கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திராவிடப் பிரகாசிகை

Page 1


Page 2


Page 3

திராவிடப் பிரகாசிகை or air p is
தமிழ் வரலாறு
Ate
୪ଟି
ஆசிரியர் : சிவத்திரு சபாபதி நாவலர் அவர்கள்
திருநெல்வேலி, தென்னிக்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1/140, 19rsrviä rra, Ossir2ur-1.
1976

Page 4
fl. Furu iradi
NB: SOUYTENDA SALVA SIDDEANTA WORKS
C 1976
PUBLISHING SOCIETY, TNNBVELLY, LMTRD
6&Taser
திருநெல்வேலி-6 மதுரை-1 கோயமுத்தூர்கும்பகோணம் திருச்சிராப்பள்ளி-2
கழக வெளியீடு : ககஅ
முதற் பதிப்பு : (கழகம்) சனவரி 1960 மறுபதிப்பு: மே 1976
O31 y211:G9 N76
DRAVIDAP PRAK ASI KA 1
திருவரங்கனுர் அச்சகம், சென்னை-60001ச. (1)

U 3 L Soy
திராவிடப் பிரகாசிகை என்பது நூற் பெயர். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் சபாபதி நாவலர் என்பது, அவர் வடமொழியுங் கற்றதனுல் வடமொழிப் பெயரிட் டார் இந்நூற்கு, திராவிடம்-தமிழ். பிரகாசிகை - விளக் கத்தையுடையது. எனவே தமிழ் மொழியிலுள்ள இலக்கணம் இலக்கியம் ஆகிய நூல்களின் விளக்கத்தையே பொருளாகக் கொண்டது இந்நூல் என்று கருத்தில் இருத்துக. இந்நூலே முறையாகக் கற்றவர் நமது தமிழ் மொழியின் கண் உள்ள இலக்கணம் இலக்கியம் எல்லாவற்றிற்கும் விளக்கங் கூறுதல் எளிதின் இயலும். ஒவ்வொரு நூலினையும் பாகுபடுத்து இவர் விளக்குமுறை மிகவும் புதுமையானது.
இந்நூல் இவ்வகையைச் சார்ந்தது; இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் இது காலம் இன்னது; இந் நூலின் பெயர் இது பெயர் வந்த காரணம் இது; இத் துணைப் பாடுடையது ; அதிகாரம் இத்தனை ; படலங்கள் இத்தனை ; பாடல்கள் இத்தனை ; அதிகாரங்களிலமைந் துள்ள பொருள்கள் இவை படலங்களிலமைந்த பொருள்கள் இவை ; முறைவைப்பிற்குக் காரணம் இன்னது; இது முதனூல், வழிநூல், சார்புநூல்களில் இன்னது; இதனைக் கற்றதனுல் விளையும் பயன் இது என எளிதில் யாவரும் உணரும்படி செந்தமிழ் நூல்களின் முந்து நூல் முதல் பிந்து நூல்கள் வரை ஆராய்ந்து விளக்கங்கூறுகின் ருர், இந் நூ லி ன் அருமையும் பெருமையும் கற்றவர்க்கே தோன்றும். பல இலக்கண நூல்களையும்பலஇலக்கிய நூல்களையும் பொருள் கொடுத்து வாங்கிப் பல ஆண்டுகள் கற்று அவற்றின் விளக்கங் காண்பதினும் இவ்வொரு நூல் மட்டும் வாங்கி இவர் விளக்கியுள்ள முறையையாய்ந்து எளிதில் விளக்கங் காணலாம் என்பது ஒருதலை.

Page 5
9. திராவிடப் பிரகாசிகை
இவர் இந்நூலினை ஐந்தியல்களாக வகுத்துள்ளார், தமிழ் மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என்பன அவற்றின் பெயர் முறை. தமிழ் மொழி முதலில் தோன்றிய வரலாறுமுதல் தற்காலநிலை வரையும் கூறி அதன் சிறப்பும் பெருமையும் கூறுகின் ரூர். தமிழின் தெய்வத்தன்மை, தமிழ் மொழி யின் தொன்மை, தமிழ் என்றபெயர்க் காரணம் வடமொழி தென்மொழி என்பவற்றின் ஒற்றுமை வேற்றுமை, தமிழ் மொழியின் சிறப்பு, உயர்வு செம்மை, பிறமொழிக் கலப்பின்றி வழங்கும் வன்மை; தெய்வமும் தமிழ்மொழியை விழைந்த சீர்மை இவையனைத்தும் தமிழ் மரபியலிற்
காணலாம்.
இலக்கணமரபியலில் அகத்தியம், தொல்காப்பியம், களவியல் என்ற இறையனுரதப் பொருள், பன்னிரு படலம், வெண்பாமாலை, அகப்பொருள் விளக்கம், யாப் பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வெண்பாப் பாட்டியல், தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், நன்னூல், பிரயோக விவேகம் இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச்சூரு வளி, தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற் சூத்திர விருத்தி என்ற இலக்கண நூல்கள் அனைத்தும் ஆராயப்பட்டு நன்கு விளக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியத்திற்கு உரைவரைந்த ஆசிரியர் பெயர்களும் அவர் கூறிய உரைகளும் ஒரு வரையொருவர் மறுக்கும் மறுப்பும் அதன் முடியும் விஞ விடைகளால் நன்கு விளக்கியுள்ளார். அகத்திணை யியலில் கைக்கிளைமுதல் பெருந்திணையீருகவுள்ள ஏழு திணைகள், முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பொருள்கள் யாவும் நன்கு விளக்கப் படுகின்றன. புறத் திணையியலிற் கூறிய வெட்சி முதல் பாடாண்டினை யிறுதியாய எழுதிணைகளும் அவற்றிற் குரிய துறைகளும் அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள இயைபும் எடுத்து விளக்கியுள்ளார்.

இலக்கியமரபியலில் திருமுறையிலக்கியம், சங்க விலக்கியம், காவிய விலக்கியம், புராண விலக்கியம், இதி காசவிலக்கியம், பலவகைப்பிரபந்த விலக்கியம் எனப் பகுத்து ஒவ்வொன்றையும் விளக்குமுறை புலவர்க்குக் காணுந் தோறும் களிப்பூட்டும். பன்னிருதிருமுறை வைப்பு ஆராய்ச்சியும் திருவாசகம் திருக்கோவையார் எட் டாந் திருமுறையாயெண்ணப்படுவதற்குரிய காரணமும் வினுவிடைகளால் விளக்கியிருப்பது எத்தகைய புலவரும் வியக்கத்தக்க செயலாம். இறைவன் வாய்மொழியே இருக்கு முதலிய நால் வேதங்கள் எனவும், திருமுறைகளை வேதமென்று ஒதுதலே மரபு எனவும், அவை தமிழ் வேதங்கள் எனவும், திரு வருட்பாக்கள் எனவும், வைதிக சைவ நூல்கள் எனவும் தக்க சான்று காட்டி நிறுவி யிருப்பது ஆசிரியர் இருமொழிப் புலமையுடையார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
திருக்குறள் ஆராய்ச்சியும் அகரமுதல் என்ற முதற் குறளுக்குக் கூறிய விருத்தியுரையும் கடைச்சங்கப் புலவர் காலத்துத் திருக்குறள் அரங்கேறியதும், வள்ளுவர் மாலை அக்காலத்துத் தான் பாடப்பட்டது என்பதற் குரிய காரணங்களும் பிறவும் இலக்கிய மரபியலிற் காணலாம். அகரவெழுத்துக்கும் ஆதிபகவனுக்கும் உள்ள பொதுத் தன்மையைத் தடைவிடைகளால் விளக்கிச் சிவபரத்துவம் நிலைநாட்டியவன்மை கற்றவர் கருத்துக்குப் பொருத்த மான புது விருந்தாகும்.
சாத்திரமரபியலில் பதினெண் சாத்திரங்களும், அவற்றின் பெயர் முறைகளும், அவை கூறும் பொருள் களும், வைதிகசாத்திரமும், அவற்றின் உட்பிரிவுகளும் ஆசிரியர்களும், வேதநூல், சைவ நூல் என்றிரண்டே நூல்கள் என்பதன் விளக்கமும், தத்துவங்களும், வேதாந்த சாத்திரங்களின் வகைகளும், அவ்வந்நூல் செய்த ஆசிரியர் பெயரும், மாயாவாதம், பாற்கரியவாதம் கீரீடாப்பிரமவாதம் சத்தப்பிரமவாதம் என்பவற்றை வட மொழிநூல் வழியே விரித்துக் காட்டியிருப்பதும் நாவலரது

Page 6
4. திராவிடப் பிரகாசிகை
மதி நுட்பத்தையும் திட்பத்தையும் தெளித்துக்காட்டும். சைவசமயத்துக்குரிய பதினன்கு சாத்திரங்களையும் தனித் தனி எடுத்து விளக்கிச் சிவஞானபோதச்சிறப்பும் அதனுட் கூறும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய பாதிங்களின் பண்புவிளக்கிப் பயனுங் கூறும் முறையை யாய்ந்தால் சைவசமயத்தில் தனிப்பற்றுடையார் நூலாசிரியர் என்பது நன்குபுலப்படும்.
ஒழிபியலில் கல்விச்சிறப்பு, கற்பிக்கும் நல்லாசிரியர் இயல்பு, நன்மாளுக்கர் இயல்பு கற்குமுறை, கற்கும் நூன்முறை, கல்வியறிவின் பயன் இவை விளக்கப்படு கின்றன. மாணவர்கள் நூல்பயிலுமுறையில் 'ஆத்திச்சூடி கொன்றைவேந்தன், முதலிய உலகநெறிநூல்கள் கற்க வேண்டும் அதன் பின் முதுமொழிவெண்பா நீதிநெறி விளக்கம் நாலடி முதலிய நூல் கற்கவேண்டும் பின் சைவ சமயத்தினர் அச் சமயத்துக் குரிய சமயதீக்கை பெற வேண்டும், வைணவ சமயத்தார் அதற்குரிய வைணவ சமஸ்காரம் பெற வேண்டும், பின்னர் தமிழ் இலக்கணச் சுருக்கங் கற்கவேண்டும்; புராணம் பல கற்க வேண்டும் ; பின்னர் இலக்கணக்கல்வி கற்கவேண்டும், அதன் பின் ஆராய்ச்சித் துறையில் இறங்கி ஒவ்வொருநூலயும் ஆய்ந்து புலமை நிரப்பிக் கொள்ளவேண்டும்' என்று வரிசைப் படுத்தியிருப்பது ஆசிரியர் இளமையிற் கல்வி பயின்ற முறைபோலும் என எண்ணுதற்கு இடம் அளிக்கின்றது.
வித்துவான் வகுப்பு, புலவர் வகுப்பு எள்ற வகுப்புக் களிற் பயின்று பட்டம் பெற நினைக்கும் மாணவர் ஒவ் வொருவரும் இதனை வாங்கி ஒருமுறை படித்தால் இலக் கண விலக்கியங்கள் எல்லாவற்றின்இயல்பும் பொதுவாக அறிந்து பின்னர் ஒவ்வொரு நூலயும் பயில்வதற்கு ஊக்க முண்டாகும். தமிழின் பெருமை இலக்கணங் களின் நுண்மை இலக்கியங்களின் வண்மை, வேண்டத் தக்கவிடத்து அளவைமுறைக்குமாறின்றி மறுப்புரை கூறும்வன்மைஇவை யெல்லாம்தானேவரும். வடமொழிப்

பதின்புரை 5.
புலமையும் சிறிது தோன்றும். புலவர்கட்கு இன்றியமை யாது வேண்டத்தக்க சிறந்த ஆராய்ச்சி நூல் இது.
இந்நூல் முதற்பதிப்பாக நூலாசிரியர் வாழ்ந்த காலத்துக் கி. பி. 1899இல் அச்சிற் பதித்து வெளியிடப் பட்டது. இரண்டாம் பதிப்பு கி பி. 1927இல் நாவலர் மருகர் அ. சிவகுருநாத பிள்ளையவர்களாற் பதித்து வெளியிடப்பட்டது.
எமது கழகத்தின் வாயிலாக மூன்ரூம் பதிப்பு 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது நான்காம் பதிப்பு. இந் நூல் பலர்க்கும் பயன்படத்தக்கதென ஆய்ந்து எளிதிற் பொருள் விளங்காத சொற் ருெடர்களைப் பிரித்துக் காட்டியும், மேற்கோட்பாக்களைச் சீர் பிரித்து அடிதோன்றும் படி நிறுவியும், எழுத்துப் பிழைகளை ஆய்ந்து திருத்தியும், படிப்பவர் மனம் படியும்படி அழகிய எழுத்து வடிவங்களில் அமைத்தும் புதிய முறையில் எழிலுறப் பதித்தனம். இப் புத்தகமும் நல்வடிவில் அமைந்துள்ளது.
பண்டை நக்கீரரின் தனித்தமிழ்ச் சீரிய நடை யினையும், பின்றைச் சிவஞான முனிவரஞரின் நுண் மாண் அகலப் பெருமித நடையினையும் ஒருங்குதன் னகத்துக் கொண்டு திகழும் ஒருபெருநூல் இதுவாகும். இந்நூல் பல்கலைக்கழகத்தார், பி. ஏ., எம். ஏ. வகுப்புக் குரிய துணைப் பாடமாக வைக்குந் தகைவாய்ந்தது. வித்து வான் புலவர் வகுப்புக்கட்கும் பாடமாக வைத்தற் குரியது.
தமிழ்ப் புலமை விழையும் சான்ருேர் அனைவரும் திராவிடப் பிரகாசிகை என்னும் இந்நூலே வாங்கிக் கற்றும் கற்பித்தும் தமிழ் மொழிவளர்த்துத் தனிச்சிறப் பெய்த வேண்டுகிருேம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

Page 7
நூலாசிரியர் வரலாறு
தோற்றம்
திராவிடப் பிரகாசிகை என்னும் இந்நூலையியற்றிய ஆசிரியர் சபாபதி நாவலர் என்பவர். பொன்னிலங்கை யென்றும் தென்னிலங்கை யென்றும் புலவராற் புகழப் பட்ட இலங்கையில் வடபாலுள்ள யாழ்ப்பாணத்து வட கோவை என்னும் ஊர் இவர் தோன்றியது. குலம், சைவ வேளாளர்குலம். தந்தையார் பெயர் சுயம்புநாத பிள்ளை, தாயார் பெயர் தெய்வயானையம்மையார். சாலி வாகன சகாப்தம் களசுசு (கி.பி.1844) இவர் தோன்றிய ஆண்டு. பிள்ளைத் திருப்பெயர் சபாபதி என்பது. கற்று வல்லவராய்ச் சொற்போர் புரியும் நாவன்மையும் அவை யோர் வியக்கச் சொற்பொழிவாற்றும் நாவன்மையும் கண்டு, திருவாவடுதுறை யாதீனம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகளாற் பாராட்டியளிக்கப் பெற்ற பட்டப்பெயர் நாவலர் என்பது.
இளமையும் கல்வியும்
இளமைப் பருவத்தே தாய்தந்தையர் வடகோவை வில் ஒர் ஆசிரியர்பாற் கல்வி பயில் வித்தனர். பள்ளிக் கல்வி பயின்று முற்றியபின் இலக்கணம் இலக்கியம் கற். பிக்க எண்ணினர். வடமொழியினும் தமிழ் மொழியினும் வல்லுநராய நீர்வேலிச் சிவசங்கர பண்டிதர்பால் விடுத் தனர். ஆங்குச் சில யாண்டுகள் தங்கி வடமொழி தென் மொழி இலக்கண வரம்பும் இலக்கிய வரம்பும் ஆய்ந்து இருமொழிப் புலமையும் இயைந்து சிறப்பெய்தினர். அரசியல் மொழியாகிய ஆங்கிலமும் சிலகாலம் கற்று அறிந்தார்.

நூலாசிரியர் வரலாறு I
ஞான நூற் கல்வி
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரவர்கள், சிதம் பரத்தில் தம் பெயர் விளங்க 'சைவப் பிரகாச வித்தியா சாலை" ஒன்று அமைத்துப் பல இளைஞர்க்குக் கல்வி கற் பிக்குமாறு விதித்திருந்தார். அதிற் சென்று கல்வி கற் பிக்கும் ஆசிரியராகச் சில ஆண்டுகள் தமிழ்ப்பணி புரிந் துறைந்தார் நாவலர். பின்னர்த் திருவாவடுதுறை யாதீனம் வந்து சேர்ந்தார். அக் காலத்துப் பதிஞருவது பட்டத்து மாபெருந்தம் பிரான் ஆக விளங்கிய திரு சுப் பிரமணிய தேசிக சுவாமிகள் பால் அருளுபதேசம் பெற்ருர். அவர்கள் முன்னிலையில் ஆண்டு பன்னிரண்டு வரை அமர்ந்து ஞான நூல்களை ஐயந்திரிபற ஒதியுணர்ந் தார். இருமொழி இலக்கணம், இலக்கியம், தருக்கம், சித்தாந்தம், வேதாந்தம் இவற்றில் நாவலர்க்கு இணை யாவரும் இலர் என அவ்வாதீனத் தாராற் போற்றப்பட் டார். வித்துவமணியாய் ஆங்கு விளக்கமுற் றுறைந்தார். நாவலர் என்ற பட்டம் அக்கால அவர்க்கு அளிக்கப் பட்டது.
சிவஞான போதம் பெற்றது
மெய்கண்ட தேவ நாயனுர் தமிழுலகம் உய்யும் பொருட்டுச் சிவஞான போதத்தைப் பன்னிரு சூத் திரத்துட் பாங்குபட வகுத்து வார்த்திகம் என்ற பொழிப் புரையும் செய்தருளியது புலவர் அனைவருக்கும் தெரிந்ததே. அந் நூற்குத் திருவாவடுதுறையாதீனத்துச் சிவஞான யோகிகள் சிற்றுரையும் பேருரையும் செய் தருளினர். திராவிட மாபாடியம் என்பது பேருரையின் Gui. அம் மாபாடியத்தினை அக்காலத்துச் சைவ சமயத்தில் அதிதீவிர பக்குவமுடையார்பாலே வாசிக்கக் கொடுப்பது அவ்வாதீனத்தார் மரபு. நாவலர் ஆங்குச் சேர்ந்த அண்மையிலேயே அந்நூலினை அவர் பாற் கொடுத்து வாசித்துவர ஆணையருளினர் ஆதீனத்துச் சுவாமிகள். ஆதீனத்து நன்மதிப்பும் ஆதரவும் நாவலச்

Page 8
8 திராவிடப் பிரகாசிகை
பெற்றிருந்தனர் என்பதற்கு இது தக்க சான்ரும் அன்ருே ?
நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று
நாட்டுப் பற்று, மொழிப் பற்று, சமயப் பற்று இம் மூன்றும் நாவலர் உள்ளத்தில் ஒருங்கு குடி கொண்டிருந் தன. அதஞல் நம் தமிழ் நாடு முழுவதும் சென்று நாட்டுப் பெருமை, மொழிப்பெருமை, சமயப் பெருமை யாவர்க்கும் விளங்கச் சொற்பொழிவாற்றிப் புகழ்பெற்ருர், நாட்டு முன்னேற்றங் கருதும் நல்லறிஞர்களும், மொழி வளர்ச்சியை முன்னும் தமிழ்ப் புலவர்களும், சமயம் வளர்க்கும் திருத்தொண்டர்களும் நாவலரைப் பாராட்டி நன்றி கூறி எங்கும் வரவேற்றனர். இராமநாதபுரம் மன்னர் ஆகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் சிதம்பரம் குடமுழுக்குக் காட்சி காணச் சென்றபோது நாவலரைக் கண்டு தம்மூர்க்கு வருக என உடனழைத்துச் சென்றனர். அரண்மனையிற் சில நாள் அமர்த்திச் சைவசித்தாந்த சமயக் கொள்கைகளை ஆங்குள்ளோர் அனைவர்க்கும் விளங்கச் சொற்பொழிவு செய்ய வேண்டினர். அவ் வேண்டுகோளுக் கிணங்கி அவ்வாறே புரிந்து உட னுறைந்தனர்.
சொற்பொழிவும் பொருளும் இடிமும்
நாவலரவர்கள் சொற்பொழிவு நிகழ்ந்த இடங் களும் பொருள்களும் பல. அவற்றுட் சில ஈங்குக் குறிப் பிடத் தக்கன. திருவுத்தரகோச மங்கை என்ற திரு நகர்க்குச் சேதுபதியவர்கள் சென்றபோது உடன் சென்றனர் நாவலரும். இருவரும் இறைவன் வழிபா டியற்றி யமர்ந்திருந்தபோது சொற்பொழிவு கேட்க ஆங்குள்ள தொண்டர் விழைந்தனர். அவைத்தலைவராக மன்னர் அமர்ந்தனர், இறைவன் திருமுன்னர், "வேத நெறி தழைத்தோங்க" என்னும் பெரியபுராணச்

நூலாசிரியர் வரலாறு 尊
செய்யுள் முதற்குறிப்புப் பொருளாகக் கொண்டு விரி வுரையாற்றினர். அவ்வுரைப் பொருட்சுவையும் சொற் சுவையும் செவிமடுத்துக் களிப்புக் கடலின் மூழ்கி இன்ப வெள்ளத்தில் இறுமாந்தனர் எவரும்.
திருமுருகன் காட்சி கருதித் திருச்செந்தில் செல்லக் கருதினர் மன்னர் பெருமான் சேது வேந்தர், நாவலரையும் உடனழைத்தனர். செல்லும் வழியில் துரத்துக்குடி என்ற துறைமுகப் பேரூரில் தங்க நேர்ந்தது. ஆங்குள்ளோர் நாவலருரை கேட்க ஆவலுடையவராய் அரசரிடம் வேண்டினர். "அருந் துணையை யடியார் தம் அல்லறிச்க்கும் அருமருந்தை' என்ற தேவாரத் திருப்பாடற் பொருளைப் பொருளாகக் கொண்டு விரிவுரை நிகழ்த்தினர். அவ்வுரையில் *இவ் வுலக வாழ்வு மாயம் எனவும் சுற்றமும் துணையும் ஆகிய பற்று விட்டொழிக்கற் பாலது எனவும் மங்கையரோடு கூடும் ஐம்புலவின்பம் சிற்றின்ப மென்றும் அதனை விடுத்து இறைவன் திருவடிப் பேறு ஆய பேரின் பப் பெருவாழ்வு பெறுவதுவே மக்கட் பிறப்பின் பயன்' என்றும் குறித்து விளக்கினர். அடியார் பலரும் அகங் குளிர்ந்து பரவசம் எய்தினர்.
திருச்செந்திலம்பதியில் சென்று தங்கிய கால அங்குன்னோர் வேண்டுகோட்கு இணங்கி, 'மிகு சைவத் துறை விளங்க' என்னும் பொருள் குறித்து மூன்றரை மணி நேரம் சமயத்துறைக் கருத்துகளை விளக்கித் தமிழ்ச் சொன்மாரி பொழிந்தனர். சைவப் பயிர் தழைத்து வளர்ந்து செழித்தது.
பின்பு ஓர் நாள் திருக்குற்ருலம் என்னும் திருப்பதி சென்று தங்கினர் காவலரும் நாவலரும். ஆங்கும் சொற் பொழிவு நிகழ்ந்தது. 'கண்ணப்பளுெப்பதோர் அன் பின்மை' என்னும் திருவாசகத்துள் ஒரு வாசகமே பொருளாகத் திகழ்ந்தது. இன்னும் பல்வேறிடங்களிதி

Page 9
1) திராவிடப் பிரகாசிகை
சொற்பொழிவு நிகழ்ந்தன. அவற்றை விரிக்கிற் பெருகும் என விடுத்தேன்.
வரிசையும் பரிசிலும்
நாட்டு தலங்கருதும் நல்றிைஞர், மொழிதலம் விழையும் முது புலவர், வீட்டின்பம் விரும்பும் மெய்த் தொண்டர் யாவரும் நாவரை ஆவலுடன் கண்டு வரிசையுடன் அழைத்து வரவேற்றனர் எனில் அவர் பெருமையை எங்ஙனம் கூற இயலும். சேதுபதி மன்னர் திருமுகங்களில் இவரைப் புகழ்ந்து பாராட்டியிருப்பது படித்து மகிழற்பாலது. "சைவசிகாமணியாயும பரசமய கோளரியாயும் விளங்கா நிற்கும் கனம்நாவலரவர்களுக்கு' எனவும், "சைவப் பயிர் தழைக்கப் பிரசங்க இடிமுழக் குடனும் விபூதி ருத்திராட்சப் பொலிவாகும் மின்னலுட னும் ஓங்கிவளரும் ஒரு முகிலாகிய கனம், நாவலர் அவர் களுக்கு" எனவும், 'தங்களை யாம் அழைத்துவந்த காரணம் தங்கள் பிரசங்க அமிர்தத்தினை நுகருமாறும், த்ம் சமஸ்தானத்திலுள்ள சகல பிரஜைகளும் சைவ சமய உண்மைகள் தேறுமாறும் திராவிட சைவ சித்தாந்த வித்யாபோதஞ் செய்து போதருங் கடப்பாட்டினைத் தாங்கள் மேவுதல் வேண்டுமென்பதே' எனவும் குறிப் பிட்டிருப்பது மன்னர் பெருமான் நாவலர்மீது வைத் திருந்த நன்மதிப்பையும் அன்பையும் எடுத்துக் காட்டு கின்றது.
சேதுமன்னர் நாவலரைத் தம்மூருக்கு அடுத்து அடுத்து அழைப்பதும் சொற்பொழிவு கேட்பதும் பரிசில் அளித்து விடுப்பதும் இயற்கையாக நிகழ்ந்தன. ஒரு நாள் அத்தாணி மண்டபத்தில் அனைவோருங் காண உயராசனத்தில் இருத்தி இன்மொழிகூறி மூவாயிரம் வெண் பொற்காசு பரிசில் அளித்தனர். அன்றியும், வேண்டும் உதவி மேலும் செய்து போதருவோம்” என்றும் வாக்களித்தனர். தமிழ் அருமை யறிந்த தார் வேந்தர் சேதுபதியே அவ்வண்ணம் பாராட்டினர் எனில்

நூலாசிரியர் வரலாறு l
இவர் புலமைக்கு அளவு கூற எவரால் இயலும். இரு மொழிப் புலமையும் இவர் பால் இயைந்திருந்ததே பாராட்டத்தக்க பண்பிற்குக் காரணம் ஆயிற்று.
பாஸ்கர சேதுபதி மன்னர்பாற் பரிசும் வரிசையும் பெற்ற புலவருட் பெரும் பரிசும் உயர் வரிசையும் பெற்ற வர் நாவலர் ஒருவரே. சிவசம்புப் புலவர் என்பவரும் இவர் போற் பரிசும் வரிசையும் பெற்றவர் எனத் தமிழ்ப் புலவர் சரித்திரத்தால் அறிகிருேம். அதில் 'யாழ்ப் பாணத்துப் புலவர்களுட் சபாபதி நாவலர், சிவசம்புப் புலவர் என்னும் இருவரும் பெருந்தொகைப் பரிசில் பெற்றதை மறந்தவர் யாவர்?" என்ற சொற்ருெடர் அமைந்திருப்பதும் இதனை வலியுறுத்தும். (தமிழ்ப் புலவர் சரித்திரம் பக்கம் க.அ.)
ஞானுமிர்தச் செய்தித்தாள் சேதுபதி மன்னர்பாற்பெற்ற பரிசுடன் சென்னை
வந்தனர் நாவலர். சைவசித்தாந்தத்தை வளர்க்கத் தம் சிந்தையிற் கருதினர். அதன் பொருட்டுச் “சித்தாந்த வித்தியாது பாலன யந்திரசாலை' என்ற பெயரிட்டு ஒர் அச்சகம் நிறுவினர். "ஞானுமிர்தம்' என்னும் பெயர் பெற்ற செந்தமிழ்ச் செய்தி பரப்பும் திங்கள்தாள் ஒன்று நடத்தினர். தென்னுட்டுப் புலவர் அனைவரும் அச் செய்தித்தாளை வியந்து கொண்டாடி வாங்கிப் படித்து இன் புற்றனர். அவ்வமயம் 'பிரமவித்தியா’ என்னும் பேர்பெற்ற செய்தித்தாள் எங்கும் உலவியது. அச் செய்தித்தாள் நடத்தும் தலைவர் ஞானுமிர்தம் என்னும் செய்தித்தாளை அடியில் வருமாறு புகழ்ந்து தம் செய்தித் தாளில் வெளியிட்டனர். “ஞானுமிர்தம் என்னுமோர் அமிர்தம், புத்தி என்னும் மத்தரத்தாற் கடைய ஒர் நாவலர் என்னும் திருப்பாற் கடலிற் பிறந்து உலவு கின்றது' என்பது அது. இவ்வாறு பலரும் புகழ்ந்து பாராட்ட ஞாளுமிர்தம் சில காலம் நடந்தது.

Page 10
2 திராவிடப் பிரகாசிகை
திருமயில் வாழ்வு
நாவலர் இரண்டாண்டு திருமயிலை என்னும் திரு நகரில் வதிந்தனர். ஆங்குள்ள அறிஞர் பலரும் சொற் பொழிவாற்ற வேண்டினர். அவ்வேண்டுகோட்கிணங்கிப் பன்னுள் விரிவுரையாற்றினர். கபாலீச்சுவரர் திருமுன்பு மண்டபத்திலும் திருவள்ளுவ நாயனுர் திருக்கோயிலி லும் நடைபெற்றன. திருவிழா நாளில் ஒர் நாள் “கற்றுக் கொள்வன வாயுள' என்னும் திருமுறைச் செய்யுட் பொருளை விரித்துரைத்தனர். மற்றும் ஓர் அமயம் 'தலைப் பட்டார் தீரத்துறந்தார்' என்ற திருக்குறட் பொருளே பொருளாகக் கொண்டு துறவு நிலையை விளக்கிச் சொற் பெருக்காற்றினர். பின்னும் ஓர் நாள் 'மறை முடிவிற் பயில் கருத்தும்' என்ற சிவதத்துவ விவேகச் செய்யுள் முற்குறிப்பே பொருளாகக் கொண்டு சைவ சித்தாந்தக் கொள்கையின் தனிச்சிறப்பு விளக்கினர். சிறந்த விரி வுரையை மட்டும் ஈங்குக் கூறினேன். எல்லாம் கூறின் மிக விரியும்.
இயற்றிய நூல்கள்
சிதம்பர சபாநாதர் புராணம், ஏசுமதசங்கற்ப நிரா கரணம், சிவகர்ணுமிர்தம், பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், வைதிக காவிய தூஷணை மறுப்பு என்பன -வடமொழி நூல் ஆய்ந்து அவற்றின் பொருளைத் தமிழ்ச் சொற்களில் விளக்கிச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் இவை. திருச்சிற்றம்பல யமக வந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, மாவையந்தாதி, நல்லச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம் என்பன தமிழ்மொழிச் *செய்யுளாலும், உரை தடையாலும் இயற்றப் பட்ட நூல்கள். வடமொழி தென்மொழிப் புலமையுடையார் ஆதலின் இவ்விருவகை நூல்களும் இயற்றிப் புகழ் எய்தினர். திராவிடப் பிரகாசிகை என்ற இந்நூலினும்

நூலாசிரியர் வரலாறு 1器况
வடமொழி இலக்கண நூல், இலக்கிய நூல்களின் கருத்துகள் விரவியிருப்பதைப் பல இடங்களிற் காண லாம். வடமொழிச் சுலோகங்களை எடுத்துக் காட்டியிருப் பதும் இதனை நன்கு விளக்கும்.
பண்பும் செயலும்
நாவலர் நல்லொழுக்க நெறிநின்று சைவசமயத். தையும் தாய்மொழியையும் வளர்க்கப் பாடுபட்டனர். திருக்கோயில் வழிபாட்டில் தலைநின்றனர். திருவுத்தர கோசமங்கை, திருச்செந்தில், திருக்குற்ருலம், திருப் பூவணம், திருவாலவாய் முதலிய தலங்கள் சென்று இறைவன் வழிபாடியற்றி வந்தனர். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற முதுமொழியைக் கடைப்பிடித்து நூல்கள் இயற்றியும், சொற்பொழிவு ஆற்றியும் தம் கருத்தினை உலகத்தார்க்கு விளக்கினர். அன்பும் பண்பும் அமைந்த அறிஞராய் இப்புவியில் வாழ்ந்தனர். இவர் பண்பும் செயலும் அறிந்து தமிழுலகம் பாராட்டும் என்பது ஒருதலை.
மறைவு 1903 ஆம் ஆண்டு தம் டுஅஆம் அகவிவ நிறை வெய்திய ஞான்று சிதம்பரம் சென்று கூத்தப் பெரு மான் குஞ்சி தபாதம் வணங்கி அமர்ந்திருந்தார். வாழ் நாள் முடியும் அறிகுறி தோன்றிற்று அவர்க்கு. ஆசிரியர் சிவப்பிரகாச பண்டிதர், ச. பொன்னம்பலப்பிள்ளை, சுவாமி நாதபண்டிதர் முதலியோரைத் தம் அருகில் வரவழைத் துப் பவனமாய்ச் சோடையாய்" என்ற தேவாரத் திருப் பாடற் பொருளுரைத்து இன்புறச் செய்து தானும் இன்" புற்று அமர்ந்து இறைவன் திருவடி நீழல் எய்தினர்.

Page 11
எடுத்தாளப்பட்ட நூல்கள்
அகத்தியம் அப்பர் தேவாரம்
அரதத்த சிவாசாரியார்
சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு அற்புதத்திருவந்தாதி ஆத்திசூடி ஆத்திரையன் Gu町町明和
யன் பொதுப்பாயிரம் ஆளுடைய பிள்ளையார்
திருமும்மணிக்கோவை இலக்கணக்கொத்து உரைப்பாயிரம் இலக்கணவிளக்கச்
குருவளி இறையனுர்
அகப்பொருள் உண்மை விளக்கம் கந்த புராணம் asib Luyr RTuA9:Teu6UOT iÄ கலித்தொகை கல்லாடம் காஞ்சிப் புராணம் குதர்க்காரணிய நாச
DSAT I lygir d5 60T 6f 0 குறுந்தொகை கோயிற்புராணம் கோயிற் றிருப்பண் ணியர் விருத்தம்
கோயில் நான்மணிமாலை சங்கற்ப திராகரணம் சம்பந்தர் தேவாரம் சித்தியார் சுபக்கம் சிலப்பதிகாரம் சிவஞான போதம் சிவதருமோத்தரம் சிவபோகசாரம் சிவப்பிரகாசம் சீவகசிந்தாமணி சுந்தரர் தேவாரம் சூடாமணி நிகண்டு சேந்தனுர் திருவிசைப்பா சோமேசர் முதுமொழி
வெண்பா தணிகைப்புராணம் தனிப்பாடல் தாயுமானவர் திருக்களிற்றுப் படியார் திருக்குறள் திருக்கோவையார் திருத்தொண்டர்
திருவந்தாதி திருநாமக் கோவை திருப்பல்லாண்டு திருப்புகழ்ச் சிறப்பு
வெண்பா திருமந்திரம் திருமுகப் பாசுரம்

எடுத்தாளப்பட்ட நூல்கள் 15
திருவருட் பயன் திருவள்ளுவமாலை திருவாசகம் திருவுந்தியார் தேவாரம் நுதலியபொருள்
தெரிக்கும் பழைய Ganu Star Luar தொல்காப்பியம்-எழுத்து தொல்காப்பியம்-சொல் தொல்காப்பியப் பாயிரவிருத்தி தொல்காப்பியம்-பொருள் தொல்காப்பிய
முதற் சூத்திர விருத்தி தம்மாழ்வார் நல்வழி நன்னுரல் - பெயரியல்
நன்னூல் விருத்தி நாலடியார் நீதிநெறி விளக்கம் பட்டினத்தார் பாடல் பதி பசு பாச விளக்கம் பத்துப்பாட்டு பழமொழி பழம்பாடல் புறநானூறு புறப்பொருள் வெண்பா
LDITs) பெரிய புராணம்
மணிமேகலை
மதுரைக்காஞ்சி வாக்குண்டாம் வாயுசங்கிதை
வீரசோழியம்

Page 12
உள் ளு  ைற
பதிப்புரை
நூலாசிரியர் வரலாறு
எடுத்தாளப்பட்ட நூல்கள்
தற்சிறப்புப் பாயிரம்
பாயிரம்
தமிழின் தெய்வப்பழமை மரபியல்
இலக்கண மரபியல்
இலக்கிய மரபியல்
சாத்திர மரபியல்
ஒழிபியல்
பொருள் அட்டவணை
“ጺ--፵መ”

6.
திருச்சிற்றம்பலம் தி ரா விட ப் பி ர கா சி  ைக எ ன் னும்
தமிழ் வரலாறு
தற்சிறப்புப் பாயிரம்
மன்னு மாமுதற் கடவுளை மனத்திடை கிறுவி என்ன யோர்பொருளாக்கொண்டாள் குரவன இறைஞ்சி இன்ன மாண்திரா விடப்பிரகாசிகை யென்னுங் தன்னை கேர்தருங் தமிழ்வரலாறுசாற் றுவனல்,
Lurugih
மாயிரு ஞாலத்து மன்னுயிர்த் தொகுதியுள் ஊறுஞ் சுவையும் காற்றமும் ஒளியும் ஒசையும் என்னப் பேசுமைம் புலத்தொடு கல்லதன் கலனுக் தீயதன் தீதும் பகுத்துணர் காட்சி அகத்துணர் வுளப்பட ஆறறிவும்உடை வீறுசால் சிறப்பின் மக்களுயிர்த் தொகுதி மனவிரு Rரீஇ மிக்கபே ரறிவு விளக்க மேவிய வினேயின் நீங்கி விளங்கியவறிவின்

Page 13
திராவிடப் பிரகாசிகை
முனைவனன் றருளிய எண்வகை மொழியுளும் அறம்பொருளின்பம் வீடெனு நான்குக் திறம்பா மரபின் தெளியவறி வுறுத்தலிற் கடவுண்மா மொழியெனப் புடவிகன் றேத்தச் சீரியல் வரம்புடை ஆரிய மொழியும் அமிழ்தியல் வரம்புடைத் தமிழ்வள மொழியும்
கருறிஇச் சிறந்து நிலவுவ வாலவை கலிகெழு திரைவிரீஇக் கலன்பல மாய்க்கும் வலிகெழு முவரி வளைஇய மாட்சிக் குறுகுநர் மனங்கண் புய்க்கல் கூடாஅர் இறும்பூ துறகனி பொன்மயம் இயற்றுக் தேவலஞ் சான்ற காவலம் பொழிலகத் தொன்பான் வருடத் தோங்குபா ரதமெனுங் கரும பூமி மருவுகண் டங்களுள் ஆத்த னருள்வே தாகம வழக்குஞ் சாதி வரம்புக் தீர்த்தமுங் தலனும் மேதகத் தழுவி விளங்குக் தெய்வக் குமரிக் கண்டங் குலவுறிஇ மற்றதன் வடாதுத் தெனதும் மரபுளி மன்னூஉப் பயிலு மாலைய பன்னு மிரண்டுள் தமிழ் வரலாறு தகைபெற வெடுத்திண் டமைவுறக் கூறுதற் கமர்ந்தது தன்னைத் தமிழின் தெய்வப் பழமை மரபே புலக்கணம் அமலும் இலக்கண மரபே க3லக்குவை சிவனும் இலக்கிய மரபே ஏத்தருஞ் சிறப்பிற் சாத்திர மரபென கால்வகைப்படுத்து மேலவற் ருெழியும் வரன்முறை நிறுவி அரில்தப வகுப்பாம் புரைதபு தமிழ்முறை திகழ்தரம் பொருட்டோ

ub t "ע u5 זו נL
தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினை யும், இலக்கிய மரபினையும், சாத்திர மரபினையும், நல்லாசிரி யர் வழிநின்று தெளிதரற் குரிய நற்றவ அறிவு மாட்சியுடைய ரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாந்தாம் அறிந்தவாற் முல், முறை பிறழக்கொண்டு தமிழ் மொழியினும் பிறமொழி யினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம் பழித்தலானும், அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதை நீரார், அவற்றினை மெய்யெனக்கொண்டு தமிழ் நல்லா சிரியர் தெய் வப் புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாரதம் மிய முறையினையும் வரன்முறை போற்ருது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடு சூழுதலானும், தமிழ் உலகம் மற்ற வற்றின் உண்மை தேறி உறுதிப் பயனெய்து தற்பொருட்டு அத் திறனெல்லாம் விளக்கித், திராவிடப் பிரகாசிகை, யென்னும் பெயரினுல் இவ்வசனகிரந்தம் (இவ்வுரை நடை நூல்) இயற்றுவே மாயினேம்.
இனித் தமிழ் நூலுரைகளின் கால முறையெல்லாம் இதன் கண் முற்றவெடுத்து முடியக் கூற ஒருப்பட்டிலம். என்னை ? தமிழ் நூலுரைகள் பிறந்த கால எல்லைகளை அந் நூலுரை ஆசிரியன் மாருள் சிலரன்றிப் பலர் அவ்வவற்றுள் தெரியக் கூருதொழிதலா னென்க. அற்ருயினும், பின்னை நூலுரையாசிரியர்கள் முன்னைநூலுரைச் சொற்பொருள் களைத் தத்தம் நூலுரைகளுள் வழிமொழிந்து கொண்டுரைக் குமாறு பற்றி, இவை முற்றேன்றி நடக்கு தூலுரைகள், இவை பிற்ருேன்றி நடக்கு நூலுரைகளென்பது இனிதறியப் படுதலின், நூலுரைகட்கு முற்பிற்பாடு அவ்வாற்ருற் கொண்டு, அம்முறை நிறுத்தி, நிலைபெறு நூலுரை களுள்ளுந் தமிழ்ப்புலமைக்குஞ் சாத்திரப்புலமைக்கும் இன்றியமையாதனவாய்ச் சிறக்கும் நூலுரைகளின் விடயப் பகுதிப்பெற்றி மாத்திரையே இதன் கண் நன்கு விளக்கிக் கூறலுற்ரும்.
போலி இலக்கண இலக்கிய சாத்திர நூலுரை வரலாறு இதன் கட் கூறு தற்கு இசைந்திலமாயினும், தொன்று தொட்டுவருந் தமிழ் நல்லாசிரியர் வழித் தமிழ்க்கல்வி கற்கப்

Page 14
திராவிடப் பிரக்ாசிகை
பெருத் தமிழ் மாணுக்கர்களும் பிறரும், இவை மெய்யிலக் கண இலக்கிய சாத்திர நூலுரைகள்,இவை போலி இலக்கண இலக்கிய சாத்திர நூலுரைகளென்று தெளியமாட்டாராய் மெய்யும் பொய்யும் மயங்கக்கொண்டு அவம்படுவ ராகலின் அவர் அவம் படாமல் மற்றவற்றுள் மெய்ந்நூ லுரை போலத் தோற்றி மயக்குஞ் சிலவற்றின் பொய்ப்பெற்றியினையும் ஆண் டாண்டு இயைபுபற்றி இதன் கண் எடுத்துக் கூறி ஒழித்தல் செய்வேமாயினேம். இனித் தமிழ் இலக்கண இலக்கிய சாத் திரப் புலமை நிரப்புமாறும், அப் புலமைகளால் இகபர வீட்டின்ப உறுதிப் பயன்களை முயன்று சாதித்தடையுமாறும், ஒரொழிபாகக்கொண்டு இதன் இறுதிக் கண் தந்துரைத்தாம். இவ்வாற்ருனே, இந்நூல் தமிழின் தெய்வப் பழமை மரபியல் இலக்கண மரபியல், இலக்கியமரபியல், சாத்திர மரபியல், ஒழிபியலென ஐவகைப்பட்டதென்பது. அற்றேல் அஃதாக இலக்கியத் தன்மையே இலக்கணமாகலின், இலக்கிய மரபியல் இலக்கண மரபியலின் முன் வைத்து ஒதற்பாற் றெனின், அஃதொக்குமன் னுயினும், தமிழ்நிலத்து அகத்திய மொன்றே முற்காலத்துத் தோன்றி மும்மைச் செந்தமிழ் இலக்கண முதனூலாயிற்று அதுபற்றியே முச்சங்கத்துச் சான்ருேரும் பிறரும் முத்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் செய்திட்டார் அதனுனே, இலக்கண மரபியல் ஈண்டு முன்வைத் தவ்வாறு ஒதுவேம் ஆயிற்றென்க.

க. தமிழின் தெய்வப்பழமை மரபியல்
1. பாடையியல்பு
மலர்தலை உலகத்துச் செவிப்புலனும் ஓசை எழுத் தோசையெனவும், இசையோசை யெனவும் இருவகைப் படும். இவற்றுள், எழுத்தோசை விந்து முதற்காரணமாக அதனின்றும் விருத்தியாய்த் தோன்றிச் செவிப்புலனுவது இசையோசை ஆகாயம் முதற்காரணமாக அதன் கண் தோன்றிச் செவிப்புலவைது. வட நூலார் எழுத்தோசையை வர்ணுத் மகசத்தம் என்றும் இசையோசையைத் தொனியாத் மக சத்தம் என்றுங் கூறுப. சத்த தன் மாத்திரையின் காரிய மாகிய ஆகாயமே சத்தத்திற்கெல்லாங் காரணமாகலின், எழுத்தோசைக்கு வேறு காரணம் ஆமா றென்னையெனின் - அற்றன்று ஆகாயம் எழுத்தோசையைப் புலப்படுத்துவ தாகிய இசையோசைக்குக் காரணமாவதனறி அதனுற் புலப்படுவதாகிய எழுத்தோசைக்குக் காரணமாகாதென்க. ஒளியும் உருவமும் போலப் புலப்படுப்பதும் புலப்படுவது மாகிய இசையோசைக்கும் எழுத்தோசைக்குந் தம்முள் வேற்றுமை அனுபவத்தின் வெளிப்படத் தோன்றுதலா னும், கடலோசை முதலாயின எழுத்தோசையின் வேருதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாக லானும், அவ்விரண்டன் காரணமும் வேறென்பது துணியப்படுமென்க. இன்னும், அங்காப்பு முதலிய அகமுயற்சியாற் புலப்படுவது எழுத் தோசை எனவும், அதனைப் புலப்படுப்பதாய் எடுத்தல் படுத் தல்முதலிய புறமுயற்சியாற் பிறப்பது இசையோசை எனவும் தம்முள் வேறுபாடு தெரிந்துணர்ந்து கொள்க.
இன்னும், இவ்வயிந்தவவோசை பவுதிகவோசைகளின் இலக்கண வேறுபாடுகளும், எழுத்தோசைக்குக் காரண மான விந்து என்னுஞ் சுத்தமாயையினது உண்மைக்குப்பிர மாணமும், ஆசிரியர் சிவஞானயோகிகள் சிவஞான மாபாடியத்துப் பிரமாணவியல் இரண்டாம்பாதத்து இரண்

Page 15
திராவிடப் பிரகாசிகை
டாம் அதிகரணத்துத் தடைவிடைகளான் விளங்கக்கூறியரு ஆளுதலின், ஆண்டுக் காண்க, உந்தியிற் சூக்குமமாய் எழுந்த நாதம் நெஞ்சின் கண் பைசந்தியாய்க் கண்டத்தின் கண் மத்திமையாய்ப் பின்னர்த் தன் செவிக்குக் கேட்குஞ் சூக் குமவைகரியும் பிறர் செவிக்குக் கேட்குந் தூல வைகரியு மாய்ப் பல்வேறு எழுத்துக்களாம். இவ்வெழுத்துக்கள் வட மொழி தென்மொழி முதலிய பாடைச் சொல்வடிவாய்ச் சவிகற்ப உணர்ச்சி நிகழ்தற்கு ஏதுவாம்.
இனி, ஆசிரியர்கள் சொல்லிலக்கணம் பலவாறு கூறுப. சத்த நூலார் குடம் அறியாதரனுக்கு இது குட மென் ருல் இதுவென்னுஞ் சுட்டுப்பெயருங் குடமென்னும் பொருளும் பேதமின்றி அபேதமாய்த் தோன்றுதலின், சொல் நித்தி யம்' என்றும், விபு" என்றும், திரவியம்" என்றுங் கூறு வர். சேணுவரையர் **மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன் ரு" என்னும் உரியியற் சூத்திரத்து அவர் மதமே பற்றிப் "பொருளொடு சொற் கியைபு இயற்கை யாகலான் அவ்வியற்கையாகிய இயைபாற் சொற்பொரு ஞணர்த்து மென்ப" என்றுரைத்து, “ஒரு சாரார் பிறகாரணத்தானு முணர்த்து மென்ப" எனப் பிறர் மதங் கூறி ஒழிவர். உரை யாசிரியரும், நச்சிஞர்க்கினியரும் "உயர்திணை யென் மனுர் மக்கட் சுட்டே' என்னுஞ் சூத்திரத்து முறையே *சொல் எழுத்தினுன் ஆக்கப்பட்டுத் திணையறி வுறுக்கு "மோசை" என்றும், "ஒருவன் பொருட்டன்மையை யறிதற் குச் சொற் கருவியாய் நிற்கும்” என்றும், அவரோடு மாறு பட்டுரைப்பர். இனிச் **சொல்லும் பொருளும் பேதா பேதமாம்" எனக் கொண்டார் சூத்திர்விருத்திகாரர்.
சத்தப்பிரவஞ்சம், அர்த்தப் பிரவஞ்சமெனக் காரியம் இருவகைப்படும். இவை இரண்டுந் தம்முள் வேறுபாடுடைய
1. தொல் - சொல் - உரியியல் சூத் - சுஅ. 3. தொல் - சொல் - கிளவியாக்கம் - சூத் - க 3. தொல்காப்பியம் முதற் குத்திரவிருத்தி - பக்கம் 31.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் . T
வாயினும், சுத்தமென்னுஞ் சாதியான் வேறுபாடின்மையா ஆறும், சத்தப் பிரவஞ்சம் அர்த்தப் பிரவுஞ்சத்தைப் பற்றிய ன் றி நில்லாமையானும், சுத்த மா  ைய ஒன்றுதானே சத்த ரூபமும் அர்த்த ரூபமுமாகிய இரண்டு தன்மையு முடைத்தாய் அவ்விரண்டற்கும் முதற் காரணமாமெனக் கொள்ளப்படும். இனிச் சொற்பொருள் உணர்த்துதற்கு அனுகூலமாகும் ஞாபகசத்திகளும்பொருள் காசியப்படுதற்கு உபகாரமாகுங்கா ரகசத்திகளும் அவ்விரண் டன்கண்ணுந் தாதான்மியத்தால் உளவாதல் அருத்தா பத்தி அளவையாற் கொள்ளப்படும், அற்றேல், எழுத் தானியன்ற பதங்களாதல், பதங்களானியன்று அவாய்நிலை தகுதி அண்மைகளான் எழுவாய் பயனிலை முதலியவாய்த் தொடர்ந்துநிற்கும் வாக்கியங்களாதல்அவ்வப்பொருள்களை அறிவுறுக்குமெனவே கோடும்; அவ்வாறன்றி எழுத்தின் வேருய்ப் பொருள்களை அறிவுறுக்குஞ் சத்திகளுண்டென் பதற்குப் பிரமாண மில்லையாலோவெனின்-அற்றன்று; சகால்’ என்புழிக் ககர ஆகார லகர வெழுத்துக்களையன்றி அவற்றின் வேரூய்ப் பதமென்பதொன்றின்மையானும், அவ் வாறே கால் கிடந்தது" என்புழி அப்பதங்களின் வேருய் வாக்கிய மொன்றின்மையானும், எழுத்தின் வேரூய்ப் பத வாக்கியங்கள் பொருளுணர்த்துவன அல்லவென்பது பெறப்படும். படவே, நையாயிகர் மதம் பற்றிக் ககர ஆகார லகரவெழுத்துக்களே அப்பொருளுணர்த்துமெனக்கோடல் வேண்டும். அங்ங்ணங் கொள்வுழி, அவை ஒருங்குகூடிப் பொருளுணர்த்துமோ? ஒரோவொன்றே பொருளுணர்த்து மோ? எனக் கடாயினர்க்கு, ஒசை உணர்வு தொழில் மூன் றும் முக்கணப்பொழுதே நிலைபெறுமென்பது நையாயிகர் முதலியோர்க்கு உடம்பாடாகலின் முறையிற்பிறந்துநின்று கெடு மெழுத்துக்கள் ஒருங்கு கூடி நின்று பொருளுணர்த்து மென்பது கூடாமையின், ஒரோவொன்றே பொருளுணர்த் தும் எனல்வேண்டும். "க" என்ற மாத்திரையானே ‘கம் பலம்’ என்னும் பொருளுணர்த்தாமையானும், உணர்த்து மெனினுங் ககரம்ஒழிந்த எழுத்துக்களை உச்சரித்தல் பயனில

Page 16
திராவிட்ப் பிரகாசிகை
வாய் முடியுமாகலானும், ஒன்முென்றே பொருளுணர்த்து மென்பது பொருந்தாமையின், எழுத்துப் பதவாக்கியங் களின் வேருய் பொருளறிவுறுப்பனவாகிய ஞாபகசத்திக ளுண்டென்பது கண்டுகொள்க, சத்தியெனினும் போட மெனினும் ஆற்றலெனினும் பொருந்தும்.
இவ்வாற்ருற் சொல்லாற் புலப்பட்டுப் பொருளறிவுறுக் குஞ் ஞாபகசத்திகள் சொற்ருெறும் வெவ்வேறுண்டெனவே கோடும். ஆயினும், 'ஆ' "ஆண்டு" என்றற்போல்வன ஒன்ருய் நின்று வெவ்வேறு பொருளுணர்த்தக் காண்டலின், ஒரு சொற்சத்தியானே ஒரு பொருளன்றிப் பலபொருள் உணரப்படுதலும் உண்டாங்கொலெனின்,-அற்றன்று; ஆ ஆண்டு என் முற்போல்வன வெவ்வேறு பொருளுணர்த்து தலின், ஒரு சொல்லெனப்படா, வெவ்வேறு சொற்களேயாம் என்க. இனி வெவ்வேறு சொற்களாயினும், எழுத்தொப் புமையானே பலபொரு ளொருசொல் லென்று அங்ங்ணம் வழங்கப்பட்டனவென்பது. இன்னும், ஆவென்பது பெற்றத்தினையும் மரவிசேடத்தினையும் உணர்த்தும் வழிப் பெயர்ச்சொல் லெனவும், இரக்கக்குறிப்பினை உணர்த்தும் வழி இடைச்சொல்லெனவும், ஆதற்புடை பெயர்ச்சியை உணர்த்தும் வழி உரிச்சொல்லெனவுங்கொள்ளப்படுதலின் எழுத்தொப்புமைபற்றியே உபசாரத்தான் அவ்வாறு வழங் கப்பட்டன என்பது தெற்றென வுணர்க. இன்னும், இஞ ஞாபகசத்தியது உண்மையைச் சிவஞானமாபாடியகாரர் சிவ ஞானமாபாடியத்துப் பிரமான ஒத்தின் இரண்டாம் பாதத்து நான்காம் அதிகரணத்திற் கடாவிடைகளான் மிக விரித்துரைத்தார். பொருடொறும் அவ்வக்காரியநிகழ்ச்சிக் கணு கூலமாகுங் காரகசத்திகள் உண்மைக்குப்பிரமாணமும் ஆண்டே மிக விரித்துரைத்தார். அவ்வாறெல்லாம் ஈண்டுக் கூறிடப்புகின் வாக்கியம் மிக விரியுமென்பது.
இனிச் சேணுவரையருங் "கால முலக" மென்னுஞ். சூத்திரத்து, "உலகமென்பது இடத்தையும் ஆகுபெயரான்
1. தொல் - சொல் கிளவியாக்கம் - குத்.டு.அ.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் சஷ்.
இடத்து நிகழ்பொருளாகிய மக்கட்டொ குதியையும் உணர்த்துமாகலான், இரு திணைக்கண்ணுஞ்சென்றதன்றே வெனின்,-அற்றன்று வட நூலுள் உலகமென்பது இரு பொருட்குமுரித்தாக ஒதப்பட்டமையின், மக்கட்டொகு தியை யுணர்த்தும் வழியும் உரிய பெயரேயாகலின் ஆகு. பெயரன்று ; அதல்ை ஒருசொல் லிருபொருட்கண்ணுஞ் சென்றதெனப்படாது; இருபொருட்கும் உரிமையான் இரண்டு சொல் லெனவே படுமென்பது. வேறுபொரு ளுணர்த்துதலின் வேறு சொல்லாதலே துணிவாயினும் பல பொருளொரு சொல்லென் புழி எழுத்தொப்புமை பற்றி ஒரு சொல்லென் முர்" என்றிவ்வியல்பு தொகுத்துணர்த் தியது காண்க.
இனி எழுத்துச் சொல் வடிவான பாடை பேசுதற்குரி யார் முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறி வோடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ என்னும் பகுப்புடைய மக்களென்ப. "மக்க டாமே யாறறி வுயிரே - பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே" என் ருர் ஆசிரியர் தொல் காப்பியணுரும். தேவருந் தானவரு முதலாயினு மக்கட் கிளையென ஆண்டடங்குவ ரென் க. தேவர் தானவர் மக்களினுயர்ந்தோ ராயினுங், காணப்படும் உலக வழக்குக்கூறுகின்ரு ராகலின், ஆண்டு மக்களைச் சிறந்தெடுத் தோதிக் காணப்படாத தேவர் தானவர் முதலாயினுரைக். கிளையென அவ்வாறு அடக்குவாராயிற் றென்றுணர்க.
இனி நன்னூலாரும் இலக்கண விளக்கநூலாகும் *பேய் பூத மந்தி கிளிபூவை பேசுதலான் - ஆகுமே தன்மை பொது' என்பதே பற்றி ஆசிரியர் தொல்காப் பியனுர் ஆணை கடந்து தன்மையை விரவுத் திணை யெனச் சாதித்தாராலெனின் -"பேய் பூதம் தெய்வச்சாதியாதலால் 1°தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி" என்பதனு:
1. தொல் - பொருள் - மரபியல் - சூத்.க.க 3. இலக்கண விளக்கச் - குருவளி - 29 8. தொல் - கிளவி - குத். - 4.

Page 17
aso திராவிடப் பிரகாசிகை
ாடங்கு மாகலானும், மந்தி பேசுதல் யாண்டு மின்மையின் "ஈங்குநீ யெம்மைநோக்கி" என்ருற்போல்வன புனைந்துரை வகையாற் கூறியதன்றி உண்மைபற்றிக் கூறியதன் முகலா னும், கிளி பூவை கூறியவாறு கூறுதல் அல்லது இச்சொல்லை இவ்வாறு கூறவேண்டுமெனச் சொல்லுண்மை அறிந்து கூறுதல் உலகத்தின்மையால், "பூவையுங் கிளியுங் கேட்டு” -என்ருற் போல்வனவும் புனைந்துரை வகையாற் கூறியதே ஆமாகலானும், தன்மை விரவுத்தினை ஆகாதென மறுக்க மரமுதலியன பேசுவனவாகச் சான் ருேர் செய்யுட்கண் வரு தலின, அவை புனைந்துரை யெனவே படுமாகலான், இவை :யும் அன்னவே யாமென்க. இனி மந்தி முதலிய உண்மை யாற் பேசினவே யாமெனினும், எறும்புகள் பேசினவற்றை ஒருவேந்தன் கேட்டு நகைத்துத் தன் மனைவிக்குக் கூறித் தலையிழந்தான்" எனப் புராணங்கள் கூறுதலின், எறும்புகள் பேசுதல் பெற்ரும்; அவை பேசுதல் குறிப்பால் உணர்த்துத லன்றி மொழியாற் பேசுதலன் றென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது; முடியவே, அஃறிணைப் பெயர்களெல்லாம் இவ் வாறு ஒன்றற் கொன்று குறிப்பான் உணர்த்துமென்பது பெறப்பட்டதாகலின், மந்தி முதலிய பேசுதலும் அவ்வியல் பிற்றே யாமென்க. இங்ங்ண மன் ருயின், உயர்திணை யஃ றிணை யென்னும் பகுப்பேலாமை யறிக.
ஓரோவழி அஃறிணைப் பொருள்கள் மொழியாற் பேசு வன உளவாயின், அது தெய்வத்தன்மை முதலிய விசே .டத்தா னன்றிப் பொருட்டன்மையான் அன்மையின் அமைத்துக்கொள்வதன்றிஅதுபற்றிவிரவுத்திணையென்றல் சிறிதும் பொருந்தாதென்க. அற்ற கலி னன்றே ஆசிரியர் தன்மையை உயர்திணை யெனவே கூறியதுTஉமென்க. இது கொள்ளாதார்க்குச் "சொல்லா மரபி னவற்றெடு செழிஇச்செய்யா மரபிற் ருெழிற்படுத் தடக்கியும்’ என்பதனைத் தழுவுதலும், "கேட்குந போலவுங் கிளக்குந போலவு - மஃ றிணை மருங்கினு மறையப் படுமே" யென வழுவமைத்தலும் வேண்டா வென் க என்று இலக்கண விளக்கச்சூருவளி

தமிழின் தெய்வப்பழமை மரபியல்
புள் ஆசிரியர் சிவஞானயோகிகள் அது பொருந்தாமை காட்டி மறுத்தா ரென்க.
2. தமிழின் தெய்வமாட்சி
ஆரிய மொழியும் தமிழ்மொழியும் ஆதிக்கட் பரமசிவம் >னல் தோற்றுவிக்கிப்பட்டு நடைபெறுந் தெய்வமொழிகளாம்" ஆரியம் பரமசிவனுல் தோற்றுவிக்கப்பட்டு நடக்குந்தெய்வ மொழியென்பது வேதாகமம் முதலிய உரையளவைகளானே இனிது பெறுதும். தமிழ் அன்னதோர் மாட்சி யுடைத் தென்பது எவற்ருற் பெறுதுமெனின்,-***தம்மலர் அடி யொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள் நிழற் சேர- அம்மலர்க் கொன்றையணிந்தவெம் அடிகள் அச் சிறு பாக்கம தாட்சிகொண் டாரே' என்னுந் தமிழ் வேதத் தானும், 'மாரியுங் கோடையும் வான்பனி தூங்கநின்றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்தே - ஆரிய முத்தமி ழும் உட னல்கிக் - காரிகை யார்க்குங் கருணைசெய் தானே' என் னுந் திருமந்திரத் திருமுறையானும் பெறுதுமென்பது. இன் னும் தென்மொழி இலக்கணம் ***குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்’ எனக் காந்தத்துக் காளிகா காண்டத் துக் காஞ்சிப்புராணத்தும், "திராவிடமெனப் பெயரிய மாபாடைக் கிலக்கணம் சிவபிரான் அகத்தியஞர்க்கு அருளிச்செய்தான்" எனக் காந்தத்துஉபதேசகாண்டத்தும், 'திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளுங் குன்ற மெறிந்த குமர வேளும் அகத்தியணுரோடு தலைச்சங்கமிருந்து தமிழாராய்த் தார்" என இறையனூர் களவியலுரையுள்ளும் வருதலானும் தமிழ் கடவுள் மா மொழியென்பது தெற்றென உணர்ந்து கொள்க,
1. சம்பந்தர் - அச்சிறுபாக்கம் - செ. 4, .ே திருமந்திரம் - ஆகமச் சிறப்பு. 3. காஞ்சிப் புராணம் - தழுவக் குழைந்த படலம். செ248

Page 18
. திராவிடப் பிரகாசிகை
3. தமிழ்ச்சொன் முடிபு
இணித் 'தமிழ்" என்னுஞ் சொல் இனிமைப் பண்புணர்த் தும். அது’*தேன் உறை தமிழுந் திருஉறை கூடலு-மணத் தலின் மதிக்குல மன்னணுகியும்" என்னுங் கல்லாடத்தினு னும், **தமிழ் தழிஇயசாயலவர் தங்குமலர்த் தூநீர் - உமிழ் கரகம் ஏந்தவுர வோனமர்ந்துபூசி" என்னுஞ் சிந்தாமணி விஞனும், 'தமிழ்மென் சாய லவளோடும்" என்னும் வாயவ்விய சங்கிதையிஞனும், "வண்டு தமிழ்ப் பாட் டிசைக்குந் தாமரையே' என்னும் இராமாயணத்தினுனும் தெளிக. 'தமிழ்தழிஇய சாயலவர்" என்பதற்கு நச்சிஞர்க் கினியர் 'இனிமை தழுவிய சாயலையுடையவர்” என்று பொருளுரைத்தார். தமிழ் என்னுந் தருமவாசகம் தருமி மேல் நின்றது; முருகு என்னும் பண்பு முருகனென்னும் பண்பி மேல் நின்றவாறுபோல. ஈண்டுத் தருமி மொழி. மொழியெனினும் பாடையெனினும் ஒக்கும். பிரயோக விவேக நூலார் 'திரமிளமென்னும் ஆரியச்சொல் தமி ழெனத் திரிந்து" என்று கொண்டாராலெனின்,- முதன் மையுடைய இம் மொழியைத் தோற்றிய காலத்து இறைவன் தன் சொல்லால் இதனை வழங்க இதற்குக் குறியீடு தருத என்றிப் பிறபாடைச்சொல்லால் இதற்கு அன்னதோர் பெய ரினைத் திரித்து நிறுத்தினுனென்றல் பொருந்தாமையின் அது செல்லாதென மறுக்க.
இன்னும், இனிமைப்பொருளுணர்த்துந் தமிழென்னும் பண் புச்சொல் தன்சொல்லாய் இதன் கண் நிலைபெறுவதாக, வும் அதனை விலக்கி அவ்வாறு கோடல் செல்லாமை புணர்க. இதனுனே, "தமிழ் திராவிடமென்னும் வட மொழித் திரிபு" என்று கொண்டார் மதம் மறுக்கப்பட்ட வாறும் அறிக. வடமொழிக் கடலுந் தென்மொழிக் கடலும்
1. கல்லாடம் - GF. 12. 3. வாயு சங்கிதை, 2. சிந்தாமணி - செ. 2028, 't

தமிழின் தெவ்வப்பழமை மரபியல் els
நிலைகண்டுணர்ந்த ஆசிரியர் சிவஞானயோகிகள் என் வினையு மோப்புதலால் திராவிடமென் றியல்பாடை யென்று வடமொழியார் தன் மொழியால் தென் மொழியை ஆளுங் குறியீடு வேறு கூறிவைத்து, **மூன்றுறழ்ந்த பதிற் றெழுத்தான் முழுவதுமா யுனக்கினிதாய்த் - தோன்றிடுமத் தமிழ்ப்பாடை" யென்று தென்மொழியார் தன்மொழியால் தென்மொழியை ஆளுங் குறியீடு யாங் கூறியவாறே பொருள் தெளித்து வேறு நிறுத்துதலின், இன் சொன் முடிபே தொல்லாசிரியர் வழக்காருய்ப் பயின்றுபோதரும் இயன், முடிபென்பது அப்பெரியார்க்குங் கருத்தாதல் பெற்ரும். இன்னும், அகத்தியந் தமிழ்ச் சுதந்திர இலக்கணமுதனூலா கவும், அது வடமொழிப் 'பாணினிய வியாகரணத்தின் வழித் தோன்றியதோர் நூலாம்' என்றும் அகத்தியத்தின் வழித்தோன்றியது தொல்காப்பிய இலக்கண நூலாகவும் அது வடமொழி “ஐந்திர வியாகரணத்தின் வழித் தோன்றி யதோர் நூலாம்" என்றும், பிரயோக விவேக நூலார் முறை திறம்பி உரைத்தார். அவையெல்லாம் ஆரியாபிமானங் காரணமாக வரன்முறைதிறம்பிக் கூறினவேயாம். அவை வரன்முறை திறம்பிக் கூறியவாதல் முன்னர்க் காட்டுதும்.
இனித் தொல்லோராகிய தமிழ் நல்லாசிரியர் இருவகை வழக்கேபற்றித் தமிழ் இலக்கண இலக்கிய சாத்திர வர லாற்றின் உண்மைத் தன்மை துணிவு தோன்றச் சொல்லும் இதன் கண் அன்னரல்லராகிய இக்காலத்தார் சிலர் தமிழ் இலக்கண இலக்கிய வரலாறெனத் தாந்தாம் மனம் போந்த வாறெல்லாங் குழறுபாடாகக் கூறிய வசனங்களிற் படும் பொய்ப்பொருள்களை ஆசங்கித்தெடுத்து மறுத்துப் போதல் வேண்டற்பாலதொன்றுஅன் முமாயினும், தமிழின் தொல்லை வரம்பு சிதையாமே அதனைப் பெரிது வளர்த்துவரும் இக்காலைச் சங்கத்து நல்லாசிரியர்களை வழிபட்டு அது
1. காஞ்சிப் புராணம் - தழுவக் குழைந்த படலம், 243 3. 9p Vy a 344

Page 19
திராவிடப் பிரகாசிகை
தன்னக் கசடறக்கற்று உணரப் பெமுதார்மாட்டுப் பொது வகையால் ஒருவாறு தமிழ்பயிலு மாணுக்கர்களும், ஏன் யோரும், அவர் பொய்த்திறம் மெய்த்திறமாங்கொலென்று கொண்டு புரைபடாமல் மற்றவற்றை மறுத்துஉண்மைநிலை விடலும் ஒருதலையாக வேண்டிச் செயற்பால தொன்ருய் முந்துறுதலின், அதுவும் இதன்கண் ஆண்டாண்டுக் கடைப் பிடித்துச் செய்து போதர ஒருப்படுகின்ரும். இது பாயி ரத்துக் கூறினுமேனும், ஈண்டு அனுவதித்து ஞாபகஞ் செய்தாம்.
வீரசோழியப் பதிப்புரைகாரர் தமிழ்ச்சொற்கு முடிபு துணிபு தோன்றக் கூறுவார் போன்று தொடங்கி, ‘இகழ், இமிழ், உமிழ், கமழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப்பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினையடியாற் பிறந்து வினைமுதற்பொருளுணர்த்திய விகுதி குன்றி ழகரம் விரிந்து தனக்கிணையில்லாப் பாடை யென்னும் பொருள் பயக்கும்" ன்ன்று பெரிதும் வழுப்படப் போலி முடிபு சொல்லினர் அவர் அச் சொற்குக் கூறிய அம்முடிபு போலியாதல் சிறிது காட்டுதும்.
இனிமைப் பொருள் பயக்குந் தமிழ் என்னும் இயற் சொல் தென்மொழியாய், அம்மொழிக்குப் பெயராதற்கு உரிமையுடைத்தாய் நிற்க, அதனை விலக்கித், “தமியென் னும் வினையடி வினைமுதற் பொருள் விகுதி குன்றி இகழ் முத வியன போல ழகரம் விரிந்து தமிழ் என்றயது" என்று இடர்ப்பட்டு அவ்வாறு போலி முடிபு கூறுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் காண்க. இனிமைப் பண்புணர்த் துந் தமிழ் தென்மொழிக்குப் பெயரா தற்கு உரிமையுடைத் தாய் நிற்க, அதன் விலக்கிஅங்ங்ன முடிபு சொற்றது அவர் தமக்குப் பெரியதோர் இழுக்காமென்பது யாவரும் ஒப்பற். பாலதொரு நியாயவுரையாம் அது கிடக்க; “தமியென் னும் வினையடி விண்முதற் பொருளுணர்த்தும் விகுதி குன்றி

தமிழின் தெய்வப்பழமை மரபியல் கடு:
இமிழ் முதலியனபோல ழகரம் விரிந்து தமிழ் என்ருயது' என்று அவர் கூறிய சொல்முடிபு போலியாதல் யாங்ங்ன மெனின்-,கூறுதும். s
இக என்பது நீங்கென வினைப்பொருள்படும். இகழ் *ான்பதோஅவமதியென வேறு வினைப்பொருள்படும். இமி யென்பது தமிழிற் பொருள் குறித்துவருஞ் சொல்லாதல்கண் டிலம். இமிழ் என்பதோ ஒலியெனப் விண்பொருள் முதற் பலபொருள்படும். உமி என்பது பெயர்ப்பொருள்படும். உமிழ் என்பதோ கொப்புளி எனவினைப்பொருள்படும், கமம் என்பது கமவென விதியீருயின் நிறையென வினைப்பொருள் படும். கமழ் என்பதோ நாறு என வேறு வினைப்பொருள் படும். கவி என்பது மூடு என்னும் வினைப்பொருள் முதற் பல பொருள்படும். கவிழ் என்பதே கிழக்கிடு என வினைப் பொருள்படும். கிழக்கிடுதல் மேல் கீழாகச்செய்தல், குமி என்பது தமிழிற் பொருள்குறித்து வருவதோர் சொல் லாதல் கண்டிலம். குமிழ் என்பதோ முகை என்னும் வினைப் பொருள் முதற் பலபொருள்படும். சிமி என்பது குடுமி யெனப் பெயர்ப் பொருள்படும். சிமிழ் என்பதோ பிணியென வினைப்பொருள்படும். இனி, இமி, குமி என்பன பொருள் குறித்து வரினும், அவர் கருத்து நிரம்பும் பொருள் குறிதது வருமாறில்லை. இவ்வாறு பொருள் குறித்துங் குறியாதும் வரும் இக இமி உமி கம கவி குமி சிமி என்னும் ஈரெழுத்து மொழிகள், அங்ங்ணம் பொருள் குறித்து வரும் இகழ், இமிழ் உமிழ், கமழ், கவிழ், குமிழ், சிமிழ் என்னு மூவெழுத்து மொழிகளாய என்றல் சிறிதும் ஏலாது. இதனுல் அவர் காட்டு உவமைப் போலியேயாம். காட்டு உவமைப் போலியாகவே, அவைபோலத் தமி ழகரம் விரிந்து தமிழ் என நின்றதென அவர் சாதித்த முடிபு சிறிதும் உணர்வில் லார் உரையேயாய் வெறும் போலியாதல் காண்க. இன் னும், தனிச் சொல்லிறுதிக்கண் ஆன் மான் கோனெனச் சாரியை பொருள் குறித்து வந்தியைந்து நிற்பதல்லது கொன்னே யெழுத்து விரிந்து நிற்றல் வழக்கிரண்டினுங் காணுமையானும் அது போவி முடியே யாமென்று மறுக்க,

Page 20
திராவிடப்பிரகாசிகை
4. “தென்மொழி" முடிபு
ஆரியம், சமஸ்கிருதம்’ என இரு மொழியினுற் பெயர் பெறுதல் போலத் தமிழுந் ‘தென்மொழி யென இருமொழி யினுற் பெயர்பெறும். தென்மொழி அழகுடைய பாடை. ஈண்டு அழகு இயல் வரம்பு இயலெனினும் இலக்கணமெனி னும் பொருந்தும். இனித் தென்மொழி என்பதற்கு இசை யுடைய மொழியென்று பொருள் கூறினும் பொருந்தும். ஈண்டு இசை என்றது கரணத்தினுற் செயற்படுத்திக் காணும் இசையன்றி இயல்பாக இயைந்து மொழியோடு தோற்று மெல்லோசை இன்பமாம். இவ்வோசை இன்பம் இதற்குப்போல ஏனைப் பாடைகளுக்கு அத்தனை வாய்ப்பப் பொருந்தாமை செவிப்புல அனுபவத்தினுற் காண்க. இவ்வோசையின்பம் வடமொழிக்கின் ருேவெனின்,-வட மொழிக்கண்ணும் இவ்வோசையின்பம் உண்டு. ஆயினும் அது உரப்பியும் எடுத்துங் கணைத்துங் கூறும் வல்லோசை களோடு விரவித் திரிபெய்துதலின், வல்லோசையோடு விர வாமல் மெல்லோசையே பயின்ற இதற்கே அது சிறப்பா மென்றுணர்க. தமிழ் நூலாருங் ‘கசடதபற' வென வல் லெழுத்துக்கள் கொள்வராலெனின்,-அவை "ங்ஞண நமன “யரலவழள வென்னும் எழுத்தோசையை நோக்க வல்லோசையாக இசைத்தல் பற்றி அவ்வாறு கொள்பவாயி னும்; வடமொழிக்கண் வருக்க பஞ்சகத்தின் இடைப்பட்டு நடக்கும் அவ் வல்லெழுத்துக்களை நோக்க அவையும் மெல் லெழுத்தென்றே சொல்லப்படுமாதலால், அது கடாவன், -றென்க, மொழியொடு இயல்பாகப் பொருந்தியியலும் இவ் வின்னிசை இதற்குச் சிறத்தலினன்றே இறையனூர் "தமிழ்" எனப் பண்பால் விதந்து இதற்கு ஆதிக்கண் குறியீடு செய் வாராயினதுரஉம் என்றுணர்க.
இவ்வாற்றல், தமிழ், தென்மொழியென்பன ஒருமொழி தொடர் மொழியாய் வேறுபடினும் பொருளால் bpJsouo உடையனவே யாமென்று கடைப்பிடிக்க.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் 5 at
தென்மொழி யென்பதன்கண் தென்னென்பது வட மொழியின் கண் வட வென்பது போலத் திசை குறிக்குஞ் சொல்லேயாகலின், அவ் வடமொழிக்கு அழகு இசையென அங்ங்னம்பொருளுரைத்தல் பொருந்தாதமம பிறவெனின்ஆரியமொழி வடநாட்டின் கண்ணின்று தென்னுட்டின் கண் வந்து வழங்குதலின், தென்னுட்டாராகிய தமிழ்மாந்தர் அதனை வடமொழியென்று அங்ங்னந் திசையடுத்துவிசேடித் தல் வழக்காரும்; தென்னுட்டினர் தமிழெல் லைக்குள் இருந்து அதனைத் தென் மொழியென்று திசையடுத்து அங்ங்ணம் கொண்டு விசேடித்தல் வேண்டாமையின் அது வழக்காரு காது; அதனுல் தென்னென்பது திசைப்பொருள் குறித்து வந்த அடைமொழியன்று அழகு இசையென்பன குறித்து வந்த அடைமொழியேயாம். இங்ங்ணமாகலின் பொருந்தா மை யாண்டைய தென்க. இனித் தென் குட்டினர் தமிழினை அங்ங்ணம் விசேடித்தல் செல்லாதேனும். வடநாட்டினர் தென்னுட்டு வழங்குதல் பற்றித் தமிழ்மொழியினை அவ்வாறு திசையடுத்து விசேடித்தல் செல்லுமெனின்-வடநாட்டார் அங்ங்னந் தமிழினைத் தம் மொழியால் அப்பொருள்படக் குறியீடு செய்து வழங்குதல் செல்லுமல்லது, அவர் தமிழி ஞல் அதனைத் தென் மொழியென்று அங்ங்ணந்திசையடுத்து விசேடித்து வழங்குவரென்றல் செல்ஸ்ாமையின், அது தடையாகாதென் க. தடை - ஆசங்கை
இனிப் பரதகண்டத்தினை வடபுலந் தென்புலமென இரண்டுபடக்கொண்டு வழங்கு முறைபற்றித் தென்னுட்டி னர் தந்நாட்டு மொழியாகிய தமிழிசைத் தென்மொழி யென்று திசையடுத்து அங்ங்ணம் விசேடித்தல் செல்லுமெனி னும், அவ்வழக்கு அவ்விரு மொழிகளையும் வடமொழி தென் மொழியென ஒன்ருேடு மற்றென்றினை யெதிர்தந்து கூறும் வழிச் செல்லுதலன்றித்தென்மொழியென்று தனித்துக் கூறும் வழியுஞ் செல்லுமென்றல் நிரம் பாது நிரம்பினும், தமிழை அழகு இசையென்னும் பொருள்கள் பற்றித் தென்மொழி யென்று அவ்வாறு விசேடித்தலை அது தடுக்கும் வலியுடைத் தாதல் இல்லை. அதனுல், தென் மொழி தென்சொல்

Page 21
&። ሓ9/ திராவிடப் பிரகாசிகை
தென்கலை யெனப் பயின்று தனித்து வழங்குந் தொடர் மொழிகளின் கண்பட் டியலும் அவ்வடைமொழிக்கு யாங் கூறிய பொருள் சிறப்புடைப் பொருளாமென்று கடைப் பிடிக்க
5. தமிழ்ப் பொதுவெல்ல
ஆரியமொழி இப்புடவியிற் புண்ணிய பூமியெனச் சிறந் தெடுத்தோதப்படுங் குமரிக்கண்டத்தின் வடபாலேத்தனக்கு முக்கிய நிலைக்களமாகக்கொண்டு பயில்வதாகத் தமிழ் மொழி அதன் தென்பாலைத் தனக்கு முக்கிய நிலைக்களமாகக் கொண்டு பயில்வதாயிற்று. தென் பால் நிலத்து மற்றிதற் கெல்லை வடக்கண் வேங்கடமும், தெற்கண் குமரியும், கிழக்கு மேற்குங் கடலுமாம். அது, "வடவேங்கடந் தென் குமரி - யாயிடைத் - தமிழ்கூறு நல்லுலகத்து" எனவருந் தொல்காப்பிய உ.போற்காதச் சூத்திரத்தானும், 12நெடி யோன் குன்றமுந் தொடியோள் பெளவமுந் - தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாட்டு' எனவருஞ் சிலப்பதிகாரச் செய்யுளானு மறிக. “வடதிசை மருங்கின் வடுகுவரம் autsjö - தென் திசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரை மருள் புணரி யொடு பொருது கிடந்த . நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் - யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’ எனச் சிறுகாக்கைபாடினியார் தெற்குங் கடல் எல்லை கூறியது குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக.' தமிழ் வரம்பு இங்ங்னஞ் சிதைந்து வேறுபட்டுச் சுருங்கியதுபோல அகன்றுவிரிந்ததும் உண்டு. தமிழ் அவ்வாறு வளர்ந்து அகன்று விரிந்தன ஈழநாடு முதலியவாம்.
இனித் தென்னடு தமிழ்நாடு’ என்பது அடிப்பட்டு வரும் வழக் காகலானும், மற்றதன் கண் தமிழ்மொழிக்கு 1. தொல் - சிறப்புப்பாயிரம் . பனம்பாரஞர் பாடல். 2. சிலப்பதிகாரம் - வேனிற்காதை - க. 3. தொல் - பாயிரவிருத்தி . உதாரணச்செய்யுள்.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் 1.
முற்பட்டு வழங்கி வீழ்ந்ததோர் மொழியுண் டென்பதற்குப் பிரமாணம் இன்மையானும். தமிழ்மொழி தென்னுடு தோன் றுங் காலத்துஉடன்தோன்றிஅதன்கண் வாழும் நன்மக்கள் பயிலு மொழியாயிற் றென்பது தேற்றமாம்.
6. செந்தமிழ் நிலம்
இனிச் செந்தமிழ் நிலம் இப் பொது எல்லையுள் வைத்து வரைந்துகொள்ளப்படும். தொல்காப்பியஉரையாசிரியர்கள் செந்தமிழ் நிலம் "வைகையாற்றின் வடக்கு மருதயாற்றின் தெற்குங் கருவூரின் கிழக்கு மருவூரின் மேற்குமாம்” என்பர். இதனுற்செந்தமிழ்நிலஞ்சோணுடாயிற்று. திராவிடமாபாடி
னிவர் "காசியினின்றும் போந்து கம் பர்தாமருளப் பற்று - மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவிற் றிருந்து பூமே லாசிலாத் தமிழ்பரப்பியருந்தமிழ்க் குரவு பூண்ட, தேசினுன் மலைய வெற்பிற் குறுமுனிதிருத்தாள் போற்றி" எனக் காஞ் சிப்புராணமுகத்து அகத்தியனரை வாழ்த்து முகத்தாே செந்தமிழ் நிலந் தொண்டைநாட்டுக் காஞ்சிநகர் வரைப் பென் றுணர்த்துவர். நன்னூல் விருத்தியுரைகாரர் செந் த்மிழ் 'சந்தனப்பொதியச்செந்தமிழ் முனியுஞ்-செளந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ் - சங்கப் பலவருந்தழைத் திணி திருக்கும் - மங்கலப் பாண்டி வளநாடென் றுரைப்பர். சேர சோழ பாண்டியமன்னர்களைத்'தமிழ்நாட்டு மூவேந்தர்” என யாண்டும் வழங்குதலானும், கடைச்சங்கப் புலவர் சீத்தலைச்சாத்தனுர் திருக்குறள் உபோற்காதத்துள்
"மும்மலையும் முங்காடும் முக்கதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் மூக்கொடியும் - மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்ருே பரமுறைதேர் வள்ளுவர்முப் பால்"
~
1. காஞ்சிப்புராணம் - பாயிரம் - தமிழாசிரியர் வாழ்த்து. 2. கன்னூல் விருத்தி உரைமேற்கோள் - பெயரியல் 3. திருவள்ளுவமாக்ல. செ. 10.

Page 22
O திராவிடப் பிரகாசிகை
முத்தமிழையும் அம் மூவர்க்கும் உடைமையாக்கிச் செந். தமிழ் உத்தர வேதத்தினை அவர்தம் "முடிமேற்ருர்' எனப் பொதுவாக ஒதுதலானும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களுள் சில அம்மூவர் மேலவாகியும் சில ஒவ்வொருவர் மேலவாகியும் வருதலானும், ஆளுடைய பிள்ளையார் முதலிய சமயாசாரியர் நால்வரும், சேரமான் பெருமாள் முதலிய மற்றையுண்மை நாயன்மாரும் அருளிச் செய்த திருநெறிச் செந்தமிழ் வேதமுதலிய திருவருட் பாடல் கொண்ட திருத்தளிகள் தமிழ்நாட்டுள் ஒன்றன்பாலது ஆதலின்றி முந்நாட் டகத்துமுண்மையானும் பிறவாற்ருனும் செந்தமிழ்நிலந் தமிழ் முந்நாட்டகத்தும் ஒப்பக் கொள்ளப் படுமென்க. அஃதேல், திருநெறிச் செந்தமிழ் வேதத் திருப் பாடல் கொண்ட திருத்தளிகள் வடக்கண் திருக்கயிலாயங் கேதார முதற் சிலவும், தென்கீழ்த்திசைக்கண் திருக்கோண மாமலை திருக்கேதீச்சர மெனச் சிலவும் உள்ளனவன்றே. அவ்வாற்றல் அவையெல்லாஞ் செந்தமிழ் நிலமாவான் செல்லும் பிறவெனின்,-"வடவேங்கடந் தென் குமரி, யாயி டைத்-தமிழ்கூறு நல்லுலகத் தின் கண்ணது இவ்வாராய்ச் சியா கலின், அது கட" அன்றென்றெழிக, மற்றெவ்விடணு யினுமாகுக. ஒருநிலத்தின்கண் முந்துநூல்பற்றி வழக்குஞ் செய்யுளுமாகிய செந்தமிழாராயலுறும் நன்மக்களுளராங் கால் அது தன்னைச் செந்தமிழ் நிலன் அன்றென விலக்கல் கூடாது. என்னை? இலக்கணம் உள்வழி இலக்கியமாதல் ஒருதலையாகலி னென்பது. மற்றுத் தமிழ் செவ்வணுராயு நன் மக்களுளராதல் பற்றிச் செந்தமிழ் நிலனென வழங்கப் பட்டது; பிற்காலத்து அவ்வாராய்ச்சி வீழ்ந்து, பிறிதொரு பயிற்சிக்கிடணுகுங்கால், அதுதான், முற்பொழுதானன்றி அப் பிற்பொழுதானுஞ் செந்தமிழ் நிலனென்று செல்லாது. ன் ஜன? இலக்கணஞ் சிதைவுழி இலக்கியம் நிலைபெறுதல் கடாமையினென்பது
இனிப் *பண்ணியற்றமிழ்ப்பாண்டியற்காகவே'எனச்
1. சம்பந்தர் - திருவாலவாய்த் தேவாரம்
செய்யனே பதிகம். செ - கி.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் 4. és
செந்தமிழ் வேதத்தும், “உயர்மதிற் கூடலின் ஆய்ந்த வொண் தீந்தமிழின் - துறைவாய் நுழைந்தனையோ' என எட்டாந்திருமுறையான திருக்கோவையுள்ளும், "சென்ற ணைந்து மதுரையினில் திருந்தியநூற்சங்கத்து-என்றிருந்து தமிழாராய்ந் தருளிய அங்கணர்கோயில்' 'தேம் பொழில் சூழ் செந்தமிழ்நாட் டினிலெங்குஞ் சென்றிறைஞ்சி" **செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்திருமா மதுரைமுதலான "பாணல் வடற்றமிழ் நாடு' 'நன்றியி னெறியி லழுந்திய நாடு நற்றமிழ்வேந்தனு முய்ந்து" என்றல் தொடக்கத்தாற் பன்னிரண்டாந்திருமுறையான திருத்தொண்டர் புராணத் துள்ளும், "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்-மகிழ்நனை மறுகின் மதுரையும்" "தேனுறை தமிழுந் திருவுறை கூடலு - மணத்தலின் மதிக்குல மன்ன ரூகியும்” “வண் டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் னுேடவைவேல் - கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் - ஒண்துறை மேலுள்ள மோடியதோ"ஆமாறறிபவர் யாரே விதியையந்திந்தமிழ்நர்-கோமான்" என்றல்தொடக்கத்தாற் சிறுபாணுற்றுப்படை கல்லாட முதலியசங்கச்செய்யுளுள்ளும் இறையனுர் களவியலுரையுள்ளும் பெரும்பான்மையான் வரு தலின், பாண்டிவளநாடு ஏனைச் சேர சோழ வளநாடுகளி 'றும், செந்தமிழ் ஆராய்ச்சிக்குச் சிறப்புடைத்தாயிற்றென்பது
கடைப்பிடித்து உணரப்படு மென்க.
திருக்கோவையார் - 20 திருநாவுக்கரசு நாயனுர் புராணம். செ. 408.
' . 412.
சேரமான் பெருமானுயனர் புராணம், 81. சம்பந்தர் புராணம் . 5ே3
se 656 கல்லாடம் - 12. சிறுபாணுற்றுப் படை வரி 66 - 87.

Page 23
- G திராவிடப் பிரகாசிகை
எ. செந்தமிழ்ச்சொல்
இனிச் செந்தமிழ்ச் சொல் இயற்சொல்? என்றும் திரி சொல்" என்றும் இருவகைப்படும். இயற்சொல்லாவன: **அவற்றுள், இயற் சொற்ருமே - செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் - தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே’ என்னும் எச்சவியற்குத்திரத்தானுணர்க. அவை நிலம், நீர்,தீ, வளி, வெளி, உயிர், உடம்பு என்னுந் தொடக் கத்தன. திரிசொல்லாவன : "ஒருபொருள் குறித்த வேறு சொல்லாகியும் - வேறுபொருள் குறித்த ஒருசொல்லாகியும்இருபாற் றென்ப திரிசொற் கிளவி" என்னும் எச்சவியற் சூத்திரத்தா னறிக. வடநூலார் ஒருபொருள் குறித்துவரும் வேறுசொல்லைச் சமானுர்த்தகபதம்"என்றும் வேறு பொருள் குறித்து வருமொருசொல்லை ‘நானுர்த்தகபதம்'என்றும் கூறு வர். வெற்பு, விண்டு, விலங்கல் என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி, எகினம் என்பது அன்னமுங் கவரிமாவும் புளிமாவும் நாயு முணர்த்தலானும் ஆ என்பது பெற்றமும் ஒருமர விசேடமும் இரக்கக்குறிப்பும், ஆதற்புடை பெயர்ச்சியு முணர்த்தலானும், "உந்தி" என்பது யாழ்ப்பத் தலுறுப்புங்கொப்பூழுந் தேர்த்தட்டுங் கான்யாறு முணர்த்த லானும், இவை வேறுபொருள் குறித்த ஒருசொல். இவை பெயர்த்திரிசொல். “பாடித்தை" "செப்பீமன்’ ஈங்கு வந்தித்தாய்" "புகழ்ந்திகு மல்லரோ பெறலருங்குரைத்து, இவை வினைத்திரிசொல். இடையு முரியுந் திரிசொல்லாய் வருமேனு முணர்க,
இனித் திசைச்சொற்களும் வடசொற்களுஞ் செந்தமிழ்ச் சொற்களோடு தலைப்பெய்து வழங்கப்படும். திசைச்சொற் களாவன: "செந்தமிழ்சேர்ந்தபன்னிருநிலத்துந்-தங்குறிப் பினவே திசைச்சொற்கிளவி" என்னும் எச்சவியற்சூத்திரத்
1. தொல் - சொல் - எச்சவியல் - 2.
Po 3
5. 4.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் ef,
தா னறிக, பன்னிருநிலமாவன : பொங்கர்நாடு, ஒளிநாடு, தென் பாண்டியநாடு, குட்டநாடு, குடநாடு பன்றிநாடு கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு 6 பைத் தென் கீழ்ப்பால் முதலாக வட கீழ்ப்பாவீருக எண்ணிக் கொள்க.
இனி இப்பன்னிரண்டையும் புறஞ் சூழ்ந்து வேறு பன்னிரு நிலமு முள ; அவை சிங்களமும், பழந் தீவும்? கொல்லமும், கூபமும், கொங்கணமும், துளுவும், குடகமும், கருநடமும், குட்டமும், வடுகும், தெலுங்கும் கலிங்கமுமா மென்பர், நச்சினுர்க்கினியர். இனி வடசொல்லாவன : "வட சொற்,* கிளவி வடவெழுத் தொரீஇ - யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்னு மெச்சவியற் சூத்திரத் தானறிக. வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த வெனவே, பொது வெழுத்தானியன்ற வடசொற்கள் செந் தமிழிற் பயின்றுவருமென்பது தானே பெறப் படும். அவை ‘வாரி மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. வடசொற்கேயுரிய சிறப்பெழுத்தி னிங்கி இருசார்மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொற் கள் விதி" உ ற் பல ம், தற் பவம், அற்பு தம்' என்னுந் தொடக்கத்தன. இன்னும், தொல் காப் பிய ஞர் **சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' என் ருேது தலின், பொதுவெழுத்தா னியன்றனவே யன்றி வடவெழுத் தானியன்றவடசொற்சிதைந்துவரினும் பொருத்தமுடையன கொள்ளப்படும். அவை "அரமிய வியலகத் தியம்பும்" 'தசநான் கெய்திய பணைமருள் நோன் ருள்" "கடுந்தோ ரிராம னுடன் புணர் சீதையை' 'பேதையல்லை மேதையங் குறுமகள்' என்னுந் தொடக்கத்தன.
இனிப்பிரயோக விவேகநூலார் 'உரிச்சொல்லென்பது பதினெண் தேசிகச் சொல் வடசொல்லெனத் தொகையாற்
1. தொல் - சொல் - எச்சவியல். 5.
pp. y p 9 6. p

Page 24
F திராவிடப் பிரகாசிகை
பத்தொன்பதாம் என்றும், “தமிழுந் திசைச்சொல்லேயாம்' என்றுங் கூறினு ராலோவெனின்,-தமிழ்ச்சொற்கள் பெயர் வினையெனச் சிறப்புப்பற்றி இரண்டாமாறும், இடைஉரியென் ணுமிரண்டும் அவற்றுவழி மருங்கில் தோன்றிஅவற்ருெடு தலைப்பெய்யப்பட்டு நான் காமாறும், தொல்லாசிரியர் அதுணிபாம். அவர் அவ்வாறன்றி எல்லாச்சொல்லும் உரிச் சொல்லென்றது தொல்லாசிரியர் வழக்கு மாறுகோளாம். அதுகிடக்க. ஆரியமெ ழிக் குந்தமிழ்மொழிக்கும் முதற்குரவர் சிவபிரானென்பது மேற்கூறியவாற்றல் நன்று பெறப்படு தலா னும், அவை இரகண்டற்குமிலக்கணம் அவ்விறைவர் செவியறிவுறுத்தக்கொண்டு முறையே பாணினியார் அகத் தியணுரென்னும் முனிவந்தரிருவரானும் வழிப்படுத்துச் செய்யப்பட்டமையானும் இரண்டும் ஆன்ருேரால் தழுவப் படுதலானும், ஆரியம் பிராகிருதம் முதலிய பாடைகளுக்கு மூலமாய் வடதிசைக்கண் நிற்கத் தமிழ், ஆந்திர முதலிய பாடைகளுக்கு மூலமாய்த் தென்திசைக்கண் நிற்றலாலும் இரண்டும வடமொழி தென்மொழியென ஒன்றற்கொன்று எதிர்தந்து வழங்கப்படும் பெருமையுடைமையாலும், பிற வாற்ருனும், தம் முட் சமத்துவமுடைய தெய்வமுதன் மொழிக ளென்பது இனிதறியப்படுவதாம். இச்சாமியமுடைய இவ் விரண்டனுள், ஒன்றனைத் தெய்வ முதன்மொழி யென்று கொண்டு, மற்றென்றனைப்பதினேழ்நிலத்து மொழிகளோடு ஒப்பதொரு திசைமொழி யென்றல், நடுவுநிலை யுரையாகா மையின், அவருரை உரையளவையொடும்ஆன்ருே வழக் கொடும் மாறுபாடுறு மயக்கவுரையேயாமென்று மறுக்க. இனி இன்னுேரன்ன மயக்குரைகள் பற்றித் தமிழுலகம் மயக்க முருது செந்தமிழின் தனிமுதற்றொய்வமொய்ம்மைத் தன்மை தேறி உறுதி கூடுதற்கன்றே திராவிடமாபாடிய முனிவர்,
*"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கினேயாத்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாங் தொழுதேத்துங்
1. காஞ்சிப்புசாணம்-தழுவக் குழைந்த படலம் - செ. 248.

தமிழின் தெய்வப்பழமை மரபியல் a Gl
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பி விதன்பெருமை யாவரே கணித்தறிவார் என்றும்,
"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப விருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தரீஇயின ரென்றலிவ் விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ" என்றும், அத்தன்மையெல்லாங் காஞ்சிப்புராணத்துக் கிளந்தெடுத்தோ தித் தமிழின் தெய்வத்தனிமுதன்மை நிறுத்துவார் ஆயினது உம் என்றுணர்க. இன்னும், இக் கருத்துப் பற்றியன் றே, கடைச்சங்கப் புலவர் வண்ணக்கஞ் சாத்தனுர்,
"ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்க் திதனின்இது சிரிய தென்ருெண்றைச் செப்பரிதால்-ஆரியம் வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனர் ஒது குறட்பா உடைத்து’ எனத் திருக்குறள் உபோற்காதத்து ளவ்வாறு சமன்செய்து எடுத்தோதியதூஉ மென்க.
இனி நன்னூலாரும் இலக்கணவிளக்கநூலாருஞ்"செந் தமிழ் நிலஞ்சேர்பன்னிருநிலத்தினும்-ஒன் பதிற்றிரண்டினில் தமிழ்மொழி நிலத்தினுந் - தங்குறிப் பினவே திசைச்சொல் லென் ப" என்றுரைத்தாராலெனின்,-சிவஞானயோகிகள், "ஆசிரியர் தொல்காப்பியனுர் அவ்வாறு கொள்ளாமையா னும், உரையாசிரியர் சேணுவரையர் கூளுமையானும், வட சொற்போல ஏனே நிலத்துச் சொற்கள் சான்றேர்வழக்கினுள் ளுஞ் செய்யுளுள்ளும் வாராமையானும் சிலசொற்கள் இக் காலத்துவரினும் இலக்கணமுறை புன்மையானும், அவை தமிழுக்குரிய திசைச்சொற்க ளா காவென மறுக்க என்று 1. காஞ்சிப் புராணம் - தழுவக் குழைத்த படலம்.செ. 249 2. திருவள்ளுவமாகல. செ. 43. 3. கன்னூல் - பெயரியல்-கு. 1.ே

Page 25
Air திராவிடப் பிரகாசிகை
(இலக்கண விளக்கச் சூருவளியுள்) ஆணை தருதலின் அவ்வுரை கொள்ளாமென்பது, 》
8. செந்தமிழ் வழக்கு
செந்தமிழ் வழக்கு, உலகியல் வழக்கும் புலனெறிவழக்கு மென இரண்டுவகைப்படும். உலகியல்வழக்கெனினும் வழக் கெனினும், உரையெனினும், நடையெனினுமொக்கும். புல னெறிவழக்கெனினும் செய்யுளெனினும், பாவெனினும்,பாட் டெனினும், யாப்பெனினுந் தூக்கெனினுமொக்கும். ஆசிரியர் தொல்காப்பியனச்"வழக்கெனப்படுவதுயர்ந்தோர்மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான" என்றுமரபியலுட் கூறுதலின் வழக்கென்பது இரண்டற்குமாம். ஆயினும், தலைமை தோன்றச் செய்யுளென வேறு பிரித்து அவ்வாறு வழங்குவர் ஆசிரியரென் றுணர்க.
இனி உலகியல் வழக்கு, நுண்மானுேழைபுலமுடையார் பொருள்கோடற்குரிய ஆன்ருேர் உறுதிக்கட்டுரையும்ஏஞேர் பொருள் கோடற்காம் மென்னடையுமென இரண்டாம். இவற்றுள், ஆன்ருேர் உறுதிக்கட்டுரை செய்யுளோடொத் தலின், உரைச்செய்யு ளெனவும் படும், சிவஞான மாபாடிய காரரும், உரைச்செய்யுள்' 'பாச்செய்யுள்" என்றங்ங்னஞ் சிவஞான மாபாடியத்துள் உரைத்தார். வடநூலார் இன்னுே ரன்ன உலகியல் வழக்கின் “லெளகிகப்பிரக்கிரியை" என்பர். இனி வடமொழியார் உரையும் பாட்டுமென்னு மிரண்டும் லெளகிகப் பிரக்கிரியை என்பர். தமிழ்மொழியார் உரைமரத் திரையே உலகியல் வழக்கென்பர். இது தம்முள்வேற்றுமை யென்றுணர்க. இனிப் புலனெறிவழக்கு உண்மைநாயன்மார் திருமுறைச் செய்யுளுஞ், சங்கத்துச் சான் ருேர் செய்யுளும், மற்றை ஆன்ருேர் செய்யுளு மென மூன்மூம். இவற்றுள் திருமுறைச்செய்யுள், முற்றவ முதன்மையான் ஐந்தவித்து மனந்தூயராய் முக்குணங்களு முற்றக்கடந்து, துரிய முழு மூதல்வனுண பரமசிவன் திருவருள் ஞானம்பெற்ற உண்டிை
1. தொல் - பொருள் - மரபியல் - கு. 93,

தமிழின் தெய்வப்பழமை மரபியல் . " ܗܘ
தாயன்மார் மந்திரமறைமொழியாய் நிற்றலின் தமிழ் வேத மெனவும், திருமுறையெனவும்,அங்ங்ணம் வேருகக்கொண்டு அத்தியயன ஒத்தாகப் பெரியோராற் போற்றப்பட்டன வென்பது, இம்முறை உத்தரவேதமான திருக்குறளுக்கும் ஒக்குமேனும் நீதி நூலாதல் பற்றித் திருமுறைகளின் வேறு வைத்துப் போற்றப்படா நின்றதென்பது.
இனி, இக்காலைத் தமிழ்க் காவியப்புலவர், திருமுறைச் செய்யுள் பத்தர்பாக்களாய் அத்தியயன ஒத்துக்களாயினும் சங்கத்தமிழ் மற்றைக் காவியத்தமிழ்போலச் சுவையுடைய வாகா வென்றுபுறங்கூறுபவாலெனின்-அவர் பருப்பொருட் காவியப் பயிற்சியிஞனும், மறைமொழியான திருமுறைச் செய்யுட்களின் சொற்பொருணுட்பம் அறிதரற்கேற்கும் இய லிசை மதிநுட்பம் வாய்ப்பப்பெருமையானும், இக்காலத்து அவ்வாறுபிதற்றினும், நல்லாசிரியர் வழிப்பெற்றகல்வியறிவு டையார் பரமாசிரியனுன இறைவனும் ஆசிரியர்அகத்தியஞர் உபமன்னியணுர்முதலிய கடவுட்பெற்றியாளரும். நம்பியாண் டார் நம்பி முதலிய உயர்ந்தோரும், சங்கராசாரியர் முதலிய பெரியோரும் முறையே சிவரகசியத்தானும், பத்தவிலாசங் களானும், பதினெராந் திருமுறையானும், செளந்தரியலகரி முதலிய பிரபந்தங்களானும், புகழ்ந்துபோற்றும் பெருமை யுடைய சுருதிமொழியான திருமுறைச் செய்யுட்களின் மகிமை தேறவல்லராகலின், அவர் பழித்துரை அவர் வெள்ளறிவின் தறமாமென்று அங்ங்ணம் நகையாடி விடுப்பரென் ருெழிக,
* என்றும் அடியவருள்ளத் திருப்பன, இவ்வுலகோர்
நன்று மலர்கொடு துரவித் துதிப்பன, நல்லசங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன, வொண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே’ என்று நம்பியாண்டார் நம்பி பதினுெராந் ே முறையுள் எடுத்துத் துதித்தலின், திருமுறை யிலக்கியச் செய்யுட்கள் சங்கப் புலவர் செந்தமிழ்யாப்பிற்கு உயிர்ப் பொருளாமென்றுகடைப்பிடித்துணர்ந்துகொள்க. ஆண்டு "நல்லசங்கத்தொன்றும் புலவர்கள் யாப்பு' என்றது.--
1. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, செ. .ே

Page 26
alay திராவிடப் பிரகாசிகை
.அகத்தியம் தொல்காப்பியம், களவியல் முதலியனவும் பிறவுமாம், இஃது உபலக்கணமாகலின், ஏனைத் திருமுறை கட்குங்கொள்ளப்படும்.
அற்றேலஃதங்ங்ணமாக ; அகத்தியந், தொல்காப்பியம் களவியல் முதலியசூத்திர நூல்கள்வழக்குச்செய்யுளென் னும் இரண்டினுள் யாதன்பாற் படுங்கொலெனின்-அவை வழக் கியலுஞ் செய்யுளியலுந் தங்கண் பொருந்த நிற்றலின் இரண்டனுளொன்றன்பாலதாமென்றற்கேலாமையின், நூல் யாப்பென அவற்றின் வேருகக்கொண்டு போற்றப்படு மென்பது. நச்சிஞர்க்கினியரும், "பாட்டிடை வைத்த குறிப் பினனும்' என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்து, "சூத்திரம் பாட்டெனப் படாவோவெனின்,-படா; பாட்டும் உரையும் நூலும் என வேருதினமையின்" என் ருேதினர். இனச் சூத்திரம் பாட்டாகாவேனும், "உரைச்செய்யுள்' என் முற் போலச்சூத்திரச்செய்யுள்" என்றவ்வாறு வழங்கப்படுமென்க நச்சிஞர்க்கினியரும் பொருளதிகாரத்துச்சூத்திரச்செய்யுள்' என்று அங்ங்ணம் வழங்கினர். இனி ஆசிரியர் அகத்தியணுச் தொல்காப்பியனுர் முதலாயினர் தவத்தான் மனந்தூ யராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடைய ராகலின், அவரருளிச்செய்த அகத்தியந் தொல்காப்பிய முத லாயின இறையனர் களவியலோடுஒக்குந் தெய்வ ஒத்துக் களாமென்று உணர்ந்துகொள்க. '*அறுவகைப்பட்டபார்ப் பனப்பக்கமும்'என்னும் புறத்திணையியற்குத்திரத்து, இனித் தமிழ்ச்செய்யுட்கண் இறையனூரும் அகத்தியனரும் மார்க் கண்டேயனுரும் வான் மீகனுருங் கவுதமனுரும் போல் வார் செய்தன தலையாய ஒத்தும், இடைச்சங்கத்தார் செய்தன இடையாய ஒத்தும், கடைச்சங்கத்தார் செய்தன கடையாய ஒத்துமெனக் கொள்க' என் ரூர் நச்சினுர்க்கினியர்.
இனி நூல்தான்முதனூலும்வழிநூலுமென இரண்டாம். அது? மரபுநிலை திரியா மாட்சிய வாகி - யுரைபடுநூல்தா
1. தொல் - பொருள் - செய்யுளியல் - 171 2. தொல் - பொருள் - புறத்திணையியல் - கு, 30 3. P 3 P ty மரபியல், கு. 94

தமிழின் தெய்வப்பழமை மரபியல் A ah
மிருவகை யியல, முதலும் வழியுமென நுதலிய நெறியின? என்னு மரபியற் சூத்திரத்தானறிக அவற்றதிலக்கணம் **வினையின் நீங்கி விளங்கிய வறிவின் - முனைவன் கண்டது முதனூ லாகும்' 'வழியெனப் படுவ ததன்வழித் தாகும்" என்னு மரபியற் சூத்திரங்களா னறிக. இவ்விரண்டு மன்றிச் சார்பு நூலென வேறென்று கூறுவதென்னையெனின்.-- ஒன்றன் வழியாகச் செய்வனவெல்லாம் வழியே யாயினும் அவை முன்னுேர் நூலின் முடிபொருங் கொத்தலுந் திரிபு வேறுடைத்தாதலுமென இருவேறுவகைப்பட நிகழ்கின்ற மையின், அது பற்றிச் சார்புநூலென வேறு கோடலும் அமையுமென விடுக்க. அங்ங்னந் திரிபு வேறுடையது உம் பொருளா ஞெருங்கொத்தலின், மரபுநிலை திரியாமையின் வருநூலென்றற்கு ஏற்புடைத்தாதலு மறிக.
இனி, வடமொழியார், சூத்திரஞ் செய்யுளென்னு மிரண் டானு மன்றி உரையானும் நூலியற்றுப. அவை காதம்பரியம் சதகுமாரசரித்திரம் போல்வன. தமிழ்மொழியார் சூத்திரம், செய்யுளென் னு மிரண்டாற்றனே நூலியற்றுப உரையா னியனற தொல்லாசிரியர் தமிழ்நூல் அரிதென் றுணர்க. சூத்திர மோத்துப் படலமென் றிவற்றுட் சூத்திர முதலிய வற்ருனே உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி நடப்பது நூலென்பவாயினும், மற்றைப் பாக்களானு முரை யானு நடப்பனவற்றையும் ஒப்புமையான் நூலென்று அவ்வா முன் றேர்வழங்குவரென்பது. இன்னும், வடநூலார் பத்தி யத்தானியன்ற இலக்கிய நூலைக்காவிய மென்றும், பத்தியங் கத்தியமென்னுமிரண்டானு மியன்ற இலக்கிய நூலைச் சம்பு வென்றும், பத்தியங்கத்தியம் பிராகிருதமென் னு மூன்ருனு மியன்ற இலக்கிய நூலை 'நாடக" மென்றுங் கொள்வர். தமிழ் நூலாரும் உரைவிராய செய்யுளானும் பழமைய வாகிய கதை
1. தொல் - பொருள் - மரபியல் - கு. 95 3, 隸 球 சூ, 9.ே

Page 27
, . Ο திராவிடப் பிரகாசிகை
பொருளாக நூல்செய்யப்படுமென்பர். அது "தொன்மை தானே - உரையொடுபுணர்ந்த பழைமை மேற்றே" ான்றுஞ் செய்யுளியற் சூத்திரத்தினு லுணர்க. அவைதாம் யாவை யெனின்- பெருந்தேவனுராற் செய்யப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன என்றுணர்க.
இனி நூலுரை, காண்டிகையுரையும் அகலவுரையுமென இரண்டாம். இனிக் காண்டிகையுரைதான்-**பழிப்பில் சூத் திரம் பட்ட பண்பிற் - கரப் பின்றி முடிவ’ தூஉம், **விட்ட கல் வின்றிவிரிவொடுபொருந்திச் - சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா - வேதுநடையினுமெடுத்துக்காட்டினு மேவாங் கsமைந்த மெய்ந்நெறித்து” ஆவது உமென இரண்டாம்இவற்றுள், முன்னது பிண்டப்பொழிப்பெனவும், பின்னது வார்த்திகப்பொழிப்பெனவும் வழங்கப்படுமென் றுணர்க. இனி அகலவுரைதான்-**சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற - இன்றியமையா தியைபவை யெல்லா - மொன்ற வுரைத்த"லும், “மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த்தன்நூலானு முடிந்த நூலானு - மையமு மருட்கையுஞ்செவ் விதின் நீக்கித் - தெற்றெனவொருபொருளொற்றுமைகொளி இத்-துணிவொடு நிற்ற" லுமென்னும் இலக்கணத்ததாம். அகலவுரை யெனினும்,விருத்தி யுரையெனினும் ஒக்குமென் றுணர்க. ஆசிரியர் தொல்காப்பியனுர் அகலவுரையிலக்கணம் இங்ங்ணம் இருசூத்திரமாகஒதியது, சூத்திரத்துப்பொருளன் றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்து வன வெல்லாம் அதனுெடு கூட்டிச் சொல்வதூஉம், அவ் வளவினெழியாது பூர்வபக்கம் பற்றி நிகழும் ஆசங்கையும் அதன் பரிகாரவிடையும் உடைத்தாய்த் தன்னுTற்குத்திரத் தானு முடிந்த நூற் சூத்திரத்தானும் போலியும் பொய்யுஞ் செம்பொருளினுல் நீக்கிக்கேட்போன்மெய்யுணர்ந்து தெளிய ஒற்றுமை கொளுத்தித் துணிவொருப்படுப்பதூஉமாகிய
1. தொல் - பொருள் - செய்யுளியல் - கு. 235 2. «5 103 3. கு. 103 4. p மரபியல் கு. 104

தமிழின் தெய்வப்பழமை மரபியல் d
விருத்தி யு ரை வேறு பா டு அறிவுறுத்தற்கென்றுணர்க, எனவே, காண்டிகையுரைபோல விருத்தியுரையும் அங்ங்ணம் இருவகைத்தா மென்றவா ருயிற்று. இனி இதனுட் பின்னது பாடியமென்னும் விருத்தியுரையாமென்றுணர்க. இவ்விலக் கணம் பெற்ற அகலவுரை வடமொழியிற் பதஞ்சலியார் மாபாடியமும், தென்மொழியிற் சிவஞானயோகிகள் மாபாடியமும் போல்வன.
கடா-ஆசங்கை,மறுதலையெனினும் பூர்வபக்கமெனினும் ஒக்கும். மாற்றமெனினும் விடையெனினுமொக்கும். தன்னூ லென்றது-தான் உரையியற்று நூலின். முடிந்தநூலென் றது-அதன் முதனூலினை. இனி வினையினிங்கி விளங்கிய வறிவின் முன்னவனுல் அருளிச்செய்யப்பட்ட முதனூல் இவ் விலக்கணம் வேண்டாதென்பது கூருமே விளங்கும்.

Page 28
உ இ லக் கண மர பியல்
அகத்தியம்
தமிழ்மொழி இலக்கியம் இலக்கணமென இருதிறப்பட்டு தடக்கும். இவ்விரண்டனுள் இலக்கியம் முந்திற்ருே மற்று இலக்கணம் முந்திற்றே என்று ஆராய்ச்சி செய்யலுறு வார்க்கு இலக்கணம்,இலக்கியங்கண்டு அதன் தன்மையாகக் கூறப்படுவது ஒன்ருதலால் இலக்கியமே முற்பட்டதென்பர் ஒருசாரார்; இலக்கண அமைதியாய் நிலைபெறுவது இலக்கிய மாதலால் இலக்கணமே முற்பட்டதென் பர் மற்ருெரு சாரார் இவ்விருசாரார் உரைகளும் பொருட்பே றுடையனவாம். ஆயினும், இலக்கணமாவது இலக்கியத் தன்மையை வரைந்து கொள்வதனுேடு நிய தமாய் ஒப்ப நிற்பதொரு பண்பாதலால், அவை தம்மைவேறுபடுத்து இதுமுற்பட்டது இது பிற்பட்டது என்று பெரிதும் பேதம்பட அங்ங்ணம் முற் பிற்பாடு கொள்ளுதல் ஏதமாம். இனிக் குணங்கள் திரண்ட மயமே பொருளாமாயினுங் குணத்திற்குக் குணமுடைப் பொருளே பற்றுக்கோடாம். குணமுடைப் பொருளுக்குக் குணம் பற்றுக்கோடு ஆகாது. ஆதலால் இலக்கியம் பற்றி நியதமாய் ஒப்பநிற்பது இலக்கணமென்று முடிபு கூறுதலே நியாயநெறியாம். இனிப்பொருட் குணம் வியாப்பியமாமென்னு முறைபற்றி இலக்கியத்தின் பண் பாயுள்ள இலக்கணம் அதற்கு வியாப்பியமாய் அது பற்று க் கே ச ட எ க நிலை பெறுவதென்பதுதானே சித்திக்கும். "வடவேங்கடந் தென் குமரி - ஆயிடைத் - தமிழ் கூறு நல்லுலகத்து - வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் - எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என்னும் பனம்பாரனுர் கூற்றும் இதனை வலியுறுத்துமென்க வேதாந் தத் தெளிவாஞ்சைவ சித்தாந்த நூலாருஞ்சிவத்தின்
1. தொல் - சிறப்புப்பாயிரம்.

இலக்கணமரபியல் fFAA;
குணமான சிற்சத்தி சிவத்திற்கு வியாப்பியமாமென்றும் அது சிவ பரம்பொருள்பற்றித் தாதான்மியமாய் விளக்க முறுவதொரு பண்பா மென்றும் கூறுமாறு காண்க.
அகத்தியஞர், செந்தமிழிலக்கண முதனூல், பரம சிவனைக் குறித்து அருந்தவ மிருந்து அவரருளியவாறு கடைப்பிடித்து, இயற்றியருளிஞர். இது வடநூல் தென் நூல்கள் அ) ன்டாண்டெடுத்து முறையிடும் பிரபலவுரை யாம். அகத்தியஞர் வடகாசிநீத்தகன் மு காஞ்சிமாநகரத்தில் திருவேகம்பமுடைய சிவபிரான் வழிபட்டு அக் கடவு ளருளினுல் தமிழிலக்கணஞ் செய்தமை காந்தத்துக் காளிகா கண்டத்துக் காஞ்சிப்புராணத்து விளங்க ஒதப்பட்டது. <°@f,
*அடியனேன் வடகாசி நீத்தகன்று நினக்கினிய
சடி மதில்கும் கொடிமாடக் காஞ்சிவினைத் தலைப்பட்டுப் பொடியணிந்த திருமேனிப் புண்ணியமே இமயவரைப் பிடிமணந்த மதகளிறே பெரும்பேறு பெற்றுப்ங்தேன்'
“இத்தகுபேறுடையேற்கு மற்றின்னும் ஒருகருத்து
மெய்த்தபெரு வேட்கையினு லொழியாது மேன்மேலுஞ் சித்தமிசை மூண்டெழுமால் அதுகிரம்பச் சிறியேன்பால் வைத்தபெருங் கருணையினல் வழங்குவா யெனப்போற்றி"
*எவ்வினையு மோப்புதலால் திராவிடமென் றியல்பாடை
எவ்வமறப் புதிதாக யான்வகுப்ப கல்கியது எவ்வருணத் துள்ளார்க்கும் எளிதாகப் புத்தேளிர் எவ்வெவர்க்குஞ் சுவையமிழ்தின் இனிதாகச் செய்தருளாய்"
"மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் மூழுவதுமா யுனக்கினி
(தாய்த் தோன்றிடுமத் தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி ஆன்றவர மெல்லார்க்கும் இவ்வரைப்பினளித்தருளாய் ஏன்றெடுத்து மொழிகல்வியெவற்றினுக்கும் இறையோனே"
1. காஞ்சிப்புராணம், தழுவக்குழைந்தபடலம்-உசக உசக. தி. பி.-3

Page 29
... o திராவிடப் பிரகாசிகை
"மண்ணியவித் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன் செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின் உன்னணுக்க ஞகியினி துறைக்திடவும் பெறவேண்டும் இன்னவர மெனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்'
*கூம்பியகைத் தலமுடைய குறுமுனிக்குப் பிஞ்ஞகனுர் தாம்பரிந்து தமிழ்விளக்கும் ஆசிரியத் தலைமையொடு மேம்படுதென் திசைக்கிறைமை கல்கிவேட் டனபிறவும் ஆம்பரிசின் அளித்தருளி அவ்விலிங்கத் திடைக்கரந்தார்'
"இவ்வண்ணம் அருள்பெற்ற இருந்தவனும் அகலிடத்தின் மெய்வண்ண ஒத்துமுறைத் தீந்தமிழை விளக்குவித்துச் செவ்வண்ணத் திருமேனிப் பெருமானுர் திருவடிகள் அவ்வண்ணக் தொழுதேத்தி நெடுங்காலம் அங்கிருந்தான்'
என்னுஞ் செய்யுட்களா னறிக.
இனிப் பரமசிவனுன் அன்றி "அறுமுகக் கடவுளானும் அகத்தியனுர்க்குச் செந்தமிழிலக்கணஞ் செவியறிவுறுத் தருளப்பட்டது' என்று தொல்லை நூலுரைகள் கூறும். இவ்வுபாக்கியானங்கள் காலவேறுபாட்டாற் சமாதானம் உறுமாறு முன்னர்க் கூறுதும்.
மற்றுத் தொல்காப்பியஞர் 'வினையின் நீங்கி விளங்கிய வறிவின், மூன்வன் கண்டது முதனூல் ஆகும்" என்ப ராகலின், அகத்தியணுராற் செய்யப்பட்ட அஃது முதனூலா மாறு யாங்ங்னமெனின், தானே தலைவனுயிஞனும், அவன் தன்னை வழிபட்டுத் தலேவராயினுருமெனத் தலைவரிரு வகையர். தானே தலைவனுண பரமசிவன் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலளுகலின், அத் தலைவன் வழிநின்று அவனருளியவாறு தலைவரான அகத்தியணுராற் செய்யப் பட்டது அங்ங்ன முதனூலாயிற் றென்பது. அற்ருயினும், அகத்தியந் தமிழிலக்கண நூலாதலின், இலக்கியங் கண் டல்லது இலக்கணங் கூற லாகாமையின் அகத்தியத்தின் முற்பட்டுத் தோன்றி அதற்கு மூலமாய் நடைபெற்ற கடவுட் டமி பூழிலக்கியநூ லுண்டெனவே கோடுமெனின், தமிழ்ப்

இலக்கணமரபியல் கூடு
பாடை இலக்கிய முன்னுள்ளதெனக் கோடலன்றி அன்ன தோர் கடவுட் டமிழிலக்கிய நூல் அதற்கு மூலமாயுண்டென் பதற்குப் பிரமாணமில்லாமையின், அவ்வாறு கொள்ளா மென்க. *
அகத்தியனுர் அங்ங்னந் தனிமுதற் கடவுளான பரம சிவனை வழிபட்டு முக்குணங்களுங் கடந்து அவ்விறைவ னருள் பெற்றுத் தலைமை யெய்தியது பற்றியன்றே மாங்குடி மருதஞர், "தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின், தொன் முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா முருவிப் பொருப்பிற் பொருந' என்று அவ்வாறு மதுரைக்காஞ்சியுள் ஒதுவாராயிற்றென் றுணர்க. இத் தொடரினை-"வரைத்தா ழருவிப் பொருப்பிற் றென்னவற் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுட் பின்னர்மேய பொருந' என்று கொண்டு கூட்டுக. "தென்திசை யுயர்ந்த நொய்ம்மை போக இறைவனுக்குச் சிரொப்ப இருந்தான் என்பதுபற்றி அகத்தியஞரைத் "தொன்முது கடவுளென்மூர்' என ஆண்டுரைத்தார் நச்சிஞர்க்கினியர். கலித்தொகையுள், **முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால், இப்பொழுது பொழுதென்றதுவாய்ப்பக் கூறிய, எக்கடவுண் மற்றக் கடவுள்' என இருடிகளைக் 'கடவுள்' என நல்லந்துவஞரும் கூறினுரென்க. V
அகத்தியத்துள் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழென்னு முத்தமிழ் இலக்கணங்களும் விரவிக் கூறப் பட்டன. இயற்றமிழெனினுஞ் சத்தநூலெனினும் ஒக்கும். இசைத் தமிழெனினுங் கீததூலெனினும் ஒக்கும். நாடகத் தமிழெனினுங் கூத்து நூலெனினும் ஒக்கும். இயற்றமிழுள், எழுத்தாமாறும், அவற்ருற் சொல்லாய்ப் பொருளுணர்த்து மாதும், அப்பொருள் அகம் புற மென்னும் பதினுற்றினைப் பகுதியவாமாறும், அச்சொற்பொருள்களாற் செய்யுள் வாக்குமாறும், அவை அணியுறுமாறுங் கூறப்படும். இசைத்தமிழுள் மாபூத முதலியவற்ருற் புற்கலமாய் இசைக்கு ஆதாரமா மாறும் அவ்வாதாரந் தொடங்கி எழுஞ் சூக்கும
1. மதுரைக்காஞ்சி ச0 - சக. 2. மருதம் - உஅ.

Page 30
திராவிடப் பிரகாசிகை
நாதஞ் ச ரி க ம ப த நி யென்னும் எழுத்திசை ஏழாய்ப் பிறக்குமாறும், அவ்வெழுத்திசைகளை மாத்திரைப்படுத்துத் தொழில் செய்தலாற் சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம் பஞ்சமம், தைவதம், நிடாதமென்னும் ஏழிசைகள் பிறக்கு மாறும், இவற்றுள்ளே பண் பிறக்குமாறும், அப் பண்கள் நூற்றுமூன்று பேதம் ஆமாறும், அவற்றினை இன்பம்பட மிடற்றுக்கருவியானே நரப்புக்கருவி முதலிய பற்றிப் பாடு மாறும், நரப்புக்கருவி முதலியன செய்யுமாறும், பிறவுங் கூறப்படும். நாடகத் தமிழுள், கூத்து விகற்பமும், அவினய விகற்பமும், தோரிய மகளிர் முதலிய கூத்தியர் இலக் கணமும், தலைக்கோல் இயல்பும், ஆடலாசிரியர் இலக் கணமும், குழலோன், யாழோன், இசையோன், கவிஞ னென்பார் இலக்கணமும், ஆடரங்கிலக்கணமும், ஆட்டிலக் 'கணமும், பிறவுங் கூறப்படும். இன்னும் இக் கூத்துநூற் பொருள்தான், சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என்று இருதிறத்தாற் பலவகைப்பட்டு, அறுவகைநிலையும், ஐவகைப்பதமும், பதினுறங்கக் கிரியையும், நான்கு வருத்தனையும், முப்பான் நிருத்தக்கையும் உடைத்தாய்ப் பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவினயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமென்னும் பதினன்கு விலக்குறுப்போடும் புணர்வுற்று நடப்பதாம்.
இனி, ஈண்டுக் கூறிய இலக்கண மரபிற்கு மாமூகச் சிந் சிலர் ஆண்டாண்டு உரைத்தார். அவை தமிழ் வரன்முறை அறியாப் போலியாதல் தெரிக்கு முகத்தானே மேலது வலி யுறுத்துதும். வீரசேழியப் பதிப்புரைகாரர், 'சிவஞான முனிவரர், அகத்தியரால் தமிழ் பூமியில் உற்பத்தியாயின தெனக் கொண்டு, அகத்தியம், "செந்தமிழ் நிலத்து மொழி யோடு முற்பட்டுத் தோன்று நூல்" எனவும், "அச்செந்தமிழ்? நிலத்து மொழி தோன்றுங்காலத்து உடன் தோன்றிய நூல்' எனவும் மயங்குவாராயினர்,” “முந்துநூல் “முந்தைநூல்' என்பன முதனூற்குப் பெயர்களாகவும் இளம்பூரணரும் நச்சிஞர்க்கினியரும் அவ்வாறே பொருள்கூறி 'நிலத்தொடு”

இலக்கண மரபியல் at
என்பதற்குச் செந்தமிழ்நிலத்து வழக்கொடு எனப் பொரு ளுரைத்திருப்பது கண்டாராகவும், நிலத்தொடு முந்து நூல் கண்டு, என்பதற்கு எண்ணுப்பொருளில் நிலத்தை யும் அதாவது நிலத்தின் கணுள்ள இயற்றமிழ் வழக்கையும் முதனூலையுங் கண்டு’ எனச் செம்பாகமாகப் பொருள் வெட்டவெளிபோலக் கிடப்பதாகவும், இவர் உடனிகழ்ச்சிப் பொருள் கொடுத்து முந்து என்பதை வினைத்தொகையாக்கி, அறுகம்புல்லில் தடக்கிய யானைபோல, இவ்வாறு இடர்ப் பட்டது காலகதியோ அன்றேல், பிற ஆசிரியர் மதங்கன் மறுத்தலும், ஆங்காங்குத் தமது நூதன மதத்தை நாட்டு தலுந் தமக்கு என்றும் இயல்பாயினமை பற்றியோ ? அறியேம்” என்று சிறிதும் உணர்வின்றிப் போலியுரை பலவாறு பிதற்றினர். அவர் அங்ங்ணம் பிதற்றுதற்குக் காரணந் தெய்வப் புலவராகிய சிவஞான யோகிகள் பொய்யாவுரை நுட்பம் அறிதரற்கு ஏற்கும் மதிநுட்பம் வாய்ப்பப் பொருந்தாமையே யாம். சிவஞான யோகிகள் கருத்து அது அன்றென்பதுTஉம், அவர் அம் முனிவர் உரைநுட்பம் அறிதரற்கேற்கும் மதிநுட்பம் வாய்ப்பப் பொருந்தாக் குறையினுல் அங்ங்னமெல்லாம் பிதற்றினுச் என்பது உம் தெரிப்பாம்.
* 'இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல் வாய்ப்ப இருமொழியும், வழிப்படுத்தார் முனிவேந்தர்" எனக் காஞ்சிப் புராணத்துட் கூதும் உரையினுல் வடமொழி தென்மொழி இரண்டும் ஆதிக்கண்ணே பரமாசாரியணுகிய கண்ணுதற்பிரானுல் தோற்றமுற்று நிலைபெறுந் தொன் மொழிகளென்பதுTஉம், பாணினி முனிவரும் அகத்திய முனிவரும் பிற்காலத்து அருந்தவமிருந்து, அவ்விறைவன் உபதேச அருள் பெற்று அவ்விருமொழிக்கு முறையே பாணினியம் அகத்தியமென்னும் இலக்கண நூல்கள் செய் தருளிய ஆசிரியர்க ளென்பது உம், மாதவச் சிவஞான யோகிகளுக்குக் கருத்தாதல் தெள்ளிதிற் புலப்படும். இனிச்
1. காஞ்சிப்புராணம், தழுவக்குழைந்த படலம்-உசக

Page 31
Ai ay திராவிடப் பிரகாசிகை
சிவபிரான் தென்மலைக்கட் போய் உறைக" என்று தந்தருளிய ஆணை தலைக்கொண்டு அகத்தியமுனிவர் ஆண்டுப் போதரற்கு ஒருப்பட்டனராயபின், "எம்பெரு மானே, அடியேன் சென்றுறைய நிற்குந் தேயந் தமிழ் தாடாம். ஆண்டுள்ளார் தமிழ் நன்காராய்ந்து வல்லராய் வாழ்வர்; அவரெல்லாந் தமிழ் இயல்புபற்றி நிகழ்த்தும் ஆசங்கைகள் போக்கி அவர்க்குத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டினேன் : தமிழ் இலக்கணஞ் செவியறிவுறுத்தி அருளுவாய்' என்று வரமிரந்திட, இறைவன் அவர்க்குத் தமிழிலக்கணஞ் செவியறிவுறுத்தி அருளினமை கூறும் ஆலவாய்மான்மிய உரையும், அகத்தியனர் தமிழிற்கு இயல் வரம்பு கண்டு நிறுத்திய ஆசிரியரென்னும் இக் காஞ்சி மான்மிய உரையோடு ஒன்றுபட்டுச் சிவஞானயோகிகள் கருத்துறு பொருளாய் இதனை நிறுத்தும் என்க. அஃதேல்,
"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலககெலாங் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாமரெனிற் கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்’
என்று அவர் முற்படக் கூறிய செய்யுளோடு இது மாறுபடும் போலுமெனின்-அறியாது கடாயினய், அதனேடு இது மாறுபடுமாறில்லை. அச் செய்யுளில் தென்மொழி யென்றது இலக்கணத்தின்யே , அன்றி, இலக்கண அமைதியுடைய இலக்கியமென்னும் பாடையை அன்று ; அது 'வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத், தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழு தேத்துங், குட முனிக்கு வலியுறுத்தார்' என்று சிவபிரான் பாணினி முனிவர்க்கு வடமொழி இலக்கணம் வகுத்தருளிய தொடர்புபற்றிக் கூறியதனுல் தானே இனிது புலப்படு மென்க. சிவபிரான் பாணினி முனிவர்க்கு ஆரிய இலக்கிய மென்னும் பாடையே வகுத்தருளினுனென்று அதற்குப் பொருள் கூறலாகாதோவெனின் ,- வேதாகம முதனூல்கள்
1. காஞ்சிப் புராணம், தழுவக். உச.அ.

இலக்கணமரபியல் télis
ஆரியபாடை வடிவாய்ச் 'சிருட்டியா ரம்பந் தொட்டு நிலை பெறு" மென்று யாண்டும், "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப, இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர்" என்று ஈண்டும், 'சிவபிரான் சிருட்டி ஆரம்பத்தில் அம்பிகைக்கு ஆரியமுந் தமிழும் ஒருங்கு நல்கி அறிவுறுத்தருளினுன்" எனப் பிருண்டும் ஆத்த உரையாய் மெய் பெற்று வரும் வேதவழக்கொடு முழு மாறு கோள் உறுதலின், அங்ங்னம் அதற்குப் பொருள் கூறுதல் ஆகாதென்க.
இன்னும், எவ்வினையு மோப்புதலால் திராவிடமென் றியல்பாடை எவ்வமறப் புதிதாக யான்வகுப்ப நல்கியது எவ்வருணத் துள்ளார்க்கும் எளிதாகப் புத்தேளிர் எவ்வெவர்க்குஞ் சுவைஅமிழ்தின் இனிதாகச் செய்தருளாய்' 'மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமா யுனக்கினிதாய்த்
தோன்றிடுமத் தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி ஆன்றவரம் எல்லார்க்கும் இவ்வரைப்பி னளித்தருளாய் ஏன்றெடுத்து மொழிகல்வி எவற்றினுக்கு மிறையோனே"
که 1
'கூம்பியகைத் தலமுடைய குறுமுனிக்குப் பிஞ்ஞகனுர்
தாம்பரிந்து தமிழ்விளக்கும் ஆசிரியத் தலைமையொடு
மேம்படுதென் திசைக்கிறைமை கல்கிவேட் டன பிறவும்
ஆம்பரிசின் அளித்தருளி அவ்வீலிங்கத் திடைக்கரங்தார்' என்றும், அதன் முற்படக் கூறிய செய்யுட்களும் இதனை வலியுறுத்தும் யாங்ங்னமெனின்,-பூர்வானுபவம் உள் ளிட்டு 'எவ்வினையும் ஒப்புதலால் திராவிடமென் றியல் பாடை' “மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய்,” என்றும், தொன்று கலந்த எவ்வமற இன்று இலக்கண வரம்பினுற் புதிதுபடுமாறு யான் உரைக்க அருளொன்னும் பொருள் உள்ளிட்டு, "எவ்வமறப் புதிதாக யான் வகுப்ப நல்கி' என்றும் ஓதுதலானும், பின் இதன் கண் ஐயநீங்கித் துணிபெய்த எல்லா மொழிகட்கும் எல்லாச் சமயவித்தை
1. காஞ்சிப்புராணம், தழுவக். உசக.

Page 32
FO திராவிடப் பிரகாசிகை
களுக்குஞ் சிவபிரானே முதல் வனென்னும் பொருள் உள்ளிட்டு 'ஏன்றெடுத்து மொழி கல்வி எவற்றினுக்கு மிறையோனே' என்றும், தமிழ்மொழி தன்கட் கலந்த வழுவி னிங்கிச் செம்மையுறுமாறு இலக்கணவிளக்கஞ் செய்யும் ஆசிரிய முதன்மையே சிவபிரான் அகத்தியஞர்க்கு அன்னுழி வழங்கினுன் என்னும் பொருள் உள்ளிட்டுக்
*கூம்பியகைத் தலமுடைய குறுமுனிக்குப் பிஞ்ஞகனர் தாம்பரிந்து தமிழ்விளக்கும் ஆசிரியத் தலைமையொடு மேம்படுதென் திசைக்கிறைமை கல்கி"
என்று, ஓதுதலானு மென்க.
அற்ருக : அருகந்தருட்பட்ட புத்தமித்திர னென்பான்,
வீரசோழியப் பாயிரத்தில்,
'ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்தமிழ் சங்குரைக்க” என்று கூறி ஈண்டுரைத்த வரலாற்றினுெடு மாறுகோளுற்ற தென்னெனின்,-வேதவழக்கொடு மாறுபட உரைத்தலே தேறுபொருளாகக் கொள்வர் புறப்புறச்சமணர். அவர் பொய்யுரை பற்றி ஈண்டு வரக்கடவதோர் இழுக்கின்று ; ஆதலின், அஃது ஒர் தடையென்று கொண்டு பரிகரித்தல் வேண்டாமென்க.
ஈண்டுக் கூறியவாற்றல், தென்மொழி ஆதிக்கண் சிவ பிரானுல் அருளிச்செய்யப்பட்டு நடைபெறுந் தொன் மொழி யென் பதூஉம், அகத்தியனுர் அருந்தவமிருந்து சிவபிரான் உபதேசித்தருளியவாறு கடைப்பிடித்து அதற்கு இலக்கணந் தெளிவுற வகுத்த ஆசிரிய ரென்பது உம், சிவஞானயோகி களுக்குக் கருத்தாமாறு வச்சிரலேபமாக நாட்டப்பட்டது. இதரூனே, "சிவஞானமுனிவரர், அகத்தியரால் தமிழ் பூமி யிலே உற்பத்தியாயினதெனக் கொண்டார்' என்று வீர சோழியப் பதிப்புரைகாரர் கூறியது அறிவு புறம்போய
1. வீரசோழியம், பாயிரம் - உ.

இலக்கண மரபியல்
பிதற்றுரையே ஆதல் சிறு மகார்க்கும் இனிது விளங்கு மென் க.
இனிச் 'சிவஞானயோகிகள், அகத்தியம் “செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்று நூல்" எனவுஞ் ‘செந்தமிழ் நிலத்துமொழி தோன்றுங்காலத்து உடன் தோன்றிய நூல்" எனவும் மயங்குவாராயினர்" என்று, அம் மயக்க வறிவுடையார் அஞ்சா துரைத்தவை வெறும் பிதற் முதல் தெரித்தும்.
மேற் கூறியவாற்ருனே தமிழ்மொழி அகத்தியனுர்க்கு முறபட்டுத் தோன்றி நடைபெறுந் தொன்மொழியென்பது சிவஞானயோகிகளுக் குடம்பாடாதல் இனிது துணிய நிற்றலின், தோலா நா வினையுடைய மேலோராகிய அம் முனிவர், தொல்காப்பியப் பாயிர விருத்தியில், “செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்று நூலினை நோக்கி’, ‘செந்தமிழ் நிலத்து மொழி தோன்றுங்காலத்து உடன் ரூேன்றிய நூல், அகத்தியமொன்றே" என்னும் வாக்கியத் தொடர்களை, அகத்தியஞரால் தமிழ் முதற்கண் பூமியில் உற்பத்தியாயினது என்னுங் கருத்துட் கொண்டு, நிறுத்தினுரென்பது சிறிதும் ஏலாது. ஆகலின், அவ் வாக்கியத் தொடர்களுக்கு அது பொருளன்று ; மெய்ப் பொருள் வேறுண்டென்றே தேறுக. இனி அவர் சிறிதும் விசாரமின்றி, அவ் வாக்கியத் தொடர்களுக்கு, அகத் தியனரால் தமிழ் பூமியில் உற்பத்தியாயினதென்பதே முனிவர் குறித்த பொருளென்று விபரீதம்பட விரையக் கொண்டு, அப் பெரியார்க்கு மயக்கமேற்றிப் பழிப்பட்டது அறிவன் றென்க.
அவர், அப் பெரியார்க்கு அறியாமை ஏற்றிப் பழிப்படு தலைப் பயணுக வேண்டினால்லர். செந்தமிழ் இலக்கண முதனூலாகிய அகத்தியம், சிவஞானமுனிவர் கூறியவாறு செந்தமிழ் நிலத்துமொழியோ டு முற்பட்டுத் தோன்றுவ தாயின் அதனேடு சார்த்தப்பட்ட தமிழ்மொழி தொன்று தொடங்கி நிலவரைப்பில் நிலைபெறுவ தொன்றன்று; அஷ். வகத்தியந் தோன்றும் பொழுதே தோன்றிப் பயில்வுற்று

Page 33
As திராவிடப் பிரகாசிகை
வருவதொன் றம் என்று பொருள்படும். இனி அது பொருளாயின், தென்மொழி அகத்தியணுர்க்கு முற்பட்டுத் தொன்று தொடங்கி நிலவரைப்பில் நின்று நடைபெறும் மொழியென்று மேதாவியர் போற்றும் வேத வழக்கு யாதாகுங்கொல் 1 இனி வேதவழக்கு எக்காலத்தும் ஏத. முருது மெய்யாகி நிலைபெற்று வருவ தொன் ருகலின், அப் பெற்றித்தாம் வேத வழக்கொடு மாறுபடுதலின், அவ் வாக்கியத்தொடர்கள் ஏதமுடையனவாம். ஆதலின், அவை கொள்ளற்பாலவாந் தெளிவுரை யாகா ; தள்ளற்பாலவாம் வழுவுரையேயாம் எ ன் று அவர் புந்தியிற்கொண்டு அங்ங்ணம் உரைத்தாரெனின்,- அவர் அச் செய்தி விழுமிய கல்வி நுழைபுல முடையார் ஏ ஏ 11 இஃதோ இவர் அறிவின் பெற்றியென் றெள்ளிக் கழிபெரு நகையாடற்கே யேது வாம் 11 யாதினுலெனின்,-ஒதநீர்வேலி உலகின் கண்ணே வேதவழக்கொடு மாறுகொள்வார் மதங்களே மறுத்து இருவகைத் தமிழ்வழக்கையும் நிறுத்தி ஓம்புதல் சிவஞானயோகிகள் ஒழுகலாரும். அப் பெற்றியுடைய முனிவர் வேதவழக்கொடு மாறுபடக் கூறமாட்டார். அதனுல் அவ் வாக்கியத் தொடர்களுக்கு அது பொருளன்று; மெய்ப் பொருள் வேறுளதாதல் வேண்டும்; அது தன்னை அறிவுடை யார்பால் உசாவித் தெளிகுவன் என்றுட்கொண்டு மதி நுட்ப நூலோடுடையராகப் பெற்றுச் சிறக்கும் நல்லா சிரியரை யடுத்து உசாவி, அவற்றின் உண்மை காண்டலை அவர் விரும்பாது, சடுதியில் வேதவழக்கொடு மாறுபட முனிவர் அங்ங்ணங் கூறினுரென்று திரியக்கொண்டு, அஞ்சாது அவர்க்கு அறியாமை யேற்றி, வழி வழி நிற்கும் பழிபெரிதும் ஆக்கிப்
"பொய்படும் ஒன்ருே புனே பூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்"
என்னும் பொய்யாமொழிப் பொருட்குத் தாம் பெரிதும் இலக்கிய மாகலி னென்க.
1. குறள். அங்.சு.

இலக்கண மரபியல் All
அவர் பெற்றி அங்ங்ணங் கிடக்க, அவ் வாக்கியத் தொடக் களின் மெய்ப்பொருள்தான் யாது? அறியல் வேண்டினேன்; எனின்-கூறுதும் :
"வடவேங்கடங் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு கல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் காடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முங்துதுரல் கண்டு முறைப்பட எண்ணிப் புலக்தொகுத் தோன். yy
என்றெழுந்த தொல்காப்பியப் பாயிரச் சூத்திரயாப்பிற்கு, ஆசிரியர் சிவஞான யோகிகள் கண்ட மெய்ப்பொருள் * "வடக்கண் வேங்கடமுந் தெற்கண்குமரியும் எல்லையாக, வுடைய அவ்விடமாகிய தமிழ்மொழியைக்கூறும் நல்ல வுலகத்தின் கண் வழங்கும், வழக்கினையுஞ் செய்யுளினையும் ஆராய்ந்த பெரிய காரணத்தானே, அவற்றின் கண்ண வாகிய எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் பொரு. ளிலக்கணமும் ஆராய்ந்து செந்தமிழின் உண்மையைப் பொருந்தி யுணரும் பொருட்டு, அச் செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்றும் நூலின் நோக்கி, அத் நூலிற் கிடந்த இலக்கணம் பிற்காலத்தார் உணரு முறை மைப்படக் கருதி நூலேத் தொகுத்துச் செய்தான்’ என்ப; தன்றே ! அப் பாயிரச் சூத்திரயாப்பிற்கு மாபாடியகாரர் இங்கனம் விரித்த பொருள் இளம்பூரணர் நச்சினுர்க்கினியர் உரைத்த பொருள்கள் போல இடர்ப்பாடும் மலைவுமின்றி நெறிப்பட்டுத் தெளிவு பெரிது உடைத்தாம்,
இனி ஆசிரியர் பனம்பாரனுர், "வடவேங்கடந் தென்
குமரி - யாயிடைத் - தமிழ்கூறு நல்லுலகத்து" என்று முன்னர்ப் பொதுவெல்லை கூறித் தமிழ்நாட்டின் வரைசெய் துணர்த்திச், "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு”
1. தொல். சிறப்புப் பாயிரம்.

Page 34
திராவிடப் பிரகாசிகை
சு கன்று பின்னர் விதந்தோதுதலின், ஆண்டுரைத்த நிலஞ் செந்தமிழ் நிலமேயாதல் இனிது பெறப்படும். இனி வடக் கண் வேங்கடமுந் தெற்கண் குமரியும் மேல் கீழ்ப்பால்களிற் கடலும் பேரெல்லையாகவுடைய தமிழ்நாட்டுள் வைத்து ஒரு நிலத்தினை இது செந் தமிழ் நிலமென ஆசிரியர் வழங்கு தற்கு ஏது, அந்நிலந் தன் கண் தமிழ் செம்மையுற்று நடை பெறப்படுதலல்லது பிறிதன்மும். இனித் தமிழ் செந் தமிழென ஆசிரியரால் அங்ங்ணம் பிறிதினியைபு நீக்கி விசேடிக்கப்படுதற்குக் காரணந்தான் யாது என்று ஒருங்கி ஆராயலுறின், அக் காரணம் அது வழுவின் நீங்கி இயல் வரம் புற்று ஒழு கும் நீர்மையுடைத்தாதலே என்று தெளிவாம். இனித் தமிழ்தான் வழுவின் நீங்கி இயல்வரம் புற்றுச் செந்தமிழ் என அவ்வாறு சிறப்பிக்கப்பட்டு நடை பெறுதலுடைத்தாயதுதான் யாதுபற்றி என்று ஆராய லுறின், அருந்தவக் கொள்கை அகத்தியமுனிவர் பெருந்தவ மிருந்து சிவபிரான் உபதேசித் தருளியவாறுபற்றி இயற்றிய முத்தமிழிலக்கணமாய் அகத்திய முதனூல் பற்றியே யென்று புலணும். ஆதலின், அச் செந்தமிழும் அது தனக்கு வரம்பாகிய அவ்வகத்திய மென்னும் இலக்கண முதனூலும், வடவேங்கடந் தென்குமரி எல்லையாகவுடைய, அத் தமிழ் நாட்டகத்துட்படும் ஒரு நிலத்து ஒருங்கு நிலவியனவேயாம். மாபாடியகாரர் இக் கருத்துப்பற்றியே “அகத்தியம் செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்று நூல்' என்றும், "செந்தமிழ் நிலத்து மொழி தோன்றுங்காலத் துடன் ருேன்றிய நூல்' என்றும், பாயிர விருத்தியில் அங்ங்னம் உரைத்தனர் ; ஆகலின், அவ் வாக்கியத் தொடர்களின் மெய்ப்பொருள் அது வே யாமென்று கடைப்பிடிக்க. இதனுனே, அகத்தியனுர் முதற் கண் தென்மொழி இலக்கண முதனுரல் வகுத்துச் செந்தமிழ் வழிப்படுத்திய பேராசிரியரென்னும் பொருஜோ போதரு மன்றி “அகத்தியரால் தமிழ் பூமியிலுற்பத்தியாயினது,' * அகத்தியர்க்குமுன் தமிழ் நிலவரைப்பிலிருந்திலது." ான்னும் பொருள்கள் போதருமா றில்லை. இல்லையாகவே

இலக்கணமரபியல் சடு
"தமிழ்மொழி அகத்திய முனிவர்க்கு முன் சிருட்டி முதலிற். சிவபிரானுல் தோற்றமுற்று நிலைபெற்று நடக்குந் தொன் மொழி' யென்று கூறும் வேதவழக்கோடு அவ் வாக்கியத் தொடர்கள் ஒத்தொழுகக் காண்கின்ருமன்றி மாறுபட்டு ஏதம் உறக் காண்கின்றிலம். அவர் இங்ங்ணம் நுணுகிப் புடைபட ஒற்றி ஆராய்ந்து, இம் மெய்ப்பொருள் காண மாட்டாது அப் பேரறிவாளர்ப் பழித்து உய்தியில் குற்றம் உற்றனரென் க. இவ்வாற்றற் “புன்ருெழிற் கயவர் தமதறி யாமை புலமையாய்ப் பரிணமித் ததுவே" என்னும் மூதுரையை அவர் புதுக்குமா றுணர்க.
அற்றேல் அஃதங்ங்ணமாக, வழக்குஞ் செய்யுளுமாகிய செந்தமிழ் இலக்கியம் முன்னுள்ளதாம். அகத்தியம் அவ் விலக்கியப் பண்பாய இலக்கண நூலாய்ப் பின்தோன் றிற்ரும். ஆகலின், அகத்தியம் ஒரு நிலத்திடைச் செந்தமிழ் மொழியோடு முற்பட் டொருங்கு தோன்று மென்றல் அமையாதாலோவெனின் ,- அறியாது விஞயினுய். செந். தமிழ் முன்னுள்ளதே யென்பது எமக்கும் உடம்பாடாயதே. அதுபற்றி ஈண்டு ஆசங்கை யெழுமாறு இல்லை. அத்தமிழின் செம்மை அம் முற்பொழுதில் வழுவிரவி இழுக்கமுற்றது. அகத்தியமென்னும் இலக்கணநூல் அதனை வழுவினிக்கிச் செம்மையுறுவித்து நெறிப்படுத்தி உடன்தோன்றிற்று. அதனுல் அது “செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்று நூல்" என்று அங்ங்ணம் ஒதப்பட்டது. இங்ங்ணம் நெறியுறுதலின், அஃது அமைவுடைத்தேயாம் மற்று அமையாமை யாண்டைய தென்க. இனி யாம் எடுத்தோதிய இப் பொருளே அவ் வாக்கியத் தொடர்களுக்குரிய மெய்ப் பொருளா மென்பது, ጰ
**காசியின் சின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று
மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேன் ஆசிலாத் தமிழ் பரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட தேசினன் மலைய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி" 1. காஞ்சிப், தமிழாசிரியர் வாழ்த்து.

Page 35
oor திராவிடப் பிரகாசிகை
ான அம் முனிவர் திருவாக்காகி விளங்குங் காஞ்சிப் புராணச் செய்யுள் கரிபோக்கும் ஆற்ருனும் இனிது தெளிக. ஆசிலாத்தமிழ் - செந்தமிழென் க. எனவே, கம்பர்தா மருளப் பெற்று அகத்தியனுராற் பரப்பப் படுதற்குமுன் அது ஆசுவிரவி உளதாயதென்பதூஉம், அஃது குற்றம் நீங்கிச் செம்மையுற்றது அகத்தியம் பற்றியே யென்பது உம், இதன் கருத்தாதல் காண்க. இனி "அகத்தியன் பயந்த செஞ்சொல்', "அகத்தியன் தமிழ்' என்றற்முெடக்கத்து ஆன்ருேர் வழக்குக்களும் இக் கருத்துப் பற்றி யெழுந் தனவே யாம். அவர் அக் கருத்தறியாது "அவ்வழக்குக்கள் உபசாரமாம்" என்று வீரசோழியப் பதிப்புரையி லுரைத்துப் புரையுற்ருர், அதுமட்டோ, “ முந்துநூல் " என்பது "முதனுாற்பெய" ரென்றும், "உடனிகழ்ச்சிப் பொருள் கொண்டு அதனை வினைத்தொகையாக்கியது இடர்ப்பாடாம்” என்றுஞ் சொற்ரூர். உடனிகழ்ச்சிப்பொருள் ஆண்டுச் சிறப்புடைத்தாதல் மேற்சொல்லியவாறு பற்றி இனிது துணியப்படும். இனித் தமக் குடம்பா டாகிய முதனுர லென்னும் பொருள்தான் அத் தொகை வினைத்தொகையாய் நின்று பயக்கும் பொருளேயென்பது தெரியமாட்டாமையின் *முந்துநூல் என்பதை வினைத்தொகை யாக்குதல் இடர்ப் பாடா" மென்று அவர் பிதற்றிஞர். இனி முந்து என்பது முதனிலை மாத்திரையாய் நின்ற தொழிற்பெயரென்றும், அது ஆகுபெயரால் இறந்த காலத்தினையுணர்த்துமென்றுங் கொண்டு, முற்காலத்தில் உளதாகிய நூலென்று ஏழாம் வேற்றுமைத் தொகைப்பொருள் அதற்கு அவர் கொள்வ ரெனின், அவர் இடர்ப்பட்டு அங்ங்ணங்கொள்ளும் அவ் வேற்றுமைத் தொகைப்போருளும், இடர்ப்பாடின்றி முனிவர் கூறும் வினைத்தொகைப்பொருளும், முதனூலென்றே முடிதலின், அவர் அக்கூற்று, சுற்றிப்போயுஞ் சுங்கத் துறைசேர்ந்த நியாயத்துக்கு இலக்கியமாய்ப் பழிக்கப் படுமென்ருெழிக.
இன்னும், சிவஞான யோகிகளைப் "பிற ஆசிரியர் மதங்களை மறுத்து நூதன மதநாட்டுங் குணமுடையர்”

இலக்கணமரபியல்
என்று அவர் அஞ்சாது பழித்தனர். அதனல், தீயூர் வசத் தால் தம்மதமறுத்துப் பரமதந் தழுவிப் பழிபூண்ட தம் வர லாறு வாய் சோர்ந்து புலம்பி, 'யானும் அறியே னவளும் பொய்சொல்லாள்"என்பதைவிளக்கியிட்டனரென் றுணர்க.
இனிப் பிரயோக விவேக நூலார், அகத்தியத்திற்கு வடமொழிப் பாணினிய வியாகரண முதல் நூலாமென்றது பொருந்தாமை தெரிப்பாம்.
*'ஏழியல் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென் குேதிய புலவனும் உளனெரு வகையான் இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்' என அகத்தியத்தின் கண் வருதலின், "அகத்தியரூர் தந் நூற்கு முதலாகக் கொண்டநூல் பாணினியம்” என்று பிர யோக விவேக நூலார் சொற்ருர், அச் சூத்திரத்திற்கு மெய்ப் பொருள் உரைக்கு முகத்தானே அஃது இசையாமை தேற்று வாம். (இ~ள்.) பெயர், ஐ, ஒடு, கு. இன், அது, கண் என்னும் ஏழு வேற்றுமையும் இயல் நெறிப்பட்டனவா மென்றுகொண்டு, எதிர்முகமென்னும் விளிவேற்றுமை எட்டாவதென நின்று வேருெரு வேற்றுமையாமென் றுடம் படாணுய் அஃது பெயர் வேற்றுமை யென்னு முதலாவதன் விகாரமென்று உரைத்த பாணினியென்னும் அறிஞனும் உளணும். அது நிற்க : இந்திரனென்பான் ஐந்திரத்துள் விளியும் ஒரு வேற்றுமையாதலான் அதன்ப் பெயருள் அடக்காது எட்டாம் வேற்றுமை யென்று நேர்ந்தான் ; மற்று இது தன்னையே நாம் இந்நூலுள் நந்துணியாகக் கொண்டு கூறுகின்ரும் என்றவாறு,
பிரிநிலைக்கும் தேற்றத்திற்கும் பொதுவாகும் ஏழே என்னும் ஏகாரமும், முற்றும் மையும், விகாரத்தால்தொக்கன. ஏழியன் முறைய தென்பது ஒருமைப்பன்மை மயக்கம், விளம்பான் : எச்சமுற்று. விளியும் என்பதும் அதனை யென் பதும் அவாய்நிலையான் வந்தன. ஆதல் சொல்லெச்சம். என்று கொண்டென்பது உம், அது நிற்க வென்பது உம்,
1. அகத்தியம், மேற்கோட் குத்திரம்.

Page 36
P. у திராவிடப்பிரகாசிகை
பெயருள் அடக்காது என்பது உம், இசையெச்சம். மற்றிது தன்னேயே நாம் இந்நூலுள் நந்துணிபாகக்கொண்டு கூறுகின்ரூமென்பது குறிப்பெச்சம். எதிர் முதவேற்றுமை யெனினும் விளிவேற்றுமை யெனினும் ஒக்கும். ஒருவகை யாதல்-அது பெயர் வேற்றுமையுஎாடங்காது விளிப் பொருட்டாய் வேறுபட நிற்றல் வகை: ஈண்டு வேற்றுமை யென்னுந் துனே யாய் நின்றது.
"பாணினிய முதலிய வியாகரணங்களும் உளவாக ஐந் திர நிறைந்த தொல்காப்பியனென்ருர், பெயரது விகார மென் ருேதிய புலவதுமுளன்' எனப் பிறர் மதங்கூறி, இந்திரசன் எட்டாம் வேற்றுமை யென்றனன்' என இத்திரன் ஒதியதனைத் தத்துணிபாகக் கொண்ட அகத்திய ரூர்க்கு ஐந்திரமே உடன்பாடு பெறப்படுதளின், அதுவே, தொல் காப்பியனுர்க்கும் உடம் பாடென்பது பற்றிப் போலுமென் க" என்று பாயிர விருத்தியுள் ஓதுதளின், ஆசிரியர் சிவஞான யோகிகள் அச் சூத்திரத்திற்குக் கொண்ட பொருளும் இதுவே ஆதலறிக. இனிச் சேணுவரையர் வேற்றுமை யோத்துள் "அதனினியறல்" என்னுஞ் சூத்திரவுரையில் இச் சூத்திரத்தை எடுத்துரைத்து "ஐந்திரநூலார் விளி வேற்றுமையை எட்டாம் வேற்றுமையாக நேர்ந்தார்" என்றும், “ஆசிரியர் அவர் மதம்பற்றிக் கூறினூர்" என்றும், "இக் கருத்து விளக்கிய வன்றே பாயிரத்துள் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் கூறிற்று" என்றும் கரிபோக்கினுராகவின், அவர் தமக்கும் இதுவே உடம் பாடாயிற்றென்க. இவ்வாற்ருன் அச்சூத்திரத்திற்கு இதுவே மெய்ப்பொருளாதல் இனிது பெறப்படுதளின், அகத்திய ஞர்க்கு அப் பாணினியார் மதம் உடன்பாடு அன்றென்பது தெள்ளிதல் பெறப்பட்டது. படவே, பிரயோக விவேக நூலார் அகத்தியணுர் பிறர் மதமாகக்கொண்ட அது தன்னை உடன்பட்டனரென்று திரியக் கொண்டு அவர்க்கு முதனூல் பாணினியமென்று சாதித்தது, வெறும் போவியுரையாய்ப் பொருந்தாணிம காண்க, அற்ருக அகத்தியனுர் ஐந்திர நூன் முடிச்பைத் தந்துரிைபாகக்கோடவின், அகத்தியத்திற்கு ஐந்திரம் முதனூலென்றல் தழுவப்படும் போலுமெனின்

இலக்கணமரபியல்
அற்றன்று அவ்வைந்திர முடிபு தந்துணிபென்றல் மாத் திரையானோ அகத்தியத்திற்கு ஐந்திரம் முதனூலாதல் செல்லுமாறில்லை. இது "மறுதலே சிதைத்துத் தன் துணி புரைத்தல்' என்னும் உத்திநெறி ஆகலினென் . அன்றியும், அதுவேயற்றி அதற்கு ஐந்திரம் முதனூலாமெனின், அகத்தி யஜர் வேற்றுமைப் பொருள் கோள் முறையில் அப்பாrரி யார் மதம் உடம் பாடன்று, அவ்வைந்திர மதமே நந்து:ைசி பாம், என்று கூறியாங்கு, மற்றை இயல்முறைக்கண்ணும் ஏஃன இசை நாடக முறைகளின் கண்ணும் அகத்தியத்துள் அங்ங்னம் மறுதலை சிதைத்துத் சந்துணிபு கூறற்பாலர் ஆவரன்றே : இனி அவை பற்றி அவ்வந் நூல்களும் ஆகத்தி யத்திற்கு முதல் நூலாவான் செல்லும், செல்லவே, முதினூல் பல்கி வரையறை பெருதாமென் க. அள்ளது உம், தமிழ் மொழி ஆரியமொழி போலத் தெய்வமொழியாய் நிலவர பில் ஆதிக்கண் தோன்றி நிைேடபெறுத் தொ பின்மொழி யென்பது மேலே நிறுத்திப் போ ந்தா மாதளின், அதற்குரிய விலக்கசினம் ஒவ்வோர் ஆஈறயில் வடமொழியே டொத்து ஒழுகினுந் தன் மொழிக்கண் படுஞ் செய்கை ரூம், குறியீடு களும், வினைக்குறிப்பு, வினேத்தொகை முதலிய சில ,ெ விலக்சனங்களும், ஐ யர்தினே, அஃறி&r முதலிய சொந் பாகுபாடுகளும், அகம், புறம் என் இலும் பொருட் பாகுபாடு கரூம் குறிஞ்சி, வெட்சி முதலிய தினோப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இயக் கனமும் இன்னுேரன்ன பிறவும். வேறு தன்னியல்களாகக் கொண்டே ஒழுகும் நீர்மைத்தாகலானும், இவையெல்லாம் பா9ணினியத்துள்ளும் ஐந்திரத்துள்ளும் பிற வடநூலுள் ரூம் பெறப்படா 3*பிாதிலும், அது பொருந்தாமை திருதஃயாக உணர்க. இங்ஙனம0 கவின், *ாவருஞ் சித்தியினும் மேவரு ஞானத்தினுந் தேவரினும் முனிவர் யாவரினும் மேம்பட்டு உலகமெலாந் தொழுதேத்து நிற்குந் தெய்வப் பெற்றியாள ராகிய அகத்தியனுர், இறைமஜர் கருண் கூர்ந்தருளியவாறு பற்றியே தமிழிலக் கரை சிே ஜாஸ் தனி இயற்றி பூட ாத்தின் ரென்று தெற்றென உர்ை. வேதவழக்கும் இதுவேயாம் என்க. திராவிட மாபாடியகாரர் *ருத்தும் இதுவேயாதல்
له - مثلا . لكل

Page 37
Oo திராவிடப் பிரகாசிகை
பாயிரவிருத்தியுட் கர்ண்க. அகத்தியஞர் ஞானசித்திகளில் தேவரினும் முனிவர் யாவரினும் மேம்பட்டவாறு, நிலைபிறழ் மாநிலஞ் சமமுறக்காண்டல் குடங்கையில் நெடுங்கடல் நீர் முழுதும் அடக்கிக்கோடல் முதலிய பிறர் செயற்கரிய அவர் தெய்வச் செய்திகள் பற்றி இனிதறிக. இஃது உணர்த்துதற் கென்றே பாயிரவிருத்தியுள் "முனிவர் வந்தார். அகத்தி யனும் வந்தான் என்புழிப்போல’ என்றும், காஞ்சிப் புராணத்துள் "உலகமெலாந் தொழுதேத்துங் குடமுணி” யென்றும் சிவஞானயோகிகள் அவர் தலைமை விதந்தெடுத்து அவ்வாறு ஓதுவார் ஆயினதுஉ மென்க. இனிப் பிரயோக விவேகநூலார் அக்கூற்று மேற்கூறியவாறு உத்தியோடு மாறுபடுதல் மேலும் வேதவழக்கொடும் ஆன் முேர் வழக் கொடும் மாறுபடுதலும் உடைததென் றறிக,
இன்னும், அகச்தியம் தமிழ் வழக்கிற்கு முதனூலாய் எழுந்த தொன்முகலின், அது, முத்தமிழ் வழக்கிலக்கணம் அம்முறைபற்றியே எடுத்தோதுவதாம். அன்றி வடமொழிக் கண்ணுள்ள அச்சத்தநூல், கீததுால், நாடகநூற் பொருள் களை மொழிபெயர்த் தெடுத்துக் கூறுவ தன்றென்றுணர்க. இனி அகத்தியத்துட் கூறும் முத்தமிழ் மரபுகள் சில வட மொழிக்கும் பிற பாடைகட்கும் பொதுவாய் தேர்வன உள வாயினும், அவையுந் தமிழ் வழக்கு நோக்கியே அதன்கண் இலக்கணஞ் செய்யப்பட்டனவாகும் என்றறிக. இதஞனே முத்தமிழ் வழக்கு முதனூலாகிய அகத்தியத்துள் மொழி பெயர்த்துக் கூறிய இலக்கணம் யாதும் இன்றென் றுணர்க, இனி "எதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் ருேதிய புலவனும் உளன், இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்" என்பனவாக அகத்தியஞர் அகத் தியத்துள் ஒதியனவும் பிறவும், "மறுதலை சிதைத்துத் தன் துணிபுரைத்தல் பிறனுடம்பட்டது தானுடம்படுதல்" "பிறன் கோட்கூறன்" முதலிய உத்திவகையாகத் தூக்கி உணரப்படு மென்க. இனி அப் பாணினியார் மதம் மறுதலையாய்ச் சிதைக் கப்படுவதாயின், அது வடமொழி மெய்ந்நிலை வழக்கு நூலன்றும். பிறவெனின்-அற்றன்று ; ஆண்டு அது மறு

இலக்கணமரபியல் டுக
தலையாய்ச் சிதைக்கப்படுமென்ற கருத்து, அகத்தியஞர் தந்துணிபாகக் கொண்ட வேற்றுமை யெட்டென்னும் அக் கொள்கைக்கு மாரூப் அவர்தம்மான் வேண்டப்படுவ தன்மூயது என்பதேயாகவின், அதுகொண்டு அஃது மெய்ந் நிலை வழக்குநூல் அன்றென்பது பெறப்படுமாறு இல்லை யென்க.
இனி வீரசோழியப் பதிப்புரைகாரர் "அகத்தியஞர் தமிழ்த் தணி இலக்கணமுதனூல் முறை பொருந்த இயற்ற மாட்டாராயினர்" என்று ஓதியின்றிப் பேசியது பிதற்றுரை யாதல் அறிவுறுப்பாம்.
அவர், அகத்தியஞர்க்கு அறியாமை ஏற்றிய பிதற்றுரை வருமாறு :-அகத்தியர் மகாரிஷிசுரர். அன்ளூேர் அவற்றைக் கற்பித்தல் எளிதன்றேயெனின்,-ஐந்திர பாணினிய வியா கரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள் அதிகாரமுறை ஒத்துமுறை சூத்திரமுறைகளின் சிறப்பினைச் சீரிதிற்கண்டும் யாதொரு கிரமமு முன்பின் சம்பந்தசார்பு மின்றித், தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற் பொருள் யாப்பு அணி விதிகளும் நெறி முறை பிறழக்கண்டபடி விரவத் தமது இலக்கணநூலில் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லராயினும் ஒரு வர்க் கரியதென்றுணர்க” என்பதாம், ஈண்டு அகத்தியத் துள் முத்தமிழிலக்கணங்களும் அவற்றின் பகுதிகளும் முறை பிறழ இயற்றப்பட்டன என்று அவர் அகத்தியம் பெரிதா ராய்ந்து உண்மை கண்டு கூறுவார்போல அபினயித்து உரையாடினர். என்னே? முத்தமிழ் இலக்கண முதனூலாகிய அகத்தியம் கடைச்சங்கம் ஒடுங்கிய பிற்றைஞான்றே நில வரைப்பில் வழங்கற்பாடின்றி இறந்துபட்டதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த பட்டாங் காதலினென்க. பட் டாங்கு - உண்மை. இனி அகத்தியம் அக்காலத்து இறந்து பட்டதென்ப துண்மையே; அவர் அது கண்டு கூறிஞ ரல்லர் தொல்காப்பிய உபோற்காதத்துள் 'முந்துதால் கண்டு முறைப்பட எண்ணி" என்றும் "மயங்கா மரபின் 4.எழுத்து முறை காட்டி" என்றும் போந்த வாக்கியக் கூறு

Page 38
Оa- திராவிடப் பிரகாசிகை
கட்கு, இளம்பூரணர், நச்சிஞர்க்கினயர், சிவஞானமுனிவரர் அகத்தியம் அப்பெற்றித்தாக இயற்றப்பட்டதென்று உரைத்த உரைகள் கொண்டே அங்கனங் கூறப்பெற்ரு ரெனின், அவ்வாக்கியக்கூறுகட்கு அகத்தியம் அப்பெற்றித் தாயதென்பதுபட அவ்வுரையாசிரியர்கள் யாண் டுரைத் தனர் ? இளம்பூரணர் 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி" என்பதற்கு "முதனூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு அவ்விலக்கணங்கள் முறைப்பட ஆராய்ந்து" என்று உரைத்தனர். நச்சிஞர்க்கினியர் "முன்னை யிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக்கண்டு, அவ்விலக்கணங்களெல் லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினுேர்க்கு அறிய லாகாமையின் யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவ லென்று அந்நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறை யான் முறைமைப்படச் செய்தலை யெண்ணி" என்று உரைத் தனர். சிவஞானமுனிவர் "முற்பட்டுத் தோன்று நூலினை நோக்கி, அந்நூலிற்கிடந்த இலக்கணம் பிற்காலத்தார் உணருமுறைமைப்படக் கருதி” என்று உரைத்தனர். இனி சமயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி" என்பதற்கு இளம் பூரணர் 'முன்னை நூல்போல எழுத்திலக்கணஞ் சொல்லுட் சென்று மயங்காத முறைமையானே எழுத்திலக்கணத்தின் வேறு தெரிவித்து" என்று உரைத்தனர். நச்சிரூர்க் கினியர் 'அம் மூவகை விலக்கணமும் மயங்கா முறைமை பாற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தின் முன்னர்க் காட்டி" என்று உரைத்தனர். சிவஞானமுனிவர் "இயற்ற மிழும் இசைத் தமிழும் நாடகத்தமிழும் முன்னூலுட்போல விரவாத தன்மையானே இயற்றமிழை வேறு பிரித்து முறை யானே உலகிற் கறிவித்து" என்று உரைத்தனர். இன்னும் சிவஞானமுனிவர் “முறைமைப்பட வெண்ணிப் புலந் தொகுத்தலாவது, முதனூல் பரந்து கிடத்தலின் இக் காலத்துச் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினுேர்க் கறிய காமையின் அவர் அறியுமுறைப்பட எண்ணி அதற் கேற்பத் தொகுத்துச் செய்தல்" என்றும், "அகத்தியத்துள் முத்தமிழும் விரவிக் கூறப்பட்டன" என்றும், "இயற்றமி

இலக்கணமரபியல் டுக.
ழுள்ளும் எழுத்துச் சொற் பொருண் மூன்றண்யு முன் னுாலுட்போல விரவக் கூருது முன்னர் எழுத்துணர்த்திப் பின்னர்ச் சொல்லுணர்த்தி அதன் பின்னர்ப் பொரு *ளுணர்த்தினு னென்பார் காட்டி யென்ருெழியாது "முறை காட்டி" என்ருர்” என்றும், அவற்றின் பொருள் நுட்பம் ஆண்டு இனிது விரித்தனர். அகத்தியஞர் பிணிதபு நோன் பும் பெருகுறு வாழ்நாளும் முழுதுனர் வலியுமுடைய முற் காலத்தார் அறியு முறைமைப்பட முத்தமிழ் இலக்கண முழுதும் விரவியல் நெறியினுல் அகத்தியத்துட் கூறினுரென் பதூஉம், தொல்காப்பியனுர்தம் ஆசிரியர் அங்ஙனம் அகத்தி யத்துட் கூறிய முத்தமிழ் இலக்கணப்பரப்புள் இயற்றமிழ் ஒன்றனையும் வேறு பிரித்துச் சில்வாழ்நாளும் பல்பிணியுஞ் சிற்றறிவும் உடைய பிற்காலத்தார் உணருமுறைமைப்படத் தொகுத்தல் யாப்பான் முறைகாட்டித் தொல்காப்பியத்துள் ஓதிஞரென்பது உம், இவ்வுரைகளாற் போதரும் பொருள்க ாாம். மற்று அகத்தியம் "முத்தமிழ் இலக்கண நெறிமுறை பிறழக் கண்டபடி விரவ உரைக்குங் குற்றமுடைய நூலாம் : தொல்காப்பியம் அவ்வாறன்றி இயற்றமிழ் இலக்கண முறை மைப்பட உரைக்குங் குற்றமில் நூலாம்' என்று அவர் குறித்த பொருள் அவற்ருற் போதருமாறில்லையாம், ஆகவே, அவர் அவ்வுபோற்காத வாக்கியக் கூறுகளின் உரைகள் கொண்டு அங்ங்னங் கூறப்பெற்ரு ரென்றல் சழக்கே ஆதலன்றி வழக்காதல் இல்லையென்க. உபோற் காதம் - சிறப்புப் பாயிரம்.
இனி "அகத்தியத்துள் முத்தமிழிலக்கணங்கள் விரவிக் கூறப்பட்டன" என்றது கொண்டே அதனுள் அவ்விலக் கணங்கள் முறையின்றி ஓதப்பட்டமை தானே பெறப்படும் என்று அவர் அங்ஙனங்கொண்டு கூறினுரெனின், அறி யாது கூறினுய். என்னே? ஆண்டு இலக்கணம் விரவுத லென்றது ஒருபொருட் கிலக்கணங் கூறும்வழி அதன் திறன் புலப்படுதற்கு உபகாரமுடையன பிற ஆண்டு இடைப் பெய்து சொல்லுதல். அது திராவிடமாபாடியகாரர் சூத்திர விருத்தியுள் இடைச்சொற்கு இலக்கணம் விளங்கத் தெரிக்க

Page 39
Copa திராவிடப் பிர்கா சிகை
லுற்றுபூழி அதன் இயல்பு உளங்கொளற் பொருட்டுப் பாலைத் திண் யென்னும் நடுவுநிலைத்திணை யிலக்கணமும் அதளுே டியைபுடைய ஏனைப் பொருளிலக்கணங்களும் ஆண்டு இயைபுபற்றி இடையிட்டு எடுத்து விரித்துக் கூறியது போல் வனவும் பிறவுமாம். ஆசிரியர் தொல்காப்பியனுர், இந்நூற் "புணர்ப்பினைப் பொருள் இடையிடுதல்’ என்னுமோர் தந்திர வுத்தி யென்பர். இனி, அகத்தியத்துள்ள இயற்றமிழை வேறு பிரித்துத் தொகுத்துணர்த்த எழுந்த தொல்காப்பி யத்துள்ளும் இவ் விரவியற் பிரயோகம் அருகிவந்தன ஆண்டாண்டுச் சிலவுள்ளன. சேணுவரையர் முதலியோர் "இஃது இவ்வோத்துட் கூறுதற்கியைபில்லது" என்று தடை யாக்கியும், 'மற்றிவ்வுபகார இயைபு நோக்கி இவ்வோத்துள் மற்றிது கூறு தற்கு இயைபுடைத்தாயிற்று" என்று விடை போக்கியும் ஆண்டாண்டுக் கூறுமாறுபற்றி, அது கடைப் பிடிக்க, இன்னும், இவ்விரவியற் பிரயோகம் நூல்கடோறும் அருகியும் பெருகியும் பலவாறு வருவனவேயாம். அவை யெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் மிக விரியுமென்க.
இனி வடமொழி இலக்கண நூலாகிய பாணினியமும் பிணிதபு நோன்பும் பெருகும் ஆயுளுமுடைய அக்காலத்துப் பேரறிவுடையார் அறியு முறைமைப்பட இவ்விரவியல் நெறி யால் இயற்றப்பட்ட தொன்றென்றும், சத்தகெளத்துப நூலார் முதலியோர் பிற்காலத்தார் உணருமுறைப்பட அதன் சூத்திரங்களைப் பிரித்து முறைகாட்டிச் சித்தாந்த கெளமுதி முதலியன விளங்கச் செய்தனரென்றும் உணர்க. இனி இறைவன் நூல்களாகிய வேதாகம ஒத்துக்களும் இவ் விரவியல் நெறி மருவியனவேயாதல் அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. V
அல்லதுாஉம், பாயிரஞ்செய்த பனம்பாரனுர்க்குத் தொல்காப்பியம் முந்து நூலென் றெடுத்தோதிய அகத்தியம் விழுமிய முதனூலென்பதே கருத்தாதலன்றி முறைபிறழ்ந்து கிடக்கும் ஒரு விழுப்பமில் நூலாமென்றல் கருத்தாதலில்லை. அது பிறழ்ச்சியுடைய விழுப்பமில் நூலென்றல் அவர்க்குக் கருத்தாயின்,

இலக்கண மரபியல் டு து
* "வழியெனப் படுவ ததன்வழித் தாகும்"
என்பது பற்றித் தொல்காப்பியத்திற்கு வழியாகக் காட்டற் கெடுத்தோதிய முதனூலாகிய அவ்வகத்தியம் வழு வுடைய தென்ருய் அதன் வழிவந்த தொல்காப்பியமும் இயல்வழக்க நூலாதற் சிறப்புடைத் தன்றெனப்பட்டுப் பாயிரப்பொருள் புரையுற் ருெழியுமென்க. இதனுல், உரை காரர்களும் அகத்தியத்தின் மகிமை புலப்படுத்தல் கருதியே பாயிரவுரையுள் அது முத்தமிழ்விரவிக் கூறப்பட்டதென்று அங்ங்னம் ஒதுவாராயினு ரென்று துணிக. இனி இவ்வாறு செம்பொருள் பயக்கும் விரவியற் பிரயோகத்தினை அவர் முறைபிறழ்வாகத் திரியக் கொண்டு அந் நற்றவ வேந் தர்க்குக் குற்றம் பெரிதேற்றிய துருகமுதிர்ச்சி, "ஆண் பெருத்தம் பொலிய" என் புழிப் பொலிய" என்பதற்குப் பொருளறியாது தமக்குத் தெரிந்த பொருளைப் பற்றிப் *பாடம் பிழை" யெனத் தள்ளி வேறு வேறு பாடங்கொண் டார் முறைமையோ டொப்பது என் றங்ங்ணம் நகையாடி விடுக்கற்பாலதென்பது கற்றுணர்வடையார்க்கு இனிது புலப்படுமென்க. இப் பெரியார்ப் பிழைப்பு, கழுவாயில் பெருங்குற்றமாம். கழுவாய் - பிராயச்சித்தம். அஃது அப் பெற்றித்தாதல் நோக்கியன்றே,
* ' எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்'
என்று அருளிச்செய்தார் தெய்வப்புலமைத் திருவள்ளுவம் நாயனரும் என்றுணர்க. இனி இன்னுேரன்ன பெரியார்ப் பிழைப்பினை வைதிக நெறிவருஞ் சீரியர் செய்யார் : அவர் அன்னர் அல்லராதலின், அவ்வாறு குற்றங்கூறிச் சிறுமைக் கிலக்காயினுரென் ருெழிக.
1. தொல் - பொருள், மரபு - கடி. 2. குறள் - அகசு.

Page 40
திராவிடப் பிரகாசிகை
தலைச்சங்கம்
தமிழ்மொழி, தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் ான்றும் மூன்று சங்கங்களினும் நன்று ஆராயப்பட்டது. இச் சங்க மூன்றினையும் இரீஇயினுள் பாண்டியர்கள்.
இனித் தலைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் அகத்திய குரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத் தொன் பதின் மர். அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன் பதின்மர் பாடினுர். அவர்களாற் பாடப் பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முது குருகும் களரியா விரையுமென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந் தார். அவர்களைச் சங்கமிரியிஞர் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈருக எண்பத்தொன் பதின் மர். அவருட் கவியரங்கேறினுர் எழுவர் டாண்டியர். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை. அவர்க்கு நூல் அகத்தியம்.
ஆசிரியர் அகத்தியனர் தாம் இயற்றிய முத்தமிழ் முதனூ லாகிய அகத்தியத்தினைத் தொல்காப்பியனுர் முதலிய பன் னிரு மாணுக்கர்களுக்குங் கற்பித்தருளினர். இன்னும், அகத் தியர்ை, தொல்காப்பியனுர் முதலாயினுர்க்கு ஐந்திரமுதலிய வட நூல் பலவுஞ் செவியறிவுறுத்தருளினுர், தொல்காப்பிய ஞ்றர் திரண தூரமாக்கினியென்றும் வழங்கப்படுவர். தொல் காப்பியர் முதலிய பன்னிருவராவார் :-தொல்காப்பியஞர், அதங்கோட்டாசிரியர், துராலிங்கர், செம்பூட்சேயார்,வையா பிகர், வாய்ப்பியர், பனம்பாரஞர், கழாரம்பர், அவினயர், காக்கைபாடினியார், நற்றத்தர், வாமனர் என்பவரென்க.
இப் பன்னிருவரும் அகத்தியனுர்பn ல், அவரியற்றிய முத் தமிழ் முழுமுதனூலாகிய அகத்தியமும் மற்றை ஐந்திர முதலிய வடநூல்கள் பலவும் நன்கு கற்று வல்லராயின ரேனும், அவர்தம்முள்தொல்காப்பியனுர், தென்கலை வடகலை

இலக்கணமரபியல் Gawr
நன்கு முழுதுணர் அறிவின் மதுகையினும், அருந்தவ ஒழுக் கத்தினும், கறைவளர் மிடற்றவ் விறைவனருட் பேற்றினும் மிக்காராய் அவர்க்குத் தலைவராயின ரென்க. இவ்வரலாறு பன்னிரு படலப் பாயிரச் சூத்திரம் முதலிய பற்றித்தெளிக
இனித் தொல்காப்பியனுர் முதலாயினுர் அகத்தியத்தின் கணுள்ள இயற்றமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார்; பெரு நாரை பெருங்குருகு முதலிய நூலுடையார் இசைத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார்; முறுவல் சயத்தங் குணநூல் செயிற்றியம் முதலிய நூலுடையார் நாடகத்தமிழை வேறு பிரித்து வழிப்படுத்தாரென உணர்க. தொல் காப்பியர் முதலிய பன்னிருவரும் அகத்தியத்தின்வழித் தனித்தனி இலக்கண நூல்கள் பல செய்தது உமன்றிப் புறப்பெ ருட் பன்னிருபடல மென ஒருநூல் ஒருங்குகூடி இயற்றினர்.
இனி அப்பன்னிருவரும் அகத்தியத்தின்வழி இயற்றமிழ் நூல்கள் பலசெய்தனரேனும், தொல்காப்பியனுர் இயற்றிய இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் ஏனையோர் இயற்றிய நூல்களினும் மாட்சி மிக உடைத்தாய் அவ்வகத்தியத்திற் குச் சிறந்ததோர் இயற்றமிழ் வழிநூலாயிற்று.
இடைச்சங்கம்
இனி, இடைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் அகத்திய குரும், தொல்காப்பியணுரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளுர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன்மாறனும், துவரைக்கோமானும், கீரந்தையும் என இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர். அவருள் ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடிஞர். அவர்களா ற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழ மாலை அகவலுமென இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தார். அவரைச் சங்கம் இரீஇ யினுள் வெண்தேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈருக ஐம்பத்தொன்பதின்மர். அவருட் கவியரங்கேறிஞர்

Page 41
அெ திராவிடப் பிரகாசிகை
ஐவர் பாண்டியர். அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது Asil u ir - Lyt.i5g5v. அக்காலத்துப் போலும் பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது.
தொல்காப்பியம்
இது தொல்காப்பியமுனிவரால் இயற்றப்பட்டமையின், அப்பெயர்த்தாயிற்று. 'தொல்காப்பியம் இடைச்சங்கத்துச் சான்ருேர்க்குங் கடைச்சங்கத்துச் சான் ரூேர்க்கும் இயற்றமி ழாராய்ச்சிக்கும் நூலாயது" என்று கணக்காயனுர் மகனுர் நக்கீரனர் களவியலுரை முகத்துக் கிளந்தெடுத் தோதினுர். இன்னும், இத்தொல்காப்பியம் இடைச்சங்க நாள்முதல் இன்றுகாறும் இயற்றமிழாராய்ச்சிக்குச் சிறந்த ஆரிட இலக் கன நூலாய் நிலவுவதாயிற்று. மற்றிந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரமென மூன்றதிகாரங்க ளுடைத்து. இனி நூல்தான் ஒருபொருள் நுதலிய சூத்திர மும், இனமொழிகிளந்த ஒத்தும், பொதுமொழி கிளந்த படல மும் என்னும் மூன்றுறுப்படக்கிய பிண்டமாம். அவற்றுள் தொல்காப்பியம் ஒருபொருள் நுதலிய சூத்திரங்களும், இன மொழிகலந்த ஒத்துக்களும், பொதுமொழிகிளந்த படலங் களும் என்னும் மூன்றுறுப்புத் தன் கண் அடங்கக்கொண்டு நிற்குமோர் பிண்ட நூலாம். இனி அகத்தியம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிறறலின், அஃது பிண்டத்தினை யடக்கிய வேருேர் பிண்டமென் ருர் நச்சினுர்க்கினியர். பொதுமொழிகிளந்த படலமாதல்-ஒருநெறிப்பொருட்டாய்மொழியப்படுதலன்றித் தன்னுள் விரவிய பொருட்கெல்லாம் பொதுவாய் மொழியப் படுதல். இவ்வுறுப்புகள் இன்ஞேரன்ன நூற்கேயுரிய வுறுப்புகளென்று தேறமாட்டாத தன்னுரல் விருத்திகாரர் *பாட்டுடைத் தலைவன் சரிதையே யன்றி மலை கடல் நாடு முதலிய பலபொருள் திறங்களும் விரவி வருதலும் பல பொருளையுணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழி யன்றித் தொடர்ந்து வருதலும் படலம்" எனத் தமக்கு வேண்டிய வாறு ஓதினுர், பாட்டுடைத்தலைவன் சரிதையொடு மலை கடல் நாடு முதலிய பலபொருள் திறங்கள் விரவிவரும்:

இலக்கணமரபியல் டுக
படலங் காவிய உறுப்பாகலின், ஈண்டாராய்ச்சி இல்லை: யென்பதுணர்க.
இத்தொல்காப்பிய இலக்கணநூல் முத்தமிழ் முதனூ லான அகத்தியத்தின் வழிப் பிறந்த நூல்களுள் இயற்றமிழ்ப் பெற்றியெல்லாம் இனிது விளங்க எடுத்துணர்த்து மாட்சி விற்ருனே தனக்கு நிகராய் ஏனுேர் இயற்றமிழ் நூல்கட் கெல்லாம் பெரிய ஆணை வரம்பாய் நிலைபெறுவதாகலின், முற்காலத்தாரும் பிற்காலத்தாரும் இதன் இலக்கணநெறி கடைப்பிடித்தே எழுத்துச் சொல்லிலக்கண நூல்களும் யப் பிலக்கண நூல்களும் பொருளிலக்கண நூல்களுந் தனித் தனி தொகுத்தும் விரித்தும் பல இயற்றினர். இஃது அகத்தியத்திற்கு வழிநூ லாயினுந் தன்வழித்தோன்றிய பல்காப்பியம் முதலிய இயற்றமிழ் நூல்களுக்கு முதல் நூலுமாமென் க.
இதன் எழுத்ததிகாரம் நூல் மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங் கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப்புணரியல் என ஒன்பஃது ஒத்துகளுடைத்து ஒத்தெனினும் இய லெனினும் ஒக்கும். சொல்லதிகாரம் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு, பெய ரியல், வினை இயல், இடையியல், உரியியல், எச்சவியலென ஒன்பஃது ஒத்துகளுடைத்து. பொருளதிகாரம் அகத் திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், ம்ரபியலென ஒன்பஃது ஒத்துகளுடைத்து. இனி எழுத்ததி காரம் நானூற்றெண்பத்துமூன்று சூத்திரங்களும், சொல் லதிகாரம் நனூற்றறுபத்துமூன்று சூத்திரங்களும், பொரு எதிகாரம் அறுநூற்றறுபது சூத்திரங்களும் உடையனவாம்.
எழுத்ததிகாரம்
எழுத்ததிகாரமென்பது எழுத்தினது அதிகாரத்தை புடையதென அன்மொழித்தொகையாய்ப் படலத்திற்குக் காரணக் குறியாயிற்று.

Page 42
O திராவிடப் பிர்காசிகை
எழுத்தென்றது-அகரமுதல் னகர இறுவாய்க் கிடந்த முதலெழுத்து முப்பதும் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னுஞ் சார்பெழுத்து மூன்றுமாம். அவற்றிற்கு எழுத்தென்னுங் குறி முன்னர் "எழுத்தெனப்படுப" என்னுஞ் சூத்திரத்தால் ஒதுபவாகவின் ஈண்டு எதிரது போற்றி ஆளப்பட்டது.
அதிகாரம்-அதிகரித்தல். அதிகாரமெனினும் படல -மெனினும் ஒக்கும், அஃது யதோத்தேசபக்கங் காரியகால பக்கம் என இருவகைப்படும். அவற்றுள் ஈண்டதிகாரமென் றது முன்னையது. அதன் உடையதெனவே எழுத்தை நுதவி வரும் பல ஒத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றவாரு யிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையதென்புழி ஆகு வது விண்முதற் பொருண்மையின்கண் வந்த காரகம். வட நூலார் வினைமுதற்பொருளின்கண் வரும் ஆருவதனைக் கர்த் திருசட்டி யெனவுங் கிரியா சட்டியெனவுங் கூறுவர். இப் பட லத்துள் விதிக்கப்படுவன எல்லாங் கருவியுஞ் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுட்கருவி, நூல் மரபு முதலிய நான் கோத்தானும், செய்கை தொகைமரபு முதலிய ஐந் தோத்தானுங் கூறப்படும். கருவி பொதுவுஞ் சிறப்பும் என இருவகைத்து. புணரியலுட் கூறப்படுவன செய்கை யொன்றற்கேயுரிய கருவியாகவிற் சிறப்புக்கருவி; ஏன் மூன்ருேத்தினுங் கூறப்படுவன பொதுக்கருவி.
நூல்மரபாவது-நூலினது மரபுபற்றிய பெயர் கூறு தல். எனவே, இதுவும் இவ்வோத்துட்கூறுஞ் சூத்திரங்களுக் கெல்லாம் அதிகாரமென்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற்றெடக்கத்து உலகமரபுபற்றிய பெயர் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற்ருெடக்கத்துப் பெயர்கள் நூலின் கண் ஆளுதற்பொருட்டு முதனூலாசிரியனுற் செய்துகொள்ளப் பட்டமையின், இவை நூல்மரபுபற்றிய பெயராயினவெனல் அறிக. ஏனையோத்துகளின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபுபற்றி வரும் பெயராதல் உய்த்துணர்ந்து கோடற்கு இது முதற்கண் வைக்கப்பட்டது.

இலக்கணமரபியல்
** எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய் முப்பல் தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே."
இதன் பொருள் : நெடுங்கணக்கினுள் அகரமுதல் னகர மீருகக்கிடந்த முப்பதும் எழுத்தென்று சொல்லப்படுவன வென்று கூறுவர் நூலோர், தனித்தானும் ககரமுதலியன போல அகரமொடு சிவணியானும் இயங்கும் இயல்பின்றி ஒரு மொழியைச் சார்ந்துவருதலே தமக்கிலக்கணமாக, உடைய மூன்றல்லாத இடத்து என்றவாறு அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதாவன : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள வென்னும் பன்னிரண்டும், க், ங், ச், ஞ், ட், ண், க், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டு மாம். மொழியைச்சார்ந்து வருதலே தமக்கிலக்கணமாக வுடைய மூன்முவன : குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்பன. நாகியாது -குற்றியலிகரம்; வீடு-குற்றியலுகரம்? எஃகு-ஆய்தம் இவை மொழியைச்சார்ந்து தோன்றினமை காண்க. இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றை யுஞ் சார்பெழுத் தென் பாரும் உளராலோவெனின்ஆசிரியர்,
"சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே'
என்ருணை தருதலின், அது மரபுநிலை திரிபாமென்க. அஃதவ்வாருதல் சூத்திர விருத்தியுட் காண்க. இவ்வியலுள் எழுத்துகளது மரபு பற்றிய பெயரும் அவற்றின் ஒலியள வும், உயிர் மெய்ப் புணர்ச்சியும், தனிமெய் தன்மெய் யோடும் பிறமெய்யோடும் மயங்கு மயக்கமும், உயிர்மெய் உயிர் மெய்யோடுந் தனிமெய்யோடும் மயங்கு மயக்கமும், உயிர் முன் உயிர்மெய் மயங்கும் மயக்கமும், உயிர்முன் தனி மெய்மயங்கு மயக்கமும் பிறவுங்கூறப்படும்.மயக்கமெனினுஞ் சையுத்தமெனினுஞ் சையோகமெனினும் ஒக்கும். இச் சையோகம் ஒருமொழியினும் புணர்மொழியினுங் கொள்ளச்
1. தொல் - எழுத்துசக.

Page 43
w திராவிடப் பிரகாசிகை
சூத்திரஞ் செய்தார் ஆசிரியர். வடநூலாரும் அவ்வாறு கொள் ப. அக்கருத்தறியாத நச்சினுர்க்கினியர் சையோகம் டிருமொழியிற் கொண்டு, இருமொழியிற் கொள்ளாது உதாரணம் இறந்த என்மூர்.
மொழிமரபாவது-எழுத்தான் ஆம் மூவகை மொழியது மரபு கூறுதல், மூவகை மொழியாவன-ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்மொழி என்பன.
பிறப்பியலாவது-எழுத்துகளினது பிறப்பிலக்கணம் உணர்த்துதல். சார்பில் தோற்றத்து எழுத்துந் தனி மெய்யும் மொழிக்கணன்றி உணர்த்தலாகாமையின், அவை புலப்படு மொழியை மரபியலின் உணர்த்திப் பிறப்புணர்த்த வேண்டுதலின், இதனை நூன்மரபின் பின் வையாது மொழி மரபின் பின்னர் வைத்தார்.
புணரியலாவது - மூவகைமொழிகளும் செய்கை யோத் துகளுட் புணர்தற்குரிய கருவி இயல்பு கூறுதல். அக்கருவி யாவன-மூன்று திரிபும், ஒரியல்பும், வேற்றுமை அல் வழியும், எழுத்தும், சாரியையுமென்று இத்திறத்தன. மூன்று திரிபாவன-நிறுத்தசொல்லுங் குறித்துவரு கிளவி யும் தம்மிற் புணர்வழி, ஆண்டு இல்லாதவெழுத்துத் தோன்றுதலும், உள்ளவெழுத்து மற்முென்முக மாறுதலுங் "கெடுதலுமாம், வடநூலார் இம் மூன்றனையும் முறையே ஆகமம், ஆதேசம், லோபம் என வழங்குப. வடநாலார் நின்றவெழுத்து நீங்க அதனிலைக்களத்து மற்ருென்று வந்தியைதல் ஆதேசமென்று கொள்வர்.
தொகைமரபாவது-மேல் அகத்தோத்தினுள் இரு பத்துநான் கீற்றினும் விரித்துப் புணர்த்து முடிப்பனவற்றை யெல்லாந் தொகுத்துப் புணர்க்கும் முடிபு கூறுதல்.
உருபியலாவது-உருபுகளோடு பெயர்புணரும் இயல்பு கூறுதல்.
உயிர் மயங்கியலாவது-உயிரீறுநின்று பெரும்பான்மை பும் வன்கணத்தோடுஞ் சிறுபான்மை மென்கணம் இடைக்

இலக்கண்மரபியல் * L
கணம் உயிர்க்கணங்களோடும் மயங்கிப்புணருமாறு கூறுதல். வடநூலார் இப்புணர்ச்சியை அச்சு சந்தியென்பர். மயங்கிப் புணர்தல்-ஒன்றுபட்டுக் கூடுதல்.
புள்ளிமயங்கியலாவது-புள்ளியீறு பெரும்பான்மையும் வன்கணத்தோடுஞ் சிறுபான்மை பிறகணத்தோடும் புணரு மாறு கூறுதல். வடநூலார் இப் புணர்ச்சியை அல்சந்தி யென் ப. அச்சு அல்லென்பன பிரத்தியாகாரஞ் செய்த பெயர். வடநூலார் உள்ளது தொகுத்து முதலுமீறுங் கூட்டிக் கூறுதலைப் பிரத்தியாகாரமென்றும், இஸ்லது வருவித்துரைத்தலை அத்தியாகாரமென்றுங் கூறுவர்.
குற்றியலுகரப்புணரியலாவது-குற்றியலுகர வீறு வரு மொழியோடு புணரும் இயல்பு கூறுதல்,
சொல்லதிகாரம்
சொல்லதிகாரம் என்பது சொல்லின்து அதிகாரத்தை யுடையதென அன்மொழித் தொகையாய்ப் படலத்திற்குக் காரணப்பெயராயிற்று. ஈண்டதிகாரமென்றது சொல்லை நுதலிவரும் பலவோத்தினது தொகுதியை. சொல்தான் தனி மொழியுந் தொடர்மொழியுமென இரண்டு வகைப் படும். தனி மொழியாவது சமயவாற்றலாற் பொருள் விளக்குவது. அது பெயர்ச்சொல்லும் விண்ச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென நான்கு வகைப்படும். அவற்றிற்கு உதாரணம்-மரம் உண்டான், மற்று, நளி யென முறையே காண்க. தொடர்மொழியாவது பயனிலை வகையானுந் தொகைநிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் இயைந்து பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம். தொடர்மொழி இருமொழித்தொடரும், பன் மொழித்தொடருமென இருவகைப்படும். சாத்தன் வந் தான் - இது பயனிலைத்தொடர். யானைக் கோடு - இது தொகை நிலைத்தொடர். நிலம் நீர் - இஃதெண்ணு நிலைத் தொடர். இவை இருமொழித்தொடர் அறம் வேண்டி பரசனுலகம் புரந்தான்-இது பன்மொழித்தொடர். இனி

Page 44
திராவிடப் பிரகாசிகை
வட நூலாரி கூறியவாறே அவாய்நிலையானும், தகுதி யானும், அண்மையானுந் தொடரும் என்றலுமாம், அவாய் நிலை - ஒருபதந் தன்ளே முடிப்ப தொருபதம் இல்லாதவழி முடிபுபெருதுநிற்றல். 'வந்தான்' என்பது, "சாத்தன்' என்னு முடிக்குஞ்சொல்லே அவாய் நின்றல்லது முடியாமை வின், அவாய் நிலைத்தொடராம். 'ஆ குதிசர ஆண்மகன் யானே' என்பது அவாய்நிலை வின்மையான் மொழித்தொட ராகாது. தகுதி-பொருட்கு வாதையின்மை. அது நீரான் நன்' 'தீயாற் சுடு" என்பன போல்வன. நீராற் கடு "தீயான் நண் யென்பன தகுதியின்மையான் மொழித்தொட ராக்ா. அண்மை- புதங்களை ஒரு தொடராக விரையக் கூறுதல், அது 'அறம் வேண்டி அரசனுலகம் புரந்தான்" எனப் பதங்களே விரையக்கூறிக் குறித்த பொருள் புலப் படச் செய்தல். இவ்வாறன்றி.-'அறம்' - வேண்டி'அரசன்"-"உலகம்"-"புரந்தான்' என யாமத்துக்கு ஒன் ருென்குகக்கூறின், அண்மையின்முய்க் குறித்த பொருள் புலப்படாமையான், மொழித்தொடராகாது. மொழித்தொட ரெனினும் வாக்கியமெனினும் பொருத்தும்.
கிளவியாக்கம்-வழுக்களேந்து சொற்களே யாக்கிக் கொண்டமையால் இவ்வோத்துக் கிளவியாக்கமென்னும் பெயர்த்தாயிற்று. ஆக்கம்-அமைத்துக்கோடல், அது நொய்யுநூறுங்குங் கண்ந்து அரிசி யமைத்தாரை அரிசி வாக்கினு சென்னும் வழக்காணுமறிக. பொது வகையாத் "கிளவி யென்றமையால் தனிமொழியுந் தொடர்மொழியுங் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னுந் தொடக் கத்தன ஒரு பொருட்கிளவி இனிச் சொற்கள் பொருள்கண் மேல் ஆமாறு உணர்த்தினமையாற் கிளவியாக்கம் ஆயிற் றெனினும் அமையும், ஒருவன் மேலா மாறு இது, ஒருத்தி மேலா மாறிது, பலர்மேலாமாறிது, ஒன்றன் மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழுவாமாறிது, வழுவமையு மாறிது எனப் பொருள்கள் மேலாமாறு உணர்த்திரை மையின்,

இலக்கணமரபியல் சுநி
*"உயர்நினே யென்மனுர் மக்கட் சுட்டே
அஃறினே யென்மனு அவரஐ பிறவே ஆயிரு திணேயின் இசைக்குமன சொல்லே."
மக்களாகிய நன்குமதிக்கப்படும் பொருண் உயர்திண் யென்றும், அம் மக்கள ஸ்லாத பிறபொருளை அஃறிணை யென்றும் ஆசிரியர் கூறுவர். அவ்விருதினேப் பொருளை யுஞ் சொற்களுணர்த்தும். எனவே, இரு திணையும்பற்றி வரும் ஐந்து பாலும், எழுவகை வழுவும், காட்டு வேற்று மையும், ஆகுெட்டும், மூன்றிடமும், மூன்றுகாலமும், வழக்குஞ் செய்யுளும் ஆகிய இரண்டிட முமென்னும் பொருட்பகுதிகளையும் இன்னுேசன் னவற்றி%ளயுஞ் சொல் லுணர்த்தும் என்றவாறு ஆயிற்று.
வேற்றுமையியல்-இன் வோத்துச் செயப் படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருஆள வேறுபடுத்து உணர்த் தலின், வேற்றுமையியலெனக் காரனேக்குறி பெற்றது. கிளவியாக்கத்து நான்கு சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்திய அதிகாரத்தாrே பொதுவிலக்கணமாதல் ஒப்புமையானும், உருபேற்றல் பெயர்க் கிலக்கணமாகவின் வேற்றுமையுணர்த்திப் பெயருணர்த்தன் முறையாகலானும், கிளவியாக்கத்திற்கும் டெயரியற்கும் இடை வேற்றுமை இலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார். வேற்றுமை யாவன பெயரும் ஓரிடைச் சொல்லுமாலின், அவற்ற திலக் கணமும் பொதுவிலக்கணமேயாம். வேற்றுமை இலக் கணம் ஒன்ருயினும், சிறப்புடைய எழுவகை வேற்றுமையும் அவற்றது மயக்கமும் வினிவேற்றுமையுந் தனித்தனி யுாைர்த்தத் தகும் வேறுபாடு யாப்புடைமையான், மூன் ருேத்தான் உணர்த்தப்பட்டது.
"வேற்றுமை தாமே ஏழென மொழிப" "வினிகொள்வதன் கண் விளியோ டெட்டே."
தொல் - சொல் - க.
1. தி. பி.-5

Page 45
திராவிடப் பிரகாசிகை
வேற்றுமைதாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண் ராசா ஏழாமென்பர் 3 விளி கொள்வதன் கண்ணதாகிய விளி யோடு தலைப்பெய்ய வேற்றுமை யெட்டாம். செயப்படு பொருண் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்தலின் எழுவாயும், செயப்படுபொருள் முதலிய வாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்தணர்த்தலின் ஐ, ஒடு, கு. இன், அது கண் என்பனவும், விளிப்பொருட் டாய்த் திரிந்தும் இயல்பாயும் நிற்றலின், விளியும், வேற்றுமையாயின.
*அவற்றுள் - எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே." எனவே, உருபும் விளியும் ஏலாது பிறிதொன்ற ணுேடு தொகாது வினை முதலாய் நின்று பயனிலை கோடல் எழுவாய்க்கு இலக்கண மென்றவாருயிற்று. ஆவுண்டு எனப் பொருண்மை சுட்டியும், ஆ செல்க என வியங் கொண்டும், ஆ கிடந்தது என விண்நிலையுசைத்தும், ஆ யாது? என வினுவேற்றும், ஆகரிது எனப் பண்பு குறித்தும், ஆபல எனப்பெயர் கொண்டும் எழுவாய் வினை முதலாய் நின்று பயனிலை கொள்ளுமாறு காண்க. இனி Lநூலார் எழுவாய்க்கு ரூப பேதங்காட்டும் வேற்றுமை யுருபு கொள்வர். வட நூலார் எழுவாய் வேற்றுமையினைக் கர்த்திருகாரகம் என்பர்.
* இரண்டா குவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வி*னக்குறிப் பவ்விரு முதலில் தோன்றும் அதுவே" குடத்தை வனைந்தான், குழையையுடையன் என, இரண்டாவது தெரிநிலைவினை குறிப்பு:விண் யென்னும் அவ் விரண்டு முதற்கண்ணுந் தோன்றுமாறு காண்க. அவ் விரு முதலென்றது- அவ்விரண்டன் செயப்படுபொருளை. கருத்தாவேயன்றிச் செயப்படுபொருள் முதலாயினவுத் தொழிற்காரகம் ஆமென்பது,
வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்ரு

* இலக்கண மரபியல்
இன்னதற் கிதுபயன் ஆக என்னும் அன்ன மரபின் இரண்டொடுக் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முதல் கிலேயே’
என வேற்றுமை மயங்கியலுட் கூறுமாற்ருனுணர்க. இது அரிசி தானே யட்டது எனக் கருமகருத்தணுயும் வரும். எனவே தன்னையேற்ற பெயர்ப்பொருளேச் செயப்படுபொரு ளாக வேற்றுமை செய்தல் ஐயெனப்பெயரிய வேற்றுமைக் கிளவிக்கு இலக்கணம் என்றவாருயிற்று. வடநூலார் ஐயெனப்பெயரிய வேற்றுமைக் கிளவியைக் கருமகாரகம் என்பர்.
* மூன்ரு குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி வினைமுதல் கருவி அனேமுதற் றதுவே"
‘சிறப்புடைப் பொருளைத் தான் இனிது கிளத்தல்? என்பதல்ை ஒடுவென்ருரேனும், ஆனுருபுந் தழுவப்படும். வினைமுதல் கருவிக்கண் ஆனுருபு பெருவரவிற்ரும். ஒடு உருபு இக்காலத்து அருகியல்லது வாராது. கொடியொடு துவக்குண்டான் ; அகத்தியனுற் றமிழுரைக்கப்பட்டது; ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் ; வேலான் எறிந்தான் என மூன்ருவது முறையே விண்முதலுங் கருவியுமாகிய அவ்விரு முதலில் தோன்றியவாறு காண்க. விண்முதல் கருவி யென்ருரேனும், உடனிகழ்வுங் கொள்ளப்படும். உடனிகழ்வின் வரும் மூன்ருவதன் வடநூலார் சகார்த்தத் திருதியை யென்பர். மாணவகளுேடு ஆசிரியன் வந்தான் - ஈண்டு ஓடு உடனிகழ்ச்சிப் பொருட்டாயிற்று. விண்முத லாவது கருவி முதலாய கரணங்களைத் தொழிற்படுத்துவது. கருவியாவது வினைமுதற்ருெழிற் பயனைச் செயப்படுபொருட் கண் உய்ப்பது. வட நூலார் ஒடுவெனப் பெயரிய வேற்று மைக் கிளவியைக் கரணகாரகம் என்பர்.
* கான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொருளாயினுங் கொள்ளும் அதுவே'.

Page 46
arty திராவிடப் பிரகாசிகை
அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் எனக் குஷ் வெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி கொளற் பொருட்டாய வாறு காண்க. வடநூலார் குவ்வெனப் பெயரிய வேற்று. மைக் கிளவியைச் சம்பிரதானகாரகம் என்பர்.
* ஐந்தா குவதே
இன்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னும் அதுவே". ஐந்தாவது பொருவும் ஏதுவும் எல்லையும் நீக்கமும் என நான்கு பொருளுடைத்து. இனிப் பொரு, உறழ் பொருவும் ஒப்புப்பொருவும் என இருவகைப்படும். காக் கையிற் கரிது களம்பழம், உறழ்பொரு ; வேயின் மென் ருேள், உவமப்பொரு ஞாபகவேது காரகவேது என ஏதுவும் இருவகைப்படும். முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது ; ஞாபகவேது. வாணிகத்தின் ஆயினுன் ; காரக வேது. கருவூரின் கிழக்கு எல்லைப் பொருள். ஊரில் தீர்ந் தான், காமத்திற் பற்றுவிட்டான் ; நீக்கப்பொருள். வட நூலார் இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவியை அபாதான காரகம் என்பர். இனி ஐந்தாவது எல்லைப் பொருட்டாகுங்கால் காரகவேற்றுமை ஆகா தென்று உணர்க.
* ஆரு குவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத்ததுவே." சிறப்புப் பற்றி அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவியென்முரேனும், அகரவுருபுங் கொள்ளப்படும். தன் னென்றது தன்னுே டொற்றுமையுடைய பொருளை ; பிறி தென்றது-தன்னின் வேரூகிய பொருளை. எனவே, ஆருவது கிழமைப் பொருட்டெனவும், அக்கிழமை தன்னுன் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின்கிழமையுமென இருவகைப்படும் எனவும் கூறியவாருயிற்று, இத் தற்கிழமை , எள்ளது குப்பை என ஒன்று பல குழீஇய தற்கிழமையும்,

இலக்கணமரபியல்
படையது குழாம் என வேறுபல குழீஇய தற்கிழமையும், சாத்தன தியற்கை என ஒன்றியற்கிழமையும், புலியதுகிர் என உறுப்பின்கிழமையும், அரசனது முதுமை, சாத்தனது தொழில் என மெய்திரிந்தாய தற்கிழமையும் என ஐவகைப் படும். பொருளின் கிழமையும் நிலத்தின் கிழமையும் காலத் தின் கிழமையும் எனப் பிறிதின் கிழமை மூவகைப்படும். சாத்தனது உடைமை, சம்பந்தன் தமிழ், கபிலரது பாட்டு, பரணரது பாட்டு, இவைபொருட்பிறிதின்கிழமை. இவற்றுட் பின்னைய மூன்றுஞ் செய்யுட் பொருட்கிழமையாம் தெரிந்து மொழியாற் செய்யப்படுதலின் முருகனது குறிஞ்சி, யானையது காடு, நிலப்பிறிதின்கிழமை, வெள்ளியதாட்சி, காலப்பிறிதின்கிழமை. வடநூலார் அதுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவியைச் சம்பந்தசட்டி யென்பர். இவ் ஆளுவது காரக வேற்றுமையாகாது, விண் கொண்டு முடிவதன் ருகலின். மற்று ஆருவது கடவுளர் உண்டி, அமிர்தவுண்டியென முறையே வினை முதற்பொருளிலுஞ் செயப்படுபொருளிலும் வருங்கால், காரக வேற்றுமை யுமாம். வடநூலார் வினைமுதற்பொருளில் வரும் ஆரு -வதைக் கர்த்திருசட்டி யெனவுஞ் செயப்படுபொருளில் வரும்
ஆருவதைக் கர்மணிசட்டி யெனவுங் கூறுப.
* ஏழா குவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தின் கிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே'. தட்டுப்புடைக்கண் வந்தான் என வினைசெய்யிடத்தும், மாடத்தின் கண் இருந்தான் என நிலத்தின் கண்ணும், கூதிர்க்கண் வந்தான் எனக் காலத்தின் கண்ணும் ஏழாவது வந்தவாறு காண்க, எனவே, ஏழாவது இடப்பொருண் மைத்து என்றவாறயிற்று. வடநூலார் கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவியை அதிகரணகாரகம் என்பர்.
வேற்றுமை மயங்கியல்-இது தன்பொருளில் தீராது பிறிதொன்றன் பொருட்கண் செல்லும் பொருள் மயக்கமும், தன்பொருளில் தீர்ந்து செல்லும் உருபுமயக்கமும் என்னும்

Page 47
wAPO திராவிடப் பிரகாசிகை
இருவகை மயக்கமுமாகிய வேற்றுமை மயக்கம் உணர்த்து தலின், அப்பெயர்த்தாயிற்று.
* யாத னுருபிற் கூறிற் ருயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்" என்பதணுனே உருபுமயக்கமும் அல்லனவற்ருனெல்லாம் பொருள் மயக்கமும் உணர்த்தப்பட்டன.
விளிமரபு-இது விளிவேற்றுமையினது இலக்கணம் உணர்த்துதலின், விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று.
* விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப". விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருட்டாம். ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும், இயல் பாதலும் என விளிவேறுபாடு பலவாம். -
பெயரியல்-இனிப் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்குஞ் சிறப்பிலக்கணம் உணர்த்துவான் எடுத்துக்கொண்டு, முதற் கண்ணதாகிய பெயரிலக்கணம் உணர்த்துதலின், இது பெயரியல் என்னும் பெயர்த் தாயிற்று.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'.
பெயர், வினை, இடை, உரியென்னும் நால்வகைச் சொல்லும் பொருள் குறித்தனவே; பொருள் குறியாது: நில்லா. முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்பன பொருள் உணர்த்தாவாலெனின்,- அவை, முயல், கோடு, யாமை, மயிர், கம்பலம் எனத் தனிமொழியாய்நின்றவழிப் பொருளுண்மையும், அங்ஙனந் தொடர்மொழியாய் நின்ற வழிப் பொருளின் மையுங் குறித்தலின், அவையும் பொரு ளுணர்த்துவனவே யாமென்பது. பெயர், பொருள் என்பன ஒருபொருட் கிளவியாகலின் பொருளை யுணர்த்துஞ்சொற். பெயர்ச்சொல்லெனப்படும். பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின், அதனை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல் லெனப்படும். விண்யென்பது பலபொருளொருசொல்லாய்த்

இலக்கண மரபியல்
தொழிற்பண்பினையும் அதன் காரியமாகிய விண் நிகழ்ச்சி யையும் உணர்த்தும். அவற்றுள் தொழிற் பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லென அடங்கினமையின், ஏனைக்காரியமாகிய புடைபெயர்ச்சி வினையை உணர்த்துஞ் சொல் வினைச்சொல்லெனப்படும். பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையும் தம் மானன்றித் தத்தங் குறிப்பான் உணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களு மாகாது அவற்றின் வேறுமாகாது இடை நிகரணவாய் நிற்றலின், இடைச்சொல்லெனப்படும். பொருட் புடை பெயர்ச்சியாவது பொருட் பண் பின் புடைபெயர்ச்சி யெனவே கொள்க. புடைபெயர்ச்சி எனினும் விண்நிகழ்ச்சி யெனினும் ஒக்கும். r
* பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ்
சொல்லி னகும் என்மனச் புலவர்'. தன்னின் வேருகிய பொருண்மை தெரிதலும், தன் தன்மை தானே தெரிதலும் என்று இரண்டுஞ் சொல்லானும். சாத்தன் வந்தான், பண்டு காடுமன், உறுகால் என்பனவற் குனே பொருளுணரப்பட்டவாறும், "நீ யென்கிளவி *செய்தெனெச்சம்? 'தஞ்சக்கிளவி' 'கடியென் கிளவி' என்பன வற்ருற் பொருளுணரப்படாது அச்சொல்தாமே யுணரப் பட்டவறுங் கண்டுகொள்க. இனி,
" தெரிபுவேறு கிலேயலுங் குறிப்பில் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை கிலேயே'. பொருண்மை தெரிதல்-சொல் மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றலும், சொல் மாத்திரத்தால் தோன் ருது சொல் லொடு கூடிய குறிப்பால் தோன்றலும் என இரண்டு பகுதித் தாம். அவன், இவன், உவன், வந்தான், சென்ருன், இவை பொருள் தெரிபு வேறு நின்றன. ஒருவர் வந்தார் என்ருற் போல்வனவும், ஆகுபெயராய் வருவனவும், இன்னுேரன்ன பிறவும் குறிப்பிற்றேன் றலாம்.
விண் யியல்-வினைச்சொல் இலக்கணம் உணர்த்து தலின், இவ்வோத்து வினையியல் என்னும் பெயர்த்தாயிற்று

Page 48
திராவிடப் பிரகாசிகை
" விண்யெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
கினையுங் காலக் காலமொடு தோன்றும்’
வி%னயென்று சொல்லப்படுவது உருபேலாது காலத் தொடு புலப்படும். வேற்றுமைகொள்ளாது என்னுது, கால மொடு தோன்றுமெனின், தொழில்நிலையொட்டின் கண் னுந் தொழிற்பெயர்க்கண்ணும் அதிவியாத்தியாய் இலக் 'கண வழுவாம். காலமொடு தோன்றும் என்னுது, வேற்றுமை கொள்ளாதெனின், இடைச்சொற்கண்ணும் உரிச்சொற்கண்ணும் அதிவியாத்தியாய் இலக்கண வழு வாம். தொழில்நிலை யொட்டெனினும் வினையாலணையும் பெயரெனினும் ஒக்கும். தொழிற் பெயரெனினும் வினைப் பெயரெனினும் ஒக்கும்.
காலக் தாமே மூன்றென மொழிப'.
இனித் தொழிலது கழிவுணர்த்தும் இறப்பும், தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெருத நிலைமை யுணர்த்தும் நிகழ்வும், தொழில் பிறவாமை யுணர்த்தும் எதிர்வும் எனக் காலம் மூன்ரும்.
* குறிப்பினும் வினேயினும் கெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும் அம்மு வுருபின தோன்ற லாறே.' வினைச்சொற்கள் வெளிப்படையாற் காலங் காட்டுவன வும் குறிப்பாற் காலங்காட்டுவனவும் என இரண்டாய் ; உயர்திணைக் குரியனவும் அஃறிணைக் குரியனவும் இரண்டு திணைக்கும் ஒப்ப வுரியனவும் என மூன்று கூற்றனவாம். உண்டான்,உண்ணுநின்முன், உண்பான் என்பன முறையே இறந்தகால முதலிய மூன்றும் வெளிப்படநின்ற வினைச் சொற்கள். கரியன் செய்யன் என்பன காலங் குறிப்பிற் கொள்ள நின்ற வினைச்சொற்கள். வினையும், வினைமுதலும், செயப்படுபொருளும், நிலமும், காலமும், கருவியும், நிமித்த மும், பயனும் எனத் தொழிற் காரகங்கள் எட்டாம். கா ரக

இலக்கண மரபியல் எக.
மெனினும் காரணமெனினும் ஒக்கும். "வனைந்தான்' என்ற வழி வன்தற்ருெழிலும், வனைந்த கருத்தாவும், வனையப் பட்ட குடமும், வனைதற்கிடமாகிய நிலமும், அத்தொழில் நிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலாயின வும்,வனையப்பட்ட குடத்தைக்கொள் வானும், வன்ந்ததனுன் ஆய பயனும் ஆகிய எட்டும் பற்றி அத்தொழில் நிகழ்ந்த வாறு கண்டுகொள்க. அஃதேல், தொழிலின் வேறயது காரகமாகலின், வனைதல் தொழிலுக்கு அத்தொழில்தான் காரகம் ஆமா றென்னை யெனின்,-வனைந்தான் என்பது வன்தலைச் செய்தானென்னும் பொருட்டா கலின் செய்தற்கு வன்தல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் கார கமாம் என்பது.
இடையியல்-இடைச்சொல் இலக்கணம் உணர்த்து தலின் இவ்வோத்து இடையியல் என்னும் பெயர்த்தாயிற்று.
* இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
கடைபெற்றியலுந் தமக்கியல் பிலவே"
இடைச்சொற்கள் தமக்கென வேருேர் பொருளுணர்த் தும் இலக்கணம் உடையன அல்ல ; பெயரொடும் வினை யொடும் வழக்குப் பெற்றியல்வனவாம். 'அதுகொல் தோழி காம நோயே" என்புழிக் கொல்லென்னும் இடைச்சொல் பெயரொடு வழக்குப்பெற்று இயன்றது. ‘வருகதில் அம்ம * எஞ்சேரி சேர" என் புழித் தில் அம்ம என்னும் இடைச் சொற்கள் வினையொடு வழக்குப்பெற்று இயன்றன.
உரியியல்-உரிச்சொல்லிலக்கணம் உணர்த்துதலின், இவ்வோத்து உரியியல் என்னும் பெயர்த்தாயிற்று. " உரிச்சொற் கிளவி விரிக்குங் கால
இல்சையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்று கிலே மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்."

Page 49
y திராவிடப் பிரகாசிகை
தமக்கியல்பில்லாத இடைச்சொற்போலாது இசை குறிப் புப் பண்பென்னும் பொருட்குத் தாமே உரியவாதலின், உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரிய வாய் வருதலின், உரிச் சொல்லாயிற்று என்பாருமுளர். இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி ஒரு சொற் பல பொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரிய வாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினை யும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்தல் ஆகாமையின், வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றேடு சார்த்தத் தம்மை யெடுத்தோதியே அப் பொருளுணர்த்து மென்றும் உணர்ந்துகொள்க. குறிப்பு - மனத்தாற் குறித்துணரப் படுவது. பண்பு - பொறியான் அறியப்படுங்குணம். கறுப்புபெயர்ப்போலி. தவ - வினைப்போலி. துவைத்தல் - பெயர்க்கு, முதனிலை. தாவாத - வினைக்குறிப்பு முதனிலை. பலவு மோதினும், இசை குறிப்புப் பண்பென்னும் மூவகைப் பொருளும் பற்றிவருதலே உரிச்சொற்கு இலக்கணமாம்.
எச்சவியல்-கிளவியாக்கமுதல் உரியியல் ஈருகக்கிடந்த ஒத்துகளுள் உ ண ர் த் து த ந்கு இடமின்மையான் உணர்த்தப்படாது எஞ்சிநின்ற சொல்லிலக்கணமெல்லாந், தொகுத்துணர்த்துதலின், இவ்வோத்து எச்சவியலென் னும் பெயர்த்தாயிற்று. செய்யுட்குரிய சொல்லும், அவற்ற திலக 4 னமும், அவற்ரூற் செய்யுள் செய்வுழ்ப் படும் விகார மும், செய்யுட் பொருள் கோளும், அறுவகைத் தொகைச் சொல்லு முதலாயின இவ்வியலாற் கூறப்படுவனவாம். வட நூலார் தொகைச்சொல்லைச் சமாசமென்பர். A.
பொருளதிகாரம்
பொருளதிகாரமென்பது பொருளினது அதிகாரத்தை யுடையது என அன்மொழித் தொகையாய்ப் படலத்திற்குக் காரணக்குறியாயிற்று. ஈண்டு அதிகார மென்றது பொருளை துதலிவரும் பலவோத்தினது தொகுதியை. இஃது நாள் மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினுற்போல்வதோர்

இலக்கண மரபியல் எடு?
ஆகுபெயர். இவ்வதிகாரத்து எழுத்துச் சொற் கருவியாக உணரப்படும் பொருளிலக்கணம் உணர்த்தப்படும். பொரு ளாவன : அறம், பொருள், இன்பம், வீடு என நான்காம் . அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றை வடநூலார் முறையே தருமம், அருத்தம், காமம், மோக்கம் என்பர் பொருளெனப் பொதுப்படக் கூறுதலின், காட்சி, அணு மானம், உரையென்னும் அளவை மூன்ருனும் அளந்தறியப் படும் பொருளெல்லாம் இந்நான்கு பொருளின் அடக்கிக் கொள்ளப்படும், எழுத்துஞ் சொல்லும் ஆராய்வதெல்லாம் பொருட் பெற்றி தேறி உறுதிப்பயன் தலைக்கூடுதற்காக லின் எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தார் அவ்வுணர்ச்சி கருவி யாகக்கொண்டு பொருளிலக்கணம் ஒரு தலையான் ஆராய்ந்தும் உறுதி தலைக்கூடக் கடவர் ஆவரென்க.
* எண்என்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணன்ப வாழும் உயிர்க்கு" எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனர் ஒதியருளிய தூஉம் இது நோக்கியென்று தெளிக. ஈண்டு, எண்தருக்கம், எழுத்து-இயற்றமிழ். எனவே, முகத்துக் கண் னுடையராயினுர் அது கருவியாக உருவப்பொருள் நாடிக் காண் டலைப் பயணுகக் கொள்ளுதல்போல, எண்ணும் எழுத்தும் என்னும் அறிவுக்கண்ணுடையராயினுள் அவ் வுணர்ச்சி கருவியாகப் பொருளிலக்கணம் ஆராய்ந்து கண்டு உறுதி தலைக்கூடுதலைப் பயணுகக் கொள்ளவேண்டும் என்பதாயிற்று. இனி அவ்வாறு முயலாது அக் கருவிநூல் உணர்ச்சிமாத்திரையே அமையுமென்றிருப்பரேல், அக். கல்வி அவர்க்கு வீண் உழப்பாவதல்லது பயப்பாடு உடைத்தாமாறு இன்றென்பார், Va
* சத்தமுஞ் சோதிடமும் என் முங் கவைபிதற்றும்
பித்தரிற் பேதையார் இல்'
என்ருர் நீதிநூலோர் என்க. எழுத்துஞ் சொல்லும்
பொருளும் என்னும் இயற்றமிழாராய்ந்தார் முதனூற்பொருடி ளுணர்ந்து வீடுபேறு ஒருதலையால் தலைக்கூடுவரென்பது,

Page 50
MUI A திராவிடப் பிரகாசிகை
. எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பானுகு-மொழித்திறத்தின் முட்டறுத்த கல்லோன் முதனுாற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்’ ான்பதஞன் உணர்க.
இனி எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்து வல்லராக முயல் வார் இக்காலத்துப் பலருளர். அவ்வாராய்ச்சி கருவியாகப் பொருளாராய்ந்து உறுதி தலைக்கூட முயல்வார் அரியர். இங்ஙனம் பொருளதிகாரம் ஆராய்ந்து வல்லராக முயல் வார் அரியராயிற்று. இந்நிகழ்காலத்து மாத்திரமன்று : அச் செல்காலத்தும் உண்டென்பது. அது "அரசன் இனி நாடு நாடாயிற்று நூல் வல்லாரைக் கொணர்க என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமுஞ்சொல்லதி காரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்பட்டி லேம் என்று வந்தார் ; வர அரசனும் புடைபடக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமே யெனின்,--இவை பெற்றும் பெற்றிலேம் என்று சொல்லிக் கவன்றிட்டான்" என நக்கீரனுர் இறையனர் களவியல் உரைமுகத்து உரைக்குமாற்முன் அறிக.
எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தார் அவ்வுணர்ச்சி கருவி யாகப் பொருளாராய்ந்துவிடுபேற்றுறுதிப்பயன்தலைக்கூடற் பாலர் என்ப தொக்குமன்! அவ் விழுப்பமுடைய பொருணுரல் தாம் இறைவனருளிச செய்த முதனூல்களும் அவைபோல் வனவாம் மெய்த் நூல்களுமேயாம், அவற்றின் கணன்றே தத்துவம் ஆராயுமாறும், பொய்ப்பொருள்களின் வேருக மெய்ப்பொருள் காணுமாறும், வீடு தலைக்கூடுமாறும், வீடு பேற்றிலக்கணமும் கூறப்பட்டன. தொல்காப்பியப் பொரு ளதிகாரம் உலகியல் வழக்குரைப்ப தொன் முகலின், அதனு ராய்ச்சியானே வீடுபேற்றுறுதிப்பயன் தலைக்கூடுமாறு மூாங்ங்னமெனின்,-நன்று விஞயினுய் வீடுபேறடைவிக்கும் விழுப்பொருள் நூல் இதை முதற்கடவுள் அருளிச்செய்த

இலக் கண மரபியல் Tr
முதல் நூல்களும் அவ்வியல்புடைய மெய்ந் நூல்களுமென் பது நன் மக்க ளெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததேயாம். அற்ரு யினும், அவ்விறைவன் அன்னதோர் முதனூல் தமிழின்கட் செய்திலனுகலின், அவ்விறைவனியல்பு உள்ளவாறுணர்ந்த அருத்தவக்கொள்கை அகத்தியணுரும் அவர் மாணுக்கரான தொல்காப்பியனர் முதலியோரும் அவ்விறைவனருளால் தமிழுலகம் உணர்ந்து உறுதி தலைக்கூடற் பொருட்டுத் தாமியற்றியருளிய தமிழியல்வழக்கு நூல்களின் கண் அம் முதனூல்கள் கூறும் நுண்பொரு எரியல்களைத் துரலா அருந்ததி நியாய முறைபற்றி அகப்பொருள் புறப்பொரு, ளென்று இருதிறத்தாற் பதினுற்றிணைப் பகுதியவாய்ச் செய்யுளாற் புனைந்து பாடுதற்குரிய இன்ப முதலிய உலகியல் வழக்கின் மேல் வைத்து இயற்றமிழ் ஒழிபாகக் கொண்டு அங்ங்ணம் ஒதியருளினராகவின், அவரியற்றிய அகத்தியந் தொல்காப்பிய முதலியன தமிழியல் வழக்கு நூலாதலே யன்றி, அவ்விறைவன் அருளிய முதனூல் நுண் பொருள் உணர்தற்காம் அறிவின் மதுகையை ஒருதலை யாகப் பயக்கும் விழுப்பொருள் நூலுமாமென்று உணர்ந்து கொள்க. இம்முறை இறையனூர் களவியலுக்கும் ஒக்கும். இறைமுதற்கடவுள், உயிர்கள் சோபானமுறையானே அங் ங்ணம் பொருள்களின் மெய்ம்மை தேறி வீடுபேற்றுறுதிப் பயன் தலைக்கூடுதற்கன்றே வேதாகமமென முதனூல்கள் முறையே சூத்திரமும் பாடியமும் போலப் பொதுவுஞ் சிறப்பு மாக அவ்வாறு இருவேறு வகைப்பட அருளிச்செய்ததுாஉம் என அறிக. வாதவூரடிகள், திருக்கோவை திருவாசகமென உண்மைச் செந்தமிழ்த் திருமுறைகண் முறையே உலகியலும் வீட்டியலும் நுதலி அவ்வாறிருவகையால் திருவாய்மலர்ந் தருளியதுஉம், இக்கருத்து நோக்கியேயென்று துணிக அற்றேல் அஃதங்கனமாக தொல்காப்பியப் பொருளதி காரம் அகத்திணை, புறத்திணை, களவு, கற்பென்று இன்னே ரன்ன இயல்களானே இல்லறமும் பொருளும் இன்பமும் உணர்த்துதலின், அம் முத்திறத் துறுதிப்பொருள் நூலாவ தல்லது, நிலையாமை, துறவு, மெய்யுணர்வு அவாவறுத்தல் என்றற்ருெடக்கத்து வீட்டியல் தெரிக்கும் ஒத்துகளுடைத்

Page 51
arty திராவிடப் பிரகாசிகை
தாகாமையின், வீடுபேற் றுறுதிப் பொருள் நூலும் ஆம் -என்றல் சாலாதெனின்,-அஃது உலகியல் வழக்கு நூலா தலின், பெரு:பான்மையான் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் பொருள் இன்பம் உணர்த்துவதாயிற்று. ஆயினும், அகத்திணையியலுள் பிரிதல் நிமித்தங் கூறுதலா னும், புறத்திணையியலுள் வெட்சி முதலாக வாகையீரூக அற னும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலை யாமை காஞ்சியுட் கூறுதலானும், "அறுவகைப்பட்ட பார்ப் பனப் பக்கமும்' என்னும் புறத்திணையியற் சூத்திரத்துங் “காமஞ் சான்ற” என்னுங் கற்பியற் சூத்திரத் துந் துறவும் மெய்யுணர்வும் அவாவறுத்தலுங் கூறுதலானும், வீட்டிய லுறுதிப்பெரும் பயனுங் கூதிற்றேயாம். ஆகலின், சாலாமை யாண்டையது என்க.
அகத்திணையியல்-ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தி யுங் கூடுகின்ற காலத்திற் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின் பின்னர் ஒருவர்க் கொருவர் இவ்வாறிருந்ததெனப் புலப் படக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்ச்சி நுகர் வது ஆவதோர் பொருளாகலின், அது அகமெனப்படும். எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஒர் ஆகுபெயராம். இஃதொழிந்தன ஒத்த அன்புடையர் தாமேயன்றி எல்லாரானுந் துய்த்துணரப்படுதலானும், இவை இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், புறம் எனப்படும். இன்பமேயன்றித் துன்பமும் அகத்து நிகழுமாலெனின்-அதுபுறத்தர்ர்க்கும் புலணுதல் மறைக்கப் படாமையின் புறத்திணைப் பாலதாம். மற்றுக் காம நிலையின் மையான் வருந் துன்பம் யாண்டு அடங்குமெனின்,-அது வுந் தாபததிலை தபுதாரநிலையென வேருய்ப் புறத்திணைக் கண் தானே அடங்குமென்பது. திணை-ஒழுக்கம், இயல்இலக்கணம். எனவே, அகத்திணையியலென்றது-இன்ப மாகிய ஒழுக்கத்தினது இலக்கண மென்றவாருயிற்று. இனி ஒழுக்கம் நிகழு தற்கு இடனுகலின் குறிஞ்சி முதலியவுந் திணை எனப்படும்,
கைக்கிளே முதலாப் பெருக்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப"

இலக்கணமரபியல்
எண்வகை மணனும் எதிர்சென்று கூறப்படுதலானும், காமஞ்சாலா இளமைப்பருவம் அதன் கண்ணதாகலானும், கைக்கிளையை முன் வைத்தார். காமஞ் சால்வுழி நிகழும் அன்புடைக் காம ஒழுக்கமாகலின், ஐந்திணையை அதன்பின் வைத்தார். பொருந்தாக் காமவொழுக்கமாகலின், பெருந் திணையை இறுதிக்கண் வைத்தார். இவ்வின்பவொழுக்கம், கைக்கிளைத்திணை, முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, மருதத் திணை, நெய்தல் திணை, நடுவுநிலைத்திணை, பெருந்திணை யென எழுபெற்றித்தாம். கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல் இருந்து அறஞ்செய்தல் மகளிர்க்கு மரபாதலானும், அவ்வில்லறம் புணர்ச்சி பற்றியல்லது நிகழா மையானும், புணர்ச்சிப்பின் ஆராமை பற்றி ஊடல் நிகழ்த லானும், ஊடற்கண் பிரிந்திரங்குதல் உண்மையானும், அப் பிரிவு ஒதல் பகைதூதென்று இவை காரணமாகப் பலவாய் நீட்டித்து நிகழ்தல் உண்மையானும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலையென்று அவ்வாறு கோத்திட்டார் என்று உணர்க.
கைக்கிளை - ஒரு மருங்கு பற்றிய கேண்மை ; முல்லை - கற்பு குறிஞ்சி - புணர்ச்சி மருதம் - ஊடியுங் கூடியும் போக துகர்தல்; நெய்தல் - இரங்குதல் என்ருர் நச்சினுர்க்கினியர். பிறர் முல்லை முதலிய பூக்களானே அவற்றிற்கிடணுகிய காடுறையுலகம் முதலிய நான்கும் அவ்வாறு வழங்கப் பட்டன என்பர். எல்லாவற்றினும் பெரிதாகிய திணையாத லின், பெருந்திணையாயிற்று. என்ன ? கைக்கிளை முதல் ஆறுதிணையும் நான்கு மணம்பெறத் தானென்றும் நான்கு மணம்பெற்று நடத்தலின் என்க. 'நடுவுநிலைத்திணை,
* நடுவுநிலைத் தினேயே நண்பகல் வேனிலொடு முடிவுகில மருங்கின் முன்னிய நெறித்தே'
என்று ஒதுதலின், அது நடுவுநிற்றல் காரணத்தாற் பெற்ற பெயர். ஏனை நாற்றிணையும் முறையானே கூறி, இறுதிக்கண் ஒதுதலான், இஃது அவற்றின் வேறென்பது விளங்குதலா னும், எஞ்சி நின்றது பாலையேயாகலானும், புறப்பொருள் கூறுங்கால்,

Page 52
ayo திராவிடப் பிரகாசிகை
வாகை தானே பாலையது புறனே"
என நடுவுநிலைத்திணை கூறுந் தானத்திற் பாலையெனக் குறியிட்டாளுதலானும், பாலைத்திணை நடுவுநிலைத்திணை யென்பன ஒரு பொருட் கிளவி, அஃதெவற்றின் நடுவு நிற்பது என்று அவாவுங்கால், W
* நடுவண் ஐந்திணை கடுவன தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே'
என நிலம்பகுத்தோதுங்கால், நடுவணதெனக் குறியிட்டா ரா கலின், அங்ங்ணம் பகுக்கப்படும் நிலங்களும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது தனக்குரிய நிலம் நடுநிகர்த்த தாய் நிற்றல்பற்றி அவ்வாறு குறியிட்டு ஆளப்பட்டது” என்ருர் சூத்திரவிருத்திகாரர். அங்ங்னமாதல்
* முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
கல்வியல் பழிந்து கடுங்குதுயர் உறுத்துப்
பாலே யென்பதோர் படிவங் கொள்ளும்" என்னும் சிலப்பதிகாரத்தானும் உணர்க. இவ்வுண்மை உணராதார் பாலை சான்ற சுரம் நானிலத்துள் அடங்கா தென வேதுவைத் தெண்ணி ஆசிரியர் தொல்காப்பியனு ரோடு மாறுகொண்டு நிலம் ஐந்தெனத் தமக்கு வேண்டிய வாறு கூறுப.
இனி நடுவணைந்தினை முதல், கரு, உரியென மூன்ரும். இவை அகத்திணைக்கன்றிப் புறத்திணைக்கும் உரியவாம். இனி முதலிற் கருவும் கருவில் உரியுஞ் சிறந்து வரும். இம் மூன்றும் பாடலுட் பயின்று வரும். வழக்கினுள் வேறு வேறு வருவதன்றி ஒருங்கு நிகழா. இன்னும், இவை புலன் நெறிவழக்கிற் பயின்றவாற்ருன் வரையறுத்துக் கூறப்படுவ
தன்றி வழக்கு நோக்கி இலக்கணங் கூறப்படா.
முதற்பொருள்-நிலமும்காலமும் எனழுதல் இருவகைப் படும். மேற்பகுத்த முல்லை முதலாய நான்குநிலம் முதற் பொருளாம். அந்நான்கும் முறையானே காடு உறையுலக ம் மைவரையுலகம்,தீம்புனல்உலகம், பெருமணல்உலகமென்று

goudids awrapy us) அக
அவ்வாறு வழங்கப்படும். கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும்பொழுதாறும், காலை, நண்பகல், மாலை, யாமம், விடியல் என்னுஞ் சிறு பொழுதைந்தும், கால முதற்பொருளாம். விடியலெனினும் எற்பாடெனினும் ஞாயிற்றின் உதயமெனினும் ஒக்கும். படுதல்-உண்டாதல் என்னும் பொருட்டு. இப்பொருள் காணுதார் எற்பாடு பின் பகலென்றும், வைகுறுவிடியலென் னும் வினைத்தொகையை வைகுறுவும் விடியலுமெனஉம்மைத் தொகையாக்கி, வைகறையை வைகுறுவெனவும் நாள் வெயிற்காலையை விடியலெனவும் கொண்டு, பெரும்பொழுது போச்ை சிறுபொழுதும் அறுவகைப்படுமென்பர். ل| பொருந்தாமை சூத்திரவிருத்தியுட் காண்க.
முல்லைக்குக் காடும் காடுசார்ந்த இடமும் நிலம் : பொழுது காரும் மாலையும். குறிஞ்சிக்கு மலையும் மலைசார்ந்த இடமும் நிலம்: பொழுது கூதிரும் யாமமும் முன்பணியும். மருதத்திற்குப் பழனமும் பழனஞ் சார்ந்த இடமும் நிலம்; பொழுது வைகறையாமம். நெய்தற்குக் கடலும் கடத சார்ந்த இடமும் நிலம் : பொழுது எற்பாடு. பாலைக்கு நில னின்று பொழுது நண்பகலும் வேனிலும் பின்பணியும்.
உரிப்பொருள்-புணர்தலும் புணர்தல் நிமித்தமும்,பிரி தலும் பிரிதல் நிமித்தமும், இருத்தலும் இ. க்ல் நிமித் மும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும், உடலும் நிமித்தமும் என்பன உரிப்பொருளாம். இவை pappunu rGaur குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்பனவற்றிற்கு உரியபொருளாம். அகப்பொருளாவது புணர்ச்சி னும், அஃதிருவர்க்கும் ஒப்ப நிகழ்தலாறும் முன்னர்ப் புணர்ச்சியும், புணர்ந்துழி அல்லது பிரிவின்மையானும், அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானும் sessir Isörsariř பிரிவும், பிரிந்துழிக்கற்பால்தலைவி ஆற்றியிருத்தன் முறை கலின் அதன் பின்னர் இருத்தலும், அங்ங்ணம் ஆற்றி யிராது பிரிவு நீட்டித்துழிக் காமங் கைமிக்கு அழுங்கல் இயல் பாகலின் அதன் பின்னர் இரங்கலும், பிரிவின் திறனுகிய
6 -- تا تی

Page 53
sydy Gl- திராவிடப் பிரகாசிகை
பரத்தையிற் பிரிந்துழித் தலைவன் தவறு நோக்கித் தலைவி கலாய்த்தல் இயல்பாகலானுங் காமத்திற்குச் சிறத்தலானும் அதன் பின்னர் ஊடலும் வைக்கப்பட்டன என்று உணர்க.
கருப்பொருள்-தெய்வம், உணு, விலங்கு, மரம், புள் பறை, செய்தி, யாழ் என்பனவும் பிறவும் ஐந்திணைக் கருப் பொருள்களாம்.
முல்லைக்குத் தெய்வம்-மாயோன், உணு-வரகுஞ் சாமை ஆயும். மா - முயலுஞ் சிறுமானும், மரம் - கொன்றையுங் குருத் தும். புள் - கானங் கோழியும் மயிலும் சிவலும். பறை - ஏறு கோட்பறையும் முரசும். செய்தி-வரகு கண்கட்டலும் வை அறுத்தலுங் கடாவிடுதலும் நிரை மேய்த்தலும், பண் . முல்லை. தலைமகன்-குறும்பொறைநாடன். தலைமகள்-கிழத்தி, மனைவி. பூ - முல்லையுந் தோன்றியும் பிடவும் தளவும். நீர் - கான்யாறு. ஊர் - பாடியுஞ் சேசியும். மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.
குறிஞ்சிக்குத் தெய்வம் - முருகவேள். உணு-ஐவனநெல் லும் தினையும் மூங்கிலரிசியும். மா - புலியும் பன்றியும் யானை யும். மரம் - அகிலும் ஆரமும் திமிசும் தேக்கும் வேங்கையும். புள் - கிளியும் மயிலும். பறை - வெறியாட்டுப்பறையும் தொண்டகப்பறையும் குரவைப்பறையும். செய்தி - தேன் அழித்தலும் கிழங்குஅகழ்தலும் தினவின்த்தலும் திணைக்கிளி கடிதலும். யாழ்-குறிஞ்சியாழ். தலைமகன்-சிலம்பன், வெற் பன், பொருப்பன். தலைமகள்-கொடிச்சி, குறத்தி. நீர்-அருவி நீரும் சுனை நீரும். ஊர்-சிறுகுடியும் குறிச்சியும். பூ-குறிஞ்சி யும் வேங்கையும் சுனைக்குவளையும் காந்தளும், மக்கள் குறவர், இறவுளர், குன்றவர்.
மருதத்திற்குத் தெய்வம் - இந்திரன். உணு - செந்நெல் லும் வெண் நெல்லும். மா-எருமையும் நீர்நாயும். மரம்-வஞ்சி யும் காஞ்சியும் மருதும். புள் - நீர்க்கோழியுந் தாராவும். பறை - மணமுழவும் நெல் அரிகிணையும். செய்தி - நெல் நடு தலுங்களை கட்டலும் அரிதலுங் கடா விடுதலும். யாழ்-மருத யாழ். தலைமகன் - ஊரன், மகிழ்நன். தலைமகள் - கிழத்தி,

இலக்கணமரபியல் Jyä
மனேவி. பூ-தாமரைப்பூவும் செங்கழுநீர்ப்பூவும். நீர்-மண்க் கிணறும் பொய்கையும். மக்கள் . கட்ை, கடைசியர், உழவர், உழத்தியர். ஊர் - பேரூர்.
நெய்தற்குத் தெய்வம் - வருனான். உைே-மீன்விலையும் உப்பு விலையும். மா-சுளுவும் முதலையும். மு :ம் சுமுவும் மீளுதலின் மாவென்றல் மரபன்றென்றும், உமன் பகடு போல்வன ஆண்டு மா எனப்படுமென்றுங் கூறிஞர் நச்சி ஞர்க்கினியர். ஆசிரியர் தொல்கா ப்பியனர் விதந்து சுட்டாது,
* மாவு மாக்களும் ஐயறி வினவே” எனப் பொதுப்பட ஒதுதலானும், "இடங்காமா? என்னும் இலக்கிய வழக்குண்மையானும், நக்கீரரூர் நெய்தற் கருப் பொருள் தெரிப்புழி, "மா-சுமூவும் முதலேயும்" என்ருராகில் னும், பகடு ஏனைநிலக் கருப்பொருளாகலின், t
* எங்கில மருங்கிற் பூவும் புள்ளும்
அங்கிலம் பொழுதொடு வாரா ஆயினும் வங்க கிலத்தின் பயத்த ஆகும்"
என்னும் அகத்திணையியற் சூத்திரத்து நன்ெ முடித் தலானே தெய்தற்கண்வந்து அந்நிலக் கருப்பொருளெனப் பட்டு அவ்வாறு வழங்கப்பட்டதல்லது நெய்தற்குரிய கருப் பொருள் ஆகாமையானும், அவ்வுரை கொள்ளாற்க, மரம் . புன்பும் குழலும் கண்டலும். புள்-அன்னமும் அன் மகன்றிலும், பறை - மீன்கோட்பறையும் நாவாய்ப்பறையும். செய்தி-மீன்படுத்தலும் உப்புவின்த்தலும் அ%ை விற்றலும். யாழ்-விளரியாழ். தலைமகன்-கொண்கன், சேர்ப்பன், அதுறை வன். தலைமகள் - துளைச்சி, பரத்தி. நீர் - மணற்கிணறும் உவர்க்குழியும். பூ - வெள்இதழ்க் கைதையும் நெய்தலும். ஊர் பட்டினமும் பாக்கமும், மக்கள் - பரதர், பரத்தியர், துளையர் துண்ச்சியர்.
தொல்காப்பியனுர் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர், வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்; பிறர் பகவதி யையும் ஆதித்தனையுந் தெய்வமென்று வேண்டுவர். 2-epஆறு அகலத்தனவும் ஊர் எறிந்தனவும். மா * வலியழிந்த

Page 54
-9/መም திராவிடப் பிரகாசிகை
யாண்யும் புலியும் செந்நாயும். மரம்-இருப்பையும் ஒமையும், புள்-கழுகும் பருந்தும் புறவும். பறை-பூசற்பறையும் ஊரெறி பறையும் நிரைகோட்பறையும். செய்தி - சூறையாடலுஞ் சுரத்து எறிதலும், யாழ் - பாலையாழ். தலைமகன் - மீளி காளை, விடலை. தலைமகள் - எயிற்றி, பேதை, பூ - மராவும் குராவும் பாதிரியும். நீர் - அறுநீர்க்கூவலும் அறுநீர்ச்சுனை யும். மக்கள் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், ஊர் - பறந்தலை, கொல்குறும்பு. o
இக்கூறப்பட்ட கரு மயங்கியும் வரப்பெறும் : என்ன?
' வாக்கில மருங்கிற் பூவும் புள்ளும்
அக்னிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த கிலத்தின் பயத்த ஆகும்'
என்று ஆசிரியர் ஒதுதலின்,
புறத்தினயியல்-அகத்திணைக்கண் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்னுங் கால முதற்பொருள் ஐந்தும் பற்றி முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலே யென்று அங்கனம் முறைதெரித்தோதிய ஆசிரியர், தமக் கென நிலமுடைய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நான்கும் பெற்ற இலக்கணங்களோடு ஒருபுடை ஒப்புமை யாற் சார்புடைய ஆதலும், நிலமில்லாத பாலே பெருந்திணை கைக்கிளே என்பன பெற்ற இலக்கணங்களோடு ஒருபுடை ஒப்புமையாற் சார்புடையவாதலும்பற்றி, முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் திண்ண யென்பனவற்றை அவற்றிற்குப் புறணுக நிறுத்தி அவற்ற திலக்கணங் கூறுதலின் இது புறத்திணை இயலென்னும் பெயர்த்தாயிற்று. அகத்திணைப் பொருளான இல்லறத் திற்கு முல்லை சிறத்தலின் ஆண்டு அதனை முதலாக வைத்து எண்ணிஞர்; புறத்திணையான அரசியற்குப் பொருள் இன்றி யமையாமையின், அப்பொருள் முடித்தற்குக் களவொழுக்க முங் கங்குற்காலமுங் காவலர் கடுகினும் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீள்தலும் போலும் இலக்

இலக்கணமரபியல் அடு
கணங்களுடைய வெட்சி சிறத்தலின், ஈண்டு அதனே முதலாகவைத்து எண்ணிஞர் ஆசிரியர் என்றுணர்க.
வெட்சித்தினை
* அகத்தினே மருங்கின் அரில்தப உணர்த்தோர் புறத்திணை இலக்கணக் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே."
களவொழுக்கமுங் கங்குற்காலமும் காவலர் கடுகினும் தான் கருதியபொருளை இரவின்கண் முடித்து மீள்தலும் போல்வன ஒத்தலின், வெட்சித்தினை குறிஞ்சிக்குப் புறன் ஆயிற்று வெட்சித்திணையாவது--கலாவின்கண் நிரை கொள்ளும் ஒழுக்கம். இதற்கு அப் பூச்சூடுதலும் உரித்து. இஃது ஏனைத் திணைக்கண்ணும் பொருந்துவன கொள்க.
* வேந்துவிடு முன்னஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதக் தோம்பல் மேவற் ருகும்.”
களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கந்தருவ மணம் வேத விதியானே இல்லறம் ஆயினுற்போல, இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டுவாழும் அத்தணரும் ஆவு முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக" எனப் புகறலும் அங்ங்ணம்போதருதற்கு அறிவில் லாத ஆவினைக் களவிஞல் தாமே கொண்டு வந்து பாதுகாத் தலும், தீதெனப்படாது அறமே ஆயிற்று. ஆ கோடல் அடித்துக்கோடலும் மீட்டுக்கோடலுமென இரண்டாம். இவ் விரண்டும் வெட்சித்திணை எனவே கொண்டார் ஆசிரியர். இவ்வெட்சித்தினைபடைஇயங்கு அரவம் முதலிய பதினன்கு துறைகளையுடைத்து. இத் துறைகள் கொள்வோர்க்கும் மீட் போர்க்கும் உரியவாகலின், அவ்வாற்ருன் இருபத்தெட்டுத் துறைகளாம். வேத்தியலின் வழிஇத் தன்னுறுதொழிலாய் வரும் இத் திணை வழு, "வெறியறி சிறப்பின் வெவ்வாய்

Page 55
←ጭ/4ጣኑ திராவிடப் திரகாசிகை
வேலன், வெறியாட்டயர்த்த காத்தள்" முதல் இருபத் தொன்ரும். r
வஞ்சித்திணை- -
" வஞ்சி தானே முல்லேயது புறனே." முதலெனப்பட்ட காடுறை யுலகமும் அந்நிலத்திற் கேற்ற கருப்பொருளும் பாசறைக்கண் தலைவியைப் பிரிந் திருத்தலுந் தலைவி தலைவற் பிரிந்து மண்வயின் இருத்தலும் மாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறணுயிற்று.
* எஞ்சா மண்கசை வேந்தனே வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே." வஞ்சித்திணையாவது-ஒரு வேந்தன் மண்தசையானே மற்முெரு வேந்தனைக் கொற்றங்கோடல் குறித்து மேற் சேறலாம். ஒருவன் மண்நசையான் மேற்சென்ருல் அங் துனம் மேற்செல்லப்படுவானும் அம் மண் அழியாமற் காத், தற்கு எதிரே வருதலின் மேற்சேறல் இருவர்க்கும் பொது வசம். இனி ஒருவன் அங்ங்ணம் மேற்சென்றுN, ஏனுேன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்குமென்க. இவ்வாற்றனே இரு வரும் வஞ்சிவேந்தராதலும் ஈண்டுக் கூறுத் துறையெல்லாம் இருவர்க்கும் பொதுவாதலுங் கொள்க, இவ் வஞ்சித்தினைத் துறை இயங்கு படை அரவமுதற் பதின்மூன்றம்.
உழிஞைத்திணை
* உழிஞைர தானே மருதத்துப் புறனே.” இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்டவழி எதிர் செலற்கு ஆற்ருது போய் மதில் அகத்திருந்த வேந்தன் மதின் பெரும்பான்மையும் மருதத்திடத்தது ஆகலானும், அம் மதிலை முற்றுவோனும், அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருந்த ஒப்பு மையானும், உள்ளிருந்தோறும் புறப்பட விரும்புதலானும், மருதம் போல இதற்கும் பெரும் பொழுது வரைவு இன்மை:

இலக்கணமரபியல் عےyST
யானும், புலரிக்காலமே போர்செய்யத் தொடங்குங் காலமாக லானும், உழிஞைத்திணை மருதத்திற்குப் புறணுயிற்று.
* முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனே கெறி* மரபிற் ருகும் என்ப". உழிஞையாவது-போர்மேற்சென்ற வேந்தள் வேற்று வேந்தன் அரணின் முற்றுதலும், இருந்தவேந்தன் கைக் கொண்டு காத்தலுமாகிய மரபிற்ரும். இது மதில் முற்றிய புறத்தோன் கூறு நான்கும் மதில் காத்திருந்த அகத்தோள் கூறு நான்கும் என எட்டுவகையினையுடைத்து. அவை தாம் : 'கொள்ளார் தேஎங் குறித்த கொற்றங்" கூறல் மூதலியவும், அகத்தோன் செல்வங் கூறுதல் முதலியவுமாம் இனி இவ்விருவர்க்கும் ஒன்ருய்ச் சேறற்குரியவாகுந் துறை நாட்கோடல் முதற் பன்னிரண்டாம்.
தும்பைத்திணை
* தும்பை தானே செய்தலது புறனே.'
தும்பையென்பது சூடும்பூவினுற் பெற்ற பெயர். நெய் தற்குரிய பெருமணல் உலகம் பொருகளமாக வேண்டுத லானும் பெரும்பொழுது வரைவின்மையானும், தலைவர்ப் பிரிந்தார் இராக்காலமுழுதுந் துயிலவத்தையாற் கழிய உணர்வுகூடி எழுந்து இரங்குங்காலம் உதயமாதலானும், பிற காரணங்களானும், தும்பைத்திணை நேய்தற்குப் புற குயிற்று.
*மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப'.
தும்பைத்திணையாவது-ஒருவேந்தன் தன் வலியினை உலகம் மீக்கூறல் வேண்டி மேற்சென்ருண், அங்ங்ணம் மேற் செல்லப்பட்ட வேந்தனும் அவன் கருதிய மைந்தே தான் பெறும் பொருளாகவேண்டி எதிர்சென்று அவன் தலைமை தீர்க்குஞ் சிறப்பிற்று. நெய்தற்புறஞன இத்தும்பைத்தினை
* * பன்னெறி என்றும் பாடம்.

Page 56
usy-by திராவிடப் பிரகாசிகை
வெட்சிப்புறத்துத் தும்பை வஞ்சிப்புறத்துத் தும்பை உழிஞைப்புறத்துத் தும்பைகளுமாம். இத்தும்பைத்திணைத் துறை, "தான், யானை, குதிரை யென்ற, நோனுர் உட்கும் மூவகை நிலை" முதற் பன்னிரண்டாம்.
வாகைத்திணை
* வாகை தானே பாலையது புறனே'.
பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லற நிகழ்த்திப் புசு ழெய்துதற்குப் பிரியுமாறுபோலச் சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம்பெறுங் கருத்தினுற் சேற லானும், பாலை தனக்கென ஓர் நிலன் இன்றி நால்வகை நில னும்பற்றிநிகழுமாறுபோல முற்கூறிய புறத்திணை நான்கும் பற்றிநிகழ்தலானும், வாகைத்திணை பாலைக்குப் புறணுயிற்று.
* தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாற்பட மிகுதிப் படுத்தல் என்ப.'
வாகைத்திணையாவது-இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோரும் அறிவரும் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்து உரைத்தலாம். இருவகையாவன - தானே தன்னை மிகுதிப் படுத்தலும், பிறர் மீக்கூறுபடுத்தலும் ஆம். இலூரி உலகமுழு வதும் அறியும் உயர்ச்சியுடைமையும் வாகைத்திணையாம். எனவே, வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக்கோடல் வாகையன்மும். இவ் வாகைத்திணை அறுவகைப் பார்ப்பியல் முதலாக எழுவகையால் தொகைநிலைபெற்ற துறைகளை யுடைத்து. இன்னும், இதன் துறைகள் மறத்திற்கு ஒன்பதும், அறத்திற்கு ஒன்பதும் எனப் பதினெட்டாம்.
காஞ்சித்திணை
* காஞ்சிதானே பெருந்திணைப் புறனே'.
எண்வகை மணத்தினும் நான்குமணம்பெற்ற பெருந்திணை போல அறமுதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது நிலை

இலக்கணமரபியல் Jysö
யின்மையும் ஆகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகளுக்கும் ஒத்த மரபிற்ருகலானும்,
பின்னர் கான்கும் பெருக்திணை பெறுமே"
என்ற நான்குஞ் சான்ருேர் இகழ்ந்தாற்போல அறம் முதலியவற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், “ஏறிய மடல் திறம்” முதலிய நான்கும், தீய காமம் ஆயினவாறுபோல நிலையாமையும் உலகியல் நோக்கி நற்பொருள் அன்ருகலானும், உரிப்பொருள் இடம் மயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல அறம் பொருள் இன்பம் பற்றியன்றி வேறு வேறு நிலை யாமை என்பதோர் பொருளின் ருகலானும், காஞ்சி பெருந் திணைக்குப் புறணுயிற்று. பின்னர் நான்கென்றன பிரமம் பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வமென்பன. இஃது இடம் பற்றிய பின் ஏறிய மடல் திறம் முதலிய நான்காவன
* ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடல்.’
என்பன.
* பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் முனும் சில்லா வுலகம் புல்லிய நெறித்தே'.
காஞ்சித்திணையாவது- வீடுபேற்றின்பம் ஏதுவாக யாக்கை'இளமை செல்வம் முதலிய உலக நிலையாமை கூறுவ தாம். இது கூற்றம் வருமென்றல் முதலாகப் பலதுறைகளை உடைத்தாம். இத் துறைகள் ஆண்பாற்றுறையும் பெண் பாற்றுறையுமாய் இருவகைப்பட்டு நடக்கும்.
lui lirfoir goat
1 பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே காடுங் காலை காவிரண் டுடைத்தே". ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட ஒரு புல வன் விடுபேறு முதலிய பரிசில் வேண்டலின், அவை தம்மில்

Page 57
0 திராவிடப் பிரகாசிகை
வேரூகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோடொத்தலின், பாடாண்திணை கைக்கின்ாப் புறணுயிற்று. பாடாண் என்பது -பாடுதல் வினையையும் பாடும் ஆண்மகன்யும் நோக்காது அவனது ஒழுகலாருகிய திணையுணர்த்தினமையின் வினைத் தொகை நிலக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை; இதன் துறை நாவிரண்டாம். நாலிரண்டாவன - இப் பாடாண்திணைக்குக் கூறுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும், பொதுவியலும், வஞ்சியும், உழிஞையும், தும்பையும், வாகையும், காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாம். இவ்வேழும் பாடாண்டிணைப் பொரு ளாங்கால், எல்லாமொத்தவேனும், அவை பெரும்பான்மை சிறுபான்மையாய் வருதலும், இரண்டும் பலவுமாய் ஒருங்கு வருதலும், பாடாண்டிணைக்குக் கூறும் பொருள்கள் விராய் வருதலுக் உளவென்றுணர்க. இப் பாடாண்திணைக்கேயுரிய பகுதிகள், தேவர் பகுதியும் மக்கட்பகுதியும் என இரண்டாம். தேவர் பகுதி-அறுமுறை வாழ்த்தாகியும் அவர் பால் உயர் வில்லாத பொருள் வேண்டுங் குறிப்பாகியும் வரும். மற்றை மக்கட்பகுதி-ஒரு தலைவன் தன்னைப் பிறர் பரவலும் புகழ்த லுங் கருதிய பகுதி முதலியவாம். இவற்றுள், மக்கட்பகுதி "கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தல்" முதலாகப் பத்தாயும், “சூத ரேத்திய துயில் எடை நிலை" முதற் பலவா யும் வரும்.
களவியல்-இன் பத்தின் பொது இலக்கணம் அகத் திணையியலிலும், அதற்குத் துணையான பொருளும் அரசன் நீதியும் புறத்திணையியலிலுங் கூறிய ஆசிரியர் அவ்வின்பத் தினது சிறப்பிலக்கணம் ஈண்டுக் கூறுகின்றர். களவு கற் பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்துதலின், இவ்வோத்துக் களவியல் என்னும் பெயர்த்தாயிற்று.
* இன்பமும் பொருளும் அறனும் என்ருங் கன்பொடு புணர்ந்த ஐந்திக்ன மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலே மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை கல்யாழ்த் துண்மையோர் இயல்பே.” “

இலக்கண மரபியல்
மன்றலெட்டாவன-பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது- ஒத்தகோத்திரத்தானுய் நாற்பத் தெட்டியாண்டுபிரமசரியங் காத்தவனுக்குப் பன்னிராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளை அணிகலன் அணிந்து தானமாகக்கொடுப்பது.பிரசாபத்தியமாவது-கட்கோடற் குரிய கோத்திரத்தான் கொடுத்த பரிசத்து இரட்டி தம் மகட்கு ஈந்து கொடுப்பது. ஆரிடமாவது-தக்கான் ஒருவ னுக்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பின வாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அனிைந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது? தெய்வமாவது-பெருவேள்வி வேட்பிக்கின் ருர் பலருள் ஒரு வற்கு அவ் வேள்வித் தீ முன்னர் ஒரு மகளைப் பூண் அணிந்து கொடுப்பது. ஆசுரமாவது-கொல்லேறுகோடல், திரிபன்றி எய்தல், வில் ஏற்றுதல் முதலியன செய்து மகட் கோடல் இராக்கதமாவது-தலைமகள் தன்னிலுந் தமரிலும் , பெருது வலிதிற் கொள்வது. பைசாசமாவது-மூத்தோர் களித்தோர் துயின்றேர் புணர்ச்சியும், இழிந்தோளை மணஞ் செய்தலும், பிறவும் ஆம்.
இவ்வியலிற் கூறப்படுங் கந்தருமாவது-கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைதல் போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது.
* முன்னேய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே i பின்னர் நான்கும் பெருந்திண் பெறுமே” என்றலின், இடைநின்ற கந்தருவத்தின் பாற்படும் இக் கன வொழுக்கம் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைப் பாலதாம் அன்புடைக் காமம் என்பது: தெளியப்படும். அது,
* முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐக்கிலம் பெறுமே"

Page 58
'indħin திராவிடப் பிரகாசிகை
என்றும் இவ்வியற்சூத்திரத்தான் அறிக. இஃது இப் பெற்றித்தாமென்பது விளக்கிய அன்றே, * திருவளர்த்ாமரை சிர்வனர் காவிகள் சசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனகடைவாய்க் (தெய்வ துருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன் முெளிர்கின்றதே" ான்று அகத்தமிழ்த் திருக்கோவை அவ்வாறு அகனைத் திணையும் பற்றி வாதவூரடிகள் முதற்கண் எடுத்துக் கொண்டு அருளிச்செய்தது என்றுணர்க.
இக் களவு பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் உரித்து.
* ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தானேயின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே." ஒத்த கிழவனும் கிழத்தியும் உம்மைக் காலத்துப் பிறப் பனைத்தினும் ஒருவரை யொருவர் இன்றியமையாராய்ச் செய்த நல்வின் காரணமாக அன்பான் ஒரு பொழில்வயின் தமியராய்க் கூடுங் கூட்டம், ஈண்டுக் களவு எனப்படும். ஆதலின், இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளும் களவன்முய்ச் சிறப்பதோர் அறணுயிற்று. கிழவோற்கு மிகுதி குலங் கல்வி பிராயம் முதலியவற்ருற் கொள்க. கொள்ளவே, அந்தணர் அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறையே உயர்தலுத் தழுவப்படும். படவே, அனுலோமர் அறுவர்க்கும் இவ் வொழுக்கம் உரித்தென்ருராயிற்று. கிழவனுங் கிழத்தியு மென் ரூர், பலபிறப்பினும் ஒருவர்க்கொருவர் உரிமை யெய்திச் செல்கின் ரூரென்பது அறிவித்தற்கு ஒத்தல்பிறப்பு முதலிய பத்தானும் ஒப்புடையராதல், பிறப்பு முதலிய பத்தாவன :
* பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு கிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’

இலக்கண orusio &gnfiše.
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தான் உணர்க. ஈண்டுப் பிறப்பு-உயர்குடித் தோற்றம். குடிமை குடிப்பிறப்பிற் கேற்ற ஒழுக்கம். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை யென்னையெனின்,-பிறப்பென்பது-குடிப்பிறத்தல், அதற் குத் தக்க ஒழுக்கங் குடிமை. குடிப்பிறந்தாரது தன்மை குடிமையெனப்படும். இதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப. இவை தம்முள் வேற்றுமையென்க. ஆண்மை-- ஆளுந்தன்மை. அஃது இருபாற்கும் ஆம்:
44 ஆயிடை யிருபெய ராண்மை செய்த பூசல்" என்றும்,
* ஊராண்மைக் கொத்த படிறுடைத்து’ என்றும்,
வேளாண்மை செய்து விருந்தோம்பி" என்றும் இருபாற்கும் ஒப்பக்கூறுதலின். இனி ஆள்வினை" யெனப்படும் ஆண்மை புருடர்க்காம் ; அஃதன்றிது. இனி" ஆண்மை - கட்புலனுகும் ஆள்வினைத்தன்மை; பெண்மை - கட்புலணுகும் அமைதித்தன்மை யென்பர் நச்சினுர்க்கினியர். ஆண்டு ஒப்பு - தலைவிக்குப் பன்னிராண்டுந் தலைவற்குப் பதிஞருண்டுமாம்; அப் பருவத்தில் தானே பெண்மையும் ஆண்மையும் பிறக்குமென்பது வேதமுடிபாகலின், அதுவும் ஒப்பெனவே படும். உருவு - ஆண்மைக்கும் பெண்மைக்கும் வேறுவேருக ஒதிய இலக்கணமெல்லாம் நிரம்பிய வனப்பு மாட்சியான் மனத்தின்கட் பிறப்பதோர் தருக்கு.
* பெருமையும் உரனும் ஆடூஉ மேன' * அச்சமும் காணும் மடனுமுக் துறுத்த சிச்சமும் பெண்பாற் குரிய என்ப" என ஆசிரியர் கூறுதலான் அவைதாம் அவ்விருபாற்கும் இலக்கணம் என்று உணர்க. பெருமையாவது-அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்ச்சியும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியவாய் மேம்பட்டு

Page 59
திராவிடப் பிரகாசிகை
நிகழுந் தலைமைக்குணம். உரன் - இப் பெருமை காரண மாகப் பிறக்கும் அறிவுத் திட்பம். அது,
உரன்என்னுந் தோட்டியான் ஒாைங்துங் காப்பாள்" என்பதனுஜம் அறிக. அச்சம் அன்புகார4சனமாகத் தோன்றும் உட்கு. நாண் - கா மக்குதிப்பு நிகழ்வு!ழிப் படுவ தோர் உள்ள ஒடுக்கம். மடம் செவிரியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. "முந்து றுத்த” என்றத குனே கண்டறியாத கண்டுழி மனங்கொள்ளாத பயிர்ப்பும், செயத் தகுவது அறியாத பேதைமையும் கொள்ளப்படும். காமவெயில் - புணர்ச்சிக்கு வா யிவாகிய இயற்கையன்பு, நிறை-மறை பிறரநியாமல் நெஞ்சிஃசா நிறுத்தல். அருள் - தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா புயிர்கள் மேலுஞ் செல்வதாகிய கருனே அதுவுங் காமத்திற்கு இன்றியமை யாததோர் குறிப்பா ம், உணர்பு-அறிவுடைமை அஃதாவ்து உலகியலாற் செயத்தக்கது அறிதல், திருவென்பது - பொருளுந் துய்ப்பும் அன்றி Tஞ்ஞான்றுஞ் செல்வத்தக விற்ருவதோர் உள் எநிறைவு.
இக் கன்வென்றுங் கைகோட் பாகுபாடு :
" காமப் புனர்ச்சியும் இடங்கப் படலும்
பாங்கொடு தழாஅலுங் தோழியிற் புணர்வுமென் ரூங்கங்ான் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே" என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தா னுணர்க.
இங்ங்னம் கந்தருவப்பாற்பட்டு நால்வகைத்தாய கா வொழுக்கினனுய ஆலேமகன் களவு வெளிப்படுவதன் முன்னு தல் களவு வெளிப்பட்ட பின்னுதல் வரைந்து கற்புமேற் கொண்டு இல்லறஞ்செய்து இன்பந் துய்ப்பானும். வரைவு இவ்வாறு இருவகைத்தாமாறு
* வெளிப்பட வரை தின் படாகை வரைதல்என்
ருயிரண் டென்ப வரைதல் ஆறே"
ான்றும் இவ்வியற்குத்திரத்தானும்,

இனிக்கன மரபியல் சுநி
" கீனவு வேளிப்படா முன் of àಟಿ: ಕ್ಲಿà:
களவு வெளிப்பட்ட பிள்றை ைேரதலென் ஆயிரம் டெர்பு ைேரகள் ஆறே"
ன்ன்னும் இறையரூர் களவியற் சூத்திரத்தாலும் அறிக. இங்ங்ாங் "வாம் காமந்துய்த்தாரே கற்பொழுக்கத்தி ஆக்கு உரியவராவர் என் பது
" முற்படப் புணராத „ifi
கற்பொப் படுவது களவின் வழித்தே"
என்னும் இறையனூர் களவியந் சூத்திரத்தினுன் உணர்க.
:இன்வேத்துக் கற்பென்னுங் கைகோள் உனத்துதவிகள் அப்பெயர்த்தாயிற்று.
" Fifi ar . " ட்டுவது கரண ரெடு !rr; கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொண்டத்துரி சபிஞேர் கோடுப்பக்கொன் இதுவே."
ந்பொழுக்கமாவது கொண்டானிற்சிறந்த தெய்வம் இன்றெனவும் அவ3 இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவரும், அக்கினர் திறத்துஞ் சான் ரூேர் தேனத்தும் யேர்பாங்கினும் அமரர் சுட்டியும் இன்னவாறு ஒழுகுகவெனத் தலைமகனுங் கற்பித்தபடி தலைமகள் இல்லறம் போற்றும் முறையாம். வது 8 இச் சடங்கு நிகழ்வுழி இவளே இன்னவாறு பாதுகாக்கவெனத் தலைமகற்கும், இவற்கின்ன வாறு குற்றே துல் செய்தொழுகுகவெனத் தயே மிகட்கும், அங்கியங்கடஅள் அறிகுறியாக மத்திரவகையாற் பெரியர் கற்பிக்கப்படுதலின், அது கற்பெனப்பட்டது. கற்பு கல்வி யென்பன ஒருபொ ருட்கிளவி,
சிற்பென்னுங் கைகோட்ப குபாடு,
" மறைவெளிப் பகேநூங் தMர் பெறுதலும்
இவைமுதலாகிய இயல்நெறி திரியாது பணிவும் புவிவியும் ஊடது முனர்வும் பிரிவொடு புணரிக்கது கற்பெனப் படுமே"

Page 60
On 4 திராவிடப் பிரகாசிகை
சான்றுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் உணர்க. மலிதல் - இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்ருன் மகிழ்தல். புலவியென்பது-புணர்ச்சியாற் பிறந்த மகிழ்ச்சி குறைபடா மற் காலங் கருதிக்கொண்டு உய்ப்பதோர் உள்ளநிகழ்ச்சி. ஊடலென்பது - உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பான் அன்றிக் கூற்ருனுரைப்பது. உணர்வென்பது - அங்ங்ணம் நிகழ்ந்த ஊடல் தீர் திறன் நாடித் தெருட்டுதல். புலவிக் காயின் உணர்த்தல் வேண்டா; அது குளிர்ப்பக் கூடலுத் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்ருன் நீங்குதலின்.
இவ்வாற்ரூற் கற்பொழுக்கம் மேற்கொண்டு இல்லற வின் பந் துய்க்காநின்ற தலைவனுந் தலைவியும் பின்னர்த் துறவறம் நிகழ்த்தி வீடுபேறு கூடுபவரா வரென்பது,
காமம் சான்ற கடைக்கோட் காலே ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அநம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்னும் இவ்வியற் சூத்திரத்தா னுணர்க. நுகர்ச்சியெல் லாம் முடிந்தமை தோன்றக் காமஞ்சான்ற வென்முர். அநாதியாய அவிச்சையானே அகங்காரம் உளதாம் : அதஞனே எனக்கு இது வேண்டுமென்னும் அவா உள தாம்; அதஞனே அப்பொருட்கட் செல்லும் விருப்புள தாம்; அவ் விருப்புக் கைகூடாத வழிக் கோபம் உளதாம்;
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன் காமங் கெடக்கெடும் நோய்” என்றிவ்வாறு அறிந்தார் கூறக்கேட்ட துணையானோ, தலை யாயினுர் அதன் கண் நின்று நீங்குவர். இடையாவினுர் பெண்ணென்பது எற்புச் சட்டகம் : அருந்துயர்க் குரம்பை பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து என்று இத்திறத்தான் அதன்தன்மை தெருட்டக்கேட்டு நீங்குவர்; கடையாயினர் எத்திறத்தாவது நீங்காராகலின். அவர் நிற்குநிலை விதுவென்றுணர்த்துவார் காமஞ்சான்ற கடைக் கோட் காலையென் ரூர்.

இலக்கணமரபியல் Aeth y
ஏமஞ்சான்ற என்றன வாணப்பிரத்தமுஞ் சந்நியாசமும், இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்நின்று வீடுபேறு கடுபவென்பார் மஞ்சான்ற என்றிவ்வாறு கூறிஞர். இல்ல றத்திற்கு முக்கியப் பயன் வீடுபேறென்பது உணர்த்துவார் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே orfir Gegi. ST6ð var பொருளினும் வீடுபேறு சிறந்ததென்ப சிறந்தது பயிற்றல் என்ருர்,
பொரு ளியல்-இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருள் இயலென்னும் பெயர்த் தாயிற்று.
"இசைதிரிக் திரைப்பி னுேம் இயையுமன் பொருளே
அசைதிரிக் தியலா என்மனுரி புலவர்? ஏனையோத்துக்களும் பொருளினது இலக்கணமன்றே புணர்த்தியது இதற்கு இது பெயராயவாறு என்ரை யெனின்-நன்று விகுயிஞய், சொல்லதிகாரத்திற் கூறிய இலக்கணமுடைய சொற்களை மரபியலில், "சிலந்தீ நீர்வளி விகழ்டு டைக்தங் லக்சமயக்கம் உலகம் ஆதலின் இ 5திலே யைம்பால் இயனெறி வழTஅமைத் திரிவில் சொல்லொடு *மTஅல் வேண்டு என்பராதலின், அவைதாம் ஈண்டுத் தம்பொருரை வேறு பட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப் பொருளதி காரத்து முன னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்
பொருளுந் தொடர்மொழி புணர்த்தும் பொருளும் ஒருங்கு பொருட்படுத்துக் கூறுதலின், பொருளியல் எனப்பட்ட தென்றுணர்க. எனவே, சொற்பொருளியல் ஒவ்வோர் காரணமேலிட்டுத் திறம்பிவரினும், பொருளுடையனவே யாமெனப் பொருள் வழுவமைத்தல் இவ்வியற் பயனும் என்பது. "நோயு மின்பமும்? என்பதனுள் "இருபெயர் மூன்றும் உரியவாக என்பதனுல் கிண்ணமயங்குமென்று
'உண்டற் குரிய அல்லாப் பொருகா உண்டன போலக் கூரிலும் மரபே"
பி.-7

Page 61
balay 49rr síoll-il, árastrálana
ான்றும், சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும் (இறைச்சிப் பொருள் முதலிய நாடக வழக்கின் வழி இய வாறும், "தேரும் யானையும்" "அறக்கழிவுடையன’*தாயத் தின் அடையா" என்னுஞ் சூத்திரமுதலியன உலகியல் வழக் கின் வழி இயவாறுங்கூறி, சொற்பொருள் வழுவமைக்கின்ற வாறு மேலே காண்க. இறைச்சியாவது - உள்ள பொருள் ஒன்றன் உள்ளே கொள்ளக்கிடக்குங் கருப்பொருள் நேர்ச்சி. அது "இறைச்சி தானே பொருட்புறத் ததுவே" என்னும் இவ்வியற் குத்திரத்தான் உணர்க. ஈண்டுக் கூறும் வழுவமைதியெல்லாம் அகப்பொருட்கே உரிய எண்ட துணர்க.
மெய்ப்பாட்டியல் - இவ்வோத்து மெய்ப்பாடென்பன சில பொருளுணர்த்தினமையின், அப்பெயர்த்தாயிற்று. மெய்ப்பாடென்பது-பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உளள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்ருன் வெளிப்படுதல். மேலை யோத்துக் களுட் கூறப்படும் பொருள்கட்கும் பொருளோத்துள்,
"ஒப்பும் உருவும் வெறுப்பும் என்ரு
கற்பும் எரும் எழிலும் என்ரு சாயலும் காணும் மடனும் என்ரு கேயும் வேட்கையும் நுகர்வும் என்ருங் காவயின் வரூஉங் கிளவி யெல்லாம் காட்டிய மரபின் கெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள என்ப"
எனக் கூறியவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலான் இவை தம்மை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வைத்தமையால், எல்லாவற்றினுேடும் இவ்வியல் இயைபுடைத் தென்ப தறிக.
இம்மெய்ப்பாடு நாடகநூலாசிரியர்க்கு விரியான் முப் பாணிரண்டாயும், வகையான் பதிஞருயும், தொகையான் எட்டாயும் நடக்கும். ஒன்பது சுவையுள் உருத்திரம் ஒழிந்த வீரம், அச்சம், வியப்பு இழிபு, காமம், அவலம், நகை, நடுவு

- Aamiaauurtoprád aba
நிலயென்றும் எட்டனேயுஞ் சுவைக்கப்படும் பொருளும் அதனை நுகர்தற் கருவியாகிய பொறியுணர்வும் அது மனத் துட்பட்டவழி ஆண்டு நிகழுங் குறிப்பும் குறிப்பு பிறத்தற் கிடஞன உள்ளத்தின் வேறுபாடாகிய கண்ணின் அரும்புதல் மெய்ம்மயிர் சிவிர்த்தல் முதலாக உடமயின்கட் படுஞ் சத்து வங்களுமென நான்காக்கி, அவ்வெட்டனுேடு உறழ மெய்ப் பாடு முப்பத்திரண்டாம். சத்துவமெனினும் விறலெனினும் ஒக்கும். வேம்பு முதலிய சுவைக்கப்படும் பொருளும் நா முதலாயின பொறியும் வேறு வேறு நின்றவழிச் சுவை பிறவா மையானும், இவ்விரண்டுங் கூடியவழிச் சுவை பிறத்தலானும் அவை பதினறும் அவ்வொருமைப் பாட்டஈனே எட்டெனப் படும். இனிக் குறிப்புஞ் சத்துவ மும் முறையே உள்ளநிகழ்ச் சியும் உடம்பின் வேறுபாடும் எனப்படும் ஆகலானும், உள்ள நிகழ்ச்சி சத்துவத்தானன்றி வெளிப்படாமையானும், அவ் வொருமைப்பாட்டானே அவை பதினுறும் எட்டெனப்படும். ஆகலின் அவை ஈரெட்டுப் பதிஞரு மென்பது. ஆசிரியர் இவை நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்பவிளையாட்டினுட் படுவனவாகலான், இவ் வழக்கு நூலில் ஆராயப்படாவெனப் பிறன்கோள் முற்கூறி,
*ககையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையெள் றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப"
எனந்தம்மதம் பிற்கூறிஞர். நகை-சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அனவாற் சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்ரும். அழுகை - அவலம். தானே யவலித்தலும் பிறர வலங்கண்டு அவனித்தலுமென அஃதிரண்டாம். இவற்றுள் ஒன்று கருணையெனவும், ஒன்று அவலமெனவும்பட்டு, சுவை ஒன்பதாகலும் உடைய. இனிவரல் - இழிபு. மருட்கை . வியப்பு. அற்புதமெனினும் அமையும். அச்சம் - பயம். பெருமிதம் - வீரம் வெகுளி-உருத்திரம். உவதை-மகிழ்ச்சி இவை சுவையெனவும் வழங்கப்படும். இவ்வெட்டும் எள்ளல் இளமை முதலிய முப்பானிரண்டாயும், உடைமையின் புறள்

Page 62
Õ0 A9farasauŭ rasrAlabaso.
முதலாக வேறு முப்பத்திரண்டாயும் வரும். இவையெல்லாம் அகத்திணைக்குப் பொதுவாகும் மெய்ப்பாடுகளாம். இனிப் புகுமுகம்புரிதல் பொறிநுதல் வியர்த்தல் முதலிய மெய்ய் பாடுகள் பலவுள. அவையெல்லாங் களவியற்குச் சிறப்பாய்ச் நிகழ்வனவாம். இம்மெய்ப்பாட்டுப் பொருள்கோள் ஆராய்ச்சி உணர்வுடை யோர்க்கல்லது ஏஞேர்க்குக் கூடா தென்பார், a.
கண்ணினுஞ் செவியுனுர் திண்னிதின் உண்ரும் உணர்வுடை மாக்தர்க் கல்லது தெரியின் கன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே"
என் முேதிஞர். மற்று மனத்து நிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணுனுஞ் செவியானும் உணரவேண்டுவது எற்றிற் கெனின் மன நிகழ்ச்சிபற்றி மெய்ப்பாடு பிறந்தவழி, அது பற்றி முகம் வேறுபடுதலும் உரை வேறுபடுதலும் உடைமை வின், அவற்றினைக் கண்ணுனுஞ் செவியானும் உணர்ந்து கோடலே அவ்வத் துறைபோயிணுர்க்கு ஆற்றலாகவின், அங்ஙனங் கூறின கருத்தென் றுணர்க.
உவமவியல்-உவமம் உணர்த்துதலின், இவ்வோத்து உவமவிய லென்னும் பெயர்த்தாயிற்று. உவமம் என்பதுஒரு பொருளோடு ஒருபொருளை ஒப்பித்துரைத்தல். மற்று அகம் புறமென்பனவற்றுள் இஃதுயாதாகுங்கொல் எனின்அவ்விரண்டுமாம், மெய்ப்பாடு போல, என்னே?
1உவமப் பொருளின் உற்ற துணரு
தெளிமருங் குளவே திறத்திய லான" என்ருராகலின். இன் ஆணின் பொருளில் வந்தது. என்றது. உவமத்திஞனே உவமிக்கப்படும் பொருட்கு உற்றதெல்லாம் அறிந்து தெளியும் பகுதியுள அத்துணியப்படும் பொருள் திறம் பலவகை யிலக்கண முடைய வாதலானென்றவாறு. அப்பகுதிகள் தாம் - உவமான அடைக்கு உவமேய அடை குறைந்து வருவனவும்,யாதும் அடையின்றி வருவனவுமாம். அங்ங்ணம் வருங்கால், அவற்றிற்கும் உவமைப் பொருளே தெளிமருங்காமெனவும் வாளாதே உவமஞ்செய்து உற்ற,

aMkhaw Avengo asons
துணர்த்தாதவழியும், அதுவே தெளிமருங்காமெனவும், இன்னுேரன்ன கொள்க. உதாரணம்
* களவுடம் படுகளிற் கவிழ்க்தவிலக் கிாவ"
ான்றவழிக் கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் களவு செய்தாசிற் கவிழ்ந்து நிலங் கிளையாவென உற்றதுணரக் கூறிற்றிலன் ஆயினும், கையொடுபட்ட களவுடையார் போல நின்ருள் என்னும் உவமைப் பொருளானே எள்ளுதற் பொருள் தோன்றி நகை புலப்படுவதாயிற்று. ஈண்டகப் பொருள் உவமம்பற்றித்தெளிமருங்குஉளதாயிற்றென்பது.
* சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுந்றென"
என்னும் புறப்பாட்டினுள் உவமப் பொருளாகிய போழ்துரண் டு சிக்குப் பலஅடைகூறி அதனுேடு உவமிக்கப்படும் போர்த் தொழிலினை யாதுவோர் அடையின்றி வாளா கூறினுளுயினும் உவமைப் பொருளானே போர்த்தொழிற்கு உற்றதும் உணரக் கூறினுளும். என்ன? உண்டாட்டும் கொடையும் உரகுெடுநோக்கிமறுத்தலும்முதலிய உள்ளக் கருத்திஞனே ஒரு கணத்தினுள்ளே பலவேந்தரை ஒருங்குவேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளிமருங்குளதா மாதலினென்க. ஈண்டுப் புறப்பொருள் உவமம்பற்றித் தெளிமருங் குளதாயிற்றென்பது. இத்திறன் நோக்கியே தியாய நூலார், அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருள் ஒப்பாறென்று உவமையும் அளவையுளடக்கி ஒதுவாராயிற்றென் துணர்க. பொருள் அருத்தாபத்தி. உவமம், உவமானம், உவமை, ஒப்பென்பன ஒரு பொருட் கிளவி. இவ்வாறு புலன் நெறி வழக்குப்பற்றியன்றி மற்றிவ் விருதினைப் பொருளும் உவமம் பற்றி வழக்கினுள் அறியப் படுதலானும் உவமம் பற்றியும் பொருள் கூறுகின் மூர் ஆசிரியரெனக் கொள்க. இங்கனம் உவமத்தானும் புலப் பாடே கூறுதலின், மேற் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப் பாட்டியலின் பின்னர் இது வைக்கப்பட்டது. உவமத்தாம் பொருள் புலப்பட அறிதலாவது "ஆபோலும் ஆமா" என்றக் கால், ஆமா கண்டறியாதான் காட்டுட் போலழி சாதிரிம்

Page 63
80a. árral h_i ályárólams
SLTLALTLLLL LL LSLTTTLTLTTLLT TTLTS LLLLLT LLLLTT LLL S LLLLLL
வற்றி இது ஆமா என்றுணர்தலாம்.
* விண்பயன் மெய்யுரு வென்ற கான்சே வகைபெற வன்த உவமத் தோற்றம்'
இவ்வுவமம் வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம் உருவுவமம் என நால்வகைப்படும். மெய் - பிழம்பு. உருநிறம். புலியன்ன மறவன் என்பது வினையுவமம். அது பாயு மாறே பாயுமென்னுந் தொழில்பற்றி ஒப்பித்தமையின். மாரி யன்ன வண்கையென்பதுபயனுவமம். மாசியான் விளைக்கும் பொருளும் வண்கையாற்பெறும் பொருளும் ஒத்தலின், துடி விடையென்பது ம்ெய் உவமம். அல்குலும் ஆகமும் அகன்று காட்ட அஃகித்தோன்றும் மருங்குல் துடியோடு ஒத்தலின். பொன்மேணியென்பது உருவுவமம், பொன்னின்கட் கிடந்த மஞ்சள் நிறத்தோடு மேனியின் கட் கிடந்த நிறம் ஒத்தலின் இவை நான்கும் இங்கணம் ஒரோ ஒன்றே பன்றி விரவியும் வரும். இந்நான்குஞ் சிறப்பு நலன் காதல் வலியென்னும் நான்கு நிலைக்கணமாகவும், கிழக்கிடு பொருள் நிலைக் களமா கவும் பிறக்கும். கிழக்கிடு பொருளென்பது - கீழ்ப்படுக்கப் படும் பொருள். இக்கணம் உவமஞ்செய்யுங்கால், முதலொடு முதலுஞ் சிக்னயொடு சினேயும் முதலொடு சிண்யுஞ் சினை யொடு முதலும் உவமஞ் செய்யப்படும். இவை விரியுவமமுந் தொகையுவமமும் ஆம். பவளம்போற் செந்துவர் வாய் இது கட்டிக்கூறலின் விரியுவமமாம். பவளவாய் இது கட்டிக் கருமையின் தொகையுவமமாம். இன்னும் இதன் திறன் பலவாம்.
உவமத்திகனயும் உவமிக்கப்படும் பொருண்டிக் ஒப்பிக்குங்கால் இடைவரும் உவமவுருபு பலவாம்.
“ seresarub, gebar criti u a-дор 9žu
என்ன மான என்றவை எனுஅ ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க eval AD auusu stairapabat ergay arditar efalophus ApabudfasdažLAé

o) avdasauruordu6 of
esafurak asQuitu-gidasekoa. Bi españa காய்ப்ப மதிப்பத்தகைய மருண மாற்ற மறுப்ப ஆங்காவை என அப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ ஆங்கவை எளுக காட களிய கடுங்க இந்த ஒடப் புரைய என்றவை எஞஅ ஆரு றவையும் அன்னபிறவும் கூறுங் காலப் பல்குறிப் பினவே”
என்னும் இவ்வியற் சூத்திரத்தான் அவையறிக, பிறவு மென் பதஞனே நேர, நோக்க, துணைப்ப, மலைய, ஆர, அம அனய, ஏர, ஏற்ப, செத்து, அற்று கெழுவ என்றற் ருெடக் கத்தன கொள்க. இன்னும், “தோள் உற்மூெர் தெய்வம்" என்றல் தொடக்கத்தான் ஆண்டாண்டு உவமவுருபின் பொருள்பட வருவனவெல்லாங் கொள்க.
இவ்வுவமம் உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் என இரண்டாம். و اقی s
* உள்ளுறை யுவமம் ஏனே புவமம்எனத் தள்ளா தாகுக் திணையுணர் வகையே" என்னும் அகத்தினையியற் சூத்திரத்தானுணர்க. உள்ளுறை உவமமாவது
" உள்ளுறுத் திதனே டொத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் துரைப்ப துள்ளுறை uyanah" என்னும்,அகத்திணையியற் சூத்திரத்தான் உணர்க.இதகுனே புலவன் தான் கருதியது வெளிப்படக் கருதவழியுங் கேட் டோர் இவன் கருதியபொருள் ஈதென்று ஆராய்ந்து கோடற்குக்கருவியாகிய சில சொற்கிடப்பச் செய்யுள்செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று. அது . >
" வீங்குநீர் வீழ்நீலம் பகtபவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தக் கார்புகுக்க வரிவண்

Page 64
C) A9irreáil tú tar asr48aa;
டொங்குய ரெழில்யானேக் கண்கடாங் கமழிகாற்றம் ஆா. வை விருந்தாற்றப் பகல்அல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுகரிப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினுளரும்பவிழ் கறுமுல்லை பாய்ந்தூதிப் படர்திரிந்து பண்டுதாம் மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி கல்லூர'
என்னும் மருதக்கலியுள், வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் வீழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தை யாகவும், பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக் கொண்டு வரும் பாணர் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனுகவும், யானைக் கடாத்தினை ஆண் டுறைந்தவண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல்பகற் பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தந்தலத்தினைத் தலைவன் நுகர்வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லை யை ஊதுதல் பரத்தையருடன் இரவு துயிலுதலாகவும், பண்டு மருவியபொய் கையை மறத்தல் தலைவியை மறத்த லாகவும் பொருள் தந்து ஆண்டுப்புலப்படக் கூறிய கருப் பொருள்கள் புலப்படக்கூருத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோன் உள்ளத்தே விளங்கி நின்றவாறு காண்க. இனிப் பவளவாய் முதலியவாக ஈண்டுக் கூறுவன வெல்லாம் ஏன் உவமமாம். அகத்திணைப் பொருளுணர்ச் சிக்கு உபகாரம் நோக்கி அகத்திணை இயலுள் இவை யிரண்டும் வாங்கிக் கூறப்பட்டன. ஆயினும், இவ்வியற் பொருளாகவே கொண்டுரைக்கப்படும் என் றுணர்க.
செய்யுளியல் - செய்யுளிலக்கணம் உணர்த்தின மையால், இது அப்பெயர்த்தாயிற்று. செய்யுள் - செய்கை, உள் - தொழிற்பெயர் விகுதி. கடவுள் விக்குள் என்புழிப் போல, மற்றிது அவ்விலக்கணத்திற்குத் தொழிலாகு பெயராயிற்று. வழக்குஞ் செய்கை பெறுமெனினும் அசையுஞ் சீரும் அடியும் முதலிய செய்கை விகற்பத்தால் அசைfபெறப் பொருட்கிடணுக இயற்றப்படுதற் சிறப்புநோக்கிச் செய்யு ளெனப்பட்டது. எழுத்ததிகாரத்தும் சொல்லதிகாரத்தும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுள்ன விராய்க்கூறிப்,

இலக்கண uDruSudb aQO
பொருளதிகாரத்துள்ளும் இத்துணையும் பெரும்பான்மையும் வழக்கிற்கும் சிறுபான்மை செய்யுட்கும் வேண்டுவன கூறி வந்த ஆசிரியர், அப்பகுதிச் செய்யுளிலக்கண மெல்லாம் இவ் ஒத்தின் கண் தொகுத்துக் கூறுகின்ருர். ஆகலின் மேற் கூறிப்போந்த ஒத்துக்களோடு இதற்கியைபு உளதாமாறு தெளிக.
* மாத்திரை எழுத்தியல் அசைவகை எஞஅ
யாத்த சீரே அடியாப் பெனஅ மரபே தூக்கே தொடைவகை எனஅ நோக்கே பாவே அளவியல் எனுஅத் திணையே கைகோள் கூற்றுவகை எனஅக் கேட்போர் களனே காலவகை எனுஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை எனஅ முன்னம் பொருளே துறைவகை எனுஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறுதலே இட்ட அங்கா லேங் தும் அம்மை அழகு தொன்மை தோலே விருக்தே இயைபே புலனே இழையென அர் பொருந்தக் கூறிய எட்டொடுக் தொகைஇ 'கல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே"
செய்யுள்தான்-மாத்திரையும், எழுத்தியல் வகையும், அசை வகையும் யாத்தசீரும் அடியும், யாப்பும், மரபும், தூக்கும் தொடையும், நோக்கும், பாவும், அளவும் திணையும், கை கோளும், கூற்றுவகையும், கேட்போரும், களனும், கால வகையும் பயனும், மெய்ப்பாடும் எச்சவகையும்,முன்னமும்ச பொருளும், துறைவகையும், மாட்டும், வண்ணமும் என்னும் இருபத்தாறு உறுப்புக்களும், மற்று அம்மை, அழகு, தொன் :மை, தோல், விருந்து இயைபு, புலன், இழையென்னும்
எண் வகை வனப்புறுப்பும் உடைத்தாய் நடப்பதாம்.
மாத்திரையென்பது-எழுத்திற்கோதிய மாத்திரைகண். விராய்ச்செய்யுள் செய்யுமளவு. அது "மாத்திரை யளவும்" *என மேற்கினந்தோதுமாறுபற்றியுணரப்படும். எழுத்தியக்

Page 65
Oa Arras casar Aabas
வமையெ ன்பது-மேற்கூறியனழுத்துக்களைச் செய்யுட்கேற்ப (யற்றிக் கொள்ளுங் கூறுபாடு. அசைவகையென்பது-அய் வெழுத்தியல்வகையால் இயற்றப்படும் அசைக்கூறுபாடு. அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். இயற் கையால் இயறலின் இயலசையெனவும், அவை செய்யுந் தொழில் செய்தற்குரியவாகலான் உரியசை யெனவும், காரணப் பெயராயின. யாத்தசிரென்றது-பொருள் பல படத் தொடர்ந்து நிற்குஞ் சீர் என்றவாறு. எனவே, அசை பல தொடர்ந்து சீராங்கால் அவ்வசையுந் தத்தம் வகையாற் பொருள்வெற்று நிற்றலும், அவ்வாறன்றிச் சீர் முழுதும் ஒரு சொல்லாங்கால் அசை பொருள் பெருது நிற்றலும் அடங்கின. தேமா என்று அசை வேறுபொருள் பெற்றன. சாத்த னென்று பொருள் வேறுபடாது நின்ற அசையாற் சீர் யாத்து நின்றது. அடியென்பது-அச்சீரிரண்டும் பலவுந் தொடர்ந் தாவதோர் உறுப்பு. பாப்பென்பது-அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதோர் செய்கை. மரபென்பது - கால மும் இடனும் பற்றி வழக்குத் திரிந்தக்காலுந் திரிந்தவற்றிற் கேற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை, மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும் மரபியலுள் உரைப்பன வற்றிற்கும் இதற்கும் வேற்றுமை யென்னையெனின்-இது செய்யுட்கே புரித்து அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வென்பது தூக்கென்பது-பாக்கன்த் துணித்து நிறுத்தல். தொடை வகையென்பது-தொடைப்பகுதி பலவும் என்றவாறு. அவை வரையறை உடையனவும் வரை பறை இல்லனவுமென இருவகைய. இப்பகுதி யெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃதொக்கும். நோக் கென்பது-மாத்திரை முதலாகிய உறுப்புக்கனேக் கேட் போர்க்கு நோக்குப்படச்செய்தல். பாவென்பது--சேட்புலத் திருந்தக்காலும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால் அவன் சொல்கின்ற செய்யுண் விகற் பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் இேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை அளவியலென்பது-அப் பா வரையறை. தினையென்பது-அகம்புறமென்று அறியச் செய்தல், கைகோனென்பது-அவ்வத்திணை யொழுக்க

இலக்கணமரபியல்
விகற்பம் அறியச்செய்தல். அது கனவுங் கற்புமென்று இரண்டாம். கூற்றுவகையென்பது-அச்செய்யுள் கேட் டாரை இது சொல்கின் மூர் இன்னுரென உணர்வித்தல் கேட்போரென்றது-இன் ஞர்க்குச் சொல்கின்றது இது வெனத் தெரித்தல். கண்ணென்பது - முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறிபகற்குறி முதல்ாயினவும் உணரச் செய்தல். மற்றுத் தன்மை முன்னிலை படர்க்கையுமாம். கால வகை யென்பது-பெரும்பொழுது சிறிபொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின. பயனென்பது-சொல்லிய பொரு எாற் பிறிதொன்று பயப்பச்செய்தல். மெய்ப்பாடென்பதுசொற்கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல். எச்சவகை. யென்பது-சொல்லப்படா மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல். அது கூற்றினுங் குறிப்பினும் வருதலின், வகை யென் முர். முன்னமென்பது-உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோருந் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல், பொருளென்பது-புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்வதோர் பொருண்மை. துறைவகை யென்பது-முதலுங் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒரு துறைப்படுத்தற் கேதுவாகியது: ஓர் கருவி அச்செய்யுட்கு உளதாகச் செய்தல். அவையும் பலவாதலின் வகையென்மூர், மாட்டென்பது-பல்வேறு பரப்பிற்ருயினும் அன்ருயினும் நின்றதனுெடுவந்ததன் ஒரு தொடர்கொணிஇ முடித்துக்கொளச் செய்தல். வண்ண மென்பது-ஒரு பாவின் கண் நிகழும் ஓசை விகற்பம். இவை: பாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதிகளாகலான் வேறு விதந்தோதிஞர்.
அம்மையென்பது-குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்ற வின் அம்மை என்குயிற்று. அழகு - திரிசொற் பயிலாது செய்யுளிற் பயின்றுவரு மொழிகளாற் சீரறுத்துப் பொலிவு பட பாக்கும் பொருள் வனப்பு. அவையாவன:-நெடுந் தொகை முதலாகிய தொகையெட்டும் என்றவாறு தொன்மை விலக்கணத் தமிழின் தெய்வப்பழமை மரபியலுள் உரைத் தாம்; கடைப்பிடிக்க, தோல் இழுமென் மொழியான் அறம் பொருள் இன்பம் விடென்னும் விழுமிய பொருள் பயப்பச்

Page 66
திராவிடப் பிரகாசிகை
செய்யுஞ் செய்யுளும், ஆசிரியப்பாட்டான் முருகதைமேற் முெடுக்கப் படுஞ் செய்யுளுமாம். அவை செய்தகாலத் துள்ளன காணப் பட்டில. பிற்காலத்து அவ்வாறு வந்தன சிந்தாமணி முதலியன. விருந்து - புதிதாகத் தொடுக்கப் படுந் தொடர்நிலைச் செய்யுள். இயைபு - ஞணநமனயரை வழள என்னும் பதினுெருபுன்னியீற்றினுள் ஒன்றன் இறுதி யாகக் கொண்டு பொருள் தொடராகவுஞ் சொல் தொட ராகவுஞ் செய்யுஞ் செய்யுள். அவை சீத்தலைச்சாத்தனரா ற் செய்யப்பட்ட மணிமேகலையும் இளங்கோவடிகளாராற் செய்யப்பட்ட சிலப்பதிகாரமும் போல்வன. அவை ணகார வீற்ருன் இற்றன. புலன் - சேரிமொழியாற் செவ்விதாகக் கூறி யாராய்ந்து காணுமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்யுஞ் செய்யுள். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன. இழைபு - வல்லெழுத்துப் பயிலாது இருசீரடி முதலாக எழு சீரடியளவும் வந்த அடி யைந்தனையும் ஒப்பித்து நெட்டெழுத்தும் அந் நெட்டெழுத்துப்போல் ஓசையெழும் மெல்லெழுத்தும் லகார ணகாரங்களுமுடைய சொல்லானே சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது பொருள்பட்டுச் செல்லச் செய்யும் செய்யுள். அவையாவன-கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பது. "மரபியல்-"மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளேயும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்னன் ருென்பதுங் குழவியோ டிளமைப் பெயரே" மரபென்ற பொருண்மை யென்னையெனின்,-கிளவி யாக்கத்து மரபென்றுவரையறுத்து ஒதப்பட்டனவுஞ் செய்யு -ணியலுள் மரபென்று வரையறுத்து ஒதப்பட்டனவுமன்றி, இருதினைப் பொருட்குணனுகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்தினை நான்குசாதியும் மரபும், அஃறிணைப்புல்லும் மரனும் பற்றிய கமரபும், அவை பற்றிவரும் உலகியல் மரபும், நூல் மரபுமென இவையெல்லாம் மரபெனப் படுமென்பது. மற்றுப் பொருள்

இலக்கண மரபியல்
களின் இளமை பற்றிவரும் மரபுகூறிஞர். மூப்புப் பற்றிவரும் மரபு கூமுரோ வெனின், அது வரையறை யின்மையிற் கூமு ரென்பது. மற்றும் மேலையோத்திரூேடு இவ்வோத்திடை இயைபென்னையெனின்,- முன்னர் வழக்கிலக்கணங் கூறி அதன்பின் செய்யுளிலக்கணஞ் செய்யுளியலுட் கூறினர். அவ்விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறின மையின் இது செய்யுளியலோடு இயைபுடைத்தாயிற்று. மற்று வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின், இங்ங்ணம் இரண்டற்கும் பொதுவாகிய மரபினையுஞ் செய் புளியலின்முன் வைக்கவெனின்,-அவ்வாறு வழக்குஞ் செய் புளுமென்னும் இரண்டுமல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின், இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மேல் வரையறுத்து இன்னபொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது சொல்லுவர். மாற்றருஞ் சிறப்பின் என்றதனுனே இவை ஒருதலையாகத் தத்தமரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படுமென்பதுTஉம், ஈண்டுக் கூரு தன வாயின வழக்கொடுபட்ட மரபு பிறழினுஞ் செய்யு. ளின்பம் படின் அவ்வாறு செய்கவென்பதுரஉம் கூறிய வாருயிற்று.
பன்னிருபடலம் முதலியன
பன்னிருபடலம் அருந்தவக்கொள்கை அகத்தியமுனிவர் மாணுக்கரான தொல்காப்பியமுனிவர் முதலியபன்னிரு வரானும் இயற்றப்பட்டதொரு புறப்பொருள் இலக்கண நூல். இந்நூல் புறப்பொரு னிலக்கணத்தினை வெட்சிப் படலமுதலிய பன்னிருபடலங்களாகப் பகுத் தோதுதலின் அப்பெயர்த்தாயிற்று. இந்நூல் அகத்தியந் தொல்காப்பியங் களில் அகம்புறமெனப் பகுத்த பொருளிலக் கணங்களைத் தம்முள் வேறுபாடு நோக்கி, அகம், அகப்புறம், புறம், புறப் புறமென நான்காகப் பகுத்துப்புறப்பொருளின் மிகவிரித்து ஒதும். இயற்கை நிலமான குறிஞ்சி முல்லை மருதம் நெய் தலும் செயற்கைநிலமான பாலையுமென்னும் ஐந்தும் அகம் ஆம். கைக்கின் பெருந்திணை யென்னும் இரண்டும் அவற்றின் புறமாய் இயைந்து நிகழ்தலின் அகப்புறமாம். '

Page 67
O. Abrreflulû 9gar Aspas
* மக்கள் துதலிய அகன்று தினேயுஞ்
கட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெருஅr"
என்று அகத்திணையியலுள் ஒதுதவின், அவ்வாறு பாகுபாடு செய்தல் ஆசிரியர் தொல்காப்பியஞர்க்கும் உடம்பாடே ஆயிற்று. என்ன? ஐந்திணையினையும் அகமெனவே, ஒழிந்த கைக்கிளையும் பெருந்திணையும் அவற்றின் புறமாய் அகப் புறமாமென்பது தானேபோதருதலின் என்க. இனி அகத் திணைக்கண் முதல் கரு உரிப்பொருள் கூறிய குறிஞ்சிமுல்லை மருதம் நெய்தலென்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்விலக்கணங்களோடு ஒருபுடையொப் புமைபற்றிச் சார்புடையனவாய்ப் புறமாய் நிகழ்தலிற் புறமாம். இனித் தமக்கென நிலனுடையவாகிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்களைச் சார்ந்துநிகழும் நிலனில்லாப் பாலைபெருந்தினை கைக்கின் யென்பனவற்றிற்கு வாகையும் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒரு புடை யொப்புமை பற்றிச் சார்புடையவாய் நிகழ்தலின், புறப் புறமாம். ஆசிரியர் சிவஞான யோகிகள், சித்தாந்த சைவாசாரியர் "அகச்சமயம்"புறச்சமயம்'என இரண்டாகப் பகுத்தனவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி, "அகச் சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம்" என நான்காகப் பகுத்து, அவ்வாறு பகுத்தல் மரபாதற்குப் புன்னிருபடலத்திற் பொருளியல் பின் அகம் அகப் புறம், புறம், புறப்புறமென்று இங்கனம் நான்காகப் பகுத்தேரதிய வாற்றினையே தமக்கு அடிப்பாடாகக் காட் டியருளினுர்,
இனி நச்சிஞர்க்கினியர்,
" கைக்கிளே முதலாப் பெருத்தினை இறுவனம்
முற்படக் கிளத்த எழுதிணை யென்ப"
என்னும் அகத்திணையியற் சூத்திரத்து "முற்படக்கிளந்த எனஎடுத்தலோசையாற் கூறவே பிற்படக் கிளந்த எழுதிணை களவாயின? அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினை வென வரும் ஒழிந்தோர்

Gaviasarnerđave asalas
பன்னிரண் டென்முராதவின் புறத்தினை ஏழென்ற தென்னே யெனின்-அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இண்டாயவாறுபோல அகத்தினை ஏழற்குப் புறத்திணை ஏழென்றலே பொருத்த முடைத்தாயிற்று. எனவே, அகத்திணைக்குப் புறத்தினை அவ்வந்நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின், ஒன்று ஒன்றற்கு இன்றியமையாதனவாகுயிற்று. "கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய திண்வழுவாதலின் வேறு நி3ணயாகாது" என்றும்,
* வேர்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதக் தோம்பல் மேவம் ருகும்"
என்னும் புறத்திணையியற் சூத்திரத்து "அடித்துக் கோடலு மீட்டுக்கோடலும் வெட்சியாயின; "மீட்டல் கரந்தை" என்பரஈலெனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியன் கொண்டான். மீட்டலை வெட்சிக்கரந்தை யென்பாரு முளர் மீட்டலைக் கரந்தையென்பார்க்கு அது தினையாயிற் குறிஞ் சிக்குப் புறணுகாமை யுணர்க" என்றும்,
* காஞ்சி தானே பெருக்தினேப் புறனே"
என்னும் புறத்திணைவியற் சூத்திரத்துக் "கைக்கின் முதற் பெருந்திணையிறுவாய் ஏழண்பும் அகமென்றலின் அவ்வகத் திற்கு இது புறகுவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமை உணர்க" என்றும், கூறுமுகத்தானே, அங்கனம் பகுத் தோதுதல் மரபுநிலை திரிபாம் என்பர், ஆசிரியர் சிவஞான யோகிகள் "அகம் புறமெனப் பகுத்தனவற்றைத் தம்முள், வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம், புறம், புறப்புறமென நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத்திணை களின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடுபற்றி வேறுதினையாக வைத்து எண்ணுதலும், இன்னுேர் அன்ன பிறவும் பொருள் முடிபு வேறு படாமையின் மரபுநிலை திசியா ஆயின' என்றும்,

Page 68
AJ திராவிடப் பிரகாசிகை
இஃதறியாதார் "தொல்காப்பியமும் பன்னிருபடலமுந், நம்முள் முரணுவனவாகக் கருதி அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்ருென்றன் விகழ்வர் " என்றும், பாயிர விருத்தி வினுஞ் சிவஞான மாபாடியத்தும் யாப்புறுத்தோதினுர்,
இனிப் பல்காப்பியம் பல்காயம் காக்கைபாடினியம் என்பன பல்காப்பியனுர் முதலியோராற் செய்யப்பட்ட யாப் பிலக்கண நூல்கள். அற்றேல், தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனுர் முதலியோர் நூல் செய்தது எற்றுக்கெனின், அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளும் எல்லாஞ் செய்திலர் செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனைத் தொல்காப்பியனுர் சுருங்கச் செய்தலின், அறிதற்கருமை நோக்கிப் பகுத்துக் கூறினுரென்க.
இனிப் பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம் முதலிய இசைத்தமிழ் இலக்கண நூல்களும், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் முதலிய நாடகத்தமிழ் இலக்கண நூல்களும் மாபுராணம் பூதபுராணம் என்பனவும் மேலை இயற்றமிழ் நூல்கள் தோன்றிய காலத்துத் தோன்றி பன. இவற்றுட் பல இக்காலத்து வழங்கக் காணுமையின் இறுந்தன போலும். இனிப்பஞ்சபாரதீயம், இந்திரகாளியம், பஞ்ச மரபு முதலிய இசைத்தமிழ் நூல்களும், கூத்துநூல், பரதம், தாளவகையோத்து, பரதசேனுபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ்தூல் முதலிய நாடகத் தமிழ்நூல்களுங் கடைச் சங்கத்தின் பிற்றைஞான்று தோன்றியன என்றறிக.
பிரயோக விவேக நூலாச் 'ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்" எனத் தொல்காப்பியப் பாயிரத்தின் கண் வரு தலின் "தொல்காப்பியத்திற்கு ஐந்திர வியாகரணம் முதனூ லாம்" எனஞர். இன்னும், அவர் “அகத்தியம் நிறைந்த தொல் காப்பியன்"என்னுமையானும் "கடிநிலையின்றே ஆசிரியற்க" எனப் பொதுப்பட ஒதியதல்லது பெயரெடுத் தோதாமை யானும், அதற்கு அதுவே பொருளென் க" என்றுங்கூறினுள். ஆசிரியர் சிவஞானயோகிகள் பாயிர விருத்தியுள் "நூலெனப்

இலக்கண மரபியல் 5.
பொதுப்படக் கூருது நிலத்தொடு முந்து நூலென விசேடித் தலின், செந் தமிழ் தோன்றுங்காலத்து உடன் தோன்றிய நூல் அகத்தியம் ஒன்றேயாகலானும், ஏனை நூல்களெல்லாம் அகத்தியத்தின் வழித் தோன்றினவேயாம் ஆகலானும், ஐந்திரம் தோக்கித் தொகுத்தா ரெனின் தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக் குறிப்பு, விண் த்தொகை முதலிய சில சொல்லிலக்கணங் களும், உயர் திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட்பாகுபாடு ஞம், குறிஸ் சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதி களும் வெண்பா முதலிய செய்யுளிலக்கண மும், இன் ைே ரன்ன பிறவும், வடமொழியிற் பெறப்படாமையானும், இவை யெல்லாந் தாமே படைத்துக்கொண்டு செய்தாரெனின், முந்து நூல் கண்டென்பதனுேடு முரணுதலானும், முற் காலத்து முதனூல் அகத்தியமென்பதூஉம் அதன் வழித் தாகிய தொலகாப்பியம் அதன் வழி நூலென்பதுா உம் துணியப்படும" என்று நிறுத்தியும், 'தொல்காப்பிய ர்ை அகத்தியணுரோடு மாறு கோடலின அகத்தியத்தொடு பிறழ வும் பிற்காலத்து வீழ்ந்தன சில முந்து நூல் கண்டு அவற் றின் வழி நூல செய்தாரெனக் கொள்ளாமோவெனின்" என்று ஆசங்கித்து, 'அஃது ஆன்ருேர் வழக்கோடு மாறு கொள்வார் இக்காலத்துச் சொல்லினும் அடிப்பட்ட சான் ருேர் சொல்லாரா கலிற கொள்ளாய" என்றும், 'அல்ல தூஉம் கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனுர் மகனுர் நல்கீரர் இடைச்சங்கத்தாா க்கும் கடைச்சங்கததார்க்கும் நூலாயிற்று தொல்காப்பியமென்று உரை செய்தாரா கலின், இடைச்சங்கநாள் முதல் இனறு காறும் வழங்கி வருதலானும் அருந்தவக்கொள்கை அகத் தியணுரோடு மாறுகொண்டு நூல் செய்தாராயின் இவ்வாறு, நிலைபெற்று வழங்காதா கலானும்
* கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்
தோமின் றுணர்தல் தொல்காப் பியன் தன் ஆணையினதமிழறிந்தோர்க்குக் கடனே" 6Tauroyur, -
g, 9.-8

Page 69
திராவிடப் பிரகாசிகை
* வீங்குகடல்உடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா கல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனுப் புலமை அகத்திய னென்னும் அருங்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் கல்லிசை நிறுத்த தொல்காப்பியன்" எனவும்
"மன்னிய சிறப்பின் வானுேர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தென்தமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதற் பன்னிரு புலவரும்' எனவும், எல்லா ஆசிரியரும் அகத்தியஞர்க்கு முதன் மாளுக் காாயினு ரென்பதுபற்றியே தொல்காப்பியனுர்க்குப் பெருமை கூறி அகத்தியமே தொல்காப்பியத்திற்கு முதனுர லெனக் கூறினராகலானும், அகத்தியஞரோடுமுரணிச் சபித் தாராயின் அதுபற்றியே பெருமை கூறத்தகும். அவ்வாறு ஒராசிரியருங் கூருமையானும், அது வேதவழக்கொடும் ஆன்ருேர் வழக்கொடும் மாறுகொள்வார் கூற்றேயாம்' என் றும் "அற்றேல் அகத்தியம் நிறைந்த தொல்காப்பிய னென்னது ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனென்ற தென்னையெனின்" என்று ஆசங்கித்து, "அகத்தியம்நிறைத் தமை எல்லாராலுந் தெளியப்பட்டமையின் வடமொழி யிலும் வல்லனுயிஞனென்பது விளக்கிய அங்ங்ணங் கூறிஞர்" என்றும், 'இவ்வாறன்றி ஐந்திரத்தின் வழித்தோன்றிய நூலென்பது விளக்கிய ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்" என்ரு ரென்பாரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பிய னெனவே ஐந்திரம் முதனூலென்பது அமைந்திருப்பவும், முந்துநூல் கண்டெனக் கூறிய தெற்றுக்கு" என்றும் மறுத்துப் போந்தார். அதனல், பிரயோக விவேகநூலார் அக் கொள்கை வெறும் போலியேயாம் என்பது துணிக நச்சினுக்கினியர்க்கும் இதுவே துணிபாதல் மரபியலில்,

950au disasomyr ugey Sudb Va
வினேவி னிங்கி வினங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனுள் லாகும்"
என்னுஞ் சூத்திரத்திற்கு இங்கனங் கடாவிடைகளாள் அவர்
விளங்க விரித்துரைக்குமாறுபற்றியுணர்க.
அற்றேல், நச்சினுர்க்கினியர் தொல்காப்பியப் பாயிர வுரையில் தொல்காப்பியனுர் தம்மாசிரியர் அகத்தியணுரோடு மாறு கொண்டு அவர் தம்மைச் சபித்தாரென்று கூறியது என்னையெனின்-அவர், தொல்காப்பியனுர், தம் ஆசிரிய (ராகிய அகத்தியணுர்பால் முதலாய அன்புவழிபாட்டில் தலை நின்று கலைகள் நிரம்பக்கற்றுப் பன்னிகுவருள் தலைவராயினு ரென்றும்; தம் ஆசிரியர் செய்த தமிழ் முதனுரலாகிய அகத் தியத்தின் வழித்தாகத்தொல்காப்பியமென்னும் இலக்கண நூல் செய்தாரென்றும், பின்னர் மரபியலகத்து உரைவகுத் தாராகலின், பிறர் மதங்காட்டிக் களைதல் வேண்டி அங்ஙனங் கூறினுரென்று கொள்க.
இனி அது வேதவழக்கொடுக் ஆன்ருேர் வழக்கொடும் மாறுகோளுறச் சிலர் அங்ங்ணங் கட்டி நடத்திய போலியுரை யென்று சிவஞானயோகிகள் நியாயவலியுரையாற் களைந்து ஒதுக்கினராகவும், பதிப்புரைகாரர் அப்பொய்யுரை தம்பதிப் புரைக்குப்பொருந்தும் புரையென்றுபோலும் அதனுள் எடுத் துப்போற்றி அதுகொண்டு அகத்தியத்திற்குச் சிறுமையுந் தொல்காப்பியத்திற்குப்பெருமையும்பேசிப்புரையாட்டயர்ந் தார். அவர் அப் பதிப்புரை, அகத்தியம் எல்லா நலமும் ஒருங்கெய்திச் சிறக்கும் இறை நூலொக்கும் முத்தமிழ் முத னுரலெனவும், தொல்காப்பியம் அதன் வழித்தாகத் தோன்றி நடைபெறும் வழிநூலெனவும், அது வேத வழக்கொடும் ஆன்முேர் வழக்கொடும் பொருந்தி இயலும் பட்டாங்கு வரலாறெனவும், மேலே நிறுத்திப்போந்த வலியுரைகளின் முன்னர் ஒரு சிறுவரையேனும் நிற்றலாற்ருது தூர ஒதுங்கி மாயும் என்பது கற்ருரெல்லாந் தெற்றென உண்ர்வர்.
அதுகிடக்க. அவர் "தொல்காப்பியர் இட்ட சாபத்தின் வவியினும் அகத்தியம் இறந்துபட்டது" என்று புதுவதாக

Page 70
திராவிடப் பிரகாசிகை
வும் ஒன்று கற்பித்துப் புனிரயாட்டயர்ந்திார். அது புதுவ தாதல் எதனுலெனின், தொல்காப்பியனுர் அகத்தியணுரைச் கவர்க்கம் புகாப்பிர்" என எதிர் சபித்தனரென வேத வழக்கொடு மறுகோளுறுவார் ஆண்டுக் கூறினராக, அவர் அதனை ஒளித்துத் தொல்காப்பியர் அகத்தியம் இறந்துபடக் கோபமிக்குச் சாபமொன்று இட்டனரென்று ஒன்றுகட்டி யுரைத்தார்; அதனுலென்க. அவர் தாம் அங்ங்ணம் புதுவ தாகக் கட்டிக் கூறிய பதிப்புரைக்கண் குற்றம் வருதல் கண்டு அது பரிகரிக்க எண்ணி, "ஆசாரியர் வழிபாட்டிற் குறை வில்லாத திரணதுரமாக்கினி அவ்வாறு சபிக்கற்பாலரோ" என்று விணு நிகழ்த்தி, "அதுவன்றே அவர் ஆசிரியரைச் சபிக்காது அவர் செய்த நூலைச் சபித்ததென்க” என்றும், சிஷ்யரது சாபத்தின் ஆசாரியர் தடுக்கும் வன்மை இலரோ " என்று தடை நிகழ்த்திக், "கடவுளர் இருடிகள் சாபத்தினைத் தடுக்கும் வன்மையிலரெனின்-இது கடாவன் றென்று மறுக்க" என்றும். சில போலியாக விடுத்துச் சாலவுந்தம் புல்லறிவுநிலையிட்டனர். ஆசிரியர் வழிபாட்டில் தலைநின்ற தொல்காப்பியனுர் குரவர்ப்பேணுமை, நன்றி கோறலென்னும் உய்தியில் குற்றங்கள் தமக்கு எய்துமென் றஞ்சி அகத்தியனரைச் சபித்தல் செய்யாராயினுர் அறிவு தோன்றி அறங்கரைந்தார். பின்னர்த் துரபிமானம் மீதூர்ந்து அறிவுகொன்று "அதுவன்றே அவர் ஆசிரி பரைச் சபிக்காது அவர் செய்த நூலைச் சபித்தனர்" என்றும் அறங்கரைந்தது. சிறு மகார்க்கும் நகையின் நிறுத்தும் என்க. இது தானெடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதிக்க மாட்டாமல் அதற்குக்கேடுவரப்பேசுதலென்னும் நிக்கிரகத் தானம் என்க. இனி அகத்தியத்தினைச் சபித்தலும் அகத் தியஞரைச் சபித்தலொப்பத் தொல்காப்பியனுர்க்குக் குரவர்ப் பேணுமையும் நன்றி கோறலும் ஆம் என்ன ? சா ஈசுர வாக்கியமாகிய வேதசிவாகம நிந்தை, ஈசுரநிந்தை யொப் பதோர் அதிபாதகமாகும்" என்றும், "அரசன் நீதிநூல் நிந்தை அரசனிந்தை யொப்பதோர் குற்றமாம்" என்றும், உண்மை நூல்கள் ஓதுதலின் என்பது.

இலக்கண மரபியல் s
அவர் மாளுக்கராகிய தொல்காப்பியஞர் இட்ட சாபத். திண் ஆசிரியராகிய அகத்தியஞர் தடுக்கும் ஆற்றலாளர் ஆகாதது என்கொலோவென்று கடா நிகழ்த்தி, இருடிகள்
சாபத்தினைக் கடவுளர் தடுக்கும் ஆற்றலுடையர் ஆகாமை
கேட்டலின், அது கடாவன்றென்மூர், அது மேற்கொண்ட
தண்ச் சாதிக்கும் வியாத்தியுடைத்தாகாமையின் ஏதுப் போலியாம் இருடிகள் சாபத்தினைக் கடவுளர் நடுக்கும்
ஆற்றலுடையர் அல்லராதல் யாண்டும் பிறழாது ஒருதலை யாதல் செல்லாமையின் என்க. அவர் அறவரும் மாளுக்
கருமாகிய தொல்காப்பியனுர் அறவர்க்கு இறைவரும்
ஆசிரியருமாகிய அகத்தியனுரைச் சபிக்க அஞ்சி அவர்
நூலைச் சபித்தாரென்று மேற்கொண்டார்; அதனைச்
சாதிக்க அவர் ஆசிரிய வழிபாடாகும் அறஞ்சிதைத்தற்கு
அஞ்சுதலை ஏதுவாக்கினர் : ஆசிரியர் நூலைச் சபித்தலும் ஆசிரியர்ச் சபித்தலொப்ப அவருக்குக் கேடு பயப்பதோர் மறமேயாம் என்று அவ்வேதுவுக்குக் குற்றம் வந்துழி
அதனைவிட்டு, ஆசிரியர் மாணுக்கர் சாபத்தினைக் கடக்க
மாட்டாராயினமை பொருந்துமென்று முன்னதற்குமாறுறப் பின்னுெரு மேற்கோள் கூறிஞர். அதனைச் சாதிக்க இருடிகள் சாபத்தினைக் கடவுளர்கடக்கும் ஆற்றலுடையர் ஆகாமை என்னும் இயைபில் பிறிதோர் ஏதுக் கூறினுர், அவை மேற்கோளுக்கு மறுதலைப்படப்பேசுதல், மேற்கோளை விட்டுவிடுதல், பிறிதொரு மேற்கோளைக் கூறுதல், தான்
கூறிய ஏதுவுக்குக் குற்றம் வந்துழி வேருேர் ஆற்ருன் ஏதுக் கூறுதலென்னுந் தோல்வித்தானங்களாதல் அறிக. இனி
அகத்தியஞர் முனிவருந்தேவரும் வணங்கியேத்துந் தெய்வ ஆற்றல் பெரிதுடையராய் அவர்க்கெல்லாந் தலைவராய்
விளங்கும் பெருமையுடையராகலின், அவர் அருளியும் வெகுண்டுங் கூறும் மறைமொழிகள் இறைவன் அங்ங்ணங் கூறும் அருட்சாப மறைமொழிக ளொப்பத் தேவர் அசுரர்
முனிவர் முதலாயினுேர்க்கெல்லாம் ஆக்கக்கேடுகளைத் தப் பாது பயக்கும் ஆற்றலுடையனவாம். தேவர் முனிவர் முத லியோர் அவர் தம்மை வெகுண்டு கூறுஞ் சா பவுரைகள் காமன் ஐங்கனை கண்ணுதல் இறைவன் எதிர் வெந்து பொடி

Page 71
aa ay திராவிடப் பிரகாசிகை
யாய் அழிந்தமைபோல. அவரெதிர் சத்திகெட்டழியும். அதுவேயுமன்றிக் காமன் அவ் அவிர்சடைக்கடவுள் அழல் விழிக்கு இலக்காய் வெந்து பொடியாயினதுபோல அவரும் அகத்தியணுச் சாபமறைமொழிக்கு இலக்காய் ஆற்றல் சிதைந்து உய்தி பெருது கெடுவரென்றுந் துணிக. இவை யெல்லாம் ஆய்ந்து துணிந்தன்றே சிவஞானயோகிகள், *அது வேதவழக்கொடும் ஆன்ருேர் வழக்கொடும் மாறு கொள்வார் கூற்றே.ஆம் என்று மறுக்க," என்று பாயிர விருத்தியில் அங்ங்ணம் ஆண கூறுவாராயினதுTஉம் என்று கடைப்பிடிக்க. மறைமுதற்பொருளான கறைமிடற்றிறைவன் நிறுத்திய வைதிகசைவ மெய்ந்நெறிவந்த தெய்வப் பெற்றி பாளர் தாரதம் மிய வரலாறு நல்லாசிரியரை வழிபட்டு நன்றுணரப்பெருமையால் அவர் இவ்வாறெல்லாம். படைத்துக் கொண்டு கூறிப் பழிமலைந்தார் என்ருெழிக.
இனித் தொல்காப்பியனுர் இயற்றமிழ் வழக்குநூல் போல அவரோடு ஒருசாலை மாணுக்கர்களாகிய மற்றைப் பதினுெருவர் நூல்கள் இடைச்சங்கத்தார் தமிழாராய்ச்சிக்கு, நூல்களாகாதவாறு என்னே யெனில்,-அவை இடைச் சங்கத்தார் தமிழாராய்ச்சிக்கு நூலாகாவாயினவல்ல துர்லாயினவே. அஃதேல், அவ்வரலாறு நக்கீரனுர் களவிய லுரையுட் சொல்லாதது என்னையெனின்-தொல்காப்பியஞ் சொல்லவே அவையுங் கொள்ளப்படும் என்பதுபற்றி அவர் ஆண்டு அவை கிளந்து ஒதாராயினுரென்க. மற்றவை தம்முள் ஒன் ரூன இசைநுணுக்கம் ஆண்டுக் கிளந்தோதி வது உங் காண்க. தொல்காப்பியம் இடைச்சங்கத்தாருக்கு. நூ லாயினமை சொல்லப்படுதலால், அதுவும் அதுபோல வழிநூலயிேன பிறவும், அக்காலத்தாக அதற்குச் சிறிது. முன்னுகத் தோன்றி நடைபெறுவவாயின என்றே துணிக. மற்றுப் பதிப்புரைகாரர் தொல்காப்பியம் முதலியன தலைச் சங்கத்தார் காலத்துக்கு முற்பட்டுத் தோன்றித் தலைச்சங்க, அரங்கேறிப் பின்னர் இடைச்சங்கத்தாருக்கு நூலாயின வென்றும், தலைச் சங்கத்தில் தொல்காப்பியம் விளங்கா,

இலக்கண மரபியல் éés a
மைக்குக் காரணம் அகத்தியரூர் மாறுகோளென்றும், மொழிந்தார். தொல்காப்பியம் முதலியன தலைச்சங்கமேறி நிலவினவேல், நக்கீரர் அவ் வரலாறு கிளந்து கூறுவராவர் அவர் அவ்வாறு கூருதொழிந்தமையானு, முக்குணங் கடந்து மிக்க தெய்வப் பெற்றியுடையராகிய அகத்தியஞர் மாறுகொண்டாரென்று அவருக்கு விருப்பு வெறுப்புச் சீவ குணங்கூறுதல் குற்றமாய் முடிதலானும், அது பொருந் தாமையுணர்க. இன்னும் அவர் கூற்றுப் பொருளாயின், அகத்தியணுர் மாறுகொண்டு தொல்காப்பியத்தினைத் தலைச் சங்கத்தில் விளங்கவொட்டாது விலக்குதற்கு உடம்பட் டிருந்தாரென்று அவிர்சடைக்கடவுள் முருகவேள் என் பார்க்குப் பெரியதோர் இழுக்கும் ஆமென்க. இன்னும், அவர் கூற்றுப் பொருளாங்கால், தொல்காப்பியம் இடைச் சங்கத்திலும் விளங்குமாறின்றி ஒதுங்கிற்றென்றுமாம். என்ன? இடைச்சங்கத்திலும் அகத்தியணுர் வீற்றிருந்தாராக வின், ஆண்டும் அது அவர் மாறுகோளுற்று விளக்கம் பெரு தாதல் வேண்டுதலினெண்க. இவ்வாற்ருல் அவர் கூற்று வேத வழக்கோடும் ஆன்ருேர் வழக்கோடும் மாறுபடும் பழியுரையே யாமன்றி நியாயவுரை ஆகாமை தெற்றெனவுணர்க.
அற்றேல் அஃதாக செந்தமிழ்மொழி தோன்று ங் காலத்து உடன் தோன்றிற்குய் அதற்குப்பேராதாரமாய் முச் சங்கத்தும் நிலவிய முதனூலாகிய அகத்தியங் கடைச்சங்கம் ஒடுங்கிய பிற்றைஞான்று வழங்கற்பாடின்றி மறைதற்குக் காரணந்தான் யாதெனின்-கூறுதும். அகத்தியம் பல வாழ் நாளுஞ் சில்பிணியும் பேரறிவுமுடைய அக்காலத்தார் கற்றுப் பிறருடன் பயின்று அறிவு நிரப்புதற் பொருட்டுச் செய்யப்பட்டதொரு பெருநூலாதலின், சின்னுளும், அவற் றுள்ளும் பல்பிணியும் சிற்றறிவும் உடையராகிய இக் காலத்தார், தாம் அதனைக் கற்றலும் பலருடன் பயிறலுஞ் செய்து கல்வி நிரப்புதல் முடியாதென்று கைவிட்டு அதன் வழிச் சுருங்கித் தோன்றிய தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையே கைக்கொண்டு போற்றிப் பயில்வா ராயினமையின் அது எடுத்தெழுதிப் படித்துப் பயில்வா

Page 72
... O திராவிடப் பிரகாசிகை
ரின்றி வைகரிவடிவில் தீர்ந்து மத்கிமைவடிவு நேர்ந்து பைசந்தி வடிவிற்ருகிப் பரமயோகி கட்கே புலணு தற்குரிய சுத் தகுக்கும நாதமாய் ஒடுங்கிறறென க. அவ்வாறு பாது காத துப் பயில் வார் கைவிட்டமையால், வடமொழியின் மாமறை ஆகமச் சுருதிகளுள்ளும் அவற்றின் வழிநூல்க ளுள் ரூங் காலந்தோறும் ஒடுங்கின பல இன்னும், அவ்வாறு பாது காத்துப் பயில் வார் கைவிடுதலால் தென்மொழியில் தேவாாச சுருதிகளுள்ளுந் தெய்வச் சங்கமரீஇய நூல்க ளுள்ளுங் காலந்தோறும ஒடுங்கின பல. இவையெல்லாஞ் சாபததாலழிந்து மறைந்தனவல்ல. இச்செந்நெறி தேர்ந்து கொள்ளமாட்டாது, அகத்தியம் தொல்காப்பியனுர் சாபத் தினுல் அழிவுபட்டதென்று படைத்துமொழிந்தாரை அவை யெல்லாம் அழிவுபடுதற்கு ஏதுவாய்நின்ற சாபய தாம் யா வையென்று கடாயிஞர்க்கு விடை யாதோவென்க" இன்னும், அவர் தம் பதிப்புரையில் அகத்தியம் தொல் காப்பித்தின் முன் விளங்கமாட்டாது தாழ்வுற்ற தென்று சழக்கொனறு உரைத்தார். அம் முதல்நூலும் வழி நூலும் முறையே அரனும் அரன்மகனும் போல வரமுறுவனவேயா மன் றி முரணுறுவனவல்ல. இனி முதனூலான அகத்தியம் வழி நூலாகய தொல்காப்பியத்தின் முன்னர் விளங்க மாடடாது தாழ்வுற்ற தென்றல், அரன் மகன் முன் அரன் விளங்கமாட்டாது தாழ்வுற்றனன் என்பதனேடொத்துச் சிறு மகார்க்கும் நகையினை நிகழ்த்துவதோர் சழக்குரையே யா மன்றி வழக்குரையாகாதென் க.
கடைச்சங்கம்
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதா வியரும், சேந்தம் பூதனரும் அறிவுடைய ரஞரும், பெருங்குன் றுார கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந் துவருைம், மருதனிள நாகஞரும் கணக்காயனுர் மசனுர் நக் கீ ஞருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன் பதின்மர் அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன் பதின்மர் பாடினர், அவர்களாற் பாடப்பட்டனநெடுந்தொகைநானூறும்,குறுத்

இலக்கண மரபியல் aala
தொகை நானூறும், நற்றிணை நானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபா. லும், கூத்தும், வரியும், பேரிசையும் சிற்றிசையுமென்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப் பியமும், அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத் தெண்னூற் றைம்பதிற்றியாண்டு, அவர்களைச் சங்கம் இரீஇயினர் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீமுக நாற்பத்தொன் பதின்மர். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர. மதுரை. அவருட் கவியரங்கேறிஞர் மூவர் பாண்டியர்
அற்றேல் அஃதங்ங்னமாக இடைச்சங்கத்தார் தமிழா ராய்ச்சிக்கு நூல்களாகி நிலவிய தொல்காப்பியம், மாபுரா ணம்,பூதபுராணம், இசைநுணுக்கம் என்பனவற்றுள், தொல் காப்பியம் இடைச்சங்க முதல் இன்றுகாறும் உளதாய் நிலை பெற, மாபுராணம், பூதபுராணம் இசைநுணுக்கமென்பன மறைதற்குக் காரணம் என்னையெனின்-அவையும் பரந்து பட்ட பொருண்மையவாய்ச் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவின் மக்கட்கு உபகாரப்படாமையின் அவர்தம் மாற் கைவிடப்பட்டு மறைந்தன என்க.
இனி, "எண்ணென்ப வேண் எழுத்தென்ப" எனவும், "சத்தமுஞ் சோதிடமும்” எனவும், இயற்றமிழோடு சிறந் தெடுத்து எண்ணப்படுஞ் சோதிடம் முதலிய பிறகலைகளு முளவாக மும்மைச் சங்கத் தமிழாசிரியர்களும் பிறகும் இய விசை நாடகமென்னும் இம் மூன்றனையுமே விதந்து ஆராய்ந்து கொண்ட தென்னையோவெனின்-சோதிடம் முதலிய பிறகலைகளெல்லாம் ஆரியத்தினுந் தமிழினும் ஏனை மொழிகளினும் வேறுபாடின்றி ஒப்ப நிகழ்தலின் அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், விசை நாடகமென் றும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில விேறுபாடுடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியணுர் முதலிய முத்தமிழ்ச் சங்க ஆசிரியர்களும்

Page 73
4th a திராவிடப் பிரகாசிகை
பிறரும் இம் மூன்றுமே விதந்தெடுத்து ஆராய்வாராயினர். அதகுல் அஃது ஒக்கு முறைமைத்து என்றுணர்க.
அற்றேலஃதாக தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச் சங்கமென்னும் முச்சங்கத்தாரும் முறையே நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டும், மூவாயிரத் தெழுநூற்றி பாண்டும், ஆயிரத் தெண்னூற்றியாண்டுஞ் சங்கமிருந்து தமிழாராய்த்தார் என்றும் அகததியம் அம்முச்சங்கத்தார்க் கும் நூலாயிற்றென்றும் தமிழாசிரியர் கூறுமுறைகள் மை வுடையவாம். என்ன ? பாணினியம் மாபாரதத்துட் டோந்த உதிட்டிரன் பீமன் அருச்சுனன் வாசுதேவன் முதலின பெயர்கட்கு இயல்முடிபு கூறி அம் மாபாரதத்திள் பின்னதாதல் அறியப்படுதலின்,
*வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கினேயாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாங் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகச்."
எனக் காஞ்சிப்புராணத்துட் கூறுமுறையானே அகத்தியம் அப் பாணினியத்தின் பின்தோன்றியதென்பது இனிது பெறப்படுதலின், எனின்-சிவபிரான் ஆதிக்கண் தம்பால் தோற்ற புற்று நடைபெறுத் தெய்வத் தொன் மொழியான தமிழிலக்கணம் ஆசிரியர் அகத்தியஞர்க்குச் செவியறிவுறுத் தருளிய வரலாறு காந்தபுராணத்து உபதேசகாண்டத் தினும், காந்தபுராணத்துக் காளிகாகண்டத்துக் காஞ்சி மான்மியத்தினும், காந்தபுராணத்து அகத்திய காண்ட கென்னும் ஆலவாய்மான்மியத்திலும், வேறு வேறு ஒதப் படும். சிவபிரானேயன்றி அறுமுகக் கடவுளும் அகத்திய குர்க்குத் தமிழிலக்கணஞ் செவியறிவுறுத்தருளினுள் என்று ஆண்டாண்டுக் கேட்கப்படும். அவை ஒரு காலத்தன வாதலன்றிப் பலகாலத்தனவாதல் தெள்ளிதிற் றுணியப் படும். படவே, அகத்தியத்தோற்றம் பாணினியத்தின் முற்பட்டதுமாம், மற்றதன் பிற்பட்டதுமாம். இஃதென் சொல்லியவாருே எனின்-பலவாகுகப் போதரும் அகத் தியத்தோற்ற வரலாற்றுள்,

QGavas as awer Lor lausio 46EAR,86k
*வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கினேயாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலார் தொழுதேத்துச் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாக."
என்று காஞ்சி மான்மியத் தோதப்பட்ட அகத்திய வரலாறு இறுதிக் கண்ணதாகலின், அதுபற்றி அகத்திய முதனூல் அக்காலத்தில் தானேயுதித்ததென்று கொண்டு அவ் வகத்திய முத்தமிழ் முதனூலின் தொன்மை வரலாறு பிரமாணமாதல் யாங்கனமென்றெடுத்து ஆசங்கித்தல் பொருந்தாது என்றவாருமென்க.
அற்றேல் அஃதங்கனமாக சிவபிரான் அறுமுகக் கடவுள் முற்றறிவுடைய ஒரு தனி முதல்வர். அகத்தியகுரோ தவத்தான் மனந்தூயராய் முக்குணங்களையுங் கடந்து அவ்: விறைவரருள் பெறறுடைய மாமுனிவர். அப்பெற்றியுடைய இறைவர் இப்பெற்றியுடைய அகத்தியறர்க்குத் தமிழிலக் கணம் ஒருகாலத்து ஒருமுறையானன்றிப் பலகாலத்துப் பன்முறையாற் செவியறிவுறுத்த அமர்ந்தவாறு என்னை யெனின்,-தமிழ் வழக்குக் காலந்தோறும் வேறுபடுதலின், முற்காலத்து வழங்கி வீழ்ந்த தமிழ் வழக்கைக் களைந்து பிற்காலத்து வேறுபடப் பிறந்த தமிழ் வழக்கைத் தழுவி வழக்கு நெறிப்படுத்தல் வேண்டி, அவ்விறைவர் அகத்திய ஞர்க்குத் தமிழியல் அங்ங்ணங் காலவேறுபாட்டாற் பலமுறை செவியறிவுறுத்தியருள அமர்ந்தாராகலின், அது குற்ற மாகாதென்க. ஆசிரியரெல்லாம் "இறந்தது விலக்கல் எதிரது போற்றல்" என்னும் உத்தியும்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னுனே"
என்னும் நூற்புறனடையும், நூன்மரபாகக்கொண்டு ஒது மாறும் இதற்கு உறுசான்று ஆதலறிக. இனி நந்தியெம் பெகுமரன் முதலிய கணநாதர்களும் அயன்முதலிய தேவர்ே

Page 74
... திராவிடப் பிரகாசிகை
சளும், சனற்குமாரன் முதலிய முனிவர்களும், சிவபிரான் பால் தத்துவபோதம் ஒருமுறையானன்றப் பன்முறை யானுஞ் செவி யறிவுறுத்தப்பட்டு ஐயம் நீங்கி மெய் யுணர்ந்தாரென்று புராணங்களில் ஆண்டாண்டுக் கேட்கப் படுதலின், கால வேறுபாடுபற்றி வீழ்ந்தும் பிறழ்ந்தும் வருந் தமிழ் வழக்குகளை, ஆய்ந்து களைந்து தழுவி வழக்கு =வழிப்படுத்தல் வேண்டி, அவ்விறைவர்பால் அகத்தியணுச் தமிழிலக்கணம் அவ்வாறு பன்முறை கொண்டிடல் தக்க வாறே ஆம் என்பது.
இதன் மற்ருேராற்ருனும் நெறிப்படுத்துரைத்தும், பல்வாழ்நாளும் பிணிதபுநோன்பும் அறிவுவலியுமுடைய முற்காலத்தார் நீடிருந்து ஆராய்ந்து தமிழ் வழக்குத் தேறி உறுதி கூடுதற்பொருட்டு, அகத்தியஞர் அருந்தவமிருந்து, இறையணுரருளியவாறு. கடைப்பிடித்துத் தம்பெயரான் முத்தமிழிலக்கண முதனூல் முதற்கண் விரித்தியற்றி உப கரித்தருளினர். இது முதற்சங்கத்தின் முற்பட்டுப்போந்த அகத்திய வரலாறு இடைக்காலத்தார் அம்முற்காலத்தரிற் குறைந்த வாழ்நாளும், குறைந்த நோன்பும், சிற்றறிவு முடையராயினமையின், அவர் பொருட்டு, அகத்தியஞர் மறித்தும் அருந்தவமிருந்து இறையனுரருளியவாறு கடைப் பிடித்துத் தம்பெயரான் இயற்றி வழங்குவித்த அம் முத்தமிழ் இலக்கண முதனூலைப் பின்னர்ச் சுருங்க யாத்து இயற்றி யுபகரித்தருளிஞர். இஃது இடைச்சங்க ஞான்று போந்த அகத்திய வரலாறு. பிற்காலத்தினர் அவ் விடைக் காலத்தரிற் குறைந்த வாழ்நாளும் நோன்பும் அறிவும் இட்டையராயினமையின், அவர் பொருட்டு அகத்தியஞர் மறித்தும் அருத்தவமிருந்து இறையஞர் அருளியவாறு கடைப்பிடித்துத் தம் பெயரான் வழங்குவித்த அம் முத்தமி Nலக்கண முதனுரலைப் பின்னுஞ் சுருங்க யாத்தியற்றி யுப கரித்தருளிஞர். இஃது கடைச்சங்க ஞான்று போந்த அகத் திய வரலாறு. இவற்றுள் இறுதிக் கண்ணது பாணினி யத்தின் பிற்பட அங்கனம் நிகழ்ந்த வரலாரும்.

இலக்கண மரபியல் sa-6,
*ஏழியல் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் ருேதிய புலவனும் உளனுெரு வகையான் இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்" என மொழிதரும் அகத்திய முதனூல் இவ்விறுதியதாம்.
வட நூலாரும், "முற்காலத்தில் தைவவியாகரணங் களும் ஆரிடவியாகரணங்களும் பல வழங்கின. கலிகாலத் தின் மக்கட்கு ஆயுளும் அறிவும் குன்றுதலின் அவற்றின் யெல்லாங் கற்று அறிவு நிரப்பமாட்டாது வடமொழியை வழு மலைதர வழங்குவாராயினர். அதுகண்ட பாணினி முனிவர் அருந்தவமிருந்து சிவபிரான் திருவருள் பெற்று அத் தைவ ஆரிட வியாகரணங்களைச் சுருக்கி "அட்டாத்தி யாயி' என ஓரிலக்கண நூல் செய்தருளினுர்," என்றுரைப் பாராதலின், யாம் காலபேதத்தொடு படுத்தோதும் இவ் வரலாறு மற்றவரானும் ஒப்பற்பாலதேயா மென்பது. வடமொழிவியாகரணம் பலராற் காலத்திற்கேற்ப விரிந்துஞ் சுருங்கியும் நடந்தது. தென்மொழி இலக்கணம் உலக மெலாந் தொழுதேத்துங் குடமுனிவரான அகத்தியணு ரொருவர் ஆணை வழியிற்ருனே காலங்கட்கேற்ப விரிந்துஞ் சுருங்கியும் நடந்தது, இது தம்முள் வேறுபாடு. அகத் தியம் இங்ங்ணங் காலத்திற்கேற்ப விரிந்துஞ் சுருங்கியும் மாறி நடந்தமையாற்போலும் மற்றது பேரகத்தியம்" சிற்றகத்தியம்” என அங்ங்ணம் வழங்கப்படுவதாய தென் பது. அகத்தியங் காலபேதம் பற்றி இவ்வாறு விரிந்துஞ் சுருங்கியும் மாறி நடந்த முறையானே அவ்வாறு வழங்கப் பட்டமை தேறமாட்டாதார். பேரகத்தியஞ் சிற்றகத்தியம் வெவ்வேறு ஒருகாலத்து ஒருங்கு நிலவினவென்று தமக்கு வேண்டியவாருேதி, வரலாற்று முறை திறம்பிடுவர். இன்னும் விரிப்பிற் பெருகு மென்க.
களவியல்
கடைச்சங்கத்தார் காலத்துப் பாண்டியளுடு பன்னிரி யாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசிககுெதலும்

Page 75
154 திராவிடப் பிரகாசிகை
பாண்டியன் சங்கப் புலவரெல்லாரையுங்கூவி, வேம்மின் ! யான் உங்களைப் புறந்தரற்பாலன் அல்லேன் என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் துமக்கறிந்தவாறு புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்" என்ருன், என, அரசன் விடுத்து அவரெல்லாரும்போயினர். போயபின்னர்க் கணக்கின்றிப் பன்னிரியாண்டு கழிந்தது, கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்தபின். பாண்டியன் இனி நாடு நாடாயிற்முகலின் நூல் வல்லாரைக் *கொணர் க என்றுகிங்கரரை எல்லாப்பக்கமும் போக்கினன். போய கிங்கரர் எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப் பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்தனர். பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேமென்று வந்தார். வர அரசனும் புடைபடக் கவன்று என்னை - எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத் தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேமெனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழல் நிறக்கடவுள் சிந்திப்பான் என்னை பாவம் 1 அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று; அது தானும் ஞானத் திடையதாகலான் யாம் அதனைத் தீர்க்கற்பாலம்" என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பி தழகத்தெழுதிப் பீடத்தின் கீழிட்டான். இட்ட பிற்றை ஞான்று, தேவர்குலம் வழிபடுவான் தேவர்கோட்டத்தை எங்குந்துடைத்து, நீர் தெளித்துப், பூவிட்டுப் பீடத்தின்கீழ் என்றும் அலகிடான் அன்று தெய்வக்குறிப்பினுன் அலகிடு வன் என்று உள்ளங்குளிர அலகிட்டான். இட்டாற்கு அலகி னுேடும் இதழ்போந்தன, போதரக்கொண்டு போந்து நோக்கினுற்கு வாய்ப் புடைத்தாயிற்றேர் பொருளதிகார மாய்க் காட்டிற்று. காட்டப், பிராமணன் சிந்திப்பான் "அர சன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்ருனென்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்து நம்பெருமான் அருளிச்செய்தான் ஆகும்" என்று அவன் தன் அகம்புகு தாதே கோயிற்றலைக்கடைச் சென்று நின்று கடைகாப் பார்க்கு உணர்த்தின்ை கடைகாப்பார் urfittq tufb6for fals தினர் பாண்டியன் புகுதுக என்று பிராமணனைக் கூவிஞ்றன்.

Savášasaw uprajaib Salt
கூவப், பிராமணன் சென்று புக்குக் காட்டினன். பாண்டியன் ஏற்றுக்கொண்டு நோக்கிப் "பொருளதிகாரம் இது; தம் பெருமான் நமதிடுக்கண் கண்டு அருளிச்செய்தான் ஆகறி பாலது" என்று, அத்திசை நோக்கித் தொழுது கிகாண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து 'தம்பெருமான் நமதிடுக் கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம், இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்" என அவர்கள் அதனைக்கொண்டு போந்து கல்மாப்பலகை ஏறியிருந்து ஆராய்வுபூழி, எல்லாருந் தாந்தாம் உரைத்த உரையே நல்ல தென்று சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல நாம் இங் கனம் எத்துணை யுரைப்பினும் ஒருதலைப்படாது. நாம் அரச னுழைச்சென்று நமக்கோர் காரணிகன்த் தரல்வேண்டு *மென்று கொண்டுபோந்து அவனுற் பொருளெனப்பட்டது *பொருளாய் அன்றெனப்பட்டது அன்ருய் ஒழியக் காண்டும் என, எல்லாரும் ஒருப்பட்டுப் பாண்டியனுழைச் சென்ருர், பாண்டியன் எதிர்சென்று ‘என்னை நூலுக்குப் பொருள் கண்டீரோ?" என்ருன். அவர் "அது காணுமாறு எமக் கோர் காரணிகனைத் தரல் வேண்டும்" எனப், "போமின், நுமக்கோர் காரணிகனை எங்ஙனம் நாடுவேன் நீயிர் நாற் பத்தொன் பதின்மராயிற்று. உமக்கு நிகராவார் ஒருவர் இம்மையின் இன்றே" என்று பாண்டியன் சொல்லினுன். சங்கப்புலவர் போந்து கல்மாப்பலகையில் ஏறியிருந்து, 'அரசன் இது சொல்லினுன் காரணிகனைப் பெறுமாறு என்னை கொல்?" என்று சிந்திப்புழிச், "சூத்திரஞ் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக்கடவுளன்றே அவனையே காரணி 'கனைத் தரல் வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்" என்று வரங்கிடந்தார். இடையாமத்து இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனுவான் உருத்திரசன்மன் என்பான் பைங் கண்ணன் புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான் ஒருமூங் கைப்பிள்ளையுளன் அவனைஅன்னனென்றிகழாது கொண்டு போந்து ஆசனமேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொரு *ளுரைத்தால் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய்யாயின உரைகேட்டவிடத்து, மெய்யல்லாத வுரை *கேட்டவிடத்து வாளாவிருக்கும், அவன் குமாரதெய்வம்

Page 76
lly திராவிடப் பிரகாசிகை
அங்கொரி சாபத்தினுள் தோ என் நிரூன்" என முக்காவிசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்ருக, சி முந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து உப்பூரிகுடி கிழாருழைச் சங்கமெல்லாஞ் சென்று, இவ்வார்த்தை யெல் ான் சொல்வி, "ஐ குவான், உத்திரசன் மனோத் தரல் வேண்டும்" என்று வேண்டிக், கொடுபோ ந்து, வெளியது உடீஇ வெண்பூச்சூட்டி வெண் சாந்தணிந்து, கல்மாப் பலகையேற்றிக் கீழிருந்து சூத்திரப்பொருள் உரைத்தார். உருத்திரசன் மனுவான் எல்லாரும் முறையே உரைக்கக் கேட்டு வாளா விருந்து,மதுரை மருதனிள நாகஞர் உரைத்த விடத்துக் கண்ணிர் வார்ந்து மெய்ம்மத் நிறுத்தினுன் பின்னர்க் கணக்காயஞர் மசனுர் நக்கீரர் உரைத்தவிடத்துப் பதத்தொறுங் "கண்ணிர்வார்ந்து மெய்ம்மயிர் சின் இருந்தான். இருப்பச் சங்கப்புமி பிர் ஆர்ப்பெடுத்து மெய் புரை பெற்கு மிந்நூற்கு" எள்ளுர், அதஞல், உப்பூரிகுடி கிழார் மகனுவான் உருத்திரசன்மன் செய்தது இந் நூற்கு உரை யென்பாரும் உளர். அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட திற்கு நக்கீரஞரால் :உரை கண்டு, குமார சுவாமியாற் கேட்கப்பட்ட தென் க. களவியல் வந்தவாறும் அதற்கு மெய்யுரை கண்டவாறும் இவையாம்.
இனி உரை நடந்தவாறு சொல்லுதும். மதுரைக் கணக் காயனுள் மகனுர் நக்கீரனூர் தம் மகனுர் கீரங்கொற்றஞர்க்கு அதனே யுரைத்தார்; அவர் தேனூர்கிழார்க்கு உரைத்தார்: அவர் படியங்கொற்றஞர்க்கு உரைத்தார்; அவர் செல்வத் தாசிரியர் பெருஞ்சுவஞர்க்கு உரைத்தார்; அவர் மன லுர ராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனுர்க்கு உரைத்தார்; அவர் செல்லுனர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனுக்கு உரைத்தார் அவர் திருச்இன்றத்தாசிரியர்க்கு உயிரததார்; அவர் மாதளவனூர் இளநாகனூர்க்கு உரைத்தார்; அவர் முசிறியாசிரியர்க்கு உரைத்தார் இங்கனம் வருகின்றது உரை, இந்நூலுட் கூறிய முச்சங்க வரலாறு களவியல் முதல் நூல் முகத்து நக்கீர்ை உரைத்து நிறுத்தியது என்தி,

இலக்கண மரபியல்
அற்றேலஃ தங்ங்ணமாக ஆசிரியர் அகத்தியணுர் முதற் கண் முத்தமிழ் நூல் முதன்மைபெறச் செய்தனர். அதனுல் அசத்தியமே தமிழ் முதனூலாய்ச் சிறந்தது. மற்றுபூக் தியத்தின் பின்னர் ஆவவாயில் அவிரிசடைக்கடவுள் செய் தருளிய களவியல் தமிழ் முசனூலாகுமாறு என்னையோ வெனின்-முற்காலத்தாகப் பிற காலத்தாக வினேயினங் விளங்கிய வறிவின் முஃன வன் செய்தனவே முதனூ 1ாம். அங்ஙனமாயினும், அம் முதல்வன் தன் னருளாய் விஃகாரி சிங்கி விளங்கிய அறிவின் முஆரை அதிட்டித்துச் செயப் படுவனவும் முதனூல்களாம். அதனுள் சிவபிரான் உடு 高平 வழி வினே யின் நீங்கி விளங்கிய அறிவின் முஃனவராகிய அகத் திபரைாற் செய்யப்பட்டதூஉம் முதனூலாயது. இசஞல், பிற்காலத்துப் பாண்டியள் பொருட்டு பெருமானடிகள் செய்த களவியல் வேதாகமம் போல்வதோர் முதனூ யோ மென்று ணர்க. மற்றின் னும் இதரூனே, முதல்வன் உபதேச அருளால் வினோயினிங்கி மெய்யுணராதா முதிர் மேயாக நூல்கள் செய்யினும் அவை முதனுலா காவென்பது தெளிக. மற்றினவயெல்லாம் பெதுவித்தற்பொருட்டன்றே ஆசிரியர் தொல்காப்பியனுர்,
" வினேயின் ரீங்கி விளங்கிய வறிவின்
முஃவன் *ண்டது முதனூ லாகும்" என நோக்குப் பெரிது புணர்த்து அங்ங்ணஞ் சூத்திரம் யாக்கலுறுவார் ஆயினரென்க.
இக்களவியலென் அம் முதனூல்,
" அன்பின் ஐtதினேக் களவெனப் படுவது
அங்கினர் அருமனற மன்றல் எட்டினுட் கதிேருவ வழக்கம் என்மனுர் புலவர் "
என்பது முதலாக,
" களவு சற்பெனக் கண்ணிய சண்டையோர்
உனகி முன்பினுயர்ச்சி மேன " தி. பி.-9

Page 77
AO திராவிடப் பிரகாசிகை
என்பது சமுக அறுபது சூத்திரமுடையது. இதன் குதி திரங்கள அறுபதுந் திட்பமும் நுட்பமும் ஒட்பமுஞ் சிறந்து, அகப்பொருள் திறனெல்லாம் மிகத் தெளித்துரைத்தலின் தாமே தமக்கு நிகராய், ஏனுேர் கூறிய அகப்பொருள் கட் கெல்லாங்கடவுட் பிரமாண வரம்பாய் நிலைபெறுவன, இஃது உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குவதாம் நவில் தொறும நவில் தொறும் நாச்சுவை பெருக்குவதாம் பயில் தொறும் பயில் தொறும் பேரின்பம் பயப்பதாம் ! எல்லாம் இயல்பின் உணர வல்ல இறைவன் அருளிச்செய்த இதன் பெருமைகளைச் சொல்லாலுரைத்து அவதி நேர்தல் யார்க்கும் ஒல்வதன்று மற்றிதன் பெருமை நிற்க கணக்காயனுர் மகனுர் நக்கீரனுர் கண்டு கசடற வகுத்த இதனுரையுந் திட் பழம் நுட்பமும் ஒட்பமுஞ் சிறந்து ஏ ைேர்உரைகட்கெல்லாம் ஒர் வரம் பாய் நிலைபெறுவது. இந்நூல் “இறையனுர் கள வியல்’ என்றும் "இறையனுரகப்பொருள்” என்றும் வழங்கப் படும். இது நன் மக்கள் எய்து தற்குரிய அறம் பொருள் இனபம் வீடுபேறென்னும் நான்கனுள் வைத்து ஐம்பொறி களானும் ஒருங்கு நுகர்தற் பாலதாம் அன்புடைக் காம வின் பம நுதலி இயற்றப்பட்டது. இவ்வின்பம் அகத்துறு பொருளாய் நிகழ்தலின் அகப்பொருள் எனப்படும். இவ் வன்புடைக் காமக்கைகோள் களவென்றுங் கற்பென்றும் இரண்டாய் நடக்கும். இவற்றுள் இந்நூல் நுதலுங்கை கோள் களவாம். களவாவது தலைமகனுத் தலைமகளும் உழுவ லன்பினுனே கொடுப்பாரும் அடுப் பாரும் இன்றிப் பால் வகையிற் றமியராய் ஓர் பொழில்வயின் தலைப்பட்டுக் கரந்த உள்ளத்தினராய் நுகர்ந்து செல்லுங் காமவொழுக்கமாம். இது கற்பொழுக்கமும் ஓதினும் மிகுதிபற்றிக் களவியலெனப் பட்டதென் றுணர்க.
இக் களவென்னுங் கைகோள் காமப்புணர்ச்சியும், அது நிகழ்ந்த பின்னர் இடந்தலைப்பாடும், அதன்பின்னர்ப் பாங் கற்குச் சொல்லி அவனுற் கூடுதலும், அதன் பின்னர்த் தோழிவழிநின்று குறைமுடித்துக் கோடலும் என நான்கா படங்கும் அது

இலக்கண் மரபியல் Li-d
* காமப் புணர்ச்சியும் இடர்தலப் படலும்
பாங்கொடு தழாஅலுங் தோழியிற் புணர்வுமென் ருங்ககால் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே "
என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தான் அறிக.
இது தலைமகன் தமைகளென்னும் இருவோரும் அஃகா அன்பில் தலைநின்று பால்வகையால் தமக்குரித்தாய் நிற்கும் இன்பங் கரந்து நுகர்ந்து வருவதோர் ஒழுக்கமாய் நிற்ற லானும், தலையாய அறனும் நிலையாய ரூானமும் பயந்து அவை வாயிலாகச் சுவர்க்கம் வீடுபேறு உதவுதலானும் பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங்களவன் ருயிற்று. இது தன்னைக் களவென்றல் வேதத்தின் மறையென்றல் போலுமென்றறிக. இது மன்றல் எட்டனுட் கந் தருவத்தின் பாற்படும். கந்தருவ மன்றலாவது-இருவரொத்தார் தாமே கூடுங் கூட்டம். இனி இந்நூல் கூறுங் களவொழுக்கம் இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்படுவ தொன்முதலின், உலகவழக்கத்தினுேடு இயையாதென்றறிக
அற்றேல் அஃதாக தெய்வத் தமிழ்மொழியிஞனே ஓர் நூல் செய்தற்கமர்ந்த தனிமுதற்கடவுளாகிய இறைஞர்க்கு நன்மக்கட்கு உறுதிபெரிது பயத்தற் சிறப்புடைய அறம் வீடுபே றென்னும் உறுதிப்பொருள்கள் பற்றி முதனூல் செய்தலேமாண்பாம். பொருள்அவ்விரண்டுஞ்சாதித்தற குத் துணையாய் நிற்பதொன்முதலால் அதுபற்றியும் நூல் செய் தல் அப் பரஞர்க்கு மாண்பாம். இச் சிறப்புடைய அம் மூன்றனையும் ஒழித்து இம்மையே உறுதி சிறிது பயக்கும் நீரதாகுங் காமப் பொருள் பற்றித் தமிழ் நூல் செய்தருள அமைந்தது அப் பரஞர்க்கு மாண்பாமா றென்னையெனின், கூறுதும். நிலவுலகத்துத் தலைமகன் தலைமகளென்று சிறப் பித்து ஒதப் படுவோர் உம்மைக் காலத்துப் பிறப்புக ளெல்லாவற்றினும் அன்பான் உயிரொன்றுபட்டு ஒருவரை யொருவர் இன்றியமை யாராய் அந்நல் வினையான் இயமைக் கண்ணும் அந்நீரராகி ஒழுகுபவராவர். இவர் குலங் கல்வி,

Page 78
A திராவிடப் பிரகாசிகை
முதலிய பத்துவகை இலக்கணங்களுந் தம்முள் ஒத்த பாலிசாராவர். இத் தலைமகற்கு இழிந்தாரல்லது, ஒத் தாரும் மிக்காரும் உலகத்தி லில் அல. தலைமகளும் அந் நீர்மையினளாம். இப் பெற்றியார் ஒழுக்கங்கேட்டல் மாத்திரையானே விழைவு விடுத்த விழுமியோர் 2-6it omrph விழைவின் கண் தாழ்வுறும். இத்தரையில் இவர் துய்க்கும் இவ்வின்பம் அகத்துறக் கத்தாரும் விழைவதொன்ரும். இத்தனை விழுப்பமுடைய அன்புடைக் காமவின்பம் இம்பரில் துய்த்துச் செல்லும் இவர் அறப்பா லெல் லாந் திறப்பட உடை யாரென்பது ஒருதலையாம் ; இப்பே றுடையார் பொருட்பாலெல்லாத் திறப்பட உடையரென்பது சொல்லாமே யெய்தும். இங்ங்ணம் அறம் பொருள் என்னு: மிவை சிறப்புறப் பெற்று முனிவருந் தேவரும் விழைதரும் இன்பம் நுகர்ந்து செல்லுமிவர், எதிர் காலத்து நிலையாமை, யுணர்ந்து பற்றறத் துறந்து மெய்யுணர்ந்து வீடுபேறு ஒரு தலையால் தலைக்கூடுபவராவர். இங்ஙனமாதலின் இப்பெற்றி யார் அன்புடைக் காமவொழுக்கமாகுங் களவியல் காமஇய லாதலன்றி அறவியல் பொருளியல் வீடுபேற்றியலுமாம், ஆதலால், அதுபற்றித்தமிழ் நூல் அருளிச் செய்தது இறை பஞர்க்கு மாண்பேயாமென்று கடைப்பிடிக்க.
அற்றேலஃதங்கனமாக, பொருளதிகாரம் வல்லரரைப் பெற்றிலேமென்று புடைபடக் கவன்ற பாண்டியற்கு ஆல: வாயில் அழல்நிறக் கடவுளாகிய இறையனர் பொருளதிகாரம் வல்லார் தம்மைக் கூட்டிக்கவற்சி நீக்குதலே முறையாமன்றிப் பொருளதிகாரத்து உள்ளுறையாகக் களவியல் இயற்றி யருளுதல் முறையாங்கொல்லோ வெனின், ஆலவாயில் அழனிறக் கடவுளாகிய இறையனர் பொருளதிகாரத்து உள் ளூறு தெளிவாகக் களவியல் இயற்றியருளி அதன் மெய்யுரை நிறுத்தவல்ல உருத்திரசன்மனுரைச் சங்கத்தார்க்குக் கூட்டும் முகத்தானே பாண்டியன் கவற்சி நீக்கியருளினுராதலால், அது கடா வன்றென்று விடுக்க இனி, நக்கீரனுர் முதலிய கடைச்சங்கப் புலவரெல்லாம் பொருளதிகாரம் மிக வல்லரே யா.பினும், அவர் தாந்தாம் வல்லவாறு பலபட எடுத்துரைக்

இலக்கண மரபியல் dzässä
கும் அப் பொருளதிகாரப் பொருள் நுட்பங்களுள் இவை வாய்ப்புடையன, இவை வாய்ப்புடையன அல்லவென்று ஒருதலைப்படுத்து உரைக்கவல்ல தெய்வப்பெற்றியுடைய காரணிகர்ப் பெருமை காரணமாகவே பாண்டியன் கவன்முன்; இறையனூர் அக் காரணிகராதற்குரிய தெய்வப் பெற்றியுடைய உருத்திரசன்மனுரை அவற்கு உதவியருள அவன் அக்கவற்சி அகன்று மகிழ்ச்சி எய்திகு னென்பது, அற்றேல், உருத்திர சன்மனுரை உதவியருளுகலே அது தீர்த்தலாயமையும், களவியலியற்றி அதன் மெய்யுரை வரை யறுப்பிக்கும் முகத்தால் உருத்திரசன்மஞரைப் பாண்டியற்கு இறையனுர் கூட்டியருள வேண்டியதெற்றுக்கெனின். ம அகத்தியத்தினுந் தொல்காப்பியத்தினும் ஒதிய அகப் பொருளிலக்கணங்கள் மிகப் பரந்து கிடந்தனவாதலால், அவையெல்லாஞ் சுருங்கி ஒவ்வோர் துறைப்பட்டுத் தெளிவுற்று நிலைபெறச் செய்தல் வேண்டி இறையனுர் களவிய லியற்றி அதன் மெய்யுரை வரையறுப்பிக்கும் முகத்தானே அவரை உதவிட அமர்ந்தருளினுள் என்க.
• உலகியல் நிறுத்தும் பொருண்மர பொடுங்க மாறனும் புலவரு மயங்குறு காலே முக்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால் அன்பின்ஐக் திணையென்றறுபது குத்திரங் கடலமு தெடுத்துக் கரையில்வைத் ததுபோற் பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெனிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்." -என்னுங் கல்லாடத்தானும் இதுவே கருத்தாதல் தெளிக. ஆண்டு உலகியல் நிறுத்தும் பொருள் மரபொடுங்க என்று பொதுப்பட எடுத்தோதியது, உறுதிப்பொருள் நான்கனை யுந்தழுவ வேண்டியென்றுணர்க. அறம் வீடு பயவா அகப் புறப்பொருள்கள் உலகியல் நிறுத்தாவாதலால், உலகியல் நிறுத்தும்பொருளெனவே அவையும் உடன்போதருமென்கம் இவ்வுலகியற் பொருளொழுக்கம் இறைவனருளிய வேதாகம முதலோத்துப் பற்றி ஆதிகாலந்தொடங்கி இமமேதினிக் கண் ஆன்ருேச் வழிவழிக் கொண்டு போதரும் வழக்காறென்பது

Page 79
AJ VJ திராவிடப் பிரகாசிகை
குறிப்பிப்பார் பொருளென்று ஒழியாது பொருள் மர பென்ருர், பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்தவென் ருர், அகத்தியத்தின் கண்ணுத் தொல்காப்பியத்தின் கண்ணும் அகப்பொருள் இலக்கணங் களாய்ப் பரந்துகிடப்பனவும் பிறவுங் களவியலின்கண் திரண்டு துறைப்பட அமைந்தவாறு அறிவித்தற்கு, இன்னும் இதன் நோக்குகள் விரிப்பிற் பெருகுமென்பது.
தொல்காப்பியவுரைகள்
கடைச்சங்கத்தின் பிற்றைஞான்று தொல்காப்பியத்திற்கு இளம் பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேணுவரையர், நச்சிஞர்க்கினியர் என்பார் தனித்தனி உரையியற்றினுர் . இவருள் இளம் பூரணர் இதற்கு முதற்கண் உரை யியற்றின மையின் உரையாசிரியரென்று அவ்வாறு வழங்கப்படுகின் முர் இனி இதற்கு இளம்பூரணர் செய்தவுரை எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம், மாத்திரையின் இக்காலத்து நிலைபெறுகின் றது. பேராசிரியருரையும், கல்லாடருரையும் ஒவ்வோர்கூற்றி ன்ைறி, முழுதும் நிலைபெறக்காணுமையின் இறந்தன போலும், சேணுவரையர் சொல்லதிகார மாத்திரைக்கே உரை யியற்றினர் நச்சினுர்க்கினியர் மூன்றதிகாரங்கட்கும் உரை வியற்றினர், இவை நிலைபெறுகின்றன. இளம் பூரணரியற்றிய எழுத்ததிகாரவுரையும், நச்சிகுர்க்கினியரியற்றிய எழுத்ததி காரவுரையும், ஓர் பெற்றியவாயே விளங்கும். ஆயினும் நச்சி ஞர்க்கினியரியற்றிய எழுத்ததிகாரவுரை, இளம்பூரணரெழுத் ததிகார வுரை நுட்பங்கள் ஆண்டாண்டு விளக்கி அதற்கு விருத்திபோன்று நிற்கும். இனிஇம்மூவருஞ்சொல்லதிகாரத் திற்குத் தனித்தனி யுரை யியற்றினும், சேவைரையர் இயற்றியவுரையே சொல்லதிகாரத்திற்கு மிக வாய்ப்புடைத் தாய் விளங்குகின்றது. சேணுவரையர், இளம்பூரணரியற்றிய சொல்லதிகாரவுரைத்திறங்களை ஆண்டாண்டுத் தழுவியும் மறுததுந்தந்துணிபுநிலையிடடுரைப்பர். நச்சிஞர்க்கினியர் சொல்வதிகாரச் சூத்திரங்கட்கு யாண்டுஞ் சேணுவரையர் உரைத்தவாறே உரைத்தார். ஆயினும், சேனவரையர் உரை

இலக்கண மரபியல் as a
நுட்பங்களை ஒரோரிடங்களில் விளக்கி உதாரணம் மேலுஞ் சில சில காட்டினர். இனிச் சேஞவரையர் உரைக்கருத்து களைச் சிற் சில சூத்திரவுரைகளில் நச்சிளுர்க்கினியர் மறுத்துத் தங்கருத்து வேருக நிறுத்துவர். அவற்றுள் ஒரு சில பொருந்துவனவு முள. நச்சினர்க்கினியரியற்றிய பொருளதி காரவுரை அவ்வதிகாரத்திற்குச் சிறந்ததோர் உரையாம் நச்சிஞர்க்கினியர் இதன்கட் பூர்வாசிரியர் சிலர்கருத்துகளை உடம்பட்டும் மறுத்தும் ஆண்டாண்டுத் தந்துணிபு நிலையிட்டுரைப்பர்.
தொல்காப்பியப் பாயிரவிருத்தி, முதற்சூத்திரவிருத்தி
வடநாற்கடலுந் தென்தமிழ்க்கடலும் நிலைகண்டுணர்ந்த ஆசிரியர் சிவஞானயோகிகள், தொல்காப்பியப் பாயிரச் சூத்திரத்திற்கும் அகன் எழுத்ததிகாரமுதற்சூத்திரத்திற்கும் மாபாடியரூபமான விருத்திகள் தனித்தனி இயற்றினர். இவ் விருத்திகள் திட நுட்பம் வாய்ப்பப்பொருந்தி மற்றவ்வி) என டன் சொற் பொருள் முடிபெல்லாம் இனிது நனி விளக்கி இயற்றமிழ்க்கோர் ஆணை வரம்பாய் நிலைபெறுகின்றன, குத் திரவிருத்தி இளம்பூரணர் நச்சிஞர்க்கினியர் எழுத்ததிகார உரைக்கருத்துகளைப் பெரும்பான்மையாக ஆண்டாண்டுப் பூர்வபக்கஞ்செய்து தொல்லாசிரியர் இயற்றமிழ் வரம்பு நிறுத்தி விளக்கா நின்றது. இன்னும், ஆசிரியர் சிவஞான யோகிகள் சூத்திர விருத்தியில் இளம் பூரணர், சேணுவடையச் நச்சினுர்க்கினியரியற்றிய சொல்லதிகாரவுரைகளைச் சிற்சில சூத்திரங்களில் முழுதும் மறுத்து ஆசிரியர்தொல்காப்பியஞர் கருத்துத் தடைவிடைகளான் இனிதுவிளக்கித் துணிவு தோன்ற வேறுரை யுரைத்தார். பொருளதிகாரத்து நச்சி ஞர்க்கினியருரையையுஞ் சூத்திரவிருத்தியில் ஒரோ ரிடங் களின் மறுத்து அவ்வாறு வேறுரை யுரைத்தார். இங்ங்லம் மூவருரைகளையும் அவ்வாறு மறுத்து வேறுரையுரைத உண்மை நிறுத்திஞரேனும் * வடநாற்கடலை நிகோமா டறிந்த சேகுவரையர் எழுத்திகாரத்திற்கு உரை செய்தா

Page 80
திராவிடப் பிரகாசிகை
ராயின், இன்னுேரன்ன பொருள&னத் துந்தோன்ற ஆசிரியர் கருத்துனர்ந்து உரைப்பர். அவர் சொல்லதிகாரம்போலப் பெரும் பயன் படா மை கருதி எழுத்திற்கு உரை செய்யா தொழிந்தமையின், தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரிய ருள்ளிட்டோர் உரையை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரும் மயங்குவாராயினுர்" என்றும் 'இனிச் சேணுவரையர் ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றே பெகா புைம், இயற் பெயர் ஆகுபெயரெனப் பெயரிரண்டாய் அடங்கும் வழிப் பொற்முெடி யென்பதொரு பெயர்ப்பட்டது அதுவே அன்மொழித்தொகையாதலும் உடைமையான் எச்ச வியலுள்ளுங் கூறப் பட்டதெனவும் கூறினுர், அது வடநூல் விதியோடு முரணுதலானும் வடநூலோடு மாறு கொள்ளாமற் கூறலே ஆசிரியர் மேறகோளென "அதனின் இயறல்' என்னுஞ் சூத்திரத்துத் தாமுங் கூறினுராகிலானும், அவர்க் கது கருத்தன்றென் க. இன்னும் அவா, சாத்தனதனே சாத்த தி தணுேடு என புழிச் சாத்தனதென்பது துவ்விகுதியும் அகரச்சாரியையும் பெற்று உருபேற்று நின ற பெயராகவின் ஈனடு அதுவென வேருக வைத்து ஆறனுருபென்றல் பொருந்தாது என்பது நோக்காது, உருபேற்றல் பெயர்க்கே யுரிய இலக்கன மென்பது நோக்காது, எச்சவியலுட் கூறுந் தொகைச் சொற்கண் உருபுதொகுதல் ஈண்டுக் கூறுதற் கோர் இயைபின் றென்பது நோக்காது, இனமல்லவற்றை உடனெண்ணுதன் மரபன்றென்பது நோக்காது, "பிறிது பிறிதேற்றலும்" என்பதற்கு ஆறனுருபு பிறிதோர் உருபை யேற்றது. ஆறுருபுத் தொகதுநிற்றலும் வழு ஆகாவென உரையாசிரியர் உரைத்தவாறே யுரைத்தார். இச் சூத்திரப் பொருள் முன்னர்க் கூறுதும். ஆண்டுக்காண்க. இன்னும் துரோ இடங்களில் இவ்வாறே மயங்கிக்கூறுவர். அங்ங்ணம் ஒரோ வழி மயங்குதல்பற்றி அவரை இகழற்க நச்சினுர்க் கினியர் முதனியோர் போல யாம் பிடித்ததே சாதிப்பேமென் ணுஞ்செருக்கால்யாண்டும் மயங்காமையின் முக்குணங்களும் மாறி மாறி வருதலின், அது பற்றி எஃனத்துனே நுண்ணறி வாளரும் ஓரோவழி மயங்குதல் இயல்பென்க. இக்கருத்துப் பற்றியன்றே,

இலக்கண மரபியல் di ALIF
அரியனிற் ருசற்குரீ கண்ணுக் தெரியுங்கால் இன்மை பரிதே வெளிறு'
"குனநாடிக் குற்றமும் காடி பவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
என்ருர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனுரும் என்பது, இங்ங்னமாகளின், வடமொழியினு ஆசிரியர் பாணினியார் தொல்லாசிரியர் சூத்திரங்களுட் சிலவற்றைத் தம்முடைய சூத்திரங்களால் எடுத் தோதி மறுத்து வேறு விதி கூறுவர். அவர் சூத்திரங்களுட் சிலவற்றை ஆசிரியர் வசருசியார் எடுத் தோதி மறுத்து வேறு விதி கூறுவர். அவ்விருவரையும் ஒரோர் இடங்களில் ஆசிரியர் பதஞ்சலியார் எடுத்தோதி மறுத்து வேறு விதி கூறுவர். அது பற்றி அவர் இகழப்படா ரென் க. அஃதேல், ஆசிரியர் அகத்தியனுர் தொல்காப்பிய ஒச் பதஞ்சலியார் முதலாயினுரும் ஒரோவழி யவ்வாறு மயங்கிக் கூறுபவரலோவெனின்-அவர் தவத்தாள் மனந் தூயராய் முக்குணங்களே யுங் கடந்து இறைவன் அருள் பெற்றுடையராதலின், அன்னர் அல்லர் என வுணர்க" என் றும், தொல்காப்பியச் சூத்திரவிருத்தியிற் சேணுவரையர் பெருமை நிலேயிட்டார். இனி "அவ்வாறு வந்தன வடமொழி வியாகரன குத்திரவார்த்திக மாபாடியங்களுள் யாண்டுங் கேட்கப்படாமையின் அது வடமொழி வழக்கறியார் உரை பாம்" என்று புறங்கூறுவாரு முனர். ஆசிரியர் பாணினி போர் பாசன வியத்துள் ஆன டாண்டு இலக்கியங்கள்
நிறுத்துகின் للقل ழி,
த்ரு தீயா தி"ஷா பா"வழித புஸ்கம் புவத்" கா" லவஸ்ய
லோபஃச்சா கல்ய ஸ்ய
சி-தோ பாரத்"டா ஐஸ்ய
க்ரிப்ரப்ருதிஷா திஷா ஃசாகடாயகஸ்ய
தீ ரு வழி ம்ரு ஷிக் ருஷே - காசிய பஸ்ய

Page 81
dissey திராவிடப் பிரகாசிகை
என்றல் தொடக்கத்துச் சூத்திரங்களால் தொல்லாசிரியரி சிலர் கொள்கைக்குத் தங்கொள்கை வேருதல் விளக்கியிட் டார். அஃதொன்ருே,
தத"ஃ சிஷ்யம் ஸம்க்ஞா ப்ரமானத் வாத் லுப்°யோராப்ரக்யாநாத் யோகப்ரமாணேசதத°பா4வே தர்ஃசநம் ஸ்யாத் ) ப்ரதாடு ப்ரத்டயார்த* வசகமர்த*ஸ்யாங்யப்ரமாணத் வாத் 1
காலோபஸர்ஜ கெச துல்யம்
என்னுஞ் சூத்திரங்களானே தொல்லாசிரியர் சூத்திரங்களில்
சில வி. ற்றை மறுத்து வேறு விதி கூறினர். இனி, ஆசிரியர்
வரருசியார், : }
விபாஷாப்ரகரனே தீயஸ்யந்தித் ஸஅபஸங்க் யாகம் | விரு த"தே" வ்ரு து"ஷிபாவோ வக்தவ்ப் ! சதுரஃச்ச்ச*யதாவாத்யக்ஷ ரஸ்யலோபஃச்ச்ச யவலபரே யவலாவேதி வக்தவ்யம் ! ராதோஹிம்ஸாயாம் ஸரீஸ்லாச்ய:
என்றத்ருெடக்கத்துச் சூத்திரங்களஈ னே ஆசிரியர் பாணினி
போர் குன்றக் கூறினமை எடுத்துக்காட்டினர். அஃதொன் ருே
அப்பாணினியார் சொல்லிய
காஸ்ப்ரத்யயாதா"ம மந்த்ரே லிடி மக்யகர்மண்யகாதரே விபாஷாப்ராணிஷ"
என்றற்முெடக்கத்துச் சூத்திரங்களை,
காஸ்யகேகாஜ்க்°ர ஹணம் கர்தவ்யம் ! கெளகாகாக்க ஃசுக"ஸ்ரு காலவர்ஜேஷ் விதி வாச்யம்

இலக்கண மரபியல் ab ·
என்றற்முெடக்கத்துச் சூத்திரங்களான் மறுத்து வேறு விதி கூறினர். இனி ஆசிரியர் பதஞ்சலியார்வரருசியார் மறுத்திட்ட
கந்தாதி?வச்ச !
என்றற் ருெடக்கத்துப் பாணினி சூத்திரங்களை நிறுத்தியும். அவ்வரருசியர் உடம்பட்ட
கபஹாவ்ரீஹெள
என்றற்ருெடக்கத்துப் பாணினி சூத்திரங்களை (த்வத்கத்ருக: என்பது த்வகத் பித்ரு க: என்று படிக்கற்பாற்றென்று இங் வனம் மறுத்து வேறு விதி கூறினர். அஃதொன் ருே,
சிண்ணமுலோர் தீர்கோங்பதாஸ்யாம்
என்றல் தொடக்கத்துப் பாணினிசூத்திரங்களில்வரருசியார் மறுத் திடாத பதங்களைத் தான் மறுத்து வேறு விதி கூறினர். இன்னும் ஆசிரியர் பதஞ்சலியார் மா பாடியத்துள் ஒரோ ரிடங்களில்
தீவிஸ்தத்" க்ரஹணம் ப்ரமாத"க்ருதமாசார்யஸ்ய
என்றல் தொடக்கத்து உரைகளால் saffaui Lursssfsoflausrá மிகைபடக் கூறினரென்று வெளிப்படையாக உரைத்திட்டஈர். இன்னும் அவர், år
ப்ரியதத் தி* தா தாகூழினத்யா ! மஹதோவம்ஃச்தம்பால் லட்வாதுக்ருஷ்யதே
என்றல் தொடக்கத்து உரைகளால் வரகுசியாரை இகழ்ந்து: உரையாடினர். இங்ங்னஞ் சூத்திர வார்த்திக மசபாடியங்
களிற் கேட்கப்படுதலின், அது, துச்அபிமாப்ே பிதற்றுரை யாதல் தெற்றென உணர்ந்துகொள்க. மற்றுப் பட்டோஜிக் தீகூழிதர் இவ்வாறெல்லாம் ஆய்ந்துணர்ந் தன்மூே,

Page 82
PO திராவிடப் பிரகாசிகை
யதோத்கரம் மு மீகாம் ப்ராமாண்யம்
என்று அம்முத்திறத்தாசிரியர்கள் பிராமானிய தாரதம்மியம் சித்தாந்த கெளமுதியுள் அங்ங்ணம் நிலையிட்டு உரைத்தா ரென் க. இனிச் சூத்திர வார்த்திக மாபாடியங்கள் முறையே தம்முள் ஒன்றினென்று விரிந்து பொருள் இனிது விளக்குதல் பற்றி அங்ங்ணம் கூறினுரெனின்,-இலக்கியம் வரையறுக் கின்று பூழி அவ்வாறுரைத்தலானும், பிராமாணியச்சொற்கு அது பொருளன்மையானும் அது போலியுரையென மறுக்க,
அஃதேல், ஆசிரியர் பதஞ்சலியார் "ஆசிரியர் பாணினி யார் சூத்திரங்கள் ஓரெழுத்து மாத்திரையும் பயனில் ஒத் தாகா” என்றும், "பாணினியார் சூத்திரங்களால் இலக்கியஞ் சித்திப்பது அறியமாட்டாதார் வேறு சூத்திரம் வேண்டி இடர்ப்படுவர், பாணினியார் சூத்திரங்கட்கு விரோதமாக எழுதுவது பிரமாணம் ஆகாது” என்றும், மா பாடியத்துள் எடுத்தோதிய தென்னையோவெனின்,-பாணினியார் மகே சுரனுன இறைவன் ஆணை வழி வடமொழியிலக்கண நூலியற்றினமையின், அவர் சூத்திர ஒத்துக் கடைப்பிடித்து வடமொழி யிலக்கியம் ஆய்தலே முறையாமென்று அறிந் தடங்காது, சிற்றுணர்வுடையார், தாந்தாம் அறிந்தவா றெல்லாம் அவர் சூத்திரங்களுள் ஒருசில மிகைபடக் கூறலாம், ஒரு சில குன்றக் கூறலாம், ஒரு சில நின்று வற்றலாம் என்று திருத்தங் காணலுறின், அது பெரியதோர் இடர்ப்பாடா மென்று அவ்வாறு ஆணை தருவாராயினு ரென்பது. தாம் அருந்தவத்தான் மனந்தூயராய் முக்குணங் களையுங்கடந்து இறைவனருள் முற்றப்பெற்றுக் கடவுட் உன்மையுடையராயினமையின், அவ்வாசிரியர் முக்குண வசத்தான் அட்டாத்தியாயியில் ஒரோரிடங்களில் முறை மறந்து உரைத்தனவற்றை முறைமைப்படுத்து வழக்கு வழிப்படுத்துவார் ஆயினர். வரஞ்சியார் வார்த்திகத்தின் முறை பிறழ்ந்தனவற்றை முறைப்படுத்தியதற்கும் a. தொக்கும். "ஆசிரியர் பதஞ்சலியார் பாணினியார் சூத்திர மெல்லாம் பயனுடையனவேயாம்" என்று மாபாடியத்துக்

இலக்கண மரபியல் A ADAI
கூறி, அவ்வாசிரியர் சூத்திரங்களுள்'ஒரோவொன்றை ஆண் டாண்டு மறுத்து வேறு விதி கூறுதல் மலைவாகும்" என்று பின்னுள்ளோர் ஆசங்கித்து, "ஆண்டுப் பயனுடையன வென்றது பொருளின் மொழி அன்றெனறவாரும்” என்றும், "அவை இம்மைக்கண் இலக்கியம் பயக்காவிடினும், அத்தியயன ஒத்தாய் மறுமைபயத்தல் ஒருதலைய்ாகலின், குற்றமாகா" என்றும், சமாதானங் கூறுதலானும் இத னுண்மை கடைப்பிடித்து உணரப்படு மென்க.
அற்றேல் அஃதங்கனமாக
ஆக்கியோன் பெயரே வழியே எல்லே நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனே டாய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே'
என்னுந் தொல்லாசிரியர் சூக்திரத்துள் யாப்புக் கேட்போர் என்பனவற்றிற்கு உரையாசிரியர் நச்சிணுர்க்கினியர் உரைத்த வுரை போலியென மறுத்துச் சிவஞானமுனிவர் வேறுரை யுரைத்தனர், ஆண்டு அவ்வாசிரியர்கள் முக்குணமயக்கத் தால் முறைமறந்து உரைத்தாரென்றல் பொருந்தாது; அவ்வுரை இறையனுர் களவியல் முகத்துக் கணக்காயனர் மகனுர் நக்கீரனுருரைத்த பொருளாகலினெணின் ,- அவ்வுரை இறையனுர் களவியல் முகத்து நக்கீரனுர் கண்ட பொரு ளென்பது சிவஞானயோகிகள் அறியாதாரல்லர். பொருந்து மாற்றிற்கு ஏலாமையானும், வடநூல் மாருகலானும் அவை முக்குண மயக்கால் முறை மறந்துரைத்த பொருளென்ே மறுத்து, ஆசிரியர் கருத்தறிந்து உண்மைப்பொருள் கூறினு ராகலின் அது பொருத்த முடைத்தாகாமை யாண்டைய தென்க. அவ் வுரை மாட்சி, தொல்காப்பியப் பாயிர விருத்தியுட் காண்க; ஈண்டுக் காட்டலுறின் விரியுமென்பது.
அற்றேல், தெய்வச் சங்கப்பலகை மேலிரீஇக் கடைச் சங்கத் தலைமைபூண்ட நக்கீரனுர் முக்குண மயக்கான் அங். துனம் முறை மறநகு உரைத்தாரென்றல் வேதவழக்கொடும்

Page 83
Arrof. Tas rajos
ஆள்மூேர் வழக்கொடும் மாறுறுமாலெனின்-அது வேத வழக்கொடும் ஆன்ருேர் வழக்கொடும் மாறுருவாறு காட்டுதும். தெய்வச் சங்கப்பலகை மேலிருந்து தமிழா ராய்ந்தார் கடைச்சங்கப்புலவர் நக்கீரனுர் முதல் நாற்பத் தொன் பதின்மர் உளர். அவரெல்லாம் முக்கண மயக்கம் முற்றக் கடந்து மெய்யுணர்வால் உயர்ந்தாரென்றல் நிரம் பாது. என்னை? அவர் "பாண்டியன் வேண்டு கோளாற் களவியற்பொருள் தனித்தனி கண்டு தாந்தாங் கண்டதே மெய்யுரையென்று சிலநாளெல்லாம் மாருடிஞர்" என்றும், பின்னர் *ஆலவாயில் அழல்நிறக் கடவுள் பால் வரங்கிடந்து உப்பூரி குடிகிழார் மகனுவான் உருத்திர ஈன்மனைப் பெற்று, அவன் தன்னுல் மெய்யுரை கண்டு தேறினுர்" என்றும், ஆலவாய் மான்மியத்துங் களவியலுரை முகத்துங் கூறுதலினென் க. அற்ருயினும் "உருத்திர சனமனூர் நக்கீரர்ை களவியற்பொருள் கேட்புழிப் பதந் தொறுங் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப" இருந் தார். சங்கப்புலவர் ஆர்ப்பெடுத்து "மெய்யுரை பெற்ரும் இந் நூற்கு என்ருர்" என்று ஆண்டாண்டுக் கூறுதலின் நக்கீரனுர் முக்குணமயக்கம் முற்றக் கடந்து களவியற் பொருள் கண்டாரெனக் கொள்ளாமோவெனின்,-கொள் ளாம். என்ன? உருத்திரசன்மஞர் நக்கீரனுருரை அவ்வாறு கேட்டாரென்ற தனுன் ஏனைப் புலவரெல்லாங் கண்ட களவியற் பொருள்களை நோக்க நக்கீரனுர் கண்ட களவியற் பொருள் சிறந்ததென்னும் பொருள் போதருதலன்றி, அவர் முழுதுணர்ந்து அது செய்தாரென்பது அதனுற் பெறப் படாமையி னென்பது
இன்னும், நக்கீரனுச் மெய்யுணர்வில் முற்றுப்பேறுடைய ராய்க் களவியற் பொருள் கண்டா ரென்பாரை, அவ்வாறு மெய்யுணர்வுடையராயிஞர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனர் உத்தரவேதம் வித்தகமுறச் செய்துகொண்டு சங்க மேவியஞான்று அவரோடு சங்கப் பலகை யொக்க வீற்றிருக் கப்பெருது, ஏனைப்புலவரோடு இழிந்தது என்னையோ வென்று கடாவி மறுக்க

இலக்கண மரபியல் AYA
*திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ(டு) உருத்தகு கற்பலகை யொக்க-இருக்க உருத்திர சன்மர் எனவுரைத்து வானில் ஒருக்கவோ என்றதோர் சொல்”
"மெய்த்ததிரு வள்ளுவனர் வென்றுயர்ந்தார் கல்விகலக்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா-உய்த்தறியின் மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்ரு ரனைத்திலர் பாடு”
என்னும் பாக்களானும் நக்கீரருள்ளிட்ட சங்கப்புலவர் திருவள்ளுவ நாயனுரோடு சங்கப்பலகை விற்றிருப்பப் பெருது தாழ்ந்தமை தெளிக,
அற்றேலஃதாக முக்குணங்களையுங் கடந்து மெய்யுணர் வின் முற்றுப் பேறுடையரல்லரான நக்கீரனர் முதலியோர் இயற்றிய திரு முருகாற்றுப்படை முதலிய பிரபந்தங்களை முக் குணங்களையுங்கடந்து இறைவரருள பெற்றுடைய நாயன் மார் திருவாக்குகளோடொப்பப் பதினுெராந் திரு முறை யில் ஆன்ஒேர் கோத்துப் போற்றுமா றென்னைகெர லெனின்-அஃதொக்கும். திருமுருகாற்றுப்படை முதலிய பிரபந்தங்கள் நக்கீரஞர் முதலியோர் தவத்தால் மனந் தூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடையராய பின் அவர் தம்மான் அருளிச்செய்யப் பட்டன; ஆகலின், ஆன்ருேர் அவை தம்மையும் நாயன்மார் திருவாக்குகளோ டொப்பப் பதினுெராந் திருமுறையிற் கோத்து அவ்வாறு போற்றுவாராயினுரென் க. அற்ருகலி னன்றே, நம்பிய ஈரூரர் பெருமானுர் “பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்" எனத் திருத்தொண்டத் தொகைச் சுருதியுள் அவர்தம் மையுந் தொகுத்து அங்ங்னஞ் சேவை செய்வா ராயின தூஉமென வறிக. இவற்ருனே, யாப்புக் கேட்போர் என்பவற்றிற்கு நக்கீரனுருரைத்தபொருள் பொருந்தாவென மறுத்துச் சிவஞான யோகிகள் வேறுரை வகுத்தது பொருத்த முடைத்தென்பதூஉம், அது வேத

Page 84
திராவிடப் பிரகாசிகை
வழ4கொடும் ஆன்ருேர் வழக்கொடும் மிக இயைவதன்றி மாறுறுமாறு இல்லையென் பதூஉம் தெற்றென வுணர்க.
Gehjarurupra)
இது ஐயனரிசனர் என்பவர் இயற்றிய ஓர் புறப்பொருள் நூல். இந் நூல், நசசினர்க்கினியர் காலத்திற்கு முற்பட்டுத் தோன்றிய தென்பது,
மன்னிய சிறப்பின் வானுேர் வேண்டத் தென்மலை இருந்த சீர்கால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த”
என்னும் இந்நூற் பாயிரச்செய்யுளை மரபியல் உரையகத்து எடுத்து அவர் காட்டுதலானறிக. இந்நூல் தொல்காப் பியனுர் முதலிய பன்னிருவராலுஞ் செய்யப்பட்ட பன்னிரு. படலத்தினைத் தனக்கு முதனூலாகக் கொண்டதென்பது,
"துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்”
என்னுமிந்நூற்சிறப்புப்பாயிரத்தானும் "பன்னிருபடல முத லாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனுரிதஞரும் இது கூறிஞர்” என்று நச்சினர்க்கினியர் மரபியலுள் உரை வகுத் தலானும் அறிக. இஃது புறப்பொருளின் வெட்சித்திணை, கரந்தைத்திணை, வஞ்சித்திணை, காஞ்சித்திணை, நொச்சித் திணை, உழிஞைத்திணை, துர பைத்திணை, வாகைத்திணை, பாடாண்திணை,பொதுவியல்,கைக்கிளைத்திணை, பெருந்திணை எனப்பன்னிரsண்டாக வகுத்துக்கூறும். இவற்றுள் கரந்தைத் திணை-வெட்சித்திணைககுமறுதலைத்திணை. நொச்சித்திணை -உழிஞைத்திணைக்கு மறுதலைத்திணை பொதுவியல்-மேற்

A Davidasawur uoruudio as APG)
கூறிய புறத்திண்கட்கெல்லாம் பொதுவாயுள்ளனவும், பிறவுங் கூறுதலின் அப் பெயர்த்தாயிற்று. கைக் கிாைதி திணை-ஒருதலைக்காமம் உள்ளிட்ட பல துறைகளையுடையது அது ஆண்பாற் கூற்றும் பெண்பாற் கூற்றுமென இரண்டாம். பெருந்திணை - பொருந்தாக் காம முள்ளிட்ட பலதுறைகளை யுடையது. ஏன்த் திணையிலக்கணமெல்லாம் முற்கூறியவாறு பற்றி யுணர்ந்து கொள்க. இதனுள் நொச்சித்திணையை உழிஞைத்திணையின் பின் வையாதது ஒர் முறை பிறழ்வாம் என்பாரும் உளராலோவெனின்,-அது முறைபிறழ்வாகாது. என்ன ? மதிற்காப்பு அதனை முற்றுதற்கு முன்னரும் ஒரு தலையாகச் செயற்பாலதாக லின் என் க.
* வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்துாறு போலக் கெடும் ”
ன்ன்பதனுைம் அது கடைப்பிடித்துணர்க. அகப்பொருள் விளக்கம் இந்நூலாசிரியர் நாற்கவிராயநம்பி. இஃது அகப் பொருளிலக்கணங்களைச் சுருக்கிக் கூறும் நூல். அகத்திணை யியல், புறத்திணையியல், களவியல், வரைவியல், ஒழிபிய லென ஐந்தியல்கள் உடைத்து.
s யாப்பருங்கலம் இஃது யாப்பிலக்கணத்தைச் சூத்திரயாப்பினுல் தெளி வாக வுணர்த்தும் நூல். இதற்குச் சிறந்ததோர் விருத்தி யுரையுள்ளது. . . யாப்பருங்கலக்காரிகை
இந் நூல் செய்யுளிலக்கணம் உரைப்பது இஃது உறுப் பியல், செய்யுளியல், ஒழிபியலென மூன்றியல்களுடைத்து.
வெண்பாப்பாட்டியல்
இந்நூலாசிரியர் வச்சணந்தி. இது முதன்மொழியியல் செய்யுளியல் பொதுவியலென் மூன்றியல்கள் உடைதது.
தி. பி.-10 , , ... - " w

Page 85
ár திராவிடப் பிரகாசிகை
இதன்கண் மங்கலப்பொருத்தம், சொற்பொருத்தம், எழுத் துப்பொருத்தம்,தானப்பொருத்தம்,பாற்பொருத்தம்,உணுப் பொருத்தம், வருணப்பொருத்தம், நாட்பொருத்தம், கதிப் பொருத்தம், கணப்பொருத்தமென் னுந் தசப்பொருத்தங் களின் இலக்கணமும் பிரபந்தங்களின் இலக்கணமும் பிறவுங் கூறப்படும்.
தண்டியலங்காரம்
இஃது அணியிலக்கணங் கூறும் நூல்; பொதுவணி -யியல், பொருளணியியல், சொல்லணியியலென மூன்றியல்க
ளுடைத்து.
நேமிநாதம்
இந்நூலாசிரியர் குணவீரர். இஃது எழுத்துஞ் சொல் லும் உணர்த்துவது
வீரசோழியம்
இந்நூலாசிரியர், அருகந்தருட்பட்ட புத்தமித்திரனுரி இஃது எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணி யென்னும் ஐந்திலக்கணமும் உணாத்து மொரு சிறு நூல். " ஏதமறு சகாப்த மெழுநூற்றிற் கசசியப்ப சிவாசானியர் தாம் பாடிய கந்தபுராணம் அரங்கேற்றுபூழித் திகட சக்கரம்" என்னும் புணர்ச்சி முடிபிற்கு விதி இந்நூல் கொண்டு காட்டினர்" என்று பதிப்புரைகாரர் உரை ததார். வீரசோழியம் அகத்தி யத்தின் வழித தோன்றிய தொல்காப்பியத்தினையும் வேறு சில நூல்களையும் முதலாகக்கொண்டு செய்ததோர் இயற்றமிழ் நூல். ஆசிரியர் தொல்காப்பியனுர்,
வென்னும் புள்ளி முன்னர் משעש "י
முதலா கெழுத்துங்கரமொடு தோன்றும் "
என நூன்மரபுள்ளும்,
யரழ வென்னு மூன்றுமுன் னெற்றக் கசதப வஞ5ம ஈரொற் ருகும் "

இலக்கண அரபியல் (ጫመመ
என மொழிமரபுள்ளும், யரமுக்கள் கசதபக்களோடு தனி யொற்றயும் ஈரொற்ருயும், மயங்குமென்று ஓதுதலானும், 1 யகரவிறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத்தியையின் அவ்வெழுத்து மிகுமே "
" அல்வழி யெல்லா மியல்பென மொழிப" என்று புள்ளிமயங்கியலுட் கூறிவைத்து அவ்விதியை,
1 ரகார விறுதி யகார வியற்றே ' * ழகார விறுதி ரகார வியற்றே "
என ரகர ழகரங்களும் பெறுமென மாட்டெறிந்தோதுத லானும் ழகரத்தின்முன் வந்து புணருங் கசதபக்கள் இரு வழியினும் இயல்பாயும், வல்லெழுத்து இரட்டியும் புணர்ச்சி யுறுதலன்றித்திரியாவென்பது தெள்ளிதிற்பெறப்படுதலின்,
1 .பதினைக்தொ டெண்ணிரண்டாய்த்
தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரினிரண் டுக்தொடர்பா குன்றவைக் தாமுட லாமுன்பிலொற்றுக் கழிவுமுண்டே"
எனப்புத்தமித்திரனர் வீரசோழியத்துழகரத்தின் முன்வருந் தகரம் டகரமாய்த் திரியும் என்றுரைத்தது,அங்கனம் போந்த தொல்காப்பிய விதிக்கு மாறுகோளென்று மறுக்கப்படு மென் க. அது தொல்காப்பிய விதிக்கு மாறுகோளாயினும் பிற்காலத்து இலக்கியங்களில் அங்ங்ணம் போந்த பிரயோகங் கண்டு அவ்வாறு கூறப்பெருரோவெனின்-சங்கத்துச் சான்றேச் இலக்கியங்களுள்ளும், பிற ஆன்ருேர் இலக்கியங் களுள்ளும் அவ்வாறு போந்த பிரயோகம் யாண்டும் காணப் படாமையானும், இனி அவ்வாறு போந்த இலக்கியங்காணப் படினும், தொல்காப்பிய மாறுகோளாகலின் வழுவென்று களையப்படுவதல்லது இலக்கணமென்று தழுவப்படா தாக ாைனும், அது பொருந்தாதென் ருெழிக. இனிக் கந்த புராணத்துத் 'திகடசக்கரம்" எனவும், "கீட்டிசை வாயில்” எனவும் போந்த இலக்கியப் பிரயோகங் கண்டு புத்த மித்திரர் அவ்வாறு இலக்கணங் கூறப்பெற்றரெனின்

Page 86
ቆBመም←ዳ; திராவிடப் பிரகாசிகை
அது கந்தபுராண இலக்கியப் பிரயோகம்பற்றி வீரசோழி யத்தில் அங்ங்ணம் இலக்கணங் கூறப்பட்டது, வீரசோழிய இலக்கணவிதிபற்றிக் கந்தபுராணத்தில் இங்ங்ணம் இலக் கியஞ்செய்யப்பட்டதென, ஒன்றனையொன்று பற்றுதலென் னும் குற்றத்திற்கு இடனுமென்க. வடநூலார் ஒன்றனை யொன்று பற்றுதலென்னுங் குற்றத்தினை இதரேத்ராச்சிரய தோட மென்றும், தன்னைப்பற்றுதலென்னுங் குற்றத்திரை ஆன்மாச்சிரயதோடமென்றுங் கூறுப. இனி வீரசோழியம் முதலிய ஆதுணிக இலக்கண நூல்கள், சிற்றறிவுப் புலவர் நூல்களாகலின், அவைதம்முட் கூறப்படும் இலக்கணங்கள் தவத்தான் மனந்தூயராய் முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடைய தொல்லாசிரியர் இலக்கணங் களோடு மாறுகோளுருதவழியே பிரமாணமா மென்று கடைப்பிடித்து உணர்ந்து கொள்க. அற்றேல், கந்த புராணத்துத் 'திகடசக்கரம்" "கீட்டிசை வாயில்" என்றங் துனம் போந்த பிரயோகந் தொல்காப்பியம் முதலிய இலக்கண வழுவாம் போலுமெனின்-அது இலக்கண 'வழுவாகாமை இலக்கிய மரபியலுட் கந்தபுராண வரலாறு உரைப்புழிக் கூறுதும்.
நன்னூல் இந்நூலாசிரியர் பவணந்தி முனிவர். இஃதெழுத்துஞ்
சொல்லும் உணர்த்தும் பின்னூல்களுள் வைத்து மிகச் சிறந்ததோர் இயற்றமிழ் நூல். ஆசிரியர் தொல்காப்பியனுள் கூறிய எழுத்துச் சொல்லிலக்கணப் பரப்பினைச் சுருக்கி இனிது நனி விளங்க உரைத்தலிற் பிற்காலத்தார் எழுத் தாராய்ச்சிக்குஞ் சொல்லாராய்ச்சிக்கும் மற்றிதனை விரும்பிக் கற்பாராயினர். இஃது பெரும்பான்மையுந் தொல்காப்பிய மரபு நிலை திரியாமல் எழுத்துஞ் சொல்லுமுணர்த்தி, அதற். கோர் வழிநூல் போன்று விளங்கும். ஆயினும், ஒரோ ரிடங்களில் தொல்காப்பிய இலக்கணமரபுநிலை திரிதரக் கொண்டு கூறிய இலக்கணங்களுஞ் சில இதனகத்து உள்ளன. அவை,
. * சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே "
என்வும்,

இலக்கண மரபியல்
* சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் "
எனவும் வரையறுத் தோதியவாறே, சார்பெழுத்து மூன் றென்னுது, சில உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக் களையும் உடன் சேர்த்து எண்ணுதலும், தன்மைச்சொல்லை உயர்திணையென்னுது விரவுத்திணையெனச் சாதித்தலும் போல்வன. சூத்திரவிருத்திகாரர் அவையெலாந் தொல் காப்பிய மரபுநிலை திரிபாமென்றெடுத்து மறுத்திட்டார். இந் நூற்கு வாய்ப்புடைத்தாயதோர் விருத்தியுரை சங்கரநமச்சி வாயப்புலவராற் செய்யப்பட்டது. ஆசிரியர் சிவஞான யோகிகள் இவ்விருத்தியை ஆண்டாண்டுத் திருத்திச் சிறப் பித்தனர். சங்கர நமச்சிவாயப்புலவர் கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத் துச் சுவாமிநாததேசிகர் மானுக்கர், அது,
* மலர்தலை உலகிற் பலநூல் ஆய்ந்து
செய்வதுக் தவிர்வதும் பெறுவதும் உறுவதும் உய்வதும் அறியேன் ஒருபொருளாக கன்னெறி பிறழா கற்றவத் தோர்பெறுக் தன்னடித் தாமரை தந்தெனை ஆண்ட திருவாவடுதுறைத் தேசிகன் ஆகிய கருணேயங் கடலையென் கண்ணைவிட் டகலாச் சுவாமி காத குரவனே அனுதினம் மனமொழி மெய்களில் தொழுதவனருளாற் பொன்ம&ல யெனவிப் புவிபுகழ் பெருமை மன்னிய ஊற்று மலைமரு தப்பன் முத்தமிழ்ப் புலமையும் முறையா சுரிமையும் இத்தலத் தெய்திய இறைமகன் ஆதலின் கன்னுாற் குரைநீ கவையறச் செய்து wa பன்னூற் புலவர்முன் பகர்தியென் றியம்பலின் கன்னு வலர்முக நகைகா ஞமே என்னுல் இயன்றவை இயற்றுமிக் நூலுள் "
என நன்னூல் உரைமுகத்து அவர் கூறுமாற்ருனுணர்க

Page 87
as Go திராவிடப் பிரகாசிகை
y Gáras விவேகம்
இந்நூலும் உரையுஞ் செய்த ஆசிரியர் சுப்பிரமணிய தீக்கிதர். இந்நூல் வடமொழிச் சத்தசாத்திரத்தைக் காரக படலம், சமாசபடலம், தத்திதபடலம், திங்கப்படலம் என நீான்கு படலங்களாக வகுத்து அவை தம்மைத் தென்மொழி இலக்கணத்தோடு ஒப்பித்துக் கூறுமுகத்தானே வடமொழிக் கும் தென்மொழிக்கும் இலக்கண மொன்றென்று நிலை விட்டுரைக்கும். இவ்வாற்ருல், வடமொழி வல்லார் தென் மொழி யிலக்கணம் அறிதற்கும், தென்மொழிவல்லார் வட மொழியிலக்கணம் அறிதற்குங் கருவியாய்ச் சிறப்பது இத் இால் என்றுணர்க.
இலக்கண விளக்கம்
இந்நூலும் உரையும் இயற்றிய ஆசிரியர் வைத்தியநாத தேசிகர். இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், போருளதி காரமென மூன்று அதிகாரங்களுடைத்து. இதில் எழுத்துச் சொற்பொருள் யாப்பணியென்னும் ஐந்திலக்கணங்களுங் கூறப்படும். வைத்தியநாததேசிகர் இந்நூலைப் பெரும்பான் மையாக தொல்காப்பியம் நன்னூற்குத்திரங்கள் கொண்டும், சிறுமையால் தண்டியலங்காரம், யாப்பருங்கலம், பாட்டியல் முதலியவற்றின் சூத்திரங்கள் கொண்டும், தாமியற்றிய சூத்திரஞ்சிலதலைப்பெய்தும் செய்தனர். இதனுனே இஃதோர் புது நூலாயினும் பழைய இலக்கண நூல் திரட்டென்றே கோடற்பாற்று. இந்நூற் சூத்திரவுரைகள் ஆண்டாண்டுத் தொல்லாசிரியர் மேற்கோள் மலைவு முதலிய குற்றங்கள் பல வுடையனவாயிருத்தல் கண்டு ஆசிரியர் சிவஞானயோகிகள் இதற்கு இலக்கண விளக்கச் சூருவளியென ஓர் மறுப் பியற்றினர்.
இலக்கணக்கொத்து
இந்நூல் கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறைச் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது, இது தொல்

இலக்கண மரபியல் கடுக
காப்பிய இலக்கண நூலினுந் தொல்காப்பியங்களிலும் அருகிக்கிடந்த விதிகளைப் பெருகத் திரட்டி வடமொழி விலக்கண வழக்குஞ் சிலவிராய்க் கூறும் நூலாம். இது வேற்றுமையியல், வினையியல், ஒழிபியலென்னும் மூன்றியல் களாற் சொல் இலக்கண நுட்பந்தெள்ளிதின் துறைப் படுத்து உணர்த்தும் ஒரி சிறப்புடை நூலாம்.
இலக்கண விளக்கச் சூருவளி இஃதியற்றிஞர் ஆசிரியர் சிவஞானயோகிகளென்பது மேலுரைத்தாம். இஃது இலக்கணவிளக்க நூலுரை வழுக் களை இனிது விளங்க ஆசங்கித்து எடுத்துக்காட்டு முகத் தானே தொல்லாசிரியர் எழுத்திலக்கண நுட்பமுஞ் சொல் விலக்கண நுட்பமுந் துணிவு தோன்ற உணர்த்தும் சிவ ஞானமுனிவர் சூருவளியுள் இலக்கண விளக்க நூலார்,
* மலைமக ளொருபால் மணந்துல களித்த
தலைவனே வணங்கிச் சாற்றுவன் எழுத்தே " என் புழி மலைமகள்' என்பது மலையுமகளெனவும் அமங்கலப் பொருள் தந்து தொகையார் பொருள் பல வாய்ப்பத் தோன்றலின், வழுவா மென்று மறுத்துரைத்துத், தருக்கசங் கிரக தீபிகை முகத்து ‘மலைமகள் மணந்த வுலகினுக் கிறை வன்" எனத் தாமுமவ்வாறு மங்கலங்கூறியது அவர்க்குப் பெரியதோரிமுக்காம்' என்பர் சிலர். அது நுணுகியா ராயா மையாற் கூறுங் கையறியா வுரையாம் யாத ஞ லெனின்,- ஒதுதும், நூலாசிரியர் தாமே தமது நூற்குரையியற்று வராயின், ருசில் இனிது முடிதற்பொருட்டுக் கூறும் மங்கல வாழ்த்தே உரை இனிது முடிதற்பொருட்டும் அமையு மாகலின், உரைக்கு வேறு மங்கலவாழ்த்துக் கூறல் வேண் டாவென்பது, ஒருசார் ஆசிரியர் கோட்பாடு. நூல் இனிது முடிதற்பொருட்டுக் கூறும் மங்கலவாழ்த்து அஃது இனிது முடிதற் பொருட்டாயே அமைக, உரைக்கு வேருக மங்கல வாழ்த்துக் கூறற்பாற்றென்பது, மற்முெருசார் ஆசிரியர் கோட்பாடு. பிரயோக விவேக நூலுடையார், இலக்கணக் கொத்து நூலுடையார், இலக்கணவிளக்க நூலுடையார்

Page 88
as Cal திராவிட்ப் பிரகாசிகை
முதலாயினர் நூல்மங்கலமொன்றுமே கூறி அஃதுரைக்குமா "மென்று ஒழிந்தாராகலின், அவை முன்னதற்கும் அன்னம் பட்டர் முதலாயினர் நூல் மங்கலமும், அதனுரை மங்கலமும், வேறு வேறு கூறினராகலின், அது பின்னதற்கும், எடுத்துக் காட்டுகள் ஆத லறிக.
நூலுரைகளை ஒற்றுமைநயத்தான் ஒன்றெனவும் வேற் துமைநயத்தான் வேறெனவுங்கொண்டு அவ்வாறு செய் தலின், அவ்விரு கொள்கைகளும் வழக்கென ஆன்ருேர் போற்றிக் கோடற்கு ஏற்பனவாத லுணர்க.
இனித் தருக்கசங்கிரகமுங் அதனுரையும் தென்மொழி யாற் கூறப் புகுந்த ஆசிரியர் சிவஞானயோகிகள், இங்ங்னம் ஆசிரியன்மார் ஒன்றற்கொன்று மாறுபாடாகக் கொண்ட இரண்டு கொள்கைகளுள், ஒருதலை துணிதலானே முன்னே யதனையே தம் மதமாகத் தழீஇ,
* மன்ற வாணனே மனத்திடை நிறுவிவண் துறைசை வென்ற சீர்கமச் சிவாயமெய்க் குரவனை வணங்கி என்றக்னப் பொரூஉம் இளையவர்க் கினிதுணர் வுதிப்பத் தென்றமிழ்ச் சொலாற் செயப்படுத் தருக்கசங் கிரகம் " என்னுஞ் செய்யுளால் மங்கலவாழ்த்துச் செய்தருளினு ரென்பது.
அற்றேல், அக் கொள்கை தழீஇ அங்ங்ணஞ் செய்வா ராயிஞர்க்கு, "மலைமகண் மணந்த" என்னும் பிற்செய்யுள் ஆண்டுச் செயாதொழிதல் வேண்டுமாலெனின்,-அறியாது கடாயினுய். அவ்வாசிரியர், "மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்" என்னும் யாப்பினுனே அன்னம் பட்டர் வடமொழிக் கண் இயற்றிய தருக்கசங்கிரக ஆாலினையும், அதனுரை யின் யுந தென்மொழியான் மொழிபெயர்த்ததர்ப்பட யாத்து அங்ங்னந் தருக்கநூல் செய்தருளுவார் ஆயினமையின், அவ் வடநூலாசிரியர் கொள்கை அதுவென்று காட்டிய அப்பிற் செய்யுட் செய்தருளினர். ஆகலின், அது குற்றமாகாதென்க.
அற்றேல், அவ்வாறு காட்டல் வேண்டி அப்பிற்செய்யுள் மொழி பெயர்த்துச் செய்தார்க்கு அதனை மங்கலமொழி முத

இலக்கண மரபியல் சடுக.
ாைகச் செய்தலேமுறையாமன்றி "மலைமகள்" என அமங்கலம் பட முதற்சீர் தலைப்பெய்து அவ்வாறு செய்தல் முறைமை ஆகாதாம் பிறவெனின்-அற்றன்று முன்ன்க்கொள்கையே தழுவி "மன்றவாணன்" என நூல் உரை இரண்டும் இனிது முடிபுடோக மங்கலச் செய்யுள் முதற்கட் செய்தருளி ஞராகவின், பின்னைச் செய்யுளும் மங்கலமாகச் செய்திடின் தாந்தழிஇய அக்கொள்கைக்கு மாரும் என்று கண்டு, அங்ங்ணம் மங்கலம்படச் செய்யாராய் 'மலைமகள்" எனத் தொகையார் பொருள் பலவாய் அமங்கலம்பட, அவ்வாறு செய்தருளுவாராயினமையின் என்க.
அஃதேல், அவ்வாசிரியர்க்கு அதுவே கருத்தாமாறு எற்ருற் பெற்றிரென்பாரைப் பிரயோகவிவேக நூலார் முது லாயினுர்க்கு அது கருத்தாமாறு எற்ருற் பெற்றிரென்று கடாவி மறுக்க. பிரயோகவிவேக நூலார் முதலாயினுர் நூல் முக மங்கலச் செய்யுளே இயற்றி உரை முகமங்கலச்செய்யுள் வேறு செய்யாமையின், அவ்வருத்தாபத்தியான் அவர்க்கது கருத்தாதல் பெற்ருமெனின். ஆசிரியர் சிவஞானயோகிகள் நூல் மங்கலம் "மன்றவாணனை' என மங்கலம்படச் செய்து உரைமங்கலம் "மலைமகள்" எனத் தொகையார் பொருள்பல வாய், அமங்கலம் படச்செய்தலின், அவ்வருத்தாபத்தியானே யாமும் அவ்வாசிரியர்க்கு அது கருத்தாதல் பெற்ருமென்க.
இன்னும், ** மன்றவாணன் மனத்திடைநிறுவி " எனவும், "வண்டுறைசை வென்றசீர் நமச்சிவாயமெய்க் குர வனை வணங்கி” எனவும், முறையானே தமது சந்தானகுர வர் பரமெனக் கண்டு உபாசிக்கும் நடராசமூர்த்தியையும், தமது குரு முதல்வரையும் மொழிபெயர்ப்பினுள் தலைப் பெய்து கிளத்தினிதோதிப், பிற்செய்யுள் வடமொழியுட் கிடந்தவாறே மொழி பெயர்த்துக் கூறுமதனுலும், அவ்வாசி ரியர்க்கு அதுவே கருத்தாதல் இனிதறியப்படு மென்க.
அல்லதூஉம், ஒரு நூற்கு மங்கலவாழ்த்து ஒன்றே பன்றிப் பல கூறினரும் மங்கலமுதற்சீர் முதற்செய்யுளின்

Page 89
a Dap திராவிடப் பிரகாசிகை
கனன்றி மற்றைச் செய்யுட்கள் தோறும் யாப்புறுத்து உரை யாமை வழக்கின்கட் காண்டலின், வடமொழித் தருக்கசங் கிரகநூலும் உரையுந் தென்மொழியான் ஒருங்கு பெயர்த்துச் செய்யலுற்ற ஆசிரியர்க்கு, முன்னைச் செய்யுளிற்போலப் பின்னைச் செய்யுளினும் மங்கலமெய்த முதற்சீர் தலைப்பெய் துரைத்தல், வேண்டற்பாற்றன்முகலின், "அம்மலைமே லேறிய குற்றம் இம் மலைமேலேருதோ" என்றல் கடாவா காமை ஒர்ந்துணர்க.
அற்றேலஃதாக மொழிபெயர்த்தல் யாப்புள் ஆண்டில் ாைத பொருள்கள் தலைப்பெய்து அங்ங்னங் கூறுதல் அமை யாதாம பிறவெனின், மொழிபெயர்த்தல் யாப்புள் அப் பொருள்களோடு மாறுபடுவன ஆண்டுத் தலைப்பெய்து உரைத்தல் அமையாதென்ப தொக்கும் : அன்றி ஆண் டைக்கு உபகாரமாய் வேண்டப்படும் பொருள்கள் தலைப் பெய்து கூறுதல் அந்நூற்குச் சிறப்பேயாகலின், அஃது அமையாதென்றல் கையறியார் உரையேயா மென் ருெழிக இன்னே ரன்ன வெல்லாம் அமைவுடையனவாமென்று அறி வுறுத்தற்கன்றே, ஆசிரியர் தொல்காப்பியனுர் "தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து" என் ருெழியாது. "மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே” என்றகங்னஞ் சூத்திரஞ் செய்வாராயினது உமென்று கடைப் பிடிக்க, அக் கருத்தறியாத நன்னூலார்,
"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்
பெணத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப" னைச சூத்திரஞ் சிதைத்து வேறுபடுத்து, மொழிபெயர்ப்பு யாப்பிலக்கணங் குன்றக் கூறிப் புரைபோயிணு ரென்பது.
இம்முறை யெல்லாம் நுணுகி நோக்காது, "இலக்கண விளக்க நூலார் ‘மலைமகள்’ என்றெடுத்தது குற்றமாம்" எனச் சொற்ற வாசிரியர் தாமே"மலைமக ளொருபான் மணந். தென்று" அவ்வாறெடுத்து இழுக்குற்ருரென்று தூற்றுங் கையறியாமாந்தர் என் கடவர் என்ருெழிக. அது நிற்க.
இனிக்"குடாகாயம் வடநூல் முடிபு" என்றும், அதனைக் 'குடவா காயம் குடாகாயமென மரீஇயிற்று, குள ஆம்பல்

இலக்கண மரபியல் அடு.ெ
குளாம்பலென மரீஇயினுற்போல " " எனச் சிவஞான போதச் சிற்றுரையிற் சிவஞான முனிவர் உரைத்தது ஏலாது " என்றும் கூறிஞரும் உளராலோவெனின்"குடம்' என்பது தமிழியற் சொல்லாகலின், அதனேடு புணரும் ஆகாயந் தீர்க்கசந்தி பெறுதல் சாலாதென்பார். சிவஞான யோகிகள் 'குடவாகாயம் குடாகா யமென மரீஇ விற்று”என்றுரைத்தாராகலின்,அஃதுசாலாமையாண்டைய தென மறுக்க, குடந் தமிழியற்சொல்லாதல், "குடந்தம் பட்டு," "குடக்கூத்து" "குடமுழா" என்றற்குெடக்கத்தாற். பவின்று வருந் தமிழ் வழக்குரைகளான் அறிக. இன்னும், குடம், தமிழியற் சொல்லென்பது, "குடந்தம்பட்டு' என வருந் திருமுருகாற்றுப்படைத் தொடரிக்கு-"வழிபட்டு" என்றும், "வணக்கம் பட் டென்றும் உரைப்பர்" என்றும், * குடவென்பது தடவென்பதுபோல வண்வு உணர்த்து வதோர் உரிச்சொல்லாகலின் அதனடியிற் பிறந்த பெயரு :: என்றும், நச்சிஞர்க்கினியர் உரை கூறுதலானும்
S. வடமொழி அமரநிகண்டுள் அந் நூலார் 'குடம்" வட ک சொல்லாகக்கொண்டு ஒதுதலின், அது வட இயற்சொல்லு மாம். ஆயினும் அஃது ஆண்டுத் தமிழிற்போலப் பெருவர விற்ருகாது அருகி வழங்குதலானும், வடதுர்லார் "கடா காசம்’ ‘மடா காசம்” என வழங்குவதன்றிக் "குடாகாயம்" என யாண்டும் வழங்காமையானும், அதன் வடசொல்லென வைத்து முடிவு கூருது தமிழ்ச் சொல் லென வைத்து: அவ்வாறு மரூஉ முடிபு கூறிஞர் ஆசிரியர் சிவஞான யோகிகளென் றுணர் க. குடம் பொதுவெழுத்தாளுய சொல் லாகலின், இருமொழிக்கண்ணும் அங்ங்ணம் வெவ்வேறு பொருள் குறிக்கும் மொழியாதற்கு ஏற்குமாறு அறிக.
அற்றே லஃதங்கனமாக ஆசிரியர் சிவஞானயோகிகள் *"குடா காயம்" வடநூன் முடியுமாம் எனக் கருததென்னை யோவெனின்,-“குடா காயம் வடநூன்முடிபெனக் கோடலு" மொன்று " எனச் சிவஞானமாபாடியத்து உரைத்தா ராகலின், அது கடாவன்றென் ருெழிக.

Page 90
கூ. இலக்கிய மரபியல்
தமிழிலக்கியம்-திருமுறை இலக்கியம், சங்க இலக்கியம், காவிய இலக்கியம், புராண இலக்கியம், இதிகாச இலக்கியம் பலவகைப் பிரபந்த இலக்கியமெனப் பலதிறப்படும்.
வேத்துனேயோர் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியா விரையென்று இத் தொடக்கத்துத் தலச்சங்க இலக்கியங்களும், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலே பகவல் என்று இத் தொடக்கத்து இடைச்சங்க இலக்கியங் களும் இறந்தனவாதல்ான், அவற்றின் வரலாறறிந்து கூறுமாறு இல்ல. கடைச்சங்க இலக்கியங்கள் - நெடுந் தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றின நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, ள்முபது பசிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்றித் தொடக்கத்தன. இவற்றுட் சில இறந்தன, பல நிலவு கின்றன. இவையும் இன்னுேரன்னவுமான கடைச்சங்க இலக்கிய வரலாறு திருமுறையிலக்கியங்களின் பின்னர்த் தந்து கூறுதும்,
(க) திருமுறை இலக்கியம்
திருமுறையோத்தின் முறைவைப்பு
திருமுறையிலக்கியங்கள் சங்கரூான்று அவதரித்தல் பற்றியும், அவையெல்லாந் திருவருளோத்துகளாதற் சிறப்புப் பற்றியும், அவற்றிள் வரலாறு முதற் கண் தந்து சொல்லுதும், திருமுறை யிலக்கியங்கள் பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப்பட்ட ன, ஆளுடையபிள் ஃள யார் அருளிச்செய்த தேவார ஒத்து முதல் மூன்று திருமுறை களாம். திருநாவுக்கரசர் அருளிச்செய்த தேவார ஒத்துப் பின் மூன்று திருமுறைகள்ாம். நம்பியாரூரர் அருளிச்செய்த

இலக்கிய மரபியல் அடுரை
தேவார ஒத்து அதன் பின்ஒர்திருமுறையாம். இவ்வாற்ருனே தேவார ஒத்துகள் ஏழு திருமுறைகளாயின என்பது. வாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசக ஒத்துந் திருக் கோவையும், எட்டாந்திருமுறையாம். திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின் மரும் அருளிச்செய்த திருவிசைப்பாவும், அவருட் சேந்தணுர் அருளிச்செய்த திருப்பல்லா கண்டும், ஒன்பதாந் திருமுறையாம். திருமூலநாயஞர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாந் திருமுறையாம், திருவாலவாயுடைய சிவபிரான் முதலாயிரூர் அருளிச்செய்த திருமுகப்பாசுரம் முதல் திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாஃ) ஈருள நாற்பது பிரபந்தங்களும் பதினுெராந் திருமுறையாம். அருண்மொழித்தேவர் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணம் பன்னிரண்டாந் திருமுறையாம்,
தேவாரந் திருவாசகந் திருக்கோவை திருவிசைப்பாத் திருப்பல்லாண்டு திருமந்திரந் திருமுகப்பாசுர முதலிய நாற்பான் பிரபந்தங்களென் ஆறும் இவைதம் மை அபயகுல சேகர சோழவரசர் பெருமான் வேண்டிடத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பதிணுெரு திருமுறைகளாக அங்ங்னம் வகுத் தருளினூர். இனித் தேவாரத் திருமுறைகள் ஏழற்கும் பண்னடைவு, திரு நீலகண்டயாழ்ப்பானர் மரபிற் பெண் மகள் ஒருத்தியால் அபயகுலசேகர சோழவரசன் காலத்தில் தானே வகுக்கப்பட்டது. இவ் வரலாறெல்லாந் திருமுறை கண்ட புராணத்துட் காண்க. அருண்மொழித்தேவர் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தினேப் பன்னி ரண்டாந் திருமுறையாக அநபாயசோழவரசர் பெருமான் ஆஃணயால் ஆன் முேர் அவன் காலத்து வகுத்தருளினூர். இவ் வரலாறு திருத்தொண்டர் புராண வரலாற்றுட் காண்க.
ஆளுடைய பிள்ஃர் யார் வாகீசர் தேவார ஒத்துகள் முடத்திருமாறன் காலத்தும் நம்பியாரூரர் தேவாரவோத்து அவன் வழித்தோன்றலான மற்ருேர் மாறன் காலத்தும் அவ தரித்தன. வாதவூரடிகள் திருவாசகந் திருக்கோவை யென்னும் ஒத்துகள் அரிமர்த்தனவழுதி காலத்து.

Page 91
திராவிடப் பிரகாசிகை
அவதரித்தன. அசிம்ர்த்தனவழுதி, முடத்திருமாறன் முற் ருேள்றலா புள்ளான். அது ஆலவாய்ப் புராணத்துட் காண்க. "நரியைக் குதிரை செய்வரனும்" என்னும் வாகீசர் திருவாக்கும் இதற்குறு சான்று ஆத பறிக.
தேவார ஒத்துள் ரூந் திருவாசக ஒத்துள்ளுஞ் சீராம சந்திரன் சரித்திரப் பிரயோகமும் அவற்கு முன்னுன சில புராண சரித்திரப் பிரயோக மும் அவற்குப் பின் ஞன பாரத காலத்து மன்னர் முதலியேசரி சரித்திரப் பிரயோகமும் காTப்படுதலானும், அவற்றுள் இக் கவிகால சரித்திரப் பிரயோகம் யாதும் இரக்கா ரூது மையனும் அவை தாங் கலியுகத்தின் முற்ப்ொழுதே அவதரித்தன வென்பது தெள்ளிதில் துணியப்படும். இனி, அதாரிய படை நூல் வழிப்பட்ட சிலர், தென்தமிழ்க்கால வரலாற்றினோத் தமிழா சிரியர் நூலுரை பற்றி முறையாற்கொள் எாது, பிறழக் கொண்டு, ஆளுடைய பிள்ளையார் முஆவிய உண்மை நாயன்மார், கிறிஸ்து பிறந்தபின் அவதரித்தவரென்று தமக்கு வேண்டியவாறு கூறுவர். கிறிஸ்து இக் கலியுகத்தின் மூவாயிரத்தொரு நூற்ருண்டின் பின் தோன்றினுேரென்பது அநrரிய பாடை நூல்களான் இனி தறியப்படுதலானும், "கடைச் சங்க மிரி இய பாண்டியர் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதியிருக நாற் பத் தொன் பதின்மர்" என்றும் "கடைச்சங்கம் ஆயிரத்தெண்ணுரற்றைம்பதிற்றி யாண்டு நிலவிற்று" என்றும், தோலா நாவின் பேலோரான கடைச்சங்கத் தலமைப்புலவரான நக்கீரனுர் களவியலுரை முகத்துக் கூறுதலானும், கடைச்சங்கம் ஒடுங்கிய ஞான்று தொடங்கி இற்றை ஞான்றுவரையுள்ள காலம் இரண் டாயிரத்தின் மிக்கதென்பது தமிழ் நூலுரைகளால் இனி தறியப்படுதலானும், ஆளுடைய பிள்ஃாயார் முடத்திரு மாறனேத் திருப்பதிகத்தினுல் சுரப்பிணி திர்த் தாண்டருளிய சமயாசாரியரென்பது திருத்தொண்டர் பெரியபுராணம் முதலியவற்ரும் பெறப்படுதலானும், அவர்கூற்று வேதவழக் கோடும் ஆன்ருேர் வழக்கோடும் மாறுபாடுறும் மயக்க வுரையே என்ருெழிக.

இலக்கிய nitr'ii) கரீக
அற்றேலஃதாக திருவாதவூரடிகள் அரிமர்தீதன வழு திக்கு அமைச்சராய் அவன்த் தெய்வ ஆற்றலால் ஆட் கொண்டருளிய சமயTசாரியர் என்பது உம், ஆளுடைய பிள் ாே ாேர் முடத்திருமாறனேக் கூன் நிமிர்த்துச் சம விண்மயம் தீர்த்து உய்யக் கொண்டருளிய சமயசசாரிய ரென்பதூஉம், புராணநூல்களான் அறியப்படுதலின், திருவாசகத்தினையுந் திருக்கோவையிண்யுந் தேவார ஒத்துகளுக்கு முன்வைத்து ஒதுதலே முறையாமெனின் ,- அதுவே காலம்பற்றிய முறை பாயினும், திருஞானசம்பந்தர் உண்மை நாயன்மார்களுள் தவமுதல்வராய் முதல்வன் பிராயாக ஈர்க்குப்போல நாத் ருேளும் முக்கண்ணும் கறைமிடறும் முதலிய உறுப்பிற்ருய் முத்தொழில் நடாத்திநின்ற தன்னியற்கை வடிவே ஒரு வடி நாகக் காட்டி முன் னின்று தஃலயளிக் துத் தன் சாருட்சக்தி பாகிய உமைப்பெரும் பிராட்டியைக்கொண்டு திரு முஃப் பால் அருளமுது பொன் வள்ளத்து ஊட்டுவிக்க உண்டு ஞானசம்பந்தராய் ஆளுடைய பிள்ளையாரென விளங்கி வைதிகசைவத் திருநெறிப் பெருந்தமே யெய்தி சமயா சாரியராகலான், நம்பியாண்டார் நம்பி அவரருளிச்செய்த தேவாரத்திருவோத்தினே மற்றைத் திருமுறை யோ த்து களுக்கெல்லாம் முதலாக வைத்து அங்ங்காந் திருமுறை வகுப்புச் செய்தருளுவார் ஆயிற்றென்றுனர்க,
இனி வாகீசர் வன்தொண்டரி திருவோத்துகள், ஆளு ஐடய பிள்ஃளயார் திருவோத்துப்போலும் இயலும் இசையும் உடையவாய்த் தேவார மெனப்பட்டு இனமாதவின், அவை தம்மை மற்றவர் திருமுறைகளுக்குப் பின் திருமுறைகளாகக் கொண்டு அவ்வாறு வகுத்தருளிச் சமயாசாரியர் திருவாக் காகித் தமிழ் வேதமாதல் ஒப்புமையால் திருவாசகந் திருக் கோவைகளே அவற்றின் பின் முறையாகக்கொண்டு அவ்வாறு வகுத்தருளினூர், திருவிசைப்பா திருப்பல்லாண்டென்னும் ஒத்துகள் வேதப்பொருள் மலிந்து ஒதற்குரிய இசையமை தியும் உடையவாய் அருளோத்து ஒப்புமையுறுதல்பற்றி, அவைதம்மை அவற்றின் பின் ஒன்பதாந் திருமுறையாகக்

Page 92
Aw0) திராவிடப் பிரகாசிகை
கொண்டு அவ்வாறு வகுத்தருளிஞர். திருமந்திரம் வேதப் பொருள் விராய் வேதவேதாந்தத் தெளிவான சிவாகம நாற் பாதப் பொருள் மலிந்து நிற்பதொன் ரூதலின், அதனை அவற்றின் பின்னுகக்கொண்டு பத்தாந்திருமுறை யென்று அவ்வாறு வகுத்தருளினர். திருமுகப்பாசுரம் முதலிய நாற்பது பிரபந்தங்களும், தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்த உண்மைநாயன்மார் திருவாக்குகளாய் அருட்பா ஒத்திலக்கணம் உறுதலின், அவைதம்மை அதன் பின்னுகக் கொண்டு பதினுெராந் திருமுறை யென்று அவ்வாறு வகுத் தருளினர். மற்றுத் திருமுகப்பாசுரம் ஆலவாயில் அவிர் சடைக் கடவுளான இறையனூர் திருவாக்காதலின், அதனைத் திருமுறைகட்கெல்லாம் முதலாகக்கொண்டு வகுத்தலே முறையாம் பிறவெனின்.-அஃது அப் பெற்றித்தாயினும், பாண பத்திரரென்னும் அன்பர்க்கெளிவந்து அவர் வேண் டிற்று அருளுதற் பொருட்டுக் கட்டளை செய்ததோர் திருமுகப்பாசுரமாய் முழுநூல் தன்மையெய்தாமையின். அதனை அவ்வியல்புடைய பிரபந்தங்களோடு ஒன்றெனக். கொண்டு அவற்றின் முதற்கண் தந்து அவ்வாறு வகுத் தருளினுர் என்றறிக பெரியபுராணந் திருவருட்பாவாய்த் திருமுறைகள் ஆக்கியருளிய நாயன்மாருட் பெரும்பான்மை யோர் சரித்திரங் கூறி, அந் நாயன்மார் அருளொழுக்கத் திற்கு ஓரிலக்கியமாய் நிற்றற் சிறப்புடைமை பற்றி, அதனை இறுதிக்கண் தந்து பன்னிரண்டாந் திருமுறை யென்று அவ்வாறு வகுத்தருளினர்.
இனித் திருத்தொண்டத்தொகையுட் போந்த தனியடி யாருட் கண்ணப்பநாயனரும் சண்டேசுரநாயனரும், கோச் செங்கட்சோழ நாயனரும், சாக்கியநாயனரும், புகழ்த்துணை நாயனரும், காரைக்காலம்மையாரும், வாதவூரடிகள் போல ஆளுடைய பிள்ளையாருக்குந் திருநாவுக்கரசருக்கும் முற் பட்ட நாயன்மார்களென்றுணர்க. அது,
*வேய்அனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறி. (சடைமேல் தூயமதி குடிசுடு காடில்:5டம் ஆடிமலே தன்னை வினவில்

இலக்கியமரபியல்
ardsor ursa ur(9Gruţb Gal-aruns rrosuarih காய்கணேயி குல் இடங் தீசனடி கூடுகாளத்திமலேயே" என்றும்,
"பீரடைந்த பாலதாட்டப் பேணுத வன்தாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிக் கான் தனக்குத் தாரடைந்த மாஃகுட்டித் தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே? *எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் கரிதிரி கானிடை கட்டம் ஆடுவார் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' என்றும் வரும் ஆளுடைய பிள்ளையார் தேவார ஒத்துக் களானும்,
*புலர்த்தகால் பூவுநீருங் கொண்டடி போற்றமாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணப் பந்தர் செய்த சிலந்தியை அரையனுக்கிச் சீர்மைகள் அருளவல்லார் கலந்திகழ் சோலைகும்ந்த கணிபள்ளி அடிகளாரே'
எனவும்,
புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினன்காண்.”
எனவும் வரும் ஆளுடைய அரசர் தேவார ஒத்துக்களானும்
"அகத்தடி மைசெய்யும் அந்தணன் தான்அரி
சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்ருன் மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி மேல்விழுத் திட்டு நடுங்குதலும் வகுத் கவனுக்குகித் தற்படி யும்வரு
மென்ருெரு காசினே கின்றநன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்து கங் தீர்பொழி லார்திருப் புத்தூர்ப் புனிதனிரே' எனவருஞ் சுந்தரர் தேவார ஒத்தானும்
.11 س-.9 ,9

Page 93
A திராவிடப் பிரகாசிகை
இ!.)மயிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே கடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடையவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்ருர்
செம்மைகெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தாரி'
என்னும் அருள் மொழித்தேவர் பெரியபுராணத் திருவாக்கா னும் பிறவற்ருனும் அறிக. இவர் தமக்கு முற்பட்ட நாயன் மார் பிறருள ராதல் உரையளவையாற் பெறப்படிற் கொள்க. மற்றிவர்தம் முள் கண்ணப்பநாயனருஞ் சண்டேசுர நாயகு ரும் வாதவூரடிகளுக்குமுன் விளங்கியருளிஞேர். அது,
'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னெப்பி லென்ஃன யுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னே வாஎன்ற வான்கருணைச் சுண்ணப்பொன் மீற்றற்கே சென்றுாதாய் கோத்தும்பீ’ என்றும்,
"தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனே த் தாள்இரண்டுஞ் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவா தோள்கோக்கம்' என்றும் வரும் அவர் திருவா சகச் சுருதிகளான் அறிக. * கண்ணப்பனுெப்ப தோரன் பின்மை" என்புழி, ஒப்பு மறுதலைப் பண்பின்கண் வந்த உவமம். மற்றிது "வினைப் பயன் மெய்யுரு'என்ற நான் கனுள் யாதன்பாற்படுமெனின், -அன்பும் மற்றன் பின்மையும் பொருட்பண் பாகலின், மெய்யின் பாலதாய் அதனுள் அடங்கும் என்க.
ஆளுடைய பிள்ளையாரும் வாகீசரும் தம்முள் அருட் புலமை நட்புடையராய் வைதிகசைவத் திருநெறி வளர்த் தருளினர் என்று அருள்மொழித்தேவர் முதலியோர் திருத் தொண்டர் புராணம் முதலியவற்றில் அவர் சரித்திரம் பரவி

இலக்கியமரபியல் Sari
பருளுதலின், அச் சமயாசாரியர் இருவரும் ஒரு காலத்து விளங்கியருளினே ரென்பது ஒதாமே வளங்கும். இனி நம்பி J4245 9 ff»
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகையுள் சேவித்தலின், அவர் தாம்,
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதிற்கபிலர் பரணர்கக் கீரர் முதல்காற்பத் தொன்பது பல்புலவோசி அருள்கமக் கீயுந் திருவால வாய் அரன் சேவடிக்கே பொருளமைத்தின்பக் கவிபல பாடும் புலவர்களே'
என்னும் நம்பியாண்டார் நம்பி திருவந்தாதியிஞனே மதுரைக் கடைச் சங்கப்புலவ ரென்பது வெளிப்படுதலின் , அந் நம்பியாரூரணுர் கடைச்சங்கம் ஒடுங்கிய பிற்றை ஞான்று அவதரித்து வைதிகசைவம் வளர்த்தருளிய சமயா சாரியர் என்பதுTஉம்,
'தம்பிரான் அருளி ஞலே தவத்தினன் மிக்கார் போற்று
கம்பிஆரூரர் என்றே காமமுஞ் சாத்தி மிக்க ஐம்படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச் செம்பொன ணரையின் மின்னத் தெருவில்தே ருருட்டுகாளில்”
*நரசிங்க முனேயர் என்னும் காடுவாழ் அரசர் கண்டு பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பாற் சென்று விரவிய கண்பி னலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற் கேற்ப அன்பினுன் மகன்மை கொண்டார்"
என்று திருத்தொண்டர் புராணத்துள் அருள்மொழித் தேவர் கூறியருளுதலின், அவர் காலம் நடுநாட்டரசு புரத் தருளிய நரசிங்கமுனையர் காலமென்பது உம், தெள்ளிதிற் பெறப்படும் என்பது.
மற்றுக் கடைச்சங்கப் புலவர் தமிழ்நாட்டு மூவேந்தர் முதலியோரையும் பாடினராக. அவர்தம்மை நம்பியாரூரஞர் "பொய்யடிமையில்லாத புலவர்” என்றும், நம்பியாண்டார் நம்பி,

Page 94
Salvaro திராவிடப் பிரகாசிகை
அருள்கமக் கீயுங் திருவால வாய்அரன் சேவடிக்கே பொருள் அமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்கள்’
என்றும், அருள்மொழித்தேவர்,
*செய்யுள்நிகழ் சொல்தெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கு
மெய்யுணர்வின் பயணிதுவேயெனத்துணிந்து விளங்கியொளிச் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே ஆளானுர் பொய்யடிமை இல்லாத புலவரெனப் புகழ்மிக்கார்”
*பொற்பமைத்த அரவாரும் புரிசடையார் தமையல்லால்
சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டுநெறித் தலைசின்ற பெற்றியினின் மெய்யடிமை உடையாராம் பெரும்புலவர்'
என்றும் போற்றுதல் பொருந்தாதால் எனின்,-அம் மூவேந்தர் மூதலாயினுர் மையணியுங் கண்டத்து இறையனுர் மலரடிப் பத்தி வழிபாடு தலைநின்று செங்கோன்மையும் வரையா ஈகையும் விண்ணும் மண்ணும் போற்ற நண்ணிய பெரியராதல் பற்றிக் கடைச்சங்கப்புலவர் அவரையும் பாடினர். அப் பாட்டெல்லாம் அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள் நான்கின் திறனும் விளக்கித் தமிழுலகிற்கு உறுதியே பயவாநிற்கும். ஆகலின், அவர் தம்மை நம்பியாரூரச் முதலியோர் அவ்வாறு போற்றியது பொருத்தமுடைத்தேயாம் என்க.
சமயசரியர் சொரூப நிரூபணம்
ஆளுடைய பிள்ளையார் முதல்வன் அங்ங்ணம் நிரா தாரத்தாற் சிவஞானம் அருளப் பெற்ருரென்பது,
அங்கிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்நோக்கான் முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க் கருள்புரிவான் பொன்மலைவல் லியுந்தாமும் பொருவிடைமே லெழுத்தருளிச் சென்னியிளம் பிறைதிகழச் செழும்பொய்கை மருங்
[asāzurğasarif”

இலக்கியமரபியல் dau)
*நிருமறைநூல் வேதியர்க்குங் தேவியர்க்குநீ தாங்கொடுத்த
பெருகுவரம் கிணங்கோதான் தம் பெருமைக் கழல்பேனும் ஒருநெறியில் வருஞானங் கொடுப்பதனுக் குடரிைருந்த அருமறையா ரூடையவளே யளித்தருள வருள்செய்வார்"
அழுகின்ற பிள்ளே யார் தமைநோக்கி அருட்கருணை எழுகின்ற திருவுள்ளத் திறையவர்தாம் எவ்வுலகுக் தொ ('ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணைமுலேகள் பொழியன்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன"
*ஆானமும் உலகேழும் ஈன்றருளியனேத்தினுக்குங் காரணமாய் வளம்பெருகு கருணைதிரு வடிவான சீரணங்கு சிவபெருமான் அருளுதலுஞ் சென்றணைந்து வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி'
*எண்ணரிய சிவஞானத்தின்அமுதங் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட உமையம்மை யெதிர்நோக்குங் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணம் அளித் தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கணணுர் அருள்புரிந்தார்"
*"யாவருக்குங் தங்தைதாய் எனுமிவரிப் படியளித்தார்
ஆவதன லாளுடைய பிள்ளையா ராய்அகில தேவருக்கும் முனிவருக்குக் தெரிவரிய பொருளாகுங் தாவில்தனிச் சிவஞான சம்பந்த ராயினுர்'
*சிவன் அடியே சிந்திக்குங் திருப்பெருகு சிவஞானம்
பவம்அதனை யறமாற்றும் பாங்கினிலோங் கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அங்கிலையில்"
என வருந் திருத்தொண்டர் புராணத் திருப்பாட்டுகளான் அறிக.
"முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கருள் புரிவான்’ என்றருளிச் செய்தலின், பிள்ளையார் உம்மையில் சிவஞானப்பேற்றிற்கு ஏதுவாகும் அருந்தவம் முயன்று

Page 95
III திராவிடப் பிரகாசிகை
மசிதிதமை குறிக்கப்படும். பட வே, "தவமுதல்வர் சம்பந்தர்" என்று உடம்பொடு புணர்த்தருளிச் செய்தது மற்றதற்கு ஞாபக மாவிற்று"
"திருமறைநூல் வேதியர்க்குந் தேவியர்க்குந் தாங் கொடுத்த பெருகுவாம் நினைந்தோ" என்றதஞல், "மனே யறத்திவின்பமுறு மகப்பெறுவான்" விரும்பிப் "பரசமய நிராகரித்து நீருக்கி" வைதிக சைவம் வளர்த்தற்குரிய "புரோமணிப்பூண் காதலனைப்" பெறுதற் பொருட்டு அவரும் உம்மையில் தவம் உழந்தா ரென்பது உம், வேண்டியார் வேண்டிற்றே யருளும் பரங்கருரோத் தடங் கடலான சிவபிரான் ஆண்டு அவர்க்கு அவ்வரம் நேர்ந் தருளினு ரென்பதூஉம் பெறப்பட்டன. இனி அவர் அந் நினைவே தலைக்கீடாக இம்மையில் இன்னிஃல நின்று,
"பெருத்தெழுமன் பாற்பெரிய காச்சியா உடன்புகலித் திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்ம்ே வழிபட்டுக் கருத்து முடிந்திடப் பராயினுf" என்றும், அங்ங்ணம் பராய்ச் செல்லுகின்று நிக்,
47.காதவியார் மணிவயிற்றின்
உருத்தெரிய வரும்பெரும்பே நூலகுய்ய உளதாயிற்று" என்றும்,
"ஆளுடையாள் உடன்தோணியமர்ந்தபிரா னருள்போற்றி
மூளுமகிழ்ச்சியில்கங்கண் முதன் முறை நூன் முறைச் சடங்கு ாேளுடைய ஈரைக்து திங்களினும் 53:சூசிறப்பக் கேளிருடன் செயல்புரிந்து பெரிதின்பங் கிளர்வுறுநாள்" என்றும், அங்ங்ணம் கிளர்வுறு நாளில்,
"அருக்கன்முதற் கோள&னத்தும் அழகியவச் சங்களிலே பெருக்கவலி யுடன் நிற்கப் பேணியகல் லோரையெ மதி திருக்கிளரு மாதிரைாேள் திசைவிளங்கப் fill TF | rw i சுருக்கொழியச் சைவமுதல் வைதிகமுங் தழைத்தோங்க"
弗 事

இலக்கியமரபியல் hi hii i
அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படகல் ஊழிகொறுக் தவம்பெருக்குஞ் சண்டையிலே தாவில்சார சரங்களெலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்"
என்றும் உணர்க. ஒ-தெரிநிலே "திருத்தொண்டு முன்னியோ" "பெருகு வரறினேந்தே" யாதுநோக்கி யெனத் தெரிதற்கண் வருதலின்.
உமையம்மை எண்ணாரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி எதிர்நோக்குங் கண்மலர் நீர் துடைத் கருனிக் கையிற்பொற் கிண் கீரன மளித்து அடிசில் டேசன் ச்ெசரான ஊட்ட அங்கனாரூர் அங்கு அண்ணஃப் யழகை தீர்த் தருள்புரிந்தாரெனப் பொருளியை பிற் கேற்பக் கொண்டு கூட்டி விஃன முடிவி செய்க.
"யாவருக்குந் தந்தைதா யெனுமிவ ரிப்படி யளித்தார் என்றது-சகலராகிய சிவபாத இருதயர் பகவதியார் மாத வத்தானே அவர் புனே மரணிப்பூண் காதலராய்த் திரு அவ காரஞ் செய்த பிள்ளையாருக்குச் சகலர்க்குரிய படர்ச்சக யா னன்றிப் பிரண்பாகலர் க்குரிய முன்னிஃபால் அங்கனஞ் சிவஞானம் அளித்தருளுதல் சாஸ்பாமோ என்று ஆங் சித்து, பிள்ளே யார் தவமுதன்மை நோக்கி அவ்வாறு அளித் தருளுதவின், அதுசாஸ்பேயாமென்று விடுத்தவோரு யிற்று. அஃறினே யுயிர்களும் அடங்க யானவக்கும் என்று ஒதா ராப்னுர், தத்துவஞானம் எய்தற்காம் பரிபக்குவம் உயர் தினக்கண்ணது ஆதல் நோக்கி யென் க. இப்படி யளித்தா ரென்பதற்கு - அப்படியில் அளித்தற்குரிய பேற்றின் இப்படியில் அளித்தருளினு ரென்று பொருள் கூறுதலும் ஒன்று. ஆவதணு வாளுடைய பிள் ஃாயா ராய்ச் சிவஞான சம்பந்தராயினு ரென்றது-அங்ஙனந் திருமுஃப் பாலுண்டமையின் ஆளூடைய பிள்ஃளயாராய்ச் சிவஞாார பந்தர் ஆணுரென்பது அறிவித்தவாரும்.
"செயற்கைப் பொருளே யாக்கமொடு கூறல்'
"ஆக்கங் தானே காரன முதற்றே"

Page 96
திராவிடப் பிரகாசிகை
ா பவாகவின், ஆதலினுல் ஆளுடைய பிள்ளையாராய்ச் பகு னசம்பந்த ராயினுரென்று அங்ங்னங் கார சீன முதற் Iது ஆக்கந் தஃப்ப்பெய்து ஒதினுரென்க. பரஞான சத்தி பிள் 2ள யார் அறிவின் கண் இயற்கையா னுள் எ தாயினும், அந்நிஃயின் அபிவியஞ்சகம் உறுதளின் ஆக்கப் பொருளாக உபசரித்தோதப்பட்டது. ஆளுடையபிள்ள யா ரென்பது-ஆளப்படுதலுடய பிள்ளே யாரென்று விரிச் கப் படும். ஆளப்படுதல்-பண் டைப்பேத நின் விண் டு ஒழியு மாறு பரஞானத்தான் ஒற்றுமை செய்யப்படுதல். இவ் வத்துவித ஞான ஒற்றுமையானே பிள்ளை யார் பரமசிவனுக் குரிய முற்றறிவுத் தொழிலோடு சிவானந்தந் தமதெக் கொண்டு அனுபவிக் குஞ் சுதந்திர மகன் மை ஆண்டுற்று ரென்பது. "ஆண்ட அரசு" முதலியவாகப் போதருங் குறி வழக்கிற்கும் இதுவே பொருளாகக் கொள்க. பரமசிவனே கந்தசஷ மியாய் விளங்குதளின் அக்குமாரசுவா மியோ டு இட் பிளனே யார்க்கு வேறுபாடு தெரிப்பார் 'ஆளுடைய பிள்ளையர்" என்று அங்ங்னம் பிறிதினியைபு நீக்கும் விசேட னம் அடுத்து ஒதியருளினு ரென்பது. கந்தசுவாமி Lly மசிவனே யென் பதி
ஈசனேயரைன் ஆடலான் மதலே ஆயினன்காண் ஆசியா அவன் அறுமுகத் துண்மையா வறிே பேசிவாங்கல்ன் பரனுெடு பேதகள் அல்லன் தேசுலா அகன் பணியிடைக் கதிர்வரு திறம்போன்' எனவும்
அருவமும் உருவும் ஆகி பணுதியாப்ப் பலவா யொன்குய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பகோர் மேனி யாகக் -ே சுருனே கூர் முகங்கள் ஆறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண் ஒருதிரு முருகன் வங்காங் குதித்தனன் உலகம் உய்ய' எனவும்,
* காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கருமம் இன்றிக்
தோலாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்க ளின்றி ஞாலமாய் ஞாலம் இன்றி அனுதியாய் இங்கட் கெல்லாம் மூலமாயிருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றுன்" எனவும்,

இலக் கியமரபியல் nu ink
சமானுடத்தரின் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊனம் உற்றுமுள் யாக்கையிற் பிறந்துளாரி ஒப்ப நீரினக்கல் பரஞ்சுடர் நெற்றியங் களத் திே தான் உதித்தனன் மறைகளுங் கடந்ததோர் தலேவன்"
*" தன்னுரு 3ாகும்-ஒருமகன்"
என்றல் தொடக்கத்தான் வருங் கந்தபுரான சைனங்களா னறிக. சோமானகந்தமூர்த்தியிற் குமார சுவாமி ஒன்ாய் நிலவுதலின், தன்னுருவாகும் ஒருமகனென் ருர், சோம ஸ் கந்தமூர்த்தி அயன் மால் உருத்திரக் கடவுள் என்னும் மூவரையுந் தோற்றுவித்து முத்தொழிளினும் நிறுத்துக் துரிய முதற்கடபுே பிளான பரமசிவனொன் பது, வேதாக மங் களிரண்டிற்கும் ஒப்பமுடிந்த துளிைபாக்கின் அப் முதல் வ ணுேடொன் முன ஆந்தசுவாமி அப்பர பூ சிவனின் வேதகாத பரம்பொருளென் பதூஉம், அவ்விரு முதல் நூற்கும் ஒப்ப முடிந்த துணிபாதல் தானே போதருமென் க.
பெரியபுராணம் இங்ஙனம் ர்ே ஃாயார் கவிபுணியர் மாத வத்தானே தவமுதல்வராய் அவதரித்துச் சிவஞான மெய்தி வைதிக சைவம் வளர்த்துத் திருமணத்திற் சிவபஞ் சோதியிற் போத நிஃமுைடிந்தவழிப் புக்கொன்றிப் ர ம சிவசாயுச்சியந் தலேக் கூடினுரென்று, அர்த்தவாதங் குரோ வாதந்து திவாத மென்பவற்றிற்கு அவகாசமில்லா உரை யாத் கூறுதளின், இந்நிர் அவகாச அரையோடு மாறுகொள் ளாமே திருத்தொண்டர் புராணத்தும், பிருண்டும் பிள் ஃா பாரைச் சிவகுமார ரெனக் கூறிய வசனங்கட்கப் பொருள் கோடல் உரைமுறையாமென்க. இங்ங்ன மாகனின், "ஒரு பிறப்பும் எய்தான ம யுடையார் தன்மை" "ஈறிலாத் திரு ஞானசம்பந்தர்'
பாச மற்றிலா ராயினும் பாரீமிசை யாசை சங்கரற் காயின கன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர்"

Page 97
திராவிடப் பிரகாசிகை
என்பனவற்றிற்கு-இனிப் பிறப்பொன்றும் எய்தாமை யுடையார் தம்மை யென்றும், திருப்பெருமணச் சிவபரஞ் சோதியிற் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடகுதற் காந் திருவுடையேரா கலின் ஏனுேரி போல இறுதலில்லாத ரூானசம்பந்தரென்றும், பற்றுப் பிறிதிலராயினும், பர சமயக் குறும்பு கடிந்து சங்கரன் திருவருள் நெறியை நிறத்தி வளர்த்தற்கண் பற்றுடையராய காரணத்தானே இப்புண்ணிய பூமியில் தேசுமிக்க திருவுருவான் அவ தரித்த பிள்ளையாரென்றும், இவ்வாறு அவிரோதப் பொருள் கொள்க. ஆசைசங்கர ற்காயின தன்மையானெனப் பின் வருதனின், பாசமற்றில ரென்றருளிச் செய்தார். ஆண்டு மற்று, "மற்றுப் பற்றெனக்கின்றி” “மற்று நான் பற்றிலேன் கண்டாய்' என் புழிப்போலப் பிறிதென்னும் பொருட்டாய் நின்றது. சங்கரர்க்காசை என் புழி, நான்காவது ஏழா வதன் பொருள்பட வந்தது. இது சதிசத்தமியாதல் உய்த் துணர்க.
“இனிப் பிறவாமை செய்தான்'
"துறக்குமா சொலப்படாப் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாத என்னை மையல்செய்திம் மண்ணின்மேற் பிறக்குமாறு காட்டினப் பிணிப்படு முடம் புவிட் டிறக்குமாறு காட்டினுய்க் கிழுக்குகின்ற தென்னேயே'
என வரும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்குகளானும் இவற்றிற்கிவையே செம்பொருளாதல் தெளிக. "பதியான ஞான முனிவன்" என்றது தலைவனுண ஞானசம்பந்த முனி வன் என்றவாறே யாகலின், இஃததனேடு முரணுமையறிக. தலேமை-சிவஞானப்பாலடிசில் உமை பொன் வள்ளத்தூட்ட உண்டருளிய தவமேம்பாடு. மற்று வாகீசர் வன் தொண்டர் வாதவூரடிகளும் இந்நீரரான சமயாசாரிய ரென்பது, அவர் சரித்திரங் கூறும் புராணங்களானும்,
* தொண்ட னேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து கைந்து பேர்வதோரி வழியுங் காணேன்"

இலக்கியமரபியல் as
* பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்"
** மரணம் பிறப்பென் றிவையிரண் டின்மயக்கறுத்த-கருணைக்
(கடல்" என்றல் தொடக்கத்தான் வரும் அவர் திருவாக்குகளானும் அறிக.
*புரமெரித்தார் திருமகனர்" *செய்யமேனியர் திருமகனுர்' 'இறைவர் திருமைந்தர்" "சேவில் திகழ்ந்தவர் மைந்தரான திருஞானசம்பந்தர்' "ஈசர்மிழலை யிறையவர்பால் இமையப் பாவை திருமுலப்பால்
தேசமுய்ய வுண்டவர்தாம் திருமாமகனுர் ஆதலினுல் காசிவாசி யுடன்பெற்ருர் கைத்தொண்டாகும் அடிமையிஞல் வாசி யில்லாக் காசுபடி பெற்று வந்தார் வாரே' என்றற்ருெடக்கத்தான் ஆண்டாண்டு பெரியபுராணத்து அருண்மொழித்தேவர் பிள்ளையாரைச் சிவகுமார ரெனக் கூறிய வெல்லாந் திருத்தோணி வீற்றிருந்த சிவபிரான் திருவருளாற் பெரியநாயகியார் திருமுலைப்பால் ஞான அடிசில் ஊட்டியருளவுண்டு ஆளுடைய பிள்ளை யாரா யினமை பற்றியே யாகலின், அவை மேலதணுேடு மாறுபடா வென்பது தெற்றென உணர்ந்து கொள்க. திருச்சேய்ஞலூர் எச்சதத்த குமாரர் தாதை சிவ அபராதங்கண்டு அவனைத் தாளறவீசிய காரணத்தானே சிவபிரான் அவரை அந் நிலையில் ஆண்டு பிள்ளையார் ஆக்கியதுபோலக் கவுணியர் தலைவராய் உதித்தருளிய பிள்ளையார் முன்னிலைமைத் திருத் தொண்டு முதன்மை பற்றி அவருக்குச் சிவஞானப் Luar Sadiq # 6d for Gossd சிவஞானசம்பந்தமியற்றி, ஆளுடையபிள்ளையார் ஆக்கியருளினுரென் க. அருண் மொழித்தேவர்க்கு இதுவே கருத்தா மாறு,
மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையாரைத் தாமெழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார் காமரும் பதியில்வந் தருளக் கண்டனர் ஆமகிழ் வுடன்பணிக் தாடி பார்த்தனர்'

Page 98
- ". திராவிடப் பிரகாசிகை
ான்றிங்ங்னஞ் சேய்ஞலூர்ப் பிள்ளையாரோடு புகலிப்பிள்ளை யாரை ஒப்பித்துரைத்தவாறு பற்றி உணர்ந்துகொள்க. அசிரியர் சிவஞானயோகிகளுக்கும் இதுவே கருத்தாமாறு .ஆவருடைய பிள்ளையார் முதலிய உண்மை நாயன்மார்க்குத் தவமின்றியும் ஞானம் நிகழ்ந்தவாறென்னை யென்னுங் கடாவை விடுத்தற்கு மேற்செய்துழி என ஈண்டும் வலி யுறுத்தார்' என்று சிவஞானமாபாடியத்து அவர் ஒதிய வாற்ருன் உணர்க. இவற்ருனே ஆளுடைய பிள்ளையார், உக்கிரபாண்டியனுர் உருத்திரசன் மனுர் போல்வாரோர் அபரசுப்பிரமணியரென்பது போந்தவாறுணர்க. ஆளு டைய பிள்ளையார் இவ்வாறு அபர சுப்பிரமணியராம் ஒற்றுமை பற்றியே ஆன்ருேரும் புராண நூலுடையாரும் ஆண்டாண்டு அப்பிள்ளையாரைச் சுப்பிரமணியக் கடவுட் குரிய குறிகுணங்களால் விசேடித்து அவ்வாரூேதுவார் ஆயினுர். ஆகலின், அவை குணவாதந் துதிவாதங்களே யாமென்க, அருணகிரியார் முதலியோர் திருப்புகழ் முதலிய வற்றில் ஆளுடைய பிள்ளையார் அற்புதச் செயல்களை அறு முகக்கடவுள் செயலாக ஒதியது உம் பிள்ளை யார் உமை முலைப்பாலுண்டு அறுமுகக் கடவுள் திருவருளமிசம் உறுதல் பற்றி யாதலின், அது வைரவக் கடவுள் வீரபத்திரக் கடவுள் முதலியோர் இயற்றியருளிய அயன் தலைகோடல், தக்கன் வேள்வி தகர்த்தல் முதலிய செயல்களை அவர் சிவ பிரான் அருள் அமிசமுறுதல் பற்றி அம் முதல்வன் செயலாக ஒதுவது போல்வதோர் உபசார வழக்கென்று துணிக விசாலாக்கன் தானு சங்காரவுருத்திரரென்னும் அமிச வுருத்திரர் குணிருத்திரக்கடவுட்குரிய குறிகுணங்களான் அங்ங்னம் விசேடிக்கப்படினும் அக்கடவுளாகாதவாறு போலவும் "குணிருத்திரக் கடவுள் துரிய முதற்கடவுளான பரமசிவனுக்குரிய குறிகுணங்களான் அங்ங்ணம் விசேடிக்கப் படினும் அம் முதல்வன் ஆகாதவாறு போலவும், ஆளுடைய பிள்ளையார் உருத்திர சன்மனுர் உக்கிரபாண்டியனரென்னும் அமிச சுப்பரமணியர் பரசுப்பிரமணியக் கடவுட்குரிய குறி குணங்களால் அங்ங்னம் விசேடிக்கப்படினும் அச் சிவசுப் பிரமணியக் கடவுளரகாரென்பது தெற்றென உணர்ந்து கொள்க.

இலக்கியமரபியல் YAIV,
இன்னும், சிவபாதவிருதயர் மாதவத்தால் அவரி கடவுட் கற்பிற் சிறந்த தேவியாரான பகவதியார் மனிை வயிற்றின் உருத்தெரியவந்து உலகுய்யத் திருவவதாரம் உறுதல், திருமுலைப்பால் அருளமுதுண்டு திருஞான சம்பந்தராதல், அத் தவஞானப்பேற்றில் திருத்தொண்டர் தொகையுட் சேர்தல், போதநிலை முடிந்தவழி ஏனைச் சமயா சாரியர் போலச் சிவபரிபூரணம் புக்கு ஒன்றியுடனுதல் போல்வன, அபர சுப்பிரமணியர்க்கன் றிப் பரமசிவஞன பரசுப்பிரமணியக் கடவுட்கு ஏலா என்க, இன்னும், திருக் காளத்தியிற் கண்ணப்பநாயனுர் திருவுருக்கண்டு வணங்கு தலும், காரைக்காலம்மையார் திருத்தலையால் நடந்த திருப் பதியா மென்று திருவாலங்காட்டினை மிதிப்ப அஞ்சி ஒதுங்கு தலும், வாகீசர் வணங்க அவரெதிர் வணங்குதலும் என்று இன்ஞோன்ன அடிமைப் பத்திமைத் தொண்டுகள் - ஆளுடையபிள்ளையார் பேணியது உம், அவர் அபர சுட்பிர மணிய ரென்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் என்க, இன்னும் ஆளுடையபிள்ளையார்,
"மாயச் சூர்அன் றறுத்த மைக் தன் தாதை" 'சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன்" "பெற்றும் உகந்தது கந்தனேயே" என்றித் தொடக்கத்தான் அறுமுகக்கடவுளை வேறுகொண்டு. பராயதூஉம், அவர் அமிசசுப்பிரமணியராதலைவலியுறுத்து மென்க, இன்னும்,
"பாலைகெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதுங்
காலனை அன்றேவிக் கரஈங்கொண்ட - பாலன் மரணக் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு 5க்தம் கரணம்போல் அல்லாமை காண்' Ꮠ எனச் சைவசித்தாந்த நூலுடையார் கூறிய திருவாக்கும், பிள்ளையார் ஏனைச் சமயாசாரியரோ டொத்த சிவஞானச் செயலுடைய ஆசாரியரென்பதை நன்று நிறுத்து மென்க. அங்ங்ணமாயினும், உமைப்பெரும் பிராட்டியார் திருமுலைப் பாலுண்டு ஆளுடையபிள்ளையா ராயினமையின் சமயாசாரி பரும் தேவரும் முனிவரும் மேன்மக்கள் யாவரும் வணங்கி

Page 99
5 TTsfü Loptast Aawos
யேத்தும் ஆசாரிய முதன்மையுடையராயிரூரென அவர் பிரபாவங் கடைப்பிடித் துணர்ந்து கொள்க. இனித் திரு நாவுக்கரசர் வன்தொண்டர் வாதவூரடிகளென்னும் மற்றைச் சமயாசாரியரும் ஆளுடைய பிள் ஃாயார்போல உம்மையிற் சிவகணநாதராய் வைகிச் சங்கரன் அருள்நெறி வளர்த்தற் கண் பற்றுடையராய காரணத்தானே இப் புண்ணிய பூமியில் திருவவதாரஞ் செய்தருளிரூே ரென்பது, அவர் பிரபாவங் கூறும் புரானங்களானே நன்றறிய நிற்றலின் , அவருந் தேவரும் முனிவரும் மேன்மக்கள் யாவரும் வணங்கி வழிபடற்குரிய சமயாசாசிய சுவாமிகளென்பது தெரிந்துணர்ந்து கொள்க. இனிச் சமயாசாரியர் நால்வருள் வைத்து ஆளுடையபிள்ளே யார் அமிச சுப்பிரமணிய ராதலின், விசேட சகற்குருசுவாமிகளும் ஆவரென்பது.
ஸ்வாமிங் விபர்வஜ்ஞ மக் காத" ஐக"நோத" ஜகத்கு" ரோ" என்றற் ருெடக்கத்தான் வரும் ஆலவாய் மான்மிய வசனங் களானும் அறிக. இன்னும், ஆளுடையபிள்ஃாயார் நம்பி யாண்டார்நம்பி முதலிய சைவத்திறத் தருஞ் சங்கராசாரியர் முதலிய வைதிகத் திறத்தருந் தத்தம் பிரபந்தங்களில் எடுத்தோதப்படும் மகிமையுடைய ஆசாரிய சுவாமிகள் ப கவின், மற்றவர் விசேட வைதிகசைவ சகற்குரு முதல் வ ரென்பது நிர்வாத வழக்காம் என்க.
இனிச் சிவஞானச் செயலுடைய நாயன்மார் தாமுற்ற சாதி குலம் நிலேகனான் வேறுபாடுறினும், எய்திய சிவஞானத்தானே ஒற்றுமையுடையரே யாவர். அது,
"சு" வாமநேக வர்ணு நாம் சுரீரஸ்யாப்யேக வர்ணதா
கரவத் தீ"த்ருஃச்யதே இஞாாம் லிங்கிருஸ்து கவோம்பைமா' என்னுஞ் சருவ ஞானுேத்தராகம வசனத்தான் அறிக.
மற்று ஆளுடையபிள்ளேயார் முதலிய சமயாசாரியர் நால்வரும் நிலவுலகத்தில் திருவவதாரமுறினும், பரமசிவன் அவர் முற்றவ முதன்மை நோக்கி ஆசான் மூர்த்தியை பதிட்டிக்காது, முறையே திருத்தோணி அம்மையப்பராயும்

இலக்கியமரபியல் #or(Gà
திருவதிகை வீரட்டான மூர்த்தியாயும், திருவருட்டுறை அந்தணுளன் ஆயும், திருப்பெருந்துறையிற் குருந்தின் கீழ்ப் பரமாசாரியனுயும். தாமே முன் னின்று, ஞானதீக்கை விண் மற்றவர்க்குச் செய்து ய்யக் கொண்டருளினு ரென்பது. இது நிராதாரதிக்கை யெனப்படும். நிராதார தீக்கை யாவது - விஞ்ஞான கலரி பிரளயாகsர்க்குத் தீவிரந் தீவிர திர மென்னும் இருவகைச் சத்திநி பாதத்தாற் பரமசிவன் ಙ್ಞ# Fir மூர்த்தியை அதிட்டித்து நின்று செய்வதன் றித் தானே முன் னின்று செய்வத. இந்நிாதார திக்கை தீவிர சத்திதிபாதத்தான் அனந்ததேவர் முதளிபோர் பதங்க ஃா உதவுவதா உந் திவிரதர சத்தி நிபா தத்தான் வீடுபேறு தவை ஆா உம் 4 இருவகைப்படும். அவற்றுள் சப யாசாசியர் நாள் வருக்குஞ் செய்தருளியது பின்ஃனய தென் நு சிவா ரீ க. திச் கையென் லுஞ் சொற்கப் பொருள்- மலங் கெடுத்து ஒரு பினங் கொடுபபதென் பதாம்.
தவமுதல்வர் சம்பந்தர் தாம், சிவனடியே சிந்திக்குத் திருப்பெருகு சிவஞானம், உவமையிலாக் கஃஞா ரோம், பவ மதஃன அற1ாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம், உண + வரிய மெய்ஞ்ஞானம் அந்நிஃ பயில் உணர்நதாரென நிரல் நிறையாற் கொண்டு கூட்டுக. தவமுதல்வர் சம்பந்தர் உவமையிலாக் கஃஞானமாகிய அபரஞானமும் உணர் வரிய மெய்ஞ்ஞானமாகிய பரஞானமும் என்னும் இரண்டனேயும் அந்நிலயில் உணர்ந்தா ரென விண் முடிவி துெ ய்க. கேட்டல் சிந்தித்தலென் அம் இரண்டும் நூல் பற்றியும் தெளிதல் நிட்டையென்றும் இரண்டும் நூல் பற்ருதும் நிகழும் ஒப்புமையான் ஆவை தம்மை அங்ஙனம் இரண்டிரண்டு ஓரின மாக்கி ஓதியருளினுர்.
இனிக் கேட்டல் வடிவான கஃrயும், சிந்தனே வடிவான கலேயும் அபரஞானமென வொன் ருயினும், சிந்தஃக்ஃப் தன் செவிக்கே புலப்படுஞ் சூக்குமவை ரியாய் உண்ளிைலவும் விருத்திக் குறைவும் கேட்டற்கஃப் தன் செவிக்கும் பிற செவிக்கும் புரப்படுந் தூலவைகளியாய்ப் புறத்துநிலவும்

Page 100
80F4- திராவிடப் பிரகாசிகை
விருத்தி மேம்பாடும் உடையன வாகலின், அக்குறை வாக்கு வடிவான சிந்தனைக் கலையை விசேட னமாக்கியும், அந்நிறை வாக்குவடிவான கேட்டற்கலையை விசேடிய மாக்கியும், அவ் வாருே தியருளினுர். தெளிதலறிவும் நிட்டையறிவும் பர ஞானமென ஒன் ருயினும், தெளிதலில் திருவருண் ஞான சக்தி குறைவாயும் நிட்டையில் நிறைவாயும் விளங்குதலின் அக்குறைவு நிறைவு பற்றித் தெளிதலறிவை விசேடணமாக்கி யும், நிட்டையறிவை விசேடியமாக்கியும், அவ்வாறு ஒதி யருளினர். ஆசிரியர் சகலாகமபண்டிதர்.
"கேட்டலுடன் சிந்தித்த றெளிதல் கிட்டை
கிளத்தலென சரிதண்டாங் கிளக்கின் ஞானம்’ ானக் கேட்டல் சிந்தித்தல்களை யொன் முகவும் ஏனைத் தெளி தல் நிட்டைகளை மற்ருென்ரூகவுங் கொண்டு ஒதி யருளு தலின், அந்நான்கும் இங்ங்ணமிரண்டிரண்டு ஓரினமா மென்பது அவர் தமக்கும் உடம் பாடதல் பெற்ரும் "கேட்ட லுடன் சிந்தித்தல் தெளிதனிட்டை கிளத்தலென வீரிரண் டாம்' என் புழி, "உடன்' என்னுஞ் சகார்த்தத் திருதியை தெளிதலுடன் நிட்டையெனப் பின்னும் பிரித்துக் கூட்டி யுரைக்கற்பால தென்பது "ஈரிரண்டாம்" என்றங்ங்னம் வகுத்தோதிய வாது பற்றி யுணரப்படும். இத்திருப் பாட்டிற்கு இங்கனம் நோக்குறுப்புப் பெரிது புணர்த்து நிரல்நிறைப் பொருள்கோளுக்கிடனுக ஆசிரியரோதிய கருத்துணர மாட்டாதார் இடர்ப்பட்டுத் தமக்கு வேண்டிய வாறு உரையளவை மாரு கப் போலியுரை பலவாறுரைத் தார். ஈண்டு யா முரைத்ததே ஆசிரியர் கருத்தாமாறும் , அவருரைத்தனவெல்லாம் போலியுரைகளாமாறும், ஞான சூடாமணி யென்னுங் கிரந்தத்தில் விரித்துக் கூறினும். ஆண்டுக் காண்க.
திருமுறைகள் சதுர்வேதமொக்குந் தமிழ்வேதமாதல் தெரித்தல்
இறைவன் திருவாய்மொழியான இருக்கு முதலிய நான் கும் முதல் தொடடு வேதமென வழங்கப்படும். ஆளுடைய

இலக்கிய மரபியல் Y diwr
பிள்ளையார் முதலிய உண்மை நாயன்மார் அருளிச்செய்த திராவிட ஒத்துகள் திருமுறைகளென்று வழங்கப்படும். மற்றவைதம்மை வேதமென்று வழங்குதல் மரபாமோ எனின்- :
* எழுது மாமறை யாம்பதி சத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றி "
* மிக்கசொற்றமிழினுல் வேதமும் பாடினர்
விருப்புடன்பாடலிசைத்தார் வேதந்தமி ழான்விரித்தார் "
4.திருத் தோணிமிசை மேவிஞர்கள் V− தங்கள் திருமுன்பு தாழ்ந்தெழுந்து தமிழ்வேதம் பாடினர்
(தாளம்பெற்ருர்"
என்று இத்தொடக்கத்தாற் பன்னிரண்டாம் திருமுறையுள் அருண்மொழித் தேவர் ஓதியருளுதலின், அவை தம்மைத் தமிழ்வேதமென்று அவ்வாறு வழங்குதல் மரபேயாமென்று விடுக்க,
இனிப் பரமான்மா ஆகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழிக் குடிலையினின்று நாதவடிவாயும், அதன்பின் விந்து வடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும், வேதாகமங்கள் தோன்றியவாறுபோல, பாசமனைத்தினும் நீங்கி விளங்கிய ஆளுடைய பிள்ளையார் முதலிய சமயாசாரி யர் தூயவறிவின் மேம்பட்டு விளங்கிய சிவசத்தி அத்துவித இயைபான் மற்றதனைப் பிரேரிக்கல்உற்றுழி, ஆண்டு நின்று நாதவடிவாயும், விந்துவடிவாயும் அதன்பின் அக்கர வடிவாயுந் தோன்றின கடவுள் மொழி யாகலின், தேவாரந் திருவாசகந் திருக்கோவை யென்னும் அருளோத்துகளைத் தமிழ்வேதம்" என்றுந் திருமுறைகள்' என்றுந் திருவருட் பாக்கள்' என்றும் அவ்வாறு ஆன்ருேர் வேறு கொண்டு போற்றி வழங்குவாராயினரென்று உணர்ந்து கொள்க. அவ்வாறு,
தி. பி.-12 {

Page 101
avaray திராவிடப் பிரகாசிகை
" எனதுரை தனதுரையாக நீறணிக்தேறுகந்தேறிய கிமலன்” என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கானும்,
பன்னியநூல் தமிழ்மாலே பாடுவித்தென் சிங்தைமயக் கறுத்ததிரு அருளினனே " என்னும் வாகீசர் திருவாக்கானும், . . . . . ;
எல்லேயிலா மறைமுதன்மை யுடனெடுத்த எழுதுமறை மல்லல்கெடுங் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப" எனவும், •
" திரைக்கெடில வீரட்டானத்திருந்த செங்கணக
வரைச்சிலையார்பெருங்கோயில் தொழுதுவலங்கொண்
(டிறைஞ்சித் தரைத்தலத்தின் மிசைவீழ்துே தம்பிரான் திருவருளால் உரைத்தமிழ்மா &லகள்சாத்தும் உணர்வுபெற உணர்ச் t [துரைப்பாரி" எனவும்
* தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத் தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத்தொகையான திருப்பதிகம் உம் பர்பிரான் தானருளும் உணர்வுபெற உலகேத்த எம்பெருமான் வன்ருெண்டர் பாடியவர் எதிர்பணிதோர்" எனவும் வரும் அருள்மொழித்தேவர் திருவாக்குகளானும்,
சிவன் அவனென் சிங்தையுள் நின்ற அதனல் அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிங்தை மகிழச் சிவபுராணங்தன்னே முந்தை வினைமுழுது மோய வுரைப்பன்யான்"
என்னும் வாதவூரடிகள் திருவாக்கானும்
வேண்டுபோற் புண்டரிக மலரில்விளை சிவானந்த மதுவைவாள் ’ உண்டுவா சகம்பாடி "
என்றும் ஆலவாய்ப்புராண வசனத்தானும் :

gavå au stílusio adra
1" ஐயா றதன்மிசை எட்டுத்தலே யிட்ட
மையில் வான்கலே மெய்யுடன் பொருங்தித் தில்லை மூதூர்ப் பொதுவினில் தோன்றி எல்லேயி லானந்த கடம்புரி கின்ற பரம காரணன் திருவருளதணுல் திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவர் ஐம்பொறி கையிகக் தறிவாய் அறியாச் செம்புலச் செல்வர் ஆயினர் ஆதலின் அறிவனுரற் பொருளும் உலகநூல் வழக்குமென இருபொருளும் துதலி எடுத்துக் கொண்டனர் "
எனவும், “மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற்கலந்து (திருவாசகந் திருக்கோவைகளை) இரந்து அருமைத் திருக்கையாலெழுதினர்" எனவும் வரும் ஆன்ருேர் உரைகளானுந் தெளிக. ஆண்டு, "மறை முதன்மை" என்றது - பிரணவத்தின் முதன்மையுடைய தன் முதன்மையென்றுபசரித்தார். புண்டரிகமலரென்றது. தத்துவ கமலத்தின், தத்துவ பங்கயத்தின் மேற்பகுதி சுத்த மாயை யாகலின், அதன் கண்ணதான அருட்சத்தி சிவானந்த மதுவென அவ்வாறு உருவகம் செய்யப்பட்டது என்பது. இஃது உபலக்கணமாதலின் ஏனைத் திருமுறை களும் இவ்வாறு அருளோத்தாதல் கொள்க. இஃதொன்றி முடித்தலென்னும் உத்தி.
இனிச் சமயாசாரியர் நால்வர் திருவோத்துகள் வேத இயலிசைப்பொருளும் புராண இதிகாச முதலிய வைதிகநூற் பொருளும் பெருகியுஞ் சிவாகமப்பொருள் அருகியும் விளங்க அருளிச் செய்யப்பட்ட திருமுறைகளாகலின், அம் மிகுறி பற்றித் தமிழ்வேதம் என்று அவ்வாறு வழங்கப்படுவன ஆயின என்றறிக. உத்தர வேதமான திருக்குறளுந் திரு முறைகள் போல்வதோர் அருணோத்தாம், அதன் வரலாறு முன்னர்க் கூறுதும்,

Page 102
AJAyo திராவிடப் பிரகாசிகை
Ga 5rásupů Frasusflabo,
வைதிகரில் ஒருசார்ர்ர் "வேதம் பிரமாண்துரல்" என் றும், 'சிவாகமம் பிரமாண் நூலன்று" என்றுங் கூறுவர். சைவரிலொருசாரார் "சிவாகமம் பிரமானநூல்" என்றும், "வேதம் அதுபோல்வதோர் பிரமாண நூலன்று" என்றும் கூறுவர். நீலகண்ட வாசிரியர் அப்ப்யதிக்கிதர் முதலிய சிவாத்துவித சைவாசிரியர்கள், நீலகண்ட பாடியம், சிவா தித்தமணி தீபிகை, சிவதத்துவ விவேகம் முதலியவற்றில், அவ்வைதிகரை மறுத்துச் சிவாகமப் பிராம்ாணியம்வலியுறுத் துரைத்தார். அரதத்த சிவாசாரியர் உமாபதி சிவாசாரியர் முதலிய வைதிக சித்தாந்த சைவாசாரியர் சதுர்வேத தாற் பரிய சங்கிரகம், பவுட்கரவிருத்தி முதலியவற்றில், வேதா கமப் பிராமாணியம் வலியுறுத்துரைத்தார். அவ்வா றெல்லாம் ஆசிரியர் சிவஞானயோகிகள் சிவஞானமா பாடியத்துஉபோற்காதத்துள் எடுத்துக்காட்டித் தந்துணிபு நிலையிட்டுரைத்தார். அம் மாபாடியவுரையை அவ்வாறே ஈண்டெடுத்துக்காட்டு முகத்தால், வேதாகமங்கள் ஒற்றுமை யுடைய முதனூல்களாதல் விளக்கித் திருமுறைகள் அவ் விரண்டின் சாரமான அருளோத்துகளாதல் நிறுத்துதும்,
வேதங்களொருவராற் செய்யப்படாது நிலைபேறுடை மையானும், ஆன்ரூேரால் தழுவப்படுதலானும், குற்ற மின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்க ளவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும், பிரமப்பொருள் வேதமொன்முனே உணரப்படுமென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும், அங்ஙனமாயினும் மிருதி நூல்முதலியன போல வேதம் முதனூலாகக்கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டனவெனின், அது நும்மஞேர்க்குக் கொள்கை யன்மையானும், அங்ங்ணங் கொள்ளின், வேதப் பொருளுணர்ந்து நூல் செய்த மனுமுதலியோர்போல ஆகமஞ்செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப் படுதலானும், அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனுற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாண மெனக்கூறின் முற்றுணர்வுடையஇறைவனுண்மைதுணிந்த

aud4fbau upgrauad 40-4үар
பின்னர் அவருற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமான மெனத் துணியப்படும் ஆகமம் பிரமாணமெனத் துணிந்த பின்னர் அதஞல் இறைவனுண்மை துணியப்படுமென. ஒன்றண்யொன்று பற்றுதலென்னுங் குற்றமாம் ஆகலாறும், ஆகமம் பிரமாணமென்பது தெளியப்படாதாம். அல்ல துTஉம், வாசிட்டலயிங்கத்தில்,
* பாஞ்சராத்திரம் புகழ்ந்தெடுத் தொருசிலர் பகர்வார்"
என்பது முதலாகத் தந்திரவழி யொழுகுவோரை எடுத்துக் கூறி "அவர்மாமூடர்" எனவும், பாற்மபுராணத்தில் வசிட்
டனுக்குத் திலீபனுக்குங் கூற்று நிகழ்வுழி,
" திராவிட தேசங் தன்னிற் சித்திர சேனன் என்பான்'
என்றெடுத்துக்கொண்டு, "சித்திரசேனனென்னும் அரசன் பாசண்டர் கூற்றேபற்றி வைதிக வொழுக்கத்தைக்கைவிட்டுப் பாசுபதவழியொழுகிநரகத்தில் வீழ்ந்தான்"எனவும், வாசிட் உலயிங்கத்தில் "சாண்டில்லியன் என்பானுெருவன் தறுகண் ணகுய்ப்பிறர் மனநயந்துவாசுதேவனைத்தீங்குநெறியானே வழிபட்டுநிரயத்தில் வீழ்ந்தான்" எனவும், குதசங்கிதையில்,
* மொழிபாஞ்ச ராத்திரங்கா பாலங் கானா
முகஞ் சாத்தம் பவுத்தம்.ஆருகதக் தன்னிற் கழிபாசு பதநால்சாம் பவத்தில் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் கானிர் '
என்றல் தொடக்கத்தால் "தந்திரவழி யொழுகுதல் பொய்த் தொழிலுணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்"எனவும், கூர்மபுராணத்தில் "அனைவரும் அரன்றனை யரியையண்மி” என்றெடுத்துக்கொண்டு 'அறுமுனிவரிட்ட சாபவயத் தானே, வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின் பொருட்டுத் தந்திரஞ் செய்யப்பட்டது" எனவும், அதனுள்,
"மோகநூல்இருவோமுஞ்செய்வோம் விடைக்கொடியாய்"

Page 103
asaya- திராவிடப் பிரகாசிகை என்பதறல் ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூைெனவுங் கூறு தலால் ஆகமம் பிரமாணமல்லவென்பதே தெற்றெனர விளங்குமாகலின் அவை வீடுபேறு முதலிய மறுமைப்பயன் பயப்பிக்குமா றென்னையெனின் -கூறுதும். வேதம் நித்த மென்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக் கேடுகள் காணப்படுதலான் அநித்தமென்பதே துணியப் படுதலானும், 'அந்தக்ககரமேயிது' என்னு மறித்துணர்வு அந்தச் சுடரேயிதுவென்பதுபோலச் சாதியொருமைபற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துகள் நித்தமெனக் கொள்ளினும் அவையொன்ருேடொன்று தொடர்ப்பாடுற்று வருஞ்சொற்கள் அநித்தமேயாகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையிற் பிரவாக நித்தமென்பதும் பொருந்தாமையானும், எல்லாவுயிர்கள் மாட்டும் பேரருளுடைய பரமசிவனுற் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப்பிரமாணவுண்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப் படும். அது "வேதமுதலுலகாயத நூலிறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனுற் செய்யப்பட்டமையானும், இறுதிக் காலத்துப் பரமசிவனிடத்தொடுங்கிய வேதம் படைப்புக் காலத்து முன்போலவே தோன்றுதலானும், "நித்தம்” ான்றுபசரித்துக்கூறப்படும். ஆகலின், சிவாகமங்களை நித் தமென்பதும் இக்கருத்தே பற்றியென்க. அங்ங்ண மல்லாக் கால் "வேதம் பரமசிவனுற் செய்யப்பட்டது? என்னுஞ் சுருதி களோடும், "அட்டாதச வித்தைக்கு முதற்கருத்தாவாகிய சூலபாணி" என்றற்ருெடக்கத்துப் புராணவசனங் களோடும், ஈண்டுக்கூறும் அனுமான அளவையோடும் முரணுமாறு அறிக.
ஒருவன் இன்னேன் வந்தேனென்புழி அவனுமவன் வாய் மொழியும் போல, முதல்வனும் முதல்வனுற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முட் காரகவேதுவும் ஞாபகவேதுவுமா கிய வேறுபாடுடைமையின், இன்ஞேரன்னவை ஒன்றனை யொன்று பற்றுதலென்னும் குற்றமாகாவென்க. இனி, ஆன் ருேரால் தழுவப்பட்டமைபற்றி வேதஞ் சிவாக்மமிரண்டும்

இலக்கிய மரபியல் መ-ጭ|ውጨ
பிரமாணமெனத் துணிந்தபின்னர் அவற்ருனே அவை பரம சிவனுற் செய்யப்பட்டனவென்பது துணியப்படுமாகலானும் ஒன்றனயொன்று பற்றுதல் ஆகாமையுமுணர்க. ஆன்ருே ராற்றழுவப்படுதல் ஆகமப் பகுதியின் இன்றலெனின், அற்றன்று. "துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க" என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்கு மாறு வகுத்துக் கூறுஞ் சுருதிகளும் அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல வேதத்துள் விதிக்கப்படுஞ் சிவபூசை முதலிய விதி கட்கும் அவற்றை வகுத்துக்கூறுங் காமிகம் முதலிய சிவாக மங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றேரால் தழுவப்படுதல் ஒருதலை ஆகலானென்க. ஆது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தின் அரதத்தாசாரியர் கூறிய வாற்றனறிக. அங்ங்ணமாயினுந் தீக்கைப் பேறு ஆன்ருே ரால் தழுவப்படாமையின், அப் பகுதியிற் பிரமாணம் ஆமா றென்னையெனின்.-அற்றன்று. சுவேதன் உடமன்னியன் அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு காண்டலால் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர்பாற் கண்ணன் இராமன் முதலியோர்க்குந் தீக்கைப்பேறு அரி வஞ்சம் பாரதம் பாற்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறுங் காண்க. அஃதெல்லாரும் பெருமை, எல்லா ரூக்கும் மலபரிபாகம் இன்மையால் பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்குரிய அதிகாரிகள் சிலரேயாகலானென்பது அற்றேல், வாம நூல் முதலாயினவும் பரமசிவனுற் செய்யப் பட்டமையின், காமிக முதலியவற்ருேடொப்பப் பிரமாண மாதல் வேண்டப்படும் பிறவெனில்,-படாது அவற்றுட் கூறுஞ் சுரைக்குடந்தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத் துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்திற் சுரையேற்றல் வேதத்துள் விதிக்கப்பட்ட தாயினும் ஏனையோர்க்கே ஆயவாறுபோல, அவையும் ஏன் யோர்க்கேயுரியவென்பது பெறுதுமாகவின், அவையும் அவற்றிற்குரிய அதிகாரிகள் வேறுபாட்டாற் பிரமாணம் ஆமெனக் கொள்ளப்படுமென்க. அங்ங்ணமாயின், அது வேதவிதியோடு முரணுமாலோ எனின்,-அவற்றுட் கூறுங்

Page 104
«።-፵4ም திசாவிடப் பிரகாசிகை
கிரியைகட்கு வேதநெறியில் தப்பிய மாந்தர் அதிகாரி களெனப் பிரித்து வைத்தலான் முரணு தென்க. இது காந்தத்துட் கூறப்பட்டது. இனிப்பொருள்கள் Qpy6oafia) வழி வலியவற்ருல் மெலியவை கண் டிக்கப்படும் எனக் கொள்க. எல்லாநெறியும் இறைவனுற்செய்யப்பட்டமையான் விசேடமின்மையின் அவற்றுள் ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொள்க் கூறலாமாலெனின் அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மைமென்மை கூறுத லமையுமாகலின், பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றேடு மாறுகொளத் தொகுத்தும் விரித்துஞ் செய்தாராகலின், அவை மென்மை யெனப்பட்டன. lo/Togol கோளில் கூற்றினெல்லாம் பிரமாணமேயாமென்க. இனி வேதத்தினுஞ் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ் வாறு வழிப்படுத்து வேறு நூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும் ஆகமத்துக்குப் பிரணவர் முதலி யோரும்போலச் சம் பிரதாய மாத்திரமே விளக்கினராகலின் அவ்விரண்டினுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந் தாமையின் அவற்றுள் ஒரோவழி மாறுகோள்போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்து வேறுபாடுபற்றிக் கூறியதெனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணுதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி, அவை ஒன்ரூனென்று மறுக்கப்படாவென்க. இவ்வாறன்றி, இன்னு மொருவாற்ருன், விடுக்குமாறு: சாருவாகம் முதலிய எல்லாச்சமயமும் பரமசிவனுற் செய்யப் பட்டமையிற் பிரமாணமே யாமாயினும், அவற்றுள் முதற் கண் மிகவும் மந்தவுணர்வினராய் உலக இன்பமே பெரும் பயனெனவுந் தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மாவெனவும் அபிமானஞ் செய்துழலும் அதிகா களுக்குப் பரமசிவன் இரங்கித் அதுன்பம் முதலியவற்றேடு விரவுதலான் உலகவின்பம் பேருறுதிப்பயன் அன்றெனவும் மக்கள் முதலியோர் ஆன்மா அல்லரெனவும் உணர்த்தி, அவர்களுணர்வு அவ்வளவில் நிலைபெறுதற் பொருட்டு

இலக்கிய மரபியல் asyè
துட்பப்பொருளுணர்த்தப் புகிற் கொள்ளமாட்டாமையால் தூலவுடம்பே ஆன்மாவெனவும் அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பயனெனவும் அறிவுறுத்தருளினன். பின்பு அங்ங்ணம் அறிவுறுத்த நெறியே யொழுகிப் பரமசிவன் திரு வருட்குரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பேயான்மா உடம்பு நசித்தலே பெரும்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு உடம்பு முதலியன ஆன்மா அல்லவென்று மறுத்தற் பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத் தருளினுன் இவ்வாறே மேலுஞ் சோபனமுறையான் உய தேசித்தருளியதென மாறுபாடின்மையுணர்ந்து கொள்ளப் படும். இங்ங்ணஞ் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தால் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோள் இல்லையென்பது உம் அவையும் ஒருவாற்ருற் பிரமாணமேயாம் என்பதூஉம், போந்தமை உணர்க. இது தயித்திரியத்தில் அதிகாரி பேதம் பற்றி "அன்னமயகோசம் பிரமம்" என்றும், அதன் மறுத்து மேலதனிற் சூக்குமமாகிய "பிராணமயகோசம் பிரமம்" என்றும், அதற்குமேல் "மனேமயகோசம் பிரமம்' என்றும் அதற்குமேல் "விஞ்ஞானமயகோசம் பிரமம்' என்றும், அதற்குமேல் 'ஆனந்த மயகோசம் பிரமம்" என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரிபேதத்தால் இந்திரன் தயித்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவுங் கொள்க அங்ங்ணம் புல்லை எதிரேகாட்டி ஆக் கண்ப் பிடிக்குமாறுபோலச் சோபான முறைமைபற்றிக் கூறியதென்பதும், அவையெல்லாம் ஒருவாற்ருற் பிரமாணம் ான்பதும், குதசங்கிதையிற் காண்க. இங்ங்ணங் கூறிய வாற்ருனே, வேதமுஞ்சித்தாந்த சைவாகமமும் என்னும் இரண்டுமே உத்தமநாலெனவும், ஏன்ச் சாருவாக முதற் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்களெல்லாம் இவ்விரண் டிளுெடு மாறுபட்டவழி, மறுக்கப்படுமெனவும், அவற் லுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தாற் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல் நூல்களால் மறுக்கப்படுமெனவும்,

Page 105
day o Afprørssoudů tras ar Aaro as
உணர்ந்து கொள்க. இளித் "தந்திரவழி யொழுகிறேர் மூடர்" எனவும், "நிரயத்தில் வீழ்ந்தார்" எனவும், அவை சாடப்பயன்" எனவும், "விருத்திப் பொருட்டு" எனவும், "மோகநூல்" எனவும், புராணங்களிற் கூறியது, வேதப் பொருளொடு மாறுகொளக் கூறும் பாசுபதம் பாஞ்சராத் திரம் முதலிய புறச்சமயங்களேயாம் ; வேதப் பொருளையே விரித்துக் கூறப்புகுந்த வேதாசாரமாகிய சித்தாந்த சைவாக மங்களை அன்றென வுணர்க. இதுவும் வாயவ்வியசங்கிதை, சனற்குமார சங்கிதை, கூர்மபுராணம், மகுடாகமம் முதலிய வற்றுட் கூறியவாறு. இனிப் புறச்சமயவழி ஒழுகினுேரை அங்ங்னம் இழித்துக் கூறிய தூஉம், அந்நெறி யொழுகுதல் பற்றியன்று மற்றென்னெனின், அவற்றையே பொருளாகக் கொண்டு வேதநெறியை நிந்தித்தமைபற்றி யென்க. அதுவும் ஆண்டே கூறப்பட்டது. புறச்சமய நூல்கள் விருத்திப்பொருட்டுச் செய்யப்பட்டன என்பதூஉம் உட லோம்புதற்பொருட்டு என்றதன்று விருத்தி ஒழுக்கமும் ஆமாகலிற்சாபத்தால் வேதநெறியின்நீங்கினுேர் ஆசரித்தற் பொருட்டு என்றவாரும். மோகநூலென்றதுTஉம், மணி மந்திரம் மருந்து முதலியவற்ருன் விம்மிதம் பயக்கும் நூலென்றவாறேயாம். இனி வேதமுஞ் சிவாகமமும் ஒன்றே பாயினும் இருபகுதிப்பட்டது வேதம் மூன்று வருணத் தாருக்குஞ் சிவாகமம் நான்குவருணத்தாருக்கும் பொது வாதல் பற்றியாதலாற் சிவாகமங்கள் பிரமாண மென்பது தெற்றெனவுணர்க. இங்ங்ணஞ் சைவாகமங்களுக்குப் பிரா மாணியம் பவுட்கரவுரையின் உமாபதிசிவாசாரியர் காட்டிய வாறே காண்க. நீலகண்ட பாடியத்திற் பதியதிகரணத்திற் காட்டுமாறு: "சிவாகமங்களின் ஒருசாரன பரப்பிரமங் கேவலம் நிமித்த காரணமெனக் கூறும் அதனை மறுத்தற் கெழுந்தது இவ்வதிகரணம் என்றுரைப்பாரும் உளர்; அது பொருந்தாது; யாம் வேதத்திற்குஞ் சிவாகமத்திற்கும் வேற்றுமை கண்டிலம், சிவனுற் செய்யப்படுதலின் வேதமுஞ் சிவாகமமுமென வழங்கப்படுமாதலால், சிவாகமம் மூன்று வருணத்துக்கே உரித்தாயதும் நான்கு வருணத்துக்கே உரித்தாய்துமென இருவகைப்படும். அவற்றுள் முன்னையது

இலக்கிய மரபியல் கடின
வேதமென்வும் பின் இணயது சிவாகமம் எனவும் வழங்கப் பட்டன; இவ்விரண்டுஞ்செய்த கருத்தன் சிவஞெருவனே பாம். இவ்வாறு சுருதியினும் புராணங்களினுஞ் சிவாகமங்க ளினுங் கூறப்பட்டது. பஞ்சப்பிரமம் பிரணவம் பஞ்சாக்கரம் பிரசாதம் முதலிய மந்திரங்களும் பதி பசு பாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனந் திரிபுண் உரம் உருத்திராக்கந் தரித்தல் சிவலிங்கபூசை முதலிய தருமங்களும் பிறவும் வேதஞ் சிவாகமம் இரண்டினும் ஒப்பக் காண்டலான், அவ்விரண்டும் பிரமாணமேயாகலானும், கருத்தா ஒருவனே யாகலான் அவ்விரண்டிற்கும் பொரு ளொன்றேயாகலின் அவற்றுள்ளும் மாறுபாடின்மையானும் இவ்வதிகரணங் கேவலம் நிமித்தமாத்திரமே இறைவன் எனக் கூறும் இரணியகருப்பு நூலாகிய யோகசாத்திரத்தை மறுத்தற் கெழுந்த தெனவே யாங் கூறுதும்" என்று இவ் வாறு நீலகண்ட ஆசாரியராற் காட்டப்பட்டது. இதனை விரித்துச் சிவாதித்தமணி தீபிகை சிவதத்துவ விவேகம் முதலிய நூலுடையார் சிவாகமங்கட்குப் பிராமானியங் காட்டியவாறும் அந்நூல்களுட் காண்க. வேதஞ் சிவாகம மென இருபகுதிப்பட்டது, மூன்று வருணத்திற்கும் உரிமை யாதலும், நான்கு வருணித்திற்கும் உரிமையாதலும் பற்றி யென நீலகண்ட பாடியத்திற் கூறப்பிட்டது.
" வேதநூல் சைவ நூல்ென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அதிையம லன்தருநூ லிரண்டும்
ஆரண நூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலா நீதியினுல் உலகர்க்குஞ் சத்திகிபா தர்க்கும்
கிகழ்த்தியது நீண்மறையி னெழிபொருள்வேதாந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல் . திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தார்த மாகும்’ 6T6ỡĩgọi tD,
' உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது
நிலவுமெய்க் கெறிசிவ நெறிய தென்பதும்' எேன்றுங் கூறுபவரகவின், அங்ங்னந் தூலாருந்ததி முறைமை பற்றிக் கூறுதலின் இருபகுதிப் பட்டதெனவேய்ர்ம் கோடும்.

Page 106
tay ay திராவிடப் பிரகாசிகை
இனிச் சைவரிலொருசாரார் சைவாகமங்களில், "உஸ்க அசில், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந் திரம்"என நூல்களை ஐவகைப்படுத்து, "மாந்திரமொழிந்த தான்கும் புற நூல்" என வைதிகத்தினையும் அவற்றுடன் விலக்குதலானும், "வேதாந்தத்தில் ஏகனே ஆன்மா" என வேதாந்தத்தைப் புறச்சமயங்களோடு எடுத்தோதி மறுத்த ாைனும், வேதம் பிரமாணம் அன்றென்பர், அது பகுத் துணர்வில்லாதார் கூற்றேயாம் என்று மறுக்க, என்ன? ஆண்டு வைதிகம்" என்றது மீமாஞ்சைநூலும், வைசேடிக இாலும் நையாயிகநூலும் என்னும் மூன்றுமேயாமெனவும், புறச்சமயங்களோடு வைத்தெண்ணிய ‘வேதாந்த" மாவது ஏகான்மவாதங் கூறும் வியாசதுரலெனவும், சித்தாந்தப் பிரகாசிகையிற் சர்வான்ம சம்பு சிவாசாரியர் கூறுதலான், அது வேறென்பது தெற்றென விளங்குமாகலின், ஆண்டு "வேதம்" என்றதுரஉம் மீமாஞ்சை நூலையெனக்கொள்க. வேதத்துள் விதித்த கரும காண்டத்தை ஆராய்ச்சிசெய் தலின் அதற்கும் அப்பெயராயிற்று. அங்ங்ணங் கொள்ளாக் கால், வேதசாரஞ் சிவாகமம் ஆதலாற் "சைவாசாரத்திற்குரி யோன் வைதிகன்" எனவும், வேதாந்தப்பொருளைத் தெளித்துக் கூறுவது சித்தாந்தம்" எனவும், “பிறநூல் பிற பொருள்களைக்கூறும்" எனவும், "வேதத்தோடு ஒற்றுமை யுடைமை பற்றியே சிவாகமங்கட்குப் பிரமாணமாதல் கூறும் வசனங்களோடு முரணுமாறறிக. "பாசுபதம்" என்பது யோகப் பெயராற் சைவாகமங்கட்கும் உரூடப் பெயராற் பாசுபதாகமங்கட்கும் ஆமாறுபோல,"வேதாந்தம்" என்பது யோகப்பெயரான் வேதத்தின் முடிபாகிடி உபநிடதங்களைக் *கூறும் உரூடப்பெயரால் அவற்றை எடுத்துச்செய்த ஏகான்மவாததுரலைக் கூறும். ஆகலின், அவ்விருவேறு வகையுந் தெரிந்துணர்ந்து கொள்க.
வேதமோதுதற்கண்ணும்வைதிகஆசாரத்தின் கண்ணும் உபநயனப் பேறுடையார்க்கன்றி அதிகாரம் இன்மைபோலச் சைவாகமம் ஒது தற்கண்ணுஞ் சைவாசாரத்தின்கண்ணுஞ் சிவதிக்கைப் பேறுடையார்க்கன்றி அதிகாரம் இல்லையெனக்

இலக்கிய மரபியல் ← ዳመጫ--
கொள்க." இவ்வாறு சிவஞான மாபாடியத்து உரைக்கப் பட்டது.
தமிழ் வேதம் முதலிய திருமுறைகள் வைதிக சைவ ஒத்தாமாறு விளக்கல் இனித் தமிழ்வேதங்கள் வேதாகம முதனூலிரண் டினையும் மூலமாகக்கொண்டு அவற்றின் சாரமாய் அவ தரித்தன என்பது
" ஆகமத்தொடு மத்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாய்” ன்ன்றும்,
"மந்திரமாவதுநீறு வானவர்மேலதுநீறு
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுறுே தந்திரமாவுதுறுே' என்றும்,
மந்திர நான்மறை யாகி வானவர் சிங்தையுள் கின்றவர்தம்மை யாள்வன” என்றும்,
* தோகையம் பீலிகொள்வார் துவர் கூரைகள் போர்த்துழல்வார்”
ஆகம செல்வனுரை யலர் தூற்றுதல் காரணமா”
என்றும் வரும் ஆளுடையபிள்ளையார் திருவாக்குகளானும்,
* குலப்படையார் தாமே போலுஞ் சுடர்த்திகட் கண்ணியுடையார் (போலும் மாலை மகிழ்க்தொருபால் வைத்தார் போலு மதிேரமுர் தந்திரமும் (ஆஞர் போலும்" எனவரும் வாகீசர் திருவாக்கானும்,
"தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் திேயை வார்கடனஞ் கண்டதனுக் கிறவா தென்றும் இருந்தவனே
ஊழி படைத்தவனெ டொள்ளரி யும்முனரா வண்டனையண் டர்தமக் காகமநான் மொழியும்.
ஆதியை" எனவரும் நம்பியாரூரர் திருவாக்கானும்,

Page 107
. Ab () திராவிடப் பிரகாசிகை
1 ஆகம மாகியின் றண்ணிப்பான் தாள்வாழ்க’ l-eTaiw Aguis,
*கேவேட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியு மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து உற்றஐம் முகங்களாற்பணித் தருளியும் " wஎன்றும்,
"மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை (மன்னிய மன்னே" என்றும் வரும் வாதவூரடிகள் திருவாக்குகளானும்,
"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க"
என்றும், " . . . . .
தவம்பெருக்குஞ் சண்பையிலே தாவில்சரா சரங்கள் எலாஞ் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரஞ் செய்தார்" என்றும்,
வேத மோடு சைவநெறி விளங்க வந்த கெளனியனூர்" என்றும்,
"மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி ைேடு
மறைவாழ வந்தவர்தாம்"
'மறைவாழ.அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகுக்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி' என்றும்,
தென்னம் குயிரோடு மீறளித்துச் செங்கமலத் தன்னம் அனேயார்க்கும் அமைச்சர்க்கும் அன்பருளித் 'துன்னுகெறி வைதிகத்தின் துரசெறியே ஆக்குதலால்" என்றும்,

இலக்கிய மரபியல் 西●●籍
“புநீதியிஞல் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்ரும் படியன்பர் பொருந்தக் கூற மந்தவுணர் வுடையவரை கோக்கிச் சைவம்
அல்லாது மற்ருென்றும் இல்லையென்றே அந்தமில்சீர் மறைகள்ஆகமங்கள் ஏனே
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச்செய்ய" என்றும்,
“agirė 63cir தமிழ்விரகர் சொல்இறந்த ஞானமறை தேக்குக் திருவாயாற் செப்பி யருள்செய்தார்" என்றும்
*வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே" என்றும்
இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி" என்றும்
மறைகளாயாான்குமென மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம் சிறையுங் காதல் உடனெடுத்து" என்றும்,
"தாண்டவம் புரியுக்தம்பிரானரைத் தலைப்படக் கிடைத்தபின் சைவ ஆண்டகை யாருக் கடுத்தவக் கிலைமை" என்றும் வரும் அருள்மொழித்தேவர் திருவாக்குகளானும் அறிக. ஏனைத் திருமுறைகளும் நிகமாகம சாரமாதல் உய்த் துணர்க.
மந்திரம் - வேதம், தந்திரம் - ஆகமம்.
"..தாவில்சரா சரங்களெலாஞ்
சிவம்பெருக்கும் பிள்ளையார்." என்ருர், தம்மை வழிபட்ட திருக்கூட்டத்து அடியர் முதவி ய்ோருக்குத் திருவோத்தூர் ஆண்பண்களுக்குஞ் சிவப்பேறு

Page 108
Arrefil oras ráaos
அருளுந் திறம் அறிவித்தற்கு ஆளுடையபிள்ளையார்
வளர்த்தருளிய வைதிகநெறி, பூர்வமீமாஞ்சை, சாங்கியம், நியாயம், வைசேடிகம், பாதஞ்சலம், உத்தரமீமாஞ்சை
யென்று இத் திறத்து வைதிக சமயங்கட்கு மேலாய் அவை
தமக்கு அணுகொணுத நுண்பொருளுடைத்தாய்த் தூய்மை
புற்று "வைதிக சைவம்' எனநிற்கும் மாட்சியுணர்த்து
வார், "துன்னுநெறி வைதிகத்தின்தூநெறியே யாக்குத
லான்” என்றவ்வாறு எடுத்தோதினுர் என்பது. அறிவிஞன்
மிக்க அறுவகைச்சமயத் தோர்க்கும் வைதிகத்தின் துரநெறி கடைப்பிடித்துச் சிவபரத்துவந் தேறினுேர்க்கும் வேறு திருவருளினுல் வீடுபெற முயன்ருேர்க்குந் திருவைந். தெழுத்து உபதேசப் பிரமஞானம் பிரசாதித்தருளி வைதிக சைவ ஆசிரியத்தலைவராய் நின்ருரென்பது விளக்குவார்,
ஆளுடையபிள்ளையாரை "ம  ைற வாழ் வே சைவசிகா மணியே” என்று அங்ங்ணம் போற்றிசைத்தார். பிரமஞான மெனினும் சிவஞானமெனினும் ஒக்கும்.
ஞானமெப்ர் தெறிதான் யார்க்கும் கமச்சிவாயச்சொல்ஆமென் முனசிர் நமச்சி வாயத் திருப்பதிகத்தை அங்கண் வானமும் கிலனுங் கேட்க அருள்செய்திம் மணத்தின் வந்தோர் சனமாம் பிறவிதீர யாவரும் புகுக என்ன"
"ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவருங்
கூறுமறை முனிவர்களுங்கும்பிடவங் தணந்தாரும் வேறு திரு அருளினல் வீடுபெற வந்தாரும் ஈறில்பெருஞ் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்"
"காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலஞ் செய்தருளித்
தீத கற்ற வந்தருளுக் திருஞான சம்பந்தர் காதன்எழில் வளர்சோதி கண்ணிஅதனுட்புகுவார் போதநிலை முடிந்தவழி புக்கொன்றி யுடன்ஆனர்"
என்னும் அருள் மொழித்தேவர் திருவாக்குகளால் ஆளு. டைய பிள்ளையார்க்குத் திருஅஞ்செழுத்தின் வாச்சியமான பிரமஞான உபதேச ஆசிரியத்தலைமை அத்திறத்தார்கண் ணெல்லாம் உண்மை கடைப்பிடித்து உணர்ந்துகொள்க.

இலக்கிய மரபியல் é4ős lá
ஆளுடைய பிள்ளையார் பரஞானப் பாலமுதுண்டு பரம ஞானுசாரியராயினுேர் :
"ஆறுவகைச் சமயத்தில்அருந்தவரும் அடியவருங்
கூறுமறை முனிவர்"
முதலாயினுேரும் மலபரிபாக வேறுபாட்டிற்கேற்பச் சிவ சரியை கிரியா யோக ஞானநெறிநின்று வீடுபேறு காதலித்து அவர் தொண்டு பேணினுேராதலின், அவரருளிய திருஅஞ் செழுத்து அருமறைத் திருப்பதிக ஞானவுபதேசம் ஆண்டுறி னும் மற்றவரொப்பப் பரமுத்தியான சிவசாயுச்சியம் ஈறில் பெருஞ்சோதியுள் புக்கெய்தினரென்பது யாங்ங்ணம் இயை யும் எனின்,-நன்று வியிைனய், அத் திருக்கூட்டத்தா ரெல்லாம் ஈறில் பெருஞ் சோதியுட்புக்கு வீடுபேறு கூடினு ரேனும் ஆளுடைய பிள்ளையார் ஒப்பப் போதநிலை முடிந்த வழிப் புக்கொன்றி யுடனுதலாம் பரசிவசாயுச்சியந் தலைக் கூடினு ரல்லரென்பதே சேக்கிழார் முனிவர்க்குக் கருத்தாம். அது திருக்கூட்டத்தடியரெய்திய வீடுபேற்றினை,
*சீர்பெருகு லோக்கர் திருமுருகர் முதல்தொண்டர் ஏர்கெழுவு சிவபாத இருதயர்கம் பாண்டார் சீர் ஆர்திருமெய்ப் பெரும்பானர் மற்றெனையோர் அணைந்துளோர் பார்கிலவு கிளை குழப் பன்னிகளோ டுடன்புக்கார்'
*அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்ருர்கள்
மணிமுத்த மாலபுனே மடவார்மங்கலம்பெருகும் பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் விஃனப்பாசர் துணிவித்த உணர்வினராய்த் தொழுதுடன்புக் கொடுங்கினர்’
"ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவருங்
கூறுமறை முனிவர்களுங் கும்பிடவங் த&ணந்தாரும் வேறுதிரு வருளினல் வீடுபெற வந்தாரும் ஈறில்பெருஞ் சோதியினு ளெல்லாரும் புக்கதற்பின்'
என்றங்ங்ணம் பொதுவாகவும், ஆளுடைய பிள்ளையார் தலைக்கூடிய வீடுபேற்றினை,
தி. பி-13

Page 109
திராவிடப் பிரகாசிகை
"நீதக மீற வங்தருளுங் திருஞான சம்பந்தர்
ாாகனெழில் வளர்சோதி கண்ணிஅதனுட்புகுவார்
போதகிலே முடிந்தவழி புக்கொன்றி யுடனஞர்"
என்றிங்ங்னஞ் சிறப்பாகவும் எடுத்துத் திருப்பாட்டருளிச் செய்தவாற்ரு னுணர்க. சேரர்பெருமான் முதலியோர் நம்பி ஆரூரரோடு திருக்கயிலை தலைக்கூடினும் மற்றவர் பதப்பே றுருது தத்தம் பரிபாக அறிவுச் செய்திக்கேற்ற பதப்பேறுகள் ஆண்டுற்றதுபற்றியும் மற்றிது தெளிந்துகொள்க. வாகீசர் நம்பியாரூரர் வாதவூரடிகளும் ஆளுடைய பிள்ளையா ரொப்பப் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனுத லாகும் பரமுத்தியெனப்படுஞ் சிவசாயுச்சிய வீடுபேறு தலைக் கூடினுரென்பது அவர் பரஞானவொழுக்கங் கூறும் புராண வரலாறுகள் பற்றி யுணர்ந்து கொள்க. இப் பரமசிவ சாயுச்சிய வீடுபேறு தலைக்கூடிய நாயன்மார் பிறரும் உளர்.
அற்றேல் அஃதங்ஙனமாக நம்பியாரூரர் சிவபிரானுல் விடுத்தருளப்பட்ட வெள்ளையான் ஊர்ந்து அரியயன் இந் திரன முதலிய தேவருங் கணங்களும் எதிர்கொண்டு புடை சூழ்ந்து ஏத்தெடுப்பத் திருமேனியோடே திருக்கயிலை சென் றெய்தி அணுக்கத்தொண்டராய்ப் பண்டுபோல் அமர்ந் தருளினுரென்று பெரியபுராணம்(முதலியன ஓதுதலின், அவர் ஏனைச் சமயாசாரியர் மூவரோடொப்பப் பரசிவசாயுச்சிய வீடு பேறு தலைக்கூடினுரென்றல் பொருந்துமா றென்னையெனின், நன்று விணுயினுய், நம்பியாரூரர் இறைவர்பணி தலைமேற் கொண்டு, திருக்கயிலையின் நீங்கித், தென்னுட்டில் திரு வவதாரஞ் செய்து, திருத்தொண்டத்தொகை தந்து வைதிக சைவம் வளர்த்து இன் புற்று வைகி அவ்விறைவர் அருளிப் பாட்டாணை கேட்ட துணையானே திருக்கயிலையைத் தலைக் கூடிப் பண்டுபோல் அணுக்கத் தொண்டராய் ஆண்டு மேவினர். ஆயினும் ஆண்டிறைவர் திருவருளாற் போத நிலை முடிந்தவழி அவர் சிவபரிபூரணம்புக் கொன்றி யுடனுதல் ஒருதலையாகலின் அவரும், பரசிவசாயுச்சிய வீ டு பேறு தலைக்கூடினுரென்று துணிந்துரைத்தாம்.

இலக்கிய மரபியல் ass)
ஆகளின், அது பொருத்தமேயா மென்க. இனி நம்பியாரூரர் திருமேனி வேறு செய்தே திருக்கவிலை தலைக் கூடிஞர். அது
தான்னனே முன்படைத்தா ன தறிக்குதன் பொன்னடிக்கே கானென பாடல்அக்தோ காயினேனேப் பொருட்படுத்து வானெஃனவக் கெதிர்கொள்ள மத்தயான அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் கொடித்தான்மல்யுத்தமனே"
எனவரும் அவர் தேவார ஒத்தானறிக நொடித்தல்-அழித் தல். அது "நோக்காது நோக்கி தொடித்து" என்பதணு னறிக.
முக்குணவசத்தரான தமிழ்ப்புலவர் பாக்கள் திருவருட்பாவுந் திருமுறையும் ஆகாமை நிரூபித்தல்
இனிச் சமயாசாரியர் முதலியோர் அருளிச்செய்த திரு வருட்பாக்களும் மற்றைக் கலைப்புலவர் பாட்டுகளுஞ் சொல் வடிவு பாவடிவுகளால் தம்முள் ஒருபுடை ஒப்பன போன்று காணப்படினும், அத் திருவாக்குகள் திரோதானம் நீங்கிய அருள்நாதவொலியும் இவை மாயா நாத ஒலியுமாம். ஆகலின் சிறிதுந் தம்முள் ஒப்புப்பெரு என்றுணர்க. இது மெய்யுணர்ந்த ஞானிகளுங் கையறியாமாக்களுந் தம்முள் வடிவான் ஒரோவழி யொப்பினும் முறையே உள்நின்ற அருளறிவும் பிராகிருதவுணர்வும் பற்றித் தம்முட் சிறிதும் ஒவ்வாமை போலவும், இயற்கை மாணிக்கமுஞ் செயற்கைச் செங்கல்லும் வடிவுநிறம் ஒருபுடை யொப்பினும் எரிசுடர்க் குணமுடைமையும் அக் குணம் இன்மையும் பற்றித் தம்முட் சிறிதும் ஒவ்வாமை போலவுங் காண்க.
இனிப் புல்லறிவாளர் சிலர் முக்குன வசத்தரான இக் காலைத் தமிழ்ப்புலவரை “அருட்பிரகாசவள்ளலார்" என்றும் 'அஞ்சாஞ் சமயகுரவர்” என்றும், அவர் பாட்டுகளைத் "திருவருட்பாக்கள்" என்றும், அப் பாட்டுகள் தொகுத்த 4தகத்தினத் 'திருமுறை" என்றும் தமக்கு வேண்டியவா

Page 110
is air திராவிடப் பிரகாசிகை
றெல்லாம் பிதற்றித் திருமுறை வரம்பழித்து எரி வாங் நிரயத்திற்கு ஆளாவர்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்' பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குக் தத்தங் W கருமமே கட்டனைக் கல்” t எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ தாயஞர் asalur தருதலின்,
* காழிநகர்ச் சிவபாத இதயர்தங்த
கவுணியர்கோன் அழுதுமையாள் கருதி யூட்டும் ஏழிசையின் அமுதுண்டு தாளம் வாங்கி
இலங்கியBத் திலச்சிவிகை இசைய ஏறி வாழுமுயலகனகற்றிப் பந்த ரேய்க்து
வளர்கிழிபெற் றரவின்விட மருகல் தீர்த்து வீழிநகர்க் காசெய்தி மறைக்கதவம் பிணித்து
மீனவன்மேனியின்வெப்பு விடுவித் தாரே” 4 ஆரெரியிட் டெடுத்தஏ டவைமுன் ஏற்றி
ஆற்றிவிடும் ஏடெதிர்போ யனேயஏற்றி ஒரமன ரொழியாமே கழுவிலேற்றி
ஒதுதிருப்பதிகத்தால் ஓட மேற்றிக் காருதவும் இடிபுத்தன் தலையி லேற்றிக்
காயாத பனேயில்முது கணிக ளேற்றி. ஈரமிலா அங்கமுயி ரெய்த ஏற்றி
இலங்குபெருமணத்தானை எய்தி ஞரே' போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப்
பொருவில்கொறுக் கையரதிபர் புகழஞர்பான் மாற்றரும்அன் பினில் திலகவதியா மாது வந்துதித்த பின்புமருள் நீக்கி யாருக் தோற்றி அமண் சமயமுறு துயர நீங்கத்
துணைவரருள் தரவந்த சூலை கோயாற் பாற்றருளிேடரெய்திப் பாடலிபுத் திரத்திற்
பாழியொழித் தரன்அதிகைப் பதியில் வந்தார்"

இலக்கிய மரபியல் éSAb
* வந்துதமக் கையரளுளால் நீறு சாத்தி
வண்தமிழால் கோய்தீர்ந்து வாக்கின் மள்ளுப்
வெந்தபொடி விடம்வேழம் வேலே நீர்தி
வியன்குலங் கொடியிடபம் விளங்கச் சாத்தி
அக்தமில்அப் பூதிமகன் அரவு மாற்றி
அருட்காசு பெற்றுமறை படைப்பு நீக்கிப்
புந்திமகிழ்க் தையாற்றிற் கயிலை கண்டு
பூம்புகலூர்அரன்பாதம் பொருக்தி ஞரே '
" தண்கயிலே யதுநீங்கி காவ லூர் வாழ்
சைவனுர் சடையனர் தனய ஞராய்
மண்புகழ அருட்டுறையா னேலே காட்டி
மணம்விலக்க வன்தொண்டாய் அதிகை சேர்ந்து
கண்பினுடன் அருள்புரிய ஆரூர் மேவி
கலங்கிளரும் பரவைதோள் கயங்து வைகித்
திண்குலவும் விறல்மிண்டர் திறல்கண் டேத்துங்
திருத்தொண்டத் தொகையருளாற் செய்பி ஞரே'
" செப்பல்அருங் குண்டையூர் கெல்லழைத்துத்
திருப்புகலூர்ச் செங்கல்செழும் பொன்னச் செய்து
தப்பின்முது குன்றர்தரும் பொருள் ஆற் றிட்டுத்
தடத்தெடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து காதன்
ஒப்பில் தனித் தாதுவந்தா றுாடு றிே
உறுமுதலே சிறுமதக்ல உமிழ கல்கி
மெய்ப்பெரிய களிறேறி அருளாற் சேர
வேந்தருடன் வடகயிலே மேவி னுரே '
* வைகை கரைகடக்க மாஏறிச் சோதிவரத்
தைய லொருமூங்கை தான்பேசக்-கையர்தாம் ஏத உரைதுறக்க ஈசர்தக் நூலெழுத வாதபுரி சச்செய்தார் மாண்பு" என்றினைய செயற்கருந் தெய்வச் செயல்கனாற் சிவபரத் துவம் நிலையிட்ட உண்மைநாயன்மார் திருவாக்குகளே திருவரூட்பாக்கனா மென்க. இவ்வருளறிவர்ற்றல் சிறிது

Page 111
4 ay திராவிடப் பிரகாசிகை
மெய்தப்பெருது அவை யெய்தப் பெற்றுடையவர்போல அபி நயித்துக் கைதவப் பழிபாவச் செய்திகள் அஞ்சரது புரிந்து சிறுமைக்கு இலக்கான கயமைப் புலவர் பாட்டுகள் அருட் பாப் போலியேயா மென் க. இவர் கைதவப் பழிபாவ வரலாறு போலி அருட்பா மறுப்பானும்,
* வெள்ளைமா கதியின் மாடே விளங்கனூர் சூர்கண் டூழான்
உள்ளுயிர் துறக்தோர் யாக்கை ஊங்குறப் புதைப்பித் திட்டுக் கொள்ளையா மாந்தர்க்கூட்டி உயிர்ப்பிப்பல் எனப்பொய் கூறி வெள்ளிடி யொடுகோ யுண்டு வீந்து ”
ஒழிந்த பசிபவக் காட்சியானும், நன்று உணரப்படுமென்க. இவர் அருட்பெற்றியே அன்றிக் கலைப்புலமை தானும் நிரம் பினுரல்ல ரென்பதற்கு, இவரியற்றிய பாட்டுரைகளிலுள்ள சொல்வழுவும் பொருள் வழுவுமே உறுகரியாம் என்க. அவ் வழுக்கள் பலவாம். அவற்றுள் முன்முறை வழுக்களிற் சில, தாலிபுலாக நியாயத்தாற் போலியருட்பா மறுப்பிற் காட்டப் பட்டன. பின்முறை வழுக்களுள் ஒரு சிலவற்றை, அந் நியாயமே பற்றிப் 'போலியருட்பா வழுத்திரட்டு" எனப் பெயர் தந்து வேறெடுத்துக் காட்டுதும். இன்னும், தமிழ் வேதங்கள் வேதாகம புராண இதிகாசம் முதலியவடகலைகள் பற்றியும், அகத்தியந் தொல்காப்பியம் களவியல் முதலிய தென் கலைகள் பற்றியும், திருவருட்கண்ணுல் ஆய்ந்து அறியற்பாலன. தமிழ்ச்சங்கச் செய்யுட்களெல்லாம் அகத் தியந் தொல்காப்பியம் முதலியன பற்றிப் பெரும்பான்மை யான் ஆராய்ந்து அறியற்பாலன. ஆகலின், சங்கச்செய் யுட்கள் சொல் மாட்சியில் தமிழ்வேதங்களோடு ஒரோவழி ஒப்புறினும் பொருள் மாட்சியின் ஒப்புப்பெரு என்பது உணர்ந்துகொள்க. இனித் தெய்வச் சங்கப்புலவர் செய் யுட்களே தமிழ்வேத ஒப்புமை பெருவெனின், முக்குண வசப் பட்டுழன்ற இக்காலைச் சிற்றறிவுத் தமிழ்ப் புலவர் பாட்டுகள் மற்றத்தமிழ்வேதம் முதலியவற்ருேடு ஒக்குந் திருவருட்பாக் களாமென்று மதமானம் மேற்கொண்டு கலாய்த்தல், புல் லறிவுப் பெற்றியே ஆமென்று ஒருதலையான் அறிந்து கொள்க. ஈண்டுச் சங்கச்செய்யுட்கள் என்றவற்றுள் திரு.

இலக்கிய மரபியல் 4A
முறைக்கேற்ற பிரபந்தங்கள் ஒழித்து ஒழிந்தனவே கொள்க. அதற்குக் காரணம் இலக்கண மரபியலுட் கூறினும் கடைப்பிடிக்க,
ஆரியவேதமும் தமிழ்வேதமும் தம்முள் ஒத்த கருத்துடையன என்பது உணர்த்துதல் :
ஆரியநான் மறை உபநிடதங்களும் தமிழ்வேதம் முதலிய திருமுறைகளும் மொழியான் வேறுபாடுறினும், பொருளான் ஒற்றுமையுடைய சுருதிகளாம். அது,
" தேவர் குறளுங் திருகான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியுங்-கோவை திருவா சகமுக் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் '
என்னும் ஒளவை திருவாக்கானுணர்க. தேவர் குறள் - திருவள்ளுவ நாயனர் அருளிச்செய்த உத்தரவேதம் திரு நான்மறைமுடிவு - உபநிடதம், திருநான்மறையும் முடிவு மென உம்மைத் தொகையாகக் கொண்டு உரைத்தலு மொன்று. மூவர்தமிழ்-ஆளுடையபிள்ளையார் முதலிய சமயா சாரியர் மூவரும் அருளிச்செய்த தேவார ஒத்துகள். முனி மொழியுங் கோவை திருவாசகம் - வாதவூர் முனிவராகிய சமயாசா ரியர் அருளிச்செய்த திருக்கோவை திருவாசக ஒத்துகள். திருமூலர் சொல்-திருமூலநாயனுர் அருளிசசெய்த திருமந்திர ஒத்து. வாதவூரடிகள் முற்றத்துறந்து முழுது ணர்ந்த அந்தணர் சிகாமணியாதலின், முனியென்றெடுத்து ஒதப்பட்டார். பேராசிரியரும் "திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர்" என்று அங்ங்ணம் வழங்கியது காண்க. ஆளுடைய பிள்ளையார் வாசிகர் முதலியோரும் "பிரமாபுரத்து மறை ஞானஞான முனிவர்" "திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டி னெறிவாழ-வருஞானத்தவமுனிவர்" என்றங்ங்ணம் வழங்கப் படுமாறு உணர்க. மொழியுமென்பது முன்னும் பின்னுங் கூட்டியுரைக்க நின்றமையின் நடுநிலை விளக்கு. இச்செம் பொருள் காணமாட்டாதரர், முனிமொழி - வியாசசூத்திர

Page 112
திராவிடப் பிரகாசிகை
மென்று, ஒர்முறையுமின்றி யுரைத்தார். முனிமொழி வியாச றத்திர மென்று அங்ங்ணமுரைத்தாரை, அப்பொருள் செம் பொருள் இலக்கணப்பொருள் குறிப்புப்பொருளென்னும் மூன்றனுள் யாதெனக் கடாயினுர்க்கு, அது செம்பொரு ளென்றல் பொருந்தாது. என்ன ? வழக்கின்கண் ஆதல் செய்யுட்கண் ஆதல் நிகண்டுநூல்களின் ஆதல் முனி வியாச முனிவரை யுணர்த்துதற்கும், மொழி - அவர் சூத்திரத்தை யுணர்த்துதற்கும், பிரயோகம் இன்மையான் என்க. இனி இலக்கணப் பொருளென்றலும் பொருந்தாது. என்னை ? கங்கையின் கண் வேடச்சேரி யென் புழிக் கங்கையென்னுஞ் சொற்குப் பொருளாகிய வெள்ளநீர் வேடச்சேரிக்கிடணுதல் செல்லாமையின் ஆண்டுக்கரையென்று இலக்கணப்பொருள் கோடல் வேண்டிற்று. முனி மொழியென்பன, பகையின்றி யொன்றனையொன்று அவாவியுந் தகுதியுற்றும் அண்மை கொண்டும் நிற்றலின், அவற்றுள் ஒன்றனை இயற்பெயராக வைத்து மற்றென்றனை இலக்கணப் பொருள் செய்தல் வேண்டற்பாற்றன் முதலானென் க. இனிச்சொன்மாத்திரை யானன்றிச் சொல்லுவான் குறிப்பொடு படுத்துணரப்படுவ தாகிய குறிப்புப் பொருள் என்றலும் பொருந்தாது என்ன? ஆண்டு ஒளவை கருத்து வேளுதல் காட்டினுமாகலானும், வியாசமுனிவரையும் அவர் சூத்திரத்தினையுங் குறிப்பான் விளக்குதற்குரிய சொற்ருெடர் ஆண்டின்மையானும் என்க. "வியாசநூல் ஏகான்மவாதம் நுகலுவது" என்று சித் தா ந் த ப் பிரகாசிகையினுஞ் சிவஞானமாபாடியத்தும் முறையே சர்வான்மசம்பு சிவாசாரியரும் ஆசிரியர் சிவஞான யோகிகளுங் கூறுதலின் அதனை அவற்றேடு உடனெண்ணி ஒருவாசகமென்றல் பொருந்தாமையும் உணர்க.
தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் நுதலிய பரம் பொருள் பரமசிவன் தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் நுதலிய பரம் பொருள், அயன் அரி அரன் என்னும் மூவரையுந் தோற்று வித்து நடத்துத் துரியமுழுமுதற் கடவுளாகிய பரமசிவனும். «4957,

இலக்கிய மரபியல் ... O
" தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் கண்ணுயாரும் விண்ணரி கால்நீரும் ஏவராய விரைமல ரோன்செங்கண்மால் ரசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே " " வரியாய மலரானும் வையந் தன்னே
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் கரியானு மரிதாய கள்ளின் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசுவாரே " ' மாவை உரித்ததன் கொண்டங்கம் அணிந்தவனே
வஞ்சர் மனத்திறையு கெஞ்சணு காதவனே மூவர் உருத்தனதா மூல முதற்கருவை ' * படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயின " 'தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயத்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ ஞப்சின்ற முதல்வன்" " முங் துகடுவு முடிவுமா கியமூ வரறியாச்
சிங்,துரச் சேவடியான ’
* முக்தியமுதல் 15டுவிறுதியும் ஆணுய்
மூவரும் அறிகிலர்யாவர் மற்றறிவார் ’ என்றல் தொடக்+த்தான் வருந் தேவார திருவாசகச் சுருதி களானறிக. இவ்வேறுபாடுணராது மகாருத்திரளுகிய பரம சிவனைக் குணருத்திரணுக வைத்தெண்ணுவோரை நோக்கி,
44 கம்மவரவரே (Guodib மூவரென் றேயெம் பிரானெடு மெண்ணிவிண் ணுண்டுமண் தேவரென் றேஇறு மாங்தென்ன பாவங் திரிதவரே "
என வாதவூரடிகள் இரங்கிக் கூறியதும் உணர்க.
* தேவரின் ஒருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் சின்ற தோரார் "
என்னுஞ் சிவஞான சித்தியும் அது. இதுவே சுருதி மிகுதி புராண இதிகாசங்கட்கெல்லாம் கருத்தென்பது, சிவதத்துவ

Page 113
திராவிடப் பிரகாசிகை
விவேக நூலுடையார் "குரூதீதன" என்னுஞ் சுலோகத்தில் தடைவிடைகளான் விளங்கவிரித்துக் காட்டிய ஆற்ரூனறிக.
தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் ஒதுதற்குரிய அதிகாரிகள்
உபநயனப் பேறுடைய துவிசர் மூவரும், சிவதீக்கைப் பேறுடைய சதுர்த்தரான வேளாளரும், மற்றைச் சங்கர குலத்தருள் சிவதீக்கைப் பேறுடைய அநுலோமர் முதலிய தன்மக்களும், தமிழ் வேதம் முதலிய திருமுறைகள் ஒதுதற்கு அதிகாரிகளாவர். மற்றிவர் சுத்தியுடைய தத்தம் மாளிகைத் தலங்களினும், சிவாலய மடாலய வித்தியாலயங்களினும், ஸ்நான அனுட்டான சீலங்களாய்த் திருமுறைகளைப் பீடத்தி லேற்றி ஆராதித்து அவ்வவற்றிற்குரிய இசைமுறை பற்றி அன்பான் ஒதக்கடவர். இவ்வாறன்றி ஒதுவார் அவ்வோதற் பயன் எய்தப்பெருமை மேலும் அக்குற்றப் பயனுந் தப்பாது எய்துவர். மதுமாமிசம் உண்போர் திருமுறைகளை ஓதிடுவ ரேல் கடுநிரயத்தில் வீழ்ந்து பெருந்துவர் உழப்பரென்று உண்மைநூல் ஒதும். இனிச் சமயாசாரியர் முதலிய நாயன் மார் அருளிச் செய்த பன்னிரண்டு திருமுறைகளல்லாத தமிழ்ப் புலவர் பாக்களை மற்றவைகளோடு விராய் ஓதுதல், அவற்றேடு அவைதம்மை ஒப்பித்த உய்தியில் பெருங் குற்றமாம். அது,
* ஒப்பிலி வனதி முத்தன் ஒதிய வேத மாதிக்
கொப்புயர் வுரைப்பார் கிங்தை உரைப்பவர் உன்னுவாரும் வெப்பெரி கிரயக் தன்னுள் வீழ்ந்துவெக் துருகி வீயார் எப்பொழு தேறு வாமென் றினத்திளேத் தேங்குவாரே "
என்னுஞ் சிவதருமோத்தரத்தினுலறிக.
ஆதிசத்தத்தானே பரமசிவன் திருவருள் கைவந்து கிடைத்த உண்மை நாயன்மார் திருவருள் நூல்களுந் தழுவப்படுமென்க. −

இலக்கிய மரபியல் aeli
தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் பரார்த்த ஆன்மார்த்த மந்திர ஒத்தாயது அறிவுறுத்தல்
தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் திருவருட் சுருதிக னாதல் நோக்கி, அவை அவதரித்த ஞான்றே மெய்யுணர் வுடைய ஆன்ருேர் அவை தம்மைப் பரார்த்த ஆன்மார்த்த சிவாராதனைக்குரிய மந்திர ஒத்தாக விதித்தருளி, அவ்வாறு வழங்கிவர ஆணை தந்தருளினுள். அவர் அதுவொன் ருே அத் தமிழ்வேதம் முதலிய திருமுறைகளை அருளிச்செய்த சமயாசானியர் திருவுருக்களை ஏனை நாயன்மார் திருவுருக்க. ளோடு திருக்கோயிலான சிதம் பரந் திருவாரூர் திரு வேகம்பந்திருவாலவாய் முதலியசிவாலயமெங்குந்தாபித்து மற்றவர்க்கு நித்திய நைமித்திக ஆராதனை விதியுளி இயற்றி வரவும் ஆணை தந்தருளினுர். இனி ஆரிய வேதாகம புராணம் முதலிய பாராயணம் எய்தினும், தேவாரந் திரு வாசகந் திருக்கோ வையென்னுந் தமிழ்வேத பாராயணமும் மற்றைத் திருமுறைப் பாராயணமும் எய்திடப் பெருத சிவாலயம், மடாலயம், வித்தியாலயம், மாளிகைகள் திருவருள் விளக்கம் இக் கலியுகத்தில் அத்தனை வாய்ப்பப் பொருந்தாவாம். தமிழ் வேதம் அப் பெற்றியவாம் அருட் சுருதிகளாதல் நோக்கியன் ரூே,
" சொற்கோவும் தோணிபுரத் தோன்றலு மெஞ்சுங்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறைநூல் தானெங்கே எங்தைபிரான் ஐந்தெழுத்தெங்கே " ான்று ஆன்ருேரெடுத்து அங்ங்ணம் ஒதுவாராயிற்றென்பது. தமிழ்வேதம் 'திருச்சிற்றம்பலம்" எழுவாய் இறுவாயாக ஒதுமுறை தெரித்தல் தமிழ்வேதம் முதலிய திருமுறைகள் "திருச்சிற்றம்பலம்" எழுவாயாகவும் இறுவாயாகவும் ஒதற்பாலன, இம்முறை தமிழ்வேத ஆசாரியர்களால் தமிழ்வேதம் அருளிச்செய்த

Page 114
Lul AF திராவிடப் பிரகாசிகை
பொழுதே நிறுத்தப்பட்டது. தமிழ்வேதத் தந்தருளிய சமயா சாரியர் "திருச்சிற்றம்பலம்" எழுவாயிறுவாயாக அங்ங்னக் தமிழ்வேதமோத ஆஃரா நிறுத்தியருளியதென்னே யெனின்.-"திருச்சிற்றம்பலம்" பிரணவ உறையுஎாதலின். அஃது எழுவாய் இறுவாயாகத் தமிழ்வேதம் ஒதிடச் சமயச சாசியர் அங்ங்ணம் ஆணை நிறுத்தியருளினூர் என்றுணர்க. 'திருச்சிற்றம்பலம்" பிரணவ உறையுனாமாறு யாங்ஙன மெனின்-கூறுதும். இந்தச் சரீரம் பிரமபுர மாம். பிரமம் - பரமான் மா. புரம்-சரீரம், புற்கலமென்பன ஒரு பொருட் கிளவி மற்றிந்தச் சரீரஞ் சீவான்மா வாசக்கிரகமாயினும் அச் சீவான்மாவிற்கு இதன் கண் அறிவு இச்சை தொழில் வியாபாரம் அந்தரியாமியான பரமான் மாவை இன்றியமை வாமையின், அம் முறைபற்றிப் பிரமபுரமென்று அவ்வாறு உபசரிக்கப்பட்டதென்று உணர்க. இந்தப் புரத்தினுள் தீகரபுண்டரீகம் உளது. தகர புண்டரீகமெனினும், இருதய கமலமெனினும் ஒக்கும். இத் தகரபுண்டரீகத்தில் அம்பரம் உசிாது. அம்பரமெனினும, ஆகாயமெனினும், வெளி யெனினும் ஒக்கும். இவ்வம்பரஞ் சித்தாகலின், சிதம்பர மெனப்படும். இவ்வாறே விராட்புருட சரீரமான பிரமாண் டமும் பிரமபுரமாம். இதன் கண்ணுந் தகர புண்டரீகம் உனது. இது விசாட்புருட இருதயகமலமாம். இக் கமலம் நாளம் முதலாக மேல்நோக்கித் தோன்றும் உலகத்துக் கமலம் போலாது பீசமுதலாகக் கீழ்நோக்கித் தோன்றிய தோர் திப்பிய கமலமெனக் கொள்க. இது முன்னே இருதய கமலத்துக்குமாம். இவ்வாறு சாந்தோக்கியத்திற் கூறப் LU L-5 .
இனித் தகர வித்தை பரமான் மாவான சிவபரம் பொருளா மாறும் அதன் இயல்பும், அதனே உபாசிக்குஞ்சீவான்மாவின் இயல்பும்,உபாசிக்கும் முறையும், அவ்வுபரசனேயாள் எய்தும் வீடுபேறும், கைவல்லியம் முதலிய உபநிடதங்களிற் பொது வாற்ருள் எடுத்தோதப்படும். மற்றிப் பிண்டஅண்ட இருதய புண்டரீகம் முப்பத்தாறெனப்படும் மாயா தத்துவங்களாமா லும் இத்தத்துவ கமலபீடத்தின் வியாபித்து வித்தியாதேகம் மன்னிவிளங்கும் பரமசிவத்திரேச் சீவான்மாக் கண்டுவழிபடு

இலக்கிய மரபியல் உoடு
மாறும், அவ்வழிபாட்டான் எய்தும் உண்மை ஞானத்தினுல் துவித பாவனேயைக் கைவிட்டுச் சிவோ கமென அத்துவித பாவனே செய்யுமாறும், அவ்வத்துவித ஞானபாவனேயாற் சிவபரம்பொருளேத் தன்னுட்கண்டு முழுதும் வியாபகமாய் நின்றறியும் முற்றுணர்வுடைய ஒய்ப் பொருளுண்மை புணர்ந்து மலவாசன் நீங்கிக் கேவலமாய் நின்று முடிவு காசினேகில்லாப் பேரின் பம் பெறுமாதும், சைவாகமங்களிற் சிறப்பாற்ருன் எடுத்தோதப்படும். இந்தத் தகர புண்டரிக புரமான சிதம்பரஞ் சேதனுசேதனப் பிரவஞ்சந்தோன்றி நின்று ஒடுங்குமிடனும் முத்தான்ம நிரதிசயானந்த பூரணப் ப்ொதுவும் ஆம். இதுவே தில்லைத் திருச்சிற்றம் பல மெனப் படும் இத் தில்ஃத் திருச்சிற்றம்பலம் இங்ஙனம் பரம ஆதாரப்பொதுவாக வின், சமயாசாசியர் மற்றிதரோ யெல்லாத் திருத்தளிகளுக்கும் மேலான "திருக்கோயில்" என்று அவ் வாறு வழங்கி அருளுவாராயினுர். இவ்வாற்ருல் "திருச் சிற்றம்பலம்" பிரணவ உறையுள் ஆமாறு தெற்றென அசினர்ந்து கொள் கி.
தேவாரம்
தே ஆரம், தேவாரமென்முயிற்று. தெய்வத்தன்மை பொருந்திய பாமாலேயென்றவாறு, தேவாரமென்பது தெய்வத்தன்மை பொருந்திய பதிகப் பாமா லேகளேயுடைய தென அன்மொழித்தொகையாய் மூவர் திருமுறைகளுக்குங் காரணக்குறியாயிற்று. ஆளுடைய பிள்ளே யார்திருப்பதிகம் ப தி ரூ ரு விர மும் வாசிகர் திருப்பதிகம் நாற்பத் தொன் பதினுயிரமும், நம்பியாரூரர் திருப்பதிகம் முப்பத் தெண்ணுயிரமுமாம். இவை தம்முளொடுங்கின் போக எஞ்சி விக்காலத்து நிலைபெறும் மூவர் பதிகங்கள் முறையே முந்நூற் றெண் பத்துநான்கும், முந்நூற்றுப்பதிஜென்றும், நூறு மாம். இவ்வெழு நூற்றுத் தொண்ணுரற்றைந்தும் அடங்கிய திருமுறை அடங்கன் முறை யென்று அவ்வாறு வழங்கப்படும். இவை பண் முறையாக அந் தலமு:றயாகவும் ஒதப்படும்.
சிவாலயமுனிவர் தேவாரவோத்து முழுதையும் நித்தலும் பாராயணஞ் செய்யமாட்டாது இடர்ப்பட்டு அகத்தியணுரைச்

Page 115
IL ER திராவிடப் பிரகாசிகை
சரணடைந்து அக் குறை கூறி வணங்கிட, அவர் தேவாரப் பதிகங்களுள் இருபத்தைந்திஜன வாங்கித் திரட்டிக் கொடுத்து, இவ்விருபத்தைந்தினையும் பாராயணஞ் செய் வோர் அடங்கல் முறை முழுதையும் பாராயணஞ் செய்தா செய்தும் பயனே ஒருதலையாக எய்துவரென்று கட்ட&ா புரிந்தருளினூர், இங்ஙனமாகவின், அவ்விருபத்தைந்தும் அகத்தியத்திரட்டென்று அவ்வாறு வழங்கப்படும்.
"குரு அருளும் வெண்ணி றெழுத்தஞ்சுங் கோயில் அரனுருவும் என்றக்லமே லாக்குங் - திருவடியுஞ் சிட்டான வர்ச்சனேயுத் தொண்டுஞ் சிவலாயர்க்கென் றிட்டா ரகத்தியனுர் எட்டு"
எனவும்,
"தோடு கூற்றுப் பித்தா மூன்றும்
பீடுடைத் தேசிகன் பேரரு எTாகும் ற்ேறுப் பதிகம் சிகழ்த்துங் காஆ மாற்றுப் பரையின் வரலா ருகுக் ஆஞ்சல் காதல் சொற்றுணே மற்றும் அஞ்செழுத் துண்மை அருளிய தாகும் ஆரூர் திஸ்க் காட்டுச் முன்பூஜ் சீராரி கோயில் திறமைய தாகும் ஒருரு வரிய பாளே வடிவே மருவா ரென்ற வண்டமிழ் ஐந்தும் திருவார் மேனிச் செய்திய தாகும் பொடியுடை அரவ&ண அங்த சூதனன் அடியினே கந்த அருளே யாகும் பர்து வேற்று கொன்றிவை மூன்றும் நந்தவில் அருச்சனே நாட்டிய திாகும் வேய்குலங் தில்வே யெனுமிவை மூன்றும் நாயனும் அடிமையும் நாட்டிய தாகும் இப்பரி சகத்திய முனிவன் இருகிலத் தொப்பரு மூவ ரோதுகே வாரம் முழுதையுஞ் சிவாலய முனிக்கறி வித்துப்

இலக்கிய மரபியல்
பழுதிலா அவையுட் பரிங்கெடுத் திருடத் தைந்துயர் பதிகமும் அறிவுறத் திரட்டி எண்ணரும் அடங்க வியாவையும் உணரும் புண்ணியம் இவைகொடு பொருங்தும் என்றவன் தனக்கருள் செய்தனன் தகவுற வதனுல் தீதிலா அகத்தியத் திரட்டினே யுலகில் ஒதினர் அடங்கலும் ஓதின ராவரே'
என வருந் திருவாக்குகளாளே அத் திருப்பதிகம் இருபத் புதைந்தும், அவற்றின் இன அடையும், அவை நுதலும் பொருளுந் தெரிந்து கொள்க.
தேவார ஒத்துகள் அபயகுல சேகர சோழவேந்தன் காலத்தில் தமிழ்நாட்டின் கண் மறைந்த சா. அவ்வரசர் பெரு மான் தன் அவைக் களத்துக்குப் போதரா நின்ற பெரியோர் அவைதம்முள் ஒரோர் பதிகம் ஒதிடக்கேட்டுக் கைகளிரண் டுந் தலேமேலேறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய் யெலாம் பொழியத் தமிழ்வேத முதல்வர ரச நாயன் மார் க2ளப் போற்றித் தேவாரத் திருமுறைகண் யாண்டு நீதேடிக் கண்டிலுளுய்க் கவற்சியுறுவான் ஆயினுன். அங்ங்னங் கவல் கின்ருன், திருநாரையூர் ஆதிசைவ வேதியர் மரபில் வந்து அவதரித்தருளிய நம்பியாண்டார் நம்பி அத்திருப்பதியில் விற்றிருந்தருளும் பொல்லாப்பிள்ளேயார் திருவருளானே வேதம் முதலிய கலேகளெல்லாம் ஒதாதுனர்ந்தருளிய வர லாறு கேட்டு அவர் பாற்போந்து விழிபாடாற்றி, "எம்பி ரானே தேவார ஒத்துகளேயும், அவை தம்மை அருளிச் செய்த மூவர் முதலியோர் சரித்திரங்கஃாயும் உலகில் விளங்கச் செய்தருளுக" என்று பிரார்த்தித்தான். நம்பி பாண்டார் நம்பிஅவ்வரசன் வேண்டுகோளுக்கு உடம்பட்டா ராய்த் திருக்கோவிலுட்புகுந்து பொல்லாப் பிள் ஃாயாருக்கு அதனே விண்ணப்பஞ்செய்தார். பொல்லாப்பிள்ஃாயார் "நம்பி, தேவாரத்திருமுறைகள் சிதம்பரத்தில் மூவர் கை அடையாளமுடைய ஒரறையில் உள்ளன" என்று திருவாய் மலர்ந்து அவை தம்மை யருளிச்செய்த ஆளுடைய பிள்ளை யார் முதலிய நாயன்மார் சரித்திரத்தினேயும் அவர்க்குச் செவி யறிவுறுத்தருளினூர், நம்பியாண்டார் நம்பி அவ்வரலாற் நி3ளச் சோழர் பெருமானுக்குச் செவியறிவுறுத்தருளினுள்

Page 116
AOAy திராவிடப் பிரகாசிகை
அவ்வரசர்பெருமான் நம்பியாண்டார் நம்பியோடு திருத் தில்லை சென்று பரமகாரணஞன நடராசமூர்த்தியைத் தரி சித்து வணங்கித் தில்லைவாழந்தணர்களையும் இறைஞ்சி அம் முனிவர்கள் கட்டளைப்படி திகுவுலாவிற் கொடுபோந்து, அவர் அடையாளமுடைய அவ்வறையின்மாடே நிறுத்திக் கதவினைத்திறந்து திருமுறைகளை வன்மீகம் மூடியிருப்பக் கண்டு, கரையில்பெருங் கவலைக் கடற் படிந்தான். அவ்வரசர் பிரானைக் கவலைக்கடனின்று கரையேற்றி மகிழ்விக்குமாறு நடராசமூர்த்தி திருவருளினுல் “வேந்தர் பெருந்தகையே தேவாரப் பதிகங்களுள் இக்காலத்துக்கு வேண்டுமவை தம்மை நிறீஇ ஏனையவற்றைச் செல் உணச்செய்தாம்" என்று ஒர் திருவாக்கு அந்தரத்து எழுந்தது. அது கேட்ட வேந்தர்பெருமான் மனக்கவலை மாறிக் கழிபேர் இறும் பூதுற்று,நம்பியாண்டார்நம்பியைத்தொழுது,"எம்பிரானே. தேவாரத் திருப்பதிகங்களைத் திருமுறைகளாகவகுத்தருண் மோ என்றிரப்ப, நம்பியாண்டார்நம்பி அவை தம்மையும் மற்றைத் திருவாசகம் முதலியவற்றினையும் பதினுெரு திரு. முறைகளாக வகுத்தருளினர். அன்று தொடங்கித் தேவார பாராயணம் பண்டுபோல யாண்டும் நடைபெறுவதாயிற்று திருவாசகம்
திருவாசகம் என்பது திருமயமான வாசகமெனப் பொருள்படும். ஈண்டுத் திரு அருட்டிரு. எனவே, அருள் நாத வடிவான வாசகமென்றவாறு ஆயிற்று. திருவாசக மென்பது, அழகிய வாசகத்தையுடையதென அன்மொழித் தொகையாய் வாதவூரடிகள் அருளிச்செய்த தமிழ் வேதத் திற்குக் காரணக்குறியாயிற்று. இனித் திருவாசகம் பின் மொழி ஆகுபெயர் என்றுரைப்பாரும் உளர். உற்று நோக்கு வார்க்கு அஃது அன்மொழித்தொகையேயாம். அவ்வாறு தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் காண்க. வாதவூரடிகள் 'நமச்சிவாய வாஅழ்க" என்பது முதலிய நான்கு திரு. அகவல் முதற்கொண்டு, திருச் ச த கம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப் பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம்,

இலக்கிய மரபியல் R O 4
திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தி, திருத்தோணுேக்கம். திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, குயிற்பத்து, திருத் தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயின் மூத்ததிருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பதது, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப் பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப்பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத் தபத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், பிடித்தபத்து திருவே சறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிட் பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம, யாத் திரைப்பத்து, திருப்படையெழுச்சி, திருவெண்பா,பண்டாய நான்மறை, திருப்படையாட்சி ஆனந்தமாலை, அச்சோப் பதிகம் ஈருகப் பலவகைப் படுத்துச் செந்தமிழ் வேதம் அருளிச்செய்தார், இத்தமிழ் வேதப்பகுதிகள் அருளிச் செய்த இடனும், அவற்றினுட் கருத்தும் அதனதன் முகத்துக் காண்க. வாதவூரடிகள் மற்றுத் தமிழ் வேதம், 'நமச் சிவாய" என்பது முதலாக எடுத்தருளிச் செய்தார். திருவருத்திரத்து உள்ளுறையான அத் திருஐந்தெழுத்து வேத மந்திரங்கட் கெல்லாம் மேலாயும் உயிராயும் நிற்கும் மகிமைநோக்கி யென்க. வேதாகமம் முதலிய நூல்களெல்லாம் இத்திரு ஐந் தெழுத்தின் பொருளே நுதலி யெழுந்தன வென்பது.
"அருள்நூலும் ஆரணமு மல்லாதும் ஐந்தின்
பொருள்நூல் தெரியப் புகும்" என உமாபதிசிவாசாரியர் திருவருட்பயனுள் ஒதியவாறு பற்றியுணர்க. திருவைந்தெழுத்து பெருவார்த்தை, மகா வாக்கியம் என்பன ஒருபொருட்கிளவி. இது சித்தாந்த மகாவாக்கியம். சித்தாந்த மகாவாக்கியமும் வேதாந்த மகாவாக்கியமுந் தம்முளொத்த கருத்துடையன ைென்பது சிவஞான மாபாடியத்துட் காண்க. ஆளுடையபிள்ளையார் "தேசடுடைய செவியன்' எனப் பிரணவம் முதலாகக் கொண்டு தமிழ்வேதந் திருவாய் மலர்ந்தருளினர். வ: : வூரடிகள் 'நமச்சிவாய" எனப் பஞ்சாக்காம் முதலீறு கொண்டு தமிழ் வேதந்திருவாய் மலர்ந்தருளிஞர். அற்றேல்
g. 9-14

Page 117
as திராவிடப் பிரகாசிகை
அஃதங்ங்னமாக வாகீசர் "கூற்ருயினவாறு" என்றும், நம்பியாரூரர் "பித்தாபிறைசூடி" எனறும், தமிழ்வேதந்திரு வாய் மலாந்தருளியது யாது பற்றி யெனின்-குருவருள், சூலை நோய் முந்துறுத்தும், ஆவண வோலை விவகாரம் முந்து றுத்தும், தமக்கு முன்னிடாகவின், அவை முன் ணுகக் கொண்டு அச்சமயாசாரியார் இருவருந் தமிழ்வேதம் அங்ங்னந் திருவாய்மலர்ந்து அருளுவாராயிற்றென்று உணர்ந்துகொள்க. அவை அவ்விருவர்க்குங் குருவருள் முறையாயவாறு "தோ டு கூற்றுப் பித்தாமூன்றும்-பீடுடைத் தேசிகன் பேரருளாகும்" என்று ஆன்ருேர் எடுத்தோதிய வாற்ருனறிக. இத் தமிழ் வேதந் தன்னையன்போடு ஒது வாரைப் பிறவிக்கடலின் எடுத்து அவர்க்குச் சிவானந்த மாக்க வல்லதென்பது,
தொல்லை யிரும்பிறவிச் குழுங் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்த மாக்கியதே-எல்லே மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னுங் தேன்' & என்னும் ஆன்ருேர் அனுபவத் திருவாக்கான் அறிக,
திருக்கோவையார்
வாதவூரடிகள் இத்தமிழ்த் திருக்கோவை நூலை அறிவன் நூற் பொருளும் உலக நூல் வழக்குமென இருபொருளும் நுதலியியற்றி யருளினர். அறிவனுாற்பொருள் ஆகமப் பொருள். "உலகியல் வேத நூலொழுக்கம்" என்பவாகலின், அகத்தியத்தினுந் தொல்காப்பியத்தினுங் களவியலினும் வேதமரபுபற்றி எடுத்தோதப்பட்ட களவு கற்பென்னும் பாகு ாடுடைய அகனைந் திணை இன்பவரலாறே ஈண்டுலக நூல் வழக்காம். வாதவூரடிகள் இங்ங்னந் தூலாருந்ததி நியாயம் பற்றி அறிவனுாற்பொருளும் உலகநூல் வழக்கும் விராய்த் தமிழ்வேதம் அருளிச் செய்ததற்குக் காரணம், இலக்கண ரஷ்யலிற் கூறினும். இந்நூல் இவ்விரு திறனும் நுதலுத முடு இயற்றமிழாராய்ச்சிக்கும் நியாய ஆராய்ச்சிக்கும் வாய்ப்புடைய சொல்வழக்கும் பொருள்வழக்கும் இனிது நுதலும் நன்னூலுமாம். அது

இலக்கிய மரபியல்
"ஆரணங் காண்என்பர் அர்த்ணர் யோகிய ராகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமகன் னுரலிதென்பர் ஏரணங் காண்என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் ரேணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே"
என்று ஆள்றேர் அதன்மாட்சி யெடுத்துப் போற்றிசைத் தலான் இனிதறியற்பாற்று. ஏரணம்-நியாயம், எழுத்துஇயற்றமிழ் இந்நூல் இங்ஙனம் சொன்மாட்சி பொருண் மாட்சி நன்று பொருந்திச் சிறப்புறுதல் நோக்கியன்றே
'வருவா சகத்தினின் முற்றுணர்க் தோனவண்டில்லைமன்னத்
திருவாதவூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே"
என நம்பியாண்டார் நம்பியும்,
"உருவாகுக் தமிழ்ச்சங்கத் தடம்பொய்கைத் தோன்றி
உயர்ந்தோங்கு மெய்ஞ்ஞான ஒளியையுடைத் தாகி மருவாருங் கிளவியிதழ் கானூ முகி
மதுப்பொருள்வாய் மதிப்புலவர் வண்டாய் உண்ணத் தருவாரும் புலியூரி னுலகுய்யக் குனிப்போன்
தடங்கருணை எனும் இரவி தன்கதிரால் அலருங் திருவாதவூராளி திருச்சிற்றம் பலவன்
திருவடித்தாமரைச்சாத்துக் திருவளர்தாமரையே"
என அபியுத்தருைம்,
சபல்காற் பழகினுங் தெரியா உளவேல்
தொல்காப் பியக்திருவள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும் ஆண்டினும் இலையேல் வடமொழி வெளிபெற வழங்கும் எண்க"
எனச் சுவாமிநாததேசிகரும், இதன் பெருமை அவ்வாறு போற்றி இசைத்தாரென்க. இது "திருவளர்தாமரை" என் பது முதலாகக் 'காரணிகற்பகம்" என்பது ஈருகக் களவு கற் பென்று இருகைகோளால் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன் படுத்தல், இருவருமுள்

Page 118
A. திராவிடப் பிரகாசிகை
வழி அவன்வரவுணர்தல், முன்னுறவுணர்தல், குறையுற வுணர்தல், நாணநாட்டம், நடுங்கநாட்டம், மடல், குறை நயப்பித்தல், சேட்படை பகற்குறி இரவுக்குறி, ஒருவழித் தணத்தல், உடன்போக்கு, வரைவுமுடுக்கம் வரைபொருட் பிரிதல், மணஞ்சிறப்புரைத்தல், ஒதற்பிரிதல்,காவற்பிரிதல், பகைதனிவினைப் பிரிதல், வேந்தற்கு உற்றுழிப்பிரிதல், பொருள் வயிற்பிரிதல், பரத்தையிற்பிரிதல் என்னும் இவ் விருபத்தைந்து கிளவிக்கொத்துகள் கொண்டு கோக்கப் படுதலிற் கோவை யெனப்பட்டது. கோவையென்பதில் ஐ செயப்படுபொருள்விகுதி, இந்நூல் நுதலும் பொருளிரண் டனுள் வைத்து உலக நூற் பொருண்மரபு இனிது விளங்கு மாறு பேராசிரியர், இதற்கோருரை இயற்றினர். இவ்வுரை மற்றிந்நூல் நுதலும் அகனைந்திணை இன்பவுறுதிப் பொருளின் திட்பநூட்பஞ் செவ்விதின் விளக்கி, மற்றிதற்குச் சிறந்தது ஒருரையாம். இனி, தமிழ்ப் புலவருட் சிலர் இவ் வுரையாசிரியர் நச்சினர்க்கினியரென்ப, திருக்கோவைக்கு நச்சிஞர்க்கினியர் உரைசெய்திலர். மற்றுப் பிரயோக விவேக நூலார் "வஞ்சரையஞ்சப்படும்" என்னுங் குறளினுங் *கொள்ளப்படாது மறப்பதறிவிலென் கூற்றுகளே” என்னுந் திருக்கோவையாரினும், பரிமேலழகரும் பேராசிரி யரும், முதனிலையைப் பிரித்தெழுவாயாக்கி முடித்தலுங் காண்க: மருங்கோடித் தீவின் செய்யானெனின்" கற்றில கண்டன்னம்" என்னுங் குறளினுந் திருக்கோவையாரினும், பரிமேலழகரும் பேராசிரியரும் செய்தலோடுங்கற்றலோடும் முடியுமென்பர் இனிக் கொழுநற் ருெழுதெழுவாள்' தொழுதெழுவார்வின் வளநீறெழ" என்னுந் திருவள்ளுவ ரினுந் திருக்கோவையாரினும் பரிமேலழகரும் பேராசிரியருந் துணைவினையாய் உரைப்பர்" என்றிங்ங்ணமுரைத்தலானும்,
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுங்தொகையுள் ஐஞ்ஞான்குஞ்-சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திகச்சி ஞர்க்கினிய மே” என்பதஞலும், திருக்கோவை உரையாசிரியர் பேராசிரிய ரென்றே துணிக, இனித் திருக்கோவை நுதலிய அறிவனுரற்.

இலக்கிய மரபியல்
பொருள் வாதவூரடிகளொப்ப உலகநிலையாமை கண்டு முற்றத்துறந்து மெய் யுணர்ந்து அவாவறுத்துச் சிவானந்தச் செல்வர் ஆனுேர்க்கே அனுபவமாய்ப்புலனுகற் பாலதா மென்றுணர்க. இனிப் பேரின்பப் பொருள்தான் ஒத்த கிழவனும் கிழத்தியுந் தம்முள் அஃகா உழுவலன்பால் நுகர்ந்து போதருஞ் சிற்றின்பம் போல்வதொன்முகலின் மற்றது சிற்றின்பம் அகனைந்தினபற்றி நிகழ்தல்போலக் குருதரிசனம் முன்னுண நின் மலசாக்கிராதி ஐந்தும்பற்றி நிகழும் நீரதாம். அங்ங்ணம் நிகழ்வுழ்ப் பேரின்பக்கிழத்தி சிற்றம்பலமுங் கிழவோன் முத்தான்மாவுமாம். என்னை? ஆண்டுக் கிழத்தியை
உணர்ந்தார்க் குணர்வரியோன்தில்லச் சிற்றம் பலத்தொருத்தன் குணத்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடை” * பாயும்விடைஅரன் தில்லையன்ஞள் " *அளவியை யார்க்கும் அறிவரியோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை” * குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத்-தவளை ' கேயத்ததாய்கென்னலென்னைப் புணர்ந்துகெஞ்சங்கெகப்போய் ஆயத்த தாயமு தாயணங்காயரன் அம்பலம்போற்-றேயத்ததாய் என்று இத்தொடக்கத்தாற் சிற்றம்பலத்தொடு சார்த்தொன் மூகக் கூறுதலானும், ஆச்சிற்றம்பலத்தின் கண்ணதாம் பேரின்பம் விழைந்திரத்து பெறுதற்குரியான் முத்தான் மாவாகிய கிழவனுகலானுமென்க. இனி முத்தான்மா எய்து தற்குரிய பேரின் பவுறுதிப்பொருள் சிவனருட்குணமான சிற்றம்பலமேயாதல்,
ஆரண உருவார் தில்லை யம்பலம் எய்தப் பெற்ருேள் ஒருணர் வாவரென்றும் ஒன்றலf ஒன்ரு ரல்லர் காரணர் ஆகார் ஒத்த கருத்திலர் கிருத்த வின்பப் பூரணர் அவர்கள் வாழும்புவனமும் பொதுவாம் அன்றே" என்பதனனறிக முத்தான்மாவால், அனுபவிக்கப்படுஞ் சிவானந்தம் அவ்வான்மா அந்தரியாமியாய் விளங்குஞ் சிவஞானசத்தாகலின், அது சிவன் ஐந்தொழிற்காரணமான பரையாதி சிவசத்தி பேதங்களுள் ஒன்முக வைத்தெண்ணு

Page 119
a திராவிடப் பிரகாசிகை
தற்கு ஓரியைபின்ரும். இயைபின்மூகவே, இக்கூற்று முறை பிறழ்வு முதலிய குற்றங்கட்கு மிக்க சேய்த்தாமாறு உணர்க.
* பேரின்ப மான பிரமக் கிழத்தியோ
டோரின்பத் துள்ளான் என்றுந்தீபற ' "இருட்டறை மூக்ல யிருந்த குமரி
குருட்டுக் கிழவனேக் கூட கினேந்து குருட்டின நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புணர்க் தாளே " * என்னிடை, ஞான_வல்லியை கண்மணம் புணர்த்தி
ஆன கேயத் தரும்பொருள் வழங்கி இறவா வீட்டினி விருத்திக் குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே" என்றல் தொடக்கத்துத் திருவாக்குக்களும் இவ்வுண்மை தெளிவித்தல் காண்க. பெத்தத்திற் சிற்றின் பங் காரணமாய் மறைந்து பக்குவஞ் செய்துவந்த சிவசத்தி முத்தியில் அவ் வியல்பின் நீங்கி வெளிநின்று பேரின் பங்காரணமாய்ப் போகரூபமாயிற் றென்பார் "பேரின் பமான பிரமக்கிழத்தி யென்றர். உயிர்க்குப் பரிபக்குவஞ் செய்தற் பொருட்டு மலத்தின்வழிச் சிறுமையுற்று நிற்றல் நோக்கித் திரோதான சத்தியை 'இருட்டறை மூலையிருந்த குமரி யென் ருர், ஆன்மாவை நாயகியாகவுஞ் சிவனை நாயகனுகவும் அருளிச் செய்த திருவாக்கெல்லாம், ஆண்டானடிமை முறைபற்றி யெழுந்தன, இஃது நுகர்வான் நுகரப்படும் பொருள் முறை பற்றி யெழுந்தது, இவ்விருவழக்கினும் ஆன்மா அடிமைத் திறத்திற் றீர்ந்தின் ருகலானும், சிவம் உபகரிக்கும் இறை மைக்குணத்தில்தீர்ந்தின் முகலானும் நடராசன் அருட்குண மான சிற்றம்பலம் பெண்பாற்படுத்து ஒதப்பட்டதல்லது நடராச பரம்பொருள் பெண் பாற்படுத்து ஒதப்படாமை யானும், தம்முள் முரணுமையறிக இனித் திருக்கோவைப் பேரின் பத்துறைக்கண் கிழத்தி கூற்றுகள் ஒரோரிடங் களிற் பணிந்த மொழியானும் வருந்து மொழியானும் நிகழ் வன ஆன்மாவின் அன்பிற்கும் அருட் கையறவிற்கும் எளி வரும் க்ருணையும் இரக்கமும் ஆகவும், கிழவோன் கூற்றுகள் பெருமிதத்தானுந் தலையளிப்பானும் நிகழ்வன இன்பப் பேற்றின் இறுமாப்பும் அவ்வின்ப அத்துவித அனுபவ ஒப்புர

இலக்கிய மரபியல் உகடு
வாகவும் கொள்க. இன்னும் இதன் திறம் விரிப்பிற் பெருகுமென்பது
திருவிசைப்பா அழகிய இசைபொருந்திய பாக்களையுடையதென அன் மொழிததொகையாய்த்திருமுறைக்குக்காரணக்குறியாயிற்று. இது திருமாளிகைத்தேவர், சேந்தனர், கருவூர்த்தேவர், பூந் துருத்தி நம்பி, காடநம்பி, கண்டராதித்தர், வேணுட்டடிகள், திருவாலியமுதனர். புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பது நாயன்மாரானும் அருளிச் செய்யப்பட்டது. இவை அருளிச் செய்யப்பட்டது தலங்களின் பெயர் அவ்வப்பதிக முகத்துக்காண்க.
திருப்பல்லாண்டு இஃது இறைமுதற் கடவுளான பரமசிவன்ப்
பல்லாண்டு வாழ்கவென அன்பினுற்பாட்டருளிச்செய்தலின், பல்லாண் டென் ருயிற்று. பலவாண்டு பயத்தலைச் செய் வதியாது அது பல்லாண்டென அன்மொழித் தொகையாய்த் திருமுறைக்குக்காரணக் குறியாயிற்று. இஃது திருக்கோயில் மேல் வைத்துச்சேந்தஞரால் திருவாய்மலர்ந்தருளப்பட்டது. * சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டர்
சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர் சிறுநெறி சேராமே (உள்ளீர்
வில்லாண்ட கனகத் திரண்மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடங் தானுக்கே பல்லாண்டு 21
Võt)
எனச் சேந்தரூர் இதனுள் திருவாய்மலரிந்தருளுதலின், சில் லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்க்குப் பல்லாண்டு கூறுதல் உபசாரமென்றும். அவர்கட்குக் கூறும் பல்லாண்டு மக்கள் தம் முள் ஒருவரை யொருவர் நீடுவாழ்க எனக்கூறும் வாழ்த் துப் போல்வதாம் என்றும் அறிக. 8
திருமந்திரம் இஃது அறுபான்மும்மை நாயன்மாருள் ஒருவரான
திருமூலநாயனுரால் அருளிச் செய்யப்பட்டது. இவர் நந்தி திருவருள் பெற்ற நான்மறை யோகிகளிலொருவர்.

Page 120
(1. és Ör திராவிடப் பிரகாசிகை
அணிமா முதலாகவரும் எண்பெருஞ் சித்தியும் பெற்றுடை யார். சித்தியெனினும் முத்தி யெனினும் செல்வமெனினும் ஒக்கும். அணிமா முதலிய எண்பெருஞ் சித்திகளாவன : அணுவினும் அதிசூக்கும வடிவுற்று நிற்றல் அணிமா வென்னுஞ் செல்வம். மேருவினும் மிகப் பெரிய வடிவுற்று நிற்றல் மகிமா என்னுஞ் செல்வம். விடயங்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணுமை கரிமாவென்னுஞ் செல்வம். சேறு முதலியவற்றின் இயங்கினும் அழுந்துத லின்றிக் காற்றினுங் கடுநடையுடைத்தாம் மெல்லிய வடிவுற்று நிற்றல் லகிமாவென்னுஞ் செல்வம். மனத்தான் விழையப் பட்ட அனைத்தும் விழைந்தவாறே பெறுதல் பிராத்தி யென் னுஞ் செல்வம், சங்கற்ப மாத்திரையான் ஆயிரமகளிரைப் படைத்து அவ்வாயிரமகளிரொடும் ஆயிரம் வடிவாய் நின்று கிரீடித்தல் பிராகாமியமென்னுஞ் செல்வம். பிரமன் முதலி யோர் மாட்டுத் தன் ஆணை செலுத்தி அவராற் பூசிக்கப் படுதல் ஈசத்துவம் என்னுஞ் செல்வம். உலக முழுவதையுதி தன்வசமாக்குதலும் உலகத்தை யுண்டாக்கலும் வசித்துவ மென்னுஞ் செல்வம். இவ்வெண்வகைச் சித்தியுள், முன்னைய மூன்றும் உடம்பானும் பின்னைய ஐந்தும் மனமுதலியவற்ரு னும் பெறப்படுவன என்றுணர் க. சிவஞானயோகியான மற்றிவர் முனிப்பெருங் கடவுளான குறுமுனிவர்பால் உறறதொரு கேண்மையினுல் நற்றமிழ்ப் பொதியமலையை நண்ணி அகத்தியணுருடன் சிலநாள் உறைவதற்கு எண்ணிக் கொற்றவனர் திருக்கயிலை மலைநின்று நீங்கித் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம், திருக்காளத்தி, திரு வா லங் காடு, திருவேகாம்பரம், திருவதிகை, திருப்புலியூர் இவைகளை வழியில் வணங்கி ஆண்டாண்டுறையும் யோக முனிவர்களை நயந்து காவிசி யின் கரையணைந்து, திருவாவடு துறையைத் தலைக்கூடி, ஆண்டுள்ள பசுபதியார் áAshlersbuib வலம்வந்து பெருங்காதலினுற் பணிந்து விருப்போடு அங்குறையு நாளில், கோக்குலங்களை ஆண்டு அன்பால் மேய்த்து வருஞ் சாத்தனூர் மூலன் என்பான் ஓரிடைக்குலமகன், வாழுநாள் உலந்திறந் தொழிந்தானுக, ஆனிரைகள்

இலக்கிய மரபியல் e sør
அவனுடம் பின் வந்தணைந்து சுற்றி மிகக்கதறிச் சுழன்று மோந்து துயருழத்தலை அந் நற்றவ யோகியார் கண்டு, நம்பர் அருளானே இவ் ஆனிரைகளுந்ற துயரின் ஒழிப்ப லென்று தம்முடம்புக்கு அரண்செய்து தாமுயன்ற பவன வழியினுல் தம்முயிரை அவனுடலிற் பாய்த்தி எழுந்தார். அதுகண்ட பசுக்க ளெல்லாம் அணைந்து நாத் கழும்புற நக்கிமோந்து கனைத்து நயந்து களிப்பினுல் வாலெடுத்துத் துள்ளித் துயர்நீத்து நிரைந்துபோய் மேய்ந்தன. அவர் அவை தம்மை மேய்த்து அவற்ருே டுடன்போந்து. அவை மனைகள் தோறும் புக்கதற்பின் திருவாவடுதுறை சேர்ந்து, காப்பினில் வைத்த முந்தையுடற்பொறை காணுராய் முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையினில் வந்த செயலா ராய்ந்து தெளிகின்ருர், "தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப்பொருளைமண்ணின்மிசைத் தந்திருவாக்கினுல் தமிழ் வகுப்பக் கண்ணியவத் திருவருளினுற் கரப்பித்தார்’ என்றறிந்து, திருவாவடுதுறைத் திருக்கோயிலை யணைந்து க்ரம்பொருளை வணங்கி, அத்திருக்கோயிற் புறக்குடபாலின் மிக்குயர்ந்த அரசின் கீழிருந்து, சிவயோகந் தலைநின்று, பூவலரும் இதயத்துப் பொருளாகிய பரமசிவத்தோடு உணர்ந்து சமாதியில் வீற்றிருந் தருளிஞர். அங்ங்னஞ் சமாதியில் வீற்றிருந்தருளாநின்ற நாயனுர்க்கு ஊனுடம் பிற் பிறவிவிடந்தீர்ந்து தமிழுலகம் உய்ய ஞானம் முதலிய நான்கும் அலர்கின்ற நல் திருமந்திரமாலை ஓராண்டுக் கொன் முகப் பரம்பொருளாகிய பரமசிவன்,
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் கின்றனன் மூன்றினுள் நான்குணர்க் தானேந்து வென்றனன் ஆறு விரித்தனன் ஏழும்பரிச் சென்றனன் தான் இருந் தான் உணர்ந்தெட்டே" என்னும் திருப்பாட்டு முதலாக எடுத்து, அவற்கு மூவாயிரத் திருப்பாட்டுச் சாத்தி, மூவாயிரத்தியாண்டு புவிமேல் மகிழ்ந் திருந்து, சென்னி மதியணிந்த அப் பரமன் திருவருளி னுற் றிருக்கைலையைத் தலைக்கூடி, ஒருகாலும் பிரியாப் பேரானந்த வாழ்வை அவன் திருவடிக்கீழ் அடைந்தார். நாயனுர்க்குத் திருமூெைரன்னும் பெயர்வந்த வரலாறும் ,

Page 121
a-alay திராவிடப் பிரகாசி ●岔
திருமந்திரநூல் செய்தருளிய வரலாறும், இக்கூறியவாற்ரு னறிக.
இம்முதற்செய்யுளின் பொருள் வருமாறு அவன் இன்றே மகாவாக்கியத்தில் தற்பதத்தாலெடுத்து ஒதப்படும் பரமான் மரவான பரமசிவன் ஒரு பொருளேயாம் ; அவன் இன்னருள் இரண்டு-அங்ங்னம் ஒருபொருளாயினும் தன் இன்னருள் தாதான்மிய சத்தியோடு எண்ணில் சிவமுஞ் 2த்தியுமென இரண்டுமாம்; மூன்றினுள் நின்றனன்ட்தன் போல நித்தியப் பொருள்கள் ஆயினுஞ் சமலராயுள்ள சீவான்மாக்களை அம் மலப்பிணியினிக்கி வாழ்வித்தற் சிாருட்டு இலயபோக அதிகார அவத்தையுற்றுமுறையே சத்தன் உத் தி யுத் தன் பிர விருத் தன் என மும்முதலாயும் நின்முன்; நான்குணர்ந்தான்-அங்ங்னம் நின்று ஆன்மாக்கள் மெய்யுணர்ந்து வீடுபேறு கூடுதற் பொருட்டுச் சுத்தமாயையைக் காரியப்படுத்து வேதாகம மென்னும் முதனூல்களானே அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கினையும் ஒதியருளினுன் ஐந்து வென்றனன் -அவவாற்ருன் ஐந்தவத்தையும் உயிர்களுக்கு விளைத்தும் பஞ்சபாசவுபாதி தனக்கிலனுய் அமலஞயே நின்றன் ; விரித்தனன் ஆறு-இன்னும் ஆன்மாக்கள் கன்மபோகம் நுகர்ந்து மலபரிபாகம் எய்து தற்பொருட்டு மந்திரம் முதலிய அத்துவாக்கள் ஆறினையும் நித்தபரிக்கிரக சத்தியான அம்மாயையிஞனே விரித்திட்டான் : ஏழும்பர்ச் சென்றனன் - இன்னும் ஐவகை முத்தொழில்களையும் அதிசூக்குமமாயும் குக்குமமாயுந் தூலமாயும் நடாத்த வேண்டுதலின், அவ்வத்துவாக்களின் இடனுய்ச் சிவன் நாதசிவன் எனவும், சதாசிவன் எனவும், மகேசன் உருத்திரன் மால் அயன் எனவும், முறையே அருவம் அருவுருவம் உருவமென்னும் முக்கூற்று எழுவகைத் திரு மேனிகளையும் உற்று மேலாய் ஓங்கினன் -தான் எட்டு ணர்ந்து இருந்தனன்.அப்பெற்றியனுயமுதல்வன் முற்றறிவு முதலிய எண் குண சொரூபனுயுணரப்பட்டு என் உள் ளத் தின் கண் சோகம்பாவனையால் துவிதம் அற்று ஏகணுய்

இலக்கிய மரபியல் dar
மன்னினன் ஆகலின் அவன் திருவருளானே வேதாகமப் பொருள்களை யெடுத்துத் தமிழுலகம் எளிதினுணர்ந்து உய்தற் பொருட்டு இங்ங்ணந்திருமந்திரமாலை செந்தமிழாற். கூறலுற்ரும் என்றவாறு அவன் திருவருளானே வேதாகமப் பொருள்களை யெடுத்துத் தமிழுலகம் ஒளி தினுணர்ந்து உய்தற்பொருட்டு இங்ங்னந் திருமந்திர மாலை செந்தமிழாற் கூறல் உற்ருமென்பது குறிப்பெச்சம். உணர்ந்தானெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஏழாயும் பர்ச் சென்றனன் என ஆக்கச்சொல் வருவித்து. உரைக்கப்பட்டது. உணர்ந்து-உணரப்பட்டு, தான் - முன்னையது அசைநிலை; பின்னையது பெயராய்ச் சுட்டுப் பொருள்பட நின்றது, "புலந்தொகுத்தோனே போக்கறு, பனுவல்" என்புழிப்போல. இஃது எண்ணலங்காரம். தானுணர்ந்தான் இருந் தெட்டே யென்பதற்கு - அவன் அட்ட மூர்த்திகளாக எளிதினுணரப்பட்டு யாவரும் அறிய இருந்தானென்று உரைத்தலுமொன்று, ஏழு பாரென்பது பாடமாயின் ஏழுவகை ஞானபூமிகளையும் வியாபித்தா னெனவுரைக்க, ஏழு ஞானபூமிகளாவன : சுயேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவா பத்தி, அசஞ்சத்தி, பதார்த்தபாவனை, துரியகை என்பனவாம். இம் முதற் செய்யுள், நூற்பொருளை இங்ங்ணம் தன்னகத்து அடங்கக் கொண்டு நிற்றலின் வருபொருள் தெரிக்கும் மங்கலமாம். அத்திறம் விரிப்பிற் பெருகும் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. இந்நூலின் கண் வேதப்பொருள் அருகிவரு மாறுஞ் சிவாகம நாற்பாதப் பொருள் வருமாறும் உற்றுணர்ந்து கொளக. இந்நூல் பாயிரம் உளப்பட ஒன்பது தந்திரங்களுடைத்து. இந்நூற் பொருள் பெரும்பான்மையான் ஆகம நூல் நன்குணர்ந்தார்க்கே இனிது புலனுகற்பாலதாம்.
பதினுெராந்திருமுறைப் பிரபந்தங்கள் இஃது திருமுகப்பாசுரமுதல் திரு ஏகாதசமாலை யீருணி” நாற்பது பிரபந்தங்களைத் தன்னுட்கொண்டது. இவற்றுள் திருமுகப் பாசுரம் திரு வ ர ல வாயு டை யார் திருவாய்,

Page 122
திராவிடப் பிரகாசிகை
:மலர்ந்தருளியது. திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திரு விரட்டைமணிமாலை, அற்புதத்திருவந்தாதி யென்னும் மூன் றும் காரைக்காலம்மை அருளிச்செய்தன. கூேடித்திரத் திரு வெண்பா ஐயடிகள் காடவர்கோளுயனுர் அருளிச்செய்தது. பொன்வண்ணத்தந்தாதி. திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானவுலா என்னுமூன்றுஞ் சேரமான்பெரு மாணுயனுர் அருளிச்செய்தன, கைலைபாதி காளத்திபாதி *வந்தாதி, திருவீங்கோய்மலை யெழுடது, திருவலஞ்சுழி மும் மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாசிை, கோபப் பிரசாதம், காரெட்டு,போற்றித்திருக் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் பத்தும் நக்கீரதேவர் அருளிச் செய்தன. திருக் கண்ணப்பதேவர் திருமறம் கல்லாடனுர் அருளிச்செய்தது. மூத்தநாயனுர் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி கபில தேவர் அருளிச்செய்தன. சிவபெருமான் திருவந்தாதிபரண தேவர் அருளிச்செய்தது, சிவபெருமான் திருமும்மணிக் கோவை, இளம்பெருமானடிகள் அருளிச்செய்தது. மூத்த பிள்ளையனர் திருமும்மணிக்கோவை அதிரா அடிகள் அரு ளிச்செய்தது. கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும் மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திரு வேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா வொருபஃது என்னும் ஐந்தும் பட்டினத்தடிகள் அருளிச் செய்தனர். விநாயகர் திருவிரட்டைமணிமாலை, : கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, திருச்சண்பை விருத் தம், திருமும் மணிக்கோவை, திருவுலாமாலை,திருக்கலம்பகம், நிருத்தொகை, திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை என்னும் பத்தும் நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்தன. இங்ஙனம் பதினுெராந்திருமுறையிற் கோக் கப் பட்ட நாற்ப்ான் பிரபந்தங்களுக்கும் வகைகண்டு கொள்க. திருமுறையிற் கோத்த திருமுருகாற்றுப் படைவினைப் பத்துப்பாட்டெனச் சங்கப்பாட்டினுங் கோத்துத் தொகை கொண்டவாறு என்னையெனின்,- அதற்குக் காரணம் சங்க இலக்கிய வரலாறு உரைப்புழிக் கூறுதும்.

இலக்கிய மரபியல் Lald
பெரிய புராணம்
இதுசேக்கிழார் நாயனரால் அருளிச்செய்யப்பட்டது. இது பெரிய புராண மெனவும், திருத்தொண்டர் புராண மெனவும் வழங்கப்படும். இவ்விரு திருநாமங்களும் இதற்கு ஆசிரியரே இட்டனவென்பது "எடுக்குமாக்கதை யெனவும் இங்கிதனுமங் கூறின்-செங்கதி ரவன்போல் நீக்குத் திருத்தொண்டர் புராணமென்பாம்" எனவும் போந்த பாயிரத்தாலறிக பெரிய புராணம்-பெருமையை அறிவுறுக் கும் புராணம், யாவர் பெருமையென்னும் அவாய் நிலைக் கண் திருத்தொண்டர் பெருமை யென்பது தானே போதரும் என்பது. அநபாயன் என்னுஞ் சோழமகாராசன் சிந்தாமணி யென்னும் அவைதிகத் தொடர்நிலைச் செய்யுளைப் பலபடப் பாராட்டிக் கேட்டான். சேக்கிழார் அதுகண்டு, "வேந்தர் பெருந்தகாய் இது சமணர் பொய்ந்நூல். இதன் கேள்வி மறுமைக்கும் ஆகாது; மற்றிம் மைக்கும் ஆகாது. சிவகதை கேட்பின், மறுமைக்கும் ஆம் மற்றிம் மைக்கும் ஆம்' என் றெடுத்து அரசற்கு உபதேசித்தருளிஞர். அநபாயவேந்தன் "அடிகேள்! இச்சிந்தாமணி அவகதையாய்ப் பயனுமற்றதா யின் அம்மையும் இம்மையும் உறுதி பயக்கத்தக்க சிவகதை யாது? அதுகண்ட தனிப்பேரார்? அதுதான் நவகதையோ? புராதனமோ? அதற்கு முதனூல் உண்டோ? அதனைக் கேட் பித்தார் யாவர்? கேட்டார் யாவர்? அது தவமுயலுங் கதையோ? தவஞ்செய்து பேறுபெற்ற கதையோ? இவற்றிற்கு அடைவுபட உத்தரங்கூறுக’ என்ருன். சேக்கிழார் அன்னுழித் "திருவாரூர்ப் பெருமானடிகள் அடியெடுத்துக் கொடுத்தருளத் திருநாவலூர் நம்பியாரூரர் பதினெரு திருப்பாட்டால் அம்பலவாணர் திருத்தொண்டர் பெருமையினைத் தொகுத்துத் திருப்பதிகம் பாடியருளினர். அது திருத்தொண்டத் தொகை யென்று உலகம் பரவப்பெற்றது. அதற்குத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் பொருளுரைத்தருள, நம்பியாண்டார் நம்பி வகைதந்து சுருதிமொழிக் கலித்துறையந்தாதி செய்தருளி ஞர். அதனைத் திருமுறை கண்ட அபயகுலசேகர சோழமகா ராசன் முதலியவுயர்ந்தோர் பாராட்டிக் கேட்டனர்" என்று

Page 123
sa-ala- திராவிடப் பிரகாசிகை
உத்தரங் கூறியருளினர். அதுகேட்ட அநபாயவேந்தன் அவ்வருள்தொண்டர் பெருமை வரலாறெல்லாம் திறம் படவிரித்துச் செந்தமிழ்க் காவியமாகச் செய்தருளுக என்றி ரந்து வேண்டினன். சேக்கிழார் அரசன் வேண்டுகோளுக்கு உடம்பட்டு அவன் பால் விடைகொண்டு திருத்தில்லை நக சி2னத் தலைக்கூடித் திருக்கோயிலை வணங்கித் திருச்சிற்றம் பலம் அணைந்து, "அம்பலத்தெம்பெருமானே! உமதடியர் சீர் அடியேனுரைத்து இடர்கெடும்படி அடியெடுத்துத் தந் தருளுவர்" என்று பிரார்த்தித்துத் திருவருளையுன்னி இறைஞ்சினர். அன்னுழி இலகு மன்றினி லாடுவார் திருவருளினல் அசரீரி "உலகெலாம்" என அடியெடுத்து உரை செய்தருளியது. அப் பெரிய அருள் நாத வாக்கொலி தில்லைவாழந்தணர் முதலாக ஆண்டுத் தலைக் கூடிநின்ற திருக்கூட்டத்தார் செவிப்புலம் எங்கு மாகி நிறைந்தது. சேக்கிழார் அவ்வருளுபதேச வாக்கமிர்தஞ் செவிமடுத்து மெய்யுணச்வெய்தித் தெய்வப் புலமை மிக்கார். அப் பொழுது தில்லைவாழந்தணர் மன்றுடைய பிரானுன வள்ளலார் திருமாலையுந் திருநீறுந் திருப்பரிவட்டமுஞ் சேவையர் காவலர்க்கு அளித்துச் சிறப்பித்தார். சேக்கிழார் நாயனர் அத்திருவருட் பிரசாதங்களைப்பெற்றுச் சிவானந் தக் களியுற்றுத் திருவம்பலத்தின் "வணங்கிப்போந்து தாம் பாடுகின்ற புராணத்திற்கு மூவரோதிய திருநெறித்தமிழ் அடியாதலால், அத்திருநெறித் தமிழ்வேத முதல்வர்களை வணங்கி அவர் திருவருளோடு இணங்கிச் சிவசாதனங்கள் மிகப் பூண்டு, ஆயிரக்கால் மணிமண்டபத்தினை யணைந்து, எந்தையார் திருவருளை உன்னி வீற்றிருந்து, அவர் தந் தருளிவ. "உலகெலாம்" என்பது முதலாகககொண்டு திருத் தொண்டத் தொகை, திருவந்தாதி வகைவழியே செந்தமிழ்த் தொகை விளங்கிய திருவிருத்தத்தால் தாணுவான புராண நூல் விரித்துப்பாடி முடித்தருளினர்.
*உலகெலாம் உணர்க் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்." உலகு என்பது ஆரியத்திரிசொல். அஃது ஈண்டுயிர்கள் மேல் நின்றது. உலகமென்பது இடத்தையுணர்த்துஞ்சொல்

இலக்கிய மரபியல்
ஆகலின் மக்கள்தொகுதியை யுணர்த்தும்வழி ஆகுபெய ராம் பிறவெனின்,-அற்றன்று. வடநூலுள், 'லோகஸ்து புவநேஐநே" என இருபொருட்கும் உரித்தாக ஒதப் பட்டமையின் மக்கள் தொகுதியை உணர்த்தும் வழியும் உரிய பெயரேயாகலின் ஆகுபெயர் அன்றென்க. இது "காலமுலகம்" என்னுஞ் சூத்திரத்துச் சேணுவரையர் கடாவிடைகளான் விளங்களடுத்தோ தியவாற்ருனு முனச்க. அவ்வுயிர்தாம், மலமொன்றேயுடைய விஞ்ஞானகலரும், மலம் கன்மம் என்னும் இரண்டுமுடைய பிரளயாகலரும், மலம் கன்மம் மாயை யென்னும் மூன்றுமுடைய சகலருமென மூவகையராதலின் எல்லாமென்ருர், மலரடி-வினைத்தொகை. சிதசித் பிரபஞ்சமெங்கும் மலருகின்ற சிலம்படியென்க. சிலம்பு-ஆரணநாபுரம், அது சிலம்புதலின் சிலம்பெனப் பட்டது.
இதன் பொருள்-அம்பலத்தாடுந் துரிய அதிகார சிவ குனமுழுமுதல்வன் உலகெலாமுணர்ந்து ஒதற்கரிய சொரூப சிவமாயும், அலகில் சோதிமயமான இலய சிவஞயும், நிை வுலாவிய நீர்மலிவேணியுடைய போகசிவனுயும் நின்ருனுக லின், யாம் இவ்வருட்காவிய இலக்கியம் இனிது முடிதற் பொருட்டு அவன் மலர் சிலம்படியினை வாழ்த்தி வணங்கு வாம் என்றவாறு. யாம் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்றது, நிலவு-ஞானசந்திரகலை நிலவு உலாவிய-நிலவு விளங்கா நின்ற உலாவிய என்பதனைச் செய்யிய வென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு நிலவுலவும் படி நீர்மிகாநின்றவேணியன் எனப் பொருளுரைத்தலும் ஒன்று. வேணி-அனைத்தையும் ஓரியல்பான் ஒருங்கறியுஞ் சருவஞ் ரூத்துவம் எனப்படும் ஒரு பெருஞ் சுடர்முடி. அளவெனி னும் அலகெனினும் ஒக்கும். அம்பலம்-சிதாகாசம். ஆடல் ஐந்தொழிற் கூத்து. ایک
தோற்றக் துடியதனிற் ருேயுக் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே காடு"

Page 124
alar திராவிடப் பிரகாசிகை
என்பதஞன் அறிக. மற்று இவ்விறைநடனம் திருவஞ் செழுத்து அருட்கூத்துமாம். அது,
சேர்க்குங் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலிறைக் கங்கி 15கரம் அடிக்கீழ் முயலகனர் தங்கும் மகரமது தான்" என்பதனுலுணர்க. இத் திருக்கூத்தானே ஆன்மாவுக்கு மும் மல நீக்கமெனப்படும் பாசவிடுதியும் சிவத்துவ விளக்க மெனப்படும் பரமானந்த அனுபூதியுங் கைகூடும். அது * மாயை தனேயுதறி வல்வினையைச் சுட்டுமலஞ்
சாய அமுக்கியருள் தானெடுத்து-கேயத்தா லானந்த வாரிதியி லான்மாவைத் தானழுத்தல் தானெக்தை யார்பாதக் தான்" என்பதஞனறிக. இவ்விருதய கமல சிற்சபா நடன தகர வித்தை வரலாறும், இதனைபுபாசிக்கும் முறையுஞ் சாந் தோக்கியங் கைவல்லியம் முதலிய உபநிடதங்களிற் கண்டு கொள்க. இன்னும் இவ்விருதயபுண்டரீக இயல்பு சிறப்பாற் குன் விரித்தெடுத்தோதுமாறு ஆகமங்களுட் காண்க.
இறைவன் தன்னியல்பு எனப்படுஞ் சொரூப இலக்கண மும் பொதுவியல் பெணப்படுந் தடத்தஇலக்கணமும் உடைய னென வேதாகமங்கள் ஓதுதலின், அவற்குத் தன்னியல் பெனப்படுஞ்சொரூப விலக்கணம் இதுவென்பார் உலகெலா முணர்ந்து ஒதற்கரியவனென்றும், பொதுவியல்பெனப்படுத் தடத்த இலக்கணம் இதுவென்பார் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் என்றும் ஒதியருளினர். நிலவுலாவிய நீர்மலி வேணியுடைய சதா சிவத் திருமேனிமேலுள்ள அருவ தத்துவங்களையுங் கீழுள்ள உருவ தத்துவங்களையும் வியாபித்துநிற்குஞ்சிறப்பு நோக்கி, அதன் முற்கூறியருளினுள் அங்ங்ணங் கூறினும், அலகில் சோதியணுய் நின்றே நிலவுலாவிய நீர்மலிவேணியணுய் அம் பலத்தாடுமென்பது கருத்தாம். இனிஇவ்விரண்டு திருமேனி களோடும் அம்பலத்தாடுவானென உடம்பொடு புணர்த்து

இலக்கிய மரபியல் உஉடு
விண்முதலாக ஒதிய மகேசத் திருமேனியுங் கூட்ட, தடத்தத் திருமேனி மூன்ருமாறு காண்க. சேக்கிழார் முனிவர். தாம் "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்" என்று நடராசப் பெருமான் சிதாகாசத் திருவம் பலவெளியில் அசரீரி வாக் கான் உபதேசித்தருளக் கேட்டு மெய்யுணர்ந்து இவ்வருட் காவிய விலக்கியஞ் செய்கின்றமை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு, அதனை முதலடியாக நிறீஇ இங்ங்ணம் மங்கல வாழ்த்துக் கூறியருளினர். அது,
'அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருக் தெருளி னிர் இது செப்புதற் காமெனின் வெருளின் மெய்ம்மொழி வான்கிழல் கூறிய பொருளினுகும் எனப்புகல் வாமன்றே"
என ஆசிரியர் தாமே பாயிரத்துட் கூறியவாற்ரூனு முணர்க. அறிவரும்-அறியவரும். வெருளின் மெய்ம்மொழி பாகிய வானிழலென் க. வானிழல் - அசரீரித் திருவாக்கு ஆமென்பது-குறிப்புமொழியாய் ஆகாமை விளக்கிநின்றது. "உடம்போ டுயிரிடை நட்பு' என்புழிப்போல.
இங்ங்ணம் ஞானம் முதலிய நான்கு நெறியினும் ஒழுகிவழி படற்குரிய சொரூபமும், நிட்களமும், நிட்கள சகளமும், சகளமுமென்னும் நான்கும் இதன்கட் பொருந்தி விளங்கக் கொண்டு ஆசிரியர் மங்கலங் கூறியருளியது, தாம்பாட எடுத்துக்கொண்ட செந்தமிழ்க்காவிய இலக்கியத் தலைவரான உண்மை நாயன்மார் இந்நான்கு திருமேனியும் பற்றி நாற் பாத நெறியினுமொழுகிப் பரமுத்தி பதமுத்திகள் தலைக் கூடிய பெற்றிமை விளக்கல் நோக்கியென்க. இங்ங்ன மாகலின், இம் மங்கலத் திருப்பாட்டு வாழ்த்து வணக்கம் அடிப்பாடாக வருபொருள் தெரித்தலாயவாறு காண்க,
இத்திருப்பாட்டிற்கு இவ்வாறன்றி விஞ்ஞானகலர் முத லிய மூவருக்கும் அருள் வழங்குதற்குரிய இறைவன் அருவுரு வத்திருமேனிகள் பொருளாகக்கொண்டு உரைப்பாரு முனர். அவர் அலகில் சோதியன் என்பதனை அம்பலத்தாடுவானுக்கு விசேடணமாக்குப, அதனுல் அருவம் அருவுருவம் உருவம்
தி. பி.-15

Page 125
år திராவிடப் பிரகாசிகை
என்னும் மூவகைத் தடத்தத் திருமேனிகள் பெறப்படுத லன்றி அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்த சொரூபத் திருமேனி பெறப்படாமையானும், அகில லோகைக நாயகனுன நடராசப்பெருமானைச் சகலர் வழிபடுதற்குரிய மூர்த்தியென்றல் ஏலாமையானும், அது பொருளண்மை யுணர்க. இனி உலகெலாமுணர்ந் தேசதற்கரியவன் என்ப தற்குத் "திருவருட்குறி சிவஞானத்தால் இவ்வியல்பினரென அறிஞரோதி யுணர்த்தும் அவ்வியல்பெடுத்து ஒதுதற் கரியவன்' என்று ஆறுமுகமுனிவர் உரைத்தார்.
'மறையின லயனுல் மாலால் மனத்தினுல் வாக்கால் மற்றுங்
குறைவிலா வளவி குலுங் கூருென தாகி சின்ற இறைவனுர் கமல பாதம்" என எடுத்தோதிய ஆசிரியர் சமலாகமபண்டிதர், பின்னர்
'அருளினு லாக மத்தே யறியலாம் அளவி ஞலுங்
தெருனலாஞ் சிவனே ஞானச் செய்தியாற் சிங்தை யுள்ளே மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா இருளெலாம் இரிக்க லாகும் அடியரோ டிருக்கலாமே"
என்று கூறியருளிஞர். இதனுனே, இறைவனியல்பு சிவஞா னத்தால் உணரப்பட்டு அதனுனே ஒதவும் படுவதா மென்பது போதருதலின், அவ்வுரை போலியாமென்முெழிக. இனி யுணர் தற்கும் ஒதற்கும் அரிதாம் பொருள் சூனியம் ஆமாலென ஆசிங்கை நிகழ்த்துழி, ஆண்டு உணர்ந்து ஒதற் கரியன் என்ற கருத்துப் பசுபாச ஞானங்களால் முறையே சிந்தித்தற்கும் விவகரித்தற்கும் எய்தா நுண்ணியன் என்ப தாகலின் தன்னருனாளே உள்ளத்தின்கண் வைத்து ஆராய லுறுவார்க்கு முதற்பொருள் அவ்வாற்ருனே உணரவும் ஒதவும் படுவதாகி யுள்ளதொரு சிவசத்தாமென விடுப்பார். *அலகில் சோதியன் அக்பலத் தாடுவான்-மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்" என்மூர் என்பது. இது,
"பாசஞானத்தாறும் பசுஞானத் தாறும்
பார்ப்பரிய பரம்பரசீனப் பதிஞானத் தாலே கேசமொடும் உள்ளத்தே காடி'
என்னுஞ் சிவஞானசித்தியிருணும் உணர்க.

இலக்கிய மரபியல்
ஆறுமுகமுனிவர் இவ்வாறே ஆசிரியர் சொற்பொருட் பெற்றிதேறமாட்டாது, ஆண்டாண்டுப் போலியாக உரைத் தனவும், வழுமலைதர உரைத்தனவும் மிகப் பலவாம். ஆறுமுக முனிவர் உரைகூமூ தொழிந்த புராணங்கள் சிலவற்றிற்கு இராமலிங்கர் என்பாரொருவர் திருவிருத்தங்கள்தோறும் ஆசிரியர்கொண்ட சொற்பொருள் விருத்தமுற உரைகூறி முடித்தார். இவரெல்லாம் தொல்காப்பியம் முதலிய நல்லியற் புலமை நிரம்பி உரைகூறிஞர் அல்லரென்பதற்கு இவர் வாக்கிய இயல்வழுக்களே உறுசான்ருமென்க. இனி வடலூர் இராமலிங்கர் "உலகெலாம்' என்பதற்குப் பலவாறு விகற்பித்து உரைத்தன சொல்வழு விராய் வேதாகம உரை யளவை மாழுகலின், உலகங் கொள்ளாதென்க.
"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுக் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு"
திருவாசகச் செந்தமிழ் அருமறைக்கு இவர்போல ஒருவர் போலியும் பொய்யும் மலிய உரையொன்று எழுதி வெளியிட்டார். இவை கையறியா மாக்கள் புல்லவையி னன்றிச் செந்தமிழ் இலக்கிய இலக்கண வைதிக சைவ நூலுரைகளே முற்றக் கற்றுவல்ல முதுவோர் நல்லவையிற் செல்லப் பெருவென்பது. இவர் இவ்வாற்ருல்,
"பொம்படு மொன்ருே புனேயூனுங் கையறியாப்
பேதை விண்மேற் கொளின்"
என்னும் சிொய்யாமொழிக்கு இலக்கியம் புதுக்கினுரென் க. இது செந்நீரிழ்ச் சந்தச்செய்யுளானே வேதாகம அருணெறி காவியம? கலின், தொல்காப்பியம் முத விய பழைய இலக்கணங்களும், தேவாரம் திருவாசக முதலிய திருமுறை விலக்கியங்களும், திருக்குறளிலக்கியமும், பத்துப் பாட்டு எட்டுத் தொகை முதலிய சங்க இலக்கியங்களும், வடமொழி வைதிக சைவ நூல்களும் மரபாற் கற்றுவல்ல ஆசி சியரே இதன் மெய்ப்பொருள் உரைக்க வல்லுநரென் க.
பெரியபுராணம் பரமசிவன் அருட்பத்தி ஞானநெறிச் சென்ற வித்தகரான உண்மை நாயன்மார் கருமஞான அரு

Page 126
a-al-Ay திராவிடப் பிரகாசிகை
ளொழுக்கம் சரித்திரத்தில் வைத்துணர்துத் திருவருட் காவியமாம். இதன்கண் அகம் புறமென்று இருதிறத்துப் பதினுற்றிணை வழக்கும், மனு முதலிய ஆன்ருேர் வகுத்த வருண ஆச்சிரம வழக்கும், புறநெறிச்சமயப் பூர்வ பக்க வழக்கும், அகநெறிச் சமய ஆசாரவழக்கும், வைதிகசைவ மெய்ந்நெறி வழக்கும், உண்மைச் சரியை வழக்கும், உண்மைக் கிரியை வழக்கும். உண்மையோக வழக்கும், உண்மை ஞான வழக்கும், குருலிங்க சங்கம வழிபாட்டு வழக் கும். ஒட்பமும் திட்டமும் நுட்பமும் பொருந்தி உவமனின்கு மாறு ஒதப்பட்டன. இஃது இப் பெருமையெல்லாம் ஒருங் குடைத்தாய்ச்சிறப்புறுதலினன்றே. இதனைத்திருச்சிற்றம்பல மகாசன்னிதி யிரங்கிருந்து கேட்ட வனவர் பிரணுகிய அநபாய வேந்தன் இஃது அருண்மொழியென்று கொண்டு. இஃது இயற்றியருளியசேக்கிழாருக்கு அருண்மொழித் தேவ ரென்னுஞ் சிறப்புப் பெயர் வழங்கு இதனைப் பதினுெரு திரு. முறைகளோடு ஒன்றென வைத்துப் பன்னிரண்டாந்திரு முறையென்று போற்றினுனென்பது.
இனி இக்காலத்து ஒரு சிலர் “சேக்கிழார் தெய்வப் புலமை நிரம்பி இது பாடிற்றிலர்” என்றும், "பலநூலாய்ந்த புலமை வலியானே இது பாடிஞர்" என்றும், 'அவர் பாடிய நாயன்மார் சரித்திரங்கள் ஒரோரிடங்களிற் குறைவுற்றன?? என்றும், "அக்குறைகளை நாங்கண்டறிந்தாம்’ என்றும் *அவற்றை ஆண்டாண்டுக் கூட்டிப் பொருள்கூறல் வேண் டும்" என்றும், தமக்கு வேண்டியவாறு பிதற்றித் திருமுறை வரம்பழிப்பர். மிக்குக்
*களித்தானக் காரணங் காட்டுதல் கீழ்ரிேக்
குளித்தானத் தீத்துரீஇ யற்று"
எனத்தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனுர் புல்லறிவாணி மையுள் ஒதியருளுதலின், இந்நீரரைக் காரணங் காட்டித் தெளிவித்தல் கூடாதாகலானும், வைதிக சைவ வரன் முறை போற்றுந் தமிழ் நல்லாசிரியர் வழிப்பட்ட நன்மக்கள் இவர் பிதற்றுரையாற் பேதுருச்ஆகலானும், இவர் புல்லறிவுரை களைந்து மெய்ப்பொருள் தேற்ற வேண்டிற்றில மென்க,

இலக்கிய மரபியல் Galah
இது முதல்தொடங்கிநமிநந்தியடிகள் புராணமீருக ஒரு காண்டமாகவும் ஆளுடைய பிள்ளையார் புராணமுதலாக வெள்ளான்ச் சருக்கம் ஈரூக மற்ருெரு காண்டமாகவும் வகுக் கப்பட்டது. இக் காண்டங்களுட் சருக்கங்கள் பதின்மூன்ரு கப்பிரித்து முறைதெரிக்கப்பட்டன. இதன் திருவிருத்த முழுத்தொகை தாலாயிரத்து இருநூற்று ஐம்பத்துமூன்று.
இதன்கண் மாமறையோர் மரபில் வந்தவதரித்த தாயன் மார் புராணம் பன்னிரண்டு. சிவமறையோர் மரபில் வந்தன் தரித்த நாயன்மார் புராணம் இரண்டு. மாமாத்திர வேதியர் மரபில் வந்தவதரித்தநாயகுச் புராணம் ஒன்று, முடிமன்னர் மரபில் வந்தவதரித்த நாயன்மார் புராணம் ஆறு. குறுநில மன்னர் மரபில் வந்தவதரித்த நாயன்மார் புராணம் ஐந்து. வணிகர் மரபில் வந்தவதரித்ததாயன்மார் புராணம் ஐந்து. வேளாளர் மரபில் வந்தவதரித்த நாயன்மார் புராணம் பதின் மூன்று இடையர் மரபில் வந்தவதரித்த நாயன்மார் புராணம் இரண்டு. சாலியர், குயவர், தயிலவினையாளர் பரதவர், சான்ருர், வண்ணர், சிலைமறவர், நீசர், பாணர் முதலிய மரபுகளில் வந்தவதரித்த நாயன்மார் புராணங்கள் ஒரோவொன்று. திருமரபு குறித்துரையா நாயன்மார் புராணம் பதின்மூன்று. திருக்கூட்டந்தன்னில் திருப்பதி யறிந்த நாயன்மார் புராணம் இரண்டு. திருமரபறிந்த நாயன்மார் புராணம் இரண்டு. திரு ப் பே ர றிந்த நாயன்மார் புராணம் ஒன்று. திருமரபு தெரியாத நாயன்மார் புராணம் ஏழு ஊரறியாத நாயன்மார் புராணம் ஏழு. பேரறி யாத நாயன்மார் புராணம் எட்டு, இறுதியிலக்கங்கண்ட நாயன்மார் புராணம் ஒன்று. எண் இத்தனையென்றறியாத நாயன்மார் புராணம் எட்டு. ஈண்டுக்கூறிய வகைகட்குப் பெயர் வரலாறு புராணத்துள் உற்றுணர்ந்து கொள்க. மற்றுப் புராண வரலாற்றுள் இவை வெளிப்படையாம்.
திருத்தொண்டத்தொகையுட் போந்த நாயன்மார்களுட் குருவருளான் வீடுபேறு தலைக்கூடிஞர், ஆளுடையபிள்ளை யார், திருநாவுக்கரசர் முதற் பதிளூெரு திருப்பெயர். சிவலிங்க வழிபாட்டால் வீடுபேறு தலைக்கூடிஞர், எறிபத்தர், கலையர்

Page 127
ofs. திராவிடப் பிர்காசிகை
மூதல் முப்பது திருப்பெயர். திருவேட வழிபாட்டான் விடு பேறு தலைக்கூடிஞர், திருநீலகண்டர், இயற்பகையார் முதலாகப் பத்தொன்பது திருப்பெயர்.
அற்றே லஃதங்கனமாக சேக்கிழார் திருவருட் புவை ரன்றே இவர்க்கு நாயன்மார் சிலர் மரபு, ஊர், பெயர் அறியலாகாத தென்னயெனின்-திருவருள் காட்டிய தெறி யானே சேக்கிழார் திருத்தொண்டர் பராணம் பாடியருளினு சாதலின், அது கடாஅன்றென்க.
*அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருக்
தெருளி விரிது செப்புதற் காமெனின் வெளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி ஞகு மெனப்புகல் வாம்அன்றே' வெறியேர் பொழிற்சண் பையர்வேந்தர் மெம்ப்பா சுரத்தைக் குறியே நியவெல்லே பறித்துகும் பிட்டே னல்லேன் சிறியேன் அறிவுக் கவர்தந்திருப் பாதக் தந்த தெறியே சிறிதியான் அறிநீர்மைகும் பிட்டேன் அன்பால்'
என ஆசிரியர் தாமே ஒதிய திருப்பாட்டுக்களானும் இது கடைப்பிடிக்க. அஃதேல், திருவருள் நாயன்மாருட் பலர்
மரபு ஊர் பெயர் சேக்கிழாருக்குக் காட்டிச் சிலர் மரபு. ஊர் பெயர் அவருக்குக் காட்டாதொழிந்தது என்னை
யெனின்-நம்பியாகுரர் திருத்தொண்டத் தொகை அருளிச் செய்தது திருவருள் காட்டிய வழியாணென்பது யாவர்க்கும்
ஒப்பமுடிந்த பொருளாம். அத் திருவுதின் சிவபிரான்
திருவருளானே விடுபேறு தலைக்கூடியரிவன்மார் பின்னை
யுகத்தில் வாதவூரடிகள் முதற் பிறருமுளராகவும், அறுபத்து
மூன்று திருப்பெயரையே தெரிந்துகொண்டு அவர்க்குக்
காட்டித் திருத்தொண்டத் தொகை பாடுவித்தருளியது,
யாதுகாரணம் பற்றியென்று விருவுழப்படும் விடையே ஈண்டும் விடையாமென்ருெழிக.
இனித் திருத்தொண்டத் தொகையுட் போந்த அறுபது தனித் திருப்பேர் புராணங்களோடு அத்திருத் தொண்டத் தோகை தந்தருளிய நம்பியாரூர, அவர் தந்தையார் சடையஞர், அவர் தாயார் இசைஞானியார் தம்மையுங்

இலக்கிய மர பியல் ●L庭志
கூட்டத் தணித் திருப்பேர் புராணம் அறுபத்து மூன்ரு மாறும், அவ்வறுபத்து மூன்று புராணங்களோடு திருக் கூட்டப் புராணம் ஒன்பதுங் கூட்டப் புராண முழுத்தொகை ாழுபத்திரண்டாமாறும், கண்டுகொள்க.
இனித் திருவருள் திருத்தொண்டத் தொகையுட்போந்த நாயன்மார் முன்னை வரலாறு யாதுஞ் சேக்கிழார் நாயனுர்க் குக்காட்டிக் கூறுவித்தருளாதாயிற்று, மற்றது அத்திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருளிச்செய்த திருநாவலூரர் பெருமாளுர் வரலாறு மாத்திரம் அவர்க்குக் காட்டிக்கூறுவித் தருளிற்று. இவ்வண்ணமருளிய திருக்குறிப்பு யாதெனில்,- நன்று விஞயினுய்; திருத்தொண்டத் தொகையுட் போந்த நாயன்மார் முன்னை வரலாறுகள் தனித்தனி கூறப்புகின் அளவுபடாமையானும், அவை கூருமையாற் பெரிய புராணத்து அவ்வவர் சரித்திர ஒழுக்க ஆராய்ச்சிக்கு நேருங்குறையொன்று இன்மையானும், அது அந்நாயன் மார் முன்னை வரலாறுகள் சேக் கிழார் நாயகுருக்குக் காட்டிக் கூறுவித்தருளாதாயிற்று. மற்று நம்பியாரூரர் புராணம் அத்திருத்தொண்டர் புராணத்திற்கு உடோ ற் காதப் பிரகரணமாய் அளவுட்பட்டு நிற்குஞ் சிறப்புடைமை யான், அவர் முன்னை வரலாற்றின் மாத்திரம் அது சேக் கிழார் நாயனுர்க்குக் காட்டிக் கூறுவித் தருளுவதாயிற்று. இஃது என்சொல்லிய வாருேவெனின்,-திருத்தொண்டத் தொகையுட்பட்ட நாயன்மார் பலர் சாதி குலம் பிறப்பாற் சிறந்தாரல்லர்: சாதி குலம் பிறப்பாற் சிறந்த நாம் அவர் தஞ் சரித்திரங்கேட்டு வியப் புறக்கடவ மாவதல்லது அவர் தம்மை வழிபடக்கடவமாவம் அல்லேமென்று உலகத்தார் தம் புல்லறிவால் அவமதித்து நிரயத்திற்காளாவர்; திருக் கைலாயக் கோயிலிற் சீகண்ட சிவபெருமானுக்கு அணுக்கக் தொண்டராயமர்ந்த ஆலாலசுந்தரர் சிவத்துவிசவேதியர் திருமரபில் வந்தவதரித்துச் சிவபிரானுல் தடுத்தாட் கொள்ளப்பட்டு அவர் அடியெடுத்துக் கொடுத்தருள,
"தில்லவா ழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்
றிருநீல கண்டத்துத்துக் குயவனர்க் கடியேன்'

Page 128
as Gl Arrestly y sarafos
ான்றிவ்வாறு தனித்தனி திருத்தொண்டர் பெயரெடுத்தோதி அவர் அடியார்க்கெல்லாந் தாமடியாரென்று சேவைசெய் தருளிய முறைகேட்பின், அவ்வுலகர் பொய்ம்மாயச் சாதி குலம் பிறப்புத் தருக்கற்து அவ்வடியார் மெய்யருள் அடிமை பேணி உய்திகூடுதல் ஒருதலையாமென்று கடைப்பிடித்துத் திருவருள் அந்நம்பியாரூரர் முன்னே வரலாறு மாத்திரையே எடுத்துச் சேக்கிழார்க்குக் காட்டிப் பாடுவித்தருளியது என்றவாருமென்க. -
உமாபதி சிவா சாரியர் பெரியபுராண மகிமை வரலா றெல்லாம் இனிது நணி விளங்குமாறு 'திருத்தொண்டர் புராணவரலாறு” எனப்பெயர் தந்து ஒரு நூல் இயற்றி யருளினர். உமாபதிசிவாசாரியர் அதுவேயுமன்றித் திருத் தொண்டர் சரித்திரம் எளிதினறியும் பொருட்டுத் 'திருத் தொண்டர் புராணசாரம்" எனவும் ஒரு நூல் இயற்றி யருளினர்.
சிவஞானயோகிகள் இத்திருத்தொண்டர் திருநாமங் களைப் பத்தியோடு என்றும் பாராயணஞ் செய்வார்க்கு உப காரமாகத் "திருத்தொண்டர் திருநாமக்கோவை' எனக் கவி வெண்பாவால் ஒரு நூல் இயற்றியருளிஞர். திருத் தொண்டத் தொகையின்யும் இத்திருத்தொண்டர் திரு நாமக்கோவையினையும் "மந்திரமாகக்கொண்டுபத்தியோடு நித்தலும் பாராயணஞ் செய்வோர் கைதவமும் புல்லறிவுங் கற்பனையும் மையலுந்தீர்ந்து அத்துவிதாநந்த அகண்ட பரிபூரணத்துள் நித்தியமாக வாழ்தல்" ஒருதலையாம். திருத்தொண்டர் திருநாமபாராயண வழிபாட்டிற்குத் திருத் தொண்டத் தொகையே அமைவதாகவும், சிவஞான யோகிகள், அவர் திருநாமக்கோவை வேறு செய்தருளியது எற்றுக்கெனின்-திருத்தொண்டத் தொகையுள் அத்திருத் தொண்டத்தொகை திருவாய் மலர்ந்தருளிய சமயாசிரிய ரான திருநாவலூரர் பெருமாகுரும். அவர் தந்தை தாய ராகிய சடையனுர் இசைஞானியாரென் பாரும் அடங்காமை யின், அவர்தந் திருநாம பாராயணமும் உடனெய்தல் வேண்டிச் சிவஞானயோகிகள் திருத்தொண்டர் திருநாமக்

இலக்கிய மரபியல் è ‘‘A
கோவையென்று அங்கனம் வேறு நூல் அருளிச் செய்தா ரென்க.
இனித் "திருமுறைகண்ட புராணம்', அறுபான் மும்மை நாயன்மார் பரிபூரணமெய்திய 'திருநசுஷத்திரக்கோவை", திருப்பதிகம் பெற்ற "திருப்பதிக்கோவை", "திருப்பதிகக் கோவை' யென்பன திருமுறை யாராய்ச்சிக்கு இன்றியமை யாத நூல்களாம். இவை அருளிச் செய்த பெரியார் திரு நாமம் புலணுகவில்லை. இவை அருளிச்செய்தார் உமாபதி சிவாசாரியர் என் பாருமுனர்.
திருப்புகழ் இஃது அறுமுகக்கடவுள் திருவகுட் செல்வரான அருணகிரிநாதர் அருளிச்செய்தது. இது அறுமுகக்கடவுள் திருப்புகழைப் பொருளாகக் கொண்டமையின், திருப்புக ழென்று அக்கணம் வழங்கப்படா நின்றது. திருப்புகழ் என்பது - திருப்புகழை யுடையதெனப் பிரபந்தத்தின்மேல் நிற்றவின் அன்மொழித்தொகை. யாவர் திருப்புகழென்னும் அவாய் நிலைக்கண் ஆறுமுகக்கடவுள் திருப்புகழென்பது தானே போதரும் என்க. இஃது சந்தத்தொடைச் செந் தமிழ்த் திருப்பாட்டுக்களாற் சிறக்குந் திவ்விய பிரபந்தம். இது சொற்சுவை பொருட்சுவை மிக நிரம்பியது. இது அறுமுகக்கடவுள் திருப்படை வீடுகள் மேலதாயும் பொது வாயும் விளங்கும், இத்திருப்புகழ் பதிஞருயிரம் என்பது,
**அருணகிரி நாதர்பதி ஞரு யிரமென்
றுரைசெய் திருப்புகழை போதீர்-பரகதிக்கோர்
ஏணி அருட்கடலுக் கேற்ற மனத்தளர்ச்சிக்
காணி பிறவிக் கரம்”
என்னும் ஆன்முேர் வாக்கான் அறியப்படும். இஃது அருட்பாவாகவின், முருகக்கடவுள் நித்திய நைமித்திக ஆராதனைப் போழ்தின் எல்லாம் அப்பிரான் மந்திரமொழி போலக்கொண்டு பாராயணஞ் செய்யப்படுகின்றது. முருகக் கடவுள் திருவடிப் பத்திஞான வான்பயிர் வளர்த்தற்கு இது சாலச் சிறந்த சந்தப் பிரபந்தமாம். இத்திருப்புகழ் ஞாணு மிர்தம் விருப்புடன் ஒதல் கேட்டல்களான் நுகர்தல்செய்து

Page 129
P திராவிடப் பிரக்ாசிகை
அறுமுகக்கடவுள் திருவருட் செல்வராய் வாழும் இம்பர் மாநிலப்புலவர் அறிவில் அக் கடலமிர்தம் உண்டு சுவர்க் கத்தில் வாழும் புலவர்களைப் பொருளாகப் போற்றல் செய்ய மாட்டார். இவ்வருணகிரிநாதர் இதுவேயன்றித் திரு. வகுப்பு கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலிய பிரபந்தங் கள் வேறுபவுைம் தமிழுலகுய்ய அருளிச்செய்த பெரியார்.
திருவருட்பாவாதல் ஒப்புமையானே திருப்புகழ் வரலாறு திருமுறைவரலாற்றின் இறுதிக்கண் தந்து கூறினும்.
தாலாயிரப் பிரபந்தம்
திருமால் திருவருட் செல்வர்களான பெரியேசர் தம் பெருமாள் திருவடித் தாமரைகட்கு அன்பாற் சாத்திய பா மாலைகள், நாலாயிரப் பிரபந்தமென வழங்கப்படும். சுருதி மிருதி புராண இதிகாசங்களில் நாராயணக் கடவுளேப்பற்றி ஒதிய வசனத் தொகுதிகளின் செக் பொருள்களைத் தமிழுல கம் அறிந்துய்யத் திருமால் திருவடித் தொண்டராகி மெய் புணர்ந்த ஆழ்வார்கள் இங்ங்ணஞ் செந்தமிழ்ப் பிரபந்தமாக அருளிச்செய்தார். வைணவப் பெரியோர் இவை தம்மைத் தமிழ் வேதமென்று அங்கனம் வழங்குவர். அவருள் ஒரு சாரார் இந்நாலாயிரப் பிரபந்தமே ஒப்புயர்வில் திராவிட வேதமெனக் கொள்ப, மற்ஒெரு சாரார் வடமொழி மாமறை களே ஒப்புயர்வில் வேதமெனக் கொள்ப இம்முறையானே முன்னையோர் தென் கலை வைணவர்களெனவும். பின்னை யோர் வடகலை வைணவர்களெனவும் இருபாலர் ஆயினுர், அங்ங்னமாயினும், நாலாயிரப் பிரபந்தம் திருவருட்பாக்க ளாண் தமிழ்வேத மென்றற்கண் வைணவரெல்லாரும் ஒத்த கருத்துடையரே யென்பது. நாலாயிரப் பிரபந்தம் இங்ஙனந் திருவருட் சுருதியாதலின் திருமால் ஆராதனையினும் ஏனைக் கர்ம அனுட்டானங்களினும் அவைதம்மை வைணவர் திரு. மந்திரமாகக்கொண்டு பாராயணஞ் செய்ப. இப்பிரபந்த ஆசாரியரான ஆழ்வார் திருவுருக்களைத் திருமால் சமயத்து ஆன் ருேர் திருமால் திவ்வியத் தளிகளினும் வேறு புனிதத் தலங்களினும் பிரதிட்டைசெய்து அவர்க்குப்பூசைதிருவிழாப் புரிந்து வழிபடுப. இப்பிரபந்த பாராயணமும் இப்பிரபந்த

இலக்கிய மரபியல் உக டு*
ஆசாரியார் திருவுருத் தாபனமும் எய்திடப்பெருத திருமால் திருக்கோயில்கள் எவ்வித வைபவம் உடையவேனும், திரு மால் திருவருட்பொலிவு அதிகம் உடையவாகா வென்பது: திருமால் சமயத்தார் கொள்கை.
தேவார திருவாசகங்கள் சிவபத்திரூான வான்பயிர் வளர்த்தற்குச் சைவர்களுக்கு இன்றி அமையாத ஞாளுமிர்த மென்பது நன்மக்கட் கெல்லாம் ஒப்பமுடிந்த பொருளானுற் போல, நாலாயிரப் பிரபந்தம் திருமால் திருவடிப் பத்திஞான வான்பயிர் வளர்த்தற்கு இன்றியமையா ஞானுமிர்தமென் பது நன்மக்கட்கெல்லாம் ஒப்பமுடிந்த பொருளாம் என்க.
நாலாயிரப் பிரபந்தத்துள் முதலாயிரம் பெரியாழ்வார், சூடிக் கொடுத்த நாச்சியார், குலசேகரப்பெருமாள், திருமழி சைப்பிரான், தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய் தன. பெரியதிருமொழி, திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. இயற்பா-பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார், திருமழிசை யாழ்வார், தம்மாழ்வார், திரு மங்கை யாழ்வார், திருவரங்கத்தமுதனுர் அருளிச்செய்தன. திருவாய்மொழி நம்மாழ்வார் அருளிச்செய்தது.
இனி நாலாயிரப் பிரபந்தத்திற்கு வடகலை தென் கலை வல்ல வைணவ ஆசாரியர்கள் வியாக்கியானங்கள் வட மொழி தென்மொழி விரவிய நடையாற் சிறிதாகவும் பெரி தாகவும் பற்பல செய்திட்டார், நாலாயிரப் பிரபந்தஞ் செத் தமிழ்த்தொடை சிவணிய பாவானும் பாவினங்களானுஞ் சந்த இசை பொருந்தி விளங்குந் தமிழாய் வடமொழி வேத வேதாந்த அர்த்தங்களும் புராண இதிகாசார்த்தங்களும் உட்பொருளாகக்கொண்டு நடத்தலான் தமிழ்ப் புலமை யோடு வடகலை வேதமுதலிய ஒதியுணர்ந்தாரே அதன் பொருள் திட்பதுட்பம் நன்கு காணவல்லர். பிற்காலத்து வைணவப் புலவர் சிலர் மதாபிமானத்தான் ஆண்டாண்டுச் சிவநிந்தை பொதிந்து நூலுரைகள் செய்தார். நாலாயிரப் பிரபந்தம் மூதறிஞரான வைணவப் பெரியரால் அருளிச் செய்யப்பட்ட நற்றமிழ் நூலாகலின், அக்குற்றத்தின் மிக்க, சேய்த்தாவிற்று. இனி நாலாயிரப் பிரபந்தங்களின் ஒரோர்"

Page 130
« Il vir திராவிடப் பிரகாசிகை
இடங்களிற் சிலவுருத்திரர் திருமாலுக்குத் தாழ்ந்தவராக ஒதப்பட்டார், அவர் குணிருத்திரக் கடவுள் கூருண விசாலாக் கன்தானு சங்கார வுருத்திரனென்பாரே. இனி மகா ருத்திர ணுகிய பரமசிவன் துரியமூர்த்தியாகவின், அவ்வாதிபகவன்னப் பற்றி ஈண்டாராய்ச்சி இல்லையென்பது கூறல் வேண்டாம். *வைஷ்ணவேஷஅபுராணேஷ" யோபகர்ஷஸ்துத்°ருஃச்யதே ! ருத்*ரஸ்வாஸ்ய ஹரஸ்யாஸ்ய விபூதேவரேவ கேவலம் " என்று பராசர புராணங் கூறுதலானும், பிறவாற்ருனும், அவ்வுருத்திரர் அமிசபேத விடயமாதல் வச்சிரலேபமாக நாட்டப்படு மென்க.
வைணவர் தமிழ்வேதமாதல் ஒப்புமை நோக்கி நாலா விரப்பிரபந்த வரலாறு திருமுறை வரலாற்றைச் சார வைத் தோதினும்
திருக்குறள் தமிழ்வேத ஒப்புமையிஞனும், சங்க இலக்கியங்களுக்குச் சிரத்தானமாகி நிற்கும் மேம்பாட்டினனும், திருமுறை இலக் கியத்திற்குஞ் சங்க இலக்கியத்திற்கும் இடையே வைத்துத் திருக்குறள் வரலாறு கூறலுற்ரும். திருக்குறள் திருவள்ளுவ நாயனுர் அருளிச்செய்த திருமுறை. இது குறள்வெண்பா வால் அருளிச்செய்யப்பட்டமையின்,திருக்குறளென்ருயிற்று. திருக்குறளென்பது-திருக்குறள் வெண்பாவையுடையதென அன்மொழித் தொகையாய் நூலிற்குக் காரணக் குறியா யிற்று.
மற்றிஃது அறம் பொருள் இன்பமென்னும் முப்பா லுடைமையால் முப்பால் நூலென்றும், இருக்கு எசுச் சாமம் அதர்வணம் எனநான்கவாய முன்முறைகட்குப்பின்மறையா யெழுந்தமையின் உத்தர வேதமென்றும் தெய்வ அருளாற் பிறந்தமையின் தெய்வநூலென்றும் பொய்யாமொழியால் நடத்தவிற் பொய்யாமொழி யென்றும்,
*வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதலின்றி வழிகனி மயக்குமென் ருேம்படைக் கிளவியின்'

இலக்கிய மரபியல் Q-酵a_@ア"
அறம் பொருள் இன்பம், வாயுறுத்தருளிச் செய்தலின் வா யுறை வாழ்ததென்றும், தமிழால் மறைவஈய பொருள் கிளத் தலின தமிழ் மறையென்றும், அந்தணர் அரசர் வைசிய ரென்னுந் துவிசர் மூவரும் ஓதுதற்குரிய சிறப்பியல்புடைய நான் மறைகளும் போலாது அந்தணர் அரசர் வைசியர் வேளாளர் என்னும் நாற்பால் வருணத்தாரும் மற்றைச் சங்கர சாதிகளுட்பட்ட நன்மக்களும் ஒது தற்காம் பொது வியல்புடைத்தாய், மறைபொருள் கிளத்தலிற் பொது மறை யென்றும் திருவள்ளுவராற் செய்யப்படுங் காரியமாகலின் திருவள்ளுவரென்றும் வழங்கப்படும். திருவள்ளுவர் என்பது காரியமாகிய நூலிற்கு ஆதலிற் கருத்தாவாகுபெயர். இத் திருக்குறளாசிரியர் வேதத்துப் பல இடங்களிலும் இமைறை காய்கள் போலப் புலப்படாதிருந்த நலம்படு பொருள்கள் எல்லாவற்றையுந் தொகுத்தெடுத்து உலகத்தார்க்குக் கொடுத்தற் காரணத்தானே திருவள்ளுவ ரென்றும், பாய நூலுறுதிப்பொருளெல்லாம் பாரினுள்ளார் அறிந்துய்யப் பாற்பட எடுத்துக் கூறிய அருட்டலைமை யுடைமையானே நாயனு சென்றும், அறம் பொருள் இன்ப உறுதிப் பொரு ளியல்களைத் தமிழுலகந் தெளிந்துய்ய அருள் வினுேதத்திற் கூறினமையானே தேவரென்றும், முழுதுணர்வாற் சொற். பொருள் தெரிந்து நூல்செய்து எர்ப்பாவலர்க்கும் மேலாய் முதல்வராய் நிற்றலினுல்தான்? நால்வகைப் பாக்களுள் வைத்து வெண்பாக்களும் அவற்றுள் வைத்துக் குறள் வெண்பாவும் முதலாய் நிற்றலின் அக்குறள் வெண்பா வானே தமிழ்நூலியற்றிய அறிவுவலி யுடைமையால்தான் முதற்பாவலரென்றும்" தெய்வ வருளானெய்திய புலமை யுடைமையின் தெய்வப்புலவரென்றும் மலரயனே வள்ளுவ குய் மறைந்து நான் மறைவின் மெய்ப்பொருளை முப்பொரு ளாகத் தருதலின் நான்முகனென்றும், தலை மக்களுக்கெல் லாந் தாய்போல முப்பாலைத் தண் அளியாற் சுரந்தருளுத லின மாதாநுபங்கி யென்றும், அறனும் பொருளும் இனபு மாந் தெளிதேன் அரில் தபச் சொரிதருஞ் செந்நாப்போது டைமையின் செந்நாப் போதாரென்றும், அறத்துப்பாலும், பொருட்பாலும் காமத்துப்பாலுந் தனித்தனி கொண்டு நூல்

Page 131
· Gi- a sy திராவிடப் பிரகாசிகை
களியற்றிய சிறுநாவலர்கள் வியப்புற அம்மூப்பாலும் ஒருங்கு கொண்டு அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு பொருளும் அடங்கத் தமிழ்வேத நூல் செய்தலின் பெரு நாவலரென்றும் போற்றப்படுகின் முர். *திவ்-விளையாட்டு, மாதாநுபங்கி-மாதாவைப்போலும் ஒழுக்கினன்.
இவ்வுத்தரவேதங் கடைச்சங்கத்தார் காலத்து அவ தரித்து அவரரங்கேறியதென்பதற்கு அச்சங்கப் புலவர் களெல்லாந் தனித்தனி இதன் பெருமை நிலையிட்டு இயற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுட்களே அமையுஞ் சான்கும். அக் காலத்துக் கடைச்சங்கத்திருந்து இதுகேட்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, பாண்டியனுங் கடைச் சங்கப்புலவரும் வணங்கிக் கீழிருந்து கேட்பத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனுர் உருத்திரசன் மானுரோடு சங்கப்பலகை விற் றிருந்து திருக்குறள் அரங்கேற்றினுர். அது,
"திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ
டுருத்தகு கற்பலகை யொக்க-விருக்க உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில் ஒருக்கவோ வென்றதோர் சொல்' -என்னும் அசரீஇ ஆணைவாக்கான் அறியப்படும். இஃது
அரங்கேறியபொழுது,
'காடா முதல்கான் மறைகான் முகன்காவிற்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன்-கூடாறை எள்ளிய வென்றி இலங்கிலவேன் மாறயின் வள்ளுவன் வாயதென் வாக்கு" என நாமகளும்,
"என்றும் புலரா தியாணர் காட் செல்லுகினும்
மின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" என இறையஞரும் புகழ்ந்து உரைத்தருளிரூர். உக்கிரப் பெருவழுதி அரங்கிலிருந்து இதுகேட்டு உவந்து,
**அருள் வினுேதத்திற் கூறினமையானே தேவ
ரென்றும், வருவதில் தேவர் என்பதற்கு அடி திவ்,

இலக்கிய மரபியல் liai
*காள்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்மூகத்தோன் தான்மறைந்து வள்ளுவணுய்த் தந்துரைத்த - நான் முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக கன்ன்ெஞ்சம் சிந்திக்க கேட்க செவி'
என்று உலகங்கைக்கொண்டு வழிபட்டோதிஉய்யஇங்கணம் வழிபாடு கூறிஞன், மற்றுக் கபிலர் பரணர் நக்கீரர் முதலிய கடைச்சங்கப் புலவரெல்லாரும் ஆண்டு இதனைப் பலவாறு புகழ்ந்தெடுத்துப் போற்றி இதன் தெய்வமாட்சி நிலையிட் டார். அத்திருப்பாட்டெல்லாம் ஈண்டெடுத்து உரைக்கிற் பெருகும். இதன் சிறப்புப் பாயிரமான திருவள்ளுவ மாலையிற் காண்க.
திருக்குறள் உருத்திரசன் மளுகும் நக்கீரனுர் முதலிய சங்கப்புலவர்களுங் கேட்ப அரங்கேறியது வாய்மையே, அஃது அரங்கேறுதற்கு முன்னர் நக்கீரனூர் இயற்றிய கள வியல் உரையுள் அஃது மேற்கோளாக எடுத்துக் காட்டப் படுதல் பொருந்துமாறு என்ன்யெணின், திருக்குறள், நக் கீரனுர் களவியலுரை இயற்றுமுன்னரே அவதரித்து உலகில் நிலவிப் பின்னர்ச் சங்கமரி இயிற்முதலின், அவ்வெடுத்துக் காட்டுப்பொருத்தமுடையதேயாம்; காலமாறுபாடு ஆண்டுப் போதருமாறு இல்லையென் க. அற்றேல் அஃதாக; வாகீசர் "கனிவிருப்பக் காய் கவர்ந்த கள்வனேனே" என்று திருப் பதிகத்தில் அருளிச்செய்தார். நாயரூர் “கணியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று உத்தரவேதத்தில் அருளிச்செய்தார். இவை தம்முள் யாது முன் அவதரித்துப்பின் மேற்கோளாய தெனின்,-வாகீசர் கடைச்சங்கமரிஇய முடத்திருமாறன் காலத்து விளங்கிய சமயாசாரியர். தாயஞர் கடைச் சங்கத்து இறுவாயின் அதன் நடாத்திய உக்கிரப்பெரு வழுதி காலத்து விளங்கிய தெய்வப்புலவர், ஆகலின், "கணியிருப்பக் காய்கவர்ந்த கள்வனேனே" என்றெழுந்த வாகீசர் திருவாக்கே முன்னவதரித்துத் திருக்குறளின் மேற் மேற்கோளாயதென்று விடுக்க.
திருக்குறள் தெய்வ மொழியான உத்தரவேதமாகவின் aš5ue Dropsidio Tsiras.

Page 132
4PO திராவிடப் பிரகாசிகை
"காலடி நான்மணி கானுற்ப தைக்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி-மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைக்கிலேய வாங்கீழ்க் கணக்கு” என்னும் வெண்பாவில் எடுத்தோதப்பட்ட முப்பால் திருக் குறள் என்றுகொண்டு, திருக்குறள் பதினெண் கீழ்க்கணக் கில் ஒன்ரூமென்று அதனை அவற்ருேடு ஒப்பிப்பர் ஒரு சாரார். திருக்குறள் பெரிய தமிழ் வேதமா கலின், அதனை தாலடி முதலிய சிறு நூல்களோடு உடனெண்ணித் தொகை கோடல் சாலாமையின் ஆண்டு முப்பாலென்றது திருக். குறள் அன்றென்று மறுத்துரையாடுவர் மற்ருெரு சாரார். ஆண்டு முப்பால் திருக்குறளெனக் கொள்ளினும் ஏனையவற். ருேடு ஒப்புப்பெரு வென்பது கடைச் சங்கப்புலவர் கோவூர் கிழார்,
'அறமுதல் கான்கும் அகலிடத்தோ ரெல்லாக்
திறமுறத் தேர்ந்து தெளியக்-குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனர் பால்முறைகே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி'
என்று திருக்குறள் உபோற்காதத்துள் எடுத்து ஒதுமாறு: பற்றி நன்கு தெளியப்படும். ஆண்டு முன்னை முதுவோர் மொழிகளென்றவை வடமொழியின் மற்றை முனிவரும் இயற்றிய தரும நூல் முதலியனவுத் தென்மொழியிற் சங்கத் தாரும் பிறீரும் இயற்றிய நீதிநூல் முதலியனவுமாம். மற்றுத் தேவாரந் திருவாசகந் திருக்கோவை திருமந்திரம் என்பன இறப்பில் தவத்தாள் மணந்துயராய் முக்குண அவத்தை முற்றக்கடந்து மிக்க தெய்வப் பெற்றி யெய்திய வுண்மை நாயன்மார் திருவாக்குக்களாய் நிற்றலின், அத்திருமுறை களோடு இத்திருக்குறளுக்கு ஒப்புநேர்தல் செப்பமேயாம்: என் க, அற்ருகலின் அன்றே, ஒளவை
"தேவர் குறளுங் திருகான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியுங்-கோவை திருவா சகமுங் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்’
என்று அவ்வாறு எடுத்துச் செய்யுள் செய்வாளாயிற்றென்க.

இலக்கிய மரபியல் P.
தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனுர் போகமும் வீடும் பொருந்து நெறியை யறிந்து மேவுதற்குரிய நன் மக்கட்கு உறுதியென இறைவனும் அவ்விறைவன் அருள் பெற்றுடையாரும் ஒதியருளிய அறமுதலிய உறுதிப்பொருள் நான்கனுள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் பற்றித் தமிழ் மறைநூல் செய்தருளிஞர். மற்று நாயனுர் திருக்குறள் தமிழ் மறைநூலுட் சிறப்புடைய சாத்தியமாகிய வீடு கூறிற்றிலராயின், அதுதான் தெய்வமுழுநூல் ஆகா தெனின்,-
"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆன அறமுதலா அங்கான்கும் - ஏணுேருக் கூழி னுரைத்தாற்கும் ஒண்ணிர் முகிலுக்கும் வாழியுல கென்னற்றும் மற்று' "அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அங் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானேர் பேதை அவன்வாய்ச்சொற். கொள்ளார் அறிவுட்ை யார்’ 1. "இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச்சொன்ன முதுமொழிநூல்-மன்பதைகட் குள்ள அரிதென் றவைவள் ரூவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்" "இம்மை மறுமை இரண்டும் எழுமைக்குஞ்
செம்மை நெறியில் தெளிவுபெற-மும்மையின் வீடவற்றின் 15ான்கின் விதிவுழங்க வள்ளுவனச் பாடினர் இன்குறள்வெண் பா" "ஒருவர் இருகுறளே முப்பாலி னுேதுங்
தருமமுதல நான்குஞ் சாலும்-அருமறைகள் ஐந்துஞ் சமயநூல் ஆறுகம் வள்ளுவனர் புந்தி மொழிந்த பொருள்" 'அறனறிந்தேம் ஆன்ற பொருளறிக்தேம் இன்பின்
திறனறிந்தேம் வீடு தெளிக்தேம்-மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனுர் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு' என முறையே நக்கீரஞரும், மரீமூலஞரும், நரிவெருக் தலைய குரும், இழிகட்பெருங்கண்ணனரும், களத்தூர்க்கிழாரும்,
தி. பி.-18

Page 133
திராவிடப் பிரகாசிகை
கொடிஞாழன்மாணி பூதனரும் முதலாயினுர் நாயனுர் வீடும், உளப்பட எடுத்து உறுதிப் பொருள் நான்குந் திருக் குறளுள் அருளிச்செய்தாரென்று எடுத்தோதுதலின், திருக் குறள் வீடுபேற்றுறுதிப் பொருளுங் கூறிற்றேர் நூலே யாம். நாயகுர்தாம் அருளிச்செய்த தமிழ் மறையுள் வீட்டியல் யாங்கணங் கூறினுரெனின், துறவறமாகிய காரணவகையாற் கூறினுரென்க. அற்றேல், வீட்டியலை ஏன் முப்பொருள்கள் போல இலக்கண வகையாற் கூருது காரணவகையாற் கூறியது என்னையெனின்,-வீடு சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தா கலின், இலக்கண வகையாற் கூறும் பான்மைத்து அன்றென்றுணர்ந்து அங்ங்ணங் காரணவகை யாற் கூறிஞர் என்க. ஆசிரியர் தொல்காப்பியளுர்,
'அக்கிலே மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய வென்ப"
ானச் சூத்திரஞ் செய்ததூஉம் இக்கருத்துப் பற்றியேயாம். இனி வீடுபேற்றியல் நுதலியெழுந்த வேதாந்த சித்தாந்த நூல்களும் வீட்டியற் பொருட்டிறம் சிரவணம் மனனம் என்னும் இருதிறத்தால் தடத்தமாகவுஞ் சிரவண மனன நிதித்தியாசன திட்டையென்னும் நாற்றிறத்தாற் சொரூப மாகவுஞ் சாதனவகையாற் கூறினவையேயாம் என்க. திருக் குறளில் வீட்டின்சாதனஞ் சுருக்கமாகக் கூறப்பட்டது. வேதாந்த சித்தாந்த நூல்களில் விரிவாகக் கூறப்பட்டது. இதுவே தம்முள் வேறுபாடு. இங்ங்ணமாகலின், திருக்குறள் அறம் பொருள் இன்பம் விடென்னும் உறுதிப்பொருள் நான்குத் திறம்படக்கூறும் முழுநூலே ஆம் என்றும், நக்கீர ஞர் முதலியோர் அப்பெற்றி தேர்ந்தே அஃது அறமுதலிய உறுதிப்பொருள் நான்குந் தெளித்துரைக்குத் தமிழ்மறை நூலாமென்று அங்கனம் அதனைச் சிறப்பித்துப் பாயிரஞ் செய்தாரென்றும் உணர்க. திருக்குறள் வீடும் உளப்பட அறம் பொருள் இன்பங் கூறுமாறு முன்னர் விளங்கத் தெரித்தும். "வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலமைத்தாகலின் துறவறமாகிய காரணவகையாற் கூறப்

இலக்கிய மரபியல் A
படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல் களாற் கூறப்படுவன ஏன் மூன்றுமேயாம்' என்ற பரிமே லழகர் உரையானும் மேலது துணிக, நச்சிஞர்க்கினியர் இப்பெற்றி தேராது அகத்தியனுர், தொல்காப்பியகுர் திரு வள்ளுவ நாயனுர் தமிழான் வீடுகூருரென்னும் ப்ொருள் படத் தொல்காப்பிய உரையில் தமக்கு வேண்டியவாறெல் லாம் உரைத்தார்.
நாயனுர் நான் கவாய உறுதிப்பொரூட் பெற்றி அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பாலென மூன்று பாலாற் கூறுவான் தொடங்கி, உயிர்கள் போகமும் வீடும் மேவுநெறி அறிந்து உய்யுமாறு அளுதிக்கண் முதல் நூலான் அவற்றை யோதிய ஆதிபகவணுன முதற்கடவுளை வழுத்துவ தாகிய மங்கலக் கடவுள் வாழ்த்தும் அம் முதற்கடவுளது ஆணையான் உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய வான்சிறப் பும், அம் முதற்கடவுள் அருளிச்செய்த முதனூல் நெறி யொழுகி அருந்துயர்க்குரம்பை யெனப்படும் அகப்பொரு ளாகிய யாக்கையுங் கரணமும் அவற்ருல் துய்க்கப்படும் புறப்பொருள்களாகிய புவனமும் போகமும் நிலையாமை நாடி முற்றத்துறந்து மெய்யுணர்த்து அவாவறுத்து முதற் கடவுள் அருட்பெற்றிதலைக்கூடினமையானே அவ்வறமுதற் பொருள்களை முதற்கடவுளருளால் உலகிற்கு உள்ளவாறு உணர்த்தவல்ல முனிவரராகிய நீத்தார் பெருமையும், அங் துனம் அவரால் உணர்த்தப்பட்ட உறுதிப்பொருள்களுள் பொருளும் இன்பமும் போலாது, அறம் இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் பயத்தற் சிறப்புடைமையின் அஃதேனை யவற்றின் மகிமை பெரிதுடைத்தென அதன் வலியுறுத்தலும், முறையானே பாயிரமாக முதற்கண் கூறியருளினுள் என்பது. நாயஞர் அறம் பொருள் இன்பங்கள் முறையே இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் பயத்தலும் இம்மை மறுமை இரண்டும் பயத்தலும் இம்மையே பயத்தலுமாகிய சிறப்புச் சிறப்பின்மைகள் நோக்கி அறத்துப்பாலை முன்னும், பொருட்பாலை அதன் பின்னும், காமத்துப்பாலை இறுதி

Page 134
Ayéro திராவிடப் பிரகாசிகை
யினும் முறையே வைத்து, அவற்றியல் தெரித்தற்கு அமர்ந் தருளினுரென்க. இனிப் பொருள்தான் அறஞ்செய்தற்கும் காமந்துய்த்தற்கும் உபகாரமாதல் உடைத்தாகலின், அதன் முறைவைப்புச் சிங்கநோக்காம் என்க.
இல் ல ற ந் துறவறமென்னும் இரண்டறங்களுள் இல்லறம் இல்லாளோடு கூடி வாழும் ஒழுக்கமாகலானும், பொருளும் இன்பமுத் தனக்கு அங்கமாகக் கொண்டே இயலும் பெற்றித்தாகலானும், பொருளும் இன்பமும் வேருத லின்றி அறத்தின் வழி நிகழும் நீரனவாய் அதனுள் அடங்கும் இயற்கையவாகும்.
*சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉக் தோற்றம் போல"
என்றதுரஉம் இக் கருத்துப் பற்றியேயாம். இங்ஙனம் அறத்தின் கண் அடங்கும் பொருளின் பங்களை நாயனும் வேறுபிரித்துப் பொருட்பாலென்றுங்காமத்துப்பாலென்றுத் தனித்தனி நிறீஇயது, பொருளின் ஈட்டுதலும் அதன் பாது காப்பும் அதனுன் அறஞ்செய்தலும், அரசன் காவை நடாத்தும் முறைமை யென்னுந் துணைக்காரணம் பற்றி யல்லது செல்லாமையின் அன்ன இயற்கைகளுடைய அப் பொருள் மேலிட்டு அரசன் நீதி விரித்து முறைபெறக் கூறல் வேண்டியும், உருவுந் திருவும் பருவமுங்குலனுங் குனனும் அன்பும் முதலியவற்றல் தம்முள் ஒத்த பான்மையுடையதலை மக்களான அறகசிழவனுங் கிழத்தியும் ஒர்காலத்து ஒரு பொருளான் இம்பரின் ஐம்புலன் நுகர்தற் சிறப்புடைய காம இருவகைக் கைகோள் வரலாறு விரித்துச் சுவைபெறக் கூறல் வேண்டியும் என்றுணர்க. இனிப்பொருளும் இன்பமும் அவ் வாறு கெளணமாய் அறத்தின் அடங்குதலின், திருக்குறள் முக்கிய விருத்தியால் அறங்கூறிய நூலேயாதல் காண்க.
இல்லறம் இருவகைப்பற்றின் முறுகிய மந்த அதிகாரிக ளாகிய மக்களுக்கு அப்பற்றுக்கள் நல்நுகர்ச்சியான் அறுந்து சித்த சுத் தி எய்து தற்பொருட்டு விதிக்கப்பட்டதோர் ஒழுக்கமாதலின், அவ் வொழுக்காற்ருன் முனிவருந்தேவரும்

இலக்கிய மரபியல் உசடு
விழைதரும் போகம் ஈண்டுத் துய்த்துச் செல்லா நின்றர். அத்துய்ப்பினுனே பொய்ப்பற்றற்று மெய்ப்பற்றுநாடித் துற வறம் பூண்டு அந்தக்கரணங்கள் தூயவாதற் பொருட்டு விரதம் அனுட்டித்தலை உறுதியாகக் கைக்கொள்ப. ஆதலின், நாயனுர் இல்லறவியல் முன்னும் துறவறவியல் அதன் பின்னும் நிறுத்தியருளினர். அறம் மேற்கூறிய நியாயம் பற்றியே இல்லறந் துறவறமென இரண்டாயது என்பது,
*காமஞ் சான்ற கடைக்கோட் காக்ல ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" எனவகுந் தொல்காப்பியச் சூத்திரத்தினுணும் அறிந்து
கொள்க.
இனித் துறவறத்தான் விண்மாக தீர்ந்து அந்தக் கரணங்கள் தூயவாதற்பொருட்டுத் துறந்தாராற் காக்கப் படும் விரதங்களும் அவற்ருன் அவை தூயவாயவழி உதிப்ப தாய ஞானமும் என இருவகைப்படும். இனி விரதம் அங்க மும், ஞானம் அங்கியுமாகலின், விரதம் முன்னும். ஞானம் அதன் பின்னும் நிறுத்தியருளினுர், இங்ங்ணம் விரதத்தான் அந்தக்கரண சுத்தி யெய்தி விடுபயக்கும் உணர்வெய்தப் பெற்ருர், தோற்றமுடையன யாவும் நிலையுதல் இலவாந் தன்மை புணர்ந்து, ஒரோவழிச் செல்வம்பெறின் கடவுட் பூசை கடவுள்ஞானம் உடையார் கைத்தானம் முதலிய ஞானக்கிரியையே புரிந்து, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமையுணர்ந்து காலம்பெறத் துவரத் துறந்து, யான்எனதென்னுஞ் செருக்கறுத்து, பரம்பொரு ாான இறைமுதற் கடவுள் ஒதிய வீட்டு நெறியினை இதுவே நன்னெறி யென்று மனத்துட் கொண்டு அதன்கண் உபாய மாய தியான சமாதிகளை மனத்தாற் செய்து, பிறப்பு வீடு களையும் அவற்றின் காரணங்களையும் அவிச்சையான் விளையும் ஐய விபரீதங்களான் அன்றி உண்மையான் அறிந்து, அனுபவமுடைய தேசிகர்பால் தத்துவ உபதேச

Page 135
உச்சு திராவிட்ப் பிரகாசிகை
மொழிகளைக் கேட்டலாகிய சிரவணமும் அவ்வுபதேச மொழிப்பொருளை அளவையானும் பொருத்துமாற்ருனுந் தெளிய ஆராய்தலாகிய மனனமுஞ் செய்து, பிறப்பிற்கு முதற் காரணமாய அவிச்சைகெட வீட்டிற்கு நிமித்தகாரண மாகிய செவ்விய பரம்பொருளை அனுபூதியிற் காண்டலாகிய நிதித்தியாசன சமாதிகளுற்று, மேற்சாரக்கடவன துன் பங்கள் இலராய், காமம் வெகுளி மயக்கம் என்னுங் குற்றங்கள் மூன்றனுட்ைய பெயருங்கூடக்கெடப் பெறுத லானே அவற்றின் காரியமாகிய இன்பதுன்ப நுகர்ச்சி முற்றக்கெடுத்து, எடுத்த உடம்பும் அதுகொண்ட விண்ப் பயனும் நின்றமையின் நினைவு பயிற்சி வயத்தாற் பழையம் புலன்சள் மேற் சேறலுறின், இடையருத மெய்யுணர்வின் உறைத்து நின்று அவ்வவாவினை ஆற்ற அறுத்து மலவா தனையும் நீங்கிச் சீவன்முத்தராயிருந்து களிப்புக் கவர்ச்சி களும் பிறப்புப்பிணி மூப்பு இறப்புகளும் இன்றிக் கேவல மாய் நின்று முடிவு காண்கில்லாப் பரவீடாகிய நிரதிசய இன்பம் பெறுவரென்று, இவ்வாறு நிலையாமையுந் துறவும் மெய்யுணர்வும் அவா அறுத்தலுமாகிய ஞானசாதனங் கூறு முகத்தானே வீடுபேற்றுறுதிப்பொருட் பெற்றி நன்கு விளக்கியருளினுர்.
இங்ங்ணமாகலின், திருக்குறள் பொருளின்பம் அகப் படக்கொண்டு அறங்கூறி வீட்டியல்பு நன்று நாட்டிய தத்துவஞான நூலாம் உத்தரவேதம் என்பது தெற்றென உணர்ந்துகொள்க.
அற்றேல் அஃதங்ங்ணமாக; நாயஞர் உத்தரவேத முகத்து வாழ்த்திய முதற்கடவுள் சமயங்கள் கூறுங் கடவு ாருள் வைத்தும் வீடுபேறுகளுள் வைத்தும் யாவனெனவும் யாதெனவுஞ் சிறப்பாற்றனறியுங் குதூகலம் பெரிதுடை யேன் கூறல் வேண்டும் என்பையாயின்-நாயனுர் முழு முதற்கடவுள் இவனென்பதுாஉம், மெய்வீடுபேறு இது வென்பது உம், மதிநுட்ப நூலோடுடைய புலவர் சிறப் பாற்ரூற் குறிப்பானறிந்திட் வைத்துக் கடவுளியலும் வீடு பேற்றியலும் ஆத்திக சமயங்கட்கெல்லாம் பொதுவாக

இலக்கிய மரபியல் டிசன்
வெளிப்படையான் எடுத்தோ துந் திருக்குறளில் அங்ங்னஞ் சிறப்பியல்பு அறிவுறுத்தல் முறையன்ருயினும், இக்காலத்து ஏகான்மவாதிகளுள் ஒருசாராரும் பிறரும் நாயகுர் வாழ்த்திய கடவுளும் அவரோதிய வீடுபேறுந் தத்தம் சமயக் கொள்கைகளோடு இயைபுற்று நிற்குமெனச் சில போலியுரைகட்டி யெழுதித் தம்முள் வைத்துப் பாராட்டித் தமக்கென ஒன்றிலராகிய பேதைகளை அப்போலிக் கட்டுரை கொண்டு மயக்கித் தந்நெறியின் ஈர்க்கக் கேடுபல சூழுதலா னும், பரிபாகியாகிய நீ இவ்விரண்டன் சிறப்பியல் அறிய லுற்று விணு நிகழ்த்தலானும், 'அகர முதல எழுத்தெல் லாம்" என்று முதல் திருக்குறளின் மெய்ப்பொருள் விரிக்கு, முகத்தானே அவ்விரண்டன் மெய்ம்மைத் தன்மை சிறிது ஈண்டுத் தெரிக்கலுற்ரும்.
முதற் றிருக்குறள் விருத்தி
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு
என்பது திருக்குறள், என்னுதலிற்குே வெனின்-உலகிற்கு முதற்கடவுள் ஒருவனுளனென்பதூஉம், அம் முதற்கடவுள் தான் ஆதிபகவனென்பதூஉம், உணர்த்துதல் நுதலிற்று. உத்தரவேத உரையாசிரியரான பரிமேலழகியார் மற்றிம் முதற்குறளினுக்கு இயற்றிய பிண்டப் பொழிப்புரையும், அதன் விசேடவுரையும் வருமாறு:-
எழுத்து எல்லாம் அகரமுதல உலகு ஆதிபகவன் முதற்று:-எழுத்துகளெல்லாம் அகரமாகிய முதலையுடை யன; அதுபோல உலகம் ஆதிபகவனகிய முதலையுடைத்து என்றவாறு. இது தலைமைபற்றிவந்த எடுத்துக் காட் டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானன்றி நாத மாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வானன்றி இயற்கையுணர்வான் முற்றும் உணர்தலானுங் கொள்க. தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி, எழுத்தெல்லா

Page 136
aaray திராவிடப் பிரகாசிகை
மென்ருர் ஆதிபகவன் என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. உலகென்றது ஈண்டுயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத் தாற் காணப் படாத கடவுட்கு உண்மைகூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றேயென உலகின்மேல் வைத்துக் கூறிஞர் கூறினரே ஆணும் உலகிற்கு முதல் ஆதிபகவனென்பது கருத்தாகக் கொள்க. ஏகாரந் தேற்றத்தின் கண் வந்தது. இப் பாட்டான் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது.
அதுபோலவென்பது இசையெச்சம். அது வருவித்து உரை செய்யப்பட்டது. அகரம் நாதமாத்திரையான இயற் கைத் தோற்றம் உடைத்தாய் நிறைந்து முதன்மையுற்று நிற்ப ஏனையெழுத்துக்களெல்லாம் அதன் இயக்கத்தான விகார முயற்சியில் தோன்றி அதனுனே வியாபிக்கப்பட்டுப் பரதந்திரம் உடையவாய் நிலவுதல்போல, ஆதிபகவன் இயற்கையுணர்வினுனே முற்றும் உணர்ந்து யாண்டும் நிறைந்து முழுமுதல்வணுய் விளங்கி நிற்ப, உலகனைத்தும் அவன் ஆணையான் வியாபிக்கப்பட்டுப் பரதந்திரமுற்று வினைக்கீடாக உடல்கரணம் எய்தித் தோன்றி இடவிடய வியாபார முடையவாய் நிலவாநின்றனவென்பது இதன் கருத்தாம். இடம் - புவனம், விடயம் - போகம். இத் திருக்குறளினுக்கு இதுவே பொருளென்பது. உமாபதி áfausrgraráfusi
அகர உயிர்போல் அறிவாகி யெங்கும் நிகரில் இறை கிற்கும் விறைந்து'
என்றிதன் பொருள் எடுத்தோதிய உபபிருங்கணத் திரு வாக்கானும் அறிக. அகரவுயிர் முதலாதல் போல என்க. முதலாதல் என்பது அவாய் நிலையான் வருவித்து முடிக்கப் பட்டது. இவ்வாறு வருவித்து முடிப்பதன் வடநூலாச் அத்தியாகாரம் என்பர். முதலாதல் - முதலாய் நிற்றல். முதலாய் என்னும் உவமையடை பொருளினும், நிறைந்து என்னும் பொருளடை உவமையினுங் கூட்டியுரைககப் பட்டன. பொருளெனினும் உவமேயமெனினும் ஒக்கும். இங்ஙனம் ஆதிபகவணுகிய முதற்கிடவுளை எழுத்துக்களின்

இலக்கிய மரபியல் Pes
திறைந்து அவை தமக்கு முதலாய் நிற்கும் பொது இயல்பு பற்றி அகரத்தோடு ஒப்பித் தருளினும், அப் பரம்பொருள் அறிவுருவாய் யாங்கணும் நிறைந்து எப்பொருட்கும் ஆதார மாய் நிற்கும் முழுமுதலான உடையாளுகலின், உண்மையில் தன்னுடைப் பொருளாகிய பசுபாசங்களுள் ஒன்றனுேடும் உவமிக்கப்படாதென்பதே நாயனருக்குக் கருத்தென்பது அறிவிப்பார், "அறிவாகி யெங்கு நிகரிலிறை நிற்கு நிறைந்து" என்று அச் சுருதிப்பொருளின் இங்ங்ணந் தெளித்து ஓதியருளினர். இனி உடைப்பொருள் அடிமையும் உடைமையுமென இருவகைப்படும். அவற்றுள் உயிர் வருக்கமெல்லாம் ஆதிபகவணுகிய இறைவனுக்கு அடிமை யெனவும் மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை யெனவும் உணர்ந்துகொள்க.
நாயஞர் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு" என்று அங்ங்ணம் எடுத்துக்காட்டுவமை யாற் கூறியருளிய பொருட்பெற்றி இனிது புலப்படும் பொருட்டு உமாபதி சிவாசாரியார் இங்ங்ணம் உவமாலங் காரத்தில் வைத்து உபபிருங்கணமாக எடுத்தோதியருளி ஞர். உபபிருங்கணமாவது:- முதனூல் வசனங்களின் மெய்ப்பொருள் இனிது புலப்படுமாறு வேண்டுஞ் சொல் தலைப்பெய்து அவை தம்மை ஆண்டுக் கிடந்தவாறே எடுத் துரைக்கும் வாக்கியமாம். இது முற்றுவமை யாமாறு முன்னர்க் காட்டுதும்.
எடுத்துக்காட்டென்னும் உவமையினை வடநூலார் நித ரிசன அலங்காரம் என்றுரைப்பர். நிதரிசனுலங்காரத்திற்கும் உவம அலங்காரத்திற்கும் வேறுபாடு யாதெனின்,-உவ மான உவமேயங்களிரண்டன் சாதிருசிய தருமம் பேதநெறி யானே உவமவுருபுபற்றி வெளிப்படையால் விளக்குவது உவம அலங்காரம். அவ்விரண்டன் சாதிருசிய தருமம் அபேத நெறியாற் குறிப்பின் உணர்த்துவது நிதரிசனம். இதுவே தம்முள் வேறுபாடென் க. உவமத் தொகையில் அதிவியாத்தி நீக்குதற்கு அபேத நெறியானென்றும், குறிப்பினென்றும், உரைத்தாம். இன்னும் உவடித்தொகை,

Page 137
also திராவிடப் பிரகாசிகை
சாதிருசியம் புலப்படுத்தும் உவமவுருபு விதியான் எய்திடுவ தாகவுங் கவி தொகையிலக்கணம் மேவவேண்டி அது தொகுத்து ஓதுவதாம். நிதரிசனம் கவி அவ்வுருபு வேண் டாது அபேதம் போதரக் கருதிப் பிரயோகிப்பதாம் இங்ங்ணமாகலின் இரண்டற்கும் வேற்றுமை பெரிதாதலறிக. அற்றே லஃதாக திருட்டாந்த அலங்காரம் உவமான உவ மேய சாதிருசியம் அவ்வாறே உவம வுருபின்றிக் குறிப்பான் உணர்த்துவதாகலின், நிதரிசன அலங்காரத்திற்கு அதன் கண் அதிவியாத்தி வரும்பிறவெனின், -திருட்டாந்தாலங் காரம் "வேந்த நீ கீர்த்திமான் வெண்மதியங் காந்திமான்" என்று அங்ங்ணம் உவமான உவமேய சாதிருசியம் பேத நெறியான் உணர்த்தும். நிதரிசன அலங்காரம் அவ்வா றன்றி அவ்விரண்டன் சா திருசியம் அபேதநெறியானுணர்த் தும். ஆதலின் நிதரிசனத்திற்கு அதன் கண் அதிவியாத்தி வருமாறு இன்றென் க. கீர்த்தியுங் காந்தியும் பேதமுடை. யனவாயினும், வெண்மைப்பண்பு இரண்டன் கண்ணும் ஒத்தலின், அவ் வொப்பினனே திருட்டாந்தம் ஆகா நின்றது. மற்று எழுத்தெல்லாவற்றிற்கும் அகரமுதலாத லும் உலகுக்கெல்லாம் ஆதிபகவன் முதலாதலும் அவ்வாறு பேதமுமுது அபேதமாய் ஒத்தலின், நிதரிசனம் ஆகா நின்றது. அற்றேல், முகமதியென்னும் உருவகமும் அபே த சாதிருசியம் உணர்த்தலின், நிதரிசனத்திற்கு, அதன் கண் அதிவியாத்தி வருமெனின்,-அற்றன்று : உருவகமாவது உவமானம் உவமேய வாக்கியங்களிலுள்ள ஒவ்வோர் பதமாத்திரையானே அபேத சாதிருசிய முணர்த் துவது ஆகலானும், நிதரிசனமாவது அவ்வாறன்றி உவ மான உவமேய வாக்கியமுழுதுங் கொண்டு அபேத. சாதிருசியம் உணர்த்துவதாகலானும் என்க. இனி நிதரிசனுலங்காரம், திருட்டாந்த அலங்காரம், ரூபகாலங் காரம், அதிசயோத்தி அலங்காரம், உத்பரேட்சா அலங்கார மென்று இத்திறத்தன. வற்றிற்கு உவமான உறுப்பு உவமேய உறுப்புச் சாதிருசிய தருமமென்பன, பொதுவியலாதலும், உவமாலங்காரம். இவற்றிற்கெல்லாம் அடியாதலும் காண்க. இன்னும், இவ்வலங்காரங்களின் இலக்கண நுட்பம் ஈண்டு

இலக்கிய மரபியல் Ge-Cae
விரிக்கப்புகிற் பெருகும், குவலயானந்தம் முதலிய வட நூல்களிற் கண்டுகொள்க.
ஈண்டுக்கூறியவாற்ரூல் சாதிருசிய தருமம் போதித்தற் கண் ஏனையவற்றை நோக்க எடுத்துக்காட்டுவமை சிறத்தல் இனிது வெளிப்படுதலின். நாயஞர் அவ்வுவமை யளவை பற்றி முதற் கடவுளது உண்மை இவ்வாறு சாதித் தருளினுர் என்க.
நாதமாவது தூல உடலின் கண் மன்னும் அருவுடம்பின் உள்ளான பரசரீரத்தினின்றுஞ் சுத்த மாயா விருத்தியாய்த் தோன்றும் வியஞ்சக ஒலி யென்ப. அகரம் அதன் விருத்தி யாய் உந்தியினின்றெழுதரும் உதானன் என்னும் வாயு வேகத்தினுல் துரக்கப்பட்டுக் கண்ட மருவி முயற்சி விகார மின்றி இயல்பினுனே வைகரியாய்த் தோன்றுதலின், அதனை விகாரத்தான் அன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறக்குத் தலைமையுடைத்தென்ருர், ஆதிபகவன் தனக்கோர் ஆதாரம் இன்றி எப்பொருட்குந் தான் ஆதாரமாய் இயல்: பாகவே பாசங்களின் நீங்கி யாங்கணும் நீக்கமின்றி நிறைந்து அனைத்தையுஞ் சுட்டிறந்து ஒருங்கேயறியும் முற்றறிவு உடையணுகலின் அவன்ச் செயற்கையுணர்வினுல் அன்றி இயற்கை யுணர்வான் முற்றும் உணருந் தலைமைப் பாடுடையன் என்ருச். இங்ங்ணங் கூறவே, ஆகாரம் முதலிய எழுத்துகள் அந்நாதகாரிய விருத்தியுற்று அவ்வாயுவால் துரப்புண்டு உரம், கண்டம், உச்சி, மூக்கென்னும் இடங்கள் பற்றியும் இதழ், நா. பல், அணம் என்பவற்றின் தொழின் முயற்சி பற்றியும் வேறுபாடுற்று அகரவொலிவிராய்த் தோன்றித் தலைமையின்றி நிற்கும். அதுபோல உலகு அரு தியே பாசத்தடையுற்று ஆதிபகவண் ஆதாரமாகக்கொண்டு அவன் ஆணையான் வினைக்கீடாக எய்துந் தனுகரணங்கள் பற்றித் தொடக்குற்றுத் தோன்றி அறிவு இச்சை தொழில் சிறிது விளங்கிச் சிற்றுணர்வுச் சுட்டறிவு உடையவாய்த். தலைமைப்பாடின்றி நிற்குமென்பது தானே போதருமென் க. செயற்கை யுணர்வெனினும் சென்னிய ஞானம் எனினும் ஒக்கும். இயற்கையுணர்வெனினும் நைசர்க்கிக ஞான

Page 138
உடுஉ திராவிடப் பிரகாசிகை
மெனினும் ஒக்கும், முற்றுணர்வெனினுஞ் சர்வஞ்ஞத்துவம் எனினும் ஒக்கும். சிற்றறிவெனினுங் கிஞ்சித்ரூத்துவம் எனினும் ஒக்கும்.
ஆரியமுந் தமிழுங் கடவுண் மொழிகளாய் நடத்தலின் எல்லாமென்பது பற்றி அவ்விரண்டண்யுந் தழீஇயினு ரேனும், ஏனைமொழிகளின் கண்ணவாகிய எழுத்துக்கள் தாமும், அகர முதலவாய் நடக்கக் காண்டலின், அவையும் எல்லாமென்பதனுன் தழுவப்படுதற்கு ஏற்றவாமென்க. இனி எழுத்தெல்லாம் அகரமுதல என்பதற்குத் தமிழின்க இறுள்ள ஆகாரமுதல் ஒளகார மீருகக் கிடந்த பதினுேருவி ரெழுத்துகளும், ககர முதல் னகரமீருகக்கிடந்த பதினெட்டு மெய்யெழுததுகளும், அகரத்தை முதலாகக்கொண்டு அதனுேடு சிவணி இயங்குவனவாம் என்று பொருள்
கோடலும் ஆம்.
அற்றேல் அஃதங்கனமாக, ககர முதலிய மெய்யெழுத் துப்பதினெட்டுந் தனித்தியங்கும் ஆற்றலுடையன அன்மை பின், அவற்றிற்கு அகரத்தை முதலாகக்கொண்டு அதனுேடு சிவணி இயக்கமுறுதல் பொருத்தமாம்; ஆகார முதலிய உயிரெழுத்துக்கள் தனித்தியங்கும் ஆற்றலுடையனவாக லின், அவற்றிற்கு அகரத்தை முதலாகக் கோடலன்றி அத ணுேடு சிவணி இயக்கமுறும் என்றல் பொருந்தாதாம்;
"மெய்யினியக்க மகரமொடு சிவனும்" - என ஆசிரியர் தொல்காப்பியனரும் அத்தன்மை யொன்றுமே கூறியொழிந்தாரெனின்-ஆகார முதலிய உயிரெழுத்துக்கள் தனித்தியங்கும் ஆற்றலுடைய என்ற தற்குக் கருத்து மெய்யெழுத்துக்கள் போலச் சடமாத வின்றித் தம்மியல் பின் உயிர்ப்புடையன என்பதேயாம். இனி அவ்வுயிர்ப்பும் அவை தமக்கு அகரத்தொடு சிவனுத லால்தானே செம்மையுறுவதாம். யாங்கனமெனில்,- காட்டுதும்; இகர ஈகார உகர ஊகாரங்கள் அகரத்துக்குரிய அங்காப்பு முயற்சியோடு சிவணிப் பிறக்கும். எகர ஏகாா ஒகர ஒகாரங்கள் முன்னர் அகரக்கூறும் பின்னர் இகர உகரக்கூறுகளும் இயைந்து பிறக்கும். ஐகாரம் முன்னர்

இலக்கிய மரபியல் உடுக.
அகரக்கூறும் பின்னர் இகரக் கூறும் இடையில் யகரமுந் தலைக் கூடிப் பிறக்கும். ஒளகாரம் முன்னர் அகரக் கூறும் பின்னர் உகரக்கூறும் இடையில் வகரமுந் தலைக்கூடிப் பிறக்கும். ஆகலின், உயிர் பதினுென்றுந் தம்மியக்கத்திற்கு அகரமாகிய முதலை இன்றியமையாமை கண்டுகொள்க. ஏகாரம் முதலியன அன்னவாதல் மாபாடியங் கையடங் களிற் காண்க. இகர ஈகார உகர ஊகாரங்கள் அன்னவாதல் சிவஞான மாபாடியத்துக் காண்க, ஐகார ஒளகாரங்கள் அன்னவாதல்
*அகர இகரம் ஐகாரம் ஆகும்’
*அகர வுகரம் ஒளகாரம் ஆகும்” என்னுந் தொல்காப்பியச் சூத்திரங்களானறிக. இது, தொல்காப்பியச் சூத்திர விருத்தியினுங் கண்டுகொள்க. இனி ஆசிரியர் தொல்காப்பியனுர்,
"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்" என்று கூறினுற்போலப்
*பதினுேருயிரின் இயக்கம் அகரமொடு சிவனும்"
என்று கூருராயது, அத்தன்மை பிறர்க்கு உணர்த்துதல் அரிதாதல் நோக்கியேயாம். நச்சிஞர்க்கினியரும்
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்"
என்னுஞ் சூத்திரத்து இவ்வாறே யுரைத்து, "இறைவன் இயங்கு திணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிற வற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க் கண்ணுந் தனிமெய்க் கண்ணுங் கலந்து அவற்றின் தன்மை யாயே நிற்குமென்பது சான்ருேர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது; "அகரமுதல' என்னுங் குறளான்-அகரமாகிய முதலையுடைய எழுத்துகளெல்லாம், அதுபோல இறைவ. ஞகிய முதலை யுடைத்து உலகு என வள்ளுவஞர் உவம்ை. கூறியவாற்ருனும், கண்ணன் "எழுத்துகள்ல் அகரமா

Page 139
உடுச திராவிடப் பிரகாசிகை
கின்றேன் யானே? எனக் கூறியவாற்ருனும், பிற நூல்க வளாணுமுணர்க" என்று இவ்வாறு விளக்கினர். கண்ணன் எழுத்துக்களில்யானே அகரமாகின்றேன் என்றது, சிவோ கல்பாவன் தலைப்பட்ட ஒற்றுமை பற்றியே யென்பது சிவ
ஞான மாபாடியத்துக் காண்க
"அக்கரங்கள் இன்ரும் அகர வுயிரின்றேல்
இக்கிரமத் தென்னும் இருக்கு"
*ஒன்றென மறைகள் எல்லாம் உரைத்திட வுயிர்க ளொன்றி
கின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னே யென்னின் அன்றவை பதிதா னென்றென்றறையும்அக் கரங்கள் தோறுஞ் சென்றிடும் அகரம்போல கின்றனன் சிவனுஞ் சேர்க்தே"
"எவ்விடத்தும் இறையடியை இன்றியமைக் தொன்றை
அறிந்தியற்றி டாவுயிர்கள் ஈசன் தானுஞ் செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலா முணர்ந்து
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து கிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனேயின்றித் தோற்ரு
இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் கிற்கும் அவ்வுயிர்போல்கின்றிடுவன் ஆதலால்காம்
அரனடியை யகன்றுவிற்பதெங்கே யாமே? என்று அத்துவித சித்தாந்த சைவசுருதிகள் இவ்வியல்பு
தெருட்டுதலுங் காண்க.
அவற்றுள்,
இகர வீறுபெயர் திரிபிடன் உடைத்தே"
-என்னுந் தொல்காப்பியச் சூத்திர விதியால், நம்பிக் கொற்றன் நம்பிச்சாத்தன் நம்பிப்பின்ன் யென்பனபோல ஆதிப்பகவனென வல்லொற்று மிக்குப் புணர் தற்பாலது

இலக்கிய மரபியல் உடுடு
அங்ங்ணம் புணராது ஆதிபகவனென இயல்பு புணர்ச்சி *யுற்றது வடநூல் விதிபற்றியென்பது சுபோதாது என்னும் இகாராந்தப்புல்லிங்க சத்தம் பகவத் சத்தத்தோடு புணருங் கால் ஆகமம் ஆதேசம் லோபம் என்னுந் திரிபுகளுள் யாதும்பெருது ஆதிபகவனென அங்ங்ணம் இயல்பாய்ப் புணர்தல் வடமொழி வியாகரண வழக்காளும். இனி ஆதி பகவனென்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகைக் கண் நிலைமொழியீற்று ஸ்" (விசர்க்கம்)
4சுபோதாது ப்ராதி பதிகயோ."
என்னுஞ் சூத்திர விதியால் லுக்காயிற்று. ஈண்டு லுக்கு அணு விருத்தியான் வந்தியையும், அணுவிருத்தியாவது மேலே போந்த சூத்திரத்தின்கணுள்ள ஓர் ஏகதேச பதங் கீழே போதருஞ் சூத்திரப் பொருட்கு உபகாரமாக வந்து இயைவது. மற்றிது அதிகாரமன்ருே வெளின்-அன்று. என்ன ? அதிகாரம் மேலே போந்த சூத்திரம் முழுதுங் கீழே போதருஞ் சூத்திரவிதிக்கு உபகாரமாகவந்து இயைவ தாகலின் என்க. ஆதிபகவனென்பது கர்மதாரய சமாச னன்றே சமாசன் பிராதிபதிகம் ஆமோவெனின்
sa
"க்ருத் தத்தித சமா சாஷ்ச்ச' என்னுஞ் சூத்திரவிதியால் சமாசனும் பிராதிபதிகமாதல் நேர்ந்தாரென்க, ஈண்டுப் பிராதிபதிகச் சொல்,
*அர்த்தவது அதாது அப்ரத்ய: பிராதி பதிகம்" என்னும் முற் சூத்திரத்தினின்றும் அனுவிருத்தியான் வந்தி யையும். மற்று ஆரிய மொழிகள் தமிழில் வடசொல்லாய்ப் புணர்ச்சியுறுங்கால், தமிழியல் முடிபு பெறுதலின்றி வட மொழியியல் முடியும் ஒரோவழிப் பெறுமென்று ஆசிரியர் தொல்காப்பியனர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்துப் புணரியலில் ஒதாமை அந் நூற்குக் குன்றக்கூறலென்னுங் குற்றமாகாதோ வெளின்,-
"ஈறியல் மருங்கின் இவையிவற்றியில்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்

Page 140
உடுசு திராவிடப் பிரகாசிகை
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி கிலேயே"
என்னுந் தொகைமரபு ஒத்துப் புறனடைச் சூத்திரத்தில் இவ்வாறு வரும் வடநூற் புணர்ச்சி முடியும் அடங்குதலின், ஆகாதென்க. தொல் காப்பியனர் இன்ஞேரன்ன வடநூல் முடிபுகளை அமைத்துக் கொள் கவென்று ஆண்டுக் கிளந்து ஒதாராயினர்,
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”
எனச் சொல்லதிகாரத்து எச்சவியலில் வடசொல் முடிபெல்லாமடங்க அங்ங்ணம் எடுத்தோதுங் கருத்தினரா யென் க. வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ யெனவே, சொற்புணர்ச்சி ஆண்டுக்கிடந்த முடிபானும் வந்து எழுத் தொடுபுணர்ந்த சொல்லாமென்பது தானே போதரு, மென்க. *
லோகமென்னும் ஆரியச்சொல் உலகெனத் 5b un or விற்று. அது புவனத்திற்கும் உயிர்களுக்குந் தனித்தனி உரிய பெயராம். உயிர்கள் சேதனப் பிரபஞ்சமும் புவனம் அசேதனப் பிரபஞ்சமுமாகலின், ஆதிபகவன் தமக்கு அருள் வழங்குஞ்சச்சிதானந்த முழுமுதல்வனென்றறிந்து அவன் ஆணைவழி யொழுகிப் போகமும் வீடுபேறும் பொருந்துங் கிழமை சேதனப் பிரபஞ்சமான உயிர்களுக்கே யுரித்தாம் என்பார், முக்கிய விருத்தியால், "உலகு ஈண்டுயிர்கள் மே னின்றது" என்று அவ்வாறு7ை த்தார். அங்ங்ணம் உரைத்தா ரேனும், அசேதனப் பிரபஞ்சமுங் கெளணம்பற்றி உலகென் னுஞ்சொல்லால் ஆண்டுக்கொள்ளப்படுவதேயாம் 6rsở 3: ? அதன்தோற்றமும், நிலையும், ஒடுக்கமும், ஆதிபகவனனமுதல் வன் ஆணையினுல் தானே நிகழ்தலானென் க. உலகென்னுஞ் சொல் இருவகைப் பிரபஞ்சத்தினை யும் இங்ங்ணம் உணர்த்திற் றெனவே, அவ்விரண்டும் ஆதிபகவனகிய முதலையுடையன வென்று பொருளாய் அகரமுதல எழுத்தெல்லாமென்றது.

இலக்கிய மரபியல் உடுள
முற்றுவமம் ஆயிற்றென்க. இஃது என் சொல்லியவாறே எனின்,-எழுத்துக்கள் உயிர்மெய்யென இரண்டாய் அகர முதலஅதல்போலப் பிரபஞ்சமுஞ் சேதனம் அசேதனமென இரண்டாய் ஆதிபகவணுகிய முதலையுடையது என்றவாரு மென்க. உயிரெழுத்து சீவான்மாவிற்கும், மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும், அகரம் ஆதிபகவற்கும் உவமையாமென்பது.
உலகந்தோன்றி நின்று ஒடுங்கி வருதல் காட்சியளவை யான் அறியப்படுதலானும், இறைவன் இயல்பு அங்ங்ணம் காட்சியளவை பற்றி யறியப்படாது கருதல் அளவையின் வைத்து ஊகித்துணரற்பாலதாகலானும், காணப்பட்ட உடைமையாகிய உலகத்தாற் காணப்படாத உடையானுகிய கடவுளினுண்மை சாதிக்கவேண்டி உலகு ஆதிபகவன் முதற்றேயென்று அவ்வாறு ஒதியருளினர். அவ்வாருேதி னும் பசுபாசங்களாகிய உடைப்பொருள்கள் வியாப்பிய ஆதேய உடைமையாயும் இறைவன் ஒளபச்சிலேடிக வியாபக ஆதாரமுதலும் ஆகலின், ஆதிபகவன் உலகிற்கு முதல்வ னென்பதே நியாயநெறியாம்.
சூனியமே ஆன்மாவென் பாரும், தேகமே ஆன்மாவென் பாரும், இந்திரியமே ஆன்மாவென்பாரும், அந்தக்கரணமே ஆன்மாவென் பாரும், சூக்கும தேகமே ஆன்மாவென் பாரும், பிராணவாயுவே ஆன்மாவென்பாரும், பிரமப் பொருளே உபாதிவசத்தாற் சீவான்மாவென விவகரிக்கப் பட்டு நிற்குமென்பாரும் பூதமுதலிய தத்துவமன்த்துங் கூடிய சமூகமே ஆன்மாவென்பாருமென ஆன்மாவின் இயல்புகூறும் வாதிகள் பலதிறத்தர். அவரெல்லாங் கூறுஞ் சூனியான்ம வாத முதலிய அண்த்தும் வழியளவையான் விளக்கி ஆன்மா சூனிய முதலியவற்றின் வேருயுள்ளதெனச் சைவோபநிடதங்களுஞ் சைவாகமங்களும் நிரூபித்துப் பெறுவிக்குமேனும் அவ்வனுமான ஆகம ஆராய்ச்சி தோன்றி நின்ருெடுங்கி வாரா நிற்கும் உலகச் செல்கதியாகிய காட்சி பற்றியே உறுதியுறுதலின், காணப்பட்ட உலகத்தா லென்று அவ்வாறுரைத்தார். இறைவன் சேதஞசேதனப்

Page 141
உடுஅ திராவிடப் பிரகாசிகை
பிரபஞ்சங்களோடொன்றி அவையேயாய் மறைந்து இப் பெற்றியனென்றுணரவும் உரைக்கவும் வாராத அறிவுரு வாய் நிற்றலின், அம் முதல்வனைக் காணப்படாத கடவு ளென்று அவ்வாறுரைத்தார். காட்சியளவை யெனினும் பிரத்தியக்கப் பிரமாணம் எனினும் ஒக்கும். வழியளவை யெனினும் அனுமானப் பிரமாணம் எனினும் ஒக்கும். உரையளவை யெனினும் ஆகமப் பிரமாணமெனினும் ஒக்கும். ஒளபச்சிலேடிக வியாபகமாவது-எள்ளின் நெய் போல யாண்டும் நீக்கமற நிறைந்திருத்தல். இறைவற்கு விசுவாந்தரியா மியாம் இயல்பும் விச்சுவாதிகளும் இயல்பும் சொரூப இலக்கண மென வேதாகமங்கள் இரண்டும் ஒப்ப எடுத்துக் கூறுதலின், இறைவன் உலகிற்கு முழு முதலாதல் என்றுமுள்ள இயல்பேயாம். என்றுமென்றது-பெத்த முத்தி இரண்டினும் என்றவாரும். விசுவாந்தரியாமியெணி ணும், விசுவான் மாவெனினும் ஒக்கும்.
அணுேரணியாங் மஹதோ மஹீயாங் ஆத்மாஸ்ய ஐந்தோர் கிஹிதோ கு"ஹாயாம் | தமக்ரதும் பஃச்யதி வீத ஃசோகோ தாது: ப்ரஸாதா? க்மஹிமா கமாத்கம | | என்னுங் கடவல்லி மந்திரமும் இவ்வியல்பு இனிது தெருட்டுதல் கண்டுகொள்க. இனி விச்சுவாதிக இயல்பும் விசுவான்ம இயல்புந்துரிய மூர்த்திக்கேயுரியசிறப்பிலக்கண மென்பது,
"த்வமேவாத் ம்க்விஃச்வாதி*க இதி ஜகத் ஸேவ்ய இதிச
ஸ்பு°டம் ப்°ரூதே வேத°ஸ்தத°பி வதந்தே ப?த கலா: | கிமேஷாம்வத் த*ரோஹ வ்யஸ5 நிஹதம் ஜீவ5மிதம் யது°க்தி; ஃச்ரோத் ரூனம் மரணமுதி°தம் கிஷ்க்ருதிரிதி என்னுஞ் சிவதத்துவ விவேக சுலோக வியாக்கியானத்திற் கண்டுகொள்க.
உலகாயதரும் புத்தரும் மீமாஞ்சகரும் சாங்கியரும் என்றித் திறத்தார் முறையே தூல சூக்கும பூதங்களே முத லாம்; ஜீவான்மா, பிரகிருதி முதலாம்; இவற்றிற்கு வேருகப் பரமான் மா என்றெரு பரம்பொருள் முதலாதல் இல்லை யென்பராகலின், அவர் கொள்கை மறுத்து முதல்வன்

இலக்கிய மரபியல் உடுக
உண்மை நிறுத்தவும், ஏகான்மவாதிகளும் ஐக்கியவாத சைவருஞ் சிவாத்துவிதசைவரும் பாரமார்த்திகமான முத்தி நிலையில் உயிர்கள பேதமாதலின்றி முதல்வரூேடு ஒன்ற யொழியு மென்றுஞ் சிவசமவாதசைவர் முதல்வனுேடு சமமாய் நிற்குமென்றுங் கூறுபவாகவின், அவர் கொள்கை மறுத்து முத்தி நிலையினும் உயிர்க்கு முதலாய் நின்றுபகரிக் கும் முறை இறைவற்கு உண்மை நிறுத்தவும் வேண்டி, *ஆதிபகவன் முதற்றே யுலகு” என்று அவ்வாறு தேற்றே காரங் கொடுத்து ஒதிஅருளினுரென்க. இங்ஙனம் எடுத்துக் காட்டுவமை அளவையின் வைத்து ஆதிபகவணுகிய இறை முதற்கடவுளும் பசுபாசமாகிய இருவகைச் சேதனு சேதன வுலகும் என்னும் முப்பொருளும் இம் முதல் திருக்குறளால் நாயனுர் விளக்கியருளிஞர், அசேதனம்-மலங் கன்மம் மாயையென மூன்ரும் இம்மூன்றும் உள்பொருளாமாறு முன்னர்த் தெரிக்குதும்.
ஆதிபகவணுகிய இறை முதற்கடவுளெனப்படும் பரப் பிரமப்பொருள் போலச் சிவான்மாவும் மாயையும் நித்தியப் பொருள்களாதல், . . . . . .
"ஜ்ஞாஜ்ஞெள தீவாவ ஜாவீஃசாt8செள" "மாயாம்து ப்ரக்ஞ்திம் வித்யாத்
மாயிகம் துமஹேஃச்வரம்" எனவருஞ் சுவேதா சுவதரோபநிடத வசனங்களானறிக. இவற்றிற்குப் பொருள்-பரமான்மாவுஞ் சீவான்மாவுமாகிய இருவரும் நித்தியர்; இவருள் பரமான்மா முற்றறிவுடை யோன் சிவான்மா சிற்றறிவுடையோன் பரமான்மா ஆளும் ஈசன் , சீவான்மா ஆளப்படும் அநீசன் ; மாயையைப் பிரகிருதியென்றறிக மாயையுடையவன் மகேசுரனென்றறிக என்பதாம். இப்பொருள் கூறிய முறையாற் கொள்க. இன்னும்,
*கித்யோ நித்யாளம் சேத5ஃச் ச்சேதநாகரம்
ஏதோ பஹஅகாம் யோ வித"தாதி காமான் | தமாத்மஸ்தம் யே நுபஃச்யர்தி தி*ரா: தேஷாம் ஃசாந்திஃச்சாஃச்வதி சேதரேஷாம் | |

Page 142
திராவிடப் பிரகாசிகை
"ய ஆத்மசி திஷ்டங்காத்மகோந்தரோயமாத்மாடு வேத"
யஸ்யாத்மா ஃசரீரம்ப ஆத்மாநமக்தரோயமயதி ஸ்த ஆத்மாந்தர் யாம்யம்ருத: | | ப்ருத காத் மாகம் ப்ரேரிதாரம் சமத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேகாம் ருதத்வமேதி 1 1 சேயோ’ வ்யக்த மந்தரே லஞ்சரங்ய
ஸ்யாவ் யக்தம் ஃசரீரம்ப மகூடிரம் 5வேத" 1 ஏஷஸர்வ பூதாந்தராத்மா பஷதபாம்மா திவ் யோ தே"வ ஏகோ காராயண | | பத்வாஸ9 பர்ணுஸயுஜாஸகாயா
Gav Drash வ்ருகஷம் பரிஷஸ்வஜாதே 1 தயோரக்ய: பிப்பலம் ஸ்வாத்*வத்தி அரு ஃச்கக் கக்யோ பி* சாகஃசிதி | | ப்ராஜ் ஏே காத்ம சாஸம் பரிஷ்வக்த: ) ப்ராஜ் ரூே காத் மகாங் வாரூட* !
அஸ் மாக் மாயீஸ்ஞ் ஐதே விஃச்வமேதத் தஸ்மிம்ஃச் ச்சாக்யோ மாயயா ஸங்கிருத்த:
"ஸமாகேவ்ரு கேடி புருஷோ நிமக்நோ
மீஃச யாஃசோசதி முஹ்யமாக: ஜூஷ்டம் யதா? பஃச்யக் பங்யமிஃசம் அஸ்ய மஹிமாக மேதி வீதஃசோக !
"ஸ்காரணம் காரணுதிபாதிப;
என்றல் தொடக்கத்துப் பிரபல சுருதி வசனங்களும், பரமான்மா சீவான்மா இருவருந் தம்முள் வேருதலும் நித்தியராதலும் பரமான்மா சிவான்மாவிற்கு அந்தரியாமி ஆதலும் நியமிப்பவளுதலும் மாயையால் அசேதனப் பிர பஞ்சகாரியஞ் செய்வோணுகலும் பெத்தமுத்தி யிரண்டினும் உபகாரியாதலும் வீடுபேறு அருளுவோணுதலும் நன்று நிறுத்துமென்க. அற்றேல், உபநிடதங்கள் *ஏகமே"யென ாடுத்தே தியது எற்றிற்கெனின்-பதிப்பொருளொன்றே

இலக்கிய மரபியல் 62 léi é, 5
யென்னுங் கருத்தால் உபநிடதங்கள் அங்கனமோதின. ஆகலின், அது மேற்கூறிய வசனங்களோடு முரணுமாறு இல்லையென்பது. “விண்ணு மண்ணுத் தோற்றுவிக்குத் தேவன் ஒருவனே" "ஒருவனே யுருத்திரன் இரண்டாமுதற் கடவுளில் லை" "பிரமப்பொருளொன்றே" என்றற் ருெடக்கத்துச் சுருதிகள்போல் "ஏகம்ே" என்பது உம் பதிப் பொருள் ஒன்றென்பது நாட்டுதற்கே யெழுந்த தென்பது. அற்றேல், "பிரமப்பொருள் இல்லையாயின் ஒருபொருளு மில்லை" என்று சுருதி கூறியது என்னையெனின்,-பிரபஞ்சத் தோற்ற நிலை யொடுக்கங்கள் பிரமத்தின் உபகாரத்தை இன்றியமையாமையின், சுருதி அங்ங்ணம் ஒதிற்று, இங்ங்ன மாகவின், அதுவும் மேல் வசனங்களோடு முரணுதென்க். அற்றேல், உபநிடதங்கள் ஏகமாகிய பிரமத்தை ஏகமென்றல் பொருந்தும்; யாண்டும் அவ்வாறு ஏகமென்னது, சில விடங்களில் "பிரமம் அத்துவிதம்” என அபேதங் கூறுவ தென்ன? அத்துவிதம் இருபொருட் கண்ணதெனக் கொள்ளின், ஒரு பொருளை அத்துவிதமென்றல் பொருந் தாதாலெனின்,-ஆண்டுப் பிரமம் அத்துவிதமென்றது பிரமம் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்பதென்னும் பொருட்டாகலான் அஃது ஏகமென்பதோடு முரணுமாறு இல்லையென்க. நகரம் அப்பிராமணனென வருமொழிப் பொருளின் அன்மையினையும், அப்பிரகாசமென வருமொழிப் பொருளின் இன்மையினையும், அதன்மமென வருமொழிப் பொருளின் மறுதலையின்யும் உணர்த்திநிற்கும். அவற்றுள், அத்துவிதமென்னுஞ்சொற்கண்ணதான நகரம் வேறன்மை புணர்த்தி அன்மைப் பொருட்டாம். அற்றேல், ஆசிரியர் பதஞ்சலியார் மாபாடியத்துள் எடுத்தோதிய தகாரப் பொருள்களான தத்சாதிருசிய முதலிய ஆறனுள் அன்மைப் பொருள் யாதாமெனின், முதற் கண்ணதான தத்சாதி ருசியமா மென்க. அத்துவித சொரூபஞ் சிவஞான மாபாடி யத்துத் தடைவிடைகளாள் விரித்தோ தப்பட்டது. ஆண்டு, இன்மை மறுதலைப் பொருள்கள் சுருதி விரோதம் ஆமாறும், அன்மைப் பொருள் சுருதி சம்மதமாமாறும் நன்று தாட்டப் பட்டன. சிவசீவ பேதப் பொருளிரண்டுத் தம்முள் அபேத

Page 143
ir .. திராவிடப் பிரகாசிகை
மாதற்குரிய சம்பந்த விசேடம் உணர்த்துதலே அத்துவித மென்னுஞ் சொற்குப் பொருளென்பது ஆண்டை முடிபுரை யாமென்று உணர்ந்துகொள்க.
இனி ஏகான்மவாதிகளுள் ஒரு சாரார்ஆன மாயா வாதிகள் மாயையாவது மெய்ப்பொருளென்றுஞ் சொல்லப் படாது, பொய்ப்பொருளென்றுஞ் சொல்லப்படாது, அதிகு வசனமாய் நிற்பதொன்றெனவும், அற்ரூகலினன்றே மாயை யெனப் பெயர் பெற்றதெனவும், அத்தன்மைத்தாகிய மாயையிற் சித்தாகிய பரப்பிரமங்கண்ணுடியின் நிழல்போல அத்தியாசமாய்த் தோன்றுமெனவும், அங்கனந் தோன்றிய வழிப் பேய்த்தேர் நீராகவுங் கயிறு பாம்பாகவுந் திரிவுக் காட்சியாற் காணப்படுமாறு போல அத்தோற்றம் மண் புனல் அனல் கான் முதலிய பிரவஞ்சமாய்க் காணப்படு மெனவும், இங்ஙனமாகலின் சித்தினுடைய விவர்த்தனமே சகமெனவுங் கூறுவர். மெய்ப்பொருளுமன்றிப் பொய்ப் பொருளுமன்றி நிற்பது ஒன்றுண்டென்று எடுத்துக்காட்டு தற்கு ஒரு பொருளின்மையின், வழியளவைக்கு ஏலாமை யான், வழியளவைக்கு ஏலாதாகவே உரையளவைக்கும் ஏலாதாகலானும், பேய்த்தேரில் தோன்று நீர் மாத்திரையே அசத்தியம் ஆவதன்றி உள்பொருளாய்த் தோன்றுவதாகிய பேய்த்தேர் அநிருவசன மாகாமையின் அஃது ஆண்டைக்கு எடுத்துக்காட்டாதல் செல்லாமையானும், மாயை அநிகு வசனமென்பது ஒரு சமயத்தார்க்குங் கொள்கையன்மை யானும் அ ஃ தொன் ரூ க வைத்து மறுக்கற்க்ாற்று அன்றென்று ஒழிக. அல்லதுாஉம், விவர்த்தனவாதிகள் ஒன்று பிறிதொன்றுபோலத் தோன்றுதல் விவர்த்தன மென்பர். அஃது அசாத்தியமேயாம். பிரவஞ்சஞ்சத்திய மென்பது காட்சி முதலிய எல்லா அளவைகளானுந் துணியப்படுதலின் அத்தன்மைத்தாகிய பிரவஞ்சஞ் சித்தி ணுடைய விவர்த்தனம் ஆமாறு யாண்டைய தென்கடி இதஞனும் மாயை அதிருவசனம் அன்றென்பது தெற்றென வுணர்க. மாயை அநிருவசனமாவின், அதன் காரியமாகிய பிரவஞ்சஞ் சூனியமாதல் வேண்டும் ஆகலானென்பது.

இலக்கிய மரபியல் ir kt.
அற்றேல், பிரவஞ்சஞ் சத்தியமென்றற்குப் பிரமாணம் என்?ை காட்சியே பிரமாணமெனின்-அற்றன்று காட்சி யானே நிகழ்காலத்துப் பிரவஞ்சஞ் சத்தியமென்றுணரப் படுமாயினும் முக்காலத்தினும் ஒரு தன்மைத்தாகிய சத்தியப் பொருள் பிரவஞ்சமென்பது அதனுன் உணரப்படாமையின். அன்றியுங் காட்சி யளவையான் இது குடம் இஃது ஆடை யென விதிமுகத்தாத் காணப்படுவதன்றி, இஃது ஆடை யன்று இது குடமன்றென மறுதலைமுகத்தாற் காணப் படாமையின், அன்மையாதல் உணர்ந்தன்றிப் பேதத் தோன் முமையின், பேதப் பிரவஞ்சம் உண்மைக்குக் காட்சி யளவை பிரமாணமன்று. அற்றேல் ஆடை குடத்தின்வேறு, குடம் ஆடையின் வேறு என்னுங் காட்சி எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலித் பேதப்பிரவஞ்ச உண்மைக்குக் காட்சி பளவை . பிரமாணம் அன்றென்றல் பொருந்தாதெனின் - அற்றன்று; அத்தன்மைத்தாகிய காட்சி சவிகற்பமாகலின், சவிகற்பமெல்லாம் மயக்கம் ஆகலானென்க. பேதப் பிரவஞ்சவுண்மைக்குக் காட்சியளவை பிரமாணமின்மூகவே, அவினுபாவமாகிய ஏதுவுணர்தற்கு இடமின்மையின், வழி யளவை பிரமாணமன்று. அவ்விரண்டிற்குப் மாறுபாடாகிய பொருளின் ஆகம அளவையும் பிரமாணமாகாதென்க. இன்னும், இஃது இதனின் வேறென்னுஞ் சவிகற்பக்காட்சி பிரமாண மென்பார்க்கும் அபேதவுணர்வு நிகழ்ந்தன்றிப் பேதவுணர்ச்சி நிகழாது; எய்தியதற்கண்றி விலக்கின்மை யின். அங்ங்ணமாகவே, முற்படத் தோன்றும் அபேத வுணர்ச்சி பிரமாணமென்பது ஒருதலையாய்க் கோடல் வேண்டும். வேண்டவே, பிற்படத் தோன்றும் பேத வுணர்ச்சி அதனே அவாய்நிற்றலின் பிரமாணமாகாமை யறிக. அபேதவுணர்ச்சி காட்சியளவையானே பெறப்படுத லின் குடம் ஆடையின் வேறன்று திரவியமாகலால், ஆடை போலுமென்னும் அனுமானமும், வேற்றுமையின்றிக் கூறும் வேதவாக்கியங்களும், அதற்குப் பிரமாணம் ஆம் என்க. ஆகவே, வான் வளி தீ நீர் முதலியனவாக நீ வேற்றுமை படக்கூறும் வாக்கியங்களெல்லாம் இவ்வளவைகளோடு முரணுதலின், உபசாரமேயன்றிப் பொருள்படா வென்பது

Page 144
fr A? திராவிடப் பிரகாசிகை
கண்டுகொள்க. இங்ஙனம் பேதவுணர்ச்சிக்குப் பிரமாணம் இன்மையிற் பேதப் பிரவஞ்சமாகிய பிரமேயமின்மையுக் தானே போதரும். அவ்விரண்டும் உளவெனக்கொள்ளி இறும், பிரமிதிக்கும் பிரமேயத்திற்குஞ் சம்பந்தமென்ன? தாதான் மியமோ? காரண காரியத் தன்மையோ? "சையேர் கமோ? சமவாயயோ? வேமுென்ருே? எனக் கடாயினுர்க்குத் தாதான்மியமாவது ஒன்றுதானே ஒருவாற்முன் இருவகைப் பட்டுப் பிரிப்பின்றி நிற்றற்கு உரித்தாதல் ஆகலின், அத் தன்மைத்தாகிய தாதான்மிய சம்பந்தங் குடஞானத்திற்குங் குடத்திற்கும் உண்டெனின்,-குடஞானம்போலக் குடமும் அகத்தின் கண் உளதாதல் வேண்டும். குடம் புறத்தின் கண்ணதாகலுங் குடஞானம் அகத்தின் கண்ணதாதலும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அவற்றிற்குத் தா தான் மியங்கூறல் பொருந்தாமையானும், காரண காரியத் தன்மையே சம்பந்தமெனின்,--காரண காரியங்களின் ஒன்றுள்வழி ஒன்றின்முதல் பொருந்தாமையின், கனவின் கண் குடஞானம் முதலிய உணர்வுண்மையின், குட முதலி யனவும் ஆண்டுளவாதல் வேண்டும். அஃதின்மையானும், விடயமும் விடயிப்பதுமாந்தன்மை சம்பந்தமெனின்,-- விடயமாவது இது வென்றறிய வாராமையானும், சம்பந்தமே பெறப்படாமையின், பேதப் பிரவஞ்சம் பிரமிதிக்கும் புலனுகா மையானும், பிரவஞ்சம் அசத்தியப் பொருளேயாகலான், அவற்றிற்குக் காரணமாகிய மாயை அநிருவசனமென்றல் பொருத்தமுடைத்தென்று, இங்கனம் மாயா வாதிகள் கடா விடைகளாற் சாதிப்பராகலின், ஆண்டு இழுக்கென்னே யெனின்,--கூறுதும். பிரவஞ்சஞ் சத்தியப் பொருளென்ப தற்குக் காட்சியளவையே பிரமாணமாம். கயிற்றை அர வெனக் காணுந் திரிவுக்காட்சியீற்போல மாசறு காட்சியின் வேறுபடுதல் இன்மையின், நிகழ்காலத்திற் கண்டது முக் காலத்தினும் ஒக்குமாதலானும், நிருவிகற்பக் காட்சியின் விதிமுகத்தாற் பேதமறிய மாட்டாதாயினுங் குற்றியோ மகனுேவென்னும் ஐயத்தின் பின்னர் இது குற்றியே மகன் அன்றென எதிர்மறை முகத்தாற் பேதவுணர்வு காட்சிக்குப் புலப்படுதலானும், திரிவுக்காட்சியிற் கவிறு பாம்புபோலவும்

இலக்கிய மரபியல் உசுடு
மோலைபோலவும், ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காலத்தில் தோன்றும் அதுபோலன்றி மாசறு காட்சியின் எல்லாரிக்கும் எக்காலத்துங் குடங்குடமேயாய்த் தோன்றுவதல்லது வேறு படத்தோன்ருமையின் சவிகற்பக்காட்சி பிரமாணமேயாக லானும், அன்றியுங் கயிற்றுக்கும் அரவிற்குங் கோணி நீண்டு கிடத்தல் முதலிய இலக்கண ஒப்புமையான் ஆண்டு ஒன்றையொன்ருகத் திரியக் காண்டல் பொருந்தும் அது போலச் சித்தாகிய பிரமத்தைக் குடமுதலிய பொருளாகத் திரியக் காண்டற்குத் தம்முளொப்புமை யின்மையின் அதனையும் அவ்வாறு திரிவுக்காட்சி என்றல் பொருந்தாமை யானும், சவிகற்பக் காட்சிக்கு நிருவிகற்பக்காட்சி காரண மரகவின் காரணத்துள்ளதே காரியத்தினும் உண்மையால் பெயர் சாதி குண முதலிய பேதவுணர்ச்சி நிருவிகற்பக் காட்சியின் இன்ருயின் சவிகற்பக் காட்சியினும் இன்முய் முடியுமாகவின் நிருவிகற்பக் காட்சியினுஞ் சூக்குமமாய்ப் பேதந்தோன்று மாகலானும், அதுபற்றி எய்தியதற்கே விலக்காகப் பேதமுணர்ந்தன்றிப் பேதமின்மையுணர்தல் கூடாமையின் அபேதஞானமும் பேதஞானத்தை அவாவி நிற்றலின், அபேதஞானம் முற்படத் தோன்றுதல் பற்றிப் பிரமாணமென்றல் பொருந்தாமையானும், ஆடை குடத் திற்கு வேறென்றல் தொடக்கத்துப் பேதவுணர்ச்சி முக் காலத்தினும் வேறுபடாமையின், ஆடை குடத்தின் வேறன்று என்றல் தொடக்கத்து அபேதவுணர்ச்சி எதிர்காலத்தின் வேறுபடுதலின், வேறுபடாமையும் வேறுபடுதலும் பற்றியே பிரமாணமென்றும் அப்பிரமாணமென்றுங் கோ ட ல் பொருத்தமுடைத்தாகலானும், காட்சியளவையே பேத உணர்ச்சிக்குப் பிரமாணமாதலறிக.
ஆகவே, அபேதஞ் சாதித்தற்கு முற்கூறிய அனுமான மும் போலியாயவாறு காண்க. அங்ங்ணமல்லாக்கால், அவ் அனுமானத்தானே ஆடையெடுக்கச் சென்முன் குடத்தை யெடுத்து வருதல் வேண்டுமென்ருெழிக. இதனுனே அபேதங்கூறும் ஆகமங்களும் உபசாரமென்பது கண்டு கொள்க. இன்னும் பிரவஞ்சம் மித்தையெனத் துவணி

Page 145
irr திராவிடப் பிரகாசிகை
தற்குக் கொண்ட பிரமாணம் மெய்யோ? பொய்யோ? எனக் கடா விஞர்க்கு, மெங்யெனிற் பிரவஞ்சத்துட்பட்ட பிரமானக் மெய்யெனவே அம் முறையாற் பிரவஞ்சமும் மெய்யேயாம். பொய்யெணிற் பொய் பிரமரணமாகாமையின் பிரவஞ்ச மெய்ப் பொருளென்பது தானே போதரும். அற்றேல், பிரமிதிக்கும் பிரமேயத்திற்குஞ் சம்பந்தமென்னையெனின்அறியப்படுவதும் அறிவதுமாகிய விடய விடவித்தன்மையே சம்பந்தமென்றுணர்க. விடயவிடவித் தன்மை சம்பந்தம் அன்றென்பையாயின் நீ பிரவஞ்சம் மீத்தையென்றுணரும் உணர்விற்கு அது விடய மாகாமையிற் பிரவஞ்சம் மித்தை பன்றெனப்பட்டு உனக்கே வழுவாமென் முெழிக.
அ ற் றே ல், விடயமாவதியாதெனின்,-ாவ்வுணர்வு நிகழ்ந்துழி எப்பொருள் விளங்கும் அஃது அதற்கு விடய மென்க. விளங்குதல், விளங்குதற்கு உரிமையாதல். ஆகவே, இங்ங்ணங் கூறியவாற்ருல் பிரமாணமுஞ் சம்பந்தமும் உண் மையிற் பிரமேயமாகிய பிரவஞ்சம் மெய்ப்பொருளேயாக லான் அதற்கு முதற்காரணமாகிய மாயையும் மெய்ப் பொருளாவதன்றி அநிருவசனமாதல் பொருந்தாமை யறிக.
இனி வேதத்துள் ஓரிடத்தும் பிரமப்பொருளை "உபா தானம்" என்னுஞ் சொல்லால் எடுத்தோதக் காணுமையால், பிரமம் பிரவஞ்சத்திற்குப் பரமாதார வியாபக திமித்த மென்பதே வேதத்துக்குங் கருத்தாமென்க. இன்னும், அவ்வம் முதற் காரணங்களின் குணமெல்லாம் அவ்வக் காரியங்கட்கும் உளவென்பது நியமமாதலின், சித்தாகிய பிரமத்தில் தோன்றிய பிரவஞ்சமுஞ் சித்தாதல் வேண்டு மன்றிச் சடமாதல் பொருந்தாதென்க. அற்றேல், பாலிலுண் டாகிய தயிருக்குப் பாலின் குணமும், நெல்லிலுண்டாகிய பதர் பலாலங்கட்கு நெல்லின் குணமுங்,கொம்பிலுண்டாகிய புல்லுக்குக் கொம்பின் குணமுஞ், சிலம்பியி லுண்டாகிய நூலுக்குச் சிலம்பியின் குணமூங், கோமயத்திலுண்டாகிய தேளுக்குக் கோமயத்தின் குணமூங் காணுமையின் காரணத்தின் குணமே காரியத்திற்குங் கோடும் என்னும் நியமம் பொருந்தாதாலெனின்-அற்றன்று ஒன்றன்

இலக்கிய மரபியல் GLö际é了
குணம் ஒன்றற்காதல் இன்மையின், காரணத்தின் குணமே காரியத்திற்கும் என்பதற்குத் தாற்பரியம்ச காரணத்தின் குணங்களோடு ஒத்த குணங்களே காரியத் திற்கு உளவாதலன்றி அவற்றிற்கு மறுதலையான குணங்கள் உளவாகா என்பதேயாமாகலான், ஈண்டெடுத்துக் காட்டிய வற்றுள் நியமத்துக்கு இழுக்கின்மையறிக. சிலம்பியின் நூல் வருதற்குச் சூக்கும காரணஞ் சிலம்பி வயிற்றினுண்மை யானுங் கோமயத்தில் தோன்றியது தேளினுடம்பேயாக லானும், இன்ஞேரன்னவை யெல்லாம் பிறவிப் பேதமாக லானும் ஆண்டு ஐயப்பாடின்மை கண்டுகொள்க.
ஈண்டுக் கூறியவாற்ருள் மாயையே பிரவஞ்சத்திற்கு முதற்காரண மென்பது உம், அதற்குந் தாரகமாய் விரவி நின்று அதிட்டித்தலான் முதல்வன் நிமித்தகாரணமே ஆவானென்பது உம், துணி பொருளாயினமை காண்க "மாயையான் விசேடிக்கப்பட்டு விசிட்டனுய் நின்று முதல் வனும் முதற்காரணமாம்" என்ற நீலகண்ட ஆசிரியரும் பரந்து சென்று முடிவின்கண் இவ்வாறு கோடலே சித்தாந்த மாக வலியுறுத்தினுர், அது சென்மாதிகரணத்து இறுதியிற்: சிவாதித்தியமணி தீபிகையினுங் காண்க. M
அந்றேல், "பிரமத்தையுணர்ந்தோன் எல்லாமுணர்ந் தோன்" என்றற் ருெடக்கத்து வேத வசனங்கள் பயப்பாடு இலவாமெனின் உடையான் இயல்புணர்ந்தவழி, உடைப் பொருளான உயிர் மாயை கன்மங்களும் அவ்விலக். கணத்துள் அகப்பட்டு வியாப்பியமாய் நிற்றலின், அவையும் இனிது விளங்குமென்பது அவற்றிற்குப் பொருளாதலின், பயப்பாடுடையனவேயா மென்க. கோயில் நான்மணி to Tati,
'நுரையுங் திரையு கொப்புறு கொட்பும்
வரையில் சிகர வாரியுங் குரைகடற் பெருத்துஞ் சிறுத்தும் பிறங்குவ தோன்றி யெண்ணில வாகி யிருங்கட லடங்குக் தன்மை போலச் சராசரம் அனைத்து சின்னிடைத் தோன்றி சின்னிடை யடங்கும்"

Page 146
„R- 4ør-Ay திராவிடப் பிரகாசிகை
என்றது, முதல்வன் மாயைக்கு ஆதாரமாய் நிற்றல் பற்றி யாகவின், ஆண்டு ஐயப்பாடின்மை யறிக. இது கிழங்கினின் ஆறுந் தோன்றுத் தாமரையைப் பங்கசம் என்பது போல்வ தோர் உபசார வழக்கெனக் கொள்க. மாயைக்குத் தாரக மாய் நிற்றல்பற்றியே அவ்வாறுரைத்ததென்பது உணர்ந்து கோடற்கே, நீரிற் மூேன்றியொடுங்கும் நுரை முதலிய வற்றை நீர்க்கு இடஞகிய கடலிற்மூேன்றி யொடுங்குதல் போலென்று உவமை கூறினுரென்க. கடலென்றது-நீர்க்கு இடங்கொடுத்து நிற்கும் ஆகாயம். நின்றதிருத்தாண்டகதி தும் பிருண்டும்,
"இருகிலனுய்த் தீயாகி நீருமாகி
இயமான ஞய்எறியுங் காற்றுமாகி அருகிலேய திங்களாய் ஞாயிருகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தியாகிப் பெருகலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுங் தம்முருவுக் தாமேயாகி நெருகலையாய் இன்ருகி நாளேயாகி
கிமிர்புன் சடையடிகள் கின்றவாறே" என்பது முதலாக வெழுந்த தமிழ்வேதத் திருவாக்குகளும்,
*அறிவானுந் தானே யறிவிப்பான் தானே அறிவா யறிகின்ருன் தானே-அறிகின்ற மெப்ப்பொருளுங் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுங் தானே யவன்'
என்னும் அம்மை திருவாக்கும், உலகெலாமாகி வேருய் உடனுமாய் முதல்வன் நிற்றல்பற்றியாகவின், ஆண்டு ஆசங்கையின்மையுங்கண்டுகொள்க. இதகுனே, அபேதங் கூறும் வசனங்களும் உபசாரமேயன்றி உண்மையன் றென்பது கண்டுகொள்க. இவ்வாறன்றி முதல்வன் மாயை போல முதற்காரணனெனின்,-அது மேற்கூறிய குற் றங்கட்கு இடஞதலன்றியும் "நிருவிகாரி" யென்னுஞ் சுருதி களோடு முரஅதலும் உடைத்தென்க. இங்கனக் கூறிய :வாற்ரூல்,

இலக்கிய மரபியல் for éir é ter
'காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தங் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைகி மித்தக் தேரில்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக ஆரியன் குலால ஞய்கின் ருக்குவன் அகில மெல்லாம்'
என்னும் அத்துவித சைவசித்தாந்த வழக்கே சுருதியுத்தி அனுபவம் மூன்றற்கும் ஏற்றதாய்த் திருக்குறட் பொருளை வலியுறுத்தற்குரிய மெய்ப் பிரசங்கமாம் என்றறிந்து கொள்க.
அற்றேல் அஃதங்ங்ணமாக, நிமித்தகாரணஞகிய முதல்வன் முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரம் ஆவணு யின், உவமைப் பொருளாகிய குயவனும் மண்ணுக்கு ஆதார மாதல் வேண்டுமாலெனின்,- அறியாது கடாயினுய், உவம மெல்லாம் ஒரு புடையொத்தலேயன்றி முழுவதும் ஒத்த லின்று. முழுவதும் ஒக்குமென்பாரை முதல்வனுக்குரிய வியாபக முதலிய குணங்களுங் குயவனுக்கும் உளவாதல் வேண்டுமெனக் கடாயினுர்க்கு விடையென்னையெனக் கூறி மறுக்க, ஒருபுடை யொத்தலான் அன்றே ஒருபொருளுக்கு ஒரோரியல்புபற்றி வேறு வேறு உவமை கூறியதுரஉம் என்க. அற்றேல், இவ்வியல்பிற்கு உவமை யாதோவெனின்நன்றே கடாயிஞய். குழவியுடம்பின் முதற்காரணமாகிய உதிர சுக்கிலங்களுக்கு ஆதாரம் அதற்கு நிமித்த காரண மாகிய தாய் தந்தையாதலுஞ் சிலம்பி நூலின் முதற் காரணத்துக்கு ஆதாரம் அதற்கு நிமித்த காரணமாகிய சிலம்பியாதலும் அறிந்தாயன்றே இவ்வாறு பலவுனவெனக் கொள்க. பிரமவிவர்த்தன அபேதவாத நிராகரணம் ஆசிரியர் சிவஞானயோகிகள், சிவஞான மாபாடியத்து. விரித்து உரைத்தருளிஞர். சிவஞான போதத்துப் பிரமாண வோத்தின் இரண்டாம் பாதத்து இரண்டாம் அதி கரணத்துட் காண்க.
ஆதிபகவணுகிய முதல்வன் எள்ளின் நெய்போலப் பசு பாசங்களிற் கலந்து நீக்கமற ஒளபச்சிலேடிக வியாபகமாய் நிற்கும் இயல்பினளுகலின், அவன் பிரபஞ்ச காரியம் இயற்றது இயற்றுதற்குக் குலாலன் அங்ஙனம் உவமை

Page 147
dye) திராவிடப் பிரகாசிகை
யாகக் கூறுதல் கருத்தாவாதல் மாத்திரைக்கேயன்றி, வேறில்லை யென்பது தெரிந்துகொள்க. இயற்ருது இயற்றுதலாவது காரணத்தாலன்றிச் சங்கற்ப மாத்திரை யாற் செய்தலாம். மற்றுக் குலாலன் சங்கற்பத்தானன்றிக் காரணத்தாற் காரியஞ் செய்யவும் விண்முதலாகலின் சங்கற்பத்தாற் காரியஞ்செய்யவும் ஆதிபகவனுக்குக் கருத்தா முறையினுஞ் சிறிது ஒப்புப்பற்றியே உவமமாகின் முன் என்றுணர்க. ஈண்டுச் சங்கற்பமென்பது-வியாபக சிற் சத்தி சன்னிதிப் பிரேரகத்தின். கர்த்திருத்துவம் அங்ங்ணம் இருவகையாமாறு,
கர்தத்வ்ருத்*விதயம் விப்ராஸ் ஸங்கல்பாத் கரணுத*பி 5ஹி ஸங்கல்ப மாத் ரேண குலாலை: க்ரியதே க*ட ஃசிவஸ் ஸங்கல்ப மாத் ரேண ப*ந்து க்ஷோப* காஸ்ஸதா" என்னும் பவுட்கராகம வசனத்தான் அறிக.
இறைவன் எள்ளின் நெய்போலப் பசுபாசங்களிற் கலந்து நீக்கமற ஒளபச்சிலேடிக வியாபகமாய் நிறைந்து நிற்குமென்னும் அத்துவித சைவ சித்தாந்த நிருவசன வுரையை, இக்காலத்து ஏகான்மவாதிகளுள் ஒருசாராருட் பட்டார், எள்ளின் நெய் கோதிடையுற்றுப் பிரிந்திருக்கக் காண்டலின், உபமேயமாம் முதல்வனும் ஒன்றன் இடையீ டுற்றுப்பிரிந்து வியாபகமாகுங்கொலென்று ஆசங்கை நிகழ்த்துவர். ஒருபொருட்கு ஒருபொருள் உவமமாதல் ஒருபுடையொத்தல் பற்றியேயென்பது மேற்கூறினுமாகவின், அங்ங்ணம் ஆசங்கித்தல் உவமை யிலக்கணமறியார் கூற்றே யாம் என்றெழிக. பசுபாசங்களில் முதல்வன் கலந்து நீக்கமற வியாபகமாய் நிற்றற்கு எள்ளின் நெய்யை உவ மானமாகக் கூறுவது, நெய் எள்ளில் உள்ளும் புறமுமாய்க் கலந்திருத்தல் பற்றியேயன்றிப் பிறிதில்லை யென்க. இங்ங்ணம் ஆசங்கிப்பார் ஆவிரம்பூ, பொன்னேடு ஒக்கும் என்றவழி அஃது உருக்கியடித்து நீட்டவும் படுங்கொ லெனவும், இவள்நுதல் பிறைமதி போலும் என்றவழி, குறைதலும் வளர்தலும் வாணுறியங்குதலும் என்றிவையும் இவள்நுதற்கு உளகொலெனவும் ஆசங்கிப்பராகவின், அவை அவர் வெள்ளறிவு வியாபாரமாமென்று ஒழிக்கப்

இலக்கிய மரபியல் Clds
படுவன அல்லது மறுத்தற்கு ஏற்பனவல்ல என்றறிக. ஈண்டுக் குறைதல் மறைதலும் வளர்தல் வெளியாதலுமாம். இன்னும் அவர் பகபாசங்கள் மெய்ப்பொருளென்பார் முதல்வன் வியாபகத்துக்கு நூல்நதை கூறுபவராவர். பாதினுலெனின்-பசுபாசங்களுள்ள இடங்களின் முதல்வ னிருப்பு இடையறவுற்று அவன் வியாபகங் குறைவுறுதலால் என்று இங்கனம் ஆசங்கை நிகழ்த்தாநிற்பர். இன்னுேரன்ன
ஆசங்கைகளை அவர் பிராகிருத அவயவ கண்டப்பொருட் பயிற்சியினுல் நிகழ்த்துகின்ஞர். என்ன? அவயவழுடை கண்டப்பொருளன்றி நிர்அவயவ அகண்ட சச்சிதானந்தப் பொருள் மற்ருென்முன் இடையறவுற்றுக் குறைவுரு தாதலா னென்க. ஆதிபகவசூறகிய இறைவன் நிர்அவயவ அகண்ட சச்சிதானந்தப் பொருள் மற்முென்ருன் இடையறவுற்றுக் குறைவுருதாதலானென்க. ஆதிபகவணுகிய இறைவன் நிர் அவயவ அகண்டசச்சிதானந்த முதற்பொருளாகலின் அவன் அனுதியே தன்போல நித்தியமாய்த் தனக்கு வியாப்பியமான சிதசித்துக்களில் யாண்டுங்கலந்து நீக்க மறத் தன்பூரணத்திற்கு நூல்நதை யாதுமின்றி அவையே தானுய் நிற்கும் பெற்றியுடையணு மென்க. இனி அப்பெற்றி உயிர்களால் இற்றென அறியவும் ஒதவும் வாராத சொரூப மாம். அற்ருகவின் அன்றே சுருதிகளும் அவன் சொரூப வியல்பு "வாங் மனசாதித மென்றும்" "அதிர்த்தேசியம்" என்றும் அங்ங்னமெடுத்து முறையிட்டு ஒய் ந் தன வென்பது.
"மாற்ற மனங்கழிய கின்ற மறையோனே'
என்னுந் தமிழ்வேதமும் அக் கருத்தேபற்றி யெழுந்தது. மாற்றம் -வாக்கு. வளி தீ நீர் நிலமென ஒன்றற்கொன்று தூலமாகி நிலைபெறும் பூதங்கள் நான்கிற்குஞ் சூக்கும பூத மாம் ஆகாயம் இடங்கொடுத்து வியாபகமாய் நிற்கும் பெற்றியே மக்கட்கு உற்றறிதற்கு அரிதாய நுண் பொருளாம். ஆனபின், நிச் அவய அவகண்ட சத்தாயுஞ் சித்தாயும் ஆனந்தமாயும் நிற்கும் பரப்பிரம முதற்பொருள் பசுபாசங்களுக்கு அந்தரியாமியாயும் வியாபியாயும் பூரண

Page 148
திராவிடப் பிரக்ாசிகை
முற்று நிற்குஞ் சொரூபவியல்பை, மாயா தனுகரணங்களாற் கட்டுற்று அவற்றின் உபகாரத்தானுஞ் சுத்த மாயா நாத விருத்தி காரிய சத்த சமூகமான வேதமுதலிய கலையறிவு மின்மினி விளக்கத்தானுஞ் சிறிதறிவு விளங்கி, அங்கனம் விளங்கிய சிற்றறிவு மாத்தின்ரயானே, நாம் பிரமமென்று தருக்கி, இறைவன் திருவருட்கு அயலாய்க் கேவல முற்றுழலும் பசுபோதப் புல்லறிவுயிர்கள், நாம் அறிந்தா மென்று ஒருப்படுதலும், பசுபாசங்கள் மெய்ப்பொருளாயின் அவற்றினிருப்பான் முதல்வன் வியாபகத்திற்கு இடையறவு முட்டுற்று நூல்நதை புகுதருமென்று பாண்டித்தியம்போல அபிநயித்துக் குதர்க்க நிகழ்த்தலும், புல்லறிவு முதிர்ச்சி யாவதல்லது மற்றியாதாமென்க. இதுகாறுங் கூறியவாற்ருல் "அகரமுதலெழுத்தே ஆகார முதலிய எழுத்துக்களாய்த் தோன் முநிற்கும். அதுபோலப் பிரமப் பொருளொன்றே அவிச்சையினுற் சிற்சடங்களாய்க் காணப்படும்" என்னும் பிரமவிவர்த்தன ஏகான்மவாதக் கொள்கை, ஆகாய சித்திரம் போல வெறும் போலியாயது, தெளிந்து கொள்க.
ஏகான்மவாதிகள் இன்னுந் தங்கொள்கை நிறுத்த வேண்டி, "அகரம் அங்காத்தன் மாத்திரையானே பிறக்கும். ஏனைய எழுத்துக்களும் அவ்வங்காப்பே காரணமாகக் கொண்டு பிறந்து வேறுபட்டு நடக்கும். அங்காப்பு முயற்சியில்வழி அவற்றிற்குத் தோற்றரவு கூடாதாம். இங்ங்ணமாகலின், அவையெல்லாம் அகரமுதற்காரண காரியமே" என்று இங்கனங்கூருநிற்பர். அகர அக்கரம், நாத காரியமான ஓர் திரவியம். அங்காப்பு, அண்ணத் தின் தொழில்; என்றது-கீழ்மேல் உதடுகளின் நீக்க வியாபாரம். திரவியமுந் தொழிலும் வேருகலின், அங் காப்பே அகரமெனக்கொண்டு அவ்வங்காப்பு முயற்சியிற்: பிறத்தலின், ஏனையெழுத்துக்களும் அகர காரியமேயா மென்றல் திரவியத்திற்குந் தொழிலுக்கும் வேற்றுமை யறியார் கூற்றேயாமென்று மறுக்க. இன்னும், இதனை ஓர் திருட்டாந்தத்தில் வைத்துப் புலப்படக் காட்டுதும். ஒரு வாயில், ஓர் அரண்மனையில் அரசன்புறம் போதரற்கென

இலக்கிய மரபியல் LOT
அமைக்கப்பட்டு, அரசவாயிலென வழங்கப்படும். அவ் வாயி லால் அரசன் புறம்போதரா நிற்பன். அவன் புறம்போதருங் கால் அவற்குரிய ஊர்திப்படைவீரருங் கால்நடைப் படை வீரரும் அவ் வாயிலால் தானே படையமைந்து உடன் போதரா நிற்பர். அங்ங்ணம் போதரல் பற்றி அரசன் படை வீரராகான். படைவீரர் அரசன் ஆகார். அதுபோல, அங் காப்பு முயற்சியினுல் அகரமும் ஏண்யெழுத்துக்களும் பைசந்தி அவத்தையினிங்கி வைகரியாய் வெளிப்படுதல் பற்றி அகரம் ஏனையெழுத்துக்கள் ஆகாது. ஏனை யெழுத்துக்கள் அகரமாகா. அரண்மண்வாயிற் புதவநிக்க மென்னுந் தொழில் அரசன் புறம்போதற்குச் சிறப்புடைத் தாய்ப் படைவீரர் புறப்போக்கிற்கும் ஏற்புடைத் தாம். அற்றே யுதடுகளின் நீக்கமெனப்படுந்தொழில் அகரம் புலனு தற்குச் சிறந்த முயற்சியாய் ஏண்யெழுத்துக்களின் புலப் பாட்டிற்கும் ஏற்கு முயற்சியாம். இதில் அரசன் அகரத் திற்கும் இருவகைப்படை வீரர் ஏனையிருவகை எழுத்திற்கும் வாயிற்புதவங்கள் இரண்டும் மேல்கீழுதடுகள் இரண்டற் கும், அவற்றின் நீக்கம் உதடுகளின் நீக்கத்திற்கும், திருட்டாந்தமாயினமை காண்க. இனி அரசன் வாயிலாற் புறம் போதற்கு முன் அரண்மனையுள் வீற்றிருந்தான், அவன் மெய்க்காவல் படைவீரரும், ஆண்டே அவற்காத்து உடன்நின்றர். அதுபோல, அகரம் உதடுகளின் அங்காப் பினுற் புலனுகு தற்குமுன், தாத தத்துவத்தின் கண் சத்தி மாத்திரையாய் வீற்றிருந்தது. ஏண்யெழுத்துக்களும் அகரச் சத்தியான் வியாபிக்கப்பட்டு ஆண்டே சத்திமாத்திரையாய் அதற்குரிமையுற்று நிலைபெற்றன. இவ்வெழுத்துச் சத்திகள் நித்தமாதலால், அக்கரமென்று அங்ங்ணம் வழங்கப்படும். இதனுனே அகரநாதத்தின் கண்சத்திமாத்திரையாய் நிற்கும் செவ்வியிற்றனே அங்ங்ணம் சத்திமாத்திரையாய் நிற்கும் ஏனையெழுத்துக்களுக்கு முதலாம் நிறையுயிர் முயற்சியின் நாதமாத்திரையாய் விகாரமின்றி அங்காப்பு முயற்சிபற்றி இயல்பான் வெளிப்படுமென்பது உம், ஏனையெழுத்துக் களும் அதன் சத்தியான் அங்ங்ணம் வியாபிக்கப்பட்டு நின்ற வாறே நிறையுயிர் முயற்சியால் அதன் தோற்றத்திற்குச்
தி. பி.-18

Page 149
GöITA திராவிடப் பிரகாசிகை
சிறந்த அங்காப்பு முயற்சிபற்றி, அதனுயிர்ப்பானே விகார முற்றுத் தோன்றும் என்பது உம், அம்முறையானே அகரம் ஏனையெழுத்துக்களின் தோற்ற இயக்கங்களுக்கு நிமித்த மாம் என்பதூஉம், எழுத்துக்களுக்கு முதற்காரணம் நாதத்தின்கண் கிடக்கும் அவ்வச்சத்திக ளென்பதுாஉம், அண்ணத்தின் தொழிலாகும் அங்காப்பு முதலியமுயற்சிகள் எழுத்துக் களின் தோற்றத்திற்குத் துணைக்காரணம் என்பதுாஉம் கண்டுகொள்க. நாதத்தின் கண் அகர முதலிய வெழுத்துச் சத்திகளெல்லாம் வெவ்வேருயிருத் தலின், அவை வெவ்வேறு பொருளாதல் அன்றி ஒன்று மற்றென்ரூகித் திரிந்த பொருள்கள் அல்லவென்பதுணர்க. ஈண்டுக் கூறியவாற்றல், அங்காப்பு முயற்சியேகொண்டு "அகரமுதற் காரணமாகி நிற்ப, ஏண்யெழுத்துக்களெல்லாம் அதன் காரியமாய்த் தோன்றி விளங்கா நிற்கும். அது போலப் பிரமம் முதற்காரணமாகி நிற்பச் சிற்சடங்களெல் லாம் அதன் காரியமாய்த் தோன்றி விளங்கா நிற்கும்' என்னும் பிரமவிவர்த்தனவாதம் அளவைகட்கன்றிப் பொருந்துமாற்றிற்கும் ஏலாதவாறு கண்டுகொள்க. வட நூலார் பொருந்து மாற்றின் யுத்தியென்பர். உயிர்க்கு அந்தரியாமியாய் நிற்கும் முதல்வன்சிற்சத்தி உயிர்க்கிழவன் சிற்சத்தியினைப் பிரேரிக்க, உயிர்க்கிழவன் சிற்சத்தி நாதத்தினை இயக்க, நாதந் தன்விருத்தி ரூபமான அகரத் தினை இயக்க, அகரம் ஆகார முதலிய எழுத்துக்களை இயக்கித் தோற்றுவித்தலின், அகரம் ஏனையெழுத்துக்களின் தோற்றத்திற்கெல்லாம் நிமித்த காரணமாம் என்று அங்ங்ன முரைத்தாம். உண்மையில் எழுத்துக்களின் தோற்றத்திற்கு அகரம் அவாந்தர நிமித்தமென்றும், பரமநிமித்தகாரணம் முதல்வன் சிற்சத்தியே ஆமென்றும், கடைப்பிடித்து உணர்ந்துகொள்க.
நாயனர் ஆதிபகவனன முதல்வனும் அவனுடைப் பொருள்களான சேதஞசேதன இருவகையுலகும் இவ்வாறு மெய்ப்பொருள்களென நிதரிசன உவமை அளவையான்

இலக்கிய மரபியல் astC
*கற்றதஞ லாய பயனென்கொல் வாலறிவன்
கற்ருள் தொழாஅ ரெனின்" "மலர்மிசை யேகினுன் மானடி சேர்ந்தார்
கிலமிசை நீடுவாழ் வார்" "வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்தோர்க்
கியாண்டும் இடும்பை யில’ "இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” "பொறிவாயில் ஐந்தவித்தான் பொப்தி ரொழுக்க
கெறிகின்ருர் நீடுவாழ் வாரி'
என்று இங்கனம் மெய்ப்பொருளான ஆன்மாக்கள் தந் தலைவனுன ஆதிபகவன் அவனருளிய மெய்ந்நூல் கற்றுணர்ந்து மனமுதலிய முக்கரணங்களையும் அம் முதல்வன் பணிக்காக்கின் அவன் திருவருட் பேறெப்திப் பேரின்ப வாழ்வு தலைக்கூடு மென்றும்,
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது" *அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது" *கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை " பிறவிப் பெருங்கடல் ந்ேதுவர் நீந்தார் இறைவனடிசேரா தார்’
என்று அவ்வாறு வழிபாடு ஆற்ருதவழிப் பிறவிப்பெருங் கடலிற்பட்டு அதனுள் அழுந்துமென்றும், ஒருதலைப் படுத்து, ஆன்மாக்கள் பொருளின் பந் தலைக்கீடாகக் கொண்டு அறஞ்செய்து விடுபேறு கூடுநெறி உத்தர வேதத்துச் சத்தியமாக எடுத்தருளிச் செய்தாராகலின், சிவான்மாக்களும், அவை விண்ப்போகம் புசிக்குமுகத்தாற் பக்குவமெய்தற்குக் கருவியாய் நிற்குஞ் சகமும், வீடு பயக்கும் இறைவழிபாடான சாதகமும், பேறுமென்னும் இவையெல்லாம், வெறுங்க ற்பனையென்று கொண்ட ஏகான்ம வாதிகட்கும், இங்கனங் கூறும் உத்தர வேதத்திற்கும்,

Page 150
  

Page 151
Galery திராவிடப் பிரகாசிகை
என்னுந் திருக்குறளான் அறியற்பாற்று. "தோற்றம் உடையவற்றைக் கேடிலவென்று கருதும் புல்லறிவால் அவற்றின் மேற் பற்றுச்செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏது வாகவின், அது வீடெய்துவார்க்கு இழுக்கென்பது இதனுற் கூறப்பட்டது” என்னும் பரிமேலழகருரையும் இதனைக் கரி போக்கி நிறுத்துமென்க. இன்னும்,
*இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்' என்னுத் திருக்குறணிற் போந்த உலகியற்றியான்" என்னும் பிரயோகம் ஆதிபகவன் உலகிற்கு நிமித்த காரணனே யாதலைநன்று நிறுத்திற்று. யாங்ஙனமெனின்,- அது மாயை யிஞல் இவ்வுலகியற்றியானெனத் துணைக்காரண முதற் காரணங்களின் வேறுபடுத்து வினை முதலான நிமித்த காரணத் தன்மை விளக்கி **ஆதிபகவன் முதற்றே யுலகு” என்னும் உபக்கிரமத் திருவாக்கின் வலியுறுத்தலினெண்க இன்னும், "மாயையைப் பிரகிருதி யென்றறிக" மாயை யுடையவன் மயேசுர னென்றறிக" என நிமித்த காரணத் தையும் முதற்காரணத்தையும் பகுத்து வேறு வேரூேதும் உபநிடத வசனங்களும் ஆதிபகவன் உலகிற்கு நிமித்த காரணனேயாம் என்னும் உத்தரவேத மகாவாக்கியத்திற்கு உறுசான்ருத லறிக, மாயையைப் பிரகிருதி யென்று அறிக என்பது - மாயையை முதற்காரணமென்று அறிக என்ற வாரும். பிரகிருதி-முதற்காரணம், உபாதானம், சமவாயி காரணம் என்பன ஒருபொருட்கிளவி, "மா என்பது ஒடுங் குதல் யா என்பது வருதலாகவின், எல்லாக் காரியங்களுத் நன்பால்வந்து ஒடுங்குதற்குந் தன்கண் நின்று தோன்று தற்குங் காரணமாய் நின்றது மாயை யெனப்படுமாகலான். ஒன்றற்கொன்று நுண்ணிதிற் செல்லுஞ் சூக்குமங்கட்கு முடிவிடமாய் நின்ற சூக்குமப்பொருள் யாது அதனை மாயை யென்றலே பொருத்தமுடைமை யறிக" என் ரூர் சிவஞான மாபாடியகாரர். இனி முதல்வன் மாயைக்கு ஆதாரமாய் விரவி நிமித்த காரணஞயினும், மாயையான் விசேடிக்கப் பட்டு விசிட்டனுய் முதற்காரணமும் gnowrawdł

இலக்கிய மரபியல் 6 as
சிவாத்துவிதசைவர் கூறுவர், அது பொருந்தாது. என்ன? தோன்றி நின்றழியும் உடம்பொடு கூடியவழி விகாரப்படுதல் பற்றி உடம்பொடு விசிட்டனுய் நின்ற சிவான்மாவும் தோன்றிநின்று அழிவனென்பது பொருந்தும் அதுபோல மாயையொடு விசிட்டனுய் முதல்வனும் முதற்காரணமா மென்பார்க்கு, விசிட்டமாவது விசேடணமும் விசேடியமும் அவ்விரண்டின் இயைபும் என்னும் அவற்றின் வேறன்மை யான் முதல்வனும் அவ்வாறு விகாரியாதல் வேண்டப்படும். படவே, நிருவிகாரி' என்னுஞ் சுருதியொடு முரணுமாகலா னென் க. விசிட்டமாவது அம் மூன்றற்கும் வேறெனக் கொள்வார்க்கு முதல் வன் முதற்காரணமென்பதே பொருந்தா தாய் முடியுமென்றறிக. அல்லதூஉம் நிமித்த காரணமே முதற்காரணமென்று எடுத்துக்காட்டுதற்கு ஒரு பொருளின்மையின் அது வழியளவைக்கு ஏலாமையானும், வழியளவையினும் ஆகமவளவை வலியுடைத்தெனின்- அற் ருயினும், வழியளவை ஆகமவளவையொடு முரணு தாகலா ணும், ஓரோவழி முரணுமாயின் அதுபற்றியாண்டுத் துணிவு பெருமையின் வழியளவை பிரமாணமன்றெனப்பட்டு, அது பற்றி ஒதிய நிகமாகம வசனங்கள் பயனிலவாய் முடியுமாகலா னும், நிகமாகமப் பொருள்கள் தம்மூள் முரணுவன போலத் தோன்றியவழி அவற்றுள் வன்மை மென்மை யுணர்ந்து பொருள்கோடற்கு வைத்ததே வழியளவை யாகலான் அஃது அதமூேடு முரணுதல் பொருத்தம் இன்மையானும், அது விடையன்மை யறிக. இனி இவ்விரண்டும் பொருந் தாமையானும், வேறு விடுக்குமாறு இன்மையானும், மாயையே முதற்காரணம்; அதற்குத் தாரகமாய் விரவி நின்று அதிட்டித்தலான் முதல்வனும் முதற்காரணமெனக் கோடல்வேண்டும். அங்ங்ணங் கொள்ளின் விகாரியாத வின்மையான், முதல்வனும் முதற்காரணமா மென்பது வாய் பாடு மாத்திரையேயன்றிப் பொருட்படாமையின், அஃது எமது அத்துவித சித்தாந்தமென்ருெழிக. இவ்வாருகலின் ஏகான்மவாதிகள் பிரவஞ்சம் அசத்தியமென்பது சாதித் தற்கு அத் திருக்குறள்களைத் தமக்கு அனுகூலமாகக்கோடல் வியர்த்த வியாபாரமே யென்பது தெற்றென உணர்ந்து கொள்க.

Page 152
6. Ayo திராவிடப் பிரகர்சிகை
இனிப் பகவச் சொற்பொருட்பெற்றி சிறிது பகர்தும். பகமென்பது ஐசுவசியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியமென்னும் ஆறற்குமாகலின், பகவன் அவ்வறு குணங்களையும் உடையோனென்மும், பகம் என்பது அவ்வாறற்கு மாமாறு, *"ஐஃச்வர்யஸ்ய ஸமக்°ரஸ்ய வீரியஸ் யஃசஸஃச்ச்ரீய
*ஜ்ஞாகவைராக்°யயொஃச்ச்சேயம் ஷண்ணும் ப*க°இதீரன என்னும் விண்டு புராண வசனத்தான் அறிக. இவ்வாறும் பரமசிவனுக்கு இயற்கைக் குணங்களாகலின். அப் பரப்பிரம முதல்வனே பகவனென்று அவ்வாறு நாயனுரால் உத்தர வேத முகத்து ஒதப்பட்டானென்க. இவ்வறு குணங்களும் பரமசிவனுக்குள்ளன என்பதற்குப் பிரமாணம் என்ன யெனின்,-அவற்கு ஐசுவரியம் உண்மைக்கு ஈசுரபதச் சுருதியும், வீரியம் உண்மைக்கு உக்கிரபதச் சுருதியும், புகழுகிண்மைகசூச் சிவபதச் சுருதியும், திருவுண்மைக்கு இருக்கு வேதமும், ஞானமுண்மைக்குச் சருவஞ்ளுசுருதியும், வைராக்கியம் உண்மைக்குக் காமரிபுபதச் சுருதியும் பிரமாணமா மென்க. 'திருவினுற் சிரேட்டர்; திருவை யெய்தும் பொருட்டுப் பரமசிவனது விசித்திரமான லிங்கம் தேவராற் பூசிக்கப்பட்டது" என்று, இவ்வாறு இருக்கு வேதத்து எடுத்தோதப்பட்டது. அதர்வணவேதஞ் சிவ நாமங்களுள் பகவன் நாமம் தலைப்பெய்து எடுத்தோதிற்று. சுவேதாச்சுவதரோபநிடதஞ் சிவபிராண்ப் 'பகேசன்" என்று எடுத் தோதிற்று. இவற்ருனும் பகவன் நாமப் பொருளாயுள் ளோன் பரமசிவனேயென்பது கடைப் டிேக்க, அரதத்தாசாரி கபரும் உமாபதிசிவாசாரியருஞ் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தினும் பவுட்கராகம விருத்தியினும் இங்ங்ணம் பகவப் பெயர் சிவபரமாதலை நன்கு விளக்கியிட்டார்.
இனி மெய்யுணர்வெய்திய தேவர் முனிவராதியோரைப் பகவப் பெயரால் வழங்குதல் அவர்மாட்டு விளங்கும் பரம சிவவிபூதி இயைபு பற்றியாதலின், அஃது உபசாரமேயா மென் க. நாராயணக் கடவுட்குப் பகவன் நாமம் இயற்கை யாகாதோவெனின்-நாராயணக்கடவுள் பரமசிவனைக்

இலக்கிய மரபியல் al-Ayas
குறித்து அருந்தவமுழந்து ஐசுவரியம் வீரியம் ஞானம் முதலியன எய்திய வரலாறு, இதிகாச புராணங்களிற் கேட்கப்படுதலின், பகவப் பெயர்வழக்குஅவற்குஞ் செயற்கை பாகுயதன்றி இயற்கையான் ஆயதன்றென்க. அற்றேல், நாராயணக் கடவுளடியார் பாகவதரெனவும், அவன் பெருமை எடுத்தோதும் புராணம் பாகவதமெனவும் அங்ங்ணம் வழங்கப்படுமாறு என்னையெனின்,-ஈசுரனடியார் சிவபாகவத ரெனவும், கெளரிமகிமை யெடுத்தோதும் புராணந் த்ேவிபாகவத ம்ெணவும் வழங்கவுங் காண்டு மாகனின், அவ்வழக்குக் கொண்டுதானே நாராயணக் கடவுட்கு அஃது இயற்கைப் பெயரென்றல் நிரம்பாதென்க. இனி நிகண்டு நூலார்,
*பகவனே பீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்'
சான்று கூறியது, அது முக்கியவிருத்தியாற் பரமசிவனுக்குங் கவுண விருத்தியான் மாயோன் முதலிய கடவுளருக்கும் வழங்கப்படுதல்பற்றி யாகலின், ஆண்டு ஐயப்பாடில்லை யென்க. அது முக்கிய விருத்தியாற் பரமசிவன் யே யுணர்த்துமென்பது அறிவித்தற்கே "பகவனே யீசன்" என்று அங்ஙனம் முதற்கண் நிறீஇயினுரென்க.
இனி அபரிச்சின்னேசுவரியம் உணர்த்தும் ஈசானப் பெயர் பரமசிவனுக்கு உரியதாகவின், அதுவே பகவப் பெயர் அம் முதல்வன் நாம மென்பதற்கு அமையுஞ் சான்ரூ மென்க. ஈசுரபதம் ஐசுவரியயோ கத்தாற் பொதுப்பெயராம் பிறவெனின்,-அற்றன்று ஈசுரபதம் யோகம் பற்றிப் பொது வாயினும், யோகரூடிபற்றிப் பரமசிவன் நாமமேயாமென்க. ஈசுரபதம் பரமசிவனுக்கு யோகரூடியா மென்றற்கண் பிரமாணம் யாதெனின்,
ஈஃச்வரஃச்சர்வ ஈஃசாகஃச் சங்கரஃச் ச்சத்த்ரஃ சேகர :" எனவரும் அபிதானகோச மிருதிபரம்பரையே பிரமாண மென்க. அவயவசத்தி யொன்றேயுடைய தனித்த யோகத் தினும், அவயவசத்தி சமுதாயசத்தி யென்னும் இரண்டும் ஒருங்குடைய யோகரூடி பிரபலமுடைத்தென்க. இக்கருத்து

Page 153
al-Ayal திராவிடப் பிரகாசிகை
மீமாம்சை நூலார்க்கும் உடன்பாடாதல் அந்நூலிற் காண்க. அறிமுகவின் அன்றே பிரமமீமாஞ்சையில்,
“,36rú*ástr°a úyuŕ8ásub"
என்னும் அதிகரணத்தில் "அங்குட்ட மாத்திரகுண புருடன் புகை வில்லாத அனலயொக்கும்; இறந்த காலத்தும் நிகழ் காலத்துமுள்ள பொருள்கட்கு ஈசானன்; அவனே இன்று மூளன்; நாளையுமுளரூம்" என்றெழுந்த கடவல்லி மந்திரத் திற்கு, அங்குட்டமாத்திரனென்ற பரிமாணலிங்கத்திகுற் சீவான்மாப் பொருளாதல் தேர்ந்தவழி, ஈசான னென்னும் அபிதானச் சுருதிவடிவான சொல்லுண்மையிற் சீவான்மா ஆண்டுப் பொருளாகானென விலக்கிப் பரமான்மாவே ஆண்டுப் பொருளாகற்பாலணுமென்று துணிபு நேர்ந்ததுTஉ மென்க. ஈசான பதத்திற்குக் கேவலயெனகிகத் தன்மையே புளதாயின் பரமான்மாவை உணர்த்துஞ் சிறப்புச்சொல் ஆண்டின்றெணப்பட்டு, இறப்பெதிர்வின் உள்ளனவற்றிற்கு ஈசானன் என்னும் இலிங்க மாத்திரையாற் பரமான்மாப் பொருளாதல் துணிவாய், s
FLo stro Gsoais 85i"
என்னுஞ் சூத்திரம் நின்று வற்றலாய் மூடியுமென்க. இனி "அமிர்தத்திற் கீசானன்” எனப் புருடசூத்தத்தின் கண்ணும் வருதலின், அதன்கணுள்ள புருடபதமும் பரமசிவனையே பொருளாகக் கொண்டதென்பது தானே போதரும் என்க. அஃதேல், புருடசூத்தம் 'நாராயணம்" என்று அங்கனம் வழங்கப்படுமாறு என் னை யெ னின்-புருடசூத்தத்திற்கு 'நாராயணம்" என்னும் பெயர் நாராயணக்கடவுள் பொரு எாாதல் பற்றிப் போந்த வழக்கன்று. மற்று யாதுபற்றிப் போந்த வழக்கெனின்-அவன் இருடியாதல் பற்றிப்போந்த வழக்காம் என்க. ஈசான பதம் போனப் புருட பதமுஞ் சிவன் நாமமாதலைச் சிவதத்துவ விவேக நூலுடையார் சிவதத்துவ விவேகத்துஞ் சிவகர்ணுமிர்தத்துத் தடைவிடைகளான் மிக விரித்துரைத்தார். கண்ணபிரான் அருச்சுனற்கு

இலக்கிய மரபியல் a laye
"தமே வசாத்யம் புருஷம் ப்ரபத்*யே”
*யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணி" என்று கீதையில் எடுத்தருளிச்செய்யுமுகத்தால், புருடசத்தத் துக்குப் பொருளாயுள்ளோன் பாமசிவனேயென்பதை நன்று: நிறுத்தினன். என்னே? தான் பரமபுருடனுயின், *ஆதி புருடனை நான் சரணடைகின்றேன்" என்று கண்ணபிரான் அங்ங்ணம் ஒதானுகலின் என்க. அல்லதுTஉம், பாரதம் இலைங்கம் ஆதித்தபுராணம் முதலியவற்றுள் ஒதப்பட்ட சிவநாமங்களுள் அடங்காத விண்டு நாமங்களில்லையாக, லானும்,
'காமாகிதவ கோ" விந்த* யாகி லோகே மஹாந்திச
தாங் யேவமம காமாங் காதர கார்யா விசாரணு | |"
என்றெழுந்த அரிவஞ்சத்தில் "உன்பெயர்களும் மகிமை பொருந்திய பிறர் பெயர்களும் என் பெயர்களேயாம்; இதன் கண் ஆராய்ச்சி வேண்டா" என்று சிவபிரான் கண்ணனே நோக்கிக் கூறியதனுலும், பகவப்பெயர் புருடப்பெயர்கள் பரமசிவ நாமமேயாதல் தெள்ளிதில் துணியப்படுமென்க.
இனிப் பிரமன் முதலிய மூவரையும் முறையே "படைப்புக் கடவுள், திதிக்கடவுள், சங்காரக்கடவுள்' எனவும், "சாக்கிர மூர்த்தி, சொப்பனமூர்த்தி, சுழுத்திமூர்த்தி” எனவுங் கூறி, பரமசிவனைத் 'துரியமூர்த்தி' என உபநிடதங்களெல்லாம் மூவரின் வேருக வைத்து ஓதுதலின், அப் பரப்பிரம முழு முதல்வனே நாயனுரால் 'ஆதிபகவன்” என்று அங்ங்னம் விசேடிக்கப்பட்டானென்பது தெற்றென வுணர்ந்துகொள்க. இன்னும் மால் அயன் உருத்திரனென்னு மூவரையும் முறையே சாத்துவிககுண மூர்த்தி இராசதகுண மூர்த்தி தாமதகுண மூர்த்தி என்று ஓதி, பரமசிவனைக் "குணுதிதன்" என்று அவ்வாறு உபநிடத முதலியன ஓதுதலானும் அம் முழுமுதல்வனே ஆதிசத்தத்தால் விசேடிக்கப்பட்ட பகவ னென்பது துணிபாமென்க. இனிச் சங்கார உருத்திரனுஞ், சங்கரித்தற் மூெழிலின் பொருட்டுத் தாமதகுணத்தை மேற். கொண்டதல்லது இயல்பாகத் தாமதகுண முடைய எல்லன்டி

Page 154
. a =ayar w திராவிடப் பிரகாசிகை
தாமதகுணத்தின் காரியமாகிய துவில் மயக்கம் வஞ்ச முதலியன அக் கடவுள் மாட்டின்மையின் துயில்மயக்கம் வஞ்சமுதலியன மாயோனுக்குளவாதல் புராண இதிகாசங் களிற் கேட்கப்படுதலின், அக் கடவுட்குச் சாத்துவிக குணங் கூறியது காத்தல் தொழில் மாத்திரைக்கேயெனக் கொள்க. இன்ஞேரன்னவையெல்லாம் பிரமதருக்கத் தவத்துள் விரித்துக் காட்டியவாற்ருனறிக. மாயோனுக்குக் காத்தற் ருெழிலும் பிருதுவி முதற் பிரகிருதி மாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலை பரியந்தமே யென்க. என்ன ? நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை யென்னும் ஐங்கலைகளான் வியாபிக்கப்பட்ட தத்துவபுவனங் களுக்குமுறையே பிரமன், மால்,உருத்திரன், மகேசுரன், சதா சிவன் என்னும் ஐவரும் அதிகாரிகளென ஆகமங்கள் ஓதுதலி னென்க. பிரகிருதிக்கு மேலுந் தத்துவபுவனங்களுண்மை சைவோபநிடதங்களினுங் கேட்கப்படுதலின், அது சைவா கமப் பொருளென்று புறங்கூறுதல் ஏலாதென்க, புராணங் களினும் பாரதத்தினும் மாயோனுக்கும் பிரமனுக்குந் தாழ் வாக உருத்திரப்பெயராற் கூறப்படுவோர் காத்தற்ருெழிலும் படைத்தற்குெழிலும் இனிதுநடாத்துதற்பொருட்டுச் சங்கார வுருத்திரன் கூழுய் அவர்பாற்முேன்றிய நீலலோகிதன் முத லிய அவதார மூர்த்திகளேயாமென்க. அது பாரத தாற்பரிய சங்கிரகம் முதலியவற்றுட் காண்க. அதர்வசிகை முதலிய உப நிடதங்களிற் 'பரமசிவன் மும்மூர்த்திகளையும் படைத்தான்" என்பதுபோலக் குணமூர்த்திகளை அங்ங்னங் கூருது தம்மை யொழித்து ஒழிந்த இருவரையும் படைத்தார் எனவே கூறுதலின், அவர் முழுமுதல்வர் ஆகாமை கடைப்பிடிக்க.
அயனே முன்படைத் திடும்ஒரு கற்பத்
தளியை முன்படைத் திடும் ஒரு கற்பத் துயர்உ ருத்திரன் தன்னமுணம் படைப்பன்
ஒருகற் பத்துமற் ருெருகற்பக் தன்னின் முயலு மூவரை யொருங்குடன் படைப்பன் முன்பிறந்தவர் மற்றிரு வரையுஞ் செயலி ஞற்படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் என்னி லேற்றமிங் கெவனே"

இலக்கிய மரபியல் உஅெ
எனக் கூறியதனையும் ஈண்டு விரித்துரைத்துக்கொள்க. பாரதத்தில்,
அளவில் பேரொளிப் பகவனஞ் சிவனுக் கச்சுதன் ஆன்மாவாம்" என்றது அபேதம்பட உபசரித்துக் கூறியதாம். ஆண்டு ஆன்மா என்றது அந்தரியாமியென்னும் பொருட்டெனக் கொள்ளின், அளவில் பேரொளிப் பகவனென்று உயர்த்துக் கூறியதணுெடு முரணுமா றறிக. பாரதத்தின் மோக்க தருமத்தில்,
"ஆதலால் எனக்கான் மாவே யாமுருத் திரனை முன்னர்க்
காதலாற் பூசிக் கின்றேன் யான்'
எனக் கண்ணன் கூறிய வாக்கியத்திற் சிவபிராண்த் தனக்கு ஆன்மா என்றது அந்தரியாமி யென்னும் பொருட்டேயாம் தன்னுற் பூசிக்கப்படுங் கடவுளாதற்குரியது அதுவேயாகலா னென் க.
இனி, வேதத்துட் கருமகாண்டத்து "விண்டு பரமன், அங்கி அவமன், அவ்விருவருக்கும் இடையே எல்லாத் தேவரும்"என்றது, ஆண்டுச்செய்வதொருவேள் விவிசேடத் தில் அவிப்பாகம் ஏற்கு முறையின் விண்டு முந்தினவன் அங்கி பிந்தினவன் அவ்விருவருக்கும் இடையே ஏனைத்தேவ ரெல்லாமென்னும் பொருட்டாகலின் ஆண்டுப்பரமம் அவமம் என்பன ஆதியந்தமெனவே பொருள்படுமாறு காண்க. அவ் வாறன்றி ஆண்டுவிண்டு பரமனென்றதற்கு விண்டு எல்லாக் கடவுளருக்கும் மேற்பட்டவனென்றும், அங்கியவம னென்ற தற்கு அங்கியெல்லாக்கடவுளருக்குங் கீழ்ப்பட்டவனென்றும் பொருள் கொள்ளின், "அங்கி கடவுளர்க்கு மேற்பட்டவன்" என்று ஆண்டாண்டுக்கூறுஞ் சுருதி மிருதி புராணங்கள் பல வற்றேடு முரணுமென்றெழிக. இவ்வாறு முன்பின் முரணு மைப் பொருள் கொள்ள அறியாது "விண்டு ஆன்மா' என் றது பற்றியும் "விண்டு பரமன்’ என்றது பற்றியும் விண்டு வுக்கு முதன்மைகோடல் பொருந்தாமை யறிக. இன்னும் வரு வனவெல்லாம் இவ்வாறே ஓர்ந்துணர்க.ஈண்டுக்கூறியவாற் 7

Page 155
---yer திராவிடப் பிரகாசிகை
றலுந் துரிய மூர்த்தியான பரமசிவனே ஆதிபகவனென்று அவ்வாறு ஒதப்பட்டா னென்று தெளிந்துகொள்க. * பாஞ்சராத்திரிகள் இன்னுங் கூறுமாறு அரசன் உலாப் போதுங்காலைத் தொகுதி தொகுதியாகச் செல்வாருள் அர சணுவான் இவனென்பது ஆடை அணி யானை குதிரை முதலிய வைபவம் பற்றித் துணியப்படாதாம். சான்ன ? அவை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும் பொது ; அல்லதூஉம், அரசன் உவகையுற்றுழ் அமைச்சர் முதலாயி னுேர்க்குத் தன்னினும் மிக்க வரிசையளித்தலுமுண்டாகலின், அதுபோல வேதத்துட் கூறப்படுங் கடவுளருட் பரப்பிரமப் பொருளாவான் இவனென்பது ஏனைப்பெருமைகளால் துணியப்படாதாம். மற்றுக் கிரிடங் கவித்து வெண்கொற்றக் குடைநிழற்கீழ் வருதல் ஒன்றேபற்றி அரசனுவான் இவ னென்பது துணியப்படுமாறு போலக் காரணவாக்கியங் களுட் படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாகக் கூறப் படுதல் ஒன்றேபற்றி அவனே பரப்பிரமமென்பது துணியப் படும். காரணப்பொருளாவான் நாராயணனே யென்பது சுபாலம் முதலிய உபநிடதங்களிற் காணப்படும். அற்றேல், சில உபநிடதங்களிற் காரணப் பொருள் "சத்து" என்றும் *பிரமம்' என்றும் "ஆன்மா' என்றும் அங்ங்ணம் பொது வகையானும், "இரணியகருப்பன்' என்றும் ‘சிவன்" என்றும் *உருத்திரன்' என்றும் இங்ங்னஞ் சிறப்புவகையானும், வெவ் வேறு பெயரான் எடுத்தோதவும் படுமாலோவெனின்,-அற் நன்று; சுபாலமுதலியவற்றுட் காரணப்பொருள் நாராயண னென்றது உலகந்தோன்று முறைமை யெடுத்துக்கொண்ட வழிக்கூறப்பட்டதாகலான் அதுவே உண்மைப் பொருளென வுஞ் சத்துப் பிரமம் ஆன்மா என்றற்ருெடக்கத்துப் பொதுப் பெயர்கள் சாகபசு நியாயம்பற்றி நாராயணனையே யுணர்த்தி நிற்கும்; அங்ங்ணமன்றி இடுகுறிப்பெயர் காரணத்தை விலக்குமெனக் கொள்ளினும் ஆகுபெயராய்த்தான், மாயோ னுடைய ஆயிரம் பெயர்களுட் சிவன் முதலிய நாமங்களும் எடுத்தோதுதலின் இடுகுறியாய்த்தான், நாராயணனேயே யுணர்த்திநிற்கும்எனவுங் கொள்ளப்படும். அற்றேல், நாரா யணன் முதலிய மாயோன் பெயர்களுங் காரணக்குறியாய்ச்

இலக்கிய மரபியல் Q. -- Jay diff
சிவனேயே யுணர்த்தி நிற்குமாகவின் காரணப்பொருள் சிவ னென்னும் உபநிடதங்களே வலியுடையவென மாறிக் கொள் ளிற்படும் இழுக்கென்னே யெனின்,- அற்றன்று : மாயோன் பெயருள் ஏனையவெல்லாங் காரணப்பெயராய் வேருெரு கட வுளையுணர்த்து மெனக்கொள்ளினும், நாராயணனென்னும் பெயர் இடுகுறிப்பெயராதலேயன்றிஏனையபெயர்கள் போலக் காரணப் பெயர் ஆகுமென்றற்கு ஏலாது. அஃதெங்ங்ன மெனின்-நாரமென்பது நீர் : அயனமென்பது இடம் நா ரம் அயனமாகவுடையவன் நாராயணனென அன்மொழித் தொகையாய் இருமொழியும் புணர்ந்தவழி ரகரத்தின் முன் வந்தநகரம் ஒருமொழிக்கண்ணதாயின் ணகரமாய்த்திரியும் உயிரெழுத்துக்களும், யகர வகரங்களும், ககர பகர வருக்கங் களும், இடையே நிற்பினும், அங்ங்னந்திரியும் ரகர நிலை மொழிக் கண்ணதாக நகரம் வருமொழிக் கண்ணதேல், இடு குறிப்பெயராயின், ணகரமாய்த் திரியுமென்பது, பாணினி சூத்திரமாகவின், நாராயணன் என்பதனைக் காரணக்குறி யாக்குவார்க்குநகரம் ணகரமாகத்திரியுமென்றற்குஒத்தில்லை யென்பது. அற்ருகலின் அன்றேசிவன்முதலிய பெயர் போல அவயவப்பொருள் பற்றிக்காரணக்குறியாய்மற்றேர்கடவுளை யுணர்த்துதல் பெருத நாராயணனென்னுஞ் சிறப்புப் பெய ராற் சுபால முதலியவற்றில் எடுத்தோதியதுTஉமென்று இங் துனம் பிதற்றுவர். இவையனைத்துஞ் சுவேதாச்சுவதர முத லிய உபநிடதங்களை ஒதியுணராத மடவோர் கூற்றேயா மென்று மறுக்க, படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாத லொன்றே பிரமத்திற்குச் சிறந்த இலக்கணமென்பது ஒக்கும். அதுபற்றியன்றே பரப்பிரமப் பொருள் பரமசிவனேயெனத் துணிந்தாமென்க. சுபாலமுதலிய உபநிடதங்கள் உலகந் தோன்றி ஒடுங்குமுறைமை உணர்த்தப்புகுந்தனவன்றிக் காரணப் பொருளை உணர்த்தப் புகுந்தனவல்ல. இடையே இயைபுபற்றிக் காரணப்பொருளும் உடன் கூறப்பட்டது. சுவேதாச்சுவதரத்தின் அவ்வாறன்றிச்சுபாலமுதலியவற்றுட் பொதுவகையானுணர்ந்த காரணப்பொருளைச் சிறப்புவகை யான் உணர்தற் பொருட்டுக் காரணமாகிய பிரமம் யாது' ான முனிவர் வினவும் வினுவை முதற்கண் எடுத்துக்

Page 156
al-pay திராவிடப் பிரகாசிகை
கொண்டு, உபநிடதமுழுவதும் பரமசிவனுக்குரிய சிறப்புப் பெயர்களாற் பரமேசுரன் பெருமை விளங்கக் கூறுதலானும், இவ்வாறு ஏனையுபநிடதங்களுள் முதற்கண்எடுத்துக்கொள் ளாமையானும், ஏனையுபநிடதங்களினுஞ் சுவேதாச்சுவதரம் வலியுடைத்தாகலான், அதனுட் கூறப்படுங் காரணப்பொரு ளாகிய பரமசிவனே பரப் பிரமமெனவும், ஏனைக் காரணவாக் கியங்களுட்கூறும் பெயர்களெல்லாஞ் சாகபசு நியாயத்தாற். பரமசிவனையே யுணர்த்திநிற்குமெனவும், இரணியகருப்பன் நாராணயன் முதலியசிறப்புப்பெயர்களும்அவயவப்பொருள் பற்றிக் காரணப்பெயராய்த்தான், அங்ங்னமன்றி ஆகுபெய ராய்த்தான்.பரமசிவனையேயுணர்த்திநிற்குமெனவும் உணர்க. எல்லாப்பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபென்பது ஆண்டுக்காண்க. நாராயண னென்னும் பெயர் மாயோனுக்கு இடுகுறியாகலினன்றே, இயைபு பற்றிப் பரமசிவனையுணர்த்தும்வழி ஆகுபெயரெனக் கொண்டr மென்பது. கங்கையின் இடைச்சேரி என்புழிக் கங்கை யென்பது இடுகுறியாய் வெள்ளத்தினை உணர்த்தி நிற்றலா னன்றே, கரையை உணர்த்தும்வழி இயைபுபற்றி ஆகு பெயரெனக் கொண்டதூஉமென் க. கரையின் யுணர்த்தும் வழியும் ஆற்றலானுணர்த்துமாயின் ஆகுபெயரென்றற்கு ஏலாமையறிக. இங்ங்ணம் நாராயணனென்பது மாயோ னுக்கு இடுகுறிப் பெயராய்நின்றே கங்கையின் இடைச்சேரி யென்புழிப்போல இயைபுபற்றி ஆகுபெயராய்ப் பரமசிவன் உணர்த்துமெனக் கோடலின். ஆண்டு ணகரமாய்த் திரி தற்கு இழுக்கின்மையின், நாராயணனென்னுஞ் சொல் அவயவப் பொருள்பற்றிக் காரணக்குறியாதற்கு ஏலா தெனக் கொண்டவழியும், அவர்கருத்து நிரம்புமாறில்லை யென் க. இவை சிவதத்துவ விவேகத்துஞ் சிவஞானமா பாடியத்தும் ஒதியவாறுபற்றி யுரைக்கப்பட்டன. இன்னுஞ் சிவஞானமாபாடியத்துள் ஆசிரியர் சிவஞானயோகிகள் சஉண்மையான்நோக்குங்கால்,நாராயணனென்பது அவயவப் பொருள் பற்றிக்காரணக்குறியாய்நின்றேபரமசிவனையுணர்த்து மென்பதுகாட்டுதும்"என்றெடுத்துக்கொண்டு,"நரருடைய தொகுதி நாரமெனத் -தொகுதிப் பொருள்பற்றிஅண்விகுதி

இலக்கிய மரபியல் alayab
வரும்" என்னும் பாணினி சூத்திரத்தால் அண்விகுதி பெற்று நிற்ப, அதன்மேல் ஆசாரப்பொருளுணர்த்துங் ககரங்கர வித்துகளையுட்ைய யகரவிகுதி வந்துதிரிந்து நாராயவென அயல் நீண்டு நாராயவென நின்றவழி, அதுவும் பகுதித் தன்மைப்படுதலின், அதன்மேல் வினைமுதற் பொருண்மை யுணர்த்தும் லகர டகர வித்துகளையுடைய யகரவிகுதி யநவெனத்திரிந்து நாராயநனென நின்றவழி, "வினைப் பெயர் விகுதியினின்ற நகரம் ணகரமாய்த்திரியும்" என்ப தனுல் அங்ங்னந்திரிந்து, நாராயணனென ஒருமொழியாய் உயிர்த்தொகையையொத்து நிற்பனென்னும் பொருட்டாய்க் காரணக்குறியாயவாறு காண்க. இங்ங்ணம் நாராயண னென்பது லகரடகர வித்துகளையுடைய அகர வீற்றுச் சொல்லாதலினன்றே பெண்பாலில் நாராயணியென நுகர பகர வித்துகளையுடைய ஈகார விகுதியீற்ருன் யாண்டும் வழங்குவதுாஉ மென்க. அகரவிகுதியீற்றுச் சொல்லெனக் கொள்ளாக்கால், நாராயணியென ஈகாரவிகுதி பெறுதற்கு விதியின் மையுணர்க. நாராயணனென்னும் வடமொழிக்கு இங்ங்ணம் விகுதிமேல் விகுதிபுணர்த்துச் செய்கை செய்வன வெல்லாம் வடமொழிவியாகரணம் வல்லார்வாய்க்கேட் டுணர்க. இன்னும் விரிக்கிற் பெருகுமென்ருெழிக. இத் தாவது - செய்கை செய்தன் முதலியவற்றிற்குக் கருவியாக முதனூலாசிரியனுற் படைத்திட்டுக் கொள்ளப்பட்ட கருவிச் சாரியை, "இரணியகருப்பன் காரணப்பொருளென்பாரை யும் இவ்வாறே கூறி மறுக்க" என்று, இவ்வாறு நாராயண நாமம் காரணக் குறியாய்ப் பரமசிவனை யுணர்த்துமாறு சாதித்தார்.
"உயர் காயத்திரிக் குரியபொருளாகவின்
தசரதன் மதலை தாபித் தேத்தலின் கண்ணன் கயிலையினண்ணிகின் றிரப்பப் புகழ்ச்சியி னமிைங்த மகப்பே றுதவலின் தனது விழியுட னெராயிரங் கமலப்
ஆங்கவற் கிரங்கி ஆழியீங் தருடலின் தி. பி.-19

Page 157
4th Or
என அர தத்தாசாரியர் அருளிச்செய்ததனையும் ஈண்டு விரித் துரைத்துப் பரமசிவ பரத்துவம் இனிது தெளிந்து கொள்க. இங்ங்னங் காத்தற் கடவுளாகிய நாராயணனும், படைத்தற்
தெரிக்கவே, இவரோடு ஒருங்கெண்ணப் படுஞ் சங்காரக் கடவுளாகிய உருத்திரனும் பரமகாரணன் ஆகாணெற்பது
திராவிடப் பிரதாசிகை
ஐங்கனேக் கிழவனே அழல்விருக் தாக்கலின் அமைப்பருங் கடுவிடம் அமுதுசெய் திடுதலின் தென்திசைத் தலவனச் செகுத்துயிர் பருகவின் அவுணர் முப்புரம் அழியவில் வாங்கலின் தக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலின் தனஞ்சயன் தனக்குத் தன் படை வழங்கலின் மானுட மடங்கலை வலி கபக் கோறலின் மாயோன் மகடூஉ வாகிய காலத் தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின் ஆழ்கடல் வரைப்பி ஞன்ருே ரனேகர் அன்புமீ துார அருச்சனை யாற்றலின் நான்கிரு செல்வமும் ஆங்கவர்க் கருடலின் ஐயிரு பிறப்பினு மரியருச் சித்தலின் இருவரு மன்னமு மேனமு மாகி அடி முடி தேட அழற்பிழம் பாகலின் பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மின்மையின் கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற் பொய்புகல் வியாதன் கை தம் பித்த வின் மூப்புர மிறுப்புழி முகுந்தப் புத்தேள் மால்விடை யாகி ஞாலமொடு தாங்கலின் அயன்சிர மார்ல யளவில வணிதலின் ஞானமும் வீடும் பேணினர்க் குதவலின் பசுப சிப் பெயரிய தனிமுதற் கடவுள் உம்பர்க ளெவர்க்கு முயர்ந்தோன் என்பது தெளிக வியல்புணர்க் தோரே'
தானே போதருமென்க.

இலக்கிய் மரபியல் deas
இதுகாறுங் கூறியவற்ஞன் மூவர்ைபுந்தோற்றுவித்து முத்தொழிலில் நிறுத்தும் பரம காரணக்கடவுளும் மகா சங்கார காரணனுமாகிய பரமசிவனே ஆதிபகவனென்று அங்கனங் குறிக்கப்பட்டா ணென்பது ஒருதலையான் உணர்ந்துகொள்க.
ஆசிரியர் சிவஞானயோகிகள் இப் பெற்றியெல்லாம் ஆராய்ந்து தெளிந்தன்றே,
"சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வங் என்ருெப்பாற் சோர்விலடையால்தெளிச்தோஞ் சோமேசா-ஒளில் அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு"
என்று முதுமொழி வெண்பாவில் அவ்வாறு எடுத்தோதி யருளினரென் க. 'அகர முதல வெழுத்தெல்லா மாதி-பகவன் முதற்றே யுலகு" என்னுந் திருக்குறளினையோரின், அதன்
கண் பிரயோகிக்கப்பட்டஒப்பாற்சீர்கொள் இறை ஒன்றுண் டென்பதூஉம், அடையான் அத் தெய்வ நீயென்பதுரஉம் தெளிந்தோ மென்க. ஆண்டு அடையென்றது ஆதி சத்தத் திண். இதுகாறும் உலகிற்குப் பரமகாரண ஞகிய முதற் கடவுள் ஒருவனுளனென்றும், அவன் உலகமும் பல்லுயிரும் ஒன்றி நிறைந்தோங்கியிலகும் ஆதிபகவனென்றும் எழுந்த முதல் திருக்குறட் சொற்பொருள் நுட்பம் ஒருவாறு விரித் துரைத்தாம். இனி நாயனர் உத்தரவேதத்து இங்ங்ணம் போந்த முதற்கடவுள் திருவடிசேர்தலென்று எடுத்தருளிச் செய்த வீட்டின் சிறப்பியல்பு சிறிது தெரித்தும்.
நாயஞர் முதற்கண் எடுத்தோதிய கடவுள்வாழ்த்துக் கேற்ப உத்தரவேதாந்தமாக நிலையிட்ட நிலையாமை, Sipa, மெய்யுணர்வு, அவா வறுத்தல் என்னும் நான்கதிகாரங் களால் வீடுபேற்றின் சிறப்பியல்பு அறிவுறுத்தவாறு ே தொகுத்து விளக்கினும், நாயனர் அங்ஙனம் நான்கவாகத் தொகுத்த ஞான அதிகரணத்து,

Page 158
Y. & திராவிடப் பிரகாசிகை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு”
"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு கோய்"
காமம் வெகுளி மயக்க மிவைமுன்ற நாமங் கெடக்கெடு நோய்"
என்னும் மகாவாக்கியங்களிற் 'பிறப்பென்னும் பேதைமை நீங்க" என்றதனுற்சகசபந்தமான மூலமலவிடும். 'சார்பு கெட" என்றதனுற் கரும்மலவிடும், "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமங்கெட" என்றதஞன் மாயாமல வீடும் குறித்தருளினர், பேதைமையை விண்க்கும் மூலமலத்தைப் "பேதைமை" என்று உபசரித்தார். இம் மூவகை வாக்கியக் கூறுகள் அம் மும்மலங்களின் மேலவாமர்று பரிமேலழகியார் அவற்றிற்குரைத்த உரைகளானுமறிக காமவெகுளி மயக் கங்கள் மாயா தனுகரண புவனபோகங்கள் பற்றியே ஆன் மாவின் கண் மிக்குநிகழ்தலின், அவற்றின் நீக்கம் மாயாமல விடாமென்க. அது, ஆசிரியர் சிவஞானயோகிகள்
கோரிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ங் தார்.அரசர் சோமேசா-ஒருங்காற் காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன் காமங் கெடக்கெடு கோய்'
என்று அவ்வாறு முதுமொழி வெண்பாவில் எடுத்தோதிய தனனு முணர்க. இதஞனே ஆன்மா, பற்றற்ற ஆதிபகவன் பற்றினைப்பற்றி, ஆணவம் கன்மம் மாயையென்னு மும்மலங் களின் நீங்கி, வேண்டுதல் வேண்டாமையிலாத அவ்வாதி பகவன் திருவடிச் சார்பு தலைக்கூடி ஆனந்த சொரூபியாய் வாழ்தலே வீடுபேற்றின் சிறப்பியல்பென்பது நாயகுருக்குக் கருத்தாயவாறு கண்டுகொள்க. மலம் நித்தியமாகலின்நீங்க வென்றுங்கெடவென்றும் அவ்வாறு அருளிச் செய்தார். நீங் குதலாவது ஆன்ம ஞானத்தினைத் தடைசெய்யமட்டாது தன்

இலக்கிய ogratusio olabas
சத்தி மடங்குதலாம். கெடுதலும் அப்பொருட்டு. கருமமல மும்மாயாமலமும் ஆகந்துகமாகலின்,சகசமலவுபாதி நீக்கத் தின் அவையும் விண்டொழியுமென்பார்,
* சார்தரா சார்தரு கோப்" என்றும்,
* காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
காமங் கெடக்கெடு நோய் ?
என் றும் அவ்வாறு அருளிச் செய்தார். இங்ங்ணஞ் சிவத்துவ அபிவியத்தியுற்று ஆதிபகவைேடு ஏகமாய் நின்ற முத்தான் மாவை மும்மலங்களும் வாதியா என்பது,
அவனே தானே ஆகிய வங்கெறி யேக ஞகியிறைபணி கிற்க மலமாயை தன்னெடு வல்வினை பின்றே"
என்னுஞ் சிவஞானபோதச் சூத்திரத்தானு மறிக. செம் பொருள்-பரமான்மாவான ஆதிபகவன். "சார்புணர்ந்து* என் புழிச்சார்பும் அது. பரம்பொருள்நிருவிகாரியாய் என்றும் ஒருபெற்றித்தாதலிற் "செம்பொருள்" என்றும், எப்பொருட் கும் பரமாதாரமாய் நிற்றலிற் 'சார்பு" என்றும், அவ்வாறு ஒதப்பட்டது,"செம்பொருள் காண்பதறிவு"சார்புணர்ந்து" எனவே, முத்திநிலையின் ஞாதிருவான முத்தான்மா ரூேயப் பொருளானசெம்பொருட்சிற்சத்தியெனப்படும்ஞானத்தோடு ஒற்றித்து அத்துவிதமாய் நிலைபெறும் என்றவாருயிற்று. இதனுனே பாரமார்த்திகமான முத்தியில் துவம்பதவாச்சிய ஞன சீவான்மா, கெட்டுத் தற்பதவாச்சியனை பரமான்மா வாய் ஒழியுமென்னும் ஏகான்மவாதிகள் வீட்டியல்பு நாய ஞர்க்குக் கருத்தாகாமை தெளிவாயிற்று அற்றேல், வேதாக மங்கன் "பிரமாகம்" "சிவோகம்" என்று அங்ங்ணம் பாவிக்க
ஒதியது என்னயெனின்.-பசுக்கள் பாசவிமோசனமுற்றுத் தமக்கு அந்தரியாமியும்வியாபியுமான பரசிவத்துவம் தங்கண் அபிவியத்தியுறும் பொருட்டு உபாசிக்க, வேதாகமங்களில்
அங்கனம்அத்துவிதபாவண்விதிக்கப்பட்டது.ஆகவின்.அது

Page 159
+ጫ-4ዋፋም። திராவிடப் பிரதாசிகை
கொண்டுதானே எகான்மவாதம் சாதித்தல் சா லாதென்க, "பிரமாகம்" "சிவேரகம்” என்னும் அத்துவித பாவனையால் ஆன்மாக்கள் சிவகுணங்கள் தங்கண் விளங்கப்பெற்றுச்சிவ மாயிருப்பனவன்றிக்கெட்டொன்ருயொழியாஅரதத்தாசாரி யர்க்கும் இதுவே கருத்தாதல் “வேதத்தில் ஆண்டாண்டுப் பிரமப்பொருளாகிய சிவபிரானுக்கும் ஆன்மாவிற்கும் அத்து வித பாவனை கூறப்படுமாறென்னையென்று ஆசங்கித்தெடுத் துக்கொண்டு, கருடனும் மாந்திரிகனுந் தம்முள் வேருதல் வெளிப்படையாயினுங் கருடோகமென்னும் அத்துவித பாவனை விடநிவிர்த்திப் பொருட்டு வேண்டப்படும் அது போலப் பிரமப் பொருளாகிய பரமசிவனும் ஆன்மாவுந் தம்முள் வேருதல் வெளிப்படையாயினும் மலநிவிர்த்திப் பொருட்டு வேதத்தில் அத்துவிதபாவனை கூறப்பட்டது அதுகொண்டுதானே நிர் உபசரித ஐக்கியங் கூறுதல் சாலா தென்பது" என்று அங்ங்னஞ் சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்து ஒதியவாற்ரூன் அறிக.
இனிச் செம்பொருளான ஆதிபகவற்குச் சருவஞ்ஞத்து வம் முதலிய எண்குணமுடைமை சொரூபவியல் பெணப் படுஞ் சிவத்துவமாம். இவ்வெண்குண சொரூப சிவத்துவப் பேறே முத்திதசையில் ஆன்மாவிற்கு ஆன்மலாப மெனப் படுஞ் சாயுச்சியப் பெரும்பேரும். ஆதிபகவன் எண்குண முடையவனுதல்,
* கோளில் பொறிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
என்னுங் கடவுள் வாழ்த்துத் திருக்குறளானறிக அற்றேல், "ஆதிபகவன்” எண்குண சொரூபணுவின், அவன் தன்னை *நிர்க்குணன்" "குணுதிதன்"என்று வேதாகமங்கள் ஓதுதல் பொருந்தாதெனின்,-வேதாகமங்கள் பரமான்மாவை "நிர்க் குணன்" "குளுதிதன்" என்ருேதியது, சாத்துவிக இராசத தாமதமென்னும் மாயா குணங்கள் இல்லாதவனென்னுங் கருத்துப்பற்றியல்லது முற்றறிவு முதலிய சிற்குணங்கள் இல்லாதவ னென்னுங் கருத்துப்பற்றி யன் குகலின், அது

இலக்கிய மரபியல் G
பொருந்துவதாம் ; மற்றுப் பொருந்தாமை பாண்டைய தென்க. இச் சிற்குணங்களும் இல்லா இயல்பே அவனுக்குச் சொரூபமெனின்-சத்தாகை சித்தாகை ஆனந்தரூபமாகை புஞ் சருவஞ்ஞத்துவ முதலியவற்றை அகப்படுத்து நிற்குக சிற்குணங்களாக லின் ஆதிபகவணுன பரப்பிரமப் பொருள் அவற்றை யிலக்கணமாக உடைத்தென்றலுஞ் சொரூபவியல் ஆகாதாம். அதுவேயுமன்றி அங்ங்ணம் வேண்டுவார் பிரமப்பொருள் ஒரியல்புமில்லா வெறும் பாழென் முராய் நிரீச்சுரவாதிகட்குச் சகபாடிகளாயும் ஒழிவரென் க. எண் குணங்களாவன : சருவஞ்ஞத்துவம், திருத்தி அனுதி போதம், சுவதந்திரம், அலுத்தசத்தி, அனந்தசத்தி. நிசாம யான்மா, விசுத்ததேக மென்பன. திருத்தி யெனினும் பூர்த்தியெனினும் ஒக்கும். அனுதிபோ தம் அநாதிமுத்தத்துவ மெனவும் வழங்கப்படும் இவையே இறைவற்குச் சிவத்துவ மெனப்படும் எண்குணம் ஆமாறு:
* ஸர்வக்ஞதா த்ருப்திரநாதி போ? த*; ஸ்வதரித் ரதா நித்ய
(-மலுப் தஃசக்தி: | 4 அருந்தஃசக்திஃச்ச கிராமயாத்மா விசுத்த தே* ஹஸ்ஸ
(-சிவத்வமேதி:
என்னுஞ் சருவஞ்ஞானுேத்தர ஆகம வசனத்தா னறிக. இவ் வெண்குணங்களுள்,நிராமயான மாவை அனுதிபோதத்திலும்,
விசுத்ததேகத்தினை அலுத்த சத்தியினு மடக்கி அறுகுணங்கி ளாகவும் ஒதுப. இவ்வறுகுணங்கள் சத்துச் சித்து ஆனந்த மென மூன்ருயடங்குமாறு ஒர்ந்துணர்க. இனி நின் மலமான பரப்பிரமப்பொருள் அவிச்சையாற்கட்டுண்டு சீவான்மவென நின்று,பிரமாகம் பாவனை பேணி, மறித்தும் பிரமமாமெனின், மீன் மலமானபிரமப்பொருளை அவிச்சையான மலங்கட்டுறுத்த மாட்டாது. கட்டுறுத்து மெனின் அது நின்மல பரப்பிரமப் பொருளாமாறில்லை. அன்றியும், சீவற்கு வீடுபேறுளதாய வழியும் அஃது அதனைக் கட்டுறுத்து மெனப்பட்டு வீடுபே றென்பது போலியாய் முடியுமென்க. அற்றேல், நிராலம் பஞ் சருவசாரமுதலியஒருசார் உபநிடதங்கள் அங்ங்ணம் ஒதியவா

Page 160
உகசு திராவிடப் பிரகாசிகை
றென்னையெனின்,- சுவேதாச்சுவதரம் முதலிய சைவோப நிடதங்கள் சீவான்மா, பிரமம்போல அனுதிநித்தியப்பொரு ளென்றும், அப்பிரமம் தனக்கு அந்தரியாமியாயும் வியாபியா யும் நின்றுபகரிக்க அனுதிமல வினைக்கீடாகப் பிறப்பு இறப் புற்று வினைப்போகம் புசிக்குமுறையில் மலபரிபாகமெய்திப் பரமசிவன் திருவருளுற்றுக் கட்டுநீங்கி முற்றறிவெய்தி மெய் யுணர்ந்து மலவாசனையும் நீங்கிச் சிவபரப்பிரமப் பொரு ளோடு அத்துவிதமாய் நின்றுமுடிவுகாண்கில்லாப்பேரின்பத் தினை நுகரா நிற்கு மென்றும், எடுத்து ஒருதலைப்படுத்துஒது தலின், நிராலம் பஞ்சருவசார முதலிய உபநிடதங்களிற் பிரம சத்தத்தால் எடுத்தோதப்பட்ட சித்துப் பரசித்தான பரப் பிரமமன்று. அபரசித்தான ஆன்மாவே அவிச்சையாற் பந்தமுற்றுச் சாதகமுறையிற் பிரமோபாசண் பேணிப் பிரம மாமென்று அவ்வுபநிடதங்களால் அங்ஙனம் ஒதப்பட்டது. இங்ங்னமாகலின், அவ் வுபநிடதங்களும் உத்தரவேதமுந் தம்முள் அரணுற்று நடப்பனவன்றி-முரணுற்றுக் கிடப்பன வல்ல என்றும் அறிந்துகொள்க. அற்றே லஃதாக அபரசித் தான ஆன்மாவைப் பரசித்தினுக்குரிய பிரமசத்தத்தால் அவை ன்டுத்தோதுதல் சாலுமோ வெனின்,-பரசித்தான பரப்பிரமம் அபரசித்தான ஆன்மாவுக்கு அந்தரியாமியாய் அதுவே தானுய் நின்று உபகரித்தலின், அவ்வொற்றுமை பற்றிப்பரப்பிரம நாமத்தாற் சீவான்மாவை அங்ங்னம்அவை யுபசரித்து வழங்கின. ஆகலின், அது சால்பேயாமென்க. கீதாசாரியணுகிய கண்ணன் பரப்பிரமமான சிவன் அருட் பெற்றியைச் சிவோகம் பாவனையொற்றுமைபற்றி, "நானே சடசித்தெல்லா மானேன்" என்று தன் பெற்றியாகக் கொண்டு கூறியதூஉம், இதற்கு உறுசான்முமென்க.
அற்றேலஃதங்துணமாக :
"எப்பொருளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னுந் திருக்குறளுரையில், “கோச்சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி, அரச னென்பதோர் சாதியும், சேரம்ான் என்பதொரு குடியும், வேழ நோக்கின்யுடையான் என்பதொரு வடிவும்,

இலக்கிய மரபியல் உகண
சேயென்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரலிரும் பொறையென்பதோர் சிறப்புப்பெயரும், ஒரு பொருளின் கட் கற்பனையாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிர் ஈருகிய தத்துவங்களின் தொகுதியென வுணர்ந்து, அவற்றை நில முதலாகத் தத்தங் காரணங்களின் ஒடுக்கிக்கொண்டு சென்ருல், காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை யுணர்தல் மெய்யுணர்வாம்" என்று இவ்வாறு பரிமேலழகியார் உரைத்தது தமக்கு அனுகூலமென்று இக் காலத்து ஏகான்மவாதிகளுள் ஒருசாரார் கூறுபவா லெனின்.-சாதி, குடி, வடிவு, பெயர் என்பன மாயாகாரிய மான உடம்பைப் பற்றிய கற்பனை வழக்காதலின், அது பொதுவியலென்றுணர்ந்து கைவிட்டுச் சீவான்மாவைத் தத்துவங்களின் வேருகக் காண்டல் ஒருவற்கு மெய் புணர்ச்சியாமென்பதே அவ்வுரைக் கருத்தாகலின், அது அவர் ஏகான்மவாதக் கொள்கைக்குப் பிரதிகூலமாவதன்றி யாதும் அனுகூலம் பயக்குமாறில்லை யென்க. ஆண்டு.நில முதல் உயிரிமுகிய தத்துவத் தொகுதி யென்றதஞல், புருட னும் உபாதியாகிக் கழிக்கப்படும் பிறவெனின்
சுவையொளி ஊருேசை காற்றமென்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு"
ான்னுந் திருக்குறளுரையிற் பரிமேலழகியார் "மாபூதம் ஐந்து. அவற்றிற்கு முதற்காரணமான தன் மாத்திரை எனப் படுஞ் சூக்குமபூதமைந்து, அவற்றின் கூருண ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் பத்து, ழான் அகங்காரம் மனமென்னும் அந்தக்கரணம் மூன்று, இவற்றிற்கெல்லாம் முதலாகிய பிர கிருதியொன்று, இவற்றின்கணின்று போகநுகரும் புருடன் ஓன்றெனத் தத்துவம் இருபத்தைந்து சாங்கியர் கூறுப' என்றெடுத்து, "புருடன் தான் ஒன்றில் தோன்முமையானுத் தன் கண் தோன்றுவன இன்மையானுங் காரணமுமாகான்' காரியமுமாகான்'என்றுரைக்கு முகத்தால், அவன் உபாதிமா ளன்றி உபாதியா கானென்பது நேர்ந்தாராகலின், புருடனை உபாதியான தத்துவத்துள் ஒன்றென வைத்துக் கழித்தல் அவர்க்குக் கருத்தன்றென்க. மற்றுப்புருடனேதிதத்துவங்க

Page 161
al6ay திராவிடப் பிரகாசிகை
ளோடு சேர்த்துத் தொகைகொண்டது, புருடன் தத்துவ சரி ரத்தோடு விரவிநின்று அதனுற் பயன்கொள்ளும் பெற்றி நோக்கி யென்க. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும்" என்னுந் திருக்குறளிற் "காரண காரிய மிரண்டுமின்றி மூடிவாய் நின்றதனை யுணர்தல்" என்றதுTஉம், புருடன் தன்னுண்மை யுணர்தலையேயாம். புருடன் இங்ங்னந் தன் னுண்மை யுணர்வழிச் செம்பொருள் தனக்காதாரமாம் உண்மையினையுந் தெளியுமா கலின், தன்னுண்மையுணர்வே அவற்கு மெய்யுணர்வுமாமென்க, சிறப்பென்னுஞ் செம் பொருள் காண்பது" "சார்புணர்ந்து சார்புகெட வொழு கின்" எனப் பின்னர்ச் சீவன்முத்தியிற் காண்பானுங் காணப் படுபொருளுமாக வைத்து மெய்யுணர்வு ஒருப்படுத்தியதே. இதற்கு உறுசான் முமென்க. சாங்கியர் நிரிச்சுரவாதிக எாகலின், நிலமுதற்புருடன் காறுந்தத்துவமெடுத்தோதிகு ரென்றும், அவர் கொண்ட புருடன் சீவான்மாவென்றும் உணர்க. அற்றே லஃதாக பரிமேலழகியார் நிரீச்சுரவாதம் நிகழ்த்துஞ் சாங்கிய நூல் பற்றித் திருக்குறளில் தத்துவ ஆராய்ச்சி செய்யப் புகுந்தது என்னையெனின்,-சாங்கியம் வைதிக சாத்திரமாய் நின்று பிரகிருதி மாயையைச் சத்தான முதற் காரணமெனக்கொண்டு பிரவஞ்சம் மற்றதன் யதார்த்த காரியமாமென்று எடுத்தோ துதலின், பரிமேலழகியார் தத்துவ வாராய்ச்சிக்கு அதனை ஓர் கருவியாகக்கொண்டார்:
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்னும் உறுதிக்கட்டுரை மேற்கொண்டென்க. அற்றேல், சாங்கியர் கூறுந் தத்துவகாரணகாரியவாதம் ஒப்பிக்கொண் டார், அவர் கூறும் அத்தியாசவாதமும் ஒப்பிக்கோடற்பால ரெனின்,-சாங்கியர் பிரகிருதிமாயை முதற்காரணத்தில் வித்தின மரம்போலப் பிரவஞ்சஞ் சத்திமாத்திரையாய்ச் சூக்குமமுற்றிருந்து தூலமாய்வெளிப்படுமெனக்கொண்டது சற்காரியவாதமாகலின், அதனை ஒப்பிக் கொண்டார். அவச் கூறும் அத்தியாசவாதஞ் சுருதியொடுமுரணுதலானும், யுத்தி

- இலக்கிய Lor susid as Ah -
விரோதமென்று எல்லாச் சமயத்தாராலும் இகழப்படு” தலானும், அதன் ஒப்பிக் கொண்டிலர். அத்தியாசவாதஞ் சுருதியுத்தி விரோதமாமாறு மேலுரைத்தாம்; கடைப்பிடிக்க.
இனிப் "பிறப்பென்னும் பேதைமை"என்ற மூலமலத்தின் இயல்பு சிறிதுகாட்டுதும். மூலமலமாவதுபிராந்திஞானமே பிறிதில்லை யென்பர் ஒரு சாரார். ஒரு சாரார் ஞான அபாவ மென்பர். ஒரு சாரார் தமோகுணமென்பர். ஒரு சாரார் மூலப் பகுதியில் தோன்றும் அவிச்சையென்பர். ஒரு சாரார் மாயை கன்மங்களென் பர். ஒரு சாரார் சிவசத்தியென்பர். ஒரு சாரார் ஆன்மாவின் குணமென்பர். மலமாவது இவை யனைத்தினும் வேருய், ஒன்ருய், நித்தமாய், வியாபகமாய், ஞான திரோதகமாகிய திரவியமென்பது தொகுத்துக் காட்டுதும். மேற்கூறிய அளவைகளால் ஆன்மா, தோற் றக் கேடின்றி நித்தமாய் வியாபகமாய் நிற்பதென்பது துணிபாம். இனி ஆன்மாவுக்குத் தோற்றக் கேடுகளுளவா யின், செய்தவிண் நசிப்பச் செய்யாதவினை யுண்டாமெனப் பட்டு வின்யிலக்கணத்தோடு முரணும், ஈன்றணிய குழவி தாய்முலைப்பால் பசிப்பணிதீர்க்கும் மருத்தென்றறிந்துஅதன் கண்முயலுதல் காண்டும் அஃது உம்மைப் பயிற்சி வயத்தா னுளதாகியவாசனையில் வழிக்கூடாது. இனி நித்தப்பொருளை அவயவழுடைத் தெனப்பட்டு அழிவெய்துவதாகிய ஏகதேச மென்றல் கூடாமையின் ஆன்மாவியாபியென்பதும்பெற்ரும். பெறவே,அவ்வக்குணங்கள் அவ்வக்குணிகளின்வேறன்மை வின், ஆன்மாவின் குணமாகிய ஞானமும் அவ்வாறே நித்த வியாபகமாதல் பெறப்பட்டது. அறிவாவதுஒன்றனை விட யித் தலே பிறிதன்முகலின், அங்ங்ணம் விடயிப்பதாகிய அறிவு ஒருகால்நிகழ்ந்தும் ஒருகால்நிகழாதுங் காலத்தானும் இடத். தானும் ஏகதேசமாய் நிகழ்தலுங் காண்டும். அவ்வறிவு செயற்கையான் இங்ங்ணம்நிகழ்தற்குக்காரணமுண்டென்பது பெறப்படுதலின், அது பிராந்திஞானம் முதலியவற்றுள் ஒன் றென்றல் கூடாமையின், பாரிசேடிய அளவையான் அவற்றின் வேருகிய சகசமலம் அத் தன்மைத்தாய் உண்டென்பது பெற்ரும்.

Page 162
AO) திராவிடப்* பிரகாசிகை
அற்றேல்,காரணம் பிராந்திஞானம்முதலியவற்றினென் றேயாக; அவற்றின் வேறுண்டென்பதற்குப் பிரமாணம் என்ன்யெனின்,--கூறுதும். கயிற்றை அரவெனக்காணும் பிராந்திகண்ணின்கண்யாதானுமோர் குற்றமில்வழி நிகழT மையின் அதுபோலத் தேகமே ஆன்மாவென்று அறிதற் ருெடக்கத்துப் பிராந்திரூானமும் ஆன்மாவின்கண் ஒரு குற்றமில்வழி நிகழாமையின், அக்குற்றமாகிய சகசமலம் பிராந்திஞானத்தின் வேரும்புண்டென்பது பெறப்படும். இனி ஞானுபாவமே அதுவெனின்,-ஞானத்தின் என்றும் அபாவத்திற்கும் அழிவுபாட்டு அபாவத்திற்கும் ஒன்றி குென்று அபாவத்திற்கும் ஒருகாலும் அழிவின்மையான் முத்தியென்பதொன்று இல்லையாய் முடியும் வீடுபேறுண்மை வேதாகமங்களிற் பெறப்படுதலின், அவற்றெடு முரணுமைப் பொருட்டு ஞானுபாவமாவது ஞானத்தின் முன்னபாவ மெனக் கோடல்வேண்டும். வேண்டவே, நித்தமாகிய <ஞானம் முன்னில்லாதொழிதற்கு வேறு காரணம் உண் டெனப் பெறப்படுதலின், அதுவே சகசமலம் எனப்படு மென்க. இனித் த்மோகுணம் முதலிய ஒன்றன்காரியமாய் இடையே தோன்றி அழிவனவாகலின், அவை அனுதியே -ஞானதிரோதகமாய் ஆன்மாவைப் பந்திக்கமாட்டாமையின் சுத்தமாய் நின்ற ஆன்மாவை இடையே பந்தித்து நின்றன வெனின், அ வை இடையே பந்தித்தற்குக் காரணம் வேண்டும். காரணமின்றிப்பந்திக்குமெனில், முத்திபெற்ற வழியும் பந்திக்குமென்பது முடியுமா கலின், அவற்றின் வேருய் அனுதியே பந்திப்பதாகிய சகசமலம் உண்டென் ப்து பெறப்படும். இனி மூலப் பகுதியில் தோன்றும் அவிச்சையே அதுவெனின்,-மூலப்பகுதியில் தோன்றும் அவிச்சை அணுதியில் ஆன்ம ஞானத்தினைப் பந்தித்த தென்றல் ஏலாமையானும், அது மாயாகாரியமாகலின், -ஞானவியஞ்சகம் ஆவதல்லது ஞானதிரோதக மாகாமை
யானும், அனுதியே ஆன்ம ஞானத்தினைத் தடைசெய்து, நிற்குஞ் சகசமலம் வேறுண்டென்பது பெறப்படும்.

இலக்கிய மரபியல் O.
இனி மாயை கன்மங்கள் ஆன்மாவின் வேறுமாய்ச் சடமு. மாய்ப் பந்தமுஞ்செய்து நிற்றலின், அவையே அமையும் வேறுமோர் சக சமலம் உண்டெனக்கோடல் மிகையாமா லோவெனின்-அவை அங்ஙனமாயினும், ஞானதிரோதக மல்லவாகலான், ஞான திரோதகமாகிய மூலமலம் வேறுண் டென்க. இனிச் சிவசத்தி ஞானதிரோதகமாய் நிற்கு மெனின்,-சித்தாகிய சிவனது சத்தியுஞ் சித்தாவ தன்றிச் சடமாதலின்மையால் தனக்குப் பகையாகிய சடப்பொருள் சித்தைப் பந்தமுறுத்துவதன்றிச் சித்துப்பொருள் சித்தைப் பந்த முறுத்துமாறு இன்மையானும், உறுத்துமெனின், முதல்வனது பெருங்கருணைக்கு இழுக்காகலானும், சடப் பொருளாய்ப்பந்தமுறுவிக்குஞ் சகசமலம் வேறுண்டென்பது பெறப்படும். இனி மலஞ் சடமாய் நிற்றலின், ஆன்மாவின் குணமெனக்கோடலே பொருத்த முடைத்தெனின்,-அறி யாது கூறினய் குணமாயின் இடையே நீங்குதல் கூடாமை யானும், ஆன்மா அறிதற் குணமுடைத்தாகலின், அறியா மையும் அறிவுமாகிய இரண்டு மறுதலைக்குணம் ஒரு பொருட்குக் கூடாமையானும், அஃது ஆன்மாவின் வேரூய தோர் அக இருளாகிய திரவியமென்பது தெற்றென உணர்ந்துகொள்க. சிவாதித்தமணி தீபிகையுடையாரும் முதலத்திகரணத்து இறுதியிற் பயன் கூறும்வழி, ஞானுபாவமே அஞ்ஞான மென்பாரை மறுத்து, மலம் திரவியமென்றும், அனுதிப்பொருளென்றும், மலசத்திகள் பலவென்றும், முத்தி வில் மலசத்திக்குக் கேடன்றி மலத்துக்குக் கேடின்மையின் அனுதிப் பொருளாதற்கு இழுக்கில்லையென்றும் கடாவிடை களான் விரித்துக் கூறியவாறு ஆண்டுக்காண்க,
அஞ்ஞானமென்னும் அகவிருள்ஞானுபாவமாகாதென்று. இவ்வாறு மறுக்கப்படவே, அந்தகாரமென்னும் புறவிருள் ஆலோகத்தின் அபாவமென்பதூஉம் மறுக்கப்பட்டவா முயிற்று. அதுவுஞ் சிறிது காட்டுதும், ஆகேத்தின் அபாவமே அந்தகாரமென்பார்க்கு, அம்முறைபற்றிச் சுகத் தின் அபாவமே துக்கம் தன்மத்தின் அபாவமே அதன்மம் சையோகத்தின் அபாவமே விபாகமென்று இவ்வாறு கோடல்

Page 163
"A. L. Arreflul'a cours réfles
(வண்டும், அங்ங்ணங் கொள்ளாமையால் அவர்க்கும் அது கருத்தன்று போலுமென மறுக்க. அன்றியும், ஆண்டு ஒளி வில்லை இருளுள்ளதென, ஒளியின்மையின் வேருய் இரு னென்னுமுணர்வு நிகழ்தலானும், யாட்டின் கழுத்தில் தூங்கும் முலையோ டொக்கும் அபாவத்தாற் செய்யக்கடவ தொன்று யாண்டுமின்மையானும், கண்ணுெளியைத் தடை செய்து நிற்பதாகிய இருளை அபாவமென்றல் கூடாமை யறிக. இவ்விருளினது உண்மை வெள்ளிடையின் அலர விழித்து நோக்கிய வழியும் மறைத் தற்றெழில் நிகழ்தல் பற்றிப் பாரிசேடிய அளவையான் அறியப்படும். அற்றேல், நிலவடிவிற்ருய்த் தோன்றுதலின் இருள் காட்சிப்பொரு ளென்ருற்படும் இழுக்கென்னையெனின்,- அற்ற ன் று : துன்னிய இருளின் கண் விழித்துழிப் போலக் கண்ணிமை யிறுக மூடியவழியும் ஒருதன்மைத்தாய்த் தோன்றுதலின், வேற்றுமை யின்மையான், அது மயக்கவுணர்வேயா மென்பது போதருதலின் விழித்துழி அவ்வாறு தோன்று வதும் அதுபோல மயக்கவுணர்வாவதன்றி இருளின் தோற்றம் அன்றென்பது அனுபவத்தாற் கண்டுகொள்க.
உலகாயதர் செவிமுதலிய இடங்களே இந்திரியம் என் பராகலின், கண்ணென்னும் இடத்தின் வேருக ஒளிப்பொரு ளாகும் இந்திரியம் உண்டென்பதற்குப் பிரமாணமென்னை யெனின்,-செவிடனுக்குச் செவியுளதாகவும் ஒசைகேளாமை வின், அது கேளாமைக்குக் காரணஞ் செவியென்னும் உறுப் பின் வேருய் அதனை அதிட்டித்து நிற்கும் இந்திரியம் இல் லாமையேயன்றிப்பிறிதின்மையாற் செவியென்னும் உறுப்பு இந்திரியமாகாமை எல்லாச்க்கும் விளங்கக் கிடந்தது இது பற்றி ஏனை இந்திரியங்களும் அவ்வவ்விடங்களின் வேருதல் கண்டுகொள்க. ஞானேந்திரியங்களைந்தும் அறிதற் கருவிக ளாகலின் சாத்துவிக அகங்காரத்தில் தோன்றியனவாம். கண்ணிந்திரியம் ஒளிக்கருவியாகலின், உருவத்தை யறிவ தாம், இது ஆன்மாவின் ஞானசத்தியால் அதிட்டிக்கப் பட்டுப் பொருள்களை விசேடண விசேடிய இயல்புபற்றி அறியுமாறின்றி நிருவிகற்பமாய் அறியுங்கருவியென்

இலக்கிய மரபியல் Alk)
துணர்க. இது ஏனை ஞானேந்திரியங்களுக்கும் ஒக்கும் காட்டுமொளியின் வேருய்க் கண்ணுக்கு ஒளிக்குணம் உண்டென்றற்கு ஏது வென்ன? கண்ணுக்கு ஒளிக்குண முண்டெனின்,-மின்மினித் துணையாயினுந் தானே விளங்கு தல் வேண்டுமாலெனின்-ஆகாயத்தின் கண்ணதாகிய சத்தகுணம், முரசு, குணில், சையோகம் முதலிய வியஞ்சகங் களான் விளக்கப்பட்டுழி விளங்கி அல்லுழி விளங்கா தொழி தலேயன்றித் தினைத்துணையாயினுந் தானென விளங்குமாறு இன்றென்பதுபற்றி வியஞ்சகத்தின் எதிரொலி வடிவால் தோன்றும் அவ்வோசையை ஆகாயத்தின் குணமன்றென் பார் யாருமில்லை. அது போலக் கண்ணின் கண்ணதாகிய ஒளியும் வியஞ்சகமாகும் ஞாயிற்றினுெளி முதலிய உள்வழி விளங்கி அல்லுழி விளங்காமை மாத்திரையே பிறிதில் ஆற யாகலான், அதனைக் கண்ணின் குணமன்றென்றல் அறி வில்லார் கூற்றேயாமெனவும் அக் கண்ணுெளி தன்னை விளக்குதற்குரிய வியஞ்சகப்பொருள் ஏகதேசமாயின், ஏக தேசத்து விளங்கியும் வியாபகப்பொருளாயின் வியாபகமாய் விளங்கியும் நிற்கும் இயல்பிற்றெனவும் உணர்க.
இனிக் கண்ணுக்கு ஒளியில்2ல, ஞாயிற்றினுெளி முதவி யனவே கண்ணின் கணின்று காண்டல் வியாபாரம் நிகழ்த்து மெனின்-அங்ங்ணமாயின், ஞாயிற்றினுெளி முதலியன கண்ணின்கண் நின்றே காண்டல் வியாபாரம் நிகழ்த்து மெனும் நியமம் வேண்டா உடம்பினுள் யாண்டாயினும் ஓரிடத்தைப்பற்றி நின்றுங் காண்டல்வியாபாரம் நிகழ்த்து மென்ருெழிக. அற்றேல், அவவாறு ஒளியுடைத்தாகிய கண்ணிந்திரியந் தன்தொழிற்பாடு நிகழ்தற்குப் பிறிதோர் ஒளியின் உபகாரத்தை இன்றியமையாதவாறு என்னை யெனில்,-அங்ங்ணமாயினுங் கண்ணிந்திரியந் தூலவொளி யாகலின், தமோகுண சாரமான இருளென்னும் பகைப் பொருளின் சத்தியால் மடங்கி, காண்டல் வியாபாரம் நிகழ்த்அதற்2 அங்கியென்னும் பூதத்தின் கூருண ஞாயிற்றி னுெளி விளக்கொளி முதலிய சூக்குமவொளி உபகாரத்தை வேண்டற்பாலதாகின்றது என்றுணர்க. 4 Af ui

Page 164
A 49rredu u ćirsrAspás
சிவஞான யோகிகள் சிவஞானமாபாடியத்துக் கண்ணிந் திரிய இயல்பும் அதன் குற்ற சகசமான இருளியல்பும் அதன் தோற்றமுறையும் வாதிகள் கூறும் பூர்வபக்கங்களைந்தும் மிக விரித்துரைத்தார். அது சிவஞானபோதத்துப் பிரமாண வோத்தின் இரண்டாம் பாதத்து இரண்டாம் அதிகரணத் துக் காண்க. அத்த வித சைவசித்தாந்த ஆசாரியர்கள் இப் புறவிருளை அக இருளிற்குங் கண்ணே ஆன்மாவிற்கும் ஞாயிற்றினைச் செம்பொருளாகிய சிவத்திற்கும் உவமானமாக எடுத்தோதி அம் முப்பொருள் மெய்ப்பெற்றி தெருட்டுவர். அது சிவஞானபோதம் முதலியவற்றுட் காண்க.
இனி நாயனர் காமத்துப்பாலில்,
தாம்வீழ்வார் மென்தோள் துயிலினினிதுகொல் தாமரைக் கண்ணனுலகு"
என்று ஒதியருளிஞர். பரிமேலழகியார், "தாமரைக் கண்ணு ணுலகு" என்பதற்குத் ‘தவயோகிகளெய்துஞ் செங்கண்மா லுலகம்", என்று பொருளுரைத்தார். இதனுனே செங்கண் மால் உலகெய்தி வாழ்தலே வீடுபேறென்பது நாயனுர் கருத்தாக்ாதோவெனின்,-ஆகாது; என்ன? செங்கண்மா லுலகு விரசை நதியடுத்து மேற்பதங்களுள் ஒன்ருய் விளங்கும் ஏகதேச இடமாகலானும், மாயாகாரியமாக லானும், அஃது காமியகன்ம தவயோகமுழப்பார் உறும் பத முத்தியாவதல்லது நிட்காமிய மெய்ஞ்ஞான முடையா ரெய்தும் நித்தவியாபக பரவீடுபேறு ஆகாமையின், செங் கண் மால் குணமூர்த்திகளுள் ஒருவணுய் நிவிர்த்திகலையில் அடங்கிய தத்துவபுவனங்களைக் காக்குங் கடவுளென்பது மேற்காட்டியவாற்றன் இனிது விளங்குதலின், அக்கடவுள், ஒர்வகைப் பர போகமருளுங் குண மூர்த்தியன்றி நிர்க்குண சொரூப வீடுபேறருளும் பரப்பிரம முதற்பொருளாகா
னென் க. அல்லதூஉம், பாஞ்சராத்திரிகள் செங்கண்மால் அப்
பிராகிருத மங்கல திவ்விய தேகியாய் மேலுலகில் உறைவ
னென்று,கூறுதலின் மாயா காரியமானபஞ்சகோசமும்,நீங்கிய,

இலக்கிய மரபியல் Aão Gà
சின்மயநித்த வியாபக சொரூபானந்த வீடுபேற்றி&ன அவன் அருளுவ னென்றல் சிறிதும் இயையாதென்க. இனி "நிரதிசய வின் பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னை யாதல் தகா தென்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது" என்று அத் திருக் கறளுக்குப் பரிமேலழகியார் கருத்துரைத் தது. இவ்வுலக வின் பத்தின் நோக்க அச் செங்கண்மால் உலகவின்பம் நிரதிசய மென்றவாறேயாம். பரமுத்திப்பேறு உருவ அருவ உலகெல்லாம் வெறுத்த சிதானந்த வாழ் வென்பது,
"குறித்தடியில் நின்றட்ட குணமெட்டுச் சித்தி
கோகனகன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
வெறுத்துகெறி அறுவகையு மேலொடுமுேடங்க
வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகி ழில்லான்
கிறுத்துவதோர் குணமில்லான் றன்னேயொரு வருக்கு கினைப்பரியா னென்றுமிலான் நேர்படவங் துள்ளே
பொறுப்பரிய பேரன்பை யருளிஅதன் வழியே
புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே"
என்னும் அத்துவித சைவசித்தாந்தத் திருவாக்கினுள் அறிக. இதுவே பரிமேலழகியார்க்கும் உடம்பாடாமாறு,
"மலர்மிசை ஏகினன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை மீடுவாழ் வார்’
என்னுந் திருக்குறளில் "நிலமிசை" என்பதற்கு, "எல்லா வுலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண்' சென்றுாைத்த வாற்ருன் உணர்க. சின்மய வீடுபேற்றினை வீட்டுலகென்றது, இறைவனருள் சேர்தலை "இறைவனடி சேர்தல்" என்றது போல்வ தோர் உபசாரவழக்கு.
இதுகாறுங் கூறியவாற்றல் ஏகான்மவாதிகள் கூறும் நிர் உபசரித ஐக்கியமும், பாஞ்சராத்திரிகள் கூறும் நாரா யணசாரூபமும், நாயனுர் கருதிய வீடுபேருகா என்ப தூஉம், அத்துவித சித்தாந்திகள் கூறுஞ் சிவனடிசேர்தல் என்னும் உபசரித ஐக்கிய சிவசாயுச்சியமே அவர் கருதிய
தி. பி.-30

Page 165
O SMY திராவிடப் பிரிகாசிகை
வீடுபேறென்பது உம் துணிபொருளாயினமை காண்க. தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்துப் பரமஞான அணு பூதி கைகண்ட சமயாசாரியர் நால்வரும்
*சொற்றுணேவாழ்க்கைதுறந்துன் திருவடியேயடைந்தோம்" சகோமாற்கே காமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னேமே"
இவன்மற்றென்னடியான் என விலக்குஞ் சிந்தையால்வந்துன் திருவடியடைந்தேன்" *நின்னருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச்செல்வம் வந்துபெற்ருர்" "தையலிடங்கொண்டபிரான்றன் கழலேசேரும் வண்ணம்
ஐயனெனக்கருளியவாறு' *கரணங்களெல்லாங்கடந்துகின்றகறைமிடற்றன்
சரணங்களே சென்றுசார்தலுமே" காட்டாதன வெல்லாங்காட் டிச்சிவங்காட்டித் தாட்டாமரைகாட்டித்தன்கருணைத்தேன்காட்டி" என்று இங்ங்ணம் அருளிச்செய்யும் முகத்தாற் சுத்தாத்துவித சைவ சித்தாந்த உபசரித ஐககிய சிவசாயுசசியமே மெய் வீடுபேறென்பது நேர்ந்தருளினூர் என்க.
'... . . . . செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு" என்று அருளிச்செய்தலின் நக்கீரனுர்க்கும் அதுவே கருத் தாய வாறு காண்க.
இக்காலத்து ஏகான்மவாதிகளுட்சிலர்,
"நவமாயசெஞ்சுடர்கல்குதலு காம் ஒழிந்து
சிவமான வாபாடி'
*சித்தமலம் அறுவித்துச்சிவமாக்கியெனே யாண்ட .
வத்தன்"

இலக்கிய மரபியல் 9
*சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேப்க் கொண்ருக்
திருப்பெருக் துறையுறை சிவனே" “அனுதி சிவரூப மாகிய வாறே" *ஏகனுகி இறைபணி நிற்க” "ஏகமாய் கின்றே இணையடிக ளொன்றுணர"
என்றற்ருெடக்கத்து உபசரித சுத்தாத்துவித ஐக்கிய சிவ
சாயுச்சியங் கூறுஞ் சுருதிகள், தமது ஏகான்மவாத நிர்
உபசரித கேவலாத்துவித ஐக்கியம் பேசினவென்று பிதற்றுவர். பரமசிவன் பெத்தம், முத்தி இரண்டினும் ஆன்மாவிற்கு நாயனென்றும் ஆன்மாப் பரமசிவனுக்கு என்றும் மீளாவடிமை யென்றுங் கூறி, இருளும் வெளியும்
போலும் பேதமும், பொன்னும் அணியும் போலும் அபேத
மும், சொல்லும் பொருளும்போலும் பேதா பேதமும் பூர்வபக்கமாக ஒதுக்கி, முத்திறமுந் தன்கண் அடங்கக் கொண்டு அத்துவிதஞ் சாதிக்கும் வைதிக சைவசித்தாந்தச்
சுருதிகள், தமக்கனுகூலமாமென்று அவர் அவை தம்மைத்
தம்முட்கொண்டு போற்றல்,
மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை (கொண்ட குருகார் கச்சோத மென்று கருதிக் குடம்பை தனிலுப்த்து மாண்ட (கதையாய்”
முடியுமென்க, மேலும் விரிக்கிற் பெருகும். முதல் திருக்குறள்
விருத்தி ஒருவகையான் முடிந்தது.
திருக்குறட் பாகுபாடு உத்தரவேதம் பாயிரம் உளப்பட அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பாலென நான்கு பகுதித்தாம்.
egyalfögldr., பாயிரம்-கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் நான்கு
அதிகாரங்களுடைத்து.

Page 166
' Aio-Ay திராவிடப் பிரகாசிகை
அறத்துப்பால் - இல்லறவியல், 'துறவறவியலென இரண்டியல்களுடைத்து. இல்லறவியல் - இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம். புதல்வரைப்பெறுதல், அன் புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல், நடுவுநிலைமை,அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, பொறையுடைமை, அழுக்காருமை, வெஃகாமை, புறங்கூருமை, பயனிலசொல்லாமை, தீவினை யச் சம், ஒப்புரவறிதல், ஈகை புகழ் என்னும் இருபஃது அதிகாரங்களுடைத்து. புகழ் இல்லறத்தார்க்குளதாம் இம்மைப்பயணுகலின், இல்லறவியலின் இறுதிக்கண் தந்தோதப்பட்டது. துறவறவியல்-விரதம், ஞானமென இரண்டாம், விரதம்-அருளுடைமை, புலான் மறுத்தல், தவம்,கூடாவொழுக்கம், கள்ளாமை வாய்மை, வெகுளாமை, இன்னுசெய்யாமை, கொல்லாமை என்னும் ஒன்பது அதி காரங்களுடைத்து, ஞானம்-நிலையாமை, துறவு, மெய் யுணர்தல், அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரங் களுடைத்து. ஊழ் அறத்துப்பாலின் இறுதிக்கண்ணதாகிய ஒர் அதிகாரம். இது பொருள் இன்பங்கள் இர்ண்ட்ற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப்படாமையானும் மேற்கூறிய அறத்தோடு இயைபுடைமையானும் அறத்துப்பாலின் இறுதிக்கண் வைக்கப்பட்டது.
பொருட்பால்-அரசியல், அங்கவியல், ஒழிபியலென மூன்றியல்களுடைத்து. அவற்றுள், அரசியல்-இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறி தல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றந் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங் கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணுேட்டம், ஒற்ருடல், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினை யுடைமை, இடுக்கணழியாமை என்னும் இருபத்தைந்து அதிகாரங்களுடைத்து, அங்கவியல்-அமைச்சு, சொல் வன்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், விண்செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவை

இலக்கிய மரபியல் As ob
யறிதல், அவையஞ்சாமை, நாடு, அரண், பொருள்செயல் வகை, படைமாட்சி, படைச்செருக்கு, நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை,புல்லறிவாண்மை, இகல், பகைமாட்சி, பகைத்திறந்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணுமை, சூது, மருந்து என்னும் முப்பத் திரண்டு அதிகாரங்களுடைத்து. ஒழிபியல்-குடிமை, மானம், பெருமை, சான்ருண்மை, பண்புடைமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் பதின்மூன்று அதிகாரங்களுடைத்து.
காமத்துப்பால்-களவியல், கற்பியல் என இரண்டாம். களவியல்-தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம்புன்ந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல், நானுத்துறவுரைத்தல், அலர் அறிவுறுத்தல் என்னும் ஏழதிகாரங்களுடைத்து. கற்பியல் - பிரிவாற்ருமை, படர் மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், பசப்புறுபருவரல், தனிப்படர்மிகுதி, நினைந்தவர்புலம்பல், கனவுநிலையுரைத் தல், பொழுதுகண்டிரங்கல், உறுப்புநலனழிதல், நெஞ் சொடுகிளத்தல், நிறையழிதல், அவர் வயின் விதும்பல், குறிப்பறிவுறுத்தல், புணர்ச்சிவிதும்பல், நெஞ்சொடு புலத்தல், புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை என்னும் பதினெட்டு அதிகாரங்களுடைத்து.
பரிமேலழகர் உரைமாட்சி
இதற்கு உரை பலவுளவேனும், பரிமேலழகியார் இயற்றிய உரையே அவற்றினுளெல்லாஞ் சிறந்து திருக் குறள் மெய்ப்பொருள் தெரிப்பதாம். பரிமேலழகியாசி திருக்குறளுரை அக் குறள் போலச் சொற்சுருங்கிப் பொருள் விளங்கி உள்ளுந்தோறும் உள்ளொளி பெருக்குவதாம். பரிமேலழகியார் வடமொழிக்கடலுந் தென்மொழிக்கடலும் நிலைகண்டுணர்ந்து மதிநுட்பம் வாய்ப்பப் பொருந்தி உலகம் கைக்கொண்டு போற்றத் திருக்குறளுக்கு மெய்
புரை கண்டார்.

Page 167
850 திராவிடப் பிரக்ாசிகை
"ஆயுர் தொறும் இன்பக் தருங்கல”
என்னும் உறுதிக்கட்டுரைக்குப் பரிமேலழகியார் இயற்றிய திருக்குறளுரை சிறந்த நிதரிசனமாம். தமிழாசிரியர் உரை களுட் பரிமேலழகியார் உரைக்கொப்பாவன முன்ளுேருரை களுள் நக்கீரனுருரையும் பின்ஞேருரைகளுள் சிவஞான யோகிகள் உரைகளுமாம். ஆசிரியர் சிவஞான யோகிகள் பாண்டும் பரிமேலழகர் உரைக்கருத்துத் தம்முரைகளுட் போற்றி ஆளு முகத்தால், அவ்வுரை மேன்மை அறிவுறுத் திட்டார். ஆயினும், பாயிரவிருத்தியினும், சூத்திரவிருத்தி வினும், அவர் சொன் முடிவு பொருண்முடிவுகளுள் ஒரோவொன்றை எடுத்து ஆசங்கித்துத் தங்கருத்து வேறு நிலையிட்டனர். அவை ஈண்டுக் காட்டலுறின் விரியும் பாயிரவிருத்தியினுஞ் சூத்திரவிருத்தியினுங் காண்க. பரிமேலழகியாருரை இவ்வாறு சிறத்த லினன்றே,
*பாலெல்லாம் கல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ-நூலில் பரித்த உரையெல்லாம் பரிமேலழகன் தெரித்தவுரை யாமோ தெளி"
என்று ஆன்ருேர் அதன் பெருமை அவ்வாறு எடுத்துப் போற்றினுள் என்பது.
திருவள்ளுவ மாலை
திருவள்ளுவமாலை-திருக்குறளின்"சிறப்புப்பாயிரம்.இது அசரீரி, நாமகள், இறையனுர், உக்கிரப் பெருவழுதியார், கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனுர், கல்லாடர், சித்தலைச் சாத்தனுர், மருத்துவன் தாமோதரனுர், நாகன் தேவனுர், அரிசில் கிழார், பொன்முடியார் கோதமஞர், நத்தத்தனர், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், ஆசிரியர் நல்லந்துவஞர் கீரந்தையார்,சிறுமேதாவியார், நல்கூர்வேள்வியார்,தொடித் த ைவிழுத்தண்டிஞர், வெள்ளி வீதியார், மாங்குடி மருதனுர், எறிச்சலூர் மலாடனுர், போக்கியார், மோசிகீரனுர், காவிரிப்

இலக்கிய மரபியல் As
பூம்பட்டினத்துக் காரிக்கண்ணணுர், மதுரைத் தமிழ்நாயக ரூர், பாரதம் பாடிய பெருந்தேவனுர், உருத்திரசன் ம கண்ண ர், பெருஞ்சித்திரனுர், நரிவெரூஉத்தலையார்? மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார் கிழார், மதுரை யறுவை வாணிகர் இளவேட்டனுர், கவசாகரப் பெருந்தேவனுர், மதுரைப் பெரு மருதனுர், கோவூர் கிழார், உறையூர் முது கூற்றஞர், இழிகட்பெருங்கண்ணணுர், செயிர்க காவிரியார் மகனுர் சாத்தனுர், செயலூர்க் கொடுஞ்செங்கண்ணஞர், வண்ணக்கஞ் சாத்தனுர், களத்தூர்கிழார், நச்சுமஞர், அக்காரக்கனி நச்சுமனுர், நப்பாலத்தணுர், குலபதி நாயனுர்த தேனீக்குடிக் கீரனுர், கொடிஞாழன், மாணிபூதஞர், கவுணி யனுர், மதுரைப் பாலாசிரியனர், ஆலங்குடி வங்கர்ை என்னும் ஐம்பத்துமூவருந் தனித்தனி இயற்றியருளிய ஐம்பத்து மூன்று திருவெண்பாக்களுடையது.
இவ்வைம்பத்து மூவருள், அசரீரி - யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் முதற்றொய்வம். நாமகள்-சகலகலா ரூபி யான வாணி. இறையனுர் - ஆலவாயின் அவிர்சடைக் கடவுள். உக்கிரப்பெருவழுதி - கடைச்சங்களுான்று அரங் கிருந்து திருக்குறள் கேட்ட பாண்டியன். கபிலர் எழு வாயாக ஆலங்குடி வங்கணுர் இறுவாயாக நின் ருேர் கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன் பதின்மர், நக்கீரனுர் களவிய ஜதுரையுட் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத் தொன் பதின்மர் என்றுரைத்து எடுத்தோதிய சேந்தம் பூதனுர், பெருங்குன்றுார் கிழார், இளந்திருமாறனுர், மருத ணிளநாகனூர் என்னும் இயற்பெயருடையார் திருவள்ளுவர் மாலையிற் காணப்படாமை ஒரு மாறுபாடு போலுமெனறு மலையற்க இவ்வியற் பெயருடையாரே ஆண்டு வேறு இயற்பெயரால் அங்ங்ணம் வழங்கப்படுகின்றமையின்,
முதுமொழி வெண்பா இது உத்தர வேத அதிகாரங்களிலுள்ள ஒவ்வோர் திருக் குறள் முதுமொழிகளுக்கு எடுத்துக்காட்டிலக்கியமரக இயற். றப்பட்டமையின், முதுமொழி வெண்பா என்னும்ே பெயர்த்
தாயிற்று. இது சோமேசரை முன்னிலையாககிப் பாடப்

Page 168
A 45 2- திராவிடப் பிர்கரசிகை
பட்டமையின் சோமேசர் முதுமொழி வெண்பா என்றும் வழங்கப்படும். இஃது இயற்றினர் ஆசிரியர் சிவஞான யோகிகள் . இதனுள் திருக்குறள் முதுமொழிகளும் எடுத்துக் காட்டிலக்கியங்களும் தம்முள் ஒத்தொழுகும் நேர்ச்சி, திருவள்ளுவ நாயனுரே மறித்தும் அவதரித்துத் திருக் குறளுக்கு எடுத்துக்காட்டிலக்கியம் அருளிச் செய்தாரென்று வியககத்தக்கதாம். இனி'இரங்கேசர் வெண்பா","முருகேசர் வெண்பச” என்று பெயரிட்டுச் சிலர் பாடியன, திருக்குறளும் எடுத்துக்காட்டுந் தம்முள் இயைபு பெருது, வெற்றெனத் தொடுத்தலாயும் மற்முென்மூய் விரிந்தும் நிற்றலின் போலி நூல்களாம்.
இனி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி என்னுஞ் செந்தமிழ் நூல்கள் திருக்குறள் போல நீதியுரைக்கும் பொய்யாமொழிகளாதலின் அ த ஞே டு ஒன்றென வைத்துப் போற்றற்பாலனவாம். இவை ஒளவை யார் திருவாய்மொழிகள்.
(உ) கடைச்சங்க இலக்கியம்
நற்றமிழ்ப் பாண்டிநன் னுட்டு நான்மாடக்கூடன் மாநக ரில் அங்கயற்கண்ணியோடு அமர்ந்து வீற்றிருக்குந் திங்களங் கொழுந்தணிந்த சிவபிரானருளிய சங்கப்பலகை வீற்றிருந்து தமிழாராய்ந்த நக்கீரனுர் முதலிய நல்லிசைப் புலவரும் அவர்ப் பொருவுறு உம் பிறரும் இயற்றிய நற்றமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கென்று இப்பாரில் வழங்கப்படும். நக்கீரர் முதலிய கடைச்சங்கப் புலவர் அகத்தியமென்னும் முதல் நூலினையுந் தொல்காப்பியம் முதலிய அதன் வழிநூல்களையும் விழிக ளாகக்கொண்டு முத்தமிழ் நன்ருராய்ந்து செந்தமிழ் இலக் கியம் பலசெய்திட்டார். அவரியற்றிய சங்கச் செந்தமிழ் இலக் கியங்கள் சொல்வளம் பொருள் வளந் துறுமிக் கற்போர் நெஞ்சங் கவர்ந்து மேல்நிலத்தோரும் விழையும் நாணிலச் செவியமிர்தாய் இகபரம் நல்கி மிகவிளங்குவன. பிற்காலத்து நூலும் உரையுந் தமிழுலகம் பெட்புறச் செய்து தமிழாசிரியர் பெருமை பெறுதற்குச் செந்தமிழ்ப் பிரமாண வரம்பாங்

இலக்கிய மரபியல் đã đềấ,ĩ.
நிலவா நின்றன இந்தச் சந்தச் செந்தமிழ் இலக்கியங்க ளெனின்,-அவற்றின் தெய்வச் சொற்பொருட் சிறப்பு இப் பரிசிற்றென்று முற்ற வெடுத்து இயம்பல் எளிதன்று.
பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை, பொருநாாற்றுப்படை, சிறு பாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டாம். திருமுரு காற்றுப்படை முதலிய இப் பத்தும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனுள் ஒரோ வொன்று நுதலியனவாயும், நல்லிசைப்புலவர் நாட்டியன வாயும், அகவற்பாவிலக்கணம் ஒத்தனவாயும் ஒற்றுமை யுறுதலின், அவற்றைச் சங்கத்தார் பத்துப்பாட்டெனக் கோத்து ஒன்ருக்கினர். இவற்றுள், திருமுருகாற்றுப்படை உறுதிப்பொருள் நான்கனுள் இறுதிக்கண்ணதாய்ச் சிறந்த வீடுபேறுநுதலுதலின், அதனை ஏன் ஒன்பது பாட்டுக்குஞ் சிரத்தான மாக்கி முதற்கண் கோத்திட்டார். திருமுறை செய்தருளிய நம்பியாண்டார்நம்பி. இது வீடுபேற்றுறுதிப் பெரும்பயன் கூறுந் தெய்வப்பாட்டாதல் நோக்கிப் பதி னுெராந் திருமுறையில் எடுத்துக்கோத்துப் போற்றினுர், இது கோத்தார் சங்கப்புலவரென்பது, நச்சினுர்க்கினியர் மலைபடுகடாத்துள் 'தீயினன்ன வொண்செங் காந்தள்" என்னுந் தொடர்க்கு எழுதிய உரையான் அறிக.
(க) திருமுருகாற்றுப்படை-இது குமரவேளை மதுரைக் கணக்காயனுt மகளுர் நக்கீரர்ை பாடியருளியது; வீடுபேறு வேண்டினுன் ஒரிரவலனை வீடுபெற்ருன் ஒருவன் முருகக் கடவுள் பால் ஆற்றுப்படுத்தலைப் பொருளாகக் கொண்டது, முருகாற்றுப்படை என்பது முருகனிடத்து ஆற்றுப்படுப்பது என்ரும். முருகு என்னும் பண்பு மொழி பண்பிமேல் நின்றது. ஆண்டை-ஐ விண்முதல் விகுதி. இது முருகக் கடவுள் திருப்பரங்குன்றம் திருச்சீரலைவாய், திருவாவின்ன் குடி, குன்ரு தோருடல், திருவேரகம், பழமுதிர்சோை அான்னும் ஆறு படைவீடுகளினும் 'ஊருர் கொண்டசிர்கெழு

Page 169
AP திராவிடப் பிரகாசிகை
விழவு" முதலியவற்றினும் வீற்றிருப்பனெனக்கூறி அக் கடவுள்பால் ஆற்றுப்படுக்கும். இது புறத்தினையியலுள் "தாவினல்லிசை” என்னுஞ் சூத்திரத்துள்
“ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறிஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்’ என்பதஞற் கந்தழியைப் பெற்றணுெருவன், அதனைப் பெறல் வேண்டினுன் ஒருவனுக்கு, பெறுமாறு வழிப்படுத்துக் கூறு மென்பது பற்றிச் செயதவாறு. கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த், தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருள். அது
"உற்ற ஆக்கை யினுறுபொருள் நறுமல ரெழுதரு காற்றம்போற்
பற்ற லாவதோர் கிலையிலாப் பரம்பொருள்” என அதனை யுணர்ந்தோர் கூறியருளியவாற்ரு எறிக.
மாயிருஞாலத்து மறைமுதற் கடவுள் பூசையின் மனம் பேதுற்ற ஒன்ருெழிந்த ஆயிரவரை மலைக்குகையில் தொகுத்து அன்னதிற முடையன் இன்னும் ஒருவனைத் தேடித் தன்னை அன்னணுகக் கண்டு, ஆண்டு அவரோடு சிறைப்படுத்துப் பட்டிணிதீர்ந்துண்ண நீராடுவான்புக்க, பூதத்தின் தப்பித் தாமும் பிறரும் உய்யல்வேண்டி நக்கீரனூர் இத் திருமுருகாற்றுப்படையினைப் பாட, முருகக் கடவுள இப்பாட்டு உவந்து கொண்டருளிச் செவ்வேல் விடுத்து அப் பூதத்தினைச் செற்று நக்கீரருள்ளிட்டார் அனைவரையும் உய்யுச் செய்தருளினுர். இவ் வரலாறு காளத்திமான்மியத்து நக்கீரச்சருக்கத்துக் காண்க. இதனைப் புறந்தூய்மை அகந்தூய்மைபேணிச் சிறந்துழியிருந்து முருகககடவுளைச் சித்தாசனத்திலேற்றி அப்பிரான் திருவடிக் கண் பிரிவறப்பொருந்திய சித்தத்தோடு நித்தலும் பாரா யணஞ் செய்வார், பகையும் பிணியும் மிடியும் பாற்றலும், கொழிதமிழ்ப் புலமை வளமுறக்கெழுமலும்,பாசவைராக்கியம் பகரொணுஞானம் மாசறப்பெறுதலும் அம் முருகக் கடவுள் மலரடிக் கீழ்ப் பரமானந்தவாழ்வு தலைக்கூடுதலும் ஒருதலையாக எய்துவர். இது தேவர் மக்கள் னைப்

இலக்கிய மரபியல் Arala è s
பகுத்த இருவகைப் பாடாண்டிணையுள் பிறப்பில் பெற்றிமை யுடைய கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற மூன்றனுள், நடு நின்ற கந்தழியியல்பு கூறினமையின் தேவர் பகுதியான பாடாண்பாட்டென்று அறிக. கொடிநிலை - கீழ்த்திசையின் கண்ணே நிலைபெற்றுத்தோன்றுஞ் செஞ்சுடர் மண்டிலம். கந்தழியிலக்கணம் மேற்கூறப்பட்டது, வள்ளி-தண் கதிர் மண்டிலம், இம் மூவகைத் தெய்வமுந் தேவர் பகுதியாய்ப் பாடாண்டிணைக்கு உரியவாமாறு.
*கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்னும் புறத்திணையியற் சூத்திரத்தானறிக, வடுநீங்கு சிறப்பு- பிறப்பு இறப்பில் பெற்றி.
(உ) பொருநராற்றுப்படை - இது சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது: பரிசில் பெறல் வேண்டிய பொருநன் ஒருவனைப் பரிசில் பெற்ரு ஞெருவன் சோழன் கரிகாற் பெருவளத்தானிடத்து ஆற்றுப்படுத்தலைப் பொருளாக உடையது. பொருநர் - ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி" பாடுவோரெனப் பலதிறத்தார். அவருள் ஈண்டுக் கூறி யோன் போர்க்களம் பாடுவோன். இப் பாட்டுக் கரிகால் வளவன் கொடை, பிரதாபம், நாட்டுவளம், நதிவளங்கரை, மிக்கூறும். இப்பாட்டுள்
"அருஅ யாண ரசன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிகாட் சோறுகசையுருது
வேறுபுல முன்னிய விரகறி பொருக," என முன்னிலை ஒருமையானெடுத்து,
வெண்ணித் தாக்கிய வெருவரு 1ோன்தாட் கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன் தாள் நிழன் மருங்கி லணுகுபு குறுகித் தொழுதுமுன் நிற்குவி ராயின்’
என முன்னிலைப் பன்மையான் முடித்தது.

Page 170
a திராவிடப் பிரகாசிகை
முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைகிக்ல யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்" என்னும் எச்சவியற் சூத்திர விதியற்றி யென்பது. இங்ங்ணம் பொருநர், பாணர், விறலியர் என்றிவரை போற்றுப்படுத்தற்கு விதி,
*கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்" என்பது, இதன் கண் "ஆசிரிய நடைத்தே வஞ்சி" என்பது பற்றி வஞ்சி மிகவும் வந்தன. இது பரிசில் வேண்டிய பொரு நனைப் பரிசில் பெற்ருஞெருவன் அது வழங்குதற்குரியான் இன்னனென்று ஆற்றுப்படுத்தலின் மக்கட் பகுதியாகிய பாடாண் பாட்டென்று உணர்க.
(உ) சிறுபாணுற்றுப்படை. இது ஒய்மாநாட்டு நல்லியக் கோடன் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனர் பாடியது. பரிசில்பெற வேண்டிய பாணனுெருவனைப் பரிசில்பெற்ற ைெருவன் ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் பால் ஆற்றுப் படுத்துதலைப் பொருளாகக் கொண்டது. பாணனெனினும், பாடுவோனெனினும் ஒக்கும். பாணர் - இசைப்பாணர், யாழ்ப்பாணர் மண்டைப்பாணர் எனப் பலதிறத்தச். இப்பாட்டில்,
பொன்வார்க் தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரற் சீறியா ழிடவயின் தழிஇ கைவளம் பழுகிய கயங்தெரி பாக்ல கைவல் பாண்மகன் கடனறிக் தியக்க இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துணிகூர் எவ்வமொடு துயராற்றுப் படுப்ப முனிவிகங் திருந்த முதுவாய் இரவல" என வருதலின், இவன் யாழ்ப்பாணனென அறிக. இப் அபாட்டு நல்லியக்கோடன் விதரணமும், அவன் நகர்களின்

இலக்கிய DøTuesd
வளமும், அவன் அரண் சிறப்பும், அவன் கொலு வீற்றிருப்பும், எழுவகை வள்ளல்களின் வரலாறும் பிறவும் மீக் கூறும். இது பரிசில் வேண்டிய பாண்மகன் ஒருவனைப் பரிசில்பெற்ரு ஞெருவன் அது வழங்குதற்குரியன் இன்ன னென்று ஆற்றுப்படுத்தலின், மக்கட்பகுதியான பாடாண் பாட்டென்று அறிக.
(ச) பெரும்பாணுற்றுப்படை-இது தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணணுர் பாடி யது; பரிசில் வேண்டிய பாணணுெருவனைப் பரிசில் பெற்ரு ணுெருவன் தொண்டைமான் இளந்திரையனிடத்து ஆற்றுப் படுத்தியதைப் பொருளாக உடையது. இவன் தொணடைக் கொடியால்யாத்து விடப்பட்டுத் திரையால் தரப்படுதலின், தொண்டைமான் இளந்திரையன் எனப்பட்டான். அது,
"இருகிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அங்கீர்த்
திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என இப்பாட்டுள் வருதலான் அறிந்துகொள்க. "புறங்கடை யெனப் பாடம் ஓதுவாருமுளர். இப்பாட்டுத் தொண்டை மான் இளந்திரையன் நாட்டு நாணில ஐந்திணைப் பகுதி களின் நீர்மையும், அவன் காஞ்சிநகர் வீற்றிருப்பும், வண்மையும் மீக்கூறும். மேலதைச் சிறுபாணுற்றுப்படை என்றும் இதனைப் பெரும்பாணுற்றுப்படை என்றும் வழங் கிணுர், அடிகளின் சிறுமை பெருமை நோக்கி யென் க. இது பரிசில் வேண்டிய பாண்மகனுெருவனைப் பரிசில் பெற்ரு னுெருவன் அது வழங்குதற்குரியன் இன்னன் என்று ஆற்றுப்படுத்தலின், மக்கட்பகுதியான பாடாண்பாட்டென்
றறிக.
(இ) முல்லைப்பாட்டு - இதுகாவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகரூர் மகனுர் நப்பூதனுர் பாடியது; தலைமகள் பகைமேற் சென்ற தலைவன் வருங்காறுங் கற்பாற்றி யிருந்தாட்குத் தலைமகன் வந்ததுகண்ட தோழிமுதலிய வாயில்கள் தம்முட் கூறுதலைப் பொருளாக வுடையது. இது;

Page 171
* asidis Jy திராவிடப் பிரகாசிகை
தலைவி தனித்திருக்கும் பெற்றியுங் கார்ப்பெற்றியும் பகைவர் துயர்ப்பெற்றியுந் தலைமகன் விறலும் மீக்கூறும்.
*செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்ற தொல் காப்பியர் கருத்திற்கேற்ப நப்பூதனர் இச் செய்யுள் செய்தார் என்றுணர் க. இது அன்புறு கற்பாட்டி யான தலைவியை வன்புறை குறித்துப் பிரிதலொழுக்கங் கூறுதலின், கற்பென்னுங் கைகோள் மேலதாய் முல்லைபற்றி யெழுந்த பாலைப் பாட்டென்று உணர்க.
(சு) மதுரைக்காஞ்சி-இது மாங்குடிமருதனுர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது. வீடுபேறு குறித்து நிலையாமை செவியறிவுறுத் தலைப் பொருளாக வுடையது. இது பாண்டியன் முன்னேர் பெருமையும், பாண்டிநாட்டின்கணுள்ள நாணில ஐந்திணை வளனும், மதுரை மாநகர்ச் சிறப்பும், அவன் வீரமும், பிறவும் மீக்கூறும். இது நெடுஞ்செழியற்கு வீடுபேறு ஏது வாகச் சான்ருேர் பல்வேறு நிலையாமை அறைதல் உணர்த்துதலின், பெருந்திணைப் புறணுயெழுந்த காஞ்சிப் புறப்பாட்டென்று உணர்க.
(எ) நெடுநல்வாடை-இது பாண்டியன் நெடுஞ்செழி யண் மதுரைக் கணக்காயனுர் மகனுர் நக்கீரனுர் பாடியது கொற்றவையைப் பரவுவாள், செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தணந்து வருந்துந் தலைவிக்கு வருத்தந்தீரிய உன் தலைவன் பகைவென்று விாைந்து வருக வென்று பரவுதலைப் பொருளாக வுடையது. இது கூதிர்க் கால இயல்பும், தமியளான தலைவி வருத்தமிகுதியும், படை வீட்டில் தலைவனிருக்கும் இயல்பும் மீக்கூறும், இது நெடுஞ் செழியன் மண்நசையாற் சென்று பொருதலின் முல்லைப் புறணுயெழுந்த வஞ்சிப்புறப் பாட்டென்றும் வஞ்சிக்குக் கொற்றவை நிலையுண்மையின், இதன்கண் கொற்றவையை வெற்றிப் பொருட்டுப் பாவினுளென்றும் உணர்க.
(அ) குறிஞ்சிப்பாட்டு-இது கபிலர் ஆரிய அரசன் பிரகத் தனைத் தமிழ் அறுவுறுத்தற்குப் பாடியது. தலைவியினது

இலக்கிய மரபியல் ASSAb
வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத் தொடு நிற்றலைப் பொருளாக வுடையது. இது மலை வளனும், இல்லறநெறியும், தம்பதிதம்முட்பேணும் அன்பின் நீர்மையும், கற்பின் சிறப்பும் மீக்கூறும். இது களவென்னுங் கைகோள்பற்றியெழுதலிற் குறிஞ்சிப்பாட்டென்று உட்ணர்க.
(க) பட்டினப்பாலை-இது சோழன் கரிகாற் பெருவளத் தானக் கடியலூர் உருத்திரங்கண்ணணுர் பாடியது. வேறு புலஞ்சேறல் நாடிய தலைவன் தலைவியைப் பிரிந்து வாரே னென்று தன்னெஞ்சுக்குச் செலவழுங்கிக் கூறுதலைப் பொருளாக வுடையது. இது சோணுட்டினையும், காவிரி யையும் காவிரிப்பூம்பட்டினத்தையும், ஆண்டுவைகுங் கரிகாற்பெருவளத்தான் பெருவிறலையும், அவன் செங்கோ வினையுஞ் சிறப்பித்து உரைக்கும். இது அன்புறு கற்பாட்டி யான தலைவியை வன்புறை குறித்துப் பிரிதலொழுக்கங் கூறுதலின், கற்பென்னுங் கைகோள் மேலதாய் எழுந்த பாலைப்பாட்டென்று உணர்க.
(கo) மலைபடுகடாம்-இது இரணியமுட்டத்துப் பெருங் குன்றுார்ப் பெருங்கெளசிசஞர் பல்குன்றக்கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னனைப் பாடியது. இது பரிசில் பெறச் சமைந்த கூத்தனுெருவனைப் பரிசில் பெற்ருணுெருவன் அந் நன்னனிடத்து ஆற்றுப்படுத்தி யதைப் பொருளாக வுடையது. இவ்வாற்ருள் இதனைக் கூத்தர் ஆற்றுப்படையெனவும் வழங்குப. இது நன்னன் பாற் செல்லும் வழியின் இயல்பும், அவ்வழியிடத்துள்ள உணவின் திறனும் அவன் மலை இயல்பும், சோலையியல்பும் வண்மையும், ஆற்றலும், சுற்றத்தொழுக்கமும் நாளோலக் கமும், மற்றவன் நவிர மென்னுமலையில் வீற்றிருக்குங் காரி யுண்டிக்கடவுள் மகிமையும், அவன் முன்னேர் பெருமையும் மீக் கூறும். மலையை யானைக்கும் மலையோசையை அதன் கடாத்திற்கும் ஒப்பித்து, மலைபடுகடாமென்று இப்பாட் டிற்குப் பெயர் கூறியவாறு இதனுட் காண்க. இது பரிசில் பெறவேண்டிய பொருநனுெருவண்ப் பரிசில் பெற்ரு

Page 172
AONO திராவிடப் பிரகாசிகை
ைெருவன் அது வழங்குதற்குரியான் இவனென்று நன்னன் இடத்து ஆற்றுப்படுத்தலின், மக்கட்பகுதியாகிய பாடாண் பாட்டென்று உணர்க.
பத்துப்பாட்டிற்கு மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சி ஞர்க்கினியர் உரையியற்றினர். இவ்வுரை, பத்துப்பாட்டின் பதப்பொருள் மிகத் தெளித்துப் பாட்டின் உட்கோள் இனிது விளக்கிச் சிறப்புமிக வுறுகின்றது. பத்துப்பாட் டாசிரியர்கள், ஆண்டாண்டு மாட்டேற்று உறுப்பான் யாத்த தொடர்களை உரையாசிரியர் யாற்றெழுக்காக்கிப் பொருள் புலப்படுத்தும் வித்தகம் கல்வித்துறைபோய சொல் விற் பன்னர்கள் மிக வியந்து ஏத்தற்பாலது.
எட்டுத் தொகை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு: என்பன எட்டுத் தொகையாம்.
(க) நற்றிணை-இது கபிலர் முதல் ஆலங்குடி வங்களுர் இறுதியானோால் இயற்றப்பட்டது. இதன் கடவுள் வாழ்த்துச் செய்தார் பாரதம்பாடிய பெருந்தேவனுர், கடவுள் வாழ்த்து உளப்பட ஒன்று தலையிட்ட நானூறு செய்யு ளுடையது. அகப்பொருட் பகுதிகளை மிகத் தெளித் துரைப்பது. இது தொகுப்பித்தான் பன் குடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
(உ) குறுந்தொகை இது திப்புத்தோளார் முதல் அம் மூவனுர் இறுதியானுேரால் இயற்றப்பட்டது. இதன் கடவுள் வாழ்ததுச் செய்தாா பாரதம் பாடிய பெருந்தேவனுர், கடவுள் வாழ்த்துளப்பட இரண்டு தலையிட்ட நானூறு செய்யு ளுடையது. இது அகப்பொருட்பகுதிகளை மிகத் தெளித் துரைப்பது. இத்தொகை முடிததான் பூரிக்கோ. இத்தொகை யின் முந்நூற்றெண் பத்திரண்டு செய்யுட்களுக்குப் பேரா சிரியர் உரைகண்டாரென்பதும், ஏன் இருபது செய்யுட் களுக்கு நச்சிஞர்க்கினியர் உரைகண்டாரென் وفقا لقي لا

இலக்கிய மரபியல் le
'சல்லறிவுடைய தொல்பே ராசான்
கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற் கிதுபொருளென்றவ னெழுதா தொழிய விதுபொருளென்றதற்கேற்ப வுரைத்தும்"
என்று நச்சிஞர்க்கினியர் உரைச்சிறப்புப் பாயிரத்தான் அறியப்படும்.
(உ) ஐங்குறுநூறு-இதன் கடவுள்வாழ்த்துச் செய்தார் பாரதம் பாடிய பெருந்தேவனுர், முதல்நூறு செய்தார் ஒரம் போகியார். இரண்டாம் நூறு செய்தார் அம்மூவனுர் . மூன்ரும் நூறு செய்தார் கபிலர். நாலாம் நூறு செய்தார் ஒதலாந்தையார். ஐந்தாம் நூறு செய்தார் பேயரூர். இது மருதம் முதல் முல்லையீருண ஐந்திணைகளையும் பொருளாக வுடைய தென்பது
'மருதமோ ரம்போகி கெய்தல் அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலையோ தல்லாங்தை பன்முல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு” என்பதனைறிக. இது தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தான் யானைக்கட்சேய் bš தரஞ்சேரவிரும் பொறை.
(ச) பதிற்றுப்பத்து-இது பப்பத்தாகச் சங்கப்புலவர் பதின்மர் சேரவேந்தர் பதின் மரைப் பாடியது. இதுபற்றியே இத்தொகை பதிற்றுப்பத்தென வழங்கப்படுகின்றது.
(டு) பரிபாடல்-இது ஒருவகைப்பாவிசேடமாய் நூலுக் குப் பெயராயிற்று. இது எழுபது பாக்களை யுடையதாய் முறையே திருமால், செவ்வேள், கார்கோள், வையை, மதுரை டிேலதாதல்,
திருமாற் கிருதான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் கார்கோளுக் கொன்று கமருவினிய தி. பி-31

Page 173
Aiga- Ga திராவிடப் பிரகாசிகை
"வையையிருபத்தாறு மாமதுரை கான்தென்ப
(NerfuLufl Lrl-dBAob'
என்பதனுன் அறிக.
(சு) கலித்தொகை-இஃது இயற்றிஞர் ஆசிரியர் நல்லந் துவஞர். அது "புரிவுண்ட புணர்ச்சியுள்" என்னும் நெய்தற் கலியுரையில்,
'சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்ச மாகும்"
என்பதனுற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவஞர் செய்யுட் செய் தார்" என்று நச்சிஞர்க்கினியர் எடுத்தோதிய வாற்மு னறிக. இது நல்லந்துவர் ஒருவராற்ருனே இயற்றப் படினும், கலியிள் பகுதிகள் ஒருவயிற் சேர்தலின் தொகை யெனப்பட்டது. இது நூற்றைம்பது கலிப்பாக்கன் யுடையது; முறையே பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல் என்னும் ஐந்திணைப்பொருளும் அறிவுறுப்பது. இதற்கு நல்லுரைகண்டார் நச்சிஞர்க்கினியர். நச்சினுர்க்கினியர், '
"ஒலித்திரைத் தலத்தின் உணர்ந்தோ ருரைக்குங்
கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற் குள்ளுறை யுவமமும் ஏனை யுவமமுக் தெள்ளிதில் தெரிந்து திணைப்பொருட் கேற்ப உள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக் கொள்பவர் கொள்ளக் குறிப்பறிக் துணர்த்தி இறைச்சிப் பொருளுக் கெய்தும் வகையைத் திறப்படத் தெளிந்து சீர்பெறக் கொளிஇத் துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி முறைப்பட வினேயை முடித்துக் காட்டிப்

இலக்கிய மரபியல் Ali Gi.
பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துச்
பாற்பட நூலின் யாப்புற உரைத்த
காற்பெயர் பெயரா கடப்பக் கிடத்திப்
போற்ற இன்னுரை பொருள்பெற விளம்பிய" மதிநுட்பம், புலவருள்ாங் கவர்ந்துகொள்ளும் மேதகவு மிகவுடைத்து.' −
(எ) அகநானூறு-இதன் கடவுள்வாழ்த்துப் பாடிஞர் பாரதம் பாடிய பெருந்தேவனுர், ஏனேச் செய்யுட்கள் மா மூலனூர் முதல் உலோச்சனுர் ஈருஞரால் இயற்றப்பட்டன. ஒன்று தலைவிட்ட நானூறு அகவற்பாக்களை யுடையது. அகப்பொருட் பகுதிகண் மிகத் தெளித்துரைப்பது. இதன் முதற்கணுள்ள நூற்றிருபது பாக்கள் களிற்றியானை திரை யெனவும், இடைக்கணுள்ள நூற்றெண்பது பாக்கள் மணி மிடைபவளமெனவும், இறுதிக்கணுள்ள நூறு பாக்கள் நித்திலக்கோவை யெனவும் வழங்கப்படும். இது தொகுத் தான் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனவான் உருத்திர சன்மன். தொகுப்பித்தான் உக்கிரப் பெருவழுதி. இது அகமெனவும், அகப்பாட்டெனவும், நெடுந்தொகையென வும் வழங்கப்படும்.
(அ) புறநானூறு-இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடினர் பாரதம் பாடிய பெருந்தேவரூர். ஏனைச் செய்யுட்கள் செய்தார் முரஞ்சியூர் முடிநாகராயர்முதற் கோவூர்கிழார் இறுதியாயுள்ளார். இது நானூறு அகவற்பாக்களையுடை யது. இது புறப்பொருட்பகுதிகளை மிகத்தெளித்துரைப்பது, இது புறமெனவும் புறப்பாட்டெனவும் வழங்கப்படும்.
கல்லாடம்
இது கல்லாடனுரால் இயற்றப்பட்டு அப் பெயர்த்தா விற்று. விநாயகக்கடவுள் வாழ்த்து, முருகக்கடவுள் வாழ்த் துளப்பட நூற்றிரண்டு அகவற்பாக்களுடையது. அகப் பொருட் பகுதிகளை மிகத்தெளித்துரைப்பது.

Page 174
ã6é திராவிடப் பிரகாசிகை
கல்லாடர் செய்பணுவற் கல்லாட நூறுநூல் வல்லார்சங்கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயும் மாமதுரை ஈசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறு தாம்’ என்னும் முன்ளுேர் செய்யுள் இதன் பெரும்ைக்கு உறுசான் ரும். இந்நூற்கு மயிலேறும்பெருமாள் பிள்ளை எழுதிடிவுரை முப்பத்தேழு அகவல் மாத்திரையின் விளக்கமுறுகின்றது.
இன்னும் பெருந்தேவனுர் பாரதம், தகடூர் யாத்திரை முதல் கடைச்சங்க இலக்கியம் பிறவுமுள.
பதினெண் கீழ்க்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கின் வகை,
*ாலடி கான்மணி கானுற்ப தைங்தினமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
விக்ய காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைக்கிலது வாங்கிழ்க் கணக்கு'
என்பதகுன் அறிக. இந்நிலைசொல்காஞ்சி' என்பதுரஉம் chn Lah.
(க) காவிய இலக்கியம்
தமிழ்க்காவியம் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி, இரகு வமிசம், நைடதம் முதற் பலவுள. இக் காவியங்கள் தொல் காப்பிய இயல்வழிப்பட்டு மேற்கூறிய சங்கத் தமிழ்ச்சொற். பிரயோகம் பெரும்பாலும் மருவி நவரசங்களுட் சிலவும் பலவுந் தங்கண் அடங்கக்கொண்டு உலகவியல், நீதி, வைராக்கியம் முதலியவற்றை நன்கு அறிவுறுத்துவன.
சிந்தாமணி
இது சைனகாவியம், இந்நூலாசிரியர் சைனமுனிவரான திருத்தக்கதேவர். இவர் சைவராயிருந்து ஆருகதராயின

இலக்கிய மரபியல் கடஉC)
ரென்பர் சிலர், அது பொருந்தாமை "வைதிககாவிய துரடன மறுப்பிற்” காண்க. இக் காவியத்தலைவன் சீவகனென்னும் ஒரரசன். இக் காவியம் அவன் பிறப்பு எழுவாயாகக் கதி கூடியது இறுவாயாகவுள்ள கதை கூறுவது. இது கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகமென்பவற்மூேடு நாமகள் இலம்பகம், கோவிந்தை யிலம்பகம், காந்தருவதத்தை விலம் பகம், குணமாலைவிலம்பகம், பதுமை விலம்பகம், கேமசரி யிலம்பகம், கனகமாலை விலம்பகம், விமலையிலம்பகம், சுரமஞ்சரி யிலம்பகம், மண்மகளிலம்பகம், பூமகளிலம்பகம், இலக்கணே யிலம்பகம், முத்தி யிலம்பகமென்னும் பதின் மூன்று இலம்பகங்களுடைத்து.
கடவுள் வாழ்த்து-சித்தசரணம், அருகசரணம், சாது சரணம், தன்மசரணம் நுதலுவது.
பதிகம்-சீவகன் கதையைத் தொகுத்துக் கூறுவது.
நாமகள் இலம்பகம்-சச்சந்தன் ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தில் உதித்துச்செங்கோல் செலுத்தி விசையை யென்னும் பட்டத்தரசி காமக்கடற்படிந்து கட்டியங்கார னென்னும் அமைச்சனை அரசு நடாத்த நிறுவி அவனுற் கொலையுண்டதூஉம், சீவகன் அவனுக்கு அவன் மனைவி விசையைபால் தோன்றித் தெய்வத்திறத்தான் உய்ந்து வளர்ந்து பலகலை கற்று நிலவியதுTஉம் கூறுவது. இது சிவகன் நாமகளைக் கூடிய வரலாறு தெரித்தலின், நாமகள் இலம்பக மென்முயிற்று. நாமகளைக் கூடினதென்றது அவன் கலப்பயிற்சி தலைக்கூடியதென்றவாரும்.
கோவிந்தை இலம்பகம்-சீவகன் நிரைமீட்டு வெற்றி மாலைசூடித் தன்தோழன் பதுமுகனுக்குக் கோவிந்தை யென்னும் நந்தகோபன் மகளை மணஞ்செய்வித்த வரலாறு
கூறுவது.
காந்தருவ தத்தை இலம்பகம்-சீவகன் வித்தியா தர வேத்தனுனகலுழவேகன்மகள் காந்தருவதத்தையை வீண் சால் வென்று அவளது மணமாலைசூடி, அதுபொருத

Page 175
கேடவ.சு திராவிடப் பிரகாசிகை
அரசரைப் போரிற் புறங்கண்டு அவனை மணந்த வரலாறு கூறுவது.
குணமாலை இலம்பகம்-சிவகன், பொழிலாட்டிற் குண மாலையின் சுண்ணம் புகழ்ந்து அவள் அசனிவேகமென்னும் கட்டியங்காரன் பட்டக்களிறு கோட்பட்டுழி அதன் எதிரேறிச் செருக்கடக்கி விலக்கி அவளை மணஞ்செய்த வரலாறு கூறுவது.
பதுமை இலம்பகம்-சீவகன் சுதஞ்சணனென்னுத் தேவரூற் கட்டியங்காரன் யாப்புறுத்த காவலில் தப்பிப் பஃறேய யாத்திரை போந்து பல்லவதேயத்துச் சந்திராடச் நகர்க்கு அரசஞன தனபதிமகள் பதுமையைப் பாப்புவிடம் அகற்றி அவள் அன்பிற் கோப்புண்டு அவன் மணந்த வரலாறு கூறுவது.
கேமசரி இலம்பகம்-சீவகன் தக்கநாட்டிலுள்ள கேமமா புரம் புக்கு அந்நகர் வணிகன் சுபத்திரன் மகள் கேமசரி ஆடவற்பேணுளை ஆண்மையிற் பேதுறுத்து மணஞ்செய்த வரலாறு கூறுவது.
கனகமாலை இலம்பகம்-சீவகன் மத்திம தேயத்து ஏம மாபுரம் எய்தி அப் புராதிபனுன தடமித்திரன் குமாரர்க்கு விற்கலை கற்பித்து அவ் வித்தகங் காரணமாக அவன் மகள் கனகமாலையைக் கலியாணஞ்செய்த வரலாறு கூறுவது.
விமலை இலம்பகம்-சீவகன் தண்டகாரணிய மெய்தித் தாய் விசையையைத் தரிசித்து அவள் வரம் பெற்றுத் தன்னகர் ஏமாங்கத நாட்டு இராசமாபுரத்தின் ஓர்பாத் செல்லுழி ஆண்டுள்ள சாகரதத்தன் மகள் விமலை கண் வலைப்பட்டு அவளை மணந்த வரலாறு கூறுவது.
சுரமஞ்சரி இலம்பகம்-சீவகன், தன் சுண்ணம் பழித்த லிற் பரிந்து ஆடவர்ச் சினந்து அவர்க்கூடல் ஒம்பேன் என்று விரதஞ் சாதித்தாள் சுரமஞ்சரியை வேடமறைந்து புக்குக் கீதநாடகங் காட்டி மயக்கி வதுவையாற்றிய வரலாறு கூறுவது

இலக்கிய மரபியல் a 6
மண்மகள் இலம்பகம்-சீவகன் மறலியை வரவழைத்தல் போலத் தன் மாமனை வரவழைத்த கட்டியங்காரன் ஒலை கண்டு அவற் பொருது கோறற்கு இது வாய்த்த பொழு தென்று எண்ணித் தம்பியர் தோழர் தம்மோடுகூடி நால் வகைப்படை யமைந்து போந்து இராசமாபுரத்து ஓர்பால் வைகியதுரஉம், மாதுலன் கோவிந்தன் சூழ்ச்சி வலையின் வந்தகப்பட்ட கட்டியங்காரன் என்னும் மதக்களிற்றின் முன் சிங்கவேறு போல வெளிநின்று அவன் படையறப்பொருது அவற்கொன்று மண் மகளுரிமை எய்தியது உம் கூறுவது.
பூமகள் இலம்பகம்-சீவகன் இராசமாபுர அரண்மனை புகுந்து, வேத்தவை சார்ந்து, சிங்காதனமேறி, மணிமுடி சூடி, மன்பதை புரந்த வரலாறு கூறுவது.
இலக்கண இலம்பகம்-சீவகன் காந்தருவதத்தை, குண மாலை முதலிய தேவிமாரோடு பதுமை முதலிய தேவிமாரை பும் இராசமாபுரத்து அரண்மனையில் தலைக்கூட்டி, தன் மாமன் மகள் இலக்கணையை மணந்து, இம் மாதரா ரோடு இன்புற்றிருந்து அரசாண்டு, தற்புரந்தார்க்கெல்லாம் வளனும் வரிசையுமுதவி, அங்கண் மாஞாலம் உவப்பச் செங்கோல் செலுத்திய வரலாறு கூறுவது.
முத்தி இலம்பகம்-சீவகன் தத்தை முதலிய உத்தம பத் தினிமார் வயின் சற்புத்திரர்ப்பெற்றுச் சோலை விளையாட்டின் மேவி ஆட்டயர்ந் திருப்புழி, கடுவன் குரங்கு தன்காதல் மந்திக்குப் பொற்றிரளொன்ன வயங்கும் பலாவின் நற்களை கீறி நல்கா நிற்பச் சோலைகாப்பான் போந்து அக்கனியைக் கவர்ந்து கடுவண் மந்தியோடோட்டிச் சிந்தை மகிழ்ந்துண் பது கண்டு, வெறுக்கையில் வெறுக்கை வைத்து, “கைப் பழ மிழந்த குரங்கு நாடுகாவலிழந்த கட்டியங்காரணை யொத்தது; இக் காவலன் அவனைக்கொன்று அரசிண் யெய்திய என்னை யொத்தான்; வலியார் வசத்ததாய் மாறிமாறிச் செல்லும் மாண்பிற்ருய அரசு போற்றேன்" என்று துறந்து அருகன் திருவடியடையும் அறம் பேணிக் கதியடைந்த வரலாறு கூறுவது

Page 176
s-a-say திராவிடப் பிரகாசிகை
இதற்கு தல்லுரைக்ண்டார் மதுரையாசிரியர் பாரத்து வாசி நச்சினுர்க்கினியர். இவ்வுரை செய்யுட்களின் பொழிப்புத் திரட்டிச் சொல் முடிபு விளக்கி மேற்கோள்காட்டிப் பொருள் நுட்பந் தெளித்துக் கவி இருதயத் தோற்றிச் சிந்தா மணிக்கு நந்தா விளக்காம்.
சிலப்பதிகாரம்
இது முத்தமிழ் இலக்கியமான ஓர் சைனகாவியம். கடைச் சங்கத் தமிழ்ப்புலவரான சீத்தலைச் சாத்தஞர் உளப் பாடு கொண்டு இளங்கோவடிகளியற்றி அவரைக் கேட்பித்த காவியமென்பது, இந்நூற்பதிகத்தான் உணரப்படும். காவியத் தலைவன் கோவலன். கோவலன் கண்ணகி யென்பாளை வேட்டு இல்லறஞ் செய்யுநாளில் மாதவி யென்னும் நாடகக் கணிகையின் மயல்கோட்பட்டுச் செல்வ மிழந்து தமரறிவுமுமே தன் மனைக் கிழத்தியாகிய கண்ணகி யோடு மதுரை மாநகரை யெய்தி ஆண்டிருந்து பொருள் செயல்வேண்டிக் கடிமண்க் கிழத்தி அடிமணிச் சிலம்பு விற்பான்புக்கு ஆண்டைத் தட்டானுெருவன் சூழ்ச்சி வலையிற் பட்டாணுய்ப் பாண்டியன் காவன் மீளியர் வாளிற்கு இலக் காகிய வண்ணமும், கண்ணகி காதற் கொழுநன் வாளிற்கு இலக்காகிய கடுந்துயரால் மதுரை தியிட்ட வண்ணமும், கோவலனை மலைநாட்டுத் திருச்செங்குன்றில் தெய்வவடிவிற் கண்டு தலைக்கூடிச் சுவர்க்கம்புக்க வண்ணமும், செங்குட்டு வன் அவ்வதிசயங்கேட்டு அவட்குக் கோவில் கண்டு அவளுருப் பதிட்டைசெய்து வழிபட்ட வண்ணமும், பிறவும் கூறும். இக்கதை புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டமென மூன்று வகைப்படுத்துக் கூறப்படும். இது சிலம்பை முக்கிய விடயமாகக் கொண்டெழுந்த காவிய மாகலின், சிலப்பதிகாரமெனப்பட்டது. இதன் புகார்க் காண்டம் மதுரைக்காண்டங்கட்கு நல்லுரைகண்டார் அடி யார்க்கு நல்லாரென்பவர். அடியார்க்கு நல்லார் முத்தமிழ் இலக்கண மரபுவழாது சொல் திறம் பொருள் திறம் விளங்க உற்று நாடி இதற்கு உரை உலகமுவப்ப எழுதினுர்.

இலக்கிய மரபியல் os
osurf Gosaba
இது மதுரைக் கூலவாணிகன் சாத்தகுர் இயற்றிய ஒரு பெளத்த காவியம். இக் காவியத்தலைவி மாதவிமகள் மணி மேகலையாகவின் அப்பெயர்த்தாயிற்று. இது மணிமேகலை தத் தையாகிய கோவலற்குந் தாயாகிய கண்ணகிக்கும் முந்தை பூழ் வினைப்பயன் விளைந்த முறைகேட்டுவைராக்கியமெய்தித் துறந்து தவத்திறம்பூண்டு புத்ததருமங் கேட்டுப்பவத்திறம் அறுகென தோற்றதைப் பொருளாகவுடையது. இது விழா வறைகாதை, ஊர் அலருரைத்தகாதை, மலர்வனம் புக்க காதை, பளிக்கறைபுக்ககாதை, மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை, சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை, துயிலெழுப்பியகாதை, மணிபல்லவத்துத் துயருற்றகாதை, பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை, மந்திரங்கொடுத்த காதை, பாத்திரம் பெற்ற காதை, அறவணர்த்தொழுத காதை, ஆபுத்திரன்திறமறிவித்த காதை, பாத்திரமரபு கூறிய காதை, பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை, ஆதிரை பிச்சையிட்ட காதை, உலகவறவிபுக்க காதை, உதயகுமரன் அம்பலம்புக்க காதை, சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, உதயகுமரனை வாளாலெறிந்த காதை, கந்திற்பாவை வருவதுரைத்த காதை, சிறைசெய்காதை, சிறைவிடுகாதை, ஆபுத்திரன் நாடடைந்த காதை, ஆபுத்திரனுேடு மணி பல்லவம் அடைந்தகாதை, வஞ்சிமாநகர் புக்ககாதை, சமயக் கணக்கர் தந்திறங்கேட்டகாதை, கச்சிமாநகர் புக்ககாதை, தவத்திறம்பூண்டு தருமங்கேட்டகாதை,பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதையென முப்பான் பகுதித்தாம். அற்றே <லஃதாக; பொய்யடிமை யில்லாத புலவரான சீத்தலைச் சாத்த ரூர் இவ்வவைதிக பெளத்த புறச்சமயப் பொருள்பற்றிக் காவியஞ்செய்ததென்னை யெனின்-மணிமேகலை வண்ணங் கண்ட புலவராகலானும், அப்பொழுதைக் காவலர் இது பாடியருளுகவென வேண்டுதலானும், மணிமேகலை யாக்கை நிலையாமை மேலிட்டு வைராக்கியந் தவம் டேனிய வரலாறும்பிறவும் உலகுக்கு உணர்த்தல் வேண்டுமென்னுங் கருத்துத் தம்மைத் துரத்தலினுலும் சாத்தனுர் இது யாத்

Page 177
盘、版_@ திராவிடப் பிரகாசிகை
தனர் என்க. மற்றுச் சாத்தகுள் பெளத்தம் மெய்யென்று காட்டல்வேண்டி இது யாத்திலரென்பது.
"நுதல்விழி காட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறுக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினே ஆறறி மரபி னறிக்தோர் செய்யுமின்'
என்று சிவபரத்துவமும் இதனுட் சாத்தனர் எடுத்தோதிரூர்,
குண்டலகேசி
இது பெளத்த காவியம். இந்நூற்செய்யுட்களில் ஒரோவொன்று சிவஞானசித்திப் பரபக்கவுரையிலும் பிருண்டும் உரையாசிரியர்கள் எடுத்தோதிடக் காண்கின்ரு மன்றி நூல் முழுதும் வழங்கக் காண்கின்றிலம்.
வளையாபதி
இதில் ஒவ்வோர் கூறு மேற்கோளாய் முன்னுேர் உரை களில் வந்திடக் காண்கின் முமன்றி நூன்முழுதும் வழங்கக் கண்டிலம்.
சூளாமணி
இது சைனகாவியம். தோலாமொழித்தேவர் இயற்றியது. இக் காவியத் தலைவன் பயாபதி. இவன் சங்கவண்ணன் மேக வண்ணனென்னும் புத்திரர் இருவரைப் பயந்தவரலாறும், இவருள் இளையோனுன திவிட்டனென்னும் மேகவண்ணன் மாயச்சீயத்தை வதைசெய்த பராக்கிரம வரலாறும், இரததுர புர விஞ்சையர் வேந்தன் மகள் சயம்பவை யென்னும் பொற் கொடியை வேட்ட வரலாறும், அவன் அச்சுவ கண்டன் 'முதலிய பகைமன்னரைப் போரில் அடர்த்து வென்றிமாலை சூடிய வரலாறும், தம்மகட்குச் சுயம்வரம் நாட்டிய வரலாறும் பயாபதிநிலையாமைநோக்கி அரசுரிமைதுறந்துஅருகன் அற

இலக்கிய மரபியல் AMARS
நெறி தேர்ந்த வரலாறும், அருகசரளுறகதி எய்திய வர ல்ாறும், இது மீக்கூறும்.
இரகுவமிசம்
இது வைதிக காவியம். ஈழநாட்டு யாழ்ப்பாண நல் லூர்க்கு அரசகுன பரராசசேகரன்மருகன் அரசகேசரி இயற் றியது; வடமொழியில் மகா கவியான காளிதாசர் இயற்றிய இரகுவமிச காவியத்தை மூலமாகவுடையது. காவியத்தலைவர் இரகுபூபதியும் அவன் வழித்தோன்றல்களும். இது சூரிய குலத்திற் பிறந்த இட்சுவாகு குலத்தோன்றலான திலீபன் தேனு வழிபாடாற்றி இரகுபூபதியைப் புத் தி ர னு கப் பெற்றுப் பரிமேதம் இயற்றிக் கதியடைந்த வரலாறும், இரகு திக்கு விசயங்கொண்ட வரலாறும், அவற்கு மகனுக உதித்த அயன் படையொடெழுந்து போய்ப் பஃறேய மன்னர் திறைகொண்டு விதர்ப்ப அரசன் மகள் இந்துமதி மாலையிடப்பெற்று அவளைக் கடிமணம் புணர்ந்து அது. பொருது எதிர்ந்த பகைவேந்தரைப் புறங்கண்டு தன் நகரெய்திய வரலாறும், இரகுபூபதி கதியுற்ற வரலாறும், இந்துமதி தன் நாயகனுேடு சோலை விளையாட்டயர்ந்துழி அந்தரத்தியங்கும் நாரதன் விண்மீது கிடந்த கற்பகப் பூந்தார் மெய்ப்பட்டுப் பிறப்பு நீங்கிய வரலாறும், அவ ணுக்கு இந்துமதி வயிற்றில் தோன்றிய சுந்தரப்புதல்வஞன தசரதன் வேட்டம்போய் முனிசாபமேற்ற வரலாறும், அவன் புத்திரவேள்வி புரிந்து சீராமசந்திரன் முதலிய நால் வரையும் பெற்ற வரலாறும், சீதை வனம்புக்க வரலாறும், இலவணன், சம்புகன் வதையுண்ட வரலாறும், இராமன் பரிவேள்வி செய்த வரலாறும், குசன் அயோத்தியெய்திய வரலாறும், அவன் நாகராசன் தந்த வாகுவலயங்கொண்டு நாககன்னிகையை மணந்து முடிசூடி உலகாண்ட வரலாறும் பிறவும் எடுத்தோதும்.
நைடதம்
இது வைதிக காவியம். இந்நூல் செய்தான் அதிவீர
ராமபாண்டியன். காவியத் தலைவன் தளச்சக்கிரவர்த்தி. இத்.

Page 178
4-2. திராவிடப் பிரகாசிகை
நளோபாக்கியானம் வியாச பாரதத்தில் ஒதப்பட்டது. இது நளன் குணமாட்சியும், அவன் விதர்ப்ப நாட்டரசன் மகள் தமயந்தியைச் சுயம்வரத்தாற் கூடிய வரலாறும், அது கண்டு பொருது பொர எதிர்ந்த சுராதிபரையும் நராதி பரையும் போரிற் புறங்கண்ட வரலாறும், புட்கரனுேடு சூதாடி நாடுநகரிழந்து தமயந்தியோடு காடுசென்ற வரலாறும், ஆண்டுத் தீவினையால் அவள் தணந்த வர லாறும், பின் நல்வினையால் அவள் தாதையூரில் அவளைத் தலைக்கூடிய வரலாறும், மீட்டும் அரசுரிமை யெய்திய வரலாறும் நாட்டியுரைக்கும்.
(ச) புராண இலக்கியம்
கந்த புராணம், உபதேச காண்டம், வாயுசங்கிதை, பிர மோத்தர காண்டம், காசி காண்டம், கோயிற்புராணம், காஞ்சிப் புராணம், திருத்தணிகைப் புராணம், பிரபுலிங்க லீலை, முதற்புராண இலக்கியங்கள் பலவுள. இப் புராண இலக்கியங்கள், தொல்காப்பிய இயற்றமிழாணையில் தோன் றிச் சங்கச் செய்யுட் பிரயோகம் பழைய காவியப் பிரயோகம் ஆண்டாண்டுப் பொருந்தி வடசொன் மிகவிராய் வேதா கமப் பொருளுட்கொண்டு அலங்காரவகை பலதழிஇ நடப்
6A,
கந்த புராணம்
இது கச்சியப்ப சிவாசாரியரால் இயற்றப்பட்டது. இது வடமொழிக் காந்த புராணத்துச் சங்கர சங்கிதையிலுள்ள அறுமுகக் கடவுள் சரித்திரமோதுதலின், கந்த புராண மெனப்பட்டது. இது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்க காண்டமென ஆறுகாண்டங்களுடையது.இதன்செய்யுட்கள் பதினுயிரத்தின்மிக்கன. இது அறுமுகக்கடவுள்திருஅவதார வரலாறும்,சூரபன்மன்காசிபமுனிவற்குமாயைபால்தோன்றி வீரவேள்விசெய்து சிவபிரான்பால் ஆயிரத்தெட் டண்டம் நூற்றெட்டுஉகங்காறும் ஆளும்பெருவரம்பெற்றுத்தேவரைச் சிறைசெய்து அரசுபுரிந்த வரலாறும், அவன் அறுமுகக்

இலக்கிய மரபியல் AñA.
கடவுள் பொருது வென்று ஆட்கொண்ட வரலாறும், தேவர் சிறைநீக்கி அவரை விண்குடியேற்றிய வரலாறும், அறுமுகக். கடவுள் தெய்வயானை, வள்ளிநாயகி திருமணம்புரிந்தருளிய, வரலாறும், இந்திரகுமாரகுனசயந்தனுக்குவியாழப்புத்தேள் அசுரர்சிறைப்பட்டதற்குக்காரணங்கூறியவரலாறும்,பிறவும் கூறும். இது அறுமுகக்கடவுண் மகிமையெல்லாம் அங்கை நெல்லிக்கனிபோல எடுத்து விரித்துரைக்குந் திவ்விய புராணமாய்த் தமிழ்ப் பெருங்காப்பியமாய் நிலவுவது. இதன் செய்யுட்கள் திராட்ச, கதவி, இட்சு, தாளிகேர பாகங்கள் கொண்டன. இது நவில் தொறும் நவில் தொறும் தாநயம் பயப்பது பயிருெறும் பயிகுெறும் அறுமுகக்கடவுள் திருவடிப் பத்திஞானம் விளைப்பது. கச்சியப்ப சிவாசாரியர் சாலிவாகன சகாப்தம் எழுநூற்றில் இதனையியற்றி அரங் கேற்றினுர். அரங்கேற்றுழித் "திகடசக்கர"மென்னுத் தலைச் செய்யுள் முதற் கண்ணதான திகழ்" என்னுஞ் சொல்லிறுதி ழகரந் தகர வல்லெழுத்தின்முன் டகரமாய்த் திரிந்ததற்கு விதி தொல்காப்பியத்தில் இல்லையென்று அவ்வரங்கிலுள்ள புலவரொருவர் தடை நிகழ்த்தினுரென்றும் கச்சியப்ப சிவா சாரியர் "இத் தடை நியாயமாயினுங் குமரகோட்டத்தடிகள் அவ்வாறு எடுத்தருளிச்செய்ய நாம் முதற்கொண்டு பாடிகு மாகவின் இதன் கண் குற்றம் ஆராய்தல் முறையன்று”என்று விடை நிகழ்த்தினரென்றுஞ் சிலர் கூறுப. ஆண்டு ழகரந், தகரத்தின் முன் டகரமாகத் திரிந்தது ‘விகட சக்கரன்' என்னும் எதுகை நோக்கி யாகலின், அது தொல்காப்பிய விதியாமன்றிவிரோதமாகாதென்க. இன்ஞேரன்ன செய்யுள் திரிபுகள்
கிளந்த வல்ல செய்யுளுள் திரிகவும்"
ான்னும் அதிகாரப் புறனடையால் அமைத்துக் கோடற் பாலன வென் க. இங்கணமாகலின், அங்ங்ணம் புலவர் தடை நிகழ்த்தினரென்பதூஉம், கச்சியப்ப சிவாசாரியர் இங்ங்ணம் விடை நிகழ்த்தினுரென்பது உம் பொருந்தாமை யறிக. இப் பொருந்தாமையை மேலுந் தடை விடைகளால் விரிக்கிற். பெருகும்.

Page 179
ar. திராவிடப் பிரகாசிகை
உபதேச காண்டம்
இது சங்கரசங்கிதையின் ஏழாவது காண்டம். சூரன் முதலியோர் முன்னே வரலாறும், விபூதிருத்திராக்க மகிமை களும், சிவநாம மகிமையும், பிறவும் எடுத்தோதுவது. இதனை மொழிபெயர்த்துப் பாடிஞர் கோனேரியப்பர்.
வாயு சங்கிதை
இது சிவபுராணம் பத்தனுள் முதற்கண்ணதான சைவ புராணத்துள்ளது. சைவபுராணம் வித்தியேசுவர சங்கிதை முதல் வாயு சங்கிதை பீருகப் பன்னிரண்டு சங்கிதைக :ளுடைத்து. பன்னிரண்டுள் இறுதிக் கண்ணதாய் நிலவும் இவ் வாயு சங்கிதை குலசேகர வரகுணராமபாண்டியனுல் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்டது. இது பூர்வ காண்டம், உத்தரகாண்டமென இரண்டு காண்டங்க ளுடைத்து. இதிற் சிவபரத்துவமும், சிவோபா சனையும் சிவாகம மகிமையும், சிவதீக்கைப் பெருமையும், சைவாசாரி யாபிடேக முறை முதலியனவும் நன்கு உரைக்கப்படும்.
பிரமோத்தர காண்டம்
இது சிவபுராணம் பத்தனுள் ஒதப்பட்ட பஞ்சாக்கர மகிமை, சிவராத்திரி மகிமை, பிரதோட மகிமை, சோமவார விரதமகிமை, சிவயோகி மகிமை, விபூதி மகிமை, உமாமகே சுரபூசை மகிமை, உருத்திராக்க மகிமை, சீருத்திர மகிமை முதலியவற்றை எடுத்துரைப்பது. இதனைத் தமிழின் மொழி பெயர்த்து இயற்றினேன் வரதுங்கராம பாண்டியன்,
காசி கண்டம்
இது காந்தத்துட்பட்ட காசிகண்ட மகிமை நுதலுவது. பூர்வ காண்டம், உத்தர காண்டமென இரண்டு காண்டங்க ரூடைத்து. இதில் வாரணுசிச் சிறப்பும், கங்கையின் மகிமையும், மகளிர் இலக்கணமும், அவர் கற்பொழுக்கமும்,

இலக்கிய மரபியல் கூகடு
பிரமசரியநெறியும், இல்லறநெறியும், பொதுவான வைதிக ஆசாரமும்,யோகவொழுக்கமும், முத்திமண்டப வரலாறும், பிறவும் எடுத்தோதப்படும்.
கோயிற் புராணம்
இது சிதம்பரமான்மியம் நுதலுவது; கோயிலெனினுஞ் சிதம்பர மெனினும் ஒக்கும். இது வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் ஆனந்ததாண்டவந் தரிசித்து உய்யல் வேண்டி அருந்தவம் புரிந்தமையும், அவரைப் பரமசிவன் சிற்சபையில் விளங்கி அருள் நடந் தரிசிப்பித்து உய்யக் கொண்டமையும், சிங்கவன்மன் சிவகங்கை மூழ்கி இரணிய வன்மனுய் முனிவரிருவர் உபதேசம் பெற்றுத் தாண்டவங் கண்டு நடராசருக்குத் திருக்கோயிலெடுத்து நித்திய நைமித்திக பூசை விழாச் செய்தமையும், நடராசர் திருவடித் தொழும்பாற்றி மூவுலகும் ஒரு குடைக்கீழாண்டு வீடுபெற் றமையும் எடுத்தோதும். இதனைத் தமிழின் மொழிபெயர்த் துப் பாடியருளினர் உமாபதி சிவாசாரியர். இதன் கண் சைவசித்தாந்த நுண்பொருள்கள் உள்ளுறையாக ஒதப் பட்டன ஆண்டாண்டுப் 1666r.
காஞ்சிப் புராணம்
இது காந்தத்துச் சனற்குமார சங்கிதையிற் காளிகா கண்டத்திற் போந்த காஞ்சிமான்மியம் நுதலுவது. இதனைத் தமிழின் மொழிபெயர்த்துப் பாடினர் ஆசிரியர் சிவஞான யோகிகள். இது சொற்சுருங்கிப் பொருள் விளங்கி நவின் ருேர்க்கினிதாய்த் திருமுறைகளினுஞ் சங்கவிலக்கியங்களினு முள்ளநன்மொழிபுணர்ந்துவேதாகமவிழுப்பொருள்பயந்து வைதிகசைவ காவிய அரசாய் வயங்குவது. தொல்காப்பிய இயற்பிரயோகஞ் செய்யுட்கள்தோறுந் அதுலக்குவது. அகத் திண்மரபும், புறத்திண்மரபும் மிகத் அதுறைப்படுத்து உரைப்பது. வைதிகசைவ ஒழுக்கம் மெய்பெறக் கிளப்பது. சைவசித்தாந்தத் தனிப்பொருள் செவ்விதில் தெரிப்பது. பிற்காலத்து நல்லிசைப்புலவர் நாடுநகரக் சிறப்பும்,வைதிக

Page 180
திராவிடப் பிரதாசிகை
சைவ மரபும், சிவசரியை கிரியை யோக ஞானவொழுக்கும். பாடிப் பெருமை பெற்றது, இந்நூலின் நாடுநகரச் சிறப்பும் வைதிக சைவமரபு வாய்பாடுஞ் சரியை கிரியை யோக ஞான உபதேச நுண்பொருளும் அடிப்பாடாகக்கொண்டெனின், இதன் பெருமை அலகிட்டுரைத்தல் புலவர்க்கு எளிதன்று.
திருத்தணிகைப் புராணம்
இது காந்தத்துட்பட்ட சங்கரசங்கிதையின் பிற்கூற்றிற் போந்ததனிகைமான்மியம் நுதலுவது.சொல்ாைனும்பொரு ளானுந் தோமற நல்லிசைப்புலவர் நாட்டிய காவியங்கட்கு நடுநாயகமாவது வைதிகமரபுஞ்சைவமரபும் வல்லவாற்கு னெல்லாம் விளக்குவது. புறத்தின யும், அகத்தினையும் புலங்கொளப் போதிப்பது. முருகக்கடவுள் அருள்விண் பாடல் முற்ற எடுத்து மொழிகுவது. சரியை கிரியா யோக ஞானநாற் பாதப்பொருளும் பாற்பட எடுத்துப் பகருவது. இதன் செய்யுட்களெல்லாம் இட்சுபாகம் நாளிகேரபாகத் நண்ணி நல்ல சொல்லணியும், பொருளணியும் எல்இல வின்றி விளங்க இருப்பன. இஃது இயற்றிஞர் ஆசிரியர் சிவஞானயோகிகள் முதன் மாளுக்கரான கச்சியப்பமுனிவர். இந்நூலாசிரியராகிய கச்சியப்ப முனிவர் விநாயகபுராணம், பேரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம் என்னுஞ் செந்தமிழ் இலக்கியங்களுஞ் செவ்விதின் இயற்றியிட்டார்.
பிரபுலிங்க விலை
இது உருத்திரன் கூருய் விளங்கிய அல்லமதேவன் உமையின் கூருய் விளங்கிய மாயையோடு ஆடி மற்றவள் வலி புறங்கண்ட வரலாறும், வீர சைவ மகேசுரர்களான சரணர் பலர்க்கு அவன் ஞானுேபதேசம் அருளிய வரலாறும், பிறவும் எடுத்தோதும். இஃது ஓர் ஐக்கியவாத சைவ புராணம். இஃது இயற்றினுர் துறைமங்கலச் சிவப்பிரகாச முனிவர். இஃது சொல்லணி, பொருளணி நிரம்பியதோர். நல்ல காவியரத்தினம்.

இலக்கிய மரபியல் * AEiG er
இன்னுஞ் செந்தமிழ் இலக்கியமாயுள்ள புராணம் கூர் புராணம். இலிங்கபுராணம், சூதசங்கிதை, சேதுபுராணம், திருவிளையாடற் புராணமுதற் பலவுள. W.
(டு) இதிகாச இலக்கியம் இதிகாசங்கள் இராமாயணம் பாரதமென இரண்டாம்.
gantuDruari
இது வடமொழியில் ஆதிகவிராசனென்று உலகம் போற்றும் வான்மீகி யென்னும் முணிபுங்கவஞல் இயற்றப்
மொழிபெயர்த்து அப் பெயரானே rt-tull-gs. இது சீராமசந்திரன், தசரதசக்கிரவர்த்திபுத்திரனும் அவதரித்துச் சீதா பிராட்டியை மணந்த வரலாறும், அச்சீராமசந்திரன் மந்தரை சூழ்ச்சி வழிப்பட்டுக் கைகேசி செய்த சூழ்வினையான் டிசிந்து காடுசென்ற வரலாறும், ஆண்டு இலங்கை வேந்தனை இராவணன் மயம் புணர்த்து எய்திச் சீதா பிராட்டியை வவ்விப்போகத் ஆயருழந்து கிட்கிந்தை தலைக் கூடிய வரலாறும், ஆண்டு வாலியைக் கொன்று சுக்கிரீவன் நட்பெய்தி அனுமானத் துரதிற்போக்கித் சீதா பிராட்டியைத் தேடுவித்த வரலாதும் அனுமான் சீதா பிராட்டியை இலங்கையிற்கண்டு உருக்காட்டிச் சூளாமணி நல்கி ஆற்று வித்து அரக்கரை முருக்கி இராமசந்திரன் பால் மீண்டு சீதை அறந்தலை நின்றமர்ந்து *றிய வரலாறும், இரா சந்திரன் குரக்கரசினத்தோடு படையமைத்து சேதுபந்தன மியற்றி அதன்வழியால் இலங்கை தலைக்கூடி இராவணன் முதலியோரை வதைத்துச் சீதாபிராட்டியைச் சிறையின் நீக்கி மீண்டு அயோத்தி தலக்கூடித் திருமுடிசூடி" காண்ட வரலாறும், பிறவும் கூறும். வடமொழி இராம. பணம் வான்மீகி நவரச புஞ்சமாக இயற்றிய உத்தம காவிய மாகலின் கம்பஞர் அம் (p609"#storuarj: சுலோகமதுரம், நன்றுதழிஇ ஒன்பான் சுவையும் ஒன்றிகுென்று அதிக மென்று இம்பர்மாநிலக்கவிகள் எடுத்தேத்த இஃது இயற்றி விட்டார். கம்பஞர் தமிழ் நன்குணர்ந்த கவிஞர் சிகாமணி
0.9.98نگ

Page 181
*á síly திராவிடப் பிரகாசிகை
யாகலின், தமிழ் இராமாயணத்தில் ஆண்டாண்டு நாடுநகர வர்ணனை, பொழில் வர்ணன், காலவர்ணனைகளும், உலக நீதிகளும், பிறவுந் தாமே மேவரக்கொண்டு கவிகள் செய் திட்டார். இதன் செய்யுள் பெரும்பான்மையான் இட்சு பாகம், நாளிகேரபாகம் தண்ணிநடப்பன. இது வடமொழி இராமாயணம் போலப் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தர காண்டம், யுத்தகாண்டமென ஆறு விபாகங்களாகப் பகுக்கப்பட்டுப் பதினுயிரத்தின் மிக்க செய்யுளுடைத்தாய்ப் பெருங்காப்பியமென வழங்கப்படும் பெருமையுடையது. இதன் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தரால் தமிழின் மொழி பெயர்த்துப் பாடப்பட்டது. இது ராமசந்திரன் Colli Eestig i பரிவேள்வியாற்றியதும், பிறவும் கூறும்.
பாரதம்
இது வடமொழி வியாசமாபாரதப்பொருள் அதிலுவது. வில்லிபுத்தூரராலும்,நல்லாப் பிள்ளையாலுந் தமிழின் மொழி பெயர்த்து அப்பெயரால் இயற்றப்பட்டது. இது ஆதிபருவ முதற் சுவர்க்கா ரோகண பருவம் இறுதியாகப் பதினெட்டுப் பருவங்களுடையது. அவற்றுள் ஆதிபருவம், சபாபருவம், ஆரணிய பருவம், விராடபருவம், உத்தியோக பருவம் விட் டுமபருவம், துரோண பருவம், கன்ன to Galli, Faising பருவம், செளப்திகபருவ மென்னும் பத்தும் வில்லிபுத்தூர ராலும், சீபருவம், சாந்தி பருவம், அனுசாசனிக பருவம், அசுவமேத பருவம், ஆச்சிரமவாசபருவம், மெளசல பருவம், மக்ப்பிரத்தானிக பருவம், சுவர்க்காரோகண பருவமென்னும். எட்டும் நல்லாப் பிள்ளையாலும், மொழிபெயர்க்கப்பட்டன. இது நான்கு வேதார்த்தங்களையுஞ் சரித்திரங்கள் மேலிட்டு அறிவுறுத்தலின், ஐந்தாம் வேதமென வழங்கப்படும். இதன் கண் பலகலைகளின் சாரங்களும் புருடார்த்தங்களும் நன்று வெளியிடப்படும். இதுவுந் தமிழ்ப் பெருங்காப்பிய மாகச் சான்முேராற் போற்றப்படுகின்றது.

இலக்கிய மரபியல் Asala
(க) பலவகைப் பிரபந்த இலக்கியம்
கவிங்கத்துப்பரணி, நளவெண்பாப் போலும் முன்ளுேள் விரபந்தங்களும், குமரகுருபர முனிவர் இயற்றிய பிரபந்தங் களும், சிவப்பிரகாச முனிவர் இயற்றிய பிரபந்தங்களும், சிவஞான யோகிகள் இயற்றிய பிரபந்தங்களும், அவர் நன் மாளுக்கர் இயற்றிய பிரபந்தங்களும், இவைபோல்வன பிறவுஞ் செந்தமிழ்ப் பிரபந்த இலக்கியங்களாம்.
குமரகுருபர முனிவர் பிரபந்தங்கள்:-திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, மீருட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனுட்சி யம்மை குறம், மீஞட்சியம்மை இரட்டைமணிமாலை, மதுரைக் கம்ைபகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் தான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, கைலைக் கலம்பகம் என்று
இத் திறத்தன.
சிவப்பிரகாச முனிவர் பிரபந்தங்கள்:-நால்வர் நான் மணி மாலை, திருச்செந்திலந்தாதி, பழமலையந்தாதி, நன்னெறி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம் பகம், திருவெங்கை யுலா, சோணசைலமாலை, சிவநாம மகிமை என்றித் திறத்தன.
சிவஞானயோகிகள் பிரபந்தங்கள் :-அரதத்தாசாரியர் கலோகபஞ்சக மொழிபெயர்ப்பகவல், சிவதத்துவ விவேகம் சோமேசர் முதுமொழி வெண்பா, குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி, கலசைப் பதிற்றுப்பத்தந்தாதி, செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை 'பிள்ளைத்தமிழ், திருவேகம்பரந்தாதி, திரு முல்லைவாயி லந்தாதி, திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, அகிலாண்டேசுவரி பதிகம், திருத்தொண்டர் திருநாமக் கோவை என்றித் திறத்தன.
சிவனிதானயோகிகள் மாணுக்கர் பிரபந்தங்கள்:- தணிகையாற்றுப் 0ه (بلاد داروینه ر- بوده و Fol. نایب ف :To0( 6 به )p66 ق tiluor.

Page 182
aro திராவிடப் பிரகாசிகை
இவற்றுள், தணிகையாற்றுப்படை கச்சியப்ப முனிவராலும், துறைசைக்கோவை சுப்பிரமணிய முனிவராலும் இயற்றப் பட்டன. இவை தொல்காப்பியனுர் ஆணை இயற்றமிழ் இலக்கியமாய்,சங்கச் செய்யுட்பிரயோகம் யாண்டும் பயின்று, சொல்லணி பொருளணி துறுமி விளங்கும் நல்ல தமிழ்ப் பிரபந்தங்களாம். இவற்றுள், குமரகுருபர முனிவர் பிர பந்தங்களுஞ் சிவஞானயோகிகள் பிரபந்தங்களும் வேதாந் தத் தெளிவாஞ் சைவசித்தாந்த நுண்பொருள் விளக்குங் கொழிதமிழ்க் கவிகளுடையனவுமாம்.

சாத்திர மரபியல்
அட்டாதச வித்தை
வித்தை பதினெட்டாவன: வேதம் நான்கும், சிக்கை, விற்பகுத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோ பிசிதி, சோதிடிமென்னும் அங்கம் ஆறும், புராணம், நியாயநூல், மீமாஞ்சை, மிருதியென்னும் உபாங்கம் நான்கும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்த நூலென் ணும் இவை. இவற்றுள், வேதநான்கும் பிரம்காண்டமும், பிரமஞானத்திற்கு நிமித்தமான கருமகாண்டமும் உணர்த் துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்டமாய் அடங்கும் என்ப. வேதாகமங்கள் பரமசிவன் வாய்மொழியென்று கருதியும் புராணமுஞ் சிவாகமமும் ஓதுதலானும், பஞ்சப் பிரமம், பிரணவம், பஞ்சாக்கரம், பிராசாதம் முதலிய மந்தி சங்களும் பதி, பசு, பாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனம், திரிபுண்டரம், உருத்திராக்கந் தரித்தல், சிவலிங்க பூசை மூதவிய கருமங்களும், பிறவும் இரண்டன்கண்ணும் ஒப்பச் சுருக்கமாகவும் விரிவாகவுஞ் சொல்லப்படுதலானும், வேதசத்தத்தில் சிவாகமமும் அடங்குமெனக் கொண்டு வித்தை பதினெட்டென்று உண்மை நூல்கள் அங்ஙனம் ஒதின. நீலகண்ட ஆசிரியர்
*வயது வேத" சிவாக*மயோர்பேதம் கபஃசி யாம:
G8a Casar” 95a sares uourt”
“வேத சிகிசாகமங்கட்குப் பேதங்காண்கின்றிலம்: வேதமுஞ் சிவகுற் செய்யப்படுதலின் ஆகமம் எனப்படும்" என்றும், சிவஞானயோகிகள் "வேதம் பொருள் பலபடத் தோன்றுஞ் சூத்திரமும் சிவாகமம் அதன் அவ்வாருக வொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும் போலப் பரமசிவனுற் செய்யப் பட்டைமையின், அவை முறையே பொதுநூல் சிறப்பு நூலெனப் பட்டுச் சூத்திரமும் பாடியமும் போல வேறு

Page 183
POL திராவிடன் பிரகாசிகை
வைத்து எண்ணப்பட்டன" என்றும், தத்தம்; பாடியவரை களிற் கூறியருளியவாற்ருனும், இது கடைப்பிடித்து உணர்ந்து கொள்க,
ஸர்வா க"ம மயஃச்சிவ?? என்னுஞ் சுருதியும் இவ்வுண்மைக்குச் சான்கும். வேத மென்னுஞ் சொல் அறிதற்கருவியெனப் பொருள்பட்டுச் சதுர்வேதங்களுக்குக் காரண இடுகுறியாயுஞ் சைவாகமங் களுக்குக் காரணக்குறியாயும், ஆகமமென்னுஞ் சொல் பரம சிவன்பால் நின்றும் வந்ததென்னும் பொருட்டாய்ச் சைவா கமங்களுக்குக் காரண இடுகுறியாயும் சதுர்வேதங்களுக்குக் காரணக்குறியாயும், வடமொழி தென்மொழி நூலுரைகளில் வழங்கப்படுமாறுந் தெரிந்துணர்ந்துகொள்க. ஒருசார் வைதிகர் இவ்வுண்மை பகுத்துணர மாட்டாது, அட்டாதச வித்தையிற் சிவாகமம் படிக்கப்படாமையின் அது பிரமான நூலாகாதென்று தமக்கு வேண்டியவாறு பிதற்றுப. இனிச் சைவாகமங்கள் வேதச் சொல்லிலடங்கி அட்டாதச வித்தை யாதல் அதன் பெருமைக்குக் குறைவாமென்று கூறுவாரைச் சதுர்வேதங்கள் ஆகமச் சொல்லினடங்கிப் பிரமாணமாதல் மற்றவற்றின் பெருமைக்குக் குறைவாகாதோவென்று கடாவி மறுக்க tr ነ
இணி, வேதம் "சுயம்பு’ என வழங்கப்படுவதுரஉம்,
"அபெளர்ஷேயம்" என வழங்கப்படுவதுரஉம், சுயம்புவான பரமசிவனுற் செய்யப்பட்ட காரியமாதல் பற்றியும், பசுக் களாகிய புருடராற் செய்யப்பட்டது அன்றென்னுங் கருத்துப் பற்றியுமேயாம். ஆதலின், அவ்வழக்கே கொண்டு அது இறைவன் வாய்மொழி அன்றென்றல் பொருந்தாது என்க. சங்கத்தார்,
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர்மொழித்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்தே" என்றது.உம், பசுக்களான தேவர், முனிவர் முதலியோராற் செய்யப்படாத மொழியென்னுங் கருத்துப் பற்றியேயாம்.
இனி, வேதங்கன் எடுத்தல், படுத்தல் முதலிய இசை
வேறுபாட்டான் உச்சரிக்குமாறு உணர்த்துவது சிக்கை,

சாத்திர மரபியல் APA
வேதங்களிற் கூறுங் கருமங்களை அனுட்டிக்கும் முறைமை உணர்த்துவது கற்பசூத்திரம். வேதங்களின் எழுத்துச் சொற்களது இயல்பு உணர்த்துவது வியாகரணம். வேதங் களின் சொற்பொருள் உணர்விப்பது நிருத்தம்; வேத மந்தி சங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவ்வ வற்றிற்கு எழுத்து இன்த்தென்றலும் உணர்த்துவது சந்தோபிசிதி. வேதத்திற் செய்யப்படுங் கருமங்கள் செய் தற்குரிய கால விசேடங்களை உணர்த்துவது சோதிடம். இங்ங்ணமாகலின், இவை ஆறும் வேதத்திற்கு அங்கமெனப் பட்டன. பரமசிவன் உலகத்தைப் படைக்கும் ஆறு முத லாயின கூறும் வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்து விரித்துணர்த்துவது புராணம். இதிகாசமும் ஈண்டு அடங் கும். வேதப்பொருளை நிச்சயித்தற்கு அனுகூலமான பிர மாணம் முதலியவற்றை உணர்த்துவது நியாய நூல். வேதப் பொருளின் தாற்பரியம் உணர்த்துதற்கு அனுகூலமான நியாயங்களை ஆராய்ச்சிசெய்து உணர்த்துவது மீமாஞ்சை, அது பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சையென இருவகைப் படும். அவற்றுள் முன்னையது மீமாஞ்யெனவும், வேத மெனவும், பின்னையது வேதாந்தமெனவும் வழங்கப்படும். அவ்வவ் வருணங்கட்கும் நிலைக்குமுரிய தருமங்களை புணர்த்துவது மிருதிநூல், புராணம் முதலிய நான்கும் வேதத்திற்கு உபாங்கமெனப்படும். எல்லாம் அனுட்டித் தற்குச் சாதனமான யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்வது ஆயுள்வேதம். பகைவரால் நலிவின்றி உலகங் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலம் பயிறலை யுணர்த்து வது வில்வேதம். எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச் செய்யும் இசை முதலியவற்றை உணர்விப்பது காந்தருவ வேதம். இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களை ஈட்டும் உபாயம் உணர்விப்பது அருத்தநூல். இவை நான்கும் உபவேதம் எனப்படும் என்றுணர்க.
வைதிக சாத்திரம்
இனி, மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தமென்னும் ஆறும் வைதிக சாத்திரம்

Page 184
KAPP திராவிடப் பிரதாசிகை
எனப்படும். இவை தரிசனமெனவுப் பெயர்பெறும். இவற் றுள் இறுதிக்கண் ஒதிய வேதாந்தம் உத்தர மீமாஞ்சை பிரமமீமாஞ்சை யெனவும் வழங்கப்படும். மீமாஞ்சை நூல் செய்தார் சைமினி முனிவர். இது பாட்டம், பிரபாகரம் என இரண்டாம். நியாயநூல் செய்தார் கெளதம முனிவர். இவர் அக்கபாதரெனவும் பெயர் பெறுவர். வைசேடிகநூல் செய்தார் கணுத முனிவர். இவை இரண்டுந் தருக்கநூல் களாம். சாங்கியநூல் செய்தார் கபில முனிவர். யோக நூல் செய்தார் பதஞ்சலி முனிவர். வேதாந்தநூல் செய் தார் வியாச முனிவர். இது மாயாவாதம், பாற்கரியவாதம் கிரீடாப்பிரமவாதம், சத்தப்பிரமவாதமென நான்காம். இவ ரெல்லாம் வேதத்தைப் பொதுவகையான் மூலமாகக் கொண்டு அதனுட் சிலபொருளைச் சமுத்திரகலச நியாயம் பற்றி ஆண்டாண்டு எடுத்துக்கொண்டு அரன் அருளால் ஒவ்வோரதிகாரிகளின் பொருட்டு அவர் அறிவளவிற் கேற்பத் தொகுத்தும் விரித்தும் இந் நூல்கள் செய்தா ராக லின், இவை முதனூல், வழிநூல், சார்புநூலென்னும் மூன்றனுள் ஒன்றற்கேலாதனவாய் வைதிக சாத்திரமென வேருய் நிலைபெற்றன. அற்றேல், முதல், வழி சார்பு நூலென நிலைபெறுவன யாவையெனின்,-வேதாகமங்கள் பரமசிவனுற் செய்யப்பட்டு ஏனைநூல் கூறும்பொருளியல்புக ளெல்லாந் தங்கண் அடங்கக்கொண்டு வியாபகமாய் நிற்றலின் அவை முதல் நூலாம். முதல்வனுல் தரப்படும் முதல் நூலை ஒன்ருக வைத்தெண்ணுமல் இங்கனம் இரு வகைப்படுத்து எண்ணிய தென்னையெனின்,-இதற்குச் சமாதானம் : முதல் நூல் "மூன்றுவருணத்திற்கு உரிமை யாதலும் நான்குவருணத்திற்கு உரிமையாதலும் பற்றி, முறையே வேதாகமமென இருபகுதியாக வைத்தெண்ணப் பட்டது' என்பர் நீலகண்டவாசிரியர்.
"வேதநூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூல்இவற்றின் விரிந்த நூல்கன் ஆதிநூல் அனுதிஅமலன்தருநா விரண்டும்
ஆரனதால்பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்

சாத்திர மரபியல் கடசடு
கீதியிஞ லுலகர்க்குஞ் சத்திசிபா தர்க்கும்
நிகழ்த்தியது மீள்மறையின் ஒழிபொருள்வே தாங்கத் தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூால்சைவம் பிறநூல்
திகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்" ஆஎனவும்,
*உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும்
நிலவுமெய்க் கெறிசிவ நெறிய தென்பதும்"
எனவுங் கூறுபவனகலின், அங்ங்னத் துர்லாருந்ததி முறை பற்றிக் கூறுதலின் இருபகுதிப் பட்டதெனவேயாம்கோடும்" என்பர் சிவஞான மாபாடியகாரர். இவ்விரு சமாதானங் களுள் இட்டமாயது கொண்டு அமைக. இனி மிருதி, புரா -ணம், கலைகள் உபாகமம் முதலாயினவெல்லாம் வேதாகமப் பொருளை உள்ளவாறுணர்ந்தோர் அவற்றைப் பிறர்க் கினிது விளக்குதற் பொருட்டு நால்வகை யாப்பினுள் ஒன்ருன் வழிப்படுத்துச் செய்த நூல்களாகலான், அவை வழிநூலெனப்படும். சிக்கை, கற்பசூத்திரம் முதலிய வேதாங் கங்களும் காருடம், தக்கிணம் முதலிய ஆகமாங்கங்களும் முறையே அவ்விரண்டினேயும் உள்ளவாறு உணர்தற்குச் சார்பாய்ப் புடைபட்டு நிகழ்தலின், அவை சார்புநூல் எனப் படுமென்று அறிந்துகொள்க.
மீமாஞ்சை முதலிய சாத்திரங்களாலும் அன்னவா யினும், அவற்றுள் மீமாஞ்சைநூல் வேதத்துள் விதித்த கருமத்தை ஆராய்ச்சி செய்தற்கு உபகாரமாயும் எல்லா நூலார்க்கும் உபகாரமாகும் நியாயங்கள் எடுத்தோதுவதா யும் நிலவுதலானும், வைசேடிக நையாயிக நூல்கள் எல்லா நூற்கும் உபகாரமாகுந்தருக்கமுறை எடுத்தோதுதலானும், சாங்கியம் மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்துணரும் விவேகமுந் தத்துவ சற்காரியவாதமும் எடுத்தோதுத லானும், யோகம் எண்வகை உறுப்பிற்றுகிய யோகமுறை தெரித்தலானும், உத்தரமீமாஞ்சையெனப்படும் வேதாந்தம் பலதுறைப்பட்டுக் கிடக்கும் உபநிடத வாக்கியங்களை அவ் வப்பொருட் பெற்றிக்கேற்ப ஒரு துறைப்படுத்துப் பரமேசுர உபாசன் கடைப்பிடித்துச் செய்ய விதித்தலானும், வேதா

Page 185
r திராவிடப் பிரகாசிகை
கமம் முதலிய சாத்திர ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கருவி களாக வேண்டப்பட்டு நிலவுமென்க. இச் சாத்திரங்களா றும் கூறும் பொருளும் அவற்றுட் பிரயோசனப்படுவனவும் பூர்வபக்கமாவனவும் ஆசிரியர் சிவஞானயோகிகள் சிவ ஞானமாபாடியத்துள் எடுத்து விளக்கினுர்,
இனிப் பூர்வமீமாஞ்சைநூலார் சுருதி, இலிங்கம், வாக் கியம், பிரகரணம், தானம், சமாக்கிரியையென்னும் ஆறும் வன்மை மென்மைபற்றிச் சொற்பொருள் துணிவிக்குங் கருவிகளென்று எடுத்தோதுவர்; உத்தரமீமாஞ்சை நூலார் அங்ங்ணம் உபக்கிரம உபசங்காரம், அப்பியாசம், அபூர் வதை, பலம், அருத்தவாதம், உபபத்தியென்னும் ஆறும் வன்மை மென்மைபற்றிச் சொற்பொருள் துணிவிக்குங் கருவி யென்று எடுத்தோதுவர். அவையெல்லாந் தமிழ்வேத வேதாந்த சித்தாந்த நூல்களின் சொற்பொருள் துணிதற் கும் இன்றியமையாத கருவிகளேயாம். அவற்றுள் சுருதி யாவது, வேருென்றனை அவாவாது தான்கருதிய பொருண்த் தானே தெரிவிப்பது. இலிங்கமாவது: ஆற்றலாற் பொருளை யுணர்த்துவது. வாக்கியூமாவது இங்ங்னஞ் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்ருெடர்பற்றி உணரவருவது. பிரகரணமாவது: "சோதிட்டோமம் வேட்க' என்ரூற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவரவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்றென வகுத்துக் கூறுவது. தானமா வது நிரல்நிறையிடமும், அண்மையிடமுமென இருவகைப் படும். சமாக்கியையாவது : காரணத்தான் வரும்பெயர், உபக்கிரம உபசங்காரங்களாவன : எழுவாயுரை இறுவா யுரையோ டொத்து ஒன்றுதலின், மற்றித்தில் நுதலும் பொருள் இதுவேயாமென்று துணிந்துரைத்தற்கருவியாய் நிற்பன. அப்பியாசமாவது : நூலிற் பயின்றுவருதலின் இதற்கிதுவே பொருளெனக் கொண்டு துணிந்துரைத்தற் கருவியாய் நிற்பது, அபூர்வதையாவது இது மற்ருெகு நூலான் அறிவுறுத்தப்படாதவிடயமாகவின், இதற்குச் சிறந்தபொருள் இதுவெனக்கொண்டு துணிந்துரைத்தற்

சாத்திர மரபியல் . Asary
கருவியாயுள்ளது. பலமாவது : இந்நூலிற்கு இதுசிறந்த பிரயோசன மாகற்பாலதெனக்கொண்டு துணிந்துரைத்தற் கருவியாய் நிற்பது அருத்தவாதமாவது: நூலுரட் புனைத் துரை வகையாற் சிறந்ததொரு பொருளை அறிவுறுத்து நிற்பது. உபபத்தியாவது , இப் பொருள் உத்திக்கு மிக இயைவதாமெனக் கொண்டு உரைத்தற் பயத்ததாய் வருவது. தமிழின்கணுள்ள வேதாந்த சித்தாந்த சாத்திர மரபு இனிது தெளிதற்கு உபகாரமாக, இதுகாறும் வடமொழி அட்டாதச வித்தையின் மரபும், வைதிக சாத்திர மரபும், சிறிது ஈண்டு முதற்கண் தொகுத்து ஒதிகும்.
வடமொழிச் சாத்திரங்களுக்கு வேதாகமங்கள் முதலாய் நிற்றல்போலத் தென்மொழிச் சாத்திரங்களுக்குத் தமிழ் வேதங்கள் முதலாய் நிற்பனவாம். தமிழ் வேதோற்பத்தியும் அவை வேதாகமங்களின் சாரமான திருமுறைகளாதலும் பிறவுந் திருமுறையிலக்கிய வரலாற்றிற் பிரமாணத்தாற் சாதித்துப் போந்தாம். அற்றேலஃதாக ; தேவாரத் திருவாசக முதலியன தலையாய சாத்திரத் தமிழ் ஒத்துக் களாதலின் அவற்றின் மரபு ஈண்டே தெரிக்கற்பால தெனின்,-அஃதொக்குமன் ஆயினும்,தேவாரம்,திருவாசகம் முதலிய திருமுறைகளும் உத்தர வேதமுந்தெய்வஇலக்கியமு மாய் நிற்றலின், தமிழ் இலக்கியங்கட் கெல்லாஞ் சிரத் தானமாய் வைத்து அவற்றின்மரபு ஆண்டுத்தெரிக்கக் கடவமாயினேம் என்று உணர்ந்துகொள்க. மற்றுச் செந்தமிழ்ப்புராண இதிகாச மரபுஆண்டுத் தெரித்ததூஉம் அவை செந்தமிழ்ப் பேரிலக்கியமாதல் நோக்கியேயாம். தமிழ்ப்புராண இதிகாச இலக்கியங்கள் தமிழ் வேதத் திற்கு வழிநூலாய்த் தமிழ்வேத இலக்கியத்தின்பின் வைக்கற்பாலன வாயினுந் தமிழ்ச்சங்க இலக்கியங்களும் தமிழ்க்காவிய இலக்கியங்களுட் பலவுத் தோற்றத்தான் அவை தமக்குமுற்படுதல் நோக்கி அவற்றின் பின்வைத்து: மற்றவற்றின்மரபு தெரித்தாம் என்பது.

Page 186
taray Á9ørrsÁSlů zastá sao 46
தமிழ்வேத வேதாந்த சித்தாந்த ஆராய்ச்சிக்கு எண் ஆணும் எழுத்துமென்னும் இரண்டும் இரண்டு கண்ணும். *எண்-தருக்கம் எழுத்து-இயற்றமிழான இலக்கணம் இவை வேதாந்த சித்தாந்த உறுதிப்பொருள் ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கருவியென்பார், நாயனுர்
"எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு" என்றவ்வாறு எடுத்தோதியருளினுரென்பது. எண்-கணிதத் திற்குமாம்: கணிதம் கருவியும் செய்கையுமென இருவகைப் படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுட் காண்க. தருக் கமும் இயற்றமிழென்னும் இலக்கணமும் உறுதிப்பொருள் நுதலும் முதனூல் ஆராய்ச்சிக்குக் கருவியாதன், "ஆதி முதலொழிய அல்லா தனஎண்ணின்
நீதி வழுவா கிலேமையவால்-மாதே அறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின் திறமாமோ எண்ணிறந்தாற் செப்பு'
“எழுத்தறியத் தீருமிழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னுகும்.மொழித்திறத்தின் முட்டறுத்த கல்லோன் முதல் நூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்"
இவற்றனறிக. இவற்றுள் இயற்றமிழ் என்னும் இலக்கணம் தமிழ்ச் சுதந்திர நூலாம். அது முத்தமிழ் முதல் நூலான அகத்தியமாம். தொல்காப்பியம், பன்னிருபடலம் முதலியன அதன் வழிநூல்களாம். அவற்றின் வரலாறெல்லாம் இலக் கணமரபியலில் எடுத்தோ தினம். மற்றுத்தருக்கம்வடநூலிற் கூறியவாறே தமிழின் மொழிபெயர்த்து இயற்றப்பட்டு விளங்கும். அவை தருக்கசங்கிரகமும், அதன் உரையான அன்னம்பட்டீயமும், தருக்க பரிபாடையும் போல்வன. அவற்றுள் தருக்கசங்கிரகமும் அன்னம்பட்டியமும் தமிழின் மொழிபெயர்த்து இயற்றிஞர் ஆசிரியர் சிவஞானயோகிகள். “தருக்கபரிபாடை தமிழின் மொழிபெயர்த்து இயற்றிஞர் துறைமங்கலச் சிவப்பிரகாசமுனிவர். தருக்கபரிபாடை,

சாத்திர மரபியல் கசக
தருக்கசூடாமணியெனவும் வழங்கப்படும். இருவகைப்படுந் தருக்கத்துள் தருக்கசங்கிரகம் கணுதர் செய்த வைசேடிக நூலின் வழித்தாயது. தருக்கபரிபாடை கெளதமர் செய்த, நியாயநூலின் வழித்தாயது. தருக்கசங்கிரகமும் அன்னம் பட்டியமும் வடமொழியில் இயற்றினுர் அன்னம்பட்டர். தருக்கபரி பாடை வடமொழியில் இயற்றிஞர், சிவகேசவ, மிசிரர். தருக்கசங்கிரகம் ஏழுபதார்த்தமுந் தருக்கபரிபாடை பதினுறு பதார்த்தமுங் கூறும். பதார்த்தம் ஏழாவன : திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேடம், சமவாயம் அபாவம் என்பன. பதார்த்தம் பதிஞருவன: பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோசனம், திருட்டாந்தம், சித்தாந்தம், அவயவம், தருக்கம், நிண்ணயம், வாதம், சற்பம், விதண்டை, ஏத்துவாபாசம், சலம், சாதி, நிக்கிரகத் தானம் என்பன.
வேதாந்த சாத்திரம் i
தமிழ்வேதாந்த சாத்திரங்கள் வடமொழி உப நிடதங்களை மூலமாகக்கொண்டு தோன்றி நடப்பன. தமிழ், வேதாந்த சாத்திரங்கள்: கைவல்லியம்,வேதாந்தசூடாமணி வாசிட்டம், ஈசுரகீதை, பகவற்கீதை, பிரமகீதை, பிரபோத சந்திரோதயம் முதலியனவாம்.வடமொழி உபநிடதங்கட்குச் சுத்தாத்துவிதமாகவும், சிவாத்துவிதமாகவும் கேவலாத்து விதமாகவும், விசிட்டாத்துவிதமாகவும், துவைதமாகவும் உரைகளும் நூல்களுந்தத்தங்கொள்கைக்கேற்ப வடமொழி வல்ல ஆசாரியர்கள் பல செய்திட்டார். அவருட் சுத்தாத்து, விதக் கொள்கை பற்றி வழிநூலுரைசெய்தார் அரதத்தா சாரியர் முதலாயிஞேர். சிவாத்துவிதக் கொள்கைபற்றி வழி, நூலுரை செய்தார் நீலகண்டவாசிரியர், அப்பய தீக்கித யோகிகள் முதலாயினுேர், கேவலாத்துவிதக் கொள்கைபற்றி வழிநூலுரை செய்தார் சங்கராசாரியர், வித்தியாரணிய, முனிவர் முதலாயினுேர், விசிட்டாத்துவிதக் கொள்கைபற்றி வழிநூலுரை செய்தார் இராமானுசாசாரியர், வேதாந்த தேசிகர், தாதாசாரியர் முதலாயினுேர், துவைதக்கொள்கை பற்றி வழிநூலுரை செய்தார் ஆனந்த தீர்த்தாசாரியர் முதலியோர்,

Page 187
is Go திராவிடப் பிரகா சிகை
இவற்றுள் முற்கூறிய தமிழ் வேதாந்தநூல்கள் சங்கர சாரியச் அபிமதமான கேவலாத்துவித ஏகான்மவாதம் நுத லுவன. ஏகான்மவாதத்துட்பட்ட பிரமவிலிர்த்தன மாயா வாதமாவது - சச்சிதானந்தமாய். நித்தமாய், வியாபகமாய் நிற்பது பிரமம் : பரமார்த்தத்தில் அஃதொன்றே மெய்ப் பொருள் ஏனைய எல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையிஞற் காணப்படுவன வாகவின் பொய். இங்ங்ணந் தோன்றும் உலகத்திற்முதற் காரணமாகிய மாயை பிரமம்போலச் சத்துமின்றி முயற்கோடு போல அசத்துமன்றி அநிருவசனமாயிருக்கும்; அநிருவசன மென்பது-சொல்லொணுதது என்னும் பொருட்டு. இந்த மாயைக்கு வேருகிய பிரமரூபமே யான் என வேதாந்த ஞானத்தால் அறிவதே முத்தியென் பதனம்,பாற்கரியமாவது, முற்கூறப்பட்டபிரமமேசடமுஞ்சித்துமாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ங்ணம் பரிணமித்து விகாரப்பட்டமையை அறியாமையாற் பந்தமாயிற்று. பரமார்த்தத்தில் ஒரு பொருளே. வேதாந்த ஞானத்தால் உடம்பிற்கு வேழுகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பரப்பிரமமென்றறிந்து அதன் கண் நிலையித்தலே முத்தியென்பதாம். கிரிடாப்பிரம வாதமாவது - முற்கூறப்பட்ட பிரமமே நான் ; யான் ஒரு படித்தன்றிப் பலவேறு வகைப்பட்ட விகாரப் பொருள் களோடு கூடிப் பலவாற்ருல் விளையாடுகின்றேன்; இவ்வாறு அறிவதே முத்தியென்பதாம். சத்தப் பிரமமாவது-காரண மாகிய பிரமம் இறுதிக்காலத்திற் சத்தவடிவிற்குடியிருக்கும், அஃது அவிச்சையினுற் சடமுஞ் சித்துமாகிய உலகங்களாய் விரியும் முடிவின்கண் சத்தமாத்திரையே யுள்ளதென்று இங்ங்ணம் அறிவதே முத்தியென்பதாம். இங்ங்னம் நால் வேறு வகைப் பட்ட ஏகான்மவாததூல் செய்தார் வியாசமுனிவர்.
கைவல்லியம்
இது தாண்டவ மூர்த்தியாராற் செய்யப்பட்டது. இது தத்துவ விளக்கப்படலம், சந்தேகந் தெளிதற்படலம் என இரண்டு படலங்களு.ை

சாத்திர மரபியல் க.கே
வேதாந்த சூடாமணி
இது சங்கராசாசியர் வடமொழியில் இயற்றிய விவேக சிந்தாமணி யென்னும நூல் மொழிபெயர்ப்பு. இது மொழி பெயர்த்தார் துறைமங்கலச் சிவப்பிரகாசமுனிவர். இது சிறப்புப்பாயிரம், பொதுப் பாயிரம் ன்னர்த்தோற்றித் திருக்குவிவேகம், திருசிய விவேகக் 'ன்ன்னும் இரண்டு விபாகங்களுடைத்தாய் நிலைபெறுவது, இதன் கண் திருக் கென்பது அறிவுருவான பிரமம், திருசியமென்பது அப் பிரம விவர்த்தன மாயாகாரியமாய் அறியப்படும் அசேதனப் பிரவஞ்சம். இந் நூல் ஏகான்மவாத கேவலாத்துவித வேதாந்த பரிச்சேதப் பொருள் நன்குணர்த்துவது.
ஞான வாசிட்டம்
இது வைராக்கியப் பிரகரணம், முமூட்சுப்பிரகசனம், உற்பத்திப் பிரகரணம், நிருவாணப்பிரகரணமென்று இப்பிரகரணங்களாற் சீவகாருண்ணியம், பாசவைராக்கியம், ஈசுரபத்தி, பிரமஞானம் என்பவற்றிற்கு இலக்கணங்கூறி அவ்வவற்றிற்கு எடுத்துக்காட்டு இலக்கியமாகக் கதை பல கூறி அவற்றின் இயல்பு விளக்குவது. இஃது இயற்றினுர் வீரைஆளவந்தார்.
ஈ சுர கீதை
இது பரமேசுரன் சனற்குமாரன் முதலிய முனிவர்கணங் கட்கு அருளியது. இதன் கண் சாங்கியயோகம், பரபத்தி, விசுவரூபம், சிவசத்தி, தத்துவநிசம்விபூதி, பிரவஞ்சம், தத்துவ தரிசனம், யோகம் என்பன எடுத்தோ தப்படும். இதனைத் தமிழின் மொழிபெயர்த்துப் பாடினர் தத்துவராய முனிவர்.
பகவற் கீதை
இது பகவகுன கண்ணன் அருச்சுனற்குச் செவியறி வுறுத்தியது, இது அருச்சுனன் சீவகாருண்ணியம் நடிப்

Page 188
a Cal திராவிடப் பிரகாசிகை
போர்துறந்து சோக முற்றதுகண்டு கண்ணன் அவன் சோகம் நீங்கி உய்வண்ணம் நாடி, கருமயோக ஞான வரலாறும், பிரவஞ்ச குணவிகாரம் முதலியவற்றின் வர லாறும் உரைத்ததைப் பொருளாகவுடையது. இதனைத் தமிழின் மொழி பெயர்த்துப் பாடிஞர் சீபட்டர்.
பிரம கீதை
இது பிரமன் முனிவர்கணங்கட்கு அருளியது. இது, ஐதரேயம், தைத்திரியம்,கேனம்,சாந்தோக்கியம், முண்டகம் கைவல்லியம், பிரகதாரணியம், கடவல்லி, சுவேதாச்சுவதரம் என்னும் உபநிடதங்களின்பொருள் அறிவுறுப்பது.இதனைத் தமிழின் மொழி பெயர்த்துப் பாடிஞர் தத்துவராய முனிவர்,
பிரபோத சந்திரோதயம்
இது வேதாந்தப் பொருளை நாடகமுறையில் பிர விர்த்தி, நிவிர்த்தியென இரண்டுபாலாக வகுத்து, மோகன் முதலியோரைப் பிர விருத்தி ப் படைத்தலைவராகவும். விவேகன் முதலியோரை நிவிர்த்திப்படைத் தலைவராகவும், நிறுவி, அவர் போர்த்தொழில் கிளக்குமுகத்தால், நித்தியா நித்தியவஸ்து விவேகம் வெளிப்படுத்துவது.
ஐக்கியவாத சைவ சாத்திரம்
வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத
உந்தியார், சிவஞான தீபம், சித்தாந்த சிகாமணி, அத்து விதவெண்பா என்பன ஐக்கியவாத சைவக் கொள்கை போதிப்பன. ஐக்கியவாத சைவம் அகப்புறச் சமயத்தின் பாலதாய் அகச்சமயம் ஆறற்கும் அயலாய் நிற்பதோர் சமயம். அஃதாவது ?-
"இன்மை மல மாயைகன்மம் என்றிரண்டே இறைதான்
இலங்கு பல வுயிர்களுமுன் புரிந்தஇரு வினையின்
தன்மைகளா லெவர்களுக்குக் தனுகரண புவனச்
தந்திடுமிங் கிதனுலே இருபயனுஞ் சார்ந்து

சாத்திர மரபியல் கூடுக.
கன்மமெலாம் நேராக கேராதன் மருவக்
கடவுளருளால் எவையுங் கழித்திடுவன் அதனுற் பின்மலமானவையணுகா பெருகொளிமுன் புளதே பெற்றிடும்"
என்பதாம். இந்நூல்கள் செய்தார் சாந்தலிங்க முனிவர், சிவப்பிரகாச முனிவர், சிவட் பிரகாச தேசிகர் முதலியோர்.
ஒழிவிலொடுக்கம்
இது செய்தார் கண்ணுடைய வள்ளல், இது, பொதுவி லுபதேசம், சத்திநிபா தத்து உத்தமரொழிவு, யோகக் கழற்றி, கிரியைக் கழற்றி, சரியைக்கழற்றி, விரத்தி விளக்கம் , துறவு, அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை, நிலையியல்பு எனப் பத்தியல்களுடையது. இது ஆன்மாப் பாசோபா தியின் நீங்கி அருளில் அழுந்தித் தூய்மை உறு தற்குக் கருவியான ஒரு ஞான நூல். வேதாந்த சித்தாந்தம் இரண்டையுந் தம்முள் முரணு தவாறு அவ்விரண்டன் பொருள் பெரும்பான்மையான் ஒருப்படுத்துரைப்பது. இது அறுவகை அகச்சமயங்களுள் வைத்துச் சிவாத்துவிதம் போதிப்பது. சித்தாந்த சைவத்துக்கு அயன் மை பூண்டு நிற்பது. மற்றிது சுத்த சைவ நூல் என்பாருமுளர். சுத்த சைவத்திற்கும் சிவாத்துவித சைவத்திற்கும் தம்முள் வேறு பாடு சிவஞானமாபாடியத்துட் காண்க.
சித்தாந்த சாத்திரம் இனி,
"புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப்
புகல் அளவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமுஞ்சொற் பொருள் போற்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனல் விளேவதாய் உடலுயிர் கண் அருக்கன்
அறிவொளிபோற் பிறிவரும்அத் அது விதமாகுஞ் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாஞ் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்க லுற்றம்" 5. 3.-28.

Page 189
a Car திராவிடப் பிரகாசிகை
ஈண்டுப் புறச்சமயத்தவரென்றது, முக்கூற்றுப் புறச் சமயத்தவரெனக் கொள்க. அவரெல்லாஞ் சித்தாந்த சைவத்தோடொப்ப
*ஏகன் அனேகன் இருள்கரும மாயை இரண்டு'
என்னும் ஆறு பதார்த்தங்களுங் கொள்ளாமையின், அவ் வறுவகைப் பதார்த்தங்களின் இயல்பைக்கொளுத்தினும் கொள்ளமாட்டா ரென் பார், 'புறச்சமயத் தவர்க்கு இரு ளாய்" என்ருர், சங்கற்ப நிராகரணத்திற் கூறப்படும் அகச் சமயத்தவராகிய பாடாணாவாத சைவர் முதலியோர் சித் தாந்த சைவத்தோடொப்ப ஏகன் முதலிய ஆறு பதார்த்தங் கொண்டலமயின் அவ்வாறு பதார்த்தங்கட்கும் பொது வியல்பு சிறப்பியல்பு கூறும் ஆகமங்களின் தாற்பரியம் இதுவே யென்று எடுத்துக்காட்டிச் சித்தாந்த சைவப் பொருளுண்டிையைக் கொளுத்திற்கொள்ள வல்லுநரென் பார், "அகச்சமயத் தொளியாய்' என்ருர், கொளுத்திற் கொளன வல்லு நரெனவே அகச் சமயத்தவருந் தாமே கொள்ளமாட்டாரென்பது கருத்தாகலின்
།་ 1.சிவாத் துவிதாங் தத்துட்
குல வினர் அளவ ளாவாக்கொள்கைய தாகி"
என்பதைேடு முரணுமை அறிக. சிவாத்துவிதமாவது ம் நிமித்தகாரண பரிணுமவாதம்.
*சிவாத் துவிதாங் தத்துட்
குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி'
என இt) வாய் எண்ணும் முறைமைக்கண் நின்ற சுத்த  ை வல யாழித்து ஒழிந்த சமயத்தாரை யெல்லாம் விலக் கவே, சுத்த சைவர் இந்நூல் கேட்ட துணையானே தாற் பரியம் இனிதுணர்ந்து சித்தாந்தப்பொருள் கைக்கொள்வர் என்பது பெறப்பட்டது. அத்துணை அணிமையராகலான் அன்றே சித்தாந்தசைவத்தைச் சாரவைத்தாரென்பது. இக் கருத்து அறியாதார் "சிவாத்து விதாந்தத்து" என்றமை வின் சிவாத்துவிதமாவது-இறுதிக்கணெடுத்து ஒதப்படுஞ்

சாத்திர மரபியல் கூடுெ
சுத்த சைவம் போலுமென மயங்குப. திமித்த காரணமாகிய முதல்வன் மாயையோடுங்கடி முதற்காரணமுமாய்ப் பரிண விப்ப னென்பதே சிவாத்துவித சைவர் கொள்கை யென்க இது சுத்த சைவர்க்கு ஏலாமையும் அறிக. இனித் தார்க்கிகர் முதலியோர் காட்சி முதலிய பிரமிதிக்குப் பொறி முதவி துனவே பிரமாணமென்பர். பிரமாணம் பிரமேயப் பொரு ளாதல் செல்லாமையின் பொறி முதலாயினவும் ஏனைய போலப் பிரமேயமாய் அளந்தறியப்படும் பொருளேயாக வின், அவற்றைப் பிரமாணம் என்றல் பொருந்தாது; மற்றுச் சிவஞானமுணர்த்த உணர்வதிாகிய ஆன்மசிற்சத் தியே அவர் பிரமானமெனப் புகலும் இத்திரியம் முதலிய வற்றையும் அளந்தறியும் பிரமாணமாம். பொறி முதலியன அதற்கு வாயிலாதல் பற்றிப் பிரமானமென்று உபசரித்துக் கூறப்படுவனவேயா மென்பது சைவ சித்தாந்தம் என்பார், "புகலளவைக் களவாகி" என்ருர், சைவ சித்தாந்தத்தின் எய்துதற்கு அருமை கூறுவார் "பெருநூல் சொன்ன அறத் திறனுல் விண்வதாய்" என்ருர். எனவே, அஃதில் வழி விளையாதென்பதாம். "உடலுயிர் கண்ணருக்கன் அறி வொளிபோற் பிறிவரும் அத்துவிதமாம்” ஆறு மேலுரைத் தாம். அத்துவிதமென்னுஞ் சொற்குப் பொருள் கூறுவார், *பிறிவருமத்துவிதம்” என்று உடம்பொடு புணர்த்தோதி ணு, இஃது ஏனையோர் கூறும் பொருள் போலன்றிச் சிறந்த தென் பார் “சிறப்பினதாய்” என்றர். வேதாந்தமுஞ் சித் தாந்தமும் வேறென்பாரை மறுத்துப் பலபொருள்படுஞ் சூத்திரத்தை அங்ங்ணம் படாமைத் தெளித்துரைக்கும் பாடியம்போ ைவேதாந்தத்தைத் தெளித்துரைப்பதே சைவ சித்தாந்த மென்பார், மகுடா கமம் முதலியவற்றுள் ஒதிய வாறே வேதாதந்தத் தெளிவாஞ் சைவசித்த*ந்தத் திறன்" என்றர் ஈண்டு வேதாந்தமென்றது வேதத்தின் மூடிபு களாகிய உபநிடதங்களே; வேதாந்தமெனப் பெயர் பெற்ற ஏகான்மவாத நூலை அன்றென வுணர்த்துதற்கு
வேதத் தலைதரு பொருளாய்' என இறுதியினுங் கூறினராகலின், அது கூறியது கூறலன்மை அணர்க. திறன்-பொது, உண்மை யென்னும் வகை. இங்கு

Page 190
As (Casar Brrestly sardaos
இந்நூலின் முதனூல் வழிநூல்களில் “பொது உண்மை" என வகுத்துக்கொண் டோதினும் எடுத்தோதாமையால், அவ்வகை தெளிவரிதாகலான் அது தெரியுமாறு "பொது உண்மை" என்றெடுத்தோதி அந்நூல்களின் கருத்து ஈண்டுத் தெரியச்செய்தும் என்பார், "சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்கலுற்ரும்" என்ருர்,சைவசித்தாந்த மென் றது-சுத்தசைவம் முதலியவற்றிற் செல்லாமைப் பொருட்டு.
சித்தாந்தசாத்திர நாற்பாதத் தெளிவு
வேதத்திற் கூறுங் கருமகாண்டப் பொருட்கு இன்றி யமையாது வேண்டப்பட்டு எஞ்சி நின்றனவாய பொருள் களையும் வேதமுடிபாய உபநிடதத்தின் சாரமாயுள்ள பொருள்களையும் வேறெடுத்துக்கொண்டு இனிது விளக்கு தலின், சிவாகமஞ் சித்தாந்த சாத்திரமென்று வழங்கப்படும், இச்சித்தாந்த ஆகமங்கள் சரியாபாதம், கிரியாபாதம், யோக பாதம், ஞானபாதமென நான்கு பாதங்களுடையனவாம்.
இவற்றுள், சரியாபாதத்துள் பிராயச்சித்த விதியும், பவித்திர விதியும், சிவலிங்க இலக்கணமும், நந்திமுதலிய கணநாதர் இலக்கணமும், செபமாலை, யோகபட்டம், தண்டம், கமண்டலம் முதலியவற்றின் இலக்கணமும், அந்தி யேட்டி விதியும், சிரார்த்தவிதியும் கூறப்படும்.
கிரியாபாதத்துள் மந்திரங்களினது உத்தாரணம், சந்தியாவந்தனம், பூசை செபம், ஒமங்களும், சமயம், விசேடம், நிருவாணம், ஆசாரியாபிடேகங்களும் புத்தி, முத்திகளுக்கு உபாயமான தீக்கையும் கூறப்படும்.
யோகபாதத்துள் முப்பத்தாறு தத்துவங்களும், தத்து வேசுரரும், ஆன்மாவும், பரமசிவனும்,சத்தியும், சகத்திற்குக் காரணமான மாயை மாமாயைகளைக் காணும் வல்லமையும், அணிமாஆதி சித்திகளுண்டாம் முறைமையும், இயமம் நியமம், ஆசனம், பிராணுயாமம்,பிரத்தியாகாரம்,தாரணம்,

சாத்திர மரபியல் s.G.sv
தியானம், சமாதிக்ளினுடைய முறைமையும், மூாைதாரம முதலிய ஆதாரங்களின் முறையும் கூறப்படும்.
ஞானபாதத்துள் பரமசிவனுடைய சொரூபமும், விஞ் ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் ஆன்மாக்களின் சொரூபமும், ஆணவம், கான்மியம், மாயேயம், வைந்தவம், திரோதான சத்தி என்னும் பாசங்களின் சொரூபமும், சத்தி வின் சொரூபமும், சிவதத்துவமுதற் பிரகிருதிதத்துவம்வரை முப்பத்தாறு தத்துவங்களினது உற்பத்தியும், இவை ஆன் மாக்கள் போகம் புசிக்கைக்குக் கருவியாம்முறையும், புவனங்கள்புவனேசுவரர் சொரூபங்களும், புவனங்களின் யோசனைப் பிரமாணங்களும், அதமப்பிரளயம், மத்திமப் பிரளயம், மகரப்பிரளயங்களின் சொரூபங்களும், அதமப் பிரணயங்களின் பின்னர்ச் சிருட்டியாம் முறைமையும், பாசு பதம், மாவிரதம், காபாலிகம் முதலிய மதங்களின் சொரூ பங்களும் கூறப்படும். இந்நாற்பாதப் பொருள்கள் சிவஞான மரபாடியத்துத் தெளித்தெடுத்துச் சுருக்கியுரைக்கப்பட்டன.
இனி, விண் - பசுநல்வினை, சிவதல்விண்வென இரண் டாம். பசுநல்வினை - உலகவினையும், வேதவினையுமென வேறு இரண்டாம். சிவதல்வினை - பொதுவுஞ் சிறப்புமென வேறு இரண்டாம் .
உலகவிண்-தண்ணீர்ப்பந்தர். அன்னசாலை, கூவல், குளம் முதலியன அமைத்தலாம்.
வேதவிண் - கட்புலனுண பசு, பார்ப்பார், தாய், தந்தை முதலாயினுரை வழிபடுதலும், கட்புலனுகாத அரி, அயன் இந்திரன் முதலிய தேவர்களை வழிபடுதலுமாம். அற்ருயினும் வேள்வி முதலிய வைதிகவினைகள் தண்ணிர்ப்பந்தர் முதலிய உகைவினை போலன்றிச் சிவனை நோக்கிஅவிப்பாகங்கொடுத் தலும் வழிபடுதலும் உடைமையின், அவை சிவபுண்ணியமாம் என்றற்கு இழுக்கென்னேயெனின்,-ஆண்டுச்சிவபிரானுக்கு அவிப்பாகங்கொடுத்தலும் வழிபடுதலும்,பசுக்களாகியஏண்க் கடவுளாரோடு ஒப்பவைத்துச் செய்தலேயன்றிப் பொதுநீக்கி

Page 191
tà. Go ay é9rréflt-à draper 4 aos
பசுபதியென்னுங் கருத்தாற்செய்தலின்மையின், அவையெல் லாஞ் செய்வோசி கருத்து வகையாற் பசுநல்வினையேயாம் : சிவநல்வினை ஆகா என்க. இனி, வேள்வி முதலிய வைதிக விண்க்கண் சிவபுண்ணியமும் அபுத்திபூர்வமாய் நிகழ் தலின் அது புத்திபூர்வமாய் இனிச் செய்யக்கடவனவாகிய சிவபுண்ணியங்கட்கு ஏதுவாதல் மாத்திரையிற் பயன்படுத லுடைத்து என்க. வேள்வி முதலியவுஞ் சிவபிராண்நோக்கிப் பொது நீக்கிச்செய்யின், அஃது ஏனையபோலப் பசுபுண்ணிய மாதலின்றிப் பொதுச் சிவபுண்ணியமரம் எனக் கொள்க இஃது உலகவினைக்கண்ணும் ஒக்கும், இவ்வைதிக வினை யான பொதுச்சிவபுண்ணியஞ் சிவாகம நல்வினையான பொதுச்சிவபுண்ணியம் போலச் சிறப்புச் சிவபுண்ணியத் திற்கு அங்கமாகிப் பயன்படுதல் உடைத்தென்க.
பொதுச் சிவதல்வினையாவது சிவதீக்கையென்னும் அங்கமின்றி அவ்வாறு செய்வது, சிறப்புச் சிவநல்வின் யாவது சிவதீக்கையென்னும் அங்கமுடையராய் அவ்வாறு செய்வது. இவ்விரண்டும் பத்திகாரணமாக உண்மையாகச் செய்வதும் புகழ் முதலிய உலகப்பயனை நோக்கிச் செய் வதும் என வெவ்வேறு இருவகைப்படும். இவற்றுள், சிறப்புச் சிவபுண்ணியம் இரண்டுஞ் சரியையுங் கிரியையும் யோகமும் அவற்ருன் நிகழும் ஞானமும் என ஒரோவொன்று நந்நான்காய் அந்நான்கினுள்ளுஞ் சரிமையிற்சசியை கிரியை யோகம் ஞானம், கிரியையிற் சரியை கிரியை யோகம் ஞானம், யோகத்திற் சரியை கிரியை யோகம் ஞானம், ஞானத்திற் சரியை கிரியை யோகம் ஞானமென. ஒரோ ஒன்று நந்நான் காய் முப்பத்திரண்டு வகைப்பட்டு விரியால் இன்னும் பலதிறப்படும் என்றுணர்க.
அவற்றுள், திருக்கோயில் அலகிடல், மெழுகல் முதலி பன சரியையிற் சரிமை. ஐயைந்து மூர்த்திகள், விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த்திகளில் ஒருமூர்த்தியைப் பூசித்தல் சரியையிற் கிரியை, நெஞ்சின் கண் உருத்திரக் கடவுளைத் தியானஞ்செய்தல் சரியையில் யோகம். அத்தியான

சாத்திர மரபியல் கூடுக
பாவனையின் உறைப்பினுல் ஒரனுபவ வுணர்வு நிகழ்தல் சரியையில் ஞானம்.
சிவபூசைக்கு வேண்டப்படும் உபகரணங்களெல்லாஞ் செய்து கோடல் கிரியையிற் சரியை. சிவாக மத்தில் விதித்த வாறே ஐவகைச் சுத்தி முன்னுகச் சிவலிங்கவடிவிற் செய்யும் பூசண் கிரியையிற் கிரியை. அகத்தே பூசை, ஓமம், தியானம் மூன்றற்கும் மூவிடம் வகுத்துக்கொண்டு செய்யப்படும் அந்தரியாகம் கிரியையில் யோகம். அவ்வந்தரியாக உறைப் பின்கண் நிகழும் ஒரனுபவ உணர்வு கிரியையில் ஞானம்,
இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம் என்னும் நான்கும் யோகத்திற் சரியை. பிரத்தியாகாரமும், தாரணை யும் யோகத்திற் கிரியை. தியானம் யோகத்தில் யோகம் சமாதி யோகத்தில் ஞானம். இந்த யோகம் சகள நிட்களங் களைப்பற்றி நின்று செய்யுஞ் சாலம்பயோகமும், நிட் களத்தைப் பற்றிநின்று செய்யும் நிராலம் பயோகமும் என்று இருவகைப்படும்.
இனிக் கேட்டல் முதலிய நான்கனுள், கேட்டல்-ஞானத் திற் சரியை. சிந்தித்தல்-ஞானத்திற் கிரியை. தெளிதல் - ஞானத்தில் யோகம். நிட்டை கூடுதல்-ஞானத்தில் ரூானம் என்று உணர்ந்துகொள்க.
இனிப் புகழ்முதலிய உலகப்பயனை நோக்கிச் செய்யும் உபாயச் சரியையிற்சரியை முதல் உபாயஞானத்தின் ஞானம் ஈருகிய பதினறு வகையினின்றும் பல வேறுவகைப்பட விரியுஞ் சிவபுண்ணியங்களுக் கெல்லாம் பயன்-அவ்வவற் றிற்கேற்பக் காலாக்கினிஉருத்திரர் முதற் குணதத்துவ மத்த கத்தில் சீகண்டருத்திரர் புவனத்தின் கீழுள்ள உருத்திரர் ஈருண அவ்வப்புவணபதிகள் உலகத்தில் சாலோகம் முதலிய வற்றைப் பெறுதலாம். பத்திகாரணமாகச் செய்யப்படும் உண்மைச் சரியையிற்சரியை முதல் உண்மையோகத்தின் ஞானம் ஈருகிய பன்னிரு வகையினின்றும் பலவேறு வகைப் பட்டு விரியுஞ் சிவபுண்ணியங்களுக்கெல்லாம் பயன்-அவ்வ வற்றிற்கேற்பச் சீகண்ட புவனமுதற் சுத்தவித்தைக்குக்

Page 192
YALério திராவிடப் பிரகாசிகை
கீழுள்ள அவ்வப் புவன பதிகளுடைய சிவலோகத்துச் சாலோகம் முதலிய அபரமுத்திகளைப் பெறுதலாம். உண்மை ஞானத்திற் சரியை முதலிய மூவகையினின்றும் பலவேறு வகைப்படுஞ் சிவபுண்ணியங்களுக்கெல்லாம் பயன்-அவ்வ வற்றற்கேற்பச் சுத்தவித்தை முதலிய அதிகாரத்துவ போக தத்துவங்களில் வைகும் மந்திரர், மந்திரமகேசர் முதலி யேர் புவனத்துச் சாலோகம் முதலிய அபரமுத்தியைப் பெறுதலாம். இனிப் பலவேறுவகைப்பட விரியும் ஞானத்தின் ஞானங்களுண் முடிவாகிய ஞானத்திற்குப் பரமுத்தியே பயனென உணர்ந்து கொள்க.
சரியை முதலியவற்றின் இயல்பாவன யாவையெனின், கூறுவாம். அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழபு பாக்ய சிவபிரான் சிவசத்திநிபாதமுடைய உயிர்கள் சோபான முறையினுல் உணர்ந்து உய்யும்பொருட்டுத் தூல மாகவுஞ் சூக்குமமாகவும் அதிசூக்குமம் ஆகவும் வடிவங் கொண்டருளி, அவ் வடிவங்களில் வழிபடு முறைகளையும் வேதாகமங்களில் வகுத்தருளிச்செய்தான். இம்மூவகை வடிவங்களுள், சகளமாகிய தூலவடிவத்தை மாத்திரம் பொருளென்று உணர்ந்து காயத்தொழில் மாத்திரையால் ஆகமத்தின் விதிப்படி வழிபடுவது சரியை.
அது அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ விசேடத்தால் நுண்ணுணர்வுடையராய்ச் சகள நிட்களமாகிய சூக்கும் வடிவமே பொருள். சகளவடிவம் அதனை வழிபடுதற்கு இடமாகிய திருமேனியாமென்று இவ்வாறறிந்து புறத்தொழி லாலும் அகத்தொழிலாலும் விதித்தவாறே வழிபடுவது கிரியை.
அது அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ விசேடத்தால், அதிநுட்ப உணர்வுடையராய் நிட்களமாகிய அதிசூக்கும வடிவமே பொருள், சகளமுஞ் சகளநிட்களமும் அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனியென்று இவ்வாறறிந்து அகத்தொழின் மாத்திரையால் ஆண்டைக்கு விதித்தவாறே வழிபடுவது யோகம்.

சாத்திர மரபியல் Aä4iä
சரியை, கிரியை, யோகம் மூன்றும் இவ்வாறு முறையே அடிப்பட்டு வரவர நிகழ்ந்து பக்குவமுதிர்ச்சியினலே உள்ள படியுணர்வு விளங்கி, அகண்டாகார நித்த வியாபக சச்சிதா னத்தப் பிழம்பே சொரூபம், மற்றைச் சகளம் முதலிய மூன்றுந் துலாருந்ததி நியாயமாக அதனை உணர்தற் பொருட்டும் வழிபடுதற் பொருட்டுங் கொண்ட திருமேனி களம் என்று இவ்வாறறிந்து, காயத்தொழில் மனத் தொழில் இரண்டையுங் கைவிட்டு, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டையென்னும் அறிவுத்தொழின் மரத்திரை யால் வழிபடுவது ஞானம்.
ஞானிகள் ஞானம் முதலிய நால்வகைத்தொழிலுஞ்செய் தற்குரியர். யோகிகள் யோகம் முதலிய மூவகைத் தொழிலுஞ் செய்தற்குரியர். கிரியையாளர் கிரியை சரியை யென்னும் இருவகைத் தொழிலுஞ் செய்தற்குரியர். சரியை யாளர் சரியைத்தொழில் ஒன்றுமே செய்தற்குரியர்.
ஏகதேசமாகக் குறித்தலின்றிச் சிவலிங்கம் முதலிய தாவரத் திருமேனியில் அன்பினுல் வழிபாடுசெய்யும் ஞானி கட்குப் பரமசிவன் கன்றை நினைத்த புனிற்முவின் முலைப்பால் போலக் கருணைமிகுதியினுல் அவ்வன்பே தானுய் எப்போதும் ஆண்டு வெளிப்பட்டுநின்று அருள்செய்வன்.
சிவலிங்கம் முதலிய திருமேனியிற்சாத்திய மந்திரங் களால் வழிபாடுசெய்யும் யோகிகட்குப் பரமசிவன் கறந்த வழித்தோன்றும் பால்போல அம்மந்திரங்களால் அவர் விரும்பிய வடிவாய்த் திருமேனிகளில் அப்பொழுது அப் பொழுது தோன்றி நின்று அருள் செய்வன்.
அருவப்பொருளாகிய பரமசிவன் ஈசாளுதி மந்திரங் களாற் சிவலிங்கம் முதலிய திருவுருக் கோவினுன் எனக்கருதி மந்திரநியாசத்தால் ஆண்டு வழிபடுங் கிரியையாளர்க்குப் பரமசிவன் அம்மந்திரங்களால் விரும்பிய வடிவாய் அத்திரு மேனிகளில் அப்போதப்போது தோன்றிநின்று அருள் செய்வன்.

Page 193
Air fi திராவிடப் பிரகாசிகை
பகுத்துணர்தலின்றிச் சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக்கண்டு வழிபடுஞ் சரியையாளர்க்குப் பரமசிவன் ஆண்டு வெளிப்படாது நின்று அருள் செய்வன்.
இனி, அறிதல் ஒப்புமையாற் சரியை முதலிய நான்கும் ஞானமேயாம். ஆயினும், அரும்பு மலர் காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டால் முறையே ஒன்றுக்கொன்று அதிகமாய் நான்காம் எண்ணு முறைககண் நின்றஞானமே முடிவாகிய ஞானமாம். ஆகவே இந் நான்கினும் அறிவு நுணுகி வரவர அறியாமையாகிய ஆணவமலமும், அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும் இனிச் சரியைக்குப் பயன் சாலோகம் ஆம். கிரியைக்குப்பயன் சமீபம் ஆம். யோகத்துக்குப் பயன் சாரூபம் ஆம். இவை மூன்றும் அபரமுத்திகளாம். ஞானத்துக்குப் பயன் மலநீக்க முஞ் சிவசாயுச்சியமும் ஆம். இதுவே முடிவாகிய பரழத் தியாம். இம் முத்தி நிலையில் ஆன்மாத்துவிதபாவண் நீங்கி அறிவு மாத்திரையாய்ச் சிவத்தோடுகூடிச் சிவமாய் அகம் புறம் எங்கும் வியாபித்துத் தற்றரும தருமியாய் முழுதும் வியாபகமாய்நின்று அறிவதாகிய முற்றுணர்வுடையணுய்ச் சுத்தாத்துவித கேவலமாய் நின்று முடிவுகாண்கில்: ப் பேரின் பத்தைப் பெறுவன், பரவீடெனப்படுஞ் சுத்தாத்து வித சாயுச்சிய இயல்பு இதுவேயாம்.
இனி அபர முத்திகளுள் முதலதான சாலோகமாவதுஅவ்வப்புவணபதி உலகங்களில் எய்தி ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத்தொண்டர்க்கு உளதாகிய உரிமையே; ல அவ்வவ்வுலகத்துள் யாண்டுந் தடையின்றி இயங்கி அவ்வப் போகங்களை நுகர்ந்து வாழ்வது.
சாமீபமாவது-அவ்வளவினன்றி மைந்தர்க்குளதாகிய உரிமைபோல அவ்வப்புவணபதிகளுக்கு அணுக்கராய் வைகி அவ்வப்போக விசேடங்களை நுகர்ந்து வாழ்வது.
சாரூபமாவது - அவ்வளவினன்றித் தோழர்க்குரிய உரிமைபோல அவ்வப்புவன பதிகளோ டொத்த வடிவமும் ஒத்த அணிகலனும் ஒத்தபோக நுகர்ச்சியும் பெற்று சோழ்வது.

ar Té 46yr un grusio ...tá aird í.
இனி, இம் மூன்றும் உரிமை விசேடம்பற்றி முறையே தொண்டர், மைந்தர், தோழரென் பார் இயல்பை ஒத்தலால் இவற்றை அடைவிக்கும் நெறியாகிய சரியை தாத மார்க்க மென்றும், கிரியை புத்திரமார்க்கமென்றும், யோகஞ் சகமார்க்கமென்றும் பெயர் பெற்றிடும்.
இனிச் சரியை கிரியா யோகமென்னும் மூன்று பாதங்களை உணர்த்துஞ் சைவ நூல்கள் : ஞாணுமிர்தம், சிவதருமோத் தரம் சைவசமயநெறி, நித்தியகருமநெறிக்குறள், பரமத திமிர பானு, தத்துவப் பிரகாசம் முதலாயின.
ஞாளுமிர்தம்
இது நிறைந்தநாயனுள் சந்தானத்துப் பரமானந்த முனிவர் அருள் பெற்ற வாகீசர் அருளிச்செய்தது. இது "வெண்டிரைக் கருங்கடல் ஏழும் விண்தொட" என்னுஞ் செய்யுள் முதலாக "ஆருக்கூறிய அத்துவாமற்று" என்ப தீருக எழுபத்தைந்து அகவற்பாக்களுடையது. இந்நூல் பதிமுதலிய பதார்த்தங்கள் இலக்கண நீ தருக்க முறையில் தடத்தமாக எடுத்து இனிது விளக்குவது. பாநெறியிற் சங்கச்செய்யுள் முறையால் நடப்பது. இது பெரும்பான்மை யுஞ் சோமசம்பு சிவாசாரியர், ஞான சிவாசாரியர் இயற்றிய பத்ததிகளின் மொழிபெயர்ப்பாய் நிலவினும், அப் பத்ததி களுக்கு முதலான சைவாகமங்களின் கருத்துகளையுந் தழுவி நடப்பது. ஆசிரியர் சிவஞான யோகிகள் சிவஞான போதப் பொதுவதிகாரத்திற்கு இயற்றிய சிவஞன மாபாடியவுரையில் இந்நூற் செய் யு ட் பகுதிகளை ஆண்டாண்டு மேற்கோளாக எடுத்துக் காட்டியருளிரூர்.
சிவதகுமோத்தரம்
இஃது இயற்றினர் மறைஞானசம்பந்தர். இவர் வ. மொழிச் சிவதருமோத்தர ஆகமத்தை அப்பெயரானே மொழிபெயர்த்துத் தென்மொழியான் இயற்றியருளினர். சிவதரு மோத்தரம் அறுமுகக்கடவுள் அகத்திய முனிவற்கு அருளிச் செய்தது ஓர் உபாகமம். இது பரம தருமாதியியல்.

Page 194
are திராவிடப் பிரகாசிகை
சிவஞான தானஇயல், ஐவகை யாக இயல், பலவிசிட்ட காரணஇயல் சிவதரும இயல், பாவஇயல், சுவர்க்க நரக இயல், சனன மரண இயல், சுவர்க்க நரக சேடவியல், சிவஞானயோக இயல், பரிகார இயல், கோபுரஇயலெனப் பன்னிரண்டு இயல்களுடைத்து.
சைவ சமய நெறி
இஃது இயற்றிஞர் மறைஞான சம்பந்தர். இஃது ஆசாரியர் இலக்கணம், மாணுக்கர் இலக்கணம், பொது இலக்கணமென மூன்று விபாகங்களுடைத்து. இம்மூன்றுஞ் சிவாகமச் சரியை கிரியா யோகபாதப் பொருள் தொகுத் தெடுத்து விளக்கும் நூல்கள். இவை இம்மூன்றுமேயன்றி ஞானபாதத் தடத்தப் பொருள் சிலவும் எடுத்தோதும்,
சித்தாந்தசைவ ஞானசாத்திரம் இனிச் சைவாகமங்களிலுள்ள ஞானபாதப் பொரு ளுணர்த்துந் திராவிட சித்தாந்த ஞானசாத்திரங்கள் திருவுந்திமுதற் சங்கற்பநிராகரணம் இறுதியாகவரும் பதினுன் குமாம். V
'உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வங்தஅருட்
பண்புவின போற்றிகொடி பாசமிலா கெஞ்சுவிடு
உண்மைகெறி சங்கற்பம் உற்று'
என்னும் வெண்பாவினுல் அப் பதினன்கின் பெயரும் முறையும் அறிந்துகொள்க.
திருவுந்தியார்
இது திருவியலூர் உய்யவந்ததேவநாயனூர் அருளிச் செய்தது. பதிமுதலிய முப்பொருள்களின் சொரூப இயல்பு
தொகுத்தெடுத்து உணர்த்துவது.

(Präs5g tot 9 audio கடக3
திருக்களிற்றுப்படியார்
இஃது இயற்றினர் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனர். இவர் மேற்கூறிய உய்யவந்த தேவநாயனர் மாணுக்கர். இந் நூல், திருவந்தியின் கருத்து இனிது விளக்க எழுந்து அதற்கு வழிநூலாய் நிலவுவது. இந்நூலா சிரியர், இந்நூலின் தெய்வத்தன்மை விளக்கவேண்டி, இத் நூலைத் திருவம்பலத்தின் கண்ணதான திருக்களிற்றுப் படியினேற்றி இறைஞ்ச அத் திருக்களிற்றுக்கை நிமிர்ந்து இதனை வாங்கி நடராசர் திருவடியிற் சேர்த்தலின், திருச் களிற்றுப்படி என்று இதற்குத் திருநாமஞ் செப்பினுரென்க:
சிவஞானபோதம்
சைவாகமங்களில் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்தோதிய பொருளினை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச் சிக்குப் பயன் யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவ ரெனவும், இதனுல் நுதலப்படும் பொருள் யாதெனவும் , இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்டபெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது என வும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல்செய்தார் யாவரெனவும், பலவாற்ருன் ஆசங்கை நிகழுமன்றே? அவ்வாசங்கை நீங்கி மனஎழுச்சி சேறற்பொருட்டு இந்நூன் முகத்து உரைக்கப்படுவதாகிய
சிறப்புப்பாயிரம் : "மலர்தலை யுலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண்
(ணிருள்தீர்க்தருங்துயரிக் குரம்பையினுன்மா காடி மயர்வற நந்தி முனிகணத் தளித்த

Page 195
Th. 4, திராவிடப் பிரகாசிகை
உயர்சிவ ஞான போகம் உரைத்தோன் பெண்ணேப் புனல்கும்வெண் ணெய்ச்
(சுவேதவனன் பொய்கண்டகன்ற மெய்கண்ட் தேவன் பவகனி வன்பதை கிடங்த தவரடி புனைந்த தலைமை யோனே'
என வரும்.
உயர் சிவஞா னபோதமென்றது, ஏ&ன மூன்று பாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோத மென்றவாறு எனவே, அந்நூல்கள் உணர்ந்தபின்னர் இந்நூல் கேட்கத் பாற்றென்பது பெற்ரும் பெற வே, முன்னர்த் தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி அதன்பின் ஏன் மூன்று பாதங்கரை ஆராயும் நூன் முறையே கேட்டு அவ்வாஒெழுகி மனத் தூயராய் நித்தியாநித்திய உணர்வு தோன்றிப் பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவர மிக்கு உண்டாயவழி, அவர்க்கு இந்நூல் உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க.
இப் பாயிரப் பொருள் ஆாலிறுதியில் “எந்தை சனற் குமரன்" என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின், ஈண்டுங் கூறுதல் கூறியது கூறலாம் பிறவெனின் "ஆகாது: "எந்தை சனற் குமரன்" என்பதனுற் பெறப்பட்டதனையே மானுக் கர்க்கு நூன்முகத்து உணர்த்துதற் பொருட்டு ஈண்டுத் தந் துரைத்தது ஆகலான் என்பது. மிருகேந்திரத்து இறுதியிற் கூறும் வரலாற்றினை நாராயணகண்ட ஆசிரியர் நூன் முகத்துத் தந்துரைத்ததூஉம் இக்கருத்தேபற்றி யென்க.
இந்நூல் நந்தியெம்பெருமான் பெறுதற்கு வரலா றென்னையெனின், - கூறுதும். மி சங்கார முடிவின் கன் 2-605 it s2.ir 6 in படைத்தற்பொருட்டுப் பரமன் மா ஆகிய பரமசிவத்தினுடைய பராசக்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்று நாதவடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கர வடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றெடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டு, Apoko»

சாத்திர மரபியல் 感_áé矿
சிவன் ஈசானம் முதலியபஞ்சப்பிரமமனுக்களாகிய சித்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவ மூர்த்தியாய் நின்று, தற்புருடம் முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்று வித்து, வேதங்களை அனந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கிதை முறை ய:னே பிரணவர் முதலிய பதின்மரும் மகாருத்திரர் முதலிய பதினெண்மருமாகிய இருபத்தெண்மருக்குஞ் சிவபேதம் உருத்திரபேதம் எனப்பகுத்து ஒரோவொன்று ஒவ்வொரு வருக்கு அருளிச் செய்த பின்பு மகவுக முறையானே அவ் விருபத்தெட்டியுைம் விநியேசர் எண்மரின் முதல்வராகிய அனந்ததேவர்க்கு அருளிச்செய்தான். அவற்றை அனந்த தேவர் நூற்றுப்பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சிகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்ட ருத்திரர் கணங்கட்குந் தேவர்க்கும் முனிவர்க் ,ம அளித்தற் பொருட்டு முதற்கண் நந்தியெம் பெருமானுக்கு அருளிச் செய்தார்.
அங்ஙனம் ஆகமங்களெல்லாங் கேட்டருளில் நந்தி யெம்பெருமான் சிகண்ட முதல்வரை வணங்கி நின்று,*சிவா கமந்தோறுஞ் சரியை முதலியநாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேருகக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இது என்றருளிச் செய்யவேண்டும்,' என்று இரந்து விண்ணப்பஞ் செய்து விஞயவழி, சீகண்டருத்திரமுதல் வர் கருணைகூர்ந்து 'நன்றே விஞயினுய்; அனந்ததேவர் எமக்கருளிச் செய்தவாறே கூறுகின்ருேம்; கேட்டாயாக" என்றருளி, கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர் கருத்து வேறுபாடும் பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களில் வெவ்வேருகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள் எவ்வாகமத்தின் வழி பார் தீக்கைபெற்றச், அவ்வாகமத்தின்வழி அவரொழுகற் பாலர்.
இனி, ஞானபாதமாவது பொருள் தன்மை உணர்த் அதுவ தாகலின், அது பலதிறப்படுதல் பொருந்தாமையின்,

Page 196
sa ay திராவிடப் பிரகாசிகை
அவையெல்லாந் தூலாருந்ததி முறைபற்றிக் கூறப்பட்டன அன்றி மாறுகோள் அல்ல வென்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரவுரவ ஆகமத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமன் பொருள்களும் மாறுகோள் இன்றி இனிது விளங்குமெனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்தியெம்பெருமானுக்கு அருளிச்செய்தார்.
நந்தியெம்பெருமானும் அதுகேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து பின்னர்த் தம் மாணுக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனி கட்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணுக்கர் பல் லோருள்ளுஞ் சிறந்த சத்தியஞாணதரிசனிகளுக்கு அருளிச் செய்தார். அவர் தம்மாணுக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதி மாமுனிகட்கு அருளிச் செய்தார். அவர் தமிழ் நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவ தரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந் தருளியிருந்த மெய்கண்டதேவர் பால் வந்து சிவஞான போதத்தை நல்கி, 'இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப் புரைக்க” என்றருளி, பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள் பால் தாங்கேட்டவாறே வகுத்தருளிச் செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப் புரையுஞ்செய்தருளி, தம்முடைய மாணுக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினுர், இஃது இந்நூல் வந்த வரலாறு எனக்கொள்க.
பொழிப்புரையை வடநூலார்வார்த்திகமென்பர். பொழிப் பெனினுங் காண்டிகையெனினும் ஒக்கும். பொழிப்புரை பிண்டப் பொழிப்பெனவும், கண்ணழித்துரைக்கும் பொழிப் புரையெனவும் இருவகைப்படும் அவற்றுள், இது கண்ண ழித்துக் கடாவிடைகளான் உரைக்கும் பொழிப்புரையென உணர்ந்துகொள்க. இனி, ஆசிரியர் வார்த்திகப்பொழிப்பு உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானுஞ் செய்யப்படும்

சாத்திரமரபியல் idir 46.
என்னும் வடமொழிமதம் பற்றி ஈண்டுக் கருத்துரையும், மேற்கோளும் ஏதுவும் உரைச்செய்யுளான் உரைத்தார் : உதாரணம் பாச்செய்யுளான் உரைத்தார்.
இச் சிவஞானபோதத்து முன் ஆறு சூத்திரங்களானே பெத்தத்தில் நின்ற நிலைபற்றி இலக்கணங் கூறுதலின், அவை பொதுவியல்பு எனவும், பின்னுறு சூத்திரங்களானே முத்தியில் நின்ற நிலைபற்றி இலக்கணங் கூறுதலின் சிறப் பியல்பு எனவுமாம். இனிப் பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொதுவெனவுஞ் சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பெனவுங் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதா கலின் உண்மையெனவும்படும். பொதுவியல்பு அளவை முகத்தானும் இலக்கண முகத்தானுங் கூறப்பட்டுக் கேட்டல்சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன் முகத்தானுங் கூறப் பட்டுக் கேட்டல், சித்தித்தல், தெளிதல், நிட்டையென்னும் நான்கு திறத்தான் உணரப்படும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகளை வடநூலார் முறையே சிரவணம், மனனம், நித்தியாசனம், நிட்டை என்ப. “பல் பொருட்குப் பொதுவாகிய இலக்கணம் பொதுவியல்பு” என்றும் 'ஒரு பொருட்கே யுரிய இலக்கணஞ் சிறப்பியல்பு" என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்பு வேறு; 'தடத்தலக்கணஞ் சொரூபலக்கணம்” என்னும் வட சொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொது வியல்பு சிறப்பியல்பு வேறெனத் தெரிந்துகொள்க. இவ்விரு வேறு வகைக்குஞ் சொல் ஒருமை மாத்திரையே பற்றி மயங்கற்க
சிவஞானபோதம் இங்ங்ணம் பொதுவியல்புஞ் சிறப் பியல்பும் ஒருங்கு உணர்த்தலின், முழுமுதல்நூலாம். இனிச் சிவஞானசித்தி, சிவப்பிரகாசம் என்பன முறையே இவ்விலக் கணம்பெற்ற வழிநூலும் புடைநுாலுமாம். மொழி பெயர்த்துக் கூறும் நூல்களில் ஞானமிர்தம் முதலிய பெரும் பாலும் பொது இயல்பு மாத்திரையே கூறுதலிற் பொது நூலாம். திருவுந்தி, திருக்களிற்றுப்படி முதலியன சிறப்
S. G.-24

Page 197
A 7 O திராவிடப் பிரகாசிகை
பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை நூலாம் என்பது வடமொழியினும் பவுட்கரம் மிருகேந்திரம் முதலிய சிவாக மங்கள் பெத்தத்தில் நின்ற நிலைபற்றி இலக்கணங் கூறு தலின், அவை பொதுநூலாம். சருவஞாரூேத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியில் நின்ற நிலைபற்றி இலக்கணங் கூறு தலின், அவை உண்மை நூலாம். உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகந் தோன்றி ஒடுங்கும் முறைமையுந் தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டென் னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலின் பொது வெனப்படும். சாந்தோக்கியம் முதலிய உபநிடதங்கள் இரு வகையுங் கூறுதலின் பொதுவுஞ் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம்,சுவேதாச்சுவதரம்முதலியஉபநிடதங்கள் முத்தி நிலையேபற்றிச் சாதனமும் பயனுங் கூறுதலின், உண்மை யெனப்படும். அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களுஞ் சிவாகமப்பொருளை நோக்கும் வழிச் சூத்திரமும் பாடியமும் போலத் துலாருந்ததி முறையாம். இக்கருத்துப் பற்றியே வேதம் பொதுநூலெனவும் ஆகமஞ் சிறப்புநூலெனவுந் திருமந்திரம் முதலியவற்றிற் கூறப் பட்டன என்றுணர்க. 'வேதாந்தத் தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்ரும்" என்றதுTஉம், இம்முறை தெரிந்து கோடற்கென்க. இவ் வுண்மை யுணர்ந்து பொருள் கொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்முேடொன்று முரணும் எனவும், உபநிடதமுஞ் சிவாகம முந் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்ருே டொன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன் பொருளே பற்றி ஏனையவற்றை இகழ்வர். அற்றேல் அஃதங்ங்ணமாக வேதாந்த சித்தாந்த நூல்கள் அங்ங்ணம் இருவேறு வகைப் படுத்துக் கூறவேண்டிய தென்னை? சிறப்பியல்பு ஒன்றே கூறஅமையுமாலோஎனின்-அமையாது; ஆன்மாக்கள் அங்ங்னந் தத்தமக்குரிய சோபான முறையின் அறிந்து வருந் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்த வேண்டுமாகலின் என்க. R

சாத்திர மரபியல்
*புறச்சமய கெறிகின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம அறத்துறைகள் அவையடைச்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேதச்
சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்ருல் சைவத் திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ்
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்" என்றதுTஉம் இவ்வியல்பு நோக்கியே யென் க.
இங்ங்ணம் இவ்விருவகை இயல்பும் வேறுவேறு கூறும் ஆகமங்களின் பொருள் ஒருமை உணரமாட்டாது. ஒரோ ஒன்றேபற்றி ஐக்கியவாதம் முதல் பலதிறத்தான் வேறு பட்டுத் தம்முள் மயங்குவார்க்கு அங்ங்ணம் மயங்காது, அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இச் சிவஞானபோதம் என்றறிக. இஃத்றியாதார் எல்லா ஆகமப்பொருளையும் பன்னிருசூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந் நூலென்றுரைப்ப. மிருகேந் திரத்தின் முதற்கண்ணதாகிய ஒருசூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளுந் தொகுத்தெடுத்து விளக்கப்பட்டன என்பது ஆண்டே அறியக்கிடத்தலானும், மற்றும் அங்ங்னந் தொகுத்துக்கூறும் ஆகமங்கள் பலவுள ஆத லானும், அதுபற்றி இதன் கண் போந்த விசேடம் இன்மை யானும், "நாடிக்கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்" என்பதற்குத் தாற்பரியம் அதுவாகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்ருெழிக. " சிவஞான போதம்' என்பதும் இக் காரணத்தாற் பெற்ற பெயர். அஃது எவ்வாறு என்னில்,-
1.உயர்ஞானம் இரண்டா மாரு
மலம்அகல அகலாத மன்னு போதத் திருவருளொன் முென்றதனைத் தெளிய ஒதுஞ்
சிவாகமம்என்றுலகறியச் செப்பும் நூலே" என்பவாகவின். பரஞானம் அபரஞானம் என்றிரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள் பரஞானத்தைப்

Page 198
i.e. திராவிடப் பிரகாசிகை
போதிப்பது எல்லா ஆகமங்கட்கும் பொதுவாகலின், ஈண்டுச் சிவஞானமென்றது-அவ்வபர ஞானமாகிய சிவ ஞானமேயாம். போதித்தல் - அவற்றின் நிச்சயப்பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள் நிச்சயம் உணர்த்துவது சிவஞான போதமெனக் காரணக் குறியாயிற்று என்று உணர்க. இப் பொருள் வடமொழிச் சிவஞான போதத்துப் பன்னிரண்டாஞ். குத்திரத்தின் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப் பட்டது. சிவஞானமெனப் பொதுப்படக் கூறினுந் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞான பாதத்திற்குத் தலைமை,
சேகிரியையென மகுவும் அவை யாவு ஞானங் கிடைத்தற்கு சிமித்தம்’ என்பதனுல் அறிக.
அற்றேல், ஏன் மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின்.-அவை சோமசம்பு சிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற் காலத்து ஆசிரியன்மாரே கூற அமையும் ; ஆகமத்துக்கூற வேண் டாம் பிறவெனின், - ஆசிரியன்மார் அவை அனுட்டிக்குமுறை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருள் ஒருமை கூறப்புகுந்தாரல்லர்: "அவை சிறு பான்மை தம்முள் வேறுபாடுடைய" என்றும், "யார் யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கைபெற்றர் அவரவர் அவ் வாகமத்தின் முறையே அனுட்டிக்க' என்றும், "எக்கோயில் எவ்வாகமத்தின் முறை பிரதிட்டை செய்யப்பட்டது, அக் கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசை விழா முதலிய நடாத்துக" என்றும், 'மாறிச் செய்யிற் குற்றம்’ என்றும், ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்பபேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பச் சிறு பான்மை தம்முள் வேறுபடக் கூறுதல் பொருத்தம் உடைத் தென்பதுபற்றி அவற்றைக்கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ங்ணம் வேறுபட நிகழ்ந்தன.

சாத்திர மரபியல் 167
இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவ தாகலின், ஆண்டு வேறுபடுதல் பொருந்தாதாயினும் ஆன் மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்ப த் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்துதல் மரபென்பது பற்றி, அங்ங்ணம் கூறும் ஆகமங்களை நோக்குவோர், அவை ஒன்ருேடொன்று முரணுவனபோலக் கருதி மயங்குவர், அங்ங்ணம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள் களையெல்லாம் பொது, உண்மையென இருவகைப்படுத்து, ஆராய்ச்சிசெய்து ஒருதலையான் உணர்த்த வேண்டுதலின், அஃது ஏன் யோரால் ஆகாமையின் வேண்டுமென்க. அங்ங்ணம் முரணுவன போலத் தோன்றுவன யாவை யெனின்,-சுவாயம்புவம் முதலியவற்றின் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சருவஞாணுேத் தரம் முதலியவற்றின் நான்கென்றலும் இரவுரவம், மிருகேந் திரம் முதலியவற்றின் மூன்று என்றலும் போல்வனவா மென்க. அவையெல்லாம் மூன்று என்றதனுள் அடங்கு தலின், முப்பொருளென்றலே எல்லா ஆகமங்கட்குத் துணி பெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது.
மங்கவைாழ்த்து:- "காமிகம் முதலிய சைவாகமங்களுள் ஞானபாதப் பொருளின் இகல்அறுத்து அவற்றின் பொரு ளுண்மை போதித்தற்கு இரவுரவாகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற்பொருட்டு மொழி பெயர்த்துச்செய்து பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர் சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிதும் அணுகாமை அறிந்தாராயினும் ஆன்மூேர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணுக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும் முதற்கண் இடையூறு நீக்குதற் குரிய கடவுளை வாழ்த்துவதாகிய மங்கலவாழ்த்துக் கூறு கின் முர். வாழ்த்தும், வணக்கமும், பொருளியல்பு உணர்த்தலுமென மங்கல வாழ்த்து மூவகைப்படும். இது பொருளியல்பு உரைத்தது எனக் கொள்க.

Page 199
CVéFo திராவிடப் பிரகாசிகை
*கல்லால் கீழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் கல்லார் புனேவரே."
நந்தி பெருமானுக்கு இந் நூல் அறிவுறுத்தருளிய முதலாசிரியரென்பது உணர்த்துதற்குக் கல்லால் நிழல்' என இடங் கூறினுள். ஆண்டெழுத்தருளியிருந்து சிவாகமப் பொருள்கள் ஒன்றேடொன்று முரணுவனவாக மலைந்து விணுவிய நந்திபெருமானுக்கு இந் நூலான் மலைவு தீர்த் தருளினுரென்பார், "மலைவுஇல்லார்’ என்ருர். இல்லார் இல்லாகச் செய்தாரெனப் பண்படியிற் பிறந்த வினைப் பெயர். இனி மலை வில்லார்’ என்பது மேருவை வில்லாக வுடையாரெனக்கொண்டு, கல்லால் நிழலின் எழுந்தருளி யிருந்து வீடுபேறும், மலையை வில்லாக வளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்தருளியோரெனினும் அமையும். எனவே ஐந்தொழிற்கும் வினைமுத லென்றவாறு ஆயிற்று.
*அருளிய' என்பது செய்யியவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் : “உண்ணியபுகின்' என்ருந்போல, அது "புனைவர்" என்னும் பிறவினைமுதல் வினைகொண்டு முடிந் தது. அருளுதல் - புனைந்தமைபற்றிக் கல்லால் நிழலில் வீற்றிருந்து மலைவு தீர்த்தருளிய ஆசிரியர் கருணை மீக்கூர்தல். அருளிய பொல்லாரெனப் பெயரெச்சமுடிபாக வைத்துரைத்தலும் ஒன்று. பொள்ளார் பொல்லாரென மரீஇயிற்று : சுயம்புமூர்த்தி என்றதாம்.
இணைமலர் : பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய்த் திருவடியை உணர்த்திற்று. இணையென்பதனைத்திருவடிக்குஅடையாக்கி இருபெயரொட் டாகுபெயர் என்றலும் ஒன்று. இவற்றியல் பெல்லாஞ் சூத்திர விருத்தியின் உரைத்தாம் ; ஆண்டுக் காண்க. புனைவரென் பதற்கேற்பத் திருவடியை மலராக உருவகஞ் செய்தா ரென்றலும் ஒன்று. நல்லார்-கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து

சாத்திர மரபியல் m-er(5à
முதிர்ந்தோர். புனைதல் - தாடலை போலடங்கி நிற்றல். ஏகாரம் ஈற்றசை ; தேற்றமெனினும் அமையும்.
இப் பாட்டு வஞ்சித்துறை, இது "கல்’ என்பது முதல் "ஏ" என்பது இறுவாய்ப் பன்னிரு சொற்களாற் கூறவே இந்நூல் பன்னிரு சூத்திரத்தாற் செய்யப்பட்டதெனவும், அவற்றுள் மும்மூன்று சொற்கள் ஒவ்வோரடியாக வைத்து நான்கடியாகக் கூறவே, இந்நூலும் அவற்றுள் மும்மூன்று சூத்திரம் ஒவ்வோரியலாக வைத்து நான்கியலாற் செய்யப் பட்டதெனவும், அவற்றுள் முன்னிரடியும் ஒருவிண்முடிபும் பின்னிரடியும் பிறிதோர் வினைமுடியுமாக இருவகைப்படுத் அதுச் செய்யவே, முன்னறு சூத்திரம் ஒரதிகாரமும் பின்னறு சூத்திரம்:வேறேர்அதிகாரமுமாக இந்நூல் இரண்டதிகாரத் தாற் செய்யப்பட்டதெனவும், குறிப்பான் உணர்த்தியவாறு காண்க. இரண்டாம் ஒத்தின் முதற்குத்திரம் "இதுவுமது என முதலோத்தின் இறுதிச் சூத்திரத்தோடு மாட்டெறியப் படுவதென்பது உணர்த்துதற்கு "மலைவு என்பதனை ஈரடி யினுஞ் சாரவைத்தார். 'கல்லால் நிழல்' என முதலடியின் இடங்கூறவே முதலோத்துப் பிரமாணங் கூறுவதென்ப தூஉம், இரண்டாமடியில் "மலைவில்லா ரருளிய' எனச் செய்கை கூறவே இரண்டாம் ஒத்திலக்கணங் கூறுவதென்ப தூஉம், மூன்ருமடியிற் "பொல்லார் இணைமலர்' எனத் திருவடி கூறவே மூன்ரும் ஒத்துச் சாதனங் கூறுவதென்ப தூஉம், நாலாமடியில் 'நல்லார் புனைவரே" எனப் பேறு கூறவே நாலாம் ஒத்துப் பயன் கூறு வ தென் ப தூஉம், குறிப்பாற் பெறப்படும். பிறவும் இவ்வாறு ஒர்ந் துணர்க. இங்ங்னம் நூல்நுதல் பொருளெல்லாங் குறிப் பான் தன்னகத்தடக்கி நிற்றல் மங்கல வாழ்த்து இலக்கண மென்று உணர்க. இவ்வாறு நால்வகைப்படுத் தோதியது இந்நூலென்பது,
"ஈண்டளவும் பொருளியல்யும் வேண்டுஞ் செய்தி
முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லாம்’
என வழிநூலாசிரியர் வகுத்தோதியவாற்ருனுங் கண்டு கொள்க."

Page 200
dely திராவிடப் பிரகாசிகை
அவையடக்கம்: "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார்-தம்மை உணரார் உணசார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்.
“இவ் அவையடக்கத்தானே அவ்விறைவனுல் இயம்பப் படும் நூல் உணர்ந்தாரது உயர்வும் ஏனைச் சமய நூலுணர்ந்தாரது இழிவும் உணர்த்தப்பட்டன. ஈண்டுத் "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்' என்றது, அத்துவித சித்தாந்த சைவரை. "தம்மை உணரார்' என்றது அகம், அகப்புறம், புறம், புறப்புறமென்னும் நால்வேறு வகைப் பரசமயத்தாரை.
அவர் "உடங்கியைந்து தம்மிற் புணராமை யாவது :- பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங் காண்டல் விருப்பான், அது நின்றுழ்ச் சென்று கையினுல் ஒவ்வோர் உறுப்பின்த் தைவந்து வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கைபோல்வது என்றும், மலைபோல்வது என்றும், தம்முள் மாறுகொண்டு ஒருவரையொருவர் மறுத்துக் கலாம்விளைத்தல் போல, சித்தாந்த சைவ நெறிநின்று ஆசான் திருவருள் பெருதார் தத்தம் உணர்விற்கேற்பச் சமய நூல்களின் ஒவ் வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களே பற்றி ஒருவரையொருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ங்ணம் கலாய்க் கின்றுNக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒவ்வோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின் ருர் எனவும் வேழத்தின் இயல்பு வேறெனவுந் தெரிந்துணர்ந்து, அவர்க்கு அதனை யுணர்த்தலுறின் ம கொடிறும் பேதையும்போலத் தாம்கொண்டதேபற்றி அவனையுந் தம்முள் ஒருவணுக வைத்து இழித்துக்கூறி மாறு கொண்டிடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவர் இயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். இதுபோல ஒவ்வொரு சமயநூல்

சாத்திர மரபியல் a- Tër
பற்றி அங்ங்னம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ் வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவை பற்றிப் பிணங்கற்க எனவும் பொருட்டன்மை வேறெனவும் யாம் இந்நூலான் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சி வயத்தான் தாம் கொண்டதே பற்றி எம்மையுந் தம்முள் ஒருவராக வைத்து இகழ்த்து உரைப்பாராகலின், அவ்வழி அவர் வெள்ளறிவு அது வென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாமென்பார் *கேளாம்புறன்' என்ருர், கேட்டல்-பொருளாகக் கோடல் “அது ஊறு கேளாது" என்பதஞனும் கேளாரும் வேட்ப மொழிதல்' என்பதனனும் அறிக.
புறன் - புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும் புறங்கூற்று மொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது-புறச்சமயிகளல்லாத பாடானவாதசைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.'
மலர்தலையுலகிற் பிறஇருளின் நீக்கிப் பொருள்களைக் கண்ணுக்குக் காட்டுதற்குப் பன்னிருவகைத்தாய ஞாயிறு போல அனுதி மூல மல இருளின் நீக்கிச் சிவபரம்பொருளை ஆன்மாவிற்குக் காட்டி அனுபூதியின் நிலைபெறுவித்தற்குப் பன்னிருசூத்திர ஞானஞாயிருய் எழுந்தது இம் முதல் நூலென்க. முழுமுதற் பொருளாய்ப் பரம ஆத்தணுண பரம சிவன் திருவாய்மொழியாய் ஆரிய வேதோபநிடத சாரம் அனைத்தும் ஒருங்குதிரண்டதூஉம், காமிகம் முதலிய சைவாகம ஞான பாதசாரம் அனைத்தும் ஒருங்கு திரண்ட தூஇம், தமிழ்வேத சாரமனைத்தும் ஒருங்கு திரண்டதுஉ மாகி, இறை, உயிர், மலமென்னும் முப்பொருளின் தடத்த சொரூப இயலெல்லாம் ஐய விபரீதம் அகற்றி அங்கை நெல்லிக்கனிபோல விளக்குதலின் தானே தனக்கு ஒப்பாய் நிற்பது இச் சிவஞான போத முதல்நூல். அது,
"வேதம் பசுஅதன்பால் மெய்ஆ கமகால்வர்
ஒதுங் தமிழ்அதனின் உள்ளுறுநெப்-போதமிகு

Page 201
''fill ray திராவிடப் பிரகாசிகை
கெய்யின் உறுசுவையாம் மீள்வெண்ணெய்மெய் கண்டான்
செய்ததமிழ் நூலின் திறம்" என்னும் ஆன்ருேர் திருவாக்கானும் அறிக. இது எல்லாச் சமயங்களையுந் தாரதம்மியமாகச் சோபான முறையான் தன்னகத்தடக்கி அத்துவித சைவசித்தாந்தம் போதிப்பது இது கூறும் அத்துவிதஞ் சுத்தாத்துவிதம்.
"பொய்கண்டார் காணுப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட காதனருள் மேவுகாள் எங்காளோ"
என்ருர் தாயுமான யோகியாரும். பொய்கண்டார் என்றது - உபநிடதங்களின் முடிவு கேவலாத்துவிதம் எனவும், விசிட்டாத்துவிதம் எனவும், பாவனத்துவிதம் எனவுங் கண்ட ஏன் ஆசாரியர்களை,
சிவஞானபோத வியாக்கியானம்
வடமொழிச் சிவஞானபோத நூற்கு வடமொழி வல்ல ஆசிரியர் பலர், வடமொழியில் வியாக்கியானங்கள் பற்பல செய்திட்டார், வடமொழியிற் சிவாக்கிரயோகி தேசிகர் இயற்றிய இதன் வியாக்கியானம் மிக விரிந்தது. ஏனையோர் செய்த வியாக்கியானங்கள் மிகச் சுருங்கின. இதன் வட மொழிச் சூத்திர பதார்த்தங்களைச் சிவசமவாத சைவருஞ் சிவாத்துவித சைவரும் ஆண்டாண்டு நலிந்து பொருள் கொண்டு தத்தஞ்சமய முடிபரக்கிச்செய்த வியாக்கியானங் களும் சிலவுள. அவை போலி வியாக்கியானங்கள் ஆதலே ஆசிரியர் சிவஞான யோகிகள் சிவஞான மாபாடியததுள் ஆண்டாண்டு எடுத்து விளக்கினுர், .
சிவஞான மாபாடியம்
செந்தமிழ்நாட்டிற் பொதியமலைச்சார்பின் கண்ணதாய் விளங்கும் பாவநாசத் திருப்பதிப் பாலதான விக்கிரமசிங்க புரத்தில் அகத்திய முனிவர் வரத்தால் திரு அவதாரஞ் செய்து திருக்கயிலாய பரம்பரை மெய்கண்டசிவாசாரியச்

சாத்திர மரபியல் : is
சந்ததிக்கோர் ஞானபானுவாய் விளங்குந் திருவாவடு துறை நமச்சிவாயதேசிக பரம்பரை தழைத்து இனிதோங்க, அக் குருபரம்பரையில் விளங்கிய வேலப்பதேசிக ஞாஞ. சாரியர்பாற் சிவஞானபோத ஞானுேபதேச அணுக்கிரகம் பெற்று வடமொழி தென்மொழி மாப்பெருங் கடலெலாம் நிலைகண்டுணர்ந்து, அத்துவித சிவஞான அனுபூதி கைக் கண்டு மெய்கண்ட சிவஞானபோதப் பிரதிட்டாசா ரிய சுவாமிகளாய் விளங்கிய சிவஞான யோகிகள், தென் மொழிச் சிவஞானபோத நூற் குச் சிற்றுரையெனப் படும் லகுவியாக்கியானமும் சிவஞானபாடிய மெனப் பெயரிய மாபாடியமும் அருளிச்செய்தார். சிவஞான யோகிகள் சிவஞானபோதத்தின் உள்ளுறை உண்மைக் கருத்துகளெல்லாம் நாடிக்கண்டு மலைவறத் தெள்ளித் தெளித்துச் சிவஞானமாபாடியம் அருளிச்செய்தலின், இம் மாபாடியத்திற் பொருளெனக் கொள்ளப்பட்டன எல்லாம் மெய்ப்பொருளாய் பொருள் அல்லவெனத் தள்ளப்பட்டன எல்லாம் பொய்ப்பொருளாய் ஒழிதல் ஒரு தலையென்க.
சிவஞானமாபாடியகாரர் சிவஞானபோத உபோற் காதம் முதலிய பிரகரணங்களினும் சூத்திர அதிகரணங் களினும் ஆண்டாண்டு இயைபுபற்றி எடுத்துத் தடை விடைகளான் மிகவிரித்தருளிய பலவகைத் தத்துங் நுண் பொருட் பகுதிகளும், பலகலைப் பகுதிகளும், அலகில என்க. *தன்னுற் கூறப்படும் பொருளும், அதன் கண் ஐயப்பாடும் அதற்குப் பிறர்கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்குஞ் சித்தாந்தத் துணிபும், இயைபுமென்னும் இவற்றது நிலைக் களம் ஈண்டு அதிகரணம் எனப்படும். இவற்றுள், இயைபு - நூலியைபும், அதிகார இயைபும், ஒத்தியைபும் பாத இயைபும், அதிகரணஇயைபுமென ஐவகைப்படும்.' இவ்வியைபின் வடநூலார் சங்கதி யென்பர்.
சிவஞான சித்தியார்
இது சிவஞானபோத முதல்நூற்பொருள் பிற்காலத் தார்க்கு இனிது விளங்குமாறு விரித்தல் யாப்பாற் சகலாகமது

Page 202
* Μά γο திராவிடப் பிரகாசிகை
பண்டிதர் என்னுங் காரணப்பெயருடைய அருணந்திசிவா
சாரியர் இயற்றிய வழிநூல். இவ்வருணந்தி சிவாசாரியர் மெய்கண்ட சிவாசாரியர் முதன்மாணுக்கர்; இது மேலும் உரைத்தாம்.
சிவஞானசித்தி சிவாகம அர்த்தங்களுக் கெல்லாம்
உரையாணியாய் நிலைபெறுவது. “சிவத்துககுமேற் றெய்வ
மில்லை; அதுபோலச் சிவஞானசித்திக்குமேற் சாத்திர மில்லை’ எனவும்,
"பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே
ஓர் விருத்தப் பாதிபோ தும்"
எனவும், ஆன்ருேர் எடுத்துப் போற்றுவராயின், இதன் பெருமை முடிய எடுத்துரைத்தல் யார்க்கும் அரி தென்க. இது பரபக்கஞ் சுபக்கமென இருவகைப்படும்.
அவற்றுள், பரபக்கத்தில் உலகாயதன், செளத்தி ராந்திக்ன், யோகாசாரன், மாத்தியமிகன், வைபாடிகன் நிகண்டவாதி, ஆசீவகன், பட்டாசாரியன், பிரபாகரன், சத்தப்பிரமவாதி, மாயாவாதி. பாற்கரியன், நிரீச்சுர சாங்கியன், பாஞ்சராத்திரி என்னும் பரசமயத்தோர் மதங் களும், அவற்றின் மறுப்புக்களும் கூறப்படும். இவருள் ; உலகாயதன், சார்வாகன், செளத்திராந்திகன், யோகா சாரன், மாத்தியமிகன், வைபாடிகனென்னும் நால்வரும் புத்த நூலோர், நிகண்டவாதி, ஆசீவக னென்னும் இருவரும் அருகன் நூலோர். இவரெல்லாம் வேதபாகிய மான புறப்புறச் சமையத்தோர். பட்டாசாரியன், பிரபாகர -னென்னும் இருவரும் மீமாஞ்சை நூலோர். சத்தப்பிரம வாதி, மாயாவாதி, பாற்கரிய னென்னும் மூவரும் ஏகான்ம வாதம் போதிக்கும் வியாச நூலோர், நிரீச்சுர சாங்கியன் கபிலநூலோன். பாஞ்சராத்திரி வாசுதேவதாலோன். இவரெல்லாம் வைதிகத்துட்பட்ட சமயத்தோர்.
இனி இதன் சுபக்கத்துக்கு உரைகண்டார் மறைஞான டிசம்பந்த தேசிகர், சிவாக்கிரயோகி தேசிகர், ஞானப்பிரகாச

சாத்திர மரபியல் 历-9夺寸
முனிவர், ஆசிரியர் சிவஞானயோகிகள், நிரம் பவழகிய தேசிகர், சுப்பிரமணிய தேசிகர் முதலியோர். ஸ்வ்பக்கம்சுபக்கமென்முயிற்று.
மறைஞானதேசிகர் உரைமுதற் சுப்பிரமணிய தேசிகர் உரையீருய் உள்ளனவெல்லாம் மூலத்திற்கேற்பச் சித் தாந்த சைவப் பொருள் போதிப்பனவாம். ஞானப்பிரகாச முனிவர் உரை மூலத்தோடு மாறுபடப் பொருள் கொண்டு சிவசமவாதம் போதிப்பதாம், ஞானப் பிரகாச முனிவருரை இங்ங்ணம் மூலத்திற்கேலாதவாறு சிவசமவாதம் போதித்தல் கண்ட ஆசிரியர் சிவஞானயோகிகள் “சிவசமவாதவுரை மறுப்பு” என அதற்கோர் நியாயகண்டனம் இயற்றி யிட்டார். அக் கண்டன வரலாறு சிவசமவாதவுரை மறுப் பின் வரலாற்றின் விளக்கியிட்டாம்; கடைப்பிடிக்க. ஆசிரியர் சிவஞானவோகிகள் இயற்றிய சிவஞான சித்திப் பொழிப் புரை முதனூற்குத்திர அதிகரணக்கூறுபாடு முறையாகத் தெரித்து மூலத்தின் மெய்ப்பொருள் விளக்கி, ஏனுே ருரைகளை அளக்கும் அளவையாய் நிற்பது. சிவஞான சித்தி யுரைகளுள் இஃதொன்றே மிக அரிதின் உணர்தற். பாலது. சுப்பிரமணியதேசிகர், மெய்கண்ட சந்ததிக்கோர் பானுவான திருவாவடுதுறை நமச்சிவாயதேசிகர் மரபின் வந்த ஞானுசாரியர். இக்குரவர் தம்மரபிற்குரிய ஞான யோகியாய் விளங்கிய சிவஞான யோகிகள் பொழிப்புரையின் கருத்து இனிது புலப்படுமாறு அவ்வுரைத் திறங்களைத் தழுவிச் சிவஞானசித்திக்குப் பதவுரை வரைந்தருளிஞர்.
இருபா இருபஃது
இந்நூல் அருணந்திசிவாசாரியார் தமக்குச் சிவஞான " போத உபதேசந் தந்தருளி மலம் அகற்றி நிட்டை மேவுவித்தருளிய மெய்கண்ட தேவர் திருவருள் வண்ணம் உலகங் கைகண்டுய்ய அருளிச்செய்தது. இஃது வெண்பா, அகவல் என்று இருதிறத்தாற் பப்பத்தாய் மெய்ப் பொருள் விரித்தலின், "இருபாவிருபஃது' எனத் திருநாமம் பெற்றது. ر

Page 203
ailaya- திராவிடப் பிரகாசிகை
உண்மை விளக்கம்
இந்நூல் மெய்கண்டசிவாசாரியர் மாணுக்கருள் ஒரு வரான திருவதிகை மனவாசகங்கடந்தார் திருவாய்மலர்ந் தருளியது. இது ஆசிரியரை முன்னிலையாக்கிச், சித்தாந்த நூல் கூறும் தத்துவ ரூபாதிகளின் திறஞ்செப்புவது.
சிவப்பிரகாசம்
இது மெய்கண்ட சிவசாரியர் முதன்மாணுக்கரான ஆசிரியர் சகலாகம பண்டிதர்பாற் சிவஞானபோதம் சிவ ஞான சித்தி தேர்ந்து சிவானுபவ நிட்டையுற்ற மறை ஞானசம்பந்த சிவாசாரியர் உபதேசத்தாற் சிவஞான சித்தி கைவரப்பெற்ற கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர், முதல் நூலான சிவஞானபோதம் வழிநூலான சிவஞான சித்தியென்னும் நூல்களிரண்டின் பொருள் இனிது விளங்குமாறு அவ்விரண்டிற்கும் புடையாக எடுத்தருளிச் செய்தலின், அவற்றின் புடைநூலாய், தன்னை ஓதியுணந்தர் பக்குவர் அறிவிற் சிவம் பிரகாசிக்கச் செய்தலிற் சிவப்பிரகாச மென்னும் பெயர்த்தாய் நிலவுஞ் சித்தாந்த ஞானநூல். உமாபதிசிவாசாரியர் தில்லைவாழ் அந்தணர்,
அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியாற் கெழுதியகைச் சீட்டுப் - படியின்மிசைப் பெற்ருன்சாம் பானுக்குப் பேதம்அறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை'
*னன அம்பலத்தெம்பெருமான் விடுத்த திருமுகங்கொண்டு திருவருளை வியந்து தொழுது, பெற்ருன்சாம்பானுக்கு முத்தி கொடுத்தருளிய வித்தக ஞானுசாரியர். வடமொழியிற் பவுட்கர ஆகமவிருத்தி, சதரத்தினுவலி முதலியவும், தென் மொழியில் திருவருட்பயன் முதலிய சித்தாந்த சாத்திரங் களும் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்செல்வர், இன்னும் இவர் ஞானுனுபூதி அற்புத வரலாறுகள் பலவுள.

சாத்திர மரபியல் கி. அக.
திருவருட்பயன் இது கரு இருட்பந்தந்தீர்ந்து உலகம் திருவருட்பயன்
மேவஊடமாபதி சிவாசாரியர் கடைப்பிடித்து இயற்றிய சித் தாந்த ஞானநூல். இது பதிமுதுநிலை, உயிரவைதிலை, இருள்மலநிலை, அருளதுநிலை, அருளுரு நி,ை அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மையென அதிகாரங்கள் பத்துடைத் தாய் விளங்கும்.
síEÐGossrur
இது உமாபதிசிவாசாரியர் தமது ஞாணுசாரியரான மறைஞான சம்பந்த சிவாசாரியரை முன்நிறீஇ விணுவுரை யாற் பாசம் வீடுறவுந் திருவருள் நேசந் தலைக்கூடிடவும் நாடிச் செய்தருளியதோர் சித்தாந்த ஞான நூல்.
போற்றிப் பஃருெடை
இது பந்தமும் விடும் முந்தன் அருளால் உயிர்க்கு நிகழும் முறையினைப் படியின் நல்லோர்? தெளிந்துய்ய உமாபதிசிவாசாரியச் போற்றிப் பஃருெடையிற் சாற்றி வருளியதோர் சித்தாந்த ஞான நூல்.
கொடிக்கவி
இது மாயாமல இருளின் ஓயாதுகுளிக்கும் மன்னுயிர் அருள் கண்டு முன்னவன் சொரூபந்துன்னி ஒன்முகிச் சொல்லொணு இன்ப அருள்வாரிதி திளைக்குமாட்சி அஞ் செழுத்தின் நேர்பெறவெடுத்து நின்மல வென்றிக்கொடி யாய் விளங்கக் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் நாட்டியருளிய சித்தாந்த ஞான நூல்.
நெஞ்சுவிடு தூது
இது மருட்பந்தமுறுத்தும் மாயோபாதியும், மாண்பின் முப்புறச் சமய உபாதியும் போகச் செப்புதற்கரிய திருவருள் ஆளஞன திருக்கடந்தை மறைஞான சம்பந்த தேசிகன்

Page 204
መ%..≤ዳ/dም , திராவிடப் பிரகாசிகை
வெம்பந்தம் போக்கும் விரை மலரடி நீழல் திருவோலக்கங் கூடி, எந்தாய் ! தையல் வருத்தந் தீராய் செங்கமலப் பூந்திருத்தாள் தாராய் எனப் பலகால் தாழ்ந்திறைஞ்சி, அவன் பூங்கொன்றை வாங்குதியென்று, தெஞ்சைத் தூது விடுத்தலைப் பொருளாகக் கொண்டு உமாபதி சிவாசாரியர் செய்தருளிய சித்தாந்த ஞானநூல்.
உண்மைநெறி விளக்கம்
இது சத்திநிபாதத்து உத்தமர்தத்துவரூபம் தத்துவ தரிசனம் தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம் சிவதரிசனம், சிவயோகம், சிவபோக மென்னுந் தசகாரியமும் நாடிக்கண்டும் அயர்வற்றுச் சிவானுபூதி கூடுமாறு உமாபதி சிவாசாரியர் அருளிச் செய்த சித்தாந்த ஞானநூல்.
சங்கற்ப நிராகரணம்
இந்நூல் செய்த காலம், களன், காரணம் முதலியன
“பெருங்கடல் உதவுங் கருங்கடு வாங்கிக்
கக்தரத் தBைத்த அக்தமில் கடவுள்
ாலரை உணர்த்து மேலவர் போலக் கேட்போர் அளவைக் கோட்படு பொருளால் அருளிய கலைகள் அலகில வாலவை பலபல சமயப் பான்மைத் தன்றே அஃதா லந்நூல் தன்மை உன்னிய மாந்த ரிதுவே பொருளென்றதன்கில அறைதலின் வேற்ருேர் பனுவல் ஏற்ஞேர்க் கிசையா மாறுபாடு கூறுவர் அதருற் புறச்சமயங்கள் சிறப்பில வாகி அருளின் மாக்தரை வெருளுற மயக்கி அலகைத் தேரின் கிலேயின் திரும் ஈர்கிவை விற்க நீங்காச் சமய

சாத்திர மரபியல் கூ அடு
மூவிரு தகுதி மேவிய தாமும் ஒன்ருே டொன்று சென்று று கிலையில் ஆறு மாரு வீறுடைத் திவற்றுள் எவ்வ மில்லாச் சைவதற் சமயத் தலகில் ஆகம சிலவுதல் உளவவை கனகம் இரணியங் காஞ்சனம் ஈழத் தனம்கிதி ஆடகந் தமனிய மென்றிப் பலபெயர் பயப்பதோர் பொருளே போலப் பதிபசு பாச விதிமுறை கிளக்கும் வாய்க்த நூல்கள் ஆய்ந்தன. ராதி ஆசானகி வீசிய சமத்துடன் ஏழஞ் சிருதா றெடுத்த ஆயிரம் வாழுகற் சகன மருவா நிற்பப் பொற்பொது 1 லித்த அற்புதன் ஆனி ஆரும் விழவிற் பொற்றே சாலையத் தேரு எண்மர் கிரையிலிருப்ப மயங்கு வாத மாயா வாதி மூயங்கிட ஒருதலே முதுவெதிர் மனடு பெண்ணே சூழ்ந்த வெண்ணெயம் பதிதிகழ் மெய்கண் டவனருள் கைகன் டவர்களில் ஒருவரொருதலை மருவியிருப்ப வஞ்சப் பிறவிக் கஞ்சிவக் தொருவன் எதிறை யருளென ஈகெனு மாயா வாதியை அயலினர் மறுதலைத் தருள்தர மற்றவ ரயலினர் அவருரை மறுத்துச் சொற்றர அயலின ஏவருங் தொலைவுந் றின்னே எவரு முன்னே கழியுழி ஆங்கய லிருந்த வருளினர் அழகி து கீங்கள் சங்கற்ப கிராகரித் தமையென மற்றவருரைத்த சொற்றரு பொருள்கொடு வாத செற்ப விதண்டையும் ஏதுவும் g. A9.- 25

Page 205
Alayar திராவிடப்பிரக்ாசிகை
ஒது கால்வகை உவமையுங் திகழ்தர அருள் சேர் மாந்தர் வெருள்சே ராமல் தர்க்கமும் விடயமுங் கற்க கற்கவி மாந்தர் நகருவிற் றுவனே." என்னும் நூன்முகத்தான் அறிக.
இது இயற்றியருளினர் உமாபதி சிவாசாரியர். இது மாயா வாதி, ஐக்கியவாதி, பாடாணவ தி, பேதவாதி, சிவ சமவாதி, சங்கிர ந் தவ தி, ஈசுர அவிகாரவாதி, நிமித்த காரண பரிணு மாதி, சைவவாதி யென்பார் சங்கற்பங்கூறி அளவை மூன்ருனும் பொருந்து மாற்ருனும் நிராகரித்துச் சித்தாந்த மேன்மை தெருட்டுஞ் சித் தந்த ஞான நூல். இவ் வாதிகளுள் மாயாவாதி வைதிக சாத்திரத்து உட் பட்டோன. ஐக்கியவாதி அகப்புறச் சரியத்தோன் ஏனை எழுவரும் அகச சமயத்தோர். இறுதிக் கண் ஒதிய சைவவாதி சுத் தசைவன். சுத் தசைவன் சொரூப இ லக் கண ஞ் சித்தாந்த சைவத்திற் சிறது வேறுபடக் கூறுதலின் வேறு வைக்கப்பட்டான். ஆகலின் சுத்த சைவத்தைச் சித்தாந் தத்துள் அடக்கிப்பாடான வாதி முதல் நிமித்த காரண வாதி ஈருக எணணி அக்ச் சைவசமயம் ஆருதல் கண்டுகொள்க. நிமித் ககார ண பரிணுமவாதியெனினுஞ சிவாத்துவித வாதி யெனினும் ஒக்கும்.

.ெ ஒழிபியல்
மேற்கூறிய நான்கியல்களின் ஒழிபாக எடுத்துத் தமிழிலக்கண இலக்கிய சாத்திரப் புலமைகளை நிரப்புமாறும் அப் புலமைகளானே இகபர வீடுபேறுகளைச் சாதித்து எய்துமாறும் ஈண்டுக் கூறலுற்றம்.
கல்விச்சிறப்பு
இவ்வுலகத்துக் காணப்படும் உயிர்வருக்கங்களுள், ஐம்புல உணர்வோடு நல்லதன்நலனுந் தீயதன் தீதும் பகுத் குணரவல்ல மன உணர்ச்சியுமுடையராய் மேம்படுமக்கள், கர்த்திருத்துவ போத்திருத்துவம் நன்குறுதற்கு வேண்டுஞ் சவிகற்பஞானம் பயக்கும் வியஞ்சக ஞானகரணமாய் விளங் குவது வித்தையாம். வித்தையென்னுங் கல்வி யெனினும் பொருந்தும். மக்கள் இயல்பாக மனவுணர்வுடையராயினும் சுத்தமாயா நாதகாரிய சத்தப்பிரம ரூபமாகும் வித்தையின் உபகாரமின்றிச் சவிகற்பஞான வியாபாரமெய்த மாட்டார். மக்கள் இயற்கையான மனக்கருவியினல் நிருவிகற்பஞானச் செய்தியுஞ் செயற்கையான கல்வியறிவினுற் சவிகற்பஞானச் செய்தியும் எய்துகின்ருர், நிருவிகற்பக் காட்சியாவது - பெயர், சாதி, குணம், கன்மம், பொருள் என்றிவற்றற் பகுத்தறிதலின்றி இஃதொன்று தோன்ருநின்றதெனப் பொருளுண்மை மாத்திரையே அறியும் ஞானசத்தி. சவிகற்பக் காட்சியாவது - பெயர், சாதி முதலியவற்முற் பொருளை உள்ளவாறு உணரும் ஞானசத்தி. அவையாமாறு காட்டுதும். மாவென்பது ஒன்றன் பெயர், அதற்கு மாத்தன்மை சாதி வண்ணம் வடிவு முதலியன அதன் குணம். நிற்றல், தளிர்த்தல், பூத்தல் முதலியன அதன் கன்மம். மரமென நிலைபெறுதல் பொருளாகை. ஒரு சாத்தன் தன் கண்ணுக்குப் புலப்படாநிற்கும் ஒன்றைக் கண்ணுேடுகுட்டிய இயல்பான , மனக்கரணத்தால் இஃ

Page 206
க.வி/அ திராவிடப் பிரகாசிகை
தொன்று தோன்ரு நின்றதெனப் பெயர் சாதி முதலிய வற்ருற் பகுத்தறிதலின்றிப் பொருளுண்மை மாத்திரையின் முன்னறியா நிற்கும். அங்ங்ணம் அறிவுருநின்ற அவன் அப் பொருளை இஃது யாதோவென ஐயுறுதலும், அதன் வேருெள்முக மயங்கி நிச்சயித்தலுஞ் செய்து, பின்னர் அப் பொருட்கண் மிக்குத் தோன்றும் மாவென்னும் பெயர் முதலிய ஐந்துங்கொண்டு எழுத்தான் இயன்ற சொல்லால் விகற்பித்து அதனைப் புலப்பட அறியும். இங்கன மாகலின், மக்கட்குச் சவிகற்பஞானங் கலாரூபமான சொல்லான் நிகழ்தல் அனுபவசித்தமாம். சாத்தன் பிறர் செவிக்குப் புலணுக உச்சரிக்குஞ் சொல்லின்றியும் இவ்வைந்தானும் பொருண்த் தன்னுள் விகற்பித்து அறியுமாலெனின்,- அறியாது கூறினுய் சொற்கள் உந்தியிற் சூக்குமையாயும் நெஞ்சின்கண் பைசந்தியாயுங் கண்டத்தின் கண் மத்திமை யாயும் விளங்கித் தன் செவிக்குப் புலப்படுஞ் சூக்கும வைகரியாய், இறுதியிற் பிறர்செவிக்குப் புலப்படுந் தூல வைகரியாய்?வெளிப்படுமாகலின், சாத்தன் பிறர்செவிக்குப் புலனுகாமல் உள்ளே செய்யுஞ் சவிகற்ப வியாபாரமுஞ் சொல்லான் நிகழும் ஞானச் செய்தியே என்க.
கல்விமாட்சி,
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்ருல் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்ருல் எம்மை உலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்மர் அறுக்கு மருந்து" சர் அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை கல்லிசையும் காட்டும் - உறுங்கவலொன் றுற்றுமியுங் கைகொடுக்குங் கல்வியின் ஊங்கில்லச் சிற்றுயிர்க் குற்ற துனே' சே தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கு
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி" விேத்யா நாம் நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சக் ககுப்தம் த*கம்
வித்யா போக" கசியஃசஸ் ஸுக* கரி வித்யா குரூணும்குரூ.

ஒழியியல் − கடிக
asso aut urč* sifaÁ7GsoosF asoo ரே Gg°águr Lawr Gs°alist வித்யா ராஜஸுபூஜ்யதே கஹறித*கம் வித்யா விஹமீக : பஃசு என்பனவற்ருன் அறிக. −
இன்னும், சாதி உடலோடு அழியும். கல்வி உயிரோடு செல்லும். ஆகலால், சாதி உயர்ச்சியினுங் கல்வியுயர்ச்சியே மிக மேம்பட்டது. அது,
* மேற்பிறந்தார் ஆயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்ருர் அனைத்திலர் பாடு' * வேற்றுமை தெரிந்த காற்பால் உள்ளுக்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” * கடைகிலத்தோ ராயினுங் கற்றுனரிங் தோரைத்
தலகிலத்து வைக்கப் படும்"
என்பனவற்ருன் உணர்க. கற்ரூேர்க்கு எந்நாடும் எவ்வூருந் தம்போலுற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாம். ஆதலின், கல்விபோலச் சிறந்த நற்பொருள் பிறிதில்லை. அது,
* யாதானும் காடாமால் ஊராமால் என்னுெருவன்
சாங்துணேயுங் கல்லாத ஆறு'
என்பதனுன் அறிக. அரசனுக்குத் தன்தேயத்தில் தானே சிறப்புண்டு. கற்றவனுக்கு அவன் சென்ற இடமெல்லாஞ் சிறப்புண்டு. ஆதலால் மன்னனினுங் கற்முேனே சிறப்பு மிக உடையன். அது,
* மன்னனும் மாசறக் கற்ருேறுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்முேன் சிறப்புடையன் - மன்னனுக்குத் தன்தேயம் அல்லாற் சிறப்பில்லே கற்ருேற்குச் சென்ற இடம்னல்லாஞ் சிறப்பு" என்பதனுன் அறிக. ஒருவயிற் றுதித்தோருள்ளும் ஒருகுடிப் பிறந்தோருள்ளுங் கந்ஞேரனே சிறப்புட்ைவன், அரசனும் கற்ருேன் காட்டிய வழியே செல்லும் தீரன். அது

Page 207
திராவிடப் பிரகாசிகை
* பிறப்போரன்ன உடன்வயிற் ற்ள்ளுஞ்
சிறப்பின் பாலால் தாயுமணக் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்ன தவருள் அறிவுடை யோன்ஆறரசுஞ் செல்லும்’
என்பதஞன் உணர்க. கல்விப்பொருள் இம் மிக்காரோடு தலைப் பெய்து அறியாதன எல்லாம் அறிந்தேர்மென்றும், பாண்டு பலவாக நரையிலம் ஆயினமென்றும் உவத்தற்கு ஏதுவாம். அது,
* யாண்டுபல வாக கரையில ஆகுதல் யாங்கா கியர்என வினவுதி ராயின் மாண்டஎன் மகனவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்றல் ஆன்றவில் தடங்கிய கொள்கைச் சான்றே பலர்யான் வாழும் ஊரே'
என்பதனுன் உணர்க. செல்வப்பொருள் ஒருவனுக்கு ஈட்டும் அப் பிறப்பில்தானே உதவுதலுடைத்து. கல்விப் பொருள் எழுமையினுஞ் சென்று உதவுதலுடைத்து. அது
st ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் Y
கெழுமையும் ஏமாப்புடைத்து"
என்பதனன் அறிக. இத்தனை மாட்சியெல்லாம் உடைய கல்வியினை நல்லாசிரியரை யடுத்து 'அவற்கு உற்று பூழி யுதவியும் உறுபொருள் கொடுத்துங் கற்றல்வேண்டும். இங்கனங் கற்றேர் தலையாயர். அந் நிலைக்கு நாணிக் கல்லாதார் என்றுங் கடையாயார். அது,
* உற்றழி புதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைவில் முனியாது கற்றல் கன்றே?"

ஒழிபியல் Zilads
4 உண்டயார் முன் இல்லாரிபோ லேக்கற்றுங் கற்றர்
கடையரே கல்லாதவர்" என்பனவற்ருன் அறிக.
இனி அறியவேண்டுவன அறிதற்குரிய நன் மகனைப் பெற்ற தந்தை அவரைக் கற்ரூேர் அவையின் கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியறிவுடையன் ஆக்குதல் வேண்டும். அதுவே தன் மகனுக்குத் தந்தை செயற்பாலதாம் உபகாரம் واقے
* தங்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முக்தி இருப்பச் செயல் ' * ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்ருே ணுக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல் லற்குக் கடனே கன்னடை கல்கல் வேந்த ற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" " எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற"
என்பனவற்ருன் அறிக. தம் மக்களது அறிவுடைமை தம் மினும் மாநிலத்து மன்னுநின்ற கற்றர்க்கெல்லாம் மிகி இனிதாம். அது,
"தம் மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது"
என்பதணுலறிக.
விலங்குகளுக்கு இங்ங்ணஞ் சொல்லான் விகற்பித்தறியுங் கரணம் இன் மையால், அவை எதிர்கின்ற விடயங்களை நிரு விகற்பமாகவே அறியும நீர் மை யுடையனவாம். இனி விலங்குகளைக் காட்டிலும் மக்கள் எத்துணை வேறுபாடு உடை பரோ அத்துணை வேறுபாடு கல்லாத மக்களைக்காட்டிலுங் கற்றறிந்த மக்கள் உடையரென்பது.

Page 208
saia- திராவிடப் பிரகாசிகை
* விலங்கொடு மக்கள் அனேயர் இலங்குநூல்
கற்ருரோ டேனே யவர்'
என்னும் திருக்குறளும் இதனை நிலையிடுதல் காண்க கல்லாத மக்களும் ஒட்பமுடையராய் நிலவக் காண்டுமால் எனின்,--கல்லாத மக்கள் மாட் டுளதாம் ஒட்பம் நீர்மேல் எழுத்துப்போல்வதோர் விழுக்காடாய் விரையக்கெட்டுப் பயப்பாடின்றி ஒழிதலின், அது ஒருசார் விலங்கின் ஒட்பம் போலக் கொள்ளப்படுதலல்லது நுண்மாண் நுழைபுல மாகக் கொள்ளப்படாதாம் என்க.
* கல்லாதான் ஒட்பங் கழியான் முயினுங்
கொள்ளார் அறிவுடை யார்' என்னுந் திருக்குறளும் இது தேற்றுமாறு காண்க. கல்வி யறிவல்லாதாச் மெய்ப் பொருள் காண மாட்டாரென்பதும், அஃதுடையாரே மெய்ப்பொருள் காண வல்லுநரென்பதும்,
* கல்லாகெஞ்சின்
கில்லான் ஈசன்"
**கற்றவர் விழுங்குங் கற்பகக் கணியைக் கரையிலாக் கருகினமா
மற்றவர் அறியா மாணிக்க மலையை" fæl –å என்றல் தொடக்கத்துத் திருவாக்குகளான் அறிக.
* நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுக்தன்
உண்மை யறிவே மிகும் " என்றருளிச்செய்தது, தீவினைப்பாலர் பால் உளதாங் கல்வி நல்வினைப்பாலர் பால் உளதாங் கல்வி போல நன்குசெய் தற்கு உபகாரமாக மாட்டாது தீவினைப் பயன் விளைவிற் பின்னிருந்து இரங்குதற்கு உபகார மாமென்ற குறிப் பனகலின் அது கல்வி மெய்யுணர்விற்குச் சாதகமாகும் என் பதனுேடு முரணு து என்க்.
" காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா'
என்னுஞ் சிந்தாமணியும் அப்பொருட்டு.

ஒழிபியல் க கக
கல்வியுடைமை பொருளுடைமையென்று இரண்டுஞ் செல்வ மாயினும், கல்வி இம்மை மறுமை வீடுபேறுகள் மூன்றற்குஞ் சாதக மாகலின்,
*கற்பொருள் செய்வார்க் கிடம் பொருள்செய்வார்க்கும் அஃதிடம்"
என் முர் சிந்தாமணி நூலார். ஆண்டு நற்பொருளென்றது கல்விப் பொருளை. கல்விப்பொருளின் உயர்ச்சி,
" கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை"
என்பதஞனும் அறிக. விலங்கொடு மக்களென்னும் பொதுச் சொல்லாற்பெண் பாலாருங்கற்றற்குரியர் என்பது கொள்கள் * குஞ்சி அழகுங் கொடுந்தானேக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - கெஞ்சத்து இல்லம்யாம் என்னும் கடுவு வில்மையாற் கல்வி அழகே அழகு" என விதந்தெடுத்து ஓதுதலானும், கல்வி ஆண்பாலார் பெண் பாலார் இருவருக்கும் பொதுவாதல் தெளிக. மற்று
"நுண்ணறிவுடையராப் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே' என்றது என்னே கொலெனின்-பெண்பாலார் இயல்பின் மனத்திடம் பெரிதில ராதலின், அவர் கண் படுங் கல்வி ஆண்பாலார் கண் படுங் கல்வி போலப் பெரிதும் நன்மைக்கு ஏதுவாகாதென்ற கருத்தால் அங்கனங் கூறினு ராதலின் அதுகொண்டே அவர் கற்பிக்கப்பாலர் அல்லர் என்பது முடியாதென்க. இத்துணையும், சவிகற்பஞானங் கல்வி யான் எய்தற்பாலது என்பதும், அதன் சிறப்பும், அது ஆண்மக்கள் பெண்மக்களென்னும் இருபாலார்க்கும் பொதுப் பொருளென்பதும், தந்தை மக்கட்குச்செய்யும் முக்கியவுதவி அவரைக் கல்வியறிவுடைய ராக்குதல் என் பதும் சொல்லப்பட்டன.
" கற்க கசடறக் கற்பவை கற்றபீன்
சிக்க அதற்குத் தக"

Page 209
திராவிடப் பிரகாசிகை
கல்வி, கற்பிக்க வல்ல நல்லாசிரியரும் கற்றற்குரிய நன் மானுக்கரும் எய்தினல்லது பயன்படாமையின், கற்பிக்க வல்ஷ் நல்ாசிரியர் இலக்கணமும், கற்கும் நன்மா ரூனுக்கர் இலக்கனமும் முன்னர் எடுத்தோதிக் கற்குமாறும், கற்கப் படும் நூன்முறையும் பின்னர் எடுத்து ஒதுதும்.
கற்பிக்கும் நல்லாசிரியர் இயல்பு
உயர்குடிப்பிறப்பும், மனத்தூய்மையும், நல்லொழுக் கமும் பலகலப்பயிற்சியும், வாய்மையும், மரணுக்கர்மாட்டு அன்புடைமையும், பொருள் அவாவின் மையும், நடுவுநிலை மையும் என்னும் எண் வகை இசக்கனங்கள் உடையராய்க் கொடையும், ஊக்கமும், உலகியலறிவும், நிலுேபெற்ற தோற்றமும் பொறையும், நிறையும், மறட் பின் பையும் அறி ம்ெ உருதபினும் , ஆற்றலும், புகழும் சொல்வன் மையும் மாஜக்கரால் விரும்பப்படும் நீர் மையும், தொல்நெறியாற் பொருந்தினுேர் கற்பிக்கும் நல்லாசிரியர் ஆதற்கு உரிய ரென்று அறிக. அது,
" வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்
வான்மா நன்ஜி தூய் ைபும் வான் யாறு கிலம்படசிங் தன்ன நிலம்படர் ஒழுக்கமுங் நீங்க என்ன கல்வியுங் திங்களொடு ஞாயி நன்ன வாய்மையும் யாவதும் அஃகா அன்பும் வெஃகா உள்ளமுக் துலேக வன்ன சமனிகே யுளப்பட எண்வகை யுறுப்பினர் ஆகித் திண்னிதின் வேளாண் வாழ்க்கையுக் காஅ ளாண்மையும் ஐ.வி கியன் அறிதலும் கிலேஇய தோற்றமும் பொறையும் நிறையும் பொச்சாப் பின்மையும அறிவும் உருவும் ஆற்றலும் புகமுஞ் சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன் மையுங் சுற்போரி நெஞ்சங் காமுறப் படுதலும் இன்னுே ரன்ன தொல்நெறி ம்ரபினர் பன்னருஞ் சிறப்பின் இல்லா சிரியர்"

ஒழிபியல் கூகடு
என்பதஞன் அறிக. குணம் புரி பிறப்பு - உயர்குலத்தோர் விரும்பும் பிறப்பு திங்கள் உ வாதி. திங்களும் ஞாயிறும் பொங்கிருள் அகற்றிப் பொருள்களைப் புலப்படக்காட்டும் பொற்பின ஆதல் போல வாய்மை புடையார் பொருளகளை ஐய விபரீதம் அகற்றி பெய்யனர் ததும் நீர்மை யுடைய ரென் பார், திங்களொடு ஞாயிறன்ன அபாய்மையுப என முர் இது தொழிலுவமர் , நிஃபஇய தோற்றமாவது-எஞ் ஆான்றுஞ் சலியா வேற்ற நீ மை. ஆற்றல்-அறிவுத்திட்பம். காயத்திட்பம் என்றிலை; அது அறிவுப் உருவுப் ஆற்றலு மென அவ்விரண் டஃன யுஞ் சார வைத்து ஒதியதனுன் அறியப் படும். கிாயத் திட்பட -பன வலி, வா க்குடியவி, உடல் வளியென மூன்றும் அறிவித்திட்டம் - இயற்கை அறிவுவக, செயற்கை அறிவு வளியென இரண்டாம் . புகழ்-தங்கல்வி நிறைவு. மதிநுட்பம், நல்லொழுக்கம் என்ற்வை காரணமாகத் தாமுளராய ஞான் தும் பிற்றை ஞான் நும் உயர்ந்தோர் வாய்ப்பட்டு நிகழ்ந்து எங்கும் பந்து நில வும் நன்கு மதிப்புச்சொல் விளக்கம். சொற்பொருள் உணர்த்துஞ் சொல்வன்மை - வாக் படுத்து சுயம். குலாருள் தெய்வங் கொள் கை மேன்மை, கஃ பயில் தெளிவு கட்டுரை வன்மை என் புழிக் கட்டுரை சுபன் மையும் அது. கட்டுரை வன் சீமை - கேட்பார்ட் பிணிக்குஞ் சொல் வன்மை, கட்டுதல் - பிணித் S, sb. -N3,',
" கேட்டாப் பிணிக்குங் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்'
என்பதனுணும் அறிக. கட்டுரை-வினைத்தொகை. இதற்குப் பிரரெல்லாந் தொடுத்துச் சொல்லும் உரைவளியென் நோக் கின்றி யுரைத்தார், இனிக் கட்டெர் பது காலங்கரந்த பெய ரெஞ்சு கிளவி முதனிஃப்யாத அளின், அதனேக் கட்டியென வினே யெஞ்சு கிளவி யாக்குதல் இடர்ப்பாடுமாம். ஆசிரியர் இவ் வியல்புடை யராய் இருந்து ஆl ல் கறபிப்பின் மானுக்கர் உறுதிப் பொருள் கசடறக்கறறுக் கைக்கொண்டு நல்

Page 210
, '..éfsár திராவிடப் பிரகாசிகை
லொழுக்கம் எய்தி மெய்யுணர்ந்து இகபரவீடுபேற்று உறுதிப் பயன்களைத் தப்பாது தலைக்கூடுப. இவ்வியல் பில லார் ஆசிரியராய்க் கற்பிக்கப் புகின் மாணுக்கர் நூற் பொருள்களை ஐயமும் மருட்கையும் உறு தரக்கொண்டு துணி விலராய்ப் போலியொழுக்க தேவிப் பஃறலைப்பட்ட விவேக கதியுடையராய் இகபர வீடுபேற்று உறுதிப் பயன்களை நன்குறமாட்டார்.
நன்மாணுக்கர் இயல்பு ஆசிரியன் கற்பிக் கும் நூற்பொருளைக் கற்பித்தவாறு உணர்தலும், கற் சத்தபொருள் பற்ருகக்கொண்டு சூழ்ந்து வேறு நற பொருள் உணர்தலும், தம் போலக் கற்பவர் க்கு உபகாரிகளாதலும், தந்தை, தாய், ஆசிரியர் முதலியோர் செய்ந்நன்றி அறிதலும், தீய சிற்றினச் சார்பின் மையும் சே மபு, தடுமாற்றம், மானம், மறவி, கடுநோய், வெகுளி, களவு, காமம் என்றிவை இலராதலும், ஆசிரியனையடைந்து வழிபடுதலும், தருமநெறி தவருமையும், ஆசிரியன் குறிப் பறந்து நடத்தலு, கேட்ட நூற்பொருளைச் சிந்தித்தலும், பாடத்தை மறவாமற் காத்தலும், மீட்டும் ஆசிரியண் யடைந்து கேட்ட நூற்பொருளை ஐயவி ரீதம் நீங்க விணுவு தலுப, நூற்பயிற்சியுடையார் பிறர் அறிந்துவைத்தாதல், அறயாது வைத்தாதல், ஐயுற்ருதல் விணுவும் சொற்பொருள் விஞக்களுக்கு அவர் கொள்ளு முறையான் விடைகூறுதலும், நூற்பொருளைக் கற்ருேரவையில் அவர் அனுமதி கொண் டெடுத்துப் பிரசங்கித்தலும் உடையராகி உலக நடை அறிந் தொழுகுவோர் நூல்கற்றற்குரிய நன் மாணுக்கரென்று ... 2600 a 5.
சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ் சொல்லிய பொருளொடு குழ்ந்துகன் குணர்தலும் தன்னே ரன்னுேர்க்குத் தான்பயப் படுதலுஞ் செய்க்கன்றி அறிதலுக் தீச்சார் பின்மையும் மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக் கடுகோப் சீற்றங் களவே காமம்

ஒழிபியல் 脑.4%幻*
என்றிவை யின்மையுஞ் சென்றுவழி படுதலும் அறத்துறை வழாமையுங் குறிப்பறிக் தொழுகலுங் கேட்டவை கினைத்தலும் பாடம் போற்றலும்' மீட்டவை வினவலும் விடுத்திலும் உரைத்திலும் உடைய ராகி கடையறிக் தியலுகர் கன்மா னுக்கர்’
என்பதணு லறிக. இவ்வியல்புடைய மாணுக்கரே நூல் கசடற நன்கு கற்று நற்புலமை எய்து ப. இவ்வியல்பில்லோர் நூல் கற்கப் புகினும், தெளிவும், புலமை நிறைவும், திட்பமும் உருமை மேலும் நல்லுறுதியுந் தலைக்கூட மாட்டார்.
கற்கும் முறை
நூல் கற்றற்குரியராய நன்மாணுக்கர் தாம் கற்கும் நூலின் கண் சில பொருள் கருகிறருயின் அப்போது அவற்றின் கண் அழுந்தற்க முன் கற்ற நூற்கண் ஆதல், பின்பு கற்கும் நூற்கண் ஆதல் இவை வெளிறிக் கிடக்கும்: அது கண்டு தெளிதமென்றுகொண்டு மன ஆக்கங் குன் முது நூ லுரை கற்க. விதி விலக்குகள் நூலுரைகளுட் சில சொற் பொருட்கு எடுத்து ஒக்தால் எய்துதலுற்றுஞ் சில சொற் பொருட்கு அகங்னமெடுத்து ஒத்தால் எய்தலுருதும் வரக் காணப்படின் அவற்றிற்கு விதிவிலக்கு ஆசிரியர் ஒதாமைக் குக் காரணம் யாதென்று மனங்கலங்கற்க ஆசிரியர் த மெய்து வித்தன எய்தாதனவற்றிற்கும் எய்து மாறு உபலக்கணம் பற்றி நூலுரை செய்யும் நீரராகலின், உபலக்கணக் கூற்றுகள் ;
" காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்"
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலே'
என்பன போல்வன. முன்னறிந்ததற்குப் பின்னறிவது: மாமுயின், அவ்வளவில் முன்னதே விதி பின்னது வழுவென்

Page 211
idea திராவிடப் பிரகாசிகை
மூனும், பின்னதே விதி முன்னது வழுவென்மு னுங் கது மெனக் கொண்டு நூலுரைப் பொருள் சிதைவு செய்யாது இஃது எந்நூல் விதியோ மற்றெவ்வுரை விதியோ என் றெண்ணி நூலுரை கற்க, நூலுரைகளைச் சிலநாட்கற்ற மாத்திரையாற் புலமை எய்திற்றில மென்றும் ஊக்கங் குன்றற்க. நூலுரைகளைப் பல நாட் கற்று அவற்றின் கண் பயிறலுஞ் செய்யின் புலமை தப்பாது பலிக்கும். நூலுரைகளை விரைவான் நோக்கற்க, அங்ங்னம் நோக்கின், யாதுந் தெரியாது. விரையாது நூலுரைகளை உற்றுநோக்கின், தெரியாத பொருளில்லை. கற்கும் நூ லுரைகளிற் கருத்தினை மட்டுப்படுத்திக் கற்ற நூலுரைகளிற் கருத்தினைச் சிந்தாமல் இறக்குக. நூலுரைப பொருள்களை வரம்பு செய்யாது இரு கால் முக்கால் கேட்டலிற் பயனின்று. ஆக்லின், நூலுரைப் பொருள்களை வாப பு படுத்துக் கற்க, அங்ங்னங் கற்பின், ஒரு காலில் தானே அந் நூ லுரைப் புலமை புளதாம். ஆசிரியனுக்குப் பொருள் கொடுத்தலும் இன் சொற் சொல்லுதலும் பணிதலும் உற்றுN யுதவுதலுஞ் செய்து கற்க, இடம் , பெ ருள் ஏவல்களுடையர ப்ச் சிறப்புச் செய்யினும், கல்வி விருப்பில்லாத மந்த மாந்தர்க ளோடு கூட்டுறவு செய்ய றக. நுண்மாண் நுழைபுலம் உடையார்ப்பெறின, சில கொடுத்தும் அவரோடு பழகுக. மனம் இடர் நோய் முதலிய ஏதுக்களாற் கலங்குஞ் செவ்வி யின் நூலுரையாய்தலை ஒரு ஞான்றுஞ் செய்யற்க. புலமைப் பேற்றறகுச் சிறந்த கருவி ஆசிரியன் பால் மெய்யன்பும் மெய்வழிபாடும் உடையராதலாம்.
மக்களறிவு தாம் கற்கும் நூலளவாக விரியுமாகலின் நல்ல நூல்களை முழு தும் முறையா ற் கற்க, ஒரு துறை நூல் ஒருவகை அறிவினையே உதவுமா கலின், பலவகை அறிவு வேண்டிப் பலவகை அறிவு நூல்களைப் பல வாறு நாடிக்கற்க,
" தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனேத் தாறும் அறிவு"

ஒழிபியல் Ai pa
'அறிதோ நறியாமை கண்டற்ருல்" " ரேளவேயாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலனவே யாகுமரம் நுண்அறிவு' * நூல் பல கல்" என்னும் முதுமொழிகளாலும் இவை துணிக, கண்ணுெளி விளக்க மெய்திக் காண்டல் வியாபாரம் நிகழ்த்துதற்கு ஞாயிற்றினுெளி முதலியன இன்றியமையாத உபகார காரண மாதல் போல மக்கள் ஆன்மஞானம் விளங்கிச் செய்தொழில் வன்மையுறுதற்கு அங்கிங் கெனுதபடி எங்கும் நிறைந்து நிற்குங் கடவுளருட்சத்தி இன்றியமையாத உபகார காரண மர்ம். ஆகலின், அறிவு விளக்கம் வேண்டி நூலாயும் நன் மாணுக்கர் ஆசிரியவழிபாட்டினெடு ஈசுர உபாசன் யுங் கடைப்பிடித்துச் செய்துவருக,
"அருளினல் ஆகமத்தே அறியலாம் அளவினலுக் தெருளலாம்" என்பவாகலின், கற்கும் நூலுரைச் சொற்பொருள்களை என்றுந் திருவருளின் நாடிச் சோதித்துக் கற்க,
* கற்கும் நூல்முறை விதிப்படி வித்தியாரம்பஞ் செய்து நல்லாசிரியரை யடைந்து நல் தமிழ்நூல் கற்கப்புகும் நன்மாணுக்கர் முன்னர்த் தமிழ் நெடுங்கணக்கு ஆய்ந்துகொண்டு ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முதலிய உலக நீதிநூல்களைக் கற்றுப் பின்னர் அவைகளின் பொருள்களை நன்று தெரிந்துகொள்க. அதற்குப்பின் நிகண்டு கற்று அது கூறுஞ் சொற்பொருள் உணர்ந்து முத மொழி வெண்பா, நீதிநெறி விளக்கம், நாலடி, ஆசாரக்கோவை முதலிய நீதிநூல்களைக் கற்று அவற்றின் பொருளையும் அவற்றின் கண்வரும் நிகண்டுச் சொற்களையும் நன்முக அறிந்துகொள்க. அதற்குப்பின் சைவநன்மாணுக்கர் சைவாசாரியர்பால் வைதிகசைவ சாத்திரம் ஒது தற்கு வேண்டுஞ் சைவ சம்ஸ்காரமும் வைணவ நன்மாணுக்கர் வைணவாசாரியர் பால் வைணவ நூல் ஒதுதற்கு வேண்டும் வைணவ சம்ஸ்காரமும் விதிப்

Page 212
திராவிடப் பிரகாசிகை
படிப் பெற்று, முறையே பஞ்சாக்கர அட்டாக்கர மத்திர தந்திர செப அனுட்டான Op 6o- Eu grfruit, தேவாரத் திருவாசகம் நாலாயிரப் பிரபந்தம் என்னுத் தமிழ்வேதங் களைப் பண்முறையாகவுஞ் சுத்தாங்கமாகவும் ஒதப் பழகிக் கொள்க.
அதன்மேல், நல்லியற்புலவர் இயற்றிய தமிழ் இலக்கணச் சுருக்கங் கற்றுக்கொண்டு திருவிசைப்பா, திருமந்திரம் திருப்பல்லாண்டு, பதினுெராந் திருமுறைப் பிரபந்தங்கள், குமரகுருபரமுனிவர் பிரபந்தங்கள், சிவப்பிரகாசமுனிவர் பிரபந்தங்கள், சிவஞானயோகிகள் பிரபந்தங்கள், அவர் மாளுக்கர் பிரபந்தங்கள் முதலியவைகளையும், பெரிய புராணம், கோயிற்புராணம், காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம், திருவிளையாடற்புராணம், பிரமோத்தரகாண்டம். காசிகாண்டம், பிரபுலிங்கலிலை, பாகவதம் முதலிய தமிழ்ப் புராணங்களையும் இராமாயணம், பாரதமென்னுந் தமிழ் இதிகாசங்களையும் முறையாற் கேட்டு இலக்கிய இறிவு எட்டிக் கொள்க. அதன்மேல். நன்னூல், இலக்கணவிளக்கம், யாப்பருங்கலம், காரிகை, அகப்பொருள் விளக்கம், புறப் பொருள் வெண்பாமாலை, வெண்பாப்பாட்டியல், தண்டி யலங்காரம், வீரசோழியம், நேமிநாதம் எனும் இலக்கண நூல்களை அவற்றின் காண்டிகை விருத்தியுரைகளோடு உளங்கொளக் கற்று, கற்ற இலக்கியங்களில் இப் பஞ்சலக் கண நூல்விதிகள் அமைவர நன்று பயில்க, இதுகாறுங் கூறிய இவ்விலக்கிய இலக்கண நூலுரைகள் முறையால் உளங்கொளக் கற்றத் தமிழ்ப்புலமை யெய்திய நன் மாணுக்கர் இளந்தமிழ்ப் புலவர் (இன்டர் மீடியேட்) என்னுங் கல்விப் பட்டா பிதானத்துக்கு உரியர் என்றுணர்க.
அதன்மேல். தொல்காப்பிய எழுத்ததிகாரஞ் சொல்லதி காரம் பெர்ருளதிகாரங்களை இளம்பூரணம், சேணுவரையம் நச்சிஞர்க்கினியம் என்னும் உரைகளோடு நன்று கற்று, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, நைடதம், இரகுவமிசம் என்னுந் தமிழ்க் காவியங்களை za l-appr களோடு நன்று ஆராய்ந்துகொள்க

ஒழிபியல்
அற்றேல் அஃதங்ங்ணமாக:
சேக்கிழார் சித்தா மணிப்பயிற்சி தீதெனவே தூக்கிஉய தேசித்தார் சோமேசா - கோக்கிற் பயனில்சொற் பாராட்டு வான மகனெனல் மக்கட் பதடி யெனல்'
என்று ஆசிரியர் சிவஞானயோகிகள் அருளிச்செய்தலின் சிந்தாமணிப் பயிற்சியுஞ் சிந்தாமணியென்றதுஉபலக்கண மாகலின், அதுபோலுஞ் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளா மணிப் பயிற்சியுஞ் சைவ வைணவ நன்மாணுக்கர்களுக்கு ஆகாவெனின்,-அஃதொக்குமன் ; ஆயினும், சிந்தாமணி முதலிய காவியங்களிற் பொதுவான உலகியல், நீதி வைராக் கியங் கூறப்படுதலானும், தொல்காப்பிய இயற்றமிழ்ப் பிரயோகம் மிக வருதலானும், அப்பயன் நோக்கிச் சைவ வைணவ நன்மாணுக்கர் அவையுங் கற்கற்பாலரென்று எடுத்தோதிரும். இனிச் சைவ வைணவ நன்மாணுக்கர் அக் காவியங்களைக் கற்க வேண்டின் தத்தஞ் சமய சித்தாந்தப் பார்வையாற் கற்க ஆத்தன் நூல்களிற்போல அவற்றின் கண் அழுந்தற்களன் பார், **சிந்தாமணிப் பயிற்சி தீது" என்ருர். பயிறல்-பலகால் உளங்கொள அழுந்தி ஆராய்தல். மனம் ஒன்றில் அழுந்தின் அதன் வண்ணமாய் மாறுமென்பது அனுபவ மாகலின், வேதப்புறமாய அவ் வாருகதபெளத்தகாவியங்களிற் பலகால் அழுந்திப் பயில் வோர் தம்வைதிகநெறி கைவிட்டு அவைகூறுங் கொள்கை வசத்தராய் அவைதிகர் ஆவரென்பது பெரியோர் கருத் தென்க. வைதிக காவியங்களின் இயல்பும், அவைதிக காவியங்களின் இயல்பும் “வைதிக காவிய துரடணா மறுப்பில்" விரித்தோதினுேம்.
அதன்பின், தருக்கசங்கிரக தீபிகை, தருக்க பரிபாடை கற்றுத் தருக்க அறிவுடையர் ஆகுக'. அதன்மேல், இறை யகுர் அகப்பொருளுரை பிரயோக விவேகவுரை,இலக்கணக் கொத்துரை, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூருவளி யென்பவற்றை மதி அமையக்கற்று இலக் கணவறிவு விரியச்செய்துகொண்டு பத்துப்பாட்டு, எட்டுத்
չ8. ւ3-26

Page 213
திராவிடப் பிரகாசிகை
தொகை, கல்லாடம், பெருந்தேவனுர்பாரதமென்னுஞ் சங்க விலக்கியங்கண் அவற்றுரைகளோடு ஆராய்ந்து, பின்னர்த் திருக்குறள், திருக்கோவை என்னுந் தெய்வ இலக்கி வங்களைப் பரிமேலழகியாருரை, பேராசிரியருரைகளோடு அறிவமையப் பலமுறை நன்ருராய்ந்து தமிழ்ப்புலமை நிரப்பிக் கொள்க.
இன்னும் தமிழ்ப் பெரும்புலமைக்கு இன்றியமையாத வடமொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சியும், பூகோள ககோள கணித நூலாராய்ச்சியும், தருக்க நூலாராய்ச்சியும் ஈட்டிக்கொள்க. இது காறுங் கூறிய நூலுரைகளை இவ்வாறு கசடறக்கற்று முதிர்ந்த நன்மா ரூக்கர் முது தமிழ்ப் புலவர் பி. ஏ.) என்னும் பட்டாபிதானத்திற்கு உரியரென்றுணர்க"
இங்ஙனம் தமிழிலக்கண இலக்கியம் முதலிய வித்தைகள் கற்று முதிர்த்தோருள் சைவ நன்மாரூக்கர், சைவாசாரி யரையடைந்து வழிபட்டு மந்திராதிகாரம், அர்ச்சஞதிகாரம் யோகாதிகாரங்களை நன்று பயக்குஞ் சைவ சமயவிசேட நீக்கையுற்று, சைவசமயநெறி, சிவதருமோத்தரம், பரமத திமிரபானு, ஞானுமிர்தம், தத்துவப்பிரகாசம், சோமசம்பு சிவாசாரியர் கிரியாகாண்டக்கிரமா வலி, சித்தாந்த சாராவனி என்பனவற்றையும், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், சிவ தத்துவ விவேகம், சிவகர்ணுமிர்தம், பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், பிரமதருக்கத் தவம் என்பனவற்றையுங் கற்று, வைதிகசைவ அறிவுடைய ராய், வைதிக சைவானுட்டானங் கைவரப் பயின்றுகொள்க. சுத்தாத்துவிதிகளான சித்தாந்தசைவ நன்மாரூக்கர் கைவல்லியம், வேதாந்த சூடாமணி முதலிய கேவலாத்து வித வேதாந்த சாத்திரங்களைக் கற்கவேண்டின், தஞ்சித் தாந்தப் பார்வையாற் கற்க. இது விசிட்டாத்துவிதவைணவ நன்மாணுக்கர்களுக்கும் ஒக்கும்.
சைவ நன்மாணுக்கருள் சித்தசுத்தி மிகவுடையராய் நித் தியாநித்திய விவேகவுணர்வு தோன்றிப் பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குடைய பரிபாகிகளான நல்லோர்

ஒழிபியல் POIA
சித்தாந்த சைவ ஞானுசாரியரை யடைந்து வழிபாடாற்றி அகங்கார மமகாரத் தியாகஞ் செய்து, நிருவாண விஞ்ஞான தீக்கையுற்று, சிவஞானபோதம் சிவஞானசித்தி, சிவப் பிரகாசம், திருவருட்பயன் முதலிய அத்துவித சைவ சித்தாந்த நூல்கள் பதினுன் கையும் அவற்றின் உரை களோடும் வேதாந்த சித்தாந்த சாத்திரப் பொருள் அனைத் தையும் ஐய விபரீதம் அற அடக்கி விளக்கும் சகலகலா ரூபமான சிவஞான மாபாடியத்தினேடும் ஞானுசாரியரை வழிபட்டு, முறையாற் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செய்து, சிவானுபவங் கைவருமாறு சிவோக மென்னும் அத்து வித நிட்டை பேணுக. இங்ங்ணம் ஞானுதி காரிகளான நல்லோர் ஈ சாவாசியம், கேனம், பிரச்சினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்திரியம், ஐதரேயம், சாந்தோக்கியம் யிருகதாரணியம், சுவோ தாச்சுவதரம், கைவல்லியம்,அதர்வ சிரசு, அதர்வசிகையென்னுஞ் சைவோபநிடதங்களையும் , பவுட்கரம், மிருகேந்திரம், தேவிகாலோத்தரம், சருவ ஞானுேத்தரம் முதலிய சைவாகமங்களையும் தாம் கற்று ணர்ந்த வேதாந்தத் தெளிவானதிராவிட சைவசித்தாந்தப் புலமைக்கு அரணுக ஆய்ந்துணர்ந்து கொள்க. ஈண்டுச் சொல்லிய உபநிடதங்களின் மெய்ப் பொருள் கள் ஆண்டாண்டுத் துவித விசிட்டாத்துவித கேவலாத்துவித பாடியவுரைகளாற் பேதிக்கப்பட்டிருத்தலின், 6F6 சித்தாந்த ஞானகுரு அருளுபதேச மாந்திரப் பார்வையால் அவற்றின் மெய்யுணர்ந்து சுத்தாத்துவிதநிலைக் கடைப்பிடி உறுதியுறுக is
அதன்மேல், இங்ங்ணம் கூறிய வேதாந்தத் தெளிவான சைவசித்தாந்த ஞானுனுபவ தெய்வத்திருவருள் இலக்கிய மான தேவாரந் திருவாசகந் திருக்கோவை உத்தரவேதம் முதலிய திருமுறைகளைத் திருவருட்கண்ணுல் என்றும் ஆராய்ந்து ஒதி, பரமசிவன் திருவடிக்கீழ்ப் பிரிவறப் பொருந்துஞ் சீவன் முத்தி உண்மைநிலை தஃலக்கூடி வாழ்க
வைணவநல்லோர் தத்துவசேகரம், தத்துவத்திரயம் சிவசனபூரணம் முதலிய தஞ் சமயசாத்திரம் முறையாற்

Page 214
திராவிடப் பிரகாசிகை
கேட்டுச் சிந்தித்து விசிட்டாத்துவித சித்தாந்தந் தேறி நாலாயிரப் பிரபந்தங்களைத் திருவருட் பார்வையான் என்றும் ஆராய்ந்து , நாராயணமூர்த்தி திருவடிக்கீழ் இருக்கும் சரணுகதிநிலை தலைக்கூடி வாழ்க.
மேற்கூறிய முதுதமிழ்ப் புலமையோடு இங்ங்னங் கூறிய வே காந்த சித்தாந்த சாத்திரப்புலமையும் நன்கு கைவரப் பெற்றர் முதுதமிழ்ப் பெரும்புலவர் (எம். ஏ.) என்னும் பட்டாபிதானத்துக்கு உரியரென்றுணர்க.
கல்வியறிவின் பயன்
இனித் தமிழ்ப்புலமையால் இகபர வீடுபேறு சாதித்து அடையுமாறு கூறுதும் ே
இன்னிலையரான தமிழ்ப்புலவர் அறத்தாற்ருற் பொரு ளிட்டி இல் நிலைக்கு விதித்தகருமம் வழாதுசெய்து போகந் துய்க்துத் தருமமுந் தக்கார்க்குச் செய்க. பொருளிட்டுங்கால். அருளொடும் அன்பொடும் பொருந்தி ஈட்டுக. என்னை? அரு ளொடும் அன்பொடும் பொருந்தி வாராத பொருள் பசுமட் கலத்துள் நீர் போலச் செய்தானையுங் கொண்டிறத்தலின் இல்லற நெறிநிற்பார், வறியார்க்குவேண்டுவனவுதவி அவர் வறுமை கனையவல்லராதலும், தாம் எடுத்துக்கொண்ட நல் வினையை முடிக்கவல்லராதலும், தம் பகைவர் தருக்கறுக்க வல்லராதலும், வேண்டும் இன்பம் நுகர வல்லர் ஆதலும் பொருளுடையராய வழியே ஆகலின், அப்பெற்றித்தாய பொருளை நெறியால் நிரம்ப ஈட்டுக. பொருளிட்டுங்கால் தய புலமை அதற்குத் துணைக்காரணமாம் என்றுகொண்டு ஈட்டல் தக்சதன் று. என்ன? அறிவுடையார் வறிய ராகவும் ஏனையார் செல்வராகவுங் காண்டலின். ஆகவே,அறிவுடைய ராதற்காகும் ஊழ் செல்வமுடையர் ஆதிற்கு ஆகாது; செலவமுடையரா தற்காகும் ஊழ் அறிவுடையர் ஆதற்கு ஆகாது. நாயனரும்,
இருவேறுலசத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு"

ஒழிபியல் சbடு
என்றெடுத்து அருளிச்செய்தார் இன்னும் யார்க்கும் பொருளின் உண்மையும் அது காரணமாக எய்தும் இன்பமும் முன் வினையான் அமைந்து கிடந்தன: பொருளின் இன் மை யும் அது காரணமாக எய்துந் துன்பமும் அங்ங்னமே முன் வினையால் அமைந்து கிடந்தன, அவை இம்மையறிவு முயற்சி யாலும் அஃதின்மையாலும் உளவாவன என்றுகொண்டு மகிழ்தலுங் கவறலும் அறிவின்மையாம். இங்ங்னமாதலின், கல்வியறிவு தெள்ளியராய் நின்று நன்று செய்து இகத்தில் நற்புகழும் பரத்தில் துறக்கம் வீடுபேறுகளும் எய்து தற்கே சாதனம் ஆவதாம் என் க. இனி, பொருள் பழவினையான் வருவதென்று கொண்டு அதனை ஈட்டும் முயற்சி யின்றி மடி புக்கிருக்காது, அதனை ஊக்கம் உடையராகி ஈட்டுக ;
"முயற்சி திருவினை யாக்கும்"
மடியிலான் தாளுளாள் தாமரையினுள்"
"ஆக்கம் அதர்வினய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை"
என்பவாகலின், இனி, கல்வியறிவுடையார் பொருனைக் கல்வியினுலும் உழவினுலும் ஈட்டுதல் சிறப்பாம். வாணிகத் திஞனும் சேவகத்தினுணும் பொருளிட்டுதல் அத்துணைச் சிறப்பின் மும், யாதினுலெனின்,--கல்வி, உழவுத்தொழிலாற் பொருளிட்டும் புலவர் சுவதந்திரராய் இருந்து இகபர சாதனங் கவலை புகுதாமற் செய்தற்கு வல்லுநர் ஆவர்; மற்றிரு வகையான் ஈட்டும் புலவர் கவலையும் பரதந்திரமும் உடை யராய் இகபரசாதனம் முட்டுற்றிருந்து செய்யும் நீரர் ஆவர்; அதனுலென் க.
இங்ங்னம் பொருளிட்டிக் கல்வியினுல் இகபரசாதனம் பேணி வாழும் நற்புலவர், தஞ்சொற் செயல்களால்யார்க்கும் உபகாரிகளாய் வாழ்க. அங்ங்ணம் உபகாரிகளாதலைப் பயன் நோக்கிச் செய்யற்க : கடனுகக்கொண்டு செய்க.) @$ຽກີ ຂໍ້ செய்யுந்தொழிலெல்லாம் பரமேசுர அர்ப்பணமரகிச் செய்க. தொழில்களைத்தமக்கென்று கொண்டுசெய்வுே/ர் அவற்றல் துடக்குறுவர் பரமேகர அர்ப்பணமாதசி செய்வோர்

Page 215
መOው திராவிடப் பிரகாசிகை
அவற்ருல் துடக்குருர். அவர் அவற்ருல் துடக்குருமை யொன்ருே, பரமேசுரன் அருள்ஞானமும் எய்திப் பிறப்பு இறப்பில் பேறும் எய்துப. *கிரியையென மருவுமவை யாவு ஞானங் கிடைத்தற்கு நிமித்தம்"
ஆதலின், கருமங்களைப் பயன் நோக்காது பரமேசுர அர்ப் பணமாகச் செய்வோர் பிரமஞானம் எய்தி வீடுபேறு கூ வரென்பது வேதாகமத் துணிபாம்.
"அன்பு மருளும் அறிவுக் கடையாளம்"
என் பவாகலின், கல்வியறிவுடையார் அவ்விரண்டனையுந் தமக்கு அணியாகக்கொண்டு போற்றல் வேண்டும். அன்பு தொடர்புடைய உயிர்கள் மாட்டும் அருள் அவ்வாறன்றி எல்லா வுயிர்களிடத்தும் நிகழும் அறிவு வியாபாரம் ஆதலின் அன்பினும் அருள் சிறந்த ஞான சாதனம் ஆம். அன்பு இல்லறத்தார் அறிவு வியாபாரமும் அருள் துறவறத்தாரறிவு வியாபாரமுமாம், இல்லறத்தின் தொடர்பு பற்றியெழும். அன்பே துறவறத்தின் தொடர்பு பற்ருது அருளாய் முதிரும் நாயனரும் "அருளென்னும் அன் பீன் குழவி" என்று அருளிச்செய்தார். பொருட் செல்வம் நல்லோர் பாலன்றிப் பூரியர்பாலும் உளதாவதாம், அருட் செல்வமோ நல்லோர் பால் தானே யுளதாவதாம். ஆகலின், அருட் செல்வமே செல்வங்களுள் வைத்துச் சிறந்த நற்செல்வமாம். நாயனுரும்
'அருட்செல்வஞ் செல்வத்துட்செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள'
என்றெடுத்து அருளிச்செய்தார். இன்னும், பொருளுடை யார் இவ்வுலக நுகர்ச்சியே எய்து ப. அருளுடையார் இவ் வுல்சநூகர்ச்சியும், அவ்வுலக நுகர்ச்சியுந் தட்பாது எய்து ப, இன்னும், அருட்செல்வமுடையார் இம்மையில் தானே தெய் வத்தன்மையுற்று எல்லாவுயிர்களாலுந் தொழப்படும் நீர்புை யுடையரும் ஆவர், அங்ங்ன மாத லீன், கல்வியறிவுடைய நன் மக்கள் எப்பொழுதும் அப்பெற்றித்தாய அருட்பெருஞ்செல்

ஒழிபியல் droer
வைத்தைக் குறிக்கொண்டு கடைப்பிடித்து ஈட்ட்ல் நன்ரும், இவ்வருளறம் இங்ங்னஞ்சிறந்து நேராக ஞானசாதனம் ஆதலினன்றே, w
"அஹிம்ஃசா பரமோ தர்ம்' என்றும்
*நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை குழும் கெறி" ஒன்ருக நல்லது கொல்லாமை' 'அவிசொரிக் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணுமை கன்று'
என்றும், W
"கொல்லாவிரதங் குவலயம் எல்லாம் ஓங்க
எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே”
'கொல்லாமற் கொன்றதைத் தின்னுமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் காமற் கனவிலும்பொய் Z சொல்லாமற் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே செல்லாமற் செல்வங் தருவாய் சிதம்பர தேசிகனே' என்றும், உண்மை நூல்கள் அங்ங்ணம் முறையிட்டன என்க இனிச் சீவகாருண் ணியம் பேணுது கொலையூன் உண் போர் சிலர் புலவ ரென்றுங் குரவரென்றும் பிரமஞான போதகாசிரியரென்றும் உலகத்தில் நிலவுகின் ருர்,
"உண்ணுமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணுத்தல் செய்யா தளறு"
*கங்கையிற் படிந்திட்டாலுங் கடவுளைப் பூசித் தாலும்
மங்குல்போற் கோடி தானம் வள்ளலாய் வழங்கினலுஞ் சங்கையி லாத ஞான தத்துவம் உணர்ந்திட்டாலும் பொங்குறு புலால்பு சிப்போன் போய்கர கடைவன் அன்றே
என்று உண்மை நூல்கள் முறையிடுதலை அவரறியார் போலும் − W

Page 216
y திராவிடப் பிரகாசிகைیOعی
யாவர்க்காயினுந் தாம் அனுட்டியாத உறுதியினைப் பிறர் அனுட்டிக்கப் போதித்தல் பெரும் பேதைமையாம். நாயனுரும்,
'ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துங் தான் அடங்காப்
பேதையிற் பேதையா ரில்'
என்று அவ்வாறு அருளிச் செய்தார் என்பது. குண குற்றங்கள் பழவினை காரணமாக இம்மையின் மக்கள் மாட்டு நிகழுதலின், குற்றச் செயலுடையராய ஒருவர் அக் குற்றச் செய்திகளின் கேடுணர்ந்து, அவை தவிர்ந்து நற் குண நற்செய்கையுடையராய், தாம் முன் செய்த குற்றந் திதா தலைப் பிறர்க்கு எடுத்துச்சொல்லிக் குணப்பிரசங்கஞ் செய்தல் தக்கதேயாம். அவர் அவ்வாறு நன்று நாடிச் செய்யுங் குணப் பிரசங்கத்தினை முன்னைக் குற்றச்செய்தி காரணமாக அவமதித்தல் தக்க தன்ரும்.
இனித் தமிழ்ப்புலமை யுடையார் கடைப்பிடித்துச் செயற்பாலன தங்குலநலம் பேணல், தந்தே சநன் மை பேணல், தஞ்சமய நன்மை பேணல், நன்மாணுக்கர்க்குக் கல்வி கற்பித்தல், நல்ல நூலுரைகளை இயற்றுதல் என்றிவை முதலாயின, முற்காலத்துத் தமிழ்ப்புலவர் இப் பொது நன்மைகளைக் கடைப்பிடித்துச்செய்து புகழுடம்பு நிறுவிப் பரவாழ்வு பெற்றர். இக்காலத்துத் தமிழ்ப்புல வருட் பெரும்பாலார் இவை செய்யாது, தங்குடும்பம் ஒம் புதல் ஒன்றுமே செய்து, கல்வியறிவுப் பெரும்பய ன் கொள்ளாது, கொன்னே காலங்கழித்திடுவர் 1
இனிக் கல்வியென்னும் நற்பொருட் புலமையாளர் இறை முதற் கடவுள் திருவருள் நாடி, அவனையும் அவர் னருள் பெற்ற பெரியாரையும் பாடி, உய்திதேடுதலன்றிப் பொய்ம்மையாளரான உலகமாந்தரைப் பொருட்பேறு கருதிப் பாடுதல் பெருங் குற்றமாம்.
"பொய்மை பாளரைப் பாடாதே யெங்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்'
asT siirgpu FuDu arFIT fuubuh,

ஒழிபியல் é尸Q凸际犯
சஒழிவொன் றில்லாத பல்லூழி தோறுாழி நிலாவப்போய்
வழியைத் தருகங்கள் வானவர் ஈசன் கிற்கப்போய்க் கழிய மிகுநல்ல வான்கவி கொண்டு புலவீர் காள் இழியக் கருதியோர் மானிடம் பாடல் என்னுவதே" என்று ஆழ்வாரும் பணித்தருளினர்.
இனித் தஞ்சமய நன்மைநாடும் புலவர் நியாயநெறி யானே அதனைப் பரிபாலனஞ் செய்க. சமயாபிமானங் கொண்டு குதர்க்க சமயவாதம் ஒரு ஞான்றுள் செய்யற்க. சமயங்களெல்லாம் ஒரு முதற்கடவுள் ஆணையின் ஒவ்வோர் வகுப்பினராகிய அதிகாரிகள் பொருட்டுத் தோற்றுவிக்கப் பட்டு நிலைபெறுவனவாதலின் குதர்க்கத்தால் தஞ்சமயம் நாட்டிப் பரசமயம் நிந்தித்தல் குற்றமாம். சமயங்கள் ஒரு முதல்வன் ஆணையில் தோன்றிச் சோபானமாய்த் தார தம்மியமுற்று நிலைபெறுமாறு "ஞாணுமிர்தம்" என்னுங் கிரந்தத்தில் விரித்துக் கூறினும்.
இன்னும், இக்காலைத் தமிழ்ப்புலவர் சற்புத்திரர்ப் பெற்று, அவரைக் கல்வி யறிவுடையராக்கி, குடும்பபாரம் அவர்மேல் இறக்கி விட்டு, பிரபஞ்ச வைராக்கிய முற்றுத் துறந்து மெய்யுணர்ந்து அவாவறுத்துப் பரவீடுபேறு கூடும் எண்ணஞ் சிறிதுமிலராய்,
சொல் தளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த கடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும்-இல்செறிந்து"
மக்கள் மனைவி ஒக்கற் பற்று முறுகி, அவாநெறிப் படரும் நீரராவர்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும். வேண்டிய எல்லாம் ஒருங்கு"
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்'
என்று நாயனர் அருளிச்செய்தலின், விடாதுவந்த இரு வகைப் பற்றும் விடற்குத் துவரத்துறந்து பற்று அற்ருன்

Page 217
győ50 திராவிடப் பிரகாசிகை
பற்றினைப் பற்றுதல் ஒருதலையாற் செயற்பாலதென்க. நன்மனச் சனகனுதியரும் மந்திரி முதலியோர் மீது பூபாரம் வைத்து ஏகாந்தம் மருவியே நிட்டை கூடிப் பற்றறுத்துச் சீவன் முத்தர் ஆயினுரெனின், பரவீடுபேறு மனை வாழ்க்கை துறந்து, விரதம் பேணி, ஏகாந்தம் மருவி, மெய்யுணர்ந்து, அவாவறுத்தார்க்கே உளதாவதென்பது துணிபாம். இங்ங்னமாகலின், நிலையாமைநாடி, நெஞ்சில் துறந்து, மெய்யுணர்ந்து, அவாவறுத்துச் செம்பொருள் ஞானச் செல்வராய் வாழ்தலே ஒருநன் மகனுக்குக் கல்வியறிவின் முக்கியப்பயனென்பது கடைப்பிடியாயிற்று.
கெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து : வாழ்வாரின் வன்கணு ரில்.’ சான்று எடுத்தருளிச் செய்தலின் நெஞ்சிற்றுறந்து என்ரும்.
'கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன்
கற்ருள் தொழாஅ ரெனின்" *கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா கெறி"
திருச்சிற்றம்பலம்.

இலக்கிய ஆராய்ச்சி நூல்கள்
S0i U Gyorg
பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்
இந்நூல் முதல் இடை கடைச் சங்க கால நூல்கள் இடைக்கால தற்கால இலக்கண இலக்கியங்கள் ஆகியவை பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். இரண்டு பகுதிகளாக வெளி வந்துள்ளது. இலக்கியக் கலை
பேராசிரியர், அ. ச. ஞானசம்பந்தம், எம். ஏ.
பொதுவாக இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி முற்கால - தற்கால இலக்கியங்கள், முதலியனபற்றி விளக்கும் சிறந்த இலக்கியத் திறனுய்வு நூல். இலக்கியச் செவ்வி
ஜெ. முத்துவீராசாமி நாயுடு, பி. ஏ.
க,ே உடு, நலன் என இலக்கியத்தை முப்பெரும் பிரிவு கனாகப் பிரித்து இலக்கியத் திறனுய்வு செய்துள்ளார் இந் நூலாசிரியர். மொழி நூல்
டாக்டர் மு. வரதராசனுர்
தமிழ்மொழிதொன்மையானது, அத்தகையமொழியின் ஒலியமைப்பு, இலக்கண அமைப்பு இன்னபிறவற்றை இனிது விளக்குவது இந்நூல். மொழி வரலாறு
டாக்டர் மு. வரதராசனுர்
திராவிட மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிறமொழிகளின் இயல்பும் தமிழின் இயல்பும், ஆகிய செய்திகள் இந்நூலின்கண் நன்கு விளக்கப்பட்டு உள்ளன. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். 1/140, 19rassrefub afr2a), Gafsir&or-1. திருநெல்வேலி-6 மதுரை-1 கோயமுத்தூர்-1 கும்பகோணம்) திருச்சிராப்பள்ளி-2

Page 218

பொருள் அ ட் ட வன
அகத்திணையியல் 69 அகத்தியம் a 9அகத்தியதூஷணமறுப்பு நிக
அகநானூறு Աi -Ջ thஅகப்பொருள் விளக்கம் கசடு அகவிருளான மூலமலம் ஞான பாவம் முதலிய ஆகாமை Os அட்டாதசவித்தை }قgES அந்தகார திரவிய
சற்பாவம் is Ods
ஆதிபகவச் சொல்
நிரூபணம் உகச ஆரியவேதமுங் தமிழ்
வேதமும் ஒத்த கருத் துடையன என்பது
உணர்த்துதல் இடைச்சங்கம் டுன் இடையியல் al இதிகாச இலக்கியம் tflot இலக்கணக் கொத்து கடுo இலக்கண விளக்கச்
குருவளி கடுக இலக்கண விளக்கம் கடுO இரகுவமிசம் it is இராமாயணம் #5ーリー@r இருபாஇருபஃது இறையனர் களவியலுரை
வரலாறு 5 حسن இறையனர் களவியல் ஈசுரகீதை கடடுக
உண்மை கெறிவிளக்கம் க.அச உண்மை விளக்கம் டஅ.ெ உத்தரவேதப் பால் அதி
காரங்கள் ti-Og
உத்தரவேதாந்த முத்தி
விரூபணம் a 59உபதேசகாண்டம் h.h_அன உயிர் மயங்கியல் are உரிப்பொருள் அகி உரியியல் 6 dü. உருபியல் ana உவமவியல் ASOO உழிஞைத்திணை அசு எச்சவியல் co எட்டுத்தொகை file O எழுத்ததிகாரம் டுக
ஏகான்மவாத கிர்உபசரித
அயிக்கியம் பரவீடுபேறு
ஆகTமை 3. E ஐக்கிய வாத
சைவசாத்திரம் கூடுஉ ஐங்குறுநூறு f-P-é客 ஒழிவிலொடுக்கம் ஈடடுக. கடைச்சங்கம் ජී 8.0 கடைச்சங்க இலக்கியம் க.கஉ கந்தபுராணம் ti-fa. கருப்பொருள் அ2கலித்தொகை ML으.. கல்லாடம் li-2 Ë - கல்விச்சிறப்பு டேஅன கல்வியறிவின்பயன் POP களவியல் O கற்கும் கன்மாளுக்கர்
இயல்பு Ip கற்கும் நூல்முறை ரிடக்க கற்கும் முறை ises கற்பிக்கும் கல்லாசிரியர்
இயல்பு fiabé கற்பியல் கூடு

Page 219
2 திராவிடப் பிரகாசிகை
காசிகண்டம் ዘP፩ - ifi - dዎ” காஞ்சித்திணை ئےHئے{/ காஞ்சிப்புராணம் 历_历_@ காவியஇலக்கியம் th_Ձ - Iեகிளவியாக்கம் ity குண்டலகேசி 歴-石.O குமரகுருபரமுனிவர்
பிரபந்தங்கள் O குறிஞ்சிப்பாட்டு 历_54y குறுந்தொகை IE Զ -O
குற்றியலுகரப் புணரியல் சுங்ட
கைவல்லியம் க_டுO கொடிக்கவி IB--9/thகோயிற்புராணம் நடக-டு சங்கற்ப கிராகரணம் க.அச
F LOulu ITFITrifiului GT av
கிரூபணம் 590 சமயாசாரியர் சொரூப சிவ
சாயுச்சியப்பேறு ፌ፪5358சமயாசாரியர் சொரூப
கிரூபணம் ó品矢口
சமயாசாரியர் கிராதார
தீக்கை கனக.
சித்தாந்த சாத்திரம் கடடுக.
த்தாந்த சாத்திர நாற்
பாதத் தெளிவு நடடுசு சித்தாந்த சைவ ஞான
சாத்திரம் agr சிந்தாமணி ifia-sp சிலப்பதிகாரம் 5-а-9 சிவஞான சித்தியார் late சிவஞான யோகிகள்
பிரபந்தங்கள் si-á-リ。 சிவி%னயோகிகள்
"ணுக்கர் பிரபந்தங்கள் க.க.க வஞானபாடியம் /5-67-9] சிவஞானபேர்தவியாக்கி
ULUT GÖTth h.எஅ சிவஞானபோதம் கடசுடு சிவதருமோத்தரம் 広i-● 五ー
சிவப்பிரகாச முனிவர்
பிரபந்தங்கள் Elias சிவப்பிரகாசம் fi-gloசிறுபாணுற்றுப்படை உக கி சூளாமணி Alif, O செந்தமிழ்ச் சொல் 28. செந்தமிழ்கிலம் áb és செக்தமிழ் வழக்கு 9_安 செய்யுளியல் ●ゅ சைவசமய5ெறி ቪ5--ፈ፵ ‹﷽” சொல்லதிகாரம் girl5 ஞானவாசிட்டம் கடடுக ஞானமிர்தம் 五_cm 五தண்டியலங்காரம் sysதமிழின் தெய்வமாட்சி தமிழ்ச்சொன் முடிபு ඒජ් පිටதமிழ்ப்பொது எல்லை 西°
தமிழ் வேதம் திருச்சிற்
றம்பலம் எழுவாய் இறு வாயாக ஒது முலை தெரித்தல் தமிழ்வேதம் முதலிய திரு
முறைகள் நுதலிய பரம் பொருள் பரமசிவன் உ0க. தமிழ் வேதம் முதலிய
திருமுறைகள் பரார்த்த ஆன்மார்த்த மந்திர ஒத் தாயது அறிவுறுத்தல் உOM. தமிழ்வேதம் முதலிய திரு முறைகள் ஓதுதற்குரிய அதிகாரிகள் தமிழ்வேதம் முதலிய திரு
முறைகள் வைதிகசைவ ஒத்தாமாறு விளக்கல் க அக திரிபதார்த்தம் அ5ாதிகித்
2-Of
al-O2
தியம் உடுஅ திருக்களிற்றுப்படியார் டேசுடு திருக்குறள் 95.7 திருக்குறட் பாகுபாடு IPOs திருக்கோவையார் a 5O

பொருள் அட்டவணை 3
திருத்தணிகைப் புராணம் உங்டசு திருப்பல்லாண்டு உகடு திருப்புகழ் 2- lf-fliதிருமந்திரம் 955A திருமுருகாற்றுப்படை ஈடகBட திருமுறைகள் சதுர்வேதம்
ஒக்கும் தமிழ்வேத மாதல் தெரித்தல் AG for திருமுறை இலக்கியம், திருமுறை ஒத்தின் முறை வைப்பு கடுசு திருவருட்பயன் டுஅக. திருவள்ளுவமாலை th-gs O திருவாசகம் 22_Oیےy திருவிசைப்பா உகடு திருவுந்தியார் [... --Gir GP தும்பைத்திணை 6{ہوئےT தென்மொழி முடிபு தேவாரம் உ0டு தொகைமரபு 巴芬9_ தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற்குத்திர விருத்தி காடடு தொல்காப்பியவுரைகள் காடச தொல்காப்பியம் டுஅ நற்றிணை faile O 15ன்னுTல் கசஅ நாலாயிரப் பிரபந்தம் slip நூல் மரபு 57-O நெஞ்சுவிடுதூது h.அஉ 5ெடு5ல்வாடை 五-5-y கேமிநாதம் Sagநைடதம் 五_s万_。 பகவற்கீதை க.டுக பட்டினப்பாலே fids 35
பதிப்புரைகாரர் தொல் காப்பிய வ ர ல |ா று பொருத்தாமை விளக்கல் ககr பதிற்றுப்பத்து fields பதினெண்கீழ்க் கணக்கு கூஉச
பதினெராக் திருமுறைப்
ரபந்தங்கள் 253 பத்துப்பாட்டு fi-gfi一 பரமகாரண நிரூபணம் உஅக. பராபர சுப்பிரமணிய ... "
நிரூபணம் கசு எ பராபர ஞானப்பாகுபாடுக எடு பரிபாடல் IE8-as பரிமேலழகியாருரை
ஏகான்மவாதிகட்கு இட்டவிகாதம் ஆமாறு உகசு பரிமேலழகர் உரைமாட்சி நட0க பலவகைப் பிரபந்த இலக்
கியங். A5 - 15 - 316 பன்னிருபடலம் முதலி
LIGOT SOM
Tureitlq &00T அக
பாடையியல்பு
பாரதம் lilih.9
பிரபுலிங்கலீலை 历_历_@
பிரபோத சந்திரோதயம் உடுஅ
பிரமகீதை if (62 பிரமவிவர்த்தனவாத
நிராகரணம் 959
பிரமோத்தரகாண்டம் உங்-ச
பிரயோகம் விவேக நூலார்
கொண்ட அகத்திய வரலாறு பிழையாதல் காட்டல் po
பிரயோக விவேக நூலார்
கொண்ட தொல்காப் பிய வரலாறு பிழையா
தல் நிரூபித்தல் Saisal பிரயோக விவேகம் கடு0 பிறப்பியல் r82d புணரியல் agr2 புராண இலக்கியம் illii. 2புள்ளிமயங்கியல் * IE புறத்திணையியல் அச புற5TஇனுTறு 582 fil

Page 220
4. திராவிடப் பிரகாசிகை
புறவிருளென்னும் அந்த
காரம்
ஆலோகத்தின் அபாவ
Lost: ITalf) பெயரியல் at O பெரியபுராணம் ථූ_-ෆි - ජී பெரும்பாணற்றுப்படை நடகள் பொருகராற்றுப்படை கடகடு பொருளதிகாரம் ofp பொருளியல் GT போற்றிப்பஃருெடை fئے۔ ت/ Aسق மணிமேகலை ib_P ທີ່ மதுரைக்காஞ்சி 历_西。外 மரபியல் IE-O-9)
மலைபடுகடாம் is is a
முக்குணவசத்தரான
தமிழ்ப் புலவர் பாக்கள் திருவருட் பாவும் திரு முறையுமாகாமை கிரூ
பித்தல் ககடு முதற்பொருள் 0{ئے முதற்றிருக்குறள் விருத்தி உசஎ முதுமொழிவெண்பா 4石-ó 5 முத்தமிழ்மரபு கட்டு முல்லைப்பாட்டு 互-改宮@了 மூலமலRரூபணம் உகடு
மெய்ப்பாட்டியல் கி.அ மொழிமரபு cars யாப்பருங்கலக்காரிகை கசடு யாப்பருங்கலம் கசடு வஞ்சித்திணை அக்ர் வளையாபதி 五- 五-O வாகைத்திணை gly வாயுசங்கிதை falho விசிட்டாத்துவிதிகள் >
15ாராயண சாரூபம் பர முத்தியாகாமை கூUடு விளிமரபு GTO வினவெண்பா th--9/հ- வினேயியல் @了ö
வீரசோழிய முதல் நூல் மாறு
பாடு
65 Fg வீரசோழியம் ëëዎ”❖ வெட்சித்திணை அடு வெண்பாப்பாட்டியல் கசடு G6).Jairut Lorra வேதாகமப்பிராமாணியம் கஅo வேதாந்தசாத்திரம் உசக வேதாந்தகுடாமணி உடுக வேற்றுமை மயங்கியல் 555 வேற்றுமையியல் சுடு வைதிக சாத்திரம் 历一

Page 221

SLSLS S S S S S S S S S S S S S
* in
சால, சென்னோநிதியங்கள் - நல்வேலி
கோயமுத்துரர்= 1 திருச்சிராப்பள்ளி-2
வரங்கனு அச்சகத்தின்
டப்பெரா