கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூடாமணி நிகண்டு

Page 1

. 15

Page 2

கணபதி துணை. சூடாமணி நிகண் ே
மூ ல மும் உ  ைர யும்
3 a) aj
யாழ்ப்பாணத்து கல்லூர்
ஆறுமுகநாவலா வர்களால்
ப ரி சே (ா தி த் து,
சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர் பொன்னம் பல பிள் வாயால்
முதலிரண்டுதொகுதிப் பெயர்ப்பொருளோடு சென்னபட்டணம் வித்தியாறுபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.
பத்தாம் பதிப்பு.
பரிதாபி (ஹில் ஆடி மீ",

Page 3

விட
சூ சீ பத் தி ர ம்.
४
్యూ
பக்கம். தொகுதிப்பெயர். ಘ್ವಿ
க சிறப்புப்பாயிரம் کیے
டு முதலாவது தெய்வப்பெயர்த்தொகுதி. s
R0 | இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி. 5O5r
டுஅ | மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி. бт=} at-g நான்காவது மரப்பெயர்த்தொகுதி. ے منتقلy
கசு | ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி. சு அ
ககச ஆருவது பல்பொருட்பெயர்த்தொகுதி. கூடு -ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி SE تنسيق مع கசக எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி. اس کے கசுசு ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி சுஎ கஅஉ பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி. டு 2.
ஆ தொகுதி க0-க்கு விருத்தம் - எங்ா.

Page 4

6
கணபதி துணை.
சூடாமணி நிகண்டு.
(EෙෆිGG) GI@
சிறப்புப்பாயிரம்.
பொன்னுநன் மணியுமுத்தும்புனைந்தமுக்குடைநிழற்ற மின்னுபூம்பிண்டிநீழல்வீற்றிருந்தவனவாழ்த்தி மன்னியநிகண்டுகுடாமணியென வொன்றுசொல்வன் இங்கிலந்தன்னின்மிக்கோர்யாவருமினிதகேண்மின்.
இதன்பொருள். பொன்னும் நன்மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற - டொன்னினலும் Eல்ல இரத்தினத்தினுலும் முத்தினுலும் அலங்கரிக்கப்பட்ட மூன்று குடைகளும் நிழலைச் செய்ய-மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனே வாழ்த்தி - விளங்குகின்ற மலர்களேயுடைய அசோகமாத்தினது நிழலின் கண் ணே வீற்றிருந்த அருகக்கடவுளைத் துதிசெய்து,-குடாமணி என மன்னிய நிகண்டு ஒன்று சொல்வன் - குடாமணியென்று சொல்லு ம்படி பொருந்திய ஒர்நிகண்டை(டான்)கூறுவேன்.--இந்நிலத்தன் னின் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் - இந்தத் தமிழ்நாட் டின் கண்ணே (கல்வியறிவில்) மிக்கவர் சகலரும் நன்றுக இத ஜனக் கேளுங்கள் என்றவாறு.
யான் என்னுமெழுவாய் வருவிக்கப்பட்டது. முக்குடைக ளாவன சந்திராதித்தியம், நித்தியவினுேதம், சகலபாசனம் என்ப வைகளாம். மன்னியநிகண்டு குடாமணியெனவொன்று என்பது சூடாமணியென மன்னிய நிகண்டொன்று என மாற்றியுரைக்க ப்பட்டது. துதிசெய்து கூறுவேனெனக் கூட்டுக. நிலமெனப் பொதுப்படக் கூறிஞரேனும், இந்நூல் தமிழ்நூலாதல்பற்றித் தமி ழ்வழங்கு நிலமொன்றற்கே உரித்தாய்கிற்றலால், தமிழ்நாடென்

Page 5
2. சிறப்புப்பாயிரம்.
மும். எல்லாம்வல்ல கடவுளைத்துதிசெய்து கூறுதலின் நன்கு முடியுமாதலான், இது கடவுளது கிருபாசாமர்த்தியத்தினுலன்றி இவனது வித்தியாசாமர்த்தியத்தினுல் கூறப்பட்ட தன்றென்று துணிந்து பொருமையையொழித்துக் கேளுங்களென் பார் இனிது கேண்மினென்றர். (EE)
பூமலியசோகினிழற்பொலிந்தவெம்மடிகண்முன்ன ளேமமாமுதனூல்சொல்லக்கணதாரியன்றபாவாற் ருமொருவழிநூல்சொல்லச்சார்புநூல்பிறருஞ்சொல்லத் தோமிலாமூன்று நூலுக் துவமெனவுதித்தவ ன்றே.
இ - ள். பூமலி அசோசின் கீழல் பொலிந்த எம்மடிகள் - பூக் கள் மிகுந்த அசோகமரத்தினது நிழலின் கண்ணே வீற்றிருந்த நமது அருகக்கடவுள்-முன்னுள் ஏமம் ஆம் முதனூல் சொல்ல - ஆதிகாலத்தில் இன்பத்திற்குக் காரணமாகின்ற முதனூலைக் கூற,- கணதார் இயன்ற பாவால் தாம் ஒரு வழிநூல் சொல்ல - கணதர ரென் பவர் இயல்பு பொருந்திய செய்யுளினுல் தாம் ஒர் வழி நூலைக் கூற,-பிறர் சார்புநூல் சொல்ல - பிறர் சார்புநூலைக் கூற,-தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த - குற்றமில் லாத இம்மூன்று நூல்களும் நிலைபெறும் நூல்களாக (இப்படியே) உண்டாயின. எ - அறு. உம், அன்று, ஏ அசைகள். (2-)
அங்கதுபோயபின்றையலகினூல்பிறந்தமற்றுஞ் செங்கதிர்வரத்திற்முேன்றுத்திவாகரர்சிறப்பின்மிக்க பிங்கலருரைநூற்பாவிற்பேணினர்செய்தார்சேர .இங்கிவையிரண்டுங்கற்க வெளிதலவென்று குழ்ந்து ܫ
இ - ள். அங்கு அது போய பின்றை - அவ்விடத்து அது நிகழ்ந்தபின்பு-அலகு இல் நூல் பிறந்த - எண்ணிறந்த நூல்கள் உண்டாயின-மற்றும் - இன்னும், செங்கதிர் வரத்தில் தோன் நூறும் திவாகரர் - சூரியனது வரத்தினுல் உதித்த திவாகரரும்,-சிற ப்பின் மிக்க பிங்கலர் - (கல்விச்)சிறப்பின் மிகுந்த பிங்கலரும்-- உரை நூற் பாவில் பேணினர் செய்தார் - சொல்லப்படுகின்ற குத் திரத்திஞல் விரும்பி (த்திவாகரம் பிங்கலங்தையென்னும் நூல் களே) ச்செய்தனர்.-இங்கு இவை இரண்டும் சேரக்கற்க எளிது அல என்று குழ்ந்து - இவ்விடத்து இவ்விரண்டு நூல்களும் அங் நூல்களோடு கூடக் கற்கப்படுதற்கு எளியவைகளல்லவென்று கினைந்து. எ - அறு. (5.)

சிறப்புப்பாயிரம். 15.
சொல்லொடுபொருளுணர்ந்தோன் சோதிடரீதிவல்லோன் Fல்லறிவாளனெங்கணறுங்குன்றைஞானமூர்த்தி பல்லுயிர்க்கொருகாயாகும்பரமன் மாமுனிவன்மெய்ந்நூல் வல்லுநர்வல்லார்க்கெல்லாம்வரையறத்தரையில்வந்து.
இ - ள். சொல்லொடு பொருள் உணர்ந்தோன் - சொற்க ளோடு அவ்வவற்றின் பொருள்களை அறிந்தவரும்--சோதிடம் நீதி வல்லோன் - சோதிடநூலிலும் நீதிநூலிலும் வல்லவரும்;- இல்லறிவாளன் - நல்ல அறிவினையுடையவரும்,-நறுங்குன்றை எங்கள் ஞானமூர்த்தி - நல்ல குன்றையூரிலிருக்கின்ற எங்களு டைய ஞானமே வடிவமாகக் கொண்டவரும்-பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் - பல ஆன்மாக்களுக்கு ஒப்பில்லாத மாதாவா புள்ள சிரேஷ்டரும்-மா முனிவன் - பெரிய முனிவருமாகி;- வரை அற மெய்ந்நூல் வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் தரையில் வந்து - வரைவின்றி மெய்மையாகிய நூல்களிலே வல்லவர் வல் லவரல்லாதவராகிய யாவர்கிமித்தமும் பூமியின் கண்ணே அவசரி த்து. எ - அறு. )gت(
பரிதியொன்றுதயஞ்செய்துபங்கயமநேககோடி முருகெழமலர்வித்தென்னமுகமுடனகமலர்த்தி மருவு முத்தமிழைமுன்ஞள் வளர்த்தபாண்டிபனேபோலக் கருதியவெல்லாந்தக்துகவிமணிமாலைகுடி,
இ - ள். பரிதி ஒன்று உதயம் செய்து பங்கயம் அநேக கோடி முருகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர் த்தி - ஒருசூரியன் உதித்து அநேககோடி தாமரைமலர்களே மண மெழும்படியாக அலாச்செய்தாற்போல முகத்தோடு கெஞ்சத்தை அலரச்செய்து,-மருவும் முத்தமிழை முன்னுள் வளர்த்த பாண்டி யன் போல - பொருந்திய (இயல் இசை நாடகமென்னும்) மூன்று தமிழ்களையும் முற்காலத்தில் வளர்த்த பாண்டிய ராசனப்போலகருதிய எல்லாம் தந்து - நினைத்தவைகள் யாவையும் தந்துமணிக் கவி மாலை குடி - அழகினையுடைய பாமாலையைச் குடி, 67 - 4, 6 ఆరౌల్ట్, W (@)
செகமெனும்பளிங்குமாடத்திகிரிவேந்தரையேபோலப் புகழெனும்பஞ்சிசேர்த்திப்பொலிவுறுபோத்தாணி மகிழ்குணபத்திரனெங்கள் வழித்தெய்வம்போல்வான்சொல்ல இகபரமிாண்டும்வேண்டியியலிசைவல்லோர்கேட்ப,

Page 6
፶ቻ” சிறப்புப்பாயிரம்.
இ - ள். செகம் எனும் பளிங்கு மாடம் திகிரி வேந்தரைப் போல - பூமண்டலமாகிய பளிங்குமண்டபத்தின் கண்ணே ஆஞ் ஞாசக்கிரத்தையுடைய அரசரைப்போல,-புகழ் எனும் பஞ்சி சேர்த்திப் பொலிவு உறு பேர் அத்தாணி மகிழ் குணபத்திரன் கீர்த்தியாகிய பஞ்சனையை வைக்கப்பெற்றுப் பொலியாகின்ற பெரிய அத்தாணியின் மீது மகிழ்ந்து வீற்றிருக்கின்ற குணபத்திர னென்னும் பெயரையுடைய-எங்கள் வழித்தெய்வம் போல்வான் சொல்ல - எங்கள் குலதெய்வம் போல்பவர் கூற,-இகம் பரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப - இம்மைப்ப யனும் மறுமைப்பயனுமாகிய இவ்விரண்டையும் விரும்பி இயற்ற மிழிலும் இசைத்தமிழிலும் வல்லவர்கள் கேட்க, எ - அறு. (
விரவியதேவர்மக்கள் விலங்கொடுமாமிடம்பல் பொருள்செயும்வடிவுபண்புபோற்றியசெயலொலிப்பேர் ஒருசொற்பல்பொருளிஞேடுமுரைத்தபல்பெயர்க்கூட்டந்தான் வருமுறைதிவாகரம்போல்வைத்துப்பிங்கலங்தைதன்னில்,
இ - ள், விரவிய தேவர் - பொருந்திய தேவப்பெயர்த்தொ குதியும்,--மக்கள் - மக்கட்பெயர்த்தொகுதியும்-விலங்கு - வில ங்கின்பெயர்த்தொகுதியும்-மரம் - மரப்பெயர்த்தொகுதியும்இடம் - இடப்பெயர்த்தொகுதியும்-பல்பொருள் - பல்பொருட் பெயர்த்தொகுதியும்-செயும்வடிவு - செயற்கைவடிவப்பெயர்த் தொகுதியும்,-பண்பு - பண்புபற்றிய பெயர்த்தொகுதியும்,- போற்றிய செயல் - பேணப்பட்ட செயல்பற்றிய பெயர்த்தொகுதி யும்,-ஒலிப்பேர் - ஒலிபற்றிய பெயர்த்தொகுதியும்-ஒருசொற் பல்பொருள் - ஒருசொற் பல்பொருட் பெயர்த்தொகுதியும்,- உரைத்த பல்பெயர்க்கூட்டம் - சொல்லப்பட்ட பல்பெயர்க்கூட் டத் தொருபெயர்த்தொகுதியும்,-திவாகரம் வருமுறைபோல் வைத்து - திவாகரத்திலே வரும் முறைமைபோல வைத்து,-பிங் கலங்தைதன்னில் - பிங்கலங்தையிலே. எ - நூறு. ஒடு, ஒடும், இசை நிறை. இன் சாரியை. தான் அசை, ஒலிப்பேரென் பதில் பேரெ ன்பதைத் தேவரென்பது முதலிய மற்றவைகளோடும் கூட்டுக. ()
ஒருங்குளபொருளுமோர்ந்திட்டுரைத்தனன் விருத்தந்தன்னில் இருந்தவைநல்லோர் குற்றமியம்பிடாரென்பதெண்ணித் திருந்தியகமலஜர்திதிருப்புகழ்புராணஞ்செய்தோன் பரந்தசீர்க்குணபத்திரன்முள்பணிந்தமண்டலவன்முனே.

சிறப்புப்பாயிரம், டு
இ - ள். ஒருங்கு உள பொருளும் ஒர்ந்திட்டு - உள்ள பொருள்களெல்லாவற்றையும் அறிந்து-அவை இருந்த நல்லோர், குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி - சபையின் கண்ணே இரு ந்த நல்லோர்கள் குற்றஞ்சொல்லார்களென்பதை நினைந்து-விரு த்தந்தன்னில் உரைத்தனன் - விருத்தமென்னுஞ் செய்யுளாற் பாடினர்-திருந்திய கமலஜர்தி திருப்புகழ் புராணம் செய் தோன் - திருந்தின அருகக்கடவுளினது சிறப்பாகிய கீர்த்தியைப் புராணமாகப் பாடினவர்-பரந்த சீர்க் குணபத்திரன் தாள் பணி ந்த மண்டலவன் - பரம்பிய"புகழையுடைய குணபத்திரரென்பவ ரது பாதங்களை வணங்கிய மண்டலவர். எ - று. தான், ஏ அசை. மேலைச்செய்யுளினிறுதியிற் பிங்கலங்தைதன்னில் என்பதை இச் செய்யுளின் முதலில் வைத்துப் பிங்கலங்தையிலே உள்ள பொருள்
களெல்லாவற்றையுமெனக் கூட்டுக. )بھی( “
சிறப்புப்பாயிரமுற்றிற்று.
سیمسحمحمسسیس۔

Page 7
முதலாவது கே.வப்பெயர்த்தே ாகுகி.
ଶ୍ରze', traffition" ந்தளிண்டவெண்க:னன் விகிசயம்பு மறையவனகத்தின் ஆானிடாேன் மகள் வாணிகேள்வன் முறைசெரிபகவன் வானுேர்முதல்வனுன்முகன் விரிஞ்சன் நஈறeவிகமாயோனிகாமாாதங்து யாமே. (ਡਜ)
கருமராசன் முனீக்கிரன்சினன் பஞ்சதானாவிட்டே அருள்சுரந்த ஆணர்க்கூட்டுந்ததாகதனுதிதேவன்
விரவுசாக் நிபனேசைனன் விநாயகன்சினந்தவிர்க்கோன்
#T# நீழலிலிருந்தோன்றிவர ன் பகவன் செல்வன். # al)
ஆண்ண'ேமாயாதேவிசதன களங்கமூர்த்தி ஈண்டிரியகல்கட்தெல்லாகாதன்முக்குற்றமில்லோன் எண்ணில்கண்ணுடையோன் வாமனேற்றபுண்ணிபத்தின் முர்த்தி புண்ணியமுதல்வன்சாங்கன்பூமிசைடக்கோன்புக்கன். )الف کتب(
மேகவாகனன்வேள்விக்குவேக்கன்விண்முழுதுமானி பாகசாதனனேவச்சிரபாணிகோபதிசிறப்பாம் Fாக சீனகர்க்குEாதஞன் மருப்பியானேயூர்கி போகிவrசவனே வேர்தன் புரத்தான்புலவன்சக்கிரன், (கக)
மருதகன்னிலத்துவேந்தன் மருத்துவன்வாணுே ήέα τα τσίπ புரூசுதன் சசிமனுளேன் புரோகிதன் கெளசிகன்னே கரியவன்சுனுரேன்னுகண்டலுடன் வலாரி அரிசதக்கிரதுசீண்டவாயிரங்கண்ணனிந்திரன். (2. ()
அங்குசபாசமேந்தியம்பிகைகனயன்முன்னுேன் ஐங்கரன் மூத்தோணுெக்றையணிமருப்பினனே சம்பன் கங்கைபெத்ருே:ன்முக்கண்ணன் கண்பதிபீசன்ஸ்மித்தன் வெங்கயமுகனேயாகுவாகனன் விநாயகன்பேர். )ج - فة (
ܕ:
உக்கிரனழற்கண்வக்கோலுமை மகன் சிம்புளாதுேள் முக்சணன் சடையோன்யானேமுகவலுக்கிளேபோன் வில்லி செக்கர்வானிறத்தன் குரோகன் சிறுவிதிமகஞ்சிதைத்தோன் மிக்கபக்திரைக்குக்கேள்வன்வீரபத்திரன் பேராமே. (e.g. )
முருகன்வேள்சாமியாறுமுகன் குகன்குழான் மாயேர்ன் மருகன்சேய்கார்க்திகேயன் வரை பகவெறிக்கோன்செட்டி அரன்மகன் கங்கைமைக்களுண்டலக்கொடிய ர்த்தோன்
வணபவன்கடம்பன்முரசுற்செற்முேனுசான் (pl.)
॥
 

பெயர்ப்பிரிவு.
இதை, சதானந்த்ன், எண்சணன் விதி, ஈயம்பு, மAைLவன்; அருந்தன், ஞானி, மான் மகன், வாணிகேள்வன், பகவன், வானுேம் முதல்வன், சான்முகன், விரிஞ்சன், கமலயோனி, கடு. (ஆ கூ0)
புத்தன் பெயர்-தருமராசன், முனீக்திரன், சினன், கிதாசசன், ஆதிதேவன், சாக்கியன், சைனன், விநாயகன், சினந்தவிர்க் தோன்,அரசரீழலிலிருந்தோன், வான்,பகவன்,செல்வன். அ3.
அண்ணல், மாயாதேவி:தன், அகளங்கமூர்த்தி, சலேசுட்கெல் ஸ்ரசாகன், முக்குற்றமில்லோன், எண்ணில்கண்ணுடையோன் வாமன், புண்ணியத்தின்மூர்த்தி, புண்ணியமுதல்வன், சாக்தன், பூமிசைாடந்தோன். கக. (ஆ. B.F.)
இந்திரன் பெயர்-மேகவாகனன், வேள்விக்குவேந்தின் விண்முழு ஜிம ஒளி, பாகசாதனன், வச் சிரபாணி, கோபதி, காக்கர்க்குசா கன், நான் மருப்பியாஃனயூர்தி, போகி, வாசவன், வேந்தன், புர நீதரன், புரவன், சீக்கிான்.
மருதநிலக்தவேந்தன், மருத்துவன், லானுேர்கோமான், புரு நடிகன், சசினுள் ஒன்; புரோகிதன், கெளசிகன், கரியவன்; சுளு 'ரன், ஆரண்டலன், வாரி, அரி, சதிக்கிரது. ஆயிரங்க for to ଛୋt. கச, (ஆ) உஅ.)
விராட்கள் பெயர்-அங்கு சப்ாசமேந்தி, அம்பிகைசண்யன், முன் ஜேன், ஐங்கர கன்; மூத்தோன், ஒற்றைமருப்பினர், ஏரம்பன், கங்கை பெத்ரூேன், முக்கண்ணன், கணபதி, ஈசன்மைக்கன்,
நீ யமுகன் ಸ್ತ್ರಿ:'ಕೆ.ರ್ಪಣೆ
ரே பத்திரன்பெயர்-லுக்கிரன், அழற்கண் வங்கோன், உரிமமசன், சிம்புளாஞேன், முக்கீனன், சடையோன், யானே முகவலுக்கிளே போன், வில்லி, செக்கர்வாணிதத்தின், குரோசன், சிறுவிதி மகஞ்சிதைத்தோன், பத்திரைக்குக்கே உள்வன்.
ஐந்தன்பெயர்-முருகன், வேள், சாமி, ஆறுமுகன், குகன், குழ கன், மரடோன்டிருகன், சேய், கார்த்திகேயன் வரைபசுவெ நிக்கோன், செட்டி, அரன்மகன் கங்கைமைக்கன், ஆண்டவேக் கொடியுயர்த்தோன், சரவணபவன், கடம்பன், தாரகச்செற் மூேன், ஆசான். گلك =#" +

Page 8
.முதலாவது தேவப்பெயர்த்தொகுதி /8ھ
அந்திவண்ணன் முக்கண்ணனழலாடிபாண்டாங்சன் சந்திரசேகானனந்தன் சடைமுடியனந்தஞதி தந்தியிருரியோனம்பன்றற்பானீறணிந்தோன் 15ந்தியீச்சுரனேறுார்ந்தோனக்கன் மாஞானமூர்த்தி. ‘ هy(
வான்மறைமுதலியீசன்மானிடமேந்திசோதி " பிரமன் மாற்கரியோன் முனுபிஞ்சகன்பினுகபாணி பாமனெண்டோளன் பர்க்கன்பவன் டோகிபகவானேசன் "அானு மாடதிசிவன் பேரறுபத்தாற5ந்தமற்றும். * (5)
இலகும்ோர்குண்டலன் மற்றிரேவதிகொண்கன் முற்றும் நிலவியமுசலிவெள்ளைநிகழ்நீலாம்பான நந்தன் அலமுறுபடைப்ாக்கொண்டோனச்சு சன்முன்னர்வந்தோன் - பலபத்திரன்காமபாலன் பனந்தாமன் பலதேவன் பேர். (Φο) மாதவ்ன் மாயன் செய்யவாமனன் வாசுதேவன் தோனந்தகோபன்றிருமகனுவணமேற்ற சேதன ன்பது மநாபன்கேசவன் பஞ்சவர்க்குத் தூதனேசார்ங்கபாணிசுரிமுகச்சங்கமேந்தி. (கக)
கொண்டல்வண்ணன்காகுத்தன்கோவிந்தனச்சுதன் மால் விண்டுவேலையிற்றுயின்றேன்விரகிஞலுந்திபூத்தோன் வண்டுழாய்மவுலியாதிவராகன் வைகுண்டநாதன்
முண்டகாசனைகேள்வன்றமோதரன்முராரிநேமி. (52.)
வலவன்றேவகிதன்மைந்தன் வனமாலிபடியிடந்தோன் சலசலோசனன னந்தசயனன் பீதாம்பான்பேர் உலகளந்தருள்வோன் பஞ்சாயுதனுலகுண்டபெம்மான்
அலகைதன் முலையோடாவியருந்தினேனாசிங்க ன். (காs)
அரவணைச்செல்வன்கண்ணனறிதுயிலமர்ந்தமூர்த்தி பிரமனப்பெற்றதாதைமின்னகேள்வன்முகுந்தன் கரியவனெடியோன் காவற்கடவுணுரணனேழேழே அரியின்பேராகுமற்றுமமிதான மனந்தமாமே. (Es &F)
பிரமன்மேதினிபடைத்தோன்பிதாமகன் பிதாவிதாத்ர வரனயன் மலரோனிந்தமண்பொதுத்தந்தைவேதா இரணியகருப்பன்போதனினியமாலுந்திவந்தோன் குரவனேதிமமுயர்த்தகொடியினனன்னவூர்தி. (சடு)

பெயர்ப்பிரிவு.
அந்திவண்ணன், முக்கண்ணன், அழலாடி, பாண்டரங்கன், சந் திரசேகரன், ஆனந்தன், அனந்தன், ஆதி, தந்தியுரியோன், நம் பன், தற்பரன், நீறணிந்தோன், கந்தி, ஈச்சுரன், ஏறூர்ந்தோன், நக்கன், ஞானமூர்த்தி. கள.
வான், மறைமுதலி, ஈசன், மானிடமேந்தி, சோதி, பிரமன் மாற்கரியோன், தானு, பிஞ்சகன், பிஞகபாணி, பரமன், எண்
a o 峻 டோளன், பர்க்கன், பவன், யோகி, பகவான்1 ஏகன, அான,
*
உமாபதி. “یے جیy ..... (ஆ. சுசு)
பலதேவன்பெயர்-ஒர்குண்டலன், இரேவதிகொண்கன், முசலி, வெள்ளே, நீலாம்பரன், அ5ங்தன், அலப்படைகொண்டோன், அச்சுதன்முன்னர்வந்தோன், பலபத்திரன், காமபாலன், பணச் தாமன் 。éá·
-
அரியின் பெயர்-மாதவன், மாயன், வாமனன், வாசுதேவன், தே ரன், நந்தகோபன் மகன், உவணகேதனன், பதுமநாபன், கேச வன், பஞ்சவ்ர்க்குத்தூதன், சார்ங்கபாணி, சங்கமேந்தி, கஉ.
is 4 is
مجين .
கொண்டல்வண்ணன், காகுத்தன், கோவிந்தன், அச்சுதன், மால், விண்டு, வேலையிற்றுயின்றேன், உந்திபூத்தோன், துழாய் மெளலி, ஆதிவராகன், வைகுண்டநாதன், முண்டகாசனைகேள் வன், தாமோதரன், முராரி, நேமி. கடு.
வலவன், தேவகிமைந்தன், வனமாலி, படியிடந்தோன், சலச லோசனன், அனந்தசயனன், பீதாம்பசன், உலகளந்தருள்வோன், பஞ்சாயுதன், உலகுண்டபெம்மான், அலகை முலையோடாவியருக் தினேன், நாரசிங்கன். 石9一。
அரவணைச்செல்வன், கண்ணன், அறிதுயிலமர்ந்தமூர்த்தி, பிரம னைப்பெற்றதாதை, "பின்ன கேள்வன், முகுந்தன், கரியவன், நெடி யோன், காவற்கடவுள், நாரணன். க0. (ஆ. சக.)
பிரமன்பெயர்-மேதினிபடைத்தோன், பிதாமகன்,பிதா, விதாதா, வரன், அயன், மலரோன், மண்பொதுத்தந்தை, வேதா, இர ணியகருப்பன், போதன், மாலுக்திவந்தோன், குரவன், ஒதிம முயர்த்தகொடியினன், அன்னவூர்தி. சடு,

Page 9
asO , முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
இறைசதானந்தனீண்டவெண்கணன் விதிசயம்பு மறையவனருந்தன் ஞானிமான் மகன் வானிகேள்வன் முறைதெரிபகவன்வானுேர்முதல்வனுன்முகன் விரிஞ்சன் நறைமலிக மலயோனிகாமமாறைந்து மாமே. (கசு)
தருமராசன் முனீந்திரன்சினன் பஞ்சதாரைவிட்டே அருள் சுரந்தவுணர்க்கூட்டுந்ததாகதஞதிதேவன் விரவுசாக்கியனே சைன ன் விநாயகன் சின் ந்தவிர்ந்தோன் ܝ அரசு நீழலிலிருந்தோனறிவான்பகவன் செல்வன். (கன)
அண்ணலே மாயா தேவிசுதனகளங்க மூர்த்தி கண்ணியகலைகட்கெல்லாநாதன்முக்குற்றமில்லோன் எண்ணில்கண்ணுடையோன் வாமனேற்றபுண்ணியத்தின்மூர்த்தி புண்ணியமுதல்வன்சாந்தன் பூமிசைநடந்தோன்புத்தன். ) 5 عy(
மேகவாகனன் வேள்விக்குவேந்தன்விண்முழுதுமாளி பாக சாதனனேவச்சிரபாணிகோபதிசிறப்பாம் Eாக மீணகர்க்குநாதஞன் மருப்பியானையூர்தி போகிவாசவணேவேந்தன் புரந்தரன்புலவன்சக்கிரன் , (கக)
மருதகன்னிலத்துவேந்தன் மருத்துவன் வானேர்கோமான் புருகூதன் சசிமணுளன் புரோகிதன்கெளசிகன்னே கரியவன்சுனுசீரன் ஞகண்டலனுடன் வலாரி அரிசதக்கிரது சீண்டவாயிரங்கண்ணனிந்திரன், (ao)
அங்குசபாசமேந்தியம்பிகைதனயன்முன்னேன் ஐங்கரன் மூத்தோனெற்றையணிமருப்பினனேரம்பன் கங்கைபெற்றேன்முக்கண்ணன் கணபதியீசன் மைந்தன் வெங்கயமுகனேயாகுவாகனன் விநாயகன்பேர். (2.a)
உக்கிரனழற்கண்வந்தோனுமைமகன் சிம்புளானுேன் முக்சணன் சடையோன்யானைமுகவனுக்கிளையோன் வில்லி செக்கர்வானிறத்தன் குரோதன் சிறு விதிமகஞ்சிதைத்தோன் மிக்கபத்திரைக்குக்கேள்வன்வீரபத்திரன் போாமே. (2 2.
முருக ன்வேள்சாமியாறுமுகன் குகன்குழகன் மாயேர்ன் மருகன்சேய்கார்த்திகேயன் வரைபகவெறிந்தோன் செட்டி அரன்மகன் கங்கைமைந்தனுண்டலைக்கொடியுயர்த்தோன் சரவணபவன்கடம்பன்முரசுற்செற்றேனுசான். (e-t

பெயர்ப்பிரிவு.
இறை, சதானந்தன், எண்கணன், விதி, சுயம்பு, மறையவன், அருந்தன், ஞானி, மான் மகன், வாணிகேள்வன், பகவன், வானேர் முதல்வன், நான்முகன், விரிஞ்சன், கமலயோனி, கடு. (ஆங்o)
புத்தன்பெயர்-தருமராசன், முனீந்திரன், சினன், ததாகசன், ஆதிதேவன், சாக்கியன், சைனன், விநாயகன், சினந்தவிர்க் தோன்,அரசு நீழலிலிருந்தோன், வரன்,பகவன்,செல்வன். கா.
அண்ணல், மாயாதேவிகrதன், அகளங்கமூர்த்தி, கலைகட்கெல் லாநாதன், முக்குற்றமில்லோன், எண்ணில்கண்ணுடையோன் வாமன், புண்ணியத்தின்மூர்த்தி, புண்ணியமுதல்வன், சாந்தன், பூமிசைநடந்தோன். கக. (ஆ. உச.)
இந்திரன் பெயர்-மேகவாகனன், வேள்விக்குவேந்தன், விண்முழு து மாளி, பாக சாதனன், வச்சிரபாணி, கோபதி, காகநகர்க்குநா தன், நான் மருப்பியானேயூர்தி, போகி, வாசவன், வேந்தன், புர ந்தரன், புலவன், சக்கிரன்.
மருதநிலத்தவேந்தன், மருத்துவன், வானேர்கோமான், புரு கூதன், சசிமஞளன், புரோகிதன், கெளசிகன், கரியவன்; சுளு சீரன், ஆகண்டலன், வலாரி, அரி, சதக்கிரது, ஆயிரங்க ବିଞf footଶr. கச, (ஆ. 2.அ.)
விநாயகன் பெயர்-அங்குசய்ாசமேத்தி, அம்பிகைத்னயன், முன் னேன், ஐங்கரன், மூத்தோன், ஒற்றைமருப்பினன், ஏரம்பன், கங்கை பெற்றேன், முக்கண்ணன், கணபதி, ஈசன் மைந்தன், கயமுகன், ஆகுவாகனன். ëffi-•
வீரபத்திரன்பெயர்-உக்கிரன், அழற்கண்வந்தோன், உமைமசன், சிம்புளானேன், முச்சணன், சடையோன், யானைமுகவலுக்கிளை யோன், வில்லி, செக்கர்வானிறத்தன், குரோதன், சிறுவிதி மகஞ்சிதைத்தோன், பத்திரைக்குக்கேள்வன். d2
கந்தன்பெயர்-முருகன், வேள், சாமி, ஆறுமுகன், குகன், குழ கன், மாயோன்மருகன், சேய், கார்த்திகேயன், வரைபகவெ றிந்தோன், செட்டி, அரன்மகன், கங்கைமைந்தன், ஆண்டலைக் கொடியுயர்த்தோன், சரவணபவன், கடம்பன், தாரகற்செற் முேன், ஆசான். 0یه ای/

Page 10
se முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
வேய்ந்தபூங்குறிஞ்சிவேந்தன் வேலினுக்கிறைவிசாகன் சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மாமஞ்ஞையூர்தி வாய்ந்தகுர்ப்பகைவன் வள்ளிமணவாளன்றெப்வயானை காந்தனேகுமரன்கங்தன்கலையுணர்புலவனும்பேர்.
திருமகண்மைந்தன்மாரன் சித்தசன் சம்பராரி உருவிலிமன்மதன் மீனுறுகொடியுயர்த்ததோன்றல் இரதி காதலன் வசந்தனெழில்பெறுவேனிலாளி கருதியகருப்புவில்லிகந்தர்ப்பன்மதன்பூவாளி.
(29)
(2-6)
திங்கள்வெண்குடையோன்றென்றற்றேரினன்வில்லிமோகன்
ஐங்கனைக்கிழவனெய்யுமலர்க்கணைவேளாங்கன் செங்கண்மான் மைந்தன்மிக்கதிறன் மனுேபவன்மனேசன் அங்கசன் மனுேபுவேரோழிவெம்முரசோன்காமன்.
முத்தனேகுமான்பிள்ளைமுடுவல்வெம்படையோன் காரி சித்தன் கேத்திரபாலன்னேசெக்தொடைக்குரியகோமான் வித்தக ன் ஞாளியூர்திவிறற்கருங்குதிரையாளி வைத்தசிர்வடுகனின்னவைரவனுமமாமே.
காரியேயுறத்தவன் பூங்கடல்வண்ணனெடியசாத்தாப் பூரணைகேள்வன் யோகிபுட்கலைதன் மணுளன் ஒருமாசாத்தன்செண்டாயுதன் வெள்ளையானையூர்தி ஆரியனறத்தைக்காப்போனரிகரகுமானையன்.
苹
அரனதுதோழனேகின்னரர்பிரானள கையாளி புருடவாகனனே சோமன் புட்பக விமானமுள்ளோன் இருநிதிக்கிழவனே கபிங்கலனியக்கர்கோ மான் மரகதன்றன.தன் மந்திரிவைச்சிரவணன் குபேரன்.
சமன்செங்கோற்கடவுள்கூற்றுத்தருமனந்தகனேசண்டன் நமன் வைவச்சுதனே மற்றை நடுவனேதென்றிசைக்கோன் யமனளிமறலியே மற்றெருமையூர்தியுமாமிப்பாற் கமையில்கான் மறன்மடங்கல்காலன் பாசத்தனும்பேர்.
மரசதவல்லியூகமாகிழலுற்றவஞ்சி பரமசுந்தரியியக்கிபகவதியம்மையெங்கள் அருகனைமுடிதரித்தாளம்பிகையறத்தின்செல்வி தருமதேவதைபோம்பாலிகையென்றுஞ்சாற்றலாமே.
(2-57)
( بڑھے e)
(உக)
(Trito)

பெயர்ப்பிரிவு. ö屁、
குறிஞ்சிவேந்தன், வேலினுக்கிறை, விசாகன், சேந்தன், காங்கேயன், செவ்வேள், சிலம்பன், மஞ்ஞையூர்தி, குர்ப் பகைவன், வள்ளிமணவாளன், தெய்வயானேகாங்தன், குமரன்; புலவன். காட் (ஆங்க.)
காமன்பெயர்-திருமகண்மைந்தன், மாரன், சித்தசன், சம்பராரி, உருவிலி, மன்மதன், மீன்கொடியுயர்த்ததோன்றல், இாதிகாத லன், வசந்தன், வேனிலாளி, கருப்புவில்லி, கந்தர்ப்பன், மதன்
பூவாளி. &E&P's
திங்க்ள்வெண்குடையோன், தென்றற்றேரினன், வில்லி, மோ கன், ஐங்கணைக்கிழவன், வேள், அகங்கன், மான்மைந்தன், மனுே பவன், மனுேசன், அங்கசன், மனுேபு, ஆழிமுரசோன். காட் (ஆ. உஎ)
வைரவன்பெயர்-முத்தன், குமரன், பிள்ளை, முடுவற்படையோன், காரி, சித்தன், கேத்திரபாலன், செந்தொடைக்குரியகோமான், வித்தகன், ஞாளியூர்தி, கருங்குதிரையாளி, வடுகன். ú52. e.
ஐயன் பெயர்-காரி, புறத்தவன், கடல்வண்ணன், சாத்தா, பூா ணைகேள்வன், யோகி, புட்கலைமணுளன், மாசாத்தன், செண்டா யுதன், வெள்ளையானையூர்தி, ஆரியன், அறத்தைக்காப்போன், அரிகரகுமான், ¿Ella
குபேரன்பெயர்-அரனதுதோழன், சின்னரர்பிரான், அளகை யாளி, புருடவாகனன், சோமன், புட்பகவிமானமுள்ளோன், இருநிதிக்கிழவன், எகபிங்கலன், இயக்கர்கோமான், மரகதன், தனதன், மந்திரி, வைச்சிரவணன். 45 shila
யமன்பெயர்-சமன், செங்கோற்கடவுள், கூற்று, தருமன், அந்த் கன், சண்டன், மேன், வைவச்சுதன், நடுவன், தென்றிசைக் கோன், அரி, மறலி, எருமையூர்தி. கB. காலன்பெயர்-கால், மறல், மடங்கல், பாசத்தன், ar
தருமதேவதையின் பெயர்-மரகதவல்லி, பூக நிழலுற்றவஞ்சி, பரம
சுந்தரி, இயக்கி, பகவதி, அம்மை, அருகனைமுடிதரித்தாள், அம்
பிகை, அறத்தின்செல்வி, அம்பாலிகை, く安C)*
صحية

Page 11
ö子列 முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
அானிடத்தவள் காமக்கோட்டத்தியம்பிகை யேமாதாத் தருமத்தின்செல்விதேவிசாம்பவிமலைமடந்தை பரைசிவைகெளரிமுக்கட்பார்ப்பதியொபெவானி டிரைகெழுசத்திகாரியுமைபெயர்மூவைந்தாமே, )fتa(
வரEதிடுேமந்தாகினிதிரிபதகைமற்றைச் சரEதிகங்கைபேர்சானவிபரேதியுஞ்சொல்லும் பெருகுமூதணங்குமோடிபேசியகொற்றிசூரி மருவியவடுகிமாரிவடுகன்முய்காடுகாள்பேர். (ங்க)
மாக்கடற்பிறந்தகோதைமாவரிப்பிரியைசெய்யாள் ஆக்கம்பொன்பொறிேேதவியலர்மகள்பொருளின் செல்வி தாக்கணங்கிளையாள் பூமினிலக்குமிசலசைசெல்வங் தேக்குமிந்திரையீரெட்டுந்திருமசணுமமாமே. (η Ρ)
கலைமகள் பனுவலாட்டிகாயத்திரிஞானமூர்த்தி உலக மாதாப்பிராமியொள்ளியவெள்ளைமெய்யாள் இலகுவெண்சல்சமுற்றுள் பாரதியிசைமடந்தை மலாயன் மனைவிவாக்காள்வாணி நாமகள்பேராமே. (கூடு)
சேட்டையிந்திரைக்குமூத்தாள் சீர்கேடிசிறப்பிலாதாள் கீட்டியவேகவேணிநெடுங்காகத்துவசமுற்ருள் கேட்டையேகெடலணங்குகழுதைவாகனிகேடெல்லா மூட்டியகலதிதெளவைமுக டிமூதேவியாமே. (கசு)
பொருவிலிந்திராணிசெய்யபுலோமசைசசிபேரின் பங் தருமயிராணியிந்திரன் மனைவிபேர்சயந்தன் மைந்தன் அர மகளாம்பையென்பவமரர்தம்மாதின் பேரே விரவுகுரணங்குதெய்வமெல்லியர்பொதுப்பேர்சொல்லும், (எ)
குரிமாலினியெண்டோளிகுலிசண்டிகையேதேவி வீரிமாதரிகங்காளிவேதாளியொ டுமாதங்கி தாரகற்செற்றதையல்பைரவிசிவைசாமுண்டி ஆரணிவல்லணங்கோடையையாம?ளமுக்கண்ணி. (அ)
அலகைவெங்கொடியுயர்த்தாண்மதுபதியாளியூர்தி உலவியமாயையுற்றயோகினிகாளிகாமம் வலவைகுர்மகடனுேடுமாயவளிடாகினிப்பேர் இலகுசன்மினிவஞ்சப்பெண்காளிதன்னேவல்செய்வாள். (ங்க)

பெயர்ப்பிரிவு. கடு
உமையின்பெயர்-அானிடத்தவள், காமக்கோட்டத்தி, அம்பி
கை, மாதா, தருமத்தின் செல்வி, தேவி, சாம்பவி, மலைமடந்தை, பரை, சிவை, கெளரி, பார்ப்பதி, பவானி, சத்தி, காரி. கடு
கங்கையின்பெயர்-வரருதி, மந்தாகினி, திரிபதகை, சுரநதி,
சானவி, பகீரதி. காகொள்பெயர்-மூதணங்கு, மோடி, கொற்றி, குரி, வடுகி, மாரி,
வடுகன்முய்,
திருமகள்பெயர்-கடற்பிறந்தகோதை, மா, அரிப்பிரியை, செய் யாள், ஆக்கம், பொன், டொறி, சீதேவி, அலர்மகள், பொருளி ன்செல்வி, தாக்கணங்கு, இளையாள், பூமின், இலக்குமி, சலசை
இந்திரை.
Kir
காமகள்பெயர்-சலேமகள், பனுவலாட்டிகாயத்திரி, ஞானமூர்த்தி உலகமாதா, பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்ருள், பாரதி, இசைமடந்தை அயன் மனைவி, வாக்காள், வாணி. கா.
மூதேவியின்பெயர்-சேட்டை, இந்திரைக்குமூத்தாள், சீர்கேடி
சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றுள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி. ata
இந்திரன் மனைவிபெயர்-இந்திராணி,புலோமசை,சசி,அயிராணி.ச
இந்திரன் மைந்தன் பெயர்-சயந்தன். அமரர்மாதின் பெயர்-அாமகள், அரம்பை. 2. தெய்வமெல்லியர்பொதுப்பெயர்-குர், அணங்கு. a.
காளியின் பெயர்-குரி, மாலினி, எண்டோளி, குலி, சண்டிகை; தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்ற, தையல், பைரவி, சிவை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு; ஐயை, யாமளை, முக்கண்ணி. eo |
அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, ஆளியூர்தி, மாயை, யோகினி, டு. (ஆ. உடு.) இடாகினியின் பெயர்-வலவை, குர்மகள், மாயவள். fhهم، காளியேவல்செய்மகளின் பெயர்-சன்மினி, வஞ்சப்பெண். உ

Page 12
65庁 முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
அமரியெண்டோளிவெற்றியந்தரியம்பணத்தி சமரிபாலைக்கிழத்திசயமகள்வீரச்செல்வி குமரிமாமகிடற்செற்ருள்கொற்றவைசக்கிரபாணி விமலைவண்கலையானத்திவிசையைகாரணியேவிந்தை.
நீலியேநெடியகாத்தியாயணிமேதிச்சென்னி மேலிடருறமிதித்தமெல்லியல்கெளரியையை மாலினுக்கிளையநங்கை பகவதிவாள்கைக்கொண்டாள் குலிசண்டிகை யேகன்னிசுந்தரிதுர்க்கை நாமம். V
அமரர்பண்ணவர்புத்தேளிர்கடவுளரண்டரும்பர் இமையவர்விபுதர்வானுேரிலேகரேபுலவர்விண்ணுேர் அமுதராதித்தர்மேலோரையரேசுராேதீர்த்தர் உமிழ்சுடர்மெளலிகுட்டுமுயர்நிலத்தவருங்தேவர்.
ஈனமிலணங்குபுத்தேளேற்றகுர்கடவுடேவே ஆனதெய்வதமேதெய்வமாமென வுரைப்பர்நூலோர் தானவரவுணரோடுதைத்தியர்திதியின்மைந்தர் ஏன்ேயவசுராாகுகிசாசாரென்றுமேற்கும்
கிருதரேபிசிசவூணர்நிசாசரசாக்கர்தீமை தருமிராக்கதர்பேர்சாலகடங்கடர்தாலுமாகும் விரவுவிஞ்சையர்பேர்வித்தியாதரரேகேசரருமாங்கக் தருவர்யர்ழ்வல்லோரேகாந்த்ருவர்கின்னரரும்ாமே.
குறள்கிருத்திமமேகூளிபாரிடஞ்சாதகஞ்செக் Eெறியில்பூதப்பேரைந்தாள்ே பிரேதம்வேதாளம் வெறிமயல்பிசாசம்பாசம்வியந்தாமண்ணைசோகோ -மிவழிகழுது கூளியலகைபேய்கடிசாவும்பேர்.
அண்டம்வானுலகுமங்குலந்தரமம்பரங்கோக்
ண்டலங்ககனங்காயங்குடிலம்புட்கரமநத்தம் கண்டிடா வெளிடேமீமாகத்தொடாசினிநபங்கம் விண்டலம்விசும்புவேணிவியோமமாகாயமாமே.
வாதங்கால்வளிமருத்துவாடையேபவனம்வாயுக் கூதிர்மாருதமால்கோகைகொண்டலேயுலவைகோடை ஊதைவங்கூழ்சிறந்தவொலிசதாகதியுயிர்ப்புக் காதரிகந்தவாகன் பிரபஞ்சணன்சலனன் காற்றே.
(شعثي)
(ση.)
(சடு)
(re)

பெயர்ப்பிரிவு. - − கள்
துர்க்கையின் பெயர்-அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்ப ணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகி டற்செற்ருள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, காரணி, விக்தை. هي كتلة
நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள்,
குலி, சண்டிகை, கன்னி, சுந்தரி. கஉ. (ஆங்.0)
st
தேவர்பெயர்-அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர்,அண்டர், உம்பர், இமையவர், விபுதர், வாஞேர், இலேகர், புலவர், விண் னேர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சர்ர், தீர்த்தர் உயர்நிலத்தவர். கக3
தெய்வத்தின் பெயர்-அணங்கு, புத்தேள், குர், கடவுள், தே;
தெய்வம். Étre அசுரர்பெயர்-தானவர், அவுணர், தைத்தியர், திதியின் மைந்தர், கிசாசரர். டு,
இராக்கதர்பெயர்-நிருதர், பிசிதலுனர், நிசாசசர், அரக்கர்
சாலகடங்கடர். s டுக்
விஞ்சையர்பெயர்-வித்தியாதரர், கேசரர். قه -2ة
கந்தருவர்பெயர்-யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர். this
O
பூதத்தின் பெயர்-குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்.டு. பேயின் பெயர்-பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை கடி, சாவு, so.
ஆகாயத்தின்பெயர்-அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம் அம்பரம், கோ, குண்டலம், ககனம், காயம், குடிலம், புட்கரம் அந்ேதம், வெளி, மீ, மாகம், ஆசினி, கபம், கம், விண்டலம் விசும்பு, வேணி, வியோமம். elite
காற்றின் பெயர்-வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன். 2-life

Page 13
கி.அ முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
கோடைமேல்காற்றினுமங்கொண்டல்கீழ்காற்றிற்கேற்கும் வாடையினுமம்வீசும்வடகாற்றுவடக்தையென்ப கூடிய கூதிருதைகுளிர்பணிக்காற்றினுமம் - சாடியசுழல்காற்றின்பேர்சாரிகைகுறையாமே. )ے ہتیy(
வருதென்கால்சிறு காறென்றிமலயக்கால்வசந்தன்றென்றல் அரிவசுத்தகனனங்கியன லயவாகனன்றி எரிசுசிசிகியேயாாலியங்குகாற்றின் சகாயன் கருநெறிகன லியேயங்காரகன்சித்திரபானு, (சக)
தழலுதாசனன் சிறந்ததனஞ்சயன்சாதவேதாச் செழுமையமுளரிதென்கீழ்த்திசையின்றசேர்ந்தார்க்கொல்லி எழுவிதநாவேவன்னியேற்றபாவகனேதேயு அழல்சுடர்ஞெகிழியின்னசெருப்பின்பேராறைந்தாமே. (Go)
வட-வைதீத்திரண்மடங்கல்வருவடவாமுகஞ்சூழ் கடையனலூழித்தீயாங்கனலொழுங்கதுசுவாலை அடைவில்விண்வீழுங்கொள்ளியுற்கையென்றறையலாமே வெடிகறைகுய்யிம்மூன்றுமிகு5றும்புகையிஞமம். (டுக)
தாவங்காட்டழலத்தீயைத்தருகோலேஞெலிகோலென்ப தீவிகைதீபமற்றைத்திகழ்சுடரொளிவிளக்கே ஆவிதளபந்தூமத்தோடரிபுகைபொறிபுலிங்கம் பாவகனத்தித்தெய்வம்பாரியேசுவாகாதேவி. (டுe)
வாரியாலங்கீலாலமழையலர்கமலங்காண்டம் ரேம்புட்கரமேசிந்துநெடும்புனல்சலிலம்பாணி காரறல்புவனநாாங்கனவிரதங்கவந்தம் மாரியம்புதமேயப்புவருணஞ்சீவனம்வனம்வார். (டுக.)
பயமழையுதகங்தோயம்பயசுசம்பரம்பானீயம் வயமொடுவேனியம்வருதீர்த்தங்கீரஞ்சீதம் அயமளகக்கோடாமமமுதங்கஞ்சலகீாாகும் /5யனுறுவருணனிந்த5ற்புனல்வேந்தனுமம் (டுச)
பரிதிபாற்காஞதித்தன் பனிப்பகைசுடர்பதங்கன் இருள்வலிசவிதாச்குரனெல்லுமார்த்தாண்டனென்றுாழ் அருணனதவனேழித்திரனுயிரஞ்சோதியுள்ளோன் அரணிசெங்கதிரோன்சண்டன்றபனனேயொளியேசான்றேன். ()

பெயர்ப்பிரிவு. கக
மேல்காற்றின்பெயர்-கோடை.க.கீழ்காற்றின் பெயர்-கொண்டல்.க்
வாடையின் பெயர்-வடகாற்று, வடந்தை. ه-ع பனிக்காற்றின் பெயர்-கூதிர், ஊதை. 2. A சுழல்காற்றின் பெயர்-சாரிகை, குறை. 2
தென்றலின்பெயர்-தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கால்,
வசந்தன். நெருப்பின்பெயர்-அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாக னன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின் சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, 57
தழல், உதாசனன், தனஞ்சயன், சாதவேதா, முளரி, தென்கீழ்த் திசையிறை, சேர்ந்தார்க்கொல்லி, எழுEா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி. கச, (ஆங்.0)
ஊழித்தீயின் பெயர்-வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம்,
கடையனல். டு. கனலொழுங்கின் பெயர்-சுவாலை. E. விண்வீழ்கொள்ளியின் பெயர்-உற்கை. 亭· நறும்புகையின் பெயர்-வெடி, கறை, குய். sEle
காட்டழலின் பெயர்-தாவம். க. தீக்கடைகோலின் பெயர்-ஞெலி கோல். க. விளக்கின்பெயர்-தீவிகை, தீபம், சுடர், ஒளி. ச. புகையின் பெயர்-ஆவி, தூபம், தூமம், அரி. s தீப்பொறியின் பெயர்-புலிங்கம். க. தீத்தெய்வத்தின் பெயர்-பாவ. கன். ச. தீத்தெய்வத்தின் பாரியின்பெயர்-சுவாகாதேவி. க.
நீரின் பெயர்-வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண் டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார்,அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார். 9. ćir i
பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம்,வயம் சீவனியம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம்: அமுதம், கம்; சலம். சக. (ஆ. சடு) வருணன்பெயர்-புனல்வேந்தன். V ć5.
குரியன் பெயர்பு-பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, குரன், எல், மார்த்தாண்டன், என்றுாழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள் -ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்முேன், o-2-o

Page 14
&O முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
அனலியேயரியேபானுவலரியேயண்டயோனி V கனலியேவிகர்த்தனன் வெங்கதிரவன் பகலோன்வெய்யோன் தினகரன் பகலேசோதிதிவாகரனரியமாவே இனனுடனுதயன் ஞாயிறெல்லையே கிரணமாலி. (டுசு)
விரவுமேழ்பரியோன்வேந்தன் விரிச்சிகன் விரோசனன் பேர் இரவிவிண்மணியருக்கனேழேழுஞ்சூரியன்பேர் பரிதியின் வட்டம்தானே விசயமாம்பரிதிவீசுங் கிரணமேகரமுமற்றைக்கிளர்ந்ததீவிரமுமாகும். (டு எ)
நிலவுசோமன் களங்கனிசாபதிபிறைகுளிர்ந்த கலையினனுடுவின் வேந்தன் கலாநிதியொடுகுபேரன் அலவனேசசியேதிங்களம்புலிநிசாகரன் வான் உலவிமகிரணன் சாந்தமுற்றதண்ணவன் குரங்கி. (டு அ)
மதியிராக்கதிரேயிந்து மருவுதானவனேயல்லோன் விதுவொடுகுமுதநண்பன் சுதாகரன்வேந்தஞலோன் சிதைவிலாமுயலின் கூடுபசுங் கதிர்த்தேவென்றெல்லாம் புதியசந்திரன் மூவேழுமெட்டுமேபுகன்றநாமம். (6 %)
கருதியசெந்தீவண்ணன் காட்டுமங்காரகன் சேய் குருதிவக்கிரனேபெளமன் குசனிலமகன ரத்தன் மருவியவழலோன் மற்றைமங்கலனுடனேயாால் விரவியவுதிரனின்னமேவுசெவ்வாயினுமம். (3. o)
சிந்தைகூரியன் கணக்கன்றேர்ப்பாகனருணன்சாமன் வந்ததூதுவனே மாலேமதிமகனறிஞன்பாகன் அந்தமாம்புலவன் மற்றையணுவழிமேதைபச்சை புந்திபண்டிதனீரெட்டும்புதன்பெயராகுமன்றே. (சுக)
தீதிலாத்தெய்வமந்திரிசிகண்டிசனமைச்சன்சீவன் வேதஞண்டளப்பானுசான் வேந்தன்பொன்வியாழன் பேராம் ஒதியவசுரமந்திரியுசனன் பார்க்கவனேசுங்கன் .ܟ கோதில்சுக்கிரன்பளிங்குபுகர்கவிமழைக்கோள்வெள்ளி. (சுஉ)
கதிர்மகன் மந்தன்காரிகரியவன்செளரிமேற்கோள் முதுமகன் பங்குநீலன் முடவனுேய்முகன்சனிப்பேர் மதியுணுமிரா குநாமமற்றது.தமங்கறுப்பாம் அதிகமாங்கேதுச்செம்மைசிகிகதிர்ப்பகையுமாமே. (சுங்)

حس
பெயர்ப்பிரிவு. உக்
அனலி, அரி பானு, அலரி, அண் டயோனி, கனலி, விகர்த் தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி. . . 2-0.
ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி,
விண்மணி, அருக்கன். எ. (ஆ. சக.) பரிதியின் வட்டத்தின் பெயர்-விசயம். é五。 பரிதியின் கிரணத்தின் பெயர்-கரம், தீவிரம். 0 ، ہ:ی
சந்திரன்பெயர்-நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலை யினன், உடுவின்வேர்தன், கலாநிதி, குபேரன், அல்வன், சசி; திங்கள், அம்புலி, கிசாகரன், இமகிர்ணன், தண்ணவன், குரங்கி · · · · ·&ଶtଷ୍ଟ
மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுத நண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின் கூடு, பசுக்
கதிர்த்தே. ے) •ے قتل%aشیخ م (
செவ்வாயின்பெயர்-செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன் , மங்கலன், ஆரல், உதிரன், கா. ”
ன்பெயர்-சிந்தைகூரியன், கணக்கன்,தேர்ப்பாகன், அருணன்
(5 5T چی و{ GUژ சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன்,
அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன். ry'
வியாழன் பெயர்-தெய்வமந்திரி, சிகண்டிசன், அமைச்சன், சீவன்,
வேதன், ஆண்டளப்பான், ஆசான், வேந்தன், பொன். ඒණ අ வெள்ளியின் பெயர்-அசுர மந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள். >بنگ
(4; சனியின்பெயர்-கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மே
ற்கோள், முது மகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன். a இராகுவின்பெயர்-தமம், சறுப்பு. . 2. v. கேதுவின் பெயர்-செம்மை, சிகி, கதிர்ப்பகை. - .

Page 15
Al2. முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
கொண்டமைவருடையாடுகொறிமறிமேடமென்ப குண்டைசேமூரிபுல்லங்கோவிடையிடபமாகும் தண்டியாழ்விழவிரட்டைசவைமகண்மிதுனந்தானே நண்டுஞெண்டலவன்சேக்கை நள்ளிகர்க்கடகமாமே.
கொலையரியாளிமாவேகொடும்புலிசிங்கமென்ப முலைமடந்தையர்பேரெல்லாமொழிந்திடுங்கன்னிதானே துலைநிறைகிறுப்பான் சீர்கோறாக்குவாணிகன்றுலாப்பேர் உலைவுறுதெறுக்காஹேளே யோதியவிருச்சிக ப்பேர்.
கொடுமாந்துரோனஞ்சாபங்கொடுஞ்சிலைதனுநாற்பேரே வடிவின் மான் கலைசுருவேமகாராசிக்குமுப்பேர் குடமொகெரீாஞ்சாடிகுடங்காேகும்பமென்ப நெடியமின்மயிலைமற்சஞ்சலசரநேருமீனம்,
பரிமருத்துவநாள்வாசிபாவுமைப்பசியாழேமுே டிாலையேமுதனுள்சென் னியென்பதச்சுவினியின்பேர் பரணியேகிழவன்சோறு பகலவன்ற ராசதாழி தருமனுளப்ெபுப்பூதந்தாசிமுக்கூட்டுத்தானே.
எரிபிறந்திடுநாளாாலிருரலறுவாயளக்கர் கருதுநாவிதனேயங்கிகார்த்திகையளகுமேற்கும் பிரமஞள்சகடுபண்டிபேசியசதியேவையம் உருள்விமானந்தேரூற்முலுரோணியேயுரோகிணிப்பேர்.
திங்கணுண்மதிபேராளன்சேர்ந்தமான்றலையேமாழ்கு பொங்குமார்கழியேமும்மீன் புகழ்நரிப்புறமேபாலை இங்கிவையொன்பதென்பமிருகசீரிடத்திஞமம் செங்கை மூதிரையாழிசன்றினமிவையாதிரைப்பேர்.
கருதியவதிதி நாளே கழைபுணர்தங்கரும்பு بی பொருவிலாப்புனிதம்பிண்டியாவணம்புனர்பூசப்பேர் குருவினுள்கொடிறுவண்டுகுறித்தகாற்குளமேபூசம் அரவினுள் கவ்வைபாம்பேயாயிலாயிலியநாற்பேர்.
கொடுநுகம்வேள்விவாய்க்கால்குறித்தவேட்டுவனே மாசி வடுவறமுதலிற்முேன்றிவருஞ்சணிமகநாளென்ப இடையெழுஞ்சனியே தூர்க்கையெவிபகவதிகாளோடு கடியநாவிதனேயெய்யுங்கணையிருமுப்பேர்பூரம்,
(சுச)
(சுடு)
(கசு)
(சுஎ}
(ت)
(сяо)
(6T6)

பெயர்ப்பிரிவு. _l,
மேடத்தின் பெயர்-மை, வருடை, ஆடு, கொறி, மறி. டு இடபத்தின் பெயர்-குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விட்ைசு, மிதுனத்தின் பெயர்-தண்டு,யாழ்,விழவு,இரட்டை,சவைமகள், டு, கர்க்கடகத்தின் பெயர்-கண்டு,ஞெண்டு,அலவன்,சேக்கை, நள்ளி.டு
சிங்கத்தின் பெயர்-அரி, யாளி, மா, கொடும்புலி. 3C
கன்னியின் பெயராக-மடங்தையர்பேரெல்லாங்கொள்ளப்படும்.
துலாத்தின் பெயர்-துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு,
arcಗಿ ಹು- எ. விருச்சிகத்தின் பெயர்-தெறுக்கால்,தேள்.உ
தனுவின்பெயர்-கொடுமரம், துரோணம், சாபம், சிலை. و في மகாத்தின் பெயர்-மான், கலை, சுரு?. les கும்பத்தின் பெயர்-குடம், கரீரம், சாடி, குடங்கர், لوی • ` மீனத்தின் பெயர்-மீன், மயிலை, மற்சம், சலசரம்,
அச்சுவினியின் பெயர்-பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ்,
ஏறு, இரலை, முதனுள், சென் னி. ن பாணியின் பெயர்-கிழவன், சோறு, பகலவன், தராசு, தாழி, தரு மஞள், அடுப்பு, பூதம், தாசி, முக்கூட்டு. .30・
கார்த்திகையின் பெயர்-எரிநாள், ஆரல், இமுல், அறுவாய், அளக் கர், காவிதன், அங்கி, அளகு, er உரோகிணியின் பெயர்-பிரமஞள், சகடு, பண்டி, சதி, வையம், உருள், விமானம், தேர், ஊற்றல், உரோணி. EO.
மிருகரிேடத்தின் பெயர்-திங்கணுள், மதி, பேராளன், மான்றலை,
மாழ்கு, மார்கழி, மும்மீன், நரிப்புறம், பாலை. திருவாதிரையின் பெயர்-செங்கை, மூதிரை, யாழ்,ஈசன்றினம்.ச
புனர்பூசத்தின் பெயர்-அதிதிநாள், கழை, புனர்தம், கரும்பு, புனி
தம், பிண்டி,ஆவணம், gT பூசத்தின் பெயர்-குருவினுள், கொடிறு, வண்டு, காற்குளம், ச, ஆயிலியத்தின் பெயர்-அரவினுள், கெளவை, பாம்பு, ஆயில், ச,
மகத்தின் பெயர்-கொடுநுகம், வேள்வி, வாய்க்கால், வேட்டுவன்,
மாசி, முதலில்வருஞ்சனி. பூாத்தின் பெயர்-இடையெழுஞ்சனி, துர்க்கை, எலி, பகவதி நாள்,
Erబత్తar ఊడిణా, జీడr

Page 16
色_学 முதலாவது தேவப்பெயர்த்தொகு தி.
பங்குனிகடையில்வந்து பற்றியசனியிகுேடு செங்கதிர்பிறந்தநாளுஞ்சிறந்தவுத்தரமென்ருகும் தங்குகாமரமேயங்கிசார்ந்தநாள் கெளத்துவத்தோ டங்கைமீன்களிறுநல்வியைவிரலத்தமேழ்பேர்,
அளக்குநெய்பயறுமீனேயறுவையேயாடைதூசு துளக்கிலாநடுநாடச்சன்றுவட்டாநாள் சித்திரைப்பேர்
விளக்கொடுமரக்கால்வீழ்க்கைவெறுநூகங்காற்றிஞளே
கிளத்தியகாற்றுத்தீபங்கேடிலாச்சோதியேழ்பேர்.
முற்றில்வைகாசிகாற்றுமுந்து5ாண்முறத்தினேடு
வெற்றிசேர்சுளகுசேட்டைவிசாகநாளிருமுப்பேரே
புற்ருளிபெண்ணைதேளேபோங்தைமித்திரநாளாறும் சொற்றனரணுடமென்றுசோர்விலாநூலோர்தாமே.
சேட்டையிந்திாஞள்வேதிசெந்தழலெரியில்வைந்தும் கேட்டைவல்லாரையென்று ங்கிளத்துபவளத்தநூலோர் தேட்கடைகுருகுகொக்குச்சிலையுடனன்றிலானி ஈட்டியவசுரகாளிவ்வேழ்பெயர்மூலமென்ப.
உடைகுளமுற்குளக்ருேதித்தநாள் பூராடப்பேர் கடையினிற்குளமேயானிகருதுவிச்சுவநாளாடி மிடையிலுத்தர ாடமென்பமேவியவோணமாயோன் அடையுநாளுலச்கைமுக்கோல்சிரவணஞ்சோணையாமே.
மருவியகாகப்புள்ளுவசுக்கணுள்பறவைபுள்ளு விரவுமாவணியவிட்டம்விளம்பியநாமமைந்தாம் பெருகியசெக்குச்சுண்டன்பேசியபோரேகுன்று வருணனுள் சதயமைந்தும்வகுத்தபேர்தொகுத்ததாமே.
பொருவின் முற்கொழுங்கானழிபுரட்டையேயூரட்ட r劍 முரசுபிற்கொழுங்கான் மன்னனுத்தரட்டாதிமுப்டேர் இரவிநாள்கலமேதோணியேற்றமாந்தொழுவேநாவாய் பெருகியகடைநாள் குலம்பெருநாளெட்டிரேவதிப்பேர்.
வடமீனே சாலிடென்பமற்றருந்ததியின் பேரே
உடுவேதாரகையேபம்மேயுற்கையேசுக்கைவிண்மீன் கடிகை நாழிகையாங்கன்னலிரித்தையுமதுவேகாட்டுக் துடிகலைவிகலைமுப்பேர்சொல்லியகால நட்பம்,
(672)
(எ.க.)
(எச)
(எடு)
(cres)
(ଗtଶt)
(ہوئے 67)

பெயர்ப்பிரிவு. 96.
உத்தரத்தின் பெயர்-பங்குனி, கடையெழுஞ்சனி, செங்கதிர்நாள்.ா.
அத்தத்தின் பெயர்-காமரம், அங்கிநாள், கெளத்துவம், கைம்மீன், களிறு, வ்ேவி, ஐவிரல். < *.
சித்திரையின்பெயர்-நெய், பயறு, மீன், அறுவை, ஆடை, தூசு,
நடுநாள், தச்சன், துவட்டாநாள். ජීහ් • சோதியின் பெயர்-விளக்கு, மரக்கால், வீழ்க்கை, வெறு.நுகம், காற்றினுள், காற்று, தீபம். 6t. விசாகத்தின் பெயர்-முற்றில், வைகாசி,காற்றுநாள்,முறம்,சுளகு, GaFl '60) ll-. éir is அனுடத்தின்பெயர்-புல், தாளி, பெண்ணை, தேள், போங்தை, மித்திரநாள். 5.
கேட்டையின் பெயர்-சேட்டை இந்திரஞள், வேதி, தழல், எரி,
வல்லாரை. r மூலத்தின் பெயர்-தேட்கடை, குருகு, கொக்கு, சிலை, அன்றில், ஆனி, அசுர நாள். .
பூராடத்தின்பெயர்-உடைகுளம், முற்குளம், நீர்நாள். 五。
உத்தராடத்தின் பெயர்-கடைக்குளம், ஆனி, விச்சுவநாள்,ஆடி.ச. திருவோணத்தின்பெயர்-மாயோனுள், உலக்கை, முக்கோல், சிர வணம், சோனே. டு.
அவிட்டத்தின் பெயர்-காகப்புள், வசுக்கணுள், பறவை, புள், ஆவணி டு. சதயத்தின் பெயர்-செக்கு, சுண்டன்,போர்,குன்று,வருணனுள்.டு
பூரட்டாதியின் பெயர்-முற்கொழுங்கால், நாழி, புரட்டை. ஈ. உத்தரட்டாதியின்பெயர்-முரசு, பிற்கொழுங்கால், மன்னன். h. இரேவதியின்பெயர்-இரவிநாள், கலம், தோணி, தொழு,நாவாய்,
கடைநாள், குலம், பெருநாள். مه}{ئی
அருந்ததியின் பெய்ர்-வடமீன், சாலி. 20 விண்மீனின்பெயர்-உடு, தாரகை, பம், உற்கை, சுக்கை. டு.
/5ாழிகையின்பெயர்-கடிகை, கன்னல், இரித்தை. Re காலநுட்பத்தின் பெயர்-துடி, கலை, விகலை. fi.e.
sfi

Page 17
25r முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
வேலையேயமையஞ்செவ்வியேல்வையேபொழுது பாணி காலைகொன்பதமேபோழ்துகாலப்பேரீரைந்தாகும் சாலமீட்டித்தலோடுசார்ந்தபாணித்தருரனும்
நீலவுண்கண்ணுய்மற்று நெடித்தலுநெடும்போழ்சென்ப.
ஒல்லையேயிறையேயுற்றசிறுவரையுடனிலேசம் வல்லைமாத்திரைகள் காலவிரைவின் டேர்வகுக்கிலாரும் நல்ல நண்பகலேயுச்சிநடுப்பகன் மத்தியானம் இல்லுடன்பவனமோரையிராசியின் பெயராமென்ப,
அல்விபாவரியேகங்குலல்கல்யாமினியேநத்தம் எல்லியோடியாமமாலையிரசனிநிசியிராவாம் எல்லொடுதிவாப்பகற்பேரேல்வையேதிவசம்வைகல் அல்கலேதினமேயெல்லையானியம்பகலேகாளாம்.
சருவரியந்தகாரங்கச்சளந்தமந்துவார்தம் இருளென்பதிமிரமோடுதுணங்கறலென்றுமேற்கும் நெருகனுகென்னலுந்தானிகழ்த்துபமுன்னநாளைப் பெருகியபின்றைபிற்றைபின்னை யென்றியம்பலாமே.
புலரிவைகறையினுமம்விடியலும்போற்றுமப்பேர் நிலவுசந்திரிகைவெய்யினிகழ்ந்தவாதபமேயென்றுாழ் இலகியமாலைசாயஞ்சந்தியா ம்யாமஞ்சாமம் அலைவறுபருவந்தானேயானியமிருதுவாகும்.
திதியொடுபக்கங்தானேயொருகலைதெரிக்குமென்ப மதியொடுதிங்கள் சொல்லின் மாதமேபேதமில்லை மதிதெரிகலையிராப்பேர்வருஞ்சினீவாலியாகும் மதிமறைகலையிாாவின்வரும்பெயர்குகுவென்முமே.
அந்தமாமுவாவேபவ்வம்பூரணையிருபேராகும் இந்துவோடிரவிகூட்டமமாவாசையமையுமென்ப கங்தைபத்திரையினுேடுநாட்டியசயையிரித்தை முந்துபூரணையாம்பக்கமுதற்முெட்டுமூன்றுவட்டம்,
பரவியகாரே கூதிர்முன்பினிற்பனிகளோடு விரவியவிளையவேனில்விரைத்திடுமுதிர்க்சவேனில் மருவுமாவணியேயாதி மற்றிரண்டிரண்டுமாதம் பருவமூவிரண்டுமாய்ந்திபார்த்திடி ன் வாய்ச்தபோாம்.
(அக)
(-9a)
(அச)

பெயர்ப்பிரிவு. 2_@箕
காலத்தின் பெயர்-வேலை, அமையம், செவ்வி, ஏல்வை, பொழுது, பாணி, காலை, கொன், பதம், போழ்து. di O. 5ெடும்போழ்தின் பெயர்-கீட்டிக்தல், பாணித்தல், நெடித்தல், க.
காலவிரைவின்பெயர்-ஒல்லை, இறை, சிறுவரை, இலேசம்,வல்லை,
拳
மாத்திரை. diமத்தியானத்தின் பெயர்-நண்பகல், உச்சி, நடுப்பகல், 厄... இராசியின் பெயர்-இல், பவனம், ஒரை. (halë, இராவின் பெயர்-அல், விபாவரி, கங்குல், அல்கல், யாமினி, ஈத்தம், எல்லி, யாமம், மர்லே, இரசனி, நிசி. கக. புகலின்பெயர்-எல், திவா. உ. நாளின் பெயர்-ஏல்வை, திவசம், வைகல், அல்கல், தினம், எல்லை, ஆனியம், பகல். ےy *
இருளின் பெயர்-சருவரி, அந்தகாரம், கச்சளம், தமம்,துவாந்தம்,
திமிரம், துணங்கறல். bs முன்னைநாளின் பெயர்-நெருநல், நென்னல். ܧ-. பின்னைநாளின் பெயர்-பின்றை, பிற்றை. - வைகறையின்பெயர்-புலரி, விடியல். உ. நிலவின் பெயர்-சந்தி ரிகை. க வெய்யிலின்பெயர்-ஆதடம், என்றுாழ். es மாலையின் பெயர்-சாயம், சந்தி. உ. சாமத்தின் பெயர்-யாமம்.க. பருவத்தின் பெயர்-ஆனியம், இருது. 2- a
ஒருகலையின் பெயர்-திதி, பக்கம். 2. 8 மாதத்தின் பெயர்-மதி, திங்கள். ع-. மதிதெரிகலையிராவின் பெயர்-சினிவாலி. i மதிமறைகலையிராவின்பெயர்-குகு. ass
பூரணையின்பெயர்-உவா, பவ்வம். - - all & அமாவாசையின்பெயர்-இந்துவோடிரவிகூட்டம், அமை, 2 é. முதற்பக்கங்தொடங்கி மூன்றுவட்டமாக வருகிற ஐந்து பக்கங்க
ளின் பெயர்-கங்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை. * டு.
ஆவணிமுதலிரண்டிரண்டுமாதமாகியவறுவகைப்பருவத்தின்பெயர் கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில். ஆவணி புரட்டாதி கார், ஐப்பசி கார்த்திகை கூதிர், மார்கழி தை முன் பனி, மாசி பங்குனி பின்பணி, சித்திரை வைகாசி இளவே வில், ஆனி ஆடி முதுவேனில்.
*அவை.க,சு,கக,5ங்தை. நட்,அகாட்சயை. டு,கo,கடு, பூரணை.
உ,எ,கa,பத்திரை. | சக,கச,இரித்தை

Page 18
ao Ley முதலாவது தேவப்பெயர்த்தொகுதி.
இகழ்வில்வத்சரமேயாண்டேசமைமுப்ப்ேர்வருடமென்ட பகரிலாயனமுமப்போயன மேயாண்டிற்பாதி உகமுடிவுடன் மடங்கலூழியாமாயுள் வாழ்நாள் மகிழ்வுறுகற்பந்தானே மலாயன் வாழ்நாளென்ப.
சொரித்ளிதிவலைதூவல்சீக ரந்தூறன்மர் வருடமோைெறயேயாலிவானமுமழைப்பேர்பத்தாம் பெருமழையென்பதானேபேசிலாசாரமாகும் விரவியபனித்தல்சோனைவிடாமழையிருபேராமே.
வாலியதிவலைதுாவல்வண்சிதர்சீகரத்தோ டாலியேதளியேமிக்கவுறை துளியாகவேம்பேர் ஆலியேக ரகமற்றைக்கஞேபலமாலங்கட்டி மேலிஞமந்தானும்பர்மேக்குமாங்கிழக்குக்கீழே.
பயனுறுமங்குல்சீதம்பயோதாந்தாராதாரம் குயின் மழையெழிலிமஞ்சுகொண்டல்சீமூதங்கொண்மூ. வியன்முகில்விண்விசும்புவிளையுமால்சலதரஞ்செல் புயல்கனங்கந்தரங்கார்போற்றுமைமாரிமேகம்,
வெடியொலியசனிசெல்லுவிண்னேறுமடங்கலாறே இடியின்பேருருமுமற்றையனலேறுமிதன்பேரென்ப நெடுவித்துத்துத்தடித்துமீள்சம்பைசபலையோடு கடியசஞ்சலையேமின்னல்கனருசிமின்னினேழ்பேர்.
பனியிமந்துகினமும்பேர்பரிவேடமூர்கோள்வட்டம் தனியிடுவானவில்லேயிந்திரதனுவென்முகும் இனையவைதேவரீட்டச்செய்யுணுாற்முென்றிசைத்தான் புனகுணபத்திரன்முள்போற்றுமண்டலவன்முனே.
தேவப்பெயர்த்தொகுதி முற்றிற்று.
ஆ விருத்தம் - கoக.
o-o-o-o-300-m
(به هم)
(عة لإعـ)
(гво)
(கக)
(aie)
(க3)

பெயர்ப்பிரிவு, உசு
வருடத்தின் பெயர்-வற்சரம், ஆண்டு, சமை, ஆயனம், و تموت ஆண்டிற்பாதியின் பெயர்-அயனம். es ஊழிகாலத்தின் பெயர்-உகமுடிவு, மடங்கல். ele வாழ்நாளின் பெயர்-ஆயுள். s அயன்வாழ்நாளின் பெயர்-கற்பம். as a
மழையின் பெயர்-துளி, திவலை, தூவல், கேரம், தூறல், மாரி,
வருடம், உறை, ஆலி, வானம். ج &EOs பெருமழையின் பெயர்-ஆசாரம். ge விடாமழையின் பெயர்-பணித்தல், சோனை. 2 p. துளியின் பெயர்-திவலை, தூவல், சிதர், சீகரம்,ஆலி,தளி,உறை. எ. ஆலங்கட்டியின் பெயர்-ஆலி, கரகம், கனுேபலம். o மேலின் பெயர்-உம்பர், மேக்கு. 2-g கீழின்பெயர்-கிழக்கு. 石·
மேகத்தின் பெயர்-மங்குல், தேம்,பயோதரம்,தாராதாரம்,குயின் மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமூதம், கொண்மூ, முகில் விண், விசம்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி. ۔ a-ff -
இடியின் பெயர்-வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்
கல், உரும், அனலேறு. گےBم மின்னின் பெயர்-வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, சஞ்சலை மின்னல், கனருசி. ca பனியின் பெயர்-இமம், துகினம். a பரிவேடத்தின் பெயர்-ஊர்கோள், வட்டம், 2.4 வானவில்லின்பெயர்-இந்திரதனு. 6s
so-oooon

Page 19
இரண்டாவது
மக் க ட் பெயர் த்தொகு தி.
"reagecoagye co
Փ T ւն ւյ.
--தேனவிழ்த்தளிகளெல்லாஞ்செவ்வழிபாடாகின்ற
பூநகைத்திலங்குகஞ்சப்பொகுட்டின்மீதேயொதுங்கு நான்முகக்கடவுள் பாதBாவினனவிற்றியேத்தி மானவர்க்கியன்றபேரைவகுத்திடுந்தொகுதிசொல்வாம். (ச)
துறவர்சார்பில்லோர் கீத்தோர்தூய்த்தவர்முனைவர்மெய்யர் அறவர்மாதவர்கடிந்தோரந்தணாடிகளையர் உறுவர்தாபதர்விளங்குமிருடிகளுயர்ந்தோர்யோகர் அறிஞர்பண்ணவர்சிறந்தவருந்தவர்முனிவராமே. (e.)
தாவில்செளமியரேயோகர்திகம்பரர் சமண நீத்தோர் மாவிரதியரேபாசுபதர்காளாமுகர்சைவத்தோர் மேவுமால்சமயத்தோர்பேர்மிக்கபாகவதராகும் சீவகர்பெளத்தரோடுதேரர்சாக்கியரேபுத்தர். (万)
நீரினிற்பூவில்வானினினத்துழியொதுங்குகின்ற சாரணரெண்மராவார்சமணரிலிருத்தி * பெற்றேர் பாரியசடைமுடித்தபடிவர்தாபகரேயென்ப் கூரியகும்பயோனிகுறுமுனியகத்தியன்பேர். )یgم
ஐயர்வேதியரே நூலோரறுதொழிலாளராய்ந்தோர் மையில்பூசுரரேசெந்தீவளர்ப்பவர்தொழுகுலத்தோர் பொய்யிலந்தனரேயாதிவருணர்முப்புரிநூன்மார்பர் மெய்யர்விப்பிரரே வேதபாரகர்வேள்வியாளர். - (@
இருபிறப்பாளர்பார்ப்பாரேற்றமேற்குலருயர்ந்தோர் வருமறையவர்தம்பே ராம்வன்னியேபிரமசாரி s அருமறைக்கொடியோன் வின்னூலாளன் பாரத்துவாசன் தருநெறிவழாத்துரோணுசாரியன்பேர்மூன்றுமே. (3)
* இருத்தி - சித்தி.

 ெப ய ர் ப் பி ரி வு.
--StoGsNCAdl2SAS-Kic
இ - ள் அளிகள் எல்லாம் தேன் அவிழ்த்துச் செவ்வழி பாடா நின்ற - வண்டுகளெல்லாம் தேனின் பொருட்டு அலர்த்திச் செவ்வழிப்பண்ணைப் பாடுகின்ற-பூ நகைத்து இலங்கு கஞ்சப் பொகுட்டின் மீது ஒதுங்கு-மற்ற மலர்க ளெல்லாவற்றையும் இக ழ்ந்து விளங்காகின்ற தாழரையினது கொட்டையின்மேல் நட ந்த-நான்முகக் கடவுள் பாதம் நாவினுல் ஈவிற்றி எத்தி-நான்கு முகங்களையுடைய அருகக்கடவுளது திருவடிகளை நாக்கினற்சொல் லித் துதிசெய்து,-மானவர்க்கு இயன்ற பேரை வகுத்திடும் தொகுதி சொல்வாம் - மக்கட்பெயர்த்தொகுதியை (யாம்) கூறு வாம். எ - அறு.
முனிவர்பெயர்-துறவர், சார்பில்லோர், கீத்தோர்,தவர்,முனைவர், மெய்யர், அறவச், மாதவர், கடிந்தோர், அந்தணர், அடிகள், ஐயர், உறுவர், தாபதர், இருடிகள், உயர்ந்தோர், யோகர், அறி
ஞர், பண்ணவர், அருந்தவர். 20
சமண நீத்தோர்பெயர்-செளமியர், யோகர், தி கம்பார். 厄、 சைவர்பெயர்-மாவிரதியர், பாசுபதர், காளாமுகர். 厄、 மால்சமயத்தோர்பெயர்-போகவதர். as: புத்தர்பெயர்-சீவகர், பெளத்தர், தேரர், சாக்கியர். GF.
சமணரிற்சித்திபெற்றேராவார்-நீரிலும் பூதலத்திலும் வானிலும்
நினைத்தவிடங்களிற் சஞ்சரிக்கின்ற சாரணரெண்மர்.
சடைமுடித்தபடிவர்பெயர்-தாபதர்.
அகத்தியன் பெயர்-கும்பயோனி, குறுமுனி. ܪܳܧ
மறையவர்பெயர்-ஐயர், வேதியர், நூலோர், அறுதொழிலாளர், ஆய்ந்தோர், பூசுரர், தீவளர்ப்பவர், தொழுகுலத்தோர், அந்த ணர், ஆதிவருணர், முப்புரிநூன்மார்பர், மெய்யர், விப்பிரர், வேதபாரகர், வேள்வியாளர். α (θ.
இருபிறப்பாளர்,பார்ப்பார்,மேற்குலர்,உயர்ந்தோர்.ச. (ஆகக.) லிரமசாரியின் பெயர்-வன் னி. துரோணுசாரியன்பெயர்-மறைக்கொடியோன், வின்னூலாளன், LTTagalTFor s 同、

Page 20
H-2- இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
சான்றவர்மிக்கோர்நல்லோர்தகுதியோர்மேலோராய்ந்தோர் ஆன்றவருலகமேதாவியரறிஞர்கள் பேராசான் ஊன்றுதேசிகனேயோசனுபாத்தியாயன் பணிக்கன் ஏன்றவாசாரியன்பேரேற்றமானுக்கன் கற்டோன்.
கலைஞர்மேதையாேமூத்தோர்கற்றவரவைவிற்பன்னர் தலைமையாங்கவிஞர்சங்கஞ்சாரதிகுரிசாடு புலவர்பண்டிதர்பேர்போற்றிலறிஞரும்புதருமாகும் கலைஞரேகவிவல்லோராங்கணக்காயரோத்துரைப்போர். (அ)
குரவனையன்சுவாமிகோமானேயடிகளத்தன் பரவியவுரவோனிசன் பதியிறைமூத்தோன்போாம் குரிசிலோடண்ணலேந்தல்கூறியதோன்றல்செம்மல் பெருமையிற்சிறந்தோனென்றுபேசினர்மாசினூலோர். (s)
நாதனேகொழுநன்காந்தனுட்டியபதிகோனீசன் ஆதிபனதிபன்செம்மலரன்பிரானதிமன்னன் ஏதிலெப்பொருட்குந்தானேயிறைபெயரிவைபன்மூன்றும் ஒதுசீருலக மென்பதுயர்ந்தவர்க்கியம்புநாமம். (aso)
சவைசமவாயஞ்சங்கஞ்சமுதாயஞ்சமூகங்கோட்டி
அவைகுழாங் குழுவேகூட்டமடர்திரள்கணங்க ளிரா
றிவைதிரண்டோர்பேர்பண்னையெய்தியவோரைபொய்தல் அவைபெண்கள் கூட்டமாயங்கெடவரலதுவுமாமே. (eas)
புரவலன் பெருமானேந்தல்பூபாலன்வேந்தன்மன்னன் ஈரபதிபொருநன்சக்கிரிநகைமுடிநிருபனேடு குரிசில் பார்த்திவனேகோவேகொற்றவனிறைவனண்ணல் அரசன்பேரிவையிரெட்டாந்தலைவன் காவலனுமாமே. (se.)
தருதெய்வவிரதன் கங்கைதனயன்சந்தனுமுன்பெற்றேன் கருதியபிரமசாரிகாங்கேயன் வீட்டுமன் பேர் பரவுபாரதரேமற்றைப்பெளரவரென்னுநாமங் குருகுலவேந்தர்க்காகுங்கெளரவரென்றுங்கூறும். (கா)
தரமிகுகுவளைத்தாரான் யுதிட்டிரன்பொறையன் சாற்றும் முரசுயர்கொடியோனிதிமொழியுநல்லறத்தின் சேயே குருகுலப்பாண்டுமைந்தன்குந்திதன்புதல்வன் மெய்ம்மை விரதமாக்கொள்வோன்மேன்மைத்தருமன் பேரெட்டுமாமே.(கச)

பெயர்ப்பிரிவு. hi_リー
அறிஞர்பெயர்-சான்றவர், மிக்கோர், நல்லோர், தகுதியோர்,மே
லோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலகம், மேதாவியர். ஆசாரியன் பெயர்-ஆசான், தேசிகன், ஒசன், உபாத்தியாயன், பணிக்கன். டு. மாணுக்கன் பெயர்-கற்போன். 5 في
பண்டிதர்பெயர்-கலைஞர், மேதையர், மூத்தோர், கற்றவர்,அவை, விற்பன்னர், கவிஞர், சங்கம், சாரதி, சூரி, சாடு, புலவர், அறி
ஞர், புதர். a கலைஞர்பெயர்-கவிவல்லோர். க. ஒத்துரைப்போர்பெயர்-கணக்காயர். 35s
மூத்தோன் பெயர்-குரவன், ஐயன், சுவாமி, கோமான், அடிகள்,
அத்தன், உரவோன், ஈசன், பதி, இறை. EO பெருமையிற்சிறந்தோன் பெயர்-குரிசில், அண்ணல், ஏந்தல், தோ ன்றல், செம்மல். டு.
எப்பொருட்குமிறையின் பெயர்-நாதன், கொழுநன், காந்தன்,
பதி, கோன், ஈசன், ஆதிபன்,அதிபன், செம்மல், அரன்,பிரான், ஆதி, மன்னன். ܫ 安历_4 உயர்ந்தவர்பெயர்-உலகம். 6ت •
திரண்டோர்பெயர்-சவை, சமவாயம், சங்கம், சமுதாயம், சமூ கம், கோட்டி, அவை, குழாம், குழு, கூட்டம், திரள், கணம். கஉ. பெண்கள்கூட்டத்தின் பெயர்-பண்ணை, ஒரை, பொய்தல், ஆயம், கெடவரல், டு.
அரசன்பெயர்-புரவலன், பெருமான், ஏந்தல், பூபாலன், வேங் தன், மன்னன், நாபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திவன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலை வன், காவலன். 6 کے •
வீட்டுமன்பெயர்-தெய்வவிரதன், கங்கைதனயன், சந்தனுமுன் பெற்றேன், பிரமசாரி, காங்கேயன். டு. குருகுலவேந்தர்பெயர்-பாரதர், பெளரவர், கெளரவர். ff.
தருமன்பெயர்-குவளைத்தாரான், யுதிட்டிரன், பொறையன், முர
சக்கொடியோன், அறத்தின்சேய், பாண்டுமைந்தன், குந்திபுதல் வன், மெய்ம்மைவிரதமாக்கொள்வோன். یےy *

Page 21
法_9° இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
மருவுகாந்தாரிமைத்தனந்தியாவர்த்தத்தாமன் அரவுயர்த்தவன் வணங்காமுடியினனரசர்மன்னன் உரைகெழுசுயோதனன் கண்ணுென்றுமில்லாதோஞன திருதராட்டிரன்றன் செல்வன் சீர்த்துரியோதனன் பேர்.
கடுங்கதிர்மதலைவீசுங்க வசகுண்டலனே கச்சை நெடுங்கொடியினன்கானினனிளங்கர்கோமான் கன்னன் மடங்கலின் கொடியோன் வெய்யமாருதிவாயுமைக்தன் இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதனென்றுமேற்கும்.
குற்றமில்கிருட்டிணன்டற்குனன்றனஞ்சயன் காண்டீவன் வெற்றிசேர்சவ்வியசாசிவீபற்சவிசயன் பார்த்தன் சொற்றகேசவற்குத்தோழன்சுவேதவாகனன் கிரீடி அற்றமிலருச்சுனற்கேயமைந்தபேர்பன்னுென் ருமே.
வில்லவன்கொங்கன் வஞ்சிவேந்தனே போந்தின் ருரோன் கொல்லிவெற்பன்குடக்கோக்குட்வென்குடகன்கோதை மல்லல்சேருதியன் வானவரம்பனே மலயமானே செல்லறிர்பொருநையாற்முேன்சோலன்சேரன் பேரே.
நேரியன்சென்னிபொன்னித்துறைவனே நேரிவெற்பன் ஆரின் மாலையனே கிள்ளியபயனேகோழிவேந்தன் சீரியவளவன் மிக்கசெம்பியன் புலியுயர்த்தோன் குரியன்புனனுடன்கோச்சோழன் மாலென்றுஞ்சொல்லும்
(கடு)
(கசு)
(...)
(a)
(கக)
செழியனே கூடற்கோமான்றென்னவன் வேம்பின் ருரோன்
வழுதியேகுமரிச்சேர்ப்பன் வைகையந்துறைவன் மாறன் விழைவுறுபொதியவெற்பன் மீனவன் கைதவன்சொற் பழையபஞ்சவனேவெய்யகெளரியன் பாண்டியன்பேர்.
குறும்பரேயரட்டர்வேளிர்குறுநிலமன்னராகுஞ் செறிந்திடும்புரோசரும்பேர்தேர்ச்சியிற்றுணை வரெண்ணர் உறைந்திடுநூலோர்சூழ்வோருழையர்மந்திரரே நீதி அறிந்திடுமுதுவர்முன்னேரமாத்தியாமைச்சர்ாேமம்.
பெருகியபொருநன்சேஞபதிபடைத்தலைவன் பேரே வருகிமிக்கிகன் பேர்சாக்கைவள்ளுவனென்றுமாகுங் கருதுகாவிதியரென்பகணக்கர்தம்வழியினுள்ளார்
பரவியபரிவாரப்பேர்பரியாளமென்னலர்மே.
(eo)
(2-2)

பெயர்ப்பிரி@|. . கடடு
துரியோதனன் பெயர்-காந்தர்ரிமைந்தன்,நந்தியாவர்த்தத்தாமன், அரவுயர்த்தவன், வணங்காமுடியினன், அரசர்மன்னன், சுயோ தனன், திருதராட்டிரன்றன் செல்வன். GT,
கன்னன் பெயர்-கதிர்மதலை, கவசகுண்டலன், கச்சைச்சொடியி னன், கானினன், அங்கர்கோமான். டு. Q Q f- ) G வீமன் பெயர்-மடங்கற்கொடியோன், மாருதி,வாயுமைந்தன்,இடி ம்பைகொழுநன், கதாயுதன், டு.
அருச்சுனன் பெயர்- கிருட்டிணன், பற்குணன்,தனஞ்சயன்,காண் பeவன், சவ்வியசாசி, வீபற்சு, விசயன், பார்த்தன், கேசவற்குத் தோழன், சுவேதவாகனன், கிரீடி. கக.
சேரன் பெயர்-வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போந்தின் ருரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலயமான், பொருநையாற் முேன், சோலன். 55 P
சோழன் பெயர்-நேரியன், சென்னி, பொன்னித்துறைவன், கேரி வெற்பன், ஆரின் மாலையன், கிள்ளி, அபயன், கோழிவேந்தன், வளவன், செம்பியன், புலியுயர்த்தோன், சூரியன், புனனுடன், [ Ꮭ fᎢ Ꭷ . as 7
பாண்டியன் பெயர்-செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின் முரோன், வழுதி, குமரிச்சேர்ப்பன், வைகையந்துறை வன், மாறன், பொதியவெற்பன், மீனவன், சைதவன், பஞ்ச வன், கெளரியன். 8ğ5lh
ܫܼ குறுகிலமன்னர்டெயர்-குறும்பர், அரட்டர், வேளிர்,புரோசர்.ச. அமைச்சர்பெயர்-தேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ் வோர், உழையர், மந்திரர், முதுவர், முன்ஞேர், அமாத்தியர் க.
படைத்தலைவன்பெர்-பொருநன், சேனபதி, ܧ-، சிமித்திகன் * பெயர்-சாக்கை, வள்ளுவன். als கணக்கர்வழியினுள்ளார்பெயர்-காவிதியர். &S பரிவாரத்தின் பெயர்-பரியாளம். 5.
* நிமித்திகன்-வருங்காரியஞ்சொல்வோன்.

Page 22
; É_子 இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
மிக்க செம்பியனேகாரிவிராடனேநிருதிதானும் தக்க தந்துமாரிதானுஞ்சகரனுநளனுந்தாமுன் அக்குரன் சந்திமானேடந்திமான்சிசுபாலன்னே வக்கிரன்கன்னன் சந்தனிடைவள்ளல்வகுத்தவாறே.
பாரியாயெழிலிநள்ளிபசுந்தொடைமலயன்பேகன் ஒரியேகடையிலுற்றேருறுபெ ாருடண்டாதீந்தும் வாரியிலிரங்தோர்க்கிட்டும்வளர்புகழ்துதிக்கவீந்தும் பேரியல்வையமெண்ணப்பெற்றனர்முப்பாலாகும்.
இளங்கோக்கண்மன்னர்பின்னரிப்பரெட்டி யரேநாய்கர் வளம்பெறுவணிகர்நல்லான்காவலருழவர்மற்றும் விளங்கியபரதர்மேயவினைஞர்செட்டியர்பன்னென்றும் உளங்கெழுவைசியர்பேராமுறுசிரேட்டிகளுமாகும்.
மண்மகள் புதல்வர்வாய்ந்தவளமையர்களமரென்றும் உண்மைசால்சதுர்த்தர்மாருவுழவர்மேழியர்வேளாளர் திண்மைகொளேரின் வாழ்நர்கா ராளர்வினைஞர்செம்மை
நண்ணுபின்னவர்பன்னென்றுEவின்றகுத்திரர்தம்பேரே.
வெம்பியபிடகராயுள்வேதியர்மருத்துவர்க்காம் அம்புவிமற்றுமாமாத்திரரென்றுமவர்க்கேகூறும் கும்பகாரன் குலாலன் குறித்தவேட்கோவன் சக்கிரி நம்புமட்பகைவனைந்து நாட்டியகுயவஞமம்.
சிற்பரோவியரேமோகர்சித்திரகாரர்நாமஞ் சிற்பியர்துவட்டாவோவர்தபதியர்சிறப்பின்மிக்க அற்புதர்யவனர்கொல்லாக்கசாலையர்புனைந்தோர் கற்பில்கம்மியரே கண்ணுள்வினைஞர்கண்ணுளர்நாமம்.
கருமரேமனுவர்கொல்லர்காட்டியநாமமாகும் மரவினையாளன் மற்றைமயனெடுதபதிதச்சன்
புரியும்பொன்செய்யுங்கொல்லர்பொன் வினை மாக்கடட்டார்
உரைகெழுசொன்னகாராக்கசாலையருமோதும்.
தருமுறைதெரிந்தசிற்பாசாரியர்மண்ணிட்டாளர்
பொருளினையுருக்குந்தட்டார்பொன்செய்யும்புலவரென்ப
பெருகியபணித்தட்டார்தம்பேர்கலந்தருநர்தாமே வருமுறைமுத்தங்கோப்பார்மணிகுயிற்று5ரென்முமே.
(2.fr)
(ܤ -a)
(a G)
(2-67)
(2.அ)
(ܝܺܗܺܝ a)
(so)

பெயர்ப்பிரிவு. - last
வாைவின்றி யாவர்க்குங்கொடுக்கு முதல்வன்ளலெழுவர்பெயர்செம்பியன், காரி, விராடன், கிருதி, துந்துமாரி, சகரன், is after (37'e இரப்போர்க்குக்கொடுக்குமிடைவள்ளலெழுவர்பெயர்-அக்குரன்
சந்திமான்,அந்திமான்,சிசுபாலன்,வக்கிரன்,கன்னன்,சந்தன். எ.
புகழ்வோர்க்குக்கொடுக்குங் கடைவள்ளலெழுவர்பெயர்-பாரி
ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஒரி. Ts
வைசியர்பெயர்-இளங்கோக்கள், மன்னர்பின்னர், இப்பர், எட்டி யர், காய்கர், வணிகர், ஆன்காவலர், உழவர், பாதர், வினைஞர், செட்டியர், சிரேட்டிகள். 452- a
சூத்திரர்பெயர்-மண்மக்ள்புதல்வர், வளமையர், களமர், சதுர்க் தர், உழவர், மேழியர், வேளாளர், ஏரின்வாழ்நர், காராளர் வினைஞர், பின்னவர். óás・
மருத்துவர் * பெயர்-பிடகர், ஆயுள்வேதியர், மாமாத்திரர். க. குயவன்பெயர்-கும்பகாரன், குலாலன், வேட்கோவன், சக்கிரி, மட்பகைவன். டு.
சித்திரகாரர்பெயர்-சிற்பர், ஓவியர், மோகர். ` ፭ -• கண்ணுளர்பெயர்-சிற்பியர், துவட்டா, ஒவர், தபதியர், அற்புதர், யவனர், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கம்மியர், கண்
ணுள்வினைஞர். ' 石石。
கொல்லர்பெயர்-கருமர், மனுவர். 2. b தச்சன் பெயர்-மரவினையாளன், மயன், தபதி. fr5தட்டார்பெயர்-பொன்செய்யுங்கொல்லர், பொன்வினைமாக்கள்,
சொன்னகாரர், அக்கசாலையர், 7.
சிற்பாசாரியர்பெயர்-மண்ணிட்டாளர் 45 பொருளினையுருக்குந்தட்டார்பெயர்-பொன்செய்யும்புலவர். க. பணித்தட்டார்பெயர்-கலந்தரு5ர். ● ● முத்தங்கோப்பார்பெயர்-மணிகுயிற்றுநர். åp
* மருத்துவர் - வைத்தியர்.

Page 23
உஅ இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
கலத்தைச்செய்கஞ்சகாரர்கன்னுவர்கன்னுராகும் மிலைச்சரேயநாரியர்க்காமிலேச்சரும்விதித்தபேரே தலைப்படும்யவனரென்பசோனகருவச்சரும்பேர் மலைப்பிலாவுமணருப்புவாணிகர்காணுங்காலே.
இருந்தகாழியரே தூசரீரங்கோலியரேவண்ணுர் வரும்பெருமஞ்சிகன் சீமங்கலிமாசுதீர்த்துத் திருந்துமேனதிமூன்றுஞ்சிறந்தநாவிதன்பேராகும் பொருந்தரேவேதகாரர்போற்றுங்காருகர்நெய்வார்பேர்.
ப்ொல்லரேதுன்னரென்பபுகன்றதோற்றுன்னர்செம்மார் உல்லியர்கூவனூலோரொளிவளைபோழ்நர்தாமே மெல்லியசங்கறுப்போர்குன ரூன் விற்போரென்ப சொல்லியபறம்பர்சாமேதோல்வினமாக்கணுமம்.
கொலைஞரேகளைஞர்வங்கர்குணுங்கர்மாதங்கரோடு புலைஞரேயிழிஞாேழ்பேர்பொருந்தசண்டாளர் நாமம் உலவுசென்னியரேபண்டரோவர்வந்தித்து நிற்போர் பலர்புகழ்மசங்கர்குதர்பண்ணவர்பாண ராமே.
சக்கிரிEந்திசெக்கான்றன் பெயராகுமென்ப தொக்ககள் விற்போர்காமஞ்செளண்டிகர்துவசரோடு தக்க சோர்பிழியர்மற்றும்படுவருஞ்சாற்று மன்றே மிக்கமீகாமனுமமிகான் மாலுமிகோனம்.
மாவலர்வதுவரோடுவாதுவர்பண்ணுவார்பேர் சோர்விலாப்பாகரோடாதோரணர்யானைப்பாகர் காவலர்மெய்காப்பாளர்கஞ்சு கியென்றுங்காட்டும் மேவுகாரோடரென்பவுறைகாரர்விதித்தபேரே.
தூயதேர்ப்பாகன்குதன் வலவன்சாரதியுஞ்சொல்லும் வேயர்சாரேைரயொற்றர்விதித்தபேர்மடையர்காமம்’ ஏயவாலுவரேமிக்ககூவியரென்று நூலை ஆயும்பான சிகரென்றும்பாசகரென்றுமாமே.
ஈடகர்கண்ணுளாளர்ாடர்வயிரியர்நிருத்தர் கோடியர்பொருநர்கூத்தரவிநயரென்றுங்கூறும் டிேயவாயிலோரே நெடுந்தமிழ்க்கூத்தரென்பர் ஆம்ேவேழம்ப்ரென் பகழாயருக்கடைத்தகாமம்.
நட்க)
(匹e一)
(ாட்க)
(கூடு)
(ܗ̄ܝܪ̈
(அ)

பெயர்ப்பிரிவு. Ei:498
கன்னுர்பெயர்-கஞ்சகாரர், கன்னுவர். 2. அகாரியர்பெயர்-மிலைச்சர், மிலேச்சர். 2-0 சோனகர்பெயர்-யவனர், உவச்சர். 2. உப்புவாணிகர்பெயர்-உமணர். ఉs வண்ணுர்பெயர்-காழியர், தூசர், ஈரங்கோலியர், f நாவிதன் பெயர்-பெருமஞ்சிகன், சீமங்கலி, ஏஞதி. 五、 வேதகாரர்பெயர் *-பொருந்தர். s's நெய்வார்பெயர்-காருகர். ●・
துன்னர்ர்பெயர்-பொல்லர். க. தோற்றுன்னர்பெயர்-செம்மார். க. கூவனூலோர் பெயர்-உல்லியர். க. சங்கறுப்போர்பெயர்-வளை
போழ்நர். க. ஊன்விற்போர்டெயர்-குனர். 55و தோல்வினமாக்கள் பெயர்-பறம்பர். , as
சண்டாளர்பெயர்-கொலைஞர், களைஞர், வங்கர், குணுங்கர், மாத
a s め
ங்கர், புலைஞர், இழிஞர். 6. பாணர்பெயர்-சென்னியர், பண்டர், ஒவர், வந்தித்துகிற்போர்,
மதங்கர், ரூதர், பண்ணவர். . . . . . . at: செக்கான் பெயர்-சக்கிரி, நந்தி, . 2. கள்விற்போர்பெயர்-செளண்டிகர், துவசர், பிழிய்ர், படுவர். ச மீகாமன்பெயர்-மீகான், மாலுமி, கோன். - 5.
பண்ணுவார் . பெயர்-மாவலர், வதுவர், வாதவர். * யானைப்பாகர்பெயர்-பாகர், ஆதோரணர். 2- . மெய்காப்பாளர்பெயர்-காவலர், கஞ்சுகி. 2உறைகாரர்பெயர்-காரோடர். ,<... தேர்ப்பாகன் பெயர்-குதன், வலவன், சாரதி. fr. ஒற்றர்பெயர்-வேயர், சாரணர். 2.
மடையர்பெயர்-வாலுவர்(வல்லவர்)கூவியர்,பான சிகர்,பாசகர்:
கூத்தர்பெயர்-நாடகர், கண்ணுளாளர், நடர், வயிரியர், நிருத்தர்:
கோடியர், பொருநர், அவிநயர். گےB{{ தமிழ்க்கூத்தர்பெயர்-வாயிலோர். s சழாயர்பெயர் 0-வேழம்பர். '
* வேதகாரர்-கூடைமுதலியவைபின்னுவோர்.
ர் துன்னர்-தை பற்காரர். 1 கூவனூல்-கீழ்நீர்க்குறிபறிசாத்திரம்.
பண்ணுவார்-உகுதிரைப்பாகர். S கழாபர்-கழைக்கூத்கர்.

Page 24
Fo - இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
குயிலுவர்நரம்பினுயகருவியைக்கொளுத்துமாக்கள் இயலுந்தோற்கருவியாளரியவராம்வெறியாட்டாளன் சயமுறுதேவராளன்சாலினிதேவராட்டி அயலவர்நொது மலாளர்வம்பலரென்றுமாமே.
புதியவர்விருந்தோரென்பவதிதிவம்பலரும்போற்றும் பதிகனேவழிச்செல்வோஞம்வியவனேயேவுவான்டேர் முதுவர்மூதுணர்ந்தோர்நாமங்கிழவாேயுரியோர்போாம் அதிகமாங்குறிக்கொள்வோர்பாராயணரென்பதாமே.
வித்தகர்வினையுரைப்போர்விதியுளிவழியுரைப்போர் உத்தமமான பண்புற்றுரைப்பவர்தூதராகும் கொத்தொடு கிணகர்தாசர்தொழும்பொடுதொறுவிருத்தி அத்தகுதொண்டுசேடராளிவையடிமையாமே.
சிலதனேநண்பன்பாங்கன்சேடனேத&ணவன்முேழன் எலுவனுமாமிவன்முன்னிலைப்பெயரேடாவென்ப சிலதியேசகியேயாங்கிசேடியேயிகுளைதோழி நலமுறுமுன்னிலைப்பேர்நாடின் மற்றேடியெல்லா
அந்தகன் சித்டனென்பகுருடனங்கோணல்கூன்பேர் சிந்து வாமன மேகுஞ்சங்குறள்வதிர்செவிடென்ருகும் முந்தியமுடமேபங்குகுணியூமைமூகைமூங்கை தந்தபெண்டகனேபேடிBபுஞ்சகனலியேசண்டன்.
காதகன்சாருகன் முன்கடுங்கொலையாளிகாமம் வேதனைசெய்வோன் பேரேயருந்துதன் விளம்பலாகும் மீதனேசகிதனேபீெருவுமச்சமுள்ளோன் ஒதியசவனன்வேகியுற்றவஞ்சகணிசாதன்.
படிறர்பல்லவர்பரத்தர்பகரிடங்கழியரோடு
விடரு ங்காமுகருந்தூர்த்தர்மிக்கநாகரிகரென்ப கடிநகர்ப்பதிவாழ்கின்றசதுரர்காமுகரென்றும்பேர் அடைவுளசிராமமுற்றேன் கிராமியணுகுமன்றே.
(a)
(«Fo)
(Pas)
(ar 2-)
(o°15)
(சச)
(சடு)

பெயர்ப்பிரிவு. சக
தரப்புக்கருவியாளர்பெயர்-குயிலுவர். ass, தோற்கருவியாளர்பெயர்-இயவர். s வெறியாட்டாளன் பெயர்-தேவராளன், aa. தேவராட்டியின்பெயர்-சாலினி. ass அயலவர்பெயர்-நொதுமலாளர், வம்பலர். ele
புதியவர்பெயர்-விருந்தோர், அதிதி, வம்பலர். in. வழிச்செல்வோன்பெயர்-பதிகன். do
ஏவுவான் பெயர்-வியவன். க. மூதுணர்ந்தோர்பெயர்-முதுவர்.க. உரியோர்பெயர்-கிழவர்.க.குறிக்கொள்வோர்பெயர்-பாராயணர்க
தூதர்பெயர்-வித்தகர், வினையுரைப்போர், வழியுரைப்போர்,
பண்புரைப்பவர். அடிமையின் பெயர்-சொத்து, கினகர், தாசர், தொழும்பு,தொறு,
விருத்தி, தொண்டு, சேடர், ஆள். also தோழன்பெயர்-சிலதன், நண்பன், பாங்கன், சேடன், துணைவன்
எலுவன். se தோழன்முன்னிலைப்பெயர்-ஏடா. se தோழிபெயர்-சிலதி, சகி, பாங்கி, சேடி, இகுளை டு தோழிமுன்னிலைப்பெயர்-ஏடி, எல்லா, 2. குருடன்பெயர்-அந்தகன்,சிதடன். உ. கூனின் பெயர்-கோணல். க. குறளின் பெயர்-சிந்து, வாமனம், குஞ்சம். flu. செவிட்டின் பெயர்-வதிர். க. முடத்தின் பெயர்-பங்கு, குணி, 2. ஊமையின்பெயர்-மூகை, மூங்கை, 2م •
அலியின்பெயர்-பெண்டகன், பேடி, கபுஞ்சகன், சண்டன், ச,
கொலையாளியின்பெயர்-காதகன், சாருகன். 2-8 வேதனைசெய்வோன்பெயர்-அருந்து தன். − as a அச்சமுள்ளோன்பெயர்-பீதன், சகிதன், பீரு.
வேகியின் பெயர்-சவனன். க. வஞ்சகன்பெயர்-நிசாதன். 45
தூர்த்தர்பெயர்-படிறர், பல்லவர், பாத்தர், இடங்கழியர், விடர், காமுகர். ér • நாகரிகர்பெயர்-சதுரர், காமுகர், 2 p.
கிராமமுற்றேன்பெயர்-கிராமியன்

Page 25
ó2L இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
வலவைவல்லுருனேவல்லோன் மாட்டார்பேர்வல்லாரென்ப
குலமுளோன்குலீனணுகுங்கரியவன் குறித்தகள்வன் உலவுநோயுற்ருெழிந்தோனுல்லாகன் பதாதிகாலாள் அலைவில்சங்கத்தனென்பதாயத்தமானேன் பேரே.
மந்தனே கூர்மையில்லோனக்கனிர்வாணி நாமம் வெந்திறலியவுளென்பமிகுபுகழாளன்பேரே
தி.ந்தியவருளோனே காருண்ணியனென் பரெட்டர்
வந்திகள் கவிக ள் கற்றேர்வண்டரேக டிகைமாககள.
புரவலனீகையாளன் போற்றும்வேளாளன்றியாகி உரைசெழுவேள்வியாளனுபகாரிகொடையுளோளும் - வரைவறக்கொடுத்தளிப்போன் வள்ளியோனென்று கூறும் இாவலன் பரிசிலாளன்யாசகன்றினனேற்போன்,
சரவடர்சோரர்தேனர்பட்டிகர்புரையோர்சள்வர் திருடராந்தரித்திரன் டோகிஞ்சனன்றினன் பேதை பருவு5ல்கூர்ந்தோனில்லோன்வறியஞதுலனேய்ேழை விரவியவுறுகணுளணிலம்பாட்டோன்மிடியனமே.
வயவனே திறலோன் மற்றைவண்டனேமிண்டன் மள்ளன் வியவனேவிறலோன் மீளிவீரனே திண்ணியன் பேர் நயமில்கூளியரேமுளர்நாட்டும்வாளுழவர்மள்ளர் சமிகும்றவர்தானத்தலைவராம்படருமாமே.
அரிகளே செறுநர்சோாரமாாருள்ளாரேநள்ளார் மருவலர்தெவ்வர்மாணுர்மாற்றலர்மன்னரொன்ஞர் தசியலிரொட்டார்வட்கார்சார்பிலார்பற்ரர்செற்ருர் பரரொடுகேளாரொல்லார்பகைவர்பேரெழுமூன் ருமே.
(ಘé}
(پہلے ”انی)
(சக)
(Θο)
(டுக)
.0 o . . . و ஒல்லுநர்தொடர்ந்தார்சேர்ந்தாரொட்டுகர்பெட்டார்வேட்டார்
புல்லுநர்பசைந்தார்மித்திரர்புரிந்தாரார்வலர்விழைந்தார் நல்லவர்காதலித்தார்நள்ளுகர்5யந்தார்கூட்டம் மெல்லவொன்றுநர்மூவாறுமே விணர்நாமமாமே.
உற்றவரிகுளேருட்டோருறவொக்கல்கிளேயேசார்ந்தோர் பற்றினர்சிறந்தோர்நட்புப்பந்தமேபரிசனங்கேள் குற்றமினண்புகூளிகுடும்பமே கடும்புகள்ளி கீற்றமூவாறுபேருஞ்சூழ்ந்தபாசனமுஞ்சொல்லும்.
(52.
(டுக

பெயர்ப்பிரி6. apa.
வல்லோன் பெயர்-வலவை,வல்லுநன்.உ.மாட்டார்பெயர்-வல்லார் குலமுளோன் பெயர்-குலீனன். க. கரியவன்பெயர்-கள் வன்.க. நோயுற்றெழிந்தோன் பெயர்-உல்லாகன். සී • காலிாளின் பெயர்-பதாதி.க. ஆயத்தமானேன் பெயர்-சந்நத்தன். க.
கூர்மையில்லோன் பெயர்-மந்தன். Ea நிர்வாணியின்பெயர்-நக்கன்.க. மிகுபுகழாளன்பெயர்-இயவுள்.க. அருளோன்பெயர்-காருண் ணியன், க. கடிகைமாக்கள்*பெயர்
எட்டர், வந்திகள், கவிகள், கற்ருேர், வண்டர். ' டு
கொடையுளோன் பெயர்-புரவலன், ஈகையாளன், வேளாளன், தியாகி, வேள்வியாளன், உபகாரி. (9 வரைவறக்கொடுத்தளிப்போன் பெயர்-வள்ளியோன். s ஏற்போன்பெயர்-இாவலன், பரிசிலாளன், யாசகன், தீனன். ச.
திருடர்பெயர்-காவடர், சோரர், தேனர், பட்டிகர், புரையோர், கள்வர். சு. தரித்திரன்பெயர்-அகிஞ்சனன், தீனன், பேதை,
நல்கூர்க்தோன், இல்லோன்; வறியன், ஆதுலன், ஏழை, உறுக் ஞளன், இலம்பாட்டோன், மிடியன். கசக்
திண்ணியன் பெயர்-வயவன், திறலோன், வண்டன், மிண்டன்,
மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன். ఈ தானத்தலைவர்பெயர்-கூளியர், ஏருளர், வாளுழவர், மள்ளர், மற
வர், படர். -
பகைவர்பெயர்-அரிகள், செறுகர், சோார், அமாார், உள்ளார், ள்ேளார், மருவலர், தெவ்வர், மாணர், மாற்றலர், மன்னர், ஒன் ஞர், தரியலர், ஒட்டார், வட்கார், சார்பிலார், பற்றர், செற்றர், பார், கேளார், ஒல்லார். 2 - do
மேவின்ர்பெயர்-ஒல்லுநர், தொடர்ந்தார், சேர்ந்தார், ஒட்டுநர், பெட்டார், வேட்டார், புல்லுநர், பசைந்தார், மித்திரர், புரிக் தார், ஆர்வலர், விழைந்தார், நல்லவர், காதலித்தார், நள்ளுநர், ஈயந்தார், கூட்டம், ஒன்றுநர். =ہے تھی . " - ت •
சுற்றத்தின் பெயர்-உற்றவர், இகுளை, நட்டோர், உறவு, ஒக்கல், கிளை,சார்ந்தோர்,பற்றினர்,சிறந்தோர், நட்பு, பந்தம், பரிசனம்; கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசண்ம். சக
ܫܘܗܝ܆ܗܝܗܝܐ---ܚܚ-- ܕܚ • ܕܚܝ -- -- ----ܚ
兴 சடிகைமாக்கள் - மங்கலபாடகர்.

Page 26
சச இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
பொறியிலார்கயவர்கீசர்புள்ளுவர்புல்லர்தீயோர் சிறியசிந்தையர்கனிட்டர்தீக்குணர்தீம்பர்தேரார் முறையிலார்முசுண்டர்மூர்க்கர்முசுடர்பல்லவாேகையர் மறைவிலாக்கலர்மூவாறு மன்னுபூரியருங்கீழோர். (டுச)
முழுமகன் சிதடன் பேதைமூடனே மண்ணையஞ்ஞை இழுதையேமடனே யாதனேழையேயறிவிலான்பேர் தொழுவர்கம்மியரே மற்றைத்தொழில்செய்வோர்நாமமாகும் வழுவிலாவாயிலாளர்வாயில்காப்டோர்தம்பேரே. (டூடு)
அரிவையங்கனை மடங்தையாடவளாட்டிமாயோள் சுரிகுழன் மகஉேக்காந்தைசுந்தரிவனிதைமாது தெரிவை மானினியேநல்லாள் சிறுமியேதையனரி பிரியைகாரிகையணங்குபிணப்டெண்டுபேதைபெண்பேர். (டுக)
ஆடவன் மைந்தன் காளையாடுஉவேமகன்புமானே டிேயகுமரனேழு கிருமித்தபுருடனுமம் காடியரும்பியோடுநங்கை யென்றிரண்டாண்பெண்ணைத்
தேடியகவிகளெல்லாஞ்சிறப்பிக்குநாமமாமே. . (இஎ)
பேதையேபெதும்பைமங்கைபெருகியமடந்தையோகி தீதிலாவரிவைமற்றைத்தெரிவைபேரிளம்பெண்ணென்ப ஏதமில்பருவமாண்டேழெய்து பன்னென்று பன்மூன் முேதுபத்தொன்பானையைந்துடன் முப்பத்தொன்றெண்ணந்தே.()
முன்னியகைம்மைபெற்முேன்மொழிந்தகோளகனேயாகும் பின்னைவேற்றேற்குப்பெற்றபிள்ளைகுண்டகனேயென்ப பன்னிவாழ்க்கைப்படாமுன்படர்ந்தொருகளவினலே
கன்னியேபெற்றபிள்ளைகானினனென்றேயோதும். (டுக)
உயர்ந்தநாற்குலத்திலாண்பெண்ணுயர்பிழிவிரண்டுங்கூடி இயங்கியபிள்ளைப்பேரேயருலோமனென்றுகூறும் யேந்தவப்பெண்ணுமானுநண்ணியவுயர்வுதாழ்வில் வியந்திடும்பிள்ளைப்பேரேவிறற்பிரதிலோமனுமே. (gGʻO)
பெருத்தவவ்வறுலோமன்னேயிரதிலோமனென்றபேரில் உரைத்தவாண்பெண்ணில்வந்தேயுற்றவனந்தராளன் நிரைத்தவர்மாறிக்கூடிப்பிறந்தவனிண்டபேரே விரித்தது வினவிக்கேட்கில்விராத்தியனென்னுநூலே, (சுக)

பெயர்ப்பிரிவு. சடு
கீழோர்பெயர்-பொறியிலார், கயவர், சேர், புள்ளுவர், புல்லர், தியோர், சிறிய சிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேரார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், பல்லவர், கையர் கலர், பூரியர். ćoća s
அறிவிலான் பெயர்-முழுமகன், சிதடன், பேதை,முடன்,மண்ணை,
அஞ்ஞை, இழுதை, மடன், ஆதன், ஏழை. as O. தொழில்செய்வோர்பெயர்-தொழுவர், கம்மியர்.
வாயில்காப்போர்பெயர்-வாயிலாளர். áig
பெண்பெயர்-அரிவை, அங்கனை, மடங்தை ஆடவள், ஆட்டி, மாயோள், சுரிகுழல், மகடூஉ, காந்தை, சுந்தரி, வனிதை, மாது, தெரிவை, மானினி, நல்லாள், சிறுமி, தையல், நாரி, பிரியை,
காரிகை, அணங்கு, பிணு, பெண்,ெ பேதை, 2-és
புருடன் பெயர்-ஆடவன், மைந்தன், காளை, ஆஉே மகன், புமான், குமரன். Grs ஆணைச்சிறப்பிக்கும்பெயர்-நம்பி. 名曲 பெண்ணைச்சிறப்பிக்கும்பெயர்-நங்கை. கக்
பெண்பாற்குரியபருவமாவன-பேதை, பெதும்பை, மங்கை, மட ங்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். முறையே இவற்றி னுண்டாவன, எ, கக, காட், கக உடு, ஈட்க, ச0,
கைம்மைபெற்றேன் பெயர்-கோளகன். க. வேற்றேற்குப்பெற்றபிள்ளையின் பெயர்-குண்டகன். க. கன்னிபெற்றபிள்ளையின் பெயர்-கானினன். க.
நாற்குலத்துள் உயர்குலத்தாணுமிழிகுலப்பெண்ணுங்கூடிப்பெற்ற
பிள்ளையின் பெயர்-அநூலோமன். ó உயர்குலப்பெண்ணுமிழிகுலத்தாணுங் கூடிப்பெற்றபிள்ளையின்பெ யர்-பிரதிலோமன். ass
அநூலோமத்தாணும்பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பெற்ற பிள்?ள
யின் பெயர்-அந்தராளன். s அநூலோமப்பெண்ணும் பிரதிலோமத்தானுங் கூடிப்பெற்றபிள்ளை யின் பெயர்-விராத்தியன். 伍起

Page 27
孕ā இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
முந்தியகுரத்தியத்தைமுதல்விகோமாட்டியாசாள் தந்திடுமிறைவியையைசாமியேதலைவிநாமம் 15ந்தியபிண்டிவாமன் ன்னெறிவழாதுநோற்பாள் கந்தியேயவ்வையம்மைக ன்னியேகெள ந்தியென்ப.
கைம்மையேகைனிபூண்டகலன் கழிமடங்தையேங்கி விம்மியவிதவை நான்கேயமங்கலைவிளங்குநாமம் மைம்மையேவந்தியென்பமலடிக்குவகுத்தபோாம்
(Gr 2-)
செம்மையாங்கோலஞ்செய்வாடிகழ்வண்ணமகளேயென்ப. (சுங்)
பரத்தையேகணிகைகுளேபயனிலாள் வரைவின் மாது
பொருட்பெண்டுபெறுவகொள்வாள் விலைமகள் போற்றும்வேசை
விருத்தையேமூத்தாளென்பமின்னிடைக்குமரிகன்னி கிருத்தஞ்செய்மாதுகூத்திநாடகக்கணிகைள்ே பேர்.
குட்டினிதொழுக்தைகூளிகுறளியேபடுவிகுண்டம் துட்டையேயசதியாகுஞ்சூழ்ந்திடும்யுவதியேயீ ரெட்டாண்டிற்பெண் மதங்கியெய்தியவிறலியென்ப சிட்டமாம்பாடுவிச்சிதம்பதியிரட்டிடயாண்பெண்.
குறவர்கானவரேமள்ளர்குன்றவர்புனவரோடும் இறவுளர்குறிஞ்சிதன்னிலின்புறுமாக்கள் பேரே குறியறிகுறத்திமற்றைக்கொடிச்சிபெண்ணிறைவன்முனே திறன்மிகுமலையன்வெற்பன்சில்ம்பன்கானகநாடன் பேர்.
கோளுறு மறவரோடுமெயினரேகுறித்தபாலை யாளர்புள்ளுவரிறுக்கானத்துமாமவரோடாடும் வாள் விழிபெயிற்றிவன் கட்பினுவொடுமறத்திபெண்பேர் மீளியேகாளேயென்பவிடலையுந்தலைவனும்ம்.
குறவர்மாகுலவர்வெய்யகுன்றவர்கிராதர்மற்றை மறவர்கானவரேதீயவனசார்சவரர்சொல்லும் முறையழிகொலைஞர்டாவமூர்த்திகண்முருடர்சற்றும் பொறையிலாரெயினர்வேடர்புளிஞரீரேழ்பொதுப்பேர்.
முல்லையர்பொதுவாண்டர்முந்துகோவிந்தரேயான் வல்லவர்குடவர்டாலர்மதித்தகோவலர்கோபாலர் சொல்லியவழுதாாயர்தொறுவரேயிடையரென்ப முல்லையின் மாக்கள்பேர்தாமுக்கான்குமொன்றுமாமே.
(சுச)
(@@)
(சுசு)
(پہیے چھی)
(ܣ ܗ)

பெயர்ப்பிரிவு. ふチカ%ア
தலைவியின் பெயர்-குரத்தி, அத்தை, முதல்வி, கோமாட்டி, ஆசாள், இறைவி, ஐயை, சாமி. 8ے =
நோற்பாள் பெயர்-கந்தி, ஒளவை, அம்மை, கன்னி, கெளர்தி. டு.
அமங்கலையின் பெயர்-கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை,
விதவை. ملی மலடியின் பெயர்-மைம்மை, வந்தி. سكة • கோலஞ்செய்வாள்பெயர்-வண்ணமகள், 、°·
வேசையின் பெயர்-பரத்தை, கணிகை, குளை, பயனிலாள், வரை
வின் மாது,பொருட்பெண்,ெபெறுவகொள்வாள்,விலைமகள், அ, மூத்தாள்பெயர்-விருத்தை. க. குமரியின் பெயர்-கன்னி. க. நாடகக்கணிகைபெயர்-கிருத்தமாது, கூத்தி. بسعة "
அசதியின் பெயர்-குட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி,
குண்டம், துட்டை- as பதிஞருண்டிற்பெண்பெயர்-யுவதி. க. பாடுவிச்சிபெயர்-மதங்கி, விதலி. e. தம்பதியின் பெயர்-இரட்டை, ஆண்பெண். . ہے •
குறிஞ்சிநிலமாக்கள் பெயர்-குறவர், கானவர், மள்ளர், குன்றவர்,
புனவர், இறவுளர். ö, குறிஞ்சிநிலப்பெண்பெயர்-குறத்தி, சொடிச்சி. 2. குறிஞ்சிநிலத்திறைவன்பெயர்-மலையன், வெற்பன், சிலம்பன், கான கநாடன். ar.
பாலைநிலமாக்கள் பெயர்-மறவர், எயினர், புள்ளுவர், இறுக்கர்.ச. பாலைகிலப்பெண்பெயர்-எயிற்றி, வன் கட்பின, மறத்தி. ibaபாலைநிலத்தன்லவன் பெயர்-மீளி, காளை, விடலை. fエー・
புளிஞர்பொதுப்பெயர்-குறவர், மாகுலவர், குன்றவர், கிராதர், மறவர், கானவர், வனசரர், சவரர், கொலைஞர், பாவமூர்த்திகள், முருடர், பொறையிலார், எயினர், வேடர். G

Page 28
weg. இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
தொறுவியேபொதுவியாய்ச்சிசூழ்ந்திடுங்குடத்திமற்றை நிறைபுணரிடைச்சிமுல்லைநிலத்திற்பெண்ணுமமைந்தாம் குறைவறுகான நாடன் குறும்பொறைகாடனேடு
முறைசெயுமண்ணமுேன்றன்முல்லையிற்றலைவனுமம்,
களமரேதொழுவர்மள்ளர்கம்பளருழவரோடு விளைஞரேகடைஞரேழ்பேர்விளைவுறுமருதமாக்கள் அளவறு கடைச்சிமற்றையாற்றுக்காலாட்டிபெண்பேர் உளமகிழ்மகிழ்நனூரன் கிழவனுந்தலைவனுமே.
பரதவர்.நுளையரோடுபஃறியர் திமிலர்சாலர் கருதியகடலர்கோலக்கழியரேேெய்தன் மாக்கள் விரவியபரத்திமேவுநூளைச்சியேயளத்திநீண்டு பெருகியகடற்பினவேநெய்தலிற்பெண்ணினுமம்.
கொண்கனேதுறைவனேடுகுறித்தமெல்லம்புலம்பன் தண்கடற்சேர்ப்பனெய்தற்றலைவனைச்சாற்றுநாமம் பண்படுமளவர்தாமேபகர்ந்திடுமங்கிலத்தில் உண்படுமுப்பமைப்போருமணரும்விதித்தபேரே.
அணியினிற்பண்பினுற்றவுவமையின்மகஉேவாஉேத் தணிவின்முன்னிலைப்பேர்வேறுசாற்றியதோற்றமாக
உணருமைந்திணைப்பாற்பட்டகருப்பொருளுரைத்தாமிப்பாற்
(στο)
(எக)
(at 2-)
(எங்)
கணிதமின்முறைப்பேர்காட்டிக்காயத்தின் பேருஞ்சொல்வாம். ()
தளதைதன்முதையேமூதாதையேபாட்டனுமம் பேதமொன்றில்லாமற்றும்பிதாமகனென்றுமாகும் தாதையேயப்பனையன்றங்தையேயம்மானத்தன் எதமில்பிதாவென்றேழுமீன்ஹவனமமாமே.
அவ்வையம்மனைபயந்தாளம்மையேயாயேயன்னை எவ்வமிலாயிமோய்தாயின்றவணுமமொன்பான் செவ்விதின் வளர்த்ததாதிசெவிலிகோடாய்கைத்தாயாம் தவ்வைமுன்பிறந்தாள்சேட்டைதங்கையேமின்னதானே.
ஞாதியர்தாயத்தாரேநாட்டுந்தங்குடியிற்சுற்றம் மாதுலனம்மான்மாமன்சகலனுேர்குடியிற்கொண்டோன் மூதுணர்சேட்டன்ஹம்முன்முன்னவனண்ணன் மூத்தோன் பேதமிலிளவல்பின்னே!பநுசனேகனிட்டன்பின் னுேன்.
(எடு)
(car)
(எஎ)

பெயர்ப்பிரிவு. 9°ö
முல்லைநிலப்பெண்பெயர்-தொறுவி, பொதுவி, ஆய்ச்சி, குடத்தி,
இடைச்சி. டு. முல்லைநிலத்தலைவன்பெயர்-கானகாடன், குறும்பொறைநாடன், அண்ணல், தோன்றல். F)ه
மருதநிலமாக்கள்பெயர்-களமர், தொழுவர், மள்ளர், கம்பளர்,
உழவர், விளைஞர், கடைஞர். 6t மருதநிலப்பெண்பெயர்-கடைச்சி, ஆற்றுக்காலாட்டி, 2س » மருதநிலத்தலைவன்பெயர்-மகிழ்நன், ஊரன், கிழவன். si.
நெய்தனிலமாக்கள்பெயர்-பரதவர், நூளையர், பஃறியர், திமிலர், சாலர், கடலர், கழியர். ØTa நெய்தனிலப்பெண்பெயர்-பரத்தி, நூளைச்சி, அளத்தி, கடற்பினு.ச.
நெய்தனிலத்தலைவன்பெயர்-கொண்கன், துறைவன், மெல்லம்
புலம்பன், கடற்சேர்ப்பன். உப்பமைப்போர்பெயர்-அளவர், உமணர், 2-4
அணியும் பண்பும் உவமையும், அடுத்து வந்த ஆஉே மகஉேப் பெய ர்களும், முன்னிலைப்பெயர்களும் ஐந்திணைக்கருப்பொருட்பெ யர்களுஞ்சொன்னும், இனி முறைப்பெயர்களும் காயத்தின் புெ யர்களுஞ்சொல்வாம்.
பாட்டன்பெயர்-தாதைதன்ருதை, மூதாதை, பிதாமகன். f. ஈன்றவன்பெயர்-தாதை, அப்பன், ஐயன், தந்தை, அம்மான்,
அத்தன், பிதா.
ஈன்றவள்பெயர்-அவ்வை, அம்மனை, பயந்தாள், அம்மை, யாய்,
அன்னை, ஆயி, மோய், தாய், Fi வளர்த்ததாதியின் பெயர்-செவிலி, கோடாய், கைத்தாய். fß • முன்பிறந்தாள் பெயர்-தெளவை, சேட்டை. 9 ـ جية தங்கையின்பெயர்-பின்னே. 6.
தங்குடிச்சுற்றத்தின் பெயர்-ஞாதியர், தாயத்தார். 2 மாமன்டெயர்-மாதுலன், அம்மான். 2. ஒர்குடியிற்கொண்டோன் பெயர்-சகலன். மூத்தோன் பெயர்-சேட்டன், தம்முன்,முன்னவன், அண்ணன்.ச. பின்னுேன்பெயர்-இளவல், பின், அரசன், கனிட்டன். هgو م
டு

Page 29
டுo இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
கணவனே கொழுநன் வேட்டோன்கண்டன் வல்லவனே பத்தாத் துணைவனே தலைவன் கொண்கன்குழ்ந்திடுந்தவனே காந்தன் மணமகனுரியோனன்பன் மணவாளன்பதியேகேள்வன் அணையுங்காதலன்பேர்பன்னேழன்றிநாயகனுமாமே. - )Gہے ت(
இல்லவளுரிம்ைபன்னிகுடும்பினியில்லேயில்லாள் வல்லவைகளமேதாரமனையாட்டிமனைவிருந்தம் சொல்லியபாரிவாழ்க்கைத்துணைகளத்திரமே காந்தை - நல்ல காதலிவிரும்புநாயகிதேவிகாமம். (67 as)
சந்ததிமதலைகுனுத்தனயன் காதலனேமெய்யன் நந்தனன் சிறுவன் ருேன்றல்குட்டனே நாட்டுஞ்செம்மல் முந்திய மருமான்பிள்ளைமுளைசுதன்புதல்வன் புத்திரன் மைந்தன் கால்பொருள்சேயெச்சம்வழிபிறங்கடை மகன் பேர். (அo)
சிறுவிபுத்திரியினேசிேறந்திடுங்தனயையையை மறுவில்பந்தனை மதிப்பாமசள் சுதைபுதல்வியேம்பேர் இறையாகுமெச்சந்தானிவ்விருபாற்குமேற்குமென்ப குறுமக்கண் மகார்சிமுரைக்கூறுபவிவர்தம்பன்மை. (அக)
தானயேடதாதிவெய்யதந்திரந்தளமேதண்டம் வானியேக சனம்யூகம்வாகினியனீகம்பாடி சேனயேக வனங்கூடிச்செறிபலம்பரிகலந்தான் ஊனமில் படைமுவைந்தாமுறுபதாகினியுமப்பேர். )ہے تھے(
அணியுண்டையொட்டேயூகமாயவைபடைவகுப்பாம் அணிேெற்றிகையே தூசிட்டுபடையுறுப்பின்பே ராம் அணிபின்னிற்கூழையாந்தார்கொடிப்படையாகுமென்ப பணியக்கீழறுதலோடேயறைபோதல்படையறற்பேர். )ھے{ )R(
மக்களே நாரே மாச்சண்மானவர்மாந்தர்மண்ணுேர் தச்கவாண்டையரேமைக்தர்சாற்றியமனுடரின் பம் தொக்கமானுடரீரைக்துஞ்சொல்லியமனிதர்பே ராம் மக்கடம்பரப்பிற்குப்பேர்மன் பதைபைஞ்ஞ்லென் ட. )حی بھیے(
உடலுறுப்பங்சம்யாக்கையுயிர்கிலைதேகங்காயம் சடலமேமூர்த்தமெய்யேதாவரங்தனுவாதாரம் கடமொடுபுதைபுணர்ப்புக்காத்திரம்பூட்சியாகம் புடைகொள்பூதிகஞ்சரீரம்புற்கலமுடம்பின் பேரே. (அடு}

பெயர்ப்பிரிவு. டுக்
காதலன் பெயர்-கணவன், கொழுநன், வேட்டோன், கண்டன்
வல்லவன், பத்தா, துணைவன், தலைவன், கொண்கன், தவன்; காந்தன், மணமகன், உசியோன், அன்பன், மணவாளன், பதி, கேள்வன், நாயகன். . கஅ
லாள், வல்லவை, களம், தாரம், மனையாட்டி, மனை, விருந்தம், பாரி, வாழ்க்கைத்துணை,களத்திரம்,காங்தை,காதலி,காயகி.க.அ.
மகன்பெயர்-சந்ததி, மதலே, குலு, தனயன், காதலன், மெய்யன், கந்தனன், சிறுவன், தோன்றல், குட்டன், செம்மல், மருமான், பிள்ளை, முளை, சுதன், புதல்வன், புத்திரன், மைந்தன், கால்,
பொருள், சேய், எச்சம், வழி, Spij56ol. . متعة
புதல்விபெயர்-சிறுவி, புத்திரி, தனயை, ஐயை, பந்தனே, மகள்
சதை. C. . . . ܀ - *مہم - - . . . . . ; எ மகன் மகள் என்னுமிருபாற்கும் பொதுப்பெயர்-எச்சம். க. பிள்ள்ைப்பன்மையின் பூெர்-குறுமக்கள், மகார், சிமுர் file
ゃ * جسم. - - - - A. من : " من سر * " . . . ب : " " . ܘ̇ འ་ 4. ச படையின் பெயர்-தானை, ப்தாதி, தந்திரம், தளம் தண்டம், வானி, ககனம், யூகம், வாகினி, அணிகம், பாடி சேனை, கவி
۔
னம், பலம், ப்ரிகலம், பதாகினி. கசு
V ° -
படைவகுப்பின்பெயர்-அண்ணி, உண்டை, ஒட்டு, யூகம். . هلتوی படையுறுப்பின் பெயர்ம்-அணி, நெற்றி, கை, துளசி. × F பின்னணியின்பெயர்-கூழை. கெரடிப்படையின் பெயர்-தார். Es படையறற்பெயர்-கீழறுதல், அறைபோதல். 2- e.
மனிதர்பெயர்-மக்கள், தார், மாக்கள், மாணவர், மாத்தர், மண் ணுேர், ஆண்டையர், மைக்தர், மனுடர், மானுடர். க0. மக்கட்பரப்பிற்குப்பெயர்-மன்பதை, டைஞ்ஞ்ல். ... al
உடம்பின்பெயர்-உடல், உறுப்பு, அங்கம், யாக்கை, உயிர்கிலைச் தேகம், காயம், சடலம், மூர்த்தம், மெய், தாவரம், தனு, ஆதா ாம், கடம், புதை, புணர்ப்பு, காத்திரம், புட்சி, அகம், பூதிகம், சரீரம், புற்கிலம். 2س a - نه

Page 30
டூஉ இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
வடிவமோடுருவமேனிசட்டகம்வடிவின்பே ராம் கடியுமீள்பிரேதம்வேறு காட்டியசவம்பிணப்பேர் அடையுமற்றப்பேர்தானேகளேவரமழனமென்மும் உடலினிற்குறைகவந்தமட்டையூபமுமுரைக்கும்.
சரணமேபதமேமற்றைத்தாளொடங்கிரியேபாதம் கருதியசலனமற்றைக்கழலுடனடியுங்காலாம் பரடென்பகாட்டிஞமம்பற்றியகணக்கால்ச ங்கம் தருமுழந்தாண்முழங்திசானுவுமதன்பேர்தானே.
நெடியலுருக்குறங்குள்ேவாமங்கவான்றெடைப்பேர் கடிதடகிதம்பமென்பகவின்றிகழல்குலின் பேர் நடுநுசுப்பொடுமருங்குநாட்டுமத்திமமேயுக்கம் இடையின்பேர்மருங்கின்பக்கமொக்கலையென்பதாமே.
உதாமோடகடுகுக்கியுடன் பண்டிவயிற்றின்போாம் திதலையேபொறியேதுத்திதேமலாஞ்சுணங்குமாமே இதலையேயுந்திநாபியிலஞ்சியேபோகில்கொப்பூழ் புதியவாண்குறியேகோசம்பூப்பகம்பெண்ணின் சின்னம்.
அகலமேமருமநெஞ்சேயாகமேயுரமேமார்பாம் ஈகிலமேகொம்மைகொங்கைநறுங்குயந்தனங்குருக்கண் பகர்பயோதரஞ்சுவர்க்கம்பறம்பிவைமுலையின் பல்பேர் திகழ்முலைக்கண்ணினமஞ்சிலீமுகஞ்குசுகங்க ள்.
கரமத்தம்பாணிதோளே சைத்தலநாற்பேராங்கூர்ப் பரமுழங்கை கிலுத்தம்பணித்திடுமணிக்கட்டென்ப உரவியவகங்கையங்கை குடங்கையேயுள்ளங்கைப்பேர்
விரல்களங்குலியென்முகுமிகுமுகிர்ககமதாமே.
விறன்மிகுபுயமுமொய்ம்புமேவியவாகுவுந்தோள் கறையில்கந்தரங்கிரீவங்களங்கண்டங்கழுத்திரூபம் புறம்வெரிநபரம்வெந்நேபோற்றியமுதுகுநாற்பேர் சிறுபுறங்கயிலெருத்தஞ்சுவல்பிடர்கிகலந்தோண்மேல்.
வதனமானனமே துண்டம்வத்திரமுகமென்முகும் இதழுதடதாமேபாலிகைமுத்தமென்றும்பேர்மே லுதடதேயோட்டமாங்கீழுதட்டின்டோதரமென்மும் விதமுறுமெயிறுதந்தமேவியதசனம்பல்லே.
(அசு)
(அஎ)
(ہے تھے)
(శ)
(5 o)
(கக)
(52-)
(கங்)

பெயர்ப்பிரிவு, டுக.
வடிவின் பெயர்-வடிவம், உருவம், மேனி, சட்டகம், لاندنه பிணத்தின் பெயர்-பிரேதம், சவம், களேவரம், அழனம். உடற்குறையின்பெயர்-கவந்தம், மட்டை, யூபம்.
காலின் பெயர்-சரணம், பதம், தாள், அங்கிரி, பாதம், சலனம்,
கழல், அடி. ء کے காட்டின்பெயர்-பாடு. க. கணைக்காலின்பெயர்-சங்கம், க. முழங்தாளின்பெயர்-முழந்து, சானு, 2- to
தொடையின் பெயர்-ஊரு, குறங்கு, வாமம், கவான். ھ. அல்குலின்பெயர்-கடிதடம், நிதம்பம். 2s இடையின் பெயர்-நடு, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம், டு, மருங்கின் பக்கத்தின்பெயர்-ஒக்கலை, &g*
வயிற்றின் பெயர்-உதரம், மோடு, அக,ெ குக்கி, பண்டி, டு. தேமலின் பெயர்-திதலை, பொறி, துத்தி, சுணங்கு, Pe.
கொப்பூழின் பெயர்-இதலை, உந்தி, நாபி, இலஞ்சி, போகில். டு. ஆண்குறியின்பெயர்-கோசம். க. பெண்குறியின் பெயர்-பகம். க.
மார்பின்பெயர்-அகலம், மருமம், நெஞ்சு, ஆகம், உரம். டு. முலையின் பெயர்-நகிலம், கொம்மை, கொங்கை, குயம், தனம்,
குருக்கண், பயோதரம், சுவர்க்கம், பறம்பு, s exs முலைக்கண்ணின் பெயர்-சிலிமுகம், குசுகம். alo
கைத்தலத்தின் பெயர்-காம், அத்தம், பாணி, தோள். 7ت முழங்கையின்பெயர்-கூர்ப்பாம்.க.மணிக்கட்டின் பெயர்-கிலுத்தம் உள்ளங்கையின் பெயர்-அகங்கை, அங்கை, குடங்கை. ñí. விரலின் பெயர்-அங்குலி. க. நகத்தின் பெயர்-உகிர். aw
தோளின்பெயர்-புயம், மொய்ம்பு, வாகு. 尼· கழுத்தின் பெயர்-கந்தரம், கிரீவம், களம், கண்டம் a:Pre முதுகின்பெயர்-புறம், வெரிக், அபரம், வெர். பிடரின் பெயர்-சிறுபுறம், கயில், எருத்தம், சுவல். ت தோண்மேலின் பெயர்-கிகலம். م تشه
முகத்தின் பெயர்-வதனம், ஆனனம், துண்டம், வத்திரம் تھیے உதட்டின் பெயர்-இதழ், அதரம், பாலிகை, முத்தம். s
மேலுதட்டின்பெயர்-ஒட்டம். க. கீழுதட்டின் பெயர்-அதாம். க. பல்லின் பெயர்-எயிறு, தங்கம், சசனம். As

Page 31
இத் இரண்டாவது மக்கட்பெயர்த்தொகு தி,
பன்னியமுறுவ்ன் மூரல்பல்லுமாககையுமாகும் முன்னியத்ாடி கட்டஞ்சுவுகமோவாயின்பே ராம் மன்னுநாச்சிகுவைதாரை மற்றைத்தாலுவுநாக்காகும் கன்னமேயள்ளுக்கேள்விகாதின் பேர்செவியுமாமே.
அணன்மிடமுகுமற்றையண்ணமேயுண்ணுக்கின் பேர், அணரியேயணலேயண்ணமானமேல்வாய்ப்புறப்பேர் குணமுறு கவுள் கபோலங்கொடிறலுகதிப்பின் கூற்ரும் துணைசெயாக்கிராணங்கோணந்துண்டமேநாசிமூக்காம்.
நயனருேத்திரமேயக்கநாட்டங்கோநோக்கஞ்சக்கு Aபியனுறும்பார்வைதாரைவிலோசனம்விழியேயக்கி செயமுறுதிருக்குத்திட்டிதிருட்டியம்பகமேகண்ணும் மயமுறுதாரைகண்ணின் மணிவிளிம்பிமையினுமம்.
பிருகுடிநுதலேண்ேட பீருவேபுரூரம்பூருப் புருவமாம்புகுடியும்பேர்புடைபடுகிடலத்தோே திருநுதல்குளமிலாடஞ்சேர்ந்தமத்தகமேநெற்றி மருவியபாலமுண்டமளிகமும்வகுக்கலாமே.
உரவியதலையேமூர்த்தமுவ்வியோடுத்தமாங்கம் சிரமுடிசென்னிமுண்டஞ்சிகரமத்தகமுமாகும் திருமுடிசிமிலிசிக்கஞ்சிகையிவை குடுமிநாற்பேர் விரவியசு டிகைகுழிமேவியநவிரமுச்சி.
உளைநவிர்குடுமிபித்தையோரியேகுழல்கார்குஞ்சி, தளைசிகை தொங்கல்பங்கிதானீராருண்மயிர்ப்பேர் வளர்குழல்கதுப்புக்கே சமருவியசுரிபஞன் கும் இளையமைந்தர்க்குமற்றையிளங்கொடியார்க்குமேற்கும்.
குருள்குழல்விலோதமோதிகூழைகுந்தள் மராட்டம் குரலைம்பாலளசம்பத்தும்பெண்மயிர் கூந்தலும்பேர் பெருகியகொப்புமுச்சிபின்னகங்கொண்டைபந்தம்
திருமிகுதம்மில்லம்பொற்சிகழிகைமயிர்முடிப்பேர்.
ஒளியேகேசம்பங்கியுளையுரோமம்மராட்டம் நேருமிப்பேர்களாறும்பிறமயிர்நிகழ்த்துமென்ப சேருமவ்வுரோமமற்றைச்சிரோந்தமுஞ்செறிமயிர்ப்பேர் வாருங்குந்தளம்விலோதமயிர்க்குழற்சிப்பேர்வைக்கும்.
{கச)
(கூடு)
(கூக)
(கள்)
(جی که)
(கக)
(af Oo)
. (Æ og

'பெயர்ப்பிரிவு. டுடு
டல்லுக்கும் நகைக்கும் பொதுப்பெயர்-முறுவல், மூரல், 2. மோவாயின்பெயர்-தாடி, கட்டம், சவுகம். 历、 நாக்கின் பெயர்-நா, சிகுவை, தாரை, தாலு. ، " مرث காதின் பெயர்-கன்னம், அள், கேள்வி, செவி.
بقعه... .
மிடற்றின் பெயர்-அணல். க. உண்ணுக்கின் பெயர்-அண்ண்ம். கி.
மேல்வாய்ப்புறத்தின் டெயர்-அணரி, அ8ணல், அண்ணம். ~ங். கதுப்பின்பெயர்-கவுள், கபோலம், கொடிறு, அனு.
மூக்கின்பெயர்-ஆக்கிராணம், கோணம், துண்டம், நாசி. sa,
கண்ணின் பெயர்-5யனம், நேத்திரம், அக்கம், நாட்டம், கோ, Eோக்கம், சக்கு, பார்வை, தாரை, விலோசனம், விழி, அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, அம்பகம். s கண்மணியின் பெயர்-தாரை.க.கண்ணிமையின்பெயர்-விளிம்பு. க.
புருவத்தின் பெயர்-பிருகுடி, நுதல், பீரு புரூரம், பூரு, புகுடி.சு. நெற்றியின் பெயர்-நிடலம், நுதல், குளம், இலாடம், மத்தகம், பாலம், முண்டம், அளிகம். ےys
۸۷ Y− 0
தலையின் பெயர்-மூர்த்தம், உவ்வி, உத்தமாங்கம், சிரம், முடி,
சென்னி, முண்டம், சிகரம், மத்தகம். also குடுமியின் பெயர்-முடி, சிமிலி, சிக்கம், சிகை. تھے ۔ • உச்சியின் பெயர்-சுடிகை, குழி, நவிரம். 历·
ஆண்மயிரின் பெயர்-உளை, நவிர், குடுமி, பித்தை, ஒரி,குழல்,கார்,
குஞ்சி, தளை, சிகை, தொங்கல், பங்கி. 石2 · ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப்பெயர்-குழல், கதுப்பு,
கேசம், சரியல், dy
பெண்மயிரின் பெயர்-குருள், குழல், விலோதம், ஒதி, கூழை, குந்தளம், மராட்டம், குரல், ஐம்பால், அளகம், கூந்தல். கக. மயிர்முடியின் பெயர்-கொப்பு, முச்சி, பின்னகம், கொண்டை, பந்தம், தம்மில்லம், சிகழிகை. of a
பிறமயிரின் பெயர்-ஓரி, கேசம், பங்கி, உளை, உரோமம்,
மராட்டம். ് • செறிமயிரின் பெயர்-உரோமம், சிரோந்தம். 2- e. மயிர்க்குழற்சியின் பெயர்-குந்தளம், விலோதம். e

Page 32
டுசு இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி.
குடிலமேவேணி மீண்டகோடீ ரம்பின்னலோடு சடிலமென்றைந்துபேருஞ்சடையெனவடைவேசாற்றும் நெடியகாத்திரமுறுப்புநீளங்கமவயவப்பேர் கடியமூட்டுங்கொளுத்துங்கந்துஞ்சங்தாகுமன்றே,
சிரையேசங்கனனநாடிதிருந்தியகாம்புமுப்பேர் அரலையேகழலைகோழையையொடுகாசமாகும் மருவுமங்கிதமேசேக்கைவசிவடுவுடற்றழும்பாம் தருபொறிவரையிறைப்பேர்சரைEாைபலிதமும்பேர்.
அழிதலையோட்டினமங்கபாலமேயத்தியென்பு கழிவுறுமெலும்பினுமங்களேவரமென்றுங்காட்டும் கழியுடன் முழுவெலும்புகங்காளமென்பர்நூலோர் விழைபொறிகரணங்கந்தமேவுமிந்திரியமுப்பேர்.
தருசுவையொளியூமுேசைசாற்றியநாற்றமோருங் கருவிநாக்கண்ணேமெய்யேகாதொமூெக்குமாகும் தெரிதருமுயிரேயாதன் சேதனன்பசுவேசீவன் அரியபுற்கலனே கூத்தனணுவியமானஞன் மா.
இருபதோடிருபான்முப்பானிருபானிரைந்துமேலும் மருவியவாறுசெய்யுண்மக்கடம்பெயர்க்குச்செய்தான் குருநறுங்குன்றைவேங்தன்குணபத்திரன் றந்தநோன்மை தருநெறிநோற்கும்வீரை தழைத்தமண்டலவன்முனே.
மக்கட்பெயர்த்தொகுதி முற்றிற்று.
ஆ விருத்தம் - உ0எ.
ro-gooo
(4૦e-)
(sofi)
(το σ)
(as oG)
(கoசு)

பெயர்ப்பிரிவு டுள்
சடையின் பெயர்-குடிலம், வேணி, கோடி ரம், பின்னல்,
சடிலம். டு. அவயவத்தின்பெயர்-காத்திரம், உறுப்பு, அங்கம். f五・ 。 சந்தின்பெயர்-மூட்டு, கொளுத்து, கந்து. 历、
நரம்பின் பெயர்-சிரை, சங்கனனம், நாடி. ffhL. கழலையின் பெயர்-அரலை. க. கோழையின்பெயர்-ஐ, காசம், உ. உடற்றழும்பின் பெயர்-அங்கிதம், சேக்கை, வசி, வடு, لاتك இறையின் பெயர்-பொறி, வரை. " 2 நரையின் பெயர்-சரை, பலிதம். all
தலையோட்டின்பெயர்-கபாலம், s எலும்பின்பெயர்-அத்தி, என்பு, களேவாம். ff-عهه கழியுடலின்முழுவெலும்பின்பெயர்-கங்காளம். இந்திரியத்திண்பெயர்-பொறி, கானம், கந்தம். t
சவை, ஒளி, ஊறு,ஓசை, காற்றம் என்பவற்றை முறையே அறி யுங் கருவியாவன: நா, கண், மெய், காது, மூக்கு, -
உயிரின் பெயர்-ஆதன், சேதனன், பசு, சீவன், புற்கலன், கூத் தன், அணு இயமானன் ஆன்மா. ése
-0ంణంo

Page 33
மூன்முவது வி ல ங் கி ன் பெயர் த் தொகுதி,
ASASYLqLLzqYLALLYLLLLSSSqqSqS S
க ச ப் பு.
துலங்குமுக்குடைநிழற்றத்துங்து பிமுழங்கத்தேவர்.
கலம்பெறுகவரிவீசகன் மலர்மாரிதூவ
அலங்குளையரியணைக்கீழமர்ந்தநான்முகனைப்போற்றி - விலங்கின்பேர்த்தொகுதிதன்னைமேதினிவியப்பச்சொல்வாம். (க)
அரிவயப்போத்துச்சீபமறுகுகேசரியேயூட்கை மருவியமிருக ராசன்வயமாவேமடங்கலோடு பசவுகண்டீாவம்பஞ்சானனஞ்சிங்கப்பல்பேர்
பெருகியயானையாளிப்பேர்யாளியறுகுபூட்கை. (e)
வல்லியம்வயமாவோடுகித்திரகாயமற்றும் வெல்லுமாவுழுவைபாய்மாவியாக்கிரந்தரக்குவேங்கை கொல்லவேயெழுந்து சிறுங்குயவரிகொடுஞ்சார்த்தாலம் புல்லொடுபுண்டரீகங்கொடுவரிபுலியிஞமம். (f)
ஆரம்பிமாதங்கந்தூங்கருேல்கறையடியெறும்பி உம்பல்வாரணம்புழைக்கையொருத்தல்வல்விலங்குநாகம் கும்பிநால்வாயேயூட்கைகுஞ்சாங்க ரேணுவத்தி கம்பவேழம்முவாவேகரிசயங்களிறு கைம்மா. )اموي(
சிந்துரம்வயமாவேகஞ்செறியியம்புகர்முகங்கள் தந்தியேமதாவளந்தந்தாவளம்வழுவையாம்பல் மந்தமாமருண்மா மற்றைமதகடம்போதகக்தோ ந்ெதுமேழைந்துமேலுமிரண்டுமற்றுயர்ந்தயானை. (@)
உதவிசெய்தினத்தைக்காக்குமும்டலேயூதநாதன் மதகய மதோற்கடம்பின்வாலின் பேர்தாலவட்டம் அதனுனிவேசகந்தானுமுதுகின்பேர்மஞ்சாம் மதகமுங்கும்பந்தானுமத்தகமென்று கூறும் (Ar)

 ெப ய ர் ப் பி ரி வு.
-costsd2SSdRe
இ - ள். துலங்கும் முக்குடை நிழற்ற விளங்காகின்ற மூன்று குடைகளும் நிழலைச்செய்யவும்-தந்தபி முழங்க-தந்தபியானது ஒலிக்கவும்,-தேவர் நலம் பெறு கவரி வீச - தேவர்கள் நன்மைபெ ற்ற சாமரத்தை வீசவும்-நல் மலர் மாரி தூவ - நல்ல புட்பமழை யைச் சொரியவும்-அலங்கு உளை அரி அணைக்கீழ் அமர்ந்த நான் முகனைப் போற்றி - பிரகாசிக்கின்ற பிடர்மயிரையுடைய சிங்கத்தி ஞலே தாங்கப்படுகின்ற ஆசனத்தின் கண்ணே வீற்றிருந்த அருகக் கடவுளைத் துதித்து,-விலங்கின் பேர்த் தொகுதி தன்னை மேதினி வியப்பச் சொல்வாம் - விலங்கின்பெயர்த்தொகுதியைப் பூமியிலுள் ளோர் அதிசயிக்கும்படியாக (யாம்) கூறுவாம். எ - அறு.
சிங்கத்தின் பெயர்-அரி, வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டிரவம், பஞ்சா ୪୪୮ ଗot lib. கக யானையாளியின் பெயர்-யாளி, அறுகு, பூட்கை. sfi.
புலியின் பெயர்-வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாச்சிரம், தரக்கு, வேங்கை, குயவரி, சார் த்தூலம், புல், புண்டரீகம், கொடுவரி. 65 هلاك
யானையின் பெயர்-தும்பி, மாதங்கம், தூங்கல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சாம், கரேணு, அத்தி, வேழம், உவா, கரி, கயம், களிறு, கைம்மா. 2 - P -
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தக்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம்,
போதகம். காட் (ஆ. வி.எ) உான க்கூட்டத்துத்தலையானையின்பெயர்-யூதகாதன், 5 மத சயத்தின் பெயர்-மதோற்கடம். யானைவாலின் பெயர்-தாலவட்டம். 5叫 யானைவானுனியின்பெயர்-வேசகம். 46 ، யானைமுதுகின் பெயர்-மஞ்சு. é%。
பான பத்தகத்தின் பெயர்-மதகம், கும்பம். 2. '

Page 34
grO மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி.
கரடமேமதம்பாய்கின்றசுவைெகந்நுதிகளே புட் காமதாமதத்தினுமங்கடங்கடாந்தானமாகும் பெருகியபிரதிமானம்பேசுகொம்பின்னடுப்பேர் கருதுகோடெயிறுதந்தகிரியாணங்கடைக்கணுமே.
கண்டிடுஞ்செவியடிப்பேர்குளிகைகவுள்கதுப்பாம் விண்டகையுமிழுநீரேவிலாழிபல்லடிகரீரம் கொண்டகாத்திரமேமுன்கால்கூறியவபரம்பின் கால் தொண்டைதொண்டலந்துதிக்கைசுண்டையுமப்பேராமே.
வடவையத்தினியிாண்டும்பிடிகளாங்கரிணியும்பேர் கடகம்யானைத்திரட்பேர்கயந்தலைபோதகங்கள் துடியடிகளபமோடுகயமுனியானைக்கன்மும் படுகுழிபயம்பாமென்பபாகலம்யானைநோயே.
பரிதுரகஞ்சிறந்தபாடலங்கிள்ளைபாய்மாத் துரகதம்வாசியுன்னிதூசிகந்தருவங்கற்கி அரியயமிவுளிமாவேயச்சுவம்புரவிகோரம் குரகதங்கோணங்கொக்குக்கொய்யுளைசடிலங்கோடை.
கந்துகங்கனவட்டம்போர்காட்டும்பத்திரிதுரங்கம் குந்தமத்திரியாறைந்துங்குதிரையினுமமாகும் வந்தமேசகத்தினேசுெவல்குசைமயிர்குளம்பு வந்தபேர்குரங்குரச்சைமாதிகமதுபோமார்க்கம்.
குலவியபசுப்பேர்கூலங்கோக்குடஞ்சுரபியாவே இலகியநிரையேசேனுப்பெற்றமிவ்வெட்டுமாகும் பலமுறுகழிலைதேனுப்பரவுதெய்வப்பசுப்பேர் மலடுதான் வசையாமீற்ருவற்சலைகன்றுவற்சம்.
பாவுமோரீற்ருக்கிட்டிபத்திரைநற்பசுப்பேர் சுரைமுலையாகுமற்றைச்சுதையுதைகாற்பசுப்பேர் திருமுலைமடியினமஞ்செருத்தலாபீனமென்ப கிரைதொறுக்காலிகோட்டநீண்டகாலேயங்கூட்டம்.
பாறல்சேப்பெற்றம்பூணிபாண்டில்கொட்டியமிருலே ஏருெடுமூரிபுல்லமெருத்தின்பேரிமின்முரிப்பாம் பாறல்பேரெருத்தினமம்பகடுந்தூர்வகமுமாகும் ஏறுக்ககரையேநந்தியிடபமாங்கூளியும்பேர்.
(67)
(لإي)
(க)
(Φο)
(Ed.)
(e)
(< r)
(கச)

பெயர்ப்பிரிவு. சுக
யானைமதம்பாய்சுவட்டின்பெயர்-கரடம். க. யானைக்கைந்நுதி யின்பெயர்-புட்கரம். க. யானை மதத்தின் பெயர்-கடம், கடாம், தானம். ஈ. யானைக்கொம்பினடுவின் பெயர்-பிரதிமானம். க. யானைத்தந்தத்தின் பெயர்-கோடு, எயிறு. ج - جع யானைக்கடைக்கண்ணின் பெயர்-கிரியாணம். és
யானைச்செவியடியின்பெயர்-குளிகை. க. யானைக்கவுளின் பெ யர்-கதுப்பு.க. யானைத்துதிக்கையுமிழ்நீரின் பெயர்-விலாழி. க. யானைப்பல்லடியின்பெயர்-கரீரம். க. யானைமுன்காலின் டெ யர்-காத்திரம். க. யானைப்பின் காலின் பெயர்-அபரம். க. யான த்துதிக்கையின்பெயர்-தொண்டை, தொண்டலம், சண்டை 1.
யானைப்பிடியின் பெயர்-வடவை, அத்தினி, கரிணி. fL - யானைத்திரளின் பெயர்-கடகம். க. யானைக்கன்றின்பெயர்-கய ந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி. டு.
யானைபடுகுழியின் பெயர்-பயம்பு.க.யானைநோயின்பெயர்-பாகலம்
メ
குதிரையின்பெயர்-பரி, துரகம், பாடலம், கிள்ளை, பாய்மா, துரக தம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை. 2一á。
கந்தகம்,கனவட்டம்,டத்திரி,துரங்கம்,குங்தம்,அத்திரி.சு.ஆங்.0
குதிரைமயிரின் பெயர்-மேசகம், சுவல், குசை. f குதிரைக்குளம்பின் பெயர்-குரம், குரச்சை, 2 = குதிரைபோமார்க்கத்தின் பெயர்-மாதிகம். 安●
பசுவின் பெயர்-கூலம்,கோ,குடம்,சுரபி,ஆகிரை,தேனு,பெற்றம்.அ தெய்வப்பசுவின் பெயர்-கபிலை, தேனு. 2- ه மலட்டுப்பசுவின்பெயர்-வசை, , 5. ஈன்றபசுவின் பெயர்-வற்சலை.க. பசுவின் கன்றின் பெயர்-வற்சம், க.
ஒற்றுப்பசுவின் பெயர்-கிட்டி. க. நற்பசுவின் பெயர்-பத்திரை. க. பசுவின்முலைப்பெயர்-சுரை.க. உதைகாற்பசுவின் பெயர்-சுதை.க. முலைமடியின் பெயர்-செருத்தல், ஆபீனம். به معنی
பசுக்கூட்டத்தின் பெயர்-கிரை,தொறு,காலி,கோட்டம், காலேயம்.
எருத்தின் பெயர்-பாஹல்சே,பெற்றம்,பூணி, பாண்டில்,கொட்டியம்,
இருல்,ஏறு,மூரி,புல்லம்.கO.எருத்தின்முரிப்பின் பெயர்-இமில். க.
பேரெருத்தின் பெயர்-பாறல், பகடு, தார்வகம். fils
இடபத்தின்பெயர்-ஏது, உக்கம், நரை, நந்தி, கூளி. டு,
Age

Page 35
áe一 மூன்முவது விலங்கின்பெயர்த்தொகுதி.
துர்வகந்துரியமென்பபொதியெருதெருமையின்பேர்
காரானேவடவைமேதிசைரிபங்கவரிகாரா மூரியேமகிடமெட்டுமொழியுமற்ருண்பொதுப்பேர் பாரியகடாவினேபெகடாமைமலட்டினமம்.
அருணஞ்செம்மறியேமோத்தையசமுதளுடுவேகொச்சை
துருவையேழகம்வற்காலிதுள்ளலேபள்ளை வெள்ளை வருடைமேடங்கடாமைமறிவெறிகொறியேசாகம்
புருவையேதகர்மூவேழுமிரண்டுமாட்டின் பொதுப்பேர்.
(கடு)
(கசு)
துருவைமைகொறிமுப்பேருந்தோற்றுஞ்செம்மறியாட்டின் பேர்
செருமலிதகர்கடாவேதிண்ணகமேழகங்கள் பரவுகம்பளமென்றைந்தும்பற்றுமவ்வாணின் பல்பேர் மருவியகுட்டன்சோரன்மறிபறழ்குட்டியாமே.
வெள்ளைவற்காலிகொச்சைவெள்ளாட்டினுமமாகும் வெள்ளையேயதன் மறிப்பேர்மேவியசெச்சைசாகம் தள்ளியமோத்தைமுப்பேர்சாற்றுமேயிவற்றிஞண்பேர் வள்ளியசாபத்தோடுவருடையும்வரையாடாமே.
* கேழலேயரிகுரோடங்கிரிகிடிகிருட்டியேனம்
மோழலேபிருளிமுந்து வல்லுளிகளிறுமைம்மா போழ்முகக்கோட்டுமாவேபோத்திரிவராகங்கோலம் குழுமீரெட்டும்பன்றிகு காமெறுமியும்பேர்.
சல்லியமுளவுமாவெய்சல்லகமுட்பன்றிப்பேர் சொல்லுமிப்பன்றிமுள்ளுச்சூழ்சலஞ்சலலமென்ப பல்லுகமுளியமெண்குபல்லூகமெலுவினேடு பல்லமேகரடிகாமம்பகர்குடாவடியுமாமே.
சவரிசீகரமேலிசுஞ்சாமரங்கவரியும்பேர் கவரிமாபடகம்பட்டமான மாவெகினுங்காட்டும் கவயமாவாமாகாட்டாகாத்திரிநஞலமென்ன
இவையிருபேருமன்றித்தீர்வையுங்கீரியாமே.
அரிணஞ்சாரங்க நவ்வியடலுழைபிணையேகுனம் மிருகமேமறிகுரங்கமேவுமானேணமும்பேர் இரலைவச்சயமேபுல்வாய்கலைகருமானுமேற்கும் இரலைபுல்வாய்க்கும்பேராமென்றனர்குன் முநூலோர்.
(கஎ)
(ہے تھے)
(கக)
(2-0)
(2-4)
(-تا ہے)

பெயர்ப்பிரிவு. சுடே
பொதியெருத்தின் பெயர்-தளர்வகம், திரியம். 2-e எருமையின் பெயர்-காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி;
காரா, மூரி, மகிடம், அ. எருமையாண்பெயர்-கடா, பகடு. உ. மலட்டெருமையின்பெயர்-மை. site.
ஆட்டின்பொதுப்பெயர்-அருணம், செம்மறி, மோத்தை, அசம் உதள், உடு, கொச்சை, துருவை, எழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி,
கொறி, சாகம், புருவை, தகர். a-ft-'
செம்மறியாட்டின் பெயர்-துருவை, மை, கொறி. in. செம்மறியாட்டாணின் பெயர்-தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம். டு.
ஆட்டுக்குட்டியின்பெயர்-குட்டன், சோரன், மறி, பறழ். 7.
வெள்ளாட்டின்பெயர்-வெள்ளை, வற்காலி, கொச்ச்ை, ' 范· வெள்ளாட்டுக்குட்டியின்பெயர்-வெள்ளை. తా: வெள்ளாட்டாணின்பெயர்-செச்சை, சாகம், மோத்திை 冗· வரையாட்டின்பெயர்-சரீபம், வரு.ை al
பன்றியின் பெயர்-கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, எனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா,கோட்டுமா, போத்திரி, வசாகம், கோலம், குகசம், எறுழி. شے بھیجNپو
முட்பன்றியின் பெயர்-சல்லியம், முளவுமா, எய், சல்லகம். ச.
முட்பன்றிமுள்ளின் பெயர்-சலம், சலலம். 2. கரடியின் பெயர்-பல்லுகம், உளியம், எண்கு, பல்லூகம், எலு,
பல்லம், குடாவடி, GT
சாமரத்தின் பெயர்-சவரி, கேரம், கவரி. ዘጺ• கவரிமாவின் பெயர்-படகம், பட்டம், மானமா, எகின். காட்டாவின் பெயர்-கவயமா, ஆமா. al. ரிேயின் பெயர்-காத்திரி, நகுலம், தீர்வை. fils
மானின் பெயர்-அரிணம், சாரங்கம், நவ்வி, உழை, பிணை, குனம்
மிருகம், மறி, குரங்கம், ஏனம். Ꮿ5Ꮕ .
கலையின் பெயர்-இரலை, வச்சயம், புல்வாய், கருமான். As புல்வாயின் பெயர்-இரலை.

Page 36
64o மூன்முவது விலங்கின்பெயர்த்தொகுதி.
கழுதையின்பேர்வாலேயங்கர்த்தபங்காளவாயே அழகிலத்திரியேகோகுவேசரி கரமுமாகும் குழைவுருவேசரிப்பேர்கோவேறுகழுதைக்கூற்ரும் அழிவிலொட்டகந்தாசேரமத்திரிநெடுங்கழுத்தல்.
ஒரிகோமாயுவூள ஞெண்டனேயிகலன் சம்பு பூரிமாயன் குரோட்டாச்சிருகாலனரியேபோற்றும் ஒரியேகோலாங்கூலமுற்றமைம்முகனேகள்வன் சீரியகலையோடைந்துமுசுவென ச்செப்பலாமே.
குரனேமுடுவல்பாசிபுரோகதிசுனகன்குக்கல் கூரனேயெகினனக்கன்குரைமுகன்ஞமலிஞாளி சாரமேயன் சுணங்கன்சுவாவேநாய்தானம்முப்பேர்
வீரியமுவெல்பெண்ணுய்விருகங்கொக்கிரண்டுஞ்செக்ாேய்,
வெருகுடனலவனேதிவிடாரகம்விலாளம்பூசை பொருதுமார்ச்சாலம்பாக்கனிற்புலியூஞையொன்பான் மருமிகுதுருக்கநானமான்மதநரந்தநான்கும் கருதுகத்தூரியின்பேர்காட்டியமறுவிகாவி.
வலிமுகங்கவென்பாயும்வானரமரியேமர்தி மிலவங்கங்கோகிலங்கான்பெயர்ந்தகோடரமேயூகம் கலகமர்க்கடமேநாகங்கவிகுரங்கிவையீராமும் குலவுகாருகமேயூகங்கூறியகருங்குரங்கே,
சாய்ந்தசாயானதங்கள்சரடமேகாமரூபி ஏய்ந்ததண்டோமாஞேதியிசைகோம்பிமுசலியோத்தி ஒந்தியாஞ்சுவவுசுண்டனுறுசுசுந்தரிமூஞ்சூறே ஆய்ந்திடுசிகரியாகோடிரும்பனுமகழெலிப்பேர்.
கருப்பைகாரெலியினுமங்களதந்துந்துளமேயாகுப் பெருச்சாளிமூடிகத்தோடுந்துருவென்றும்பேராம் வரிப்புறம்வெளிலணற்பேர்வருந்தடிமுசலிகோதாத் தரித்தெழுமுடும்பினுமஞ்சசமுயலென்னலாமே.
விலங்கினுண்மரபு. கவென்மாவொருத்தல்போத்துக்கலைதகர்களிறுசேவி னெடுபகடும்பலேருேடோரியீராறு மாண்பேர் வடுவறு குரங்குபூஞைமற்றிவைகவெனமே அடுதிறல்யானே பன்றியாடல்வெம்புர விமாவாம்.
(alsi)
(تی -_a)
(உடு)
.(ܣa)
aQr
(Tܘܺa)
(مع)
(e. ;)

பெயர்ப்பிரிவு. சுடு
கழுதையின் பெயர்-வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி,
கோகு, வேசரி, கரம். 67கோவேறுகழுதையின்பெயர்-வேசரி. ஒட்டகத்தின் பெயர்-தாசேரம், அத்திரி, கெடுங்கழுத்தல். 范·
நரியின் பெயர்-ஓரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, (சம்புகம்.) பூரிமாயன், குரோட்டா, சிருகாலன். er » முசுவின்பெயர்-ஓரி,கோலாங்கூலம்,மைம்முகன்,கள்வன்,கலை.டு.
நாயின் பெயர்-குரன், முவெல், பாசி, புரோகதி, கனகன்குக்கல்) கூரன், எகினன், அக்கன், குாைமுகன், ஞமலி, ஞாளி, சாரமே யன், சுணங்கன், சுவா. கடு. பெண்ணுயின் பெயர்-முடுவல்.க.
செந்நாயின் பெயர்-விருகம், கொக்கு. ܚܧ •
பூஞையின் பெயர்-வெருகு, அலவன், ஒதி, (ஒது) விடாரகம்,
விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி. as . கத்தூரியின் பெயர்-துருக்கம், நானம், மான் மதம், நரந்தம். ச. நாவியின் பெயர்-மறுவி. ,玄·
குரங்கின்பெயர்-வலிமுகம், கடுவன், வான ரம், அரி, மந்தி, பில வங்கம், கோகிலம், கோடரம், யூகம்,மர்க்கடம்,நாகம்,கவி.க3. கருங்குரங்கின்பெயர்-காருகம், யூகம். a 8
ஒந்தியின்பெயர்-சாயான தம், சாடம், காமரூபி, தண்டு, ஒமான்,
ஒதி, கோம்பி, முசலி, ஒத்தி. s மூஞ்குற்றின் பெயர்-சுவவு, சுண்டன், சுசுந்தரி. 厄· எலியின் பெயர்-சிகரி ஆகு, இரும்பன். 在· காரெலியின்பெயர்-கருப்பை. க. பெருச்சாளியின் பெயர்
களதம், துந்துளம், ஆகு, மூடிகம், உந்துரு. டு. அணிலின்பெயர்-வரிப்புறம், வெளில், * உடும்பின்பெயர்-தடி,முசலி,கோதா. ந. முயலின் பெயர்-சசம்க்.
விலங்கினுண்மரபு.
விலங்கினுண்பெயர்-கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர்,
களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஒரி. as 2 a.
கடுவனென்னும்பெயர்-குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம். மாவென்னும்பெயர்-யான, பன்றி, புரவி. n. f.

Page 37
F咨臀品、 மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி.
கரடிபுல்வாய்மான்யானைகவரியோடெருமைபன்றி பொருபுலிமரையென்முென்பான்புகன்றிடுமொருத்தலாகும் மரைபசப்புலியேயூஞைமற்றைப்புல்வாயும்போத்தாம் கருதியமுசுவுமானுங்கலையெனக்காட்டலாமே. (க.க)
துருவாடுவேழம்யாளிசுருத்தகரென்றேசொல்லும் கரியொடுகறவுபன்றிகளிறெனக்காட்டலாமே செருமலிகுதிரைபெற்றம்புல்வாயேசேவென்முகும் எருமையோடியானபெற்றம்பகடிபமும்பலாமே. (Ra-)
ஆனுடனெருமைபன்றியாய்மயிர்க்கவரிசங்கு மானெடுமரைபுல்வாயுமாறுகொள் சுறவுமேரும் ஊனுகர்ரிேயிஞேமுெசுவிவையோரியாகும் மானநூல்விலங்கினணின் மாபெனவடைத்தவாறே. (Aங்) விலங்கின்பெண்மரபு. பிடிபிணைபெட்டைமந்திபிணவோடாBாகுபாட்டி கொடுவிலங்கின் பெண்பாலாங்குஞ்சாங்கவரியோடு கெடியவொட்டகமிம்மூன்றுநெடும்பிடிநிகழ்த்துநாமம் , வடிவுளவுழைபுல்வாய்ாாய்வராகமேபினேயின்வைக்கும். (கூச)
ஒட்டகங்கழுதைவாசியுறுசிங்கமரையில்வைந்தும் பெட்டையாமுசுவோகேம்பேசியகுரங்குமந்தி பட்டபுல்வாய்நாய்பன்றிபகர்ந்திடும்பினவெனும்பேர் சட்டியவெருமைபெற்றங்காட்டுளமரையேயாவாம். (ாட்டு)
எருமையேமரையேபெற்றமேற்றர்ேச்சாதிநாகாம் கரிபன்றிநாயிம்மூன்று நாட்டியபாட்டியாகும் பெருகுபெண்பால்பிணுப்பெண்பேனுமாணெவையுமாளும் பொருவினூலுணர்ந்துசொன்னபுலவர்தம்வாக்குத்தானே. (ங்க) விலங்கின்பிள்ளைமாபு. பறழ்பிள்ளைகுழவிகுட்டிபார்ப்பொடுகுருளைகன்று மறியேபோதகமிவ்வொன்பான்வல்விலங்கின் பிள்ளைப்பேர் பறழொடுகுருளைகுட்டிபற்றியமூன்றுபேரும் உறுபுலிமுயல்வராகமோதியகரிகாயாமே. (Fig)
முறுகுநாயன்றிமற்றைமொழிந்திடும்பிள்ளையென்ப மறியென்பதாடழுங்குமானெகுெதிரைவைக்கும் பறழ்பிள்ளைகுழவிகுட்டிபார்ப்பெனவைந்துபேரும் குறியுளகுரங்கே யாதிகோட்டில்வாழ்விலங்கின் பிள்ளை. (B.அ)

பெயர்ப்பிரிவு. óöT
ஒருத்தல்ென்னும்பெயர்-காடி, புல்வாய், மான், யானை, கவரி
எருமை, பன்றி, புலி, மரை. கம் போத்தென்னும்பெயர்-மரை, பசு, புலி, பூஞை, புல்வாய். டு ம். கலையென்னும்பெயர்-முசு, மான். உ க்
தகரென்னும்பெயர்-துருவாடு, வேழம், யாளி, சுரு. சம். களிறென்னும்பெயர்-கரி, சுறவு, பன்றி. ங் பம். சேவென்னும்பெயர்-குதிரை, பெற்றம், புல்வாய். க. ம். பகடென்னும்பெயர்-எருமை, யானை, பெற்றம் ங் பம் உம்பலென்னும்பெயர்-இபம். சு ம்.
ஏறென்னும்பெயர்-ஆன், ள்ளுமை, பன்றி, கவரி, சங்கு, மான்,
மரை, புல்வாய், சுறவு, கம். ஒரியென்னும்பெயர்-நரி, முசு. 2- i. விலங்கின்பெண்மாபு. விலங்கின் பெண்பாற்பெயர்-பிடி, பினை, பெட்டை, மந்தி, பிஞ, ஆ, காகு) பாட்டி. 3ھے * பிடியென்னும்பெயர்-குஞ்சரம், கவரி, ஒட்டகம். ாட் க் பிணையென்னும்பெயர்-உழை, புல்வாய், நாய், வராகம். a lö.
பெட்டையென்னும்பெயர்-ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை. டு ம், மந்தியென்னும்பெயர்-முசு,ஊகம்,குரங்குங் ம்,
பிணுவென்னும்பெயர்-புல்வாய், காய், பன்றி. ங், ம். ஆவென்னும்பெயர்-எருமை, பெற்றம், மரை. 15- فقه •
நாகென்னும்பெயர்-எருமை, மரை, பெற்றம், கீர்ச்சாதி. சம் பாட்டியென்னும்பெயர்-நரி, பன்றி, காய். ‘ R ம்,
ஆணென்னும்பெயர்-ஆண்பாலெவற்றிற்குமாம். -
விலங்கின்பிள்ளைமரபு. விலங்கின்பிள்ளைப்பெயர்-பறழ், பிள்ளை, குழவி, குட்டி, பார்ப்பு,
குருளை, கன்று, மறி, போதகம். 5% பறழ்குருளைகுட்டியென்னும்பெயர்கள்-புலி, முயல், வராகம்,நரி, காய். டு ம்.
பிள்ளையென்னும்பெயர்-நாயொழிந்தவற்றிற்காம்.
மகியென்னும்பெயர்-ஆடு, அழுங்கு, மான், குதிரை. ச ம்
பதழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பென்னும்பெயர்கள்-குரங்கு
முதன் மரக்கோட்டில்வாழ்விலங்கின் பிள்ளைகட்காம்.

Page 38
சுஅ மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி.
கடமைமானெருமைபெற்றங்கவயமொட்டகமேயான விடுபரிமாைக ராமேமேவியகவரிகன்மும் கடமைமானெருமையானகாட்டியகுழவியாகும் அடுபுலிசிங்கம்யானையானபோதகமென்முமே.
முறுகியகீரிபூனைமுயலணிலென்பநான்கும் பறழொகுெட்டிபிள்ளைபன்னியமூன்றுமாகும் பறழொடுகுட்டிதானே பாக்கனுமணிலுமென்ப
டறழ்பிள்ளையிாண்டுஞ்சொல்லிற்பார்ப்பொடுதவழ்சாதிப்பேர். ()
குருளையுங்கன்றுமானிற்கொள்ளுபகுழவியோடு குருளையும்யாளிகொள்ளுங்குழவியேமுசுவினுகும் குருளையுமுசுவின் கூற்றங்கூறியமாவே மானே மிருகமேகுரங்கே நான்கும்விலங்கினிற்பொதுப்பேராமே.
சாலமேவியூகம்யூதஞ்சாற்றியகுலம்விருந்தம் கோலமார்கணம்விலங்கின் கூட்டமாம்பிறவுமேற்கும் கூலம்வேசகமேதோகை குறித்திடுமிலாங்கூலம்வால் வாலதியென்றும்போாம்வாலின்கீழ்வெருகமாமே.
மருப்பொடுகிருங்கங்கோடுமற்றையவுலவைகொம்பாம் குருத்திடும்விடாணமும்பேர்குமரங்கொம்பிலாவிலங்காம் கிருத்தியேயுறணிபோர்வைகிளரதளொலியருெக்குத் திருத்தியேசருமம்பச்சைதுவக்குரிவடகங்தோலாம்.
தசைபுவிால்புலவுபுண்ணேதடியொடுபுளிதந்துவே பிசிதம்வள்ளுரம்விடக்குப்பேசிலூனின்பேர்பத்தாம் பொசிதருமுடையேயூழ்த்தல்பூதியேதசைபுலாலாம் பசுவினதிறைச்சிதானே பகர்ந்தவள்ளுரமதாமே.
எருவையுேநெய்த்தோர்சோரியியம்பிடுமுதிரம்புண்ணீர் குருதிசெம்பால்புலானிர்குறித்தசோனிதமேசெந்நீர் கருதியசுடுவன் மற்றைக்கறையீராறிரத்தத்தின்பேர் விரவியங்ணங்கொழுப்புவிளரொடுவிழுக்குமாமே.
கருவொடுசினமீள்குலேகருப்பமேவயாவுமாகும் மருவியவழும்பினமம்வழுக்கென்பவீருளிால் கருதியமுடையினுமங்காட்டியபுலவோந்ேதை உருவியமலமே மாசேயுபமலமுள்ளின் மாசாம்.
(oas)
(Pa.)
(ଏpts.)
(مgتی)
(சடு)
(சசு)

பெயர்ப்பிரிவு. arrah's
கன்றென்னும்பெயர்-கடமை, மான், எருமை, பெற்றம், கவயம்,
ஒட்டகம், யானை, பரி, மரை, கராம், கவரி. கக ம். குழவியென்னும்பெயர்-கடமை, மான், எருமை, யானை. சம், போதகமென்னும்பெயர்-புலி, சிங்கம், யாணை. sF. LO
பறழ்குட்டிபிள்ளையென்னும்பெயர்கள்-கீரி, பூனை, முயல்,
அணில். 5F7 AO பறழ்குட்டியென்னும்பெயர்கள்-பாக்கன், அணில். 2. ம். பறழ்பிள்ளையென்னும்பெயர்கள்-பார்ப்பு, தவழ்சாதி. உ ம்.
குருளை கன்றென்னும்பெயர்கள்-மான். க ம். குழவிகுருளையென்னும்பெயர்கள்-யாளி. க ம். குழவிகுருளையென்னும்பெயர்கள்-முசு. க ம்.
மரபு முற்றிற்று.
விலங்கின் பொதுப்பெயர்-மா, மான், மிருகம், குரங்கு. 7ت
விலங்கின் கூட்டத்தின் பெயர்-சாலம், வியூகம், யூதம், குலம்,
விருந்தம், கணம். Cre. விலங்கின் வாலின் பெயர்-கூலம், வேசகம்,தோகை,இலாங்கூலம், வாலதி, டு, விலங்கின்வாற்பூேழிடத்தின் பெயர்-வெருகம். க. விலங்கின் சொம்பின் பெயர்-மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம். டு. கொம்பிலாவிலங்கின் பெயர்-குமரம். a கோலின் பெயர்-கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உரி, வடகம். கஉ.
ஊனின்பெயர்-தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தா'
பிசிதம், வள்ளுரம், விடக்கு. &O, புலாலின் பெயர்-முடை, ஊழ்த்தல், பூதி, தசை, ፵”• பசுவினிறைச்சியின் பெயர்-வள்ளுரம். at .
இரத்தத்தின் பெயர்-எருவை, நெய்த்தோர், சோரி, உதிரம், புண் னிர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர்,
சுடுவன், கறை. ó2–· கொழுப்பின்பெயர்-நிணம், விளர், விழுக்கு. /h.-o கருப்பத்தின் பெயர்-கரு, சினே, மீள், சூல், வயாவு, டு, வழும்பின் பெயர்-வழுக்கு. க. ஈரலின் பெயர்-ஈருள். 5.
முடையின் பெயர்-புலவு, ஊத்தை. உ. மாசின் பெயர்-மலம். க. உண்மாசின் பெயர்-உபமலம், s

Page 39
όΤΟ மூன்முவது விலங்கின்பெயர்த்தொகுதி.
அரவுக் ட்செவியேபோகியகியரிவியாளஞ்சர்ப்பம் உரகம்பன்னக மேநாகமுற்றமாசனமேசக்கிரி பரவியடயங்கம்பாந்தளங்கதம்பணிபாம்பின்பேர்
இரைகொளுந்துண்டஞ்சாாையிராசிலமென்பதும்பேர்.
விடமுமிழ்மண்டலிக்குமேவுகோளகமேகாமம் கொடியமாலுதானனே கண்குத்திப்பாம்பென்றுகூறும் நெடியமாசுணமேபாங்தணிள்பெரும்பாம்பினுமம் முடியவேயெழுந்துசீறுமூர்க்கனேநாகமென்ப,
வருகருவழலையின்பேரிராசமாBாகமாகும் குரவியபறவைகாகங்குக்குடசர்ப்பமென்ப பரவியபடம்பணம்பைபடப்பொறியுக்திதத்தி கருதியதட்டகஞ்சுகாலும்பல்லதட்டங்காற்மும்,
எகினமோதிமமாாளம்விகங்கம்வக்கிாாங்கமன்னம் சிகியொடுஞமலிதோகைசிகாவளஞ்சிகண்டிமஞ்ஞை ஒகரமேமயூரமற்றுமுறுபிணிமுகங்கலாபி மகிழ்வுறுநவிரம்பீலிகேகயமயில்பன்முப்பேர்.
சரணமேசிகண்டங்கூந்தல்சந்திரகங்கலாபங்கூழை பெருகியதோகைதொங்கல்பீலியாந்தளவியும்பேர் மருவியவகவலாலன்மயிற்குரலேங்கலும்பேர் வருமுருந்திறகின்முள்ளாமற்றன்னச்சிறகுதூவி.
மன்னியகலுழன் மற்றைவைனனேவைனதேயன் பன்னகவைரியோடுதார்க்கியன் பறவைவேந்தன் உன்னியகருடனுமமுவணமுமதற்கேகூறும் சொன்னசாதகப்புட்டானேகுழ்ந்தசாரங்கமென்ப.
சிம்புள்வாருண்டமற்றைச்செப்பியவருடையோடு சம்பரந்துரோணம்வெய்யசரபமெண்காற்புட்பேராம் வெம்பியருேமிப்புள்ளுவிரும்புசக்கரவாகப்புட் கொம்பியகோகம்யானைக்குருகென்றுகூறலாமே.
இருந்தபுண்டாமேகங்கமெருவையேபவணையோடு கருஞ்சிறையுவணமைந்துங்கழுகென்பசகுந்தமும்பேர் திருந்தியசேனம்பாரசிகைபாறுசேருங்கங்கம் பருந்தின்போசுணமாவேபசரிற்கேகயமென்ருேதும்.
(συστ) ,
، (yعه تو)
(சசு)
m (6)
(டுக)
(@ຂ-)
(டுக.)
(டுச)

பெயர்ப்பிரிவு. を分T&リ
பாம்பின் பெயர்-அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம்,உரகம்,பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம்,
பாந்தள், அங்கதம், பணி. கசு சாரைப்பாம்பின்பெயர்-துண்டம், இராசிலம், 82, V
மண்டலிப்பாம்பின் பெயர்-கோளகம். கண்குத்திப்பாம்பின் பெயர்-மாலுதானன். f5 و பெரும்பாம்பின்பெயர்-மாசுணம், பாந்தள். 2 g நாகத்தின்பெயர்-மூர்க்கன்டி se
கருவழலைப்பாம்பின் பெயர்-இராசமா6ாகம். 5. பறவைகாகத்தின் பெயர்-குக்குடசர்ப்பம், பாம்பின்படத்தின் பெயர்-பணம், பை. உ. படப்பொறியின்
பெயர்-உத்தி, துத்தி. உ. பாம்பினச்சுப்பல்லின் பெயர்-தட்
டம். க. பாம்புயிர்ப்பின்பெயர்-அதட்டம்.
அன்னத்தின் பெயர்-எகினம், ஒதிமம், மராளம், விசங்கம், வக்கி ராங்கம். ر- டு. மயிலின் பெயர்-சிகி,ஞமலி,தோகை,சிகாவளம்,சிகண்டி, மஞ்ஞை, ஒகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்.கா.
மயிற்பீலியின் பெயர்-சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம்,
கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி, மயிற்குரலின் பெயர்-அகவல், ஆலல், ஏங்கல். file
இறகின்முள்ளின் பெயர்-முருந்து.க. அன்னச்சிறகின் பெயர்-தூவி
கருடன் பெயர்-கலுழன்,வைனன், வைனதேயன், பன்னகவைரி,
தார்க்கியன், பறவைவேந்தன், உவணம். of சாதகப்புள்ளின் பெயர்-சாரங்கம். s
எண்காற்புள்ளின் பெயர்-சிம்புள், வாருண்டம், வருடை, சம்ப ரம், துரோணம், சாபம். &** சக்கரவாகப்புள்ளின் பெயர்-கேமிப்புள்,கோகம்,யானைக்குருகு.
கழுகின் பெயர்-புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம்,
சகுந்தம். . . பருந்தின் பெயர்-சேனம், பாரசிகை, பாறு, கங்கம். Pe அசுணமாவின் பெயர்-கேகயம். - ass

Page 40
ôfo- மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி.
சாருவேயரியேவன்னிதத்தையேசுகமே கிள்ளை கீரமேசுவாகதந்தான் கிளியவந்திகையுமாகும் ரேமுங்கிள்ளைதானுங்கிளர்சுருங்கிளியினுமம் சாரமாநிலாமுகிப்பேர்சகோரஞ்செம்போத்துக்குக்கில். (டுடு)
கோகிலங்கள கண்டம்மேகோரகைகுயிலின்பேர்தான் ஆகுமேபிகத்தினேபெ ரபுட்டந்தானுமப்பேர் கூகையுமுலூகமும்போர்க்குடிஞையுங்குராலுங்கோட்டான் நாகணவாய்ப்புட்பூவைகவிற்றுஞ்சாரிகையுமாமே. (டுசு)
கஞ்சனங்கிகிணியோடுவயவனேகஞ்சரீடம் விஞ்சபாரத்துவாசம்வலியனை விதித்தபேரே வஞ்சளன்வயவன் மற்றைவயானென் பகாரிப்பிள்ளை கஞ்சனங்கயவாயென்பகரிக்குருவிப்பேர்தானே. (டுஎ)
சிரல்கவுதம்பொன்வாய்ப்புட்டித்திரிசிச்சிலிப்பேர் கருதியபெரும்புள்ளோடுகெளசிகமுமன் கூகை குருகுகாலாயுதம்போர்க்குக்குடமாண்டலைப்புட் பெருகுவாரணமென்றைந்தும்பேசியகோழியாமே. ))Bھے لy(
குலிங்கமேசடகமேயூர்க்குருவியாம்புலிங்கமும்பேர் நிலங்குபூழாங்காதம்பநெடியகாணங்கோழிப்பேர் கலிங்கமேகம்புள்வானம்பாடியாங்குறும்பூழ்காடை
இலங்குகோாசமேபுல்லோடிகல்சிவலிவைமுப்பேரே. (டுக)
சிரவமேகெளதாரிப்பேர்சில்லையேபகண்டையாகும் மருவியசலாங்குதானே வாய்த்தபொய்யாப்புள்ளாமே கரடம்வாயசமரிட்டங்கரும்பிள்ளைகொடியேகாகம் இருடிபிங்கலையேயாங்தைகின்னரமென்பதும்பேர். (3,0)
கரும்புருவின்பேர்பாராவதமென்பகபோதமும்பேர் பொருந்துதூதுணங்கபோதங்களரவம்புருப்பொதுப்பேர் டரிந்துகன் மேய்வுகாளபதமேமாடப்புருவாம் திருந்தியவுள்ளலுள்ளான்சிதகந்தூக்கணங்குரீஇயே. (சுக)

பெயர்ப்பிரிவு. − 6Ti
கிளியின் பெயர்-சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம்,
சுவாகதம், அவந்திகை . بیرونی கருங்கிளியின் பெயர்-கீரம், கிள்ளை. .شرح جج கிலாமுகியின் பெயர்-சகோரம்.க.செம்போத்தின் பெயர்-குக்கில்.க
குயிலின்பெயர்-கோகிலம், களகண்டம், கோாதை, பிகம், பர
.டு • فاسL + கோட்டான் பெயர்-கூகை, உலூகம், குடிஞை, குரால். A. . நாகணவாய்ப்புள்ளின் பெயுர்-பூவை, சாரிகை. 2-0
வலியன்பெயர்-கஞ்சனம், கிகிணி, வயவன், கஞ்சரீடம், பாரத்து
வாசம். டு. காரிப்பிள்ளையின் பெயர்-வஞ்சுளன், வயவன், வயான். fril. « கரிக்குருவியின் பெயர்-கஞ்சனம், கயவாய். م.م
சிச்சிலியின்பெயர்-சிரல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி. ச.
கூகையின் பெயர்-பெரும்புள், கெளசிகம், ஊமன். Is கோழியின்பெயர்-குருகு, காலாயுதம், குக்குடம்,ஆண்டலைப்புள்,
வாரணம். ۔۔۔۔ − டு. ஊர்க்குருவியின்பெயர்-குலிங்கம், சடகம், புலிங்கம். * நிலங்கின் பெயர்-பூழ், க. கானங்கோழியின் பெயர்-காதம்பம்.க. வானம்பாடியின் பெயர்-கலிங்கம், கம்புள். 2...a சாடையின் பெயர்-குறும்பூழ். s சிவலின்பெயர்-கோாசம், புல், இதல். slo
W கவுதாரியின் பெயர்-சிரவம்.க. பகண்டையின் பெயர்-சில்லை. க. பொய்யாப்புள்ளின்பெயர்-சலாங்கு. க
காகத்தின் பெயர்-கரடம், வாயசம், அரிட்டம், கரும்பிள்ளை, கொடி. டு. ஆந்தையின் பெயர்-இருடி, பிங்கலை, கின்னாம்.இ.
சரும்புமுவின் பெயர்-பாராவதம், கபோகம். :ܚܰܝܶܧ புறப்பொதுவின் பெயர்-தூதுணம், கபோதம், களரவம். ..o டிாடப்புருவின்பெயர்-காளபதம், கன்மேய்வு. ele உள்ளான் பெயர்-உள்ளல். 岔·
தூக்கணங்குருவியின்பெயர்-சிதகம். கி.

Page 41
ஏஈச மூன்றுவது விலங்கின்பெயர்த்தொகுதி.
கருதியகம்புள் சம்பங்கோழியாங்கவுஞ்சமன்றில் குருகுவண்டிானமென்பகெ ாய்யடிநாரையின்பேர் பெருகியபிதர்வேபோதாப்பெருநாரைசிகரியொன்றே கருகிறநாரைவெள்ளை நாரைசாரசமென்ருமே.
(se)
மன்னுர்ேக்காக்கையர்க்கமற்றுங்காாண்டமும்பேர் பன்னியகுரண்டங்கொக்காம்வலாகமும்பகமுமப்பேர் உன்னமேகிராமமற்றையுற்குரோசத்திஞேடு கின்னாமின்ன நீரிற்கிளர்ந்தெழுபறவையாமே. (சுங்)
அரியளிDமிறுமந்தியறுபதஞ்சிலிமுகஞ்சஞ் சரிகமேசரகமேசஞ்சாளிகஞ்சுரும்புகீடம் பிரமரமாவேதேம்பிருங்கமேபிரசம்புள்ளு வரிகொள் புண்டரீகந்தும்பிமதுபநாலைந்தும்வண்டாம். (கச)
கரும்புளேகேசவந்தேன் கண்டபெண்வண்டினுமம் சுரும்பொமெதுகரங்கள் சொற்றிடுந்தும்பியாண்பேர் துருஞ்சிலாலாலமென்பசோர்விலஞ்சலிகைவாவல் தருங்கோபமீயன்மூதாச்சரகமேபிரசந்தேனி. (சுடு)
சிதடிசில்லிகையேசில்லைசிள்வீடு சிமிலியும்பேர் பதமுறுசலபம்விட்டிற்பறவையாம்பதங்கமும்பேர் விதமுறு நுளம்புதானேநிலத்திமின்மினிகச்சோதம் கொதுகின்பேர்மசகந்துள்ளல்கூரின் மற்றசவலும்பேர். (சுசு)
பறவையாண் பெண்மாபு.
மயிலெழாலல்லாப்புள்ளின் வகுத்தவாண்சேவலென்ப மயிலெழாலெனுமிரண்டில்வாய்த்தவாண்போத்ததாகும் அயர்வுறுகோழிகூகையல்லாப்பெண்ணளகென் * முேதார் பெயர்பெறுமெல்லாப்புள்ளின் பெண்பெடைபெட்டைடேடை, ()
விகங்கமாசுகியேவியேலிகிரமேகுடிஞைபக்கி சகுந்தம்பத்திரிடதங்கந்தாழ்மிணி முசக்தினுேெ பகர்ந்திடுங்ககமேகோலப்பறவையேபதகம்போகில் புகழ்ச்திடுகுரீஇமூவைத்தும்புட்பொதுவயானமும்பேர். (சுஅ) * கோழிகூகை யல்லாப்பெண்ணளகென்ருேதும்’ என்றுபா டஞ்சொல்வாருமுளர். அது தொல்காப்பியப் பொருளதிகாரத்து மரபியலில்'கோழிகூகையாயிரண்டல்லவை, குழுங்காலையளகென லமையா’ என்னும், நிடு சூ குத்திரத்திற்கு மாறுபடுதலிற் பொரு ந்தாதென் க. மயிலின் பெண்ணும் அளகெனப்படும். அது'அப்பெ யர்க்கிளவி மயிற்குமுரித்தே’ என்னும், டுசு ஞ குத்திரத்தாலறிக.

பெயர்ப்பிரிவு, எடு
சம்பங்கோழியின்பெயர்-கம்புள். &。 அன்றிலின் பெயர்-கவுஞ்சம். Sv கொய்யடிாேரையின் பெயர்-குருகு, வண்டானம். ܕܚܧ பெருநாரையின்பெயர்-மிதா, போதா, مرعية
கருநாரையின்பெயர்-சிகரி.க.வெள்ளை நாரையின்பெயர்-சாரசம்.க.
நீர்க்காக்கையின் பெயர்-அர்க்கம், காரண்டம், w - கொக்கின் பெயர்-குரண்டம், வலாகம், பகம். shநீர்வாழ்பறவையின் பெயர்-உன்னம், கிராமம், உற்குரோசம்,
கின்னரம். 9f.
வண்டின் பெயர்-அரி, அளி, ஞமிறு, மந்தி, அறுபதம், சிலிமு கம், சஞ்சரிகம், சரகம், சஞ்சாளிகம், சுரும்பு, கீடம், பிரம் ரம், மா, கீதம், பிருங்கம், பிரசம், புள், புண்டரீகம், தும்பி,
மதுபம், eo.
பெண்வண்டின் பெயர்-கரும்புள், கேசவம், தேன். ஆண்வண்டின் பெயர்-சுரும்பு, மதுகரம், தும்பி. 厄、 துருஞ்சிலின் பெயர்-ஆலாலம்.க. வாவலின் பெயர்-அஞ்சலிகை. க. இந்திரகோபத்தின்பெயர்-ஈயல், மூதா. * ele தேனீயின்பெயர்-சாகம், பிரசம், ello
சிள்வீட்டின்பெயர்-சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி. விட்டிற்பறவையின்பெயர்-சலபம், பதங்கம். 2- a நுளம்பின் பெயர்-நிலத்தி. க. மின்மினியின் பெயர்-கச்சோதம். a. கொதுகின்பெயர்-மசகம், துள்ளல், அசவல். is.
பறவையாண் பெண்மரபு. மயிலும் எழாலுமல்லனவாகிய புள்ளிஞண்பெயர்-சேவல், க.
மயில் எழாலென்னுமிரண்டினண்பெயர்-டோத்து. خه கோழிகூகைகளின் பெண்பெயர்-அளகு. 芭> பறவைப்பெண்ணின் பெயர்-பெடை, பெட்டை, பேடை. 历二·
புட்பொதுவின் பெயர்-விகங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், ககம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம். ககர்.
% ஈயன் மூதா என ஒருபெயராகக் கொள்வாருமுளர்.

Page 42
ன்சு மூன்முவது விலங்கின்பெயர்த்தொகுதி.
சிறகொடுசதனம்வாசஞ்சிறைபிஞ்சங்கூரல்பக்கம் பறைசதந்தூவிதோகைபத்திரங்குரலேகூழை இறையெனவுரைத்தமூவைந்தேற்றதுமிறகின் பேரே அறைதருமரிட்டங்கோசமண்டமேசினையேமுட்டை.
பிள்ளேயும்பார்ப்புங்குஞ்சின்பேர்சுச்சுச்சுவவுதுண்டம் ஒள்ளியவலகுமூக்காமோசனிக்கின்றதென்ப புள்ளெழச்சிறகடித்துப்புடைத்தலினமமாகும்
துள்ளுபுள்ளிட்டத்தோசைதழனியாக்தொழுதிகூட்டம்,
கலைசமுமீனேறென்பகாட்டியமகரமாகும் செலமுறுயானைமீனே திமிபெருமீனினுமம் அலைவுறுதிமிங்கிலப்பேராணையைவிழுங்குமீனும் மலைதிமிங்கிலகிலந்தான் மற்றதைவிழுங்குமீனே.
நீலந்தருருந்துசுத்திநாகொவேளைகம்புக்கோ டிலங்கியவாரணம்வண்டிடம்புரிவெள்ளைசங்காம் வ்லம்புரிநாமந்தானேவைத்தகொக்கரையென்ருேதம் சலஞ்சலம்பணிலமென்றுசாற்றினரேற்ற நூலோர்.
இப்பியாயிரமேசூழ்ந்ததிடம்புரியென்று கூறும் ஒப்பில்சங்காயிரஞ்குழுறுவலம்புரியென்றேதும் அப்படியதுவுஞ்குழ்ந்தசலஞ்சலமாகுமற்றைத் தப்பிலாச்சலஞ்சலங்கள்சார்ந்தது.பாஞ்சசன்னியம்.
இடங்கர்சிஞ்சுமாரம்வன்மீனெழிற்க ராமுதலையின் பேர் கொடுக்திறற்கராமற்ருண்பேர்கூர்மமேயுறுப்படக்கி ஒடுங்குகச்சபமேயாமைகமடமுமுரைக்கற்பாற்ரும்
மடங்கியதுeளிபெண்ணுமைமலங்கின்பேர்நாறையென்ப.
ஏரலோடெருக்தேயூரல்கிளிஞ்சிலாமிறவிருன் மீன் ஆரல்ேயாராலின் பேர்கெண்டைமீன் சபரஞ்சேலாம் ஊர்கருநந்தாநத்தைாேகுமாமுருவேயட்டை சீருறுமயிலைமற்சEெடும்புழன் மீன்பொதுப்பேர்.
(بچہ تک)
(37 o)
(re-)
(с. н.)
(ata”)
(எடு)

பெயர்ப்பிரிவு. w 5T6೯
இறகின்பெயர்-சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை,
இறை. கடு, முட்டையின் பெயர்-அரிட்டம், கோசம், அண்டம், சின. ச7,
பறவைக்குஞ்சின்பெயர்-பிள்ளை, பார்ப்பு. 2 a. பறவைமுக்கின்பெயர்-சுச்சு, சுவவு, துண்டம், அலகு. .7 புட்சிறகடித்துப்புடைத்தலின் பெயர்-ஒசனித்தல். 55.ه புள்ளிட்டத்திைேசையின் பெயர்-துழனி. 石。 பறவைக்கூட்டத்தின் பெயர்-தொழுதி. a
மகரமீனின் பெயர்-கலை, சுரு, மீனேறு. 瓦、 பெருமீனின் பெயர்-யானைமீன், திமி. 2- 0 யானைமீனவிழுங்குமீனின் பெயர்-திமிங்கிலம். se திமிங்கிலத்தைவிழுங்குமீனின் பெயர்-திமிங்கிலகிலம். st
சங்கின்பெயர்-நந்து, சுத்தி, நாகு, வளை, க்ம்பு, கோடு, வாாணம்,
வண்டு, இடம்புரி, வெள்ளை. ass வலம்புரிச்சங்கின் பெயர்-கொக்கரை, s சலஞ்சலத்தின் பெயர்-பணிலம். හීබෘ
இடம்புரி-இப்பியாயிரஞ்சூழ்ந்தது. வலம்புரி-இடம்புரிச்சங்காயிரஞ்சூழ்ந்தது. சலஞ்சலம்-வலம்புரியாயிரஞ்சூழ்ந்தது. பாஞ்சசன்னியம்-சலஞ்சலங்களாயிரஞ்சூழ்ந்தது.
முதலையின் பெயர்-இடங்கர், சிஞ்சுமாரம், வன்மீன், கராம். ச.
ஆண்முதலையின் பெயர்-க ராம். se ஆமையின் பெயர்-கூர்மம், உறுப்படக்கி, கச்சபம், கமடம், ச. பெண்ணுமையின்பெயர்-துளி. e மலங்கின்பெயர்-நூறை. • Ea
கிளிஞ்சிலின் பெயர்-எரல், எருந்து, ஊரல், s இருன்மீனின் பெயர்-இறவு. as a ஆரான்மீனின்பெயர்-ஆரல். é5 م கெண்டைமீனின்பெயர்-சபரம், சேல். 2 s
நத்தையின் பெயர்-கருநந்து, நாகு.உ.அட்டையின் பெயர்-உருக, மீன்பொதுப்பெயர்-மயிலை, மற்சம், புழல், H፮:ዖ

Page 43
@Ty நான்காவது மாப்பெயர்த்தொகுதி.
புள்ளியேகெவுளிபல்லிபோற்றுங்கோகிலமுமப்பேர் கொள்ளை நாகரவண்டின்பேருலுதையேநோன்சிலம்பி ஒள்ளியபிலஞ்சுலோபம்பிபீலிகையூரெறும்பாம் தெள்ளுநாங்கூழ்பூநாகஞ்சிதலையேகறையான்செல்லே. (எசு)
நளிவிடந்தெறுக்கார்ட்டனட்டியவிருச்சிகந்தேள் களவனே குளிரநள்ளிகவைத்தாள்கர்க்கடகஞெண்டே உளுவுகவாகுமென்பவுற்றமண்கேங்தேரை தளரரிநுணலைகேந்தவளையாம்பேகமும்பேர். (என்)
கிருமியேபுழுப்பொட்டும்பேர்கீடங்கோற்புழுவுலண்டாம் பிரசங்கோற்றேணிமுலேபேசியதேனின் கூடாம் விரவியவிலங்கினிட்டம்விருத்தமோரெழுபத்தெட்டும் வருமுறையுரைத்தான்வீரை மன்னன் மண்டலவன்முனே. (எ.டி)
விலங்கின்பெயர்த்தொகுதி முற்றிற்று.
ஆ விருத்தம் - உஅடு.
arooooo-e
நான்காவது
ம ரப் பெயர் த் தொகுதி.
sebKiki>Eems
க ச ப் பு. திருக்கிளர்தேவர்கோமானே வலிற்குபேரன் செய்த விருப்புறுபொன்னெயிற்குள்விளங்கவெண்ணெழுத்திரண்டும் பரப்பியவாதிமூர்த்திபங்கயப்பாதம்போற்றி மரப்பெயர்த்தொகுதிதன்னைவருமுறைகூறலுற்ரும். (s)
சந்தானம்வேண்டிற்றெல்லாந்தருமரிசந்தனம்பூ மந்தாரம்பாரிசாதங்கற்பகமற்முேரைந்தாம்
சந்தாரஞ்சாந்துசாந்தஞ்சந்திர திலகத்தோடு வந்தேறுபடeரம்பூசமலயசஞ்சந்தனப்பேர். (e)

பெயர்ப்பிரிவு. მ Fტში,
பல்லியின் பெயர்-புள்ளி, கெவுளி, கோகிலம். Ih. நாகரவண்டின் பெயர்-கொள்ளை.க. சிலம்பியின்பெயர்-உலூதை.க. எறும்பின்பெயர்-பிலஞ்சுலோபம், பிபீலிகை, 2. b நாங்கூழின்பெயர்-பூநாகம். as a செல்லின் பெயர்-சிதலை, கறையான். 2. s
தேளின் பெயர்-நளிவிடம், * தெறுக்கால், தட்டன்,விருச்சிகம்.ச. ஞெண்டின் பெயர்-களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்
கடகம், டு, உளுவின்பெயர்-உசு. és a தவளையின்பெயர்-மண்கேழ்தேரை,அரி,நூணலை,சீகம்,பேகம். சு.
புழுவின் பெயர்-கிருமி, பொட்டு. es
உலண்டின் பெயர்-கீடம், கோற்புழு. els
கோற்றேனின்பெயர்-பிரசம். ●●
தேன்கூட்டின் பெயர்-இருல்.
al-o-o-o-o-o-e
 ெப ய ர் ப் பி ரி வு. -costs Ad2sade
இ - ள். திருக் கிளர் தேவர் கோமான் ஏவலில் குபேரன் செய்த விருப்பு உறு பொன் எயிற்குள்-அழகு நிறைந்த தேவர்க்கா சஞகிய இந்திரனது ஏவலிஞலே குபேரன் இயற்றிய விருப்பம் பொருந்திய பொன்மதிற்குள் (எழுந்தருளியிருந்துகொண்டு)- எண் எழுத்து இரண்டும் விளங்கப் பரப்பிய - கணிதமும் இலக்க ணமுமாகிய இரண்டையும் விளங்கும்படி பரப்பிய-ஆதிமூர்த்தி பங்கயப் பாதம் போற்றி - அருகக்கடவுளுடைய செந்தாமரை மலர்போலும் திருவடிகளைத் துதித்து-மரப்பெயர்த் தொகுதி தன்னை வரும் முறை கூறலுற்றம் - மரப்பெயர்த்தொகுதியை வரு முறையே (யாம்) சொல்லலுற்றும். எ - அறு.
ஐந்தருவாவன-சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம்
கற்பகம். டு. சந்தனமரத்தின்ப்ெயர்-சந்து, ஆரம், சாந்து, சாந்தம், சந்திரதி
லகம், பட&ரம், மலயசம்.
* Bளி, விடம் என இருபெயராகக் கொள்வாருமுளர்.

Page 44
.yO+ நான்காவது மாப்பெயர்த்தொகுதிلیے
மகிழுமக்கற்பகத்தில்வளர்கொடிகாமவல்லி அகருவேகாக துண்டமகிலென்பழழிலும்பேர் பகரும்புன்காலியோடுபாடலம்பாதிரிப்பேர் வகுளமேயிலஞ்சியென்பமகிழாங்கேசரமுமாமே.
மன்னியகோங்கினுமம்வருந்துருமோற்பலம்பூங் கன்னிகாரமுமாமென்பசம்பகஞ்சண்பகப்பேர் புன்னைபுன்னுகநாகம்வழைசுரபுன்னைப்பேரே நன்னிறநரந்தநாரநாாங்ககாரத்தைப்பேர்,
குருகு5ாக ரிவாசந்திமாதவிகுருக்கத்திப்பேர் தருசிறுசண்பகப்பேர்சாதிமாலதியுமாகும் கருமுகைபித்திகைப்பேர்திலகமஞ்சாடிகாட்டும் மருகுதான் மகாவாழைவனமல்லிகைப்பேர்மெளவல்.
மல்லிகையேயூருண்டிமாலதியனங்கமும்பேர் அல்லிபுன்காலிகாசையஞ்சனிபூவைகாயாக் குல்லையேசெச்சைவெட்சிகொந்தார்சிந்துராமும்பேர் குல்லைபூந்துளவினேதுெழாய்வனந்துளசிகூறும்.
செங்கோடுபஞ்சாந்தான் செருந்தியேபொருந்திகிற்கும் அங்கோலஞ்சேவழிஞ்சில்சேமரமென்றுமாகும் கொங்காருந்துருக்கமென்பகுங்குமமாவமும்பேர் அங்கானவனிச்சந்தானேயருப்பலEறவஞ்சுள்ளி.
காவீரங்கவீரமற்றைக்கணவீர மலரியின்பேர் விரைமேவுதமனகந்தான்மேவியமருக்கொழுந்தே இருவேலிமூலகந்தம்வேரிபீதகமுமேற்கும் மருமேவுமிருவாட்சிக்குமயிலையுமனங்கமும்பேர்.
முண்டகமுடங்கல்கைதைமுசலியேமடியே தாழை கண்டல்கேதகையுமப்பேர்பறிவைபட்டிகை யேகாட்டும் வண்டுளர்வலம்புரிப்பேர்நந்தியாவர்த்தமென்ப விண்டபூஞ்செவ்வரத்தமேவுமந்தாரமாமே.
தாலமேபெண்ணைபுல்லுத்தாளிபுற்பதிபனைப்பேர் காலமேகூந்தற்பூகந்தருகந்திபூகம்பூக்கம் சாலள்ேகமுகுமுப்பேர்சாற்றிடுந்துவர்க்காய்பாகு
கோலமென்றிந்தமூன்றுங்குறித்தபாக்கிற்குராமம்.
(n)
(موه)
(@)
(4न्)
(எ)
(ہے)
(๕๓)

பெயர்ப்பிரிவு.
கற்பகதருவிற்படர்கொடியின் பெயர்-சாமவல்லி, அகிலின் பெயர்-அகரு, காகதுண்டம், பூழில். பாதிரிமரத்தின் பெயர்-புன்காலி, பாடலம்.
மகிழமரத்தின் பெயர்-வகுளம், இலஞ்சி, கேசரம்.
கோங்குமரத்தின் பெயர்-துருமோற்பலம், கன்னிகாரம். சண்பக மரத்தின் பெயர்-சம்பகம். - புன்னைமரத்தின்பெயர்-புன்னுகம், நாகம். சுரபுன்னையின் பெயர்-வழை, நாரத்தையின் பெயர்-நரந்தம், காரம், நாரங்கம்.
குருக்கத்தியின் பெயர்-குருகு, நாகரி, வாசந்தி, மாதவி. சிறுசண்பகத்தின் பெயர்-சாதி, மாலதி.
பித்திகையின் பெயர்-கருமுகை.க. மஞ்சாடியின் பெயர்-திலகம். க.
மகரவாழையின் பெயர்-மருகு. வனமல்லிகையின் பெயர்-மெளவல்.
மல்லிகையின் பெயர்-பூருண்டி, மாலதி, அனங்கம்.
காயாவின் பெயர்-அல்லி, புன்காலி, காசை, அஞ்சனி,பூவை. டு
வெட்சியின் பெயர்-குல்லை, செச்சை, சிந்தாரம். துளசியின் பெயர்-குல்லை, துளவு, துழாய், வனம்.
செருந்திமரத்தின்பெயர்-செங்கோடு, பஞ்சாம். அழிஞ்சிலின் பெயர்-அங்கோலம், சே, சேமரம் குங்குமமரத்தின் பெயர்-துருக்கம், மரவம். அனிச்சமரத்தின்பெயர்-அருப்பலம், நறவம், சுள்ளி.
அலரியின்ஆெயர்-காவீரம், கவீரம், கணவீரம், மருக்கொழுந்தின் பெயர்-தமனகம். இருவேலியின் பெயர்-மூலகங்தம், வேரி, பீதகம். இருவாட்சியின் பெயர்-மயிலை, அனங்கம்.
தாழையின்பெயர்-முண்டகம், முடங்கல், கைதை, முசலி, கண்டல், கேதகை. எ. பட்டிகையின்பெயர்-பறிவுை.
நந்தியாவர்த்தத்தின் பெயர்-வலம்புரி.
செவ்வரத்தத்தின்பெயர்-மந்தாரம்.
பனையின்பெயர்-தாலம், பெண்ணை, புல், தாளி, புற்பதி. கூந்தற்பூசத்தின் பெயர்-தாலம். - கமுகின் பெயர்-கந்தி, பூகம், பூக்கம். பாக்கின்பெயர்-தவர்க்காய், பாகு, கோலம்,

Page 45
eyel நான்காவது மாப்பெயர்த்தொகுதி.
பனசமேவருக்கைபாகல்பலவிவைபலாவின்பேரே அனையவீரப்பலாவேயாசினியென்பதாகும் வினவியமாந்திகுதமேவுமாமிரமேகெ ாக்கே சினைபடுமாழைமாவாஞ்சேதாரங்தேமாவின்பேர்.
தாழைதென்ஞளிகோமிலாங்கலிதாங்தெங்கின்பேர் குழுநெய்யரிபன்னுடைசொல்லியநாரியும்பேர் வாழையேகதலியாகுமற்ற ரம்பையுமதன்பேர் வேழமேகன்னலிக்குமென்கழைகரும்புநாற்பேர்.
காம்புபாதிரிமுடங்கல்கழைபணைவிண்டுநேமி தாம்புவேய்தட்டைமுந்தூழ் துளை கிளைமுளையேவேணு ஆம்பல்கீசகம்வேல்வோலரியமைதிகிரிவேழம் மேம்படுவரைமூவெட்டுமூங்கிலாம்வெதிருமப்பேர்.
வடமுடனியக்குரோதம்பூதங்கான்மரம்வானுேங்கிப் படருந்தொன் மரமேகோளிபமுமரமாலின் பேரே குடசம்வெட்பாலையென்பகிரிமல்லிகையுமேகூறும் உடையென்பகுடைவேலாகுமுறுகாஞ்சகமேபுன்கு.
விரைசெறிசெயலைபிண்டிமேவுகாகோளிமூன்றும் அருகனெம்மானிருந்தேயறம்பகரசோகின்பேராம் அரசின்பேர்சுவலைகுஞ்சாாசனமச்சுவத்தம் திருமாம்பணையேபோதிகணவம்பிப்பலமுஞ்செப்பும்.
சிந்தகமாமிலஞ்சிந்து ரமேயெகின்புளிப்பேர் திங்திடீகமுமப்பேரேதேக்கின்பேர்சாகஞ்சாதி வந்தெழுமிதழிதாமமதலையேகடுக்கைகொன்றை முந்து கிஞ்சுகத்தினேடுகவிருமுண்முருக்கினமம்.
சம்புநேரேடுநாவல்சாதேவங்குழிநாவற்பேர் நிம்பமேவேம்பினுமரீள்பிசுமர்த்தமும்பேர் சம்பீரமுருகிஞேடுசதாபலமெலுமிச்சைப்பேர் அம்புவியிலிகுசத்தோடருண்ஞ்சம்பளமு5ாட்டும்.
அதவுடனுதும்பரங்கள்கோளியேயதமேயத்தி இதமுறு மாழைசிஞ்சமெகின் மூன்றும்புளிமாவின்பேர் வதரிகோற்கொடியிலங்தைவளர்கோலிகுவலியும்பேர்
விதமுறுகோலங்கோண்டைவினவிலக்கணியின்பேரே,
(a 2-)
(க3)
(கச)
(கடு)
(FS)
(கஎ)
(ہئے تھی)

பெயர்ப்பிரிவு. ytrرق
பலாமரத்தின்பெயர்-பனசம், வருக்கை, பாகல், பலவு. گنی ஈரப்பலாவின் பெயர்-ஆசினி. 5:ه மாமரத்தின் பெயர்-மாந்தி, குதம், ஆமிரம், கொக்கு, மாழை. டு. துேமாவின்பெயர்-சேதாரம், சககாரம்) ás o
தெங்கின் பெயர்-தாழை, தென், நாளிகேரம், இலாங்கலி. பன்னுடையின் பெயர்-கெய்யரி, நாரி. جe வாழையின்பெயர்-கதலி, அரம்பை. sea கரும்பின்பெயர்-வேழம், கன்னல், இக்கு, கழை. s
மூங்கிலின்பெயர்-காம்பு, பாதிரி, முடங்கல்,கழை,பணை, லிண்டு, நேமி, தூம்பு, வேய், தட்டை, முந்தூழ், துளை, கிளை, முளை, வேணு, ஆம்பல், கீசகம், வேல், வேரல், அரி, அமை, திகிரி,
வேழம், வரை, வெதிர். உடு.
ஆலமரத்தின்பெயர்-வடம், கியக்குரோதம், பூதம், கான்மரம், தொன்மரம், கோளி, பழுமரம். ofe வெட்பாலையின் பெயர்-குடசம், கிரிமல்லிகை. 2-8
குடைவேவின்பெயர்-உடை.க.புன்கமாத்தின்பெயர்-கரஞ்சகம்.க.
அசோகமரத்தின் பெயர்-செயலை, பிண்டி, காகோளி. ffe அரசமரத்தின் பெயர்-சுவலை, குஞ்சாாசனம், அச்சுவத்தம், திரு மரம், பணை, போதி, கணவம், பிப்பலம். م3کے
புளியமரத்தின் பெயர்-சிக்தகம், ஆமிலம், சிந்தூரம், எகின், திச்
திடீகம். டு. தேக்கின் பெயர்-சாகம், சாதி. 82- م கொன்றையின் பெயர்-இதழி, தாமம், மதலை, கடுக்கை, முண்முருக்கின்பெயர்-கிஞ்சகம், கவிர். 8
நாவலின் பெயர்-சம்பு,நோேடு.உ.குழிநாவலின்பெயர்-சாதேவம்க வேம்பின் பெயர்-நிம்பம், பிசுமர்த்தம். 2- a எலுமிச்சையின்பெயர்-சம்பீரம், முருகு, சதாபலம், இலிகுசம், அருணம், சம்பளம், ára
அத்திமரத்தின் பெயர்-அதவு, உதம்பரம், கோளி, அதம். புளிமாவின் பெயர்-மாழை, சிஞ்சம், எகின். fie
இலங்தையின் பெயர்-வதரி, கோற்கொடி, கோலி, குவலி. تحق இலங்தைக்கனியின் பெயர்-கோலம், கோண்டை. 2

Page 46
அச நான்காவது மாப்பெயர்த்தொகுதி.
மாதுளமாதுளுங்கங்கழுமுளேமா துளைப்பேர் தாது மாதுளையினுமந்தாடிமமென்றேசாற்றும் சாதிவேத்திரமேகுரல்சாற்றியபிரம்புமுப்பேர் தாதகியாத்தியாரேசல்லகியெல்லாமொன்றும்.
சில்லமேயில்லந்தேற்றஞ்சிரீடமேபாண்டில்வாகை வில்லமாலூரமேகூவிளமிவைவில்வப்பேரே புல்லியபசு காவிட்டில்புக்கிவைபராயின் பேரே பல்லிணர்க்கிலுகிலுப்பைபகன்றையாமுலவையோடை குரவகமென்பவாடாக்குறிஞ்சியாங்குரண்டகந்தான் பெருகியகுறிஞ்சியாகும்பேரீந்தின்பேர்கர்ச்கு சங் குரவமேகோட்டமென்பமழைவண்ணக்குறிஞ்சிபாணம்
தருகரமஞ்சரிப்பேர்சாற்றுகாயுருவியாமே.
தளவுமாக தியேமெளவல்யூதிகைமுல்லைசாற்றும் களவென் பகளாவினுமங்கதிரமே கருங்காலி ப்பேர் விளவொடுக.பித்தம்வெள்ளில்விளாக்கடிப்பகையினேடு விளையுமையவிசித்தார்த்தம்வெண்சிறுகடுகிம்முப்பேர்.
மருது பூதவத்திஞேடு மற்றருச்சுனமுமேற்கும் பெருகியகணியும்மீதசாலமுந்திமிசம்வேங்கை திருமிகுமதுரசங்கோத்தனியேமுந்திரிகையாகும் வருமதிமதுரம்யட்டிமதுகமேயதிங்கமென்ப,
காந்தள்செங்காந்தள் பற்றையிலாங்கலிதோன்றியும்பேர் காந்துகங்கோடல்கோடைகருதுவெண்காந்தளாகும்* பூந்துணர்ப்பலாசுதானே புனமுருக்கின்பேரென்ப
சாய்ந்தெழுசமியேவன்னிநுணுவின்பேர்தனக்குத்தானே.
குந்தமேகுருந்தமென்பகுமிழ்கூம்பல்குஞ்சங்குன்றி இந்துளமராகதம்பமியைந்தபேங்கடம்பாம் சிந்து வாரங்கிர்க்குண்டிசெப்பில்வெண்ணுெச்சியாகும் தக்தசத்திக்கொடிப்பேர்தாடிமஞ்சந்தானமே.
அரிதகிபத்தியங்கள் கடுவேயாமலகநெல்லி கருதியதான்றிதானே கலித்துருமந்தானுகும் பாவுமாகதிகாமன்றிப்பலியென் பகலினியும்பேர் உருளரிசிப்பேர்கொத்துமலியெனவுரைக்கலாமே.
(a lo
(2-2-
تھے.a)
: ( a-۴۳۶

பெயர்ப்பிரிவு. அடு
மாதுளையின் பெயர்-மாதுளம், மாதுளுங்கம், கழுமுள். fi தாது மாதுளையின்பெயர்-தாடிமம். Fo பிரம்பின்பெயர்-சாதி, வேத்திரம், குரல். fie ஆத்தியின்பெயர்-தாதகி, ஆர், சல்லகி. es தேற்றுமாத்தின்பெயர்-சில்லம், இல்லம். 2. வாகைமரத்தின்பெயர்-சிரீடம், பாண்டில். 2. வில்வமரத்தின் பெயர்-வில்லம், மாலூரம், கூவிளம். 历-· பராய்மரத்தின் பெயர்-பசு நா, விட்டில், புக்கு. itle
கிலுகிலுப்பையின்பெயர்-பகன்றை.க.ஓடையின் பெயர்-உலவை.க.
வாடாக்குறிஞ்சியின் பெயர்.குரவகம்.க. குறிஞ்சியின்பெயர்-குர ண்டகம். க. பேரீந்தின்பெயர்-கர்ச்குரம். க. கோட்டத்தின்
பெயர்-குரவம், க. மழைவண்ணக்குறிஞ்சியின் பெயர்
பாணம். க. நாயுருவியின்பெயர்-கரமஞ்சரி. s முல்லையின் பெயர்-தளவு, மாகதி, மெளவல், யூதிகை. هموم களாவின்பெயர்-களவு. க. கருங்காலியின் பெயர்-கதிரம். க. விளாவின் பெயர்-விளவு, கபித்தம், வெள்ளில், 版、 வெண்கடுகின்பெயர்-கடிப்பகை, ஐயவி, சித்தார்த்தம். foi. » மருதமரத்தின் பெயர்-பூதவம், அருச்சுனம். ele வேங்கைமாத்தின் பெயர்-கணி, பீதசாலம், திமிசு. ska முந்திரிகையின் பெயர்-மதுரசம், கோத்தனி. 2அதிமதுரத்தின் பெயர்-யட்டி, மதுகம், அதிங்கம். la செங்காந்தளின்பெயர்-காந்தள், பற்றை, இலாங்கலி, தோன்றி.ச. வெண்காந்தளின் பெயர்-காந்துகம், கோடல், கோடை. sw புனமுருக்கின்பெயர்-பலாசு, 45. வன்னியின்பெயர்-சமி. க. நுணுவின்பெயர்-தனக்கு. 石· குருந்தமரத்தின் பெயர்-குந்தம். ft"ه குமிழின்பெயர்-கூம்பல். க. குன்றியின் பெயர்-குஞ்சம். கடம்பின் பெயர்-இந்துளம், மரா, கதம்பம், நீபம். வெண்ணுெச்சியின்டெயர்-சிந்துவாரம், கிர்க்குண்டி, مه -2ة சத்திக்கொடியின் பெயர்-தாடிமஞ்சம். 45
கமொத்தின்பெயர்-அரிதகி, பத்தியம். 2 a. கெல்லியின் பெயர்.ஆமலகம்.க.தான்றியின் பெயர்-கலித்துருமம், க திப்பலியின் பெயர்-மாகதி, காமன், கலினி. - ffi. A கொத்துமலியின் பெயர்-உருளரிசி. ملکه
کے

Page 47
அசு நான்காவது மாப்பெயர்த்தொகுதி.
கன்னிகாக்கணமிரண்டுங்கருவிளை கிகிணியும்பேர் முன்ன மேதுரிஞ்சிலின்பேர்மொழிந்தச்க்கிரியுமாகும் மன்னியவாடாதோடைவாசையென்றறையலாமே பன்னல்கார்ப்பாசமின்ன பருத்தியின் பெருத்தநாமம்.
இத்தியேசுவியிரத்தியிர்த்திரியிறலியாகும் சித்திரகம்மோண்டஞ்சிறந்தவாமணக்கினுமம் வைத்திடுமிருப்பைதானே மதுகமாங்குலிகமும்பேர் கைத்தகோ-ரமேகாளங்காஞ்சிரை முட்டியெட்டி.
செங்கருங்காலிகாமஞ்சிறுமாரோடந்தானகும் தங்கியசாலஞ்சுள்ளிமராமரமாவேயாச்சா பொங்கர்சான் மலியினேடுபூரணியிலவமுப்பேர் வங்கமேவழுதலைப்பேர்வழு துணையென்று மாமே.
கழலிஞமங்கர்ச்குரங்கழற்காயேகழங்குமற்று. முழலுமாங்கற்ருழைப்பேர்முதிர்விலாக்குமரிகன்னி இழைவுறுபுலிதொடக்கியிண்டுவாமீகையீங்கை உழிஞையேசிறுபூளைப்பேருன் மத்தமூமத்தைப்பேர்.
அச்சமேமுனிகரீரமகத்தியாமெருக்கருக்கம்
பச்சிலைமாந்தமாலம்பசும்பிடியென்றும்பேரே சுச்சுவேசுண்டியென்பசமங்கையேவறட்சுண்டிப்பேர்
வச்சிராங்கங்கண்ட&ர்வம்வச்சிரஞ்சதுரக்கள்ளி.
பல்லினர்க்குளவிதானே மலைப்பச்சைபலினிஞாழல் சில்லியேமேகநாதஞ்சாகினிசிறுகீரைப்பேர் சொல்லியசகுடஞ்சேம்பாஞ்சூழ்ந்தநாளிகமேவள்ளை நல்லநங்தைப்பேர்கொத்தானறவிலியலிபென்ருமே.
திரிபுரிசாறடைப்பேர்சிறந்தகூதளங்கூதாளி விரவியவுருவாரந்தான் வெள்ளரிவிளங்குநாமம் கருதுகக் கரிவாலுங்கிகண்திேகாஞ்சொறிப்பேர் பரவுமஞ்சிகமேதாளிபகன்றையாஞ்சிவேதைதானே.
வலமாந்துடியோடாஞ்சியிரண்டுமேயிசங்கினுக்குக் கோலுமுத்தாபலம்பேர்குண்டலியென்றுமாகும் கூலமேகாரவல்லிகூறியபாகலின் பேர்
ஆாலையின்பேர்சீவந்திசிவனியென்றும்பன்னும்.
(eat)
(بھے ہe)
(e. ;)
(Fio)
(ங்க)
(eܫ̄m)
(ாடங்)
(ாட்ச)

பெயர்ப்பிரிவு, ఆya
கருவிளையின் பெயர்-கன்னி, காக்கணம், கிெணி. ME فه துரிஞ்சிலின்பெயர்-முன்னம், சீக்கிரி محمد ஆடாதோடையின் பெயர்-வாசை, s பருத்தியின் பெயர்-பன்னல், கார்ப்பாசம். eف ح
\த்தியின் பெயர்-சுவி, இரத்தி, இரத்திரி, இறலி. F மணக்கின் பெயர்-சித்திரகம், ஏரண்டம். ع. ருப்டையின் பெயர்-மது கம், குலிகம். مع ، எட்டியின் பெயர்-கோடரம், காளம், காஞ்சிரை, முட்டி. F
செங்கருங்காலியின் பெயர்-சிறுமாரோடம். e ஆச்சாமரத்தின் பெயர்-சாலம், சுள்ளி, மராமரம், ஆ. و இலவமாக்தின் பெயர்-பொங்கர், சான் மலி, பூரணி. 丘、 வழுதலையின்பெயர்-வங்கம், வழு திணை e
கழற்கொடியின்பெயர்-கர்ச்சூரம், க. கழற்காயின்பெயர்-கழ
ங்கு, முழல். உ. கற்றழையின்பெயர்-குமரி, கன்னி. a புலிதொடக்கியின் பெயர்-இண்டுக. ஈகையின் பெயர்-ஈங்கை, க. சிறுபூளையின்பெயர்-உழிஞை.க. ஊமத்தையின் பெயர்-உன்மத்தம்
அகத்தியின் பெயர்-அச்சம், முனி, கரீரம். ஈ. எருக்கின்பெயர்
அருக்கம். க. பச்சிலைமரத்தின் பெயர்-தமாலம், பசும்பிடி لمبے சுண்டியின்பெயர்-சுச்சு.க. வறட்சண்டியின் பெயர்-சமங்கை.க. சதுரக்கள்ளியின் பெயர்-வச்சிராங்கம், கண்டீர்வம், வச்சிரம், ந.
மலைப்பச்சையின் பெயர்-குளவி. க. ஞாழலின் பெயர்-பலினி.க. சிறுகீரையின் பெயுர்-சில்லி, மேகநாதம், சாகிணி. sh.
சேம்பின்பெயர்-சகுடம், க. வள்ளையின் பெயர்-நாளிகம். க. கொத்தான்பெயர்-நங்தை. க. நறுவிலியின் பெயர்-அலி. க.
சாறடையின் பெயர்-திரிபுரி. க. கூதாளியின் பெயர்-கூதளம். க, வெள்ளரியின்பெயர்-உருவாாம். க. கக்கரியின்பெயர்-வாலுங்கி.க. காஞ்சொறியின் பெயர்-கண்திே. க. தாளியின்பெயர்-மஞ்சிகம். க. சிவேதையின் பெயர்-பகன்றை, க.
எலத்தின்பெயர்-துடி, ஆஞ்சி. 2s இசங்கின் பெயர்-முத்தாபலம், குண்டலி. ہے ۔ • பாகலின் பெயர்-கூலம், காரவல்லி. و سعية
பாலைமரத்தின் பெயர்-சிவந்தி, சிவனி. e

Page 48
.y நான்காவது மாப்பெயர்த்தொகுதிکیے yلیے
விம்பமேதொண்டைகொவ்வைபசிரிபாவிரிதுரோணம்
தம்பையேயலாபுமற்றைச்சுரைநூழில்கொடிக்கொத்தானும்
கொம்பர்சேர்முருங்கையேசிக்குருவட கிலைக்கறிப்பேர் பம்பியபிரம்பீர்க்காம்படலிகைபெரும்பீர்க்க ாமே.
பரவுபாற்சொற்றி நாமம்பாயசமென்றுகூறும் விரவியவமுதவல்லிமேயவேந்திசீந்தி மருவியவிலதைவள்ளிவல்லிவண்கொடிமுப்பேராம் சரமொடுகாசைகாசஞ்சாற்றிடுகாணலின் பேர்.
நறியதாம்பூலவல்லிதாம்பூலிநாகவல்லி செறிதருமிலைக்கொடிப்பேர்திரையன்மெல்லிஆலயுமாகும் கறியொமெரீசங்காயங்கலினகோளகந்திரங்கல்
செறிதருமிளகினமமிரியலுஞ்செப்பலாமே.
வரிசொல்லுவிfகிசாலிவளர்நெல்லாம்யவமுமாகும் தெரியுருன்னெல்லிஞேடுசெஞ்சாலிசெந்நெல்லின்பேர் பரியும்பைங்கூழ்பசும்புல்பயிர்கதிர்குரலோடேனல் பெருகியவிளஞ்குல்பீட்டைபீளிளங்கதிரின்பேரே,
பழுதுறுபதரின் பேரேபகடியாம்போரேசம்மை
(கூடு)
(iii.6)
(پتھے-ۃif)
பொழியத்துளற்றதநெல்லின்பொலியேபொங்கழியென்முகும்
தழுவுகோதுமையேகோதிதண்டுலமரிசிதானே
வழுதுவைபலாலம்வைக்கோன் மலைநெல்லைவனமேவைக்கும். ()
தந்தவேயரிசிதோரைகுளநெல்லுத்தானீவாரம் செந்தினைகவலைகம்பாந்தினையின் பேரேனலென்ப பைந்தினைதானுமேனல்பகர்ந்திடுங்கருந்தினைப்பேர் அந்தமாமிறடிகங்கேயருவியுமிருவியுந்தாள்.
துவரையாடகமேயாமஞ்குரமேகடலையின்பேர் அவரைசிக்கடியேசிம்பையழுந்தியவுழுந்துமாடம் கவர்தருபயறு முற்கங்காணமேகுலத்தங்கொள்ளாம் இவையெலாமுதிரைகூலமிதைகாாாமணியினுமம்.
(Fo)
(چی می)

பெயர்ப்பிரிவு. அசு
கொவ்வையின்பெயர்-விம்பம், தொண்டை. als பசிரியின்பெயர்-பாவிரி.க. தும்பையின் பெயர்-துரோணம். க சுரையின் பெயர்-அலாபு. க. கொடிக்கொத்தான்பெயர்-நூழில்.க. முருங்கையின் பெயர்-சிக்குரு. க. இலைக்கறியின் பெயர்-அடகு, க. பீர்க்கின் பெயர்-பீரம். க. பெரும்பீர்க்கின் பெயர்-படலிகை. க.
பாற்சொற்றியின் பெயர்-பாயசம். A., சீந்திக்கொடியின் பெயர்-அமுதவல்லி, வேந்தி. 28, கொடியின் பெயர்-இலதை, வள்ளி, வல்லி. f Fாணலின் பெயர்-சரம், காசை, காசம். his
வெற்றிலைக்கொடியின் பெயர்-தாம்பூலவல்லி, தாம்பூலி, நாகவ
ல்லி, திரையல், மெல்லிலை. டு. மிளகின் பெயர்-கறி, மரீசம், காயம், கலின, கோளகம், திரங்
கல், மிரியல். g
நெல்லின் பெயர்-வரி, சொல், விரீகி, சாலி, யவம். டு. செந்நெல்லின் பெயர்-நன்னெல், செஞ்சாலி. 2 s பயிரின் பெயர்-பைங்கூழ், பசும்புல், • , 2 கதிரின் பெயர்-குரல், ஏனல். உ. இளஞ்குலின்பெயர்-பீட்டை, க. இளங்கதிரின் பெயர்-மீள். " ܢ
பதரின் பெயர்-பதடி. க. நெற்போரின் பெயர்-சம்மை. க. தாற்ருரதநெற்பொலியின் பெயர்-பொங்கழி. ፵5 கோதுமையின்பெயர்-கோதி.க. அரிசியின்பெயர்-தண்டுலம்.க. வைக்கோலின்பெயர்-வழுது, வை, பலாலம். 五° மலைநெல்லின் பெயர்-ஐவனம். as
வேயரிசியின்பெயர்-தோரை. க. குளநெல்லின் பெயர்.நீவாரம்.க கம்பின் பெயர்-செந்தினை, கவலை. e-8 திணையின்பெயர்-ஏனல். க. பைந்தினையின்பெயர்-ஏனல். க. கருந்தினையின் பெயர்-இறடி, கங்கு. a தினைத்தாளின்பெயர்-அருவி, இருவி. als
துவரையின் பெயர்-ஆடகம். க. கடலையின் பெயர்-மஞ்குரம்.க. அவரையின்பெயர்-சிக்கடி,சிம்பை.உ. உழுந்தின் பெயர்-மாடம், க. பயற்றின்பெயர்-முற்கம்.க.கொள்ளின் பெயர்-காணம்,குலத்தம்.உ துவரைகடலைமுதலியவற்றின் பெயர்-முதிரை, கூலம். a காராமணியின் பெயர்-இதை. தித்

Page 49
σύΟ . நான்காவது மரப்பெயர்த்தொகுதி,
நண்ணியசொன்ன ல்சோள நாட்டியவிறுங்குமாமே எண்ணுெதிேலமு.நூ வுமெட்க வ்வையிளங்காயின்பேர் பண்ணியகுமிகைதானே பயனுறுமிளையெள்ளாகும் மண்ணியவரகிஞமமருவுகேசத்திரவமாமே. )توa-(
拳 குசையொடுகுமுதங்கூர்ச்சங்குசந்தர்ப்பையென்று கூறும் பசையுறுபதமேதூர்வைபச்சறுகிளம்புல்சட்பம் நிசியரிசனமேபீதகிகரில் காஞ்சனியேமஞ்சள் Fசையுறுமிஞ்சியல்லநறுமருப்பென்று மாமே. ... (67f7z.)
கருணையிஞமங்கந்தஞ்குரணமென்றுங்காட்டும் சருவக லியம்விருக்கந்தாவரம்விடபிதாருத் திருமமேகுசமென்றெட்டுஞ்சொல்லியமரப்பொதுப்பேர் பரவுபூருகமேசாகிபஈதபமென் அம்பன் லும், (4)
மூலமேசகுனங்கந்தமூலகங்கிழங்கினுமம் கர்லொடங்குரமுளைப்பேர்கருதுதூர்சிவையேவோாம் கோலிபம்விடபங்கொம்பர்கோடரம்பொங்கர்சாகை
டிரலமர்கவடுதாருப்பணைசினையுலவைகொம்பாம். (சடு)
தலையொடாசினியேசேகுகாழ்ப்புக்காழ்வயிரமாகும் தலமடைதகடுடன்னஞ்சதனம்பத்திரம்பலாசம் இலைதமாலமுமாமற்றுமிதிற்றழையுலவையென்ப புலனுறுகுழவிபிள்ளைபோதகம்போத்துக்கன் மும், (சசு)
மெல்லியலிளங்கொம்பின்பேர்மேவியகவரேகப்பாம் வல்லரிகிசலயம்பூமஞ்சரிமுறியலங்கல் - - - பல்லவங்குழைதளிர்ப்பேர்பகர்குருத்தேமுருந்து செர்ல்லுங்காற்குழைத்தலோடேயிலிர்த்தலுந்தளிர்த்தலின்பேர்.()
முகை நனைகலிகைபோகின்முகுளமேமொக்குண்மொட்டு மகிழ்வு அறுகோரகங்கண் மற்றைச்சாலகமரும்பாம் தகைபெறுகுசமம்போதுதாாலர்சுமனசந்தான் மிகுமணமலரேதாமம்லீயிணர்துணர்பூவின்பேர். )ہے صحی(
தொத்து மஞ்சரியிஞேடுதுணரினர்குலையைந்தும்பூங்
கொத்தின் பேர்மகரஞ்செய்யகொங்குகேசரம்பூந்தாதாம் வைத்திடுந்துணருமாகுமகரந்தம்பூந்தேனென்ப பைத்தெழுந்தாதிற்றுளேபராகமாம்பிரசமும்பேர். (FS)

பெயர்ப்பிரிவு. க்க
சோளத்தின் பெயர்-சொன்னல், இறுங்கு. a s எள்ளின் பெயர்-எண், திலம், நூ. ls எள்ளிளங்காயின் பெயர்-சவ்வை. - as a
இளையெள்ளின் பெயர்-குமிகை, க. வரகின் பெயர்-கோத்திரவம்.க.
தருப்பையின் பெயர்-குசை, குமுதம், கூர்ச்சம், குசம். 7. அறுகின் பெயர்-பதம், தார்வை. உ.இளம்புல்லின் பெயர்-சட்பம். மஞ்சளின் பெய்ர்-நிசி, அரிசனம், பீதம், காஞ்சனி. இஞ்சியின் பெயர்-அல்லம், ஆறு மருப்பு. 2. b
கருணைக்கிழங்கின் பெயர்-கந்தம், குரணம். all மரப்பொதுவின் பெயர்-தரு, அகலியம், விருக்கம், தாவரம்,
விடபி, தாரு, தருமம், குசம், பூருகம், சாகி, பாதபம். óg。
கிழங்கின்பெயர்-மூலம், சகுனம், கந்தம், மூலகம். ساری •
முளையின் டெயர்-கால், அங்கும். உ. வேரின் பெயர்-தூர்,சிவை.உ. மரக்கொம்பின்பெயர்-கோல், இபம், விடபம், கொம்பர், கோட ரம், பொங்கர், சாகை, கவடு, தாரு, பனை, சினை, உலவை. ச2.
மாவயிரத்தின் பெயர்-கலை, ஆசினி, சேகு, காழ்ப்பு, காழ், டு, இலையின் பெயர்-தலம், அடை, தகடு, பன்னம், சதனம்,பத்திரம்,
பலாசம், தமாலம். அ. தழையின் பெயர்-உலவை. ass மரக்கன்றின் பெயர்-குழவி, பிள்ளை, போதகம், போத்து. ar.
இளங்கொம்பின் பெயர்-மெல்லியல். க. கப்பின்பெயர்-கவர். க, தளிரின்பெயர்-வல்லரி, கிசலயம், மஞ்சரி, முறி, அலங்கல்,பல்ல
வம், குழை. எ. குருத்தின் பெயர்-முருந்து, as தளிர்த்தலின்பெயர்-குழைத்தல், இலிர்த்தல், als அரும்பின் பெயர்-முகை, நனை, கலிகை, போகில், முகுளம், மொ க்குள், மொட்டு, கோரகம், சாலகம். - as a பூவின் பெயர்-குசுமம், போது, தார், அலர், சமணசம், மலர், தாமம், வீ, இணர், துணர். EO.
பூங்கொத்தின் பெயர்-தொத்து, மஞ்சரி, தணர், இணர், குலை. டு. பூந்தாதின் பெயர்-மசரம், சொங்கு, கேசரம், துணர். به تکی பூந்தேனின் பெயர்-மகரந்தம். 5 காதிற்றூளின் பெயர்-பராகம், பிரசம், اة يحة

Page 50
aga- நான்காவது மாப்பெயர்த்தொகுதி,
அலர்தலேயவிழ்தல்விள்ளன் மலர்தலாநெகிழ்தலும்பேர் இலகியவிரிமலர்ப்பேரிக மலர்வெதிர்தொடர்ப்பூப் பலமறுசாம்பல்செம்மல்பழம்பூவாங்தேம்பலும்பேர்
புலனுறுமேடுதோடுதளமடல்பூவிதழ்ப்பேர்.
அல்லியேயக விகழ்ப்பேரறைந்திடும்புறவிதழ்ப்பேர் புல்லியேவடுவும்பிஞ்சும்போற்றுந்தீவிளியுங்காயாம் பல்லியற்கவிஞர்சொற்றபழங்கனிபலமுமாகும் மெல்லியபாலுங்காழும்பீசமும்விதைவித்தும்பேர்.
குலைகுச்சந்தாறுசாறுகுடும்பொடுபடுவுங்கொத்தாம் மலரவகேசிதானே வருபலமிலாமாப்பேர் பலினங்காய்த்திருந்ததாருப்பகருலர்மரமேவானம் புலர்விலாக்கோளியோடுவன பதிபூவாக்காய்க்கும்.
இந்தனமுருடுகட்டையிடுகறல்சமிதைகாட்டம் வெந்திடுஞெகிழியேழும்விறகென்பமுளரியும்பேர் வந்தகோடாம்பொதும்பர்மரச்செறிவாகும்பொந்து முந்துபேர்பொள்ளலாகுமுட்கடுகண்டகம்மே.
துடவைBந்தனவனம்பூந்தோட்டமேயரியுய்யானம் கடிபொழிலுத்தியானங்காமரச்செறிவாராமம் நெடியதண்டலையினேடுநீளுபவனமேசோலை வடிவுடையூர்குழ்சோலைவனமெனவைக்கலாமே
அடவிகான புறவம்பொச்சையாரணியங்காந்தாரம் கடம்வனமுளரிதில்லங்ககனங்கண்டகமேதாவம் விடர்சுரம்பழுவங்கானல்விபினமேகட்சிகானம் கடறுகானனமேயத்தங்களரிகாடிருபானுற்டேர்
நிறைதருதூறுகுன்மரீள் பஞ்சிவிடபமும்பேர் அறலிறல்பதுக்கை முப்பேரறியலாஞ்சிறியதூறு குறியகாடிறும்பென்முகுங்கூறியபெருங்கான் வல்லை மறையாணிளையிரண்டும்வைத்தகாவற்காட்டின்பேர்.
(δο)
(@s)
(32-)
(டுச)
(@®
(டுசு

பெயர்ப்பிரிவு. சுBட
மலர்தலின்பெயர்-அலர்தல்,அவிழ்தல்,விள்ளல்,நெகிழ்தல். ச.
விரிமலரின் பெயர்-இகமலர், வெதிர், தொடர்ப்பூ. பழம்பூவின் பெயர்-சாம்பல், செம்மல், தேம்பல். sw பூவிதழின்பெயர்-ஏடு, தோடு, தளம், மடல். لاعني
அகவிதழின்பெயர்-அல்லி. க. புறவிதழின் பெயர்-புல்லி. க.
காயின் பெயர்-வடு, பிஞ்சு, தீவிளி. - fー・ பழத்தின் பெயர்-கனி, பலம். | e. விதையின் பெயர்-பால், காழ், பீசம், வித்து, dro.
கொத்தின் பெயர்-குலை, குச்சம், தாறு, சாறு, குடும்பு, படு. சு. பலமிலாமரத்தின் பெயர்-அவகேசி. 5. காய்த்திருந்தமரத்தின்பெயர்-பலினம். 5· உலர்ந்தமரத்தின் பெயர்-வானம். s பூவாதுகாய்க்குமரத்தின்பெயர்-கோளி, வணபதி.
விறகின் பெயர்-இந்தனம், முருடு, கட்டை, கமல், சமிதை, காட்
டம், ஞெகிழி, முளரி. کے • மரச்செறிவின் பெயர்-கோடாம், பொதும்பர். ' 'e • மரப்பொந்தின் பெயர்-பொள்ளல். முள்ளின் பெயர்-கடு, கண்டகம், £Pبه س
சோலையின் பெயர்-துடவை, நந்தனவனம், பூந்தோட்டம், அரி, உய்யானம், பொழில், உத்தியானம், கா, மரச்செறிவு, ஆராமம், தண்டலை, உபவனம். as a ஊர்குழ்சோலையின் பெயர்-வனம். ۶ی
காட்டின் பெயர்-அடவி, கான், புறவம், பொச்சை, ஆரணியம், காந்தாரம், கடம், வனம், முளரி, தில்லம், ககனம், கண்டகம், தாவம், விடர், சுரம், பழுவம், கானல், விபினம், கட்சி, கானம்,
கடறு, கானனம், அத்தம், களரி. به E? P »
பெருந்தாற்றின் பெயர்-குன்மம், பஞ்சி, விடபம், சிறுதாற்றின் பெயர்-அறல், இறல், பதுக்கை. エ・ குறுங்காட்டின் பெயர்-இறும்பு, 卤< பெருங்காட்டின் பெயர்-வல்லை. a காவற்காட்டின் பெயர்-அரண், இளை. به معهٔ
% பூத்துக்காய்க்குமரத்தின் பெயர்-லான பத்தியம்.

Page 51
ám á። நான்காவது மாப்பெயர்த்ெதாகுதி.
முதையலேயிலையுதிர்ந்தமுதிர்காட்டினுமமாகும் பொதிகரிகாடுபொச்சைபொருந்துமேயிளைவேலிப்பேர் அதிகமற்றகங்காழ்த்திட்டதாண்மரம்புறக்காழ்பெண்ணும் விதியுளில்விரண்டுமில்லாவெளிறலியாகுமென்ப,
புண்டரீகத்தினுேடம்போருகங்குசேசயம்பூ முண்டகமரவிந்தம்மேமுளரிபங்கயம்வாரீசம் இண்டையம்புயஞ்சரோசமெழிற்சதபத்திரிசூழ்ந்து
வண்டுளர்களினங்கஞ்சம்வனசங்தாழரையினுமம்.
சலசமேகமலமற்றுஞ்சார்ந்தகோகனதத்தோடு தலமுணுந்திருமாலுந்திசரோருகம்பதுமமும்பேர் மலரின்பேரிறும்புவாகுமற்றிராசீவமும்பேர்
(6ਨੇa)
(டுஅ)
புலர்வில்பொன்னிறக்ககொட்டைபொகுட்டேகன்னிகையுமாகும்.
விரித்திடுஞ்சுருளினுமம்விசியொடுவளையமாகும் மருக்கிளர்தாமரைக்காய்வாாடகமென்பநூலோர் அரத்தவுற்பலமேவாசமடர்ந்தசெங்குவளைகோலத் திருக்கிளர்கல்லாரங்கள்செங்கழுநீரின்பேரே.
கோலமார்பானல்காவிகுவலயமணத்தைமொண்டு காலத்தேனுலவுகின்றகருங்குவளைக்குசாமம் நீலமிந்தீவரத்தானிகழ் கருநெய்தலென்ப கோலவுற்பலமுமாகுங்குமுதம்வெண்ணெய்தற்பேரே.
செங்குமுதஞ்செவ்வல்லிசேதாம்பலாக்காம்பற்பேர் வெங்கள்ளு5ாறுமல்லிகை ரவம்வெள்ளாம்பற்பேர் தங்கியதிரள்கோரைப்பேர்சாய்பஞ்சாய்க்கோரையென்ப அங்குளசெருந்திதானேயடர்ந்தவாட்கோரையாமே.
ஒள்ளியகண்டன்முள்ளியுரைத்தமுண்டகமேயன்றி முள்ளுடைமுலம்யாவும்முண்டகமென்றேசாற்றும் தள்ளியநாாம்பாசிசைவலஞ்சடைச்சியும்பேர் வள்ளியகல்லாரந்தான் மற்றை நீர்க்குளிரியாமே.
வல்லியும்புல்லும்பூமெரமுதன் மருந்தென்ருகும் சல்லியகாணிகூர்வேறைத்தயுண் மாற்றுந்துண்டம் புல்லியசெய்வதானே சந்தான கரணிபோலும் மெல்லியவிரனந்தீர்க்குஞ்சமனியகாணிவேறே.
(མཉམ་ o)
(ནད་ཚ)
(se)
(சுங்)
(சுச

பெயர்ப்பிரிவு. கூடு
முதிர்காட்டின் பெயர்-முதையல். கரிகாட்டின் பெயர்-பொதி,பொச்சை.உ.வேலியின் பெயர்-இளை. க. * ஆண்மரமென்பது-அகக்காழ், பெண்மரமென்பது-புறக்காழ், அலிமரமென்பது-வெளிறு,
தாமரையின் பெயர்-புண்டரீகம், அம்போருகம், குசேசயம், முண் டகம், அரவிந்தம், முளரி, பங்கயம், வாரிசம், இண்டை, அம்பு யம், சரோசம், சதபத்திரி, நளினம், கஞ்சம், வனசம். கடு.
சலசம், கமலம், கோகன்தம், திருமாலுந்தி, சரோருகம்,
பதுமம். சு. (ஆ உக.) தாமரை மலரின் பெயர்-இறும்பு, இராசீவம். 82په س தாமரைக்கொட்டையின் பெயர்-பொகுட்டு, கன்னிகை. 82 ے
தாமரைச்சுருளின் பெயர்-விசி, வளையம். 2 தாமரைக்காயின் பெயர்-வராடகம். - 卤·
செங்கழுநீரின் பெயர்-அரத்தவுற்பலம்,செங்குவளை,கல்லாரம், க.
சருங்குவளையின் பெயர்-பானல், காவி, குவலயம். கருநெய்தலின் பெயர்-நீலம், இந்தீவரம், உற்பலம். f
வெண்ணெய்தலின் பெயர்-குமுதம்.
அரக்காம்பலின் பெயர்-செங்குமுதம்,செவ்வல்லி,சேதாம்பல். க.
வெள்ளாம்பலின் பெயர்-அல்லி, கைாவம். 2திாள்கோரையின் பெயர்-சாய், பஞ்சாய்க்கோரை. 2 வாட்கோரையின் பெயர்-செருந்தி. ¢ኝ •
முள்ளியின் பெயர்-கண்டல், முண்டகம். 2- a முள்ளுடைமுலமெல்லாவற்றிற்கும்பெயர்-முண்டகம். Ea பாசியின் பெயர்-நாரம், சைவலம், சடைச்சி. fas நீர்க்குளிரியின் பெயர்-கல்லாரம். 5.
மருக்தென்பன-வல்லி, புல், பூடு, மரமுதலிய. வேல் தைத்த புண் மாற்று மருந்தின் பெயர்-சல்லியகரணி. துணிபட்ட உறுப்பைப்பொருத்து மருந்தின் பெயர்-சந்தானகரணி. விரணந்தீர்க்குமருந்தின் பெயர்-சமணியகரணி.
% ஆண்மரத்துக்கு வன்மரமென்றும் பெயர்: அவை கருங்காலி முதலியன. பெண்மரத்துக்கு வன்புல்லென்றும்பெயர்: அவை பனே, கமுகு, தெங்கு, மூங்கில், அலிமரம் முருக்கும் நாரும் பாலு முள்ள மரமுதலாயினவுமாம்

Page 52
3r ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
மறைவிலாமிருதசஞ்சீவனியுடனமுதிரண்டும் குறைவறமூர்ச்சைதீர்த்தேகுற்றுயிர்தருமருந்தாம் உறையொடுகுளியம்யோகமுறுமருந்தின் பொதுப்பேர் அறையுங்காலந்தப்பேரேயதகமுமாகுமென்ப, (சுடு)
அலங்கலேபிணையலாாஞ்சிகழிகையணிசுருக்கை இலம்பகர்தெரியல்சுக்கையேற்றகத்திகையேதாமம்
துலங்கியபடலைகண்ணிதொடைதொங்கலொலியல்கோதை மலர்ந்ததாரிவைமூவாறு மாலைமஞ்சரியுமப்பேர். (did)
குட்டுடனிலம்பகங்கள் குழ்நுதலணியென்றகும் தீட்டுவாசிகையின்பேரேசிகழிகைபடலையென்ப ஈட்டியகல்விகேள்வியிருங்குடிகொடைபடைக்குள் வாட்டமில்லவரைவென்றுமெளலிகுட்டுவதுவாகை, (76)
பரப்புமீருலகுதன்னிற்பாவலர்கிளைஞருற்ற கிரப்படுங்குணபத்திரன்ருணித்தலும்போற்றிசெய்து விருப்புறுவிாதசீலன்வீர்ைமண்டலவன்செய்தான் மரப்பெயர்க்கறுபத்தெட்மென்னியகவிதைதானே. (சு அ)
மாப்பெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ விருத்தம் - கட்டுக.
ஐ ங் த ர வ அது இட ப் பெயர் த் தொகு தி.
-asses S22nsdaa
கா ப் பு.
கடலெழுமிரவிகோடிகால்சீத்துப்பொடித்ததென்ன மடலவிழ்கமலசூர்திவந்தவாமனையேபோற்றி அடைவுளதிணைதேமூர்வான கம்புறமாதியாய இடனுடைத்தாக வைத்தவிடப்பெயர்த்தொகுதிசொல்வாம். (கி)
கேடிலாவபவருக்கங்கேவலத்தோடுசித்தி லிடுகைவல்லியம்மே.மீளாதகதியேநூலோர் பாடு நிர்வாணத்தோ பெரகதிசிவமேமுத்தி கீகிமீரைந்துமோக்கமமுதமுகிகழ்த்தலாமே. )ہے(

பெயர்ப்பிரிவு, கூனி
மூர்ச்சைதீர்த்துக்குற்றுயிர் தருமருந்தின் பெயர்-மிருதசஞ்சீவனி
ܬܵܐ ܚܧ * ہوئے GA/{ மருந்தின் பொதுப்பெயர்-உறை, குளியம், யோகம், அதிகம். ச
மாலையின் பெயர்-அலங்கல், பிணையல், ஆரம், சிகழிகை,அணி,சுரு க்கை, இலம்பகம், தெரியல், சுக்கை, கத்திகை, தாமம், படலை, கண்ணி,தொடை,தொங்கல்,ஒலியல்,கோதை,தார்,மஞ்சரி. கக
நுதலணியின் பெயர்-குட்கி, இலம்பகம். • 2.
வாசிகையின்பெயர்-சிகழிகை, படலை, 2-0
வாகையாவது-கல்வி, கேள்வி, குடி, கொட்ை, படைகட்குள்
வாட்டமில்லவரைவென்று மெளலி குட்டுவது.
-e-SGSAs2ss-en
இ - ள். கடல் எழும் இரவி கோடி கால் சீத்துப் பொடித் தது என்ன - சமுத்திரத்தினின்றும் எழுகின்ற கோடிகுரியர் இருளை நீக்கி உதித்தாற்போல,-19டல் அவிழ் கமலஜர்தி வந்த வாமனயே போற்றி - இதழ் விரியப் பெற்ற தாமரை மலராகிய வாகனத்தின்மேற் சென்ற அருகக்கடவுளையே திதித்து-அடைவு உள திணை - முறைமையுள்ள ஐவகைநிலங்களும்,-தேம் - தேசங் களும்,-ஊர் . ஊர்களும்-வான்-வானமும்-அகம் - உள்ளிட மும்-புறம் - வெளியிடமும்- ஆதி ஆய இடன் உடைத்து ஆக வைத்த - முதலாகிய இடங்களின் பெயர்களை உடையதாக வைக்க ப்பட்ட-இடப்பெயர்த்தொகுதி சொல்வாம் - இடப்பெயர்த்தொ குதியை (யாம்) கூறுவாம். எ - து.
அருகக்கடவுள் தாமரை மலரை வாகனமாகக் கொண்டு அதனை யூர்ந்து சென்றமை திருநூற்றந்தாதியில் 'நாயகத் தேவர்த தம்முதற்றேவரை நாண்மலர்வான்-மீயகத் தேவர மேற்கொள் ளுங் தேவரை மெய்யடியார்-வாயகத் தேவரும் வண்புகழ்த் தே வரை மாற்றி நெஞ்சே-கீயகத் தேவரை யித்தன நாளு நினைக் தனையே’ என்னும் (அச) ம் பாட்டாலறிக.
மோக்கத்தின் பெயர்-அபவருக்கம், கேவலம், சித்தி, வீடு,
கைவல்லியம், மீளாதகதி, நிர்வாணம், பரகதி, சிவம், முத்தி,
அமுதம், கத.

Page 53
*அ ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
உயர்நிலையுவணைபுத்தேளுலகுபொன்னுலகுதானம் வியனுலகந்துறக்கமேலுலகம்விமானம் நயனுறுசுவர்க்கங்கற்ப நாகம்விண்ணுலகோடும்பர்
செயமூறுதேவலோகஞ்சிறந்திடுமீரேழ்பேரே,
பரவியநாகலோகம்பவனமாஞ்சேடிசேணி விரவுவிஞ்சையளூர்மற்றும்வீழதோகதிபாதாளம் நிரயமேயளறேதியேள்ே சுவப்பிரமேயூழல் ۔۔۔۔۔۔۔ கரகிருள்பவர்க்கம்பத்துநரகமாம்பூதியும்பேர்.
அரிதமாதிரம்விசும்போடம்பரமுலகுகாட்டை
கருதியதிசைகோவாசைகருபமுந்திகையுந்திக்காம் பெருகுபூருவங்குணக்கேபிராசியைந்திரிகிழக்காம் தெரியும்யாமியமவாசிதக்கிணஞ்சிவேதைதெற்கே,
குடக்குவாருணமேமேக்குக்குறித்தபச்சிமமேமேற்காம் நடத்தியபிரத்தியக்குமற்றதன் பேரே நாட்டும் வடக்குதக்குதீசியென்பமற்றையுத்தரமுமாகும் விடப்படாத்தினையேமாவேவேலியூநிலகாற்பேரே,
அவனிகாசினிசகத்தோடகலிடமகிலம்பாரி குவலயம்விபுலேமற்றைக்கோத்திரைகோவேகுவ்வே புவனிமண்டலந்தலம்பூப்பொழில்வசுந்தரையுடன் பார்
பவணந்தாரணியினேபெடி புவிதரணிவையம்.
காலமேயசலைநேமிவசுமதிதரைதரித்திரி ஞாலந்தாத்திரியளக்கர்காடுபூதலங்கிடக்கை டாலமேயூதிகங்கள் பார்த்திவம்பொறையனந்தை
வேலைசூழ்மகியாறேழுமேதினியுலகும்பூமி.
பாடிமண்டலமேசம்மைபைதிரமுலகுதேயம் சீடியவகலுளேணி நீவரங்கோட்டங்கண்டம் பீடுறுசனபதங்கள்பெரும்பொழிலிவைபன்மூன்றும் நாடுதண்ணடையுமாகுமழுவமுகாட்டுமப்பேர்.
விலங்கலேபொறைவேதண்டம்விண்டுமாதிரமேவெற்புச் சிலம்புகோத்திரமடுக்கல்சிலோச்சயஞ்சிமயம்பொங்கர்
தலங்கொள்குத்திரம்பறம்புகேங்குறும்பொறையேநாகம் இலங் கியவரையேபொச்சையிலும்பு கல்லகமேயோங்கல்,
(瓜)
(تى)
(சு)
(ہے)
(க)
(59)

பெயர்ப்பிரிவு. 卤而荔
தேவலோகத்தின் பெயர்-உயர்நிலை, உவணை, புத்தேளுலகு, பொ ன்னுலகு, தானம், வியனுலகம், துறக்கம், மேலுலகம்,விமானம்,
சுவர்க்கம், கற்பம், காகம், விண்ணுலகு, உம்பர். க ச.
காகலோகத்தின் பெயர்-பவனம். 卤· விஞ்சையளூரின் பெயர்-சேடி, சேணி. al Q நரகத்தின் பெயர்-அதோகதி, பாதாளம், நிசயம், அளறு, தீ, சுவ ப்பிரம், ஊழல், நரகு, இருள், பவர்க்கம், பூதி. á 65
திக்கின் பெயர்-அரிதம், மாதிசம், விசும்பு, அம்பரம், உலகு, காட்
டை, திசை, கோ, ஆசை, ககுபம், திகை. கிழக்கின் பெயர்-பூருவம், குணக்கு, பிராசி, ஐந்திரி. تقي தெற்கின் பெயர்-யாமியம், அவாசி, தக்கிணம், சிவேகை. ar
மேற்கின்பெயர்-குடக்கு, வாருணம், மேக்கு, பச்சிமம், பிரக்
தியக்கு. டுச் வடக்கின்பெயர்-உதக்கு உதீசி, உத்தரம், fña நிலத்தின்பெயர்-திணை, மா, வேலி, பூ. da
பூமியின்பெயர்-அவனி, காசினி, சகம், அகலிடம், அகிலம், பாரி குவலயம், விபுலை, கோத்திரை, கோ, கு, புவனி, மண்டலம் தலம், பூ, பொழில், வசந்தரை, பார், பவனம், காரணி,படி,புவி, தாணி, வையம், 2 a.
தாலம், அசலை, நேமி, வசுமதி, தரை, தரித்திரி, ஞாலம்,தாத்திரி, அளக்கர், நாடு, பூதலம், கிடக்கை, பாலம், பூதிகம், பார்த்திவம்,
பொறை, அனந்தை, மகி, மேதினி, உலகு. e-00 )تي عي پیک ،(
காட்டின் பெயர்-பாடி, மண்டலம், சம்மை, பைதிரம், உலகு, தேயம், அகலுள், ஏணி, வேரம், கோட்டம், கண்டம், சனபதம், பொழில், தண்ணடை, அழுவம். கடு.
மலைபின் பெயர்-விலங்கல், பொறை,வேதண்டம்,விண்டு,மாதிரம், வெற்பு, சிலம்பு, கோத்திரம், அடுக்கல், சிலோச்சயம், சிமயம், பொங்கர், குத்திரம், பறம்பு, நகம், குறும்பொறை, நாகம்,வரை, பொச்சை, இறும்பு, கல்லகம், ஓங்கல். ܖ -ܧ ܝܧ

Page 54
géo ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
பொருப்பொடுகுவடுகல்லுப்பொகுட்டோ திதிகிரிகுன்து பருப்பதஞ்சைலஞ்சாரல்பாதவம்பதலைதானுப் பெருத்தபூதா மேசையம்பிறங்கலத்திரியேபிலி உருத்திகழ்கிரிமலைப்பேரொன்றுடனெண்ணைந்தென்ப. (கக)
புடைபடுமிலும்புகுன்றுபொற்றையேசிறுமலைப்பேர் படுகுறும்பொறையேபொச்சைடதலையுமதன்பேர்வாரக் தடமொடுசாரல்சானு தகுமலைப்பக்கங்கோடு கொடுமுடிசிகரங்கூடங்குவடிவைமலையினுச்சி. (sa
நிலைபெறும்பொன்மலைப்பேர்மீள்சுராலயமேமேரு விலையில்வெண்மலைவேதண்டம்விசயார்த்தம்வெள்ளிவெற்பாம் மலயங்தென் மலையேதென்றல்வருமலைசிமயநான்கும் புலமைசேர்கும்பயோனிபொதியமாமலையினுமம், (கா.
பொறை துறுகல்லென்முகும்புகலுங்கற்பாழிகாண்டை முறைமையாம்விவரத்தோடுமுடுக்கர்கந்தரமுழைப்பேர் அறைமுரஞ்சாம்பிலங்கீழறையென்பகுகை நிகுஞ்சம் சிறுகியதிடர்பதுக்கைதிட்டையுமிட்டநாமம். (so)
சிலையொடுகன்னேசைபஞ்சிசாவணமுபலங்கல்லாம் உலமென்பதிரண்டகற்பேருறும்பால்பருக்கையென்ப அலைபெறுதிடறுதிட்டைசவன்மெட்டுக்குவாலேகுப்பை குலவியதிடரேமேடுகுவையென்றுமிவையேகூறும். (கடு)
ப்ரீவைதெண்டிரையேசிந்துபெளவமேபாராவாரம் நரலையார்கலியேயுந்திருதிபதியம்புராசி குரவையேசக்கரங்கார்கோள்வேலாவலயமுந்நீர் அரிமகாாலயங்கீராழியம்பரமேவேலை. (கசு,
வாரிதியளக்கர்நீண்டவாரியேயுததியோதம் வீரையன்னவமேயத்திவெள்ளஞ்சாகரமேயாழி சாருறுசலதியுப்புச்சலநிதிசமுத்திரஞ்குழ் வாரணமிவையாமுறுமறிகடலுவரியும்பேர். (கள்)
ப்ாரியபாராவாரம்பகர்வேலைகடற்கரைப்பேர் ஆருஞ்சீகரங்கல்லோலமறறரங்கந்திரைப்பேர் வாரமேபாரங்கோடுவரையனைதடமேகூலம்
திரமேசீர்க்கரைப்பேர்செறிவரம்பிற்கும்டேரே. (க அ)

பெயர்ப்பிரிவு, GO。
பொருப்பு, குவடு, கல், பொகுட்டு, ஒதி, திகிரி, குன்று, பருப்
பதம், சைலம், சாரல், பாதவம், பதலை, தானு, பூதரம், சையம்,
பிறங்கல், அத்திரி, பீலி, கிரி. கக (ஆ. சக.)
சிறுமலையின் பெயர்-இறும்பு, குன்று, பொற்றை, குறும்பொறை,
பொச்சை, பதலை. மலைப்பக்கத்தின் பெயர்-வாரம், தடம், சாரல், சானு. sa
மலையினுச்சியின் பெயர்-கோடு,கொடுமுடி,சிகரம்,கூடம்,குவகி.டு
பொன்மலையின் பெயர்-சுராலயம், மேரு. ele வெள்ளிமலையின் பெயர்-வெண்மலை,வேதண்டம்,விசயார்த்தம்.ாட்
சிமயம்.
பொதியமலையின் பெயர்-மலயம், தென் மலை, தென்றல்வருமலை,
துறுகல்லின் பெயர்-பொறை. க. * கற்பாழியின் பெயர்-காண்டை.
மலைமுழையின் பெயர்-விவரம், முடுக்கர், கந்தரம். fio tஅறையின் பெயர்-முரஞ்சு. க. கீழறையின் பெயர்-மிலம், க. குகையின் பெயர்-நிகுஞ்சம். a சிறுதிடரின்பெயர்-பதுக்கை, திட்டை. L- e
கல்லின் ப்ெயர்-சிலை, கன், சையம், சிராவணம், உபலம். டு.
திரண்டகல்லின் பெயர்-உலம். க.பருக்கைக்கல்லின் பெயர்.பரல்க மேட்டின் பெயர்-திடறு, திட்டை, சுவல், மெட்டு, குவால்,
குப்பை, திடர், குவை, کھیے •
கடலின் பெயர்-பரவை, தெண் டிரை, சிந்து, பெளவம், பாராவா ரம், நரலை, ஆர்கலி, உந்தி, நதிபதி, அம்புராசி,குரவை, சக்கரம், கார்கோள், வேலாவலயம், முர்ர்ே, அரி, மகராலயம் நீராழி, அம்பரம், வேலை. ܗܼ9 -ܧ
வாரிதி, அளக்கர், வாரி, உததி, ஒதம், வீரை, அன்னவம், அத்தி, வெள்ளம், சாகரம், ஆழி, சலதி, உப்பு, சலநிதி, சமுத்திரம், வார
ணம், உவரி, கஎ.(ஆங்.எ)
கடற்கரையின் பெயர்-பாராவாரம், வேலை. 2le திரையின்பெயர்-சீகரம், கல்லோலம், அறல், தரங்கம் Fs
கீர்க்கரையின் பெயர்-வாரம், பாரம், கோடு,வரை, அணை, தடம்
கூலம், தீரம். அ. இவை, வரம்பிற்கும்பெயர்.
兴 கற்பாழி-சற்புழை. temp-LTop.

Page 55
EO2 ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
அருவியேகழிமுகம்போருவிப்பேருவதையாகும் அருவியேமலையின்சாரலாற்றபிதான மென்ப உரைசெயிலுவர்நீர்தானேயுறையென்பகுரம்புதான்செய் சரையின்பேர்குலையுஞ்சேதுங்காட்டுபமிட்டதற்கே.
உந்தியேதுறையேமற்றையொலியலேகுடிஞையோணம் சிந்துவேநதியேவிசந்திரைவருபுனலேயாரும் கந்தமார்கலுழிமுல்லைக்கான் யாருங்கழிமுகப்பேர் முக்தியகயவாயென் பயுகாரதோமுகமுமாமே.
சழியின்பேர்முரம்புகாயல்கானலுப்பளமென்முகும் கழிநிலமுப்பளப்பேர்காட்டுமுப்பளமேகாயல் அழிவிலாவுவள கத்தோடளக்க ராம்புளினமென்ப ஒழிவிலாமணற்குன்றின் பேருவர்த்தரையிரினமாமே.
பொன்னிகாவிரியிாண்டும்பொருந்துகாவேரியின்பேர் பன்னியபொருநை'யின்பேர்பகர்ந்ததண்பொருந்தந்தானே கன்னியேகுமரியென்பகெளதமையின்பேர்கோதை மின்னியவிருத்தகங்கைவிமலைகோதாவரிப்பேர்.
படுகரேதாங்கல்கேணிபல்வலம்படுவேபட்டம் மடுவுவளகமேபண்ணைவாவியேசனையேவட்டம் தடமொகெயம்பயம்பூந்தடாகமேகுளமேகுட்டம் அடைவுள கிடங்குகுழியலங்தையேகுண்டம்பங்கம்.
இலஞ்சிகோட்டகமேபொய்கையேல்வையேயோடையேரி நிலந்தனிற்குளிர்ந்தநீரினிலையாறைந்தொன்று நீங்கத் தலக்தனிற்றெளிந்தைேரச்சற்சலமென்றிசைப்பர் இலங்கையேதிருத்தியாற்றினிடைக்குறையாங்கமும்பேர்.
நுரைமொக்குள்பெளவத்தோடுநொவ்வியபுற்புதங்கள் குரைகொணிர்க்குமிழியைந்தாங்கொப்புளுமப்பேர்தாமே நுரையின்பேர்பேனமாகுநொய்யகீர்ச்சுழியேயுந்தி பிரளயம்வாரிநீத்தம்பெருக்கோதமோகம்வெள்ளம்.
மண்டியநிறைபுனற்பேர்வழாறெடுபிராறுமாகும் மிண்டியவகாதந்ேதும்வெம்புனலென்பநூலோர் கண்டிடுங்கலங்கனீரேகலுழியாவிலமுமாகும் குண்டழுக்தொடு கயங்கள் கூறுகம்பீரமாழம்,
(கக)
(a- o)
(2-4)
(2-2)
(ܝa- E)
t
(2 gr)
(e(G))

பெயர்ப்பிரிவு. 5Oil
உருவியின் பெயர்-கழிமுகம். க. பேரருவியின் பெயர்-உவதை.க.
மலைச்சாரலாற்றின் பெயர்-அருவி. 5 உவர்நீரின் டெயர்-உறை. ... ' is செய்கரையின் டெயர்-குரம்பு, குலை, சேது. FF.
1ாற்றின் பெயர்-உந்தி, துறை, ஒலியல், குடிஞை, ஒணம், சிந்து,
நதி, வருபுனல். 3کے' • முல்லைக்கான்யாற்றின் பெயர்-கலுழி. . 5ޝ% கழிமுகத்தின் பெயர்-கயவாய், புகார், அதோமுகம். 历。”
சழியின் பெயர்-முரம்பு, காயல், சானல், உப்பளம், sp.
கழிகிலம்-இதற்கு உப்பளப்பெயர்கள் யாவும் வரும். உப்பளத்தின் பெயர்-காயல், உவளகம், அளக்கர். க. மணற்குன் றின் பெயர்-புளினம். க. உவர்த்தரையின் பெயர்-இரினம். க.
காவேரியின் பெயர்-பொன்னி, காவிரி. als
* பொருகையின் பெயர்-பொருந்தம். க. கன்னியின் டெயர்-குமரி. க. கெளதமையின் பெயர்-கோதை, க. கோதாவரியின் பெயர்-விருத்தகங்கை, விமலை. م حجة
கீர்நிலையின் பெயர்-படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு, பட் டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, சுனை, வட்டம், தடம், கயம்,பயம்,தடாகம், குளம், குட்டம், கிடங்கு, குழி, அலங்தை, குண்டம், பங்கம். 名二伍。
இலஞ்சி,கோட்டகம்,பொய்கை,எல்வை,ஒடைஏரி.சு. (ஆஉக.) தெளிந்தரிேன் பெயர்-சற்சலம். 石· யாற்றிடைக்குறையின் பெயர்-இலங்கை, துருத்தி, அரங்கம். B.
நீர்க்குமிழியின்பெயர்-நுரை, மொக்குள், பெளவம், புற்புதம்,
கொப்புள். டு நுரையின் பெயர்-பேனம். க. நீர்ச்சுழியின் பெயர்-உந்தி. க. வெள்ளத்தின் பெயர்-பிரளயம், வாரி, நீத்தம்,பெருக்கு,ஒதம்,ஒகம்
நிறைபுனலின்பெயர்-வழாறு, பிாாறு. ہے • நீர்துபுனலின் பெயர்-அகாதம். se கலங்கனீரின் பெயர்-கலுழி, ஆவிலம். .29 அழத்தின் பெயர்-குண்டு, அழுந்து, கயம், கம்பீரம். as
۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ ۔۔۔ ۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔ ۔ ۔ ۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــ
% பொருடுை-தாமிரபர்ணிகதி,

Page 56
5O4° ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
கோலமேபெருகுகின்றகொழுந்து நீரோட்டமென்ப கோலியகிணறுகூபங்கூவலேயசும்புங்கூறும் மேலிடாவஃகியூறும்வெம்புனலுறவியூற்ரும் ஒலமிட்ரிேலுள்ளாருண்பதூருணியென்ருேதும். )aقT(
அள்ளல்சேதகமேதோணியளறுடனளக்கர்தொய்யல் கொள்ளமேசெதும்புபங்கங்குழையொடுகுழம்புகாலாழ் தெள்ளியவசறுசெய்யலிாேழுஞ்சேருஞ்சேற்றிற் புள்ளியேகுமிழ்பொகுட்டாநொதியருவருத்தசேறு. )بے سے(
பரவுசாட்டுவலமென்பபசும்புல்லுத்தரையின் பேரே விரவியகரம்புபாழாம்வாலுகம்வெண்மணற்பேர் மருவியவதரிஞேடேயயிருநுண்மணலாமாற்றிற் கரைதனிற்கொழித்தநுண்மைக்கருமணலறலென்ருேதும். (உக)
கோகுேழ்மலையின்சாரல்குறிஞ்சியாம்வனச்சார்முல்லை நாடுசார்மருதமாகுகற்கடற்சார்வுநெய்தல் நீடியகொடுங்கோன் மன்னர்நெடுங்குடைக்கீழ்வாழ்கின்ற பாடில்ாக்குடிகள் போலப்படுகிலம்பாலையாமே. (Lo)
பழனமேசெறுவரம்புள் பணைபானல்கை தைபண்ணை கழனியேயாலவாலங்காட்டியதடிபுலஞ்செய் விழைவுறுவயலேமாவேவிளைநிலமீாேழ்பேராம் குழைவுறுபாத்தியோடுகுண்டிலுஞ்சிறுசெய்கூறும் (5.5)
செந்நெலேவிளைவதான சிறப்புடைநிலஞ்சாலேயம் இன்னதென்னுமலுண்டாமுருவரையென்பதானே மன்னியவகணிபானல்வயல்பணைமருதநாற்பேர் அங்கிலவரம்புதானே குரம்பதனருகுகங்கு, (万a)
புறவொடுபுறம்பணைப்பேர்புணர்முல்லைகுறிஞ்சிக்கும்பேர் பறையும்வன்பால்குறிஞ்சிபாலையாமருதந்தானே நிறையுமென்பாலாம்வெற்பினிரினில்வெவ்வனத்திற் கறைபடுமிகுதிதானே கருநிலமாகுமென்ப, (iii.)

பெயர்ப்பிரிவு. go6
நீரோட்டத்தின் பெயர்-கோலம். இதி கிணற்றின் பெயர்-கூபம், கூவல், அசும்பு. f ஊறுபுனலின் பெயர்-அஃகி, உறவி, ஊற்று. 历、 ஊரிலுள்ளாருண்ணுநீரின் பெயர்-ஊருணி. ද් (''
சேற்றின் பெயர்-அள்ளல், சேதகம், தோணி, அளறு, அளச்கர், தொய்யல், கொள்ளம், செதும்பு, பங்கம், குழை, குழம்பு,
காலாழ், அசஆறு, செய்யல். ö<产。 சேற்றிற்புள்ளியின் பெயர்-குமிழ், பொகுட்டு. 으. * அருவருத்தசேற்றின் பெயர்-நொதி. 5 چ
பசும்புல்லுத்தரையின்பெயர்-சாட்டுவலம். ፊ፭ • பாழ்கிலத்தின் பெயர்-காம்பு.க.வெண்மணலின் பெயர்-வாலுகம்.க. நுண்மணலின்பெயர்-அதர், அயிர். м 2கிருமணலின் பெயர்-அறல். 在·
மலைசார்ந்தநிலம்-குறிஞ்சி. வனஞ்சார்ந்தகிலம்-முல்லை.
நாடுசார்ந்தநிலம்-மருதம். கடல்சார்ந்தகிலம்-நெய்தல்.
கொடுங்கோன் மன்னர் குடைக்கீழ் வாழ்கின்ற குடிகள்போலப்
படுநிலம்-பாலை,
விளைநிலத்தின்பெயர்-பழனம், செறு, வரம்புள், பனை, பாணல், கைதை, பண்ணை, கழனி, ஆலவாலம், தடி, புலம், செய்,
வயல், மா. சிறுசெய்யின் பெயர்-பாத்தி, குண்டில். 2.
செந்நெல்விளைநிலத்தின் பெயர்-சாலேயம். 石。 அனைத்துமுண்டாகுகிலத்தின் பெயர்-உருவரை. ass மருதநிலத்தின் பெயர்-அகணி, பானல், வயல், பனே. تھو • வரம்பின் பெயர்-குரம்பு. க. வரம்பருகின் பெயர்-கங்கு. க.
முல்லைக்குங்குறிஞ்சிக்கும்பெயர்-புறவு, புறம்பன. 2- e.
வன்பாலென்பது-குறிஞ்சியும் பாலையும். *மென்பாலென்பது-மருதம். - கருகிலமென்பது-வெற்பினும்ரிேனும்வனத்தினுங்கறைபடுமிகுதி.
* சமப்பாலென்பது முல்லையும் நெய்தலும். அது'முல்லையு5ெ ய்தலு மொழிசமப் பாலே’ என்னுந் திவாகாச்குத்திரத்தாலறிக.

Page 57
aSO3F ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
டாக்கமேயிருக்கை பாழிபட்டிணம்பள்ளிமுட்டம் பூக்கஞ்சம்வாகநொச்சியூரியம்பாடிபூண்டி மாக்கிளர்கோட்டம்வாழ்க்கை மடப்பமேகுடிகுடிக்கா டாக்கமாங்குறிச்சிகுப்பமருப்பமேடுத்தஞ்சம்மை.
அகரமே புரமேசேரியகலுள்வைப்புறையுள்வேலி நகரம்பக்கனங்கிராம நவில்கருவடங்குறும்பு நிகரில்வேசனமேகாமநிவேசனம் பதியேபேடு பகர்புரியெண்ணைந்தூர்ர்ேபண்ணைகுழுர்கிராமம்.
குடிநூறுபடவிருந்தாற்குறைவுளகிராமமாகும் நெடியது குடியைஞ்லூாறு கிறைந்ததுபெருங்கிராமம் வடிவுடையிராசதானிமணி மதிற்கோபுரங்கள் புடைபடுமகழாற்குழ்ந்தபுரம்புரிநகரமும்பேர்.
மலைசெறிவதுவேகேடமலையுடனுறுகுமூர் அலைவறுகருவடங்களைஞ்லுளறுகிராமத்திற்கே தலைமைபெற்றது.மடப்பந்தாழ்கட்ற்றிரந்தன்னிற் பலபலதீவிற்பண்டம்பகர்வபட்டனமென்முமே,
மட்டறுநெல்லும்புல்லுமச்தகங்தன்னிலேற்றுத் தட்டறுமலையினூரேசம்வாகமென்றுசாற்றும் தொட்டதோணுமுகந்தான்குழ்கழியிருக்கையென்ப பட்டுநொச்சியுமேசிற்றூர்பள்ளியுமசன்பேர்பன் லும்.
குறிச்சிசிற்றூரேஜோர்குறிஞ்சிநன்னிலத்தூர்ப்பேராம் பறித்திடுமுல்லையூரேபாடிபட்டினமேநெய்தல் குறித்தெழுகுறும்பளூரே குறும்புடாலைக்கேகூற்ரும் V− பறித்தபாசறையேதெவ்வர்முனைப்பதிபாடிவீடு.
புரிகுடநகரம்பூக்கம்புரங்குடிநிகாயம்பள்ளி சரணமாவாசம்பாக்கந்தாவள நிகமந்தாமம் பரவியநிலயங்கோட்டம்பதிவாழ்க்கை சேர்வுபாழி மருதான்னிலத்தாரீரைந்திரட்டியாம்வசதியும்பேர்.
காழகங்கடாரமாம்வாராணசிகாசியென்ப ஈழமேசிங்களம்லீறெய்தியகருவூர்வஞ்சி கோழியேயுறையூர்மாறன் கூடலேமதுரையாகும் தாழ்விலாக்காஞ்சிகச்சிசாற்றிடிலவந்தியுஞ்சை,
(ع.5)
(Ε. (δ
)
(Bildir)
(Aஎ)
(جمع)
(ங்க)
(Fo)
(Pas)

பெயர்ப்பிரிவு. v óOa”。
ஊரின் பெயர்-பாக்கம், இருக்கை, பாழி, பட்டினம், பள்ளி, ரி)
டம், பூக்கம், சம்வாகம், நொச்சி, பூரியம், பாடி, பூண்டி, கோட் டம், வாழ்க்கை, மடப்பம், குடி, குடிக்காடு, குறிச்சி, குப்பம், அருப்பம், நத்தம், சும்மை, 2 صدی
அகரம், புரம், சேரி, அகலுள், வைப்பு, உறையுள், வேலி,நகரம், பக்கணம், (பத்தனம்) கிராமம், கருவடம், குறும்பு, வேசனம், தாமம், நிவேசனம், பதி, பேடு, புரி, கஅ. (ஆட ச0} சீரும்வயலுஞ்குழ்ந்தவூர்-கிராமம். ۔
சிறுகிராமமென்பது-நூறுகுடிகிறைந்தவூர். பெருங்கிராமமென்பது-ஐஞ்லூறுகுடிநிறைந்தவூர்,
இராசதாணியின்பெயர்-புரம், புரி, நகரம். s
மலைசெறிந்தவூரின் பெயர்-கேடம். ass மலையும் யாறுஞ்குழ்ந்தவூரின் பெயர்-கருவடம். 芭, ஜஞ்நூறுகிராமத்திற்குத் தலைமைபெற்ற கிராமத்தின் பெயர்-மட ப்பம். க. பலபலதீவிற்பண்டம்விற்குமூரின் பெயர்-பட் "L-Sof i Do 55۔
Fெல்லும்புல்லும் நிறைந்தமலையினூரின் பெயர்-சம்வாகம். 岳,
கழியிருக்கையின் பெயர்-தோணுமுகம். శ్రీ சிற்றூரின் பெயர்-பட்டு, நொச்சி, பள்ளி. [4 குறிஞ்சிநிலத்தூரின் பெயர்-குறிச்சி, சிற்றுார், சீறூர். st
முல்லைநிலத்தூரின் பெயர்-பாடி, 55.و நெய்தனிலத்தூரின் பெயர்-பட்டினம். “භි. பாலைநிலத்தூசின் பெயர்-குறும்பு. éig. * பாசறையின் பெயர்-தெவ்வர்முனைப்பதி, பாடிவீடு. el
மருதகிலத்தூரின் பெயர்-புரி, குடம், நகரம், பூக்கம், புரம், குடி, கிகாயம், பள்ளி, சாணம், ஆவாசம், பாக்கம், தாவளம், நிகமம், தாமம்,கிலயம்,கோட்டம்,பதி,வாழ்க்கை,சேர்வு,பாழி,வசதி.உக,
சடாரமென்னுமூரின் பெயர்-காழகம். க. காசியின் பெயர்-வாரா னசி.க.சிங்களத்தின் பெயர்-ஈழம்.க.கருவூரின் பெயர்-வஞ்சி. க. உறையூரின்பெயர்-கோழி. க. மதுரையின்பெயர்-கூடல், க. காஞ்சியின்பெயர்-கச்சி. க. அவந்திநகரின் பெயர்-உஞ்சை. க.
* பாசறை-பகைமேற்சென்முேருறைவிடம்,

Page 58
கOஅ ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
மிதிலையேவிதேகையாங்காவிரிப்பூம்பட்டின ம்புகாராம் விதமுறுவினிதைகோலமிக்ககோசலைசாகேதம் நிதிவளரயோத்திநாமகிமலமாம்புலியூர்தில்லை கதிதருசிதம்பரப்பேர்கமலையேதிருவாரூராம்.
பெருகியகடகங்காப்புப்பிராகாரகொச்சியாரல் புரிசைவேணகையேவாரிவுகழுவளகமேயிஞ்சி அரணமேயெயிலேயோதையருஞ்சிறைவேதிசாலம் மருவியவகப்பாவேலியறுமூன்றுமதிலினமம்.
பரிகமேகிடங்குகேணிபாம்புரியுடுவேயோடை விரவியவகழாறேபேர்மேவுமெந்திரமேகோசம் மருவியநாஞ்சிருேணிஞாயிலம் மதிலுறுப்பாம் பரிகமேயகப்பாவோடுபதணமுள்ளுயர்ந்தமேடை.
விரிந்தகோபுரமேகோட்டிமிகும்புரவாயிலின்பேர் பொருந்து மக்கதவில்விட்டுப்புகும்வழிபுதவுதானே திருந்து மவ்வழிச்சார்திண்ணையளிந்தமாஞ்சிறந்தவாயிற் பரந்திடும்படிச்சுருட்குப்பகரத்தினகமேகாமம்.
கோதிலாவணமங்காடிகூலம்பீடிகையுமப்பேர் தீதில்வையாளிவீதிதிகழ்செண்டுவெளியேயென்ப சாதியாம்புரவிவட்டந்திருமுற்றந்தானுமப்பேர்
லீதியின்பேரேஞெள்ளல்பூரியமரசர்வீதி,
நெடுந்தெருமன்றமார்க்க கிக மழிம்முப்பேர்செப்பும் ஒடுங்கியகுறு க்தெருக்களோதியமறுகுதானே முடங்கியகோணந்தன்னை முடுக்கெனலடுக்குமிப்பால் அடங்கியமுச்சக்திப்பேரந்தியென்றறையலாமே.
தக்கசக்தாஞ்சதிக்கந்தருஞ்சிருங்காடகந்தான் ஒக்குநாற்சந்தியாகுமோதியசதுக்கமும்பேர் திக்குறும் வாடைசேடிசிரேணியாமாயர்வீதி மிக்கவாபீனமாமாவேசனஞ்சிற்பர்வீதி,
பற்றியவேடர்வீதிபக்கணமாகுமென்ப மற்றைபம்பலமே மன்றம்பொதிபொதுச்சபையுமாகும் தெற்றியம்பலந்தானென்றேசித்திய கூட8ாமம் வெற்றியத்தானியோடுவேத்தவை:ரசிருக்கை.
(ہے تھ)
(சக)
(4par)
(சடு)
(சசு)
(ঙ্গলো)
(ச அ)
(75)

பெயர்ப்பிரிவு. கOசல்
மிதிலையின்பெயர்-விதேகை. க. காவிரிப்பூம்பட்டினத்தின் டெ
யர்-புகார். & • அயோத்தியின்பெயர்-வினிதை, கோசலை, சாகேதம். l.e சிதம்பரத்தின் பெயர்-புலியூர்,தில்லை.உ.திருவாரூரின் பெயர்-கமலை
மதிலின்பெயர்-கடகம், காப்பு, பிராகாரம்,நொச்சி,ஆரல்,புரிசை, வேணகை, வாரி, உவளகம், இஞ்சி, அசனம், எயில், ஒதை, சிறை, வேதி, சாலம், அகப்பா, வேலி. கஅ%
அகழின் பெயர்-பரிகம், கிடங்கு, கேணி,பாம்புரி, உடு, ஒடை.க. மதிலுறுப்பின்பெயர்-எந்திரம், கோசம், காஞ்சில், தோணி,
ஞாயில். டு. மதிலுள்ளுயர்ந்தமேட்ையின்பெயர்-பரிகம்,அகப்ப்ா,பதணம்.ஈ.
நகரவாயிலின் பெயர்-கோபுரம், கோட்டி, alo நகரவாயிற்கதவில்விட்டுப்புகும்வழியின்பெயர்-புதவு. 5. நகரவாயிற்றிண்ணையின் பெயர்-அளிந்தம் ae நகரவாயிற்படிச்சுருளின்பெயர்-அத்தினகம். as a
* அங்காடியின்பெயர்-ஆவணம், கூலம், பீடிகை. F5 குதிரைவையாளிவீதியின்பெய்ர்-செண்டுவெளி, புரவிவட்டம்,
திருமுற்றம். í?5 வீதியின் பெயர்-ஞெள்ளல்.க. அரசர்வீதியின்பெயர்-பூரியம். க.
நெடுந்தெருவின் பெயர்-மன்றம், மார்க்கம், கிகமம். fãs குறுந்தெருவின் பெயர்-மறுகு.* 5 ه கோணத்தெருவின்பெயர்-முடுக்கு, 5. முச்சந்தியின் பெயர்-அந்தி. e5
சந்தின் பெயர்-சதுக்கம். காற்சந்தியின் பெயர்-சிருங்காடகம், சதுக்கம். all a சிாேணியின் பெயர்-வாடை, சேடி. 82ه س
ஆயர்வீதியின் பெயர்-ஆபீனம்.க.சிற்பர்வீதியின் பெயர்-ஆவேசனம்.
வேடர்வீதியின் பெயர்-பக்கணம். o அம்பலத்தின் பெயர்-மன்றம், பொதி, பொது, சபை asp சித்திரகூடத்தின் பெயர்-தெற்றியம்பலம். هنه அரசிருக்கையின் பெயர்-அத்தாணி, வேத்தவை. 2
* அங்காடி - கடைவீதி,
Ꮿ5Ꮎ

Page 59
359;{} ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
சாலைமாளிகைகுலங்கள் சாற்றியபவனங்கோயில் மாலைவேலரசரிற்பேர்மந்திரநிலயங்கோட்டம் ஆலயஞ்சினகாஞ்சேதிமந்தளிதேவர்கோயில் சாலைமற்றறத்தின் சாலையறப்புறமோதும்பள்ளி.
வஜன கருசமித்தமோமமண்டபமன்னன்றேவி புனையில்லங்கந்தவாரம்போற்றுமந்தப்புரப்பேர் மனையில்லம்புக்கின் மாடமந்திரம்வசதிவீடாம் புனகலனிருக்கைதானேபோற்றியபண்டசாலை.
விரவிறைவீட்டிறப்பேவளவியுமாம்விடங்கம் தருமுகட்டின்பேர்வேயுள் வேய்தலாந்தகுமண்ணீடு மருவியவேயாமாடமங்கணமுன்றின் முற்றம் கருதுகல்விக்களப்பேர்கழகங்கல்லூரியாமே. "
ஆயுதஞ்குதுகூத்துப்பயில்களமரங்கமென்ப வாயிலேகடைதுவாரம்வாரியாஞ்சோபானம்மே தூயதாழ்வாரமென்பவங்கணந்தூம்புவாயாம் ஆயபித்திகை சுவர்க்காமாமியநிலாமுற்றப்பேர்.
ஆலயமோளிவாரியானையின் கூடமாமே சாலைமந்துரையிரண்டும்வாசியின் பந்திதானே சாலகஞ்சாளரம்வாதாயனங்குறுங்கண் சாலம் காலதர்பலகணிப்பேர்கரந்தகற்படைசுருங்கை.
குட்டிமம்படுத்தபூமிகுறடுவேதிகைமண்ணிடு
திட்டையேதிண்ணைசிற்றில்கூரையாங்குடில்குரம்பை,
தட்டுருவடிச்சேரிப்பேர்தானடிக்குடிலென்றமே அட்டிலேபாகசாலையடுக்களை மடைப்பள்ளிப்பேர்.
காழுறுகுமுதஞ்சுல்லிகாமரமடுப்புமுப்பேர் தாழுமுத்தானமும்பேர்தடவொடுவேள்விக்குண்டம் வேள்வியேயோமகுண்டநித்தமும்வேதியும்பேர் பாழிதாபதங்கரண்டைபள்ளியேமுனிவர் வாசம்.
(டுo)
(டுக)
(62-) .
(டு)
(G 9)
(ଓଡ)
(டுசு)

பெயர்ப்பிரிவு. ஆகக>
அரசரில்லின் பெயர்-சாலை, மாளிகை,குலம்,பவனம்,கோயில். டு. தேவர்கோயிலின் பெயர்-மந்திரம், கிலயம், கோட்டம், ஆலயம்,
சினகரம், சேதிமம், தளி. o அறச்சாலையின் பெயர்-சாலை.க. ஒதும்பள்ளியின்பெயர்-அறப்புறம்.
ஒமமண்டபத்தின் பெயர்-சமித்தம். க. மன்னன்றேவியில்லத்தின் பெயர்-கந்தவாரம், அந்தப்புரம். உ. வீட்டின் பெயர்-மனை, இல்லம், புக்கில்,மாடம்,மந்திரம்,வசதி. க.
பண்டசாலையின்பெயர்-கலனிருக்கை. &
வீட்டிறப்பின்பெயர்-இறை, வளவி. ܀ ܧ முகட்டின் பெயர்-விடங்கம். க. * வேயுளின் பெயர்-வேய்தல்.க. வேயாமாடத்தின் பெயர்-மண்ணிடு. க. முற்றத்தின் பெயர்-அங்கணம், முன்றில், 2- o கல்விபயில்களத்தின் பெயர்-கழகம், கல்லூரி. د é2مه ب
ஆயுதஞ்குதுகூத்துப்பயில்களத்தின்பெயர்-அரங்கம். 's- வாயிலின் பெயர்-கடை,துவாரம்,வாரி.க. தாழ்வாரத்தின் பெயர்.
சோபானம். க. * துளம்புவாயின்பெயர்-அங்கனம். க.
சுவரின் பெயர்-பித்திகை. க. நிலாமுற்றத்தின்பெயர்-அரமியம்.க.
யானைக்கூடத்தின் பெயர்-ஆலயம், ஒளி, வாரி. 防工· குதிரைப்பந்தியின் பெயர்-சாலை, மந்துரை, (மந்திரை) e a பல கணியின் பெயர்-சாலகம், சாளரம், வாதாயனம், குறுங்கண்,
சாலம், காலதர். சு. கரந்தகற்படையின்பெயர்-சுருங்கை.க.
J
கற்படுத்தநிலத்தின் பெயர்-குட்டிமம். க. திண்ணையின்பெயர்-குறடு, வேதிகை, மண்ணிடு, திட்டை. ச. சிற்றிலின் பெயர்-கூரை. க. குடிலின் பெயர்-குரம்பை. க.
அடிச்சேரியின் பெயர்-அடிக்குடில். ه 55ه மடைப்பள்ளியின்பெயர்-அட்டில், பாகசாலை, அடுக்களே. ந.
அடுப்பின்பெயர்-குமுதம், சுல்லி, காமரம், உத்தானம். مه 7ته ஒமகுண்டத்தின் பெயர்-தடவு, வேள்விக்குண்டம், வேள்வி, நிச்
தம், வேதி. தி.
முனிவர் வாசக்தின்பெயர்-பாழி, தாபதம், கரண்டை, பள்ளி. ச.
* வேயுள்-வேயப்படுமாடம். f, தூம்புவாய்-சலதாரை.
கற்படை-கோட்டையிற்கள்ளவழி.

Page 60
(352. ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி.
மஞ்செனப்புகைகுழ்சுள்ளைமட்கலஞ்சுடுகுளைப்பேர் பஞ்சரம்பண்ணுங்கூடாம்பகர்குலாயனமுமப்பேர் குஞ்சறைகட்சிகூண்டுகுடம்பையேகூட்டின்போாம் விஞ்சுநென்முதலாம்பண்டம்வீழ்குதிர்புகலென்றேதும். (டுஎ)
சட்டகம்பாயல்பள்ளிசயன மேயுறையுள்பாழி கட்சியேயமளிசேக்கை கண்படைமனிதர்பாலாம் பட்டமேபோத்துச்சேக்கைபண்ணையும்விலங்கின்பாலாம் இட்டசேவகமேதண்டம்யானையின்றுமிலிடிப்பேர். (டுஅ)
சுகொடுபுறங்காட்டோடுதொடர்காளவனம்பிணக்கா டிகொடுபிதிர்வனத்தோட&மமேவனமயானம் படுகாடுசுடுநிலங்கள் பன்ஞென்றுஞ்சுடலையின்பேர் சடிதாஞ்செம்புலம்பிணம்வீழ்களம்பறந்தலையுமாமே, (டுக)
வெற்றிகொள்களரியேயாகவபுமிவிளாகமேமொய் செற்றிடும்போர்க்களம்வெஞ்செருக்களம்பொருகளப்பேர் புற்று வன்மீகமென்பபுகுமொதக்கிடமே தச்சில், உற்றவேறிடமே காந்தமொருவந்தமென்றும்பேரே. (aso)
இழிவுழ்ேபயம்புதாழ்வேயேற்றிடும்படுகர்ஞெள்ளல் குழியுவளகங்கிழக்குக்கூறவல்பள்ளம்பத்தாம் பழையதாங்கொல்லைப்பேரேபகர்முதைப்புனமாமென்ப விழைவுறுபுதியகொல்லையிதைப்புனமுழவுதொய்யல், (சுக)
வதிசுரம்வட்டைமீண்டவகுந்தொடுவயவைவாரி அதர்நெறிசெலவுதாரியயனமேயிடவை மார்க்கம் பதவையேயத்தஞ்செப்பம்பட்டமேயியவைபாதை உதவியசரியேதாரையொழுக்கமே5டவையாறு. )بھی e-(
தெருவகிர்கிறிமூவொன்பான்செப்பியவழியின்டேரே அருநெறிப்பேர்சுரத்தோடத்தமுங்கடமுமாகும் கருதியகவலைதானே கவர்ந்திடுவழிப்பேரென்ப பெருமதயானைசெல்லும்பிறவழிதண்டமாமே. (சுங்)
சிறுவழிவிடங்கராகுஞ்சிறந்தகற்படியிஞமம் மறுவில்சோபானமேயாரோகணங்தானுமற்றும் நெறிபடுமளக்கரென்பரீள்வழிநாமந்தானே உறுதியாம்புதுவரம்பினுறுவழிமரிசியென்ப. (சுச)

பெயர்ப்பிரிவு. 卤冠版、
மட்கலஞ்சுடுகுளையின் பெயர்-சுள்ளே. க. பண்ணுங்கூட்டின் பெயர்-பஞ்சரம், குலாயனம், 2- e கூட்டின்பெயர்-கட்சி, கூண்டு, குடம்பை, 瓜、 குதிரின் பெயர்-புகல். , ·西、 மனிதர்துயிலிடத்தின்பெயர்-சட்டகம், பாயல், பள்ளி, சயன்ம்,
உறையுள், பாழி, கட்சி, அமளி, சேக்கை, கண்படை. #5O . விலங்குதுயிலிடத்தின் பெயர்-பட்டம்,போத்து, சேக்கை,பண்ணே. யானதுயிலிடத்தின் பெயர்-சேவகம், தண்டம். . . ܧ-•
சுடலையின் பெயர்-சுடுகாடு, புறங்காடு, காளவனம், பிணக்காடு,
இடுகாடு,பிதிர்வனம்,ஈமம்,வனம்,மயானம்,படுகாடு,சுடுநிலம்.கக் பிணம் வீழ்களத்தின் பெயர்-செம்புலம், பறந்தல்ை. عeه " பொருகளத்தின்பெயர்-களரி, ஆகவழமி, விளாகம்,மொய்,போர்
க்களம், செருக்களம்.
புற்றின் பெயர்-வன்மீகம். க. ஒதுக்கிடத்தின் பெயர்-துச்சில்.க.
ஏகாந்தத்தின் பெயர்-வேறிடம், ஒருவந்தம். . ܚܧ* பள்ளத்தின் பெயர்-இழிவு, கீழ்,பயம்பு,தாழ்வு,படுகர்,ஞெள்ளல்; குழி, உவளகம், கிழக்கு, அவல். (5Gs பழங்கொல்லையின்பெயர்-முதைப்புனம் சி புதுக்கொல்லையின் பெயர்-இதைப்புணம், கி. உழவின்பெயர்-தொய்யல். é5 •
வழியின்பெயர்-வதி, சுரம், வட்டை, வகுந்து, வயவை, வாரி, அதர், நெறி, செலவு, தாரி, அயனம்,இடவை,மார்க்கம், பதவை அத்தம், செப்பம், பட்டம், இயவை, பாதை, சரி, தாரை, ஒழு
க்கம், கடவை, ஆறு. 2- dos
தெரு, வகிர், கிறி. 厄、 (4. உஎ.) அருநெறியின் பெயர்-சுரம், அத்தம், கடம். frlo கவர்வழியின்பெயர்-கவலை. யானைசெல்லும்வழியின் பெயர்-தண்டம். s
சிறுவழியின் பெயர்-விடங்கர். sa கற்படியின் பெயர்-சோபானம், ஆரோகணம், ܗܿܝܧ நீள்வழியின்பெயர்-அளக்கர். sia
புதிவரம்பின்வழியின் பெயர்-மரிசி. ass

Page 61
S5. ஆறுவது பல்பொருட்பெயர்க்தொகுதி,
இடையுழிவழிநிலம்பாலில்லுழையுளிகண் பக்கம் புடைதலைமுதல்வளாகம்புலம்வலஞ்சூழல்பாங்கர் கடைவயின் பட்டிவைப்புக்கால்களங்தேயம்பாடே
இடமென்பமுன்பின்சார்வாய்கீழ்மேலுமதுவேயென்ப. (கடு)
பாங்கர்பாரிசமருங்குடால்புடைபுறமேபக்கம் - ஞாங்கருஞ்சிறையுமாடுகாட்டுபவதவேeட்டும் தாங்கிளர்நள்ளுநாப்பணனந்தலைபிரமமையம்
ஆங்குறுமத்தியத்தோடாகு5ாநடுவேம்பேரே. (5a)
ஈண்டேயிஷ்விடமென்பே ராமிம்பரேயிவனெனுஞ்சொல் [ દ) யாண்டேயெவ்விடமென்பேராம்யாங்கென்ப வெவனெனுஞ்சொ ஆண்டேயவ்விடமென்பேர்தாஞகுங்கூப்பிடுகுரோசம்
காண்டும்யோசனை புகைப்பேர்காவதங்காதமாமே. (சுஎ)
முன்னெடுமேலுமற்றுமொழியுமஞ்ஞாங்கர்தானே முன்னரேதலைத்தானாகுமுதலொடுபுரமுமப்பேர் அன்னதிவ்விடப்பேர்க்கெட்டோடறுபது விருத்தஞ்செய்தான் மன்னுசீர்க்குணபத்திரன்முள்வணங்குமண்டலவன்முனே. (சுஆ)
இடப்பெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ விருத்தம் - ச2.க. a-rooooo
ஆ ரு வ அது பல்பொருட்பெயர்த்தொகுதி.
succes<36ccem
க ச ப் பு. உலகெலாமிறைஞ்சியேத்தவுலகெலாமுணர்ந்தமூர்த்தி அலகிலாஞானவாரியாறிருகணங்களோடும் இலகுமூவெயிலுள்யாளியெழில்ணையிருந்தோன் பாதம் பலமுறைவணங்கியேத்திப்பல்பொருட்பெயருஞ்சொல்வாம். (க)
மாசைபீதகமேபீதமாடையே மாடுவேங்கை ஆசையேசுவணங்கார மருத்தங்காஞ்சனமேகாணம் தேசிகங்கனங்கைத்துச்செந்தாதுபொலமேயத்தம் பேசியசாமிவித்தம்பெருந்தனமுடலேபண்டம். (a)

பெயர்ப்பிரிவு, ககடு
இடத்தின் பெயர்-இடை உழி, வழி, கிலம், பால், இல், உழை, உளி, கண், பக்கம், புடை, தலை, முதல், வளாகம், புலம், வலம்) குழல், பாங்கர், கடை, வயின், பட்டி, வைப்பு, கால், களம், தேயம், பாடு முன், பின், சார், வாய், கீழ், மேல். Thi-2. as
டக்கத்தின் பெயர்-பாங்கர், பாரிசம், மருங்கு, பால்,புடை,புறம்,
ஞாங்கர், சிறை, மாடு. நடுவின் பெயர்-நள், காப்பண், கனந்தலை, பிரமம், மையம், மத்தியம், நா. of a
இவ்விடத்தின்பெயர்-ஈண்டு. க. இம்பரென்பது-இவண்: க. எவ்விடத்தின் பெயர்-யாண்டு. க. யாங்கென்பது-எவண், க. அவ்விடத்தின் பெயர்-ஆண்டு. که • கூப்பிடுதூரத்தின் பெயர்-குரோசம், se யோசனை தூரத்தின் பெயர்-புகை, க. சாதத்தின் பெயர்-காவதம்.க.
ஞாங்கரென்பது-முன், மேலுக்கும்பெயர். முன்னரின் பெயர்-தலைத்தாள், முதல், புரம், 腰、
-ococoa
 ெப ய ர் ப் பி ரி வு. --merge2C-came
இ - ள். உலகு எலாம் இறைஞ்சி ஏத்த உலகு எலாம் உணர் ந்த மூர்த்தி - உலகத்தவர்கள் யாவரும் வணங்கித் துதிக்க உலகமு ழுதையும் அறிந்த கடவுளும்-அலகு இலா ஞான வாரி - அளவி ல்லாத ஞானக்கடலும்,-ஆறிருகணங்களோடும் இலகு மூவெயி லுள் எழில் யாளி அணை இருந்தோன் பாதம் - பன்னிரண்டு கணங்களோடும் விளங்குகின்ற மும்மதிலையுடைய சமவசரணத்தி னுள்ளே அழகினையுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்தவரும் ஆகிய அருகக்கடவுளுடைய பாதத்தை-பலமுறை வணங்கி ஏத்தி பலதரம் வணங்கித் துதித்து-பல்பொருட்பெயரும் சொல்வாம்பல்பொருட் பெயர்த்தொகுதியும் (யாம்) கூறுவாம். எ - அறு.
பொன்னின் பெயர்-மாசை, பீதகம், பீதம்,மாடை,மாடு,வேங்கை,
ஆசை, சுவணம், காரம், அருத்தம்,காஞ்சனம்,காணம், தேசிகம், 4. கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், .25 -LO • rی 6V LJ66۲ ساحہ وT 4pن 6 بھی

Page 62
கிகிசர், ஆழுவது பல்பொருட்பெயர்த்தொகுதி.
இரணியநிதிவெறுக்கையீகைகல்யாணமேமம் பொருளுரைசந்திரஞ்சாம்பூனதம்பூரியீழம் திரவியஞ்சாதருபஞ்செங்கொல்லுகிதானமாழை அரிதபணியமாறேழுஞ்செம்பொனடகமுமாமே. . (f.)
எதிரில்பொன் வெள்ளிசெம்போடிரும்பீயம்பஞ்சலோகம் பொதிகஞ்சந்தராவுங்கூட்டிப்புகன்றிடினேழுலோகம் கதிர்வேமணியின் பேருங்கடவுண்மாமணியின்பேரும் நிதிநிதானங்களென் பமீண்டபொற்காத காணம். )ܤ(
கருதியமணிப்பெர்துப்பேர்கர்சொடுமன்வுமாகும் அாதனஞ்சலாகைதெய்வவகன் மணிப்பொதுப்பேர்தானே மருவுசெம்மணியே மற்றைமாமணிமாணிக்கப்பேர் பரவியபது மராகங்கெளத்துபமென்று பன்னும், (@) 属* . ۔ ' ' ” ہر ۔ வரைவறுவாலவாயம் வைடூரியத்தினமம் கிரைபெறுமணியெனும்பேர் நீலமாமணியின் பேரே மீரகதமரியேபச்சைவச்சிரம்வைரமாாம்
தாளகித்திலமேமுத்துமெளத்திகந்தானுமப்பேர். )%چ(
துப்புடன்றுவாரத்தந்து கிர்பிரவாளமைந்தும் ۔۔۔۔۔ மெய்ப்படுபவளமென்பவித்துருமந்தானும்பேங் கைப்படுதகணைமாழைகாட்டும்வங்காரமுப்பேர்
ஒப்பவேயுருக்கிக்கூட்டுமுலோகத்தின் கட்டியாமே. (a7)
சங்க நீணிதியத்தோடுதாமரை நிதியந்தானே அங்கண்மாஞாலத்தேயவ்விருவுருவாகுமென்ப, பொங்கியகோசந்தண்டம்போற்றுபண்டாரமாகும் தங்கிடுமுருக்கிஞமமெஃகெனச்சாற்றலாமே. )ھےy(
கருதியசுல்லுத்தாரங்களதெளதம்வெண்பொன்னேடும் இரசதம்வெள்ளியின்போேற்றகாரீயநாகம் எருவையேயுதும்பாந்தாமிரமொடுவடுவேசெம்பாம் பொருவறுசீருள்சிக்கமிவைகளின் பொதுப்பேராமே. (6)
திருந்தியவீயம்வங்கஞ்சீருளே சேமும்பேர்
புரிந்தபித்தளையேமாயாபுரியாாகூடமும்பேர் கருங்கஞ்சமுறைகளேவெண்கலமது கந்தராவாம்
சிருங்கொல்லேயயமேசொன்னகரும்பொன்னுமிரும்பினுமம் (க3)

பெயர்ப்பிரிவு. க்கள்
P O . . ." இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஏமம், பொருள், உரை, சந்திரம், சாம்பூனதம், பூரி, ஈழம், திரவியம்’ சாதரூபம், செங்கொல், நிதானம், மாழை, அரி, தபணியம், 2-O (ஆ. apsi.)
LO تلك صال
பஞ்சலோகமாவன-பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
எழுலோகமாவன-பெர்ன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், கஞ்
சம, தரா.
நவமணியின்பெயர்-கிதி. க. கடவுண்மணியின்பெயர்-நிதானம். க.
பொற்காசின் பெய்ர்-காணம். • స్
"...,
மணிப்பொதுப்பெயர்-காசு, மனவு. . ہے • தெய்வமணிப்பொதுப்பெயர்-அாதனம், சலாகை. a மாணிக்கத்தின் பெயர்-செம்மணி, மாமணி. 2பதுமராகத்தின்பெயர்-கெளத்துடம், 45.
வைரிேயத்தின்பெய்ர்-வாலவாயம். ぶ。 நீலமணியின் பெயர்-மணி. க. மரகதத்தின் பெயர்-அரி, பச்சை. 2. வைரத்தின் பெயர்-வச்சிரம், S. முத்தின் பெயர்-ஆரம், தாளம், நித்திலம், மெளத்திகம். ” " .Pه
பவளத்தின் பெயர்-துப்பு, துவர், அரத்தம், திகிர், பிரவாளம், வித்துருமம், 3r. உலோகக்கட்டியின் பெயர்-தகணை, மாழை, வங்காரம், l.
சங்கநிதியென்பது-சங்கின் வடிவினது. பதுமRதியென்பது-தாமரைவடிவினது. பண்டாரத்தின் பெயர்-கோசம், தண்டம், 2. உருக்கின்பெயர்-எஃகு, .占·
வெள்ளியின்பெயர்-சுல்லு, தாரம், களதெளதம், வெண்பொன்,
இரசதம். டு. காரீயத்தின் பெயர்-நாகம். * செம்பின்பெயர்-எருவை, உதும்பரம், தாமிரம், வடு. ۶۵لانی இவைகளின் பொதுப்பெயர்-சீருள், சிக்கம். h− 2.
ஈயத்தின்பெயர்-வங்கம், சீருள், சீசம், h பித்தளையின்பெயர்-மாயாபுரி, ஆரகூடம். 3.-
வெண்கலத்தின் பெயர்-கஞ்சம்,உறை.உ.தராவின் பெயர்-மதிகம். க இரும்பின்பெயர்-கருங்கொல், அயம், கரும்பொன், • . f...»

Page 63
ககஅ ஆறுவது பல்பொருட்பெயர்த்தொகுதி.
தொந்தமாயிரும்புள்வாங்குஞ்சலாகை சும்பகமேயென்ப சந்திரகிரணர்ேகால்சலாகையேசந்திரகாந்தம் வந்தகுரியகாந்தந்தான் மற்றதனுெளிதீக்காலும் ஈந்துகைரிகமேதாது நற்செங்கல்காவிக்கல்லே.
கண்ணியபளிங்கினுமங்காழ்படிகம்பருக்கை மண்ணியகவுடி சோகிவராடியேபலகறைப்பேர் பண்ணியம்வளமே கூலம்பண்டாரம்பண்ணிகாரம் கண்ணியபலபண்டப்பேர்நடைப்பரிகாரமும்பேர்.
விருப்பமாமரும்பண்டப்பேர்மேவியதாரமாகும் கருப்பூரம்பளிதத்தோடு கனசாாஞ்சசிமுப்பேரே பிரித்தமான் மதங்கத்தூரிபீதமே சலவையோடு பொருத்தும்வட்டிகையுமற்றைப்புலியுகால்வகையிற்சாந்து
கலவைச்சேறேகாலேக வண்ணமேகளபமேமெய் குலவியவிரையேசாந்தாங்குங்குமப்பேர்செஞ்சாங்தாம் இலகியதகரமேலங்காசறைமயிர்ச்சாந்தின்பேர் கலவையேகளபமென்பகலம்பகங்கண்டபேரே,
உலப்பிலாத்தேய்வைசெச்சைசெறிகுழம்புற்றபேர்கைத் தலக்கினிற்கொட்டலப்பல்சாத்துதல்சதுர்த்தலும்பேர் புலர்த்தலேவரித்தலென் பழசுதலின்பேர்தானே அலைத்துமெய்ப்பூசம்பூச்சினபிதானமங்கராகம்.
இலகியவெழுதுகோலாலிளையவர்முலையுந்தோளும் நலமிகவெழுதுகோலநவின்றிடுந்தொய்யிலென்ப திலகமேசுடிகைசுட்டிதிலதமுமதன் பேர்செப்பும் திலகம்புண்டரங்களென்பசெறிநெற்றிக்குறிகளாமே.
இங்குலிகந்தான் சாதிலிங்கமாங்குலிகமும்பேர் குங்குலியந்தானேகுங்குலுவாங்குக்குலுவுமப்பேர் செங்கதிர்க்கிரணம்போலுஞ்சிந்தூரப்பேர்சேலேகம் இங்குவேபெருங்காயப்பேரெழிலலத்தகஞ்செம்பஞ்சு.
டறையாக்கரத்தந்துப்பாம்பழுப்பென்பதரிதாரப்பேர் அறுகுவெள்ளரிசிகூட்டியணிவ * தக்கதமென்றகும் குறுணியொவ்வொன்றதாகக்கொள்கலம்பல்லுணுக்கள் பெறுமுறைபரப்பிவைப்பபிரப்பெனப்பேசலாமே.
* அக்ககத்தை அச்சுதமென்று வழங்குவர்.
(கக)
(52.)
(கா)
(تسعه) .
(கடு)
(கசு)
(&a)
(yھے 6ھ)

பெயர்ப்பிரிவு. - ககக.
s இரும்புள்வாங்குஞ்சலாகையின்பெயர்-சும்பகம். சந்திரகிரணத்தினீர்கால்சலாகையின் பெயர்-சந்திரகாந்தம். க, சூரியஞெளியிற்றிக்கால்சலாகையின் பெயர்-குரியகாந்தம், க.
காவிக்கல்லின்பெயர்-கைரிகம், தாது, செங்கல். ffه .
பளிங்கின் பெயர்-காழ், படிகம், பருக்கை. 历二· பலகறையின் பெயர்-கவுடி, சோகி, வராடி. ibo பலபண்டத்தின்பெயர்-பண்ணியம், வளம், கூலம், பண்டாரம்,
பண்ணிக்ாரம், நடைப்பரிகாரம், م۔"=
அரும்பண்டத்தின் பெயர்-தாரம். கருப்பூரத்தின் பெயர்-பளிதம், கனசாரம், சசி. s கத்தூரியின் பெயர்-மான்மதம். 码》
கால்வகைச்சாக்தாவன-பீதம், கலவை, வட்டிகை, புலி.
சாந்தின் பெயர்-கலவைச்சேறு, காலேகவண்ணம்,களபம்,விரை.ச.
குங்குமத்தின் பெயர்-செஞ்சாந்து, மயிர்ச்சாந்தின் பெயர்-தகரம், ஏலம், காசறை. f கலவையின்பெயர்-களபம், கலம்பகம். ఉు
செறிகுழம்பின் பெயர்-தேய்வை, செச்சை, a அப்பலின் பெயர்-கொட்டல், சாத்துதல், சதுர்த்தல். has பூசுதலின்பெயர்-புலர்த்தல், வரித்தல். 7 • ܚܧ மெய்ப்பூச்சின்பெயர்-அங்கராகம்.
முலையினுந்தோளினுமெழுதுகோலத்தின் பெயர்-தொய்யில். க.
திலகத்தின் பெயர்-சடிகை, சுட்டி, திலதம். fãs நெற்றிக்குறியின் பெயர்-திலகம், புண்டாம். ܦ- ܧܧܰܵ
சாதிலிங்கத்தின் பெயர்பு-இங்குலிகம், குலிகம். 0ے குங்குலியத்தின்பெயர்-குங்குலு, குக்குலு. 2. a சிந்தூரத்தின் பெயர்-சேலேகம்.
பெருங்காயத்தின் பெயர்-இங்குக.செம்பஞ்சின் பெயர்-அலத்தகம்.
அரக்கின்பெயர்-அரத்தம்,துப்பு:உ.அரிதாரத்தின் பெயர்-பழுப்பு:க
அக்கதமென்பது-அறுகுவெள்ளரிசிகூட்டியணிவது.
பிரப்பென்பன-குறுணியொவ்வொன்றதாகக்கொள்கலத்துட்பல்
லுணுக்கள் பரப்பிவைப்பனவாம்.
% இரும்புள்வாங்குஞ்சலாகை-ஊசிக்காந்தம்,

Page 64
40 LO ஆறுவது பல்பொருட்டெய்ர்த்தொகுதி.
வெந்திடுஞ்சமிதையோமவிறகெனவறையலாகும் கிந்தைசெய்ஞெகிழிகொள்ளிநெருப்புறுவிறகின்பேரே கந்துளேயிருந்தைநல்லங்கரியென்பகடைக்கொள்ளிக்கு முந்துபோலாதமுற்கமுளரியோடிராதமாமே. (கக)
அடலைவெண்பலிசாம்பர்ப்பேராந்திருேேறபற்பம் பொடியொடுவிபூதிகாப்பாம்புண்ணியசாந்தஞ்சாணி பொடிஅரகள் சுண்ணந்துரளிபூழியேயுழுதியாகும் சுடுகண்ணச்சாந்து மண்ணுஞ்சுதையொடுகளபமும்பேர். (உ0)
நொய்யதோரிலவின் பஞ்சுநுவன்றபேர்பூளைதானே பையெனும்பருத்திபன்னல்பரியுமாந்தூலம்பஞ்சாம் ஐயநுண்ணிடையார்நூற்குமப்பஞ்சிற்ருெடர்நுனிப்பேர்
துய்யெனுகாமமாகுக்தொடர்பிசின் பயினென்றேபேர். (2-45)
அடிசில்போனகமேமூாலமலையேயயினிபொம்மல் மடை-மிசையுணுப்புழுக்கல்வல்சிபாளிதமேயன்னம் தொடுபதமிதவைபாத்துத்துற்றுண்டிசொன்றிபுன்க மொசெருவசனமூண்கூழோதனம்புகாவேசோமும். )ہے a(
மெச்சமிழ்தவியினேபெலிசருவிண்ணுேரூணும் - -
அச்சமில்பொதிசோறென்பதாற்றுணத்தோட்கோப்பும்பேர் * மிச்சிலோடெச்சஞ்சேடமிகுபொருளென்பமுப்பேர்
உச்சிட்டமொன்றேயெச்சில்பிாப்புப்பேருண்டியாமே. (உங்)
நிறையநெய்பொதிபாற்சோறுநிகழ்த்துப ாயசமென்முகும் கறையிடுங்கருனைதானே நாட்டியபொரியலின்பேர் அறைதருவெங்தைபிட்டாமஃகுல்லியுக்காரிப்பேர்
வறையலின் பேரேயோச்சைமலாவகம்பிண்ணுக்கின்பேர். (உச)
கொடிதரிலருப்பம்பிட்டநூவணையேபிண்டிமாப்பேர் இடியுமாமிலட்டுகத்தோடேற்றமோதகமேதோசை அடைகொலையழபங்கஞ்சமண்டகையப்பவர்க்கம் இடையறநகர்வோர்தங்கட்கிவைகள் சிற்றுண்டியாமே. (a (6)
கூடிய துவையெனுஞ்சொற்புளிங்கறிகூட்டமைத்து. நீடியேசமைப்பதாகுeடாணங்கறிகளின்பேர் காடியேயவாகுமோழைகஞ்சிபாகேகுழம்பாம் பாடிலாவமிழ்துகீரம்பயசு துத்தம்பLம்பால். (2-3)

பெயர்ப்பிரிவு. 265
ஓமவிறகின்பெயர்-சமிதை. és நெருப்புறுவிறகின் பெயர்-ஞெகிழி, கொள்ளி. ܘܚܧ கரியின்பெயர்-கந்துள், இருந்தை, நல்லம். fil
கடைக்கொள்ளியின் பெயர்-அலாதம், உற்கம், முளரி,இராதம்.ச.
சாம்பரின் பெயர்-அடலை, வெண்பலி. م ع திருகீற்றின் பெயர்-பற்பம், பொடி, விபூதி, காப்பு. حملہ சாணியின்பெயர்-புண்ணியசாந்தம். புழுதியின் பெயர்-பொடி, துகள், சுண்ணம், தூளி, பூழி. இ. சுண்ணச்சாந்தின்பெயர்-மண், சுதை, களபம். s
இலவின் பஞ்சின்பெயர்-பூளை, 呜。 பருத்திப்பஞ்சின்பெயர்-பன்னல்,பரி.உ. பஞ்சின் பெயர்-தூலம்.க. நூற்கும்பஞ்சிற்முெடர்நுனியின்பெயர்-துய். ass பிசினின் பெயர்-பயின், 呜·
சோற்றின் பெயர்-அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணு, புழுக்கல், வல்சி, பாளிதம்,அன் னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி,புன்கம்
சரு, அசனம், ஊண், கூழ், ஒதனம், புகா. 2. ćir.
விண்ணுேருணின் பெயர்-அமிழ்து, அவி, பலி, சரு. 7. * பொதிசோற்றின்பெயர்-ஆற்றுணு, தோட்கோப்பு. 2-8 மிகுபொருளின் பெயர்-மிச்சில், எச்சம், சேடம். ff.
எச்சிலின் பெயர்-உச்சிட்டம். க. பேருண்டியின் பெயர்-பிாப்பு. க.
பாற்சோற்றின் டெயர்-பாயசம்.க.பொரியலின் பெயர்-கருனை.க. பிட்டின் பெயர்-வெந்தை. க. உக்காரியின் பெயர்-அஃகுல்லி.க. வறையலின் பெயர்-ஒச்சை.க.பிண்ணுக்கின் பெயர்-மலாவகம். க.
மாவின்பெயர்-அருப்பம், பிட்டம், நுவன, பிண்டி, இடி. டு. அப்பவர்க்கமாவன-இலட்டுகம், மோதகம், தோசை, அடை
கொலை,அபூபம், கஞ்சம், அண்டகை, இவைகள் சிற்றுண்டியாம்.
புளிங்கறியின் பெயர்-துவை. க. கறியின்பெயர்-மீடாணம். க.
கஞ்சியின் பெயர்-காடி, யவாகு, மோழை. R.。 குழம்பின் பெயர்-பா கு. a. பாலின் பெயர்-அமிழ்து, கீரம், பயசு, துத்தம், பயம். டு.
* பொதிசோறு-கட்டுச்சோறு,
ass

Page 65
&58-2. ஆறுவது பல்பொருட்பெயர்த்தொகுதி.
ததிதயிர்பெருகுமாகுந்தக்கிரங்காலசேயம் மதிதமோடளையருப்பமச்சிகைமுசரேமோர்ப்பேர் விதமுறையங்கவீன நவநீதம்வெண்ணெயாநெய் இதமுறுகிருதநேயமிழுதாச்சியந்துப்பாமே. (e6T}
கண்டம்பாளிதங்களென்பகண்டசர்க்கரையினுமம் கண்டதேயயிரும்புல்லகண்டமுமதற்கேகூற்மும்
விண் டெழுகட்டிகன்னல்விசயமேகுளமக்க ாரம் பிண்டசர்க்கரையைந்தேபேர்பிரசங்தேன் மதுவுமப்பேர். (உஅ)
அரியல்பாடலிதேன் மட்டேயரிட்டமேசுண்டைதொண்டி முருகுசாயனமேகெளவைமுண்டகஞ்சாதிசாலி பிரசமாதவமேமேதைமிழிசேறுதணியன்மாரி சுரைமதுசுமாலிமாலிசுலோகியேசொல்விளம்பி. (2- *
நறவொடாசவமேதொப்பிடுனையிக்குஞாளிகுந்தி வெறிவெடிசாறுபானம்விகுணியேசோபம்வேரி மறவிதேஞ்சவிகைதேறன் மகரந்தமதிரை யாம்பல் அறிவழிபடுவாறெட்டுங்கள்ளினுக்கமைத்தபேரே. (Fic
அரியதோரமிழ்துதானேயமரியேசுதைமருந்தாம் காளமேயாலங்காரிகவுெடன்காளஞ்சிங்கி விரவியவாலகாலம்விடமெட்டுநஞ்சின் பேரே பருகுதறுவையேபானம்பகர்நேயந்தைலமெண்ணெய். (i.a.)
அலைவறு துற்றியுண்பவாந்திற்றிதின் பவாகும் இலைநுகர்விலங்குனவேகுளகெனவியம்பலாகும் நலனுறுபறவையோடுகாட்டொருசார்விலங்கின் உலகினூணுண்டியூட்டியுணவிரையுறையுமாமே. (反z、
துப்புடனேதுவென்னுஞ்சொற்றுணைக்காரணப்பேர் ஒப்பவேசாதனத்தோடுபகரணமுமாமப்பேர் செப்பியயுகளத்தோடுசேர்ந்திடுமுபயமென்ப அப்படியிாண்டிலக்கத்தபிதானமாகுந்தானே.
(
ffa.
is.
பணிவுறுகானல்வெண்டேர்பாழ்த்தபேய்த்தேருமாகும் துணியறைதூக்குத்தானேசல்லியாஞ்சொல்லுநெல்லின் மணிபலகறையினுேமெகிழ்விதையலகென் ருகும் அணியொழுங்கோளிபந்திநிரைநிரல்வரிசையாமே. (iii.)

பெயர்ப்பிரிவு. widis.
தயிரின் பெயர்-ததி, பெருகு. 2 மோரின்பெயர்-தக்கிரம், காலசேயம், மதிதம், அளை, அருப்பம்,
மச்சிகை, முசர். if » வெண்ணெயின் பெயர்-ஐயங்கவீனம், நவநீதம். ته -ة
நெய்யின் பெயர்-கிருதம், நேயம், இழுது, ஆச்சியம், துப்பு. டு.
கண்டசர்க்கரையின்பெயர்-கண்டம், பாளிதம், அயிர், புல்ல
கண்டம். BEک சர்க்கரையின்பெயர்-கட்டி,கன்னல்,விசயம்,குளம்,அக்காரம்.டு. தேனின் பெயர்-பிரசம், மது." el, a
கள்ளின் பெயர்-அரியல், பாடலி, தேன், மட்டு, அரிட்டம், சுண் டை, தொண்டி, முருகு, சாயனம், கெளவை, முண்டகம், சாதி, சாலி, பிரசம், மாதவம், மேதை, பிழி, சேறு, தணியல், மாரி, சுரை, மது, சுமாலி, மாலி, சுலோகி, சொல்விளம்பி. 2 - éir •
Eறவு, ஆசவம், தொப்பி, நன, இக்கு, ஞாளி, குந்தி, வெறி, வெடி, சாறு, பானம், விகுணி, சோபம், வேரி, மறவி, தேம், சுவிகை, தேறல், மகரந்தம், மதிரை, ஆம்பல், படு:உஉ (ஆசஅ}
அமிழ்தின்பெயர்-அமரி, சுதை, மருந்து. ht நஞ்சின்பெயர்-கரளம், ஆலம், காரி, கடு, காளம், சிங்கி, ஆலகா
லம், விடம். م عليه பானத்தின் பெயர்-பருகுதல், துவை. ܕ -ܧܬ எண்ணெயின் பெயர்-நேயம், தைலம். 2 o
உண்பவற்றின் பெயர்-துற்றி. க. தின்பவற்றின் பெயர்-திற்றிக்.
இலைநுகர்விலங்குணுவின்பெயர்-குளகு, s பறவையொருசார்விலங்குகளினூணின்பெயர்-உண்டி, ஊட்டி, உணவு, இரை, உறை. டு.
துணைக்காரணத்தின்பெயர்-துப்பு,ஏது,சாதனம், உபகரணம். ச.
இரண்டென்னுமிலக்கத்தின் பெயர்-யுகளம், உபயம். e
கானலின்பெயர்-வெண்டேர், பேய்த்தேர். 2சல்லியின்பெயர்-துணி, அறை, தூக்கு. 历江。
நென்மணிபலகறைமகிழ்விதையென்பவற்றின் பெயர்-அலகு. க. வரிசையின்பெயர்-அணி, ஒழுங்கு, ஒளி, பந்தி, கிரை, நிரல். சு.

Page 66
கஉச ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
மகரகேதனனவென்றவாமற்கேதொழும்புசெய்வோன் இகலிலாக்குணபத்திரன்றனிருசாணிதயம்வைத்தோன் மிகுபுகழ்புனையாகின்றவிரை மண்டலவன்செய்தான் பகர்தருமுப்பத்தைந்து பல்பொருட்பெயர்க்குச்செய்யுள். (உடு) பல்பொருட்பெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ. விருத்தம் - சடுசு.
a-Ooooo
எ ழ வ து செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
-seaseGSS22NS2ar
& T ւն ւյ. முழுமதிமுக்குடைக்கீழ்மூர்த்திதாள்போற்றல்செய்தே எழுவகையுலோகந்தன்னிலேற்றமண்மரங்கடம்மிற்
பழுதலுதோலினூலிற்பற்பலவிதங்களாக ... " வழுவுருதிடுஞ்செயற்கைவடிவப்பேர்த்தொகுதிசொல்வாம். (க
பரசொடுகவியந்தண்னம்பாலமேகனிச்சியென்ப விரவியமழுப் படைப்பேர்மேவுசக்கரப்பேர்நேமி பரிதியேவலயமெஃகம்பகர்சுதரிசனமாழி
திருமி குமொளிவட்டம்மேதிகிரியாம்வளையுமப்பேர், (2)
தனுவொடு சிந்து வாரந்தடிசராசனங்கோதண்டம் குனிசிலை துரோணஞ்சாபங்கொடுமரத்தோடுவேணு முனிதவர்சராரோபங்கார்முகமீரேழிவைவில்லின்பேர் இனியதோர்சார்ங்கமால்வில்லீசன் விற்பினுகமாமே. (க
பூரியேதொடையேயாவம்பூட்டேசிஞ்சினி நரம்பு காரியேவடங்குணந்தாஞணியொன்டானே நாமம் கூரியசரமேவாளிகொடுங்கனைபகழிவண்டு பாரியகதிரங்கங்கபத்திரமத்திரங்கோல். (FP)
பாணமாசுகமேயூதைபத்திரிவிசிகம்புங்கம் தோணிசாயகமேபல்லங்தொடைசிலிமுகமேவம்பாம் பூணுறுமம்புக்கட்டுப்புதைபுழுகாகுங்குப்பி கோணிலாக்குலையேபுங்கங்குதையுதண்மொட்டம்பாமே. (@。

 ெப ய ர் ப் பி ரி வு. -le-De-8 SFSRGAZZFSSKONCensus
இ - ள். முழுமதி முக்குடைக்கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்து-பூரணசந்திரன்போலும் மூன்றுகுடையின்கீழ் வீற்றிருந்த அஞ்கக்கடவுளுடைய பாதத்தைத் துதிசெய்து,-எழுவகை உலோ கந்தன்னில் - எழுவகைப்பட்ட உலோகத்தினுலும்,-ஏற்ற மண் மரங்கள் தம்மில் - இயைந்த மண்ணினலும் மரங்களினலும்பழுது அறு தோலின் - குற்றமற்ற தோலிகுலும்,-நூலின்-நூலி ஞலும்,-பற்பல விதங்கள் ஆக வழு உருது இடும் - பலபலவிதங் களாகக் குற்றம் பொருந்தாமற் செயப்படுகின்ற,-செயற்கை வடி வப் பேர்த் தொகுதி சொல்வாம் - செயற்கைவடிவப்பெயர்த்தொ குதியை (யாம்) கூறுவாம். எ - அறு. இடுமென்னும்பெயரெச்சம் வடிவமென்னும் பெயரோடு முடிந்தது. s மழுப்படையின் பெயர்.பாசு,கவியம்,தண்ணம்,பாலம்,கணிச்சி.டு. சக்கரத்தின்பெயர்-கேமி, பரிதி, வலயம், எஃகம், சுதரிசனம்,
ஆழி, ஒளிவட்டம், திகிரி, வளை. és a
வில்லின் பெயர்-தனு, சிந்துவாரம், தடி, சராசனம், கோதண்டம், சிலை, துரோணம், சாபம், கொடுமரம், வேணு, முனி, தவர், சாாரோபம், கார்முகம். as 97s மால்வில்லின் பெயர்-சார்ங்கம்.க. ஈசன்வில்லின் பெயர்-பிஞகம்.க
5ாணியின் பெயர்-பூரி, தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு,
நாரி, வடம், குணம். én • அம்பின் பெயர்-சரம், வாளி, கணை, பகழி, வண்டு, கதிரம், கங்க பத்திரம், அத்திரம், கோல். as a பாணம், ஆசுகம், பூதை, பத்திரி, விசிகம், புங்கம், தோணி, சாயகம், பல்லம், தொடை, சிலீமுகம், ஏ. க2. (ஆ. உக.) அம்புக்கட்டின் பெயர்-புதை.க. அம்புக்குப்பியின் பெயர்.புழுகு.க. அம்புக்குதையின் பெயர்-குலை, புங்கம். 2- 0
மொட்டம்பின்பெயர்-உதண், also

Page 67
கஉசு ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
ஆவமேதூணியாவநாழிகையம்புக்கூடாம் கோவைசெய்வில்லிலிட்டகுதைதானுங்குலையென்ருேதும் மேவியவுடுவேயிர்க்கில்விரவியசிறகாமம்பு
பாவகமாகக்கட்டும்பாசம்பற்ருக்கையாமே.
அயில்சத்தியெஃகஞாங்கருடம்பிடியைந்தும்வேலாம் வயிரமேகுலிசஞ்சம்பம்வச்சிராயுதத்தின்பேரே சயமுறுமசனியென்றுஞ்சதகோடியென்றுஞ்சாற்றும் குயமொடுபுள்ள மற்றைக்கொடுவாளேயரிவாளின்பேர்.
கழுமுளேகழுக்கடைப்பேர்கைப்பிடிவாளே கண்டம் கழுமுண்மூவிலைவேல்காளங்கழுவொடுசத்திகுலம் சுழல்படைவட்டம்பாராவளையெனச்சொல்லுமிப்பால்
எழுவென்பகணையத்தோடேபரிகமுமென்னலாமே.
அசிடுவிரேதிாேட்டமான நாந்தகமேகட்கம் வசிமட்டாயுதந்தூவத்திவஞ்சமேயுவணிகோணம் இசையுங்கண்டகம்வாள்வேனுகரவாளமென்றுமேற்கும் கசையுறுகோணமென்பநாட்டியகூன்வாளாமே.
கொண்டெழுமுடைவாளின்பேர்குறும்பிடிசரிகையாகும்
பிண்டிபாலத்தினுமம்பீலித்தண்டெஃகமும்பேர் விண்டடரிட்டியீட்டிவிட்டேற்றின்பேரேகோலாம் தண்டிற்றறிருப்புமுள்ளாஞ்சலாகைநாராசமாமே,
குந்தமேபடையைவெல்லுங்கொடுஞ்சிறுசவளமென்ப குந்தங்கோமாமிரண்டுங்கொடும்பெருஞ்சவளமாகும் வந்தவேதினமேயீரும்வாள் கரபத்திரமும்பேர் உந்தியதறிகைதானே கணிச்சியாமுளிக்கும்பேரே.
கவிபுகழ்கைவேலின் பேர்கப்பனந்தோமாந்தான் விேயமேமழுக்கோடாலிநாட்டியகுடாரமும்பேர் குவியிலைமூக்கரிந்தகத்தியேகுளிரென்ருேதும்
சுவரகழ்கருவிநாமஞ்சொன்ன பேர்கன்ன மாமே.
தடிகதையெறுழேதண்டாந்தட்டையுந்தழலுங்கிள்ளை கடிகருவிப்பேராகுங்குணில்குறுந்தடிப்பேர்காட்டும் கொடியதோர்கவனினுமங்குணிலொடுகவணையோடே. ஒடிசிலுங்குளிருமென்றேயுரைத்திடலாகுமென்பு,
(சு)
(€)
(yھے)
(க)
(Eo)
(5 sh

பெயர்ப்பிரிவு. 526
அம்புக்கூட்டின்பெயர்-ஆவம், தூணி,ஆவார்ழிகை. fie விற்குதையின்பெயர்-குலை. ‘ජි තං அம்புச்சிறகின்பெயர்-உடு, ஈர்க்கில். ܗ ܝܓ அம்புகட்டும்பாசத்தின்பெயர்-பற்றக்கை. கீ
வேலாயுதத்தின் பெயர்-அயில்,சத்தி,எஃகம்,ஞாங்கர்,உடம்பிடி டு. வச்சிராயுதத்தின்பெயர்-வயிரம், குலிசம், சம்பம், அசனி
சதகோடி. டு. அரிவாளின் பெயர்-குயம்,புள்ளம், கொடுவாள். 历·
கழுக்கடையின்பெயர்-கழுமுள்.க.கைவாளின் பெயர்-கண்டம். க. குலத்தின்பெயர்-கழுமுள், மூவிலைவேல், காளம், கழு, சத்தி.டு. சுழல்படையின் பெயர்-வட்டம், பாராவளை. 2, a எழுவின்பெயர்-கணையம், பரிகம். 2
வாளின்பெயர்-அசி, நவிர், எதி, நாட்டம், நாந்தகம், கட்கம்,வசி, மட்டாயுதம், தூவத்தி, வஞ்சம், உவணி, கோணம், கண்டகம்,
வேணு, கரவாளம். agrs கூன் வாளின்பெயர்-கோணம். க
உட்ைவாளின் பெயர்-குறும்பிடி, சுரிகை. 2le பிண்டிபாலத்தின்பெயர்-பீலித்தண்டு, எஃகம். 2.
ஈட்டியின் பெயர்-இட்டி. க. விட்டேற்றின்பெயர்-கோல், க் இருப்புமுள்ளின் பெயர்-தாறு. க.நாராசத்தின் பெயர்-சலாகை. க.
சிறுசவளத்தின்பெயர்-குந்தம். 芭... பெருஞ்சவளத்தின்பெயர்-குந்தம், தோமாம். tee ஈர்வாளின்பெயர்-வேதினம், காபத்திாம். 2lo
தறிகையின்பெயர்-கணிச்சி. க. உளியின்பெயர்-கணிச்சி. க.
கைவேலின்பெயர்-கப்பணம், கோமரம். 9 a. கோடாலியின்பெயர்-நவியம், மழு, குடாாம். 厄-町 இலைமூக்கரிகத்தியின் பெயர்-குளிர். a. சுவரகழ்கருவியின்பெயர்-கன்னம். ز
தண்டின் பெயர்-தடி, கதை, எறுழ். sig கிளிகடிகருவியின்பெயர்-தட்டை, தழல். 2- 0 குறுந்தடியின் பெயர்-குணில், so
கவனின் பெயர்-குணில், கவணை, ஒடிசில், குளிர். لتلك

Page 68
-கஉஅ ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
ஏசிலஞ்சனக்கோல்கோலாந்தூலிகையெழுதுகோலே குசியேயூசியென்பசொற்றவூசித்துளைப்பேர் பாசமாமோலைதீட்டும்படைகண்டத்துடனேயாணி
t ஊசியேயெழுத்தாணிப்பேரிலேகனியென்றுமோதும்.
தைத்திடுக்தொடர் துவக்கேயிடங்கணிசங்கிலிப்பேர் வைத்தகற்பொறியேயள்ளுவலிபெறப்பற்றிரும்பாம் அத்திரமென்பதம்பேயாதியாவிடுபடைப்பேர் சத்திரமென்பசெங்கைத்தலம்விடாப்படையினுமம்.
படைதான கழுமுளேவேல்படைக்கலஞ்சுதனந்துப்புக் கடுமேதிகருவியெஃகங்கடியுமாயுதப்பொதுப்பேர் அடைவாம்வை கிசிதம்பூவள்ளயில்வசியாறுங்கூர்மை
தடமுெடுகருவிப்புட்டில்படையுறைநதிநுனிப்பேர்.
கருதியகோதையேகைக்கட்டிகைப்புடையுமாகும் சிரகங்கீசகமிரண்டுஞ்செப்பியதலைத்திராணம் அரணஞ்சாலிகைசடாரியாசுகந்தளமேகண்டம் பருமமெய்யுறையேகச்சைபரம்பத்துங்கவசப்பல்பேர்.
சேடகங்கடகந்தட்டிசேரும்வேதிகையேவட்டம் கேடகந்தோலினுேகிெடுகெட்டும்பலகையின்பேர் குடுங்தோற்பலகைதட்டுத்தோற்பாந்தோலுமாகும் டிேயபரிசையேமாவட்டண5ெடியவட்டம்.
கிலைபெறுபிரம்பின்வட்டநீள்வள்ளித்தண்டையாகும் மலைவின் மந்தனம்ேகுழிமதயானைமுகபடாப்பேர் கலைவிலாப்புரசைதுரசாங்கழுத்திடுகயிறேகச்சை இலகடம்பலகாரங்கள் யானைமேற்றவிசினுமம்.
பரியினிற்கலணையின்பேர்பகர்ந்திடிற்பரமும்பண்ணும்
பருமமும்படையும்பன்னும்பல்லணந்தானுமாகும் பரவியகச்சமோடுபடியங்கவடியின் பேரே மருவுசம்மட்டியேகோல்வாய்த்தமத்திகையுமப்பேர்
மறுவறு குதிரைவாயின் வடம்வடி கயிறுவற்கம் கறுழொடுகலியங்கெளவுங்கடிவாளங்கலினமும்பேர் நிறுவிமற்றதற்கணிந்தநெடுமயிருளையென்றேதும் செறிபுனைதளைவிலங்காஞ்சிருங்கலைகிகளமும்பேர்.
(கச)
(கடு)
(ss)
(ہے تھے)
(es)
(2-0)
(ala)

பெயர்ப்பிரிவு. みa-学称
அஞ்சனக்கோலின் பெயர்-கோல். க. எழுதுகோலின் பெயர்-தூ லிகை.க.ஊசியின் பெயர்-குசி.க.ஊசித்துளையின் பெயர்-பாசம்.க. எழுத்தாணியின்பெயர்-ஓலைதீட்டும்படை, கண்டம், ஆணி, ஊசி, இலேகனி. டு.
சங்கிலியின் பெயர்-தொடர், துவக்கு, இடங்கணி. பற்றிரும்பின் பெயர்-கற்பொறி, அள். கைவிடுபடையின் பெயர்-அத்திரம்.
a'
:
கைவிடாப்படையின் பெயர்-சத்திரம்.
ஆயுதப்பொதுப்பெயர்-படை, தானை, கழுமுள், வேல், படைக் கலம், சுதனம், துப்பு, ஏதி, கருவி, எஃகம். Ꮺ5Ꮕ • கூர்மையின் பெயர்-வை,நிசிதம்பூ,வள்,அயில், வசி. சு. படையுறை யின்பெயர்-தடறு, கருவிப்புட்டில். உ.நுனியின் பெயர்-நதி. க.
கைக்கட்டியின் பெயர்-கோதை, கைப்புடை. 2- at * தலைத்திராணத்தின் பெயர்-சிரகம், கீசகம். 2- s கவசத்தின் பெயர்-அரணம், சாலிகை, சடாரி, ஆசு, கந்தளம்,
கண்டம், பருமம், மெய்யுறை, கச்சை, பரம். gQ・
பலகையின் பெயர்-சேடகம் கடகம், தட்டி, வேதிகை, வட்டம்,
கேடகம், கோல், கிகுெ. ہ کے” தோற்பலகையின் பெயர்-தட்டு, தோற்பரம், தோல். பரிசையின் பெயர்-மாவட்டணம், நெடியவட்டம். 62-- په
பிரம்பின்வட்டத்தின் பெயர்-வள்ளித்தண்டை. ද්ර් • யானைமுகபடாத்தின் பெயர்-மந்தனம், குழி. 2
யானைப்புரசையின் பெயர்-தூசு, க. யானைக்கழுத்திடுகயிற்றின்பெ யர்-கச்சை.க.யானைமேற்றவிசின் பெயர்-இலகடம்,பலகாரம். உ.
குதிரைக்கலணையின் பெயர்-பரம்,பண்,பருமம்,படைபல்லணம்.டு. குதிரையங்கவடியின் பெயர்-கச்சம், படி, 2s * குதிரைச்சம்மட்டியின்பெயர்-கோல், மத்திகை.
all
குதிரைவாயின் வடத்தின் பெயர்-வடிகயிறு, வற்கம். al குதிரைக்கடிவாளத்தின் பெயர்-கறுழ், கலியம், கலினம். . குதிரைக்கணிமயிரின் பெயர்-உளை. 5· விலங்கின் பெயர்-புனை, தளை, சிருங்கலை, நிகளம்,
* தலைத்திராணம்-தலைச்சீரா,

Page 69
காட0 ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
சுடிகைசேகரங்கிரீடஞ்குடிகை மகுடமெளலி முடியின்பேரோாாருகுமுடிமாலையேகரோடி முடியுறுப்பைந்தாந்தாமமுகுடமேபதுமத்தோடு நெடியகோடகமேமற்றுநேர்ந்தகிம்புரியென்முமே.
அம்பொஞரம்பதக்கங்கண்டிகைமதாணியும்பேர் செம்பொனங்கதங்கேயூரந்திகழ்வாகுவலயத்தின்பேர் பம்புதாடங்கங்தோடாம்பகர்குழைகுண்டலப்பேர் கம்பிவல்லிகைகுணுக்குக்கடிப்பிணைகாதணிப்பேர்.
கருதுகங்கணத்தினுமங்கடகமேதொடியுமாகும் சரிதொடிகுருகுவண்செங்குகுடகமேகன்று பெருகுகைவளையாம்பிள்ளைக்கைவளையிடிகமென்ப விரவியசுடிகைசுட்டிவிட்டொளிரோடைபட்டம்.
பரிபுரமென்ப்தானேபாதகிங்கிணியினுமம் பெரியநூபுரஞ்சிலம்பிற்பேதமேவேமுென்றில்லை பரியகங்காற்சரிப்பேர்பகர்ந்தகைச்சரிக்கும்பேரே அரவமேசிலம்பினுமமாஞ்சிறுமணிசதங்கை,
நீடுபாடகத்தினுமநெடும்பாதகடகமென்ப தேடியகுடச்குலோசைசெய்தளைஞெகிழமும்பேர் பாடுறுபாதசாலம்பதத்தணிப்பொதுப்பேராகும் ஆடவர்கொடைவீரத்தாலணிவதுகழலென்ருமே.
எழுகோவைகளாற்குழ்ந்தவெழின் மணிமேகலைப்பேர் காழிருநான்கேகாஞ்சிகலாபமீரெட்டுத்தாமம் தாழுமூவாறுகோவைசாற்றியபருமமென்ப வீழுமெண்ணுன்குகோவைவிரிசிகையென்பதாமே.
சரிமணிநாமத்தானேசாற்றியகலாபந்தோரை அரையினிற்பட்டிகைப்போத்தொடுமனவுமென்பர் இரதன மரைகாணின்பேரேற்றிடுக்தொங்கலுத்தி மருவியசெவிமலர்ப்பூமன்னுகன்னுவதஞ்சம்.
(ee)
(2 fi)
(2-4)
(2-6)
(چھa)
(est)

பெயர்ப்பிரிவு. st
முடியின் பெயர்-சுடிகை, சேகரம், கிரீடம், குடிகை, மகுடம், மெளலி. சு. முடிமாலையின் பெயர்-கரோடி, as முடியுறுப்பைந்தாவன-தாமம், முகுடம், பதுமம், கோடகம்,
ចំLifi.
பதக்கத்தின்பெயர்-ஆரம், கண்டிகை, மதாணி. fav வாகுவலயத்தின் பெயர்-அங்கதம், கேயூரம். a தோட்டின் பெயர்-தாடங்கம்.க.குண்டலத்தின் பெயர்-குழை. கன் காதணியின்பெயர்-கம்பி, வல்லிகை, குணுக்கு, கடிப்பிணை. ச
கங்கணத்தின்பெயர்-கடகம், தொடி, 2. கைவளையின் பெயர்-சரி, தொடி, குருகு, வண்டு, சங்கு, குடகம், கன்று. எ. பிள்ளைக்கைவளையின்பெயர்-பிடிகம். ö●
சுட்டியின் பெயர்-சடிகை. க. பட்டத்தின் பெயர்-ஒடை. க.
பாதகிங்கிணியின்பெயர்-பரிபுரம், ക് நூபுரமாவது சிலம்பின்பேதம்.
காற்சரியின் பெயர்-பரியகம். es. கைச்சரியின் பெயர்-பரியகம். ජීජිං තං
சிலம்பின்பெயர்-அரவம். க. சதங்கையின் பெயர்-சிறுமணி. க.
பாடகத்தின் பெயர்-பாதகடகம். d ஒசைசெய்தளையின் பெயர்-குடச்குல், ஞெகிழம். 2. பதத்தணிப்பொதுவின் பெயர்-பாதசாலம். ஆடவர்கொடையினுலும்வீரத்தினுலுமணிவதின்பெயர்-சுழல், க.
-ass
ஏழுகோவைமணியின் பெயர்-மேகலை. V ae எட்டுக்கோவைமணியின்பெயர்-காஞ்சி. - as பதினறுகோவைமணியின் பெயர்-கலாபம். త4 பதினெட்டுக்கோவைமணியின்பெயர்-பருமம். s முப்பத்திரண்டுகோவைமணியின் பெயர்-விரிசிகை.
சரிமணியின்பெயர்-கலாபம், தோரை. 2. அரைப்பட்டிகையின் பெயர்-அத்து, மஞ. 24 அரை நாணின்பெயர்-இரதனம். ato ஆபரணத்தொங்கலின்பெயர்-உத்தி. 卤、
செவிமலர்ப்பூவின்பெயர்-கன்ஞவதஞ்சம். A

Page 70
காடஉ ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
விரலணியாழிவீகமிலச்சிஜனமோதிரப்பேர் சாமொடுகாழேயாாந்தாமமேமணிவடப்பேர் மருவுசங்கிலியேயென்பவயிரச்சங்கிலியினமம் உருவியன்மார்பிலிட்டவுபவீதம்பூணு நூலே,
இலம்பகம்புல்லகஞ்குட்டிவை நுதலணிமுப்பேரே பொலம்புனைதிருவேதெய்வவுத்தியாம்பிஞ்ஞகந்தான் துலங்கியதலைக்கோலப்பேர்தொய்யகந்தலைப்பாளைப்பேர் குலம்பெறுகல்லழுத்துங்குழிவட்டங்கேவணங்தான்
அணிகளின் கடைப்புணர்ப்பேயது மடைகயிலுமாகும் புணருங்கோளகையேதாங்கிவயிரங்கிம்புரிபூஞற்பேர் அணிகலன் வள்ளிபூணேயணியொடுகலமேமஞ்சு பணியிழைபூடணங்கள்பகரிலாபானமாமே.
தட்டம்பாசனமேதாலந்தளிகையுண்கலத்தின்பேரே வட்டிலேசடகங்கோரம்வள்ளமாஞ்சிறுவட்டிற்பேர் கிட்டியகிண்ணங்கன்னல்கிளந்த5ாழிகைவட்டிற்பேர்
சட்டுவஞ்சிலகமென்பதவ்வியுந்தருவியும்பேர்.
விஞ்சுதர்ப்பணமேயாடிமிகுமொளிவட்டம்வேறு வஞ்சியருருவங்காட்டவரும்படிமக்கலம்பொற் கஞ்சனமுகுசமத்தம்புளகமெண்பேர்கண்ணுடி கஞ்சனகலசப்பானபடியகம்படிக்கங்காட்டும்.
தொட்டநெய்த்துடுப்பினுக்குச்சுருக்கொடுசுருவமாம்பேர் இட்டமாந்தூபமுட்டியிந்தளந்தடவுமேற்கும் மட்டமர்கின்றதுளபமணியேகைம்மணியென்ருகும் கிட்டியேபாண்டில்கஞ்சங்கிணினென்னுந்தாளமுப்பேர்.
அடிபடுபெருமணிப்போறைந்திடுங்கண்டையாகும் படலிகைபரந்தவட்டங்கைம்மணிபகர்ந்தபேரே திடுதிடென்றிடத்தெழித்தசேகண்டியெறிமணிப்பேர்
கடுகியபிலிசின்னங்காகளங்காளமாமே,
கோடுடனிரலையாம்பல்கொம்பின் பேர்வயிருக்கூறும் பீடிகைதுமானங்காண்டம்பேணுங்கண்டிகைகடிப்பம் கோடிகமிருமுப்பேர்பூண்கொள்கலம்பரணிகோயே கீடுமஞ்சிகமேபெட்டிநெடியமஞ்சிகையேபேழை.
(قق -2)
(πο)
(厄s)
(压e-)
(...)
(nar)
(G)
(ܫܰܗܺܝE)

பெயர்ப்பிரிவு. காடாட
மோதிரத்தின் பெயர்-விரலணி, ஆழி, வீகம், இலச்சின. ےPك •
மணிவடத்தின் பெயர்-சரம், காழ், ஆரம், தாமம், வயிரச்சங்கிலியின்பெயர்-சங்கிலி. 5گی பூணுநாலின் பெயர்-உபவிதம்.
நுதலணியின் பெயர்-இலம்பகம், புல்லகம், குட்டு. file தெய்வவுத்தியின் பெயர்-திரு.க.தலைக்கோலத்தின்பெயர்-பிஞ்ஞகம் தலைப்பாளையின் பெயர்-தொய்யகம். ó· கல்லழுத்துங்குழிவட்டத்தின் பெயர்-கேவணம் a.
அணிகளின் கடைப்புணர்வின் பெயர்-மடை, கயில். all a பூணின்பெயர்-கோளகை, தாங்கி, வைரம், கிம்புரி. 9. ஆபரணத்தின் பெயர்-அணிகலன், வள்ளி, பூண், அணி, கலம்,
மஞ்சு, பணி, இழை, பூடணம். తక *
உண்கலத்தின்பெயர்-தட்டம், பாசனம், தாலம், தளிகை. Pت வட்டிலின் பெயர்-சடகம், கோரம், வள்ளம். f.-- சிறுவட்டிலின்பெயர்-கிண்ணம். 4. நாழிகைவட்டிலின்பெயர்-கன்னல். š· சட்டுவத்தின்பெயர்-சிலகம், தவ்வி, தருவி. ff»
கண்ணடியின்பெயர்-தர்ப்பணம், ஆடி, ஒளிவட்டம், படிமக்க லம், கஞ்சனம், முகுரம், அத்தம், புளகம். کےy • கலசப்பாணையின் பெயர்-கஞ்சனை. க.படிக்கத்தின் பெயர்-படியகம்
நெய்த்துடுப்பின் பெயர்-சுருக்கு, சுருவம். 2 தூபமுட்டியின் பெயர்-இந்தளம், தடவு. 2مه س தூபமணியின்பெயர்-கைம்மணி. 5 தாளத்தின் பெயர்-கிட்டி, பாண்டில், கஞ்சம். 历、
பெருமனியின் பெயர்-கண்டை. 3. கைம்மணியின் பெயர்-படலிகை, பரந்தவட்டம். 5- ه எறிமணியின் பெயர்-சேகண்டி, * 4
சின்னத்தின் பெயர்-பீலி. க. காளத்தின் பெயர்-காகளம், க.
கொம்பின் பெயர்-கோடு, இரலை, ஆம்பல், வயிர். f
பூண்கொள்கலத்தின்பெயர்-பீடிகை, துமானம், காண்டம், கண்
டிகை, கடிப்பம், கோடிகம். சு. பாணியின் பெயர்-கோய். க.
பெட்டியின் பெயர்-மஞ்சிகம், க. பேழையின்பெயர்-மஞ்சிகை.க.
dial

Page 71
காடச ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
குண்டிகைகாகநீர்பெய்கோலமார்காண்டகங்கள் கண்டநற்கமண்டலப்பேர்கடிப்பங்கோடிகமேகெண்டி கொண்டவெண்குடையினுமங்குளிர்தொங்கல்கவிப்புப்பிச்சம் தண்டுசேர்கவிகையாதபத்திரஞ்சத்திசத்திரம். (mer)
ஆலவட்டத்தினேமெடுத்திடுங்கால்செய்வட்டம் மேலிடுமுக்கந்தாலவிருந்தம்பேராலவட்டம் பீலிவீசனஞ்சாந்தாற்றிபெருகியவிசிறிகான்கும் சீலமாங்காற்றுவீசஞ்சிற்றுலவட்டங்தானே. (;-)
இடக்கையின்பேரேயாமந்திரிகையாங்குளிர்முழாவாம் படித்தெழுபணவந்திண்டியானகம்படகமுப்பேர் கடிப்பின்பேர்குணிலாமொங்தைதானெருகட்பறைப்பேர் அடித்தபேரிகைப்பேர்நந்தியாகுளிசிறுபறைப்பேர். (ங்க)
சல்லரிதிமிலையென்பதண்ணுமைகிசாளமாகும் பல்லுளகொடியபன்றிப்பறைகுடப்பறையென்றமே கல்லெனும்பகுவாயாமோர்கட்பறைபதலைதானே ஒல்லெனுங்காடிகாமமுறுபறைதட்டையாமே. (GF o)
தொண்டகமுருகியம்போர்த்துடிகுறிஞ்சிப்பறைப்பேர் மிண்டியதுடியேபாலைவேடர்தம்பறையினுமம் கொண்டெழுபம்பையேறங்கோட்பறைமுல்லைக்காகும் கிண்டியமருதமுற்றகிளர்பறைகிணையென்றமே. (ε
நிறுவுசாப்பறையேயென்பநெய்தலிற்பறையினுமம் பெறுமுவகைப்பறைக்குப்பேரேதுாரியமென்முேதும் உறுமியதண்ணுமைப்டேருடுக்கையாமிடைகருங்கு பறையின் பேர்துடிமருங்கின் மார்ச்சனை பகரின் மண்ணும். (ச உ}
தூரியமுழவுதிண்டிதுந்து பிமுருதேக்கை பேரியேதகுணிச்சம்போர்ப்பீலியேதடாரிபம்பை வீரியமுரசுதண்ணமேவுகோடனேயியங்கள் வாரியினதிர்சகண்டைவாச்சியப்பொதுவீரெண்பேர். (go,
இரதமேகொடிஞ்சியோடுமியந்திரங்குயவு வையம் அரியொடுகூவிரந்தேராஞ்சயந்தனமுமப்பேர் பரிதியேசில்லியாழிபாரியகாலேநேமி உருளுடனுருளிதேரினுருளென் பவுந்தியும்பேர். (சச)

பெயர்ப்பிரிவு. காடடு
4 மண்டலத்தின் பெயர்-குண்டிகை, கரகம், காண்டகம். 五、 கெண்டியின் பெயர்-கடிப்பம், கோடிகம். 2. வெண்குடையின் பெயர்-குளிர், தொங்கல், கவிப்பு, பிச்சம், கவி
கை, ஆதபத்திரம், சத்தி, சத்திரம்.
பேராலவட்டத்தின் பெயர்-ஆலவட்டம், கால்செய்வட்டம், உக் கம், தாலவிருந்தம். F. சிற்றலவட்டத்தின்பெயர்-பீலி, வீசனம், சாந்தாற்றி, விசிறி. ச.
இடக்கையின் பெயர்-ஆமந்திரிகை. க. முழவின் பெயர்-குளிர்.க. படகத்தின் பெயர்-பணவம், திண்டி, ஆனகம். f கடிப்பின் பெயர்-குணில், க. ஒருகட்பறையின் பெயர்-மொங்தை. க. பேரிகையின்பெயர்-நந்தி. க. சிறுபறையின் பெயர்-ஆகுளி. க.
திமிலையின்பெயர்-சல்லரி.க. கிசாளத்தின் பெயர்-தண்ணுமை.க.
பன்றிப்பறையின் பெயர்-குடப்பறை. 5 s ஒருகட்பகுவாய்ப்பறையின்பெயர்-பதலை 芭、 கரடிப்பறையின் பெயர்-தட்டை. ess
குறிஞ்சிப்பறையின்பெயர்-தொண்டகம், முருகியம், தடி. க. பாலைப்பறையின் பெயர்-திடி. తిமுல்லைப்பறையின் பெயர்-பம்பை, ஏறங்கோட்பறை, 2 மருதப்பறையின்பெயர்-கிணை.
நெய்தற்பறையின் பெயர்-சாப்பறை. e. உவகைப்பறையின் பெயர்-தூரியம். لهk5 « ، கண்ணுமையின் பெயர்-உடுக்கை. (E. இடைசுருங்குபறையின் பெயர்-தடி. 安、 மார்ச்சனையின் பெயர்-மண். GE«,
வாச்சியப்பொதிவின்பெயர்-தூரியம், முழவு, திண்டி, துந்து பி, முருடு, தக்கை, பேரி, தகுணிச்சம், பீலி, தடாரி, பம்பை, முரசு, தண்ணம், கோடனை, இயம், சகண்டை. 安<茄。
தேரின் பெயர்-இாதம், கொடிஞ்சி, இயந்திரம், குயவு, வையம், அரி, கூவிரம், சயந்தனம். 3ے • தேருருளின் பெயர்-பரிதி, சில்லி, ஆழி, கால், நேமி, உருள், உரு ளி, உந்தி, - 3کے{ •

Page 72
காடசு ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
ஆரெனுகாமந்தேரினகத்தினுட்செறிகதிர்ப்பேர் தேர்நடுப்பேரேதட்டுச்செப்பியநாப்பணும்பேர் சார்பலகைப்பாப்பாராஞ்சார்ந்தகூவிரங்கொடிஞ்சி தேர்மொட்டுக்கூம்புதேரின் மரச்சுற்றுக்கிடுகுதானே.
பாண்டில்கஞ்சிகைவையம்போர்ப்பரிகள் பூண்டeர்க்குமூர்தி
தாண்டியசகடுவையஞ்சாகாடேயொழுகைசாடு தூண்டியவுருளிஞேசெகடமுஞ்சொல்லும்பண்டி ஈண்டியபண்டியுள்ளினிரும்புகந்திருசுமாமே.
விஞ்சியமுத்தினூர்திவெண்முத்தின் சிவிகைதானே தஞ்சமாஞ்சிவிகைவையந்தண்டிகையணிகம்யாணம் கஞ்சிகை மணிக்காற்பள்ளியென்பன கதிர்வேன்மன்னர் எஞ்சலில்சிறப்பினேறுமிராசவாகனமதாமே,
அலமுழுபடைதொடுப்போடாலமேபடைவாணுஞ்சில் கலனையேகலப்பையேம்பேர்கந்தெழுமதலைதம்பம் கிலைபெறுதறிகாருணுநெடுந்தூணும்வெளில்யானைத்தூண் புலையில்வேள்வித்தூண்யூபம்போதிகைகுறுந்தறிப்பேர்.
கதவின்போரரிவாரிகாப்பொடுகவாடந்தோட்டி புதவுமாங்காழுஞ்சீப்பும்போற்றியகடிகையுந்தாழ் மதமுறும்யானைதன்னைவணக்குமங்குசமேதோட்டி விதமுறுகோணமென்றும்விள ம்புவாளந்தநூலோர்.
பட்டடையடைகுறட்டின் பாலதாமுலையாணிக்கோல் சட்டுக்கோலென்று நாமஞ்சொல்லுபநல்லநூலோர் முட்டியபெருங்குறட்டைமுருடெனமொழிபவோங்கிக் கொட்டுஞ்சம்மட்டிகூடங்கோள்கொழுவென்றுகூறும்.
பாதையேவங்கந்தோணிபாரதிபஃறியம்பி போதமேமதலையானம்புணைசதாநெளவேநாவாய் பேதமில்பாறுதொள்ளைப்ேணுறுமரக்கலப்பேர் வாகைதீர்மாக்கலப்பாயிதையெனவழங்கலாமே,
பகடம்பிபஃறியோடம்பகர்பெயர்திமிலேதோணி பகடுபட்டிகையேயம்பிபடுவையேயுணையேதெப்பம் மிகைபடுமிதவையும்பேர்விசியின்பேரரியென்முகும் பகர்தருபாரிமஞ்சம்பரியங்கம்பாண்டில்கட்டில்.
(சடு)
(சசு)
(spel )
(a)
(சக)
(@°
(டுக
(Ga.

பெயர்ப்பிரிவு. Silast
தேரினகத்திற்செறிகதிரின் பெயர்-ஆர். தி தேர்நடுவின் பெயர்-தட்டு, நாப்பண். 2- . . தேர்ப்பலகைப்பாவின் பெயர்-பார். 古。 தேர்க்கொடிஞ்சியின்பெயர்-கூவிரம். 芭·
தேர்மொட்டின்பெயர்-கூம்பு. க.தேர்மரச்சுற்றின் பெயர்-கிடுகு.க.
பரிகள் பூண்டீர்க்குமூர்தியின் பெயர்-பாண்டில்,கஞ்சிகை,வையம். பண்டியின் பெயர்-சகடு, வையம், சாகாடு, ஒழுகை, சாடு, உருள், !
சகடம். எ. பண்டியுள்ளிரும்பின் பெயர்-கந்து, இருசு. உ.
முத்துச்சிவிகையின் பெயர்-முத்தினூர்தி. s சிவிகையின் பெயர்-வையம், தண்டிகை, அணிகம், யானம். ச. இராசவாகனத்தின் பெயர்-கஞ்சிகை, மணிக்காற்பள்ளி. 2
கலப்பையின் பெயர்-அலம், உழுபடை, தொடுப்பு, ஆலம், பட்ை
வாள், நாஞ்சில், கலன. s துணின் பெயர்-கந்து, மதலை, தம்பம், தறி, கால், தாணு. 5-s யானைத்தூணின் பெயர்-வெளில். 85 வேள்வித்தூணின் பெயர்-யூபம்.க.குறுந்தறியின் பெயர்-போதிகை,
கதவின் பெயர்-அரரி,வாரி,காப்பு’*கவாடம்,தோட்டி, புதவு. சு. தாழின்பெயர்-காழ், சீப்பு, கடிகை. . ፷... யானைத்தோட்டியின் பெயர்-அங்குசம், கோணம். 2.9
அடைகுறட்டின்பெயர்-பட்டடை. as உலையாணிக்கோலின் பெயர்-சுட்டுக்கோல். s பெருங்குறட்டின் பெயர்-முருடு. as a சம்மட்டியின் பெயர்-கூடம். க. கொழுவின்பெயர்-கோள். க.
மரக்கலத்தின் டெயர்-பாதை, வங்கம், தோணி, பாரதி, பஃறி, அம்பி, போதம், மதலை, யானம், புணை, சதா, நெள, நாவாய், பாறு, தொள்ளை. கடு. மரக்கலப்பாயின் பெயர்-இதை. <安●
ஒடத்தின் பெயர்-பகடு,அம்பி,பஃறி.ந.தோணியின் பெயர்-திமில்.க. தெப்பத்தின்பெயர்-பகடு,பட்டிகை,அம்பி,படுவை,புண,மிதவை.சு விசியின் பெயர்-அரி. கட்டிலின் பெயர்-பாரி, மஞ்சம், பரியங்கம், பாண்டில். లో
* கபாடமெனினுமொக்கும்.

Page 73
காடஅ ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
விட்டாந்தவத்தோர்பீடம்விளங்கும்பீடிகையுமப்பேர் இட்டசிங்காதனம்பத்திராசனமென்பதாமே திட்டையேகறையே மற்றுச்செப்பியவுலூகலந்தான் முட்டியவுரலின் முப்பேர்முசலமேதடியுலக்கை. (டுங்)
உறிசிதர்சிக்கந்தூக்கோடோதிய சிமிலி காற்பேர்
நிறுவியவு ஞ்சலூசனீண்ட விண்டாண்டுமப்பேர் இறைவையேசேனியேணிமால்புகண்ணேணியின் பேர் குறைவிலம்பணந்தூம்போடு குளகங்கச்சமுமாக்கால். (டுச
விரவியகுஞ்சநாழிவிரித்தகொத்தளிப்பாயாரை பெருகியசாப்பை புற்பாய்பிர்ப்பம்பாய்சாதிப்பாயாம் சருமந்தோற்பாய்தடுக்கேதவிசாகுங்குழாயேதண்டாம் பெருகுகோடிகம்பூந்தட்டேபெட்டியேமுழிவாயாம். (டுடு`
学
சட்டமே கிடுகாமென்பசாற்றியகம்பந்தம்பம் விட்டொளிர்கெளசிகங்கண்மத்திகைவிளக்குத்தண்டாம் தட்டொடுசின்னஞ்சேட்டை-தருமுறமுற்றிலும்பேர் புட்டிலேயிறைவையென்பவட்டிகைகூடையாமே (டுசு
சுளகின்பேர்குர்ப்பமென்பதுடைப்பஞ்சோதணிமாறும்பேர் வளமுறுமூழிமூழையகப்பையாமத்துமத்தம் M வெளிறயிர்கடைதறிப்பேர்மெச்சும்பாவாற்றிகுச்சாம் அளவில்காருகர்நாடாநானழியேயாகுமென்ப. (
கிழார்பூட்டைகாம்பியம்பிகிளந்தகாராம்பியாகும் பிழாரிடாரிறைகூடைப்பேர்பெருந்தூம்பம்பணநீர்ப்பத்தர்
துழாவிய காசுவல்லுச்சூதின் பேர்கழங்குமாகும் தழாதுருள் கவற்றிற்றுயமாயமாஞ்சாரிநாயாம். )@ مجھے
கடிகையே துணியே துண்டங்காட் டியவகிர்வார்வள்ளாம் சுடுவொடு சுமடுதாங்குஞ்சுமையடைசும்மாட்டின் பேர் வடிவுறுவலையேசாலமற்றதிற்கயிறு மாமே தொடருறுநூலே தந்தாகுத்திரம்பனுவலும்பேர். (டுக

பெயர்ப்பிரிவு. 岛历.岳
தவத்தோர்பீடத்தின் பெயர்-விட்டாம், பீடிகை. 2. சிங்காதனத்தின் பெயர்-பத்திராசனம். 卤。 உரலின்டெயர்-திட்டை, கறை, உலூகலம். . உலக்கையின் பெயர்-முசலம், தடி. 名-a
உறியின் பெயர்-சிதர், சிக்கம், தூக்கு, சிமிலி, • ago? உஞ்சலின் பெயர்-ஊசல், விண்டாண்டு. ed ஏணியின் பெயர்-இறைவை, சேணி. as கண்ணேணியின் பெயர்-மால்பு. 西· மரக்காலின் பெயர்-அம்பணம், தூம்பு, குளகம், கச்சம். s
நாழியின் பெயர்-குஞ்சம்.க.கொத்தளிப்பாயின் பெயர்-ஆரை, க. புற்பாயின்பெயர்-சாப்பை.க.பிரப்பம்பாயின் பெயர்-சாதிப்பாய்.க தோற்பாயின் பெயர்-சருமம். க. தடுக்கின் பெயர்-தவிசு, க. குழாயின் பெயர்-தண்டு. க. பூந்தட்டின் பெயர்-கோடிகம். க.
பூப்பெட்டியின்பெயர்-மூழிவாய். み s
சட்டத்தின் பெயர்-கிடுகு. ཚ་ விளக்குத்தண்டின் பெயர்-கம்பம்,தம்பம்,கெளசிகம்,மத்திகை.ச. முறத்தின் பெயர்-தட்டு, சின்னம், சேட்டை, முற்றில். 5Fک
புட்டிலின்பெயர்-இறைவை. க. கூடையின்பெயர்-வுட்டிகை. க.
சுளகின் பெயர்-குர்ப்பம்.க.துடைப்பத்தின் பெயர்-சோதணி,மாறு: அகப்பையின் பெயர்-மூழி, மூழை. 2 e மத்தின் பெயர்-மத்தம். க. தயிர்கடைதறியின்பெயர்-வெளில், க. பாவாற்றியின்பெயர்-குச்சு. க. நூஞழியின் பெயர்-நாடா, க.
ஆம்பியின்பெயர்-*கிழார், பூட்டை, காம்பி, அம்பி, இறைகூடையின்பெயர்-பிழார், இடார். le நீர்ப்பத்தரின் பெயர்-தூம்பு, அம்பணம். 2- e. குதின் பெயர்-காசு, வல்லு, கழங்கு. - Iris
கவற்றிற்முயத்தின்பெயர்-ஆயம். க. சாரியின் பெயர்-நாய் க.
துண்டத்தின் பெயர்-கடிகை,துணி.உ.வகிரின்பெயர்-வார், வள்.உ
சும்மாட்டின் பெயர்-சுடுவு, சுமடு, சுமையடை. filவலையின் பெயர்-சாலம். க. வலைக்கயிற்றின் பெயர்-சாலம், க. நூலின் பெயர்-தந்து, குத்திரம், பனுவல், ta·
* காராம்பி என்பாருமுளர்.

Page 74
jsFO ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
பழுதையேதாமங்கச்சைபாசமேயிரச்சே நாணே வழுவிலாத்தாம்பேயக்கம்வடம்புரிகயிறதாமே தழுவுதாமணியேதாம்புபசுக்கட்டு ங்கயிறு தானம் சுழல்கறங்கேகாற்ருடிசொல்லியகதலியும்பேர். (470)
ப்ந்து மட்டத்துருத்திபகர்பெருந்திருத்திைேரச் சிந்தியசிவிறியாகுஞ்சீப்புக்கங்கதமேசிக்கம் பைங்தொடிமகளிாாடப்படுங்களமோரையென்ப தொந்தமாம்பாதங்காப்புக்கழமுெடுதோல்செருப்பாம். (சுக)
இட்டபாதுகையேபாவன்மிதியடியிதன்மேலிட்ட கொட்டையாங்குடைபற்வுேங்கோன்மெல்கோல்வளிசந்தூண்டில் பட்டவம்மனையம்மானைபந்துகந்துகமென்ருேதும் முட்டையேதவிட்டினமம்முடையுமாநொறுங்குகொய்யே. (சு 2.)
ஊதியவுலைத்திருத்தியுதியுமத்திரியுமாகும் கோதிலாச்சிவையினுேடுகுருகுகொல்லுலைமூக்கின்பேர் சோதனிசீக்குங்காடுது.ரான ரன் மயலேசெத்தை சாதியர்ப்பாடைவெள்ளில்சிலாவட்டஞ்சாணைக்கல்லே. (சுங்)
தடம்படுபதலைதாழிதளஞ்சாடியகளமும்பேர் இடங்காேநிறையேவட்டமேற்றர்ேச்சாலிம்முப்பேர் கிடந்தகர்ப்பாைதசும்புகடாக மாங்குடத்தினுமம் குடங்கரேயிடங்கர்தாழிகுணங்கடங்கலசங்கும்பம். (ση σ')
தடாவொகேரீரைேரத்தருமுகைகுழிசிநான்கும் மிடாவென்பபானையின்பேர்மேவியகுண்டத்தோடு மிடாவுமாம்விரும்புநல்லார்வெண்டயிர்கடையுந்தாழி விடாதமந்தினியிஞேடுகர்க்கரிவிளம்பலாமே. (சுடு)
சிரகங்கர்க்கரியேகன்னல்சீகரநான் குபேரும் கரகத்தினுமமாகுங்கருதுவற்கரியுமென்ப திருவறஞ்செய்யாரேற்குந்தீயமட்கலத்திஞமம் பரவியகடிஞையையம்பாத்திசமென்றுமேற்கும். (சுசு)
இடிஞ்சிலேபாண்டிலென்பவெரிசுடர்த்தகழிநாமம் ஒடுங்கியகுடுவைகுண்டமொளிபெறுவிசளைசட்டி அடங்குசுத்திகையிஞேசெராவமேயகலின்பேர்தான்
இடுங்கலம்பாண்டமேற்குங்கொள்கலமெவற்றிற்கும்பேர். (அசு)

பெயர்ப்பிரிவு.
கயிற்றின் பெயர்-பழுதை, காமம், கச்சை, பாசம், இரச்சு, நாண்,
தாம்பு, அக்கம், வடம், புரி, &EO. பசுக்கட்டுங்கயிற்றின் பெயர்-தாமனி, தாம்பு. 2- a காற்றுடியின்வெயர்-சுழல், கறங்கு, கதலி, FL*
மட்டத்துருத்தியின் பெயர்-பந்து.க. பெருந்திருத்தியின் பெயர்
சிவிறி. க. சீப்பின்பெயர்-கங்கதம், சிக்கம். 2- e. மகளிராடுங்களத்தின் பெயர்-ஒரை. செருப்பின்பெயர்-பாதங்காப்பு, கழல், தொடுதோல், f
மிதியடியின் பெயர்-பாதுகை, பாவல். Ge- e
மிதியடியின்மேலிட்டகொட்டையின் பெயர்-குடை, க. பற்சிவுங்
கோலின் பெயர்-மெல்கோல்.க, தூண்டிலின் பெயர்-வளிசம்.க. அம்மானையின் பெயர்-அம்மனை. க. பந்தின்பெயர்-கத்துகம், க. தவிட்டின் பெயர்-முட்டைமுடை.உ.நொய்யின் பெயர்-நொறுங்கு
உலைத்துருத்தியின் பெயர்-உதி, அத்திரி. 2 y கொல்லுலைமூக்கின் பெயர்-சிவை, குருகு. - als செத்தையின்பெயர்-காடு, துரால், நால், மயல். As பாடையின் பெயர்-வெள்ளில். க. சாணைக்கல்லின்பெயர்-சிலாவட்டம். ܧ.[
சாடியின்பெயர்-பதலை, தாழி, தளம், அகளம். சீர்ச்சாலின்பெயர்-இடங்கர், நிறை, வட்டம். V I. கர்ப்பரையின் பெயர்-தசும்பு, கடாகம். ܧ. குடத்தின் பெயர்-குடங்கர், இடங்கர், தாழி, குணம், கடம்,
கலசம், கும்பம். எ.
மிடாவின்பெயர்-தடா, கரீரம், முகை, குழிசி. பானையின் பெயர்-குண்டம், மிடா. தயிர்கடைதாழியின் பெயர்-மந்தினி, கர்க்கரி. 2.
கரகத்தின் பெயர்-சி ரகம், கர்க்கரி, கன்னல், சீகரம், வற்கரி, டு, ஏற்குமட்கலத்தின் பெயர்-கடிஞை, ஐயம், பாத்திரம். 历·
தகழியின் பெயர்-இடிஞ்சில், பாண்டில், 2. குடுவையின் பெயர்-குண்டம், க. சட்டியின் பெயர்-விசளை, க. அகலின் பெயர்-சுத்திகை, சராவம். ܚܧ •
கொள்கலம்யாவற்றிற்கும்பெயர்-இடுங்கலம், பாண்டம். a

Page 75
கச2. ஏழாவது செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி.
கோடிகோடிகம்படாமேகோசிகங்கூறைபஞ்சி சாடிவிேயமேசீரைசம்படங்கலைகலிங்கம் குடி காடிகமேபுட்டந்தூசுகாழகமேவட்டம் ஆடையாவாணந்தானேயறுவையம்பரமாசாரம்.
மடிபரிவட்டஞ்சேலைவத்திரமுடுக்கைவாசம் இடையறுபுடைவையாறைந்திலக்காரமென்றும்பேராம் இடையல்வேதகமேபட்டேயேடகமிவைது கிற்பேர் நடைபெறுகாகம்பாரிநல்லாடையிருபேர்ாமே.
பட்டுவர்க்கத்தினுமம்பாளிதங்கோசி கம்பேர் பட்டுநேத்திரமாங்காம்புபடு மதன்விகற்ப நாமம் இட்டநற்பணித்துசின்போேற்றிடுங்தேவாங்கந்தான் மட்டமாமுரிகஞ்குழுமயிரகமயிர்ப்படாமே.
அத்தவாளந்தானேயுல்லாசமாம்வடகமும்பேர் புத்தகமென் பசித்திரப்படாமாகும்போர்வைமிக்கோள் வைத்தமுன்முனைதோகைமாதர்கொய்சகமே மீவி உத்தரீயம்மேகாசமுத்தராசங்கமும்பேர்.
கம்பலங்கம்பளங்கள் கம்பளிப்படாத்தின்வர்க்கம் வம்புவார்விசிகை கச்சாம்வைத்தபட்டிகையுமாகும் விம்புவட்டுடையுமப்பேர்விரிகஞ்சம்விடுந்தலைப்பாம் கம்பலம்படங்குவாணிவிதானமேற்கட்டியாமே.
சஞ்சுளியங்கிமற்றைக்காஞ்சுகமொடுகுப்பாயம் விஞ்சுகஞ்சுகமேமெய்ப்பைமிளிரும்வாரணமேசட்டை கஞ்சிகையவிடியோடுகாண்டமேயெழினிகண்டம் தஞ்சமாம்படாம்படங்கள்சடிதியிலிடுதிரைப்பேர்.
தவிசஆணதளிமமெத்தையுபதானந்தலையணைப்பேர் துவசமேசத்திவானிதோகைகேதனம்பதாகை தவழ்விலோதனம்படங்குதரும்படாம்பெருங்கொடிப்பேர் நாவலுங்கால்வீதிக்கட்டி நுடங்கியகொடிவிடங்கம்.
(சு அ)
(διο)
(எக)
(στη..)
(எச)

புடைவையின் பெயர்-கோடி, கோடிகம், புடாம், கோசிகம், கூறை, பஞ்சி, சாடி, விேயம், சீரை, சம்படம், கலை, கலிங்கம், குடி, காடிகம், புட்டம், தூசு, காழகம், வட்டம், ஆ-ை) ஆவர னம், தானை, அஅறுவை, அம்பரம், ஆசாரம். eP
மடி, பரிவட்டம், சேலை, வத்திரம், உடுக்கை, வாசம்,
இலக்காரம். எ. (ஆங்க.) துகிலின்பெயர்-இடையல், வேதகம், பட்டு, எடகம். ے کونگ நல்லாடையின் பெயர்-நாதம், List fl. .مع
பட்டுவர்க்கத்தின் பெயர்-பாளிதம், கோசிகம். 2-8 பட்டின் பெயர்-நேத்திரம். 65a பட்டுவிகற்பத்தின் பெயர்-காம்பு. es நற்பணித்தூசின் பெயர்-தேவாங்கம். E. மயிர்ப்படாத்தின் பெயர்-முரிகம், மயிரகம். چه -2ة
அத்தவாளத்தின் பெயர்-உல்லாசம், வடகம், 2. சித்திரப்படாத்தின்பெயர்-புத்தகம். போர்வையின் பெயர்-மீக்கோள். முன்முனையின் பெயர்-தோகை. . &4 மாதர்கொய்சகத்தின் பெயர்-நீவி. - - க. உத்தரீயத்தின் பெயர்-ஏகாசம், உத்தராசங்கம். 2 a.
கம்பளிப்படாத்தின் வர்க்கப்பெயர்-கம்பலம், கம்பளம். مسجة கச்சின் பெயர்-வம்பு, வார், விசிகை, பட்டிகை, வட்டுடை. டு. விடுந்தலைப்பின் பெயர்-கஞ்சம். é.
மேற்கட்டியின் பெயர்-கம்பலம், படங்கு, வானி, விதானம். ச.
சட்டையின் பெயர்-கஞ்சுளி, அங்கி, காஞ்சுகம், குப்பாயம், கஞ்
சுகம், மெய்ப்பை, வாரணம். 6ї. இதிேரையின் பெயர்-கஞ்சிகை, அவிடி, காண்டம், எழினி, கண்
.ஏ مفا-الا وفTL حساسا وفاسا
மெத்தையின் பெயர்-தவிசு, அனை, தளிமம். fall தலையணையின் பெயர்-உபதானம். as பெருங்கொடியின் பெயர்-துவசம், சத்தி, வானி, தோகை,கேத
னம், பதாகை, விலோதனம், படங்கு, படாம். ན ,,
வீதியிற்கட்டியகொடியின் பெயர்-விடங்கம். ఊ4

Page 76
கசச எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
கத்திகைசிறுகொடிப்பேர்கருதுகூவிரந்தேர்க்கட்டும் சத்தியாந்துணிசிதாாஞ்சாற்றியசிதவலும்பேர் சித்திரமோவியஞ்சீர்தீட்டும்வட்டிகையாமென்ன வைத்தனர்பொறித்தறிட்டல்வாைதலுமெழுதலாமே. (எடு)
மற்றவற்கலையிறைஞ்சிமரவுரிசீரையும்பேர் சுற்றலேயுடுத்தலென்பதற்றலேயிறுக்கலாகும் குற்றமிலெழுபத்தாறுதொடர்செய்தான்குணபத்திரன்முள் நிற்றலும்வணங்கிதிேநிறுத்தமண்டலவன்முனே. (எசு)
செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ. விருத்தம் - டுங்2.
-o-o-o-o-o-n
எ ட் டா வ து
பண்புபற்றியபெயர்த்தொகுதி.
-1530s-C-E-can
க ச ப் பு.
கடிமலர்ப்பிண்டிழேற்காவலன்சாணம்போற்றி வடிவினிலளவுதன்னில்வண்ணத்திற்காட்சியாகும் நெடியதோர்பொருளின் மற்றுநீளுணர்வாலேகாணப் படுபொருளின் குணப்பேர்ப்பண்பதாங்தொகுதிசொல்வாம். (க)
ஈல்லகோளகையேகொம்மைகாட்டியவலயந்தட்டுச் சொல்லியபரிதிபாண்டில்குழ்ந்திடுகடகநேமி சில்லிமண்டலமேயாழிதிகிரிபாலிகைவிருத்தம் வல்லைசக்கரமீரெட்டும்வட்டமென்றிட்ட5ாமம். (a -)
உண்டையேகுவவுகொம்மையொடுபந்தம்புஞ்சஞ்சேடு முண்டமேகணையேவட்டுமுத்தையே துறுமல்சோகம் கொண்டசேர்வுடனே மாழைகுவிதலேதொழுதிபூகம் பிண்டமூவாறுபேருந்திரட்சியாம்பிழம்புமாமே. (斥)
தொழுதியேகுவவுதோடுதொகைசமுதாயஞ்சங்கம் தழுவியகுழுவேகோட்டிசமவாயநிகாயங்குப்பை குழுமலேகுவாலிராசிகுவிதன்மூவைக்தங்கூட்டம் அழகியதகட்டினுமமரியடரைம்மையாமே. )موی(

பெயர்ப்பிரிவு. கசடு
சிறுகொடியின்பெயர்-கத்திகை. தேரிற்கட்டுங்கொடியின்பெயர்-கூவிாம். ජි තං துணியின் பெயர்-சிதார், சிதவல். 2- a சித்திரத்தின் பெயர்-ஒவியம், வட்டிகை. 2எழுதலின் பெயர்-பொறித்தல், தீட்டல், வரைதல், fh.-
மரவுரியின் பெயர்-வற்கலை, இறைஞ்சி, சீரை, sfio உடுத்தலின் பெயர்-சுற்றல். 5 م . இறுக்கலின் பெயர்-தற்றல். . - as
amo-o-o-o-o-
 ெப ய ர் ப் பி ரி வு.
ameraseCae
- ள். கடி மலர்ப் பிண்டி கீழற் காவலன் சரணம் போற்றி - மணம் பொருந்திய பூக்களையுடைய அசோகமாத்தினது நிழலின்கண்ணே வீற்றிருந்த அருகக்கடவுளுடைய திருவடிகளைக் துதித்து-வடிவினில் - வடிவினலும்,-அளவுதன்னில் - அளவி லுைம்-வண்ணத்தில் - வண்ணத்தினலும்,--காட்சி ஆகும் நெடி யது பொருளின் - கண்ணுக்குப் புலப்படும் பெரிதாகிய பொருளி னிடத்தும்-மற்று - அஃதன்றி,-கீள் உணர்வால் காணப்படு பொருளின் - உயர்ந்த அறிவினுற் காணப்படும் பொருளினிடத் தும் பொருந்திய-குணப்பேர்ப் பண்பதாங் தொகுதி சொல் வாம் - பண்புகளின்பெயர்களைத் தெரிவிக்கின்ற பண்புப்பெயர்த் தொகுதியை (யாம்) கூறுவாம். எ - லு. ஓர், ஏ அசை,
வட்டத்தின் பெயர்-கோளகை, கொம்மை, வலயம், தட்டு, பரிதி, பாண்டில், கடகம், கேமி, சில்லி, மண்டலம், ஆழி, திகிரி, பாலிகை, விருத்தம், வல்லை, சக்கரம். astro
திரட்சியின்பெயர்-உண்டை, குவவு, கொம்மை, பந்தம், புஞ்சம், சேடு, முண்டம், கணை, வட்டு, முத்தை,துறுமல்,சோகம்,சேர்வு, மாழை, குவிதல், தொழுதி, பூகம், பிண்டம், பிழம்பு. &&
கூட்டத்தின் பெயர்-தொழுதி, குவவு, தோடு,தொகை,சமுதாயம்,
சங்கம், குழு, கோட்டி, சமவாயம்,கிகாயம், குப்பை, குழுமல்,
குவால், இராசி, குவிதல். கடு.
தகட்டின் பெயர்-அரி, அடர், ஐம்மை. .هست
&Ea.

Page 77
ö子”乐帝 எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
குடிலமேகுலாவல்கோணல்கோட்டங்கூன்கோண்வளாவல் வடிவுளதட்டுவாங்கல்வeணர்பத்தும்வளைவின்பேரே படலையேபடர்ச்சிபம்பல்பரந்திடும்வடிவினமம் புடைபடுகுமிழ்ப்புத்தானே புளகமாமொக்குள்கொப்புள்,
குழல்சுகிர்தாம்பர்காழிகூறியபுரைவேய்வேணு ஒழுகியசுரைகாளத்தோடொன்பதுமுட்டுளைப்பேர் புழைகுழறுளையுடைத்தாம்பொருள்பிணர்சர்ச்சரைப்பேர் செழுமயிர்கதிர்கள்போலச்சேர்ந்திர்ெதொகுதிகற்றை,
மதகனிபெருகலூக்கன் மற்றையவிதப்புச்சால அதிகமேசிறப்பிறப்போடலைதவவமலையான்றல் கதழ்வொபிெறங்கல்கூரேகழுமல்பூரிப்பேயூங்கு புதுமையேயுருத்தன் மூவேழ்மிகுதியாம்பொங்கலும்பேர்.
மன்னுமோக்ேகமோங்கல்வார்தல்சேணுெழுக்கம்பொங்கல் பன்னியகிமிர்தல்புங்கம்பரிபுரையுச்சந்தங்கம் மின்னியகிவப்புகப்புமிசைமேடுபிறங்கலேந்தல் உன்ன சஞ்சிகரமூவேழுயர்ச்சியுத்துங்கமும்பேர்.
விரிவின்பேர்விசாலமாகும்விபுலமுமாம்பரப்புப் பரவைபப்பழுவந்தாவல்பாய்தலாளுெமிர்தலும்பேர் மருவியபயினிசங்க மற்றிவையிரண்டுங்கூடல் பருமையினுமம்பீனம்பனம்பரூஉவென்றும்பேரே.
பாடுமாண்பாழிமீளிபணைபொழில்பகமூெரி மோடுமாறடவேலீறுமுடலைகொன் கருமையண்ணல் ஈடுமாடுளியேமான மிருமையேகயவோடேந்தல் பீடு வான் குவவுசெம்மைபெருமைப்பேரிருபத்தேழே.
அணு நுழைமுளரிநுட்பமாய்தன்முள்ளயிர்நுணங்கு நுணுகொடுநுவணை நூழைதொசிவீராறிவை நுண்மைப்பேர் கணமிறைவறிதுசின்னங்கன் ருசுதன்ன மொட்டே அணைதருகிலமேதோகமற்பமிட்டிடையுமாமே.
அகறல்கண்ணறையேபாழியாய்வொடுபடர்தலான்றல் அகலுளேவியலிடங்களகலமிவ்வெட்டுமாகும் திகழ்செம்மையிருகசெப்பஞ்செவ்வனேர்செவ்வையைந்தாம் நிகழுஞ்சேண்சேய்மைதூரளிேடைதானுமப்பேர்.
(@)
M (st
w
"شی)
(கூ
(*>.

பெயர் பிரிவு. 。<笼子”@了
t வளைவின் பெயர்-குடிலம், குலாவல், கோணல், கோட்டம், கூன், கோண், வளாவல், தட்டு, வாங்கல், வணர். at O.
பரந்தவடிவின் பெயர்-படலை,படர்ச்சி,பம்பல். க. குமிழ்ப்புவடி வின்பெயர்-புளகம். க. மொக்குள் வடிவின் பெயர்-கொப்புள்.க.
உட்டுளையின்பெயர்-குழல், சுகிர், தூம்பு, நாழி, புரை, வேய், வேணு, சுரை, நாளம். க. துளையுடைப்பொருளின் பெயர்புழை, குழல். உ. சர்ச்சரையின் பெயர்-பினர். 凸· மயிர்த்தொகுதிகதிர்த்தொகுதிபோல்வனவற்றின் பெயர்-கற்றை.க.
மிகுதியின் பெயர்-மதம், கனி, பெருகல், ஊக்கல், விதப்பு, சால,
அதிகம், சிறப்பு, இறப்பு, அலை, தவ, அமலை, ஆன்றல், கதழ்வு பிறங்கல், கூர், கழுமல், பூரிப்பு, ஊங்கு, புதுமை, உருத்தல், பொங்கல். a-2-
உயர்ச்சியின் பெயர்-மோடு, ஊக்கம், ஒங்கல், வார்தல், சேண், ஒழுக்கம், பொங்கல், கிமிர்தல், புங்கம், பரி, புரை, உச்சம், துங்கம், கிவப்பு, உகப்பு, மிசை, மேடு, பிறங்கல், ஏந்தல், உன்
னகம், சிகாம், உத்துங்கம். . ܘܚܧܚܧ ܨ
விரிவின்பெயர்-விசாலம், விபுலம். مراجعة பரப்பின்பெயர்-பரவை, பப்பு,அழுவம்,தாவல்பாய்தல்,ஞெமிர்தல் கூடலின் பெயர்-பயினி, சங்கம். ele பருமையின்பெயர்-பீனம், பனம், பரூஉ. khe
பெருமையின் பெயர்-பாடு, மாண், பாழி, மீளி, பணே, பொழில், பகடு, மூரி, மோடு, மால், தடவு, வீறு, முடலை, கொன், கருமை, அண்ணல், ஈடு, மா, நளி, மானம், இருமை, கயவு, ஏந்தல், பீடு, வான், குவவு, செம்மை. 2-6
நுண்மையின் பெயர்-அணு, நுழை, முளரி, நுட்பம், ஆய்தல்,முள்,
அயிர், நுணங்கு, நுணுகு, நுவனே, நூழை, நொசிவு. ó2–· அற்பத்தின் பெயர்-கணம், இறை, வறிது, சின்னம், கன்று, ஆச தன்னம், ஒட்டு, கிலம், தோகம், இட்டிடை, கக*
அகலத்தின் பெயர்-அகறல், கண்ணறை, பாழி, ஆய்வு, படர்தல்,
ஆன்றல், அகலுள், வியலிடம். 3کے • செவ்வையின் பெயர்-செம்மை,இருசு,செப்பம், செவ்வன்,நேர்டு, தூரத்தின் பெயர்-சேண், சேய்மை, நீளிடை. (H.«

Page 78
கசஅ எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
வடிதலேயொழுகல்போகல்வரியுறைவார்தறிர்தல் நெடிலொடாயதமேநேர்புநெடுமைசேண்கொடிமீளப்பேர் அடையவெல்லாஞ்சமத்தமடங்கலேயகிலம்யாவும் முடியவேயனைத்தகண்டமுழுவதாமுற்றுமப்பேர்.
குறைதலின்பேர்நிரப்பேகுன்றலேயருகலஃகல் சிறுகலேயீன மூனஞ்சிங்கலேயெஞ்சறேய்வாம் துறு மலேசடிலத்தோடுதுன்னலேகஞறல்வீங்கல் செறிநளிபொதுளல்செற்றுத்தினுங்கல்பத்துக்நெருங்கல்.
பிறங்குதறிளைத்தலார்தல்பெருகுதல்கழுமன் மல்கல் நிறைந்திடலாந்துவன்றல்பூரணங்கமமுநேரும்
பறைந்தபால்பயஸ்ருத்தம்பாகங்கூறைந்தும்பாதி,
அறைந்தசிர்குருக்கனஞ்ஞாட்பதிபாரம்பொறையுமாமே.
மிருதுவேசுகுமாரங்கோமளஞ்சாயல்கயவுமென்மை மருவியவிலகுகொவ்வோடிலேசிவைவகுக்குநொய்மை துருவமேதுவமேசற்றுஞ்சலியாதுதோன்றிகிற்றல் கருதுபற்றுக்கோற்ேறங்கந்துதளத்தஞ்சமும்பேர்.
அளவையேகடனே கச்சமளத்தலிஞமமுப்பேர் அளவின்மையமான மற்றைய பாரமேயருந்தமும்பேர் வெளிபடாத்துதைதலோடுததைதலுமிடைதலென்ப ஒளிபெறுகழிவுங்கூர்ப்புமுள்ளது சிறத்தலின்பேர்.
அடிமுதலெழுவாய்மோனையாதியூருவத்தலைத்தாள் இடைசமன்பகலே நாப்பணெய்து மத்தியநள்ளும்பேர் கடையின்பேரிறுதியந்தங்காட்டியபின்னே முற்று முடிவுடனெ ல்லையாகுமொழிந்திடுமீறுமப்பேர்.
தாருெடுவரையேமானந்தனதுணையவதிமட்டே காமுெடுபரிமாணங்களளவின்பேர்கருதிலொன் பான் கூறியவெல்லையின் பேர்கொற்றமேவரைப்புக்காட்டை ஏறியபரியந்தத்தோடேணியில்வைந்துமென்ப,
குருகுபாறவளம்வெள்ளை குருத்துவால்சுவேதம்பாண்டு நரைவிளர்டத்தும்வெண்மைசிதமுஞ்சுக்கிலமு5ாட்டும் குருதி கிஞ்சு கமிராகங்குறித்திடுஞ்சேதுபூவல்
(கடு
(au),
அருணஞ்சேய்சோணஞ்செக்க ராத்தஞ்சேப்பிவைசிவப்பாம். (உ0

பெயர்ப்பிரிவு, கசக்
நீளத்தின் பெயர்-வடிதல், ஒழுகல், போகல், வரி, உறை, வார்தல், தீர்தல், நெடில், ஆயதம், கேர்பு, நெடுமை, சேண், கொடி, கங். முழுவதின் பெயர்-அடைய, எல்லாம்,சமத்தம்,அடங்கல்,அகிலம்,
யாவும்,முடிய, அனைத்து, அகண்டம், முற்றும். EO
குறைதலின் பெயர்-நிரப்பு, குன்றல், அருகல், அஃகல், சிறுகல்,
ஈனம், ஊனம், சிங்கல், எஞ்சல், தேய்வு. 50. 5ெருங்கலின் பெயர்-துறுமல், சடிலம், துன்னல், கஞறல், வீங் கல், செறி, நளி, பொதுளல், செற்று, திணுங்கல். - 凸Q。
கிறைந்திடலின்டெயர்-பிறங்குதல், திளைத்தல், ஆர்தல், பெருகு
தல், கழுமல், மல்கல், துவன்றல், பூரணம், கமம். శ్రీ ఆ பாதியின் பெயர்-பால், பயல், அருத்தம், பாகம், கூறு. டு. பாரத்தின் பெயர்-சீர், குரு, கனம், ஞாட்பு, பொறை. டு.
மென்மையின் பெயர்-மிருது,சுகுமாரம்,கோமளம்,சாயல்,கயவு. டு கொய்மையின் பெயர்-இலகு, நொவ்வு, இலேசு, He சலியாதுநிற்றலின் பெயர்-துருவம், துவம். es பற்றுக்கோட்டின் பெயர்-ஊற்றம், கந்து, து, தஞ்சம். 7
அளத்தலின் பெயர்-அளவை, கடன், கச்சம். 五・ அளவின்மையின் பெயர்-அமானம், அபாரம், அருந்தம். .* மிடைதலின் பெயர்-துதைதல், ததைதல். 仑一é உள்ளது.சிறத்தலின்பெயர்-கழிவு, கூர்ப்பு. 2.
அடியின்பெயர்-முதல், எழுவாய், மோனை, ஆதி, பூருவம்,
தலைத்தாள். ܐ ܘܵܦܵ இடையின்பெயர்-சமன், பகல், நாப்பண், மத்தியம், நள். டு.
கடையின் பெயர்-இறுதி,அந்தம்,பின்,முற்று,முடிவு,எல்லை,ஈறு.எ.
அளவின் பெயர்-தாறு, வரை, மானம், தன, துணை, அவதி,
மட்டு, காறு, பரிமாணம். as a எல்லையின் பெயர்-கொற்றம், வரைப்பு, காட்டை, பரியந்தம்,
ଘ ଶ୍ଵାମି. । - s ܗܝ டு
வெண்மையின் பெயர்-குருகு, பால், தவளம், வெள்ளை, குருத்து, வால், சுவேதம், பாண்டு, நரை, விளர், சிதம், சுக்கிலம், க2. சிவப்பின் பெயர்-குருதி, கிஞ்சுகம், இராகம், சேது, பூவல், அரு ணம், சேய், சோணம், செக்கர், அரத்தம் சேப்பு sass

Page 79
கடுo எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
பாசு பையரிதஞ்சாமம்பசுமைசாமள மேபச்சை பேசுபிங்கலம்பசப்புப்பீதகம்மீதம்பொன்மை பூசியகுரால்புற்கோடுபுகர்கமிலமுமாமென்ப மாசின்பேர்கறைகளங்கமலின மாங்கசடுமப்பேர். (als)
இருண்மணிலே நல்லமேற்றகாழகமேகாளம் கருள் களங்காரிகார்மால்கறைமாயங்கறுப்பின்பேரே விரியன்மின்னிலவுவில்வாள்வெயினிழல்வாமகீமம் அரிநகைகிரணங்காந்தியாஞ்சோதியொளியிரேழ்பேர். .(aa)
அலங்குதனகல்விளங்கலவிர்தலினுெடுவயங்கல் இலங்குதன்மிளிர்தன் மின்னலிலகுதலுடனிமைத்தல் தலங்குதலொளிர்தலெங்குஞ்சுடருதல்பிறழ்தலிாேழ் நலங்கொளவொளிசெயற்பேர்தயங்கலுகாட்டலாமே. (a B)
எழில்வண்ணம்யாணர்மாமையிராமமேர்நஷ்விநோக்குச் செழுமையேசேடுசெவ்விசித்திர நலமேமாதர் குழகொடுபொற்புநன்குகோலமேமணிவணப்புப் பழிபடாவிடங்கமாழைபத்திரங்தோட்டிபாங்கு, )a- سوى(
சுந்தாமணங்குமஞ்சுசொக்குத்தேசிகமம்பொன்னே சந்தங்காரிகைகவின் பூத்தளிமமேவாமங்காமர் அந்தமேமயமேயொண்மையாய்ந்தவாறேழுந்தானே வந்திடுமழகின்போாம்வட்கல்புல்லெனன் மழுங்கல். (g 6
வரிபுகர்சாயல்சந்தமாமைகேழ்பசப்புவண்ணம் குருவுருவருண மேனியீராறுகிறப்பேர்கூறும் கருதுகட்டழகுகாமர்கருதலங்காரமும்பேர் பெருகியவிசித்திரந்தான்பேரழகாகுமென்ப. )a-ܗ̄(
குருளேயேமழவுவெண்மைகுழவுகோமளமேகொம்மை புருவையெளவனமேநாகுபோதகந்தருணநவ்வி முருகிளையிளமையீாேழ்முற்றலேவிருத்தமூப்பாம் மருவியவண்ணஞ்சந்தம்வடிவின்பேர்செண்ணமாமே. (a67)
மிடல்வயந்திண்மைமைந்துமெய்ந்நலந்தீரமும்பல் முடலைகொன்வாய்மைகூளிமூரியேயூக்கமீளி அடல்விறலிடேயேணேயாண்மையேதிறலேநோன்மை முடுகலேமல்லல்பாழிமொய்ம்புரன்முரணேதுப்பு. )eہے ـ(

பெயர்ப்பிரிவு: கடுக
பச்சையின் பெயர்-பாசு, பை, அரிதம்,சாமம்,பசுமை,சாமளம்.சு.
பொன்மையின் பெயர்-பிங்கலம், பசப்பு, மீதகம், பீதம். 2کك புகர்கிறத்தின் பெயர்-குரால், புற்கு, கபிலம். 历、 மாசின் பெயர்-கறை, களங்கம், மலினம், கசடு. و تع
கறுப்பின் பெயர்-இருள், மணி, சீலம், நல்லம், காழகம், காளம்,
கருள், களம், காரி, கார், மால், கறை, மாயம். 岛历.· ஒளியின்பெயர்-விரியல், மின், நிலவு, வில், வாள், வெயில்,நிழல்,
வாமம், மேம், அரி, நகை, கிரணம், காந்தி, சோதி. ESP
ஒளிசெயலின் பெயர்-அலங்குதல், நகல், விளங்கல், அவிர்தல், வயங்கல், இலங்குதல், மிளிர்தல், மின்னல், இலகுதல், இமைத் தல், துலங்குதல், ஒளிர்தல், சுடருதல், பிறழ்தல், தயங்கல்.கடு
அழகின் பெயர்-எழில், வண்ணம், யாணர், மாமை, இராமம், ஏர், நவ்வி, நோக்கு, செழுமை, சேடு,செவ்வி,சித்திரம்,நலம்,மாதர், குழகு, பொற்பு, நன்கு, கோலம், மணி, வனப்பு, விடங்கம், மாழை, டத்திரம், தோட்டி, பாங்கு. 26.
சுந்தரம், அணங்கு, மஞ்சு, சொக்கு, தேசிகம், அம், பொன், சந்தம், காரிகை, கவின், பூ, தளிமம், வாமம், காமர், அந்தம், மயம், ஒண்மை. 56ےT, )۰ ہے تعی%ے( மழுங்கலின் பெயர்-வட்கல், புல்லெனல். 7 ܧ- •
நிறத்தின் பெயர்-வரி, புகர், சாயல், சந்தம், மாமை,கேழ்,பசப்பு
வண்ணம், குரு, உரு, வருணம், மேனி. S2- a கட்டழகின்பெயர்-காமர், அலங்காரம். 2 o பேரழகின் பெயர்-விசித்திரம். 5
இளமையின் பெயர்-குருளை, மழவு, வெண்மை, குழவு,கோமளம், கொம்மை, புருவை, யெளவனம், நாகு, போதகம், தருணம், நவ்வி,முருகு,இளை.கச.மூப்பின்பெயர்-முற்றல்,விருத்தம். உ.
வண்ணத்தின் பெயர்-சந்தம். க. வடிவின் பெயர்-செண்ணம். க.
வலியின் பெயர்-மிடல், வயம், திண்மை, மைந்து, மெய்ங்கலம், திரம், உம்பல், முடலை, கொன், வாய்மை, கூளி, மூரி, ஊக்கம், மீளி, அடல், விறல், ஈடு, ஏண், ஆண்மை, திறல், நோன்மை, முடுகல், மல்லல்; பாழி, மொய்ம்பு, உரன், முரண், துப்பு:2.அ

Page 80
கடூஉ எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
தானமேமதமேதோற்றஞ்சத்துவந்தாவேயாற்றல் மானமல்லுரமேமுன்பு மதுகையேயெறுழெண்ணந்தும் ஊனமில்வலிவீரப்பேருறுபராக்கிரமஞ்குரம் ஈனமில்செளரியம்வீரியமேசேவகமுமாமே.
தளவிலாவமைதியான்றல்சால்பொடுசெழுமைவாய்த்தல் வளநிறைமாண்புமாண்டன்மாண்பத்து மாட்சிமைப்பேர் நளிர்பணியளிசீதந்தண்ணன் மழைசாந்தமேழும்
(உக)
குளிர்வளப்பங்கொழுப்பாங்கொழுடிையேசெழுமையென்ப. (5.0)
மேதைஞாபகங்தெருட்சிமிகுமதியுணர்வுஞானம் போதமேதெளிவுபுந்திபுலனுரனறிவின்பே ராம் மேதகுபுனிதந்துவேமேத்தியஞ்செளசந்தூய்மை
தூய்து பாவனமேசுத்தஞ்சுசிபவித்திரந்துப்பும்பேர்.
குறைவிலாவலனேவென்றிகொற்றமேவெற்றமுல்லை விறல்சயம் வாகையாடுவிசயம்பத்திவைவெற்றிப்பேர் மறுவில்சீர்விபவமாடுவாழ்க்கையேவிருத்தியாக்கம்
பொறியிடந்திருப்பெருக்கம்போற்றியவெறுக்கைசெல்வம்.
பரிவுசார்வாரமீரம்பற்றளிபாசமன்பாம் புரிவாணநேயமும்பேர்போற்றியதயையிரக்கம் கருணையேகிருபைமற்றுக்கருதியதகவிவ்வைந்தும் அருளின்பேருழுவலென்பதெழுமையுந்தொடர்ந்தவன்பு.
உன்னமேயகமேசித்தமுள்ளமேயிதயநெஞ்சு முன்னமேழ்மனத்தின்பேராமுதிர்சிந்தைநினைவுசேத்துச் சொன்னவிங்கிதங்கருத்துச்சூழலெண்ணங்குறிப்பாம் வன்மைநாட்டியந்தியான மதம்வினையேடலும்பேர்.
கண்ணலேகருதல்பேணல்காணலேறுதலல்சுட்டல் எண்ணலேபுகறலெட்டுங்குறித்திடலென்னலாகும் நண்ணியகணித்தலோடுநாட்டியகுணித்தலெல்லாம் மண்ணுளோர்வரையறுத்தற்பெயரென்பமதித்தலும்பேர்.
உன்னலேபடர்தலூழ்த்தலுள்ளுதலொடுகிந்தித்தல்
முன்னலேவலித்தலூகமொழிபவேநினைத்தலெண்பேர் மன்னுசெம்மாப்பேமாப்புமற்றையேக்கழுத்தமும்பேர் இன்னவையிறுமாப்பாகுமிவையேவீற்றிருத்தலென்ப.
(ங்க)
( ہFa/)
(கடு)
(15.6.)

பெயர்ப்பிரிவு. கடுங்
தானம், மதம், தோற்றம், சத்துவம், சா, ஆற்றல், மானம், மல்,
உரம், முன்பு, மதுகை, எறுழ், கe (ஆ. ச0) வீரத்தின் பெயர்-பராக்கிரமம், குரம், செளரியம், வீரியம், சேவகம். டு:
மாட்சிமையின்பெயர்-அமைதி, ஆன்றல், சால்பு, செழுமை, வாய்
த்தல், வளம், நிறை, மாண்பு, மாண்டல், மாண். ó O 。 குளிரின் பெயர்-நளிர், பனி, அளி, சீதம், தண், மழை, சாந்தம். எ. வளப்பத்தின் பெயர்-கொழுப்பு.க.கொழுமையின்பெயர்-செழுமை
அறிவின் பெயர்-மேதை, ஞாபகம், தெருட்சி, மதி, உணர்வு,
ஞானம், போதம், தெளிவு,"புந்தி, புலன், உரன். கக: சுத்தத்தின் பெயர்-புனிதம், தூ, மேத்தியம், செளசம், தூய்மை;
தூய்து, பாவனம், சுசி, பவித்திரம், துப்பு. ، ...- கo
வெற்றியின் பெயர்-வலன், வென்றி, கொற்றம், வெற்றம், முல்லை,
விறல், சயம், வாகை, ஆடு, விசயம். & O. செல்வத்தின் பெயர்-சீர், விபவம், மாகி, வாழ்க்கை, விருத்தி, ஆக்
கம், பொறி, இடம், திரு, பெருக்கம், வெறுக்கை. is
அன்பின்பெயர்-பரிவு, நார், வாரம், ஈரம், وبنوشدا அளி, பாசம்;
புரிவு, ஆணம், நேயம். EO அருளின் பெயர்-தய்ை, இரக்கம், கருணை, கிருபை, தகவு. டு.
எழுமையுந்தொடர்ந்தவன் பின் பெயர்-உழுவல். 伍·
மனத்தின் பெயர்-உன்னம், அகம், சித்தம், உள்ளம், இதயம்; நெஞ்சு, முன்னம். 6f á குறிப்பின்பெயர்-சிங்தை,நினைவு,சேத்து,இங்கிதம், கருத்து, குழல்,
எண்ணம், வன்மை,5ாட்டியம்,தியானம்,மதம்,வினை,ஏடல். காட்
குறித்தலின் பெயர்-கண்ணல், கருதல், பேணல், காணல்,நுதலல்,
சுட்டல், எண்ணல், புசறல்; کےy
வரையறுத்தலின் பெயர்-கணித்தல், குணித்தல், மதித்தல், sh.
நினைத்தலின் பெயர்-உன்னல், படர்தல், ஊழ்த்தல், உள்ளுதல், சிந்தித்தல், முன்னல், வலித்தல், ஊகம். ھےy, ஏமாப்பின் பெயர்-செம்மாப்பு, ஏக்கழுத்தம். 2 இவ்விரண்டும் இறுமாப்பிற்கும்பெயராம்; இவையே வீற்றிருத்தற் கும் டெயாாம். ز

Page 81
கடுச எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
தருக்கொடும்லர்ச்சிமத்தந்தன்குபாடவங்களிப்புச் செருக்கபிமானமேமந்திகழ்பெருமிதம்தர்ப்புப் பொருத்திடுமதர்வீராறும்புகலுமுள்ளக்களிப்பாம் உருத்திடுஞானஞ்சீலமோது5ல்லுணர்வினுமம், (厄es)
நகைகடிமகிழ்ச்சியேமநLஞ்சுகந்தொய்யலின்பம் மகிழுமானந்தமொன்றே மன்னுபேரின்பமென்ப திகழ்நனவுணர்வுதேறறேற்ற நற்றெளிவு நாற்பேர் புகழ்பெறுகழித்தனேன்றல்சகித்திடல்பொறைமுப்பேரே. (அ)
நறுமையேவிழுமஞ்சேடு நயEன்றியாணர்கன்னர் உறுதியாங்கடவுளொண்மையுத்தமம்பத்து நன்றும் அறமென்பதருமந்தானேயாகுமூழின் பேர்தெய்வம் . நிறுவியவிதியேயுண்மைவரன்முறைகியதியும்பேர். (ங்க)
தவமென்பவிாத5ோன்பாமுவவொதெவசுமாகும் உவகைமாராயமற்றையோகையேபிரியமும்பேர் நவமதாங்கேண்மைகண்ணேநாகரிகங்கண்ணுேட்டம் இவைநயப்புணர்வுமாமேயேணிலையுடைமையென்ப. . )٥ عی(
தாக்கியகேண்மையேகேடொடர்பென்பநட்புமுப்பேர் ஊக்கமேயுரனிரண்டுமுள்ளத்தின்மிகுதியென்ப நீக்கிலாவகைதிறங்கணிக ரிலாக்கூறுபாடே ஆக்கமேபலன் பயம்பேறதிகமூதியமிலாபம். (Fs) -
வெறுப்பொடுமுனைவொல்லாமைவேண்டாமையுவர்ப்பேமாவே அறுத்திடலவாவின்மைப்போலமென்பதமையுமென்றல் துறத்தல்சார்பறுத்தலோடு துறவியேவிரத்திமுப்பேர் மறுத்தனுண்சமழ்ப்புவெள் கல்வட்கலுட்கிலச்சைவெட்கம். (ச'உ)
ஒருமைதொட்டிமைகுறிப்போடொற்றுமையென்பமுப்பேர் தருபெருந்துணையேதுப்புச்சகாயமேயிணையும்பே ராம் பெருகியமன்னறுஞ்சறிதிநிலைபெறுதன்முப்பேர் விரவியதாணுவும்டேர்மேவியவாணையேவல். (ćғъ.)
செயன்முறைகடையாசா ரஞ்செய்திகையறையேகையே இயல்புமஞ்சரியேநீள்சாரித்திரமொழுக்கம்பத்தாம் மயலறுநெறிநியாயமரியாதை நீதிமுப்பேர் வியனுறு மழுக்கின் மைக்குவிமலமுமமலமும்பேர். (SPSP)

பெயர்ப்பிரிவு. கடுடு
உள்ள க்களிப்பின் பெயர்-தருக்கு,மலர்ச்சி,மத்தம்,தன்கு,பாடவம், களிப்பு, செருக்கு, அபிமானம், ஏமம், பெருமிதம்,மதர்ப்பு, மத
ர்வு. கஉ. நல்லுணர்வின்பெயர்-ஞானம், சீலம். 2- 8
இன் பத்தின் பெயர்-நகை, கடி, மகிழ்ச்சி, ஏமம், ஈயம், சுகம்,
தொய்யல். எ. பேரின் பத்தின்பெயர்-ஆனந்தம். தெளிவின்பெயர்-நனவு, உணர்வு, தேறல், தேற்றம். 3P. பொறையின் பெயர்-கமித்தல், கோன்றல், சகித்திடல். lihle
நன்றின் பெயர்-நறுமை, விழுமம், சேடு, நயம், நன்றி, யாணர்,
நன்னர், கடவுள், ஒண்மை, உத்தமம் a 0. கருமத்தின் பெயர்-அறம். V 5 ஊழின் பெயர்-தெய்வம், விதி, உண்மை, வான்முறை, நியதி. டு.
தவத்தின் பெயர்-விாதம், நோன்பு, உவவு, தவசு. s உவகையின்பெயர்-மாராயம், ஒகை, பிரியம். foi. « கண்ணுேட்டத்தின் பெயர்-கேண்மை,கண், நாகரிகம்,நயப்புண்ர்வு. கிலையுடைமையின் பெயர்-எண். s
நட்பின் பெயர்-கேண்மை, கேள், தொடர்பு. f உள்ளத்தின்மிகுதியின்பெயர்-ஊக்கம், உரன். 2* கூறுபாட்டின் பெயர்-வகை, திறம். 2- a
இலாபத்தின் பெயர்-ஆக்கம்,பலன்,பயன் பேறு,அதிகம்,ஊதியம்.சு
அவாவின்மையின் பெயர்-வெறுப்பு, முனைவு, ஒல்லாமை, வேண் டாமை, உவர்ப்பு, மா, அறுத்திடல். எ. அமையுமென்றலின் பெயர்-அலம், க. துறத்தலின்பெயர்-சார்பறுத்தல், துறவி, விரத்தி. ஈ. வெட்கத்தின் பெயர்-மறுத்தல், நாண், சமழ்ப்பு,
வெள்கல், வட்கல், உட்கு, இலச்சை, Ta
ஒற்றுமையின் பெயர்-ஒருமை, தொட்டிமை, குறிப்பு. this சகாயத்தின்பெயர்-துணை, துப்பு, இணை. ff. » நிலைபெறுதலின்பெயர்-மன்னல், துஞ்சல், திதி, தானு. 47. ஏவலின் பெயர்-ஆணை. a
ஒழுக்கத்தின் பெயர்-செயல், முறை, நடை, ஆசாரம், செய்தி,
கையறை, கை, இயல்பு, மஞ்சரி, சாரித்திரம். &O நீதியின் பெயர்-நெறி, நியாயம், மரியாதை, fill
அழுக்கின்மையின் பெயர்-விமலம், அமலம். als

Page 82
கடுசு எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
தொல்லைமுன்பண்முெந்தைதொன்றுபூருவம்புராணம் ஒல்லையேபுராதனத்தோடுற்றவூழ்பழமைபத்தாம் நல்லநூதனம்விருந்துவேங்கடிபுத்தேள்கோடி புல்லியயாணர்வம்புபுனிருெ?ன்பான்புதுமையின்பேர். (சடு)
நீக்கிலாத்துப்புமல்லனெடியமங்கலமேயூவே போக்கமே மலர்ச்சிபொம்மல்பொற்பிவைபொலிவெண்போம் தீர்க்கமேதரிப்புமன்றதேறிவைகிச்சயப்பேர் ஆக்கமேநந்தலென்பவமிதான நாமம்போாம். (சசு)
பாங்கொடுகாணிதாயம்பால்கெழுதகைமையாட்சி ஈங்கிவையுரித்தினுமமெண்ணமேகன்ீதமென்ப நீங்கருநிலைதண்டாமைகிகரிலாளுமையும்பேர் பாங்குறுமரபுபாரம்பரியமேமுறைமையாகும். (σετ)
வியப்புவிம்மிதத்தினேவிெசித்திரமிறும்பூதின்ன மயக்கிலாவதிசயப்பேர்மற்றையற்புதமுமாகும் செயத்தகுகாரணப்பேர்திறமேதுப்பொருட்டுவாயில் நயத்தகுநிமித்தமும்பேர்நாடுங்கால்வழியேயின்னும், )ہوئے تھ {
மல்லொடுவள மேவாரிபகுதியும்வருவாயின்பேர் புல்லுதல்கெழுமலென்பபொருந்தலேயமைவுமப்பேர் பல்பலமுறையின் பேரேபரியாயந்திணைகுடிப்பேர் 5ல்லதாம்வெகுவிதக்சாநாவிதம்விவிதமாமே. (சக)
அறிந்திடும்பொருட்பேர்சித்துச்சேதனமென்பராய்ந்தோர் அறிந்திடாப்பொருள சித்தோடசேதனஞ்சடமுமாகும் சிறந்திடவுயிர்களிசன்செய்திடுஞ்சீலநூலே அறிந்துமஃதறியாதாரைப்போறலேயறிமடந்தான். (டு)
அறிவின்மைமடமெய்யாமைமருட்சிபேதைமையென் ருகும் பெறுமுதுக்குறைவுதானே பேரறிவென்றுகூறும் குறைவிலாக்கோண கன்னிகுமரியேயழிவின்மைப்பேர் உறவியேயுறவின்பேராநிறைவேறல்சபலமாமே, (G + )
உம்மையே கழிபிறப்பாமொழிந்திடுவருபிறப்பிற் கம்மையுமறுமையும்பேரானவிப்பிறப்பினுமம் இம்மையாமொருபிறப்பேயியம்பிடிலொருமைதானே எம்மையெப்பிறப்புமென்பவேம்பவமெழுபிறப்பாம். (டு2)

பெயர்ப்பிரிவு. கடுள்
பழமையின் பெயர்-தொல்லை, முன், பண்டு, முந்தை, தொன்று,
பூருவம், புராணம், ஒல்லை, புராதனம், ஊழ். ᏯᎦ Ꭴ . புதுமையின் பெயர்-நூதனம், விருந்து, நவம், கடி, புத்தேள், கோடி, யாணர், வம்பு, புனிறு. á3
பொலிவின் பெயர்-துப்பு, மல்லல், மங்கலம், பூ போக்கம், மலர்
ச்சி, பொம்மல், பொற்பு. - sss நிச்சயத்தின் பெயர்-தீர்க்கம், தரிப்பு, மன்ற, தேறு. dዎ” $ ஆக்கத்தின் பெயர்-நந்தல்.க. பேரின் பெயர்-அபிதானம்,காமம்.உ,
உரித்தின்பெயர்-பாங்கு, காணி, தாயம், பால், கெழுதகைமை,
ஆட்சி. சு. கணிதத்தின் பெயர்-எண்ணம், é3 s நிலைநீங்காமையின் பெயர்-தண்டாமை, ஆணுமை, م. سعة முறைமையின் பெயர்-மரபு, பாரம்பரியம், - A
அதிசயத்தின் பெயர்-வியப்பு, விம்மிதம், விசித்திரம், இறும்பூது,
அற்புதம், - டு. காரணத்தின் பெயர்-திறம், ஏது, பொருட்டு, வாயில், கிமித்தம்.டு. பின்னின் பெயர்-வழி. 5,ه
வருவாயின் பெயர்-மல், வளம், வாரி, பகுதி, مات பொருந்தலின் பெயர்-புல்லுதல், கெழுமல், அமைவு. fía பல்பலமுறையின் பெயர்-பரியாயம்.க. குடியின் பெயர்-திணை.க. வெகுவிதத்தின் பெயர்-காகாவிதம், விவிதம். R. 8
அறிவுடைப்பொருளின் பெயர்-சித்து, சேதனம். عم سعية அறிவில்பொருளின் பெயர்-அசித்து, அசேதனம், சடம். அறிந்திமறியார்போறல்-அறிமடம். ass
அறிவின்மையின் பெயர்-மடம்,எய்யாமை,மருட்சி,பேதைமை. ச.
பேரறிவின் பெயர்-முதுக்குறைவு. KE » அழிவின்மையின் பெயர்-கோணை, கன்னி, குமரி. fi உறவின் பெயர்-உறவி. க. கிறைவேறவின் பெயர்-சபலம், க,
கழிபிறப்பின்பெயர்-உம்மை. s هنر வருபிறப்பின் பெயர்-அம்மை, மறுமை. 2.
இப்பிறப்பின்பெயர்-இம்மை. க. ஒருபிறப்பின்பெயர்-ஒருமை. க. எப்பிறப்பிற்கும்பெயர்-எம்மை.க.எழுபிறப்பின் பெயர்-ஏழ்பவம்.து
59

Page 83
கடுஅ எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
முருகுதேன்கடியாமோதமோதவங்கந்தம்வேரி விரைைேறமன்றல்வம்புவெறி மருமணம்பன் முப்பேர் பரிமளமிகுமணப்பேர்பரவிகாறுதல்கந்தித்தல்
விரவியகமழ்தலும்பேர்மேவு துர்க்க ந்தம்பூதி. (டுக)
தூயசேறமுதுசாரஞ்சுவைதீக்தேமினிமையின்பேர் தீயதேங்கனிதித்திப்பாமதுரமுமாகுந்தித்தம் ஆயதுகைத்தலின்பே ராமிலம்புளிப்பதாகும் காயமேகடுகங்காழ்ப்புக்கரில்காரங்கடுக்கார்ப்பாமே. (டுச)
வெருவுசூர்பீர்வெறுப்புவெறிவெடிகவலைபீதி உருவுபேம்விறப்புக்கொன்னேயுட்குகாம்பனிப்பணங்கு கருபுலம்பதிர்ப்படுப்புத்த சம்பயமுருமச்சப்பேர் துரிதமேபிரமம்வந்து குழ்க தனங்கலக்கம், (டுடு)
நிலைபெறுகோடறேங்கன் ஞெரேலெனல்கூசறிட்கல் உலமா லளுக்கன் ஞொள் கலொடுதுடுக்கெனலேதுட்கல் குலைதல்வெய்துறலேயச்சக்குறிப்புத்துண்ணெனலுங்கூறும் சலைமிழிபுடனே சாய்ப்புத்தஞ்சமேதண்மைதாழ்வு. (டுசு
விதிர்ப்பொடுவிதப்புக்கம்பம்விதலைகம்பிதம்பனிப்புப் பொதிர்ப்புலைவிவை ஈடுக்கம்பொருந்திடுமெளிமையெண்மை மதிப்பிலாப்பசிடவங்கண் மற்றிழிதகவுமாகும் பிதற்றுசிற்றறிவுவெண்மைவெளிறு புல்லறிவின்பேஏே. (6
ஆகதோம்பிழையேபோக்கேயரில்கரில்டழியசிப்புக் காசுமைதவறேமானங்கறைகுறைமிறைசழிப்பு மாசொடுதுகளே தப்புமறுநவைவசை கொழிப்பே ஏசொபுெரையேகோதேயேசமூவொன் பான்குற்றம். (டு அ
கூழுக்கொடுமறவிபுன் மைமறலொடுபொல்லாங்கே கீழ் இழுக்கொடுசோர்வுபொச்சாப்பிகழ்ச்சியுமறத்தலின்பேர் பழித்திடுந்துவ்வுமன்னும்பகர்ந்திடுமிழிவுதானே இழைத்திடுந்தளர்ச்சியேட்டையசாவு மாமினேவிரக்கம். (டுக
ககிெயவெம்மைகோரங்கருமையேயுருமம்வெப்பம் உடனழலழனந்தாபமுருப்பமுட்டணப்பேரொன்பான் கொடுமையின்பேரேசண்டங்கோடனை கடினங்கோரம் கடுமையுக்கிரமுறைப்புக்கலாஞ்சடம்வஞ்சம்பூதி. )ܵܗ̄)

பெயர்ப்பிரிவு. கடுக
மணத்தின் பெயர்-முருகு, தேன், கடி, ஆமோதம், மோதவம், கங்
தம், வேரி, விரை, நறை, மன்றல், வம்பு, வெறி, மரு. é5lh5 . மிகுமணத்தின்பெயர்-பரிமளம். க. Fாறுதலின் பெயர்-கந்தித்
தில், கமழ்தல். உ. துர்க்கக்கத்தின் பெயர்-பூதி, Ab
இனிமையின் பெயர்-சேறு, அமுது, சாரம், சுவை, தீம், தேம்.சு. தித்திப்பின் பெயர்-தேம், கனி, மதுரம். . கைத்தலின் பெயர்- தித்தம். க. புளிப்பின்பெயர்-ஆமிலம். க. கார்ப்பின் பெயர்-காயம், கடுகம், காழ்ப்பு, களில், காரம், கடு. சு.
அச்சத்தின் பெயர்-வெருவு, குர், பீர், வெறுப்பு, வெறி, வெடி,
கவலை, பீதி, உருவு, பேம், விறப்பு, கொன், உட்கு, நாம், பனி
ப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு,அடுப்பு:தரம், பயம்,உரும்.உ.உ கலக்கத்தின் பெயர்-துரிதம், பிரமம், கதனம். 东·
அச்சக்குறிப்பின்பெயர்-ஒடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமால், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட் கல், குலைதல், வெய்துறல், துண்ணெணல். கவ. தாழ்வின் பெயர்-தலையிழிபு, சாய்ப்பு, தஞ்சம், தண்மை. تھے •
நடுக்கத்தின்பெயர்-விதிர்ப்பு, விதப்பு, கம்டம், விதலை, கம்பிதம்,
பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு. .ےH • எளிமையின் பெயர்-எண்மை, பரிபவம், இழிதகவு. filபுல்லறிவின் பெயர்-சிற்றறிவு, வெண்மை, வெளிறு, ffo
குற்றத்தின் பெயர்-ஆசு, தோம், பிழை, போக்கு, அரில், கரில், பழி, அரிப்பு, காசு, மை, தவறு, மானம், கறை, குறை, மிறை, கழிப்பு, மாசு, துகள், தப்பு, மறு, நவை, வசை, கொழிப்பு,ஏசு, புரை, கோது, ஏதம், R-Ci
மறத்தலின் பெயர்-வழுக்கு, மறவி, புன்மை,மறல்,பொல்லாங்கு,
கீழ், இழுக்கு, சோர்வு, பொச்சாப்பு, இகழ்ச்சி. EO இழிவின் பெயர்-துவ்வு, மன். உ. தளர்ச்சியின் பெயர்-ஏட்டை, அசா. உ. இரக்கத்தின் பெயர்-இனவு. க.
உட்டணத்தின் பெயர்-வெம்மை, கோரம், கருமை, உருமம், வெப் பம், அழல், அழனம், தாபம், உருப்பம். és - கொடுமையின் பெயர்-சண்டம், கோடணை, கடினம், கோரம், கடுமை, உக்கிரம், உறைப்பு, கலாம், சடம், வஞ்சம், பூதி. கக.

Page 84
கசுO எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
குறையிலம்பாடுமிச்சைகுறுவாழ்க்கைமிடிநிரப்புச் சிறுமையேயொற்கமின்மைதீயநல்குரவேயல்கல் வறுமையின்பெயர்பன் ஞென்றம்வருதரித்திரமுமாகும் மறலிகன் முனமுரண்டாமடிதெவ்வோடரிபகைப்பேர். (சுக)
வெறுத்தலேசினங்குரோதம்வெகுளிமற்றரிப்புச்சீற்றம் செறித்திடுங்கலாங்கதங்கள் செயிரொன்பான்கோபத்தின்பேர் கறுப்பொடு சிவப்பேபோதக்கன்றலேபுழுங்கல்சீறிக் குறித்திடும்புகைதல்பொங்கிக்கொதித்தல்கோபக்குறிப்பாம். ()
குருத்தமுன்கோபம்வெம்பல்கொந்தலேகனிதல்கோம்பல் பெருத்தகோபம்விடைத்தல்பெருகியமுனைதல்சீறல் உருத்தலேயுலறல்காய்தலுடற்றறிவிரமுமாகும் தரித்திடும்வயிாஞ்செற்றஞ்சலம்பவங்தொந்தம்வேரம். ($t is.';
உயவனுக்கங்கவற்சியுயங்குதல்கசிவனங்கே அயர் * வொடுநொசிவேநோவேயாய்வொடுமிறைசமழ்த்தல் வயர்வொடாகுலமழுங்கல்வருத்தமூவைந்தும்வைக்கும் வியன்மிகுமேற்றஞெள்ளல்சாலூரமேதைமேன்மை. (சுச)
லிற்றெடுவிகிர்தம்பின்னம்விபரீதம்விரூபம்விள்ளல் வேற்றுமைதிரிபுபேதம்விகடமீரைந்துந்தானே ஏற்றியவேறுபாட்டுக்கியம்பியநாமமாகும் போற்றியதனிமையேகம்புலம்புகேவலமுமாமே. (சுடு)
இருளுணராமைமத்தமிளமைமாழாத்தல்பித்தம் வெருள்களிகழுமன்மோகமேவுமுன்மத்தமாழ்கல் கருதியவனந்தரேமங்களன் பேதுமையன் மைந்து மருண்மறன் மான்றன்மூவேழிமயக்கமாமயர்வுமப்பேர். (சுசு)
தீங்குகோளந்தராயஞ்செப்புவிக்கினமுட்டுப்பா டோங்கியவலாபங்தட்டேயூறேயந்தரமுந்தீதாம் ஆங்குளவலைசலாஞ்சியழுங்கலே மடியேஞொள்கல் தாங்கலேயசைவேமந்தஞ்சோகமாலசியஞ்சோம்பாம். (சுஎ)
குடிலம்புள்ளுவமேகூடங்குத்திரமாயைகுய்யம் படிறுசாட்டியமேவஞ்சம்பட்டிமைதானுமப்பேர் செடிசீத்தைசிதம்பினேடுசீரணங்குணமின்மைப்பேர் மிடிதருந்தாமதப்பேர்விளம்பனம் விளம்பந்தாமே. (சு அ)
% அயா என்றும் கூறுவர்.

பெயர்ப்பிரிவு. கசுக
வறுமையின் பெயர்-குறை,இலம்பாடு,மிச்சை,குறுவாழ்க்கை,மிடி,
நிரப்பு,சிறுமை,ஒற்கம்,இன்மை,நல்குரவு,அல்கல்,தரித்திரம்.க2. பகையின் பெயர்-மறல், இகல்,முனை,முரண், தா, மடி, தெவ்,அரி.அ
கோபத்தின் பெயர்-வெறுத்தல், சினம், குரோதம், வெகுளி, அரி
ப்பு, சிற்றம், கலாம், கதம், செயிர். so கோபக்குறிப்பின்பெயர்-கறுப்பு, சிவப்பு, கன்றல், புழுங்கல், புகைதல், கொதித்தல். − ó。
முன்கோபத்தின் பெயர்-வெம்பல்,கொந்தல்,கணிதல்,கோம்பல். ச. பெருங்கோபத்தின் பெயர்-விடைத்தல், முனைதல், சீறல், உருத்
தல், உலறல், காய்தல், உடற்றல், தீவிரம். کے • * வைரத்தின் பெயர்-செற்றம், சலம்,பவம், தொந்தம், வேரம்.டு.
வருத்தத்தின் பெயர்-உயவு, அனுக்கம், கவற்சி, உயங்குதல், கசிவு, அணங்கு, அயர்வு, நொசிவு, கோ, ஆய்வு, மிறை, சமழ்த்தல்: வயாவு, ஆகுலம், அழுங்கல். கடு. மேன்மையின் பெயர்-ஏற்றம், ஞெள்ளல், சாலூரம், மேதை. ச.
வேறுபாட்டின்பெயர்-வீற்று, விகிர்தம், பின்னம், விபரீதம்,விரூ பம், விள்ளல், வேற்றுமை, திரிபு, பேதம், விகடம். Ꮿ50 • தனிமையின் பெயர்-ஏகம், புலம்பு, கேவலம். 瓦·
மயக்கத்தின்பெயர்-இருள், உணராமை, மத்தம், இளமை, மாழா த்தல், பித்தம், வெருள், களி, கழுமல், மோகம், உன்மத்தம், மாழ்கல், அனந்தர், எமம், களன், பேது, மையல், மைந்து, மருள், மறல், மான்றல், மயர்வு. عصعة سبعة
தீதின் பெயர்-தீங்கு,கோள்,அந்தராயம்,விக்கினம், முட்டுப்பாடு,
அலாபம், தட்டு, ஊறு, அந்தாம். és • சோம்பின்பெயர்-அலைசல், ஆஞ்சி, அழுங்கல், மடி, ஞொள்கல், அாங்கல், அசைவு, மந்தம், சோகம், ஆலசியம். as a
வஞ்சத்தின் பெயர்-குடிலம், புள்ளுவம், கூடம், குத்திரம், மாய்ை,
குய்யம், படிறு, சாட்டியம், பட்டிமை, ák s குணமின்மையின்பெயர்-செடி, சீத்தை, சிதம்பு, சீரணம். '7' தாமதத்தின்பெயர்-விளம்பனம், விளம்பம். به -2ة
% வைரம் - நெடுங்காலமாக நிகழுங்கோபம்.

Page 85
கசு உ எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
இழிவொடுதிரிதனந்தலிறுதலேமுறிதல்கந்தல்
வழு கயஞ்சிதைவழுங்கன் மடிசுதங்கேடாகிந்தை இழிவெள்ளன கலொல்லாமையிகழ்ச்சியாமுவர்ப்புமப்பேர்
குழைவுருவருவருப்புக்குற்சிதம்பயிர்ப்புமாமே. (சுக;
மறமகங்கலுடம்பங்கம்வருஞ்செடிதுரிதம்பாவம் வறிதுகொன் வீண் விருதாமன்னியபயனிலாமை அறைகருசந்தேகப்போயிர்ப்பையங்கடுத்தல்சங்கை கறையிலோர்தலைக்காமப்பேர்கைக்கிளையாகுமென்ப. (στο)
சிறந்திடுஞ்சன் மக்தோற்றஞ்செனனமேபவஞ்சனிப்புப் பிறந்தையுற்பவமென்றேழும்பிறப்பாமுற்பத்தியும்பேர் அறைந்தகுதகமாசெனசம்புனிறேயீன்றணிமையின்பேர் துறந்தவாலாமையூப்புத்தோகைமார்தொடாப்பொருட்டே. (எக)
அன்னுேவோடந்தோவாவோவத்தோவோடச்சோவையோ என்னேயெற்றெவனெனுஞ்சொலதிசயமுறவிாங்கல் மன்னுமெளவியமேயென்பமணக்கோட்டமழுக்காற்றின்பேர் சொன்னநோனுமைகூரஞ்சூழ்ந்திடும்பொருமைமுப்பேர். (எ2.
அல்லலேயலக்கண்மம்மாசந்தைகோட்டா லைபீழை செல்லல்கேதங்கலக்கஞ்சிறுமைகுருறுகண் புன்கண் சொல்லுமிட்டளமின்னுவே துனிபருவ ரலேதுக்கம் ஒல்லுநோவழுங்கல்பீடையுலமாலல்லகண்டம். (எங்'
கவ்வையாதனபழங்கண்கையாறுகடலைபையுள் எவ்வமேதம்வெறுப்பேயிடும்பையேயிடுக்கணின்னல் வவ்வியபடர்பணித்தல்வறுமைவெய்துறலேபைதல் வெவ்வியகவலைதீயவிழுமமாறேழுந்துன்பம். (στα
மாதர்நச்சிச்சையேடைவயாநம்புகசைநயப்புக் காதல்வெப்பம்விருப்பங்காமமேயிராகம்பற்றே ஆதாம்பெட்புவேட்கையார்வமேமேவல்வெஃகல் ஒதியவிழைவுமூவேழுறுபெயராசையாமே. (எடு)
குழ்தருமோகநம்பல்சொற்றிடுமிரதிவெஃகல் தாழ்தலேகவர்தல்பெட்டல்சார்புடனிவறல்வேண்டல் வீழ்தல்வேணவாவீராறும்வேட்கையின்பெருக்கமென்ப மாழ்கியவிாகங்காமமதனமேகாமநோயாம். (೯೩)

பெயர்ப்பிரிவு. ógg所 Hi
கேட்டின் பெயர்-இழிவு, திரிதல், சக்தல், இறுதல், முறிதல், கக் தல், வழு, கயம், சிதைவு, அழுங்கல், மடி, சுதம். 52- . இகழ்ச்சியின் பெயர்-கிந்தை, இழிவு, எள்ளல், ஈகல், ஒல்லாமை,
உவர்ப்பு. சு. அருவருப்பின் பெயர்-குற்சிதம், பயிர்ப்பு. 2.
பாவத்தின் பெயர்-மறம், அகம், சலுடம்,பங்கம்,செடி, துரிதம்.சு.
பயணிலாமையின் பெயர்-வறிது, கொன், வீண், விருதா. சங்தேகத்தின் பெயர்-அயிர்ப்பு, ஐயம், கடுத்தல், சங்கை. ஒருதலைக்காமத்தின் பெயர்-கைக்கிளை. 西·
பிறப்பின்பெயர்-சன்மம், தோற்றம், செனனம், பவம், சனிப்பு,
பிறந்தை, உற்பவம், உற்பத்தி. له لإعد குதகத்தின் பெயர்.ஆசௌசம்.க.ஈன்றணிமையின் பெயர்-புனிறு.க தோகைமார்தொடாப்பொருட்டின் பெயர்-வாலாமை, பூப்பு. உ.
அதிசயமுறவிரங்சலின் பெயர்-அன்னே, அக்தோ, ஆ, ஒ, அத்தோ,
அச்சோ, ஐயோ, என்னே, எற்று, எவன். s மனக்கோட்டத்தின் பெயர்-ஒளவியம். * அழுக்காற்றின் பெயர்-நோஞமை, கூரம், பொருமை. sa-•
துன்பத்தின் பெயர்-அல்லல், அலக்கண், மம்மர், அரங்தை, கோட் டாலை, பீழை, செல்லல், கேதம், கலக்கம், சிறுமை, குர், உறு கண், புன்கண், இட்டளம், இன்னு, தனி, பருவால், துக்கம், நோ, அழுங்கல், பீடை, உலமால், அல்லகண்டம். effle
கவ்வை, யாதன, பழங்கண், கையாறு, கடலை, பையுள் எவ்வம், ஏதம், வெறுப்பு, இடும்பை, இடுக்கண், இன்னல், படர், பனித்தல், வறுமை, வெய்துறல், பைதல், கவலை, விழுமம். (ه -e تایی -a ) . شبه قه
ஆசையின் பெயர்-மாதர், நச்சு, இச்சை, எடை, வயா, நம்பு, ைேச, நயப்பு, காதல், வெப்பம், விருப்பம், காமம், இராகம், பற்று, ஆதரம், பெட்பு, வேட்கை, ஆர்வம், மேவல், வெஃகல்,
விழைவு. 2-á •
வேட்கைப்பெருக்கத்தின்பெயர்-மோகம், நம்பல், இரதி, வெஃ கல், தாழ்தல், கவர்தல், பெட்டல், சார்பு, இவறல், வேண்டல், வீழ்தல், வேணவா. 85al காமநோயின் பெயர்-விரகம், காமம், மதனம். sås

Page 86
கசுச எட்டாவது பண்புபற்றியபெயர்த்தொகுதி.
மாரியாமட்மேபுன்கண்மடிநிழன்மடங்கல்பையுள், குர்பிணியுரோகங்குந்தஞ்குழணங்கீராறுங்நோய் பாரியவாதைமீதிவேதனைபண்ணுநோயாம் ஒரும்யாதனைகொல்லாநோன்புருருறு5ரகநோயே.
அன்னவேயணையசேத்தேயாங்கொப்பப்புரையப்போல என்னவேபொருவவெள்ளவிகலவேகடுப்பமானச் சொன்னகேள்தகவுதாக்குத்துணையிணைகிகரநேச
மன்னும்வீழ்வுறழவற்றேமலைவெண்மூன்றுவமைப்பேரே.
மாலைகீர்தகவுபெற்றி மரபொடு கிழமைவண்மை சால்பொடுதஞதிபான்மைதகைமையேயியல்புதன்மை பால்விதிகொள்கை பண்புபடிமுறைபரிசிவ்வெல்லாம் கோலமார்குணநாலைந்தாங்குணநிறமிரண்டும்பண்பாம்.
கையொழியாமைகை தூவாமையாங்கையொழுக்கம் கையறல்செயலறற்பேர்கையடையடைக்கலப்பேர் மையிலாவுரிமையின்பேர்வருகெழுதகைமையோடு பொய்யிலாக்கிழமைமற்றையுரித்தெனப்புகலலாமே.
தொடியொருபலமாங்கஃசுசொற்றகாற்பலமாந்தூக்கு நெடியகாத்துலாங்களென்பநிறைநூறு பலமேயாகும் படியிலொன்றே கமென்பபத்தென்பதசமாநூறு, நொடிதரிற்சதமென்முகுமாயிரநூற்றுப்பத்தே.
(எ.எ)
(எ.அ)
(எசு)
(oچ). .
(به اض) ابد .
தேங்கியபுகழான்குன்றைக்குணபத்திரன்றிருத்தாள்போற்றி
வீங்குநீர்ப்பழனஞ்சூழ்ந்தவீரை மண்டலவன்செய்தான் பாங்கினல்விளங்குபண்புபற்றியபெயரினிட்டம் ஓங்கியகவிதையெண்ணிலொன்பதிற்முென்பதொன்றே. பண்புபற்றியபெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ விருத்தம் - சுகச.
-o-o-o-oo
(ہے لیے)

பெயர்ப்பிரிவு. கசுடு
நோயின் பெயர்-மாரி, ஆமயம், புன்கண், மடி, நிழல், மடங்கல்,
பையுள், குர், பிணி, உரோகம், குந்தம், அணங்கு, (52- e. வேதனை பண்ணுநோயின் பெயர்-வாதை, பீதி, all நரகநோயின் பெயர்-யாதனை, also
உவமையின்பெயர்-அன்ன, அனைய, சேத்து, − ஆங்கு, ஒப்ப; புரைய, போல, என்ன, பொருவ, எள்ள, இகல, கடுப்ப, மான, கேழ், தகவு, தூக்கு, துணை, இணை, நிகர, நேர, வீழ்வு, உறழ, அற்று, மலைவு. 2. P.
குணத்தின்பெயர்-மாலை, நீர், தகவு, பெற்றி, மரபு, கிழமை, வண் மை, சால்பு, தகுதி, பான்மை, தகைமை, இயல்பு, தன்மை,
பால், விதி, கொள்கை, பண்பு, படி, முறை, பரிசு. e do பண்பின்பெயர்-குணம், நிறம், - 2p
கையொழியாமையின் பெயர்-கைதூவாமை. s, ஒழுக்கத்தின் பெயர்-கை. க. செயலறலின் பெயர்-கையறல். க. அடைக்கலத்தின் பெயர்-கையடை. க. உரிமையின்பெயர்-கெழுதகைமை, கிழமை, உரித்து. (n.
ஒருபலத்தின்பெயர்-தோடி, க. காற்பலத்தின் பெயர்-கஃசு, க. தூக்கின்பெயர்-கா, துலாம். 2 في நூறுப்லத்தின் பெயர்-நிறை. க. ஒன்றன்பெயர்-ஏகம், க. பத்தின் பெயர்-தசம். க. நூற்றின்பெயர்-சதம். یا(
ஆயிரத்தின் பெயர்-நூற்றுப்பத்து. 5.
am--a-rrin

Page 87
ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
seaseSSAA2s22s
Ֆ T ւն ւյ.
வியன்மிக்கவைரத்தால்வேர்வீழ்த்துப்பொற்க வடுகொண்டு மயமிக்க மரகதத்தால்வண்டழைபொதுளிப்பூந்தொத் தியலுற்ற பதுமாாகமெதிர்பிண்டியிறைதாள் போற்றிச்
செயல்பற்றும்பெயர்க்கூட்டத்தைச்செப்புவமிப்பாற்கேண்மின். ()
செயல்விதிகருமங்கன் மஞ்செய்தொழில்வினையுமப்பேர் அயர்தலே வனைதலாற்றல்குயிறலோடிழைத்தல்செய்தல் நியமித்தல்விதித்தன் மற்றுகிருமித்தலொடு சிட்டித்தல் பயனுறப்படைத்தலோடுபாரித்தல்பிறப்பித்தற்பேர்.
தொடலையுண்டாட்டுப்பொய்தல்குழ்விலாசனையேவண்டல் கெடவரல்பண்ணையுப்புக்கிரீடையேகேளியோரை புடைமுலையாராடற்பேர்பொழுதுபோக்கேவினுேதம் படிடாராட்டுதல்குலாவல்பரிந்துகொண்டாடன் மெச்சல்.
வதுவைகைப்பற்றலேதிவலஞ்செய்தன் மணங்கல்யாணம் விதியுளிவேட்டன் மன்றல்விவாகமெண்பேர்விளங்கும் புதுவிழாமுருகுசாறுபுத்தேளுற்சவமாஞ்சேறு துதைமலர்கொண்டுபோற்றுந்துணங்கறலிரண்டுமப்பேர்.
புனைதல்கை செய்தல்வேய்தல்பொற்புடனலங்கரித்தல் வனதலேயணிதல்பூசன் மண்ணலொப்பனையொன் பானும் வனமலர்மிலைதல்வேய்தன் மலைதல்சூடுதலிம்முப்பேர் சினமலரடைச்சலோடுசெருகுதல்சொருகுதற்பேர்.
அருக்திடறுய்த்தன் மாந்தலயிறலேயமுதுசெய்தல் பொருந்தவேதாங்கைதொட்டல்புசித்தல்போசனமேயார்தல் பரிந்தனர்.நுகர்தறின்றல் பாரணமிசைதறுற்றல் இருந்துணற்பேர்விழுங்கலிசைகருகொண்டனுங்கல்.
{ ہے)
(r, )
(a)
(a7)

 ெப ய ர் ப் பி ரி வு.
sec-StGSAs2SSde
இ - ள். வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து - அதிசயம் மிகுந்த வச்சிரத்தினல் வேரோட்டி-பொற்கவடு கொண்டு - பொன்னுலாகிய கொம்புகளைப் பொருந்தி,-மயம் மிக்க மரகதத் தால் வண் தழை பொதுளி-அழகு மிகுந்த மரகதத்திஞல் அழகிய இலைகள் தழைக்கப்பெற்று-இயல் உற்ற பதுமராகப் பூந்தொ த்து எதிர் பிண்டி இறை தாள் போற்றி - குணம் பொருந்திய பது மராகத்தாலாகிய மலர்த்திரள்கள் தோன்றப்பெறுகின்ற அசோக மரத்தினிழலின் கண் வீற்றிருந்த கடவுளுடைய பாதங்களைத்துதி த்து,-இப்பால் செயல் பற்றும் பெயர்க்கூட்டத்தைச் செப்புவம்இனிச் செயல்பற்றிய பெயர்த்தொகுதியை (யாம்) கூறுவோம்கேண்மின் - கேளுங்கள். எ - நு.
செய்தொழிலின்பெயர்-செயல், விதி, கருமம்,கன்மம்,வின. டு. செய்தலின் பெயர்-அயர்தல், வனதல், ஆற்றல், குயிறல்,
இழைத்தல். டு. பிறப்பித்தலின் பெயர்-நியமித்தல், விதித்தல், நிருமித்தல், சிட்டி த்தல், படைத்தல், பாரித்தல். 5.
மகளிர்விளையாட்டின் பெயர்-தொடலை, உண்டாட்டு, பொய்தல், விலாசனை, வண்டல், கெடவரல், பண்ணை, உப்பு, கிரீடை, கேளி, ஒரை. (585. பொழுதுபோக்கலின் பெயர்-வினுேதம். ó, மெச்சலின்பெயர்-பாராட்டுதல், குலாவல், கொண்டாடல். B.
விவாகத்தின் பெயர்-வதுவை, கைப்பற்றல், தீவலஞ்செய்தல், மணம், கல்யாணம், விதியுளி, வேட்டல், மன்றல். ہ 3یے உற்சவத்தின் பெயர்-விழா, முருகு, சாறு, சேறு,துணங்கால், டு,
ஒப்பனையின் பெயர்-புனைதல், சைசெய்தல், வேய்தல், பொற்பு,
அலங்கரித்தல், வனைதல், அணிதல், பூசல், மண்ணல், குடுதலின்பெயர்-மிலைதல், வேய்தல், மலைதல். fill சொருகுதலின்பெயர்-அடைச்சல், செருகுதல். 9 مطعة
உண்ணலின் பெயர்-அருந்திடல், துய்த்தல், மாந்தல், அயிறல், அமுதுசெய்தல், கை தொட்டல், புசித்தல், போசனம், ஆர்தல், நூகர்தல், நின்றல், பாாணம், மிசைதல், துற்றல், விழுங்கலின்பெயர்-கொண்டல், நுங்கல். a2- مه

Page 88
கசுஅ ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
துயிலல்கண் வளர்தல்பள்ளிதுயிறலேயுறங்கறுஞ்சல் பயிலுங்கண்படையணந்தர்படைகனவோடு பத்தும் இயலுநித்திரையாந்தூங்கலென்பது கிரம்பாத்தூக்கம் அயலவரெடுத்தலெற்றலாங்கவையெழுப்பலாமே. (at)
விரவியவழுதலின்பேர்விம்மலேகலும்கலக்கம் பொருமுதல்கசிவேயேங்க லுரோசனமிரங்கலெட்டாம் தெரிசனம்பார்வைநோக்கஞ்சிறப்பிற்கண்ணுறல்காண்டற்பேர் அருமையிற்சிறக்கணித்தலபாங்கமேகடைக்கணித்தல். )ھےy(
புரவுதானம்பகுத்தல்பொழிதலேயுதவனிட்டல் விரவுபகாரம்வேள்விவிதரணங்கவிகைவண்மை அருளல்வேளாண்மையிகையளித்தலேயுதாரம்வீசல் தருதலினுெதிெயாகங்கொடைகடப்பாடுஞ்சாற்றும். (க
படைமயக்குற்றபோதும்படைமடமொன்றிலாதான் மடைசெறிகடகத்தோளான் மதிக்குடைமன்னர்மன்னன் கெடிமன்னர்வணங்குந்தாளான்கிருட்டிணராயன் கைபோற் கொடைமடமென்றுசொல்பவரையாது கொடுத்தலாமே. (கo)
போற்றியபயிக்கம்பாகம்பொருந்தியபலியேபிண்டம் சாற்றியபிடிதமையஞ்சரிதையேழ்பிச்சையின்பேர் ஏற்றலே குறைகோள்பின்சென்றிரத்தலேவேண்டலும்பேர் மாற்றலேகரத்தலாகுமறுத்தலுகிறுத்தலும்பேர். (கக
தெரித்தலேவரைதலோடுதீட்டுதல்பொறித்தல்கீறல் வரித்தலேயெழுது தற்பேர்வரிபொறிகணக்கிரேகை விரித்தவக்க ரமெழுத்தாம்விரகொசிேதைத்தறேய்த்தல் அரக்குதல்கீழ்தலும்பேரடைவேதூய்தாக்கல்சீத்தல். (as e.
அர்ச்சனை வழிபாடேயாராதனைமூன்றும்பூசை எச்சமேகிரதுவேள்வியிட்டியேயசனமோமம் மெச்சியமகமேயூபம்விதியுளியாகமாகும் கிச்சயமீதூரற்பேரிடங்கழிநெருங்கலும்பேர். (5瓦)
வியர்த்தலேசுவேதம்வேர்வாங்கசிவுமாமயாவுயிர்த்தல் * மயக்கறவருத்தந்தீர்தல்வப்ெபடல்கதுவாயாமே உயிர்த்தலேவிடுதலென்பவொருங்கென்பவடங்கருனே கயக்குச்சோர்வாம்பிறக்குக்காட்டியவழுவின் பேரே, (கச)
* அயர்வுயிர்த்தல் என்றும் கூறுவர்.

பெயர்ப்பிரிவு, 安ö品
,
கித்திரையின் பெயர்-துயிலல், கண்வளர்தல், பள்ளி, துயிறல்,உற
ங்கல், துஞ்சல், கண்படை, * அனந்தர், படை, கனவு. i 350e நிரம்பாத்தூக்கத்தின்பெயர்-தூங்கல். s எழுப்பலின்பெயர்-எடுத்தல், எற்றல், -0
அழுதலின் பெயர்-விம்மல், கலும், கலக்கம், பொருமுதல், கசிவு
ஏங்கல், உரோதனம், இாங்கல். ہیےo காண்டலின் பெயர்-தெரிசனம், பார்வை,நோக்கம்,கண்ணுறல்.ச. கடைக்கணித்தலின்பெயர்-சிறக்கணித்தல், அபாங்கம். مسجة
கொடையின்பெயர்-புரவு, தானம், பகுத்தல், பொழிதல், உத
வல், நீட்டல், உபகாரம், வேள்வி, விதரணம்,கவிகை,வண்மை அருளல், வேளாண்மை, ஈகை, அளித்தல், உதாரம், விசல், தரு தல், தியாகம், கடப்பாகி. 2-9a
வரையாதுகொடுத்தலின் பெயர்-கொடைமடம். தி:
பிச்சையின் பெயர்-பயிக்கம், பாகம், பலி, பிண்டம், பிடிதம்,
ஐயம், சரிதை. Gra இரத்தலின் பெயர்-ஏற்றல், குறைகோள், வேண்டல், 15-o கரத்தலின் பெயர்-மாற்றல், மறுத்தல், கிறுத்தல்.
எழுதுதலின் பெயர்-தெரித்தல், வரைதல், தீட்டுதல், பொறித்தல், கீறல், வரித்தல். சு. எழுத்தின் பெயர்-வரி, பொறி, கணக்கு, இரேகை, அக்கரம். டு. அரக்குதலின் பெயர்-சிதைத்தல், தேய்த்தல், கீழ்தல், நட், தூய்தாக்கலின் பெயர்-சித்தல். &
பூசையின் பெயர்-அர்ச்சனை, வழிபாடு, ஆராதனை. fa யாகத்தின் பெயர்-எச்சம், கிரது, வேள்வி, இட்டி, யசனம், ஓமம்,
மகம், யூபம், விதியுளி. ass மீதுராலின்டிெயர்-இடங்கழி, நெருங்கல். ele
வேர்வின் பெயர்-வியர்த்தல், சுவேதம், கசிவு. க. வருத்தந்திர்தலி ன் பெயர்-அயாவுயிர்த்தல். க. வடுப்படலின் பெயர்-கதுவாய்.க. விடுதலின்பெயர்-உயிர்த்தல். க. அடங்கலின் பெயர்-ஒரு ங்கு. க. சோர்வின் பெயர்-கயக்கு. க. வழுவின்பெயர்-பிறக்கு.க
* அனந்தலெனினுமமையும்.
தடு

Page 89
கஎ0 ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
மூடுதல்கவித்தன்மூய்தன் முடியவேபரத்தலூர்தல் டிேயதான மென்பநிகழ்த்து மஞ்சனத்தினுமம் ஆடலேபடிதருேய்தலாமிவைகுளித்தலென்ப பீடறப்பிறகிடற்பேர்பிறக்கிடல்பின்றலாமே. (கடு}
முடக்கமேமடங்கல்குத்திமுணங்கொடுநொறிலொடுக்கம் அடக்கமாம்வதிதல்வைகலல்கலேயிறுத்தருழ்தல் விடுத்தலாறுந்தங்கற்பேர்வசித்தலோடிறையுமப்பேர் ஒடுக்கமேபதுங்கல்பாந்தலுரைத்தலேயுரிஞ்சறேய்த்தல்: (கசு)
மெலிவின்மைதுனம்புணர்ச்சிவிழைச்சொடுவிழைவுதல்லே கலவியேகிரீடையாடல்காதலோர்கூட்டமெண்பேர் புலவியேபுலத்தலென்பவூடலுமதன்பொருட்டே நலமிகுதுனியெனுஞ்சொளுட்டியபுலவிநீட்டம், (கள்)
கூடியுங்கூட்டமின்மைகுலவியபுலவியென்ப ஊடலேநணுகாராகியுரை மறுத்திருத்தலாகும் ஆடவர்நீங்கவுள்ளேயடைத்துறறுனியேயென்பர் ஊடலைத்தீர்த்தலின்பேருணர்த்தலேயொல்லலாகும். )45 2ے(
வந்தனம்பணிதல்காணல்வழிபடல்பணிவிறைஞ்சல் தந்தலைவணங்கல்பார்த்தருழ்தலொன் பானுந்தண்டன் முந்தியதழுவல்விள்ளன்முயங்கலாலிங்கனப்பேர் میر
அந்தமாத்தொழல்கைகூப்பலஞ்சலிகும்பிடற்பேர். (கக.
துஞ்சலேவீடன்மாளல்சொற்றிடும்விளிவுவீவு முஞ்சலேயுலத்தல்பொன்றன்முடிதல்ேதுவன்றன் மாய்தல் எஞ்சியமரணம்வியோகமில்லெனல் கழிவிறத்தல் அஞ்சியதபுதல்சாவினபிதானம்பன்னேழாமே. )ہے Q(
பரிதலேஞெமிர்தல்பற்றுதொடிதலேயிடிதல்சால முரிதலேயிறுதலாறுமுறிதலேயொசிதலும்பேர் இரிதலேநெரிதல்சோரலிடைதலேயுடைதலோடு சரிதலேகெடுதலேழுஞ்சாய்தலினுமமாமே. (2-3
ஒசித்தலேயகைத்தல்கோடலொடித்தலேமுறித்தலின்பேர் இசித்தலேஞெமிர்த்தலோடேயிறுத்தலுமதன் பேரென்ப ஒசிந்திடலசைதல்சாய்ந்தேயுவளலுந்து வளலாமே இசைப்பின்பேர்புணர்ச்சிமற்றையிசைவுமாமியைபுமாமே. (உ2

பெயர்ப்பிரிவு. &gTó5
மூடுதலின்பெயர்-கவித்தல், மூய்தல். ' -- * பரத்தலின் பெயர்-ஊர்தல். க. மஞ்சனத்தின் பெயர்-நானம். க. குளித்தலின் பெயர்-ஆடல், படிதல், தோய்தல். I பிறகிடலின் பெயர்-பிறக்கிடல், பின்றல். ܕ ܝܧ
அடக்கத்தின் பெயர்-முடக்கம், மடங்கல், குத்தி, முணங்கு, நொ றில், ஒடுக்கம். ar. தங்கலின் பெயர்-வதிதல்,வைகல்,அல்கல்,இறுத்தல்,தாழ்தல், விகி த்தல்,வசித்தல்,இறை. அ. பாந்தலின் பெயர்-ஒடுக்கம்,பது ங்கல். உ. தேய்த்தலின்பெயர்-உரைத்தல், உரிஞ்சல் 2 s
காதலோர்கூட்டத்தின் பெயர்-மைதுனம், புணர்ச்சி, விழைச்சு,
விழைவு, தல், கலவி, கிரீடை, ஆடல். کے • புலத்தலின்பெயர்-புலவி, ஊடல். es புலவிநீட்டத்தின் பெயர்-தனி. <笼*
கூடியுங்கூட்டமின்மையின்பெயர்-புலவி. நணுகாராகியுரைமறுத்திருத்தலின்பெயர்-ஊடல். 5e ஆடவர்நீங்கவுள்ளேயடைத்திருத்தலின் பெயர்-துணி. 85e ஊடலைத்தீர்த்தலின் பெயர்-உணர்த்தல், ஒல்லல், all p
தண்டனிடலின்பெயர்-வந்தனம், பணிதல், காணல், வழிபடல்,
பணிவு, இறைஞ்சல், வணங்கல், பார்த்தல், தாழ்தல், టీ ஆலிங்கனத்தின் பெயர்-தழுவல், விள்ளல், முயங்கல். fi· கும்பிடலின்பெயர்-தொழல், கைகூப்பல், அஞ்சலி. ih. .
சாவின் பெயர்-துஞ்சல், வீடல், மாளல், விளிவு, வீவு, முஞ்சல், உலத்தல், பொன்றல், முடிதல், துவன்றல், மாய்தல், "மரணம்,
வியோகம், இல்லெனல், கழிவு, இறத்தல், தபுதல். 5afs
முறிதலின் பெயர்-பரிதல், ஞெமிர்தல், ஒடிதல், இடிதல், முரிதல், இறுதல், ஒசிதல். &f s சாய்தலின் பெயர்-இரிதல், நெரிதல், சோரல், இடைதல், உடை தல், சரிதல், கெடுதல். Ts முறித்தலின்பெயர்-ஒசித்தல், அகைத்தல், கோடல், ஒடித்தல், இசித்தல், ஞெமிர்த்தல், இறுத்தல். 6Te துவளலின்பெயர்-ஒசிந்திடல், அசைதல், உவளல், fia
இசைப்பின்பெயர்-புணர்ச்சி, இசைவு, இயைபு. th

Page 90
கீஎஉ ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
வசப்படவலித்தல்குழ்தல்வளாகமும்வளைத்தன்முப்பேர் இசைத்திடிற்பிடித்தலின்பேர்தொடல்பற்றலிருபேராகும் விசித்தலேதொடுத்தல்பந்தம்லீக்குதல்சிமிழ்த்தல்யாப்பே அசைத்தலேபிணித்தலார்த்தலொன் பதுங்கட்டலாமே.
அரிதலின்பேர்சேதித்தலறுத்திடல்விடுவாய்செய்தல் விரிவுறச்குலல்கொய்தல்விதியுளியீர்தலாமும் பரிதல்கண்டித்தலோடு பகுத்திடறடிதலெற்றல் தரமுறத்துமித்தலாறும்வெட்டலாந்தறித்தலும்பேர்.
ஹேலேளேல்ண்ேடல்கிழித்திடல்கீன்றல்கீழ்தல் பீறலாரும்பேர்மற்றுப்பிளிறலேஞெண்டல்கிண்டல்
மாறிடக்கிளைத்தன் முப்பேர்வரன்றறெள்ளுதல்கொழித்தல்
ஆறலைவழிப்பறித்தலதர்கோளுமப்பேரஈமே.
கட்டலேகளைதல்குற்றல்பறித்தல்கத்தரித்தல்கொய்தல்
ட்டலேதகர்த்தலாகுமு-ைத்தலுங்கூறுமப்பேர்
தொட்டலேயகழ்தலோடுதொடுதருேண்டுதலின்பேராம்
தட்டல்வாரித்தலாணை தகைதலேதடுத்தலின்பேர்.
அடுத்ததுப்புரவுந்துவ்வுமைம்பொரீநுகர்வவாகும் விடுத்தன்மோசனமேமோக்கம்வீதமாந்தீர்தலும்பேர் அடுக்குதற்பேரேயேற்றலாமோவலொழிதலென்ப நடுக்குறத்தாழ்தலின்பேர்குரங்குதல்குனிவுநாட்டும்.
வலத்தலேகிணத்தலென்பமுடைதலாமாற்றலின்பேர் விலக்கலாமிசையின் பேரேமீமிசையாந்தாபித்தல் கிலைப்படச்செய்தலின்பேர்நிறுத்தலேநோன்றலென்ப சொலித்திடலிடத்தலாகுத்துவர்தலேவகிர்தலென்ப.
சிதர்த்தலேயுகுத்தறுவல்சிந்தலேயுளர்தலும்பேர் எதிர்த்துவீசுதலேயோச்சல்செலவிடலெறிதன்முப்பேர்" இதத்தொடுபொருத்தன் மாட்டலிருபெயர்மூட்டலென்ப Eதுத்தலேநொதுத்தலோடு கவித்தலுமவித்தற்பேரே,
புடைத்தலேயெறிதலெற்றல்பொத்தெனக்குத்தன்முப்பேர்
அடித்தலேகொட்டன்மொத்தலறைதலேயகைத்தலெற்றல் பிடித்தனரதுக்கன் மோதல்பேசியவழுக்கலென்ப வடித்தலேவசமாக்கற்பேர்மழித்தன்முண்டிதமேயாக்கல்.
(alsh.)
(2-6)
(e.g.)
{(yھے e)
(وفاتa)
من 15)

பெயர்ப்பிரிவு. 53 TR
வளைத்தலின் பெயர்-வலித்தல், குழ்தல், வளாகம். l பிடித்தலின் பெயர்-தொடல், பற்றல். 2 s கட்டலின் பெயர்-விசித்தல், தொடுத்தல், பந்தம், வீக்குதல்,சிமிழ் த்தல், யாப்பு, அசைத்தல், பிணித்தல், ஆர்த்தல், á; •
அரிதலின் பெயர்-சேதித்தல், அறுத்திடல், விடுவாய்செய்தல், குலல், கொய்தல், ஈர்தல். ér a வெட்டலின் பெயர்-பரிதல், கண்டித்தல், பகுத்திடல், தடிதல், எற்றல், துமித்தல், தறித்தல். are
கீறலின் பெயர்-கீளல், கீண்டல், கிழித்திடல்,கீன்றல்,கீழ்தல்,பீறல். கிளைத்தலின் பெயர்-பிளிறல், ஞெண்டல், கிண்டல். . l.e கொழித்தலின்பெயர்-வான்றல், தெள்ளுதல். le வழிப்பறித்தலின் பெயர்-ஆறலை, அதிர்கோள். 24
பறித்தலின்பெயர்-கட்டல், களைதல், குற்றல்.ஈ. கத்தரித்தலின் பெ யர்-கொய்தல். க. குட்டலின் பெயர்-தகர்த்தல்,உடைத்தல்.உ
தோண்டுதலின்பெயர்-தொட்டல், அகழ்தல், தொடுதல். E. தடுத்தலின் பெயர்-தட்டல், வாரித்தல், ஆனை, தகைதல், ¢ቻ7•
ஐம்பொறிநுகர்வின் பெயர்-துப்புரவு, துவ்வு. 2.
விடுத்தலின் பெயர்-மோசனம், மோக்கம், வீதம், தீர்தல். Pک • அடுக்குதலின்பெயர்-ஏற்றல். க. ஒழிதலின் பெயர்-ஒவல். க. தாழ்தலின் பெயர்-குரங்குதல், குணிவு. 2 a.
முடைதலின் பெயர்-வலத்தல்,கிணத்தல்.உ. மாற்றலின்பெயர்-வில க்கல். க. மிசையின் பெயர்-மீமிசை. க. நிலைப்படச்செய்தலின் பெயர்-தாபித்தல். க. நிறுத்தலின் பெயர்-கோன்றல். சொலித்திடலின் பெயர்-இடத்தல்.க.வகிர்தலின் பெயர்-துவர்தல்.க
சிச்தலின் பெயர்-சிதர்த்தல், உகுத்தல், தாவல், உளர்தல், வீசுதலின் பெயர்-ஒச்சல், செலவிடல், எறிதல். f«» மூட்டலின்பெயர்-பொருத்தல், மாட்டல். 2.- gy அவித்தலின்பெயர்-Bதுத்தல், நொதுத்தல், நவித்தல். fie
குத்தலின் பெயர்-புடைத்தல், எறிதல், எற்றல். 厄·
அடித்தலின் பெயர்-கொட்டல், மொத்தல், அறைதல், அகைத்தல், எற்றல்,அதுக்கல்,மோதல்,வழுக்கல். அ. வசமாக்கலின் பெயர்ன
வடித்தல். க. முண்டிதமாக்கலின்பெயர்-மழித்தல். 历·

Page 91
கஎச ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
அளித்தல்பாதீடுபெய்தலாமுப்பேர்செறித்தலென்ப துளைத்தலின்பேர்திளைத்தல்குயிறலாங்தொள்ளலும்பேர் வளைத்தலேகவர்தல்வெளவல்வாருதல்கொளலுமாகும் கிளத்துங்காற்குறைகொண்டிகேடுறுங்கொள்ளையாமே. (ங்க)
வருடறைவரலேவேல்வருமுப்பேர்தடவலாகும் விரியலேபரத்தலென் பவிளம்புபாரித்தலும்பேர் தெரியவேதோண்டனுேண்டல்சேரவேமுகத்தலின்பேர் சொரிதலேபொழிதறுவறுயல்வாலசைதலின்பேர். (5.2 )
நிதிநிலைபெறுத்தனேக்கல்சிறப்பொடுபுரத்தனன்கும் விதமுடன் காத்தலின்பேர்வேலியேயேமஞ்சேமம் கதவரண்காப்புத்தட்டிகடியெட்டுங்காவற்பேரே பதமுறவோம்பல்போற்றல்பாதுகாத்தற்போாகும். (ாடங்)
பகுத்தலேபாத்துப்பாகம்பங்கீடுபாதியும்பேர் இகுத்தலேவிரித்தலின்பேரேற்றிடும்பொதிதல்வீக்கம் மிகைப்படப்புதைத்தலின்பேர்தணித்தல்சேமித்தலென்ப திகைக்கவேயவைத்தல்குற்றறெறுதலென்பதுEெரித்தல். (டச)
எருக்கல்காதுதல்சவட்டலெற்றுதலொழித்தல்கோறல் முருக்கல்வீட்டுதல்படுத்தன் முதிர்கொலைசெய்தலொன் பான் உரைத்தமாரணமுமப்பேரூறுகோளணங்குவேட்டம் விரித்திடிற்கொலையினற்பேர்வேட்டைபாபத்தியென்ப. (கூடு)
குடமேமெய்கோட்டிக்கையைக்குவித்தலினுமந்தானே கடுகியநாடனே டல்கை யரிக்கொளலேதேடல் தொடர்புறு துருவுமாகுந்துவட்டலேறுடக்கலென்ப தொடுதலேதிவளலுறுபரிசனங்து வளலும்பேர். (ாட்சு)
கடத்தலேபடர்தல்சேறல்கழிதலேயிவறலேகல் விடுத்திடலிறத்தல்போகன்மெல்லென வழங்கனீங்கல் தடத்தினிற்செலவேயில்லறனத்தலேயியங்கறிர்தல் கடத்தலின்பேரீரெட்டாமொதுங்கலுகாட்டுமப்பேர். (கட்
மிதித்திடலுகளல்பாய்தல்விாைவுடனேயுறுக்கல் குதித்தலின் பேரே நான்காங்குப்புறலிதுவுமப்பேர் கதித்தலேயகைத்தல்பம்பல்களுறலேபொலிவுபாய்ச்சல்
இதத்து டஒெதுக்கலேர்பென்றெட்டுமேயெழுச்சியின் பேர். (R.A)

பெயர்ப்பிரிவு. கஎடு
செறித்தலின் பெயர்-அளித்தல், பாதீடு, பெய்தல். ibil துளைத்தலின் பெயர்-திளைத்தல், குயிறல், தொள்ளல். வாருதலின் பெயர்-வளைத்தல், கவர்தல், வெளவல், கொளல், ச. கொள்ளையின் பெயர்-குறை, கொண்டி. 2- a
தடவலின் பெயர்-வருடல், தைவரல், வேல். f. பாத்தலின் பெயர்-விரியல், பாரித்தல். 2 o
முகத்தலின் பெயர்-தோண்டல், நோண்டல். உ. தூவலின்பெ
யர்-சொரிதல்,பொழிதல், உ, அசைதலின்பெயர்-துயல்வால். க.
காத்தலின்பெயர்-திதி, நிலைபெறுத்தல், நோக்கல், புரத்தல். ச. காவலின் பெயர்-வேலி, ஏமம், சேமம், கதவு, அரண், காப்பு,
தட்டி, கடி. ups பாதுகாத்தலின் பெயர்-ஓம்பல், போற்றல், 2.0
பகுத்தலின்பெயர்-பாத்து, பாகம், பங்கீடு, பாதி. هلات விரித்தலின் பெயர்-இகுத்தல். க. பொதிதலின்பெயர்-வீக்கம். க. புகைத்தலின்பெயர்-தணித்தல், சேமித்தல். 2
குற்றலின் பெயர்-அவைத்தல். க. நெரித்தலின் பெயர்-தெறுதல், க.
கொலைசெய்தலின் பெயர்-எருக்கல், காதுதல்,சவட்டல்,எற்றுதல், ஒழித்தல், கோறல், முருக்கல், வீட்டுதல், படுத்தல், மாரணம். கo.
கொலையின்பெயர்-ஊறு, கோள், அணங்கு, வேட்டம், வேட்டையின் பெயர்-பாபத்தி. as a
மெய்கோட்டிக்கைகுவித்தலின்பெயர்-குடம், s தேடலின் பெயர்-நாடல், நேடல், கையரிக்கொளல், துருவு. ச. துவட்டலின் பெயர்-நுடக்கல். - தொடுதலின் பெயர்-திவளல், ஊறு, பரிசனம், துவளல் E7 و
நடத்தலின் பெயர்-கடத்தல், படர்தல், சேறல் கழிதல், இவறல், ஏகல், விடுத்திடல், இறத்தல், போகல், வழங்கல், நீங்கல், செலவு, இல்லல், தணத்தல், இயங்கல், தீர்தல், ஒதுங்கல், கன.
குதித்தலின்பெயர்-மிதித்திடல், உகளல், பாய்தல், உறுக்கல், குப்புறல், @· எழுச்சியின் பெயர்-கதித்தல், அகைத்தல், பம்பல், கஞறல், பொ லிவு, பாய்ச்சல், ஒதுக்கல், ஏர்பு, ہ کیے

Page 92
கனசு ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
கடுமையேகதழ்வுவல்லைகதனமே துரிதமொல்லை அடைவுளநொறிலென்றேழுங்கடுப்பெனவறையலாகும் முடுகலேவிசையேதாரைமுந்தியகவனம்வேகம் சடிதிசீக்கிரமேயீண்டேவிரைவின்பேர்விதுப்புஞ்சாற்றும், (ங்க)
ஐயெனலொடுபொள்ளென்றலான குத்திமமேசண்டம் நொய்தென்றல்கதுமென்றிட்டஞெடியினிற்பொருக்க்ென்றிட்டல் வெயதென்றன்ஞெள்ளல்கோரம்விரைவினிற்குறிப்புப்பத்தாம் மொய்யெண்லொடுமெல்லென்றல் பையெனருழ்த்தன் மந்தம், (ச0)
தெருமரன் மறுகலோடேயலமரறிரிதல்கொட்கல் சொரிதலேகுர்த்தலோடுபிரமரிசுழலலெட்டாம் பரிகரிதாவல்சேறல்பாறுதலோவன்மீளல் வரிசையிற்றண்டறத்தல்வாவருவுதல்கடத்தல், (சக)
நீதியிற்பாறலோடனிமிர்தனிஞதலுமப்பேர் ஆதியேவிதியென்பவிருபெயரிவைநேரோடல் மாதிசாரிகையேசுற்றுவாளிமண்டலமாவோடல்
ஒதியபவனியொன்றேயுலாப்போதலாகுமென்ப. («Fall)
மருவுதனண்ணல்சார்தன் மற்றையவனுகல்புல்லல் அருகுறல்சிவணறுன்னலண்ணலொன் பான்பேர்கிட்டல் ஒருவுதறுறத்தல்வல்லியுணர்வொதெணப்புநீங்கல் வருமுறையுலாவலின்பேர்வழங்கலோடசைதலாமே, (FIn.)
ஈடவலேயுகைத்தலொய்தனலமொடுதூண்டலூர்தல் கடவலேயகைத்தலுய்த்தல்கடிதோட்டல்செலுத்தலொன்பான் உடனுராய்ப்போதலின்பேருரிஞ்சலோடுரோஞ்சலாகும் படியவேநெகிழ்தலொல்கலிருபெயர்குழைவின்பாலாம். (சச)
ஆற்றறுத்திடுதருனேயாம்வலியழித்தலின்பேர் ஆற்றியவழிப்படுத்தற்பெயராற்றுப்படையென்முகும் ஏற்றல்போதரலெனுஞ்சொல்லெதிர்கொடுபோதலென்ப
மாற்றியவுழுதலோமெடித்தலேயுழக்கலாகும். (சடு)
முரண்வினைசமரேயார்ப்புமொய்தும்பைஞாட்புத்தாக்குச் செருமறல்காளபங்கள் சினவலேயமர்மலைப்போ டிரணமாகவகிகர்த்தலிகலேவெஞ்சமமுடன்றல் பொருதல்சங்கிராமந்தெவ்வுப்பூசலாயோதனம்போர். )بھی تھی (

பெயர்ப்பிரிவு. «55@of (a6T":..
கப்ேபின் பெயர்-கடுமை, கதழ்வு, வல்லை, கதனம்,துரிதம்,ஒல்லை,
நொறில். s விரைவின் பெயர்-முடுகல், விசை, தாரை, கவனம்,வேகம்,சடிதி,
சீக்கிரம், ஈண்டு, விதுப்பு. க
விரைவுக்குறிப்பின்பெயர்-ஐயெனல், பொள்ளென்றல்,குத்திரம், சண்டம், நொய்தென்றல், கதுமென்றிட்டல், பொருக்கென்றி ட்டல், வெய்தென்றல், ஞெள்ளல், கோரம். க0. மந்தத்தின் பெ யர்-மொய்யெனல், மெல்லென்றல், பையெனல், தாழ்த்தல்.ச.
சுழலலின் பெயர்-தெருமால், மறுகல், அலமால், திரிதல், கொட்
கல், சொரிதல், குர்த்தல், பிரமரி. ھے{s கடத்தலின் பெயர்-பரிகரி, தாவல், சேறல்,பாறுதல்,ஒவல்,மீளல்,
தாண்டல், தத்தல், வாவல், தாவுதல் 50.
ஓடலின்பெயர்-பாறல், கிமிர்தல், மீளுதல். fリー・ベ நேரோடலின்பெயர்-ஆதி, வீதி. a மண்டலமாவோடலின் பெயர்-மாதி, சாரிகை, சுற்று, வாளி. ச. உலாப்போதலின்பெயர்-பவனி, نه تنه ’’
கிட்டலின் பெயர்-மருவுதல், கண்ணல், சார்தல்,அணுகல்,புல்லல்,
அருகுறல், சிவணல், துன்னல், அண்ணல், w éo e நீங்கலின் பெயர்-ஒருவுதல், துறத்தல்,வல்லி, உணர்வு, தணப்பு.டு. உலாவலின் பெயர்-வழங்கல், அசைதல். als
செலுத்தலின் பெயர்-நடவல், உகைத்தல், ஒய்தல்,தூண்டல்,ஊர்
தல், கடவல், அகைத்தல், உய்த்தல், ஒட்டல். is . உராய்ப்போதலின் பெயர்-உரிஞ்சல், உரோஞ்சல், e குழைவின் பெயர்-நெகிழ்தல், ஒல்கல். ص 2م "
வலியழித்தலின் பெயர்-ஆற்றறுத்தல். " க. வழிப்படுத்தலின் பெயர்-ஆற்றுப்படை. ه به எதிர்கொடுபோதலின் பெயர்-ஏற்றல், போதால். e உழக்கலின் பெயர்-உழுதல், மடித்தல். 念。
போரின் பெயர்-முரண், வினை, சமர், ஆர்ப்பு, மொய், தம்பை, ஞாட்பு, தாக்கு, செரு, மறல், காளபம், சினவல், அமர்,மலைப்பு, இரணம், ஆகவம்,நிகர்த்தல், இகல்,சமம், உடன்றல், பொருதல்,
சங்கிராமம், தெவ்வு, பூசல், ஆயோதனம். உஇ.

Page 93
கனஅ ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
முட்டுதலுடனேதாக்கறலைப்படன்முடுகலேற்றல் கிட்டலேயெதிர்தலாகுங்கிடைத்தலு மதன்பேர்தானே ஒட்டலர்நாடழித்தலுற்றபேர்கொற்றவள்ளை ஒட்டுநர்மேற்சாராமையுரைத்தபேர்தழிஞ்சியாமே. (Φει)
நடநட்டஈடனம்வாணிநாடககிருத்தந்தூக்குப் படிதநாட்டியமேகண்ணுள் பத்துந்தாண்டவமுங்கூத்தாம் நடையுருட்டணமுமப்பேர்டூடித்திடல்பெயர்தலாலல் அடைவிலேயகவறுாங்கலசைவொடாறிவையாடற்பேர். (சஅ)
பிரமரிலிரட்டானம்பேசிலுப்பிதமலைப்புப் புரியமேயிலயமற்றும்போற்றுமுள்ளாளனம்மே கரணமேபரதமொன் பான் கருதுகூத்தின் விகற்பம் பருமித்தல்சிரமஞ்செய்தல்பழகலேயுழத்தலென்ப. (சக)
கொடுகொட்டிபாண்டரங்கங்கூறுகாபாலமூன்றும் பொடியணிசிவனிருத்தம்போற்றியபரவைசெய்யாள் குடமல்லோடல்லியந்தான்கொண்டல்வண்ணன்றன்கூத்தாம்
குடையொடுதுடியிரண்டுங்குமானதாடலாமே. (டு)
துடியென்பதெழுவர்மாதர்தாங்கலினுமமாகும் கடையமேயபிராணிக்குக்காட்டியநாட்டியப்பேர் வடிவமைதுர்க்கை தூக்குமற்றது.மரக்காலென்ப நெடியகாமன்கொண்டாடுகிருத்தமேவிதித்தபேடாம். (டுக)
அடுத்திம்ெவெறிகழங்கோடணங்கிவைவெறியாட்டின்பேர் தொடுத்தகைகோத்தாடற்பேர்சொல்லியகுரவையென்ப முடக்கியவிருகைதானும்பழுப்புடைமுறையேயொற்றித் துடக்கிய நடையினுமந்துணங்கையென்றியம்பலாமே. (൫-)
குடந்தங்கைகூப்பிமெய்யைக்கோப்பொடுகோட்டிகிற்றல் li குடங்கையைக்குவித்துக்கொட்டல்கொம்மைகொட்டுதலென்றகு அடர்ந்துவாய்கையாற்கொட்டலாவலங்கொட்டலென்ப
படங்குந்திநிற்றலின் பேர்பகரிற்குஞ்சித்தலாமே. (டுங்)
வட்டித்தலொற்றறுத்தல்வட்டணையுடனே மற்றும் தட்டலென்றிந்தநான்குந்தாளம்டோடுதலின்பேரே கிட்டியதாளவொற்றுக் கிளந்தபேர்சநியேசீரென் மிட்டபேரிரண்டுமா மென்றியம்பினர்வியந்தநூலோர். (டுச)

பெயர்ப்பிரிவு. ❖56፲`ፈጓ፭ቋ።
எதிர்தலின்பெயர்-முட்டுதல், தாக்கல், தலைப்படல், முடுகல், ஏற்
றல், கிட்டல், கிடைத்தல். ତf « » ஒட்டலர்நாடழித்தலின்பெயர்-கொற்றவள்ளை. ass ஒட்டுநர்மேற்சாராமையின் பெயர்-தழிஞ்சி. கஃ
கூத்தின் பெயர்-நடம், நட்டம், நடனம், வாணி, நாடகம், நிருத் தம், தூக்கு, படிதம், நாட்டியம், கண்ணுள், தாண்டவம், நடை, நட்டணம், கட் ஆடலின் பெயர்-நடித்திடல்,பெயர்தல்,ஆலல், அகவல, தூங்கல, அசைவு
கூத்தின்விகற்பத்தின் பெயர்-பிரமரி, வீரட்டானம், உப்பிதம், மலைப்பு, புரியம், இலயம், உள்ளாளனம், கரணம், பாதம், க.
சிரமஞ்செய்தலின் பெயர்-பருமித்தல், ae பழகலின் பெயர்-உழத்தல். ass
சிவனிருத்தத்தின் பெயர்-கொடுகொட்டி, பாண்டரங்கம், காபா
லம், ஈட். திருமகளாடலின் பெயர்-பரவை. கொண்டல்வண்ணன் கூத்தின் பெயர்-குடம், மல், அல்லியம், ந. குமரனுடலின்பெயர்-குடை துடி. 2- ه
எழுவகைமாதராடலின்பெயர்-துடி る。 அயிராணியாடலின் பெயர்-கடையம். s துர்க்கையாடலின்பெயர்-மரக்கால், 苓● காமனுடலின் பெயர்-பேடு. ۔۔۔۔۔۔۔۔ リ。
வெறியாட்டின் பெயர்-வெறி, கழங்கு, அணங்கு s:5-• கைகோத்தாடலின் பெயர்-குரவை. 5.
முடக்கியவிருகைபழுப்புடையொற்றியாடலின் பெயர்-துணங்கை,
கைகூப்பிமெய்கோட்டிநிற்றலின் பெயர்-* குடந்தம். s குடங்கையைக்குவித்துக்கொட்டலின் பெயர்-கொம்மை,கொட்டு தல். உ. வாய்கையாற்கொட்டலின் பெயர்-ஆவலங்கொட்டல், க.
குந்திகிற்றலின் பெயர்-குஞ்சித்தல்.
தாளம்போடலின் பெயர்-வட்டித்தல், ஒற்றறுத்தல், வட்டணை,
தட்டல். ت தாளவொற்றின் பெயர்-சதி, சீர்.
% குடந்தம் நால்விரல்முடக்கிப் பெருவிரனிறுத்தி நெஞ்சிடை வைத்து மெய்கோட்டிநிற்றல்.

Page 94
கஅO ஒன்பதாவது செயல்பற்றியபெயர்த்தொகுதி.
உவளித்தறுசய்மைசெய்தலுடலாளனம்முமப்பேர் இவர்தலேமீக்கோளென்பவிரண்டுமேலுதலினுமம் அவாமற்றுமிறங்குதற்பேர்சுதமவதாரமாகும் மவுனப்பேர்மூகமோனம்வாளாகேளாவென்முமே.
திறைமிறைகப்பமேபாகுடமாசிறைப்பேர்செப்பும் கறைகடன் வரியிறுப்புக்கரங்குடியிறையைந்தேபேர் திறைபடுமுல்கேயாயஞ்சுங்கஞ்சாரிகையுமாகும் நெறியொடுவலித்தலொட்டனோலேயுடன்பாடென்ப.
முயற்சிதாளாண்மையூக்கமுந்துதாளுத்தியோகம் இயற்றலேயுஞற்றுழப்போடாள்வினையிவையுற்சாகம் வியக்குமூராண்மையொன்றேமிகவோங்கிச்சேறலாகும் cயக்கும்பேராண்மையொன்றே நாட்டியவருமைசெய்தல்.
கரப்பொடுகட்டல்பட்டிகாவடங்கயவுகள்ளம் திருட்டொபெடிறுசோரந்தேயமுங்களவீரைந்தாம் விரித்திடுந்தேனுவோடுசெளரியமிண்மெப்பேர் தரித்தசம்மிாதமென்பதக்கதாஞ்சித்தின் பேரே.
தரித்தலேபொறுத்தலோடுதாங்குதல்சுமத்தலின்பேர் பரித்தலுமாகுமென்பபருவாலருவலின்பேர் தெரித்தொன்றைவரைவே நீக்கறெற்றலே மாறுபாடாம் விரித்திடுங்தைத்தலத்துமேவியபொல்லந்துன்னம்.
சுறுக்கெனச்சுடல்சந்தாபந்தூபிதமிருபேர்சொல்லும் மறைப்பேயாவாணமாகுமாய்த்தலுமப்பேர்தானே நெறிப்படவழுந்து தற்பேர்ஞெமுங்குதலென்று கூறும் மிறைத்தலேயகைத்தல்சாலவேதனையுலைப்புமுப்பேர்.
நாம்பலேபழங்கணுேகொட்டியமெலிவுஞொள்கல் தேம்பலேகிருசம்போதச்சிக்கலேழிளைத்தலின்பேர் சாம்பலேகூம்பலென்பவிருபெயரொடுங்கல்சாற்றும் மேம்படச்சொல்லுகின்றமேற்கொளே பூட்கையென்ப.
வருட்டலேதெருட்டலின்னவற்புறுத்தற்பேர்தானே உருத்தலேகாறருேற்றன்முளைத்தலாம்பொடித்தலும்பேர் விரித்திடலெதிர்தல்விள்ளலவிழ்தலேயலர்தலாகும் தரிப்பறநூக்கலூன்றனேன்றலுந்தள்ளன்முப்பேர்.
(டூடு)
(இசு)
(டுள)
(டு அ)
(டுக)
(37 ()
(سa چکی)

பெயர்ப்பிரிவு. கஅக
தூய்மைசெய்தலின் பெயர்-உவளித்தல், உபலாளனம், 2-e ஏறுதலின்பெயர்-இவர்தல், மீக்கோள். 2- e. இறங்குதலின்பெயர்-அவா, சுதம், அவதாரம். fio மெளனத்தின் பெயர்-மூகம், மோனம், வாளா, கேளா, F7ت•
அரசிறையின்பெயர்-திறை, மிறை, கப்பம், டாகுடம். یgمت குடியிறையின் பெயர்-கறை, கடன், வரி, இறுப்பு, கரம், டு. சங்கவிறையின்பெயர்-உல்கு, ஆயம், சாரிகை. fisஉடன்பாட்டின் பெயர்-வலித்தல், ஒட்டல், நேரல், s
உற்சாகத்தின் பெயர்-முயற்சி, தாளாண்மை, ஊக்கம், தாள், உத்
தியோகம், இயற்றல், உஞற்று, உழப்பு, ஆள்வினை. & மிக்கசெயலின்பெயர்-ஊராண்மை. e அருமைசெய்தலின் பெயர்-பேராண்மை. கி.
களவின் பெயர்-கரப்பு, கட்டல், பட்டி, கரவடம், காவுகள்ளம்,
திருட்டு, படிறு, சோரம், தேயம், தேனு, செளரியம். 852. சித்தின் பெயர்-சம்பிரதம்.
சுமத்தலின் பெயர்-தரித்தல், பொறுத்தல், தாங்குதல்,பரித்தல்.ச.
அருவலின் பெயர்-பருவரல். நீக்கலின் பெயர்-வரைவு. க. மாறுபாட்டின் பெயர்-தெற்றல்.க. தைத்தலின் பெயர்-அத்து, பொல்லம், துன்னம். fol.
சுடலின்ப்ெயர்-சந்தாபம், தூபிதம். 2- . மறைப்பின் பெயர்-ஆவரணம், மாய்த்தல். 8ܘ ܚܧ அழுந்துதலின் பெயர்-ஞெமுங்குதல். age உலைப்பின் பெயர்-மிறைத்தல், அகைத்தல், வேதனை. ha
இளைத்தலின் பெயர்-நாம்பல், பழங்கண், மெலிவு, ஞொள்கல்,
தேம்பல், கிருசம், சிக்கல். sia ஒடுங்கலின் பெயர்-சாம்பல், கூம்பல், ه مسج மேற்கோளின் பெயர்-பூட்கை. (s
வற்புறுத்தலின் பெயர்-வருட்டல், தெருட்டல். els
முளைத்தலின்பெயர்-உருத்தல்,நாறல், தோற்றல், பொடித்தல். ச.
அலர்தலின் பெயர்-விரித்திடல், எதிர்தல், விள்ளல்,அவிழ்தல்.ச.
தள்ளலின் பெயர்-நூக்கல், ஊன்றல், கோன்றல். .منحت
488

Page 95
கஅஉ பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
முறுவலே நகையேயார்ப்புமூரலேயினியேயாசம் அறிவொடுசிரித்தலாறேயசியவமதிச்சிரிப்பாம் குறியொடுவிடல்வியோகங்கூடலேயோகமென்ப மறலரிலபுரமோடுவருந்துவக்கிவைபிணக்காம். (as in.)
விற்றற்பேர்பகர்தல்கூறல்விலைகொடைமாறலைந்தாம் ஒற்றுமைகுறிக்கோளென்பவொற்றுவேய்சொற்றபேரே இற்றிவைநிற்கமற்றையிளைதலைக்காவற்பேரே பெற்றிடல்பயத்தல்வாய்த்தல்கிடைத்தலாம்பேசுமுப்பேர். (சு ச)
முளிதலேவறத்தலோடுமுதிர்ந்திடலுலரல்காய்தல் பிளிற்றலேபில்கல்காலலுமிழ்தல்கொப்பளித்தற்பேரே தளர்ச்சியாமறைபுகற்பேர்சாண்புகலாகுமென்ப விளக்கியவியங்கோளேவல்வீதலேவறுமையெய்தல், (சுடு)
அலைசலேஞெகிழ்தன் ஞொள்கலலேயலேயாஞ்சியும்பேர் உலைவுறுசொறிகண்டுதி தினவென விருபேரோதும் கலவலேயளாவலோடு கலம்பகமேகலாவல்
துலேபெறுகின்றசங்கீரணமைந்துந்துழாவலின்பேர். ( }
விம்மியேயுமிழ்தல்கான்றன்மேவுமுற்காாஞ்சத்தி தும்மலேசுவாசமூச்சாங்கொட்டாவியேயாவித்தல் அம்மவிச்செயல்பற்றும்பேர்க்கறுபத்தேழ்விருத்தஞ்செய்தான் மைம்முகிற்குணபத்திரன்முள் வணங்குமண்டலவன் ருனே. (சு:
செயல்பற்றியபெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ. விருத்தம் - சு அக.
జ=0-OHC-శా
பத் தா வ து ஒலி பற்றிய பெயர்த் தொகுதி.
-ーニー●予*※●ー冬ーニー
க ச ப் பு. வலியுற்றவெவ்வினைப்பேர்மாற்றியேயநந்தஞானம் பொலிவுற்றகேவலப்பெண் புணர்ந்துவீற்றிருந்தபோதன் மலருற்றுநடந்தவாமன்மரைபுரைபாதம்போற்றி
ஒலிபற்றும்பெயர்க்கூட்டத்தையுணர்த்துவமிப்பாற்கேண்மின். (க,

பெயர்ப்பிரி வு. கஅRட்
சிரித்தலின் பெயர்-முறுவல், 5கை, ஆர்ப்பு, மூரல், இளி, ஆசம்.சு.
அவமதிச்சிரிப்பின் பெயர்-அசி. ” ö。 விடலின் பெயர்-வியோகம். க. கூடலின் பெயர்-யோகம். க. பிணக்கின் பெயர்-மறல், அரில், அபரம், துவக்கு. 7تلاش
விற்றலின்பெயர்-பகர்தல், கூறல், விலை, கொடை, மாறல். டு. ஒற்றுமையின் பெயர்-குறிக்கோள். க. ஒற்றின் பெயர்-வேய். க. தலைக்காவலின்பெயர்-இளை. af. கிடைத்தலின் பெயர்-பெற்றிடல், பயத்தல், வாய்த்தல். 斥·
காய்தலின் பெயர்-முளிதல், வறத்தல், முதிர்ந்திடல், உலரல். ச. கொப்பளித்தலின் பெயர்-பிளிற்றல்,பில்கல்,காலல்,உமிழ்தல். ச. மறைபுகலின் பெயர்-சரண் புகல். ه ஏவலின்பெயர்-வியங்கோள்.க.வறுமையெய்தலின்பெயர்-வீதல்.க.
அலையலின்பெயர்-அலைசல், ஞெகிழ்தல், ஞொள்கல், ஆஞ்சி. ச.
சொறியின் பெயர்-கண்திே, தினவு. دا مسجة
துழாவலின் பெயர்-கலவல், அளாவல், கலம்பகம், கலாவல், சங்
ரேணம். @・
சத்திசெய்தலின்பெயர்-உமிழ்தல், கான்றல், உற்காாம். fo
மூச்சின் பெயர்-தும்மல், சுவாசம். 2- *
கொட்டாவியின் பெயர்-ஆவித்தல். ඒ5 •
e-o-o-000
 ெப ய ர் ப் பி ரி வு.
--->-OSC>

Page 96
கீஅச பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
மாற்றமேமொழியேேேரவாணியேகதையெதிர்ப்புக்
<宛 ற்றுரைபனுவல்செப்புக்குயில்வினுக்கிளவிக ாதை ஏற்றிடுநொடியியத்தோடிசைபறைவாக்குப்பாணி தோற்றமாநுவலினுேமூெவேழுஞ்சொல்லின்டேரே. (2)
வசித்தல்பாசு ரமேவார்த்தைவாசகம்வசனமும்பேர் திசைப்படுமுறையே பாழிசிதைவிலாப்பதமென்ருேதும் இசைத்தலேபிதற்றல்பேசலியம்புதலிறுத்தலும்பேர் விசைப்பின் மீதுரையேபல்கால்விளம்புதலாகுமென்ப, (B)
பழிச்சலேத்து தறுதித்தல்பரசுதல்பரவல்போற்றல் வழுத்தருேத்திரமேமெச்சல்வாழ்த்தலாந்துதியுமேற்கும் அழிப்பிலாவாசிவாழ்த்தேயாசிடையென்றுங்கூறும் பழிச்சொலேசிறுசொறிச்சொற்பரிவாதம்பழித்தலென்ப. (ap)
விரித்தலேகதைத்தலோடுமிழற்றுதல்விளம்பல்கூறல் உரைத்தலேநொடித்தல்சாற்றலோதுதல்குயிறல்சொற்றல் தெரித்தலேநவிலலோடுவலித்திடல்செப்பலாடல் பரப்புடன்மொழிதலோடுபணித்தல்பன்னெட்டுஞ்சொல்லல். (டு
சாதம்வாய்வாய்மையாணைசத்தியந்திடம்வேளாண்மை நீதியாநிலைமையுண்மைநிச்சயஞ்சரதமெய்ப்பேர் வாதையாமிச்சைதள்ளல்வலக்காரம்வழுதுபெட்டுச் சாதனமாயம்வஞ்சஞ்சடம்பிசிபடிறுபொய்ப்பேர். (命〉
படித்தல்வாசித்தலோதல்பாடலத்தியயனமும்பேர் பிடித்தொன்றைவிடாதுபேசல்பிதற்றுதலென்றுபேரே இடக்கரே மறைத்தசொற்பேரென்பகூகனமுமாமே இடித்தலேசுழறலென்பவிருபெயருறுதிச்சொல்லே. (
அம்பலேகெளவையேசலலர்பழிமொழிநாற்பேரே அம்பலேசிலரறிந்திட்டதுபுறங்கூறலாகும் அம்புவிப்பலருந்தூற்றுமம்மொழியலரேயென்ப வெம்பியபெருஞ்சொல்லென்பமிகப்பலரறிசொல்லாமே. )ڑھے,
மிழலையேகுதலைகொஞ்சல்வினவுமுல்லாபமுற்ற மழலையேயொற்று நீங்கிவழுப்படகிரம்பாமென்சொல் பிழைபடுங்கொடுவாய்குஞ்சம்பிசுனங்கொண்டியக்தொடுப்பு விழைவிலாக்குறளையாறும்வெறும்புறங்கூற்றின் பேரே, (சு

பெயர்ப்பிரிவு, கஅடு
சொல்லின் பெயர்-மாற்றம், மொழி, கீர், வாணி, கதை, எதிர்ப்பு,
கூற்று, உரை, பனுவல், செப்பு, குயில், விஞ, கிளவி, காதை, நொடி, இயம், இசை, பறை, வாக்கு, பாணி, நுவல், 2&fe
வாசகத்தின் பெயர்-வசித்தல், பாசுரம், வார்த்தை, வசனம். ச.
பதத்தின்பெயர்-உரை, பாழி. که مسایهٔ , இயம்புதலின் பெயர்-இசைத்தல், பிதற்றல், பேசல்,இறுத்தல். ச. பல்கால்விளம்புதலின் பெயர்-மீதுரை. 5e
வாழ்த்தலின் பெயர்-பழிச்சல், ஏத்துதல், துதித்தல், பரசுதல்,
பரவல், போற்றல், வழுத்தல், தோத்திரம், மெச்சல், துதி. கo. வாழ்த்தின் பெயர்-ஆசி, ஆசிடை, de பழித்தலின் பெயர்-பழிச்சொல்,சிறுசொல்,தீச்சொல்,பரிவாதம்.ச.
சொல்லலின் பெயர்-விரித்தல், கதைத்தல்,மிழற்றுதல்,விளம்பல் கூறல், உரைத்தல், நொடித்தல், சாற்றல், ஒதுதல், குயிறல், சொற்றல், தெரித்தல், நவிலல், வலித்திடல், செப்பல், ஆடல், மொழிதல், பணித்தல். g5s
மெய்யின் பெயர்-சாதம், வாய், வாய்மை, ஆணை, சத்தியம், திடம், வேளாண்மை, நிலைமை, உண்மை, நிச்சயம், சாதம். é密&万も பொய்யின் பெயர்-மிச்சை, தள்ளல், வலக்காரம், வழுது, பெட்டு: சாதனை, மாயம், வஞ்சம், சடம், பிசி, படிறு. 丐á。
படித்தலின் பெயர்-வாசித்தல், ஒதல், பாடல், அத்தியபனம், ச.
விடாது பேசலின் பெயர்-பிதற்றுதல். s மறைத்தசொல்லின் பெயர்-இடக்கர், கூகனம். 8-8 உறுதிச்சொல்லின்பெயர்-இடித்தல், கழறல். eeue
பழிமொழியின்பெயர்-அம்பல், கெளவை, ஏசல், அலர். قه” சிலரறிந்துபுறங்கூறலின் பெயர்-அம்பல். பலருத்தூற்றலின் பெயர்-அலர். s பலரறிசொல்லின்பெயர்-பெருஞ்சொல். se
நிரம்பாமென்சொல்லின்பெயர்-மிழலை, குதலை, கொஞ்சல், உல் லாபம், மழலை. டு, புறங்கூறலின் பெயர்-கொடுவாய், குஞ்சம்,பிசுனம்,கொண்டியம்,
தொடுப்பு, குறளை,

Page 97
கஅசு பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
வழுவிலாச்சபதமான வஞ்சினமொடுவட்டித்தல்
தழுவியபிரமாணஞ்குள் சத்தியம்விரதமும்பேர் . (பேர் மொழிமை மூதுரை முன்சொல்லு முதுசொல்லும் பழஞ்சொல்லும் டழமொழிமுதுமையாகும்படுங்கதைகாரணச்சொல். (Eo)
கரித்திடுக்திசைச்சொலென்பசாருங்கேசிகமென்ருகும் விரிச்சியே வாய்ப்புளென்பமிக்க நற்சொன்னிமித்தம் அரிப்புறப்பொரவழைத்தலறைகூவலாகுமென்ப
*2/Y'» is உரைத்திடுமுகமனின்பேருபசாாகயஞ்சம்மானம். (கக)
வினவலே கடாவலாகும்விடையதற்கெதிர்மொழிப்பேர் வினுவொடுவிடையுங்கூடிவிரும்பியபொருள்சல்லாபம் தனதுமேம்பாட்டுரைப்பேர்தானெ டுமொழியென்முமே இனுBகைநயச்சொலென்பவெய்துமேயசதியாடல். (a 2-)
கடைப்பிடியோர்ப்புவேறு காட்டியகுறிக்கோடேற்றம் அடுத்தநற்பொருளிலாமையநர்த்தமேயாகுமென்ப எடுத்தவாளாவெனுஞ்சொலிதுகேளாவாகுமென்ப கொடுத்திடும்புனருத்திப்பேர்கூறியகூறலாமே. (iii)
கூவலேயுளைத்தலோடுகுறுகவேயிகுத்தல்கேதல் வாவெனல்கரைதலேயாகருடணமொடுவிளித்தல் மேவு மற்றகவலொன்பான்வினவியேயழைத்தற்பேரே ஆவலாற்கீழறுத்தலறைபோதலாகுமென்ப. (கச
தோற்றஞ்சீர்சுலோகமெய்ப்பேசொன்மாலைநாற்பேர்சொல்லும் ஏற்றமேகியாதியென்பவியன்றமேம்பாட்டினமம் ஊற்றமாஞ்சீர்த்திர்ேத்தியொளிபுகழ்மீக்கூற்றும்பேர் மேற்றிசழ்சீர்த்திர்ேத்திமிகுபுகழிருபேராமே. (கடு
இகமியாமதிமோவாழியிகுஞ்சின் முன்னிலையசைச்சொல் இகமியாவரோபோமாதோடிருந்தோருமேழசைச்சொல் புகலுங்காலொப்பிலாதபோலுமப்பொருட்டேயாகும் கிகளிலாவொடுவுமோடுநேருமேயுடனிகழ்ச்சி. (கசு)
அம்மோடாந்தங்நந்நூம்மேயல்லால்வான் பாக்குத்தில்லே எம்மோடேமன்னே பானேயும்மீரெட்டிடைச்சொல்லென்ப அம்மோடிற்றற்றேயத்தேயல்லில்லன்ஞனேயையே கம்பதும்மேயவ்வேகுவ்வேசாரியைபன்மூன்றென்ப (66}

பெயர்ப்பிரிவு. கஅன
சத்தியத்தின் பெயர்-சபதம், ஆணை, வஞ்சினம், வட்டித்தல், பிசி மாணம், குள், விரதம். எ. மூதுரையின் பெயர்-மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல். fP • பழமொழியின் பெயர்-முதுமை.க.கதையின்பெயர்-காரணச்சொல்,
திசைச்சொல்லின் பெயர்-தேசிகம். நன்னிமித்தத்தின் பெயர்-விரிச்சி, வாய்ப்புள். பொரவழைத்தலின் பெயர்-அறைகூவல். முகமனின் பெயர்-உபசாரம், நயம், சம்மானம்.
:
விஞவலின்பெயர்-கடாவல்.க. எதிர்மொழியின்பெயர்-விடை.க.
வினுவும்விடையுங்கூடியபொருளின் பெயர்-சல்லாபம். as a தனதுமேம்பாட்டைத்தானெடுத்துரைத்தலின் பெயர்-கெடுமொழி. அசதியாடலின் பெயர்-நகை, நயச்சொல். 2-d
தேற்றத்தின் பெயர்-கடைப்பிடி, ஒர்ப்பு, குறிக்கோள். - sliv பொருளின்மையின்பெயர்-அநர்த்தம், a கேளாவென்பதின் பெயர்-வாளா.
கூறியது கூறலின் பெயர்-புனருத்தி. 5گه
அழைத்தலின்டெயர்-கூவல், உளைத்தல், இகுத்தல், கேதல், வா வெனல், கரைதல், ஆகருடணம், விளித்தல், அகவல். و یت கீழறுத்தலின் பெயர்-அறைபோதல். •
சொன்மாலையின் பெயர்-தோற்றம், சீர், சுலோகம், மெய்ப்பு, ச, ஏற்றத்தின்பெயர்-கியாதி.க. மேம்பாட்டின் பெயர்-ஊற்றம். க. புகழின் பெயர்-சீர்த்தி, கீர்த்தி, ஒளி, மீக்கூற்று. " gت . மிகுபுகழின்பெயர்-சீர்த்தி, கீர்த்தி. 2
முன்னிலையசைச்சொல்லின் பெயர்-இக, மியா, மதி, மோ, வாழி, இகும், சின். எ. அசைச்சொல்லின் பெயர்-இத, மியா, அரோ: போ, மாது, இருந்து, ஒரும், போல். 8گے ۔ • உடனிகழ்ச்சியிடைச்சொல்லின் பெயர்-ஒடு, ஒடு. e
இடைச்சொல்லின் பெயர்-அம், ஆம், தம், ம்ே, நும், ஏ,அல், ஆல், வான், பாக்கு, தில், எம், எம், மன், பான், உம், as ar. சாரியையின் பெயர்-அம், இற்று, و لاطے ظ{عے அத்து, அல்: இல், அன், ஆன், ஐ, தம், தும், அ. கு. gs、s

Page 98
கஅஅ பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
கரமொடுகானேகாரங்காட்டியவகரமென்ப தரமுறவெழுத்துக்கேற்றசாரியைநான்கேசாற்றும் கருதிடிலையேயாலேகுவ்வொடின் ன்துவேகண்ணே விரவியவாறுந்தானே வேற்றுமையுருபினுமம்.
என்னைகொலெவனே யாதேயிவையையக்கிளவிநாற்பேர் உன்னிடிலவ்வேயில்வேயுல்வொடு மூன்றுஞ்சுட்டாம் மன்னியயாண்டும்யாங்கு மற்றிடத்தையுறற்சொல் என்னிளியேயேசிச்சீயேளனமிகழ்ச்சியாமே.
உலவியவிஞ்சைவித்தையூதியஞ்சாலமோதி கலையுடனுறுதிகேள்வியிருநான்குங்கல்வியின்பேர் நலமுறக்கெழுமல்கற்றனவிலலேபயிலிலும்டேர் பலமுறவோதலின்பேர்பாடமையாடலாமே.
ஆதி நூலெழுதாக்கேள்வியாாணமோத்துச்சாகை ஏதமில் சுருதிதன்னேடிருக்கிவையேழும்வேதம் வேதநூற்பொருளினுமம்விதித்திடுஞானபாகை ஆதியாங்கருமபாகையருத்தபாகையுமாமென்ப,
மெய்தெரியாானந்தான்வேதத்தின் ஞானபாகை மையிலுட்பொருளினுமமற்றுபநிடதமென். வைதிகம்வேதமுற்றமார்க்கமேபார்க்குங்காலை
ஐயமிலிருக்கினேடுபெளடிகமாதிவேதம்.
எமமாமிரண்டாம்வேதமிசைதைத்திரியத்தோடு தோமிலாயசுவாமென்றுசொல்லுவர்நல்ல நூலோர் சாமமேமூன்றும்வேதந்தகைபெறுகீதஞ்சாரும் வரமமார்நான்காம்வேதமதர்வ் மாம்வகுக்குங்காலே.
தக்துரைபுனைந்துரைத்தல்சார்முகவுரையிஞேடு முந்தியபதிகமே நூன்முகமிவைபாயிரப்பேர் அந்தமாமாகமத்தோடாரிடம்பிடகமற்றுத் தந்திரம்பனுவலோசெமயஞ்குத்திரமுநூற்பேர்,
படலமேசருக்கங்காண்டம்பரிச்சேதமத்தியாயம் இடரறுமிலம்பகங்கனூன் முடியிருமுப்பேரே
(க அ)
(கக)
(e 0)
(2 GE )
(e. 2-)
(ܗܧ)
(aldr)
தொடையடிவரையொன்றின்றிச்சூத்திரங்குறித்தயாப்பாம்
படிபுகழ்கின்றநூற்பாவகவலைப்பகருங்காலே.
(3ھ)e)

பெயர்ப்பிரிவு. கஅசு
எழுத்தின்சாரியையின் பெயர்-கரம், கான், காரம், அகரம். ச. வேற்றுமையுருபின் பெயர்-ஐ ஆல், கு, இன், அது, கண். 3ry
ஐயச்சொல்லின் பெயர்-என்னை, கொல், எவன், பாது. சுட்டின் பெயர்-அ, இ, உ, fi இடத்தையச்சொல்லின் பெயர்-யாண்டு, யாங்கு. 2 «
இகழ்ச்சிச்சொல்லின் பெயர்-என், இளி, ஏயே, சிச்சீ, ஏளனம். டு.
கல்வியின்பெயர்-விஞ்சை, வித்தை, ஊதியம், சாலம், ஒதி, கலை,
உறுதி, கேள்வி. og • கற்றலின் பெயர்-கெழுமல், ஈவிலல், பயிலல், 历、 ஒதலின் பெயர்-பாடம், மையாடல். 82- ه
வேதத்தின் பெயர்-ஆதிநூல், எழுதாக்கேள்வி, ஆரணம், இத்து:
சாகை, சுருதி, இருக்கு. at: வேதநூற்பொருளின் பெயர்-ஞானபாகை, கருமபாகை, அருத்த
i Göds 厄·
வேதத்தின் ஞானபாகையின்ப்ெயர்-ஆரணம். ó· வேதத்துட்பொருளின் பெயர்-உபநிடதம். க. வேதமார்க்கத்தின் பெயர்-வைதிகம். 5 ஆதிவேதத்தின் பெயர்-இருக்கு, பெளடிகம். e
இரண்டாம்வேதத்தின் பெயர்-தைத்திரியம், யசு. a = மூன்றும்வேதத்தின் பெயர்-சாமம். க. அது கீதகடையுள்ளது. நான்காம்வேதத்தின் பெயர்-அதர்வம்.
பாயிரத்தின்பெயர்-தந்துரை, புனைந்துரைத்தல், முகவுரை, பதி
கம், நூன்முகம். டு. நூலின் பெயர்-ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பனுவல், சம
யம், குத்திரம். T
நூன்முடிபின்பெயர்-படலம், சருக்கம், காண்டம், பரிச்சேதம்,
அத்தியாயம், இலம்பகம். r குத்திரயாப்பின்பெயர்-நூற்பாவகவல், ජීඝ •

Page 99
is, O. பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
நேரினமணியையோர்ந்துநிரல்படவைத்திட்டாங்கே ஒரினப்பொருளையாய்ந்திட்டொருவழிவைப்பதோத்தாம் ஆருமோர்நெறியேயன்றியருத்தங்கள்விராய்ச்சிறந்த பாரியபொதுச்சொற்ருரனே படர்வது படலமென்ப. )a- ܼܗ̄(
சருக்கத்தின் முடிவின் மற்றுஞ்சாரிலம்பகத்தினீற்றில் விருத்தமாக டையேயாகும்வேற்றிசைப்பாவினுமம் விரித்துரையதனினேடுமெய்யுரையுரைப்பொருட்பேர் பெருத்திடும்பொழிப்பெனுஞ்சொற்பிண்டமாக்கொண்டுகூறும். ()
பலத்தினைத்தருவதாயபதிகம்பல்வகைப்பொருட்கள் துலச்கமேயாகிக்காணத்தொகுதிசெய்திடுவதாகும் இலக்கியமெடுத்துக்காட்டலிதிகாசமுதாரணப்பேர் அலக்கண்டீர்ஞாபகங்தானரும்பொருள்பிசியுமாமே. )eبے ہ(
காட்டியயாப்புத்தூக்குக்கவிசெய்யுள்கவிதைபாவே பாட்டெனப்படும்வெண்பாவிற்படும்பெயர்வெள்ளைமுற்பாச் குட்டியவகவற்பேராசிரியமேதொகை கலிப்பா மூட்டியபேர்முரற்கைமுடுகியலராகமாமே. (உக)
குற்றெழுத்துத்தொட்ர்ந்தசெய்யுளேகுளகமென்ப இற்றெனவிருபத்தாறேயெழுத்து நான்கடியுமாகி உற்றதுசந்தப்பாட்டாமதின்மிகலுவந்த5ாமம் சற்றெனுமருங்குகல்லாய்தாண்டகமென்பதாமே. (s0)
கற்றறியெழுத்துமெண்ணுங்கணக்கெனச்சொல்லுநாமம் சொற்றிடுங்க ரணமோடுகுழ்ந்திடுங்கணிதமெண்ணும் மற்றுறுபெயரெழுத்துவடிவுதன்மையிலெழுத்தாம் ஒற்றின் பேருடலுடம்போறுேப்புமெய்புள்ளியாமே. (ing )
வரியிராகம்பண்கேயமன் விளிகொளையிளுேடு பரவுகாந்தருவங்கீதம்பாணிகாமரமிசைப்பாட் டுரவியபாலையாழேயுலவியகுறிஞ்சியாழே மருதஞ்செவ்வழியாழென்னவகுத்தகாலிசையுநாற்பண். (i.e. )
நிறைந்திடுமராகத்தோடுநேர்திறமுறுப்புமற்றைக் குறுங்கலியாசானைந்துங்குறித்தட்ாலைத்திறங்கள் பறைந்தநைவளங்கார்தாரம்படுமலைமருளயிர்ப்புச்
செறிந்தபஞ்சுரமெய்யாற்றுச்செந்திறங்குறிஞ்சியென்ப. (ாடங்)

பெயர்ப்பிரிவு. ・マ55ど% リ
இத்தென்பது-ஒருசாதியாயுள்ள மணிகளை வரிசையாகவைத்தாற் போல ஒருசாதியாயுள்ள பொருள்களை ஒருவழிப்படவைப்பது,
படலமென்பது-ஒருவழிப்படாமற் கலந்தபொருள்களோடுபொரு
க்திப் பலபொருள்களைத்தரும் பொதுச்சொற்கள் தொடர்வது.
வேற்றிசைப்பாவென்பது-சருக்கமுடிவினு மிலம்பகத்தீற்றினும்
வேமு னநடையது.
உரைப்பொருளின்பெயர்-விரித்துரை, மெய்யுரை. ه مسابقهٔ
பொழிப்பென்பது-பிண்டமாகக்கொண்கூெறுவது.
பதிகமென்பது-பலவகைப் பொருட்கள் விளக்கமாகிக் காணத்
தொகுதிசெய்வது, உதாரணத்தின் பெயர்-இலக்கியம்,எடுத்துக்காட்டல்,இதிகாசம். நட், அரும்பொருளின்பெயர்-ஞாபகம், பிசி. 徽 ܀ ܝܧ
பாட்டின் பெயர்-யாப்பு, தூக்கு, கவி, செய்யுள், கவிதை, பா.சு. வெண்பாவின் பெயர்-வெள்ளை, முற்பா. 2- e. அகவலின்டெயர்-ஆசிரியம், தொகை. 2- a
கலிப்பாவின் பெயர்-முரற்கை.க. அராகத்தின் பெயர்-முடுகியல்.க.
குளகமென்பது-குற்றெழுத்துத்தொடர்ந்தசெய்யுள். சந்தப்பாட்டென்பது-இருபத்தாறெழுத்து நான்கடியாகிவருவது. தாண்டகமென்பது-இருபத்தாறெழுத்தின்மிக்குவருவது.
சணக்கின் பெயர்-எழுத்து, எண். el எண்ணின் பெயர்-கரணம்,கணிதம். في سبقت எழுத்தாவன-பெயரெழுத்து, வடிவெழுத்து, தன்மையெழுத்து. ஒற்றின் பெயர்-உடல், உடம்பு, உறுப்பு, மெய், புள்ளி. @。
இசைப்பாட்டின்பெயர்-வரி, இராகம், பண், கேயம், விளி,
கொளை, காந்தருவம், கீதம், பாணி, காமரம். Ꮿ5Ꮕ
நாற்பண்ணின் பெயர்-ப்ாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ்,செவ்
வழியாழ்.
ک9
பாலையாழ்த்திறங்களின் பெயர்-அராகம், நேர்திறம், உறுப்பு:குறு ங்கலி, ஆசான். டு. குறிஞ்சியாழ்த்திறத்தின் பெயர்-ருைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சரம், மெய், ஆற்றுச்செந்திதம். அ.

Page 100
ë the- பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
பெருவிேர்படுகுறிஞ்சிபிபந்தையென்றிந்தநான்கும் மருதயாழ்த்திறனேயாகும்வகுக்குநேர்திறத்தினேகி தருபெயர்திறமேயாமைசாதாரிகான்குமுல்லை விரவியதிறனில்யாழும்விளரியுநெய்தலாமே. (நட்ச}
தளர்வறுபேரியாழேசகோடயாழ்மகாயாழே வளையுஞ்செங்கோட்டியாழேமற்றைநால்வகையாழ்ப்போாம் களையறுகுரலேதுத்தங்கைக்கிளையுழையிஞேடே இளியொடுவிளரிதாாமென்பவேழிசையிஞமம், (ஈட்டு)
குரன்மிடமுகுந்துத்தங்கூறுகாக்கிளையேயண்ணம் சிரமுழையிளியேநெற்றிசேர்ந்திடும்விளரிநெஞ்சாம் தரமுளதாரகாசிதனித்தனிப்பிறக்குமென்னப் பொருவிலாவாதிமூர்த்திபுலவருக்குரைத்தவாறே. (ஈ.சு)
நான்கொடு கான்குமூன்றுEலம்பெறுமிரண்டிஞேகி நான்குமூன்றிரண்டினுேநெல்லமாத்திரைகளாகும் ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒளவென்னுமேழும் திங்கிலாவக்கரங்கள் செப்புமேழிசைக்குந்தானே. (இ.எ)
கால்கிளர்மெளவன்முல்லைகடம்பொடுவஞ்சிநெய்தல் மேலுளவீரை புன்னைவிரும்பியமணங்களேழாம் பாலொடுதேன்கடாமேபகர்தயிர்நெய்யிஞேடே ஏலமேவாழையேதாடிமக்சனியேம்சுவைக்காம். (M.அ)
வண்டொடுகிள்ளைவாசிமதயானைதவளைதேனு ஒண்டிறலாடென்றேழுமோதுமேழிசையிலோசை திண்டிறல்விசுவாமித்திரன்யமனங்கிதிங்கள்வெய்யோன் கண்டசொற்கெளதமன் சீர்க்காசிபனிசராமே, (L5
கருதுமந்தரத்தினுேகொகுளிமக்தவோசை மருவியமந்தத்தோடு மத்திமஞ்சமனிசைப்பேர் உரனுறுதாரரீண்டவுச்சமேவல்லிசைப்பேர் குரலினுக்குரித்தாய்கின்றகூறுமாசான்றிறங்கள். (GF)
துறையிரண்டென்பவெள்ளைதோற்றுஞ்செந்துறைகளாகும் நிறைநரம்பதுவேசுடடனிகழும்பண்ணுகுமென்ப குறைநரம்பதுதிறங்களென்பது கூறும்யாழின் உறையுமின்னிசையெழாலேயோதிய நூலின்பண்டாம். )علی .

பெயர்ப்பிரிவு. 359.
மருதயாழ்த்திறத்தின்பெயர்-நவிர், படு, குறிஞ்சி, பியந்தை. ச. முல்லையாழ்த்திறத்தின்பெயர்-நேர்திறம், பெயர்திறம், யாமை,
சாதாரி. gPe நெய்தல்யாழ்த்திறத்தின் பெயர்-திறனில்யாழ், விளரி. e
கால்வகையாழாவன-பேரியாழ், சகோடயாழ், மகாயாழ், செங்
கோட்டியாழ். *
ஏழிசையாவன-குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம்.
வழிசைக்குங் தனித்தனி பிறப்பிடங்களாவன-குரல்-மிடறு, துத் தம்-நா, கிளை-அண்ணம், உழை-சிரம், இளி-நெற்றி, விளரி-செ ஞ்சு, தாரம்-நாசி.
ஏழிசைக்குமாத்திரைகளாவன-குரல், ச. துத்தம், ச. கிளை, கட.
உழை, உ. இளி, ச. விளரி, R. தாரம், உ. ஏழிசையக்கரங்களாவன-ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள.
ஏழிசைக்குமுறையே மணங்களாவன-மெளவல், முல்லை, கடம்பு,
வஞ்சி, 6ெய்தல், வீரை, புன்னை.
ஏழிசைக்குமுறையே சுவைகளாவன-பால், தேன், தயிர், நெய்,
ஏலம், வாழை, தாடிமக்கனி,
ஏழிசையோசையாவன-வண்டு, கிள்ளை, வாசி, யானை, தவளை,
தேனு, ஆகி. ஏழிசையீசராவார்-விசுவாமித்திரன், இயமன், அங்கி, திங்கள்,
வெய்யோன், கெளதமன், காசிபன்.
மந்தவோசையின் பெயர்-மந்தரம், காகுளி. 2. • சமனிசையின் பெயர்-மந்தம், மத்திமம். 2. வல்லிசையின் பெயர்-தாரம், உச்சம் all
குரலினுக்குரிய படுமலைப்பாலைமுதலியதிறமேழும் + பாலையாழ்த்
திறனும்,
துறையிரண்டின் பெயர்-வெள்ளை, செந்துறை.
பண்ணென்னும்பெயர்-நிறைநரம்பிற்று.
திறமென்னும்பெயர்-குறை நரம்பிற்று.
பாழினெழுமின்னிசையின் பெயர்-எழால்.
* பேரியாழிற்கு நரம்பு, உக, சகோடயாழிற்கு, கசு, மகாயா ழிற்கு, கன, செங்கோட்டியாழிற்கு. எ.
* திறமேழாவன, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, செம்பாலை, விளரிப்பாலை, கோடிப்பாலை,மேற்செம்பாலை, அரும்பாலைஎன்பன.
ܡܵ&#

Page 101
க கூச பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
இன்னிசைக்குழலினுமமேற்றவங்கியமேவாரி
கின்னரம்வீணையின்பேர்கிளத்தியதண்டுமாகும்
மன்னியயாழ்ப்பேர்கோடவதியொடுவிபஞ்சியாகும் முன்னியகருவியோடுமொழிந்திடுங்கலமுமப்பேர். (42)
வரும்பிரமாணந்தன்னில்வலி கட்டுத்திவவென்முேதும் திரும்பியமுறுக்காணிப்பேர்தேரின்மாடகமென்றுமே நரம்பின்பேர்குரலேகோலேதுயரியேEாடின் முப்பேர் புரிந்ததந்திரியுமப்பேர்போதன்முன் புகன்றவாறே, (GFin.)
அரவமேகளனேயோதையாகுல்மாரவாரம் - சுருதிகோடணைபுலம்புதொனியியந்துழனியோசை உரையிசையிடியேநாதமுரைத்தகோசனையேபாடே இரைசும்மைவகுணிமூவேழிவைகளேயொலியினுமம். (4+ 3
)
தெளிறலேமுரலன்முக்கல்சிரற்றுதல்பயிலல்வேறு குளிறலே5ரலலோடு குருமித்தனெளிர்தல்சாலப் பிளிறலேயுளையும்போதப்பிரற்றலுமெடுத்தலோசை வளியினுலசையுஞ்சீலையிலையொலிமருமராஞ்சம். (சடு)
சிரற்றலேதொனித்தலோடுதெழித்தலே குமிறல்விம்மல் உரற்றலேயரற்றல்வேறுமுரைத்தலேயுளைத்தலேங்கல் இரைத்தலேயிரட்டல்சாலவிடித்தலேயிமிழ்த்தன் மற்றைக் குரைத்தலேமுழக்கல்வீசிக்குளிறலேயிசைத்தலோடு. )مرہ:بلقی:'
சிலம்பலேயியம்பலோடுகிலைத்தல்ேதுவைத்தல்கூடி அலம்பலேகமங்கல்சீறியழுங்கலேதழங்கலோடு சிலும்பலேகலித்தல்போதத்தெவிட்டலேகனைத்தலோடே உலம்புதல் புலம்பலெண்ணுன் கிவையொலித்தலின் பேரென்ப. ()
இம்மெனல்கல்லென்றிட்டலிழுமென ல்வல்லென்றிட்டல் பொம்மெனலொல்லென் திட்டல்பொள்ளெனனெரேலென்றிட் கொம்மெனல்விடேலென்றிட்டல்குறிப்பொடு முகேசென்றிட்ட அம்மெணல்சரேலென்றிட்டலனுகரணத்தினேசை, )ہونے ”تی
படபடென்றெலித்தல்சாலப்பதபதகளகளென்றல் மொடுமொடென்றிட்டல்வேறுமொகமொககொளகொளென்றல் திடுதிடென்றிட்டலோடுநெடநெடநெறுநெறென்றல்
தடகடகலகலென்றல்கருதியவுபயவோசை, )یgق#:ت

பெயர்ப்பிரிவு, ககூடு
இன்னிசைக்குழலின் பெயர்-வங்கியம். خاکہ •
வீணையின் பெயர்-வாரி, கின்னரம், தண்டு. sh. யாழின் பெயர்-கோடவதி, விடஞ்சி, கருவி, கலம். تrبه ک
:ாழ்வலிக்கட்டின் பெயர்-திவவு. as முறுக்காணியின் பெயர்-மாடகம்.
நரம்பின் பெயர்-குரல், கோல், துயரி, தந்திரி. 8Fت
ஒலியின் பெயர்-அரவம், களன், ஒதை, ஆகுலம், ஆரவாரம்,சுருதி, கோடணை, புலம்பு, தொனி, இயம், துழனி, ஒசை, உரை, இசை, இடி, நாதம், கோசணை, பாடு, இரை, சும்மை, வகுணி 2-85s
எடுத்தலோசையின்பெயர்-தெளிறல், முரலல், முக்கல், சிரற்று தல், பயிலல், குளிறல், நரலல், குருமித்தல், நெளிர்தல், பிளி
றல், உrை, பிாற்றல். a 2அசையுஞ்சீலையானும் இலையானுமெழுமொலியின்பெயர்-மருமரா
ஞ்சம். *
ஒலித்தலின்பெயர்-சிரற்றல், தொனித்தல், தெழித்தல், குமிறல், விம்மல், உாற்றல், அரற்றல், உரைத்தல், உளைத்தல், ஏங்கல், இாைத்தல், இரட்டல், இடித்தல், இமிழ்த்தல், குரைத்தல், முழ க்கல், குளிறல், இசைத்தல் 45 ے} •
சிலம்பல், இயம்பல், சிலைத்தல், துவைத்தல், அலம்பல், கறங் கல், அழுங்கல், தழங்கல், சிலும்பல், கலித்தல், தெவிட்டல், கனைத்தல், உலம்புதல், புலம்பல். கச. (ஆ. B.உ)
அனுசரணவோசையின் பெயர்-இம்மெனல், கல்லெனல், இழு மெனல், வல்லெனல், பொம்மெனல், ஒல்லெனல், பொள்ளெ னல், நெரேலெனல், கொம்மெனல், விடேலெனல், முகேரெ னல், அம்மெனல், சரேலெனல். &Elia
உபயவோசையின் பெயர்-படபடெனல், பதபதெனல், களகளெ
னல், மொடுமொடெனல், மொகமொகெனல், கொள கொளெ னல், திடுதிடென் ல், 5ெடருெடெனல், நெறுதெறெனல், கடக டெனல், கலகலெனல். EE

Page 102
ககூசு பத்தாவது ஒலிபற்றியபெயர்த்தொகுதி.
பூசலேதமரமற்றுப்பொருந்தியகுமுறலார்ப்புக் கோசணையுலம்பலோடுகோடணைகோலாகாலம் வீசியகலகம்வேறு மிகவுளறுதறெழித்தல் பேசுமாகுலமொன்றல்லாப்பேரொலிபீாாறும்பேர். (டுo) ஒன்றல்லாப்பேரொலியின் பெயர்-பூசல், தமாம், குமுறல், ஆர் ப்பு, கோசனை, உலம்பல், கோடணை, கோலாகாலம், கலகம், உளறுதல், தெழித்தல், ஆகுலம். 852.
திமிர்தலேயெடுத்துவந்ததிமிலமேகளகளங்கள் குமுதமேபேரொலிப்பேர்கூப்பிடலலறல்கத்தல் கமையிலாதழைத்தலாகுங்கதறலுமாங்தெழித்தல் அமைவரவுரப்பல்சீமியதிர்த்திடலதட்டலின்பேர். (ਉ) பேரொலியின் பெயர்-திமிர்தல், திமிலம், களகளம், குமுதம். ச. கமையிலாதழைத்தலின் பெயர்-கூப்பிடல், அலறல், சத்தல், கதி ബം A.
அதட்டலின் பெயர்-தெழித்தல், உரப்பல், அதிர்த்திடல் க.
இறந்ததுநிகழ்வு மற்றையெதிர்வு மாம்புராணஞ்செய்தோன் அறந்தருகுணபத்திரன்முளரணெனச்சரrைமானேன் மறந்தலைப்படாதவீரைமன்னன் மண்டலவன்செய்தான்
சிறந்திடுமொலிபற்றும்பேர்ச்செய்யுளைம்பத்திரண்டே (டுஉ)
ஒலிபற்றியபெயர்த்தொகுதி முற்றிற்று. ஆ விருத்தம் - எாடங.

பொருள க ரா தி.
ace>eSeaCeegen
பக்கம். பக்கம். பக்கம்.
அதிசயமுற விரங்கல் அரசர்வீதி みO&。 அகத்தி یy 6T கசுங் அரசன் fils அகத்தியன் ாடக அதிசயம் கடுள அரசிருக்கை 850s அகப்பை காட்சு|அதிமதுரம் அடு|அரசிறை க அக அகலம் கசஎ அத்தம் உடு அராகம் ● 受ーを寄 அகல் கசக அத்தவாளம் கசாட்|அரி éá அகவல் ககக அத்திமரம் அாட் அரிசி 9 as அகவிதழ் கB,|அகாரியர் ாடக அரிதல் ó@Ts。 அகழ் க0க அப்பல் ககக அரிதாரம் ፵5 ë5¢õ அகில் அக அப்பவர்க்கம் க உக அரிவாள் é52-6 அங்காடி கoக் அமங்கலை சஎ |அருகன் g அசதி சன் அமரர்மாது கடு அருச்சுனன் 伍@ அசதியாடல் கஅஎ|அமாவாசை உள்!அருநெறி óó丘。 'g ୫Fo୪୪Tuot எக அமிழ்து க2.ாட!அருந்ததி உடு அசுரர் கஎ|அமைச்சர் ாட்டு அருமைசெய்தல் அசைச்சொல் கஅஎ|அமையுமென்றல் கஅக அசைதல் கண்டு ۔۔۔۔ கடுடு அரும்பண்டம் ககக அசோகமரம் அங். அம்பலம் கoக அரும்பு áá5 அச்சக்குறிப்பு கடுக |அம்பு க உடு|அரும்பொருள் ககக அச்சமுள்ளோன் சக அம்புகட்டும்பாசம் அருவருத்தசேறு அச்சம் கடுக F2 - Øf as OG அச்சுவினி உங்|அம்புக்கட்டு கஉடு அருவுருப்பு கசுங், அஞ்சனக்கோ கஉக |அம்புக்குதை கஉடு|அருவல் கஅக அடக்கம் கஎக |அம்புக்குப்பி கஉடு|அருவி EO அடங்கல் கசு கூ|அம்புக்கூ கஉஎ |அருளோன் ap .yt2 கசக |அம்புச்சிறகு கஉள்|அருள் சடுகقی அடிச்சேரி ககக அம்மானை கசக |அரை நாண் காடக அடித்தல் கனக, அயலவர் சக அரைப்பட்டி கங்க அடிமை சக அயன் வாழ்நாள் உக அலரி ئےy 45 அடுக்குதல் கஎR|அயிராணியாடல் அலர்தல் கஅக அகிப்பு கஎக அலி 

Page 103
2.
பக்கம்.}
அவாவின்மை கடுடு அவிட்டம் உடு அவித்தல் ●37f五அவ்விடம் ககடு அழகு கடுக அழிஞ்சில் அக அழிவின்மை கடுள அழுக்காறு  5frifP5 அழுக்கின்மை கடுநி அழுதல் is அழுந்துதல் க அக அழைத்தல் கஅஎ அளத்தல் ● gPど。 அளவின்மை கசக அளவு அறச்சாலை 55 356گ அறிஞர் sh. sb. அறிந்து மறியார் போ றல் கடுள் அறிவிலான் சடு அறிவில்பொருள்
கடுஎ ܗ* அறிவின்மை கடு எ அறிவு, கடுங. அறிவுடைப்பொருள்
கடுஎ அஆறுகு & & அறை EOs அற்பம் . கசஎ அனிச்சமரம் تنگ {ے அனுடம் உடு அனைத்துமுண்டாகு
நிலம் கoடு அன்பு கடுங. அன்றில் எடு அன்னச்சிறகு எக அனனம ଗt &s
, 을 ga, Tula கன் ஆக்கம் கடுள் ஆசாரியன் உங்.
பொருள கராதி.
பக்கம்.
ஆசை கசுங்ட ஆச்சாமரம் کےy 67
。é空 @了ぶ به 6 ما٪9ی ஆடவர்கொடைவீர
த்தாலணிவது காட்க
ஆடவர்நீங்கவுள்ளே
படைத்திருத்தல் -- ... & ତT& ஆடாதோடை அஎ ஆடு is ஆட்டுக்குட்டி &lis.
ஆணைச் சிறப்பிக்கும்
-பெயர் சடு ஆண்குறி டுடி ஆண்டிற்பாதி உக ஆண்மயிர் டூடு ஆண்முதல் @了37 ஆண் வண்டு எடு ஆதிவேதம் கஅக ஆத்தி அடு ஆகதை If ஆபரணத் தொங்கல் 芭历.岛 ஆபரணம் fish. ஆமண்க்கு அஎ
ஆம்பி கிரிக் ஆயத்தமானேன் Profi ஆயர்வீதி கoக ஆயிர்ம் கசுடு ஆயிலியம் aー五ஆய்தஞ் குதுகடத்துப் பயில்களம் ககக ஆயுதம் கஉசு ஆரர்ன்மீன் @T37 ஆலங்கட்டி உக ஆலமரம் ےH fک |ஆலிங்கனம் 65 gypt P . &Of.
இகழ்ச்சி 芭<务阪上
பக்கம்.
இகழ்ச்சிச்சொ கஅக
இசங்கு کےH 6T இசைப்பு 占G了安 இஞ்சி 芬、 இடக்கை 凸万 @ இடத்தையச்சொல்
وجہی کے 5ے இடபம் 5-st இடப ராசி 2ー五ー இடம் ககடு இடம் புரி @了@了 இடாகினி கடு இடி 2.- és இடுதிறை 5th இட்ை- டுக. இடை S3 gisa இட்ைசுருங்குபறை
காட்டு
இடைச்சொல் கஅஎ இத்தி . 36کےT இந்திரகோபம் எடு இந்திரன் Es இந்திரன் மனைவி கடு
இந்திரன் மைந்தன்
கடு محمد . . . இந்திரியம் டுள் இப்பிறப்பு கடுள் இயம்புதல் கஅடு இரக்கம் சடுக இரண்டாம்வேதம்
கஅக இரண்டு <安2_互_ இரத்தம் Gr F. இரத்தல் g リ @ இரா 2-g இராகு 令_安 இராக்கதிர் ●を7 இராசதானி கoஎ
இராசவாகனம் காட்எ gjn 172e 26T இருப்புமுள் கஉன்

பக்கம்.
இருப்பை کےy 6T இரும்பு ● 空E@T இரும்புள்வாங்குஞ்ச @阿Q岛 ó e5 エ. இருவாட்சி تقلی کے இருவேலி அக இருள் 2. ତt இரேவதி 2-((5. இலங்தை کےy fق இலங்தைக்கணி அங். இலவமரம் یB6آ இலவின் பஞ்சு கஉக இலாபம் கடு(டு ඉංගිතා s, as இலைக்கறி அக் இஃலது கர்விலங்குணு é#52 fñ. இலைமூக்கரிகத் க உன் இவ்விடம் ககடு இழிவு கடுக இளங்கதிர் அகி இளங்கொம்பு கக இளஞ்சூல் அக இளமை கடுக இளம்புல் 35 இளைத்தல் கஅக இrையெள் (s இறகு இறங்குதல் க அக இருன்மீன் graf இறுக்கல் கசடு இறுமாப்பு கடுங் இறை டுன் இறைகூடை காட்க இனிமை கடுக இன்பம் கடுடு
阿F,
芦五@5劣 6 {3ےT fféFaöta9les - a 2 (6) ஈட்டி &፱ጹ2 - 6፣ Fի Աuւb 53.
பொருளகராதி.
பக்கம்.
ஈரப்பலா کےlfPک ஈரல் gress ஈர்வாள் ge-gl ஈன்றணிமை கசுங், ஈன்றபசு Sir E ஈன்றவள் $ታ” ፌjE፡ fଶ୪୮a୦ରଧ ଶ୪୮ 0ت ko
9.
உக்காரி a 25 உச்சி டுடு உஞ்சல் &Sihlts உடம்பு டுக உடற்குறை டுக உடற்றழும்பு டுள் உடனிகழ்ச்சி யிடை ச்சொல் - க அன உடன்பாடு க அக உடுத்தல் கசடு உடும்பு சுடு உடைவாள் ó2-GT உட்டணம் கடுக உட்டுளை கசன் உண்கலம் ó历_历_ உண்ணல் gral உண்ணுக்கு டுடு ge 60ft 52–历儿 2 6jor Eora 5s உதடு டுங் உதாரணம் AE AF G உதைகாற்பசு சுக உத்தரட்டாதி உடு உத்தரம் உடு உத்தராடம் உடு உத்தரீயம் 岛

Page 104
f
பக்கம்.
உற்சாகம் கஅக e ஊசி 2 - 5 ஊசித்துளை கஉக ஊடலைத்தீர்த்த கண்க ஊமத்தை அஎ
22Môð) li fò ஊரிலுள்ளாருண்ணு
கoடு ഉമti് Ꮿ 0aᎢ ஊர்க்குருவி ஊர்குழ்சோலை காட் ஊழிகாலம் 2_5 ஊழித்தீ கக ஊழ் கடு(டு ஊறுபுனல் கoடு gangst 55 ஊன்விற்போர் கூக 6 எச்சில் is 25 எட்டி அன் எட்டுக்கோவைமணி
EfL5& ۔۔۔۔۔۔ ଗtଶir ●●● எண்காற்புள் ଚt $' எண்ணெய் &IS2 sä. எதிர்கொடுபோதல்
stafa எதிர்தல் 5 as a எதிர்மொழி கஅஎ எப்பிறப்பு கடுஎ எப்பொருட்குமிறை
6Ա Տ67 历正际. எருக்கு آ6 {2یت எருது Bras எருத்தின்முரிப்பு சுக
எலி சுடு எலுமிச்சை அRஎலும்பு டுன் எல்லை 5575s,
பொருளகராதி.
பக்கம்.
எவ்விடம் ககடு எழு తీ ఒక எழுச்சி கஎடு எழுதல் கசடு எழுதுகோல் கஉக எழுதுதல் கசுக எழுத்தாணி 52 ge எழுத்தின் சாரி த அக எழுத்து as as எழுபிறப்பு கண்டு எழுபபல زتhrو م எழுமையுந்தொடர்ந்
தவன்பு கடுக. எழுவகைமாதாாடல் 5. det Grafsolo கடுக எள் is எள்ளிளங்காய் கூக எறிமணி é5 五ーリエー எறும்பு @訂@ GT ஏகாந்தம் 令 安五、 ଘrଯ:୪fi QJ LD qüllı கடுக. ஏல் ப0 அஎ ஏவல் கடு டு ஏவல் கிஅfட் ஏவுவான் وی یک ஏழுகோவைமணி
asis ஏறுதல் கஅக
ஏற்குமட்கலம் கசக
ஏற்போன் ஏற்றம் கஅஎ 용 ஐம்பொறிநுகர் களங். ஐயச்சொல் கஅக, ஐயன 5 fPم
ஒடுங்கல் கஅக ஒட்டக்ம் சுடு
பக்கம்.
ஒட்டலர்5ாடழித்தல்
ஒட்டுநர்மேற் சாரா 60)LD safgs ஒதுக்கிடம் ga5#五ー ஒப்பனை as a
ஒருகட்பகுவாய்ப்ப
ഞ്ഞു காட்டு ஒருகட்பறை காட்டு ஒருகலை 2_. T ஒருதலைக்காமம் கசுங். ஒருபலம் கசுடு ஒருபிறப்பு கடுஎ ஒழிதல் é567 sh. ஒழுக்கம் கடு(டு ஒழுக்கம் கசுடு ஒளி கடுக ஒளிசெயல் கடுக ஒற்றர் - fjalë ஒறறு assass ஒற்றுமை கடுடு ஒற்றுமை 6-giri. ஒன்று கசுடு
ஒசைசெய்தளை காட்க ó庄GT ظاجسا69 ஒடல் 53 அடு ساه67ه இதில, கஅக ஒதும்பள்ளி & 5安 ஒத்துரைப்போர் உங். இந்தி சுடு ஒமகுணடம ó凸石 ஒமமண்டடம் ககக ஒமவிறகு éit2 - 5 ஒரீற்றுப்பசு éia 5
ஒர்குடியிற்கொண்
டோன் Fs
கக்கரி அஎ கங்கணம் ●五●
s

பக்கம்.
கங்கை கடு கச்சு as ps கஞ்சி ද්ඝ2. ගී கடததில 656 TOT கடம்பு அடு கடலை ےy 5% ast-6 Ꭶ Ꭴ Ꮿ கடல்சார்ந்தநிலம்
- goõ கடவுண்மணி ககக கடறகரை 65 OG கடற்கரையிற்பல பல தீவிற்பண்டம்விற் குமூர் ᏜᎲ ᎤᎧT கடாரமென்னுமூர்
Oat கடிகைமாக்கள் சங். கடிப்பு காட்டு கடுப்பு Ꭿ5ᎧᏧᎧT கடுமரம் அடு கிடை ES GP3 கிடைக்கணித்தல்
4.95 கடைக்கொள் கஉக கட்டல் TI கடுக نع طلا-اما عه கடடில GFF Golf
கணக்கர்வழியி னுள்
ளார் கூடு கணக்கு 历ó& சணிதம் கடுள் கணேக்கால் டுக. கண் டுடு கண்குத்திப்பாம் எக கண்டசர்க்க க2.h. கண்ணுடி 5 fish கணணுளா 历_6了 கண்ணிமை டுடு கண்ணேணி கங்க கண்ணுேட்டம் கடு(டு கண்மணி டுடு
பொருள் கராதி.
பக்கம். பக்கம்.
கதவு காட்எகருவூர் 5 Og கதிர் அககர்க்க டகம் 2-fol. கதிப்பு டுடு கர்ப்பரை 8 :هي ت கதை கஅஎ கலக்கம் கடுக கத்தரித்தல் கஎாட்கலங்கனீர் ᏪᏅfᏒ . சத்தூரி சுடு கலசப்பான காடங. கத்தூரி கசக கலப்பை Es GT கந்தருவர் & Gr | 笠 6068962J óö & கந்தன் கக கலிப்பா ● ●● கப்பு கக கலை 9 கமண்டலம் காட்டு கலைஞர் , கமுகு அககல் é部0尋。 கம்பளிப்படா கசங்கல்லழுத்துங்குழிவ கமபு అ25 - L - Ao ós_fー கயிறு கசக கல்வி கஅக” கரகம் கசக கல்விபயில்களம்ககக கரடி சுங் கவசம் és 2 és கரடிப்பறை காட்டு கவண் as at 2. கரெ டு கவரிமா Sof காத்தல் கசுக;கவர்வழி gg広." கரந்தகற்படை ககக|கவற்றிற்ருயம் காட்க கரி க உக கவுதாரி 67历。” கரிகாடு டுக|கழலை டுள் கரிக்குருவி எங்கழற்காய் அள கரியவன் சங்கழற்கொடி 36ےT கருங்காலி அடுகழாயர் h.ජිණ கருங்கிளி எங்கழி at on. கருங்குரங்கு சுடு கழிநிலம் 5 Ol' கருங்குவளை கூடு கழிபிறப்பு கடுள கருடன் எக கழிமுகம் 冬0芦。 கருணைக்கிழங்கு கக கழியிருக்கை கoஎ கருநாரை எடு|கழியுடலின் முழுவெ கருநெய்தல் சுடு லூம்பு டுன் கருத்தினை A dis (5C (5 Gf. 35 கருபடம் சுக கழுககடை 26 கருப்பூரம் ககக கழுதை சுடு கருமணல் கoடு கழுத்து டுக. கரும்பு அங்களவு கஅக சரும்புரு? 6 sh-| & 67hT அடு கருவழலைப்பாம்பு எககள் 852. It கருவிளை அஎ|கள்விற்போர் நக

Page 105
பக்கம்.
கறி Sps கறுப்பு கடுக கற்பகதருவிற்படர்
கொடி 5 8ے
கறபடி ó凸历一 கற்படுத்தநிலம் க கக கற்பாழி 5 Oas കൗ് க அசல் கற்ருரழை ےy 6T | கனலொழுங்கு கக & ଶ୪୮ କ୪୮ ଶଙ୍ଖ ாட்டு கன்னர் #5_ණි. கன்னி 2 ffiகன்னி ፈ$ Ofኽ፡ - கன்னிபெற்றபிள்ளை
சடு
压T
காகம் , ଗt(E. காசி 50al. காஞ்சி 5O2. காஞ்சொறி gaf காடு a 7காடுகாள் கடு காடை at காட்டழல் ags gill-L-IT θα ής - காண்டல் Srd காதணி ós_石 காதம் ககடு காதலன் டுக காதலோர்கூட்டம்
53T is காது டுடு காத்தல் கஎடு காமநோய் gるエー காமனுடல் ረቿ ff [ LO 6õዥ ó5cm.
ass「奴 f#T کےy 4E காய் கா. காய்தல் கஅஈட்
சாய்த்திருந்தமர கா.
பொருளகராதி:
- பக்கம்.
காரணம் கடுஎ காராமணி அக காராம்பி ó历.5G காரிப்பிள்ளை のTis五காரீயம் 5&sଘt காரெலி சுடு கார்த்திகை ad - ffisகார்ப்பு கடுக காலநுட்பம் ' உடு காலம் allot காலவிரைவு 2.Gs. காலன ó历 காலாள் PsF கால் டுR. காவல் கஎடு காவற்காடு காட் காவிக்கல் ககக காவிரிப்பூம்பட்டின. ம். ᏯᎦᏅᏯ, காவேரி SOI காளம் éエ_fr五一 காளி கடு காளியேவல்செய்மக
☎?r கடு காற்சரி 立五.g காற்பலம் சசுடு காற்ருடி ë ፈ9”ë காற்று &g@T கானங்கோழி எங். கானல் ó2–历上 கி கிடைத்தல் கஅங். கிட்டல் ජීර්ගි"67 கிணறு கoடு
கிராமமுற்முேன் சக
கிலுகிலுப்பை அடு கிழக்கு ඒහ ඊස கிழங்கு Gen 65 ଈର୍ଷ୍ଣି aii.
கிளிகடிகருவி கஉஎ கிளிஞ்சில் gto
பக்கம்.
கிளைத்தல் கனாட்
፴ሐ] é57 fF. கீழறுத்தல் கஅ எ கீழறை at 05 கீழுதடு டுட் கீழோர் சடு கீழ் 2டக் கீழ்காற்று ags கீறல ggfi圧. 西 குகை கoக குங்குமமரம் அக குங்குமம் Es குங்குலியம் ககக. குடங்கையைக்குவித் துக்கொட்டல் களக குடம், 。安巴P&G 色° கடுள் குடியிறை 5அக, குடில் ககக. குடுமி டுடு குடுவை ●5@?cm குடைவுேல் அங. குட்டல் é537 shi. குணமின்மை கசுக குணம் கசுடு குண்டலம் 安玖王石 குதித்தல் கனடு குதிாை air as குதிரைக் கடிவாளம் கaடக குதிரைக்கணிமயிர்
ඒ5 වූ_- ජිබ් குதிரைக்கல கஉக குதிரைக்குளம்பு சுக குதிரைச்சம்மட்டி
石2_<安 குதிரைபோமார்க்
巴蒂安 מL &
குதிரைப்பந்தி ககக

பக்கம்.
குதிரை மயிர் சுக குதிரையங்கவடி
ó2–ö குதிரையின் வடம்
52-巴码 குதிரைவையாளிகoக குதிர் 55万 குத்தல் öG了历 குந்திநிற்றல் கண்க குபேரன் ó历一 குமரனுடல் «E3 a5T«53 குமரி குமிழ் அடு குதிழ்ப்புவடிவு கசன் கும்ப ராசி g_历_ கும்பிடல் ó@Tó குயவன் f五-37 குயில் 公アリエ குரங்கு சுடு
குருகுலவேந்தர் |-
குருக்கத்தி 45 |{ئیے குருடன ‹5ዎ” & குருத்து குருந்தமரம் அடு குலமுளோன் சங் குழம்பு to it, குழாய் dois fibék) குழிநாவல் کے {fستم குழைவு g@raf குளநெல் அகில் குளித்தல் 375 குளிர் கடுங் குறள 9F35 ت குறிக்கொள்வோர்
குறிஞ்சி அடு குறிஞ்சிநிலத்திறை
@lló「 Pat குறிஞ்சிநிலத்தூ சoஎ குறிஞ்சிகிலப்டெண்
Tقتیکه ی
பொருளகராதி.
பக்கம்.
குறிஞ்சிநிலமாக்கள் ፵j®W குறிஞ்சிப்பறைகBட்டு குறித்தல் கடுங் குறிப்பு கடுB. குறுங்காடு B; fհகுறுகிலமன்னர் Bடு குறுந்தடி S2, GT குறுந்தறி 改Ef-GT குறுந்தெரு 4.09, குறைதல் ፈg &ም” ፊ7ኃ குற்றம் கடுக குற்றல் கனடு குன்றி அடு n
学。-6cm)● 6Tf கூடல் Pat கூடல் é69) ihiகூடியுங்கூட்டமின்
ᎧᎹ) t ᎪᏍ ég@T&% கூடு f
d6). ó历_ö
கூதாளி 61 {2کے கூத்தர் vsi dr
கூத்தின் விகற்ப கணக கூத்து ‹56W ፈjó கூந்தற்பூகம் 5} {{وکیے கூப்பிடுதூரம் ககடு
கூர்மையில் EPs கூர்மையின் 452. ős கூவனூலோர் ந.சு கூறியது கூறல் கஅஎ கூறுபாடு சடுடு கூன் E75 கூன் வாள் lot கெ செண்டி காட்டு கெண்டைமீன் என கே கேடு stars
பக்கம்.
கேட்டை а 6 கேது உக கேளாவென்பது
கஅஎ ଜୋ୪)86 கைக்கூப்பிமெய்கோ
ட்டிகிற்றல் கண்க கைகோத்தாடல்கனசு l acts تا حساگی تای G2)F கைச்சரி é5(E45 கைத்தலம் 'டுங் கைத்தல் கடுக கைம்மணி ó历_历、 கைம்மைபெற்றேன்
சடு கையொழியாமை
கசுடு கைவளை Fis க்ைவாள் 82 GT கைவிடாப்படை
ó2.占ö கைவிடுபடை கஉக கைவேல் 5 267" கொ கொக்கு எடு கொடி அசு கொடிக்கொத்தான்
ly 565 கொடிப்படை டுக கொடுங்கோன் மன்
னர்குடைக்கீழ் வாழ் கின்றகுடிகள் போ லப்படுகிலம் கoடு கொடுமை கடுக கொடை afs கொடையுளோன்
geraகொட்டாவி கஅங். கொண்டல்வண்ண
ன் கூத்து af கொதுகு எடு

Page 106
h− பொருளகராதி.
کے *
பக்கம்.! பக்கம். பக்கம்.
கொத்தளிப்பா காட்சு கோழை டுள!சல்லி 52. F. கொத்தான் அஎ|கோற்றேன் எக சனி 2-á5 கொத்து «56f. G85cm கொத்துமலி அடு|கெளதமை ●0広ー | grs 56. கொப்பளித்தல்கஅங். சாடி EPS கொப்பூழ் டுங். சகாயம் கடு(டு சாணி at 2 as கொம்பிலாவிலங்கு சக்கரம் காட்டு சாணக்கல் 卤5<安°石 சக சக்கரவாகப்புள் எக சாதகப்புள் G了る五 கொம்பு காட்ட சங்கறுப்போர் க.க சாதிலிங்கம் கலக் கொய்யடிகாரை எடு:சங்கிலி கஉக சாந்து Ø ජිරි ඒ6 கொலை கண்டு சங்கு என சாமம் E-GT கொலைசெய்தல் கண்டு சடை டுன் சாமரம் Garsh கொலையாளி சக சடைமுடித்த படிவர்|சாம்பர் sad a கொல்லர் sBoT ாட்க சாய்தல் asgia, கொல்லுலைமூக்கு சட்டம் 5 shióéFif |F.F. கசக சட்டி கசகசாரியை கஅன் கொவ்வை அக சட்டுவம் கங்ங் சாரைப்பாம்பு எக கொழித்தல் கனா சட்டை கசாடசாறடை அள கொழு கா.எசண்டாளர் · hó.ඒණ கொழுப்பு சுக சண்பகமரம் அக சிங்கம் டுக கொழுமை கடுR|சதங்கை காக சிங்கராசி Զ.- fհ. கொள்கலம் கசக சதயம் உடு சிங்களம் さ安○ エ கொள்ளு அக சதுரக்கள்ளி அஎ|சிங்காதனம் காட்சு கொள்ளை கஎடுiசத்திக்கொடி அடுiசிச்சிலி 61 f5. கொன்றை அகசத்திசெய்தல் கஅங் சிதம்பரம் 岛Q安 C85r சத்தியம் கஅஎ சித்திரகாரர் "ff5.3f கோங்குமாம் அக சந்தனமரம் எக சித்திரகூடம் கoக கோடாலி க உஎ சந்திரகிரணத்தினீர் சித்திரப்படாம் க சங், கோட்டம் அடு கால்சலாகை ககக சித்திரம் கசடு கோட்டான் எாட் சந்திரன் உக சித்திரை உடு கோணத்தெரு கoக சந்து டுஎ|சித்து فتح کیے جنگ கோதாவரி க05. சந்து கoக சிந்தல் 56tib கோதுமை அக சந்தேகம் கசுகூசிந்தூரம் sts கோபக்குறிப்பு கசு க சமண கீத்தோர் க.க சிரமஞ்செய்தல் கணக கோபம் க சுக சம்பங்கோழி எடு சிரித்தல் கஅ ஈட கோலஞ்செய்வாள் சம்மட்டி கங.எ சிரேணி Ꮡ © ᎯᎦ & at g if Lda.of கங்க சிலம்பி es கோவேறுகழு சுடு சர்க்கரை க உங், சிலம்பு 历历–安 கோழி எங.1 சர்ச்சரை கசஎ சிலரறிந்துபுறங்கூ கோழிகடகைகளின் சஞ்சலம் எஎ | றல் கஆடு பெண் எடுசலியாது நிற்றல்க சக சிவப்பு ඊජි” හිං

பக்கம்.
Cவல் 6oTf5 சிவனிருத்தம் களக சிவன் 6T சிவிகை 5历_G了 சிவேதை 36کےT சிள்வீடு எடு சிறுைேர کےy 6T சிறுகொடி கசடு சிறுசண்பகம் அக சிறுசவளம் 26 சிறுசெய் கoடு சிறுதிடர் ö0é சிறு தூறு s சிறுபறை காட்டு சிறுபூளை அஎ சிறுமலை ሪ፰0 &ffi சிறுவட்டில் காங் சிறுவழி * g。 சிற்பர்வீதி as Otis சிற்பாசாரியர் ஈ.எ சிற்ருலவட்டம் காட்டு சிற்றில் óó5 சிற்றூர் «55OaoT சின்னம் 5.I.
每 சீந்திக்கொடி அக
சீப்பு ፰‹ff” ፊ፩ 巴哥 சுங்கவிறை கஅக சுடலை 石5府亡 சுடல் கஅக சுட்டி Ef சுட்டு கஅக சண்டி 2/6کےT சுண்ணச்சாந்து கஉக சுத் ம் கடுங் சு மததல கஅக சும்மாடு リエー● சுரபுன்னை அக ぶ字G29 f அக
சவரகழ்கருவி கஉஎ
பொருளகாாதி.
பக்கம்.
சுவர் as 53 சுழலல் ó G了@T சுழல்காற்று ද්රි ඌණ சுழல்படை 526t சுளகு 51.95 சுறறம Fih
@ குடுதல் of குதிகம் Gé后历_ குதி figh குத்திரயாப்பு கஅக குத்திரர் 五_GT குரியனுெளியிற்றிக்
fi Q5)ge 6D T3C) 5 ês, SE, குரியன் ජීවී ජිනි GR GOLD g2.。@T @ செ செக்கான் fl5-ඵ්ණ செங்கருங்காலி அஎ செங்கழுநீர் கடு செங்காந்தள் அடு செத்தை 历

Page 107
த0 பொருளகராதி.
பக்கம். பக்கம். பக்கம்,
தச்சன் ஈடன் தனிமை கசுக திருவாதிரை 2-iliதடவல் கண்டு தனு உR|திருவாரூர் ë Odቿm› தடுக்கு ó历.<6 தா திருவோணம் உடு தடுத்தல் கஎா,|தாதிற்றுள் கக திரை み 0cm தட்டார் ஈ.எ தாது மாதுளை அடு திலகம் &5 &5 & தண்டனிடல் கனக தாமதம் கசு கதினை அசிக் தண்டு கஉஎ |தாமரை கடு|தினைத்தாள் قتل کے தண்ணுமை காட்டு தாமரைக்காய் கடு தின்ப 52-fil. தமிழ்க்கூத்தர் க.க தாமரைக் கொட்டை தம்பதி கடு தீக்கடைகோல் கக தயிர் கஉங.|தாமரைச்சுருள் கடு|தீது தயிர்கடைதறி காட்க|தாமரை மலர் கடு தீத்தெய்வத்தின் பாரி தயிர்கடைதாழி கசக தாழை அ க | 安巴蕊 F frír ககள் தாழ் கRஎ|தீத்தெய்வம் ass தரித்திரன் சாதாழ்தல் கஎங்,|தீப்பொறி £5 ජීඝ தருமதேவதை கா. தாழ்வாரம் みど落cm 莎h தருமம் கடு(டு தாழ்வு கடுக துகில் ፰ &FñE.. தருமன் B.B.Iதாளம் கB.B.tதுடைப்பம் காட்க தருப்பை ககi தாளம்போடல் கனக துணி கசடு தலை டுடு தாளவொற்று கனக துணிபட்ட உறுப்டை தலைக்காவல் கஅங். தாளி அஎ ப்பொருத்து மரு
தலைக்கோலம் கங்க
தலைத்திராணம் கஉக
தலைப்பாளை ashih. தலையணை Epih தலையோடு டுள் தலைவி GPoT தவத்தோர்பீடம்
ፈ፲፱5 -‹፰b தவம் கடு(டு தவளை gTó தவிடு as PE திழை is , தளர்ச்சி கடுக தளிர் sts as தளிர்த்தல் 巴Gó தள்ளல் கஅக தறிகை ó2-@7
தனது மேம்பாட்டை த்தானெடுத் துரை த்தல் க அஎ
தானத்தலைவன் சாட்
தான்றி அடு
திக்கு 9 திசைச்சொல் கஅஎ திண்ணியன் KSFs திண்ணை it, 55 தித்திப்பு கடுக திப்பிலி அடு திமிங்கிலத்தைவிழுங்
芒乐已é@广 @T@T திமிலை சாட்டு திரட்சி கசடு திரண்டகல் óOó திரண்டோர் fbfhதிரள் கோரை கடு திருடர் f திருநீறு 25
திருமகளாடல் கண்க திருமகள் கடு
6து கடு துணைக்காரணம்
652. . துண்டம் ó石_乐 தும்பை அக துரிஞ்சில் அஎ துரியோதனன் கட்டு துருஞ்சில் எடு துரோணுசாரிய ஈட்க துர்க்க ந்தம் கடுக துர்க்கை ó@T துர்க்கையாடல் கணக துலாம் 2- i. துவட்டல் கஎடு துவரை تانگ کے துவரைகடலை முதலி Այ66)ՃԱ یےH ہاتھ துவனால் Scts துழாவல் கி.அங். துளசி تلاش کی

பக்கம்.
துளி 2. ජීඝ துளைத்தல் கஎடு துளையுடைப்பொரு
6T ó96了 துறத்தல் கடுடு துறுகல் óf Qg5 துன்பம் eEars துன்னர் fl5.ඒණ
If . தூக்கணங்குருவி எாட் தூக்கு கசுடு துTண ó エ.@T தூண்டில் öó安 தூதர் F5::ت தூபமணி s尼厄 gi戸.歴五& وہاGA لاrلتے தூம்புவாய் s தாய்தாக்கல் கசுக தூய்மைசெய்தல்
கஅக தூரம் Pet தூர்த்தர் தூவல் கஎடு தாற்றதநெற்பொலி
− ےy 46
தெ
தெப்பம் ó瓦_石T தெய்வப்பசு éリré。 தெய்வமெல்லியர்கடு தெய்வம் é否GT தெய்வமணிப்பொது
● 5@7 தெய்வவுத்தி காங் தெளிந்தர்ே 凸0及 தெளிவு கடு(டு தெற்கு do di தென்றல் as as தே தேக்கு அட் தேடல் கஎடு
பொருளகராதி. கக்
பக்கம். பக்கம்,
தேமல் டுங் தோண்டுதல் கனா. தேமா அஈட்தோண்மேல் டுங். தேய்த்தல் கனக தோல் r தேரிற் கட்டுங் கொடி தோல்வினைமாக்கள்
கடு fE95 தேரினகத்திற்செறி தோழன் yر ت: "கதிர் கான தோழன்முன்னிலே – தேருருள் காட்டு *フを露 தேர் ேேதாழி s தேர்க்கொடிஞ்சி தோழிமுன்னிலை சக கட்எ|தோள் டுட் தேர்நடு காட்எதோற்கருவியாள சக தேர்ப்பலகைப்பா தோற்பலகை கஉக காட்எ|தோற்பாய் ፈ8ff፯.éõ தேர்ப்பாகன் நடக தோற்றுன்னர் ஈடக தேர்மரச்சுற்று காட்எ! தேர்மொட்டு காடஎநகம் இா. தேவராட்டி சக நகரவாயில் asO45 தேவர் கன|நகரவாயிற்கதவில்வி தேவர்கோயில் ககக ட்டுப்புகும்வழிகoக தேவலோகம் கக நகரவாயிற்படிச் சுரு தேவி டுக 6ள் ජී0 ජිණ தேள் எக நகரவாயிற்றிண்ணே தேற்றம் கஅஎ| கoக் தேற்றுமதம் அடு நஞ்சு ö9_历、 த எடு நடத்தல் கண்டு தேன் கஉRI நடு óá@ தேன் கூடு எக நடுக்கம் கடுக தை ஈட்ட கடுடு தைத்தல் கஅக|5ணுகாராகியுரை மறு தொ த்திருத்தல் கண்க தொடுதல் கஎடுi 16த்தை att தொடை டுங்|Bந்தியாவர்த்தம் அக தொழில்செய்வோர் |5ரகநோய் கசுடு
சடு நரகம் Gs r கரப்புக்கருவியாளர் தோகைமார்தொடா ‹ፊዎ” áኛ ப்பொருட்டு கசுங் நரம்பு , டுன் தோடு காடக நரி சுடு தோணுமுகம் கoஎ|நரை டுன தோணி காடன்! நல்லாடை 65 477 frol

Page 108
கஉ
பக்கம்
நல்லுணர்வு கடுடு நித்திரை
நவமணி ககள் நறும்புகை ද්ඝ ඵ් நறுவிலி 6 بیتیهT கற்பசு Gir 35 நற்பணித்தூசு கசாட் நன்று கடுதி நன்னிமித்கம் க அஎ நா Eாகணவாய்ப்புள் எங். Af5f 65 fo @s é恋 காகரவண்டு எக நாகரிகர் کrژه جم நாகலோகம் ජිණ ඒකී A5 stag டுடு AsíTAHJ Son-gp - s
நாடகக்கண்கை சன As it (6 ses நாடுசார்ந்தநில கoடு
A5 neordo, அக A5Tad கஉடு நாமகள் கடு 5ாயுருவி அடு 5 Tulu சுடு காரத்தை அக 5ாராசம் 267 காவல் {}fکھ நாவி சுடு நாவிதன் #5_ජිසි 5ாழி 5 fFBF; /5ாழிகை உடு நாழிகைவட்டில்
45 1A2_ நாள் 2- o நாறுதல் கடுக நாற்சந்தி تis Q*وت நான்காம்வேதம்
க அக 峪 நிசாளம் காட்டு நிச்சயம் கடுஎ
பொருளகராதி.
பக்கம்.
நிமித்திகன் கூடு) நிரம்பாத்தாக்கம்
නිණි. ඵ්ණ நிரம்பாமென்சொல்
க அடு நிர்வாணி ‹፵ f#5 - நிலங்கு * @7f五ー நிலம் 65 நிலவு 2_ நிலாமுகி 67 sh. நிலாமுற்றம் க கக நிலைநீங்காமை கடுஎ
நிலைபெறுகல் கடுடு நிலைப்படச்செய்தல்
அதன் ஈட நிலையுடைமை கடுடு நிறம் கடுக நிறுத்தல் GESTE நிறை , கசுடு நிறைந்திடல் கசக நிறைபுனல் ó50cmநிறைவேறல் கடுஎ நினைத்தல் கடுக. நீக்கல் 爵 கஅக நீங்கல் 5 if of நீதி கடுடு நீங்துபுனல் Eoin. நீரும்வயலுஞ் சூழ்ந்த ஆர் as Ol நீரோட்டம் கoடு δή 5d. கீர்க்கரை ó 0@ கீர்க்காக்கை எடு சீர்க்குமிழி கOB. நீர்க்குளிரி கடு கீர்ச்சால் கசக கீர்ச்சுழி & O#万ー é落OfL சீர்ப்பத்தர் கங்க
பக்கம்,
கசுக நீர்வாழ்பறவை எடு
நீலமணி &E g@了 iểorr về 5 go. நீள்வழி óá五. الفي அதுணு அடு நுண்மணல் கoடு நுண்மை Pat நுதலணி く%@f நுதலணி காட்டே நுாை 85 o filநுளம்பு எடு நுனி கஉக
A. நூ நூல் óf五-。 நூல் கஅக நுாறு கசுடு நூற்கும்பஞ்சிற்ருெ
டர்நுனி கஉக நூனழி 凸历_ó அன்முயூ *="cm நெடுந்தெரு &5○● கெம்ெபொழுது உ எ நெய் as a fi நெய்தற்பறை காட்டு நெய்தனிலத்தலைவன்
:- சக நெய்தனிலத்தூர் கoஎ நெய்தனிலப்பெண்
ඒ” ජිබ් நெய்தனிலமாக்கள்
ද්F ජිණ.
நெய்த்துடுப்பு கா.க.
நெய்வார் his நெரித்தல் கஎடு நெருங்கல் &5 A7 573.6 நெருப்பு áit éis
நெருப்புறுவிற கஉக நெல் } తీస్ செல்லி அடு

பக்கம்.
நெல்லும்புல்லுநிறை ந்த மலையினூர் கoள நெற்போர் அக நெற்றி டு டு நெற்றிக்குறி க கக நென் மணிபலக ைநம
கிழ்விதையென்ப ଶ୪୮ 芭2–五一
நே நேரோடல் (FT நொ Eொய் அச~க 8ொய்மை 5 5
GEr நோயுற்ருெழிந்தோ
G{" AP fra. G (5 fruiu கசுடு நோற்பாள். F6
பகண்டை @了茨五一 LJE 69 2 at பகைவர் °历_ பக்கம் ககடு பங்கீடு கஎடு பசிரி تنگ ہے i.e. diff ජීor ඵ් பசுக்கட்டுங்கயிறு
غم تمہینہ பசுக்கூட்டம் சுக பசும்புல்லுத்தரை
கoடு பசுவினிறைச்சி சுக பசுவின் கன்று சுக பசுவின் முலை dir பசுவின் முலைமடி சுக பச்சிலைமரம் 6 {{وکیT பச்சை சடுக பஞ்சு 占2、ó படகம் காட்டு படிக்கம் 在历_历 படித்தல் க அடு
பொருள கராதி.
பக்கம்.
டுக ! 609 لا படைத்தலைவன் ஈட்டு
படையறல் டுக படையுறுப்பு டுக படையுறை ද් 2 - භී படைவகுப்பு டுக lit - t - Lo Ef as பட்டிகை : تنگ ہے பட்டு 5 GPsF
பட்டுவர்க்கம் கசாட் பட்டுவிகற்பம் கசங், பணித்தட்டார் 历_57
பண்டசாலை 5 وہ பண்டாரம் 5, பண்டி fiat பண்டிதர் fi பண்டியுள்ளிரும்பு
5f56’ பண்ணுங்கூடு ககாs பண்ணுவார் files, பண்பு கசுடு பதக்கம் 莎历_á பதத்தணி 石历.£ பதம் கஅடு பதர் அக் பதினருண்டிற்பெ
f சஎ பதினறுகோவைம
Goof? ó历_伍 பதினெட்டுக்கோ
வைமணி காட்க பதுமராகம் ககன் பத்தி கசுடு spas التي لا Af அக பயணிலாமை கசுங் பயிர் அக பரணி 의. M5L பரணி ● fr五f五ー பரத்தல் ë6ኽ ፈቃኝ பாத்தல் &ଟା(ତି)
岛压,
பக்கம்.
பரந்தவடிவு கசஎ Լlմ ւ- ւ-! cases பராய்மரம் அடு பரிகள் பூண்ட&ர்க்குமூ ர்தி <五历±GT பரிசை 历空.ó பரிதிகிரணம் உக
பரிதியின் வட்டம் உக பரிவாரம் ாட்டு பரிவேடம் files பருக்கைக்கல் கoக டருத்தி 36کےT பருத்திப்பஞ்சு கஉக டரு5து GrS பருமை பருவம உஎ பலகணி ககக
பலகறை Ø ද්ර් ජීඝ L-J6)@況)み க உக பலதேவன் - Sði. Eðað7" - LAO ó历乐 பலபலதீவிற்பண்ட
ம்விற்குமூர் கoஎ பலமிலாமரம் காட் பலரறிசொல் க.அடு பலருந்துளற்றல் கஅடு ta. It flo 3یت{ frسق பல் டுங் பல்கால்விளம்பல்
கஅடு பல்பலமுறை கடுள் பல்லி eras பல்லுக்கும்நகைக்கு
ம்பொதுப்பெ நிடு பவளம் ● ●@子“ பழகல் : asତt && பழங்கொல்லை ககாட் பழமை சடுள் பழமொழி கஅஎ ptDلا பழம்பூ ஃ.
۔ ع

Page 109
喹P二 பொருளகராதி.
Luišs Lh. பக்கம்.
பழித்தல் கஅடு பாம்பின்படப்பொறி பழிமொழி கஅடு 6ï ፈ። பளிங்கு ககக பாம்பின்படம் எக (3itoff d ககாட் பாமபு of 5 பறவைக்குஞ்சு எஎ பாம்புயிர்ப்பு of as பறவைக்கூட்டம் எஎ|பாயிரம் கஅக பறவைநாகம 6T475 | L_! NTT ILO 5:5 586 تک பறவைப்பெண் எடு|பாலைநிலத்தலைவன் பறவைமுக்கு &rf67 சஎ பறவையொருசார் வி|பாலைநிலத்துர் கoஎ லங்குகளினூக உங.|பாலைநிலப்பெண் சன பறித்தல் கனக. பாலைநிலமாக்கள் சஎ பற்சீவுங்கோல் கசக பாலைப்பறை காட்டு பற்றிரும்பு கஉக 1 பாலைமரம் آ6 {2کے பற்றுக்கோடு கசக பால் 名2.<历 பணி உக பாவம் E 33gr flபனிக்காற்று கக பாவாற்றி its பன. அக பாழ்நிலம் கoடு பன்றி சுங் பாற்சொற்றி அக பன்றிப்பறை காட்டு பாற்சோறு 52 & - 50'So601- - if Lu iTao to 历2_历_ LITడిr 安<字ó t . . . . Գ பாகல் அஎபிசின் east Luftë (5 அக பிச்சை é宏 cm-@ பாகறை கoஎ பிடர் டுபி. பாசி கடுபிடித்தல் gTi பாஞ்சசன்னியம் எஎ பிட்டு ජී සිදා- ජිය LI IT l-Elib காட்க பிணக்கு கி.அரிட் பாடுவிச்சி சன்|பிணம் நிாட் also கசக பிணம்வீழ்களம்க கங். பாட்டன் சக பிண்டிபாலம் கஉன் பாட்டு ககக பிண்ணுக்கு 2 as பாணர் கடக பித்தளை af டாண்டியன் ாட்டு பித்திகை کےy 65 பாதகிங்கிணி காக|பிரப்பம்பாய் கங்க பாதி கசக பிரமசாரி Eas பாதிரிமரம் அக பிரமன் பாதுகாத்தல் கண்டு பிரம்பின்வட்டம் பாகதல 空;g「空 ét,2– éo பாம்பினச்சுப்பல் எகபிரம்பு அடு
பக்கம்.
பிள்ளைக்கைவளை காட்க பிள்ளைப்பன்மை டுக பிறகிடல்  ̈ á5 áሻ ፊ፱ பிறப்பித்தல் கசு எ பிறப்பு 53rii பிற மயிர் டுடு பின் கடுஎ l ବ୍ର ଶଙ୍ଖ ଶ୪୮ ବର୍ତୀ டுக பின்னை நாள் 9. Gof பின்னேன்
f பீர்க்கு அகி
l புகர்கிறம் கடுக புகழ் கஅன புகை as a புடைவை asps புட்சிறகடித்துப்பு
புட்டில் ඒ fl5-ඨි புட்பொது எடு புதல்வி டுக புதன ges புதியவர் ‹፵Jፊ፰5 புதுக்கொல்லை ககா. புதுமை கடுள் புதுவரம்பின்வழி
岛岛历、 புதைத்தல் கண்டு புத்தர் s五-5 புத்தன் è令 புருடன் சடு புருவம் டுடு புலத்தல் East புலவிநீட்டம் கணக புலால் ජිං ජිං புலி டுக புலிதொடக்கி அஎ புல்லறிவு கடுக புல்வாய் <安五、 l-Go , efs

பக்கம்.
புழுதி 岛2_安 புளிங்கறி கஉக புளிஞர்பொது சஎ புளிப்பு" கடுக புளிமா 2یی{ff5புளியமரம் 5} کیے புள்ளிட்டத்தினுே
T@I@ كانت من புறங்கூறல் க அடு புறவிதழ் ජීඝ5. புருப்பொது a L-AML-1 TU ජී#3.ඒ56 புற்று 历在历、 புனமுருக்கு அடு புனாபூசம 2- sh. புன்க மரம் 3کے{}Rک புன்னைமரம் ஆகி
リ ? பூங்கொத்து ඒඝ ජී பூசம் 2- 五ー பூசுதல் g g@ பூசை ඵ් ඵ්-ද්ඝ பூஞை சுடு பூணுநல ජිරි H3.5, பூண Giff பூண்கொள்கல காங் பூதம் ćgf பூந்தட்டு 5Is, பூக்தாது s பூக்தேன் பூப்பெட்டி ass பூமி 5 பூரட்டாதி உடு பூரணே agi பூரம் 2 is பூராடம் 'a -@ பூவாதுகாய்க்குமரம் ජීඩාංf5. பூவிதழ் * éí.
பொருளகராதி.
பக்கம்.
Gu
பெட்டி ó历_历_ பெண் சடு
பெண்கள் கூட்டம்
fff பெண்குறி டுங் பெண்ணுமை scs பெண்ணுய் சுடு பெண்ணைச் சிறப்பிக் கும்பெயர் சடு பெண்மயிர் டுடு பெண் வண்டு எடு பெருங்காடு is sh
பெருங்காயம் ககக பெருங்குறடு காட6)
பெருங்கொடி கசங், பெருங்கோபம் கசுக பெருச்சாளி சுடு பெருஞ்சவளம் கஉஎ பெருநாரை எடு பெருந்துருத்தி கசக பெருந்தூறு یt fig பெருமனி <莎菇_艇上 பெருமழை 2. ශීඝ பெருமீன் 6丁@了 பெருமை 恋さ字@7 பெருமையிற்சிறந்
தோன் பெரும்பாம்பு @Tó பெரும்பீர்க்கு அக
ག GÈLI பேய் é宮@7 பேரருவி as Cir பேரழகு கடுக பேரறிவு கடுள் பேராலவட்ட காடு பேரிகை காட்டு பேரின்பம் கடுடு பேரீந்து அடு பேருண்டி Sas பேரெருது 夺安
பக்கம்
Quwi கடுன் பேழை 岛历_万人
6 பைந்தினை as Gr பொதிசோறு கஉக பொதிதல் கனடு பொதியமலை கoக
பொதியெருது சுஉ பொய் க.அடு பொய்யாப்புள் எாட
பொரவழைத்தல்
கஅஎ பொரியல் و حتی بی பொருகளம் பொருEை Of பொருந்தல் கடுன பொருளினையுருக்கு
f5 354– L-Tir 历_石* பொருளின்மை கஅள பொலிவு கடுள் பொழுதுபோக்கல்
リr@r பொறை கடுடு பொற்காசு é、 学5@T பொன் ககடு பொன்மலை مج { ثلاث பொன்மை கடுக G81 uir போர் sata போர்வை 雷安历_
மகம் 흐. 5. மகரமீன் な了@丁 மகரம் 2- f2. மகாவாழை அகி மகளிராடுங்களம்
ass மகளிர்விளையாட்டு
é寄リ字なr மகன் டுக

Page 110
கிசு
பக்கம்.
மகிழமரம் پہلے لیے மக்கட்பரப்பு டுக மஞசள ce 5 மஞசனம aafs மஞசாடி அக மடைப்பள்ளி க கக மடையர் 历LóG மட்கலஞ்சுடுகுளை
as if மட்டத்துருத்தி கசக மணம் கடுக மணற்குன்று கoங. மணிக்கட்டு டு வ மணிப்பொது ககன மணிவடம் gs_cm_ மண்டலமாவோடல்
ógT@T மண்டலிப்பாம்பு எக மதக யம் டுக மதிதெரிகலையிரா உள மதிமறைகலேயி உள மதிலுள்ளுயர்ந்தமே * 6ğ94- O5, மதிலுறுப்பு 6503. tpgf@ EOG, மதுரை é客0@T மத்தியானம் 2 - 67 மத்து ፈ፻ ዘEናió። மந்தம் ó@了@T மயக்கம் as gas மயிர்க்குழற்சி டுடு மயிர்ச்சாந்து ககக மயிர்த்தொகுதிகதிர்
த்தொகுதி சசள மயிர்ப்படாம் கசாட் மயிர்முடி டுடு மயிலிறகின்முள் எக மயிலுமெழாலு மல்ல னவாகிய புள்ளினு ଗdit எடு
மயிலெழாலெனு மிா
பொருளகராதி.
பக்கம்.
ண்டினுண் எடு மயில் se மயிற்குரல் GTS மயிற்பீலி GT今 மரகதம் 55 at மரக்கலப்பாய் காட்எ மரக்கலம் as that மரக்கன்று 5ھ ہو چ மரக்கால் ó5f五.零 மரக்கொம்பு gる。 மரச்செறிவு 75: وتوگهமாப்பொது is is மரப்பொந்து கB. மரவயிரம் ፈ.. &5 மரவுரி கசடு
மருக்கொழுந்து அக
மருங்கின் பக்கம் டுட்
மருதநிலத்தலைவன்
மருதநிலத்தூர் ச0எ
மருதநிலப்பெண் சக மருதநிலமாக்கள் சக மருதநிலம் aso(B. மருதநிலவரம்பு கoடு மருதப்பறை காட்டு மருதமரம் அடு மருத்துவர் f1-3T
மருந்தின் பொது கள மருந்தென்பன கடு மலங்கு 6tat மலடி PT மலட்டுப்பசு சுக மலட்டெருமை சுங், மலர்தல் GES H. மலை ógく。
மலைசார்ந்தநில சoடு மலேசெறிந்தவூர் கoஎ மலைச்சாரலாறு கoh. மலைநெல் بھگ 34یے மலைப்பக்கம் 35 OG மலைப்பச்சை 6{ےT
L!é á5 Le •
மலைமுழை O மலையினுச்சி & 0&፵ மலையும்யாறுஞ் குழ்க் தீஆா & {) õፖ மல்லிகை قائم کی மழுங்கல் கடுக மழுப்படை கஉடு மழை 2. లి மழைவண்ணக்குறி
ஞ்சி அடு மறத்தல் கடுக மறைத்தசொல்கஅடு மறைபுகல் கஅF. மறைப்பு க அக Lo30p.J621 T கூக மனக்கோட்ட கசுங், மனம் கடுக. மனிதர் டுக மனிதர்துயிலிடம்
みど寄f。 மன்னன்றேவியில்
லம் gé五る五
s
LD IT a 2.
ር£DH`ፈ፵÷ r է D Ո 3: கடுக மாடப்புரு? Gish. மாட்சிமை கடுங். மாட்டார் சங். மாணுக்கன் fb_f6. மாணிக்கம் «55 é5 @T" மாதம் 2 gif
மாதர்கொய்சக கசாட்
மாதுளை அடு மாமரம் کےH fسک மாமன் بيخی تیری மார்ச்சனை காட்டு மார்பு டுக. ιριτάου 267 ιριτάου sGT
மால்சமயத்தோர் கூக

பக்கம்.
மால்வில் கஉடு மாறுபாடு تقی این تلقی மாற்றல் ó万@7f五மான் gril f மிகுதி E&PGT மிகுபுசழாளன் சங், மிகுபுகழ் 5 آ6یه மிகுபொருள் கஉக மிகுமணம் கடுக மிக்க செயல் கஅக மிசை 656ffh டுடு اظہے-سالآL List-ir SPES மிடைதல் d599. மிதியடி ፌgrdም”ፌ5 மிதியடியின்கொட்
6 L- <5

Page 111
க்அ
பக்கம்
வசமாக்கல் SGTE மெய்ப்பூச்சு ජිරි ගී එන மென்மை 95.
Giun
மேகம் 2- 9 மேடம் 2 fFi. மேடு 5O4S மேம்பாடு கஅஎ மேலுதடு டுட் மேல் 9 - óks மேல்காற்று
மேல்வாய்ப்புற டுடு மேவினர் ሩም ፳፭ -
மேற்கட்டி ¢ኝ ፈም [ffi... மேற்கு as is மேற்கோள் கஅக ($Lp6&r60) LD stres
Gor மொக்குள் ፈ፰‹ሮም”6î மொட்டம்பு கஉடு
Gor மோக்கம் 56t மோதிரம் a sh மோர் 62- h. மோவாய் டுடு GDGIT மெளனம் கஅக
யமன் ó历一
st யாகம் கசுக
ԱJfr-0/ as Oil யாற்றிடைக்குறை
Ꮿ5 ᎤᏒᏂ . ur டுக&זונש யானைக்கடைக்கண்
ፊBየ?- யானைக்கவுள் óró யானைக்கழுத்திடு கயி
2 யானைக்கன்று சுக
பொருளகராதி.
பக்கம்,
யானைக்கூட்டம் க கக
கூடடத்தித்
தலையான (நிக யானைக்கைந்நதி சுக யானைக்கொம்பினசுக யானை செல்லும் வழி &፭ ém5ff፩ யானைச்செவியடி சுக யானைத்தந்தம் சுக யானைத்திரள் 3rts யானைத்துதிக்கை யுமி
ழ்ர்ே &-& யானே துயிலிடம்ககாட் யானைத்தூண் காடன் யானைத்தோட் காட்எ
யானை நோய் - 85 யானைப்படுகுழி சுக யானைப்பல்லடி சுக யானைப்பாகர் ஈட்க யானைப்பிடி ris
யானைப்பின்கால் சுக யானைப்புரசை கஉக
யானைமதம் ris யானைமதம்பாய்சவ
டு
யானைமத்தகம் டுக யானைமீனை விழுங்கு
மீன் ᎧTᏊᎢ யானைமுகபடா கஉக
யானைமுதுகு டுக
யானைமுன்கால் சுக யானைமேற்றவிசு
S2 (95. யானையாளி டுக யானைவால் டுக யானைவானுதி டுக GŠuust யோசனை தூரம் ககடு
c வகிர் Slén வகிர்தல் ●のTf存
பக்கம்.
வச்சிராயுதம் கஉள் வஞ்சகன் 

Page 112
2. O
பக்கம்
வெய்யில் 2 of வெள்ளம் 35 Ofb வெள்ளரி ےy 6T வெள்ளாடு r வெள்ளாட்டா சுட் வெள்ளாட்டுக்குட்டி
rf
வெள்ளாம்பல் கடு
வெள்ளி
25 வெள்ளி Egif வெள்ளிமலை &E OG வெள்ளை காரை எடு வெறியாட்டாளன்
ó<五 வெறிபாட்டு கண்க வெற்றிலைக்கொடி
அக வெற்றி கடுநட் வே வே கி அ45
வேங்கை மரம் அடு வேசை
பொருளகராதி.
பக்கம். *V, வேடர்வீதி Os வேட்கைப்பெருக்க
LO Sarf வேட்டை கண்டு வேதகாரர் shid's வேதத்தின் ஞானபா ead கஅக வேதத்துட்பொருள்
கஅக வேதநூற்பொருள்.
毅 کے 5یجy نباتی
வேதமார்க்கம் கஅக
Fall
வேதம் கஅக வேதனைசெய்வோன்
35 تلك வேதனை பண்ணுநோ
ú கசுடு வேம்பு -9|h- வேயரிசி تک کے வேயாமாடம் க கக வேயுள் 历&历á வேர் as 35
பக்கம்.
வேர்வு as als வேலாயுதம் 22T வேலி கடு வேல்தைத்தயுண்மா
ற்றுமருந்து சு வேறுபாடு &E or & வேள்வித்தூண் காடன் வேற்றுமையுருபு
க அக வேற்றேற்குப்பெற்
றபிள்ளை
66
வைகறை 2-g வைக்கோல் அசில் வைசியர் リエー25丁 வைடூரியம் 李 零@了
வைரச்சங்கிலி காடக 6{oa) Մլ D63ôh る。 空のエ* வைரம் 5éré வைரவன் ss.rfd.
e e ழ ற் றி ற் று.
-o-o-o-c-

கணபதி துணை. சூடாமணி நிகண்டு
முதலிரண்டுதொகுதிகளின்
பதப் பொருள் விளக்கம்,
Sasas 磐
இ அது
யாழ்ப்பாணத்துச் சுன்னகம்
அ. குமாரசு வ ாமிப்பு லவரால்
இ ய ற் றி
சென்னபட்டணம்
வித்தியாறுபாலனயந்திாசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
பரிதா பி இடுல் சித் தி  ைர ம-ை
(Copyright Registered.)

Page 113

6).
மு த லா வ அது
() தி. தெய்வப்பெயர்த்தொகுதி.
ーニエト霊3や孝金ーリ>*冬零全やニー அருகன்பெயர். க. அருகன் - பூசிக்கத்தக்கவன், மதிக்கத்தக்கவன். அகேன் - பாவமில்லாதவன், துக்கமில்லாதவன், கலக்கமில்லாதவன். (அங்இன்மை. அகம் - பாவம், துக்கம், கலக்கம்.) * எண்குணன் - எட் டுக்குணங்களுடையவன். நிச்சிந்தன் - சிந்தித்தற்கரியவன். அறவா ழிவேந்தன் - அறச்சக்கரத்தலைவன். வாமன் - வணங்கப்படத்தக்க வன். சினன் - வினைகளைவென்றவன், பூசிக்கத்தக்கவன். வரன் - சிறந்தவன், தலைவன். உறுவன் - யாவரினுமிக்கவன். சாந்தன் - பொறுமையுடையவன், மகிழ்ச்சியுடையவன். சினேந்திரன் - ர் எண்வகைக் கன்மங்களையும் வென்றவன். முனைவன் - முதல்வன். மாசேனன் - பெரியசேனையுடையவன். தேவன் - பிரகாசமுடைய வன், மகிழ்ச்சியுடையவன். மூவுலகுணர்ந்தமூர்த்தி - மூன்றுலகங் களாலு மறியப்பட்ட கடவுள். புனிதன் - சுத்தமுடையவன், புதி யவன். வென்முேன் - வினைகளை வென்றவன். விராகன் - இச்சை யில்லாதவன். பூமிசை5டந்தோன் - தாமரைப்பூவை வாகனமாகக் கொண்டுசென்றவன். போதன் - அறிவுட்ையவன். v
2. பண்ணவன் - தகுதியுடையவன். கமலஜர்தி - தாமரைப் பூவாகிய வாகனமுடையவன். பரமேட்டி - மேலானவிடத்தில் இருப்பவன். காதிவென்றேன் - ! உபாதிகளை வென்றவன். புண், னியன் - நற்செயலுடையவன். புலவன் - எல்லார்க்குமறிவாயுள் ளவன். புத்தன் - அறிவுடையவன். பூரணன் - நிறைவுடையோன். பொன்னெயிற்கோன் - (உதயதரம் பிரீதிதாம் கல்யாணதரம் என் னும்) பொன் மதில்களுக்குத் தலைவன். விண்ணவன் - சுவர்க்கவர சி. விமலன் - மலமில்லாதவன். வீரன்-முடிவில்லாத வீரியமுடை யவன். விநாயகன் - உயிர்களுக்கு உறுதிபோதிப்பவன். லிதசோ கன் - சோசமில்லாதவன். அண்ணல் - பெருமையுடையவன், மத
% எண்குணங்களாவன: முடிவிலாவறிவு, முடிவிலாச்காட்சி, முடிவிலாவீரியம், முடிவிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமி ன்மை, ஆயுவின்மை, அழிவின்மை என்பன.
ர் எண்வகைக் கன் மங்களாவன : ஞானுவ ரணியம், தரிசகுவ ாணியம், வேதயேம், மோக கீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயம் என்பன.
ர் உபாதிகள் ஞானவரணியம் முதலியன.

Page 114
தெய்வப்பெயர்த்தொகுதி.
*னவென்றேன் - மன்மதன வென்றவன். அருட்கொடிவேந்தன் 7 அருளாகிய கொடியையுடைய தலைவன். ஆசான் - குருமுர்த்தி.
ங், முத்தன் - காமாதிகளால் விடப்பட்டவன், பாசங்களால் விடப்பட்டவன். மாமுனி - விருப்பு வெறுப்பு முதலியன நீங்கி னவர்களுள்ளே மிக்கவன். கருத்தன் - உலகத்தைப் படைத்தவன். முக்குடைச்செல்வன் - மூன்று குடைகளாகிய சிறப்புடையவன். முன்னேன் - எவர்க்கும் முன்னுள்ளவன். சித்தன்-செயற்பாலன வற்றைச் செய்த முடித்தவன், எண்வகைச்சித்திகளையுமுண்டாக்கி னவன். எண்சிறப்புமுள்ளோன் - * எட்டாகிய சிறப்புகளுடைய வன். திகம்பரன் - திக்கினை வஸ்திரமாகவுடையவன், வஸ்திரமில் லாதவன். கொல்லாவேதன் - கொல்லாமை போதிக்கும் வேதமு டையவன், நித்தன் - பிறப்பிறப்பற்றவன். கின் பலன் - மலமில் லாதவன். நின்ஞமன் - நாமமின்மையுடையவன். நிராயுதன்-ஆயு தம் பிடியாதவன். நேமிநாதன்-அருளாழிக்குத்தலைவன். அத்தன்அகிலகாரணமானவன், மெய்ப்பொருளாயுள்ளவன். ஆனந்தன் - இன்பமுடையவன். சோதி-ஒளியாகி நிற்பவன். அரியணைச்செல் வன்-சிங்காசனமாகிய சிறப்புடையவன். ஆதி-பிரபஞ்சகாரணன்,
ச. ஆத்தன் - சத்தியமுடையவன், தக்கவன். குற்றங்களில் லான் - (பசிமுதலிய) குற்றங்களில்லாதவன். அசோகமர்கடவுள். அசோகமாகீழலிலிருக்கும் கடவுள். ஆதன் - முதன்மையுடைய வன். சாத்தன் - தட்டர்களைத் தண்டிப்போன். வேதாந்தன் - வேதத்தின் முடிந்தபொருளாயுள்ளவன். நாதன் - தலைவன். சமிஅந்தக்சாணங்களையடக்கினவன், (விருப்பு வெறுப்பிற்) சமமுடை யோன். அநாமயன்-நோயில்லாதவன். சுயம்பு - தானே தோன் நினவன். நீத்தவன் - பற்றினை நீக்கினவன். பிதா - உயிர்கட்குத் தந்தை. விதாதா-சிருட்டிப்பவன். நிரம்பரன் - வஸ்திரமில்லாத வன். அகந்தஞானி - முடிவில்லாத ஞானமுடையவன். தீர்த்தன்நியமிப்பவன், மேன்மையுடையவன். மால்-டெருமையுடையவன். பகவன் - திரிகாலஞானமுடையவன். சாமி - எல்லாமுடையவன். சீபதி - திருவுக்கு நாயகன். சீமான் . i பணியையுடையவன். செய்
யோன் - நேர்மையுடையவன்.
* எட்டுச்சிறப்புக்களுமிவை என்பதைச் "சுடர்மண்டலஞ் சுர துந்து பி தெய்வத்துவனி சிங்கப்-பிடர்மண்டல வன பிண்டிவெ ண்சா மரைபெய்த் மலரி-ன டச்மண்டல மழையம்பொற் குடை மும்மை யாமடியோ-மிடர்மண்டலங் கெடுப்பாற்கிமை யோர்செ யுமெண் சிறப்பே' என்னுந் திருநூற்றந்தாதியானுணர்க.
f குரீ - அலங்காரம், செல்வம், ஒளி, புத்தி,

தெய்வப்பெயர்த்தொகுதி. 颅,
டு. நிருமலன் - மலமில்லாதவன். வரதன் - வாங்கொடுப்ப வன். சாது - நேர்மையுடையவன், காரியங்களைச் செய்துமுடிப் போன், நல்லொழுக்கமுடையவன். கிரஞ்சனன் - குற்றமில்லாத வன். விறலோன் - வலிமையுடையவன். யோகி - யோகமுடைய வன். தரும ராசன் - தருமங்களுக்குத் தலைவன். யுகாதி - யுகமுதல் வன். சதுர்முகன்’- ாேன் குமுகங்களுடையவன். சாதருபி - சித் திரமான ரூபமுடையவன். திருமறு மார்பன் - திரு என்னும் மறுவ மைந்த மார்பு&ையவன். சிவகதிக்கிறை - வீட்டுலகுக்கு நாயகன்,
警
சிவன்பெயர்.
சு. சிவன் - சுகத்தோடு கூடின வன், விகாரமில்லாதவன், நல் லோருடைய மனந் தன்னிடத்திலே கிடக்கப்படுபவன், நல்லோர் மனத்திற் கிடப்பவன், நன்மையுடையவன், நன்மை கொடுப்பவன், ஒளியுடையவன், முத்திகொடுப்பவன். சங்கரன்-சிகஞ்செய்பவன். இறையோன் - எங்குக் தங்குதலுடையவன். சம்பு - சகஞ்செய்ப வன். சதாசிவன் - எப்பொழுதும் நன் மைசெய்பவன், பேயொ டாடி - பேயோடு ஆடுபவன். அரவணித்தமூர்த்தி - பாம்பணிந்த வடிவமுடையவன். புராந்தகன் - முப்புரங்களையழித்தவன். பூதி நாதன் - பூதகணங்களுக்குத் தலைவன், உயிர்களுக்குத் தலைவன். கங்கைவேணியன் - கங்கைதிரித்த சடையுடையவன். கங்காளன் . முழுவெலும்பு தரித்தவன். கடுக்கையங்கண்ணிகுடி - கொன்றை மாலையணிந்தவன். மங்கையோர்பாகன்-தேவியை ஒருபாகத்தி லுடையவன். முன்ஞேன் - எல்லார்க்கும் முன்ஞனவன். மகேச் சுரன் - மேலாகிய ஐசுவரியமுடையவன், ஈசுவரருள்ளே மிக்கோ ன். வாமதேவன் - மேலாணதேவன், இடப்பக்கத்திற் றேவியை யுடையவன்.
எ. நீலகண்டன் - கரிய கழுத்துடையவன். மாதேவன் - மே லான தேவன், பெரிய ஒளிமயமானவன். கிருமலன் - மலமில்லா தவன். குன்றவில்லி - மலையாகிய வில்லையுடையவன். குலபாணி யன் - குலச்தரித்த கையுடையவன். ஈசானன் - மகாசாமர்த்திய முடையவன். பசுபதி - ஆன்மாக்களைக் காப்பவன். சுடலையாடி - சுடலையிலாடுதலுடையவன். காலகாலன் - யமனுக்கும் முடிவுசெ ய்தவன். கபாலி - தலையோட்டினைத்தரித்தவன். உருத்திரன் -பகை வரையழுவிப்போன், துக்கத்தினை நீக்குவோன், தீங்கினை நீக்கு வோன், சமுசாரபந்தத்தினின்றும் உயிர்களை விடுவிப்போன், சப்த மயப்பிரபஞ்சத்தினைத் தன்வசஞ்செய்தவன், எல்லாச்சொற்களா லுஞ் சொல்லப்படுவோன், பிரமஞாகத்தைப் போதிப்பவன்,மெள னசமாதியைப் போதிப்பவன், பிரமவித்தையினுல் உயிர்களுடைய

Page 115
学f, தெய்வப்பெயர்த்தொகுதி.
அறியாமையைக் கரைப்பவன், ஆன்மாக்களால் அழுதடையப்படு பவன், தமோ குணத்தைத் தன்வசப்படுத்திக்கொண்டவன், உயிர்க விடத்துள்ள அஞ்ஞானகிமித்தக் துயருறுவோன், எவ்வுலகிற்கும் அச்சங்கொடுப்பவன். கைலையாளி - கைலாசமலையில் வசிப்பவன். ஆலமர்கடவுள் - கல்லாலின்புடையிருந்த கடவுள். நித்தன் - பிறப் பிறப்பற்றவன், ஜம்முகன் - ஈசானம் முதலிய ஐந்துமுகங்களுடை பவன். பச: பாணி - மழுவாயுதந்தரித்த கையுடையவன்.
அ. அந்திவண்ணன் - செங்கிறமுன்டேயவன். முக்கண்ணன் - மூன்று கண்களுடையவன். அழலாடி - அழலிலாடுதலுடையவன். பாண்டாங்கன் - பாண்டரங்கமென்னுங் கூத்துடையவன். சந்திர சேகரன் - சந்திரனைச் சிரபூஷணமாகவுடையவன். ஆனந்தன் - பெருமகிழ்ச்சியுடையவன். அநந்தன் - அழிவில்லாதவன், அளவி லடங்காதவன். ஆதி - உற்பத்திக்குக் காரணன். தந்தியுரியோன்யானைத்தோலுடையவன். நம்பன்-விரும்பப்படுபவன். தற்பரன்சு ஆன்மாவுக்கு மேலானவன். நீறணிந்தோன் - விபூதியணிபவன் - ஈந்தி - மகிழ்ச்சியுடையவன். ஈச்சுரன் - மகாமகிமையுடையவன். ஏறுார்க்தோன் - இடபவாகனம் செலுத்துபவன். நக்கன்-சங்கார கருத்தன், நிருவாணி. ஞானமூர்த்தி - அறிவுருவாயுள்ளவ்ன்.
சு. வரன் - மேலானவன். மறைமுதலி - வேதத்திற்கு முதல் வன். ஈசன் - எல்லாமேன்மையுமுடையவன். மானிடமேந்தி - மான இடப்பக்கத்திலேந்தினவன். சோதி - ஒளிவடிவாயுள்ள வன். பிரமன் மாற்கரியோன் - பிரமவிட்டுணுக்களாலறியப்படாத வன். தீாணு-அசைவில்லாதவன், ஊழியிலும்நிலைபெறுபவன். பிஞ் சசன் - தலைக்கோலமுடையவன், சங்காரகர்த்தன். பினகபாணி - பினகமென்னும் வில்லுத்தரித்த கையுடையவன். பரமன் - மகி மையுடையவன். எண்டோளன் - எட்டுப்புயமுடையவன். பர்க் கன் ஒளியுடையவன். பவன் - எல்லாவற்றையும் பிறப்பிப்பவன். யோகி - யோகமுடையவன். பகவான் - மகிமை, வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுமுடைய்வன். ஏகன் - முக்கியமுடையவன். அரன் - முடிவில் எல்லாவற்றையுமழிப்பு வன், மலத்தினை அழிப்பவன், உயிர்களை உயர்ந்தநிலையிற் போகச் செய்வோன். உமாபதி - பார்வதிதேவிக்கு நாயகன்.
பலதேவன்பெயர்.
ச0. பலதேவன் - சாமர்த்தியத்தால் விளங்குவோன். ஒர்கு ண்டலன் - ஒற்றைக் குண்டலமுடையவன். இரேவதிகொண்கன்இாேங்திதேவிக்கு நாயகன். முசலி-உலக்கைப்படையுடையவன்,

தெய்வப்பெயர்த்தொகுதி. டு
வெள்ளை - வெண்ணிறமுடையவன். நீலாம்பான் - கரியவஸ்திரமு டையவன். அநந்தன்-சேடாவதாரமாயுள்ளவன். அலப்படைகொ ண்டோன் - கலப்பையை ஆயுதமாகவுடையன். அச்சுதன்முன்னர் வந்தோன் - கிருஷ்ணனுக்கு முன் பிறந்தவன். பலபத்திரன்-சாம ர்த்தியத்தினலே மிக்கவன். காமபாலன் - மன்மதனக்காப்பவன். பணக்காமன் - டஃனவடிவமான கொடியுடையவன்.
அரியின்பேயர். கக. அரி - அடியர்துயர் களேபவன், பகைவரையழிப்பவன்" மாதவன் - இலக்குமிக்கு நீர்யகன், மதுவித்தை என்னும் வேதபா கத்திஞற் புகழப்பட்டவன், மெளநதியானயோகங்களுடையவன், மதுவென்பவன் மரபிற் பிறந்தவன். மாயன் - மாயமுடையவன், அதிசயமான செயலுடையவன், கருகிறமுடையவன். வாமனன் . குறள் வடிவுடையவன். வாசுதேவன்-வசுதேவனுடைய புத்திரன், தோன்-இலக்குமியை மார்பிலே தரித்தவன். நந்தகோபன் மகன் - நந்தனுகிய இடையனுக்கு மகன். உவணகேதனன்-கருடக்கொடியு ண்டயவன்.பதும5ாபன்-நாபியிற்ருமரைப்பூவுடையவன்.கேசவன்அழகிய மயிருடையவன், * கேசியென்னுமசுரனக் கொன்றவன். பஞ்சவர்க்குத்தூதன் - (சருமன்முதலிய) ஐவர்க்குக் தூதுசென்ற வன். சார்ங்கபாணி-சார்ங்கமென்னும் வில்லைக் கையிலுடையவன் சங்கமேந்தி-(பாஞ்சசன்னியமென்னும்)சங்கினையேந்தினவன்.
க2. கொண்டல்வண்ணன்-கருநிறமுடையவன். காகுத்தன்ர் ககுத்தனுடைய மரபிற் பிறந்தவன். கோவிந்தன் - பசுக்களைய டைந்தவன், சலத்திலே யமிழ்ந்திய பூமியைப் பன்றியாயடைந்த வன். அச்சுதன் - அழிவில்லாதவன், தன்னுடையதானத்தினின் றும் பெயராதோன். மால் - பெருமையுடையவன். விண்டு-வியா பகமுடையவன். வேலையிற்றுயின்றேன் - பாற்கடலில் நித்திரை செய்பவன். உந்திபூத்தோன் - உந்தியிலே தாமரைப்பூவுடைய வன். துழாய்மெளலி - முடியிலே துளவமாலையையுடையவன். ஆதிவராகன் - முதன்மையான பன்றியவதாரமுடையவன். வைகு ண்டநாதன் - வைகுண்டத்தலைவன். முண்டகாசனைகேள்வன்-இல க்குமிக்கு நாயகன். தாமோதரன் - கயிற்றினுற்கட்டப்பட்ட வயி ற்றினையுடையவன், வயிற்றிலே துளவமாலையுடையவன். முராரிமுராசுரனுக்குப் பகைவன், நேமி - கிமிமரபிற்பிறந்தவன், நடத்து வோன்.
* கேசி-கஞ்சனுலனுப்பப்பட்டுக் குதிரைவடிவாய் வந்த ஒரசு:ன்.
* ககுத்தன் - குரியவமிசத்துள்ள ஒரரசன். 1 முரன் - நரகாசுரனுடைய தமையன்

Page 116
க தெய்வப்பெயர்த்தொகு தி.
கட். வலவன் - (அருச்சுனனுக்குத்) தேர்ப்பாகஞனவன். தேவகிமைந்தன் - தேவகியென்பவளுடைய புதல்வன். வனமாலிதுளசிமாலை அணிபவன். படியிடந்தோன் - பூமியைக்கிழித்தவன். சலசலோசனன் - தாமரைப்பூப்போன்ற கண்ணுடையவன். அன. ந்தசயனன் - சேடனுகிய படுக்கையுடையவன். பீதாம்பரன் - பொன் வஸ்திரமுடையவன். உலகளந்தருள்வோன் - உலகத்தைய ளந்தவன். * பஞ்சாயுதன் - ஐந்தாகிய படையுடையவன். உலகு ண்டபெம்மான் - பூமியையுண்டபெருமான். அலகைமுலையோடா வியருந்தினேன் - பூதனையென்னும் பசாசினை முலைப்பாலோடுண் டவன். காரசிங்கன் - மனுடவடிவும் சிங்க வடிவுமான உருவமு
63) lil 6of ,
கச. அரவணைச்செல்வன் - பாம்பணையிற் கிடிப்பவன். கண் ண ன் - கரியவன், எல்லாஞ்செய்பவன். அறிதுயிலமர்ந்தமூர்த்தி - அறியும் (யோக) நித்திரைசெய்பவன். பிரமனப்பெற்றதாதை - பிரமாவைப்பெற்றவன். t பின்னகேள்வன் - நப்பின்னை என்பவ ளுக்கு நாயகன், இலக்குமிக்கு நாயகன். முகுந்தன் - மோகங்கீொ ப்ேபவன். கரியவன் - கருநிறமுடையவன். நெடியோன் - நீண்ட வடிவத்தையுடைவன். காவற்கடவுள் - காத்தற்குெழிற்குக் க. வுள். நாரணன் - சலத்திலே வசிப்பவன், நரசன் மமடைபவன்.
பிரமன்பெயர்.
கடு. பிரமன் - வேதமோதுவோன். மேதினிபடைத்தோன்உலகினைச்சிருட்டித்தவன். பிதாமகன் - தந்தையாயுள்ளார்க்குக் கச்தை. பிதா - உலகிற்குத் தந்தை. விதாதா - உலகைச் சிருட்டித் தவன். வான் - (தேவர்களுட்) சிரேட்டன. அயன் - விட்டுணுவி டத்திற் பிறந்தவன். மலரோன் - தாமரைப்பூவிலிருப்பவன். மண் பொதுத்தந்தை - பூமிக்குப் பொதுவான பிதா, வேதா - சிருட்டி ப்பவன் இரணியகருப்பன்-பொன்மயமான கருப்பமுடையவன், கருவிற் பொன்னுடையவன். போதன் - அAவுடையவன். மாலுக் திவந்தோன் - விட்டுனுவின் உந்தியினின்றுமுதித்தவன். குரவன்பெருமையுடையவன். ஓதிமமுயர்த்தகொடியினன் - அன்னக்கொ டியுடையவன். அன்னவூர்தி - அன்னவாகனமுடையவன்.
கசு. இறை - சர்வலோகத்திற்குக் தலைவன், 1 சதானந்தன்வெகுமகிழ்ச்சியுடையவன். எண்கணன் - எட்டுக் கண்களுடைய
% பஞ்சாயுதங்களாவன: வில், வாள், சங்கு, சக்கரம், தண்ெ
of i ,
f நப்பின்னை-மிதிலையரசன் மகள். 1 சதம்-வெகு

தெய்வப்பெயர்த்தொகுதி: 6ア
வன். விதி - எல்லாஞ் சிருட்டிப்பவன். சுயம்பு - தானேதோன் நினவன். மறையவன் - வேதங்களையோ துவோன். அருந்தன் - முடிவில்லாதவன். ஞானி - அறிவுடையவன். மான் மகன் - விட் டுனுவின் மகன். வாணிகேள்வன் - நாமகளுக்குநாயகன். பக வன் - ஐசுவரியம் முதலிய ஆறுமுடையவன். வானுேர்முதுவன் - தேவருள்ளே மிக்கவன். நான்முகன்-நான்குமுகங்களுடையவன். விரிஞ்சன் - சிருட்டிப்பவன், அன்னவாகனமுடையவன். கமல யோனி - விட்டுணுவின் உந்திக்க மலத்தைப் பிறப்பிடமாகவுடை
! ali SK . *
புத்தன்பேயர். கன. புத்தன் - (எல்லாவற்றையும் கணபங்கமென்று) நினைப் பவன். தருமராசன் - கொல்லாமை வாய்மை முதலியதருமங்களு க்குத்தலைவன். முனிந்திரன் - முனிவருள்ளேமிக்கவன். சினன் . (சம்சாரத்தை) வென்றவன். ததாகதன்-நல்லறிவுடையவன். ஆதி முதல்வன். தேவன்-ஒளியுடையவன். சாக்கியன்-தேக்கமரச்சோ லையிலிருப்பவன், சாக்கியமரபிற் பிறந்தவன். சைனன்-உபாசகன். விநாயகன் - நன்மைபோதிப்பவன், மேலானவன். சினந்தவிர்ந் தோன் - கோபமில்லாதவன். அரசு நீழலிலிருந்தோன் - அரசமர நீழலில் இருந்தவன். வான் - மேலானவன். பகவன் - மேன்மை முதலிய ஆறுமுடைவன், மேலானவன். செல்வன் - சிறப்புடை
Safe
க.அ. அண்ணல் - பெருமையுடையவன். மாயாதேவிசுதன் - மாயாதேவியுடையமகன். அகளங்கமூர்த்தி - குற்றமில்லாத வடி வமுடையவன். கலைகட்கெல்லா நாதன் - கலைகளுக்குத்தலைவன். முக்குற்றமில்லோன்-மூன்று குற்றமுமில்லாதவன், எண்ணில்சன் னுடையோன் - பல கண்களுடையவன். வாமன்-அழகுடையவன். புண்ணியத்தின்மூர்த்தி - புண்ணியவடிவமுடையவன். புண்ணிய முதல்வன் - புண்ணியத்துக்குத்தலைவன். சாந்தன் - பொறுமையு டையோன். பூமிசை நடந்தோன் - பூவின்மேற்சென்றவன்.
இந்திரன்பெயர். கக. இந்திரன் - பகைவரைப்போக்குவோன், சகல நன்மை தீமைகளையுங்காண்பவன், நெல்லுமுதலிய தாநியங்களைக் கொடுப் பவன், பெருமகிமையுடையவன். மேகவாகனன்-மேகத்தினை வாக னமாகவுடையவன். வேள்விச்குவேந்தன் - யாகங்களுக்குத்தலை வன். விண்முழுதுமாளி - விண்ணுலகமுழுதுமாள்பவன். பாகசா தனன் - *பாகனென்னுமசுரனைக் கொன்றவன். வச்சிரபாணி-வச்
% பாகன் - விருத்திராசுரனுடைய தம்பி.

Page 117
.இதய்வப்பெயர்த்தொகுதி لإج
சிராயுதத்தைக் கையிலுடையவன். கோபதி-விண்ணுலகத்துக்குத் தலைவன். நாகநகர்க்குநாதன்-தேவலோகத்துக்குத் தலைவன். நான்
மருப்பியானையூர்தி - அயிராவதtானையை வாகனமாக ஊர்பவன்.
போகி - போகங்களுடையவன். வாசவன் - செல்வமுடையவன்.
வேந்தன் - ஒளியுடையவன். புரங்கரன் - பகைவருடம்பைப் பிள
ப்பவன். புலவன் - அறிஞன். சக்கிரன் - துட்டர்களை வெல்வதில்
@リG)60@以627。
உ0. மருதநிலத்தவேந்தன் - மருதநிலத்தலைவன். மருத்துவ வன் - தேவர்களையுடையவன். வாஞேர்கோமான் - தேவருக்கா சன். புருகூதன் - யாகத்தில் அழைக்கப்படுபவன். சசிமனளன் - இந்திராணிக்குநாயகன். புரோகிதன் தேவகாரியங்களில் முன் வைக்கப்படுபவன். கெளசிகன்-குசிகர்மரபிலுள்ளவன், கூகைவடி வங் கொண்டவன். கரியவன் - கருநிறமுடையவன். சுனுசீரன் - நல்ல சேனைகளுடையவன். ஆசண்டலன் - சக்துருக்களைக் கண்டி ப்பவன். வலாரி - வலாசுரனுக்குப் பகைவன். அரி - சத்துருக்க ளைச் சங்கரிப்பவன். சதக்கிரது - நூறுயாகங்களுடையவன். ஆயி ரங்கண்ணன் - ஆயிரங் கண்களுடையவன்.
விகாயகன்பேயர்.
உக. விநாயகன் - தன்னின் மேலான நாயகனில்லாதவன், துட்டர்களையும் இடையூறுகளையுங் கண்டிப்போன். அங்குசபாச மேந்தி - அங்குசத்தையும் பாசத்தையுந் தரித்தவன். அம்பிகைத னயன் - உமையின் மகன். முன்னேன் - யாவராலும் முன்னுகக் கொள்ளப்படுபவன். ஐங்கரன் ஐந்து சைகளுடையவன். முத் தோன் - மூத்தபிள்ளை. ஒற்றைமருப்பினன் - ஒருகொம்புடைய வன். ஏரம்பன் - உருத்திரனுடைய சமீபத்திலிருப்பவன், (அடி யாரை) வளர்விப்பவன். கங்கைபெற்முேன் - கங்கையைத் தரித் தவன், கங்கையாற் பெறப்பட்டவன். முக்கண்ணன் - மூன்று கண் களுடையவன். கணபதி - கணங்சளுக்குத் தலைவன். ஈசன்மைக் தன் - சிவனுக்கு மகன். கயமுகன் - யானை முகம்போன்ற முக முடையவன். ஆகுவாகனன் - பெருச்சாளிவாகனமுடையவன்,
வீரபத்திரன்பெயர்.
உஉ. வீாடத்திரன்-வீரத்தினுலே மிக்கவன். உக்கிரன் - கோ பமுடையவன். அழற்கண்வந்தோன் - சிவனுடைய நெற்றிக்கண் ணிைனின்றும் வந்தவன். உமைமகன் - உமையின் புத்திரன். சிம்பு ளானுேன் - எண் காற்பறவைவடிவங் கொண்டவன். முக்கணன் - மூன்று சண்களுடையவன். சடையோன்-சடையுடையவன். யானை

\ '۔
தெய்வப்பெயர்த்தொகுகி.
முகவனுக்கிளையோன் - விநாயகருக்குத் தம்பி. வில்லி - வில்லு டையவன். செக்கர்வானிறத்தன் செக்கர்வானம்போலும் நிறமு டையவன். குரோதன் - கோபமுடையவன். சிறுவிதிமகஞ்சிதை த்தோன் - தக்கனுடைய யாகம் அழித்தவன். பத்திரைக்குக் கேள் வன் - பத்திரைக்கு நாயகன்.
கந்தன்பேயர். உங. கந்தன் - சேர்க்கப்பட்டவன், சத்துருக்களையழிப்ப வன். முருகன் - * தெய்வத்தன்மையுடையவன், இளமையுடை யவன். வேள் - விரும்பப்படுபவன். சாமி - எல்லாமுடையவன் ஆறுமுகன் - ஆறுமுகங்களுடையவன். குகன் - காப்பவன், இரக சியமானவன், தன் சேனைகளைக் காப்பவன். குழகன் - அழகன். மாயோன்மருகன் - விட்டுணுவுக்கு மருகன், சேய் - செங்கிறமு டையவன். கார்த்திகேயன் - கார்த்திகைகளின் புத்திரன். வரை பகவெறிந்தோன் - (கிரெளஞ்ச) மலையைப் பிளந்தவன். செட்டிவைசியஞகப் பிறந்தவன். அரன்மகன் - சிவனுக்கு மகன். கங்கை மைந்தன் - கங்கையின் மகன். ஆண்டலைக்கொடியுயர்த்தோன் - கோழிக்கொடியுடையவன். சரவணபவன் - சரவணவாவியிற் பிற ந்தவன். கடம்பன் - கடப்பமாலை தரித்தவன். தாரகற்செற்முேன்தாரகாசுரனைக்கொன்றவன். ஆசான் - குரு
உச. குறிஞ்சிவேந்தன் - குறிஞ்சி நிலத்திற்குத் தலைவன். வேலினுக்கிறை - வேற்படைக்குத் தலைவன். விசாகன் - விசாக நா ளிேற் பிறந்தவன். சேந்தன் - திருச்செந்தூரையுடையவன். காங் கேயன் - கங்கையின் புத்திரன், செவ்வேள் - செம்மையாகிய வேள். சிலம்டன் - மலைகளையுடையவன். மஞ்ஞையூர்தி - மயில் வாகனமுடையவன். குர்ப்பகைவன் - குரலுக்கு விரோதி. வள் ளிமணவாளன்-வள்ளிநாயகிக்கு நாயகன். தெய்வயானை காந்தன் - தெய்வயானையம்மைக்கு நாயகன். குமரன் - அருவருப்புகளையழி ப்பவன், என்றுமிளமையுடையவன். புலவன் - அறிவுடையவன்.
காமன்பெயர்.
உடு. காமன் - காமத்தினையுண்டாக்குவோன். திருமகண்மை ந்தன் - இலக்குமியின் புத்திரன். மாரன் - விகாரமுடையார்க்கு மரணவேதனை செய்வோன். சித்தசன் - மனசிற்பிறந்தவன். சம்ப ராரி - சம்பரனுக்குப் பகைவன். உருவிலி - வடிவமில்லாதவன். மன்மதன் - புத்தியைமயக்குவோன். மீன்கொடியுயர்த்ததோன் றல் - மீன் கொடியுடையவன். இரதி காதலன் - இரதிதேவிக்கு
* முருகு-தெய்வத்தன்மை, இளமை,

Page 118
ఊరి தெய்வப்பெயர்த்தொகுதி.
நாய்கன். வசந்தன் - வேனிற்காலத்தலைவன். வேனிலாளி-வேனி ற்காலத்தலைவன். கருப்புவில்லி - கரும்பாலாயவில்லுடையவன். கந்தர்ப்பன் - கெட்ட கர்வமுள்ளவன். மதன் - மயக்கஞ்செய்ப வன். பூவாளி - புட்பமாகிய பாணமுடையவன்.
உசு, திங்கட்குடையோன் - சந்திரனைக் குடையாகவுடைய வன். தென்றற்றேரினன்-தென்றற்காற்றைத் தேராகவுடையவன். வில்லி - வில்லையுடையவன். மோகன் - மயக்கஞ்செய்பவன், ஜங் கணைக்கிழவன் - ஐக்து பானங்களுக்குத் தலைவன். வேள் - விருப் பத்திற்குரியோன். அகங்கன்-உருவமில்லாதவன். மான்மைந்தன் விட்டுணுவின் மகன். மஞேபவன் - மனசிற்பிறந்தவன். மனே சன் - மனசிற்பிறந்தவன். அங்கசன்-விருப்பமுண்டாக்குவோன். மஞேபு - மனசிற்பிறந்தவன். ஆழிமுரசோன்-சமுத்திரத்தை முர சமாகவுடையவன்.
வைரவன்பெயர்.
உஎ. வைரவன் - பயஞ்செய்பவன். முத்தன்-மகிழ்ச்சியுடை , யவன். குமரன் - அருவருப்புகளை யழிப்பவன். முடுவற்படை யோன் - நாய்ப்படையுடையவன். காரி-கருகிறமுடையவன். சித் தன் - சித்திகளையுடையவன். கேத்திரபாலன் - ஆலயங்களைக்காப் பவன். வித்தகன் - நாகரிகமுடையவன். ஞாளியூர்தி-நாய்வாகன முடையவன். கருங்குதிரையாளி - கருங்குதிரையுடையவன். வடு கன் - பிரமசரியமுடையவன்.
ஐயன்பெயர்.
உஅ. ஐயன் - வணங்கப்படத்தக்கவன். காரி - கருகிறமுடை யவன். கடல்வண்ணன் - கருகிதமுடையவன். சாத்தா - (துட்ட ரைத்) தண்டிப்பவன். பூசனைகேள்வன் - பூரணைக்கு நாயகன். யோகி - யோகமுடையவன். புட்கலைமஞளன் - புட்கலைக்குநாய கன். மாசாத்தன் - மகாநிக்கிரகமுடையவன். செண்டாயுதன் - செண்டினை, ஆயுதமாகவுடையன். வெள்ளையானையூர்தி - வெள்ளை யானைவாகனமுடையவன். ஆரியன் - அருச்சிக்கத்தக்கவன். அறத் தைக்காப்போன் - தருமத்தைக் காப்பவன். அரிகாகுமரன்-மோகி விவடிவங்கொண்ட விட்டுணுவுக்குஞ் சிவனுக்கும் மகன்.
குபேரன்பெயர்.
உக. குபேரன் - அருவருப்பான சரீரமுடையவன். அானது தோழன் - சிவனுக்கு நண்பன். கின்னார்பிரான் - கின்னரர்களுக் குத்தலைவன். அளகையாளி-அளகை நகரியையாள்பவன்.புருடவா கணன்-நாவாகனமுடையவன். சோமன்-நன்மைசெய்பவன். புட்

தெய்வப்பெயர்த்தொகுதி. 念务
பகவிமானமுள்ளோன் - புட்பம்போன்ற விமானமுடையவன், இருநிதிக்கிழவன் - சங்ககிதி பதுமகிதிகளுக்குத் தலைவன். ஏகபிங் கலன் - பொன்னிறமான ஒற்றைக்கண்ணுடையவன். இயக்கர்கோ மான் - இயக்கருக்குத் தலைவன். மரகதன்.தனதன் - திச வியங்கொடுப்பவன், தனத்தைக்காப்பவன். மந்திரி - சிவனுக்குர் தேர்ச்சித்துணைவன், வைச்சிரவணன் - * விச்சிரவாவினுடைய புதல்வன்.
யமன்பெயர்.
கூ0. யமன் - சங்காரஞ் செய்வோன். சமன் எ கடுநிலைக.ை யவன். செங்கோற்கடவுள் - நீதிசெய்யுங் கடவுள். கூற்று - உயிர் களை யுடம்பினின்று பிரிப்போன். தருமன் - நீதிசெய்பவன். அக் தகன் - அழிவுசெய்பவன், சண்டன் - கடுங்கோபமுடையவன். நமன் - நியமித்தலுடையவன். வைவச்சுதன்-குரியனுடையமகன். நடுவன் - நடுநிலையுடையவன். தென்றிசைக்கோன் - தென்றிசை க்குத் தலைவன். அரி - முடிவுசெய்பவன். மறலி - வலிமையுடை Lவன். எருமையூர்தி - எருமைவாகனமுடையவன்.
காலன்பெயர்.
காலன் - இருவினைகளையுங் கணக்கிடுவோன், வயன்கணிப் போன். கால் - காலத்தைச்செய்பவன். மறல் - வலியுடையவன். மடங்கல் - இறுதிசெய்வோன். பாசத்தன்-பாசமுடையவன்.
தருமதேவதையின்பேயர்.
ாட்க, கருமதேவதை-தருமத்தெய்வம். மரகதவல்லி. .. பூகநிழலுற்றவஞ்சி - கமுகநிழலிலிருக்கும் பெண். பரமசுந்தரி 4 பேரழகுடையவள். இயக்கி.பகவதி - மேன்மைவீரம் முதலியன வுடையவள். அம்மை - தாய்போல்பவள். அருகனைமு டிதரித்தாள். அம்பிகை - தாயொப்பவள். அறத்தின் சிெ ல்வி- தருமமாகிய செல்வமுடையவள். அம்பாலிகை - தாயொ ப்பவள்.
.உமையின்பேயர் ۔ ۔
ஈடஉ. உமை - பெண்ணே! உ! வேண்டாம் (என்று தவத்தினி ன்று தடுக்கப்பட்டவள்.) காப்பவள். அரனிடத்தவள் - சிவலு டைய இடப்பாகத்திருப்பவள். காமக்கோட்டத்தி - காமக்கோட் டமுடையவள். அம்பிகை 1 (உலகத்துக்குத்) தாய். மாதா - தாய். தருமத்தின்செல்வி - (முப்பத்திரண்டு) அறங்களின் சிறப்புடைய
* விச்சிரவச - புலத்தியமுனிவருடைய மகன்.
2

Page 119
&a. டுதய்வப்பெயர்த்தொகுதி.
வள். தேவி - பிரகாசமுடையவள். சாம்பவி - சம்புவின் மனைவி. மலைமடங்தை - மலை (யரசனுடைய) மகள். பரை - மேலானவள் சிவை - நன்மைசெய்பவள், சிவனுடைய மனைவி. கெளரி - பச்சை நிறமுடையவள். பார்ப்பதி - மலையின் புதல்வி. பவானி - பவனு டைய மனைவி. சத்தி-வலிமையுடையவள். நாரி-மேலான பெண்.
கங்கையின்பெயர்.
ாடங. கங்கை - சிவன் சடையினின்று பூமியையடைந்தது. விசிட்டமானதானத்திலே செல்லுதலுடையது, உயிர்களை உயர்ந்த கிலையிற் போக்குவது, வாநதி - ம்ேலான நதி, மந்தாகினி - மெ ‘ல்ல வளைந்து செல்லுவது. திரிபதகை - (சுவர்க்க மத்திய பாதல மாகிய) மூன்றுலகங்களிலுஞ் செல்வது. சுர ருதி-தேவர்களுடைய நீதி: , சான வி - சன்னுமுனிவருடைய செவியினின்றும் வந்தத, பரேதி - பகீரதனுற் கொண்டுவரப்பட்டது.
காடுகாள்பேயர்.
சாடுகாள் - காட்டில் வாசஞ்செய்தற்குரியவள்; (இது காே கிழாஅள் என்பதன் மரூஉ. மூதணங்கு - பழையபெண். மோடி - பலமுடையவள். கொற்றி - வெற்றியுடையவள். குரி - வீரமுடை வள். வடுகி - வடுகன (ப்பிள்ளையாக) உடையவள். மாரி - கொலை செய்பவள். வடுகன்முய் - வைரவருடைய தாய்.
திருமகள்பேயர். Rச, திருமகள்-பொருட்குரிய பெண், அழகுடையவள். கட பிேறந்தகோதை - பாற்கடலிற் பிறந்த பெண். மா - உலகமாதா திரவியமுடையவள். அரிப்பிரியை - விட்டுணுவின் மனைவி. செய் 1ாள்-ச்ெம்மையுடையவள். ஆக்கம்-செல்வமுடையவள். பொன்பொன்னுடையவள். பொறி - செல்வமாயுள்ளவள். சீதேவி - எல் லாராலும் சேவிக்கப்படுபவள். அலர்மகள் - (தாமரை) மலரிலி ருப்பவள். பொருளின் செல்வி-பொருட்செல்வமுடையவள். தாக் கணங்கு - தகுதியுடையபெண், கண்டார்க்கு விருப்புண்டாக்கித் தாக்கும் பெண். இளையாள் - பின்பிறந்தவள். பூமின் - (தாம ஓரைட்) பூவில்வாழும் பெண். இலக்குமி - எப்பொருளையுங் காண் 'மிப்பவள். சலசை-தாமரைப்பூவிலிருப்பவள். இந்திரை - மே *ఇ7గా செல்வமுடையவள்.
காமகள்பேயர்.
Rடு. நாமகள் - நாவில்வாழ்பவள். கலைமகள் சாத்திரங்கட் /தரியவள். பனுவலாட்டி - நூலுக்குரியவள். காயத்திரி - பாடு

தெய்வப்பெயர்த்தொகுதி. ' &P.
வோனைக் காப்பவள். ஞானமூர்த்தி - ஞானரூபி. உலகமாதா • உலகத்திற்குத்தாய். பிராமி - பிரமாவின் மனைவி. வெள்?ளமெய் யாள் - வெண்ணிறமேனியுடையவள். வெண் சலசமுற்ருள் - வுெ ண்டாமரையிலிருப்பவள். பாரதி - பரதனென்னும் யாகபுரோகித னுடைய துதிக்குக் காரணமாயிருப்பவள். இசைமடக்தை - இசை க்குரியவள். அயன் மனைவி - பிரமாவின் மனேவி. வாக்காள்-வாக் கிலுள்ளவள். வாணி - சொல்லப்படுபவள். மூதேவியின்பேயர்.
நட்சு. மூதேவி - மூத்ததேவி. சேட்டை - மூத்தவள். இந்தி ரைக்குமூத்தாள் - இலக்குமிக்கு மூத்தவள். சீர்கேடி - சீர்கெட்ட வள். சிறப்பிலாதாள் - சிறப்பில்லாதவள். * ஏகவேணி - எண் னெய்பூசுதல், வாருதல் முதலிய சுத்திக்கிரியை செய்யப்படாது முதுகிலே தூங்கும் ஏகபந்தமான சடையுடையவள். காகத்துவச் முற்ருள் - காசக்கொடியுடையவள். கேட்டை - கேடுசெய்பவள். கெடலணங்கு - கேட்டைத்தரும்பெண், கழுதைவாகனி - கழுதை வாகனமுடையவள். கலதி - கீழ்மையுடையவள். தெளவை - மூக் கவள். முகடி.
இந்திரன்மனைவியின்பேயர். '
ாட்எ. இந்திராணி - இந்திரனுடைய மனைவி. புலோம்சை - புலோமனுடைய புதல்வி. சசி - அன்னம்போல நடப்பவிள் ர் அயிராணி - பூசிக்கத்தக்கவள், நன்குமதிக்கப்படுபவள்.
இந்திரன் மைந்தன்பேயர்.
சயந்தன் - (சத்துருக்களை) வெல்லுபவன், அழகிஞல்ெவன்
பும் வெல்வோன்.
அமரர்மாதின்பேயர். அாமகள்.அரம்பை - விருப்பங்கொடுப்பவள். தெய்வமெல்லியர்போதுப்பெயர்.
1.
சூர்.அணங்கு.
காளியின்பெயர். ா அ. காளி - கருகிறமுடையவள். குரி - வீரமுடைய இா. மாலினி - கரியவள். எண்டோளி - எட்டுத்தோள்களுடையுஇர்
웃 இதன்பொருள் கூத்யாத்மராமாயணவுரையிற் கண்டதி. ர் அர்யாணி என்னும் ஆரி பதம் அயிராணி என்முயிற்று.

Page 120
கச தெய்வப்பெயர்த்தொகுதி.
சூலி - குலமுடையவள். சண்டிகை - கோபமுடையவள், சண்டா சானைக்கொன்றவள். தேவி - பிரகாசமுடையவள். வீரி - வீரமு டையவள். மாதிரி. கங்காளி - கங்காளமுடையவள். வே தாளி - வேதாள வைரசைம்பந்தி. மாதங்கி - மதங்க முனியின் புத ல்வி. தாரகற்செற்றதையல்-தாரகாசுரனைக்கொன்றவள். பைரவிஅச்சங்கொடுப்பவள். சிவை - சிவனுடைய மனைவி. சாமுண்டி - சண்டனையு முண்டனையுங் கொல்லவந்தவள். ஆரணி. வல் லணங்கு - வலிமையுடையவள். ஐயை - அருச்சிக்கப்படத்தக்க வள். யாமளே - பச்சைநிறமுடையவுள். முக்கண்ணி - மூன்றுகண் களுடையவள்.
ாட்க. அலகைக்கொடியுயர்த்தாள் - பேய்க்கொடியுடையவள். * மதுபதி - மதுவுக்குத்தலைவி. ஆளியூர்தி-சிங்கவாகனமுடைய வள். மாயை-மாயமுடையவள். யோகினி-யோகத்தையுடையவள்.
. . . இடாகினியின்பேயர்.
இடானிே எ இடனென்பவனேக் கொல்லவந்தவள். வலவை - இல்லமையுடையவள் குர்மகள் அச்சஞ்செய்யும்பெண். மாய வள் - மாயத்தையுடையவள்.
காளியேவல்செய்மகளின்பேயர்.
சன்மினி - தோற்சட்டையுடையவள். வஞ்சப்பெண் - வஞ்ச
த்தையுடையவள்.
துர்க்கையின்பேயர்.
ச0. தர்க்கை - பிரயாசத்தாலறியப்படுபவள், காடுமுதலிட அரண்களிலேயிருப்பவள், ர் திர்க்கனைக்கொன்றவள். அமரி-போ ரில்வல்லவள், அலங்கரித்தலில்லாதவள். எண்டோளி-எட்டுத்தோ ளுடையவள். வெற்றி - வெற்றமுடையவள்; வெற்றம் - வெற்றி. அந்தரி-பிரமத்தைத்தரித்தவள். அம்பணத்தி - ர் மரக்காலென்னுங் கூத்துடையவள். சமரி போரில்வல்லவள். பாலைக்கிழத்தி-பாலை கிலத்துக்குத்தலைவி. சயமகள்-வெற்றியுடையவள். வீரச்செல்வி - வீரச்சிறப்புடையவள். குமரி - அழிவில்லாதவள். மகிடற்செற் முள் - மகிடாசுரனைக்கொன்றவள். கொற்றவை - வெற்றியுடைய வள். சக்கிரபாணி-சக்கிரப்படையைக் கையிலுடையவள். விமலைமலமில்லாதவள். கலையானத்தி - மான் வாகனமுடையவள். விச
% மது - கள்ளு. i 'துர்க்கனக்கொன்றவாற்றற்,திர்க்கை பாயினள்’ என்பது காசிகாண்டம்; வச்சிரபஞ்.
کم மரக்காலின் மேலே நின்மூடப்பநிசலின் ம4க்காலெனப்ப மரக்கால் க ஒரளவைக்தநாளி ; تھے۔سامنا

தெய்வப்பெயர்த்தொகுதி கடு
4ை - வெற்றியுடையவள். காரணி-எங்கும் வியாபகமுடையவள். விக்தை. o is up
சக. நீலி - கருநிறமுடையவள். * காத்தியாயனி - கத்தியய ன் மரபிற் பிறந்தவள். மேதிச்சென்னிமிதித்தமெல்லியல் - மகிடா சுரனுடைய தலையைவெட்டி அதன் மேலேகின்றவ்ஸ். கெளரி - பச் சைநிறமுடையவள். ஐயை - அருச்சிக்கப்படத்தக்க வள். மாலிது க்கிளையகங்கை, விஷ்ணுவுக்குத் தங்கை. பகவதி - மேன்மை,வீரம் முதலிய ஆறுமுடையவள். வாள்கைக்கொண்டாள் - வாட்படை கையிற்கொண்டவள். குலி - குலமுடையவள். சண்டிகை-கோப முடையவள், சண்டாசுரனைக்கொன்றவள். கன்னி - கன்னித்தன் ைேமயுடையவள். சுந்தரி - அழகுடையவள்.
தேவர்பெயர்.
ச2. தேவர் - பிரகாசமுடையவர், கிரீடையுடையவர். அம சர் - மரணமில்லாதவர். பண்ணவர் - தகுதியுடையவர். புத்தே எளிர் - அறிவுடையவர். கடவுளர் - மிக்கவர். அண்டர் - ஆகாயத்தி லிருப்பவர். உம்பர் - மேலானவர். இமையவர் - கண்ணிமையாத வர். விபுதர் - விசேஷவறிவுடையவர். வாஞேர் - வானிலிருப்ப வர். இலேகர் - கண்டம் முதலிய உறுப்புக்களிலே நல்ல ரேகையு டையவர், உயிர்களுடைய நன்மைதீமைகளை எழுதுவோர். புலவர்அறிஞர். விண்னேர் . சுவர்க்கலோகத்திலிருப்பவர். அமுதம்-மா ணமில்லாதவர். ஆதித்தர் - அதிதியின் புத்திரர். மேலோர் - மேலா னவர். ஐயர் - பூசிக்கத்தக்கவர். சுரச் - + பாற்கடலிற்முேன்றிய நறவமுண்டவர், கல்லொளியுடையவர், சன்மைசொல்பவர். தீ த்தர் - யாகசம்பந்தமுடையவர். உயர்கிலத்தவர் . மேலுலகத்தி லுள்ளவர்.
சா. தெய்வம் - பிரகாசமுடையது. அணங்கு - அஞ்சப்பே வது. புத்தேள். குர் - அஞ்சப்படுவது. கடவுள்-மிக்கது. கே - ஒளியுடையது. தெய்வதம் - பிரகாசமுடையது.
அசுரர்பெயர்.
அசுரர் - தேவத்துவமடையாதவர், அமிர்தம்பெருதவர், உயிரி களைக்கவர்வோர், யாகபாகத்தால் விலக்கப்பட்டவர், தானவர் -
தனுவென்பவளிடத்திற்பிறந்தவர். அவுனர் - தாழ்வுடையவர்,
* கதனுடைய மரபிற் பிறந்தவளென்பது வாசஸ்பத்தியம். t “வாருணிநறவம் பிறந்தது பின்னர் மற்றது நுகர்தலாற்றே வர் சீர்கெழுசாராயினர்’ என்பது கூர்மபுராணம்.
தனு - தக்கன் புத்திரிசளுளொருத்தி,

Page 121
ఊడ தெய்வப்பெயர்த்தொகுதி இழிவுடையவர். கைத்தியர் - திதியின்புத்திரர். திதியின்ம்ைச்கர் = நிதியின்புத்திரர், நிசாசரர் - இரவிற்சரிப்பவர்.
இராக்கதர்பெயர். சச. இராக்கதர் - தம்மைக் காப்பவர். கிருதர் - கிருதியின் குமாரர். பிசிதலுணர் - நிணந்தின் பவர். நிசாசரர் - இராத்திரியிற் சரிப்பவர். அரக்கர் - தம்மைக்காப்பவர். சாலகடங்கடர் - * சால கடக்கடையென்பவளின் புத்திார்.
விஞ்சையர்பெயர். விஞ்சையர் - வித்தையுடையவர். வித்தியாதரர் - விக்தைக ளைத்தரித்தவர். கேசரர் - ஆகாயத்திற்சரிப்பவர்.
கந்தருவர்பெயர். . கந்தருவர்-பாடுந்தொழிலுடையவர். யாழ்வல்லோர்-யாழிற் சமர்த்தர். காந்தருவர் - பாடுந்தொழிலுடையவர். கின்னரர் - சிறிது மனுஷரூபமுமுடையவர்.
பூதத்தின்பெயர். சடு, பூதம் - விரும்பியதையடைகலுடையது. குறள் - குறு மையான வடிவுடையது. கிருத்திமம்- ஏவப்படுவது. கூளி. * பாரிடம் - சபையிலிருப்பது. சாதகம்.
பேயின்பேயர். பேய் - அச்சஞ்செய்வது. பிரேதம் - செல்லுதலுடையது. வேதாளம்.வெறி - கலக்கஞ்செய்வது. மயல் - மயக்கஞ்
செய்தலுடையது. பிசாசம் - மாமிசமுண்ணுதலுடையது. பாசம்பிணித்தலுடையது. வியந்தரம் - ஏவலைத்தரித்தலுடையது. மண் ணை- அழுக்குடையது. சோகு - துயர்செய்வது. கழுது. y கூளி - கூவிளியுடையது. அலகை. கடி-அச்சஞ்செய்வது சாவு - சவசம்பந்தமுடையது.
ஆகாயத்தின் பெயர். சசு ஆகாயம் - எப்பக்கத்திலுஞ் சூரியன்முதலியவைகளின் பிரகாசமுடையது, பூமிமுதலியனபோலப் பிரகாசமில்லாதது. அண்டம்.வர்ணுலகு - மேகஞ் சஞ்சரித்சற்குரியவுலகம். மங்குல்.அந்தரம் - அவகாசங்கொடுத்தலுடையது, வெளி யாயுள்ளது, நடுவிலுள்ளது. அம்பரம் - மழைச்காலத்திலே பிரா
* சாலகடங்கடை - வித்தியுற்கேசன் மகள்.

தெய்வப்பெயர்த்தொகுதி: ೫೯
ணிைகளுக்கு நீர் கொடுத்தலுடையது, முகிலொலித்தற்கிடஞயுள் ளது. கோ - உயிர்கள்செல்லுதற்கிடஞயுள்ளது. குண்டலம். & s ககனம்-பறவைகள் செல்லுதற்கிட ஞயுள்ளது.*காயம் - சூரி (Lன்முதலிய பிரகாசித்தலுடையது. குடிலம்...புட்காம் - பிராணிகள் போக்குவரவுசெய்தற்கிடனுய் நின்று காப்பது, கீர் கொடுத்துக் காத்தலுடையது. அEந்தம்-அந்தமில்லாதது. வெளி = வெளியாயுள்ளது. மீ - மேலிலுள்ளது. மாகம் e ஆசினி. ...நபம் - மேகங்களாலே மறைக்கப்பட்டு மழுங்குதலுடை யது. கம் - (வடிவின்மையால்) அறியச்தகாதது. விண்டலம்-முகி ல்களுக்குரியவிடம். விசும்பு. வேணி. வியோமம். போக்குவரவிற்கிடங்கொடுப்பது, எங்கும் வியாபகமுடையது.
காற்றின்பேயர். சஎ. காற்று. ..வாதம் - இடையருது செல்லுதலுட்ை யது. கால். வளி - பெலமுடையது. மருத்து - உலகினை
யழித்தலுடையது. வாடை - வடக்கிலிருந்து வருதலுடையது. டவ னம்-சத்திசெய்தலுடையது, செல்லுதலுடையது. வாயு - இடை பருது செல்லுதலுடையது. கூதிர் - குளிர்விப்பது. மாருதம்-உல கினையழித்தலுடையது. மால் - பெருமையுடையது. கோதை - மார்பில் மாலையையுடையது. கொண்டல் - கிழக்கிலிருந்து வருத லுடையது. உலவை - உலாவுதலுடையது. கோடை - மேற்கிலி ருந்து வருதலுடையது. ஊதை-ஊதுதலுடையது. வங்கூழ். ஒலி - ஒலித்தலுடையது. சதாகதி - இடையருது செல்லுதலுடை யது. உயிர்ப்பு - உயிர்த்தற்காரணமாயுள்ளது. அரி - அழித்தலு டையது. கந்தவாகன் - வாசனையைக்கொண்டு செல்லுதலுடை யது. பிரபஞ்சனன் - மாக்கொம்புமுதலியவைகளை முரித்தலுடை யது. சலனன் - செல்லுதலுடையது.
மேல்காற்றின்பேயர். ச.அ. மேல்காற்று - மேற்கினின்று வருங்காற்று. கோடை எ மேற்கினின்று வருவது. ــــــــ
கீழ்காற்றின் பெயர். கீழ்காற்று - கிழக்கினின்று வருங்காற்று. கொண்டல் - கிழக் கினின்றுவருவது.
வாடையின்பேயர்.
வாடை - வடக்கிலிருந்து வருவது. வடசாற்று - வடக்கினி ன் அது வருங்காற்று, வடக்கை - வடக்கிலிருந்துவருவது.

Page 122
Sissy - தெய்வப்பெயர்த்தொகுதி.
பனிக்காற்றின்பெயர்.
பனிக்காற்று - பனியோடு கூடிய காற்று. கூதிர் - குளிருடை யது. ஊதை - உயிர்த்தலுடையது.
சுழல்காற்றின்பேயர். சுழல்காற்று - சுற்றுங்காற்று. சாரிகை - சுற்றுதலுடையது. குறை - கவர்தலுடையது.
தென்றலின்பேயர். சக, தென்றல் - தெற்கினின்றுவருவது. தென்கால் - தெற் கினின்று வருங்காற்று. சிறுகால் - சிறியகாற்று. தென்றி - தென்
திசையிலிருந்து வருவது. மலயக்கால் - பொதியத்தினின்று வருங் காற்று. வசந்தன் - வசந்தகாலத்தில் வருவது.
கெருப்பின்பெயர்.
செருப்பு. அரி - அழித்தலுடையது. வசு - பேரொ எளியுடையது. தகனன் - சாம்பலாகவெரித்தலுடையது. அங்கி - மேலேசெல்லுதலுடையது. அனல் - விறகுமுதலியவைகளாலே திருப்தியடையாதது, உயிர்கள் சீவித்தற்குக் காரணமாயுள்ளது. அயவாகனன் - ஆட்வொகனமுடையது. தீ - பிரகாசமுடையது. எரி - எரித்தலுடையது. சுசி - சோகஞ்செய்தலுடையது, சுத்தமு டையது. சிகி - சவாலையுடையது. ஆரல் - தன் பாலிடப்பட்டதை யுண்ணுதலுடையது. காற்றின் சகாயன் - காற்றின் நண்பன். கரு நெறி - புகை மயமான கரிய வழியுடையது. கனலி - கோபித்தலு டையது. அங்காரகன் - கரியினையழித்தலுடையது. சித்திரடானுபலவிதகிரணமுடையது.
டுo. தழல் - பற்றுதலுடையது. உதாசனன் - ஒமஞ்செய்ய ப்பட்டதை யுண்ணுதலுடையது. தனஞ்சயன் - தனத்தையழித்த லுடையது. சாதவேதா - வேதங்கள் பிறத்தற்குக் காரணமாயுள் ளது, பிராணிகளையறிதலுடையது. முளரி - விறகின் சம்பந்தமு டையது. தென்கீழ்த்திசையிறை-தென்கிழக்குத் திக்குப்பாலகன். சேர்ந்தார்க்கொல்லி - சேர்ந்தாரையNத்தலுடையது. * எழு5ா -
% ஏழு நாக்குகளாவன:-காளி, கராளி, மனுேசவை, சுலோ கிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபை என்பன. (முண் டகோபநிடதம். க; ச.) தத்துவப்பிரகாசவுரைகாரர் அக்கினியின் எழு5ாக்குகளாவன: இரணியை, கனகை, இரத்தை, கிருட்டினை, சுப்பிரபை, அதிரத்தை, வெகுரூபி என்பன என்பர்.

தெய்வப்பெயர்த்தொகுதி க்சு
ஏழுநாக்கு வடிவமான சுவாலையுடையது. வன்னி - தன் பாலிடப் பட்ட * ஹவ்வியத்தைத் தேவர்கள் பா லடைவிப்போன். பாவ கன் - சுத்திசெய்பவன். தேயு - ஒளியுடையது. அழல் - அழலுக லுடையது. சுடர் - ஒளியுடையது. ஞெகிழி - விறகின் சம்பக்கமு டைட்தி
ஊழித்தீயின்பேயர்.
டுக. இவ்விருத்தத்தில் கனலொழுங்கு என்பதை இப்பொ ருட்கேற்பக் கனற்கொழுந்தெனத் திரித்துக்கொள்க. ஊழித்தீ - காலாக்கினி, வடவை - பெண்குதிரையின் முகத்திலுள்ளது. சீத்தி ாள் - தீயின் திரட்சி. மடங்கல் - இறுதிசெய்வது. வட வாமுகம் - பெண் குதிரையின் முகத்திலிருப்பது. 'கடையனல் - இறுதியிலுண் டாகுமக்கிணி.
கனற்கொழுந்தின்பெயர். கணற்கொழுந்து - அக்கினியின்கொழுந்து. சுவாலை-பிரகாக (patollg
விண்வீழ்கொள்ளியின்பெயர். விண்வீழ்கொள்ளி...உற்கை-எரித்தலுடையது.
நறும்புகையின்பேயர். கறும்புகை - நறுமணப்புகை, வெடி - நறுமணமுடையது. நிறை - முேமணமுடையது. குய்.
காட்டழலின்பேயர்.
இ2. காட்டழல் - காட்டக்கினி. தாவம் - எரித்தலுடையது.
தீக்கடைகோலின்பெயர். தீக்க டைகோல். ஞெலிகோல் - கடையுங்கோல். விளக்கின்பேயர்.
விளக்கு - விளக்குவது. தீவிகை - பிரகாசித்தலுடையது. தீபம்-பிரகாசித்தலுடையது. சுடர்-பிரகாசித்தலுடையது. ஒளிஒளிர்தலுடையது. v
* ஹவ்வியம்-தேவர்களை உக்தேசித்து மந்திரசம்பந்தமாக ஓமத்திலேவிடும் பால், நெய் முதலிய உணவுகள்.

Page 123
2O தெய்வப்பெயர்த்தொகுதி,
புகையின்பேயர்.
புகை - யாண்டும் புகுதலுடையது. ஆவி-வளர்ச்சியுடையது. தூபம்-பிரகாசமுடையது. தூமம் - அசைதலுடையது. அரி - செல் - لنيكول H مساك ثقته لأنتيكي فييتي
w தீப்பொறியின் பெயர். தீப்பொறி-அக்கினிப்பொறி. புலிங்கம்-பூற்காாத்தாற்செல்வது.
தீத்தேய்வத்தின்பேயர். தீக்தெய்வம்-அக்கினிதேவன். பர்வகன்-சுத்தஞ்செய்வோன்
தீத்தேய்வத்தின்பாரியின் பெயர். இத்தெய்வத்தின் பாரி.* சுவாகாதேவி. நீரின்பெயர்.
டுங். நீர்-சுத்திக்குக்காரணமாயுள்ளது. வாரி-வரம்பிஞலே தடுக்கப்படுவது. ஆலம். கீலாலம் - நெருப்பினைத்தணித்த லுடையது, உதராக்கினியைத் தணித்தலுடையது, மறித்துக் கட்ட ப்படுவது. மழையலர்-மேகங்களின் புட்பம்போன்றிருப்பது. கமலம் - தாகமுள்ளவரால் விரும்பப்படுவது. காண்டம் - விரும் பப்படுவது. ரேம் - பள்ளத்திற்செல்லுதலுடையது, சுத்திக்குக் காரணமாயுள்ளது. புட்காம்-தேவபூசைக்குக் காரணமாயுள்ளது, யாவராலும் பூசிக்கப்படுவது. சிந்து - ஒழுகுதலுடையது. புனல் 8 e s e s e a o சலிலம் - பிராணிகளாலடையப்படுவது. பாணி - குடி க்கப்படுவது. கார் - மேகசம்பந்தமுடையது. அறல் - முரிதலு டையது. புவனம் - பதார்த்தங்கள் முளைத்தற்குக் காரணமாயுள் a. ளது. நாரம் - பரமாத்துமாவாற் சிருட்டிக்கப்பட்டது. கனவிர தம் - முகிலின் இரசமாயுள்ளது. கவந்தம்-விரும்பப்படுவது, சரீ சத்தினை நிலைபெறுத்துதலுடையது, உயிர்களுக்குச் சுகங் கொடுப் பது, மாரி-மேகசம்பந்தமுடையது. அம்பு-பெருகும்போதொலி த்தலுடையது. உதம்-நெகிழ்ச்சியுடையது. அப்பு - வியாபித்தலு டையது. வருணம்-யாவரா லுங் கொள்ளப்படுவது. சீவனம்-உயிர் கள் சீவித்தற்குக் காரணமாயுள்ளது. வனம்-யாவராலும் பூசிக்க ப்படுவது. வார்-இந்திரனுலே வேண்டப்பட்டது,
டுச. பயம்-குடிக்கப்படுவது, செல்லுதலுடையது. மழை - இளமைப்பருவத்திற்குரிய குணஞ்செய்தலுடையது. உதகம் - கெ கிழ்ச்சியுடையது. தோயம் - உயிர்களை நிலைபெறுத்துதலுடையது,
* சுவாகா - தக்கன்மகள்,

தெய்வப்பெயர்த்தொகுதி G_学
பயசு - குடிக்கப்படுவது, செல்லுகலுடையது. சம்பரம் - இந்தி ானுற் கொடுக்கப்பட்டது. பானியம் - குடிக்கப்படுவது. வயம் - செல்லுதலுடையது. சீவனியம்-சீவித்தற்குக் காரணமாயுள்ளது. தீர்த்தம்-கடத்தற்குரியது, சுத்தமுடையது. கீரம் - உண்ணப்படு வது. சீதம் - குளிர்ச்சியுடையது. அயம் - செல்லுதலுடையது. அளகம் - செல்லுதலுடையது. ஆம். அம். «9 CւP தம்-இனிமையுடையது. கம்-புகழப்படுவது. சலம்-குளிர்வித்தலு
• نتھنے'ملا۔ (65
வருணன்பேயர்.
வருணன் - பாசத்தாற்சத்துருக்களைக் கட்டுபவன், வரங்கேட்
கப்படுபவன். புனல்வேந்தன் - நீருக்குத்தலைவன்.
- . சூரியன்பெயர்.
டுடு. சூரியன் - சனங்களைத் தொழிலில்விடுவோன். பரிதி வட்டவடிவமுடையவன். பாற்கான் - ஒளிசெய்பவன். ஆதித்தன்அதிதியின் மகன், கிரணங்களிஞலே நீர்கவர்வோன். பனிப்பகைபணியையழிப்பவன், சுடர் - பிரகாசமுடையவன், சுடுதலுடைய வன். பதங்கன் - செல்லுதலுடையவன். இருள் வலி - இருளைக்கெ டுப்பவன். சவிதா - சனங்களைத் தொழில்களிலேசெலுத்துவோன். குரன் - என்றும் போக்குவரவுசெய்வோன். எல் - பிரகாசமுடை பவன். மார்த்தாண்டன் - மிருதண்டருடையபுதல்வன், பிரமாண் டத்தைச் சீவிக்கச்செய்வோன். என்றுாழ். அருணன் - சஞ் சரித்தலுடையவன். ஆதவன் - பிரகாசமுடையவன். மித்திரன் - எல்லாவுயிர்களிலும் நண்புடையோன், மழையைச்சொடுப்போன். ஆயிரஞ்சோதியுள்ளோன் - ஆயிரங்கிரணமுடையவன். தரணி - ஆகாசத்தைக்கடப்பவன். செங் கதிரோன் - சிவந்த கிரணமுடைய வன். சண்டன் - கோபமுடையவன். தபனன் - வெம்மைசெப் வோன். ஒளி - பிரகாசமுடையவன். சான்றேன் - (கருமங்களுக் குச்) சாட்சிகளாயுள்ளவன்.
டுசு. அனலி - அனலுடையது. அரி - இருளேயழிப்பவன். பானு-பிரகாசிப்பவன். அலரி - கிரணங்களாற் பரப்பவன், அலர் த்துபவன். அண்டயோகி-பிரமாண்டத்திற்குக்காரணன், கனலி - கனலுதலுடையவன். விகர்த்தனன் - இருளைப்போக்குபவன், ர்விசுவகன் மாவினலே தணிக்கப்படட ஒளியுடையவன். கதிரவன்
1 தன் கணவனுகிய சூரியனுடைய வெம்மையைத் தாங்கலா ற்ருது வருந்திய சஞ்சையென்னும் மகள் பொருட்டு விச்சுவகன்மா சாகத்தீவிலே சாணக்கல்லிலே வைத்துச் சூரியனைக் கடைந்து வெம்மையைக் குறைத்தான் என்பது மார்க்கண்டேயபுராணம்,

Page 124
2. தெய்வப்பெயர்த்தொகுதி.
கிரணமுடையவன், பகலோன் - பகற்காலத்திற்குரியவன். வெய் யோன் - உட்டணகிரணமுடையவன். தினகரன் - தினங்களைச்செ ய்பவன். பகல் - காளினைப்பிரிப்பவன். சோதி - பிரகாசமுடைய வன். திவாகரன் - தினங்களைச்செய்பவன். அரியமா - வேகத்தோ ெேசல்பவன். இனன் - சஞ்சரித்தலுடையவன். உதையன் - உதித் தலுடையவன். ஞாயிறு. எல்லை - விளக்கமுடையவன் கிரணமாலி - கிரணக்கூட்டமுடையவன்.
டுஎ. * ஏழ்பரியோன் - சப்தா என்னுங் குதிரையுடையவன், ஏழுகுதிரைகளுடையவன். வேந்தன் - பிரகாசமுடையவன். விரி ச்சிகன்-குரூரமான கிரணமுள்ளவன். விரோசனன் - மிக்கவொ ளியுடையவன். இரவி-துதிக்கப்படுபவன். விண்மணி - ஆகாயத் திலே இரத்தினம்போலவிளங்குவோன். அருக்கன் - யாவராலும் பூசைசெய்யப்படுவோன்.
பரிதியின்வட்டத்தின்பேயர்.
பரிதியின்வட்டம்-குரியன் போலத்தோன்றும் வட்டம். விச
பரிதியின்கிரணத்தின்பெயர்.
பரிதியின் கிரணம் - குரியனுடைய கிரணம். காம் - இருனே சீக்குதலுடையது. தீவிரம் - பேரொளியுடையது. . சந்திரன்பெயர்.
டு அ. சந்திரன் -எப்போதும் பிரகாசமுடையவன். கிலவு-பிர காசமுடையவன். சோமன்-அமிர்தம்பிறப்பிப்போன். களங்கன்களங்கமுடையவன். நிசாபதி-இராத்திரிக்குத் தலைவன். பிறை. a கலையினன்- கலைகளையுடையவன். உடுவின்வேந்தன் - நட்ச க்திரங்களின் தலைவன். கலாநிதி - கலைகட்கு இருப்பிடமானவன். குபேரன் - அருவருப்பான சரீரமுடையவன். அலவன் - இராக்கா லமுடையவன். சசி - முயற்களங்கமுடையவன்,திங்கள். அம்புலி. நிசாக ரன்--இரவினைச்செய்பவன். இமகிரணன் -
* போசசம்புகாவியவுரைகாரர் ஒருகுதிரையே 67 Gipal du டையதாக வழங்கப்படுமென்பர். கிருத்தவுரைகாரர் *சப்தா என் னுங் குதிரை’ என்பர்; 'நுகதுதி பச்சினுற்ற நூதிநுவல் பக்கமா கும்-மகிழ்வுறு சந்தச்சான வயப்பரி யேழிஞமங்-திகழ்காயத் திரியிஞேடு திருட்டுபு செகதிவென்றி-மிகுமணுட் புெரற்பந்தி விருகதி விளங்கி யோங்கும்’ *மருவு முட்டிணிகே யென்னும் வரம்பரி யேழும்பூண்ட’ என்பது மச்சபுராணம்.

தெய்வப்பெயர்த்தொகுதி. உங்,
குளிர்ந்த கிரணமுடையவன். தண்ணவன் - குளிர்ச்சியுடையவன். குரங்கி - மான்களங்கமுடையவன்.
டுக. மதி - களிப்பினத்தருபவன். இராக்கதிர் - இரவுக்குரி பேவொளியாயுள்ளவன். இந்து - குளிர்ந்த கிரணத்தால் நனைப்ப வன். தானவன்- அல்லோன் - இராக்காலமுடையவன். விதி - தேவர்களாற் பானம்பண்ணப்படுபவன். குமுதநண்பன் - குமுதப்பூவிற்கு நாயகன். சுதாகரன் - அமுதகிரணமுடையவன். * வேங்தன் - பிரகாசமுடையவன். ஆலோன் - இராக்கால்முடை யவன். முயலின் கூடு - முயற்களங்கத்திற்கிடமாயுள்ளவன். பசங் கதிர்த்தே - பசியகிரணமுடையதேவன்.
செவ்வாயின்பேயர்.
சுo. செவ்வாய் - செங்கிறமுடையது. செம்தீவண்ணன்-செக் நிறமுடையவன். அங்காரகன் - செங்கிறமுடையவன், சரீரத்தை வருத்துவோன். சேய் - செங்கிறமுடையவன். குருதி - செங்கிறமு டையது. வக்கிரன் - கொடுமையுடையவன். பெளமன் - ர் பூமி யின் மகன். குசன் - பூமியினின்றும் பிறந்தவன். நிலமகன் - பூமி யின் மகன். அரத்தன் - சிவப்புநிறமுடையவன். அழலோன் - சுெ ருப்பினிறமுடையவ்ன், 1 மங்கலன்- ஆரல் கெருப்பி னிறமுடையவன். உதிரன் - சிவப்புகிறமுடையவன்.
புதன்பேயர்.
சுக. புதன் - அறிவுடையவன். சிந்தைகூரியன் - கூரியபுத்தி யுடையவன். கணக்கன் - கணிதத்தலைவன். தேர்ப்பாகன் டிகேருக் குப் பாகன். அருணன் - பச்சைநிறமுடையவன். சாமன் - பச்சை நிறமுடையவன். தூதுவன் - அறிவிப்போன். மால் - பெருமையு டையவன். மதிமகன் - சந்திரனுடைய மகன். அறிஞன் - அறிவு
* இது ராஜா என்னும் வடமொழிக்குச் சமபதம்.
ர் பாத்துவாசமுனிவர் நிருமதையாற்றங்கரையிலே ஒரு பெ ண்ணைக் கண்டு மயங்கிப் பூமியிலே வீழ்த்திய வீரியத்தினின்றும் பிறந்து பூமிதேவியால் வளர்க்கப்பட்டமையாய் செவ்வாய்க்குப் பூமகன் எனப் பெயராயிற்று என்பது விநாயகபுராணம்.
விநாயகக்கடவுளுடைய மங்கலக்காட்சி பெற்றமையால் மங்கலனெனப்பட்டான் என்பர். *மங்கலந்திகழ் காட்சிஷாம் வச் தருள் வனப்பாற்-றங்குவையக மங்கலனெனவுனச் சாற்றும்" என்பது விநாயகபுராணம்.
[h.

Page 125
9_子° தெய்வப்பெயர்த்தொகுதி.
டையவன். பாகன் - தேர்ப்பாகன். புலவன் - அறிஞன். * அணு வழி - தூர்த்தஸ்திரிமகன். மேதை - அறிஞன். பச்சை - பச்சை நிறமுடையவன். புந்தி - புத்தியுள்ளோன். பண்டிதன் - ஞான முள்ளோன்.
வியாழன்பெயர்.
சுஉ. வியாழன் - மஞ்சணிறமுடையவன். தெய்வமந்திரி " தேவர்களுக்குப் புத்திசொல்வோன். சிகண்டிசன் - அங்கிராமுனி யின் மகன். அமைச்சன் - தேவர்களுக்கு மந்திரி. சீவன் - தேவர் களைச் சீவிப்பிப்போன். வேதன் - சாஸ்திரஞானமுடையவன். ஆண்டளப்பான் - ஆண்டுகளையளப்பவன். ஆசான் - தேவர்களுக் காசாரியன். வேந்தன் - பிரகாசமுடையவன். பொன் - பொன் னிறமுடையவன்.
வெள்ளியின்பேயர்.
வெள்ளி - வெண்ணிறமுடையவன். அசுரமந்திரி - அசுரருக் குப் புத்திசொல்வோன், உசனன் - அசுரர்மேன்மையை வளர்ப் போன், பார்க்கவன் - பிருகுவமிசத்திற் பிறந்தவன். சுங்கன்
சுக்கிரன் - வெண்ணிறமுடையவன், தேவர்களுக்குத் துக்கங் கொடுப்பவன். பளிங்கு - பளிங்குநிறமுடையவுன், புகர்* கவி - கவியென்னுமுனியின் புத்திரன், சாதுரியமாகப் புகழ் வோன். மழைக்கோள் - மழைக்குரிய கிரகம்.
சனியின் பெயர்.
சுங், சனி - மெல்லச் செல்வோன். கதிர்மகன் - சூரியனு டைய மகன். மந்தன் - மெல்லச்செல்வோன். காரி - கருகிறமு டையவன்; கரியவன் - கருநிறமுடையவன். செளரி - குரியனு டையமைந்தன். மேற்கோள் - மேலுள்ள கிரகம். முதுமகன் - முதியமிகன். பங்கு-முடமுடையவன். நீலன்-கருகிறமுடையவன். முடவன் - முடக்காலுடையவன். நோய்முகன் - நோய்பொருக் கிய முகமுடையவன்.
is
இராகுவின்பெயர்.
இராகு - சந்திரனை உண்டு கக்குவோன். தமம் - வருத்துதலு டையது. கறுப்பு - கறுப்புநிறமுடையது.
% ஹநூ - கற்புவழுவினவள்; என்றது; சந்திரனைப் புணர் *ந்து கற்பிலே வழுவிய வியாழன் மனைவியாகிய தாரையை. வழி
மகன். பிருகுமுனி மரபிலுள்ள அப்பிராணன் மகன்.

தெய்வப்பெயர்த்தொகுதி. 2. Ge.
கேதுவின்பேயர். கேது - தன்னையறிவிக்குமியல்புடையது. செம்மை - சிவப்பு நிறமுடையது. சிகி. கதிர்ப்பகை-குரியனுக்குப் பகைவன், மேடத்தின்பெயர். சுச, மேடம்-ஆட்டுவடிவமுடையது. மை- வருடை -
ஆடு- கொறி- மறி
இடபத்தின்பேயர். இடபம் - எருத்துவடிவமுடையது. குண்டை- சே
மூரி- புல்லம்- கோவிடை
மிதுனத்தின்பெயர்.
மிதுனம் - இரட்டையாயுள்ளது. தண்டு - யாழ்வடிவுள்ளது. யாழ் - யாழ்வடிவுள்ளது. விழவு- இரட்டை-இரண்டா யுள்ளது. சவைமகள்
கர்க்கட்கத்தின் பெயர். கர்க்கிடகம் - கண்டுவடிவமுடையது. நீண்டு- ஞெ. air b- அலவன்- சேக்கைநள்ளி
சிங்கத்தின்பேயர். சுடு, சிங்கம் - சிங்கவடிவமுடையது. அரி- ஆளி:-
D- கொடும்புலி
கன்னியின்பெயர்.
கன்னிக்கு - (மடங்தையர்பேரெல்லாம் வரும்.)
துலாத்தின்பேயர். துலாம் - தராசுவடிவுடையது. தலை- ്¿-
நிறுப்பான்- ர்ே. கோல். தூக்கு- வாணிகன்
விருச்சிகத்தின்பேயர்.
விருச்சிகம் -தேள் வடிவுள்ளது. செறுக்கால்

Page 126
Ali தெய்வப்பெயர்த்தொகுதி,
தனுவின்பெயர். சுசு. தனு - வில்வடிவமுடையது. கொடுபுரம் - வில்வடிவ முடையது. துரோணம் - வளைந்தவடிவுடையது. * சாபம் - வில் வடிவமுடையது. சிலை - வில்வடிவமுடையது.
மகரத்தின்பெயர்.
மகரம் - மகரமீன் வடிவமுடையது. Lفي 1766 م கலைWF(07
கும்பத்தின்புேயர்.
கும்பம் - குடவடிவமுடையது. குடம்- கசீரம்
சாடி- குடங்கர்
மீனத்தின்பெயர்.
மீனம் - மீன்வடிவமுடையது. மீன்-” மயிலை
மற்சம் - கர்வமுடையது. சலசரம் - சலத்திற்சரிப்பது,
அச்சுலினியின்பெயர்.
சுஎ. அச்சுவினி . குதிரைளுபமுடையது. பரி - குதிரைவடி வுடையது. மருத்துவகாள் - மருத்துவருக்குரியநாள். 'வாசி - குதி ரைவடிவுடையது. ஐப்பசி- யாழ்- - GJ-a-
இரலை- முதஞள் - காள்களுள் முதலிலுள்ளது. சென்னி
பரணியின்பெயர்.
கிழவன்- சோறு- பகலவன்- ܗܝ தராசு- தாழி- தருமஞள்- அப்ெபு - அப்ெபுப்போல்வது. பூதம்- தாசி- முக்கூட்டுமூன்ற்சேர்ந்தது. 、*
கார்த்திகையின்பேயர். சு அ. எரிநாள் - அக்கினிக்குரியநாள். ஆரல் - அக்கினிக்குரி யது. இருல்- அறுவாய் - ஆறு பிரிவுள்ளது. அளக்கர்நாவிதன்- அங்கி - அக்கினிக்குரியது. 'அளகு
உரோகிணியின்பெயர். பிரமனுள் - பிரமாவுக்குரியநாள். சகடு - தேர்ச்சில்லுப்போ ன்றது. பண்டி- சதி- வையம்
% சாபம் - மூங்கிலாற் செய்யப்படுவது; சபம்-மூங்கில்.

திெய்வப்பெயர்த்தொகுதி. 参_5了‘
உருள்- விமானம்- Gsi- ஊற்ருல்
உரோணி- @
மிருகச்ரிடத்தின்பேயர்.
சுக. மிருகசீரிடம் - மானின் தலைபோன்றது. திங்களுள் - சந்திரனுக்குரிய நாள். மதி - சந்திரனுக்குரியநாள். பேராளன்மான்றலை - மான் தலைபோல்வது. மாழ்கு
மார்கழி- * மும்மீன் - மூன்று நட்சத்திரம். நீரிப்புறம்
Lffä0–
திருவாதிரையின்பேயர். செங்கை- மூதிரை- யாழ்- ffyr ன்றினம் - சிவனுக்குரியநாள்.
புநர்பூசத்தின்பெயர். எ0. அதிதிநாள் - அதிதிக்குரியநாள். கழை- * Lar ர்தம்- கரும்பு- புனிதம்- பிண்டி
ஆவணம்
பூசத்தின்பேயர். குருவினுள்- கொடி ஆறு- வண்டுகாற்குளம்
ஆயிலியத்தின்பேயர்.
அரவினுள் - ஆதிசேடனுக்குரியநாள். கெளவைபாம்பு - ஆதிசேடனுக்குரியநாள். ஆயில்
மகத்தின்பேயர். எக. கொடுநுகம் - வளைந்தநுகம்போல்வது. வேள்விவாய்க்கால்- வேட்டுவன்- மாசி.
முதலில்வருஞ்சனி - முதற்கோணத்திசைக்கண்வருநாள்.
பூரத்தின்பேயர். இடையெழுஞ்சனி- தூர்க்கை-துர்க்கைக்குரியநாள்" எலி- பகவதிநாள் = துர்க்கைக்குரியநாள். நாவிதன்
&&T-
உத்தரத்தின்பேயர். எ2. பங்குனி- கடையெழுஞ்சனி- செங் கதிர்காள் - குரியனுக்குரியநாள். へ*

Page 127
, :தெய்வப்பெயர்த்தொகுதி 87ے۔
அத்தத்தின்பேயர். காமரம்- அங்கிநாள்- கெளத்துவம்
கைம்மீன்- களிறு- IE aگه قlمس ஐவிரல்
சித்திரையின்பேயர். எங். நெய்- եւմ:Այ-Այ- மீன்- e.9.2) GE); -*- ஆடை- தூசு- நடுநாள் - நடுவி லுள்ள நாள். தச்சன்- துவட்டாEாள் - துவட்டாவுக்கு
சோதியின்பெயர். விளக்கு - விளக்குப்போல்வது. மரக்கால்- வீழ் க்கை- வெறுநுகம்- காற்றினுள் - காற்றுக்குரி ய5ாள். காற்று- தீபம்
• விசாகத்தின்பேயர்.
எச. விசாகம் - ஒளியுடையது. முற்றில்- சுளகுபோன்றது. வைகாசி- காற்று நாள்- முறம் - சுளகுபோன் றது. சுளகு - சுளகுபோன்றது. சேட்டை
அனுடத்தின்பேயர். புல் - முடப்பனை போன்றது. தாளி - முடப்பனபோன்றது. பெண்ணை - முடப்பனேபோன்றது. தேள். போங்தை : முடப்பனபோன்றது. மித்திரநாள்
w கேட்டையின்பேயர். 年 எடு, சேட்டை- இந்திரனுள்-இந்திரனுக்குரியநாள். வேதி- தழல்- எரி- வல்லாரை
மூலத்தின்பேயர். கேட்கடை- குருகு- கொக்குRિ&v- அன்றில்- ஆனி- அசுரநாள்.
பூராடத்தின்பேயர். எசு. உடைகுளம் - உடைகுளம்போல்வது. முற்குளம்ர்ேநாள்.
உத்தராடத்தின்பெயர். கடைக்குளம்- ஆணி. விச்சுவநாள்.
- ܐܟܼܬܧܼ

தெய்வப்பெயர்த்தொகுதி, உசு
திருவோணத்தின்பேயர். மாயோனுள் - விட்டுணுவுக்குரியநாள். உலக்கைமுக்கோல். சிரவணம்- சோணை
அவிட்டத்தின்பேயர். எஎ. காகப்புள்- வசுக்கணுள்- LA0 ةO?alلهس
புள்- ஆவணி
சதயத்தின்பேயர். செக்கு- சுண்டன். போர்குன்று- வருணனுள்
பூரட்டாதியின்பேயர். எஅ. முக்கொளுங்கால்- காழி- LH Irl" Glaser
உத்தரட்டாதியின்பேயர். முரசு. பிற்கொளுங்கால்- மன்னன்
இரேவதியின்பெயர். இரவிநாள் - சூரியனுக்குரியநாள். கலம்- தோணிதொழு- நாவாய் - தோணிபோல்வது. கடை ாேள் - இறுதியிலுள்ளநாள். குலம்- பெருநாள்
அருந்ததியின்பெயர். asia. அருந்ததி- வடமீன் - வடக்கில்விளங்கும் நட் சத்திரம். சாலி - கீர்த்தியுடையவள். ズ விண்மீனின்பேயர்.
விண்மீன் - விண்ணிலேமீன்போல்வது. உடு * ஆகாயத்திலிே செல்லுதலுடையது. தாரகை - விண்ணரிலே செல்லுதலுடையது. பம்-பிரகாசமுடையது. உற்கை - தழல்போல்வது, சுக்கை . للائي போல்வது.
நாழிகையின்பேயர்.
நாழிகை - கழிந்துபோதலுடையது. கடிகை-விதிக்கப்பட்ட காரியத்தைச் செய்தற்குரியதாய் விளங்குவது. கன்னல்இரித்தை
காலநுட்பத்தின்பேயர். .கலை- விகலை - پالایی

Page 128
P. s. தெய்வப்பெயர்த்தொகுதி.
காலத்தின்பேயர். அ3. காலம் - கணிக்கப்படுவது. வேலை-செல்லுதலுடையது. அமையம்- செவ்வி. ് ഞഖ- பொழுதுᎿ J TᏇof- காலை - கணிக்கப்படுவது. கொன் . பதம்- போழ்து
கேடும்போழ்தின் பெயர். நீட்டித்தல்- பாணித்தல். 5ெடித்தல்
காலவிரைவின்பேயர். அக. ஒல்லை- இறை- சிறுவரை. இலேசம்- வல்லை- மாத்திரை- மத்தியானத்தின்பெயர்.
மத்தியானம் - பகலின் 5கிப்பாகம். * நண்பகல் . பகலின் கடுப்பாகம். உச்சி குரியனையுச்சத்திலுடையது. நடுப்பகல் - பக லின் நடு.
இராசியின்பேயர். இராசி - காலபலனைக் கொடுப்பது. இல் - கிரகங்களுக்கு லீடாயிருப்பது. பவனம் - கிரகங்களுக்கு வீடாயிருப்பது. ஒரை - செல்லுதலுடையது.
இராவின்பெயர். அஉ. இாா - சுகங்கொடுப்பது. அல்- விபாவரி - சந்திரன்முதலியன பிரகாசித்தலுடையது. கங்குல்- அல்
கல் - சனங்கள் போக்குவாவின்றித்தங்குதற்குக் காரணமாயுள் ளது. யாமினி - யாமங்களையுடையது. நத்தம் - ஒடுங்குதற்குக் காரணமானது. எல்லி- யாமம்- dir%)-
இரசனி - காமமுண்டாக்குவது. நிசி - சனங்களுடைய தொழில்க ளைக்குறைப்பது.
பகலின்பேயர்.
எல்- திவா.
காளின்பேயர். எல்வை- திவசம் - பிரகாசமுட்ையது. வைகல் 4 கழிதலுடையது. அல்கல்- தினம்- எல்லை
ஆனியம் - திரும்பிவருதலுடையது. பகல்
* நன்பகல் என வழங்குவாருமுளர்.

தெய்வப்பெயர்த்தொகுதி.
இருளின்பேயர். அங். சருவரி - தொழிலைக் கெடுப்பது. அந்தகாரம் - சனங் களுடைய கண்களைக் குருடாக்குதலுடையது. கச்சளம் - மலின மான சலம்போன்றிருப்பது. தமம் - சனங்களை யொடுங்கியிருக் கச் செய்வது. துவாந்தம்-வழிகளை மறைத்தலுடையது. திமிரம்கிலத்திற்கீரமுண்டாக்குதலுடையது. துணங்கறல்
முன்னைங்ாளின்பெயர். நெருல்ே- நென்னல்
பின்னைநாளின்பேயர். பின்றை - பின்னுள்ளது. பிற்றை - பின்னுள்ளது.
வைகறையின்பேயர்.
அச. வைகறை - நாளின்முடிவாயுள்ளது. புலரி - இருள்பு லர்தலுடையது. விடியல் - இருள் புலர்தலுடையது.
நிலவின்பெயர். நிலவு - பிரகாசமுடையது. சந்திரிகை - சந்திரனிலிருத்தலு ட்ையது.
வெய்யிலின்பெயர். வெய்யில் - வெம்மையுடையது. ஆதவம் - தபித்தலுடையது. என்றாழ் - குரியனலுகுக்கப்படுவது.
மாலையின்பேயர். சாயம் - பகலைமுடிப்பது. சந்தி - பகலுமிாவுஞ் சந்திக்குக் SAI asid.
சாமத்தின்பேயர். சாமம்- யாமம் - சனங்களைச் சரியாது தடுப்பது. பருவத்தின்பெயர். பருவம் - பிரிவுடையது. ஆனியம் - திரும்பிவருதலுடையது. இருது - செல்லுதலுடையது. V ஒருகலையின்பெயர். அடு. திதி- பக்கம்
மாதத்தின்பேயர். மாதம் - பூதங்களுக்குப் பரிணமத்தைச்செய்வது. மதி - திரசம்பந்தமுடையது. திங்கள்

Page 129
தெய்வப்பெயர்த்தொகுதி.
மதிதேரிகலையிராவின்பேயர். சினிவாலி - சந்திரன் அணுவாகக் காணப்பதெலுடையது.
மதிமறைகலையிராவின்பேயர். குத் - இருளாலே மறைத்தலுடையது.
பூரணையின்பெயர்.
அசு, பூரணை சந்திரகலை கிறைதலுடையது. உவாபவ்வம் - சந்திரகலைநிறைதலுடையது.
அமாவாசையின்பேயர்.
அமாவாசை - சூரியனுஞ் சந்திரனுங்கூட வசித்தலுடையது. இந்துவோடிாவிகூட்டம் - குரியனுஞ்சந்திரனுங் கூடுதலுடையது. அமை - குரியசந்திரர்கள் கூடிச் சமீபமாக வசித்தலுடையது.
முதற்பக்கங்தோடங்கி மூன்றுவட்டமாக வருகிற ஐந்து பக்கங்களின்பேயர்.
கந்தை- பத்திர்ை. F3L-1 இரி த்தை- பூரணை
ஆவணிமுதலிரண்டிரண்டு மரதமாகிய வறுவகைப் பருவத்தின்பேயர். அஎ. கார் - மழைபெய்தலுடையது. கூதிர் - குளிர்காற்று டையது. முன்பணி - முன்னிரவிற் பணியையுடையது. பின்பணி - பின்னிரவிற்டனியையுடையது. இளவேனில் - இளவெய்யி லுடை யது. முதவேனில் - முதிர்ந்த வெய்யிலுடையது. ஆவணி புரட் டாதி - கார். ஐப்பசி கார்த்திகை - கூதிர். மார்கழி தை-முன்பணி. மாசி பங்குனி - பின் பணி. சித்திரை வைகாசி - இளவேனில், ஆனி ஆடி - முதுவேனில்.
வருடத்தின்பேயர். அஅ. வருடம் - பிரீதிசெய்தலுடையது. வற்சரம் - இருதுக் கள் வசித்தலுடையது. ஆண்டு- சமை - சனங்கட்குத்துய! ர்செய்தலுடையது. ஆயனம் - வரிசையாக இருதுக்களை விடுதலு -ைLது
ஆண்டிற்பாதியின்பேயர்.
ஆண்டிற்பாதி - வருடத்திற்பாதி. அயனம் - குரியகதிக்குக் காரணமாயுள்ளது.

தெய்வப்பெயர்த்தொகுதி. 历_度、
ஊழிகாலத்தின்பெயர். உகமுடிவு - உகத்தினந்தம். மடங்கல் - இறுதிசெய்வது. வாழ்நாளின்பேயர். வாழ்நாள் - வாழுநாள், ஆயுள் - செல்லுதலுடையது. அயன்வாழ்நாளின்பேயர்.
அயன் வாழ்நாள் - பிரமாவின் வாழ்நாள். கற்பம் - உலகத்தை
யழித்தல்வல்லது. Ym
மழையின்பேயர்.
அக. மழை - இளமையடைவிப்பது. தளி - துளித்தலுடை டது. திவலை- தூவல் - தூவுதலுடையது. சீகரம் - குளி ர்செய்வது. தூறல் - தூறுங்தன்மையுடையது. மாரி - அழித்திலு டையது. வருடம் - பூமியை நனத்தலுடையது. உறை - சொரித லுடையது. ஆலி - துளியுடையது. வானம்
பேருமழையின்பெயர். ஆசாரம் - பரத்தலுடையது.
விடாமழையின்பேயர். பனித்தல்- சோனை
துளியின்பெயர். கo, துளி - துளித்தலுடையது. திவலை- தூவல் - தூவுதலுடையது. சிதர் - சிதறுதலுடையது. சீகரம் - குளிர்ச்சி செய்வது. ஆலி- தளி- உறை - சொரிதலுடையது. ஆலங்கட்டியின்பேயர். ஆலங்கட்டி - மழைக்கட்டி. ஆலி- கரகம்- பயிரைக் கெடுப்பது. கஞேபலம் - மேகத்தின்கற்போன்றது.
மேலின்பெயர். உம்பர்- மேக்கு
கீழின்பேயர். கிழக்கு
மேகத்தின்பேயர்.
கக. மேகம் - நீராற் பூமியை ஈனப்பது. மங்குல்
சீதம் - குளிர்ச்சியுடையது. பயோதாம் - நீரைத்தரித்திருப்பது

Page 130
கடசர், தெய்வப்பெயர்த்ெதாகுதி
தாராதாரம் - சலதாரைகளைத் தரித்திருப்பது. குயின்
4.d69ta- எழிலி - எழுச்சியுடையது. மஞ்சு- கொ ண்டல்- சீமூதம்-ர்ே கட்டப்பட்டிருத்தலுடையது. கொ ண்மூ- முகில்- விண்- விசும்பு
6V- சலதரம் - நீர் தரித்திருப்பது. செல்- ւ Ամח מL ல்- கனம் - ரோல் வெம்மைசீக்குவது. கந்தரம் - நீர்
தரித்திருப்பது. கார் - கருநிறமுடையது. மை - கருகிறமுடை யது. மாரி
இடியின்பேயர். க2. இடி - இடித்தலுடையது. வெடி - ஒலியுடையது. ஒலி. ஒலித்தலுடையது. அசனி - அழித்தலுடையது. செல்விண்ணேறு- , மடங்கல் - இறுதிசெய்வது. உரும்
அனலேறு
மின்னின்பேயர். வித்துத்து - அதிக பிரகாசமுடையது. தடித்து - இருளைக்க ண்டித்தலுடையது. சம்பை-மழையையறிவித்து உழவர்துயரைப் போக்குவது. சபலை - மெல்லப்போவது. சஞ்சலை - அசைவுடை யது. மின்னல் - பிரகாசமுடையது. கனருசி - மேகத்தின் காந்தி. பனியின்பேயர். கங். இமம். வருத்தத்தைக்கொடுப்பது, துகினம் - தாம ரையை வருத்துவது.
பரிவேடத்தின்பேயர். டரிவேடம்-குழ்ந்துவளைப்பது. ஊர்கோள் - * குறைவின்றி மண்டலமாக வொளி பாத்தலுடையது. வட்டம் - வட்டவடிவ முடையது
வானவில்லின்பேயர். இந்திரதனு - இந்திரவில்.
مسحم>4<مس۔
* திருக்கோவையாளுரை.

ܚܘ இர ண் டா வ து
மக்க ட்பெயர்த் தொகுதி.
முனிவர்பெயர்.
உ முனிவர் - மெளகமுடையவர். துறவர் - பொருட்பற்று உடற்பற்று என்னும் இருவகைப்பற்றினையும் விகிதலுடையவர். சார்பில்லோர் - அவ்விருவகைப்பற்றுமில்லாதவர். மீத்தோர் - அவ்விருவகைப்பற்றினையும் நீக்கினவர். தவர்- மனம் பொறி யின் வழிபோகாது நிற்றற்பொருட்டு விரதங்களால் உடம்பை வாட்டுதலாகிய தவமுடையவர். முனைவர் - மெளகமுடையவர், கோபமுடையவர். மெய்யர் - உண்மையுணர்ச்சியுடையவர். அற அவர் - அறநெறியுடையவர். மாதவர் - மகாதவமுடையவர். கடிக் தோர் - புலன்களிற்செல்லும் இச்சையை அறுத்தவர். அந்தணர் - அழகிய தண்ணளியுடையவர். அடிகள் - ஐயர் - எவரா லும் பூசிக்கத்தக்கவர். உறுவர் - யாவரினுமிக்கவர். தாபதர் - தவ முடையவர். இருடிகள் - அறிவின்மிக்கவர். உயர்ந்தோர் - உயர் ச்சியுடையவர். யோகம் - கடவுளைத் தியானிப்பவர். அறிஞர் - அறிவுடையவர். பண்ணவர் - பெருமையுடையவர். அருந்தவர் 4 பிறராற் செயற்கருத்தவமுடையவர்.
சமணரீத்தோர்பெயர்.
1. சமணரீத்தோர் - சமணசமயத்துள்ளமுனிவர். செளதி யர் - சாந்தமுடையவர். யோகர் - கடவுளைத்தியானிப்பவர். திகம் பார் - உடையில்லாதவர்.
சைவத்தோர்பெயர்.
சைவத்தோர் - சிவனைக் கடவுளாகவுடையமுனிவர். மாவிர தியர் - மகாவிரதசமயமுடையவர். பாசுபதர்-பாசுபதசமயமுடை யவர். காளாமுகர் - காளாமுகசமயமுடையவர்.
மால்சமயத்தோர்பெயர். மால்சமயத்தோர் - விட்டுணுசமயத்தவர். பாகவதர்-பகவா ணுகிய விஷ்ணுவுக்குப் பாடலாடல் செய்பவர்.
புத்தர்பெயர்.
புத்தர் - அறிவுடையவர். சீவகர் - சீவித்தலைச்செய்வோர்
இவளத்தர் - புத்தனேக் குருவாகவுடையவர். தேரர் -பிச்சையாக்

Page 131
8-33- மக்கட்பெயர்த்தொகுதி.
சீவிப்போர். சாக்கியர் - தேக்கஞ்சோலையில் வசிப்பவர். (சாகம்தேக்கமரம்.)
சிலர் சமணருள் நிகண்டவாதிகளையே திகம்பரர் என்பர். சைவத்தோர் என்பது சைவத்தவத்தோரைக் குறித்துகின்றது; திவாகரநிகண்டுட் கண்டது. சமணர் என்பதற்குச் சிரமத்தோடு தவஞ்செய்வார் என்பர்.
சமணரிற் சித்திபெற்றேராவார்.
ச, நீரிலும் பூதலத்திலும் ஆகாயத்திலும் மற்றைய இடங்களி லும் கினைத்துழிச் செல்லுகின்ற சாரணர் எண்மர்; அவர், தலசார ணர், சலசாரணர், பலசாரணர், புட்பசாரணர், தந்துசாரணர், சது ரங்குலசாரணர், சங்கசாரணர், ஆகாசசாரணர் எனப்படுவர். சார ணர் - கினைத்துழிச்செல்வோர்.
சடைமுடித்தபடிவர்பேயர்.
சடைமுடித்தபடிவர் - சடையை முடித்த வடிவமுடையவர்.
தாபதர் - கவமுடையவர்.
அகத்தியன்பேயர்.
அகத்தியன்-விந்தமலையை அL-க்கினவன். கும்பயோனி - குட த்தைப் பிறப்பிடமாகவுடையவன். குறுமுனி - குறிய ரூபமு டைய மு6னி.
உருப்பசி என்னும் நாட்டிய ஸ்திரியிலே மோகங்கொண்ட மித் திரன் வருணன் என்னும் இருவராலும் ஒரு குடத்திலே வீழ்த்தப் பட்ட வீரியத்தினின்று அகத்தியரும் வசிட்டரும் அவதரித்தார்கள் என்பது பாகவதம். மித்திரனுடைய வீரியத்தினுல் அகத்தியரும் வருணனுடைய வீரியத்திஞல் வசிட்டனும் பிறந்தனர் என்பது இராமாயணம்.
மறையவர்பெயர்.
டு. மறையவர் - வேதமோதுதலுடையவர். ஐயர் - பூசிக்கத் தக்கவர். வேதியர் - வேதமோதுதலுடையவர். நூலோர் - பூணு நாலுடையவர். அறுதொழிலாளர் - ஒதல், ஒது வித்தல் முதலிய ஆறுதொழில்களயும் ஆள்பவர். ஆய்ந்தோர் - வேதங்களை ஆராய்த லுடையவர். பூசுரர் - பூமிக்குத்தேவர். தீவளர்ப்பவர் - அக்கினி வளர்ப்பவர். தொழுகுலத்தோர் - தொழுங்குலமுடையவர். அந்த ணர் - அழகிய தண்ணளியுடையவர். ஆதிவருணர் - முதற்குலமு டையவர். முப்புரிநூன்மார்பர் - முப்புரிநூல்தரித்த மார்புடைய வர். மெய்யர் - மெய்யுணர்வுடையவர். விப்பிரர் - பூரணமாக்கு

மக்கட்பெயர்த்தொகுதி. டேன்
வோர். வேதபாரகர் - வேதம் என்னுங் கடலின் கரையிற் போது லுடையவர். (வேதமுழுதுங் சிற்பவர் என்றபடி) வேள்வியாளர் - யாகஞ்செய்பவர்.
அந்தணர் என்பதற்கு வேதாந்தத்தை அணவினவர் என்பது ஈச்சினர்க்கினியர் கருத்து.
சு. இருபிறப்பாளர்-உபநயBத்துக்கு முன் ஒன்றும் உபநய நத்தோடு ஒன்றுமாகிய இருபிறப்புடையவர். பார்ப்பார் - வேதங் களைப் பார்ப்பவர். மேற்குலர் - மேலான குலமுடையவர். உயர்ந் தோர் - குலமுதலியவற்றல் உயர்ச்சியுடையவர்.
பிரமசாரியின்பேயர்.
பிரமசாரி - வேதத்தை அநுசரித்து விரதம் அநுட்டிப்பவன்.
வன்னி - வருணத்திற்குரிய ஒழுக்கமுடையவன்.
துரோணுசாரியன்பெயர்.
துரோணுசாரியன் - துரோணனுகிய குரு. மறைக்கொடி யோன் - வேதத்தைக்கொடியாகவுடையவன். வின்னூலாளன் - வில்வேதத்தில் நற்பயிற்சியுடையவன். 'பாரத்து வாசன் - பரத்து வாசமுனிவர் மகன்.
துரோணன் - துரோணகும்பத்திற் பிறந்தவன். துரோணகு ம்பம் - பதக்கென்னும் அளவுகொண்ட சீர்கொள்ளுங் குடம். “பர த்துவாசனென்பான் - விரதவேள்விதன்னின் மேனகையாலானசுரதகாது வீழ்ந்த துரோணரும்பந்தன்னில் - வரதஞெருவன் வக் க்ான்’ என்ருர் பாரதகாரர்.
அறிஞர்பேயர்.
எ. அறிஞர்-மெய்ப்பொருளையறிந்தவர். சான்றவர் - குணம் முதலியவைகளால் நிறைந்தவர். மிக்கோர் - மேற்பட்டவர். 15ல் லோர் - நன்மையுடையவர். தகுதியோர் - நடுநிலைமையுடையவர். மேலோர் - மேன்மையுடையவர். ஆய்ந்தோர் - நூலாராய்ச்சியு டையவர். உலகம் - உண்மையைக்கண்டுணரும் பெரியோர். மேதா வியர் - அறிவுடையவர்.
ஆசாரியன்பெயர்.
ஆசாரியன் - ஒழுக்கமுடையவன். ஆசான்-ஆசாரியன். (ஆசா ர்யன், என்பது ஆசான் என விகாரமாயிற்று.) ஒசன் - வெளிப் படுத்துவோன். உபாத்தியாயன் - மாணவர்ச்கு நூல்களைக் கற்பிப் புவன், பணிக்கன் - கல்விபயிற்றுபவன்.

Page 132
y மக்கட்பெயர்த்தொகுதிھے ھf
மானுக்கன்பேர்.
மாணுக்கன் - பாலியப்பருவமுடையவன். கற்போன் . சுற்ற
லுடையவன்.
யண்டிதர்பேயர்.
அ. பண்டிதர் - மெய்யுணர்வுடையவர். கலைஞர்-கலைகளையறி ந்தவர். மேதையர் - அறிவுடையவர். மூத்தோர்-அறிவான் முதிர்ச் தவர். கற்றவர் - நூல்களைப்படித்தவர். அவை - சபைக்குரியவர். விற்பன்னர் - கல்வியில் மேற்போனவர். கவிஞர் - சாதுரிய வரு ணனைகளைச் செய்பவர். சங்கம் - விசாரணையுடையவர். சாரதி - யாவரையு5டத்துவோன். குரி - ஈற்செயலிற்செலுத்துவோன். சாடு - சொற்களைப் பிளந்துணரும் வன்மையுடையவன். புலவர் - அறிவுடையவர். புதர் - அறிவுடையவர்.
கலைஞர்பேkர்.
கலைஞர் -கஜலகளையறிந்தவர். கவிவல்லோர் - கவிசெய்தலில்
வல்லவர்.
ஒத்துரைப்போர்பேயர்.
ஒத்துரைப்போர் - ஒதப்படுமவைகளையுரைப்பவர். கணக்கா
டிர் - கல்வியாராய்வுடையவர்.
மூத்தோன்பேயர். -
க. மூத்தோன் - அறிவுமுதலியவற்றல் முதிர்ந்தோன். குர வன் - கெளரவமுடையவன். ஐயன் - பூசிக்கத்தக்கவன். சுவாமிபொருளுடையவன். கோமான் - பூமியையுடையவன். அடிகள் -
அத்தன் - பொருளுடையவன். உரவோன்-அறிவுடைய வன், வலிமையுடையவன். ஈசன் - ஆளுகையுடையவன். பதி - காப்பவன். இறை - உயர்ச்சியையுடையவன்.
பேருமையிற் சிறந்தோன்பேயர்.
பெருமையிற்சிறந்தோன் - பெருமையால் மிக்கவன். குருசில்கெளரவமுடையவன். அண்ணல் - எவராலுமடையப்படுபவன். ஏந்தல் - யாவரினும் மிக்கவன். தோன்றல் - உயர்ச்சியுடையவன். செம்மல் - நடுநிலைமையுடையவன்.
எப்பொருட்குமிறைவன்பெயர்.
ச0. நாதன்-எவரையும் விசாரணைசெய்வோன். கொழுநன் - கொழுமையுடையவன். காந்தன்-எவராலும் விரும்பப்படுவோன்:

மக்கட்பெயர்கதொகுதி. கடசு
பதி - காப்பவன். கோன் - செல்லுகையுடையவன். ஈசன் - ஆளு கையுடையவன். ஆதிபன்-மேலான பரிபாலனமுடையவன். அதி பன்-ஆதிபன், செம்மல் - Eகிேைைமயுடையவன். அரன் - தீங்கு களேயழிப்பவன். பிரான் - எவராலுமடையப்படுவோன். ஆதி - முதன்மையுடையவன். மன்னன் - பெருமையுடையவன்.
உயர்ந்தவர்பேயர். உலகம் - உண்மையைக்கண்டுணரும் அறிஞர்.
திரண்டோர்பெயர்.
கக. திரண்டோர் - கூட்டமானவர். சவை - பலருங்கூகித லாற்பிரகாசித்தலுடையது. சமவாயம் - கூடிவருதலுடையது. சங் கம் - பலருங்கூடுதலுடையது. சமுதாயம் - எவராலும் நன்கடை யப்படுவது. சமூகம் - நல்லநியாயமுடையது. கோட்டி - பலவித சம்பாஷணையுடையது. அவை, குழாம் - சனங்களாற்குழுவாதலு டையது. குழு - கூடுதலுடையது. கூட்டம் - கூட்டப்படுவது. திரள் - கூடுதலுடையது. கணம் - மதிக்கப்படுவது.
பெண்கள்கூட்டத்தின்பெயர். பண்ணை - விளையாட்டுடையது. ஒரை - ஒரைப்பாவைவினை
யாட்கிடையது. பொய்தல் - விளையாட்டுடையது. ஆயம் - திரளா னது. கெடவரல் - விளையாட்டுடையது.
அரசன்பெயர்.
கஉ. அரசன் - உயிர்க்கினிமைசெய்பவன். புரவலன் - பூமி -யைக் காப்பவன். பெருமான் - பெருமையுடையவன். ஏந்தல் - யாவரினும் மிக்கவன். பூபாலன் - பூமியைக் காப்பவன். வேக் தன் - ஆணையை விதிப்பவன். மன்னன் - பெருமையுடையவன். நாபதி - மனிதரைக்காப்பவன். பொருநன் - போர்செய்பவன். சக்கிரி - தேசமுடையவன், ஆஞ்ஞாசக்கசமுடையவன். கிருபன் - மனிதரைக்காப்பவன். குருசில் - கெனாசவமுடையவன். பார்த்தி வன் - பூமியையாள்வோன். கோ-செல்லுகையுடையோன். கொற் ஹவன் - அரசியலுடையோன். இறைவன் - இறைபெறுபவன். அண்ணல்-எவராலுமடையப்படுவோன். தலைவன்-பெருமையுடை யவன். காவலன் - பூமியைக் காப்பவன்.
வீட்மேன்பெயர்.
கக. வீட்டுமன் - பயங்கரமானவிரதமுடையவன். தெய்வ விரதன் - பிரமசரியவிரதமுடையவன். கங்கைதனயன் - கன்கர

Page 133
ro மக்கட்பெயர்த்தொகுதி.
நதியின் மகன். சந்தனுமுன்பெற்றேன் - சங்தனுவின் மூத்தம கன். பிரமசாரி - பிரமசரியவிரதமுடையவன். காங்கேயன் - கங் கையுடையமகன்.
குருகுலவேந்தர்பெயர். குருகுலவேந்தர் - குருவென்னுமரசன் குலத்திற் பிறந்த அர சர். பாரதர் - பரதனென்னும் அரசன் மரபிலுள்ளவர். பெளரவர்பூருவென்னுமரசன்மரபிலுள்ளவர். கெளரவர் - குருவென்னுமா . சன் மரபிலுள்ளவர்.
தருமன்பெய்ர். கச. தருமன் - சருமநெறியுடையவன். குவளைத்தாரான் port குவளைமாலையையுடையவன். யுதிட்டிரன் - போரிலே திடமாய்கி ற்பவன். பொறையன் - பொறுமையுடையவன். முரசக்கொடி யோன் - முரசமெழுதிய கொடியுடையவன். அறத்தின் சேய் - இயமனுடைய மகன். பாண்டுமைந்தன்-பாண்டுவென்னுமரசனுக்கு மகன். குந்திபுதல்வன் - குந்தியுடைய மகன். மெய்ம்மைவிரத மாக்கொள்வோன் - உண்மையை உறுதியான விரதம்போலக் கொள்பவன். - . . . .
துரியோதனன்பெயர். கடு. துரியோதனன் - துக்கத்தோடு பொரப்படுவோன். காங் தாரிமைந்தன் - காந்தாரியுடையமகன். நந்தியாவர்த்தத்தாமன் - நந்தியாவர்த்தமாலையுடையவன். அரவுயர்த்தவன் - சர்ப்பக்கொடி யுயர்த்தினவன். வணங்காமுடியினன் - யாரையும் வணங்காதமுடி யுடையவன். அரசர்மன்னன் - இராசாதிராசன். சுயோதனன் - சு கத்தோடு பொருபவன். திருதாாட்டிரன்செல்வன் - திருதராட் டிரனுடையமகன்.
கன்னன்பேயர். கசு, கன்னன்-குண்டலம்பொருந்திய காதுடையவன். (பிற க்கும்பொழுது குண்டலம்பொருந்திய காதோடு பிறந்தவன்.) கதி ர்மதலை - சூரியன் மகன். கவசகுண்டலன் - கவசமுங் குண்டலமு முடையவன். கச்சைக்கொடியினன் - கச்சைவரைந்த கொடியுடை யவன். கச்சை - யானையின் நடுப்பாகத்தைப்பெரும்பாலும்மூடிக்க ட்டுக்தோல். கானினன் - கன்னிபெற்றபிள்ளை. அங்கர்கோமான் . அங்கதேசத்தார்க்கு அரசன்.
வீமன்பெயர். வீமன் - பயங்கரவடிவமுடையவன். மடங்கற்கொடியோன்சிங்க க்கொடியுடையவன். மாருதி - வாயுவின் மகன். இடிம்பை

மக்கட்பெயர்த்தொகுதி ፵”ë
கொழுநன் - இடிம்பையென்னும் அரக்கிக்கு நாயகன். கதாயுதன். தண்டாயுதமுடையோன்.
அருச்சுனன்பேயர்.
கஎ. அருச்சுனன் - தூயசெயலுடையவன். கிருட்டிணன் - கறுப்புநிறமுடையவன். பற்குனன் - உத்தரகாளிற் பிறந்தவன். தனஞ்சயன் - பகையரசரைவென்றுபெற்ற திரவியமுடையவன். காண்டிவன் - காண்டீபமென்னும் வில்லுடையவன். சவ்வியசாசி - இடக்கையையும் பாணப்பிரயோகத்திலே ஆளுதலுடையவன். வீபற்சு - விசயம்பெறவேண்டும் என்னுஞ் சிந்தனை மேலிட்டவன். விசயன் - விசேஷவெற்றிபெறுபவன். பார்த்தன் - பிருதையுடைய மகன். கேசவற்குத்தோழன் - கண்ணபிரானுக்கு நண்பன். சுவே தவாகனன் - வெள்ளைக் குதிரைவாகனமுடையவன். கிரீடி - இக் திரனலிடப்பட்ட கிரீடமுடையவன்.
சேரன்பேயர்.
கஅ. சேரன் - சோகுலமுடையவன், சோம் என்னும் மலே யுடையவன். வில்லவன் - விற்கொடியுடையவன். கொங்கன் - கொங்கதேசமுடையவன். வஞ்சிவேந்தன்-வஞ்சிநகருக்கு அரசன். போந்தின்முரோன் - பனமாலையுடையவன். கொல்லிவெற்பன் - கொல்லிமலையுடையவன். குடக்கோ - மேற்குத்தேசத் தலைவன். குட்டுவன் - குட்டநாடுடையவன். குடகன் - குடககாடுடைய வன். கோதை- உதியன்- வானவரம்பன்
மலையமான் - மலையமாநாடுடையவன். பொருநையாற் முேன் - பொருநைநதியுடையவன். சோலன் - எவராலுமடையப் L16Gavíræðr.
சோழன்பெயர்.
கக. சோழன் - சோழகுலமுடையவன், சோழம் என்னுக் தேசமுடையவன். நேரியன் - நேரிமலையுடையவன். சென்னி - தலைமையுடையவன். பொன்னித்துறைவன் - காவேரிடுதியுடைய வன். நேரிவெற்பன் - Eேரிமலையுடையவன். ஆரின் மாலையன் - ஆத்திமாலையுடையவன். கிள்ளி- அபயன் - பயமின்மை யைச் செய்வோன். கோழிவேந்தன்-உறையூருக்குத்தலைவன். வள வன் - செல்வமுடையவன். செம்பியன் - சிபிச்சக்ரவர்த்தி மரபு டையவன். புலியுயர்த்தோன் - புலிக்கொடியை யுயர்த்தின வன்" குரியன் - குரியமரபிற்பிறந்தவன். புனனுடன் - ர்ேவளம்பொரு ந்திய நாடுடையவன், மால் - பெருமையுடையவன்.

Page 134
ar. மிக்கட்பெயர்த்தொகுதி.
பாண்டியன்பெயர்.
உ0. பாண்டியன் - பாண்டியகுலமுடையோன், பாண்டிதே சமுடையவன். செழியன் - செல்வமுடையவன். கூடற்கோமான்மதுரைக்கு அரசன். தென்னவன் - தென்னடுடையவன். வேம் பின்ருரோன் - வேப்பமாலையுடையவன். வழுதிகுமரிச்சேர்ப்பன்-கன்னியாற்றங்கரைவரையுமாள்பவன். வைகை யந்துறைவன்-வைகையாற்று வளமுடையவன். மாறன்பொதியவெற்பன்-பொதியமலையுடையவன். மீனவன் - கயற்கொ டியுடையவன். கைதவன்- பஞ்சவன் - கீர்த்தி விஸ்தார முடையவன். கெளரியன்-பகைவருக்குக் கேடுசெய்பவன்.
குறுநிலமன்னர்பேயர். உக. குறுநிலமன்னர்-அற்பநிலமுடையசிற்றரசர். குறும்பர்
போர்செய்பவர். அரட்டர்- வேளிர்சர் - மிக்கசாமர்த்தியமுடையவர்.
அமைச்சர்பெயர். அமைச்சர் - அரசனுக்கு அணிமையிலிருப்பவர். தேர்ச்சித்து ணேவர்-ஆலோசனைக்குத் துணையாய்கிற்பவர். எண்ணர்-ஆலோசனை யுடையவர். நூலோர்-ஆலோசனையுடையவர். சூழ்வோர் - ஆலோ சனைசெய்பவர். உழையர் - அரசனுக்கு அணிமையிலிருப்பவர். மக் திரர் - ஆலோசனைக்குரியவர். முதுவர் - அறிவின் முதிர்ச்சியுடை யவர். முன்னேர் - அரசனுலே முன்வைக்கப்படுவோர். அமாத் தியர் - அரசனுக்கு அணிமையிலிருப்பவர்.
ஆசிரியநிகண்டுகாரர் ஆட்டர் குறும்பர் புரோசர் குறுகில மன்னராம் வேளிரென்றும் பெயர்’ என்ருர். 4ஆறிருமதியினெய்தி பசட்டனையடர்த்து’ என்ருர் சிந்தாமணிகாரர்.
படைத்தலைவன்பெயர், உ உ. படைத்தலைவன் - சேனைத்தலைவன். பொருகன்-போர் செய்பவன். சேனுபதி - சேனைக்குத்தலைவன்.
நிமித்திகன்பேயர். நிமித்திகன் - வருங்காரியஞ் சொல்வோன். சாக்கை - உட் கருமங்கள் உசாவப்படுவோன். வள்ளுவன்-சிறப்புடையோன்.
கணக்கர்வழியினுள்ளார்பெயர். கணக்கர்வழியினுள்ளார் - மந்திரவோலை யெழுதுவோர் வழி யினுள்ளார். காவிதியர் . காவிதிப்பட்டமுடையவர்.

மக்கட்பெயர்த்தொகுதி சங்
பரிவாரத்தின்பேயர். ப்ரிவாரம் - குழ்ந்து நிற்போர். பரியாளம்-குழ்ந்துநிற்போர். உசாக்கையர் என்பது சாக்கையர் எனகின்றதுபோலும்.'ஒன்; றியமோனர்போலவுசாக்கையதொருங்குபோனர்.’ என்பது இர குவமிசம்
முதல்வள்ளலேழுவர்பெயர். உா. செம்பியன்- காரி. விநாடன்-பிர் சித்திபெற்றவன். நிருதி- துந்துமாரன்-துந்து என்னும்
அசுரனைக்கொன்றவன். சகான் - கஞ்சோடு பிறந்தவன். நளன் . பிரகாசமுடையவன்.
இடைவள்ளலேழுவர்பெயர். அக்குரன் - குரூரமில்லாதவன். சந்திமான்- அந்தி потаär- சிசுபாலன் - குழந்தைகளைப் பாலனஞ்செய் வோன். வக்கிரன்- கன்னன்-(குண்டலமணிந்த) காது
டையவன். சந்தன்-4
முதல்வள்ளில் - தடையின்ரீ யாவர்க்குங் கொப்ேபோன் ஆசிரியநிகண்டுகாரர் காரி என்னுது சகாரி என்பர். 'அழிவிலாக் சகரன்சகாரிசெம்பியனிருதியணிநளன்றுந்துமாரணறைவிராடனெ ழுவர்’ என்பது ஆசிரியங்கண்டு. சகாரி - சகனுக்குப் பகைவன்; இவன் விக்கிரமாதித்தன். விராடன் - இச்சதேசராசன், துந்து மாரன் - சூரியவமிசத்துக் குவலயாச்சுவனுடைய மகன். “அந்த மார்குவலயாச்சுவன் புதல்வன சுரதுர்துவைச்செயித்திடலாற்-லுச் துமாரனென்றியம்பிடும்பெயராய்த்துலங்கினன்’ என்பது பாகவ தம். *அந்துவெனுந்தானவனச்சுடுக ரத்தான்மாய்த்தானும்’ என் பது இராமாயணம். புரஞ்சயன் என்னும் பெயரினனும் இவனே. சகரன் - குரியவமிசத்தில் அசிதன் மகன்; இவன் தாய் கருப்பவதி யாயிருக்கும்போது அக்கருப்பம் அழியும்படி மாற்றவளால் இடப் பட்ட நஞ்சோடு பிருகுமுனிவருடைய கிருபையாற் கேடின் விப் பிறந்தான் என்பது விட்டுணுபுராணம். நளன் - நிடதாாசனகிய வீரசேனன் மகன். இடைவள்ளல் - இரப்போர்க்குக் கொடுப் போன். அக்குரன் - கண்ணபிரானுடைய சிறியபிதா, சிசுபாலன் - தமகோஷன் மகன்; கண்ணபிரானுக்கு மைத்துனன். சந்தன் என் பதற்கு அரிச்சந்திரன் என் பாருமுளர்.
கடைவள்ளலெழுவர்பெயர். உச. கடைவள்ளலெழுவர் - மத்திமக் கொடையாள மெழு
ஆய்- எழிலி- கள்ளி: மலயன்- பேகன்- ஒரி.

Page 135
*ಆ. மக்கட்பெயர்த்ெதாகுதி.
வைசியர்பெயர்.
உடு. வைசியர்-தொழிலிற்பிரவேசிப்போர். இளங்கோக்கள். இளவரசர். மன்னர்பின்னர்-அரசருக்குப் பின்வருணமுடையவர். இப்பர்- -எட்டியர் - அரசராற் கொடுக்கப்படும் எட்டி என்னும் பட்டம் பெறுதற்குரியவர். காய்கர் - தலைமையுடையவர். வணிகர் - வாணிகத்தொழிலுடையோர். ஆன்காவலர் - பசுக்காப் பவர். உழவர் - உழவுத்தொழிலுடையவர். பாதர் - பலரையுங் தாங்குதலுடையவர். விலைஞர் - பொருள்களை விற்பவர். செட்டி பர், சிரேட்டியர்-சிரேட்டமுடையவர்.
சூத்திரர்பெயர்.
உசு, குத்திரர் - தொழிலிற் கிலேசமுறுவோர். மண்மகள்பு தல்வர் - பூமிதேவிக்குப் புத்திரர். வளமையர் - செல்வமுடைய வர், நிலவளமுடையவர். களமர் - நெல்விளைவிப்போர். சதுர்த் தர் - நான்காம் வருணமுடையவர். உழவர் - உழவுத்தொழிலுடை யவர். மேழியர் - மேழிக்கொடியுடையவர். வேளாளர் - மண்ணி னையாள்பவர். ஏரின் வாழ்நர்-ஏர்த்தொழிலாற் சீவிப்போர். காரண ளர் - மழையாற் பயன்பெறுவோர். விளைஞர் - தானியங்களை விளை விப்பவர். பின்னவர் - பின்வருணமுடையவர்.
நச்சிஞர்க்கினியர் களமர் என்பதற்குக் களத்திற் செல்வோர் என்றும், வேளாளர் என்பதற்கு வேள் என்னும் பட்டவுரிமையை யாளபவா எனறுங் கூறுவர். காராளா எனபதறகு மழையாலா கும் வெள்ளத்தை யாள்வோர் எனவும், அது பெருக்காளர் என் பதற்குச் சமபதம் எனவும், வேளாளர் என்பதும் அப்பொருளு டையது என வுங் கூறுவாருமுளர். பெருக்காளர்-வேளாளர் என் பது பிங்கலங்கண்டு.
மருத்துவர்பெயர்.
உஎ. மருத்துவர் - மருந்துசெய்வோர். பிடகர் - வைக்தியஞ் செய்பவர். ஆயுள் வேதியர் - ஆயுள்வேதவுணர்ச்சியுடையவர். மா
மாத்திரர் - மேன்மையுடையவர்.
குயவன்பெயர். கும்பகாரன் - குடஞ்செய்வோன். குலாலன் - மண்ணைக் கூட்டிச் சேர்ப்பவன். வேட்கோவன் - மண்ணுக்குப் பகைவன். சக்கிரி - திரிகைச்சக்கரமுடையவன். மட்பகைவன் - மண்ணுக் குப் பகைவன்.

மக்கட்பெயர்த்தொகுதி. சடு
மட்பகைவன் என்பதற்கு மண்ணைப் பிரிக்குங் கருவியுடை யோன் எனக்கூறுவாருமுளர். மட்பகை - மண்ணைப்பிரிக்குங் கருவி என்பது பரிமேலழகருரை.
சித்திரகாரர்பெயர். உஅ. சித்திரகாரர்-சித்திரஞ்செய்வோர். சிற்பர் - சிற்பசாத் திரத்தில் வல்லவர். ஒவியர் - சித்திரங்களையமைப்போர்-மோகர் + சித்திரத்தால் யாரையும் மயக்குவோர்.
கண்ணுளர்பெயர். கண்ணுளர் - நோக்குவோர் கண்களை ஆள்பவர். சிற்பியர் - சிற்பசாத்திரம் வல்லவர். துவட்டர் - மரஞ்சீவியமைப்போர். தப தியர்-நிலைபெறுத்துவோர். அற்புதர் - அற்புதச்செயலுடையோர். யவனர்- கொல்லர்-கொற்றெழில்செய்வோர். அக்கசர லையர் - அக்கசாலையிற்முெழில்செய்வோர். புனைந்தோர். அலங்கரி ப்போர். கம்மியர் - தொழிலிடையருதோர். கண்ணுள்வினைஞர்பார்ப்பவர் கண்ணுள்ளே தந்தொழிலை நிறுத்துவோர்.
கொல்லர்பெயர். உக. கொல்லர் - கொற்றெழில்செய்வோர். கருமர் - சொ ழிலுடையவர். மனுவர்- ܝ
தச்சன்பெயர். தச்சன் - மரஞ்சீவுவோன். மரவினையாளன் - மாத்திலே தொழில்செய்வோன். மயன் - அதிசயமான தொழிலுடையோன். சபதி - கிலைபெறுத்துவோன்.
தட்டார்பெயர். தட்டார்-தட்டுந்தொழிலோர். பொற்கொல்லர், பொன்லிஜன மாக்கள்-பொன்னிலே தொழில்செய்யுமாக்கள். சொன்னகாரர் - பொன்னுற்பணிசெய்வோர். அக்கசாலையர்-பொன் செய்யுஞ் சாலை யுடையவர்.
சிற்பாசாரியர்பெயர். ாட்o. சிற்பாசாரியர் - சிற்பநூல் வல்லவர். மண்ணிட்டா ளர் - சுதைமண்ணுற் பாவைசெய்வோர், வேயாமாடம் முதலிய செய்வோர். -
பொருளினையுருக்குந்தட்டார்பெயர். பொருளினையுருக்குங் தட்டார் - பொன்னேயுருக்குக் தட்டார். பொன்செய்யும்புலவர் . பொன்ன்ன அரித்தெகிக்கும் புலவர்.

Page 136
呼品。 மக்கட்பெயர்த்தொகுதி.
பணித்தட்டார்பெயர். பணித்தட்டார் - இரத்தினப்பணிசெய்வோர்.
முத்தங்கோப்பார்பேயர். முத்தங்கோப்பார் - முத்துக்களைக் கோப்பவர். மணிகுயிற்து 5ர் - மணியைப் பதிப்பவர்.
கன்னுர்பேயர். . ஈ.க. கஞ்சகாரர் - வெண்கலத்திற் முெழில்செய்வோர். கன் னுவர்- C) áv
அகாரியர்பெயர். அகாரியர் - பூசிக்கப்படாதவர். மிலைச்சர், மிலேச்சர் - திருக் திாத பேச்சுடையவர்.
சோனகர்பெயர். சோனகர் - சோனகமென்னுங் தேசத்துக்குரியவர். யவனர் . யவனமென்னுங் தேசத்துக் குரியவர். உவச்சர்
உப்புவாணிகர்பேயர். உப்புவாணிகர் - உப்புவாணிகஞ் செய்வோர். உமணர் - உமண் சாதியார். na
வண்ணுர்பெயர்.
கூஉ. வண்ணுர் - புடைவையை கன்னிறமாக்குவோர். காழி யர் - புடைவையைச் சுத்தஞ்செய்வோர். தாசர் - புடைவையைச் சுத்தமாக்குவோர். ஈரங்கோலியர்-சீலையில் ஈரத்தைச்சேர்ப்பவர். ஈரங்கொல்லியர் என்னும் பாடத்திற்கு சீலையின் ஈரத்தைக் கெடு
காவிதன்பெயர். நாவிதன் - எங்குஞ் செல்லுதற்குரிமையில்லாதவன். தஞ்சி கன் - கத்திக்கூைெடயவன். சீமங்கலி - மயிர்களைப் பிரித்துக் களை தலுடையவன். ஏனதி
வேதகார்பேயர். வேதகாரர் - பிரம்பினற் கூடைமுதலியன பின்னுவோர். பொ ருந்தர். பொருந்துதலைச்செய்வோர்.
கேய்வார்பெயர். காருகர் - நெய்தற்றெழில்செய்வோர்.

மக்கட்பெயர்த்தொகுகி. FØ*
துன்னர்பெயர். - கூக. துன்னர் - தைக்குங்தொழிலோர். பொல்லர் - தைக்கு க்தொழிலோர்.
தோற்றுன்னர்பெயர். தோற்றுன்னர் - தோல்தைப்பவர். செம்மார் - தோலிக்குெ ழில்செய்வோர்.
கூவனூலோர்பெயர். கூலுனூலோர் - கிணறுகுறிக்கும் நூலுடையோர். உல்லியர்* கிணறுகுறிப்போர்.
சங்கறுப்போர்பெயர். சங்கறுப்போர் - சங்கரிவோர். வளைபோழ்கர் - சங்கரிவோர்.
ஊன்விற்போர்பெயர். ஊன்விற்போர் - இறைச்சிவிற்பவர் குனர் - கொலைத்தொ ழிலுடையவர்.
தோல்வினைமாக்கள்பெயர். தோல்வினைமாக்கள் - தோலிற்ருெழில்செய்வோர். பறம்பர்
a 6 TLITGITfGuuit. ஈடச. சண்டாளர் - மிக்க கோபமுடையவர். கொலைஞர்-கொ லைத்தொழில் செய்வோர். களைஞர் - உயிரைக் களைவோர். வங்கர். கொடுமை செய்வோர். குணங்கர் - பேய்போல்பவர். மாதங்கர் - பெருந்தன் பஞ்செய்பவர். புலைஞர்-இழிதொழிலுடையோர். இழி ஞர் - இழிவுடை-பவர்.
பானர்பேயர். பாணர் - பாடுவோர். சென்னியர் - மண்டைப்பாத்திரமுடை யவர். வண்டர் - தொனிசெய்வோர். ஒவர் - சித்திரம்போல நிற் போர். வந்தித்துநிற்போர் - துதித்துகிற்போர். மதங்கர் - கேட் போாைமகிழ்விப்போர். குதர் - புகழையுண்டாக்குவோர். பண் ணவர் - பண்ணுடையவர்.
செக்கான்பெயர். கூடு. செக்கான் - செக்காட்டுவோன். சக்கிசி, இந்தி - செக் குடையவன்.
கள்விற்போர்பெயர். செளண்டிகர் - சுண்டிவிற்போர். (சுண்டி - கள்ளு) திவசர். கொடிகட்டியிருப்போர். பிழியர் படுவர் - கள்ளுவிற்போர்.
@

Page 137
மக்கட்பெயர்த்தொகுதி.
மீகாமன்பெயர். மீகாமன் - தோணியின்மேற்செல்லுவோன். மீகான் - தோ னியின்மேற் போவோன். மாலுமி சீகான் - தோணிச் குத்தலைவன்,
பண்ணுவார்பெயர்.
sசு. பண்ணுவார் - குதிரையை அலங்கரிப்பவர். மாவலர் - குதிரைசெலுத்துதலில் வல்லவர். வதுவர், வாதுவர் - சண்டை யில் வல்லவர்.
யானைப்பாகர்பெயர். 4. பாகர் - யானையைக் காப்பவர், ஆதோரணர் - யானையை சாதுரியமாக நடத்துவோர்.
.மேய்காப்பாளர்பெயர் ܫܝ மெய்காப்பாளர் - சரீரத்தைக் காப்போர். காவலர் - காத்த ல்வல்ல்ோர். கஞ்சுகி - சட்டையுடையவர்.
உறைகாரர்பெயர். உறைகாரர் - படையுறைமுதலிய செய்வோர். காரோடர்
தேர்ப்பாகன்பெயர். h.எ. குதன் - குதிரைகளைச் செலுத்துவோன். வலவன் - வன்மையுடையவன். சாரதி - குதிரைகளைச் செலுத்துவோன்.
ஒற்றர்பேயர். ஒற்றர் - மறைந்தாராய்வோர். வேயர் - வேய்வுசெய்து ஆரா ட்வோர். சாரணர் - சஞ்சரிப்போர்.
மடையர்பெயர். மடையர் - சோறு சமைப்போர். வல்லவர் - உண்போர்க்குப் Sரியமுண்டாக்குவோர். கூவியர் - உண்பவரையழைப்பவர். பான சிகர், பாசகர் டி பாகஞ்செய்வோர்.
கூத்தர்பெயர். B.அ. நாடகர் - 8-5ஞ்செய்வோர். கண்ணுளாளர் - கூத்திற் பயிற்சியுடையவர். நடர் - கூத்தாடுவோர். வயிரியர் - ஊதுகொம் புடையவர். கிருத்தர் - கூத்தாடுவோர். கோடியர்-வேடத்திஞலே தம்மை அலங்கரிப்போர். பொருநர் - வேருெருவர்போலத் தம்மை வேஷத்தாற் காண்பிப்போர். அவிநயர் - கைமுதலியன காட்டும் பாவனையாற் பாட்டின் பொருளைக் காட்டுவோர்.
தமிழ்க்கூத்தர்பெயர்.
வாயிலோர்

மக்கட்பெயர் க்தொகுதி.
கழாயர்பேயர். கழாயர், வேழம்பர் - மூங்கிலிலேறிகின்றடுவோர்.
நரப்புக்கருவியாளர்பேயர். B.க. நரப்புக்கருவியாளர் - யாழ்வாசிப்போர். குயிலுவர். பாழ்வாசிப்போர்.
* தோற்கருவியாளர்பேயர்.
தோற்கருவியாளர் - தோலாற்செய்த வாச்சியத்தொழிலில் ஆட்சியுடையவர். இயவர் - வாச்சியமுடையோர்.
வெறியாட்டாளன்பேயர். வெறியாட்டாளன் - வெறியாட்டுடையவன். தேவராளன் . தெய்வங் தன்மேல் வரும்படியாள்வோன்.
தேவர்ாட்டியின்பேயர். தேவராட்டி - தெய்வத்தையாள்பவள். சாலினி - சாலமுடை பவள்.
அயலவர்பெயர். அயலவர் - அயலாபுள்ளவர். மொதமலாளர் - நொதும லா பிருப்பவர். வம்பலர் - புதியரல்லாதவர். புதியவர்பேயர். ச0. விருந்தோர் - புதியவர். அதிகி - செல்பவன் வம்ப லர்- நிலையின்மையுடையவர்.
வழிச்சேல்வோன்பேயர். பதிகன் - வழியிற்போவோன்.
ஏவுவான்பேபர். வியவன் - ஏவலையுடையவன்.
முதுணர்ந்தோர்பெயர். மூதணர்ந்தோர் - பழமையறிந்தவர்.
உரியோர்பெயர். கிழவர் - உரிமையுடையவர்.
குறிக்கோள்வோர்பேயர். குறிக்கொள்வோர் - ஒன்றைச்குறித்துத் தியானிப்பவர். பா ராயணர் - பற்றிப்போகிறவர்.

Page 138
டுg மக்கட்பெயர்த்தொகுதி.
துரதர்பேயர். சக. தூதர் - சத்துருவைப் பரிதபிக்கச் செய்வோர். வித்த கர் - சொற்சாமர்த்தியமுடையவர். வினையுரைப்போர் - கருமங்க னைச் சொல்வோர். வழியுரைப்போர் - தன்னாசன் சொன்னபடி சொல்வோர். பண்புரைப்போர் - குணங்களைச் சொல்வோர்.
அடிமையின்பெயர். அடிமை - அடித்தொண்டுசெய்யுங் தன்மையுடையவர். தொ த்து- கிணகச்- தாசர் - யசமானுேடைய காரி யங்களைக் கவனமாகச்செய்வோர். தொழும்பு - தொழுது கிற்றலு டையவர். தொறு- விருத்தி-கூலிபெறுவோர்.தொண்டுபழமையாக வந்தவர். சேடர்-யசமா8ணுலனுப்பப்படுவோர்.ஆள்ஆஈப்படுவோர்.
தோழன்பெயர். ச2. தோழன் - தொழுதுகிற்றலுடையவன். சிலதன் குற் றேவலுக்குரியவன். நண்பன்-நண்புடையவன். பாங்கன் - பக்கத் திலே நிற்போன். சேடன் - அனுப்பப்படுவோன். துணைவன் - துணையாயுள்ளவன். எலுவன் - தோழமையுடையவன்.
தோழன் முன்னிலைப்பேயர்.
Sy lf-s
தோழியின்பேயர். தோழி - தொழுதுகிற்றலுடையவள். சிலதி - குற்றேவலுக் குரியவள். சகி - கூடநிற்பவள். பாங்கி - பக்கத்திலே நிற்பவள். சேடி-அனுப்பப்படுபவள். இகுளை
தோழி முன்னிலைப்பேயர். ஏடி- எல்லா
குருடன்பேயர். சங். அந்தகன் - இருளையேகாண்போன். சிதடன்
கூனின்பெயர். கோணல் - வளைவுடையது.
குறளின்பேயர். குறள், சிந்து - குறுமையான வடிவுடையது. வாமனம் - அழ குடையது. குஞ்சம்-குறளுடையது.

பதக்கட்பெயர்த்தொகுதி. டுக
செவிட்டின்பேயர். செவிதி. செவியிற் குற்றமுடையது. வதிர் - கேள்வியண்ட். பட்டவன்.
முடவன்பெயர். முடவன் - உறுப்பிற் கும்றமுடையோன். பங்கு - உறுப்பிற் பங்கமுடையவன். குணி - உறுப்பிற் குற்றமுள்ளவன்.
ஊமையின்பெயர். ஊமை - பேச இயலாது ஊம் என்று தொனி செய்வோன். மூகை, மூங்கை - பேச்சுத்தடையுடையவன்.
அலியின்பேயர். அலி - ஆண்பெண்ணல்லாதது. பண்டகன் - நாணத்தினுல் வேற்றிடம் போவோன். பேடி-பேய்த்தன்மையுடையது. நபுஞ்சு கன் - ஆண்பெண்ணல்லாதவன். சண்டன் - அமைதியுடையவன். கொலையாளியின்பேயர். சச. காதகன் - கொலைத்தொழிலுடையோன். சாருகன் - பீடைசெய்வோன்.
வேதனைசெய்வோன்பேயர். வேதனைசெய்வோன் - வருத்தஞ்செய்வோன். அருந்துதன் எ புண்படக்குடைவோன்.
அச்சமுள்ளோன் பெயர். அச்சமுள்ளோன் - பயமுள்ளோன். பீதன் . பயமுடை யோன். சகிதன் - பொறுமையுடையவன். பீரு-பயமுடையவன். வேகியின்பேயர். வேகி - வேகமுடையோன். சவனன்-மிக்ககதியுடையவன்.
வஞ்சகன்பெயர். வஞ்சகன் - கபடமுடையவன். நிசாதன் - பாவமுடையவன்.
தூர்த்தர்பெயர். சடு, தளர்த்தர் - பரதாரத்தை வஞ்சித்துப் பிடிப்பவர். பல்ல வர் - உறுதியில்லாதவர். பரத்தர் - பிறன் மனைவியைச் சேர்வோர். இடங்கழியர் - இடத்தினின்று கழிக்கப்படுவோர். விடர் - அணுப் புதலுடையவர். காமுகர் - மிக்கவிருப்புடையர்,

Page 139
நிஉ மக்கட்பெயர்த்தொகுதி.
நாகரிகர்பேயர். நாகரிகர் - ாேகரிகமுடையவர். சதுரர் - சாமர்த்தியமுடைய வர். காமுகர் - விரும்பப்படுவோர்.
கிராமமுற்றேன்பெயர். கிராமியன் - கிராமத்திலிருப்போன், வல்லோன்பேயர். சசு, வலவை - வன்மையுடையோன். வல்லுநன் - வல்ல மையுடையவன்.
மாட்டார்பெயர். மாட்டார்-வன்மையில்லாதவர். வல்லார்-வல்லவராகாதவர்.
குலமுளோன்பேயர். குலினன் - நற்குலமுடையவன்.
w கரியவன்பெயர். கரியவன் - சருகிறமுடையோன். கள்வன் - கருகிறமுடை - عائدة له : }
நோயுற்றேழிந்தோன்பேயர். நோயுற்ருெழிந்தோன் - நோயடைந்து நீங்கினவன். உல்லா கன் - நோய் நீங்கி வன்மைபெற்றவன்.
காலாளின்பேயர். - காலாள் - காலாற்செல்லுவது. பதாதி - காலாற்செல்வது.
.ஆயத்தமானுேன்பெயர் ۔۔۔۔۔ ۔ ஆயத்தமானேன் - போருக்கு முயற்சியுள்ளவன். சங்கத்தன். சட்டைபூண்டு நிற்போன்.
கூர்மையில்லோன்பேயர். சள. மந்தன் - கூரியபுத்தியில்லாதவன்.
நிர்வாணியின்பெயர். நிர்வாணி-வஸ்திரமில்லாதவன். நக்கன்-வெட்கமுடையவன்,
மிகுபுகழாளன்பேயர். இயவுள் - செல்லுகையுடையோன்.
அருளோன்பேயர்.
காருண்ணியன் - கருணையுடையவன்.

மக்கட்பெயர்த்தொகுதி. டூகட
கடிகைமாக்கள் பெயர். கடிகைமாக்கள் - நாழிகை யறிவிப்போர். எட்டர் - விருப்ப த்தைக் கொடுப்பவர். வந்திகள் - துதிசொல்வோர். கவிகள் - புக ழ்ந்து பாடுவோர். கற்ருேர் - மங்கலகவிகளைக் கற்றவர். வண்டர். தொனிசெய்வோர்.
கோடையுளோன்பேயர். ச.அ. புரவலன் - கொடையுடையவன். ஈகையாளன் - கொ டையாளி. வேளாளன் - கொடையாளி. தியாகி - (பொருளைப் பிறரிடம்) விடுதலுடையவன். வேள்வியாளன் - கொடையாளி. உபகாரி - உபகாரமுடையவன்.
வரைவறக்கோடுத்தளிப்போன்பேயர். வரைவறக் கொடுத்தளிப்போன் - வரைவின்றிக் கொடுத்துக் காப்போன். வள்ளியோன் - பெருங் கொடையாளன்,
ஏற்போன்பேயர். இரவலன் - இரத்தற்ருெழிலுடையோன், பரிசிலாளன்-பெற் றதனையாள்வோன். யாசகன் - பிரார்த்தித்துக் கேட்போன். தீன ன் - கேடுடையவன்.
புரவலன் என்பதற்குப் புரத்தல்வல்லன் எனவும், இரவலன் என் டதற்கு இரத்தல்வல்லன் எனவும் நச்சினுர்க்கினியர் கூறுவர். திருடர்பேயர். சக காவடர் - கபடமுடையவர். சோரர் - திருடுதலுடை வர். தேனர் - திருடுவோர். பட்டிகர் - களவுசெய்பவர். புரை யோர் - குற்றமுடையோர். கள்வர் - களவுசெய்பவர்.
தரித்திரன்பெயர். தரித்திரன் - கேடான நிலையுடையவன். அகிஞ்சனன் - சிறி தும் பொருளில்லாதவன். தீனன் - கேைெடயவன். பேதைபேய்போல எண்ணப்படுவோன். நல்கூர்ந்தோன் - நல்குரவடை க்தோன். வறியன் - வறுமையுடையவன். ஆதுலன் - கோயுடை யவன். ஏழை - இகழப்படுவோன். இலம்பாட்டோன் - பொருளி ன்மையுடையவன். மிடியன் - வறுமையுடையவன்.
திண்ணியன்பெயர். டுo. திண்ணியன் - திண்மையுடையவன். வயவன், திற லோன் வலிமையுடையவன். வண்டன். மிண்டன்

Page 140
டுச மக்கட்பெயர்த்தொகுதி.
மிண்டுதலுடையவன். மள்ளன் - வலிமையுடையவன். வியவன் . எவலுடையவன். விறலோன், மீளி - வலிமையுடையவன். வீரன். வீரமுடையவன்.
* தானத்தலைவர்பெயர். தானத்தலைவர் - சேனைக்குத் தலைவர். கூளியர், எமுளர்-இட பம்போலும் வலிமையுடையவர். வாளுழவர் - வாளாற்ருெழில்செ ய்வோர். மள்ளர், மறவர் - வலிமையுடையவர். படர் போர் செய்பவர்.
பகைவர்பெயர்.
டுக. பகைவர் . பிரிவுடையோர். அரிகள் - போருக்கு வரு வோர். செறுEர் - செறுதலுடையவர். சேரார் - சேராதவர். அம ரார் - விரும்பாதவர். உள்ளார் - நி%னயாதவர். நள்ளார் - நண்பு செய்யாதவர். மருவலர் - பொருந்தாதவர். தெவ்வர் - பகையுடை யவர். மானுர் - மாட்சிமைப்படாதவர். மாற்றலர் - மாறுபாடுடை யவர். மன்னர், ஒன்னுர் - பொருந்தாதவர். தரியலர் - தரியாதவர். ஒட்டார் - சேராதவர். வட்கார் - கோபம் மழுங்காதவர், நாண முடையவர். சார்பிலார் - பற்றில்லாதவர். பற்ருர் - பற்றுதலில் லாதவர். செற்ருர் - செறுதலுடையவர். பார்-கொல்லத்திரிவோர் கேளார் - கேளாதவர். ஒல்லார் . பொருந்தாதவர்.
மேவினர்பெயர்.
டு உ. மேவினர்-விரும்பினவர். ஒல்லுநர்-பொருந்துதலுடை யவர். தொடர்ந்தார் - தொடர்தலுடையவர். சேர்ந்தார் - சேர்ந்த வர். ஒட்டு5ர் - சேர்தலுடையவர். பெட்டார் - விருப்பமு.ை யவர். வேட்டார் - வேட்கையுடையவர். புல்லுநர் - தழுவுதலுடை யவர். பசைந்தார் - அன்புடையவர். மித்திரர் - சிநேகஞ்செய் வோர். புரிந்தார் - அன்புசெய்வோர். ஆர்வலர் - விருப்பமுடைய வர். விழைந்தார் - விரும்பினவர். நல்லவர் - நன்மைசெய்பவர். காதலித்தார் - விரும்பினவர். நள்ளுநர்-நட்புடையவர். நயந்தார். விரும்பினவர். கூட்டம் - கூடுதலுடையவர். ஒன்றுநர் - பொருக் துதலுடையவர்.
சுற்றத்தின்பேயர்.
டுக. சுற்றம் - குழவிருப்போர். உற்றவர் - சேர்ந்தவர். இகுளை, நட்டோர்-5ண்புடையவர்.உறவு-சேர்வுடையவர். ஒக்கல். ஒத்து5டப்பவர். கிளை-கிளைபோல்பவர். சார்ந்தோர்-பற்றுதலுடை

மக்கட்பெயர்த்தொகுதி. டூடு
யவர். பற்றினர் - பற்றுடையவர். சிறந்தோர் -மிக்கவர். நண்பு உ நட்டலுடையவர். பந்தம்-பிரியஞ்செய்பவர். பரிசனம்-குழவிருக் குஞ்சனம். கேள் - உரிமையுடையோர். நண்பு - சிநேகமுடை யவர். கூளி, குடும்பம் - தாங்குவோர். கடும்பு - காத்தலுடைய வர். நள்ளி - கண்புடையவர். பாசனம்.
கீழோர்பெயர்.
டுச. பொறியிலார் - நல்வினையில்லாதவர். கயவர் . ஒழுக்கக் தவறினவர். சேர் - சேத்தன்மையுடையவர். புள்ளுவர் - வஞ்சக முடையவர். புல்லர் - புன் மையுடையவர். தீயோர் - தீமைசெய்ப வர். சிறியசிங்தையர் - அற்பவெண்ணமுடையவர். கனிட்டர் - சிறுமையுடையவர். தீக்குனர் - துர்க்குணமுடையவர். தீம்பர் - தீங்குடையவர். தேரார் - அறிவில்லாதவர். முறையிலார் - திேயி ல்லாதவர். முசுண்டர், மூர்க்கர் - மோகமுடையவர். முசுடர், பல்லவர் - நிலையற்றவர். கையர் - சிறுமையுடையவர். கலர் ~ ,ጫ® .
மநெறியினின்று விலகினவர்.
அறிவிலான்பேயர்.
டுடு அறிவிலான் - அறிவில்லாதவன். முழுமகன் - அறிவு நுழைதற்கேற்ற புரையில்லாத மகன். சிதடன் - அறிவுகுருடான வன். பேதை - பேய்த்தனமுடையவன். மூடன் - மயக்கமுடை யவன். மண்ணை - பேய்போல்பவன். அஞ்ஞை க அறிவில்லாத வன். இழுதை - இழுக்குடையவன். மடன் - அறிவில்லாதவன். ஆசன் - கோபமுள்ளவன். ஏழை - இகழப்படுவோன்,
தொழில்செய்வோர்பேயர். தொழுவர் தொழுதலுடையவர். கம்மியர் - தொழிலுடை aft
வாயில்காப்போர்பெயர். வாயிலாளர் - வாயிலிலே நிற்றலுடையவர்.
பேண்பேயர்.
டுசு, பெண் - விரும்பப்படுபவள். அரிவை- அங் கன - நல்லுறுப்புடையவள். மடந்தை - அறியாமையுடையவள். ஆடவள். ஆட்டி- மாயோள் - மாயமுடைய வள். சுரிகுழல்-சுரித்த கூந்தலுடையவள். மகஉே- காங் சை - விரும்பப்படுபவள். சுந்தரி - அழகுடையவள். வனிசை - புருடனையடைபவள். மாது - அழகுடையவள். தெரிவை - தெரிக்

Page 141
நிசு ம்க்கட்பெயர்த்தொகுதி.
துகொள்ளப்படுபவள். மானினி - மானமுடையவள். "நல்லாள் - சிறப்புடையவள். சிறுமி - சிறுமையுடையவள். தையல் - தன்னை பலங்கரிப்பவள். நாரி - புருடனே வசப்படுத்துபவள். பிரியை-பிரி யஞ்செய்பவள். காரிகை - அழகுடையவள். அணங்கு-பெருமையு டையவள். பினு, பெண் தி - விரும்பப்படுபவள். பேதை - பேய்த் தனமுடையவள்.
புருடன்பேயர். டு எ. புருடன் - பிராணிகளைக் காப்பவன். ஆடவன் - வெற் மிபெறுதற்குரியவன். மைந்தன் - வலிமையுடையவன். காளை . காளேபோல்பவன். ஆஉே - வெற்றிபெறுதற்குரியவன். மகன்
புமான் - பிறரைக்காப்பவன். குமரன் - குற்றங்களைக் கெ ப்ெபோன்.
ஆணைச்சிறப்பிக்கும்பேயர். நம்பி - நமக்கு କ୍ରୁର୍ରାr ଗor if ଗର୩ வியந்து சொல்லப்படுவோன்.
பேண்ணைச்சிறப்பிக்கும்பெயர். கங்கை - நமக்கு இன்னள் என வியந்து சொல்லப்புடுபவள்.
கைம்மைபெற்றேன்பெயர். டுக. கோளகன் - மறைவாகக் காக்கப்படுவோன்.
வேற்றேற்குப் பெற்றபிள்ளையின்ப்ேயர். குண்டகன் - பெண்ணின் குலத்தைஅழிப்பவன்.
கன்னிபெற்றபிள்ளையின்பேயர் கானின ன் - கன்னியிடம் பிறந்தவன்.
நாற்குலத்துளுயர்குலத்தானுமிழிகுலப்பெண்ணுங் கூடிப்பேற்ற பிள்ளையின்பேயர். சுo. அநூலோமன் - கிரமமான கலப்பிற் பிறந்தவன்.
உயர்குலப்பெண்ணுமிழிகுலத்தாணுங் கூடிப் பெற்ற பிள்ளையின்பெயர். பிரதிலோமன் - கிரமமற்ற கலப்பிற் பிறந்தவன்.
அநுலோமத்தானும் பிரதிலோமப்பெண்ணுங் கூடிப் பெற்ற பிள்ளையின்பேயர்.
சுச. அந்தராளன். கலப்புவருணமுடையவன்.

மக்கட்பெயர்த்தொகுதி,
டு
எ
அநுலோமப்பெண்ணும் பிரதிலோமத்தாணுங் கூடிப் டேற்ற பிள்ளையின்பெயர். விராத்தியன் - விலக்கப்படுவோன்.
தலைவிபேயர்.
சுஉ. தலைவி-பெருமையுடைய்வள். குரத்தி-கெளரவமுடைய வள். அத்தை - செல்வமுடையவள். முதல்வி - முதன்மையுடை யவள். கோமாட்டி - சோமானுக்குரியவள். ஆசாள் - ஒழுக்கமு டையவள். இறைவி - தலைமையுடையவள். ஐயை - பூசிக்கப்படு
பவள். சாமி - செல்வமுடையவள்.
நோற்பாள்பெயர். நோற்பாள் - தவஞ்செய்பவள்- கந்திஒளவை- அம்மை- கன்னி- கவுந்தி,
அமங்கலையின்பெயர். が
சுங். அமங்கலை - மங்கலமில்லாதவள். கைம்மை, கைனி - சிறுமையுடையவள். கலன் கழிமடந்தை -ஆபரணங் கழித்தற்குரிய பெண். விதவை - நாயகனில்லாதவள்.
மலடியின்பேயர்.
மலடி, மைம்மை - பிள்ளையின்மையாகிய குற்றமுள்ளவள். வர்தி - கருப்பக் தடையாதலுடையவள்.
கோலஞ்செய்வாள்பெயர். கோலஞ்செய்வாள் - அழகுசெய்பவள். வண்ணமகள் - அல் ங்காரஞ் செய்யுமகள்.
வேசையின்பேயர்.
சுச. வேசை - பலவித வேஷங்களைத் தரிப்பவள். பரத்தை - பிறனைப் புணர்பவள். கணிகை - தார்த்த கணங்களையுடையவள். குளே - வஞ்சினமுடையவள். டயனிலாள் - பிரயோசனமில்லாத வள். வரைவின் மாது - விவாகமில்லாத பெண். பொருட்பெண்டு. பொருளை விரும்பும் பெண். பெறுவகொள்வாள் - காமுகர் பெறு பவைகளைக் கவர்ந்துகொள்பவள். விலைமகள் - தன் போசத்தை விற்கும் பெண்.
மூத்தாள்பேயர்.
விருத்தை - இளமையில்லாதவள்.

Page 142
டுஅ மக்கட்பெயர்த்தொகுதி.
குமரியின்பெயர். குமரி - இளம்பருவமுடையவள். கன்னி - விரும்பப்படுப வள், பிரகாசமுள்ளவள். −
நாடகக்கணிகையின்பேயர். நாடகக்கணிகை-நாட்டியஞ்செய்யுங் கணிகை. கிருத்தமாது: திருத்தஞ்செய்யும் பெண். கூத்தி - கூத்தாடுபவள்.
குமரி என்பதைக் குமாரி என்னும் ஆரியபதத்தினின்று வந்த தாகக் கொண்டு கிரீடைக்குத் தக்கவள் எனப் பொருள்கூறினும் பொருந்தும்.
・ヤ அசதியின்பெயர். சுடு, அசதி - கற்பில்லாதவள், சோர6ாயகனேடு கூட்டி விடுபவள். குட்டினி-குடும்பத்தைக் கெடுப்பவள். தொழுத்தை - தொழுதுகிற்குக் தன்மையுடையவள். கூளி- குறளி சிறுமையுடையவள். பவிெ - சாமர்த்தியமுடையவள். குண்டம்
துட்டை - தீங்குடையவள்.
பதினுருண்டிற் பேண்பேயர். யுவதி - புருடனுடன் கூடினவள்,
பாடுவிச்சியின்பெயர். மதங்கி-மகிழ்விப்பவள், மத்தளமுடையவள். விறலி-விறல் படப் பாபேவள்.
தம்பதியின்பெயர். தம்பதி, இரட்டை - பெண்ணுமாணுமாகிய இருவர். ஆண் பெண் - ஆணும் பெண்ணுமாகியவிருவர்.
குறிஞ்சிநிலமாக்கள்பெயர். சுசு. குறவர் - குறும்புசெய்பவர். கானவர் - காட்டில் வசி ப்பவர். மள்ளர் - வலிமையுடையவர். குன்றவர் - மலையிற் சஞ்ச ரிப்பவர். புனவர் - புனங்களைக் காப்பவர். இறவுளர் - குறிஞ்சி நிலத்தில் வசிப்பவர்.
குறிஞ்சிநிலப்பெண்பெயர். குறத்தி- கொடிச்சி.

மக்கட்பெயர்த்தொகுதி. டூக
குறிஞ்சிநிலத்திறைவன்பெயர்.
மலையன்- வெற்பன்- சிலம்பன்கான கநாடன்- . هست
கானகநாடன் என்பதற்குக் காட்டிற்குள்ளாகிய நாைெட யோன் என்பர் நச்சிஞர்க்கினியர்.
பாலைநிலமாக்கள்பேயர்.
சுஎ. மறவர் - பாவத்தொழிலுடையவர். எயினர் - எயின்கு டியிலுள்ளவர். புள்ளுவர் -"கபடமுடையவர். இதற்குப் பொதுப் புள்ளினேசையைத் தம்மிடமுடையவர் என்பர் நச்சிஞர்க்கினியர். இறுக்கர்- ܫ
பாலைநிலப்பெண்பெயர். எயிற்றி- வன்கட்பினு - கொடுந்தொழிலுடைய பெண். மறத்தி
பாலைநிலத்தலைவன்பெயர். மீளி- காளை- விடல்
புளிஞர்போதுப்பெயர். சு அ. புளிஞர் - மிக்கபெலமுடையவர். குறவர்மாகுலவர்- குன்றவர். கிராதர் - கி என்னுக் தொனியுடன் பறவைகளை அழைப்பவர். மறவர்- Gf石沉” வர்- வன சரர் - காட்டிற்சஞ்சரிப்போர். சவரர்- காட்டி
லிருந்துகத்துவோர். கொலைஞர்-கொலைத்தொழிலுடையவர். பாவ மூர்த்திகள் - பாவசரீரமுடையவர். முருடர் - நேர்மையில்லாதவர். பொறையிலார் - பொறுமையில்லாதவர். எயினர்- வேடர்வேட்டைத்தொழிலுடையவர்.
முல்லைநிலமாக்கள்பெயர்.
சுக , முல்லையர் - முல்லைநிலமுடையவர். பொதுவர்-பொது வானவர். அண்டர், கோவிந்தர் - பசுக்களை அடைடவர். ஆன் வல் லவர் - பசுக்காத்தலில் வல்லவர். குடவர் - பசுக்களையுடையவர். பாலர் - பசுக்களைக்காப்பவர். கோவலர் -பசுக்காத்தலில் வல்ல வர். கோபாலச் - பசுக்காப்பவர். அமுதர் - பால் என்னும் تھے GAتھ முடையவர். ஆயர் - பசுத்திரளைக் காப்பவர். தொறுவர் . பசுக்த ளையுடையவர். இடையர் - பசுக்காப்பவர். (இடை - List.)
அமரநிகண்டிலே வல்லவர் என்பதும் இடிையர்பெயர். வல்ல வர் . தைரியமில்லாதவர்.

Page 143
8 Ꭴ ' மக்கட்பெயர்த்தொகுதி.
முல்லைநிலப்பெண்பெயர்.
எ0. தொஅறுவி- பொதுவி- ஆய்ச்சிகுடத்தி- இடைச்சி, V முல்லைநிலத்தலைவன்பேயர்.
கான நாடன்- குறும்பொறைநாடன்அண்ணல்- தோன்றல்
மருதநிலமாக்கள்பெயர்.
எக. களமர் - நெல்விளைப்பேர்ர். இதற்கு நெற்களத்திலே தொழில் செய்பவர் என்பர் நச்சிஞர்க்கினியர்.தொழுவர்-தொழில் செய்பவர். மள்ளர், கம்பளர் - ஆரவாரமுடையவர். உழவர்-உழு தொழிலுடையவர். விளைஞர் - நெல்விளைவிப்போர். கடைஞர் 4 கடைக்குலமுடையவர்.
மருதநிலப்பெண்பெயர்.
கடைச்சி- ஆற்றுக்காலாட்டி
மருதநிலத்தலைவன்பெயர்.
மகிழ்நன்- ஊரன்- கிழவன்
கேய்தனிலமாக்கள்பேயர்.
எ2. பரதவர்- நுளையர்- பஃறியர் - தோ
னியிற் குெழிலுடையவர். திமிலர்-தோணியிற் றெழில்செய்பவர். சாலர் - வலைவீசுந்தொழிலுடையவர். கடலர் - கடலிற் குெழில் செய்பவர். கழியர் - கழிநிலத்துச் சஞ்சரிப்போர்.
நெய்தனிலப்பெண்பெயர். பரத்தி- நூளைச்சி- அளத்திகடற்பிண
நேய்தனிலத்தலைவன்பேயர். எங். கொண்கன்- துறைவன்-கடற்றுறையிற்சஞ்
சரிப்போன். மெல்லம்புலம்பன் - மெல்லிய கழிகிலமுடையவன். கடற்சேர்ப்பன் - கடற்கரையில் வசிப்போன். உப்பமைப்போர்பெயர்.
அள்வர் - உப்பளத்திற்றெழில்செய்வோர். உமணர் - உமண்
சாதியிலுள்ளவர்.
பாட்டன்பெயர்.
எடு. காதைதன் முதை - பிதாவுடைய பிதா, மூதாதை - மூத்
தபிதா, பிதாமகன் - பிதாவுடையபிதா,

மிக்கட்பெயர்த்தொகுதி. 。五蕊
ஈன்றவன்பெயர். தாதை - குலத்தைப்பெருக்குவோன். அப்பன்ஐயன் - வணங்கப்படத் தக்கவன். தந்தை - தமக்கு இன்னன் என உயர்த்தப்படுவோன். அம்மான் - பெரியவன். அத்தன் - பொரு ளுடையவன். பிதா - காப்பவன்.
ஈன்றவள்பெயர். எசு. அவ்வை- அம்மன. பயந்தாள்அம்மை- யாய்- அன்ன- ஆயி-பூசிக் கத்தக்கவள். மோப்- Az iTuj
வளர்த்ததாதியின்பெயர். செவிலி- கோடாய்- கைத்தாய்
முன்பிறந்தாள்பேயர். தவ்வை- சேட்டை- .
தங்கையின்பேயர். பின்னை
தங்குடிச்சுற்றத்தின்பெயர். "
எள. ஞாதியர் - தம்மவரென்றறியப்படுபவர். தாயத்தார் -
உரிமைபெறுபவர்.
மாமன்பெயர். மாதுலன் - மாதாவுடன்பிறந்தவன். அம்மான் - பெரியவன்,
ஒர்குடியிற்கொண்டோன்பேயர். சகலன் - மனைவியின் சகோதரிக்கு நாயகன்.
மூத்தோன்பெயர்.
சேட்டின் - மூப்புடையவன். தம்முன்- முன்னவன்
முன்பிறந்தவன். அண்ணன் - மேன்மையுடையவன். பின்னுேன்பேயர். . .
இளவல் - இளமையுடையவன். பின் - பின்பிறந்தோன். அது
சன் - பின்பிறந்தோன். கனிட்டன் - வயசிற்குறைந்தவன்.
காதலன்பேயர்.
எஅ. காதலன் - விரும்பப்படுபவன். கணவன்கொழுநன்- வேட்டோன் - விவாகஞ்செய்தவன். கண் டன்- வல்லவன் - பிரியமுள்ளவன். பத்தா - குடும்பச்
தைப் பேணுபவன். துணைவன் - துணேயாயுள்ளவன். தலைவன் - தலைமையுடையவன். கொண்கன்- தவன் - மனைவியை

Page 144
്. மக்கட்பெயர்திெதாகுதி:
ஈடுங்கச் செய்வோன். காந்தன் - விரும்பப்படுவோன். மணம கன் - விவாகமுடைய புருடன். உரியோன் - குடும்பத்திற்குரிய
வன். அன்பன் - அன்புடையோன். மணவாளன் - விவாகமுடை
*
யவன். பதி-குடும்பத்தைக் காப்பவன், கேள்வன் - உறவுடைய வன். நாயகன் - குடும்பத்தை நடத்தவோன்.
தேவிபெயர். எசு. தேவி - கிரீடைக்குரியவள். இல்லவள் - மனைக்குரிய
வள். உரிமை - நாயகனுக்குரியவள் பன்னி - நாயகனையுடைய வள். குடும்பினி - குடும்பத்தலைவி. இல்-இல்லமுடையவள். இல் லாள் - மனையுடையவள். வல்லவை - பிரியமுள்ளவள். களம் - மென்மையுடையவள். தாரம் - நாயகன் பயப்படச்செய்பவள். மனையாட்டி - மனேயுடையவள். மனை - இல்லமுடையவள். விரு
ந்தம் - மகிழ்விப்பவள். பாரி - குடும்பத்தை வளர்ப்பவள். வாழ்
க்கைத்துணை - வாழ்வுக்குத் துணையாயுள்ளவள். களத்திரம் - மெ ன்மையுடையவள். காச்தை, காதலி - விரும்பப்படுவள். நாயகி - குடும்பத்தை நடத்துபவள்.
மகன்பெயர்.
அ0. சந்ததி-குலத்தை வளர்ப்போன். மதல்- @@一 பிறப்பிக்கப்பட்டவன். தனயன் - குலத்தை வளர்ப்பவன். காத லன்-விரும்பப்படுவோன். மெய்யன் - சரீரசம்பந்தமுடையவன். நந்தனன்-பெற்றரை மகிழ்விப்போன். சிறுவன்-சிறுமையுடைய
வன். தோன்றல் - தோற்றமுடையவன். குட்டன் - சிறுமையுடை
யவன். செம்மல் - செம்மையுடையவன். மருமான்
பிள்ளை- முளை- சுதன் - பிறப்பிக்கப்பட்டவன். புதல்வன்- புத்திரன் - புத்தென்னும் நரகிற் செல்லாது பிதாவைக்காப்போன். மைந்தன் - வலிமையுடையவன்ே. கால் - வமிசத்திற்கு அடியாயுள்ளவன். பொருள்-செல்வம்போன்றவன். சேய்-செம்மையுடையவன். எச்சம்-எஞ்சிநிற்பவன். வழி-வமிசத் திற்கு வழியாக நிற்பவன். பிறங்கடை - உயர்வடைபவன். .
புதல்விபேயர். அக. சிறுவி- புத்திரி- தனயை
ஐயை-பூசிக்கத்தக்கவள். பந்தனை-கட்டுப்பாடுடையவள், மகள்
சுதை - பிறப்பிக்கப்பட்டவள்.
மகன் மகள் என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்.
எச்சம்-எஞ்சிநிற்பவர்.

ம்க்கட்பெயர்த்தொகுதி. 击序一
பிள்ளைப்பன்மையின்பேயர். குறுமக்கள் - சிறுபிள்ளைகள். மகார் - இளமையுடையவர். சிறர் - சிறுமையுடையவர்.
படையின்பெயர். அ2. படை - போரில்விருப்புடையது. தானைபதாதி - காலாற்செல்வது. தந்திரம்- தளம்தண்டம்-போர்டயிற்றப்படுவது. வானி- ககனம்யூகம்-போர்செய்வது. வாகினி-குதிரைமுதலிய கூட்டமுடையது. அனீகம்- Lifrւջ- சேனே- கவனம்.பரிகலம்- பதாகினி - காலாற்செல்வது دضا لهة لس படைவகுப்பின்பேயர். அங். 'அணி- உண்டை- ஒட்டு- யூகம்* படையுறுப்பின்பேயர். sail- கெற்றி- @@一 தூசி
பின்னணியின்பேயர். கூழை
தொடிப்படையின்பேயர். தார்
படையறற்பெயர். கீழறுதல்- அறைபோதல்மனிதர்பெயர். அச. மனிதர்-மதுவின் பிள்ளைகள். மக்கள்- 5tt if
எல்லாவற்றையும் வசப்படுத்துதலுடையவர். மாக்கள்மானவர் - மனுவின் பிள்ளைகள். மண்ணுேர்-மண்ணுலகில் வசிப்ப வர். ஆண்டையர் - ஆளுந்தன்மையுடையவர். மைந்தர் - வலிமை யுடையவர். மனுடர், மானுடர் - மநுவின் பிள்ளைகள்.
மக்கட்பரப்பின்பேயர். O மன்பதை- பைஞ்ஞ்ல்
உடம்பின் பெயர். அடு. உடல்- உறுப்பு-மேன்மையுடையது. அங்கம்
போதலுடையது. யாக்கை-தோல் முதலியவைகளால் யாக்கப்படு வது. உயிர்நிலை - உயிர் நிற்றலுடையது. தேகம் - அந்நாதிகளால் வளர்தலுடையது. காயம்-அவயவங்களாற் சேர்க்கப்பட்டது. சட லிம் - அறிவில்லாதது. மூர்த்தம் - மயக்கஞ் செய்விப்பது. மெய்
தாவரம்-இயங்காமையுடையது. தனு-உணவில்ை விசா

Page 145
J. P. மிக்கட்பெயர்த்தொகுதி.
லிப்பது. ஆதாரம் - உயிர்க்காதாரமாயுள்ளது. கடம் - சீலையான் மூடப்படுவது. புதை- புணர்ப்பு-அவயவங்களாற் புண ர்க்கப்படுவது. காத்திரம் - போதலுடையது. பூட்சி-பூணுதலுடை யது. ஆகம் - வளர்தலுடையது. பூதிகம்-மண் முதலிய பூதங்களா லயது. சரீரம்-அழியுந்தன்மையுடையது. புற்கலம் - மேன்மை
• التي لها مساك6/t
வடிவின்பேயர். அசு. வடிவம்- உருவம்- மேனிசட்டகம்- '
பிணத்தின்பேயர்.
பிரேதம் - முடிவடைந்தது. சவம் - சீவனிங்கினது. களே வ ரம் - ஆதரிக்கப்படுவது. அழனம் - சுடப்படுவது.
உடற்குறையின்பெயர். கவர்தம் - சிரசில்லாதது. மட்டை- யூபம் - யாகத் தூண்போல்வது. o
காலின்பேயர்,
அஎ. கால் - உடம்பிலே காற்பங்கான உறுப்பு. சரணம், பதம் - டோதற்குக் காரணமானது. தாள் -முயற்சிக்குக் காரண மானது. அங்கிரி, பாதம், சலனம் - போதற்கருவி. சுழல் - சுத்தி செய்யப்படுவது. அடி - கிலத்திலத்ெதலுடையது.
கரட்டின்பெயர். LJ 6
கணக்காலின்பேயர். கணக்கால் - திரண்டகால். சங்கம் - செனித்தலுடையது.
முழந்தாளின்பேயர். " முழந்தாள் - முழம் என்னும் அளவுடையகால். முழந்து முழம் என்னும் அளவுடையது. சானு - தொடைக்குங் கணைக்க லூக்கும் நடுவுள்ளது.
தொடையின்பேயர். அ.அ. கொடை - தொடுக்கப்பட்டிருப்பது. ஊரு-சீலையான் மறைக்கப்படுவது. குறங்கு- வாமம் - அழகுடையது හී බJ # බන් -
அல்குலின்பேயர்.
கடிதடம் - சீலையான் மூடப்படுவது. நிதம்பம் - மெலிசழி
سے ماتھے لu۔سا (0ات

மக்கட்பெயர்த்தொகுதி சுடு
இடையின்பேயர். ஈடு - சரீரத்தினடுவிலுள்ளது. நசுப்பு- மருங்கு
மத்திமம் - மெலிவுடையது. உக்கம்மருங்கின்பக்கத்தின்பேயர். ஒக்கலை
வயிற்றின்பேயர். அக. உதாம் - கருப்பம் பிரகாசித்தலுடையது. மோடு - பெருமையுடையது. அகடு - உட்பக்கத்திலிருப்பது. குக்கி - மல ச்தை வெளியில் விடுவது. பண்டி - பண்டங்கொள்விது.
தேமலின்பேயர். திதலை- பெரறி- துத்தி- சுணங்ககோப்பூழின்பேயர். இதலை- உந்தி - நீர்ச்சுழிபேர்ல்வது. நாபி - கட்ட ப்படுவது. இலஞ்சி- போகில்
ஆண்குறியின்பெயர். கோசம்
பெண்குறியின்பேயர். பகம் - அடையப்படுவது.
மார்பின்பெயர். t கo. அகலம் - விசாலமுடையது. மருமம்-இரகசியம் அட க்கிவைக்கப்படுவது. நெஞ்சு- ஆகம் - அகத்திலுள்ளது. உரம் - முன்செல்வது.
முலையின்பெயர். நகிலம்- கொம்மை - திரட்சியுடையது. கொங்கை
பரிமளம் பொருந்துவது. குயம்-நகக்குறிபெறுவது. தனம்-குழ ந்தைகளாற் பாலுண்ணப்படுவது. குருக்கண் - பாாமுடையது. பயோதரம் - பாலைத்தரிப்பது. சுவர்க்கம் - விருமித்தக்கது. பற ம்பு - மலையையொப்பது.
முலைக்கண்ணின்பெயர்.
சிலிமுகம் - கூரிய நூதியுடையது. குசுகம் - குழந்தைகளாற் பால்குடிக்கப்படுவது.
கைத்தலத்தின்பெயர்.
கக. கரம் - தொழில்செய்தலுடையது. அத்தம் - முழமிடுத
அலுடையது. பாணி- தோள் - அடித்தலுடையது.

Page 146
* 教 .. . "م 、 மக்கட்பெயர்த்தொகுதி.
முழங்கையின்பேயர். கூர்ப்பரம்-பொருளை இழுக்கும்போது சற்றே கொணிப்பது.
மணிக்கட்டின்பெயர். மணிக்கட்டு - ஆபரணங்கட்டப்படுவது. கிலுத்தம்
உள்ளங்கையின்பேயர். அகங்கை - கையினுட்புறம். அங்கை - அகங்கை, குடங்கை - வளைவுடையது.
விரலின்ப்ேயர். விரல் - ஒன்ருேடொன்று விரவுதலுடையது. அங்குலி - ஒன்ருேடொன்று பொருந்துதலுடையது.
நகத்தின்பேயர்* கேம் - பரிசமநியாதது. உகிர் - விழுதலுடையது.
தோளின்பேயர். *உ. புயம்- மொய்ம்பு - வலிமையுடையது. வாகுமுயற்சியுடையத்.
கழுத்தின்பேயர்.
கந்தரம் - தலையைத் தரித்திருப்பது. கிரீவம் - உண்ணற்குக் காரணமாயுள்ளது. களம் - விழுங்குதற்கருவி. கண்டம் - தொ வித்தலுடையது. -
முதுகின்பேயர்.
புறம்-புறத்திலுள்ளது. வெரிங்- அபரம்-பின்னுள் ளது. வெங்
பிடரின்பேயர். சிறுபுறம்- கயில்- எருத்தம்- சுவல்
தோண்மேலின்பேயர்.
நிகலம்.
முகத்தின்பேயர்.
கங். முகம் - உணவினுற் பீடிக்கப்படுவது. வதனம் - பேசு தற்கருவி. ஆனனம் - சீவித்தற்குக் காரணமானது. துண்டம் - உணவினற் பீடிக்கப்படுவது. வத்திரம் - பேசுதற்கருவி.
உதட்டின்பெயர். இதழ் - பூவிதழ் போல்வது. அதரம்- பாலிகை
முத்தம்-விடப்படுவது,

மக்கட்பெயர்த்தொகுதி. Sir Go
மேலுதட்டின்பெயர். ஒட்டம் - உட்டணத்தாற் குடடைவது,
கீழுதட்டின்பேயர். அதரம் - கீழுள்ளது.
· · பல்லின்பேயர். எயிறு- தந்தம்-உணவுகளையுண்பது. தசனம்-கடித்த
36 - d.27s
கச. முறுவல்- * மூரல்
மோவாயின்பேயர். − தாடி - வளைவுடையது. கட்டம்- சவுகம் - தசை யாலாக்கப்பட்ட்து,
காக்கின்பேயர்.
நாக்கு-மேல்வாய்க்குங் கீழ்வாய்க்கும் நவிெருப்பது. (நா - நடுவுள்ளது.) சிகுவை-இணியபொருளை விரும்புவது. தாரை
தாலு
காதின்பேயர். கன்னம் - ஒலியைக்கிரகித்தலுடையது. அள் - கூர்மையுட்ை" வது. கேள்வி - கேட்டற்கருவி. செவி
மிடற்றின்பேயர்.
கடு. அணல்
உண்ணுக்கின்பேயர். அண்ணம்
மேல்வாய்ப்புறத்தின்பேயர்.
அணரி- அணல்- அண்ணம் - மேலுள்ளது.
கதுப்பின்பேயர் கவுள்- கபோலம் - உண்ணும்போது శ్రీ ఉరళ్కితోg(RL
யது. கொடிறு- அறி
மூக்கின்பேயர்.
ஆக்கிராணம்-மணங்கிரகித்தற்குக் காரணமானது.கோணம் - மணத்தாற் பிரமிப்பது, துண்டம் - மணத்தைக் கிரகிப்பது. நாசிஒலிசெய்வது.
கண்ணின்பேயர். கசு. நயனம், நேத்திரம் - வழியையடைவித்தலுடையது. அக்கம் - எங்கும்போய் வியாபித்தலுடையது. நாட்டம் - காடுத

Page 147
கர்அ மக்கட்பெயர்த்தொகுதி.
6Dao) L- W.'4ğ5Jʻ கோ - எங்கும்ப்ோய் வியாபித்தலுடையது. 5ோக் கம்-பார்த்தற்கருவி. சக்கு-பொருள்களைக் காட்டுவது. பார்வை - பார்த்தற்கருவி. தாரை - இருளைக் கடப்பது. விலோசனம் - பார் த்தற்கருவி. விழி- அக்கி - எங்கும்போய் வியாபித்திலு டையது. திருக்கு திட்டி, திருட்டி - பார்த்தற்கருவி. அம்பகம் - எங்கும்போய் வியாபித்தலுடையது.
கண்மணியின்பெயர்.
தாரை
கண்ணிமையின்பேயர். விளிம்பு
புருவத்தின்பேயர். கஎ. புருவம் - மேலே போதலுடையது. பிருகுடி - அசை அடையது. நுதல்- பீரு - அசைவுடையது. புரூரம், பூரு, புகுடி - அசைவுடையது.
நேற்றியின்பேயர். நிடலம் - முற்பக்கத்திலுள்ளது. நுதல்- குளம் -
வளைவுள்ளது. இலாடம்-தலையின்மயிர் வரப்பெறுவது. மத்தகம் - கடினமுடையது. பாலம் - பிரகாசமுடையது. முண்டம் - மயிரி ல்லாதது. அளிகம் - அலங்கரிக்கப்படுவது.
தலையின்பேயர். சு அ. தலை-பெருமையுடையது. மூர்த்தம் - மோகமடைவது. உவ்வி- உத்தமாங்கம் - உத்தமமான உறுப்பு. சிரம் - கரையாற் பீடிக்கப்படுவது. மூடி - உடலினிறுதியிலுள்ளது. செ ன்னி- முண்டம் - மயிர்களையப்படுவது. சிகரம்மத்தகம்- 艇
குமிேயின்பேயர். முடி- சிமிலி. சிக்கம்- சிகை
உச்சியின்பேயர். சுடிகை, குழி - மூடப்படுவது. நவிரம்
ஆண்மயிரின்பேயர். கக. உளை- நவிர்- குடுமி- பித்தைஒரி- குழல்- கார்-கருமையுடையது. குஞ்சி -
நெறிப்புடையது. தளை - கட்டப்படுவது. சிகை - தலையிற்கிடப் பது. தொங்கல்-தொங்குங் தன்மையது. பங்கி-பங்கமடைவது.

மக்கட்பெயர்த்தொகுதி. 岛邑辩
ஆண்மயிர்க்கும் பேண்மயிர்க்கும்பெயர்.
குழல்- கதுப்பு- கேசம்- சுரியல்
பெண்மயிரின்பெயர்.
க00. குருள்-பாரமுடையது. குழல்- விலோதம்ஒதி- கூழை- குந்தளம்- மராட்டம்குரல்- ஐம்பால் - கொண்டை, குழல், பனிச்சை, முடி,
சுருள் என்னும் ஐந்து வகையாக முடிக்கப்படுவது. ஐம்பால் என் பதற்கு இருட்சி, சுருட்சி, நீட்சி, குளிர்ச்சி, அழகு என்னும் ஐம் பகுதியது என்பாருமுளர். அளகம்-அலங்கரிக்கப்பகிவது.கூந்தல்
மயிர்முடியின்பேயர். கொப்பு- முச்சி- பின்னகம்- கொ -பந்தம், தம்மில்லம்-கட்டப்படுவது. சிகழிகை ما (686 rتنG
பிறமயிரின் பெயர்.
கOது. ஒரி- கேசம் - தலையிற்கிடப்பது. பங்கி-பங்க முடையது. உளை- உரோமம் - முளைத்தலுடையது. மராட்டம்- •
செறிமயிரின்பேயர். உரோமம்- , சிரோந்தம்
மயிர்க்குழற்சியின்பேயர். குந்தளம்- விலோதம்
சடையின்பேயர்.
கoஉ. சடை - ஒன்ருேடொன்று நெருங்கியிருப்பது. குடி ல்ேம் - வளைதலுடையது. வேண் - கூடியிருப்பது. கோட்டீரம் - வளைதலுடையது. பின்னல் - பின்னுதலுடையது. சடிலம் - ேெரு ங்கியிருப்பது.
அவயவத்தின்பேயர்.
அவயவம்-சேர்ந்திருத்தலுடையது. காத்திரம்-போதலுடை
யது. உறுப்பு-உடம்பிலுறுதலுடையது.அங்கம்-போதலுடையது. சந்தின்பேயர்.
சந்து, மூட்டு, கொளுத்து-பொருத்தப்படுவது. கந்து - இணை க்கப்படுவது.

Page 148
எo மக்கட்பெயர்த்தொகுதி.
நரம்பின்பெயர்.
சoக. சிரை- சங்கனனம் - அவயவத்திற் சேர்ந்திரு ப்பது.நாடி-உள்ளே துளையுடையது.
கழலையின்பெயர்.
அரலை- x
கோழையின்பேயர். கோழை - கொழுமையுடையது. ஐ- காசம்
உடற்றழும்பின்பெயர்.
அங்கிதம் - அடையாளமாக்கப்பட்டது. சேக்கைவசி- வு-ெ
இறையின்பேயர். பொறி, வரை - எழுத்துப்போல்வது.
கரையின்பேயர். நரை - வெண்மையுடையது. சரை - உடம்பின் முதிர்ச்சி யைக் காட்டுவது. பலிதம் - அழகைக் கெடுப்பது, 尊
தலையோட்டின்பெயர். கoச. கபாலம் - தலையைக் காப்பது. எலும்பின்பேயர். அக்தி - எறியப்படுவது. என்பு- களேவரம்-உடம் பிலே விசேடமுடையது.
கழியுடலின்முழுவெலும்பின்பேயர். கங்காளம் - நீரைப் போக்குதலுடையது.
இந்திரியத்தின்பேயர்.
இந்திரியம் - ஆன்மசம்பந்தமுடையது. பொறி
கரணம் - செய்கைக்குக் கருவியானது. கந்தம்.
உயிரின்பேயர். கoடு. உயிர் - உயிர்த்தலுடையது. ஆதன்-போதலுடையது. சேதனன்-அறிவுடையது. பசு-பாசத்தாற் பீடிக்கப்படுவது.சீவன். சீவித்தலுடையது. புற்கலன் - மேன்மையுடையது. கூத்தன் . கூத்தன்போல்வது. அணு - அண்மையுடையது. இயமானன் - தலைமையுடையது. ஆன்மா - எங்கும் வியாபித்தலுடையது.
-അ

6.
கணபதி துணை. குடா மணிநிகண்டு. பதினெராவது பன்னிரண்டாவது மூலமும் உரையும்.
؟ ۶
இ  ைவ
யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுக நாவலர வர்கள்
சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்
பொன்னம்பலபிள்வ0ாயால்
பரி சோ தி த் து;
சென்னபட்டணம்
வித்தியாறுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.
eिई தாம் பதிப்பு. -------ml.—ഷം
பரிதாபிடு) சித்திாைமீ"
விலை அணு - சு.

Page 149

6
கணபதி துணை.
பதினெ ரா வ து ஒருசொற்பல்பொருட்பெயர்த்தொகுதி.
& T ւն ւկ.
முடிவிலின் பத்துமூவாமுதல்வனைப்போற்றிசெய்தே அடிதொறுமிரண்டுமொன்றுமாதியிற்பொருளடக்கி Fடைபெறுககரமாதினகரவீறெதுகையாகப் படியிலோர்சொற்பொருட்பல்விதத்தொகை பகாலுற்ரும்.
இ - ள். முடிவு இல் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்து - அளவில்லாத இன்பத்தையுடைய கெடாத அருகக்கட வுளைத் துதிசெய்து,-அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியிற் பொருள் அடக்கி - அடிகடோறும் இரண்டுசொல்லினும் ஒரு சொல்லினும் முதலிற் பொருள்களை அமைத்து,-நடைபெறு ககரமாதி னகரவீறு எதுகை யாக - நடைபெற்றுவரும் ககரவெ துகை முதல் னகரவெதுகையிறுதியாக,-படியில் - இவ்வுலகின் கண்,-ஒர்சொற் பல்விதப் பொருட்டொகை பகாலுற்றம் - ஒருசொற் டல்வகைப்பொருட்டொகுதியை (யாம்) சொல்லலும் ത്രtb. எ - அறு.

Page 150
க க ச வெ அது  ைக.
-a2-etcode-sceபகவனேயிசன் மாயோன் பங்கயன்சினனே புத்தன் பகலே நாளொருமுகூர்த்தம்பகலவனடுவேதேசு
மகரமேசுருப்பூந்தாதாம்வசிகூர்மைவசியம்வாளே அகமண மனையேபாவமகலிடமுள்ளுமாமே. (EE)
சிகரிகோபுரமேவெற்புச்சீறெலிகருநாரைப்பேர். #] Â7 சிசழிகை மயிர்முடிப்பேர்சிறந்தவாசிகைதேமாலை சிகாமேமலையினுச்சிதிரைசென்னிதிவலைவெற்பாம்
மகம்யாகமோர்காளென்பமாய்வென்பமறைவுஞ்சாவும், , (உ)
இகல்பகைவலிபோர்முப்பேரிகுளையேதோழிநட்பாம்
புகரென் ப்மழைக்கோள்குற்றம்புற்கெனுநிறமுமுப்பேர் நகமலையுகிர்மரப்பேர்நகை மகிழ்வொளிசிரிப்பாம் ககனம் விண்படைகாடென் பகடவுடேமுணிநன்மைப்பேர். (1)
சாகஞ்சாகிணிவெள்ளாடுதேக்கெனுந்தருவுமாமே பாகலேகாரவல்லிபலாவென்றும்பகாலாமே யூகமே கருங்குரங்கோடுட்பொருளுணர்தறர்க்கம் நாகம்விண்குரங்குபுன்னை நற்றுாசுமலைபாம்பியானே. (so)
திகிரியேமூங்கில் வட்டந்தேருருளாழிவெற்பாம் சிகியென்பமஞ்ஞைதீயாந்தீதுறுகேதுவும்பேர் ஞெகிழியேசிலம்பினுமநெருப்புறுகொள்ளிக்கும்பேர் எகினமேபுளிமாஞாளிகவரிமா நீர்நாயன்னம். (டு)
ஆகுவேயெலியினுமமாம்பெருச்சாளிக்கும்பேர் யோகமேதியானங்கூட்டமுபாயமாமுயர்ச்சிக்கும்பேர் போகியிந்திரன் பாம்பென்பபோகில்புட்பொதுப்பூமொட்டாம் கோகிலங்குயில்பல்லிப்பேர்குடங்கரே குடிசைகும்பம். (3
பொகுட்டுத்தாமரைப்பூங்கொட்டைபொருப்புச்சேற்றெழுந்தகொ இகுத்தலேசெகுத்தல்வீழ்த்தலிரித்தலோடழைத்தலீதல் (ப்புள் புகைக்கிடு நாமக்தூமம்போற்றும்யோசனேக்கும்பேரே
அகைத்தல்வேதனையொடித்தலறுத்திடலுயர்த்தலாமே. (67)
சிக்கமே குடுமிநாமஞ்சீப்புடனுறியுமேற்கும் கொக்குமாமரமேசெந்நாய்குரண்டமேகுதிரை மூலம் வக்கிரங்கொடுமைமீளன்மடங்குதலுடனே வட்டம் ܫ சக்கிரி குயவன் செக்கான்ற ராபதிEெடுமால்பாம்பு. )ھےy(

க க ர வெ அது  ைக.
-acadeth (b.com பகவனென்பது-சிவன், திருமால், பிரமன், அருகன், புத்தன். டு.
பகல்-நாள், ஒருமுகூர்த்தகாலம், குரியன், நடு, பிரகாசம். டு மகரம்-சருமீன், பூந்தாது. உ. வசி-கூர்மை, வசியம்,வாள். M. அகம்-மனம், வீடு, பாவம், பூமி, உள். @, சிகரி-கோபுரம், மலை, எலி, கருநாரை, . 57 . ، சிகழிகை-மயிர்முடி, சிகைமாலை, பூமாலை. "Fə சிகரம்-மலையினுச்சி, அலை, தலை, துளி, மலை. 因·
மகம்-யாகம், ஒருநகடித்திரம். உ. மாய்வு-மறைவு, சாவு, உ.
இகல்-பகை, வலிமை, புத்தம். B. இகுளே-தோழி, சுற்றம். ܀ܧ புகர்-சுக்கிரன், குற்றம், கபிலநிறம்.B. நகம்-மலை, நகம், மரம். க. ைேக-மகிழ்ச்சி, பிரகாசம்,சிரிப்பு.க.க கனம்-ஆகாயம்,சேனை,காடு.
கடவுள்-தெய்வம், முனிவன், நன்மை. 3.“
சாகம்-சிறுகீரை, வெள்ளாடு, தேக்கமரம். A. பாகல்-பாகற்கொடி, பலாமரம். 2- .
யூகம்-கருங்குரங்கு,உட்பொருளறிதல்,கருக்கம்.ாட், Fாகம்-ஆகா யம், குரங்கு, புன்னைமரம், நல்லாடை, மலை, பாம்பு, யானை, எ.
திகிரி--மூங்கில்,வட்டவடிவு, தேர்,தேருருளை,சக்கராயுதம்,மலை.சு.
சிகி-மயில், நெருப்பு, கேது. fil ஞெகிழி-சிலம்பு, கொள்ளி. 2- 0 எகினம்-புளிமா, நாய், கவரிமா, கீர்நாய், அன்னப்புள், G"
ஆகு-எலி, டெருச்சாளி. உ. யோகம்-தியானம், கூட்டம், உபா
யம், உயர்ச்சி. ap போகி-இந்திரன்,பாம்பு.உ.போகில்-பறவைப்பொது,பூவரும்பு.உ கோகிலம்-குயில், பல்லி. உ. குடங்கர்-குடிசை, குடம். 82- جه
பொகுட்டு-தாமரைக்கொட்டை, மலை, சேற்றிலெழுங்குமிழி. க. இகுத்தல்-கொல்லுதல், வீழ்த்துதல், சாய்த்தல், அழைத்தல், கொ
டுத்தல். டு. புகை-புகை, யோசனை தூரம். 2- ) அகைத்தல்-வருத்தம், முறித்தல், அறுத்தல், உயர்த்தல். 7ه
சிக்கம்-குடுமி, சீப்பு, உறி. fl. கொக்கு-மாமரம், செந்நாய்,கொக்கு,குதிரை மூலநகடித்திரம்.டு. வக்கிரம்-கொடுமை, மீளுதல், மடங்குதல், வட்டம். 7.
சக்கிரி-குயவன், செக்கான், அரசன், திருமால், பாம்பு. டு,
8 A

Page 151
g ப தி  ெஞ | ஈ வ து
தூக்கென் பபாட்டுங்கூத்துங்துலாமுமாராய்தலும்பேர் பாக்கென்பதெதிர்காலத்தைப்பகரிடைச்சொற்றுவர்க்காய் மேக்குமேற்றிசைமேலும்பேர்மெய்யுண்மையுடலுமாமே ஊக்கமேவலியுற்சாகமுள்ளத்தின்மிகுதிக்கும்பேர்.
பகடிபம்பெருமையேறுபஃறியாண்மேதியைம்பேர் தகடிலையைம்மையென் பதபனனேயிரவிதீயாம் அகடென்பநடுவேகுக்கியருளென்பகருணைசத்தி மகரந்தங்கள்ளுங்தேனுமலர்த்தாதும்வழங்குமுப்பேர்.
சகுந்தம்புட்பொதுவேகங்கஞ்சடையென்பவேணிவேராம் சிகண்டியேபாலையாழின்றிறத்திசைமயிலலிப்பேர்
(α ο)
சகுனிபுண்ணிமித்தம்பார்ப்போன்சமமென்பதமரொப்பாகும்
சகுணமேகிழங்குபுள்ளின்சாதியுநிமித்தமும்பேர்.
சக்கரம்பெருமையோர்புட்டாணியேயிறப்புவட்டம் மிக்கதேருருளேயாழிவரையெனவிளம்புமெண்பேர் பக்கம்புட்சிறகுநட்புப்பகர்திதியருகுமாகும் நக்கனேயருகன்சம்புநிருவாணிநாட்டுமுப்பேர்.
பூகமேதிாளைபூகம்புன்கணென்பதுநோய்துன்பம் வாகுவேயழகுதோளாமாசியேமகமோர்மாதம் பாகமேபிச்சைபங்காம்பயோதரம்புயலேகொங்கை
(as a
(52.)
வாகைபண்பொழுக்கம்வெற்றிதவந்தொழில்வழங்கன்மிக்காம். (
நோக்கென்பதழகுபார்வைநூதலென் பபுருவEெற்றி சேக்கையேமிருகந்துஞ்சுமிடமுலைசிறந்தபாயல் பூக்கமேகமுகூரென்படலிங்கந்தீப்பொறியூர்ப்புள்ளாம் ஆக்கம்பூமகள்செல்வப்பேரறல்கருமணனீராமே.
சீகரங்கரகம்வீசுங்கவரியுந்திவலையும்பேர் சாகரந்துயிலொழித்தல்சமுத்திரமிருபேர்சாற்றும் காகுளிதவிசுகண்டத்தெழுமொலியிசையுங்காட்டும் ஈகைபொன்கொடையீங்கைப்பேரிாவியேமலையாதித்தன்.
தகையென்பதழகுபண்புதயையொடுபெருமை5ாற்பேர் அகியென்பதாவிரும்பாமரிட்டமேகள்ளுக்காக்கை ககமென் பதம்புபுள்ளாங்கடுத்தலொப்பையம்வேகம் அகவல்பாமயிற்குரல்கூத்தந்தமேயழகீறென்ப.
(கடு
(GES

க க ச  ெவ அது  ைக. டு)
தூக்கென்பது-செய்யுள், கூத்து, நூறு பலம், ஆராய்தல். 占严。 பாக்கு-ஒர் எதிர்காலவினையெச்சவிகுதி, பாக்கு. als மேக்கு-மேற்றிசை, மேல். உ. மெய்-உண்மை, சரீரம். உ. ஊக்கம்-வலிமை, உற்சாகம், உள்ளக்கிளர்ச்சி. fois
பகடு-யானை, பெருமை, பேரெருது, ஒடம், எருமைக்கடா, டு, தகடு-இலை, தகட்டுவடிவு. உ. தபனன்-சூரியன், நெருப்பு. உ. அகடு-நடு, வயிறு. உ. அருள்-கிருபை, சிவசத்தி. a மகரந்தம்-கள், தேன், பூந்தாது. i.
சகுந்தம்-பறவைப்பொது, கழுகு. உ. சடை-சடை, வேர். உ.
சிகண்டி-பாலையாழ்த்திறத்தோரிசை, மயில், அலி. 冗· சகுனி-பறவை,சகுனம்பார்ப்பவன். உ. சமம்-யுத்தம்,உவமை.உ . சகுனம்-கிழங்கு, பறவைச்சாதி, சகுனம். if »
சக்கரம்-பெருமை, ஒர்பறவை, பூமி, பிறப்பு, வட்டம், தேரு
ருளை, கடல், மலை. کے • • பக்கம்-பறவையினிறகு,சிநேகம்,பிரதமைமுதலிய திதி,அருகு, ச. நக்கன்-அருகன், சிவன், கிருவாணி, fio
பூகம்-திரட்சி, கமுகு, உ. புன்கண்-நோய், துன்பம். al. e.
வாகு-அழகு, புயம். 3. மாசி-மகBSத்திரம், ஒர்மாதம் 2, . பாகம்-பிச்சை, பங்கு.உ. பயோதரம்-மேகம், முலை. உ. வாகை
குணம்,ஒழுக்கம்,வெற்றி, தவம், தொழில், கொடுத்தல்,மிகுதி.எ.
நோக்கு-அழகு, கண். உ. நுதல்-புருவம், நெற்றி. 20 சேக்கை-விலங்கின்படுக்கை, முலை, மனிதர்படுக்கை. i. பூக்கம்--கமுகு,ஊர். உ. புலிங்கம்-நெருப்புப்பொறி,ஊர்க்குருவி. ஆக்கம்-இலக்குமி, செல்வம். உ. அறல்-கருமணல், நீர். உ.
சீகரம்-கரகம்,சாமரம்,துளி. க. சாகரம்.துயிலொழித்தல்,கடல்.
காகுளி-ஆசனம், மிடற்றெழுமோசை, இசை fis. ஈகை-பொன், கொடுத்தல், இண்டங்கொடி. fi இரவி-மலை, குரியன். s
தகை-அழகு, குணம், அன்பு, பெருமை. به آن அகி-பாம்பு, இரும்பு. 2. அரிட்டம்-கள், காக்கை. 余_·
ககம்-அம்பு, பறவை. உ. கடுத்தல்-உவமை, சந்தேகம்,சீக்கிரம். அகவல்-ஆசிரியப்பா, மயிற்குரல்,ஆடல்.ந.அந்தம்-அழகு,முடிவு.உ.

Page 152
9齐 ப தி "ெ ணு 7 வ அ7
அக்கென் புவிடைமுரிப்புமணிசங்குமணியுமாகும் நக்கலே நகையுண்டற்பேர்ஞாட்பமர்டாரங்கூட்டம் இக்கென் பகரும்புகள்ளாமீரமேகுளிர்ச்சியன் பு மக்கண்மானுடர்சிமுர்பேர்வரைதலேகொள்ளaக்கல். (கன)
கேகபமஞ்ஞையோர்பண்ணசுணமாக்கிளத்துமுப்பேர் தோகையேமயில்வான் மஞ்ஞைவிலங்கின் வால்சொல்லுமுப்பேர் டோக மேபாம்பின் மெய்யும்போகத்தின் விசற்புமாகும் போகுதனெடுமைநேர்மைபோகுதலெனுமுப்பேரே. )ھے تھےy(
கைக்கிளையிசைவிகற்பமொருதலைக்காமமும்பேர் சுக்கைதாரகைமாலைப்பேர்குத்திரம்பொறிநூனூற்பா எக்கரே சொரிதலோடு குவிதலுமிருபேரென்ப மொக்குளே குமிழிபூவின்முகிழெனமொழியலாமே. (கக) ககாவெதுகை முற்றிற்று. ஆ. விருத்தம் - உ0.
n-o-o-o-o-o-
ங் க ர வெ அது  ைக.
KSsecem
புங்கமேயுயர்ச்சியம்புபொருமம்பின்குதைமுப்பேரே திங்களம்புலிமாதப்பேர்சித்திரனேவன்றச்சன் கங்கென் பவரம்பின்பக்கங்கருந்தினை பருந்து மாமே
தொங்கலேபீலிக்குஞ்சந்தூக்கொடுதொடுத்தமாலை. \ጫ)
சங்க மேகணேக்காலோரெண்சபைசங்குபுலவர்ெ நற்றி பங்கென்பமுடமேயாகும்பாதியுஞ்சனியுமேற்கும் வங்கமேவெள்ளிநாவாய்வழுதலையீயமாமே அங்கணஞ்சேறுமுற்றமாஞ்சலதாரைக்கும்பேர். (e)
ஞாங்கர்வேல்பக்கமுன்புமேலென நான்குமாகும் தாங்கலேகிருத்தம்யானைதியில்சோம்புதராசுதாழ்தல் வாங்கலேவளைத்தல்கொள்ளல்வையென்பகர்மைவைக்கோல் வேங்கைபொன் புலிமரப்பேர்வீசீக்கம்பூப்புட்சாவாம். (i)
மங்குல்காரிருள்விண்முப்பேர்மருந்தமுதொடுமருந்தாம் பங்கியேபிறமயிர்க்கும்பகருமாண்மயிர்க்கும்பேராம் அங்கதம்பன்னகந்தோளணியுடன் வசைச்சொல்லாகும் பங்கமேசேறு தூசு பழுதொடுமின்னமாமே. )مى(

க க  ெவ து  ைக. b.F.
அக்கென்பது-எலும்பு, இடபத்தின் முரிப்பு, சங்குமணி. Ih.“ நக்கல்-சிரிப்பு, புசித்தல். உ. ஞாட்பு-யுத்தம்,கனம்,கூட்டம்.B. இக்கு-கரும்பு, கள். உ. ஈரம்-குளிர்ச்சி, அன்பு. 2- a மக்கள்.மனிதர்,பிள்ளைகள்.உ.வரைதல்-கொள்ளுதல்,நீக்குதல். உ.
கேகயம்-மயில், ஒருபண், அசுணமா, s தோகை-மபிற்பீலி, மயில், விலங்கின்வால். 府王· போகம்-பாம்பினுடல், போசுத்தின்வேறுபாடு. أه سعة போகுதல்-நீளம், நேர்மை, போதல். fals
கைக்கிளை-ஏழிசையிஞென்று, ஒருதலைக்காமம். e சுக்கை-Brத்திரம், பூமாலை. 2. குத்திரம்-யந்திரம், பஞ் சிநூல், நூற்பா. ந. எக்கர்-சொரிதல், குவிதல். உ. மொக்குள்-கீர்க்குமிழி, பூவரும்பு. ܘ ܚܧ
a-o-o-o-o-o-
ங் க ர வெ து  ைக
OMKOAmbassபுங்கமென்பது-உயர்ச்சி, அம்பு, அம்புக்குதை fo திங்கள்-சந்திரன், மாதம். 2. சித்திரன்-சித்திரகாரன்,தச்சன். கங்கு-வரம்பின்பக்கம், கருந்தினை, பருந்து. f
தொங்கல்-பீலிக்குஞ்சம், ஆபரணத்தொங்கல், தொடுத்தமாலை.ாட்
சங்கம்-கணக்கால் * ஒரெண், கூட்டம், சங்கு,புலவர்,நெற்றி. சு.
பங்கு-முடம், பாதி, சனி. ta. வங்கம்-வெள்ளி, மரக்கலம், வழுதலை, ஈயம். அங்கணம்-சேறு, முற்றம், சலதாரை. f
ஞாங்கர்-வேலாயுதம், பக்கம், முன்பு, மேல். :س’
தூங்கல்-கூத்து, யானை, நித்திரை, சோம்பல், தராசு, தாழ்தல்.சு. வாங்கல்-வளைத்தல், கொள்ளுதல். உ. வை-கூர்மை,வைக்கோல் வேங்கை-பொன்,புலி,ஒருமரம். க. வீ-நீக்கம்,மலர்,பறவை.சா.
மங்குல்-மேகம், இருள், ஆகாயம், ங், மருந்து-அமுதம்,மருந்து,
பங்கி-பிறமயிர், ஆண்மயிர். e அங்கதம்-பாம்பு, வாகுவலயம், வசைச்சொல். பங்கம்-சேறு, வஸ்திரம், குற்றம், பின்னம்,
* நூருயிரகோடி,

Page 153
ப தி  ெனு ரா வ அது مجھئیے
ங்கமேயுடலுறுப்பென் பாறங்கங்கட்டிலைம்பேர் نے பிங்கலம்பொன்னும்பொன்னினிறத்தையும்பேசலாகும் பொங்கரேமரத்தின் கோடுபொருப்புயரிலவுமுப்பேர் பொங்கலேகொதித்தன் மிக்காம்பொச்சாப்புமறவிதிசாம். (@)
ங்காவெதுகை முற்றிற்று.
ஆட விருத்தம் - உடு. ==రocం=ఆ
ச க ர வெ அது  ைக.
->222S2

Page 154
O ப தி  ென ச ரீ வ து
ஆசையேதிசைபொன்னன் பாமாகுலம்வருத்தமோசை காசையேகாயாநாணல்காமர்தானழகுகாதல் பாசமேகயிறுகூளிபகரூசித்துளையன்பாகும் தூசென் பதாடையானப்புரசைதூசிப்படைப்பேர்.
தாசியேபரணிகுளைதளியென்பதுளியேகோயில் வேசரிகழுதையேகோவேறுவேசரியுமாகும் ஆசுகம்பகழிகாற்றமந்தரியுமையே துர்க்கை கோசிகஞ்சாமவேதங்கூறுபட்டாடைக்கும்பேர்.
பசுவேறுசீவஞவாம்பாரதிவாணிதோணி வசுவேயான் கன்றும்பொன்னும்வசுக்களுந்தீயுநாற்பேர் அசமூவாண்டுறுநெல்லாடாமணயென்பகரையேமெத்தை சசியென்பகர்ப்பூசஞ்சந்திரனயிராணிமுப்பேர். "
விசும்புபொன்னுலகுமேகம்விண்னெடுதிசையுநாற்பேர் தசும்பு5ற்குடமிடாவாஞ்சாத்தனேயருகனையன் இசைபுகழ்கிளவி * பாட்டாமேங்கலேயொலியிரங்கல் பிசுனனேகோளன்பொய்யனுலோபனும்பேசுமுப்பேர்,
வச்சிரஞ்சதுரக்கள்ளிவைாமேகுலிசமுப்பேர் . நொச்சியேசிந்துவாரமதில்சிற்றூர்நுவலலாமே தச்சனேசித்திரைப்பேர்தபதியன் முனுமாகும் உச்சிகண்பகலுச்சிப்பேருறுப்பவயவமுடம்பாம்.
பாசென்படசுமைமூங்கில்பப்பென்பபரப்போடொப்பாம் மாசென் பசிறுமைகுற்றமழையழுக்கொடுநாற்பேரே கேசம்பெண்மயிர்க்குமாண்பான்மயிருக்குங்கிளத்தலாகும் வாசியேகுழன்முன்னண்மாவாசியென்னேவஞற்பேர்.
மிசையென்பதுணவுமேடுமீமிசைச்சொல்லுமுப்பேர் விசயமேவென்றிவெல்லம்வெங்கதிர்மண்டலப்பேர் முசலியேயுடும்புதாழைமுந்தியவிராமனுேந்தி வசதிருல்லிடமூர்வீடாம்வரனயன்பரமன்காந்தன்.
சகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - M.அ. e-o-o-o-Koo
(στ)
(ہے)
(as)
(aso)
(கக)
(a 2-)
(கா)
* பாடாம் என்றும் பாடம். பாடு - ஒலி.
.6 للتے
彝

ச க  ெவ து  ைக. S.
ஆசையென்பது-திக்கு, பொன், விருப்பம். 庐
ஆகுலம்-வருத்தம், ஒலி. உ. காசை-காயாமரம், நாணல். உ. காமர்-அழகு, ஆசை. உ. பாசம்-கயிறு, பேய்,ஊசித்துளை, அன்பு. துளசு-புடைவை, யானைக்கழுத்திகெயிறு, அாசிப்படை. f
தாசி-பாணி நட்சத்திரம், அடியாள். உ. களி-துளி, கோயில். உ. வேசரி-கழுதை, கோவேறுகழுதை. உ. ஆசுகம்-அம்பு, காற்று. அந்தரி-பார்வதி, துர்க்கை. 2 - கோசிகம்-சாமவேதம், பட்வெஸ்திரம், புடைவை. fñ»
பசு-இடபம், உயிர், பசு , க. பாரதி-சரசுவதி, தோணி, உ.
வசு-பசுவின் கன்று, பொன், அட்டவசுக்கள், நெருப்பு. ep. அசம்-மூன்றுவருடத்துநெல்,ஆடு.2. அணை-செய்கரை,மெத்தை. சசி-கர்ப்பூரம், சந்திரன், இந்திராணி. ffe
விசும்பு-தேவலோகம், மேகம், ஆகாயம், திசை, است
தசும்பு-குடம், மிடா. உ. சாத்தன்-அருகன்,அரிகாபுத்திரன்.உ இசை-புகழ், சொல், பாட்டு. க. எங்கல்-சத்தம், அழுதல். உ.
பிசுனன்--கோளன், பொய்யன், உலோபன். f
வச்சிரம்-சதுரக்கள்ளி, வைராத்தினம், வச்சிராயுதம், f五・ நொச்சி-நொச்சிச்செடி, மதில், சிற்றுார். தச்சன்-சித்திரை நக்ஷத்திரம், தச்சன். 2உச்சி-நடுப்ப்கல், உச்சந்தலை, உ. உறுப்பு-அவயவம், சரீரம். உ. பாசு-பசுமை, மூங்கில், உ. பப்பு-பரப்பு, ஒப்பு. 2. மாசு-அற்பம், குற்றம், மேகம், அழுக்கு, 5. கேசம்-கூந்தல், குடுமி. : - ه வாசி-இசைக்குழல், அச்சுவினிக்ஷேத்திரம், குதிரை, வாசியென்
(హౌ ఐudు. 9ک
மிசை-உணவு, மேடு, மீமிசைச்சொல். iba. விசயம்-வெற்றி, வெல்லம், குரியமண்டலம். so-» முசலி-உடும்பு, தாழை, பலதேவன், ஒக்தி. − tEک •
வசதி-கல்லிடம், ஊர், வீடு. ஈ. வரன்-பிரமன், சிவன், கணவன்.
n-o-o-o-o-o-

Page 155
ஞ க ச வெ அது  ைக.
უიზა
துஞ்சலேகிலைபேருகுந்துயில்சோம்புசாவுமாகும் பஞ்சரஞ்செருந்திகூடாம்பாதரேகழியர்நாய்கர் கஞ்சமேதாளங்குல்லைகமலம்வெண்கலம்வட்டப்பம் குஞ்சமீயோட்டிநாழிகுறள்குன்றிகுறளைச்சொல்லே. (5) நெஞ்சென்பமனமார்பின்பேர்நிழல்செல்வங்குளிர்ச்சிசாயை மஞ்சுபூண்வலிவனப்புமழையானைமுதுகிவ்வைந்தே வஞ்சிமேற்செலவோரூர்பாவல்லிமென்மருங்குற்பெண்ணும் தஞ்சமேயெளிமையென்பதருபற்றுக்கோமொமே. )ہے( அஞ்சனங்கறுப்புமைதிக்கானையிலொன்றுமுப்பேர் மஞ்சரியேயூங்கொத்துமாலைசெந்தளிருமாகும் அஞ்சலிவணங்கல்வாவற்பறவையுமாகுமென்ப இஞ்சியேயுரிசையிஞ்சியெறுழென் பவலிதண்டாமே. (iii.) கிஞ்சுகமுருக்குச்செம்மைகிருட்டிணன்முன்மால்பார்த்தன் கஞ்சனமேகண்ணுடிகரிக்குருவிக்கும்பேரே பஞ்சமேசிறுமையைந்தாம்பகழியம்பிதன் குதைப்பேர் வஞ்சனமாயைபொய்யாமாயன்மால்கருநிறத்தோன். )صو( குஞ்சியாண்மயிர்புட்பார்ப்புக்குன்றியின் கொடிமுப்பேரே வஞ்சமேகபடம்வாளாமாயம்வஞ்சனைபொய்யென்ப கஞ்சனே குறளன் வேதன் களங்கந்தானழுக்குக்குற்றம் கஞ்சிகைசிவிகையாடை கட்டிடுதிரையுமாமே. (@)
ஞகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - சங். -o-o-o-o-o-o-a
ட க ச வெ அது  ைக.
secXXGNSN(R928EXKOSemநடலைவஞ்சனபொய்யென்பநடுங்கியநுடிக்க முப்பேர் மடல்பனையேடுபோல்வமலரிதழோர்நூற்கும்பேர் படர்நடிைநினைப்புநோவாம் பகர்ந்திடில்வீரர்க்கும்பேர் குடநகர்பசுவோர்கூத்திக்கும்பமே கரும்பின் கட்டி. (5) மாடமேயுழுந்தோடில்லாமழையென்பகுளிர்ச்சிம்ேகம் கூடமின் மறைவுகொல்லன் சம்மட்டிகுவட்டினுச்சி சேடனேர்சாதிபாங்கன்செகந்தாங்குமனந்தனென்ப கேடகம்பரிசைவேருேச்கேடிலூர்பலகைமுப்பேர். (a)

ஞ க ர வெ அது  ைக.
~neDK9ca2>KGEOomem- '
துஞ்சலென்பது-நிலைபெறுதல், கித்திரை, சோம்பல், சா. స్ பஞ்சரம்-செருந்திமரம், கூடு. உ. பரதர்-நெய்தனிலமாக்கள்,
செட்டிகள். - 82܀ ܝ கஞ்சம்-தாளம், கஞ்சா, தாமரை, வெண்கலம், அப்பம், டு. குஞ்சம்-ஈயோட்டி, நாழி, குறள், குன்றிக்கொடி,குறளைச்சொல். கெஞ்சு-மனம், மார்பு.உ. நிழல்-செல்வம், குளிர்ச்சி, சாயை.ாட்.
மஞ்சு-ஆபரணம், வலிமை, அழகு, மேகம், யானைமுதுகு, டு. வஞ்சி-பகைவர்மேற்செல்லுதல், கருவூர், வஞ்சிப்பா,வஞ்சிக்கொ
டி, பெண். டு. தஞ்சம்-எளிமை, பற்றுக்கோடு, 2. • அஞ்சனம்-கறுப்பு, மை, மேற்றிசையான, மஞ்சரி-பூங்கொத்து, பூமாலை, தளிர். la. அஞ்சலி-கும்பிடல், வெளவால். 2
இஞ்சி-மதில், இஞ்சி. உ. எறுழ்-வலிமை, தண்டாயுதம். உ.
கிஞ்சுகம்-முண்முருக்கு, சிவப்பு.உ, கிருட்டிணன்-கண்ணன், அரு ச்சுனன்.உ.கஞ்சனம்-கண்ணுடி, கரிக்குருவி. உ. பஞ்சம்-சிறு விலைக்காலம், ஐந்து. உ. ட கழி-அம்பு, அம்புக்குதை, உ, வஞ் சனை-மாயை, பொய். உ. மாயன்-திருமால், شطة وقتGقبT58- .د - »
குஞ்சி-ஆண்மயிர், பறவைக்குஞ்சு, குன்றிக்கொடி. la o வஞ்சம்-கபடம், வாள். உ. மாயம்-வஞ்சனை, பொய். 2 கஞ்சன்-குறளன், பிரமன். உ. களங்கம்-அழுக்கு, குற்றம். உ. கஞ்சிகை-தண்டிகை, வஸ்திரம், இதிெரை. file
o-o-o-o-o-o- ட க ர வெ அது  ைக.
-seasessesseeFடலையென்பது-வஞ்சனை, பொய், அசைவு. ff.“ மடல்-பனையேடுபோல்வன, பூவிதழ், ஒருபிரபந்தம். file படர்-வழி, கினைப்பு, துன்பம், படைவீரர். 9Fه 7ت குடம்-நகரம், பசு, ஒருகூத்து, குடம், வெல்லக்கட்டி. @・ மாடம்-உழுந்து, வீடு. உ. மழை-குளிர்ச்சி, மேகம். ܀ ܧ கூடம்-வீடு, மறைவு, கொல்லன் சம்மட்டி, மலையினுச்சி. s சேடன்-ஒருசாதியான், தோழன், அனந்தன், si. கேடகம்-பரிசை, மலைசெறிந்தவூர், பலகை fhi
ܚܧ

Page 156
ப தி  ென ரா வ து
இடங்கரேமுதலைதூர்த்தர்குடங்கரிம்முப்பேரென்ப முடங்கலேமடங்கல்கைதைமூங்கினேயோலையைம்பேர் படங்குமேற்கட்டியென்பபகர்பெருங்கொடியுமாகும் விடங்கமேர்கொடிகொடுங்கைமிதவையேதெப்பஞ்சோமும்,
குடிஞைபுட்பொதுவும்யாறுங்கூகையுமாகுமென்ப தடிவயலுலக்கைவில்லுத்தண்டுமின்றசையுடும்பாம் தொடிவளையொருபலப்பேர்குழ்ந்தகங்கணமுமாகும் மடியடங்குதலேசோம்புவயிறுநோய்புடைவை தாழை,
படிவமேவடிவநோன்பாம்பந்தமே கிளையுங்கட்டும் வெடியச்சம்பரிமளிக்குமென் புகைவெளியிம்முப்பேர் துடியேலம்பறைகாலப்பேர்துத்தூய்தான் பற்றுக்கோடாம் கொடிறுபூசங்க துப்பாங்குரவையேகடலோர்கூத்து.
கடிகைநாழிகையே துண்டங்கதவிடுதாழேமுப்பேர் படிறுபொய்களவிரண்டாம்பகர்தலேவிற்றல்பேசல் சுடிகையேமகுடமுச்சிசுட்டியுமிட்டபேரே இடியிடிப்பேரேநென்மாவேற்றிடுமுறுதிச்சொல்லே.
நாடிநாழிகை நரம்பாநந்தல்கேடுடனே யாக்கம் பாடியேநகரகாடுபாசறையாயருர்ப்பேர் கோடிகந்துகில்பூந்தட்டாங்குடம்பையேமுட்டை கூடு கோடியெண் புதுமைதாசாங்குடுமியேவெற்றியுச்சி.
உடுவிண்மீன் கிடங்குநாவாயோட்டுங்கோலம்பிலீர்க்காம் கடுவிடமுள்ளுத்தானேயரிதகிகசப்புகாற்பேர் படுமரக்குலையேகள்ளுப்பரவுநீர்நிலைநன்மைப்பேர் படுதலேயொலியின்முதல்பகரிலுண்டாதல்பூத்தல்.
மாடுபொன் பக்கஞ்செல்வம்வைகல்வைகறைநாடங்கல் சேடென் பபெருமை நன்மைதிரட்சியேயழகுநாற்பேர் பாடிடம்பெருமையோசைபட்டேபட்டாடைசிற்றூர் ஈடென் பகுழைவேயொப்பேவலியொடுபெருமையும்பேர்.
மடையென்பமதகுசோறுமணி ப்பணிக்கடைப்பூட்டும்பேர் படைபடைக்கலங்கலப்பைபடுக்கை பல்லணமேதான இடைஈடுவென்பமற்றுமிடப்பெயர்நுசுப்புமாமே மடமறியாமைசத்திர மன்னியமுனிவாசப்பேர்,
(ii)
(a7)
(άο)

டக  ெவ து  ைக. கடு
இடங்கரென்பது-முதலை, தூர்த்தர், குடம் . முடங்கல்-மடங்குதல், தாழை, மூங்கில், சோய், இலை. டு. படங்கு-மேற்கட்டி, பெருங்கொடி. உ. விடங்கம்-அழகு, வீதி
யிற்கட்டியகொடி,கொடுங்கை. ஈ. மிதவை-தெப்பம், சோறு, 2.
குடிஞை-டறவைப்பொது, நதி, கோட்டான். 広・ தடி-வயல்,உலக்கை,வில்லு,தண்டாயுதம்,மின்னல்,தசை,உடும்பு. தொடி-கைவளை, ஒருபலம், கங்கணம். 历江。
படி-அடங்குதல், சோம்பல், வயிறு, நோய்,புடைவை,காழை.சு.
படிவம்-உருவம், நோன்பு. உ. பந்தம்-உறவு, கட்டு. 2. " வெடி-பயம், கறும்புகை, வெளி, ந. * துடி-ஏலம், டறை, கால நுட்பம். B. தூ-சுத்தம், தசை, பற்றுக்கோடு, க. கொடிறு-பூச நக்ஷத்திரம், கதுப்பு. உ. குரவை-கடல், கைகோத்தாடல். 2.
கடிகை-நாழிகை, துண்டம், கதவிடுதாழ். fills படிறு-பொய், களவு. உ. பகர்தல்-விற்றல், பேசுதல். 2. சுடிகை-முடி, உச்சி, சுட்டி . f இடி-இடியேறு, நென்மா, உறுதிச்சொல். 历· நாடி-Eாழிகை, நரம்பு. உ. நந்தல்-கேடு, ஆக்கம். e
பாடி-நகரம்,ராடு,பகைமேற்சென்ருேருறைவிடம், முல்லேகிலத்துச் கோடிகம்-வஸ்திரம், பூந்தட்டு. உ. குடம்பை-முட்டை,சு,டு, 2 ,
கோடி-ஒரெண்,புதுமை,வஸ்திரம். க. குடுமி-வெற்றி,உச்சி. உ. உடு-ககூதத்திரம்,அகழி,மரக்கலமோட்டுங்கோல்,அம்புச்சிறகு, ச.
கடு-நஞ்சு, முள், கடுமரம், கசப்பு Šዎ”• .
படு-மரக்குலை, கள், கீர்நிலை, நன்மை, ‹ዎ” • ,
படுதல்-ஒலித்தல், அழிதல், உண்டாதல், பூத்தல்.
A.
மாடு-பொன், பக்கம், செல்வம். il
வைகல்-விடியற்காலம்,ாாள்,தங்குதல்.ாட், சேடு-பெருமை,நன்மை, திரட்சி, அழகு. ச. பாடு-இடம்,பெருமை,ஓசை, ஈ. பட்டு-பட்டு, வஸ்திரம்,சிற்றூர்.உ.ஈடு-குழைவு ஒப்பு,வலிமை,பெருமை. ச.
மடை-மதகு, சோறு, அணிகளின் கடைப்புணர்வு. . 万· படை-ஆயுதம், கலப்பை, கித்திரை, குதிரைக்கலணை, சேனை. நி.
இடை-ாடு, இடம், இடை. fb • . . மடம்-அறிவின்மை, சத்திரம், முனிவரிருப்பிடம். in...,
* தடி - இ.ை சுருங்குபறை, குறிஞ்சிப்பறை, பாலைப்டறை. f இடி - மாப்பொதுவின் பெயருமாம்.

Page 157
கசு ப தி னெ ச ரீ வது
வாடையென்பதுதான் வீதிவடகாற்றுத்தானுமாமே ஆடுமேழகம்வெற்றிப்பேரல்சனுள் சுருங்கல்வைகல் கோடைமேல்காற்றினுேடுகுதிரைவெண்காந்தளென்ட ஒடைநீர்நிலைகிடங்கேயொருமரம்வல்லிபட்டம்.
அடுப்பென்பபாணிநாளேயச்சமேசுல்லிமுப்பேர் வடுச்செம்புதழும்புவண்டாமத்தகநெற்றிசென்னி இடக்கரே மறைத்தவார்த்தைகும்பமுமென்பநூலோர் கடைப்பிடிமறப்பிலாமைகருதியதேற்றமாமே.
பட்டமேயோடைதூசுபதவிவாள்கவரிமாவாம் புட்டமேகாசமாகும்புடைவையுசிறைவுமுப்பேர் குட்டமேதொழுநோயாழங்குளமெனப்பெயர்முப்பாற்றே வட்டமேபரி,ைசர்ேச்சால்வலயங்கைம்மணிதுகுர்கோள்.
திட்டையேயுரலுமேடுக்திண்ணையுடுண்ணுமுப்பேர் தட்டைவேயதினைத்தாள்கிள்ளைதனைக்கடிகோலேமுண்டம் கிட்டியேதலையீற்ருவாங்கிருட்டியாந்தாளமுப்பேர் கட்டளை நிறைகல்லொப்பேயிட்டிகையியற்றலாணி.
நாட்டங்கண்ணுேர்பண்வாளாநாகுசங்கிளமைநத்தை ஒட்டமேலுதடேதோல்வியுயிரென்பகாற்றேசீவன்
(கக)
(a 2.
(5万)
(૬૭)
கோட்டங்கோண்படப்பைநாடுகோயிலவ்வியமான்கொட்டில்
தோட்டியங்குசங்கபாடந்துணையென்பதளவுமொப்பும்.
தடமலைபெருமைகோணல் * சரிகரையகலம்வாவி அடல்கோலைவலிபோராகுமருத்தமேபொருள்டொன் பாதி உடல்பொருளாகமென்பவோங்கல்வெற்புயரமூங்கில் விடபமேயிடபராசிவிடைமரக்கொம்புமுப்பேர். `
கடகமேசேன வட்டங்கைவளை மதினுற்பேரே வடகக்கோலத்தவாளம்வலமென்பதிடமேவெற்றி படுவிகள் விற்பாள் குண்டம்பரமென்பக வசமெய்யாம் கொடிமிதிர்கிளவியாகுநூண நிச்சயமேகுன்றல். கடங்கயிறுவாக்க துப்புக்கான்சுரமுடம்புநீதி குடங்கடாமீமம்யானைக்குழாங்கடன் முழவைக்தேழாம் மடங்கலேயசனிசீயமறலிநோயுகமூழித்தீ படங்கரிமுகபடாநற்றுகில்பாம்பின் பணமுப்பேரே.
* கோணம் என்றும் பாடம்,
(&(ઉં,
(கசு)

ட க  ெவ அது  ைக. <5念丁
வாடையென்பது-தெரு, வடகாற்று. உ. ஆடு-ஆ,ே வெற்றி. உஅல்கல்-நாள், குறைதல், தங்குதல். fh.“ கோடை-மேல்காற்று, குதிரை, வெண்காந்தள். B. இடை-நீர்நிலை, அகழ், ஒருவ
கைமரம், ஒருவகைக்கொடி, நெற்றிப்பட்டம். டு,
அடுப்பு-பாணி நக்ஷத்திரம், அச்சம், அடுப்பு. se வடு-செம்பு, தழும்பு, வண்டு. க. மத்தகம்-நெற்றி, தலை. உ. இடக்கர்-மறைத்தசொல், குடம், 62- به கடைப்பிடி-மறவாமை, தேற்றம். ele
பட்டம்-குளம், வஸ்திரம், பதவி, வாள், கவரிமா. இ. புட்டம்-காக்கை, சீலை, கிறைவு. fea குட்டம்-குட்டரோகம், ஆழம், குளம், file
வட்டம்-பரிசை,சீர்ச்சால்,வட்டம்,கைம்மணி,சீலை,பரிவேடம். சு.
திட்டை-உரல், மேடு, திண்ணை. sä-- தட்டை-மூங்கில், தினத்தாள், கிளிகடிகோல், மொட்டை. ச கிட்டி-தலையீற்றுப்பசு, பன்றி, தா6ாம். B. கட்டளை-கிறையறி
கருவி, உவமை, செங்கலியற்றுங்கருவி, உரையறிகருவி.
நாட்டம்-கண், ஒருபண், வாள். ஈ. நாகு-சங்கு, இளமை, நத்தை, ஒட்டம்-மேலுதடு, தோல்வி. உ. உயிர்-காற்று, சீவன். உ. கோட்
டம்-வளைவு,மருதநிலத்தூர், நாடு,கோயில்,அழுக்காறு,பசுச்சாலை. தோட்டி-யானைத்தோட்டி, கதவு. 2. துணை-அளவு, ஒப்பு. 2.
தடம்-மலை, பெருமை, வளைவு, வழி, கீர்க்கரை, அகலம், குளம்.எ அடல்-கொல்லுதல், வலி, போர். ஈ. அருத்தம்-பொருள், பொன், பாதி. B. உடல்-பொன், உடம்பு, உ. ஓங்கல்-10ல, உயர்ச்சி,மூங்கில்.ஈ.விடபம்-இடபராசி, இடபம், மாக்கொம்பு.
கடகம்-சேனை, வட்டம், கைவளை, மதில். 97. வடகம்-தோல், அத்தவாளம். உ. வலம்-இடம், வெற்றி. உ. படுவி-கள்விற்பவள், தொழுத்தை. உ. பரம்-கவசம்,சரீரம்.2. நொடி-விடுகதை, சொல். உ. நூனம்-நிச்சயம், குறைதல். 2- a
கடம்-கயிறு, யானைக்கவுள், காடு, அருநெறி, உடம்பு,நீதி, குடம்,
யானை மதம், சுடலை, யானைக்கூட்டம், முறைமை, குடமுழா.கஉ. மடங்கல்-இடி, சிங்கம், யமன், நோய், யுகமுடிவு, ஊழித்தீ. சு. படம்-யானைமுகபடாம், சீலை, பாம்பின் படம். tala

Page 158
கஅ ப தி னெ வ து
ஆடலேபெண்ணுண்கூடல்வார்த்தைகூத்தாடல்வென்றி பாடலஞ்சிவப்பிளுேடுபாதிரிகுதிரைமுப்பேர் கோடரங்குரங்குசோலைகொம்பொடுகுதிரையாகும் ஆடவர்புருடர்காமமாமிளையவர்க்கும்பேரே, (கக)
கடிமணம்விரைவுகூர்மைகாலம்பேய்விளக்கங்காப்பு வடிவச்சம்வாசமையம்வரைவுவிம்மிதமேழாமும் வடுகேயிந்தளராகப்பேர்மருதயாழ்த்திறனுமாமே வடவையேகுதிரைப்பெட்டையுவாப்பிடிவடவைத்தீயாம். (உ0)
கோசெங்கூதுகொம்புமரக்கொம்புவிலங்கின் கொம்பு நீடுசெய்வரம்புகுன்றின் முகடுநீர்க்கரையேம்பே ராம் மோடுமேடுதரமாகுமுறுவுலேநகைத்தல் பல்லாம் ஆடியேயோர்மாதங்கண்ணுடியுத்தாாடமாமே. . )e جیے(
தட்டுத்தேர்நடுவுகுற்றந்தட்டொடுபரிசைமுட்டாம் செட்டிவாணிகன்செவ்வேளாஞ்செப்புரைகாண்டகப்பேர் மட்டென்பதெல்லைகள்ளாமார்க்கமேசமயம்வீதி பட்டிகையென்பகச்சுப்பகட்டுடனிரதனம்மே. * (ee)
கடைமுடிவிடம்வாயிற்பேர்களே வரம்பிணமுடம்பாம் உடைதுகில்செல்வமென் பவுடுக்கைதண்ணுமை துகிற்பேர் அடையிலைகனமேLப்பமடுத்தல்செல்வழியைம்பேராம் ஈடைவழியொழுக்கஞ்செல்வநாரென் பகயிறன்பாமே. (2-1)
விடையெதிர்மொழியுமேலும்விடுத்தலும்விளம்புமுப்பேர் கிடைசடையுவமைநெட்டிகீதமேயிசையும்வண்டும் படியங்கவடிசோபானம்பகைகுணமுவமைபாராம் குடிகுலம்புருவமூராங்கொடிவல்லிதுவசங்காக்கை. )a معنی(
நட்டமேநடனங்கேடாநகரென்பமனையுமூரும் தொட்டலென்பதுவேயுண்டருேண்டல்கைதீண் டன் முப்பேர் தட்டலேதடைகிட்டற்பேர்தையொருமாதம்பூசம் கட்டலென்பது தடுத்தல்களைதல்பந்தித்தல்கள்ளல். (2-6
புட்காநிறைவுபாண்டமுகந்தீர்த்தம்புனல்வான்சேனம் சிட்கம்பங்கயமேயானக்கைந்நுனிகுருகீரைந்தாம் வெட்சியென்பதுவேசெச்சைமிகுநிரைகவர்தலென்ப பெட்பென் பபெருமையன்பாம்பிரசங்தேன் மதுவண்டாமே. (உசு
* இாதமாமே என்றும்பாடம்

ட க ச வெ அது  ைக. கசு
ஆடலென்பது--பெண்ணுண்கூடல்,சொல்லல், கூத்தாடல், வெற்றி.
பாடலம்-சிவப்பு, பாதிரிமரம், குதிரை. 历_° கோடரம்-குரங்கு, சோலை, மரக்கொம்பு, குதிரை. ஆடவர்-ஆண்மக்கள், இளைஞர். a.
கடி-விவாகம், விரைவு, கூர்மை, காலம், பேய்,விளக்கம்,காவல்,
அல்குல், அச்சம், மணம், சந்தேகம், நீக்கல், அதிசயம். காட் வடுகு-இந்தளராகம், மருதயாழ்த்திறம். வடவை-பெண்குதிரை, பெண்யானை, ஊழித்தீ. file
கோடு-சங்கு, ஊதுகொம்பு,மாக்கொம்பு, விலங்கின் கொம்புவர்
ம்பு, மலையினுச்சி, நீர்க்கரை. ef மோடு-மேடு, வயிறு. உ. முறுவல்-சிரித்தல், பல். 2. ஆடி-ஒருமாதம், கண்ணடி, உத்தராட5கூத்திரம், 舵元。
தட்டு-தேர்நடு, குற்றம், முறம், தோற்பலகை, விக்கினம். டு. செட்டி-வாணிகன்,சுப்பிரமணியன்.உ.செப்பு-சொல்,கரண்டகம் மட்டு-எல்லை, கள். உ. மார்க்கம்-சமயம், தெரு. 2 பட்டிகை-கச்சு, தெப்பம், அரைஞாண். f5.・
கடை-முடிவு, இடம், வாயில், ந. களேவரம்-பிணம், உடம்பு. உடை-வஸ்திரம், செல்வம். உ. உடுக்கை-தண்ணுமை,வஸ்திரம். அடை-இலை, கனம், அப்பம், அடுத்தல், வழி. டு. நடை-வழி, ஒழுக்கம், செல்வம். ஈ. நார்-கயிறு, அன்பு. a
விடை-மறுமொழி,இடபம், விடுத்தல்.ஈ.கிடை-சடை உவமை,
நெட்டி, R. கீதம்-இராகம், வண்டு. உ. படி-குதிரையங்கவடி
கற்படி, பகை, குணம், ஒப்பு, பூமி. சு. குடி-குலம், புருஜம், ஊர். ஈ. கொடி-படர்கொடி, துகிற்கொடி, காக்கை. உ.
நட்டம்-கூத்து, கேடு. உ. நகர்-வீடு, ஊர். 念一● தொட்டல்-உண்டல், தோண்டுதல், கையாற்றெடுதல். ss தட்டல்-தடுத்தல்,கிட்டுதல்.உ. தை-ஒருமாதம், பூசக்ஷேத்திரம். கட்டல்-தடுத்தல், பறித்தல், கட்டுதல், களவு. ۶ی
புட்காம்-நிறைவு, பாண்டமுகம், தீர்த்தம், நீர், ஆகாயம்,பருந்து,
வாள், தாமரை, யானைத்துதிக்கை நதி, நாரை, 50 வெட்சி-வெட்சிச்செடி, பகைவர்பசுக்கூட்டத்தைக்கவர்தல், 2. டெட்பு-டெருமை, அன்பு, உ. பிாசம்-தேன், கள், வண்டு. க.

Page 159
O ப தி ஞெ வ து
அடுதலேயட்டலென்பவடர்தலுங்கொலையுமுப்பேர் சடிலமேநெருங்கலோடு சடைகுதிரையுமுப்பேரே படலையேபடர்தன்மாலைபதலையேவாசிக்கோவை கிடுகுதேர்மரச் சுற்றின்பேர்பரிசைக்குங்கிளத்தலாமே. (2-67)
படலிகைபீர்க்குவட்டம்பரந்தகைம்மனியூக்தட்டாம் கொடியனேகொடியன் கேதாங்குண்டாழந்தாழ்வாண்மாவே தொடுவென் பபருதப்பூமிதோட்டங்கைதவமுப்டேரே முடிமயிர்முடியேசென்னிமகுடமுமொழியலாமே. )بے ہے(
ஆடகந்துவரைபொன்ஞமஞரறிவிலரேதுக்கம் கோடகமுடியுறுப்புங்குதிரையும் புதுமையும்பேர் பிடிகையாவணம்பூந்தட்டொ பீெடமுப்பேர்
தோடுபூவிதழேபெண்ணை மடல்போல்வதொகுதிக்கும்பேர். (உக)
அடரென்பநெருங்குதற்பேரைம்மையின் வடிவுமாகும் விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர்வெற்பின்முழைகாடைம்பேர் விடலையேதலைவன் பேரும்விறலோன்றன் பேருமாகும் அடிசெண்டுவெளிதாளாதிகவிதையின் பாதமாமே. (rho)
டகரவெதுகை முற்றிற்று,
Ja, agUti,5 Lò - 6TH. --d-g-os
ண க ர வெ து  ைக.
-aceaexsta NSXaeபுணர்வுதோய்ந்திடலிசைப்பாம்பொழில்புவிபெருமைசோலை உணர்வென்பதெளிவேயூடலொழிதலேயறிவுமாகும் * குணமென்பகயிறு பண்புகும்பம்வின் ஞணிகாற்பேர் கணமுேெநாய்திரட்சிகாலநுட்பம்பேய்வட்டம். (a)
ஆணமேகழம்போடம்பாமலநாள் சிலமையுமென்றல்
RTZ (བྱ་ ஞ ஒணமாயோனளாருமூதியமிலாபங்கல்வி காணமேபரிபூண்செக்கோர்காணம்பொற்காசுFாற்பேர் கோணலேமாறுபாடுங்கூலுமாம்வளைவுமாமே. (
al
குணில்குறுந்தடிகடிப்பாங்குல்லையே துளவுவெட்சி
மனிதவமணியேகண்டைனைப்பொடுகருமைநன்மை
துணிசோதி நாளே துண்டந்துளிமழைத்துளிபெண்ணுமை பிரிைமுகமயில்புட்பேராம்பிசிதநீரிறைச்சிவேம்பு. ('i)

ண க  ெவ து  ைக. 823.
அடுதலென்பது-சமைத்தல், நெருங்கல், கொல்லுதல். Fis சடிலம்-நெருங்குதல், சடை, குதிரை. lh» டாடலை-பரந்தவடிவு, பூமாலை, வாயகன்றபறை, குதிரைக்கிங்கிணி
மாலை, ச. கிடுகு-தேர்மரச்சுற்று, பரிசை. 2- نه
படலிகை-பீர்க்கு, வட்டவடிவு, கைம்மணி, பூந்தட்டு. 9Fت கொடியன்-தீயன்,கேது. உ. குண்டு-ஆழம்,தாழ்வு,ஆண்குதிரை. தொடு-மருதநிலம், தோட்டம், வஞ்சகம்.
முடி-மயிர்முடி, சலை, கிரீடம். fF)- «,
ஆடகம்-தவரை, பொன். உ. அஞர்-அறிவிலார், துக்கம். 2.
கோடகம்-முடியுறுப்புளொன்று, குதிரை, புதுமை. fil. » பீடிகை-கடைவீதி, பூந்தட்டு, பீடம். fL・ தோடு-பூவிதழ், பனைமடல்போல்வன, கூட்டம். Wh. •
அடர்-நெருங்கல், தகட்டுவடிவு, - விடர்-முனிவரிருப்பிடம்,துர்த்தர்,நிலப்பிளப்பு,மலைப்பிளப்பு,காடு விடலை-பாலைநிலத்தலைவன், வெற்றியாளன். م - جية அடி-குதிரைவையாளிவீதி, கால், முதல், பாட்டினடி. . تو
-o-o-o-o-n ண க ர வெ அது  ைக.
-seed-goas&-scs
புணர்வென்பது-கலவி, இணக்கம். உ. பொழில்-பூமி,பெருமை,
சோலை. ஈ. உணர்வு-செளிவு, ஊடலொழிதல், அறிவு. B. குணம்-சுயிறு, குணம், குடம், 5ாணி. 9. கணம்-5%த்திரம்,ஒருநோய்,கூட்டம்,காலநட்பம்,பேய்,வட்டம்,
ஆணம்-குழம்பு, அன்பு. உ. அலம்-கலப்பை, அமையுமென்றல். ஒணம்-திருவோணம், ஆறு. உ. ஊதியம்-இலாபம், கல்வி. உ. காணம்-கொள்ளு, செக்கு, ஒரளவு, பொற்காசு. تقع • கோணல்-மாறுபாடு, கூன், வளைவு. 沅·
குணில்-குறுந்தடி, பறையடிக்குங்குறுந்தடி, 2. குல்லை-தளசி, வெட்சி. உ. மணி-ஈவமணி,பெருமணி, அழகு, கறுப்பு,நன்மை, துணி-சோதிககூஒத்திரம், துண்டம். உ. துளி-மழைத்துளி, பெண்ணுமை. உ. பிணிமுகம்-மயில், பறவைப்பொது, 2. பிசிதம்-மீர், இறைச்சி, வேம்பு.

Page 160
alal ப தி  ெஞ | ர வ து
நாணிலச்சைப்பேர்தானே கயிறென்று நாட்டலாகும் தோணியேகடைநாள்வங்கந்தொடுகணைதெப்பஞ்சேறு வாணியேயோர்கூத்தின்பேர்வாக்குநாமசளுமாமே ஏணியேயுலகோடெல்லையிறைவைமானென்றுஞ்சொல்லும். (ச)
திணைகிலங்குலமொழுக்கஞ்செவியென் பகாதுகேள்வி பிணையாசைவிலங்கின்பெண்பேர்பிலவங்கங்குரங்குதேரை கணையம்புதிரட்சியும்பேர்கட்சியேகாடுங்கூடும் பணைவயல்பரியின்பந்திபருத்தல்வேயரசுபீடாம். (டு)
யாணரே புதுமைதச்சரெய்தியவனப்புநன்மை பாணந்தான் மேகவண்ணக்குறிஞ்சியெய்கண பூம்பட்டாம் சேணென்பதகலநீளஞ்செப்பிடிலுயரமுப்பேர் ஆணமெய்யுடனேவென்றிகுளே வலாகநாற்பேர். )ټو(
அண்டமாகாயமுட்டையயிலென்பவேலேகூர்மை துண்டமேசாரைப்பாம்புதுணியொடுவதனமூக்காம் கண்டமே கவசம்வெல்லங்கழுத்திடுதிரைவாடுண்டம் முண்டகந்தாழைகள்ளுமுளரிமத்தகமுண்மூலம். (எ)
அண்டரேபகைவர்வானுேராயரென்முகுமுப்பேர் சுண்டனேசதயநாளுஞ்சூறணும்வேறு காட்டும் கண்டல்கேதகைமுள்ளிப்பேர்காைதலேவிளித்தலோசை பண்டம்பொன் பணிகாரப்பேர்பாகுபால்குழம்புபாக்காம். (அ)
விண்டென்பமாயோன் வெற்புமேகமேமூங்கில்காற்றம் தொண்டென்பபழமையொன்பான் ருெழும்பொடுவழிபாடாமே தண்டென்பகுழாயேவீணைதடிபடைமிதுன மோந்தி வண்டென்பசங்குகுற்றம்வளையளிவாளியைம்பேர். (சு)
உண்டையேதிரளையாகுமுறுபடைவகுப்புமென்ப தொண்டையாதொண்டைகொவ்வைதூங்கும் யானைத்ததிக்கை கொண்டையேமயிர்முடிக்குமிலங்தையின் கணிக்குங்கூற்மும் கண்டிகை பதச்கம்வாகுவலயமேகலன் பெய்செப்பு. (εο)
தண்ணமோர்கட்பறைப்பேர்தறித்திடுமழுவுமாகும் வண்ணமேர்சந்தம்பண்பாமறையிராசியமேவேதம் பண்ணென்பபாட்டும்பண்ணும்பரிமாவின் கலணையும்பேர்
மண்ணணுவொப்பனப்பேர்முழவின் மார்ச்சனையுமாமே. (கக)

ண க ச வெ து  ைக. 25.
நாணென்பது-வெட்கம், கயிறு. 2. தோணி-இரேவதிகேஷத்திரம்,மரக்கலம், அம்பு,தெப்பம்,சேறு.டு வாணி-ஒருகூத்து, சொல், சரசுவதி. i-e
எனி-உலகம், எல்லை, ஏணி, மான், و تو
திணை-நிலம், சாதி, ஒழுக்கம். க. செவி-காது, கேள்வி. உ. பிணை-ஆசை, விலங்கின்பெண். உ. பிலவங்கம்-குரங்கு,தேரை, கணை-அம்பு, திரட்சி. உ. கட்சி-காடு, பறவைக்கூடு. 2- . பனை-வயல்,குதிரைப்பந்தி,பருமை,மூங்கில்,அரசமரம்,பெருமை.
யாணர்-புதுமை, தச்சர், அழகு, நன்மை. s பாணம்-மழைவண்ணக்குறிஞ்சி, அம்பு, பட்டுவஸ்திரம். fF5o சேண்-அகலம், நீளம், உயரம், sii« ஆணை-உண்மை, வெற்றி, சபதம், ஏவல், ه
அண்டம்-ஆகாயம், முட்டை. உ. அயில்-வேலாயுதம், கூர்மை, துண்டம்-சாரைப்பாம்பு, துணி, முகம், மூக்கு, கண்டம்-கவசம், வெல்லம்,கழுத்து,இதிெரை,வாள்,துண்டம். சு. முண்டகம்-தாழை, கள், தாமரை, நெற்றி, முள்ளுடைமுலம்.டு.
அண்டர்-பகைவர், தேவர், இடையர். R. சுண்டன்-சதயBசy,
த்திரம், மூஞ்சூறு. உ. கண்டல்-தாழை, முள்ளிச்செடி. உ. கரைதல்-அழைத்தல், ஒலித்தல்.2. பண்டம்-பொன், பலபண்டம்.
பாகு-பங்கு, குழம்பு, பாக்கு. file
விண்டு-விட்டுணு, மலை, மேகம், மூங்கில், காற்று. டு. தொண்டு-பழமை, ஒன்பது, அடிமை, வழிபாடு. 97. தண்டு-குழாய், வீணை, தடி, சேனை, மிதுன ராசி, ஓந்தி. ፌጛየነ- • வண்டு-சங்கு, குற்றம், கைவளை, வண்டு, அம்பு. ଘତି •
உண்டை-திரட்சி, படைவகுப்பு. 2- 0 தொண்டை-ஆதொண்டைச்செடி,கொவ்வை,யானைத்துதிக்கை. B. கொண்டை-மயிர்முடி,*இலங்தைக்கணி. all கண்டிகை-டதக்கம், வாகுவலயம், ஆபரணச்செப்பு. *2— v°
தண்ணம்-ஒருகட்பறை, மழு, 2. வண்ணம்-அழகு, நிறம், குணம், ங், மறை-இரகசியம், வேதம். பண்-இசைப்பாட்டு, பண், குதிரைக்கலணை. le மண்-அணு, ஒப்டனை, மார்ச்சனை. fL •
* கோண்டை - இலந்தைக்கனி.

Page 161
2-3 . ப தி ஞெ 7 வ து
அணங்குநோயழகுதெய்வமாசைபெண்கொலைவருத்தம்
துணங்கையேவிழாப்பேய்கூத்தாமாதிரை நாளுஞ்சொல்லும்
குணுங்கர்தோற்கருவிமாக்கள் குயிலுவரிழிஞர்முப்பேர் துணங்கறலிருள்விழாவாந்தோன்றலேசுதனதன்பேர்.
புணரியேவாரிரிேற்பொருதிரைகாைமுப்பேராம் பணிலமேசலஞ்சலஞ்சங்கிருபெயர்பக ரலாமே கணிவேங்கைமரமதாகுங்கழனிகுழ்மருதமும்பேர்
பணியேதோற்கருவிவார்த்தைபாம்புசெய்தொழிலுமாமே.
பாணியூர் சீர்கையோசைபற்றுக்கான் போது நாடு சேணுறுசோலைபண்டஞ்சிறந்தபல்லியம்பன்ஞென்றம் தானுவேசைலங்குற்றிசங்கரனிலைதுானம்பேர் வேணியேசடைவிசும்பாம்வியாளமேபுலியும்பாம்பும்.
குண்டலங்குழைவிசும்பாங்குபேரனே தனதன் சோமன் மண்டலம்பரியூர்வட்டமந்தியே யூகம்வண்டு கொண்டலேமுகில்கீழ்காற்ருங்கோட்டியேவாயில்கூட்டம் மண்டலிபூனை பாம்புமண்னெடுநாயுமாமே.
புண்டரீகந்திக்கான புலிவண்டுகழுகுகஞ்சம் தண்டமேயான செல்லும் வழிதண்டாயுதங்குடைக்கால் பிண்டிநென் மாவசோகாம்பிதாச்சிவன் பிரமனுரை கண்டகஞ்சுரிகைமுள்வாள்களவென் பகளாச்சோரப்பேர்.
பண்ணவன்முனிவன்றேவன் பகர்குருவருகனுற்பேர் தண்ணடைமருதஞ்சாரூர் நாடெனவிருபேர்சாற்றும் வண்மையேவிழங்கல்வாய்மைவளம்புகழ்வலியாமென்ப
ஒண்மையேமிகுதின்ேமையொழுங்கறிவழகை ம்பேரே.
எண்வலியெள்ளிலக்கமெளிமைசோதிடம்விசாரம்
கண்ணிடங்கனுவேய்கண்ணுங்காஞ்சிமேகலையோர்பண்ணும்
விண்முகில்சுவர்க்கம்வானும்விபுலம்பார்விரிவுபீடு பண்ணையே வயனிர்த்தாழ்வு மருதமாத்துயிலும்பாழி.
காண்டமேதிரைகாடம்புகமண்டலங்கலன்பெய்செப்பு நீண்டகோன் முடிவு தூசுர்ேபடைக்கலமீரைந்தாம் பாண்டிலேறு ர்திவட்டம்பனை கட்டில்விளக்குத்தாளம் ஈண்டென்பதிவ்விடத்தோடிப்படிசடிதியும்பேர்.
(sel)
(கB)
(s Fی)
(கடு)
(கசு)
(sa)
(கஅ)
(கக)

ண க ச வெ து  ைக. உடு
அணங்கென்பது-நோய், அழகு, தெய்வம், ஆசை, பெண்,கொலை, வருத்தம். எ. துணங்கை-திருவிழா, பேய், கூத்து, திருவாதி ரைநக்ஷத்திரம். ச. குணுங்கர்-தோற்கருவியாளர், நரப்புக்க ருவியாளர், சண்டாளர். ரீட், துணங்கறல்-இருள், உற்ச வம். உ. தோன்றல்-மகன், எப்பொருட்குமிறைவன். உ.
புணரி-கடல், கடற்றிரை, கரை.R. பணிலம்-சலஞ்சலம், சங்கு.2.
கணி-வேங்கைமரம், மருதநிலம். ه. حتهٔ பணி-தோற்கருவி, சொல், பாம்பு, செய்தொழில். திP பாணி-ஊர், நீர், கை, ஓசை, பற்று, காடு, காலம், நாடு, சோலை,
பலபண்டம், வாச்சியப்பொது, se தாணு-மலை, குற்றி, சிவன், கிலை, தூண். ممبر ” டு. வேணி-சடை, ஆகாயம். உ. வியாளம்-புலி, பாம்பு, 2
குண்டலம்-குண்டலம்,ஆகாயம்.உ.குபேரன்-குபேரன்,சந்திரன். மண்டிலம்-குதிரை,ஊர்,வட்டம்.க.மந்தி-பெண்குரங்கு,வண்டு. கொண்டல்-மேகம்,கீழ்காற்று. உ. கோட்டி-கோபுரவாயில்,கூட்
டம். உ. மண்டலி-பூனை, பாம்பு, பூமி, காய்.
புண்டரீகம்-தென்கீழ்த்திசையானை, புலி, வண்டு, கழுகு,தாமரை. தண்டம்-யானைசெல்லும்வழி, தண்டாயுதம், குடைக்காம்பு. க. பிண்டி-கென்மா *, அசோகமரம். உ. பிதா-சிவன், பிரமன்,
பெருநாரை, 臣、· கண்டகம்-உடைவாள்முள்,வாள்.கூ. களவு-களாச்செடி,திருட்டு.
பண்ணவன்-முனிவன், தேவன், குரு, அருகன். ச. தண்ணடை
மருதநிலத்தூர், நாடு. உ. வண்மை-கொடை, உண்மை, வளம், புகழ், வலிமை, டு, ஒண்மை-மிகுதி, நன்மை, ஒழுங்கு, அறிவு, அழகு. டு.
எண்-வலி, எள், இலக்கம், எளிமை, சோதிடநூல், விசாரம். சு. கண்-இடம்,மரக்கணு,மூங்கில்,கண். ச. காஞ்சி-மேகலை, ஒருபண். விண்-மேகம்,தேவலோகம்,ஆகாயம்.ா.வி.புலம்-பூமி,விசாலம்,பெ
ருமை.ா. பண்ணை-வயல்,நீர்நிலை,மருதநிலம்,விலங்கின்படுக்கை.
காண்டம்-இதிெரை, காடு, அம்பு, கமண்டலம், பூண்கொள்கலம், கோல்,முடிவு, வஸ்திரம், நீர், ஆயுதம். க0. பாண்டில்-எருது, பரிகள் பூண்டீர்க்குமூர்தி,வட்டம்,மூங்கில்,கட்டில், விளக்கின்ற கழிதாளம். எ. ஈண்டு-இவ்விடம்,இவ்வண்ணம்,(இவ்வுலகம்) ଛାତ0.[Tଦy • l. e
.rp: - மாப்பொதுவின் பெயருமாம்غc>'كL *ی

Page 162
-്. ப தி னெ  ா வ து
அண்டசமுதலையோந்தியரணைபுள்ளுடும்புபல்லி நண்டுமீன்றவளையாமைநாகமிப்பியுமீராரும் சண்டன் கூற்றலிவெய்யோனுந்தாள்கதவுறுதாள் பாதம் சண்டையேசண்டைகள்ளாஞ்சொர்க்கமேசுவர்க்கங்கொங்கை. ()
பணமென்பதாவின்பையும்பாம்பும்பொற்காசுமுப்பேர் மணமென்பவாசங்கூட்டம்வதுவையுமாகுமென்ப பனவையேபாணும்பேயும்பையுளே சிறுமைநோயாம் துணவையெண்ணுேலைபிண்டிநுனியென்பதுதிநுண்மைப்பேர். ()
ணகரவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - கச,
. జ=రిరక్షణరి-- த க ர வெ அ  ைக.
-sessesseksees மதலையேகொன்றைபிள்ளே மரக்கலங்கொடுங்கைதூணும் சிதலைநோய்துணிசெல்லென் பசீதகீர்குளிரேமேகம் பதலையோர்கட்பறைப்பேர்பருவரைதாழிக்கும்பேர் கதலியேவாழைதேற்றுக்காற்றுடிதுவசகாற்பேர். )5ھ(
இகழ்பனையேடுபூவினிதழுதடெனவிம்முப்பேர் கதழ்வுவேகஞ்சிறப்பாங்களிசெருக்கொடுகுழம்பு மதுகமேயிருப்பையெட்டிமதுர மாந்தராவுமாமே சிதடனந்தகன் மூடன்டேர்திதிபக்கநிலைபேறும்பேர். (a>)
ஆதனுருயிரோர்வில்லானங்கியென்பது தீச்சட்டை போதகம்யானைக்கன்றுபோற்றியவிளமைக்கும்பேர் ஏதந்துன்பங்குற்றப்பேரீமமேமயானங்காட்டம் சூதன்றேர்ப்பாகன் குதன் சுவேதமேவெயர்வுவெண்மை. (五)
குதமாமரமே வண்டுகுதுடனிரதந்தோன்றல் குதகமேயாசெள சந்தோகை மார்தோயாப்பூப்பாம் பூதமாலிறந்தகாலம்புனிதமைம்பூதஞ்சீவன் மாதவந்தவம் வசந்தம்வாதமேதருக்கங்காற்ரும். (s)
மதன் வலிவேள் வனப்பாம்வலித்தலே வளைத்தல்பேசல் பதங்கம்புட்பொதுவிட்டிற்பேர்பலிபூசைபிச்சை சீரும் சிதம்விண்மீன்ஞானம்வெள்ளைசெயமுறப்பட்டதாமே கிதம்பமேயல்குலென்பநெடுமலைப்பக்கமும்பேர். (@)

த க ர வெ து  ைக. 26
அண்டசமென்பது-முதலை, ஓந்தி, அரண, பறவை, உடும்பு,பல்லி, நண்டு, மீன், தவளை, ஆமை, பாம்பு, இப்பி. கி.ெ . சண்டன்-இயமன், அலி, குரியன். B. தாள்-கதவுறுதாள்,பாதம். சுண்டை-சுண்டைச்செடிகள்.உ.சொர்க்கம்-தேவலோகம்,முலை.
பணம்-பாம்பின்படம், பாம்பு, பொற்காசு, M. மணம்-வாசனை,
கூட்டம், விவாகம். fF.
பணவை-பாண், பேய். உ. பையுள்-அற்பம், நோய். س2ة--
நூணவை-எண்ணுேலை, மா. உ. நுனி-நுதி, நுட்பம். 2s
a-o-o-000
த க ர வெது  ைக.
மதலையென்பது-கொன்றைமரம், மகன், மரக்கலம், கொடுங்கை, தூண், டு. சிதலை-நோய், சீலைத்துணி, கறையான். Ihசீதம்-ர்ே, குளிர், மேகம். B. பதலை-ஒருகட்பகுவாய்ப்பறை, மலை, சாடி.ாட், கதலி-வாழை,தேற்றுமரம்,காற்ருடி,விருதுக்கொடி.ச.
இதழ்-பனையேடு, பூவிதழ், உதடு. ஈ. கதழ்வு-விரைவு, சிறப்பு. களி-களிப்பு, குழம்பு. உ. மதுகம்-இருப்பைமரம், எட்டிமரம்,
அதிமதுரம், தரா. * ச. சிதடன்-குருடன், மூடன். 2- a திதி-பிரதமைமுதலியதிதி, நிலைபெறுதல். al, e.
ஆதன்-உயிர், அறிவிலான். உ. அங்கி-நெருப்பு, சட்டை உ. போதகம்-யானைக்கன்று, இளமை. உ. ஏதம்-துன்பம்,
குற்றம். உ. ஈமம்-சுடுகாடு, விறகு. உ. குதன்-தேர்ப்பா
கன், சூதாடுவோன். உ. சுவேதம்-வேர்வு, வெண்மை. 2. குதம்-மாமரம், வண்டு, குதி, இரசம், பிறப்பு. டு. குதகம்-ஆசெளசம், பூப்பு. 62- v பூதம்-ஆலமரம், இறந்தகாலம், சுத்தம், ஐம்பூதம், உயிர். டு. மாதவம்-தவம், வசந்தகாலம். உ. வாதம்-தருக்கம், காற்று. உ.
மதன்-வலிமை, மன்மதன், அழகு. க. வலித்தல்-வளைத்தல்,பேசல்.
பதங்கம்-பறவைப்பொது, விட்டிற்பறவை. உ. و 5 (60 كي-سي-الأ6 لا
பிச்சை, நீறு. fћ... சிதம்-நகyத்திரம், ஞானம்,வெண்மை,வெற்றிகொள்ளப்பட்டது. நிதம்பம்-அல்குல், மலைப்பக்கம். 2- .
* தரா - பொன்முதலிய எழுலோகங்களு ளொன்று.

Page 163
ப தி னெ  ா வ து 7ܝܗ-ܧ
சதியுரோகிணிகற்பாட்டிவஞ்சனைதாளவொத்து விதியென்பவினையயன்பேர்வேட்டுவன் மகநாள்வேடன் டதியிறைகேள்வனூராம்பதுக்கையேபாறைதூறு பிதிர்கதைகொடிதாவற்பேர்பிண்டமேதிரளைபிச்சை, (5)
ஆதியேமுதனேரோடலருகன் மாலீசன்வேதன் பூதியம்புவியுடற்பேர்பொம்மலேபொலிவுஞ்சோறும் பாதிரிபாடலப்பேர்பணத்தெழுமூங்கிற்கும்பேர் ஏதியாயுதம்வாளென்பவிழைநூலாபரணமாமே, (6.
சாதியேபிரம்புகள்ளோர்தருசிறுசண்பகப்பேர் போதஞானக்தோணிப்பேர்புகல்குதிருடல்சொல்வெற்றி ஒதிபெண்மயிரே பூனையோந்திமெய்ஞ்ஞானம்வெற்பாம் ஒதிமமன்னம்வெற்பாமுருத்தலேதோற்றல்கோபம். )ہے(
சதைமகள்கறவாத்தேனுசுண்ணச்சாந்தமுதுநாற்பேர் புதையென்பகணையின்கட்டும்புதுமையுமறைவுமுப்பேர் மதுவென்பநறவுந்தேனும்வசந்தகாலமுமாமென்ப கதைதண்டாயுதமேவார்த்தைகாரணமிம்முப்பேரே. (சு
சீதையேபொன்ஞங்காணிபடைச்சால்சீராமன்றேவி மேதைதோல்புதனிறைச்சிமிக்கபேரறிவுகள்ளாம் கோதைமுன்கைத்தோற்கட்டிகுழமுர்காற்முெழுங்குசேரன் ஒதைபேரொலிமதிற்பேருக்கந்தீயிடையானேg. (a,c)
அத்தம்பொன் பாதிகைகண்ணுடிசொற்பொருள்காடோர்5ாள் புத்தகங்கோசமென்பசித்திரப்படாமுமாமே Bத்தமேயிருளுமூருகந்துடனிரவு நாற்பேர் துத்தமோரிசைாேய்பாலேவயிறுகண் மருந்துஞ்சொல்லும். (கக)
அத்தென்பவரைஞாண்செம்மையசைச்சொலோ டிசைப்பு காற்பேர் தொத்துப்பூங்கொத்துத்தொண்டாந்தூம்புவேய்துளை மரக்கால், தத்தைமூத்தாள்கிளிக்காந்தழல்கிளிகடிகோல்செந்தீ உத்தரமூழித்திமேலொமெறுமொழிவடக்காம். (a 2-)
கூத்தனேயுயிர்நடன்பேர்குலங்குடிகோயில்கூட்டம் ஊழ்த்தலேகிண்ணத்தல்செவ்வியுறுபதனழிவுமுப்பேர் பாத்தென்பகஞ்சிசோறு பகுத்திடல்வகுத்தமுப்பேர் தீர்த்தமேவிழாவுமீருந்தீர்த்தனேயருகஞசான். (கா)

த க ச வெ து  ைக. -
சதியென்பது-உரோகிணி நக்ஷத்திரம், கற்புடையாள், வஞ்சனை, தாளவொத்து. ச. விதி-செய்தொழில்,பிரமன்.உ.வேட்டுவன். மக நக்ஷத்திரம், வேடன். es பதி-அரசன், நாயகன், ஊர். B. பதிக்கை-பாறை,சிறு தாறு.உ பிதிர்-கதை, கைநொடி, தூவல். ஈ. பிண்டம்-திரட்சி, பிச்சை,
ஆதி-முதல், நேரோடல், அருகன், திருமால், சிவன், பிரமன். சு. பூதியம்-பூமி, சரீரம். உ. பொம்மல்-பொலிவு, சோறு. als பாதிரி-பாதிரிமரம், மூங்கில். உ. எதி-ஆயுதம், வாள். a? In இழை-நூல், ஆபரணம். 1 | P- ܀
சாதி-பிரம்பு, கள், தேக்கமரம், சிறுசண்பகம். SPs போதம்-ஞானம், மரக்கலம். உ. புகல்-குதிர், சரீரம், சொல்,
வெற்றி. ச. ஒதி-பெண்மயிர், பூனை, ஒந்தி, ஞானம், மலை. .ே ஒதிமம்-அன்னப்புள், மலை. உ. உருத்தல்-தோன்றுதல்,கோபம்.
சதை-மகள், உதைகாற்பசு, சுண்ணச்சாந்து, அமிர்தம். sa . புதை-அம்புக்கட்டு, புதுமை, மறைவு. f. மது-கள், தேன், வசந்தகாலம். ib. கதை-தண்டாயுதம், சொல், காரணம். [ኽ5 -•
சீதை-பொன்னங்காணி, உழுபடைச்சால், சீதை. 厄· மேதை-தோல், புதன், இறைச்சி, பேரறிவு, கள். y டு.
கோதை-கைக்கட்டி, கூந்தல், பூமாலை, காற்று, ஒழுங்கு, சேரன். ஒதை-பேரொலி,மதில். 2. உக்கம்-நெருப்பு:இடை, பசு,எருது.
அத்தம்-பொன், பாதி, கை, கண்ணுடி, சொற்பொருள், காடு,
ஒருந.கூத்திரம். எ. புத்தகம்-புத்தகம், சித்திரப்படாம். உநத்தம்-இருள், ஊர், சங்கு, இராத்திரி. P. துத்தம்-ஏழிசையுளொன்று, காய், பால், வயிறு, கண்மருந்து-டு.
அத்து-அரைஞாண், சிவப்பு, ஒருசாரியை, தைத்தல். தொத்து-பூங்கொத்து, அடிமை. உ. தாம்பு-மூங்கில், உட்ைெள,
மரக்கால். filதத்தை-முன்பிறந்தாள்,கிளி. உ. தழல்-கிளிகடிகோல்,நெருப்பு. உத்தரம்-வடவாமுகாக்கினி, மேல், மறுமொழி, வடக்கு. s கூத்தன்-உயிர்,நாடகன். உ. குலம்-சாதி, அரசரில்,கூட்டம். ML ஊழ்த்தல்-நினைத்தல், பருவம், பதனழிவு. பாத்து-கஞ்சி, சோறு, பகுத்திடல். s五ー・
தீர்த்தம்-திருவிழா, நீர். 2. தீர்த்தன்-அருகன், குரு. al

Page 164
ski.O. ப தி  ெனு I T வ து
குத்திமண்ணடக்கமென்பகோணம்வாள் குதிரை மூக்காம் பத்தியேமுறையொழுக்கம்பகர்வழிபாடுமுப்பேர் அத்தியார்கலியேயான யதவெலும்பாக நாற்பேர்
சத்தியஞ்சபதமெய்யாந்தபுதலேசாவுங்கே ம்ெ.
பித்திகைகருமுகைக்குப்பெயர்சுவர்த்தலமுமாகும் கத்திகைதொடைவிகற்பந்துவசமேகமழ்வாசந்தி உத்திசெந்திருவுறுப்புச்சுணங்குரையாடன் முப்பேர்
துத்தியேசுணங்குபாம்பின்சுடர்ப்பொறிபுதலொன் ருமே.
சித்திரபானுசெந்தீதிவாகரஞண்டொன்றின்பேர் பத்திரமிலைவனப்புப்படைநன்மைசிறகே பாணம் சித்திரமழகோர்பாடல்சிறந்தவிம்மிதமோண்டம் சத்திரங்குடையேயன்னசாலைகைவிடாவேல்வேள்வி.
காத்திரங்கனமெய்சீற்றங்களிற்றின் முன் காலேரிே நேத்திரங்கண்பட்டாடைநீலியேகருமை துர்க்கை கோத்திரம்புடவிதானே குலமொடுமலையுமாமே பாத்தியேசிறுசெய்யில்லம்பகுத்தலும்வகுத்தநாமம்.
சதமிலையிறகுநூறு சத்தமேயோசையேழாம் கதவமேகதவுகாப்பாங்கழங்குபேய்ருடங்கழற்சி பதமூரலின் பஞ்செவ்விபதவிதாள்வரிசை வார்த்தை மதியோர்முன்னிலையசைச்சொன்மாதமம்புலிபுத்திப்பேர்
பீதகஞ்சாந்துபொன்மைபெருந்தனமிருவேலிப்பேர் சாதகம்வானம்பாடிசனனம்பாரிடமுப்பேரே சேதிகஞ்சேறுசெம்மைதேயந்தானுடம்புகாடாம் மாதரோரிடைச்சொல்காதல்வனப்பொடுமகளிராமே.
சோதிமாலருகன்பானுசுடர்விளக்கீசனுேர்நாள் பூதியேநாகஞ்செல்வந்துர்க்கந்தம்புழுதிநீரும் வீதியேதெருநேரோடன்மேலென் பதிடம்விண்மேற்காம் மாதிாந்திசையாகாயமலையான கிலமைம்பேரே.
தாதுபொன்முதலாமேழுஞ்சடமுறுதாதோாேழும் பூதமோரைந்துங்காவிக்கல்லுடன் புகலுகாற்டேர் வேதிகைபலகைதிண்ணைவெதிரென்பசெவிடுவேணு கேதுவேசிகிபதாகை கிள்ளைதான் குதிரைதத்தை
(கச)
(கடு)
(கசு)
(கஅ)
(கக)
(e o)
(Eه -a)

த க ச வெ அது  ைக. #න්_.ජීරි
குத்தியென்பது-மண்,அடக்கம்.உ.கோணம-வாள் (கூன் வாள்)
குதிரை,மூக்கு. M. பத்தி-முறைமை,ஒழுக்கம்,வழிபாடு.B. அத்தி-சமுத்திரம், யானை, அத்திமரம், எலும்பு. சக்தியம்-சபதம், உண்மை. உ. தபுதல்-சாதல், கெடுதல். உ.
பித்திகை-கருமுகை, சுவர்த்தலம். கத்திகை-மாலைவிகற்பம், துகிற்கொடி, குருக்கத்தி. உக்தி-சீதேவியென்னுந்தலைக்கோலம், தேமல், சொல்லுதல். துத்தி-தேமல், பாம்பின்படப்பொறி, ஒருசெடி.
சித்திரபானு-நெருப்பு, குரியன், ஒருவருடம். பத்திரம்-இலை, அழகு, ஆயுதம், நன்மை, இறகு, அம்பு. சித்திரம்-அழகு, ஒருகவி, அதிசயம், ஆமணக்கு. சத்திரம்-குடை, அன்னசாலை, கைவிடாப்படை, யாகம்.
:
காத்திரம்-கனம், உடம்பு, கோபம், யானைமுன் கால், கீரி, கேத்திரம்-கண், பட்டுவஸ்திரம். உ. நீலி-கறுப்பு, துர்க்கை, கோத்திரம்-பூமி, குலம், மலை. பாத்தி-சிறுசெய், வீடு, பகுத்தல்.
:
சதம்-இலை, இறகு, நூறு. R. சத்தம்-ஒலி, ஏழு. 83- ه கதவம்-கதவு, காவல். உ. கழங்கு-வெறியாட்டு, கழற்காய். 2. பதம்-சோறு, இன்பம், காலம், பதவி, கால், வரிசை, சொல். எ. மதி-ஒருமுன்னிலையசைச்சொல், மாதம், சந்திரன், புத்தி.
பீதகம்-நால்வகைச்சாந்திலொன்று, பொன்னிறம், பொன், இரு
வேலி. ச. சாதகம்-வானம்பாடி, பிறப்பு, பூதம். sibi சேதகம்-சேறு, சிவப்பு. உ. தேயம்-சரீரம், நாடு. - மாதர்-ஓரிடைச்சொல், ஆசை, அழகு, பெண்கள். gos
சோதி-திருமால், அருகன், குரியன், ஒளி, தீபம், சிவன், ஒரு5க்ஷ
த்திரம். எ. பூதி-நரகம்,செல்வம்,துர்க்கந்தம்,புழுதி,விபூதி.டு. வீதி-தெரு, நேரோடல். உ. மேல்-இடம், ஆகாயம்,மேற்கு. ஈ. மாதிரம்-திக்கு, ஆகாயம், மலை, யானை, பூமி. டு,
தாது-பொன்முதலியவெழுவகைலோகம், இரதமுதலியவெழுவ
கைத்தாது, மண்முதலியவைவகைப்பூதம், காவிக்கல், வேதிகை-கேடகம், திண்ணை. உ. வெதிர்-செவிடு, மூங்கில். உ. கேது-நவக்கிரகத்துளொன்று,துகிற்கொடி,உ.கிள்ளை-குதிரைகிளி

Page 165
Fla. ப தி  ெஞ | ர வ து
கதிப்பேயாண்மயிரும்பெண்பான்மயிரொடுகஷ்ளுமுப்பேர் விதப்பேகம்பிதமிக்காகும்வித்தம்பொன் பழிப்புஞானம் அதிர்ப்பொலிநடுக்கமென்பவகப்பாவேபுரிசைமேடை ஒதுக்கமேநடைமறைப்பாமொருத்தலாண்விலங்குவேழம் (உ.உ)
டத்திரிபறவைகாளிபரியிலைபாணமைம்பேர் அத்திரிகமுதைவிண்ணுெட்டகம்பரியசலமம்பாம் சத்தியேயுமைவேல்கான்றல்குடைவலிதுவசந்தானும் சத்தியேயகல்வெண்சங்கஞ்சுத்தமோர்கருவிக்கும்பேர். (2-5.)
புத்தன் மாலருகன்சாத்தன் பூழிருணகில்பூமிப்பேர் புத்தேளேபுதுமைதேவாம்பூட்கைதோன்மேற்கோள் யாளி தைத்தறுன்னங்கைத்தற்பேர்சாறுகள் விழவுதாமும் முத்தமேபிரியமோட்டமருத6ன்னிலமுத்தாமே. (a-a)
அத்தனே மூத்தோன்றந்தையரனுெடுகுருவு நாற்பேர் சித்தமேதிடமுள்ளப்பேர்சேகரந்தலை மாவேராம் கைத்தலேசினங்கைப்பாகுங்க ஞறலேபொலிவுகன்றல் சித்தென்பசயமேஞானஞ்செய்யென்பநிலமேவற்பேர். (உடு)
உத்திரஞ்சித்திரஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போடோர்நாள் பைத்தலேமுனிவினேடுபசுத்தலும்பகாலாகும் மத்திகையேசம்மட்டிசுடர்நிலைத்தண்டுமாலை மத்தென்பதயிர்மத்தோடு மத்தமுமிருபோாமே, )eچھ(
மதர்வுமேவுதல்வனப்புவலியிடமிகுதியைம்பேர் புதவென்பகதவோர்புல்லாம்புணர்ச்சியேகலவிகூடல் சிதருறிதிவலைவண்டுசீலையின்றுணிநாற்பேரே அதர்வழிபுழுதியாட்டினதருநுண்மணலுமாமே. (உஎ)
முதலைசெங்கிடையிடங்கர்முருக்தெனமொழியலாகும் அதமிறங்குதல்பாதாளங்கீழுமென்றறையுமுப்பேர் - கதிEடைவிரைவேநான்குகதியொடுகதியுங்காட்டும் மதமிபமதஞ்செருக்காமாயையேமாயஞ்சத்தி. )aھے ہy(
பீதமேசாந்து மஞ்சள் பிங்கலத்தொடுபொன்மைப்பேர் பேதையோர்பருவமூடன்பெண்டரித்திரனேநாற்பேர் வாதுவர்யானைப்பாகர்வயப்பரிமாவடிப்போர் மூதிரையாதிரைப்பேர்முக்கணன் பேருமாமே. (e_%)

தி க.  ெவ து  ைக. #ܚܪ̈fܬܧܵ
கதுப்பென்பது-ஆண்மயிர், பெண்மயிர், கபோலம். B. விதப்பு:+
நடுக்கம், மிகுதி. உ. வித்தம்-பொன், பழிப்பு, ஞானம். B. அதிர்ப்பு-ஒலி,கடுக்கம்.உ. அகப்பா-மதில்,மதிலுண்மேடை. உ. ஒதுக்கம்-கடை,மறைப்பு.உ. ஒருத்தல்-ஆண் விலங்கு,யானை. E.
பக்திரி-பறவை, காளி, குதிரை, இலை, அம்பு. டு, அத்திரி-கழுதை, ஆகாயம், ஒட்டகம், குதிரை, மலை, பாணம். சு. சத்தி-உமை, வேலாயுதம், * வாந்தி, குடை,வலிமை,துகிற்கொடி, சுத்தி-அகல், சங்கு, சுத்தம், ஒருகருவி. SP *
புத்தன்-திருமால், அருகன், புத்தன். B. பூழில்-அகில், பூமி. உ. புத்தேள்-புதுமை, தெய்வம். உ. பூட்கை-யானை, மேற்கோள், யானையாளி.B. தைத்தல்-தைத்தல், அலங்கரித்தல். உ. சாறுகள்,உற்சவம்,குலை.E. முத்தம்-பிரீதி,உதடு,மருதநிலம்,முத்து.ச.
அத்தன்-மூத்தோன், பிதா,சிவன்,குரு. ச. சித்தம்-கிச்சயம், மனம். சேகரம்-தலை, மாமரம், அழகு. fßLvo கைத்தல்-கோபம், கசப்பு. உ. கஞறல்-பொலிவு, சினக்குறிப்பு. சித்து-வெற்றி,ஞானம். உ. செய்-விளைநிலம், செய்யெனேவல்,
உத்திரம்-விட்டினுறுப்பாகியவுத்திரம், ஒருங்கyத்திரம், 2. பைத்தல்-கோபம், பசுமை. 2- . மத்திகை-குதிரைச்சம்மட்டி, விளக்குத்தண்டு, மாலை. 万· மத்து-தயிர்கடையுமத்து, ஊமத்தை, بسته •
மதர்வு-உள்ளக்களிப்பு, அழகு, வலிமை, இடம், மிகுதி. டு புதவு-கதவு, ஒருவகைப்புல். உ. புணர்ச்சி-கலவி, இயைபு. உ. சிதர்-உறி, துளி, வண்டு, சீலைத்துணி. அதர்-வழி, புழுதி, ஆட்டினதர், நுண்மணல், முதலை-செங்கிடை, முதலை, இறகினடிக்குருத்து, அதம்-இறங்குதல், பாதலம், கீழ். கதி-நடை, வேகம், தேவகதிமுதலிய5ாற்கதி, முத்தி. மதம்-யான மதம், செருக்கு. உ. மாயை-வஞ்சனை, சத்தி,
பீதம்-நால்வகைச்சாந்திலொன்று, மஞ்சள்,பொன்,பொன்னிறம். பேதை-பேதைப்பருவம், அறிவிலான், பெண், வறியவன். ச.
வாதுவர்-யானைப்பாகர், குதிரைப்பாகர். a 0. மூதிரை-திருவாதிரைககூடித்திரம், சிவன், 2.
* சர்த்தி - வாந்தி.

Page 166
伍-á ப தி குெ சி ரீ. வ து
தாதியேபரணிாேளுமடிமையுமிருபேர்சாற்றும் போதுதான்காலம்பூவாம்போர்வைதோல்கவசமீக்கோள் சாதமேதிடம்பதப்பேர்தகைமையேரியல்புபீடாம் வீதலேகெடுதல்சாவேயிலம்பாடும்விளம்புமுப்பேர். (ĥio)
தகரவெதுகை முற்றிற்று.
ஆ விருத்தம் - கஉச. o-oo-oo-o-mes
ந க ர வெ அது  ைக.
NA
இந்தனமிசையே காட்டமெரியிடுகனலுமாகும் சந்தமேநிறம்வனப்புச்சாற்றியகவிதைசாந்தம் கந்தமிந்தியம்பகுத்தல்கழுத்தடிகிழங்குநாற்றம் மந்திரம்விசாரங்கோயில்வாசியின் குழாம்வீடேகள். (a)
அந்திலாங்கசையிடப்பேரணவலேயணுகல்புல்லல் சந்தியேயந்திமூங்கில்சதுக்கமுமிசைப்புமப்பேர் Eந்தியேசிவனுமேலு5ந்தியீச்சுரனுமுப்பேர் உந்திதேருருளே யாறேயுவரிர்ேச்சுழியேகொப்பூழ். )ہے( கந்து பண்டியுளிரும்புங்கம்பமும்யாக்கைமூட்டும் கந்துகங்குதிரைபந்தாங்கனமென்பபுயல்பாரப்பேர் பந்துகந்துகமுமட்டுப்படர்ேதாந்துருத்தியும்பேர் குந்தளமாதரோதிகுழற்கொத்துக்குருளைமுப்பேர். (s)
வேந்தனேயரசன்றிங்கள்வியாழனிந்திரனுதித்தன் காந்தாரமிசைகாடென்பகாழகங்கருமைதூசாம் ஏந்தலேபெருமைமேடாமெஃகுருக்கொடுவேல்கூர்மை கூந்தல்பெண்மயிர்பீலிப்பேர்குவலயங்குவளை பூமி. (3)
அந்தரமுடிவுபேதமண்டமோடிடைநாற்பேரே கந்தரமென்பமேகங்கழுத்தொடுமலைமுழைப்பேர் மந்தாரந்தருமரஞ்செவ்வாத்தமுமாகுமென்ப - சிந்து ரம்புளியேயானசெங்குடைதிலகஞ்செம்மை. (டு)
கந்தருவம்பண்வாசிகவந்தமென்பதுநீர்மட்டை குந்தமேயொருவியாதிகுருந்தொடுகுதிரைகைவேல் செந்துவோர்டு ரகமோரிசீவனுேடனுவுநாற்பேர் சிந்து நீர்முச்சீராறுகடல்குறளொருதேசப்பேர், (art)

நீ கா  ெவ து  ைக. கடடு
தாதியென்பது-பாணிககூதத்திரம், அடிமை.உ போது-காலம்,யூ.உ
போர்வை-தோல், கவசம், மேற்போர்வை. s சாதம்-உண்மை, சோறு. உ. தகைமை-அழகு,குணம்,பெருமை.ாட். வீதல்-கெடுதல், சாதல், வறுமையெய்தல், s
a-0-oe-o-o-n ந க ர வெ அது  ைக.
es musஇந்தன மென்பது-மேல், விறகு, அக்கினிச்சுவாலை, 五· சந்தம்-நிறம், அழகு, கவிதை, சந்தனம். Fa
கந்தம்-இந்திரியம், பங்கிடல், கழுத்தடி, கிழங்கு, மணம். டு. மந்திரம்-ஆலோசனை, தேவர்கோயில்,குதிரைக்கூட்டம்,வீடு,கள்.
அந்தில் என்பதும் ஆங்குஎன்பதும் அசைச்சொல், அவ்விடம். உ.
அணவல்-கிட்டல், தழுவல், 2-d சந்தி-மாலைக்காலம், மூங்கில், நாற்சந்தி, இசைப்பு. تنوی • கந்தி-சிவன், இடபம், நந்திதேவன். R. உந்தி-தேருருள், ஆறு,
கடல், நீர்ச்சுழி, கொப்பூழ். டு.
கந்து-பண்டியுள்ளிரும்பு,தாண்,சந்து. ந. கந்துகம்-குதிரை,பத்து. கனம்-மேகம், பாரம். உ. பந்து-எறியும்பந்து, மட்டத்திருத்தி. குந்தளம்-பெண்மயிர், மயிர்க்குழற்சி, நரி நாய் பன்றி புலி மான்
முசு முயல் யாளி இவற்றின் குட்டி. fals
வேந்தன்-அரசன், சந்திரன், வியாழன், இந்திரன், சூரியன். டு. காந்தாரம்-ஒரிசை, காடு, உ. காழகம்-கறுப்பு, சீலை. உ. ஏந்தல்-பெருமை,மேடு, உ. எஃகு-உருக்கு,வேலாயுதம்,கூர்மை, கூந்தல்-பெண்மயிர், மயிற்பீலி. உ. குவலயம்-குவளை, பூமி. 2.
அந்தரம்-முடிவு, பேதம், ஆகாயம், இடை. 7ت கந்திரம்-மேகம், கழுத்து, மஃலமுழை. f மந்தாரம்-ஐந்தருவிலொன்று, செவ்வரத்தம். 2
சிந்துரம் *--புளியமரம்,யான,சிவப்புக்குடை,பொட்டு,சிவப்பு:டு
கந்தருவம்-இசை, குதிரை. உ. கவந்தம்-கீர், உட்ற்குறை. உ.
குக்தம்-ஒர்நோய், குருந்தமரம், குதிரை, கைவேல். செந்து-ஒருநாகம், கிழநரி, உயிர், அணு. p
சிந்து-கீர், முச்சீரடி, ஆறு, கடல், குறள், ஒருதேசம்.
* சிந்தூரம் - புளியமரம்.

Page 167
டேசு ப தி .ெணு ரா வ து
அந்திமுச்சந்திபாலையாழிசையிரவுமாலை கக்தென்பகத்தைசங்காதாறுதன் மணமுண்டாதல் மைந்தனே திறலோன்சேயாம்வசந்தமேவேனில்வாசம் வந்தியர்புகழ்வோர்பேருமலடிகள்பேருமாமே. (எ)
விந்தமோரெண்ணும்வெற்பும்விருத்தமேவட்டமூப்பாம் அந்தணாறவோர்பார்ப்பாாணிபடைவகுப்பணிப்பேர் அந்தகன் குருடன் கூற்ருமங்காாகன்றிச்செவ்வாய் மந்தனேசனிகூர்ப்பில்லாமனுடனுமிருபேராமே. )پتھے(
நகரவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - காட்2. ===Cocధి-శాత ப க ச வெ அது  ைக.
-oceXýŠge 926)éKoceanஉப்புமெல்லியலாராடலுவர்கடலினிமைநாற்பேர் செப்பமேநடுகிலைப்பேர்தெருவொடுநெஞ்சுமாகும் துப்பரக்கூற்றந்தாய்மைது கிர்பகையனுபவப்பேர் கப்பணமிரும்பிற்செய்த5ெரிஞ்சின்முட்கைவேலாமே. (t.
தாபரமலைபோனிற்றல்சடமொதெருவுமுப்பேர் நீபமுத்தரட்டாதிப்பேர்கிமித்தநீர்க்கடம்புமாகும் யூபமேகவந்தம்வேள்விக்குறுதம்பம்படைவகுப்பாம்
சாபமேசபித்தல்வில்லாந்தளிமமேயழகுமெத்தை. )ہے
ப்ேபென் பகதவிற்ருழுஞ்சீவுகங்கமுமாமென்ப நாப்பணென்பதுதேர்த்தட்டு நடுவு ம்யாழுறுப்புமுப்பேர் காப்பென் பகாவலோடுகதவும்வெண்ணிறுமாகும் யாப்பென்பகவிதைகட்டாமிருறேன் கூடெருதுமீனே. (η
பகTவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - கட்டு.
ఈశాcoణళ==

tu as r Q a g. 60) as fPA-6r
அந்தியென்பது-முச்சந்தி, பாலையாழிசை, இரா, மாலைக்காலம்.ச. கந்து-நத்தை, சங்கு. உ- நாறுதல்-மணத்தல், உண்டாதல். உ. மைந்தன்-திண்ணியன்,மகன்.உ. வசந்தம்-இளவேனில், வாசனை. வந்தியர்-புகழ்வோர், மலடிகள். a
விந்தம்-ஒரெண், ஒருமலை. உ. விருத்தம்-வட்டம், மூப்பு. உசு அந்தணர்-முனிவர், பார்ப்பார். 2. அணி-படைவகுப்பு:ஆபரணம் அந்தகன்-குருடன், யமன்.உ. அங்காரகன்-நெருப்பு,செவ்வாய்
மந்தன்-சனி, கூர்மையில்லான். 9
a-o-o-o-00-re
பக ர வெ அது  ைக.
一<二圣伞委令兴※争夺王二一
உப்பென்பது-மகளிர்விளையாட்டு, உவர், கடல், இனிமை. ச. செப்பம்-நடுநிலை, வீதி, மார்பு. file துப்பு-அரக்கு, வலி, சுத்தம், பவளம், பகை, அனுபவம். * கப்பணம்-இரும்பினியற்றியநெரிஞ்சின்முள், கைவேல், a
தாபரம்-மலைபோனிற்றல், உடம்பு, மரப்பொது. s பேம்-உத்தரட்டாதி, காரணம் *, நீர்க்கடம்பு. fi o யூபம்-உடற்குறை, வேள்வித்தூண், படைவகுப்பு, f6
சாபம்-சபித்தல், வில். உ. தளிமம்-அழகு, மெத்தை. 2- .
சீப்பு-கதவிகிதாழ், சீப்பு. உ. காப்பண்-தேர்த்தட்டு, நடு, யாழி
லுறுப்பு. f.s காப்பு-காவல், கதவு, திருநீறு. Es யாப்பு-பாட்டு, கட்டு. ܘ ܗܝܧ இருல்-தேன் கூடு, எருது, ஒருமீன். - l--
% சிபம் - காரணம்
g

Page 168
ம க ர வெ அது  ைக.
-seoec-E3score coசமன்யமனடுவுமாகுஞ்சலமென்பவயிரமீர்பொய் கமல்ர்ேவன சமும்பேர்கலாஞ்சினங்கொடுமையாகும் குமரிகற்றழைகன்னிகொற்றவைகாளிக்கும்பேர் ஞமலிநாய்மயில்கள்ளென் பநனைகள்ளுமலர்மொட்டும்பேர். (க)
சாமமோர்வேதம்பச்சைசாமமேகருமைநாற்டேர் வாமமேகுறளிடப்பால்வனப்பொடுதொடையுமாமே பூமலர்வனப்புக்கூர்மைபொலிவொடுபிறப்புப்பூமி
ஏமமேசேமங்காவலின்பம்பொன்னிரவேமையல், )aہج(
உம்பரேதேவராகுமுயர்நிலமுடன் மேலும்பேர் வம்பென் பபுதுமைகச்சுமண நிலையின்மை நாற்பேர் கும்பமேகுடமிராசிகும்பிமத்தகமுமாகும் தம்பென் பசிம்புதோடாஞ்சுகமென் பகிளியேயின் பம். (.)
ஆம்பல்வேய்கள்ளுக்கவ்வையல்லிவங்கியமேயான சாம்பல்கூம்புதல்பழம்பூத்தமிழென் பதினிமை நீர்மை தாம்பென் பகயிறுதானேதாமணி தனக்கும்பே ராம் காம்புவேய்மலர்த்தாள்பட்டேகடிமலர்க்கொம்புநாற்பேர். (ச)
அம்மையேவருபிறப்புமழகுமாந்தாயுமாகும் சம்மையென்பதுவேநெற்போர்நாடொலிசமையுஞ்சொல்லும் செம்மைசெவ்வையுஞ்சிவப்புந்திரிதலேயுலாவல்கேடாம் கொம்மையேயிளமைவட்டங்கொங்கைகைகுவித்துக்கொட்டல். ()
அம்மழசசைச்சொனிராமழனந்தீபிணமுமாகும் கம்மென்பதலையா காயங்கனங்கானிர்விதிவெளுப்புச் செம்மலேபழம்பூவீசன்சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் கம்மியர்கைவினைப்பேர்கண்ணுளர்தாமுமாமே. (3)
வாமனங்குறள் புராணமாதிரக்கயத்திலொன்ரும் காம ரமத்தநாளோடடுப்பிசைப்பொதுவுங்காட்டும் நேமிசக்கரம்பார்வட்டநேமிப்புட்கடலைம்பேரே சேழேன் பதிடந்தித்திப்புத்தேனற்றத்திசைதேசப்பேர். (எ)
ళ్ల தாtaம்வெற்பொழுங்குகொன்றைசாந்தொளிநகரந்தாம்பு பூமணிக்கோவை மாலைபொருகளங்கரியீராரும் சோமனுேர்வள்ளலிந்துசுரும்பென்பமலையும்வண்டும்
சாமியேமுதல்வன்செவ்வேடலைவியாசான்வெறுக்கை. (-)

ம க ர வெ அது  ைக.
-acGSN.GNO2-Cenசமனென்பது-யமன், நடு. உ. சலம்-நெடுங்காலமாகங்கழுங் கோபம், நீர், பொய். க. கமலம்-கீர், தாமரை. உ. கலாம்-4 கோபம், கொடுமை. உ. குமரி-கற்ருழை, கன்னி, துர்க்கை, காளி.ச.ஞமலி-நாய், மயில், கள். ஈ. நன-கள், பூவரும்பு2.
(pr
சாமம்-ஒருவேதம், பச்சை, யாமம், கருமை. . வாமம்-குறுமை, இடப்பக்கம், அழகு தொடை. ச. பூ-மலர், அழகு, கூர்மை, பொலிவு, பிறப்பு, பூமி. Tசு, ஏமம்-புதையல், காவல், இன்பம், பொன், இரா, மயக்கம். சு. உம்பர்-தேவர், தேவலோகம், மேல். ,禹.” டிம்பு-புதுமை, முலைக்கச்சு, மணம், நிலையின்மை. 97. கும்பம்-குடம், ஒரிராசி, யானைமத்தகம். 茨L。
தும்பு-சிம்பு,பனைமுதலியவற்றினேடு. உ. சுகம்-கிளி.இன்பம்.
ஆம்பல்-மூங்கில், கள், துன்பம்,அல்லி, இன்னிசைக்குழல்,யான்ை. சாம்பல்-ஒடுங்குதல், பழம்பூ, உ. தமிழ்-இனிமை, குணம். உ. தாம்பு-கயிறு, பசுக்கட்டுங்கயிறு. 82 ۔ , காம்பு-மூங்கில், பூவின்காம்பு, பட்டுவிகற்பம், மரக்கொம்பு. ச.
அம்மை-வருபிறப்பு, அழகு, தாய். ந. சும்மை-ஈெற்போர்,
காடு, ஒலி, சுமை. ச. செம்மை-செவ்வை, சிவப்பு. 2. திரிதல்-உலாவல், கேடு. 2. கொம்மை-இளம்ை,வட்டம்,
முலை, குடங்கையைக்குவித்துக் கொட்டல். سلام ۔ ۔ ۔
அம்-அழகு, ஒரசைச்சொல், நீர். உ. அழனம்-நெருப்பு, பிணம். கம்-தலை, ஆகாயம், மேகம், காற்று, நீர், பிரமன், வெண்மை. எ. செம்மல்-பழம்பூ,சிவன்,அருகன்,பெருமையிற்சிறந்தோன்,மகன். கம்மியர்-தொழில்செய்வோர், கம்மாளர். 2.
வாமனம்-குறள், சிவபுராணத்துளொன்று, தென்றிசையானே.B.
காமரம்-அத்த5கூத்திரம், அடுப்பு, இசைப்பொது, fii. ேேமி-சக்கராயுதம்,பூமி,வட்டம்,சக்கரவாகப்புள்,சமுத்திரம், டு, தேம்-இடம், தித்திப்பு, தேன், வாசனை, திக்கு, தேசம். கr
தாமம்-மலை, ஒழுங்கு, கொன்றைமரம், சாந்து, ஒளி, ஊர்,கமீறு,
பூ, மணிவடம், பூமாலை, போர்க்களம், யானை, a 2 சோமன்-ஒர்வள்ளல், சந்திரன். உ. கரும்பு-மலை, வண்டு.2. சாமி-தலைவன், முருகக்கடவுள், தலைவி, குரு, பொன். டு.

Page 169
ad ப தி னெ ரா வ து
குமுதமேயடுப்போர்திக்கின் குஞ்சமமொலிவெண்ணெய்தல் சிமயமேமலைவெற்புச்சிதீத்தியேநாகுதீங்காம் அமறலேபொலிவுதுன்னலரிறுாறுபிணக்கமாசு சிமிலியேகுடுமிசிக்கஞ்சிள்வீடுதானுமாமே. (6)
சம்புவேயிரவிநாவல்சங்கரனயன் மாலோரி அம்பியேகளிறுவண்டாந்துன்னலேசெறிதல்சேர்தல் கம்புளே சங்குசம்பங்கோழியென்றிருபேர்காட்டும் அம்பரங்கடல்விண்சோமண்ணலே தலைவன் பீடு. (so)
கிம்புரிமுடிதந்தப்பூண் கேட்டைதான்முகடியோர்நாள் கும்பிசேமுனைபூதிகுலைதான் செய்கரைகாய்க்கொத்தாம் உம்பலாண்விலங்குவேழமுயர்குலமெழுச்சிக்கும்பேர் அம்பலேபழிச்சொல்சில்லோாறிந்தலர்தூற்றலாமே. (கசு)
கம்பலையச்சமோசைகம்பிதந்துன்பநாற்பேர் w செம்புலம்பாலைசேருந்திணைசெருக்களமிரண்டாம் தம்பமேகவசந்தூணுஞ்சமழ்த்தலேவருத்தநாணம் கம்பமேநடுக்கந்தம்பங்கந்தனேயருகன்செவ்வேள். ) که a-( அமரரேவிபுதர்தெவ்வரவந்திதான் கிளியோரூராம் அமுது பாறேவருண்டியாகுமின்சுதையுமுப்பேர் அமலையேயாரவாரமயினியோடுமையுமுப்பேர் தமமிருளிராகுவின்பேர்சார்ங்கம்விற்பொதுமால்வில்லாம். (சங்)
ஆம்பிரம்புளிமாதேமாவாம்புளிப்பினுக்குமப்பேர் சாம்புபொன்பொறையாமென்பதாண்டவங்கூத்தேதாவல் பாம்பென்பகரைமராளம்பையராப்படமேபச்சை ஆம்பியேயொலிகாளானமயிராணியுமையிந்திராணி. (as F) காமனே வாசவன் வேள் கழுதுந்திப்பலியுமாகும் காமமேவிரகமாசைகணிச்சிதான் மழுவேதோட்டி பூமனே பிரமன் செவ்வாய்புரையோரேேேழார்மேலோர் சேமமேகாவலின் பங்தெக்கிணம்வலந்தெற்காகும். (கடு) காமுகன்விடன்வேண்மாலாங்காதென்பகொலையுங்காதும் கோமளம்பசு வனப்புக்கூறியவிளமைக்கும்பேர் காமமாங்கலித்தன்மிக்குநற்பொலிவெழுச்சியோசை மிாமையேநிறம்வனப்பாமலயசஞ்சந்தந்தென்றல். )ܗ̄ܧ(
மகாவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - கடுக sea-go-oo-e

ம க ச வெ துர்  ைகி. gro.
குமுதமென்பது-அப்ேபு, தென்மேற்றிசையானை, பேரொலி, வெண்ணெய்தல். ச. சிமயம்-மலை, மலையினுச்சி. உ. தீ-நெரு ப்பு,நரகம்,தீமை. க. அமறல்-பொலிவு,நெருங்கல். 2. அரில்சிறு துறு,பிணக்கு,குற்றம்.ஈ. சிமிலி-குடுமி,உறி,சிள்வண்டு. R.
சம்பு-குரியன், நாவல், சிவன், பிரமன், திருமால், கரி. தும்பி-யானை, வண்டு. உ. துன்னல்-நெருங்கல், கிட்டல், 2. கம்புள்-சங்கு,சம்பங்கோழி.உ.அம்பரம்-கடல்,ஆகாயம்,வஸ்திரம் அண்ணல்-பெருமையிற்சிறந்தோன், (அரசன்) பெருமை. 2
கிம்புரி-முடியுறுப்பைக்தனுளொன்று, யானைக்கொம்பின் பூண்.2. கேட்டை-மூதேவி, ஒருகேஷ்த்திரம், 2. கும்பி-சேறு,
நாகம். க. குலை-செய்கரை,கமுகு வாழைமுதலியவற்றின் காய்
க்குலை.உ.உம்பல்-ஆண் விலங்கு, யானை, உயர்குலம்,எழுச்சி.ச அம்பல்-பழிச்சொல், சிலரறிந்துபுறங்கூறல், 2கம்பலை-பயம், ஒலி, நடுக்கம், துன்பம். , -- ச. செம்புலம்-பாலைநிலம், போர்க்களம். உ. தம்பம்-கவசம்,தூண். சமழ்த்தல்-வருத்தம், வெட்கம். உ. கம்பம்-நடுக்கம், தூண்.உ.
கந்தன்-அருகன், முருகக்கடவுள், 2. அமரர்-தேவர், பகைவர். * உ. அவந்தி-கிளி, ஒரூர். 62ه س அமுது-பால், தேவருணவு, அமிர்தம். f?....• அமலே-ஒலி, சோறு, பார்ப்பதி. I *மம்-இருள்,இராகு. உ. சார்ங்கம்-விற்பொது,திருமால்வில்.உ ஆம்பிரம்-புளிமா, தேமா, புளிப்பு. s சாம்பு-பொன், பறை. உ. தாண்டவம்-கூத்து, தாண்டுதல். உ. பாம்பு-கரை, டாம்பு. உ. பை-பாம்பின் படம், பச்சை. e
ஆம்பி-ஒலி, காளான். உ. அயிராணி-பார்ப்பதி, இந்திராணி. உ.
காமன்-இந்திரன், மன்மதன், வண்டு, திப்பலி. <户。 காமம்-காமநோய், ஆசை. உ. கணிச்சி-மழு, தோட்டி to a பூமன்-பிரமன்,செவ்வாய்.உ.புரையோர்-கீழ்மக்கள்,மேன் மக்கள். சேமம்-காவல்,இன்பம். உ. தெக்கிணம்-வலப்பக்கம்,தெற்கு.உ
காமுகன்-தளர்த்தன், மன்மதன், திருமால். 在·
காது-கொலை, செவி, உ. கோமளம்-பசு, அழகு, இளமை, ரீட்,
கலித்தல்-மிகுதி, பொலிவு, எழுச்சி, ஒலி. ச.
மாமை-சிறம், அழகு. உ. மலயசம்-சத்தனமரம், தென்றல். உ.
so-00000
* அமரார் - பகைவர்.

Page 170
ய க ச வெ து  ைக.
w
காயமெய்விண்வெண்காயம்பெருங்காயங்கறிகரித்தல் நேயநெய்யெண்ணெயன்பாகிறமென்பமருமங்காந்தி ஆயமேக்வற்றிற்முயமாதாயமாதர்கூட்டம் சாயலென்பதுமேம்பாடுதருமழகுடனேமென்மை.
வயர்ேபுட்பொது வலிப்பேர்வயல்வெளிபழனமும்பேர் சயம்வெற்றிசருக்கரைப்பேர்சடமுடல்வஞ்சம்பொய்யாம் நியமமேகியதிவீதிகிச்சயநகரங்கோயில்
இயமென்பவொலியேவார்த்தைவாச்சியமிம்முப்பேரே.
அயமென் பசீர்தடாகமாடுவெம்பரியிரும்பாம் கயமென்மைகுளமேயாழங்களிறுகீழ்பெருமைதேய்வாம் பயமென்பசுதைரேச்சம்பாலொடு பயன்பேரைந்தே
அயனமேவழியினுமமாண்டினிற்பாதிக்கும்பேர்.
பயிரொலிபயிலேபைங்கூழ்பறக்கும்புட்குரலிங்காற்பேர் கயினியேயத்தநாளுங்கைம்மையுமிருபேர்காட்டும் வயிரமேசெற்றங்கூர்மைவச்சிரமோர்மணியேசேகு கபில்பிடர்த்தலையேபூணின் கடைப்புணர்விருபேர்தானே.
ஐயமேபிச்சையேற்குமோடனுமானம்பிச்சை ஜயனே மூத்தோன் சாத்தனப்பனிச்சுரஞற்பேரே தொய்யலேயுழவுஞ்சேறுந்துயரமுமகிழ்ச்சியும்பேர் மொய்செருக்களம்போர்யானைமூசல்வண்டொடுதிரட்பேர்.
வயவனே வீரனேடுவலியான் காதலனுமாகும் குயிறலேசெறிதல்கூவல்குடை-தல்பண்ணுதஞற்பேரே வயினிடமுதரம்வீடாம்வயாக்கருவருத்தங்காதல் மயல்செத்தைமயக்கம்பேயாமறவரேவயவர்வேடர்.
குயிலேகோகிலமுஞ்சொல்லுங்கொண்மூவுந்துளையுநாற்பேர் வயமாவேகுதிரைசிங்கமதகரிபுலியுமாகும் வியலென் பவிசாலம்பீடாம்வேய்துளையொற்றுமூங்கில் மயிலையேeனராசிமீனிருவாட்சிமுப்பேர்.
சயிந்தவங்குதிரையோடுதலையுமிந்துப்புமாகும் குயந்தனமிளமையோடுகூரரிவாளுமுப்பேர் : நயந்தோனேநண்பன் கொண்கனலம்விருச்சிகமேநன்மை
பயம்பென்பதானவீழும்படுகுழிபள்ளமாமே.
(f)
(டு)
(4.)
(ہے)

ய க ர வெ அது  ைக.
ce
காயமென்பது-உடல், ஆகாயம், வெண்காயம், பெருங்காயம்
மிளகு; கார்ப்பு. சு. நேயம்-நெய் எண்ணெய், அன்பு. க. நிறம்-மார்பு, ஒளி. உ. ஆயம்-சுவற்றிற்முயம், இலாபம், பெண் கள் கூட்டம். ஈ. சாயல்-மேம்பாடு, அழகு, மென்மை. க.
வயம்-கீர், பறவைப்பொது, வலிமை. உ. வயல்-வெளி,வயல்.உ சயம்-வெற்றி, சருக்கரை. உ. சடம்-சரீரம், வஞ்சனை, பொய்.
நியமம்-செய்கடன், தெரு, நிச்சயம், நகரம், கோயில், டு இயம்-ஒலி, சொல், வாச்சியப்பொது, ܗܝ அயம்-கீர், குளம், ஆடு, குதிரை,இரும்பு டு. கயம்-மென்மை,குளம்,ஆழம்,யான,கீழ்மை,பெருமை,தேய்வு. எ. பயம்-அமிர்தம், நீர், அச்சம், பால், பயன். டு, அயனம்-வழி, ஆண்டிற்பாதி. 影 2பயிர்-ஒலி, பயில், பயிர், பறவைக்குரல். 7 கயினி-அத்தBகடித்திரம், விதவை. 62- نه
வயிரம்-நெடுங்காலநிகழுங்கோபம், கூர்மை, வச்சிராயுதம்,வைா மணி,மரவயிரம்.டு. கயில்-பிடர், ஆபரணக்கடைப்புணர்வு 2.
ஐயம்-பிச்சையேற்குமட்கலம், சந்தேகம், பிச்சை, loi. « ஐயன்-மூத்தோன், ஐயனர், பிதா, கடவுள். ச தொய்யல்-*உழவு, சேறு, துன்பம், களிப்பு. في
மொய்-போர்க்களம், போர், யானை, மொய்த்தில்,வண்டு,கூட்டம்.
வயவன்-வீரன், வலியானென்னும்புள், கணவன். ஈ. குயிறல்
நெருங்கல், அழைத்தல்,துளைத்தல்,செய்தல். ச. வயின்-இடம் வயிறு,வீடு.ா.வயா-கருப்பம்,வருத்தம்,(கருப்பவேதனை) ஆசை. மயல்-செத்தை, மயக்கம்,பேய். ந. மறவர்-படைவீரர், வேடர்.
குயில்-ஒருபட்சி, வார்த்தை, ர் மேகம், துளை. هي تقع வயமா-குதிரை, சிங்கம், யானை, புலி. p. வியல்-அகலம், பெருமை. உ. வேய்-உட்டுளை, ஒற்று, மூங்கில். மயிலை-மீனராசி, மீன், இருவாட்சி.
சயிந்தவம்-குதிரை, தலை, இந்துப்பு. f5குயம்-முலை, இளமை, அரிவாள். is நயந்தோன்-தோழன், கணவன்.உ.நலம்-விருச்சிகவிராசி,நன்மை, பயம்பு-யானைப்படுகுழி, பள்ளம். e--
* தொய்யில் - உழவு, சேறு. f குயின் - மேகம்

Page 171
** ப தி  ென ச ரீ வ து
இயனிடைதமிழ்சாயற்பேரேல்வையேபொழுது வாவி குய்யென்பகறிகரித்தல்குளிர்நறும் புகையிரண்டாம் செயிரென்பசினங்குற்றப்பேர்சேடி விஞ்சையளூர்பாங்கி உயவைகாக்கணமேமுல்லையுற்றகான்யாறுமாமே. (5) செய்யலேயொழுக்கங்காவல்சேறுசெய்வினை நாற்பேரே நெய்தலேகடற்சார்பூமிநெய்தற்பூச்சாபறைப்டேர் வெப்யோனுதவனே தீயோன் விருப்பினன்ற்னக்குமப்ப்ேர் ஐயையேயுமையாடுர்க்கை மகளருந்தவப்பெண்ணுசாள். (4;o) ஐயழகிடைச்சொல்கோழையரசனேடிருமல்சாமி மையென்பதஞ்சனங்கார்மலடிருளாடு மாசாம் கையிடம்படையுறுப்பொப்பனைசெங்கை சிறுமைசீலம் வையந்தேரேறுரோணிவசுந்தரைசிவிகையூர்தி. (ass) சேய்குகணிளமைதூரஞ்செம்மைசேண்சிறுவன்செவ்வாய் வாய்குழலிடம்வாய்மைப்பேர்மாருதியனுமன்வீமன் ஆய்தலேறுணுக்கங்தேர்தலாறென்பவழிதிேப்பேர் m வேய்தல்குடுதன்மூடற்பேர்விநாயகனருகன் முன்னேன். (கஉ) அயிர்கரும்பின்றேங்கட்டியான்றநூண்மணலேறுண்மை செயருெழிலொழுக்க மென்பதெய்வமே கடவுளுழாம் நயமென்பமகிழ்ச்சியின்பதன்மைநற்பயணுற்பேரே பெயரென்பபெருமைகீர்த்திபேசுநாமப்பேராமே. (கா)
யகாவெதுகை முற்றிற்று.
ஆ விருத்தம் - கசுச. ==0-9:00–ణ
ர க ர  ெவ து  ைக.
苓二°一
சிரகமேகரகமாகுஞ்சென்னியிற்சோடுமப்பேர் * கரகமேயாலங்கட்டிகமண்டலந்துளிர்ேகங்கை மரபுதான்முறைமைதொன்மைமறலென்டபிணக்குங்கூற்றும் சாபமெண்காற்புள்ளென்பவரையாதொனுமாமே. (a)
இாதமேபுணர்ச்சிகுதமின்சுவையரைஞாண் பொற்றேர் அரணமேகவசங்காடேயணிமதில்வேலி நாற்பேர் கரணமெண்மஞதிகூத்துக்கலவிகாரணமைம்பேரே சாணந்தாண்மறைபுகற்பேர்தன்ன மான்கன்றேயற்பம். (2-)
* சென்னியிற்றிராணமும்பேர் என்றும் பாடம்.

க ர வெ துர  ைக. சடு
இயலென்பது-ஒழுக்கம், இயற்றமிழ், சாயல், க. @f6( ہ (8قJسے
காலம், தடாகம். உ. குய்-தாளித்தல், நறும்புகை, 2. செயிர்-கோபம், குற்றம். உ. சேடி-வித்தியாதாருலகு,தோழி.உ. உயவை--காக்கணங்கொடி, முல்லைக்கொடி, கான்யாறு. f-s
செய்யல்-ஒழுக்கம், காவல், சேறு, செய்தொழில். . Fه ت நெய்தல்-கடல்சார்ந்தநிலம், நெய்தற்பூ, சாபறை, ste வெய்யோன்-குரியன், கொடியோன், விருப்புற்முேன். Fis ஐயை-பார்ப்பதி, துர்க்கை, மகள், தவப்பெண், தலைவி. டு.
ஐ-அழகு, ஒரிடைச்சொல், கோழை, அரசன்,இருமல்,தலைவன். சு. மை-அஞ்சனம்,மேகம்,மலடு:இருள்,ஆடு,குற்றம். சு. கை-இடம்,
படையுறுப்பு, அலங்காரம், கைத்தலம், சிறுமை, ஒழுக்கம். எ. வையம்-தேர்,எருது,உரோகிணிகேஷத்திரம்,பூமி, சிவிகை,வாகனம்,
சேய்-முருகக்கடவுள், இளமை, தூரம், சிவப்பு, நீளம், மகன்,
செவ்வாய். வாய்-ஊதுகுழல், இடம், உண்மை. ந. மாருதி-அனுமன், வீமன், ஆய்தல்-நுண்மை,ஆராய்தல். உ. ஆறு-வழி, நதி. உ. வேய்தல்குடுதல், மூடுதல். உ. விநாயகன்-அருகன், விநாயகக்கடவுள்.
அயிர்-கண்டசர்க்கரை, நுண்மணல், நுண்மை. f செயல்-தொழில், ஒழுக்கம். 2. தெய்வம்-கடவுள், ஊழ். உ. ஈயம்-மகிழ்ச்சி, இன்பம், நன்மை, நற்பயன் s பெயர்-பெருமை, புகழ், நாமம். s re-oooooர க ர வெ அது  ைக.
seoX&oo>Kõrv
ரெகமென்பது-கரகம், தலைச்சீரா, 2. கரகம்-ஆலங்கட்டி, கமண்டலம், ர்ேத்துளி, ச்ே, கங்கை. @。 மரபு-முறைமை, பழமை, உ மறல்-பிணக்கு, யமன். 2- a சாபம்-எண்காற்புள், வரையாடு, 8܀ -ܝ
இரதம்-புணர்ச்சி, பாதரசம், இனிமை, அரைஞாண், தேர். டு. அரணம்-கவசம், காடு, மதில், வேலி, ? கரணம்-எண், மனமுதலியகரணம், கூத்தின்விகற்பம், காத லோர்கூட்டம், காரணம். டு. சரணம்-கால், அடைக்கலம்பு குதல். 2. தன்னம்-பசுவின் கன்று, அற்பம்,

Page 172
伊守 ப தி ஞெ ஈ வ து
உரமென் பவலியேஞானமூக்கமேமார்பு5ாற்பேர் சிாமென்பநெடுங்காலப்பேர்சென்னியுமன்னதேயாம் புரமென்பபுரிமுன்மெய்ப்பேர்புரவலன் வள்ளல்வேந்தன் தாமென்பகிரணஞ்செங்கைகழுதைநஞ்சிறுத்தலும்பேர்.
அரவநாபுரம்பாம்போசையாய்வென்பவருத்தமாய்தல் பரவைவாரிதிபரப்புப்பங்கயமாதின் கூத்தே இரலையேகலையூதுங்கொம்பிரண்டுடன் முதனுளென்ப அரசு மன்னிராச்சியப்பேரம்பிகாவாயேதெப்பம்.
அரம்பைதெய்வப்பெண் வாழையானுவேயிரதநன்மை சாந்தனி மணிவடம்போர்சாயக நாணற்புற்பேர் நரந்தமென்பது5ாரத்தைநாறுங்கத்தாரிக்கும்பேர் சுருங்கையேகாந்துபண்ணுங்கற்படைநுழைவாயிற்பேர்,
ஆரமேபதக்கமுத்தமாத்திசந்தனமேமாலை வார சீர்க்கரையேயன்புமலைச்சாரல்கிழமைபங்காம் தாரம்வல்லிசைநாவெள்ளிதலைவியோரிசைகண்ணென்ப கோரஞ்சோழன்மாவட்டில்கொடுமையூமொட்டுவாசி.
இராசியமறைவேயோனியிறப்பென்பமிகுதிபோக்காம் பராக மேயிரேணுவாகும்பரிமளமலர்த்தூளும்பேர் துரோணமேசிம்புள்காக்கைதும்பைவில்லொடுபதக்காம் இராகமேசீதஞ்செம்மையிச்சையேநிறமுமேற்கும்.
பரிபரிசுமத்தல்வேகம்பாதுகாத்திடல்வருத்தம் புரிவளைவிரும்பல்செய்தல்புரத்தொகெயிறுகட்டாம் பரிதலேயறுத்தலன்புபகர்ந்திடிலிரங்கலும்பேர் வரிசுணங்கெழுத்துப்பாட்டுவாரிதியிறையேநெல்லு.
சரிகரவளைவழிப்பேர்சாாவமேயகல்சலாகை. கரியவன்சனியின்பேராங்கண்ணனிந்திரனுமாமே பரிகமேகிடங்குமேடைபகர்மதில்கணையநாற்பேர் கரில்குற்றங்காழ்த்தலும்பேர்காதைசொற்கதையுமாமே.
மூரியேறெருமையாற்றன்முறைபீடுதெரிவுமாமே வாரி ர்ேகதவுவெள்ள மதில்கடல்வருவாய்வட்டை நாரிபன்னடைபெண்ணே நறவுவின்னணிகாற்பேர் பாரியோர்வள்ளல்கட்டில்பாரிகட்சுேமுந்நீர்,
(斥)
(&F)
(@)
(a),
(at)
(ہے)
(ماه)
(EO)

க  ெவ து  ைக. Føf“
உரமென்பது-வலிமை, ஞானம், உள்ளக்கிளர்ச்சி, மார்பு, ச, "சிரம்-நெடுங்காலம், தலை, 2. புரம்-மருதநிலத்தூர், முன்,
உடம்பு. க. புரவலன்-கொடையுளோன், அரசன். 2. கரம்-குரியகிரணம், கை, கழுதை, நஞ்சு, குடியிறை, டு.
அரவம்-சிலிம்பு, பாம்பு,ஒலி. ஈ. ஆய்வு-வருத்தம்,ஆராய்தல்:2. பரவை-கடல், பரப்பு, திருமகளாடல். இாலை-கலைமான், ஊதுகொம்பு, அச்சுவினிக்ஷேத்திரம். R
அரசு-அரசன், இராச்சியம். உ. அம்பி-மரக்கலம், தெப்பம். உ.
அரம்பை-தெய்வப்பெண், வாழை. உ. ஆணு-இனிமை, நன்மை,
சாம்-மணிவடம், யுத்தம், அம்பு, நாணற்புல். هك காந்தம்-நாரத்தை, கத்தூரி, 2. சுருங்கை-கோட்டையிற்கள்ள வழி, நுழைவாயில், 2- .
ஆரம்-பதக்கம், முத்து, ஆத்திமரம், சந்தன் மரம், பூமாலை. டு. வாரம்-நீர்க்கரை, அன்பு, மலைச்சாரல், கிழமை, பங்கு. டு. தாரம்-வல்லிசை, நா, வெள்ளி, மனைவி,ஏழிசையுளொன்று,கண், கோரம்-சோழன் குதிரை, வட்டில், கொடுமை, பூவரும்பு,குதிரை
இராசியம்-மறைவு, பெண்குறி. உ. இறப்பு-மிகுதி, போதல்.உ. பராகம்-துகள், பூந்தாது. உ. துரோணம்-எண் காற்பட்சி,காகம்,
தும்பை, வில், பதக்கு. டு. இராகம்-இசைப்பாட்டு, சிவப்பு, ஆசை, நிறம். 3%
பரி-குதிரை, சுமத்தல், சீக்கிரம், பாதுகாத்தல், வருத்தம், டு, புரி-சங்கு, விரும்புதல், செய்தல், நகரம், கயிறு, கட்டு. ඒ6பரிதல்-அறுத்தல், அன்புசெய்தல், இாங்கல். f வரி-தேமல், எழுத்து, இசைப்பாட்டு, கடல், குடியிறை,நெல். சு.
சரி-கைவளை, வழி. உ. சராவம்-அகல், சலாகை. 2. கரியவன்-சனி, திருமால், இந்திரன். hhتو م பரிகம்-அகழி, மதிலுண் மேடை, மதில், எழு(வளைதடி.) రో கரில்-குற்றம், உறைத்தல். உ. காதை-சொல், கதை. ܘܰ ܚܧ
மூரி-எருது, எருமை, வலிமை, பழமை, பெருமை. நெளிவு. சு. வாரி-நீர், கதவு, வெள்ளம், மதில், கடல், வருவாய், வழி. στι நாரி-பன்ஞடை, பெண், கள், வின்னணி. ச. பாரி-கடைவள்ள
லெழுவரிலொருவன், கட்டில், மனைவிகள்,நல்லாடை கடல்.சு

Page 173
ë”←ጭ! ப தி னெ  ா வ து
அருகலேசுருங்கல்சார்தலமுதமேசுதைர்ேமோக்கம் பொருளேசொற்பொருள்பல்பண்டம்பொன் பண்புபிள்ளைவாய்மை குருநிறமோர்நோய்தேயங்குரவன் பாரம்வியாழன் அருணமென்பதுமான்செம்மையாடெலுமிச்சைகாற்பேர். (Es)
முருகுகள்ளிளமைநாற்றமுருகவேள்விழாவனப்பாம் மருமானேமருமகன் பேர்வழித்தோன்றற்பேருமாமே இருசுபண்டியுளிரும்புசெவ்வையென்றிருபேரென்ப கருமையேபெருமையாகுங்கறுப்பொவெலியுமாமே. (d. 2-)
கிருத்திமந்தோலேபண்ணல்கெட்டபொய்விட்டபூதம் விருத்தியேதொழிலிலாபம்விரிபொருள்வளர்ச்சிக்கும்பேர் துருத்தியாற்றிடைக்குறைப்பேர்தோலுமாந்துட்டைக்கும்பேர் அரத்தமேயிரத்தஞ்செம்மையாக்கொடுற்பலங்கடம்பு. (கா)
சீர்செல்வந்தாளவொத்துச்சீர்த்திகாதண் டேபாரம் கார்கொடிப்படைபூத்தண்டுதாமங்கிங்கிணியின்கோவை குரென்பகோயேயச்சமஞ்சாமையணங்குஞ்சொல்லும் கார் நீர்வெள்ளாடுமேகங்கறுப்பிருண்மாரிக்காலம். (sap)
ஆர்கூாமையாத்திதேரினகத்துறுகதிருமாகும் பீரென்பமுலையிற்பாலும்பீர்க்கொடுபசலைக்கும்பேர் வாரென்பநெடுமைகச்சு மன்னுகீர்நேர்மைநாற்பேர் தேர்சமமீதல்பாதிநெடிலுடன்பாடுநுட்பம், (கடு)
அருணன்குரியன்றேர்ப்பாகஞதித்தன் புதன் முப்பேரே வருrைமேகுலரோகுமகனென்பசிறந்தோன் மைந்தன் தரணிபாரிரவிவெற்பாங்தையல்பெண்ணழகுமாகும் கரிணியேமுழையும்வெற்புங்களிற்றெடுபிடியுங்காட்டும். (கசு)
மாரியேவிளிவுகள்ளுவடுகிநோய்மேகமைம்பேர் ஒரியாண்மயிரோர்வள்ளன்முதுநரிமுசுவென்ருேதம் காரியோர்வள்ளலையன் கடுச்சனிவடுகன் காக்கை தூரியமிடபமாடை-திந்து பியெழுதுங்கோலே. (கன)
பிரமமேவேதம்வேள்விமந்திரம்பிரமன் மாலோ டிரவிதிமுனிவர்முத்தியீசனம்புலிபன்னென்றே அரசனேவியாழன் மன்னுமம்பணந்தோணியாமை குரல்கதிர்சிறகுமாதர்கூந்தல்யாழ்நரம்பு5ாற்பேர். )ہے تھ(

ாக  ெவ அ  ைக. &ም'éቻቕ
அருகலென்பது-குறைதல்,கிட்டல். உ. அமுதம்-அமிர்தம்,சீர்,மோ கூஓம். க. பொருள்-சொற்பொருள்,பலபண்டம்,பொன்,குணம், மகன், உண்மை. சு. குரு-நிறம், ஒருவியாதி, ஒருதேசம்,ஆசான், பாரம்,வியாழன்.சு.அருணம்-மான்*சிவப்பு:ஆடு,எலுமிச்சை.ச.
முருகு-கள், இளமை, வாசனை, முருகன், திருவிழா, அழகு சு மருமான்-மருகன், வழித்தோன்றல். a இருசு-பண்டியுளிரும்பு, செவ்வை. கருமை-பெருமை, கறுப்பு, வலிமை. 配.,
கிருத்திமம்-தோல், செய்தல், பொய், பூதகணம். விருத்தி-தொழில், இலாபம், விரிவுரை, வளர்தல். துருத்தி-ஆற்றிடைக்குறை, தோல், தொழுத்தை. 所 ·
அாத்தம்-இரத்தம், சிவப்பு, அரக்கு, செங்குவளை,கடப்பமரம்.டு.
சீர்-செல்வம்,தாளவொத்து,மிகுபுகழ்,{புகழ்), தாக்கு, தண்டு, பr ரம்.சு. தார்-கொடிப்படை,மலர்,சேனை,பூமாலை,கிங்கிணிமாலை
குர்-வியாதி, அச்சம், அஞ்சாமை, தெய்வப்பெண். 7. கார்-நீர், வெள்ளாடு, மேகம், கருமை, இருள், கார்காலம். சு.
ஆர்-கூர்மை, ஆத்திமரம், தேரினகத்திற்செறிகதிர். fñ » பீர்-முலைப்பால், பீர்க்கு, பசலை. fh வார்-நீளம், கச்சு, நீர், நேர்மை. . நேர்-ஒப்பு, கொடுத்தல், பாதி, நீளம், உடன்பாடு, நுட்பம். சு.
அருணன்-குரியன்றேர்ப்பாகன், சூரியன், புதன். ss.“ வருணம்-குலம், நீர். உ. மகன்-சிறப்புற்றேன், புத்திரன். உ. தரணி-பூமி, சூரியன், மலை. B. தையல்-பெண், அழகு. 2. கரிணி-மலைமுழை, மலை, ஆண்யானை, பெண்யானை,
மாரி-சாவு,கள்,காடுகாள்,வியாதி,மேகம்.டு:ஒரி-ஆண் மயிர்,கடைவ ள்ளலெழுவரிலொருவன்,ர்கிழநரி,ஆண்முசு.ச.காரி-முதல்வள்ள லெழுவரிலொருவன் ஐயனுர், நஞ்சு,சனி,வைரவக்கடவுள்,காகம். தூரியம்-எருது, வஸ்திரம், வாச்சியப்பொது, எழுதுகோல். ச.
பிரமம்-வேதம், யாகம், மந்திரம், பிரமன், திருமால், குரியன்,
Eெருப்பு, இருடிகள், மோகூஉம், சிவன், சந்திரன். 6565.
அரசன்-வியாழன், இராசன்.உ, அம்பணம்-தோணி, ஆமை. உ.
குரல்-கதிர், இறகு, பெண்மயிர், யாழ்நரம்பு. এP •
* அரினம் - மான், f ஒரி - நரிக்கும்பெயர்.
Gà

Page 174
டுo ப தி னெ ச ரீ வ து
தோரைநெல்விகற்பமூங்கிலரிசிகைவரைசொன்முப்பேர் ஆரையேமதில்புற்பாயாமகலுளேபரப்பூர்நாடே ஒரையேமாதர்கூடிவிளையாடலுடனிராசி
தாரைகண்மழைநேரோடமுரகைவழியேகூர்மை.
ஊர்திதேர்விமானம்பாண்டிலும்பலேசிவிகைபாய்மா ஆர்வமோர்நீரகமன்பாமகலமார்பொடுவிசாலம் ஆர்வலர்கொண்கான்பரணுவென்பதுயிர்நுண்மைப்பேர் ஆர்தலேகிறைதலுண்டலகளந்தான்மிடாமற்ருழி.
பாரமே கவசங்தோணிபல்லணம்பொறையிஞேடு நீருறுகரைவன் பாரநிறைதரைநிகழ்த்துமெண்பேர் குரனேயிரவிதீநாய்துகளென்பகுற்றந்தூளாம் சாரங்கமானும்வண்டுஞ்சாதகப்புள்ளுமாமே.
ஆரல்கார்த்திகை நாள்செவ்வாயரணுறுப்பொருமீனுற்டேர் சாரலேமருதயாழினிசையொடுசைலப்பக்கம் மூாலேநகை பல்சோருமுரம்பென்பமேபொறை கூால்புட்சிறகுமாதரோதியுமிருபேர்கூறும்.
சாரிகையூவைசங்கஞ்சுழல்காற்றுத்தானுமாகும் காரிகையழகுபெண்ணேகலித்துறையோர்நூற்கும்பேர் வாரணங்கவசங்கோழிதடைசங்குவாரிகை ம்மா பூருவமுதுமைமுன்பு:கிழக்கென்றும்புகலலாமே.
ஏரழகுழுபெற்றப்பேரிராசிதாஞேரைகூட்டம் பாருலகங்தேர்ப்பாராம்பயல்பள்ளம்பாதிசிற்றுள் போரமர்சதயத்தோடுபுகலுநென்முதலாஞ்சம்மை பீருவேயச்சமுள்ளோன் பெயரொடுபுருவமாமே.
அருப்பமாரிடநோய்காடாமானுடனூருமப்பேர் மரக்காலாயிலியஞ்சோதிமாயவனுடன்முப்பேர் கிரப்பென்பமிடிநிறைப்பேர்நிறையழியாமைநீர்ச்சால் அருக்கமேயாண்கத்தூரிகுங்குமமரமுஞ்சொல்லும்,
குருதியேசிவப்பிரத்தங்குசனெனக்கூறுமுப்பேர் பரிதியேயூர்கோள்வட்டம்பாற்கரனேமிநாற்பேர் சுருதியேயொலிவேதப்பேர்சுரமருநெறிகான்மார்க்கம் இரதிபித்தளைபெண்யானை மதன்றேவியிச்சைநார்பேர்.
(a-z)
(2-2)
(2-h.
(تیہ e )
(بھی) پa)
(ܗܿܗܺ ܚa)

ா க ம  ெவ து  ைக. டுக
தோரையென்பது-ஒருவகைகெல், வேயரிசி, கையிறை, ஆரை-மதில், புற்பாய். உ. அகலுள்-அகலம், ஊர், நாடு. B. ஒரை-மகளிர்விளையாட்டு, இராசி. 2தாரை-கண், மழை, நேரோடல், க்ஷேத்திரம், வழி, கூர்மை. சு
ஊர்தி-தேர், விமானம், பண்டி, யானை, தண்டிகை, குதிரை. சு. ஆர்வம்-ஒருநாகம், அன்பு. உ. அகலம்-மார்பு, விரிவு, a ஆர்வலர்-நாயகர், அன்புடையோர். உ. அணு-ஆன்மா,நுட்பம், ஆர்தல்-கிறைதல், புசித்தல். உ. அகளம்-மிடா, சாடி. el
பாரம்-கவசம், தோணி, குதிரைக்கலணை, பொறுத்தல்,கீர்க்கரை,
கணம், ஒருநிறை, பூமி. 3ی * . சூான்-குரியன், நெருப்பு, நாய். B. துகள்-குற்றம், புழுதி. உ. * சாாங்கம்-மான், வண்டு, சாதகப்பட்சி. la
ஆரல்-கார்த்திகைகூேஒத்திரம், செவ்வாய், மதில், ஆரான்மீன்.ச.
சாரல்-மருதயாழிஞேரிசை, மலைப்பக்கம். 2 மூால்-சிரிப்பு, பல், சோறு. R. முரம்பு-மேடு, பாறை. உ. கூரல்-பறவையினிறகு, பெண்மயிர். a
சாரிகை-நாகணவாய்ப்புள், சங்கவிறை, சுழல்காற்று. காரிகை-அழகு, பெண், கலித்துறை, ஒருநூல். வாரணம்-கவசம், கோழி, தடுத்தல், சங்கு, கடல், யானை, பூருவம்-பழமை, முன்பு, கீழ்த்திசை
:
ஏர்-அழகு,உழுமெருது. 2. இராசி-மேடமுதலியாாசி, கூட்டம். பார்-பூமி,தேர்ப்பலகைப்பா.2. பயல்-பள்ளம்,பாதி,சிறுபிள்ளை. போர்-யுத்தம், சதயநகடித்திரம், நெற்போர்முதலியன. fe பீரு-அச்சமுள்ளோன், புருவம். ele
அருப்பம்-வழுக்குநிலம், வியாதி, காடு, கோட்டை, ஊர். டு. மரக்கால்-ஆயிலியங்கூத்திரம், சோதிடுகூத்திரம்,திருமால்கூத்து. நிரப்பு-தரித்திரம்,நிறைவு. உ. நிறை-அழிவின்மை,நீர்ச்சால்.உ. திருக்கம்-மதில், கத்தூரி, குங்குமமரம், 历,
குருதி-சிவப்பு, இரத்தம், செவ்வாய், பரிதி-பரிவேடம், வட்டம், குரியன், சக்கராயுதம். به آن சுருதி-ஒலி, வேதம். உ. சுரம்-அரியவழி, காடு, வழி, fe, இரதி-பித்தளை, பெண்யானை, மன்மதன் மனைவி, ஆசை. Fer

Page 175
டுஉ ப தி னெ ர | வ து
புரைகுற்றமுவமையில்லம்புழையுயர்ச்சியுமைம்பேரே விரை மணஞ்சாந்துதூபம்வீரைதான்றுயரம்வாரி கரைவெள்ளையிஷளிவெண்மைநந்திருந்சவரிகாரை சுரைகள்ளான் முலைதளைப்பேர்துளும்பலேதிமிறதுள்ளல். (2.எ)
மருளென்பகுறிஞ்சியாழின்றிறத்தொமெயக்கமும்பேர் இருளொருFரகமையலிருளொடு கருமையென்பு பொருகர்போர்த்தலைவர்கூத்தர்புரவலர்பாணர்வீரர் இருபிறப்பெயிறும்பார்ப்புமிந்துவும்புள்ளுமாமே. )aپہلے س(
மருதமேயொருமரஞ்செய்மருதமங்கில்ப்பாடற்பேர் எருவையேகொறுக்கைகோரைகழுகுசெம்பிரத்தமென்ப தருமராசன் முன்புத்தன் சண்டனுேடருகன் குரணும் கரியென் பதிருந்தைசான்று கறையடிசேகுாேற்பேர். (2.5
கருவிபல்லியந்துணைக்காரணங்கள்யாழ்கவசமீட்டம் பொருபடைக்கலந்தொடர்ச்சிபுயல்பலவினைப்பேர்கூட்டம் பரியின் பல்லணமேயாடைகசைபதின்முப்பேர்பன்னும் சுரிகையேக வசம்வாளாந்துவைபிண்ணுக்கிறைச்சியோசை. (B.C)
குருகுபுள்ளிள்மைநாரைகொல்லுலைமூக்குக்கோழி པ་ ༠༠༨ சரிவெள்ளைமூலநாள்வாசந்தியொன் பான் பேர்சாற்றும் முரசேயுத்தாட்டாதிப்பேரியமென்றுமொழியலாமே தாளமேயுருட்சிமுத்தாஞ்சார்வென்பதிடமும்பற்றும். (ங்க)
முரண்வலிபகையாமென்பமொய்ம்புதோள்வலியுமாகும் உரையென் பகிளவிதேய்வாமுவாத்தந்தியிளையோன்பெளவம் ஞெரேலொலிவிரைவுமாகுகிதியிருநிதிபொன்னென்ப உருகிறம்வடிவட்டைப்பேரோகணஞ்சோறேயுண்டி (反a-)
அரிகிளிபுணரிம ஈதேரைம்மையிந்திரன் கால்காந்தி பரிபுகர்பன்றி.சிங்கம்பகைபுகை பாயல்சோலை வரிமதிசேகுதேரைவானாமியமன் மூங்கில் எரிபுரைகிறம்பொன் பாந்தளிரவிகண்வசிதார்பச்சை. (கூகூ)
அரிசிநெற்கதிர்கள் கூர்மையளிபடைக்கலமேயிர்வாள் அரிதலேசயன நேமியடல்விசிபறையரித்தல்
பரிபுரமதனு ட்பெய்தபரலோடிவ்வாறேழைந்தாம் அரிதமேபசுமைதிக்கா மார்ப்பொலிசிரித்தற்டேரே. (கச)

ர் க ச வெ து  ைகி. டுர்,
புரையென்பது-குற்றம், ஒப்பு, வீடு, உட்டுளை, உயர்ச்சி. டு. விரை-வாசனை,கலவைச்சாந்து,நறும்புகை.R.லிரை.துன்பம்,கடல் நரை-வெள்ளைக்குதிரை, வெண்மை, இடபம், சாமரம்,காரை. டு. சுரைகள்,பசுவின்முலை,உட்கிளை, B. துளும்பல்-திமிறல், தள்ளல்.
மருள்-குறிஞ்சியாழ்த்திறம், மயக்கம். 8 • இருள்-ஒரு5ரகம், மயக்கம், இருள், கறுப்பு. 97. பொரு5ர்-படைத்தலைவர், நாடகர், அரசர், பாணர், வீரர். டு. இருபிறப்பு-பல், பிராமணர், சந்திரன், பறவை. كات •
மருதம்-ஒரும் ரம், வயல், மருதநிலம், மருதகிலப்பாடல். எருவை-கொறுக்கைப்புல், கோசை, கழுகு, செம்பு, இரத்தம்.டு. தருமராசன்-புத்தன், யமன், அருகன். f கரி-கரி, சாட்சி, யானை, மாவயிரம், 7
கருவி-வாச்சியம், உபகரணம், யாழ், கவசம், கூட்டம், ஆயுதப் பொது, தொடர்பு,மேகம்,செயற்கை வடிவப்பொருள்,சினேகம், குதிரைக்கலணை, வஸ்திரம், குதிரைச்சம்மட்டி. 石庄、 சுரிகை-கவசம், உடைவாள். உ. துவை-பிண்ணுக்கு, தசைஒலி.
குருகு-பற்வைப்பொது, இளமை, நாரை, கொல்லனுலேமூக்கு, கோழி, கைவளை, வெண்மை, மூலநகழித்திரம், குருக்கத்தி. சு.
முரசு-உத்தரட்டாதிககூடித்திரம், வாச்சியப்டொது. als தாளம்-உருட்சி, முத்து. உ. சார்வு-இடம், பற்று. ܀ -ܧ
முரண்-வலிமை, பகை. உ. மொய்ம்பு-புயம், வலிமை. உ.
உரை-சொல், தேய்தல். உ. உவா-யானை, இளையோன், பூரணை. ஞெரேல்-ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. உ. நிதி-சங்ககிதி,
பதுமகிதி, பொன். file உரு-சிறம், வடிவு, அட்டை (B. ஒதனம்-சோறு, ଅ. ୩ ଈ| • 2 - •
அரி-கிளி, கடல், திருமால், தேர், தகடு, இந்திரன், காற்று, ஒளி, குதிரை, குற்றம், பன்றி, சிங்கம், பகை, புகை, பiயல், சோலை, வரி,சந்திரன்,மாவயிரம்,தவளை,குரங்கு,யமன்,மூங்கில்,நெருப்பு, உட்டுளை, நிறம்,பொன்,பாம்பு,குரியன், கண்வரி,பூமாலை,பச்சை,
அரிசி, நெற்கதிர், கள், கூர்மை, வண்டு, ஆயுதம், அரிவாள், அரி தல், சயனம், சக்கராயுதம், வலிமை, விசிப்பலகை, பறை, அரித் தல், சிலம்பினுட்பருக்கைக்கல். கடு. (ஆ. சஎ.) அரிதம்-பச்சை நிறம், திக்கு. உ. ஆர்ப்பு-ஒலி, நகைப்பு. உ

Page 176
டுச ப தி னெ ரா வ து
அருவியேமலைச்சார்வாறு மரிதினைத்தாளுமாகும் அாலையேசனி * வித்தாழிமரல் கழலையுமாமென்ப கரடமே மதம்பாய்கின்றச வட்டொகொக்கையாகும் சுரியறன்பெண்மயிர்க்கேசொல்லுமாண் மயிர்க்கும்பேராம்.(கூடு) திருவென்பக மலைசெல்வஞ்சிறப்பொமுெப்பேர்செப்பும் பரிவென்பதுண்பமின் பம்பகருமன்பிற்குமப்பேர் கரையேகீர்க்கரைசேர்வாகுங்கைத்து சீனிதிவெறுப்பாம் சுரகுருமகவான்றேவமந்திரியிருபேர்சொல்லும், (Eg) அரற்றலேயழுகையோசையைதென்பவிரைவுநொய்தாம் இரத்தஞ்செந்நீர்சிவப்பாமிலாங்கலியலந்தென்காந்தள் அரக்கென்பமெழுகுகள்ளின் விகற்பமுஞ்சிவப்புமாகும் அருச்சுனமருதுவெண்மையறிக்கை தானறிவுபற்ரும். (ாடஎ) அரங்தையென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும் அருந்தலேயருமையுண்டலளித்தமுன்கொடுத்தல்காத்தல் அரங்கமாற்றிடைக்குறைப்பேராடிடஞ்சபையுமப்பேர் அரங்குபோரிடம் வட்டாடுமிடஞ்சபைமனைவிகற்பாம். )fFے تھ{({ முருக்தென்பமயிலின்ருேகைமுதன்முள்ளுத்தவளமாகும் விருந்தமே கிளையின் கூட்டம்விலங்கின் கூட்டமுமென்முகும் குரங்குவான ரம்விலங்கின்பொதுமிகுகோணலாகும் எருந்துரல்கிளிஞ்சிலென்பரிடஞ்செல்வம்விசாலம்வாமம் (க.க) ஆரியர்மிலேச்சர்டுல்லோரானென்பதிடைச்சொலாவாம் ஆரியேகதவுசோழ்னழகொடுமேன்மைக்கும்பேர் காருகர்தந்துவாயர்கடுங்கொலையாளர்வண்ணுர் தாரகாரியென்பகாளிசண்முகன் முனு மாமே. )تیo( சார்கூடலொருதாருப்பேர்சான்முேன்மான்றலைநாள் பானு வேரென்பமர வேர்வேர்வாம்விழைச்சு நல்லிளமைபோகம் பாராவாரக்தான்வாரிகடற்கரையிருபேர்பன்னும் சாரணரொற்றரென்பசம்ன்முனிவர்க்கும்போாம். (சக அராகஞ்செங்நிறமேபாலையாழ்முடுகியற்பாட்டாசை கரேணுவேபிடியானைக்குங்கடுங்கொலையானைக்கும்பேர் கிராணமே கிராணமூக்காங்கிளர்சிறுவட்டிலும்பேர் கரீரமேIடாவகத்திகரியின் பல்லடிமுளைப்பேர். (சஉ)
ாகாவெதுகை முற்றிற்று.
ஆட விருத்தம் - உ0சு. ===odధిం===
% கன்னி - கனியெனவிகாரமாயிற்று.

ா க ச  ெவ து  ைக. டுடு
அருவியென்பது-மலைச்சாரலாறு, தினத்தாள். 2- 0 அாலை-துர்க்கை, விதை, கடல், மாற்செடி, சழலை டு. காடம்-மதம்பாய்சுவடு, காகம். tet சரியல்-பெண்மயிர், ஆண்மயிர். aw
திரு-திருமகள், செல்வம், சிறப்பு. 広. பரிவு-துன்பம், இன்பம், அன்பு. s கரை-நீர்க்கரை, இடம். உ. கைத்து-பொன், வெறுப்பு. 2. சுரகுரு-இந்திரன், வியாழன். . سعة
அரற்றல்-அழுதல், ஒலி. உ. ஐது-சீக்கிரம், 5ொய்மை. உ. இரத்தம்-உதிரம்,சிவப்பு. உ. இலாங்கலி-கலப்பை,தென்னமரம்,
செங்காந்தள். க. அரக்கு-மெழுகுகள்ளின் விகற்பம்,சிவப்பு. அருச்சுனம்-மருதமரம்,வெண்மை. உ. அறிக்கை-அறிவு,பற்று.
அரங்தை--குறிஞ்சியாழிசை, துன்பம். 2. அருந்தல்-அருமை, உண்டல். உ. அளித்தல்-கொடுத்தல், காத்தல். அரங்கம்-ஆற்றிடைக்குறை, நாடகசாலை,சபை.ா.அரங்கு-போர்
க்களம், வட்டாடுமிடம், சபை, மனையின் விகற்பம். به معنی
முருந்து-மயிலிறகின டிமுள், வெண்மை. ܘ ܚܧ விருந்தம்-சுற்றத்தின் கூட்டம், விலங்கின்கூட்டம். . ܚܧ • குரங்கு-குரங்கு, விலங்கின்பொது, வளைவு. lhi. •
எருந்து-உரல்,கிளிஞ்சில்.உ.இடம்-செல்வம்,விச ாலம்,இடப்பக்கம்
举
ஆரியர்-மிலேச்சர், நல்லோர். உ. ஆன்-இடைச்சொல், பசு, உ"
* ஆரி-கதவு, சோழன், அழகு, மேன்மை. s காருகர்-நெய்வோர், கொலையாளர், வண்ணுர். fi." தாரகாரி-காளி, முருகக்கடவுள். 2.
சார்-கூடுதல், ஒருமரம். உ. சான்றேன்-மிருகசீரிடகூேடித்திரம்,
குரியன். مسقعة * வேர்-மரவேர், வேர்வை. உ. விழைச்சு-இளமை, புணர்ச்சி. உ. பாராவாரம்-கடல்,கடற்கரை.உ. சாரணர்-ஒற்றர்,சமணவிருடிகள்,
அராகம்-செங்கிறம், பாலையாழ்த்திறம்,முடுகியற்பாட்டு,ஆசை.ச.
கரேணு-பெண்யானை, ஆண்யானை. a
கிராணம்-கிரகணம், மூக்கு, சிறுவட்டில், f
கரீரம்-மிடா, அகத்திமரம், யானைப்பல்லடி, முளை, 7.
am-o-oooo
* அரரி - கதவு

Page 177
ல க ர வெ அது  ைக.
புலவர்பாடுநரே கூத்தர்புதனும்பர்கவிகள்ோவர் வல்வனே வெற்றியாளன் மருவுந்தேர்ப்பாகன் மாயோன் அலகுநெற்கதிாேயாதிபலகறைநுளம்பெண்ணேதி அலரிகண்வரியருக்கணழகொருமரம்பூவாமே.
ஆலமேவடவிருக்கமநெஞ்சோடலர்பூரோம் மூலம்வேர்முதலேயேதுமுதிர்வுறுகிழங்கோர் நாளாம் சீலமேகுணந்தண்டித்தறிகழ்சரித்திரமுப்பேரே சாலமேவலைசாலேகம ராமரஞ்சபைமதிற்பேர்.
காலம்வைகறைகாலப்பேர்கலமலம் யாழ்பூணவாய் சாலகங்காலதர்ப்பேர்தானே பூமொட்டுமாகும்
தாலமுண்கலமேநாவேதாாதலம்பனையே5ாற்பேர் ஆலலாடுதலொலிப்பேரறுவைசித்திரைநாளாடை.
இலம்பகமத்தியாயது தற்குட்டென்றிருபேராமே இலஞ்சிமாவாவிகொப்பூழெயில்குணமகிழேயேரி பலங்கனிபயன்காய்சேனை பலங்கிழங்கறுபோகும் அலங்கலென்பது பூமாலையசைவொடுதளிரிலங்கல்.
ஒலியென் பதிபடியே காற்றேயோசையென்ருகுமுப்பேர் ஒலியலேயாறுக்தோலுமுடுத்தவாடையும்பைந்தாரும் கலுழியேகான் யாறென்பகலங்கியநீருமாமே கலைமதிப்பங்குதூசுகல்விநூலிரலைகாஞ்சி.
பீலியேயாலவட்டம்பெருவரை கலாபிதோகை பாலிகையுதடுவட்டம்படைவாளின் முட்டியும்பேர் வேலியூர்மதில்சாவற்பேர்மெத்தைமெல்லணேயேசட்டை
" தோலிபம்வனப்புவார்த்தைதுருத்திதோற்பலகையைம்பேர்.
பாலையோர்மரநிலம்மந்நிலத்தினிற்பாடலும்பேர் வேலையேகடலதற்குமேவியகரையேகாலம் மாலையேயிரவோடந்திமாலிகையொழுங்குநாற்பேர் சாலையேகுதிரைப்பந்தியறப்புறந்தானுமாமே.
அல்லிவெள்ளாம்பல்காயாவகவிதழாக முப்பேர் அல்லிராவிருளேயென்பவாக மார்புடலுமாமே சில்லியேவட்டங்கீரைதேருருள் சிள்வீடென்ப
வல்லியாய்ப்பாடிவள்ளிவரைவொடுகிகளமாமே.
(万)
(@)
(چھ)
(at)
(4)

ல க ர வெ து ைக.
-mepookusபுலவரென்பது-பாடுவோர், கூத்தர்,புதன்,தேவர்,பண்டிதர்,கம்மா ளர். சு. வலவன்-வெற்றியாளன், தேர்ப்பாகன், திருமால். நடப் அலகு-நெற்கதிர்முதலியன, பலகறை, நுளம்பு,இலக்கம்,ஆயுதம். அலரி-கண்வரி, குரியன், அழகு, ஒருமரம், பூ.
G.
ஆலம்-ஆலமரம், நஞ்சு, மலர்ந்தபூ, நீர். மூலம்-வேர், முதல், காரணம், கிழங்கு, ஒரு5க்ஷத்திரம். டு
சீலம்-குணம், தண்டித்தல், சரித்திரம். ff. » சாலம்-வலை, பலகணி, ஆச்சாமரம், கூட்டம், மதில். டு
காலம்-விடியற்காலம், பொழுது, es கலம்-கலப்பை, யாழ், ஆபரணம், மரக்கலம், , சாலகம்-பலகணி,பூவரும்பு. உ. தாலம்-உண்கலம், நா,பூமி,பஃன. ஆலல்-ஆடுதல்,ஒலி. உ. அறுவை-சித்திரைககூடித்திரம்,வஸ்திரம். இலம்பகம்-அத்தியாயம், நுதலணிமாலை,
. . ܨܘ ܚܧ இலஞ்சி-மாமரம், வாவி, கெ ாப்பூழ்,மதில்,குணம்,மகிழமரம்,எரி.
பலம்-பழம் பயன், காய், சேனை, வலிமை, கிழங்கு, &r. அலங்கல்-பூமாலை, அசைதல், தளிர், ஒளிசெய்தல். ஒலி-இடி, காற்று, ஒசை, 、厄、
ஒலியல்-நதி, தோல், வஸ்திரம், பூமாலை. هgت ." கலுழி-கான்யாறு, கலங்கனீர். éPر نه س
கலை-மதியின் பங்கு, சீலை, கல்வி, நூல், கலைமான், மேகலை. சு.
பீலி-சிற்முலவட்டம், மல்ை, மயில், மயிற்றுேகை. ச. பாலிகை-உதடு, வட்டம், படைவாளின்முட்டி. ஈ. வேலி-ஊர், மதில், காவல்.B. மெத்தை-அமளி, சட்டை.உ.தோல்-யானை, * எண்வகை வனப்பிலொன்று, சொல், துருத்தி,தோற்பலகை.டு.
பாலை-ஒருமரம், ஒருகிலம், பாலைநிலப்பாடல். f வேலை--கடல், கடற்கரை, காலம். . மாலை--இரா, அந்திப்பொழுது, மாலை, ஒழுங்கு. சாலை-குதிரைப்பந்தி, அறச்சாலை. ہے • ' அல்லி-வெள்ள்ாம்பல், காயாமாம், அகவிதழ். is a அல்-இரா, இருள். உ. ஆகம்-மார்பு, உடம்பு. a . சில்லி-வட்டம், சிறுகீரை, தேருருள், சிள்வீடு. ہمی வல்லி-இடைச்சேரி, படர்கொடி, அளவு, கால்விலங்கு. 9."
*எண்வகை வனப்பு:அம்மையழகுதொன்மைதோல்விருங்-தியைபு புலனிழை பெனவனப் பெட்டே'என்னுஞ் குத்திரத்தாலறிக.

Page 178
டூஅ ப தி னெ ச ரீ வ து
இல்லில்லாளில்லையென்றலிராசிசாவிடம்வீடாறே மல்வளம்வலியினேடுமாயவனுடன்முப்பேர் சில்லையென்பது பிரண்டைசில்வீடு தூர்த்தைக்கும்பேர் ஒல்லையேவிரைவுதொல்லைகடுப்புடன் சிறுபோதாமே. (a)
வில்லென்பமூலநாளாம்வெஞ்சிலையொளியுமப்பேர் வல்வலிவிரைவுகுதாமலர்தலேயெதிர்தருேன்றல் புல்புலிபுணர்ச்சிபுன்மைபுதல்பனையனுடநாளாம் கொல்லென்பதசைச்சொலையங்கொலையேவல்வருத்தாேற்பேர். ()
மால்புதன் பெருமைமேகமாயவன்மயக்கங்காற்றே ஆலோடலிாண்டுசொல்லுமாமென்பதல்லவும்பேர் வால்வெண்மைமிகுதிதாய்தாம்வசந்தனே தென்றல்காமன் சால்புமாட்சிமைசான்முண்மைசாற்றியவிருபேர்தானே. (கக)
வலம்புரிசங்குகந்தியாவர்த்தமோர்மாமுப்பேரே புலம்பொலிதனிமையச்சம்பொய்யென்பபொக்கம்பொந்தாம் சிலம்பொலிஞெகிழிகுன்றுஞ்செருந்திபஞ்சரம்வாட்கோரை விலங்குகாற்றளை குறுக்குமிருகத்தின்பொதுவுமாமே. (a 2-)
உலகமேதிசைவெண்பூமியுயர்குணஞ்சனமுயர்ந்தோர் அலவனேஞெண்டு பூஞையம்புலிகடகராசி இலயமேகூத்துங்கூத்தின் விகற்பமுமிருபேரென்ப வலவைவஞ்சப்பெண்வல்லோன்வருடைதான் சிம்புளாடாம்.(காs)
கலாபமேமணிவடம்மேகலைமயிலிறகுமுப்பேர் சிலீமுகமுலைக்கண்வண்டுசித்திரபுங்கந்தானும் சலாகை நன்மணிநாராசஞ்சவளமுமாகுமென்ப விலோதம்பெண்மயிர்பதாகைவிடமென்படுஞ்சங்தேளும். (கச)
செல்லிடியேவன்மேகஞ்சிதலையுமாகுமென்ப எல்லொளிபகலிகழ்ச்சியிரவுடனிரவியைம்பேர் சொல்லுரைகீர்த்திநெல்லாந்தொடுத்தலேவளைத்தல்கட்டல் கல்லொலிமலைகல்லென்பகரண்டநீர்க்காக்கை செப்பாம். (கடு)
கலிவஞ்சமொலியேவாரிகடையுகம்வலியைம்பேரே சிலையொலிமலைகல்வில்லாஞ்செடியொளிசெறிவுதீதாம் தலமென்பதிலைபுவிப்பேர்தலையிடந்தலைவிண்ணுதி திலமேமஞ்சாடியெள்ளாந்திலக மஞ்சாடிபொட்டாம். (கசு)

ல க ச  ெவ து ைக. டுக.
இல்லென்பது-மனைவி, இல்லையெனல், இராசி, சா, இடம், வீடு.
மல்-வளம், வலிமை, திருமால்கூத்து. ls சில்லை-பிரண்டை, சிள்வண்டு, தளர்த்தை. ஒல்லை-காலவிரைவு பழமை, வேகம், சிறுபொழுது. ، 3227
வில்-மூலநக்ஷத்திரம், வில், ஒளி. B. வல்-வலிமை, சீக்கிரம்,
குதாடுகருவி. க. மலர்தல்-எதிர்தல், தோன்றல் 8ܧ- * புல்-புலி, கலவி, அற்பம், புல், பனை, அனுட5கூத்திரம். s
கொல்-அசைச்சொல், ஐயம், கொல்லெனேவல், வருத்தம். ச
மால்-புதன், பெருமை, மேகம், திருமால், மயக்கம், காற்று. சு.
ஆல்-ஆமெணல். அல்-அல்லவெனல். 名等 வால்-வெண்மை, மிகுதி, சுத்தம். B. வசந்தன்-தென்றல், மன் மதன், 2. சால்பு-மாட்சிமை, சால்புடைமை. ܵܝܧܗ̄ •
வலம்புரி-சங்கு,நந்தியாவர்த்தம், ஒர்மரம், ங், புலம்பு-ஒலி,தனி மை, பயம். B. பொய்-அசத்தியம், மரப்பொந்து. உ. சிலம்புஒலி,சிலம்பு,மலை. M. செருந்தி-செருந்திமரம்,வாட்கோரை.உ
விலங்கு-கால்விலங்கு, குறுக்கு, மிருகத்தின்பொது, ዘኛ...o
உலகம்-திக்கு,ஆகாயம்,பூமி,உயர்குணம்,சனம்,உயர்ந்தோர். சு. அலவன்-நண்டு, பூனை, சந்திரன், கடகராசி. ്. இலயம்-கூத்து, கூத்தின் வேறுபாடு. உ. வலவை--காளியேவற்
பெண், வல்லவன். உ. வருடை-எண்காற்புள், ஆடு. 2
கலாபம்--மணிவடம், பதினறுகோவைமணி, மயிலிறகு, fu சிலீமுகம்-முலைக்கண், வண்டு, அம்பு. מו_• சலாகை-தெய்வவகன் மணி, சலாகை, சவளம். [ht *
விலோதம்-கூந்தல்,பெருங்கொடி.உ. விடம்-நஞ்சு, *தேள் உ’
செல்-இடி, செல்லெனேவல், மேகம், கறையான். 7ته « எல்-பிரகாசம், பகல், இகழ்ச்சி, இரா, குரியன். டு சொல்-வார்த்தை,புகழ்,நெல். ஈ. தொடுத்தல்-வளைத்தல், கட்டல்" கல்-ஒலிக்குறிப்பு:மலை,கல். க. கரண்டம்--feர்க்காக்கை,செப்பு"
கலி-வஞ்சனை, ஒலி, கடல், கடை யுகம், வலிமை. டு. சிலை-ஒலி, மலை, கல்,வில். ச. செடி-பிரகாசம்,நெருக்கம்.தீமை. தலம்-இலை, பூமி. உ. தலை-இடம், சிரசு, ஆகாயம், முதல். ச. திலம்-மஞ்சாடிமரம்,எள்ளு-உதிலகம்-மஞ்சாடிமரம்,பொட்டு.
* நளிவிடம் - தேள், காரண்டம் - சீர்க்காக்கை,

Page 179
莎0 ப தி  ெஞ ர | வ து
வல்லைகான் விரைவுமைந்தாம்வடமணிவடமாரும்பு பல்லமோர்கணக்குப்பாணம்பல்லணங்கரடிகாற்பேர் மல்லலேவலிவளப்பேர்வாயிலைம்புலன்கடைப்பேர் முல்லைமல்லிகையேவென்றிமுல்லைநன்னிலங்கற்பாமே. (கன)
கோலென்பதீட்டிவாட்கோறுகிலிகை துலாஞ்சம்மட்டி
லேமன்னவன்றன்செங்கோறிாட்சியாழ்நரம்போடம்பு
சீலவஞ்சனக்கோலோடுளிேலந்தையும்புன்னேர்பேர் காலிலியருணன்பாம்புகாற்றெடுமுப்பேராமே. (52)
கூலமேபண்ணிகாரம்புனற்கரைகோவிலங்கின் வாலோடாவணமேபாகல்வரம்பொடுகுரங்கெண் பேரே
காலிடமாக்கால்பிள்ளைகுறுந்தறிவனங்காம்பூற்றம்
காலணங்குரங்கால்வாய்க்கால்காற்றுத்தேருருள்பன் மூன்றே. ()
கோலமேயழகுபன்றிபாக்குநீர்க்கொழுந்து பீர்க்கரம் மாலியேயிரவிகள்ளாமாந்தலேமரித்தலுண்டல் வேலயில்படைக்கலப்பேர்வேதண்டங்கைலைவெற்பாம்
சாலிநெற்பொதுவுங்கள்ளுமருந்ததிதானுமாமே. (2-0)
உலவைகான் மரத்தின் கொம்போடுறுதழைவிலங்கின் கோடாம் மலைதலேபொரல்குடற்பேர்மந்திரிகுபேரன்வெள்ளி பலர்பழிவிரிபூரீராமவிர்தலேயொளிபீறற்பேர் எலிபூரநாளெலிப்பேரிரணம்பொன்கடன்மாணிக்கம். )ی ہےs(
ஆலய5கரங்கோயிலானையின் கூடமுப்பேர் பாலமேமழுநெற்றிப்பேர்பவித்திரஞ்சுசிதருப்பை நூலோர்மந்திரிகள் பார்ப்பார்துவல்கவிப்புலவர்க்கும்பேர் வேலாவலயந்தான் பூமிவிரிகடலிருபோாமே. (2-2)
குலியேகருப்பப்பெண்ணுந்துர்க்கையுஞ்சிவனுமுப்பேர் வாலியேயலாயுதன்கிட்கிந்தையின் மன்னன்பே ராம் பால்புடையியல்புதிக்குப்பகுத்தல்பாலென்னுமைம்பேர் ஏலமேமயிர்ச்சாந்தோடேயேலத்தின் பேருமாமே. (2-1) லகாவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - உ.உக.
a-ooooo

ல க  ெவ அது  ைக. *领
வல்லையென்பது-பெருங்காடு,காலவிரைவுவலிமை.R.வடம்-மணி
வடம், ஆலமரம், கயிறு. مج பல்லம்-ஒரெண், அம்பு, குதிரைக்கலணை, கரடி ۶ی மல்லல்-வலிமை, வளம். 2. வாயில்-ஐம்புலன், முல்லை-வனமல்லிகை, வெற்றி, முல்லைநிலம், கற்பு. Fو ت
கோல்-ஈட்டி, விட்டேறு, எழுதுகோல், துலாம், குதிரைச்சம் மட்டி, செங்கோல், திரட்சி, யாழினரம்பு, பாணம், அஞ்சனக் கோல், இலங்தை, கக. காலிலி-குரியன்றேர்ப்பாகன், பாம்பு, காற்று. 厄...
கூலம்-பலபண்டம், நீர்க்கரை, பசு, விலங்கின் வால், கடைவீதி, பாகல், வரம்பு, குரங்கு. அதிக 3ால்-இடம், மரக்கால், புத்திரன், குறுந்தறி, காடு, காம்பு, ஊன் அறுகோல், காலன், முளை, பாதம், வாய்க்கால், காற்று, தேருருள்,
கோலம்-அழகு, பன்றி, பாக்கு, நீரோட்டம், பீர்க்கு. (தி. மாலி-குரியன், கள். உ. மாந்தல்-சாதல், உண்டல். 6 حيح வேல்-வேலாயுதம்,ஆயுதப்பொது. உ.வேதண்டம்-வெள்ளிமலை,
மலை. உ. சாலி-நெறபொது, கள், அருந்ததி. 泷。
உலவை-காற்று, மரக்கொம்பு, தழை, விலங்கின்கொம்பு. ச,
மலைதல்-பொருதல்,அணிதல்.உ.மந்திரி-குபேரன், சுக்கிான்.உ. அலர்-பழிமொழி,மலர்ந்தபூ,*ர்ே.B. அவிர்தல்-ஒளிசெய்தல்,மீறல். எலி-பூரநக்ஷத்திரம்,எலி.2. இரணம்-பொன், கடன்,மாணிக்கம்.
ஆலயம்-ககரம், தேவர்கோயில், யானைக்கூடம் 系。 பாலம்-மழுப்படை, நெற்றி. els பவித்திரம்-தூய்மை, தருப்பை. உ. நூலோர்-மந்திரிகள்,
பிராமணர், புலவர். ஈ. வேலாவலயம்-பூமி, கடல். 92ص:o
குலி-கருப்பவதி, துர்க்கை, சிவன். fهی வாலி-பலதேவன், கிட்கிங்தைமன்னன். 2. ఈ பால்-பக்கம், குணம், திசை, பங்கு, பால், ଘଛି · ஏலம்-மயிர்ச்சாந்து, ஏலம். هيصم
~eT
* மழையலர் - 鸾成, جی
r

Page 180
வ க ர வெ அது  ைக.
nine-basebere
நவமென்படிதுமைகேண்மையொன்பது நற்கார்காலம் கவனமேகலக்கம்வெம்மைகுதிரையின் கதிபோர்காடாம் உவணமேகலுழனகுமுயர்ச்சிக்குங்கழுகுக்கும்பேர் பவனமேயிராசிபூமிபடர்காற்றுமனேயேகோயில்.
புவனர்ேபுவியுமாகும்புரத்தலேகாத்தல்வண்மை தவணைநூனுண்மையிண்டிநூலேசாத்திரமுந்தந்தும் கவவென்பமிகுதிகுன்றறந்தே நூல்சாத்திரப்பேர் சிவநன்மைகுறுணிமுத்திசிவனேயுயிர்வியாழன்.
இவறலே மறவியாசையென்பபேரிச்சைக்கும்பேர் இவர்தலேயெழுச்சியாசையேறுதல்சேறன் மேவல் சுவவென்பபுள்ளின் மூக்குஞ்சுவர்க்கமுஞ்சுண்டனும்பேர் குவவென்பதிரட்சிமற்றுங்குவிதலேபெருமைக்கும்பேர்.
தவிசென்பதடுக்குமெத்தையிலகடமுப்பேர்தானே சவிமணிக்கோவைசெவ்வைசாற்றியவனப்புக்காந்தி 15விரமேமஞ்ஞைபுன்மைகன் மலையுடனேயுச்சி ஈவிலல்சொல்லுதல்பண்ணற்பேர்நவியமேமழுக்கோடாலி.
கவுசிகம்விளக்குத்தண்டோர்பண்பட்டுக்கடியகோட்டான் சவுரியேதிருமால் கள்வன் சனியமனின ட நாற்பேர் மவுலியேமுடிகோடீரம் வட்கலென்பது நாண்கேடாம் கவலைசெந்தினையோர்வல்லிகவர்வழிதுன்பநாற்பேர்.
சேவகம்வீரம்யானை துயிலிடந்துயிலுஞ்செப்பும் சிவனியோர்மருந்துசெவ்வழித்திறத்தோரோசை ஆவணம்புணர்தம்வீதியங்காடியுரிமைகாற்பேர் நீவியேதுடைத்தலாடைநெருங்குகொய்சகமுப்பேரே.
உவளகமதிலோர்பக்க மூருணிபள்ளமுள்ளில் கவடென்பகப்பியானேக்கழுத்திடுபுரசைக்கும்பேர் சிவையுமைமாவேர்கொல்லனுலைமுகந்திரியுமோரி அவையேயாயிலியங்கா கெவர்வழியெள்ளிளங்காய்.
சிவப்பென் பசினமுஞ்செம்மையுடன்சினக்குறிப்புமுப்பேர் உவப்பென்பமகிழ்ச்சிமேடாமொழுக்கமே வழியாசாரம் கெவிட்டலேயடைத்தல்கான்றனிறைதலுமொலியுஞ்செப்பும்
துவக்கேதோல்பிணக்கிரண்டாஞ்சூழலேயிடம்விசாரம்.
(ع)
(在)
(تى)
(டு)
(சு)
(تھے)

வ க ச வெ அது  ைக.
access Ad2ssdress கவமென்பது-புதுமை, நட்பு, ஒன்பது, கார்காலம். تى . கவனம்-கலக்கம், வெப்பம், குதிரையின் வேகம், போர், காடு.டு. உவணம்-கருடன், உயர்ச்சி, கழுகு. XV fi. பவனம்-இராசி, பூமி, காற்று, வீடு, அரசரில். டு.
புவனம்-நீர், பூமி. உ. புரத்தல்-காத்தல், கொடுத்தல். 2தவணை-கல்விநூல், நுட்பம்,மா.ா.நூ ல்-சாத்திரம்,பஞ்சிநூல். தவ-மிகுதி, குறைதல். 2. தந்து-பஞ்சிநூல், சாத்திரம். உ. சிவம்-நன்மை, குறுணி, மோட்சம். க. வேன்-உயிர்,வியாழன்,
இவறல்-மறதி, ஆசை, வேட்கைப்பெருக்கம். f. » இவர்தல்-எழுச்சி, ஆசை, ஏறுதல், செல்லுதல், சேருதல். Gf. சுவவு-பறவைமுக்கு, சுவர்க்கம், மூஞ்சூது, lhه س குவவு-திரட்சி, குவிதல், பெருமை. #፮- • தவிசு-தடுக்கு, மெத்தை, யானைமேற்றவிசு. ச, சவி-மணிக்கோவை, செவ்வை, அழகு, ஒளி, లొ, நவிரம்-மயில், புன்மை, மலை, உச்சி.
நவிலல்-சொல்லல்,செய்தல்.உ.நவியம்-மழுப்படை,கோடாலி.
கவுசிகம்-விளக்குத்தண்டு, ஒருபண், பட்டுச்சீலை, கோட்டான்.ச. சவுரி-திருமால், கள்வன், சனி, யமன். . .م ہے:: மவுலி-முடி, சடை. உ. வட்கல்-நாணம், கெடுதல். 2- e. கவலை-கம்பு, (செந்தினை) ஒருகொடி, கவர்வழி, துன்பம். ۶ی
சேவகம்-வீரம், யானைதுயிலிடம், நித்திரை. சீவனி-மிருதசஞ்சீவனி, செவ்வழித்திறக்தினுேசை. ஆவணம்-புனர்பூசநகyத்திரம், தெரு, கடைவீதி, உரிமை. நீவி-துடைத்தல், வஸ்திரம், கொய்சகம்,
:
உவளகம்-மதில், ஒருபக்கம், குளம், பள்ளம், அந்தப்புரம். கவடு-மரக்கொம்பு, யானைக்கழுத்திடுகயிறு, சிவை-பார்ப்பதி, மாவேர், கொல்லனுலைமூக்கு, ஈரி. கவை-*ஆயிலியநகடித்திரம், காடு, கவர்வழி, எள்ளிளங்காய்,
சிவப்பு-கோபம், சிவப்பு, கோடக்குறிப்பு. w 1உவப்பு-களிப்பு, மேடு. உ. ஒழுக்கம்-வழி, ஒழுக்கம். தெவிட்டல்-அடைத்தல், உமிழ்தல், நிறைதல், ஒலித்தல். துவக்கு-தோல், பிணக்கு. உ. குழல்-இடம், ஆராய்தல்.
:
* கெளவை - ஆயிலியங்கதத்திரம் + உகப்பு- உயர்ச்சி.

Page 181
ப தி னெ ச ரீ வ அ التي يق
சேவலேகாவலோடுசேறுபுள்ளாண்முப்பேரே கேவலந்தனிமைமுத்திரேமென்பது பால்கிள்ளை பூவைசாரிகைகாயாவாம்புலிசிங்கமுழுவைசாந்தே வாவலஞ்சலிகைப்புள்ளுந்தாவலும்வகுக்கலாமே.
சுவல்பிடர்தோண்மேன்மேடுதரகதக்குசைநாற்பேர்ே கவிமந்திபுலவன்சுங்கன் கழியென்பமிகுதிகாயல் கவிருளை மருதயாழ்வாணுஞ்சிலெந்திரங்கலப்பை
(s)
கவிகையேகுடைகொடைப்பேர்கடிப்பங்காதணிபூண்செப்பாம்.()
மாவண்டுபெருமைபிண்டிவாசிகூப்பிடல்வெறுத்தல் காவுறுவிலங்குசெல்வங்கருகிறங்க மலைபத்தாம் கோவிழிபசு கீர்திக்குக்குலிச ம்விண்கிரணம் பூமி ஏவுரைசுவர்க்கம்வேந்தனிரங்கல்வெற்பீரேழாமே.
ஆவியேவாவிநாற்றமாருயிர்புகை மூச்சைம்பேர் கூவிாங்தேர்தேர்மொட்டாங்குவடு மீண்மலைவெற்புச்சி காவியேகுவளைகாவிக்கல்லொடுகள்ளுமுப்பேர் சாவிதன்மஞ்சிகன் கார்த்திகைபூரநாளுமாமே.
ஆவென்பதிாக்கம்பெற்றமாச்சர்வோடிசைவியப்பாம் காவென்பதுலாம்பூஞ்சோலைகாத்தருேட்சுமைநாற்பேரே பாவென்பபணுவனூற்பாபசவுதல்பரப்புமாகும் தாவென்பபகைவருத்தந்தாண்டுதல்வலிகேடைம்பேர்.
கவ்வையேபழிச்சொறுன்பங்கள்ளொலியெள்ளிளங்காய் பவ்வமேகுமிழிவாரிபருமரக்கணுவுவாவாம் தவ்வைமுன்பிறந்தாளோடுதாயுமூதேவியும்பேர் நவ்வியேதோணிமானநன்றென்பபெருமைநன்மை.
அவலேசிற்றுண்டிபள்ளநீர்நிலையாகுமுப்பேர் செவிலியேவளர்த்தகைத்தாய்முன் பிறந்தவளுஞ்செப்பும் சவுடமோர்கொடியோர்தேசமிருபெயர்கழறலாமே சுவடுவச்சிராங்கியோரெண்சுடமென்பதழகுவெண்மை.
பவமென் பசனனம்பாவம்பாவந்தான் வினை தியானம் சவுரியங்களவுவீரந்தண்மைதான்குளிர்ச்சிதாழ்வு யவமொருதானியப்பேரென் .நெல்லிற்குமப்பேர் யவனர்சோனகர்கண்ணுளர்சித்திரகாசரென்ப,
(se)
(ے گی)
(తాతా)
(கடு)
(aa)

'வ் க ச வெ து  ைக. சுடு,
சேவலென்பது-கரீவல், சேறு, மயிலுமெழாலுமொழிக்கபறவை யாண். ஈ. கேவலம்-தனிமை,மோட்சம்.உ. ரேம்-பால்,கிளி, பூவை-Eாகணவாய்ப்புள்,காயா. உ. புலி-சிங்கவிராசி,புலி,5ால் வகைச்சாந்திலொன்று. க. வாவல்-வெளவால், கடத்தல். உ.
சுவல்-பிடர், தோண்மேல், மேடு, குதிரை மயிர். கவி-குரங்கு, புலவன், சுக்கிரன், ங், கழி-மிகுதி, காயல். உத விேர்-ஆண் மயிர், மருதயாழ்த்திறம், வாள். foi. » காஞ்சில்-மதிலுறுப்பு, கலப்பை.உ. கவிகை-கு-ைக்ொடை.உ. கடிப்பம்-காதணி, ஆபரணச்சேப்பு. 2- o
மா-வண்டு, பெருமை, மா, குதிரை, அழைத்தல், வெதுப்பு, வில
ங்கின் பொது, செல்வம், கருநிறம், திருமகள். as Op. கோ-கண், பசு, நீர், திசை, வச்சிராயுதம்,ஆகாயம், கிரணம்,பூமி,
அம்பு, சொல், தேவலோகம், அரசன், இரங்கல், மலே, ፵፣¢ዎ” •
ஆவி-குளம், வாசனை, உயிர், புகை, உயிர்ப்பு. ତି। . கூவிரம்-தேர், தேர்க்கொடிஞ்சி.உ. குவடு-மலை,மலையினுச்சி.உ. காவி-கருங்குவளை, காவிக்கல், கள். fهس
காவிதன்-மயிர்களைவோன்,கார்த்திகை நக்ஷத்திரம், பூசககூடித்திாம்.
ஆ-இரக்கம், பசு, ஆச்சாமரம், இசை, அதிசயம். இ. கr-துலை, சோலை, காத்தல், தோட் சுமை. F, பா-பஞ்சிநூல், நூற்பா, பரவுதல், பரப்பு. تی و . தா-பகை, துன்பம், தாண்டுதல், வலிமை, கேடு. G5.
கவ்வை-பழிச்சொல், வருத்தம், கள், ஒலி, எள்ளிளங்காய், டு.
பவ்வம்-ர்ேக்குமிழி, கடல், மரக்கணு, பெளர்ணிமை. 7. தவ்வை-தமக்கை, தாய், மூதேவி. 五、 கவ்வி-தோணி, மான். உ. நன்று-பெருமை, கன்மை, 8- .م
அவல்-ஒருசிற்றுண்டி, பள்ளம், குளம். la செவிலி-வளர்த்ததாய், முன்பிறந்தாள். உ. கவுடம்-ஒருகொடி,
ஒருதேசம். s சுவடு-வச்சிராங்கி,ஒருநெல்லிலக்கம்.உ.சுபம்-அழகு,வெண்மை
பவம்-பிறப்பு, பாவம், உ. பாவம்-தீவினை, தியானம். ܘ ܥܼܧ சவுரியம்-களவு, வீரம். 2. தண்மை-குளிர்ச்சி, தாழ்வு. همینهٔ யவம்-ஒருவகைத்தானியம், நெல். 32.ع
யவனர்-சோனகர், கம்மாளர், சித்திரகாரர். - இ.

Page 182
#+ ப தி  ெஞ ர | வ து
ஆவரணத்தான் சட்டைதடைமறைப்பாண மாடை எவலேவியங்கோளென்பவெய்தியவறுமைக்கும்பேர் ஓவியர்சிற்பநூலோரொசிெத்திரகாரரும்பேர் ஒவிரக்கச்சொனிக்கமோடுகீர்தகைகபாடம். (&ଶ7)
அவ்வையேதாயின்பேருமெளவையோடிருபேராமே செவ்வியேர்பொழுதினேடுசெப்பியபருவமாகும் தெவ்வமர்பகையிரண்டாந்தீவினைகொடுமைடாவம் சைவமோர்புராணமீசன் சமயத்தின் விகற்புமாமே. (கஅ)
வகாவெதுகை முற்றிற்று. ஆ. விருத்தம் - உசஎ.
n-o-o-000
ழ க ர வெ அது  ைக.
-sa-execkxteeவிழவென் பமிதுன ராசிவிளங்குமுற்சவமுமாகும் கழையென்படினர்தமூங்கில்கரும்பெனவிரும்புமுப்பேர் கழல்கழங்கொடுசெருப்புக்காலணிகாலிங்காற்பேர் சிழமைமூப்புரிமை பண்பாங்கிழிநிதிப்பொதிருேமே. (க)
குழியேசனையும்வெய்யதும்பியின்முகபடாமும் பாழியேவலிவிலங்கின் படுக்கையூர்பற்றிலாரூர்
நாழிே யயளக்கு5ாழிநாழிகையூரட்டாதி ஆழிமோதிரமேநேமியலைகடல்கரையேவட்டம். (a)
இழுமென லோசையென்பவினிமையுமியம்புமப்பேர் விழுமமேசிறப்புச்சீர்மையிடும்பையும்விதித்தபேரே தொழுவென்பதுழலைதானேயிரே வதிநாளுஞ்சொல்லும் செழுமையேவளங்கொழுப்பாங்தேனென்பEறவும்வண்டும். (A)
கழுதுபேய்பரண்வண்டென்பகயவுழ்ேபெருமைமென்மை அழுவமேபரப்புநாடுமமுங்கலேயிாங்கல்கேடாம் கழுமல்பற்முெடுமயக்கங்காதலேயாசைகோறல் கழிதலென்பதுவே சாதல்கடந்திடன்மிகுதிமுப்பேர். (gz)
மாழைப்ொன்னுலோகக்கட்டிமடமையோர்புளிமாவோலை கூழையேசிறகுமாதர்கூந்தல்வெம்படையுறுப்பாம் தாழைகேதகைதெங்காகுஞ்சாகினிசேம்புகீரை ஊழ்முறைவெயில் பகைப்பேரூசியேகுசியாணி. (@)

ழ க ச வெ. து  ைக. asr,
ரணமென்பத-சட்டை, தடுத்தல், மறைப்பு, கோட்டை, வஸ்
திரம். டு. ஏவல்-வியங்கோள், தரித்திரம். 2- . ஒவியர்-சிற்பாசாரியர், சித்திரகாரர். 2. ஓ-இாக்கச்சொல், நீங்குதல், மடையடைக்குங்கதவு. f
அவ்வை-தாய், ஒளவையார். 2 a. செவ்வி-அழகு, காலம், பருவம். las தெவ்-போர், பகை. உ. தீவினை-கொடுமை, பாவம். Sls சைவம்-ஒருபுராணம், உட்சமயங்களாறனுளொன்று. 2 e
moo-grooms
ழ க ர வெ அது  ைக.
-ead-803.asd-scar
விழவென்பது-மிதுன ராசி, திருவிழா. கழை-புனர்பூச5க்ஷத்திரம், மூங்கில், கரும்பு. 万· கழல்-கழற்காய், செருப்பு, காலணி, கால். له مع கிழமை-முதுமை,உரிமை, குணம். B. கிழி-நிதிப்பொதி,கீறு.உ.
குழி-சுனை, யானைமுகபடாம். 2- 0 பாழி-வலிமை, விலங்கின்படுக்கை, ஊர், பகைவரூர். مختلف 18ாழி-அளக்கு5ாழி, நாழிகை, பூரட்டாதிககூடித்திரம். f--
ஆழி-மோதிரம், சக்கராயுதம், கடல், கடற்கரை, வட்டம், டு,
இழுமெனல்-அனுகாணவோசை, இனிமை. 2- 0 விழுமம்-சிறப்பு, சீர்மை, துன்பம். தொழு-தொழுமரம், இரேவதிககூடித்திரம். 2- a
செழுமை-வளம்,(மாட்சிமை) கொழுப்பு:உதேன்-கள், வண்டு.
கழுது-பேய்,பாண்,வண்டு. க.கயவு-கீழ்மை,பெருமை,மென்மை
அழுவம்-பரப்பு, நாடு. உ. அழுங்கல்-இாங்கல், கேடு. 2- a கழுமல்-பற்றுதல், மயக்கம். உ. காதல்-ஆசை, கொல்லுதல்.உ. கழிதல்-சாதல், கடத்தல், மிகுதி. L
மாழை-பொன்,உலோகக்கட்டி,அறிவின்மை, அழகு,புளிமா,ஒலை. கூழை-சிறகு, பெண்மயிர், படையுறுப்பு. ffه தாழை-தாழை, தென்னமரம். உ. சாகினி-சேம்பு, சிறைோ.2. ஊழ்-முறை, வெய்யில், பகை, ங், ஊசி-குசி, எழுத்தாணி, 2.

Page 183
Ji-y ப தி  ெஞ | ர வ து:
உழையென் பதிடமான்யாழினுேர்நரம்பிற்கும்பே ராம் குழையென்பதளிர்துவாரங்குண்டலஞ்சேறு நாற்பேர் விழைவென்பபுணர்ச்சிகாதல்வெறுக்கையுென்பதுபொன்செல்வம் வழிமரபிடம்பின்மார்க்கம்வழங்கலேகொடையுலாவுல். (3)
ஈழம்பொன்கள்ளோர்தேசமெல்லையேயளவைவெய்யோன் மேழகங்கவசமாடாம்வேளாண்மைகொடையேமெய்ம்மை காழியர்வண்ணுருப்புவாணிகரிருபேர்காட்டும் வேழமேசரும்பியான கொறுக்கைச்சிவேணு நாற்பேர்.
கூழென்பதுணவும்பொன்னும்பயிரென்றுங்கூறுமுப்பேர் காழென்பமணியின் கோவைகற்பரல்சேகுவித்தாம் யாழென்பமிதுனம்லீணையிரலை நாளாதிரைப்பேர் கீழென் பதிடங்கீழ்சாதிகீழ்த்திசைகயமைநாற்பேர். )ع(
கோழியேகுருகோருராங்குய்யமே மறைவுயோனி மூழியேவாவிசோருேடகப்பையுமொழியுமுப்பேர் மூழையேயகப்பைசோருமுறஞ்சுளகொடுவிசாகம் நூழிலேகோறல்யானை நுண்கொடிகொடிக்கொத்தான் பேர், (க)
தொழுதிபுள்ளொலிகூட்டப்பேர்தொறுநிரையடிமைகூட்டம் கெழுவுதன்மயக்கம்பற்ருங்கீலாலங்கறைசீர்காடி குழறுளையுடைப்பொருட்பேர்மயிரிசைக்குழன்முப்பேரே அழிவென்பலீதல்கேடாமவிகெய்சோறமாருண்டி. (Φο)
ழகரவெதுகை முற்றிற்று, ஆ விருத்தம் - உடுஎ.
me-o-o-o-o-o- ள க ர வெ து  ைக.
குளதுதல்கரும்பின்கட்டிகுட்டமுமிட்டநாமம் களமமர்க்களமேகண்டங்களாவிடங்கறுப்பேயில்லாள் வளமைமாட்சிமைகொழுப்பாம்வாருணங்கடலுமேற்கும்
விளவென்பகமர்விளாவாம்விம்மலேங்குதலொலித்தல், (es)
முளரியேவிறகுசெந்தீமுண்டகஞ்சிறுமைகாடாம் விளரென்பதிளமைதானேவெளுப்பொடுகொழுப்புமாகும் களபமேயானக்கன்றுகமழ்சாந்துகலவைமுப்பேர் உளர்தலேசிதறலாகுந்தடவலுமுரைக்கற்பாற்றே. .)2م(

ன் க  ெவ து  ைகி. சுகி,
உழையென்பது-இடம், மான், யாழிஞோர்ாம்பு. 庭· குழை-தளிர், துவாரம், குண்டலம், சேறு. ச. விழைவு-புணர் ச்சி,ஆசை. உ. வெறுக்கை-பொன்,செல்வம். உ. வழி-மரபு, இடம், பின், வழி. ச. வழங்கல்-கொடுத்தல், உலாவல். உ
ஈழம்-பொன், கள்,சிங்களதேசம்.க.எல்லை-அளவு, குரியன்.உ. மேழகம்-கவசம், ஆடு. உ. இவளாண்மை-கொடை,உண்மை.உ.
காழியர்-வண்ணுர், உப்புவாணிகர். 2 a வேழம்-கரும்பு, யானை, கொறுக்கை, மூங்கில், F
கூழ்-உணவு, பொன், பயிர். sh.“ காழ்-மணிவடம், பருக்கைக்கல், மரவயிரம், விதை P في
யாழ்-மிதுன ராசி, வீணை, அச்சுவினிககூடித்திரம், திருவாதிரை நக்ஷத்திரம். ச. கீழ்-இடம், கீழ்சாதி, கிழக்கு, கீழ்மை, ச*
கோழி-கோழி, உறையூர். உ. குய்யம்-மறைவு, பெண்குறி. உ. மூழி-குளம்,சோறு,அகப்பை. க. மூழை-அகப்பை,சோறு, உ. முறம்-சுளகு, விசாகBகூடித்திரம். ܘ ܥܧ நூழில்-கொல்லல், யானை, படர்கொடி, கொடிக்கொத்தான். ச
தொழுதி-பறவையினெலி, கூட்டம், (பறவைக்கூட்டம்.) ܝܧܤܰܵ *. தொறு-பசுக்கூட்டம், அடிமை, கூட்டம், க. கெழுவுதல்-மயக்
கம், பற்று. உ. லோலம்-இரத்தம், சீர், கஞ்சி. s குழல்-துளையுடைப்பொருள், மயிர், இசைக்குழல். 匠· அழிவு-சாதல், கேடு. உ. அவி-நெய், சோறு, தேவருணவு. M.
ܖ
ள க ர  ெவ அது  ைக.
ーニモ**éを学冬●一る●玄ニ*ー
குளமென்பது-நெற்றி, சர்ச்கரை, தடாகம். flor
களம்-போர்க்களம், கழுத்து, களாச்செடி,நஞ்சு,கறுப்பு,மனைவி. வளமை-மாட்சிமை,கொழுப்பு.உ. வாருணம்-கடல், மேற்கு.உ. விளவு-நிலப்பிளப்பு,விளாமரம். உ. விம்மல்-அழுதல்,ஒலித்தல்.
முளரி-விறகு, நெருப்பு, தாமரை, நுண்மை, கா.ெ டு. விளர்-இளமை, வெண்மை, கொழுப்பு. 肪二· களபம்-யானைக்கன்று, சாந்து, கலவைச்சாந்து.
உளர்தல்-சிந்தல், தடவல். ܕ ܚ2ܐ݇

Page 184
Sī O ப தி  ெஞ | ஈ வ து
குளிர்மழுநண்டிருத்தல்குளிர்கவண்முழாமீன்ருரை களிர்குளிர்பெருமைஞெண்டு நாட்டியசெறிவு நாற்பேர் ஒளிவட்டந்தான் கண்ணுடி சக்கரமிருபேரோதும் இளியிசையிசித்தலெல்லேயிணங்குதலுரித்தற்கும்பேர். (历)
பளிதமென்பது கர்ப்பூரம்பல்லமென் கணக்குமாகும் வெளிலணல்வேழத்தம்பம்வெண்டயிர்கடைதறிப்பேர் களிறென்பவத்தநாளே கறையடி சுறவுபன்றி ஒளியிருசுடரேதீயேயொளிப்பிடம்புகழுமாமே. )طوی(
பாளிதஞ்சோறுகண்டசருக்கரை குழம்புபட்டாம் ஒளியேயானைக்கூடமொழு ங்கென்றும்வழங்குநூலே கோளிதொன் மரமேயத்திகொள்வோனுங்கொழிஞ்சியும்பேர் மீளிதிண்ணியன் வலிப்பேர்மேன்மகன் பெருமைக்கும்பேர். (டு)
அளைதயிர்முழைபுற்ருகுமசனியேயுருமுவச்சிரம் உளை பரிமீதுகட்டுமயிர்பிறமயிருமோதும் கிளையென்பதோர்பண்மூங்கில்கேளொடு கிளைத்தலும்பேர் இளைபுயலிளமைவேலிதலைக்காவலிவைகாற்பேரே, (5)
உள்ளலேநினைவுள்ளான்பேருழப்பென்பவலியுற்சாகம் ஞெள்ளலேபள்ளமேன்மைமீண்டவீதியுமுப்பேரே எள்ளலேடுகையிழிப்பாம்யாமந்தெற்கிரவுசாமம் ஞொள்கல்சோம்பிளைத்தலச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம். (எ)
வள்ளென் பகாதுகூர்மைவலிவளம்வாளே வாராம் வெள்ளையேமுசலிசங்குவெளிறுவெள்ளாடுவெண்பா கள்வனே முசுஞெண்டியானைகருநிறத்தவனேசோரன் பள்ளியூச்சிற்றூர்கோயில்பாயல்கண்படைமீத்தோரூர். )ہے(
விளக்கொளிசோதிகாளாம்வேள்வியேமக நாளிதல் அளக்கரேபுடவிசேறுப்பளங்கடல் கார்த்திகைப்பேர் திளைத்தலேயனுபவித்தல்செறிதலேநிறைதன் முப்பேர் இளைத்தலேயிளைப்பிரங்கலென்றுழேயிரவிவெய்யில். (as)
பிள்ளையேவடுகன் காக்கைபெட்டறன் விரும்பல்வேண்டல் மள்ளரே மள்ளர்வீரர்மறவர்க்குங்குறவர்க்கும்பேர் உள்ள மேமுயற்சிநெஞ்சாமுஞற்றிழுக்கொடுதாளாண்மை வள்ளியேவல்லிசெங்கை வளைபுனையிழைமுப்பேரே. (aso)

ள க ர வெ து  ைக. ܫ εras
குளிரென்பது-மழுப்படை, நண்டு, தங்குதல், குளிர்ச்சி, கவண், முழவு, மீனெழுங்கு எ. ஈளிர்-குளிர்ச்சி,பெருமை,கண்டு,நெரு க்கம். ச. ஒளிவட்டம்-கண்ணுடி, சக்கராயுகம்.உ. இளி-ஏழிசை யினென்று,சிரித்தல், இகழ்ச்சிக்குறிப்பு, இணங்குதல், உரித்தல்.
பளிதம்-கருப்பூரம், பல்லமென்னுமோரெண். 2- a வெளில்-அணில், யானைத்தூண், தயிர்கடைதறி. 两 · களிறு-அத்தககூடிக்கிரம், யானை சுரு பன்றி இவற்றினுண். உ. ஒளி-குரியன், சந்திரன், நெருப்பு, ஒளிப்பிடம், புகழ். டு.
பாளிதம்-சோறு, கண்டசர்க்கரை, குழம்பு, பட்டுவ்ர்க்கம். ச. ஒளி-யானைச்கூடம், ஒழுங்கு. als கோளி-ஆலமரம்,அத்திமரம்,கொள்வோன், பூவாதுகாய்க்குமரம் மீளி-திண்ணியன், வலிமை, மேன்மையுள்ளோன், பெருமை. ச.
அளை-தயிர், மலைக்குகை, புற்று. f五・ அசனி-இடி, வச்சிராயுதம். உ. உளை-குதிரைக்கணிமயிர், பிற
மயிர். உ. கிளை-ஒருபண், மூங்கில், உறவு, கிளைத்தல். : p. இளை-மேகம், இளமை, வேலி, தலைக்காவல். .ٹھا.,
உள்ளல்-நினைத்தல், உள்ளான்குருவி. உ. உழப்பு-வலிமை, உற்சாகம். உ. ஞெள்ளல்-பள்ளம், மேன்மை, வீதி. க. எள் ளல்-நகைப்பு, இகழ்ச்சி. உ. யாமம்-தென்றிசை, இரா, சாமம். B. ஞொள்கல்-சோம்பல்,இளைத்தல்,அச்சக்குறிப்பு.B.
வள்-காது,கூர்மை,வலிமை,வளம்,வாள்,வார்.சு.வெள்ளை-பலடத்தி சன்,சங்குவெண்மை,வெள்ளாடு,வெண்பா.டு. கள் வன்-முசு,நண் டு, யானை, கரியன், திருடன், டு. பள்ளி-மருதநிலத்தூர், (ஊர்) சிற்று ர், கோயில், மக்கட்படுக்கை, நித்திரை, முனிவரிருப்பி-ம்.
விளக்கு-தீபம், சோதிககூடித்திரம், உ. வேள்வி-யாகம், மக
கேஷத்திரம், கொடை. ff.“ அளக்கர்-பூமி, சேறு, உப்பளம்,கடல், கார்த்திகைககூடித்திரம், டு, திளைத்தில்-அனுபவித்தல், நெருங்சல், நிறைதல். 胺工·
இள்ைத்தல்-மெலிவு, இரங்கல். உ. என்றூழ்-குரியன்.வெய்யில்,
பிள்ளை-வைரவிக்கடவுள், காக்கை. உ. பெட்டல்-விரும்பல்.
வேட்கைப்பெருக்கம். 2- . மள்ளர்-உழவர், படைவீரர், திண்ணியர், குறிஞ்சிநிலமாக்கள்.ச, உள்ளம்-முயற்சி, மனம். உ. உஞற்று-இழுக்கு, முயற்சி. உ. கிள்ளி-படர்கொடி, கைவளை, ஆபரணம். 46

Page 185
登万G− ப தி குெ r f வ து
காளமேயூதுகொம்புகழுநஞ்சுகருமைநாற்பேர் வேளறுமுகன் காமன் பேர்விபூதியூன்கொடுமைசெல்வம் கோளிடையூருென்பான்கோள்கொலைகுணம்வலிபொய்கொள்கை ஞாளியேசுணங்கன்கள்ளாநான்முகனருகன்வேதா. (asas)
களரென்பமிடறுகோட்டிகளர்கிலங்கருமைநாற்பேர் தளமிலைபடையேசாந்துதாழியூவிதழேமே.ை அளகமேமாதரோதியறன்மயிர்க்குழற்சிமுப்பேர் தளைவிலங்கொடுதொடர்ச்சிதாட்சிலம்பாண்மயிர்ப்பேர். (க2) புள்ளுவண்டவிட்டம்புட்பேர்புள கந்தர்ப்பணங்குமிழ்ப்பாம் கள்ளென் பகளவுகள்ளாங்கனலிதீயிரவிபன்றி அள்ளூரஞ்செறிவுகாதோடயிலும்பற்றிரும்புமாகும் வெள்ளமெண்மிகுதிமுக்கீர்வேணுவேமூங்கில்லில்வாள். (க3) வாளென்பதொளிகட்கப்பேர்வல்லரிதளிர்பைங்காயாம் கூளிபேய்தமாேருசுகுறள் படைத்தலைவன் கூட்டம் தோளென்படியங்கையாகுஞ்சுந்தரியுமையேசுண்டன் தேளென்பதனுடநாளே விருச்சிகந்தெறுக்காலும்பேர். )5 بال(
அளியென்பநறவும்வண்டுமன்பொடுகொடையுநாற்பேர் அளவையேயெல்லைநாளாமாசாரந்துகிறு மாசி விளரியேயிளமையாழிலோர்நரம்பியாழ் நீள்வேட்கை வளமென்பபதவியும்பல்பண்டமும்வனப்புமாகும். (a (6) வள்ளமேமரக்கால்வட்டில்கடிகை வட்டிற்குமப்பேர் வள்ளுரம்பசுவிறைச்சிவரைந்தவூன் பொதுவுமாகும் அள்ளலே5ரகஞ்சேருமம்புநீர்புயல்வேயேவாம் வெள்ளிலேவிளாப்பாடைப்பேர்வேலன் வேள்வெறியாட்டாளன்.
காளையேயெரு துபாலைக்கதிபனல்லிளமையோன் பேர் கூளியர்நண்பர்பூதகணவீரர்கொலைத்திறத்தோர் கோளகைவட்டமோமெண்டலிப்பாம்புங்கூறும் கேள்வியேசெவிகல்விப்பேர்கிடங்ககழ்வாவியாமே. (EF) இளமையேதண்மைகாமமிளமையின் பருவமுப்பேர் அளறென்பநாகஞ்சேருமக்காரம்புடைவைவெல்லம் கிளரென் பகிரணத்தோடு கிளர்கோட்டுமலர்ப்பூந்தாதாம் களரிபோர்க்களங்காடென் பகருமஞ்செய்யிடமுமாமே. (3,-4) ளகரவெதுகை முற்றிற்று.
哆- விருத்தம் - உஎடு, resses-r

ள க ச வெ து  ைக. GTAf
காளமென்பது-ஊதுகொம்பு,குலம்,நஞ்சு,கறுப்பு.ச. வேள்-குமர்
ரக்கடவுள்,மன்மதன்.உ.விபூதி-*தசை,பொல்லாங்கு,செல்வம் கோள்-இடையூறு, நவக்கிரகம்,கொலை,குணம்,வலிமை,பொய்,கொ ள்கை. எ. ஞாளி-நாய்,கள். உ. நான்முகன்-அருகன், பிாமன்
களர்-கழுத்து, கூட்டம், களர்கிலம், கறுப்பு. کے தளம்-இலை, சேனை, சாந்து, சாடி, பூவிதழ், உபரிகை. 5re அளகம்-பெண்மயிர், நீர், மயிர்க்குழற்சி. ffia தளை-விலங்கு, தொடர்பு, சிலம்பு, ஆண்மயிர். ar புள்-வண்டு, அவிட்டBசுடித்திரம், பறவை. 历· புளகம்-கண்ணுடி, மயிர்சிலிர்த்தல். 2 a. கள்-களவு, கள். உ. கனலி-நெருப்பு, குரியன், பன்றி. க. அள்-வலிமை, நெருக்கம், காது, கூர்மை, பற்றிரும்பு. டு. வெள்ளம்-ஓரெண், மிகுதி,கடல் நட வேணு-மூங்கில்,வில்,வாள். வாள்-ஒளி, வாள்ாயுதம், 2. வல்லரி-தளிர், பசுங்காய், 2-e கூளி-பேய்,உறவு,எருது,குற்றம்,பூதம்,படைத்தலைவன், கூட்டம். தோள்-புயம், கை, உ. சுந்தரி-துர்க்கை, t மூஞ்சூறு. هے ـ தேள்-அணுடககூடித்திரம், விருச்சிகராசி, தேள், l அளி-கள், வண்டு, அன்பு, கொடை. گوگ
அளவை-எல்லை, நாள். உ. ஆசாரம்-சீலை, தூய்மை,பெருமழை. விளரி-இளமை,யாழிலோர்நரம்பு, நெய்தனிலத்தியாழ்,வேட்கை ப்பெருக்கம். ச. வளம்-பதவி, பலபண்டம், அழகு. i.
வள்ளம்-மரக்கால், வட்டில், நாழிகைவட்டில், ஈ. வள்ளுரம்பசுவினிறைச்சி, தசைப்பொது.உ, அள்ளல்-நரகம், சேறு.உ. அம்பு-கீர், மேகம், மூங்கில், பாணம்.ச. வெள்ளில்-விளாமரம், lost - a 2- வேலன்-முருகக்கடவுள், வெறியாட்டாள்ள்.உ.
கா?ள-எருது, பாலைநிலத்தலைவன், கட்டிளமையோன். fie கூளியர்-சினேகர், பூதகணவீரர், கொலையாளிகள். )هايت கோளகை-வட்டம், மண்டலிப்பாம்பு. ' 2- a கேள்வி-காது, கல்வி. உ. கிடங்கு-அகழ், வாவி, all இளமை-தாழ்மை, காமம், இளமைப்பருவம். அளறு-நரகம், சேறு. 2. அக்காரம்-புடைவை, வெல்லம். உ. கிளர்-ஒளி, பூந்தாது. ܕ ܚܧ களரி-போர்க்களம், காடு, தொழில்செய்யிடம். f
mooooo
* பூதி - தசை, t சுசுந்தரி - மூஞ்சூறு,

Page 186
ற க ர வெ அது  ைக.
-saessessesseem இறைவையேயுட்டிலேணியென்பசுடர்மிகுதிகூர்மை குறடென்பபலகைதிண்ணைகொண்மூவென்பதுவிண்மேகம் புறவமோர்புள்ளுங்காடுமுல்லைநன்னிலனும்போற்றும் புறணியேகுறிஞ்சிமுல்லைநிலத்தொடுபுறமுந்தோலும். (as)
மறஞ்சினம்பிணக்குக்கூற்முமலைந்தசேவகமுமாகும் குறிஞ்சியோரிசையோர்பண்ணேகுறிஞ்சிசெம்முள்ளிக்கும்பேர் பிறங்கலேமிகுதிவெற்புநிறைவொலிபெருமையைம்பேர் குறும்பொறைகுன்றுகாடுகுறிஞ்சிநன்னிலத்துர்முப்பேர். (உ)
தரறுவிற்குதையேயெல்லைதாழ்மரக்குலைமுட்கோலாம் சேறென் பகும்பிசாரந்தித்திப்புவிழவுகள்ளே ஊறென்பதீமைதீண்டலுயிர்க்கொலையிடையூறென்ப ஏAடிமுதனுளாகுமிடபமோடெருது மப்பேர். (万)
சிறையே வேறிடமாம்புள்ளின் சிறகொடுகாவலும்பேர் கறையிறுத்திடலிரச்சங்கறுப்புரல்விடம்பேரைந்தே முறையென்பகோசமேயூழ்முறைமையிம்முப்பேரென்ப பிறழ்தலேநடுக்கம்வேறுபெயர்தலோடொளிவிடற்பேர். (g)
ஏற்றலேகோடலென் பவெதிர்ந்துபோர்செய்தலும்பேர் ஆற்றலேபொறைமுயற்சியதிகமேவலியேஞானம் தோற்றலேவலிபிறப்புத்தோன்றுதல்புகழேநாற்பேர் போற்றலேபுகழ்தலோம்பல்புறமென்பமுதுகுவீரம். (@)
அற்றமேமறைவுஞ்சோர்வுமவகாசந்தானுமாகும் குற்றல்குற்றுதல்பறித்தல்குரையென் பதிடைச்சொலோசை எற்றென்பதிாக்கமொத்தலெறிதலெத்தன்மைத்தென்றல் கொற்றியே துர்க்கை நாமங்கோவிளங்கன்றுங்கூறும். (47)
உறழ்வென்ப * புணர்வுகாலஞ்செறிவிடைபீடொப்பைம்பேர் உறவியேயெறும்புநீரூற்றுலைக்களமுறவுயிர்ப்பேர் உறுகணென்பதுவே துன்பமுறு பயமிடிநோய்நாற்பேர் உறுவனே முனிபுத்தன்பேருலக்கையேயுரோங்கலோனம், (στ)
விறப்பென்பசெறிவுவெற்றிவெருவுதல்பொருதஞற்பேர் பொறுத்தலேபொறைதாங்கற்பேர்புந்திதான்புதனேடத்தி இறுத்தலேயொடித்தறங்கலியம்புதன்முப்பேரென்ப
கறுப்பிருள்சினக்குறிப்பாங்கன்றுகைவளைகன்ருமே. )ہے(
- % உணர்வு என்றும் பாடம்.

ற க ர வெ அது  ைக.
«mineDaGNSMe2ONO2)

Page 187
GF- ப தி  ெஞ | ஈ வ து
பொறிமாக்கலமேசெல்வம்பூமகளெந்திரங்க்ள் அறிவிலாஞ்சனையெழுத்தோடைம்பொறிவரியொன்பான்பேர் வெறிவெருவுதல்கலக்கம்வெறியாட்டுவட்டநாற்றம் குறியபேய்துருவைகள்ளுக்கூறுகோயொன்பதாமே. . (3)
உறைபொருண்மருந்து வாழ்நாளுணவுவெண்கலமேகாரம் எறிபடைக்கலத்தின்கூடேயெண்குறித்திறுதிபெய்தல் நறியபாற்பிரையிடைச்சொனகர நீர்த்துளியீராரும் அறைமுழைமோதல்பாறைதிரைசிற்றின்மொழியாருமே. (Φο)
இறைசிவன் கடன் வேந்தன்கையிறையிறுப்பிறைசிறந்தோன் சிறுமைபுள்ளிறகுதங்கல்சென்னிகூனிறப்பீராறே உறையுளென்பது நாரோமுறுதியோன்மைகல்வி பொறைமலை துறுகல்பாசம்பொறைசுமைகருப்பம்பூமி. (66)
இறும்புதாமரையின் பூவேமலைகுறுங்காடுமேற்கும் இறும்பூதுதகைமைவெற்போடதிசயங்குழைதூறென்மும் கறங்கலேசுழலலோசைகதிரென்பதிாவிசோதி பறம்புயர்மலைமுலைப்பேர்பாய்மாவேகுதிரைவேங்கை, (க2)
கூற்றென்பதியமன்சொல்லாங்கோமானேமூத்தோன்பன்றி நாற்ற5ாறுதருேன்றற்பேர்நனவென்பதகலந்தேற்றம் ஊற்றென்பதூன்றுகோலுமுறவியுமிருபேரோதும் நோற்றலேபொறைதவப்பேர்நுணங்கென்பநூண்மைதேமல். (கE
கற்பமேபிரமன்வாழ்நாள் கற்பகதருசுவர்க்கம் பொற்பென்பதழகினேடுபொலிவுமொப்பனையுமாகும் பற்பமேபது மந்தூளாம்பழங்கணேதுன்பமோசை உற்கைதாரகைதீக்கொள்ளியுண்டிதான் புசித்தல்சோறே. (கச)
முற்றல்காழ்கோடன்மூப்புமுடிவுடன் வளைத்தணுற்பேர் நெற்றியேறுதலின் பேருநெடும்படையுறுப்புமாகும் கொற்றமேவன்மைவெற்றிகோவாசியன் முப்பேரே எற்றுதல்புடைத்தலோடேயெறிதலுமிருபேராமே, (கடு)
அறுகென்பசிங்கமோர்புல்யாளியுமாகுமுப்பேர் வறிதென்பதருகலேசற்றறியாமைபயனில்வார்த்தை மறலியேமயக்கங்கூற்முமறவிகண் மறதியீனம் குறளென்பகுறளும்பேயுங்குறுமையுங்கூறுமுப்பேர். (a6)

ற க ச வெ அது  ைக. என
பொறியென்பது-தோணி, செல்வம், இலக்குமி, எந்திரம், அறிவு,
அடையாளம், எழுத்து, ஐம்பொறி, தேமல், க வெறி-அச்சம், கலக்கம், வெறியாட்டு, வட்டம், வாசனை, பேய், ஆடு, கள், வியாதி. తs a
உறை-பொருள், மருந்து, வாழ்நாள், உணவு, வெண்கலம், காரம், ஆயுதவுறை, ஓரிலக்கக்குறிப்பு, பாலிடுபிரை, ஓரிடைச்சொல், நகரம், நீர்த்துளி. مسجع - அறை-மலைமுழை, மோதல், பாறை, திரை, சிற்றில், சொல். சு"
இறை-சிவன், கடன், அரசன், கையிறை,குடியிறை,உயர்ந்தோன், அற்பம்,பறவையினிறகு,தங்கல்,தலைமை,கூன்,வீட்டிறப்பு. கஉ.
உறையுள்-நாடு, ஊர். உ. உறுதி-நன்மை, கல்வி. 2
பொறை-மலை, துறுகல், பாரம், பொறுமை, சுமை,கருப்பம், பூமி.
இறும்பு-தாமரைப்பூ, மலை, குறுங்காடு. இறும்பூது-பெருமை, மலை, அதிசயம், தளிர், சிறு தூறு கறங்கல்-சுழலல், ஒலி. உ. கதிர்-குரியன், ஒளி. பறம்பு-மலை, முலை. உ பாய்மா-குதிரை, புலி,
கூற்று-யமன், சொல். உ. கோமான்-மூத்தோன், பன்றி. உ. நாற்றம்-மணத்தல், தோன்றல். உ. நனவு-அகலம், தெளிவு.உ, ஊற்று-ஊன்றுகோல், கீரூற்று. உ. நோற்றல்-பொறுத்தல், தவ
ஞ்செய்தல். உ. நுணங்கு-நுண்மை, தேமல். 82س =
கற்பம்-பிரமன் வாழ்நாள், கற்பகவிருகதம், தேவலோகம், B. பொற்பு-அழகு,பொலிவு,அலங்காரம்.ாட்பற்பம்-தாமரை, துகள். பழங்கண்-துன்பம்,ஒலி. உ. உற்கை-விண்மீன், கடைக்கொள்ளி உண்டி-உண்ணல், சோறு. aܕܚ *
முற்றல்-வயிாங்கொள்ளல்,மூப்பு:முற்றுப்பெறுதல்,வளைத்தல்.ச.
நெற்றி-ேெற்றி, படையுறுப்பு. als கொற்றம்-வலிமை, வெற்றி, அரசியல் fe எற்றுதல்-அடித்தல், எறிதல், :ه - ت
அறுகு-சிங்கம், ஒருபுல், யாளி. file வறிது-குறைதல், அற்பம், அறியாமை, பயனில்சொல். 7ت மறலி-மயக்கம், யமன், 2. மறவி-கள், மறதி, இழிவு. h.
குறள்-வாமனம், பேய், குறுமை. f

Page 188
,H ப தி  ென சா'வ துے 6T
விற்லென் பவுலிவென்றிப்பேர்விழைந்தோன்ே நண்பன் வேட்டோ
கொறிலென்பவிரைவினுேடுநுடக்கமுமிருபேராமே (ன் நெறிவழிதிேயென்பகிருமித்தல்படைப்பாராய்தல் , பறைபறைவசனத்தோடுபறக்கும்புள்ளிறகுமுப்பேர். (கன)
றகரவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - e-க உ.
al-o-o-o-o-o-
ன க ர வெ அது  ைக.
-makg-d-g-O-C-O-real
மனவுகன் மணிசங்கக்காம்வரைமலையிறைவேய்மட்டாம் தனிதமியொப்பின்மைப்பேர்சாந்தமேகமையுஞ்சாந்தும் முனை பகைநுனிவெறுப்பாமுளைவேயங்கு ரமேபிள்ளை யினமிருங்கிளையமைச்சாமெழில்வண்ணமிளமைக்கும்பேர். (க)
ஆனகம்படகத்தின்போாகுந்துந்துபியுமப்பேர் மாணமேயளவிலச் சைவிமானமேபெருமைகுற்றம் பானலேபழனநெய்தல்பாங்கரேயிடம்பக்கப்பேர் மானலேமயக்கமொப்பாம்வருடமேமழையுமாண்டும். )ہے(
தானமேமதநீராட்டுத்தருகொடைசுவர்க்கநாற்பேர் மீனமேபருமைபாசிபேடென்பபேடியூரே நானமேயூசும்பூச்சு நானமுங்குளிக்குநீரும் வானமாகாயமென்பமழையுலர்மாமுமாமே. (5.)
வானிமேற்கட்டிசேனவண்டுகிற்கொடிமுப்பேரே ஆணியுத்தராட மூலஞ்சேதமோர்மாதமென்ப ஏனையேயொழிபுமற்றையெனுமிடைச்சொற்குமப்பேர் ஆனியம்பொழுது நாளாமனந்தையோர்சத்திபூமி. (er)
முன்னலே நிஜனவுநெஞ்சாமுன்னஞ்சீக்கிரியோடெண்ணம் கன்னல்சர்க்கரைகரும்புகரகநாழிகைவட்டிற்பேர் மன்னனுத்தரட்டாதிப்பேர்மன்னவன்ருனுமாகும் கின்னமeர்ப்புள்யாழாங்கிடக்கைபூதலம்பர்யற்பேர். (@)
பின்னையேயின்றைதங்கைபெரியமாற்குரியதேவி கொன் பயணிலாமைகாலங்கூறியபெருமையச்சம் பொன்னென்பவனப்பிரும்புபூமகள்வியாழநாற்பேர் மன்னிலைமிகுதிவேந்தேவாழிவாழ்கெனலிடைச்சொல். (3)

ன க ச  ெவ து  ைக. ள்க
விறலென்பது-வலிமை, வெற்றி.உ. விழைந்தோன்-சினேகன், கணவன்.உ.நொறில்-விரைவு, நுடக்கம்.உ, நெறி-வழி,திே.
கிருமித்தல்-சிருட்டித்தல், ஆராய்தல். 2- a பறை-வாச்சியம், சொல், பறவையினிறகு. - - fñ • re-o-o-o-o-o-e
ன க ர வெ அது  ைக.
மனவென்பது-மணிப்பொது, சங்கு, அக்குமணி. sh. வரை-மலை,கையிறை,மூங்கில், அளவு. ச. தனி-தனிமை, ஒப்
பின்மை. உ. சாந்தம்-பொறுமை, சக்தனம். 2முனை-பகை.நுனி,வெறுப்பு:க. மு?ள-மூங்கில்,அங்குரம்,மகன். க. இனம்-சுற்றம், மந்திரி. உ. எழில்-அழகு; இளமை, a ஆனகம்-படகம்,துர்துபி.உ. மானம்-அளவு,வெட்கம்,விமானம்,
பெருமை, குற்றம். டு. பானல்-வயல், நெய்தல். உ. பாங்கர்-இடம், பக்கம். 2- . மானல்-மயக்கம், ஒப்பு. உ. வருடம்-மழை, ஆண்டு. 2 -
தானம்-யானை மதம், நீராடல், கொடுத்தல், தேவலோகம். 7ت பீனம்-பருமை, பாசி. உ. பேடு-பேடி, ஊர். e நானம்-பூசும்பூச்சு, கஸ்தூரி, குளிக்குர்ே. f» வானம்-ஆகாயம், மழை, உலர்ந்தமாம். ፲፭ -
வானி-மேற்கட்டி, சேனை, துகிற்கொடி. 压... ஆனி-உத்தராடகக்ஷத்திரம், மூலநக்ஷத்திரம், கேடு,ஆனிமாசம். ச. ஏனை-ஒழிபு, மற்றையென்னுமிடைச்சொல். 2- a ஆனியம்-காலம், நாள். உ. அனந்தை-ஒருசத்தி, பூமி. ” ܚܧ •
முன்னல்-நினைவு,நெஞ்சு. உ. முன்னம்-சீக்கிரிமரம், எண்ணம். கன்னல்-சருக்கரை, கரும்பு, கரகம், நாழிகை, நாழிகைவட்டில். மன்னன்-உத்தரட்டாதிககூத்திரம், அரசன். உ. கின்னாம்-நீர்
வாழ்பறவை, வீணை. உ. கிடக்கை-பூமி, மக்கட்படுக்கை. உ
பின்னே-பின்பு, தங்கை, இலக்குமி. f. கொன்-பயனின்மை, காலம், பெருமை, அச்சம். பொன்-அழகு, இரும்பு, இலக்குமி, வியாழன்.
மன்-நிலை,மிகுதி,அரசன் க. வாழி-வாழ்கெனல்,ஓரிடைச்சொல்.

Page 189
y O ப தி னெ ச ரீ வ துیے
வன்னியேபிரமசாரிவளர்கிளிசமிசெந்தீயாம் சென்னிகம்பாணன்சோழன் சீருளியஞ்செம்பாகும் கன்னிபெண்ணழிவிலாமைகட்டிளமைக்கும்பேரே தென்னிசைவனப்புத்தாழைதெற்கொடுகற்புமாமே.
குன்றுவேதண்டமாகுங்குறைவொடுசதயமுப்பேர் அன்றிலோர்புள்ளுமூலநாளெனவாமிரண்டே மன்றமேவெளியினுமம்வாசமம்பலமுமப்பேர் மன்றலேபரிமளப்பேர்மருவுகல்யாணமும்பேர்.
தனமுலைபொன்ஞன்கன்று சந்தமுத்தனமைம்போாம் கனவுநித்திரைமையற்பேர்கலிங்கஞ்சாதகப்புள்ளாடை கனேசெறிவொலியாமென்பகவரியுேசவரிமேதி பனுவலேகிளவிநூலாம்படப்பையூர்ப்புறமேதோட்டம்.
அனந்தனேசிவன் மால்சேடனலாயுதனருகனைந்தே அனந்தமேமுடிவிலாமையாடகம்விண்முப்பேரே அனங்கமேயிருவாட்சிப்டேராகுமல்லிகைக்குமப்பேர் தனஞ்சயன் பார்த்தனே செந்தழலொருகாற்றுமாமே.
சானகிசீதைமூங்கிறனுவென்பதுடல்வில்லிற்பம் சானுவேமலைமுழந்தாண் மலைப்பக்கங்காணுமாகும் சோனையேயோனநாளும்விடாமழைசொரிதலும்பேர் கான லேமலைச்சார்சோலைகடற்கரைச்சோலைபேய்த்தேர்.
வானென்பவிசும்புமேகமழையொடுபெருமைநாற்பேர் தானையேசேனையாடைபடைக்கலந்தானுமாகும் கானந்தேரிசையேபேதைகாடுதற்பாடியைம்பேர் ஏனலேசெந்தினைப்பேர்தினைப்புனமென்றுமாமே.
முனியென்பதியானைக்கன்றுமுனிவன்வில்லகத்திநாற்பேர் துனியென்படலவிநீட்டந்துன்பநோயாறுகோபம் பனியென்பநடுக்கந்துன்பம்பயங்குளிரிமமைம்பேரே சினையென்பமுட்டைபீளாமரக்கொம்புஞ்செப்புமப்பேர்.
மானேசாரங்கமாவின்பொதுவொடுமகரராசி கானே நன்மணங்காடென் பகல்லியூர்க்குருவியாமை ஏனுதிமஞ்சிகன் மந்திரியுந்தந்திரியுமென்ப மீனே சித்திரைநாள்வான்மீன் மயிலையுமேவுமப்பேர்.
(ہے)
(க)
(фо)
(கக)
(ze)
(கா)
(கச)

ன க ச வெ து  ைக. அக
வன்னியென்பது-பிரமசாரி, கிளி, வன்னிமரம், நெருப்பு. சென்னி-தலை, பாணன், சோழன். fio சீருள்-ஈயம்,செம்பு.உ. கன்னி-பெண்,அழிவின்மை,கட்டிளமை. தென்-இசை, அழகு, தென்னமரம், தெற்கு, சற்பு.
குன்று-மலை, குறைதல், சதயநகூyத்திரம். அன்றில்-ஒருபறவை, மூல65ஷத்திரம். மன்றம்-வெளி, வாசனை, சபை.
மன்றல்-மிக்கவாசனை, விவாகம்.
தனம்-முலை,பொன்,பசுவின்சன்று, சந்தனம்.(அழகு)பசுமுதலிய
முப்பொருள். டு. கனவு-நித்திரை, மயக்கம். உ. கலிங்கம்-வானம்பாடி, சீலை,உ. கணை-நெருக்கம், ஒசை. உ. கவரி-சாமரம், எருமை. el, a
பனுவல்-சொல், நூல். உ. படப்பை-ஊர்ப்புறம்,தோட்டம்.உ. அனந்தன்-சிவன், திருமால், சேடன், பலபத்திரன், அருகன். டு, அனந்தம்-அளவின்மை, பொன், ஆகாயம். 匠· அனங்கம்-இருவாட்சி, மல்லிகை. 20 தனஞ்சயன்-அருச்சுனன் நெருப்பு தசவாயுக்களுளொன்று நீட்டி
சானகி-சீதை, மூங்கில். உ. தனு-உடம்பு வில், அற்பம், ங்,
சானு-மலை, முழந்தாள், மலைச்சாரல். கி. சோனை-திருவோணருகyத்திரம், விடாமழை. 2- o கானல்-மலைச்சாரலிற்சோலை, கடற்கரையிற்சோலை, பேய்த்தேர். வான்-ஆகாயம், மேகம், மழை, பெருமை. s தானை-சேனை, வஸ்திரம், ஆயுதப்பொது. f கானம்-தேர், இராகம், அறிவிலி, காடு, வானம்பாடி, டு. ஏனல்-செந்தினை, தினைப்புனம். 2.
முனி-* யானைக்கன்று, முனிவன், வில், அகத்தி. துணி-புலவிநீட்டம், துன்பம், வியாதி, நதி, கோபம். பனி-நடுக்கம், துன்பம், அச்சம், குளிர்ச்சி, பணி. சினை-முட்டை, கருப்பம், மரக்கொம்பு.
மான்-மான், விலங்கின்பொது, மகரராசி. கான்-வாசனை, காடு. உ. கல்லி-ஊர்க்குருவி, ஆமை. ஏனுதி-நாவிதன், மந்திரி, படைத்தலைவன். மீன்-சித்திரைநக்ஷத்திரம், நக்ஷத்திரம், மீன்.
* கயமுனி - யானைக்கன்று.

Page 190
e ப தி னெ ஈ வ அ7 {ھیے
ஞானமேயறிவுக ல்விநல்லதத்துவநூன்முப்பேர் யான மேமரக்கலத்தோடெழிலூர்திவிகற்பிரண்டாம் ஏனமோலைக்குடைப்பேரெறுழியுமறமுமப்பேர்
மேனியேவடிவமென்பநிறத்தையும்விளம்பலாமே. (கடு) ஞானமென்பது-அறிவு, வித்தை, ஞானநூல். fo யானம்-மரக்கலம், வாகனவிகற்பம். 2
ஏனம்-ஒலைக்குடை,பன்றி,பாவம். B. மேனி-உருவம்,நிறம். உ
அன்னையேமுன்பிறந்தாடோழிதாயாகுமென்ப அன்னமோதிமமேசோமுமாகாரமுடனெய்யுண்டி தன்மையேரியல்பினேடுதன்மையினிடமுஞ்சாற்றும் பன்னலேநெருக்கம்வார்த்தைபருத்தியின்பேருமாமே. (கசு)
அன்னை-முன்பிறந்தாள், தோழி, தாய். க. அன்னம்-அன்னப்புள், சோறு. உ. ஆகாரம்-உடம்பு,நெய்,உணவு. க. தன்மை-அழகு, குணம்,தன்மையிடம், க. பன்னல்-நெருக்கம்,சொல்,பருத்திங்,
வனமேசீர்மிகுதிகாடுவளர்சோலை துளசியீமம் மனுவேமந்திரமோர் நூலாமண்ணைபேயிளமைமூடன் புனையென்பதழகினேடுபொலிவுமொப்பணையுமாகும் மனையென்பமனைவிவீடாம்வதுவையேமணங்கல்யாணம். (கள்)
வனம்-கீர், மிகுதி, காடு, சோலை, துளசி, சுடுகாடு. ća o மனு-மந்திரம், ஒருகருமநூல். உ. மண்ணை-பேய், இளம்ை,
அறிவிலான். B. புனை-அழகு, பொலிவு, அலங்காரம். file மனை-இல்லாள், வீடு. உ. வதுவை-வாசனை, விவாகம். 28
அன்வினையொடுபெயர்க்கும்விகுதிசாரியையுமாகும் மன்னிடுங்கனைத்தலென்பதிருளோசையிருபேர்வைக்கும் இன்னனவொருசொற்பல்பேர்க்கியற்கவிமுந்நூற்ருென்பான்
சொன்னவன் குணபத்திரன்முள்குடுமண்டலவன்முனே. (கஅ) அன்-ஒருவினைவிகுதி, ஒருபெயர்விகுதி, ஒருசாரியை, 斥 கணைத்தல்-இருள், ஒலி. 2
னகாவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - Rகo. ஒருசொற்பல்பொருட் பெயர்த்தொகுதி முற்றுப்பெற்றது. سچسح سمجھيمسهـ

al
கணபதி துணை. ப ன் னி ர ண் டா வ அது
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி.
க ச ப் பு.
சொல்வகையெழுத்தெண்ணெல்லாக்தொல்லைதாளெல்லையாக நல்வகையாக்கும்பிண்டிநான்முகனுளுந்தீமை வெல்வினை தொடங்கச்செய்துவீடருள் வோன்குள் போற்றிப் பல்வகைப்பெயர்க்கூட்டத்தினெருபெயர்பகாலுற்மும்,
இதன் பொருள். தொல்லை நாள் - ஆதிகாலத்திலே,--சொல் வகை எழுத்து எண் எல்லாம் - சொல்லப்படும் பாகுபாட்டினையு டைய இலக்கணமுங் கணிதமுமாகிய நூல்கள் முழுதையும்,- எல்லை ஆக - வரையறைப்பட-5ல் வகை ஆக்கும் பிண்டி நான்மு கன் - செப்பமாக அருளிச்செய்த அசோகமாத்தின் நிழலின்க ண்ணே வீற்றிருக்கும் கான்கு முகங்களை யுடையவரும்,-5ாளும் தீமை வெல்வினை தொடங்கச்செய்து - நாடோறும் தீங்கை வெல் லுகின்ற சற்கருமங்களை (மனிதர்கள்) தொடங்கும்படி செய்துவீடு அருள்வோன்தாள் போற்றி - அவருக்கு முத்தியைக் கொடுத் தருளுபவருமாகிய அருகக்கடவுளது திருவடிகளைத் துதிசெய்து,- பல்வகைப் பெயர்க் கூட்டத்தின் ஒரு பெயர் பகாலுற்ரும் - பல் பெயர்க்கூட்டத் தொருபெயர்த் தொகுதியை (யாம்) கூறலுற்றும்
எனறவாறு,

Page 191

ப ன் னி ர ண் பு- 7 வது.
கூறியகூறினலுங்குற்றமொன்றிலையருத்தம்
வேறுளதாயினென்றுவிதித்தலின் விரித்துமுன்னம்
ஊறிலாச்சிறப்புவர்க்கமுாைத்திவட்பொதுவர்க்கத்தில் ஏறியவூழுஞ்சொல்வாமேகமேவிடுபேறு.
இ - ள். கூறிய கூறிஞலும் - முன் சொன்னவற்றைப் பின் னுஞ் சொல்லினும்-வேறு அருத்தம் உளதாயின் - பிறிதுபொருள் உளதாயின்-குற்றம் ஒன்று இலை என்று . அங்ஙனம் சொன்னத ஞற் குற்றம் ஒன்றும் இல்லையென்று-விதித்தலின் - அறிஞர் சொல்லுதல்ால்-முன்னம் - முன்னே-ஊறு இலாச் சிறப்புவர் க்கம் விரித்து உரைத்து - குற்றம் இல்லாத ஒருசொற்பலபெயர், பலபொருளொருசொல் என்னும் இருவகைச் சிறப்புத் தொகுதி களை விரித்துக்கூறி,-இவண் - இங்கே-பொதுவர்க்கத்தில் - பல் பெயர்க்கூட்டத் தொருபெயர்த் தொகுதியில் - ஏறிய ஊழும் சொல்வாம் - ஒன்றிரண்டு முதலிய எண்களால் உயர்ந்த முறையி னையும் சொல்வாம். எ - அறு.
முதற்பத்துத்தொகுதியும் அருகன், சிவன்முதலிய பலசொற் களைத் தனித்சனி எடுத்துக்கொண்டு அவற்றிற்குரிய பரியாயச் சொற்களைக் கூறுதலாலும், பதினுெராவது தொகுதி பகவன்,பகில் முதலிய சொற்களைத் தனித்தனி எடுத்துக் கொண்டு அவற்றிற்குரிய பலபொருள்களைக் கூறுதலாலும் இவ்விருகூற்றுப்பதினெரு தொ குதியும் சிறப்புத்தொகுதியென்றும், பன்னிரண்டாவது பல்பெ யர்க்கூட்டங்களை ஒன்றிரண்டு முதலிய இலக்கமுறைகளால் பொதுவில்வைத்து விளக்குதலால் இது பொதுத்தொகுதி என்
ஆறும் சொல்லப்பட்டன.
ஏகம் - முத்தி, (s)

Page 192
ச ப ன் னி ர ண் - 7 வ து
இருமையேயீம்மையோடுமறுமைநல்வினையினுேெ மருவுதீவினைகளென் பமற்றிருவினையினும்ம் இருவகைத்தோற்றமென்றேயிடுஞ்சராசரங்களென்ப இருசுடர்மதியமற்றையிாவியென்றியம்பலாமே. (2-
இருமரபன்னை தந்தையெய்தியவழியாங்கந்தம் இருவகை நற்கங்கங்களேற்றதுர்க்கந்தமென்ப இருவகையறங்களென்பவில்லறத்துறவறங்கள் - இருவகைப்பொருள்கள் கல்வியேற்றசெல்வங்களாமே. (15.
இருவகைக்கூத்துத்தானேயியன்றதேசிகமேமார்க்கம் கருதுமுப்பழங்களின் பேர்கதலிமாபலாவென் ருமே விரைவொடுசெய்தலேசெய்வித்தலேயுடம்பாடென்ன வருமுறைபாவமோடுபுண்ணியவழக்கமாமே. )یr(
மும்மையேயும்மையிம்மைமொழிந்திடுமறுமையென்ப செம்மையாம்வாக்குக்காயந்திகழ்மனமுப்பொறிப்பேர் மும்மையாங்காலப்பேரின்மொழியிறப்பெகிர்நிகழ்ச்சி மும்மையாஞ்செய்கைபண்ணன்முறைகாத்தல்சிதைத்தலாமே. (டு)
፵፯ጵ மூன்றிடமென்பதன்மைமுன்னிலைபடர்க்கையாகும் ஆன்றமுங்கிலங்கள் பூமியந்தரஞ்சுவர்க்கமென்ப மூன்று குற்றங்கள் காமமுதிர்சின மயக்கந்தானே மூன்றுசெஞ்சுடரேதிங்கண்முளைத்தெழுபரிதியங்கி, (4)
பழித்திடல்புகழ்தன்மெய்ம்மைபயக்குமும்மொழிப்பேராகும் ஆழிப்பில்வேதத்தின்முத்தீகாருகபத்தியத்தோ டழிப்பிலாத்தெற்கிலங்கியாகவயேமென்ப ஒழிப்பிலாவுயிரிலங்கியுதரம்வித்தறுசினத்தீ. (al
ஏற்றசாத்து விகத்தோடேயிராசதந்தாமதங்கள் ஆற்றுமுக்குணங்களாகு மதிற்சாத்துவிக1ே9ஞானம் சாற்றியதவமேமெய்ம்மைசால்புநல்லருளுண்டாதல் போற்றியவாமைபோலைம்புலனடக்குதலுமாமே. )ےg(
தானமே தவமேமெய்ம்மைகருமம்பேணுதலினுேே ஞானமேகல்விகேள்விகலனிவைதெளிதருமே ஈனமொன்றில்லார்வைத்தவிராசதகுணங்களென்ப ஊனமிலுறுவன்முன்னுளுரைத்திடுமுறைமைதானே. (夺)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுகி. ପ଼ଞ୍ଚ
உ. இருபிறப்பு-இம்மை, மறுமை, இருவினை-நல்வினை, தீவினை. இருவகைத்தோற்றம்-சாம், அசரம், இருசுடர்-சந்திரன், குரியன்.
இரும்ரபு-தாய்மரபு, தந்தை மரபு. இருவகைக்கந்தம்-ஈற்கந்தம், துர்க்கந்தம். இருவகையறம்-இல்லறம், துறவறம். இருவகைப்பொருள்-கல்விப்பொருள், செல்வப்பொருள்,
ச. இருவகைக்கூத்து-தேசிகம், மார்க்கம். முப்பழம்-வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம். ]-6زا மூவகைப்பாவபுண்ணியவழக்கம்-செய்தல்,செய்வித்தல், உடன்ப"
டு. முப்பிறப்பு-உம்மை, இம்மை, மறுமை. முப்பொறி-வாக்கு, காயம், மனம். முக்காலம்-இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம், முத்தொழில்-படிைத்தல், சாத்தல், அழித்தல்.
சு. மூவிடம்-தன்மை, முன்னிலை, படர்க்கை. மூவுலகம்-பூமி, அந்தரம், சுவர்க்கம். முக்குற்றம்-காமம், வெகுளி, மயக்கம். முச்சுடர்-சந்திரன், சூரியன், அக்கினி.
எ. மூவகை மொழி-பழித்தல், புகழ்தல், மெய்கூறல், மூவகைவேதத்தீ-காருகபக்தியம், தக்கிணக்கினி, ஆகவயேம், மூவகையுயிர்த்தீ-உதாாக்கினி, காமாக்கினி, கோபாக்கினி,
.முக்குணம்-சாத்துவிகம், இராசதம், தாமதம், சாத்துவிகச் • مசெயல்-ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல்.
க. இராசதச்செயல்-தானம், தவம், மெய்மை, தருமம்பேனல்,
ஞானம், கல்வி, கேள்வி.

Page 193
st - பன் னி ர ண் ட | வ து
தாமதநிறைபேருண்டிசாம்புதல்சோம்புமூரி காமமே நீதிகேடுகண்ணுறக்கம்பொச்சாப்பு நாமமாஞ்சலமேவஞ்சநாட்டியவிம்முப்பாலும் மாமலிவுடனே மற்றமெலிவொடு சமனுமாமே. )یso(
மறுவறுதானமூன்றுவகைதமிலுத்தமந்தான் பெறுமுறையோம்பிவைத்துப்பேணியபொருளைத்தானே குறுகியேபெறுகவென்று குறையிரக்தடங்கிநோற்கும் உறுதவர்க்குவந்து தாழ்ந்தேயுபகாரஞ்செய்தலாமே. (கக)
சீருறுப்பில்லார்மர்தர்சிதடராதுலர்க்குநல்கல் வாருறுகொங்கைநல்லாய்மத்திமதான மென்ப ஆர்வமே புகழ்கண்ணுேட்டமச்சங்கைம்மாறுமற்றைக் * காரணமின்னவெல்லாங்கடைப்படுதானமாமே. (a 2-)
திரிகடுகஞ்சுக்கோடுதிப்பலிமிளகுசெப்பும் திரிபலையென்பதானே திகழ்கடுநெல்லிதான்றி (ப
புரமூன்றுசெம்பொன்வெண்பொன்போற்றிய கரும்பொன்னென் விரவியமேடமேறுமிதுனமேயருக்கன்வீதி. (க3)
முல்லையேகுறிஞ்சிநெய்தன்மொழிந்திடுமருதமென்ப நல்லநானிலமென்ருேதும்நாற்கதியும்பர்மக்கள் சொல்லியவிலங்கினேடுநாகர்சாதுரங்கமென்ப வெல்லுமால்யானதோேவெம்பரிகாலாளாமே. (கச)
குறளைபொய்கடுஞ்சொல்லோடுகூறியபயனில்வார்த்தை நறுநுதல்கேட்டிமற்றை6ால்வகையிழிசொல்லாகும் மறுவிலாவிருக்கினேடுவளமிகும்யசுவேசாமம் அறைதருமதர்வமென்பவாமிவைவேதநான்கே. (கடு)
அறமொடுபொருளின்பம்வீடான நாற்பொருள்களாகும் உறுமிவைதம்மைக்கேட்டலொத்தநால்வகைக்கேள்விப்பேர் செறிகடம்வெற்புநீரேதிணிமதிலான நான்காம் அறிவொடுகிறையேயோர்ப்புக்கடைப்பிடிகுணநான்காமே. (கசு)
நாணமேமடமேயச்சநாட்டியபயிர்ப்புநான்கும் மாணிழைமடநல்லார்க்குவைத்தநாற்குணங்களாகும் பேணியதவமொழுக்கம்பெருங்கொடைகல்விநான்கிற் பூணு நற்பொருள் கணன்கும்புண்ணியத்தோற்றமாமே. (கள்)
* காரணங்கடப்பாடேழும் என்றும்பாடம்.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. 、哀了
கo. தாமதச்செயல்-டேருண்டி, ஒடுங்கல், சோம்பு,மூரி, காமம்,
நீதிகேடு, நித்திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சம்.
கக. மூவகைத்தானம்-உத்தமதானம், மத்திமதானம், அதமதா னம். உத்தமதானம்-தருமவழியாற் சம்பாதித்துப் பேணிவை த்திருக்கும் பொருளை மன மடங்கி நோற்குக் தவமுடையாரிரு க்குமிடத்திற் சென்று பெற்றுக்கொள்க என்று குறையிரந்து மகிழ்ந்து தாழ்ந்து கொடுத்தல்,
கஉ. மத்திமதானம்-அங்கக்குறைவுடையோர்க்கும், பெண்களுக்
கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் கொடுத்தல். அதமதானம்-அன்பு,புசழ்,கண்ணுேட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் என்னும் இவைபற்றிக் கொடுத்தல்,
காட் திரிகடுகம்-சுக்கு, திப்பலி, மிளகு,
திரிபலை-கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்.
திரிபுரம்-பொன் மதில், வெள்ளிமதில், இருப்புமதில்.
குரியனுக்குரியமூவகை வீதி-மேடவீதி, இடபவிதி, மிதுன வீதி. (மேடவீதி - இடபம், சிங்கம், மிதுன் ம், கர்க்கடகம். இடப வீதி - மீனம், மேடம், கன்னி, துலாம். மிதுன விதி - தனு, மக ாம், கும்பம், விருச்சிகம்.)
கச. நால்வகைநிலம்-முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம். நாற்கதி-தேவர், மனுடர், விலங்கு, நாகர். நால்வசையங்கம்-யானை, தேர், குதிரை, காலாள்.
கடு. நால்வகையிழிசொல்-குறளை, பொய், கடுஞ்சொல், ப்ய
னில்சொல். நால்வகைவேதம்-இருக்கு, யசுர், சாமம், அதர்வம்.
கசு. நால்வகைப்பொருள்-அறம், பொருள், இன்பம், வீடு.
நால்வகைக்கேள்வி-இந்நான் கினையுமுணர்த்தும் நூல்களைக் கே
ட்டல். நால்வகையாண்-காடு, மலை, நீர், மதில்.
ஆடவர்க்குரியகால்வகைக்குணம்-அறிவு,கிறை,ஒர்ப்பு. கடைப்பிடி.
கஎ. பெண்களுக்குரியநால்வகைக்குணம்-நாணம், மடம்,அச்சம், பயிர்ப்பு. நால்வகைப்புண்ணியத்தோற்றம்-தவம், ஒழுக் கம், கொடை கல்வி இவற்றை உடையாாய்ப்பிறத்தல்,

Page 194
H ப ன் னி ண் ட | வ துگے
சொல்லியசாதரூபங்கிளிச்சிறை துலங்குகின்ற நல்லவாடகமேசாம்பூBதமிவை5ால்வகைப்பொன் மெல்லியகொடிப்பூக்கோட்டில்விளங்குபூநீர்ப்பூவேறு புல்லியபுதற்பூவென்னப்பொருந்து5ால்வகையிற்பூவாம். (கஅ)
Eறைபடவுண்பதின்பருக்குவபருகஞன்காம் எறிதலேகுத்தல்வெட்டலெய்தஞன் கூறுபாடாம் முறைபடுசாமம்பேதமுந்தியதானந்தண்டம் நெறிபடுமுபாயநான்குகிருபர்தம்முறைமையாமே. (கக)
துவமதாங்குடற்போர்வைக்குட்டொடர்புறுமுட்டைதன்னில் ஈவையறுநிலத்தில்வேர்வினல்லுயிர்த்தோற்றநான்காம் கவியொடுக மகன் வாதிகாசிலாவாக்கியென்ப புவியின்மேனுல்வகைத்தாம்புலமையரியல்புதானே. (2.0)
தீட்டியவாசினேடுமதாஞ்சித்திரம்வித்தாரப் பாட்டிவையாருமெச்சப்பாடுவோன் கவியென்முகும் நாட்டியவரும்பொருட்கள் செம்பொருணடையவாகக் காட்டியேவிவகரிப்போன் கமகனென்றறையலாமே. )aچھ(
ஏதுவுமேற்கோளுந்தானெடுத்துடன் காட்டியாங்கே வாதினிற்பிறன் கோளெல்லாமறுப்பவன் வாதியென்ப ஒதியவறம்பொருட்களுற்றிடுமின்பம்வீடு கோதின்றிக்கேட்கவேட்கக்கூறுவோன்வாக்கியாமே. (2 2-)
கொடுத்திடும்பெர்ருளின் மற்றுக்கூறியவினத்திற்கோட்டி அடுத்திடுமெப்டோதப்போதசைவின்றியாருமெச்ச எடுத்தியல்பாகப்பாடுமெவனவளுசுசொல்வான் வடுப்பிளவனையவொண்கண்மடமொழிவல்லிநல்லாய். (2 in.)
பொருளினிற்பொலிவுஞ்சொல்லிற்பொருந்தியபொலிவு மற்றைத் தருதொடைதொடைவிகற்புங்தாந்துதைந்தமிர்தமூற உருவகமுதலாவைத்தேயோதியவலங்காரத்தோ டிருளறவிோசைதோன்றியிருந்தது மதுரமாமே. ሪ (alo)
சொற்றிடுமாலைமாற்றேகழிகுளமேகபாதம் குற்றமில்சக்கரத்தின் கூறெழுகூற்றிருக்கை கற்றிடுமடிமயக்குக்காட்டும்பாவின்புணர்ப்போ
டொற்றெழுத்தியாவுந்தீர்ந்தவொருபொருட்பாட்டினுேம்ெ.(3.டு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. . ܗܺ
க.அ. நால்வகைப்பொன்-சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூ நதம். நால்வகைப்பூ-கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ:
கக. நால்வகையுணவு-உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. நால்வகையூறுபாடு-எறிதல், குத்தல், வெட்டல், எய்தல். நால்வகையுபாய்ம்-சாமம், பேதம், தானம், தண்டம்.
உo. நால்வகையுயிர்த்தோற்றம்-கருப்பையிற்முேன்றுவது, முட் டையிற்முேன்றுவது, வித்துவேர்முதலியவைகளை மேற்பிளந்த தோன்றுவது, வேர்வையிற்றே ன்றுவது.
நால்வகைப்புலவர்-கவி, கமகன், வாதி, வாக்கி.
உக. கவியாவான்-ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாசம் என்னும் கால்
வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன். கமகனவான்-அரும்பொருட்களைச் செம்பொருணடையினவா கக்காட்டி விவகரிப்போன்,
உஉ. வாதியாவான்-ஏதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டி வாதி த்துப் பிறன்கொள்கையை மறுப்பவன். w வாக்கியாவான்-அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வ கைப்பொருளையும் யாரும் விரும்பிக்கேட்குமாறு குற்றமறக் கூறுவோன்.
உங். ஆசுகவி-சபையிலே தீருவனற் கொடுக்கப்பட்ட பொருள் பாட்டு அடி முதலியன அமையும்படி விரைந்து பாடவல் லோன்,
உச. மதுரகவி-பொருட்சிறப்பும் சொற்சிறப்பும் தொடையும் தொடைவகைகளும் நெருங்கி,உருவக முதலிய அலங்காரங்களும் ஒசையுங் தோன்றும்படி பாடவல்லோன்.
உடு. சித்திாகவி-மாலைமாற்று,சுழிகுளம், ஏகபாதம,சக்கரவகை, எழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழு த்தில்லாப்பாட்டு, ஒருபொருட்பாட்டு,

Page 195
SO ப ன் னி ண் டா வ து
拳 சித்திரப்பாவேமற்றவிசித்திரப்பாவினவோ டுத்தரங்குற்றமில்லாவோரெழுத்தினத்திற்பாட்டே வைத்திடுங்காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பாத் தைத்தகோமூத்திரிகூடசதுர்த்தமென்றிசைத்தபாட்டு. (2-6)
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடுமெழுத்தினுேடு வருக்கமும்வடநூல்வைத்துவருமுதாரணமுநோக்கி விரித்திடவிசைத்துவைத்தமிறைக்கவிப் * பாட்டுமற்றும் தெரித்தது.பாடவல்லோன்சித்திாக வியென்றமே. (a67)
தெரித்தமும்மணியின் கோவைசெப்புபன் மணியின் மாலை வருத்தந்தீர்மடலையூர்தன் மறத்தொடு கலிவெண்பாவே உருத்தபாசண்டமற்றுமுறுமியலிசையேகூத்து விரித்துறப்பாடவல்லோன் வித்தாரகவியென்றமே. )ھے ہےy{
வரிசிலையியற்றுவோர்க்குவகுத்தநால்வகையேநிற்றல் பாவுபைசாசமற்றும்பகர்ந்தவாலீடத்தோடு பெருகியமண்டலந்தான்பிரத்தியாலீடமாகும் w ஒருகானின் முெருகாறன்னைமுடக்கல்பைசாசமென்ப, (૨-ક)
வலப்பகமண்டலித்துவாமபாதந்தான்முந்து நிலைப்பெயரேயாலீடநின்றமண்டலத்தினுமம் இலக்கணத்தோடேகூடவிருகாலுமண்டலித்தல் வலப்பதமுந்திப்பிற்கான்மண்டலம்பிரத்தியாலீடம். (no)
பாலனேகுமரன் மன்னன்படுமுதிர்கிழவன் சாவு கோலுந்தன்பேரெழுத்துக்குறித்ததுமுதலாக்கொள்க எலுமுன்னெழுத்துமூன்றுமின்பம்பின்னிரண்டுந்தீதாம் சாலுமூவகைச்சீர்தானேசாற்றியகவிதைக்கின்பம். (i.e.)
அகரமேயாதியாக வைந்துகுற்றெழுத்தந்தானே புகல்வல்லூருங்தைகாக்கைபோர்க்கோழியொடுக லாபி தொகுமுண்டிபோக்குவேந்துதுயில்சாவுதொழில்களாகும் பகருமைக்தெழுத்துள்யாதுபற்றினுமதுவேமுன்னம். (re-),
பிற்பக்கமாகில்வேறுபேதிக்கும்யாதோவென்னில் அற்புதவுண்டிசாவேயறிதுயிலாசுபோக்குப் பொற்பறுமாணந்தூக்கமில்லாதபொழுதையோர்ந்து பற்பலசெய்யுட்டானே பகர்ந்திடின்மிகுந்தான்மை. (кн.
* மிறைக்கவி - சித்திரப்பா.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. 4芯
உசு. சித்திரப்பா, விசித்திரப்பா, வினவுத்தரம், ஒரெழுத்துப்பா ட்டு, ஒரினப்பாட்டு, காதைகாப்பு, கரந்துறைப்பாட்டு, கோமூ த்திரி,கூடசதிர்த்தம்,
உன. சருப்பதோபத்திரம் என்பவைகளும்; எழுத்தும், எழுத்தின் வர்க்கமும், உதாரணமும் நோக்கிப்பாடும்படி வடநூலுள்ளே வைத்த மிறைக்கவிகளும்; பிறவும் பாடவல்லோன் சித்திர்கவி.
உஅ. வித்தாரகவி-மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர் தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல் இசை நாட கம் என்பனவற்றை விரித்துப் பாடவல்லோன்.
உக. வில்வீரர் நிற்கும் சால்வகைகில-பைசாசம், ஆலிடம், மண் டலம், பிரத்தியாலீடம். பைசாசமாவது-ஒருகாலை ஊன்றி ஒருகாலைமுடக்கிநிற்றல். -
10. ஆலீடமாவது-வலக்காலை வளைத்தி இடக்காலை முன்வைத்து நிற்றல். மண்டலமாவது-இருகாலையும் மண்டலித்து நிற்றல், பிரத்தியாலிடமாவது-வலக்காலை முன்வைத்து இடக்காலை மண் டலித்துகிற்றல்,
க.க. ஐவகைத்தானப்பொருத்தம்-பாலன், குமரன், அரசன், கிழ வன், மரணம். தானப்பொருத்தம் டார்க்கும்போது நெட்டெழு த்துக்களை அவ்வவற்றிற் கினமாயுள்ள குற்றெழுத்திலடக்கி ஐக் தெழுத்தாகக் கொண்டு,பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெ ழுத்தைப் பாலன் முனமாக வைத்தெண்ணுக, எண்ணும்போது எடுத்துக்கொண்ட முதற்சீரின் முதலாம் எழுத்து முதன் மூன்று தானத்துளொன்ருய் வரின் நன்ருகும், பின்னிரண்டுதானத்தில் வருமாயின் தீதாகும். நற்கணமாகிய மூவசைச்சீரே எவ்வகைப் பட்ட பாக்களுக்கும் முதற்சீராகக்கொண்டு பாடல்வேண்டும்.
கூஉ. பஞ்சபட்சி-வல்லூறு, ஆங்தை சாகம்,கோழி,மயில். இவ ற்றை முறையே அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும் உணர்த்திகிற்கும். உண்டி, போக்கு, அரசு, துயில், மரணம் என் பன இவற்றின் தொழில்களாகும்.
ங்க. இப்பட்சிகளும் தொழில்களும் அபாபக்கத்திலே மயில், கோழி,காகம், ஆந்தை, வல்லூறு எனவும் உண்டி மரணம், து யில்,அரசு, போக்கு எனவும் பேதமாகக் கொள்ளப்படும். தன் பெயர்ப்பட்சி மரணம் துயில் இல்லாதபொழுதிற் செய்யுள் செய்தல் நன்மிை.

Page 196
卤°一 ப ன் னி ர ண் டா வ து
சுவையின் மீனளிநாற்றத்திற்றும்பியேபரிசந்தன்னில் நவையிலாவசுணந்தானே நல்லிசைதனிற்பதங்கம் உவகையாமொளியைவேட்டேயுயிரினையிழக்குமைந்தாம் இவையெலாமுடையோர்தம்பாலாருயிரிழந்தி-ாதார்.
கோலியவைந்திணைப்பேர்குறிஞ்சியேசெறிந்தமுல்லை பாலையேநெய்தலோடுபரவியமருதமாமே ஏலந்தக்கோலமற்றையிலவங்கத்தொடு சாதிக்காய் சாலுங்கர்ப்பூரமைந்துஞ்சாற்றியபஞ்சவாசம்,
சந்தனமகிலினேதெகரக்குங்குமமேகோட்டம் இந்தவைக்தென்றுசொல்லுமெய்தியவிரைகளின்பேர் உந்துசந்தனங்கர்ப்பூரமுடனெரிகாசுசெந்தேன் அந்தவேலங்க * ளென்பவகிற்கூட்டோரைந்துந்தாமே.
தகிக்குமந்திரிபுரோகிதன்முெழிற்றுாதஞெற்றன் எடுத்துவந்திருந்தசேனைக்கிறைவனைங்குழுவென்முகும் படைத்தொழிலோர்நிமித்தம்பார்ப்பவராயுள்வேதர் அடுத்தநட்பாள ர்பார்ப்பாாைவகையுறுதிச்சுற்றம்.
அரசனேயுபாத்தியாயணன்னையே f யையன்மூத்தோன் குரவரோரைவரென்று கூறினர்வேறு நூலோர் ஒருவனேயொருத்திமற்றுமுரைத்திடும்பலரேயொன்று விரவியபலவென்றைந்துமேவியவைம்பாலாமே.
பஞ்சாங்கந்திதியேவாறும்பகர்ந்தநாள் யோகத்தோடு துஞ்சாதகரணமென்பசூழ்கொலைகளவுபொய்யே அஞ்சாதகள்ளருந்தலார்குருகிந்தையென்ப பஞ்சார்மெல்லடிநல்லாய்கேள்பஞ்சபாதகத்தின்பேரே,
மயிற்றுாவியிலவின் பஞ்சு மற்றைச்செம்பஞ்சுவெண்பஞ் சயிர்ப்பிலாவன்னத்தூவியாம்பஞ்சசயனத்தின்பேர் வியக்குமைம்பால்வகைப்பேர்மேவியமுடியேகொண்டை குயிற்றியகுழல்பணிச்சைகோலவார்சுருளுங்கூறும்.
மல்லமேமயூரமற்றைவானாம்வல்லியம்மே சொல்லியசாமேயென்பது ரகதகதிகளைந்தாம் பல்லினுற்கடித்தனக்கல்பருகலேவிழுங்கன் மற்றும் மெல்லவேசுவைத்தலாகும்வினவிலை ந்துணவுதாமே.
(ماه)
(நடு)
(høst)
(元a
(அ)
(ܗܝܗ)
(eo)
(சக)
* வெல்லங்கள்என்றும்பாடம். f அடிகளே என்றும்பாடம்.

பல்பெயாக்கூட்டத்த்ொருபெயர்த்தொகுதி. 西班。
கூச. ஐவகைப்புலனுகர்வாலுயிரிழப்பன - மீன் சுவையினலும், வண்டு நாற்றத்தினனும், தும்பி பரிசத்தினதும்,அசுணமா இசை யினலும், விட்டில் ஒளியிஞலும் உயிரிழக்கும்.
கூடு. ஐக்திணை-குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம். பஞ்சவாசம்-ஏலம், தக்கோலம்,இலவங்கம்,சாதிக்காய்,கர்ப்பூரம்.
கட்சு. ஐவகைவிரை-சந்தனம், அகில், தகரம், குங்குமப்பூ, கோ)
۰ضا-ات ஐவகையகிற்கூட்டு-சந்தனம், கருப்பூரம், எரிகாசு, கேன், ஏலம்
கி.எ. அரசனம்பெருங்குழு-மந்திரி, புரோகிதன், தூதன்,ஒற்றன்
சேனபதி. - - - -
அவனம்பெருஞ்சுற்றம் - படைத்தொழிலாளர், கிமித்தம்பார்ப்ப
வர். ஆயுள்வேதியர், நட்பாளர், அந்தணர். -
கி.அ. ஐவகைக்குரவர்-அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை,
தமையன்.
ஐம்பால்-ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பல
வின் பால்.
கூக. பஞ்சாங்கம்-திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம். பஞ்சபாதகம்-கொலை, களவு, பொய், கள்ளுண்ணல், குருகிக்கை.
ச0. பஞ்சசயனம்-மயிற்றுவி, இலவின் பஞ்சு, செம்பஞ்சு, வெ
ண் பஞ்சு, அன்னத்துவி. கூந்தலினம்பால்-முடி, கொண்டை, குழல், பனிச்சை, சருள்.
சக. ஐவகைத்தாககதி-மல்லகதி, மயூாகதி, வானாகதி, வல்லிம்
கதி, சரகதி. • ஐவகையுணவு-கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்.

Page 197
óጇዎ” ப ன் னி ச ண் டா வ து
அறியாதான் வினவல்பின்னையறிவொப்புக்காண்டலோகி குறியுடனயந்தீர்தல்குறித்தவனறிவுகோடல் கறையறமெய்யவற்குக்காட்டலைவகைவிஞவாம்
பெறுநிலநீர்தீகாற்றேபெருவிசும்பைந்து பூதம்.
தலைவனம்முகங்களாவசத்தியோசாதம்வாமம் புலனுறுமகோரமேதற்புருடமீசானமென்ப குலவுதோறுளை நரம்புகூறிடுங்கஞ்சங்கண்டம் இலகுமிவ்வைந்தாலாகுமிசைக்கருவிகளைந்தாமே.
தெய்வ்மேபிரமம்பூதங்தென்புலத்தோர்மனித்தர் ஐவகையோரையோம்பஃலவகை வேள்வியாமே உய்வகைபாராட்டுந்தாயூட்டுந்தாய்முலைத்தாய்கைத்தாய் செய்வகையறிந்துபோற்றுஞ்செவிலித்தாயைவர்தாயர்.
இலகியவெண்ணலூசியெழுதலேயிலையைக்கிள்ளல் மலர்தொடுத்திடுதலேயாழ்வாசித்தமுெழிலைந்தாகும் குலவுகொட்டாவிநெட்டைகுறுகுறுப்பேமுச்சீடே அலமாவொடுங்கிருட்டுவிழுதன் மெய்யவத்தையைக்தே.
அாக்கிருலினியதேனேயாய்மயிற்பீலிகாவி நெருக்கியகாட்டிலுற்றநெடுந்திரவியங்களைந்தாம் திரைக்கடற்படுவவுப்புச்செய்யவொண்பவளம்வெண்முத் திரைத்தெழுசங்கோர்க்கோலையில்வைந்துமென்னலாமே,
செந்நெல்செவ்விளநீர்மற்றைச்சிறு பயறுடனேவாழை கன்னலிவ்வைக்த நாட்டிற்கருதியதிரவியப்பேர் மின்னுசண்ணுடிபித்தன் வெந்திறன் மந்தியான மன்னவன கரியைந்து வருந்திரவியங்களென்ப.
கறியொடுகோட்டமிக்ககார கிலொடுதக்கோலம் நறியகுங்குமமைந்தென் பன்ே மலைத்திரவியப்பேர் துறையிலைம்பொறிநுகர்ச்சிசுவையொளியூறேயோசை அறையு5ாற்றங்களென்னுமடைவிவையாகுமன்றே.
அசைவிலாவனசஞ்குதமசோக மேமுல்லைநீலம் ஒசியும்வேள் கணகளாகுமுன் மத்தமதனமோகம் வசையில்சந்தாபத்தோடு வசிகரணங்கணைப்பேர்
(re-)
(Fifi)
(تrgه)
(சடு)
(Pas)
(சன)
(erg)
இசையுமற்றிவைகள் செய்தேயிடுமவத்தையுமேற்சொல்வாம்.(சக)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. கடு
ச2. ஐவகைவிஞ-அறியான்வினவல், அறிவொப்புக்காண்டல், ஐயந்தீர்தல், அவனறிவுதான்கோடல், மெய்யவற்குக்காட்டல் ஐம்பூதம்-நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
சங். ஈசுரனைம்முகம்-சக்தியோசாதம், வாமம், அகோரம், தற்பு
ருடம், ஈசானம். ஐவகையிசைக்கருவி-தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி,
கஞ்சக்கருவி, கண்டக்கருவி.
சச. ஐவகை வேள்வி-தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்
யாகம், மாநடயாகம்.
ஐவகைத்தாயர்-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைக்தாய், கைத்
தாங், செவிலித்தாய்.
சடு. ஐவகைத்தொழில்-எண்ணல், எழுதல், இலைகிள்ளல், மலர்
தொடுத்தல், யாழ்வாசித்தல்.
மெய்யின் ஐவகையவத்தை-கொட்டாவி, நெட்டை குறுகுறு
ப்பு, மூச்சீடு, நட்விெழுதல்.
சசு, காடுபடுதிரவியம் ஐந்த்-அரக்கு, இமுல், தேன், மயிற்
பீலி, நாவி. கடல்படுதிரவியம் ஐந்து-உப்பு:பவளம்,முத்து,சங்கு,ஓர்க்கோல்.
சஎ. நாடுபடுதிரவியம் ஐந்து-செங்நெல், செவ்விளகீர், சிறுப
யற, வாழை, கரும்பு.
நகர்படுதிரவியம் ஐந்து-கண்ணடி, பித்தன், கருங்குரங்கு,யான,
அரசன்.
ச.அ. மலைபடுதிரவியம் ஐந்து-மளகு, கோட்டம, அகில், தக்கோ லம், குங்குமப்பூ. - ஐம்புலன்-சுவை, ஒளி,ஊறு,ஓசை, நாற்றம்.
சக மன்மதபாணம் ஐந்து-தாமரைப்பூ, மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ, உன்மத்தம், மதனம், மோகம், சங் தாயம், வசீகரணம் என்பன முறையே இவற்றின் பெயர்களாம்.

Page 198
ப ன் னி ர ன் டா வ து
பெருகுசுப்பிரயோகம்பின்பிறந்தவிப்பிரயோகம்மேல் மருவியசோகமோகம ரணமுமுறையே செய்யும் பெருகுசுப்பிரயோகந்தான் பேச்சொடுநினைவுமாகும் விரவுவிப்பிரயோகந்தான் வெய்துயிர்த்திரங்கலாமே.
சோகமேவெதுப்பினேடுதுய்ப்பவைதெவிட்டல்செய்யும் மோகமேயழுதலோடுமொழிபலபிதற்றலென்ப வேகமாமரணந்தானே மிகுமயக்கோ டயர்ப்பாம் பாகடர்சொல்லினல்லாய்டகருநூலியல்பிதாமே. ஒதலேயோதவித்தலுடன்வேட்டல்வேட்பித்திட்டல் ஈதலேயேற்றலாறுமேற்குமந்தணர்தொழிற்டேர் ஒதலேவேட்டலீதலுலகோம்பல்படைபயிற்றல் மேதகுபோர்செய்தீட்டல்வேந்தர்செய்தொழில்களாறே.
படைகுடிகூழமைச்சுப்பற்றியகட்பினேடு நெடுமதிலரசியற்குநிகழ்த்தியவாறுபேதம் மிடையறவோதல்வேட்ட்ல்வேளாண்மைவாணிகத்தி னுடனிாைகாத்தலேரையுழலாறும்வசியர்க்காமே.
வசியர்தங்தொழில்களாறுள் வகுத்தமுத்தொழில்களான பசுவோம்பல்பொருளையீட்டல்பயிரிடல்பு ராணமாதி கசையுறவோதலிதனண்ணுமந்தணர்முன்னுேர்க்கு வசைதவிர,நாகூலம்மாம்வகைத்தொழில்குத்திரர்க்காம்,
அரிச்சந்த்ரனளனேவெற்றியாமுசுகுந்தஞேடு பொருப்புறப்புகழைவைத்தபுருகுச்சன் புரூாவாவே விரித்தபூங்தா மக்கார்த்தவீரியனென்றின்ஞேரே தெரித்துமுன்னெடுத்துவைத்ததிகிரிமன்னவர்களாறே.
ஆறங்கஞ்சிக்ஷைகற்பமாம்வியாகரணமற்றும் வீறியநிருத்தஞ்சந்தோவிசிதஞ்சோதிடமென்ருகும் கூறிடுங்கொடியகாமங்குரோதமேயுலோபமோகம் பாறியமதங்களே மாற்சரியமுட்பகையாறென்ப.
ஒத்தவில்வேல்வாள்யானையுயர்பரிதேரோடாறே சுத்தமூலங்கான் கூலிதுணைபகைநாடென்ருறே தித்தித்தல்புளித்தல்கூர்த்தல்சோவேது வர்த்தல்காழ்த்தல் கைத்தலேயறுசுவைக்குக்காட்டியவழிதானங்கள்.
(டுo)
(டுக)
(Ba-)
(நிங்)
(Gr)
(@@)
(இசு)
(இஎ)

பல்பெயர்க்கூட்டத்தோருபெயர்த்தொகுதி.
தி0. ஐங்கணையவத்தை-முறையே சுப்பிரயோகம், விப்பிரயோ
கம், சோகம், மோகம், மரணம் என்பனவாம். சுப்பிரயோகத்தின்றன்மை-பேச்சும் நினைவும் விப்பிசயோக
த்தின்றன்மை-மூச்செறிந்து வருந்துதல்,
டுக. சோகத்தின்றன்மை-வெதுப்பும் உணவு வெறுத்திலும்,
மோகத்தின்றன்மை-அழுதலும் பிதற்றலும். மரணத்தின்றன்மை-மயக்கமும் அயர்ச்சியும்.
டு உ. அந்தணர்க்குரிய அறுதொழில்-ஒதல், ஓதுவித்தல், வேட்
டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.
அரசர்க்குரிய அறுதொழில்-ஒதல், வேட்டல், ஈதல், உலகோம்
பல், படைக்கலம்பயிலல், போர்செய்தீட்டல்.
டுங். அரசர்க்குரிய ஆறங்கம்-படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு
அரண்.
வைசியர்க்குரிய அறுதொழில்-ஒதல், வேட்டல், வேளாண்மை
வாணிகம், பசுக்காத்தல், உழவு
டுச. குத்திரர்க்குரிய அறுதொழில்-பசுக்காத்தல், பொருளீட் டல், பயிரிடல், புராணுதிகளையோதல், ஈதல், அந்தணர்முதலி யோர்க்கு அநுகூலமாகிய தொழில் செய்தல்.
டுடு. ஆறுசக்கிரவர்த்திகள்-அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன் புருகுச்சன், புரூாவா, கார்த்தவீரியன். محر
இக்) வேதாங்கம் ஆறு-சிக்ஷை, கற்பம், வியாகரணம், கிருத்தம்,
சந்தோவிசிதம், சோதிடம். '' ஆறு உட்பகை-காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்,
4 o Tibet fuLu Lió. . டுன், அறுவகைத்தானை-வில், வேல், வாள், யானை, குதிரை, தேர். அறுவகைப்படை-மூலப்படை, காட்டுப்படை, கூலிப்படை
துணைப்படை,பகைப்படை, நாட்டுப்படை. அறுவகைச்சுவை-தித்தித்தல், புளித்தல், கூர்த்தல், துவர்த்தல், காழ்த்தல், கைத்தல், (கூர்த்தல்-உவர்த்தல், காழ்த்தல்உஸ்மத்தல்.)

Page 199
கிசி ப ன் னி.ா ன் ட | வ து
அரியவுட்சமயமாறேயாவன சைவந்தூய்மை பெருகுபாசுபதத்தோடுபிறங்குமாவிரதமற்றும் கருதியவீடுபேறு காட்டுகாளாமுகந்தான் மருவியவாமமிக்கவைரவமென்னலாமே.
அறுபுறச்சமயந்தானேயறையுலோகாயதம்பின் உறைதருபெளத்தமேயாருகதமீமாஞ்சமோ டு குறிபெறுமாயாவாதங்கூறியபாஞ்சராத்ரம் நெறிபெறுமிவையேயென்னகிகழ்த்துவர்.நூல்வல்லோரே.
செல்வமேவிளைவுமிக்கசெழுவளஞ்செங்கோலுண்மை ஒல்குநோய்குறும்பில்லாமையுற்றநாட்டமைதியாமும் நல்லறமறந்தான் மேலே நாட்டியவறம்பொருட்கள் ஒல்லுமின் பங்களாறுமோங்கரசியலின்டேதம்.
தந்தமின் வருணக்காப்பிற்றரும்பொருளாலேபேணல் அந்தவாறியற்கைதம்முளறநிலையறமென்முகும் முந்திகலறுத்தல்செஞ்சோற்றுதவியில்லோர்ச்செகுத்தல் வந்தவானிரையைமீட்டன்மறநிலையறமென்முமே.
ேெறிவழிகின்று தத்தநிலையினலுழந்துழந்து பெறுபொருளறநிலைக்குப்பேசியமுறைமைய்ாகும் செறுநர்தம்பொருளுமற்றத்தெண்டத்திற்பொருளுஞ்குதின் மறுகியபொருளுமம்மமறநிலைப்பொருளின் பேரே,
கூறுமோர்பருவங்ல்லகுலமொத்ததாகத்திவேட் டாறியவில்லிருத்தலறநிலையின்பமாகும் ஏறுதான்றழுவல்வில்லாலிலக்கமெய்திடுதலெல்லாம் மாறுடைநெறியிற்கூட்டமறகிலையின்பமாமே.
வரைவொடுதொழிலேவித்தைவாணிகமுழவேசிற்பம் உரை செயும்போகபூமியொழிவினிலாதிகாலம் விமை செறிபிண்டிவேந்தன் விதித்தல்ன ஃதேயம்ம கருமபூமியென்னும்பேர்கண்டதொன்றுண்டு நூலின்.
விதியுளிபதினருண்டுமேவியபன்னீராண்டுப் பதியொடுமனைவிதெய்வப்பத்துப்பூந்தருவும்வேண்டும் புதியபோகங்கொடுப்பப்புணர்ந்துதாம்பிரியாராகி மதியொமெறுவுமென்னவாழ்வதுபோகபூமி.
(டுஅ)
(டுக)
(fro)
(சுக)
(3-2)
(சுங்)
(சுச)
(சுடு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. ககள்
டு அ. அறுவகையகச்சமயம்-சைவம், பாசுபதம், மாவிரதம்,
காளாமுகம், வாமம், வைரவம்.
டுக. அறுவகைப்புறச்சமயம்-உலோகாயதம், பெளத்தம், ஆரு
கதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.
சுo. நாட்டிற்குரிய அறுவகைச்சிறப்பு-செல்வம், விளைவு, பல்
வளம், செங்கோன்மை, நோயின்மை, குறும்பின்மை.
அறுவகையரசியல்-அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்பொ ருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறகிலையின்பம்,
சுக, அறநிலையறம்-நான்குவருணத்தாரும் தத்தம் வருணச்சிரமங் களிற் பிறழாது தங்களைக்காக்குங் காவலின் பொருட்டுக் கொடு க்கும் பொருள்கொண்டு அவரைப் பாதுகாத்தல். -
மறநிலையறம்-பகைத்திறந்தெறுதலும், செஞ்சோற்றுதவியில்லோ
ரைச் செகுத்தலும், கிரைமீட்டலுமாம்.
சு உ, அறநிலைப்பொருள்-நீதிவழிகின்று தத்தம் நிலையிஞல் முய
ன்று பெறுபொருள்.
மறகிலைப்பொருள்-பகைஞர்பொருளும், தண்டத்தில் வந்தபொ
குளும், குதில்வென்ற பொருளுமாம்.
சுங். அறநிலையின்பம்-ஒத்தபருவமும் ஒத்தகுலமுமுடைய கன் னிகையை அக்கினிமுன்பாக விவாகஞ்செய்து இல்லிலிருந்தது பவிக்குமின்பம். மறநிலையின்பம்-ஏறுதழுவலும்,வில்லால் இலக்கமெய்தலும் முத
லியவற்றும் கன்னிகையை விவாகஞ்செய்ததுபவிக்குமின்பம்.
சுச. சருமபூமிக்குரிய அறுவகைத்தொழில்-வரைவு, தொழில்,
வித்தை, வாணிகம், உழவு, சிற்பம்.
சுடு, போகபூமியாவது-பதினறுவயசுடைய நாயகனும் பன்னிர ண்டு வயசுடைய நாயகியும் பத்துக்கற்பகங்களும் வேண்டிய புதியபோகங்களைக் கொடுப்பப்பெற்றுப் புணர்ந்தின்பமநுவித் துப் பிரியாது வாழும் பூமி. -

Page 200
AO ப ன் னி ண் டா வி து
வருமாதியளிவஞ்சம்பார்மதித்தநல்லரிவஞ்சம்பைம் பொருளாரேமதவஞ்சம்மேற்புகழ்பெறுமேமவஞ்சம் ஒருதேவகுருவத்தோடேயுத்தரகுருவமென்ன வருபோகபூமியாறு வகைப்படுமியல்பதாமே.
வருகலபிராமிமற்றைமகேச்வரியொடுகெளமாரி மருடீர்வைணவிவராகிமாக்ேந்த்ரியொடுசாமுண்டி இருமையேற்திருக்கள்போாமிரதமேயுதிரமென்பு பாவுதோலிறைச்சிமூளைபற்றுசுக்கிலந்தாதேழே.
அறமொடுபொருளேயின்பமன்பொடுபுகழ்மதிப்பு மறுமையென்றேழுஞ்செங்கோன் மன்னவர்பேறேயாகும் அறிவுளதேவர்மக்களறிவின்மீன்விலங்குசெந்து பறவைதாவரங்களென்பபகருமேழ்பிறப்பின் பேரே.
ஊர்வன பதினுென்முகுமொன்பான்மாநுடர்தம்பேதம் கீரினில் விலங்குபுள்ளுப்பப்பத்தாநெடியதேவர் சாருமீாேழ்நாலைந்தேதாவரயோனிபேதம் ஆருமெண்பானன்கோடேயமைத்தநூமுயிரங்கள். இவர்தருநாவலோடேயிறலியேகுசைகிரவுஞ்சம் புவிபுகழிலவுதெங்குபுட்கரந்தீவேழின்பேர் உவர்கரும்பின்சாருேடேயொண்மது நெய்சிறந்த நவமதாந்தயிர்பாலப்பு5ாட்டியகடலேழின்பேர்.
சவமாம்பூலோகமற்று காட்டியபுவலோகந்தான் ச்வலோகமகலோகம்மேசொற்றிடுஞ்சனலோகம்மே தவலோகமதனினேசெத்தியலோகமின்ன உவமானமில்லாமேலேழுலகெனுமறிவனூலே.
அதலமேவிதலமற்றுமடைவானசுதலத்தோடும் இதமுறுதராதலம்மோசாதலமகாதலந்தான் புதியபாதலத்தினுேேெபாற்றுங்கீழேழுலோகம் உதவியவுலகநூலீரேழெனுமுலகுதாமே.
பெருகியகளிற்றின் வட்டம்பெருமணல்வட்டம்பொங்கும் எரிபால்வட்டமற்றுமெறியரிபடையின் வட்டம்
பொருவறவிருண்டுமாழ்கப்போர்த்திடும்புகையின் வட்டம் இருள்வட்டம்பெருங்கீழ்வ--மென்பவேற்கிரயவட்டம்.
(445)
(്ണ)
(4r←፵) .
(சுக)
670)
(eta)
(ஒக)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. 2.
சுசு, அறுவகைப்போகபூமி-ஆதியரிவஞ்சம், ால்லரிவஞ்சம், gu
தவஞ்சம், எமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்.
சுஎ. எழுவகைமாதர்கள்-பிராமி, மகேசுவரி, கெளமாரி, வைஷ் ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி. -
எழுவகைத்தாது-இாதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி,
மூளை, சுக்கிலம்.
சு அ. மன்னவர்க்குரிய எழுவகைப்பேறு-அறம், பொருள், இன்
பம், அன்பு, புகழ், மதிப்பு, மறுமை. -
எழுவகைப்பிறப்பு-தேவர், மனிதர், சீர்வாழ்வன, விலங்கு, ஊர்
வன, பறவை, தாவரம்,
சுக. எழுவகைப்பிறப்பில் எண்பத்துநான்கு தாமுயிாயோனியே தம்-ஊர்வன பதினெருநாமுயிரயோனிபேதம், மனிதர் ஒன் பதுநூருயிரயோனிபேதம், நீர்வாழ்வன பத்துநூறயிாயோனி பேதம், விலங்கு பத்துநூறுயிரயோனிபேதம், பறவை பத்து நூருயிரயோனிபேதம், தேவர் பதினன்குநூருயிரயோனி:ே தம், தாவரம் இருபது நாமுயிரயோனிபேதம்.
எ0. எழுதீவு-நாவலர்தீவு, இதலித்தீவு, குசைத்தீவு, கிரவுஞ்சத்
தீவு, இலவந்தீவு, தெங்கந்தீவு, புட்காதீவு.
ஏழுகடல்-உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், செ
ய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல்,
எக. எழுமேலுலகம்-பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,
மகர்லோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
எஉ. எழுழுேலகம்-அதலம், விசலம், சுதலம், தராதலம், இரசர்
தலம், மகாதலம்,பாதலம்.
எங். எழுகிரயவட்டம்-களிற்றுவட்டம், மணல்வட்டம், எரிபரல் வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெரு க்கீழ்வட்டம்,

Page 201
29. ப ன் னி எ ண் டா வ து
குழைவுறு கூட்சாலமிசெளரவங்கும்பிபாகம் விழுபூதியள்ளல்செந்துவிதித்தமாபூதியாமே வழிகங்கையமுனையேகன் மதைசரஸ்வதிகாவேரி
விழுமியகுமரிகோதாவரியெழு நதியின் பேரே. (te)
புவிபுசழ்கும்பயோனிபுலத்தியனங்கிராவே கவுதமன் வசிட்டன் மற்றைக்காசிபனெடுமார்க்கண்டன் இவரெழுமுனிவர்விட்டிருெட்டியாேனங்கள் வர் அவமழைநால்வாய்கிள்ளையாமிவை நாட்டேழ்குற்றம். (எடு)
பொழியுமாவர்த்தமெங்கும்போர்த்தபுட்கலஞ்சங்காரங் சழியுமாசவனமே நீர்க்காரியேருதிசொற்காரி மொழிசிலாவருடமென்பமுகில்களோரேழினமம் அழிவுகாலத்திற்முேன்றியடர்வன படர்வவானே. (எசு)
களிற்றயிராவதஞ்சீர்காட்டுபுண்டரீகந்தானங் குளித்தவாமனம்பொன்னுேடைக்குமுதமஞ்சனம்வெம்போரை விளைத்திடும்புட்பதந்தமேவியசார்வபெளமம் பிளிற்றுசுப்பிரதீகந்தான் பெருத்தவெண்டிசையானைப்பேர். (என்)
மன்னியவிமயத்தோடுமந்தரங்கைலைவிந்தம் கொன் வளர்கிடதமேமசுட்டமேலேவெற்புத் துன்னியகங்தமாதனத்தொடுகுழ்வெற்பெட்டாம் இன்னவையுலகநூலினியற்கையேயென்றுகாண்மின். (67-d)
மன்லுவாசுகியனந்தன்மருவியதக்கன் சங்கன் பன்னியகுளிகஞேபேதுமன்மாபதுமன் மற்றைக் கொன்னெயிற்றழல்விழிக்கார்க்கோடகனென்றவெட்டும் முன்னியகடவுட்பாம்பின்மொழியபிதான மாமே. (எக)
திண்டிறன் மகவானங்கிசெறியமனிருதியோடு கொண்டிடும்வருணன் வாயுக்குபேரனீசானனென்ப எண்டிசையுலோகபாலரிவர்பேர்கீட்டிசைதொட்டெண்ணும் கண்டகீழ்பால்வடக்குக்கதிரொதிேங்கட்காழே. (-yo)
கொடிபுகை சீயஞ்றிெக்குறைத்துவள் ளென்னுஞாளி இடபமேசழுதையானையேகுகாகந்திக்கங்கம் படிநீர்தீவளியாகாயம்பரிதியேவிரவுதிங்கள் அடல்புனையியமானன் மற்றட்டமூர்த்தங்களாமே. )ق پَئی(

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி, 2-la
எச. எழுநரகம்-கூடசாலம், இரெளாவம், கும்பிபாகம், பூதி,
அள்ளல், செந்து, மகாபூதி.
ஏழுEதி-கங்கை, யமுனை, ஈருமதை, சரசுவதி, காவேரி, குமரி,
கோதாவரி,
எடு. ஏழுமுனிவர்-அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளத
மன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
காட்டில்வரும் எழுகுற்றம்-விட்டில், தொட்டியர், பன்றி, கள்
வர், அவமழை, யானை, கிளி.
எசு. எழுமுகில்-ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், கீர்
க்காரி, சொற்காரி, சிலாவருடம்.
எள. எட்டுத்திசையானை-அயிராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பசந்தம், சார்வபெளமம், சுப்பிரதீகம்,
எஅ. எட்டுமலை-இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏம,
கூடம், நீலம், கந்தமாதனம்.
எக. எட்டுாேகம்-வாசுகி, அனந்தன், தக்கன், சங்கன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன், *ー
அ0. எட்டுத்திக்குப்பாலகர்-இந்திரன், அக்கினி,இயமன், கிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். இவர்சார்திசைகள் முறை யே கிழக்கு முதலாக எண்ணப்படும். O
குரியசந்திரர் சார்திசைகள்-முறையே கிழக்கும் வடக்குமாம்.
அக, எட்டுக்திக்குக்குறி-கொடி, புகை, சிங்கம், காய், இடபம்,
கழுதை, யானை, காகம்.
அட்டமூர்த்தம்-கிலம், ர்ே, தீ, காற்று, ஆகாயம், குரியன், சந்தி
ரன், ஆன்மா, V,

Page 202
色_子°。 ப ன் னி ர ன் ட ரீவ து.
மன்னியவணிமாமற்றைமகிமாவேகரிமாவோடு பின்னுறுலகிமாபிராத்திபெறும்பிராகாமியங்கள் முன்னுறுமீசத்துவம்பின்முற்றியவசித்துவந்தான் உன்னியநூ ல்களோதுமோரிருநான்குசித்தி.
இயமமேநியமமுந்தியேற்றவாசனத்திஞேடு
நயனுறுபிராணயாமகாட்டியபிரத்தியாகாரம்
சயமுறுதியானத்தோடுதாரணைசமாதியெட்டும்
வியனுறும்யோகமென்றுவிதித்தனர்மதித்தநூலோர்,
NA
(அ2)
(அரு.)
அற்மையப்படாமைமற்றையவாவின்மையுவர்ப்பொன்றின்மை
நெறிகெழுமயக்கமின்மைகின்றவப்பழியைநீக்கல் உறுதியினிறுத்தல்பேரன்புடைமையேயறம்விளக்கல் இறைவனதறத்துட்கூறுமெட்டுறுப்பிவைகளாமே
கடையிலாஞானத்தோடுகாட்சிவீரியமேயின்பம் மிடையுறுநாமமின்மைவிதித்தகோத்திரங்களின்மை அடைவிலாவாயுவின்மையந்தராயங்களின்மை உடையவனிறைவனென்னவுரைக்குமாருகதநூலே.
இன்னவையருகநூலினிசைக்குமெண்குணங்கண்மற்றும் தன்வயந்தூயதேகந்தகுமியல்புணர்வுமேலாப் பன்னுமுற்றுணர்வினேபொசங்களியல்பினிங்கல் முன்னுபோருளே மற்றைமுடிவிலாவாற்றல்பின்னும்.
வரம்பிலாவின்பமென்றேவாய்த்திடுங்குணங்களெட்டும் தரம்பெறுசைவ நூலிற்சாற்றியதொகையாமென்ப திருந்துமிக்குணங்கடானேசேர்ந்தவனியாவனென்னிற் பொருந்தியவுலகமெல்லாம்புரந்திடுங்கடவுளாமே.
மன்னியவறிவுகாட்சிமறைத்தல்வேதயேத்தோடு அன்னுமோகயேமாபுத்தொடர்காமகோத்திரங்கள் முன்னுறுமந்தராயமொழிந்தவெண்குற்றமாகும் இன்னவைதீர்க்தோன்யாவன் யாவர்க்குமிறைவஞமே.
பெறுவதுதெரிதலீட்டல்பேணி மற்றவைபகுத்தல் இறுவதஞ்சாமையென்றுமிடனறிந்தொழுகல்வந்தே உறுபெருந்தனிமையாற்றலுடன் முனிவிலனேயாதல் மறுவறுபொழுதிற்கூடல்வசியர்கங்குணங்களெட்டே
(அடு)
(لکه yه)
(அஎ)
(ہے yھے) .
--- )بید(

டில்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. உடு
அ23 எட்டுச்சித்தி-அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிசாத்தி,
பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.
அங். எட்டுயோகாங்கம்-இயமம், நியமம், ஆசனம், பிராணுயF
மம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி.
அச. எட்டுத்தருமாங்கம்-அறமையப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியைநீக்க்ல், அழிந்தோரை நிலைநிறுத்தல், அறுசமயத்தவர்க்கன்பு, அறம்விளக்கல்.
அஇ. அருகனுக்குரிய எண்குணம்-கடையிலாவறிவு, கடையிலாக் காட்சி, கடையிலாவீரியம், கடையிலாவின்பம், காமமின்மை: கோத்திரமின்மை, ஆயுவின்மை, அந்தராயங்களின்மை:
அசு. சிவனுக்குரிய எண்குணம்-தன்வயத்கனதல், தூயவுடம்பி
v • னஞதல், இயற்கையுணர்வினனதல், முற்றுமுணர்தல், இயல்பா கவே பாசங்களினிங்குதல், போருளுடைமை, வரம்மிலாற்சி 3,262-63 t 22 -, -
அஎ. வரம்பிலின்பமுடைமை,
அஅ. அருகலுக்கா காவென விலக்கப்பட்ட எட்டுக்குற்றம்-ஞா குவாணியம், தரிசனவரணியம், வேதயுேம், மோகயேம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம்.
அக. வைசியர்க்குரிய எண்வகைக்குணம்-உழவதுதெரிதல், ஈட் டல், கொடுத்தல், இறுவதஞ்சாமை, இடணறிந்தொழுகல், சனி மையாற்றல், முனிவிலனுதல், பொழுதொடுபுணர்தல்
Ꮿ5Ꮕ

Page 203
经一颚 ப ன் னி ண் ட | வ து
குணகாரம்பரியச்சந்தான்குறித்தபாற்கரமேமூலம் தணவாமானதமேகன் மஞ்சலிதியேதருதமெட்டும் கணியார்தங்கணிதந்தீபங்கவரிகண்ணுடிதோட்டி புனர்மீனே முரசுகும்பம்பொலிகொடிசு பமோரெட்டே. (க3)
தட்டலேபற்றலோடுதடவலேதீண்டல்குத்தல் வெட்டலேகட்டலூன்றன் மெய்ப்பரிசங்களெட்டாம் விட்டில்தன்னரசு நால்வாய்மிகுமழைமிகுகாற்றேடே நட்டம்வேற்றரசுகிள்ளைமாறுெங்கேடெட்டென்ப. (கக)
பிரமமேபிரசாபத்தியம்பெருகுமாரிடமேதெய்வம் கருதுகாந்தருவத்தோடேகாட்டியவசுரமற்றும் பரவியவிராக்கதங்கள் பைசாசமிருநான் கென்ப
மருவியவுலகியற்கைவகுத்திடுமணங்களின்பேர். )ܵܗ̄ a.(
கிரைகவர்ந்திகிதல்வெட்சிநிரை மீட்டல்கரங்தையென்ப வெருவார்மேற்சேறல்வஞ்சிமீட்டெதிரூன்றல் காஞ்சி வருநொச்சிபுரிசைகாத்தல்வளைத்திடலுழிஞையாகும் பொருவதுதும்பையென்பபோர்வெல்லல்வாகையாமே. (品尼}
கரணத்திற்றிாள்கள் வாய்ந்தகடைகாப்போர்நகரிமாக்கள் தருபடைத்தலைவர்மற்றுந்தன் கிளைச்சுற்றம்யானை புரவியூர்வோரேயென்றும்போற்றுகாவிதியரென்றும் விரவியவெண்பேராயம்வேந்தருக்கமைத்ததாமே. (ਰ
குற்ளொடுசெவிடுமூங்கைகூன் மருள்குருடுமாவே உறுமுறிப்பில்லாப்பிண்டமோதியவெண்மெய்யெச்சம் நிறையுநீர்நிலனேதேயுநிகழ்சுடர்மதியேவானம் பெறுமியமானன்வாயுப்பேசியகணங்களெட்டே. (கநி)
நிலணுெடுர்ேவெண்டிங்கனேரியமானன் வெய்யோன்
2. லவுதீவாயுவிண்ணென் ருேதியகணங்களெட்டில் ஆலமுறகவிதைமுன்னர்நாட்டியநான்கு நன்றம் கலகமாம்பின்னர்ாேன்குகணங்களுங்காணுங்காலே. (கசு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. £I_6f
கo. அட்டகணிதம்-குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம்,
மானதம், கன்மம், சலிதி, தருதம்.
அட்டமங்கலம்-விளக்கு, கவரி, கண்ணுடி,தோட்டி,இணைக்கயல்
முரசு, நிறைகுடம், கொடி.
%க. எண்வகைமெய்ப்பரிசம்-தட்டல், பற்றல், தடவல், தீண்டல்,
குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்,
நாட்டில்வரும் எண்வகைக்கேடு-விட்டில், தன்னாசு, யானை, மிகு
மழை, மிகுகாற்று, Bட்டம், வேற்றரசு, கிளி.
%உ. எண்வகைமணம்-பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்
வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம்.
காட் எண்வகைமாலை-வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, கொச்சி, உழிஞை, தும்பை, வாகை. இவை முறையே கிரைகவர்தல், கிரைமீட்டல், பகைமேற்சேறல், எதிரூன்றல், மதில்காத்தல், அரண்வளைத்தல், அதிரப்பொருதல், போர்வெல்லுதல் என்னுமி வற்றிற்குரியனவாம்.
கச. அரசர்க்குரிய எண்பேராயம்-கருமாதிகாரர், கடைகாப்பா ளர், நகரிமாக்கள், படைத்தலைவர், சுற்றத்தார், யானை வீரர், குதி ாைவீரர், காவிதியர்.
கடு. எண்வகை உடற்குறை-குறள், செவிடு, மூங்கை, கூன், மருள், குருடு, மா, உறுப்பிலாப்பிண்டம். (மருள் - ஆணுே பெ ண்ணுேவென்றறியப்படாத உறுப்புமயக்கம்.) மா-விலங்குறுப் புவிரவப்பெற்ற வடிவம். உறுப்பில்பிண்டம் - உறுப்புக்குறைந்த வடிவம.
செய்யுளுக்குரிய எண்வகை அசை-நீர்க்கணம், நிலக்கணம், தேயு கணம், குரியகணம், சந்திரகணம், ஆகாயகணம், இயமானக் ணம், வாயுகணம்
கசு. மேற்சொல்லிய எட்டினுள் நிலக்கணம், நீர்க்கண்ம், சந்திர கணம், இயமான கணம் என்னும் நான்கும் நூலிலே முதற்செ ய்யுண் முதலில் வருதல் நன்ரும். மற்றைய நான்கும் வருதல் தீதாம்.

Page 204
வி.கி/ ப ன் னி ண் ட | வ து,
நிரையதுமூன்றுதானே நிலக்கணநேர்முன்னுகி நிரையிணைபின்னராயினீரே நேரிணைபின்னகி கிரையதமுன்னராயினெ டியவெண்டிங்களென்ப புரையறநேர்மூன்முகிற்பொருந்தியவியமானன் முன், (೩೯)
நிரைநடுவாகமற்றிைநேரிருபாலும்வெய்யோன் நிரையிருபாலுகிற்கநேர்நடுத்தீயென்முகும் நிரையிறுவாக மற்றுகேரிணைமுன்னே வாயு நிரையிணைமுன்னராகிேேரிறினீளாகாயம். (‹o -ዳ )
எதிர்கொளல்பணிதலோடுமிருக்கைகால்கழுவனுறும் புதுவிரைநறும்பூக்தூபம்புனைவிளக்கடைவேயேத்தல் விதியின்வாளரவுதோலும்விடமுகீத்தென்ன கீத்த அதிகருக்கமுதமேந்தலவைநவபுண்ணியந்தான். (கக}
வடபாலிேதென்பால்கீழ்பால்வகுத்தமேல்பால்விதேகம் வடபாலேதென்பான்மீது வைத்திடுமிாேபதங்கள் வடபாலேதென்பான்மீது வைத்திடுபாதத்தோடு வடிவாமத்திம கண்டங்கள் வரு5வகண்டமாமே. (εοο)
வைத்த5ாமங்கண்மாயைவச்சிரஞ்சித்திரங்கள் சத்தமேவத்துவோடுசதுரங்கஞ்செய்யுளெட்டும் புத்தாேகாண்ப்பட்டபொருட்குறைநிறைவேயென்றும் ஒத்ததாரணைகளென்பவோதுமொன் பானுமீதே, (கல்க)
தனது நாளிற்பின்னஞஞ்சார்ந்திநொலு மாறும் வினவியவெட்டொன் பானும்விருத்தமொன்றில்லைதன்னள் இணையமூன்றுடன்ைந்தாசாளேழாநாளிவைபொருந்தா கினையுமிம்மூன்றென்பாஞனேர்படுமூன்றுவட்டம். (at 02-)
அடியினிற்சமதாளத்தோடருமமேயரிதாளம்மேற் படிமமேதுருவதாளம்பற்றியசித்திரந்தான் விடதாளஞ்சயமேமற்றுமே வியகிவிர்ததாளம்
நடையுறுபுலவரே ாது நவதாளமிவைகள ாமே. (at 6in.)
மரகதம்பவ்ள நீலம்வச்சிரம்பதுமசாகம் விாவியதாளமேகோமேதகம்புருடராகம் உரவியகாந்திவிட்டேயுமிழ்வயிரிேயர்தான் பெருகிய5வமணிக்குப்பெயரிவையாகுமென்ப, (கலச)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுଛି, 急一舞
*கஎ. நிரை நிரை நிரை நிலக்சணம். நேர் நிரை நிரை நீர்க்கணம்,
கிரை நேர் கேர் சந்திரகணம், நேர் நேர் நேர் இயமான கணம்,
க அ, நேர் கிரை Eேர் சூரியகணமி நிரை நேர் நிரை தேயுகணம். நேர் நேர் நிரை வாயுகணம். நிரை நிரை நேர் ஆகாயகனம்.
கூக. பெரியோர்க்குச்செய்யும் ஈவபுண்ணியம் - எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்துதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபன் காட்டல், தீபங்காட்டல், துதித்தல், உணவுகொடுத்தல்,
ச09. கவகண்டம்-வடபால்விதேகம், தென் பால்விதேகம், கீழ் பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபாலிரே வதம், தென் பாலிரேவதம், வடபாற்டரதம், தென்பாற்பாதம், மத்திமக.
• ف-rۃ60,
சமுக, நவதாரனே-காமதாரணை, மாயாதாரணை, வச்சிரதாமனை, சித்திாதாரணை, சத்ததாரணை, வத்துதாரணை, சதுரங்கதாரணை, செய்யுட்டாரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை,
க02. செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பதாகப்பிரித்தறிதல்டாட்டுடைத்தலைவன் மீது பாடப்படும் முதற்பாவின் முதற்சீர்க் குரிய முதலெழுத்திற்கமைந்த நட்சத்திரம் அவனியற்பெயரின் முதலெழுத்திற்கமைந்த நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமா கவும், நான்காம் ஆழும் எட்டாம் ஒன்பதாம் நட்சத்திரங்களாக வும் இருத்தல் நன்று. அவனுடைய நட்சத்திரமாகவும், அதற்கு மூன்றும் ஐந்தாம் ஏழாம் நட்சத்திரங்களாகசிம் இருத்தல் தீது, இவ்விருபத்தேழு நட்சத்திரங்களும் மும்முறை ஒன்பது ஒன்பு தாகப் பிரித்து அறியப்படும்,
க98. ஈவதாளம்-சமதாளம், அருமதாளம், அரிதாளம், படிமதா ளம், துருவதாளம், சித்திரதாளம், விடதாளம், சயதாளம், கிவி ர்ததாளம்.
க9ச. நவரத்தினம்-மரகதம், பவளம், நீலம், வச்சிரம், பதிமசர்
சம், முக்தி, கோமேதகம், புருடராகம், வயிரிேயம்,

Page 205
slo ப ன் னி ரண் டா வ து
5ல்லசிங்காரம்வீரம் நகைசாந்தங்கருணைகுற்சை ஒல்லுமற்புதம்பயத்தோடுறுகோபமிாதமொன்பான் கல்லுலோகம்மண்செங்கல்கண்டசர்க்கரைமெழுக்குச்
சொல்லியமரமே தந்தஞ்சுதைவண்ணங்தொழிற்சிற்பர்க்காம். ()
நெடுமலையாறு நார்ேநீண்டதார்புரவியானை கொடிமுரசுடனேதான கூறியதசாங்கமென்ப படிபுனைநாவலேமுப்பழநாற்பான் மரமுத்தக்கா சொடுமாவின்றளிர்பத்தென்பவோதியதுவரின்பேரே.
நாமமீனுமைபன்றிகாரசிங்கத்தினேடு வாமனன் பரசுராமன் வானரர்தொழுமிராமன் பாமலிவாசுதேவன் பலதேவனுடனே கற்கி ஆமிவைபத்தந்தானேயரியவதாாமென்ப.
வருவிருந்தோம்பலாணவழிகிற்றலொழுக்கமூக்கம் கரிலகத்தின் மையென்றுங்கைக்கடனுற்றலன்றே உரியதாமிறையிறுத்தலொற்றுமைகோடல்போற்றல் விரவுமாண்வினைதொடங்கல்வேளாளர்செய்கைபத்தே.
GJ புவிழ்மகிழ்சுவைக்கவெழிற்பாலைநண்புகூடப் பாடலகிந்திக்கத்தேம்படிமுல்லைககைக்கப்புன்னை ஆடநீள்குராவணைக்க வசோகுதைத்திடவாசந்தி பாடமாப்பார்க்க * வார்சண்பகநிழல்படத்தளிர்க்கும்.
பரிதியிக் திரண்டுறுேம்பைBாகக்கோளிாண்டே 矿 டிருசுடர்வளைந்து குழும்பரிவேடநெடுகலீண்ப்ெ பெருகியவான் மீன் வானிற்பெருந்தூமமெதிர்ந்தவில்லுக் கருதுமிவ்வெல்லழ்பேசிற்காந்துறைகோள்களாமே.
சாற்றுகாப்புச்செங்கீரைதாலேசப்பாணிமுத்தம் போற்றுவாரானையேயம்புலிசிற்றில்சிறுபறைப்பின் எற்றிடுஞ்சிறுதோாமிப்பருவம்பத்தையுமிசைக்கும்
தேற்றுமாண்பிள்ளைப்பாட்டாசிரியஞ்சேர்விருத்தப்பாவே.
அரிவையர்க்காகிலீற்றிலறைமூன்று பருவமாகா உரியதாங்கழங்கம்மானையூசல்முன்னேழினேடு வருமூன்றேயாதிமூவேம்மதிகாமுெற்றித்தமாதத் திருபாலாரையுங்கேட்பித்தலினிதைந்தேழாண்டுதானே.
(கoசு)
(α οστ)
(بے 60ھ)
(go36)
(as Eo)
(கசக)
(atze-)
* பாடவேமாாப்பார்க்கச் சண்பக என்றும்பாடம்.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. 历_务
கoடு. நவரசம்-சிங்காரம், வீரம், நகை, சாந்தம், கருனே, குற்சை, அற்புதம்,பயம்,கோபம். (சிங்காரம்-இன்பம். குற்சை-இழிபு.) பத்துவகைச்சிற்பத்தொழிலுறுப்பு-கல், உலோகம், மண், செங் கல், கண்டசர்க்கரை, மெழுகு, மரம், தந்தம், சுதை, வண்ணம்.
கoசு. தசாங்கம்-மலை, !பாறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை,
கொடி, முரசு, தானே.
பத்துவகைத்துவர்-நாவல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்
காய், ஆல், அரசு அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்.
கoஎ. விட்டுணுவின் தசாவதாரம்-மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனம்,பரசுராமன்,தசரதராமன்,கண்ணன்,பலதேவன்,கற்கி
கoஅ. வேளாளருடைய பத்துவகைச்செய்கை-விருந்தோம்பல், ஆணைவழிநிற்றல், ஒழுக்கம், முயற்சி, மனத்துமாசின்மை, கைக் கடனுற்றல், அரசர்க்கிறைகொடுத்தல், ஒற்றுமைகோடல், சுற் ஹம்பேணல், மாட்சிமையானவினைகளைத்தொடங்கல்.
கoக, பெண்களான்மலரும் பத்துவகைமரம் - மகிழ் பெண்கள் சுவைத்தலாலும், பாலை கண்புசெய்தலாலும், பாதிரி கிந்தித்த லாலும், முல்லை நகைத்தலாலும், புன்னை ஆடுதலாலும், குரா அணைத்தலாலும், அசோகு உதைத்தலாலும், குருக்கத்தி பாடுத லாலும், மா பார்த்தலாலும், சண்பகம் நிழல்படுதலாலும் மலரும்.
ககo. காந்துறைகோள்கள் பத்து-குரியன், சந்திரன், இராகு, கேது, பரிவேடமிரண்டு, வான்மீன், தூமகேது வானவில்லி ாண்டு. o
ககக. ஆண்பிள்ளைக்கவியுறுப்புப்பத்து-காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரான, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறு தேர். பிள்ளைக்கவி ஆசிரியவிருத்தத்தாலியற்றப்படும்.
ககஉ. பெண்பிள்ளைக்கவியுறுப்புப்பத்து-ஆண்பிள்ளைக்கவியுறுப்பு ப்பத்தில் சிற்றில், சிறுபறை, சிறுகேர் என்னு மூன்றுறுப்பையு நீக்கி எஞ்சிய ஏழுறுப்போடு கழங்கு, அம்மனை, ஊசல் என்னும் மூன்றுறுப்பையுஞ் சேர்க்கப்பத்தாம். இக்கவிகளை மூன்ரு மாச முதல் இருபத்தொராமாசம்வரை ஒற்றித்த மாசங்களிலும், ஐக் தாம் ஏழாம் ஆண்டினும் கேட்பிக்கலாகும்.

Page 206
萨e பன் னி ர ண் ட | வ து
அனலுட்னசனிசீதமாயுதம்விடமருந்து புனல்வளிவிடத்தையுந்தான்புசிப்பிக்கும்பசியேதாகம் கணிமிகுமுனிவருமைநாட்டியபிணியினேடே இணையும்வேதனையீராஅமெய்திடுந்துன்பமென்ப.
தந்தியொன்றேதேரொன்று சாதியாம்புரவிமு ன்று வந்தடும்பதாதியைந்து வகுத்திடும்பத்தியென்ப உந்துமப்பத்திமூன்றேயுறிற்சேனுமுகமென்முகும் முந்தசேனமுகந்தான் மும்மடிகுல்மமாமே,
மருவியகுல்மமூன்றுமடிதானே கணமதாகும் கருதியகணமேமூன்று காட்டியவாகினிப்பேர் பெருகுவாகினிதான் மூன்று பிருதனையாகுமென்ப வருபிருதனைதான் மூன்று வகுத்திடுஞ்சமூவாகும்மே.
பேரியல்சமூவேமூன்றுபிரளயம்பிரள யக்தான் ஒர்மூன்றேசமுத்திரமாகுமுயர்சமுத்திரமோர்மூன்று தேர்தருசங்குசங்குமூன்றதேயகேமென்ப சோர்விலாவகேமூன்றேசொல்லுமக்குரோணியாமே.
விரவுசாரணமே சித்தர்விஞ்சையர்பசாசர்பூதர் கருடர்கின்னாரியக்கர்காந்தர்வர்சுரர்தைத்யர் உாகாாகாசவாசருத்தரகுருவோர்போகர்
கிருதர்கிம்புருடர்விண்மீனிறைகணமூவாமுமே.
ர்ேமணிபரிதியான திருநிலமுலகுதிங்கள் கார்மலைசொல்லெழுத்துக்கங்கை நீர்கடல்பூத்தேர்பொன் எருறுமிவைமுவாறு மிதிபளியாயப்பேரும் ஆருமங்கலச்செ ாற்செய்யுளாய்ந்துமுன்வைக்கநன்றும். பசியதிசயமேயுள்ளல்பயமேகையறவுமூப்புக் கசிவுநீர்வேட்டல்வேண்டல்கதமதங்கேதத்தோடே ஒசியுநோய்பிறப்பிறப்போடுவகையேயுறக்கமின்பம்
இசையுமீரொன்பான் குற்றமிவைதீர்ந்தோனிறைவனுமே.
மச்சமேகூர்மஞ்சைவம்வைணவம்வராகம்லிங்கம் பத்மம்வா மணமேகாந்தம்பவிடியமாக்கினேயம் கற்புளயிரமங்கை வர்த்தம்மே5ாாதமார்க்கண்டம் உற்றபாக வதமேகாருடம்பிரமாண்டங்தொன்னூல்,
(asefi)
(ககச)
(ககடு}
(ககசு)
(ககஎ)
(ககஅ)
(ககக)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. ஈடாக.
ககR. உயிர்க்குரிய பன்னிருவகைவேகனை - அனல், இடியேறு, குளிர், ஆயுதம், நஞ்சு, மருந்து, நீர் காற்று, பசி, தாகம், முனி வருமை, பிணி.
சகச. பன்னிருவகைத்தானே-யானை ஒன்று, தேர் ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து கொண்டது ஒருபத்தி. பத்தி மூன்றுகொ ண்டது சேஞமுகம். சேனமுகம் மூன்றுகொண்டது குல்மம்.
ககடு. குல்மம் மூன்று கொண்டது கணம். கணம் மூன்று கொண் டது வாகினி. வாகினி மூன்றுகொண்டது பிருதன. பிருதன்ை மூன்று கொண்டது சமூ. -
ககசு. சமூ மூன்று கொண்டது பிரளயம், பிரளயம் மூன்று கொ
ண்டது சமுத்திரம். சமுத்திரம் மூன்று கொண்டது சங்கு. சங்கு மூன்று கொண்டது அமீகம், அகேம் மூன்று கொண்டது அக்குரோணி.
க்கள். பதினெண்கணங்கள்-சாரணர், சித்தர், விஞ்சையர், பைசா சர், பூதர், க்ருடர், கின்னரர், இயக்கர், காந்தர்வர், சார், சைத் தியர், உரகர், ஆகாசவாசர், போக பூமியர், முனிவர், கிருதர், கிம் புருடர், விண்மீன்
ககஅ. பதினெண்வகைமங்கலச்சொல்-சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன். இவையன்றி இவற்றின் பரியாயப் பெயர்களும் செய்யுளில் முன்வைத்தற்குரிய மங்கலச் சொற்
களாம்.
ககக. பாக்கைக்குரியபதினெண்வகைக்குற்றம்-பசி, அதிசயம், நினைத்தல், பயம், கையறவு, மூப்பு வியர்த்தல், நீர்வேட்டல், வேண்டல், வெகுளி, மதம், கேதம், கோய், பிறப்பு, இறப்பு,
உவகை, உறக்கம், இன்பம், .
கஉ0. பதினெண் புராணம்-மச்சம், கூர்மம், சைவம், வைஷ்ண் வம், வராகம், இலிங்கம், பத்மம், வாமனம், காந்தம், பவிடியம், ஆக்கினேயம்,பிரமம், பிரமகைவர்த்தம், நாரதீயம், மாச்கண்டே. யம், பாகவதம், காருடம், பிரமாண்டம்,

Page 207
庇争 ப ன் னி ர ன் டா வ து
முடிகுடைகவரிதோட்டிமுரசுசக்கரமேநால்வாய் கொடிமதில்தோரணங்கீர்க்குடமலர்மாலைசங்கு கடலொடு மகரமாமைகயலிணையரிமாத்தீபம்
இடபமாசனமூவேழுமிறைதிருப்பொறிகளாமே. (a 2-8)
இச்சையாற்டேடிசெய்யுமிலக்கணமிப்பாற்கேண்மின் ச்ேசவேபேசலோடு நல்லிசையோர்ந்துநிற்றல் அச்சமொன்றில்லாதாகியாண்பெண்ணுமடைவியற்றல் உச்சியிற்கையைவைத்தலொருகரந்தானே வீசல். (5e. e.)
விழிகளை வேறுச்செய்தல்வெம்முலைநவித்துநிற்றல் சுழலவேநோக்கனக்குநாணருெந்தோமென்ருெத்தல் கழிநடம்பயிற்றல்வேறு காரணமில்லாக்கோபம் அழுதிடன நெடுங்கியாங்கொருபக்கம்பார்த்தல். (as 2 in)-
இரங்குதல்வருந்தல்யாருமிரங்கவேபேசிக்காட்டல் குரங்கல்கோதாடல்கூடல்கூவிளிகொண்டுகிற்றல் மருங்கினிற்கையைவைத்தல்வாங்குதல்பாங்கிதன்னைத் ... ." திருந்தவேநோக்கலேலேலென்றலுஞ்செய்கையாமே. (6 a-”)
உருவகமுவமையோடேயூன்றியவடிமடக்கே விரிசுடர்கிலைமடக்கேவேற்றுமைவெளிப்படுத்தல் மருவியநோக்கேயுட்கோள்வருந்தொகைமொழியேமற்றைத் தருமிகைமொழியேவார்த்தைதன்மைவேறருத்தம்வைப்பே, ()
சிறப்பதாநிலைசிலேடைமறுத்திடுநிலையின்வார்த்தை நிறுத்துடநிலையிற்கூட்டமுவமாரூபசத்தினேடு வெறுப்பிலாமகிழ்ச்சிசேய்துமிகுநுவலானுவற்சி உறுத்தியேயிடுந்தலைக்கூட்டுயரணிதெரிசனங்கள். (a 2-6)
உரைகெழுபாராட்டோடேயொருங்கியனிலையேயையம் விரவியனிலை வாழ்த்தென்னவிதித்திடுமிருபத்தெட்டாம் மருவியவலங்காரத்தைவரிசையிற்பாடவல்லோன் air. புரிவுறுமெழுத்துஞ்சொல்லும்பொருள் யாப்போடிவையறிந்தோ
இந்தEல்லிலக்கணத்திலிசைந்திடுதுறையும்வல்லோன் நந்தமுக்தமிழினுேநொற்கவிபாடவல்லோன்
வந்து நற்குலத்துதித்தோன் வடிவமோடொழுக்கமுள்ள்ே πσατ. அந்தவாறையாண்டேயொண்டெழுபானிங்காதோன். )چی e.ہے(

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. கூடு
க உக. அரசர்க்குரிய இருபத்தொருவகைச்சின்னம்-முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோர ணம், பூரணகும்பம், மாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணை க்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம்.
கஉஉ. பேடிக்குரிய இருபத்தைந்து வகையிலக்கணம்-ஈச்சப்பே சல், நல்லிசையோர்தல், ஆண்பெண்ணுமடைவியற்றல், உச்சியிற் கையைவைத்தல், ஒருகை வீசிநடத்தல்,
கஉங். விழிகளேவேழுச்செய்தல், முலையைவருத்திநிற்றல், கண்சுழ லநோக்குதல், காணுதல், தொந்தோமென்றுதாளமிடல், நடித் தல், காரணமின்றிக்கோபித்தல், அழுதல், ஒருபக்கம்பார்த்தல்
கஉச. இரங்குதல், வருந்தல், யாவருமிரங்கும்படிபேசுதல், வளை தல், கோதாடல், கூடல், கூவிளிகொள்ளல், மருங்கிற்கையை வைத்தல், அதனை எடுத்தல், பாங்கியைநோக்கல், ஏலேலென்று Lfrւ-6»,
கஉடு. இருபத்தெட்டுச்செய்யுளலங்காரம் - உருவகம், உவமை, அடிமடக்கு, தீபகம், கிலைமடக்கு, வேற்றுமை, வெளிப்படை, நோக்கு, உட்கோள், தொகைமொழி, மிகைமொழி, சொற்பின் வருகிலை, தன்மை, வேற்றுப்பொருள் வைப்பு
கஉசு. சிறப்பு, சிலேடை, மறுத்துமொழிகிலை, உடனிலைக்கூட்டம், உவமாரூபகம், மகிழ்ச்சி, நுவலாநவற்சி, ஒப்புமைக்கூட்டம், நிதர்சனம், --
க2எ, புகழ்ச்சி ஒருங்கியனிலை, ஐயம், கலவை, வாழ்த்து என்னும்
இவ்வணிகளாம். கல்லாசிரியன் இலக்கணம்-இவ்வலங்காரங்களோடு மற்றை எழு த்துச் சொற்பொருள் யாப்பு என்னும் நான் கினையும் அறிந்த
வனும்,
கஉஅ. இவ்விலக்கணத்துறைகளில் வல்லவனும், முத்தமிழிலும் நாற்கவிகளிலும் வல்லவனும், உயர்குலத்துதித்தவனும், அழ கும் ஆசாரமுமுடையவனும், முப்பது வயசின்மேற்பட்டு 6t டது வபசுக்குட்பட்டவனும் நல்லாசிரியனும் - .
”۔

Page 208
互萨 ப ன் னி ண் டா வ து
வழுக்கப&ர்கவிதைதன்னேவசையிலார்கொள்ளுங்காலைக் கொழிப்பிருேரணங்களுட்டிக்கொடிமாடமெடுத்துயர்த்தி விழுத்தகுகோலஞ்செய்துமென்றுகில்விரித்தபின்றைத் தெழித்திடும்பல்லியந்தான்முகிலெனத்திமிதிமென்ன. (d. 26)
ஆட்டமங்கலங்களேந்தவரிவையர்பலரும்வாழ்த்த
மட்டவிழ்பா ளைவேய்ந்த மணிக்குடந்தீபமல்கப் பட்டபல்லுணுமுளைத்தபாலிகைவிதானப்பந்தர் - இட்டமாமனையிற்சான்றேரியல்புளியிரீஇயபின்னே. (கங்)
மன்னுமாசனத்திருத்திவளமலிகவிதைகேட்கிப் பொன்னெதுெகிருந்துளசும்பூண்முடிகடகத்தோடும் இன்னவைபலவுமீந்திட்டேழடிபுலவன்பின் போய் நின்மென நிற்றன் மன்னர்நிலமிசைவழக்கதாமே. (கட்க)
பாட்டுடைத்தலைவன்முனே பரிசிலியாதகாலே
மீட்டொருபெரியனூர்பேர்வேறுசொல்லியற்றிச்சேர்க்கின்
ஈட்டுசெல்வங்கள் பொன்றியீங்கிவன்றிருவுமாய்ந்து
நாட்டியவவனுக்காகுருவின்றநூல்வழக்கிதாமே. (-e-)
辭
பரிசிலியாதபாவிபாமாலைசெம்பூச்சூட்டி வரியாவுறைவன்மீக மாகாளிமு ன்றிறன் னில் உரியண்ேமணைப்புறத்திலொள் ளெரிகொளுத்தில்லீயும் தெரியுமோராண்டிலென்றேசெப்பினன்முனிவன்றனே. (கங்ா)
ஆதுலர்சாலையையமறுசமயத்தோர்க்குண்டி NA ஒதுவார்க்குணவு சேலையுறுமேறுவிடல்கா தோலே
மாதுபோகம்மகப்பால் மகப்பேறு மகவளர்த்தல்
வேதைநோய்மருந்துகொல்லாவிலைகொடுத்துயிர்நோய்தீர்த்தல். ()
கண்ணுடிபிறரிற்காத்தல்கன்னிகாதானங்காவே வண்ணுர்நாவிதரேசுண்ண மடந்தடங்கண்மருந்து திண்ணிர்பெய்பந்தல்கோலத்தலைக்கெண்ணெட்சிறைச்சோருேடு பண்ணனவிலங்கூணல்கல்பசுவின் வாயுறைகொடுத்தல். (காடு)
அறவையாம்பிணமடக்கலறவைத்தூரி யம் வருந்தா கிறுவியேயிடம் விடாமனிறையத்தின் பண்டநல்கல் உறுதியாவுரிஞ்சுகின்றதறியிவையோதுமெண்ணுன் சுறநிலையபிதானங்களம்பிகைசெய்யுமாறே. (చిన్షా:}

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்க்தொகுதி. 痴_氰
கஉக. புலவர்கவிதையை அரசர் அங்கீகரிக்குமுறைமை-குற்றமி ல்லாத கவிதையை அரசர்கொள்ளும்போது தோரணங்கள் நா ட்டி, கொடியுயர்த்தி, கோலஞ்செய்தி, பட்டு விரித்தபின் பல வாச்சியங்களும் முழங்க,
காட0. அட்டமங்கலங்களேந்த, பெண்கள் பல்லாண்டு கூற, பூரண கும்பமும் தீபமும் முஃளப்பாலிகைகளும் விளங்க, விதானப் பந்தருள்ளே அறிஞர்களை முறைப்படி இருத்தியபின்,
காடக, தனதாசனத்திற்புலவனை இருக்தி, கவிதையைச்கேட்டு, புல வனுக்குப் பொன்முதலியவைகளைக் கொடுத்து, ஏழடிதூரம் அவ னுக்குப் பின் போய் வழிவிட்டு, அவன் நிற்க என்றபின் நிற்றல் முறைமையாகும்.
காட்உ, பரிசில்கொடாத உலோபியர்க்குச் செய்யுட் செய்வகைகவிதை கேட்ட பாட்டுடைத்தலைவன் பரிசில் கொடானுயின், அக்கவிதையினின்றும் அவன்பெயரையும் ஊரையும் எடுத்து விட்டு, வேருெருவனுடைய ஊரையும் பெயரையும் நாட்டின் பரிசில் கொடாதவனுடைய செல்வமெல்லாம் நீங்கிப் மின்னர் காட்டப்பட்டவனுக்காகும். 影
கா. பரிசில்கொடாத பாலியினுடைய பாமாலையை எழுதிச் செம் பூச்குடிப் பாம்புப்புற்றிலும், காளிகோயிலிலும், தன்மனேட் பு றத்திலும், எரித்தால் அவன் ஒருவருடத்தில் இறப்பான் என்று அகத்தியமுனிவர் கூறினர்.
கக.ச. முப்பத்திரண்டு அறம்-ஆதுலர்க்குச்சாலை, ஐயம், அறுசம யத்தோர்க்குண்டி, ஓதுவார்க்குணவு, சேலை, ஏறுவிடுத்தல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மக வளர்த் தல், மருந்து, கொல்லாமல்விலைகொடுத்துயிர்நோய்தீர்த்தல்,
ககூடு. கண்ணுடி, பிறரிற்காத்தல், கன்னிகாதானம், சோலை, வண் ணுர், நாவிதர், சுண்ணம், மடம், தடம், கண்மருந்து, தண்ணிர்ப் பந்தர், தலைக்கெண்ணெய், சிறைச்சோறு, விலங்கிற்குணவு, பசு வுக்கு வாயுறை,
காட்சு. அறவைப்பிணமடக்கல், அறவைத்தூரியம், தின் பண்டால்
கல், ஆவுரிஞ்சுதறி.
NA 磯。 திதி

Page 209
.f பன் னி ர ண் ட (ா`வ துے h5
உற்றறிபுலனென் முற்புன்மரமேயோரறிவிற்வேன் முற்றுமீரறிவிற்வேன்முரணங்தேயாதிநாவாற் செற்றமூவறிவிற்சீவன் சிதலெறும்பாதிமூக்காற் சொற்றநாலறிவிற்சிவன்றும்பிவண்டாதிகண்ணுல். (காட்எ)
வானவர்மனிதர்கீழ்போய்ம்ாழ்கிய நரகரோடு கானுறைவிலங்குட்புள்ளுக்காட்டு காலறிவினுேடே ஊனமில்செவியுமாங்கேயுறுவினையறிவிற்வேன் மானமர்நோக்கினல்லாய்மனமுமொன்றதிகமாமே. (கட்அ)
காப்புக்குமுன்னெடுக்குங்கடவுடான் மாலேயாகும் பூப்புனமலரின்செல்லிபுனைபவனுதலானும் காப்பவனுதலானுங்கதிர்முடிகடகத்தோடு வாய்ப்பதாமதாணிபூனூல்வரிசையிற்புனைதலானும். (கங்க)
அருகனதூர்திதானேயம்புயம்படைநற்காட்சி பெருகியஞான சீலம்பெருங்கொடியருளேயென்ப மருமலர்க்கொன்றையார்க்குவாகனமிடபமாகும் ܗܝ . பரசொடுகடியகுலம்பினகவில்படைகளாமே. (கசo)
海 கரியமால்துவசமூர்திகலுழனென்றுரைக்கற்பாற்றே வரிசிலையாழிசங்குவாள் கதைபடையைந்தாகும் பிரமனதுர்தியன்னம்பெரும்படைபாசமாகும் அருமறைகொடியேயாகுமந்தணர்தமக்குமாமே. (கசக)
பரிவுளபலதேவர்க்குப்படைநாஞ்சில்கொடியேபெண்ணை எருமையேயமன்றனூர்தியெறிபடைபாசந்தண்டாம் கரியதோர்கூற்றினுக்குக்கம்ெபடை கணிச்சியாகும் புரிநாவாகனம்பூம்புட்பகங்குபேரனூர்தி, (கச உ}
குறைவிலாத்தனிக்காற்பொற்றேர்கூறியவருக்கனூர்தி நிறைதருமதியினூர்தி மீண்முத்துவிமான மென்ப அறுமுகனூர்திதானே யானையுமயிலுமென்ப உறுபடைவேலாமற்றையொண்கொடிகோழியாமே. (கFA)
கரியயிராவதம்பூங்கற்பகக்காவேசோலை உரியவெம்பரியின் பேரேயுச்சயிச்சிரவமாகும் மருவு மண்டபஞ்சுதன்மைமாளிகைவசந்தமென்ப
பெருகியவுருமுமற்றைப்பெருங்கொடிபுரந்தாற்காம், (கசச)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. RE-ტfნ»
கங்.எ. ஒரறிவுயிர்-புல், மரம் முதலியன. இவைமெய்யாற் பரிச த்தை அறியும். ஈரறிவுயிர்-முரள், ந்ேது முதலியன. இவை பரிசத்தோடு நாவினுற்சுவையையும் அறியும் முசள்-அட்டை. மூவறிவுயிர்-க்றையான், எறும்பு முதலியன. இவை அவ்விரண் டோடு மூக்கினுற் சுவையையும் அறியும். காலறிவுயிர்-தும்பி, வண்டு முதலியன. இவை அம்மூன்றனேடு கண்ணுல் உருவத் தையும் அறியும்.
கா.அ. ஐயறிவுயிர்கள்-வானவர், மனிதர், ஈரகர், விலங்கு, புள்ளு இவர் அந்நான்கனேடு செவியினல் ஒலியையும் அறிவர். இவர் க்கு மனத்தாலறியும் அமிவும் விசேடமாக உண்டு.
காடக. காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள்-இலக்குமிக்கு நாயக ராயிருத்தலானும், காவற்கடவுளாயிருத்தலானும், முடிமுதலி யன புனைதலானும் காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள் விட்டு ணுவாகும். ܫ
கச0. அருகன் வாகனம்-தாமரைப்பூ படை - காட்சி, ஞானம்,
லேம். கொடி - அருள்.
சிவன் வாகனம்-இடபம். படை - மழு, குலம், பிஞகவில்.
கசக. விட்டுணுவின் வாகனம் - கருடன். கொடி - கருடன், படை - வில், சக்கரம், சங்கு, வாள், தண்டு என்னும் பஞ்சாயு தங்கள். பிரமன் வாகனம்-அன்னப்பறவை. படை - பாசம்
கொடி - வேதம். இது பிராமணருக்குமாம்.
கச உ. பலதேவன்படை-கலப்பை, கொடி - பன. யமன் வாகனம்-எருமை. படை - பாசம், தண்டு.
காலன்படை-கணிச்சி. குபேரன் வாகனம்-நாவாகனம், புட்பகவிமானம்.
கசாட், சூரியன் ஊர்தி-ஒற்றையாழித்தேர். சந்திரன் ஊர்தி-முத்து விமானம். சுப்பிரமணியர் ஊர்தி-ஆனை, மயில், படை - வேல். கொடி =
கோழி.
கசச. இந்திரன் ஊர்தி-ஐராவதயானே. சோலை-கற்பகச்சோலை, குதிரை - உச்சயிச்சிரவம். மண்டபம் - சுதன்மை, மாளிகை ச வசந்தம், கொடி - இடியேறு.

Page 210
Fo ப ன் னி ர ண் ட | வ து
அழகியகாளியூர்தியாளியேதுவசம்பேயாம் பழுததுதுர்க்கைபற்றும்படைவாளாங்கலையே யூர்தி கெழுமுமூதேவியூருங்கிளர்ந்தவாகனத்தினுமம் ,
கழுதையாம்படைதுடைப்பங்காக்கையம்பதாகைதானே. (கசடு)
அன்னமேயிடபந்தோகையணிமயில்கலுழன்சீயம் பின்னியல்யானையோடுபேயெழுபெண்களூர்தி மன்னுநான் மறைபினுகவார்சிலைசத்தியாழி அன்னியகலப்பைவச்சஞ்குலம்வெம்படைகளாமே. (கசசு)
மன்னியசோனுக்குவரிசிலைக்கொடிபனந்தார் பொன்னியந்துறைச்சோழற்கே புலிக்கொடியாத்திமாலை தென்னவன் றனக்குத்தானே சேற்கொடிவேப்பந்தாராம் பன்னியகேழல்வேழப்பதாகையும்புலவருக்கே. (as Fa7)
காலொருநாலுகோசங்கைவாலேழ்நிலத்திற்ருேய்ந்து பாலொசெங்குபோலும்பதத்துகிர்விதத்திற்குழ்ந்து வாலொகொன்மெய்கைவெண்மருப்பினலுயிரைக்கொன்றே ஏலவேழுயர்க்தொன்பானீண்ட&ரைந்துமுழத்ததாகி. (கசஅ)
பெறுமுறைமுன்புயர்ந்து பின்பணிந்தழகிதாய தறுகண்ணதாகிச்குழிசார்ந்தமக்தகத்ததாகி முறநிகர்கன்னதானமூரிமால்யானைதானே அறநெறிசெலுத்துஞ்செங்கோலரசுவாவாகுமென்ப. (கசக)
மாதர்தம்மனத்தையொத்தமனத்ததாய்வாழையுற்ற கோதிலாமடலேபோலக்கொழுந்துளசெவியதாகிப் பாதமுன்வெந்நெருத்துப்பகர்முகம்பான்மைத்தாகி ஒதுமெண்பத்திரண்டங்குலியுயர்பரிமன்னர்க்காம். (கடுS)
ஒருபதினுயிரம்பத்துரையதியுகமென்னகும் வருமதியுகந்தான் மீள மதித்தநூருயிரங்கள் பிரமமாம்பிரமநாருயிரமதுகோடிதானே அரியதோர்கோடிபத்தாமர்ப்புதமென்றுசொல்லும். (கதிக)
கருதருகோடிநூறுகணகமாங்கணகம்பத்துப் பெருகியகற்பமாகும்பேணுமக்கற்பம்பத்துத் திருமிகுதிகற்பமாகுநிகற்பமீரைந்துசங்கம் தரமுளசங்கம்பத்துச்சமுத்திரமென்றேசாற்றும். (தடுஉ)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி. 莎°芯
கசடு. காளியூர்தி-சிங்கம். கொடி - பேய், துர்க்கையின் படை-வாள். ஊர்தி - கலைமான். மூதேவியின் வாகனம்-கழுதை, படை-துடைப்பம். கொடி-காகம்.
கசசு. சத்தமாதர்களுள்ளே அபிராமிக்கு அன்னமும், மாகேசுவரி க்கு இடபமும், கெளமாரிக்கு மயிலும், வைணவிக்குக் கருட னும், வராகிக்குச் சிங்கமும், மாகேந்திரிக்கு யானையும், மாகா ளிக்குப் பேயும் வாகனங்களாகும். இவர்க்கு முறையே வேத மும், பினகவில்லும், வேலும், சக்கரமும், கலப்பையும், வச்சிர
மும், @ லமும் படைகளாம்.
கசள. சேரன் கொடி-வில்லு. மாலை - பனந்தார். சோழன் கொடி-புலி. மாலை - ஆத்திமாலை. பாண்டியன் கொடி-மீன். மாலை - வேப்பந்தார். புலவருடையகொடி-பன்றி, யானை.
கசஅ. அரசுவாவினிலக்கணம் - நான்குகால்களும், கோசமும்,
துதிக்கையும், வாலுமாகிய எழுறுப்பும் நிலத்திலே தோய்ந்து, காலில் வெண்மையான ககமுடையதாய், வால் நாலுகால் உட ம்பு துதிக்கை இரண்டு கொம்பு என்னுமிவற்ருற் கொல்லவல்ல தாய், ஏழுமுழமுயர்ந்து ஒன்பது முழ நீண்டு பத்திமுழச்சுற்று ட்ையதாய் கசக. முற்பாக முயர்ந்து பிற்பாகங் தாழ்ந்து அழகியதாய், சது கண்ணினையும் குழிசார்ந்த மத்தகத்தினையுமுடையதாய், சுளகு போன்ற செவியினையும் மும்மதத்தையு முடையதாயுள்ள யான அரசர்க்குரிய அரசுவாவாகும். கடு0. அரசர்க்குரிய குதிரையினிலக்கணம்-மகளிர் மனம்போ ன்ற மனமுடையதாய், வாழைப்பூமடல்போன்ற செவியுடைய தாய், நான்கு கால்களும் முன்புறமும் முதுகும் பிடர்த்தலையும் முகமும் வெண்மையுடையதாய், என்பத்திரண்டங்குல உயர முடையதாயுள்ள குதிரை அரசர்க்குரிய குதிரையாம். கடுக. நாமுயிரங் கொண்டது அதியுகம். அதியுகம் நூருயிரங் கொண்டது பிரமம். பிரமம் நூருயிரங் கொண்டது கோடி கோடி பத்துக்கொண்டது அர்ப்புதம். கடு2. கோடி நூறு கொண்டது கணகம். கணகம் பத்துக்கொ ண்டது கற்பம். கீபம் பத்துக்கொண்டது நிகற்பம். கிகற்பம் பத்துக்கொண்டது சங்கம், சங்கம் பத்திக்கொண்டது சமு த்திரம்.

Page 211
áምæ ... ப ன் னி ண் டா வ து
உரைத்தவிப்பல்பேர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதிதனனில் விருத்தமூவைம்பதின்மேன்மிகுதியோரிரண்டுசெய்தான் திருக்கிளர்குணபத்திரன்முள்சென்னியிற்குடிக்கொண்டோன் மருக்கிளர்பொழில்குழ்வீரை மன்னன் மண்டலவன்முனே.
பன்னிரண்டாவது பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி முற்றிற்று. --ജ്ഞ


Page 212


Page 213

|-
.
-
│ │ │
│ │ │ │