கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுத்தாளராகலாம்

Page 1


Page 2


Page 3

நீங்களும எழுத்தாளராகலாம்
*anථිඛay
வடிவம்
என்பது
பயிற்சியின், சாதகத்தின்
{ ----
விரைவாகப் பரிணமித்துவிடுகின்றது

Page 4
ஆசிரியரின் பிறநூல்
O slölhls GLösis6lisséhbUflb
(அன்பு வெளியீடு)

நீங்களும் எழுத்தாளராகலாம்
ந. சத்திரமோகன்

Page 5
YOU TOOCAN BE A WRITER
Yritten By
N. CHANDRAMOHAN Novid Company,
P.O Box. 506,
Shiraz,
IRANS
First Edit
March 9 O Copy Rights-Reserv With the Author.
Published by VARATHAR VEELIYEDU, 226, Kaykedanshurai Road, JAFFNA Srl Lanka.
Sole Distributørst
AN AND A BOOK DFPot 256, K. K. S. Road, AFFINWA: Sri Lankas.
Telephone: 348

78 d
என்னுரை
இன்றைய உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கலையாகவும், ஆயுதமாகவும், உலக அபிப்பிராயத்தை நிர்ணயிக்கும் குர லாகவும் விளங்கிவருவது எழுத்துக் கலை யாகும்; விஞ்ஞானிகளும் அரசியல் வாதி களும் கல்ஞர்களும் தாம் இன்றைய உல கத்தைக் கொண்டு நடத்துகின்ருர்கள் என் பர். அவ்வளவு முக்கியத்துவம் சிருஷ்டி இலக்கியக்காரருக்கு *ன்றிருக்கின்றது நேற்றைய உலகை அறிந்து நாளைய உலகை உணர்ந்து, இன்றைய உலகிற்கு வழிகாட்டியாக இருப்பவன் எழுத்தாளன்!
எழுத்தாளன் மக்களுக்காகத்தான் எழுதுகிருன்; மக்களைத்தான் எழுதுகின் முன். ஆனல், எழுத்தாளர்களிடையே தான் எத்தனை "மலர்கள்". கருத்து முரண் பாடுகள் வடிவங்கள்!
இந்த எழுத்துக்கலையை ஏன் ஒவ்வொரு வரும் தம்வசப்படுத்திக் கொள்ளக்கூடாது? எழுத்தாளன் என்ன, எழுத்தாளனுகவே பிறக்கின்ருனு? அவன் உருவாகின்ருன்: சமூகத்தால் உருவாக்கவும் படுகின்முன்!

Page 6
நாமும் எழுத்தாளராக வழி உண்ட அந்த எண்ணத்தின் விளைவுதான் இச்சி நூல்; "நீங்களும் எழுத்தாளராகலாம்" என் இந்நூல்; முற்பகுதியில் எழுத்துக் கலையி வளர்ச்சி, வடிவங்கள், இன்றியமையான என்பனவற்றைக் கூறி, பிற்பகுதியில் எழு தாளராக வழிமுறைகள் கூறப்பட்டிரு கின்றன:
இந்நூல் "எழுத்தானர்களுக்காக எ( தப்பட்டதல்ல; எழுத்தாளராக வர விரும் கிறவர்களுக்காகவும், எழுத்துக் கலையை பொதுவாக அறிய விரும்புகின்ற வாசக களுக்காகவும் எழுதப்பட்டது.
எழுத்துக்கல் என்ற மகாசமுத்திர, தில், இந்நூல் ஒரு துளியின் துகள். து ளாகவிருந்தாலும் அது துளியின் பாகம் துளியாயின் அது சமுத்திரத்தின் பாகம்!
'நீங்களும் பேச்சாளராகலாம்" என் எனது முதல் நூலிற்குத் தமிழுலகி கிடைத்த வரவேற்பே, இந்நூலினையு எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. இ நூலில் குற்றங்கள் இருப்பின் மன்னித்து நிறையிருக்கில் கொள்ளுமாறு வேண்டுகின் றேன்.
இந் நூலினைச் சிறப்பாக அச்சிட்ட பூ லங்கா அச்சகத்தினருக்கும், இதனை வெ யிடும் "வரதர் வெளியீட்"டினருக்கும் எ நன்றிகள்.
ந. சந்திரமோக

r?
:
好
எழுத்துக்கலை
66OT அவசியம்?
எழுத்துக்கலே!
பெரிய கலை; அரியகஃல; உலகை நகர்த்திவைக்கும் அதி உன்னத கலை!
வலிமையும், எதையும் சாதிக்கும் திறனும் கொண்ட எழுத்துக் கலைதான் நம்முடைய தொழிலின் முன்னேற்றத் திற்கும், பொது வாழ்வின் வளர்ச்சிக்கும் திறவுகோல்
நம்மையும் நம்முடைய ஆற்றலையும் பிறருக்கு அறி முகப்படுத்திக்கொள்ள நமக்கிருக்கும் முக்கியமான சாதனங் களுள் எழுத்துக் கலையும் ஒன்று.
ஒரு பொதுநலவாதியின் பூரண வளர்ச்சிக்கு எழுத்துக்
கல்ே அவசியம்ாகின்றது,
ஒரு அரசியல்வாதியின் உயர்ச்சிக்குப் பேச்சுக்கலை எவ் க்ளவு அவசிய மோ , அவ்வளவிற்கு எழுத்துக்க%லயிலு: தேர்ச்சிபெறவேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
ஓர் அரசியற் கட்சியோ அன்றி ஒரு பகுத்தறிவு இயக்கயோ எவ்வளவு சிறந்த பேச்சாளர்களுடன், எழுத் தாளர்களைக் கொண்டுள்ளதோ, அவ்வளவிற்கு ஆத ஸ்குத் தீவிர வளர்ச்சியுண்டு.

Page 7
ஓர் அரசியல்வாதி மிகச்சிறந்த கொள்கைகளைக் கொண் டிருப்பவனுகவிருக்கலாம்; கண்ணியமும் நேர்மையும் நிரம் பட் பெற்றவணுகவிருக்கலாம் எவருக்கும், மனக்கசப் படையாமல் வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பவனுக விருக்கலாம். ஏன் சிறந்த பேச்சாளனகவாவது இருக்க லாம்; ஆணுல். அவனுக்கு எழுத்துக்கலையில் ஓரள்வாவது தேர்ச்சியில்லா விட்டால் மக்களின் நல்லபிமானத்தைப் பெறமுடியாது.
மக்களால் போற்றப்படும - மக்களைக் கவர்ந்த எந்த வொரு அரசியல் வாதியையென்றலும் எடுத்துப் பார்த் தால், அவன் நிச்சயமாகச் சிறந்த பேச்சாளனுகவிருப்ப தோடு, எழுத்துக்கலையிலும் "தன்மையானவளுகவேயிருப் լյm gծr l -
ஒவ்வொரு கட்சிக்கும் தலைசிறந்த எழுத்தாளர்கள் வேண்டும். தலைசிறந்த எழுத்தாளர்கள் இல்லா விட்டால் அக்கட்சி முன்னேற முடியாது; மக்கள் செல்வாக்கைப் பெறமுடியாது.
எழுத்துக்கலையின் இனறியமையாமை!
நீங்கள் புகழின் உச்சக்குச் செல்லவேண்டுமா? தலைவர் களாக மிளிரவேண்டுமா? பெருஞ்செல்வந்தாகளாக மாற வேண்டுமா? இல்லை. பிரம்மாவாகத் தான் உருவெடுக்க வேண்டுமா? எல்லா வந்நிற்குமே இன்று எழுத்துக்கலையே சிறந்த வழிகாட்டி:ா கிவிட்டது.
நடைமுறையில் ந்ோக்கும்போது இன்று தலசிறந்த பேச்சாளராகவுi , எழுத்தாளராகவும் திகழ்கினறவர்களே, தலைவர்களாகவிருப்பதைக் காண்கின் ருேம். இத்தலைவர் களே நம் ை3 ஆட்சியும் செய்கின் ருர்கள்.
மாணவர் சங்கத்தின் சிறந்த தலைவராவதற்கு எழுத்து வன்மை அவசியtாகின்றது; சனசமூக நிலையத்தின் செய லாளராகப் பணிபுரிவதற்கு மி , கிராமசபை அங்கத்தவரக

t
நன்முறையில் செயற்படுவதற்கும் எழுத்துக்கலே இன்றிய மையாததாகின்றது.
நாம் விரும்பினுல் என்ன, விரும்பாவிட்டால் என்ன, பெரும்பாலும் பேன முனையே ஆட்சிக்கும், அதிகாரத்திற் கும் அடிப்படையான கருவியாக அமைந்துவிட்டது.
அரசியல்வாதிகளுக்கு மட்டும் - ஆட்சியைக் கைப் பற்றுவதற்கு மட்டும் - அதிகார பீடத்தைப் பிடிப்பதற்கு மட்டும். அடிப்படையான கருவியாக எழுத்துக்கலை அமைய வில்லை.
எந்தத் துறையில் தொண்டுசெய்ய விருப்பமுள்ளவர் களும், எழுத்துக்கலையில் தேர்ச்சி பெறவேண்டிய இன்றி யமையாமை இன்று ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்டவர் உயர்வுக்கு மட்டுமல்ல - இயக்க முன் னேற்றத்திற்கு மட்டுமல்ல, இன்று ஒரு நாட்டின் முன் னேற்றத்திற்கும் எழுத்துக்கலை இன்றியமையாததொன்ருகி விட்டது. அதுவும், உண்மை ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் நாடுகளுக்கு மிகமிக இன்றியமையாத கலையாக எழுத்துக் கலை திகழ்கின்றது
ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடிப்படைக் கருவி பேமுைனை - மிகவும் சக்திவாய்ந்ததொன்று.
ஆட்சியை அமைப்பதற்கும், அழிப்பதற்கும், அதி காரத்தை நிலைபெறச் செய்வதற்கும், நிலைகுலைய வைப் பதற்கும், பேன முனையின் சக்தி அளவிட முடியாதது!
அவன் மிகவும் பலசாலியாகவிருக்கல்ாம்; ஒரே முறை யில் பலபேரை அடித்து விழுத்தும் சக்திவாய்ந்தவனுக விருக்கலாம். ஆணுல். பேணுவின் வலிமைக்கு முன்னுல் அவன் எங்கே?
நிறைந்த தன்னம்பிக்கையும், மனத்திடமும் நிரம்பப் பெற்றவனுகவிருக்கலாம்; தன்னிடமிருக்கும் அபார சக்கியி

Page 8
S
ல்ை மற்றையவர்களை கவர்ந்திழுக்கும் காந்தசக்தி கொண்ட வஞகவிருக்கலாம் ஆணுல் . பேணுமுனேயின் சக்திக்கு முன்னுல் அவன்
A
மக்கள் போற்றும் சிறந்த பேச்சாளஞகவிருக்கலாம்; அவர்களை தன் கூண்டுக்குள் சிறைப்படுத்தும் வல்லமை கொண்டவணுகவிருக்கலாம். ஆனல் . பேணுவின் சக்தி அவனுக்கு எதிராகச் செயற்படுமானல் அவனது முன் னேற்றம் நிச்சயமாகத் தடைப்படும்!
அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் - ஆட்சி செலுத்து பவர்கள், மமதை கொண்டு செய்யும் கொடுமைகளை . அட்டூழியங்களை மக்களுக்குத் தெளிவாக எடுத்து விளக்கு வதற்கு - புரிங்வைப்பதற்கு எழுத்துக்கலை அவசியமாகின் றது. சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது அக்கொடுமை நிறைந்த ஆட்சியை பேணுமுனையால் குத்திக்கிழித்து நிலைகுலையச் செய்யவும் முடியும்,
உண்மையான ஜனநாயக ஆட்சியை - சமதர்ம ஆட் சியை நிலைநாட்டுவதற்கு - மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, அவர்கள் மூலமாகவே அதிகாா பீடத்தை அமைப்பதற்கும், பேஞமுனை அத்தியாவசியமாகின்றது;
ஆட்சியாளர்கள் - அதிகாரபீடத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு எதிராக, "எழுத்துக்கலை" எனும் அம்புகொண்டு, "எதிர்ப்பு" எனும் கணை தொடுக்கும் மக்களுக்கெதிராக எதிர்க்கண தொடுப்பதற்குப் பின்நிற்கமாட்டார்கள்.
தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக . நிக்குலையாமல் தடுப்பதற்காக பல பொய்மூட்டைகளையும், ஆட்சியில் உள்ளவர்கள் - அவர்களுக்குச் சார்பானவர்கள் எழுதிக்கொட்டக்கூடும்.
ஆட்சியை எதிர்ப்பதற்கு - அவர்கள் அநியாயங்களைப்
புட்டுக்காட்டுவதற்கு எழுத்துக்கலை அவசியமாகின்றது. ஆட்சியில் இஸ்ளவர்களும், தங்கள் நியாயங்களை எடுத்து

9
விளக்குவதற்கு உண்மை நிலையைத் தெளிவாக்குவதற்கு அதே எழுத்துக்கலை தான் அத்தியாவசியமாகின்றது.
இந்நிலையில் உண்மை நிலையை அறிவதற்கு மக்கள் அங்கலாய்ப்பார்கள்!
“எது உண்மை? எது பொய்? - என்று புரியாமல் தவிப்பர்!
இவ்விடத்தில்தான் நாம் பகுத்துணர்ந்து உண்மை நிலையை அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பகுத் தறிவை உபயோகிக்கவேண்டிய தேவை எற்படுகின்றது.
ஆட்சியைக் கைப்பற்றுவதும், அதிகார பீடம் ஏறு வதும் கடினமாகவிருக்கலாம். இந்நிலையை எல்லோாாலும் அடையமுடியாதுதான்!
ஆனல். முயன்ருல் எழுத்துக் கலையை ஓரளவாவது எட்டிப் பிடிக்க முடியும். ஆட்சியை அமைப்பதற்கும், அழிப்பதற்கும், அதிகாரத்தை நிலைபெறச் செய்வதற்கும், நிலைகுலைய வைப்பதற்கும் அடிப்படையான கருவியாக விருக்கும் எழுத்துக்கலையை யார்தான் புறக் கணிக்க முன் வருவார்?
எழுத்துக் கலயை யார்தான் புறக்கணிக்க முடியும்?
ஒரு விஞ்ஞானியைப் பார்ப்போம். தான் ஆய்ந்தறிந்த உண்மைகளை எடுத்து விளக்குவதற்கு-தெளிவாக அதை மற்றையவர்களுக்குப் புரியவைப்பதற்கு - எழுத்துக்கலை அவசியமாகின்றது.
ஒரு தொழிற்சாலையின் உரிமையாளனே-முதலாளியை நோக்கினுல் . . அத்தொழிற்சாலையின் ஆண்டு அறிக் கையை நல்ல முறையில் வரைவதற்கு - அன்றி, தன் தொழிற்சாலையின் சிறப்புகளையோ, குறைபர்டுகளையோ, அமைச்சர்கள். தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்கள்

Page 9
O
ஆகியோருக்கு . அத்தியாவசியமாகின்றது,
அதே தொழிற்சாலேயில் கடமையாற்றும் தொழிலா ளர்களே எடுத்துக்கொண்டால் . தங்களுக்கு தற்பொழுது இருக்கும் முக்கியமான பிரச்சனேகளே எடுத்து விளக்கு வதற்கு-முதலாளியினுல் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கு எழுத் து. ஈஃ மிகமிக அவசியா கின்றது.
ஒரு அரசியல் வாதியை எடுத்துக்கொஸ்டால், அள் ருக்கு மிகவும் அத்தியாவசியமான கலேயாக எழுத்துக்கவே
திகழ்கின்றது.
எழுத்துக்கலேயில் சிறிதளவாயினும் தேர்ச்சியில்லாத அரசியல்வாதியினுள், நெடுங்காலம் அரசியல் வாழ்வில் செல்வாக்குடன் நிகழ்வது கடினம்தான். ஒரு சிவர் இதற்கு விதிவிலக்காக இல்லாமலுமிக்ஃ.
நாட்டு மக்களுக்கு தனது கொள்கைகளேயோ-தான் சார்ந்திருக்கும் அரசியல் இயக்கத்தின் கொள்கைகளே யோ எடுத்துத் தெளிவுபடுத்துவதற்கு, அரசியல் எதிரிகளினுல் தொடுக்கப்படும் பானங்களுக்கு, எதிர்க்கஃன தொடுப் பதற்கு, றுரசியங் வாதிகள், எழுத்துக்கலபில் தேர்ச்சி பெறவேண்டிய இன்றியமையாமை உண்டயவர்சளாகின் ரூர்கள்.
ஒரு சாதாரன பனிதன்கூட, இன்றைய உலகில் தனது கடமைகளேச் செய்வதற்கு எழுத்துக்கஃபுடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டிய நி?லயிலேயேயுள்னான்.
இன்றைய எமது சமுதாய வாழ்வில் தொழிலாளர்கள் தொடக்கம் தொழில் அதிபர்கள் வரையும், மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரையும், பேச்சாளர் தொடக்கம் அறிஞர் பெருமக்கள் வரையும், கிராமசபை உறுப்பினர் கள் முதல் அமைச்சர்கள் வரையும், பொருள் விற்பன யாளன் தொடக்கம் மாபெருஞ் வரையும்
 
 
 

1 A
முதவேண்டிய இன்றியமையாமையுடையவர்களாகின் குர்கள்
சிறந்த எழுத்தாளர்களே நமது கருத்தை உருவாக்கு கின்ருர்கள்? அதிகாரத்தையும் கைப்பற்றுகின்ருர்கள்?
வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்ட இந்த "எழுத்து' எப்படித்தான் தோன்றியிருக்கும்? எழுத்து முறைகளுக்குரிய வரைவிலக்கணங்களே பார்தான் வகுத் நிருப்பார்கள்?
இவ்வரிய கலே தோன்றிய விதத்தை எழுத்து தோன் பிய முறைமைகஃ அறிவதற்கு பார்தான் முன் வரார்
eتے எழுத்துக்கலை தோன்றிய முறைமைகள்
எழுத்து எப்படித்தான் தோன்றியிருக்கும் இது பிரச்சினேக்குரிய விடயம்.
ஆதிகால மனிதன் எழுத்து வடிவத்தை எவ்வாறு கண்டுபிடிக்குப்பான்? அவ்வெழுத்துக்கள் கால ஓட்டத் நிற்கு ஏற்ற முறையில் எவ்வித மாற்றங்களுக்குள்ளாயின? இவ்வெழுத்துக்கள் தோன் றுவதற்கு முற்பட்ட காபத்தின் , மற்றைய பர்களுடன் தொடர்புகளே என்ன முறையில்
மனிதன் வேத திருந்திருப்பான்?
ஆதிகால மனிதன் பங்கரமான மிருகங்கள், பற துகள் முதலியனவற்றிடமிருந்து தப்புவதற்காக வாய் கிறது அஸ்றியிருப்பான் வேட்டையாடச் செல்வதற் 萤卓 பவர்கள். நண்பர்கள் ஆகியோரை அழப்பதற்காக துருவிதமான சித்தத்தை ஏற்படுத்தியிருப்பான், நண்பர்கள்

Page 10
12
கூடிக்குவாவும் போது மகிழ்வோவினய ஏற்படுத்தியிருப் பான் میسی""
இவ்வாருசு அவன் ஏற்படுத்திய சத்தங்கள், அவனுக்கு பரீட்சயமாகி, குறிக்கப்பட்ட ஒரு விடயத்திற்கு இப்படித் தான் ஒலி எழுப்பவேண்டும் எனும் நிஃக்கு வளர்ந்திருப்
, 7 āT .
இயற்கையுடனும், காட்டுமிருகங்களுடனும் தனித்து நின்று போராடமுடியாது என்று கருதிய மனிதன், எனத
யும் கூட்டாகச் செய்வதற்கு முற்பட்டான்.
இதன் காரணமாக அவன் மற்றையவர்களுடன் ஏதோ ஒரு வழியாகத் தொடர்பு கொள்வதற்கு முயன்றிருப்பான். தனது அங்க அசைவுகளினூலோ, ஒலி முறைகளினலோ தொடர்புகொண்டிருக்கக்கூடும்.
அத்துடன் ஒருவனு:டய குகைக்கு, அவனேச் சந்திப் பதற்காக இன்னுெருவன் வருகிமு ன் என்று வைத்துக் கொள்வோம். குகைக்குள் யாருமே இல்ஃப் என்று எடுப் போமே! சந்திக்க வந்தவர், தான் குகைக்கு வந்த சேதியை எப்படி அவனுக்குத் தெரியப்படுத்த முடியும் குகை விா" வில் மனஃப்பரப்பி, தனது பாதங்கக்ாப் பதித்துவிட்டுச் செல்வதன் மூலம் தெரியப்படுத்தியிருக்கக்கூடும்.
பட எழுத்து
பேரச் சுற்றுக்கோ என்பது ஒரு காசிய, அதற்கு நெடுங் காத்திற்குப் பிறகுதான் எழுதக் கற்றுக் கொண்டார்கள் முதலில் எப்படித்தான் எழுதக் கற்றுக் கொண்டார்கள் அந்தக் காலத்திஸ் அ ஆ இ ஈ d என்ற எழுத்துக்கள்ே இருக்கவிங்லே!
பாடசாஃவகள் இருக்கவில்லே! புத்தகம் துல்லே! பென்சில் இல்ஃ!! நோட்டும் இல்ஃ011 இந் நி3லயில் அவர்கள் எழுதுவதற்கு காப்பத்தான் முயற்சி செய்தார்கள்?
 

3.
இன்று, சின் வகுப்பில் -ஆரம்பக் கல்வியைப் பெறு ான்றவர்களுக்கு, விடயங்கிளேப் படங்கள் மூலமாகப் புரிய ாங்ப்பதைப் பார்த்திருக்கிருேம். ஏன் உயர்வகுப்பில்கூட இந்நிஃயைக் காண்கிருேம்!
ஆரம்ப வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு கவிதைஈ படமாக எழுதிக் காட்டுவதைப் பார்க்கிறுேம்.
'காக்னக-வடை" கதை எல்லோருக்கும் தெரியும்: ஒரு ராக்கை வrட எடுத்துக்கொண்டு போப் மரத்தில் உட்கார்ந்தது என்றும், ஒரு குள்ள நரி வந்து மரத்தின் கீழே உட்கார்ந்து வடையைக் கேட்டது என்றும் காக்கை ஆயப் பாட்டுப் பாடச் சொன்னது என்றும், அது கா கா : ஈன்று வானியத் திறந்து பாடியது என்றும் ஃ:- கீழே விழுந்தது என்றும், வடையே எடுத்துக்கொண்டு நரி ஓடிவிட்டது என்றும் சிறுவர்கள் படங்களில் பார்த்துத் தெரிந்துகொள்கிருர்கள். 'ப்படித்திTன் பழங்க" பத்து புனிதர்களும் எழுத வேண்டியவற்றைப் படங்களாகவே எழுதினுர்கள்,
அந்தக் காலத்தில் இப்படி எழுதிய படங்களேப் பார்த் த எளிதில், எதையும் புரிந்த கொண்டார்கள்! ஆனூல், ஆதி ங் தொல் வேகளும் உண்டு.
எழுத்து எழுதுவதை விடப் படம் எழுதுவதற்குப் பெரிக முயற்சி வேண்டும்; நேரமும் மிகுதியாக வேண்டும்,
:கத்தின் தோன்றிய மொழிகளில் விவேற்றிற்குத் "ஸ் சொத்தமான பட எழுத்துக்கள் இருந்தன.
படங்களாக எழுதும் அந்த எழுத்து முறையிலும் பு: த்தஃயோ வகை உண்டு. அந்தந்த நாட்டில் வாழும் தீக் நின் அறி வாளிகளாக இருந்திருந்தால், படங்கள் எழு தும் முறை சீராக இருக்கிறது. நாகரிகம் குறைந்திருத் தாங், அவ்வாறு சீராக இல்.ே
நாகரிகமான 14 சுன் என்ன செய் நார்கள் தெரியுமார் பட எழுத்து முறையிலும் சுருக்கத்தையே கையாண்டார்

Page 11
14
கள் போர் என்பதை போ-ர் என்று நாம் எழுத்துக் களால் எழுதுகிருேம். படமாக எழுத வேண்டுமானல், அப் படியே பெரிய படையை எழுத வேண்டும். அதனுல் எவ்வளவோ காலமும் முயற்சியும் வீணுகும். ஆனல் நாகரிகமான மக்கள் அப்படிச் செய்யவில்லை. இரண்டு கைகள், ஒரு கையில் கேடயம் மற்ருெரு கையில் வாள் அல்லது வில், அவ்வளவு எழுதினல் போதும் போர் என்று பொருள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரளவு நாகரிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் படம் எழு தும் எழுத்து முறையில் ஒரு சுருக்குவழி கண்டுபிடித்தார் assir -
அதற்குப் பிறகு நாகரிகம் வளர்ந்து ஏற்பட்டதுதான் இப்போது நாம் எழுதும் முறை
இப்போது நாம் எழுதும் எழுத்துக்கள் ஒலிகளின் அடையாளங்கள். அந்தப் பழைய எழுத்' க்கள் பொருள் களின் படங்கள். படங்கிளாக இருந்த எழுத்துக்கள் மாறி மறித்தான், நாம் எழுதும் எழுத்துக்கள் - ஒலிகளின் அடையாளங்கள் - ஏற் பட்டன.
ஆப்புவடிவ எழுததுககள்
சித்திர வடிவ எழுத்தில் காக்கையை எப்படி எழுதி ஞர்கள்?
காக்கையின் படத்தையே முழுமையாக வரைந்தார்
密签解。
இப்படத்தைப் பார்த்து "இது காக்கைதான்" என்று யாருமே செ1 ல் லமுடியுt ,
படவடிவ எழுத்துக்களில் முதலில் பொருளின் படத் தையே முழுமையாக வரைந்திருப்பார்கள்.
காலம் போ : ப்டோக - நாகரிகம் வளரவளர, பட வடிவ எழுத்துக்களிலும் சுருக்கங்களைக் கையாள முற் பட்டார்கள் :

鱼5
ஆப்புவடிவ எழுத்திலும் தொடக்கத்தில் அப்படித் தான் காக்கை போலவே எழுத முயற்சி செய்தார்கள்.
ஆனல் நாகரிக வளர்ச்சியை முன்வைத்து. நேரத்தை மீதப்படுத்துவதற்காகவும், சிரமத்தைக் குறைப்பதற்காக வும், சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்தார்கள்.
குறுக்கும் நெடுக்குமாக மூன்று நான்கு கோடுகள் போட்டுக் காக்கை என்று சொன்னர்கள். ஆணுல் அந்த எழுத்தைப் பார்த்துக் காக்கை என்று சொல்லமுடியவில்லை. தெரிந்தவர்கள் இன்னதுதான் என்று சொல்லிக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று
சித்திர எழுத்தை யாரும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் \ இருக்கவில்லை. அது பொருளை நேரடியாக உணர்த்தியது. ۔۔۔۔۔۔
ஆனல் ஆப்பெழுத்துக்கள் - அதன் குறியீடுகள் நேரா கப் பொருளை உணர்த்தவில்லை. ஆகவே தெரிந்தவர்களிட மிருந்து இன்னதுதான் என்று கேட்டு கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
LJNÄu 6l¢፱፻፺፭m தற்போதய எழுத்துக்களின் தொடக்க கால கட்ட எழுத்துக்கள், "ஆரம்பகால பிராமிய எழுத்து' - என்று அழைக்கப்படுகின்றது.
சுமார் மூன்று, நான்கு நூற்ரு ஸ்டுகளுக்குப் பின்பு, ஆரம்பகால பிராமிய எழுத்து மாற்றமடைந்து - வளர்ச்சி யடைந்து இன்றைய பிராமிய எழுத்துத் தோன்றியிருக்கின் றது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இப் பிராமிய எழுத்து கால ஓட்டத்திற்கு ஏற்றமாதிரி சிறிதுசிறிதாக மாற்றமடைந்து தான், பல மொழி எழுத்துக் களும் தோன்றியிருக்கின்றன என சாசன இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் கருதுகின்றனர். இக்கூற்றிற்கு எதிர்க்கருத் துடைய நிபுணர்களும் பலர் உளர்.

Page 12
16
தமிழ் எழுத்துக்கள் பற்றி LT&Ls (p. GySgst 66
வட இந்தியாவில் சிந்துநதி பாயும் நிலப் பகுதிய்ைச் சிந்துவெளி என்று சொல்வார்கள். அங்கே மொஹெஞ் சொதாரோ என்னும் இடத்தில் நிலத்தைத் தோண்டிப் பார்த்தபோது பல பெரிய உண்மைகள்ைத் தெரிந்துகொள்ள முடிந்தது:
தமிழர்களின் முன்னேர்கள் அங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அந்த இடம் மண்மூடிப் புதைந்து போயிற்று. அப்படிப் புதைந்துபோன நகரத்தைத்தான் இப்போது தோண்டிப் பார்த்து ஆராய்ந்தார்கள். அதன்படி பார்த்தபோது பழங் காலத்தில் தமிழர்கள் எழுதிவந்த எழுத்து எப்படிப்பட்டது என்று தெரிந்தது.
பழங்காலத்தில் தமிழர்கள் சீனர்களைப்போலவே சித் திர எழுத்துக்களை எழுதிவந்தார்கள். மேலே சொன்ன புதைபொருள் ஆராய்ச்சியால் இந்த உண்மை தெரிகிறது. அப்படித் தமிழர்கள் சித்திர எழுத்துக்களை எழுதிவந்த மிகப் பழையகாலம். ஐயாயிரம் ஆருயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. அந்தப் பழங்காலத்தில் இந்தப் பெரிய நாடு முழுதும் தமிழர்களே இருந்துவந்தார்கள் வேறு இனத்தார் யாரும் வந்து குடியேருத பழங்காலம் <身、
. ஒன்று மட்டும் நன்ருகத் தெரிகிறது. பழந் தமிழர்களின் சித்திர எழுத்து மாறி அடையாள எழுத் தாக ஏற்பட்ட பிறகே, அதிலிருந்து பிராமி என்னும் பழைய எழுத்து ஏற்பட்டது
வட இந்தியாவில் பிராமி போல் தென்னிந்தியாவில் பழங்காலத்தில் இருந்த எழுத்தே பழைய தமிழ் எழுத்து. அந்த எழுத்துக்களையே கல்லில் வெட்டிச் செதுக்கி எழுத வும் பயன்படுத்தினர்கள். அவை வட்ட வடிவமாக இருந் தன. அதறல் வட்டெழுத்துக்கள் என்று சொன்னுரிகள்

17
. இப்போது உள்ள தமிழ் எழுத்து ஏற்பட்டு
ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளே ஆயின. இந்த எழுத்துக் களில் வளைவுகளும் சுழிகளும் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய முன்னுேர்கள் பலகையிலும் காகிதத்திலும் எழுதவில்லை. பனை ஓலையில் இரும்பு எழுத் தானிகொண்டு எழுதினுர்கள். அதில் எழுதும்போது, ஒலை கிழியாமல் இருக்க வேண்டுமானுல், இப்படி வளைவுகளும் சுழிகளும் இருந்தால்தான் எழுத முடியும். இப்படி எழுதப்படும் பொருளுக்கும் எழுதும் கருவிக்கும் தகுந்தபடி எ(pத்துமுறையும் அமைந்துவிட்டது.
இப்படித் தமிழ்மக்கள் எழுதிவந்த எழுத்துக்களில் வ. மொழியின் ஒலிகள் சில இல்லை. அந்த ஒலியெல்லாம் இருந்தால் நல்லது என்று சிலர் கருதினர்கள். அவர்கள் தமிழ் எழுத்துக்களுடன் சிலவற்றைச் சேர்த்துப் புது வகையான ஒன்றை அமைத்தார்கள். அதுவே கிரந்த எழுத்து என்று சொல்லப்படுவது: ஸ-ஷ ஹ-ஐ முதலான எழுத்துக்கள் அதைச்சேர்ந்தவைகளே. சில கல்வெட்டுப் கதிகள் இந்தக் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கின் றன.
தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளாகவே இலக்கியம் பெற்று வளர்த்துவிட்ட மொழி. அதனுல் எழுத்துக்கள் அடிக்கடி மாற முடியவில்லை. கிரந்த எழுத்து எவ்வளவோ வேகமாகத் தமிழ்நாட்டில் பரவியது. பழைய கோயில் களிலும் வேறு இடங்களிலும் கிரந்த எழுத்திலேயே கல் வெட்டுகள் அமைத்திருக்கிருர்கள். ஆனலும், இன்று தமிழ் தமிழ்நாட்டில் கிரந்த எழுத்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. காரணம் என்ன? தமிழ் எழுத்து நெடுங்காலமாகப் பண்பட்டு அமைந்து, மாறுதலுக்கு இட.ந்தர வில்லை.
இப்படிச் சொல்வதால், தமிழ் எழுத்து முறையில் ஒருவகை மாறுதலும் ஏற்படவில்லை என்று எண்ணக் ஈ.டாது. சித்திர எமுத்து வட்டெழுத்து ஆகி, ரைட்

Page 13
சுளுக்கு நன்றி கூறவா வது நினத்திருக்கின்ரோ?
18
டெழுத்தும் பிறகு மாறி வளரவில்ஃயா? அதுபோல் பி காலத்திலும் அந்த எழுத்துக்கள் ஓரளவு மாறி வளர் திருக்கின்றன.திருவள்ளுவர் எழுதிய பழைய தமிழ் எழுத் வேறே. இப்போது நாம் எழுதும் எழுத்து வேறே. தி ரென்று அந்தத் திருவள்ளுவர் இப்போது நம்மிடைே வருவாராணுல், நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் சில வற்றைப் படிக்கத்தெரியாமல் இது ஒரு புதிய மொ என்று எண்ணினுஜம் எண்ணு வார்.
.எழுத்துக்கள் வளர்ந்தாலும் வளாா விட்டாலும் மாறினதும் பாருவிட்டாலும், ஒலிகள் வளர்ந்து வளர்ந் பெருகிவிடுகின்றன. ஆனர் அவைகள் எல்லாவற்றையு தனித்தனியே குறிப்பதற்குப் போதுமான அடையா எழுத்துக்கள் இருப்பதில்லே, தமிழிலும் இப்படிப்பட் நிஃமை இருக்கிறது. உலகத்தில் உள்ள பேச்சு மொழிகள் வளரும் மொழிகள் எல்லாவற்றிலும் இந்த நிஃலமை உண்டு. எழுத்து முறை என்பது மொழிக்கு ஒரு கருவி அ குறையற்றதாக இருப்பது அருமை. அது கூடிய வரையின் பயன்பட்டால் போதும், தமிழ் எழுத்து முறை அக் வகையில் போதுமான பயன் தருவதாக இருக்கிறது. கூடி வரையில் நன்ரு சவும் அமைந்திருக்கிறது.
நம்முன்னுேர்க்கு எமது நன்றி
எழுதினத நாம் இன்று பாடசாஃக்குச் சென்று கப் விடுகின்ருே மிகவும் சுலபமாக எழுதிப் புரிந்துகொ கின்றுேம். ஆணுல் எழுத்து தோன்று தெற்கு பட் வேதரே கஃள நாம் சிறிதேனும் எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கின்ருேமா? அது வளர்ச்சியடைந்த முறையை களே அறிவதில் நாம் ஆர்வம் காட்டியிருக்கின்ருேமா! எமது காலகட்டத்தில், எழுத்துக்கனே நன்முறையில்சுலபமாக பயன்படுவதற்கு வழிமுறைகளே, பெரும் கஷ்டங் களேயெல்லாம் தாண்டி சமைத்துத் தந்த நம்முன்பேறு
 
 

அனேகமாக "இல்லே' என்று தான் விடைபகர முடியும் தற்கு விதிவிலக்காக ஒருசிலf இல்லாமலுமில்ல:
பெருஞ் சிரமங்களேயெல்லாம் காண்டி நம்முன்னுேரி ாால் பெற்று. வளர்ந்தெடுக்கபபட்ட இவ்வெழுத்துக் இன்று எமது சமுதாய வாழ்வில் இன்றிய பாது யாகத் திகழ்கின்றது.
எருவே யும் சாதிக்கக்கூடிய இன்றியமையாத சுலேயா சுத் கழ்கின்றது!
இப்பேர்ப்பட்ட இன்றியமையாத கலேயை பார்தான்
பாட்டார்கள்!
புகழ்பெற விரும்பாதவர்களும் உண்டோ! தலைவர்களாவதற்கு யாருக்குத்தான் விருப்பமில்லே? அதிகாரபீடம் ஏறு எவர்தான் முன் வரார் 1 ஆட்சியைக் கைப்பற்ற விரும்பா தாரும் உண்டா? "செல்லம்' வேண்டாமென்று உதிர்துபவர்கள் பriரர்? தேர்தலில் தோல்வியை அனேக்சு யார்தான் விரும்பு
■市、
இவைகளின் வெற்றிக்கு - முன்னேற்றத்திற்கு அடிப் டிடர் கருவியாகவிருக்கும் எழுத்துக்கலேயை அவிடவதற்கு ார் இன் விரும்பமாட்டார்கள்:
"இவ்வரிய கலேயை நாமும் அடையமுடியாதா?" - 1 அங்கtாய்ப்பவர்கள் எத்தரேபேர்?
"எல்லா சிற்றிற்குமே அடிப்படைக் கருவியாகவிருக்கும் பெரிய கலே எம்மிடம் வந்து சேராது: . என்று கித் தவிக்கும் இனவல்கள்தான் எத்தனே?
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்', "முயற்சி வினேயாக்கும்' எனும் வாக்கியங்களே உணர்ந்தவர்கள் - செயற்படுபவர்கள், நிச்சயமாக எதிலு:ம வவியடையமாட்டார்கள்

Page 14
2
உழைப்பினுள் முயற்சியினுல், பயிற்சியினுல் நிச்சா மாகச் சிறந்த எழுத்தாசிராசுத் திகழமுடியும்.
3S
எழுத்துக் $ാuിങ്ങ് மகிமை
"பேச்சைக் காட்டிலும் எழுத்து அதிக வலிமையுடை
பது" - என்கிருர் அர துன்சி
முற்றிலும் உள்ளது. நிறைந்த و التي تقر الولايات
எழுத்து என்றும் ஆயுதத்ளி: நன்முறையிற சீடராக்கி எல்லோரது நெஞ்சங்களேயும் குத்திக்கிழிக்க முடியும்!
அதே ஆயுத தீர்த மந்திரக்கோலாக்கி மெய்சிவிர்த்து நிறச் செய்யவும் முடியும்!
அவ்வாயுதத்தை சிங்சியாக்கி, உாைர்ச்சி என்தும் ருேங் தேற்றி, எல்லோரது உடல்களிலும் பாய்ச்சிகுல் டேனர் ச் சிப் பிழம்பாக நின்று ஆடச்செய்ய முடியும்!
இதே அவசியில் மதுளை ஏற்றி வெறிபாட்டம் ile, hi சர விக்காம் !
எழுத்து என்றும் இவ்வாயுதக்க நாம் டயோ கிங் கும் முறை மகஃக்கொண்டு, ஒருவரை . T விக்கச்செய்யவும் முடியும். அன்பு பாசத்தைச் சேரி செய்யவும் முடியும்!
இந்த நவீன உலகில் எழுத்தினுல் சாதிக்கமுடியாதிதி ஒன்றுமில்ல.
ஒரு சிறந்த எழுத்தாளன்: எழுத்துக் கலபிள் மங்பை கொண்டு ஆட்சியாளரை எதிர்த்து-உண்மை நிகேசியக்
 
 

芝直
விெளிவாக்கி வெற்றிகொள்ள முடியும் நாட்டு மக்களேத்
* வீசம் ஈர்க்க முடியும்.
இதே எழுத்தாளன் அதிகாரத்தில் உள்ளவர்கள் பக் சும் நின்றிலும், நாட்டு மக்க: ஆட்சியாளர்களுக்கு எதி ' கப் பொங்கியெழாமல் டுேத்து அமைதிர்ை காக்கவும் (F{ ||
எழுத்தின் காந்த சக்தி
உங்கத் தேயே தன்வசம் *fögs ārā、 எழுத் தாtrக்கு நடண்டு;
பல நூற்றுக்க ணக்கா னே பல்களுக்கு அப்பால் உள்ள நீாது காதலியை உரு "வைப்பதற்கும் - ஆ ? !!!!!!) ரூம் - சிசிக்கலைப்பதற்கும் எழுத்து அத்தியாவசியமrஒன் لا يق ثال.
ஃ: க" தன் பேஸ் பற்றுவிப்பதற்கும் - பாசம் சொரிவதற்கும் ரன்? வெறுப்பு ஏற்படுவதற்கும் கூட எழுத்துக்கஃபைப் படி: படுத்தமுடியும்!
நேரில் ஒரு போதுமே சந்தித் திருக்காதவர்கள் Lorel= கூகிள் பல பாகங்களிலும் இருந்து எழுத்து மூலமா தொடர்புகொண்டு, நண்பர்களான - காதவர்களது . ான் ஒற்றர்களாகக் கூட வாழ்ந்துகொ எண்டிருக்கின் ருர் A qi7
போர்க்கனத்திலே ஆற்றல் மி.வி தருவன் தன் னெல்லா வெளிப்படப் போசிடு கிரீன் அவன் வெட் | ச் சாய்ந்த பகைவர் தம் துலேகள் i ji, விந்து டக்கின்றன. அவனது வாள் முனே பரிசுப் பும் கனக் கின்றிச் சாய்த்தது தாயகம் சாக்கிட பின் இன்னுயிரை 'ம் மறந்து போராடுகிமுன் அந்த
இத்தனே அரும்பெருப செயல்களுக்குப் பின்னர் அந் ' போர்வீரன் தனது வீசக்கின் மூலம் தன் நாட்ட மத்தியில் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்த முடியுமே

Page 15
22 سمي
அதனிலும் பன்மடங்கு எழுச்சியையும் வீர உணர்வையும் புரட்சி எழுத்தாளன் ஒருவன் சீனது பேணு முனேயிலிருந்து வெளிப்படும் வார்த்தை "அம்புகள் மூலம் நாட்டில் ஏற் படுத்திவிட முடிகிறது. உலகில் பல நாடுகளின் பிரமிப்ாற் நில் இத்தகைய புரட்சி எழுத்தாளர்கள் தோன்றியதற் கான குப்புகள் உள்ளன.
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது வால்டேர் போன்ற புரட்சி எழுத்தாளர்களின் எழுத்துக் பிளே!
முதலாளித்துவக் கொைேம ஒழித்து பொதுவுடையே பூத்திடக் காரணம் "கால் மார்க்ஸ்" எழுதிய "கபிடல்" (p+1) என்ற மாபெரும் தக்துவ நூலே யாகும். மார்க்சும், ஏங்கல்கள் எழுதிக் குவித் தத்துவ விளக்கங்களே, இன் வறய தினம் உலகின் சரிபாதியளவை ஆட்சிபுரியும் பொது வுடை மை முழக்கமா கும்:
இறைவன் பெயர் கூறி எளியவனே வஞ்சித் கொடு *சுமனய துரிந்து சாடிய இஸ்கர் சாவின் சிந்த&னயில் பலர்ந்த எழுத்துக்களே!
சோவியத் நாட்டில் சரிதா மாற்றுத்துக்கான தூண்டுகோல்களாக விளங்கியவை மாக்சிம் கார்க்கி எழுதிய எழுத்துக்களே!
பிரித்தானியாவில் பேதமையேப் பொசுக்விடும் பெரும் பணியை ஆற்றியது பெர்ருட்சாவின் எழுத்தோவியங்களே!
வலிமைமிக்க பேகுமுனேக்குச் செதி تل 1 ELIT أن اrة الشاطئ " الذهبي । ۔
அறிஞர் அண்ணுவிடம் எழுத்துக்க!ே
உலகில் வாழும் பலகோடி தமிழ்மக்களின் ஒளிவிளக் காகத் திகழ்ந்தவர் அறிகுநர் ಫ್ರಿ: 1ಿ!
இந்த இருபதாம் நூற்ருல் டில் மற்றைய நாட்வர்கள் பொருளாதாரத் துறையிலும், விஞ்ஞானத் துறை
 
 

23
பிரம் மேலோங்கி, அப்பலோவில் ர ங் தி ர | ண் ட ம் சென்று திரு ம்பிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாம் அப் 1ளம் பொரிப்பதற்கும் நாள் பார்க் கின்ருேம்; மூட நம் பிச்சையில் கிடத்து புரளுகின்ருேம் சாதி, மதம் பேசி பின் ஜெச்குகின்ருேம்" - என்று வெதும்பிய அறிஞர் தனது எழுத்தாலும், பேச்சாலும் தமிழ்மக்களேத் தட்டியெழுப்பி அவர்களது நோய்க்குப் பகுத்தறிவு என்னும் மருந்து கொடுத்து அவர்களேப் பகுத்தறிவு வாதிகள் ஆக்னெர்: வெற்றிகொண்டார்.
அவரது எழுத்து "ரிச்துக்குவியல்கள் அபிள் லகின் நவ ானிக் களஞ்சியமான அண்ணுவின் பேணுவிலிருந்து சித மிய முத்துக்கள், பகுத்தறிவின் ஒளிமிக்க அறிவு முத்துக் л, сіт
பகுத்தறிவு சான்ற அண்ணு வின் எழுத்து ஆற்றல் மிக்கது.
இந்து மதத்தைச் சார்த்த அண்ணு, இந்துக்கோபிள்க னில் நடைபெறும் அநியாயங்களே - மூடநம்பிக்கைகளே, அதே மதத்தைச் சார்ந்த மக்களுக்கு - தங்கள் மதத்தின் மேல் மிகுந்த பக்திகொண்ட மக்களுக்கு - தாங்கள் பின் பற்றும் கொள்கைகஃா பாரும் பழித்தால் கொதித்தெ மக்களுக்கு எவ்வளவு அவதானமாக, ஆளுன் ஆண்ணித் தாமாக உண்மை நிலையை எடுத்துரைக் கின்றர் பாருங்கள்!
'இத் தமிழ் நாட்டிலுள்ள இந்து மதக் கோயில்களில் ள்ள கடவுள் வடிவங்கள் மீது நாள்தோறும் பெய்யப்ப ம்ெ பால், எத்தரேயோ ஆயிரக்கணக்கான ஏEழக் குழி ந்தைகளின் பசியைப் போக்கக்கூடியதாகும். குடக் கணக் ேெவ கோயில்களிலுள்ள வடிவ ங் சு ஸ் மீது கொட்டிப் பாழாக்கும் பாஃப் பசியால் வாடும் பச்சினங் குழந்தை ா ருக்குக் கொடுப்பதால் "பரமன்" ஒருபோதும் பதறிக் கோபிக்கமாட்டார் . . கடவுள் வடிவங்கள்மீது நீளம் பப்படும் பாலே, அவ் வடிவங்களாவது ஏற்றுக்கொள்ளுகின்ற ாவா என்று பார்த்தால், அதுவும் இல்லேயே கடைசி

Page 16
மக்களின் உயிரை மாய்ப்பதற்குமே சுரனை மாகின்றது ""
24.
யாக அந்தப் பால் முழுவதும் சாக்கடை வழியாக வெளிப் பட்டுத் துர்நாற்றத்தைத் தருவதுமன்றி. அத் துர்நாற் நம் பல துஷ்டக் கிருமிகள் உற்பத்தியாவதற்கும் அக்கிரு தள பலவிதமான தொற்று நோய்கள் உான டாகி,
இப்பால் உண்மையை விளக்குவதற்கு எழுதி து கி கஃயை அறிஞர் உபயோகித்திருக்கும் முறைமைகளே பாருங்கள்! இதே கருத்தை வேறு ாரும் கூறியிருந்தாஃ. மக்கள் அவரை சமுதாயத்திலிருந்சிே துரக்கி எறிந்திருக் கக்கூடும் - அழித்திருக்கக்கூடும்.
ஆல்ை - . அண்ணு இதுபோன்ற பல air gyr, i. மக்கள் மனத்தை உடன் புண்படுத்தி, ஆணுல் தெரிவு பெற்றுத் தேறக்கூடிய சுருக்துக்களே மக்கள் மன்றத்தின் வைத்து வெற்றி கண்டிருக்கின்ருர்,
இதற்குக் காரணம், அண்று மொழியை தனது 1. டுப்பாட்டிலும், கட்டளேFபச் செயற்படுத்தக்கூடிய மூவி
ஏலும் அடக்கி வைத்திருந்ததுதான்.
1977 ம் ஆண்டு, தமிழகத்தில் தனது எழுத்தினுலும் பேச்சிலுைம் அ மை கி ப் புரட்சியொன்மை ஏற்படுத்தி அறிஞர் - இந்திய சுதந்திரத்திற்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி அத்தனேயையும் துர்ப்பணித் துப் பல உள்? மத் தியாகிசுகரக் கொண்டுள்ள தாங்கிரசையே தனது எழுத்தின் சர் தியில்ை முறியடித்த அ எண் ணு, எழுத்திக் கலேயைக் கையாளும் முறைமைகளே மேலும் பாருங்கள்.
3. வேண்டாமென்று எச்சரிக்கிருர், "போரினுல் ' நீ பட்ட புள் ஆற முன்பே, இரத்த வெள்ளம் பாய்ந்தோடிய இடங்களிலே, கரையோகா முன்பே பினவாஷ்டை 11 போடு ஒழிய முன்பே நசிந்த தொழில்கள் மீண்டும் த)ே பெடுத்துப் பழைய நிதியைப் ெ றுவதற்கு முன்பே பொருளாதாரச் சீர் ஆஃப்வு சரிப்படுத்தப்படாத முன்பே
டடங்களே ப் புதுப்பிக்கப்படுவதற்குள்ள" வே, பாழா' வயல்களிலே, மீண்டும் பயிர் ஒருமுன்பே, மற்றேர் GTri
 
 
 

烧钴
சண்டுவிடக்கூடிய சூழ்நிலே ஏற்பட்டிருப்பதாகப் பலி நாடு களிலேயும் யூ.ஸ்ள த லே வர் சு ஸ், எச்சரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டார்கள், இந்நில மாற வேண்டும்."
வால்டோர் என்ற வீரனின் பேணுமுனேயின் சக்தி பற்றி எடுத்தியம்புகின்ருர் - "வால்டேர், போர் வீரால் பன் ஆஞல், பொறுத்துப் பொறுத்துத் தள்மான உணர்வு மாத்துப்போதும் நியிேலே இருந்த மக்களத் தட்டி முப் பிய புரட்சிக்காரன் குத்தறிவுத் தந்தை! பரமாரின் சக் தியை, அவர்களுனரும்படி செய்த சிந்தரேச்சிற்பி பணு முஃTகொண்டு, அரண் பஃரகளே ரீதஞா ரிகளின் இருப்பி டய்களே, ப8ழமையின் கோட்டைகளத் தாக்கி வீரன்! கேலிபான் , கண்டனத்தால், ஆராய்ச்சியால், அறிவுரை பால், வைதீகத் திருப்பணியைச் சிதறடித்த புது உலகத் ஆதன் கால்டேர்
"வீரரின் வாஃா விஃக்கு வாங்க முடிந்தது எதிர்த்து ஒடிக்க முடிந்தது வஞ்சித்து வன்க்க முடிந்தது ஆறேல் லால்டேரின் பேணுவை - அடக்கு முறை, சிற, நாடுச-க் நல் எனும் எவற்றிலும் வஃாக்கமுடியவில்லே "
வேங்கைக் காட்டை நரி பாள்கிறது என் விருர், "ஸ்வி போர் எளியோரை வகை புரிவதா, இதனே ஒழிக் கீ க் கோஜ் வாளே எடடா என்று கூறுகிறர் கவி இங்ாே ! பலிவற்றுவர் வலிவுன் விாளரை வதை புரிகிருர் . வீ ர ரைக் கோழைகள் ஆட்சி புரிகிரூர்கள். புல்லாயுதம் வாள்ாயு கத்தை அடக்குகிறது. வளியோர் எளியோரை வாட்டு வேது கண்டு, ஆரியர் தமிழரை அடிமை கொண்டுள்ள னர்! கோஃவாள், கொலேவான் என்று, உரிமைப்போரின் உத்வேகம் உரைக்கும் கவிஞர், எளியார் எலிபோரை வாட்டும் இந்த விசித்திரத்தைக் கேட்டால் - வேங்கைக் காட்டிலே நரியTளும் இந்த வித்தையை - வீரரை வீனர் வீழ்த்தும் இந்த விபரீதத்தைக் கேட்டால் என்ன கூறுவார்? என்னுங்கள்! எண்ணி ரங்கா நீர் ஏக்கத்தோடு துரங்கிக் டெக்காதீர்; சு: சுனிவே f தளும்பினுல் து  ை- த் தி ட
| 1893 წ.

Page 17
26
நின்று, தாமதம் செய்யாமல் துரிதமாக வாரீர் விபரீதம் முற்றுமுன், இனம் அழியுமூன். நாடு காடாகுமுன் இதுவே தருணம்."
பஞ்சாங்கம் பார்க்கும் புத்தி பற்றிப் பகருகிருர், 'பஞ் சாங்க மில்லாத வீடுகளே நீங்கள் காணமுடியாது. நாள் பார்க்காத மக்களே நீங்கள் பார்க்க முடியாது. ச ரு E ம் பார்க்கர் த ஜன்மங்களே நீங்கள் காண்பது அரிது. மார்க ழித் திருநாள் கொங் டாடாக மக்கள் மிகமிகக் குறைவு. ஒத்திர பெளர்ணமிக்குப் பொங்களிட்டுப் படைக்காத விடுகளே நீங்கள் பார்ர் முடியாது பஞ்சாங்கம் பார்க்கு பழைய புத்தி அடியோடு ஒழித் தாலொழி மக்கள் பகுக் தறிவைப் பெறமுடியாது."
அறிஞர் அார்னணுவின் எழுத்தின் மகிமைதான் என்னே!
கலைஞர்
கருணநிதியிடம் எழுத்துக்கலே
இவரும் வலிமை மிக்க பேணுமுனேக்குச் சொத்தக்கா ரர் ,
سمي
இள பைபிலேே இவர் எழுத்தாளராக விளங்கிஞர்.
ஆர்ச்சிமிகு பேச்சாலும், வலிமை மிக்க எழுத்தா லுமே இன்றைய நிலக்கு இவர் உயர்ந்திருக்கின்ருர்
அறிஞர் அண்ணுவை - தன்னே வாழ்விக்க வந்த அள் ரைனே - தமிழ்க் குல நீதின் மன் னெஃசு இளம் கஃஞர் கருணு நிதி முதன் முதல் எப்படிச் சந்தித் தார் சந்திப்பு நிகர் வதற்குக் காரணமாக இருந்தது எது? எழுத்துக்கலேதான்.
எ ப் படி? 1:12-ம் ஆண்டில் திராவிடரின் போர் முரசாகி, டா
சறை முழக்கமாக, வீழ்த்திவிட்ட இனத்தின் விடுதஃக் கீத பாக அறிஞர் அண் ணு அவர்கள் காஞ்சியிலிருந்து
 

" திராவிட நாடு இதழைத் தொடங்கினூர்கள். வாரந்தே நம் வெளிவந்த அந்த இதழ் திராவிடரின் இல்லந்தோ நும், புத்தொனி பரப்பிற்று. தமிழகமெங்கும் ஒரே பர பரப்பு
உணர்ச்சியே வடிவாய் கஃபஞர் கருணுநிதியை பும் திராவிடநாடு" இதழ் வெகுவாகக் கவர்ந்தது. வரத் தோறும் அதனைப் படித்து மகிழ்ந்தது. பின் மட்டுமல்லா மல், அந்தப் பேரறிஞனின் விசுவண்ணத்தால் எழிலுறும் இதழில், தனது சுரங்களால் நீட்டிய எழுத்தோவியங்க * யும் வெளியிட்டுப் பார்க்கவேண்டும். என்று எண்ணி
ஏர் கருணுநிதி.
தனது திறமையெல்லாம் தேக்கி "இளமைப் பலி என் தும் பெயரில் சிறுகதை ஒன்றிக் வடித்து, அதனே "திரா விட நாடு" இதழுக்கு அனுப்பினுர், அடுத்த வாரமே அந் துக் கதை பத்திரிகையில் வெளிவந்தது. அதனேக்கண்டு கருகுறுநிதி பெருமகிழ்ச்சி கொண்டார். ஆயிரம் தடங்கள் அக்கதையைப் படித்துத் தாங்#ொஆத ஆந்த வெள் காந்தில் மிதந்தார் தொடர்ந்தும் "திராவிடநாடு" பத்தி : சுக்கு எழுதிவந்தார்:
இதேநேரத்தில் கஃகுசின் ளேருக்கு அண்ணு பேசங்கு தாக இத்திப்பான் செய்தியொன்றும் வந்தது.
அண்ணு' யப்பற்றி அது வரையின் கருத்ாறுநிதி கேட்ட துர டே தளிரப் பா ர்த்ததில் சுலேஞர் கருதுநிதி அவர் டால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். மான "காகத் தனது மாபெருந் தீஃவனுய் ஏற்றுக்கொண்டி நந்த துண் ணு அவர்களே நேரிற் காணும் வாய்ப்பின்னக் கருதிக் கூட்டம் ந டபெற்ற திடலின் சுருணு நிதி காத்தி ருந்தார். அண்ணு வந்து சேர்ந்ததும் அவரது அரிய பேரு ரயை மக்கள் திரள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப் பதப்போல் கருணுறிதியும் கேட்டு மகிழ்ந்தார். வீடு திரும்பிஞர்.

Page 18
‰ኃ8-3
அன்றிரவு பத்துமளிக்கு மேலிருக்கும். பொதுக்கூட் டம் முடிந்து வீடு திரும்பிய கருணுநிதிAைத் தேடிக்கொ லீண்டு, திராவிட கழகத் தொண்டர்கள் இருவர் வந்தனர். அறிஞர் அண்ணு அருணுதியைக் கான விரும் புவதாகத் தெரிவித்து கலேஞரை அழைத்துச் சென்றனர்.
அன்று கூட்டம் முடிந்தவுடன் அ பின் இணு அ வர் ஈ இன் தோழர்களிடம் கருணுநிதி என்னும் உங்கள் ஊர் இளே ஞகர நான் காணவேண்டும்" என்று தனது விருப்பத்தை வெளியிட்டார்கள். அதற்கிணங்கவே க கீ ரூர் அழைத்து வரப்பட்டார்.
அண்ணனும் தம்பியும் கலந்துரையாடிய அன்று முதல் சந்திப்பு திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத
நிகழ்ச்சியாகும்.
தமிழகத்தின் முதல்வராகக் கஃலஞர் கருணுநிதி விந் சி மைக்கு அறிஞர்தான் காரணம்
இருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டதே எழுதி துக்கவேயிந்துஸ்தான்!
எழுத்துக்கலே ஒரு "புருேக்கள்'
நெஆப்பின் பொறிகள்
முதல் மாநில மகாநாட்டிற்குக் கழகத் தோழர்களே அழைத்து அவர் நீட்" வீர வரிகள் இதோ! -
நெருப்பின் kl. ாறிகளே ! நீங்கள்தான் தேவை நீ டிய கூர்வாட்களே! திட்டம் இதோ! ஈட்டி நாய்களல்ஸ் நாம், ஈட்டிய மட்டும் பாய்வதற்கு! தட்டிய மாத்திரத்தில் தறுக்கர்தலே உருளவேண்டும்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுக்கை! மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார்தட்
டிட வாரீர்! ார் வார் விவர நெஞ்சுடை இளஞர்களே
"! T)"ח הsu.
 

29
வாள் முனேயை வெல்லும் சக்தி வாய்ந்தது அவரது பணுமுனே, வனிதையரின் பண்பினே உரைக்கும்போதும் அது சிந்தும் வீரத்தைப் பாருங்கள்
"பெண்கள் வெறும் மஞ்சத்து ராணிகள் மட்டுமல்ல, நெஞ்சத்தில் பழியேற்றுவிட்டால் கொஞ்சத்தில் விடமா டடார். சீன ஆட்டமட்டும் சுற்றதில் ஃ அந்தக்கரம், வெறியர்களின் ஆக்கையை உடைக்கவும் கற்றிருக்கிறது. கக் காட்டி, நாட்டின் நில காட்டும் அழது சுந்தரிகள் மட் டும் அல்ல பெண்கள்; கொடியார் தம் தலே காட்டினுல் நுதை நொறுக்கி எறியவும் தெரிந்தவர்கள்."
வீரம் பட்டுமே செறிந்ததல்ல அவரது எழுத்துக்கள், இதோ . . வானவீதியில் ஏராளமான விண் மீன்கண்க் கண்ட கஃலஞரின் பேணுமுண் கூறுகிறது -
"முழு நிலவாம் வைரக் கட்டி, முகில்குன்றில் மோ துர்டு சிதறிவிட்ட ஒளித்துண்டோ தாரகையே நிதான் பாய்ந்தெழுந்த மின்னலின் படைப்போ சாய்ந்துவிட்ட மணிமுடியின் மாணிக்கச் சிதற லோ வேய்த்துவிட்டான் வானக்கூரை யெல்லாம் இயற்கைக் கொத்தன் இரத்தின் க் தின் முத்துக்களால் இனவாளன் வரவு பார்க்கும் நில : பங்கை, வான மஞ்சத்தில் பரப்பிவிட்ட மலர்க்குழுவோ நீங்கள் எல்லாம்!"
சொல்லுக்குச் சொல் சுவை சொட்டும் தேன் குடமாய் மிளிர்கின்றது லேஞரின் எழுத்து "புகழைப்பற்றி புது கமயான விளக்கம் கரும் அழகையும் கொஞ்சம் இரசிப் போம் -
"புகழே! நீ ஒரு கணிகை, காஸ்கடுக்க உன்ஃனத் தேடி நஃபவர்களிடம் காசுபெற்றுக் காதல் வழங்குவாய்!
புகழே நீ இதயத்தின் உச்சி, இடைவிடா முயற்சி பால் சிலர் டின் நோயும் பிடித்து விடுவார்கள். நீ ஒரு பனிக் ாட்டி கெட்டிபாசுப் பற்றிக்கெர் ாண்டாலும் i। கரைந்து மறைந்துவிடுவாய் புகழே! நீ ஒரு மதுக்கலபம்.
A.

Page 19
உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்ல! لأن المباشر قيق نقل -
உன்ஃப்பற்றிக் கவலேப்படாதவர்களேத் தொடர்ந்துகொள்
ஸ்டே இருப்பாய்'
கலஞர் கருணுநிதியின் எழுத்தின் மகிமைதான் என்:ே
بي
எழுதது " இலக்கியம் - வாழககை
இவ்வளவு சிறந்த எழுத்துக் கலேயை அடைவதற்கு பூாருக்குத்தான் விருப்பமிருக்காத
ஆகுறல் ii "
எழுதவேண்டும் என்று நினைத்தவுடனேயே மனம் பேத விக்கின்றதே!
ஏதோ ஒருவகையாக மிகுந்தி சிரமப்பட்டு "எப்படி பம் இன்று எழுதியேயாகவேண்டும்" என்று பேணுவைத் தூக்கிவிட்டாவோ . . . அப்பப்பா . . :
குப்பைக் கூடை நிறைகின்றது!
எழுதுவதற்கென்று பேணு பிடித்து உட்கார்த்தவர்கள் எழுதமுடியாமல், சிந்ததுே சக்தி ைஒருமு சப்படுத்த முடி t| | | | | | | till = பொறியத் தங்கள் கட்டு பாட்டில் //al + 'raম্r {b} வரமுடியாமல், பேணுவை முடி எறிந்துவிட்டு எழுந்தோ பவர்கள் எத்தரே பேர்?
இன்று சிறந்த எழு த்தாளர்களாக - எழுத்தின் மன் னர்களாகத் திகழ்கின்றவர்கள்கூட, ஆரம்பகாத்தில் இதே நி: ஆ3: திச்சயமாக அனுபவித்துத் தான் இருப்
LINI I H = 1
 
 
 
 
 
 

31.
இனத்தவர்களுக்கு - நண்பர்களுக்கு மத்தியில், சர் வ ாதாரணமாக, எவ்வித அச்சமோ, நடுக்கமோ இன்றி உறுதியுடன் சுவை சொட்டப் பேசுகின்ருேம். எமது கருத் துச்ரஃா அவர்கள் மத்தியில் நிலைநாட்டுவதற்காக, பற்பல ஆகாரங்களுடன் விவாதிக்கின்ருேம். நண்பர்கள் கூறி ய கருத்துக்களுக்கு எதிரிவாதங்கள் புரிந்து மடக்குகின்ருேம்: ஆணுல் எழுதுவதென்ருல். முடியவில்ஃயே! நன் முறையில் சிந்தித்தவைகளேக்கூட எழுத்தில் வடிக்கமுடிய
பிள்ஃயே!!.இவைகள் ஏன்?
கல்வியறிவில் மிகவும் சிறந்து விளங்கும் அறிஞர்கள், பெரும் விஞ்ஞானிகள் பல பட்டங்களே ப் பெற்றுத் தங்கள் பெயருடன் இஃனத்து வார்த்து வரும் பெரியோர்களே, எழுத்துக் கஃலயில் நன்முறையில் தேர்ச்சிபெறவில்லே பென்ருல், தாங்கள் சிந்தித் தவைகளே நன்முறையில் எழுதி தில் வடிக்கமுடியாமல் தினறுகின்ருர்சள் என்ருல் மற் றையவர்கள் நிலமை எப்படி இருக்கும்?
அவ்வறிஞர்கள், எழுத்துக் கஃபில் நன்முறையில் தேர்ச்சி பெருத காரணத்தினுல் பல அரிய கருவூலங்களே நாம் இழந்தவர்களாகின்றுேம், பல அரிய உலகத்திற்கு அத்தியாவசியமான பொக்கிசங்கள் அவ்வறிஞர்களுட னேயே மறைந்துவிடுகின்றன.
இந்நவீன உலகில், எழுத்து வடிவம் மிகவும் நன் நிலேயில் முன்னேற்றங் கண்டிருக்கும்போது, அவ்வறிஞர்கள் எழுத்துக் கலேயில் தேர்ச்சி பெறவில்பே என்ற காரணக் தினுள் நாம் என்வளவு பெரிய, அரிய பொக்கிசங்களே இழந்தவர்களாகின்ருேம்!
இந்திலே மாறவேண்டும்: தன்னம்பிக்கையும், மனத்தில் உறுதியும், விடாமுயற்சி பும் ஒருவருக்கு இருக்குமானுள் நிச்சயமாக எழுத்தாளராக ார யும்!
மேலும் பயிற்சியாலும், பழக்கத்தாலும் சிறந்த எழுத்தாளராவதற்கு இடமுண்டு:

Page 20
32
பேச்சுக்கலேயைக் காட்டிலும், எழுத்துக்கே thլյլք) பது - உயரியது" - என்கிருர் அமரர் 蝠蟲國,
༽
பேச்சுக் கலேயும் எழுத்துக் கஃயும்
எழுத்தாளன் பிர மாதான்.
பிரம்மா படைத்தல் தொழிலச் செய்கின்ருர், எழுத் தாளனும் அதையே ரே ப்ள்ோன்.
எழுத்தாளர் தமது படைப்புக்களே மக்கள் மன்றத்தில் Eரக்கின்றனர்:
அதன் மூலம், அறிவுபெற்று மனிதர்களாகியவfாள் எத்தனே பேர்!
அவ்வறிவுச் சுடர்கள் மூலமாக பெரும் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, தத்துவஞானிகளாக, உலகையாளும் தஃலவர்களாக உருவாயேவர்கள் | Isigurilor If I
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தில் வடித் தஈநத்தாசி நாம் இன்றும் அறியக்கூடியதாகவிருக்கின் நது; அவர்கள் வாழ்க்கை முறைகளே உணரக்கூடியதாக வீருக்கின்றது அவர்களின் நற்போதனேகளே உணர்ந்து, அதன்படி செயற்படக்கூடியதாகவீருக்கின்றது. இதே காா கட்டத்தில் எழுத்தில் வடித்ததை ப்போலவே, அதைவிடப் 3 மடங்காசு, பெயரிய, உயரிய கருவூலங்களே உலகக் தாருக்கு பேச்சின்மூலமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். இதை அதே காலகட்டத்தில் வாழ்ந்தவர்களினுல்தான் அறிந்திருக்கமுடியும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் திருவள்ளுவர் அவர் தனது வாழ்நாளில் என்னென்னவோ எல்லாம் பேசியிருப்பார். அந்தப் செல்லாம் நாம் இப்போது கேட்கமுடியுமா? முடியாது. ஆணுல் அவர் எண்ணிய எண்ணங்களே எல்லாம் நாம் இன்றும் தெரிந்துகொள்ள முடிகிறது; இதை நிரேக்அப்
 

33
பாரித்தாங் பெரிய வியப்பாகத் தான் இருக்கிறது! அவர் எண்கணிய எண்ணங்கள் காற்ருேடு காற்ருய் மறைத்து போகாமல் இன்னும் தெரிவதற்குக் காரணம் எது. அவர் பேசிய பேச்சு அல்ல; எழுத்துத்தான். எழுத்துக்கு அவ் வளவு வல்லமையிருக்கிறது.
ஆதிகால மனிதனின் வாழ்க்கை முறை டிஃா, அவனது சிந்தனே சுண், அவன் அங்கொன்றும், இங்கொன்றும் ஆக கல்விலும் ஏட்டிலும் எழுதிவைத்த வைகளேசி கோண்டு நீான் அறியமுடிகின்றது. அவன் பேசிய பேச்சுக்கஃாபெல்
பாம் பார் அறிவார்?
பேச்சின் மூலமாக பக்கஃன் உடன் கவர்வது சுலபம்; எப்பிரச்சசீனகளேயும் பல ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி புரியவைப்பது மிகவும் சுலபம் மக்களுக்கு உணர்ச்சி எனும் மிருந்தை ஊசியால் ஏற்றி செயற்படவைப்பதற்கு ஏற்ற அருஞ்சாதனம் ஆணுல் . பேச்சு நிஃத்து வாழமுடியாது. பேச்சாளன் எண்னிய எண்ணங்கள், கக்கிய அருமையான கருத்துக்கள் எல்லாம் காற்ருேடு காற்றுப் ைேறந்து போய்விடும். அதையே எழுத்தில் வடித்தால் எத்தன கோடி ஆண்டுகளுக்கு நிஃவத்து வாழும் எழுத்தின் வல்ல ஈn நான் என்னே!
வருங்கால சமுதாபம் எம்மைப்பற்றி அறிவதெல்லாம் - தற்போதய எமது வாழ்க்கை முறைகளே தெரிந்துகொள்வ கெல்லாம்-இன்றைய எமது விஞ்ஞான உயர்ச்சிகளே, முறைமைகளே அஜிந்து கொள்விதெல்லாம் - வருங்கால மக்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்கள் த் ெ தரிந்து கொள்வதெல்லாம், எழுத்துக்கலேயின் உதவியினுல்தான். பேசிய பேச்சுக்களிஞல் அல்ல.
எழுத்துக்கலேயின் உயர்வுதான் என்னே!
எழத்தோவியம் எச்சூழலில்
தோன்றும்? கிருத்தோவியங்கள், எழுத்தோவியங்களாக மாற்ற fier) - AFFÄFTogar,

Page 21
34
பெரும் எழுத்தாளர்களிடமிருந்து எச்சூழலில் எழுத் தோவியங்கள் பிறக்கின்றன என்பதை அறிவதில் ஆரம்ப எழுத்தாளர்கள் மிகவும் ஆவலாக விருப்பார்கள்!
இன்ன சூழலில்தான் எழுத்தே ாவியங்கள் பிறக்கும் என்பதில்ஃவ
ஒருவருடைய மனேநில உடல்நிலே ஆகியவைகளைப் பொறுத்தே, அவர் பிரசவிக்கும் எழுத்தும் இருக்கும்.
கலேயை நாம் விரும்புகின்றுேம் இரசித்து மகிழ்கின் ருேம். ஆனல் சு:குர்களேப் பற்றிக் கவலே கொள்வதில்க்ல ஓவியமொன்றைப் பார்த்து ஆகா . என்கிருேம். ஆனல் அதை வரைத்த ஓவியனே நாம் நினேட் பதில்ஃ. சிறுகதை ஒன்றைப் படித்துச் சிரித்து மகிழ்கிருேம். ஆகுல் அதைப் படைத்தவனேயிட்டு உணர்கிருேமில்லே. எழுத்தாளர்களின், கலே விற்பன்னர்களின் பிரசவ வேதான நமக்குத் தெரிவ தில்வே அவற்றை உணர்ந்து பார்ப்போமேயானுல்.
அறிஞர் கானன்டாயில், புகழ்பெற்ற துப்பறியும் நாவல்களே, மக்களின் நடமாட்டமும், கூச்சலும் இருக்கும் போது நான் எழுதுவார்! பார் வந்தாலும் போனலும் கதைத்தொடர்பு விட்டுப்போகாமல் எழுதிஞர்.
மேதை ரவீந்திரநாத் தாகூர் சுற்றுப் பயண் த்தில் பிரயாணிகள் தங்குமிடங்களில் அமர்ந்து எத்தகைய ரப் தத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அருமையான கவிதைகளே இயற்றியிருக்கிருர்,
பேரறிஞர் பெர்னூட்ஷா, எழுத தீ தொடங்குமுன் கற்பனே தடைப்படுமாகுல், மனநிலே சரியாவதற்காக கொஞ்சதூரம் பஸ்வில் பிரயாணம் செய்துவிட்டு திரும் வார். உடன் எழுதத்தொடங்கிவிடுவ TATT LÄ.
எழுத்தாளர் சாட்டர்டன், "பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்" என்னும் பழமொழியைப் பொய்யாக்கியவ இவர் நல்ல பசியோடிருக்கும்போது எழுதும் வழக்கத்ை வைத்திருந்தவர்தான் இவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8蒂
கவிஞர் ஸ்கில்லர், அழுகிப்போன ஆப்பிள் பழத்தை அடுக்கினவத்து அதன் மனத்தை நுகர்ந்த படி கவிதை இயற்றியவர் இவ் ஜெர்மனியக் கவிஞர்.
கவிஞர் உமர்கய்யாம், கலசம் நிறைய மதுகொடுத் தால் கவிபாட ஆரம்பிப்பார்.
அறிஞர் எமர்சன், சிந்தனேயில் ஒரு புதிய கருத்தைத் தேடுவதற்காக மனித நடமாட்டமில்லாத கானகத்துக்கே சென்றுவிடுவாராம்.
அறிஞர் கார்லேல். "ஊசி விழுந்தாலும் கேட்கவேண் டும் என்பார்களே அந்த அமைதி இருந்தால்தான் அருமை பாக எழுதமுடியு" என்ற வழக்கத்தை மேற்கொண்டு எழுதியவர்:
எழுத்தாளர் எமவிஜோவா, வெளிச்சம் அதிகம் இருக்கக்கூடாது; தனியிடம் வேண்டும். அப்போதுதான் கற்பனே வரும் இவருக்கு. இல்லாவிட்டால் கற்பஃன ஓடாதாம்!
எழுத்தாளர் ஸ்விட், உள்ளத்தில் வேதஃனயும் கிருத்தமும் நிரம்பியிருக்கும் போதுதான் எழுத்தில் உயிர்த் துடிப்பு இருக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந் தவர். அம்மாதிரி நியிேலேயே எழுதியவர்.
அறிஞர் பால்னாக், இரவு பன்னிரண்டு பணிக்கு படுக்ககயில் கண்விழித்து எழுதத் துவங்கும் ஒரு தனிப் பழக்கத்தைக் கொண்டிருந்தவர்"
அறிஞர் பேக்காவே, ஒரு வரி எழுதவேண்டு குலும் ஒன்பது புத்தகங்கீ பாவது புரட்டவேண்டும் அப்புறம்
நான் எழுதிவருமாம் இவருக்கு,
எழுத்தாளர் செஸ்டர்டன், பத்திரிகை ஆசிரியர் களும், பிரசுரகர்த் தாக்களும் நெருக்கிப் பிடித்துத் தொந் தரவு தந்தால்தான் எழுதத் தொடங்குவார்.
சிறுகதை ம: புதுப்பி முடிந்தி வர சால்ஜாப்பு சொல்லிப்பார்ப்பார். அப்புறம் வேறுவழி

Page 22
3.
பில்க் என்னும் கட்டம் வந்து விடும்போதுதான் அசுர வேகத்தில் எழுதத் தொடங்கிவிடுவாராம்.
எழுத்தாளர் வெய்னர், காதல் கட்டங்களில் வரும் வர்ணனேகள் இனிய சொற்களில் அமையவேண்டும் என் பதற்காக தன்னேக் காதலகுசு எண்ணிக்கொண்டு, நன்முக அலங்கரித்துக்கொண்டும் அந்தப் பெருமிதத்தில் எழுதத் தொடங்கிவிடுவாராம்.
அமரர் கல்கி, காரில் மாம்பலம் ஸ்டேஷனே வந் தடைந்து மின்சார ரயில் மூலம் தாம்பரம் சேர்வார். ஸ்டேசனுக்கு அப்பால் கிறிஸ்தவக் கல்லூரி சாலேயிலும், ஜனநடமாட்டம் இல்லாத சாலேயிலும் வெகுதூரம் நடந்து சென்று தாம்பரம் ரயிலடி வருவார். மீண்டும் மாம்பலம் வந்து காரில் வீடு திரும்புவார். பின்னர் வெகு உற்சாக மாசு எழுதத்தொடங்கிவிடுவாராம்.
கருத்தோவியங்கள் எழுத்தோவியங்களாக இன்ன இடத்தில்தான் ஏற்படவேண்டுமென்பதில்லே. எழுத்தோவி பம் சுடயிேலும் பிறக்கலாம், பெரும் பளிங்கும் ாேடபத் திலும் பிறக்கலாம்; கடற்கரையிலும் பிறக்கலாம், சுடங் சாப்பிடும் பொழுதும் பிறக்சுவாம்.
ஒவ்வொரு மனிதனுடைய சூழல், சுற்றுடன், மகுே நிலே, உடல்நிவே ஆகியவை கஃாக் கொண்டு, அதற்கேற்ப எழுத்தும் பிறக்கிறது.
町曲曲趾山 S[lihéil|||||||
இலக்கியம் என்ருல் என்ன? இலக்கியம் சமுதாயத்தின் கண்ணுடி, ஒவ்வொரு மொழி இலக்கியமும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. மக்களின் பழக்கவழக் கங்கள், உணவு உடை, அரசியல் அமைப்பு, வாழ்க்கை நெறி, மத நம்பிக்கை முதலியவைகளே படம்பிடித்துக் காட்டுவது இல்க்கியமே.
 

சிமுதாயம் என்ருல் என்ன? மக்களின் கூட்டமே சமுதாயமாகும். இச் சமூகத்தின் அங்கத்தவர்களாவிய மக்களிடம் நல் இயல்புகளும், தீய பழக்கங்களும் கலந்து காணப்படுவது இயற்ை கயே. இதே சமூகத்தின் அங்கத்தவர்களுள் ஒருவன் படைக்கும் இவர் கியத்திலும் நல்ல அம்சங்களும், தீமைகளும் இடம்பெறு கின்றன. உண்பதும், உடுப்பதும், உறங்குவதும், குழந்தை சுஃாப் பெறுவதும் தான் வாழ்க்கை என்று கருதும் மணி தனத் நீட்டி எழுப்பி, அறிவு புகட்டி, சிந்தனேக்கு இடம் கொடுக்கவைத்து, இப்படித்தான் வாழவேண்டும் எர கிரீமியுறுத்திக் கூறுவதும் இலக்கியத்தின் பணியே
சமுதாயத்தின் ஒரு அங்கத்தவணுகிய மனிதனே இலக் கியத்தைப் படைக்கிருன், அந்த இலக்கியம் சக்தி வாய்ந்த தாசு இருக்குமேயானுல், புதியதொரு *முதாயத்தை பு உருவாக்குகிறது,
சிறந்த இலக்கியம் உள்ளத்தின் உணர்ச்சிகளே உருக்கி "டுத்துவிடும். ஒரு சிறந்த எழுத்தாளனுல்-அந்த ஒரு மணிகளுல், ஒரு சமூகத்தை அழிவைக்கவும் முடியும், சிரிக்கவைக்கவும் முடியும், சஞ்சத்தில் ஆழ்த்தவும் முடி பும், உணர்ச்சி என்னும் மிருந்தேற்றி கொதித்தெழச் செய்யவும் முடியும்,
எழுத்தும் GAITLICH GELEŽI al IT bắFYD G7 ir gyfri, Srir sy ? உண்பதும், உடுப்பதும், உறங்குவதும், :த்தேகளே ப் பெறுவதும்தான் வாழ்க்கையா?
தனது அருஞ் சமூகத்திற்கும், தான் பியத்த பொன் ரட்டிற்கும், ஏள் இவ்வுலகத்திற்கும் நீன்ஞல் எம்மு: பிலாவது உதவிபுரிந்து, மனித உரு எடுத்தத நீர் கவாவது இப்புவியின் உயர்ச்சிக்காசு உழைத்து. நன்மையேதும்

Page 23
88ጫ செய்யமுடியாவிட்டாலும், தீமையாவது செய்யாமல் இருந்து மடிவதுதான் வாழ்க்கை.
நீங்களே நீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சமுதாயத்தின் ஒரு அங்கத்தவனுகிய மனிதனே எழுத் தாானுசுவுமிருக்கின்முன், இதன் காரணமாக எழுத்தாள துடைய சொந் நவாழ்க்கைக்கும் அவனுடைய எழுத்துக்கும் நெருங்கிய உறவி இருக்கின்றது. அவனது சொந்த வாழ்க்கை அனுபவங்கள்தான் அவனது எழுத்திற்கு மூலவேராகவுமிருக்கின்றது.
எழுத்தாளனின் "குடும்ப வாழ்க்கை அவனுடைய பிறப்பு-வளர்ப்பு:உற்றம்-கற்றம் வாயிலாகவும், அவனச் சூழ்ந்துள்ள சமூகவாழ்க்கை, நாட்டின் அரசியல்-பொருளா தார கலாச்சாரப் போக்குகள் வாயிலாகவும் அவஃப் பாதிக்கின்றன. அவனது படைப்புக்களும் இவைகளின் மூடிவித்தாகவேயிருக்கும்
எழுத்தானலும் ஒரு மனிதன்தான். அவனும் சிமு
தாயத்தில் ஒரு அங்கத்தவன்தான். எழுத்தாளன் தான் பெறும் இன்பத்தையும் துன்பத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டு சும்மா இருத்துவிடுவதில்லே. சாதாரன மணி தர்கஃனப் போலவே அவனுக் இன்பதுன்ப நிகழ்ச்சிகளால் உார்ச்சிவயப்பட்டாலும் " அந்நிகழ்ச்சிகளினூல் மிகவும் பாதிக்கப்பட்டு மனவேதி *ன கொண்டாலும் இந்த உணர்ச்சி களே பு:ம் மனவேதஃன சுகம் வீனுக்கிவிடுவதில்லே. இடைத்த அனுபவங்களே கருவூலங்களாகக் கொண்டு அவர் பிரம்மாவாகின்றன்.
வாழ்க்கை அனுபவங்களும் கற்பனே அனுபவங்களும் ாழுத்தாற்றலும் சேர்ந்தே படைப்பிலக்கியமாகிறது. சிறு கதையாக நாவலாக நாடகமாகி கவிதையாக உரு கெடுக்கிறது.
வாழ்க்ஸ்கயும் இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று விக்க முடியாதவை. வாழ்க்கை இலக்கிய ஆசிசினேப் பாதிக்கறது:
 

5 ܒܕܬ நீங்களும் எழுத்தாளராகலாம்!
நீங்களும் எழுத்தாளராக முடியுமா? நிச்சயமாக முடியும்!
கலேஞன் பிறப்பதில்லே, உருவாக்கப்படுகிருன், இன் பிற எழுத்தாளர்களெல்லாம் பிறவியிலேயே எழுத்தாளர் களாகத் தோன்றியவர்களா? இல்&லயே? சாதாரண மனிதர்களாகத்தானே அவர்களும் தோன்றினர்கள்? அப்படியிருக்கும்போது முயற்சித்தால் நீங்களும் எழுத்தாள ராகலாம் தானே?
ஒரு குறிப்பிட்ட சாரார்தான் எழுத்தாளர்களாக - பேணுவிற்குச் சொந்தக்காரர்களாகப் பர்னமிக்கின்ருர் கண்ா? இல்லேயே? தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நிரம்பப் பெற்றவர்கள் தானே படைப்புத் தொழிலச் செய்து பிரம்மாவாகின்ருர்கள்? எப்படி எழுதுவது என்று உங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கமாட்டார்கள். தொழி லேக் கற்றுக் கொடுக்கலாம் . கலேயைக் கற்றுக் கொடுக்க முடியாது. "எழுத்தாளரை உருவாக்கும் எந்தவொரு கல்லூரியும் இதுவரை சிறந்ததொரு எழுத்தாளண் உரு வாக்கிவிடவில்லே. ஆனூல், மனந்தளரா முயற்சியும் இடை மருத பயிற்சியும் உடையவர்களால் சாதிக்கமுடியாதது என்று ஒன்றிருக்கிறதா?
எழுத்தாளரும்
எழுதுகிறவரும்
இன்றைய நவீன தமிழ்மொழி இலக்கியத்தில் "எழுது
கிறவர்கள்" நூற்றுக் கணக்கானவர்கள் இருக்விருர்கள்.
வேறு மொழி இலக்கியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல,
1

Page 24
40
ஆல்ை, "எழுத்தாளர்கள்" என்று ாந்தவொரு மொழியி லும் ஒரு சிலரே இருக்கிருரிகள்,
தமிழ் மொழியின் பல நூற்ருண்டு இலக்கிய வரலாற் றில் ஒரு கம்பலும் ஒரு இளங்கோவும், ஒரு சேயங் ரொண்டாரும், ஒரு வள்ளுவரும் தான் இன்றும் நிஃலத் திருக்கிமூர்கள் புற்றீசல்கள்போல இன்றும் ாழுதுகிறவர் கள் அநேகர் எழுத்தாளர்கள் ஒருசிலர்தான்.
இவர்கள்தான்-இலக்கியத்தை அறிந்து எழுதுபவர்கள் எழுத்தை ஆளுபவர்கள்!
எழுத்தாளராகத் துடிப்பவர்கள் É} &#df Blue DTas, di Try Agur கிறவர்களாக வரமுயலக்கூடாது; எழுத்தாளர்களிாக விர முயலவேண்டும்.
ஓராயிரம் முயல்களே வேட்டையாடுவதிலும் ஒரு புவிமய வேட்டையாடுவது ாத்த&ளயோ மடங்கு சிறந்தது அல்லவா? புவியை வேட்டையாடுவது எப்படி?
இலக்கியப் பயிற்சி ,
"கடந்த காலத்தைச் சரிவர அறிந்துகொண்டவஜல் தாங், நிகழ்காலத்து வாழ்வை நன்கு அமைக்கவும், எதிர் காலத்து வாழ்ாலத் திட்டத்தோடு உருவாக்கவும் முடி கிறது" - இது மனிதன் சம்பந்தப்பட்ட எல்லா இயங்களுக் கும் பொருந்தும்; இலக்கிய ஆக்கத்திற்கும் பொருந்தும்
நமது இலக்கியப் பாரம்பரியம் எகின?
இன்றைய இலக்கியப்போக்கு என்ன?
இலக்கியத்தில் நாளேய தேவை என்ன?
இவை மூன்றையும் நாம் சரிவரப் புரிந்துகொள்ளல் வேண்டும். தமிழ் இலக்கியம் மிகவும் தொன்மையானது. சங்க காலத்தில் இருந்து நமது இலக்கியத்தின் c, வடிவம், சுவை என்பன மாறிமாறி வளர்ந்து வந்திருச் இன்றன. அவற்றில் ஆழமான பயிற்சி நமக்கு முதலில்
 

41ے
தேவை. நமது மூதாதை மகாகவிகள் என்ன சொல்லி யிருக்கிருfகள்? எப்படிச் சொல்லியிருக்கிீர்கள்.
- அவற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எழு தத் தொடங்குமுன் இலக்கியத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
நீத்தத் தண்ணீரில் இறங்குவதற்குமுன் நீரின் ஆழம் தெரியவேண்டும்!
பழைமை பூர்வமான இலக்கியப்பயிற்சி நமக்குத் தேவை அப்பயிற்சிதான் புதுமையான எழுத்தாக்கங்களே தமிக்கு உருவாக்க வழிகாட்டும்!
சாத்தால் அழிந்தவை போக இன்று எஞ்சியுள்ள பழந்தமிழ் இலக்கியங்களே நாம் ஓரளவாவது கற்றறிந்து கொள்ளல் அவசியமாகும்,
இன்றைய "இலக்கிய வடிவங்களேயும் போக்குகளேயும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைய இலக் கியத்திள் போக்கை அச்சுக்கஃப்"தான் நீர்மானித்துள்ளது: எழுதுகிறவர்களின் எழுத்துக்களேயெல்லாம் உச்சிட்டுத் தள்ளுகிறது. சிறுகளதகள், நாவல்கள், கட்டுரைகள். பல்கேறு பல்வேறு எழுத்துக்கள், உப்புச்சப்பற்ற, அரைத்த மாவையே அரைக்கின்ற, அரைவேக் காட்டு எழுத்துக்கள்
" |TFf (Th';
அதற்காக அவற்றை நாமறியாமல் எழுத்தாளராகி விட முடியுமா?
உங்களுக்கு ஒன்றைச் சொல்வேன்; நவீன இலக்கியத் தின் சரியான தடப்பாதையைப் புரிந்துகொள்ள வேண்டு மென நீங்கள் கருதினுல், எழுதுகிறவர்களின் எழுதுக் களப் படியாதீர்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களப் படியுங்கன்.
துவரிகள் யார்?
சமூகத்தின் புரையோடிப்போன புண்களே அடையா நீளம் கரள் புதுகள் -
1.
8
S

Page 25
*生°
அறுவைச் சிகிச்சை மூலம் அப்புண்களுக்கும் பரிகாரம் சொல்பவர்கள் -
மக்களே நேசிப்பவர்கள் = - உள்ளதை உணர்ந்தபடி சொல்பவர்கள் -
பலரறியாப் புதுத் துறைகளே அர்த்தத்தோடும் அழ கோடும் சொல்பவர்கள் -
அத்தகையவர்களின் எழுத்துக்களே நீங்கள் படித்தல் வேண்டும்!
தி. ஜானகிராமன், அகிலன், ஜெயகாந்தள் இந்திரா பார்த்தசாரதி, ந. பிச்சமூர்த்தி, லா, ச. ராமாமிருதம், நீல பத்மநாதன், செங்கை ஆழியான் போன்ரரது எழுத் துக்களப் படிக்கவேண்டும்.
இலக்கியத்தில் த ரத்  ைத யு ம் தரமின்மையையும் அறிந்து, தரத்தைப் போற்றி, தரமின்மையை ஒதுக்கி விடுவதற்கு இலக்கியப் பயிற்சி தேவை.
பழந்தமிழ் இலக்கியங்களேயும் சமகால இலக்கியங்களே யும் அறிந்து பயின்றவனுல்தான், எதிர்கால இலக்கியத்தை ஆக்கிவிட முடியும்.
IIIT
நீங்கள் எழுத்தாளணுக வேண்டுமா? உங்களுக்கு இருக்க வேண்டிய அடுத்த தகுதி ரசிகத் தன்மை : சிறந்த இரசனே!
படித்ததைச் சுவைக்க. சுவைத்ததைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள ரசிகத்தன்மை இருக்கவேண்டும். உண்மை யில் எழுத்தாளன் ஏனேயவர்களிலும் பார்க்கச் சிறந்த ரசிகளுசு இருக்கவேண்டும்.
வாழ்க்கையைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாத வளிடமிருந்து சுவையான கஃலப்படைப்புகள் பதான்ற மாட்டா." (ஆகிலன்)
 
 
 

4fs
தன்ஃனச் சூழ்ந்த வாழ்க்கையிலிருந்து தான் எழுத் தாளன், எழுத்தின் களத்தையும் கருவையும் பெறுகிருன் வாழ்வின் அவலங்களேயும், இன்பங்களேயும் அவற்றின் பவத்துடனும் பலவீனத்துடனும் "ரசிக்க" அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!
எல்லாரது ரசனேயும் ஒரேவிதமாக இருக்கும் எர்ப தில்லை. குயிலின் நிறத்தில் முகம் சுழிப்பது ஒருவித ரசனே! குயிலின் நிறுத்தைப் பாராது குரலேக்கேட்டு இன்புறுவது இன்னுெருவித ரசனே!
ரசரேயின் வெளிப்பாட்டு வடிவமே இலக்கிய ஆக்கம் "ரசிகத்தன்மை இ:ாதவர்கள் கஃபூஞர்களாக முடி பாதே தவிர, ரசிகத்தன்மை கொண்டோரெல் 11 ம் படைப்புக் கஃஞர்கள் ஆகிவிடLTட்டார்கள்." (அகின்)
39 LEGDOHATÜ if
இலக்கியப் பயிற்சியும், ரசிகக் தன்மையும் நிறைந்த கள், இயல்பாக ச்வ அருணர்ச்சி மிக்கி வர் கன்! அழ குணர்ச்சி என்பது ஒருவனின் கற்பனே ஆற்றலப் பொறுத்து அடிமேயும்,
காக்கையின் நிறத்தில் கண்நோனேக் காண்பதற்குக் கற் பஃன ஆற்றல் தேவை.
கருமுகில் திரளில் திமிங்கிங்களேக் காண்பதற்குக் கற்பனே தேவை.
கொடிபில் பெண்னேக் காண்பதற்கும் -
விழியில் கயர்ே காண்பதற்கும் -
ஒட்டிய வயிற்றில் வர்க்கபேதச் சுரண் டஃக் காண்பு தற்கும் -
கற்பனே ஆற்றல் தேவை.
எந்தவொரு திலக்கியத்தினதும் சிறப்பும் பயனும் அத்ன் கற்பவே வளத்தில் தான் இருக்கின்றது

Page 26
士4
கண்டதைக் கண்டபடி கூறுவதற்குக் கற்பன் ஆற்றல் தேவையில்லை. அண்டதை உணர்ந்தபடி கூறுவதற்குத்தான் கற்ப&ன ஆற்றல் தேவை
மொழி
Sly SOL)
எழுத்தாளஞவதற்குரிய அடுக்க தகுதி மொழியைப் பிழையின்றி எழுதத் தெரிந்திருப்பது
மொழியை ஆளத் தெரிந்திருப்பது மொழி எங்கள் விழி. விழி இல்லாமல் இவ்வுலகில் வாழ்த்தென்ன? விட்டென்ன? ஆகவே மொழினிய நன் முறையில் கற்கவேண்டும்.
நமது கற்ப&னக்கும் உணர்வுக்கும் உட்பட்ட சிநீஆன் ஆள, நெகிழ்வுடனும் கம்பீரத்து-ஒதும் எழுதினசரிகு மொழியின் ஆளுமை தேவை:
எமது எண்ணங்கள், திட்டங்கள். உrர்ச்சிகள், விருப் பகள், சிந்தனகள் எல்லாவற்றையுமே எழுத்திலே வடிக்க. எழுத்திலே சிறை பிடிக்சு. தேவை -
நிறைந்த மொழி அறிவு. தெளிந்த சிந்தணு சக்தி! இலக்கணம் உருவானபின் இலக்கியம் தோன்றவில்லே! இலக்கியம் தோன்றியபின் தான் இலக்கணம் வகுக்கப் பட்டது. அதனுள் -
இலக்கியம் சமைக்க இலக்கண அறிவு தேவையில்லே ான்று அர்த்தமாகாது
எழுத்தாளனுவதற்கு இலச்சனை சுத்தமா எமொழி
அறிவு தேவை இலக்கணம் தெரிந்த மொழி ஆளுமையில்
தான், இலக்கணம் மீறிய கவிதைகள் பிறக்கமுடியும்!
சரியான பாதை தெரியாதவன், தான் செல்கின்ற பாதை சரியென்று கூறலாமா?
 

5#4ے
சரியான பாளி தெரிந்தவன்தான், புதுப்பாதை காட்டலாம், இருப்பதைத் தெரிந்த வள்தான் இருக்க வேண்டியதைக் கூறமுடியும்
இலக்கிய வடிவம் எது?
இலக்கிப்பயிற்சி - ரானே - கற்பனே - மொழியறிவு இவ்வளவும் போது T எழுத்தாளருவதற்கு இல்ஃப், இலும் சிலவுள்ளன:
உள்ளதை உணர்ந்தபடி கூறுவதற்கு நீங்கள் தெரிந் தேடுத்த நவீன இலக்கிய வடிவம் என்ன?
கதையா? கனநயாயின் சிறு கதையா? குறுநாவலா? நாவலா?
கவிதையா? புதுச் சுனிதையா? கவிதையா?
கட்டுரையாசி நகைச்சுவையா? ரசியலா?
நாடகமா? மேடை நாடகமா? வாருெவி நாடகமா? Slax's IT?
தெரிவு உங்கஃளப் பொறுத்தது. இவையல்லாத புது இலக்கிய வடிவங்களே பு: நீங்கள் உண்டாக்கலாம் தடை
பிங்ே
உள்ளடக்கம்
அடுத்து நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றுண்டு
கரு . நீட்ள்ளடக்கம்
எதைப் பற்றி எழுதப்போகின்றீர்கள்?
இந்த உலகத்தில் எழுதுவதற்க்ா உலகத்தையே கிட்டி இயக்குகின்ற இருபெரும் |- துன்று பசி மற்றது சுரதல்

Page 27
46 .
"எப்படி எழுதுகிறேன்? என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்து கொள்கிறேனு? பசியே தொழிலாகக் கொண்டிருக்கிற ஏழைகளேப் பற்றி பிச்சைக் காரர்கஃா பற்றி, பாட்டாளிகளேப்பற்றி, விருப்பமில்போ மில் வழுக்கி விழுந்த பெண்களப்பற்றி, பள்ளிக்சடடம் போகமுடியா மல், பிண ஊர்வலத்தில் நடன ஆடிக் கொண்டு போகிற குழந்தைகளே ப்பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்த்தவர்கஃனப்பற்றித் தான் எழுத வேண்டும் ான்று வகுத்துக் கொள்கிறேனு? இதையெல்லாம் எழுதி உண்னேச்சுற்றி சாக்கடை தேங்கிக் கிடக்கிறது, ஏன் பார்க் வில்க் என்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபிக் துக் கொள்ள சங்கற்பிக்கிறேனு? அல்லது குடும்ப சி.ரவு கள், உணர்ச்சிகள், கஃகுர்கள், பெரிய உத்தியோ சுத்தர் கள், நடு வகுப்பு, உயர்வகுப்பு, மனிதர்கள். அவர்களு டைய ஆசாரங்கள். மேல் பூச்சுக்கள், உள் நச்சுகள் இவற் டிறப்பற்றி எழுதவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொள்கிறேஞர்" (தி. ஜானகிராமன்)
ஆக,ே உங்களுக்குத் தெரியாதவர்களே ப்பற்றியும் தெரியாதவிடயங்களேயும் ஒருபோதும் எழுத முயலாதீர் தெரிந்ததை எழுதுங்கள் உள்ளதை உணர்ந்தபடி எழுதுங்கள். நமக்குத் தெரியாத விடயங்கஃாத் தெளிவாக அறிவதற்கு முன் ஒருபோதும் எழுதக்கூடாது.
எதயும் நார் தெளிவாகவும் ஆழமாகவும் ஆதாரக் துடனும் எழுதவேண்டும் நாம் எழுது எழுத்தில் தெளிவு இல்ஃபென்ருல் எப்படி அவற்றைப் படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்? எமது கடப்பில் ஆழமான சுருத்துக்கள் பொதித்திருக்காவிட்டால் அதனுல் யாருக்கு நான்மை? நாம் கூறுவதில் நிறைந்த ஆதாரங்கள் 3,4 vijft விட்டால் யார்தான் எமது எழுத்தில் நம்பிக்கை கொள்
&l:Tri tifit:
பகைப்புலத் தெளிவு
கைவிலங்கு" என்ற நாவஃ' எழுது விதிக்கி" ஜெய *ாந்தன் சிறக்குச் செ:தற்கும் விரும்பியிருக்கிரு என்பது பு: திரிபுபாசி
 

*4ے
தாது படைப்பிலக்கியங்களில் இடம்பெறுகின்ற கதா பாத்திரங்கள், சம்பவங்கள் ாள்பன் எத்தகைய சூழலச் சேர்ந்தனவோ அத்தகைய சூழலே நன் கு சித்திரிப்பதற்குப் பகைப்புல அறிவு தேவை:
எனவே, எழுத்தாளனுக வருவதற்கு நீங்கள் விரும்பினுல்" பல்வேறு துறைகளேயும் முதலில் கற்றறிந்து கொள்ள வேண்டுப் பல்வேறு அறிவியல்களே பும் 7ளவாவது அறிந்து கொள்ள முயலவேண்டும்  ܼܓ
ஒரு கிராமப்புறப் ?ர் ரெட் வகுப்பாரைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?
நிச்சயம் நீங்கள் கிராப்புறத்திற்குச் சென்று அவ தாவரிக்கத்தான் வேண்டும்!
ஒரு பொற்கொல்லரைப் பற்றி எழுத்தில் சித்திரிக்கப் போகின்றீர்களா?
நிச்சயமாக உங்களுக்கு அத்தொழிலின் நுட்பம், கருவிகள் பற்றிய அறிவு தேவை!
Fாவைப்பற்றி எழுதுவதற்கு இறந்துபார்க்கவேண்டும் என்பதில்ஃ.
உங்களது அஜபவங்களும் பிறரது அனுபவங்களும் உங்கள் எழுத்தில் வடிவம் பெறலாம்.
தமிழில் வெளிவந்த சிறந்ததொரு பகைப்புலச் சித்திரிப்பு நாவல் என்று "செங்கை ஆழிபானின் "சாட்டாறு' நவீனத்தைக் கூறலாம்.
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்கள் இல் வாானா படைப்பு"
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள்தாம் பல்வேறு வகைகள், பல்வேறு உணர்வுகள், பல்வேறு முரண்பாடுகள் கொண்டவர்கள். அவர்களில் ஒரு சிவரை உங்கள் கதையின் பாத்திரங்களாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Page 28
48
உங்கள் எழுத்தில் பாத்திரங்கள் தம் இயல்பில் முரண்படக்கூடாது!
பேசுகின்ற டேச்சுக்கள், பாத்திரங்கள், மீறிய பேச்சுக் களாக இருக்கக்கூடாது!
பத்துவயதுப் பாத்திரம் ஒன்று காதல்பற்றிப் பேசு வதும் -
உலக அனுபவமற்ற பேதையொருவன் தத் துவங்கள் பேசுவதும் -
நொண்டிபொருவன் சுவரைத் தாண்டுவதும் -
பாத்திர முரண்பாடுகளாகும்:
E5%u R. Galth
படைப்பிலக்கியம் க*வடிவம் பெறவேண்டும், தினசரிப் பத்திரிகைகளில் நாளாந்தம் வெளிவரும் செய்திகளே எழுதுகிற நிருபர்களும் "ஒரு விடயத்'தைத் தான் எழுதுகிறர்கள்.
அவை ஒருபோதும் கலேவடிவமா கா . கம்பனின் காவியம் ஒரு கலவடிவம்! இளங்கோவின் சிலம்பு ஒரு கலேவடிவம் ! "கல்கி"யின் கதைகள் கலேவடிவங்கள்! ரசனேயும் கற்பனேவளமும் சேரும்போது படைப்பிவக் கியம் கலேவடிவ பெறுகின்றது. சொல்கிறமுறை சொதி கஃ இஃணக்கின்ற விதம், சம்பவங்களேக் கோர்க்கும் திறன் விரிந்து செய்தியைச் சுருங்க ஓரிருவார்த்தைகளில் கூறும் பாங்கு . பகைப்புலச்சித்திரிப்பு . பாத்திரவளர்ச்சி. எழுதுபவனின் தனித்துவம். இவ்வளவும் சேரும்போது பிறப்பது கலேவடிவம்!
கலேவடிவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பினவாக அமையும் கஃலவடிவம் என்பது அவரவர் திறனே பும் தனித்துவத்தையும் பொறுத்தது
 
 

49
அழகுணர்ச்சியுடன் சொல்வது - படிப்பவர்களின் உணர்வுகளேத் தட்டிபெழுப்பிச் சிந் நிக்க ளிவக்கும் விதத்தில் எழுதுவது -
உண்ாடிக்காகவும் தர்மத்துக்காகவும் எழுதுவது - கல்வடிவத்தின் பாற்படுவன ஒரு எழுத்தாளன் என்ன உனேர்ச்சியுடன் தனது படைப்பை அளிக்கின்ருனுே, அதே உணரிச்சியையே படிப் பவனும் அனுபவிக்க வேண்டும். அதற்கேற்பவே அவனது எழுத்தும் வடிவமும் இருக்கவேண்டும்!
அவே வடிவம் என்பது பயிற்சியின், சாதகத்தின் ஒரு விளவாகப் பரிணமித்துவிடுகின்றது" (தி. ஜானகிராான்)
அர்த்தமும்
அழகும்
நீங்கள் எழுதுவதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்
டும் ஒரு இலட்சியம் இருக்கவேண்டும் கொள்கை இருக்க
வேண்டும். அர்த்தமும் இலட்சியமுமில்லாதி கஃ கல்விற்
குச் சடன் அர்த்தமும் இலட்சியமும் அழகும் சேர்த்தி கடி, அல்லிலே வடித்த அற்புதச் சிற்பத்திற்குச் சமன்:
"அர்த்தமில்லாத கலே இருக்கமுடியாது. அதே பே "ழ் தில் அழகியல் இன்றிமட்டும் கலே உருவாகிவிட முடியுமா? வாழ்க்கைக்கும் உலகுக்கும். இந்தப் பிரபஞ்சத்துக்கும் அர்த்தம் சுற்பிப்பவன் மனிதன். தன்னுல் இயற்றப்டு வதற்கு அர்த்தமில்லயென்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்ல. அதனுலேயே இட்சியமில்லாத கலே இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு இலட்சியம் இருப் பதஞல் மட்டுமே ஒன்று கலையாகிவிட முடியாது என் பதைக் கஃஞர்கள் அழுத்திக் கூறவேண்டியதும் அவசிய மாகிங்றது" (ஜெயகாந்தன்),
நாம் நமக்கென ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளும், அவற்றை அடைவதற்கான இலட்சியமும் தான், நாம்

Page 29
50
படைக்கும் கலேயின் அர்த்தம் மனிதகுல முன்னேற்றத்திற் கான கொள்கைகளும், அவற்றை எய்துவதற்கான இலட் சிய நோக்கமும் உடையனவாக நமது படைப்புகள் அமைய வேண்டும்.
சமூகப்பயனும் குறிக்கோளும்
படைப்பிலக்கியத்தில் குறிக்கோள் என்ன? உங்கள் எழுத்தைப் படிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன? உங்கள் படைப்பால் உலகம் திருத்தாவிட்டாலும், சீரழி யாமல் இருக்கவேண்டும். வாழ்க்கை தரும் அனுபவத் திற்கும் அவர் தம் கொள்கைக்கும் தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் இளங்க க*யின் குறிக்கோள் அமையும் ,
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவதும், உரை சால் பத்தினிக்கு உயர்ந்தோரேத்திலும், ஆளற்விகள் உடுத்துவந்தாட்டும" என்பது சிலப்பதிகார இளங்கோவடி கீவின் குறிக்கொள்; அதுவே அவரது கலப்படைப்பிள் சமூகப்பயன்
"சமுதாயத்துக்கு உன் உழைப்பால் நற்பணி செய்து, சிகணுல் நீ வாழவேண்டும். கொடுத்து வாழக் கற்றுக் கொள். கெடுத்து வாழாதே அழகாக வாழக் கற்றுக் கொள். முடியாவிட்டால் வாழ்க்கையை அசிங்கப்படுத் தாமஸ்ாவது இரு வாழ்க்கையின் நோக்கம் மனநிறைவும் மகிழ்ச்சியுமே தவிர பணப்பெருக்கமல்ல; உடைமைக் குவியலுமல்ல, தீமைக்குப் பணிந்துவிடாதே. -q୍୩:5 எதிர்த்து உறுதியோடும் பண்போடும் போராடு, ஏழ்மை இந்த நாட்டின் சாபக்கேடு. அடிமைத்தனத்தை விரட்டி மதுபோல, அதையும் விரட்டிவிடு" - இது "அகிலனின்" சமூகச்செய்தி,
"எனது கொள்கையில் குறையில்லாதபோதும், எனது திறமைக் குறைவால் நான் தோற்றும் போகலாம். அது கோல்வியாகாது போர்க்ாளத்தில் சந்தித்த மாணத்திற்கு

5
நேராகும் அந்தத் தோல்வி என் கையிலிருக்கும் கோடி இன்று கேலி செய்யப்படலாம். பிடுங்கி TALI LI LI L-air the ஆனல் அதுதான் நாஃா பே உலகில் எல்லோரின் தகிக்கு மேலும் பறக்கப்போகிறது. அந்தநாளேய உலகை {F மானிக்கும் மஹா சமுத்திரத்தில் நான் ஒரு துளி என் எழுத்து ஒரு அல." - இது ஜெப காந்தனின் குறிக்கோள். "ஒவ்வொரு சுரேஞனுக்கும் பனிதனுசு வாழவும் மனதில் தே என்றியதை வெளிப்படுத்தவும் ஒவ்வொரு
மாக அமைகிறது. எனக்கு அமைந்த எழு க் துக் கலேயின்
மூலம் நான் என்னேயும் நான் வோழும் உல் ஈத் ரதயும் என் அளவில் உயர்த்த விரும்புகி றேன்.ான் உள்ாத்தையும் நான் உணர்ந்த பிரபஞ்ச உள்ளத்தையும் எரிப்பது ந்த விரும்பு கிறேன்" - இது கு. அழகிரிசாமியின் சமூகப் பயன்.
"இலக்கியாசிரியன் எந்த மொழியில் எழுதினுலும் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் தினது ஆன்மீகம எர ஒரு வளர்ச்சியை நாடித்தான் செய்கிருன்" - இது க நr.
சுப்பிரமணியத்தின் குறிக்கோள்.
"உயிர் வாழ்கிற ஒவ்வொருவது క్షా Fir உயிரோடு இருப்பதை உணர்த்துவதற்கு எதையாவது செய்தாக வேண்டும். gi, Tair வாழ்வதைப் பிறருக்கு டபின்னர்த்த துடிக்கிமு ன், ஒவ்வொருவனும் தனது பிரசன்னத் ஐதப் பிறருக்கும், வருக்கும் உலகத்துக்கும் உணர்த்த எழுத்து பயன்படும் என நான் துணிந்தேன். . - இது வல்லிங் கண்ணனின் படைப்பின் நோக்கம்.
"சமுதாயத்தில் நான் கண்ட சின்னத்தனங்களேயும் தேசியத் துரோகிகளே பும் மக்கள் விரோதிகளபு மங்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டு என்ற சந்நிய ஆவே சத்தின் விளேவாக உருவானதுதான் காட்டாறு காட்டாறு பெரியதொரு சமூக மாற்றத்தை நம் சமூகத்தில் டேரு வாக்கும் என்ற பேராசை எதுக்கில்லே ஆஅல் ஒரு சில: மக்களேயாவது சிந்திக்க வைக்கும் என்ற நியாயமான தம்பிக்கை எனக்கு உண்டு" - இது "செங்தை ஆழிபாடினின் குறிக்கோள்,
---

Page 30
52
ஆகவே -
நாமும் எழுதிதாளராக முடியுமா?
நிச்சயமாக முடியும்!
நானும் எழுந்தாளராகவேண்டுமென்ற | முதற் சுங் நெஞ்சில் நிாறுத்துக்கொள்ள வேண்டும்:
எழுத்துக் கலையின் இன்றியமையாமையை - அதன் மகி மையை உணர்ந்துகொள்ள வேண்டும
தனி மனிதனின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற் றத்திற்கும். நாட்டின் உயர்ச்சிக்கும் இக்சுஃ என்வளவு தூரம் அத்தியாவசியமானதென்பனரி சிந்தனே கீசுெடுக்துக் கொள்ள வேண்டும்.
ஆட்சியை அமைப்பதற்கும், அழிப்பதற்கும், அதி ாத்தை நிலைபெறச் செய்வதற்கும் நிக்குஃ) வைப் பதற்கும் பேணுமுனேயின் சக்தி அளவிட முடியாத்து டிான் பதை நெஞ்சில் நிறுத்திக்கொள்ள tெண்டும்.
'இப்பேர்ப்பட்ட இன்றியமையாக நிஃயை என்னுலும் ஏன் அடைய முடியாது' " என்ற கேள்விக்கன நெஞ்சத் இல் தோன்றட்டும்
! 15/DL எழுத்தாளர்களெல்லாம் பிற விபிலேயே எழுத்தாளர்களாகத் தோன்றியவர்களா? இல்ஃயே! if (t !!! | [[T&! மனிதர்களாகத்தானே அவர்களும் தோன்றி மு:ள். அப்பிடியிருக்கும் பொழுது முயற்சிக்காசி தாமும் எழுத்தாளராக ஸ் தானே! - மான்ற Taff or if it if its 5 நிறைக்கவேண்டும்.
'EቇUÜ குறிக்கப்பட்ட சாரார்தான் எழுத்தாளர் சிாாகபேஞவிற்குச் சொந்தக்காரர்களாக பரிணமிக்கின்ருர்களா? இல்லையே! தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பப் பெற்றவர்கள்தானே படைத்தல் தொழி:ச் செய்து பிரம்மாவாகின்ருர்கள்: அதே வழியை தாமும் பின்பற்றி குரல் அசு கலேயை நாமும் தொட்டுப் பார்க்கலாம்தான்ே"-
ான்ற"கருத்து எம்ம்ை ஆட்கொள்ள வேண்டும்.

ESSE
மற்றைய எழுத்தாளர்களின் - பேணு மன்னர்களின் எழுத்தோவியங்களே நிறைய வாசிக்கவேண்டும் - அலசி ஆராய்ந்து கிரகித்துக்கொள்ள வேண்டும். ஆணுல் ஆரம்ப எழுத்தாளர்கள் அவர்களே பின்பற்றக்கூடாது - அவர்கள் நடையை "காப்பி அடிக்கக்கூடாது. தங்கள் சொந்த முத்திரையைப் பதிக்கவேண்டும், இல்லாவிட்டால் உண்மை யாவே எழுத்தாளணுக முடியாது.
ப்ரதனேயும் பொறுமையாகச் சிந்தித்துத் தெளிந்த பின்பே எழுத்தில் வடிக்கவேண்டும். தெளிந்த அறிவும், சிந்தனேக்கோவையில் அழுத்தமும் இருக்குமானுல் நிச்சய மாகச் சிறந்த எழுத்தாளனுகத் திகழ முடியும்.
எதையும் நாம் தெளிவாகவும், ஆழமாகவும், ஆதாரத் துடனும் எழுதவேண்டும். நாம் எழுதும் எழுத்தில் தெளிவு இல்லையென்ருல் எப்படி வாசகர்களால் புரிந்துகொள்ள முடியும்? எமது படைப்பில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருக்காவிட்டால், அதனுள் யாருக்கு நன்மை? நாம் கூறுவதில் நிறைந்த ஆதாரங்கள் இல்லாவிட்டால், பார்தான் எமது எழுத்தில் நம்பிக்கை கொள்வார்கள்.
எழுத்தை நாம் மிகவும் பொறுப்புடனும், கவனமாக வும் எப்போதும் கையாளவேண்டும் எமது 'புத்து தனி மனிதனின் உள்ளத்தில் சிறு சலனத் திெயாவது ஏற்படுத்தி, அவன் உண்மைநிைேய உாைர்ந்து செயற்படக்கூடிய முறை யில் அமையவேண்டும்.
ஒரு எழுத்தாளன் என்ன உணர்ச்சியுடன் தனது படைப்பை அளிக்கின்ருகுே, அதே உணர்ச்சியையே வாடி கனும் அனுபவிக்கிவேண்டும் - அய்கேற்ற முறையிலேயே அவனது எழுத்தும் இருக்கவேண்டும். அவன்தான் உண்மை யான் எழுத்தாளனுக முடியும்,
எப்பொழுதும் உண்மைக்காகவும், நேர்மை திவரும லும் எழுத்துக்கலேயை உபயோகிக்கவேண்டும். சண்டை சச்சரவுகள் நிங்கி, சமாதானம் ஃபேக்தோங்க எழுத வேண்டும். அண்மையில் மலேசியாவின் கல்வி அமைச்சர்
1893t

Page 31
நிதி
தாதுக் ஹாவிேன் வாளேயும் பேளுவையும் ஒப்புநோக்கிப் பின்வருமாறு கூறியுள்ளார். "வாளேப்போன்ற பேணுவும் அநேகக் கொஃப்களேப் புரிந்துள்ளது. பொறுப்பற்ற முறுை பிலும், தயக்கமின்றியும் பேணுவை உபயோசித்ததனுல், வாரே உபயோகிப்பதகுல் ஏற்படுவது போன்று உயிரிழப்பு சுளும், அழிவுகளும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளதை சரித்திரம் எமக்குநிரூபித்துக் காட்டியுள்ளது" - எவ்வளவு உண்மை நிறைந்த கருத்து
சமுதாயத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளேயும் பிற் போக்கான எண் எனங்சுஃாயும் ஏற்றத்தாழ்வுகளேயும் ஒரு எழுத்தாளன் நிச்சயமாக நீக்க முயலவேண்டும். வர்க்க பேதமற்ற உன்னத சிமுகத்தை அமைக்க நாம் எழுத வேண்டும்!
எழுத்தாளராகவேண்டும் என்ற ஆவல் உள்ளவர் நிச்சயமாக ஒரு கலேஞராகவே இருக்கவேண்டும்.
பிறருக்குத் தெரியாத விடயம் அல்லது பிறரால் தெளி வாக உணரப்படாத விடயம் உங்களுக்குத் தெரி புமாஞல், ஏதோ ஓர் உண்மையோ அல்லது நிகழ்ச்சியோ போது பார அளவில் வெளியே தெரியாமலே பிறரால் சுட்டிக் காட்டப் படாவோ இருந்தால் அதைப்பற்றிக் சுட்டாய்ம் குறிப்பிடவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினுல், அப்போது நீங்கள் எழுதத் தொடங்கவேண்டும். முழு மனத்தோடு உங்கள் பணியில் ஈடுபடவேண்டும்.
எப்படி எழுதுவது என்று உங்களுக்கு யாரும் சுற்றுக் கொடுத்து மட்டார்கள் தொழிஃக் சுற்றுக் கொடுக்க லாம். ஆணு க்லேயைக் கற்றுக் கொடுக்க முடியாது
ஒவ்வொரு படைப்பிலும் உங்களது சொந்த அணு பவத்தின் எதிரொலி இருக்கபே எண்டும். இல்லாவிடில், ஆழ்ந்த உணர்ச்சியுடன் எழுதி இயலாது
என்வே -
நாமும் எழுதுவோம்! எழுத்தாளராவோம்!
 


Page 32


Page 33
நீங்களும் எழுத்தாளராகலாம்!
ந. சந்திரமே
நீங்களும் வேண்டும நீங்கள் இ
இளம்.எ வழிகாட்(
எழுத்துக்
அறிய வி
வேயா? நல்லதென
ܕܩܪܐ
SS - அச்சுப்பதிவு பூரிலங்கா அச்ச யாழ்ப்பாணம்
 
 
 
 

நாகன்
எழுத்தாளராக ா? நிச்சயம் ]ந்நூலைப் படிக்க
ழுத்தாளர்களுக்கு நிம் கைநூல் இது! கலேயைப் பற்றி ரும்பும் வாசகர்களுக்கு சு செய்திகளேத் தரும் ரு நூல்.
翡