கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண. கலாநிதி ஹயசிந்து சிங்கராயர் தாவீதடிகளார்

Page 1
தாவீத fss , 6
 


Page 2

I. தாமீழத்தின் முதன்மை: கலாநிதி. • Rifliાં.
(அ) புரட்சிகரமான முடிவு: பன்மொழிப் புலமையேரின்
ஆராய்ந்த துணிவு. i') - 10 - 7.
கைகளினின்று விரல்கள் விரிவனபோல், தாமீழம் அன்றேல் *" தொல்திராவிடம் முதல்’’ எனும் மொழியினின்றே ஏனைய ஆசியஐரோப்பாவின் மொழிகள் விரிந்தன என்பதை கலாநிதி ஹ. சி. தாவீதடிகள் மிகச்சுருக்கமாக இத்திங்கள் 11ஆம் நாள் காலை 9 மணி யளவில் காட்டினரே. அதன்பின் தமது ஆராய்ச்சி நூலின்கண் விரிவாகவும் தெளிவாகவும் காட்டுவர். அந்நூலின் பெயர் - 'தமிழ் மக்களே நும்மொழியின் சான்ற சிறப்பை இன் இனியே முழுவதுர உம் உணர்மின்: 'தமிழ்ெளுவ ஒப்பியலகராதி: ' 4 பாகங்கள் ஒவ் வொருபாகம்: விலை - ரூபா 10. சில பிரதிகள் மட்டும் வெளி வரும். ஆனதினுல் இந்நூலே இப்பொழுதே வாங்கத் தயார் ஆகுமின், இவ் விளம்பரம் 31 - 7-70 இல் பத்திரிகைகளிற் ருேன்றினபின் 1-ம் பாகத்தின் 960 பிரதிகள் விலையாயின. எஞ்சியவை 240 மட்டுமே.
(ஆ) மிகப்பண்டைய * முதல் தொல் திராவிடமும்' ஏனைய ஐரோப்பிய - ஆசிய மொழிக்குடும்பங்களும். கி. மு. 6000-ம் ஆண்டளவில் மொழிக் குடும்பங்களின் விரிவு 3000-ம் ஆண்டளவில் இது முடிவெய்தியது. . . . . . ஒரே கை விரிவதனுன் ஐந்து விரல்கள் உண்டாவனபோல் இத் தாய்மொழி விரிவதனுல் உண்டாகிய குடும்பங்க்ள், ம்ொழியளவில் பின்வருவன என்க. . . . . .
1. உரேலிய 42 மொழிகள். இவற்றை 'ஸ்கீத்திய, பின்னுே -
உக்ரிய ** மொழிகள் எனவும் அழைப்பர் சான்ருேர். 2. சுமேரியம் இடம்: மெஸொபொதாமியா, இன்று Fơ }; Irag
up6st Mesopotaamiaa, (p6ör Sumer. 3. இரண்டாம் தொல்திராவிட 19 மொழிகள். கி. மு. 3000-ம் ஆண் டின் பின் ஒரே மொழியாயிருந்து கி. மு. 600-ம் ஆண்டள் வில் 18ஆய் பிரிந்தது. கி. பி. 600-ம் ஆண்டில் "மலையாளம் பிறமொழியாயிற்று, தமிழிலிருந்து வேறுபட்டு.
4. இந்து ஐரோப்பிய 45 மொழிக்குடும்பம்.
*; செமித்திய 15 ஆய்ப் பின் பிரிந்த மொழிக்குடும்பம். இவற்றில் அஸ்ஸிரியம், பபிலோனியம் (இரண்டும் சேர்ந்தால் 'அக்கா

Page 3
2
தியம்" , எபிரேயம் கல்தேயம், அராபியம். இவை முக்கிய மாய் ஆராயப்படும் எம்நூலின்கண். 2 வதான சுமேரியத் திற்கு அண்மையான ஈலாமியம், மித்தன்னி அன்றேல் ஹ"சறி யம், ஹிற்றைற் முதலிய மொழிகளும் தருணத்திற்கு ஏற்ப வருவன. இவ்வைந்தில் முதல் மூன்று நடுவண் மிக நெருங்கிய தொடர் புகள் காணப்படும். 4 உம், 5 உம் மிக வேறுபட்டவையாயினும், சில விடயங்களில் தொல்திராவிடத்திற்கு அண்மையாயின என எம் சொற்பொழிவிலும் நூலிலும் காட்டுதும் யாம்,
ஹ. சி. தாவீதடிகள்.
11. தாமீழம், சமஸ்கிரதம் லத்தீன் மொழிகள்: ஒப்பீடு. A When there are so many dictionares, why do you edit One more?' An answert to this question.
"எமது சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி' ; - கலாநிதி தாவீது அடிகள். இத்துணை அகராதிகள் இருப்ப, நீர் வேறென்று இயற்றுவது எவன்? இதென்னே? என வினவுவோர்க்குச் சுருங்கப் பதில் யாம் இயம்புகின்றனம் இங்ங்னமே: 1வதாக, வெளியிடப் பட்ட தமிழ் அகராதிகள் நடுவண் தலைசிறந்தது சென்னையகராதியே. ஆயினும் இதில் அநேகம் பிழைகள் இருப்பதை இயற்றியோரிற் சிலரே எமக்குக் கூறியிருக்கின்றனர். 'பிழையிருப்பின் அதைத் திருத்தல் வேண்டும், " என யான் ஒன்பது வயது தொடங்கி எப் பொழுதும் கருதி வருகின்றேன். சென்னை யகராதியின் முக்கியமான பிழை யாதெனில், ஒரு சொல் ஆரியத்திலும் திராவிடத்திலுமிருப் பின் அது நிச்சயமாக வடமொழியினின்றே திராவிடத்துக்கு இறங் கினதென "மூக்குச் சாத்திரம்' போற் சாற்றுவதேயாம். இது குருடன் தன் பெண்டிரை அடித்ததையொக்கும். இதற்கு முற்று மெதிராக யாம் ஒவ்வொரு பதத்தையும் ஆழச் செவ்வனே ஆராய்ந்து, சீர்தூக்கி ஆரியகிளை மொழிகளாய 45 இந்து ஐரோப்பிய மொழி களையும், திராவிட 19 கிளை மொழிகளையும் துருவி. இவற்றில் பெரும் பான்மை திராவிடத்தில் இருந்தே ஆரியத்திற்கு வந்ததெனப் படிப் படியாகவும். தெளிவாகவும் காட்டுகின்றனம். எம் அகராதியின்கண் கி. மு. 1 300-ம் 900-ம் ஆண்டுகளிற் பாடப்பட்ட தொல் சமஸ் கிருத வேதங்களிற்ருனும் 75 திராவிடப்பதங்கள் களவாடப்பட்டனர் என எம் முதல் பாகத்தின் 75 பக்கங்களுள் யாம் நிரூபிக்கின்றனம், இப்பகுதிகளைச் 'சங்கதக்களவியல்' என தொல்காப்பியனரைப் பின்

பற்றி அழைக்கின்ருேம். படித்து இன்புறுமின், ஆயினும், 'களவி யல், ** தொல்காப்பியத்திலும் இதிலும் வெவ்வேறு கருத்தில் தோன் றும், 'சங்கதம், சமஸ்கிருதம், வடமொழி' - இவைமூன்றும் ஒரே மொழியைத்தான் குறிப்பனவாகும். 2வதாக இந்த நூற்ருண்டின் கண் சில தொல்மொழிகள், இதுகாறும் விளங்காமல் இருந்து, பிறின்ஸ் முஸ்ஸார்னுேல்ட் போன்ற வரால் விளங்கப்பெற்றன. பிறின்ஸ் சுமேரியத்தையும், மற்றவர் அஸ்ஸிரியத்தையும் இனிதே படிப்பித்தனர். இம்மொழிகளில் திராவிடப் பதங்கள் அநேகமாகக் காணப்படுகின்றன. இதுமாத்திரமன்று. திராவிடத்தில் மட்டும் பெயர் இருப்ப, இவற்றில் வினையடிதோன்றும். இவற்றில் பெயர் அன்றேல் உரி இருப்ப, திராவிடத்திலோ வினையடி காணப்படும். இங்ங்ணம் இம்மொழிக் குடும்பங்களும் ஒன்றையொன்று விளக்க வல்லனவே. மேலும் "சாவ்' (சான்ருேர், சால) என்ற திராவிடப் பத்ம் அதே பொருளில் ஆரியம் (வி.சாலம்), சுமேரியம், அஸ் ஸிரியம், எபிரேயம், கல்தேயம், அராபியம், சமஸ்கிருதத்தின் சிதை வுகளான பாளி பிராகிருதங்களில் தோற்றுவதை நோக்குமின் "வல்" (வலிமை, வன்மை, வறட்சி) பொருந்திய தமிழ் சொல் சிங்களம், இலத்தீன், ஆங்கிலம், பிறெஞ்ச், ஸ்பானியம், இத்தாலியம், போர்த் துக்கேயம் போன்ற மொழிகளில் தோன்றுகின்றது. பெயர்போன பீலாத்தூஸ் திராவிடப் "புல்" எனும் பதத்தினின்று திருபு பெற்ற "பீலும்" என்ற சொல்லில் இருந்தே பிறந்ததெனக் காட்டுகின்றனம்
B, எம் அகராதியினின்று எடுக்கப்பட்ட ஒரு உதாரணம்,
13-ம் பகுதிக புல்,
A
(I) Li = gri Jin, Grass familys, bamboo dry, parched up grass. meanness baseness.
செ. அ. 2780-ம் பக்கம், "புல்" "1" 14-ம் பொருள் - கபில நிறம் = brown, tawony colour, காய்ந்த புல்லின் நிறம். இது வேறநேக திராவிடக் கிளை மொழிகளில் "பொல்" என வரு வதை அவதானிக்குக. "புல்வயலை'த் தமிழ், மலையாளம் "புலம்" என அழைக்க, கன்னடம் "பொலம்" என்றும், தெலுங்கு "பொலமு” , கொலமி "பொலம்", பர்ஜி "பொலுய் , கட்பா "பொல்லூப்" என வும் அழைக்கின்றனவே. ஆனதினற் சில சந்தர்ப்பங்களிற் 'உ/ஒ”. என்பன திராவிடத்தில் மாறி வருகின்றனவே. அதன் கிளை மொழிகள், தமிழ். மலையாளம், சிங்களம் கன்னடம். தெலுங்கு சமஸ்கிருதம்.
முல்லை, முல்ல, மல்ல, மொல்ல, மொல்ல மல்லிகா. சமஸ்கிருதத் தில் 'உ.மு.பு." என்பன இருப்பினும் "ஒ, மொ.பொ, என்பன ഭൂഖ

Page 4
4
ஆனதினுல் இக்கடையான ஒலிகளை 'அ, ம, ப' என சங்கதம்
மாற்றியமைத்ததே. இதுவே 'மல்லிகா என்ற வடமொழியின் உற் பத்தியாகும். " "மொல்ல' என்பதே தொல் திராவிடம். கன்னடம்
தமிழினின் இதற்கண்மையாயிருத்தலை நோக்குக. எங்ங்னல் திரா விட மொ' வடமொழியின்கண் 'ம' என திரிபு பெற்றதோ, அங்ங்னமே "பொல் (தொல் திராவிட்ம் - தமிழில் ‘புல்") வட மொழியில் 'பல்' ஆயிற்று. இப்போது மொனியர் வில்லியம்ஸின் சமஸ்கிருத அகராதியின் 717, 718-ம் பக்கங்களைத் துருவுமின்:-
Phatl, Phal, Phul, GT 6ör po euplug iš 5 (65 h 9@6) 6G3g SPG5 G6?&OT Luqu 1 IT 55 j. கொடுக்கப்பெற்றன. இவை (pha phu) திராவிட “பொல்" / "புல்" என்ற வினையடிகளினின்றே களவாடப்பட்டன வென்று கொள்வதற்கு இம்மாற்றமைத்தலே (ஆரியம்: phall phu= திராவிடம்: popul) இன்னுமொரு சான்றகும்
எனவே (a) பல்கு 1 = " கபில நிறம்' , தைத்திரீயஸம்கிதா, சங்கத வேதநூல். (b) பல்கு 2 = "புல்' போன்ற இழிவிப் பொருள், "அற்பம், 'வாஸஐநேயி ஸம்கிதா. (c) (உரிச்சொல்) 'பல்குன’’
= கபில நிறத்த மேற்கூறிய இரு வேதநூல்களிலும் தோன்றும். இத்திராவிடத்தினின்று எடுக்கப்பெற்ற சமஸ்கிருதப்பதங்கள். (d) **பங்குநீ' = பங்குணித்திங்கள், 4-ம் சங்கவேதநூல்: அத்தர் வ "வேதம். (e) 'பல்குநீப் பூர்ணமாஸ்" - உத்தரப் பங்குனிப் பெளரணை  ைதத்திரீயஸம்கிதா. இவை எம் அட்டவணையில் 60-64-ம் சங்கத வேதப் பதங்கள், திராவிடத்தினின்று ஆரியத்திற்கு f, 800-900h (கி. மு.) ஆண்டுகளில் இறங்கியவை. இதின் பிறப்பு **காய்ந்த புல்’’. பங்குனி காய்ந்த புல்லின் முதற் திங்களாதலின்.
(2) "பீலாத்தூஸ்," அகநாநூறு என்ற சொல் தமிழிலக்கியத்தில் ‘புல்" ஆறடி மூங்கிலையும் குறிக்கின்றதே. ஆனதினல், (செ. அ. பக். 2781) (**புல்லா' (தமிழில்) - புல்ல (தெலுங்கு) = 'ஆறடி நீட்டலளவைக்கோல்' , ஆதியில் மூங்கிற்கோல் போலும். உரோமரின் வேலாயுதம் அந்நீட்பமானதினல் அதற்கும் இப்பெயர் உபயோகிக் கப்பட்டது. இக்கருத்துக்குபருேவும் எமனேவும் தம்திராவிட அக ராதி (285ம் பக்கம்.) 3528-ம் இலக்கத்திற் சான்றகின்றனர்.
மேலும் குடகு 'பில்லி, ' தெலுங்கு ** பில்லு' போன்றவை புல்லையே குறிக்கின்றன. ஆனதினல் தென் இந்திய - ஈழத்து மாலு மிகளினின்று **வல்', 'புல்” என்ற திராவிடப் பதங்களை உரோ
மர் கி. மு. 300-ம் ஆண்டளவில் பினீஸிய கார்த்தாகின வியாபாரி கள் மூலம் பெற்றபொழுது, அதைப் போலப் "பீல்' என்ற திரா விடப் பதத்தையும் அவர் எடுத்தது வியப்பைத் தராதே. "பீல்' போன்ற வேலன்தான் "பீலாத்தூஸ்' ஆனல் நீண்ட புல்லாய

மூங்கிலைப் போல் காற்றிலிரு பக்கமும் ஊஞ்சலாடி புல்லிய, கோை யாகி, புல்லன் ஆனனே "பிலாத்துஸ்'. "பீல்' ஆகிய வேலே உரோமர் "பீலும்?' என்றும், அவ்வேற்படையுடையோனை 'பீலாத் துஸ்’’ என்றும் அழைத்ததிற் சற்றேனும் வியப்பில்லை.
III. தாவீதடிகளார்க்குச் சென்றவிடமனைத்தும் சிறப்பே !
செல்லும் முன் புஞ் சிறப்பாயிற்று:
30 - 4 - 71. இந்தியாவிலிருந்த திரு. வித்துவான் ஆர். எல். ஆரோக்கியம்பிள்ளை தூத்துக்குடி, (தென் இந்தியா) இவருக்கெழுதிய திருமுகத்தைப்படியுமின், ஆசிரியர் அவர்களுக்கு,
மொழியாராய்ச்சித்துறையில் மேருமலை போல் விளங்கிய சுவாமி ஞானப்பிரகாசரின் சீடராகிய தாங்கள் அவர்கள் விட்டுச்சென்ற அகராதியைச் சுருக்கமாகப் புதிய முறையில் வெளியிட முன் வந்தி ருப்பது கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். தமிழுலகமும், மொழியா ராய்ச்சி உலகமும் தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது.
சுவாமி ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சி முடிவுகள், அவர்களைப் போல் பன்மொழிப் புலமையும், சொற்களை ஒப்புநோக்கி மகிழும் திறனும், மொழியாராய்ச்சியில் ஊக்கமும், நடுநிலைமை வாய்ந்த உள்ளமும் உடையவர்க்கே புலணுகும் என்பது சுவாமி அவர்களின் அருகில் அமர்ந்து பணியாற்றிய தங்களுக்கும் தங்களைப் போன்ற வர்க்குமே விளங்கும் உண்மை. ஏனெனில் சுவாமி அவர்கள், தாங் கள் கூறியவாறு, 'அரிமா நோக்கம், தவளைப் பாய்ந்து, பருந்தின் வீழ்வு' என்னும் சூத்திர நிரைகளைத் தம் அகராதியிலும் கையாண் டுள்ளார் என்ற உண்மை யாவர்க்கும் தெரிந்த ஒன்றேயாம்,
மொழியாராய்ச்சிக்குச் சுவாமியவர்கள் வகுத்த எட்டுக் கட்டளை களுடன், 2, 5, 7ஆம் கட்டளைகளுக்கு மேலைத்தேச மொழியியல் வல்லு நர் எழுப்பும் தடைகளைக் குறைத்தும், விதிவிலக்குகளை ஏற்றும், சுவாமியவர்களின் பணியை உலக மொழியியல் வல்லுநர்முன் சுரு கமாகவும் விளக்கமாகவும் எளிய உரைநடை வடிவிலும் அமைத்து, தருகின்றமை ஒன்றே தங்கள் அரிய நற்பண்புகளையும் மொழிப் பு மையையும் காட்டப் போதுமானதாகும்.

Page 5
6
முப்பத்திரண்டு மொழிகளில் திறமான புலமை பெற்றுள்ள தாங் கள் மூலச் சொல்லைத் துருவி, ஆராய்ந்து, அதனின்று இணைந்த சொற்களையும் கண்டு கூறும் இவ்வரிய பணியால் "உலகில் ஆதியில் நிலவிய மொழி ஒன்றே: உலகில் வழங்கும் மொழிகளெல்லாம் அதன் குடும்பமே, ' என்னும் உண்மை உலகில் பரவும் அந்நாளில், ""ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் கோட்பாட்டுக்கு இணங்கும் ஒரே வரலாமுக அல்லது காதையாக விளங்கும் ஆதியா கமத்தின் பொருளும் விளங்கும் என்றே கருதுகின்றேன்.
அந்நாள் விரைவில் வர இறைவன், தாங்கள் தொடங்கிய பணியை இனிது நிறைவேற்றுதற்குரிய எல்லா நலன்களையும், ஆற்ற லையும், துணையையும் அருளுமாறு வேண்டுகின்றேன்.
வித்துவான். ஆர். எல். ஆரோக்கியம் பிள்ளை.
IV. இவரைத் தெரியுமா?
" நிர்மலன் ’: ஒரு திங்கள் - திங்களாக வெளியிடுங் கட்டுரைகளின் - அமைப்பாகிய சஞ்சிகையில் வெளி வந்த கட்டுரை. அதின் தலைப்பு : 'இவரைத் தெரியுமா ?”
இலண்டன் மாநகரில் எம். ஏ. (சமஸ்கிருதம்) படித்துக்கொண் பிருந்த போதகர் ஒருவர், Phd செய்ய ஆசைப்பட்டார். இதுபற்றி ஆலோசனை கேட்கத் தனது பேராசிரியரிடம் சென்ருர், பேராசிரியர் Alfred Master ? ? என்ன விசேஷம்? 'என்று வினவப் போதகர் தனது கலாநிதிப்பட்ட ஆய்வு பற்றிய விடயத்தைக் கூறினர். இலண்டன் சர்வகலாசாலையின் சிற்றறையொன்றில், 14 - 2 - 1949இன் பிற்பகல் 3 மணியளவில் பேராசிரியர், "வடமொழியால் விற்பன்னராகிய நீர் அந்த மொழியிற்ருனே ஆய்வு நிகழ்த்திப் phd, பட்டம் பெறு வது சாலச் சிறந்தது, " என்றர். போதகர் தனது விருப்பம் அத னைத் தமிழிற் செய்ய வேண்டுமென்பதே யென்று எடுத்துரைத்தார், இதற்கு முழுதும் மாருக.
"தங்களின் தமிழறிவு எதுவரை? " என்று கேட்டார் அலுபிறேற் பேராசிரியர். 'தமிழில் நான்காம் வகுப்பு’’ என்று அமைதியாகப் பதிலுரைத்தார் எம் போதகர். 'என்ன? நான்காம் வகுப்புத் தமிழுடன் ஆய்வு நிகழ்த்திப் பட்டம் பெறவா? " என்று ஆச்சரி

ጕ
யத்தோடு கேட்டார் பிராகிருதப் பேராசிரியர், Mr. Alfred Master, Mill Hill, London (North),
'முயலாது வைத்து முயற்றின்மையாலே
உயலாகா ஊழ் திறத்த என்னர்’ என்ற நீதி நெறி விளக்கச் செய்யுள் ஐம்பதின் முதலிரு அடிகளைப் பதிலாகக் கூறினர் போதகர்: முயற்சிக் குறைவாற் பெருததைத் தேவவிதியெனக் கூருர் சான் ருேர்' என்பதே இச் செய்யுளின் பொழிப்பாகும்.
'என்ன இது? இதுவோ ஒரு கஷ்டமான செய்யுள். இது நான் காந்தரத்துக்குரியதன்று, B. A. பட்டத்துக்கேயுரியது' என்ருர் பேராசிரியர். 'நான் இதனைத் தங்களைக் காண்பதற்கு 30 நிமிடங் களின் முன் - தான் என்னிடமிருந்த புத்தகத்திற் கண்டேன்' என் ருர் போதகர். கண்டதை இப்படிச் சரியான சந்தர்ப்பத்தில் உப யோகிக்கக் கூடிய ஆற்றல் உமக்கு இருக்கும் பொழுது, சுலாநிதிப் பட்டம் பெறுவது மட்டுமன்று, நீர் என்னைப் போன்ற பரீட்சகன கவும், ஏனையோரின் கலாநிதித் தேர்வில் கடமையாற்றும் பேரா சிரியராகவும் வருவீர்' என்ருர் பேராசிரியர்.
இந்தத் தீர்க்க தரிசனமான வசனத்திற்கொப்ப 1962-ம் ஆண்டு முதல், சென்னைச் சர்வகலாசாலையின் கலாநிதித் தேர்வின்கண் பரீட் ஷகராகவும், சிறந்த 'தமிழ் - எளுவு ஒப்பியல் - சொற்பிறப்பு இலக் கண-அகராதி'யை ஆக்குபவராகவும் இவர் கடமையாற்றி வருகி ரூர். இவர் தான் தவத்திருதாவீதடிகள். இப்போது இவர் இவ் வகராதி-இலக்கணத்தின் முதற் பாகத்தைத் தமிழ் மொழியில் வெளி யிட்ட பின்னர் மூன்ரும் பாகத்தை தமிழிலும் 2-ம் 4-ம் பாகங் களை ஆங்கிலத்திலும் வெளியிடுவதற்காக புனித பத்திராசிரியர் கலாசாலையில் திரும்பவும் வாழ்கின்ருர், காலை 8-15 தொடக்கம் பிற்பகல் 4-15 மட்டும் இவரை ஆங்கண் காண வருபவர்களை அன் புடன் அரவணைத்து ஏற்றுக் கொள்வார். இவரில் அநேகர் ஈடுபட் டுள்ளனர். உதாரணமாக:-
(அ) "மல்லிகை ஆசிரியர் டோமினிக் ஜீவாவின் அலுவலகம் இருப்பது 60, கஸ்தூரியார் வீதி, யாழ் நகரின்கண். ஆங்கண் நின்றே அவர் தம் 'கலை - இலக்கிய' மாத இதழைப் பரப்புவதை யாம் 'அங்கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் - திங்கள்’’ எனக் கூருமலே விளங்கும் இச்சஞ்சிகையாசிரியர் எம் அடிகளாரைக் கண் டும் இவரின் சொற்பொழிவுகளை செவிமடித்து மிருத்தலின் பயனுக, தம் 'மாசி 1971** இன்கண் 'மல்லிகை'யின் அட்டைப் படத் தைத் தாவீதடிகளுக்கு சமர்ப்பிக்கின்றனர். இதில் இலங்கையின் பிரபல படைப்பாளிகள் எழுதுகின்றமையால், தாவீதடிகளாரின்

Page 6
8
'தமிழ் எளுவ சொற் பிறப்பு - ஒப்பியல் இலக்கண - அகராதி" இப் படைப்புகளின்கண் தலைசிறந்த தென்பதே எம் தோமினிக் ஜீவாவின் கருத்தென்பது இயம்பாமலே விளங்குமன்ருே! (ஆ) ‘ஈழநாடு 23 - 8 - 71, பக்கம் 5, ஒடை 3 - 4, கீழ்ப்பாகம் யில்: ‘'கோட்டை, ஞாயிறு, நீர்ப்பாசனத்துறைத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினர் நடாத்திய சிறப்புப் பொதுக்குழுவின்கண் வணக்கத்துக்குரிய கலாநிதி ஹ. சி. தாவீதடிகளின் தமிழ் எளுவ சொற்பிறப்பு - ஒப்பியல் இலக் கண-அகராதி' எனும்பிரபல்ய சீரிய சிறந்த முதல் நூலின் ஆக்கத்திற் கான முயற்சிக்கு ரூபா 2,000 கலாநிதியின் அச்சகத்திற்கு வழங்குவ தெனத் தீர்மானிக்கப்பட்டது. இம்முயற்சிக்கு இயக் கரீ தி யி ல் கொடுக்கப்படும் முதலாவது பெரிய தொகை இதுவே. இதைத் தொடர்ந்து ஈழத்தய மற்றைய கழகங்களும், சங்கங்களும், தனிப்பட்ட வர்களும் இந் நிதிக்கு தம்மாலியன்ற உதவியளிக்குமாறு விண்ணப் பிக்கப்பட்டனர். இத்துடன் தாவீதடிகள் நீண்ட ஆயுள் பெற்றுத் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்து ஆற்ற இறையருள் அவரை அடைவதாக என்றும் பிரார்த்திக்கப்பட்டது. '' என்பதைக் காணலாம்
(இ) தனிநாயகமடிகளின் மருமகள் ‘நிர்மலா” ‘ஈழநாடு, ’’ 19 - 9 - 71, பக்கம் 7, 10) : மொழி ஆய்வின் மூலம் இன ஒற்றுமை காணும் தாவீதடிகளார். ‘32 மொழிகளில் பாண்டித்தியமுடைய இவர், தம் ஆய்வுகள் மொழிக்கும் ஈழநாட்டிற்கும் ஒருங்கே பெரும் நன்மை பயக்கும் என்கின்றனர். ’’ இவ் வண்ணம் இவ்வகராதி தமிழைக் கசடறக் கற்பதற்கவசியமே என விளக்கிப் போந்தனர். நிர்மலா , வண. கலாநிதி தாவீதடிகளாரின் 3 - 8 - 70இன் கோப் பாய்ச் சொற்பொழிவைச் செவிமடுத்த பின்றை, அத்தினம் 62 கோப்பாய்ப் பெருங்கலாசாலை மாணவிகள் ஒருங்கே இவரின் முதல் நூலை வாங்கினர். இப்போதோ 963 பிரதிகள் விலையாயின. நிர் மலாநாதன் வண. கலாநிதிதனிநாயகம் அடிகளாரின் மருமகளாவர்,
"தமிழ் வளர்க்கும் திருப்பணியில் தமிழ் முனிவர் தாவீது அடிகள்."
“சுதந்திரன், 27 - 12 - 70,
சுவாமி ஞானப்பிரகாசரார் தொடங்கிய தொண்டினை முடித்து வைப்பதற்கு இடையருது உழைக்கிருர் இவர். உலையா முயற்சிகளை கணு ஊழின் வலிசிந்தும் வன்மையுமுண்டே' உலகத்தை மறந்து, உற்ருர் பெற்ருரை மறந்து எங்கேயொருவூரின் மூலையின்கண் கால மெல்லாம் அந்தக் கடவுள் நாமத்தையே உச்சரித்து உயிரைப் போக்கிய துறவிகளின் வரலாறு

β)
கள் பல பல்வேறு மொழிகளிலுள. ஆனல் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் துறவிகளின் தமிழ்த் தொண்டு அளவிடற்கரிய தொன்ருகும். அவை போதனையாக இருந்தாலும் தமிழ் இலக்கியச் சாதனையாகத் திகழ்கின்றமை யாம் காண்டல் கண் கூடு.
துறவறம் பூண்ட இளங்கோவின் சிந்தனைக் கருவூலம்தான் சிலப் பதிகாரம் எனக் காண் ேெரும்; மதமாற்றம் செய்யவந்த வெள்ளைக் காரத் துறவியாம் வீரமாமுனிவரின் இலக்கியப் பெட்டகம்தான் தேம்பாவணியெனப் பார்க்கின்ருேம். ’ ‘தேமதுரத்தமிழோசை உலக் மெலாம் பரவ' அயராது உழை க்கும் துறவி தனிநாயகத்தின் தொண்டுதனை இன்று கண்டும் கேட்டும் களிப்படைகின்ருேம்.
இவ்வாறு துறவிகளின் தமிழ்த் தொண்டு இலக்கியப் படைப்புடன் மட்டும் நின்ற காலையில் தமிழின் பாரம்பரிய வரலாறு, அதற்கும் உலகமொழிகள் அனைத்திற்கும் உள்ள தொடர்பு, இவை தக்க சான் றுகளுடன் நிரூபிக்கப் டாடல்வேண்டும் என்ற எண்ணம் ஓர் துறவி யின் சிந்தனையில் ஊற்றெடுத்தது: அவர்தான் அடிகள் ஞானப்பிர காசியார். ஆனல் அன்னுரின் ஆராய்ச்சி முற்றுப்பெற முன்பே காலன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.
மாமேதை தாவீதின் மொழி ஆராய்ச்சி
கலங்கினுள் தமிழ்த்தாய். கவலை கொண்டது தமிழ்கூறும் நல் லுலகம். ஆனல் கலங்கிய தமிழ்த்தாயின் கண்களுக்கு, யாழ்நகரின் எங்கோ ஒரு மூலைதனில், சின்னஞ்சிறு அறையிலே தன்னந்தனியணுக ஏதோ பழம்பெரும் சுவடிகளைப் பல்வேறு மொழி ஏடுகளைப் புரட் டிய வண்ணம், சிந்தனையே உருவாகச் செயலாற்றுகின்ற வெண்நிற ஆடைதரித்த கத்தோலிக்க மதக்குரவரின் தோற்றம் சற்றே உணர் வையும், உற்சாகத்தையும் அளித்ததெனின் வியப்பன்று; அவர்தான் ாநிதி தாவீது அடிகள். -
அவர் என்ன அப்படி ஆண்டவரின் வரலாற்றை ஆராய்கின்றரா? அன்றேல் பக்தர்கட்கு பரலோகத்தைக் காட்ட ஒர் குறுக்கு வழி காண முயற்சிக்கின்ருரா ? ஆம்! அவர் ஆராய்ச்சிதான் செய்கின் ருர்? ஆனல் அதுவோ மொழியாராய்ச்சி. அடிகள் ஞானப்பிரகா சியார் தொடக்கி வைத்த அரும்பெரும் ஆராய்ச்சியை முடித்து வைக்க முயலும் தீரப் பெருமுயற்சி இவரின் இதுவே.
கல்தோன்றி மண்தோன்றக் காலத்தே முன் தோன்றி: மூத்த மொழி என்றதொரு தமிழ்ப் புலவன் கூற்று. இக்கூற்றதனை எண்

Page 7
0
பிக்க, பல்வேறு உலக மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கி ஒரு புதிய வரலாறு படைக்க முயலும் புது முயற்சியே இவரின் முக்கிய முயற் சியாகுமன்றே!
'உலக மொழிகள் அனைத்திற்கும் தமிழே தாய்' என இம்மொழி மேற் தான் கொண்ட பற்ருல், பாசத்தால் கூற முனையும் சாதா ரண தமிழ்ப்பித்தன் அல்லர் கலாநிதி தாவீது அடிகள். உலகநா டுகள் பல சென்று, பல்வேறு மொழிகளைப் பயின்று. தமிழ்மொழி ஆராய்ச்சியில் கலாநிதிப்பட்டம் பெற் று, 32 மொழிபடித்த மாமேதையே தாவீதடிகள்.
32 மொழிகற்ற பன்மொழிப் புலவர்.
ஒரு மொழிமட்டும் தெரிந்த ஒரு மனிதன் ‘யாமறிந்த மொழி களிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணுேம்?' எனின், சிரிப்பார் சிலர், பழிப்பார் பலர். ஆனல் மொழியாராய்ச்சியுள் புகுந்து, அதன் வரலாற்றை, பிறப்பிடத்தை உலக மொழிகட்குள் முதுமொழி எது எனும் கருத்தை அறியத் துடிக்கும் அடிகள் தாவீதே முப்பதிற்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற ஒரு பன்மொழிப் புலவர். இவ்வாறு 32 பல்வேறு மொழிகள் தெரிந்த காரணத்தினல் தான், அவர் தன் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பிலை, அழகினை, முதுமையினை, இளமை குன்றத் திறனை, மற்றைய மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கும் திறனுடைய
வராகத் திகழ்கின்ருர்,
இன்று அன்ஞரின் அரும் பெரும் முயற்சியின் முதற் படைப்பு சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி" என்ற தலைப்பில் அச்சுவாகனம் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டு தமிழ் அறிஞர்கள் பெருமைப்படு கின்றனர்.
அடிகள் தாவீதும் தனது முயற்சியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டேயிருக்கின்ருர் , முதுமை நிலையடைந்துங்கூட. அவர் பல மொழிகளைப் படித்துக் கொண்டே தன் ஆராய்ச்சியில் இடுக்கண் நடுவண் முன்னேற வேண்டியிருக்கிறது. காரணம் ஏது? அவர் மலிந்த, எளிய இலகுவான, நாவலையோ, அன்றேல் ஓரினிய கவிதைத் தொகுப்பையோ உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை; அதற்குப் பதிலாக, பொழிகளின் பிறப்பு வளர்ப்பைத் தேடித்துருவி. (ԼՔ Ֆl மொழி, அதுவும் முதல்மொழி, எதுவெனும் அரும்பெரும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பதாகும் இதின் நியாயம்.

1Ꭵ! சிறந்த பணிபுரியும் சிந்தனையாளர்
இத்தகைய உன்னத பணியில் ஈடுபட்டிருக்கும் துறவி தாவீதின் இலட்சியம்தான் உயர்ந்ததெனில், அவர் உள்ளமும் அவ்வாறேயெ னின் வியப்பன்று. கவலையுடன் தன்னைக் காணவரும் ஏழையின் கண்ணிர்த் துளிகளிலே அவர் கடவுளைக் காண்பார். ஏழ்மையில் வாடும் எளிய மக்களின் இல்லங்க்ள் தோறும் சென்று, அவர்கட்கு ஆறுதல் கூறுவதால், ஆலயத்தில் புகுந்து ஆண்டவனேடு அளவளா வுவது போன்ற மகிழ்ச்சியையும் 'வருந்திச் சுமை சுமப்பவர்களே என்னண்டை வாருங்கள்’’ என்ற யேசுவின் கூற்றை நிறைவேற்று கிருேம் என்ற திருப்தியையும் இவர் பெறுகிறர் போலும். பஞ்சணை யில் படுத்து, பகட்டான காரிலே பவனிவந்து மதபோதனை செய் யத் தெரியாத இம்மதகுரவர் அணிந்திருக்கும் வெள்ளைநிற அங்கியின் எண்ணற்ற பொத்தல்களே இவர் மக்களோடு ஏழைமகளுக வாழ் கின்ற மதகுரவர் என்பதை எடுத்துரைக்கும், -
மடஆலயத்தில் மாடமாளிகைகளிலும் கம்பீர கட்டடங்களிலும் மட்டும் ஆண்டவன் தொண்டு முற்றுப் பெறுவதில்லை; வீதியோரத் திலே, வேலிக்கரையினிலே, மரநிழல்களிலே, மாடாக உழைக்கும் மனிதப்பிறவியின் சிறு குடிசையிலே, சேரியிலேகூட ஆண்டவன் அடி யானுக்கு வேலையுண்டு என்பதை எடுத்துக் காட்டும் ஓர் இனிய துறவிதான் தாவீது என்பதை எவரும் மறுப்பாரிலர்.
கால்நடையாக நடந்து சென்றே, கடவுளுக்கும்: நாட்டுக்கும், மொழிக்கும் அரும் தொண்டாற்றும் இத்துறவி, புரட்சிக் கருத்துக்க ளாலும், புதுமைக் கொள்கைகளாலுங் கவரப்பட்ட இன்றைய இளை ஞர்களின் உள்ளத்தினிற் சாந்தமான புரட்சித் துறவியாக இடம் பெற்றுள்ளார்.
இத்தகைய துறவி இன்று எடுத்துக் கொண்டிருக்கும் பணியா னது இவரின் வாழ்நாளிலேயே முற்றுப் பெறுமாயின், அது உலகு வாழ் ஆறுகோடி தமிழ் மக்களுக்கும் பெருமை தரும் நிகழ்ச்சியாக அமையும் எனின் வியப்பன்று. இதற்காக இறைவனை அநுதினமும் இறைஞ்சுவோமாக!
இது தோன்றி 4 நாட்களுள் தாவீதடிகளின் தமிழெளுவ சொற் பிறப்பொப்பியல் இலக்கணவகராதியின் 1-ம் பாகம் தோன்றிற்று. 3-ம் பாகம் தமிழில் 1972 ஆமாண்டில் வெளிவரும். 2-ம், 4-ம் பாகங்கள் 1971, 1972ஆம் ஆண்டுகளில் ஆங்கில, தமிழ், சிங்கள

Page 8
2
சமஸ்கிருத எழுத்துக்களில் வரையப்பெற்று வெளியிடப்படும். ஒவ் வொரு பாகமும் 10 ரூபா ஆனல் நான்கு பாகங்களையும் ஒருங்கே வாங்கின், 30 ரூபா, இப்பணத்தை 31.12-71 க்கு முன் புனித பத் ரிசியார், யாழ் நகரில் வாழுமவர்க்கனுப்பினல் The Money must be made payable to him in cash at the JGirlg-digits) Post Office; if a Cheque, it should be crossed and Co' His address is; Rev. Fr. H. S. David, St. Patrick's College, Jaffna.
VI*32 மொழிகளில் பாண்டித்தியமுடைய அடிகளார்
தம் ஆய்வுகள் மொழிக்கும் தம் தாய்நாடாகிய முழு ஈழத்திற்கும் பெரும் நன்மை பயக்கும் என்கின்றனர்”
ஈழநாடுவாரமலர் ஞாயிற்றுக்கிழமை 19 - 9 - 71
மொழி ஆய்வின் மூலப் இன ஒற்றுமை காணும் தாவீதடிகள்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங் கும் காணுேம்’ இது தான் - ஒருமொழி, இருமொழி தெரிந்த நம் மிற் சிலர் எழுத்தில் வடிப்பதும், மேடையில் முழங்குவதுமாகும். ஒரு சில மொழிகளை மட்டும் தெரிந்த அதுவும் பூரணமாகத் தெரி யாத, நமக்கு பாரதியின் இந்தக் கூற்றை அர்ப்பணிக்கலாமா? பல் வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்று அவற்றை அலசி ஆராய்ந் தவர்கள் பாரதியின் இக்கருத்தைக் கூறும் போதுதான் நாம் உண்
மைய்ை சந்தேகமின்றி உணர்ந்து கொள்கிருேம்.
32 மொழிகளைக் கற்றவர்:
இவ்வாறு பல்வேறு மொழிகளைக்கற்று அவற்றுள் தமிழின் இனி மையே மேலெனக்கண்ட அறிஞர்கள் சிலர் எம்மத்தியில் இருக்கத் தான் செய்கின்றர்கள். இவர்களில் ஒருவர்தான் சொற்பிறப்பு ஒப் பியல் தமிழகராதியை வெளியிட்டுள்ள வண. பிதா, தாவீதடிகள். மிக எளிமையானவர், குழந்தையுள்ளங் கொண்டவர். ஆழ்ந்த அறிவால் ஆழமான ஆற்றின் அமைதி அவர் முகத்தில் குடிகொண்டி ருக்கிறது. அன்பே உருவான அடிகள் அன்பும் தனெக்கொருமொழி, எனவேதான் 33 மொழிகளைக் கற்றுள்ளதாகக் கூறுவார்.

32 மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் தமிழை ஏன் தேர்ந்தெடுத்தார்? இவரது தமிழ்ப் பணிக்கு ஊக்கம் அளித்தவர் கள் யார்? இவரது அகராதியால் ஏற்படப்போகும் பெரும் நன்மை யென்ன? இவரது ஆராய்ச்சிகளால் பயன் என்ன?" என்பன போன்ற பல கேள்விகள், அடிகளைப்பற்றி அறிந்த நாட்தொடக்கம், என் சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தன.
இக் கேள்விகளுக்கு விடை காணும் அவாவால் உந்தப் பெற்று, சமீபத்தில் த ரா வீ த டி களை சென்ற் பற்றிக்ஸ் விடுதியில் சந்தித்தேன். சந்தித்த மாத்திரத்தே என் சிந்தனையில் சிதறடித்த கேள்விகளை அவரிடம் கேட்டுவிட்டேன். புன்னகையோடு அமைதி யாக, இரத்தினச் சுருக்கமாக, இவற்றுக்குப் பின்வருமாறு பதிலளித் தார் அடிகள்.
வித்திட்டவர் ஞானப்பிரகாசர்:
எனது தமிழ்ப்பணிக்கு வித்திட்டவர் நல்லூர் சுவாமி வண ஞானப்பிரகாசர், இவரால் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி யில் முதல் ஆறு பாகங்கள் வெளியிடப்பட்டன. இப்பணியைத் தொடரவிழைந்த நான் இலக்கணமொழியியல் ஆராய்ச்சிகளை 9 பாகங்களாக வெளியிட இருக்கிறேன். இவற்றில் 2-ம், 4-ம் 6-ம் 8-ம் பாகங்கள் தமிழில் மட்டுமன்றி, நம் சகோதரர்களான சிங்கள மக்களும் புரியும் வண்ணம் இன்று நம்மிடையே பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. 1-ம். 3-ம், 5-ம் 7-ம் பாகங்கள் தமிழ்மொழியிலேயே வெளிவருகின்றன. "
தனிச்சிங்களத்தில் ஒருபகுதி:
"இப்பாகங்கள் முறையே தமிழ், சிங்களம் ஆதிய மொழிகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 9-ம் பாகம் தனிச்சிங் களத்திலேயே எழுதப்படும். இன்னும் 40 வருடங்களுக்குள் அநேக சிங்களவர், நாமே தமிழர் என்பதைத் தெரிந்து. தமிழ் பேசத்தக் கவர் ஆவர் என்பதே என் துணிபு; ஏனெனில் தமிழின்றி சிங்களம் முழுதாக விளங்காதே! இவ்விரு மொழிகளையும் ஆராய்ந்தால், திராவிட சொற்கள் இரண்டிலும் கலந்திருப்பதைக் காணலாம். சிங்கள மொழியானது சில தருணங்களில், இன்றைய தமிழ் மொழி யைவிட, பழைய தமிழாகிய தாமீழத்திற்கு நெருங்கிய தொடர் புடையது. இவ்விரு மொழிக் குடும்பங்களையும் முழுதும் அறிந்தவர் களாலேயே எப்பதம் ஆரியம், எப்பதம்திராவிடம் எனக் கூறமுடியும்.

Page 9
14
1956-ம் ஆண்டில் சிங்களவர் 'அப்பே ஆண்டுவ" என்று தம் அரசாங்கத்தை அழைத்ததை நோக்கினல், இதில் "ஆள்" என் னும் தமிழ்ப்பதம் இருப்பதைக் காணலாம். இது தாமீழமே என் பது வெளிப்படை ஆனதினுல் சிங்களவர் திராவிடம் பேசுகின்றனர். இதுபோலவே தமிழில் அரசாங்கம் எனும் பதத்தைப் பார்த்தால் 'அரசு’’ எனும் வடமொழிச் சொல் இருப்பதைக் காணலாம். தமிழர் ஆரியம் பேசுகின்றனர். '
இன ஒற்றுமைக்கு அடிகோலும்:
"எனது இந்த மொழி ஆய்வால் என்ன நன்மை என்று கேட்டீர் களல்லவா? எனது இந்த ஆய்வு நம் நாட்டில் பெரும் பயனைத் தரப்போகின்றது. பயன் மொழிக்கு மட்டுமன்று, சிங்களத்தமிழ் இனத்துக்கே நல்ல பயன் அளிக்கவிருக்கிறது, எனது ஆய்வு சிங்கள. தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள நெருங்கிய உறவை எடுத் துக் காட்டி, இரு இன உறவுக்கு வித்திட்டு தேசீய ஒற்றுமையைக் கொண்டுவரவல்லது. ? ? இவ்வாறு துணிவோடும், நம்பிக்கையோடும் கூறிய வண. பிதா தாவீதடிகளை நோக்கி, 'பல்வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்னும் அவா பிற்காலத்தில் ஏற்பட்டதா? அல் லது. சிறு வயதிலேயே உண்டானதா? " எனக் கேட்டபோது, அடி களார் இங்ங்ணம் உரைத்தனர்:-
மொழிகளைக்கற்கும் விருப்பு:
14 வயதுச் சிறுவனக இருந்தபோதே என் தந்தையினது தூண்டு தலினலும் உதவியினலும் நான்கு மொழிகளைக் கற்க ஆரம்பித் தேன். வண. பிதா, ஞானப்பிரகாசர் ஆர்வமூட்டியதினல் என் நாட்டம் மேலும், பல மொழிக்கல்வியில் சென்றது.
1936ம் - 49.ம் ஆண்டுகளில் பாளி - பிராகிருத - சமஸ்கிருதத் தில் பாண்டித்தியம் பெற்றேன். இந்தியாவில் பம்பாயில் கல்வி பயிலும் போது, யேசு சபையின் திலகமான ஹெராஸ் அடிகளின் தூண்டுதலினலும் புத்திமதியினலும் இந்திய சரித்திரத்தில் ஈடுபடுவ தற்கும், மொழியில் ஆராய்ச்சியைத்தேடி அதில் பாண்டித்தியம் பெறுவதற்கும் அவரின் தோழமை ஏதுவாயிற்று. அடுத்து )$חתו ו" சிரியர் தனிநாயகம் அடிகளாகும், நான் லண்டன் செல்வதற்கும், மேலும் இத்துறையில் வளர்ச்சி பெறுவதற்கும் ஊக்கமளித்தார். நான் சரித்திரத்தில் பெற்ற பாண்டித்தியமே சொற்களை ஒழுங்குக் கிரமமாக அமைப்பதில் திறமைபெற உதவியாக உள்ளது. ’’ எனச் சுருக்கமாகத்தான் கல்வி பெற்றமையை எடுத்துக் கூறினர்.

16,
1936-ம் ஆண்டு ஆங்கில சாம்ராச்சியத்தினுல் நடாத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரப் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்றதோடு பொருளாதாரப் பாடத்திலும் தங்கப்பதக்கம் பெற்றவர் இவரே. அடிகள் ஏனைய நூற்றுக்கு மேற்பட்டவர்களை இப்பரீட்சையில் தாண்டினுர், அகராதி பற்றி:
வண. பிதா ஞானப்பிரகாசரின் பணியைத் தொடர்ந்து இவர் செய்யினும், அகராதி வெளியிடும் முறையில் அநேக வேறுபாடுகளை நாம் காணக்கூடியதாகவிருக்கிறது. த மிழை யும் எளுவத்தையும் ஒருங்கே, இலக்கண அகராதி விதமாகக் கற்பித்தும், சென்னைத் தமிழ் அகராதி, சிங்கள அகராதிகளைத் திருத்தியும், எடுத்தாளப் படும் சொற்களை எந்தெந்த சிங்கள - தமிழ் நூல்களில் தோன்று வன என்று காட்டியும், வரிசைக்கிரமமாக காலத்தின் மாற்றத்தால் இப்பதங்கள் அடைந்த மாற்றங்களை எண்பித்தும், ஆராய்ச்சி மூலம் காட்டி உள்ளார். அத்துடன் படிப்போர் இலகுவாகப் புரிந்து கொள் ளும் வகையில் சொற்களுக்கு உதாரணமூலம் விளக்கமும் பெயரும் இட்டுள்ளார். முதலாம் பாகம் " ல் ' என்பதில் முற்றும் ஒரசைச் சொற்களை ஆராய்வதனல், இதற்கு 'லீலா’ எனும் பெயரே பொருந்தும். நல்வழிகாட்டி:
எந்த ஒர் இனத்தினதும் மொழியும் கலை கலாச்சாரமும் வளர்ந் தால்தான், அந்த இனம் வளரும். மொழிவளர்ச்சிக்கும் மொழி ஆய் வுக்கும் தன்னை அர்ப்பணித்துள்ள வண. தாவீதடிகளாரின் இவ் வரும் பணி நம் இனத்தைக் காக்கவல்லது. நாமும் நம்மொழியும் தற்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் அடிகளாரின் தொண்டு நமக்கொரு நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது.
பேட்டி கண்டவர் நிர்மலா நாதன்,
வண. கலாநிதி தனிநாயகமடிகளின் மருமகள்.
VII தோமீழமும்’ ‘தமிழ் - சிங்களமும்.”
"தாய்மொழியும் அவளின் இரு சிறந்த புதல் விகளும்." ஒரு சீருராய்வு: கலாநிதி தாவீதடிகளார் நடாத்திய போட்டி: இஃதில் பங்குபற்றின நச்சினுர்க்கினியர் எழுதுகின்றனர். இவ்விரு மொழிகளுள், அஃதாவது தற்போது வழங்கப்படும் தமிழ் சிங்கள மொழிகளுள், யாது அநேகவநேக விடங்களில்

Page 10
16
தாமீழத்துடன் கூடுதலாய அண்மையில் இப்பொழுது இருக்கின் றது? இதை ஆராய இவ்வாண்டின்கண் (1971) தாவீது அடிக ளார் கொழும்பு மாநகரில் கூட்டிய பேரவையும், நடாத்திய போட்
டியும் ஆயிடைப் பங்குபற்றின ஒருவரால் ஈங்கண் வர்ணிக்கப்படு
கின்றது. திருவனந்தை சுந்தரம்பிள்ளை இயற்றிய "மனுேன்மணி’’
எனும் நாடகத்திலிருந்து எடுத்தாளப்படும் ' பா " அன்றேல் **செய்யுள்' இவ்வரலாற்றுக்குச் சிறப்புப்பாயிரம்போல் அமைவ
தாக! 'பல் உயிரும் பல உலகும் படைத்து அளித்து துடைக்கினும்,
ஒர் எல்லை அறு பரம்பொருள், முன் இருந்தபடி, இருப்பதுபோல், கன்ன டமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உத
ரத்து உதித்து எழுந்தே, ஒன்றுபல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா; உன்சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து, வாழ்த்துதுமே ! "
பண்டைய காலத்து மொழியே தாமீழம். இஃது 'கன்னடம், தெலுங்கு, துளு, தமிழ்' போன்ற 20 மொழிகளின் தாய்; இஃதை ஆரியர் திராவிடமென அழைப்பர். இப்பாவில் வாழ்த்துப்பெற்றது “தாமீழம். 20 திராவிட மொழிகளின் நற்ருயும், சமஸ்கிருதம் - பாளி - பிராகிருதங்கள் ஆகிய ஆரிய மொழிகளின் செவிலித்தாயும் (foster-mother) இத்தாமீழமே. யேசு பெருமானின்தாய் மரியம் மாளை ஒரு நாள் ஒரு பெண்மணி 'இவரைப் போன்ற உந்நத போதகரை ஈன்ற உதரம் பாக்கியம் பெற்றதே’ என இயம்பிய வண்ணம், இப்புலவர் தாமீழத்தின் உதரத்தை இங்ங்ணம் போற்றிப் போந்தனர். இதுகாறும் இத்தாய்க்கு 19 புதல்விகள் மட்டுமே இருந் தனர் எனச் சான்ருேர் பலர் சாற்றினர். ஆயினும் மொழியியலும் வரலாற்றும் செவ்வெனக் கசடறக் கற்று இருதுறைகளிலும் புதுப் புது உண்மைகளைக் கண்டுபிடித்து, ஒவ்வோராண்டுக்கும் இவற்றின் கண் ஒரு புரட்சியை உண்டாக்கும் கலாநிதி தாவீது அடிகளார் இயம்புவதைக் கேண்மின்:- ?- "இஃதங்கனமன்று, ஒருமுக்கிய புதல் வியை நீயிர் மறந்தது எவன்? தமிழ் - மலையாளத்திற்கும், கன்ன டம் - தெலுங்கு - துளுவத்திற்கும் இடையிற் பிறந்த மூன்ரும் குமா ரத்தியை நீயிர் நோக்காது என்னே? அங்கே பாருமின், ஆரிய மாறு வேடம் அணிந்து, "பாளி'யை உடுத்து, 'பிராகிருதக்' கம்பளித் துப்பட்டியால் தன் தலையையும் தன் ஏந்தெழில் முலை ஆகத்தையும் முடிக்கொண்டு நிற்கும் மங்கையாகிய சிங்களம் தாமீழத்தின் மூன் மும் புதல்வி இவளே. தாவீதடிகளின் இக்கூற்றை சில தமிழரும் பெரும்பான்மையான சிங்களவர்களும் "இஃது பைத்தியமென' நிராகரித்ததினல் கொழும்பு நகர் அக்குவினஸ் சர்வகலாசாலை மன்

17
றத்தில், அண்மையில், ஒரு நாட் காலை 3 மணித்தியாலங்களாக இரு திறத்தார்களுக்கும் ஆங்கில சமஸ்கிருத, பாளி, பிரா கிருத சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரு நீண்ட சொற்பொழிவை இவ்வடி கள் ஆற்றிய பின்றை ஒருபோட்டியும் நடாத்தினர். "apita demala epaa ’’ + (அபி. (ட்) ட தெமள எ (ப்) பா) என இயம்பிய அதே சர்வகலாசாலையின் சிங்கள மொழிப் பேராசிரியர் செனநாயக் காவையும் அவ் வவைக்கு சமூகம் அளித்த பண்டிதர் கிருஷ்ணபிள்ளை அவர்களையும் இரு மொழிகளில் போட்டித் தலைவர்களாக தாவீது அடிகள் நியமித்தனர். இக்குழுவுக்குத் தலைவர் ஒரு சிங்களப் புத்த குருக்களாகிய கலாநிதியே. இப்போட்டியை யானுங் கண்டு உரை களனைத்தையுஞ் செவிமடுத்தேன். இக்கலாநிதி சில எச்சரிக்கை களை இனிதே இயம்பினர். அதில் நடந்தவற்றை அச்சிங்களக் கலாநிதி யாகிய குழுத் தலைவரின் சொற்களிலேயே யான் கூறுகின்றேன்; கேண்மின்
முதலாவதாக தமிழ் மக்களே, 20 ஆண்டுகளுக்கு முன் யான் நும் இனிய மொழியைப் படிக்கத் தொடங்கினேன். எம் அதிலுமினிய சிங்களத்தை இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்வதற்காகவே இம்முயற்சி பயனற்றதன்று என யான் நம்புகின்றேன் சிங்கள " " (ள) எனு மெழுத்தின் கண் ஆரம்பமாகுஞ் சொற்களைச் சிங்கள அகராதிகள் அநேகவற்றின் கண் புரட்டிப்பார்த்தேன்; ஆனல் இவற்றின் தொல்கருத்துக்களோ அவற்றில் தோன் ரு இவை அனைத்தும் சுத்த சூனியமாகவே இருந்தன. தமிழகராதிக%ளப் படிப்படியாய்ப் பார்த்த பொழுதோ, இச்சிங்களப் பதங்களின் தொற்பொருள் முழுவதும் விளங்கிற்று. ஆனதினுல் தாவீது அடிக ளாரின் "சிங்களம் படிக்க விரும்புபவன் எவனும் முதன் முதல் தமிழ் மொழியைக் கடறக் கற்றல் வேண்டும்’ என்னும் கூற்று வாய்மை உடைத்தே என யான் நாள்வாயும் கண்டு வந்தேன், நனி உணர்ந்தேன். இங்ங்ணமே செப்பினர் அக்கலாநிதிப் புத்த குருக்கள்.
இரண்டாவதாக: இரு ழொழிகளையும் பேசுவோரே, நீங்களே பாக்கியவான்கள். ஏனெனில் Switzerland Luxemburg 29 sõT (3 pp av Luxembourg என்னும் நாடுகளில் பல வாரங்களாகத் தங்கினேன் சென்ற ஆண்டில் அவற்றில் German, French" எனும் இரு மொழி களும் ஒருங்கே வழங்கப்படும். அங்ங்ணம் அடுத் தடுத்த வசனங் களில் முதல் ஒன்றையும் அடுத்ததில் மற்றதையும் அவர் வழங் குழி, ஒருவனையான் 'நின் சொந்த மொழி என்னே? " என வின வினேன். அதற்கு அவன் இரண்டும் தான்' என்றனன் . உன்தாய், நீ குழந்தையாய், இருப்புழி, எந்த மொழியில் உன்னுடன் கதைத் தனன்? ' இரண்டிலுந்தான். என் தந்தை சகோதரர் சகோதரிகள்
S

Page 11
8
அனைவரும் அங்ங்னமே! நீயிரும் இலங்கையில் இவ்வண்ணம் நம் இரு மொழிகளையும் வழங்குவதின்ருே’’ என வியப்புடன் அந் நாட்டி னவன் என்னை வினவினன்.
மூன்றவதாக:- சிங்கள அன்பர்களே. உண்மையில் எம் மொழி இங் கள மன்று. அஃது "சீ எளுவம், ’’ "சீர் எளு’’ அன்றேல் "சிறப் பான எளுவமொழி. ' தொற் காலத்தில் "எழுவம்" அஃதாவது ஈழத்தின் கண். ' 'எழின் நாட்டின்கண' இலங்கையில் ஒரு மொழி. மட்டுமே வழங்கப்பெற்ற பொழுது இவ்வெளுவம்ே யாவரும் இயம் பிய மொழி. இது தாமிழத்திற்கும் மெஸொபொத்தாமியாவின்கண் இ. மு. 3,600ம் ஆண்டு தொடங்கி கி. மு. 1,500ம் ஆண்டு வரை இயம்பப் பெற்ற சுமேரியத்திற்கும் மிக அண்மையான மொழி எனத் தன்னைத் தானே தெளிவாகக் காட்டுகின்றது. யான் அதைத் தடை செய்ய அநேகந் தரம் தெண்டித்தேன். "சிங்களமே, ஒ எளுவமே நினக்குத் தாமிழமோ, தமிழோ, வேண்டா; நீ ஆரியத் துடன் இன் துயில் கொள்க!
அதின் இரு முலைகள் நாப்பண் தங்குக! " இங்ங்ணம் யான் கூறியும், மாத பி என்பாளின் எழில் நகில்களை நீத்து கண்ணகியின் பால், திரும்பும் கோவலனைக் கடுப்ப. "சீ எளும் தாமீழத்துடன்
தொடர்பு கொள்ளக் கங்கணங்கட்டி நிற்கின்றதே! இப்பொழுது மட்டும் அன்று: ஈராயிரம் ஆண்டுகளாக இங்ங்ணம் இயல்கின்றதே; இதற்கு ஒரு பிடிவாத வருத் தம் போலும்! இப்பொழுது மட்டு மா இல் யாம் மிகுவாய் முயன்று எம் உயலா "மயற்சியினல் இதைத் தடுப்பதில் சிற்சில வெற்றிகளைப் பெறினும் பெறலாம். என் பெற் றப்பா பிறக்குமு ன் இது நடந்திருந்தால் யான் எங்ங்ணம் இதைத்தடு தல் இயலும்? என்னையும் மன்னிக்க வேண்டும்; எம்தாய் மொழி யையும் மன்னித்தல் சா ல் புடை த் தே! இங்ங்ணம் இவர் இயம்புழி அவர்களிற் சிலர் "ஒரு தாரணம் கூறுமின்’ என இவரை மன்ருடினர். அதற்குக் கலாநிதி இதைக் காட்டினரன்ருே? பர னர் இ 1ற்றிய அகநானூற்றின் 6-ம் செய்யுளின் 11-ம் அடியின் கண்" சிறைபறைந்து உரை இ’’ எனுந் தொற்பதங்கள் தோன்றும். இவை இப்போதைய "தமிழ்' அல்ல: இவை "தாமீழம். ' தமிழ் மொழியின் கண்ணுே காவிரியாற்றின் கரையினை மோதிப்பரவி : என இவற்றை மொழிபெயர்க்கலாம், நுமக்குத் தமிழ் மட்டுமே விருப்பமன்று: 'தா மீழத்துடன் நுமக்கு யாதுங் கோபம் இன்று என எமக்குத் தெரியு .
அங்ங்னம் அன்ருே?" என அவர்களை வினவினர். இதற்கு அவர் கள் புன்னகையுடன் கூறியதாவது: அன்பார்ந்த ஆசிரியரே, புத்த குருக்களே, தாமீழத்தின் பெயாை இன்றுதான் முதற் கேட்டணம் யாம். அங்ங்ணம் இஃதிருப்ப, அத்துடன் யாம் சினம் கொள்வது

19
எங்ங்னம்? இதற்குள் அலைத்தலைவர் சில தமிழர் மறு பக்கத்தில் வீற்றிருப்பதைக் கவனித்து, "சிங்களவரே, தமிழரே, வாரீர். சிறு போட்டி வைப்போம்; ஈற்றில் பரிசும் அளிப்போம். நும் இரு மொழிகள் நடுவண்யாதில் இம் மூன்று பதங்களும் இருக்கின்றன? அதுவே போட்டியாகும் என இனிதே வினவினர் புத்த குருக்கள் ஆகிய தலைவர். உடனே பேராசிரியர் சேனநாயக்காவும் பண்டிதர் கிருஷ்ணபிள்ளையும் முன் வந்தனர் இப்போட்டியிற் பங்குபற்ற,
"முதலாவதாக, பண்டிதர் கிருஷ்ணபிள்ளை "தாமீழத்தின் கண்' 'பறை' என்பது மோதுதல்தான். ஆனல் தாவீது அடிகளாரின் **வீலா காதையின் ivஆம் பக்கத்தின்படி இப்பதம் 9 மடி ஆகு பெயராகத் திரிபு பெற்று, தமிழில் மோதப்படும் இசைக் கருவியைக் குறிக்க வல்லதாயிற்று. தாமீழத்தின் இறுதி நாட்களிற்ருனே, கிறீஸ்து பெருமான் இவ்வுலகத்தில் அவதரித்த நாட்களிற்ருனே, அகநானூற்றின் 15 : 4இல் 'பறைக்கண் பீலி" என வருதலை நோக் குமின்: 'பறைபோல வட்டமான கண்கள், ' இங்ங்னம் தாமிழத் தின் இறுதிநாட்களிற் ருேன்றிய அகநானூற்றின்கண் 13 இடங்க ளில் இப் 'பறை' இக்கருத்திற் ருேன்றிறிற்று. அப்பொழுது தஜலவர் தமிழ் மொழிக்கு 33 புள்ளிகள் அளிக்கலாம் எனச் சாற்றி னர்.
இரண்டாவது - பேராசிரியர் சேனநாயக்கா - தமிழுக்கன்று, தெலுங்கு கன்னடத்திற்கே சிங்களம் அண்மையானது ஆனதினல்:தமிழ் -மலையாள க, த, ப என்பன இம்முன்று மொ ழி களி லும் முறையே " ga, da. ba ' ' 6.r Gor untir nóla) (15th உதாரணமாக, தமிழ் - மலையாளத்தில் "கல்" சிங்களத்தில் "gal" உதாரணம் ' 'gal ohya” 676r61lb. "தமிழ்' என்பது சிங்கள மெ ழி யின் கண் "demaa" எனவுந் திரிபு பெறுவதை பூ வாயுங் காண்கின்றனமன்றே! 'க் ச் தீ ப் ம் ட்' என்பன Suroசச என முற்காலத்தில் அழைக்கப்பெற்றன. & d b d d என்பனவே இவற்றுக்குப் பொருந்திய முறையான "சொனந்த' (sonant) என அழைக்கப்படும் "Surd ஆகிய 'ப்' எனுந் தமிழெழுத்து சிங்க ளத்தில் "Sonant' ஆகவரும்: 'b' ஆன தினுல் "பறை" யின் திரிபு "bera” என்பதே. மேலும் தமிழில் வரும் "அ" என்னும் உயிரெழுத்து அநேகந்தரங்களில் சிங்களத்தில் 'எ', e, என உச்சாரணப் பிழையின் நிமித்தம், மாறுவதும் உண்டு. நீங்கள் "தமிழ்" என அழைப்பதை யாம் demala என அழைக்கின்ருேம் இங்ஙனம் இயம்பினர் பேராசிரியர் சேனநாயக்கா. அப்போது சங் கத்தலைவர் "சீ எளுவத்திற்கும்" 3.3 புள்ளிகளைக் கொடுத்தனர்.
சீ எளுவ ம், " 'சிங்களம்' என்பன ஒன்றே!

Page 12
20
3. மூன்றுவது, பண்டிதர் கிருஷ்ணபிள்ளை.
இப்பொழுது 'சிறை” என்ற முதலாம் பதத்தை ஆராய்வோம். முதன் முதல் சென்னை அகராதியைப் பாருமின் அஃது இதை இங் நுனம் விளச்கிற்று கரை, அணை, மதில், வரம்பு, காவல், சிறைச் சாலை, அடிமைத்தனம், கங்கு கனர. சங்கு சரையே இச்செய்யுளில் சிறையென் பதின் பொருள். பரவி அசன்றுபோக விரும்பும் ஆள் - விலங்கு - பொருளைச் சிறுதாக்கிக் கட்டுப்படுத்துவதே 'சிறை'யென் பதின் அடிப்படைக்கருத்து.
4. பேராசிரியர் சேனநாய(க்)கா:-
இப்பதம் இதே பொருளிலேயே எம் இனிய சிங்களத்திலும் தோன்றும். அதுவும் பற்பலவிதமாக:- (a) கார்ட்டெர் : சிங்களஆங்கில அகராதி, பக்சம் 233 ஆவதில் சிருருேதய Ciraaroodhaya (CI aa-roodhaya)= Blockade gG 556), F60s)' 660 plot G.55th பொருள். இதுவே இத்தா மீழச் செய்யுளின் பொருளுமாகும். b) °Caesar" என்பதை இப்பொழுது ஆங்கிலம் 'லீஸர்" என உச் சரிக்கும். அதேபோல் சிங்களத்திலும் cl (சி, Si (ஸி) எனத் திரிபு பெறும். ஆகவே, அதே அகராதியின் கண். 682 ஆம் Jä 53 SM6ö7 SEGẩor, ( Gr6p), slra = Confinement u Lomo uLu 6; sirageya = Prison, Jai = மறியற்கூடம்; Rறகரனவா (Sirakaranavaa s:F60sot LIG igil; imprison; G5 pod, ITITL IIT (Sirakaarayaa) Prisoner, Captive. கைதி (c) காமீழ உச்? ஆரியர்களின் காதுக்கு 'ch" எனத் தொனித்ததால், **சிற” என்பதை ஆரியம் (hira' என உபயோகித்தது, பல்லாண்டுகளாக மனிதனின் இயற்கை சோம்புவது. இச்சோம்பலினல் "ch" என்பது கால கெ தி யில் 'b' என மாறிற்று உதாரணமாக **செட்டி’ (தமிழில்), ’ "ஹெட்டி’ எனச் சிங்களத்தில் வரும். அதேபோல் 'chira’ 'hira* எனப் பிற்கா லத்தில் உச்சரிக்கப்பட்டதை இப்பொழுது நணி நோக்குமின்:- அதே அகராதியின் 724 ஆம் பக்கத்தின் கண், ஹிற, ஹிறய (hira, hiraya) அதியில் அடிமையாள், பெண்டாகச் சிறை பிடிக்கப்பட்ட இளம் பெண் , ஒப்பிடுக. சென்னைத்தமிழகராதி, பக். 1465, 'சிறை1", 6-ம் Golur7 (56ř”: iš 6F6 i Gđi. “ “young woman t8 Ken Captive tes marry or to keep 7 tour (Digit, beautiful young woman worth taking captive, சிறை கொள்ளத்தக்கவள். இவ்விரு பொருள்களும் ஏந் தெளின் மிக்கச் சிங்கள இளம் மனைவிகளுக்குப் பொருந்து ம் ஆனதி ஞல் அவர்களை ஆண்கள் " "ஹிற, ஹிறய" என அழைத்ததில் வியப்பின்றே! தமிழ் ஆடவர்களும் தம் மனைவிகளை வரைதல் செய் கின்றனர் அன்ருே ஒப்பிடுக; தொல், பொருள். 140, 'வெளிப் பட வரைதல் படாமை வரைதல் என்று ஆயிரண்டு என்ப வரை

தல் ஆறே ' ஆனல் வரைதலின் முதற்கருத்து அடக்குதல் அன்றே? ஒப்பிடுக: தேவா. 63 1:1, 'வரைகிலேன் புலன்கன் ஐந்தும்.’’ இப் பொழுதோ அநேகம் குடும்பங்களின் பெண்டிரே தம் கொழுநரை வரைந்து, அடக்கி, சிறைப்படுத்துகின்றனர் "Otempora, ! Omores.'
மேலும், அவ் வகராதியின் அதே பக்கத்தில், ஹிற, ஹிறவு light, Confined, Fixed... gi Lí57GolpGup ġ5856i) “ “8għib-+-gy, 6à jib-H- esey6a' ' என்பனவே தாமீழத்தில் 'சிற்+ஆ' , 'சிற்+அவு. ‘* எம் அகநா னுாற்றின் சிறப்பகராதியில் 60 பதங்கள் இங்ங் ைமே தொல் இலக் கியங்களில் 'ஆ' ஆகவும், மறுமுறை 'அவு’ ஆகவும் தோன்று வதைக் காட்டியுள்ளேன். உதாரணம் 'இரா, இரவு; ' 'புரு, புறவு, ‘* 'நிலா, நிலவு. " ஆன தினுல் சிங்களம் 'சிற்’’ எனும் தாதைமட்டுமன்று, ஆனல் தாமீழத் தொல்விகுதிகளையும் இது கர்றும் பேணி, பொலம் பூண்போல் பாதுகாத்து வரும்பொழுது,
அதை "ஒரு திருத்தமற்ற ஆரிய, மிலேச்ச மொழி" என யாம் நிந்திக்கலாமா? இதன்பின் இன்னும் 18 ஹிற (hira, ஹிற) எனும்,
பதத்தில் தொடங்கும் சொற்களை இவ் வகராதி எமக்கு அளிக்கின் றதே. இவை அனையவும் தமிழ்ச் 'சிறை யுடன் முழுவதும் பொருந் துவன ஆகிவை. இவ் விருவர் கூற்றுக்களைச் செவிமடுத்த குழுத்
தலைவர் இன்னும் 34 புள்ளிகளை இரு மொழிகளுக்கும் அளித்தனர்.
இப்போது ஒவ்வொன்றுக்கும் 67 புள்ளிகள் வழங்கப்பெற்றன:
'உரை இ’ என்பதைக் குறித்தே இருமொழிகள் நடுவண் இனி போட்டி நடக்கப்போகின்றது.
5. பண்டிதர் கிருஷ்ணபிள்ளை அவர்கள்:
சென்னைத் தமிழகராதியின் கண் 451 ம் பக்கத்தில் "உரை’ எனும் வினைக்குக் கொடுக்கப்பெற்ற கருத்துகள் இவையே: தேய்தல், வீணு தல் தேய்த்தல்! பூத்தல் மெருகிடுதல்) சொல்லுதல், ஒலித்தல்." ஆத லினல் "பரவுதல்' என்ற அகநானூற்றுக் காலத்தக் கருத்தில் இப் பதம் இப்போதைய தமிழில் தோன்றுவதன்று: இஃது மிகவும் இரங் கத்தக்க தொன்ருயிற்றே ! 6 பேராசிரியர் சேனநாய(க்)கா, புன்னகையுடன் இயம்பியதாவது.
எம் தொல் எளுவமொழியாகிய சிங்களத்திற்கே வெற்றி! அதைப்பற்றிச் சற்றேனும் ஐயம் இல்லை. இஃதை நோக்குமின். மாந்தரின் மிகப் பரந்த உடற்பாகமானது மார்பு அன்றே! தன் தாயா கிய தாமீழத்தைப் பின்பற்றி, இஃதைச் சிங்களம் இங்ங்ணம் அழைக் கின்றதே! uraya = Boson தமிழெழுத்தில் 'உரய"= மார்பு. உர்ஸ் 56) u = Urasthalaya=The breast Chest = LDitril. urari-krita Expan, ded, LJUostao urariya = Expansion, LIT55dv. uru = Expansive. Broadased, Large > Great As961, 9jået 55jlb Gud fbah-stu FrilaR sit அகராதியின் 127ஆம் பக்கத்தில் தோன்றுவன. மேலும், அதின் 130ஆம் பக்கத்தின்கண் (ஊரு, Uuru) =Big Large; ஆதியில் Broad Based, Expanded, Expansive' .

Page 13
22
பசுவர்க்கத்தின்கண், ஆநிரையினில் இவற்றின் ஆண்மிருகங்கள் உயர்ந்து ஓங்கி நடப்பதனல், இவற்றை 'மாடு' (=பெரிய) எனத் தமிழ் மக்கள் அழைக்கும் வண்ணம். காட்டுப்பன்றிகள் நடுவண் மிகக் கொழுத்த, ப்ருமனகிய உடல்களையுடைய அவற்றின் ஆண் 35ðbMT # 6àišJJ56MT Guri (Dom UT IT, Uuraa)I = Wildbo ar, hog] GTGOT 9 GOpis ததில் வியப்பன்று. மேலும், மாணுக்கரை அடித்துத் திருத்த விரும்பிய ஆசிரியர் அவர்களின் மிகப் பரந்த உடற் பகுதியிலே அடித்தலைக் கடவுளும் மாந்தரும் கற்பிக்கின்றனர். இதைச் செந் தமிழ் அல்குல் என அழைக்கும், உடல் அதின் மூலம் அல்கு (=தங்கு வதணுலென்க. 'பர' என்பதற்குச் சிங்களச்சொல் ஊரு, ஆனதினல் "ஊருவ" என இம் முக்கிய உறுப்பினை சிங்களம் கூப்பிடும் ஆனதின் நிமித்தம் அந்த அகராதியின் இப்பக்கத்திலுள்ள (130) பதங்களின் பெரும்பான்மை ஆரியம் அன்று. தாமீழமே எனப் பக்கத்தில் நடப் பவனே காணலாமன்றே!
போட்டியின் முடிவு:
இத்துடன் எய்தியது. புத்த குருக்களான அக்குழுஉத்தலைவர் "சிங்கள மொழிக்கே வேற்றி! அதறகே நூறுபுள்ளிகளை அளிக்கின் றணம்’ எனச் சாற்றி, பேராசிரியர் சேனநாய(க்)காவிற்கு தங்கப் பதக்கமொன்றை நல்கி, அதை இவரின் மார்பின்கண் அணிவித்த னர். அப்பொழுது அக்குழுவிற் பங்குபற்றின அனைவரும் மிக மகிழ்வுடன் தம் கைகளைத் தட்டி, பின்வருமாறு உயர்ந்த குரலில் ஆர்ப்பரித்தனர்;- 'சீ' எளுவமொழி ஆகிய சிங்களம் தமிழின் தங்கை மட்டுமன்று! அநேக இடங்களில் தமிழிலும் பார்க்கத் தன் தாயான தாமீழத்திற்குக் கூடிய அண்மையில் வாழ்ந்து, இப்பொழு தும், அங்ங்னமே வழங்கப் பெறுகின்றதே. ஐயோ! பாவம் அநேக சிங்கள மக்கள் இதை உணராமல், தம் இனிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே வீண் விரோதத்தை உண்டாக்குகின்றனரே!, இஃது இரங்கத்தக்க தொன்றன்ருே ? ஏனெனில் சிங்களம், அடிக்கடி, தமிழிலும் பார்க்கக்கூடிய தாமீழமே! " (தாவீதின் கூற்று.)"
VII, வண. கலாநிதி தாவீதடிகளார்க்குச்
சென்ற பல நாடுகளனைத்தின்கண் மட்டுமன்று, ஆங்கண் கலாநிதியாய்ச் செல்லும் முன்பே பரதநாட்டினிலே தானும் சிறப்பெய்தியது.
திரு, வித்துவான். ஆர். எல். ஆரோக்கியம்பிள்ளை. தூத்துக்குடி,
தென் இந்தியா இவருக்கு 30-4-71இல் எழுதிய திருமுகத்தைப் படியுமின்,

8
ஆசிரியர் அவர்களுக்கு,
மொழியாராய்ச்சித் துறையில் மேரு மலை போல் விளங்கிய சுவாமி ஞானப்பிரகாசரின் சீடராகிய தாங்கள் அவர்கள் விட்டுச் சென்ற அகராதியைச் சுருக்கமாகப் புதிய முறையில் வெளியிட முன்வந்திருப்பது கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். தமிழுலகமும், மொழியாராய்ச்சி உலகமும் தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது.
சுவாமி ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சி முடிவுகள், அவர்களைப் போல் பன்மொழிப் புலமையும், சொற்களை ஒப்புநோக்கி மகிழும் திறனும், மொழியாராய்ச்சியில் ஊக்கமும், நடுநிலைமை வாய்ந்த உள்ளமும் உடையவர்க்கே புலனுகும் என்பது சுவாமி அவர்களின் அருகில் அமர்ந்து பணியாற்றிய தங்களுக்கும் தங்களைப் போன் றவர்க்குமே விளங்கும் உண்மை. ஏனெனில் சுவாமி அவர்கள், தாங்கள் கூறியவாறு, அரிமா நோக்கம், தவளைப் பாய்ந்து, பருந் தின் வீழ்வு, என்னும் சூத்திர நிரைகளைத் தம் அகராதியிலும் கை யாண்டுள்ளார் என்ற உண்மை யாவர்க்கும் தெரிந்த ஒன்றேயாம்,
மொழியாராய்ச்சிக்குச் சுவாமியவர்கள் வகுத்த எ ட் டு க் கட்டளைகளுடன் 2, 5, 7ஆம் கட்டளைகளுக்கு மேலைத்தேச மொழி யியல் வல்லுநர் எழுப்பும் தடைகளைக் குறைத்தும், விதிவிலக்குகளை ஏற்றும், சுவாமியவர்களின் பணியை உலக மொழியியல் வல்லுநர் முன் சுருக்கமாகவும் விளக்கமாகவும் எளிய உரைநடை வடிவிலும் அமைத்துத் தருகின்றமை ஒன்றே தங்கள் அரிய நற்பண்புகளையும் மொழிப்புலமைகளையும் காட்டப் போதுமானதாகும்,
முப்பத்திரண்டு மொழிகளில் திறமான புலமை பெற்று தாங்கள் மூலச்சொல்லைத் துருவி ஆராய்ந்து, அதனின்று இணைத்த சொற்களையும் கண்டு கூறும் இவ்வரிய பணியால் "உலகில் ஆதியில் நிலவிய மொழி ஒன்றே உலகில் வழங்கும் மொழிகளெல்லாம் அதன் குடும்பமே. "" என்னும் உண்மை உலகில் பரவும் அந்நாளில், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்னும் கோட்பாட் டுக்கு இணங்க ஒரே வரலாருக அல்லது காதையாக விளங்கும் ஆதியாகமத்தின் பொருளும் விளங்கும் என்றே கருதுகின்றேன்.
அந்நாள் விரைவில் வர இறைவன், தாங்கள் தொடங்கிய பணியை இனிது நிறைவேற்றுதற்குரிய எல்லா நலன்களையும், துணை யையும் அருளுமாறு வேண்டுகின்றேன்.
வித்துவான். ஆர். எல். ஆரோக்கியம்பிள்ளை.

Page 14
24
IX கலாநிதி ஹ. சி. தாவீதடிகளாரின்
* புல்,” “வல்,” “வால்”, நிதி போன்ற
“லிலாகாதை” யின் பதங்களின் ஒன்ருகிய "புல்" ஈங்கு சுருக்கமாக ஆராயப்படுகின்றது:-
"புல் என்ற ஒரு சொல் ஒரு சிறராய்வு.' இஃது விரிவாக லீலா காதையின்’ 68-ம்ட்76-ம் (8) பக்கங்களை நிரப்புகின்றது.
புல்" என்னுஞ் GoF ( 6) சாதாரணமாக ஒருவகைப் பூண்டுகளை யும், அதன் இனத்தையுமே குறிக்கின்றது. க" ல்நடைசளுக்கு உண வாகும் செடிகளையும் அதன் இன வகைகளையும் குறிக்கும் இந்தப்
புல்” என்னும் சொல்லில் ஆழமான கருத்துக்களும் உள.
ஆழமாகவும் நுணுக்கமாகவும் நோக்குமிடத்து "அற்பமான’’ அல்லது "இழிவான’’ என்ற பொருளைத் தருகிறது, சென்னைத்தமிழ் அகராதியில் இந்தப் புல்" என்னும் சொல்லு திரண சாதி-பனைதென்னை-தாவரவர்க்கம் - பூடுவகை - புதர்-புல்லரிசி" என்னும் செடி வகைகளைக் கருத்தாகக் கொள்ளும். ஆசிரியன் பின்னர், "அற்பமான, இழிவான, புதுமையான' என்றும் பொருள் கொள்கிருன். பிந்திய அர்த் தத்திலிருந்து பூன் என்ற சொல் தருவிக்கப்படுகிறது. பூன் என்பது *" செழிப்பற்ற - தரிசான - வரண்ட - ஏழ்மையான' என்று பொருள் தருகிறது. முதலில் தரப்பட்ட தாவரவர்க்கம் "புல் - பூண்டு’’ என்ற அர்த்தத்தோடு ஒட்ட- "புல்' என்ற மூலச் சொல்லிலிருந்து புலம்’ என்ற சொல் தருவிக்கப்படுகிறது. புல் தரை - வயல் நிலம்’ என்பது இதன் பொருளாகும். அகநானுாற்றில் "புல்தரை’’ என்பதற்ரு “ புலம்’ என்ற சொல்லே 29 தடலை பயன்படுத்தப் பட்டுள்ளது, இதே அர்த்தத்தில் "புலன்' என்ற சொல்லும் அக நானுாற்றில் இடையிடை இடம்பெற்றிருக்கிறது.
நெய்தல் நிலத்திலே கடலை அடுத்து வயல் அல்லது புற் றரை இருப்பின், அப்பகுதியைப் புலம்பு’ என்றும், அந்நிலத்தின் தலைவனைப் ‘புலம்பன்’ என்றும் அகநானூற்றின் புலவரநேகர் அழைப்பதைப் பன்முறை நோக்குமின்.
‘புல்" என்ற சொல்லின் நேரடியான அர்த்தத்தோடு இணைந்து ‘புலம்’ என்ற சொல் வருகிறது; இதற்கு மேலெழுந்த வாரியாக நாட்டின் திறந்த நிலப்பரப்பு என்று பொருள் படும் என முன்னமே இயம்பினமன்ருே? இப்போது இச்சடப் பொருளிலிருந்து ஞானப் பொருள்கள் வரக்காண்மின் !

沙茨
மனித அறிவானது கிணற்றுத் தவளையைப் போலல்லாமல் தனது குறுகிய வட்டத்தையும் இருளையும் விட்டுப் பிரிந்து பரந்த அறிவுல கின் ஒளிமயத்திற்குள் பிரவேசிக்கும் போதுள்ள நிலையே ‘புலப்பாடு' என்று கூறப்படுகிறது. தெளிவாகத் தெரிவதையும் அப்பட்டமாக அறிவதையும் இந்த நிலை உணர்த்துகின்றது. ஆங்கிலத்திலுள்ள pain என்ற சொல்லுக்கு திறந்த வெளி நிலம் என்ற பொருள். ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவாகத் தெரிந்து கொண்டார்களா? என்பதனை 'is that plain to you" என்று கேட்கிருர், அவர் கேட்ட g56ir gyrigglh 'Has that been clearly grasped? gib5iful 2.6007 if G களல்லாமல் வேறு எதனுலேயும் மனித அறிவானது உலக நடப்புக் களைத் தெரிந்து கொள்ள இயலாது என்பதனை இலத்தீன் பழ மொழி கூறுகின்றது. அதிலிருந்து ‘புலம்’ என்பது sensation **இந்திரிய உணர்வு' என்ற கருத்தைத் தருகிறது. **அடல் வேண் டும் ஐந்தின் புலத்தை' என்ற திருக்குறளில் புலம் என்ற சொல் மேற்கூறிய கருத்தினையே புலப்படுத்துகின்றது. மேலும் "நுண்மாணுழை புலம்’ என்று கூறும் திருக்குறளின் கருத்திற்கிணைய ‘புலம்’ என் பது "நுண்மையான அறிவுத்திறன்' என்ற ஆழ்ந்த கருத்தினைத் தரு Sigiriog): deep, subtle, intellectual perecption.
*புலம்பு’ என்ற சொல் நெய்தல் வயல் என்பதனைக் குறிக்கின் றது. அடுத்து "புலம்பு’ என்பது 'தனிமை" - "வெறுப்பு" - "கவலை’ என்பதனைக் குறிக்கும் சொல்லாகவும் விளங்குகின்றது. துயரத்தி ஞல் தாக்குண்ட ஒருவன் இதயத்தைப் பிளக்கும் தன் துயரினைத் தீர்ப்பதற்கு வழிகாட்டியதற்காகவே மனித சஞ்சாரமற்ற திறந்த வயல்வெளியேயுள்ள தனிமையான இடம் ஒன்றைத் தேடி ஒடுகிருன். இதனை மனேதத்துவ இயல்பென்றே கொள்ளவேண்டும். ‘புலம்பு" என்பது "அழுதல் துயருறுதல்" என்றும் கருத்துப் பெறுகின்றது, ஆனல் பின்னிட்ட் காலங்க்ளில் என்க.
மனிதர்கள் விட்டுப் போந்த இல்லங்கள், கணவன் பிரிவின்பின் உள்ள மனைவியின் இருதயம், பறவைகள் இல்லாதபோது உள்ள மரக் கிளைகள், கடல், மரங்கள், உயர்ந்த மலைக்குன்றுகள், இரும்பி ஞலாய ஒரு ஆயுதத்தின் வளைந்த தலைப் பகுதி ஆதியானவைகள் *புலம்பு" என்ற சொல்லாகப் பெரும்பாணுற்றுப் படையில் பிரயோ கிக்கப்பட்டுள்ளன. அகநாநூற்றில் ‘புலம்பு" என்ற சொல் பெய ராக தனிமை என்ற கருத்துடன் 25 தடவைகளும், "வருந்துதல்’ * கவலையுறுதல்" என்ற கருத்துடன் 47 தடவையும் இடம்பெற்றுள்ளன.
4

Page 15
26
வினையாக 'தனித்தல்" என்னும் பொருள்பட 16 தடவைகளும், *நிர்க்கதி நிலை" என்னும் பொருள்பட 5 தடவைகளும் இடம்பெறு கின்றன. இந்த 9 சந்தர்ப்பங்களிலும் வருந்துதல் அல்லது நிர்க்கதி யாதல் என்பன தனிமை என்ற பின்னணியிலேயே விளைந்து வந்தது தெளிவாகின்றது. நூறில் 82 வீதம் 'தனிமையையே" புலம்பு என் னும் பதம் பண்டைய இலக்கியங்களிற் குறிப்பதை நோக்குக.
எனவே தனிமை - துயர் - வெறுப்பு ஆகிய மூன்றும் ஒன்ருகின் றன. வெறுப்பு என்பது புலவி என்ற பெயர்ச் சொல்லாகவும், *புலவு என்ற வினேச்சொல்லாகவும் புறநானுாற்றில் எடுத்தாளப்படு கின்றது: "புலவு-தீ மாதோ நீயே. பொருநராற்றுப்படையில் ‘புல’ என்று வினைச்சொல்லாகப் பாவிக்கப்பட்டது; பல புலந்து *புலத்தலும், புலந்து' என்றும் தொல்காப்பியம்-பொருளதிகாரத்தி லும் வருகின்றது. புலம்’ என்ற சொல்ல்ொடு இணைந்தது ‘புல என்ற சொல்: "அறிவுறுத்தல். தெரியத்தருதல்' என்று பொருள் படுகின்றது.
எனவே இதிலிருந்து நுண்ணிய அறிவுடையோர்களை, கல்வி யறிவு நிறையப் பெற்ருேரைக் குறிப்பதற்கு ‘புலவர், புலமையோர்’ என்ற பெயர்ச் சொற்கள் பெறப்பட்டன. "என்மனுர் புலவர் என்று இதின் முதற் பகுதியில் 19 தடவைகள் (தொல்காப்பியத்தில்) வருவதை நோக்குக. பொருளதிகாரம் எழுத்ததிகார்ம் என்பனவற்றில் *புலமையேர்’ பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது,
*வெறுப்பு, ஊடல்’ என்பதனைக் குறிக்கும், ‘புலவி என்னும் சொல் "புல்" என்பதிலிருந்து பெறப்படுகின்றது. ‘புலவி என்னும் சொல் 'வெறுப்பு - ஊடல்' என்ற பொருளில் தொல்காப்பியம் குறுந்தொகை - அகநாநூறு, பரிபாடல், திருக்குறள் - இவற்றில் அதிகம் இடம் பெற்றுள்ளது. குறுந்தொகையின் 41:5இல் ‘புலம்பில் போல, புல் என்று; புலக்கம் (164:5) = (வெறுப்பு நிலை); 177:6 *புலப்பினும் : “ புலந்து என்று செ. 334; 3ம், அடியிலும் ‘புலந்தார்" (= வெறுத்தார்) என்று திருக்குறளிலும், "புலந்து' என்று நாலடியி லும் இதே கருத்தில் வருகின்றது. இவற்றிலிருக்குஞ் சந்தர்ப்பத்தை நோக்ருமிடத்து இவை "புல என்னும் மூலச் சொல்லின் கருத்தோ டேயே இசைகின்றன என்பது தோன்றுகிறது, ‘புல" என்பதற்கு ஒருவருடைய தொடர்பி லிருந்து பிரிந்து செல்லுதல்? குறிப்பாக பிற பெண்களிடம் சென்றநேர்மையற்ற கணவன் வீடு திரும்பிய-உடனும் மனைவி அவனைப்பிரிந்து செல்லுதல்; துயரம், வெறுப்பு, விரக்தி ஆகிய வற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டி வயல் அல்லது புல்

97
வெளி (புலம்) இவற்றை நாடிச் செல்லுதல். ஈங்கு வயல் என்ற பருப் பொருளியல்பான “புலம்’ என்ற சொல்லுக்கும் ‘புலவி, புலம்பு, புலம்பல்" என்ற பண்பியலான அல்லது புலன் கடந்த நாற்பொரு ளமைந்த உள்ளத்து உணர்வுகளைக் குறிக்கும் சொற்களுக்கும் இடை யேயுள்ள நெருங்கிய தொடர்பினைக் காணலாம். அத்தோடு இத்த கைய சொற்கள் அனைத்தும் புல், அல்லது, புல்வகை, காற்றில் அசைந்தாடுகின்ற புல்வெளி வயல் - என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்பட்டவை என்பதனை ஒருவர் மறந்து விட முடி யா து, From the concrete to the abstracts, from the physical to the mental'.
*Meadow (புல் வெளி) என்ற ஆங்கிலச் சொல்லினை எடுத்துக் கொண்டால், 'madoew என்பது கவிதைகளாலும், meadow என் பது கட்டுரைகளிலும் இடம் பெறுவதையும் காண்கிருேம். ஈங்கு ‘ouா’ சொல்லுக்குரிய மூலச் சொல்லின் ஆதாரம் காட்டப்பட வில்லை. "a" என்ற ஜெர்மன் சொல்லின் சிதைவு இது (தமிழில் சிதைவு என்று குறிப்பிடப்படுகின்றது. ஆங்கிலத்தில் "change எனக் கொள்ளலாம். இது ஜெர்மன் மொழியில் 'வயல்’ என்ற கருத் தைத் தருகின்றது. ஆங்கிலமொழியின் தாய் இலத்தீன் என்பது போல, தந்தை ஜெர்மனகும். எனவே ஜெர்மன் சொல்லான “au' என்ற சொல் ஆங்கிலத்தில் "(w என்று பெறப்படுவதில் நாம் ஆச் சரியப்பட வேண்டியதில்லை. ஆனல் mead - வயல், au - வயல் என்று ஒரு கருத்துக்கு இரட்டிப்புச் சொற்கள் இடம் பெறுவதேன்? ஆன தினல் "meadaw என்புழி, வயல் - வயல்' என்றே இயம்புகின் றணமன்ருே?
இது பல்மொழிகளிலும் திட்டமான கொள்கையாக இல்லா
விடினும், சமஸ்கிருதத்தில் 1, ‘சந்திர, சந்திரன். 2 “மஸ்" - சந்தி ரன், 3 "சந்திரமஸ் சந்திரன் என்று இடம் பெறுகிறது. ஆனல் Đ6ðsT GOLDu? 6iv “ Fjög@T" - Latin " " candes - idus “ “ - shining; Skcand
• eo “ was — " maa “ “ meter “ “ mdasure of the moon; its sixteen -
digits or J, & 56ir.
மேலும், "புல்" என்ற சொல்லாராய்ச்சிக்கு வருவோம்g திரும்ப வும் இருளிலிருந்து நம்மை வெளிச்சத்திற்குக் கொண்டுவாரும்’ என்று அடையாற்றிலுள்ள பிரம்மஞான சபைச் சுவரில் உபநிஷத்திலிருந்து ஒரு பகுதி பெர்றிக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் ஒத்த கருத்துடன் "டிலர்ந்தது பொழுது' என்று வருகிறது. வருகை தரப் போகின்ற வெளிச்சத்திற்காக இருள் விலகுகின்றது. அதாவது இருளைக் கிழித்துக் கொண்டு சூரியன் தன் பொற்கிரணங்களைப் பரப்பி வெளி வருகின்றன்’ என்று வருவது இயற்கை உலகோடு இணைவது. சீவகனின் மனைவிமாரில் ஒருவரான பதுமையின் உள்ளத்து உணர்ச்

Page 16
8
சியைத் தெளிவாகக் குறிப்பிடும் இதன் பின்வரும் அடியும், "நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது என்ற சொற்களும் நன்னெறி உலகோடு இயைந்தனவே.
ஈங்கு ‘புல" என்ற மூலச்சொல்லோடு "ர்" என்ற மெய்யெழுத்து சேர்க்கப்படுகின்றது. இந்த "ர்" என்னும் சொல் வியஞ்சனம் என்ற தமிழிலும் சமஸ்கிருதத்திலும் கூறப்படுகின்றது. சொற்பண்பினைச் சிறப்பாச் சிறப்பிக்க இது உதவுகின்றது. ‘புலர்’ ‘புலரி என்று "இ" அடைசேரும் போதும் கருத்து வேறுபாடின்றி ‘புலர்வது" என்ற பொருளோடேயே வருகின்றது. இதனுல் இதுவே ஏனைய சொற்க ளின் மூலச் சொல் என்பது உறுதியாகின்றது. "புல்+ஆவு"> புலவு = விடிதல்=புலர்தல், "பொழுது புலரப் போகின்றது" - என்ற கருத் தில் இடம் பெறுகின்றது. • 4.
"அ" என்ற குறிலோடு இயைபுடைய சொற்களே 'ஆ' "ஆவு' என்ற நெடிற் சொற்கள். திராவிட மொழியில் தனித்தனிச் சொற் கள். இவை வரப்போகின்ற என்ற கருத்தினைத் தருகின்றன - ஆனல் பின்னர் அசையாக வன்றி உபயோகிக்கப்படவில்லை, "புல்” என்ற சொல்லுடன் "புல் - அ, புல் - ஆ; புல் - ஆவு" என்றும் "புல் - அர்" என்றும் உபயோகிக்கப்பட்டுள்ளன.
"புல்" அகநானூற்றில் குறிப்பிட்டது போன்ற "சிறிய” என்னும் பொருள் படுகின்றது. "இலை என்பதுடன் சேர்ந்து சிறிய இலை "புல் இலை என்றும் அளை, "உளை, 'அறை' என்பதோடு சேர்ந்து "புல் அளை, "புல்லுளை, "புல்லறை" என்றும் சிறிய என்ற அர்த்தத்தில் இடம் பெறுகிறது. ‘புல்லரை" என்பது "சிறடி சிறிய பாதங்கள், அல்லது "செடியின் கிளைகள் என்றும் பொருள் தருகிறது. ‘ல்‘ என்பது 'ம்' என்ற எழுத்தோடு இணையும்போது ‘ல் ம்’ என் றும் ‘ன்’ என்றும் உரு பெறுகிறது. அதே கொள்கையில் "எல் - உம் - பு" முதலில் 'எல்ம்பு" என்றும் இறுதியில் என்பு" என்றும் 'நாலடியில் வருவதே. " என்பு - ஆய்உகினும் - உழுத்துப்போன கரையிலிருந்து ஒவ்வொரு மரச்சட்டங்களாக வீழ்வதே போன்று, புல்ம்'>"புன்’ என்றுகி 'சிறிய, இழிவான, கீழ்த்தரமான' என்று வருகிறது, எல்ம்பு>" என்பு ஆகிய விதமே.
‘புலப் புன்கோட்டி புலவர் - இடை புக்கு. " இங்கு 'அடி’ என்று தமிழில் கூறப்படும் 4 சீர்களிலும் 'பு' என்றது மோனைநயத்துடன் இடம் பெறுவதைக் காணலாம். தென் இந்தியாவில் ஜைனமதம்

跨9
பரவிய பின்னர், புலாலையும் புலால் உண்பவரையும் தமிழ் மக்கள் வெறுத்தனர். திருக்குறளில் 'உண்ணுமை வேண்டும் புலால்" என்று கூறப்பட்டுள்ளது. "புலால்" என்ற இச்சொல்லும் "புல்,- "இழி வான, இழிந்த, சிறிய” என்ற கருத்தில்தான் இடம் பெறுகிறது. அதே போல், "புலால்" என்று அகநானூற்றிலும், ‘புலா" என்று பதிற்றுப்பத்திலும், 'புலாம்," "புலாவு' என்று சென்னை அகராதியி லும் புலாஒ, என்று உருதிலும், "புலவு என்று பட்டினப்பாலை, பெரும்பாணுற்றுப்படை அகநானூறு-ஆகியவற்றிலும், புலை-(இழிவு) (-அழுக்கு) என்று மணிமேகலையிலும்: ‘புலை கூர் வேள்வி" என வரு வதை நோக்குக.
X 'தமிழ் எளுவ'
“மொழியினைக் குறித்த நுண் ஆராய்வு' ‘லிலா, மங்கையர்க்கரசி, நளா’ எனும் எம் முதல் "மூ புதல்விகளின் அரங்கேற்றம்”
வண. ஹ. சி. தாவீதடிகளாரின் சொற்பொழிவு யாழ் - மத்திய வித்தியாலய அரங்கு நண்பர்களே, அன்பர்களே, ஈழத்தனைவிரே, தமிழரும் எளுவரு மாகிய நும் எல்லீர்க்கும் எம் வணக்கம் எஞ்ஞான்றும் ஆகுக! அகராதி இலக்கண நூல்களுடன் இதுகாறும் 32 மொழிகளைக் கற்றதனல் எம்மனது ஒவ்வொரு மொழியினையும் தீர ஆராய்ந்து, அதின் பதங் களை நுட்பமாகப் பிரிக்கும் வாள் போன்றதாயிற்று. நாலடியார் 386 இன் நான்கு அடிகளைக் கேட்டீரோ?
** உள்ளத்து உணர்வுடையான் ஒதிய நூல் அற்ருல்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நாண் உடையாள் பெற்ற நலம்? '
இந்த அயில்வாள் போன்ற நுண் அறிவினல் யாம் ஆராயுழி, 45 ஆண்டுகளுக்கு முன் எமக்கு ஏற்பட்ட ஐயமுறுதியாகின்றது. சிங்க ளத்தைக் கேட்டமுதல் நாளே, இஃதென்னே! எம் தமிழ் மொழி யைத்தான் வேறுவிதமாக இவர்கள் உச்சரித்து உதாரணமாகத்

Page 17
80
தமிழ் 'இலங்கை'யை "லங்கா" எனவும், தமிழ் இளமையனை" *ளமயா' எனவும், தமிழ் "சீரிய, சீர்" என்பதை விரி உ - ம்: *ளிரிஸேன எனவுஞ் சற்று மாற்றி அதைப் புது மொழி என்கின்றனரே! அங்ங்ணமாகில் யாமும் வேறு சிற்சில மாற்றங்களை அமைத்து, வெவ் வேறு திராவிடக்கிளை உண்டாக்கலாமே" என ஏனையோர்க்கு இயம் பினுேம். இப்போதோ இதைப்பற்றி எமக்கு ஐயமில்லை; இதுவே எம் உறுதியான கொள்கை. −
இதுகாறும் சான்றேர் இங்ங்ணம் கூறுப; 19 திராவிட மொழிகள் உள; இவற்றில் தலைசிறந்தது தமிழ் மொழியே! சென்றமூ ஆண் டுகளின் ஆராய்ச்சியின் பயனக. இச் சான்ருேர் கூற்றை இங்ங்ணம் மாற்றி அமைக்கின்ருேம்:- சிங்களத்தின் தாய் எளுவம். இதைச் சிங்களவர் "எளு" "எளுவ, "சுத்த சிங்களம்' என அழைப்பர். உண்மையிலே இஃது எம் இனிய தமிழுக்கடுத்த தங்கை ஆனதினல் திராவிட மொழிகள் இப்போது 20 ஆகத் தோன்றுகின்றன. 'எளு" என்பது ஆதியில் "எழு’ என இருந்திருத்தல் வேண்டும். இதற்கு அண்மையான பதங்கள் ஆவன: "எழில், யாழ், யாழ், அழகு, ஈழம் " (தாம் + ஈழர்-) "தமிழர்" (தாம் + ஈழ்-) "தமிழ்", இப்பதங்கள் ஈழ நாட்டின் எழிலையும், தாமீழ (-திராமிள -திராவிட) மக்களின் அகத்தின் அழகையும் "பங்கேருகத்தின் மலர்போல் விளங்கும் வத னங்களையும், தாமே அழகிய (-தம்+இழ்) மொழியின் சான்ற சிறப் பையும் ஒருங்கே குறிப்பன என்பது நும்மெல்லீர்க்கும் தற்போது வெளிப்படையாயிற்றெனயாம் நம்புகின்றனம்.
யாம் தற்போது கூறியவற்றை இப்பொழுது உறுதிப்படுத்து கின்ருேம்:-
(அ) அநேக மொழிக் குடும்பங்களின்கண் "இ" எ’ என மாறு GAug 20.6ăT(B). latin est-German “isto - English “is”. Latin “es”. “cunto but “is, it“; ivemus, itis' Tam, ilaio: Mal "ila“. Tei, Kan: “ela” Sinhỳ * elavalu”-leaves, g)ầ) LDüröötớl-leafy vegetables
ஆனதினுல் "இழ், ஈழ (தமிழ், தாமீழர்)-ஈழம்" எழு", (rise in splendour) கங்குலின் பின் இருள் நடுவண், எழுவானிற்முேன்றும் இள ஞாயிற்றின் 'எழில்" இந்த ‘ஈழ், எழு' என்ப -
(ஆ) சமஸ்கிருதம் திராவிடப் பதங்களைக் கி. மு. 1800ஆமாண்டு தொடங்கிக் கொள்ளையடித்து வந்ததென எம் முதற் புதல்வி லீலா" காட்டியிருக்கின்றனள். தன் களவை. மறைக்க, ஆரியம் தன் கட் L–ITIgéje (ó) ' Dhoby Mark egy62u gpG5 (T) 'i' egyGör3(pő) (so) *ஷ் போன்றவற்றை இப்பதங்கள் நடுவண் புகுத்தலுண்டு. உதா ரணமாக, கடு, காடு (தமிழ்) Skkastha-கஷ்ட தாமீழ-Skdramila
(இ) ஆரியத்திலும் திராவிடத்திலும் () ள் தமக்கை ண் (n) தங்கை; (d) () 'ட் 'தம்பி, அளம் (-. கிட்ட) - "அண்மை" அண்டை" - "அட்ட, "ce அதேபோல் 'திராமிளம்" (=Sinh",

st ‘தெமள') 'திராமிடம் எனவும் மாறி, அநேக சங்கத நூல்களில் அழைக்கப்படுகின்றது இங்ங்ணமே,
(ஈ) "மண்னன்' - வண்ணுன் இதைப்போல் 'திராமிடம் - 'திரா விடம், "ஆனதினுல் "தமிழ்’ என்பதும் 'திராவிடம்’ என்பதும் ஆதியில் ஒன்றே; ஆயினும் திராவிடத்தின் தற்போதைய கருத்து 20 மொழிகளினதாய்; தமிழ் இக்குடும்பத்தின் முதல் மகள்; மலையா ளம் இரண்டாவது.
(3) இப்போது "எளுவம் மூன்றும் மகள் எனக் காட்டுதும், எமது முதல் நூலாய லீலாவைப் படிக்கும்பொழுது, அதில், அநேக மிடங்களில், வெவ்வேறு திராவிடமொழிகளின் பெயர்களை மாந்தர் கவனித்திருப்பர். உதாரணமாக, 58 - ம் பக்கத்தில், "நினை, - மனத் திலே நிறுத்து, நிற்கப்பண்ணு என்பதை நிரூபிப்பதற்குப் பின்வரும் மொழிகளினின்று சான்றுகளை எடுத்தனம்;
1. தமிழ் 2. மலையாளம் 3 கோதம் 4. துதம் 5. கன்னடம் 6. குடகு 7. துளு 8. தெலுங்கு 9. கொலமி 10, நைக்கி 11. கோண்டு 12. கொண்ட 13. குயி 14 குவி 15. குருக் அதேபக் கத்தில் 16. மால்தோ 63ஆம் பக்கத்தில் 17. பர்ஜி 63ம் பக்கத் தின் 1-ம் வரியில் 18 கட்பா 19. பிராஹசயி (Brahui), இம் மொழிகளின் நடுவண் நெருங்கிய தொடர்புகள் உள என்பதனுல் 1, 2, 5. 8-ம் மொழிகளை சென்ற 25 ஆண்டுகளாகப் படித்தும், 13, 19-ம் பாஷைகளை நான்கு வருஷங்களாக சிற்சில சமயங்களில் வாசித்தும் வருகின்ருேம். கடைசியானது பேர்சியா, அப்கானிஸ் தான், பலுக்கிஸ்தான் ஒன்று கூடும் மலைச் சாரல்களில் இப்போதும் 3 இலக்ஷம் சனங்களால் பேசப்பட்டு வருகின்றது. ஆணுல் இது திருத்தமற்றும் அயலிலிருக்கும் வேறு மொழிகளுடன் கவந்தும் காணப் பட்டது. சென்ற வருடத்தின் வைகாசித்திங்களின்கண் சிலாபமேற் றிராணியார். எமக்குத் தேவையான ஒரு சிங்கள - ஆங்கில அகரா தியைக் கொண்டுவந்து, பண்டாரவளையில் எமக்கு அளித்தனர். என்னவியப்பு: 1926 ஆமாண்டின் தைத்திங்கள் யாம் சிங்களம் படிக்கத் தொடங்கியும். மற்றைய உடன் சிங்கள மாணுக்கரைக் குரு மடத்தில் வினவிப்படித்ததொழிய, ஒருபோதும் இச்சிறந்த அகராதி யைக் கண்டிலேம், சில பக்கங்களில் (13ம் - 16ம், உதாரணமாக) அரைவாசிக்கு மேற்பட்ட பதங்கள் தமிழ்மொழிக்குச் சம்பதமானவை மட்டுமன்று, இதனை விளக்க இவை உதவியாயுமிருந்தன.

Page 18
பக்கம்
8.
19
9.
19. 20 20. 2. 2. 21
3. 24 24 25. 農5
32
Errata, பிழை திருத்தங்கள்
வரி
25
32
12
4. 27
3 33
9
25
24
38-39
24-25 29
35
25
27 a 9 20 24
30 38 3
2 7
27
பிழை Irag 7 Adictionarës answert familys tawony பொலுய் கிளைமொழிகள் Phat என்ற சொல் பாய்ந்து Phd வடமொழியால் காண் ருேம் 31, 2, 7 தமிழகராதியில் நாமே திராவிட நோக்காது கதைத்தனன்? இதைத்தடுதல் அ நானுற்றின் தெரியு gal ohya Suro சொனந்த லிறகாரயா காலகெதியில்
light பன்னகையுடன் Broadased
பாய்ந்து நிதிபோன்ற . . . اقهاء ه م اقها ஒளிமயத்திற்குள் பின்னிட்ட்
திருத்தப் Iraq,
A-... dictionaries
SWE family, towny பொலுப் கிளைமொழிகளின் கண் Phall . என்ற நூலில் பாய்த்து Ph. D. வடமொழியில்
காண்கின்ருேம்: 3 - 3-72. தமிழகராதியின்
தாமே ஆரிய திராவிட
நோக்காதது கதைத்தனள்? இதைத்தடுத்தல் அகநானுற்றின் தெரியும் gal oya Surd சொனந்த் Gméno smru Luar காலகதியில்
tight புன்னகையுடன் broadbased, o . பாய்த்து இவைபோன்ற புன்.புன். ஒளிமய்யத்திற்குள்
sy Garfur.

பக்கம்
25。 25。 26. 26, 27. 27. 27. 27.
27. 27。 27. 28.
28. 28.
30
36。
30.
30. 30. 30: 3. 3. 31
3
பிழை - திருத்தங்கள் (Continued)
வரி
32 35 2-3
O
9
I
3
22
27
28 5
4
29
6
27
85 37 岛? 40
s
25
27
ിത്യ
சொல்லாத பெற்றுள்ளன பெறுகின்றன புலவுதி abstracts raadoew கவிதைகளாலும்
O ULI mead w Candes
aste என்ற சொற்கள் திராவிட கரையிலிருந்து யாழ், யாழ் iv emus -9 si G8pai) (so) Skkastha Skdramiila °Ce* وہ ا/گے“ காட்டுதும், கவந்தும் றிராணியார். எமக்குத்
திருத்தம் சொல்லுடன் பெற்றுள்ளது. பெறுகின்றது புலவுதி abstract
mead கவிதைகளிலும்
OW
meadow Candeo
IESU’ e என்று சொற்கள் தொல்திராவிட கூரையிலிருந்து யாழ். யாழ, ivimus அன்றேல்(sh) Sk Kastha Sk dramaia அட்ட காட்டுதும். கலந்தும் றிராணியார் எமக்குத்
இந்நூலின் விலை ரூபா 9 airg Rupee 1.

Page 19


Page 20


Page 21