல தொட்டனை நின்மே." எ-ம். வரும்.
இவ்வெழுத்துப்பேறு ‘நடவாமடி? என்னுஞ் சூத்திரத்தின் பிற்கூருது ஈண்டுக் கூறினர், இவ்வாறு வருமேவல்கள் பகுதி மாத்திரையன்றி நிற்றலின் இவை முன்னிலையொருமை விகுதி யுருபீற்று வினைமுற்ருே ஏவல்வினைமுற்ருேவென்று ஐயுறு வார்க்கு ஐயமறுத்தற்கு.
இவற்றிற்கு விகுதியுருபின் பொருளின்மையின் முன்னிலை சையாமென்க. (17)
முன்னிலைப் பன்மை வினைமுற்று.
337. இர் ஈ fற்ற விரண்டு மிருதிணேப்
பன்மை முன்னிலை மின்னவற்றேவல்.
எ - னின். முன்னிலைப்பன்மை வினைமுற்றுங் குறிப்புமுற்று முணர்-ற்று. W
இ - ள். இர் ஈர் என்னும் இருவிகுதியினையும் இறுதி யாகவுடைய மொழிகள் இருதிணைப்பன்மை முன்னிலை வினை முற்றுங் குறிப்புமுற்றுமாம். மின்னென்னும் விகுதியை இறுதியாகவுடைய மொழிகள் இருதிணைப்பன்மை முன் னிலையேவன் முற்ரும். எ - அறு.
வ- று. உண்டனிர், உண்ணுகின்றனி, உண்குவிர், உண்டீர், உண்ணுநின்றீர், உண்பீர், உண்மின். எ-ம். குழையினிர், குழை யீர், நீர். எ-ம். வரும்.

வினையியல் 309
மின்னவற்றே வலென்றமையான், உண்ணும், தின்னும் நீர் என உம்மீற்றங்ாய் வரும் பன்மையேவல் புதியனவென்பது உம், அவை ‘புதியன புகுதலும் வழுவல“ என்பதனன் அமையுமென்ப அா உம் பெற்ரும். (18)
வியங்கோள் பன்மை வினைமுற்று.
338. கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப. எ - னின். வியங்கோண்முற்றுணர்-ற்று.
இ - ள். கயவென்னும் இரண்டுயிர் மெய்யினையும் ரகள் வொற்றினையும் இறுதியாகவுடையன வியங்கோண்முற்மும்; அவை மூவிடத்தினும் ஐம்பாலினுஞ் செல்லும் என்று சொல்லுவர் புலவர். எ - அறு.
ரவ்வொற்றென்றமையான் முன்னையவிரண்டும் உயிர்மெய் யென்பது உம், ஒடுவென்றமையான் ரகரவொற்றுக் ககர யகர வுயிர்மெய்கள் போற் றனித்தியலாது யகரத்தோடு வரப்பெறு மென்பதூஉம், என்பவென்றமையான் இம்மூன்றீற்றவுங் தொன்று தொட்டு நெறியவென்பது உம் பெற்ரும்.
வ- று, வாழ்க, வாழிய, வாழியர், நிலீயர், யான், யாம், நீ, நீர், அவன், அவள், அவர், அது, அவை. எ-ம். “பெறுக சில்லம்ம யானே; வெல்க வாழிகின் வென்றி வார்கழல்; “செல்க தீயன சிறக்கமின் புகழே; "மன்னிய பெரும நீ சிலமிசை யானே. எ-ம். வாழ்த்துதற்பொருண்மைக்கண் வந்தன. டேக்க, வருக, உண்க, செல்க என உயர்ந்தோன் இழிந்தோனே இன்னது செய்கவென விதித்தற்பொருண்மைக்கண் வந்தன. போற்றி யருளுகநின் ஞதி யாம்பாதமலர்; எங்கொங்கை நின்னன்பரல்லார்தோள் சோற்க.? எ-ம். 'கடாவுக பாகநின் கால்வ னெடுக்தேர்? எ-ம். வேண்டிச் கோடற் பொருண்மைக்கண் வர்தன.
இங்வனங் கூறினர் "வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே’ என அல்லீற்று வியங்கோளும் உடன்பட்டுப் புணர்த்

Page 156
310 சொல்லதிகாரம்
தமையான், எடுத்தோதாப் பிறவீற்றவாய் இருதிணையைம்பான் மூவிடங்களினும் வாழ்த்து முதலிய ஏவற்பொருளவாய்ச் சென் றனவுளவேல், அவை ‘புதியன புகுதலும் வழுவல“ என்னும் வழுவமைதியாய் வந்த வியங்கோளென்பது உம் பெற்மும், பய னில்சொற் பாராட்டுவானை மகன்ெனன்-மக்கட் பதடி யெனல் என்புழிப் பதடியெனலென்பது வியங்கோள்; மகனெனலென்பது எதிர்மறையொருமையேவல். இவ்வாறு பிறவீற்றவாய் வருமா யின், அவை வியங்கோளாதல் ஆராய்ந்து கொள்க.
ஏவல், வியங்கோள் என்பன ஒருபொருட்கிளவியாயினும், இருதிணையைம்பான் மூவிடங்களினுஞ் செல்லுமேவலை வியங்கோ ளென்பது தொன்னெறிம ரபாமென்க. (19) 339. வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன.
ଗ – ଗାଁ ଗାଁ . இவ்வினைக்குறிப்புமுற்று மூன்றும் பாலிடங்கட்குப் பொதுவாமாறுணர்-ற்று.
இ - ள். வேறு, இல்லை, உண்டு என்னு மூன்று வினைக் குறிப்புமுற்றும், ஐம்பாற்கும் மூவிடத்திற்கும் உரியனவாம்.  ை- ஆறு.
உண்டென்பது அஃறிணையொருமைக்கேயன்றிப் பொது வினையாதல் புதியன புகுதலாமென்பார், பிற்கூறினர்.
வ- நு. வேறவன், இல்லையவன், உண்டவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர். எ-ம். ‘விளிந்தாரின் வேறல்லர் மன்ற, “யாரு மில்லை தானே கள்வன்-முனது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாளன்ன சிறு பசுங் கால-வொழுகு நீராால் பார்க்குங்-குருகு முண்டுதா மணந்த ஞான்றே, பெண் 19-Go, முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்-கொண்ட கொழுக
னுறுகுறை தாங்குறூஉம்-பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு
முண்டுகொல்ாேவுண்டு நீயுண்டு நாமக் தரித்தோதப்-பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ-பூவுண்டு-வண்டுறங்குஞ் சோ?ல மதில ரங்கத் தேயுலகை-யுண்டுறங்கு வானுெருவனுண்டு. எ-ம். வரும். பழியஞ்சிப் பாத்து ணுடைத்தாயின் வாழ்க்கை-வழியெஞ்ச

வினையியல் 311
லெஞ்ஞான்றுமில்" என்பது செய்யுளாதலின், இல்லையென்பது இல்லெனக் கடைக்குறைந்து நின்றது.
இனிமொழிந்த பொருளோடொன்றவவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தலென்பதனல், வேண்டுக் தகும் படும் என்னுஞ்சொற்களும் ஐம்பான் மூவிடத்தனவாமெனவுங்கொள்க.
வ- று. ‘ஒஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை-யா அதுமென்னு மவர்; யான் போகல் வேண்டும்; நீ யுரைத்தல் வேண்டும்; “இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு-வினைப் படு தொகுதியி னும்மை வேண்டும்; “இனைத்தென் றறிபொரு ளுலகினி லாப்பொருள்-வினைப்படுத் துாைப்பி னும்மை வேண் டும்; “இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்- கின்னென் சாரியை யின்மை வேண்டும்; வேறு வினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும்-வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண் டும்; ‘நலம் வேண்டி னனுடைமை வேண்டும். எ-ம். இவராலிக் காரியஞ் செய்யத்தகும்; இவ்வூழருந்தத்தகும்; இச்சோறுண்ணத் தகும்; இந்நீர் குடிக்கத்தகும். எ-ம். ‘முகத்தி னினிய நகாஅ வகத்தின்ன-வஞ்சரை யஞ்சப்படும்; “இளையரினமுறைய ரென் றிகழா நின்ற-வொளியோ டொழுகப் படும்; “கற்றறிந்தோ ரைத்-தலைநிலத்து வைக்கப்படும்; “கீழ்களைச்-செய்தொழிலாற் காணப் படும். எ-ம். வரும்.
இம்மூன்றும், ஒருபொருட்கிளவியாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப்பொருள்பட்டே நிற்குமென்க,
இங்ஙனம் வருஞ் செய்யுட்கெல்லாம், நச்சிஞர்க்கினியர், சேனவாையர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலாயிஞர், முற்முயும் எச்சமாயும் பொருளுரைக்கின் வழுவாமென்று கருதி, வியங்கோட்பொருட்டென்றும், விதிப்பொருட்டென்றும்,தகுதிப் பொருட்டென்றும், வேண்டுவவென்றும், தமக்கு வேண்டியவாறே பொருளெழுதிச், சொற்குணம் வாளாபோயினர். அது நிற்க. O
20

Page 157
312 சொல்லதிகாரம்
பெயரெச்சம்.
340. செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுக் தோன்றிப் பாலொடு செய்வ தாதி யறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. ஏ - வின், ஈரெச்சம்' என்றவற்றுட்பெயரெச்சமாமாறு னர்-ற்று.
இ - ள். செய்த, செய்கின்ற, செய்யுமென்னும் மூவகைப்பட்ட சொல்லின்கண், முறையே இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூன்றுகாலமுஞ் செயலுக் தோன்றி, வினை முற்றுதற்கு வேண்டும் பாலொன்றுங் தோன்றது, அப்பா லுடனே செய்பவன் கருவி நிலஞ் செயல் காலஞ் செய்பொரு ளென்னும் அறுவகைப்பொருட் பெயருமொழிய கிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக்களாம். எ. நு.
பாட்டென்னும் பலபொருளொருசொல் ஈண்டுச் சொல்லை யுணர்த்தி நின்றது. --
இவற்றுட் செய்யுமென்னும் ஒன்றும் இறுதிநிலை காலங் காட்டியது.
இவை வெளிப்படையினுணர்த்துவன காலமுஞ் செயலு இன்ார் பாட்டென்றும், பெயரெச்சமென்றது வினை முற்ருத குறைச்சொல்லாய்த் திணைபாலிடங்கட்குப் பொதுவாகிப் பெய ரெஞ்ச நின்றனவற்றை யென்பார் பாலொடென்றுங் கூறிஞர்,
நிற்பதென்பது தொகுதியொருமை. ஏற்புழிக்கோடலால், தோன்றியென்பதன்காறுங் தெரிநிலை யுடன்பாட்டிற்கும், ஏனைய தெரிநிலையுங் குறிப்புமாகிய உடன்பாடு எதிர்மறையிரண்டற்குங் கொள்க.
பதப்பொருள்ொழிந்தவுரை வினையெச்சத்திற்குங் கொள்க.

வினேயியல் 315
வ-று. உண்ட, உண்ணுகின்ற, உண்ணும் சாத்தன், கலெ இடம், ஊண், நாள், சோறு. எ-ம். வேலாண்முகத்த களிறு; *மூவிலைய வேல்; உள்ள பொருள். எ-ம். உண்ணுத சோறு. எ-ம். இல்லாத பொருள். எ-ம். வரும்.
செய்வதாதியறுபொருளுங் காரணமாதலின், இவ்வெச்சங்கள் காளியப்பொருட்டாய் நின்றன. வனைந்தகுடம் என்புழிக்குடங் காரியமாயும் நிமித்தமாயும் நிற்றலின், இவ்வெச்சங் காரணப் பொருட்டாயுங் காரியப்பொருட்டாயும் நின்றது. பிறவுமன்ன.
அறுபொருட்பெயருமென்னும் உம்மையை “ஆறுந்தருவது வினையே’ என்னும் உம்மைபோல வைத்து அறுபொருட்பெயரிற் சில குறைந்தும் இன்னதற்கிதுபயனென்னும் இருபொருட் பெயரும் பிறபெயருங் கூடியும் எஞ்சசிற்பதெனவும் பொருளுரைத் துக் கொள்க. அவை வருமாறு:-ஆடின கொடி துஞ்சினகொடி இவை குறைந்தெஞ்ச நின்றன. களை கட்டபயிர் களை கட்டகடலி இவை இன்னதற்கெனவும் இது பயனெனவும் இருபெயருமெஞ்ச வந்தன. உண்ட விளைப்பு எ-ம். “குண்டுசுனை பூத்தவண்டு படு கண்ணி? எ-ம். குடிபோன ஆர்: எ-ம். பொன் பெரிய நம்பி. எ-ம். பிறபெயர்களெஞ்ச நின்றன. பிறவுமன்ன. உண்டவிளைப்பென் பது உண்டகாரணத்தான் வருங் காரியமாகிய இளைப்பாதலிற் செயப்படுபொருள் கொண்டதெனின் அமையாதோவெனின்:- சாத்தனுண்ட சோறு என்புழிச் சோற்றையுண்ட சாத்தனெனச் சோறென்பது இரண்டாமுருபேற்றற்போல, இளைப்பென்பது அவ்வுருபேலாமையின் அது செயப்படுபொருளாகாதென்க. இவ் வெச்சங் காரணப்பொருட்டாயே நின்றது. எனவே இப்பெய ரெச்சங்கள் காரணப்பொருட்டாயுங் காரியப் பொருட்டாயும் இவ்விருதிறத்தவாயும் வருதல் காண்க. இப்பெயரெச்சம் அரசன் செய்த தேர் எனத் தலைமைபற்றியும் தச்சன் செய்ததேர் என அஃதின்மைபற்றியும் வரும். -
இனி காலங் காந்த பெயரெச்சம் வினைத்தொகை” எனக் கூறுதலின் வினைத்தொகையினைப் பெயரெச்சவினையுளடக்கி இதுவே விதியாகக் கொள்க.

Page 158
312 சொல்லதிகாரம்
வறு. அடுகளிறு கோடு களம் போர் நாள் கர்து எனவரும். “காலமும் வினையுந் தோன்றிப்பா முேன்முது-பெயர்கொள் ளும் மது பெயரெச் சம்மே.” என்ருர் ஆசிரியர் அகத்தியனரு மென்க. (21)
341. செய்யுமெனெச்சவீற் றுயிர்மெய் சே
եւ| ற றஆறுஞ செய்யுளு ளும்முங் தாகலு முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே. எ -னின். செய்யுமெனெச்சத்திற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதியுணர்-ற்று.
இ - ள். செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத் தின் இறுதியுயிர்மெய் கெடுதலும், செய்யுளகத்து அதனிறுதி யும்மை உந்தெனத் திரிதலும், அது முற்றுயின் அதனிறுதி யுயிரேனும் உயிர்மெய்யேனுங் கெடுதலும் உளவாம். எ.நு. செய்யுளுளும்முந்தாமெனவே ஏனையவழக்குச் செய்யுளி ரிடத்துமாமென்பதூஉம், முற்றேலெனவே செய்யுமெனெச்ச முற்றுமாமென்பது உம், இறந்தது தழீஇயெண்ணி நின்ற இழிவு சிறப்பும்மைகளான் இவை ஒருதலையல்லவென்பது உம் பெற்ரும்.
முற்றுவிகுதியின்றி எச்சவிகுதியே முற்று விகுதிப் பொருளா கிய பால்காட்டி ஒாோவழி சிற்றலின் எச்சமுற்ருமெனப்பட்டது. வ- று. ஆம்பொருள் போம்பொருள். எ-ம். “ஆம்பொருள்க ளாகுமவை யார்க்குமழிப் புண்ணுவாம்.” போம்புழை வாம்புரலி வழுதி எனச்செய்யுமெனெச்சவீற்றுயிர்மெய் கெட்டன. இவை மகரவொற்றுநிற்றலின் வினைத்தொகையாகாவென்க. "நெல்லரியு மிருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயின்முனையிற் றெண் கடற் றிாைமிசைப்பாயுந்து, ‘நீர்க்கோழி கூப்பெயர்க்குக்தி' இவை உம் முந்தாயின. அஃதாம் இவைபோம். எ-ம். ‘சாா னடவென்முேழி யுங்கலுழிமே. ‘அம்பலூரு மவனெடு மொழிமே. எ-ம். இவை முற்முய் உயிருமுயிர்மெய்யுங்கெட்டன. செய்யுமென்னு முற்றென் றேனுஞ் செய்யுமென்னுமேவன் முற்றென்றேனும் விதவாது

வினையியல் 315
பொதுமையின் முற்றேலென்றமையின், ‘மாமறை மாக்கள் வருகு வங்கேண்மோ, *முதுமறையச்தணிர் முன்னியதுாைமோ? எனக்கேளும் உரையும் என்னும் ஏவன்முற்றும் இவ்வாறு உயிரு முயிர்மெய்யும்கெட்டு வருதல் கொள்க. இவை இங்ஙனமாதலிற் *சொற்ருெறு மிற்றிதன் பெற்றி? என்னுஞ் சூத்திரத்தானே ஆடு
வாமோ என்னுந் தன்மைப்பன்மைமுற்று ‘பொன்னூாச
லாடாமோ? என எதிர்காலவிடைநிலை கெட்டு வருதலும் பிறவுங்
கொள்க. (22)
வினையெச்சம்.
342. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே.
எ - னின், வினையெச்சமாமாறுணர்-ற்று.
இ - ள். பின்னர்ச்செய்து செய்பு முதலியவாய் விதந்து கூறும் வாய்பாடுகளின்கண், தொழிலும் இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலங்களும் முறையே தோன்றி, வினைமுற்று தற்கு வேண்டும் பாலொன்றுங் தோன்றது, அப்பாலுடனே வினையொழிய நிற்பன வினையெச்சவினை வினைக்குறிப்புக் &BaTTLo. 6T - A2).
வினையெனப் பொதுப்படக் கூறினமையின், வினை வினைக் குறிப்பின் விகற்பங்களும் அவ்வினையாலணையும் பெயரும் தொழிற் பெயருங்கொள்க.
வ- அறு. அறமன்றி அறமல்லாமல் அருளின்றி செய்தான் செய்யான் செய்த செய்து செய்தவன் செய்தல் இலன் இல்லாத இல்லாது இன்மை இல்லாமை என வரும். செய்தானென்னுக் தெரிகி?லவினைக்கட் செய்தலென்னுந் தெரிநிலைத் தொழிற்பெயர் போல இலனென்னுங் குறிப்புவினைக்கண் இன்மை இல்லாமை என்பன குறிப்புத்தொழிற்பெயராய் நிற்றலின், அறமன்றியின்மை அறமன்றியில்லாமை யேலாற் பிறிதுமற்றின்மை என முடிந்து கின்றன. பிறவுமன்ன, தெரிநி?லவினையெச்சங்கட்குதாரணம் வருஞ்குத்திரங்களானுணர்க.

Page 159
316 சொல்லதிகாரம்
*காலமும் வினையுந் தோன்றிப்பா முேன்முது-வினைகொள்' ளும்மது வினையெச்சம்மே” என்பது அகத்தியம். ' (23;
வினையெச்ச வாய்பாடுகள்.
343. செய்து செய்பு செய்யாச் செய்பூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யிய வான்பான் பாக்கின வினையெச் சம்பிற (ர் ஐந்தொன் ரு ஆறுமுக் காலமு முறை தரும். எ- னின். மேல் தொழிலுங் காலமுந் தோன்றி? என்ற வினை யெச்சவாய்பாடுகள் இவையென வகுத்துணர்-ற்று.
இ - ள். செய்தென்பது முதலிய ஒன்பது வாய்பாட் டான் வருவனவும், வான்பான் பாக்கென்னு மூன்று விகுதி யவாய் வருவனவும், இவைபோல்வன பிறவும், வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முன்னையவைந்தும் இறந்தகாலமும், செயவென்பதொன்று நிகழ்காலமும், ஒழிந்தவாறும் எதிர் காலமுங் காட்டுவனவாம். எ - நு.
இவற்றுட் செய்தென்பது இடைநிலையானும், ஏனைய இறுதி கிலையானுங் காலங் காட்டின.
வான் பான் பாக்கென்பன, அவ்வவ்வெச்ச விகுதியவாகிய மொழிகளை உணர்த்தி நின்ற குறிப்புச் சொல்.
இனவென்றமையால் ‘அற்ற லளவறிக் துண்க; ஒலித்தச் காலென்ன முவரி; ‘காண்டலு மிதுவே சொல்லும்’ எனச் செயி னென்னும் வாய்பாடுபோல் எதிர்காலங் காட்டுவனவும் ‘கூருரமற் குறித்ததன்மேற்செல்லுங் கடுங்கூளி.?கூேருமை நோக்கிக் குறிப்
பறிவான்? ‘ஈதலியை யாக் கடை, என எதிர்மறை விகற்பங்க
ளாய் வருவனவும், இத்தொடக்கத்துக் குறைச்சொல்லாய் வினை யெஞ்ச நிற்பனவெல்லாமுங் கொள்க.
ஒலித்தக்காலென்புழிக் ககாவொற்று இடையே மிக்கமை யிற் காலென்பது பெயரெச்சங்கொண்ட பெயரன்று வினையெச்ச விகுதியென்பது பொருந்தும்.

வினையியல் 317
ஈதலியையாக்கடையென்புழிக் கடையென்பது எதிர்மறைப் பெயரெச்சங் கொண்ட இடப்பெயரென்ருலென்னையெனின்:- அதனகத்து இடப்பொருளின்றி ஈதலியையாதாயினென்னும்பொ ருடந்து நிற்றலின், வினையெச்சவிகுதியேயாமென்க. பிறவுமன்ன. பிறவென்றமையானே, செய்தென்னும் வாய்பாட்டெச்சங் களும் இடைநிலையின்றி ஆடிக்கொண்டான் தழிஇக்கொண்டான் என இறுதிநிலை தன்னியல்பினின்றும் விகாரமாயும் புக்குநின்மு னென முதனிலைவிகாரமாயுங் காலங் காட்டுவனவுளவெனவும் செயவென்னும் வாய்பாட்டெச்சம் எதிர்காலத்திற்குமுரித்தென வும், இவ்வெச்சங்கட்கு விதந்து கூமுதனவெல்லாம் அமைத்துக் கொள்க. (24) வினையெச்சங்களுக்கு முடிபு. 344. அவற்றுள்
முதலினன்கு மீற்றின் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவுமேற்கும்பிற. எ-னின். இவ்வெச்சங்கட்காவதோர் விதியுணர்-ற்று.
இ- ள். மேலைச்சூத்திரத்து முதற்கட் கூறிய செய்து செய்பு செய்யா செய்யூ என்னு நான்கும் இறுதிக்கட்கூறிய வான் பான் பாக்கு என்னு மூன்றும் வினைமுதலைக்கொண்டு முடியும்; இடைகின்ற செய்தென செய செயின் செய்யிய செய்யியர் என்னும் ஐந்தும் இன’ என்றதனுன் வருவனவும் வினையெச்சக்குறிப்புக்களும் வினைமுதலையும் அஃதல்லாதபிற வற்றையுங் கொண்டுமுடியும். எ - அறு.
இடையினைந்துமென்னது பிறவென்முர் இன? என்றதஞன் வருவனவுங் வினையெச்சக்குறிப்புக்களுக் தழிஇக்கோடற்கென்க. வ - று. கடந்து வந்தான் வாளொடு கனையிருள் வந்து தோன்றினன்? எண்ணித்துணிக கருமம். பரீஇயுயிர் செகுக்கும்: ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட? எ-ம். ‘புலாாப் பச்சி?ல

Page 160
318 சொல்லதிகாரம்
யிடையிடுபுதொடுத்த.? தெரிபு தெரிபுகுத்தினவேறு.எ-ம். 'கல்லாக் களிப்பர் த?லயாயார்,நிலங்கிளையா நாணி நின்முேணி?ல.? எ-ம்" 'படுமகன் கிடக்கை காணுTஉ-வீன்ற ஞான்றினும் பெரிதுவக் தனளே. 'நிலம்புடையூ வெழுதரு வலம்படு குஞ்சாம்? எ-ம். 'கொல்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்? எ-ம், “அலைப் பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம். எ-ம். ‘புணர்தரு செல்வக் தருபாக்குச் சென்ருரன். எ-ம். முதலினன்குமீற்றின் மூன்றும் வினை முதல்கொண்டன. “காந்தளஞ் சிலம்பிற் சிறுகுடி பசித்தெ னக்-கடுங்கண்யானைக் கோடுகொடுத் துண்ணும். எ-ம் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு-பேஎநாறுங் தாழ்நீர்ப் பனிச் சுனை. எ-ம். உண்ண வந்தான் கொள்ளக் குறைபடாக் கூழுடை வியனகர். எ-ம். மழைபெய்ய நெல் விளைந்தது மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து-நோக்கக் குழையும் விருந்து.? எ-ம். தாம் வேண்டி னல்குவர் காதலர்? எ-ம். ‘யாம்வேண்டிற் கெளவை யெடுக்குமிவ்வூர்? எ-ம். "காணியவாவாழிதோழி. எ-ம். மாணிழை யரிவை காணிய வொருநாட்-பூணக மாகநின் புனைவினை நெடுங் தேர்? எ-ம், பேச?ல யுண்ணியர் வேண்டும்.? எ-ம். கொற்கைச் சோழர் கொங்கர்ப் பணியியர்-பழையனவேல் வாய்த்தன. எ-ம். இடையினைந்தும் வினைமுதலும் பிறவுங் கொண்டன. உண்டாலு வக்கும் உண்டாற்பசிதீரும் *விண்ணின்று பொய்ப்பின்? *விருக் தின்றியுண்டபகல் என இன? என்றதஞன் வருவனவும், வினை யெச்சக் குறிப்பும் வினைமுதலும் பிறவுமேற்றல் காண்க. நடந்து வந்தவன் வருதல் இடையிடுபு தொடுத்தவன் தொடுத்தல். எ-ம். காந்தளஞ் சிலம்பிற் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் யானைக் கோடுகொடுத் துண்டவன் உண்டல் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎநாறுவது நாறல் உண்ணவந்தவன் வருதல் மழைபெய்ய நெல்விளைவது விளைதல் என வினையாலணையும் பெயருந் தொழிற்பெயரும் வருவித்து வினைமுதலும் வினைமு
லோடு பிறவுமேற்றல் காண்க. பிறவுமன்ன.
இச்சூத்திரத்துள் வினைமுதல்கொள்ளும் பிறவுமேற்குமென் பதற்கு வினைமுதல் வினைகொள்ளும் பிறவினைகொள்ளுமெனப் பொருளுரைத்தாலென்னையெனின்-அது பொருளாயின் வினை

வினையியல் 319
முதல் வினை கொளும் பிறவினை கொள்ளுமெனக்கூறினும் யாப்ப மையுமாதலின் அங்ஙனங் கூறல்வேண்டும் அவ்வாறு கூருமை யானும், வினைகொண்டு முடியுமென இதற்குக் கூறினரெனின் முன்னர்க் கூறிய பெயரெச்சத்திற்கும் பெயர்கொண்டுமுடியு மெனக் கூறல்வேண்டும் அவ்வாறு கூருமையானும், பொது விய லுட் பெயர் வினையும்மை என்னுஞ் குத்திாத்தானே முற்ருது குறைந்து நின்ற இப்பெயரெச்ச வினையெச்சங்கண் முதலியவாக இவ்வதிகாரத்துள் விதந்தும் விதவாதும்பாந்து கிடந்த எச்சங்களை யெல்லாமெடுத்து ஒன்பதும் ஒன்றுமெனத் தொகைதந்து தத்த மெச்சங் கொள்ளுமெனக் கூறுதலானும், இங்ஙனம் வினைமுதற் பொருண்மையினையும் அஃதொழிந்த பிறபொருண்மையினையுங் கொள்ளுமெனக்கூறலேதுாலாசிரியர்கருத்தென்க.அங்ஙனமாயின், இவ்விருவகையெச்சங்களும் பெயரினையும் வினையினையுங்கொண்டு முடிந்து நிற்க உதாரணங்காட்டிய தென்னையெனின்:-(பெயரெச் சம் பெயரெஞ்ச நிற்றலும் வினையெச்சம் வினையெஞ்ச நிற்றலும் வினைமுத்ல் கோடலும் பிற கோடலுங் தோன்று தற்பொருட்டன் றிப் பெயரினையும் வினையினையுங் கொண்டுமுடிதல் தோன்றுதற் பொருட்டன்றென்க,
இவ்வினையெச்சங்கள், ஈடந்து வந்தான், மழை பெய்ய நெல் விளைந்தது எனக் காரணப்பொருட்டரயும்,நெல் விளைய மழை பெய்தது எனக்காரியப்பொருட்டாயும் உண்ணவர்தான் எனக் காரண காரியமென்னும் இருபொருட்ட்ாயும், கேடிக்குழல.முகங் காட்டக் கருநெய்தல் கண்காட்டும்எனக் காரண காரியமிாண்டு மின்றியும்,"உழுது பய்ன் கொண்ட்ான் வேந்தன் எனத் தலைமை பற்றியும், உழுது பயன் கொண்டான் வறியன் என அஃதின்மை பற்றியும், வருதல் காண்க. (25)
புறனடை, 345. சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும்.
எ-வின். மேல் வினைமுதல் கொள்ளும் என்றவற்றிற்கோர் புறனடையுணர்-ற்று.
இ - ள். முதலி னன்கு மீற்றின் மூன்றும் என்ற வினையெச்சங்கள் சினைவினையாயின் அவை "வினைமுதல்

Page 161
320 சொல்லதிகாரம்.
கொள்ளும் என்ற விதியானே சினையொடு முடிதலேயன்றி முதலுடனுமுடியும், அங்ஙன முடியுமாயினும், சினையொடு முதற்கு ஒற்றுமையுண்மையின் வினைமுதல் கொண்டதே
(LfaTt0. @r - gpy.
வ - அறு. காலிற்று வீழ்ந்தான், காலிறுபு வீழ்ந்தான், காலிரு வீழ்ந்தான், காலிறுஉ வீழ்ந்தான். எ-ம். கண் வருவான் கதிரவற் முெழுதார், கண்டழைப்பான் கதிர்வற்முெழுதார், கண் வருபாக் குக் கதிரவற்முெழுதார். எ-ம். மாடு காலிற்று வீழ்ந்தது. எ-ம். வரும் பிறவுமன்ன.
காலிற்று வீழ்ந்தான் என்புழி வீழ்தற்கு வினை முதலி முதற் பொருளாம். அஃதன்றிற் சினைப்பொருளாயிற் கண்விழித்துப் பார்த்தான், செல்வமிக்குயர்ந்தான், கண்பெரியன், நாடுபெரியன்: செல்வம் பெரியன் என்முற்போல "உயர்திணை தொடர்ந்த பொருண் முதலாறும் என்னுஞ் குத்திரத்தான் அமைவதா மென்க. பிறவுமன்ன, (26)
346. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை.
எ - னின். இதுவுமது.
இ- ள். ‘முதலினன்குமீற்றின் மூன்றும்-வினைமுதல் கொள்ளும்' என்ற வினையெச்ச வாய்பாடுகளாக பிற வினை யெச்ச வாய்பாடுகள் திரியினும், அவற்றின் பொருடிரியா. ര് = പ്ര,
வ - று. ஞாயிறுபட்டுவந்தான்) (கோழி கூவிப் பொழுது புலர்ந்தது;&உாற்கா லியான யொடித்துண் டெஞ்சிய-யா அவிரி நிழற்றுஞ்சுஞ் செங்கா யேற்றை.? எ-ம். யான்கொள்வான் பொன் கொடுத்தார். எ-ம். வரும். பிறவுமன்ன. இவை, செயவெனெச்சஞ் செய்து செய்வானெனத் திரிந்து நின்றும், அச்செயவெனெச்ச முடிபேற்று நின்றன. எனவே, ஞாயிறுபட்டு வந்தான் என்ப தற்கு ஞாயிறு பட வந்தான் எனப் பொருளுரைக்க வேண்டு மென்பதாயிற்று. பிறவுமன்ன.

வினையியல் 32.
வினைக்குறையெனப் பொதுப்படக் கூறினமையான், வினை யெச்சங்களுள் ஒன்று ஒன்முய்த் திரிந்து வருவன பிறவுமுளவேல், அவையுங் கொள்க. (27).
ஒழிபு. 347. ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா.
எ - னின். வினைக்குறிப்பிற்காவதோர் விதியுணர்-ற்று.
இ- ள். ஆக்கத்தால் வரும் வினைக்குறிப்புச் சொற்கள் ஆக்கச்சொல்லின் றி வாரா. எ - மு.
வேற்றுமைப் புணர்ச்சிக்கு வேற்றுமையுருபுகள் விரிந்துக் தொக்கும் அதனுடைமையாய் நின்முற்போல, ஆக்க வினைக்குறிப் பிற்கு ஆக்கச்சொல் விரிந்துந் தொக்கும் அதனுடைமையாய்கிற். றலின், ஆக்கமின்றியலாவென்முர்.
வ- று. சாத்தனல்லனுயினுன் சாத்தனல்லன் கல்வியாற் பெரியஞயினன் கல்வியாற் பெரியன் கற்று வல்லராயினர் கற்று வல்லர் குருதி படிந்துண்ட காகமுரு விழந்து-குக்கிற் புறத்த சிரல்வாயசெங்கண்ண. என ஆக்கச்சொல் விரிந்துந் தொக்கும். வந்தன.
எனவே நல்லனென்பது இயற்கை வினைக்குறிப்பாயின் விரிதல் தொகலென்னும் இரண்டனுள் ஒருவாற்ருனும் ஆக்கம் வேண்டாது சாத்தனல்லனென்றே வருமென்பதாயிற்று. இங்வன மாகவே, வினைக்குறிப்பு ஆக்க வினைக்குறிப்பென்றும் இயற்கை வினைக்குறிப்பென்றும் இருவகைப்படுமெனவும் அவை இவ்வாறு நடக்குமெனவுங் கூறினராயிற்று . வினையாயினும் ஆக்கத்தை நோக்கி இயற்கையெனப்பட்டது.
இச்குத்திரத்திற்கு வினையெச்சங் கொண்டுமுடியும் ஆக்க 'வினைக்குறிப்பிற்கு ஆக்கச்சொல் விரிந்தே வருமென்றுக் தொக்கு வருவன செய்யுள் விகாரமென்றும் பொருள் கூறுவாருமுளர். வினையெச்சங்கொண்டு முடியும் ஆக்கவினைக் குறிப்பென விதவF"

Page 162
322 சொல்லதிகாரம்
மையானும், ஆக்கவினைக்குறிப்பென்ற துணையானே வினையெச்சங் கொண்டு முடியும் வினைக்குறிப்பென்பது தாமே போதருமெனிற் கல்வியாற்பெரியன் எனப் பிறவழியும் ஆக்க வினைக்குறிப்பு வருத லானும், அஃதியாண்டு வரினும் ஆக்கச்சொல் விரிந்தேனுக் தொக்கேனும் வேண்டியே நிற்றலானும், இவர் கற்று வல்லர் என வழக்கின்கண்ணும் ஆக்கச்சொற்ருெக்கு வருதலானும், ‘காரண முதலா வாக்கம் பெற்றும் என்னுஞ் சூத்திரம் மாறுகொளக் கூறலாய் முடியுமாதலானும், அது பொருந்தாதென்க. (28) செய்யுமென்னு முற்று. 348. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. எ- னின். செய்யுமெனெச்சந் திணைபாலிடங்கட்குப் பொது வாமென விதித்தலின் அவ்வெச்சத்தானகிய செய்யுமென்னு முற்றும் அவ்வாறு பொதுவாமெனப்போந்தவற்றுட்சில பாலிடங் களிற் செல்லாது இம்முற்றென விலக்குதலின் எய்தியதொரு மருங்கு மறுத்தலுணர்-ற்று.
இ - ள். உயர்திணைப் பன்மைப் படர்க்கையினும் முன்னிலையினுந் தன்மையினுஞ் செல்லாது செய்யுமென்னும் எச்சத்தானகுஞ் செய்யுமென்னுமுற்று. எ - நு.
பல்லோரொழிந்த படர்க்கைக்குரித்துச் செய்யுமென்னத் தெரிந்திடு முற்றே எனச் குத்திரஞ் செய்யாது எய்தியதொரு மருங்கு மறுத்தமுேன்றப் பல்லோர்படர்க்கை முன்னிலைதன்மை யிற்-செல்லாதென்றும், ஏனை முற்றுக்கள்போற் றன்னியல்பி னில்லாது எச்சத்தானயது இம்முற்றென்பது தோன்ற ஆகுஞ் செய்யுமென் முற்றென்றுங் கூறினர்.
இப்பாலிடங்களை விலக்கவே ஒழிந்த படர்க்கை நாற்பாலி னுஞ் செல்லுமென்பது பெற்ரும்.
வ-ஆறு, (அவனுண்ணும் அவளுண்ணும் அதுவுண்ணும் அவையுண்ணும் என ႀ@ဟဲနှဲ (29)

வினையியல் 323
பாற் பொதுவினை. 349. யாரென் விணுவினைக் குறிப்புயர் முப்பால்.
எ - ண்ண். திணைப்பொதுவன்றிப் பாற்பொது வினையாமாறு னர்-ற் று.
இ - ன் விணுப்பொருண்மையைத் தரும் யாரென்னும் வினைக்குறிப்புமுற்று உயர்திணைமுப்பாற்கும் பொதுவினை யாம். w
திணைப்பொதுமைக்கட் கூறிய பொது வினையென்பதனை ஈண்டும் வருஞ் சூத்திரத்துக் தந்துரைத்துக்கொள்க.
வ - ஆறு (அவன் யார் அவள் யார் அவர் யார் என வரும்) ஊதைகூடட் டுண்ணு முகுபனி யாமத்தெங்-கோதை கடட் டுண்ணியர் தான்யார்மன்-போதெல்லாங்-தாதோடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்-றுதோடு வாராத வண்டு. என அஃறிணைக் கண் வருதலும் ‘நானரென்னுள்ளமார் என யாரென்பது ஆரென மரீஇவருதலும் புதியன புகுதலாமென்க. (30) 350. எவனென் வினவினைக் குறிப்பிழி யிருபால்.
னின். இதுவுமது. - wa இ - ள். வினப்பொருண்மையைத் தரும் எவனென் னும் வினைக்குறிப்புமுற்று அஃறிணையிருபாற்கும் பொது வினையாம். எ - அறு.
வ- நு. அஃதெவன் அவையெவன் என வரும். இஃதென்னெனவும் என்னையெனவும் மரீஇ வருதல் புதியன புகுதலாம்.
உயர்முப்பால் என்றும் இழியிருபால் என்றும் விதந்தமை யின், யாரென்றும் எவனென்றும் ஈண்டுப்போந்த சொற்கள், பெயர்க்கும் வினைக்குறிப்பிற்கும் பொதுவாகிய யாவரென்னுஞ் சொல் யார் ஆர் என மரீஇய உயர்திணைப்பன்மைச் சொல்லும்

Page 163
324 சொல்லதிகாரம்
இவ்வாறு பெயர்க்கும் வினைக்குறிப்பிற்கும் பொதுவாகிய எவ னென்னும் உயர்திணையாண்பாற்சொல்லுமல்லவென்பது பெற் மும்) (31) வினைமுற்றிற்குப் புறனடை, 351. /வினமும் றேவினை யெச்ச மாகலுங்
" குறிப்புமுற் றீரெச்ச மாகலுமுளவே. எ - னின் இரு வ  ைக முற்றிற்குமாவதோர் புறனடையு ணர்-ற்று.
இ - ள். வினைமுற்றே வினையெச்சமாகி வருதலும் வினைக்குறிப்புமுற்றே வினையெச்சமாகியும் பெயரெச்சமாகி யும் வருதலும் உளவாம். எ - அறு. ஏகாரத்தைப் பின்னுங் கூட்டுக. குறைச்சொல்லாகாது பால் காட்டி நிற்றலின் முற்றேயென் றும், வினையெச்சப்பயனிலையினையும் பெயரெச்சப்பயனிலையினை யும் அவாவி நிற்றலின் எச்சமென்றும், இவை சிறுபான்மையவாக லின் ஆகலுமென்றும் கூறினர்.
வ - று. (காணன் கழிந்த ஒவகலுமுண் டென்முெருநாள்.? மோயினளுயிர்த்தகா?ல)'முகந்த்னர் கொடுப்ப விளிப்பது பயி லுங் குறும்பர் ஆந்து பியொடு’ ‘எருவை அண்டாது குடைவன வாடி,? “பெயர்த்தினென் முயங்க யான். ‘மக்களுளிரட்டையாய் மாறினம் பிறந்தியாம், எ-ம். சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப.? ‘கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்.? எ-ம். மூவி டத்தைம்பாலினும் வினைமுற்றுவினை யெச்சமாயின."வரிபுனைவில் லன்ெரு கணைதெரிந்துகொண்டு. ‘அளிகிலைபெரு தமரியமுஆத் ಸ್ಥ? விளிநிலைகொள்ளாள். உச்சிக்கடப்பிய கையினர் ја புகழ்ந்து விழுமிது கழிவதாயினும், ‘நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்து, எ-ம். துணையினெஞ்சினேன் றுயருழந்தினை யேன். நீர்வார் கண்ணேங் தொழுதுநிற் பழிச்சி.? எ-ம். நீர்வார் கண்ணை நீயிவணுெழிய,’ ‘வெள்வேல் வலத்தினிர் பொருடால் வேட்கையினுள்ளினிர், எ-ம். மூவிடத்தைம்பாலினும் வினைக்

வினையியல் 325
குறிப்புமுற்று வினையெச்சக் குறிப்பாயின. வெந்நிறலினன் விறல் வழுதியொடு,? “அஞ்சாயலளாயிழைமுன் ? ، عی - ஜனவர் கழல் வேந்தரை பெருவரை மிசையது நெடுவெள்ளருவி. புன்முளோ மைய சுரனிறந்தோரே.? எ-ம். பெருவேட்கையேனெற்பிரிந்து.? *கண்புரை காதலே மெம்முள்ளான்.? எ-ம். உலங்கொடோளினை யொரு நின்னல். ‘வினைவேட்கையிர் வீரர் வம்மின்.? எ-ம். மூவி டத்தைம்பாலினும் வினைக்குறிப்புமுற்றுப் பெயரெச்சக் குறிப் பாயின. இவற்றுள் வரும் பெயர்கண் முற்றுப்பயனிலையாகாது பெயரெச்சப் பயனிலையாமாறு காண்க.
இனி வினைமுற்றுக்கள் சொற்றிரியினும் பொருடிரியா வினை யெச்சமாய் வருமாறு:-விண்ணிற்றூவியிட்டான் வந்து வீழ்ந் தன. “பாயுமாரிபோற் பகழி சிந்தின-ராயர் மத்தெறி தயிரினுயி ஞர். கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கிணை தொடுத்த லோடுமானிரை பெயர்ந்த தாய ரார்த்தன ரணிந்த திண்டோட டானென்று முடங்கிற் ருென்று நிமிர்ந்தது சாம்பெய்மாரிபோனின்றதென்ப மற்றப் பொருவருஞ் சிலையினற்கே? செய் யோன் செழும்பொற் சாஞ்சென்றது சென்றதாவி, என வரும். பிறவுமன்ன.
இனி எண்ணின் கணின்ற எதிரது தழிஇயவெச்சவும்மை யானே, உண்டான் சாத்தன் ஊர்க்குப் போனன் என்புழி உண்ட சாத்தன் ஊர்க்குப் போனன் எனப் பொருள்படுதலின் வினைமுற் றுப் பெயரெச்சமாதலு முளவெனவும், வெறுத்த ஞானி வீட்டை யடைந்தான் சாத்தனுழுது வந்தான் என்புழி வெறுத்தான்ஜானி சாத்தனுழுதான் எனப் பொருள்பட்டு ஈரெச்சமுற்ருதலுள்வென வும், பெறுவது கொள்வாருங் கள்வரு நேர்? என்புழி நேர் கேர் வரென முதனிலைத் தனிவினையும் வினைமுற்முதலுளவெனவும், *வரிப்புனை பந்து. அறுவேறு வகையின் செய்தக்க வல்ல செயக்கெடும். ‘மண்மாண் புனைபாவை யற்று. என்புழி வரிந்து அற்று செய்ய மாட்சிமைப்பட என்று பொருள்பட்டு முசனி?லத் தனிவினைகள் வினையெச்சமாதலுளவெனவுங் கொள்க. (82)
வினையியல் முற்றிற்று.

Page 164
3. பொதுவியல்.
—=->GIO2:FF)<=- பெயரும் வினையும் பாற் பொதுமை நீங்குதல்.
352. இருதிணே யாண்பெணு ளொன்றனை யொழிக் பெயரும் வின்ையுங் குறிப்பி னனே. (கும் எ - னின். முன் வந்த பெயர்க்கும் வினைக்கும், பின் வரும் இடைக்கும் உரிக்கும், பொதுவிலக்கணங்களைச் சிங்கநோக்காக இவ்வியலாலுணர்த்துவான் இடைநிறீஇக் கூறலின், இது பெயர்ச் கும் வினைக்குமுரியதோரிலக்கணமுணர்-ற்று.
இ - ள். உயர்திணை யாண்பால் பெண்பாலென்னும் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல் லும், அஃறிணையாண்பால் பெண்பால் என்னும் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும், அவ்விரு பாலுள் ஒருபாலை ஒழிக்குங் குறிப்பினன். எ - அ.
வ - று. ஆயிரமக்கடாவடி போயினர் என்புழி, மக்களென் னும் உயர்திணையிருபாற்கும் பொதுப்பெயரும் போயினரென் னும் உயர்திணையிருபாற்கும் பொதுவினையுந் தாவடியென்னுங் குறிப்பினுற் பெண்பாலை யொழித்தன. பெருந்தேவி பொறை யுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்களுளர் என்புழி, மக்களென்னும் பொதுப்பெயரும் உளரென்னும் பொதுவினைக்குறிப்பும் பொறை யுயிர்த்தலென்னுங் குறிப்பினன் உயர்திணையாண்பாலை யொழித் தன. இப்பெற்றங்களுழவொழிந்தன என்புழிப், பெற்றங்களென் னும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுப்பெயரும் ஒழிந்தன வென்னும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவினையும் உழ வென்னுங் குறிப்பினுற் பெண்பாலையொழித்தன. இப்பெற்றங் கள் பால் சொரிந்தன என்புழிப், பெற்றங்களென்னும் பொதுப் பெயருஞ் சொரிந்தனவென்னும் பொது வினையும் பாலென்னுங் குறிப்பினன் ஆண்பா?லயொழித்தன. பிறவுமன்ன. (1)

பொதுவியல் 32
பெயரும் வினையும் செய்யுளில் ஈற்றழல் திரிதல். 353. பெயர்வினை யிடத்து ன ள ர ய வீற்றயல்
ஆவோ வாகலூஞ் செய்யுளு ளுரித்தே. எ-னின். பெயர்க்கும் வினைக்குஞ் செய்யுட்களுவதோரிலக் கணமுணர்-ற்று.
இ. ள். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் னகாா ளகார, ரகாா யகாாவிற்றயனின்ற விகுதிமுதல் ஆகாரம் ஒகார மாதலுஞ் செய்யுளிடத்துரித்தாம். எ. ஆறு.
வ - று. ‘வில்லோன் காலன கழலே. தொடியோண் மெல் லடி மேல்வருஞ் சிலம்பே, “நல்லோர் யார்கொ லளியர் தாமே? *பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். எ-ம். 'படைத்தோன் மன்றவப் பண்பிலாளன். ‘நல்லோண் மன்ற சுடப் பெயர்த் தோளே.? "சென்ருே ரன்பிலர் "தோழி. 'வந்தோய் மன்ற தெண்கடற் சேர்ப்ப, எ-ம். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் வந்தது. -
வினையாலணையும் பெயர்க்கணன்றி வினைக்கண்ணும் ஒரோ வழி ஆ ஒவாதலின், அதனையுமுடன் கூறினர்.
உம்மையை எதிர்மறையும்மையாக்கி வில்லோன் வில்லான் என ஒன்றே ஆதலும் ஆகாமையும் இன்னும் அவ்வும்மையானே செக்கான் வண்ணன் என மற்முென்று ஆகாமையும் அதனை ஆக்க வும்மையாக்கி, பழமுதிர் சோலை மலைகிழவோனே? என ஆகா ரமேயன்றி அகரமும் ஒகாரமாதலுங் கொள்க. (2)
உருபும் வினையும் எதிர்மறையினுந் திரியாமை. 354. உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினுங்
- திரியா தத்தமீற்றுருபி னென்ப.
எ- னின். வேற்றுமையுருபுகட்கும் வினைச்சொற்கட்குமாவு
தோரிலக்கணமுணர்-ற்று.
21

Page 165
328 சொல்லதிகாரம்
இ - ள். எட்டுவேற்றுமையுருபுகளும் மூவகை வினைச் சொற்களும், எதிர்மறுத்துச் சொல்லுமிடத்தும், தத்தமீற்றி னின்றும் அவ்வவ்வுருபினின்றும் வேறுபடா என்று சொல் அலுவர் புலவர். எ - அறு.
இன்னுருபை ஈற்றென்பதன் கண்ணுங்கட்ட்டி, எதிர்கிானிறை யாகப் பொருள் கொள்க.
உருபின்கண் எதிர்மறுத்தல் அவற்றின் பயனிலைகளையென்க. வ - று. சாத்தன் வாசான், குடத்தை வனையான், வாளா லெறியான், புல்லர்க்கு நல்கான், நிலையினிழியான், பொருளின தின்மை, தீயர்கட்சாாான், சாத்தா சாயல். எ-ம். நடவான், டே வாத, நடவாது. எ-ம். வரும்.
*சொற்முெறுமிற்றிதன்பெற்றி? என்னுஞ் குத்திரத்தானே உண்மைக்கு மறைவாகிய இன்மையென்னும் பெயர்க்கண்ணும் ஈறு திரியாமை காண்க.
கடத்தல், நடவாமை என்றற்ருெடக்கத்தன ஈறு திரிச்தன் வன்ருேவெனின்.-அவை தொழிற் பெயராதலிற் றிரிந்தன வென்க. ஒடாக்குதிரை ஆனவறிவு என்றற்முெடக்கத்தன, ஒடாத ஆனத என்பனவற்றைக் குறைத்து வழங்கினவன்றி, ஈறு வேறுபட்டனவல்லவென்க,
ஒருவினை நிகழ்வழி அவ்வினைக்குக் கருத்தாவுஞ் செயப்படு பொருளு முதலியவாகப் பெயர்ப்பொருளை வேற்றுமை செய்து நின்ற உருபுகள் அவ்வினை நிகழாவழியும் அவ்வாறு நிற்றலானும், வினைவிகுதிகளும் அவ்வினை நிகழ்வழி முற்றின்கட் கருத்தாவை யும் எச்சங்களிற் பெயரொழிபையும் வினையொழிபையுந் தந்து நின்முற்போல வினை நிகழாவழியும் நிற்றலானும், இங்கினங் கூறப் பட்டதென்க. (8) உருபும் வினையும் அடுக்கி முடிதல். 355. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும்
ஒருதம் மெச்ச மீறுற முடியும்.

பொதுவியல் 329
எ- னின். இதுவுமதி.
இ - ள். ' வேற்றுமையுருபுகள் விரிந்துந் தொக்குங் தம்முள் விரவிப் பலவடுக்கி வரினும், வெவ்வேறு பலவடுக்கி வரினும், மூவகை வினைச்சொற்களுக் தம்முள் விரவியடுக்குக் தன்மையவன்றி வெவ்வேறு பலவடுக்கி வரினுக், தத்த மெச்சம் இறுதியிலொன்று வர அதனேடு அனைத்தும் முடி வனவாம். எ - அறு.
பலவென்பதனை வேறென்பதனேடுங் கூட்டுக.
இவ்விருவகையடுக்கும் படைபடையென்முற்போல அடுக்கிய வல்லவென்பார் பலவடுக்கினுமென்ருர்,
வினைவேறு பலவடுக்கினுமென விதந்தாற்போல உருபிற்கு விதவாமையின் அவை விரவியும் வெவ்வேறு பலவடுக்குமென்பது பெற்ரும்.
வ-று. சாத்தன் யானையது கோட்டை நுனிக்கட் பொருட் குவாளாற் குறைத்தான் என்பன உருபுகள் விாவிப் பலவடுக்கிக் குறைத்தானென்னும் ஒருவினை கொண்டன. இவற்றுள் ஆறனு ருபடுக்கன்று, வினை அதற்கெச்சமன்முதலானுங் கோடென்னும் பெயர்கொண்டமையானுமென்க. சாத்தனென்னும் பெயர்வேற் றுமை குறைத்தற்கு வினைமுதலைக் காட்ட வந்தது; அன்றி அடுச் கென்று சிோடலுமொன்று, சாத்தனையுங் கொற்றனையுந் தேவனை யும் பூதனையும் வாழ்த்தினன். எ-ம். சாத்தனுக்குங் கொற்றணுக் குங் தேவனுக்கும் பூதனுக்குங் தங்தை. எ-ம். இரண்டாமுருபும் நான்காமுருபும் வேறு பலவடுக்கி வாழ்த்தினனென்னும் ஒருவினை யுந் தந்தையென்னும் ஒருபெயரும் முறையே கொண்டன. வாள் கைக்கொண்டான் அருளறமுடையான். எ-ம். உருபுதொக்கு அவ் வாறு வந்தன. உண்டான்றின்முனேடினன் பாடினன் சாத்தன் வருதி பெயர்தி வருக்துதி துஞ்சாய்-பொருதி புலம்புதி நீயுங்கருதுங்காற் - பண்டினை யல்லையாற் பாழித்தோட் கோதை யைக் - கண்டனையோ வாழி கடல், எ-ம். இளையண் மெல்லியண் மடங்தை. அரிய சேய பெருங்கான் யாறே.? எ-ம்.

Page 166
330 சொல்லதிகாரம்
வினைமுற்றுங் குறிப்புமுற்றும் பெயரெச்சங்களோடு விரவாது வேறுபல வடுக்கிச் சாத்தன் கீ மடங்தை யாறென்னும் ஒரு பெயர் முறையே கொண்டன. கற்ற கேட்ட பெரியோர். எ-ம். சிறிய பெரிய நிகர்மலர்க் கோதை. எ-ம். பெரெச்சவினையுங் குறிப்பும் விஜன வினைக்குறிப்பு முற்முேடு விரவாது வேறு பலவடுக்கிப் பெரியோர் மலர்க்கோதையென்னும் ஒருபெயர்முறையே கொண் டன. கற்றுக் கேட்டறிந்தார். எ-ம். விருப்பின்றி வெறுப்பின்றி யிருந்தார். எ-ம். வினையெச்ச வினையுங் குறிப்பும் வினையோடு முடியுமென விதந்த வினைமுற்றுக்களோடு விாவாது வேறு பல வடுக்கி அறிந்தார் இருந்தாரென்னும் ஒருவினை முறையே கொண் டன. பிறவுமன்ன.
சொல்லருஞ் குற்பசும் பாம்பின் முேற்றம்போன்-மெல் லவே கருவிருந் தீன்று மேலலார்-செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்த நூற்-கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.? என் னும் வினையெச்சங்கள் கருவிருந் தீனறென்பதன்றிக் கருவிருந்து த?ல நிறுவியென முடியாதாகலான் அவற்றுள் ஒன்றற்கொன்று முடிபாய்த் தொடர்தலானும் ‘நாளன்று போகிப் புள்ளிடை தட் பப்-பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்-வறிது பெயர் குரு ரல்லர் நெறிகொள? என்னும் வினையெச்சக் குறிப்புக்கள் ஆங்காங்கு முடிதலானும் இவை அடுக்காகாவென்க. (4)
இடைப்பிறவரல், 356. உருபு முற்றி ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன.
எ- னின். இதுவுமதி.
இ - ள். வேற்றுமையுருபுகளும் முற்றுக்களும் பெய ரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் பெயர்க் கும் வினைக்கும் இடையே பிறசொற்கள் வருதலுமாம் ஆண்
டைக்குப் பொருந்துவன. எ - அறு.

பொதுவியல் 331
பிறவெனப் பன்மை கூறிஞரேனும் ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே.? என்பதஞன் ஒருசொல் வருதலுங்
கொள்க.
உம்மை, உருபுமுற்றிரெச்சங்களும் அவை கொள்ளும் பெயர் வினையுமாத்திரையாய் கிற்றலேயன்றியென, இறந்தது தழிஇ கின்றது.
வ - ஆறு. சாத்தன் வயிருராவுண்டான்; அறத்தையழகு பெறச் செய்தான்; வாளான் மருவாரை மாய வெட்டினன்; (இதனுண் மாயவென்ப தொன்றுமே இடைவந்தது, மருவாரை யென்பது அற்றன்து, இவ்விரண்டனுருபும் வாளாலென்னும் மூன்றனுருபும் அடுக்காய் நிற்றலின், தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப் பெடுத்தான்; மலையினின்றுருண்டு வீழ்ந்தான்; சாத்தனதித் தடக்கை யானை, ஊர்க்கணுயர்ந்த வொளிமாடம்; சாத்தா விசைச் தோடிவா. எ-ம். வந்தானவ்வூர்க்குப் போன சாத்தன்; வந்தவவ் ஆர்ச் சாத்தன்; வந்து சாத்தனிற்றைநாளவனூர்க்குப் போயிஞன். எ-ம். வரும். குறிப்புவினை முதலிய பிறவுமன்ன.
*கருதலர்ச் சீறிய கடுங்கொல் யானை? என்பழிச், சிறியவென் னும் பெயரெச்சத்திற்கும் அது கொண்டயாணையென்னும் பெயர்க் ம் இடையே கொல்லென்னும் வினைத்தொகைச்சொல் இடைப் : வந்ததன்று, வினைத்தொகை காலங் காந்த பெய ரெச்சமாதலாற் பெயரெச்ச வினையிாண்டடுக்கி யானையென்னும் ஒரு பெயர் கொண்டனவாமென்க. இவ்வாறே அடுக்காய் வர் தனவும், இடைப்பிற வந்தனவும், உய்த்துணர்ந்து கொள்க.
இனி ஏற்பனவென்றமையான் வல்ல  ெறிந்தநல் லிளங் கோசர் தச்தை-மல்லல் யானைப்பெருவழுதி என்புழி, வல்ல மெறிதல் பெருவழுதிமேற்றேயெனின், நல்லிளக்கோசர் தந்தை யென்பதனை இடை நிறுவின் எலாதாம், வல்ல ம. றிதல் நல்லிளங் கோசர் மேற்முகப் பொருள்படுமாதலினென்க. (5)
முடிக்குஞ் சொல் நிற்குமிடம். 357. எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும்.

Page 167
332 சொல்லதிகாரம்
எ- னின். இதுவுமது.
இ - ள். உருபுகளும் முற்றுக்களும் பெயரெச்சங் களும் வினையெச்சங்களுங் கொண்டு முடியும் எச்சமாகிய பெயரும் வினையும் அவற்றிற்கு ஈற்றினும் வரும். எ. நு.
ஈற்றினுமென்னுமும்மையான் முதலினும் வருதல் கொள்க.
வ - று. சாத்தன் வர்தான்; மரத்தைக் குறைத்தான்; சாத்த ஞல் வந்தான்; சாத்தற்குக் கொடுத்தான்; சாத்தனினிங்கினன்; சாத்தனதாடை சாத்தன்கட்சென்முன்; சாத்தா வா. எ-ம். வங் தான் சாத்தன்; வந்த சாத்தன்; வந்துபோயினன். எ-ம். இறுதிக் கண் வந்தன. வந்தான் சாத்தன்; குறைத்தான் மரத்தை; வர் தான் சாத்தனுல்; கொடுத்தான் சாத்தற்கு; நீங்கினன் சாத்த னின்; சென்முன் சாத்தன்கண்; வா, சாத்தா. எ-ம். சாத்தன் வங் தான்; போயினன் வந்து, எ-ம். முதற்கண் வந்தன.
எய்துமீற்றின் என்முற்போல முதற்கண் வருதலே எடுத்தோ தாது உம்மையாற் றழிஇக் கொண்டார், ஆறனுருபினெச்சமும் எழனுருபினெச்சப் பெயரும் பெயரெச்சத்தினெச்சமும் முதற் கண் வாராவென்பது உம், ஏனைய வரினும் இறுதிக்கண் வருதல் போற் சிறப்பினவல்லவென்பது உங், தோன்றுதற்கென்க.
எழுவாயுருபு வினைமுற்றுப் பயனிலையை இறுதிக்கட்கொண் டது உம், வினைமுற்றுப் பெயர்ப்பயனிலையை முதற்கட்கொண்ட தூஉம், சாத்தன் வந்தான் என வரும். தம்முள் வேற்றுமையாதோ வெனின்-கேட்போர்க்குச் சாத்தன் இது செய்தான் என வினையை யுணர்த்துவது உம், இது செய்தான் சாத்தன் என வினை முதலையுணர்த்துவது உமாமென்க. வந்தான் சாத்தன் என வரு வனவும்.அன்ன. 6( میر) 358. ஒருமொழியொழிதன்னினங்கொளற்குரித்தே.
எ - னின். நால்வகைச் சொற்கு மாவதோ ரிலக்கணமு ணர்-ற்று, மொழியெனப் பொதுப்படக் கூறினமையின், நால் வகைச் சொற்குமென்பது பெற்ரும்.

பொதுவியல் 333
இ - ள். பெயர்வினை யிடையுரியென்னு நால்வகைச் சொற்களுள்,ஒவ்வொன்று எஞ்சி கின்ற தன்றனினங்களைக் கொள்ளுதற்கு உரித்தாம். எ - அறு.
፴፱ -- በጋ}• ( சோற்றை நனியுண்டான் என்றவழிக் கறியை கனி தின்முன் என்றற்முெடக்கத்தனவும், பாக்கை டூனிதின்முன் என்ற வழி வெற்றிலையை ஈனிதின்முன் சுண்ணும்பை நனிதின்முன் என்பனவும், நஞ்சுண்டான் சாவான் என்றவழி நஞ்சுண்டாள் சாவாள் நஞ்சுண்டது சாம் என்பனவும், பார்ப்பான் கள்ளுண் ணன் என்றவழிப் பார்ப்பனி கள்ளுண்ணுள் என்பனவுங் கூருதே அமைந்து கிடத்தலின், இனங்களாய் எஞ்சி நின்றன. இவற்றுள், சோற்றையென்னும் பெயர்ச்சொல்லும் உருபிடைச்சொல்லும் கறியையென்னும் பெயர்ச்சொல்லையும் உருபிடைச்சொல்லையும், கனியுண்டானென்னும் உரிச்சொல்லும் வினைச்சொல்லும் நனி தின்முனென்னும் உரிச்சொல்லையும் வினைச்சொல்லையுங் கொள்ளு தற்கு, உரியவாய் நிற்றல் காண்க. பிறவுமன்ன) (7)
திணைபால் இடப்பொதுமை நீங்கல். 359. பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே. எ - னின். பெயர் வினைகட்காலுதோரிலக்கணமுணர்-ற்று.
இ - ள். திணை பாலிடங் காலங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகளினுடைய பொதுத்தன்மையினை நீக்கி, ஒன் றற்குரிமை செய்யும் மேல்வருஞ் சிறப்புப்பெயர் வினை கடாமே. எ - அறு.
ஒன்றற்கு இருமருங்கினையும் மேலென்பவாகலிற் சிறப்புப் பெயர் வினை யாண்டு வரினுங் கொள்க.
தாமேயென்னும் பிரிநிலையேகாரம், குறிப்பினுன் உற்று ணர்ந்து இடர்ப்படவேண்டாவென்னும் பொருடந்து நின்றது.

Page 168
334 சொல்லதிகாரம்
வ-து. சாத்தனிவன்; சாத்தனிது. எ-ம். சாத்தன் வச் தான்; சாத்தன் வந்தது. எ-ம். பெயர்த்திணைப் பெர்துமையினைச் சிறப்புப் பெயரும் வினையும் வந்து நீக்கின. ஒருவரென்னையர்* ஒருவரென்முயர். எ-ம். மரம் வளர்ந்தது; மரம் வளர்ந்தன. எ-ம். பெயர்ப்பாற்பொதுமையினைச் சிறப்புப் பெயரும் வினையும் வந்து நீக்கின. அவரெல்லாமிருந்தார்; யாமெல்லாம் வருவம்; விேரெல்லாம் போமின் எனப் பெயரிடப்பொதுமை பினைச் சிறப்புப்பெயரும், வினையும் வந்து நீக்கின. வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர். எ-ம். உண்டு வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம், வர்தாய், வந்நீர், வருகின்ருரன், வ்ருவான். எ-ம் வினைத்திணைபாலி டங்காலப் பொதுமையினைச் சிறப்புப்பெயரும் வினையும் வந்து நீக்கின. பிறவுமன்ன. உண்டென்பது, இறந்தகாலவினையெச்ச மாயினும், முக்கால வினைகளையுங் கொண்டு முடிதற்குரிய பொதுமையினை யுடைத்தாதலின் அதனை மேல்வருஞ் சிறப்பு வினை நீக்கின. (8)
எச்சங்களின் முடிபு. 360. பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழி (யிசை எதிர்மறையிசையெனுஞ் சொல்லொழிபொன் குறிப்புக் தத்த ம்ெச்சங் கொள்ளும். (பதுங் g - னின், நால்வகைச் சொற்குமாவதோ ரிலக்கணமுணர்த் தும் வழிச் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுஞ் சிலவற் றிற்கு எய்தாததெய்துவித்தலுமுணர்-ற்று.
இ - ள். பெயரெச்சமும், வினையெச்சமும், உம்மை யெச்சமும், சொல்லெச்சமும், பிரிகிலையெச்சமும், எண்வெச்ச மும், ஒழியிசை யெச்சமும், எதிர்மறை யெச்சமும், இசை யெச்சமுமாகிய சொல்லெச்சமொன்பதும் குறிப்பெச்ச மொன்றும், தத்தமெச்சங்களைக் கொள்ளும், எ , நு.

பொதுவியல் 335
சொல்லொழிபென்பதனை முற்கூறிய ஒன்பதனுேடும், அத னுள் ஒழிபென்பதனைப் பிற்கூறிய குறிப்னேடுங் கூட்டுக. குறிப் புச் சொல்லொழிபெனக் கூட்டியுரைத்தால் என்னையெனின்:- அது பின்ன்ர்க் கூறுதும். எனவே, எச்சங்கள் சொல்லெச்சங் குறிப்பெச்சமென இருவகையனவென்பதூஉம்,சொல்லெச்சம்ஒன் பதெனத் தொகை கூறிஞர் வகையுள் ஒன்றனையுஞ் சொல்லெச்ச மென்றமையான், அவ்வகையுள் ஒன்முகிய சொல்லெச்சமென்பது சொல் விகற்பங்களின்றிச் சொல்லென்னுஞ் சொல் எஞ்சி நிற்ப தென்பது உம், பெற்ரும், சொல்லெ னெச்ச முன்னும் பின் னுஞ்-சொல்லள வல்ல செஞ்சுத லின்றே.? என்ருர் ஆசிரியர் தொல்காப்பியனரென்க. இவ்வாசிரிய வசனத்திற்கு இப்பொரு ளன்றி வேறு பொருள் கூறுவாருமுளர். அதுகிற்க.
வ-து. செய்த சாத்தன்; செய்கின்ற சாத்தன்; செய்யுஞ் சாத்தன். எ-ம். நல்ல சாத்தன். எ-ம். பெயரெச்சங்கள் தம்மெச்ச மாகிய செய்பவனது பெயர்கொண்டன. ஏனைக் கருவி முதலேக் தோடுமொட்டுக. வினைத்தொகைகளும் பெயரெச்சமாய் அடங்கு தலின், அவையும் முற்றெச்சங்களுமன்ன. செய்து வந்தான்; செய்து நல்லனுயினுன்; செய்து நல்லன்; செய்து வருதல். எ-ம். விருந்தின்றியுண்ட பகல். எ-ம். வினையெச்சங்கள் தம்மெச்சமா கிய வினை வினைக்குறிப்புக் தொழிற்பெயருங் கொண்டன. காட்டாதொழிந்த வினையெச்சங்களும் முற்றெச்சங்களுமன்ன. இவ்வெச்சத்திற்கு முடிபாகிய வினைக்குறிப்பு ஆக்கமொடு வருத லும் அது தொக வருதலும் ‘ஆக்க வினைக்குறிப்பு’ என்னுஞ் குத் திரத்துள் அமைந்து கிடந்தன. சாத்தனும் வந்தான் என்னும் உம்மையெச்சம் முன்னர்க் கொற்றன் வந்தான் எனத் தன்னெச் சங்கொண்டலுமிேடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண் ணே-க டியென்முர் கற்றறிந்தார்) சையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் -வசையன் ன்பன சொல்லெச்சம், கடியென்று சொன்னர் இல்லென்று சொல்லுதல் எனச் சொல் லென்னுந் தம்மெச்சங் கொண்டன. இவை பெயரெச்சம் வினை யெச்சமென்முற்போலச் சொல்லென்னு மெச்சத்தையுடைய இடைச்சொல்லைச் சொல்லெச்சமென்றலின் ஆகுபெயர். மேன. வரும் எனவெனெச்ச மொழிக்தனவும் அன்ன. சாத்தனே கொண்

Page 169
336 சொல்லதிகாரம்
டான், சாத்தனே கொண்டான் என்பன பிரிநிலையெச்சம். இவை பிறர் கொண்டில ரெனத் தம்மெச்சங்கொண்டன.கோடற்ருெழி லாற் சாத்தனி னின்றும்பிரிக்கப்பட்டார் பிறராதலிற் பிரிநிலை யென்க. கடலொல் லெனவொலித்தது; நரம்பு விண்ணென விசைத்தது; தலையிடி யென விடித்தது என்பன எனவெச்சம். இவை தம்மெச்சமாகிய வினை கொண்டன. மிகவுமொலித்தது மிகவுமிசைத்தது மிகவுமிடித்தது என்பன இவற்றிற்குப் பொரு ளாமாதலின், இவ்வென வெச்சம் மிகுதிப்பொருடருவதோரிடைச் சொல்லாமென்க. "தெய்வங் தொழாஅள் தொழுநற்முெழுதெழு வாள்-பெய்யெனப்பெய்யு மழை" என்பதனுள் எனவென்பது, பெய்யெனச் சொல்ல என வினைப்பொருடருதலின், இடைச் சொல்லடியாகப் பிறந்த செய வெனெச்சமாய் முன்னர்ப் போந்த, வினையெச்சத்துள் அடங்குமென்க. கூரியதோர் வாண்மன், வரு கதில்லம்ம, கொளலோகொண்டான் என்பன ஒழியிசையெச்சம். இவை முறையே கோடிற்று வந்தால் இன்னது செய்வல் கொண் டுய்யப் போயினனல்லன் எனத் தம்மெச்சங்கொண்டன. வாலு முரியன், யானே செய்தேன் என்பன எதிர்மறையெச்சம். இவை முறையானே வாராமைக்கு முரியன், யான் செய்கிலன் எனத் தம்மெச்சங்கொண்டன.
இதுகாறும் வினையியலின் ஒழிபாகிய பெயரெச்ச வினையெச்ச முடியும் இடையியலின் ஒழிபாகிய ஏனையறு வகையெச்ச முடிபும் எடுத்து விதந்தார். இவ்வாறெடுத்து விதத் தற்கு வரையறைப் படாது வருஞ் சொல்லெச்சங்களையெல்லாங் தொகுத்து இசை யெச்சமென இறுதிக்கட் கூறினர். இசையென்பது சொல். இசை யெச்சமெனப் பொதுபடக் கூறினமையின் இவ்வெச்சமும் இதுகொள்வதும் பெயர் வினையிடையுரியென்னு கால்வகைச் சொல்லுள் ஒன்றும் பலவுங் தனித்துக் தொடர்ந்தும் வருமென் பது பெற்ரும். அவற்றுட்சில விசையெச்சங்கள் வருமாறு: இேண ரெரி தோய்வன்ன வின்ன செயினும்-புணரின் வெகுளாமை என்று.)என் புழிப் பிறவுயிர்க்கு இன்னசெயின் அவை பிழையாது தமக்கு வருதல் கருதித் தம்மாட்டன்பம், பிறவுயிர்கண் மாட் உருளும், இன்ன செய்தலான் மேன்மேல் வளரும் பிறப்பிறப்

பொதுவியல் 33
பினச்சமும் நம்மாலின்ன செயப்பட்டாரை நாமடைந்திரத்தல் கூடினுங்கூடும் அதனல் யார்மட்டுமின்ன செயக்கடவமல்லமென்
னும் வருங்கால வுணர்ச்சியும் இலராய், ஒருவர் தன்ஞலாற்றல் கூடாத இன்னுதனவற்றைத் தன்கட்செய்தாராயினும், அவர்
தமக்கு வேண்டுவதோர் குறை முடித்தல் கருதிநாணுது தன்னை
யடைந்தாராயின் அவர் செய்தலின்னமை கருதி அவரை வெகு
ளாது அவற்றை மறந்து அவர் வேண்டுங் குறை முடித்து முன் செய்த இன்னமையால் அவர் க.சியொழுகுதறவிர்தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன தன்கட்குறிப்பின்றி நிகழ, அவர்க்கினியனுகியிருத்தல், தன்சால்புக்கு நன்று என நால்வகைச் சொற்களுள் வேண்டுவனவெல்லாங் தந்து அகலங் கூறவேண்டி நிற்பன இசையெச்சமாமென்க. பிறவுமன்ன.
இனிக் குறிப்பெச்சங்களாவன ஒன்முெழி பொதுச்சொன் முதலிய குறிப்புச்சொற்களாம், குறிப்பானுணரப்படுவன முறையே எஞ்சி கிற்றலின். அவை அவ்வெச்சங்கொள்ளுமாறு :-பெருக் தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்களுளர் என் புழி மக்களென்னும் பொதுப்பெயர் பெண்மக்களெனப் பெண்ணென் னுஞ் சிறப்புப் பெயர்கொண்டது. 'குறுத்தாட்பூதம்’ என்புழித் தகாவல்லொற்று அதற்கினமாகிய மெல்லொற்றையும் “மரையிதழ் புரையும்? என்புழிமரையென்பது தாவென்னு முதலெழுத்தையுங்" கொண்டன. வாய்பூசி வருதும் என்பது எச்சில் கழித்து வருது மென்பது கொண்டது. புளி தின்முன் என்பது பழமாகிய புளி யெனப் பழமென்பது கொண்டது. பொற்முெடி என்பது பொற் முெடியையுடையாளென இரண்டாமுருபும் அதன் பயனிலையுங் கொண்டது. நல்லனிவன் என்பது பெயர்ப்பொருள் கொள்ளாது வினைக்குறிப்புப் பொருளோடு நல்லஞயினுனிவன் என ஆக்கங் கொண்டது. “அறத்தாறிதுவென வெள்ளைக்கிழிபு என்பது *அறத்தா றிதுவென வேண்டா சிவிகை-பொறுத்தானே டூர்ந்தா னிடை?)என்பது கொண்டது. ‘அலங்குளைப்புரவி யைவரொடு சினை இ’ என்பது தருமன் வீமன் அருச்சுனன் நகுலன் சகாதேவன் என்பன கொண்டது. பீேலிபெய் சாகாடு ச்ேசிறு மப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்’ ? என்பதூஉம் உண்ணநின்முன்

Page 170
.338 சொல்லதிகாரம்
சேற்கறித்துழி அட்டோன் முகநோக்கி நன்கட்டாய்)என்பதூஉம் மெலியாாயினும் பலர் தொகின் வலியரையும் வெல்வர் என்பதனை யும் நன்கட்டாயல்?ல என்பதனையும் முறையே கொண்டன. பிறவு மன்ன. இவை ஒன்ருெழி பொதுச்சொன் முதலிய குறிப்பெச்சங் கள் தம்மெச்சங் கொண்டன. இதனைக் குறிப்புச் சொல்லெச்ச மென்னது குறிப்பெச்சமென்முர், சொல்லேயன்றிப் பொருண் மாத்திரையும் எழுத்தும் எஞ்ச வருவனவும் உளவாதலினென்க. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். அவை யெல்லாம் இசையெச்சமாயுங் குறிப்பெச்சமாயும் அடங்குமாத லானும் பெயரெச்ச வினையெச்ச முதலியவற்றிற்கு ஆங்காங்கு முடிபு கூரு ராயினர் ஈண்டெச்சங்களையெல்லாங் தொகுத்துக் கூறும்வழி முடிபுகூரு ராயிற் குன்றக்கூறலென்னுங் குற்றமாமாத லரனும் அது பொருந்தாதென்க. (9)
தொகை நிலைத்தொடர்மொழி. 361. பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளி ஒனவற்றி னுருபிடை ஒழியவிரண்டுமுதலாத்தொடர்ந்தொருசொல். மொழிபோனடப்பன தொகைநிலைத்தொடர்ச் எ - னின். பெயர்க்கும் வினைக்குமாவதோர் விதியுணர்-ற்று. இ - ள். பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் ‘வேற்றுமை வினை பண்பு' எனப் பின்னர் வகுத்துக்கூறும் அறுவகைப்பொருட் புணர்ச்சிக்கண் அவற்றினுருபுகள் இடையே கொக்கு நிற்ப இரண்டு முதலிய பல சொற்கடொடர்ந்து ஒருமொழி போன டப்பன யாவை அவை தொகை நிலைத்தொடர்ச்சொற்களாம். HT - HM. *
தொகையென்னும் பலபொருளொருசொல் ஈண்டு உருபு மறைதலையுணர்த்தி நின்றது, “ஐயுங் கண்ணு மல்லாப் பொருள் வயின்-மெய்யுருபு தொகா விறுதியான.? என்பவாகலின்.

பொதுவியல் 339
வினையொடுவினை தொகைநிலைத்தொடராகாமையின் அதனை யொழித்தும் நிலத்தைக் கடந்தான் நிலங்கடந்தான் என உருபிடை விரியற் பிளவுபட்டுங் தொக்ககேற் பிளவுபடாதுத் தொடருமாத லின் ஒருமொழிபோலென்றுங் கூறினர்.
ஒருமொழிபோனடத்தலாவது கொல்யானை வந்தது நிலங் கடந்தான் சாத்தன் என இரண்டு முதலிய பலசொற்ருெடர்ந்து ஒரு பெயராயும் வினையாயும் நின்று தம்முடிபேற்றலெனப் பொருள் கூறின்-அவ்வாறு தொகாநிலைத்தொடருங் கொன்ற யானை வந்தது நிலத்தைக் கடந்தான் சாத்தன் என நடக்குமாத லின் அது பொருந்தாதென்க. (10)
வேற்றுமைத் தொகை.
362. வேற்றுமை வினைபண் புவமையும்மை
அன்மொழி யெனவத் தொகையா ருகும். எ - னின். மேல் வேற்றுமை முதலிய என்ருர் அவை இவை யென்பதுணர்-ற்று.
இ - ள். வேற்றுமைத்தொகையும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் உவமைத்தொயுைம் உம்மைத்தொகை யும் அன்மொழித்தொகையுமென மேற்கூறிய தொகை நிலைத் தொடர்ச்சொல் அறுவகைப்படும். எ - அறு. (11),
363. இரண்டு முதலா மிடையா றுருபும்
வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகை (யே. எ - னின். நிறுத்தமுயைானே வேற்றுமைத்தொகையாமா றுணர்-ற்று,
இ - ள். எழுவாய்க்கும் விளிக்குமிடையே கின்ற இரண் டாவது முதலிய ஆறுவேற்றுமையுருபுங் தொக்க தொடர்ச் சொற்கள் வேற்றுமைத்தொகைகளாம். எ - ற,

Page 171
340 சொல்லதிகாரம்
வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கட் பெயரொடு பெயரும் வினையுங் கூடிய கூட்டத்தை வேற்றுமைத்தொகையென்றதன் றென்பார் ஆறுருபும் வெளிப்படலில்லதென்ருரர். ஏனைத்தொகை களும் அன்ன.
வ- று. நிலங்கடந்தான், தலைவணங்கினன், சாத்தன்மகன், ஊர் நீங்கினன், சாத்தன்கை, குன்றக்கூகை, யானைக்கோட்டு நுனிகுறைத்தான் என ஆறுருபும் இடையே தொக்கவாறு காண்க. இடையே தொக்கதனைத் தொகைநிலைத்தொடரென்றமை யானே, கடந்தானிலம் இருந்தான் குன்றத்து என இறுதிக்கட் டொக்குப் பிளவுபட்டு நின்றன. தொகாநிலைத்தொடராகாவோ வெனின்:-நிலங்கடந்தான் குன்றத்திருந்தான் என்பனவற்றை ஒரோவழி மாறிக் கூறுதலிற் பிளவுபட்டு நின்றனவன்றி அவையும் இடைக்கட்டொக்க தொகைநிலைத் தொடரேயாமென்க.
இனி ஆறுருபுமென்னு முற்றும்மையை எச்சவும்மையாக்கிப் பொற்குடம் என ஒசோவழி உருபும் பொருளும் உடன்ருெக்க தூஉம் வேற்றுமைத்தொகையெனக் கொள்க அது விரியுழிப் பொன்னற்செய்த குடம் என விரியும். பிறவுமன்ன. (12) வினைத்தொகை. 364. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.
ஏ- mன். வினைத்தொகையாமாறுணர்-ற்று.
இ - ள், காலம் பற்றிப் புடைபெயர் வினையுருபாகிய தம்மிறுதிகள் தொக்கு சிற்பக் செய்வதாதியறுபொருட் பெயராகிய தம்மெச்சங்கொண்ட பெயரெச்சங்கள் வினைத் தொகைகளாம். எ - அறு.
முதனிலை வினையுருபு தொகாது நிற்பப் புடைபெயர்ச்சி வினையுருபு தொக்கனவற்றை வினைத்தொகையெனப்படுமென் பார் காலங் கரந்தவென ஆகுபெயராற் கூறினர். புடைபெயர்ச்சி வினைகளை முதனிலையொழிந்த இறுதிகள் காட்டி நிற்றலின் அவ் வினைகட்கு அவையுருபாயின.

பொதுவியல் 341
வ- று. நெருடு லடுகளிறு, இன்றடுகளிறு, நாளையடுகளிறு, வெல்களம், த்ொழில், பொழுது, கந்து என வரும். இவை விரியுழி நெருநலட்டகளிறு இன்றடாநின்றகளிறு நாளையடுங்களிறு என விரியும். இவை முறையே இறந்தகால வினைத்தொகை நிகழ்கால வினைத்தொகை எதிர்கால வினைத்தொகை யெனப்படும். இஃது ஒவ்வொரு காலத்தையே பற்ருது முக்காலமும் பற்றி நெருடு லுமட்டகளிறு இன்றுமடாகின்ற களிறு நாளையுமடுங்களிறு என விரியவரின் முக்கால வினைத்தொகை யெனப்படும். இங்ஙனங் காலவிகற்பம் பற்றிப் புடைபெயர்வினை கருதாது அரிவாள் ஆவுரிஞ்சுதறி என்முற்போல அடுகளிறென் பது இத்தொழிற்குரியது இஃதென்னும் பொருள்படவருமாயின், வினைத்தொகைக் குறிப்பெனப்படுமென்க. இவ்வாறே ஏனை வினைத்தொகைகளையெல்லாம் உய்த்துணர்ந்துகொள்க. இதற்கு வருமொழி பெயரதாலின் இத்தொகை நிலையாயே தொடரும் இரண்டிறந்த மொழிகளிலவென்க. அட்டது களிறு அடாநின்றது களிறு அடுவது களிறு என முற்றுக்களிறுதி தொகுதலின் அடுகளி றென வினைத்தொகையாயிற்றெனின்-அடுகளிறிது அடுகளிறு வந்தது எனப் பின்னுமோர் பெயர் வினைகளையேற்றலின் அவை யன்றெனவும், அடுவென்னு முதனிலைவினையாகிய காரணத்தின் கண் முக்காலவினையாகிய காரியங்கடொக்கு நிற்றலின் அடுகளி றென வினைத்தொகையாயிற்றெனிற் காரணத்தின் கட் காரியர் தொக்கு கிற்றற்குக் களிறென்னு முடிக்குஞ்சொல் வேண்டாமை யின் அஃதொருமொழி யிலக்கணமன்றி இங்ஙனம் அதிகரித்த தொடர்மொழியிலக்கணமன்மையின் அஃதன்றெனவும்,விலக்கிப், பெயரெச்சத்திறுதி தொக்கது வினைத்தொகையென்ருர் (13)
பண்புத்தொகை. 365. பண்பை விளக்கு மொழிதொக் கனவும்
ஒருபொருட்கிருபெயர்வந்தவுங்குணத்தொகை. எ- னின். பண்புத்தொகையாமா றுணர்-ற்று.
- ள். குணப்பெயரோடு குணிப்பெயர் புணருங்கால் அக்குணியோடுகுணத்துக்குண்டாகிய ஒற்றுமை நயத்தை

Page 172
342 சொல்லதிகாரம்
விளக்குதற்கு ஆண்டுவரும் ஆகியவென்னு மொழியாகிய பண்புருபு தொக்கு நிற்பனவும் அப்பண்புருபு கோக்குகிற்பப் பொதுப் பெயருஞ் சிறப்புப் பெயருமாய் ஒரு பொருட்கு இருபெயர் வந்தனவுமாகிய இவ்விரண்டும் பண்புக் தொகை 8MTAT Ln. ØT - Ag2.
குணத்தொகையென்றமையான் ஒரு பொருட்கிருபெயர் வந்தனவற்றின்கண்ணும் பண்புருபு தொகுமென்பது பெற்ரும்.
வ - அறு, செந்தாமரை, கருங்குவளை, வட்டக்கல், சதுரப் பலகை, ஒரு பொருள், இருபொருள், தீங்கனி, துவர்க்காய். எ-ம். ஆயன் சாத்தன், வேழக்கரும்பு, அகரமுதல, சகாக்கிளவி, எ-ம். செந்நிறக் குவளை, கரும்புருவச்சிலை, எ-ம். வரும். இவை விரியுழிச் செம்மையாகிய தாமரை ஆயணுகிய சாத்தன் செம்மையாகிய நிறமாகிய குவளை என விரியும். இவ்வாகியவென்னும் உருபின் கண் ஆக்கவினையின்மையின் இலக்கணையாற் செய்தவென்னும் வாய்பாட்டின்பாற் படுவதோர் வினையிடைச்சொல். ஆயென்னும் பொதுப்பெயர் சாத்தனென்னுஞ் சிறப்புப்பெயரை விசேடித்தும் வேழமென்னுஞ் சிறப்புப்பெயர் கரும்பென்னும் பொதுப்பெயனா விசேடித்தும் வந்தன. பிறவுமன்ன.
முற்றெச்சமாகிய காலத்து முற்றுப்பொருளை யொழித்து எச்சப்பொருளை யுணர்த்தி நின்முற்போல, ஆயன் வேழமென்றற் ருெடக்கத்து நிலைமொழிகள் பண்பிச்சொல்லாயினும் அப்பண்பி களை யொழித்துப் பொதுப்பண்பினையுஞ் சிறப்புப்பண்பினையு முணர்த்தி வருமொழிக்கு அடையாய் நிற்றலின் அவையும் பண்புத் தொகையாயின.
ஆகியவென்பதன்று பண்பை விளக்குமொழியென்பது மைவிகுதியென்ருரலென்னையெனின்:-ஒரு மொழிக்குறுப்பாகிய விகுதியை மொழியென்றல் கூடாமையானும் வட்டஞ் சதுர முதலிய பண்பிற்கு அவ்விகுதியின்மையானும் வட்டக்கல் என் புழி மகாவீறு கெட்டுப் புணர்ந்தாற்போல மையீறு கெட்டுப் புணர்ந்த தென்பது “ஈறு போதல்’ என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதலானும் அஃதன்றென்க.

பொதுவியல் 343
செய்யதாமரை என்னுமெச்சவிறுதி தொக்கது இத்தொகை யென்பாரும், செய்யது தாமரையென்னு முற்றிறுதிதொக்கது இத்தொகையென்பாருமுளர். இவையும் மொழியன்மையானும் வட்டக்கன் முதலிய பண்புத்தொகைக்கு அவ்வெச்சவிறுதி விரித்தல் கூடாமையானும் அவ்வெச்சவிறுதி தொக்கதேல் அதனை வினைத்தொகைக் குறிப்பென்றல் கூடுமன்றிப் பண்புத் தொகையென்றல் கூடாமையானும் முற்றிறுதி தொக்கதேற் பண்புத்தொகையென்றல் கூடாமையேயன்றிச் செந்தாமரையிது செந்தாமரை விரிந்தது என மேற்பெயர் வினையேற்றல் கூடாமை யானும் அது பொருந்தாதென்க.
இனிக் குணியோடு குணத்துக்குண்டாகிய ஒற்றுமையேல் கருதாது ஒருபொருளைக் குணகுணியாகப்பிரித்து அவ்வேற்றுமை நயங் கருதிச் செம்மையையுடைய தாமரையென விரிக்கின் இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்ருெக்க தொகை யாமென்க. பிறவுமன்ன. (14)
உவமத்தொகை.
366. உவம வுருபில துவமத் தொகையே.
எ - னின். உவமத்தொகையர்மாறுணர்-ற்று.
இ - ள். வினைப்பான் மெய்யுருவென்பனபற்றி வரும்
உவமவுருபுகள் தொக்க தொடர்ச்சொற்கள் உவமத்தொகை களாம். எ - அறு.
வ- று. புலிக்கொற்றன், மழைக்கை, துடியிடை, பொற் சுணங்கு. எ-ம். குருவி சுடப்பிட்டான் சக்காஞ்சுற்றிவந்தான். எ-ம். மரகதக் கிளிமொழி, இருண்மழைக்கை, எ-ம். வரும். இவை விரியுழிப் புலியைப்போ லுங் கொற்றன் குருவியைப்போலுங் கூப்பிட்டான் மரகதத்தைப்போலுங் கிளியைப்போலுமொழி. என விரியும். இறுதிக்கட் காட்டிய இரண்டிறந்த தொடர் உவமைக்குவமையன்று, முன்னது உருவுவமையும் பின்னதுபயனு
வமையுமாதலினென்க.
22

Page 173
344 சொல்லதிகாரம்.
இவை இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன் முெக்க தொகையன்ருே உவமைத்தொகையென்ற தென்னை யெனின்-செயப்படுபொருள் கருதிக் கூறியவழி இரண்டாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்ருெக்க தொகையாகவும், உவமைப்பொருள் கருதிக் கூறியவழி அதனையே உவமத்தொகை யாகவுங் கொள்ளப்படுமென்க, (15)
உவமவுருபுகள். 367. போலப் புரைய வொப்ப வுறழ
மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பவும் பிறவு முவமத் துருபே. ஏ- mன். உவமவுருபு இயற்சொன் மாத்திரையாய் நில்லாது திரிசொல்லாற் பலவாதலின் அவை இவையெனவுணர்-ற்று.
இ - ள். போலவென்பது முதலிய செயவெனெச்சம் பத்தும், அன்ன இன்னவென்னும் பெயரெச்சக் குறிப்பிரண் டும், இவைபோல்வன பிறவும் உவமவுருபுகளாம். எ. நு. இன்னவென்பது அருகியன்றி வாராமையிற் பிற்கூறிஞர். பிறவென்றமையானே போலப் புாையவென்றற்ருெடக்கத்து வினையடியாகப் பிறத்தற்குரிய ஏனை வினையெச்ச விகற்பங்களும் பெயரெச்ச விகற்பங்களும் பொருவ ஏற்ப அணையவென்றற் ருெடக்கத்தனவுங் கொள்க.
D. குருவிபோலக் கூடப்பிட்டான், குருவி புசையக் கடப் - له பிட்டான், புலியன்ன கொற்றன் எனப் பெயரொடு வினை புண ருங்கால் வினையெச்ச வுருபுகளனைத்தினையும், பெயரொடு பெயர் புணருங்காந் பெயரெச்ச வுருபுகளனைத்தினையும் விரித்துக் கொள்க.
பெயரொடு பெயர் புனரினும் புலியைப்போலப் பாயுஞ்சாத் தன், மழையைப்போலக் கொடுக்குங்கை, துடியைப்போலச் சுருங்

பொதுவியல் 345
கிய "விடை, பொன்னைப்போல விளங்கிய சுணங்கு என வினை யெச்சவுருபு விரிந்தல்லது நால்வகையுவமையும் விளங்காமையின் அவ்வுருபை முன்னரெடுத்து விதந்தாரென்க. (16)
உம்மைத்தொகை. 368, எண்ண லெடுத்தன் முகத்த னிட்டல்
எனுநான் களவையு ளும்மில தத்தொகை. எ - னின். உம்மைத்தொகையாமா றுணர்-ற் று.
இ- ள். எண்ணலளவை எடுத்தலளவை முகத்த லளவை நீட்டலளவை என்னு நால்வகையளவைகளாற் பொருள்களை யளக்குங்காற் முெடரும் அவ்வளவைப் பெயர் களுள் உம்மையாகிய உருபு தொக்கு கிற்பன உம்மைத் தொகைகளாம். எ - அறு.
எண்ணலளவையான் அளத்தலேயன்றி அவ்வளவையை எடுத்தன் முதலிய கருவியின்பாற்படுத்தளத்தலின் அளவை நான் கென்றதன்றி எண்ணலளவையே அளவையாதலின் அது முற் கூறப்பட்டது.
வ - று. கபிலபரணர், இராப்பகல், புலிவிற்கெண்டை, அறு பத்து மூவர், ஆயிரத்தைஞ்னூற்றைம்பத்தொன்றே காலேயரைக் காலரை மாகாணி முர்திரி. எ-ம். கழஞ்ச்ேகால், கழஞ்சரையே யாைமா வரைக்காணி முந்திரி. எ-ம். நாழியாழாக்கு, கலனே முக் குறுணி நாழியாழேக்கே முச்செவிடு. எ-ம். சாணரை, சாணரையே யரைக்கால். எ-ம். வரும். இவை விரியுழிக் கபிலனும் பாணனும் இராவும் பகலும் புலியும் வில்லுங் கெண்டையும் அறுபதின்மரு மூவரும் என விரியும். பிறவுமன்ன. இவற்றுள் அறுபதென்பது எண்ணலளவையாய்த் தொடராது எண்ணுறழ்ச்சியாய்த்தொடர்ந் தமையின் உம்மைத் தொகையன்று பண்புத்தொகையாமென்க கபிலபரணர் என்பது எண்ணுப்பெயராகிய தென்னையெனின்:- கபிலபரணரிருவரும் வந்தார் எனத் தொகை பெறுதலினென்க.

Page 174
34G சொல்லதிகாரம்
இவை போல்வன பிறவுமன்ன. கபிலபரணர்ப் பரவிஞன் என வரும் வழிக் கபிலனையும் பாணனையும் பரவிஞனென வேற்றுமை யுருபும் உடன் விரியுமாலோவெனின்-பரவிஞனென்னும் வரு மொழி நோக்கி வேற்றுமைத் தொகையாகவுங் கபில பரணமொன் னும் நிலைமொழி யிாண்டனையும் நோக்கி உம்மைத் தொகையா4 வுங் கொள்ளப்படுமென்க. இவ்வும்மை இடையினும் இறுதியினும் ஒருங்கு தொகுமென்பார் அதிகரித்த முறையானே இடைக்கட் டொகும் வேற்றுமைத்தொகை முதலிய நான்கிற்கும் இடையே தொகுமென்ற பொதுவிதி மாற்றி இறுதிக்கட் டொகுமெனக் கூறும் அன்மொழித் தொகைக்கும் இடையே இத்தொகை வைத் தாரென்க. எண்ணிடைச்சொற்கள் உம்மையேயன்றிப் பிறவு முளவேனும் அஃதியற்சொ ல்லாதலின் உம்மைத் தொகையெனப் பட்டது. (17) அன்மொழித்தொகை.
369, ஐந்தொகைமொழிமேற்பிறதொகலன்மொழி.
எ - னின். அன்மொழித்தொகையாமாறுணர்-ற்று.
இ. ள். வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத் தொகைநிலைத் தொடர்மொழிகட்கும் புறத்து அவையல்லாத பிறமொழிகளாகிய உருபுகடொகுதல் அன்மொழித் தொகை யாம். எ - அறி.
மேலென்றமையான் அவற்றினுருபிடையொழிய என்ற பொதுவிதியை விலக்கினரென்பது பெற்மும்,
வ-று. பூங்குழல், பொற்முெடி, கவியிலக்கணம், பொற்முலி, கிள்ளிகுடி, கீழ்வயிற்றுக்கழலை எ-ம். தாழ்குழல், கருங்குழல், துடியிடை தகாஞாழல், எ-ம். தகாஞாழன்முலை, எ-ம். வரும். இவை விரியுழிப் பூவையுடைய குழலினையுடையாள் பொன்ன லாகிய தொடியினையுடையாள் கவிக்கிலக்கணஞ் சொன்ன நூல் பொன்னினுகிய தாலியினையுடையாள் கிள்ளியது குடியிருக்குமூர் ழ்ேவயிற்றின்கணெழுந்த கழலைபோல்வான். எ-ம். தாழ்ந்த குழ லினையுடையாள் கருமையாகிய குழலினையுடையாள் துடியன்ன

பொதுவியல் 34穹
விடையினை யுடையாள் தகரமுஞாழலும் விராய்ச் சமைந்த சாந்து எ-ம். தகரமுஞர்ழலும் விராய்ச் சமைந்த ச்ாந்தையணிந்த முலை யினையுடையாள். எ-ம். விரியும்,
இனி இரண்டிறந்த மொழிகளின் அறுவகைத் தொகையும் விாவித் தொகுமாறு:-திகழ்செய்வான் மதித் திருமுகப்பூங்குழல் என வரும். இவை விரியுழித் திகழ்ந்த செம்மையாகிய வானத்தின் கண் மதிபோலுந் திருமுகத்தினையும் பூவையுடைய குழலினையு முடையாள் என விரியும். (18)
தொடர்மொழிகளுள் பொருள் சிறக்கும் இடம்.
370. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்துஞ் சிறக்குக் தொகைப்
(பொருள். எ - னின். தொகைநிலைத் தொடர்ச்சொற்கள் ஒன்றுபடத் தொடர்ந்தனவேனும் அப்பொருளும் ஒன்றுபடத் தொடராது பிளவுபட்டு ஒரிடத்துச் சிறந்தும் ஒரிடத்துச் சிறவாதும் நிற்கு மென்பதுணர்-ற்று. 制
இ - ள். தொகைநிலைத் தொடர்மொழிகளின் முன் மொழிக் கண்ணேனும் பின்மொழிக் கண்ணேனும் அனைத்து மொழிக்கண்ணுமேலும் அனைத்துமொழிக்கும் புறமொழிக் கண்ணேனுஞ் சிறந்து கிற்குக் தொகைநிலைத் தொடர்ப் பொருள். எ. நு.
இவ்விடங்களிற் சிறக்குமெனவே ஏனையிடங்களிற் சிறவாது நிற்குமென்பது பெற்ரும்.
தன்னியல் பிறவாமற் பன்மொழியென்ருரர்.
வ - று. குடம் வனைந்தான், குழிசி வனைந்தான், வேங்கைப்பூ சண்பகப்பூ, முண்மரம், முள்ளின் மரம், விரிபூ, குவிபூ, செந்தா மரை, வெண்டாமரை, வேற்கண், கயற்கண் என்பனவற்றுட் குட
முதலிய முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலின் அம்முன்

Page 175
348 சொல்லதிகாரம்
மொழிக்கட் பொருள் சிறந்தும் வனைந்தான் முதலிய பின்மொழிக் கட் சிறப்பின்றியும் நின்றன. நிலமுழுதான், கண்ணிமை, ர்ேக் குவளை, முட்டாட்டாமரை, சடுதி, செஞ்ஞாயிறு, தாய்தலையன்பன் என்பனவற்றுள் நிலமுதலிய முன்மொழிகள் இனமும் இனத்தை விலக்குதலுமின்றி வாாாநின்றமையின் அம்முன்மொழிக்கட் பொருள் சிறப்பின்றியும், உழுதான் முதலிய பின்மொழிக்கட் பொருள் சிறந்தும் நின்றன. உழுதானென்ற துணையானே கிலத்தையென்பது தாமே போதருமாதலிற் பின்மொழிக்கட் பொருள் சிறந்தனவாயின. ஏ?னயவுமன்ன. கபிலபரணர் புலி விற்கெண்டை என்றற்ருெடக்கத்து உம்மைத் தொகைகள் அனைத்துமொழிக்கண்ணும் பொருள் சிறந்தன. பூங்குழல், தாழ் குழல், என்றற்ருெடக்கத்து அன்மொழித் தொகைகள் அனைத்து மொழிக்கண்ணும் பொருள் சிறப்பின்றி அனைத்து மொழிக்கும் புறமொழிக்கட் பொருள் சிறந்து நின்றன.
தொகைநிலைத்தொடர்கள் உருபு தொகுதலிற் சொல்லாற் பிள்வுபடாதும் பொருளாற் பிளவுபட்டும் இவ்வாறு வருமெனவே தொகாநிலைத் தொடர்கள் உருபு தொகாமையின் இவ்விரு திறத் தானும் பிளவுபட்டுப் புறமொழியொழிந்த மூன்றிடத்தும் இவ் வாறு பொருள் சிறந்து நிற்குமென்பது தாமே போதருமென்க. அவையும் இவ்வாறே காண்க. அங்கனமாயிற் ருெகைநிலை தொகா நிலையிாண்டற்கும் இறுதிக்கண் இவ்விலக்கணங் கூருது ஈண்டுக் கூறியதென்னையெனின்:-புறமொழிக்கட் பொருள் சிறத்தல் தொகாநிலைத்தொடர்க்கு இன்மையினென்க,
இனி முன்மொழி பின்மொழிகளுட் பொருள் சிறந்தனவற் றிற்கு ஒருவர்க்கொருவர் மலைந்து பொருள் கூறுவாருமுளர். அம் மலேவு அவர் காட்டு முதாரணங்களுட் காண்க. (19)
இட்த்தொகை பெயர்த்தொகை வேறுபாடு.
311. வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை
(யாகும்

பொதுவியல் 349
எ- னின், இடத்தின்கட்டொக்க தொகையோ பெயரின்கட் டொக்க தொன்கயோவென்றை யுறற்பாலனவற்றுட் சிலவற்றைத் துணிதற்காவதோர் குறியுணர்-ற்று.
இ- ள். வல்லொற்று இடையே வந்துழி இடத்தின் கட்டொக்க தொகையாம்; மெல்லொற்று இடையே வந்துழிப் பெயரின்கட்டொக்க தொகையாம். எ - மு.
மெல்லொற்றருகி வருதலிற் பிற்கூறிஞர். வ - அறு. வடுகக்கண்ணன், வடுகங்கண்ணன்; கன்னடக் கொற்றன், கன்னடங்கொற்றன், துளுவச்சாத்தன், துளுவஞ் சாத்தன் என வரும். பிறவுமன்ன இவை விரிப்பு, வல்லொற்று வரின் வடுகநாட்டிற் பிறந்த கண்ணன் எனவும், மெல்லொற்று, வரின் வடுகனகிய கண்ணன் எனவும் விரியும். வடுகனென்பது தந்தை பெயராய் மெல்லொற்று வரின் வடுகற்கு மகனுகிய கண் ணன் என விரியும். எனையவுமன்ன.
வல்லொற்றுவரின் மெல்லொற்று வரினென்றமையான் "இயல்பினும் விதியினு நின்றவுயிரீற்று மொழிமுன் வல்லின முதன்மொழிவந்து இடத்தொகையும் பெயர்த்தொகையுமாய் ஐயுற நிற்கின் இக்குறியாற்றுணியப்படு மென்பதூஉம் வடுக நாகன் வடுக வணிகன் வடுக வாசன் என வரிற் சொல்லுவான் குறிப்பா னன்றி இவ்வாறு துணியப்படாவென்பது உங் தாமே போதரு (20)
மென்க.
உம்மைத்தொகைப் புறனட்ை. 372. உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே.
எ - னின். உம்மைத்தொகைக்காவதோர் விதியுணர்-ற்று.
இ - ள். உயர்திணை யொருமைப்பாலின்கண் வரும் உம்மைத்தொகைகள் ரவ்வீறுங் கள்ளிறுமாகிய பலரீற்றனவே யாம். எ - அறு.
பலfறேயென்றமையான் ஒருமைப்பாலென்பது பெற்மும்.

Page 176
350 சொல்லதிகாரம்
வ- நு. கபிலபரணர் கல்லாடமாமூலர் சேரசோழபாண்டியர் தேவன்றேவிகள் பார்ப்பான் பார்ப்பணிகள் வில்லிவாளிகள் என வரும்.
இவ்வொருமைகள் இத்துணையரென்னும் பொருள்பட கிற்ற லிற் பலரீற்றவாயின.
னகசவீறு இடையே கெடுதல் சில விகாரமா முயர்திணை? என்பதஞனும், இறுதிக்கட் கெடுதல் இதனுட் பலரீறேயென்பத ஞனுங் கொள்க.
பலரீறேயென்னுந் தேற்றத்தான் அஃறிணையொருமை யும் மைத்தொகைகளும் பொதுவொருமையும்மைத்தொகைகளும் தத் தம் பன்மையீற்றனவேயாமென்னும் நியதியவல்லவென்முரா யிற்று. அவை வருமாறு: உண்மையின்மைகள் உண்மையின்மை; ான்மைதீமைகள் நன்மைதீமை;இாாப்பகல்கள் இராப்பகல்; நிலநீர் தீக் காற்ருகாயங்கள், நிலநீர்தீக்காற்ருகாயம். எ-ம். தங்தை தாயர், தங்தை தாய்கள், தந்தைதாய், சாத்தன் சாத்தியர், சாத்தன் சாத்தி கள், சாத்தன்சாத்தி. எ-ம். பன்மையீற்ருனும் இயல்பாய ஒருமை யீற்ருனும் வந்தன. இயல்பாகிய ஒருமையீற்ருரன் வந்தனவேல் உம்மைத்தொகையன்றிக்கபிலன் பாணனிருவரும்வந்தார் என்ரு ற் போலச் செவ்வெண்ணும் பிறவெனின்-பலமொழிகளையுந் திர ட்டி ஒருபிண்டமாகக் கூறியவழி உம்மைத்தொகையாகவும் பிளவு படக் கூறியவழிச் செவ்வெண்ணுகவுங் கொள்ளப்படுமென்க. (21)
தொகைநிலைத் தொடர்கள் பலபொருள்படுதல். 373. தொக்குழி மயங்குரு விாண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப. ஏ -னின். தொகைநிலைத்தொடர்ச்சொற்கள் உருபு தொக்கு நின்றமையிற் சில பொருளான் மயங்குமாறுணர்-ற்று.
இ- ள். வேற்றுமையுருபு முதலிய வுருபுகள்'தொக்கு கின்றவழிப் பொருள்களான் மயங்குமியல்பினவாகிய தொடர்ச்சொற்கள் இரண்டு முதல் எழீருகிய பொருள்
களான் மயங்கும் என்று சொல்லுவர் புலவர். எ - அறு.

பொதுவியல் 351.
தொக்குழியெனவே தொகாவிடத்து மயங்காவென்பதாஉம், மயங்குவன மயங்குமெனவே மயங்குமியல்பில்லன மயங்காவென் பதூஉம், பொருளெனப் பொதுப்படக் கூறினமையிற் ருெக்ை நிலைப்பொருளானுக் தொகாநிலைப்பொருளானுந் தொகைநிலைத் தொடர்ச்சொன் மயங்குமென்பது உம் பெற்ரும்.
வ - அ. தெய்வவணக்கம், தாழ்குழல் என்பன, தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம், தாழ்த்தகுழல், தாழ்ந்த குழலினையுடையாள் என இருபொருளான் மயங்கிய ஒரு தொடர்த்தொகைச்சொல். தற்சேர்ந்தார் கடிப்பகை என்பன தன்னைச்சேர்ந்தார், தன்னெடு சேர்ந்தார், தன்கட்சேர்ந்தார், கடிக்குப்பகை கடியினதுபகை, கடியாகியபகை என மூன்று பொரு ளான் மயங்கிய ஒருதொடர்த் தொகைச்சொல். சொல்லிலக்கணம் என்பது சொல்லினதிலக்கணம், சொற்கிலக்கணம், சொல்லின் கணிலக்கணம், சொல்லிலக்கணஞ்சொன்ன நூல் என சான்கு பொருளான் மயங்கிய ஒரு தொடர்த்தொகைச்சொல். பொன் மணி என்பது பொன்னஞகிய மணி, பொன்ஞகிய மணி, பொன் னின் கண்மணி, பொன்னெடு சேர்ந்த மணி, பொன்னு மணியும் என ஐந்துபொருளான் மயங்கிய ஒரு தொடர்த்தொகைச்சொல். மாவேலி என்பது மரத்தைக்காக்கும் வேலி, மரத்துக்கு வேலி, மாத்தினது வேலி, மாத்தின் புறத்துவேலி, மாத்தானகியவேலி, மாமாகியவேலி என ஆறு பொருளான் மயங்கிய ஒரு தொடர்த் தொகைச்சொல். சொற்பொருள் என்பது: சொல்லானறியப்படும் பொருள், சொல்லினது பொருள், சொற்குப்பொருள், சொல்லின் கட்பொருள், சொல்லும்பொருளும், சொல்லாகிய பொருள், சொல்லானது பொருள் என ஏழு பொருளான் மயங்கிய ஒரு தொடர்த்தொகைச்சொல்,சொல்லானதுபொருளென்றதுதொகா நிலைப்பொருளாகிய எழுவாய். சொல்லான் அறியப்படும் பொருள் சொல்லின் அறியப்படும் பொருள் என மூன்முவதனேடு ஐந்தா வதும் விரிப்பாருமுளர். அவையிரண்டற்கும் ஏதுப்பொரு ளொன்றேயாதலின் அது வேற்றுப் பொருளான் மயங்கியதன் றென்க. வாளைமீனுள்ள ற?லப்படல் என்பது வாளைமீனை உள்ள தலைப்படல் வாளைமீன் உள்ளத்தலைப்படல் என இரண்டாவதும்

Page 177
352. சொல்லதிகாரம்
எழுவாயுமாகிய இருபொருளான் மயங்கிய பலதொடர்த்தொகைச் சொல். புலிகொல் யா?னகுரங்கெறி விளங்காய்என்பன: புலியைக் கொன்றயானை, புலியானது கொன்ற யானை, புலியாற்கொல்லப் பட்ட யானை, குரங்கையெறிந்தி விளங்காய், குரங்கான தெறிந்த விளங்காய், குரங்கா லெறியப்பட்ட விளங்காய்என இரண்டாவதும் எழுவாயும் மூன்முவதுமாகிய மூன்று பொருளான் மயங்கிய பல தொடர்த்தொகைச்சொல். பிறவுமன்ன.
இவ்வாறு செம்பொருள் கொள்ளாது வலிந்து பொருள் கொள்ளப்புகின் ஏழெல்?லயென்னும் வரையறையின் நில்லாது” பலவாமாதலின் அதுதொன்னெறியன்றென்பார் என்பவென்முர்.
இனி அலர்முல்லை என்னும் வினைத்தொகை முதலியன மயங் காதனவாம். அலரையுடைய முல்லையென மயங்குமாலோ வெனின்:-அலரென்பது வினைத்தொகைக்கண் வினையாயும் வேற்றுமைத் தொகைக்கட் பெயராயுஞ் சொல் வேறுபட்டமையின் அது பொருளான் மயங்கியதன்றென்க, (22)
தொகாநிலைத்தொடர்மொழி. 374. முற்றி ரெச்ச மெழுவாய் விளிப்பொருள்
ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை.
எ- னின். நால்வகைச் சொற்குமாவதோர் விதியுணர்-ற்று.
இ - ள். முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் எழுவாயும் விளியுமாகிய ஐவகைப்பொருளின்கட் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும் வேற்றுமைப் பொருளின் கண் அவற்றின் உருபாகிய இரண்டாவது முதலிய ஆறும் இடையே விரிந்து நிற்பப் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சி யும் என இடைச்சொற் புணர்ச்சியும் உரிச்சொற் புணர்ச்சி யும் ஒரு சொல்லடுக்கிவரும் புணர்ச்சியுமாகிய ஒன்பதுங் தொகாநிலைத்தொடாாம். எ-று.
தொகாநிலையென்றமையாற் காலங் கரவாத பெயரெச்சம். ஈண்டுக் கொள்க.

பொதுவியல் 353,
வ-மு. உண்டான் சாத்தன், குழையன் கொற்றன், உண்ட சாத்தன், நல்ல சாத்தன், உண்டு வந்தான், உழுதன்றியுண்ணன், சாத்தன் வந்தான், கொற்ரு கொள், குடத்தை வனைந்தான், வாளாலெறிந்தான், இாப்போர்க்கீர்தான், ம?லயினிழிந்தான், சாத்தனது கை, மணியின்கணுெளி, அது கொருேழி காமநோயே, சனிபேதையே சயனில் கடற்றம், பாம்புபாம்பு என முறையே காணக.
வேற்றுமைத்தொகையும் வினைத்தொகையும் விரிந்தவழி வேற்றுமைத்தொகாநிலையும் பெயரெச்சத்தொகாநிலையுமாமென் முர் ஏனை நான்குதொகையும் விரிந்தவழித் தொகாநிலையென்பத னுள் எவையாம் பிறவெனின்:-பண்புத்தொகையும் உவமைத் தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவழி இடைச்சொற் புணர்ச்சியும், அதன்மொழித்தொகை விரிந்தவழி வேற்றுமைத் தொகாநிலைமுதல் ஏற்பனவுமாமென்க. (28),
வழாநிலை வழுவமைதி.
375. தினேயே பாலிடம் பொழுது வினவிறை மரபா மேழு மயங்கினும் வழுவே. எ - னின். வழுவறிந்தல்லது அவற்றைக் களைதல் கூடாமை யின் அவை இவையென வுணர்-ற்று.
இ- ள். திணைமுதலாக மாபீருக வருமேழுந்தத்தநெறி" மயங்கின் வழுவாம். எ - அறு.
திணை முதலியவனைத்தும் மாபாமாயினும் இங்ஙனம் விதவா" தொழிந்தனவற்றை மரபெனக் கொள்கவென்பார் அதனை இறுதிக்கட் கூறிஞர்.
வ-று. அவன் வந்தது என்பது திணை வழு. அவன் வர்தாள் என்பது பால்வழு. யான் வந்தான் என்பது இடவழு. காளை வந்தான் என்பது காலவழு. கறக்கின்றவெருமை பாலோசினையோ ஒருவிரல் காட்டிச் சிறிதோ பெரிதோ என்பது வினவழு. கடம்

Page 178
354 சொல்லதிகாரம்
பூர்க்கு வழி யாதெனின் இடம்பூணியென்னவின் கன்றன்று, கரு ஆர்க்கு வழியாதெனிற் பருநூல் பன்னிருதொடி என்பது விடை வழு, யானை மேய்ப்பானை இடையன், ஆடுமேய்ப்பானைப் பாகன், யானைச்சாணி, எருமையிலத்தி என்பது மரபுவழு. இவ்வாறே இவ்வெழுவகை வழுவிகற்பங்களெல்லாம் உணர்ந்துகொள்க. (24)
வினுவிட்ைகள் வழுவாமற் காத்தல்.
876, ஐயங் திண்பா லவ்வப் பொதுவினும்
மெய்தெரிபொருண்மே லன்மையும்விளம்புப. எ - னின். திணையொடு, வினவிடையும் பாலொடு வினவிடை பும் வழுவாது காத்தலுணர்-ற்று.
இ. ள். திணையையத்தினை அவற்றின் பொதுச்சொல் லானும் பாலையத்தினை அவற்றின் பொதுச்சொல்லானுந் துணிந்த பொருண்மேல் அல்லாத தன்மையினைவைத்துங் கூறுவர் புலவர். எ - அறு.
வ - அறு. குற்றியோ மகனேவெனத் திணையையங் தோன்றிய வழிக் குற்றியோ மகனே அங்ஙனங் தோன்முநின்றது தோன்மு நின்முன் எனச் சிறப்புச்சொல்லாற் கடறிற் றிணைவழுவும் விஞ வழுவுமாம். அவையொழித்துக் குற்றியோ மகனே அங்கினர் தோன்முகின்றவுரு எனப் பொதுச்சொல்லாற் கூறுக. உருவென் பது பொதுச்சொல்லாய் வழாநிலையாயதென்னையெனின், குற்றிக்கும் மகனுக்கும் உருப்பொதுப்பட நின்றமையினென்க. ஆண்மகனே பெண்மகளோ என உயர்திணைப்பா?லயக் தோன்றிய வழி ஆண்மகனே பெண்மகளோ அங்கினங் தோன்முகின்முன் தோன்முநின்முள் எனச் சிறப்புச் சொல்லாற் கூறிற் பால்வழுவும் வினவழுவுமாம், அவையொழித்து ஆண்மகனே பெண்மகளோ அங்ஙனங் தோன்முநின்முர் எனப்பொதுச்சொல்லாற் கூறுக. தோன்முகின்ரு ரென்பது பொதுச்சொல்லாய் வழாநிலையாய தென்னையெனின் ஆண்பெண்ணிரண்டல்லது பலர்பாலென வேருென்றின்றி அவ்விருபாற்கும் பொதுமையினிற்றலினென்க. ஒன்ருே பலவோ என அஃறிணைப் பாலையர் தோன்றியவழி

பொதுவியல் 355
ஒன்ருே பலவோ இச்செய் புங்கது புக்கன எனச் சிறப்புச் சொல்லாற் கூறிற் பால்வழுவும் வினவழுவுமாம். அவையொழித்து ஒன்ருே பலவோ இச்செய்புக்க பெற்றம் எனப் பொதுசொல்லாற் 4245.
இனி மெய் தெரிந்த பொருள் குற்றியெனின் மகனன்று எ-ம். மகனெனிற் குற்றியல்லன். எ-ம். ஆண்மகனெனிற் பெண் மகளல்லன். எ-ம். பெண்மகளெனின் ஆண்மகனல்லள். எ-ம். கூறுக. மகனன்று குற்றியெனக் கூறிற் குற்றியோ மகனேவென விஞவிஞர்க்கு மகனன்றெனினமையும்; குற்றியென மேல்வைத் துக் கூறல் வேண்டா கூறலாம். மகனன்றென்பதனை மகனி னன்றென ஐந்தாம் வேற்றுமைப் புணர்ச்சியென்பாருமுளர். அது போல்வரு நீயல்லனென்பதும் அங்ஙனம் விரித்தல் கூடாமையின் அல்வழிப் புணர்ச்சியுள் எடுத்து விதந்த பதினன்கின் புறத்ததாய் அடங்குமென்க. ஏனைமூன்று காட்டுமன்ன.
மெய்தெரியாப் பொருண்மேல் அல்லாத தன்மையினை வைத்து மகனல்லன் குற்றியெனிற் குற்றியென்னும் பயனிலைக்கு எழுவாய் தந்து மகனல்லன் அவ்வுருக்குற்றியெனக் கூறல்வேண் டும், அங்ஙனங் கூறவே சொற்பல்குதலென்னும் விடைவழுவு மாம். அவ்வழு வாாாது மெய்தெரிபொருண்மேலன்மையும் விளம்புப வென்றர். (25).
திணைவழு வமைதி. 377. உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனெடு சார்த்தினத்திணே முடியின. எ- னின். திணை வழுவமைப்புணர்-ற்று.
இ - ள். உயர்திணையைத் தொடர்ந்த அஃறிணைப் பொருளாதியவாறும் உயர்திணையோடு சார்த்தி முடிப்பின் உயர்திணை முடியினவாம். எ- று.
தொடர்தலாவது அஃறிணைப்பொருளாதியாறும் உயர்திணைக் குக் கிழமைப்பொருள்களாய் நிற்றல்,

Page 179
356 சொல்லதிகாரம்
சார்த்தலாவது உயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃ றிணையெழுவாயினையும் உடன் முடித்தல்.
உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறென்றமையிற் பொருளென்பது உயர்திணைப்பொருளன்றென்பதாம்.
வ - று. நம்பி பொன்பெரியன், நாடுபெரியன், வாணுள்பெரி யன், மூக்குக் கூடரியன், குடிமை நல்லன், நடைகடியன் என வரும், *சொற்ருெ று மிற்றிதன்பெற்றி? என்பதஞனே கிணறு ரூே றிற்று மாடு கோடு கூரிது என அஃறிணையோடு சார்த்தின் அஃ றிணை முடிபினவாதலுங் கொள்க. சார்த்தினெனவே சார்த்தாவி டின் வழாநிலையாய்ப் பொன் பெரிது, மூக்குக் கூரிது எனத் தம் முடிபு கொள்ளுமென்க. பொன்னென்னும் அஃறிணையெழுவாய், நம்பியென்னும் உயர்திணையெழுவாயினது பயனிலையாகிய பெரிய னென்னும் உயர்திணைவினைக்குறிப்பைக் கொண்டுமுடிதலின் வழுவாய், தொடர்புண்மை கருதிச் சார்த்தி முடித்தலின் அமைதி யாயிற்றென்க. பொன்னினது டெருமையையுடையன் என ஆரு முருபு விரித்து வழாநிலையென்ருரலென்னையெனின்:-வேற்று மைப் புணர்ச்சிக்குரிய எழுத்துச்சந்தியின்மையின் அது பொருந் தாதென்க. பிறவுமன்ன. (26) திணைபால் மரபு வழுவமைதி. 378. திண்பால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே. எ-னின். திணைபான் மரபு வழுவமைப்புணர்-ற்று.
இ - ள். திணையும் பாலும் வேறுவினைப் பல பொருள் களும் விரவி நின்றவழி அவை பலவும் ஒரு முடியினவாஞ் சிறப்பினனும் மிகுதியினனும் இழிபினனும், எ - ற,
வ-று. அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்குங்-திங்களுஞ் சான்ருேரு மொப்பர்மற்-றிங்கண்-மறுவாற்றுஞ் சான்ருே ரஃ
தாற்ருர் தெருமந்து-தேய்வ ரொருமா சுறின்? எ-ம். பழியஞ் சான் வாழும் பசுவு மழிவினற்-கொண்ட வருந்தவம் விட்டா

பொதுவியல் 357
னுங்-கொண்டிருந்-தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர்-நெல் லுண்ட நெஞ்சிற்கோர் நோய்.? எ-ம். இவை திணை விரவிச் சிறப் பிஞன் உயர்திணைமுடிபேற்றன. இழிந்தோரையெண்ணியபின் அதனுட் சிறப்பென்னையெனின்:-பசு விட்டான் எருது என்னு மூன்றனுள் விட்டானென்பது உயர்திணையாண் சிறப்பு. பசு எருது என்பன உயர்கிணைப்பொருளவேனும் அஃறிணையாக உரு வகப்படுத்தினமையின் இங்ஙனம் அமைக்கப்பட்டன; 'தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டுபின்னு-மின்பா லடிசிற் கிவர்கின் றகைப் பேடி போலா-நன்பாற் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பா-ரென்பாரை யோம்பே னெனின்யா னவனுக வென்முன். எ-ம். 'பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்மூத்தார் குழவி யெனுமிவர்கட்-காற்ற வழிவிலங்கி ஞரே பிறப் பிடைப்-போற்றி யெனப்படுவார். எ-ம். இவை திணை விரவி மிகுதியினன் உயர்திணை முடிபேற்றன. கசைதரவந்தோர் நகை பிறக்கொழிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்-புரையினற் பனுவனஅல் வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை செய்ம்மலி யாகுதி பொங்கப்-பன்மாண்வீயாச் சிறப்பின்வேள்விமுற்றியூப கட்டவியன்களம் பலகொல்யா பல கொல்லோ பெரும ? என இவை சிறப்பினுன் அஃறிணை முடிபேற்றன. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தெய்வ-முச்சங் தலையோ டிவையென்ப யாவ ருங்-திட்பத்தாற் றீண்டாப் பொருள்? என இவை மிகுதியிஞன் அஃறிணைமுடிபேற்றன. வடுக ரரிவாளர் வான்கரு காடர்-சுடு காடு பேயெருமை யென்றிவை யாறுங்-குறுகா ரறிவுடையார்.? எ-ம். மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா, எ-ம். இவை இழி பினன் அஃறிணைமுடிபேற்றன. பன்மை யொருமுடியினவென் னது ஒருமுடிபினவென வாளா கூறினமையின் தானுந் தேரும் பாகனும் வந்தென் ன லனுண்டான்.? எனத் திணை விரவிச் சிறப் பினன் ஆண்பான் முடிபேற்றலும் 'தொல்லை நால்வகைத் தோழ ருந் துணைமணி நெடுந்தேர்-மல்லற்றம்பியு மாமனு மதுவிரி கமழ் தார்ச்-செல்வன் முதையுஞ் செழுநக ரொடுவள நாடும்-வல்லை தொக்கது வளங்கெழு கோயிலு ளொருங்கே? எனத் திணை விர விச் சிறப்பினன் ஒருமை முடிபேற்றலுங் கொள்க. ‘நானுமென்

Page 180
358 சொல்லதிகாசம்
சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோர்-தானுந்தன்றையலுந் தாழ் சடையோ ஞண்டிலனேல்.’ என வாண்பாலும் பெண்பாலும்
விாவிச் சிறப்பினுனெருமுடிபேற்றன.
*சொற்ருெ றுமிற்றிதன்பெற்றி? என்பதஞனே விரவாதெண் ணித் தோழனுந் தானும் வந்தான், தோழியுந்தானும்வந்தாள் என முடிதலுங்கொள்க. கறியுஞ்சோறு முண்டான், மாலையுமுடியுங் கவித்தான், குஞ்சமுங் குடையுங் கவித்தான், சாக்தமு முலையுங் தழுவினன் என வேறு வினைப்பல்பொருள் விாவிச் சிறப்பினுன் ஒருமுடிபேற்றன. பிறவுமன்ன.
இங்ஙனம் இறுதிக்கட் கூறிய மரபுவழுவமைதி வேறுவினைப் புல்பொருடழுவிய பொதுச்சொலும் என்னுஞ் சூத்திரத்தோடு மாறுகொளக் கூறலாம் பிறவெனின்-சிறப்பு முதலிய கருதாது ஒத்தநிலைமையினெண்ணியவழி முடியுமரபு அங்கினங் கூறுதலின் அது மாறுகொளக் கூறலன்றென்க. பாணன் பறையன் கடம்பன் றுடியனென்-றந்நான் கல்லது குடியுமில்லை.? என உயர்திணை யெண்ணி அஃறிணை முடிபினவாய வழு யாண்டமைக்கப்படு மெனின் குடியென்பதனைப் பாணன் முதனன்கோடுங் கூட்டி உரைக்கப்படுதலின் வழாநிலையாமென்க.
இனிப்பால் விாவி ஒரு முடிபேற்பனவற்றிற்கு ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ இச்செய் புக்கார் என உதாரணங் காட்டின், ‘ஐயங் திணைபா லவ்வப் பொதுவினும் என்பதனன் வந்தனவன்றி ஈண்டைக் காகாமையானும் இங்கினங்காட்டிய இலச் கியங்கட்கு இலக்கணமின்மையானும் அது காட்டன்றென்க. () பால்திணை வழுவமைதி, 379. உவப்பினுமுயர்வினுஞ்சிறப்பினுஞ்செறலினு இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே. (ம் எ - னின். திணைபால் வழுவமைப்புணர்-ம்று.
இ - ள். உவப்புமுதலிய ஐந்தினும் பாலுந் திணையும் வழுவிவரினும் இயல்பாம். எ - ற,

பொதுவியல் 59
பாலை முற்கூறினர் அவ்வழுவமைதி பயின்று வருதலின். இழுக்கினுமென்னுமும்மை உவப்பு முதலியவற்றின் இழுக்கியே வருமென்னு நியதியவல்லவென்னும் பொருடந்து கின்றது.
வ- று. தன்புதல்வனை என்னம்மை வந்தாளென்பது உவப் பின் ஆண்பால் பெண்பாலாயிற்று. ஒருவனை அவர் வந்தாரென் பது உயர்வினெருமைப்பால் பலர்பாலாயிற்று. "தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே என்பது சிறப்பின் ஆண்பால் பெண்பாலா யிற்து. ‘எனைத்துணைய ராயினு மென்னர் கினைத்துணையுங்' தோான் பிறனில் புகல்." என்பது செறலிற் பலர்பாலொருமைப் பாலாயிற்று, பெண்வழிச் செல்வா?ன நோக்கி இவன் பெண் ணென்பது இழிவினுண்பால் பெண்பாலாயிற்று. ஒசாவினை என் னம்மைவந்தாள் என்பது உவப்பின் அஃறிணைஉயர்திணையாயிற். செந்தார்ப் பசுங்கிளியார் சென்ருர்க்கோ ரின்னுரை-தங்காரேந் றந்தாரென்னின்னுயிர். என்பது உயர்வின் அஃறிணையுயர்இஜன யாயிற்று. ‘தம்பொரு ளென்பதம் மக்கள்? என்பது சிறப்பின் உயர்திணை யஃறிணையாயிற்று. ‘எவவுஞ் செய்கலான் முன்றேரு னவ்வுயிர்-போஒ மளவுமோர் நோய். என்பது செறலின் உயர் திணை யஃறிணையாயிற்று. 5ாமரனுடைமை என்பது இழிப்பின் உயர்திணையஃறிணையாயிற்று, பிறவுமன்ன. (28)
*சொற்முெறுமிற்றிதன் பெற்றி? என்பதஞனே புதல்வனை அப்பன் வந்தான் என்றும் புதல்வியை அம்மைவங்காள் @്ങrമt வரு மரபுவழுவமைதிகளுங் கொள்க. இவ்வழுவமைதி 2-firsquas வுவமைகளின் வழுவியமைவணவொழியக் கொள்க.
பால் இட வழுவமைதி.
380. ஒருமையிற் பன்மையும் பன்மையி ைெருமை
ஓரிடம் பிறவிடங் தழுவலு முளவே. [ամ, எ-வின். முற்கூறிய உவப்பு முதலிய காரணத்தானன்றி அமைந்த பால்வழுவமைப்பும் அவ்வாறமைந்த இடவழுவமைப்பு முனர்-ற்று.
28

Page 181
360 சொல்லதிகாரம்
இ - ள். ஒருமைப்பாவின்கட் பன்மைச்சொல்லைத் தழுவிக் கூறுதலும் பன்மைப் பாலின்கண் ஒருமைச் சொல்லைத் தழுவிக் கூறுதலும் ஒரிடத்தின்கட் பிறவிடச் சொல்லைத் தழுவிக் கூறுதலும் உளவாம். எ - அறு.
வ அறு. வெயிலெல்லா மறைத்தது மேகம், இக்குளத்து நீரெல்லாங் கொண்டுய்த்தானிவன். எ-ம். இரண்டுகண்ணுஞ் சிவக் தது. இருநோக்கிவளுண்கணுள்ளது? எ-ம். அஃறிணைக்கண் ஒரு மையிற் பன்மையும் பன்மையினெருமையும் வந்தன. 'அஃதை தந்தையண்ணல் யானை யடுபோர்ச்செழியர்? எ-ம். ‘புலையனெறிந்த பூசற் றண்ணுமை-யேவ விளையர் தாய்வயிறு கரிப்ப? எ-ம். உயர்திணையொருமையிற் பன்மையும் பன்மையிஞெருமையும் வர் தன. சாத்தன்ருயிவை செய்வலோ கல்வியனென்னும் வல்லான் சிரு அட்சொல்வேனல்ல துய்வாயாகுதல்.” என்பது தன்மையின் கட்படர்க்கை வந்தது. திண்பொருளெய்த லாகுக் தெவ்வரைச் செகுக்க லாகு- நண்பொடு பெண்டிர் மக்கள் யுாவையு ஈண்ண லாகு-மொண்பொரு ளாவ தையா வுடன்பிறப் பாக்கலாகாவெம்பியை யீங்குப் பெற்றேனென்னெனக் கரியதென்முன். என்பது முன்னிலைக்கட் படர்க்கை வக்கது. நீயோ வவனுே யாரிதுசெய்தார், யாஞேவவனே யாரிது செய்தார். நீயோ யானே யாரிதுசெய்தார், நீயோ வவனே யானே யாரிது செய்தார், என விரவி ஓரிடத்தின்கட் பிறவிடம் வருதலுங் கொள்க. பிறவுமன்ன. ஒருபாற்பொருளை மற்குெருபாற் சொல்லானும் ஒரிடப் பொருளை மற்ருெரரிடச் சொல்லானுங் கூறுதலின் வழுவாய் அவை சான்ருேர்க்கொப்ப முடிந்தமையின் அமைதியாயின.
ஒருலி ரொருவீ சொப்பினிர் கழிமின். யானெம்மூர் புகு வன் என்பன ஒருமையிற் பன்மை வந்த வழுவமைதியெனின்:- ஒருவீ ரொருவீ சொப்பினை கழிவை யெனின் வழாசி?லயாக வேண்டும். அங்கனமாகாமையின் *ஒருவரென்பதுயரிருபாற்ருய் என்னுஞ் சூத்திரத்துள் ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே. என்பதஞன் அமைச்த வழாகிலேயாம். யானெம்மூர் புகுவன் என்புழித் தன் கிளையினைத் தன்ஞெடு படுத்து எம்மூ ரென்ருனுதலின் வழாகிலேயாம். இத்தொடக்கத்து வழாகிலேகளை

பொதுவியல் 36.
இவ்வழுவமைதியாக உதாரணங் கூறுவார் கூற்றையெல்லாம் உய்த்துணர்ந்த் களைக. ... r (29) இடம் வழுவாமற் காத்தல். 381. தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும். எ- னின். இடம்வழுவற்கவெனக் காத்தலுணர்-ற்று.
இ - ள். இந்நால்வகைச் சொற்களையும் படர்க்கைசாரும் இவற்றுண் முதற்கணின்ற தால் வாலென்னும் இருவகைச் சொற்களையும் தன்மை முன்னிலைகளேற்கும். எ. நு.
தால் வால் கொடை செலலென்பன அப்பகுதிகளையுணர்த்தி நின்றன.
வ- லு அவனுக்குத்தந்தான், அவன்பால் வந்தான், அவனுக் குக் கொடுத்தான், அவன்பாற் சென்முன். எ-ம். எனக்குத் தந்தான், என்பால் வந்தான். எ-ம். நினக்குத்தந்தான், நின்பால் வந்தான். எ-ம். வரும். இப்பகுதியிற் பிறந்த ஏனை வினைவிகற்பங்க ளோடுந் தொழிற்பெயரோடும் இவ்வாறே ஒட்டுக.
இவைபடர்க்கை இவை தன்மைமுன்னிலையென்னது சாரும் ஏற்கும் என்றமையான், இடவிகுதிகள் போல் இவையிடப்பகுதிக ளாகாது அவ்விடங்கட்கியைந்த மரபினவாமென்புதூஉம், தால் வாலென்னு மிரண்டனையுந் தன்மை முன்னிலைக்குங் கடட்டின மையிற் படர்க்கைக்கே சிறந்தன கொடைசெலலென்னும் இரண்டு மென்பது உம், ஏனைத் தாலும் வாலும் அதிதுணேச்சிறப்பினவல்ல வென்பதூஉம், இந்நெறி மயங்கி எனக்குக் கொடுத்தான் என் பாற் சென்ருரன் நினக்குக் கொடுத்தான் நின்பாற் சென்முன் எனவரின் முன்னர்க் கூறிய இடவழுவமைதியின் பாற்படுமென்ப தூஉம் பெற்ரும். படர்க்கைக்குப் பின்னைய விரண்டுஞ் சிறந்தும் முன்னைய விரண்டும் அத்துணைச் சிறப்பின்றியும் வருதல் காட்டிய அதாரணங்களுட் காண்க. (30) காலம்.
382, இறப்பெதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே.

Page 182
362 சொல்லதிகாரம்
எ- னின். முன்னர் வழுவுணர்த் துஞ் சூத்திரத்துண் முதற் கணின்ற திணைபாலிடங்களின் பெயருமுறையுர் த்ொகையும் பெய ரியலுட் போந்தமையின் அவற்றையொழித்து, இறுதிக்கனின்ற காலமுதனன் கினையுமுணர்த்தினல்லது அவற்றின் வழுவும் வழா நிலையும் வழுவமைதியுந் தோன்முமையின் அவற்றுட் காலத்தின் பெயரும் முறையுர் தொகையுமுணர்-ற்று. பிறிதோரிலக்கணங் கூறியமுகத்தான் முன்னர் விளங்கிக் கிடந்த கால விகற்பங்களை ஈண்டுத் தொகுத்துணர்த்தினமையின் இது முடிந்தது முடித்த லென்னுமுத்திக்கினம்
இ - ள். முன்னர்க் கூறிய காலம் இறந்த காலமும் எதிர்காலமும் நிகழ்காலமுமென மூன்றும். எ - நு.
யாதொரு பொருளுங் தோன்றுமளவிற் முேன்றி வளருமள வின் வளர்ந்து முதிருமளவின் முதிர்ந்து அழியுமளவி னழியு மன்றி உயிர்கள் வேண்டியவாருகாமையின் அவற்றை அவ்வள வின் அவ்வாறியற்றுவது காலமெனவும் அதனலியலும் பொருள் களின்முெழில் இறந்ததும் எதிர்வதும் நிகழ்வதுமாதலின் அவ்வா றியற்றுங் காலமும் மூன்று கூடற்றதாமெனவும் உய்த்துணர்தலின், இங்ஙன முணாாது காலமின்றெனவும் நிகழ்காலமொன்றுமே யெனவும் இறந்தகாலம் எதிர்கால மிரண்டுமே யெனவுங் கூறுவா! கூற்றைவிலக்கிக் காலமூன்றே யென்முர். இதன்றிறம் இன்னும் விரித்துரைப்பிற் பெருகும். நிகழ்காலம்போல வெள்ளிடைப் பொருளன்றி இறந்தகாலம் எதிர்காலமிாண்டும் மறைபொருளாய் நிற்றலின் இறப்பு நிகழ்வென்னது இறப்பெதிர்வென்முர். (31) காலவழுவமைதி.
383. முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. எ - னின். காலவழுவமைப்புணர்-ற்று.
இ - ள் தங்தொழில் இடையருது முக்காலத்தினும் ஒருதன்மையவாய் இயலும்பொருள்களை கிகழ்காலத்தாற். கூறுவர் புலவர். எ - அற.

பொதுவியல் 363
வ-று. அவனியைத்தாங்கி யாசரிருக்கின்ருர், நினக்குத் துணையானிருக்கின்றேன், எனக்குத்துணை நீயிருக்கின்ருய், தெய்வமிருக்கிறது, நிலங்கிடக்கிறது, மலைகிற்கிறது, யாமுெழுகு கிறது என வரும். V இதற்குச் செய்யுமென்னுமுற்றை உதாரணங் காட்டுவாரு முளர். அது பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையாகவரு முக்காலத்தினு மொத்தியல் பொருட்கு இயையாமையானும் அவ்வழக்கின்மையானும் அது பொருந்தாதென்க. யாருெரழுகும் நீச்சுடும் என வழங்குமாலோவெனின் அது ஒழுகுக் தன்மையை யுடையது சுடுக்தன்மையையுடையது என்னும் பொருட்டாய் கிற்றலின் ‘இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் என்னுஞ் குத்திசத்தின்பாற்படுமென்க. யாமுெழுகுவது தீச்சுடுவதென் பதிமது, (82) 384, விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறுTஉமுக் காலமு மேற்புழி. எ - னின். இதுவுமது,
இ - ள். விரைவு மிகுதி தெளிவென்னு மூன்றுகாா ணத்தினனும் இக்காரணமின்றியும் முக்காலங்களையும் ஒன்றை யொன்முகக் கூறப்படும் ஏற்குமிடத்து. எ - அறு.
காரணமின்றியென்பார் இயல்பினுமென்றும், பிறழ்தல் ஒரு தலையன்றென்பார் பிறழவுமென்றும், விரைவு முதலிய நான்கினுக் தனித்தனி முக்காலங்களும் முறையே பிறழாவென்பார் எற்புழி யென்றுங் கூறினர்.
வ-நு. சோறு வேவாசிற்ப அஃதுண்டுபோதற் பொருட்டாக விருந்தோனெருவனைப்புறத்து நின்முனெருவன் இருவரும்போக வேண்டுங் குறையுடைமையின் இன்னுமுண்டிலையோவென்முல் உண்டே னுண்டேனென்னும், உண்ணுநின்ருனும் உண்டே னுண்டேனென்னும் இவைவிரைவின் எதிர்காலமும்நிகழ்காலமும் இறந்தகாலமாயின. அக்காட்டிற் புகிற் கூறைகோட்பட்டான், கள்வா னினையிற் கையறுப்புண்டான். இது மிகுதியின் எதிர்

Page 183
364 சொல்லதிகாரம்
காலம் இறந்தகாலமாயிற்று. கூறைகோட்படுதலுங் கையறுப்புண் ஆறுதலுக் தவறினுந் தவறுமாதலின் இது மிகுதியர்யிற்று; அறஞ் செயிற் சுவர்க்கம் புக்கான், எறும்பு முட்டைகொண்டு திட்டை யேறின் மழை பெய்தது. இது தெளிவின் எதிர்காலம் இறந்தகால மாயிற்று. உரையளவையானுங் காட்சியளவையானும் இவற்றிற் கிவைகாரணமாகத் தெளிந்தமையின் இது தெளிவாயிற்று. யாம் பண்டு விளையாடுவதிக்கா, யாம் பண்டு விளையாடுகிறதிக்கா. இது காரணமின்றி இயல்பிஞன் இறந்தகாலம் எதிர்காலமும் நிகழ் காலமுமாயிற்று. பிறவுமன்ன. இவ்வுதாாணங்களுட் சிலவற்றை மாறிக் காட்டுவாருமுளர். அவை பொருந்தாமை அப்பொருள்க ளானுணர்க. உழுதுவருக உண்டு வருக என்புழி உழுது உண்டு என்பனவற்றையும் இயல்பின் எதிர்காலம் இறந்தகாலமாய் மயங் னெவென்பாருமுளர். வருதலை நோக்குங்கால் அவை இறந்த காலமேயாதலின் வழாநிலையாமென்க. (33)
அறுவகைவினு. 385. அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
ஏவ றரும்வினு வாறு மிழுக்கார். எ - னின். விஞவின் பெயருமுறையுங் தொகையுமுணர்-ற்று.
இ- ள். அறிவு முதலியன தருதலான் வரும் வினவா றனையுங்களையாது கொள்வர் புலவர். எ - நு.
ഖ - ற். ஆசிரியன் இச்சூத்திரத்திற்குப் பொருள் யாதென்பது அறிவின. மாணக்கன் அவ்வாறு கூறுவது அறியாவின. குற் றியோமகனேவென்பது ஐயவின. பொன்னுளவோ மணியுளவோ வென்பது கொளல் விஞ. சாத்தற்காடையில்லையோவென்பது கொடைவின. சாத்தா வுண்டாயோவென்பது ஏவல்வின இவற் றுள் அறிவுமறியாமையும் இவ்விரண்டும் விரவிய ஐயமுமன்றி வினவைத் தருவதொன்றின்மையின் அவற்றை முற்கூறி ஏனைய வும் அவற்றின்கணடங்குமேனும் கொளல் கொடை எவலென் னும் பொருள் விசேடத்தான் வேறு விதந்து பிற்கூறி மூன்ரு கற் பாலனவற்றை ஆருகக் கூறுதல் தொன்றுதொடு நெறியென்பார்

பொதுவியல் 365
ஆறுமிழுக்காசென்றுங் கூறினர். “அறியான் வினவ லறிவொப் புக்காண்ட-லையமறுத்த லவனறிவு தான்கோடன்-மெய்யவற் குக் காட்டலோ டைவகை வினவே” என்னும் ஒருசாராசிரியர் கூற்றினுள்ளும் பின்னையவிரண்டும் முன்னைய மூன்றனுள் அடங்குமென்பதுதோன்ற அவற்றை முற்கூறுதல் காண்க. (34)
எண்வகை வி.ை
386. சுட்டு மறைடுே ரேவல் வினதல்
உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப.
எ - னின். இறையின் பெயரும் முறையுந் தொகையும்
வழுவமைதியுமுணர்-ற்று.
இ - ள். இவ்விறையெட்டனுள், முன்னைய மூன்றுஞ்
செவ்வணிறையாம்; பின்னைய ஐந்தும் இறைப்பொருள் பயத் தலின் இறையாகத் தழீஇக்கொள்வர் புலவர். எ - நு.
எனவே இறையாவது செவ்வணிறையும்; இறை பயப்பது மென இருகூடற்றதாமென்க.
வ-து. வஞ்சிக்கு வழியாதென்றவழி இதுவென்றும் நொச்சியென்பதற்குப் பொருள் யாதென்றவழி வண்டு வீழ்ந்து தேனுண்ணு நொச்சிப்பூவென்றுங் கருதிக் கூறுந் தொடக்கத்தன வெல்லாஞ் சுட்டு. சாத்தா விது செய்வாயோவென்றவழிச் செய் யேனென்பது மறை. செய்வேனென்பது நேர், நீ செய்யென்ப தேவல், செய்வனே வென்பது வினுதல். இவ்வோகாாவிடைச் சொற்கு எதிர்மறை முதலிய பொருள் விலக்கி ஆற்றலான் விஞப் பொருளே கொள்க உடம்பு நொந்தலு கோவாகின்றது என்பது உற்றதுரைத்தல். நோவா நின்றதென்பது நிகழ்காலமாயினும் நோவெழுந்த காலங் கருதி உற்றதுரைத்தலாயிற்று. உடம்புகோ மென்பது உறுவது கூறல் மற்றையது செய்வேனென்பது இனமொழி. இறைபயப்பனவற்றுள் வினவெதிர் வினதலொன்

Page 184
366 சொல்லதிகாரம்
தும் கோதற் பொருளையும் ஏனைய நான்கும் மறைப்பொருளையும் பயத்தில் காண்க. s
இறை பயப்பனவற்றை நிலவியவென விசேடித்தமையின் சிலவாதனவுஞ் சிலவுளவெணப் பொருளுாைத்துச் செய்வேனே வென எதிர்மறையோகாசமாயும் யானே செய்வேன் எனச் சிறப் போகாசமாயும்கின்று செய்யேனென்னும் இை றப்பொருள் பயந்து வருதலும் பிறவுங் கங்கையாடிப் போந்தேனெருகூறையீகவென வினவில்வழி இறை நிகழ்தலுங் கொள்க. (35) 387. வினவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்.
எ-னின், விஞவுஞ் செப்பும் முதல்சினை யொற்றுமை கருதி வழுவக் கூறின் அமையாவெனக் காத்தலுணர்-ற்று.
இ - ள். வினவுதற்கண்ணுஞ் செப்புதற்கண்ணுஞ் சினைமுதல்கள் ஒற்றுமை கருதிமயங்கக் கூறப்படா. எ. நு.
வ- று, கண் பிறழ்ந்ததோ கயல் பிறழ்ந்ததோ, சாத்தனல் லனே கொற்றனல்லனே. எ-ம். இவ்வாறு வினவிஞர்க்குக் கண் பிறழ்ந்தது கயல் பிறழ்ந்தது சாத்தனல்லன் கொற்றனல்லன். எ-ம். வரும். பிறவுமன்ன. எனவே கண் பிறழ்ந்ததோவெனச் சினையை வினவுவான் அதனையொழித்து அதனையுடையாளைக் கருதி இவள்பிறழ்ந்தாளோ கயல்பிறழ்ந்ததோவெனவினவுதலும் இவள் பிறழ்ந்தாளெனச் செப்புதலும் இவ்வாறு முதலை வினவு வானுஞ் செப்புவானும் அதனையொழித்துச் சினையை வினவுகலுஞ் செப்புதலும் வழுவாமென்பதாயிற்று. இங்ஙனமாயிற் குயிலோ கிளவியென வினவுவான் குயிலிசையைக் குயிலோவென்று வனவு தல் வழுவாம் பிறவெனின்-அவ்வாறு கூறுவான் குயிலக் கருதாது அதனிசையையே கருதிக் கூறுதலானுங் குயிலிசையோ கிளவியென இசையென்னுஞ் சொல் எஞ்சி நிற்றலானும் இத் தொடக்கத்தன வழுவாகாவென்க. (36)
LDJL!.
388, எப்பொருளெச்சொலி னெவ்வா நுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே.
எ- னின். மாபாமாறுணர்-ற்று.

பொதுவியல் 367
Vargo இ . ள் யாதொரு பொருளை யாதொரு சொல்லான் யாதொரு நெறியானறிவுடையோர் சொன்னுர்களோ அப் பொருளையச்சொல்லானந்நெறியாற் சொல்லுதன் மரபாம். @T * sig.
எவ்வாறென்பது ஒரு பொருளைப் பலசொல்லானும் பலபொ ருளை ஒரு சொல்லானுங் கூறுதன் முதலியவற்றையென்க. அவற் றுட் சில வருமாறு. குதிரைக்குட்டி, யானைக்குட்டி, எ-ம். யானைக் கன்று, பசுவின்கன்று, மான்கன்று. எ-ம். வரும். பிறவுமன்ன? இவ்வாறன்றிப் பசுவின்குட்டி குதிரைக்கன்று எனக்கூறின் வழு வாமாதலிற் சான்ருேரர் வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் பயின்று
வரு மரபறிந்துகொள்க. (87)
மரபு வழாநில. 389. வேறுவினைப் பல்பொரு டழுவியபொதுச்
சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை
வேண்டும்.
எ- னின், மரபு வழுவற்கவென்பதுணர்-ற்று.
இ - ள். வெவ்வேறு வினைகட்குரிய பல பொருள்களை யும் ஒருங்குகழுவி நிற்குமோர் பொதுச்சொல்லும் அவற்றின் சிறப்புச்சொற்களாயெண்ணி நிற்கும் பலசொல்லும் ஒன்றற் குரிய சிறப்புவினை வேண்டாது எல்லாவற்றிற்குமுரியதோர் பொதுவினை வேண்டுவனவாம். எ - ற.
வ - று. அடிசிலென்பது உண்பன தின்பன நக்குவன பருகு வனவற்றிற்கெல்லாம் பொதுச்சொல்லாகலான் அதனை அயின் ரூர் மிசைந்தாரென்க. அணியென்பது கவிப்பன கட்டுவன இடு வன \உதாடுவனவற்றிற்கெல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனை அணிந்தார் தாங்கினரென்க. இயமென்பது கொட்டுவன ஊது வனவற்றிற்கெல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனையியம்பினர்

Page 185
368 சொல்லதிகாரம்
படுத்தாரென்க. படையென்பது எய்வன வெட்டுவன குத்துவன வற்றிற்கெல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனை வழங்கிஞர் தொட்டாரென்க. இனி எண்ணியவழியுஞ் சிலநாட்சோறுஞ் சில காளிடியுஞ் சிலகாட் பாலுஞ் சில6ாணிருஞ் சிலநாட் சருகும் அயின்ருர் மிசைந்தாரென்க. கறியுஞ்சோறு முண்டானென எண் ணிக் கறியோடு விராய சோற்றையுண்டானென்னும் பொருட் டாய்ச் சிறப்பினெருமுடிபேற்றனவற்றிற்கு மிவற்றிற்கும் வேற் றுமை யுணர்க. குழையு நெடுநாணுமணிந்தார் பறையுங் குழலு" மியம்பினர் வாளும் வேலும் வழங்கினர் என்க. பிறவுமன்ன. () 390. வினைசார் பிணமிட மேவி விளங்காப் (தே. பலபொருளொருசொற் பணிப்பர்சிறப்பெடுத் எ- னின். இதுவுமதி.
இ - ள். குறித்த பொருளை விளக்கும் வினையினையுஞ் சார்பும் இனமும் இடமுமுதலிய பெயரினையும் பலபொரு ளொருசொற் பொருந்தி விளங்கிக் கிடந்தகேல் அதனை வாளா கூறி, அவ்வினைப் பெயர்களைப் பொருந்தாமையால் விளங்காது கிடந்ததன்னச் சிறப்போடு கூட்டிக் கூறுவர் புலவர். எ. மு.
பாக்கு வெற்றிலை தின்முன் என்முற் சுண்ணும்புங் கர்ப்பூர மும் உடன்றின்ரு னென்பது தழிஇக்கோடல்போற் சார்பினமிட மெனச் சிறந்தன எடுத்தோதி ஏனைய பெயர்களையுந் தழீஇக்கோ டலின் முதலியவென்மும். அன்றிஇனைத்தென்றறிபொருளெனக் கூறுதலுமொன்று.
மேவியென்னும் வினையெச்சம் விளங்காவென்பதன்கண் முதனிலையோடு முடிந்தது.
வ- று. மாவென்பது மாமரத்திற்கும் வண்டிற்கும் ஒருசார் விலங்கிற்கும் திருவிற்கும் பொதுவான பலபொருளொருசொல். இப்பொருள்களுள் மாப்பூத்தது காய்த்தது என்ற துணையானே

பொதுவியல் 369.
மரமென்பது வினையான் விளங்கிற்று. மாவீழ்நொச்சி மணிக்குர லூாழ்த்தது என்ற துணையானே வண்டென்பது சார்பான் விளங் கிற்று. சேனை யானை தேர் மாச்சதுரங்கம்என்ற துணையானேகுதி ரையென்பது இனத்தான் விளங்கிற்று. சொற்முெறு மிற்றிதன் பெற்றி” என்பதஞனே இதனுட் சேனையென்பது யானை முதலிய மூன்றுறுப்பினையு மொழித்துக் காலாண்மேற் சேறலும் இவ்விதி யின் பாற்படுத்துக. மாமறுத்த மலர்மார்பு என்ற துணையானே திருவென்பது இடத்தான் விளங்கிற்று. இவை வாளா கூறப்பட் டன. இனி மாவேறிஞன் மா யாது என்றவழிக் குறித்த பொருள் விளங்காமையின் விளங்குதற்பொருட்டுப் பாய்மாவேறிஞன் மாமரத்தின் கணேறிஞன் பாய்மா யாது மாமரம் யாது எனச் சிறப்போடு கூட்டிக் கூறுக. பிறவுமன்ன. (39)
391. எழுத்திய ஹிரியாப் பொருடிரி புணர்மொழி
இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப.
எ-னின். இதுவுமது
இ - ள். எழுத்தினதியல்பு வேறுபடாது பொருள் வேறுபட்டுச் சொல்லும் பொருளும் ஐயுற கிற்குந் தொடர் மொழிகள் அங்ங்னங் குறித்துக் கூறுஞ் சொற் களின் இறுதியு முதலுங் தோன்ற இசையறுத்துக் கூறும் வேறுபட்டாற் றுணியப்படும் என்று சொல்லுவர் புலவர். 6T = },
எனவே அவ்வாறிசையறுத்துக்கூடறுதன் மாபென்பதாயிற்று. வ-து. செம்பொன்பதின்முெடி நாகன்றேவன்போத்து தாte ரைக்கணியார் குன்றேருமா குறும்பாம்பு ஆற்றுக்கரை செம்ப ருத்தி என்றற்ருெடக்கத்தனவற்றை அவ்வாறிசையறுத்து உச் சரித்துக் காண்க. (40).
மரபுவழாநிலையும் வழுவமைதியும்.
392. ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி に*
ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி.

Page 186
.8ሽ0 சொல்லதிகாரம்
எ-னின். மரபு வழுவற்கவெனக் காத்தலும் அதன் வழுவ மைப்புமுணர்-ற்று.
இ =ள். ஒருபொருண்மேற் பல பெயர் வருமாயிற் பொருளொன்றேயென்பது தோன்ற இறுதிக்கண் ஒருவினை கொடுத்துக் கூறுவர், ஒரு பொருளாதல் தவருதவழிப் பெயர்தோறுங் கொடுத்துக் கூறுவர் புலவர். எ - மறு.
ஒரு பொருட்கு ஒருமுடிபென்பார் ஒருவினை கொடுப்பவென் முசன்றி ஒருபெயர் கொடுத்தலை யொழித்தாால்லரென்க.
வ-று. ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான். எ-ம். பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிவன். ଗ-ds. ‘குயி?லச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூடத்தப்பிரான்கயிலைச் சிலம்பிற்பைப் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய்மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள்பயிலச் சிலம்பெகிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறைக்கே? எ-ம். “பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக் காம்-விருப்பர்க் கியா வர்க்கு மேலர்க்கு மேல்வருமூரெரித்தநெருப்பர்க்கு டேம் பலவருக் கன்பர் குலநிலத்துக்-கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனமே. எ-ம். இவை இறுதிக்கண் ஒருவினையும் பெயருங் கொடுக்கப்பட்டன. இனிப் பெயர்தோறுங் கொடுக்குமாறு: 'மின்முேய் வரைகொன்ற வேலோன் புகுதுக-வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதுகவென்ருேன் புகுதுக வேலோன் புகுதிக-வென்றே நகரமெதிர் கொண்டதுவே.? என வரும், பிறவுமன்ன. (41)
393. திணநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ டியற்பெயரேற்றிடிற் பின்வரல் சிறப்பே.
ஏ -னின். இதுவுமஅ•
இ - ள். திணைமுதலாகக் கல்வியீமுகவிதந்தன முதலிய பற்றி வருஞ் சிறப்புப் பெயருடனே இயற்பெயரை ஒரு

பொதுவியல் 37
பொருள் ஒருங்கேற்குமாயின் அவ்வியற்பெயர் பின்வருதல் சிறந்த மாப்ாம். எ. நு.
ஏற்றற்கு வினைமுதல் ஒருபொருளென்பது மேலைச் குத்திரத் தாற் பெற்ரும்.
சிறப்பேயென்றமையான் முன் வருமென்பது உம் அது வழு வமைதியென்பது உம் பெற்ரும்,
வ - று. குன்றவன் கொற்றன், அரிவாளனழகன், பார்ப்பான் பாராயணன், ஊர்கிழானேணன், பொன்னன் பொறையன், கரி யன் கம்பன், நாடகி நம்பி, ஆசிரியனமிழ்சன் என வரும். இவை இயற்பெயர் பின்வந்தன. இனிக் கொற்றன் குன்றவன் அழகனரி வாளன் என முறையே இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன்னும்வருங்கால் வெண்கொற்றப்படைத் த?லவன் வெள்ளேறக்காவிதி என இறுதி விகாரமாய் வருதலுங் காண்க. (42)
394 படர்க்கைமுப் பெயரோ டஃணயிற் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கு மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. (ம்
எ- னின். இதுவுமதி.
இ - ள். படர்க்கையிடத்தவாகிய உயர்திணைப்பெயர் அஃறிணைப்பெயர் விரவுப்பெயர் என்னு மூவகைப் பெய ரோடு சுட்டுப்பெயர் சாரின் அச்சுட்டுப்பெயர் அம்மூவகைப் பெயர்க்கும் பின் வரும் அவ்வழி வினை நிகழ்வழியெனின், வினைகிகழ்ச்சியின்றேல் அப்பெயர்க்குப் பின்னும் முன்னும் வரும். இம்மரபு வழக்கின்கண்ணவாம்; செய்யுட்கண்ணே யெனின் கியதியின்றி வேண்டியவாறே வாப்பெறும். எ.நு.
வ - று. நம்பி வந்தா னவற்குச் சோறிடுக, எருது வந்ததற் குப் புல்லிடுக, சாத்தன்றெல்வ மவற்குப் பலியிடுக. சாத்தன் வந்ததற்குப் புல்லிடுக என வினை நிகழ்வழிச் சுட்டுப்பெயர் பின்

Page 187
37.2 சொல்லதிகாரம்
வந்தன. வர்தானம்பியவற்குச் சோறிடுக எனவுமுறையே யொட்டுக இவற்றுட் சாத்தன்றெய்வம் என்புழி வினையின்றிப் பெயர் வந்ததாலோவெனின்:-படர்க்கைமுப்பெயரும் தனித்து வில்லாது பெயர் வினைகளைக்கொண்டு முடிந்தும் பெயர்வினைகட் குப் பயனிலையாயும் புடைபெயரும் புடைபெயர்ச்சியை வினை யென்றும் அப்புடை பெயர்ச்சியுள் வழிச் சுட்டுப்பெயர் வரிற் பின் வருமென்றுங் கூறினான்றி இவ்வினையை வினையென்ருரல்ல சென்க. மைக்தன் பிறந்தானதஞற்றங்தையுவக்கும் என்புழி அதுவென்னுஞ்சுட்டு மைந்தனையணைந்ததில்லையாலோவெனின்:- அவன்றற்கிழமையாகிய பிறத்தலையணைதலின் அவனையணைந்ததே யாமென்க. அன்றிச் சொற்ருெ றுமிற்றிதன் பெற்றி என்னுஞ் குத்திரத்தான் அமைத்தலுமொன்று. நம்பியவன் அவனம்பி எனப் பெயர்க்குப் பின்னுமுன்னுஞ் சுட்டுப்பெயர் வர்தன. ஏனைப் பெயர்களோடும் ஒட்டுக. பெயர்க்குப் பின்னுமுன்னுஞ் சுட்டுப் பெயர்வருதன் மரபாமன்றே இதனை வழுவற்கவெனச் காத்தல் எவ்வழு வாராமை கருதியெனின்-சுட்டுப்பெயர் பின்வரும் விஜனயெனிலெனக் கூறினமையின் வினையில்வழிச் சுட்டுப்பெயர் படர்க்கை முப்பெயர்க்கும் பின்வருமோ முன்வருமோ இருமருங் கும் வருமோ வாராதொழியுமோ யாங்ஙனமாங்கொலென்னும் ஐயமறுத்தற்குக் கூறினான்றி இது வழுவற்கவெனக் காத்தா ரல்லர். அக்கருத்துச் சுட்டுப்பெயர் பின்வரும் வினையெனிலென் நதற்கே கொள்க. அதனை அவ்வாறு காத்தலெவ்வழு வாராமை கருதியெனின், நம்பி வந்தான் அவற்குச் சோறிடுகவென்பான் அவற்குச் சோறிடுக நம்பி வந்தானென்றேனும் அவன் வந்தா னம்பிக்குச் சோறிடுகவென்றேனுஞ் சுட்டுப் பெயரை முன் வைத்துக் கூறின் அஃதொரு பொருண்மேல் இருபெயர் வந்த தாகாது கம்பிவேறு அவன் வேரு ய் முடியும், அவ்வழுவாாாமை கருதியென்க.
இனிச் செய்யுட்கேற்புழி வருமாறு: 'அவனணங்கு நோய் செய்தாஞயிழாய் வேலன்-விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்க்-தன்னையலர்கடப்பக் தாரணியினென்னை கொல்-பின்னையதன்கண் விழைவு.” என வரும். செய்யுட்கட்

பொதுவியல் 33
பின்வருதல் வழுவற்கவெனக் காத்தலும் இப்பாட்டின்கண் முன்
வருதல் வழுவமைதியுமாமென்க. பிறவுமன்ன. (43)
அடுக்குத்தொடர். 395, அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொரு
ରଥFrଉଁo
இரண்டு மூன்று நான் கெல்லைமுறையடுக்கும். எ - னின். இதுவுtதுெ.
இ - ள். அசைநிலைக்கும் விரைவு வெகுளி உவகை அச்சம் அவலமுதலிய பொருணிலைக்கும் இசை கிறைக்கும் ஒரு சொல் இரண்டு மூன்று நான்களவு முறையே அடுக்கும். -67 - A
எனவே, அசைகி?லக்கிரண்டும் பொருணிலைக் கிாண்டு மூன்றும் இசைநிறைக் கிரண்டு மூன்று நான்கும் அடுக்குமென்ப தாயிற்று.
வ- று. ஒக்குமொக்கும், அன்றேயன்றே என்பன அசைரி?ல. உண்டேனுண்டேன், போபோபோ என்பrவினுரவு. எய்யெய், எறியெறியெறி என்பன வெகுளி. வருக అ QC பொலிக பொலிக என்பன உவகை, பாம்பு பரிம்பு, ਲੇ ਰੰ அச்சம். உய்யேனுய்யேன், வாழேன் வுள்ழேன் வாழேன் என்பன அவலம். இவை முதலியன பொருணிலை. ‘என யம்பன் மொழிச் தனளாயே ‘நல்குமே நல்குமே ஈல்குமே காமகள்’ ‘பாடுரோ பாடுகோ பாடுகோ பாடுகோ? என்பன இசைநிறை. பிறவும்.ண்.
ஒருசொல்லைப் பலகாற் கூறுதல் வழுவாயிலும் இவ்விடித்த மென்றல் வழுவமைதியும் இதற்கில்வெல்லை பிறவாதென்ற வழுவற்கவெனச் சாத்தலுமாமென்க. V− , . (44)
மரபுவழாதினி 396, இரட்டைக் கிளங்கியிரட்டிற்பிரித் திசையுர்.
v. எ- னின். மரபு வழுவற்கவெனச் காத்தலுணர்-ற்று:

Page 188
፰74 சொல்லதிகாரம்
இ - ள். இரட்டைச்சொற்கள் அவ்விரட்டிப்பிற்
பிரிந்து தனித்தொலியா. எ - று.
எனவே, வலிந்து பிரித்துக் கூறிற் பொருள்படாதென்ப தூஉம், இாட்டித்துக் கூறுதலே மாபென்பது உமாயிற்று.
வ-று. சலசலமும்மதம்பொழிய கலகலகூந்துணையல்லால்” 'குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும் ‘வற்றியவோலை கலகலக் கும் துடிதுடித்துத் துள்ளிவரும் என வரும். துடிதுடித்து என் புழிப் பின்னையது பிரிந்திசைக்குமேனும் முன்னையது பிரிந்திசை
யாமையின் இரட்டைச்சொல்லேயாமென்க. பிறவுமன்ன. (45)
397 ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையார்.
எ- னின் இதுவுமதி.
இ - ள். ஒருபொருண்மேற் பலபெயர் கூறுங்கால் அப்பொருளினின்றும் பிரிதலில்லாதனவற்றை மீக்காது கூறுவர் புலவர். எ - அறு.
எனவே பிரிவுள்ளனவற்றைக் கூரு’ரென்பதாயிற்று. வ-று, ஆசிரியன் பேரூர்கிழான் சாத்தன் வந்தான், பாண்டி யன் பல்யாகசா?ல முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் என்பன, பிரிவிலவாய்ப் பலபெயரும் ஒருபொருண்மேற் சென்று கேட் போர்க்குக் கூறுவோன் கருதிய பொருள் விளக்கிகின்றன. *வையைக் கிழவன் வயங்குதார் மாணகலங்-தையலாய் நீயின்று நல்கிஜன நல்காயேற்-கூடலார் கோவோடு நீயும் படுதியே-நாட றியக் கவ்வையொருங்கு. எ-ம். “கொய்தளிர்த் தண்டலைக் கூடத்தப் பெருஞ்சேந்தன்-வைகலு மேறும் வயக்களிறே-கைதொழுவல்காலேக வண்ணனைக் கண்ணாக் காணவெஞ்-சாலேகஞ் சார நட? எ-ம். சுட்டின் பொருளவாய் வரும் பெயரொடு தொக்க ஒருபொருட் பலபெயர்களும் அன்ன.
பிரிவென்றதற்கு இவ்வாறு பொருள் கூருது கொய்தளிர்த் தண்டலை என்னும் பாட்டினுட் காலேகவண்ணஞ் சேந்தனுக்கும்
பிறர்க்குமுண்டாதலைப் பிரிவென்று கருதி இது வழுவென்பாரு

பொதுவியல் 375
முளர். ஆாலேகவண்ணம் பொதுவியல்பன்றிச் சேர்தனிற் பிரிந்த தன்முதலானும், சேந்தனைக் களிற்றின்மேற் சேய்மைக்கண் வாக் கண்டாள் அவனைக் கண்ணுரக் காணவேண்டும் பெரு வேட்கை தந்தது அவனது காலேகவண்ணமென்பாள் அவ்வாறு கூற வேண்டுமாதலானும், இது சான்ருேளிலக்கியமாதலானும் அது பொருளன்றென்க.
இனிப் பிரிவுளதாய் வழுவியதியாதோவெனின்:-பசையி யல் பாயிலி படைக்கை மறவன்' என வரிற் பகையியல்பாயிலி யைப் படைக்கை மறவனென்றல் கூடாமையிற் பிரிந்து வழுவா மென்க.
மரபு வழுவமைதி. 398. ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா.
எ - னின். மரபுவழுவமைப்புணர்-ற்று,
இ - ள். ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற் கள் அவ்வாறு வருதற்கு ஒர் காரணமின்றேனும் சிறந்து சிற்றலின் அவை வழுவென்று நீக்கப்படா. எ - ற,
சிறந்து நிற்றல் செவிக்குச் சொல்லின்பங் தோன்ற நிற்றல். சிறப்பினினென்றமையாற் காரணமின்றி வந்தனவென்பது பெற்ரும்.
வ- று. மீமிசை ஞாயிறு கடற்பாய்ந் தாங்கு ‘புனிற்றிளங் கன்று ‘நாகிளங்கமுகு அடுபசி யுழந்தகின் னிரும்பே ரொக்சல்* உயர்ந்தோங்கு பெருவாை? குழிந்தாழ்ந்தகண்ண வாய்த்தோன்றி என வரும். பிறவுமன்ன.
இனிச் சிறப்பினென்றதற்கு அப்பொருளைச் சிறப்பித்தவி னெனப் பொருள் கூறுவாருமுளர். அச்சொற்கு அப்பொருள் இயையாமையானும், அக்காரணத்தான் வந்தனவேல் ஈண்டு ஒரு பொருட் பன்மொழியாய் வரும் பெயர்கள் ஒருபொருட் பலபெய நள் அடங்குமாதலானும், மீமிசையென்முன் மேலென்றே பொரு ான்றி விசேடித்ததோர் சிறப்பின்மையானும், உண்டேல் அஃ கிஃதென விதந்து கூறுவராதலாலும், அது பொருளன்றென் கி.
24

Page 189
376 சொல்லதிகாரம்
மரபுவழுவாமற் காத்தல்.
399 இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்
(பொருள் வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும். எ - னின். மரபு வழுவற்கவெனக் காத்தலுணர்-ற்று.
இ - ள். இத்துணைத்தென்று வரையரையுணரப்படும் பொருளும் எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும் அவற்றை வினைப்படுத்துக் கூறுங்கால், முற்றும்மை வேண்டி கிற்கும். எ - ற.
பொருளென வேறு விதந்தமையின் உலகென்றது ஒழிந்த காலமனைத்தினையும் இடமனைத்தினையுமென்பதூஉம், இனைத் தென்றறிபொருளென்றமையானும் உலகெனக் காலமனைத்தினை யும் இடமனைத்தினையுங் கூறுதலானும் உம்மையென்றது முற்றும் மையையென்பது உம், பெற்ரும்.
வ-து. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார், உலகமூன்றினையு மொருங்குணர்ந்தான், நின் கண் வைத்த பொருணுற்றினையுமவ் விருவருக்குங்கொடு'இறைவற்குக் கண்மூன்றுமுச்சுடர், இறைவற் குடை போர்வையிரண்டுக் தோல் என இனைத்தென்றறிபொருள் விஜனப்படுத்துரைப்பின் உம்மை வேண்டிநின்றன. இவற்றுண் முச்சுடர் தோலென்பன பெயராலோவெனின், ஈண்டுவினையென் றதூஉம் சுட்டுப்பெயர் பின்வரும் வினையெனின்? என்றதுபோ லும், பவளக்கோட்டு நீலயானையென்றுமில்லை, முயற்கோடா காயப்பூ வென்றுமில்லை, மண்ணிற் படமென்றுமில்லை, நூலிற்கட மென்றுமில்லை, ஒளிமுன்னிருளென்றுமில்லை என உலகினில்லாத பொருள் வினைப்படுத்துரைப்பின் உம்மை வேண்டி நின்றன. எவ்விடத்துமில்லையெனவுமொட்டுக.
உம்மை வருமென்னது உம்மை வேண்டுமென்றமையான், அஃதிசையெச்சமாய் நிற்க அதனை வேண்டுவனவாய் வன்பறழ்க் குமரியிருதோ டோழர்பற்ற ‘எருமைநாற்கா னிர்க்கீழவ்வே?

பொதுவியல் 377
எ-ம். டிண்ணிற் படமில்லை நூலிற் கடமில்லை ஒளிமுன்னிரு *ளில்?ல. எ-ம். வரும்.
இவ்வில்பொருளின்கட் காலப்பெயர் இடப்பெயர்களும் உட னெஞ்சி நின்றன. இவ்வாறு வருதல் கருதாது செய்யுள்விகார மாக உம்மை தொக்கதென்பாருமுளர். (உலகினில்லாப்பொருள் உள்பொருள் போற் காலத்தோடு பட்ட்தன்றென்பது தோன்ற என்றுமில்லையென்னது காலத்தோடு பட்டதுபோல வைத்துப் பவளக்கோட்டு நீலயானை பண்டுமில்லையென எச்சவும்மை தந்து உதாரணங் காட்டுவார். அது யானை குடத்தினுமில்லை குழிசியினு மில்லை என்றது போலுமென்க.
இரட்டுறமொழிதலான், உலகின்கணிலையில்பொருள் வினைப் படுத்துரைப்பின் எச்சவும்மை வேண்டுமெனவும், பொருளுரைத் துக்கொள்க. அவை வருமாறு. செல்வமுநில்லாது, செல்வமும் பொய் என வரும். செல்வநில்லாது செல்வம் பொய் என எச்ச வும்மை கொடாது வாளா கூறின், இளமை யாக்கை முதலியன நி?லபெறுமெனவும் மெய்ப்பொருளெனவும் பொருள்படுமென்க. உம்மை வேண்டுமென்றதனல், செல்வநில்லாது செல்வம் பொய் என உம்மை எஞ்சி நிற்றலுங் கொள்க. (48)
மரபு வழுவமைதி. 400. செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித் (தே. எ - னின். மரபுவழுவமைப்புணர்-ற்று.
இ - ள். செயப்படு பொருளைக் கருத்தாவைப்போல வைத்து அதன்மேல் வினைமுதல் வினையேற்றிக் கூறுதலும் வழக்கின்கண் உரித்தாம். எ - று.
6) - Ան • இம்மாடியான் கொண்டது, இச்சோறியான் கொடுத் தது, இவ்வெழுத்தியா னெழுதியது என வரும்.

Page 190
} சொல்லதிகாரம்
உம்மையாற் கருமத்தைக் கருத்தாவாக இவ்வாறு கூறுதலே யன்றிக் கருவி நிலஞ் செயல் காலங்களை கருத்தாவாகக் கூறுதி லும் அமையுமென்பது பெற்ரும். அவை வருமாறு: இவ்வெழுத் தாணி யானெழுதியது, இவ்வீடியானிருந்தது, இத்தொழிலியான் செய்தது, இந்நாளியான் பிறந்தது என வரும். இனி இல்லமெழு கிற்று எழுத்தாணியெழுதிற்று என உதாரணங் காட்டுவாருமுளர். இல்லமெழுகிற்றென்பதோர் வழக்கின்மையானும், நடத்த ஈடந்த தேரி%னப்போல ஒருவனெழுதவெழுதியது எழுத்தாணியாதலின் அது தன்முெழிலேயன்றி ஒருவன்முெழிலன்முதலானும், அவை
காட்டாகாவென்க. (49) மரபு வழுவாமற் காத்தலும் வழுவமைதியும். 401 பொருண்முத லாரு மடைசேர் மொழியினம் உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும்.
எ- mன். மரபு வழுவற்கவெனக் காத்தலும் மரபு வழு வமைப்பு முணர்-ற்று.
இ - ள். பொருளாதியாருகிய அடைகள் அடுத்து வருமொழிகள் இனமுள்ளனவேயாமன்றி இனமில்லனவுமாம் உலகவழக்கினுள்ளுஞ் செய்யுள்வழக்கினுள்ளும். எ - ற.
உள்ளவுமென்னும் உயர்வு சிறப்பும்மையும் இல்லவுமென்னும் இழிவுசிறப்பும்மையும் எண்ணி நின்றன.
வ-நு. நெய்க்குடம், குளநெல், கார்த்திகை விளக்கு, பூமாம், செந்தாமரை, குறுங்கூலி. எ-ம். உப்பளம், ஊர்மன்று, நள்ளரும்பு, இ?லமாம், செம்போத்து, தோய்தயிர். எ-ம். வழக்கின்கண் இன முள்ளனவும் இல்லனவும் வந்தன. “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் 'கான்யாற் றடைகரை முக்காட் பிறையின் முனி யாது வளர்ந்தது’ ‘கலவமா மயிலெருத்திற் கடிமலாவிழ்ந்தன காயா? "சிறுகோட்டுப் பெரும்பழந் தாங்கி யாங்கிவள்’ ‘ஆடுபாம் பெனப் புடையகன்ற வல்குன்மேல் எ-ம். பொற்கோட்டி மய மும் பொதியமும்போன்றே"வடவேங்கடங் தென்குமரி? வேனிற்
கோங்கின் பூம்பொகுட் டன்ன? 'சிறகர் வண்டு செவ்வழி பாட?

பொதுவியல் 39
*செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் முழங்கு கடலோத மூழ்கிப் போக’ எ-ம். செய் யுட்கண் இனமுள்ளனவும் இல்லனவும் வந்தன.
இனமுள்ளனவற்றை வாளா கடறிற் குறித்த பொருடோன்மு மையின் அடை கொடுத்து விதந்து கூறுகவெனவும் இனமில்லன வற்றிற்கு அடைகொடுத்துக் கூறுதன் மிகையாமாயினும் அமையு மெனவும் பொருள் போந்தமையின், முன்னையது வழுவற்க வெனக் காத்தலும் பின்னையது வழுவமைப்புமாமென்க.
ஆசிரியர் தொல்காப்பியனுர் “இனச்சட் டில்லாப் பண்பு கொள் பெயர்க் கொடை-வழக்கா றல்ல செய்யு ளாறே.? என்றமையிற் பொருண்முதலாருமடையென்றும், இருவழக்கினு மென்றும், இவ்வமைதியும் பயின்று வருமென்பது தோன்ற உள்ளவு மில்லவுமாமென இனமுள்ளவற்றோடு ஒருங்கெண்ணியுங் கூறினரென்க. (50)
அடைமொழி மரபு வழுவாமற் காத்தல். 402 அடைமொழி யினமல்லதுந்தரு மாண்றிேன்.
எ-னின். மரபு வழுவற்கிவெனக் காத்தலுணர்-ற்று. பொருந்து வன கொள்கவென்பார் ஆண்டுறினென் றமையான்,
இ. ள் மேற்கூறிய அடைசேர் மொழி இனத்தைத் கருதலேயன்றி அதனேடினமல்லதனையுந் தரும் அவ்விடக் திற்குப் பொருந்துமாயின். எ - அறு.
வ - அறு. பாவஞ்செய்தான் நாகம் புகும் என்றதுணையானே புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருத லேயன்றி, அவனிது செய்யினிது வருமென்னும் அறிவிலியென் னும் இனமல்லதனையுந் தந்தது. மேலைச்சேரிச் சேவல?லத்தது என்ற துணையானே, ைேழச்சேரிச் சேவல%லப்புண்டது என இனத்தைத் கருதலேயன்றி, அச்சேவலுடையார்க்கு வெற்றியா யிற்று என்னும் இனமல்லதனையுந் தந்தது.
இனி இரட்டுறமொழிதலான் இனமல்லதுந்தரும் என்பதற்கு இனத்தைக் தருதலையொழித்து இனமல்லதனையுங் தருமெனவும்

Page 191
380. சொல்லதிகாரம்
பொருளுரைத்துக் கொள்க. அவை வருமாறு; சுமந்தான் வீழ்ச் தான் என்முற் சுமவாதான் வீழ்ந்தானல்லன் என்னுங் கருத்துச் சொல்லு வார்க்கின்முதலின் அவ்வினத்தை யொழித்துச் சுமையும் வீழ்ந்தது என்னும் இனமல்லதனையுந்தர்தது. காலையெழுந்து கருமத்திற் செல்வான் கோழிகூவிற்று என்ருல் ஏனைப்புட்கள் கூவுகில என்னும் கருத்து அவற்கின்முதலின் அவ்வினத்தை யொழித்துப் பொழுது புலர்ந்தது என்னும் இனமல்லதனைத்தக் தது. பெய்முகிலனையான் என்ருற் கைம்மாறு கருதாத பெருங் கொடையாளன் என்னும் இனமல்லதனை இனமிலதாகிய அடை மொழி தந்தது. இவ்வடை கொடாது முகிலனையானென வாளா கூறினும் இக்கொடைப் பொருடருமாலோவெனின்-அவ்வாறு கடறின் முகில்வண்ணன் எனவும் பொருள்படுமாதலின் அதனை யொழித்துக் கொடைப்பொருட்கு உரிமைசெய்தது அவ்வடையே யாமென்க. பிறவுமன்ன. ஆண்டுறினென்றமையான் இவ்வாறு பொருந்துவன கொள்க. (51) 403. அடைசினை முதன்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை (கே. சினையொடு செறிதலு மயங்கிலுஞ் செய்யுட் எ- னின். மரபு வழுவற்கவெனக் காத்தலும் மரபு வழு வமைப்பு முணர்-ற்று.
இ - ள். மேற்கூறிய அடை சினை முதல்களை அடுத்து வருங்கால் ஒாடையும் ஒருசினையும் ஒருமுதலும் ஒன்றை யொன்று விசேடித்து வருதலும் இரண்டடை முதலை விசே டித்து வருதலும் வழக்குநடையாம்; இரண்டடை சினையை விசேடித்து வருதலும் இவ்வரம்பிறந்து வருதலுஞ் செய்யு ணடையாம். எ - அறு.
ஈரடை முதலோடாதலும் என்றமையான், முறையென்றது ஒன்றையொன்று விசேடித்து வருவதென்பது உம், அங்ஙனம். வரவே அடைபல சினைபல வாாாது ஒவ்வொன்று வருமென் பதrஉம், பெற்ரும்.

பொதுவியல் 3B
வ-து வேற்கை முருகன், சிலப்பூ நெரிஞ்சல், கார்த்திகைப் பூங்கொ4-பழக்குலைவாழை, செங்கானுரை, முழங்கு திரைக் கடல். எ-ம். மனைச்சிறுகிணறு, சிறுகருங்காக்கை. எ-ம். வழக்கின் கண் வந்தன. “சிறுபைந்து வியிற் செயிாறச்செய்த கருநெடுங் கண்டருங் காமநோயே எ-ம். பெருந்தோட் சிறுமருங்குற் போ மர்க்கட் பேதை? எ-ம். செய்யுட்கண் வந்தன. பிறவுமன்ன. இவற்றுள், அடைசினை முதன்முறை யடைதலொன்றும் வழுவற்க வெனக் காத்தலும், ஏனைய மூன்றும் அவ்வாறு நில்லாமையின் வழுவமைதியுமா மென்க.
'கவிசெந் தாழைக் குவிபுறத் திருந்த-செவிசெஞ் சேவலும் பொருவலும் வெருவா-வாய்வன் காக்கையுங் கடகையுங் கூடி என வருவன, கொம்பு கூர்மாடு, மடல்விரி தாழை என்முற்போல வருதலின், “உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் என் னுஞ் சூத்திரத்துள் அஃறிணையோடு சார்த்தின் அஃறிணை முடி பினவாமென அமைத்ததன்பாற் படுமென்க. (52)
மரபு வழுவமைதி. 404, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.
எ- னின். மரபு வழுவமைப்புணர்-ற்று.
இ - ள், இயற்கைப்பொருள் செயற்கைப் பொருளென இருவகைப்படும் பொருள்களுள் இயற்கைப் பொருளை இத் தன்மைத்தென்று கூறுக. எ - நூறு.
இயற்கையென்பது அவிகாரம். செயற்கை யென்பது விகாாம். t
வ-று. மெய்யுள்ளது, பொய்யில்லது, நிலம்வலிது, நீர்தண் ணிது, தீவெய்து, மயிர் கரியது, பயிர் பசியது என வரும்.
நிலநீர் முதலிய, பூதங்கள், மாயையின் விகாரமென்பதை
நோக்கிற் செயற்கைப் பொருளாயினும், பூதத்தின் விகாரங்களை நோக்கின் இயற்கைப் பொருளாமென்க.

Page 192
382 சொல்லதிகாரம்
இயற்கைப்பொருளை இற்றென்னும் வினைக்குறிப்பாகிய செயற்படுத்துக் கூறுதலின் இது வழுவமைதியாயிற்று. இது கருதாது இவ்வாறு கூறுதன் மரபென்பாருமுளர். அது நிற்க.
வளியுளருங் தன்மைத்து உயிருணருந் தன்மைத்து என்னுது வளியுளரும் உயிருணரும் எனவும் உதாரணங் காட்டுவர். வளியின் கண்ணும் உயிரின் கண்ணும் உளர்தலு முணர்தலுமாகிய செய னிகழ்ந்த துணையானே அவற்றிற்கு அவை செயற்கையாமன்றி இயற்கையாகாமையானும், அவ்வாறு கூறு தற்கோர் விதியின்மை யானும் அவை பொருந்தாவென்க. (58) மரபு வழுவாமற் காத்தலும் வழுவமைதியும். 405. காரண முதலா வாக்கம் பெற்றுங்
காரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மகித்தும் இருமையுமின்றியு மியலுஞ் செயும்பொருள். எ- னின். மரபு வழுவற்கவெனக் காத்தலும் மரபுவழு வமைப்புமுணர்-ற்று.
இ- ன். முதறுணை கிமித்தங்களாற் செய்யும் பொரு ளாகிய செயற்கைப் பொருளைக் கூறுங்கால், காரணச்சொன் முன்வர ஆக்கச்சொற்பின் வரப்பெற்றும், காரணச்சொற் முெக்கு நிற்ப ஆக்கச்சொல் வாப்பெற்றும், ஆக்கச்சொற் முெக்கு நிற்பக் காரணச்சொல் வாப்பெற்றும், இவ்விரு வகைச் சொல்லுந் தொக்கு கிற்கவும் நடக்கும். எ - அறு.
காரணச்சொல்லும் ஆக்கச்சொல்லும் யாண்டு வரினும், அங் நிலக்களத்துத் தந்து பொருளுரைக்கப்படுதலிற் காரணமுதலா வென்ருர்,
வ-று. கடுவுங்கை பிழியெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின, எருப்பெய்கிளங்களைகட்டு நீர்கால் யாத்தமையாற் பயிர் நல்லவாயின. எ-ம். மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின, எ-ம். கடுவுங் கைபிழியெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல,

பொதுவியல் 388
எருப் பெய்திளங்களை கட்டு நீர்கால் யாத்தமையாற் பயிர் நல்ல. எ-ம். மயிர் நல்ல, பயிர் நல்ல. எ-ம். வரும். 'பல்லார்தோ டோய்ந்து வருதலாற் பாய்புன-னல்வயலூாகின் ருர்புலால்-புல்லெருக்கமாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற்-காதற்ருய் நாறு மெமக்கு.? எனப் பாத்தையிற் பிரிந்த தலைவனைப் புலந்தும் அவன்செய்த தீங்கினைத் தன்னினிய முகத்தாற் றணிக்கும் புதல்வனை உவந்தும் ஒன்முென்முகாதனவற்றை ஆயினபோற் கூறும்வழி ஆக்கச்சொற்முெக வருதலும் அதன்பாற் படுத்துக. பிறவுமன்ன.
காரணமுதலாவாக்கம் பெறுதலொன்றும் வழுவற்கவெனக் காத்தலும் ஏனைய மூன்றும் வழுவமைதியுமாமென்க. (54) விடை மரபு வழுவாமற் காத்தல். 406. தம்பா லில்ல தில்லெனினினணுப்
உள்ளது கூறி மாற்றியுமுள்ளது சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே. எ- னின். மரபு வழுவற்கவெனக் காத்தலுணர்-ற்று.
* - ள். ஒருவன் வினவியது தம்பக்கல் இல்லையாயின் அத%ன Cல்லையென்னலுறின் அவன் வினவியதற்கு இன LDTui க. பக்கலுள்ளதனைக்கூறி அக்கூற்றுனே அதனை இ. லையென்றும் உள்ளதாயின் இத்துணையுண்டென்றுங் கூறுவர் புலவர், வினவுதலுஞ் செப்புதலுமாகிய சொற்கள் சுருங்குதற்பொருட்டு. எ - று.
குன்றக்கூடறன் முதலிய குற்றங்கணிக்கிச் சுருங்கச்சொல்லன் முதலிய அழகோடு கூறுதல் வழக்கிற்கும் வேண்டுமென்பார் ( ற்சுருங்குதற்கே யென்ருரர்.
- று, பயறுண்டோவணிகீரே என்ருர்க்கு அஃதின்றென் பாா உழுந்துண்டு உழுச்துங்துவரையு முண்டென்க. இவ்வின மொழிகள் பயறில்லை யென்னும் இறை பயந்து நிற்றலின் இனன யுள்ளது கூறி மாற்றியுமென்ருரர். அஃதுண்டென்பார் இத்துணை

Page 193
384 சொல்லதிகாரம்.
யுண்டென்க. நூறு விற்கும் பட்டாடையுண்டோ என்ருர்க்கு அஃகின்றென்பார் ஐம்பது விற்குங் கோசிகமுண்பெண்க. அஃ அண்டென்பார் எண்பது விற்பதுண்டென் க. பிறவுமன்ன.
இவ்வாறன்றி உழுந்தல்லதில்லை இத் துணைப்பயறுளவென உதாரணங் காட்டுவாருமுளர். அவை சொற்சுருங்குதற்கே யென்பதனேடு மாறுபட்டு மிகைபடக் கூறலென்னுங் குற்றமா மென்க (55)
இரக்குஞ் சொற்கள்.
407. ஈதா கொடுவெனு மூன்று முறையே
இழிந்தோ னெப்போன் மிக்கோ னிரப்புரை,
எ - னின். இதுவுமது.
இ - ள், ஈயென்பது இழிந்தோன் உயர்ந்தோன் மாட் டிரக்குஞ் சொல்லாம்; தாவென்பது ஒப்போனுெப்போன் மாட்டிாக்குஞ் சொல்லாம்; கொடுவென்பது உயர்ந்தோன் இழிந்தோன் மாட்டிாக்குஞ் சொல்லாம். எ. நு.
வ- று. தங்தையீ, தோழ தா, மைந்த கொடு என வரும். பிறவழிவரும் ஒப்புயர்வு தாழ்வினும் இவ்வாறே யொட்டுகவழங்கு வீசு நல்கு என்றற்முெடக்கத்திரப்புரைகள் போலாது ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் ஒப்புயர்வு தாழ்வுகளை ஈ தா கொடு வென்ற துணையானே உணர்த்தி நிற்றலின் இவற்றை இனைத் தென்றறிபொருளாகக் கூறினர். அருள் அளியென்னும் இாப் புரைகள் ஈவோர்க்கு உயர்வும் ஏற்போர்க்கு இழிவுமுணர்த்தின வாலோவெனின்:-அவை கருணைக்குரிய சொற்குறிப்பினுன் இாத்தற் பொருளையுணர்த்தி நின்றனவன்றி இாப்புரையல்ல வென்க.
இம்மாபு மயங்கி வருவனவுளவேற் புதியன புகுதலும் வழு வல" என்றதன்பாற்படுத்துக. (56)

பொதுவியல் 385.
மரபு வழுவமைதி.
408 முன்னத்தி னுணருங் கிளவியுமுளவே.
எ - னின். மரபுவழுவமைப்புணர்-ற்று.
இ- ள். வெளிப்படையானன்றிக் குறிப்பாற் பொரு, ளுணரப்படுஞ் சொற்களுஞ் சிலவுளவாம் எ - அறு.
அவையாவன ஒன்ருெழி பொதுச்சொன் முதற் சொல்லு வான் குறிப்பீருக விதந்தன முதலியவாம்.
செவியெல்லாஞ் சாலச் செம்பொனணியுஞ் செல்வத்தினர் என்பார் செஞ்செவியர் என்றும், குற்றமற்ற மரபினரென்பார் வெள்ளொக்கலர் என்றும், பெருவாழ்க்கையினர் என்பார் குழை கொண்டு கோழியெறியுமவர் வாழ்க்கை என்றுங் கூறுஞ் சொல்லுவான் குறிப்பொன்றுமே உதாரணங் காட்டுவாருமுளர். அங்ஙனமாயின் ஏனைய குறிப்பிற் பொருடரு மொழியல்லவா மென்க. s
கேட்போர் இடர்ப்படாது வெளிப்படையிற் கூறு தன் மாபா தலின் இது வழுவமைதியாயிற்று. (57) 409. கேட்குரு போலவுங் கிளக்குடு போலவும்
இயங்குடு போலவு மியற்றுரு போலவும் அஃறிஃண மருங்கினு மறையப் படுமே.
எ- னின். இதுவுமது.
இ =ள். கேளாதனவற்றைக் கேட்குவன போலவுஞ் சொல்லாதனவற்றைச் சொல்லுவன போலவும் நடவாதன வற்றை நடப்பன போலவும் இக்தொழில்களல்லன பிற செய்யாதனவற்றைச் செய்வனபோலவும் அஃறிணையிடத் அஞ் சொல்லப்படும். எ - று.
முன்னையபோல விதவாது இறுதிக்கண் இயற்றுநவெனப் பொதுப்படக் கூறினமையின் இத்தொழில்கள் ல்லன பிறவென் னுஞ் சொல் எஞ்சி நின்றன.

Page 194
.386. சொல்லதிகாரம்
வ - று. நன்னீரை வாழியனிச்சமே இரவெலா நின்முயா லீர்ங்கதிர்த் திங்காள்’ எ-ம். பகைமையுங் கேண்மிையுங் கண்ணு ரைக்கும்’ ‘மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுக்-தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால். எ-ம். இவ்வழி அவ்வூர்க்குப் போம், இவ்வரசஞணை யெங்குஞ் செல்லும். எ-ம். 'தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்-றன்னெஞ்சே தன்னைச் சுடும்." *வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன மடமை கூர்ந்துதண்கய நீருட்கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக்-கண்ட னங் கள்வ மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப்-பண்டைய மல் லம் வேண்டா படுக்கவென் றூடிற் றன்றே. "கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி-பருவிரலாற் பைஞ்சுனைநீர் தரவிப்-பெரு வரைமேற்-றேன் றேவர்க் கீயு மலைநாட வாாலோ-வான்றேவர் கொட்கும் வழி. எ-ம். முறையே காண்க.
அஃறிணை மருங்கினுமென்ற உம்மையான் உயர்திணை மருங்கினும் இவ்வாறு சொல்லப்படுதல் புலம்பன் முதலியவற்றுட் காண்க, (58) 410. உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே. எ- னின். இதுவுமது.
இ - ள். உருவகத்தின்கண்ணும் உவமைக்கண்ணும் இருதிணை தம்முண் மயங்குதலுஞ் சினை முதல் தம்முண் மயங்குதலும் இவ்வியலுட் சொல்லாதொழிங்கனவும் போற் றிக் கொள்க. எ - பூw.
வ-று. ‘மன்னர் மடங்கன் மறையவர் சொன் மாலே-யன்ன கடையினர்க் கா சமுதந்-துன்னும்-பரிசிலர்க்கு வானம் பணி மலர்ப்பூம் பைந்தா-ரெரிசினவேற் முனையெங் கோ.’ என்பன உயர்திணை யஃறிணையோடு மயங்கின 'தாழிருந் தடக்கையு மருப்புந்தம்பியர்-தோழர் தன் முள்களாச் சொரியு மும்மத-மாழ் கடற் சுற்றமா வழன்றுசிவக-வேழுயர் போதக மினத்தொடேற் றதே. என்பன உயர்திணை அஃறிணையோடும் முதல்சினையோடும்

பொதுவியல் 367
மயங்கின. முகமதியென்பது சினைமுதலோடு மயங்கிற்று, அகழ் கிடங்கந்துகி லார்ந்த பாம்புரி- புகழ்தரு மேகலை ஞாயில் பூண் முலை-திகழ்மணிக் கோபுரங் திங்கள் வாண்முகஞ்-சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே. இஃது அஃறிணை உயர்திணை யோடு மயங்கிற்று. இவை உருவகம். 'கொங்கலர் கோதைக் குமரி மடல்ேலாண்--மங்கலங் கூற மலிவெய்திக்*கங்கையாள்-பூம்புன லாசந் தழீஇயினன் போரடுதோள்-வேம்பார் தெரிய லெம் வேந்து. ‘இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி-னிலமென்னு நல்லா ணகும்,? “வருக்தி பீன்ருரண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட்டில் கடிந்தாண்-முருக்தின் காறுங் கூழையை முனி வார் நின்னையேன் முனிவார்-பொருந்திற் றன்ரு லிதுவென்ஞய் பொன்றுமளித்தி யுயிரென்ஞய்-திருந்து சோலைக் கருங்குயிலே சிலம்ப விருந்து கூவுதியால். என்றற்முெடக்கத்தனவும் அன்ன. மேல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்’ என்பது உயர் திணையோடு அஃறிணை மயங்கிற்று. ‘கல்விசேர் மாந்தரி னிறைஞ் சிக் காய்த்தவே.? என்பது அஃறிணையோடு உயர்திணை மயங்கிற்று, கயற்கண் என்பது சினை முதலோடு மயங்கிற்று. தளிர்மேனி யென்பது முதல் சினையோடு மயங்கிற்று. பிறவுமன்ன.
தருமன் றண்ணளியாற்றன.நீகையால்-வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே-யருமை யாலழ கிற்கணை யைந்துடைத்திரும கன்றிரு மாநில மன்னனே, "இந்திர குமரன்போல விறை மக னிருந்து காண்க’ என்றற்முெடக்கத்தனவாய் மயங்காது வரு தன் மாபாமாதலின் இது வழுவமைதியாயிற்று.
இனிப் பிறவுமென்றதஞல், உருவகவுவமைக்கண் இவன் பாரதி, இவன் பாரதியனையான் எனப் பான் மயங்கக் கூறுதலும், கயலினது பிறழ்ச்சி போலுங் கண்ணினது பிறழ்ச்சி என்பார் கயற்கண் என்று சொல்லின் முடிவினப்பொருண் முடியாது எஞ் சக் கூறுதலும், பிறவற்றுள்ளும் இவ்வாறெஞ்சக் கூறுதலும், செங்கோல் கொடுங்கோல் வீசக்கழல் சினவேல் என ஒரு பொருட் டன்மையை மற்ருெரு பொருண்மேல் வைத்துக் கூறுதலும், ஈக் தான் என்பார் அருளினன் என ஒருவினையை மற்ருெரு வினை யாற் கூறுதலும், ‘அடிவண்ண மல்லா லலங்குதார்க் கோதை

Page 195
388 சொல்லதிகாரம்
முடிவண்ணங் கண்டறியா வேந்து. துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே என உயர்திணையை அஃறிணையாகக் கூறுதலும், இவை போல்வன பிறவும் வழுவமைதியாகக் கொள்க. (59)
பொருள்கோள். பெயரும் தொகையும்.
411. யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே. ஏ- mன். நால்வகைச் சொற்களானுஞ் செய்யுஞ் செய்யுட்
கொள்ளும் பொருள்கோளின் பெயருங் தொகையுமுணர்-ற்று.
இ- ள். யாற்றுநீர்ப்பொருள்கோளும் மொழிமாற்றுப் பொருள்கோளும் நிானிறைப் பொருள்கோளும் விற்பூட்டுப் பொருள்கோளும் தாப்பிசைப் பொருள்கோளும் அளைமறி பாப்புப் பொருள்கோளும் கொண்டுகூட்டுப் பொருள் கோளும் அடிமறிமாற்றுப் பொருள்கோளும் எனப் பொருள்
காள் எட்டாம். எ - அறு.
இவற்றுட்டாப்பிசை யென்பதற்கு ஊசல்போல் இடைநின்று இருமருங்குஞ் செல்லும் சொல்லென்பது பொருள். தாம்பென் பது ஊசல், அஃதளை மறிபாம்பென்பது பாப்பென நின்முற்போல வலிந்து நின்றது. ஏனையவுங் காரணக்குறியாதல் காண்க. (60) யாற்றுநீர்ப் பொருள்கோள். 412 மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொ அற்றற் ருெரழுகுமஃதியாற்றுப்புணலே. (ருள் எ - னின். நிறுத்தமுறையானே யாற்றுசீர்ப் பொருள்கோளா மாறுணர்-ற்று.
இ - ள். மொழிமாற்று முதலியபோற் பிறழ்ந்துசெல வேண்டாது யாற்றுப் புனலொழுக்குப்போல் நெறிப்பட்டு

பொதுவியல் 389
அடிகீோறும் வான்பொருள் அற்றற்றெழுகும் அப்பொருள்
கோள் யாற்றுநீர்ப் பொருள்கோளாம். எ - மு.
இடையருதொழுகும் யாற்றுநீரொழுக்கு உவமையாதலின் அடிதொறும் வான்பொருளற்றற்முெழுகுதலாவது, மொழிமாற்று முதலியபோற் பிறழ்ந்து செல்லுஞ் செலவற்று ஆங்காங்கமைக் தொழுகுதலாமன்றி, அடிதோறும் பொருண் முடிதலன்முமென்க. அங்ஙனமாயின் ஆங்காங்கெனப் பொதுப்படக்கூருது அடிதொறு மென்றதென்?னயெனின்: அவ்வாறே கூறுவார் ஓரிலக்கணைமேல் வைத்துக் கூறினரென்க.
வ - று. 'சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் முேற்றம்போன்மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்-செல்வமே போற்ற%ல நிறுவித் தேர்ந்த நூற்-கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த் தவே." என வரும். இப்பாட்டினுட் சொல்லென்னும் எழுவாயினை முதலெடுத்து அதன்முெழிலாகிய வினையெச்சங்கள் ஒன்றனை யொன்று கொள்ள இடையே முறைகிறீஇக் காய்த்தவென்னும் பயனிலையை இறுதிக்கட்டங்து முடித்தமையின் இப்பொருளொழு குதல் யாற்றுநீரொழுக்குப்போறல் காண்க.
இதற்கு இவ்வாறன்றி ஏனையடிகளை நோக்காது அடிதோறும் பொருண்முடிந்து வருவது யாற்றுநீர்ப் பொருள்கோள் எனப் பொருளுரைத்து “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்-சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங்-கொலைப்பாலுங் குற்றமே யாம்? என உதாரணங் காட்டுவாருமுளர். யாற்றுநீரொழுக்குக்கு இடையறுதலின்மையானும், அற்றதேல் அதனை ஒழுக்கென்றல் கூடாமையானும், அஃதுவமையன்மும். ஒவ்வோாடியொழுகு தற்கு உவமையாயிற்றெனின்,பாட்டு முழுவதும் இடையருதொழு கிப் பயின்று வரும் பொருள்கோண் மொழிமாற்று முதலியவற் றுள் அடங்காமையிற் குன்றக்கூறலாம். இங்ஙனமாதலின் ஆதி பொருளன்மும். அவர் காட்டிய உதாரணம் அடிமறிமாற்றின்பாற் படுமென்க. அப்பொருள்கோளின் விகற்பம் அச்சூத்திரத்துட் டோன்றக் கூறுதும்.

Page 196
390 சொல்லதிகாரம்
இதனை வான்பொருளென்ருர் இதுநெறிப்பட்டு வருதலானும், பயின்று வருதலானும், மொழிமாற்று முதலிய வந்த செய்யுட் கண்ணும் விராய் வருதலானுமென்க. (61)
மொழிமாற்றுப் பொருள்.
413. ஏற்ற பொருளுக் கியையு மொழிகளே
மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழிமாற்றே. எ-வின். மொழிமாற்றுப் பொருள்கோளாமாறுணர்-ற்று.
இ. ள். இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையுமாய் வரக் கூறுவார் அங்நான்கனுள் ஏற்ற பயனிலைகட்கு இயையு மொழிகளைத் தனித்தனி கூட்டிக் கூழுது ஏலாத பயனிலைகட்கு இயையாத மொழிகளைத் தனித் தனி கூட்டி ஒாடியுள்ளே கூறும் பொருள் கோள் மொழி மாற்றுப் பொருள்கோளாம். எ - அறு.
ஒன்றற்கொன்று பொருந்தியதென்பார் ஏற்றபொருளுக் கியையுமொழியென்ருர்,
மொழிமாற்றென்பது தனக்குள்ளதைக் கொடுத்துப் பிறர்க் குள்ளதை வாங்கும் பண்டமாற்றுப்போறலின் இரண்டுமொழி யும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையும் வந்தல்லது மொழி மாற்றுதல் கூடாமையின் அத்தொகை தந்து கூறிஞம்.
வ- று. சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய-யானைக்கு நீத்தி முயற்கு நி?லயென்ப-கானக நாடன் சுனை.? என வரும். இதனுள் ஆழவென்னும் பயனிலைக்கு இயைந்த அம்மியென்னு மொழியி?ன மிதப்பவென்னும் பயனிலைக்கும், மிதப்பவென்னும் யளி?லக்கு இயைந்த சுரையென்னு மொழியினை ஆழவென்னும் பயணி%லக்குமாக மாற்றிக் கூறியவாறும், நீத்தென்னும் பயனிலைக் இயைந்த முயலென்னுமொழியினை நிலையென்னும் பயனிலைக்கும், ஆலயென்னும் பயனிலைக்கியைந்த யானையென்னுமொழியினை கீத் தென்னும் பயனிலைக்குமாக மாற்றிக் கூறியவாறுங் காண்க.

பொதுவியல் 391 .
ஆலத்துமேல் குவளை குளத்துள-வாலி னெடிய குரங்கு? என ஈர்டி முதலியவற்றுட் கூறிற் சேய்மைக்கண்ணவாய் மொழி மாற்றென்பது தோன்ருமையின் அஃதிலக்கணமன்றென விலக்கி அண்மைக்கட் கூறுவதே மொழிமாற்றென்பார் ஒாடியுளென்ருர், ஆலத்துமேலவென்பது ஒாடியுள் வாாாமையிற் கொண்டுகூட்டி டென்பாருமுளர். அது மொழிமாற்றிற்குங் கொண்டுசுடட்டிற்கும் வேற்றுமையுணாார் கூற்முமென்க. அவர் இச்சூத்திரத்திற்கு மொழிமாற்முேடு பொருந்தாது கொண்டுகூட்டொடு பொருங்கப் பொருள் கூறிச் சுரையாழ என்னுமுதாரணங் காட்டுவர். (62) திரனிறைப் பொருள்கோள். 414. பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளை)
வேறு கிரனிறீஇ முறையினு மெதிரினும் (யும் நேரும் பொருள்கோ னிரனிறை நெறியே எ - வின். நிானிறைப் பொருள்கோளாமாறுணர்-ற்று.
இ - ள். பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை, கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு கிரையாக நிறுத்தி முறையாயேனும் எதிராயேனும் இதற்கிது பயனிலையென்பது படக் கூறும் பொருள்கோள் நெறிப்பட்ட கிானிறைப் பொருள் கோளாம். எ . று.
வ-று. “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனிட மதிபவள முத்தமுகம் வாய்முறுவல்-பிடிபினை மஞ்ஞை ஈடை நோக்குச் சாயல்-வடிவினளே வஞ்சி மகள். இது பெயர்ச் சொற்களும் பெயர்ப்பயனிலைகளுமாய் கின்ற முறை நிரனிறை. *காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப-போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய- நீதியான்-மண்ணமிர்த மங்கையர் தோண் மாற்ருரசை யேற்ருர்க்கு-துண்ணிய வாய பொருள். இது வினைப்பயனிலைகளும் பெயர்ச்சொற்களுமாய் சின்ற முறை கிர னிறை. *களிறுங் கந்தும்போல நளிகடற்-கூம்புங்கலனுந் தோன் அறுக்-தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே. இது பெயர்ச்
25

Page 197
392 சொல்லதிகாரம்
சொற்களும் பெயர்ப் பயனிலைகளுமாய்கின்ற எதிர்கிானிறை. *ஆட வர்க ளெவ்வாறகன்ருெழிவார் வெஃகாவும்-பாடகமு மூகமும் பஞ்சாமா-டிேயமா-னின்மு னிருந்தான் கிடந்தானிதுவன்ருேமன்ருர் மதிற்கச்சி மாண்பு? இது பெயர்ச்சொற்களும் வினைப்பய னிலைகளுமாய் நின்ற எதிர்கிரனிறை. பிறவுமன்ன.
மே?லச்சூத்திரத்துண் மொழியென்றும் இச்சூத்திரத்துட் சொல்லென்றுங் கூறிய நிறுத்த சொல்லும் அதுகொள்ளும் பய னி?லயெனினும் பொருளெனினுமொக்குங் குறித்து வரு கிளவியு மன்றி அல்வழிவேற்றுமை யுருபுகளும் பிறசொற்களும் உடன்வரு மாலோவெனின்-சாத்தன் வந்தான் என்முல் அவனுடையணி முதலியனவும் உடன் வருதல் கூடமுதேயமைதல் போலுமென்க.
*சொற்ருெறு மிற்றிதன் பெற்றி” என்பதஞனே ‘காமவிதி கண்முக மென்மருங்குற் செய்யவாய்-தோமிறு கடினி சொல்ல மிர்தந்-தேமலர்க்-காந்தள் குரும்பை கனக மடவாள்கை-யேக் நிளங் கொங்கை யெழில்.’ என வரும் எழுத்து நிானிறையும் வெண்பா முதலாக வேதிய சாதியா-மண்பால் வகுத்த வரு ாைமா-மொண்பா-வினங்கட்கு மிவ்வாறே யென்றுாைப்பர் தொன்னூன்-மனந்திட்பக் கற்ருேரர் மகிழ்ச்து. எனத் தொகுத் துக்கூறு நிரனிறை முதலியவுங் கொள்க.
அம்ம் பவள்வரி நெடுங்கண்ணுய் வஞ்சிக்-கொம்ம் பவள் கொடி மருங்குல் கோங்கி-னரும்ம் பவண்முலை யொக்குமே யொக்குங்-கரும்ம் பவள் வாயிற் சொல். என்னும் யாற்றுநீர்ப் பொருள்கோளைமயக்க நிானிறையென்பாருமுளர். இது சொல்?ல பும் பொருளையும் தனித்தனி கிறீஇக் கூறியதன்றி விானிறையாக சிறீஇக் கடமுமையின் சிானிறையன் றென்பார் நெறியேயென்ருர்,
பூட்டுவிற் பொருள் கோள்.
415. எழுவா பிறுதி நிலைமொழி தம்முட்
பொருணுேக் குடையது பூட்டுவில் லாகும்.
ஏ -னின், பூட்டுவிற் பொருள்கோளாமாறுணர்-ற்று.

பொதுவியல் 393
இ. ள். செய்யுட்கண் முதலினும் ஈற்றினுகிற்கும் மொழிகள் தம்முட் பொருணுேக்கமுடைய பொருள்கோள் பூட்டுவிற் பொருள்கோளாம். எ - ற.
செய்யுட்கெல்லா முதலினுமீற்றினுமென்னமையின் அதன கத்து எங்ஙனம் இவ்வாறு வரினுமாமென்க.
வ- நு. 'திறந்திடுமின் மீயவை பிற்காண்டு மாதி-ரிறந்து படிற் பெரிதா மேத-முறந்தயர்கோன்-றண்ணுர மார்பிற் றமிழர் பெருமானைக்-கண்ணாக் காணக் கதவு’, என வரும். பிறவு மன்ன. (64) தாப்பிசைப் பொருள்கோள்.
46. இடைநிலை மொழியே யேனையி ரிடத்தும்
கடந்து பொருளை 5ண்ணுத ருரப்பிசை,
இள். இடை கிற்கு மொழி ஒழிந்த முதலினும் ஈற் ரினுஞ் சென்று பொருளைக் கூடும் பொருள்கோள் காப்
பிசைப் பொருள்கோளாம். எ . هلال
எ - னின். தாப்பிசைப் பொருள்கோளாமாறுணர்-ற்று.
வ - று. 'உண்ணுமை யுள்ள துயிர்நிலை பூனுண்ண-வண் ணத்தல் செய்யா தளறு. என வரும். (65)
அனமறி பாப்புப் பொருள்கோள். 417 செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்
எய்திய பொருள்கோ ளளேமறி பாப்பே a - sló. அளை மறிபாப்புப் பொருள்கோளாமாறுணர்ந் If இ-ள். செய்யுட்கண் ஈற்றினின்ற சொல் இடையினும் மூதிலினுஞ் சென்ற பொருள்கோள் அளேமறிபாப்புப்
பொருள்கோளாம். எ - ற,

Page 198
394 சொல்லதிகாரம்
வ - று. “தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன் றித் தளர்வார்தாமுஞ்-சூழ்ந்த வினையாக்கை சுடவிழிந்து நாற். கதியிற் சுழல்வார் தாமு-மூழ்ந்த பிணிகலிய முன்செய்த வினை யென்றே முனிவார் தாமும்-வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே. எனவரும். இருமருங்கினையும் இறுதி யென அமையுமாதலின் வாழ்ந்தபொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதாரே யென்னுஞ் சொற்களை அம்மருங்கு வைத் துச் செய்யுளாக்கினும் இப்பொருள் கோளாமென்க. (66),
கொண்டு கூட்டுப் பொருள்கோள்.
418. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளே ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே.
எ - னின். கொண்டுகூட்டுப் பொருள்கோளாமாறுணர்-ற்று.
இ- ள். செய்யுளடி பலவிலும் இயல்பாகிய யாற்றுநீர்ப் பொருளுக்கேலாது கோத்துக்கிடந்த மொழிகளை எடுத்து அப்பொருளுக் கேற்றவிடத்துக் கூட்டும் பொருள்கோள் கொண்டு கூட்டுப் பொருள்கோளாம். எ - அறு.
இயல்பாகிய யாற்றுநீர்ப்பொருள் கோளிற் பிறழ்ந்து வருவன வற்றை மொழிமாற்று முதலியவாகப் பகுத்தமையின் அப்பொரு ளுக்கேற்ற விடத்தென்ரும்.
வ- று. தெங்கங்காய் போலத் திாண்டுருண்ட பைங்கூர் தல்-வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி-யஞ்சனத் தன்ன பச%ல தணிவாமே-வங்கத்துச் சென்ருர் வரின்.? என வரும். இதனுள் வங்கத்துச் சென்ருர் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தலை யுடையாண்மாமேனிமேற் றெங்கங்காய்போலத் திாண்டுருண்ட கோழி வெண்முட்டை யுடைத்தன்ன பசலை தணி வாமெனக் கொண்டு கூட்டுக.
உருவகவுவமையிற் றிணைசினைமுதல்கள் என்பதனை முதல் சி?னயென முறைகிறீஇப் பொருள்கொள்வதுமது. (67)

பொதுவியல் 395
அடிமறிமாற்றுப் பொருள்கோள்.
419. ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை மாட்சியு மாரு வடியவு மடிமறி. எ - னின். அடிமறிமாற்றுப் பொருள்கோளாமா றுணர்-ற்று.
இ - ள். பொருளுக்கேற்குமிடத்து எடுத்து நீங்காது கூட்டும் அடியினையுடையவும் யாதானுமோடியை யெடுத்து அச்செய்யுட்கண் முதலிடை யிறுகளின் யாதானுமோரிடத் அக் கூட்டினும் பொருளோடு ஒசை மாட்சியும் ஒசையொழி யப் பொருண்மாட்சியும் வேறுபடாத அடியினையுடையவு மாகிய பொருள்கோள் அடிமறிமாற்றுப் பொருள்கோளாம். Tெ - நு.
மாட்சி நெறிப்பட்டொழுகுதல்.
ஏற்புழியெடுத்துக் கூட்டுதல் இருவகையடிமறிமாற்றிற்கும் பொருந்துமாயினும் அவ்வடிகண் மாற்றுதற்கமைந்து நீங்கும் இவ் வடிகணிங்காவென்பார் உடனென்றும், ஒசையொழியப் பொருண் மாட்சிமாத்திரையும் மாருவடியவுமென்பார் பொருளிசைமாட்சியு மென உம்மை தங்துங் கூறினர்.
வ- று. 'நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பர் துடையார்கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டு-மிடுக்குற்றுப் பற்றினு கில்லாது செல்வம்-விடுக்கும் வினையுலந்தக் கால்? என் பதனுட் கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டும் விடுக் கும் வினையுலந்தக்கா லிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம், இஃதறியார் நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பக் துடையார் என அடிகளை யேற்புழியெடுத்துக் கூட்டுக. ‘மாமுக் காதலர் மலைமறக் தனரே-யாருக் கட்பனி வாலா ஞவே-வேரு மென்முேள் வளை நெகி ழும்மே-கூமுய் தோழியான் வாழு மாறே என்பதனுள்

Page 199
396 சொல்லதிகாரம்
யாதானுமோசடியை யெடுத்து யாதானுமோரிடத்துக் கூட்டி உச் சரித்துப் பொருளும் ஒசையும் வேறுபடாமை காண்க. அலைப் பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்-விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்-சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற் றங்-கொலைப்பாலுங் குற்றமே யாம்.? என்பதனுள் ஈற்றடி யொழிந்த மூன்றடியுள் யாதானுமொன்றை யெடுத்து யாதானு மோரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொருளுமோசையும் வேறு படாமையும், ஈற்றடியையெடுத்து யாதானுமோரிடத்துக் கூட்டி உச்சரித்து ஒசை வேறுபட்டுப் பொருள் வேறுபடாமையுங் காண்க
செய்யுளடி பலவினையுங் தொகுத்துக் கடருது மூன்றும் ஒன்று உாகப் பிரித்ததென்னையெனின்-எண் வகைப்பட்ட பொருள் கோளும் அவற்றின் விகற்பங்களுமாய பொருள்கோள்களுள் ஒன் ருெரு செய்யுண் முழுவது உம் அமைந்து கிடக்கவேண்டுமென் னும் யாப்புறவின்றி ஒன்றும் பலவும் அமைந்து கிடத்தலினென்க. அவ்வாறமைந்து கிடத்தல் அவ்வப்பொருள்கோட்குக் காட்டிய செய்யுட்கண்ணும் பிற செய்யுட்கண்ணுங் கண்டுகொள்க. அடி மறித்தலன்றி மாற்றுதல் ஏற்புழியெடுத்துடன் கூட்டுறுமடியவும் என்றதற்கின்மும் அங்ஙனமாக அதனையும் அடிமறிமாற்றென்ற தென்னையெனின்:-மறித்தற்குரிய கொண்டுசுடட்டோடும் மறித் தற்கும் மாற்றுதற்குமுரிய அடிமறி மாற்ருேடுஞ் சார அதனை முதற்கட்கூறி, அடியாக மறித்தலுடைமையின் அடிமறிமாற்றின் பாற்படுத்துச், சிலவுறுப்புக் குறைந்தாரையும் மக்களென்ரு ற் போல, அதற்கும் அடிமறிமாற்றெனப் பெயர் தந்து கூறினரென்க. செய்யுட்குரிய பொருள்கோளை ஈண்டுக் கூறிய தென்னை யெனின்-செய்யுட்குத் தொடர் என்னுங் காரணக்குறி போர் தது மொழிதொடர்ந்ததாலன்றே அங்ஙனமாதலின் இதுவுச் தொடர்மொழி யிலக்கணமேயாமென்க. (68)
பொதுவியல் முற்றிற்று.

4. இடையியல்.
420. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண்பகுதியிற்றணித்தியலின்றிப் பெயரினும் வினையினும் பின்முன்னேரிடக் தொன்றும் பலவும் வந்தொன்றுவ திடைச்
(திடைச்சொல். எ - னின். "இடையுரியடுத்து நான்குமாம் என நிறுத்தமுறை யானே இடைச்சொலிலக்கணம் இவ்வியலாலுணர்த்துவான் ருெடங்கி அவை இத்துணைய இவ்வியல்பினவென அவற்றின் பொதுவிலக்கணமுணர்-ற்று.
இ - ள். எழுவாயுருபு முதலிய எட்டு வேற்றுமை யுருபுகளுட் பெயரும் பெயரது விகாரமுமாகிய எழுவாயும் விளியுமொழித்து ஒழிந்த ஐம்முதலிய ஆறுருபுகளும், பகுதி விகுதி இடைநிலை என்னுந் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினை யுருபுகளுண் முதனிலைத் தனிவினைப்பெயரும் பொருளாதி யறுவகைப் பெயருமாகிய பகுதியொழித்து ஒழிந்த விகுதி முதலிய வினையுருபுகளும், அன் ஆன் முதலிய சாரியை!ருபு களும், போலப் புரைய முதலிய உவமவுருபுகளும், பிறவாறு தக்கமக்குரிய பொருளையுணர்த்தி வருவனவும், வேறுபொரு ளின்றிச் செய்யுளிசை கிறைத்தலே பொருளாக வருவனவும், அசைத்தலே பொருளாக நிற்பனவும், வெளிப்படை யின் வரும் இவை போலாது குறிப்பின் வருவனவும் என்னும் எட்டு வகையினையுடையவாய்க் தனித்து நடத்தலின்றிப் பெயரினகத்தும் வினையினகத்தும் அவற்றின் புறமாகிய பின்னுமுன்னும் இவ்விடங்களாறனுள் ஒரிடத்தொன்றேனும்

Page 200
398 சொல்லதிகாரம்
பலவேனும் வந்து அப்பெயர் வினைகட்கு அகத்துறுப்ப்ாயும், புறத்துறுப்பாயும் ஒன்றுபட்டு நடக்குக் தன்மையது இடைச் சொல்லாம். எ - அறு.
தெரிகி?லவினையிடைநி?லபோல ஏனையிடைநிலை சாரியை கட்கு வேறு பொருளின்றேனும், பெயர் வினைகட்கு இன்றியமை யாது வருதலே பெரும்பாலவாதலின் அவற்றின் பொருளே பொரு ளென்பது கருதி, இசைநிறையசைநிலைகளைச்சாாவையாது முதற் கண் வைத்தாரென்க.
பெயரினும் வினையினுமென்ற உம்மையைப் பின்முன்னென் பனவற்றேடுங் கூட்டுக.
இச்சொற்கண், முதற்கூறிய பெயர்ச்சொல் வினைச்சொற்களு மாகாது அவற்றின் வேறு மாகாது இடைநிகசனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனக் காரணக்குறி பெற்றன. இது பாலைத்திணை சடுவுநிலைத் திணையெனப் பெயர் பெற்றது போலுமென்சு.
அற்றேல், பாலேத்திணை நடுவுநிலைத் திணையென்முயவா றென்னை யெனின்:-ஆசிரியர் தொல்காப்பியர் “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு-முடிவுகிலை மருங்கின் முன்னிய நெறித்தே.? எனக்கூறியவழி அங்ஙனம் நடுவுநிலைத் திணையென் னுஞ் சொல்லே தன் காரணம் இனிது விளக்கி நிற்றலான், அது ாடுவுநிற்றல் காரணத்தாற் பெற்ற பெயரென்பது பெற்ரும். இன் னும் அவ்வாசிரியர் ஏனை நாற்றிணையும் முறையானேசுறி இறு திக்கணுேதுதலான் இஃதவற்றின் வேறென்பது விளங்குதலானும் எஞ்ச நின்றது பாலையேயாகலானும் “நடுவ ணைந்திணை நடுவண தொழியப்-படுதிரை வையம் பாத்திய பண்பே.? என நிலம் பகுத் தோதுங்கால் நடுவணதெனக் குறியிட்டமையானும் அங்ஙனம் பகுக்கப்படு நிலங்களுமாகாது அவற்றின் வேறு மாகாது தனக் குரிய நிலம் நடுநிகர்த்ததாய் நிற்றல்பற்றி நடுவுநிலைத்திணையெனக் குறியீடு பெற்றதெனக் கொள்க. இங்ஙனம் இதன்றிறம் விரிக்கிற் பெருகும். அது நிற்க.

இடையியல் 399
இனி இடைநிகான வாய் நிற்றலின் இடைச்சொல்லெனக் காரணக்குறி போந்தது உமன்றித் தனித்து நடத்தலின்றிப் பெயர் வினைகளிடமாக நடத்தலின் இடைச்சொல்லெனக் காரணக்குறி போந்ததெனினும் அமையும். அது முதனூலின் வழியாக கடக்கு நூலை அங்கனங் கூருது வழிநூலென்முற்போலப் பெயர்வினைக ளிடமாக நடக்குஞ் சொல்லை அங்ஙனங் கூருது இடைச்சொல் லெனப்பட்டது. அங்ஙனமாயின் இடமென இயற்சொல்லாற் கடருது இடையெனத் திரிசொல்லாற் கூறியதென்னையெனின்:- இயற்சொல்லாற் கூறின் இடப்பொருளை யுணர்த்துஞ் சொல் லெனப் பொருள்படுமாதலின் அதனேடிதற்குவேற்றுமை தோன் றற்கென்க. எண் வகையுட் டோன் முதொழிர்தன வருஞ் சூத்தி
ாங்களானுணர்க.
வ - று. நம்பியை, நம்பியால், நம்பிக்கு என்புழிப் பெயரின் புறத்துறுப்பாய் ஐயுருபு முதலிய இடைச்சொல்லொன்று வந்தது. தச்சன், தச்சிச்சி, முடியினன் என்புழிப் பெயரினகத்துறுப்பாய் விகுதி யிடைநிலை சாரியை யிடைச்சொற்கள் பலவந்தன. வினைக் குறிப்பினகத்துறுப்பாய்ப் பல வருவனவுமன்ன. நடந்தான், நடந்தனன் என்புழித் தெரிகி?ல வினையினகத்துறுப்பாய் விகுதி யிடைநிலை சாரியை யிடைச்சொற்கள் பலவந்தன. அவன், எவன்) ஏனேன், ஏனையோன். எ-ம். போல, புரைய. எ-ம். சாத்தனென் பான், சாத்தஞயிஞன். எ-ம். இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயராயும் வினையாயும் வினையிலக்கணையாயும் கிற்றலின் இவற் நின் பகுதி விகுதி முதலியவுமன்ன. அதுமன்; அதுமற்றம்ம. * எ-ம். கொன்னூர், ஒஒவுவமனுறழ்வின்றி. எ-ம். பெயரின் புறத்
துறுப்பாய்ப் பின்னுமுன்னும் ஒன்றும் பலவும் வந்தன. வருகதில், வருகதில்லம்ம. எ-ம். ஒஒ தந்தார் ‘ஏயேயம்பன் மொழிந்தனள் யாயே? எ-ம். தெரிகி?லவினையின் புறத்துறுப்பாய்ப் பின்னு முன் னும் ஒன்றும் பலவும் வந்தன. பிறவுமன்ன. இவற்றுட் சில ஒரோவழி விகாரப்பட்டு மன் கொன் எனற்பாலன மன்னை கொன்னையென வருவனவுமுள; அவையெல்லாம் ‘புதியன புகு தலும் வழுவல“ என்பதன்பாற்படுத்துக. (1)

Page 201
400 சொல்லதிகாரம்
இடைச்சொற் பொருள்கள்.
421. தெரிகிஜல தேற்ற மையமுற் றெண்சிறப்
பெதிர்மறை யெச்சம் வினவிழை வொழியிசை பிரிப்புக்கழிவாக்கமின்னனவிடைப்பொருள்.
எ னின். மேல் ‘தத்தம்பொருள? என்ருர் அப்பொருளாவன இவையென்பதுணர்-ற்று.
இ - ள். தெரிகிலை முதலாக விதந்த பதினன்கும் அவைபோல்வன பிறவும், மேல் ‘தத்தம்பொருள' என்ற இடைச்சொற் பொருள்களாம். எ. நு.
இன்னவென்றதஞற் சிலவருமாறு: அக்கொற்றன், எக்கொற் றன் என்பன சுட்டுப்பொருளும் வினப்பொருளுந்தர் தன. நக்கீசர், ப்ேபாலத்தஞர் என்புழி கோவிடைச்சொற் சிறப்புப்பொருடக் திஅ. ‘அஆ- -விழந்தானென்றெண்ணப்படும்" 'ஆஅ வளிய வல வன்றன் பார்ப்பினேடு’ ‘அங்கோவிசையைபட்டனள் அரக்காம்ப ஞறும்வா யம்மருங்குற்கன்னே-பாற்கான மாற்றின கொல்லோ என்புழி அஆ, ஆ, அந்தோ, அன்னே என்னும் இடைச்சொற்கள் இரங்குதற்பொருடந்தன. இவற்றிற்கு அதிசயப் பொருளுமுள. 'அறிதோறறியாமை கண்டற்ருல் செறிதொறிது செல்வத் தியற்கையே என்புழித் தோறு தொறுவென்னும் இடைச்சொற் கள் இடப்பன்மைப் பொருடந்தன. இனிச்செய்வான், இனியெம் மெல்லை என்புழி இனி யென்னுமிடைச்சொற் காலப்பொருளும் இடப்பொருளும் முறையே தந்தது. பிறவும் இவ்வாறு தனித்து "-க்கும் பெயர் வினையாகாது வருவனவெல்லாங் கொள்க. (2).
ஏகார இடைச்சொல்.
422. பிரிகில வினவெண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே.
எ-னின். வேற்றுமையுருபு முதலிய நான்கும் மேலே சொல் லப்பட்டமையின் அவற்றையொழித்து ஏனையவற்றையுணர்த்து

இடையியல் 40
வான்ருெடங்கி அவற்றுள் ஏகாாவிடைச் சொல்லிலக்கண முணர்-ற்று, V
இ - ள். தெரிகிலை முதலிய பதினன்கும் அவைபோல் வன பிறவுமாகிய பொருள்களுள்ளும் இசைநிறைத்தல் அசைத்தல் குறிப்பென்னு மூன்று பொருள்களுள்ளும் பிரி லை முதலிய ஆறு பொருளையுங் கரும் ஏகாாவிடைச்சொல். бT - 40і.
வ- லு. அவனே கொண்டான் என்பது ஒரு குழுவினின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலிற் பிரிநி?ல. இவ்வேகாரம் அவனே கொண்டான் என்னும் பொருள்பட வினவி நிற்பின் விஞ. சிலனே நீரே தீயே வளியே என்பது நிலனு நீருந் தீயும் வளியுமென்னும் பொருள்பட எண்ணி நிற்றலின் எண். கடல்போற் ருேன்றலர் காடிறங்தோரே? என்பது சொல்லிறுதிக்கண் அசைத்தற் பொரு டருதலின் ஈற்றசை. இவ்வேகார வசைநிலை முதற்கண்வாரா தென்பார் ஈற்றசையென்ருர், அவனே கொண்டான் என்பது துணிதற் பொருடரிற் றேற்றம், இத்தேற்றப்பொருள் பிரிநிலைக் கண்ணேயுளதாதலின் இப்பொருளை வேறெடுத்துக் கூறுதல் ஏனையபோற் சிறப்புடைத்தன்றென்பார் இதனைப் பொருட்சிறப். பில்லா ஈற்றசைக்கும் இசைநிறைக்கு மிடையே கூறிஞர். ஏயே யிவளொருத்தி பேடியோவென்முர்’ என்பது இசைநிறைத்தற் பொருடருதலின் இசைநிறை. அவனே கொண்டான் என்பது ஒசோவழி அவன் கொள்கிலனென எதிர்மறைப் பொருடரின் அது செம்பொருளன்றி வலிந்து கொளப்படுதலிற் ‘புகியன புகு தலும் வழுவல“ என்பதன் பாற்படுத்துக. (8)
ஒகர இட்ைச்சொல். 423. ஒழியிசை வினச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. எ-னின். ஒகாரவிடைச் சொல்லிலக்கணமுணர்-ற்று.
இ - ள். ஒழியிசை முதலிய எட்டுப்பொருளையுந் தரும் ஒகார விடைச்சொல். எ. நு.

Page 202
402 சொல்லதிகாரம்
'வ-து. கொளலோ கொண்டான் என்பது கொண்டுய்யப் போயினனல்லன் என்றற்முெடக்கத்து ஒழிந்த சொற்களைத் தருத லின் ஒழியிசை. குற்றியோ மகனே என்பது வின. சிறப்பு உயர்வு சிறப்பு இழிவுசிறப்பென இருவகைத்து. ஒஒ பெரியன் என்பது உயர்வு சிறப்பு. ஒஒ கொடியன் என்பது இழிவு சிறப்பு. அவனே கொண்டான் என்பது கொண்டிலனென்னும் பொரு டந்தவழி எதிர்மறை, அலியை நோக்கி ஆணேவதுவுமன்று பெண் னேவதிவு மன்றென்பது அத்தன்மையின்மை தெரிந்தவழி நிற்ற லிற் றெரிநிலை. உறுதியுணராது கெட்டாரை ஒஒதமக்கோ ருறுதி யுணராசோ என்பது கழிவிரக்கப் பொருடருதலிற் கழிவு. *காணிய வம்மினே கங்குலது நி?லயே? என்பது அசைநிலை அவனே கொண்டான் என்பது பலருணின்றும் ஒருவனைப் பிரித் தமை கருதியவழிப் பிரிநிலை. இப்பொருள் எதிர்மறைக் கண்ணே உளதாதலின் அசைநிலையின் பின் வைத்தார். (4)
என என்று இடைச்சொற்கள்.
424. வினைபெயர்குறிப்பிசை யெண்பண்பாறினும் எனவெ னு மொழிவரு மென்று மற்றே. எ- னின். எனவெனவும். என்றெனவும் வரும் இடைச்சொல் லிலக்கணமுணர்-ற்று.
இ - ள். வினைப்பொருண் முதலிய ஆறு பொருளினும் எனவென்னு மிடைச்சொல் வரும்; என்றென்னும் இடைச் சொல்லும் அவ்வாறு வரும். எ - து. . . . . " வ-று. கொள்ளெனக் கொண்டான், மைந்தன் பிறந்தா னெனத் தந்தையுவந்தான் என்பது வினை. ஊரெனப்படுவதுறை யூர் 'அழுக்காறென வொருபாவி என்பது பெயர். விண்ணென விசைத்தது 'பொள்ளென வாங்கே புறம்வேரார்? என்பது குறிப்பு. ஒல்லெனவொலித்ததி. 'நிலையருங் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்தது? என்பது இசை, நிலனென கீரெனத் தீயென வளி யென வரும் பூத கான்கு முருவம் என்பது எண். வெள்ளென விளர்த்தது மெல்லென நடந்தது என்பது பண்பு. இங்கினம்

இடையியல் 403.
எண்ணுப் பொருட்குக் காட்டிய பெயர்கள் தனித்து நில்லாது, எண்ணி அளவைப் பண்புப் பொருளுணர்த்தலின் அப்பொருண் முதற்கண் நிறீஇய பெயர்ப்பொருளன்றென்க. என்றென்பதனை யுங் கொள்ளென்று கொண்டானென முறையே இயையுமாமுெட் கெ. சுட்டுப் பெயர் வினப்பெயர்கட்குத் தமக்கென ஒரு பொரு ளின்றிச் சுட்டவும் வினவவும்படும் பொருளாதி ஆறுபெயர்ப் பொருளே பொருளாக வருதல்போல இவ்விரண்டிடைச்சொற்குக் தமக்கென ஒரு பொருளின்றி வினைமுதலியவாய் இங்ஙனம் விதக் தவற்றின் பொருளே பொருளாக வருமென்பார் ஆறு பொருளையுங் தருமென்னது ஆறினும் வருமென்ருரர். (5).
உம்மை இடைச்சொல்.
425. எதிர்மறை சிறப்பைய மெச்சமுற்றளவை
தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. எ-வின். உம்மையிடைச் சொல்லிலக்கணமுணர்-ற்று.
இ - ள். எதிர்மறை முதலிய எட்டுப்பொருளையுந் தரும் உம்மையிடைச்சொல். எ - அறு.
வ- நு. கொற்றன் வருதற்குமுரியன் என்பது எதிர்மறை. குறவருமருளுங்குன்று, இவ்வூர்ப்பூசையும் புலாறின்னது என்பது, உயர்வு சிறப்பு. பார்ப்பானுங்கள்ளுண்டான், புலையனும் விரும் பாப் புன்புலால் யாக்கை என்பது இழிவு சிறப்பு. பூசையும் புலா றின்னது என்பதனை இழிவுசிறப்பென்பாருமுளர். அங்கினமாயின் ஒரு பொருளினது உயர்வைச் சிறப்பித்தல் இழிவைச் சிறப்பித்த லெனப் பொருள்படாது உயர்ந்த பொருளான் மற்முென்றைச் சிறப்பித்தலெனப் பொருள்படும். அவ்வாறு பொருள்படின் ஒகா ரப் பொருளாய் வரும் உயர்வு சிறப்பிற்கும் இழிவு சிறப்பிற்கும் ஆகாமையின் அது பொருந்தாதென்க. இனி இவ்வும்மைப் பொரு ளைக் குன்று முதலியவற்றிற் கொள்ளாது குறவர் முதலியவற்றிற் கொண்டு பூசையுமென்பதனை இழிவு சிறப்பும்மையெனக் கோடலு மொன்று. இங்ஙனம் இழிவு சிறப்பென்பதற்கு இழிவினுட் சிறந்த இழிவெனப் பொருள் கூறுக. உயர்வுசிறப்பும் அது பூசைக்குப்

Page 203
404 சொல்லதிகாரம்
புலாறின்னுதல் இழிபுக் தின்னமை சிறப்புமாகப் பொருள்தொளிற் குறவர்க்கு மருளுதல் சிறப்பாக வேண்டுமாதலின் அது பொருந்தா தென்க. பத்தாயினுமெட்டாயினுங் கொடு என்பது ஐயம். சாத்த னும் வந்தான் என்பது கொற்றன் வந்ததன்றியெனப் பொருள் படின் இறந்தது கழிஇயவெச்சவும்மை. கொற்றணும் வருவா னெனப் பொருள்படின் எதிர்துதழிஇய வெச்சவும்மை. தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார், எல்லாரும் வந்தார் என்பது முற் றும்மை, சாத்தனுங் கொற்றணுக் தேவனும் பூதனும் வந்தார் என்பது எண்ணும்மை. ஆணுமன்று பெண்ணுமன்று என்பது தெரிநிலையும்மை. தெரிகிலை யோகாசம்போற் பொருளுரைத்துக் கொள்க. நெடியனுமாயினன், பாலுமாயிற்று என்புழி அவனே வலியனும்ாயினன் அதுவே மருந்துமாயிற்று எனப் பொருள்படின் ஆக்கவும்மை. శ (6) முற்றும்மைக்குச் சிறப்புவிதி. 426. முற்றும்மை யொரேவழி யெச்சமு மாகும்.
ஏ - னின். முற்றும்மைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்-ற்று.
இ - ள். முற்றும்மை ஒரோவிடங்களின் எச்சவும்மையு மாம். எ - அறு.
வ - று. ஆறுக் தருவது வினையே என்புழி ஐந்துந் தருவது விஜனயேயென்றும், எல்லாரும் இது செய்யார் என்புழிச் சிலர் இது செய்வாரென்றும், முற்றும்மைப்பொருளும் எச்சவும்மைப் பொருளும் ஒருங்கு தருதல் காண்க. இங்னைக் தருதலின் எச்சமு மென இறந்ததுதழிஇய வெச்சவும்மையாற் கூறிஞர். (7) எச்சவும்மைக்கு ஆவதோர் விதி.
421. செவ்வெண் ணிற்றதா மெச்ச வும்பை எ-வின். எச்சவும்மைக்காவதோர் விதியுணர்-ற் று.
இ - ள். எச்சவும்டைம் செவ்வெண்ணின்கண்வருமாயின்
ஈற்றின்கண் வரும். எ - அறு.

இடையியல் 40
வ-று. ‘செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ்-செய் பொருளுந்தருந் திறத்தது வினையே’ என்புழி இவற்றுட் சிலவுந் தருந் திறத்தது வினையே எனவும் கல்வி செல்வமொழுக்கங் குடிப் பிறப்பும் பெறுவாருமுளர் என்புழி இவற்றுட் சில பெறுவாரு முளர் எனவும் பொருள்படுதல் காண்க. (8) சில எண்ணிடைச்சொற்களுக்கி இலக்கணம். 428. பெயர்ச்செவ் வெண்ணே யென்ற வெணு
வெண் ணுன்குங் தொகைபெறு மும்மையென் றென Giant டிக்கான் கெண்ணுமஃ தின்றியு மியலும். எ -னின், முன்னர் எடுத்து விதந்தும் விதவாதும் வருஞ் சில வெண்ணிடைச் சொற்கட்கு ஆவதோரிலக்கணமுணர்-ற்று.
இ-ன். பெயர்களினிடையே எண்ணிடைச் சொற்முெக்கு கிற்ப வருஞ் செவ்வெண்ணும் பெயரோடு தொகாது வரும் ஏகாாவெண்ணும். என்ருவெண்ணும் எணுவெண்ணுமாகிய நான்குந் தொகை பெற்று நடக்கும்; உம்மை எண்ணும் என் றெண்ணும் எனவெண்ணும் ஒடெண்ணுமாகிய இந்நான் நான்கெண்ணுங் தொகை பெற்றும் பெறதும் நடக்கும். 67 - 1.
பெயரெண்ணென்னது செவ்வெண்ணென்றதனல், ႕yဝါဂဲ தெண்ணிடைச்சொற்முெக்க தொகைநிலையென்பது உம், அங்ஙன மாதலின் அதனையும் ஏகார முதலிய எண்ணிடைச் சொற்களோடு உடன் கூறப்பட்டதென்பது உம், பெற்ரும்.
வ - மு. சாத்தன் கொற்றன்றேவன் பூதனல்வரும் வந்தார், சாத்தனே கொற்றனே தேவனே பூதனே நால்வரும் வந்தார், சாத்தனென்ரு கொற்றனென்ரு தேவனென்மு பூதனென்மு நால்வரும் வந்தார், சாத்தனெனக் கொற்றனெனத் தேவனெனுப் பூதனென சால்வரும் வச்தார் இவை தொகைபெற்றே வந்தன.

Page 204
406 í சொல்லதிகாரம்
பெயர்ச்செவ்வெண் தொகைபெறுதற்கு இச்சூத்திரத்தைக் காட் டினும் அமையும். இவை வழக்கிடத்து ஒசோவழித் தொகை பெருதுவரின் இசையெச்சமாகவும், செய்யுட்கட்டொகை பெருது வரிற்ருெகுக்கும்வழித் தொகுத்தலாய் அமையின் அவ்விகாரமாக வும், அன்றேல் இசை யெச்சமாகவும் கொள்க. சாத்தனுங் கொற் றனுந் தேவனும் பூதனு நால்வரும் வந்தார், சாத்தனென்று கொற்றனென்று தேவனென்று பூதனென்று நால்வருளர், சாத்த னெனக் கொற்றனெனத் தேவனெனப் பூதனென நால்வருளர், சாத்தஞேடு கொற்றனேடு தேவனேடு பூதனேடு நால்வரிவன் மைர்தர். எ-ம். சாத்தனுங் கொற்றணுக் தேவனும் பூதனும் வர் தார், நிலனென்று நீரென்று தீயென்று காற்றென் றளவறுகாய மென்முகிய வுலகம், நிலனென நீரெனத் தீயெனக் காற்றென வளவறுகாயமென வாகியவுலகம், நிலனேடு நீர்ோடு தீயோடு காற்ருே டளவறுகாயமோடாகிய பூதம். எ-ம். இவை தொசை பெற்றும் பெருதும் வந்தன. (9) சில எண்ணிடைச் சொற்களுக்குச் சிறப்புவிதி. 429. என்று மெனவு மொடுவு மொரோவழி
நின்றும் பிரிந்தெண் பொருட்ொறு நேரும். ஏ- mன். எண்ணிடைச் சொல்லுட் சிலவற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதியுணர்-ற்று.
இ - ள். இம் மூன்றெண்ணும் எண்ணும் பொரு டோறும் சிற்றலேயன்றி ஒரிடத்து கின்றும் பிரிந்து எண்
ணும் பொருடோறும் பொருந்தும். எ. நு.
வ-று. வினைபகை யென்றிாண்டி னெச்ச நினையுங்காற்ரீயெச்சம் போலத் தெறும். பகைபாவ மச்சம்பழியென நான்குமிகவாவா மில்லிறப்பான்கண். பொருள் கருவி காலம் வினையிட ஞெடைந்து-மிருடீச வெண்ணிச் செயல்.’ என வரும்.
எண்ணும் பொருடோறுங் தனித்தனி கிற்றலிலும் ஒரோவழி நின்று பிரிதல் இம்மூன்றெண்ணிற்கும் அமைந்து கிடச்தனவாத லின் ஈண்டுங் கூறப்பட்டன. எனவே எனையெண்கட்கு எண்ணும்

இடையியல் 40ጝ
பொருடோறு நிற்குநிலையே சிறந்தனவென்பதாஉம் ஒரோவழி நின்று பிரிதல் வலிந்து கொளற்பாலன வென்பதூஉம் அவை ஈண்டமையாது தீவகமென்னும் அணியிலக்கணத்தின் பாற்படு மென்பதூஉம் பெற்ரும். (10)
எண்ணிடைச் சொற்கள் வினையொடு வருதல். * 430. வினையொடு வரினுமெண் ணினைய வேற்பன.
எ-வின். மேற்பெயரோடு வந்த எண்ணிடைச் சொற்கள் வினையோடு வருமாறுணர்-ற்று.
இ - ள். எண்ணிடைச் சொற்கள் வினையோடு வரினும் மேற்பெயரோடு வந்தாற்போலும் ஏற்பன. எ. நு.
ஏற்பனவெனவே வினையோடேலாவெண் வருதலுங் தொசை' பெறுதலு மில்லையென்க.
வ-று, ‘மண்டில மழுங்க மலைகிறங் கிளர-வண்டின மலர் பார் தாத மிசையே-கண்டற் கானங் குருகின மொலிப்ப? என் பது செவ்வெண். கற்றுங் கேட்டுங் கற்பனை கடர்தான் என்பது உம்மையெண், உண்ணவென் றுடுக்கவென்று பூசவென்று முடிக்கவென்று வந்தான் என்பது என்றெண். உண்ணவென வுடுக்கவெனப் பூசவென முடிக்கவென வந்தான் என்பது என வெண். உண்ணவுடுக்கப் பூச முடிக்கவென்று வர்தான், உண்ண வுடுக்கப் பூசமுடிக்கவென வர்தான். நன்னிதி பெறுக நாடொறும் வாழ்கவென்-றுன்னுமிவ் வேட்கை யொழிந்தன ரிலாே? என் பன என்றும் எனவும் ஒரோவழி கின்றும் பிரிந்தன. பிறவற்றுள் ளும் ஏற்பன வந்தவழிக் காண்க.
சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் இருவரும் வர்தடிை யாற் கலியாணம் பொலிந்தது என வினைச்செவ்வெண் தொகை பெற்றதென்பாருமுளர். தொகைச்சொற் பெயராதலின் அது வகைப்பெயர்களோடு பொருந்தி இருபெயரொட்டாமன்றி வி2ண யொடு பொருந்தாமையானும், இங்கினம் இருவரென்னுக் தொசை சாத்தன் கொற்றணுகிய இருவரெனப் பெயர்த்தொகையாதலா லும், அது ஆகுச்சாதென்சு (11)ʻv

Page 205
408 சொல்லதிகாரம்
தில் இடைச்சொல்.
431. விழைவே கால மொழியிசை தில்லே.
எ-வின். தில்லென்னும் இடைச்சொல்லிலக்கணமுணர்-ற்று.
இ. ள். இம்மூன்று பொருளையுந் தருந் தில்லென்னும் இடைச்சொல். எ - அறு.
வ" அ. ‘வார்க்தி லங்குவை யெயிற்றுச் சின்மொழி யரிவை யைப் பெறுகதில்லம்ம யானே" என்பது பெறுதல் வேட்கையை புணர்த்தலின் விழைவு. பெற்ருரங் கறிகதில் லம்மவிவ் ஆரே? என்பது பெற்றகாலத்தறிக எனக் காலத்தையுணர்த்தலிற் காலம். 'வருகதில்லம்மவெஞ் சேரி சோ? என்பது வந்தால் ஒன்று செய் வல் என்னுஞ் சொல்லொழிந்து நிற்றலின் ஒழியிசை, (12)
மன் இடைச்சொல்.
432. மன்னே யசைநிலை யொழியிசை யாக்கங்
கழிவு மிகுதி நிலைபேருரகும். ஏ-னின். மன்னென்னும் இடைச்சொல்லிலக்கணமுனர்-ற்று. இ =ள். இவ்வாறு பொருளையுந் தரும் மன்னென்னும் இடைச்சொல். எ - று.
வ-து. அதுமற் கொண்கன் றோே’ என்பது அசைவிலே, கடரியதோர்வாண்மன்' என்புழி அதனற் கருந்தாதறத் துணித்" தது என்னுஞ் சொல்லொழிய நின்றமையின் ஒழியிசை. செடியன் மன் என்புழி அவனே வலியனுமாயினன் எனப் பொருடருதலின் ஆக்கம். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே? என்புழி இப் பொழுது அவனிறத்தலின் எமக்கீதல் கழிச்தது எனப் பொரு டருதலிற் கழிதல், “எந்தை யெமக்கருளுமன்’ என்புழி மிகுதியு மருளுமெனப் பொருடருதலின் மிகுதி. ‘மன்ன வுலகத்து மன் னியது புரியுமே என்புழி இவ்விடைச்சொல்லடியாகப் பிறர்த வினையுண் மன்னென்பது நிலையினையுணர்த்தினமையின் 9%ல பேறு. (18)

இடையியல் 409
மற்று இடைச் சொல். 433. வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே.
எ - mன். மற்றென்னும் இடைச்சொல்லிலக்கணமுணர்-ற்று. - ள். இம்மூன்று பொருளையுந் தரும் மற்றென்னும் இடைச்சொல். எ - அறு.
வ- நு. மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னது? என்பது விரைந்தறிவாம் என்னும் வினையை யொழித்து விரையாதறி வாம் என்னும் வினையைத் தந்து நின்றமையின் வினைமாற்று. *மற்றடிகள் கண்டருளிச் செய்ய மலரடிக்கீழ்’ என்பது அசைநிலை. *ஊழிற் பெருவலி யாவுள' மற்முென்று-சூழினுந் தான்முந் துறும்.? என்பது ஊழல்லதொன்று என்னும் பொருடந்தமையிற் பிறிது. (14) 434. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். எ-வின், மேலதற்கோர் புறனடையுணர்-ற்று.
இ. ள். மேற்கூறிய மற்றென்னும் இடைச்சொற் பொருண்மூன்றனுள், மற்றையதென்னும் பொருளாகிய வினை மாற்றும் பிறிதும் அங்ஙனங் கருதியதற்கினமாகிய வினைமாற் றும் இனமாகிய பிறிதுமாமன்றி வேறு வினைமாற்றும் வேறு பிறிதுமல்லவாம். எ - அறு.
மேற்காட்டிய உதாரணத்துள் ‘நல்வினையை விரைந்தறிவா மெனக் கருதியதற்கு விரையாதறிவாமெனவும், ஊழொன்றெனக் கருதியதற்கு ஊழல்லதொன்றெனவும், இனம் வந்தவாறு காண்க. வேறு பிறிதாவதென்னையெனின்-இரண்டு மணியுள் வழி ஒன்று கண்டான் மற்முென்று காணவேண்டுமென்ருஞகின் மற் முென்றென்பதற்கு இனமாகியதோர் மணியெனப் பொருள் கொள்ளாது ஆடையணியெனப் பொருள்கோடலென்க. விஜன மாற்றும் இவ்வாறே காண்க. மேலைச்சூத்திரத்துள் வினைமாற்

Page 206
410 சொல்லதிகாரம்
றெனவும் பிறிதெனவும் பொதுப்படக் கூறினமையின் இச்சூத் திரத்தாற் புறனடை கொடுத்துக் காத்தாரென்க.
இச்சூத்திரத்திற்கு இவ்வாறன்றி, மற்றையதென்பதனை ஒரிடைச்சொல்லாக வைத்து அச்சொல் அங்ஙனங் கருதிய பொருட்கினமாகிய பொருளைத் தருமெனப் பொருள் கூறுவாரு முளர். மற்றையதென்பது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரும் வினைக்குறிப்புமாமாதலானும், விகுதி கூறினரேனும் பகுதிப்பட்ட மற்றையென்னும் ஐகாரவீற்றிடைச் சொற்கு இப் பொருள் கூறினரெனின் மன் மன்னை கொன் கொன்னையென நின்முற்போல மற்று மற்றையென இறுதி விகாரமாய் நின்றதன்றி இதற்கென வேறு பொருளின்மையானும், அதனேடிதற்கு வேற்றுமை இஃதினத்தையே தருதலெனப் பொருள் கொளின் மற்றென்பது இனத்தையும் இனமல்லதையுந் தருமெனப் பொருள் படுமாதலானும், எல்லாவற்ருனும் இனமாயுள்ளதே வினைமாற்றுப் பிறிதுமாய் வருமன்றி இனமல்லது ஒருவாற்ருனும் வாராமை யானும், அடி பொருந்தாதென்க. (15),
கொல் இடைச் சொல். 435. கொல்லே பைய யசைநிலைக் கூற்றே.
ஏ -வின், கொல்லென்னும் இடைச் சொல் லிலக்கண முனர்-ற்று.
இ =ள். கொல்லென்பது இவ்விரண்டு பொருளையுக் தருஞ் சொல்லாம். எ - அறு.
வ - று. இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல் என்பது குற் றியோ மகனேவென்னும் பொருள்படவருதலின் ஐயம், பிரி வெண்ணிப் பொருள்வயிற் சென்றாங் காதலர்-வருவர்கொல் வயங்கிழாய் என்பது அசைநிலை. (16)
ஒடு தெய்ய இட்ைச்சொல்.
436. ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே.

இடையியல் 4.
எ னின். ஒடுவெனவுச் தெய்யவெனிவும் வ்ரும் இடைச் சொல்லிலக்கணமுணர்-ற்று.
இ - ள். இவ்விரண்டும் இசைநிறத்தற் பொருளைத் தருஞ் சொற்களாம். எ. நு.
வ - று. ‘முதைப்புணங் கொன்ற வார்கலி யுழவர்-விதைக் குறு வட்டிற் போதொடு பொதுள.? எ-ம். சொல்லேன் றெய்ய நின்னெடு பெயர்த்தே. எ-ம். வகும். (17)
அந்தில் ஆங்கு இடைச்சொல். 437. அந்திலாங் கசைநிலை யிடப்பொருளவ்வே.
எ-னின். அந்திலெனவும் ஆங்கெனவும் வரும் இடைச்சொல் லிலக்கணமுணர்-ற்று.
இ - ள். இவ்விரண்டிடைச் சொல்லும் அசை கிலைப் பொருளவாயும் இடப்பொருளவாயும் வரும். எ - று.
வ - று. ‘அந்திற் கழலினன் கச்சினன்' என்பது அசைரி?ல. *வருமே-சேயிழை யந்திற் கொழுநற் காணிய. என்பது அவ்வி டத்தென்னும் பொருடருதலின் இடம். ஆங்கத்திறனல்ல யாங் கழற' என்பது அசைநிலை, இதனுள் ஆங்கென்னும் அசைசிலை ஆங்கவென இறுதி விகாரமாய் நின்றது. ஆங்காங்காயினுமாக’ என்பது இடம். (18)
அம்ம இட்ைச்சொல்.
438. அம்ம வுரையசை கேண்மினென் ருகும்.
எனின். அம்மவென்னும் இடைச்சொல்லிலக்கணமுனர்-ற்று.
இ - ள். அம்மவென்பது உாையசைப் பொருளதாயும் ஒன்று சொல்வன் கேண்மினென்னும் எவற் பொருளதாயும் வரும். எ - ஆறு.

Page 207
412 சொல்லதிகாரம்
வ - மு. அதுமற்றம்ம" என்பது உரையசை. இது செய்" புட்கண் வரினும் அச்செய்யுளின் பொருட்டன்றித் தானடைந்த சொல்லின்பொருட்டு வருதலின் உரையசையாயிற்று. ‘அம்ம வாழி தோழி என்பது ஒன்று சொல்வன் கேளென்னும் எவற் பொருடந்தது. (19)
மா இடிைச்சொல்.
439. மாவென் கிளவி வியங்கோ ளசைச் சொல்.
எ - னின். மாவென்னும் இடைச்சொல் விலக்கணமுணர்-ற்று.
இ - ள். மாவென்னுஞ் சொல் வியங்கோளின்கண் வரும் அசைச் சொல்லாம். எ - மு.
வ - று. ‘மாயச் கடவுட் குயர்கமா வலனே? உப்பின்றுபுற்கை யுண்கமா கொற்கை யோனே? என வரும். (2)
முன்னிலை அசைகள்.
440. மியாயிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவீ யாழமுன் னிலையசை.
எ - னின், மியா முதலிய இடைச்சொற்களி எளிலக்கண முணர்-ற்று.
இ - ள். இங்கினங் கூறிய பத்திடைச்சொற்களும் முன்" னிலைக்கண் வரும் அசைநிலைகளாம். | 6T - m].
வ - று. சிலையன் செழுந்தழையன் சென்மியா வென்றுமலையக லான் வாடி வரும். எ-ம். 'தண்டுறையூர ச்ாணிக வெனவே.?’எ-ம். “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ? எ-ம். *சென்மதி பெரும. எ-ம். மெல்லியற் குறுமக ஞள்ளிச்செல் வத்தை. எ-ம். வேய்ரால் விடாக நீயொன்று பாடித்தை. எ-ம் கொணிய வாவாழியமலைச் சாரல். எ-ம். சிறிது-தவிர்ந்தீக மாள

இடையியல் 413
கின் பரிசிலருய்ம்மார். எ-ம். சென்றி பெருமகிற் றகைக்குகர் யாரே. எ-ம். நீயே-செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழ.? எ-ம். முறையே காண்க. (21)
எல்லா இடத்தும் வரும் அசைச்சொற்கள்.
441. யாகா பிறபிறக் கரோபோ மாதிகுஞ்
சின்குரை யோரும் போலு மிருந்திட் டன்ருரங் தாந்தான் கின்றுகின் றசைமொழி. எ-னின். யா முதலிய இடைச்சொற்களினிலக்கணமுணர்-ற்று.
இ - ள். இவ்விருபதிடைச்சொல்லும் முன்னையபோ லாது எல்லாவிடத்திலும் எல்லாச் சொல்லினும் வரும் அசைச்சொல்லாம். எ. நு.
விதவாமையின் எல்லாவிடத்தினும் எல்லாச் சொல்லினும் வருமென்பது பெற்ரும்.
வ-து. ‘வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே-தோழியா வாகதம் போத வீங்கிதென்? எ-ம். அறநிழலெனக் கொண்டாய் நின்குடை யக்குடைப் புறநிழற்பட் டாளோ விவளிவட் காண் டிகா, எ-ம். மேயு நிாைமுன்னர்க் கோலூன்றி நின்முயோராயனை யல்ல பிற.? எ-ம். பிறக்கிதனுட் செல்லான் பெருந்தவம் பட்டான். எ-ம். சோதக விருங்குயிலா லுமரோ? எ-ம். 'எளியி னன்ன செந்தலை யன்றில்-பிரியின் வாழா தென்போ..? எ-ம். *விளிந்தன்று மாதோ தெளிந்ததெங் கண்ணே.? எ-ம். காண்டிகு மல்லமோ கொண்க.? எ-ம். ‘தீங்கா கியவா லென்றி சின். எ-ம். *அது பெறலருங் குாைத்தே. எ-ம். 'அஞ்சுவ தோரு மறனே? எ-ம். வடுவென்ற கண்ணுய் வருக்தினை போலும். எ-ம். ‘ஒாாற்ருர லென்கண் ணிமைபொருந்த வங்நிலையே-கூடாார்வேன்மாறனென் கைப்பற்ற - வோரா-நனவென் றெழுந்திருந்தே னல்வினை யொன் றில்லேன்-கனவு மிழங்தொழிந்த வாறு. எ-ம். நெஞ்சம் பிளந்திட்டு, எ-ம். தேவாதி தேவனவன் சேவடிசேர்து மன்றே.

Page 208
414 சொல்லதிகாரம்
எ-ம். பணியுமா மென்றும் பெருமை சிறுமை-யணியுமார் தன்னை வியந்து. எ-ம். நீர்தாம். எ-ம். தோன். எ-ம். 'யான் பிற னளியன் வாழ்வா ஞசைப்பட்டிருக்கின்றேன். (என்புழி ஆசைப் பட்டேன் என்பது பொருளாதலிற் கின்றென்பது நிகழ்கால விடைநிலையன்று.) எ-ம். 'அழலடைச்த மன்றத் தாக்தையராய் வின்மூர்-நிழலடைந்தே நின்னையென் நேத்த? எ-ம். முறையே காண்க. பிறவுமன்ன, s (22)
இண்ட்யியல் முற்றிற்று.

5. உரியியல் .
a sects. S9%icஉரிச்சொல்லின் பொதுவிலக்கணம்.
442. பல்வகைப் பண்பும் பகர்பெயராகி
ஒருகுணம் பலகுணங் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். எ - னின் நிறுத்தமுறையானே உரிச்சொல்லிலக்கணம் இவ் வியலாலுணர்த்துவான் ருெடங்கி அவற்றின் பொதுவிலக்கண முனர்-ற்று.
இ- ள். பண்புகள் குணப்பண்புக் தொழிற்பண்புமாகிய இரண்டனுள் அடங்குமாயினும் இசை குறிப்புப் பண்பெனப் பல வேறுவகைப்படுதலின் பல வேறுவகைப்பட்ட பண்பு களையும் உணர்த்தும் பெயராகி அங்ஙனமுணர்த்துழி ஒரு சொல் ஒரு குணத்தையுணர்த்துவனவும் பல குணத்தை யுணர்த்துவனவுமாய் ஏனைப் பெயர்வினைகளை விட்டு நீங்கா வாய்ச் செய்யுட்குரியனவாய்ப் பொருட்குரிமை பூண்டு வருவன உரிச்சொல்லாம். எ - நு. is .
இவ்வாறு வருதன் மேற்காட்டு முதாரணங்களுட் காண்க. இவையும் பண்புப் பெயராயினும் ஏனைப் பெயர்வினைகளை விட்டு நீங்காமையின் வேருேதப்பட்டனவென்பது உம், செய்யுட் குரியனவாய்ப் பொருட்குரிமை பூண்டனவாதலின் இவற்றிற்கு உரிச்சொல்லெனக் காரணக்குறி போந்ததென்பது உம், இவற்றி னிலக்கணங் கூறிய முகத்தானுணர்த்தியவாறு காண்க.
இசை - ஒசை. குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு-பொறியா லுணரப்படுங் குணம். இவற்றை அடக்கி சின்ற குணமுங் தொழிலும் பொருளெனவும் படுமாதலின் இவற்றை யுணர்த்தும் உரிச்சொல்லும் பெயர்ச்சொல்லெனப் படுமாதலிற் பல்வகைப் பண்பும் பகர் பெயராகியென்ருரர். (1)

Page 209
46 சொல்லதிகாரம்
பண்பு இன்னதென்பது.
443. உயிருயி எல்லதாம் பொருட்குணம் பண்பே.
எ-னின். மேற் பண்பென்ருர் அஃதிஃதெனவுணர்-ற்று.
இ - ள். உயிராகிய பொருளும் உயிரல்லாத பொருளு மென இருவகையுளடங்கும் உலகத்துப் பொருள்களின் குணங்கள் பண்பாம். எ - மு.
கடவுட்பொருளை யொழித்தார் அதற்கோர் குணமின்மை யானும் உண்டேற் சுட்டப்பட்டு உலகப்பொருளாமாதலானு மென்க. (2.
உயிர்ப் பொருள். 444. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர் ஒாறி வாதியா வுயிரைக் தாகும். (தலின்
எ - னின். மேல் உயிராகிய பொருளென்ருர் அவை இவை: யெனத் தொகுத்துணர்-ற்று. ܫ
இ - ள். இங்கின மெய்முதலாகக் கூறிய ஐம்பொறிக ளாலும் பரிசம் இாதங் கந்தம் உருவஞ் சத்தமென்னும் ஐம் புலனையு முணருங்கான் மெய்யாற் பரிசத்தை யுணரு முணர்ச்சியொன்று முதலாகக் கீழ்ப்போன உணர்ச்சியுங் கொண்டு மேல் வரும் புலன்களை ஒன்றேடொன்முக உணர் தலின் ஒாறிவுயிர் முதலாக ஐந்தாம் அவ்வுயிர் எ - அறு. (3)
ஓரறிவுயிர்.
445. புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர்.
எ-வின். மேற் கூறிய வுயிரைந்தனுள் ஒரறிவுயிரிவையென வுணர்-ற்று.

உரியியல் 41
இ - ள். புல்லும் மரமுமுதலியன மெய்யாற் பரிசித் துப் பரிசக்கையறியும் ஒரறிவுயிர்களாம். எ - அறு. (4). ஈரறிவுயிர். 446. முரணங் தாதிநா வறிவொடீ ரறிவுயிர்.
எ - aன். ஈரறிவுயிரிவையெனவுணர்-ற்று.
இ - ள் இப்பியுஞ் சங்கு முதலியன கீழ்ப்போன மெய்யறிவேயன்றி நாவாவிரதத்தை அறியும் அறிவோடு ஈரறிவுயிர்களாம். எ - ஆறு. (5). மூவறிவுயிர். 447. சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்.
எ - னின். மூவறிவுயிரிவையெனவுணர்-ற்று.
இ - ள். கறையானும் எறும்பும் முதலியன கீழ்ப் போன இரண்டறிவுகளேயன்றி மூக்காற் கந்தத்தையும் அறியுமறிவினேடு மூவறிவுயிர்களாம். எ - மறு.
மேலொடுவை ஈண்டும் வருவித்துக்கொள்க. (6).
நாலறிவுயிர். 448. தும்பிவண் டாதிகண் ணறிவின லறிவுயிர்.
எ - னின். நாலறிவுயிரிவையெனவுணர்-ற்று.
இ - ள். தும்பியும் வண்டும் முதலியன கீழ்ப்போன மூன்றறிவேயன்றிக் கண்ணுல் உருவத்தையறியும் அறிவி னேடு நாலறிவுயிர்களாம். எ. ஹ. (7) ஐயறிவுயிர். 449. வானவர் மக்க ணாகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே.
எ- னின். ஐயறிவுயிரிவையெனவுணர்-ற்று.

Page 210
48 சொல்லதிகாரம்
இ - ள். வானவரும் மக்களும் நாகரும் விலங்கும் புள்ளு முதலியன கீழ்ப்போன நாலறிவேயன்றிச் செவியாற் சத்தத்தையறியும் அறிவினேடு ஐயறிவுயிர்களாம். எ - அறு.
சித்துப்பொருள் சடப்பொருளென்பார் உயிருயிரல்லதாம் பொருளெனக் கூறியவாறும், சித்தாகிய உயிரறிவு சடமாகிய உட லோடுகூடிய வழியன்றி நிகழாமையானும் அங்கிகழ்ச்சி கண்டல் லது உயிருண்டென்பது உம் அதற்கோாறிவுண்டென்பது உங் தோன்முமையானும் உயிரைப் பிரித்தோதாது உடலொடு கூட்டிப் புன்மா முதலவென முறையே கூறியவாறும், அவ்வுயிரறிவு உடலோடு கூடி நிகழ்வழி ஐம்பொறியானும் ஐந்தாய் நிகழ்தலின் ஐயறிவெனக் கூறியவாறும், இவ்வைம்பொறியும் எல்லாவுடற்கண் ஆறும் ஒருங்கு நில்லாது இங்ஙனங் கூறிய முறையே கின்று அறிவ்ை நிகழ்த்தலின் உயிர்கள் பலவாயினும் அறியும் வகையான் உயி ாைங்தெனக் கூறியவாறுங் காண்க. ஆசிரியர் தொல்காப்பியர் “மைக்க டாமே யாறறி வுயிாே? எனக் கூறியிருக்க முக்கண் முதலியோரை ஐயறிவுயிரெனக் கூறன் மாறுகொளக் கூறலாம் பிறவெனின்-மக்கண் முதலியோர் மனவறிவோ டா றறிவுயி ரென்பது நோக்கியன்றே முன்னர் மக்கடேவர் நாக ருயர்திணை? எனக்கூறிப் போந்ததுஉ மாதலின் இங்ஙனம் ஐம்புலன் மாத் திரையே நுகருமறிவுடைய மக்கண் முதலியோரை விலங்கு முதலியவற்ருே டெண்ணி ஐயறிவுயிரெனக் கூறினரென உய்த் துணர்ந்து கொள்க. (8)
உயிரல் பொருள். -450 உணர்விய லாமுயி சொன்று மொழித்த
உடன் முக லனேத்து முயிரல் பொருளே. எ - னின். உயிரல்பொருளாவன் இவையெனவுணர்-ற்று.
இ - ள். அறிவு மயமாம் உயிரொன்றுமேயன்றி அவ்
வுடம்பு முதலிய உலகத்துப் பொருள்களெல்லாம் உயிால்லாத பொருள்களாம். எ - று.

உரியியல் 419,
முன்னர் உயிர்மாத்திசையே கூறுவார் உடம்பொடு கூட்டிக் கூறினான்றி உடம்பையுமுளப்படுத்தி உயிர்ப்பொருளென்ருரல்ல சென்பது இதஞனுணர்க. (9)
புறன.ை
451. ஒற்றுமை நயத்தி னென்றெனத் தோன்றி
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர். (லும்
எ - னின். மேலதற்கோர் புறனடையுணர்-ற்று.
இ- ள், பசுவுடம்பெடுத்அழித் தன் கன்றினுக் கிாங்கி நன்கிழைத்த உயிர் அவ்வுடம்பு நீங்கிப் புவியுடம்பெடுத்துழி இாங்காது அக்கன்றினுக்கே தீங்கிழைக்குமாதலின் எவ்வுயி செவ்வுடம்பெடுத்ததோ அவ்வுடம்பின்மயமாய் கிற்கும் ஒற் அறுமைநயங் கருதியவழி ஒன்றுபோற் முேன்றுமாயினும் உயிர் சித்தாயும் உடம்பு சடமாயும் நிற்கும் வேற்றுமை நபமாகிய உண்மை கருதியவழி அவ்விரண்டுந் தம்முள் வேருமாதலின் உயிரோடு கூடிகின்ற காலத்தும் அவ்வுடம் பினே உயிரல் பொருளென்மும், எ - அறு. (10).
உயிர்ப் பொருள்களின் குணப்பண்பு.
452. அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல் துன்ப மின்ப மிளமை மூப்பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமதம் மறவி யினைய வுடல்கொ ஞயிர்க்குணம்.
எ - னின், உயிரின் குணமென்ருர் அவை இவையெனவுனா-றறு.

Page 211
d2). சொல்லதிகாரம்
இ- ள். அறிவு முதலிய முப்பத்திரண்டும் இவை போல்வன பிறவும் உடலோடு கூடிய உயிர்க்குணங்களாம்.
6T - p.
உடலோடு கூடா வழி உயிர்க்குணங்க டோன்ருவென்பார் உடல்கொளுயிர்க்குண மென்முர். பின் வருவது மது. (11) 453. துய்க்க றுஞ்ச ருெரழுத லணிதல்
உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம். எ- னின். உயிரின்முெழிற்குணமுணர்-ற்று.
இ - ள். ஐம்புலனையு நுகர்தன் முதலிய இவ்வைந்தும் இவை போல்வன பிறவும் உடலோடு கூடிய உயிரின் ருெழிற் குணங்களாம் எ-மு. (12)
உயிரல் பொருள்களின் னகுப்பண்பு.
454. பல்வகை வடிவிரு காற்றமை வண்ணம்
அறுசுவை பூறெட் யிேரல் பொருட்குணம். எ - வின். உயிரல்லாத பொருள்களின் குணமுணர்-ற்று.
இ - ள். வட்டம் இருகோணம் முக்கோணம் சதுர முதலிய பலவகை வடிவும், நற்கந்தங் துர்க்கந்தமென்னு மிரு நாற்றமும், வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமை யென்னுமைந்து வண்ணமும், கைப்புப் புளிப்புத் துவர்ப்பு உவர்ப்புக் கார்ப்பு இனிப்பென்னு மாறிாதமும், வெம்மை தண்மை மென்மை வன்மை நொய்மை சீர்மை இழுமெனல் சருச்சரையென்னு மெட்டூறும், உயிால்லாத பொருள்களின் குணங்களாம். எ - அறு. (13) இருபொருள்களுக்கும் பொதுவான தொழிற்பண்பு. 455. தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்க லடைத னடுங்க லிசைத்தல் ஈத லின்னன விருபொருட் டொழிற்குணம்.

உரியியல் 42 y
ஏ - னின். உயிரல்பொருட்கேயுரிய தொழிற்குணம் அருகிக் கிடத்தலின் அதனையொழித்து அவ்விரு பொருட்கும் பொதுவான தொழிற்குணமுணர்-ற்று.
இ - ள். தோன்றன் முதலிய ஒன்பதும் இவை போல் வன பிறவும் உயிர்ப்பொருள் உயிரல்பொருளென்னும் இரண் டற்கும் பொதுவான தொழிற்குணங்களாம். எ . து.
வ - று. உயிர் தோன்றி மறைந்தது, உடமுேன்றி மறைச் தது, செருப்புத் தோன்றிமறைந்தது என இத்தொடக்கத்தன வெல்லாம் இருபொருட்கும் பொதுவாகிய தொழிற்குணமாதல் காண்க. (14) ஒருகுணம் தழுவிய உரிச்சொல்.
456. சால வுறுதவ கனிகூர் கழிமிகல்.
எ - னின். 'பல்வகைப்பண்பு' என்ருர் அவை இவையென இதுகாறு முணர்த்தி அப்பண்புகளுள் ஒருகுணம் பலகுனச் தழுவி வருமென்னும் உரிச்சொற்கள் இவையென வுணர்த்து வான்ருெடங்கி அவற்றுள் ஒருகுணக் தழுவிய உரிச்சொல்லுட் சிலவுணர்-ற்று.
இ - ன். சாலவென்பது முதற் கழியென்பதிமுகக் கூறிய ஆறுரிச் சொல்லும் மிகுதியாகிய ஒரு குணத்தை யுணர்த்துஞ் சொற்களாம். எ-மு.
வ-று. 'பருவந்து சாலப் பலகொலென் றெண்ணி உறு" வளி துரக்கு முயர்சினை மாவின் ‘நளியே தையே நயனில் கூற்” றம் பொறையில்லா நோய்கூரப் புல்லென் றிசினே? 'காமங் கழி' ணுேட்டம்" என முறையே காண்க. இவற்றுட் சாலவென்பது” சாலென்னும் உரிப்பெயரடியாகப் பிறந்த வினையெச்சக் குறிப்பு. சாலப்பலவாமென ஆமென்னும் வினைப்பயனிலை தொக்கு சின்றது.
இப்பண்படிகளை சோக்கிப் பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி” என்ருர்.

Page 212
422 சொல்லதிகாரம்
சாலெனப் பண்படியாகச் சூத்திரஞ் செய்யாது சாலவேன வினையெச்சக்குறிப்பாகச் சூத்திரஞ்செய்தல் அவ்வுரிப்பெயாடி யாக வினை விகற்பங்களெல்லாம் பிறக்குமென்பது தோன்ற உடம் பொடு புணர்த்தலாமென்க. அவையெல்லாம் வந்தவழிக் காண்க.
பல குணம்தழுவிய உரிச்சொல்.
457. கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னுகும். g - னின். பலகுனர் தழுவிய உரிச்சொல்லுளொன் றுணர்-ற்று.
இ - ள். கடியென்னு முரிச்சொல் காப்பு முதலிய பதின்மூன்று குணத்தையுமுணர்த்தும். எ - ற.
வ.மு. ஒண்சுடர் நல்லிருங் கடிநீலி என்பது காப்பு ‘கடி நூ%னப் பகழி’ எ-து. கூர்மை, "கடிமா?லகுடி? எ-து. நாற்றம். கண்ணுடியன்ன கடிமார்மன்’ எ-து. விளக்கம். 'கடியா மகளிர்க்கே கைவிளக்காகி’ என்பது அச்சம். "கடிமாமிசைப்புத்துக் கம்புளோ டன்ன மார்க்கும் எ-து. சிறப்பு. ‘எம்மம்பு கடிவிடுதும் நும்மாண் சேர்மின்? எ-து. விரைவு. ‘கடியுண் கடவுட்கிட்ட செழுங்குரல்" எ-து. மிகுதி. இது புதிதுண் கடவுளென்றுமாம். "கடிமுரசு’ எ.து. ஆர்த்தல். “கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி எ-து. வரைவு. ‘கடிவினை முடுகினி எ-து. மன்றல். "கடிமிளகு தின்ற கல்லாமந்தி’ எ-து. கரிப்பு. (16) ஒரு குணந்தழுவிய உரிச்சொல்.
458. மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை கூற்றுப் புகறன் மொழிகிளவி விளம்பறை பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே.

உரியியல் 423
3 - னின், இதுவும் ஒருகுணங் தழுவிய உரிச்சொல்லுட் சில வுணர்-ற்று, ‘சாலவுறுதவ என்பதனைச் சாா வையாது ஈண்டுக் கூறினர், இவை ஒலிப்பண்பை யுணர்த்தி ஏனைப் பெயர் வினை களை ஒருவாது நடத்தலின் அத்துணைச் சிறப்பினவன்றி ஒரோ வழி ஒருவியுBடக்குமென்பது தோன்றற்கென்க.
இ - ள், மாற்ற முதல் இயம்பலீமுகக் கூறிய பதின ஆறுஞ் சொல்லென்னும் ஓர் குணத்தையுணர்த்தும் உரிச்சொற் களாம். எ - நு.
வ- று. கோவலர்வாய் மாற்ற முணர்ந்து இருபிறப்பாளர் பொழுதPந்து நுவல’ ‘தெருண்டாாவை செப்பலுற்றேன்) ‘உாைப்பா ருாைப்பவை யெல்லாம் அறங்கரை நாவி ஞன்மறை முற்றிய அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையா டானெடியும்? *நசையுநர்க் கடையா நன்பெருவாயி-லிசையெனப் புக்கு? உற் றது நாங்கள் கூற உணர்ந்தனை புகன்ற வன்றியும் பூமிகவருமே? *காமஞ் செப்பாது கண்டது மொழிமோ? கிளக்கும் பாண கேளினி மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர் ‘அறிவன தடி தொழு தறைகுவ னெண்னே? 'ஒருவன் செய்ந்நன்றி கொன் முர்க்-குய்தியில்லென வறம்பா டின்றே வார்த்தை பகர்குற் றேன்’ ‘இடிபோல வியம்பி ஞனே? என முறையே காண்க. (17) 459 முழக்கிரட் டொலிகலி யிசை துவை பிளிறிரை இாக்கமுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை கனைசிலை சும்மை கெளவை கம்பலே அரவ மார்ப்போ டின்னன வோசை, எ - னின். இதுவுமது. c
இ - ள். முழக்கு முதலிய இருபத்திரண்டும் இவை போல்வன பிறவும் ஒசையென்னும் ஒருகுணத்தை யுணர்த்து முரிச்சொற்களாம். எ - நு.
வ- மு. ‘முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ 'குடிஞை
யிரட்டுங் கோடுயர் நெடுவரை? ஒல்லென வொலிக்கு மொலிபுன
27

Page 213
424 சொல்லதிகாரம்
லூாற்கு கலிகெழிமூதூர்’ ‘பறையிசை யருவி தோறுவைத்தில் பிளிறுவார் முரசம் இரைக்குமஞ்சிறைப் பறவைகள்’ ‘இரங்கு முரசினம்’ இரும்பிழிமாரி யழுங்கினமூதூர் கா?லமுரசம தியம்ப? இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடைக்கை? “குளிறு முரசங் குணில்பாய களிறு களித்த திருங் கார்? “குசைபுனற் கன்னி’ 'கனை கடற் சேர்ப்ப சிலைத்தார் முரசங் கறங்க? 'தள்ளாத சும்மைமிகு தக்கிண நாடு நண்ணி? “கெளவைநீர்வேலி வினைக்கம் ப?லமனைச்சிலம்பவும் அறைகட லாவத்தானை ஆர்த்த பல்லியக் குழாம் என முறையே காண்க. (18)
Apola).
460. இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பாத்தலிற் பிங்கல முதலா கல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே.
எ -mன். இவ்வியலுக்கோர் புறனடையுணர்-ற்று.
இ - ள். பெயர்வினை இடை உரியென்னு நால்வகைச் சொல்லுள் இன்னசொற் றன்மைமுன்னிலை படர்க்கையென் னும் மூன்றிடத்துள்ளும் வழக்குச் செய்யுளென்னு மிரண்டி டத்துள்ளும் இவ்விடத்திவ் விலக்கணத்ததாய் நடக்குமென்று சொல்லக்கடவதாகிய இந்நூலுள் அவ்விலக்கணங் காட்டு தற்கு வேண்டிய மாத்திரையே கூறுவதன்றி உரிச்சொல்லா கிய குணப்பெயரையும் எனக் குணிப்பெயரையும் நிகண்டி லுட் கூறிஞற்போல விரித்துக் கூறக்கடவமல்லம்; விரிக்கின் மற்முென்று விரித்தலென்னுங் குற்றம் வருமாதலின் அவற் றினக் கண்டறிய வேண்டினர் இவ்விலக்கணமறிதற்கு முன் னரே பிங்கலர் முதலாகிய ஏனைப் புலவராற் கூறப்பட்ட பிங் கலந் திவாகாஞ் சூடாமணி முதலிய நூல்களுள் வகுக்கும் உரிச்சொற்முெகுதியில் விரும்பிக் கொள்க. எ - று

உரியியல் 423
“இவ்விலக்கணமறிதற்கு முன்னரே நிகண்டறிகவென்மும் அறியுமுறை அதுவாதலான்.
இவ்வியலுட் ‘சால? வென்பது முதல் ஆர்ப் பென்பதிமுக நாற்பத்தைங் துரிச்சொல் எடுத்துச் சுருங்கச் சொல்லுதல், சொல் லியலுணர்த்துநூலுட் சொற்ருெகுதிகளை விரிக்கின் மற்முென்று விரித்தலாமெனவுணரார் குன்றக் கூறலாமென்பாாதலின், அது பரிகரித்தற்கு இச்சூத்திரத்தாற் புறைைட கூறிஞர். இங்கினங் கூறவே, பெயரியலுட் பெயர்த்தொகுதினையும் வினையியலுள் வினைத்தொகுதி யினையும் இடையியலுள் இடைத்தொகுதியினையும் விரியாது அவ்விலக்கணங் காட்டுதற்கு வேண்டிய மாத்திரை புய கூறுதற்கும் இதுவே புறனடையாமென்க. பெயரியலென்பது பெயரிலக்கணம். பெயர்த்தொகுதியென்பது பெயர்க்கூட்டம், ஏனையவுமன்ன. கூட்டமெனினும் நிகண்டெனினும் ஒக்கும்.
இலக்கணங் கூறு நூலுள் நிகண்டினையும் உடன் கூருது அதனை வேருேர் நூலாகக் கூறுதல் தமிழுள்ளேயன்றி ஆரியமுத லியவற்றுள்ளுங் காண்க. (19) 461. சொற்றொறு மிற்றிதன் பெற்றியென்றனைத் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் து சொற்றவற் றியலான் மற்றைய பிறவுக் தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே. எ- னின். இவ்வதிகாரத்திற்கோர் புறனடையுணர்-ற்று.
இ - ள். சொற்முெறும் இத்தன்மைத்து இதனிலக்கண மென்று முற்ற மொழியப்புகின் வரம்பிலவாமாதலின், எடுத் துக் கூறிய சொற்களின் இலக்கணங்களைக்கொண்டு சொல்லா தனவற்றினிலக்கணங்களையும் ஒப்புமை கருதி இதுவும் அது வென முற்ற விளங்கவுணர்தல் நூலோதித் தெளிதற்குரிய மாணுக்கர் திறனும், எ - று,
இவற்றிற்கு உதாரணம் முன்னரே வந்துழி வந்துழிக் காட் டிஞம் ஆங்காங்குணர்க. (2ሀ)

Page 214
426 い சொல்லதிகாரம்
நூலிற்குப் புறனடை, 462. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னனே. எ - னின். இந்நூலிற்கோர் புறனடையுணர்-ற்று.
இ - ள் முற்காலத்துள்ள இலக்கணங்களுட் சில பிற் காலத்திறத்தலும் முற்காலத்தில்லன சில பிற்காலத்திலக்கண மாய் வருதலுங் குற்றமல்லவாங் காலவேற்றுமை அதுவாக லான். எ - அறு.
இவற்றிற்கும் உதாரணம் முன்னர் வந்துழி வந்துழிக் காட் டிஞம் ஆங்காங்குணர்க.
உரியியன் முற்றிற்று. சொல்லதிகார முற்றுப்பெற்றது.
நன்னூல்விருத்தியுரை முற்றுப்பெற்றது.
rs re-es---

நன்னூற்குத்திரவகராதி.
ーエゴ*
குத்திரம் பக்கம். சூத்திரம், பக்கம்.
அ அவற்றுள், ஏழா 1. -፵-g fቚÆዶD 301 அவற்றுள், ஒன் 244 அ ஆ உ ஊ 71 அவறறுள, 286 அ ஆ எ ஒ 1 அவஐறுள, முதலி 817 அ இ உம் 46 அவறறுள முய 58 ←፵ ፰8 GዖÆ 81 அவறறுள: వెజ 16 அகமுனாச 172 அவைதாம, முறறு 2s, அசைநிலை 378 அவ்வழி, ஆவி M அடிரோவடி 54 அவ்வினையாள அடைசினை ஐ30 அழலினிங்கா 34 அடைமெர்ழி ஐ7g அளககலாகா 28 அண்ண நுனிநாகனி 55 அள்துளிறு 299 அண்ணநூனிகாவரு அறம்பொருளி 8 அண்பல்லடி ந4 அறிவருளாசை 419 அண்பன்முத 55 அறிவ யாமை 364 281 அன்ஆனிறு 298 அதுமுன் வரு 143 அன் ஆன் ஆள் 00 அதுவே, இயற் 28 அன் தன் இன் அல் 188 அத்தினகா 202 அன்றி பின்றி 187 அர்திலாங் 411 அன்னமாவே 3. அம்மவுரை 41 அம்மாமென் 304 s அம்முதலிசா 45 | ஆ ஈ ஊ எ 46 அம்முனிகா 88 ஆக்கவினை 321 aysiauud 30 ஆக்கியோன் 34 அர் ஆர் பல் 299 ஆசானுாைத்த 33 அல்வழி இ ஐ 139 ஆண்பெண்பல 216 அல்வழியாமா 136 ஆண்மைபெண் 243 அவற்றுள், அ இ 46 ஆகின்று கின்று 103 258 ஆமா கோனவ் 200
அவற்றுவி எழு

Page 215
2 குத்திரவகராதி.
சூத்திரம். பக்கம். குத்திரம். பக்கம்.
strust 140 இருவர் நூற்கு 17
விரமுகத்தா "37 இர் ஈரீற்ற 3O8 ஆய்தக்கிடக் 55 இலக்கணமுடை 22 ஆவி ஞ ண ந மி 72 இலக்கியங் 101 ஆவி tu Ep 25 இல்லெனி 17) வியுமொற்று ឬ இறப்பெதிர்வு 36 曼P@@H 25 இனத்தென் 376 424 இன்னதின்னு 268 فانتزCU(نعلم p
ஈதலியல் 31 ஈராசொடு 384 2 ஒரு ஈமுது, கமமு آلہ قف6S gaatt இசைகெடின் ஈறுபோதி 94 இடுகு நிகர்ாணப்பெயர் ஈற்றி யா 25
இறிகு sost rafles 234 .
Tச்சொல் 158 | உ ஊ ஒ ஓ ஒன 53 இடைத்தொட 144 உ ஊ ஒ ஓ வல 70 இடைநிலை 393 உடன்மேலுயி 61 இடையினம் 48 உணர்வியலா 48 இடையினுன்கு 110 உயர்தினைதொ 器55 இடையூரி 183 உயர்திணையும் 349 ந்தியல் 118 உயிருமுடம்பு 42 இதற்கிதுசாரி 208 உயிருயிரல் cig இதற்கிதுமுடி 8. ம்முப்பெயர் 276 உயிர்மெய்யா 42. இயல்பினும்வி 3:) உயிர்மெய்யிச 3 இயல்பின் விகா 205 உயிர்வரினுக் 129 இயல்பெழு 68 உரத்தின் வளம் இயற்கைப்பொ 381 உரிவரினுழியி 138 இரண்டாவத 261 உருபுபல 828 இரண்டுமுக 339 உருபுமுற் (J இரண்டுமுன் 16 உருபும்வினை 32 இருதிணையான் 326 உருவகவுவ 386

குத்திரவகராதி. 3
குத்திரம் பக்கம். சூத்திரம். பக்கம்,
உவப்பினு 358 ஐயர்திணை 354 உவமவுருபி , ; 343 ஐயந்தீர 28
GJ 'ஐயாயிகா 306 எ யா முதி 47 ஐயான்குச் 287 எகரவினமுச் 123 | ஐயிறுபொது 277 எச்சப்பெயர் 331 ! ஐயீற்று 147 எடுத்தல் 56 எட்டனுடம் 151 O எட்டனுரு 274, ஒடுவுந்தெய்ய 1. () ଗtଶଞtତ୪୮ରଶ)ର 343 ஒருகுறிகேட் 33 எண்ணிறை 148 ஒருசார்னவ் 277 எண்பெயர் 41 ஒருநெறி 22 எண்மூவெழு 122 ஒருபஃதா 154 எதிர்மறைகிற 403 ஒருபுணர்க் 12) எப்பொரு 366 ஒருபொருட்பல் 374 எல்லாமென் 189 ஒருபொருட்பன் 875 எல்லாருமெல் 190 ஒருபொருண் 369 எல்லையின்னு 237 ஒருபொருள் 231 எழுத்தியறிரி 369 ஒருமொழிதொடி 21. எழுத்தே 86 ஒருமொழிமூவழி 121. எழுவகை 19 ஒருமொழியொ 212 எழுவாயிறுதி 392 :3 332 என்றுமென 406 ஒருவரென்ப 醬
த்திபல (ه)uه எழனுரு 271 £Gi'GQu 249 ഭ്രൂഖ 255 ஒருவன்முத 297 ஏற்புழியெடு 395 ஒழியிசைவி 401 எற்றபொ 390 ஒற்றுமை 419
한 ஒற்றுயிர் 186 ஐ ஒள இ 48 ஒன்பதொழி 156 ஐகான்ய 82 ஒன்பானெடு 15 ஐந்தனெற் 151 ஒன்றன்புள்ளி 150 ஐந்தாவதனுரு 26 ஒள்gமுதலீரைக் 155 ஐந்தொகை 346 ஒன்றுமுதலெட் 201

Page 216
4 குத்திரவகராதி.
குத்திாம். பக்கம். குத்திரம். “பக்கம்.
ஒன்றேபலவெ 216 ஒன்ருெழிபொது 224 கேrடன்மா 82 o 6(j 7 fojo ந4 வஞ ண ந ம : ? | வ மமுன கவ 76 கடியென்கிள 422 தி 165 கண்கால்கடை 27ஐ சாதிகுழுஉ iži கயவொடு 309 := 184 கருத்துப்பதப் 2 6F fT6S Wáy 627 களிமடிமானி 32 தெலெறும் 417 «A> சில்வகையெ 23 காரணமுதலா 382 சிறப்பினுமி 49 காலங்காாத 840 | 319 ہونگے پیچھ காலங்களனே 35
சுட்டியாவெ 71 கிளந்தகிளைமுத 239 சுட்டின்முஞ ·2U2 சுட்டுவகர 181 கீழின்முன் 174. சுருங்கச்சொ 20 சுவைப்புளி 189 குடுதுறுவெ 3O8 கு குயினுான்வேற் 168 செ குறியதன்கீழாக் ? செந்தமிழாகித் 23() குறியதன் முன்னர் 3 செந்தமிழ்விலஞ் 232 குறிலணவில்லா 164 செம்மைசிறுமை 9: குயில்செறியா 16 செயப்படுபொரு 377 குயில்வழி 6) at 176 செய்கெனுெரு 305 குற்றுயிரள செய்திசெல் 32 குனறகசடறன 19 செய்துசெய்பு 36 செய்பவன்கருவி 29( கேட்குருபோ 885 செய்யியவெ 132 செய்யுமென 314, கொல்லேயைய 410 செய்யுளிறுதி 393

ருத்திரவகராதி.
*@应剑T中... பக்கம். குத்திசம், Luaiagiß.
செய்யென்வினை 98 தான் தாம் 199 செவ்வெண்ணி 404 தான் பாஞனி t 249
செர் ற்றிரியினும் 320 திசையொடுதி 147 சொற்ருெ றுமிற் 425 இணைவிலஞ்சாதி 87() (i. திணைபால்பொ 856  ைந ம ல வ ர்ெ ை 162 தினையேபா 853 १४ ன் ம்மினம் 76 958 gp०ण p t- தும்பிவண்டாதி
சைமன் துய்த்தறுஞ் 420 டறமுனகசப துறுடுக்குற்றிய 301 ண ன முன்னின דך • r& • G
set of ് னும் 66 தெங்குன்ே 148 ண ன வல்லின 18 தெரிகிலைதே 400 தெரிவரும் 28 தெவ்வென்ெ த ட ற வொற்றின் 1! தவவேவன 181 தத்தம் பகாப்ப சழேவ்வுறவும் 74. தேன்மொழி G f7 தம்பாலில்ல * தொகுத்தல் 86 தம்பெயர்மொழி 8) | யே As 850 தால்வால் 38 |るリ 67 தற்சுட்டளபொழி 64. ே 815 தனிக்குறின் | தொழிலுகசா தன்மகனுசான் 8 (s தன்மை முன்னிலை-படர் 220 தோன்றறிரிதல் 19 தன்மைமுன்னிலை-வியங் 302 தோன்றன் மறை தல் 420 தன்மையான 247 தோன்ருதோற்றித் 36 தன்னுசிரியன் 36 - ఉ 169 its L-6 it to 9.
தன்னெழி 162 நவ்விறுதொ 163 в: . . . . . தானமுயற்சி 48 நான்கன் மெய் 50 தானே தா 30 நான்காவ 266

Page 217
6
சூத்திரம்,
நிறையுயிர் நின்றநெறி
நீயிர்விேர்ா
அதுதலிப்புகுத
துதேம, எம கடி துல்வொடு
st நூலினியல்பே
ாலேறுவல் நூல்பயிலியல் நூற்பொருள்வழ as கெடிலோ டாய் ேெலாவ;ே நெல்லுஞ்செல்
(g கேரினமணி
பகாப்பதமே பகுதிவிகுதி பகுபபாற பஞ்சிதன் 4-14-17 és 69ás(pl. படர்க்கைவி%ன பண்பைவிளக் பதமுன்வி
* ~‹፡
பல்வகைத்தாதுவி பலவகைப்பண்பு
குத்திரவகராதி.
பக்கம். சூத்திசம் பக்கம். .m u - - - -m - ה- "דיי-למה - - - ") ---------------- பல்வகையுதவி 3) 52 பல்வகைவடி 420 73 பவ்வமூவிட ()3
பவ்வீரீமீ 14 258 பழையனகழி 246. பனைாமன் 15) 20 பன்னிருயிருங் TO 171 281 பாடங்கரு 25,
பாயிரம்பொது s * பால்பகாவ 242. 14, f 33 பிண்டர்தொ 24, 21 பிரிநி?லவின 4): )
i 2ே புள்ளியுமுயி 20. 145 புள்ளிவிட்ட 56. 178 புள்ளும்வள்ளு 180 புன்மமுேதல 415 22 u
பூப்பெயர் 57 88 பூமலியசோ 40 9. 89 G 27 பெண்மைவிட் 216. 371 பெயரும்வினை 391 21 பெயரே 33 256 341 பெயரொடுபெய 838. 187 : பெயர்ச்செவ் 405 134 : பெயர்வழி 85. 32 பெயர்வினை யிட 327 223 பெயர்வினையும்மை 334 415
பெய்தமுறை 29.

குத்திரவகராதி. 7.
குத்திரம், V பக்கம். சூத்திரம். பக்சம்,
Gur மு ങ്ങ கவுரை பொதுப்பெயரு 124 ဒီ့###### ဓဓ။ 出{泷2 பொதுப்பெயர் 338 க்காற்கேட் பொதுவியல் | 2 21ö
வெ 2ஐ முசசாழ பொதுவெழு ر லிாகநான் 153 பொருண்முதலாறினு 292 9ಿ: றிற் §2 பொருன்முதலாருே 251 ற “浣 பொருளிடங் g முதலஜழ போலப்புாைய 344 முதற்பெயர் 242 . முதனூலு தி 帮 முரணதோ 17 மகாவிறுதி 30 முழக்கிரட்டொ 49} மக்கடேவர் 214 முற்றிரெச்ச 852 மங்கலமாகி 29 முற்றும்மை 4tم4(ل மம்முன் பய 77 முன்மொழி 47زن மசப்பெயர் 131 முன்னத்தி 385 மாமல்லெ 168 முன்னரல்வொடு 241. மலர்தலை 1 முன்னிலைக்கூடிய 出06 மவ்வீருெற் 170 முன்னிலைமுன்ன 307 மற்றையதென் 409 முன்னுேர்நூலி மற்றையரோ 388 முன்னேர் மொழி 16 மன்னுடை 37 மன்னேயசை 408 p
垂翻 மூன்றனுறுப்பழிவு 15() மாடக்குச்சித் 38 மூன்முவதனுரு 268 மாவென்ளெ 412 மூன்முறுருபெண் 48 மாற்ற நுவர்ச்சி 422 மூன்று யிரள பிரண் 67
s மியாயிச 412 GB . * மின் பின்பன் 18 மெய்கள கர 84
6 T |ದಿ:
OU மீழிே 懿 54 ஆரமுத 7 மீன்றவ்வொடு 166 மென்ருெடர் 146

Page 218
8 குத்திரவகராதி.
குத்திரம். பக்கம். குத்திாம். uášesů.
Gl is . e. r س G மேற்பல்லித G - 55 வாழியவென்பத 133. மொழிகுண 2g வானவர்மக்க 41 மொழி முதற் 41 6ܘ மொழியாய் 85 விகாரமனைத்து 18 விகுதிபதஞ்சாரி 204 யகரம் வாக் 61 விரைவினுமிக 368 யரழ முன்னர்க்க ச த ப 178 விளம்பியபகுதி 99 யரழ முன்னர்மொழி 77 விழைவேகால 棣 408 ய ர ழ வொற்றின் 78 வினசுட்டுடனும் 240. யா சா பிற 41ஐ | வினைசார்பின 368 பாத னுருபிற் 285 வினைபெயர்குறி 402 யாப்படிபல 394 வினைமாற்றசை 409 யாரென்வின 328 || 6922T324 طان م, யாற்றுநீர் 388 வினையின்பெய 醬 J வினையொடுவரி 40. ாவ்விற்கம்முத 12 Ca சவ்வீற்றுயர் 279 வேறில்லையுண் 310, y gp av divayaw 78 வேறுவினைப்பல் ፥86?
வேற்றுமைமப் i. லகா சவீற்று 280 வேற்றுமையா 15) ல ள முன் கச 73 வேற்றுமையைம் 116. ல ள மெய் 79 வேற்றுமைவினைசா 397 ல ள விறு தொழி 177 வேற்றுமைவினைபண் ፵:89 , ல ள வீற்றஃறி 281 ல ள விற்றி 8 | னஃகானுயர்பெயர்க் 278. ல ள வேற்றுமை 175 p வலித்தன் 12) றவ்வொடுக 2 104. வல்லினங் 47 | ற ன ழ எ ஒவ்வு 18 வல்லேதொழிற் 17 வல்லொற்றுவரினே 348 னஃகான் கிளைப் 66. வவ்விறு சுட்டிற் 20i | ன ல முன் ற ன வும் 182. GvGär Qay-ar 144 1 னவ்வீற்றுயர் 280
குத்திரவகராதி முற்றிற்று.


Page 219
-는
 

E. E.