கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிகம்

Page 1

23TLGOOT

Page 2


Page 3


Page 4


Page 5
இலக்கணவித்தகர் இ சதாபிஷேகார்
2cs。
பதிப்பாசி க. இரகு
பாலர் ஞா8னா கட்டுவின் - மயிலிட்டிதெற்கு பாழ்ப்பர
2OOO

கம்
நமசிவாய தேசிகர் ாப்பனமலர்
ரியர்
UJTobr
தய சங்கற்
விருத்தலைவினான் விரம்
|

Page 6
பதிப்பாசிரியர்
பதிப்பு
வெளியீடு
அச்சுப் பதிப்பு
பக்கங்கள்
தேசிகம் - (இலக்கண
மலர்)
க. இரகுபரன்
முதலாம் பதிப்பு - 19.03.2
பாலர் ஞானோதய ச வருத்தலைவிளான்.
யுனி ஆர்ட்ஸ் தனிய 48B, புளுமெண்டால் வீத கொழும்பு - 13. Tele/Fax : 330195/47813 Email: unieartsGslt.lk
125

வித்தகர் இ.நமசிவாயதேசிகர் சதாபிஷேக
000
ங்கம், கட்டுவன் - மயிலிட்டிதெற்கு -
ார் நிறுவனம் l,

Page 7
அறிவொளிக்கு அ
ஓர் ஒளிக்கதிர் எண்பதாண்டைக் இது அறிவொளி; வழி வழிபாய்த் தொடரும் ஒளி தொடரப்போகும் ஒளி; இறைவனைப் போலவே இவ்ெ முதலும் இல்லை; முடிவும் இல் உலகத்தின் கண்களுக்கு யாழ்ப்பானத்தை உணர்த்தியது இது தமிழாய் மிளிரும் தனி ஒளி ஒழுக்கம் எனும் வெம்மை கலந் இலக்கியங்களின் மூலை முடுக் விளக்கம் செய்த வீரிய ஒளி, தொல்காப்பியத்தால் துலங்கிய தொல்காப்பியத்தை துலக்கியது
விழிக்குத் துணையான ஒளியல் விழியேயான ஒளி; முகத்திரண்டு புண் இருந்த புல்லி கண்கொடுத்துக் காட்டிய ஒளி; இவ் ஒளியால் ஒளிபெற்ற அகல்விளக்குகள் ஆயிரமாம். இது, தன் பிரகாசத்தை பிரபல்யப்படு: இவ் ஒளியின் முழுமை கண்டன் இது, மற்றவர்க்கு இரங்கி தன்ை தண்ணளி பொங்கும் தனி ஒளி,
விரும் ஒளி மட்டும் அல்ல; குளிரும் ஒளியுமாம். இவ் ஒளியை தமதெனச் சொல்லித் தருக்குறு: ஆனால் இதுவோ தருக்கறியா ஒ இவ் ஒளிப்ட்டவர், பழி விட்டவர் இது, கணேசையர் என்னும் கனலில் 1 நாமம் கடந்த இவ்வொளியின் இ நமசிவாயமாம். ஒளிக்கும் வயது வரம்பா ? பயன் பெற்றார் காலத்தைச் சாட் கடன் தீர்க்க முயல்கின்றார். அவ்வொளியோ, பாராட்டைக் கடந்து பரவெளி ே ஒளியே மாதா! ஒளியே பிதா ஒளியே குரு ஒளியே தெய்வம்!
 
 
 

DS
క్షత్రొక్ష
கவை எண்பது !
கடக்கிறது.
வாளிக்கும்
இவ்வொளி;
தது இவ் ஒளி, கெல்லாம் சென்று
து இவ் ஒளி; இவ் ஒளி;
0ர்க்கும்
த்தத் தெரியாத பேதை ஒளி; விழிகள் ஏதுமில்லை; னத்தான் தாழ்த்திக் காட்டும்
வார் பலர்;
;
பிறந்த ஒளி; இன்றைய நாமம்
டாய் வைத்து
நாக்கியபடி

Page 8


Page 9
翠、 கூரிய நுண்ணறிவால் அ சீரிய கல்விச் சிறப்பதன
வித்துவசிரோமணிக ே
வித்தகரே வித்துவத்தின்
 

*。
ன்பால் குணச்சிறப்பால்
ல் - ஊரறிய
சைபர் மைச்சியநம் வித்து.

Page 10


Page 11
நம் ஈழத்திருநாட்டுக்கென்று இலக்கணம், தத்துவம் எனப் பல்வே அப்புலமை வழியின் கொடுமுடி என் அவர்கள்.
நாவலர்தம் மருகரும் மாணா உலவியவர் வித்துவ சிரோமணி கொள்கைவழி நின்று, அறிவுச்சுடர் உலகு பாராட்ட உலவியவர் சுன்னாக
நாவலர்தம் உயர்புலமை வழில் அமர்ந்து பெரும்புலமையுற்று, தன் s மிக்காரும் இல்லை எனும்படியாய் பூ る三多 பிரமழரீ கணேசையர் அவர்கள். ஐதீ" நிலைகண்டுணர்ந்து அல்காப்புகழ் 3தி இலக்கண, இலக்கியங்களில் எழுந்த
3C அத்தகு மேதையின் அறிவுப்
瞬 @三多 மிக்க அனபுககும அரவணைபபுககு 2S2 பெற்றவர், நாமெல்லாம் தேசிகர் ஐய
窦 பேராசான், பண்டிதர், செந்தமிழ்த்தி as a
홍 R நமசிவாய தேசிகர் அவர்கள்.
き交 பாரம்பரியத் தமிழறிவுலகின் |
ਨੈ திருக்குறள், கம்பராமா 232 சங்கத்தொகைநூல்கள், நெடும்பாடல்
32 முதலாம் இலக்கண நூல்களிலு சாத்திரங்களிலும் அவ்வவற்றின் உை SS நூற்கல்விக்கு மேலாக எதையும் ே 홍≫ வாய்த்தவர்கள்; ஆன்றவிந்தடங்
きる அருங்குணமான அடக்கத்தையே
○三宅 | வெற்றாரவாரங்களை வெறுத்து ஒது
32 தேசிகம்
 

O 文二フ முனனுரை க. இரகுபரன்
மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒரு புலமைப் பாரம்பரியம் உண்டு. இலக்கியம், 1று துறைகளிற் பரந்துவிரிந்தது அப்பாரம்பரியம். று கருதப்படுபவர் நல்லைநகர் ஆறுமுக நாவலர்
க்கருமாய், தமிழ்நயம் சொரிந்து உலகம் உவப்ப பொன்னம்பல பிள்ளையவர்கள். நாவலர்தம் கொழுத்தி நடமாடும் கலைக்களஞ்சியம் என ம் குமாரசுவாமிப் புலவரவர்கள்.
வந்த இந்த இருபெரும் அறிஞர்க்கும் மாணவராய் காலத் தமிழுலகில் தனக்கு ஒப்பாரும் இல்லை, அறிவொளி பரப்பி நின்றவர் வித்துவசிரோமணி
ஒல்காப்புகழுடைத் தொல்காப்பியக்கடலை தேடிக் கொண்டவர் அவர்; அக்காலத்தில் தடைகளுக்கெல்லாம்'விடையாய் விளங்கியவர்.
புனலை அள்ளிப்பருகி மற்றோரை விட அவர்தம் ம் ஆளாகி, தலைமாணக்கர் ஆகும் பெரும்பேறு ா” எனப் போற்றும் எங்கள் ஆசிரியப் பெருந்தகை, லகம், மஹாவித்துவான், இலக்கணவித்தகர் இ.
இன்றைய தலைமைப்புலவர், அவரே.
யணம், வில்லிபாரதம், கந்தபுராணம், ல்கள் முதலாம் இலக்கியங்களிலும் தொல்காப்பியம் தும் சிவஞானபோதம் முதலாம் சித்தாந்த ரகளிலும் பிறவற்றிலும் மிகுபுலமை வாய்த்தவர்கள். நரிய நெறிநின்று நோக்கும் கூரிய நுண்ணறிவு கிய கொள்கைச் சால்பினர்; அறிவுக்குரிய தன் பெருங்குணமாகக் கொண்டொழுகியதால் ங்கி வாழ்ந்தவர்.

Page 12
அவர் அடங்கி நின்றாலும் அவர்தம் அறி
அதுநோக்கி அறிவுலகம் அவரை உச்சிபே
ஐயா அறிவுலகில் ஒதுங்கி வாழ்ந்தாலும் உபாத்தியாயர் மாத்திரமல்ல; உபகாரியும் ஆனவ
சாதாரணன் ஒருவனையும் தழுவும் தன கொண்டவர் அவர்.
ஐயாவின் ஊர், இன்று ஊராக இல்லை; ஆனார்கள்.
சிதறிக்கிடக்கும் தம் ஊரவர்களை ஒன்றுத் மீள்தாபிதம் செய்து, தங்களூர்க்குப் பெருமை தேடி அழகியதோர் மலரையும் அர்ப்பணித்து நன்றிபார
உலகமெல்லாம் சிதறிவாழும் அவலநிலை எனக்கண்டு கொண்டாடும் அவர்களது விவேகப்
பேரறிஞரின் சாதபிஷேகார்ப்பண மலரை தவப்பயன்.
வித்தகரையாவின் மாணவர்களும் அன் மலர்த்தியிருக்கிறார்கள். நம்நாட்டிலும் தமிழ் நா உதவியுள்ளார்கள்.
அன்பர்கள் ஐயாவைப்பற்றி நன்றியுண எழுதியவை அன்பியல் என்றும் அறிஞர்கள் அறிவியல் என்றும் பகுதிபடத் தொகுக்கப்பட்டு:
ஐயாவுக்குக் கிடைத்த விருதுகளுளெல்ல அது வித்துவசிரோமணி கணேசையரால் தம்ம ஆசிரியர் எனப் பொருள்படும் தேசிகர் எனும் பூ
அது அவர்தம் நல்லாசிரியத்துவத்தின் ே
ஐயாவின் திருவ
தேசிகம்

வுதான் விகர்சித்த ஆறிவாயிற்றே!
ற் கொள்ள வேண்டியதாயிற்று. அன்புலகில் ஒதுங்கியது இல்லை. ஊருக்கு அவர் ர். நியமிக்கப்படாத நீதிபதியும் அவரே.
ண்ணளியால் ஊரார்தம் உள்ளத்தில் இடம் பிடித்துக்
ஊரார் ஊராராக இல்லை; புலம் பெயர்ந்தவர்கள்
திரட்டி, தங்கள் பழையபாலர் ஞானோதய சங்கத்தை
பத்தந்த பேரறிஞருக்கு சதாபிஷேகப்பெருவிழா எடுத்து ட்ட விழைந்தார்கள் அப்புலம் பெயர்ந்தவர்கள்.
பிலும் தங்கள் ஊரின் உயர்நிலை - உயிர்நிலை - எது
பாராட்டுதலுக்குரியது.
உருவாக்கும் பொறுப்பு வாய்த்தது என் முன்னைத்
எபர்களுமாய் அவர்தம் புகழ்மணம் கமழ இதனை ட்டிலும் உள்ள அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
ர்வோடு அவர்மேல் தமக்கிருக்கும் அன்பு புலப்பட தம் அறிவு புலப்பட எழுதி ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஸ்ள இம் மலருக்கு "தேசிகம்' என்று பெயரிடப்பட்டது.
ாம் உயரியது தேசிகர் எனும் விருதே. ஏனெனில் ாணவரின் தகுதிகண்டு வழங்கப்பட்ட சிறப்பினது. அப்பதத்தின் தத்திதாந்தமாய் அமைவதே "தேசிகம்.
தசுமிகு புகழினைப் புலப்படுத்துவதாய் அமையட்டும்.
டிக்கு வணக்கங்கள்!

Page 13
தள்ளா விள்ை செல்வரும் துே இருபதாம் நூற்றாண்டி வர்த்தவிைளான் ஆகிய கிராமங் அவர்களுள் க. பொன்னம்பலம், ! சு. இரத்தினம், சு. நல்லையா, செல்வத்துரை, இ. தாமோரதம்பி இ. ஆறுமுகம், முதலியவர்கள் குறிப்பிடத்தக்க இவர்களால் தோற்றம் பெற்றதே
கட்டுவன், மயிலிட்டி தெ சங்கத்தினுள் அடங்கும். சங்கத்தி விளையாட்டுத்துறைகளில் இக் ச மகிழ்வும் உற்சாகமும் கொண்ட இல்லாத குறையைப் போக்க 6 கந்தவனம், ச. அம்பலவாணர், காத்திரமான பெரியாரைச் சங்க பலகையாகியது.
ஊரிலும், ஊருக்கு வெளி க. கந்தையா வியாபாரியார், குணாத்தினம், அ. தாமோதரம்பி க. கந்தையா, சி. ஆறுமுகம், த.க ஞானோதய வித்தியாசாலை' & சாந்றோர் பலரை உவந்தளித்தது. அஞ்சல் நிலையம், மரு நெசவுசாலை, விளையாட்டு மை சுயதேவைகள் பல நிறைவேறின. பின்னர், ஐக்கிய நான பண்டசாலைச் சங்கம், அந்திய சபை, என்பனவும் தொடர்ந்து அ கண்டது. இளைஞர் கூடி ஊரு யோகமாக மலர்ந்தது.
இந்நிலையில், போர் மூ வளங்களுடன் அதில் நிமிர்ந்து அனைத்தும் மண்மேடுகளாகின; நாட்டிலும்பிறதேசங்களிலும் சொந்த மூப்பு நோய், அகாலம் முதலாய ப என்பது நெஞ்சை அழுத்தும் வேதவி
தேசிகம்
 

SK2 வெளியீட்டுரை
பாலர் ஞானோதய சங்கம் கட்டுவன், மயிலிட்டி தெற்கு வர்த்தலைவிளான்
ாயுளும் தக்காரும் தாழ்வினாச் ஈர்வது நாடு, ன் முற்பகுதியில் கட்டுவன், மயிலிட்டி தெற்கு, களின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர் பலர். சி. சின்னப்பு, சி. முத்துவேலு, சி. சரவணமுத்து, ஆ. சின்னத்துரை, சி. சிவகப்பிரமணியம், த. ளை, ஆ. கணபதிப்பிள்ளை, சீ. வேலுப்பிள்ளை, ந. நல்லதம்பி, அ. கனகசபை, சு. சின்னத்தம்பி வர்கள். 'அக்காலத்தில் இளைஞர்களாய் இருந்த பாலர் ஞானோதயம் சங்கம்' என்ற அமைப்பாகும். ற்கில் சில பகுதிகளும் வர்த்தலை விளானும் இச் நின் தோற்றம், தொழிற்பாடு காரணமாகக் கல்வி, டிட்டுக் கிராமம் முன்னேற்றம் கண்டது. இதனால் இவ்விளைஞர் இக்கிராமப் பகுதியில் பாடசாலை விழைந்தனர். அதனால் சி. சுவாமிநாதன், சி. க. கந்தையா, சி. கார்த்திகேசு முதலாய த்தில் அங்கத்தவர்களாக்கினர். சங்கம் சங்கப்
யேயும் பல்வகைத் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த வ. நாகலிங்கம், சி. தாமோதரம்பிள்ளை, சி. ள்ளை போன்றோர், மலாயா, சிங்கப்பூரில் வாழ்ந்த ந்தையா முதலியோர் வழங்கிய பொருளுதவியுடன் நாற்றம் பெற்றது. எழுமையும் எமாப்புடைய கல்வி
ந்தகம், சனசமூக நிலையம் (வாசிகசாலை), தானம் என்பன அமைக்கப் பெற்றமையால் மக்கள்
னய சங்கம், விளைபொருட் சங்கம், ஐக்கிய சகாய நிதிச் சங்கம், மாதர் சங்கம், மத்தியத்தர் மைக்கப்பட்டன. இதனால் கிராமம் பெரு வளர்ச்சி நக்கு உழைத்திட்ட யாகம் மக்கள் நலமோங்க
pண்டதன் காரணமாக எமது மண்ணின் சகல நின்ற மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் மக்கள் நிலை குலைந்தனர்; இடம் பெயர்ந்தனர்; முகவரிதொலைந்தநிலையில் ஏதோ வாழ்கின்றனர். ல காரணங்களால் இன்று பலர் உயிரோடு இல்லை hனயான செய்தி

Page 14
எமது கிராம் உட்பட வலிகாமம் வடக்கைச் உயர்பாதுகாப்பு வலயம் என்ற எல்லைக்குட்பட்ட பி எமது மக்கள் தமது ஒட்டு மொத்தமான இயலாமை, நிறுவன ரீதியாகத் தமது பிரச்சினை நிலையில் வாழ்கின்றனர். இந்த வேளையில்தான் எ நிறுவிச் சீர், சிறப்பொடு வளர்த்தெடுத்த எமது ( புனரமைப்பதே ஒரே வழி எனத் தெளிந்தோம். பால இதற்கான பொதுக் கூட்டம் இணுவில் மஞ்சத்தடி ச எமதுார் மக்களின் ஆதரவோடு இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பாலர் ஞானோதய சங்கத்தி எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதனிலும், அணிசேர்ந்தவரும் எமது சங்கத்தோடு தமது 6 தொண்டாற்றியவருமான உயர்திரு பண்டிதர் இல சதாபிஷேக விழாவினை கொண்டாடுவதே எமக் எடுக்கும் விழா எங்கள் ஊருக்கு எடுக்கும் விழாே காலவெள்ளத்தில் எமது கிராமம் கரைந்து மீண்டும் வாழும் கிராமமாக இடம்பெறுமோ என ஐய சந்ததியினருக்கு இது ஒரு கனதியான வரலாற்று ஆ ஐயாவின் மேலும் கிராமத்தின் மேலும் அபிம எமது கிராமத்து அன்பர்கள் அனைவர்க்கும் சிரம் த வாழமுடியாத சூழலில் இந்த நாட்டில் வாழ்ந்து கொ ஒத்துழைத்த அன்பர்கள் அனைவரையும் வண ஆக்கங்களை வழங்கிய அறிஞர் பெருமக்கள் அை மலரை ஒழுங்கு செய்து பதிப்பித்த தேசிகர்ஐ விரிவுரையாளர் க. இரகுபரன் அவர்களுக்கு எமது இம்மலரை உருவாக்கித் தந்த அச்சகத்தார், எமது இதயம் நிறைந்த நன்றிகள்
எம்கடன் பனிெ பாலர் ஞாே
தை Sb. KT. UTGI இணைச் ெ
திரு. வே. சந்திரன் திரு. திரு. அ. கணேசலிங்கம் திரு. மு திரு. க. கனகநாயகம் செல்வ திரு. த. வேலாயுதம் திரு. மு திரு. இ. இராசநாயகம் திரு.சி. திரு. த. தெட்சணாமூர்த்தி திருமதி !
− திருமதி
மறுபக்கத்தில் உள்ள படங்கள் மேலிருந்து கீழாக முறையே தல்ை
தேசிகம்

சேர்ந்த மேலும் பல கிராமங்கள் அரசினரால் அதி ரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இடப்பெயர்வு காரணமாக மீண்டும் ஒன்று சேர களை எடுத்துக் கூறும் வகை தெரியாமை என்ற ழுபத்தேழு ஆண்டுகட்கு முன்னர் எமது முன்னோர் முது சொத்தாகிய பாலர் ஞானனோதய சங்கத்தை ர் ஞானோதய சங்கம் புனரமைப்புச் செய்யப்பட்டது. னசக நிலைய மண்டபத்தில் 25.04. 99 ஞாயிறன்று
ன் பல்லாண்டு வாழ்வின் நிறைவை பெருவிழாவாக மேலாக எமது ஊரின் புகழுக்கும் பெருமைக்கும் பாழ்வின் பெரும் பகுதியை இணைத்துப் பெரும் க்கணவித்தகர் இ. நமசிவாயம் ஐயா அவர்களின் கெல்லாம் முதன்மையானதாகப்பட்டது. ஐயாவுக்கு
. விடுமோ, யாழ். மாவட்டத்தின் வரைபடத்தில் இது பப்படும் காலக் கட்டம் இது. எனவே எமது வருங்கால வணமாகத் திகழும் என நாம் உறுதியாக நம்பமுடியும். ானங் கொண்டவர்களாய் வெளிநாடுகளில் வாழும் Tழ்த்தி, கரம் கூப்பி நன்றி கூறுகிறோம். நிம்மதியாய் ண்டு இத்தகையதொரு காரியத்துக்கு மனமுவந்து ங்கி மகிழ்சிறோம். இம்மலரை அணி செய்யும் னவர்க்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். யாவின் மாணாக்கராகிய தென்கீழ்ப்பல்கலைக்கழக பணிவான நன்றிகள். கணனி தட்டச்சுச் செய்த அன்பர்கள் அனைவர்க்கும்
செய்து கிடப்பதே! னாதய சபை லவர் சுப்பிரமணியம் சயலாளர்கள் இராசதுரை தம்பரநாதன்
6) Irisair பிரமணியம் கந்தசாமி லச்சந்திரன் ளளார் ர்மநாயகம்
உறுப்பினர்கள் க. தங்கராசா ). சிவப்பிரகாசம் பி சி. மகேஸ்வரி மு. இராசசிங்கம்
தில்லையம்பலம் கோ. சிவபாக்கியம்
நி. விமலாதேவி
வர், இணைச் செயலாளர்கள், பொருளாளர் ஆகியோருடையவை

Page 15
t
சமயச்சார்போடிணைற் நிலைகளினின்று ஆற்றும் மனிதர்கட்கு சில தகைமைக ஒழுக்கம், வாய்மை, தூய்மை, ந எண் குணங்களேயாகும். நல்லாசிரியர்களாவர். இவர் அறியத் தருகின்றன. திருவள்
அந்தண ரென்போரற செந்தண்மை பூண்.ெ என்றார்.
திருவோங்கவும், புண்ணி செல்வங்களோங்கிச் ଜୋଗ இன்பத்தினோங்கவும் இன்றும் வாழ்ந்து கொண்டு தானிருக் வாழையடி வாழையாக வள புண்ணியங்கள் உறுதுணை த கொண்ட நீதி நூல்களும், பெ திருவாசகங்களும், பாசுரங்களு
நீண்ட நெடிய வரலாறுக
தமிழ் மொழியின் வரலாறு
கந்தபுராணம் அழகாகக் கூறுகி உயிரெழுத்துகள். கண்களுடே மூலம் பிறந்ததே ஆய்த எழுத்த ஒசையை அகத்தியர் மூலமாகவே அகத்தியர் வணங்கியதை,
ஆதியுற்றுமி அச்செ மூதரைத் தமிழ் முற்று கோதையுற்றிடக் கெ பாதலத்திற் பணிந்தன்
எனக் கந்தபுராணம் கூறி நிற்கி
 

நல்லாசியுரை றாராஜ பூந் சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
மாவையாதீனம்
த சமூக வளர்ச்சிக்கும், சிவநெறியோடு சார்ந்த தவ ஆசிரம தர்மங்களுக்கும் உரிமை கொள்ளும் ர் அவசியம் வேண்டும். அவை குடிப்பிறப்பு, கல்வி, டுநிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை எனும்
இந்த எண்குணங்களைக் கொண்டவர்களே களே அந்தணர்களுமாவர். இதனை நீதிநூல்கள் ளுவரும் இதனை,
வோர் மற்றெங்வுயிர்க்கும்
ாழுகலான்,
Eரியச் செயலோங்கவும், அன்பருள் திறலோங்கவும், சறிவோங்கவும், அறிவோங்கி நிறைவான இவ்வுலகில் சிலர் அதற்குரிய சேவைகளையாற்றி கிறார்கள். இவ்வாறு சேவை செய்வதற்குக் கூட ாரும் பரம்பரையினரது செயலாதிக்கங்களின் ந்து நிற்கின்றன. இதற்கு தமிழ் மொழியில் உருவங் ரும் புலவர்கள் தந்த செந்தமிழ்ப் பாக்களும் தேவார நம், இதிகாச புராணங்களுமே துணை போகின்றன.
ளைக் கொண்டது தமிழ் மொழி. தெய்வீகங்கொண்ட கூட எத்தனையோ யுகங்களுக்கு முற்பட்டதென கிறது. கந்தசுவாமியாரது திருக்கரங்ளூடே பிறந்தன
தோற்றங் கொண்டன மெய்ழுெத்துக்கள். கைவேல் ான அஃகேனம். இந்த உயிர் மெய் எழுத்துக்களின் பமுருகப்பெருமான் ஒலிக்கச் செய்தார்.ஒலி பிறந்ததும்
0ா டே யெழிஇ னர் மாமுனி ம்பொடு வாங்கிய ான் பன்முறை
Oğl.

Page 16
ஆதியாகிய பரமசிவம் தோன்றியருளி பாடல்களையுடையதான தமிழினை உலகிற்குத் வணங்கினாராம். தமிழ் மொழியிலாக்கங் கொண் இதிகாச புராணங்களும் ஏனையயாவும் தெய்விக தன்மையையும் கொண்டிருப்பது முருகப் பெரு அகிலத்தின் மாட்சிமைக்கு உதவியதே, இத்த மிலேச்சர்களோ தமிழ் மொழியை உலகிற்கு ஈந்ததில் தோன்ற முன்பே தமிழ் மொழி தோன்றி விட்டது. பழ நன்குணர்ந்து நன்றாகக் கற்று, தமது செய்யுள் விட்டுள்ளனர். இப் புலவர்கள் கூட தமிழ்க் கல்வி தந்துள்ளனர். அவர்கள் வாழ்வையும் அவ்வழியில்
கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர் செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல் மல்லல் வெறுக்கையா மானவை மண்ணு செல்வமு முண்டு சிலர்க்கு.
என்றவாறு புலவனுக்கு தான் கற்ற கல்வியே கற் செய்யுளே அம் மனைவியாரிடம் பெற்ற அரிய மைந்த அவ்வாறு விளங்குவதோடு பெருமைமிக்க கற்றோர் பெறச் செய்யும் தனிச் சிறப்புஅதற்குண்டு. இ பெற்றிருப்போர் ஒரு சிலரேயாம்.
இவ்வாறாகச் சிந்தனைகளில் ஊற்றெடுத்து மஹாராஜழநீக்களுக்கும், இளவரசர்களுக்கும் ஞா தான் பூரீ பஞ்சாட்சர மந்திரத்தைத் தனது நாமமாக விளங்குகிறார். எண் குணங்களையும் உயிரிலும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதராகவும், யாழ். யாழ். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க மக நிறுவகங்களின் புனிதத் தன்மைகளுக்கு மெருகூட் இவரைச் சமாதான நீதிபதியாக்கி இவரது எ6 விட்டது. -
தீகூழிதர் என்பதைத் தேசிகர் என்றும் கூ தீகூழிதர் என அழைப்பது வழமை. சிவபிரானால் அந்தணர் வாழ்க்கையைத் தம்மகத்தே கொண்டு சி தீகூழிதராகவே மதிக்கப்படுவதற்குச் சான்றுண்டு. தொண்டுகளையே உடல் பொருள் ஆவி மூலம், நி செய்தவருமான மகாவித்துவான் கணேசயர் அலி தேசிகர்’ எனப்பட்டயஞ்சூட்டி மகிழ்ந்து ஆன்மீகத் நமசிவாய தீகூழிதரது முன்னோர்கள் அதி சிறந்த
தேசிகம்

ய நேரத்து, சிறந்த பெருங் காவியங்களை தந்த அகத்தியர் மரம்வீழ்ந்தது போல் வீழ்ந்து Tட நீதி நூல்களும், தோவார திருவாசகங்களும், ங் கொண்ட சிறப்பினையும், புகழையும், அழியாத் மானின் அம்சமாக அவையிருப்பதினாலேயாம். மிழ் மொழிதான். பாதிரிமார்களோ, அல்லது லை. பெளத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்றவை ம் பெரும் புலவர்கள் இத் தெவீகத் திருமொழியை களில் பெரும் ஞானப்புதையல்களையும் வைத்து நான் செல்வங்களுட் பெருஞ்செல்வமென அறியத் இயக்கியுள்ளனர்.
க்குச் வளம்
றுத்தும்
புள்ள மனைவியாகிறது. அவர் இயற்றிய இனிய தனாம். சொல்வன்மையே வளம் தருஞ் செல்வமாம். அவையில் இடம் பெற்றமர்ந்து அவையை அழகு வ்வாறாக நினைந்து வாழும் வாழ்க்கையைப்
வாழ்ந்த ஞானப் பரம்பரையினர்தான் மாவையாதீன னக் குருவாக விளங்கியவர்கள். இந்தவரிசையில் 5 கொண்டுள்ள இராமசாமி நமசிவாய தீகூழிதரும் மேலாகப் பேணுபவர். இச் செந்தமிழ்த் திலகம், பல்கலைக்கழக இலக்கண வித்தகராகவும், ாவித்துவானாகவும், முத்திரையிடப்பட்டு, அந் டி நல்லாசிரியனுமாகி விட்டார். இலங்கை அரசுகூட ண் குணங்களின் அருமையை உலகறியச் செய்து
றுவர் பெரும்புலவர்கள். தில்லை மூவாயிரவர்களை சிருஷ்டிக்கப்பட்டவர்களே தீகூழிதர்கள். எனினும் u சிந்தனைகளிலேயே காலத்தைப் போக்குவோரும் ாப்பொழுது சிவ சிந்தனையுடையவரும், கணேசன் றைவேற்றியவரும் தொல்காப்பியத்திற்கு விளக்கம் ர்கள் தமது சிஷ்யரான நமசிவாயம் அவர்கட்கு தின் உயர்வுக்கும் அவரை ஆற்றுப்படுத்தி விட்டார். ஒதுவா மூர்த்திகளாக மாவையாலய ஆதீனத்தில்

Page 17
இணைந்து மாவைக் கந்தனது திருவருட் து:ை திகழ்ந்தனர். இதனால் யாழ்ப்பாணக் குடாநாடே ெ ஞானகுரு பரம்பரை.
வைத்தியநாத தர்மசாஸ்திரத்தில் குரு எ கூறுவது, இறைவனும் இறைவன் ஸ்தானத்தில் வா குரு மூர்த்தமாக அமைந்து சிஷ்யர்கட்கு வேன் சூத்திரங்கள், உபநிஷத்துகளைக் கற்பித்து பக்குவ ஞானத்தை ஊட்டும் வகையில் எவன் தெக்ஷணைக அவன் ‘உபாத்தியாயன்' எனப்படுகிறான். பத் ஆசார்யரைவிட பிதாவும், ஆயிரம் பிதாக்கை மிகுந்தவராகின்றனர். மேற்கூறிய குருபாவனைகள் அக் குருக்களே பிரம்மா, விஷ்ணு என்றும் அன பிரம்மஸ்வரூபமாகவும் ஆகிறார். வயது முதிர்ந்தே யோக்யாம்சங்கள் பெற்றிருப்பின் அவர்களும் குருவி ஞானஸ்கந்தன் ஓர் எடுத்துக் காட்டு. குரு என்றும் கு அவர்களின் திருஷ்டியினால் ஜீவராசிகள் அை அந்தளவிற்கு அவர்களது ஞானதீட்சை வலுவைத் குரு நமசிவாய தீகூழிதர் இக்காலத்தில் எமக்கிை கொடூரமாக அல்லற்படும் ஜன சஞ்சாரத்தில் ஓரள நிறைவான தகைமைகளைக் கொண்டு, இந்த உலக புண்ணிய சீலர்களைக் கொண்ட சிவ பூமியாக விள காரியங்களைத் தன்னடக்கத்தோடு நிறைவேற்றுபவ ஸ்தாபகர் இ.ஜெயராஜ் அவர்களும் இவரைக் கண் குருமூர்த்தமாக விளங்கும் நமசிவாய தீகூறிதர் அவர் பணிந்து அஞ்சலி செய்கின்றேன். எனக்கும் தமிழ் வேண்டிய உபதேசங்களையும் தந்து நல்வழியில் ஆ சான்றோனுக்கு சதாபிஷேகம் செய்கிறார்கள் ஆயிரக்கணக்கான நன்மாணாக்கர்களையும்,பண்டி உருவாக்கிய இச் சான்றோன்சுக்கிராச்சாரியார் போ6 பற்றுக் கோடோடு தமது சிவதொண்டுகளையும் சன இந்த ஞாலத்தினர் இன்புறுகின்றனர்.
தகுதியான அக்ஷய பாத்திரத்தில் சதாபிலே
நீடூழி வாழ்ந்து மாவைக்கந்தனது திரு பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றேன்.
தேசிகம்

ண பெற்று இனிது வாழ்ந்து ஞானபானுக்களாகத் ருமையைப் பெற்றிருந்தது. இவர்களது பரம்பரையே
த்தகைமையுள்ளவர் என்பதனை விளக்கும் போது ழம் மாதா, பிதாவும் முதற்குரு, ஆகிறார்கள். எவன் ண்டிய அஷ்டாதச கிரியைகளைச் செய்து, கல்ப ப்படுத்துகிறானோ அவன் ஆசார்யன் ஆகிறான். ளைப் பெற்று ஒருவனைப் பக்குவப்படுத்துகிறானோ து உபாத்தியாயர்களை விட ஆசார்யனும், நூறு ளவிட மாதாவும், கெளரவத்தால் குருத்துவம் எவரிடம் அமைகிறதோ அவரே குருக்கள் ஆகிறார். ழக்கப்படுவர். அவரே ஸ்கந்த குருவுமாகிறார். ாரும், வயதில் இளமையானோரும்கூட மேற்கூறிய பாகலாம். தந்தைக்கு உபதேசம் செய்த, ஞானகுரு ருக்களென்றும் சொல்லப்படுவோர் வாழும் இடங்களில் னத்தும் நல்லுணர்வுகளைப் பெறும் வாய்ப்புண்டு. தருகிறது. இதற்கு திருவருளும் கைகூட வேண்டும். டயே இருப்பதினால்தான், பல்வேறு துறைகளாலும் விற்குச் சாந்தி நிலவுகிறது. புனிதமும் நிலவுகிறது. ம் ஆசிரம தர்மங்களால் நிறைக்கப்பட்டு பூரணமான ாங்க வேண்டுமென்ற சிந்தனைகளோடு அதற்கான ர் இவர்தான். இதனையறிந்துதான் கம்பன் கழக ணும் கருத்துமாகப் பேணிவருகிறார். இவ்வாறாகக் களை இன்றும் எனது ஞானகுருவாகவே கொண்டு கற்பித்து ஆதீனகர்த்தாவாக உயரும் தகைமைக்கு ற்றுப்படுத்தி மனோரம்யமாக வாழ வகை செய்த இச் என்பதனையறிந்து அளவிலா மகிழ்ச்சி பெறுகிறேன். தர்களையும்,புலவர்களையும், புண்ணியசீலர்களையும் ண்ற உபாத்தியாயர்கள் மத்தியில் வாழ்ந்தாலும், சிலரது ளக்காது சீராகவே செய்து வருவதை அவதானிக்கும்
திக அக்ஷதை தகுதியாகவே சேர்க்கப்படுகிறது.
வருட் கடாக்ஷத்திற்கு ஆளாக வேண்டுமெனப்

Page 18
alsTITaaf Glaflig
றுநீலறுநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்: இரண்டாம் குருமஹா சந்நிதானம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
அன்பு சால் பெருந்தகையீர்,
இந் நாட்டின் கல்வி வளர்ச்சியில் தனச் கொண்ட பண்டிதர் நமசிவாய தேசிகர் அ6 நடைபெறுவது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் ஒருங்கே இணைந்து வளரும் இந் நாட்டிற் கல்விச் பலர் உளர். பூநீலழரீ ஆமுகநாவலர் வழிகாட்டலி அவர்கள் தமிழை முறையாகக் கற்று, கற்றபடி ஒழு சிறப்புடையவர். இன்று நம்மிடையே இருக்கின்ற எனச் சிறப்பித்துக் கூறக்கூடியவர்கள் இவர்க:ே அனைத்தையும் கொண்ட பெருமைக்குரிய உருவாக்கித்தந்தவர். இவர்களை ஆதீன குரு முத் ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் செந்தமிழ் சிறப்புச் செய்தமை எல்லோருக்கும் மன நிறைை திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் மச யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தால் இலக்கண மதுரைத் தமிழ் சங்கத்தால் பண்டிதர் பட்டத்தை நீதவான் எனும் பட்டத்தையும் பெற்று வாழ்ந்: சமயத்திற்கும் சிறப்புடையதாகும். இவருடைய எடுத்துக் காட்டாக உள்ளது. இவர்கள் பல்லாண் தமிழுக்கும் தொண்டாற்ற இறைவனை வேண்
சங்கத்தினருக்கும் இறைவனது திருவருளை வே வாழ்த்துகிறோம்.
என்றும் வேண்டும் இன்
தேசிகம்

த பரமாசார்ய ஸ்வாமிகள்
கென ஒரு இடத்தை வகுத்துக் வர்களுக்கு சதாபிஷேக விழா தருவதாகும். சமயமும் தமிழும் குத் தொண்டாற்றிய அறிஞர்கள் ல் உருவாகிய நமசிவாய தேசிகர் கி, ஏனையோருக்கும் கொடுப்பதில் அறிஞர்களில் இலக்கண வித்தகர் ா. ஆசாரசீலர், அடக்கம், பணிவு வர். பல கல்வியாளர்களை நல்வர் பூரீலழரீ சுவாமிநாத தேசிக }த் திலகம் எனும் பட்டம் சூட்டிச் வத் தந்தது. யாழ்ப்பாண ஆரிய ாவித்துவான் பட்டத்தையும் ா வித்தகர் எனும் பட்டத்தையும் தயும் அரசாங்கத்தால் சமாதான து கொண்டிருப்பது தமிழுக்கும் வாழ்க்கை ஏனைய மக்களுக்கு டு காலம் வாழ்ந்து சமயத்திற்கும் டுகிறோம். இவரது பணியைச் கிழ்விக்கும் பாலர் ஞானோதய ண்டி, சங்கத்தின் பணிகள் சிறக்க
ப அன்பு.

Page 19
கலாநிதி
கிட்டுவன் கிராமத்தை அ
அணிசெய்த அறிஞர்கள் பலர் .
இவர்களில் எமது வணக்க
எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்
தொல்காப்பியம், நன்னூல்வி
சங்க இலக்கியம், திருக்குறள் ஆ
கற்பிக்கும் திறனும் கொண்ட பெரிய
ஆழமான கருத்துக்களை இ
வெளிப்படுத்தும் திறமை மிகவும் ே
நன் மாணாக்கர் பலரை 2
வணங்குதற்குரிய பெருமையைப் ெ
ஐயா அவர்களின் கல்விப்
கடனாகும்.
 

வாழ்த்துரை
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
நீ துர்காதேவி தேவஸ்தானம் தெல்லி ப்பழை
றிவு வளத்தினாலும் ஆன்மிக பலத்தினாலும்
த்துக்கும் வாழ்த்துக்கும் உரியவராக இன்றும் பவர் பண்டிதர் நமசிவாய தேசிகர் ஐயா அவர்கள்.
விருத்தி ஆகிய பழந்தமிழ் இலக்கண நூல்களிலும் கிய இலக்கிய நூல்களிலும் ஆழ்ந்த பயிற்சியும் பார் இவர்.
இனிமையும் எளிமையும் கலந்த பேச்சுக்கள் மூலம்
ாற்றுதற்குரியது.
உருவாக்கிய பேராசான் என்று நாமனைவரும்
பற்றவர் இவர்.
பணியைப் போற்றி நிற்பது எமது தலையாய

Page 20
இலக்கணவித்தகர்' பட்டமளிப்பு
பேராசிரியர் கலாநிதி கா. சிவதம்பி எ தமிழ்த்துறைத் தலைவர், யாழபபாணப பலகலைககழகம. மாண்புமிகு வேந்தர் அவர்களே,
தாங்களும் நானும் சம்பந்தப்பட்ட இந்த திரிவேணி சங்கமம். இந்த யாழ்ப்பாணத்துக்கு ஊற்றுக்களுடன், அமெரிக்காவில் தொடங்கி பாய்ந்த, சுதேச மயமாக்கப்பட்ட ஒரு பாரம்ப பேராதனையில் ஓடிய, இலங்கை முழுவதற்கும் பாரம்பரியமும் இணைந்த பொழுதுதான் யாழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தோன்றிற்று.
இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது பட் விழாவின் பொழுது, இந்த ஆற்றுப்படுகையின் பாரம்பரியத்தின் நீர்நிலைகளை இனங்கண்டு ே இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியத் வருத்தலைவிளானிலிருந்த ஒரு தமிழ்க்கொ தொல்காப்பியத்துக்குத் தெளிவுரைதந்தது வித்து அங்கு தட்சணாமூர்த்தமாகத் தமிழிலக்கண ஐயங் அந்தக்கணேசையர் பாரம்பரியத்தின் திரு நமசிவாயம் அவர்கள்.
1915 இல் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியின் சென்றடைந்தார். பிரவேச பண்டித வகுப்பில் ெ அவர்களை அந்தக் கணேசையர் கல்லூரியின் ஆசானாகிற்று. இராமசாமி நமசிவாயம் அ தொல்காப்பியப் பதிப்பு முயற்சியின் பொழு வரன்முறையான இலக்கணத் தெளிவு பெற் கணேசையர் அவர்களே தாம் நடத்திவந்த வ கணேசையரின் அகநானூற்று ஆராய்ச்சிக்கு கூறின், கணேசையர் அவர்கள் நமசிவாயம் அவர் இலக்கணப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் க யாழ்ப்பாணத்துக் கல்விப்பாரம்பரியத்தின் ஊட்டி வந்துள்ள நமசிவாயம் அவர்கள், தெ பாடசாலையிலே தலைமையாசிரியராக விளங் துணைவேந்தர் குடும்பத்தினராலே தொடங்கப்டெ பாரம்பரியத்தின் விட்ட குறைகள் பல யாழ்ப்பாடு பூரணத்துவம் பெறுகின்றன.
நமசிவாயம் அவர்கள் தமிழ் இலக்கண நிறைந்தவர். மாண்புமிகு வேந்தர் அவர்களே,
யாழ்ப்பாணத் தமிழ்க் கல்விப் பாரம்பரி தலைசிறந்த பிரதிநிதிகளுள் ஒருவராக விளங்கு "இலக்கண வித்தகர்' என்னும் பட்டத்து வேண்டுகிறேன்.
Convocation for Conferment of Degres
தேசிகம்
 

வாயம்
அறிமுகவுரை ம். ஏ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஒரு ய இலக்கண, இலக்கியச் செம்பாட்டு வட்டுக்கோட்டையில் கொப்புளித்துப் ரியமும் கொழும்பில் ஊற்றெடுத்துப் பொதுவான ஒரு தேசிய ஆராய்ச்சிப் ப்பாணமே பல்கலைக்கழகமாயிற்று;
டமளிப்பு விழாவெனும் தலைப்பிரசவ அடியூற்றுகளை, இலங்கைத் தமிழ்ப் பாற்றத் தீர்மானித்துள்ளோம்.
தின் இலக்கணக் கொடுமுடி ட்டில். அதுதான் உலகம் உவப்பத் வசிரோமணிபிரம்மறி சி.கணேசையர் களைத் தீர்த்து வந்தார். ዕ நக்கொழுந்தாக விங்குபவர் இராமசாமி2 妄沼
ன் பின்னர், 1932இல் கணேசையரிடம் தாடங்கிய உறவு பின்னர் நமசிவாயம்
பண்டித வகுப்புக்களையே நடத்தும் 32 புவர்கள் கணேசையர் ಶಿಕ್ಷ್ నే து அவர் அருகிலிருந்து உதவியர்; றவர். இத் தெளிவு காரணமாகக் குப்புக்களை இவரிடம் ஒப்புவித்தார். ம் உதவிபட நின்றவர். தொகுத்துக் களின் திறமையிலும் பணியிலும் ۶قلعه ب Y
ண்டார். இலக்கணச் செம்மையைப் பலருக்கும் ல்லிப்பளை வீமன்காமத்துத் தமிழ்ப் கியவர். அந்தப் பாடசாலை எமது ற்றுப்பரிபாலிக்கப்பட்டு வந்தது. எமது னப் பல்கலைக்கழகத்திலே தொட்டுப்
த் தெளிவும் சைவசித்தாந்த அறிவும்
யத்துக்குரிய இலக்கண ஆற்றலின் ம் இராமசாமி நமசிவாயம் அவர்களை

Page 21
என் பார்வையில் இலக்கணவித்தகம் சாதபிஷேக வாழ்த்து
மதி ஆயிரங்கண்டு மகிழும் மாட் ான் கண்ட வித்தகர்'
குவலயம் போற்றும் குரு >ேமெய்ப்பொருளை நாடிநிற்கும் வித்
நெஞ்சுக்கு நெருக்கமாக நிலைத்துநி
சோதிடக் கண்ணாடியில் எங்கள் தே
சிந்தனையால் மிக உயர்ந்தோய் வ
இலக்கணவித்தகர் பண்டிதர் இ.நம
என்றென்றும் வாழ்க தேசிகர் தந்த திருவந்தாதி
நுண்மாண் நுழைபுலத் தரிசனம் :A புகலிடம் பிறிது தேரோம்
சோதிபோற் சுடர் தமிழ் வாழத் தான் வாழ்பவர் எங்களது ஊரும் பண்டிதர் ஐயாவு இலக்கணவித்தகர் இ.நமசிவமயதே
参 தேசிக மாமணி வாழ்க
 
 
 
 
 
 
 
 
 

巅 鹭 O QQQQQQQQ |
ாபியல்
நிலநீ க. வாகனத்தீஸ்வரக்குருக்கள்
蠶 蔷 蔷 鬣 鬣、 遭蔷
- பண்டிநாகரி மு. கந்ாதயா, .
- பண்டிதர் க. சச்சிதானந்தம் ாபம் - பேராசிசியர் அ. சண்முகதாஸ்
ിത്രം , ( " || 5,
A "rnia, or "
ட திரு. கே.கே. சோமசுந்நரம்
முதுபெரும்புகவர்வது.க.சிற்றம்பகம் ந்துவ பரம்பரை
ட திரு. ச. விநாபமூர்த்தி யம் - புலவர்மனி அ. ஆறுமுகம்
ற்பவர் பேராசிரியர் நா. அப்பிரமணியன்
சிகர் ஐயா
- சோதிடப் புலவர் ச. அழகரத்திாம் ாழிய நின் நாமம்
புலவர் ம. பார்வதிநாதசிவம் நசிவாயம்
ட கவிஞர் வி. கந்தவனம்
- பண்டிதர் சி. அப்புத்துரை
கவிரும் சோ. பத்மநாதன்
திரு. இ. ஜெயராஜ்
கவிரும் மண்ாவங் மு. கந்தப்பு
கவிரும் கல்வங் கே. குமாரசாமி
– Ennena . Er E. CITESTIT:lITITT II
ட காாநிதி எண். சண்முகலிங்கங் நசிகர் வரலாறு
- திரு. க. கதிர்காமர்
ட திரு. க. உமாமகேசுவரங்
() ) ()()))
be 99.99

Page 22


Page 23
άτ στου (τίτωνα
இலக்கண வித்தகர் இ. ந அறிஞர்களாலும், ஈழத்துத் தமி மகாவித்துவான் சி. கணேசையர்
1939 ஆம் ஆண்டு வறுத்த ஆலய மண்டபத்திலிருந்து யான் ! கேட்டு வந்தேன். ஒருநாள், அறிஞ ஐயா அவர்களுடன் நீண்ட நேரம் சந்தர்ப்பத்தில் ஐயா அவர்கள், "நம திரு. சபாநாதன் அவர்களுக்குக் ச கொண்டிருக்கிறது.
கலாநிதி எவ். எக்ஸ். சி. கற்றவர்; பல நூல்களின் ஆசிரிய விவேகி முதலான சஞ்சிகைகளில் கட்டுரைகள், அறிஞர்களின் பார சம்பந்தமாகத் தமக்கு ஏற்பட்ட சந் வித்தகர் நமசிவாய தேசிகர் அவர்க அறிவேன்.
தேசிகரின் மாணாக்கர் ப பொன்னுத்துரை, பண்டிதர் க. உ கம்பவாரிதி இ. ஜெயராஜ் என்போ
இலக்கண வித்தகர், சிவெ பணிகள் பலப்பல. அவைகள் சைவ
பகீரதப் பிரயத்தனஞ் செய்ே கொள்ளுகின்றார்கள் என்பது பக் அதர்வினாய்ச் செல்வதுபோல
சென்றடைந்ததென்பது ஒரு சிறிது
தேசிகம்
 

பில் இலக்கண வித்தகர் றரீலழறீ க. வைத்தீசுவரக் குருக்கள்
தலைவர், தமிழ்வளர்ச்சிக் கழகம்
காரைநகர்.
சிவாய தேசிகர் அவர்கள், தென்னிந்தியத் தமிழ் ழ் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட புவர்களின் உத்தம மாணாக்கர் ஆவர்.
லைவிளான் என்னும் கிராமத்திலுள்ள விநாயகர் கணேசையா அவர்களிடம் சிறிது காலம் பாடங் திரு.குல. சபாநாதன்அவர்கள் அங்கே வந்து, உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிவாயத்தை என்னைப்போல எண்ணுக” என்று
உறியமை இன்றும் என் காதுகளில் ஒலித்துக்
டராஜா அவர்கள், இலக்கண நூல்களை நன்கு i; செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, கலைக்கதிர்,
வெளிவந்த இவரது இலக்கண ஆராய்ச்சிக் ாட்டைப் பெற்றுள்ளன. இவர் இலக்கணஞ் தகங்களை நிவிர்த்தி செய்வதற்கு இலக்கண ரின் உதவியை நாடினார் என்பதை யான் நன்கு
ர் சிறந்த அறிஞர்கள் ஆவர். பண்டிதர் ச. மாமகேசுவரன், பண்டிதர் சி. அப்புத்துரை, அவர்களுட் சிலர்.
றிக் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய க்கள் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
சமாதான நீதிபதிப் பட்டத்தைப் பலர் பெற்றுக் ங்கரகசியம். ஆனால், அப்பட்டம், ஆக்கம் திரு. நமசிவாய தேசிகர் அவர்களைச் மிகையாகாதது.
11

Page 24
யான் தேசிகரோடு அறுபது ஆண்டுகள் விவேகி ; சிறந்த சிந்தனையாளர் ; இலக்கிய இ பழைய வரலாற்று முறையில் எழுத்தெண்ணிப் படி களுக்குப் பெரிதும் மதிப்புக் கொடுப்பவர்; அறிவி காண்டலும் மறவாமையும் முதலியன எல் திகழ்பவர்; எத்துணைச் சிக்கலான விடயங்களை வகையில், மிகத் தெளிவாக எடுத்துச் சொல்வதில் மிகமிக அடக்கமாக வாழ்ந்து வருபவர் ; எந்த சுபாவமுள்ளவர்; தம்மாற் செய்யக்கூடிய உதவிக
இலக்கண வித்தகர் உரையாடும் பொழு கொடுத்து வீணே நீட்டிக்கொண்டு போகாமல் சுவாரஸ்யமாக இருக்கும். அறிஞர்களைப் பகிர அவர்களை மட்டந்தட்டுவதற்குப் பலர் முனைகிற மனமுவந்து அவர்களைப் பகிரங்கமாகப் பாராட் நாகரிகமான முறையில் - மற்றவர்களின் மனம் நாசூக்காக எடுத்துக் கூறுவார். எல்லோரையும் தலையாட்டுவதும் அவருக்குத் தெரியாத கலைகள்
"
தேசிகர் அவர்களுக்கு எனது ஆசி
வாழவேண்டுமெனக் கூத்தப்பிரானைப் பிரார்த்தி
தேசிகம்

மிக நெருங்கிப் பழகியிருக்கின்றேன். அவர் பெரும் ரசிகர்; இலக்கண நூல்களையும் பிற நூல்களையும் த்தவர்; சிவஞான முனிவரின் இலக்கணக் கருத்துக் ற்கு மாட்சிமையாவது பொருள்களைக் கடிதிற் ானும் பரிமேலழகரின் கூற்றுக்கு இலக்கணமாகத் ாயும் கேட்போர் இலகுவில் விளங்கிக் கொள்ளத்தக்க மிகச் சமர்த்தர்; படாடோபமோ ஆரவாரமோ இன்றி 5 இடத்திலும் தம்மை விளம்பரப்படுத்த விரும்பாத ளை மனமுவந்து செய்வதில் முன்னிற்பவர்.
ஒது வாக்கியச் சொற்களுக்கு அடைமொழிகளைக் அளந்துதான் பேசுவார். அவருடன் உரையாடுவது வ்கமாகப் பாராட்டுவதற்கும் பலர் தயங்கு கிறார்கள்; ார்கள். ஆனால் தேசிகர், எவ்வித தயக்க முமின்றி டுவார். தவறுகளைக் கண்டவிடத்து அவைகளை புண்படாத வகையில் அறிவுரை கூறுவது போல
திருத்திப் படுத்துவதற்காகத் தாளம் போடுவதும் ாகும்.
கள். அவர் உடல் நலத்துடன் நீண்ட காலம் த்து அமைகின்றேன்.
12

Page 25
ーでミ
స్త్రీ
※芸ミ)
GQS
N } (இரு
ܘ} کے حکN ※
NI^(
Ns? GN
išči ဒွိ ဒွိ
స్త్రీ
స్త్రీ
$6
”بربر
கலாநி
இருபத்தெனி
சீர்மல்கு செந் சிக்க சிந்தைய சித்தி செம்மை செந் செம்மல் சிறப பார்மல்கு ை
ւմtք% பண்பரு
IBחנL பண்டிதர் பண் பகருலக பவ் நார்மல்கு சிற் நகுே நாமமிகு கந்த ஞானநெ நயட் நடுவுநிை கூடு ஏர்மல்கு வித்
ஏந்த எங்கள்கு
தேசிகம்

சதாபிஷேக வாழ்த்து தி, பண்டிதமணி, மு. கந்தையா, B.A. ஏழாலை
ண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தமிழிலக்கிய விலக்கணச் றுத் துண்மை தேர்வார் மு தூற்றெழச் சிலசொலித் தேற்றிடுவி ரெ விவேக மேதை யறி வாசார சீலத்தி னான்றுநற் தமிழ்ப் புரவு பூண்ட க ணேசையர் சீருளங் குடிகொள் ப்பினுற் றுயர்ந்த மாணி, சவவுய ராசார நெறிவழாப் மைகூர் குலத்தோன்றல், நற் மை மீக்கொளும் பழுத்தஅறி வநுபவப் குறு மகாவித் துவான்,
பலர்மல்கி யெண்டிசையு நிலவிடப் ணுமோர் பரபண்டிதன், பிரசித்தி நாட்டமொரு சற்றிலாப் யமார் திவ்ய குரவன், த்தையன் புந்துநவ ரசபிரச லேசரந்தாதியும்
மாவைநற் பதிகமும் சந்நிதிக் ரின் சதகமு மெனாஅ, றி யூற்றமெய்ப் பனுவல்கள் நாவூர் பூர நல்கு புலவன், லை யிவரதென நாடுமுழு தறிபுகழ் சமுதாய நேயன், துவக் கிறுக்குறுத் துழல்நரையும் ழாத நோன்மை மேற்கொள் ணநல் வித்தகர் என்றுலகு சீர்போற்றும் iல்நம் தோன்றல், யாரும்
ரு தேசிகரை யாவென உவந்தேத்த }ங்குமெம் ஐயன் வாழ்க, கள் மேலுமே லிருபதுகள் நிரவியிங் பூர வாழ்க வாழ்க.
13

Page 26
பல்லாண்டு பாடுமின்
பண்டிதர் க. சச்சிதானந்தன்,
DIT Gól "LLUJh.
வாக்கு வளமுடையான் வற்றா இலச் நோக்கு நுனித்த நுழைபுலத்தான் - ே கன்னற் றமிழின் கரைகண்டான் கற் சென்னிக் கணியச் சிறந்து. ஈழ முனிவர் கணேசர் இலக்கணத்தில் ஆழக் கடலில் அமிழ்ந்தினான் - நாளு முத்தெடுப்பான் புத்தம் புதிதாய்; இ வித்தகனே மேலோர் மணி. சிந்திக்கும் மேலாம் திறமு எஃகனை புந்தித் திறனும் புகலுமொழி - பந்தி: காந்தக் கவர்ச்சிப் புலமும் கனிந்துள் ஏந்தற் குரிசில் இவன். S. தந்தைக்கோர் அந்தாதி தந்தான் அ; முந்தி முருகனுக்குத் தோத்திரமும் - பதிகமும் பாடினான் மாவையுறை ே பொதிகைத் தமிழ்முனியைப் போல், சித்தாந்தச் சாகரத்தைச் சிந்தைப் புல6 மத்தாற் கடைந்து வருவெண்ணெய்ச் ஊட்டினான் உற்றடைந்தோர் யாவர்ச் காட்டினான் ஞானத்தின் கண். பாட்டின் உயிர்தேடித் தொட்டுப் பல கூட்டும் சுவையிற் குளிர்விப்பான் - 6 வடிப்பான் இயற்றமிழ் வைத்த இல முடிப்பான் முழுதும் அதில். ஒவியமும் வல்லான் உயர்ந்த நடைப காவியமும் வல்லான் கருத்துடைய - நாவியலும் வல்லான் நயப்புக் கலை தேவியலான் செல்வன் இவன். எட்டியடி எண்பத்து நான்கிலே இட் கட்டிளமைக் காளை உளத்தாலே - ெ ஏதிவனால் ஏற்றம் அடையாத தேதி: காதலொடு கல்லாக் கலை. நட்டார்க்குத் தோற்கும் நயமுடையா எட்டார்க்கும் கெட்டார்க்கும் ஏதிலர்: குன்றனையான் என்றெடுத்துக் கூவுமி சென்றடையாச் செல்வன் புகழ். பல்லாண்டு பல்லாண்டு பாடுமின் ை சொல்லாரம் சூட்டுமின் சான்றீரே - 6 ஏத்துமின் நாத்தழும்ப என்றென்றும் கூத்திடுமின் ஆனந்தங் கொண்டு.
தேசிகம்

$கணத்தை தேக்குந்தேன் றோர்கள்
ருமொரு
லக்கண
t க்கும் ளான்
தன்முன்னம் சந்தப் வாற்கு
மையாம் - சத்தாலே க்கும் மாசகல
ருக்கும் ரட்டில் க்கணம்
யிலும்
பாவியலும் வல்லான்
டாலும் தாட்டகலை வனும்
ன் ; பண்புடையான் க்கும் - ஒட்டார்க்கும்; ேெனா என்றென்றும்
பந்தமிழால் ால்லாரும் > பைந்தொடியீர்

Page 27
யாழ்ப்பாணப் பல்கை விழாவின் போது பல அறிஞர் இவ்வாறு 1980 இல் கெளரவிக்க ஒருவர் ஆவார். இலக்கண வி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நமசிவாய தேசிகருக்கு ஏன் இப் மூதவையிலே பல பரிந்துரைகள் எங்களுடைய பாரம்பரிய இலக் நமசிவாய தேசிகரை இனங்கண் சைவசித்தாந்த அறிவினையும் ,
எங்களுடைய நாட்டு வித்துவசிரோமணி பிரம்மழரீ சி. பதிப்பும், தெளிவுரையும், ஆய் அண்மையில் சென்னையில் உ டாக்டர் இராமர் இளங்கோ, க தொகுதிகளையும் மறுபதிப்புச் இத்தகைய பெருமகனிடம் பண்டி கற்றார்.
கணேசையர் அவர்க வருத்தலைவிளானில் அமைந்த தேசிகர் பண்டித வகுப்புகளை எம்முடைய பாரம்பரிய இலக்கண தெல்லிப்பளை வீமன்காமத் த பணிசெய்த தேசிகர் அவர்கள் யா
செம்மையைப் பலருக்கும் ஊட்டி
இலக்கண வித்தகர் ந ஆண்டுகள் வாழ்ந்து தன் இல
கையளிக்க வேண்டுமென இை
தேசிகம்
 

' Elögjöf LIEnfilgös S. hloflsuluth பேராசிரியர் அ. சண்முகதாஸ்
உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
லக்கழகம் தன்னுடைய முதலாவது பட்டமளிப்பு களைக் கெளரவித்துப் பட்டங்கள் வழங்கியது. $ப்பட்டவர்களுள் பண்டிதர் இ.நமசிவாய தேசிகரும் பித்தகர் என்னும் பட்டத்தினை இவருக்குச் சூட்டி மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தது. பண்டிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக கூறப்பட்டன. அவற்றுள் மிகவும் உன்னதமானது கண ஆய்வு ஊற்றுக்களில் ஒன்றாகப் பண்டிதர் னடமையேயாகும். தமிழ் இலக்கணத் தெளிவுடன் அவர் கொண்டமைந்துள்ளார்.
க்கு உயர்புகழ் சேர்த்தவர்களுள் ஒருவர் கணேசையர் ஆவர். இவருடைய தொல்காப்பியப் வுரையும் உலகம் உவக்கும்படியாக அமைந்தன. ள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ணேசையர் பதிப்பித்த எல்லாத் தொல்காப்பியத் செய்ய முடிவெடுத்து பணியிலே ஈடுபட்டுள்ளார். தர் நமசிவாயம் 1932 இலிருந்து இலக்கணக் கல்வி
ளிடமிருந்து பெறவேண்டியவற்றைப் பெற்று ஐயர் அவர்களின் கல்லூரியிலே பண்டிதர் நமசிவாய நடத்தினார். கணேசையர் ஊடாக ஓடிவந்த ா ஊற்று தேசிகர் ஊடாகவும் ஒடத் தொடங்கிற்று. தமிழ்ப் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் ாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியத்தின் இலக்கணச் வந்தார்.
மசிவாய தேசிகர் ஐயா அவர்கள் இன்னும் பல
க்கண இலக்கியச் செம்மையை மற்றவர்களுக்கும் றயருளை வேண்டுகிறேன்.
15

Page 28
நான் கண்ட நமசிவாயம்
திரு க. சிவராமலிங்கம், முன்னாள் பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
மெலிந்த, சற்றுக் கறுத்த திருமேனி, 6 போன்ற மென்மையான நடை, தீட்சணியமான
புன்முறுவல்; "வாருங்கள்" என்று வரவேற்று இரு
இத்திருக்கோலத்தைப் பல ஆண்டுகட் அப்போதெல்லாம் கண்டு கொள்ளவில்லை; பாக்
பண்டிதர்தானே என்ற என் பேதமை நெஞ்சம்
நேரகாலம் கனிந்தது. கண்டேன் கம்ப6 பொருளை. அன்புக்கு அது இருப்பிடம்; அறிவின் இலக்கணத்தின் செம்மைக்கு அது புகலிடம்; இ பாக்கியசாலிகள்; பொய்கை அருகிருந்து தமிழ்க்க வைத்தவர்கள்தான். அதில் நனும் ஒருவன்.
எத்தனை அறிஞர் பெருமக்களை ஈன்று L முற்றான பயனை நாம் பெறமுடியவில்லை. இது ந நூல் வடிவிற்கிடைக்காவிட்டாலும், கவலை வேண் சேனாவரையர் உரை வளத்தைப் பெருவளம் ெ
இலக்கியமாக்கிச் சுவையூட்டி மகிழ வைப்பார்.
இத்தனைக்கும் “எனக்கென்ன தெரியும் ! அவர் வாயிலிருந்து உதிரும். பணியுமாம் என் வாசகத்தை அறிய வைத்த ஆன்றவிந்த டங்கிய
நமசிவாய தேசிகர். ஐயா ஒரு கலங்கரை விளக்கம்
தில்லைக்கூத்தன் திருவருளால் ஐயா நீடு மேனி தொட்டுத் தமிழ்த் தென்றலாக வீசவேண்டு
தேசிகம்

வைகை ஆற்றில் தவழ்ந்த தமிழ் கண்கள்; மலர்ந்த முகத்தில்
க்கையைத் தொடும் திருக்கை.
கு முன்பும் கண்டிருக்கிறேன். க்கியமின்மைதான். இவரும் ஒரு
ன் கோட்டத்தில் ஒரு சிவமாய கொள்கலம் - நிறை குடம், தமிழ் லக்கியப் பொய்கை, ஆடினோர்
ாற்று வாங்கினோரும் கொடுத்து
|றந்தந்தது இந்த மண். ஆனால் ம் குறைத்தவம். தொல்காப்பியம் டாம். வித்தகர் ஐயா இருக்கிறார்.
சய்யவல்லவர். இலக்கணத்தை
பாருங்கோ ?” என்ற சொற்கள் றும் பெருமை' என்ற அருமை ான்றோன்' இலக்கண வித்தகர்
1. நாம் தாம் கபோதிகளாச்சே!
வாழ வேண்டும். காற்றும் அவர்
ம்.
16

Page 29
மட்டவிழ் ம6 மலர்ந்தி எட்டுணை ே இனிய கட்டுரைத் துய கனிந்த கட்டுவன் நம களிப்பு இலக்கணம்,
ஏற்றம கலக்கமொன்
துலககமாய வ தொன் அலக்கணெ ஆனந்த
தொன்மைமி
தோலா அன்னவரின்
அரியல் பின்னவராய்
பெருந் கன்னலெனச்
கனிந்த வள்ளுவத்தி
6 GTI Ds தெள்ளியஉம் தீற்றிய வள்ளல்நம சி மதியா உள்ளிமனம் 2
ஒருநூறு
சுன்னைக் குப துகடீர் இன்ன வித்து இறுதி நன்மை தமிழ் நலமா பன்னற் கரிய பரமன்
 

ஆயிரங் கண்டு மகிழும் மாட்சி
சொக்கன்
லர்போல் முகத்தொடு மனமும் திடக் கற்பவர் மகிழ யனும் அவரிடர்ப் படாமல் மென் மொழிகொடு தெளிவாய்க் பர்நூற் கல்வியை வழங்கிக் வர் போற்றிட வளமார் சி வாயதே சிகரே, டன் நீடுநீர் வாழ்க! தருக்கம், கணிதமென்றின்ன ார் புலங்களிற் புகுந்து றின்றித் தெளிந்தவை யாவும் னில் இருத்திமா னாக்கர் விளங்கிக் கொண்டிட வைக்கும் மர புணர்ந்ததே சிகரே, ான்றின்றி இன்றுபோல் என்றும் 5 மாகநீர் வாழ்க!
米米米
கு தமிழுக்கு வரம்பு செய்த த மேலோர்தொல் காப்பியர்க்கும் வழியிதென வகுத்துக் காட்டி வழி சார்புநூல் செய்தோ ருக்கும் உரைசெய்த சான்றோ ருக்கும் தொண்ட ராயமைந்து கற்றுத் தேர்ந்து சுவையுடனே மாணாக் கர்க்குக் ளித்த ஐயாதீர்களித்து வாழ்க ! னைப்பரிமே லழகர் தந்த ன உரைகல்லிற் றீட்டிப் பார்த்துத் மதிவலியால் மாணாக் கர்க்குத் வர் அமுதெனவே சுவைக்க வைத்த
வாயதே சிகரே ! நீவிர் யி ரங்கண்டு மகிழும் மாட்சி உவக்கின்றோம் போற்று கின்றோம் லு வயதுநீர் உவந்து வாழ்க!
米米米
மார சுவாமியெனும்
புலவர் கணேசையர் வ பரம்பரையின் க் கொழுந்தென உமைஎண்ணி )க்குத் தரநீரும் ய் வாழ வேண்டுமெனப் அருளாளன் தாளினை பணிவோமே.
17

Page 30
UITST TIL “flš55 ”
திரு கே. கே. சோமசுந்தரம்
இலக்கண வித்தகர் நமசிவாய ே பருவம்தொட்டே அறிந்துகொள்ளும் வாய்ப்பு இலக்கிய இலக் கணங்களையும் பழந்தமி அவரிடம் நேரடி மாணவனாக அமைந்து, ஐய பேற்றினை யான் பெறமுடிந்ததில்லை. இது இன்றுகூடச் சோர் வடைகிறது.
எழுபதாம் அகவையினைத் தாண்டிய பின்னோக்கிப் புரட்டிப்பார்க்கிறேன். எனது 6 பாதைக்கும், இறை நியதியின் பிரகாரம் 6 பேராசான் தேசிகரும் ஒருவர். ஏனையோர் அந்தணப் பெருமான் 'ஜாத்யா ந து சதாச மட்டுமன்றி ஒழுக்கத்தாலும் உயர்ந்து நின்ற குருக்களும், எனது தந்தையார் திரு. கந்தப்
1936ஆம் ஆண்டளவில், தேசிகர் க துவிபாஷா பாடசாலையில் மூன்றாம் வகு பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி விழா6 நிகழ்த்துவதற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டே பாடங்களை உள்ளடக்கிய தொடர்புறு பால உள்ள இராமாயணச் சுருக்கம் என்ற பகுதிய பயிற்றுவித்தவர் தேசிகர். அந்தப்பகுதியில் வ தொடரினை, “பாணி என்பது கை, கிரகண இராமர் வில்லை முறித்து, சீதையினை மண எனக்கு விளக்கியதும், பெண்ணின் கையிலை குழந்தைத்தனமான எண்ணம் எனது மன இன்றும் இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களு கிடையிலான நாடகப் போட்டியில் எமது பா குமணவள்ளல் என்ற நாடகத்தில் பெருந்தை தரப்பட்டதும், நாடக உரையாடலை எனக் என்பதும், குமண வள்ளலே தமியன் எனை மற்று நாடகப்பாடல்களையும், உரையாடலை என்பதும் எனது நினைவில் பதிந்திருக்கிறது
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும், பொ பேசுதல் வேண்டும் என்ற பயிற்சியினை
தேசிகம்

தசிகர் அவர்களை எனது மாணவப் எனக்குக் கிடைத்திருந்தது. எனினும், ழ் தரும் பொருள்நுணுக்கங்களையும் ந்திரிபறக் கற்றுணர்ந்தின்புறும் அரிய து பற்றி எண்ணுந்தோறும் என் மனம்
நிலையில் எனது வாழ்க்கையினைப் வாழ்வின் இயக்கத்திற்கும் அது சென்ற பழிவகுத்து நின்ற மூவர்களில் எமது ", எனக்கு வடமொழி போதித்துதவிய rரேணைவ என்பதற்கமைய பிறப்பால் வேதாகம பூஷணம் கு. பாலச்சுந்தரக் புகாத்திகேசரும் ஆவர்.
ற்பித்துக் கொண்டிருந்த வீமன்காமம் ப்பில் படித்துக்கொண்டிருந்த யான், பின் ஒரு தினத்தன்று பேச்சு ஒன்றினை ன். பல்வகை அறிவுத் துறைகளின் பாடம் என்ற மூன்றாம் வகுப்பு நூலில் பினை, மனனஞ் செய்வித்து என்னைப் ரும்பாணிகிரகணம்' என்ற வடமொழித் ம் என்றால் பிடித்தல் - கைபிடித்தல், ந்துகொண்டார்” என்று எமது ஆசான் ாப்பிடித்தாலே திருமணம் ஆகும் என்ற நில் அப்போது எழுந்ததும் நினைவில்
க்கு முன்னரும் பாடசாலைகளுக் டசாலையும் கலந்து கொண்ட போது, ஸ்ச் சாத்தனாராக நடிப்பதற்கு வாய்ப்புத் குப் பயிற்றுவித்தவர் எமது ஆசானே பாள் என்று யான் பாடிய பாடலையும் |ம் எழுதியுதவியவரும் எமது தேசிகரே
நளுக்கு ஏற்பச் சொற்களைப் பிரித்துப் எனக்குத் தேசிகர் மனதில் நன்கு
18

Page 31
பதியச்செய்திருக்கவேண்டும். ஏனெனில் பின்னர் போது இத்தகைய பயிற்சியினை முதலில் வலியுறு மேற்சொன்ன இரண்டு தருணங்கள் மூலே தொடர்பு கொண்டு கற்றவை என்பேன். ஆனால் செலுத்திய செல்வாக்கு பலதிறத்ததாகும்.
அக்காலத்தில் வீமன்காமம் துபிபாஷா பாட செய்யப்பட்ட வகுப்பறைகள் கொண்டதாக அமைந் பேச்சை அடுத்த வகுப்பறையில் உள்ள மாணவர் இத்தகைய சூழலில், ஒரு நாள் இலக்கிய இரசனைய ஒன்று நிகழ்ந்தது. அடுத்த வகுப்பறையில் தேசிகர் அ அடக்கமான குரலில் மூதுரையில் உள்ள
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே” என்ற வெண்பாவை விளக்கிக் கொண்டிருந்தார்.
எமது வகுப்பில் என்ன நிகழ்ந்து கொண்டி தேசிகர் அவர்களின் செய்யுள் விளக்கத்தினை முடித்தபின், “ஆற்றின் நீரால் மரம் வளர்கிறது. பின் அம்மரம் சாய்ந்து வீழ்கிறது. அது போல, அரசன ஒருகால் தண்டிக்கப்பட்டு வீழ்ச்சியுறுவர்” என்று தெ ஒரு புத்துலகம் பிறந்தது போன்ற உணர்வு ஏற்ட சென்றால்தான் அவற்றின் நயம், எமது உள்ளத் கருக்கொள்ளத் துவங்கியது.
இது போல், இன்னுமொரு சந்தர்ப்பம் அடு அவர்கள் அடுத்த வகுப்பில், சுன்னாகம் குமாரசுவ வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து யாத்த இராே "உலக மேத்திய விச்சிரவசுவென வோதும் தலைமை சோமுனிதந்திடுஞ் சிறுவர்களாகி" இராவணாதியர் பிறப்பினைக் கூறுவது இது.
இராவணாதியரின் தந்தையாகிய விச்சி தலைவனாகக் கொண்டது; அவர் தந்த புத்திரர்க சிறப்பம்சங்கள் தாமாக வந்து சேர்ந்தன. எனி அச்சிறப்பினையெல்லாம் இராவணாதியர் நாசமாக ஆசான் விளக்கியது அடுத்த வகுப்பிலிருந்து'ஒற்று நிலைத்திருக்கிறது.
மேலும் சில ஆண்டுகளுக்குப் பின்னர், இ பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தவிடத்தும் இயற்கையாக இருந்த நல்ஞானமும் கெட்டு அஞ் தரும்,
பாதமறை வெவ்வரவினுக்குப்
பாலும் நெய்யும் புகட்டினும் ** உபாதை பண்ணும் வல்விடமே
வளருமாப் போல்” என்ற ஒட்டக்கூத்த இராமாயணச் செய்யுளை என இராமோதந்த விளக்கமே என் மனதில் பளிச்சிட்
தேசிகம்

யான் எனது நாடகங்களில் உரையாடற்பயிற்சியின் நதுவது எனது வழக்கமாக இருந்திருக்கிறது.
மயான் எனது ஆசானுடன் மாணவன் என்ற ரீதியில் தெய்வ நியதிக்கேற்ப மறைமுகமாக அவர் என்மீது
Fாலை, மரப்பலகை மறைப்புக்களால் ஒதுக்கி ஒழுங்கு திருந்தது. வகுப்பொன்றில் கற்பிக்கும் ஆசிரியரின்
இலகுவில் உற்றுக் கேட்கக்கூடியதாக இருக்கும். வின்பால் எனக்கு விழிப்புணர்வினை ஊட்டிய சம்பவம் வர்கள் தமக்குரிய காத்திரமான தெளிவான, ஆனால்
நந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை. என் மனம் உற்றுக் கேட்கவே சென்றது. பெழிப்புரையினை னர் ஆற்று நீரின் வேகத்தினால் வேர் அரிக்கப்பட்டு ாால்வளர்த்தெடுக்கப்பட்ட செல்வர்களும் அவனால் 1ளிவுரை கூறி விளக்கினார். அன்றேதான் எனக்குள் Iட்டது. செய்யுள்களின் பொழிப்புரைக்கு அப்பால் தினைக் கிளர்ச்சியுறச் செய்யும் என்ற எண்ணம்
த்ெதவருடம் என எண்ணுகிறேன் எமது பேராசான் Tமிப் புலவர் ஆற்றொழுக்குப் போன்ற கவிநடையில், மோதந்தத்தில்,
ான்ற செய்யுளை விளக்கம் செய்து கொண்டிருந்தார்
ரவசு முனிவனை உலகம் புகழ்ந்தது; அவரைத் ளுக்கு, தந்தை வழியாக, கீர்த்தி, தலைமை ஆகிய னும், பின்னர், தமது துர்க்குணங்கள் காரணமாக 5கிவிட்டனர். என்று குறிப்புப் பொருள் தொனிக்க பக் கேட்ட' என் அடி மனதில் நன்கு பதிந்து இன்றும்
இராவணனின் பிறப்புப் பற்றி ஒட்டக்கூத்தர் பாடிய
விஷமே வளருவதைப் போல் தசக்கிரீவனுக்கு நானம் ஓங்கிவளரத் தொடங்கியது' எனப் பொருள்
து தந்தையார் கூறியபோது, எமது ஆசான் கூறிய து ஒட்டக்கூத்தரின் உவமைப் பாங்கிலும் பார்க்க
19

Page 32
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின், குறிப்புப் ெ என்ற இரண்டு சொற்றொடர்களும் எத்துணைச் ச உவப்பதுண்டு.
இலக்கண வித்தகரிடம் இன்னொரு கற்ப மேற்சொன்ன 'ஒற்றுக் கேட்டல் முறை மூலமே சொற்பொருட்களை விளக்குவதற்கு சொல் ஆக் “உடலின் அரைப்பங்கு அரை, அதன் கா பட்டது 'பாடு, கெட்டது ‘கேடு, ஒழுக்கம் உயந்தோரிடமிருந்து ஏனையோர்க்கும் தந் மாணவனுக்கும் ஒழுகி வருவது” என விளக்கி நி இந்த விதமாகப் பொழிப்புரைக்கு அப்ட உற்றுணரும்பாங்கு, ஒரு புலவனை ஏனைப் புலவர் கூறல், சொற்பொருள் அறிவதற்கு சொல்லா அணுகுமுறைகள், தமிழ்மேல் இருந்த எனது ஆ ஆங்கில இலக்கிய உலகினை அறிவதற்கும் துை இதுவே, பின்னர் யான் தனிப்பட்ட பரீட்சா ஆங்கில இலக்கியம், மற்றும் வடமொழி ஆகி தைரியத்தையும் நல்கியது என்பதை, இப்போது உ ஆசிரியனிடம் பாடம் படிக்காதே, அ அணுகுமுறைகளை அவதானித்து அறிதல் சா பழந்தமிழ்நூலினை ஆதாரங்காட்டிப் பேசக் கேட் இலக்கணங்களைப் பாடங் கேட்கும் பேற்றினைப் சிலவற்றை அறிவதன் மூலம் பெரும் பயன் அடை 4 ஆம் வகுப்பில் சித்தியடைந்த பின் யூன் பின் எமது பேராசானைக் காண்பது அபூர்வமாக ( யான் ஆவலாக இருந்தேன். 1943 ஆம் ஆண்டு எமது பேராசானின் குருவாகிய மகாவித்துவா எழுதுகிறார். மகாவித்துவான் சொல்லச் சொல் அம்பலவாணர் கந்தையா அவ்வுரையினை எழு அதனை வாசிக்கச் சொன்ன மகாவித்துவான் . அச்சுக்கு அனுப்புவோம்” என்றாராம். இச்சம்பவ பண்டிதர் கந்தையா கூறியதை யான் அருகில் இரு முதல்தரபிரிய மாணவன் என்பதை அப்பொழுதநி மகாவித்துவான் சிவபதம் அடைந்தபோது, அப் ெ ரீதியில் தேசிகர் அவர்களே தமது குருவுக்காய இரங்கலுரையும் நிகழ்த்தியிருந்தார்.
1994 ஆம் ஆண்டளவில் வீமன்காமம் து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே, பேரா முடிந்தது. இக்காலப்பகுதியில் அன்னாரின் இ அவதானிக்கும் அரிய பேறு மீண்டும் கிட்டியது.
ஒரு முறை 7ஆம் வகுப்பில் பேராசான் எடுப்பிலேயே, சூத்திரம் சார்ந்த வரைவிலக் உதாரணங்கள் மூலம் ஒவ்வொரு வகை ஆகுபெய அவதானித்து வியந்தேன்.
தேசிகம்

ாருள் தந்து நிற்கும் 'உலகமேத்திய தலைமை சேர்’ றப்புடையவை என்பதை நோக்கி, இன்றும் கூட யான்
த்ெதல் அணுகுமுறையும் உண்டு. இதனையும் யான் அடுத்த வகுப்பிலிருந்து அவதானித்திருக்கிறேன். $த்திற்குச் செல்லுதல் அவரது அணுகுமுறை. ற்பங்கு கால், கவிந்திருக்கின்ற படியால் கவிகை, - ஒழுகுதல் மேலிருந்து ஒழுகுதல் - எனவே தையிடமிருந்து தனயனுக்கும் ஆசானிடமிருந்து ற்பார். ாலும் சென்று புலவனின் உள்ளக்கிடக்கையினை களோடு ஒப்பீடு செய்யத் தூண்டும் குறிப்புப் பொருள் க்கத்திற்குச் செல்லுதல் ஆகிய எமது ஆசானின் வலையும் ஆர்வத்தினையும் தூண்டியதோடல்லாது ணயாக அமைந்தன. ர்த்தியாக இலண்டன் கலைமாணிப் பட்டப் பரீட்சைக்கு ய பாடங்களுக்கு தோற்றுவதற்கு ஒர் அசட்டுத் ணர முடிகிறது. ஆசிரியனைப்படி; அதாவது ஆசிரியனின் பாட ல நன்மை பயக்கும் என ஒர் அறிஞர் ஏதோ ஒரு டிருக்கிறேன். யானும் எமது ஆசானிடம் இலக்கிய பெறாதிருந்தும் அவரது பாட அணுகு முறைகளிற் ந்திருக்கிறேன். ரியன் கல்லூரியில் யான் சேர்க்கப்பட்டேன். அதன் இருந்தது. எனினும் அவர் பற்றிய செய்திகளை அறிய யான் 3ஆம் பாரம் படித்துக் கொண்டிருந்த காலம். ன் கணேசையர் ஒரு சங்கநூலுக்கு விருத்தியுரை U, அவரின் மாணாக்கர்களில் ஒருவராகிய பண்டிதர் துகிறார். அற்றைப் பொழுது எழுதியபின் ஒருதரம் அவர்கள் "நமசிவாயம் வரட்டும்; அவன்பார்த்த பின் பத்தினை தமது நண்பனாகிய ஆசிரியர் ஒருவருக்கு நந்து செவிமடுத்தேன். தேசிகரே மகாவித்துவானின் ப, தேசிகர்பால் மேலும் எனக்கு அபிமானம் ஏற்பட்டது. பரியாரது ஈமச் சடங்கில், சிரேஷ்ட மாணவன் என்ற நன்றிக்கடனைச் செலுத்துமுகமாக அன்னாருக்கு
விபாஷா பாடசாலையில் ஆங்கிலபாட ஆசிரியராகப் "சானுடன் பழகி,பற்பல விடயங்கள் பற்றிஉரையாடவும் Iலக்கிய இலக்கண வகுப்புக்களை 'ஒற்றுக்கேட்டு
ஆகுபெயர் கற்பித்துக் கொண்டிருந்தார். எடுத்த கணங்களை எள்ளனவேனும் கூறாது சாதாரண ரினையும் விதி வருமுறையில் விளக்கிய சிறப்பினை
20

Page 33
அன்னார் இலக்கணம் கற்பிக்கும் தனி ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் பலர் இத்துை பல்கலைக்கழகத்தினரும் பேராசானுக்கு இலக்ச பெருமை சேர்த்துக் கொண்டனர்.
இனிமேல் ஆசானின் ஆளுமையின் முக்கி நுண்மாண் நுழைபுலம்பொருந்திநுண்ணி தம்மை வியந்து கூறுதலைத் தவிர்த்து, பணிந்து ெ தமக்குத் தெரியாததொன்றினை இவர் என்றுமே ே இதன்மேல் தெரியாது என்ற கோட்பாடு உடைய6 கிடையாது. எனவே, அவரிடம் ஒர் ஐயத்தினை தெரிந்தவிடத்து ஆணித்தரமாகத் தெளிவான வி படவேண்டியது என்று கூறி அமைந்து விடுவார். ஆகிய, ஒருவரது ஆளுமைக்குறைபாட்டால் எழும் நேர்மைத்திறன் (Intellectual honesty) என்பது அவ போலித்தன்மையான புகழுரையையும் முகஸ்துதிை மேடைகளில் இதனை யான் கண்ணுற்றிருக்கின்ே இவரது சிந்தனைத்திறன் பற்றி மேலும் ஒ ரீதியிலன்றி யதார்த்த ரீதியாகவே அமைந்திரு கூறுங்கால் பழைய உரையாசிரியர்கள் பொருளிலி நன்கு விளக்கிய பின்னரே சொல்லிற்கு அர்த்தம் சொற்றொடரின் யதார்த்தமான கருத்து ‘எல்லா இதற்கு மாறாக, சந்நியாசத்தினை மேற்கொண் வகுத்தலாகும். இதை ஆசானிடம் அண்மைக் அவர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
கற்றோரும் கற்கவிழைவோரும் எமது . அன்னாரின் அறிவு கொளுத்தும், திறனாகும். இ பண்பு என்பர். ஒருமுறை உலகம் போற்றும். விஞ்ஞ தனக்கு அவரின்சார்புக் கொள்கையின் அடிப்பை “நும் காதலியோடு நீவிர் சல்லாபஞ்செய்யுங்கால் ஒ விட்டெரியும் நெருப்பண்டை, நீவிர் இருக்கு தோன்றுமல்லவா?” என அவன் உள்ளம் ஏற்கக்கூ
வள்ளுவன் சொல்வான் அறிவுடைமைக்கு வேண்டிய விடயம், எளிதில் விளங்குவதற்கு அரிய ெ இனிது விளங்கக் கூடிய வண்ணம் எடுத்துச் செ பிறர்கூறும் சொற்களில் நுண்ணிய பொருளைக் கா பொருளைக் காணுதல் அறிவுடையோர் செயலாகு "எண் பொருளவாகச் செலச்சொல்லித்தா நுண் பொருள் காண்பதறிவு” என்பது குறள். இத்தகைய சிறப்பான பண்பிை கண்டிருக்கிறேன். தாம் பேச எடுத்துக் கொண்ட இருந்தாலும், அதனை மற்றவர் எளிதில் புரிந்து கெ கூறுவதில் வல்லவர். அத்தோடு மற்றவர் கூறுவது அவர் கூற்றின்பாற் செலுத்தி, அதன் தாற்பரியத்ை "விரையான் வெகுளான் விரும்பி
முகம் மலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல்”
தேசிகம்

ஆற்றலையும் அவரிடம் தமிழிலக்கண பாடங்கேட்ட ]யில் வல்லுநராய் விளங்குவதையும் கண்ட யாழ். ணவித்கர் என்ற பட்டத்தினை அளித்து தமக்குப்
ய பண்புகள் சிலபற்றிச் சிந்திப்போம். தாகிய கல்விகேள்வியை உடையராதலால், என்றுமே சால்லாடல் செய்வது இவருடைய பெரும் பண்பாகும். பசியது கிடையாது. தமக்கு"இத்துணையே தெரியும், பராதலால் அவரிடம் பெருமிதம்' என்ற வீண் கர்வம் ஒருவர் உசாவும் போது, தமக்கு அது பற்றி நன்கு lளக்கம் அளிப்பார். அல்லாவிடின் இது சிந்திக்கப் நற்றோரிற் சிலரிடத்துப் போல் மழுப்பலும் வழுப்பலும் இயல்பு அவரிடம் இம்மியும் கிடையாது. சிந்தனை ருடன் கூடிப்பிறந்த பண்பாகும். இதன் காரணமாக யயும் கண்டு தமக்குள் வெள்கிநாணுபவர். சில விழா றன். ரு குறிப்பு எப்பொழுதும், அவர் பேசுபவை கற்பனை க்கும். நூல்களுக்கு உரைவகுத்தவர்கள் பற்றிக் ருந்து சொல்லுக்கு வருவர், அதாவது பொருளினை கூறுவர். எடுத்துக் காட்டாக துறவு பூண்டு என்ற ஆசைகளையும் விட்டு ஒழுகுபவனாய்’ என்பதாம். டு எனக் கூறுதல் வெறும் சொல்லுக்குப் பொருள் காலத்தில் பாடங்கேட்கும் பேறு பெற்ற கம்பவாரிதி
ஆசானிடம் ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணம், இது மிக அருமையாக மேதைகளிடமே காணப்படும் ான மாமேதை ஐன்ஸ்ரீனிடம் ஒரு இளைஞன் அணுகி, டத் தத்துவத்தினை விளக்குமாறு கேட்டானாம். அவர் ஒரு மணி நேரம் 5 நிமிடம் போல் தோன்ற, கொழுந்து ம் 5 நிமிட நேரம் ஒரு மணித்தியாலம் போல் டிய விதத்தில் பதில் கூறி அனுப்பி வைத்தாராம். ஓர் அருமையைான வரைவிலக்கணம். தான் சொல்ல பொருளையுடைத்தாக இருப்பினும், கேட்போர் எளிதில் ால்பவனே அறிவுடையான் ஆவான். மறு கரையில், ண்பது அரிதாக இருப்பினும், அவ்விடத்தில் ஆழமான D.
ன் பிறர் வாய்
ன, எமது பேராசானிடம் எப்போதும் எவ்விடத்தும் விடயம் சாதாரணமாக, விளங்குவதற்குக் கடினமாக ாள்ளக் கூடிய விதத்தில் அழகாகவும் தெளிவாகவும் தெளிவற்றதாக இருப்பினும், தமது சிந்தனையினை தக் கிரகிக்கவும் வல்லவர். மேலும்
21

Page 34
என நானூலார் சொல்லும் ஆசான் பாடம் கூறும் ஒன்றினை விளக்கும் போது, கேட்பவன் தகைை கேட்பவனது உள்ளம் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், முடிவாக, எமது பேராசானின் ஆளுமையிே விரும்புகிறேன்.
இற்றைக்கு ஏறக்குறைய ஐம்பது வருடங் அமைந்து படிப்பிக்குங்கால் தமிழிலக்கிய விடயங் அவரோடு உரையாடுதல் எனது வழக்கம். குறிப் எழுப்பி வாதிடுவதுண்டு. அவற்றில் ஒன்று சைவ அது பற்றி பின்வருமாறு என் வாதத்தினை முன் என்றுமே உள்பொருள் எனவும் சைவசித்தாந்தம் தன்மை பரிபூரணப் பொருளுக்கே உரியது ஆயில் முடியாது. ஏனெனில் ஒன்றினது பரிபூரணத்து நிற்குமல்லவா. எனவே பொருள் மூன்று என்பது நன்கு சிந்தித்து விட்டுச்சொன்ன விடை 'ஆப் வேறுவழியில்லை” என்பதாம்.
இது போல் இன்னொரு முறை, சமயசாஸ் பிரஸ்தாபித்து, “அநுமானப் பிரமாணம் பெரிதும் 2 உபமானம் மூலம் இரு விடயங்களின் ஒப்புமை நிலையினை நிரூபிக்கமுடியாது” என்று கூறினே இதற்கு, எமது பேராசான் அத்தருணம் சிர் எனது ஞாபகத்திலிருக்கிறது. அத்துடன் இவ்விட ஏனெனில் கடந்த வருடம் அதாவது ஏறக்குறையஐ அவருடன் உரையாடும் போது, அவர் இதே ச எப்பொருளினது உண்மை நிலையினையும் விளக் கூறினீர்” எனச் சொன்னார்.
பேராசான் அவர்கள் எக்காலத்திலும் க சாதனைக்குரிய விடயங்கள் எனும் எண்ணங்கொ கேள்விகளிலும் பார்க்கச் சிந்தனைத்திறன் மிக்க தர்க்கரீதியான சிந்தனை அவரிடம் முத உண்மை நிலவுகிறது என்பதனை அறிந்து, உ நிலையில் நிற்பவர் போல் எனக்குத் தென்படுகி நகைசெய்யலாம். ஏனெனில், கல்விச் யுடையோனே சமய உணர்வு மிக்கவ உணர்வோடு சமன் படுத்தல் போன்ற த புரையோடி, அக வாழ்வினைச் சீர்குை பிரசங்கங்கள் கேட்பதன் மூலமோ, பரந்த சொந்த சீரிய சிந்தனைத்திறத்தாலோ ஒருவன் இ அயமாத்மா பிரவசனேன லப்ய ந ஸ்ெ முழங்குவதையும், கல்வி எனும் பல்கடல் பிழை நோக்கின். யான் தேசிகர் பற்றிக் கூறிய இக் கூற் என்பதோர் சித்தமுண்டாகும் படிநிை யினைத் துச்சமெனக் கருதி அவற்றா6 ஒன்றாகும்.
தேசிகம்

வரைவிலக்கணத்திற்கு அமைய, ஆசான் அவர்கள் ம அறிந்தவராய் உணர்வு பேதமற்ற நிலையிலிருந்து ஒன்றினைக் கற்பிக்கும் சிறப்பான ஆற்றல் உடையவர். ண்தனிமனிதப் பண்பொன்றினையும், இங்கு குறிப்பிட
களுக்கு முன்னமேயே, அவரோடு சகவாசிரியனாக கள் பற்றிமட்டுமன்றி, ஆத்மீக விடயங்கள் பற்றியும் பாக சமய சாஸ்திர சம்பந்தமான பற்பல ஐயங்களை சித்தாந்தத்தில் வரும் முப்பொருள் உண்மை பற்றியது. ன்வைத்தேன். “முப்பொருள் மூன்றெனவும் அவை
பேசும். சிறிது சிந்திப்பின் என்றும் உள்பொருளாம் ா பரிபூரணப் பொருள் மூன்று சமகாலத்தில் இருக்க வம் மற்றொன்றினது பரிபூரணத்தினைப் பாதித்து பொருந்தாது” என்றேன். இதற்கு தேசிகர் அவர்கள் த வசனத்தினை யாம் ஏற்றுக் கொள்வதைத்தவிர
திரங்களில் கூறப்படும் அநுமானப் பிரமாணம் பற்றிப் உபமான அம்சத்தினை அடிப்படையாகக் கொண்டது. பற்றிக் கூறலாமேயன்றி ஒரு பொருளின் உண்மை ான்.
ந்தனை விரவிய மெளனம்சாதித்துநின்றமை இன்றும் யம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். ம்பது வருடகால எல்லைக்குப்பின்னரும், கொழும்பில் ந்தர்ப்பத்தினைக் குறிப்பிட்டு, “உபமானம் மூலம் $கி நிரூபிக்க முடியாது என்று அன்றைக்கு நீர் தானே
ல்விச்சிறப்பு சமயசாஸ்திரவித்வத்வம் பெரியதோர் ாண்டு வீண் பெருமிதம் அடைந்தவர் அல்லர். கல்வி வர். அவர் ஒரு தேடுதல் மானிடன். ன்மையுற்று நிற்பினும், சிந்தனைக்கு அப்பாலேதான் ணர்வில் அவ்வுண்மையினை நாடும் ஆத்மவிசார றார். இக்கருத்தினை கற்றோர் பலர் கூட மறுத்து சிறப்பே ஆன்மிகம், வித்துவத்தன்மை பன், பிரசங்கிக்கும் ஆற்றலை ஆன்மீக வறான எண்ணங்கள் எமது பண்பாட்டில் லக்கும் காலமல்லவா இது. பல்வேறு கல்விகேள்வியறிவுமூலமோ அல்லது தனது இந்தப் பேராத்மாவை அடையமுடியாது வமேதயா ந பஹ்தாசுருதேன' என கடோபநிஷத் த்தும் என மணிவாசகர் பிரலாபித்ததையும் உற்று றினை ஏற்றமைவர் என நினைக்கிறேன். தெய்வம் லை, கல்விகேள்வியால் வரும் மேன்மை ல் பெருமிதம் அடையாதவர்க்கே கிட்டும்
22

Page 35
G
கற்பகஞ் சிந்தா மண அற்புதங் காட்ட அ வெற்பெனக் காட்ட
உற்றது காட்ட உயர்
ந ஒருமையாய்த் தென் உரிமைசேர் பர்வதத் பெருமையாய்ப் டெ
அருமையில் வந்த
முதற்கு கடிசூத்திரமுதற் கா முடிசூடி நீதி முதனு குடிசாருந் தீட்சை கு அடிசார்ந்து வித்வ க்
சைவா சிரிய கலாச
தெய்வா சிரிய னெ: மெய்யாய் மகாவித்
உய்வானுயர்தமி ே
தெ பொன்னார் பொதிய தன்னே ரிலாத தமிழ் அன்னே வருக வெ
பின்னே கணேசைய
 
 

குவீலீயம் போற்றும் குரு
துபெரும் புலவர் வை. க. சிற்றம்பவம்.
தன்மயிலைச் சிறப்பு ரியெலா மொன்றாய்க் கலந்திருந்தே ருள்மிகு கோயி லதியுயர்ந்து
விரும்பிவாழ் விண்ணோ ரெனப்புலவோர் தென் மயிலையா மூர்நின்றதே.
மச்சிவாயம் உதித்தார் மயி லைசேரிராம சுவாமியந்நாள் தம்மாளை யூழினுறமணந்து பற்ற பிள்ளைக ஞள்ளே பிறங்கிநின்ற
நமசிவா யம்புள்ளி யாகினனே.
(5 வித்துவான் கணேசையர் ப்பிடல் கல்வி கடவுள்வழி ால்கள் யாவினு மூத்துயரக் லாசாரம் யாவும் குருவெனவே
கணேசையர் தானே யருளிநின்றார்.
ஆசிரியரானார் ாலையிலுயர் சான்றுபெற்றுத் னவீமன் காமத்திற் சேர்ந்ததன்கண் தி யாலயப் பண்டித ராகிமுன்னே
ழாங்கிடக் கற்பித்தே யோய்ந்தனரே.
ால்காப்பிய உரைக்குரை பி லகத்தியன் காப்பியன் போற்றிவைத்த I னிலக்கணந்தன்னையன்றே னப்பவ ணந்தி யமைத்தநன்னூல்
ரேற்றார் நமசிவா யத்துடனே.
23

Page 36
இலக்கண வித் முன்னாள் துணைவேந்தர் வித்திய தொன்னாள் விளங்குந் தமிழ்த்துன தன்னே ரிலாத நமச்சிவா யந்தனை பொன்னேரிலக்கண வித்தகர்ப்ப
குவலயம் போற் ஆனை முகனி னடிதொழு தேத்து வானைத் தொடும்புகழ் வள்ளலை
தேனையிலக்கண வித்தக ரென்று
கோனை நமசிவாயத்தினைப் பே
பண்டிதமாணவி பஞ்ச விலக்கணம் பண்புறக் கற்ற வஞ்சக மின்றியே வந்தடைந் தேக நெஞ்சுறக் கற்று நிறைவுறப் பண்பு விஞ்சுறுகின்றமா வித்துவானாகி
தேசிகர்ப் பட்ட இம்மாநிலத்தி னிலக்கண வித்தக எம்மாநிலத்திலு மில்லையிங் கெ கைம்மாவுடைய கடவுளைப் பே
தம்மா னவர்க்கருந் தேசிகர்ப் பட்
இயற்றிய நூல்கள் பற்றுடன் போற்றும் நகுலேசரந்த மற்றுய ரன்னை யிரட்டை மணிம. பெற்றநற் சந்நிதியானின் சதகமும் பற்பல ஊஞ்சல் பிரபந்த நூல்களு
வாழ்த்து பரோர் புகழு மிலக்கண வித்தகர் நேரா ருரிமை கமலாம் பிகையுடன் பேரார் குடும்பத் துடனென்றும் வ தாரார் சதாபிஷேக கத்தினிற் பல்ல
தேசிகம்

தகர் பட்டம் ா னந்தன் முறைமையினால் றப் பண்டிதத் தோன்றலென்று ாத்தானழைத்தே ட்டம் புனைந்தனனே.
]றும்
நல்லன்பினரை
வையம் வணங்கநின்ற யர் தெய்வத்தினைக்
ாற்றுங் குவலயமே.
fr
பயனதனால் ற்ற மாணவரை டித ராக்கியதால் விளங்கினரே.
-ம் ர் போலொருவர் ன்றுநன் றேயழைத்துக் ாற்றிக் கணேசையரும்
-டத்தைச் சாற்றினரே.
ாதி பல்பதிகம் ாலை யோடுவைவேல்
D பேணிமென்மேல்
ம் பாடினரே.
பண்புடனே ன் நித்தநித்தம் ாழப் பிரியமுடன் ாண்டு சாற்றினனே.

Page 37
மெய்ப் பொருளை ந
கல்வியை வெறும்பொழுது தாது, அதனை மெய்ப்பொருளைக்க வித்துவ பரம்பரையைச் சார்ந்தவர், அப்பரைம்பரையைப் பொறுத்தவ உணர்த்தற்குக் கருவியாக உள்ள
தேசிகர் அவர்களைப் பற் வித்துவசிரோமணி கணேசைய வர்த்தலைவிளான் மருதடி வி பர்ணசாலையில் இதிகாச புர நினைவூட்டும் திருக்கோலத்தோடு அந்தத் தவச்சுடரை மிக இளவயதி போல பாடங் கேட்டவர் தேசிகர் இலக்கியகலாநிதி பண்டிதமணி போன்ற பெரியோர்களிடம் கல்வி கிட்டியது. குறிப்பாக, பண்டிதமணி சாதனாமார்க்கத்தில் நின்று வாழ் தேசிகர் அவர்களிடத்தில் ஒர் ஆழ்ந் வித்துவசிரோமணி ஐயர் அ தவவாழ்வின் சிறப்பும் தேசிகர் அ அவர்களை முதலில் தரிசித்து, பாட வரை அவர்களையே குருநாதரா வித்துவசிரோமணிஜயர் அவர்களே அவர்களோடு சேர்ந்தும், அவர்கள பாலபண்டிதர்களாகவும், பண்டிதர்க வைத்துள்ளார்கள். இவர்களை பெறுவதையோ நோக்கங்களாகக் வளர்ச்சியிலுமே குறியாக இருக்கும் ஆலயங்களில் புராணப சமயப்பிரசங்கங்கள் செய்தல் ே சிவநெறிக்கழகம் போன்ற சமய நீ வழிகாட்டியாகவும் தொண்டு காலத்துக்குக்காலம் நடத்தும் அற எழுப்பும் ஐயங்களைத் தீர்த்து வை தேசிகர் அவர்களுடைய ஆs பல்கலைக்கழகம், அவர்களுக்கு ( தனக்குப் பெருமை சேர்த்துள்ளது. இலக்கண விரிவுரைகளை அவர் பெரும்பயன் பெறச் செய்துள்ளனர்
முதுமையிலும், தம்மை ஆ முறையில் நகைச்சுவையோடு உல வைக்கும் தனிச்சிறப்பு அவர்களிட தேசிகர் அவர்கள் மேலும் பணியினைத் தொடர வேண்டுபெ
தேசிகம்
 

டி நிற்கும் வித்துவ பரம்பரை திரு ச. விநாயகமூர்த்தி சிரேஷ்ட போதனாசிரியர், ஆங்கிலத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
போக்காகவோ அல்லது ஜீவனோபாயமாகவோ கருாட்டும் ஒரு திறவுகோலாகக் கொண்டுபயின்றதொரு இலக்கண வித்தகர் நமசிவாய தேசிர் அவர்கள். ரை கல்வி மெய்ப் பொருளாகிய செம்பொருளை ஒரு விழுமியமாகவே இருந்து வந்துள்ளது. றிச் சிந்திப்போர் எவரும் அவரது குருநாதராகிய பர் அவர்களை நினையாதிருக்க முடியாது. நாயகர் ஆலயத்தோடு ஒட்டியமைந்ததொரு ாண காலத்தைச் சேர்ந்ததொரு தவமுனிவரை \ வாழ்ந்தவர் வித்துவசிரோமணி ஐயர் அவர்கள். லேயே அணுகி அகலாது அணுகாது தீக்காய்வார் அவர்கள். பிற்காலத்தில் ஆசிரிய கலாசாலையில் கணபதிப்பிள்ளை, உப அதிபர் பொ. கைலாசபதி பயிலக் கூடிய வாய்ப்பும் தேசிகர் அவர்களுக்குக் ரி அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், சமய ந்தவருமாகிய கைலாசபதி அவர்களது தொடர்பு த மனப்பதிவை ஏற்படுத்தியது என்பது மிகையல்ல. வர்களது ஆழ்ந்து அகன்ற அறிவும், அப்பழுக்கற்ற வர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அதனால், ங்கேட்ட நாள் தொட்டு, அவர்கள் இறையடியெய்தும் கக் கொண்டு வாழ்ந்தவர் தேசிகர் அவர்கள். டுகொண்டிருந்த இத்தகையதொடர்பின் காரணமாக, து வழிகாட்டலிலும், பல மாணவர்களைக் கற்பித்துப் ளாகவும், சைவப்புலவர்களாகவும் இந்நாட்டில் திகழ விட, பரீட்சைகள் எழுதுவதையோ, பட்டங்கள் கொள்ளாது, அறிவுப்பசி தீர்ப்பதிலும், ஆன்மீக பலருக்கு வழிகாட்டியாகவும் விளங்கி வருபவர். -ன பாரம்பரியத்தைப் பேணி வழிநடத்துதல், பான்றவற்றிலும் ஈடுபட்டு வருபவர். கீரிமலைச் றுவனங்களின் புரவலராகவும், தலைவராகவும், செய்பவர். குறிப்பாக அந்நிறுவனங்கள் வரங்குகளுக்குத் தலைமை தாங்கி, அறிஞர்கள் க்கும் பெருங்குரவராகத் திகழ்பவர். ாறமைந்த அறிவினை அங்கீகரிக்கும்வகையில் யாழ் லக்கண வித்தகர்' என்ற பட்டத்தினை வழங்கித் தமிழ்த்துறையினர் அவர்களை அழைத்து, அரிய களைக் கொண்டு செய்வித்து மாணவர்களைப்
புண்டிவருவோரின் ஐயங்களைத் தமக்கேயுரிய கியல் உதாரணங்களைக் காட்டி எளிதாகத் தீர்த்து ம் இருப்பதைப் பலர் அறிவர். பல்லாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்து தமது ன இறையருளை வேண்டி நிற்போமாக.
25

Page 38
எண்டிசையும் புகழ் நில: புலவர்மணி அ. ஆறுமுகம் பண்ணாகம்.
திருநீறு பொட்டிலங்கும் நெற்றி; யுே தெளிவு சொலும் முகம்; நல்ல குண சரிநீதி பகரும்வாய்; நீல மேனி;
தமிழ்ப் பண்பு காட்டுமுடை, சாந்தம் உருவார்ந்த சீராளா அறிவு கொள்கை ஒழுக்கத்தால் உயர்நமசி வாய நல்ல குருதேவா எனக்கற்றோர் போற்றிக் எ கூப்பிவழி பாடுசெயும் கோனே வா
எழுத்துச்சொல் பொருளென்னும் இ எழுத்தெழுத்தாய்க் கற்றுணர்ந்த பெ விழுப்பமுறும் இலக்கியங்கள் சமய மிகநுணுகிப் படித்தாழம் கண்ட அணி பழுத்தபுலக் கணேசைய வித்து வான பாதநிழலிருந்திவற்றைக் குருகு லத் வழுத்துமுறை யினிற்கற்ற நமசிவா வரதரிந்த ஈழத்தின் வயங்கும் செல்வ
அரியமனிதப்பிறவி எடுத்தோம்; ே ஆகமங்கள் வழங்குசிவ பூமி வந்தே பெரியசைவ சித்தாந்தம் கற்று மேல பெருமானார் பரமசிவன் என்றே தே திருவருளே திருமேனியாகக் கொன் சிவனடியே சேர்வதுநம் இலக்காய்ச் குருநமசி வாயதே சிகரைப் போற்றி குதுகலிப்போம் பிறவிபெற்ற பயனு
தேசிகம்

வூ எழில் மதியம்
ம் தர்க்கம்

Page 39
ஆசிரியர் அதிபரெனச் சேவையாற்றி ஆறுதல்பெற் றெண்பத்து நான்காம் ஆண் மாசின்றி அருள்வழியில் வாழ்வ தோடு மாணவரா சிரியருக்குப் பாடஞ் சொல்லி பேசுபுகழ்ப் பண்டிதர்க்கும் வகுப்பு வைத் பெருமானின் பூசையொடும் அனுட்டா நேசமுடன் நியமமாய்ச் செய்து வாழ்வில் நிறைவுகண்ட தேசிகரே நெடிது வாழ்க.
பண்டிதராய் இலக்கணவித் தகராய்ச் சான் பாராட்டும் மகாவித்து வானு மாகித்
தொண்டராய், அருள்நூல்கள் ஆக்கி யோ சொல்லில்விற் பனமுடைய நாவல் லோ கண்டெனலாம் கட்டுரைகள் வரைவோ ! கற்றுணர்ந்தோர் அவையினிலே முன்வை எண்டிசையும் பரந்தபுகழ் நிலவு காலும் எழில் மதியம் எனவொளிரும் இனிய ஐ
பல்லாண்டு தேகசுகத் தோடு முள்ளப் பரிமளிப்பு முடையீராய் வாழ்க வாழ்க நல்லாரைக் காண்பதுவும் நல்லார் வாய்ச் நயந்தினிது கேட்பதுவும் நல்லார் பண்பு பல்காலும் பகர்வதுவும் நன்றே நுந்தம் பாரியாருடன்மக்கள் சுற்றம் சூழ சொல்லாலும் எழுத்தாலும் சைவ நீதி துலங்கநின் தொண்டுதொடர்ந் திடுவ த.
தேசிகம்

த்தெம்
னங்கள்
iறோர்
тутптtiид,
ராய்,
ராகிக்,
த் தேத்தும்
D.
சொல்
T55。
27

Page 40
நெஞ்சுக்கு நெருக்கமாக பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
நாம் நமது குடும்ப வட்டத்துக்கு வெளியே வ வகையினருடன் தொடர்பு கொள்கிறோம். அவர்க வருவதோடு வாழ்க்கைப் பயணத்திலும் நம்மோடு இ இத்தகையவர்களில் மிகச் சிலர்மட்டும் நமது நெஞ்சுக்கு விடுகிறார்கள். அத்தகையவர்களிடம் நாம் நமது அந் கூடிய அளவுக்கு நம்பிக்கை வைத்து விடுகிறோம். ஆளுமையில் புதிய பரிமாணங்களும் நிகழ்கின்ற6 நெருக்கமாக வந்துநிலைபெற்று நிற்கும் மிகச் சிலருள் மகாவித்துவான் இ. நமசிவாய தேசிகர் ஐயா அவ மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பல தளங்களில் காட்சி பேசுவதானல் அவரை நான் எனது பெரிய தந்தை பூ வைத்துத் தரிசித்து வருகிறேன்.
இவ்வாறு தேசிகர் ஐயாவுடன் நெஞ்சு கொண்டுள்ளமையால் அவரைப்பற்றி எதனையும் எழுத் எனக்குள் இருந்தது. அவசர கதியில் எதையாவது அவர்களைப்பற்றிய என் மனச்சித்திரத்தை உரியவாறுஇ தயக்கம் ஒருபுறம். அவருக்கும் எனக்குமிடையிலான நெ பாராட்டுரைகள் ஆகக் கணிக்கப்பட்டுவிட்டால்.எ அடிப்படைகள் இவைதான்.
இனியும் தாமதிப்பதற்கில்லை என்ற கட்ட என்பவற்றைத்தாண்டி என் நினைவேட்டிலிருந்து சி பார்வைக்கு முன்வைக்கிறேன். இவற்றை பாராட்டுரைகளாகவோ இவையிரண்டுக்கும் அப்பா வாசகர்களைப் பொறுத்த விடயங்கள். என்னைப் மனப்பதிவுகள் மட்டும்தான்.
தேசிகர் ஐயா பற்றிய எனது முதலாவது மனப்ப அப்பொழுது, நான் பேராதனையில் உள்ள இலங்கைப் முதல்வருட மாணவனாகப் பயின்று கொண்டிருந்தேன். ஒரு பாடப்பகுதியாக அமைந்திருந்தது. அதனைக் கற்பி அவர்கள். அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல 1965இல்தான் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். கற்பிக்கும்போது தொல்காப்பியம் சேனாவரை நோக்கி விளக்கங்கள் தரும் முறைமையை அவர் மேற்ெ (முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் எனக்குத் வித்துவான் த. செல்லத்துரை அவர்கள் பேராதனைக்கு அழைத்துக்கொண்டு கலாநிதி பூலோகசிங்கம் அவர்க
தேசிகம்

bUNEU ŠE hlňU5)ři
ந்து சமூக மயப்படும்போது பல்வேறு ளுட் சிலர் நமது நட்பு வட்டத்துள் ணைந்து நடை பயில்கின்றார்கள். மிக நெருக்கமாக வந்துநிலைபெற்று தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளக்
அவர்களின் தொடர்பால் நமது ன. இவ்வாறு எனது நெஞ்சுக்கு ஒருவர் பண்டிதர் இலக்கணவித்தகர் fகள். எனக்கு அவர் நண்பனாய், தருபவர். உறவுநிலையில் வைத்துப் அலலது பாடடனாா எனற பீடத்தில்
க்கு மிக நெருக்கமாக உறவு தில் வடித்துவிட முடியாத மனத்தடை
எழுதப்போய் அது தேசிகர் ஐயா னங்காட்டத் தவறிவிட்டால். என்ற ருக்கம் காரணமாக, நான் எழுதுவன ன்ற அச்சம் மறுபுறம், மனத்தடையின்
த்தில் மேற்படி தயக்கம், அச்சம் ல பக்கங்களைத் திருப்பி உங்கள்
மதிப்பீடுகளாகவோ அல்லது ல் சுயபுராணமாகவோ கொள்வது பொறுத்தவரையில் இவை என்
திவு 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. பல்கலைக்கழகத்தில் 'தமிழ் சிறப்பு
நன்னூல் விருத்தியுரை எமக்கு த்தவர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் ாநிதிப்பட்ட ஆய்வை நிறைவு செய்து
நன்னூல் விருத்தியுரையைக் ாயத்தையும் அருகே வைத்து ஒப்பு காண்டிருந்தார். அக்காலப்பகுதியில் தமிழ் கற்பித்த ஆசிரியப்பெருந்தகை) கு வந்திருந்தார். அவர் என்னையும் ளைச் சந்திப்பதற்கு அவரது இல்லம்
28

Page 41
சென்றார். அங்கு பூலோகசிங்கம் அவர்கள் வித்துவானி "இலங்கையில் இப்பொழுது தொல்காப்பியம் ே பண்டிதர்கள் யாரேனும் உள்ளார்களா?” இதற்கு வித்துவானின் பதில்:-
“எனக்குத் தெரிந்தவரையில் யாழ்ப்பாணத்தில் கட்டு அவர் மகாவித்துவான் கணேசையாவின் தலைமான
அவரிடம் நான் பாடம் கேட்க வேண்டும்” இது கலாநிதியின் கூற்று.
இந்த உரையாடலில்தான் தேசிகர் ஐயா அலி ஒக்ஸ்போர்ட்டில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவர் இந் அப்படியானால் நான் இன்னும் எவ்வளவுபடிக்க வேண்டு ஐயாவிடம் நானும் கற்க வாய்ப்புக்கிட்டுமா? இது அன்று கலாநிதி பூலோகசிங்கமவர்கள் தேசிகர் ஐயாவி இவைபற்றி எனக்கு எவ்வித தகவலும் இல்லை. ஆனா வித்தியாநந்தன் அவர்கள் எமது பாடவகுப்புகளில் வித அவர்களைப் பற்றிய எனது மனப்படிமம் படிப்படியாகப் பரி 1970களில் நான் தெல்லிப்பழையை வதிவிடமாகச் எனது இரண்டாவதுமனப்பதிவுநிகழ்ந்தது. 1976இல் என் கோவிலில் மஹாராஜபூரீ சு. து. சண்முகநாதக் குருக் விரிவுரை நிகழ்த்தி வந்தேன். அவ்வாறான ஒரு வெள் நண்பர் கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை அவர்க எங்கள் பண்டிதர் தேசிகர் ஐயா, கணேசையாவின் ம பேரறிஞருக்கு முன்னாலேயா நான் உரையாற்றியிருச் என்று. ஆனால் அதேவேளை நீண்டநாட்களாக நினை என்ற மனநிறைவும் ஏற்பட்டது. அவர் இயல்பாக என் நீங்கள் படிச்சிருக்கிறியள் எண்டு தெரியுது” என்றா அல்லது மனநிறைவின் வெளிப்பாடா? என்ற ஐயம் எ6 கொள்ளாமல் நான் நன்றிகலந்த மகிழ்ச்சியைத் தெரிவி பழக வாய்ப்புக்கள் ஏற்பட்டபோது நான் தெரிந்து கொல் என்ற நிலையில் சம்பிரதாய வார்த்தைகள் பேசுபவர் அ6 பேணிக்கொள்ள முயன்று வருகிறேன். இவ்வகையில் திகழ்கிறார்.
மாவிட்டபுரம் கோவிலில் நிகழ்ந்த நேர்முகத்தின் விரிவாக உரையாடவும்வாய்ப்புக்கள் கிட்டின. தெல்லிப்ப6 தேசிகர் ஐயாவின் கட்டுவன் சந்தி இல்லத்துக்கும் இ சந்திக்கவல்ல சூழலும் அமைந்திருந்தது. இவ்வாறான ச பற்றி அவர் விளக்கியுரைப்பார். முக்கியமாகத்தொல்காப்பி நடமிடுவார்கள். பரிமேலழகர், சேனாவரையர், சிவஞா விவரிக்கும் வேளைகளில் அவர்களே தேசிகர் ஐயா வடிவி எழுவதுண்டு
கட்டுவன் கிராமத்தை மையப்படுத்தி தேசி எப்பொழுதும் இலக்கிய-இலக்கண உரையாடல்களி பல நாட்கள் அவருக்கும் எனக்கும் மிக விருப்பமான கட அவர் ஒரு விண்ணன்' கடதாசி விளையாட்டில் மாத் என்பதைக் கட்டுவன் சந்திக்கயலில் இருந்த விளையாட்
தேசிகம்

டம் எழுப்பிய முதல்வினாஈனாவரையருரையைத் தெளிவுறக் கற்பிக்கவல்ல
வனில் நமசிவாய தேசிகர் என்றொருவர் இருக்கிறார். ாக்கர்’
பர்கள் எனது இதயத்துக்கு முதலில் அறிமுகமானார். தப் பண்டிதரிடம் பாடம் கேட்க வேண்டும் என்கிறாரே! ம் இது அன்று என்னுள் எழுந்த மலைப்புணர்வு தேசிகர் எழுந்த ஏக்கம் கலந்த வினா. டம் சென்றாரா? பாடம் கேட்டுத் தெளிந்து கொண்டாரா? ல் தேசிகர் ஐயா பற்றிப் பின்னர் பலமுறை பேராசிரியர் சு. ந்து பேசக் கேட்டிருக்கிறேன். இவற்றால் தேசிகர் ஐயா ணாமம் பெற்று வந்தது. .
கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டபோது தேசிகர் ஐயா பற்றிய று நினைவு அக்கால கட்டத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி களின் விருப்பப்படி வெள்ளிதோறும் நான் கந்தபுராண ாளி நாளில், நான் விரிவுரை நிகழ்த்தி முடித்த பின்னர், ள், சபையில் ஒரு பெரியவரைச் சுட்டிக் காட்டி, "இவர் ாணவர்” என்றார். எனக்குள் ஒரு அதிர்ச்சி, "இந்தப் கிறேன். என்னென்ன தவறுகள் விட்டிருப்பேனோ?” வில் மட்டும் இருந்த ஒருவர் நேரில் தரிசனம் தருகிறாரே ா அருகில் வந்து கையைப் பற்றி, "கந்த புராணத்தை ர் சிரித்துக் கொண்டே அது முகமன் வார்த்தையா? னக்குள் ஏற்பட்டது. ஆனால் அதனை வெளிக்காட்டிக் த்துக் கொண்டேன். பின்னர் அவருடன் நெருக்கமாகப் ண்டது, அவர் தனது மனப்பதிவுக்கு முரணாக முகமன் பலர்' என்பது. அவரது இப்பண்பை நானும் இயன்றவரை தேசிகர் ஐயா அவர்கள் எனக்கு ஒரு ஆதர்சமாகத்
பின்னர் தேசிகர் ஐயா அவர்களை அடிக்கடி சந்திக்கவும் ழையில் எனது இல்லம் இருந்தமாரியம்மன் கோவிலடிக்கும் டைத் தூரம் இரண்டு கிலோமீற்றர் என்பதால் தினமும் நீதிப்புக்களில் தமிழின்'இலக்கண-இலக்கியநுட்பங்கள் யரும் நன்னூலாரும் வள்ளுவரும் கம்பரும் அவரதுநாவில் னமுனிவர் முதலியவர்களின் உரைத்திறன்களை அவர் ல் நேரில் வந்து நிற்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு
கர் ஐயாவோடு நான் கொண்டிருந்த தொடர்பிலே b தான் நாங்கள் ஈடுபட்டிருந்தோம் எனக் கூறமுடியாது. தாசிவிளையாட்டிலும் ஈடுபட்டோம். அவ்விளையாட்டில் நிரமன்றி கரப்பந்தாட்டத்திலும் கூட அவர் 'விண்ணன் டுத் திடலில் நான் தரிசித்துள்ளேன். எண்பது வயதுக்கு
29

Page 42
மேலும் அவர் திடகாத்திர உடலுடன் திகழ்வதற்கு அவரது
காரணம எனலாம.
தேசிகர் ஐயா கட்டுவனில் வாழ்ந்த காலப்பகு கொண்டதோடு அமையாமல் பல்வேறு நிறுவன நிகழ்வு கருத்தரங்குகளிலும் விவாத அரங்குகளிலும் அவரது த கிடைத்தன. அவைக்குத் தலைமை வகிப்பவர்கள் எத்த வாதத்திறனுடனும் திகழவேண்டும் என்பதற்கு தேசிகர்ஐ அவருக்குமுன்னால் நாம் உரையாற்றும்பொழுது ஒவ்வொ ஒரு வார்த்தை மிகையாகப் பேசினாலும் நாம் மையப் பொ எச்சரிக்கும்முறைமையை அவர் கடைப்பிடித்துவந்தமையே இலக்கிய அரங்குகள் எனக்குப்புதிய அனுபவங்களைத்த தேசிகர் ஐயா அவர்கள் மீது நான் கொண்டிரு வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தன. யாழ்ப்பாணப்பல் விருதினை வழங்கிய சந்தர்ப்பத்தில் அவரைப் பாரா அவ்விழாவில் ஐயா அவர்களைப் பற்றிய எனது மனப்பதி எனது பிறந்த தினம் ஒன்றிலே (25-12-1989) பூ நிகழ்வொன்றை என் இல்லத்தில் நிகழ்த்த விழைந்தேன் சச்சிதானந்தன், மயிலங்கூடலூர் பி. நடராசன், புலவர் ஈ மகேந்திரன் முதலிய பலரும் கலந்து கொண்ட அந்நிகழ்வி ஐயா அவர்கள். அவர் அன்று அளித்த சிந்தனை விருந்து இலக்கியக்களம் சார்பில் தெல்லிப்பழையில் 10.02.1990 இ முதன்மைவிருந்தினராகவருகைதந்து உரையாற்றிச்சிறப்பி பேணிக்கொண்போம்;ஒலிநாடாவிலும்பதிவுசெய்துகொள் தவறிப்போனமை மகத்தான சோகம்)
1990 நடுப்பகுதில் உருவான யுத்தச்சூழலில் வ தேசிகர் ஐயாவுக்கும் எனக்கும் சந்திப்புநிகழ்வதற்கான நோக்கி நகர்ந்தது. சில ஆண்டுகள் இடைவெளி.
1994 இலேயே மீண்டும் ஐயா அவர்களைத் த துணைவியும் இணைந்து எழுதிய இந்தியச் சிந்தை களத்தின் சார்பில் அறிமுகம் செய்ய விழைந்தேன். அன்பளிப்பாக வழங்கலாம் என நினைத்தவேளை என் தேசிகர் ஐயா அவர்கள். இன்னொருவர் சமஸ்கிருத மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நி: கொண்டு என்னைக் கெளரவித்த காட்சி என் நெஞ்சில் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர் 24.06.19 நிகழ்த்த விழைந்தனர். அதன் சிறப்புரையாளரா கழகத்தினர்.அனைவரின் சிந்தனையிலும் முதல்வராக அழைப்பை ஏற்று வருகைதந்து சேனாவரையர் உரைத் பெருமக்களும் மாணவ மணிகளும் நிறைந்திருந்த அ கழகச் செயலாளராகிய என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அதனைக் கருதுகின்றேன். அன்று ஐயா அவர்கள் ஆ தலைமுறை உரியவாறு இனங்கண்டு கொள்வதற்குத்த தேசிகர் ஐயாவிடம் நிறைந்திருக்கும் அறிவி கையளிக்கப்படவேண்டும் என்பது எனது பெருவிருப்பட நினைத்தபடி சீக்கிரத்தில் நிறைவுறுவதில்லை என்பது எ சலிப்படையப் போகின்ற சூழ்நிலையில்தான் வெற்றிக
தேசிகம்

இந்த உடற்பயிற்சி சார் விளையாட்டு ஈடுபாடு ஒருமுக்கிய
தியில் நான் தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு களிலும் அவருடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். பல தலைமையின் கீழ் உரைநிகழ்த்தும் வாய்ப்புக்கள் எனக்குக் கைய பொறுப்புணர்வுடனும் சொற்சிக்கனத்துடனும் தர்க்க யா ஒருதலையாய உதாரண புருஷராகக் கொள்ளத்தக்கவர். ருசொல்லையும் அளந்துபேசவேண்டியவர்களாக இருந்தோம். ருளிலிருந்து விலகி விடுவதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டி பஅதற்குக் காரணம். இவ்வகையில் அவர்தலைமை தாங்கும் ருவனவாக அமைந்தன. நந்த பெருமதிப்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் சில கலைக்கழகம் அவருக்கு இலக்கண வித்தகர்' என்ற உயர் ட்டிக் கட்டுவனூர்ப் பெருமக்கள் ஒரு விழா எடுத்தனர். வுெகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிட்டியது. அறிஞர்களும் மாணவமணிகளும் இணைந்த கலந்தரையாடல் . சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, பண்டிதர் க. ழத்துச் சிவானந்தன், கம்பன் கழகம் இ. ஜெயராஜ் கோகிலா ல் முதன்மை விருந்தினராக அமைந்து சிறப்பித்தவர் தேசிகர் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. பின்னர் கலை ல் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடலிலும் தேசிகர் ஐயா அவர்கள் த்தார். அவரதுஉரையைக் கையெழுத்துப்படியாகத்தயாரித்துப் ண்டோம்(இவைபின்னர் புலம்பெயர் அவலச்சூழலில்முற்றாகத்
லிகாமம் வடக்கிலிருந்து பலரும் புலம் பெயர நேர்ந்த போது வாய்ப்புக்கள் அருகின. எனது குடும்பத்தளம் தமிழகத்தை
ரிசிக்க முடிந்தது. தமிழகத்திலிருந்த போது நானும் எனது னமரபு என்ற நூலை யாழ்ப்பாணத்தில் கலை இலக்கியக் அந்நிகழ்வில் அந்நூலின் முதற்பிரதிகளை யாருக்கு நினைவில் முன்னணியில் நின்றவர்கள் இருவர். ஒருவர் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்கள். 1994 மார்ச்சில் கழ்ந்த மேற்படி நிகழ்ச்சியில் தேசிகர் ஐயா அவர்கள் கலந்து 0 இன்றும் நிழலாடுகின்றது. 98இல் யாப்பாணப்பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கை ாக யாரை அழைக்கலாம் என்ற வினா எழுந்தபோது நின்றவர் தேசிகர் ஐயா அவர்களே. அவர்கள் கழகத்தின் திறன்' என்ற தலைப்பில் பேருரையாற்றினார். தமிழறிஞர் ந்தப் பேரவைக்குத் தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு து. என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாக ற்றிய உரை மரபுசார் அறிவின் செழுமையை நமது அடுத்த தக்கதொரு சான்றாக அமைந்தது. புச் செல்வம் நமது அடுத்த தலைமுறைக்கு உரியவாறு ம், நீண்டநாளைய ஆவல். என் விருப்பம், ஆர்வம் என்பவை ானது'ஜாதக விஷேஷம்பல இடையூறுகளின் பின்னர் மனம் தவைத் தட்டுவதுண்டு. இதுவும் அப்படித்தான் போலும்,
30

Page 43
1980களில் தேசிகர் ஐயா இலக்கண வித்தகர்' தமிழ்த்துறைக்கு அழைத்துத் தமிழ் மாணவர்களுக்கு அ வேண்டும் என அன்றைய தமிழ்த்துறைத் தலைவராகத் தி என்னிடமும் தெரிவித்தார். இத்தொடர்பில் தேசிகர் ஐயா ஆனால் அன்று அவ்வெண்ணம் செயல்வடிவம் பெறவில் பின்னர், கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இது நண்பர்களும் தேசிகர் ஐயாவின் மீது பெருமதிப்புக் கொண் பி. நடராசன், பண்டிதர் ந. கடம்பேசுவரன், க. உமாம சொக்கலிங்கம் (சொக்கன்) விரிவுரையாளர் க.இரகுபரன் நின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தில் சேனாவரையர் உ உரையின் போதும் பலராலும் இவ்விடயம் பேசப்பட்டது. பி அவர்களும் நானும் தேசிகர் ஐயாவின் இல்லம் சென்று இ ஒப்புக் கொண்டார். ஆனால் இன்றுவரை எம் விருப்பம்செ இன்னும் பல்லாண்டுகள் வாழ்வார் என்பது எம்முடைய மு இனியும்கூட எமது விருப்பம் நிறைவுற வாய்ப்பு உள்ளது.
தேசிகர் ஐயா அவர்களுடைய கூட்டுறவால் நாள் தொடர்பாக எழுந்த பல்வேறு ஐயங்களை அவர் எனக்குத் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த க ஐயங்களைத் தீர்த்துக்கொண்டேன், சில புதிய விளக்கங் வணக்கத்தையும் நன்றியையும் அவருக்கு நான் செலுத்த
தேசிகர் ஐயா அவர்களது தொடர்பு எனக் முள்ளியவளைக் கிராமச் சூழலின் புராண படன மரபு எ தோற்றுவித்துவளர்த்தது. பல்கலைக்கழகத்தில் ஆய்வுமு பிரதேசச் சூழலில் தேசிகர் ஐயாவுடன் நெருங்கிப் தன்னம்பிக்கையையும் தந்தது. (வேறு சில சான்றோர் நின்றுள்ளன. அவர்களைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்ப தேசிகர் ஐயா அவர்களைப்பற்றிய என் இம்மனப் மட்டும் முன்வைக்க விழைகின்றேன்.
தேசிகர் ஐயா அவர்களின் பார்வையும் முரண்பட்டவையுங்கூட. அவர் மரபில் வலுவாகக் காலு பற்றி நிற்பவர்; பண்டைச் சான்றோரை மெத்தப்படித்தவ நிறைய ஈடுபாடுள்ளது. மரபுக்கு உரிய மரியாதையை நா அதற்கு உரிய மதிப்பை வழங்கலாம் என்பது எனது பா வழங்கப்பட்டவை உண்மையிலே முழுமையுடையவைதான உள்ளது என்பதும் எனது பார்வையினூடாக முன்வை விசாரணைகள் மேற்கொண்டு மாணவர்களை வழிநட அடிப்படைகளில் நாம் இருவரும் வேறுபடுகிறோம். இத் இருவரும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே உள்ளோம்.
எமது இந்நெருக்கத்தின் அடிப்படைநமதுநிலை சூழ்நிலைகளிலும் நம் கொள்கைக்கு முரண்பட்டவற்றோ தேசிகர் ஐயா அவர்கள் தமது அறிவையும் மனச்சான்ை தேசிகர் ஐயாவுடனும் அவரைப் போன்ற வேறுசில சான் பண்பைப் பேணிவருகின்றேன். எனவேதான் நாம் இருவ என் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தேசிகர் ஐயா அவர்கள்
தேசிகம்

ான்ற கெளரவ விருதைப் பெற்றிருந்த சூழலில் அவரைத் ர் மூலம் இலக்கணம், உரைமரபு என்பவற்றைக் கற்பிக்க கழ்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி விழைந்தார். அதுபற்றி வுடன் நான் உரையாடியதும் எனக்கு நினைவில் உள்ளது.
ኽ)6ኒ).
தொடர்பாக நான் பலமுறை செயற்பட முனைந்தேன். ாடவர்களுமான பண்டிதர் சி. அப்புத்துரை, மயிலங்கூடலூர் கேசுவரன், கவிஞர் சோ. பத்மநாதன், வித்துவான் க. முதலிய பலர் இத்தொடர்பில் என்னைப்பலமுறை தூண்டி ரைத்திறன்பற்றித் தேசிகர் ஐயா நிகழ்த்திய (முற்சுட்டிய) lன்னர் 1998 ஜூனில் நண்பர் கலாநிதி சி. சிவலிங்கராஜா இத்தொடர்பில் எம் விருப்பத்தை வெளியிட்டோம். அவரும் யல்வடிவம் எய்தவில்லை. தேசிகர் ஐயா அவர்கள் எம்முடன் ழுமையான நம்பிக்கை. எனவே எனது ஜாதக விஷேப்படி
ா எய்திய நலன்கள் பல. 'இலக்கிய - இலக்கண மரபுகள் நீர்த்துள்ளார். நான் யாப்பியலிலே தனிக்கவனம் செலுத்திக் ாலப்பகுதியில் (1981-85) அடிக்கடி அவரைச் சந்தித்து களையும் பெற்றேன். அவ்வகையில் ஒரு குருநாதருக்குரிய திவருகின்றேன். த ஒரு மாபெரும் தன்நம்பிக்கையை வழங்கியுள்ளது. ாக்கு இளம் வயதில் இலக்கிய-இலக்கணஈடுபாட்டைத் றைக்கான ஒரு பார்வை(Vision) கிடைத்தது. யாழ்ப்பாணப் பழகக் கிடைத்த வாய்ப்பு எனக்குத் தெளிவையும் களின் தொடர்பும் என் ஆளுமை விருத்திக்குத் துணை த்தில் எழுதலாம் என எண்ணியுள்ளேன்.) பதிவுக்குறிப்பை நிறைவுசெய்யுமுன் ஒரு முக்கிய குறிப்பை
எனது பார்வையும் ஒன்றல்ல; வெவ்வேறானவை; ன்றி நிற்பவர்; அதன் உயிர்ப்பான கூறுகளைத் திடமாகப் ர்கள் எனச் சுட்டிப் போற்றும் பண்பினர். மரபிலே எனக்கும் றும் தருகிறேன். எனினும் மரபை விமர்சிப்பதன் ஊடாகவே வைத்தளம். மரபு என்ற பெயரில் எமது தலைமுறையிடம் ா என்பதும் அவற்றில் எந்த அளவுக்கு மனிதம் நிறைவாக கப்படும் வினாக்கள். இவ்வினாக்களின் அடிப்படையில் த்துவது எனது கல்விசார் பணியாகிறது. இவ்வாறான னை நான் அறிவேன்; அவரும் அறிவார். ஆயினும் நாம்
பாடுகளில் நாம் கொண்டுள்ள பற்றுறுதியாகும். எத்தகைய செமரசம் செய்துகொள்ள முற்படாதவர்கள் நாம் இருவரும். யும் தவிரப் பிற எதனையும் பெரிதாக மதிக்காத பண்பினர். றார்களோடும் கொண்டுள்ள கூட்டுறவால் நானும் மேற்படி ருமே நெஞ்சுக்கு நெருக்கமாகப்பழக முடிந்தது; முடிகின்றது. லைத்து நிற்பதன் அடிப்படை இதுவே.
31

Page 44
சோதிடக் கண்ணாடியில் ஏ
சோதிடப் புலவர் ச. அழகரத்தின பணிப்புலம், பண்டத்தரிப்பு.
இலக்கண வித்தகர் நமசிவாய தேசி குறித்து எமது நெஞ்சில் எழுகின்ற நினைவு இரசிகர்களும் அலசுமாறு இங்கு பரிமாறத் வாய்ப்பாகும்.
ஐயா அவர்கள் ஒரு பெரும் அறிவுச் குச்சியைப் பற்ற வைத்து அதன் சுவாலைை இருக்கும் எம் முயற்சி. ஆகவே இந்தக் கைங்க மாணாக்கர்களாகிய இன்றைய அறிவறிந்த ெ எனது முயற்சி ஒரு புறனடையாக அமைவதே 8 எங்கள் தேசிகர் பெருந்தகைக்கு இை வழங்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதைச் சோதி கடன். ஏனெனில் யாம் எமது சோதிடப் பயி தரிசனத்தைப் பெற்று அதன் பயனாகவே அவ விளக்கங்களை ஐயம் திரிபற ஒரளவு அறியப்டெ
தேசிகர் ஐயா 1915ம் ஆண்டு நவம்பர் பின்னிரவு சிங்க லக்கினத்தில் தனுர் ராசியி கோசரிக்கும் வேளையில் ஆதிசைவக் குரு பரட் இராசிகளில் சிங்க இராசி முதன்மைய ஒன்றாகும். கிரகங்களில் அதிமங்களச மானிக்கப்படுகின்ற குரு பூரண கும்பத்தைக் இருந்து இலக்கினத்தையும் லக்கினாதிபதி இராசியதிபதி சனியையும் திருஷ்டி செய்கிறார். என்பர் சோதிட வல்லுநர். இங்கு குரு ஞான ெ வழங்கியுள்ளமை நோக்கற்பாலது.
தேனினும் இனிய தமிழ்மொழிக்கும் குருவின் இராசியாகிய தனுவில் விவேகம், அம்சங்களைக் குறிக்கும் ஐந்தாம் பாவத்தில் தமிழில் உள்ள காதலையும் அறிவில் விவேகத்ை வந்தமையையும் குறிக்கின்றது.
மோட்ச காரகன் கேது மோட்ச பாவ பாக்கியாதிபதி செவ்வாயுடன் இருப்பது அமரத்துவத்தைக் காட்டுகிறது. நான்காம் பெற்றிருப்பது சாதகரின் இருதய பக்குவத்தை உள்ளம் படைத்தவர் என்பது தெரிகிறது.
தேசிகம்

ங்கள் தேசிகர் ஐயா
ub
கர் ஐயா அவர்களின் சதாபிஷேகம் அலைகளை அவர்தம் அன்பர்களும் திருவருள் கூடியுள்ளது ஒரு நல்ல
சுடர், இச்சுடரில் ஒரு நெருப்புக் ய வியாபிக்க முயல்வது போன்று ர்யத்தின் பெரும் பகுதியை அவர்தம் ரியார்கள் செய்வார்களாக இதில் ாலவும் சிறப்பு. றவனின் தர்மக்ஷேத்திர அரங்கில் திடரீதியாக ஆய்வதே எமது முக்கிய ற்சியின் மூலமே ஐயா அவர்களின் ரிடம் சிவஞானபோதப் பேருரையின் பற்று ஆனந்தித்தோம். மாதம் 10/11ம் திகதி புதன்கிழமை ல் சந்திரன் பூராட நட்சத்தித்தில் பரையில் அவதரித்தனர். ானதும் கெளரவம் மிக்கதுமாகிய ரமான சுபக்கிரகம் என்று அபி குறிக்கும் கும்ப ராசியில் நட்பாக தி சூரியனையும் தனது இருப்பு குரு பார்வை கோடி பாபநிவாரணம் வளிச்சத்தைச் சாதகருக்கு அள்ளி
மனசுக்கும் காரகனாம் சந்திரன் காதல், பூர்வ புண்ணியம் ஆகிய நட்பாய் அமர்ந்திருப்பது இவருக்கு தயும் இவை பூர்வ புண்ணியவசமாக
ாகிய பன்னிரண்டாம் இராசியில் இவருக்கு மேலும் பிறவியில்லா இடத்தில் சுக்கிரன் திக்குப்பலம் ன்கு காட்டுகிறது. இவர் குழந்தை
32

Page 45
மூன்றாம் பாவத்தில் இரவிபுத யோகம் இருப் சாட்சியாம்.
பதினொராம் பாவத்தில் சனி நட்பாய் அமர்ந் என்ற பேதமை பாராது தன்மனசுக்கு விரோதமாக இ6 பெற்றியையுடையவர் என்பதைப் புலப்படுத்துகிறது.
ஆறாம் இடத்து இராகு சட்ட இராகு, போட்டி இதுவே ஐயா அவர்களின் கிரக சாராம்சம்.
ஐயா அவர்கள் நமக்களித்த விவேகத்தின் பய ஒன்றின் ஒரு விளக்கத்தை இங்கு காண்க. குறள்,
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வி
கேடும் நினைக்கப்படும்” விளக்கம்:
பொறாமை கொண்டநெஞ்சம்படைத்தவனின் நாம் ஊன்றி (ஆழ) சிந்தித்துப் பார்ப்போமாயின் இவை illusory. It comes to naught.) S6060T55 = diff மேலும் உலகத்தில் நடக்கும் கேடுகெடுமதிக பின்வரும் இரு குறள்களால் அறிந்து கொள்க.
t அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை 2 மறந்தும் பிறன் கேடு குழற்க குழின்
அறம் குழும் குழ்ந்தவன் கேடு உலகத்தில் அனுபவிக்கப்படுகின்ற கேடு ெ குணப்படுமாறு இறைவன் தருகின்ற மருந்துகள் எ6 எங்கள் தமிழ்த் தாயின் தவப்புதல்வர் தேசிக நெறிப்பட்டு வாழும் வண்ணம் எங்களுக்கெல்லாம் ே
8 9
(5(5 1915 ܡܝ
புதன்
,
ராகு சி
சந் சுக்
தேசிகம்

ப்பதே இவரின் இலக்கண இலக்கிய வித்தகத்தின்
திருப்பது இவர் நல்லவர் தீயவர் பெரியவர் சிறியவர் ல்லாதிருப்பின் யாருடனும் மிக சல்லாபமாகப் பழகும்
போட்டு யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது.
னாக எல்லோர்க்கும் புதிராக இருக்கும் திருக்குறள்
Lumresidir
எழுச்சியும் செம்மையாக இருப்பவனின் கேடும்பற்றி ப(குறிப்பிட்ட ஆக்கமும் கேடும்) சூன்யமாகும். (It is த்துப் பார்க்கின்; படும் = இல்லாமற் போய் விடும்.
ளுக்கெல்லாம் அன்பும் அறமுமே துணையென்பதை
கடுமதிகள் எங்களுக்கு எங்கள் ஆணவ நோய் னக்கொள்வோமாக!
ர் ஐயா அவர்கள் நீடு வாழ்ந்து நாங்கள் எல்லோரும் மலும் மேலும் அறிவு வெளிச்சத்தை வழங்குவாராக!
10 சனி
கேது 1- 10, 11 ம் திகதி
செவ் கிழமை பின்னிரவு ாடம் 3ம் பாதம் Iங்கலக்கினம் லக்
L函 2 சூரி
33

Page 46
சிந்தனையால் மிக உயர்ந்தோய்
புலவர் ம. பார்பதிநாதசிவம்
சிந்தனையால் மிகஉயர்ந்தோய் வ சிறப்பனைத்தும் பொலிந்திடுவோ வந்தனைக்கே உரியகனே சையர்ட மாண்புடையோய் தவமுடையோய் நமசிவாய தேசிகரே நமக்கருளும் ( நற்றமிழின் பரப்புணர்ந்த வித்தகே எமதினிய தமிழ்த்தாய்க்குப் புரிந்த இவ்வுலகோர் புகழ்கின்ற சிறப்புை தொல்காப்பி யம்முதலாம் இலக்க தூயசங்கத் தமிழ்ப்பாட்டின் சிறப்ப பல்காப்பி யம்கற்றே நயம்உரைக்கு பண்புடையோய் அன்புடையோய் காலத்தை வென்றெழுந்தே கடற்ப கற்றோரின் சிந்தனையில் நிலைத்த ஞாலத்தோர் தொழும்குறளை நன்க நமக்கெல்லாம் நயம்உரைக்கும் கு( அக்கால இலக்கியத்தும் ஆழ்ந்தெ அடுத்துவரும் இலக்கியத்தும் ஆழ் க்கால இலக்கியத்தும் ஆழ்ந்தெ எய்திஉள்ள குருமணியே வாழியநி எத்தனையோ மேடைகளில் இலக் எத்தனையோ ஆலயத்திற் சமயமன அத்தனையும் பொருள்உடைத்தாய் ! அற்புதத்தை என்னென்று நாம்விய எண்ணற்ற மாணவர்கள் நின்இடத் எத்தனையோ பதவிகளில் வீற்றிருத திண்ணியநின் நெஞ்சுரத்தை நின்ன நேர்மையினார் தம்மிடத்தும் சிறப் புவிவியக்கும் திறமையினாய் போ பொருள்விளங்கக் கற்பிக்கும் பேர கவிபடைப்பாய் கவிநயப்பாய் யா கருதுதற்கும் காண்பதற்கும் கேட்ப பண்டிதனாய் கவிஞனுமாய் சான்( பாரோர்கள் போற்றுகின்ற ஆற்றல் கண்டுவக்கும் இன்சொல்லோய் க கற்றோரைக் கவர்கின்ற ஆற்றலிலே
லக்கணத்தில் தெளிவுடையோய் ன்சொல்லே மொழிகின்ற நாவுன் மலைக்குநிகர் மாண்புடையோய் எ மனத்திருக்கும் தெய்வமே வாழிய
தேசிகம்

ாழியநின் நாமம் ய் வாழியநின் நாமம் ாற் கற்ற
வாழியநின் நாமம் குருவே ரே வாழ்க பணி யாலே டையோய் வாழி. ணநூல் தெளிந்தோய் னைத்தும் அறிந்தோய் ம் திறத்தோய் நமக்கருளும் குருவே ரப்பைக் கடந்தே இடம் பெற்றே காய்ந்து கற்றே ருமணியே வாழ்க பரும் புலமை ந்தபெரும் புலமை பரும் புலமை ன் நாமம் கியங்கள் பொழிந்தாய் ழ பொழிந்தாய் நயம்உடைத்தாய் அமைந்த ந்து சொல்வோம் துக் கற்றே ந்தல் அறிவோம்
டத்தே கற்ற பாகக் கண்டோம் ற்றும்உயர் குணத்தாய் ாற்றல் உடையாய் வினுமே வல்லோய் தற்கும் இனியோய் றோனு மாகிப் எலாம் பெற்றோய் லைவல்லோய் வாழி னாய் வாழி
டையோய் வா ான்றென்றும் வாழி, பல் லாண்டே.

Page 47
பண்டிதர் இ. நமசிவ அவிந்து அடங்கிய கொள் அகன்றது. அவரது உலகம் பகுத் அறிவு விசாரணையில் சந்தேகங்களைத் தர்க்கரீதியாக இதனால் அவருடன் "உவப்பத் அடிக்கடி தொடரலாயிற்று.
அடிக்கடி தொடர்வதற் குரும்பசிட்டி; அவர் கட்டுவன்; தழுவும் இடம் கட்டுவன் சந்தி என ஐயாவின் மாளிகை வீடு. அதற் கடப்பதற்கு எட்டு நிமிட துவிச்சக் ஆலோசனைச் சேவை, சொற்ெ போராடுகின்றவர்களெனினும் கொள்வோம். அவர் வீமன்காம பெற்றதன் பின் சந்திப்புகளில் சி கண்டதும் முகமலர்ச்சியு வெற்றிலை போடும் பழக்கம் இல் என்னும் மரியாதையில் வாங்கிக் வாயில் போட்டுக் கொள்வேன். ஆ இருக்கும். வெற்றிலை போட்டபின் போலத் தெரியும். அதனை உண
ஒருமுறை உண்மையே பொதுவாக வாழ்க்கையில் கஷ்ட கேட்டு முடிந்ததுதான் தாமதம் வைப்பது வழக்கம் என்று பதில் கடவுள் தனது பள்ளிக்கூடத்தில் காலத்தில் நிதானம் தவறுகின்ற விலகிக் கொள்கின்றனர்.
தொடர்ந்து தருமம், பா8 கிடைத்த விருந்து இன்றும் சுை ஒருவர் செய்யும் புண்ணி நன்மை செய்யவல்லது. சந்த வாய்ந்ததாக இருத்தல் 6ே உதாரணம் சொன்னர்.
தேசிகம்
 

நர் பண்டிதர் இ. நமசிவாயம் குரும்பசிட்டிக் கவிஞர் வி. கந்தவனம்
ாயம் அவர்கள் புறநானூறு கூறும் 'ஆன்று ாகைச் சான்றோர். அவரது புலமை அஃகி தறிவு உலகம். அவரது சிந்தனை தனித்துவமானது. நான் அலைந்து திரிந்த காலத்தில் எனது த் தீர்த்து வைத்து என்னைத் தன் பக்கம் ஈர்த்தவர். தலைக்கூடி உள்ளப் பிரிதல்' ஆகிய உறவு
கு வேறு பல காரணங்களும் இருந்தன. நான் அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியை மல்லாக வீதி ாப்படும். அந்தச் சந்திக்கு அழகு செய்வது பண்டிதர் கும் எனது வீட்டுக்கும் உள்ள இடைத்துாரத்தைக் ககர வண்டி ஒட்டம் போதுமானது. சமூகப் பணிகள், பாழிவுத் தொண்டு என்று இருவருமே நேரத்தோடு சனி ஞாயிறுகளில் எப்படியாவது சந்தித்துக் ம் மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்து ஒய்வு ரமம் இருக்கவில்லை. டன் வெற்றிலைத் தட்டத்தை நீட்டுவார். எனக்கு லை. எனினும் அவர் நீட்டுவதை வாங்க வேண்டும் கொண்டு இரண்டொரு பாக்குத்துண்டை எடுத்து லுவர் வெற்றிலை போடுவது கண்களுக்கு விருந்தாக ா அவரது சிந்தனா சக்தி சிறகடிக்கத் தொடங்குவது ர்ந்து கொண்டு நான் பேச்சை ஆரம்பிப்பேன். பேசி, ஒழுக்கத்தில் நின்று நேர்மையாக வாழ்பவர் ப்படுவது ஏன்' என்று ஒரு கேள்வியைக் கேட்டேன். பள்ளிக் கூடத்திலே படிப்பவருக்கத்தான் பரீட்சை அளித்துவிட்டு வெற்றிலை வாயைக் குதப்பினார். படிப்பவருக்கே சோதனை வைக்கிறார். சோதனை வர்தாமாகவே கடவுளின் பள்ளிக் கூடத்தில் இருந்து
வ புண்ணிய விளைவுகள் பற்றி அன்று எனக்குக் வத்துக்கொண்டே இருக்கின்றது.
யம் அவருக்கு மட்டுமல்லாது அவரது சந்ததிக்கும் திக்குச் சுவறும் அளவுக்குப் புண்ணியம் சக்தி வண்டும். புண்ணியத்தின் சக்தியை விளக்க ஓர்
35

Page 48
ஒர் அறையில் இருந்து கொண்டு சங்கை கேட்கும். ஊன்றி ஊதினால் வீட்டிலுள்ள ஏை ஊதினால் அயலட்டைகளுக்கும் கேட்கும். அது பொறுத்தே அதன் சக்தியும் இருக்கும். சிறிதளவு தீர்ந்து விடும். சக்தி மிகுந்த புண்ணியமெனி புண்ணியத்தின் சக்தியை பெருஞ் செல்வத்துக்கு செல்வம் அடுத்த சந்ததிக்குப் பயன்பட வேண்டும ஒன்று செல்வத்தைக் கண்டபடி செலவிடாது அளவுக்கோ அதற்கு அதிகமாகவோ தொடர்ந்து
பொருட் செல்வத்தைப் போலவே புண்ணிய பாவங்களைச் செய்வதனால் தேடிவைத்த புண்ணிய நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்களது செலவாகியபின் தீவினை செயற்படத்தொடங்கும். புண்ணியத்தைத் திரட்ட வேண்டுமாயின் நல்லனவற் தொல்காப்பியத்துக்குப் பொருள் கண்ட மாணாக்கர் பண்டிதர் நமசிவாயம் அவர்கள். இ இதனை நன்கு உணர்ந்து பிற்காலத்தில் யாழ்ப்பா6 பட்டத்தை அளித்து ஐயா அவர்களைக் கெளரவித் இத்தகைய வித்தகரிடம் ஏறத்தாழ ஒருவரு நண்பர்கள் புலவர் பார்வதிநாதசிவம், க. உமாம பி. நடராசன் ஆகியோருடன் சேர்ந்து கற்கக் கிடை காலத்தினால் தொன்மையான ஒல்காப் பேரிலக்கண நூலாகவல்லாது, பழந்தமிழர் நாகரி: வாழ்க்கை முறையை வகுத்துக் கூறுவது பொருள் தேடிப்பெற்று முதன் முதலாகப் பதிப்பித்த ெ தாமோதரம்பிள்ளை அவர்களைச் சாரும். தமிழ் அறியவிரும்புவோர் தொல்காப்பியத் தைத் தவ அவர்களின் கருத்தாக இருந்தது.
பண்டிதர் ஐயா அவர்கள் ஒரு பிறவி ஆசி விளக்குவதில் வல்லவர். அவரது சொற்பொழிவுக தலைமைதாங்கும் பட்டிமன்றங்களில் நாம் மிகுந்த கவனமாகக் கேட்போம். அவற்றில் நாம் கேட்டிராத
பெரும் அறிவுக் களஞ்சியமாக விளங்கும் கவிதையோ கட்டுரையோ கேட்டால் எழுதிக் கொ( என்னும் பெருநோக்குடன் நீங்கள் ஏதாவது நூல் புன்முறுவலுடன் பதில் வந்தது: தமிழில் எல்லாம் (
சூரியோதயம் ஒவ்வொருநாளும் புதிது காட்சிகளும் அவ்வாறே. பூமரங்கள் தினமும் பு ஏதாவது ஆக்க வேண்டியது தானே என்று நிை கூறியிருந்தால் அவர், பூக்கள் காலையில் பூத்து வாடாத பூக்கள்’ என்று ஏதாவது பதில் சொல்லியி கேட்பவருக்கு மனநிறைவை ஏற்படுத்தக்கூடியலை
தேசிகம்

மதுவாக ஊதினால் நாதம் அந்த அறையில் மட்டும் ாய அறைகளுக்கும் கேட்கும். இன்னும் பலமாக போலவே நாம் செய்யும் புண்ணியத்தின் அளவைப் புண்ணியமாயின் ஒரு சந்ததியுடனேயே இதன் சக்தி ன் அடுத்த அடுத்த சந்ததிகளுக்கும் தொடரும். ஒப்பிடலாம். ஒரு சந்ததியில் சேர்க்கும் பொருட் ாயின் இரண்டு விடயங்களைச் செய்தல் வேண்டும். கட்டிக் காத்தல். இரண்டு, செலவிட்டால் அந்த செல்வத்தைத் தேடுதல். மாகிய செல்வத்தையும் கட்டிக் காத்தல் வேண்டும். ம் செலவாக நேரிடும். தகாத முறையில் நடப்பவர்கள் ழன்னோர் திரட்டிவைத்தபுண்ணியமாகும். புண்ணியம் நல்ல செய்கைகளின் விளைவே புண்ணியம். அதனால் றைத் தொடர்ந்து செய்தல் வேண்டும்.
வித்துவான் கணேசையர் அவர்களின் தலை 0க்கண அறிவில் ஈடு இணையற்று விளங்குபவர். 1ணப்பல்கலைக்கழகம்'இலக்கண வித்தகர்' என்னும் 店gk டகாலமாகத் தொல்காப்பியம் பொருளதிகாரத்தை கேஸ்வரன், ஆ.சிவநேசச்செல்வன், மயிலங்கூடலூர் த்த வாய்ப்பை பெரும் பேறாகவே கருதிவருகின்றேன். பெரும் புகழ்த் தொல்காப்பியம் பெருமை வாய்ந்த கத்தின் கருவூலமாகவும் அமைகின்றது. பழந்தமிழர் ாதிகாரம். பொருளதிகாரத்தை அரிதின் முயன்று பருமை ஈழத்து அறிஞர் ராவ்பகதூர் சி. வை. றர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் முறையாக பறாது கற்றல் வேண்டும் என்பது பண்டிதர் ஐயா
ரியர். எந்தக் கடும் பொருளையும் மிக எளிதாக்கி ளிலும் ஆசிரியத் தன்மை அதிகம் இருக்கும். அவர் அவதானத்துடன் பேசுவோம். அவர் கருத்துக்களைக்
புதுமைக் கருத்துக்கள் நிறையவே இருக்கும். ஐயா அவர்கள் அதிகம் எழுதுவதில்லை. யாராவது, ப்ெபார். அவரது சிந்தனைகள் நிலைபெற வேண்டும் செய்ய வேண்டும் என்றேன் ஒருநாள். வழக்கமான ருக்கிறது. புதிதாக எழுத என்ன இருக்கிறது? புதிதாகத் தோன்றுகிறது. மாலை அடி வானக் துப்புதுப் பூக்களைத் தருவதில்லையா? அவ்விதம் எத்தேனே தவிர அவரிடம் எதையும் கூறவில்லை. மாலையில் வாடுவன. தமிழில் உள்ளவை என்றுமே நப்பார். அவரின் விளக்கங்கள் தர்க்கரீதியானவை;

Page 49
இருப்பினும் நான் விடவில்லை. ஐயா அவர்கள் அசல் முருக பக்தன். கந்த பெருமானுக்கு விசேட பூசை செய்து கந்தசட்டி கவசத் ஒருமுறை பூசை முடிவில் தமது கடைசிமகளைக் கந்தசட் விரித்துப்படித்துச் செல்கையில்.
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க. என்ற இடத்துக்கு வந்ததும் தொடராது நிறுத் மகள் அமைதியை வியப்போசையால் கலைத்தாள்.
புத்தகத்தில் வேல் தெரிகிறது எப்பொழுதோ நடந்த இச் சம்பவத்தை ஐயா கேட்டபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. முருகனை மிகக் குறுகிய காலத்துக்குள் சந்நிதிக் கந்தர் சதகம் முருகன் தகுதி வாய்ந்த புலவனைக்கொண்டு பாடல் ெ நூலின் வெளியீட்டு விழா எனது தலைமையில் கட்டுள் அதிபர் திரு. சி. நாகலிங்கம் அவர்கள் தலைமையில் செய்திருந்தது.
அதிபர் நாகலிங்கம் அவர்கள் ஒப்பற்ற ஒழுக்க ஐயாவுடன் பல பொதுப் பணிகளில் ஈடுபட்டு உழைப் பண்டிதர் ஐயாவுக்கு சமாதான நீதவான் பதவியை அ ஒன்றையும் அவருக்கு நடத்திய பெருமை அதிபர் அ பாராட்டுவிழா பேராசிரியர் சு. வித்தியான பேராசிரியர் ஐயாவை நன்கு அறிந்தவர். ஐயா ெ அதிபராகவும் பணிபுரிந்த வீமன்காமம் மகா வ பொறுப்பேற்பதற்குமுன், சு. வி. யின் முகாமையில் இ ஐயாஅவர்கள் பட்டம் பதவிகளை விரும்பாத சங்கம் சபைகளில் ஏற்படும் போட்டி பூசல்களைத் சம்பவங்கள் ஏராளம். சமாதான நீதவான்’ பட்டம் வ மக்கள் அவரை நீதவானாகக் கருதி அவர் தீர்ப்புகளு முக்கிய காரணம் சமன் செய்து சீர்தூக்கும் அவரது கூர்மை. பாரபட்சங்களைச் சுட்டெரிக்கும் நேர்மை.
இத்தகைய சான்றோரின் பார்வை என் மீது வி செய்த தவப்பயன்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
தேசிகம்

ட்டி விரத காலத்தில் தமது இல்லத்தில் முருகப் தைத் தவறாது நெடுங்காலமாகவே ஒதி வருபவர். டி கவசத்தை ஒதும்படிபணித்தார். மகள் புத்தகத்தை
நதிக் கொண்டார். பூசை அறையில் படு அமைதி,
அவர்கள் மிகுந்த பயபக்தியுடன் சொன்னதைக் ப்பற்றி நீங்கள் ஒரு நூலாக்க வேண்டும்'என்றேன். என்னும் நூலைப் பாடிமுடித்தார். செல்வச் சந்நிதி செய்வித்ததையிட்டு எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி. பனில் நடைபெற்றது. ஞானோதய வித்தியாசாலை 0ான குழு ஒன்று விழா ஒழுங்குகளைச் சிறப்புறச்
3 சீலர். பயனில சொல்லாத பண்பாளர். பண்டிதர் பவர். அவர்மீது பெரு மதிப்பு வைத்திருப்பவர். ரசாங்கம் வழங்கியபோது பெரும் பாராட்டு விழா வர்களைச் சாரும். ாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நெடுங்காலமாக ஆசிரியராகவும் பிற்காலத்தில் பித்தியாலயம், அரசாங்கம் பாடசாலைகளைப் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. வர். ஆனால், அவற்றைத் தேடி அலைபவர்களால் தீர்த்து, சமாதானங்களை அவர் நிலைநாட்டிய ருவதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பிருந்தே நக்கு மதிப்பளித்து வந்திருக்கிறார்கள். அதற்கு திறமை. நீதி நியாயங்களைக் கண்டறியும் புத்திக் அவரது அறம் மனத்துக்கண் மாசிலனாய அறம்.
ழுந்ததும் அவரே எனது ஞானகுருவானதும் யான்
(திருமந்திரம்)
37

Page 50
என்றென்றும் வாழ்க!
பண்டிதர் சி. அப்புத்துரை
அதுபுலியென் றெண்ணிந ர்க் கம்புலி புதுவழியி லக்கணநூல் போதித் - திதுத வென்றெண்ண வைத்த இலக்கண வி
என்றென்றும் வாழ்க இனிது.
மாவித்து வான்கணேசர் மாண்பிஃதென் நீவித் தகனாகி நின்றனையால் - சேவித் தெள்ளுதமிழ் வித்தகனே தேன்தமிழா
கொள்ளையின்பங் கூடிடவாழ் வாய்.
இன்கனிச்சா றாமா றிலக்கணத்தை எட துன்பமிலா தேதெளிந்து துய்ப்பதற்கா ஆர்ந்தின் புறவைத்த அன்புருவாம் வி: சார்ந்தெமது சிந்தைநிறைந் தாய்.
மொழித்திறத்து முட்டறுத்து முக்கணல் வழிப்படுத்த வித்தகனாம் வள்ளல் - வ மேன்மையுற வென்சிந்தை மேவி யெ வான்நிறைந்து வாழ்க வளம்.
வாரித் தமிழ்வழங்கும் வண்மைநிறை மாரி யெனச்செழுமை மாண்பொளிருட நுண்ணறிவுச் செல்வமலிநூலறிவிலே மெண்ணத் திணிக்கின்ற தே.
எந்த னுளத்தை இடமாகக் கொண்ெ சிந்தைத் தெளிவுதருஞ் சீரியனே - முற் நூலறிவைக் கூரியதாம் நுண்ணறிவின சீலமென்றும் வாழ்க சிறந்து.
தேசிகம்

யீெ தென்னப்
5 Taff
த்தகனார்
றோர்ந்தறிய ந்தோம் யெம்மிடையே
ம்போல்விார் r - முன்வழியில் த்தகனே
தாள் மூழ்க விழிப்புலனாய்
பாளிர்ந்தனனால்
வித்தகனார் ம் - கூரியதாம்
னாடிணைந்தெம்
டன்றும் ந்தையுள ால்விளக்கும்
')/, %学部 {
)/25
බු
§
న
ಶ್ದಿ
25 / స్త్య Z»
క్ష
38 )މޭލު /

Page 51
N a. ಶ್ದಿ...ಆಹ್ದ: நகுலேஸ்வரம் என்று புகழ் ெ -N\ ஆலயங்களுள் ஒன்று இங்குள்ள இலக்கண வித்தகர் நமசிவாய ே
"பாரிற் சிறந்த தலம் ந - இது தலமகிமை,
"சீரிற் சிறந்த உரு நகு இது மூர்த்தியின் கீர்த்தி
“...தேரிற் சிறந்த நற் - இது தீர்த்தச் சிறப்பு. இம்மூன்று சிறப்புக்களையு எயதுவா.
கீரிமலைக் கேணியில், அற்புதத்தை அங்கு நீராடியோர் . அறியார். அவர்கள் கொடுத் கவிதையென்னும் ஊற்றில் குடை
"அருவி பளிங்கெனக்கே பெருகி இருநீர் மயமாம்
மருவிநீராடி நகுலையா6 ஒருவிடும் உள்ளம் உடலு
உப்புநீரும் நன்னிரும் கலக்கும் இ உடல், உயிர்- மூன்றையும் பற்றுப்
உலக வாழ்க்கையில் நம உற்றார், உறவினர், அயலார் செல்வாக்காலும், கல்வியாலு இன்னொருவகை; இவர்களுடை பேணுவோம். இவ்வகைத் தகுதி கொள்வோம். ஆராய்ந்து பா காணலாம்.
) S6
CS al N
次 S6
"உற்றார் அயலார் உற அதிகா ரிகளஃ தில எனும்வேறு பாடுகள் பேரும் புகழும் பதவியும் பெற்றவ ஈடுபடுகிறோம். உயர்பதவி
தேசிகம்
 
 
 
 
 

தசிகர் தந்த திருவிந்தாதி
கவிஞர் சோ. பத்மநாதன்
நம் என்ற மூன்று சிறப்பும் வாய்க்கப் பெற்றது பெற்ற கீரிமலை, ஈழத்தின் தொன்மைமிக்க து. அங்கு கோயில் கொண்டருளிய நகுலேசர் மீது தசிகர் ஒரு திருவந்தாதி பாடியிருக்கிறார்.
குலேஸ்வரம் .
K X Y 6 6 பண்ணமைந்த லேசர் திருவுருவே."
தீர்த்தம் நகுலை திகழருவி.”
ம்கண்டார், அநுபவித்தார் எண்ணியளண்ணியாங்கு
ஓரிடத்தில், நன்னீர் பளிங்கென ஊறிவரும் அறிவர். இந்நாள் இளம் பிள்ளைகள் அவ்வருமை து வைத்தது அவ்வளவே ! ஆயின் தேசிகர் .ந்தாடும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைத்துள்ளது.
ணியிலூறி அலைகடலிற் இடத்தைப் பெரிதுவந்து ன் பாத மலர்பணியில் |யிர் மேவி உறுதுயரே" டத்தில் நீராடி, நகுலேசர் பாதம் பணிபவர் உள்ளம், துயரங்கள் விலகியோடும் என்கிறார் வித்தகர். க்கும் பலவிதமான தொடர்புகள் ஏற்படுகின்றன. - இவர்கள் ஒருவகை; செல்வத்தினாலும் ம் வகிக்கும் பதவிகளாலும் உயர்ந்தவர்கள் ய அறிமுகத்தை, பெறுதற்கரிய பேறாகக் கருதிப் கள் இல்லாதவர்களைத் தவிர்த்து விலகி நடந்து ர்த்தால் நம் நடத்தைக்குள் சுயநலம் இருப்பது
வினர் செல்வத் துயர்ந்தவர்மற் றற்றார் ார்பதத் தாரதற்றார் கற்றார் அறியார் ா கண்டலைவோம். po
கள் வழியிற் சென்று நாமும் உயரும் முயற்சிகளில் கள் கைக்கெட்டியதும் தலைகால் புரியாமல்
39

Page 52
நடந்துகொள்கிறோம். பதவி போனபின் யாரும் நப் ஏற்படுவதில்லை. உண்மை ஞானி, இந்த ஆரவார சிரிக்கிறான் :
'உற்றேம் பெரும்புகழ் கல்விசெல் பெற்றேம் அதிகா ரிகள்நாம் எனு சற்றே வருகல கத்திவை பொய்ெ எற்றே யுலகவாழ் வென்றுசொல் அடியார்களுக்கு இறைவனுடைய திருவடி பாலை போலவும், அதனூடு நடந்து, களைத்து ஆண்டவனுடைய திருவடி என்றும் உருவகிப்பது வழ மாலை மதியமாய்,வீசு தென்றலாய், இளவேனிலாய், பிறவியைக் கடலாகவும், இறைவன் திருவடியை அ - தெப்பமாகவும் - உருவகிக்கும் மரபொன்றும் உ "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீ இறைவனடி சேரா தார்" என்ற குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர், பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்” என்றார். இம்மரபைப் பின்பற்றும் இலக்கண வித்த "வேண்டும் உனதிரு தாட்புணை மே
தாண்டுவதற்கும்.y என்று சொல்லி, ஆராமையால், வேறும் இரு கரி வீழ்ந்து தலையால் தீண்டுவதற்கு. மற்றையது, ந "வேண்டும் உனதிரு தாட்புணை மேற் தாண்டு வதற்கும் வினையேம் விழுந் றிண்டு வதற்கும் அடியேம் அகந்தை தூண்டு விளக்கனை யாய்நகு லேஸ் இறைவனை இனிய பொருளாகச் சுவைத் இனியன் எனக் கூறவந்த அப்பர் பெருமான்,
கணியினும் கட்டிபட்ட கரும்பினு தனி மலர்க் குழற் பாவை நல்லா தனி முடி கவித்தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க் கிை என்றார். வித்தகர் அவர்களோ,
"கண்டாய் அமுதாய்க் கணியாய் கொண்டா தரித்து நிதம்புரி வாரு தண்டேன் துளிமலர்த் தாளான் அண்டா வினிப்பன் அவர்க்கினி என அவ்வினிமையை விரித்துரைக்கிறார். இறைவன் இயல்புகளைச் சொல்லி இன்புறுவது, வலம் வருவது, பாடுவது, ஆடுவது எல்லாம் ப நாமங்களை உச்சரித்தே ஈடேற இயலும். பேராயிர நகுலேஸ்வர திருவந்தாதி நிறைவு நிலையில் இன
தற்பரா ஈசா பசுபதீ சம்பூ சதாசி புற்றர வப்பணி பூண்டவா நித்தா கற்றவர் வாங்கிய வீரா பகவா க பொற்பத மேத்த நகுலையான் ந
தேசிகம்

மைத் திரும்பியும் பாரார் என்றஞானம் ஏனோ நமக்கு ங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கண்டு தனக்குள்
வத்தால் உயர்பதவி ம்பெரும் பித்தமுற்றேம் யனும் தன்மை கண்டோம் வோம்நகு லேஸ்வரனே" யே பற்றுக்கோடு. உலகவாழ்வு வெம்மை மிக்கதொரு அலுத்து வரும் ஒருவனுக்கு ஆறுதல் தரும் நிழல் க்கம் ஈசன் எந்தை இணையடிநீழல்-விணைநாதமாய், பொய்கையாய்க் குளிர்ந்தது" என்பார் அப்பரடிகள். க்கடலினின்றும் எம்மைக் கரையேற்றும் புணையாகவும் -ண்டு.
ந்தார்
“இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார்
கர்,
ற்பிற விக்கடலைத்
ாரணங்களையும் குறிப்பிடுகிறார் : ஒன்று, நிலத்தில் ம் ஆணவ வேரை அடியோடு அறுப்பதற்கு. பிற விக்கடலைத்
தலையதனாற்
வேர் தீர்வதற்கும்
வரச் சுந்தரனே " து இன்புறுவது அடியார் இயல்பு இறைவன் எத்துணை
வம்
ரினும்
O டமருதனே
மதுவாய்க் கரும்பதுவாய் தளந் தூயவர்க்கு நகுலைத் தலத்தனெய்தி த் துன்பம் அடைகிலதே"
அவன் அருளில் திளைப்பது, அவன் திருக்கோயில் க்தர் செயல்கள். இவை ஏதும் செய்யாமல், அவன் ம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் அவன் அல்லவா? தையே செய்கிறது :
வனே
புராந்தகனே
பாலியெனப்
ல்குவன் பூங்கழலே
40

Page 53
நுண்மா
நுண்மாண்நுழைபுலம் மேடைகளிலும் கட்டுரைகளி அறிஞர்களை உயர்த்தப் ப வெறும் அலங்காரத் தொட ஆரம்பத்தில் இத் தொடர் பொருள் விளங்காமலே இத் பலரை நான் பாராட்டியிருக் நுண்மையான மாட்சிமைப்பட இத்தொடருக்கான பொருளை அதன் முழுப்பெறுமதியையு! அத்தகு அறிவை நான் சந் அதன் காரணமாக இருக்கள் பேராசான் இலக்கண வித்த என்று சந்தித்தேனோ, அன்றுதான் இத்தொடரின் ( இத்தொடரின் பெறுமதியை தமிழின் பெறுமதியை, அறிவின் பெறுமதியை, தேடலின் பெறுமதியை, உணர்ந்தேன் எனல் சாலப்
米米米
எளிமைப்படுத்துவதாகச் செ தமிழை, மலினப்படுத்தி வரும் இக்க சிறுகதைகளும், நாவல்களும், மேலோட்டமான கட்டுரைகளு கல்வியாய் முடி சூட்டப்பட்ட “கனகா கதறிக்கதறி அழுத எழுதப்படும் இன்றைய தமி எவருக்கும் “நுண்மாண்நுழை பத்திரிகைத் தமிழளவில், படிக்குந்தமிழும் வந்துவிட்ட அறிவுலகில், நுண்மாண்நுழைபுலம் எனும் பெரும்பாலும் வழக்கொழிந்த மேற்சொன்ன கல்விச் சூழல இத்தொடர்பற்றி விளக்கம் ! ஆச்சரியம் என்ன?
米米米
தேசிகம்
 

நுழைபுலத் தரிசனம் இ. ஜெயராஜ்
கம்பன் கழகம்,
லும்,
யன்படுத்தப்படும்,
ராகவே, எனக்கு அறிமுகமாகியிருந்தது. தொடரைப் பாவித்து,
கிறேன். ட்ட நுழைந்து தேடும் அறிவு என, ா பிற்காலத்தில் அறிந்தபோதும், ம் உணர்ந்திலேன். திக்காமலே இருந்தது,
uDTLİb. கர் நமசிவாய தேசிகர் அவர்களை,
முழுப்பெறுமதியையும் உணர்ந்தேன். என்பதைவிட,
பொருத்தமாம்.
ால்லி,
லத்தில்,
ருமே,
60.
Tள்’ என்று,
ழைப்படிக்க, புலம்’ ஒன்றும் அவசியமில்லை.
இக்காலத்தில்,
தொடர், 3 தொடராயிற்று.
லேயே வளர்ந்த எனக்கு, இல்லாமற் போனதில்,
41

Page 54
நலிந்து கிடந்த இத்தகு அறிவுச் சூழt தமிழ் மேல் உள்ள ஆர்வம் மட்டுமே ஒருசில பெரியார்களின் தமிழினால் ஈ மேடைகளில்,
ஓர் அறிஞன் போல, நானும் உலாவந்த காலம் அது. பல மேடைகளிலும் என்னைப் பேச அ புதிது புதிதாய் பேச வேண்டிய தேவை அது படிக்கும் தேவையை உணர்த்திற பதவிகளால் இனங்காணப்பட்டு, பேரறிஞர்களாக உலாவந்த பலரையும் அடிக்கடி மேடைகளில் சந்தித்ததால், அவர்களிடம் நான்பெற ஒன்றும் இல்ல தெளிவாகியிருந்தது. படிக்கும் பசியோடு தக்க குருவைத் ே “பண்டிதர்கள் ஆழக்கற்றவர்கள்” எனும் செய்தி சொல்லப்பட, பண்டிதர்கள் சிலரைத் தேடிப் படிக்க அவர்களிடம் கல்வி இருந்தது. ஆனால் எனக்குத் திருப்தி உண்டாக காரணம் பெரும்பாலும் அவர்களிடம் வெறும் “மனனக்” கல்வியே. அவர்களும், ஓதி இருந்தார்களே தவிர உணர்ந்திரு சரியானதைத் தேடுவதைவிட, பிழையைக் கண்டுபிடிப்பதிலேயே, அவர்களுக்கு அதிக அக்கறை. என் மனப்பசிக்கு அவர்களாலும் சோறி என் தேடல் தொடர்ந்தது.
இந்நிலையில், கோண்டாவிலில் ஒரு கூட்டம். பல்கலைக்கழகம் பட்டமளித்த ஒரு ப - அழைப்பிதழ் சொல்லிற்று. பல்கலைக்கழகம் பண்டிதரைக் கெளர “ஏதோ இருக்கவேண்டும்” என்று என் கூட்டம் சென்றேன். பாராட்டப் பெற்றவர் வித்தகர். வெள்ளை வேட்டி, வெள்ளை நனல், வெள்ளைச் சால்வை, வழமையான பண்டிதக்கோலம். அதே அச்சில் வார்க்கப்பட்டவர்தானோ - என் மனதில் ஐயம். அன்றைய அவர் பேச்சு, அவ்வெண்ணத்தைத் தகர்த்தது. தெளிந்த, தேடுதலுடன் கூடிய சிந்தனை, பொருட்டேவையை அளவாய்க் கொன சொற்கள் பிறந்தன.
தேசிகம்

லில்,
தகுதியாக, க்கப்பட்டு,
புழைத்ததால், .
Bl.
}
y
லையென்பது,
தடித்திரிந்தேன்.
முயன்றேன்.
வில்லை. இருந்தது,
க்கவில்லை.
பிட முடியவில்லை.
米米米
ண்டிதருக்குப் பாராட்டு,
விக்கிறதா? உணர்வு உந்த,
42

Page 55
அவர் பேச்சில் வெற்றுச் சொற்கள் ஏதுமில் என்னையறியாமல் என் உள்ளம் பணிந்தது குரு தரிசனம் கிட்டிய சிலிர்ப்பில், என்னை மறந்தேன். அவரைச் சந்தித்த அவ்விநாடியில், என் மனஏக்கம் புரிந்து, தேவதைகள் வாழ்த்தியிருக்கும் போலும். தொடர்ந்து அவரிடம் பாடங்கேட்கும் வாய்ட் அது ஒரு தனிக் கதை.
米来来
மேற்சொன்ன சந்திப்பு நடந்து ஐந்து வருடா அவரை அணுகவும், கற்கவும், வாய்ப்பில்லாமற் போயிற்று. படிக்கும் ஆசை உந்த, எப்படியும் அவரைப் பிடிப்பது என்ற துடிப்ே எனது தேடல் தொடங்கியது. “குற்றம் பொறுக்க மாட்டார்” “அவரிடம் படிக்கவே ஆழமான அறிவு வே “கடுமையான ஆசாரசீலர்”. இப்படிப் பல மிரட்டல்கள். இவை எல்லாவற்றையும் விட, இலக்கணமே தெரியாத உனக்கு, இலக்கணவித்தகரிடம் கல்வியா? - கேள்வி மிரட்டியது. “ஆசை வெட்கமறியாது” என்பது எத்தனை இத்தனையையும் தாண்டி, அவரைத் தேடிச் சென்றேன்.
米米米
D(5560TTÄŤ DLLb, கிராமத்தின் உட்புறத்தில் ஒரு வயல்வெளி அதை அண்டி ஒரு தென்னந்தோட்டம், அதனுள்ளே மிகச் சிறிய வைரவர் கோவில் அக்கோவிலின் சிறிய முற்றத்தில், ஒரு கிழிசற்பாய்.
அப்பாயில், அழுக்கு வேட்டி, நரைத்ததாடியுடன் கூடிய ஒரு வயோதிபர், இடுங்கிய கண்களால் ஒரு புத்தகத்தைப் பு படுத்துக் கிடக்கிறார்.
"அதோ வித்தகர்!".
ஊர் கைகாட்ட, மெல்ல அருகிற் சென்றேன். மேடைத் தோற்றத்திற்கும் நேரிற் பார்ப்பதற் புத்தகங்களில் படித்த, அறிவாளிகளைச் சூழ்ந்திருப்பதாய்ச் சொல் தேஜஸ் ஒன்றும் அப்போது என்கண்களில் கிட்டத்தட்ட ஒரு பிச்சைக்காரத் தோற்றம். “இவரிடமா படிக்கப்போகிறாய்?" பட்டுவேட்டித் தோற்றத்தை அறிஞ இலட்சன்
தேசிகம்

D606).
புப் பெற்றேன்.
ங்களாகியும்,
பாடு,
*,劈赞
160ół08ub”.
D-6060D
படித்தபடி,
கும் நிறைய வித்தியாசம்.
லப்படும்,
பட்டதாய் ஞாபகமில்லை.
ணமாய்ப் பழகிய,
43

Page 56
என் மனம் கேள்வி எழுப்புகிறது. அவர் பேச்சின் தெளிவு ஞாபகம் வர, அருகிற் சென்று அமர்கிறேன். என்னைக் கண்டதும் எழும்பி வெற்றிை கையிலிருந்த புத்தகத்தை அவர் கீழே அது, காற்றில் பறந்து தன் பெயர் “சிவஞான புத்தகத்தின் தோற்றத்திலிருந்த பழமை எனக்கு அதில் கவர்ச்சி இல்லை. அதை அலட்சியம் செய்து அவர் பாத “வாரும் இரும்,
என்ன காரியம்?”, தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது. “உங்களிடம் படிக்க வேண்டும்”. நெளிந்தபடி சொல்கிறேன். “ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போக கேள்வியா, கிண்டலா புரியவில்லை. "இல்லை படிக்க ஆசையாக இருக்கிறது - இது என் பதில்.
கூர்ந்து பார்க்கிறார். “இதற்கு முன் என்ன படிச்சிருக்கிறீர்?" எதைச் சொல்ல, ஏதாவது சொல்லப்போய், கேள்வி கேட் இவருக்குப் பதில் சொல்லுமளவுக்கு எ6 வெறுமை உணர்ந்த வெட்கத்தில் தலை சிறிது நேரம் மெளனம். “கொஞ்ச நாள்பொறுத்துப் பிறகு பார்ப் எனக்குள் எரிச்சல்.
“வேறென்ன?” புறப்படு என்பதை நாகரிகமாய்ச் சொல் சிவஞான முனிவருடன் பேசும் அவசரம் சோர்வுடன் விடை பெற்றேன். ஆனால் விடவில்லை. இப்படியே தொடர்ந்து மூன்று சந்திப்புக் என் பசி கொஞ்சம் புரிந்திருக்கும் போ மூன்றாம் சந்திப்பில், "பஞ்சாங்கத்தைக் கொண்டுவாரும்” என என் நட்சத்திரம் கேட்டு, படுபட்சி இல்லாத நாட் குறித்து, வகுப்புக்கு வாரும் என்றார். “என்ன படிக்கப்போகிறீர்?" ஆழப்பார்வையுடன் கேள்வி பிறக்கிறது. திருக்குறள்,
இராமாயணம்,
சங்கப்பாடல்கள்,
சிலப்பதிகாரம்,
இலக்கணம் என, என் அறிவுப் பசியைக் காட்டுவதாய் நி பட்டியலை நீட்டுகிறேன்.
தேசிகம்

Uயைத் துப்புகிறார்.
வைக்க,
மாபாடியம்” என்கிறது. பால்,
) தொடுகிறேன்.
றிரோ?
99
l.
ட்டாரானால்? ன்னிடம் படிப்பில்லை. ) குனிகிறது.
போம்.”
கிறார்.
அவருக்கு
னைத்து,

Page 57
“முதலில் ஒன்றைப் படிப்போம்.” கன்னத்தில் அறைந்தாற்போற் பதில். என் அறியாமை உணர்ந்து நாணிச் சுருளு “திருக்குறளைக் கொண்டுவாரும்,” குறித்த நாளில், திருக்குறளுடன் அவர் முன் உட்காருகிறே நான் போனபோது காலை எட்டுமணி. எப்படியும் இன்று பத்து அதிகாரமாவது படி என்று எனக்குள் எண்ணம். “அகர முதல எழுத்தெல்லாம்” முதற் குறளின் அரையடிக்கு, விளக்கம் சொல்லத் தொடங்குகிறார். திடீரென பசிக்குமாற் போல் ஓர் உணர்வு, நேரத்தைப் பார்த்தால் மதியம் இரண்டு ம இன்னும் அந்த அரையடிக்கான விளக்கம் மேலோட்டமாகப் படித்துப் பழகிய எனக்கு, அன்று ஒரு புதிய அனுபவம். இனி என்னால் ஏற்க முடியாது என, மூளை பிடிவாதம் பிடிக்க, மெல்ல நெளிகிறேன். “உமக்குப்பசி வந்திட்டுதுபோல,” கேள்வியோடு பார்க்கிறார். உண்மையைச் சொல்ல முடியாமல் அசடு “எனக்கு எண்ணங்கள் வந்திட்டுது நிற்பாட் இன்னும் கொஞ்ச நேரம் கேளும்’- தொட ஒரு வழியாக மூன்று மணிக்கு, அரையடிக்கான விளக்கமும் முடியாத நிை வகுப்பு முடிகிறது. களைப்பு, வியப்பு, பிரமிப்பு, திகைப்பு என, பல உணர்ச்சிகளும் தாக்க, அந்த நிமிடம்,
நான் நானாக இல்லை. “நுண்மாண்நுழைபுலம்’ என்ற தொடரின் 6 முதன்முதல் உணர்ந்தேன். தமிழ் இவ்வளவு ஆழமானதா? தமிழை இப்படியும் படிக்க முடியுமா? தமிழை இப்படியும் படித்தவர்கள் இருக்கிற என் மனதில் உளைச்சல், தமிழறிவைப் பொறுத்தவரை,
என்னுள், பாலமை நீங்கிப்பருவமடைந்த ஓர் உணர் என் இனத்தின் பெருமை, என் மொழியின் பெருமை, என் சந்ததியின் பெருமை, ஏன் எனது பெருமை கூட அன்று என்னுள் விசுவரூபம் எடுத்தது. அதன் பின் மூன்று ஆண்டுகள் அவரிடம், படிக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அந்த மகானின் தொடர்பில், எனக்கு கிடைத்த தரிசனங்கள் பல,
தேசிகம்

நகிறேன்.
ன்.
}த்து முடித்துவிடவேண்டும்,
னி.
முடிந்தபாடில்லை.
வழியச் சிரிக்கிறேன். ட முடியவில்லை. ர்கிறார்.
லையில்,
விளக்கத்தை,
3rfras6m Fr.
45

Page 58
உபதேசங்கள் பல, தெளிந்த உண்மைகள் பல, அறிவின் விஸ்வரூபற்தரிசனம் கிட்டியது. நுண்மாண்நுழைபுலம்’ எனும் தொடரின் அவர் அறிவிற் கண்டு,
சிலிர்த்தேன்.
ck:Kk
கட்டுரைத் தலைப்பின்படி, இந்த இடத்தில் நான் கட்டுரையை முடி ஆனால் இன்னும் சில விடயங்களைச் மற்றொன்று விரித்தல்' எனும் குற்றம் இருக்கிறது. ஐயாவே இப்படிச் சொல்லப்போகிறார். எனக்குக் கவலையில்லை. எண்ணங்கள் முடியாமல் கட்டுரை எப்பட ஆகவே இன்னும் சில சொல்ல வேண்டு வேண்டுமானால் இனிச் சொல்பவற்றை, கடலைக்காரி சுண்டினால் அளந்த பிறகு உபரியாய்ப்போடும், ஒரு கைப்பிடிக்கடலைபோல, ஆய்வாளர்களின் கட்டுரைகளில் வரும், பின் இணைப்புச் செய்திகள் போலக் ெ ஏற்றருள்க.
米米米
தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை, ஐயாவுக்குச் சில தனி அபிப்பிராயங்கள் அவற்றுட் சில,
ஒரு நூலைத் தெளிவாய் விளங் பின் எல்லா நூலையும் தானாய்
அதிகம் படித்தால் பிறகு பேசப்ப புத்தகங்களில் அவாப்படத்தேவை
உண்மையாய்ப் படிக்க விரும்பின புத்தகம் தானே கைக்கு வரும்.
தெரிந்தவர் மூலம் அணுகி, பெரிய நூல்களோடு நட்புண்டாக்
ஒன்றை விளங்குவதற்கு முதல் கேள்வி கேட்கக்கூடாது.
தேசிகம்

முழுவிளக்கத்தை,
க்க வேண்டும். சொல்ல வேண்டியிருக்கிறது.
2.
Lb
(փlգպլb, .
காண்டு
உண்டு.
கினால்,
விளங்கலாம்.
பப்படவேண்டி வரும். யில்லை.
ால்
5 வேண்டும்.
46

Page 59
இவை அவர் எனக்கு உபதேசித்தவை. ஆரம்பத்தில் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந் நாளடைவில் அவற்றின் உண்மையை உண வியந்து சிலிர்த்தேன். ஏதேனும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டு வாய்மூடுமுன், பதில் சொல்லத் தொடங்குவதுதான், அறிவு என்று நினைக்கும் இன்றைய உலகி கேள்வியை உள்வாங்கி, நிதானித்துப் பதில் சொல்வதும், தேவை ஏற்படின், “நாளைக்கு வாரும் பதில் சொல்கிறேன்” என்று சொல்வதும், அவரிடம் எனக்கு வியப்பூட்டிய விடயங்கள். ஒரு நாள் என் கேள்விக்கு நாளை பதில் அடுத்த நாள் நான் வகுப்புக்குச் செல்ல சி ஒழுங்கை தாண்டி வீதியில் வந்து நிற்கிறார் என்னைக் கண்டதும் முகத்தில் சூரியன். “நீர் இன்றைக்கு வராமல் விட்டுவிடுவீரோ ( நீர் கேட்ட கேள்விக்கு பதிலை விளங்கிட்ட வாரும்” என்று சொல்லத் தொடங்குகிறார். சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் ஓர் “இனி நீர் போவதென்றால் போகலாம்”. மாணவனின் ஐயம் தீர்த்துவிட்ட திருப்தி அ இந்தக்காலத்தில் இப்படியொரு மனிதரா! வியக்கும் என் நெஞ்சம். ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்குப் பதில் காட்டி, பின் அப்பதிலையே கேள்வியாக்கி, அதன் பதில் காட்டி, மீண்டும் அதனைக் கேள்வியாக்கி. இப்படியே உள்நுழைந்து செல்லும் அவர் நான் கொண்ட திகைப்பை, வார்த்தைகளுள் அடக்கமுடியாது. பொருள் பற்றிய சிந்தனையே இன்றி, அறிவே வாழ்வாக,
அறிவே தேவையாக,
அறிவே உணவாக, அறிவே சுவாசமாக வாழும், மனிதருள் மனிதரல்லாத மனிதர் அவர். திருவேறு தெள்ளியராதல்வேறு எனும் குற தன் வாழ்வால் விளக்கம் தந்தார். உலகத்தில் ஒட்டாத வாழ்வு. இட்து எங்ங்ணம் சாத்தியம்? கேள்வி பிறக்கும்.
தமிழ் தந்த தெளிவு. கூடவே பதிலும் பிறக்கும். இப்படி ஒருசிலரேனும் வாழப்பழகினால்தான் அறிவுலகம் நிலைக்கும். இன்றைய பொருளுலகிற்கு, ஐயா ஒரு அருங்காட்சிப்பொருள்.
தேசிகம்

560T. ார்ந்து,
கூறுவதாகச் சொல்கிறார். றிது தாமதம். s.
என்று பயந்திட்டன். ன்.
நிம்மதி.
வர் முகத்தில்,
அறிவு கண்டு,
3ளடிக்கு,
47

Page 60
தமிழைப்போலவே ஐயாவையும், விளங்க விளங்க, விளங்காமையின் விரிவே விளங்குகிறது. கல்வி உலகில் கால் வைக்க விரும்பும் அவர் வாழ்வே ஒரு செய்தி, விதியால் வந்த அறிவு, அறிவால் வந்த அடக்கம், அடக்கத்தால் வாய்த்த குரு. குருமேல் கொண்ட பக்தி, இறை நம்பிக்கை, இவை விரிந்த இவர் அறிவின் வேர்கள். Fgu ss, 29u Isl 616ði,
ன் குருவான கணேசையர் மீது அவர் 'ஐயாவின் அறிவோடு ஒப்பிடும்போது, எங்கள் அறிவு ஒரு துரும்பு’ என, அவர் சொல்லும்போது, நான் என் அறிவுநிலை எண்ணி நாணுவே என்னுடைய, அறிவின்மை கண்டபின்னும், ‘என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆ வண்ணப்பணித்து என்னை வா என்ற வா எண்ணி வியப்பேன். பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுக்கிடக்கை கொழும்பில் இருந்து நான் தொலைபேசிய பதில் கூறிப் பத்துக்கடிதங்கள், அவரிடமிருந்து அடுத்தடுத்து வருகின்றன. இவரது கடவுள் நம்பிக்கை புதுமையானது அன்றாடம் ‘மானதடியூஜை' “பண்டிதர் கோயில்களுக்கு அதிகம் போ6 மற்றவர்களின் இத்தகு கூற்றுக்குச் சிரிப்ே சாதாரண தோட்டக்காரனோடும், அவன் நிலையில் நின்று, அவர் பேசுவது கண்டு வியப்பேன். அப்பேச்சிலும் உண்மை இருக்கும். நான்’ எனும் தருக்கு அவர் வார்தைகளி: விநயம் சம்பந்தமான வித்தை. இவரிடமிருந்து என்னால் பெறமுடியாமல் மொத்தத்தில், என் அறிவு கடந்து நிற்கும் அற்புதர் இவ இப்பொழுது என் வேண்டுதல் எல்லாம், "அடுத்த பிறவியிலாவது, இவரிடம் இருக்கும் அறிவு முழுவதையும், அறியும் அறிவோடு என்னைப் படைத்துவி எண்ணங்கள் தொடர்கின்றன. விரிவஞ்சி விடுகிறேன்.
முடிவுரையாய்,
இவரைச் சந்தித்ததால், இவர்மேல் கொண்ட பக்தியைவிட, தமிழ் இலக்கியங்கள் மேலும், தமிழ்ப் புலவர்கள் மேலும், தமிழின் மேலும், உண்டான பக்தி அதிகமாயிற்று. அவர் இட்ட அறிவுப் பிச்சையால், அறிவுலகில், இன்று நானும் ஒரு செல்வன் போல்.
米米米
தேசிகம்

இளைஞர்க்கு,
ாட்டும் பக்தி அளப்பரியது.
ன்.
பூட்கொண்டருளி,
ன் கருணை,
பிலும்,
வில் கேட்ட கேள்விக்கு,
l,
வதில்லை” ப பதிலாகும்.
b என்றும் இராது.
போனவற்றுள் இதுவும் ஒன்று.
i.
y
டு” என்பதே.
48,

Page 61
*でミ i s கரை
Ν GN 1. இன்றுள்ள நிலையி 废 V சென்றிடு நமசி வாய
s பொன்றிகழ் அறிஞ
சென்றிடின் உயர்வே
2. கம்பனின் கழகத் தே
உம்பரின் ஒழுக்கம் !
ག) இம்பரில் இற்றை ந حکN
球 எம்பெருந் தவத்தன்
リ。
சுட்டபால் பருகு Ա6 .3 ܘ} حکN ) بربر எட்டியே ஒடு மாே iš リ。 - சட்டமா மிலக்கண
கிட்டினால் ஐயன் த
ܓܘܢ ܐܶLEܡN
4. எழுத்துமுன் னாய ட M விழுப்பொருளுண
தொழத்தகு தோற்றத் பழத்தையே ஊட்டு
அன்பொடு பொறுை இன்புரு நமசி வாய தன்பணி செய்ய ஈச
அன்னவன் பதம்ப
 
 

புகலிடம் பிறிது தேரோம்!
வக் கவிஞன் மன்னவன் மு. கந்தப்பு
ல் தேர்ந்த இலக்கண அறிவு வேண்டின்
தேசிகன் ஐந்தெ ழுத்தன் ன் பக்கம் புகலிடம் பிறிது தேரோம்
சேர்ப்பன் சேவடி பரவு வோமே.
ார்கள் கல்வியில் தாகம் கொண்டு கல்வி உயரறி வாளன் என்ற ாளில் இலக்கணம் முழுமை பெற்ற பாதம் எய்தினர் எழுச்சி பெற்றார்.
னை தொடர்ந்துபால் காணின் அஞ்சி பால் எங்களிற் பலபேர் செம்மைச் த்தைக் கற்றிடத் தயங்கு கின்றோம்
ன்னைக் கிடைக்கமஃ LD fT€55.
த
ஞ்ச லக்கணத் தெய்தி நின்ற ர வேண்டின் விழைந்தளி கருணை யாளன் த் தன்பால் சுவைதரு தேன்க லந்த
வானப் பண்பன்பல் லாண்டு வாழ்க.
) LD சாந்தம் அமைந்தொரு வடிவமான
எம்குரு பல்லாண் டிங்ங்ண் ன் தண்ணரு வீக என்ன
ணிந்தோம் அகிலமும் வாழ்க வாழ்க.
49

Page 62
சோதிபோற் சுடர்
கல்வயல் வே. குமாரசாமி
வித்தகர் ஐயா என்று விரும்பிவாய் நிறையச் சொல்g தத்துவ ஞானி எங்கள் தலைமுறை நிமிர வைத்த சத்திய புருஷர், சங்கத் தமிழ் தொல்காப் பியத்தைக் கற வைத்தவர் நமசி வாய தேசிகர் பச்சை உண்மை.
�. 20. Kd. 0X-X-X-
நெறிநின்ற சான்றோருள் நிறை வளர்பிறையாய் அறிவின் ஊற் பெறுகின்ற அரியதவப் பெரு பேணளுள்சேர் வைதீ கத்தின் செறிவொன்றிச் சிந்தனைப்பூ ட செழுமைமிகு சீர்சால் செம்பை உறைகின்ற வித்தகர்இ நமசிவ தேசிகனார் ஒளிவி ளக்காம்.
0.03 0X- 8X- 8X)
சாந்தி தவழும் இனியமுகம் தரும்புன் சிரிப்பும் அன்பினை ஏந்தி நிற்கும் ஞானத்தின் இணையில் ஒளியை இருவிழி காந்தி காட்டும் திருநீறு கணிய வைக்கும் நுதலில்அருள் சோந்தை கொள்ளும் எம்செல் நமசி வாய தேசிகனார்.
80.8 0X-X-X-
குருமணியாய் மணிக் குருவாய்ச் குலம் பிறப்பின் சிறப்பனை வருமணியாய் யாம்வாழ ஒளிநி வளர்மொழியின் எழில்விழுத திருமணியாய் உள்ளத்தே தெ6
தேசிகம்

லும்
ம்பேறாய்ப்
மணங்கமழும்

Page 63
தேனனைய நகராதி கொருமனியாய் நடுநி
so Go LDLust 35687 -91 CD5.
0. 8X
நாடிய பொருளை நன் நலஞ் செயும் வண் கூடிய வரையில் கொடு கொள்கையில் கெ நாடிய நமக்கும் நல்கிட நயமெலாம் மலிந் ஆடிய பாதன் ஆனைம அருளொடும் வாழ
0.08 0x- 8:0 8X
நுணுகி ஆயும் நுண்ண நுட்பம் விளைக்கு அணுகி னோர்க்கோ உ ஆன்ம நேய மேல பணியும், இனிய பண் பல்கிக் கலந்த பல அணியும் எழில் சேர் ம ஐயா நமசி வாயப்
83. 0X- (X- 4.
ஞான விழியும் நயந்த
தேனை யனைய சுவை ஆன வரைக்கும் அருளு வானே நிகர்க்க வழங்(
38. 8X
ஆழ அகலம் அறிய மு நீழல் நமசிவாயம் ஐய தத்துவத்தை வாழ்ந்து வித்தகர் எங்கள் விழி!
சொல்லெ டுத்துத் தொ தோய்ந்த உட்பொ நல்ல வாறொரு தாயின்
நயம்ப லப்பெற சொல்ல வல்லநற் றுரே சோதி போற்சுடர் எல்லை காண முடிந்தி ஏழை யேனும் இ
KM2 KK 8X- <
தேசிகம்

ஐந்தாய் அன்புக் ற்கும் ஐயா வாழ ட்பாதம் நெஞ்சில் வைப்போம்.
b» K02 K-X-
னெறி முறையில் rணமாய் நமக்குக் }த்திடுங் கீர்த்தி ாண்டுள உறைப்பு - உயர்ந்தோம் திட ஐயா ா முகவன் Nபல் லாண்டே.
றிவும் ம் நூலறிவும் -ற்ற பெரும் றிவும் புகளும் சீர்த்தி )ணிவிளக்காம் bஅறி.
Ο X»
மொழியும் நலன்பயக்கும் யும் தெளிவிற் தினகரனாய் ஹநம் அறனும் அனைவருக்கும் கும் வித்தகர் வாழியவே.
● 0x
DL qu u TTg5 ாஆம் வாழுகிற தலைநிற்கும் மேதைஇவ்
rடுக்கும் அழகிடைத் ாருள் தோற்ற மனைத்தையும் னைப் போலவே ; ஞாலம் நுகர்ந்திடச் மாழி யாளர், சொல் வீசிடும் ; அத்திறன் டு மோ ; இதை }யம்பிடல் ஆவதோ !
令
51

Page 64
தமிழ் வாழத் தான் வாழ்ப
மாவை. சோ. சேனாதிராசா (பா. உ)
Lண்டிதர் நமசிவாயம் ஐயா அவர்களுக் கழ்ச்சி என்றறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்
g 呜gh DO LOēBig
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண ஆங்கில பாடசாலையில் தமிழ் ஆசிரியராயிருந்து ப6 8ஆம் வகுப்பிலிருந்து தமிழ் கற்றதனால் அவரின் மா என்பதிலும் அளவற்ற மகிழ்ச்சி.
வீமன்காமம் ஆங்கிலப் பாடசாலை, ஆரம்பத்திலிருந்து கல்விக்குப் பெருந்தொண்ட அவர்களின் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி அன்னார் மகன் யாழ். பல்கலைக்கழகத்தின் மு பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களே நீண் வந்தார்.
இப்பாடசாலையில் இருபத்தைந்து ஆண்டுகள் பண்டிதர் ஐயா அவர்களுக்கு வெள்ளிவிழா எடுத்து வருகிறது. அவ்விழாவில் திரு. அ. அமிர்தலிங்கம் வித்தியானந்தன் அவர்களும் சிறப்புரை ஆற்றின உரையாற்றினேன். பேராசிரியர் வித்தியானந்தன் இலக்கணப் பாடம் கற்றதாக அந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.
அந்நாளில் குருவிடம் மாணவர் சென்று பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் சென்று கல்வி அவர்களும் ஆசிரியராய் இருந்த காலத்திலேயே, அக் வித்தகராயிருந்த மகாவித்துவான் கணேசையரிடம் பட்டம் பெற்றார் என அறிந்தேன்.
பண்டிதர் ஐயா அவர்கள் வீமன்காமம் பா ஆசிரியராயிருந்தார். கம்பராமாயணத்தின் சில இலக்கணமும் எமக்குப் பாடங்களாக இருந்தன. நஷனல் மேலாடை, வெள்ளைச் சால்வை, நெற்றி கறுத்த அடர்த்தியான கட்டைமுடி, வாய் நிறைய பா சிவந்த உதடுகள், ஒளிபாயும் விழிகளாய் அன்றா
தேசிகம்

குத் தமிழ்நிலத்தில் பாராட்டு
.
Tம்,தெல்லிப்பளை வீமன்காமம் Eபுரிந்த பண்டிதர் ஐயாவிடம் ணவனாக இருந்திருக்கிறேன்
இருபதாம் நூற்றாண்டின் ாற்றிய திரு. சுப்பிரமணியம் யெது. அதன் முகாமையாளராக ன்னைநாள் துணைவேந்தர் டகாலம் இருந்து நிர்வாகித்து
தமிழ்ப்பணிபுரிந்தமைக்காகப் துச் சிறப்பித்தமை நினைவுக்கு அவர்களும் பேராசிரியர் சு. ார்கள். நானும் அவ்விழாவில் அவர்கள் பண்டிதர் ஐயாவிடம் குறிப்பிட்டமையும் அவ்விழா
று கல்வி கற்றனர். பின்னர் கற்பித்தனர். நமசிவாயம் ஐயா காலத்தில் இலக்கிய இலக்கண சென்று கல்விகற்றுப் பண்டிதர்
ாடசாலையில் எமக்குத் தமிழ் பகுதிகள், நளவெண்பாவுடன் வெள்ளை வேட்டி, வெள்ளை தியில் விபூதி, சந்தனப்பொட்டு, க்குவெற்றிலைச் சுவையினால் டம் அலங்காரமாய் இருப்பார்
S2

Page 65
பண்டிதர் ஐயா. காலில் செருப்போ, கையில் மணி ஒவ்வொரு நாளும் நேரகாலத்திற்குத் துவிச்சக்கர
தமிழ் அறிவின் மிடுக்கும் ஆனால் அடக்க சைவப் பண்பும், தமிழினப்பற்றும் மிகுந்திருந்தன எ
பண்டிதர் ஐயா அவர்கள் கற்பிக்க வகுப்புக் பாடம் கற்பிக்கத் தொடங்கிவிட்டால் வகுப்புக் கலகல படித்த மாண்பு இப்பொழுதும் மனதில் திரைப்படமாய் பாடுவார் - இசை படப்பாடுவார். பொருள் புரியும்படி விளக்கங்களையும் விபரிப்பார். இராமாயண கதாபா ஆலாபரணமாக விளக்கி வைப்பார். இவர் கற்பித்தலி பாடம் பதியும். பாடம் கற்பிக்கத் தொடங்கிவிட்டால் காண்பதுபோன்ற உணர்வுபூர்வமான அனுபவத்தை எ அவர்தான் பிரதான கதாபாத்திரமாயிருப்பார்.
கற்பிப்பதில் நேர்மை, தூய்மை, அர்ப்பணம், ஒரு தமிழ்ச் சங்கமாய் விளக்கினார் எனலாம்.
1970களில் கட்டுவன் சந்திப்பபக்கமாய் இ செல்வதுண்டு. இன்று அவர் இல்லமென்ன, தம்ம அழிவின் எல்லையிலும், மரணத்தின் பிடியிலும் எ பண்டிதர் ஐயாவும் இதற்கு விதிவிலக்கல்லவே.
பண்டிதர் ஐயா, தந்தை செல்வநாயகம் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த ஊர் மக்களும் அ6 கூ. சங்கத்திற்கு அன்றைய அரசு இயக்குநர் இயக்குநர்களாக மக்களால் தெரிவுசெய்யப்படவேண் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அந்த ஐவரில் பண்டி மாணவனாய் இளவலாய் இருந்த பொழுதும் என் முத வழங்கி தம் பணி புரிந்தார். ஆனால் 1973 மா அரசியலமைப்புக்கு எதிரான கிளர்ச்சியில் நா6 தள்ளப்பட்டதால் பண்டிதர் ஐயாவுடன் தொடர்ந்துப் 1980களில் ஒரிருமுறை சந்தித்ததுண்டு. அவ்வே6ை
அந்நாளில் குருவுக்கு, ஆசிரியருக்கு மாணவி பண்டிதர் ஐயாவுக்குப் பாராட்டு நிகழ்ச்சியினை எ( இன்றும் வாழ்வதால் ஐயா மாண்புறும் நிலையை நீ தருகின்றது.
தமிழ் வாழ தமிழ் ஆள, தமிழ் நிலத்தில் தமி 'தொண்டும் உயிராய்,உணவாய், உரமாய் அவர்தம் தன்முதுமையிலும் தமிழ் வாழத்தான் பண்டிதர் வாழ்த்துக்களை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன் போற்றுவதும் தமிழர் கடமை எனச் சிந்தித்த பண்ப
தேசிகம்

க்கூடோ இருந்ததைப் பார்த்ததில்லை. ஆனால் வண்டியில் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்துவிடுவார்.
மும், நிறைவும் அவரிடமிருந்தன. தமிழ்ப் பற்றுடன் ன்று கூறுவேன். கு வந்துவிட்டால், மாணவரிடம் அமைதி தவழும். பப்பாகிவிடும். பண்டிதர் ஐயாவிடம் இலக்கியப்பாடம் பக் காட்சி தருகிறது. கம்பராமாயணப் பாடல்களைப் டி பாடல் வரிகளைப் பிரித்துப் படிப்பார் இலக்கண த்திரங்களாகவே மாறி அத்தனை அபிநயத்தோடும் ல் நயம், சுவை, தெளிவு இருக்கும். மாணவர் மனதில் நாடகமொன்றின் காட்சிகளை உயிரோவியமாய்க் ாட்டிவிடும்படி வகுப்பை ஆக்கிவிடுவார். அப்பொழுது
ஆளுமை, பொறுமை அவரிடமிருந்தன. அந்நாளில்
இருந்த பண்டிதர் ஐயாவின் இல்லத்திற்கும் நான் னையெல்லாம் இழந்து, ஊர் இழந்து அகதிகளாய் ங்கெங்கோ அலையும் அவலநிலையில் தமிழினம்;
அவர்களிடம் மிகுந்த அன்பும் அபிமானமும் வ்வாறேயிருந்தனர். 1972இல் தெல்லிப்பழை ப. நோ. அவையை அறிவித்தது. அந்த அவைக்கு ஐவர் ாடி இருந்தது. அந்த ஐவரும் எமது அணியினராகவே தர் ஐயாவும் ஒரு மூத்த உறுப்பினராய், நான் அவர் தன்மைப்பணிகளுக்கு மிகுந்த ஆதரவும், ஊக்கமும் ர்ச் திங்கள் 09 ஆம் நாள் அன்றைய அரசின் ன் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் பணியாற்ற முடியாமற் போய்விட்டது. அதன் பின் ாகளில் வாழ்த்தி, ஆசிகூறி விடைதகுவார்.
வர்களும் மக்களும் மிகுந்த மதிப்பளித்தனர். அதிலும் டுத்து வாழ்த்தும் நன்றி மறவாப் பண்புடை மக்கள் ைெலநாட்டிவிட்டனர். இந்நிகழ்ச்சி மிகுந்த உவகை
ழன் தன்னாட்சி செய்ய, பண்டிதர் ஐயாவின் தமிழ்த் மாணவரிடத்திலும், மக்களிடத்திலும் வாழ்கின்றது.
ஐயாவும் வாழ்கின்றார். என் இதயம் நிறைந்த ன். அவர் வாழும் பொழுதே வாழ்த்துவதும், தமிழைப் ார் பெரியோரையும் வாழ்க என வாழ்த்துகின்றேன்.
53

Page 66
எங்களது ஊரும் பண்டிதர் கலாநிதி என். சண்முகலிங்கன், தலைவர், அரசஅறிவியல் - சமூகவியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
“பண்டிதர் ஐயாவுக்குப் பாராட்டு' என்றதும் ே எங்கள் ஊருக்கு மீள்வது போன்ற ஓர் எழுச்சி.
கட்டுவன் சந்தியை மையமாகக் கொண்டு மயிலிட்டி தெற்கில் குரும்பசிட்டி தவிர்ந்த பகுதி வர்த்தலை விளானும் இன சனக் கலப்பு முதலி கருதப்பட்டு வருவன
‘என் அப்பாவின் கதை தொடக்கவுரையி தந்த வரையறை அது. -
கட்டுவன் சந்தியை அண்டிய சைவமடம் கமலாசனம் பக்கலில் தான் எங்கள் நகுலகிரி அந்தக் கிளுவம் வேலி குறுவழி ஊடாகத்தான் எ ஐயாவின் நாச்சார் வீட்டு முற்றத்தில் 1 (ஐயாவின் மூத்த மகன்) நானும் ஆனா ஆவன் பின் ஐயா எழுதித்தந்த பேச்சுக்களை மனனட் பெற்றதுஎன ஐயாவுடனான என் உறவுக்களங்கள்
என் இளமைப் பருவ சமூக மயமாக்க அதிகமாகவே என்னில் விழுந்ததனை இன்று பி உணர்வதுண்டு. நானும் ஒரு பண்டிதனாக வேலி தாங்க வேண்டும் என்றெல்லாம் அன்றே எனக்
சைவ மடத்தில் நான் வளர்ந்த அந்த நாள் எங்கள் ஊர் வளர்ந்த கதை எல்லாம் மீள உயிர்ச்
1922 நவம்பர் 23ஆம் திகதி, இந்தச் ை ஞானோதய சங்கம்' என்ற இளைஞர் அமைப்டே வளர்ச்சிகளுக்கும் எழுச்சிகளுக்கும் நிலைக் கள உறுப்புரிமைப் பணம் கொடுத்தும், வீடுதோறும் பல சேகரித்தும் சங்கம் வளர்த்த - சங்கத்தினால் வள வரலாறாகும்; தொல்லியலுமாகலாம்.
இந்தச் சங்கம் தொடங்கியவேளை எட் ஆர்வமுடன் அதன் செயற்பாடுகளை அருகிரு மீளவும் என் அப்பாவின் கதையில் பண்டிதர் ஐய
ஊர் வளர்ந்தது, அந்தச் சிறுவனும் வளர்
தேசிகம்

நஞ்சிலே எல்லையற்ற மகிழ்ச்சி.
அதைச் சூழ்ந்திருக்கின்ற, நியும், கட்குவன் வடபகுதியும், ய ஏதுக்களால் ஓர் ஊராகவே
ல் எங்கள் ஊருக்கு பண்டிதர் ஐயா
அங்கேதான் ஐயாவின் வீடு - ; பக்கலில் என்றால் ஒரேவேலி. rங்கள் உறவின் தொடக்கம்.
பரப்பிய மணலில் பாலச்சந்திரனும் னா எழுதத் தொடங்கியது முதல், ம் செய்து மேடைகளில் பரிசுகள் T 6fluth.
கலில் ஐயாவின் ஆளுமைவீச்சு tளத் திரும்பிப்பார்க்கையில் நான் ண்டும்; நல்ல அவைக்கு தலைமை குள் முளைவிடும் ஆசைகள். ா நினைவுகளிடை அதே புலத்தில் கும்.
சவ மட புறச்சாரில் கூடிய பாலர் பின்னாளில் எங்கள் ஊர்கண்ட ானாகும். ஆளுக்கு மூன்று வீதம் ாங்கட்டிக் குட்டான்களில் பிடியரிசி ார்ந்த எங்கள் ஊரின் கதை இன்று
டு ஒன்பது வயதுச் சிறுவனாக ந்து அவதானித்த நினைவுகளை
பதிந்து நிற்பார்.
ந்தான்.
S4

Page 67
ஓரிரு சங்கங்கள்தவிர ஊரின் சங்கங்களு ஐயா, எங்களது காலத்துத் தரிசனமாய் வாய்க்கும். L காரியதரிசி அல்லது தணாதிகாரியாக ஐயாவுடன் இவர்களின் சமூக வாழ்வின் கனிகளை அருகிருந்து இந்த இடத்தில் பாலர் ஞானோதய சங்கத்தி தலைமைச் சான்றோனாக சமூக வாழ்வுக்கு வழிக நாங்கள்அழைப்போம்) அமரர் க.பொன்னம்பலம் அ எனக்குள் விஸ்வரூப தரிசனமாய்.
எங்கள் ஊர் உறங்கியதே கிடையாது என்ே வைரவர், மாவடி வைரவர், வளமாரி வைரவர், தன் மருதடி கம்மில் குளம் விநாயகர், காசி அம்மன் 6 திருவிழாக்காலம், கலைமலி காலம். எல்லாக் சொற்பொழிவு எங்கள் பண்டிதர் ஐயாவினதாகத்த திருவள்ளுவர் விழா, பாரதி விழா, கலே விழாக்களில் எல்லாம் ஐயாதான் நிரந்தரத் தலைை மேடைகள் அனைத்தும் அவரின் ஆழமான, நிதான தேசத்தின் புலமையாளர்கள் எல்லோரும் அ எல்லோருக்கும் களம் அமைத்துத் தரப்படும். வீரபத் தட்சணாமூர்த்தியின் மேளச் சமாவிலிருந்து எங்க அந்த நாட்கள் நினைவுகளில் கணக்கும்.
நேற்றொரு பொழுதில், பாரம்பரிய கலைகை காணும் பாக்கியம் கிடைக்கும்.
செக்காஞ் சடை குலுங்க திரிகுல வேலிலங்க செகசோதி தேரில் வாற தாரண்ணே முக்கணாதி கற்பகப் பேர் முதல்வன் முன்னாக மூர்த்தி வீரபத்ரன் வாறார் காண்மினே. என வடமராட்சி கலை அமைப்பு ஒன்று எங்கள் வி பாடநூலில் இடம் பிடித்து எங்கள் வசந்தன் தேசி அண்ணன் என். கே. பரராஜசிங்கத்துடன் இை தந்ததும் நினைவு வரும்.
வசந்தன் மட்டுமா, இப்ப எங்கள் ஊரும் தே எங்கள் ஊர் என்பது வெறுமனே இழப்பீட்டு பரப்பல்ல; எத்தனையோ வேர்களும் விழுதுகளும் நி இந்தப் பண்பாட்டின் உயர்தனி ஆளுமையா இன்று பாராட்டு விழா.
இன்னமும் காக்கப்பட்டுள்ள எங்கள் ஊர் ஆ விாழவோடு,
வசந்தத்தை வரவேற்கும் எங்களுர் வசந்தன் வளம் சொல்லி நாளை தொடங்கும் பனைமரமாய் நெஞ்சம் பெருமையில் நிமிரும் பண்பாட்டின் அர்த்தங்கள் புரியும்
தேசிகம்

க்கெல்லாம் தலைவராக பண்டிதர் இ. நமசிவாயம் மிஞ்சிய சங்கங்களின் தலைவராக, அனைத்தினதும் எப் பொழுதும் என் அப்பா இணைந்திருப்பார். காணவும் சுவைக்கவும் கிடைத்தது ஒரு பாக்கியமே. ன் முதல் தலைவராக மட்டுமன்றி, எங்கள் ஊரின் ாட்டிய, என் பெரிய தந்தையார் (ஐயா என்றுதான் வர்களும் அவரோடு இசைந்த ஊர்ப்பெருமக்களும்
பன். அலவத்தை வீரபத்திரசுவாமி, துறட்டையிட்டி ண்ணித்தாழ்வு வைரவர், கறண்டககுளம் ஐயனார், ான ஊர் நிறைந்த ஆலயங்களின் மணி ஒசை. கோயில்களிலும் பெரும்பாலும் முதல் திருவிழாச் ானிருக்கும். னசையர் விழா என சான்றோர்க்கு ஊரெடுக்கும் ம. இந்த விழாக்களின் கருத்தரங்குகள், விவதா மான புலமையில், தலைமையில் ஒளிவிடும். ழைத்துக் கெளரவிக்கப்படுவார்கள்; கலைஞர்கள் திரர் கோயில் செம்பாட்டு மணற்பரப்பில் இருந்தபடி ளுர் வசந்தன் நாடகம் வரை விடியவிடிய அலைத்த
ள பேணும் ஒரு மேடையில் எங்கள் ஊர் வசந்தனைக்
2/T
சுவப் புலவரின் வசந்தனை ஆடும். இன்று சங்கீத ய சொத்தான சங்கதி தெரிய வரும். ஏற்கனவே ணந்து வானொலி வழி உலகுக்கு நாம் அதனைத்
சியமாய், சர்வதேசியமாய், எங்கும் வியாபகமாய். த் தொகைக் கணக்குக்கான இத்தனை சதுரமைல் றைந்த பண்பட்ட பிரதேசம், பண்பாட்டின் பிரதேசம். ய் எங்களுக்கு வாய்த்த பண்டிதர் ஐயாவுக்குத்தான்
த்மாவுக்கு சாட்சியாக இந்த விழா அமையும். இந்த
SS

Page 68
இலக்கணவித்திகர் இ. நீம்சி.வ
க. கதிர்காமர் வருத்தலைவிளான்
இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக் செட்டிகளுட்சிலர் தீட்சையால் உயர்ந்து சை6 பொருட்டு, திருநெல்வேலி, கட்டுவன், குரும்பசி முதலிய இடங்களிற் குடியேறினர். கட்டுவனில் குடியேறிய இடம். காலப்போக்கில், அவர்களில், மயிலிட்டி தெற்கில் குடியேறினார். அவ்வூர்கள் இர அச்சுவேலித் தெருவே. குடியேறிய இடம் மயிலி விழான் இறை, துறட்டையிட்டி எனப்படும். அ தாமோதரம்பிள்ளை ஐயர் எட்டுத் தொட்டில் 6 உப்புக்குத்தகை எடுத்து வியாபாரஞ் செய்தவர். வாழ்ந்தவர். தாமையரென்று அழைக்கப்பட்டவர். வடக்காக நாற்பது பரப்புக்குமேல் காணி வாங் நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பிற்பட்டதாகிய இரு விறாந்தைகளும் கொண்ட கல்வீடும், அத ஆறு அறைகள் கொண்ட மண்வீடும் அமைத்து, வ சுற்றாடல் உப்புமடம், சைவமடம் என்று அழை யுத்தத்தால் தரைமட்டமாகியுள்ளது.
தாமையருக்கு நான்கு ஆண்பிள்ளைச அவ்வொரு வீட்டையே பாகம் பிரித்து வாழிடம மூத்தவர் இராமையர் எனப்படும் இராமசாமி ஐய வேலுப்பிள்ளைச் சட்டம்பியாரிடம் கற்றனர். பின் வி ஒன்று விட்டதமயன் கதிர்காமையரிடம், அக்கதிர்காமையரின் தம்பியாருடனும், க்ாசிவா சிவசம்புநாதையர் என்பவருடனும் சேர்ந்து கற்ற6 இராகப் பயிற்சியும் உடைய இவர் புராணபடனம் 6 வியாபாரமுமே, மங்கல, அமங்கல நிகழ்வுகளில் அ செய்தல், மக்களிட துப் பிணக்குக்களைத் தீர்த்து வேண்டின் தானே விவாகக் கிரியைகளை நடத்தில் முதலியவற்றால் ஊராரின் அன்பையும் மதிப்பைய
இவர், மந்திகை அம்மன் கோயில் உரிமைய குருக்களுக்கு, அவர்தம்மனைவி பூரணம்மா வ பருவதம்மாவை விவாகஞ் செய்தனர். இவர்களு ஆண்களுமாக ஐவர் மக்கள் பிறந்தனர். இவ்வரலாற்றுக்குரிய நமசிவாயம்ஐயர் ஆவர். மூத் அரசாங்க பாடசாலைகள் பலவற்றில் தலைை இளைப்பாறி அமரராகி விட்டார்.
தேசிகம்

5கு முன் பின்னாக, சுழிபுரம் பமரபினராக, ஆலய பூசையின் ட்டி, அல்வாய் வடக்கு, மந்திகை ஐயனார் கோயிலடியே, அவர்கள் வீ. அப்பாக்குட்டி ஐயர் என்பவர், ண்டையும் பிரிப்பது தெல்லிப்பழை ட்டிக் கோயிற்பற்று, வருத்தலை ப்பாக்குட்டி ஐயரின் மூத்தமகன் வைத்துக் கமஞ் செய்வித்தவர். செல்வம், செல்வாக்குகளோடு அவர், கட்டுவன் சந்தியை ஒட்டி கி, கல்வீடுகளைக்கானவரிய, அக்காலத்து, ஒன்பது அறைகளும் னருகே சமயலுபயோகத்துக்காக சதியாக வாழ்ந்தவர். அவ்வீட்டுச் }க்கப்பட்டது. அவ்வீடு இன்று
3ள் பிறந்தனர். அந்நால்வரும் ாகச் கொண்டனர். அவர்களில் ர். அவர் ஆரம்பத்தில் மயிலிட்டி த்துவசிரோமணி கணேசையரின் புன்னாலைக் கட்டுவனில் சி செந்தினாதையரின் தம்பியார் னர். இனிமையான குரலும், பல் பல்லவர். செய்த தொழில், கமமும் ருட்பா ஒதல், வேண்டும் உதவிகள் வைத்தல், விவாகம் பொருத்தல், வைத்தல், ஆசாரம் கடைப்பிடித்தல் ம் பெற்றவர்.
ாளரும் குருக்களுமாகிய சபாபதிக் யிற்றிற் பிறந்த மூத்தமகளாகிய க்கு மூவர் பெண்களும் இருவர் இந்த ஐவரில் இளையவரே தவராகிய தாமோரம்பிள்ளை ஐயர், யாசிரியராகச் சேவை செய்து,
56

Page 69
வித்தகர் அவர்கள் ஆங்கிலத் திகதி 12.11 இருபத்தாறாந்திகதி, வியாழக்கிழமை இரவு, கார் அதாவது 1.30 மணியளவில், சிங்க இலக்கினத்தில் வருடம் 12 நாள் நிற்கப் பிறந்தனர். நோய் நொடி உடைய இவர், தாய், தந்தை, சகோதரர், சிறிய அக்கையர் சூழலில் ஒடியாடி விளையாடிக் குழப்படி அயலவர்களும் இவரிடத்தில் விருப்பமுள்ளவர்களா
ஐந்து வயதானபோது இவர் குரும்பசிட்டி 6 தலைமையாசிரியர் பொன் பரமானந்தர் உடனிரு வித்தியாரம்பஞ் செய்து வைக்கப்பட்டனர். உட சேர்க்கப்பட்டனர். அவ்வித்தியாசாலை இப்ே வழங்குகின்றது. அவ்வித்தியாசாலை வித்த தூரத்திலுள்ளது. பாடசாலை போகும் வழி, பெரும்ப பாடசாலைக்கு உற்சாகமாக, பலமாணக்கருடன் ஒடியாடி விளையாடும் சுதந்தரமின்மை, பாடசாை பாடசாலை செல்வதில் வெறுப்பு உண்டாகி விட்டது. இவரை வடலிக் கூடல் மருங்கிலுள்ள ஒரு இலந்ை பொறுக்கிச் சாப்பிட்டு விளையாடிவிட்டுப், பள்ளிட் வீடுபோ” என்று விட்டுவிட்டுத் தான் பாடசாலை ெ இது வித்தகர் அவர்களின் பெற்றோருக்கும் பாடசா கூட்டிச் சென்று விட்டும், பாடசாலையார் மாணாக் பாடசாலைக்குப் போகாமை, அதற்குத் தண்டனை, என்பன, தொடர்ந்தன.
பாடசாலைக்குப் போகாது மறைந்து ஓரிட இயற்கையைப் படிக்க, அணில், கிளி முதலிய பிரான முதலியவற்றைத் தரிசித்தல், உயரப்பாய்ச்சலாக தோட்டக் கிணறு பாய்தல், தோட்டப் பயனில், பச்ை என்பன முதலியவாகப் பாடத்திட்டத்தை வரவரக் சோதனைகளுக்குத் தவறாது சென்று விடுவா தவறியதுகிடையாது. இடையில் வித்துவ சிரோமண சம்ஸ்கிருதம் படித்திருக்கின்றார். எப்படியோ 5ம் தண்டனை மிகுதி நோக்கி ஒரு நாளும் பாடசாலை ( தந்தையார் இவரின் கடும் எதிர்ப்பைக் கண்டு, கோ நீ படிக்க வேண்டாம். எனக்குக் கமத்தில் உதவிய மெத்த மகிழ்ச்சி, இரண்டு வருடம் நான்கு மாதம் இ
இந்த இடைக்காலத்தில் தந்தையார் ே சம்ஸ்கிருதம் படிக்க உடன்பட்டு, அங்கே ஆறுமாதப் வித்துவ சிரோமணி சி. கணேசையர் அவர்கள். கொண்டாரோ இல்லையோ புகையிரத நிலையம், சர் மைல் நடந்து போய் வருவதில் களைப்பெய்தி அங் காலம் தன் தந்தையிடம் நிகண்டு சிறிது படித்திரு
மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாசாை குப்பிளான் இராமு உபாத்தியாயரால் படிப்பிக்கப்பட்
தேசிகம்

915க்குச் சரியான, இராட்சத வருடம், ஐப்பசி மாதம், த்திகை நட்சத்திரம் மதியந்திரும்பிய வேளையில், ), பூராடம் 4ம் காலில், சுக்கிர தசையில், இன்னும் 3 பற்ற பலமான பூரித்த தேகமும் மன உற்சாகமும் தாய்தந்தையர், ஒன்று விட்ட அண்ணன் தம்பியர், செய்து மகிழ்வாக வாழ்ந்தனர். இனத்தவர்களும், க இருந்தனர். பிநாயகர் ஆலயத்தில், மகாதேவவித்தியாசாலைத் க்க, வேதாரணியம் சொக்கநாதக் குருக்களால் னே அருகிலுள்ள மகாதேவ வித்தியாசாலையில் பாது பொன். பரமானந்த வித்தியாசாலை என 5ர் அவர்களின் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் ாலும் வடலியும் பனையும் நிறைந்தது. தொடக்கத்திற் சேர்ந்து போய் வந்த வித்தகருக்கு, நடைக்கஷ்டம், லயில் நடக்கும் தண்டனை மிகுதி முதலியவற்றாற் ஒருநாள் இவரின் அண்ணன் முறையினர் ஒருவரே, த மரநிழலிற் கூட்டிச் சென்று, “இந்தப் பழங்களைப் பிள்ளைகள் வீடுபோகும் போது கூடிக் கொண்டு சன்று விட்டார். இந்த விளையாட்டுத் தொடர்ந்தது. லை ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டது. வீட்டார் கர்களை விட்டுக் கூப்பிடுவித்தும் படிப்பும் நடந்தது. தண்டனைக்குப் பயந்து பாடசாலைக்குப் போகாமை
த்தில் இருத்தலை வெறுத்த வித்தகர் அவர்கள், விரிகளைத் தேடல், வெளியிடம், கடற்கரை, ஆலயம் வடலிபாய்தல், நீளப்பாய்ச்சலாக பற்றை பாய்தல், சயாக எவை உண்ணத்தக்கன எனக் கண்டறிதல் கூட்டினார். ஆனால் பாடசாலை வகுப்பேற்றச் ர். சித்தியும் அடைந்து விடுவார். பரீட்சையில் ரி கணேசையர் மனைவி அன்னலட்சுமி அம்மாவிடம் வகுப்புச் சித்தியெய்தியதும் மேல் வகுப்புக்களின் போக மாட்டேன் என்று எதிர்த்து நின்று கொண்டார். பங்கொண்டு, குடநீரால் அபிஷேகஞ் செய்து, "இனி ாயிரு” என்று கூறி விட்டுவிட்டார். வித்தகருக்கு இங்ங்ணம் சென்றது.
கள்விப்படி சுன்னாகம் பிராசீன பாடசாலையில் சென்றார். அப்பாடசாலைக்குத் தலைமையாசிரியர் வித்தகர் அவர்கள் அங்கே சம்ஸ்கிருதம் கற்றுக் தை முதலியனபற்றி அறிந்து கொண்டார். மூன்றரை கும் போவதை விட்டு விட்டார். இடையில் சிறிது 5கிறார். ல ஆரம்பமானது. அப்பாடசாலையில் அரிவளி வகுப்பு, து. அவர்தான் வித்தகருக்கு 2ம் வகுப்புப் படிப்பித்த
57

Page 70
உபாத்தியார். அந்தத் தொடர்பில் வித்தக அவ்வித்தியாசாலையில் படிப்படியாக வகுப்புக்கள் ! வித்தகரும் அவ்வகுப்பில் சேர்ந்து கொண்டார். ஏ படிக்கும்போது ஆசிரியராயிருந்தவர் இராசா உபத்தி நடக்க இயலாதவர். படிப்பிற் கெட்டிக்காரர். அவர் அதுவும் கணக்கில். அக்காலத்து 6ம் வகுப்புக் கணக் கொண்டிருந்தது. பாடசாலை செல்லாது விட்டபோ செய்து முடிக்க வேண்டுமென்று விருப்பப்பட்டார் மூன்றாவது வீடு. அவரின் உதவிபெற்று இவர் கணி விட்ட கணக்குக்களையும் இவர் விடாது பல ந கெட்டிக்காரனென்று அவ்வாசிரியரினால் புகழப்பட் முடியுமானால் செய்து காட்டும்படி கூறினார். வித்த அதனால் ஊரிலும் கெட்டிக்காரர் என்று இவர் மதி
இராசாவாத்தியார் போலவே அவர் தமயன் அரக்குபவர்; சாதுரியமானவர். இருவரும் விதன் வசித்தனர். அவர்கள் உதவிக்காகவும், மன ஆறு தங்கிச் செல்வதை விரும்பினர். அதனால் அவ்வீட் கேட்டல், கடதாசி விளையாடல் முதலியன நடக்க இ செல்லாது விட்டாலும் இக்கல்லூரிக்குப் போவன இராமாயணம், நளன் கதை என்பன வாசித்தல், கே பெற்றார். கடதாசி விளையாட்டிலும் பல விளைய வித்தகருக்கு மதிப்பிருந்தது.
ஒருநாள் நல்ல மழைபெய்தது. அன்று அவ்வி வந்திருந்தார். தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆ சரவணமுத்துவும் வந்திருந்தார். அவர் ஒரு புல செயற்பாடுகளைக் கவனித்துவிட்டு, "இவர் எந்த வித்தகரின் தந்தையிடம் வினாவினார். தந்தை, இருக்கிறார்” என்று கூற, ஆசிரியர்,"இவர் நல்ல ெ தெல்லிப்பழை உட்பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடு கூடமென்பது தெல்லிப்பழையில் அமெரிக்கமிஷன பாடசாலை. பின்னாள்களில் அதுவும் ஆங்கிலப்பா அவ்வுட் பள்ளிக் கூடம் அந்தக் காலத்தில் இலா சொல்லத்தக்க அளவில் இருந்தது. யாழ்ப்பாணத் வவுனியா, கண்டி முதலிய இடங்களிலிருந்து ஐந்த வந்து படிக்குமிடமாக இருந்தது. பண்டிதர் KP. பலரும் மேல் வகுப்பு இங்குதான் படித்தனர்) தந்தை சேர்த்து விடுங்கள்” என்றார். அப்பள்ளிக்கூடம், தவணைக் கொருமுறை விடுதலை விடுவது; தண் என்றறிந்த வித்தகர் அங்கு படிக்கப் போவதில் வி(
1928ம் ஆண்டு கார்த்திகையில் வித்தகர், வகுப்பு மாணவனாகச் சேர்க்கப்பட்டார். 36 மாணவ சேர்ந்து சிலநாள்களின் பின் தவணைப் பரீட்சை தேறினார். விடுதலை விடும் அன்று தலைமையாசி
தேசிகம்

ரைச் சட்டாம்பிள்ளை ஆக்கிக் கொண்டார். உயர்தப்பட்டன. 6ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டபோது, னோ அதுவும் நீடிக்கவில்லை. அங்கு 6ம் வகுப்பிற் யார் என வழங்கும் அப்பாக்குட்டி வாத்தியார். அவர் கற்பித்தலில் வித்தகருக்கு விருப்பு ஏற்பட்டிருந்தது. 5குப்புத்தகம் கடுமையான பலவித கணக்குக்களைக் தும், வித்தகர் அக்கணக்குக்கள் எல்லாவற்றையும் . இராசாவாத்தியார் வீடு வித்தகரின் வீட்டுக்கு தப்பயிற்சியில் ஈடுபட்டார். ஆசிரியர் கடியன என்று ாள் முயன்று செய்து காட்டி வந்தார். அதனாற் டார். அக்காலத்தில் ஊரிற் கடின கணக்குக்களை கர் எக் கணக்குக்களையும் செய்து காட்டி விடுவார். திக்கப்பட்டார்.
சரவணமுத்துவும் நடக்க இயலாதவர். குந்தி இருந்து வைச் சகோதரி ஒருவரின் ஆதரவுடன் ஒரே வீட்டில் றுதலுக்காகவும் ஊரார் தங்கள் வீட்டில் வந்திருந்து டில் கதை வாசிப்பு, புதினம் பேசல், கணக்கு நொடி இடங்கொடுத்திருந்தனர். வித்தகர் பாடசாலைக்குச் த ஒரு நாளும் கைவிட்டதில்லை. பாரதக்கட்டு, ட்டல், மறுமொழி சொல்லல் என்பனவற்றிற் பயிற்சி ாட்டுக்களையும் அறிந்திருந்தார். அக்கல்லூரியில்
பீட்டுக்கு வந்தவர் அநேகர். வித்தகரின் தந்தையாரும் பூங்கில பாடசாலை ஆசிரியர் வருத்தலை விழான் க. வருமாவார். அவர் வித்தகரின் கெட்டித்தனமான வகுப்பில் படிக்கிறார்? எங்கே படிக்கிறார்?" என்று "அவர் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு சும்மா கட்டிக்காரராக இருக்கிறார். விரும்பினால் இவரைத் கிறேன், நல்லாய் வருவார்,” என்றார். (உட்பள்ளிக் ால் நடத்தப்படும், விடுதி வசதியுள்ள ஒரு துவிபாஷா டசாலையும் சேர்க்கப்பட்டு யூனியன் கல்லூரியானது. வ்கையில் தமிழுக்குப் பெரிய பள்ளிக்கூடம் என்று 3துப் பல ஊர்கள், வன்னி, மன்னார், முல்லைத்தீவு, ாம் வகுப்புக்கு மேற்பட்ட கெட்டிக்காரப் பிள்ளைகள் இரத்தினம், வித்துவான் FXC. நடராசா முதலிய பார், “நீங்கள் அவனைக் கேட்டு அவன் விரும்பினாற் பெரியது; சுத்தமானது; விளையாட்டு வசதியுள்ளது; ாடனை குறைந்தது; தன் சிநேகிதர் பலர் படிப்பது ருப்பம் காட்டினார்.
தெல்லிப்பழைத்துவிபாஷா பாடசாலையிலே ஆறாம் ர்கள் - பல ஊரார் - அவ்வகுப்பிற் கற்றனர். வித்தகர் நடந்தது. அப் பரீட்சையில் வித்தகர் 9ம் ஆளாகத் ரியர் மாணாக்கர்களைக் கூட்டி, தவணைப் பரீட்சைப்
58

Page 71
பெறுபேற்றை விளக்க, வித்தகரை மீேடயில் ஏழ் நல்ல பெறுபேறு காட்டியிருக்கிறார்” என்று புகழ் ஊட்டியது. படிப்பில் கரிசனை கொண்டார். 2ம் த பரீட்சையில் 1ம் ஆளாகவும் தேறினார். கணக்கி பாடசாலை வளவில் நடந்த ஆசிரிய கலாசாலை முழு போலும் வித்தகருக்குக் கட்டுரைகளைப் பிழையின் எடுத்துக் காட்டவும் கூடிய வல்லமை இயல்பாய் அ வைத்திலிங்கம் அவர்கள் இவரைத் தமிழிலு ஊர்ப்பாடசாலைகளில் கற்பிக்கத் தொடங்கா கற்பிக்கப்பட்டுவந்த அட் சரகணிதம், கேத்திர கண என்பவற்றை இவர் புதுமை நோக்கிக் கரிசனை கெ விளையாட்டுக்கள் -அவை உள்ளூர் விளை பேதமின்றி- யாவற்றிலும் திறமை காட்டியதனாலும் பிரசித்தியுள்ள மாணாக்கரானார்.
1931ம் ஆண்டு ஆடியில் V.SLC பரீட்சை மதிப்பாகக் கற்ற இவர் பிறிலிம் வகுப்பிற் கற்க ஆ சேர்ந்தார். பாடசாலை மாற்றத்தாற் போலும் வி கணிக்கப்பட்டார். ஒரு முறை அவருக்குத் தமிழுக் இவர் தன்னம்பிக்கை குறையவில்லை. நன்கு ப பரீட்சையில் சித்தியெய்தினார்.
பின் என்ன படிப்பது என்று யோசித்து, பிரே வித்துவசிரோமணி கணேசையரின் உதவியுடன்
லண்டன் மற்றிக்குலேசன், கேம்பிரிஜ்சீனியர் வகு அட்சரகணிதம் கேத்திரகணிதம் என்பனவும் கற்ற நூல்கள் இருக்கவில்லை. அவற்றிலும் வல்லவரெ6
வித்தகர் அவர்கள் 1932ம் ஆண்டு ஆவன முதலாம் பகுதியிற் சித்தியெய்தினார். திருநெல்வே குறித்த, இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றுப் 2ம் ஆளாக வந்தார். ஆனால் இவருக்கும் 1ம் ஆ செய்யப்படவில்லை. 1932ம் ஆண்டு கார்த்திகை வித்தியாசாலை ஆசிரியர் ஒருவருக்காக, பதிலாசி விட்டதால் நியமன ஆசிரியரானார். அப்பாடசாலை அட்சரகணிதம், கேத்திரகணிதம், நாட்டுச் சீவன சா கல்லாத பயிற்றப்பட்ட ஆசிரியர் பலர் அங்கிருந்தும் கற்பித்தலிலும் வல்லவராக எண்ணப்பட்டார். சிறி அவர்களால் படிக்கும் இளைஞர்களின் கல்விவிருத செந்தமிழ்த் தேர்ச்சிக் கழகத்துக்கு ஆரம்பகாலத் தலைவராகவும் இருந்து தொண்டாற்றினார்.
வித்தகர் அவர்கள் 1933ம் ஆண்டு லை சித்தியெய்தினார். பின் சென்ற ஆண்டுபோலவே ஆசிரிய கலாசாலைப் பிரவேச பரீட்சைக்குத் தோ ஆவணியில் ஆசிரிய கலாசாலையில் சேர்க் கொண்டிருந்தவர்களும், இப்போது பயிலச் சேர்க்க
தேசிகம்

றி “இவர் பாடசலையில் சேர்ந்து சில நாளாயினும் ந்தார். இது வித்தகருக்கு ஒரு புது உற்சாகத்தை பணைப் பரீட்சையில் 3ம் ஆளாகவும், 3ம் தவணைப் ற் கெட்டிக்காரன் என்பது பாடசாலை முழுவதும், வதும் தெரிந்தது. பல நூல்கள் வாசித்திருந்ததனாற் றி எழுதவும், பிறர் கட்டுரைகளில் வந்த பிழைகளை மைந்திருந்தது. ஒரு நாள் ஆசிரியமணி உடுப்பிட்டி ம் வல்லவர் என்று புகழ்ந்தார். இவற்றாலும், திருந்து இப்பாடசாலையில் தொடங்கப்பட்டுக் fgth, BITG& f6 60T FITGiugiyib (General Science) ாண்டு கற்று, அவற்றிலும் திறமை காட்டியதனாலும், பாட்டுக்கள் வெளியூர் விளையாட்டுக்கள் என்ற மாணக்கர்களோடு நட்பாகப் பழகுவதனாலும் ஒரு
எடுத்து மறுமொழி வரும் வரை இப்பாடசாலையில் லுளவெட்டி வடக்கு சீனன் கலட்டிப் பாடசாலையிற் த்ெதகர் அங்கு ஒரு சாதாரண மாணவனாகவே க்கு பன்னிரண்டு புள்ளியே கிடைத்தது. அதனால் டித்து 1932ம் ஆண்டு பங்குனியில் நடந்த பிறிலிம்
வச பண்டிதர் வகுப்பு என ஒன்று உண்டென அறிந்து அதற்குரிய நூல்களைக் கற்றார். அக்காலத்தில் ப்புக்களில் படித்த ஊர் மாணவர்களோடு சேர்ந்து ார். அக்காலத்தில் அக்கணிதங்களுக்குத் தமிழில் ன்று அம்மாணவர்களாற் கணிக்கப்பட்டார்.
ரியில் ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சை எடுத்து லி ஆசிரியகலாசாலையிற் சேர்வதற்காக அவர்கள் பரீட்சை எடுத்து, ஏறக்குறைய 800 மாணவர்களில் ளாக வந்தவருக்கும் வயது போதாமையால் தெரிவு யில் சுகவீனமுற்ற, மயிலிட்டி தெற்கு ஞானோதய ரியராகக் கடமை ஏற்றார். அவ்வாசிரியர் இறந்து பில் உயர்ந்த வகுப்பு ஆறாம் வகுப்பு. அவ்வகுப்புக்கு ஸ்திரம் கற்பிக்க வேண்டியிருந்ததால், அப்பாடங்கள் , வித்தகரே அவ்வகுப்பாசிரியராக்கப்பட்டார். இவர் து காலத்தின் முன் நில அளவையாளர் க. சின்னப்பு நதிக்காக, அவர்களை ஒன்று கூட்டி அமைக்கப்பட்ட தில் வித்தகர் காரியதரிசிகளில் ஒருவராகவும், பின்
காசியில் பிரவேச பண்டித பரீட்சை எடுத்துச் நீண்ட பாடத்திட்டத்தைக் கொண்ட திருநெல்வேலி ன்றி இம்முறையும் 2ம் ஆளாகத் தேறினார். 1933 கப்பட்டார். ஆசிரிய கலாசாலையில் பயின்று பட்டவர்களுமாகிய மாணாக்கர்களால், சோதனைப்
59

Page 72
பெறுபேறுகள் கொண்டு அறியப்பட்டிருந்த இவர் வித்தகர் விவாகஞ் செய்து விட்டார் என்று கேள்: கூச்சத்தோடு மறுத்ததனால், அவர்கள் வித்தகர் வி ஆசிரிய சமூகத்துக்கும் எட்டியிருந்தது. இது கt உதவியது. கலாசாலைக் கட்டுப்பாட்டு வாழ்க்கை போயும், சிலநாள் தங்கி நின்று வந்தும், கலாசா உலாவித்திரிந்தும் நேரம் கழித்து ஓரளவில் சமா இவருக்குக் தெரியவில்லை. கல்லாது திரிந்த பாடங்களை ஏனைய மாணவரோடு சேர்ந்து மீட்டுச் இந்தப் போக்குக் கலாசாலையில் எல்லாருக்கும் ெ மாணாக்கர் சேர்ந்து நின்று எடுக்கும் நிழற் பட விசாரிக்கப்படவுமில்லை. இதற்குக் காரணம் இ கெட்டித்தனமுமாயிருக்கலாம்.
வித்தகர், இடையிடை, “நான் ஆசிரியகல மயிலிட்டி சி. சுவாமிநாதன். உப அதிபர் அதி மேதை சி. கணபதிப்பிள்ளை, மட்டுவில் ந. கந்தசாமி ஐய வருடம் அவர்களோடு பழகியதாலும் அவர்கள் செ அதிகம்" என்று சொல்லுவார்.
பண்டிதமணி அவர்கள் வித்தகரது 1ம்ஆ பரீட்சைப் பெறுபேற்றினால், போதிய தமிழறிவு உ "நீங்கள் இலக்கண பாட வகுப்புக்கு வரத்தேவை ஆயத்தப்படுத்துங்கள். சனி, ஞாயிற்றில், வித்து கணேசையர் என்பவர் தனித்தனி நடத்தும் பாலப வழிகாட்டினர். வித்தகர் பண்டிதமணியின் இனின் சுன்னாகம் பிராசீன பாடசாலையில் கணேசையரி விடாது மேற்கொண்டார். முன்னறிவுள்ள வித்தக 1933ம் ஆண்டில் பாலபண்டித பரீட்சையிலும் சித்தி பத்திரப் பரீட்சை எடுத்து அதிலும் சித்தி பெற்றார் சு. சிவபாதசுந்தரம் B.A. அவர்கள், சனி, ஞாயிறு பாடங் கேட்டு “நான் ஒருநாள் குருவிடம் பாடங்ே இப்படியாக ஓராண்டுப் பயிற்சி முடிந்து ஆரம்பமானது. பண்டிதமணி பாலபண்டிதம் சித்தி பயிற்சிக்குரிய இலக்கியங்களைப் படியுங்கள். பயிற் இப்பொழுதுதான் வித்தகருக்குத் தான் இங்கு வ ஓரிடத்திலிருந்து அம்ைதியாகப் படித்தலை யறிய சரித்திரம், கல்வி பயிற்றல் முதலிய பாடங்களில் 6 இராப்பகலாகப் படித்துப் பரீட்சைக்கு ஆயத்தமா வருந்தி, பரீட்சையில் தவறி விடுவேனோ என் முயன்றவருக்கு அந்த இரண்டு பாடமும் அடங்க3 இவருக்குக் கணக்குப் பாடமும் மிகக் கடுை தனக்குரியபாடமே தனக்குக் குறைந்த சித்தியைத் சோர்ந்திருந்த வித்தகருக்கு ஏனைய மாணாக்கர் கதைத்தது, தன்னைப் பகிடி பண்ணுவதாகவேL பரீட்சையைத் தொடர்ந்து எடுத்தவருக்கு, பயிற்ற வினாக்கள் போல வந்தது மகிழ்வைத்தந்தது. மாணவரே முறையான சித்தியெய்தினர். அவரு இவர் பெரியதொரு தத்திலிருந்து தப்பியவர் போல்
தேசிகம்

அன்பாகவும் மரியாதையாகவும் வரவேற்கப்பட்டார். விப்பட்டிருந்த மாணாக்கர்கள் அவரை வினவ அவர் பிவாகம் செய்து விட்டார் என்றே நம்பிவிட்டனர். இது Rாசாலையில் இவரது சுதந்தர வாழ்வுக்கு ஓரளவில் கயை விட்டு விலகவும் எண்ணினார். அடிக்கடி வீடு லையில் நிற்கும் நாள்களில் விளையாட்டுக்களிலும், ளித்துக் கொண்டார். கலாசாலைக் கல்வி பாரமாக ாலும் தவணைப்பரீட்சை கிட்ட, தவணைக்குரிய 5 கொள்வார். பரீட்சையில் நல்ல பெறுபேறுபெறுவார். தரிந்திருந்தது. கலாசாலையை விட்டு நீங்கும் போது த்தில் வித்தகரது படம் இல்லை. இது பற்றி இவர் வர் விவாகம் செய்தவர் என்று நம்பியதும், இவரது
ாசாலையில் படித்துக் கொண்டது கொஞ்சம். அதிபர் அளவெட்டிபொ. கைலாசபதி, பண்டிதமணி மட்டுவில் பர் என்ற பேராசிரியர்களைக் கண்டதாலும் இரண்டு ாற்களைக் கேட்டதாலும் பெற்றுக் கொண்ட அறிவே
ண்டுப் பயிற்சிக் காலத்தில் ஆசிரிய பிரவேசப் டையவர் என்று கருதிய இவருள்ளிட்ட நால்வரை, யில்லை, அந்த நேரத்தில் பால பண்டித பரீட்சைக்கு வான் ந. சுப்பையபிள்ளை, வித்துவசிரோமணி சி. ண்டித வகுப்புக்களிலும் சென்று படியுங்கள்” என்று மையான கற்பித்தலைக் கேட்டலையும் தவற விடாது, ன் பால பண்டித வகுப்பில் சேர்ந்து கற்றலையும் தவற ருக்கு அவ்வகுப்புப் படிப்புப் பாரமாக இருக்கவில்லை. |பெற்றார். அதனையடுத்து சித்திர ஆசிரிய தராதரப் i. ஆசிரியகலாசாலையில் சைவப் பெரியார் புலோலி நாள்களில் நடாத்திய சித்தாந்த வகுப்பிலும் ஒரு நாள் கட்டு விட்டேன்” என்று சந்தோஷப்பட்டார். து இரண்டாம் ஆண்டுப் பயிற்சி 1934 ஆவணியில் யெய்தியவர்களை அழைத்து, "இனிநீங்கள் ஆசிரியப் சிமுடிந்து, பண்டிதம்படிக்கலாம்” என்று கூறி விட்டார். ந்தது ஆசிரியப் பயிற்சிக்கு என்ற எண்ணம் வந்தது. ாத இவருக்கு நீண்ட நேரமிருந்து படிக்க வேண்டிய விருப்பில்லை. அறிவும் குறைவு, மற்றவர்களெல்லாம் "க இருக்க, தான் விளையாடித்திரிந்ததை எண்ணி றும் பயந்தார். ஏதோ படித்துப் பார்ப்போம் என்று வில்லை. சோதனை வந்தது. தன்நம்பிக்கை இழந்த மையாக வந்தது நம்பிக்கை இழக்கச் செய்தது. தந்தபோது மேல் பரீட்சை எடுப்பதில் பயனிராது என்று தாங்கள் கணக்கில் சித்தியடையவே முடியாது என்று Iட்டது. பின் அது உண்மையென்றறிந்து மனம்மாறி ல் பாடவினாக்கள் முன்போலல்லாது விவேகப்பரீட்சை அந்த வருடத்தில் அரைப்பங்குக்கு அண்மையான ள் இவரும் ஒருவர். சரித்திரபாடம் சித்திதரவில்லை. ஸ் மகிழ்ந்தார்.

Page 73
பயிற்சி பெற்ற ஆசிரியரானதும் அதைத் தலைமையாசிரியராக இருந்த இவர் தமயன் இ.தாே உதவும் பொருட்டு, அப்பாடசாலையில் சம்பளமற்ற ஆ முதல் வித்தகருக்கு அங்கு நிரந்தர நியமனம் கோயிலுக்கு முன்புறம் இடமாற்றம் பெற்றது. வி வகுப்புவரை இதுவரை நடந்து வந்த பாடசாலை வ உயர்ந்தது. தூர இடங்களிலிருந்தும் மாணவர் வர் அதி உயர்ந்த வகுப்புகளுக்கு கணிதம், தமிழ், இல என்பன கற்பித்து வந்தார். பரீட்சைப் பெறுபேறுநன் இருந்த வித்தகர் ஆடியிலிருந்து கனிஷ்ட அதிபரான தலைமையாசிரியருக்கு நிகரானது. பலபாட ஆ அதிபர் ஆக்கப்பட்டதனால் கீழ் வகுப்புக்களில் படிப் தமிழ், இலக்கியம், சமயம் என்பன மாத்திரம் படிப்பி கணிதம், தமிழ் என்பன கற்பித்தார். பாடசாலை வைக்கப்பட்டது. இங்ங்ணம் பாடசாலை உயரும் வரை அன்புடன் ஒத்துழைத்துக் கடமையாற்றிய இt இளைப்பாறினார். பாடசாலையிலே 1960ல் வெள்ளி விமரிசையாக வைத்து வித்தகரைக் கெளரவித்தன வித்தகர் அவர்கள் 1938 வைகாசியில் சங் குருக்களுமாகிய பொ. அப்பாத்துரை ஐயருக்கு அ கமலாம்பிகையம்மையை மணந்து, இல்லற வாழ் இவர்களுக்குப் பெண்கள் ஐவரும், ஆண்கள் அறு
படிப்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வி மகாவித்துவான் கணேசையர் வீட்டுக்கு இரவிற் ெ முதலிய உயரிலக்கண இலக்கியங்களை முறைய விநாயகர் ஆலய ஆலமரநிழலே படிப்பிடமானது. பல 1938 பங்குனியில் மதுரைப் பண்டித பரீட்சையி கணேசையரின் பாலபண்டித வகுப்பைப் பொறுப் சாவகச்சேரி, இடைக்காடு, அச்சுவேலி முதலிய பல கலாசாலைப் பிரவேச பரீட்சை எடுப்போருக்கும் வ பண்டித வகுப்பிலும் படிப்பித்தார். ஏழாலை மட முதலியவற்றிலும் உயர்தர இலக்கண இலக்கிய வகு கல்லூரியில் வைத்து ஆறாம் வகுப்புக்குத் தமிழ்ப் கையெழுத்துப் பிரதிகளைத்திருத்தி உதவினார்.
ஊரிற் பலசேவைகளைச் செய்த, பாலர் ஞா6ே நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம், மத்தியத்தர்க நிதிச் சங்கம் முதலியவற்றுக்கும், ஐக்கிய பண் என்பவற்றுக்கும் தலைவராயிருந்து உதவினார். தலைவராயிருந்தார். தெல்லிப்பழைப் பலநோ உறுப்பினராயிருந்தார். மயிலிட்டியில் அதிகார முை உறுப்பினராக இருந்தார். இத்தொண்டுகளுக்கிடையி கைவிடமாட்டார். என்னவேலை இருந்தாலும் விளைய இவற்றுக்கிடையில் ஊரிலும் அயலிலும் ச வழக்காடு மன்றங்கள், பொதுக் கூட்டங்களுக் என்பவற்றிலும் ஈடுபடுவார். இவருடைய தீர்ப்பு கொள்வனவாக இருக்கும். இந்த உரைகளைக் கே
தேசிகம்

தொடர்ந்து, வீமன்காமம் கலவன் பாடசாலையில் மாதரம்பிள்ளை ஆசிரியருக்கு அவர்தம் கடமையில் பூசிரியராகச் சேர்ந்தார். 1935ம் ஆண்டு கார்த்திகை கிடைத்தது. பாடசாலை மாவிட்டபுரக் கந்தசாமி த்தகர் அங்கு திறமையாகக் கடமைபுரிந்தார். 5ம் ருடந்தோறும் வளர்ந்து துவிபாஷா பாடசாலையாக து சேரத் தொடங்கினர். வருடந்தோறும் வித்தகர் 5கியம், சமயம், நாட்டுச் சீவனசாஸ்திரம், சித்திரம் றாக இருந்தது. 1951ஆனிவரை உதவியாசிரியராக ார். கனிஷ்ட அதிபர் என்பது அக்கால முதலாந்தரத் சிரியர்கள் வந்து சேர்ந்ததனாலும் இவர் கனிஷ்ட பிக்க வேண்டியிருந்ததனாலும் இவர் மேல் வகுப்பில் த்துக் கொண்டு, மிகுதி பெரும்பாலும் 5ம் வகுப்புக் மகா வித்தியாலயமானது. A/L. 6) (5 Lh அதிபர், ஆசிரியர், மாணவர், பெற்றார் யாவருடனும் வர் 1971 மார்கழி முடிவுடன் சேவையிலிருந்து விழாவும், 1971 மார்கழியிலே பிரியாவிடை விழாவும்
T. கானை அரசடி வைரவர் கோயில் உரிமையாளரும் புவர் மனைவி நாகம்மா வயிற்றிலுதித்த ஏகபுத்திரி க்கையை மேற் கொண்டார். இல்லறப்பயனாக வருமாகப் பிள்ளைகள் பதினொருவர் உளர். பித்தகர் ஆசிரியர் வ. முத்துக்குமாருவுடன் சேர்ந்து சென்று தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு ாகக் கற்றார். சனி, ஞாயிறுதினங்களில் மருதடி ன்டிதராகி விடவேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் லே சித்தி எய்தினார். எய்தியதும் வித்துவான் பேற்று நடத்தி வந்தார். இவ்வகுப்பில், அராலி, இடங்களிலிருந்து மாணவர் வந்து கற்றனர். ஆசிய பகுப்பு வைத்து நடத்தினார். மல்லாகத்தில் நடந்த ம், வீமன்காமம் பாடசாலை, மகாஜனக் கல்லூரி குப்புக்களில் படிப்பித்தார். பலாலி ஆசிரிய பயிற்சிக் பாடநூல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில்
எாதயசங்கம், அதனால் தோற்றிவிக்கப்பட்ட சனசமூக பை, இந்துசமயவிருத்திச்சங்கம், அந்தியகால சகாய ாடசாலைச்சங்கம், கணேசையர் நினைவுச்சங்கம் கீரிமலைச் சிவநெறிக்கழகத்திலே நிருவாகத் க்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இயக்குநர்சபை டயதாக அரசினரால் அமைக்கப்பட்ட நீதிமன்றிலும் ல் விளையாடல், அத்துறையை ஊக்கல் என்பவற்றைக் ாட்டு நேரம் விளையாடப்போயே விடுவார். மய இலக்கியப் பிரசங்கம் செய்தல், பட்டிமண்டபம், குத் தலைமை வகித்தல், மத்தியத்தம் செய்தல் ரைகள் தருக்கரீதியானவையாக யாரும் ஏற்றுக் ட்பதற்காகக் கூட்டங்களுக்கு வருபவரும் உண்டு.
61

Page 74
படித்தவர்களும் சபைகளும் வித்தகரை ஏதாவி விடுவார். "தமிழில் என்ன இல்லை. எழுத என்ன இரு எழுத எனக்கு அறிவிருக்கிறதா? இருக்கும் அ வந்ததல்லவா? இருக்கும் அறிவு உனக்கு இன்னும் பூ அறியாமைமிகுதியும் உடைய ஒருவன் ஒன்றெழுதின் நான் எனக்குத் தெரிந்ததை வஞ்சகமின்றிப் படிப்பி சரியை ஏற்கலாம் பிழையை விடலாம். எனக்கு அற தெரிகிறது” என்று பலவும் சொல்வார். எனினும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொடுத்தது பாடியதுண்டு. குரும்பசிட்டிப் பண்டிதர் வ. நடராசன் வதைப்படலத்துக்கு உரை எழுதியிருக்கிறார். பாடியிருக்கிறார். களுத்துறை முருகன், அற்றன் மாங்குளம் தச்சகடம்பன் பிள்ளையார், நெல்ல கலட்டிப்பிள்ளையார், கட்டுவன் ஐயனார், முத்துமாரி கல்லூரி அம்மன், அளவெட்டி குருக்கள் கிணற்றடி ஆலயங்களுக்கு ஊஞ்சல் பாடியிருக்கிறார். மயிலிட் வர்த்தலை மருதடி விநாயகர் மாவை முருகன், கீரிம அரசடி வைரவர் முதலிய தெய்வங்கள் மீது பதிகட் நகுலேசர் திருவந்தாதி, கட்டுவன் முத்துமாரிம்மன் தி இரட்டை மணிமாலை முதலியனவும் பாடியிருக் வைத்திருக்கவில்லை. ஒவ்வொரு சிறிய பிழைக கட்டுரைகளும் உள. இக்கால நிலைமையில் இவற்ை சில. அவற்றுள் சில வித்தகர் எழுதியதாக ஞாபகத்
வித்தகருக்கு யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாலபண்டித பட்டங்களும், மதுரைத் தமிழ்ச் சங் செந்தமிழ்த் திலகம் என்ற பட்டமும், யாழ்ப்பாணம் மகா வித்துவான் என்னும் சிறப்புப் பட்டமும், யாழ் என்ற சிறப்புப் பட்டமும், இலங்கை அரசினால் சL கணேசையரால் தேசிகர்ப் பட்டமும் வழங்கப்பட்ட பண்டிதாசான், சான்றோன், ஆசிரியப் பிரான் என
பட்டங்களைத் தேடிக் களைக்காது அவற்றா என்றும் நன்றே வாழ்க என்று யாரொடும் அன்பா இன்றும் முன்னைய மனநிலையிலேயே வாழ்கின் முதலிய சுற்றத்தாரோடு இன்றுபோல் பல்லாண்டு இறைவன் இணையடி பணிந்து வேண்டுகின்றோம்
Gфfъ иDли06
திரு. க. உமாம செந்தமிழ் மொழியின் செழு
திரட்டிநற் பாகெனச் என்றனுக் கன்போ டெடுத்ே இலக்கண அம்புலிச சிந்தையில் இன்பஞ் செழி தேசிக மாமணிச் செவ கந்தவேள் அருளால் இசை காலமெலாந்தமிழ் வ
தேசிகம்
 
 
 
 
 
 
 

பது நூல் எழுதவேண்டுமென்று கேட்துண்டு மறுத்து நக்கிறது. இருக்கிற நூல்கள் படிக்கப்படுகின்றனவா? றிவு என்னறிவா? நூல்களாலும் பெரியோராலும் அறியாமை இருக்கிறதென்று சொல்லுகிறது. அறிவும் அறியாததை அறிந்ததாகப் பொய்பட எழுத வருமே. க்கின்றேன். எல்லாருக்கும் சொல்கின்றேன். அதில் நிஞர் பலர் ஏன் நூல் எழுத முனையவில்லை என்று வேண்டியவர்களின் சொல்லை மறுக்க முடியாது ண்டு. தம்முடைய மனத்திருத்திக்குக் கடவுள்மேல் கேட்டதற்கிணங்க அவரோடு சேர்ந்து கும்பகர்ணன் இறந்த பெரியார்கள் பற்றி எழுதியிருக்கிறார். விநாயகர், திருக்கோணமலை ஆலடிப்பிள்ளையார், 1ண்டைப் பத்திரகாளி, மயிலிட்டி கொளுவியங் யம்மன், வருத்தலை பிடாரத்தனை அம்மன், யூனியன் முருகன், பண்ணாகம் பணிப்புலம் வயிரவர் முதலிய டி தெற்கு வயிரவர் வீரபத்திரர், கட்டுவன் ஐயனார், லை நகுலேஸ்வரர், வல்லிபுரம் ஆழ்வார், சங்கானை ம் (பத்து) பாடியிருக்கிறார். சந்நிதிக் கந்தர் சதகம், திருப்பள்ளி எழுச்சி, பண்ணாகம் பணிப்புலம் அம்மன் கிறார். ஆனால் இவற்றை வித்தகர் சேகரித்து ளைத் திருத்தி வெவ்வேறாக எழுதிய சில சிறிய றத் தேடிப் பெறமுடியவில்லை. தேடியதில் கிடைத்தன தில் இல்லாதன. . பாஷாபிவிருத்திச் சங்கத்தால் பிரவேச பண்டித, கத்தால் பண்டித பட்டமும், நல்லூர் ஆதீனத்தால் ஆரிய திராவிடபாஷாபிவிருத்திச் சங்கத்தால் மீள ப்பாணம் பல்கலைக்கழகத்தால் இலக்கண வித்தகர் மாதான நீதவான் பட்டமும், வித்துவ சிரோமணி ன. சில பெரியார்களும் சபைகளும் பேராசான், ா அழைப்பதும் உண்டு. ல் தலை நிமிர்ந்து அறிவு குறையாது, எவரும் எங்கும் கவும் பழகும் வித்தகர் வயது சென்று சுகவீனமான றார். அவர், மனைவி, மக்கள், பேரன், பேர்த்தியர்  ெநன்று வாழ, வேண்டுவார் வேண்டுவதை ஈயும் . வாழ்க. சுபம்.
ண வாழ்க! கேசுவரன் ழமையைச் சுவையைத் செய்தே தெடுத்தூட்டி
5ாடடிச
திடச் செய்த
მGS)
LЈL 6) Jпрé
பளர்த்தே.

Page 75
தமிழ் இலக்கணத்தில் ஐயப்படுத்தல்
தமிழ் கவிதை வடிவங்கள் எல்லையற்
DI LI
தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்க
اLu بت --
ஆநிரை கோடல்
பேர
திருக்குறள் காட்டும் மனித விழுமிய
- பேர
குறைப்புற உணர்தல்: இலக்கன மெய்
Tui
ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி
பேர
நாமக்கக்ாைர், வள்ளத்தோள் கவிதை
மொழிவளர்ச்சி
- திரு.
ஒல்லாந்தர்கால ஈழத்துத் தமிழ் இலக்கி
– GII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிதர் மு. கந்தையா
றண்
li" Liu ir H. Få åHomerriotså
ாசிரியர் கார்த்திகேசு சிவந்தம்பி
மசிரியர் க.ப.அறவாண்ண்
ாங்கள்
ாசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
ாம்மைகள்
milifintir gv II. LIII riailrinriail uiris
ாசிரியர் க. அருணாசாம்
களில் காந்தியம்
கணவர் பா. ஆாந்தகுமார்
- E- ஜெயராஜ்
கியத்தில் அனந்தகப்பையர்
ாசிமியர் இரா. வை. காகரத்தினம்
| Al Qala. Gu Duais yn en

Page 76


Page 77
இ தமிழ் இலக்கண
அளபெடை
இலக்கியத்திற் காணு சார்பில் இருந்து வந்த உலகிய தொல்காப்பியர் முதலியோர் பூ பொருளமைதிகளைக் கண் வைத்துள்ளது இலக்கணம்.
குறித்த இரு வழக்கி வெளி யிடுகையில் உயிர்ச் நெட்டெழுத்துக்கள் இரு மாத்தி புலம்பல், கூப்பீடு முதலியவற்றில் நெட்டெழுத்துக்கள் இரு A தெரிவித்துள்ளனர். ஒரு சி // குற்றெழுத்து நெட்டெழுத்த ஒற்றெழுத்துக்கள்கூடத் தம் அ காட்டியுள்ளனர். இவ்வகையா6 பெயர் அளபெழுதல்.
இசைகெடின் மொழிமுதல் இ அளபெழு மவ்வவற்றினக்குறி என்ற நன்னூற் சூத்திரம் நெடி தம் மாத்திரையின் மிக்கொலிக் அளபெழும் என்ற விடையும் இ எம்மட்டுக்கு என்பதைச் சம்பர பார்ப்பார் தெரிந்து கொள்ள எ குற்றெழுத்தோ, உரிய குறி அவ்வவற்றுக் கினமான உயிர் இச் சூத்திரந் தெரிவிக்கின்றது விதி. மேல் ஒற்றெழுத்து அ என்றதற்குப் பதில் அங்கு எழுதப்படுதல் சொல்லப்படும்.
உலக வழக்கில், தள் ஒலித்து அவ்வேதனைக்குப் ( கொண்டு செய்யுள் இசைக்கு / வேண்டும் என்பன். இவை அவ சேர்த்து நீட்டிக் கொண்டனவா சூத்திரமும் நெடில் அளபெழும் கருத்தையே தருகின்றது. ெ நோக்கி எதிரது போற்றிக் கூற
தேசிகம்
 
 
 
 

த்தில் ஐயப்படுத்தல்கள் சில
UGior liq-5ii (p. 5 boogju II B.A.; D.Lit
ம் அமைதியே இலக்கணம். ஆதி தொட்டுத் தமிழர் Iல் வழக்கும் செய்யுள் வழக்கும் தமிழ் இலக்கியம். வ் விலக்கியத்தின் எழுத்தமைதி, சொல்லமைதி, டுணர்ந்து விதியும் விளக்கமுமாகப் படைத்து
லும் அமைந்த எழுத்தொலி அமைதிகளை அவர்கள் குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவும் ரை அளவும் ஒலிப்பதாகவும் உலக வழக்கில் இசை, ன்போதும் செய்யுள் ஒசையிற் சில சந்தர்ப்பங்களிலும் மாத்திரையிற் கூடி ஒலித்தலையும் கண்டு ல சந்தர்ப்பங்களில் அவ்விரு வழக்குக்களிலும் ாம் நிலையெய்திப் பின் நீண்டிசைப்பதையும் புரை மாத்திரையில் மிக் கொலித்தலையுங் கண்டு ன ஒசைநீளல் நிலையைக் குறிக்க அவர்கள் இட்ட
டைகடை நிலை நெடில்
ல் குறியே ” ல் அளபெழும் என்றே கூறுகின்றது. அளபெழும் - கும். அளபெழுவது எது எனும் ஆசங்கைக்கு நெடில் தில் தெளிவாயுள்ளது. அத்துடன் மிக்கொலிப்பது ந்தப்பட்ட வார்த்தையை எழுத்தில் வடித்து வைத்துப் வைக்கும் பொருட்டாக அளபெழுந்த எழுத்துக்குரிய ல் இயல்பில் இல்லாத உயிரெழுத்துக்களுக்கு க்குற்றெழுத்தோ அறிகுறியாக எழுதப்படும் என்றும் 1. இது உயிர் நெடில் அளபெழுதற்கு மட்டும் உள்ள ளபெழுதல் சொல்லுமிடத்தும் இங்கு இனக்குறில் அளபெழுந்த அதே ஒற்றெழுத்து அறிகுறியாக
ா உளவேதனை சகிக்காத ஒருவன் ஐயோஒஒ என போக்குவீடு காண்பன். செப்பலோசையை உளங் மொருவன் 'ஓதல் வேண்டும் என்பதை 'ஓஒதல் னவன் நெடிலோசைக்குக் குறிலோசையை நினைந்து கக் கொள்ளல் பொருந்தாது. மேற்குறித்த நன்னூற் என்றல் மூலம், அது தன்னியல்பான் நிகழ்வதென்ற தால்காப்பியம் எழுத்ததிகாரத்திற் செய்யுளியலை ப்பட்டதெனும் நூன்மரபு 33 ஆஞ் சூத்திரமும் (உயிர்)
63

Page 78
'அளபிறந்திசைத்தலும் ஒற்றிசை நீடலும் என இதனை இயல்பு நிகழ்வாகவே காட்டுகின்றது. ஆனால் நூன்மரபு 6ஆஞ் சூத்திரத்திரல் நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய கூட்டி எழுஉதல் என்பதற்காம் g). 60) “வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஒசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவாராயின் தாம் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டி அம் மாத்திரைகளை எழுப்புக” என இருத்தல் விசாரத்துக்குரியதாகின்றது. வேண்டின் - விரும்புவாராயின்; அவ்வளபடைய -தாம் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்கள், கூட்டி எழுஉதல் - உரிய எழுத்துக்களைக் கூட்டி அம் மாத்திரைகளை எழுப்புக, என்றிருக்கும் விளக்கங்கள் அளபெடை தன்னியல்பால் நிகழ்வ தொன்றன்று நினைந்து முயன்று செய்யப்படும் ஒன்று என்ற நிலையைப் பிரதிபலிப்பனவாகின்றன.
இங்ங்ணம் கொள்ளுதல் மூலம் நச்சினார்க்கினியரும் உரையாசிரியரும் தவிர தொல்லாசிரியர் எல்லாரும் தத்தம் உரை விளக்கங்களாற் புலப்படுத்தியிருக்கும் அளபெடை பற்றிய இயல்பு நிலையான கருத்திலேயே இச்சூத்திரமும்,
நீட்டம் வேண்டின் - வழக்கிலும் செய்யுளிலும் நெட்டெழுத்தோ ஒற்றெழுத்தோ தன் மாத்திரையின் நீண்டொலித்தல் வேண்டுமிடத்து. அவ்வளயுடைய அச் சந்தர்ப்பம் எவ்வளவு மாத்திரைகள் அதிகரிக்க உள்ளதோ அவ்வளவு மாத்திரைகள் கூட்டி எமூஉதல் அதிகரித்து எழுந்தொலித்தல் (வழக்கு)
எனப் பொருள் செய்யப் பெறுதல் தவறாகுமா?
0, 0, 0, 0, 0, . 0X- 0x- 0x- 0x8 0X- 0X- (X-
(I) 'ஐ', 'ஒ' அளயினுங் குன்றா
தென்றமை
உயிரளபெடை சார்பில் நெட்டெழுத்தேழும் அளபெடுத்தற்குரியவை. அளபெடுக்குங்கால் ஒவ்வோரெழுத்தும் தன்
தேசிகம்

தனக்குரிய இரண்டு மாத்திரை ஒசையிற் குறைவுபடாமல் நின்று மேலும் வேண்டுமளவு விரிந்திசைக்கும் என்பது பொது விதி. ஆனால், ஐ, ஒள என்ற இரண்டும் ஏனை நெட்டெழுத்துக்கில்லாத பிரத்தியேகமான ஒரு இலக்கண நியமத்திற்கும் உட்பட்டவை ஆதலால், அளபெடையிலும் அவை தம் இயல்பான இரு மாத்திரையிற் சுருங்கா எனத் தெரிந்து கூறப்பட வேண்டிய அவசியமுண்டு. 9 S'j என்னையெனின்,
ஐயும் ஒளவும் என்பவற்றில் ஐ மொழி முதல் இடை, கடை என்னும் மூவிடத்தும் ஒள முதலிடத்தும் தம் மாத்திரையிற் குறுகுமியல்புடையவை. அதாவது தத்தமக்கு இயல்பாக உள்ள முயற்சிப்பிறப்புமுற்றுப்பெறமாட்பா நிலையிலுள்ளவை. இலக்கணப்படி, ஐ ஒலி அங்காத்தல் முயற்சியோடு அண்பல்லை அடிநா ஓரங்கள் (விளிம்பு) பொருந்தும் முயற்சியும் பெற்று இருமாத்திரை ஒலித்தற்குரியது. ஒளவாயிதழ்முன் நோக்கிக்குவிதல் மூலம் அவ்வாறொலித்தற்குரியது. ஐ மொழிமுதல் இடை கடைகளிலும் ஒள மொழி முதலிலும் வருங்கால் அவை அங்ங்ணம் முயற்சிப் பிறப்பை முழுமையாகப் பெற்று வரும் சூழ்நிலை இல்லை. முன்னும் பின்னும் இரு மருங்கினும் வரும் எழுத்துக்களின் தொடர்பால் அது நேர்வதாகச் சங்கர நமச்சிவாயர் தெரிவிப்பர்.
இது இவ்வாறாதலால் மேற் சொன்னவாறு தம் இயல்பான மாத்திரையிற் குறுகும் நிர்ப்பந்தமுள்ள ஐ யும் ஒள வும் அளபெடுப்பதெப்படி? என்ற ஆசங்கை தன்னில் தானே உளதாகும். அதை விடுவிக்க வேண்டி நன்னூலாசிரியர், இச் சுருங்கும் நிலைக்கு வேறாக இவ்வீரெழுத்துக்களும் தம்மையே தனித்து உச்சரிக்கப்படும் நிலையிற் போல, தான் தான் அளபெடுக்க நிற்கும் நிலையிலும் தம் இயல்பான இரண்டு மாத்திரை ஒலித்தலில் தவறமாட்டா என்று சுட்டி உரைக்க வேண்டியவர் ஆயினார். அதன் வழி,
தற்சுட்டளபு ஒழி ஐ மூவிடத்தும் நையும் ஒளவும் முதலற்கும்” என்றெழுந்திருக்கின்றது நன்னூற் சூத்திரம்.

Page 79
தன்னையே குறித்துரைக்குமிடமும் அள பெடுக்குமிடமுந் தவிர ஐமொழிமுதல் இடைகடை என்னும் மூவிடத்துங் குறுகும். ஒளவும் முதலில் அங்ங்ணமாம் என்பது இதன் இயல்பான பொருள். சடகோபராமாநு சரியரும் இலக்கண விளக்க நூலாரிசிரியரும் இதே பொருளை அநுவதித்துள்ளனர். யாப்பிலக்கண விருத்தியிலும் யாப்பருங்கலக் காரிகையிலும் மேற்கோள் காட்டப்பட்ட, அளபெடை தனி இரண்டல் வழி ஐ, ஒள உளதாம் ஒன்றரை தனிமையுமாகும் என்ற சூத்திரமொன்று இவ்வுண்மையை நன்னூற் சூத்திரத்திரனும் பார்க்கத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. நன்னூலின் முன்னை உரையாசிரியர் மயிலை நாதரும் குறித்த நன்னூற் சூத்திரவுரையில் தமது உரைக்கு இச் சூத்திர உரையை மேற்கோள் காட்டியுள்ளார். அவிநயர் என்ற இலக்கண ஆசிரியரும் எங்கோ இவ்வுண்மைக்கு இதனை மேற்கோள் காட்டியிருப்பதாக ச. தண்டபாணி தேசிகராற் பதிப்பிக்கப்பட்ட நன்னூல் விருத்தியுரையில், இச் சூத்திரவுரைக்கான அடிக்குறிப்புத் தெரிவிக்கின்றது.
இது இங்ங்ணமாக, இந் நன்னூற் சூத்திரத்திற்கு உரை வகுத்த சங்கர நமச்சிவாயர், 'அளபு' க்குப் பதில் அளவு எனப் பாட பேதங் கொண்டு,
“ஐகாரந் தன்னைக் கருதித் தன் பெயர் கூறுமளவிற் குறுகாது, ஒழிந்த மொழி முதல் இடை கடை யென்னும் மூன்றிடத்தும், முன்னும் பின்னும் இரு மருங்குமாய எழுத்தின் தொடர்பால், தன் மாத்திரையிற் குறுகும்” என உரை கண்டுள்ளார். மேலும், தற்சுட்டளபு என்ற சூத்திரத் தொடர், தற்சுட்டும், அளபும் என உம்மைத் தொகையாக விரிக்கப்படுதலைத் தவிர்க்க வேண்டி, சுட்டளவு வினைத்தொகை (சுட்டும் அளவு) எனக் குறிப்பிட்டு விட்டு;
“இனி, அளபெனப் பாடங்கொண்டு அளபென்பதனை அளபெடையாக்கித் தன்னைச் சொல்வதற்கண்ணும் அளபெடுத்தற் கண்ணும். குறுகாதெனப் பொருள் கூறுவாருமுளர்.
தேசிகம்

தன்னியல்பாய இரண்டு மாத்திரையினின்றும் குறுகுதல் இல்லனவற்றை ஒழிப்பார், விகாரத்தால் மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாய் மிக்கொலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின் அது பொருந்தா தென்க" எனக் கூறி மறுத்துள்ளார்.
இவ்வுரையைத் திருத்திய சிவஞான சுவாமிகள் சங்கர நமச்சிவாயரின் இவ்வுரைப் பகுதிக்கு, மேற்காட்டிய அளபெடை தனியிரண். ’ என்ற உரை மேற்கோளை முதலிற் சேர்த்து, 'எனக் கூறினாரும் உளராலோ எனின்' எனுங்கடாவையும் முடிவில் நிறுத்தி'இது மறுத்தல் என்னும் மதம் என்ற தம் துணிபையுஞ் சேர்த்துச் சீர்செய்துள்ளார்.
உண்மை நோக்கில் ஐகாரம் மொழி முதல் இடை கடைகளிலும் ஒளகாரம் மொழி முதலிலும் அளபெடை ஏற்குங்கால் முன் காட்டப்பட்டுள்ள அவ்வவற்றின் முயற்சிப் பிறப்பு நிரம்பப் பெறுதல் மூலம் இரண்டு மாத்திரையாக ஒலித்தபடியே நின்று அளபெடுத்தல் கண்கூடு. அதை உரனசைஇ’ ‘வரனசைஇ’ என உச்சரித்தறிதல் சாலும். (ஒளகார அளபெடைக்கு உதாரணம் யாருங் காட்டக் கண்டதில்லை)
இவ்வமைதிக்கு ஐ மூவழியும் நையும், ஒளவும் முதலற்றாகும்’ என்ற நியமம் குந்தகமாகுமோ என்ற ஐயம் நீக்குதற் பொருட்டு அவை அளபினுங் குறுகா எனல் சொல்லித்தானாக வேண்டும் என்பதை மறுத்தற்கியலாது. இங்கு சங்கர நமச்சிவாயர் சொல்லும் மிக் கொலிக்கும் அளபெடையை விலக்க வேண்டாமை அன்று; அம் மிக்கொலித்தலுக்குக் குந்தகமாகும் விதியொன்றால் அது பாதிப்புண்ண விருக்கும் சூழ்நிலையை விலக்க வேண்டுவதே பிரதானம் என்பது வெளிப்படை.
எனவே இதன்கண் இடம்பெற்ற சங்கர நமச்சிவாயரின் மறுப்பும் சிவஞானமுனிவரின் விதப்பும் உண்மையொடுபட்டனவ்ர்மோ என்பது இதன்கண் ஐயம்.
a a da (X- 8X- (X- (X- (X- (X- 令

Page 80
வேற்றுமையியல் பெயரியற்கு முன் ஆண்மை
வேற்றுமை பெயர் சார்ந்து வருவது. பெயர்ப் பொருளிடத்திலேயே அதன் தாக்கமாகிய வேறுபடுதல் நிகழ்கிறது. அவ் வேறுபடுதலைச் சொல்வடிவில் வைத்துக் காட்டும் குறிகளாகிய உருபுகளும் பெயரையே ஒட்டி வருகின்றன. இக் காரணங்களில் வைத்துப் பார்க்கும் போது பெயர் பற்றிய விவரம் முதலில் அறியப்பட்டுப் பின் வேற்றுமை பற்றிய விவரம் அறியப்படுதலில் ஒரு பொருத்தமுண்டெனத் தெரிகின்றது. நன்னூல் அவ்வொழுங்கையே பின்பற்றியிருத்தல் இதற்கு நிதர்சனமாகும். ஆனால், தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் வேற்றுமை வரலாறு பற்றிய மூன்றியல்கள் முன்னும் பெயர் வரலாறு பற்றிய பெயரியல் பின்னுமாக அமைந்திருத்தல் இலக்கண ஆர்வலர்களுக்கோர் புதிராகும். அதனையுளங் கொண்டு உரையாசிரியர் சேனாவரையர் அதற்கு மூன்று ஏதுக்கள் காட்டி அமைதி கூறுகின்றார். முதலியலாகிய கிளவி யாக்கம், பெயர், வினை, இடை, உரி என்ற நால்வகைச் சொற்களுக்கும் பொது இலக்கணங் கூறுவதை அடுத்துப்பெயரும் உருபெனப்படும் இடைச்சொல்லுமாகிய இரு சொற்களுக்குப் பொதுவான இலக்கணங் கூறுவதென்ற நோக்கில் அது பொருத்தமாகலாம் என்பது ஒன்று. வேற்றுமை இலக்கணம் உணர்த்துதற்கு வேறிடம் இன்மை என்பது ஒன்று. வேற்றுமை உணர்த்திப் பெயருணர்த்துதல் முறை என்பதொன்று. இவற்றில் முன்னைய இரண்டும் ஏதோ இருக்க, மூன்றாவதில் சற்றே அர்த்தப்பிடிப் புள்ளதாகத் தோன்றுதலின் அதையே விரித்து விளக்கி வேற்றுமை முதலிற் கூறப் பட்டமைக்கு ஏதுவாகக் கொள்ளலாமோ என்பது ஐயம். அதன் விவரம் வருமாறு:
பின் நிறுத்தப்பட்டிருக்கும் பெயர், வேற்றுமை நிகழ்வுக்கு இடமாகிறது. அது வேறுபடு நிலையில் முதல் நிலையாகிய வினை முதலாம் நிலையே, அவாய் நிலை வகையால் வினை தோன்ற உதவுகிறது. அவ் வினையும் வேற்றுமை நிலைகள், அதாவது பெயர்பொருள் வேறுபடுநிலைகளாகிய செய்பவன், செய்பொருள்,
தேசிகம்

கருவி, நிலம், இன்னதற்கு இதுபயன் என்ற வினைக் காரணிகள் ஆறை உட்கொண்டவை ஆகின்றன. இவ்வகையில் வினைச் சொல்லை அறிதலிலும் வேற்றுமையின் செல்வாக்கே அதிக இடம் பெறுவதாகின்றது. இனி, வேற்றுமைத் தொடர் ஒன்றில் பெயர் பெயராயிருக்க வினை வினையாய், அதாவது தொழில் நிகழ்வு உணர்த்துவதாய் இருக்க இவற்றிடை அவ்விரண்டுமாகாமல் அதேவேளை அவற்றின் சார்பை இன்றியமையாமலும் நிற்கும் வகையால் தம்மை இரண்டுக்கும் இடை நிகரணவாகக் காட்டும் உருபுகளே இடைச்சொல்லை அறிவிப்பனவும் ஆகின்றன. இதன் மூலம் இலக்கணத்தில் மேல் வரும் பெயர், வினை, இடை எனுஞ் சொல் வகை மூன்றும் வேற்றுமையில் வைத்தே அறிமுகமாகும் விசேஷம் நோக்கி இங்கு நாற் சொற் பொது விலக்கணமாய கிளவியாக்கத்தை அடுத்து வேற்றுமை முதலில் இடம் பெறுவதாயிற்று.
மொழியொன்று செம்மையாக அறிமுக மாவதற்கு அம்மொழியின் வேற்றுமையே சரியான திறவுகோல் என்பதும் ஒன்று. சம்ஸ்கிருத இலக்கணத்தில் வேற்றுமை பற்றிக் கூறும் காரக படலம் முதலியன கூறியே வினையிலக்கணங் கூறும் திங்கப்படலம் முதலியன இருத்தல் இதற்கு நிதர்சனமாகும்.
இதற்கிணங்க வேற்றுமை இலக்கணம் உணர்த்திப் பெயர் வினை இடைகளின் இலக்கணம் உணர்த்துவதே முறை என விரித்து அதுவே தொல் காப்பியம் சொல்லதிகாரத்தில் வேற்றுமை இலக்கணம் முதலில் இடம் பெற்றமைக்கு ஏற்கப்பட்ட காரணமாகலாமோ? இது அறிஞர் அபிப்பிராயத்துக்கு ஒவ்வுமோ?
எழுவாய் வேற்றுமை
தொல்காப்பியச் சொல்லதிகாரத்து வேற்றுமையியலில், ஐந்தாஞ் சூத்திரம் பெயர்ப் பயனிலைகளென ஆறை அறிவிக்கின்றது. நாலாஞ் சூத்திரம் எழுவாய் வேற்றுமை பெயர்
66

Page 81
தோன்றுநிலையே என்றிருப்பதால், இங்கு பெயர்ப் பயனிலை என்பதில் பெயர் என்றது எழுவாய் வேற்றுமையே எனல் துணியப்படும். அதன்படி பெயர்ப் பயனிலை என்ற தொடர் எழுவாய்க்குப் பயனிலை எனப் பொருள்படும். அப்பயனிலைகள் ஆறில் ஒன்று பெயர் கொள வருதல். சேனாவரையர் அதற்கு 'ஆ பல' என உதாரணங் காட்டியுள்ளார். அத்துடன்,
“ஆவெனும் எழுவாய் வேற்றுமைக்குப் பலவெனும் பெயர் பயனிலையாமெனில், அப்பெயர்க்குப் பயனிலை யாதாகும் எனக் கடாவி, அது (பல) பயனிலையாய் 'ஆ' என்பதனை முடித்தற்கு வந்ததாகலின் தான் பிறிதோர் சொல் நோக்காது அதை முடித்தமைந்து மாறும்” என விடையும் இறுத்துள்ளார்.
நன்னூலில் வரும், எழுவாயுருபு திரிபில் பெயரே (பெயரியல் 28) என்ற சூத்திரவுரையில் சங்கர நமச் சிவாயர், பயனிலையாவது பிறி தொன்றனையும் வேண்டாது பொருள் முற்றிநிற்கும் நிலையன்றே எனக் கூறியிருப்பதும் இதனையே. இனி,
“அற்றேல், பயனிலை கொள்ளாதது எழுவாய் வேற்றுமை ஆமாறென்னை எனின் உருபேற்றல் பெயர்க்கிலக்கணம் ஆயினும் உரு பேலா வழியும் பெயராமாறு போல எழுவாய் வேற்றுமை பயனிலை கொள்ளா வழியும் எழுவாய் வேற்றுமையே யாம் என்பது”.
என, மேல் தொடரும் சேனாவரையர் கூற்றின் பொருந்துமாறு உணர்தற்கரிதாகின்றது. எங்கனமெனில்,
தன்னியல்பில் நின்ற பெயரொன்று வினைமுதலாக விகாரமுற்றுத் தோன்றுவது ஏதாவது ஒரு வினையைக் கொள நிற்கும் அவதரத்தில் மட்டுமே. அப்பெயர் வேற்றுமை, முதல் வேற்றுமை எனப் பெயர் பெறுவதும் அங்ங்ணம் அது தன்நிலையில் இருந்து விகார
தேசிகம்

முறுதல் காரணமாகவே என்பதும் பிரசித்தமான ஒரு வித்துவ அபிப்பிராயமாதல் பலரும் அறிவதொன்று. 'அவிகாரியாய் நின்றபெயர் இம் முடிக்குஞ் சொற்களை (வினை, பெயர், வினா) அவாவிய காலத்து அவிகாரியினின்றும் விகாரியாகத் தன்னைத் தானே வேற்றுமை செய்கின்றமையுங் காண்க எனவும் இதனை முதல் வேற்றுமை என்ற தென்னையெனின் பெயரேயாய் நிற்றலானும் வினைமுதற் பொருண்மையைத் தருதலானும் என்க' எனவும். எழுவாயுருபு திரியில் பெயரே என்ற நன்னூற் சூத்திர உரையில், சங்கரநமச்சிவாயரால் முன்மொழியப்பட்டுச் சிவஞான சுவாமிகளால் தமது விருத்தியுரையில் அநுவதிக்கப்பட்டிருக்கும் பகுதி நோக்கத் தகும். அத்துடன், அதே சூத்திர உரையில்,
"எழுவாய் வேற்றுமைக்கு வேறுருபு இல்லை யென்பதும் வினையும் பெயரும் வினாவும், கொண்டு முடியுஞ் சொல்லாய் நிற்க அவற்றுக்குக் கருத்தாவாய் நிற்பதே அதன் பொருள் என்பதும் பெறப்பட்டன. திரிதலில்லாத பெயரை வேற்றுமை என்றது, தானே தன் பொருளைக் கருத்தாப் பொருளாக வேறுபடுத்தலால்” என வரும் சடகோபராமாநு ஜாசாரியர் கிருஷ்ணமாசாரியர் உரைப் பகுதியுங் கவனிக்கத் தகும்.
பயனிலையை அவாவி 95 கொள்ளாதவழி பெயர் ஒன்று எழுவாய் வேற்றுமை யாகா தென்பதை இவ்விளக்கங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இங்ங்னமாதலால்,
பயனிலை கொள்ளா வழியும் எழுவாய் வேற்றுமை எழுவாய் வேற்றுமையே தான்’ எனக் கொள்வதாயின் 'திரிபில்லாத பெயரே எழுவாய் என்ற சாட்டில் பெயரெல்லாமே எழுவாய் வேற்றுமை எனக் கொள்ளவரும் விபரீதமும் தவிர்க்க முடியாத ஒன்றாகுமன்றோ?
இதன் சார்பிலாம் விசாரம் மேலுமுள. விரிவஞ்சி விடுத்தாம்.
67

Page 82
குமிழ்க் கவிதை வழவங்க
மாவிட்டபுரம் க. சச்சிதானந்தன்
ஐவகை அடியும் விரிக்குங்காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்து எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே.
(G. என்றார் தொல்காப்பியர்.
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிரெ பதினேழு எழுத்து நிலங்களிலும் எழுபது வை வழுவிலவாகி அறுநூற்றிருபத்தைந்து வகையாகு வகையும் யாவையெனப் பேராசிரியர் கணக்ெ அறுநூற்றிருபத்தைந்தும் எழுத்தெண்ணும் கட்டலிை சூத்திரம் ஏனைய வகைகள் எல்லாவற்றிற்கும் (Urmutation) எல்லையற்று பாவகை விரியும் என்
ஆங்கனம் விரிப்பின் அளவிறந்தனவே
இந்த அறுநூற்றிருபத்தைந்து வகைக இன்றுவரை புலவர்களாற் பாடப்பட்டுள்ளன. மேற்சு தொடை வகையால் வேறுபடுவன சேர்க்கப்பட உறழ்ந்தால் மேலும் எல்லையற்றுப் பெருகும்.
கவிதையின் வடிவம், தமிழில் இவ்வ விரிக்கப்படக் கூடியதாய் இருக்க புதிது படைக்க எண்ணங்களை வெளியிட கவிதை வடிவங்க கொள்கிறார்கள். மோனை எதுகைக் கட்டுப்ப வரம்பன்று.
பூத்த வேங்கையின் வியன்
மயிலின மகவும் நாடன்
என்ற கவிதையும், இது போன்ற பல அற்றன. ஆனால், அவை அழகுக்கு மெருசு சினிமாக்கவிதை எழுதுபவர்களும், மோனை எது இலக்கியங்களாக்கியுள்ளார்கள். கண்ணதாசன்,
மலர்ந்து மலராத பாதிமலர் போல
மகிழ்ந்த இளஅன்னமே என்றும்,
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை யென்பது ஊமை. என்றும் தன் பாடல்களை அழகோடு உயிருள்ளன
காந்தி பிறந்த நாடுக்காரன் கம்பெடுத்தால் வேட்டைக்காரன்

ள் எல்லையற்றன
தால். பொரு. செய்யு. 357)
டிலடி ஆகிய ஐந்து அடிகளையும், கயில் விரிக்கும்போது, அவை ம். இந்த அறுநூற்றிருபத்தைந்து காப் படைத்துள்ளார். இந்த ா அளவடிக்களுக்காகும். அடுத்த விரித்தால் சேர்மானங்களில்
று கூறினார்.
தொல்பொரு செய்யு.358) ளில் எண்பத்தேழு வகைகளே -றிய அறுநூற்றியிருபத்தைந்தில்
வில்லை. தொடை வகையால்
ாறு கற்பனையின் மேற்பட்டு
விரும்புவோர், தங்களின் புதிய ள் இல்லையென்று அலுத்துக் ாடு, தமிழ்க் கவிதையின் சட்ட
சினை ஏறி
கவிதைகளும் மோனை எதுகை
டட்டுவன. இன்று, சாதாரண |கைகளின் அழகால், அழகுள்ள
வ யாக்கியுள்ளார்.

Page 83
என்ற அடிகளோடு தொடர்ந்து வரும் அடிகள் மக்கள் கவிஞர்களின் படைப்புகள்.
அடிகள் அளவொத்து வர வேண்டும் என்பதும் தமிழ்க் கவிதையின் சட்ட வரம்பன்று. நான்கு சீரடிகளுக்குள் முச்சீரும், இருசீரும், ஒரு சீரும், ஒரசையுங்கூட ஒசைக்கேற்ப வருகின்றன. கலிப்பாடலில் தனிச் சொல் ஒரடியாகும்; அம்போதரங்கம், அராகம், சுரிதகம் என்பன, தரவு தாழிசை என்பவற்றின் சீரெண்ணிக்கையிலும் வேறுபட்டன.
வாள் வலந்தர மறுப்பட்டன என்றற் றொடக்கத்தன அகவலோசைக்குள் வஞ்சியோசை இடையிட்டு நாற்சீரடிக்குள், இருவஞ்சிச்சீர் வருவன. இவை போன்றன, சங்க இலக்கியத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டன. மேற்காட்டியது ஒன்று.
ஆகெழு கொங்கர்நாடகப்படுத்த வேல்கெழுதானை வெருவரு தோன்றல் உழைப்பொலிந்த மா இழைப்பொலிந்த களிறு வம்பு பரந்த தேர் அமர்க் கெதிர்ந்த புகன் மறவரொடு என்பன பதிற்றுப்பத்தில் சிலவரிகள். அவற்றின் சீரமைப்பு, ஓசைமாற்றம் பொருளுக்கேற்ப இலயம்படுவதை நோக்குக.
அவனுந்தான், ஏனலிதனத் தகிற்புகையுண்டியங்கும் காணக நாடன் மகன். என்பது அடியளவு மாறுபடும் வகையைக் காட்ட கலித்தொகைப் பாடலில் ஒருதாரணமாகும். இவ்வாறு, அடிகளின் அளவு, பொருளுக்கேற்ப மாறுபடக்கூடிய பூரண சுதந்திரம் தமிழ்க்கவிதை வடிவ அமைப்பில் வேண்டியவாறுண்டு.
(5 புலவர், தாம் பாடும் பொருளுக்கேற்பவும் எண்ணமெய்ப்பாட்டு வேகத்துக்கேற்பவும், அடிகளின் நீளத்தைக் கூட்டக் குறைக்க, தமிழ் வடிவங்களில் பூரண சுதந்திரமுண்டு.
கவிதை வடிவங்களை, ஒருவன், தான் சொல்லவந்த எண்ணத்திற்கேற்ப வேறுபடுத்தி எழுத பரிபூரண சுதந்தர முண்டு. புலவனின்
தேசிகம்

ஆக்கத் திறன், கற்பனை, புதுமை நாட்டம் என்பவற்றிற்குத் தமிழில் பூரண சுதந்தரமுண்டு. தொல்காப்பியனை ஒருதரம் படியுங்கள்; தொல்காப்பியம் என்றால், ஏதோ பேயோ பிசாசோ என்று ஓடுபவர்களும், அது விளங்காத ஒரு நூல் என்று மலைத்து நிற்பவர்களும், அதற்குக் கிட்டப் போக அஞ்சுகிறார்கள்; பயமும் மலைப்பும் வேண்டாம். தொல்காப்பியரைப்போல் எளிமையும், விளக்கமும் விஞ்ஞானத்தின் விதிகள் போன்று விதிகளும் (Principles) பொதிந்து நூல் செய்த வேறொருவர் கிடையார். நாடுங்கள் அவரை, புதிதான கவிதை வடிவங்கள் வேண்டுமென்று கூக்குரலிடுபவர்களே.
No were is free said eliot, for a man who wantstodoagoodjobofwork (Eng. Brt. 15:72) தாங்கள், புதிது படைக்க, கட்டற்ற கவிதைகளை - இவற்றைப் புதுக்கவிதைகள் என்று முலாம் பூசி - நாடுபவர்கள், பரந்து எல்லையற்று விரியும் தமிழ்க் கவிதையின்" கட்டற்ற சுதந்தரத்தை ஒருதரம் பாருங்கள். புதிது புதிது எவ்வளவு புதிது வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால், ஒன்று கூற வேண்டும். ஒரு மொழியில் கவிதை அடிப்படையில், சிலமொழித்தனித்தன்மையுண்டு. ஆங்கிலம், அழுத்தத்தை (ACCent) அடிப்படையாகக் கொண்டு கவிதை வடிவம் அமைக்கு மொழி. சொல்லும் தொனியினால் கவிதை அடிப்படை பெற்றது சீனமொழி. இந்த அடிப்படைகள் என்றுமே மாறாது. அவை மொழியோடு பிறந்தவை.
Romeo and Juliut என்ற சேக்ஸ்பியரின் நாடகத்தில் BusineSS என்று ஒரு சொல் வருகிறது. அதற்குக் குறிப்பெழுதியவர், அது மூவசைச் சொல் என்று எழுதியுள்ளார். வாசித்த பொழுது, முதலில், “மூன்றசைச் சொல், தானே. ஏன் அதை மூன்றசை என்று குறிப்பெழுத வேண்டும்” என்று தோன்றியது. அச் சொல் ஈரசையாக உச்சரித்தால் கருத்து வேறு, மூவசையாக உச்சரித்தால் கருத்து வேறு கொண்டது. ஒரே வரிவடிவம் அசையாலும்
69

Page 84
அழுத்தத்தாலும் வேறுபடும். அசையழுத்தத்தால் ஒன்று பெயராகவும் ஒன்று வினையாகவும் வரும். இது ஆங்கில மொழி மரபு. அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது ஆங்கில கவிதை வடிவம். அதை அழுத்தம் குறியாது அச்சில் வடித்தாலும் மாறாது. ஆங்கிலேயர், ஆங்கிலம் பேசும்போது அழுத்தம் ஏற்ற இடத்தில் கொடுத்துத்தான் பேசுவார்கள். நாம் அதனைக் கவனிப்பதில்லை. சில இடங்களில் மெல்லழுத்தங்களாகவும் அமையும் (Weak Stress) . Do not / for e/ ver with/thy vai"lped lids Se'ek for/ thy no/ ble fa'th/ ther 'in / the dust. இவற்றுள் முதலாம் வரியில் மூன்றாவதும் இரண்டாம் வரியில் நான்காவதும் மெல்லழுத்தம் பெறுகின்றன. இந்த மொழியுச்சரிப்பிலான கவிதை அமைப்பு அம்மொழிக்குரியது. அவ்வாறே தமிழில் குற்றியலுகரம் குறைந்தொலிப்பதும் நம் மொழியின் ஒலி அடிப்படையில் எழுந்த கவிதை வடிவம். தொல்காப்பியன் இதற்கென்றே தனியான இரண்டு அசைகளை ஆக்கினான். அவை நேர்பு, நிரைபு என்னும் வாய்பாடுடையன.
உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ், ஞாயிறு கடற்கண் டாஅங்கு
(திருமுருகாற்றுப்படை) வலனேர்பு என்றசீர் நிரைநேர்பு' என்னும் வாய்பாடு பெற்றது.
தெரிவனநூ லென்றும் தெரியா தனவும் வரிவளையார் தங்கண் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு. (நளவெண்பா) கண்ணாரக் காணக் கதவு. (முத்தொள்ளாயிரம்)
கரவு என்பது நிரைபு என்னும் வாய்பாடு பெற்றது. கதவு என்பதும் நிரைபு என்னும் வாய்பாடு பெற்றது.
காசு, நாள், மலர், பிறப்பு என்பவற்றுள் ஒன்றால் வெண்பா முடியும் என்பது கொண்டு
தேசிகம்

பார்த்தால், புகழேந்தியும் முத் தொள்ளாயிரகாரரும் வெண்பாவைப் பிழையாகப் பாடி விட்டார்கள் என்று தான் சொல்லத் தோன்றும். அவை நிரைபு என்னும் ஒரசையால் முடிந்தன.
இருக்கு வேதம் அழுத்தத்தையும் (ACCent) அடிப்படையாகக் கொண்ட கவிதை அமைப்புப் பெற்றது. நான்கு வேத நூல்களிலும் இரு பிராமணங்களிலும் இந்த அழுத்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இது, அம்மொழியின் அடிப்படைக் கவிதை அமைப்புக்குரியது.
இவைகளை ஏன் காட்டுகின்றேனென்றால் மொழிகளின் கவிதைத் தன்மையின் அடிப்படையைக் காட்டுதற்காகவே.
gršálauš55)áů D. H. Lavarance என்பவரின் Smake என்பது கட்டற்ற கவிதையாயினும், அதிலுள்ள சொற்களின் ஆங்கில அசையழுத்தங்கள் மாறாதன. இந்த மொழி மரபுக்குள் அவருடைய கட்டற்ற தன்மை யுண்டு. நம் மொழியில், கட்டற்ற கவிதையைப் புனைவோர் இதனைத் தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். தெரிந்து கொண்டு கட்டற்ற கவிதை வடிக்கலாம்.
தமிழில், கவிதை வடிவங்கள் அளப்பிலவாகப் பரந்து கிடக்கின்றன. புதிது! புதிது!! புதிது வேண்டுபவர்களுக்குத் தொல்காப்பியம் ஒரு வழிகாட்டியாக அமையும். இற்றைவரையில் அளவடிக்குக் கூறிய இருநூற்று நாற்பத்தைந்தில் எண்பத்தேழு வடிவங்களே பாடப் பெற்றுள்ளன. ஏனையவை, அளவடியில் மாத்திரம் இனிமேல் பாடவுள்ள கவிதை வடிவங்கள். ஏனைய அடிகளில் எல்லையற்றுக் கிடக்கின்றன. தொடைகளோடு உறழ (Permutation) அளவிறந்தன. இவற்றைப் பாடல்களிலமைக்க எத்தனை காலம் எடுக்குமோ!
70

Page 85
குமிழ் இலக்கிய 6)ff6)f(TGOT 0.
நூல்களைத் தளமாக மாத்திரமே ஆதாரமாகக் கொண் நம்மிடையே இருந்து வந்துள்ளது போற்றி வந்துள்ளோம். அதனு உதாரணமாகத் தமிழில் உள்ள வரலாற்று நூல்கள் பேசுவதில்லி எழுதப்பட்ட எல்லா எழுத்துக்களி எவ்வெவ்விடங்களிலெல்லாம் ெ அவை பிறமொழிகளில் இருப்பி நூற்றாண்டின் பின்னர் தென்ன படும் தமிழ்ச் சிந்தனைகள், ப இருந்திருப்பின் தமிழ்நாட்டில் ச1 இத்தகைய ஒரு பு (காலணித்துவ, பின்காலணித்து இக்காலத்தில் தமிழில் மு5 காணப்படுகின்றன. ஒன்று உள்ளடக்கியது. அ. சகலருக்குமான கல்வி, ஆ. புதிய பாடங்களின் அறிமு இந்த இரண்டாலும் ஒரு L அடுத்து, வேறுபடும் வ பரவத் தொடங்கிற்று. இது எ வளர்ச்சியுடன் வாசிப்பில் இரு ம வாசிப்புநிலை. மற்றது ஜனரஞ் தோன்றியுள்ள ஒரு புதிய நி வாசிப்புக்களைச் செய்கின்றமை
தமிழ்நாட்டில் அச்சி விளங்கிக் கொள்ள வேண்டும். மீதான பிரித்தானிய ஆட்சியின் பிரித்தானிய ஆட்சி ஆட்சியாளர்களின் அதிகார மு ஆகிய ஆற்றுப்படுகைகளிலு உயர்குழாத்தினர் (Elite) முக்கி இந்த நன்மைகளைப் ஆற்றுப்படுகை நகரங்களான
தேசிகம்
 
 
 
 
 
 
 
 

வரலாற்றில் இதழ்கள் ய்வுக்கான முன்குறிப்புக்கள் சில
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
க் கொண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தனவற்றை ாடு தமிழிலக்கிய வரலாற்றினை நோக்கும் இயல்பு 1. நாம் ஒரு குறிப்பிட்ட எழுத்துப் பாரம்பரியத்தையே 1ள்ளும் கூட சில அம்சங்களை விட்டுவிட்டோம். T அறிவியற் பாரம்பரியம் பற்றி நமது இலக்கிய லை. இலக்கிய வரலாறென்பது அந்த மொழியில் னதும் வரலாறு ஆகும். அதாவது தமிழர் சிந்தனை தாழிற்பட்டுள்ளதோ அந்த எழுத்துக்கள் யாவும் - னும் - எடுத்துப் பேசப்படுதலே முறைமை (13 ஆம் கத்தில் தோன்றிய சமஸ்கிருத நூல்களில் காணப்ாரம்பரியங்கள் பற்றிய நேர்மையான ஆய்வுகள் மஸ்கிருத எதிர்ப்பு குறைந்திருக்கும்.)
றக்கணிப்பை நவீன தமிழ் இலக்கியத்தில் வகாலங்களில்) செய்துவிட முடியாது. ஏனெனில் ண்னர் நிலவாத இரு முக்கிய அம்சங்கள் கல்வியில் தமிழ். இது இரண்டு விடயங்களை
5. திய உலக நோக்கு தமிழ் மக்களிடையே ஏற்பட்டது. ாசக மட்டங்களுக்கான எழுத்துமுறை நம்மிடையே ழத்தறிவின் காரணமாக ஏற்பட்டது. எழுத்தறிவு ட்டங்கள் துல்லியமாகின்றன. ஒன்று காத்திரமான சக நிலை. இது உண்மையில் நமது சமூகத்தில் லைப்பாடு ஆகும். ஒருவரே இரண்டு மட்ட யையும் அவதானித்தல் வேண்டும். தழ்கள் வந்த சமூகப் பின்புலத்தைத் தெளிவுற அவ்வாறு நோக்கும் பொழுது நாம் தமிழகத்தின் ஆரம்ப காலத் தாக்கத்திற்குச் செல்லல் வேண்டும். யின் வருகையுடன் தமிழகத்தில் குறுநிலை pறைமை சிதைக்கப்பட்டு தாமிரபருணி, காவேரி ம் கொங்கு நாட்டிலும் ஒரு புதிய சுதேச யம் பெறத் தொடங்குகின்றனர்.
பெற்றோர் பிராமண, வேளாள சாதியினரே. திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில்
71

Page 86
கிடைக்கப்பெற்ற கல்வி வசதி காரணமாக கீழ்மட்ட அரச உத்தியோத்துக்கு இவர்களிலிருந்து உத்தியோகத்தர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நடைமுறை காரணமாக அரசாங்கத்திற்கும் வெகு சனங்களுக்குமிடையே ஊடாடுகின்ற ஒரு சமூக வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கிறது மேற்குறித்த இந்தப் புதிய வட்டத்திலிருந்து வந்தவர்களிடையே தம்முடைய தனித்துவம், பாரம்பரியம் பழமை பற்றிய கருத்து பிரக்ஞை நிலைக்கு படிப்படியாக வளரத் தொடங்குகிறது. இது சமஸ்கிருதம் தமிழ்பற்றிய மொழிகளின் மீள்நோக்குக்கு இட்டுச் செல்லும் அதேவேளையில் குறிப்பாகத் தொண்டை மண்டலப் பகுதியில் இதுகாலம் வரை எத்தகைய கல்வி வசதிக்கும் வாய்ப்பற்றிருந்த அடிநிலை மக்கள், பிரித்தானியத் தொடர்புகளால் சமூக உணர்வு பெறுகிறார்கள். இது ஒரு முக்கிய பண்பாகும். இந்த அடிநிலை மக்களின் மேற்கிளம்புகையில் கிறித்தவத்துக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
மேற்கூறியவை 95 TT 600TLOT35 தமிழ்நாட்டின் வரலாற்றில் தோன்றும் இரு சக்திகளும் (உயர் குழாத்தினரும் அடிநிலை மக்களும்) தங்களை நவ இந்தியமயவாக்கப் பின்புலத்தில் இனங்கண்டு கொள்ள முயன்றனர். இதனால் தமிழ்ச்சமூக நிலையில் நான்கு நிலைப்பட்ட ஒரு எழுகை தெரிய வருகிறது. 1. இந்தியாவுக்குள் தமிழ்நாடு’ (தமிழிலும் பார்க்க இந்தியா வலியுறுத்தப்பட்டது.) என்ற நிலைப்பாடு. 2. தமிழ்நாடு பிரதானப்படுத்தப்படுகிறது (அதாவது தமிழ் என்பது இந்தியாவுக்குள் உள்ள ஒன்று என்பது மறுக்கப்படாமல் தமிழ் வலியுறுத்தப்படுகிறது.) 3. தமிழ்நாட்டிற்குள் உள்ள சமூகக்குழுமங்கள் (பெரும்பாலும் அடிநிலைச் சாதிகள்) தங்கள் இருப்புப் பற்றிய பிரகஞையைக் கொள்ளுதல். 4. நிறுவன எதிர்ப்புடைய, பகுத்தறிவு வாதக்
கருத்துநிலை பேசும் ஒரு குழுமம்.
அச்சு சாதனப் பரவுகையுடன் மேற்கிளம்பும் இதழ்கள் மேற்கூறிய ஒவ்வொரு மட்டங்களிலிருந்தும் வெளிவருவதைக் காணலாம். உதாரணம்:-
தேசிகம்

1. சுதேமித்திரன், இந்தியா.
2. தமிழ்நேசன், நவசக்தி.
3. பஞ்சமர் (1871), திராவிட பாண்டியன் (1885), ஆன்றோர்மித்திரன் (1886), பறையன் (1893), தமிழன் (1907), திராவிடக்கோகிலம்.
4. அயோத்திதாஸ் (1841 - 1917), ஒருபைசாத்
தமிழன். இவற்றுள் நாம் முதலிரண்டு பற்றியே இலக்கிய வரலாற்றில் விரிவாக ஆராய்ந்துள்ளோம். சஞ்சிகைகளின் தேவை பற்றிய சமூகப்பின்புலம் முக்கியமானதாகும்.
சஞ்சிகைகளின் எழுகையை இன்னொரு நிலைநின்றும் பார்க்கலாம். தமிழ்நாட்டின் எழுத்தறிவு மயவாக்கத்துடனும் சனநாயக மயவாக்கத்துடனும் சஞ்சிகைகள் தொடர்பு கொண்டுள்ளன. அ. தமிழ், தமிழரின் நவீன மயவாக்கம். இது மேல்நாடுகளில் காணப்பட்ட வளர்ச்சிகளை தமிழுக்குள் கொண்டு வந்தது. சமூக மாற்றத்திற்கும் இதற்கும் ஒரு ஊடாட்டம் இருந்தது. ஆ. இந்த நவீனமயப்பாட்டு வளர்ச்சி காரணமாக இதழ்களினூடே சிறப்பு நிலைப்பட்ட(Specialised) இதழ் வளர்ச்சி ஏற்பட்டது. அதாவது தொடக்க காலத்தில் அரசியல், சமூகம், அறிவியல், பண்பாடு, இலக்கியம் என்பனவற்றைத் தொகுத்துத் தருகின்ற மரபினையுடையனவாகிய இதழ்கள் படிப்படியாக ஒவ்வொரு துறைக்கும் உரியனவாகச் சிறப்பு நிலை பெறும் தன்மையே இங்குக் குறிப்பிடப் பெறுகின்றது (அரசியல் சஞ்சிகைகள், அறிவியற் சஞ்சிகைகள், இலக்கியச் சஞ்சிகைகள்). இ. மகிழ்வளிப்பு வாசிப்பின் தொடக்கம்
(பிரசண்டவிகடன், ஆனந்த விகடன்).
சுதந்திர காலம் வரையும் எந்தப் பத்திரிகைக்கும் அடிநாதமான ஒரு அரசியல் வரிப்புணர்வு (Commitment) இருந்தது. அந்தச் சூழல் மாறி, வாசிப்பதற்காகவே வாசிப்பு என வாசிப்பு ஒரு விற்பனைப் பண்டமாகக் கையாளப்படும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நிலையின் எடுத்துக்காட்டாகக் குமுதம்
72

Page 87
அமைகிறது. விடுதலைக்கு முன்னர், பின்னர் என்ற கோடு பிரிப்பில் இது ஒரு முக்கிய அம்சமாகும். அதேவேளையில் இதழ்களின் வளர்ச்சியை ஒரு தொடர்ச்சியாகவும் பார்த்தல் வேண்டும். ஏனெனில் 1947க்குப் பின்னர் வருகின்ற வளர்ச்சிகளுக்கான விதைகள், முளைகள் (சில வேளைகளிற் செடிகள்) சுதந்திரப் போராட்டகாலத்திலேயே காணப்படுகின்றன.
இந்தப் பின்புலத்திலேயே நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள், பெறும் இடத்தினை நோக்கல் ဒူးဇံr@ia.
தமிழில் நவீன காலத்திற்கு முன்னர், அதாவது அச்சுயுகத்திற்கு முன்னர் காணப்படாதனவும் நவீன யுகத்தோடு மாத்திரமே வருகின்றனவுமான எழுத்துக்கள் யாவை என்பது பற்றி ஒரு தெளிவு நமக்கு முதலில் தேவை. அவற்றைப் பின்வருமாறு விரித்து நோக்கலாம்.
1 அரசியல், சமூக விமர்சனங்கள்.
இத்தகைய விமர்சனம் இப்பொழுது நடை பெறுகின்ற வகையில் முன்னர் நிகழவில்லை.
2. புனைகதை - சிறுகதை, நாவல்
ஏற்கனவே நிலவிய கதை மரபுகளுக்கும் இதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை மீறி, இவை தமக்கே உரிய
பெரும் வளர்ச்சியைப் பெற்ற முறைமைகளையே இவற்றின் வரலாறாகக் கொள்ளவேண்டும்
3. புதுக்கவிதை
சந்த ஒத்திசையை நம்பியிருக்காததும் பிரதானமாகக் கட்புலனுக்கே உரியதுமான கவிதை வடிவம்.
4. புதிய நாடகம் w
கூத்துமரபில் வராது முற்றிலும் மேல்நாட்டு மரபினைச் சார்ந்தது.
5. இலக்கிய விமர்சனம்
எந்த ஒரு இலக்கியப் பாடமும் தர ரீதியாக மதிப்பிடப்படலாம், படவேண்டும் என்ற எடுகோளை உடையது.
மேலே கூறிய ஐந்து எழுத்து வகைகளும் உலகப் பொதுவானவை ஆகும். இவற்றுக்கான பிரதான கூறுகள் இந்திய
தேசிகம்

மரபிலிருந்தோ தமிழ் மரபிலிருந்தோ எடுக்கப்பட்டவை அல்ல.
இந்த வருகையில் இரண்டு நிலைகளைப் பிரித்துப் பார்த்தல் நலம். 1. அவற்றின் வருகை அல்லது அவை
மேற்கொள்ளப்படுகை. 2. வந்தவை, மேற்கொள்ளப்பட்டவை, தமிழ் அநுபவத்துடன் சுவறுகை. இந்தச் சுவறுகையுடன் தமிழ் அநுபவமும் சித்திரிப்பு முறையும் ஆழமாகின்றன.
இந்தச் சுவறுகையுடன்தான் உண்மையான நவீனத்துவம் வருகிறது. நிழ் (modernism)
நவீனமாம்தன்மை யிலிருந்து (modernity) வருவது. இந்த modernity- யின் அடித்தளம் மனிதாயதச் சிரத்தையாகும் (Humanitarian Concern) இந்த நவீனத்துவம் தமிழில் இரு துறைகளில் வெளிப்படுகிறது. gj. gjë5 6T(gëgj (creative Writing) ஆ. படைப்பாக்கம் சாரா எழுத்து (non-creative
writing)
நவீன, தமிழ் இலக்கியத்தின் முதலாவது பெரு வளர்ச்சி எனக் கொள்ளப்பட வேண்டியது படைப்பாக்கம் சாரா எழுத்துக்களின் வருகையாகும். இதழ்கள் இதனைச் சனரஞ்சகப்படுத்தின. இதழியலின் (journalism) அடித்தளமே இதுதான். இது செய்திகளை அறிவித்தல் என்கின்ற புதிய தொடர்புமுறைமையை வளர்த்தது. மதம், கல்வி, அரசியல், சமூகம் சார்ந்த பல இதழ்கள் வெளிவரத் தொடங்கின. இவை ஒவ்வொன்றும் சராசரி வாசகர்’ எனப்படுபவரை நோக்கி அளிக்கப்பட்டன. இங்கே சுதந்தரம் பற்றிய எழுத்துக்கள், தமிழ், தென்னிந்திய அரசியற் பிரச்சினைகள் பற்றிய எழுத்துக்கள் என இவை பல்கிப்பெருகின.
ஏற்கனவே கண்டபடி ஆரம்ப நிலையில் இவை அறிவுத் தகவல்களையும் குறிப்புரைகளையும் (அபிப்பிராயங்கள்) கூறுவனவாக அமைந்து படிப்படியே இலக்கியச் சிறப்புநிலையினை எய்தின. இப்போக்கினூடே புதிய இலக்கிய வடிவங்கள் படிப்படியாக அறிமுகமாயின-மாதவையாவின் பஞ்சாமிர்தம்,
ya

Page 88
வ. வே. சு. ஐயரின் பாலபாரதி' ஆகியன சிறுகதையின் வளர்ச்சிக்கு முக்கிய மானவையாகும்.
இந்த வளர்ச்சிகளினூடே 1930களில் வாசிப்பில் இரண்டு போக்குகள் துல்லியமாகத் தொடங்கின. (இவற்றுக்கான மூலக் கூறுகள் அதற்கு முன்னரேயே காணப்பட்டன. துப்பறியும் நாவல் வாசிப்பு - வெகுசனவாசிப்பு; விமர்சனங்கள் - காத்திர வாசிப்பு).
ஒன்று வெகுசன வாசிப்பு; மற்றது காத்திர வாசிப்பு. தமிழின் முதலாவது காத்திரமான சிறப்புநிலை இலக்கிய நவீனத்துவ இதழாக மணிக்கொடி கிளம்புகிறது. மணிக்கொடியின் வரலாற்றினுள்ளே இந்தச் செல்நெறியைக் காணலாம். 1933-35 வரை அது பிரதானமாக ஒரு அரசியல் விமர்சன இதழே. 1935 - 38 இல் அது இலக்கிய நவீனத்துவமுடைய இதழாகப் பரிணமித்தது.
இக்கட்டத்தில் இலக்கிய நவீனத்துவம் என்பது மேற்கில் தொழிற்பட்ட முறைமைக்கும் (இந்தியாவில்) தமிழில் தொழிற்பட்ட முறைமைக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை மனத் திருத்திக்கொள்ளல் அவசியமாகும். மேல் நாட்டில் என்பது பிரதானமாக முதலாவது உலக யுத்தத்துடன் வருகின்ற சமூக, உணர்முறைமை மாற்றங்களுடன் அதாவது மனிதர்களை புதிய நோக்கில் பார்க்கின்ற ஒரு முறைமையுடன் வருகின்றது.
தமிழில் நவீனத்துவம் என்பது புதியனவற்றின் வருகை தமிழினுள் உள்வாங்கப்படுவதன் வரலாறு ஆகும். இது பாலபாரதி, பஞ்சாமிர்தம் முதலே நடைபெற்று வருவதாகும். ஆனால் மணிக் கொடியுடன்தான் சமூக மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைத் தனிமனித உணர்வு நிலைநின்று சித்திரிக்கும் பண்பு கலாநேர்த்தியுடன் செய்யப்படும் முறைமை வளமடையத் தொடங்குகிறது. அத்துடன் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் எடுத்துப் பேசப்பெறும் முக்கிய கட்டங்களை இக்கண்ணோட்டத்தில் மீள் நோக்குச் செய்யும் தன்மையும் காணப்படுகிறது.
(புதுமைப்பித்தனின் 'அன்றிரவு', சாபவிமோசனம் முதலிய கதைகள்) எனவே நவீனத்துவம் என்ற சொல்லைக்
கையாளுகையில் ஒரு விமர்சன நிதானமிருத்தல்
தேசிகம்

அவசியம்.
நவீனத்தின் (modernity) வருகை யோடேயே தமிழில் மறுமலர்ச்சி இயக்கம்' என்ற எண்ணக்கரு வருகிறது. மறுமலர்ச்சி என்பது Renaissance என்பதன் தமிழாக்கமாகும். அதாவது, புதிய வருகைகளுடன் தமிழை மீண்டும் முதனிலைப்படுத்தல் என்பது இதன் கருத்தாகும். இது இலக்கியம் பற்றிய ஒரு புதிய பார்வைக்கு
இடமளித்தது. ஆனால் தமிழ்ப் புலமையாளரிடையே இந்த எண்ணக்கரு பற்றிக் கருத்துவேறுபாடு காணப்பட்டது.
வையாபுரிப்பிள்ளை தமது கட்டுரைத் தொகுதி ஒன்றுக்குத் தமிழின் மறுமலர்ச்சி என்றே பெயர் வைத்தார். ரா. பி. சேதுப்பிள்ளை மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவையே எதிர்த்தார்.
இந்தக் காலகட்டம் முதல் ஐரோப்பிய, இந்திய மொழிகளிலிருந்த பல ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படத் தொடங்கின. ரஷ்ய, ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள் ஆங்கிலம் வழியாக அறிமுகம் செய்யப்பட்டனர். முன்னர் சமஸ்கிருதத்திலிருந்து மாத்திரமே (ஒரோ வேளைகளில் பிராகிருதத்திலிருந்தும்) இலக்கிய மாற்றம் செய்யும் முறைமை இருந்தது. இப்போது வங்காளம், மராட்டி, ஹிந்தி முதலிய இந்திய மொழிகளிலிருந்தும் மேனாட்டு மொழிகளிலிருந்தும் தமிழில் நாவல்கள் மொழிபெயர்க்கப்படத் தொடங்கின. தமிழ் நாவல் வளர்ச்சியில் வங்காள, மராட்டிய மொழிப்புனை கதைகளின் தாக்கம் மிகப்பெரியதாகும். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் சமூகத்தையும் குறிப்பாக பாத்திர மோதல்களையும் அவை பற்றிய சித்திரிப்புக்களையும் பார்க்கும் முறைமையினை காண்டேகர், தாராசங்கர் பானர்ஜி, சரத்சந்திரர் போன்றவர் தீர்மானித்தனர். இந்த வருகைகள் தமிழ் இலக்கியத்துக்கு அனைத்திந்தியப் பரிமாணத்தை வழங்கின.
எழுத்தைச் சமூக, அழகியல் விமர் சனத்துக்கான ஒரு விடயமாகப் பார்க்கின்ற தன்மை படிப் படியே ஆழமாகத் தொடங்குகிறது. இந்த ஆழப்பாடு நடக்கும் அதே வேளையில்தான் தமிழ்நாட்டின் இதழியல் வளர்ச்சியில் முக்கியம் பெறும் நான்கு அம்சங்கள் நிலைபெறத் தொடங்குகின்றன.
74

Page 89
அரசியல் இதழியல்-திராவிட இயக்க எழுத்துக்கள், பொதுவுடைமை இயக்க எழுத்துக்கள். 2. நவ வாசக வட்டத்துக்கான எழுதுமுறைமை - தினத்தந்தியின் வருகையும் அது செய்திகளை அறிவித்த முறைமையும். இது தமிழ்ப் பத்திரிகை உலகில் பெரும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. 3. புலனாய்வுச்சஞ்சிகைகள்
தமிழ்நாட்டின் இதழியல் துறையில் இன்றுமிக முக்கியமான ஒர் இடத்தைப் பெற்றுள்ள இதழ் வடிவம் புலனாய்வு முறைமையாகும். பொது முக்கியத்துவம் உடைய, மக்கள் விடயங்கள், செய்திகள் பற்றிய பின்புல நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து 'பெரிய இடங்கள் பற்றிய வாசக அவாவினைத் தீர்ப்பதில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் இப்புலனாய்வு இதழ்கள் தமது தாக்கத்தை மிக வன்மையாகவே பதிவு செய்துள்ளன. இந்துநேசன்'காலம் முதலே இவ்வெழுத்து முறைமைக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இன்றைய அரசியலில் இவற்றுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இதற்கான உதாரணங்களாக அமைபவை தாரசு", நக்கீரன்', 'ஜூனியர்விகடன்', 'தமிழன் எக்ஸ்பிரஸ்','நந்தன்முதலானவை ஆகும். 4. ஜனரஞ்சக வாசிப்புச்
சஞ்சிகைகள். ஏற்கனவே குறிப்பிட்ட, குமுதத்தைக் குறியீடாக கொண்டவை.
இத்தகைய ஒரு பின்புலத்திலேதான் இலக்கியச் சிறப்பு நோக்குள்ள இலக்கியத்துக்கான சிற்றிதழ்கள் (little journals) தோன்றின. 1950-80கள் வரையுள்ள காலப் பகுதியில் இவற்றின் போக்கும் தொழிற்பாடுகளும் நுண்ணியதாக அறியப்பட
வேண்டியனவாகும். வல்லிக்கண்ணன் இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய பின்வரும் பட்டியலைத் தருவார். ‘மணிக்கொடி’,
கலாமோகினி', 'கிராம ஊழியன்', ‘சரஸ்வதி, சாந்தி, எழுத்து, ‘கசடதபற'ஞானரதம்','அஃ.
தேசிகம்

'பிரக்ஞை', 'வானம்பாடி', 'கொல்லிப்பாவை தெறிகள்', 'சுவடு,"வைகை, மானுடம், தாமரை 'சிகரம், யாத்ரா', 'இலக்கிய வெளிச்சம்', 'விடியல் படிகள்', 'பரிமாணம், மனவோசை, மல்லிகை கயைாழி', 'தீபம், (சுபமங்களா', 'காலச்சுவட்டை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்) புதிய பார்வை
இந்த இலக்கியச் சஞ்சிகைகளின் முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்பட வேண்டியது இவற்றின் கருத்துநிலை மையப்பாடு ஆகும். சனரஞ்சக எழுத்தானது வெகுசன வாசிப்புக்கான எழுத்தாக மாறி ஒரு குறிப்பிட்ட உலகப் பாப்வையைக் கொண்டதாய், மக்களை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவற்றின் காத்திரப்பாட்டுடன் எடுத்துக்கூறும் முறைமையிலிருந்து பிறழ்ந்ததாய் அமையும் ஒரு பண்பு படிப்படியாக மேற்கிளம்பத் தொடங்குகிறது. இந்த ஒரு அம்சமே வாசக எழுத்துக்களின் விசாலிப்புக்கும் கவர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்துவிடுவது உண்டு. இத்தகைய ஒரு சூழலில் அதே சஞ்சிகைகளில் காத்திரமான விவாதங்களும் இலக்கியப் பரிசோதனைகளும் நடைபெறுவதென்பது முடியாது. ஆனால் இதே காலகட்டத்தில் இலக்கியத்தின் பயன்பாடு, கையாளுகை பற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடு கொண்ட, இலக்கியத்தின் பால் ஒரு வரிப்புணர்வு கொண்ட (commitment) ஒரு எழுத்தாளர் குழாம் தோன்றியிருந்தது. இவர்களிடையே இலக்கியம் பற்றிய அடிப்படைக் கருத்து நிலை வேறுபாடுகள் காணப்பட்டன. இலக்கியத்தின் தன்மை, பயன், அழகியல் ஆகியன பற்றி ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களுடைய குழுக்கள் தொழிற்படத் தொடங்கின.
மேற்குறிப்பிட்ட இரு செல்நெறிகளும் இலக்கியச் சிற்றிதழ்களின் தோற்றத்திற்குக் காரணமாயின. 1970-80 - 90 களில் நடைபெற்ற இலக்கியக் கருத்துநிலைப் போர்கள் இவற்றின் வழியேயே நிகழ்த்தப்பட்டன. அந்த அளவில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இச்சஞ்சிகைகளுக்கு முக்கியமான இடம் உண்டு.
ஆனால் நமது இலக்கிய வரலாறு இன்னொரு முக்கிய விடயத்தைப் பதிவு செய்யவில்லை. யாதெனில் இத்தகைய சிறப்பு
75

Page 90
நிலை முனைப்புக் கொண்ட சஞ்சிகைகள் போல மற்றைய தொழில்துறைகளிலும் சஞ்சிகைகள் வளரத் தொடங்கின. வேளாண்மை, தொழினுட்பம், தட்டச் செழுத்து, பொது அறிவியல், கணினி, தையற்கலை, சோதிடம் போன்றவற்றுக்கும் சஞ்சிகைகள் வெளியிட்டப்பட்டன என்பதை நோக்கும் பொழுது சஞ்சிகைத் துறையில் ஏற்பட்டு வருகின்ற சிறப்பு நிலைக்கூர்மை (Specialisation) நன்கு தெரியவருகிறது. சினிமா பற்றியும் மகளிருக்கெனவும் பிரசுரிக்கப்படும் இதழ்களும் சனரஞ்சகத்தன்மையும் வெகுசன இயல்பும் கொண்டனவாகக் காணப்படினும் உண்மையில் இவற்றின் இலக்குவாசகர்களை (target readers) சிறப்புநிலைவாசகர்களாகவே கொள்ள வேண்டும். இதழ்களின் வரலாறு பற்றிப் பேசும்போது இவை அதிகம் முக்கியத்துவம் பெறாது போவது கவலைக் குரியது. இதழியல் துறையின் ஒரு துறையான நிழற்பட இதழியல் (photojournalism) floofluort gigg3561555) பெரிதும் பயன்படுவதை அவதானிக்கலாம். இது மகளிர் இதழ்களிலும் கணிசமான இடத்தைப் பெறுகிறது. உண்மையில் இலக்கியச் சஞ்சிகைகளின் வளர்ச்சியை இப்பின்புலத்திலிருந்து பிய்த்தெடுத்துப் பார்க்கக்
கூடாது.
இலக்கியச் சிற்றிதழ்களால் ஏற்பட்ட முக்கிய பெறுபேறுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. புதுக்கவிதையின் ஏற்பும் நிலைப் பாடும் - சிற்றிதழ்கள் வழியாகவே தமிழில் புதுக்கவிதை நிலைபெற்றது என்பது ஒரு பொருத்தமான கூற்றாகும். ‘எழுத்து', 'கசடதபற’, ‘வானம்பாடி' ஆகியனவற்றின் வரலாற்றினுள் இவ்வுண்மை தொக்கு
நிற்கிறது. 2. புனைகதை மரபு வளமூட்டப்பட்டமை - இதில்
கணையாழி, சரஸ்வதி, சாந்தி, அலை, காலச்சுவடு, சுபமங்களா'ஆகியனவற்றின் பணி முக்கியமானது. ஜெயகாந்தன், அசோகமித்திரன், சா. கந்தசாமி, வண்ண நிலவன், அம்பை, நீல பத்மநாபன், கி. ராஜ நாராயணன், ஜெயந்தன்
தேசிகம்

போன்றவர்களுடைய புனைகதைகள் சிறு சஞ்சிகைகள் மூலமாகவே முதலில் வெளிவந்தன. 3. காத்திரமான இலக்கிய விவாதங்கள் சிறு சஞ்சிகைகளின் இயல்பு 5Tly 600TLOIT 35 இத்தகைய விவாதங்கள் தவிர்க்க முடியாதன ஆயின. மார்க்சிய, மார்க்சிய எதிர்ப்பு பற்றியும் கவிதையின் இயல்பு பற்றியும், அமைப்பியல் வாதம் பற்றியும், தலித் இலக்கியம் பற்றியும் ஆழமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. 4. முன்னிலை நவவேட்கை வாத (avant-gardis) அம்சங்கள் இவற்றில் பலவற்றில் காணப்பட்டன. அதாவது சர்வதேசிய மட்டத்தில் நவமாகத் தோன்றிய இலக்கியக் கொள்கைகளை, போக்குகளை அறிமுகம் செய்வதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதிலும் இச்சஞ்சிகைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
இவற்றை எடுத்துக் கூறும்பொழுது இலக்கியச் சிற்றிதழ்களுக்கும் சனரஞ்சக இதழ்களுக்கும் இடையே நிலவிய ஊடாட்டத்தினை மறந்து விடக்கூடாது. உண்மையில் சனரஞ்சக இதழ்கள் இலக்கிய சிற்றிதழ்களைத் தமக்குப் பயன்படக்கூடிய எழுத்தாளர்களைப் பெறுவதற்கான நாற்றுப் பதிகளாகவே கொண்டிருந்தன. உதாரணங்களாக சு. சமுத்திரம், பாலகுமாரன், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுசாமி எனப் பல பெயர்களைக் குறிப்பிடலாம்.
இலக்கியச் சிற்றிதழ்களின் இப்பண்பினைக் கூறும்பொழுது இன்னொரு விடயமும் முக்கியப் படுத்தப்பட வேண்டும். அதாவது சில இலக்கியச் சிற்றிதழ்கள் தங்களுடைய ஏற்புடைமை காரணமாகச் சிற்றிதழ்கள் என்ற வட்டத்தை மீறி சிறு சனரஞ்சகச் சஞ்சைகளாக மாறக்கூடிய நிலைமை இருந்ததையும் மறந்துவிடக்கூடாது. தீபம், சுபமங்களா ஆகிய இரு சிற்றிதழ்களையும் இச்செல்நெறிக்கான உதாரணங்களாகக் கொள்ளலாம்.

Page 91
I
இக்கட்டத்தில் இலங்கையில் இதழ்களின் வரலாறு பற்றிய ஒரு மிகச்சிறிய அறிமுகக் குறிப்பு அவசியமாகிறது. அது தமிழின் பொதுவான வளத்துக்கு உதவுகின்ற ஈழத்து இதழ் எழுத்து என்பதற்கு ஒரு வரலாற்று, சமூக, பொருளாதாரப் பின்புலம் உண்டு என்பதையும் நிறுவுகின்றது.
இங்கு இலங்கையின் முக்கியமான வளர்ச்சி நிலைகளே குறிப்பிடப்படுகின்றன. இலங்கையிலும் அச்சுச் சாதனம் மேனாட்டாட்சியாலும் கிறித்தவ தேவ ஊழியக் கருமங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. இவற்றுள் கிறித்தவமே அச்சு ஊடகத்தை மக்கள் நிலைகொண்டு செல்வதற்குத் தொடங்குகின்றது. சாதாரண சனங்களின் எழுத்தறிவு எழுகைக்கான காரணமாக அமைந்த புரோட்டஸ்தாந்த கிறித்தவர்களே இப்பணியிலும் ஈடுபடுகின்றனர். இதன் முதல் முயற்சியாக அமைந்தது 1841 இல் வெளியிடப்பெற்ற 'உதயதாரகை” என்ற இதழாகும். இதன் 9, ilâ6) Guturf Morning Star geth. இதனைத் தொடர்ந்து வேறுசில இதழ்களும் வெளிவந்தன. குழந்தைகளை நோக்கி பாலியர் நேசன்' என்பது முக்கியமானது.
19ஆம் நூற்றாண்டின் நடுக்கூற்றில் யாழ்ப்பாணத்தில் நாவல்ருக்கும் கிறித்தவர்களுக்கு மிடையே அச்சு ஊடகக் கையாளுகையில் ஒரு பலப்பரீட்சையே நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அச்சுக்கூடம் நிறுவிக் கிறித்தவர்களை எதிர்க்க முடியாத நிலையில்தான் நாவலர் 1866 இல் தமிழகத்திற்கு வந்து இங்கு வித்யாறுபாலன அச்சியந்திரச் சாலையை நிறுவிப் பதிப்பு வேலைகளையும் தொடங்குகிறார். ஆறு வருடங்களின் பின்னரே ஈழம் திரும்புகிறார். 1870 களில் இலங்கையில் சுதேச நிலைப்பாட்டினை வற்புறுத்துவனவாக ஆங்கில, தமிழ் இதழ்கள் வெளியாயின. நாவலர் இலங்கைநேசன்' என்ற ஒரிதழோடு சம்பந்தப்பட்டிருந்தார். 1870 களின் பிற்கூற்றிலேயே ஈழத்துச் சைவ எழுச்சியின் பிரதான ஏடுகளாகிய இந்துசாதனம் "Hindu Organ வெளியாகின்றன. மேல்நாட்டு மயவாக்கத்தை எதிர்த்து இலங்கை
தேசிகம்

முஸ்லீம்கள்ன் பண்பாட்டு நிலைப்பாட்டினை வற்புறுத்துகின்ற முஸ்லிம் நேசனும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்கூற்றிற் குரியதே. இதனைப் பிரசித்தி பெற்ற சித்திலெப்பை அவர்கள் நடத்தினார். கத்தோலிக்கர்களின் இதழான 'சத்திய வேத பாதுகாவலன்' (the Cathalic Guardian) இக்காலத்தைச் சேர்ந்ததே.
இலங்கை அச்சு ஊடக வளர்ச்சியின் அடுத்த பிரதான கட்டமாக அமைவது சுதேச தேசிய உணர்வு முளைவிடத் தொடங்கிய 1930 களாகும். இக்காலகட்டத்திலேயே அரசியல், சமூக விமர்சன இதழ்கள் வரத் தொடங்குகின்றன. இவ்வகையில் 1930 ஒரு பிரிகோடாக அமைகிறது. அவ்வருடம்தான் யாழ்ப்பாணத்தின் 'ஈழகேசரி’யும் (அரசியல் சமூகவிமர்சன, செய்தி வாராந்திர இதழ்) கொழும்பிலிருந்து முதல் தமிழ்த் தினசரியான ‘வீரகேசரி’யும் வெளிவந்தன. 1932இல் ‘லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தினரால் 'தினகரன்’ பத்திரிகை வெளியிடப்படத் தொடங்கிற்று. இவற்றினுள் ஈழகேசரி இன்று இல்லை. தினகரன், வீரகேசரி ஆகியன தொடர்ந்து நாளிதழ்களாக வெளிவருகின்றன. 1930இல் இலங்கையின் தோட்டப்பகுதியாகிய மலையகத்தில் வாழும் தமிழக வம்சாவழித் தமிழர்க்கான தொழில்நிலை முன்னேற்ற நடவடிக்கைகளில் நடேசையர் என்பவரும் அவர் மனைவியும் ஈடுபடுகின்றனர். இக்காலகட்டத்தில் அங்கும் இதழ்கள் தொடங்குகின்றன. செய்தி நாளிதழ் வெளியீட்டில் இலங்கையில் நடந்தேறிய சில முக்கிய மைல்கற்களைக் குறிப்பிடவேண்டும். இலங்கையின் அரசியல் வளர்ச்சி கொழும்பை மையமாகக் கொண்டே இயங்கி வந்தமையால் நாளிதழ்கள் கொழும்பிலிருந்தே வெளிவந்தன. ஆனால் 60களின் பிற்கூற்றிலிருந்து வடகிழக்குப் பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் செயற்பாடுகள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பை மையமாக வைத்தே நடைபெறத் தொடங்கிய மையாலும் யாழ்ப்பாணத்தில் நாளிதழ்கள் தொடங்க வேண்டியசூழலும் தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு தோன்றியதே ‘ஈழநாடு’ ஆகும். இதனைத் தொடர்ந்து 80களில் ஏற்பட்ட அரசியற் போராட்டங்கள் காரணமாக ஈழநாதம், 'உதயன்'
ד7

Page 92
எனும் நாளிதழ்கள் தொடங்கப்பெற்றன. இவற்றினுள் 'உதயன் மட்டுமே இன்று தொழிற்படுகிறது.
இலங்கையின் இலக்கிய இதழியல் நடவடிக்கைகளை நோக்கும் பொழுது ஈழகேசரி முக்கிய இடத்தைப் பெற்றதெனினும் சிறப்பு நிலை இலக்கிய இதழ்களாக வெளிவருபவை1940லேயே வெளிவருகின்றன. மறுமலர்ச்சி (யாழ்ப்பாணம்), 'பாரதி (கொழும்பு) எனும் இரண்டு பத்திரிக்கைகளுடனும் ஈழத்தின் இலக்கிய நவீனத்துவம் ஆரம்பிக்கிறதென்று ஆய்வாளர்கள் வாதிட்டுள்ளனர். 'மறுமலர்ச்சி ஒரு குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த இரு இதழ்களினதும் பெயர்களே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நிலவிய இலக்கியத் தொடர்பினையும் தமிழ்நாட்டின் செல்வாக்கு மேலாண்மையையும் காட்டுகின்றன எனலாம்.
இலங்கையில் தனி இலக்கியப் பத்திரிகைகள் வெளிவந்தனவெனினும் இலங்கை எழுத்தாளர்கள் பலர் தமிழகச் சஞ்சிகைகளிலேயே எழுதினர். உதாரணமாக இலங்கையர்கோன், வைத்திலிங்கம் ஆகியோர் 'கலைமகளில் எழுதினர். 50களின் பிற்கூறுமுதல் 60, 70 களில் முற்போக்கு இலக்கிய வீச்சு பரவியிருந்த காலத்தில் முற்போக்கு அணியையும் எதிரணியையும் சேர்ந்த பல சஞ்சிகைகள் வெளிவந்தன. இவற்றில் முக்கிய இடம் வகிப்பது மல்லிகை ஆகும். 70களில் தொடங்கியமல்லிகை இன்றும் வெளிவருகிறது. முற்போக்கு எதிர்நிலைச் சஞ்சிகைகளாக முக்கிய பணியை ஆற்றியனவற்றுள் கலைச் செல்வி', 'அலை முக்கியமானவை. இவற்றுள் அலை முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தமிழக முற்போக்கு எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து மேற்கொண்டது. 80 களில் ஏற்படுகின்ற மாற்றங்களோடு வெளிவரத் தொடங்கிய சஞ்சிகைகளுள் இரண்டு முக்கியமானவை. ஒன்று திசை மற்றொன்று வெளிச்சம்.
கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவரும் இலக்கியச் சிற்றிதழ்களுள் முக்கியமானவை மல்லிகை (இன்று) மூன்றாவது மனிதன், கிழக்குமாகணத்தில் வெளி வருவனவற்றுள் முக்கியமானது'களம் ஆகும்.
இலங்கையின் இன்றைய பிரதான
தேசிகம்

நாளிதழ்கள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் உதயன் என்பனவாகும்.தினமுரசு என்ற வாரஇதழ் மிகப்பிரபலமானது.
இலங்கையின் இதழியல் வளர்ச்சியில் அரசியல் தொழிற் சங்க இதழ்கள் முக்கிய இடம் பெறும். தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடாக அமைந்த ‘சுதந்திரன்' கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியீடுகளாக தேசாமானி', 'தொழிலாளி' முக்கியமானவை ஆகும். மலையகத் தமிழ் எழுத்துகளின் களமாக வெளிவந்தவை செய்தி, 'அஞ்சலி என்பன இப்பொழுது கொழுந்து முதலிய இதழ்கள் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழ் இதழியல் வெளியீட்டில் இன்று ஒரு முக்கியமான இடம் வகிக்கும் சரிநிகர்’ என்ற வாரஇதழ் கலை இலக்கியம் பண்பாடு பற்றிய உயர்நிலைவிமர்சனங்களைக் கொண்ட ஒர் இதழாகும். உண்மையில் இதனை வெகுசனப் பண்பாட்டு வட்டத்துள்ளிருந்து வரும் பத்திரிசிைக்கான ஒரு மாற்றுப்பத்திரிகையாகவே (alternatre Journal) QassTóir GT (G6) 6T(6th.
மலேசியா, சிங்கப்பூரிலும் அவ்வந்நாடுகளின் சமூக அரசியற் பின்புலங்களிலிருந்து வரும் இதழ்களாக தமிழ்நேசன்', 'தமிழ்முரசு, புலம் பெயர்ந்த தமிழர்களிடையே இருந்து ‘ஈழநாடு’ போன்ற பத்திரிக்கைகள் பிரான்சிலும் கனடாவிலும் வெளிவருகின்றன. புகலிடத் தமிழர்களின் இலக்கியச் சிற்றிதழ்களாக 'சுவடுகள்', 'எக்ஸில், 'உயிர்நிலை, அ, ஆ இ முதலானவை வெளி வருகின்றன.
IV தமிழில் இதழ்களின் வளர்ச்சி பற்றி மிகமிக மேலோட்டமாக எடுத்துக் கூறப்பட்ட இவற்றின் பின்னர் இதழ்களின் தொடர்பு வன்மை குறித்தும் அவற்றின் வாசகத்தளம் குறித்தும் சிலவற்றைக் கூறுவது அவசியமாகிறது.
இதழ்கள் என்ற சொல் செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகிய இரண்டையும் பொதுப் படக் குறிப்பதாக உள்ளது. சஞ்சிாைழ் (Magazines-) நாளிதழ்களையும் மிகத் துல்லியமாகப் பிரித்து நோக்க வேண்டும். நாளிதழ்கள் ஒவ்வொரு நாளும் வருபவை. வந்த அடுத்தநாள், முதல்நாளின் வெளியீட்டுக்கு மதிப்பிருக்காது.
8

Page 93
ஆனால் சஞ்சிகைகளைப் பொறுத்த வரையில் அடுத்த இதழ் வரும் வரையும் நடப்பிதழுக்கு முக்கியத்துவம் உண்டு. அத்துடன் நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்குமான தொடர்பியல் வேறு பாடுகளையும் அவதானித்துக் கொள்ளல் வேண்டும். நூல்களுக்கு சஞ்சிகைகளுக்கில்லாத
ஒரு நிரந்தரத் தன்மை உண்டு.
ச ஞ் சி  ைக க ளு ட  ேன யே மகிழ்வளிப்புக்கான வாசிப்பு என்பது
(entartainment reading) Soda) Gup;5 தொடங்குகிறது. இந்த முக்கியத்துவத்தை வெகுசனப்பண்பாடு மிக நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளது. சஞ்சிகைகள் ஒரு பெரும்பொருள் பற்றிய சகல விடயங்களையும் தருவனவாகவும் அன்றேல் பல்வேறு விடயங்கள் பற்றிய பல்வேறு தரவுகளைத் தருவனவாகவும் அமையும். பண்பாட்டின் வடிவங்களை நம்மிடையே நிலை நிறுத்துவதற்கும் அவற்றின் செல்வாக்கை விரிவடையச் செய்வதற்கும் சஞ்சிகைகள் பயன்படுகின்றன. இதனை தமிழ்நாட்டின் இன்றைய பண்பாட்டு வடிவங்களை நோக்கும் போது தெரிந்து கொள்ளலாம். (சினிமா, தொலைக்காட்சி, வானொலி, சனரஞ்சக புனைகதை.)
இந்த நிலையில் மாத்திரமல்லாமல் பொதுவான மத, பண்பாட்டு நிலைகளிலும் சஞ்சிகை முக்கிய இடம் பெறுகிறது. பரந்துபட்ட வாசிப்பு என்பது நவீன யுகத்தின் ஒரு கொடையாகும். இன்றைய வெகுசனப் பண்பாட்டுச் சூழலில் வாசிப்பு என்பது தரவுகளைத் தருவது, சிந்தனையைத் தூண்டுவது என்கின்ற நியமங்களுக்கு அப்பாலே சில முக்கியப் பயன்பாடுகளுக்குத் தளமாகிறது என்று தொடர்பியற் சமூகவியலாளர் கூறுவர். அவை பின்வருமாறு: 1 எழுத்தறிவு நமது கற்பனையைத் தூண்டுகிறது. நமது நினைவு நிறைவேற்றங்களுக்காக நாம் வாசிக்கிறோம்; எழுதுகிறோம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப் பெறும் தமிழ் இ
எழுதப்பட்ட தொடக்க உரை இது.
இக்கருத்தரங்கின் ஒழுங்கமைப்பாளர்கள் பேர
அவர்களுக்கு நன்றி.
நிறுவன இயக்குனர் முனைவர் இராமர், இளங்ே இதனைப்படியெடுத்துதவிய ஆய்வு மாணவர் கி.பார்த்
தேசிகம்

2. எழுத்தறிவு அக உணர்வுகளை வெளிக் கொணர்ந்து மனதைச் சமநிலைப்படுத்துகிறது - பாலகுமாரனின் நாவல்கள் சில வாசிப்பு மட்டங்களில் ஒரு உளவியல் தேவையாக மாறுவதை அவதானிக்கலாம். 3. இவற்றின் காரணமாக வாசிப்பு நம்மைச்
சூழலை ஏற்க வைக்கிறது.
மிக நுணுக்கமாகச் சிந்திக்கும் பொழுது இவை ஒவ்வொன்றிலும் இதழ்களின் தொழிற் பாட்டினைக் காணலாம். விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறோம்.
வாசிப்பில் வாசகரின் மனப்பக்குவம் முக்கியமாகும். இந்த அடிப்படையில் வாசகர்களை இரண்டு நிலைப்படுத்திப் பார்ப்பார்கள். அ. அவர்களின் உடல் வயது (physical age) 9, 96 life,6floit LD60T6) Lug ( mental age)
உடல்வயதில் கூடியவர்கள் பலர் மனவயதில் குறைந்தவர்களாக இருப்பார்கள். தமிழின் சனரஞ்சக எழுத்துக்கள், புனைகதைகள் பெரும்பாலும் 18-35 வயதினரை நோக்கியே எழுதப்பட்டிருத்தலை அவதானிக்கலாம்.
இங்கும் மிக நுணுக்கமாக நோக்கும் பொழுதுவெகுசன இதழியல்தொடர்புவன்மைக்கான மிகத் துல்லியமாகத் தெரிகின்றன. வாசிப்பு தனி நிலைப்பட்ட ஒரு மனித முயற்சியாகையால் அது மனிதரின் தனித்துவப்பாட்டை மேலும் வலுக்கச் செய்கிறது எனலாம்.
V நவீனத் தமிழிலக்கியத்தின் அச்சாணியான ஓர் அம்சத்தை நினைவு கூர்ந்து இச்சிறு கட்டுரையினை நிறைவு செய்யலாம்.
நவீனத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் முன்னர் எக்காலத்திலும் நிலவாத சனநாயக மயப்பாட்டின் சிசுவும் செவிலியுமாகும். இதழ்களின் தேவை, வளர்ச்சி, விரிவு எழுத்துச் சனநாயக மயப்படுகையின் தவிர்க்கமுடியாத பெறுபேறு ஆகும். அதற்குள் இனியவையுமுண்டு; இன்னாதவையு முண்டு.
ழியல் பற்றிய தொடரின் இறுதிக் கருத்தரங்கிற் படிக்கப்படுதற்காக
சிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், முதல்வர் மா. ரா, அரசு
ாவுக்கு இக்கட்டுரையைச் சமர்ப் பிக்கின்றேன். பராஜாவுக்கு நன்றி.
79

Page 94
ஆநிரை கோடல்
பேராசிரியர் க. ப. அறவாணன் துணைவேந்தர், மனோன்மணியமர் சுந்தானா திருநெல்வேலி.
பகைப்புலத்தார் ஆக்களைக் கவர்ந்து வ வேற்றுப்புலக் களவின் ஆதந்து என்பர் ெ வெட்சி நிரை கவர்தல் மீட்டல் கரந்தையா
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்ற
சென்றிகல் முனை ஆதந்தன்று எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை. சங்க இலக் மீட்டலையும் காட்டும். ஆநிரை அன்றி, யானைகை நச்சினார்க்கினியர்.
எருமைகளைக் கவர்தல்
பகைப்புலத்தாரிடத்துள்ள எருமைகளையும் ܚܫ கரந்தையார் மீட்டல் உண்டு என்பதைப் பிற்கா கல்வெட்டுகளில் 'எருமைத் தொறு கொண்ட ஞான்று ஞான்று, 'எருமைத் தொறு மீட்ட ஞான்று என் வற்புறுத்தும்.
ஆடுகளைக் கவர்தல்
பசுக்களைக் கவர்தல், யானைகளைக் க கவர்தல், ஆகியன மட்டுமின்றி, ஆடுகளும் வெட்சி கல்வெட்டுகள், மறிதொறுக் கொண்ட ஞான்று எ நூற்றாண்டைச் சார்ந்த தாழையூத்துக் கல்வெட்ெ ஞான்று பட்டவீரனுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சு கோவிசைய நரசிங்க பருமற்கு யான மீவேண்னாட்டுக் கோவலூர் பெரும்பாணதியரைசர் சேவகன் சிற்றுப மறிதொறுக் கொண்ட ஞான்று பட்டான். இவற்றால், தமிழகப் போர் முனைகளில், மாடு கவ கவர்தல், யானை கவர்தல் ஆகியன இருந்தன என்பது திணையைப் பேசும், தொல்காப்பியமும், இளம் பூ நூல்களும் மாடு தவிர பிற கவரப்படுதலைச் சுட்டவு
தேசிகம்

பல்கலைக்கழகம்,
ருதல் வெட்சியாகும். தால்காப்பியர்.
ம் எனவரும் ஒரு பழம்பாட்டு.
யும்
கியங்களும் நிரை கவர்தலையும், ளயும் கவர்தல் உண்டு என்பர்
வெட்சியார் கவர்தல் உண்டு; லக் கல்வெட்டுகள் காட்டும். 'எருமைத் தொறுக் இடுவித்த று வரும் தொடர்கள் இதனை
வர்தல், எருமை மாடுகளைக் யில் கவரப்பட்டன. இதனைக் ன்று குறிக்கும். கி.பி. 8ஆம் ான்று, மறிதொறுக் கொண்ட ட்டிக் காட்டும். Tடு பத்தாவது
உளரரைசர் டி பனையனார்
தல், ஆடு கவர்தல், எருமை தெளிவாம். ஆனால், வெட்சித் 1ணர் உரையும், பிற இலக்கண இல்லை.
80

Page 95
ஆநிரை கவர்தலும் ஆநிரை காக்கப்படுதலும்
பகை நாட்டினின்று ஆநிரைகளைக் கவர்தலின் நோக்கம் அவற்றிற்குப் போரால் ஊனம் வருதலைத் தவிர்த்தலே. பகைவரது நாட்டின் மேல் படை நடாத்த விழையும் வேந்தன், அறவோர், அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத் தகாத மக்களைப் போரால் விளையும் துன்பங்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நும் நாட்டிற் புகுகின்றோம். நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுங்கள் என அறிவிப்பான். அவ் அறிவிப்பினைக் கேட்டு உணர்ந்து வெளிச் செல்லும் பகுத்தறிவற்றவை பசுக்கள். அவற்றைக் காக்க விரும்பியவன், ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன்படை வீரர்களை அனுப்பிக் களவில் கவர்ந்து வரச் செய்வன் என்பர். பசுக்களைக் காத்து ஒம்பும் நோக்கில் அவை கவரப்படவில்லை. 1. பசுக்களைக் காக்க நினைப்போர், நள்ளிரவில், ஒருவரும் அறியாதபடி தடுத்த கரந்தையாரைக் கொன்று களவு செய்வானேன்? நள்ளிரவு, களவு, கொலை இவை அறமா? 3. காக்க வேண்டிய வீட்டு விலங்கு பசு மட்டுமா? மான், முயல், கோழி, ஆடு எருமை ஆகியன வளர்க்கப்பட்டனவே. அவற்றைக் காக்க அரசன் நினையாதது ஏன்?
இவ்வினாக்கள் அளிக்கும் ஒரே விடை, ஆநிரை கவர்ந்ததற்கும், காக்கப்பட வேண்டும் என்று எண்ணப்பட்டதற்கும் காரணம் வேறு இருத்தல் வேண்டும் என்பதே.
பசுமாடும் பார்ப்பனரும்
பசுமாடுகளுடன் பார்ப்பனர்க்கும் கேடு ஒன்றும் வரலாகாது என்பது சங்ககால நெறி.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
தேசிகம்

e நிர்ன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும் எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்
6T୪T
அறத்தாறு நுவலும் பூட்கை மறம் என்பது புறப்பாட்டு.
பார்ப்பார் அறவோர்பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர்குழவிஎனும்இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க என்பது சிலம்பு. இவற்றுள், பசுவும், பார்ப்பனரும் காக்கப்பட வேண்டும் என்ற வேட்கை வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கிறது. இதனால் பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், என்ற நால்வருள் போரினின்று பார்ப்பனர் மட்டும் ஊனப்படாமல், பசுக்களுடன் காக்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. வாழ்கஅந்தணர், வாழ்க ஆணினம்’ என்பது ஞானசம்பந்தர் தேவாரம். போர்ப்பணி, பார்ப்பனர்க்கு இல்லை என்பது தொல்காப்பிய உரையால் துலக்கமாகும். ஒதல், பகை, தூது என்ற மூன்று அடிப்படையில் பிரிவுகளைச் சமைத்த தொல்காப்பியம், அந்தணர், அரசர் என்ற உயர்ந்தோர்க்கே ஒதற் பிரிவும், தூதுப் பிரிவும் உண்டு (ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன) என்று கூறுவதன் மூலம், அந்தணர்க்குப் பகைவயிற் பிரிவு இல்லை என்பதை எதிர்மறைமுகத்தான் உணர்த்துகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்ற இடத்தும், இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய இரு பழைய உரையாசிரியர்களும் அந்தணர்க்குரியதாகப் போர்க் கடமையைச் சுட்டவில்லை. 965, தொல்காப்பியப் பார்வையிலும், பழைய உரையாசிரியர் பார்வையிலும் போர்க் கடமை அரசர் கடமை ஆகிவிட்டது. அரசரின் மகனே அரசன் ஆவன் என்ற கருத்து என்று தோன்றியதோ அன்றே பிறப்படிப்படையில் மனிதப் பகுப்பு அடக்கப்பட்டு விட்டது என்றாகிறது. சங்க இலக்கிய அரசர்மரபு, பிறப்பு அடிப்படையில் அமைந்தது. அமையவே ஏனைய இனப் பிரிவுகளும் பிறப்பு அடிப்படையில் அமைந்திருந்தன. ஆக, போர்களில், அரசரும்,
81

Page 96
வேளாளரும், தலைமை பெற்றனர். சங்க காலத்தில் போர் யாவர்க்கும் கட்டாய மாக்கப்பட்டது போலத் தோன்றும். 'ஒளிறுவாள் அரும்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் களைக்குக் கடனே' என்பது போன்ற கூற்றுகள் அத்தோற்றத்தை வற்புறுத்தும், ஆனால், ஊன்றிப் பார்ப்பின், இவையெல்லாம் அந்தணரைத் தவிர்த்த ஏனையோர்க்கே என்பது விளக்கமுறும். அதனால்தான் போர்க்காலத்தில் பிறப்பால் அந்தணர் ஆனவர்க்குக் காப்பு அளிக்கப்பட்டது. அந்தணர்க்கு மட்டுமன்றி அவர் மிகவாகப் போற்றும் பசுக்களுக்கும் பாதுகாப்பு நல்கப்பட்டது. வேதங்களில், பல துதிப் பாடல்கள், பசுக்களைக் காப்பாற்றுமாறு வேண்டுவதாக அமைந்துள்ளன. வேத வேள்விகளில், பசு தலைமை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. கபிலை கண்ணிய வேள்வி நிலை காளை பசு என்றே தொல்காப்பியம் சுட்டுகிறது. மணிமேகலையில் இடம் பெற்றுள்ள ஆபுத்திரன் வரலாறு, அந்தணர், வேள்விக்காகக் கட்டி வைத்திருந்த பசுவைச் சுற்றிப் படைக்கப்படுகிறது. வேத வழக்கைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட மகாபாரத விராட பருவத்தில், விராட நகரத்திலிருந்த ஆநிரைகளைத் திரிகர்த்தன் என்பான் கவர்ந்து செல்லும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. பிரம்மா பசுவையும், பிராமணரையும் ஒரே நாளில் படைத்தனர் என்பர். பசுவும், பிராமணரும் ஒத்த தூய்மைய என்பர். பசுவைக் கொல்வது பிராமணரைக் கொல்வதற்கு நிகர் என்பர். பசு ஆழ்ந்த மதிப்பிற்குரியது என்பர். ஆரியருடன் மிகு தொடர்புடையது என்பர். சமற்கிருதம் உள்ளிட்ட இந்தோ ஈரோப்பிய மொழிகளிலே போர் வீரர்குழு எனில், பசுக்களைத் தேடிச் செல்வோர் கூட்டம்' எனவும், பாதுகாப்பு அளித்தல் எனவும் பொருள்படும் சொற்கள் உள்ளன. ஆக, இவை அனைத்தையும் ஒருங்கு நோக்க, ஆநிரை, தமிழரைக் காட்டிலும், ஆரியரோடுதான் நெருங்கத் தொடர்புடையது என்பது புலனாகும். எனவே, பசுக்களைக் கவரும் பழக்கம், பண்டைத் தமிழர்தம் தொந்தப் பண்பாடு
தேசிகம்

அன்று என்பதும் தெளிவாகும்.
இச்செய்தியை ஆநிரையுடன் தொடர்புடைய தொறு என்ற சொல் வரலாறும் உறுதி செய்கிறது. ஆநிரை கோடல், பிற்காலக் கல்வெட்டுகளில் தொறுக் கொண்ட ஞான்று என்றே சுட்டப்படுகிறது. பதிற்றுப்பத்து, பசுமாடுகள் கட்டி நிறுத்தப்பட்ட வயலைத் தொறுத்த வயல்' என்றே வழங்குகிறது. ஆனால், இச்சொல் வழக்காறு தொல்காப்பியத்துள் இல்லை. தொழுவும் ஆனிரையும் தொகுதியும் தொறு எனல்' என்பது பிங்கல நிகண்டு.
தொறு’ என்பது ‘துரு' என்றும் வழங்குகிறது. இச்சொல் தமிழ், கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், செக்கு, செர்மனி, ஆசீரியம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ ஒத்த வடிவத்தில் புழங்குகிறது. இச்சொல் எம்மொழிக்கு உரியது என்பது ஆய்விற்குரியது.
த்வ்ரசுமலையைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்து வந்த இட்டைட் (Hittiles) மக்கள் புயற்காற்றுத் தெய்வத்தையும் அந்தத் தெய்வத்தின் ஊர்தி ஆகிய எருதையும் வணங்கினார்கள். தவ்ரசு மலைகளிலே ஆங்காங்கே எருதுகளுக்குச் சிறுசிறு கோவில்கள் அமைந்திருந்தன. இங்கிருந்துதான் எருது வழிபாட்டு வழக்கம் வேறு நாடுகளுக்குச் சென்றது என்பர். எகிப்து, பாபிலோனியம், கிரேக்கம் முதலிய நாடுகளுக்கு எருது வழிபாடு இங்கிருந்து சென்றது. இங்கிருந்து எருது வழிபாடு இந்தியாவிற்கும் வந்திருத்தல் கூடும்.
95, ஆநிரை என்பதனோடு இணையான தொறு’ என்ற சொல், எருது வழிபாடு என்பன தமிழர்தம் உடைமைகள் அல்ல என்பது இச்சொல்லாய்வாலும் உறுதி ஆகிறது.
ஆநிரை கோடலே அயல்நாட்டுப் பழக்கமா?
பசுக்கள், தமிழரினும், ஆரியருடனே நெருக்கத் தொடர்டையவை. ஆனால், இவ்வாறு நிரை கவரும் பழக்கம் எல்லாருக்கும் உரியது.
82

Page 97
மிகப் பழங்காலத்தில் ஆடு, மாடு முதலாயினவே செல்வங்களாகக் கருதப்பட்டன. திருவள்ளுவர் செல்வம் என்ற பொருளிலேயே மாடு என்பதை ஆளுவர். பழங்குடி மக்கள் பக்கத்துள்ளார்தம் செல்வத்தைக் கவருதல் பண்டைய மரபாக இருந்தது. தமிழரிடமும் இப்பழக்கம், பழங்காலத்தில் எருமை கவர்தலாகவே இருந்திருத்தல் வேண்டும். எருமை மாடுகளே, பழந்தமிழரின் உடைமைகள். இன்றும் தென்புலப் பழங்குடியினரான தோடர், கோத்தர் ஆகியோர் எருமைகளையே செல்வமாகப் போற்றுவர்.
திராவிடப் பழங்குடியினரிடம் எருமைச் செல்வம்
நீலகிரிப் பகுதியில் இன்றும் வாழும் தோதுவர், திராவிடப்பழங்குடியினர். இவர் பேசும் மொழி திராவிடம் ஆகும். இவர்தம் வாழ்வு, எருமைச் செல்வத்தைச் சுற்றியே அமைந்துள்ளது. அதனால் இவரை, எருமையின் குழந்தைகள் என்றே மொழிவர். எருமையை வைத்தே இவர்தம் செல்வம் கணக்கிடப்படும். இவர் பேசும் தோடர் மொழியில் எருமையைக் குறிக்க நூற்றிற்கு மேல் சொற்கள் புழங்குகின்றன. தெய்வத்திற்கு அடுத்தபடியாக எருமையைத்தான் தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்தம் வாழ்க்கையில் பலவகைச் சடங்குகள் உள்ளன. அச்சடங்குகள் பெரும்பாலும் எருமைகளை அடிப்படையாகக் கொண்டவை. தோதுவர் மட்டுமின்றி, திராவிடப் பழங்குடியினரான கோத்தர்களும் எருமையைப் பெரிதாகப் போற்றுவர்.
சங்க இலக்கியத்துள், தமிழ் நாட்டவராகக் குறிக்கப்படும், ‘எருமை வெளியனார்', 'எருமை வெளியானார் மகனார் கடலனார்’ என்ற புலவர் பெயர்கள் வழங்குகின்றன. 'எருமை வெளிய' என்ற பெயரினை உடையவன் சங்கப் புலவர்களால்
(கட்டுரையாசிரியர், சென்னைப் பல
பி. எச்.டி ஆய்வேட்டி

பாடப்பட்டிருக்கிறான். 'எருமை ஊரன் என்றே ஒருவன் குறிக்கப்படுகிறான். பண்டு, மைசூர் நாடு தமிழ்ப் புலமாக இருந்தபோது அஃது எருமை நல்நாடு என்றே வழங்கப்பட்டது. மைசூர் எருமை ஊர் என்றே போற்றப்பட்டது. எருமை ஊரே, சமற்கிருத ஆதிக்கக் காலத்தில் மகிஷனூர், மைசூர் என்று ஆகி இருத்தல் வேண்டும். இச்சங்க இலக்கியச் சான்றுகள், எருமை, தமிழரோடு ஒன்றி இருந்த உயர்வைக் காட்டுகின்றன.
தொல்காப்பியர் காட்டும் கருப்பொருட் பட்டியலை, ஒவ்வொரு நிலத்திற்கும் பொருத்தி விளக்கும் இளம்பூரணர் பசுவை யாண்டும் சுட்டாமல், எருமையை மருதக் கருப்பொருளாகச் சுட்டிப் போற்றுகிறமை ஈண்டு எண்ணத்தகும்.
மாடு - செல்வம்
செல்வக் கவர்ச்சியே வெட்சிப் போருக்கு மூலம். அக்காலச் செல்வம் மாடுகளே. தமிழரைப் பொறுத்த அளவில் மாடுகளே ஒரு காலத்தில் செல்வமாக இருந்தன என்பதை மாடு அல்ல மற்றையவை என்ற குறளாட்சி காட்டும். மாடு என்பது எருமைகளையே குறிப்பது. இன்றும் திராவிடப் பழங்குடியினரான தோதுவர் எருமை மாடுகளையே செல்வமாகப் போற்றுவது இதனை வற்புறுத்தும். சங்க இலக்கிய வழக்காறும் எருமையைப் போற்றும். ஒரு நாட்டையே 'எருமை நன்னாடு' என்று அன்றைய தமிழர் போற்றினர். எருமைமாடுகளைக் கவர்தலையும், மீட்டலையும் கல்வெட்டுகள் குறிப்பிடும். இவற்றை நோக்க பண்டைய வெட்சிப்போரில் தமிழரிடத்து எருமைத் தொறுகவர்தலே இருந்திருத்தல் வேண்டும். காலப் போக்கில் பசுமாடுகளுடன் வந்த ஆரியர்தம் வரவும், உறவும் பெருகிய பிறகு போரில் புண்படாமல் அந்தணர் காக்கப்பட்டது போன்று, தம் பசுநிரைகளையும் காக்க ஆரியர் வழிவகை செய்தனர் போலும்.
கலைக் கழகத்தில் 1977 இல் வழங்கிய ா ஒரு பகுதி இக்கட்டுரை)
83

Page 98
திருக்குறள் காட்டும் மனித பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐ தலைவர். இந்து நாகரிகத் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பDனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் அகப்புற நிலைகளில் முழுமை பெற்ற மனிதனாக திருக்குறள் கூறும் மனித விழுமியங்கள் என்றென்றும் வள்ளும் ஒரு வாழ்விலக்கண நூல். அந்நூல் கூறும் காலத்திற் குரியனவாக மட்டுமன்றி எமது கால உரியவையாகும். மனித விழுமிய சிந்தனைகளை வர்களுக்கும் எம்மதத்தினர்க்கும் வழங்கும் நூலாக உலகில் வாழும் மனிதருக்கு வேண்டிய அறக்கருத்துக்க அளவில் பொருள் கொள்ள வைப்பதில் திருக்குற திருக்குறளைப் படித்தாலும் கேட்டாலும் சொன்ன அனுபவமே ஏற்படும். பண்டைக் காலக் கவிஞரான கல் சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறிநாமறிய நாப்புலமை வள்ளுவனா பன்னிய இன்குறள்வெண்பா, எனப் போற்றுகின்றார். இலக்கியத்தை உவந் துணை செய்கின்றன. கவிதையை உணர்ந்துநயக்கும் திறன், இலக்கண நூலறிவு, தருக்கம், இலக்கியத் பெற்றவர்கள் திருக்குறளில் இழையோடி நிற்கு நோக்கும்போது புதுப்புதுக் கருத்துக்கள் தோன்றிக் ெ
திருக்குறள் முப்பாலாகப் பிரிந்துள்ளது. இன்பத்துப்பால் என அந்நூலுக்குப் பெருமை சேர்க்கின் அதிகாரங்களைக் கொண்ட இந்நூல் ஆயிரத்து முந்நு கொண்டு விளங்குகின்றது. திருக்குறளின் பெருை ஆ.பெ.விசுவநாதம் கூறியுள்ள கருத்து சிந்தனைக் கு மனிதன் கேட்க கடவுள் சொன்னது பகவத் கடவுள் கேட்க மனிதன் சொன்னது திருவா மனிதன் கேட்க மனிதன் சொன்னது திருக்( அதுவும் வாழ்ந்து காட்டிய ஒரு பெருமகனால் வகுத்துக் காட்டிய ஒரு வழிகாட்டி. இதனால் திருக்குறள் ஒரு வாழ்வு நூல் எனலாம்." எனக் குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வு நலம் ெ அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்றவனாக வாழ மூலம் வள்ளுவரது இதயத்தைப் புரிந்து கொள்ள முற்ப தூரம் குறளுக்குக்குறள் மனித விழுமியங்களை வற்
ஆசிக

ஓர் ஒப்பற்ற நூல் திருக்குறள். வையத்துள் வாழ்வாங்குவாழ வழிகாட்டி நிற்கின்றன. எனவே விழுமியங்கள் அது தோன்றிய X ந்திற்கும் எதிர்காலத்திற்கும் து எல்லாத் தேசத்தைச் சேர்ந்த
விளங்குவதே அதன் சிறப்பு. ளைச் சுருங்கச் சொல்லி, பரந்த |ள் முதன்மை பெறுகின்றது. ாலும் எண்ணினாலும் இன்ப புணியனார்:
f
துநயப்பதற்குச் சில அம்சங்கள் திறன், சொற்பொருள் அறியும் ! திறன் ஆகியவற்றில் புலமை ம் சிந்தனைகளை ஆழ்ந்து காண்டே இருக்கும். அறத்துப்பால், பொருட்பால், ாறன. நூற்று முப்பத்து மூன்று ாற்றுமுப்பது குறட் பாக்களைக் பற்றி முத்தமிழ்க் காவலர் கி. եւ 15l.
ைேத;
கம்;
றள்;
6 Typ
ற வேண்டுமானால் மனிதன் பழக வேண்டும். குறள் வழி வோமானால் அவர் எவ்வளவு றுத்திக் கூறியுள்ளார் என்பது
84

Page 99
தெளிவாகும். மனிதன் எப்படியும் வாழலாம் என்ற நினைப்பை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று திட்டமிட்டு வகுத்துக் கொடுத்தவர் வள்ளுவப்பெருந்தகை. கல்வி,ஒழுக்கம், வாய்மை, வள்ளன்மை, அறம்பற்றி வள்ளுவர் காட்டிய வழிகள் மனிதகுல மேம்பாட்டிற்கு என்றும் வேண்டிய விழுமியங்கள்.
பெருங்கவிஞன் படைக்கும் இலக்கியத்தின் பண்புபற்றிப் பேராசிரியர் கைலாசபதியின் கருத்து இங்கு சிந்தனைக்குரியது.
“பெருங் கவிஞராகப் பரிணமிப்பவர்கள் மொழியாற்றல் முதலியவற்றைக் குறைவின்றிப் பெற்றிருக்கும் அதே வேளையில் தாம் வாழும் காலத்துச் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினை களையும் அறிந்து அவற்றுக்கும் பரிகாரம் 56 முற்படுபவர்களாகவும் இருக்கின்றனர். பெருங் கவிஞன் தன் சொந்த அனுபவங்களை மாத்திரம் பொருளாகக் கொள்ளாது மனுக்குலத்தின் நிலைமையினை உணர்ந்து அதனோடு தான் கலந்து எழுகின்றான்."
எனக் குறிப்பிட்டுள்ளார். மானுடம் கேடின்றி வாழவே பெருங்கவிஞர் இலக்கியம் படைத்தனர். காலத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்கள் காலங்கடந்து சிந்தித்ததன் பயனாய் காலத்தை வென்ற கவிஞராகின்றனர். வள்ளுவன் காலத்தைக் கடந்த கவிஞன். வள்ளுவன் வகுத்த அறம் அவன் காலத்து நடைமுறைகளின் ஒரு கூட்டுத் தொகுப்பு எனக் கூறமுடியாது. மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என அவன் விழைந்த விழுமியங்களை அவன் குறட்பாக்கள் மூலம் வெளிப்படுத்தினான்.
வள்ளுவரோடு பெருங்கவிஞனாகிய பாரதியை ஒப்பிட்டு நோக்குவதனால் மனிதப்பண்பு பற்றிய ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழை உயிருக்கு மேலாக நேசித்த பாரதிக்கு இலக்கியச் செல்வங்களாகிய குறள், சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடிருந்தது. அந்த ஈடுபாடு,
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்
போல் இளங்கோவைப் போல் பூமியதனின்யாங்கனுமேபிறந்ததிலை உண்மை
வெறும் புகழ்ச்சியில்லை
தேசிகம்

ஆகியவரிகளால் புலப்படுகின்றது. இம்மூவருள்ளும் திருவள்ளுவர் மீதே பாரதிக்கு அதிக ஈடுபாடு இருந்தது என்பதை,
வள்ளுவன்தன்னை உலகினுக்கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரிகள் மூலம் உணரமுடிகின்றது.
'திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் அழமும் விரிவும் அழகும் கருதியும் LEGLLLTLLLLEGEL0L0LLEELLLLLLLL000LL00L00LLL0L0L0LL முன்புநான்தமிழச்சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்”
என்ற பாடல் வரிகள் மூலமும் பாரதிக்கு வள்ளுவத்தின் மீதிருந்த ஈடுபாடு தெளிவாகத் தெரிகின்றது. ஓர் உலகக் கவியைப் போற்றிய இம்மகாகவி பாரதி, மனிதன் பற்றி நன்கு சிந்தித்தான்.
பெறுதற்கரிய மானிடப் பிறவி பெற்றும் நல்லனவற்றை உள்ளத்தில் நினைந்து, நல்லனவற்றைக் கூறி, நல்லதொரு குறிக்கோள் கொண்டு நல்வாழ்வு வாழாது போலி வாழ்வு வாழ்ந்து பொய்யாய்க் கணவாய்ப் பழங்கதையாய் மெல்ல மாய்ந்து மறையும் மக்களை வேடிக்கை மனிதர், போலி மனிதர், மனித வேடந்தாங்கிய நடிகர் என்றெல்லாம் பாரதி எள்ளி நகையாடுகின்றான். பிறிதோர் சந்தர்ப்பத்தில் நிலைகெட்டமனிதர் எனவும் சாடுகின்றான். நாள்தோறும் பலவேளை வயிற்றை நிரப்ப ஓய்வின்றிக் காலமெல்லாம் உழைத்து ஒழுக்கமில்லாதவர்களோடு கூடிச் சூழ்ந்து இழுக்கைத் தரும் சின்னஞ் சிறு அற்பக் கதைகளைப் பேசி, தான் வருந்தி அமைதியுறாது, அழுக்காறு கொண்டு அயலான் வருந்தத் தீய செயல் பல செய்து, நல்ல செயல் பல செய்தலால் நல்ல பண்பு பலவற்றோடு வாழ்தலால் முதுமையடையாது, நரையாலும், திரையாலும் கிழத் தன்மையடைந்து வானுறையும் தெய்வத்தோடு வைக்கப் பெறும் பேற்றினை இழந்து, இரக்கமில்லாத கொடுங்கூற்றுவனுக்கு இறையாகும் மனிதரை,
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம் வாழத் துன்பமிக உழன்று - பிறர்
85

Page 100
வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதர்.
என்று இடித்துரைக்கின்றான். இவ்வாறு ஏளனத்துக்குரியவனாகாமல் பண்புடையவனாக மனிதன் தான் வாழும் சமூகத்தில் உலவ வேண்டும் என்ற விருப்பில் வள்ளுவர் ஆழமான விழுமிய கருத்துக்களை குறள்வழி எடுத்துக் கூறியுள்ளார். திருக்குறளின் பரப்பளவினூடே மனித விழுமியக் கருத்துக்கள் இழையோடி அணி செய்கின்றன. பல்வேறுநிலைகளில் இவற்றை வகுத்துக் கூறலாம். 1 தனிமனித நிலையில் ஒருவன் பேணி
வளர்க்க வேண்டியவை. 2. இல்வாழ்வில் இன்பமுடன் இனிதே வாழ
பேண வேண்டியவை. 3. சமூகத்துடன் இணைந்து வாழும் போது
பேண வேண்டியவை. 4. தலைமைத்துவம் வழங்கும் தலைவனாக
விளங்கும் போது பேண வேண்டியவை.
எனப் பல நிலைகளில் வள்ளுவர் மனித விழுமியங்களைப் போற்றியுள்ளளார்.
தனிமனித நிலையில் அடக்கமுடைமை, அருளுடைமை, அவாஅறுத்தல், அழுக்காறாமை, அறன் வலியுறுத்தல், இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, கல்வி, கள்ளுண்ணாமை, கூடாவொழுக்கம், கொல்லாமை, சான்றாண்மை, சிற்றினஞ்சேராமை, செய்ந்நன்றியறிதல், தெரிந்து செயல்வகை, நலம்புனைந்துரைத்தல், பண்புடைமை, பயனில் சொல்லாமை, புலால் மறுத்தல், வெகுளாமை, மெய்யுணர்தல் போன்றவை ஒழுக்கத்தின் அடிப்படையில் சிறப்புப் பெறுகின்றன.
மனித விழுமியங்களுள் சிறப்புப் பெறுவது அடக்கமுடைமை. அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக்காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை எனக் கூறுவார் வள்ளுவர்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுTஉங்கில்லை உயிர்க்கு.
(அடக்கமுடைமை - 2) தனிமனித மேம்பாட்டிற்கு அடக்கம் என்னும் பண்பு எவ்விடத்தும் உயர்வுக்கு இட்டுச்
தேசிகம்

செல்வதாகும். உடைமை என்பது செல்வத்தையும் பெறுமதிமிக்க பொருட்களையும் நிலத்தையுமே குறிக்கும் எனக் குறுகிய நிலையில் எண்ணும் மக்களுக்கு வள்ளுவர் மனித விழுமியங்களாக வேறுபல உடைமைகளைக் கூறுகின்றார். அடக்கமுடைமையைத் தொடர்ந்து அருளுடைமை, அறிவுடமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பனவே அவை. இத்தகைய உடைமைகள் மனிதனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் விழுமியங்கள். 'கற்றுணர்ந்து அடங்கல் உயர்ந்தோருக்குரிய பண்பு. அவையடக்கமும் அவர்களுக்குரியதே. தொன்மைக் காலம் முதல் இத்தகைய பண்புகளைக் கொண்ட சான்றோர்கள் சமுதாயத்தை முன்னின்று வழிநடத்த வேண்டும் என எதிர் பார்க்கப்பட்டது. மன மொழி மெய்களடங்குதலே உண்மையான அடக்கமாகும். இவற்றை மன அடக்கம் நாவடக்கம், உடலடக்கம் எனக் கூறலாம். அடக்கம் ஒருவனுக்குத் தருவது இன்ப அனுபவம். அடங்காமை இன்னல் தரவல்லது. மனித வாழ்வு செம்மையுற்று உயர்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைவதே அடக்கம். மனித ஆளுமைக்கு இது சிறந்த அடிப்படை எனவேதான் அதனை விடச் சிறந்த ஆக்கம் வேறில்லை உயிர்க்கு என அறுதியிட்டுக் கூறுகின்றார்.
வள்ளுவர் தரும் குறள்களில் நாம் காணும் சில சிறப்பம்சங்களை முதலில் உணர்ந்து நயத்தல் வேண்டும். எடுத்துக் கொண்ட ஒரு பொருளின் இலக்கணம், அதன் இன்றியமையாமை, அதன்மூலம் பெறப்படும் பயன், அதனை அடைவதற்கான வழியை உணர்த்துதல், உலகப் பொருள்களின் மூலம் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தல், போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அறிவுடைமை பற்றி வள்ளுவர் வலியுறுத்தும் கருத்து மனித ஆளுமைக்கு மிகவும் தேவையானது. அறிவு பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டுவரும் இக்காலத்தில் நாம் வள்ளுவர் விளக்கும் அறிவுபற்றிச் சிந்தித்தல் வேண்டும். இந்த உண்மையை நாம் அறிந்து கொள்ளாவிடில் நாம் அறிவைப் பெற்றிருக்கிறோம் எனக் கூறுவது எவ்வாறு? அறிவு கண்களின்
86

Page 101
பார்வைக்குரியதன்று. எனினும் மக்களின் செயல்களைக் கொண்டு அதை ஆராய்ந்து அறிய முடிகின்றது.
மண், பெண், பொன், பொருள் ஆகியவற்றைக் கண்டால் மனம் அவற்றையடையத்தாவும் எனக் கூறும் வள்ளுவர், அவற்றைத் தவறான வழியில் அடைய மனம் எண்ணும், மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து, தீய எண்ணங்கள் தீய செயல்களிடமிருந்து விலக்கிக் காப்பாற்றி, நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களிடத்து அதைச் செலுத்துவது எதுவோ அதுவே அறிவு என்று விளக்கம் தருகின்றார். மனிதனுக்குரிய விழுமியங்களுள் அறிவுடைமை மிகவும் முக்கியத்துவமுடையது.
சென்ற விடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின்பா லுய்ப்பதறிவு
(அறிவுடைமை - 2)
மனம் சென்ற விடமெல்லாம் அதனைச் செல்லவிடாது தடுத்து, அதைத் தீமைகளிலிருந்து விலக்கி, நல்லவைகளிடத்தே செலுத்துவது எதுவோ அதுவே அறிவு மனம் வேறு அறிவு வேறு என்றும் மனத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றே அறிவு என்றும் மனதை அடக்கி ஆள்வதே அறிவு என்றும் வள்ளுவர் வகுத்துக் காட்டுவதிலிருந்து நமது ஐயங்கள் தெளிகின்றன. போகாத இடந்தனிலே போகக் கூடாது என நெறிப்படுத்துவதே அறிவு. அறிவின் வழிசெல்லாது ஆசையால் தூண்டப்பட்ட மனதின் வழி சென்று மனிதன் தவறிழைக்கின்றான். கண்ட விடமெல்லாம் கருத்தைச் செலுத்தி ஒடிஅலையும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி நவ்வழி நடக்க அறிவுரை கூறுபவனே நல்லாசிரியன். எனவே அறிவின் வழிசெல்லும் மனிதன் அறிவைப் பெற்றவன் என்றும் மனதின் வழிசெல்லும் மனிதன் அறிவை இழந்தவன் என்றும் நன்கறியலாம்.
அன்பைச் சிவமெனக் கண்டவர் திருமூலர். அனைத்து சமயங்களுக்கும் அன்பே அடிப்படை. சான்றோர்கள் போற்றும் உயர்ந்த விழுமியப் பொருள் அன்பே ஆகும். எனவே வள்ளுவர் கூறும் மனித விழுமியங்களுள் அன்புடைமை சிறந்ததொன்றாகக் கருதப்படுகின்றது. அன்பின் வழியில் இயங்கும்
தேசிகம்

உடம்பே உயிர் நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும் எனக் கூறுகின்றார்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
(அன்புடைமை -10) எனக் கூறும் வள்ளுவர் அன்புடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனக் கூறுகின்றார்.
அன்பிலார் எல்லாந்தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
அன்புடைமை.2) என்ற குறள் சிந்தனைக்குரியது.
வள்ளுவர் கூறும் உடைமைகளில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது ஒழுககமுடைமை.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்
ஒழுக்கமுடைமை -1) ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். மனிதன் ஒழுக்கம் என்னும் விழுமிய பொருளால் மேன்மையடைவான் என்பதை,
ஒழுக்கத்தின் எய்துவர்மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி
(ஒழுக்கமுடைமை 7) எனக் குறிப்பிடுகிறார். மக்களாய்ப் பிறந்தவர்உயர்வை அடையவேண்டும். அதற்குரிய ஒரே வழி ஒழுக்கத்தைப் பெறுவது தான். ஒழுக்கத்தின் எய்துவர்மேன்மை என்பதனால் அது இல்லாத கல்வி, கேள்வி, ஆடை, அணி, பட்டம், பதவி, வீடு, நிலம், வண்டி, வாகனம், பொன், பொருள் முதலியவைகளால் மேன்மையடைய முடியாது என்பதை இக்குறள் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதனால் பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பது பெறப்படுகின்றது. மக்கட்பண்பு ஒழுக்கத்தை அடைவதே. அதனை அடையாதவர்மக்கள் அல்லர். அவர் மரம் என்பது
87

Page 102
வள்ளுவர் கருத்து. இதனைமரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்' என்று மற்றொரு குறளால் காட்டுகின்றார் (பண்புடைமை -7)
'ஒழுக்கத்தின் எய்துவர் என்ற குறளின் மேற்பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்கும் இடையில் இழுக்கம்' என்ற சொல் உள்ளது. ஒழுக்கம் என்பதற்கு நேர்மாறானது இழுக்கம். ஒழுக்கம் நல்லொழுக்கத்தைக் குறிக்கும். இழுக்கம் தீய ஒழுக்கத்தைக் குறிக்கும். இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' என்ற குறளின் இறுதிப்பகுதி ஒழுக்கத்தில் தவறிய மக்கள் பழியை அடைய நேரிடும் என எச்சரிக்கின்றது. பழியிலும் கடும்பழி, கொடும்பழி, பெரும்பழி எனப் பலவகையுண்டு. அவற்றுக்கு மேலாக'எய்தாப்பழி'என்ற புதுப்பழியை குறள் கூறுகின்றது. ஒழுக்கம் தவறிய ஒருவன் தவறு செய்தான் என ஒருவன் பொய்யாகக் கூறினாலும் உலகம் நம்பிவிடும். எனவே அவன் ஏற்காத பழியை ஏற்க நேரிடும். இதுவே எய்தாப்பழி சாலை அமைத்தல், சத்திரம் கட்டுதல், அன்னமிடுதல், கோயில் புதுப்பித்து திருப்பணி செய்தல், பள்ளி தொடங்குதல் முதலியவை நல்லோர் செய்யும் நற்பணிகள். இவை புகழுக்குரியவை. எனினும் ஒழுக்கத்தை இழந்த ஒருவன் இவற்றில் ஒன்றைச் செய்தவிடத்தும் அதற்குரிய புகழை அவனால் அடைய முடியாது. செய்த இழிசெயல்களை மறைப்பதற்காகவே அவன் இத்தகைய நற்செயல்களைச் செய்கின்றான் என மேலும் பழிக்கப்படுவான். இது அவன் அடைய வேண்டாத பழி - எய்தாப்பழி. இவ்வதிகாரத்தில் வந்துள்ள,
வழுக்கியும் வாயால் சொல்லதிது’
ஒழுக்கமில்லான் கண் உயர்வில்லை’
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
இழிந்த பிறப்பாய்விடும்’
என்றும் இடும்பை தரும்
ஆகிய குறட் பகுதிகளும் இங்கு சிந்தனைக்குரியவை.
முழுமனிதன் பண்போடு வாழ்வான் என்று கூறுவது போல் திருக்குறளில் நூறாவது அதிகாரமாக பண்புடைமை அணிசெய்கின்றது.
பண்புடையார்ப்பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்'
தேசிகம்

பண்பு உடையவர் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது. அஃது இல்லையாயின் மண்ணில் புகுந்து அழிந்து போகும். எனவே பண்புள்ளவர்களே உலகம் வாழ உந்து சக்தியாக விளங்குவர் என்பது பெறப்படுகின்றது. மக்கட் பண்பு உயர்ந்த விழுமியப் பொருள். மக்களுக்குரிய பண்பு மேலிட்டவர்களாக வாழ்தல் வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மனித வாழ்வு.
பண்புடன் வாழ ஒருவன் சான்றோனாக விளங்குதல் வேண்டும். எனவே பண்புடைமைக்கு முன்னே தொண்ணுாற்றொன்பதாவது அதிகாரமாக சான்றாண்மை பற்றிக் கூறுகின்றார் வள்ளுவர். சான்றாண்மை இன்றேல் மனிதப் பண்பே இல்லை. சான்றாண்மை தன்னை ஆள்வதாகும். மற்றவர் பின்பற்றும்படி நடந்து காட்டிய ஆண்மை என்றும் சான்றோர் என்பவர் பிறருக்குச் சான்றாக வாழ்ந்தவர் என்றும் பொருள் கொண்டால் தவறில்லை. சான்றாண்மைக்கு எமது மரபுமிகப்பெரும் பெருமை தந்துளது. மனித விழுமியத்தில் உயர் இடம் பெறுவதால் வள்ளுவர் இதற்குத் தனியிடம் வழங்கியுள்ளார். ஒழுக்கத்தை உயிரிலும் பெரிதாகக் கருதும் நற்குணம் படைத்தோர் அக்குணங்கள் எதுவும் தம்மை விட்டுப் பிரிந்து போய் விடாமல் வாழ்பவர் சான்றாண்மையுடையோர்.
ஊழிபெயரினும்தாம்பெயரார்சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்
(சான்றாண்மை - 9) சால்பு என்னும் தகைமைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர் ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பவர்.
வள்ளுவர் கூறும் மனித விழுமியங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மனிதன் நிறைமனிதனாக ஆக்கம் பெற உதவுபவை. அவற்றின் வழி நின்றால் மனிதன் அடைவது,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற உயர் நிலையாகும்.

Page 103
பேராசிரிய
தொல்காப்பியர் 9]& களவிற்குரியன என்றும் கற்பிற்குரி இயற்கைப் புணர்ச்சி, இடந்தை போன்றவை குறிக்கப்பெறும். இவ மதியுடன்பாடு அமையும். தோழி கயாகும். குறையுற உணர்தல் 1 இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குறையுற உணர்தல்
குறையுற உணர்தல் எல் நின்ற நிலையில் இவன் என்6ை ஆராய்ந்துணர்தல்" என்று குறிப் அவன் உள்ளக்கருத்தினைத் தோ தலைவன் தோழியிட அறிவிப்பான். தலைவனது உள்: குறையுற உணர்தல் ஆகும்.
தோழி மதியுடன்பாட்டி தொல்காப்பியர் குறிப்பிடுவதாவன கூறுதல் (2) ஊர் வினாதல் (3) ெ வினாதல் (6) தலைவன் (தன்) தோழி குறையவட்சார்த்தி மெய்யு தலைவன் கூறுவன. இறுதிக் கூ குறையுற உணர்தலுக் நூற்பாவில் சுட்டவில்லை. தலை உணர்தலுக்குரிய கூற்றுக்களைத் நூல்கள் குறையுற உணர்தலு குறிப்பிட்டுள்ளன.
இளம்பூரணர் கருத்து
‘பெட்டவாயில் பீெற்று இளம்பூரணர் இருபொருள் கொ குறையுற நினைப்பினும் கூற்று நீ பெட்டவாயில் பெற்று என்பதற்கு இறுதியில் உள்ள 'தோழி குறைய கூற்றுள் அருமையின் அகற்றி ஒத இளம்பூரணர் கூறுவார்.
தேசிகம்
 
 

: இலக்கண மெய்ம்மைகள்
st SVII. Um 6oěř Üólutd60öflu6ör Ph. D.
தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகமர் காரைக்குடி,
கத்திணை மாந்தர் களுக்குரிய கூற்றுக்களை யன என்றும் வரையறுத்துக் கூறுகிறார். களவில் லப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற்கூட்டம் ற்றில் தோழியிற் கூட்டத்தில் ஒரு பிரிவாகத் தோழி மதியுடன்பாட்டில் குறையுற உணர்தல் ஒரு வ-ை பற்றிய இலக்கண மெய்ம்மைகளைக் காண்பது
ாபது, “தலைவன் தோழியின்பால் குறையிரந்து ண இரந்து பின்நிற்கின்றது எது கருதியோ என பிடுவர். தலைவன் தோழிபால் குறையுற்று நிற்க, ழி உணர்தல் குறையுற உணர்தல் ஆகும்.
ம் தனது குறையினைக் கரந்த மொழியால் ளக் கருத்தினைத் தோழி ஆராய்ந்து உணர்தல்
டில் குறையுற உணர்தல் முதல்வகையாகும். T: (1) பெட்டவாயில் பெற்றிரத்தலை வலியுறுத்திக் பயர் வினாதல் (4) கெடுதி வினாதல் (5) பிறவும் குறிப்புத் தோன்றத் தோழியைக் குறையுதல் (7) றக் கூறல். இவ் ஏழு கூற்றுக்களில் முதல் ஆறும் ற்றுத் தோழிக்குரியதாகிறது.
குரிய கூற்றுக்களை தொல்காப்பியர் தனித்த வன் கூற்றாக அமையும் நூற்பாவில் குறையுற தொகுத்துக் கூறியுள்ளார். பிற்கால இலக்கண க்குரிய கூற்றுக்களைத் தனி நூற்பாவில்
ப' என்று தொல்காப்பியர் குறிப்பிட்டதற்கு ‘ள்கிறார். தலைவன் தோழியைப் பின்னிரந்து திகழ்தல், இரவு வலியுறுத்தல் என்ற இரண்டும் இளம்பூரணர் கொண்ட கூடுதல் பொருளாகும். வட் சார்த்தி மெய்யுறக்கூறல் என்பதற்கு தோழி ப்பட்டது என்று கூடுதலாக மற்றொரு கூற்றையும்
89

Page 104
நச்சினார்க்கினியரின் கருத்து
நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் சுட்டிய ஏழு கூற்றுக்களைவிடக் கூடுதலாகச் சில கூற்றுக்களை அமைக்கிறார்.
நச்சினார்கினியர் கூற்றுக்கள் 1. பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல். 2. தலைவிக்கு வாயிலாவதற்கு உரியவரைத்
தலைவன் ஆராய்தல். 3. தலைவியால் விரும்பப்பட்ட தோழியை
வாயிலாகப் பெறுதல். இரவு வலியுறுத்தல். ஊர் வினாவுதல். பேர் வினாதல். தலைவியும் தோழியும் ஓரிடத்தில் இருக்கும் போது தலைவன் பதியும் பெயரும் வினாதல் 8. தோழி தனியாக இருக்கும்போது தலைவன்
பதியும் பெயரும் வினாதல். 9. கெடுதி வினாதல். 10. யானை வினாவுதல். 11. புலி வினாவுதல். 12. நெஞ்சும் உணர்வும் இழந்ததை வினாவுதல். 13. பிறவும் வினாதல். 14. தலைவன் தோழியிடம் வழி வினாவுதல், 15. தலைவன் அவரிடையே Զ-ID6ւ
தோன்றுமாறு கூற்று நிகழ்த்தல். 16. தலைவன் தனது குறிப்புத் தோன்றத்
தோழியைக் குறையுறுதல். 17. கண்ணி முதலிய கையுறையோடு சென்று
தலைவன் கூற்று நிகழ்த்தல், 18. தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக்
கூறல். 19. தோழி தலைவனது குறையைத் தலைவிடத் தேயாய் இருந்ததென்று அவன்மேல் சேர்த்து ஆராய்தல். 20. தோழி அக்குறை உண்மையென்று f உணரும்படி தலைவன் கூற்று நிகழ்த்துதல். தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் என்ற கூற்றினை இளம்பூரணர் தோழி கூற்றாகக் கருதினார். நச்சினிக்கியர் தலைவன் கூற்றாகக் கருதுவார்.
‘பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் என்ற தொடரில் உள்ள இரவு வலியுறுத்தல் என்றதனால் “தலைவன்
தேசிகம்

தலைவிக்கு வாயிலாதற்கு உரியாரை ஆராய்ந்து பலருள்ளும் தலைவியாற் பேணப்பட்டார் தனக்கு வாயிலாதற்றன்மை யையுடைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்து பின்னிற்பலென வலிப்பினும் என்றும் மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள் இன்றியமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும்” என்பார் நச்சர்.
“ஊரும் பெயரும் என்றதனால் தலைவன், தலைவியுந் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்விபார்த்ததாயினும், தோழி தனித்துழியாயினும் நும்பதியும் பெயரும் யாவையெனவும் வினாவுவான் ஏதிலர் போல ஊரினை முன்வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினாய் அவ்விரண்டினும் மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானகவும் அதனை அவர் கண்டான் போலவும் கூறினான்” என்று குறிப்பார். 'கெடுதி என்ற சொல்லைக் கொண்டு, யானை, புலி முதலியனவும், நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவை கண்டீரோ எனவும் வினாஷ்வன பலவுமாம்.
பிறவும் என்றதனாற் “வழி வினாதலும் தன்னொடு அவரிடையே 9-06) தோன்றற்பாலனவுங் கூறுதலுங்கொள்க’ என்று நச்சினார்கினியர் கருத்துத் தெரிவிப்பார். தோழியைக் குறையுறும் பகுதி என்பதை, “குறையுறுஉம் பகுதி, குறையுறு பகுதி எனவுமாம். எனவே குறையுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறையோடு சேறலுங் கொள்க’ என்றும் விளக்கம் தருவார். இவ்வாறு நச்சினார்கினியர் குறையுற உணர்தலுக்குரிய கூற்றறுக்களாக இருபதினை வரையறுக்கிறார்.
இறையனார் களவியலுரை
குறையுறுபுணர்ச்சி தோழிதே எத்துக் கிழவிக்கில்லை தலைப்பெயல் ஆன புணர்தல் பிள்ளை யாங்கனம் ஒழுகாது பணிந்த மொழியால் தோழி தேளத்து இரந்துகுறையுறுதலுங் கிழவோன் மேற்றே" என்பது இறையனார் களவியலாகும். தோழியும் தலைவியும் கூடியிருப்பர். இந்நிலையில் தோழியிடம் தனது குறையினைக் கூறாள். தலைவன்தான் தோழியிடம் தழை, கண்ணி
90

Page 105
முதலியவற்றைக் கையுறையாகக் கொண்டு செவ்வான். பணிந்த மொழியால் தனது குறையினைக் கூறுவான் என்பது கருத்தாகும். மேலும்,
இரந்துகுறையுறாது கிழவியுந் தோழியும் ஒருங்கு தலைபெய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினாஅயி புதுவோன் போலப் பொருந்துபு திறந்து மதியுடம் படுத்தற்கும் உரிய னென்ப" என்று குறையுற உணர்தலுக்குரிய கூற்றுக்களைக் களவியல் வரையறுக்கும்.
தொல்காப்பியம் ஊர் வினாதல் என்று கூறியதை இறையனார் களவியல் மதி வினாதல் என்றும் தொல்காப்பியம் கூறிய கெடுதி வினாதல், பிறவும் வினாதல் என்ற இரண்டையும் ஒன்றாக இணைத்தும் குறிப்பிடும். தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக்கூறல் என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட ஒரு துறையை களவியல் இருதுறையாக விரிக்கும்.
பிற இலக்கண நூல்கள்
வீரசோழியம் குறையுற உணர்தலுக்குரிய கூற்றுக்களாகப் பதினொன்றினைச் சுட்டும். இக்கூற்றுக்கள் தலைவன் கூற்றுக்களாக உள்ளன. நம்பியகப் பொருளும் பதினொன்றினைக் குறிப்பிடும். முதல் எட்டுக் கூற்றுக்கள் தலைவன் கூற்று எனவும் இறுதி மூன்று கூற்றுக்கள் தோழி கூற்று எனவும் வரையறுக்கும். தொல்காப்பியம் 'பெட்டவாயில் என்று சுட்டியதை இந்நூல் 'பாங்கி எனக்குறிப்பிடும். நம்பியகப்பொருள் குறையுற உணர்தலுக்குரியனவாகச் சுட்டியவற்றில் இறுதி அடியை நீக்கி மற்ற அடிகளை இலக்கண விளக்கம் அப்படியே சுட்டுகிறது. கூற்றுக்கள் மட்டும் விரிக்கப் பெற்றுள்ளன (21). சுவாமிநாதம் தோழியை சிலதி’ எனச் சுட்டி பத்துக் கூற்றுக்களைக் குறிப்பிடும்.
பார்வை நூல்கள்
இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பொருளதி நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம் பொ நக்கீரனார், களவியல் என்ற இறையனார கப்டெ கா. உ. கோவிந்தராசமுதலியார், வீரசோழியம். நாற்கவிராச நம்பி, நம்பியகப் பொருள்.
தேசிகம்

முடிவுரை
களவியலில் நான்காவதாகத் தோழியிற் கூட்டம் அமையும். அவற்றில் தோழிமதியுடன்பாடு ஒரு பிரிவாகும். மதியுடன்பாட்டில் முதலாவதாகக் குறையுற உணர்தல் இடம் பெற்றுள்ளது
தொல்காப்பியர் குறையுற உணர்தலுக்குரிய கூற்றுக்களைத் தனித்த நூற்பாவில் சுட்டாமல், தலைவன் கூற்றாக அமையும் நூற்பாவிலேயே குறிப்பிடுகிறார். இறையானார் களவியல், நம்பியகப் பொருள் போன்ற நூல்கள் குறையுற உணர்தலுக்குரிய
கூற்றுக்களைத் தனி நூற்பாவில் அமைத்துள்ளன.
தொல்காப்பியர் கூற்றுக்களாக
ஏழினைக் குறிப்பிட, இளம்பூரணர் பத்தாக்கியும் நச்சர் இருபதாக்கியும் விளக்கம் கூறுவார்கள்.
களவியல், குறையுற உணர்தலுக்குரிய கூற்றுக்களாகப் பத்தினைக் குறிப்பிட வீரசோழியம் பதினொரு கூற்றினைக் குறிப்பிடும். நம்பியகப் பொருளும் அவ்வாறே கூறும். நம்பியகப் பொருள் கருத்தை இலக்கண விளக்கமும் குறிப்பிடுகிறது. சுவாமிநாதம் பத்துக்கூற்றினைக் குறையுற உணர்தலுக்குரியனவாகச் சுட்டும்.
தொல்காப்பியர் கருத்துக்களை உரையாசிரியர்கள் விரித்துப் பொருள் விளக்கம் தருகின்றனர். தாங்கள் புதிதாகச் சேர்த்த கூற்றுக்களுக்கு இயன்றவரை மேற்கொள் விளக்கப் பாடல்களை இலக்கியங்களிலிருந்து தருகின்றனர். பிற்காலத்திய நூல்கள் தனித்த நூற்பாக்களில் விரிக்கப்பெற்ற கூற்றுக்களைத் தருகின்றன. தொல்காப்பியர் கருத்துக்கள் பரிணாமம் பெற்று, புது இலக்கண நூல்களை சிந்திக்க வைக்கும் ஆற்றலுடன் திகழ்வது கருத்திற்குரியதாகும்.
காரம். நளதிகாரம். ாருள்.
91

Page 106
ஈழத்துத் தமிழ்க் கவிtை
1970களின் ஆரம்ப முதல் இற்றை
பேராசிரியர் க. அருணாசலம்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் ஈ முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம் பிதாமகரெனப்போற்றப்படும்யுகப்பெருங்கவிஞன்ப நவீன தமிழ்க் கவிதை மெல்லமெல்ல அரும்பத் தொ துரையப்பாபிள்ளையின் கணிசமான கவிதைகள் ம சோமசுந்தரப் புலவர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளி மறுமலர்ச்சிக் கவிஞர்கள் எனக் குறிப்பிடப்படும் நடராசன், சாரதா, மஹாகவி, சோ. நடராசன், ெ இவர்களுக்குப் பின்னதாகத் தமிழ்க் கவிதையுலகி சிவானந்தன், ஆரையூர் அமரன், நீலாவணன், சில் புரட்சிக்கமால், எருவில் மூர்த்தி, தாமரைத்தீவான், சுபத்திரன், அண்ணல், திமிலைத்துமிலன், சக்தி, அம்பி, பார்வதிநாதசிவம், சி. வி. வேலுப்பில் தமிழோவியன், அல் அஸமத், பண்ணாமத்துக் பத்மநாதன் முதலியோரும் ஈழத்தின் நவீன தமிழ் வகையிற் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து இவர்கள் யாவருள்ளும் தமது கவிந்துவ ஆழ்ந்தகன்ற சமூகப் பார்வையாலும் உயர்ந்தோங் மஹாகவிக் கடுத்த நிலையில் முருகையன், நீலா விளங்குகின்றனர்.
மேற்கண்டவர்களது முயற்சிகளுடனேயே நிறைந்ததாகவும் வீறுமிக்கதாகவும் தேசியப்பிரக்ை சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை அலசும் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் மனக்குழு வளர்ச்சியடையலாயிற்று.
1960களின் இறுதி அல்லது 1970 களின் தமிழ்க் கவிதையின் வளர்ச்சியானது புதிய பரிமான பெறலாயிற்று. ஏறத்தாழ 1960களின் பிற்பகுதியி முக்கியத்துவம் பெறுபவர்களுள் மேற்குறிப்பிட்டோரு சிவலிங்கம், சி. மெளனகுரு, எம். ஏ. நுஃமான், ஈ சுந்தரம்பிள்ளை, பாண்டியூரான், வி. கந்தவனம், க சத்தியசீலன், அன்புமுகைதீன், கல்வயல் வே. கு யேசுராசா, ஜிவா ஜீவரத்தினம்,பஸில் காரியப்பர் முத இவர்களது கவிதைகளின் முக்கிய பண்புகளை அ6 நிர்ணயித்த காரணிகளை மிகச் சுருக்கமாக இங்கு
தேசிகம்

5 6Ꭷl6lᎢtᎢᏧᏑl
) வரை
ழமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு 1. நவீன தமிழ்க் கவிதையின் ாரதியின் காலத்திலேயே ஈழத்திலும் ாடங்கிற்று. இவ்வகையிலே பாவலர் னங்கொளத்தக்கவை. தொடர்ந்து ளை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, அ.ந. கந்தசாமி, நாவற்குழியூர் ச. கதிரேசப்பிள்ளை முதலியோரும் ற்ெ புகுந்த இ. முருகையன், இ.
ஸ்லையூர் செல்வராசன், ராஜபாரதி,
கவிஞர் காசி ஆனந்தன், பசுபதி, அ. பாலையா, எம். சி. எம். சுபைர், ர்ளை, குறிஞ்சித் தென்னவன், கவிராயர், பரமஹம்சதாசன், சோ. க்கவிதை வளர்ச்சிக்கு வெவ்வேறு துள்ளனர். ஆற்றலாலும் மானிட நேயத்தாலும் பகி நிற்பவர் மஹாகவி யேயாவர். வணன், புரட்சிக்கமால் முதலியோர்
ப ஈழத்து நவீன கவிதை அர்த்தம் ஞயுடையதாகவும் சமகால அரசியல், வதாகவும் தமிழ் பேசும் மக்களது முறல்களையும் பிரதிபலிப்பதாகவும்
ஆரம்பத்திலிருந்து ஈழத்து நவீன னங்களையும் பெறுமானங்களையும் லும் 1970களிலும் கவிதையுலகில் நட்கணிசமானவர்களும் சண்முகம் ழவாணன், மருதூர்க்கனி, காரை லைவாதிகலில், மு. சடாட்சரன், பா. மாரசாமி, மு. பொன்னம்பலம், அ. தலியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். வதானிக்க முன்னர் அப்பண்புகளை நோக்குதல் இன்றியமையாததாகும்.
92

Page 107
இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து பொருளாதாரப் பிரச்சினைகளும் இனமுரண்பாட்டு உணர்வின் அடிப்படையிலான பிரச்சினைகளும் தலையெடுக்கத் தொடங்கின. ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலை பெற்ற கீழை நாடுகள் பலவற்றிற் காணப்பட்டது போன்றே இலங்கையிலும் சுதந்திரம் என்பது வெறுமனே அரசியற் சுதந்திரமாகக் காணப்பட்டதேயொழிய பொருளாதார, சமூக, பண்பாட்டுத்துறைகளில் நெருக்கடிகளே அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலைமைகள் இனமுரண்பாட்டு உணர்வினடிப்படையிலான பிரச்சினைகள் மேன்மேலும் அதிகரிப்பதற்கு வழிகோலின. இனமுரண்பாட்டுப் பிரச்சினைகள் மேன்மேலும் அதிகரிக்கப் பொருளாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.
சுதந்திரத்திற்குச் சற்று முன்னதாகவும் பின்னதாகவும் ஆட்சி அதிகார வேட்கை கொண்டபலர் மேற் கொண்ட நடவடிக்கைகளால் இலங்கையின் இன, மொழி முரண்பாட்டுணர்வுகள் வேகமாக வளர்ச்சியடையலாயின. மலையகத்தமிழ் மக்களின் குடியுரிமைப்பறிப்பும் தனிச்சிங்களச் சட்டமும், 1958, 1977, 1981, 1983, (கால இடை வெளிபடிப்படியாகச் சுருங்கிய நிலையில்) ஆகிய ஆண்டுகளில் இடம் பெற்ற கொடூரமான இனசங்காரச் செயல்களும், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத்தமிழாராய்ச்சிமாநாட்டு இறுதி நாளில் இடம் பெற்ற திட்டமிட்ட சதிச் செயல்களினால் ஏற்பட்ட துன்பகரமான நிகழ்வுகளும், தரப்படுத்தல் என்னும் பெயரில் கல்வித்துறையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரதேச ஊடுருவல்களும், 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொதுநூலகம் கடைத்தனமாக எரிக்கப்பட்டமையும், தொடர்ந்து இடம் பெற்ற மிலேச்சத்தனமான அடக்குமுறைகளும் பிறசம்பவங்களும் இலங்கையின் இன, மொழி முரண்பாட்டுப் பிரச்சினைகளைப் புதியதொரு எல்லையை நோக்கித் திருப்பலாயின.
பல தசாப்தங்களாக நாப்புலரஜனநாயகம் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியலிருந்து தோன்றிய இளந்தலை முறை பேசுவதை
தேசிகம்

இயன்றவரை குறைத்துக் கொண்டு செயலில் இறங்கிற்று, சாத்வீகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்கலாயிற்று. வாய்ப் பேச்சுக்குப் பதில் 'சுடுகலன்கள் முழங்கத் தொடங்கின. படிப்படியாக உள்நாட்டுப் போர் உக்கிரமடையலாயின; மதித்தற்கரிய மனித உயிர்கள் பல்லாயிரக் கணக்கில் அழிக்கப்படலாயின; கோடிக்கணக்கிலான ரூபா பெறுமதியுடைய உடைமைகள் இழக்கப்படலாயின; வருடாவருடம் பாதுகாப்புச் செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கலாயின; நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் விஷ்வரூமெடுக்கலாயிற்று; விலைவாசிகள் ரொக்கட் வேகத்தில் உயரலாயின; வீடு வாசல்களை இழந்தோர், அங்கங்களை இழந்தோர், உறவினர்களை இழந்தோர் தொகை பல இலட்சக் கணக்கினை எட்டலாயின; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிமுகாம்கள் பெருகலாயின; வட்டமேசை மாநாடுகளும் சமாதான உடன் படிக்கைகளும் முதலாம் இரண்டாம் மூன்றாம் தரப்புகளின் தலையீடுகளும் பேச்சுவார்த்தைகளும் அமைதிகாக்கும் படையின் செயற்பாடுகளும் போர் நிறுத்தங்களும் விழலுக்கிறைத்த நீராகின; மேன்மேலும் அவநம்பிக்கையை வளர்க்கச் செய்தன; மக்கள் அமைதியிழந்து தீயின் மேல் நிற்பவர் போலாகின்றனர்; வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினையென அலட்சியப்படுத்தப்பட்டிருந்த இனப்பிரச்சினை படிப்படியாக உலகநாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்க்கலாயிற்று; புலம் பெயர்ந்து சென்ற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அகதிகளின், பிரச்சினைகள் இவற்றை மேலும் அதிகரிக்கச் செய்யலாயின.
இத்தகைய நிலைமைகள் யாவும் முன்னொரு போதுமில்லாத அளவிற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள், சமயங்களின் தலைவர்கள், நாட்டு நலன் விரும்பிகள், பொருளாதார நிபுணர்கள், சமூக, பண்பாட்டுக் காவலர்கள் முதலியோரைப் பெரும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளன; நாட்டின் எதிர்காலம் பற்றி ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளன; இனங்களுக்கிடையில் சிறிது சிறிதாக ஏற்பட்ட விரிசல்கள் கடந்த ஒருசில தசாப்தங்களாக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதையிட்டுத்
93

Page 108
தேசிய ஒருமைப் பாட்டினை இதய சுத்தியுடன் வற்புறுத்தியும் அதற்காகப் பாடுபட்டும் வந்தவர்களைக் கதிகலங்கவைத்துள்ளன; கண்ணிர் சொரியச் செய்துள்ளன. இனப்பிரச்சினை விஷ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் மிகமுக்கியமான பொருளாதாரப் பிரச்சினை முதல் சாதாரண பிரச்சினைகள்வரை யாவும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் எதிர்காலவிளைவு பற்றி இப்பொழுதே ஆரூடம் கூறமுடியாது.
இத்தகைய நிலைமைகள் ஈழத்துத் தமிழ் பேசும் இலக்கியகர்த்தாக்களை எந்த அளவிற்குப் பாதித்துள்ளன என்பதை அவர்களது படைப்புகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதே சமயம் நாட்டிற் பெரும்பான்மையினரான சிங்கள இலக்கியகர்த்தாக்கள் சிலரையோ பலரையோ ஒரளவேனும் பாதித்துள்ளமையை அவர்களது படைப்புகள் மூலம் அறியலாம்.
மேற்கண்ட சூழ்நிலைகளால் இந்நாட்டின் சகல சமூகங்களிலும் சமூக அமைப்புகளிலும் சமுதாயமதிப்பீடுகள், சமூக, சமய விழுமியங்கள், நியதிகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் முதலியவற்றிலும் மாற்றங்கள் பலமிகவீேகமாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதை இலக்கிய கர்த்தாக்களின் பல வகைப்படைப்புகளிலும் துல்லியமாகக் காணமுடிகின்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் நாட்டில் முற்போக்குச் சிந்தனைகள் வேகமாகப்பரவலாயின. இலசவக் கல்வித்திட்டத்தினால் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி,பல்கலைக்கழக மட்டம் வரையிலான தாய் மொழிக் கல்விவிருத்தி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வீறார்ந்த செயற்பாடுகள், அவற்றுக்கெதிரான சக்திகளின் செயற்பாடுகள், பொதுவுடமைக் கொள்கை தொடர்பான நூல்களும் இலக்கியங்களும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிற் செல்வாக்குப் பெறத் தொடங்கியமை, வர்க்க உணர்வு கூர்மையுறத் தொடங்கியமை, காலம் காலமாகப் பின்தங்கியிருந்த கிராமப்புற மக்களும் சமூகத்தின் அடிநிலைமக்களும் சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த மக்களும் விழிப்புற்று எழுச்சியுறத் தொடங்கியமை, பெண்விடுதலை தொடர்பான கருத்துகளும் செயற்பாடுகளும்
தேசிகம்

முனைப்புப் பெறத் தொடக்கியமை, இவை யாவற்றுக்கும் உந்துதலாக உலக அரங்கில் வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்கள், குறிப்பாக முதலாம் இரண்டாம் உலகமாகயுத்தங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், ஏகாதிபத்தியங்களின் வீழ்ச்சி, பொதுவுடைமைக் கருத்துக்களின் பரம்பல், அறிவியல், தொழில் நுட்பத்துறைகளின் வேகம் மிக்க வியத்தகு வளர்ச்சி,1960களிலிருந்துபிரான்சிலும் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பிறநாடுகளிலும் முன்னர் என்றும் இல்லாத அளவிற்கு இளந்தலை முறையினர் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எழுச்சி, மூன்றாம் உலக நாடுகளில் வேகமாக ஏற்படுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் முதலியவை ஏறத்தாழ 1960களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியினை வெகுவாகப் பாதிக்கலாயின.
1970 களிலிருந்து ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிற் பல மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம்.1960களில் அரும்பத்தொடங்கிய சிலவளர்ச்சிப்போக்குகள் 1970களிலிருந்தே வேகம் பெறத் தொடங்கின. கவிதைகளின் களங்கள் விரிவடைந்து அகலுலகத் தொடர்பு கொள்ளலாயின. இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மலையகத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களும் (தென்னிலங்கை, தென்மேற்கு, வடமத்திய, வடமேற்குப்பிரதேசங்கள்) குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவிதைத் துறையிற் பங்குகொள்ளலாயினர். முன்னர் என்றும் இல்லாத அளவில் முஸ்லிம்சமூகத்தின் இளந்தலை முறையினர் பலர் கவிதைகளைப்படைக்கலாயினர்; பெண்கள் பலர் ஆர்வத்துடன் கவிதை இயற்றுவதில் ஈடுபாடு கொள்ளலாயினர். ஈழத்துத் தமிழ்க் கவிதையானது மலையகக் கவிதை, புதுக்கவிதை, புகலிடக் கவிதை எனப் பல புதிய பரிமாணங்களைப் பெறலாயிற்று.
1970 களிலிருந்து இற்றைவரை எழுந்துள்ள கவிதைகளில் இலங்கையின் போர்க்காலச் சூழல், போரினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சொல்லொணா அனர்த்தங்கள், உயிர் உடைமை இழப்புகள், இடப்பெயர்வுகள், புலம் பெயர்வுகள்; மக்களது ஏக்கங்கள், அவலங்கள்,
94

Page 109
தவிப்புகள்,அகதிவாழ்வு எதிர்காலம்பற்றியவினா, மண்ணின் மீதான பற்றுதல், கோடி இன்னல்கள் வந்துற்ற போதும் வாழ்ந்தே தீருவோம் என்னும் திடநம்பிக்கை முதலியனவே அதிகமான கவிதைகளில் முனைப்புப் பெற்றுநிற்றலை அவதானிக்கலாம்.
இலங்கையின் 但pg" பெருங் கவிஞர்களுள் ஒருவரான முருகையன் முதல் இளங் கவிஞர்களான புதுவை இரத்தினதுரை முதலியோர்வரை, வ. ஐ. ச ஜெயபாலன், சேரன் முதலியோர் முதல் நிலாந்தன், செழியன், கீதப்பிரியன் முதலிய வயதிற் குறைந்த ஆரம்பநிலைக் கவிஞர்கள்வரை, சோலைக்கிளி, மேமன்கவி, இப்னு அஸமத், ஒட்ட மாவடி அறபாத், நட்சத்திரன் செவ்விந்தியன், றஸ்மி, நவதர்ஷிகன், பெளசர், ஏ. ஹசன், மலர்ச்செல்வன், றஹீம், கவியுவன், தியாக சேகரன், மருதூர் ஏ. மஜித் முதலியோர் முதல்பராக்கிரம கொடித்துவக்குவரை, பெண் கவிஞர்களான ஊர்வசி முதல் மைத்ரேயிவரை, புகலிடக் கவிஞர்களான கி. பி. அரவிந்தன் முதல் தமயந்தி, அருந்ததி, கல்யாணி, கெளரி, நளாயினிமூர்த்தி, தர்மினி முதலியோர் வரை இவ்வகையில் மனங்கொளத்தக்கவர்கள்.
1971 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்நாட்டில் இடம்பெற்ற இளைஞர்களின் கிளர்ச்சிமுதல் 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று இடம்பெற்ற துயர நிகழ்ச்சிகள், பல்வேறு ஆண்டுகளில் மலையத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற இனசங்காரச் செயல்கள், யாழ்ப்பாணப் பொதுநூலகம், யாழ்ப்பாண நகரம்
முதலியன தீக்கிரையாக்கப்பட்டமை, ஊரடங்குச்சட்ட நேரங்களில் இடம்பெற்ற குரூரங்கள், இளைஞர்வதை, அடையாள
அட்டையின் இன்றியமையாமை, சோதனைக் கெடுபிடிகள், சிறைச்சாலைப் படுகொலைகள், மனிதப் புதைகுழிகள்,திடீர் திடீரென இளைஞர்கள் காணாமற்போதல், பேருந்து வண்டிப் பிரயாணிகளை இறக்கிச் சன்னம் முடியு மட்டும் சன்னதம் ஆடிய குரூரங்கள், குமுதினிப் படகு முதல் கிளாலிப் படகுகள் வரை அவற்றிற் பயணம் செய்தோர் படுகொலை செய்யப்பட்டமை, கொடுரமான கற்பழிப்புகள் முதல் இரத்தத்தையே
தேசிகம்

உறைய வைக்கும் குரூரச் செயல்கள், சிறைச்சாலைச் சித்திரவதைகள் முதலியன வரை இத்தியாதி விடயங்களையெல்லாம் கவிதைகளாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் கவிஞர்கள் படைத்துள்ளனர்.
இவ்வகையில் வகைமாதிரிக்கு ஒருசில கவிஞர்களது ஒரு சில கவிதைகளை இங்கு நோக்கலாம். 1985 ஆம் ஆண்டு கார்த்திகைமாதம் மரணத்துள் வாழ்வோம்' என்னும் தலைப்பில் வெளிவந்த கவிதைத் தொகுதி பலரது கவனத்தை மிகுதியும் ஈர்த்தது. வெவ்வேறு த ரத் தின ராகவும் வயதினராக வும் கொள்கையினராகவும் விளங்கிய முப்பத்தொரு கவிஞர்களின் எண்பத்திரண்டு கவிதைகள் இத்தொகுதியிலமைந்துள்ளன.
இக்கவிதைகளை அருமுயற்சியுடன் தொகுத்தளித்த தொகுப்பாசிரியர்களான யேசுராசா, சேரன், பத்மநாபஐயர், நடராசன் ஆகியோர் பாராபட்டப்பட வேண்டியவர்கள். மானிடநேயம் மிகுந்த அவர்களது முயற்சியைப் பிறரும் மேற் கொண்டிருந்தால் மரணத்துள் வாழ்வோம் தொகுதியைப் போன்று மரணங்கள் மலிந்து விட்ட பூமி, குருதிநாடு, நரகத்துள் வாழ்வோம்', 'வாழ்க்கைக்காகப் போராட்டமா? போராட்டத்திறகாக வாழ்க்கையா?, மடியும்வரை வாழ்வோம்' என ஆகக் குறைந்தது பத்துத்  ெத ரா கு தி க  ைள ய ர வ து வெளிக்கொணர்ந்திருக்கலாம். 选》 அதே சமயம் மரணத்துள் வாழ்வோம் கவிதைத்தொகுதிக்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (பதினொரு ஈழத்துக் கவிஞர்களின் ஐம்பத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுதி), 'தாயகம் கவிதைகள் அறுபத்தாறு’ (இருபத்தைந்து கவிஞர்களின் கவிதையாக்கங்கள்) முதலிய கவிதைத் தொகுதிகளையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும். "தொகுதிகளாக வெளிவந்தவைமிகக் குறைவு வர வேண்டியவை மிக அதிகம்” எனக் கூறக்கூடிய அளவிற்குக் கடந்த முப்பது ஆண்டுகளுள் மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான கவிதைகள் சஞ்சிகைகளிலும் மலர்களிலும் தினசரிப் பத்திரிகைகளிலும் பிறவற்றிலும் வெளிவந்துள்ளமையை அவதானிக்க
95

Page 110
முடிகின்றது. வெளிவந்துள்ள கவிதைகள் எல்லாம் மிகச் சிறந்தவையா? சிறந்தவையா? தரமானவையா? தரக்குறைவானவையா? என, சில காரசாரமான விமர்சகர்கள் நெற்றிக் கண்ணைத் திறக்கலாம். தரநிர்ணயத்தை அதியற்புத விமர்சகர்களிலும் பார்க்கக் கால தேவனே மிகச் சரியாக எடைபோட்டு வந்துள்ளதைக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டகாலத் தமிழ் இலக்கிய வரலாறு நிரூபித்து நிற்கின்றது.
மரணத்துள் வாழ்வோம்’ என்னும் தொகுதியில் அமைந்துள்ள கவிதைகள் ஏறத்தாழ 1970களின் ஆரம்ப முதல் இலங்கையின் கொடுரம் மிக்க கறைபடிந்த கால கட்டங்களுள் ஒன்றான கறுப்பு ஜூலை, 1983 ஆம் ஆண்டுக்குச் சற்றுப் பிற்பட்ட காலம் வரையிலான இந்நாட்டின் அரசியல் நிகழ்வுகளையும் போர்ச் சூழலையும் பலப்பரீட்சைக் கெடுபிடிகளையும் அராஜகத் தனங்களையும் அதியுன்னத தார்மீகத்தனங்களையும் மிகக் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக் கப்பட்டமக்களது சோதனைகளும் வேதனைகளும் அவலங்களும் இழப்புகளும் கையறு நிலையும் மிகுந்த வாழ்க்கைப் போராட்டங்களையும் படம் பிடித்துக் காட்டுவனவாகவும் அலசுவனவாகவும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டுவனவாகவும் விளங்குகின்றமை விண்டுரைக் கத்தக்க தொன்றாகும். இத் தொகுதியிலமைந்துள்ள எந்தக் கவிதையையும் நாம் மறக்க முயன்றாலும் மறக்க முடியாத கவிதைப் பகுதியாக இத்தொகுதியின் இறுதியிலமைந்துள்ள பாப்பாக்களின் பிரகடனம் எமது இதயத்தைக் குத்திக்கிளறுகின்றது. இன்றைய பாப்பாக்களே நாளைய பெரியவர்கள் என்பதும் நாம்மனங்கொள வேண்டியதாகும்.
வகைமாதிரிக்கு, எடுத்துக்காட்டாக இத்தொகுதியிலமைந்துள்ள வ. ஐ. ச. ஜெயபாலனின் உயிர்த்தெழுந்த நாட்கள் என்னும் தலைப்பிலமைந்துள்ள நெடுங் கவிதையும் சேரனின் 'இராணுவமுகாமிலிருந்து கடிதங்கள், ‘எல்லா வற்றையும் மறந்துவிடலாம். அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்ற போது. யமன்','உயிர்ப்புமுதலிய தலைப்புகளிலமைந்துள்ள கவிதைகளும் சு.வில்வரத்தினத்தின் அகங்களும் முகங்களும்', 'விடுதலைக் குருவியும் வீட்டு
தேசிகம்

முன்றிலும், எங்கள் வீதியை எமக்கென மீட்போம், தூது, புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல், மு. புஷ்பராஜனின் 81 மே 31 இரவு, பலஸ்தீனமும் எமது மண்ணும், இக்கணத்தில் வாழ்ந்துவிடு, பீனிக்ஸ், ஆதவனின் தத்துவத்தின் தொடக்கம், 'உனக்குமட்டுமல்ல இருட்டு, 'ஆதரே. முதலிய தலைப்புகளில் அமைந்துள்ள கவிதைகளும் நோக்கத்தக்கவை.
மேலும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளனவும் இடம் பெறாதனவுமான சோ.பத்மநாதன், தா. இராமலிங்கம், முருகையன், சி. சிவசேகரம், எம். ஏ. நுஃமான், வ.ஐ.ச. ஜெயபாலன், அ. யேசுராசா, சாருமதி, இளவாலை விஜயேந்திரன், ஹம்சத்வனி முதலியோரது கவிதைகளும் புதுவை இரத்தினதுரை, மேமன்கவி, இப்னுஅஸமத், ஒட்டமாவடி அறபாத், சோலைக்கிளி முதலியோரது கவிதைகளும் பிரசுரமாகாதனவும் பிரசுரமாகியும் நூல்வடிவம் பெறாதனவுமான போராளிகளின் கவிதைகளும் சுவரொட்டிக் கவிதைகளும் அஞ்சலிக் கவிதைகளும் 1970கள் முதல் இற்றைவரையிலான நிலமைகளையும் அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணிர் வடிக்கும் மக்களின் மனக்குமுறல்களையும் பிரதிபலிப்பனவாகவும் அனுபவங்களின் வெளிப்பாடுகளாகவும் உரிமைப் போராட்டக் கீதங்களாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குதல் கவனிக்கத்தக்கது.
மேற்கண்டோரது கவிதைகள் பல வெறுமனே அவலங்களையும் இழப்புகளையும் மட்டும் பிரதிபலிப்பதுடனமையாது அதற்கும் அப்பால் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டுவனவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெங் கொடுமைச் சாக்காட்டில் ஜிவமரணப்போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் மக்கள் எதையும் தாங்கும் இதயமுடையவர்களாகவும் இழக்கக் கூடாதன வற்றையெல்லாம் இழந்து விட்ட நிலையிலும் மீளப் பெறவேண்டியவற்றைப்பெற்றே தீருவோம் என்னும் அசுரத்தனமான நம்பிக்கையுடனும் தீரத்துடனும் உரிமை வேட்கையுடனும் செயற்பட உந்துதல் அளிப்பனவாகவும் அமைந்துள்ளன.
இத்தகைய கவிதைகளுக்கு முன்னோடியாக 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
96

Page 111
அமரத்துவமடைந்த மஹாகவியின் இதயகீதம் என்னும் தலைப் பிமைந்துள்ள பாடல் விளங்குகின்றதெனலாம். அப்பாடலின் ஒரு பகுதிவருமாறு:
'. உப்பை இனிமேல் ஒதுக்கி விடும்! என்றார் ஐயகோ ஏற்றேன், அரிய முயற்சிகளை வை ஒர்புறத்தே வருந்திப் பெரும் பணியில் ஈடுபடாதே!இரவு துயில் குறைத்தல் கூடாது கொஞ்சம் நினைப்பைக் குறுக்கு என்று பட்டியலை நீட்டிப்பளிர் என்றெதிர்
எறிந்தார். தொட்ட தொழிலைத் தொடரா தொழிவதோ? இம்மாநிலத்தே இறவாது பல்லாண்டு சும்மா கிடந்து சுகமாய் இருப்பதிலும் கொண்டு வாபார்ப்போம் கொலை எருமை பூட்டியநின் வண்டியினை எனது வாசலுக்கு! நான் இங்கே குழ்வேன்; சுழல்வேன், சுமப்பேன்; சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும்வரை
சோ. பத்மநாதனின் வடக்கிருத்தல் என்னும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பாடற் பகுதிகள் சில வருமாறு:
உடைந்த வீடுகள் இழந்த உடைமைகள் பிரிந்த உறவுகள்
mararaniwaswangsaavassassகணக்கு முடிக்கும் வேளையில் உன்பேரில் உள்ளவரவு என்னிடம்நீ பற்றியதைவிட அதிகமாய்ப் போனதால் அடக்க முடியவில்லை”
தேசிகம்

உள்ளே கூரையில்லா வீடு குடியிருப்போர் யாருமில்லை ஆனாலும் முற்றத்தில் ஓங்கி வளர்கிறது தானாய் தனியே வடலிப்பனையொன்று! ஷெல்லழக்கும் குண்டுக்கும் சிறிதும் சளைக்காது வல்லமையாய் ஓங்கி வளரும்பனைவடலி
நெருக்குவார்க்கு என்றும் பணியாத தன்மானம் காக்கும் பனையை வியந்து வியந்து கண்ணால் நோக்கினேன் நின்றேன் நொடிந்து வீழேன் நிச்சயமாய்." இங்கு வடலியைக் குறியீடாகக் கொண்டு கவிஞர் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டுவதை அவதானிக்கலாம்.
வ.ஐ.ச.ஜெயபாலனின் உயிர்த்தெழுந்த நாட்கள் என்னும் நெடுங்கவிதையில் இடம்பெறும் பாடற் பகுதிகள் சிலவருமாறு:
உத்தமனார் காட்டுமிராண்டித்தனங்களைத் தொகுத்து உத்தியோக தோரணையோடு
சிங்கள மக்களின் எழுச்சி'என்றார் தென்னை மரத்தில் புல்லுப்பிடுங்கவே அரசும் படையும் ஏறியதென்றார். உலகம் உண்மையை உணர்ந்து கொண்டது”
எழுந்தோம்
வெறுங்கைகளோடு உடைந்த கப்பலை விட்டு அகன்ற ரொயின்சன் குருசோவைப் போல குலைந்த கூட்டை விட்டு அகன்ற காட்டுப்பறவையைப் போல, நாம் வாழவே எழுந்தோம் சாவை உதைத்து மண்ணிலெம் காலை ஆழப்பதித்து மரணதேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் இறுதிக் கணம் வரை மூக்கு முழியுமாய்
வாழவே எழுந்தோம்" 1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜுலை மாதம் இடம் பெற்ற இனசங்காரத்தின் பலவகைப்
பாதிப்புகளையும் புலப்படுத்தும் இப்பாடற் பகுதி சிந்தனையைத் தூண்டுவதாகும். சேரனது எல்லாவற்றையும் மறந்து விடலாம். மு. பொன்னம்பலத்தின் வீரத்தைத்தூக்கு முதலிய
97

Page 112
தலைப்புகளிலமைந்துள்ள பாடற் பகுதிகளும் இவ்வகையில் நோக்கத்தக்கவை.
புதுவை இரத்தினதுரையின் மரணங்கள் மலிந்து விட்ட பூமி’ என்னும் தலைபிலமைந்துள்ள நெடுங்கவிதையின் சில அடிகள் வருமாறு: "அழிவுக்குத் தோள் கொடுக்கும் அக்கிரமப் பூமியிது இறப்புக்குள் வாழ. இப்போது பழகிவிட்டோம் சாவுக்குள் வாழ்ந்து சாகத் துணிந்து விட்டோம் மரணம் எமக்கிப்போ மலிவான பொருளொன்று கருச்சிதைவு கூட கடுங்குற்றம் இப்போதோ, தெருக்கொலைகள் இங்கே சிறு விடயம் ஆகியது கேட்க ஒருநாதி கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம் மீட்கவொரு இயக்கம் மூச்சு விட ஒரு கவிஞன் கட்டாயம் தேவை. இது காலத்தின் குரலாகும்.”
இக்கவிதை ஜனவரிமாதம் 1986 ஆம் ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்துள்ளது. கவிதை வெளிவந்த காலத்தையும் இன்றைய நிலையையும் ஒப்பு நோக்குமிடத்து வீறார்ந்த கவிஞன் ஒருவனது ஆழ்ந்திருக்கும் உள்ளத்தையும் ' நாம் சிந்திக்காமல் இருக்க (փկչաT&l.
போர்க்காலச்சூழல் காரணமாக ஒரு மொழி பேசும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலம் நிலவி வந்த நெருங்கிய பிணைப்பு விரிசலடைந்துள்ளமையை மிகுந்த கவலையோடு சில கவிஞர்கள் கவிதைகளாக்கியுள்ளனர். இவ்வகையில் எடுத்துக்காட்டாக வ. ஜ. ச. ஜெயபாலன், சேரன், கலைமகள் ஹிதாயாறிஸ்வி, மருதூர் மஜித், புதுவை இரத்தினதுரை முதலியோரது கவிதைகளைக் குறிப்பிடலாம். கலைமகள் ஹிதாயாறிஸ்வியின் குருதி பாய்ச்சும் இதயம்' என்னும் தலைப்பிலமைந்துள்ள பாடல் உள்ளத்தை உருக்குவதாகும். “ஒரு மொழி பேசும் இருஇனமக்கள் கீரியும் பாம்புமாய்ப் போரடித்து மாய்தலைக்” கண்டு அவரது இதயம் குருதி பாய்ச்சுவதை எவரும் அலட்சியப்படுத்திவிட முடியாது. இதே போன்று ஒரு மொழிபேசும் இரு இனமக்களிடையே ஏற்பட்டு விட்ட விரிசலை
தேசிகம்

எண்ணி இரு இனமக்களும் தவிப்பதையும் காலம் காலமாக நிலவிவந்த நெருக்கமான இணைப்பு மீண்டும் வராதா என எங்குவதையும் மனதை நெருடும் வகையில் மணிப் புலவர் மருதூர் ஏ. மஜித் அவர்களின் கிழக்கின் வசந்தமே! நீ எங்கு போய்விட்டாய்? என்னும் தலைப்பிலமைந்துள்ள கவிதைப் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளார். பாழாய்ப் போன கலவரங்களாலும் போர்க் கொடுமைகளாலும் தமிழ்-சிங்கள் மக்களிடையே நிலவி வந்த உறவு தகர்ந்து விட்டதே என்னும் ஏக்கத்தையும் தவிப்பையும் புதுவை இரத்தினதுரை, சேரன், வ. ஐ. ச ஜெயபாலன் முதலியோரது நெடுங்கவிதைகள் சில வெளிப் படுத்துகின்றன.
பல்வேறு காரணங்களால் மலையகத் தமிழ்க் கவிதை பற்றித் தனியாகவும் விரிவாகவும் நோக்கப்பட வேண்டும். ஏறத்தாழ 1960 களில் மலையகத்தின் நவீன கவிதை வளர்ச்சிக்குப் பலர் அரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். எனினும் 1970 களிலிருந்தே நவீன கவிதையும் புதுக்கவிதையும் வேகமாக வளர்ச்சியடையலாயின; மலையகத் தொழிலாளர்களின் இன்பதுன்பங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்களது எழுச்சிக்குத் தடையாக அமையும் காரணிகளையும் ஆழமாகவும் அகலமாகவும் பலர் நோக்கலாயினர்; அலசலாயினர்; பிரச்சினைகளுக்கான தீர்வுமார்க்கங்களையும் விண்டு காட்ட முயன்றுள்ளனர். (இவை பற்றியெல்லாம் இக்கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட மலையகத்தமிழ் இலக்கியம், என்னும் நூலில் விரிவாக நோக்கப்பட்டுள்ளது.)
1970களிலிருந்து முன்னர் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளந்தலைமுறையினர் நூற்றுக் கணக்கில் கவிதைத்துறையில் காலடி எடுத்து வைக்கலாயினர். இவர்களுட் சிலர் இன்று நாடறிந்த கவிஞர்களாகவும் ‘தமிழ் கூறும் நல்லுலகின் கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் ஈழத்துத்தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குக் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்குப்பங்களிப்புச் செய்து கொண்டிருப்பவர்களாகவும் புதிய பல பரிமாணங்களை நல்கிக் கொண்டிருப் பவர்களாகவும் விளங்குதல் விண்டுரைக்கத்தக்க
98 ܫܬ

Page 113
தொன்றாகும். இவர்களது கவின்தகளையும் தனியாகவும் விரிவாகவும் ஆராய்வது இன்றியமையாததாகும்.
1970 களிலிருந்து முன்னர் என்றும் காணப்படாத அளவிற்கு ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குத் தமிழ் - முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெண்கவிஞர்கள் பலர் (கவிஞன் என்னும் ஆண்பால் பதத்துக்குப் பொருத்தமான பெண்பாற் சொல் தமிழில் உண்டா? இல்லையெனில் அதற்கான காரணங்கள்) மிகவும் கார்த்திரமான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். “அடுப்பூதும் பெண்களுக்குப்படிப்பெதற்கு” எனச் சிலர் நையாண்டி செய்தாலும் சங்க காலம் முதல் இற்றைவரை கவிதைத்துறையிலும் பிறதுறைகளிலும் பெண்கள் ஆற்றியுள்ள பெரும் பணிகளை எம்மால் அலட்சியப்படுத்த முடியுமா? பெண்களைப்பற்றி அலட்சியமாகக் கருத்துகளை வெளியிடும் ஆண்கள் சிலர், தாம்பெண்ணின் கருவறையில் கருவாகி உருவாக்கிப் பிறந்து தாய்ப்பால் உண்டு வளர்ந்து “ஆண்திமிர்’ கூடியதும் நன்றிகெட்ட இழி பிறப்பினர்களாகி விடுகிறார்கள்.
1970 களிலிருந்து இற்றைவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச்சியில் எவருத் தட்டிக் கழிக்க முடியாத, மிகமுக்கியமான இடத்தைப் பெற்றுக்கொண்டிருப்பது புதுக்கவிதைகளே. 1970 களிலிருந்து இற்றைவரையிலான ஈழத்துத் தமிழ்க்கவிதைகளை ஆராயப்புகும் எவரும் புதுக் கவிதைகளைத் தவிர்த்துத்தமது ஆய்வினை நிறைவுசெய்ய முடியாது என்று கூறும் அளவிற்கு இன்று புதுக்கவிதையும் அதன் இன்னொரு வடிவமான "ஹைக்கூ” கவிதையும் துரிதகதியில் வளர்ந்து வருகின்றன.
ஈழத்துத்தமிழ் கவிதை வளர்ச்சியில் முன்னர் என்றும் இல்லாத ஒரு புதுப்பிறவிபுகலிடக் கவிதைகள்’ என்பதாகும். ஏறத்தாழ 1970 களிலிருந்து கருவாகி உருவாகி இன்று நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து கொண்டிருக்கும் புதுப் பிறவி இதுவாகும். இது பற்றியும் நாம் விரிவாகவும் தனியாகவும் ஆராய வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.
ஈழத்திற் குழந்தை இலக்கியமும் இன்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு வளர்ந்து வருகின்றது. குழந்தை இலக்கியம் என்னும் போது
தேசிகம்

குழந்தைக்ளுக்கிான் கவிதை, கதை, நாடகம் முதலிய பலதுறைகளையும் குறிக்கும். குழந்தைப்பாடல்களை இயற்றுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். குழந்தைகளின் மனஇயல்புகளையும் உளப்பாங்கையும் ஆர்வங்களையும் அறிவுத் தரத்தையும் நன்கு அறிந்தவர்களாகவும் சமூகவியல், உளவியல் முதலியதுறைகள் சார்ந்த அறிவுடையவர்களாகவும் குழந்தைக் கவிஞர்கள் இருத்தல் இன்றி யமையாததாகும். 1970 களிலிருந்து இற்றைவரை குழந்தைப் பாடல்களை இயற்றியவர்களுள் f. சத்தியசீலன், சாரணாகையூம், சுபைர், நிஹ்மத்துல்லா, ஏ.யு.எல். செல்விஅரபா, கல்வயல் வே. குமாரசாமி, தாமரைத்தீவான், திமிலை மகாலிங்கம், ச. அருளானந்தம், அன்பு முகைதீன், எம். சி. எம். ஷம்ஸ், வாகரைவாணன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். குழந்தைப் பாடல்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு முயற்சிகளும் குறிப்பிடத்தக்க பங்கினை நல்கிவந்துள்ளன. 1970களுக்குச் சற்று முன்னரும் பின்னருமான மொழி பெயர்ப்பு முயற்சிகளைக் கூர்ந்து நோக்கினாற் சில உண்மைகள் புலப்படும். இலங்கைச் சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டங்கள், அவலங்கள், அகதிவாழ்வு, அடக்குமுறைகளுக்கெதிரான கிளர்ச்சிகள், தாயகம் பற்றிய ஏக்கம் விடுதலைத் தாகம் முதலியவற்றிற்குச் சமமானதும் அவற்றுக்கு உந்துதல் அளிப்பனவும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவனவுமான பிறமொழிக் கவிதைகளே அதிக அளவிற்குத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். இக்காலப் பகுதியில் பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்தவர்களுள் கே. கணேஷ் முதலிடம் வகிக்கிறார் எனலாம். இவர் தவிர சி. சிவசேகரம், பண்ணாமத்துக் கவிராயர், எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் ,தென்னிலங்கையைச் சேர்ந்த சில முஸ்லிம் கவிஞர்கள் (சிங்களக் கவிதைகள் பலவற்றை மொழி பெயர்த்தவர்கள்) முதலியோரைக் குறிப்பிடலாம். இவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதைகளுள் கணிசமானவை நூலுருப் பெற்றுள்ளன.
99

Page 114
நாமக்கல்லார், வள்ளத்தோள் கல் முனைவர் பா. ஆனந்தகுமார் காந்திக்கிராமம் பல்கலைக்கழகம்.
தமிழ்நாடு.
இந்திய தேசியத்தின் முதல் எழுச்சியில் - இந்தியக் கவிஞர்களுக்கு பாரதி, கேசவசுதர் (மராத்தி போன்றோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்திய எழுச்சியில் - காந்திய அலையில் - உருப்பெற்ற கவிஞ சரண்குப்தாவும் தெலுங்கில் கரிமெள்ள சத்யநாரா இராமலிங்கம் பிள்ளையும் (1888 - 1972) மை நாராயணமேனோனும் (1888-1958) சிறந்த எடுத்துக்கா 0.1. நாமக்கல்லாரும் வள்ளத்தோளும் பொதுவ பின்னணியில் உருவானவர்கள். நாமக்கல்லார் 1920 காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று காந்தியக் ெ வள்ளத்தோள் 1925 இல் கேரளத்திலுள்ள வைக்கம் பகுதி நுழைவு சத்தியாகிரகத்தில் காந்தியைச் சந் ஆண்டுகளில் முறையே சென்னை, கல்கத்தா நக மாநாடுகளில் கலந்து கொண்டார். காந்தியின் அஹிம் கதர், மதுவிலக்கு, வகுப்பு ஒற்றுமை, தீண்டாமை திட்டங்களை மக்களிடையே பிரசாரம் செய்யும் நோ பாடல்களை எழுதியுள்ளனர். அன்றைய சென்னை மா தமிழில் இராமலிங்கம் பிள்ளையையும் மலை நாராயணமேனோனையும் அரசவைக் கவிஞராக பாராட்டியது. இந்திய அரசு இருவருக்கும் பத்மபூ இவ்வாறு பல வரலாற்றுப் பொதுமைகள் இருவருக்குப் இருவரும் ஒருவரையொருவர் அறிந்ததாக அகச்சான் நேரடியாக சந்தித்திருக்கா விட்டாலும் இவர்களின் க புள்ளியில் சந்திக்கின்றன. இதனை விளக்குவதே இ 1. காந்தி பற்றிய சித்திரிப்பு 1.0. மகாத்மாகாந்தியைத் தலைவராகவும், தெய்வமாகவும் ஏற்று நாமக்கல்லாரும், வள்ள புனைந்துள்ளனர். நாமக்கல்லார் காந்தியைப் பற்றி அஞ்சலி எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. வ எழுதிய கவிதைகளில் 'என்றெகுருநாதன்', 'பாபே பாபுஜி, பாதபாம்சு ஆகிய கவிதைகள் குறிப்பிடத்த 1.1. பல்சமயப் பெரியோரின் உருவகம்
புத்தர், ஏசு, நபி என அனைத்து மதப் ெ காந்தியக் காட்டும் தன்மை இருவரது கவிை இவ்வுருவகத் தன்மை வள்ளத்தோளின் என்னுை பின்வருமாறு அமைந்துள்ளது.
தேசிகம்

பிதைகளில் காந்திய
திலகர் வழியில் - உருவான மைதிலி சரண்குப்தா (இந்தி) தேசியத்தின் இரண்டாவது ர்களுக்கு ஹிந்தியில் சியாராம் பணாவும், தமிழில் நாமக்கல்
லயாளத்தில் வள்ளத்தோள் 7
ட்டுக்களாக விளங்குகின்றனர். ான சமூக, அரசியல் தத்துவப் - இல் கல்கத்தாவில் நடந்த காள்கையை ஆதரித்தார். எனுமிடத்தில் நடந்த ஆலயப் தித்தார் 1927, 1928 ஆம் ரங்களில் நீடந்த காங்கிரஸ் சை கொள்கையினை அவரது ஒழிப்பு முதலான நிர்மாணத் க்கில் இருவரும் மிகுதியான காண அரசாங்கம் (1949 இல்) யாளத்தில் வள்ளத்தோள் அறிவித்து, பட்டம் வழங்கிப் ஷன் விருது வழங்கியுள்ளது. இருப்பினும், இக்கவிஞர்கள் றுகள் எதுமல்லை. இக்கவிஞர் விதைகள் ‘காந்தியம் என்கிற க்கட்டுரையின் நோக்கமாகும்.
குருவாகவும், கண்கண்ட 5தோளும் கவிதைகள் பல எழுதிய கவிதைகள் காந்தி ாளத்தோள் காந்தியைப் பற்றி ாசனம், 'ஓம் சாந்தி சாந்தி, க்கன.
பரியோர்களின் உருவகமாக
களிலும் காணப்படுகிறது. -ய குருநாதன் கவிதையில்
100

Page 115
கிறிஸ்துதேவனின்தியாகப் பண்பும் கண்ணபரமாத்மாவின் தருமம் காத்தலும் புத்தனின் அஹிம்சையும் சங்கரனின் அறிவாற்றலும் ரஞ்சிதேவனின்இரக்கவுணர்வும் அரிச்சந்திரனின் வாய்மையும் முகம்மதுநபியின் மனவுறுதியும் ஒன்றாய்ச் சேர்ந்த ஒராளைக் காணவேண்டுமெனின்ான்குருவினருகேசெல்வீர் ஆங்கவன் வரலாற்றை வாசிப்பீர்'
(iii. 260 - 61) காந்தியைப் பல்சமயப்பெரியோரின் உருவகமாகக் காணும் இத்தன்மை நாக்கல்லாரின் பின்வரும் 'சத்தியமூர்த்தி நம் காந்தி' கவிதையில் இடம் பெற்றுள்ளது.
மகம்மதுநபியே என்று
வன்பெரும் சிலுவைதன்னில்
வைத்தவர் அறைந்த போதும் இன்பமே நுகர்ந்த தேவன்
ஏசுவே என்பாருள்ளை புனிதன் அப் பெளத்தனென்று
போற்றுவாருன்னை யாரும்”
(Luji. 66-67) இராமலிங்கம்பிள்ளை 'உலகம் வாழ்க’ (ப. 111) கவிதையில் இதே விதமாக காந்தியைச் சித்தரித்துள்ளார்.
12.புராணமயமாக்கலும் தமிழ்மயப்படுத்தலும் வள்ளத்தோள் பல்சமயத் தலைவர்களின் உருவகமாகக் காந்தியைக் காட்டும் அதே நேரத்தில், இந்தியப் புராண புருடர்களின் உருவகமாகவும் காந்தியைக் காண்கின்றார். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு வந்த காந்தியை வள்ளத்தோள் இப்படிப் பார்க்கிறார்:
‘விசுவாமித்திரனின் கடுந்தவ வலிமையும் மிதிலை மன்னனின் அருங்கர்ம யோகமும் பீஷ்மரின் அறப்போர்த்திறமும் விதுரனின் இன்சொல் திறமும் ஒன்று சேர்திந்திருந்த ஓர் ஆண்மகனிடம் இளம்பருதியின் ஒளியருகே சென்றேன்”
(பாபமோசனம், பக். 323) இக்கவிதையில் காந்தியை விழுந்து வணங்குவதை, காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கிப்பெறும் பாவவிமோசனத்திற்கு ஒப்பானதாகக் கூறுகிறார். இதேபோலக்
தேசிகம்

காந்தியின் பாதத்தூசியின் (அடிப்பொடி) புனிதப் பெருமையினை விளக்கும்பாதபாம்சு’ எனும் தலைப்பிலமைந்த கவிதையில் காந்தியை நவதர்மனாக வள்ளத்தோள் காட்டுகின்றார். காந்தியை புராணமயமாக்கும் இத்தன்மை இராமலிங்கம் பிள்ளையின் கவிதையில் இல்லை; மாறாக, காந்தியை - காந்தியத்தை - தமிழ்மயப்படுத்தும் முயற்சி காணப்படுகிறது. நாமக்கல்லார் தமது கவிதைகளில் பல இடங்களில் காந்தியை வள்ளுவரின் வழிவந்த தமிழனாகக் காண்கிறார். சான்றாகச் சில: "வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற
வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்னச் சொல்லாண்மைப் புகழவொண்ணாக் கருணைஜோதி
சுத்தன் எங்கள் காந்திமகான் நாமம் வாழ்க’ (புகழவொண்ணாக் கருணைஜோதி, பக். 70) "வள்ளுவரின் வழிவந்த தமிழா! நீதான்
வாய்மையுடன் தாய்மைஅறம் வளர்த்த வள்ளல்”
(ஜோதி மறைந்து கொண்டதே பக்.93)
திருக்குறள் அறிவெல்லாம் - ஒன்றாய்த் திரண்டுள நெறியனவாம் உருக்குறள் காந்திமகான் - தந்துள ஒப்பரும் சாந்தவழி”
(தமிழா மறக்காதே, பக். 103) காந்தியை வள்ளுவராகவும் காந்தியத்தை வள்ளுவமாகவும் தமிழ் அடையாளத்தோடு காணும் இத்தன்மை இன்னொரு வகையிலும் நாமக்கல்லார் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, காந்தியை வள்ளலாரின் அடையாளத்தோடு தமிழ்மயப்படுத்தும் முயற்சியும் நாமக்கல்லார் பாடல்களின் தென்படுகின்றது. இராமலிங்கம் பிள்ளை காந்தியை வள்ளலார்’ என்ற அடைமொழியோடு அழைக்கிறார்; அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வடிவாய்க் காண்கிறார்.
“வாழிஜெய வாழிஜெய வாழிகாந்தி
வள்ளலார் திருநாமம் வாழ்க என்போம்” (ஜோதி மறைந்து கொண்டதோக், பக்.94)
"ஜோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே சுருதியென மக்களெல்லாம் தொழுதல் வேண்டும்"
(படிப்பினை, பக். 108)
101

Page 116
“அருட்பெருஞ்ஜோதியின் தனிபெரும் சுடராம்
அண்ணல் காந்தி மகான்”
(அருட்பெருஞ்சோதிக், பக். 357) 1.2.1. ஆக, வள்ளத்தோள் காந்தியை இந்தியப் புராணிக அடையாளங்களோடு ஒரு புராணத் தலைவராக மலையாள மக்களுக்கு அறி முகப்படுத்தியிருக்கிறார். நாமக்கல்லாரோ வள்ளுவராக - வள்ளலாராக - தமிழ் அடையாளங்களோடு காந்தியைத் தமிழ் மயமாக்கி தமிழ்ப்பண்பாட்டோடு இணைத்துக் காட்டியுள்ளார். இவ்வேறுபட்ட தன்மைகளுக்கு மாறுபட்ட இலக்கியப் பின்புலங்களிலிருந்து இவ்விருவரின் கவிதை ஆளுமை உருப்பெற்றதே காரணமாகும். இதனைச் சற்று விரிவாகக் காண்போம்.
வள்ளத்தோள் பெரிதும் புராணச் சார்புடைய மலையாள பெருங்காப்பியப் போக்கின் பின்னணியில் மரபுக் கவிஞராக இலக்கியவுலகில் அடியெடுத்து வைத்தார். சமஸ்கிருத புராணங்களில் ஈடுபட்டு அவற்றை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். எனவே புராண நிகழ்வுகளையே பெரிதும் கவிதைப் பொருளாக்கிய வள்ளத்தோளின் கவிதை ஆளுமையில் புராணிகத் தன்மை தலையாய இடம் பெற்றுள்ளது. எனவே எதனையும் - எவரையும் - புராணப் பின்னணியில் வைத்துக் காண்பது வள்ளத்தோளின் தவிர்க்க முடியாத இயல்பாக இருக்கிறது. இது மட்டுமின்றி மலையாளப் பண்பாட்டுத் தளத்தில் வைதிக புராணமரபு ஆழமாக தாக்கம் செலுத்தியிருப்பதும் ஒரு காரணமாகும். நாமக்கல்லார் கவிஞராக உருப்பெற்றகாலம் இந்திய தேசியவுணர்வோடு தமிழ்த் தேசியவுணர்வும் எழுச்சிபெற்ற காலமாகும். தமிழ்த் தேசியத்தில் வைதிகமும் புராணிகமும் தமிழ் மரபுக்கு எதிரானதாகக் கருதப்பட்டன. திருக்குறளும் சைவசித்தந்தமும் தமிழர் தத்துவநூல்களாக - தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களாக முன்வைக்கப்பட்டன. இப்பின்னணியில் உருவான இராமலிங்கம் பிள்ளை இயல்பாகவே தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழ் இலக்கியம் மீது அளவற்ற பற்றுக்கொண்டு தமிழின் தனித்த அடையாளங்களைக் கண்டு பெருமிதம் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை அவரது தமிழ்த்தேன், தமிழன் இதயம்,
தேசிகம்

தமிழ் மணம் ஆகிய கவிதைத் தொகுப்புக்களில் காணலாம். எனவே இராமலிங்கம் பிள்ளையின் கவிதை ஆளுமையில் தமிழுணர்வு ஒரு மேலோங்கிய அம்சமாக இருக்கிறது. இதன்காரணமாக நாமக்கல்லார் காந்தியையும் காந்தியத்தையும் தமிழ்ப்பண்பாட்டோடு இணைத்து உட்செரித்து - உள்வாங்க முயற்சித்துள்ளார். இனி காந்தியின் கொள்கைகளும் நிர்மாணத் திட்டங்களும் இவ்விருவரது கவிதைகளில் எங்ங்ணம் போற்றப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.
2. காந்தியின் சித்திரிப்பு 2.1. அஹிம்சை - சத்தியம்
அஹிம்சை, சத்தியம் ஆகிய இரண்டும்தான் காந்தியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களாகும். இதனை இராமலிங்கம் பிள்ளை வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின்போது இயற்றிய பாடலின் தொடக்கத்தில் மிக அருமையாக விளக்கியுள்ளார். அப்பாடலடிகள் இதோ:
"கத்தியின்றிரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்! (பக்.15) அஹிம்சை என்பதன் அகராதியாக காந்தியைக் காட்டும் நாமக்கல்லார் அஹிம்சை என்பதன் பொருளைப் பின்வருமாறு வரையறுக்கிறார்.
"கொல்லாதிருப்பது ஒன்றே தான் கூறும் அஹிம்சை என்றல்ல எல்லாச் செயலிலும் நன்னோக்கம்
இணைந்த (து)அஹிம்சைதன்னாக்கம்”
('காந்திவழி, பக்.99) சத்தியத்தின் மூர்த்தியாக காந்தியைக் காட்டி, 'சத்திய சங்க நாதம் ஊதத் தமிழரை அழைக்கும் நாமக்கல்லார், சத்தியம் வெல்லும் என்கிற கருத்தைப் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி காந்தியை வள்ளுவராக தமிழ் அடையாளப்படுத்தும் இராமலிங்கம்பிள்ளை காந்தியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களான அஹிம்சை, சத்தியம் என்பதனை முறையே வள்ளுவர் கொல்லாமை, வாய்மை என்பதாக ஒத்திணைவு செய்து பின்வரும் பாடலில் அடையாளப்படுத்துகிறார்.
102.

Page 117
"வள்ளலக் காந்தி செய்த
அறந்தரு வாழ்க்கை முற்றும் தள்ளாடும் அறங்க ளாகத்
தமிழ்த்திருக் குறளில் முன்பே வள்ளுவன் வாழ்ந்து சொன்ன
கொலைதவிர்வாய்மை யாகும்”
(தமிழ்வழி அரசு பக். 151) வள்ளத்தோள், அஹிம்சையின் சிறப்பை வலியுறுத்தி அஹிம்ஸ’ எனும் தலைப்பில் கவிதையொன்று வரைந்துள்ளார். அதில், அஹிம்சையை பூசிக்கத்தக்க பெண்தெய்வமாகச் சித்திரிக்கிறார். அச்சித்திரிப்பு வருமாறு:
நெடுங்காலமாய்இம்சையால்வெற்றிஈட்டியதால் தோல்வியடைந்து போயிருக்கிறது இவ்வுலகம் நும்மன்னை பூமியின் அமைதியெனும் புகழ்பட்டாடையில் உடன் பிறந்தாரின் குருதி தெறிதிடாமல் அஹிம்சையையே பூசை செய்திடுவீர் அஹிம்சைதான்நமக்கு வேண்டியதைத்தருபவள்’ (பக். 638) இக்கவிதையில் ஓர்அரசியல் ஆயுதம் என்கிற நிலையில் மட்டுமல்லாது எல்லா நிலையிலும் வன்முறையை (இம்சை) சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டுகிறார். சத்தியத்தை ஒரு தேவதையாக்கி அவளின் சிறப்புக்களை விளக்கும் முறையில் 1917 இல் ‘ஸ்த்யகாத என்னும் பாடலை வள்ளத்தோள் எழுதியுள்ளார். இதில் சத்தியத்தை உபநிடதக் கருத்தாகக் காட்டியுள்ளார். காந்தியக் கருத்தியலான 'சத்தியம்' இங்கு புராண தேவதையாக உருவகிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லாரைப் போலவே வள்ளத்தோளும் காந்தியை ‘சத்தியசீலனாகவும் அஹிம்சாமூர்த்தி' யாகவும் பல கவிதைகளில் சித்திரித்துள்ளார். இனி புதிய இந்தியாவின் மேம்பாட்டிற்காக காந்திவகுத்த 18 அம்ச நிர்மாணத் திட்டம் இவ்விருவரது கவிதைகளில் எங்ங்ணம் சிறப்பிக்கப் பெற்றுள்ளதெனக் காண்போம்.
2.2. கதர் - கைத்தொழில்
இந்தியாவின் சுதேசியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காக காந்தி முன்வைத்த நிர்மாணத்திட்டம் கதர் - கைத்தொழில், முன்னேற்றமாகும். கதர் தொழிலுக்கு அடிப் படையான கதர்நூலை
தேசிகம்

உருவாக்கிடும் இராட்டையின் மீது நாமக்கல்லாரும் வள்ளத்தோளும் பாடல்கள்
புனைந்துள்ளனர். இவ்வகையில் நாமக்கல்லாரின் பாடலும் வள்ளத்தோளின் இராட்டைப் பாடலும் ('சக்ரகாத") குறிப்பிடத்தக்கன.
ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே சுழன்று சுழன்று சுழன்றாடு ராட்டே -இனிச் சுகவாழ்வு வந்ததென்று ஆடுராட்டே”
(uji. 367) என்று பாம்பாட்டின் சித்தர் பாடல் மெட்டில் பல்லவி, அனுபல்லவியோடு தொடங்கும் நாமக்கல்லாரின் இப்பாடல், இராட்டைத் தொழிலால் இந்தியாவில் எல்லாத் துன்பங்களும் நீங்கி நல்வாழ்வு மலரும் எனக் கூறுகிறது.
"கூட்டாளிகளே! பஞ்சப்பேயினை ஒட்ட இராட்டையைச் சுழற்றுவோம் சுழற்றுவோம்நாம்”
(பக். 273) எனத் தொடங்கும் வள்ளத்தோளின் இராட்டைப்பாட்டு காந்தியடிகள் தந்த இராட்டையை "சுதர்ஸன சக்கரமாகவும், 'றுரீசக்ரயந்திரமாகவும் புராணப்படுத்தியும், புனிதப்படுத்தியும் காட்டுகிறது.
நம்முடைய உலகநாயகன் ஒப்படைத்த நவ சுதர்ஸன சக்கரம் இதுவே! தியாகியாம்அம்மஹாத்மாவால்ஒளிபெற்ற புனித பூரீசக்கரம் இதுவே!"
(d. 273 - 274) இப்பாடலில் இராட்டையிலிருந்து வெளிவரும் 'முத்துப்போன்ற வெண்ணிற நூலினை 'காந்தியடிகளின் புன்னகையாகவும், ‘வைகறைச் சூரியனின் ஒளிக்கீற்றாகவும் வள்ளத்தோள் காட்சிப் படிமமாக்குகிறார். நாமக்கல்லாரின் காந்தியப் பிரச்சாரப்பாடல்களில் இத்ததைய கவித்துவப் பகுதிகளைக் காண்பது அரிதாகும்.
கதர் இராட்டினத்தின் பெருமையினைக் காட்டியதோடு கைத்தொழிலின் பெருமையினையும் கதராடை அணிவதன் சிறப்பையும் இவ்விருவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் இயந்திரத் தொழிலினைக் கடிந்து பேசுகின்றனர்.
கதாத் துணியுடுத்தச் சித்தமில்லாத நீ கத்தியெடுத்தென் செய்குவாய்”
(கேள்விகள், பக், 385)
103

Page 118
எனக் கேட்கும் இராமலிங்கம் பிள்ளை,
“கதர்த்துணிவாங்கலையோ-அம்மா! கதர்த்துணிவாங்கலையோ - ஐயா! ஏழைகள் நூற்றது எளியவர் நெய்தது கூழும் இல்லாதவர் குறைபல தீர்ப்பது” எனக் கதர்பிரசாரப் பாடல் ஒன்றையும் இயற்றியுள்ளார். இதேபோல காந்தியடிகள் 1929ஆம் ஆண்டு கதர் நிதிக்காகப் பணம் திரட்ட வந்தபோது கதராடை கைக்கொள்வீர் எவரும்? (காதி வஸனங்கள் கைக்கொள்வின் எவரும்?) என்ற பிரசாரப் பாடலை வள்ளத்தோள் இயற்றினார். இப்பாடலிலிருந்து சில வரிகள்: ைேகவிரல்பத்தும்இன்றில்லையோநமக்கு பூப்பதில்லையா முறையாய்ப்பருத்திகள்
ஆடைகளை அறவே கைவிடுநீ! கைகளால் உருவாகும் கதராடையை பக்தியோடுதரிப்பாயென் கேரளதேசமே”
(L., 393) 2. 3. வகுப்பு ஒற்றுமை
இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்காக காந்தியடிகள் வகுத்த நிர்மாணத் திட்டங்களுள் பல்சமயப் பிரிவினரின் ஒற்றுமையும் இன்றியமையாத ஒன்றாகும். இதனை நாமக்கல்லார், வள்ளத்தோள் ஆகிய இருவரும் தம் கவிதைகளல் வலியுறுத்தியுள்ளனர்.
'மதங்களின் பெயரால் மாறுபட்டினும் மற்றுநம் சுகதுக்கமெல்லாம் நிதங்கலந் தெல்லா விதத்திலும் பின்னி
நீக்கொணத் தொடர்புகள் உடைத்தாம்”
(சுதந்தரச்சபதம், பக். 122) எனக்கூறும் இராமலிங்கம்பிள்ளை, நவகாளியில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரத்தைக் கண்டித்து வகுப்பு ஒற்றுமையை வற்புறுத்தி வடநாட்டில் கொடுமை' என்ற பாடலையும் இயற்றியுள்ளார். பள்ளிவாசலில் மகேசனும் ஆலயத்தில் அல்லாவும் பள்ளிகொண்டிருந்தது ஒபழங்கதையாய்ப் போனதே" (இரட்டிப்படி பக்.499) என வருத்தப்படும் வள்ளத்தோள் இந்திய அன்னையைத் தொழுவதே நமது முதலாம் மதம் என்று 'ஒந்நாமத்தெ மதம் என்ற கவிதையில் வருமாறு கூறுகின்றார்;
முதலில் இந்தியர்நாம் முஸ்லிம்-இந்து-கிறிஸ்துவ வாதிகளாய் மாறுவது இரண்டாவதாய் இருக்கட்டும் அத்துவைதம் பேசும் நாமோர்ஒற்றைச் சமூகம் பாரதத்தாயைத் தொழுவதே நமக்கு முதலாம் மதம்”
(பக். 544)
தேசிகம்

2.4. தீண்டாமை ஒழிப்பு
இந்திய தேசிய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிற சாதி வேறுபாட்டினைக் களைய காந்தியடிகள் முன் வைத்த தீண்டாமை ஒழிப்பினை ஆதரித்து வள்ளத்தோளும் நாமக்கல்லாரும் கவிதைகள் பல எழுதியுள்ளனர்.
இந்துக்களிடையே தீண்டாத பேர்கள் ஹரிஜன ஏழைகள் தம்மைப் W பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி அவருடன் பழகுதல் வேண்டும்”
(சுதந்திரச் சபதம்', பக். 122) என்று தீண்டாமை ஒழிப்பை சுதந்திரச் சபதமாக மொழியும் இராமலிங்கர் தீண்டாமைத் தீமையை நாட்டைவிட்டு ஒட்டச் சொல்லுகிறார்.
ஓட்டடா ஒட்டடா
நாட்டை விட்டே ஒட்டா திட்டடா மனிதருக்குள்
தீண்டலென்ற தீமையே”
(ஒட்டடா, பக். 168) வள்ளத்தோள் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு நோக்கில் எழுதிய கவிதைகளில் ‘தோணியாத்திரை’, ‘சுத்தரில் சுத்தன்' எனும் இரு கவிதைகள் குறிப்பிடத்தக்கன. படிப்பதற்குக் கூட தடை விதிக்கும் தீண்டாமையின் கொடுமையினை அவரது ‘தோணியாத்திரை கவிதை விளக்குகிறது. வீடெரிந்து போனாலும் பரவாயில்லை எந்தன் வீட்டுக் கிணறு தீட்டாக நான் அனுமதியேன்” எனக் கூறும்
உயர்சாதிக்காரன் ஒருவனின் சாதிய மேலாண்மையுணர்வு ‘சுத்தரில் சுத்தன்' கவிதையில் புலப்படுத்தப்படுகிறது.
இக்கவிதையின் இறுதியில் “மலையாளக் குடும்பங்களெல்லாம் தீண்டாமைத் தீயில் எரிகிறதே’ வள்ளத்தோள் வருத்தப்படுகிறார். வள்ளத்தோளின் 'ஜாதிப்பாவம்' என்ற கவிதை தீண்டாமைக்கு அடித்தளமான சாதியை இப்படிக் கண்டிக்கின்றது:
ஜாதி! இது நரகத்திலிருந்து உயரும் ஓசை பார்தின்னும் பிசாசின் ஏட்டில் இரண்டெழுத்து' (c. 408) இதுவரை விளக்கிய கதர், கிராமத்தொழில்கள், வகுப்பு ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய காந்திய நிர்மாணத்

Page 119
திட்டங்கள் தவிர விவசாயிகள் முன்னேற்றம் என்ற நிர்மாணத்திட்டம் குறித்தும் வள்ளத்தோள் சில கவிதைகள் புனைந்துள்ளார். நாமக்கல்லார் பாடல்களில் மதுவிலக்கு, சுகாதாரக் கல்வி என எஞ்சிய பிற நிர்மாணத் திட்டங்கள் அனைத்தும் பிரசாரம் செய்யப்பட்டுள்ளன. காந்தியடிகள் மறைவின்போது நாமக்கல்லார் ஜோதி மறைந்து கொண்டதே' என்ற பாடலைப் புனைய, வள்ளத்தோள் 'பாபுஜி' என்ற இரங்கற் கவிதையை இயற்றினார். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னரும் இக்கவிஞர்கள் காந்தியையும் காந்தியத்தையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
3. காந்தியவாதிகள் மீதான விமர்சனம் காந்தியடிகள் மறைவிற்குப் பின் அவரது சீடர்களால் காந்தியம் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பதை வள்ளத்தோளும் இராமலிங்கம் பிள்ளையும் தம் கவிதைகளில் விமர்சனமாக முன் வைத்துள்ளனர். நாமக்கல்லார் காந்தியம் வெறும் பேச்சளவினதாக செயல்தன்மையற்றுப் போய் விட்டதைப் பின்வருமாறு விளக்குகிறார்.
காந்திகாந்திகாந்தியென்றுகாதடைக்கக்கூவினோம் காந்தி சொன்னசாந்திமட்டும் காதில் ஏறவில்லையே பூசையோடு கோயிலுக்குள்பூட்டிவைக்கும் சாமிபோல்
('எச்சரிக்கை, பக். 98-99) வள்ளத்தோள் 1951 இல் எழுதிய காந்தியின் தேஜஸ்' என்ற கவிதையில் போலி காந்தியவாதிகளின் தோற்றத்திற்கும் செயலுக்குமான முரணை இப்படி விமர்சிக்கிறார்:
பண்பு மாறிய காந்தி சீடர்கள் தம் கதராடையில் ஒளித்துவைத்த கபடமும் (L15. 570) இவர்களின் விமர்சனம் இன்றும் தமிழ் - மலையாள இலக்கியவுலகில் தொடர்ந்து ஒலிக்கின்றது.
முடிவுகள
4.1. காந்தியை புத்தன், ஏசு, நபியென பல்சமயப் பெரியோரின் உருவகமாகக் காணும் போக்கு நாமக்கல்லலார், வள்ளத்தோள் ஆகிய
துணைநூற்பட்டியல் 1. இராமலிங்மபிள்ளை, நாமக்கல் கவிஞர் பாடல்கள் 2. வள்ளத்தோள் நாராயணமேனோன், வள்ளத்தோ
கோட்டயம், முதற்பதிப்பு 1975 (மலையாளம்).
தேசிகம்

இருவரது கவிதைகளிலும் காணப்படுகிறது.
4.2. இராமலிங்கம் பிள்ளை காந்தியை வள்ளுவராகவும், வள்ளலாராகவும் காந்தியின் அடிப்படைக் கருத்தியலான அஹிம்சை மற்றும் சத்தியத்தை முறையே வள்ளுவரின் கொல்லாமை, வாய்மையாகவும் தமிழ் அடையாளங்களோடு காண்கிறார். காந்தியையும் காந்தியத்தையும் தமிழ்மயப்படுத்தும் இம்முயற்சிக்கு தமிழ்த் தேசியவுணர்வு நாமக்கல்லாரின் கவிதை ஆளுமையில் ஆதிக்கம் செலுத்தியதே காரணமாகும். 4.3. வள்ளதோள் கவிதைகளில் காந்தியும் காந்தியக் கொள்கைகளும் புராணப்படுத்தல், தெய்வீகப்படுத்தல் ஆகிய தன்மைகளைப் பெற்றுள்ளன. இதற்கு வள்ளதோள் கவிதை ஆளுமையிலும் மலையாளப் பண்பாட்டிலும் புராணிகம் தலையாய அம்சமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளதே காரணமாகும். 4.4. தேசியத் தலைவரான காந்தியையும் அவரது கொள்கைகளையும் இருவரும் தத்தம் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களோடு வட்டார தேசிய உணர்வோடு உள்வாங்க முயற்சித்துள்ளனர். இந்திய தேசியத்தின் புராணிகமரபு என்கிற பொது அடையாளத்திலிருந்து வேறுபட்ட சில தனித்த பாரம்பரியமான அடையாளங்களோடு தமிழ்த் தேசியம் அமைகிறது. ஆனால் மலையாளத் தேசியமென்பது இந்திய தேசியத்தின் பொதுவான அடையாளமான புராணிகமரபு என்பதோடு இணைந்தே செல்கிறது. 4.5. நாமக்கல்லார் காந்தியின் நிர்மாணத் திட்டங்கள் அனைத்தையும் தம் பாடல்களில் பிரசாரம் செய்ய, வள்ளத்தோள் தலையாய நிர்மாணத் திட்டங்களை மட்டுமே தம் கவிதைகளில் பிரசாரம் செய்துள்ளார். இவ்விருவரது கவிதைகளிலும் காந்தியவாதிகளின் மீதான விமர்சனமும் இடம்பெற்றுள்ளது. 4.6. நாமக்கல்லாரின் காந்தியக் கவிதைகளில் பிரசார அம்சமே மேலோங்கிக் காணப்பட வள்ளத்தோள் கவிதைகளில் பிரசாரத்தோடு கலையம்சமும் இணைந்து காணப்படுகிறது.
, லிப்கோ, சென்னை, இரண்டாம் பதிப்பு, 1988. ளின்றெ பத்யக்ருதிகள், பாகம்- 2, நேஷனல் புக்ஸ்டால்,
105

Page 120
46lDT66061Tst ởóflv திரு இ. ஜெயராஜ்
கம்பன் கழகம்.
உலகில் மானுட இனத்திற்கு இறைவனால் தனித் விளங்குவது, மொழி. ஐந்தறிவுக்குட்பட்ட மற்றைய ஜீவராசிகள் இப்பே அவற்றுக்கு மனம் எனும் சூக்கும உறுப்பு பூரன் எண்ண விரிவு இலதாயிற்று. உடற்றேவையே அவற்றின் உணர்வாக வரையறு காமம் போன்ற உணர்வுகளிற் கூட அவை கால அதற்காம் சான்று. ஆதலால், சொற்பமான தம் உணர்வுகளை வெறும் சப்தங்க கொண்டன. மனம் எனும் சூக்கும உறுப்பைப் பூரண வளர்ச் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் அறிவுக் உள் வாங்கிய செய்திகள் கொண்டு, மனதை இயக்கி, பலவாய்ச் சிந்திக்கத் தலைப்பட்டான். இச் சிந்தனை விரிவில், உணர்வுகள் பிறந்தன. உணர்வுக் கலப்பினால் எண்ணங்கள் ஆயிரமாய் அவ்வெண்ணங்களை மற்றவரோடு பகிர்ந்து கெ மானுடனுக்கு அவசியமாயிற்று. மற்றைய ஜீவராசிகள் போல் விரிந்த தம் எண்ண ஒரு சில சப்தங்களுக்குள் அடக்க இயலாமை அ
9667, உணர்வுகளை முழுதாய் உள்வாங்கி, மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும், ஒரு கருவியின் தேவை உணர்ந்தான். செவ்விதாய ஒரு மொழியை அமைக்கும் முயற்சி முதல் முயற்சியாய் ஓசைகளை வரையறுத்து, அவற்றை அட்சரங்களாக்கினான். பின் அவ்வட்சரங்களைத் தொகுத்துப், பொருள் குறிக்கும் சொற்களாக்கினான். நிறைவாக, அச் சொற்களை இணைத்து வாக்கி அவ் வாக்கியங்களைத் தன் கருத்தினைக் காவும் பின் அக்கருவியை நுட்பங்களுடன் கையாளும் மொழியாக்க முயற்சியில் முழு வெற்றி கொண்டா
இட எல்லைகளால் மனித இனம் குழுக்களாய்ப் அக் குழுக்களின் பிரிவுக்கேற்ப, அவற்றால் ஆக்கப்பட்ட மொழிகளும் பலவாயின.
தேசிகம்

து வழங்கப்பட்ட வரமாய்
று எய்தில. !૧: னப்படாமையின்,
பக்கப்பட்டது.
வரையறைக்குட்பட்டு நிற்பதே,
ளால் அவை பகிர்ந்து
சியோடு பெற்ற மனிதனோ, கருவிகளால்,
விரிய, ாள்ளும் தேவை,
வெளிப்பாட்டினை, xறிந்து,
யில் ஈடுபட்டு,
யங்களாக்கிய அவன், > கருவியாக்கி, நிறன் பெற்று
6.
பிரிக்கப்பட,
106

Page 121
அக் குழுக்களின் காலத்தொன்மையால், அவற்றின் அனுபவப் பதிவு நீள, அவ் அனுபவத்தாற் பெறப்பட்ட அறிவுக் கூர்மையே அவ்வக்குழுக்களின் மொழிக் கூர்மை ஆயிற்று. ஆதலால,
காலம் தரும் அனுபவம்,
அனுபவம் தரும் அறிவு,
அறிவு தரும் கூர்மை,
எனும் தொடர்பு கொண்டு,
மறுதலையாய், அவரவர்மொழிக் கூர்மையால் அம் மொழி பேசும் இ காலத் தொன்மை வரையறை செய்யப்பட்டது. தன் அழிவோடு, -ܓ݁ܶܝܼ தான் அனுபவத்தால் பெற்ற அறிவும் அழியும் அபா மொழியாக்கத்தினால் அவ் அபாயத்தினைத் தடை ெ நித்தியமற்ற மனிதன், தன் எண்ண வளர்ச்சியை மொழியில் பதிவு செய்தத அவன் அனுபவப்பதிவுகள், அவனோடு அழிந்து போகும் அவலம் நீங்கி நித்திய அதனால், திரும்பத்திரும்ப ஒரே அனுபவத்தைப் பெறுதலின்றி, ஒருவர் அனுபவத்தை மற்றவர் பெற்று, புதிது புதிதாய்த் தேடும் வாய்ப்பு மானுடர்க்குக் கிட் பல்லாயிரக்கணக்கான மானுடரின் பல நூற்றாண்டு மொழியில் தொகுப்பாக, மொழி அறிவுக் களஞ்சியமாயிற்று. அதுவே பின் கல்வி எனப்பட்டது. தேடுவோர் தொகை காலத்தால் நீண்டு முடிவற்றுப் கல்வியும் கரையிலதாயிற்று, உணர்வு வெளிப்பாட்டுக்காய் மனிதனால் வளர்க்கப்ப அறிவுக்களஞ்சியமாகி, பின் அவனையே வளர்த்தது. அறிவைத்தேக்கும் களஞ்சியமாகவும், பின் அவ்வறிவை வெளிப்படுத்தும் கருவியாகவும் மொழி அற்புதம் செய்தது. இதனால் மொழி மானுடத்தின் தனி அடையாளமாய் வாழ்வின் பல கூறுகளிலும் அதன் அவசியம் உண மானுட வாழ்வைப் பூரணமாகத் தம் நூலுள் அடக் சமூக இணைப்பு நோக்கி, இல்லறத்திற்கு மொழியினை,
இன்சொல்லாகவும் அறவரையறை செய்வதன் அவசியம் நோக்கி, துறவறத்திற்கு மொழியினை,
6.Tulu6od fou JF7356) D செயலின் வெற்றி குறித்த நிர்வாகத்திறன் நோக்கி, பொருட்பாலில் மொழியினைச்
சொல்வன்மையாகவும் மயக்க நிலையாகிய காம இன்பத்திற்குப் பொய்ம்பை அது நோக்கி காமத்துப் பாலில் மொழியினை,
தேசிகம்

இனத்தின்,
- جه عام في யமுணர்ந்த மனிதன், செய்தான்.
ால்,
ம் பெற்றன.
9-1195). அனுபவங்கள்,
போக,
ட்ட மொழி,
ஆகி.
ப் போக,
ரப்பட்டது. கிய வள்ளுவரும்,
யே இனிமைபயத்தலின்,
107

Page 122
புனைந்துரையாகவும், வரையறை செய்து வியப்பூட்டுவர். இங்ங்ணமாய், வாழ்வின் பல நிலைகளிலும் மொழியின் தேவை, வள்ளுவத்தாலும் விரிக்கப்படும்.
女
அறிவு வெளிப்பாட்டுக் கருவியாய் மொழி அமை விதியினாலும், அனுபவத்தினாலும் கல்வியினாலும் தனிமனித அறிவு, அவரவர் வாய் மொழி கொண்டே கணிக்கப்பட்ட ஆதலால், மொழி, மனித அறிவுத் திறனை எடைபோடும் நிறை கே ஆரம்பத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த, நீண்டு வளர்ந்து வெளிப்பட்டமொழி, மனித அறிவு கூர்மைப்படக் கூர்மைப்பட, சுருங்கலாயிற்று. மானுடன், ஒரு சில சொற்களுக்குள், நீண்ட உணர்வை வெளிப்படுத்தும் வன்மை ெ அவ்வளர்ச்சியில், மொழிக்கருவியின் முதலங்கமான, தனி அட்சரங்களும் பொருள்தரும் சொற்களாயின அட்சரங்களற்ற சப்தங்களும், பொருள் வெளிப்பாடு செய்தல் சாத்தியமாயிற்று. சப்தங்களற்ற அங்க அசைவுகளும் கூடப் பாசை இதன் உச்ச நிலையாய், பார்வைக் கூறுகளே பாகூைஷயாய்ப் பயிலப்பட்டன இந் நிலையையே, "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என அறத்துப் பாலிலும், "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் ச
வகைமை உணர்வார்ப் பெறின்” எனப் பொருட் பாலிலும், “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வா
என்ன பயனும் இல” எனக் காமத்துப் பாலிலும், வள்ளுவரும் பதிவு செய்கிறார். உணர்வொத்த இருவரிடத்து, சப்தத்தினாலும், அங்க அசைவுகளாலும், பார்வை வெளிப்படும் குறிப்புக்களே, விரிந்த மொழி வெளிப்பாட்டின் தேவையைப் பூர்; இது தவிர, உணர்வொத்த இருவர் குறிப்பால் வெளிப்படுத்து தம் வழமைப் பொருள் இழந்து, அவ்விருவர்க்குமாம் தனியர்த்தம் பேசின. மொழியாக்கத்தின்முன், அங்கங்களாலும், பார்வைகளாலும், உணர்வைப் பரிமாறிய மனிதனின் ஆரம்ப நிலை
தேசிகம்

ந்து போக, அமையும்,
ாலாயிற்று.
பற்றா.ை
ஷயாயின.
ண்ணின்,
ய்ச்சொற்கள்,
பகளாலும்,
த்தி செய்தன.
ம் வாய்ச்சொற்கள்,
யே,
108

Page 123
மொழி வளர்ச்சியில், கருத்து வெளிப்பாட்டின் உச்ச நிலையும் ஆயிற்று. மொழி வல்லமை கூர்மை பெற்றுக் கைவர, குறிப்பினால்,
ஒரு சில சொற்களுள், பல பொருட்களை உள்ளடக்கி,
பேசும் வல்லமை,
புலவர்க்குச் சாத்தியமாயிற்று. அவ்வல்லமையால் கவிதைகள் தோன்றின. அங்ங்ணம் புலவர்களால் ஆக்கப்பட்ட கவிதைகள், சூத்திரங்கள் எனப்பட்டன. அப் புலவர்களின் அறிவு நிலையை ஒத்து, குறிப்பறியும் வல்லமை பெற்ற, பின்வந்த வல்லார் சிலர், சில வரிகளால் அமைந்த அக்கவிதைகளுள் நுழைந் பல பொருள் கண்டனர்.
இவ் வளர்ச்சியில், குறிப்பறிதலே மொழியின் உயர் நிலையாயிற்று. அதுவே, மானுட வளர்ச்சியின் மாண்புறு நிலையாகவும் பேசப் "குறிப்பறியமாட்டாதான் நன்மரம்” என ஒளவை பேச வள்ளுவரோ குறிப்பறிதல் எனும் ஒரே தலைப்பில் இ பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் அமைத்து, குறிப்பறிதலின் உயர்வுணர்த்தினார்.
இங்ங்ணமாய் மீண்டும் மொழி சுருங்க. சுருங்கப் பேசுதலும், விளங்கப்பேசுதலுமே, மொழி வன்மையாயிற்று. இவ்விரு தகுதிகளின் உச்ச வெளிப்பாடே, வள்ளுவர்தம் குறளாம். அறிவுக் கூர்மையால் சுருங்கிய மொழி, காலவோட்டத்தில், தமிழர் மத்தியில் மீண்டும் விரியத் தலைப்படுகின்றது மொழிப் பிரயோகத்தில், நீளமாய் எழுதலும், பேசலுமே, அறிவு வளர்ச்சியாய்க் கருதப்படும் தாழ்நிலை இன்று பரீட்சைகளில் கட்டுரை எழுதப் பணிக்கப்படும் மான கட்டுரை பற்றிய அறிவுறுத்தலும், புள்ளியிடலும், பொருளளவினாலன்றி, சொல்லளவினாலேயே வரையறை செய்யப்படுகின்றன. பத்திரிகைகளும், பிரசுரிக்கப்படும் ஆக்கங்களுக்கான சன்மானத்தை, இச் சொல்லளவு கொண்டே தீர்மானிக்கின்றன. பல்கலைக்கழக ஆய்வுகள் கூட, பக்கங்களின் அளவு கொண்டே பரிசீலிக்கப்படுகின்றன ஆதலால், கூர்மையுற்றுச் சுருங்கிய நம் தமிழ் மொழி, இன்று பின் நோக்கிச் சிதைவுற்று நீண்டு வருகின்ற இந் நிலை தவிர்க்க முன்வாருவார் யார்? அனைவரும் முயல்வோம்.
★★
தேசிகம்

பட்டது.
و
ரு அதிகாரங்களை,
ணவர்க்கு,
DŠ).
109

Page 124
ஒல்லாந்தர்கால ஈழத்துத் தமி அனந்தசுப்பையர்
பேராசிரியர் இரா. வை. கனகரத்தி பேராதனைப் பல்கலைக்கழகம்.
ஒல்லாந்து ஆட்சியின் கீழ் உள்நாட்டு நி தரகர்களும் நல்ல நிலையிலிருந்தனர். இந்த வகைய வழிவந்த உள்நாட்டு நிலப்பிரபு என்று குறிப்பிடலாம். நிலையை நோக்கி இவர் பிராமண முதலி என்று அ கூரத்தக்கதாகும். இக் கணேசையர் புத்திரனே யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூல் கணேன அனந்த சுப்பையப்புலவர் எனக் குறிப்பிடும். பெளத்திரரான ஆதிநாராயணன் சண்முகரத்தின தாம் வெளியிட்ட 'அனந்தசுப்பையரின் பிரபுத்துவப் அனந்தசுப்பையர், பிராமண முதலியார் என்று அழை புதல்வர் எனக் குறிப்பிடுவார்.
அனந்தசுப்பையர் வைத்திலிங்கச் செட்டி ஆசிரியரிடத்தில் கல்வி பயின்றவர்கள். கூழங்ை ஆசிரியர். மாதகல் மயில்வாகனப் புலவர் ஆ விளங்கினார். அனந்தசுப்பையர் பிற்காலத்தில் ெ தனிநிலைச் செய்யுட்களையும் தொடர்நிலைச் செய் பாடல்கள் பலவும் தனது நண்பரான வைத்திலிங்க கட்டி 1791ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தவண் எழுந்தருளி இருந்த தெய்வங்களின் மகிமையைப் அமைந்தன. சண்முகசுந்தர ஐயர், சுப்பையரின் குறிப்பிடுவது அவர் புலமைமிக்க பிரபந்த நூ வெளிப்படுத்தும்.
“இது நிற்க, அளவிறந்த கீர்த்தனைகளையும் சுக்கிர வாரந்தோறும் தேவியார் எழுந்தருளித்தி ஒதப்படுமாறு மகைசுவரிய மகெளதாரிய மகாபி செட்டியாரவர்கள், கட்டுவித்துப் பிரதிஷ்டை செய் வைத்து ஒரு கலிவெண்பா, யூரீமுத்துக்குமாரசு6 ஒன்று இத்தொடக்கத்தனவாகிய பிரபந்தங்க பொருட்டு இயற்றித் தந்துதவிய பாரத்துவாசி அ அனந்த சுப்பையர் தையல்நாயகி கலிெ திருவூஞ்சல், கீர்த்தனைகள் முதலான பிரபந்தங் முடிகின்றது.
தையல்நாயகி கலிவெண்பா சத்தியின் ஆலயக்கிரியை முறைகளையும் கூறுவதோடு வைத்
தேசிகம்

ழ் இலக்கியத்தில்
Drub
லப்பரப்புக்களும் வியாபாரிகளும் பில் கொச்சிக்கணேசையர் தரகர் இவரின் தன்மையை, பிரபுத்துவ ழைக்கப்பட்டமை இங்கு நினைவு
அனந்த சுப்பையர். ஆனால் சயரின் பெளத்திரன் வண்ணை ஆனால் அனந்தசுப்பையரின் ஐயர் என்பார் 1911ஆம் ஆண்டு என்னும் நூலில் பாரத்துவாசி க்கப்பட்ட கொச்சிக்கணேசையர்
பாரின் நண்பர். இருவரும் ஒரே கத் தம்பிரானே இவர்களின் பூசிரியராகவும் நண்பராகவும் பரும் புலவராக விளங்கினார். யுட்களையும் பாடினார். அவரது ச் செட்டியார் 1787ஆம் ஆண்டு ணை வைத்தீசுவரர் ஆலயத்தில் போற்றும் பிரபந்தங்களாகவே
நூல்கள் பற்றிப் பின்வருமாறு ல்களின் ஆசிரியர் என்பதை
பதிகங்களையும் திருவூஞ்சல், ருவுலாப் போகும் காலங்களில் ரபுவாகிய பூரீவைத்திலிங்கச் வித்த வரலாறுகளை விளங்க பாமி திருவூஞ்சல் சூர்ணிகை களையும் இச்சிவாலயத்தின் னந்தசுப்பையர்." வண்பா, முத்துக்குமாரசுவாமி களைப் பாடியுள்ளார் என அறிய
பல்வகைப் பிரபாவங்களையும் திலிங்கச் செட்டியாரின் குடும்பச்
110

Page 125
சிறப்புக்களையும் செல்வச் சிறப்புகளையும் எடுத்து இயம்புகின்றது. பக்திப் பனுவல்களில் சாதாரண மானுடனைப்பாடுவது மிக அருமை. ஆயினும் பதினொராம் திருமுறைகளில் இப்பண்பினைக் காணலாம்.
முதன் முதலாக இத்தகையதொரு மரபினை ஈழநாட்டில் சுப்பையர் தொடக்கி வைக்கும் பான்மையினை இங்கு அவதானிக்கலாம்.
தையல்நாயகி கலிவெண்பாவில் வைத்திலிங்கச் செட்டியாரின் குடும்பச் சிறப்பை பின்வருமாறு புலப்படுத்துவார்.
fe Loiro
இயக்கர்கோ னென்னும் பெயரு மிசைய வயித்திய லிங்கமென மாண்பேர்-நயந்தாங்கு மையார்தடங்கண் மணமார் செழுங்கமலச் செய்யாள்மனைவியுடன் சேர்ந்தழகாய்-வையமதில் எண்ணு மிராமரிலக்குமணர்போலிரண்டு கண்ணிகர்கோபாலன்கந்தப்பனெனும்-தண்ணுலவு சந்திரகுரியர்போற் தாரணியின் மேல்விளங்க மைந்தரையின்று மகிழ்வினுடன்---” செட்டியார் முத்து சங்கு முதலிய பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டுக் காசி, சேது, மதுரை முதலான பிறதேசத்தவர் போற்றும்வகையில் வாழ்ந்து, தாம் ஈட்டிய பொருட்களைக் கொண்டு ஆலயம் எழுப்பியும் அங்கு நித்திய நைமித்திய பூசைகள் நாடோறும் நடைபெறச் செய்தும் தையல்நாயகின் அருட்கடாட்சம் பெற்று சிறப்புடன் வாழ்ந்த செய்திகளை சுப்பையர் மகிழ்ந்து பாடுவதைப் பின்வரும் பகுதி காட்டும்.
காசி வடதேசம் காவிரிசூழ் சோணாடு மாசிலிம் சேது மதுரைதொல் - தேசாதி தேசமன்னர் செய்யுஞ் சிறப்பும் வெகுமதியும் பேசுமுயசாரமும் பெற்றரியோன் - ஒசைசேர் சங்கு சலாபத் தனிக்குத்தகையேற்று வங்காள மச்சிமலையாளம் - எங்கெல்லாம் கப்பல் முதலாங் கவினார் மரக்கலமேல் சிப்பியொடுவெண்சங்கினஞ்சொரியும்-ஒப்பிலா முத்துநவ ரத்ன முதலாஞ் சரக்கேற்றி வர்த்தகஞ் செய்துவரும்பொருள்கொண்-டொத்து திருவுலா வுங்கதிரோன் சேர்மீன மாசம் திருவிழாவுஞ்சிறக்கச் செய்து - மருவிவரு
தேசிகம்

மாதங்க டோறும் வகுத்திடுகை மித்திகமு நீதியாய் நித்தியமும் நேர்படவே - யாதேனுந் தப்பாம லென்றுந் தஷவிராத் திருப்பணியு மொப்பவேநடத்தியுண்மையாய் - எப்பொழுதும் வாழாது வாழ்ந்து இணையுடன் வத்திக்கத் தாழா திவாக்கருளுந்தயைலே
சுப்பையர் பாடிய முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல் காப்பு முதலாக மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொண்டது. வைத்திலிங்கச் செட்டியார் கட்டியது வைத்தீசுவர ஆலயம். கோபாலச் செட்டியாரின் பிறப்பிடமாகிய திருவாரூர்க் கண்மையில் உள்ள புள்ளிருக்கும் வேளூர் என்னும் தேவாரப்பாடல் பெற்ற தலம் உள்ளது. அது இக்காலப் பகுதியில் வைதீசுவரன் ஆலயம் என்று பொதுமக்களால் போற்றுப்பட்டது. செட்டியாரின் முன்னோர்கள் இவ்வாலயத்தின் பெருமானைக் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். அது சோழப் பெருமன்னரின் கட்டடக்கலை ஆர்வத்துக்கும் உட்பட்டது. அத்தகைய, கோயில் அமைப்பின் சுருங்கிய வடிவத்தையே வைத்திலிங்கச் செட்டியார் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் அமைக்க விழைந்தார். 1787ஆம் ஆண்டு ஆலயக் கட்டட அமைப்பு வேலைகளை ஆரம்பித்த செட்டியாரவர்கள் சாதாரண வருடம் சித்திரை மாதம் (1791) வளர்பிறையில் புனர்பூசத் திதியில் வைத்தீசுவரநாதருக்கு குடமுழுக்கு விழாவினைக் கொண்டாடினார். ஆலயத்தில் அமைந்திருக்கும் முத்துக்குமாரசுவாமிக்கு ஆலய விழாவின்போது சிறப்பு விழா நடைபெறுவது வழக்கம். அப்போது பாடப்படுவதே முத்துக் குமாரசுவாமி திருவூஞ்சல் ஆகும். இத் திருவூஞ்சலில் உள்ள பின்வரும் பாடலில் செட்டியாரின் எண்ணப் பாங்கினையும் முத்துக் குமாரசுவாமியின் அருட் பிரவாகத்தையும் ஒசைச்சிறப்பையும் காணலாம்.
பொன்னாடு நிகர்சோழ மண்டலத்திற்
புள்ளிருக்கும் வேளுரில் பொலிதல்போல் எந்நாளும் புகழிழமண்டலத்தி லினிமையுடன்
வண்ணைநகர் மேவியன்பால் /56dr607ոլոլեցնth6)&lմպ լուջեւITIfաnd5ւն
நாடாரிய வற்புதமெய்ஞ் ஞானமெய்த
111

Page 126
மன்னாக நல்லூரு வந்தாட் கொள்ளும்
வரமுத்துக் குமாரரே யாeரூஞ்சல்
(மு. சுவாமி. செ4)
நாலாய சுருதிகள்நாற் கால்களாக
நலந்திகழா றங்கமணி விட்ட மாக
மேலாய சிவாகமங்க ளிழைக ளாக
விளங்கியிடு சடாகூடிரமே கயிற தாக என வரும் பாடல்களின் பகுதிகள் ஊஞ்சலின் அங்கங்களை உருவகித்துப் பாடியிருக்கும் சிறப்பைக் காட்டும்.
இப்பாடல்களில் சித்தாந்தக்
கருத்துக்களை இளையோடவிட்டுப்பாடியிருப்பது இப்புலவரின் தத்துவஞான உணர்வையும் தனித்துவ சாமார்த்தியத்தையும் காட்டுவதாக அமைகின்றது. அப்பாடல் வருமாறு.
அருவுருவாயமலமா யநாதி யாகி
աՈjւէ5ւ07 եւITd5f55 6շՈ6067ռի07ճl பரவொலியாய் நிர்க்குணமாய கண்டமாகிப் பாசவிருளகலவொளிர்பரிதியாகிக் குருமுகமா யொருபொருளாய் நித்தமாகிக் கூறரிய வாறெழுத்தின் கோலமாகி வருமருண வடிவாகி வண்ணை வாழும் வரமுத்துக்குமாரே யாடீரூஞ்சல்
(மு. சுவாமி. செ.3) யாழ்ப்பாணத்தில் வண்ணை வைத்தீசுவரன் ஆலயத்தில் மார்கழி மாதத்தில் திருவாதிரையிலே ஒதப்படும் திருவூடல் அனந்தசுப்பையராலே பாடப்பட்டதாக அறிய முடிகின்றது. ஆ. சண்முகரத்தின ஐயர் 1911ஆம் ஆண்டு வெளிப்படுத்திய நூலொன்றில்,
“யாழ்ப்பாணம் வண்ணார் நகர் பூரீ வைத்தீஸ்வரசுவாமி கோயில் சந்நிதானத்தில் மார்கழி மாதத் திருவாதிரையிலே ஒதப்படும் திருவூடல் யாழ்ப்பாணம் வண்ணை பரத்துவசி க. அனந்தசுப்பையர் அவர்கள் கோவை செய்தது" எனக் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத்தக்கது. மார்கழித் திருவாதிரை
தேசிகம்

தினத்தன்று சுவாமி திருவுலா வந்தபின் இத்திருவூடல் படிக்கப்படுகின்றது. பார்வதி அம்மையார் சுவாமிகள் தாமிருக்கத்தக்கதாகக் கங்காதேவியைச் சடையில் தாங்கிக் கொண்டதால் ஊடல் கொள்கின்றார். சுவாமிகள் சுந்தர மூர்த்திநாயனாரை அழைத்து “முன்னரே பரவையாருக்கும் உமக்கும் உண்டான உடலை நாமல்லவோ தீர்த்துவிட்டோம். நீரும் நம்முடைய ஊடலைப் போய்த்தீர்த்து பார்ப்பதியாரை அழைத்துவாரு” மென்று கூறிவிட்டார். சுந்தமூர்த்தி நாயனார் பலமுறை அம்மையாரிடம் சென்று அவரிடையே ஊடலைத் தீர்க்க முடியவில்லை. கடைசியாகச் சுவாமிகளை சமாதானம் செய்யும்படி வேண்டி சுந்தமூர்த்திநாயனார் ஊடலைத் தீர்த்து வைத்தார். இத்தகைய திருவூடல் உற்சவங்கள் தமிழ்நாட்டில் வேதாரணியம் புள்ளிருக்கு வேளூர் வைத்தீசுவரர் கோயில் முதலான இடங்களில் இடம்பெற்று வருகின்றன. செட்டியார் அவர் முன்னோர்களின் வழிபாட்டுத் தலமாகிய புள்ளிருக்கும் வேளூரில் நடைபெற்றுவரும் இத்திருவூடல் உற்சவத்தை இங்கும் கொண்டாட விரும்பியதன் விளைவாகச் சுப்பையர் இத்திருவூடலைப்பாடினார் எனலாம். ஈழநாட்டில் இத்திருவூடல் உற்சவம் காரைநகரில் உள்ள ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோயிலில் நடைபெற்று வருகின்றது. அங்கு படிக்கப்படும் திருவூடல் பாடல் பெரும்பாலும் அனந்தசுப்பையர் தொகுத்த திருவூடலை ஒத்திருக்கின்றது என்பர். எது எவ்வாறு இருப்பினும் சுப்பையர் திருவூடல் பாடலே ஈழத்துத் திருவூடல் பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தது எனலாம்.
சுப்பையர் பாடிய தையல்நாயகி திருவூஞ்சல் (காப்பு உட்பட) மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொண்டது. இவ்வூஞ்சற்பாடல்கள் ஆசிரிய விருத்தத்தால் ஆக்கப்பட்டுள்ளன. மிகவும் இலகுவான பதங்களைக் கொண்டு அதனூடே தத்துவக் கருத்துக்களை விரவவிட்டு, உலகியல் வாழ்விலும் சடங்குகளிலும் கிரியைகளிலும் மானுடன் ஆன்றாடம் அநுபவிக்கும் நிகழ்ச்சிகளைப் பெய்து, ஒசைச்
112

Page 127
சிறப்புடன் படிப்போர் இன்புறும் வண்ணம் சிறப்புறப் பாடியுள்ளார். ஆங்காங்கே இவ்வாலய வரலாற்றில் தன்னையும் இணைத்துப் பாடியுள்ளமை ஊஞ்சல் வரலாற்றில் புதுமையான அம்சம் எனலாம். இதனால் இஃதொரு திருக்கடைக் காப்புப்போல் அமைந்துள்ளது எனலாம்.
ஆலயக் கிரியைகளை உருவகப்படுத்தி பின்வருமாறுபாடுவார்.
எண்ணரிய கதிர்மதிதிவர்த்தியாக ஏகாந்தமான தென்றல் தூபமாக நண்ணியகோள் நவரத்தின தீபமாக நல்லமிர்தம் மகாநைவேதனமாக புண்ணியமே தவளமணிக் குடையதாகப் புகழ்கற்பதருத்தால விருத்தமாக வண்ணமுள வாணிலட்சுமி வடத்தொட்டாட்ட மாதுமை வாலாம்பிகையே யாடீரூஞ்சல்
வாழ்க்கையோடு தொடர்புடைய பொருட்களையும் எளிமையான சொற்பதங்களையும் கையாண்டு இன்னோசை பயக்கும் வண்ணம், படிப்போரை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வண்ணம் பாடியுள்ளமை கவித்துவத்தின் உண்மைத் தன்மையை சரியாக புரிந்து கொண்டமையின் விளைவே எனலாம். அந்தவகையில் சுப்பையர் ஈழத்தின் பொதுமக்கள் கவிஞன் என்னும் வகையில் சிறப்பிடம் பெறுகின்றார்.
முல்லைமலர்தாழையுடன் கொழுந்து கூடி முகையவிழுந்தாமரைசெவ்வந்திசூடி மல்லிகை வெண் பிச்சியிரு வாட்சிகுடி மருவுடனே பாதிரிமந்தாரஞ் சூழ அல்லியுறு சண்பகம் புன்னாகஞ்குடி யணியணியாய் மலர்பிறவுமாய்ந்து குடி வல்லபஞ்சேர்வாணிலட்சுமிவடந்தொட்டாட்ட மதுமைவாலாம்பிகையே யாடிரூஞ்சல் என்னும் பாடல் மேற்காட்டியவற்றின் உண்மைத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது எனலாம்.
மன்னுபுகழ் வைத்தியலிங்கேசர் வாழி
மாதுதையலம்மை யென்றும் மகிழ்ந்து வாழி நன்னயஞ்சேர்திருவண்ணை நகரம் வாழி
தேசிகப்

நான்மறையோர் வாழி மனுநீதி வாழி வன்னமுறு வைஸ்யகுல வைத்திலிங்கன் வமிசமுடன் சிவதரும முருற்றி வாழி அன்னகளிலிருக்கும் வேறெவரும் வாழி
அனந்தசுப்பையன்பாமாலை வாழி வாழி
இப்பாடல் கட்டியம் கூறுவதாயும் ஒரு முத்திரைக் கவியாயும் அமைந்து விடுகின்றது. இவ்வுத்தி இக்காலத் தமிழ் இலக்கியத்துக்கு புதியது எனலாம்.
சுப்பையர் நாடறிந்த புலவராக இருந்திருத்தல் வேண்டும். இவர் வைத்தியலிங்கச் செட்டியாரின் தமிழ்ச்சங்க அவையில் தலைமைப் புலவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருடை புகழ் வரலாற்றில் துலங்காமைக்குக் காரணம் யாது என்று தெரியலில்லை. அவர் பிராமண குலத்தவர் என்பதால் அவர் பின்னர் ஆலய சேவையில் ஈடுபட்டவராக இருந்திருந்தால் அவர் தனது புலைமையைக் காட்டத் தவறியிருக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கை அவ்வாறு அமையவில்லை. J96j(560Lu தந்தையார் பிராமண முதலி எனப் பெயர் பெற்ற ஒரு மகா பிரபு. ஒருவகையில் இவரது செல்வச் செழிப்பு இவரை இத்தகைய புலமை நெறியில் செல்லத்தடையாக அமைந்திருக்கலாம். இக் கூற்றில் உண்மை இருக்கலாம். இவரது இப்பாடல்கள் நட்பின் நிமித்தம் பாடப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நல்ல கவிஞனின் கவிதா சக்தி நட்புக்கும் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது. அவனை மீறி அவனது கவிதா சக்தி பீறிட்டெழும்பும். அப்படியானால் ஈழத்து இலக்கிய வரலாற்றில் சுப்பையரின் நிலை யாது? என்ற கேள்வி இயல்பாகத் தோன்றும்.
சுப்பையருக்கு ஒரு மாணவ பரம்பரை உண்டு என அறிய முடிகின்றது. அவரது மகன், ஆதிநாராயணன், அவரது மகன் அ. சண்முகரத்தின ஐயர் முதலானவர்களைக் குறிப்பிடலாம். அனந்த சுப்பையர் கொச்சிக் கணேசையரின் மகன் என்பதால் இவருக்கும் சேனாதிராச முதலியார், கரைதீவு கார்த்திகேயப்புலவர், சிற்றம்பலப்புலவர், நல்லூர்
113

Page 128
சின்னத்தம்பிப்புலவர், கந்தபிள்ளை முதலான புலவர்களுக்கு இடையில் மிகுந்த நட்புறவு இருந்திருக்க வேண்டும். இத்தகைய உறவுகள் ஆராயப்படல் வேண்டும்.
சுப்பையரின் பேரனாகிய சண்முகரத்தின ஐயர் சுப்பையரின் நூல்கள் சிலவற்றைத் தொகுத்து 1911ஆம் ஆண்டு
வெளியிட்டுள்ளார். அத்துடன் திருணோமலைப்புராணம் என்னும் நூலை 1909 ജൂ ஆண்டு பரிசோதித்து வெளிப்படுத்தியுள்ளார். திருவூடல்,
சுப்பிரமணியப்பிரவாகம் ஆகிய இருநூல்களையும் சுப்பையரே எழுதினார். இவை இரண்டும்பின்னர் பிரசுரம் செய்யப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலான வரலாற்று உண்மை, வண்ணை கொச்சி கணேசையரின் புத்திரர் அனந்த சுப்பையரின் பூட்டன் முறையானவரே புன்னாலைக்கட்டுவன் ઈી. கணேசையர் ஆவார். சி.கணேசையர் வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையின் நேரடி மாணவன் ஆதலால் அனந்த சுப்பையருக்கும் மேற்குறிப்பிட்ட புலவர்களுக்கும் மிகுந்த தொடர்பு இருந்து வந்தது என்பது வெளிப்படை
உசாத்துணை:
1 சிவத்தம்பிகா, 1995, புலமைத்துவ மரபு - ஓர்
2. வேலுப்பிள்ளை. க., 1918 யாழ்ப்பாண வை
வயாவிளான்.
3. அம்பிகைபாகர் க, 1979, யாழ்ப்பாணத்தின் ெ
4. தையல்நாயகி வெண்பா.
5. முத்துக்குமாரசுவாமி திருவூடல், தையல்நாயகி
பிரதிகளாக பார்வையிடப்பட்டன.

அனந்த சுபையர் கொச்சிக் கணேசையரின் மகன் கூழங்கைத் தம்பிரானின் மாணவர். வைத்திலிங்கச் செட்டியாரின் நண்பர். வைத்தீசுவர ஆலயமூர்த்திகள் மீது பிரபந்தங்கள் பாடியவர். இவரது பிரபந்தங்களை உவமை, உருவகம் முதலான அணிகள் அழகுபடுத்துகின்றன. வித்துவச் செருக்கு நிறைந்த காலத்தில் இனிமையும் எளிமையும் கொண்ட பாடல்களைப் படைத்து பல்லோரும் படிக்கும்வகையில் அவற்றை ஆக்கியளித்தவர். திருவூடல் என்னும் பாடல் முறையினை ஈழநாட்டிற்கு முதன்முதல் அறிமுகப்படுத்தியவர். ஈழத்தின் புலமைச் செல்நெறியினை வளர்த்துச் செல்லும் வகையில் மாணவ பரம்பரையை உருவாக்கி விட்டுச் சென்றவர். அவ்வகையில் இதுவரை ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் கணிக்கப்படாது இருந்த சுப்பையர் இன்று இவ்விலக்கிய வரலாற்று முன்னோடிகளுள் ஒருவராகவும் அதனை வளர்த்துச் சென்றவர்களுள் ஒருவராகவும் விளங்கி அதன் சென்னெறிப் பதத்திற்கும் நிலைப்பேற்றுக்கும் காலாக அமைந்து விடுகின்றார்.
இலக்கிய கண்ணோட்டம்.
|வ கௌமுதி, ஜயசிறீ சாரதாபீடேந்திர சாலை,
நாச்சிக் கணேசையர் பரம்பரை,
திருவூஞ்சல் ஆகிய இருநூல்களும் கையெழுத்துப்

Page 129
எண்பது
1. காலச்சூழல்:
எண்பதுகள் முன்ை சிறுகதை, நாடகம், ஒவியம் எ மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தின் எண்பதுகளிலே ஏற் முதன்முதலாக ஈழத்தின் எ மட்டங்களையும் சார்ந்த - தப அனுபவங்களுக்குட்பட்டனர். வளர்ச்சிக்கான அடிப்படை அம் &: மேற்குறித்தவாறான
தமிழர் ஆகிய இரு சமூகங்க குறிப்பாக எழுபதுகளின் நடுப்ப கருதப்பட்டுவந்த நிலைமாறி, ே கண்டது. ஒருபுறம் அது தனிந இயக்கங்களின் ஆயுதப் போர ஒடுக்குமுறையின் உச்சமாகவு இல் ஏற்பட்ட இனக் கலவரத்தில் கனடா, அவுஸ்திரேலியா, தமிழ்
தவிர, ஈழத்தமிழ்ப் ெ தமிழீழ விடுதலை இயக்க காட்டத்தொடங்கியமையும் விழிப்புணர்ச்சியும் இக்காலப்பகு
வழிவகுத்தன.
மேற்குறித்த அரசி எண்பதுகளுக்குப் பிற்பட்ட ஈழத்
என்று காண்பது பொருத்தமான
2. எண்பதுகளிலிருந்து செல்நெறிகள்: 21. தேசிய இனப்பிரச்சி இக்காலப் பகுதியின் பிரச்சினையும் அதன் விளைவ நாவல்களில் இடம்பெற்றுள் வகைப்படுத்தலாம், 2.1.1. இராணுவ ஒடுக்குமு இவ்விதத்தில் சித் சித்திரிக்கப்படுதல் எ-டு: செ. (
தேசிகம்
 
 
 

துகளில் ஈழத்து நாவல்கள் கலாநிதி செ. யோகராசா
மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
னய காலப் பகுதிகளைவிட, ஈழத்துக் கவிதை, ன நவீன கலை இலக்கியத்துறைகள் அனைத்திலும்
தொடக்கமாகும். பட்ட அரசியல், சமூக மாற்றங்கள் காரணமாக, ‘ல்லாப் பிரதேசங்களையும் சார்ந்த - எல்லா மிழ்பேசும் மக்கள் அனைவரும் பொதுவான சமூக இத்தகைய பரந்துபட்ட அனுபவம் நாவல் சங்களுள் ஒன்றென்பது அனைவருமறிந்ததே. அரசியல், சமூக மாற்றங்கள் எவை? (சிங்களவர், ளுக்கிடையிலான) இனப்பிரச்சினை' என்பது குதியிலிருந்து அதுவரை காலமும் வகுப்புவாதமாகக் தசிய இனப்பிரச்சினை' என்ற நிலைக்கு பரிணாமங் ாட்டுக் கோரிக்கை, அதற்கான தமிழீழ விடுதலை ாட்டம் என்பனவாகவும் மறுபுறம் அரச இராணுவ ம் விரிவு கண்டது. இத்தகைய சூழ்நிலையில் 1983 ன் விளைவாக ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து ஐரோப்பா, நாடு ஆகியவற்றிற்குச் சென்று வாழத் தொடங்கினர். |பண்கள் மத்தியில் உயர்கல்வி அதிகரித்தமையும் ங்கள் பெண்கள் பிரசனைகளில் கரிசனை பெண்கள் மத்தியிலேற்பட்ட உலகளாவிய குதியிலிருந்து பெண்நிலைவாதச் சித்தனைகள் பரவ
சியல், சமூக மாற்றங்களின் பின்புலத்திலே ந்தமிழ் நாவலின் செல்நெறிகள் எவ்வாறமைகின்றன Tgl.
து ஈழத்துத் தமிழ் நாவல்களின் முக்கிய
@演》@演『リ
முக்கியமான செல்நெறியாகி தமிழ்த் தேசிய இனப் புகளும் வெவ்வேறு விதங்களிலே இக்காலப் பகுதி ளன. வசதிக்காக, இவற்றைப் பின்வருமாறு
றைகள்: ந்திரவதைகள், படுகொலைகள் என்பன யோகநாதனின் நியாயப்படுத்தப்பட்ட கொலை.
15

Page 130
2.1.2. பரஸ்பர இராணுவ - இயக்க செயற்பாடுகளின் மத்தியிலான அன்றாட வாழ்வு:
எ-டு : தாமரைச் செல்வியின் தாகம், பொ. தொடுவானம் தூரத்தில். முறையே இவை கிளிநொச்சி பிரதேச மக்களின் வாழ்வையும், யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் வாழ்வையும் விவரிக்கின்றன.
21.3.அகதி நிலைமையும் இடப்
பெயர்வுகளும் :
எ-டு: தெணியானின் சிதைவுகள், செ. யோகநாதனின் துன்பகேணியில், செங்கை ஆழியானின் மரணங்கள் மலிந்த பூமி.
21.4.இயக்கங்களின் பேராட்டங்கள்:
6T-G: துரையின் சுயம்வரம், மலரவனின் போருலா, கோவிந்தனின் புதிய உலகம்; இவற்றில், சுயம்வரத்தின் ஒரு பகுதியும் போருலாவின் முழுப்பகுதியும் இயக்கமொன்றின் போராட்டச் செயற்பாடுகள் பற்றி விவரிக்கின்றன. புதிய உலகம் இக்கமொன்றின் செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பது. - Հ
2.1.5. அண்மைக்கால (யாழ்ப்பாண) மக்களின் வாழ்வு :
குறிப்பாக, நீண்டகாலத்தின் பின் இராணுவத்தினாட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை சித்திரிக்கப்படுதல், எ-டு: செங்கை ஆழியானின் போரே நீ போ.
2.1.6.முற்பட்ட ஈழத்தமிழரது வாழ்வு :
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளின் உந்தல் காரணமாக, முன்னைய வாழ்க்கை நிலை பற்றிச் சித்திரித்தல். எ-டு: செ. யோகநாதனின் நேற்றிந்தோம் அந்த வீட்டினிலே, வ.அ. இராசரத்தினத்தின் ஒருவெண்மணற்கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது. இவற்றில், தமிழரது நீண்டகால வரலாற்றைச் சொல்வது என்ற விதத்திலே அதன் முதற்பகுதியாக குறிப்பாக சென்ற நூற்றாண்டு யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்க்கையை விவரிப்பது முதல்நாவல். ஏறத்தாழ முப்பதுகளளவிலான திருகோணமலைப் பிரதே சம்சார்ந்த ஆலங்கேணி மக்களது வாழ்க்கையை விவரிப்பது அடுத்த நாவல்.
தேசிகம்

22. புகலிட நாவல்கள் :
புகலிடக் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது புகலிடத்திலிருந்து வெளிவரும் நாவல்கள் எண்ணிக்கை ரீதியில் குறைவாகும். (கவிதை, சிறுகதை என்பவற்றைவிட நாவல் வடிவம் ஆழ்ந்தகன்ற அனுபவத்தை விழைத்து நிற்பதும் அத்தகைய நிலை ஏற்பட அதிக காலமெடுப்பதும் புகலிட அனுபவங்கள் அத்தகைய வாய்ப்பினை மிக அண்மைக்காலமாகவே தருவதும் இதற்கான - அதிக நாவல்கள் வெளிவராமைக்கான - காரணமாகின்றன. ஆயினும், இப் புகலிட நாலவ்களில் பின்வரும் செல்நெறிகளை ஒரளவு இனங்காண முடிகின்றது.
2.2.1 ஈழத்தமிழரது பிரச்சினைகள் :
நுணுகி நோக்கும்போது இவற்றினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
2.2.1.1 இராணுவ ஒடுக்குமுறைகள் /
இயக்கங்களின் போராட்டங்கள் : ஆதவன் எழுதிய (முற்றுப் பெறாத தொடர் கதையாகிய) மண்மணம் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பொதுவாக ஈழச் சூழலில் இடம்பெற்ற இவ்விடயங்கள் பற்றிச் சித்திரிப்பதனையும், துரை எழுதிய சுயம்வரம் 1987ல் வடமராட்சிப் பகுதியில் நடை பெற்ற ஒப்றேசன், முதற் கடற்சமர் முதலியனபற்றிப் பேசுவதையும் இங்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம். இத்தியாதி விடயங்கள் ஈழத்திலிருந்து எழுதப்படுவதை விட புகலிட நாடுகளிலிருந்து எழுதப்படும் போது கூடுதலான எழுத்துச் சுதந்திரம் இருப்பதையும் விமர்சன ரீதியில் சிலவற்றைக் கூற வாய்ப்பிருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது. இவ்வாறான படைப்புகளில் அது வெளிப்படுவது குறிபடத்தக்கது.
2.2.1.2. சாதிப் பிரச்சினை / சீதனப்
பிரச்சினை :
முறையே பார்த்திபன் எழுதிய வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு என்பன இவ்விதத்தில் நினைவு கூரப்பட வேண்டியன. புகலிட நாட்டு அனுபவங்களே (அங்கு வாழும் தமிழர் மத்தியில்
116

Page 131
இவை நிலவி வருவது காரணமாக) இவை எழுவதற்கு மறைமுக உந்து சக்தியளிக்கின்றன என்பது கவனத்திற்குரியது.
22.2.புகலிடத் தமிழரது வாழ்க்கை :
ஜேர்மனியில் அகதி முகாமொன்றில் வாழும் தமிழ் இளைஞர்களின் நாளாந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் பார்த்திபன் எழுதிய (முற்றுப் பெறாத தொடர்கதையாகிய) கனவை மிதித்தவன், அத்தகு பின்னணியில் அண்மைக்காலத்தில் பொ. கருணாகரமூர்த்தி எழுதிய வானம் வசப்படும் என்பன இவ்வித செல்நெறிக்குச் சில எடுத்துக் காட்டுகளாம். இலண்டன் வாழ் தமிழ் இளைஞர்கள், குடும்பங்கள் பற்றி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிவரும் நாவல்களும் விதந்துரைகற்பாலனவே. (எ-டு: உலகமெல்லாம் வியாபாரிகள், தேம்ஸ் நதிக்கரையில்) இத்தகைய நாவல்கள் யாவும் குறிப்பிட்ட வட்டத்தினுள் சுழல, (தியாகலிங்கம் எழுதிய) அழிவின் அழைப்பு வித்தியாசமான பின்னணியில் - எயிட்ஸ் நோய்க்குள்ளாகிவிட்ட தமிழ் இளைஞன் ஒருவனது மன உணர்வுகளைச் சித்திரிகின்றது;
223,புகலிட நாட்டினது வாழ்க்கை :
ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வை முதன்மைப்படுத்தி தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. (அத்தகு சிறுகதைகள் சில வெளியாகியுள்ளன). ஆயினும் முற்குறிபட்ட நாவல்கள் சிலவற்றில் (எ-டு: தேம்ஸ் நதிக்கரையில், அழிவின் அழைப்பு) புகலிட நாட்டு மக்களது வாழ்வு அவற்றின் ஒரு பகுதியாக இணைந்து இடம்பெற்றுள்ளது. இவற்றுள், டேனிஷ் குடும்ப மொன்றின் வாழ்வு இடம்பெறும் ‘சுயம் வரம்' குறிப்பிடத்தக்கது. மேலைத் தேயத்தவரது நற்பண்புகள் இங்கு பேசப்பட்டுள்ளன.
தவிர, தமிழ்நாட்டு மக்களது வாழ்க்கையை விதந்து பேசும் ஈழத்து எழுத்தாளரது நாவல்கள் சில வெளியாகியுள்ளன. ஜெயலலிதா காலத்துத் தமிழ்நாட்டு அரசியல் நிலை பற்றிச் சித்திரிக்கும்
தேசிகம்

(செ. கணேசலிங்கனின்) ஒரு அரசியலின் கதை, சிவகாசி சிறுவர் உழைப்புப் பற்றிப் பேசும் 'அடைப்புகள்', சூழல் மாசடைதல் பற்றி எழுந்துள்ள நரகமும் சொர்க்கமும் முதலியன இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கன.
2.3. பெண்நிலை வாதம் :
மேற்கூறியவாறு வகைப்படுத்திப் பார்ப்பது ஈழத்துக் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்குமே பொருத்தக்கூடியது. ஏனெனில், இத்தகைய நோக்குடைய நாவலாசிரியைகள் ஈழத்தில் மிகக் குறைவே. சாதாரண குடும்ப வாழ்விலே பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றிப்பேசும் ஒரு நாவலினைத் தவிர (கோகிலா மகேந்திரனின் தூவானம்கவனம்) விதந்துரைக்க வேறெதுவுமில்லை. ஆயினும், பெண்நிலை வாதச் சிந்தனை கொண்ட பாத்திரங்கள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சில நாவல்களில் (எ-டு:
உலகமெல்லாம் வியாபாரிகள்) இடம் பெற்றுள்ளன.
ஆயினும், பெண்நிலைவாத
நோக்குடன் ஆண் நாவலாசிரியர்கள் எழுதியுள்ள சில நாவல்கள் (எ-டு: செ. யோகநாதனின் தனியாக ஒருத்தி, செ. கணேசலிங்கனின் வன்முறைவடுக்கள், கலகச் சந்தையில் ஒரு பெண்) கவனத்திற்குரியன.
3. ஏனைய செல்நெறிகள் :
3.1. சாதிப் பிரச்சினை :
முன்னர் (எழுபதுகள்) போன்று இக்காலப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை பற்றிய நாவல்கள் வெளிவந்துள்ளன. அடிநிலை மக்களது ஏறத்தாழ நூற்றாண்டுக்கால சாதி ரீதியான ஒடுக்கு முறையும் அண்மைக்காலம் வரையிலான அவர்களது வாழ்க்கைப் போராட்டமும் பற்றிய டானியலின் பல நாவல்கள் (பஞ்சமர், அடிமைகள், கானல், தண்ணிர், கோவிந்தன், பஞ்ச கோணங்கள்) இக்காலப் பகுதியிலேயே வெளியாகின. முற்காலகட்ட (குறிப்பாக, செ. கணேசலிங்கனின்) நாவல்கள் போன்று தெளிவான வர்க்கப் பார்வை இவற்றிலே வெளிப்படவில்லையெனினும் இவை நாவலாசிரியரது நேரடியான அனுபவங்களினதும்
117

Page 132
ஆழமான தோடல்களினதும் பதிவுகள் என்பது முக்கியமானது.
தவிர, பிராமணச் சாதியினர் பற்றிய இரு நாவல்களின் வரவு இக்காலப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு போன்று ஈழத்திலே பிராமணர் அதிக எண்ணிக்கையினருமல்லர்; பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்களுமல்லர். இத்தகையவர்களது வாழ்வுப் போராட்டங்களையே (தெணியான் எழுதிய) பொற்சிறையில் வாடும் புனிதர்கள், (ஈழத்துச் சோமு எழுதிய) விடிவெள்ளி வந்தது ஆகிய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும், உயர்வர்க்கத்தினரில் ஒருசாராராகிய மணியகாரர், உடையார் ஆகியோரின் இன்றைய வாழ்நிலையையும், அவர்களது வீழ்ச்சியையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட (தெணியானின்) மரக்கொக்கு நாவலும் இக்காலப் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கதே.
3.2. சீதனப் பிரச்சினை :
இப்பிரச்சினையும் சாதிப்பிரச்சினை போன்று ஈழத்தமிழ்ச் சூழலில் முக்கிய இடம் பெற்றுள்ள தெனினும் முன்னர் போன்றே இக்காலப் பகுதியிலும் இப்பிரச்சினை ஈழத்து எழுத்தாளரை ஈர்த்துக் கொண்டது குறைவு. ஓரிரு நாவல்களே வெளிவந்துள்ளன. புகலிடச் சூழலிலிருந்து வெளியான ந. பார்த்திபன் எழுதிய ஆண்கள் விற்பனைக்கு இவ்விதத்தில் முக்கியமானது.
3.3. தொழிலாளர் வாழ்க்கை :
முன்னர் போன்று இக்காலப்பகுதியிலும் இத்தகைய நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதத்தில் மலையக தொழிலாளர் பற்றி வெளிவந்துள்ள நாவல்களுள் சில குறிப்பிடத்தக்கன. குறிப்பாக, மாத்தளைச் சோமு எழுதிய எல்லை தாண்டா அகதிகள் என்ற நாவல் களுகங்கைப் பிரதேசத்தில் மாணிக்கக்கல் தோண்டும் மக்கள் வாழ்க்கை பற்றியும் தி. ஞானசேகரின் லயத்துச் சிறைகள், தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை பற்றியும் செ. யோகநாதனின் மீண்டும் வந்த சோளகம் மீனவத் தொழிலாளர் வாழ்க்கை பற்றியும் சித்தரிப்பன.
தேசிகம்

கடந்த சில வருடங்களாக, ஈழத்தில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் (முஸ்லிம்) தொழிலாளர் பற்றியும் அவர்களது தொழிற்சங்கப் போராட்டம் பற்றியும் சித்திரிக்க முற்படுகின்றது என்ற விதத்திலே திக்வெல்லை கமாலின் ஒளி பரவுகின்றது’ கவனிக்கப்பட வேண்டிய படைப்பாகின்றது.
34. பிரதேச நாவல்கள் :
தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது ஈழத்துத் தமிழ் பேசும் மக்கள் தொகையும் வாழ்விடப்பரப்பும் குறைவானதே. அத்துடன் இவர்கள் வாழும் பிரதேசங்கள் அருகருகே உள்ளவாகவும் பரப்பளவிலே குறுகியனவாயுமுள்ளன. ஆயினும், இத்தகைய பிரதேசங்களிடையே வாழ்வோரிடம் பண்பாட்டு ரீதியில் ஒருமைப்பாடு நிலவினும் நுணுகி நோக்கும்போது வேறுபாடுகளும் தனித்துவப் பண்புகளும் (அசமத்துவ ரீதியிலான வளர்ச்சி நிலையும்) காணப்படுகின்றன. இப்பின்னணியில் ஈழத்திலே பிரதேச நாவல்களின் வரவு தவிர்க்க இயலாததே. முன்னைய காலகட்டம் போன்று அதிக அளவிலான பிரதேச நாவல்கள் இப்போது வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க நாவல்கள் வெளிவந்துள்ளன. (ஆயினும், ஈழத்திலே இன்றுவரை வெளிவந்துள்ள பிரதேச நாவல்களின் தொகை குறைவானதுதான்). பின்வருவன இவ்விதத்தில் குறிப்பிடற்பாலன.
34.1.யாழ்ப்பாணம் / நாயினாதீவு :
இவ்விதத்திலே தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை நயினாதீவு மக்களின் குறிப்பிட்ட காலப்பகுதி வாழ்க்கை நிலைமைகளை ஒரளவு தத்ரூபமாக வெளிப்படுத்த முற்படுகின்றது.
3.4.2. யாழ்ப்பாணம் / வடமராட்சி:
முன்னர் குறிப்பிட்ட துரை எழுதிய ‘சுயம்வரம்' நாவலின் நடுப்பகுதி போராட்டம் ஆரம்பித்த எண்பதுகளின் பிற்பகுதியில் இப்பிரதேச மக்களது வாழ்க்கையை நுணுக்கமாகப் படம்பிடிக்கின்றது. if
3.4.3. அம்பாறை / அக்கரைப்பற்று : ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்
தில்லையாற்றங்கரை நாவல் கிராம மக்களின்
வாழ்வினைச் சித்தரிப்பது.
18

Page 133
344. வடமேல்மாகாணம் / நீர்கொழும்பு:
நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய ஒரு உதயத்தின் அஸ்தமனம் நீர்கொழும்புப் பிரதேச மக்களது வாழ்க்கையின் சிற்சில அம்சங்களை அழகாக வெளிக்கொணர முற்படுகின்றது.
345.திருகோணமலை / ஆலங்கேணி :
வ. அ. இராசரத்தினம் எழுதிய 'ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது’ என்ற நாவல் இப் பிரதேசமக்களின் வாழ்க்கை நிலைமைகளைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றது.
34.6.தென்னிலங்கை / திக்வெல்லை :
முன்னரும் திக்வெல்லைப் பிரதேச முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை எழுத்திலே பதிவுசெய்ததிக்வெல்லை கமால்'ஒளிபரவுகிறது நாவலில் பிறிதொரு கோணத்தில் அதனை வெளிப் படுத்தியுள்ளார்.
3.4.7 மட்டக்களப்பு / ஓட்டமாவடி : வை. அகமத் எழுதிய ‘கிராமத்துப் பெண்' இப்பிரதேச முஸ்லிம் மக்களது வாழ்க்கையினை மேலோட்டமாகச் சித்திரித்திருப்பினும் சுவைபடச் சொல்கின்றது.
3.4.8. LoGoGouLIS D :
இவ்விதத்தில் மாத்தளை சோமுவின் பலபடைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் 'நான்காவது உலகம் மலையகத்தில் அரசுசார்பற்ற நிறுவனங்கள் செய்யும் சுரண்டல்களையும், ஆயுதங்கள் இங்கு தலை தூக்கும் போராட்ட நிலைமைகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
35. முஸ்லீம் மக்களது வாழ்க்கை :
தமிழ்நாடு போலன்றி, ஈழத்திலே முஸ்லிம் மக்கள் (தமிழ் மொழி பேசினும்) தம்மைத்தனி இனமாகக் கருதுகின்ற நிலையுள்ளது. இதனால் ஈழத்தமிழ் இலக்கியத்திலே முஸ்லீம் இலக்கியம் என்பது தனி இடத்தைப் பெற்றுள்ளது. இவ்விதத்தில் முற்கூறப்பட்ட ஒளிபரவுகிறது, ஒரு கிராமத்துப் பெண் முதலானவற்றோடு ஜுனைதா ஷெரிப்
தேசிகம்

எழுதிய நாவல்களுட் சிலவும் (எ-டு: சாணைக்கூறை) கவனத்திற்குரியது.
3.6. வித்தியாசமான படைப்புகள் :
வித்தியாசமான களங்கள், பிரச்சினைகள் கொண்ட நால்கள் என்ற விதத்திலே சில குறிப்பிடத்தக்கன. செங்கை ஆழியான் எழுதிய ‘ஓ’ அந்த அழகிய கிராமம்’ (சூழலியல் காடழித்தல் பற்றிச் சித்திரிப்பது என்பதுடன்) தொடர்புடையது முற்குறிப்பிட்ட 'சொர்க்கமும் நரகமும் தமிழ் நாட்டினைக் களமாகக் கொண்டாலும் சூழலியலுக்கு முதன்மை கொடுப்பது, செ. யோகநாதன் எழுதிய கிட்டி காட்டு வாழ் மக்கள் பற்றியது. இதுவரை கூறப்பட்டவை தொடர்பாக இரு விடயங்கள் கவனத்திற்குரியன. முக்கியமான போக்குகள் பற்றிய சில முக்கியமான படைப்புகளே எடுத்துக் காட்டாகக் கூறப்பட்டுள்ளன என்பது ஒன்று. பொழுதுபோக்கு அம்சங்கள் மிகுந்த நாவல்கள் (இவை, தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது ஈழத்தில் குறைந்தனவே வெளிவருகின்றன) இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை, (T-G: Cof T. ராமேஸ்வரனின் பல படைப்புகள்), என்பது மற்றொன்று.
மேற் கூறப்பட்டுள்ளவாறான ஈழத்துக் தமிழ் நாவல்களின் சமகாலச் செல்நெறிகள் பற்றித் தொகுத்துப் பார்க்கும் போது தமிழ் நாட்டுடன் ஒப்பிடுகையில் இருபுதிய செல்நெறிகள் விதத்துறைக்கப்பட வேண்டியனவாகின்றன. தேசிய இனப் பிரச்சினையும் புகலிட அனுபவங்களுமே அவை. இவ்விதத்தில், பொதுவான தமிழ்நாவல் செல்நெறிகளுடன் ஈழத்துத் தமிழ் நாவல் செல்நெறிகள் சங்கமித்துக் கொள்கின்றன என்பதிலே தவறில்லை.
மேலும், முன்னைய காலகட்டச் செல்நெறிகளின் தொடர்ச்சியாக இக் காலப்பகுதியிலே எழுந்துள்ள சாதிப் பிரச்சினை பற்றிய டானியலின் நாவல்கள் தமிழில் தலித் நாவல்களின் தோற்றத்தினை ஈழத்திலிருந்து ஆரம்பிக்க வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Page 134
4. இக்காலப்பகுதி நாவல்களின்
படைப்பாக்க முறைமை :
இனி மேற்கூறப்டட ஈழத்து நாவல்களின் படைப்பாக்க முறைமை பற்றிக் கூர்ந்து அவதானிக்கும் போது அது முக்கியமாக இரு தடங்களில் அமைந்து வந்துள்ளமை புலப்படுகின்றது.
41. விவரண ரீதியிலான பதிவு :
இக்காலப் பகுதிக்குரிய பெரும்பாலான நாவல்கள் இப் பண்பினவே. இதுபற்றி நாவலாசிரியரொருவரின் கூற்றினை எடுத்தாள்வது பொருத்தமானது. 9S பின்வருமாறு:
“ இத்தகைய மாபெரும் மக்கள் வெளியேற்றத்தைச் சுட்டிக்காட்டி நாவல் வடிவில் பதிவு செய்யும் நோக்கிலேயே இந்நாவலை எழுத முயன்றேன். மேலே கூறப்பட்ட நிகழ்வுகள், சூழ்நிலை, சம்பவங்களை மட்டுமே மாதிரியாகக் கொண்டு ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்பங்கள் மூலம் சுட்டிக் காட்ட முனைந்தேன்.” இத்தகைய விவரணப்பதிவிலான நாவல்களில் பின்வரும் பண்புகள் இடம் பெற்றுள்ளன. அ. நாவல் நிகழ்ச்சிகள்/ சம்பவங்களின்
தொகுப்பாகல். ஆ இயல்பான பாத்திர உருவாக்கமும்
உரையாடலும் இடம்பெறுதல். இ. கதையம்சம் முக்கியம் பெறுதல்.
42. கருத்து / கருத்தியல் விளக்கம் :
மேற்குறிப்பிட்ட பண்பிலான நாவல்களில் பின் வரும் பண்புகள் இடம் பெற்றுள்ளன: அ பாத்திரங்கள் எலும்புக் கூடுகளாக
அமைத்தல். பிரச்சாரம் முதன்மை பெறுதல். ஒரே பாணியில் அமைதல். செயற்கைப் பாங்குடன் அமைதல். நாவல் நிகழ்ச்சிகள், சம்வங்களின் தொகுப்பாதல். கதையம்சம் முக்கியம் பெறுதல் அல்லது முக்கியம் பெறாமை.
தேசிகம்

இவ்விருவகைப் படைப்பாக்க முறைமை கொண்ட நாவல்கள் சிலவிதங்களில் ஒன்று படுகின்றன. அவையாவன.
அ. உலக நோக்கோ வாழ்க்கை பற்றிய
தரிசனமோ இடம்பெறாமை.
ஆ. பாத்திரங்களின் அக உணர்வுகள்
· வெளிப்படாமை.
இ. மொழிநடை வளம் பெறாமை.
ஈ. படைப்பாக்க முறைமையிலும்
கலையழகிலும் கவனஞ் செலுத்தாமை.
உ எடுத்தாளப்படும் பிரச்சினைகள் பன்முகத் தன்மையுடன் இடம் பெறாமை, ஆழமாக அணுகப்படாமை.
5. மதிப்பீடு:
5.1. எண்பதுகளிலே, புதிய
செல்நெறிகளுக்கு எடுத்துக் காட்டான நாவல்கள், முன்னர் குறிப்பிட்டது போன்று (கவிதை, சிறுகதை ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது) பெருமளவு வெளிவரவில்லை.
5.2. எனினும், புதிய செல்நெறிகளாக இனங்காணப்பட்ட தேசிய இனப் பிரச்சினை பற்றிய நாவல்களும் புகலிட நாவல்களும் பொதுவான தமிழ் நாவல் வளர்ச்சிக்கு ஈழத்து நாவல் துறையின் பங்களிப்பாகின்றன.
5.3. எண்பதுகளில், முன்னைய செல்நெறிகளின் தொடர்ச்சியாக அமையும் சாதிப் பிரச்சினை பற்றிய (டானியலின்) நாவல்கள் தமிழில் தலித் நாவல்களின் முன்னோடிகளாக அமைகின்றன. இவ்விதத்திலே அவை தமிழ் நாவல் வளர்ச்சிக்கு ஈழத்து நாவல் துறையின் பங்களிப்பாகின்றன.
5.4. புதிய செல்நெறிகள் என்ற விதத்தில் கவனிக்கப்பட்ட நாவல்களின் முக்கியத்துவம் உள்ளடக்கம் சார்ந்ததே தவிர படைப்பாக்க முறைமை சார்ந்ததன்று.
5.5. எண்பதுகளின் தமிழக நாவல் செல்நெறிகளுடன் ஒப்பிடும்போது ஈழத்து நாவல்கள் உள்ளடக்க ரீதியிலே ஓரளவு ஒப்பிடக் கூடியனவே தவிர, படைப்பாக்க முறையிலே தேக்கநிலையையே எட்டியுள்ளன. இதற்கான காரணங்கள் விரிவான ஆய்வை நாடி நிற்கின்றன.
120

Page 135


Page 136


Page 137


Page 138
வித்துவசிரோமணி பிரமயூரீ சி. கணேசையர் அவ தலைமனக்கரும் பண்டிதர் செந்தமிழ்த்திலகம், மஹாவித்துவான், இலக்கணவித்தக எனும் விருதுகளுக்குறித்தாள இன்றைய ஈழத்திருநாட்டின் தலைமைச் சல்பாளருமான (Ling-mail இநமசிவாய தேசிகர் அவர்களு கட்டுவன்
வருத்தலை விளான்
தபிஷேகப் பெருவிழாவின் அன்போடு
மலர் இது
2)
GRAPHICS DESIGNED 3 PRINTED BY UNIE ARTS (PWT) L.
人
 

coloMBo8 LELE331954TEEE