கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழியும் தமிழரசும்

Page 1


Page 2


Page 3

தமிழ்
ழ் மொழியும் தமிழர சும்
ginటీతజీ తదప్రోగ్రీ
-- d

Page 4
இரண்டாம் பதிப்பு : ஏப்ரல், 1ர்ெ.
உரிமை பதிவு செய்யப்பெற்றது.
விலே ரூ. 1-0-0
மாருதி பிரஸ், இராயப்பேட்டை, சென்னே-14.

Lதிப்பு505
பாக்கல் கவிஞர் ஆவர்களின் துரல்களாக வெளியிடும் பல்ப்"ப்ப்பு பார்க் துக்குக் கிடக்
திருப்பதற்குப் பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
கவிஆர் ஆன்ர்கள் r ஆகியுள்ள தமிழ் மொழியும் தமிழரசும் என்ற இந்நூல் மிக சிறந்த ஆராய்ச்சிக் திறனுடன் கடந்த கால வர பி'ற்றை J مس آلمانان "திர்கால வாழ்விற்கு ழிை
காட்டியாக ஆ31ங் திருக்கிறது.
'மிழ் போட்டில் தமிழரசு ஆப்ரானே ஃாடும் ; தமிழ் மொழி ஆட்சி tொழியாக :ேண்டு, என்ற கோரிக்கை, இன்று தமிழ் மக்களில் பெரும்பாலோரின் ஆதர ைபெற்ற தமிழரசு இயக்காக வளர்ச்சியடைந்துருைைைது - ფyöçბT வரும் அறிவோம். அந்த எண்னத்திற்கும் ஆதரவா, தகுங்த ஆதாரங்களுடன் இந்நூலே முதித் திங்: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ள அர்ேகளுக்கு Mங்கள் "ட்டு'ல்ல ;
தமிழகமே பன்றி செலுத்த ப்ோண்டும்.
10-10-53 சோம. சுவாமிநாதன்
už Li tika. II, ILL

Page 5
நாமக்கல் கவிஞர் எழுதிய
ருல்கள்
★
திருக்குறள் புது : 31 திருவள்ளுவரும் பரிமேலழகரும் வள்ளுனரின் உள்பிடம் திருவள்ளுவர் இடுக்கிடுவார் நரி மோழியும் தtழய பம் (தர பக்தர் மூர் தமிழ்த் தேன் கீர்த்தனங்கள் தமிழன் இதயம்
|lli கவிஞன் குரல்
T த் fj பrமன் மகள் அவளும் ப்ே இறும் பஃலக்கள் ளன்
கார்தி ஆஞ்சலி
நாள் கருத்து:
★
s: 1...i
jojoh

தமிழ் மொழியும் தமிழரசும்
புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றி, விதம் வித மான தமிழ் நடைகள் விரிந்து வருவது மிகவும் விரும்பத் தகுந்த விளேவு நாளுக்கு நாள் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் பாமர மக்களிடையிலும் பத்திரிகைகளேயும், புத்தகங்களே யும், சஞ்சிகைகளேயும் படிக்கிறவர்களுடைய தொகை பெருத்து வருவதாக இருக்கலாம். எழுத்துக்களின் னங்களேட் பிரித்து அறிந்து பேருமை காணக்கூடிய றமையும் வாசகர்களிடையே வளர்ந்திருக்கிறது. அந்த அறிவு பேண் மக்களிடையேயும் பெருகியிருப்பது பெருமை தரக்கூடியது. அதனுல் தினுசு தினுசான எழுத்தாளர்களுக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. சஞ்சி கைகளும் அதிகமாக சஞ்சரிக்கின்றன. ஆச்சடிப்போரும் வெளியிடுவோரும் பற்பல நூதனமான வண்ணங்களே ழைத்து வருகிறர்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் இவற்றுக்கு அவசியமான எழுத்தாளர் களோடு கூடவே பித்திரக்காரர்களும் சிறப்படைந்து வரு கிருர்கள். போட்டோ கிராவ் வேலேயும் ப்ளாக் செய்

Page 6
(5 தமிழ் மொழியும் தமிழாகம்
பும் வேலேயும் எழுத்தாளர் வேலேக்கு ஏற்ற முண்டாக்கி அதனுல் தாமும் வளர்ச்சி படைகின்றன. இவிைகள் ஆஃனத்தையும் ஒன்ருகச் சேர்த்துப் பார்க்கும்போது தமிழ் இலக்கிய வணர்ச்சிக்குச் சிரட்டாக சைன நடை வளர்ச் விக்கு நல்ல காலம் இந்திருக்கிற தென்றே நம் லாம்.
எழுத்தாளர் என்று சொல்லும் போது இயல், இசை, நாடகம் என்ற மூன்று நடைகளேயும் எண்னிைத்தான் பேசுகின்ருேம். இந்த மூன்றில் எந்த நடைக்காணுலும் கல்வியறிவும் கற்பணு சக்தியும் கலேத் திறமும் அவசியம். நாடக இலக்கியம் நடிப்புக்கென்றே எழுதப்படுவதாகை பால் தினசரி வாழ்க்கையில் எடுத்தாளப்படுவதில்லை. * இயல் விரிவான எழுத்தானதால் அதிலுள்ள கற்டனேக் கலேத் திறத்தை பல பக்கங்களைப் படித்துக் காட்டினுல் தான் பார்க்க முடியும். அதனுல் அதையும் தினசரிட் பேச்சுக்களில் எடுத்தான இயலுவதில்லே. இசை செய்யுள் வடிவமாக ஜீவசத்துக் குளிகைகள் போல (வைடமைன் பில்ஸ்) சுருக்கமாக இருப்பதால் பஸ்ட மாக மேற்கோனாக எடுத்தாள ஆள சகின்றது. அத்துடன் மற்ற இரண்டு நடைகளிலும் இல்லாத சங்கீத இன்பமும் இசையில் இருப்பதால் அதை மற்ற இரண்டிலும் உயர்ந்: தாக உலகம் மதிக்கிறது. எனிலும் இந்த மூன்று நடை க?னயும் வெற்றிகரமாக எழுதத் தெரிவதற்கு மூல காரண மாகிய திறமை ஒன்றேதான்.
எந்த மொழியிலாகுலும் ஒவ்வொரு நாட்டிலும் அங் குள்ள எழுத்தாளர்கள்தான் மக்களின் அறிவை வளர்க் கும் சக்திகள் : அன்பைட் பெருக்கும் ஆற்றல்கள் : உணர்ச்சிகளுக்கு ஊற்றுக் கண்கள் அமைதியைக் கோடுக்கும் அரண்கள் சட்டதிட்டங்களேச் சரிப்படுத்தும்

தமிழ் மொழியும் தமிழரசும் 7
சம்மட்டிகள் : சீர்திருத்தங்களுக்குச் சேவகர்கள் : கல்விக்கும் கலேகளுக்கும் காட்பாளர் மரபைக் காக்கும் மன்னவர்கள் பண்பைப் பயிர் செய்யும் டாட்டாளிகள் அரசியலுக்கு அமைச்சர்கள் : எழுத்தாளர்களுக்கு எல்லா வல்லமையும் உண்டு. எல்லா எழுத்தாளர்களும் ஒரு மனப்பட்டு விட்டால் அங்கே எல்லாம் வல்ஸ் இறை வஃனக் காணலாம். மனித வர்க்கத்தின் நலன்களே ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் அவர்களிடத்தில் ஆற்றல் உண்டு. நீண்டகால எழுத்தாளர்களே நீக்கிவிட்டு தின சரி எழுத்தாளர்கள் மட்டும் சேர்ந்து விட்டால் நொடிட் பொழுதில் ஒரு நல்ல காரியத்தைக் கேடுத்துவிடலாம். கெட்ட காரியத்துக்கும் ர்ேத்தி உண்டாக்கி விடலாம். ஆக்க வேஃலயைக் காட்டிலும் அழிவு வேலயை வெகு சுலபமாகச் செய்துவிடலாம். நீண்ட காலத்துக்கு உதவக் கூடிய இலக்கியங்களே எழுதுகிறவர்களிடத்தும் இந்த வேலே உண்டு. ஆணுல் அதன் பலன்களே இப்படி உடனுக்குடன் காண முடியாது. அவை " ஓரிட்லர் எழுதிய மீன் காம்ட் போல நிதானமாக நீஃல குலேக்கும். எழுத்தானர்களுக்குள்ள இந்த சக்திகளேக் கண்டுதான் "வாள் முஃனயைக் காட்டிலும் பேணு முஃன வலிமை யுடையது ' என்று சோன்ஜர்கள்.
ஆதலால் எழுத்தாளர்களின் பொறுப்புகள் எண் ணிைக்கை பற்றம்ை. கடமைகளும் கணக்கற்பெை1.
எழுதுவதும் மற்ற எல்லாக் கலேகளேயும் போலவே மனிதனேச் சேயலுக்குத் தூண்டிவிடக் கூடிய ஒரு கலே. இன்னது சேய் என்று குறிப்பாக ஒரு செயலேயும் சொல் லாமல் வெறும் பொழுதுபோக்குட் படிப்பிற்கென்று எழுதப் படுகிறவைகளிலும் உணர்ச்சியைக் கிளப்பிச்

Page 7
8 தமிழ் மொழியும் தமிழாசும்
செயலுக்கு ஊக்கிவிடக் கூடிய சூழ்நிஃலகள் நம்மை அறியாமலேயும் அமைகின்றன. பேரும்பாலும் எழுத்துக் கள் செயலேத் தூண்டத்தான் செய்யப்படுகின்றன. அவர் றில் கலேத்திறம் எவ்வளவு கலந்திருக்கின்றதோ அன்வளவு செயலும் நிகழும். பால்லாக் கலேகளும் அப்படித். தான். ஆனூல் வெவ்வேறு நாட்டில் வேவ்வேறு கலகளே வெவ்வேறு காரியங்களுக்காகப் பிரயோகப் படுத்தி யிருக்கிருர்கள்.
உதாரணமாக, சங்கீதக் கலேயை எடுத்துக் கொள் வோம். சங்கீதத்தை எந்த சாகித்யத்தோடு சேர்க்கி ருேமோ அந்த சாகித்யத்திலுள்ள செயலே அல்லது துணத்தை அது தூண்டுகின்றது.
இங்கிலாந்தில் இந்த சங்கீதம் நெடுநாளாக பிரிட் டானியா அஃப்கடலே ஆள்கின்றது', ' கடவுள் நம் அர சனேக் காப்பாராக" பிரிட்டிஷ் மனம் போருக்குப் புறங் கொடுக்காது', ' பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லே ' என்பன போன்ற கருத்துக்கள் அடங்கிய சாகித்யங்களுடன்தான் பெரும்பாலும் சம்பர், தப்படுத்தப்பட்டு பிரகாதிபத்திய எண்ணத்தையும் ராஜ விசுவாசத்தையும் போர் வேறியையும் புகட்டுவதற்கே துணையாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதே சங்கீதம் ஜேர்மனியில் கடந்த நூறு ஆண்டு களுக்கு மேல் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அடியோடு வீழ்த்தி ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இச்சையைப் பரப்பக்கூடிய சாகித் யங்களிலேயே இணேக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பது பிரசித்த விஷயம்,

தமிழ் மொழியும் தமிழரசும் 9
பின்னும் அதே சங்கீதத்தை ஜப்பானில் அந்த நாட்டின் சக்ரவர்த்தி கடவுளின் வடிவமென்றும், அவரைத் தவிர வழிபட வேண்டிய தெய்வம் வேறு இல்லே யென்றும் அந்த மன்னனுக்காக உயிரைக் கொடுப்பதே உத்தம தர்மமென்றும் உபதேசிக்கக் கூடிய சாகித்யங் களுடன்தான் உறவு இருந்து கொண்டு வந்திருக்கிறது.
இப்படியே மற்ற நாடுகளிலும், பிரான்சில் சிற்றின்ப நுகர்ச் விக?ளயும், அமேரிக்காவில் செல்வ வளர்ச்சியையும் குறியாகக் கொண்ட சாகித்யங்களோடுதான் சங்கீதம் நுழைக்கப்பட்டிருக்கிறது.
ஆணுல், இந்திய நாட்டில் பிறப்பாக நம் தெய்வத் தமிழ் நாட்டில் இசைக்கலே ஏற்பட்ட நாளாகச் சங்கீதத்தைக் கடவுள், அன்பு கருஃன என்பவற்றுடன் மட்டும்தான் இசைத்திருக்கிருர்கள். கடவுளுக்கென்று கட்டப்பட்ட கோயில்களிலெல்லாம் தமிழர்கள் கலேகளே யும் சேர்த்து வைத்துத்தான் கடவுளே வழிபட்டார்கள்.
ஏஃனய நாடுகளில் கஃலகளே எட்டாடி உபயோகப் படுத்தி யிருந்தாலும் தமிழ் நாட்டில் எல்லாக் கஃலகளும் இலங்கும் உயிர் உடல் அஃனத்தும் ஈசன் கோயில் என்ற ஒரு எண்ணத்தையே வெவ்வேறு வழிகளில் இடைவிடாது பரப்பிச் சமூக வாழ்வின் சமாதானம் ஒன்றுக்காகவே உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக் கின்றன. இதுதான் தமிழ் மரபு.
மற்றக் கஃலகளே ஒருபுறம் ஒதுக்கிவிட்டு எழுத்துக் கலேயை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த மரபைப்

Page 8
1O தமிழ் மொழியும் தமிழாசும்
பாருங்கள். இலக்கியமேன்று நாமறிந்த தமிழ் எழுத்துக் களில், சங்க காலத்து இலக்கியங்கள் ஆதியாக சுப்ரமண்ய பாரதியார் பாடல்கள் அந்தமாக எல்லா எழுத்தாளர்களும் இந்த மரபில் ஒளி மங்காதிருக்கச் செய்திருக்கிருர்கள். அதுதான் தமிழ் எழுத்துக் கலே பின் தனிச் பிறப்பு. அந்த மரபுக்கு மாறுபட்ட எந்த எழுத்தும், அது தமிழ்மொழியில் இருந்தாலும் தமிழ்க் கலேபில் இருக்காது. இந்த இடத்தில், நான் இந்த மரபுகளில் தீயன வற்றையும் மாற்றிக்கோள்ள மறுப்பதாக மதித்து விடக்கூடாது. "தமிழ் மரபு' என்று சொல்லுகிறபோது தமிழ்நாட்டில் உள்ல தீய வழக்கங்களே மனதில் கொண்டு விடக்கூடாது. தீய வழக்கங்கஃன்த் தீர்த்தொழிக்கவேதான் நாமேல்லாம் கங்கனம் கட்டிக்
கொண்டிருக்கிருேம். அதைப் பற்றிச் பிறிதும் ஐயமில் డీ
தமிழ் மரபு என்பதால் தமிழ் மோழிக்கும் தமிழ்
மக்களுக்கும் தனிமை காட்டக் கூடிய நல்ல குணங்களேக் காட்டும் நல்ல மரபைத்தான் குறிக்கிறேன்.
மனிதனுக்கு மனிதன் எப்படி முக வித்தியாசங்கள் இருக்கின்றனவோ அப்படியே இனம், நிறம், ஜாதி, மதம், மொழி, நாடு, பழக்க வழக்கம் முதலியவைகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், ! பூமியில் உள்ள எல்லா மனிதர்களும் சமம்', மனிதனுடைய சுக துக்கங்கள் எங்கும் எவர்க்கும், ஒரே மாதிரிதான் ' என்ற சம தர்மத்தைக் குறைந்தபட்சமாகச் சுமார் இரண்டா யிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னுலேயே அறிந்து இன்றளவும் வாழையடி விாழையாக வாழ்ந்து வந்திருக்கிறவர்கள் தமிழர்கள். இதுதான் தமிழ் மரபு விடாத தமிழ் வாழ்க்கை,

தமிழ் மொழியும் தமிழரசும் 11
இரண்டு மகா யுத்தங்கள் அடுத்தடுத்து நடந்து, எல்லா நாடுகளிலும் எண்னத் தோஃலயாத உயிர்ச் சேதங்களையும் போருட் சேதங்களேயும் செய்து, மிஞ்சி யுள்ள மக்களுக்கும் மிதமிஞ்சிய இன்னல்களே உண் டாக்கிக் கடைசியாக அணுகுண்டு தோன்றி, மனிதரை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே சாம்பலாக்கி விடுவேன்' என்று பயமுறுத்திய பிறகுதான் எல்லா நிறங்களும், எல்லா மதங்களும், எல்லா நாட்டு மக்களும் சமம் என்ற உணர்ச்சி எனய நாடுகளில் உண்டாகியிருக்கிறது. அதற்காகவே உலகத்திலுள்ள அரசியல் அறிவாளி களெல்லாம் ஒன்றுகூடி, ஐக்கிய நாடுகள் ' என்ற சங்கத்தை நிறுவி, இந்த சமத்துவ உணர்ச்சியைப் பலப்படுத்தி, உலக சமாதானத்தைப் பாதுகாக்க உலகத் துக்கே ஒரு போதுப் பஞ்சாயத்து அரசாங்கத்தை உண்டு பண்ன உழைக்கிருர்கள்.
எண்ணவும், பூதவும், பேசவும் தேரிந்த எல்லா ருக்கும் இப்போது முன்னுல் நின்று முறைக்கின்ற பிரச்ஃன இதுதான். இந்த உலக சமாதானத்துக்கு ஒரு சிறிதும் உதவியற்றதாகி, உள்நாட்டு சமாதானத்தையும் கேடுத்து தமிழின் மரபை மறந்து, தமிழர்களுக்குள் பிளவுண் டாக்கி, நல்லவர்கள் மனதைக் கலக்கி, நாட்டின் போது நலத்தை விலக்கிவரும் சில விஷயங்களே நினேவுக்குக் கொண்டு வருவதே என் நோக்கர்.
நேயர்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று நான் கருதுகின்ற சில விஷயங்கள் தமிழ் மொழியின் பிறப்பு, அதன் வளர்ச்சி, தமிழின் தனிமை, தமிழும் ஆரியமும், ஆரியர்-திரானிடர், தமிழ் நாடு, தரிப்ட் பண்பு, தமிழ் அரசு என்பன.

Page 9
12 தமிழ் மொழியும் தமிழரசும்
இவற்றுள் அபிப்பிராய பேதத்துக்கு இடமே இல்லாத உண்மைகளேப் பற்றியும் புதுப்புது அபிப்பிராய வேற்றுமைகளே வேண்டுமென்று கற்பனயாகப் புகுத்தித் தமிழ் மக்களின் மரபையும் மனசையும் மாண்டையும் கெடுக்க முயலும் தீங்கு கரும் பிரசாரங்பஃனத் தீர விசாரிக்க வேண்டும். இந்தத் தீங்கு தரும் பிரசாரத்தைச் செய்கிற வர்கள் எல்லாரும் தீபவர்கள் என்று நான் சொல்ல வரவில்லே. ஆணுல் மிகவும் நல்லவர்களும் உண்மைகளேத் திரிபாகத் தீர்மானித்துக் கொண்டு தெரியாமலேயே தீங்கு செய்து விடலாம்.

தமிழின் பிறப்பு
தமிழ் மோழியின் துவக்கம் எப்போது என்று எவராலும் சொல்ல இயலவில்லே. அனுமானிக்கக் கூட நமக்கு ஆதாரமில்ஃப்.
ஆளுரல், தமிழ் மொழியை உண்டாக்கினது யார் என்று சோல்ல முடியாத தற்காக, இறைவன் என்ற பொருள் விவன் ' என்ற பெயரில் அந்தத் தமிழை உண்டாக்கினது என்று மட்டும் சொல்லி வந்தார்கள், இன்ன எழுத்து இன்ன இலக்கணம் என்று சொல்ல முடியாமலிருந்த அந்த மொழியை அகத்தியன் என்பவன் உருப்படியாக்கி இலக்கணம் செய்து வைத்தான் என்று அறிகின்ருேம். அகத்தியன்தான் தமிழுக்கு ஆதி இலக் கணம் செய்தவன் என்பதை நான் சோல்ல முடியாது. அதை அகத்திபன் செய்யவில்லே ' என்றும் டி வரும் சொல்ல முடியாது. ஏனெனில் அது எனக்கும் தெரியாது, அவர்களுக்கும் தெரியாது.
ஆஜல், தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்று எண்ணிறந்த தமிழ் இலக்கியங்கள் இறுதியாகச் சொல்லுகின்றன. அந்த உண்மையை

Page 10
I தமிழ் மொழியும் தமிழரசும்
நேருட்டால் எரிக்க முடியாத, ரோல் கஃனக்க முடியாக, காற்ருல் அசைக்க முடியாத, மண்ணுல் மக்கச் செய்ய முடியாத ஆகாசத்தினுலும் அணுக முடியாத - கற்முேர் இதயம் -என்ற காணுத இடத்தில் வீற்றிருக்கும் கம்பன் தனது ராமாயணத்தில் அகத்தியஃனப் பற்றிச் சொல்ல வேண்டிய இடத்தில் நீண்ட தமிழால்உலகை நேமியின் அளந்தான் ' என்றும், என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் ' என்றும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுலேயே சொல்லி யிருக்கிருன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னூலிருந்த அவன் காணுத உண்மைகளே நாமேன்னே கண்டுவிட முடியும் ?
கம்பஃன விட்டுவிட்டு பாரதியைப் பார்ப்போம். கம்பனேயாவது சிலர் கட்சிச் சண்டைக்காக ஜிகழ்ந்து பேசுகிறவர்களும் கூட புதுமைப் புலவனுகிய பாரதியைட் புகழ்ந்தே போற்றுகின்றனர். ரனெனில் இவர்கள் கட்சிக்குச் சாதகமாக பாரதியார்,
* பார்ப்பான ஐயரென்ற காலமும் போச்சே '
என்றும்
* பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனுல் பெரிய துரை என்னினுடல் வேர்ப்பான்
பிள்?னக்குப் பூறுலாமென்பான்-நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான் பாயும் கடிநாய் போலீசு-காரப் பார்ப்பானுக்கு உண்டிநிஸ்ே பிசு -
என்றும் பாடியிருக்கிருர் ஆட்டடிப்பட்ட இந்தத் கலே முறையின் புலவருகிய மகாகவி பட்) மண்ய பாரதி

தமிழ் மொழியும் தமிழரசும் 15
தமிழின் பிறப்பைப்பற்றியும் இந்த அகத்தியஃனப்பற்றியும் என்ன சோல்லுகிருர் 1 ன்பதைப் பாருங்கள். தமிழ்த் தாய் சொல்லுகிருள் :
ஆதிசிவன் பெற்றுவிட்டான்-என்ன
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றேர்
வேதியன் கண்டு மகிழ்ந்து-நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.
தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்று மிகத் தெளிவாகப் பாரதி பாடுகின்ருர். தமிழுக்கு இலக்கணம் செய்தவன் ஆரிய மைந்தன் ' என்று பாரதி வாழ்த்துகிருரே-என்று பாரதியாரையும் இகழலாம்.
பாரதியாரை இகழ்ந்து பேசுகிறவர்களும் இருக் கிருர்கள் என்பதை இங்கே குறிப்பிடுவது குற்றமாகாது. ஒருவர் சோன்ஜர் : “ பாரதியை நான் நேரில் கண்டால் என்ன செய்வேன் தேரியுமா ' என்று கேட்டுவிட்டு, அவர் என்ன செய்வார் 3 இன்பதையும் சோன்னுர்,
ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கிருப்பவரன்ருே ' என்று பறையர்களே ஈனப் பறை யர்கள் ' என்று இகழ்ந்து கூறுகிருரே பாரதி, என்பன திமிர் ? என்ருர்,
பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதை எண்ணி அப்படிச் சோன்னுரோ அல்லது பறையர்கள் எனப்படும் ஹரிஜனங்களேத் தன்னுடைய கட்சிக்கு வசப்படுத்தச் சொன்றுரோ தேசியவில்லே, எதை எண்ணிச் சோல்லி யிருந்தாலும் அந்த மனிதர் மிகவும் பரிநபிக்கத் தகுந்தவர். நல்ல மனிதர்களும் நீங்கு தரும் பிரசாரத்தைத் செய்து

Page 11
15 தமிழ் மொழியும் தமிழரசும்
விடக்கூடும் என்பதற்கு ஒரு திருஷ்டாந்தம். அது போகட்டும்.
தமிழ் மொழியின் பிறப்பைத் தொடர்வோம். தமிழுக்கு ஆதி இலக்கணம் செய்தவன் என்ற அகத்திய னுடைய காலத்தை வரையறுத்துச் சொல்ல முடியவில்லே. அனுமானிக்கக் கூட ஆராய்ச்சிக்காரர்களுக்கு ஆதாரம் கிடைக்கவில்லே. ஆன்றியும் தமிழுக்கு முதல் இலக்கணம் தந்தவன் ஆகத்தியன் என்பது மட்டுந்தான் தெரிகிறதே ஒழிய அந்த இலக்கணமும் நமக்குக் கிடைக்கவில்லே.
எனினும் பாரதியும் அவருக்கு முன்னுலிருந்த எழுத் தாளர்களும் அகத்தியன்தான் தமிழுக்கு ஆதி இலக்கணம் செய்ததாக ஐயம் திரிபு இல்லாமல் நம்பிவந்திருக்கிருர்கள்.
அகத்திருக்குட் பிறகு தோல்காப்பியர் என்பவர் தோல்காப்பியம் ன்ற தமிழ் இலக்கணத்தைச் சேய் தார். இந்தத் தோல்காப்பியம் அகத்தியரைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கருதப்படுவதால் இது அகத்தியத்தின் பிற்காலப் பிரதி என்றே பல அறிஞர்கள் எண்ணு இன்ருர்கள். தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத் தியன் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆணுல் தமிழுக்கு இன்றன ம்ே கிடைத்துள்ள ஒரே இலக்கண மாகிய தோல்காப்பியத்தைச் செய்தவரைட் பற்றித் தமிழுக்கு இலக்கணம் செய்யதவராகச் சொல்லப்பட வில்லே. இந்தத் தோல்காப்பியம் அகத்தியத்திலிருந்து எழுதப்பட்டதுதான் என்ற காரணத்தாலோ என்னவோ தோல்காப்பியரைத் தமிழுக்கு இலக்கனம் செய்தவராகச் சோல்லவில்லே டோலும். இந்தத் தொல்காப்பியம் அகத் தியத்தை ஒட்டினதோ அல்லது அதனின்று வேருக தோல்

தமிழ் மொழியும் தமிழரசும் 17
ாப்பியர் சோந்தமாகத் தோற்றுவித்ததோ, எப்பட4-பிரும் நாலும் தமிழ் மோழிக்கு உருப்படியாகக் கிடைக் முதல் இலக்கணம் தோல்காட்பியம்தான். அதைத்தான் ன்றனவும் தமிழ் ஆலக்கணமாகப் போற்றி வருகி0ரும். அது தமிழ் மொழிக்கு மட்டும் ஆக்கப் பல்ப் தமிழர்களின் வாழ்க்கையின் சரித்திரத்துக்கே ஆலக்க30ம்.
இந்தத் தோல்காப்பியம் எந்தக் காலத்தில் ர ற்பட்டது ன்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லே. பப் ராய்ச்சிக்காரர்கள் பலவிதமான முடிவுகளேக் காட்டு ருர்கள். பிலர் ஆந்தத் நோல்காப்பியம் என்பது ஆபிரம் ண்டுகளுக்கு முன் உண்டானது என்று எழுதி பீருக் ருர்கள். பேரும்பாலும் ஆராய்ச்சிக்காரர்கள் அதைவிடக் குறைவாகத்தான் சோல்லுகிருர்கள். இதைப் பற்றிய ல்லா ஆராய்ச்சிக் காரர்களே ப் பற்றியும் பூதிக் கான டியூட்டது சபலப்ப். ஆணு ஆதை டப் ப்ேரு பாடுபட்டு ஆராய்ந்து சிக நுட்பமான பல ஆய்ாங்கவிேக் காட்டி எழுதியிருக்கிய கடைசி பூத்தாளர் உயர்திரு. கா. சுப்ரமணி.டபிள்ளே எம். டி. எம். எல். அவர்கள். ஆம்பர் எண்ணுமtலப்பல்கலேக் கழகத் தமிழ்ப் பேராவியாக ருந்தவர். ‘நாகூர் ஞாபகார்த்தப் பரிசு' என்ற சட்ட ரிவுரைப் போட்டியில் கல்கத்தா சர்வகலாசாலேயில் ருபாய் ஆருயிரம் பசிபி பெற்றவர். இவர் நமது ராய்ச்சிபில் தொல், ப்பியப் பொருளதிகாரக் கருத்து என்ற நூலில் தொல்காட்பியருடைய காலம் குறைந்தது நாலாயிரத்து 1ானூறு வரும்+ங்களுக்கு முற்பட்டது: ண்று ச்சயிக்கிருர், அந்த நூஃ எல்லாரும் படித்துப் பார்ட்டது ல்லது. ஆர் சோல்லுகி, காலாபியத்து 1ானு று ஆண்டுகள் தான் சரியென்று நான் சொல்ல பல்.ே னெனில், எல்லா ஆராய்ச்சிகளிலும் அலுமானங்கள்

Page 12
18 தமிழ் மொழியும் நமிழரசும்
தான் ஆதிகம். தோல்காப்பியத்தின் உண்மையான காலம் இதற்குக் குறைவாகவுமிருக்கலாம் : கூடுதலாகவும் இருக்கலாம். வரு]ைக் கண்3 க்கு எதுவாக இருந்தாலு: ஆந்தத் தோல்காப்பியமே அதன் பேயர் குறிக்கிற மாதி
கட் பழைய ஆஸ்க்கியம் ஒன்பதில் என் பிளவும் சந்தேகல்ேஃப்.
მას ს;"; அகத்திலும் தோல்காப்பியனும் ஆரியர்கள் இன்று ஆனுமானித்துக்கோண்டு, ஆட்போது அரசியல் கட்டுச் சண்டைகளால் அதிகப்பட்டிருக்கிற ஆரிய இரானிட ந்ேதனகளே ஆயிர்கள் தஃலயிலும் போட்டு அக் ருெவரும் தமிரைக் கெடுத்து விட்டவர்கள் என். அடாண்டத்தால் தீ 'ர்மோழியின் பேருமைக்குச் செ1 பட்டாட்டு வரும் அயோபத்தையும் அகற்ற வேண்டு பிறமொழி அறிவு காஞ்சபன் து உள்ளவர்கள் அப்படி பேசபாட்டார்கள் . ஏன் வில் ஆரியமோழி என்று (gால்லப்படுகிற (சம்ஸ்கிருதம்) வடமோழியின் இலக் கனத்தையும் ஆக்கத் தோல்காட்பியத்தையும் ஒப்பீட்டு பார்த்தால் வடமொழி ஆலக்கணத்தின் வாடை கூட, தொல்காட்பி த்தில் இல்லே. அப்படி யிருக்க வடமொழி Giuli, أن لا كانت புகுத்தி அகத்தியரும் தொல்காப்பியரு தமிழைக் கேடுத்து விட்டார்கள் என்பது அறிவின்மை.

தமிழின் வளர்ச்சி
தமிழ்மோழி என்பது மாங்காய் தேங்காய் போல மரத்தில் காய்த்து நம் கையில் விழுந்துவிடனில்லே. கற்பனேக்கும் 1 ட்டாத காலத்திலிருந்து அநேக ஆயிரம் ஆண்டுகளாகக் கோஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சுமார் இரண்டா பிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் இறுகிய வ பிரம். பின் வந்த தமிழர்கள் அதை ஜிப்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவை பி தி பிம்பிக்கும் டீப் முகமுள் I பட்டை போட்ட வ பிர மணியாகத் திகழப் சேய்திருக்கின் முர்கள். . பூத்தாளர்கள் இப்போது அதற்கு இன்னும் மெருகேற்றி வருகிருர்கள். இப்போது இருந்து வருகிய த ர்ே பழைய கிலேக்கே போகவேண்டுமே ன்று விரும்பினுல், அது வயிரம் தன் லுடைய பழைய நிலக்கே போய் கரியாகப் போவதைத் தான் காணும்.
அகத்தியத்துக்கு முன் ஜல் ஆப்போது 'தமிழ் நா , '
:ே f] ჟyl” it i୍ 3ள் డి: வ்ே . " କାଁT.[] 翌5,1 I GLIL I, 1;1} | F || || பூர் ül: , ; i. 1311 1ேறு 33 - الارا படி இல்லாத சில்லறை டாஷைகள் இருந்ததாகத்தான் அறிவறிந்த ஆராய்ச் விக்காரர்கள் ஆ னேவரும் சோல்லி பிருக்கிருர்கள். அதையேல்லாம் ஒன்று சேர்த் துட் பாரதியார்,

Page 13
2() தமிழ் பொறியும் தமிராகப்
1 ன்னிப் பருவத்தில் அந்நாள்-ன் பன்
காதில் விழுத நிரை மொழி :1ல்லா என்னென்ன வேயெi1 ஆண்டு-பின்னர்
1ாவும் அழி|பிறந்தன கண்டிர் 1
என்ற பாட்டில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.
 

தனித் தமிழ்
திமிழில் பிறமொழிப் பதங்கள் கலவாமல் தமிழ் நனியாக வழங்கப்பட வேண்டும் என்று பல நல்ல படிப் பாளிகளும் விரும்புகிருர்கள். அந்த விருப்பத்தில் தவ மில்லே. ஆல்ை, அந்த விருப்பத்தை அடைவது முடியாத காரியம் என்பதையும், அந்த ஆசாத்திய காரியம் {Lբlվ-II III திருப்பதற்காக அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மேல் சுமத்துகின்ற ழிகளும் அபோபம். இதனுல் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுக்குள் வளர்ந்து வரும் அன்பின்மையும் அதிகம்.
தனித் தமிழ் என்ற ஒரு தமிழ் எப்போது இருந்ததோ, எங்கிருந்ததோ அறிய முடியவில்லை.
திரு1ெள்ளுவர் காலத்துக்கு முன் வடமொழி கலவாத மிர் இருந்ததை அறிகிருேம். ஆகுல், அதைத் தனித் நசிம்' என்று எப்படிச் சொல்லுவது! திருவள்ளுவர்
எகிட்டது, கிரேக்க தேசம், ரோமாபு முதலிய ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளுடனும் சிங்களம், ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சேலிபஸ் முதலிய ழ்ேநாடுகளுடனும் கவும் நெருக்கமான வியாபார சம்பந்தங்களும் கல்பான

Page 14
22 தமிழ் மொழியும் தமிழாசம்
சம்பந்தங்களும் உள்ளனர்களாக இருந்ததற்கும் ட' ஆதாரங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டு மன்னர்களில் ஒருவரூரண கிள்ளி வளவன் என்பவன் பிங்கள மன்னன் மகளான நாக கன்னிகை பிலீவனே என்றவளேயும், அதே மன்னன் பிறகு சித்தாத்தகை என்ற வடநாட்டுப் பெண்ணே பும் மனந்துகொண்டதாக அறியக் கிடக்கிறது. தமிழ் நாட்டின் எல்லே தேற்கே குமரியாறும் (குமரிமுனே) வடக்கே வேங்கடமும்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மன்னன் கும1 முனேக்குத் தெற்கே தமிழல்லாத சிங்களமோழி வழங்கிய நாட்டில் ஒரு பெண்னேயும் வேங்கடத்துக்கு வடக்கே மகாபலி வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆண்ட தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழி வழங்கிய (மகாபலி வம்சம் என்பது தமிழல்ல) தேசத்துப் பேண்னேயும் மனந்தான். இந்த இரண்டு மனேவிகளுக்கும் குழந்தைகள் இருந்தன. வடநாட்டு மனேவியின் மகன் உதயகுமாரன். நாக மனேவியின் மகன் பேபர் தெரியவில்ஃப், ஆணுல் அவன் சிங்களத்திலிருந்து ஒரு வாணிபக் கட்பனில் தந்தையிடம் வரும்போது மரக்கலம் புயலில் விக்கிக்கொண்டதால் ஒரு தீவில் தங்கினதாகவும், மீண்டும் அந்தக் கப்பல் புறப்பட்ட பிறகு அந்த இளவரசனேக் கான முடியவில்ஃல என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி அங்கிய மொழிப் பேண்களே மணந்து கொண்டு, இடைவிடாது கடலோடி தூரதேசங்களோடு நெடுங்காலமாக வியாபாரம் சேய்துகொண்டிருந்தவர்கள் நாட்டில் வழங்கிய மோழி எப்படித் தனித்தமிழாக இருக் திருக்கமுடியும் ? அக்காலத்துத் தமிழர்களுடைய கடல் வியாபாரத்தைப் பற்றியும் அவர்களுடைய துறைமுகங்

தமிழ் மொழியும் தமிழரசும் 23
களப் பற்றியும் அயல் நாட்டுச் சரித்திர ஆசிரியர்களான ப்ளேன, தால' என்பவர்கள் எழுதியுள்ள சேர, சோழ பாண்டிய காட்டின் சரித்திரக் குறிப்புகளும் பாவிப்து தசத்து அறிஞர் ஒருவர் எழுதியுள்ள "பேரிட்னஸ் மாரிஸ் ரித்ரேய் ' என்ற நூலும் வேகு தேளிவாகச் சோல்லு கின்றன. அவற்றில் சோல்லட் படுகிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுடைய பெயர்கள் அப்படியே சங்ககால இலக்கியங்களில் இருப்பதைக் காணலாம்.
ஆகையால், அவ்வளவு அயல் நாட்டு சம்பந்தங்கள் வைத்துக் கொண்டிருந்த தமிழர்களின் மொழி அக்காலத்
நாட்டு மக்களுடன் பழகி வருகின்ற எவருடைய மொழியும் கலப்பில்லாத தனிமோழியாக இருக்க
தனித்தமிழ் என்ற ஒரு மொழி வழங்கினதில்லே. ஆனூல் செந்தமிழ் என்று இப்போதுள்ளவர்களுக்குக் கடுங் தமிழ் ஆகியிருக்கிற ஒரு தமிழ் இருந்ததுண்டு. அது இன்னும் நம்மிடையே வேறு மொழிகள்ே விரும்பாத சிலரிடம் இருந்து வருகிறது. அதைத்தான் அவர்கள் தனித் தமிழ் என்று கருதுகிறர்கள் போலும், ஆணுல் அந்த தமிழ் நெடு நாளேக்கு முன் ஐலேயே வழக்கிழந்து பொதுமக்களுக்குப் புரியாததாகிவிட்டது. சுமார் பாண்பது ஆண்டுகளுக்கு முன்னுலேயே இந்தக் கடுந்தமிழ் சேம் தமிழ் நடைக்குச் சிறப்பிடமாகிய பார்டானத்திலேயே
பயனற்றுட் டோன உண்மையைப் பார்ப்போம்.
பார்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்ருல் தமிழ் அறிஞர்கள் தலேவணங்க வேண்டிய தக்கார். தமிழ் ஆலக்கி

Page 15
18 தமிழ் மொழியும் தமிழரசும்
தான் அதிகம். தொல்காப்பியத்தின் உண்மையான காலம் இதற்குக் குலோகவு மிருக்கலாம் : கூடுதலாகவும் இருக்கலாம். வருவுக் கணக்கு எதுவாக இருந்தாலும் இந்தத் தோல்காப்பியமே அதன் பெயர்கு றிக்கிற மாதி
துப் பழைய ஆலக்கியம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லே.
இந்த அகத்தியனும் தொல்காப்பியனும் ஆரியர்கள் ஒன்று அனுமானித்துக்கொண்டு, இப்போது அரசியல் ஓர் சண்டைகளால் அதிகப்பட்டிருக்கிற ஆரிய திராவிட நிந்தனைகளே அவர்கள் த&லயிலும் போட்டு அவ் விருவரும் தமிழைக் கேடுத்து விட்டவர்கள் என்ற அபாண்டத்தால் தமிழ்மொழியின் பேருமைக்குச் செய் பப்பட்டு வரும் அநியாயத்தையும் அகற்ற வேண்டும் பிறமொழி அறிவு கோஞ்சமாவது உள்ளவர்கள் அப்படிட் இசமாட்டார்கள். ஏன் எனில் ஆரியமொழி என்று இால்லப்படுகிற (சம்ஸ்கிருதம்) வடமொழியின் இலக் தனத்தையும் இந்தத் தோல்காப்பியத்தையும் ஒப்பிட்டுட் பார்த்தால் வடமொழி இலக்கணத்தின் வாடை கூடத் தொல்காட்பியத்தில் இல்லே. அப்படி யிருக்க வடமொழி யைத் தமிழில் புகுத்தி அகத்தியரும் தொல்காப்பியரு தமிழைக் கேடுத்து விட்டார்கள் என்பது அறிவின்மை.

தமிழின் வளர்ச்சி
திமிர்மோ ழி என்பது மாங்காய் தேங்காய் போல மரத்தில் காய்த்து நம் கையில் விழுந்துவிடவில்லே. கற்பனேக்கும் எட்டாத காலத்திலிருந்து அநேக ஆயிரம் ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சுமார் இரண்டா பிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் இறுதிய வ பிரம். பின் வந்த தமிழர்கள் அதை இப்போது லகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவை பிரதி பிம்பிக்கும் பல முகமுள்ள பட்டை போட்ட வபிர மணியாகத் திகழச் செய்திருக்கின்ருர்கள். எழுத்தாளர்கள் ப்போது அதற்கு இன்னும் மெருகேற்றி வருகிருர்கள். இப்போது இருந்து வருகிற தமிழ் பழைய நிலக்கே போகவேண்டுமென்று விரும்பினுல், அது வயிரம் தன் ணுடைய பழைய கிலேக்கே போய் கரியாகப் போவதைத் தான் காணும்.
அகத்தியத்துக்கு முன்னுல் ஆப்போது "தமிழ் நாடு ' என்று குறிக்கப்படுகிற நிலப்பகுதி பில் வேவ்வேறு உருட் படி இல்லாத சில்லறை பாஷைகள் அருந்ததாகத்தான் அறிவறிந்த ஆராய்ச்சிக்காரர்கள் அனேவரும் சொல்லி 臀ருர்கள். அதையெல்லாம் ஒன்று சேர்த்துப்
ாரதியார்,

Page 16
26 தமிழ் மொழியும் தமிழரசும்
டோரு கேள்விகளுக்கு நாவலர் இங்கிலீஷில் பதில் சோன்ஜர். உடனே அந்த நீதிபதி நாவலரை ஏற இறங்கட் பார்த்துவிட்டு, " போதும் உங்கள் இங்கிலீஷ் " என்று சோல்லி, கச்சேரி மொழி பெயர்ப்பாளரைப் (இன்டர்ட் ரட்டர்) பார்த்து “ அவரை அவருடைய தாய் மொழி பிலேயே பதில் சோல்லச் சோல்லு ' என்ருர், அதைக் கேட்ட ஆறுமுக நாவலர் அவமான மடைந்து விட்டார்.
பியது தமிழிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன. " உமக்கு இந்தக் கேசைப் பற்றி ' என்ன தேரியும் ?" என்பதைட் СЗ Јт:йтлу கேள்விக்கு விடையாக
பாலெர வர்கள்,
" அஞ்ஞான்று எல்லியெழ நானுளிப் போதின்வாய் ஆரிவரம்பணித்தே காதேற்றுக் காலோட்டப் புக்குழி"
என்று நிறுத்தி ஆதை துரையவர்களுக்கு மொழி பெயர்த்துச் சோல்லச் சோன் ஆர்.
அதை குமாஸ்தா மொழிபெயர்க்க முடியாமல் முழி பெயர்க்க விழித்தார்.
" என்ன சொல்லுகிருர் ?" என்று துரை கேட்டார்.
* அது எனக்குட் புரியவில்லே ' என்ருர் மொழி பெயர்ப்பானார்.
* அர்ை பேசுவது தமிழ்தானே ?" என்று கேட்டார்
մյl-i1i1.
1 ஆம் ' என்ருர் யாழ்ப்பாணத்திலேயே பிறந்தவரான ஆந்தக் குமாஸ்தா,

தமிழ் மொழியும் தமிழரசும்
27
ருர் நீதிபதி,
ருேம் தமிழர்தானே, உமக்கு ரஸ் புரியவில்லே ?” T
அவர் பேசுவது கடினமான தமிழாக இருக்கிறது. எனக்கு அது வழக்கமில்லே ' என்ருர் இன்டர்ட் ட்டர். இந்தச் சமயத்தில் அங்கே உதனி டப்ளிக் பிராசி கியூட்ட'ராக இருந்த ஒருவர் வந்தார். அவர் காவல ரிடத்தில் தமிழ்ப் பாடம் கேட்டுக் கொண்டவர். அவரைக் கண்டவுடன் நாவலர் "அடே மயில்வாகனம் இங்கேவா? நான் சொல்லுவதை நீ மோழி பெயர்த்துச் சொல்லு' என்ருர்,
மயில்வாகனம் என்பவர் காவலருக்குக் காட்டிய வணக்க ஒடுக்கத்தைக் கண்ட நீதிபதி வியந்தார். அதற்குப் பிறகுதான் ஆறுமுக நாவலரைட் பற்றிக் கேட்டறிந்து அவர் பைபிளே மோழி பேயர்த்தவர் என்பதைத் தெரிந்து அவர் ஆங்கிலத்திலேயே சாட்சியம் சொல்லலாம் என்று உத்தர விட்டாராம். ஆணுல் நாவலர் ஆங்கிலத்தில் பேச மறுத்துவிடவே பிறகு மபில்வாகனம் என்பவரே மொழி பெயர்த்தாராம். அவருக்குச் சாதாரணத் தமிழில் நாவலர் சாட்சியம் சோன் ஆராம்.
அதே பாழ்ப்பாணத்தில் இன்னுேரு நிகழ்ச்சி !
சபாபதி நாவலர் என்பவரும் யாழ்ப்பாண வாபி. ஆறுமுக நாவலருக்குச் சமகாலத்தவர். வடமொழியிலும் தமிழிலும் மிகவும் வல்லவர், வடமொழியிலிருந்து அநேக நூல்க?ளத் தமிழாக்கியவர். " திராவிடப் பிரகாசிகை
இவர், வியக்கத்தக்க
என்ற ஒரு நர்க்க நூலே T பூ:

Page 17
28 தமிழ் மொழியும் தமிழாசும்
சாமர்த்தியத்தோடு அதை எழுதி யிருக்கிருர், அதில் தமிழ் என்ற பதம்தான் " திராவிடம் ' என்று மாறியது என்று வாதிக்கிருர், வாதிக்கும் சாமர்த்தியம் மேச்சத் தகுந்தது. 1ல்ை அவருடைய தீர்ப்பு வாதத்துக்கு இடமுள்ளது. அவர் எப்போதும் எவ்விடத்தும் கடுந் தமிழ் தான் பேசுவோர். யாழ்ப்பாணத்தில் முத்திரைச் சந்தை என் 1. ஒரு சந்தையில் அவரும் அவருடைய மாணுக்கரில் சிலரும் சென்றுகோண்டிருந்தார்கள். ஒரு தேங்காய்க் கடையில் நின்று, அங்கிருந்த பேண் மகளேட் பார்த்து சபாபதி நாவலர், " அம்மையே விேர் தேங்காய்களே மாறல் எங்கினமோ ?" என்றர். அந்த அம்மாளுக்கு அது புரியவில்லே.
- > ண்ணுய்யா, என்னமோ உளறுரிங்கோ ?' என்று கேட்டாள்.
அருகிலிருந்த மாணுக்கர்கள் அந்த அம்மாள் நாவலரை உளறுவதாகச் சொன்னதைக் கேட்டு வருந்தி, அந்த பெண்ணுக்கு அவர் பேருமையைச் சோல்லி நாவலர் தேங்காயின் விலே கேட்பதாகச் சொன்ஞர்கள். அது கேட்டு அந்த அம்மாள் விஃப்பைச் சோன்றுள் அந்த விலே மிகவும் அதிகம் என்பதற்கு நாவலர்,
“ சாலவும் மிகை மூவிரு செப்புக் காசுகள் கோடி" என்ருர்,
கோடியானது, கண் IIாப்பது, உங்க எலக்கண மேல்லாம் எனக்கேன்ன தேரியும் ? நல்லாச் சொல்லுங் கனேன் ' என்றுளாம் அந்த அம்மாள்.
இதற்குள் நாவலர் வேருேரு கடைக்குட் போய் gli L' - L- IT J IT u b.

தமிழ் மொழியும் தமிழரசும் 2)
இந்த இரண்டு நிகழ்ச்சிகளேயும் சோன்னவர் மதி பவானி ஆச்சியார் என்ற எண்பது வயதான அம்மையார், அவர் ஆறுமுக நாவலர் அவர்களுடைய மாணுக்கருள் ஒருவர். விதம்பரத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் தாபித்து நடந்து வருகிற சேக்கிழார் மடத்தில் இன் றைக்கும் ஜீவந்தராக இருந்து வருகிருர்,
எழுபது ஆண்டுகளுக்கு முன்னுல் கடுந் தமிழ்ப் பதங்கள் உலவிவந்த-இப்போதும் உலவி வருகிற யாழ்ப் பாணத்திலேயே இந்த நடை புரியவில்லே யேன்ருல், ஆப்
கொண்டு Tடுத்தாள்வது படித்தவர்களுடைய ஆராய்ச் சிக்கும் அறிவுக்கும் இன்பமளிக்கலாம் என்ருலும் உலகத் க்கு உபயோகப்படாது. மோழிகளே உண்டாக்குவது பண்டிதரும் இலக்கண வித்வான்களும்தான். ஆணுலும் அதை வளர்த்து வாழ வைக்கிறவர்கள் பாமர மக்களே. பாமரருக்குப் பழக்கமில்லாத எந்த நடையும் விரைந்து மறைந்துவிடும்.
இதனுல் நான் பிறமொழிப் பதங்களேயே பேரிதும் உபயோகப்படுத்த வேண்டுமென்று சோல்லுவதாக எண்ணினிடக் கூடாது. ஆணுல் எல்லோருக்கும் எளிதில் புரியக் கூடிய எந்தப் பதத்தையும் அதை பிறமொழிப் தம் என்பதற்காக விலக்க முயல்வது விரும்பத்தக்க ல்ல. மற்றவர்கள் இதைப்பற்றி எட்டபடி 1ண்ணினுலும்
■ பூத்தாளர்கள் கடின நடையை நீக்கவேண்டும். தமிழோடு தமிழாகக் கலந்துவிட்ட பி றமொழிப் பதங்களேட் பாறுக்கி நீக்குவது பிழை. உதாரணமான தமிழுக்கு LLGSS SKSr0ccSS AS SSLLL S SLccaS S S aaSaK LTLT S0LGLYLLGCCM

Page 18
፵0 தமிழ் மொழியும் தமிழாகம்
சொல்லிக்கோண்டு வருகிறுேம். இவற்றுள் இயல், இசை என்ற இரண்டு பதங்களும் தமிழ்ப் பதங்கள். நாடகம் என் பது வடமோழிப் பதம். அது வடமொழிப் பதம் என்று சொன்ன பிறகுதான் அது வடமொழியா என்ற கேள்வி பல பேருக்குள் எபூம். ஆம் அது வடமொழிதான். இதைத் தமிழாக்கினுல் சடத்து' என்றுதான் (_ègFITဏ္ဏို့ငှါ” வேண்டும். கூத்து என்ருல் மேடை இல்லாமல், படுத்ா இல்லாமல், சீன்கள் இல்லாமல், தேருக்களில் நடக்குப் கூத்துதான் நினவுக்கு வருமே யல்லாமல் நாடக மேடை நமக்குத் தோன்றது.
'கலே' என்ற சொல்லும் அப்படித்தான், ‘கலா' என்| வடமோழிப் பதத்தின் தமிழ் வடிவம்தான் “கஃப்" என்பது. ஆx ன்பது வடமோழி சம்பந்தமுள்ளதா பிற்,ே 1ன்று
எண்ணினுல் அதற்கு மாற்முக நல்ல தமிழ்ட் பதர் ஆட்போது வழக்கில் ஆல்லே.
ஆடுமான வரையிலும் நமிழ்ப் பதங்களுக்கே இடப் தரவேண்டும் என்பது மிகவும் டோற்றத் தகுந்த மு 1ற். அதை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும். கஃப்ச் சொற்கள் என்று வருக்கும் புரியாக ண்டமோட் பதங்களேக் டுன் இருந்து தமிழில் தினிக்கவிடுவதைக் காட்+லும் வானுேலி " என்பதைப்போன்ற நல்ல தமிழ்ட் பதங்கவே உண்டாக்கவேண்டும் பன்பது சிறந்த முயற்சி.

திசைச் சொல் இலக்கணம்
தமிழ் நாட்டில் சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ட் ாட்டுகளுக்கே அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் சரியான கோரிக்கை.
ஆணுல் பிறமொழிப் பதங்கள் என்பதற்காக மட்டும் எதையும் வேறுத்து விலக்க வேண்டும் என்னும் பிரசாரத் தையும் விலக்கவேண்டும். அப்படிப்பட்ட பிரசாரங்களில் லந்திருக்கிற அன்பற்ற வம்பு நிறைந்த iார்த்தைகளே எண்ணித்தான் சோல்லுகிறேன். இவற்றை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும். தனித் தமிழ் என்று ஒரு தமிழ் இல்லயானுலும், தமிழுக்குத் தனித் 53õTJ3) LIDLJIT GJIT சிறப்புண்டு. அது ஏனய மொழி எதற்கும் இல்லாத சிறப்பு. கழின் தனிமை அதிலேதான் இருக்கிறது. அது என்ன வென்ருல், எந்தத் திசைச் சோல்ஃலயும் தன் இனத்தோடு சேர்த்து வாழ வைத்தல். பிறமொழிப் பதங்கள் கலக்கத்தான் நேரும். பிறமொழியிலுள்ள நல்ல கருத்துக்களேயும் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படிச் சேர்த்துக் கொண்டால்தான் மோழி சேழித்து வளர்ந்து இறவாமல் இருக்குமென்று எண்ணியே நம் முன்ஜேர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச் சொல் இலக்கணம் ' என்ற பகுதியைச் சேர்த்தார்கள்.

Page 19
፰፥፲፰ தமிழ் மொ ழியும் தமிழரசும்
இந்த இலக்கண வசதியால் பிற்காலத்திய புலவர்கள் தமிழுக்கே தனிச் சிறப்பான பலவித சந்தங்கள் உள்ள புதுப்புதுப் பிரபந்தங்களே உண்டாக்கினுர்கள். அந்தப் பிரபந்தங்களின் வகைகள் கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், மும்மணிக்கோவை, நான்மணிக்கோல்ை, இரட்டை மணிமாலே, நான் மணிமாஃப், பிள் லோத்தமிழ், தூது என ேெ வகைப்படும். இந்தப் பிற்கால இலக்கியங் களில் அடங்கியுள்ள சந்தங்கள் தமிழுக்கே சொந்தம். வேறு மொழிகளும் அதற்கு இடம்தரக் கூடிய இலக்கள்: முள்ளவை அல்ல. பிற்காலப் பிரபந்தங்களில் போதிந்து கிடக்கும் இலக்கியச் சுவைகள் எண்ண முடியாதவை. இக்காலத்தில் தமிழ்ப் படித்துவிட்டதாகத் தருக்குகின்ற வர்களுக்குள் பேரும்பாலோரும் ஆவற்றைப் பார்க் திருக்கவே மாட்டார்கள். பிற்காலத்திய இலக்கியங்களே இகழ்ந்து பேசுகிறவர்களுக்கு இப்படித் தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்த தினுசுகள் தமிழில் ஆருப்பது கூடத் தேரியாது. நேரிந்திருந்தாலும் படித்திருக்க மாட்டார்கள், படித்திருந்தால் வெறும் கட்பிச் சண்டையைக் கருதி மனச்சாட்சியை மறுப்பதேயாகும்.

தமிழும் ஆரியமும்
தமிழும் வடமொழியும் தனித்தனி மொழிகளாக இருந்திருக்கின்றன என்பது மட்டும் தெரிகிறது. ஆணுல் தமிழில் சம்ஸ்கிருதம் எப்போது கலந்ததென்று எவராலும் சொல்ல முடியாது. வடமொழியிலுள்ள இலக்கணக் குறைவு தமிழில் கலக்கக் கூடாதென்றே வடமொழி
விதத்திலும் வடமோழி இலக்கணத்துக்கு முற்றிலும் வேருன இலக்கணத்தைத் தமிழுக்குச் செய்ததாகத் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் பாடின பனம்பாரனூர்,
* வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படாமை யோனே "
ன்று பாடியுள்ளார். இதில் கூறப்படும் " ஐந்திரம்
ன்பது இந்திரனுல் செய்யப்பட்டதாகச் சொல்லுகிற
ரு சம்ஸ்கிருத இலக்கண நூல். இதில் ஐந்திரம் என்னும்
லக்கணத்தை நன்முக அறிந்த தொல்காப்பியர் தமிழுக்கு

Page 20
出4 தமிழ் மொழியும் தமிழரசும்
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டினுன் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இப்படித் தனி இலக்கணத்தோடு திகழ்ந்த தமிழில் எப்போது வடமொழி கலந்தது என்று சோல்ல முடிய வில்லே. இது எதனுல் என்ருல், வடமொழி கல்வா, தமிழ் இலக்கியம் என்று சொல்லப்படுகிற புறநானூறு என்ற நூலுக்கு முன்னுலேயே தமிழ் மக்களுள் வட மொழி சம்பந்தங்கள் வந்துவிட்டதாக நிச்சயமாகத் தேரி கிறது. எப்படியேன்ருல் புறநானூறு ' என்ற நூலில் உள்ள வில தமிழ்ப் புலவர்களின் பெயர்களேயும் பாருங்கள்.
புலவர்கள் : (1) பிரமனுர் (2) பெருங்தேவனுர் (3) பேருஞ் சித்திரனுர் (4) பெரும்பதுமனுர் (3) மார்க் கண்டேயனுர் (6) வான்மீகியார்.
அரசர்கள் : (1) தரும புத்திரன் (8) சோழன் நல்லுருத்திரன் (3) பாண்டியன் பலியாகசாலே (1) முதுகுடுமிப் பெருவழுதி-என்பன.
இந்தப் பெயர்கள் புறநானூ 'றிலுள்ள செய்யுள் க3ளச் செய்த புலவர்களுடைய பெயர்கள்தான் என்ருலும் இந்தப் பேயர்கள் எல்லாம் வடமொழி சம்பந்தமுடையன வாக இருக்கின்றன. எனவே இவர்கள் காலத்துக்கு முன்னுலேயே வடமொழிப் பேயர்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டதை இது காட்டுகிறது. போப் துரையும் கால்டுவெல் துரையும் சுத்தமானதமிழ் எழுதியிருக்கிருர்கள். என்ருலும் அவர்கள் இருவரும் ஆங்கில் சம்பந்த முள்ளவர்கள் என்பதை அவர்களுடைய பெயர்களே காட்டவில்லேயா ? அதைப் போலத்தான்.

தமிழ் மொழியும் தமிழரசும் 35
ஆகையினுல் புறநானூறு' காலத்துக்கு முன்னுலும், தால்காப்பியர் காலம் என்று மதிப்பிடுகிற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் வடமோழி சம்பந்தம் தமிழுக்கு பந்து விட்டது கண்கூடாகத் தெரிகிறது.
இனி வடமொழிப் பதங்களும் அட் பதங்களேக் ாட்டிலும் வடமொழிக் கருத்துக்களும் தமிழில் லந்ததைக் கவனிப்போம்.
தமிழுக்குத் தலேசிறந்த நூல்களுள் முதன்மை பெற்ற ருக்குறளில் " அகரம் முதல எழுத்தேல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ' என்ற முதற் குறளில் ஆதி பகவன் ’ என்பதில் வடமோழிப் பதங்கள் கலந்திருப்பது மட்டு மல்லாமல் பின்னுலுள்ள குறள்களில் வடமொழிக் கருத்துக்களும் கதைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்திரனே சாலும் கரி ' என்று சொல்லுகிருர், மடியிலா மன்னவன் எய்தும் ஆடியனந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு என்னும் குறளில் அடியளந்தான் ' என்பது ழன்றடி மண் கேட்டு இரண்டே அடியில் மண்னேயும் விண்ணேயும் அவங்து விட்ட திருவிக்கிரம நாராயணன் கதை வருகிறது. காமத்துப் பாலில் " தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணுன் உலகு ' என்று வைகுண்டத்தைப் பற்றிக் குறிப்பிடு கிருர், இது நிற்க,
இண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுல் இயற்றப் பட்ட சிலப்பதிகாரம் என்னும் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்ருகிய நூலேட் டார்ட்டோம். இது தமிழ் நாட்டு மன்னர்களாகிய சோழன், பாண்டியன், சேரன், என்ற மூவரையும் சம்பந்தப் படுத்தி, அந்த மூன்றும் தமிழ் நாடுகளிலும் நடந்த ஒரு தமிழ்க் கதையை

Page 21
தமிழ் மொழியும் தமிழரசும்
சொல்லுவது. இதை இயற்றியவர் சேர நாட்டு இளவரசனுகிய இளங்கோவடிகள். இந்த நூலில் வடமொழிப் பதங்கள் சிலவே. ஆணுல் இதில் வடமொழிக் கருத்துக்கள் நிரம்ப வந்திருக்கின்றன.
சில உதாரணங்களே மட்டும் பார்ப்போம். பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் பத்தினிக் கடவுள் " என்று பணிந்து வந்திருக்கிற கண்ணகியின் கதையைப் படிக்கத் தெரியாதவர்களும் அறிவார்கள். கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு மதுரைக்கு வந்து மதுரையின் எல்லேப் புறத்திலுள்ள ஆயர்பாடியில் மாதரி என்ற மங்கையின் ஆதரவு பெற்று அவள் விட்டில் தங்குகிறர்கள். மாதரியின் மகள் ஐயை என்பவள் கண்ணகிக்கு பணிப் பெண் போல் உதவினுள். அவளுடன் அந்த வீட்டில் கண்ணகியை விட்டு விட்டு கோவலன் சிலம்பு விற்க மதுரைக்குப் போய்விடுகிருன் போன கோவலன் திரும்பி வரவில்லே. மாதரிக்குப் பல கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. ஏதோ உற்பாதம் வரப் போகிறதென்று அஞ்சி ஆயர்கள் கண்ணகியின் நலத்தைக் கோரி மகாவிஷ்ணுவைக் கருதி உற்பாதங்களுக்கு உபசாந்தியாக * குரவை ' என்னும் கூத்து நடித்து மாயவனே வணங்குகிருர்கள். அங்கே வருகின்ற சில வரிகளே மட்டும் பாருங்கள்.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் ' * பாம்பு கயிறுக் கடல் கடைந்த மாயவன் * கொன்னேயஞ் சாரல் குருந்தொசித்தான் மாயவன் ' * கோகுலம் மேய்த்துக் குருந்தொசித்தான் என்பவரால் '
என்பன. பின்னும் கீழே காணப்படும் மூன்று பாட்டுக் களேயும் முழுசாகப் பாருங்கள்.

தமிழ் மொழியும் தமிழரசும் 37
மூவுலகு மீரடியால் முறை நிறம்பா வகை முடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியோடுங் கான் போந்து சோவரணும் போர் மடியத் தொல்லில்ங்கை கட்டழித்த சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே பெரிவனே மாயவனை பேருலக மெல்லாம் விரிகமல அந்திபுடை விண்னவனேக் கண்ணேத் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணுத கண் என்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன-கண்ணே மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனூர் வஞ்சம் கடந்தானே நூற்றுவர்பால் நாற்றிசையும் பொற்றத் தொடர்ந்தா ரனமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானே எத்தாத நாவென்ன நாவே நாருயணு வென்று நாவென்ன நாவே
ன்னுலேயே வடமொழி இலக்கியங்களான பாரதத்தை பும் இராமாயணத்தையும் தமிழர்கள் எவ்வளவு உரிமை யாடு எடுத்தாண்டிருக்கிருர்கள் என்பது மிகவும்
:* தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
பாட்டுகளால் இரண்டாயிரம் வருடங்களுக்கு
ன்னுல் எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் இந்தக் கதைகள் இவ்வளவு சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன என்ருல், அந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு எவ்வளவு காலத்துக்கு முன்னுலேயே தமிழர்களுடைய வாழ்வில் இந்தக் கதைகள் கலந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். எந்த ஆரியன் இந்த வடமொழிக் கதைகளை மூட்டை கட்டிக்கொண்டு வந்து தமிழில் புகுத்தி இருக்க முடியும்? தமிழைக் கெடுக்க எண்ணிய இளங்கோவடிகளின் கையைப் பிடித்து இவற்றை

Page 22
தமிழ் மொழியும் தமிழரசும்
எழுதக் கட்டாயட் படுத்தியிருக்க முடியும் ? ஆகையால் இந்த ஆரியக் கதைகளே யாரோ வடநாட்டார் வந்து தமிழில் புகுத்தி விட்டார்கள் என்பது வெறும் பொய்.
சிலப்பதிகாரத்தின் காலத்துக்கு வெகு காலம் மும் தினதாகச் சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் நிலப் பரப்பை-முல்லே, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலே-என்ற ஐந்து இனங்களாகப் பிரித்து, அவற்றுள் பாலே என்பது மக்களுக்குப் பயனற்றதான வெறும் மணற்பரப்பாக இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற நான்கையும் மட்டும் வசிப்பதற்குத் தகுந்தன வென்று ஒன்று சேர்த்து, நானிலம்-நான்கு நிலங்கள்-என்று தமிழிலக்கியங்களில் உலகம் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலத்திணே வகுப்புத் தமிழுக்கே தனி வழக்கமானது. மற்ற எந்த மொழி இலக்கியத்திலும் இந்தத் திணை வகுப்பைக் கான முடியாது. இந்த நான்கு இனத்துக்கும் வெவ்வேறு வழக் கங்களும் தோழில்களும் தெய்வங்களும் வகுக்கட் பட்டிருக்கின்றன. அந்தத் தெய்வங்கள் எல்லாம் வட மொழி சம்பந்தமான தெய்வங்களாகவே இருக்கின்றன. அதன் உண்மையை இந்த நான்கு நிலங்களின் அதிகாரத் தேவைகளேக் குறிப்பிடும் முறையில்,
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் "
என்று தொல்காப்பியம் குறிக்கிறது. இந்தத் தெய்வங்கள் முறையே திருமாலேயும், குமரக்கடவுளேயும், இந்திரனேயும், வருணனையும் குறிப்பன. இவர்கள் நால்வரும் வட

தமிழ் மொழியும் தமிழரசும் 39
மாழியிலுள்ள தெய்வங்கள். இன்றளவும் தமிழ் நாட்டு க்கள் இந்தத் தெய்வங்களை வழிபட்டு வருகிருர்கள். ந்தத் தெய்வங்களே நம் வாழ்க்கையில் சேர்த்துவிட்ட டநாட்டான் யார்? இப்போது தமிழ் நாட்டின் கோயில் ரில் கும்பிடப்பட்டு வரும் இந்தத் தெய்வங்களே யெல் ாம் நீக்கிளிட்டால் நமக்கு மிஞ்சுவது வீரன், இருளன், ாட்டேரி பாவாடை முதலிய தெய்வங்கள்தான் !

Page 23
ஆரியரும் திராவிடரும்
இந்த ஆரியர்கள் யாரோ, திராவிடர்கள் யாரோ, உண்மை அறியவே முடியவில்லே. இதைப்பற்றி ஆராய்ச்பி சொன்னவர் ஆத்தனே பேரும் அவரவர்களுடைய அணு மானங்களேயே ஆதாரமாக்கி ஒவ்வொருவரும் புதுப் புதுச் சிக்கல்களேத்தான் புகுத்தினுர்களே யன்றி ஒருவ ராவது உண்மையைக் கண்டுவிட்டதாகத் தெரியவில்லே.
ஆரியர்கள் என்ற ஒரு குலத்தார் வடதுருவத்தி லிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கே வந்து பரவின தாக நெடுநாளாக ஆராய்ச்சிக்காரர்கள் அழுத்திச் சொல்லி வருகிருர்கள். இன்னும் பல புது ஆராய்ச்சிக் காரர்கள் முன்னே சொன்னது முற்றிலும் தவறு என்று கூறி, இந்த ஆரியர் என்ற இனத்தார் தெற்கே இருந்துதான் வடக்கே போனுர்களே ஒழிய வடக்கே யிருந்து தெற்கே வரவில்லே யென்று பலப்பல நூதன ஆதாரங்களுடன் பலமாக வாதாடுகிருர்கள்.
வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேற்றுமை தெரிகிறது. வடநாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் தென் ஒட்டுட் பழக்க வழக்கங்களுக்கும் வித்தியாசம் தெரிகிறது.

தமிழ் மொழியும் தமிழாகம் 4.
வடதேசத்துப் பண்புகளுக்கும் தென்தேசத்துப் பண்பு களுக்கும் உள்ள பேதமும் தெரிகிறது. இப்படியே மற்ற வேறுபாடுகளும் விளங்குகின்றன. ஆணுல் இந்த ரியனும் திராவிடனும் யாரேன்பது மட்டும் தேரிய ல்லே. ' கங்காதரா மாண்டாயோ' என்ற கதைபோல ஒருவரைக் கேட்டு ஒருவர் இதைக் கண்டு விட்டவர்கள் போலவே நாமெல்லோரும் கத்திக்கொண் டிருக்கிருேம், ந்த ஆரியர்கள் வெகு உயர்ந்த இனம் என்று யாரோ சொன்னதை எண்ணிக்கொண்டு தமிழர்களும் வெகு ாலமாகத் தங்களே ஆரியர்களோடு ஒப்பிட்டுச் சோல்லிக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார்கள், ஆரியர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்னத்தை வைத்துக் கொண்டுதான் ஹிட்லரும் இந்தக் கதி யடைந்து ஜெர்மனி யும் சீர்குலேந்தது.
மற்ற நாடுகஃள விட்டுவிட்டுத் தமிழ் நாட்டை ட்டும் எடுத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் இப்போது சிக்கும் எவர் ஆரியர், எவர் திராவிடர் என்று யாராலும் சால்ல முடியாது. தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்களே ரியர் என்று விலர் நினக்கின்ருர்கள். தமிழ்நாட்டி ஸ்ள பார்ட்டனர்கள் ஆரியர்கள் என்று அவர்களே சரி, அல்லது மற்றவர்கள் எண்ணினுலும் சரி அது வேறும் மயக்கம்தான். தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்ருல் அந்த ரியர்கள் எப்போது இங்கு வந்தார்கள்? சிலப்பதி காரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா ? உக்ர பாண்டியன் ஆட்சியில் கடைசிச் சங்கத்தில் பலபார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிருர்கள். அவர்களெல்லோரும்

Page 24
42 தமிழ் மொழியும் தமிழரசும்
ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர்களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா ?
தமிழ் இலக்கியம் கண்ட நாள்முதல் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிருர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தப் பார்ப்பனர்களே ஆரியர்கள் என்றும் வடக்கேயிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வேறும் வம்பு பேசுகின்ருேம்.
உண்மையில் தமிழ்நாட்டில் ஆரியர்களும் இல்லே, திராவிடர்களும் இல்லே. ஆரியர்கள் இல்லே பென்ருலும் திராவிடர்கள் இல்லேயேன்பது எப்படி என்று நீங்கள் திடுக்கிடலாம். ஆணுல் சற்று நிதானித்துப் பாருங்கள் திராவிடம் என்ற பதம் தமிழ்ப் பதமல்ல. இந்தியாவின் வடபாகத்தை வடமொழிக்காரர்கள் ஆரியா வர்த்தம் என்று சொல்லிக் கொண்டார்கள். அதே வடமொழிக் காரர்கள் இந்தியாவின் தென்பாகத்தை திராவிடம் என்று சொன்னுர்கள். தமிழ் நாட்டையும் தமிழர்களேயும் குறிக் கின்ற இடங்களிலேல்லாம் வடமொழிக்காரர்கள் திரா விடம் என்ற பதத்தைத்தான் உபயோகப்படுத்தி யிருக்கி ருர்கள். இந்தத் திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்ருல் அது அவர்களுக்கே தெரியாது. திரானிடம் என்ற சொல்லும் ஆரியா வர்த்தம் என்ற சொல் எப்படி வந்ததோ அப்படித்தான் வந்திருக்கும். என்ன காரணத்தாலோ வடநாட்டை ஆரியவர்த்தம் என்ருர்கள். அப்படியே தென்னுட்டை அவர்களே திரானிடம் என்று சொன்னுர்கள். பின்னுல் வந்தவர்கள் இந்த இரண்டு பாகத்தையும் சேர்த்து இமயம் முதல் குமரி வரைக்கும் உள்ள நாட்டை ஆரியதேசம் என்று சொல்லிவிட்டார்கள். பிற்காலத்திய தமிழ் இலக்கியங்

தமிழ் மொழியும் தமிழரசும் 43
களிலும் இந்தியாவை ஆரியநாடு என்று அநேக இடங் களில் சோல்லப்படுகிறது. சுப்பிரமணிய டாரதியாரும் ஆரிய பூமியில், நாரியரும் டிர, சூரியரும் சோலும், வீரிய வாசகம் வந்தேமாதரம் " என்று பாடுகிருர்,
எனினும் ஆரியர் , " திராவிடர் ' என்ற இரண்டு பதங்களும் தமிழுக்கு அன்னியமானவை. தமிழ் இலக்கி பக்களில் எந்த இடத்திலும் தமிழனே திரானிடர் என்று சொன்னதில்லே. தமிழன் தன்ன திராவிடன் ' என்று சொல்லிக்கொண்டால் அவன் கூசாமல் தன்ஃன ஆரியன்' என்றும் சொல்லிக் கோள்ளலாம். யாரோ ஒருவர் நம்மை என்னவோ என்று கூப்பிட்டால் அந்த " என்னவோ என்பது நம் பெயராகி விடுமா ? உதாரனமாக இங்கிலாங் தைச் சேர்ந்த ஒருவனே நாம் ஆங்கிலேயன் ' என்று சொல்லுகிருேம். இதனுலேயே அவன் தன்ன ? ஆங்கி லேயன் என்று சோல்லிக்கோள்ள சம்மதிப்பாணு என்பதை எண்ணிப்பாருங்கள்,
இனி, தமிழ்நாட்டில் நெடுங்காலமாக இருந்துவரும் பார்ப்பனர்கள் பார் என்பதைப் பார்ப்போம்.
வெகுகாலமாகத் தமிழர்கள் திரைகடலோடித் திரனியம் தேடினவர்கள். திரவியத்தை மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் அங்கங்கே யிருந்த கலேயறிவுகளேயும் திரட்டிக்கொண்டு வந்து தங்களுடைய தனி நாகரீகத் தையும் பண்புகளேயும் வளர்த்தவர்கள். அறிவு களேத் தேடுவதிலும் அறிவாளிகளே ஆதரிப்பதிலும் தமிழர்களுக்கு மிஞ்சியவர்கள் தரணியில் இருந்த தில்லே. அந்த அருங்குணத்தால் வட மொழியில் இருந்த பல நல்ல ஆன்ம விசாரஃணக்கான சாஸ்திரங்

Page 25
44 தமிழ் மொழியும் தமிழாகம்
கஃளயும் கதைகளேயும் தமிழ் நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆர்வங்கொண்டு வடமொழிப் புடிப்பை தமிழ் நாட்டில் போற்றி வளர்த்தார்கள். அதற்காக வடமொழியை நன்ருகப் படித்து அதிலுள்ள அறிவுகளேத் தமிழ் மக்களிடையே ச் செய்வதே வாழ்க்கையாகக் கொள்ளும்படி தமி -டு மக்களுள் ஒரு சிறு பகுதியை அதற்கென்றே டி நபடுத்தினுர்கள். அப்படிச் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆராய்ச்சிக்காரர் களுக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனியாக மானியங்களேயும் மரியாதைகளேயும் ஏற்பாடுசெய்தார்கள். இந்த வழக்கம் இன்றைக்கும் செட்டிமார் நாட்டில் இருந்து வருவதைக் கண்ணுரப் பார்க்கலாம். அனேக செட்டியார்கள் தங்கள் சொந்தச் செலவில் ஒரு கோவிலேக் கட்டி, அருகே ஒருகுளத்தை வெட்டி, அதைச் சுற்றிலும் ஒரு அக்ரஹாரத்தைக் கட்டி, அதில் வடமொழி வேத பாடசாஃப் ஒன்றை உண்டாக்கி, அத்தக் கோயி லுக்கு வேண்டிய மானியத்தைக் கொடுத்து, வேதபாட சாலேக்கு வேண்டிய எல்லா உதவிகளேயும் நிரந்தரமாக்கி, அந்த வீடுகளேட் பார்ப்பனர்களுக்கென்றே இலவசமாக விட்டு, அவர்களில் சிலரை அந்தக் கோயிலுக்குப் பூசாரி களாக இருக்கச் செய்து, கோயில் திருவிழாக்களே நடத்தத் திரவிய சகாயமும் செய்து வைத்திருக்கிருர்கள். இந்தப் பழக்கத்தை ஓர் உயர்ந்த தர்மமாகச் செய்து வருகிருர்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. நெடுங் காலத்துக்கு முன்னுல் தமிழ்நாட்டு வேந்தர்களும் குறு நில மன்னர்களும் பணக்காரர்களும் செய்து வைத்த பழக்கம்.
இப்படி, ஆரியமொழி என்று சொல்லப்பட்ட சம்ஸ் கிருத நூல்களேட் படித்து அவற்றிலுள்ள நல்லறிவுகளேத்

தமிழ் மொழியும் தமிழாசும் 45 தமிழர்களுக்குச் சொல்லுவதற் கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியார் அந்த வட மொழியையே அதிகமாகப் படித்து வந்தார்கள். அவர்களுக்குத் தாய் மொழி தமிழ் தான் என்ருலும் வடமொழியைத்தான் அவர்கள் வருந்திக் கற்ருர்கள். ஏனெனில் அதிலேதான் அவர்களுடைய பிழைப்புக்கு வழி இருந்தது. அவர்களுடைய வாழ்க் கைக்கு வேண்டிய வசதிகளே யெல்லாம் மன்னவனும் மற்றத் தமிழர்களும் சேர்ந்து தனியாகச் செய்து வைத்து, ஊரின் ஒரு தனிப்பகுதியில் இவர்களே ஒரு தனி இனமாக வைத்துத் தாங்கி வந்தார்கள். தமிழ் சமூகத்திலுள்ள மற்றவர்களை விட்டு விலக்காக வாழ்ந்து வந்ததினுல் இவர்கள் தங்களுக் கென்று ஒரு தனியான பழக்க வழக்க சம்பிரதாயத்தை உண்டாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த சம்பிரதாயங்களேச் சரியென்று மற்ற தமிழர்களும் மதிப்புக் கொடுத்துவந்தார்கள். கொஞ்சங்-கொஞ்சமாக இவர்கள் தங்களே ஒரு தனி இனமாகவே எண்ணிக் கொண்டு தாங்கள் புதிதாக மேற்கொண்ட பழக்க வழக்கங்களே தங்கள் குலவழக்க மென்றும், தாங்கள் புதிதாகக் கற்றுக்ங் கொண்ட வடமொழியே தங்களுடைய வம்ச பாஷை என்றும், அந்த வடமொழியிலுள்ள ஆரியகுலம் கோத்திரங் களேயே தங்களுடைய குலம் கோத்திரங்களாகவும் பழகிக் கொண்டு, மற்ற தமிழர்களே விட்டு வேருக விலகிவிட்டார் கள். அன்றியும் தாங்கள் மற்றவர்களேக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள், மற்ற தமிழர்களும் அதை ஒப்புக் கொண்டு மரியாதை செய்து வந்தார்கள். தமிழர்களுடைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்கப்பட்டது. அந்தச் சிறுதொகுதியின்வழி வந்தவர்களே இங்குள்ள பார்ப்பனர்கள். இவர்கள் எங்கேயோ இருந்துவந்து

Page 26
46 தமிழ் மொழியும் தமிழரசும்
தமிழ் நாட்டில் திடீரென்று புகுந்து கோண்டவர்கள் அல்ல. அன்றியும் அவர்கள் கோயில்களுக்கு குருக்கள் ஆனதும், தமிழர் வீட்டுச் சடங்குகளுக்குச் சாஸ்திரி களானதும் மன்னவர்களுக்கு மந்திராலோசனை சோன்ன தும் அவர்களுடைய சொந்த முயற்சியால் நேர்ந்துவிட்ட குதுகள் அல்ல. பாண்டியனும், சோழனும், சேரனும் பார்ட் பனரல்லாத மக்களின் உழைப்பைக் கொண்டு கட்டி வைத்த கலா கிலேயங்களான கோயில்களில் இந்தப் பார்ட் பனர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டது அவர்களுடைய தந்தி ரத்தாலோ மந்திரத்தாலோ அல்ல. அக்கா லத்திலிருந்த தகுதியினுல் தமிழ் மன்னர்களும் தமிழ் மக்களும் தாங்க ளாகவே தந்த பெருமை. பார்ப்பனர்கள்தான் o-Libb வர்களாக இருக்கவேண்டும் என்பது என் கட்சி பல்ல; எல்லா வகுப்பினர்களும் சிறப்படையவேண்டும். ஆணுல் அதற்காக ஒரு வகுப் புக்கும் பிறுமை செய்ய வேண்டியதில்லே. ܡܨ
இவைகளே யெல்லாம் இவ்வளவு Gislil GITT G H IT IST சொல்ல நேர்ந்த காரணம் பார்ப்பனர்களுக்காகப் பரிந்து பேசுவதற்காக அல்ல. பார்ப்பனர்கள் தங்களேத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள். நான் பரிந்து பேசுவது மற்றவர்களுக்காகததான். நம்மில் சிலர் இந்தப் பார்ட் பனர்களே எங்கிருந்தோ வந்து விட்ட "ஆரியர்கள்' என்றும் மற்றத் தமிர்கள்ே திராவிடர்கள்' என்றும் திரித்துக் கூறி, பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்களுக்குள் வளர்த்துவரும் மனக்கசப்பை மாற்றுவதற்கான முயற்சிகளில் Tl ார்களுடைய கவனத்தை இழுக்க வேண்டும் என்பதே என் கருத்து.
ஒரு பார்ப்பன ரல்லாதவர்-இயல்பாக வெகு நல்ல குணம் உள் ாவர்-வேறும் கட்பி பேசும் காரணத்தினுல்

தமிழ் மொழியும் தமிழாகம் 47
சொன்னுர்-" இந்த ஆரியப் பார்ப்பனர்களே யெல்லாம்
யூதர்களே ஹிட்லர் ஜெர்மனியிலிருந்து ஒழித்ததைப்டோலத்
விளைவுகளேயும் ஒரு கண நேரமாவது சிந்தித்துப் பார்க்கும் திறமையுள்ளவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.
இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு இடம் கோடுப் பதும்மிகவும் டாவம், ஆணுல் 'பாவம் என்று பயப்படுகிறவர் இப்போது யார் இருக்கிருர்கன் என்று நாம் எண்ணலாம். எனினும் இந்த 'பாவம்', 'புண்ணியம் என்ற பதங்களின் அவசியம் மீண்டும் உலகத்தில் விரைவில் உண்டாகுமென்றே நம்பலாம். " பாவிகளே ! உங்கள் பாவங்களே மன்னிக்கும்படி ரக்ஷகனிட த்தில் பணிந்து விண்ணப்பம் சேய்யுங்கள். பரம பிதா உங்களே ரகழிப்பான் ' என்று ஏசுநாதர் பன்னிப் பன்னிச்
சான்னுர், ஆணுல் இந்த உபதேசங்கள் அடங்கிய பைபி:ள எல்லாக் கிறிஸ்துவ நாடுகளிலும் அழகாக அச்சடித்து மாதா கோயிலுக்குப் போகும்போது அலங்காரமாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு უპლIს அணியாகத்தான் உபயோகித்தார்கள், ஜப்பான்மீது ட2:று குண்டை வீசி ஒரு நகரத்தையே நாசமாக்கி விஸ்தாரமான பிரதேசத்தை வேகடித்தபோதுதான் இந்தக் கிறிஸ்துவ நாடுகளேல்லாம் "அப்படி அணுகுண்டைப் போட்டது கவும் பாவம், பாவம் ” என்று பதறிஞர்கள். ஏனென் ருல் அந்த அணுகுண்டு, தங்கள் தலேயி ஆலும் விழலாம் என்ற பயம் வருகிறபோது அதைத் தடுத்துக் கொள்ள இந்த " பாவம்' என்ற பதத்தைத் தவிர வேறு பரிகாரம் ஆல்லே.

Page 27
48 தமிழ் மொழியும் தமிழரசும்
தமிழ் நாட்டிலுள்ள பார்ட்டனர்கள் ஆரியர்கள் அல்ல, ஆன்ம விசாரணைக்கான ஞான நூல்கள் மிகுந்த வட மொழியைப் படிப்பதையே தொழிலாகக் கொள்ளும் படி தமிழ் மக்களும் தமிழ் மன்னர்களும் பிரித்து வைத்த தமிழர்களே பார்ப்பனர்கள். தமிழில் ஆன்ம விசாரணை நூல்கள் இல்ஃல. அதை ஒப்புக் கொண்டதில் தமிழருக்கு அவமானமு மில்லே. எந்த ஒரு மொழியிலும் எல்லா அறிவும் இருந்துவிட முடியாது. தமிழ் நாட்டில் ஆரியர்களும் இல்லே தமிழர்கள் தங்களேத் திராவிடர்கள் என்று சோல்லிக் கொள்வதும் அறியாமை. இங்கிலிஷைப் படித்து விட்டவர்களெல்லாம் இங்கிலீஷ் காரர்களாகிவிட மாட்டார்கள். அதைப் போலவே ஆரிய மொழியைப் படித்தவர்கள் ஆரியர்கள் ஆகிவிட மாட்டார்கள். சொல்லத் தெரியாதவர்கள் "தஞ்சாவூரை ', 'டாஞ்சூர்' என்று சொல்லி விட்டதினூலேயே தஞ்சாவூர்க்காரர்கள் தங்களே டாஞ்சூரியர்' என்று சொல்லிக் கொள்வது தகுதியல்ல. அதைப் போலவே யாரோ அன்னியர்கள் தமிழ் நாட்டைத் 'திராவிடம் ' என்று சோன்னதற்காக தமிழர்கள் தங்களேத் திராவிடர் ' என்று சொல்லிக் கொள்வது சரியல்ல,
வடநாட்டு மக்களுடன் தமிழர்கள் நெடுங்காலமாக நேசமாக இருந்து வருகிறர்கள். வடநாட்டு உறவுகளுக் காகத் தமிழர்கள் வருத்தப்பட வேண்டியது ஒன்றுமில்லை. அநேக தமிழ் அறிஞர்கள் வடக்கத்தியார்களுடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்று பேருமையோடு பேசிக் கொண்டதுண்டு. ஒரு நல்ல உதாரணம் சொல்லுகிறேன். காலஞ்சேன்ற பா. வெ. மாணிக்க நாய்க்கர் என்பவர் ஒரு வெகு நல்ல தமிழறிஞர். அவர் சர்க்கார் எக்ஸிகியூடின் எஞ்சினியராக இருந்தவர். எனக்கு அன்பரும்,
 

தமிழ் மொழியும் தமிழரசும் 4인
உறவினரும் ஆவார். இந்த ஆரிய திராவிட விவாதத்தில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தவர். தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைத் தனியான முறையில் சொல்லியும் எழுதியும் வந்தவர். மிகவும் சாதுரியமாகத் தர்க்கிக்க வல்லவர். அவர் தாம் விஜயநகர மன்னர்களுடன் பறவுள்ள வம்சத்தில் வந்தவராகச் சொல்லிக் கொண்டார். F3L5 JJ சமஸ்தானத்தை உண்டாக்கிபவர்கள் ழர்கள் அல்ல; அநை ஆண்டவர்களும் தமிழர்கள் அல்ல. அவர்கள் வடநாட்டின் தொடர்புடைபவர்கன் , தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் மிகவும் பெருமையோடு பேசித் தன்னே ஒரு தமிழன் பான்று
கேளுங்கள்.
மாணிக்க நாய்க்கருக்குச் சோந்த 23ர் சேலத்தை அடுத்த பாகல்பட்டி என்ற சிறு கிராமம். அதன் அருகில் ஒரு மண்மேடு உண்டு. அது வெகு காலத்துக்குமுன் அழிந்துபோன ஒரு அரண்மனேயாக இருக்கக்கூடும் டிரன் று அனுமானிக்கப்பட்டது. அப்படியாகுல் அதில் ரான மான செல்வம் புதைந்திருக்கலாம். அந்தச் செல்வத்தைத் தோண்டி எடுக்க நேர்ந்தால் அது யாரைச் சேர வேண்டியது ? சாதார 3 மாக அது அரசாங்கத்தைச் சேரும், அப்படி அது அரசாங்கத்துக்குட் போய்விட விடுவானேன் டன்ற எண்ணம் மாணிக்க நாய்க்கருக்கு ாழுந்தது. பாகல்பட்டி என்பது ஒரு சிறு :மீன். அந்த ஜமீனுக்கு ஒரு காலத்தில் மாணிக்க காய்க்கரின் முன்னுேர்கள் சொந்தக்காரராக இருந்தார்கள். நாய்க்கர் ான்ற பட்டம் விஜயநகர வீரர்களுக்கும் அவர்கள் பரம்பரைக்கும் உண்டு.

Page 28
5() தமிழ் மொழியும் தமிழரசும்
இதையெல்லாம் ஒன்ாகச் சேர்த்து மாணிக்க Yoಖಿ ஒப0 (
நாய்க்கர் வாதாட ஒரு அபூர்மான யுக்தி செய்து, அங், உரிமையை நிலநாட்ட ஒரு விண்ணப்பம் தயார் செய்து சென்னை கவர்னருக்கும், கவர்னர் ஜெனரலுக்கும் சீமையிலுள்ள "சேக்ரடரி ஆப் ஸ்டேட்ஸ் அவர்களுக்குப் அனுப்பிக் கொண்டார். அந்த விண்ணைப்பத்தை நாய்க் ரவர்களே எனக்குக் காட்ட நான் படித்துப் பார்த்தவன்
அந்த விண்ணப்பத்தில் டாகல்பட்டி ' என்பது * பகை இல்பட்டி ' (பகைவர்களே ஆல்லாத பட்டி) என்றும், அது ஒரு சிற்றரசு என்றும், விஜயநக மன்னர்களின் சிற்றரசர்களேச் சேர்ந்த நாய்க்கர்கள் ஆண்டதென்றும், அந்த நாய்க்கர்கள் வழியில் வந்தவர்கள் தான் தம்முடைய முன்னுேர்கள் என்றும், அந்த சிற்றரசர்களின் அரண்மனே காலகதியால் அழிந்துபோய் இப்போது மண் மேடாக இருக்கிறதென்றும், அங் மண்மேடும், அதில் புதைந்திருக்கக்கூடிய அனேத்துப் தங்கள் குடும்பத்துக்குச் சேர வேண்டும் என்றும் அப்படி உத்தரவாக வேண்டும் என்றும் எழுதப்பட் டிருந்தது. அதற்கு அனுகூலமான பல ஆதாரங்களும் ժiւ IDLIւIւ-ւկ-(Iյl5բեoծI.
சரித்திரப் பூர்வமாக இது சரியோ அல்லவோ நமக்கு தெரியாது. ஆணுல் தமிழர்கஃI மிகவும் பெருமை படுத்தி, தாமும் ஒரு தமிழன் என்பதில் பெருமிதங் கொண்டு, ராமன் ஆரியன் என்றும், ராவணன் தமிழன் என்றும், ராமாயணம் என்பது ஆரியனுக்கும் தமிழனுக்குப் நடந்த ஒரு சண்டைதான் என்ற விவகாரத்தில் வெது தீவிரமாக ஈடுபட்டிருந்த மாணிக்க நாயக்கரும்கூடத் தம்மை ஆரியர்களின் சம்பந்தமே ஆதிகமாக உள்:

தமிழ் மொழியும் தமிழரசும் 51
விஜய நகரத்தாரின் குலத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக் கொண்டார் என்பது மட்டும் உண்மை.
ராமன் ஆரியணுக இருந்துவிட்டால் நமக்கென்ன ? ராவணன் தமிழனுக இருந்துவிட்டால் நமக்கென்ன ? ராமன் ஆரியனுக இருக்கலாம். ஆணுல் ராவணன் தமிழன் அல்ல. ஏன் எனில் இலங்கையில் இருந்தவர்கள் தமிழர் அல்ல. இலங்கையின் மொழியும் தமிழல்ல. அதை இலங்கையின் சரித்திரமாகிய 'மகாவம்சம்' இன்றைக்கும் சொல்லுகிறது. இப்போது இலங்கையின் சொந்தக் காரர்களாக இருக்கிற சிங்களவர் தமிழர்களேத் தங்களுக்கு இடையூறு செய்கிற விரோதிகளாகக் கருதி விரட்டு திருர்கள். கண்ணுக்கு நேராகத் தமிழனுக்கும் இலங்கைக் காரருக்கும் உள்ள உறவு இப்படியிருக்க, கண்ணுக்கும் மனத்துக்கும் எட்டாத ராமாயண கால சரித்திர உண்மைகளே ஊகிக்க முடியுமா ?

Page 29
தமிழ்நா டு
தமிழ்நாடு ஒரு தனி மாகாணம் ஆகவேண்டு என்பதும், அதில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கு, ஆதிக்கர் ருக்கவேண்டும் என்பதும் மிகவும் சரியான உரிமைகள் பாஷோவாரியாக மாகாணங்க*ளப் பிரிக் போது தமிழ்நாடு ஒரு தனி மாகாணமாக்கப்படும் என்று தான் எதிர்பார்க்கிருேம். அன்றியும் திருவாங்கூரின் தெற்கிலும், தேன் கிழக்கிலும் தமிழர்களே பேரு, தொகையாக இருக்கிற பகுதிகளேயும் தமிழ் மாகான, தோடு சேர்க்க வேண்டும் என்று செய்யப்பட்டு II, 1;; iii முயற்பியும் மிகவும் கியாயமானது. தமிழ்நாடு என்று சொல்லும்போது வேறும் இறந்த கால உண்மைக மட்டும் எண்ணுமல் நிகழ்கால நியாயங்களேயும் எதிர்கா நோக்கங்களேயும் சேர்த்து 1ண்ணவேண்டும். சரிந்: உண்மையாக தமிழ் நாட்டின் எல்லே, வடக்கே வேங்க மலேயும், தெற்கே குமரியாறும் மற்ற இரு புறங்களிலும் கடலுமாகத்தான் இருந்திருக்கிறது. ஆணுல் அந்த ல் இப்போது ஆல்ஃப். பழைய எல்லேக்குள் ஆட்டோ து இருந்து வருகிற மலேயாளிகளும், ஆந்திரரும் அ. ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் தட் ை தாய் மொழியாகக் கோண்டவர்கள் மிகுதியாகவுள்

5
தமிழ் மொழியும் தமிழாகம்
பகுதிகளே யேல்லாம் தமிழ் மாகாணத்தோடு சேர்க்க வண்டும் என்பதுதான் சரியான நியாயமாகும். அந்த
றையில் ஒரு தமிழ் மாகாணத்தை நிறுவி தமிழர் 1ளின் தனி முறையில் கலேகளேயும், கல்வியையும் பெருக்கி மிழ் அரசு நடத்தி, தமிழர்களுடைய பெருமைகளுக்குக் ாவல் புரிவோம்.
ஆணுல், தமிழ் மாகாணத்தில் தமிழன் தனியரசு காண்ட பின் இந்திய நாட்டை மறந்துவிடக் கூடாது. றந்தால் தமிழ் மாகாணத்தின் தனியரசும் தடுமாறிவிடும். இந்திய நாட்டில் பாஷைகள் எத்தனே இருந்தாலும் பல்லாயிரம் வருஷ்ங்களாக இந்திய மக்கள் அஃனவரும் ஒரே தாய்ட்பாலே உண்டு ஒரே நாகரிகமுடையவர்கள் ன்பதை ஆகழ்ந்துவிடக் கூடாது. இகழ்ந்தால் பல கஷ்டகஷ்டங்கள் உண்டு. வடகோடியில் வசிக்கும் ஒரு இந்தியன் தெற்கேயுள்ள திருப்பதி, சீரங்கம், ராமேசுவரம் ான்ற உடனே வணக்கம் செய்வதும், தென்கோடியி விருக்கும் ஒரு தமிழன் வடக்கேயுள்ள காசி, ஹரித் துவாரம், பிரம்ம கபாலம் என்ற பெயர்களுக்குக் கை யெடுத்துக் கும்பிடுவதும் ஒருநாள் இரண்டு நாளில் ண்டாகிவிட்ட உறவுகள் அல்ல. அறுக்க முயல்வதும்
வடநாட்டிலும் தென்னுட்டிலும் குணங்களும் குற்றங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக் கின்றன. குனங்களேட் பற்றித் திருப்பிச் சொல்ல வேண்டியதில்ஃல. குற்றத்துக்கு மட்டும் ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்தியாவில், இறந்துபோன கணவ னுடன் மனேவி உட்ன்கட்டை ஏறி எரிந்துபோகிற வழக்கம் வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. ரஜபுத்திரப் பேண்கள் போரில் இறந்துபோன கணவன்

Page 30
தமிழ் மொழியும் தமிழரகம்
மார்களேக் கருதிக் கூட்டம் கூட்டமாகத் தீக் குளித்தன, சரிந்திரமாகப் படித்திருக்கிருேம். இந்தக் கோடி வழக்கத்தை நீக்க நூறு ஆண்டுகளுக்கு முன்னுலிருந்த ராஜாராம் மோஹன்ராய் என்ற வங்காளிப் பிராமனர் வெகு டாடேட்டு அதற்காக இங்கிலாந்துக்கும் தூது சென்ரும். கடைபியாக லார்ட் வில்லியம் பெண்டிங்க் என்ற கவர்னர் ஜெனரல் அந்த வழக்கத்தைச் சட்டம் சேய்து ஒடுக்கிஞர். இந்த சககமனம் வழக்கம் வடநாட்டுக்காரர்களிடப்
தான் இருந்ததாக நாம் எண்ணிக்கோண்டோம். ஆஜன்
இந்த வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் அதிசயப்படுவீர்கள்.
மிகச் பிறந்த தனித் தமிழ் இலக்கியமாகச் சோல்லப் படுகிI புறநானூறு ' என்ற நூலில் பூதப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் இறந்து போனபோது அவனுடைய மனேவியும் உடனிறக்கத் தீக் குளிக்கச் சென்றதை அருகிலிருந்த அமைச்சர்களும், அறிஞர்களும் தடுத்து அறிவுறுத்துகிருள்கள். அவர்களே மீறி அந்தப் பேண் தீயில் இறங்கி இறந்ததாகச் சோல்லப்பட்டிருக் கிறது.
இந்த வழக்கம் புறநானூறுக்குப் பின்வந்த தமிழ் இலக்கியம் எதிலும் ஆல்ஃல. புறமானுாறு காலத்துக்குப் பின், அதாவது நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் இங், வழக்கம் தமிழ் நாட்டில் இல்லா தொழிந்து விட்டதாக 3ளகிக்கலாம். அப்படியானுல் இந்த வழக்கம் தேற்கே ஆரம்பித்துத்தான் வடக்கே டோயிருக்க வேண்டும் என்று "ாண்பி3 ம்ெ இடமிருக்கிறது.
இதனுல் பல தமிழ் நாட்டு மன்னர்கன் இமய வர்மன் - அதிவீர ராம பாண்டியன் - ராஜ சூயம்
 

தமிழ் மொழியும் தமிழரசும் 55
ட்டன்1ன் - ராஜ ராஜன் ராஜ ராஜேந்திரன் ராஜேந்திர மார்ந்தாண்டன் ' பான்ற பெயர்களே வைத்துக் கொண்ட காரணத்தாலும் வடகாடும் தன் ஆடும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத நாகரிகத்தில் ன்னிக் டப்பதாலும் நாம் ஆந்தியானின் பொது த்தையும் போற்றவேண்டும். இந்திய நாட்டின் இந்த ழுமையைப் பாதியார்
* முப்பது கோடி முகமுடைான் உயிர்
மெய்ப்புற ஒன்றுடைIாள்-இவான் செப்பும் மொழிபதி னெட்டுடையாள் எனில்
சிந்தனே ஒன்றுடையாள் '
என்று பாடி இருக்கிருர், இப்போது இங்கிய நாட்டின் னத்நோகை நாற்பது கோடியேனே மதிப்பிடப்படுவதால்
ப்பாட்டை,
நாற்பது கோடி முகமுடைய Iாள் உயிர் நன்மீக ஒன்றுடைய பன்-இள்ை ஏற்கும் மொழிபதி னெட்டுடைான், எனில் எண்ணறுதல் ஒன்றுடைய Hள்
என்பதுபோலப் 1ாடிக் கோண்டாலும் பொருங் தும்,
த ரிழ்நாடு நனிய சான் பின்னும் இந்த எண்ணம் ம்முடைய மனதில் மாரு திருந்தால்தான் தமிழ்நாடு பூமிழருக்கே என்ற கோஷத்தினுல் தவறு வராது. தமிழ் நாட்டில் தாய்மொழி தமிழல்லாத அனேக வகுப்பார்கள் நெடுங் காலமாக வாழ்ந்து வருகிருர்கள். அவர்களில் அருந்ததி ர் (தாய் மோழி தேலுங்கு), சேணியர்கள் (தாய் மோழி கன்னடம்), ஆரிய :பியர்கள் (தாய் மொழி

Page 31
5ሰ3 தமிழ் மொழியும் தமிழரசும்
தெலுங்கு), செளராஷ்ட்ரர் (தாய்மொழி செளராஷ்ட்ரம்)
முதலானவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தோகை தனித்தனி லட்சக் கணக்கிலிருக்கிறது. இவர் களேவிட சிறு தொகையினரான மற்ற மோழிக்காரர்களுர், உண்டு. மேலே சொல்லப்பட்டவர்களுக்குத் தாய்மொ தமிழில்லா விட்டாலும் அவர்கள் எல்லா விதத்திலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிருர்கள். அவர்களுக் கெல்லாம் ஒரு அதிே நேர்ந்து விடும்படி தமிழ்நா) தமிழருக்கே ’ ஆகிவிடக் கூடாது. ஆணுல் தமிழ்நாடு தமிழருக்கே ' என்று கோஷிட்டதில் நான் மேலே குறிப் பிட்ட வகுப்புகளே யெல்லாம் விட்டுவிட்டு, ஆரியர் i என்ற நம்மிர் விலர் கிஃனக்கிற தமிழ் நாட்டுப் பார்ட்டனர்
. - - -- . . . . . -- ܪܬܶܝ.܆ ܕ܂܇ கஃள மட்டும்தான் எண்ணப்படுகிறது என்ருல் அதைவிட அதிே வேறு எதுவும் இருக்க முடியாது. அது நான் முன்னே சோன்னபடி " பாவம் அல்லது பாதகப் தான் ஆகும்.

தமிழ் அரசு
மிேழ்நாட்டில் நடக்கப் போகிற தமிழ் மாகாண அரசாட்சி தமிழை அரசாங்க மோழியாகக்கொண்டு தமிழ் மரபும் தமிழ்ப் பண்பும் நவருத முறை பில் நடத்தப்படுகிற ரு ஜனநாயக பஞ்சாபத்தாகர்,நான் பூருக்கவேண்டும். இந்த ஒரு ஜனநாயகப் பஞ்சாயத்து முறைதான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்திலும் "ازاكي لا يساو - அவர்களுக்குச் சில தனி அதிகாரங்கள் ருந்தாலும் அரசாங்கத்தின் தினசரி நடப்பு அதிகாரங்கள் முற்றிலும் ஐங்குழு ' என்ற பஞ்சாயத்துகளிடத்தில்தான் இருந்தது. இதைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் இருக்கின்றன. இந்த "ஐங்கு பூ பஞ்சாயத்து முறையைத்நான் மகாத்மா காந்தியும் ஆதரிக்கிருர், காந்திய அரசியல் ன்று அகர்வால் எ புதிய நூலிலும் இந்த தமிழ்நாட்டு முன்ற யக் குறிப்பாகச் சொல்லுகிருர் சேர சோ டாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த அரசியல் முறைகள பும், அகஜல் மக்களுக்குள் ;ருந்த அமைதியையும், அட்ே ாது வளர்ந்து கலக*ளயும், அகல்ை விரிந்த நாகரி கத்தையும் புகழ்ந்து பல ஐரோப்பிய எழுத்தாளர்கள்
:ம் விதமாக வியந்து புதியிருக்கிருர்கள்.
ட் 14 அன்னிய நாட்டு அறிஞர்களாலும் புகழட் -포 11: நி |
படுகிற அந்த மூவேந்தர் பெரும்புகழை நாம் பேசு

Page 32
58 தமிழ் மொழியும் தரிழரசும்
கின்றுேம், அணுல் அவர்கள் அருங்குனத்தில் சுடா கின்ருேம், அவர்கள் விரத்தை பார்த்துகின்ருேம். ஆணுல் அதன் சுகர்கைத் தாழ்த்துகின் ருேம் ஆர்கள் விட்டு வைத்த சரிந்திரத்தில் களிக்கின் ருேம், ஆஜல் அவர்கள் கட்டி:ைத்த கோயில்களேட் புரிக்கின்ருேம், அவர்கள் போர்த் திறத்தைச் சோல்லி கிர்நம் கதைக் பின் ருேம், ஆணுல் அவர்கள் சேர்ந்துவைத்து நல்லறிவைச் விதைக்கின் ருேம். அவர்கள் டாட்சிஃக்க அரபியலில் மலேக்கின்ருேம், ஆணுல் அவர்கள் ஆட்சி கண்ட அமைதி கஃனக் குலேக்கின் ருேம். அவர்கள் சேய்யாததில்லே என்று மகிழ்கின்ருேம் , ஆஜல் அவர்கள் செய்து வைத், இலக்கியத்தை கழ்கின்ருேம். அவர்கள் நீதிநெறி முறைமைகளே வந்தித்தோம், ஆல்ை அவர்கள் ஆதரித்த புலர்களே கிந்தித்தோம். மாண்டுபோன அம் மன்னர் களுக்காகக் கண்ணிர் விடுகிருேம், ஆறுல் மாளாதிருக்கும் அவர்கள் அறப் பயிர்களுக்கு வெந்நீர் விடுகிருேம். அவர்களுடைய புறச் சின்னங்களாகிய வில், மீன், புலிக் கொடிகளே 1ற்றுகின்ருேம், ஆஜல் அவர்களுடைய அபச் பின்னங்களாகிய அன்பு தேய்வம் அறங்களத் தூற்று கின் ருேம். கஃனயேடுக்க எண்ணி முளேயேடுக்க முஃனந்து விட்டோம். சீர்திருத்தம் பேசி ப்ே பறித்தல் செய்கிருேம், சமாதானம் காட்டி சண்டைகளே மூட்டு கின்ருேம், ஒற்றுமையைக் கூறி வேற்றுமைகளே வி வாக்குகிருேம். ஆன்டேன்று பேணி பர்புகளே வாங்க் கிருேம். அறமென்று நினத்து மறங்களிலே மனம் செலுத்துகிருேம்.
தமிழ்நாடு தனி மாகான மாகி, தமிழ் மக்கள் தனி அரசு கொண்டு, தமிழ்மொழி ஆட்சிபுரிய வேண்டு பானுல் சேரனும் சோழனும் பாண்டியலும் காட்டிய
 
 
 
 

தமிழ் மொழியும் தமிழரசும் 59
செந்நெறிகளில் சேல்ல வேண்டும். அவர்கள் விட்டுப் டோன அறங்களேப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் போற்றி வைத்த ஆலக்கியங்களில் போதிந்து கிடக்கும் நல்லுனர்ச்சிகள் நம்மநாக வேண்டும். அப்போதுநான் சேரன் செய்ததுபோல வடநாட்டையும் வணங்க வைக்க முடியும். ஆப்போதுதான் சோழன் கட்டி வைத்த பெரிய கோயிலேட் போன்ற அரிய ஃேப் 1ை ஆற்ற முடியும். அப் போதுதான் நெற்றிக் கண்ணுக்கும் ஆஞ்சாது குற்றம் கடிந்த நக்கீரனக் காண முடியும், ஆப்போதுதான் கோடுங் கோலே வீழ்த்திய கண்ணகி போன்ற பத்தினிக்கடவுளரைப் பார்க்க முடியும். அப்போதுதான் இளங்கோவைப் போன்ற பூத்தாளர்கள் உதிட்டார்கள். திருவள்ளுவரைப் போன்ற மகாத் மாக்கள் தோன்றுவார்கள். கம்பஃனப் போன்ற கவிஞன் பிறப்பான். அப்போதுதான் பல பாஷைகளில் வல்லகுைறுகி, பத்தே நாளில் பிறமொழியில் பண்டிதனுகி பாதுக்கு கிங்தர்களே வணங்கச் செய்து வடநாட்டு மன்னனிடம் வரிசைகள் பேற்ற குமர குருபரரைட் டோன்ற தமிழறிஞர்களேக் கானலாம்.
அதை யெல்லாம் விட்டுவிட்டு, அணுகுண்டை விசி உலகத்தை ஆழிக்கட் 1ார்க்கிற ஐரோப்பிய அநாகரிகங் களில் மோதங்கோண்டு தேய்வ நிந்தனேகள் பேபித் திரிவதற்குத் தமிழ் நாட்டில் தமிழரசு வங்காலேன்ன, இங்கிலீஷ் "ரசே இருக்ால்தானேன்ன ?

Page 33
தமிழ்ப் பண்பு
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பான ஒரு குண ம் உண்டு. ஒவ்வோரு குடும்பத்துக்கும் ஒரு தனியான 1ெ க்க முண்டு. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு சப்பிர ாயமுண்டு. ஒன்வோரு நாட்டிற்கும் ஒரு சரித்திர ம் உண்டு. ஒவ்வொரு போழிக்கும் ஒரு போக்கு உண்டு.
"மிழ்ப் பண்பு என்பது, தமிழ் மக்களின் இயல்புடர், தமிழ் காட்டுச் சரிந்திரத்தின் மரபும், தமிழ் மொழி
இலக்கியங்களின் போக்ரும் ஆகிய இந்த மூன்றும் கலங்து தோகையான குனம்.
இந்தத் தமிழ்ப் பண்டை, பிறமொழி இலக்கியங்களேயும் பக்கம் பக்கமாக வைத்துப் படித்துப் பார்த்து ஆற்றிலுள்ள வித்தியாசங்களேக் கவனிக்கிறபோது சுலப மாகக் காணலாம். வியாச பாரதத்தையும், வல்லி பாரதம் 1ல்லது பெருந்தே எனும் டாரதத்தையும் ஒப்பிட்டுட்: 1ார்ால் இந்தத் தமிழ்ப் பண்பு அங்கங்கே சிறிது கான ட்படும். 3.டமொழியிலுள்ள நளன் கதையையும் புகழேந்தி பாடிய நளவெண்பாவையும் ஒப்பிட்டுட் பார்த்தால் அங்கே இந்தத் தமிழ்ப் பண்டை முன்னிலும்

தமிழ் பொழியும் தமிழரசும் 61
அதிகமாகக் கானலாம். வான்மீகி ராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் அவற்றுள் ஒப்புக் காண்பதே அரிது. கதா பாத்திரங்களாகிய பேர்களும் ஊர்களும் தவிர மற்றெல்லா நிகழ்ச்சிகளும் கதைப் போக்கும் கதாபாத் திரங்களின் குணங்களும் நடவடிக்கைகளும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இந்த மாறுபாடுகள் எல்லாம் வடநாட்டுப் பண்புக்கும் தமிழ்நாட்டுட் பண்புக்கும் உள்ள வித்தியாசங்களே. அங்குள்ள மாறுபாடுகள் அனேத்தும் தமிழ்ப் பண்பினுல் தரப்பட்டன என்பது எளிதில் தேரியும். வடமொழி இலக்கியங்களேத் தமிழில் மொழி பெயர்த்தவர்க ளெல்லாம் அந்த இலக்கியங்களின் முக்கிய கருத்துக்களே மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை பெல்லாம் தமிழ்ப் பண்புகளோடு கூட்டியே தமிழாக்கி யிருக்கிருர்கள் வாழ்க்கையின் ஒவ்வோரு துறையிலும் இந்தப் பண்பு வேறு பாட்டைப் பார்க்கலாம். உதாரனமாகத் தமிழ் நாட்டுப் பிராமணர் களிடம் வடநாட்டுப் பிராமணர்களிடத்தில் கானவே முடியாத பல பண்புகஃளப் பார்க்கலாம். வடநாட்டுட் பார்ட்டனரிடத்தில் சுசிகரமான வழக்கங்கள் மிகக் ഋ",111.
உடை, உணவு உடல் இபற்றின் சுத்தத்தில் தமிழ் நாட்டுட் பார்ப்பனர்கள் வடநாட்டாரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் தினம் ஒரு தரமாவது மு பூகிக் குளிக்காத பார்ட்டனயை ட் பார்க்க முடியாது. மூன்றுதம் முழுகுகின்றவர்களும் இருக் கிருர்கன் , வடநாட்டுப் புரோகிதர்களாகிய டண் டாக் களிலும் கூட நித்தமும் குளிக்கின்றவர்கள் மேத்தக் குறைவு. தமிழ்நாட்டில் மிக சழைப் பிராமணர்கூட, கசக்கியாவது பிழியாத உடையை இரண்டாம் நாள்

Page 34
தமிழ் மொழி
கட்டமாட்டார்; வட நாட்டுப் பிராமணரில்,சேல்லர்): த் தவிர பற்றவர்கள் அனேக ாேட்களுக்கு அழுக்கு ஆடையையே அணினார்கள். (இது குளிர் தேசத்தை ஒட்டியது என்று சொல்லலாம். ஆணுல் நடுக்குகின்ற குளிரிலும் கோட்டுகின்ற மயிைலும் கூட தமிழ் நாட்டுப் பிராமணர் அப்படிச் செய்யமாட்டார். தென் ஜட்டு பிராமனன் வடநாட்டுக்குப் டோனுலும் அங்கேயும் குளிக்காமலும் உடை மாற்ருமலும் உண்ண மாட்டான்) வடநாட்டு பிராமணர்களில் ே ரும்பாலோர்
புலால் உண்பவர்கள். தமிழ்நாட்டில், கெட்டுப்போன இரண்டோரு தனி மனிதர்களத் தவிர மற்ற எல்லாட் பிராமணர்களும் புலால் உணவைச் சிந்தையாலும்
தீண்டாதவர்கள். ஆக், வித்தியாசங்கள் ரன் பன்ருல் இவர்கள் வாழ்க்கை பில் தமிழ்ப்பண்பு இருக்கின்றது: அவர்கள் வாழ்க்கையில் அது இல்லை.
பந்த மதத்துக்கும், எந்த காட்டானுக்கும், எந்த மோழிக்கும் இடங்கொடுத்தது தமிழ்காடு. தமிழ்நாட்டுக் கிறிஸ்துவருக்கும் மற்ற நாட்டுக் கிறிஸ்துவருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. தமிழ்நாட்டு மகம்மதியருக்கும் மற்ற நாட்டு மகம்மதியருக்கும் மாறுபாடுகள் உண்டு, தமிழ்நாட்டு பெளத்தனுக்கும் வேறு நாட்டு பெளத்த லுக்கும் வித்தியாசம் உண்டு ம ற்ற மதங்களும் அட்டாடியே ஒரே மதத்திலும் தமிழ்நாட்டு சைவம் வேறு, வடநாட்டுச் சைவம் வேறு. தமிழ் நாட்டு வைஷ்ண்வம் வேறு, வட நாட்டு வைஷ்ணவம் வேறு. இந்த வித்தியாசங்களுக் கெல்லாம் தமிழ் நாட்டில் வசிப்பவர்களுடைய 1ொழ்க் கையில் தமிழ்ப் பண்பு கலந்திருட்பதே காரண மாகும்.
இந்தத் தமிழ்ப் பண்பின் ஆந்தரங்க •*[+][೨:೨೬- gö க்குக் கட்டி زلات تك قاصا لأن ذا لم تت الات القتل نفائلي أقلة لإذلال تقلت مع
 

தமிழ் மொழியும் தமிழரசும் 63
கிைத்த ஒரே வீடேன்றும், உலக மக்களேல்லாம் அந்த வீட்டிலுள்ள ஒரு குடும்பத்தின் குழந்தைகளேன்றும், உல்கத்திலுள் 3 பேவ்வேறு மொழிகளும் அந்தக் குழந்தை களின் கேவ்வேறு விதங்களேன்றும், உலகத்திலுள்ள பேல்வேறு மதங்களும் அந்தக் குழந்தைகளின் வெவ் வேறு விதங்களேன்றும், உலகத்தில் ஒரு சமூகத்துக்கு கேருகின்ற இன்ப துன்பம் அந்த வீட்டிலுள்ள எல்லா ருக்கும் பேருகி என்ற 3. ன்ப துன்பமே ன்றும் ன்ெறுகி பன்ற விஸ்தாரமான எண்ணத்தில் வேரூன்றியது.
தமிழ்ப் பண்பு இறைவன் உண்மையை மறுக்காது, தெய்வ நிந்தனே பொறுக்காது, பேரியோரைப் பிழை சொல்லாது, முன்னுேர்களே மூடர்களாக்காது, பழைமை யைப் பழிக்காது, நிகழ்கால அவசரத்தால் நிதானம் தவறி விடாது, எதிர்கால ஆசைகளுக்காக பாதையும் செய்து விடது. ஆந்த் தமிழ்ப் பண்பினுல் நாம் என்ன பலன் கண்டோர் பன்று பேரு எளிதாகக் கேட்டுவிடலாம். அதற்கு இந்தப் பண்பில்லாத ரஃனய நாடுகள் அடைந்து விட்ட நலன்களேச் சற்ருகிலும் எண்ணிப் பார்த்தால் :பக்க பதில் கிடைக்கும்.
(O kr (O

Page 35
தமிழ்வழி அரசு
:மிழ்மோ எர்த்த ஞானம் தரணியில் பரவி எ ங்கும் தமிழ்வழி 410 திே தழைத்திட முடியுமானுல் குமிழ்தர் உலகைாட்டும் கோடுமைகள் وزا | كالتايلاند ركن
3_ổil ...}}LD . அமிர்தினே உண்டாலென்ன அர்னரும் சுகித்து
வாழ்வோம்
சிலப்பினக் காட்டிக்கேட்ட கண்னகி சிற்றம் கண்டு குலம்பழி கோண்டதே ன்றும் குமுறிய துயரால் நொந்து பஸ்ம்பிழைத் தநத்தைக்கோன்ற காணத்தால் உயிரை
விட்ட நலம்புகழ் மன்னன்கான, தமிழுக்கே சோந்தமாகும்
கன்றினே மைந்தன்கொல்லக் கதறின பசுவைப் பார்த்து 'ஆன் றுண் க் குர்துன் 1ம் எனக்குறச் சேய்வேன்' என்று தன் மகன் உயிரைக்கன் ரின் உயிருக்கு +டாய்த்தந்து
:ேன் கோள் திேமன் ன் ன் வேறெந்த மொழியில் உண்டு
கொண்டவன் அயலூர்போக குலமகள் தனித்த வீட்டை ஆண்டினர் கதவைத்தட்டில் கரத்தினே அறுப்போம் : வ்று விண் டதை மறந்துசேய்த குற்றத்தால் விதிந்தவாறே தண்டனே தனக்கே:ங் Iன்னனும் தமிழஆகும்
திடமிரும் தேய் பக்தன், தீவிர தேசபக்தன் கடை மையும் தீவிரக் கருணசேர் கட்டபோம்மன்
அடிமையாய் வாழமாட்டேன் அன்னிபர்க் கஞ்சேன்
என்று கொடுமையை எதிர்த்துகின்ற கோள் கையும் தமிழின்
:L ரும்,
1 + 1 லக் காங்சி செய்த உறங்கரு பார்க்கைமுற்றும் தன் மும் ஆங்கள்ாகத் தtழ்த்திருக் குளில் முன்.ே பிள் ஆtiன் 1ாழ்ப்பூர் சான் முன் கோப்புபiப் பாய்மை
11ஆம்
:ட மும் உடலு பீடம் உலர் 11 ம் 181ங்கும் ஜோ,
-நாமக்கல் கவிஞர்
 


Page 36


Page 37