கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அணியிலக்கணம்

Page 1

1○らG3
醇
இற, அரே

Page 2


Page 3

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் இயற்றிய
அணி யிலக் கணம்
வர் சிவங் கருஞலய பாண்டில் இரத்மலாளை,
ஈழகேசரி அதிபர் திரு. கா. பொன்னையா அவர்களால் வெளியிடப்பட்டது.

Page 4
PRINTED AT
THE THIRUMAKA L PREss
CHUNI NAKAMI

பதிப்புரை
−6-
* அணியிலக்கணம்” என்னும் இந்நூல், முதன் முதல் நன்னூற்காண்டிகையுரை இயற்றி வெளியிட்டவ ரும் வித்துவானும் ஆகிய திருத்தணிகை - விசாகப்பெரு மாளேயர் அவர்கள் இயற்றிய பாலபோத இலக்கணத்தி லுள்ள அணியிலக்கணப்பகுதியாகும்.
சென்ற ஒருநூறு ஆண்டுகளாக விசாகப்பெருமா ளையர் அவர்கள் இயற்றிய யாப்பிலக்கணமும் அணியிலக் கணமும், தமிழ்மாணுக்கராற் பெரிதும் உபயோகிக்கப் பட்டு வருகின்றன. −
எம்மால் வெளியிடப்பட்ட யாப்பிலக்கணத்தைக் கண்ணுற்ற ஆசிரியர் பலர் அணியிலக்கணக்தையும் வெளி யிடுமாறு வேண்டியதன் பயனுக இந்த அணியிலக்கணம் திருத்தமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
நா. பொன்னையா
மயிலிட்டி தெற்கு
திருமகள் நிலையம் ”
பிரமாதி - சித்திரை

Page 5
நூலாசிரியர் வரலா (2)
ـــــــــــــــــــــــــــــــــــحمحسحســــــــ۔
இந்நூலாசிரியர் விசாகப்பெருமாளைய ரவர்கள், சென்னைமாநகரத்துக்குப் பக்கத்தேயுள்ள திருத்தணிகை யில், கந்தப்பையரவர்களின் சிரேட்ட புத்திரராக, 19:ம் நூற்றண்டின் முற்பகுதியிற் பிறந்தார்.
தந்தையா ரவர்களிடம் கல்வி கற்றுச் சிறந்த வித் துவானக விளங்கினர். இவருடன் பிறந்தவராகிய சரவ ணப்பெருமாளையாவர்களும் சிறந்த வித்துவானவர்.
விசாகப்பெருமாளையாவர்கள் நன்னூல், கிருக்குறள், நைடதம், பிரபுலிங்கலீலை முதலிய நூல்கட்கெல்லாஞ் சிறந்த உரை யெழுதியுள்ளார்கள்.
இலக்கணங் கற்கும் மாணுக்கர்களின் இடர்ப்பா டொழிதற்பொருட்டுப் பஞ்ச லக்கணங்களையுங் தெளிவு பட விளக்கி ‘இலக்கணச்சுருக்க வினவிடை’ என்னும் நூலொன்றைச் செய்தார்கள். இங்கு பதிக்கப்பட்ட * அணியிலக்கணம்’ இவ்விலக்கணச் சுருக்க வினவிடை புள், ஆணியூைப்பற்றிய பகுதியேயாம். பாலபோத விலக்கணம் என்னும் Tதோ ரில்ஃக்ண நூலையும் இவர்
கள் இயற்றியுள்ள # အနှီ. ---

6
திருச்சிற்றம்பலம்
அணியிலக்கணம்
48 003
அணியென்பது செய்யுட்கு அழகுசெய்து நிற்பதாம். அவ்வணி பொருளணியுஞ் சொல்லணியு மென இரு வகைப்படும். இவ்விரண்டிலும் பொருளணியே சிறப்
புடைத்தாம்.
பொருளணி
அப் பொருளணி உவமையணி முதல் ஏதுவனி இறுதியாக நூரும். அவற்றிற்கு முறையே பெயரும் விகி யும் உதாரணமும் வருமாறு:-
க. உவமையணி
அஃதாவது, இரண்டு பொருள்களுக்கு ஒப்புமையை விளங்கச் சொல்லுதலாம். இதனை வடநாலார் உடமாலங் கார மென்பர். இவ்வணி விரிபுவமையுங் தொகைபுவமைபு
மென இரு வகைப்படும்.
(1) விரியுவமை
உபமானமும் உபே மும் பொதுத்த ன்மையும்
உவமையுருபும் ஆகிய நான்கும் விரிந்து வ ருவதாம்.

Page 6
2 அணியிலக்கணம்
உ -ம் : * பால்போலு மின்சொற் பவள்ம்போற் செந்துவர்வாய்ச் சேல்போற் பிறழுந் திருநெடுங்கண்-மேலாம் புயல்போற் கொடைக்கைப் புனனுடன் கொல்லி அயல்போலும் வாழ்வ தவர்.'
இதில், பால்போலும் இன்சொல் என்புழி, பால் - உப மானம், சொல் -உபமேயம், இனிம்ை - பொதுத் தன்மை,
போலும் - உவமையுருபு.
(2) தோகையுவமை
அஃது உபமேயம் ஒழிந்த மூன்றனுள் ஒன்றும் பல வுங் தொகுதலா லாகிய எழுமாம். அவை உருபுத்தொகை, பொதுத்தன்மைத்தொகை, பொதுக்தன்மை புருபுத் தொகை, உபமானத்தொகை, உருபுபமானத்த்ொகை, பொதுக்தன்மை புபமானக்தொகை, பொதுக்கன்மை யுருபுப்மானத்தொகை எனப் பெயர்பெறுமென் றறிக. உ -ம் : “பயற்கருங் குழலாள் கார்தட்
போதினை நிகர்க்குங் கையாள் கயற்கணள் முகத்திற் கொப்பாங்
காந்திகொள் பொருளுண் டோவாய் நயச்சிவப் புளகொன் றில்லை
நாசிபோல் வது மற் முகும் குயிற்கிள வியினுள் பாவை
குணத்தையார் குறிக்க வல்லார்?"
இதில் அவ்வேழும் முறையே காண்க. முறை :
புயற்கருங்குழலாள். . தாந்தட்போதினை நிகர்க்குங் ல்கயாள்.

பொருளணி 3
கயற்கணுள். முகத்திற் கொப்பாங் காந்திகொள் பொருளுண்டோ ? வாய்கயச்சிவப்புளதொன்றில்லை. காசிபோல்வதும் அற்றுகும். குயிற்கிளவியினுள்.)
காந்திகொள் பொருளுண்டோ என்புழி, பொருள் உலகத்தில் உளதாகவும் இல்லையெனிலால் உபமானத் கொகையாயிற்று. குயிற்கிளவியினுள் என்பு ழி, குயிலி னது இசைபோலும் மதுரமாகிய கிளவியினுள் என விரித்
அதுரைக்க வேண்டுதலால், குயிலினது இசை உபமானமாம்:
வடநூ லார் : பொதுத்தன்மையைச் சாதாரண தரும மென்றும், உவமையுருபை உபமாவாசகமென்றும், ஒப் புமையைச் சாம்யமென்றும் சாதுர்சியமென்றுங் கூறுவர்.
* போலப் புாைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய எய்ப்ப நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே,
உ. இயைபின்மையணி
அஃதாவது ஒரு வாக்கியத்துள் ஒரு பொருளையே உபமானமாகவும் உபமேயமாகவுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் அங்வயாலங்கார மென்பர் ; தண்டியாசிரியர் பொதுநீங்குவமை யென்பர். உ.ம்: ' தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினுற்
முனே யுவமை தனக்கு.”
இதில், இப் பொருளுக்கு ஒப்பு இரண்டாவது ஒன்
றில்லை யென்பது கருத்து.

Page 7
4 அணியிலக்கணம்
ந. புகழ்பொருளுவமையணி
அஃதாவது இரண்டு வாக்கியங்களுள் முன்னதில் உபமானமாகச் சொல்லப்பட்டதைப் பின்னதில் உபமேய மாக்கியும், உபமேயமாகச் சொல்லப்பட்டதை உபமான மாக்கியுஞ் சொல்லுதல். இதனை வடநூலார் உபமேயோப மாலங்கார மென்பர்; கண்டிபாசிரியர் இதரவிதர மென்பர்.
f
உ-ம்: 'கின்புடை யறநிகர்த் தோங்கு மீள்பொருள்
இன் புடைப் பொருணிகர்த் தோங்கு மெய்தறங் தன் புடைக் கடலுடைத் தாணி யோர்க்கெலாம் அன்டனட முறைசிறந் தளிக்கு மண்ணலே." என வரும். அன்றியும்,
* களிக்குங் கயல்போலு நின்கனின் கண்போல்
களிக்குங் கயலுங் கனிவாய்த்-தளிர்க்கொடியே தாமரை போன்மலரு நின்முக நின்முகம்போல் தாமரையுஞ் செவ்வி சரும்.' எனத் தொன்றுதொட்டு வரும் உபமாநோபமேயங்களை அவ்வாறு சொல்வதும் அது. இதன் கருத்து மூன்றுவது ஒப்பது ஒன்று இன்று என்பதாம்.
உடமேயம் - வர்ணியமென்றும், புகழ்பொருளென் றும், புனைவுளியென்றும்; உபமானம் - அவர்ணியமென் ஆறும், அல்பொருளென்ற்ம், புனைவிலியென்றுஞ் சொல் லப்படும்.
ச. எதிர்நிலையணி
அஃதாவது, உபமானத்திற்குக் குறைவுதோன்றச் சொல்லுதலாம். இஃது உவமையணிக்கு எதிரியதாய் நிற்ற

பொருளணி 5
லின் அப்பெயர்த்து. இதனை வடநூலார் பிரதீபாலங்கார மென்பர். இவ்வணி ஐந்து வகைப்படும்.
(1) உலகத்தில் உபமானமாய்ப் பிரசித்தமாக வழங்கு
1. கின்ற பொருளை உபமேயமாக்கிச் சொல்லுதல்,
e
உ -ம் : “ அதிர்கடல்சூழ் வையத் தணங்குமுகம் போல
மதியஞ் செயுமே மகிழ். ’
(2) அவர்ணியத்தை உபமேயமாகக் காட்டி வர்ணி யத்தை இகழ்தல்.
2. - ti :
1 பொன்செருக்கை மாற்றமெழிற் பூவை திருமுகமே
உன்செருக்குப் போது மொழிகவினிக்-கொன்செருக்கு மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால் ஒக்கு மதியு முனை.”
(3) வர்ணியத்தை உபமேயமாகக் காட்டி அவர்ணி யத்தை இகழ்தல்.
உ- ம் :
* ஆற்றலுறுகொலையி லாரெனக்கொப் பென்றந்தோ
கூற்றுவரீ வீண்செருக்குக் கொள்கின்ருய்-ாற்றுவல்கேள் வெண்டிாைசூழ் ஞால மிசையுனக்கொப் பாகவே ஒண்டொடிகன் மீள்விழியு முண்டு.”
(4) வர்ணியத்தோடு அவர்ணியத்திற்கு ஒப்புமை இன்றிெனச் சொல்லுதல்.
உ- ம் ‘இறைவி மதுரமொழிக் கின்னமுதொப் பாமென்
றறைவ தபவாத மாம்.

Page 8
6 அணியிலக்கணம்
(3) உபமானத்தை வீணென்று சொல்லுதல்.
உ -ம்: "செங்கயற்க ணயுன் றிருமுகத்தைப் பார்ப்பவர்க்குப்
பங்கயத்தா லுண்டோ பயன்."
டு. உருவகவணி
அஃதாவது, உபமேயத்தில் உபமானத்தை ஒற்றுமை யினுலாவது அதன் செய்கையினுலாவது ஆரோபிக்கலாம். இதனை வட நூலார் ருபகாலங்கார மென்பர். ஆரோப மாவது உபமான உபமேயங்களின் அபேத வுணர்ச்சி. இவ் வணி ஒற்றுமை யுருவகம், அதன் செய்கை யுருவகம் என இருவகைப்படும். இவற்றை வடநூலார் அபேதருபக மென் தும், தாத்ரூப்யருபக மென்றுங் கூறுவர். அவ்விரண்டும் மிகை, குறை, அவையின்மை என்பவைகளான் மும்மூன் மும்.
(1) மிகையோற்றுமை யுருவகம் உ- ம் : “ உயர்புகழ்நங் கோன முருவுடைய மாான்
நயவழகை நாடுமென் கண்,'
இதில், மாரனுக்கு உருவம் மிகையாகச் சொல்லப்
பட்டது.
(2) குறைபோற்றுமை யுருவகம்
- iš : ‘o எல்லாரு மேத்து புக ழேந்தலிவ னெற்றிவிழி
இல்லாத சங்கானே யாம்.'
இதில், சங்காற்கு நெற்றிக்கண் குறைவாகச் சொல்
லப்பட்டது.

பெ ாருளணி 7
(3) அவையிலோற்றுமை புருவகம்
உ -ம்: * பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்
படர்பவர் திகைப்பற நோக்கித் தவக்கல னடத்த வளர்ந்கெழுஞ் சோண
சைலனே கயிலைநா யகனே.”
இதில், கடல்முதலியவை மிகைகுறைவின்றிச் சம கைச் சொல்லப்பட்டன.
(4) மிகையதன்சேய்கை யுருவகம் உ -ம் : * மங்கை வதன மதியங் களங்கமுடைத்
திங்க?ளமிக் கெள்ளல் செயும்.”
* இதில், முகமகிக்குக் களங்க மில்லாமை அதிகமாகக் சொல்லப்பட்டது. ஈண்டு முகமதி யென்பதற்குச் சந்திர
னது செய்கையையுடைய முகமெனப் பொருள் கொள்க.
(5) குறையதன் சேய்கை யுருவகம்
உ.ம்: * பொருதிரைசேர் கண்பாற் புணரிபிற வாவே ருெருதிருவிம் மாதென் றுணர்."
இதில், இத் திருவுக்குப் பாற்கடலிற் பிறத்தல்
குறைவாகச் சொல்லப்பட்டது.
(6) அவையிலதன் சேய்கை புருவகம்
உ -ம்: ' இம்மான் முகமதியே யின்பு செயமகனல் அம்மா மதிப்பயனென் னும்.”
് ܕܪܶ MAN • LÁS w இதில், முகமதிக்கு மிகையுங் குறையுஞ் சொல்லா
மற் சமஞ்செய்தது காண்க.

Page 9
8 அணியிலக்கணம்
சு. திரிபணி
அஃதாவது, உபமானப்பொருளானது அப்பொ' ழுது நிகழ்கின்ற செய்கையிற் பயன்படுதற்பொருட்டு உப மேயத்தின் உருவத்தைக்கொண்டு பரிணமித்தலாம். இதனை வடநூலார் பரிணுமாலங்கார மென்பர். உ. ம் : * செய்ய வடிக்கமலத் தாலத் திருத்திழையாள்
பைய நடந்து பசும்பொழிலுற்-றுய்ய அலர்கட் குவளையின னேக்கியகத் தன்பிற் சிலசொற் றனளே தெரிந்து.' இதில், கமலமுங் குவளையுமாகிய உபமானப் பொருள் கள் நடத்தலு நோக்கலுமாகிய செய்கையி லுபயோகித் தற்கு உபமேய ரூபத்தைக் கொண்டு கிரிந்தன. ” அடி புருக்கொண்டு கிரிந்த கமலமெனவும், கண் ஒணுருக்கொண்டு கிரிந்த குவளை யெனவும் விரித்துரைத்துக்கொள்க.
6. UvJ. Lä:T66of
இதனை வடநூலார் உல்லே காலங்கார மென்பர்.
இவ்வணி இருவகைப்படும்.
(1) ஒரு பொருளிற் பலரும் பல தருமங்களினலே பல பொருள்களை யாரோபித்தல்.
- Ill) :
* ஆாணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னுரலகென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீாணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.”
என வரும்.

பொருளணி 9
(2) ஒருவரே ஒருபொருளில் விஷய பேதங்களாற்
பல பொருளை யாரோபித்தல். - w
உ-ம் : * செல்வமதிற் றணதன் செப்புகொடை யிற்கண்னன்
கல்விதனிற் சேடனிவன் காண்."
@TajT வரும்.
* தருமன் றண்ணளியாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை யாலழ கிற்கணை யைந்துடைத்
sy
திரும கன்றிரு மாநில மன்னனே.
இதுவும் அது.
அ. நினைப்பணி
அஃதாவது, ஒரு பொருளைக் கண்டு ஒப்புமையி னலே மற்முெரு பொருளை நினைத்தலாம். இதனை வட நூலார் ஸ்மிருதி மதாலங்கார மென்பர்.
உ -ம் : “ காதலுறு கஞ்சமலர் கண்ட வெனது மனங்
கோதைமுகந் தன்னைநினைக் கும்.”
கூ. மயக்கவணி
அஃதாவது, ஒப்புமையினலே ஒரு பொருளை மற் ருெ?ரு பொருளாக அறிதலாம். இதனை வடநூலார் பிராந்திமதாலங்கார மென்பர். பிராந்தியாவது அது ஆகாததை அதுவென அறிதல்.
2 - )
* மழைக்கண் மங்கையர் பயிறா மாகா மணியின்
இழைத்த செய்குன்றின் பைங்கதிர் பொன்னிலத் செய்தக்
2

Page 10
() அணியிலக்கணம்
குழைத்த பைந்தரு நீழலிற் குழவுமா னினங்கள்
தழைத்த புல்லென விரைவொடு தனித்தனி கறிக்கும். '
/^nx » • vo இதில் மரகதமணிக்கதிரைப் புல்லென அறிந்தது.
கo. ஐயவணி
அஃதாவது ஒப்புமையினுலே ஒருபொருளைக் க்ண்டு இதுவோ அதுவோ வெனச் சந்தேகித்தலாம். இதனை வடநூலார் சந்தேகாலங்கார மென்பர். உ -ம் : “ தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்
மாகர் விழியுலவும் வாண்முகங்கொல் - யாகென் றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி ஒருபாற் படாதென் னுளம். '
என வரும்.
கக. ஒழிப்பணி அஃதாவது, ஒருதருமத்தை யாரோபித்தற் பொருட்டு ஒரு தருமத்தை மறுத்தலாம். இதனை வடநூலார் அப நதியலங்கார மென்பர். இவ்வணி அறுவகைப்படும்.
(1) வெற்றெழிப்பு அஃதாவது, உபமான கருமத்தை யாரோபித்தற்கு உபமேய கருமத்தை யொழிக்கலாம். உ - ம் , * மதியன் றிது புகலின் வானதியிற் முேன்றும் புதியதொரு வெண்கமலப் பூ.”
(2) காரணவொழிப்பு அஃதாவது, மேற் சொல்லப்பட்ட ஒழிப்பே கார
தாடு கூடி, வருதலாம்.
A.
னக்ே

பொருளணி 1
உ -ம் : 'பொங்கு வெம்மை பொழிதலி னலிது
" திங்க ளன்று தினகரன் தானன்று
கங்கு லாதலி னற்கட னின்றெழீஇத் தங்கு றும்வட வைத்தழ லாகுமே. '
(3) வேறுபாட்டொழிப்பு அஃதாவது, வர்ணியத்தி லாரோபித்தற்பொருட்டு மற்முெரு பொருளின் கருமத்தை பொழிக்கல். உ- ம் : ' தெரியு மிதுதிங்க ளன்று செழும்பூண்
அரிவை முக மேதிங்க ளாம்."
இதில், திங்களின் தருமம் அதனிடத்து ஒழிக்கப் பட்டு வர்ணியமாகிய முகத்தில் ஆரோபிக்கப்பட்டது.
(4) மயக்கவொழிப்பு அஃதாவது, ஒருபொருளை மற்றெருபொருளென்று கொள்ளும் பிராங்கியை உண்மை கூறி யொழித்தல். உ -ம்: * மனக்கினிய தோழி மடந்தைமுக நோக்கி
உனக்குடலி னென்றியெழு வெப்பந்-தனக்குச்
சுரநோயோ காாணரீ சொல்லெனவ தான்று பொருமாா னென்றனளப் பொன். '
இதில், மன்மதாவத்தையி அலுண்டாகிய சுரப்பிராங்கி மாரனென்று கூறி யொழிக்கப்பட்டது.
(5) வல்லோரொழிப்பு
அஃதாவது, பிறர் ஐயமுற்று வினவிய தஞ்சொல் வின் உண்மைப்பொருளை வல்லோர் அச் சொல்லுக்கு மற்றெரு தாற்பரியத்தைக் கற்பித்து மறுத்தல்

Page 11
12 அணியிலக்கணம்
உ -ம் : “ இலங்கயிற்க ணளிகுளைக் கென்காலைப் பற்றிப் புலம்பியதுண் டென்று புகல-விலங்கியயல்" நின்றுவரு மற்றுெருத்தி நின்கணவ ஞேவென்ன
sy
அன்று சிலம் பென்ரு எளவள்.
(6) வஞ்சகவொழிப்பு அஃதாவது, வஞ்சனே, கபடம், பெயர் முதலிய சொற்களால் வர்ணியத்தினது கருமத்தை மறுத்தல்.
g» - ôi : w
'இம்மடங்தை கட்கடைநோக் கென்னும் பெயரினைக்கொண்
டம்மதவேள் வாளி யடும். '
கஉ. தற்குறிப்பணி
அஃதாவது, ஒரு பொருளை மற்றெரு ப்ொருளி னது தரும சம்பந்தத்தினலே இஃது அஃதன்று என்று தெரிக்கிருந்தும் அப் பொருளாக அத்தியவசயித்தலாம். இதனே வட நூலார் உத்ப்ரேக்ஷாலங்கார மென்பர். அத் தியவசாயமாவது, ஒரு பொருளில் மற்றுெரு பொரு ளின் அபேதத்தை ஐயத்துட னறிதல். அத்தியவசா யம், சம்பாவனை, தற்குறிப்பு, உத்ப்ரேக்ஷை என்பன ஒருபொருட் சொற்கள். ஒருபொரு ளெனப்பட்டதை விஷமெனவும், புலமெனவும்; மற்ருெரு பொருளெனப் பட்டதை விஷயியெனவும், புலங்கொளியெனவுஞ் சொல் லுவர். போல, நினைக்கின்றேன், நிச்சயம், உண்மை, துணிபு முதலிய சொற்கள் அதற்கு உருபுகளாய் விரிக் தேனுங் தொக்கேனும் வரும்.
இவ்வணி பொருட்டற்குறிப்பு, ஏதுத்தற்குறிப்பு, பயன்மற்குறிப்பு என மூவகைப்படும். இவற்றை

பொருளணி 13
முறையே வடநூலார் வஸ்தாத்ப்ரேக்ஷை - ஹேதுத்ப் ரேபீைஷ் - பலோத்ப்ரேகைஷ் என்பர். இவற்றுள் விஷ யம் விரிந்துநிற்றலுங் தொக்கு வருதலுமாகிய இரண்டா அனும் பொருட்டற்குறிப்பு இரண்டாம். ஒழிந்த இரண் டும் விஷயமுளதாதலும் இலகாகலுமாகிய இரண்டா
லும் இவ்விரண்டாம்.
(1) விரிபுலப்பொருட்டற்குறிப்பு
உ -ம் : "நேமிப் பெடைத்திரளி னெஞ்சங் களிற்முேன்றும்
காமத் தழலிற் கதித்தோங்கு-து மத்தின் கூட்ட மெனவே குறிக்கின்றேன் மேதினிமேல்
நாட்ட மறையிருளை நான். '
"இதில், இரவின்கண் எங்கும் வியாபித்த இருளில் கருமை கண்மறைத்தன் முதலிய தரும சம்பந்தத்தின லப்போது தத்தஞ் சேவலைப் பிரிவுற்றுப் பலவிடங்களிலு மிருக்கின்ற சக்கிரவாகப் பேடைகளின் உள்ளத்து எரிந்தெழுதற்கு மூளுகின்ற காமத்தீயிற் ருேன்றும் புகைக்கூட்டமாகிய பொருளின் அபேதம் அத்தியவச யிக்கப்பட்டது. இருளாகிய விஷயம் விரிந்துநின்றது.
புகைக்கூட்டம் விஷயி.
இவள் முகத்தைச் சந்திரனென்று நினைக்கின்றேன் என்பதும் அது.
(2) தொகுபுலப்போருட்டற்குறிப்பு
உ -ம் : “ காரிரு ளங்கங்களைப்பூ சுதல்போலும்
பேருலகங் தன்னிற் பெரிதி' எனவும்,

Page 12
14 அணியிலக்கணம்
* மைம்மா ரியைவானம் பெய்வதுமா னத்தோன்றும் இம்மா நிலத்தி னிருள்.' ge எனவும் சொல்லப்பட்ட இவ்விரண்டிலும், இருளது வியாபிக்கவில் விண்முதல் மண்காறு மெல்லாவற்றையுங் f ெ - o - N so o డిar காயன வாககுதலாகய தரும சமபகதததனும் ல இரு வினைமுதலாகவுடைய பூசுதலினது அபேதமும், ஆகா யத்தைக் கருத்தாவாகவுடைய மைம்மழை பெய்கலி னது அபேகமும் அத்தியவசயிக்கப்பட்டன. இவ்விரண் டிலும், இருளினது வியாபித்தலாகிய விஷயங் தொக்கு வந்தது. பூசுதலும் பெய்தலும் விஷயிகள்.
(3) உளபலவே துத்தற்குறிப்பு உ -ம்: 'ஏந்திழைகின் முளவனி பின்மேன் மிதித்தலினல்"
y
சேந்தனவென் றுள்ளுமென் னெஞ்சு .
இதில், பாகங்களினது இயற்கைச் சிவப்பிற்கு ஏது வாகாத பூமியின் மிதித்தலில் ஏதுத்தன்மை அத்தியவ சயிக்கப்பட்டது. மிகிக்கலாகிய விஷயம் உளதாகுகை
யால் உளயுலமாம். எதுத்தன்மை விஷயி.
(4) இல்புலவே துத்தற்குறிப்பு உ -ம்: 'முகவொளியைப் பாவாய் பெறற்குமுண் . கத்தோ
டிகலுமதி யைய மிலை. ’ vn
இதில், இயல்பி லுண்டாகிய காமரை மகிகளின் பகைக் கேதுவாகாத பாவை முகத்தொளி விருப்பத் தில் ஏதுத்தன்மை அத்தியவசயிக்கப்பட்டது. அவ் விருப்பம் மதிக்கின்மையால் இல்புலம். விருப்பம் - விஷயம் ; ஏதுத்தன்மை - விஷயி.

பொருளணி 15
(5) உளப்புலப்பயன்றற்குறிப்பு உ -ம்: * குயிற்றிா?ள யோட்டுமொழிக் கோமளமின் னேகின்
வயிற்றுமடிப் பாகியநல் வண்பொற்-கயிற்றினல் மொட்டுண்ட பார முலையைச் சுமந்திடற்குக் கட்டுண்ட தோநின் னிடை, '
இதில், இடையானது கொங்கைகளைத் தன்னியல் பிற் சுமத்தலான் மடிப்பாகிய பொற்கயிற்றின் கட்டுக் குப் பலனுகாகிருக்க, அச் சுமத்தலில் பலத்தன்மை அத்தியவசயிக்கப்பட்டது. சுமத்தலாகிய விஷயம் உள
தாகுகையால் உளயுலம். பலத்தன்மை - விஷயி.
(6) இல்புலப்பயன்றற்குறிப்பு உ -ம் : "ஒண்டொடிகே ஞன்பதசா யுச்சியத்தை யுற்றிடற்கே முண்டகமென் போது முதுநிலத்திற்-றண்டுறைநீர் நின்முெரு தாளி னெடிது தவம்புரியும் என்றறைதற் கைய மிலை. ’
இதில், கமலத்தினது நீரி லுறைதலாகிய தவஞ் செய்வதற்குப் பலனுகாத பதசாயுச்சிய மடைதலில் பலத்தன்மை அத்தியவசயிக்கப்பட்டது. பதசாயுச்சிய மடைதலாகிய விஷயங் கமலத்திற்கு மெய்ம்மையாக
இன்மையால் இல்புலமாம். பலத்தன்மை - விஷயி.
கந. உயர்வுகவிற்சியணி
c
அஃதாவது, ஒருபொருளானது தன் சொல்லாத் சொல்லப்படாமல் கேட்போரை மகிழ்விப்பதும், இஃது அஃதன்று என்று திெரிந்துக் தன்னிச்சையாலாமென் )
v ' ', '` கி: ஆரோட கிச்சபக் கிற் o 3 T 3T3T Jubal 57 CT54 gy 6 at 5'3-3 l ;),5,ng)

Page 13
16 அணியிலக்கணம்
மாகுதலாம். இதனை வடநூலார் அதிசயோக்தியலங்கார மென்பர். இவ்வணி ஏழு வகைப்படும்.
(1) உருவகவுயர்வுகவிற்சி அஃதாவது, உபமேயத்தை அதன் சொல்லாற் சொல்லாமல், உபமானச் சொல்லினல் இலக்கண்ணபாகச் சொல்லுதல். Y உ -ம் : “ புயலே சுமந்து பிறையே யணிந்து
பொருவிலுடன் கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடி நின்ற கால்வெள்ளை பன்னஞ்செந்நெல் f வயலேய் தடம்பொய்கை குழ்தஞ்சை வாணன்
மலயத்திலே, ’’
இதில், புயல் முதலிய உடமானச் சொற்களாற்
கூந்தல் முதலிய உபமேயங்கள் இலக்கணையாகச் சொல்
லப்பட்டன.
(2) ஒழிப்புயர்வுநவிற்சி அஃதாவது, முன் சொன்ன உயர்வுநவிற்சி ஒழிப் போடு கூடி வருதல். உ -ம்: 1 பைங்கொடி நின்சொல்லி லமுதுளதாற் பாமரர்கள்
இக்துவிடத் துண்டென்ப ரே." இதில், அமிர்தமென்னப்பட்ட உபமானத்தினுல் சொல்லில் இருக்கின்ற மாதுரியமாகிய உபமேயஞ் சொல் லப்பட்டுச் சந்திானிடத்து இல்லையென்பதால் ஒழிப்பை
புட்ெ காண்டிருக்கின்றது.

பொருளணி 17
(3) பிரிநிலையுயர்வுநவிற்சி அஃதாவது, உலகத்திற் பிரசித்தமாகிய தீரம் உரு வம் செல்வம் முதலியவைகட்கு இனமாகிய தீராதி களைப் பிரித்துச் சொல்லுதல். உ- ம்: ' பாந்தண் முடியிற் பரிக்குங் குவலயத்தில்
வேந்தனது தீரமொன்றும் வேறு. எனவும்,
* போகார் மலர்க்கூடங்கற் பூவை யிவள் படைப்புச்
சாதா ரணமான தன்று. ' எனவும் வரும். இவைகளில், தீரத்திலும் படைப்பிலு மிருக்கின்ற அபேதத்தில் பேதம் ஆரோபிக்கப்பட்டது. (4) தொடர்புயர்வுநவிற்சி அஃதாவது, சம்பந்த மில்லாதிருப்பச் சம்பந்தத் கைக் கற்பித்தல். உ -ம் : 'அகழு மிஞ்சியு மண்டத்தி னடி முடி காறும்
புகுது மென்றுதம் மாற்றலான் முரணுபு புகுங்கால் இகலும் வெஞ்சினச்சேடனே டிராகுவென் றாைக்கும் நிகரில் பாம்புக னெறியிடைக் காண்டலு நின்ற." இதில், சம்பந்த மில்லாமையில் சம்பந்தம் ஆரோ பிக்கப்பட்டது.
அன்றியும், சம்பந்தமிருக்கச் சம்பந்த மில்லாமை யைக் கற்பித்தலுமது.
உ-ம்: * அற்பகத்தின் மன்னவனே மீயருள்செ யாகிற்பக்
கற்பகத்தை யாம்விரும்போங் காண். ' இதில், கற்பகத்தை விரும்புதவின் சம்பந்தமிருக்க, அதில் அதனது இல்லாமை யாசோபிக்கப்பட்டது.
3

Page 14
18 அணியிலக்கணம்
(5) முறையிலுயர்வுநவிற்சி அஃதாவது, காரணமும் காரியமும் ஒரு காலத்தில் நிகழ்வனவாகச் சொல்லுதல். உ - ம் : * மன்னகின் கணையு மொன்னலர் கூட்டமும்
எககா லத்தினு னிகங்தோ டினவெனில் உன்புகழ்த் திறத்தினை யுணர்ந்து மன்பதை யுலகுள்யார் பாடவல் லாாே." இதில், அம்பினது தாக்குகையாகிய காரணக்கிற் கும் அரசர்களி னேட்டமாகிய காரியத்திற்கும் முன் பின் தோன்றுகைத் தன்மையில் ஒருகாலத்தி லுண் டாகுகை கற்பிக்கப்பட்டது. உ - ம் : ' விரிந்த மதிகிலவின் மேம்பாடும் வேட்கை
புரிந்த சிலைமதவேள் போரும்-பிரிந்தோர் நிறைதளர்வு மொக்க நிகழ்ந்தனவா லாவிப் பொறைதளரும் புன்மாலைப் போழ்து.'
இதுவும் அது (6) விரைவுயர்வுகவிற்சி அஃதாவது காரணவுயர்ச்சி மாத்திரத்திலே காரிய முண்டாகுதல். - о. - йѣ :
'அருளாக்கு நல்லறமுண் டாக்குமின் புண் டாக்கும்
தெருளாக்கு மென்றுளங்கொள் செம்மல்-பொருளாக்கற் தேழையான் செல்வ னெனப்புகலா கிற்பவிால் ஆழிவளை யாயிற் றவட்கு."
இதில், பிரிவுணர்ச்சியினலேதானே நாயகியின் வட்டமாகிய காரியம் மோதிரம் வளையாயிற்றென்பத ஒல் விளங்கிற்து. காரியம் பிறத்தல் விஷயம்

பொருளணி 19
(7) மிகைவுயர்வுநவிற்சி
அஃதாவது, காரியத்தை முன்னும் காரணத்தைப் பின்னும் நிகழ்வனவாகச் சொல்லுதல். உ- ம் : * வணங்கியிறை யின் சொல் வழங்குமுனம் பேதைக்
குணங்கூட னிங்கிற் றுளத்து.'
இதில், காரண காரியங்களின் முன்பின் நிகழ்த லாகிய முறையில், முறைபிறழ்வு ஆரோபிக்கப்பட்டது. இறுதிக்கண் நின்ற மூன்றலங்காரங்களுங் காரியவிரை
வைச் சொல்வனவாம்.
கச. ஒப்புமைக்கூட்டவணி
அஃதாவது, வருணியங்களாகிய பல பொருள்களை யாயினும் அவருணியங்களாகிய பல பொருள்களையா யினும் பொதுவாகிய ஒரு தருமத்தில் முடித்தலாம். இதனை வடநூலார் துல்யயோகிதாலங்கார மென்பர்.
(1) புனைவுளியொப்புமைக் கூட்டம் உ -ம்: * மாமதிதோன் றக்கணவர்த் தீர்ந்த மட வார்முகமும்
தாமரைப்பூ வுஞ்சேர்ந் தன.'
இதில், சந்திரோதய வர்ணனையிற் சேர்ந்த தாம ர்ைக்கும், பிரிவுற்ற மாதர் முகங்களுக்கும், வாடுதலா கிய ஒரு கருமத்தில் முடிவுசெய்தது காண்க.
(2) புனைவிலியொப்புமைக்கூட்டம்
உ. ம் : “ தீதில் கழைச்சாறுந் தெள்ளமுத முங்கசக்கும்
ச்ோதையினுள் சொல்லுனர்ர்சார்ச் ஆ'

Page 15
20 அணியிலக்கணம்
இதில், வசனமாதுரிய வருணனையில் அவருணியங் களாகிய கழைச்சாறு முதலியவைகளுக்குக் கசப்பாகிய ஒரு குணத்திலே முடிவுசெய்தது காண்க.
அன்றியும், உறவினரிடத்தும் பகையினரிடத்துஞ் சமனுக நடககதகாச செல்லுதலும் ஒர் ஒப்புமைக் கூட்டம்.
உ -ம் : “ வீரமிகு மன்னனிவன் விட்டார்க்கு நட்டார்க்கும்
தாரணியி னக்கினனங் கல்.’ இதில், கட்டவர்க்கு கந்தல் ஆக்கம் ; விட்டவர்க்கு நந்தல் கேடு.
உ. ம்: 'விரும்பி வளர்ப்போர்க்கும் வெட்டுதல்செய்வோர்க்கும்
கரும்வேம்பு வெங்கசப்பைத் சான்.” இன்னும், உயர்வாகிய பொருள்களோடு கூட்டிச்
செல்வதும் அது.
a.
உ. ம் : “ ஈகுநர்கள் கற்பகமு மின் கதிர்ச்சிங் தாமணியும்
மேகமுமன் ஞரீயு மே."
கடு. விளக்கணி அஃதாவது, வருணியங்களும் அவருணியங்களும் ஒரு தருமத்தில் முடிதலாம். இதனை வடநூலார் தீபகாலங்கார மென்பர். உ-ம்: " ஆக பத்தாற் சூரி யனும்பிசகா பத்தினுல்
மேககுவேந் தும்விளங்கு மே." இதில், சூரியனும் வேந்தனும் விளங்குதலாகிய ஒரு தருமத்தில் முடிந்தன.

பொருளணி 21
கசு. பின்வரு விளக்கணி அஃதாவது, முன் வாக்கியத்தில் வந்த விளக்கச் சொல்லேனும் பொருளேனுஞ் சொல்லும் பொருளு மேனும் பின் வாக்கியங்களிலும் வருதலாம். இதனை வட நூலார் ஆவர்த்திதீபகாலங்கார மென்பர். இவ்வணி மூவகைப்படும்.
(1) சொற்பின் வருவிளக்கு உ-ம்: ** மாரனழுங் கம்பெய்யு மான் கணழுங் கம்பெய்யும்
வீரனின்று வாரா விடின். '
(2) பொருட்பின்வருவிளக்கு உ-ம். ' அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை--மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டனசெங் காந்தள் குலை."
(8) சொற்பொருட்பின்வருவிளக்கு உ-ம்: " மகிழ்ந்த நெடுஞ்சா தகமகிழ்ந்த தோகை
புகழ்ந்திடுகார் வானெழுந்த போது. ”
கள். தொடர்முழுதுவமையணி
அஃதாவது, இரண்டு வாக்கியங்களிலுஞ் சாதாரண
தர்மத்தைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பிரதி வஸ்தாட மாலங்கார மென்பர். இவ்வணி இருவகைப்படும்.
(1) நிகர்தொடர்முழுதிவமை
உ -ம்: 'தாபத்தி ஞல்விளங்கும் வெய்யோன் தாாபதிeள்
சாபத்தி ஒல்விளங்குந் தான்."

Page 16
22 அணியிலக்கணம்
(2) முரண்டொடர்முழுதுவமை a fi : “ கற்ருே னருமைகற்றுே னேயறியும் வந்திமகப்
பெற்றே ளருமையறி யாள்.' இதில், கற்றனே அறியுமென்றதற்கு, மலடி அறி யாள் என்பதாம் முேன்றும் பெற்றவளே அறிவாளென் பது உபமானமாம்.
சொற்பொருட் பின்வரு விளக்கிற்கும் இதற்கும் வேற்றுமை : அதில் வருணியங்களாவது அவருணியங் களாவது சொல்லப்படும்; இதில், அவ்விரண்டுஞ் சொல் லப்படும்.
கஅ. எடுத்துக்காட்டுவமையணி அஃதாவது, பிம்பப் பிரதிபிம்ப பாவத்தைக் காட்டு தலாம். பிம்பப் பிரதிபிம்ப பாவமாவது, சுபாவத்திலே பின்னங்களாயிருந்தாலும் ஒன்றற்கொன் துண்டாகிய ஒப்புமையினுல் அபின்னங்களாகிய உபமானுேபமேயங்க ளுடைய தருமங்களை இரண்டு வாக்கியங்களிலே தனித் தனி சொல்லுதலாம். இதனை வடநூலார் திருஷ்டாங் தாலங்கார மென்பர். இவ்வணி இருவகைப்படும்.
(1) நிகரெடுத்துக்காட்டுவமை
உ -ம் : " அண்ணனி யேகீர்த்தி மானம் புலிதானே
வண்ணவுல கிற்காந்தி மான்.' இதில், கீர்த்திக்குங் காக்கிக்கும் பிம்பப் பிரதி பிம்ப பாவஞ் சொல்லப்பட்டது. உ-ம்: " அகா முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு. ”
இதுவும் அது.

பொருளணி 23
(2) 'முரணெடுத்துக்காட்டுவமை
உ-ம்: “மன்னவரின் நெஞ்சிற் சினந்தோன்ற மாநிலத்தில்
ஒன்னலர்தங் கூட்ட மொழிந்ததால்-பன்னின்
எதனளவும் வெய்யோ னுதயவெற்பெய் தானே
அதனளவு மேவுமே யல்.’
இதில், தோன்ற ஒழிந்தது என்றதற்கு, எய்
கானே மேவும் என்னும் பகைப்பொருளால் தோன்று கின்ற, சூரியன் அடைந்தால் இருள் நீங்கும் என்பது
ஒப்பாதல் காண்க.
ககூ. காட்சியணி
இதனை வடநூலார் நிதர்சகாலங்கார மென்பர். இவ்
O a - வணி மூன்று வகைப்படும்.
(1) வாக்கியப்பொருட்காட்சி அஃதாவது, இரண்டு வாக்கியார்த்தங்களுக்கு ஐக்கி யத்தை ஆரோபித்தல். உ -ம் : * முறைகெழு வள்ளற்கு முனிவின்மை திங்கட்
கறைகளங்க மில்லாமை யாம்.' இகில், கோபமில்லாமையில் களங்கமில்லாமை ஆரோ பிக்கப்பட்டது.
(2) பதப்பொருட்காட்சி அஃதாவது, உபமானுேபமேயங்களுள் ஒன்றில் *ன்றனது கருமத்தை ஆரோபித்தல். உ -ம்: 'குவளை மலரழகைக் கொண்டனசி ராய்ந்து கவினுமிளந் தோகாய்நின் கண்.'
எனவும்,

Page 17
24 அணியிலக்கணம்
* மருத்தகுகோ தாய்நின் வதனத் தொளியைத்
தரித்துளதா லொண்ர்ேச் சசி.' எனவும் வரும்.
இவற்றுள் முறையே உபமேயத்தில் உபமான தரும மும், உபமானத்தில் உபமேய தருமமும் ஆரோபிக்கப்
பட்டன.
(8) பொருட்காட்சி
அஃதாவது, தன் செய்கையில்ை நற்பொருளையா யினுங் தீப்பொருளையாயினுந் தெரிவித்தல். உ-ம்: *ஆதவனற் செல்வந் தனக்குப் பலனடுத்தோர்க்
கீத லெனல்விளக்கா நின்றெழீஇத்-தாதொடுதிேன் மல்கு கமல மலர்க்கொருதன் காந்திவளம் நல்குகின்றன் பேருலகில் நன்கு." இது நற்பொருட்காட்சி.
* அற்பனுயர் வாமிடத்தை யண்மினுங்கீழ் வீழ்வதலால்
நிற்பதிலை யென்னு நெறிவிளக்கி-வெற்பின் சிகாமுறு நீர்த்திவலை தென்றலிற்றுக் குண்டு மிகநடுங்கிக் கீழே விழும்.”
இது தீப்பொருட்காட்சி.
*வெண்மதிகோன் றத்திமிரம் வேந்தன் பகையழிதல்
உண்மையெனல் காட்டிற் றெழிந்து.”
இதுவும் அது.
வேந்தன் என்பது சந்திரனுக்கும் அரசனுக்கும்

பொருளணி 25
உ0. வேற்றுமையணி அஃதாவது, உபமானுேபமேயங்களில் யாதேனும் ஒன்றை விசேடமுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் வியதிரேகாலங்கார மென்பர். உ -ம் : * மலிதோான் கச்சியு மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமைய மொக்கும்-மலிகோான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்.' இதில், உபமேயமாகிய கச்சிக்கு அகிகஞ் சொல் லப்பட்டது. உ -ம்: ' நறைமலர்த்தார்க் கூந்தலுடை நாரி முகமும்
நிறைமதியு நேரொக்கு மேனு-முறைதெரியின் மாலிருளை யாக்கு மடங்கைமுகம் பூகலத்தில் மாலிருளைப் போக்கு மதி. ' இதில், உபமானமாகிய மதிக்கு மாலிருள் போக்கு கல் அதிகமாகச் சொல்லப்பட்டது. மால் - மயக்கமும், பெருமையும்.
உக. உடனிகழ்ச்சியணி
அஃதாவது, கற்றுேரை மகிழ்விக்கும் உடனிகழ் தலைச் சொல்லுதலாம். இதனை வடது லார் சகோக்தி யலங்கார மென்பர்; தண்டியாசிரியர் புணர்நிலை யென்பர். உ. ம் : “ இகங்க பகைவ ரினத்தொடுவேல் வேந்தே
திகந்த மடைந்ததுநின் சீர்.” என வரும். -
o 《། بر< y ه γο , ...
இதற்கு ஒரு ஒரு எனனும மூனரும வற்றுமை
ԱյՉ5ւկ வரும.
4

Page 18
26 அணியிலக்கணம்
உஉ. இன்மைகவிற்சியணி
அஃதாவது, யாதேனும் ஒன்றன் இல்லாமையால் வருணியத்தை உயர்வு அடைவதாகவேனுங் தாழ்வு அடைவதாகவேனுஞ் சொல்லுதலாம். இதனை வட நூலார் விநோக்தியலங்கார மென்பர்.
உ -ம் : * மறங்கொள் கொடியோரி லாமையினெம் மன்ன
சிறந்துள துன் போவைசீர் சேர்ந்தி. ”
இதில், தீய ரில்லாமையால் சபைக்கு உயர்வு சொல் லப்பட்டது.
உ. ம் : “ புகழ்க்குரியன் கற்ருே னெனினும் புவியில்
இகழ்க்குரியன் சாந்தமில னேல். ' இதில், சாந்தமில்லாம்ையால் கற்ருேனுக்குத் தாழ்வு
சொல்லப்பட்டது.
உந. சுருங்கச்சொல்லலணி
அஃதாவது, அடைமொழி யொப்புமையாற்றலால் அல்பொருட்செய்தி தோன்றப் புகழ்பொருட் செய்தி
பைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் சமாசோக்தி யலங்கார மென்பர்.
உ-ம்: ' இந்தக் கன்னி மதிமுழுநோக்
கெய்திச் செல்வாய் வலியடைந்து சந்தச் சிங்கக் கனையடுத்த
தக்க வாவின் வலிசார்ந்து முந்தைக் கொடிமீ னக்கலைவன்
முனிவ ராகும் பகைவெல்லக் கந்தப் பகழி பலவேழக்
9.
கருப்புச் சிலையிற் ருெடுத்தனஞல்.’

2
பொருளணி
இதில், வருணிக்கப்படுகின்ற மன்மத விருத்தாந்தக் கில் அவருணியீமாகிய கோசாரபலம் பார்த்துப் போர்க் குச் செல்லும் அரசர் விருத்தாந்தக் தோன்றிற்று. இது சிலேஷை விசேஷ னம். உ -ம் : 'கொந்தார் குழல்சரியக் கோல முகம்லியர்ப்பச்
சந்தார் திதலைத் தனமசையப்-பங்கேரீ சிற்றிடையா ளார்வமொடு தீண்டிவிளை யாடுசற்கு நற்றவமென் செய்தாய் நவில். ' இதில், பந்தின் சமாசாரம் வருணிக்கப்பட்டுக்கொண் டிருக்க விபரிதப் புணர்ச்சியில் இச்சையுடைய நாயகன் செய்கி தோன்றிற்று. இது பொது அடை.
உச. கருத்துடையடையணி அஃதாவது, அபிப்பிராயத்தோடு கூடிய விசேஷ னத்தைச் சொல்லுகலாம். இதனே வடநூலார் பரிகரா லங்கார மென்பர். உ- ம் : "திங்கள் முடிசேர் சிவனுமது காபத்தை இங்ககற்றி யாள்க வினிது.” இதில், திங்கண்முடிசேர் என்னும் அடைமொழி தாபத்தை நீக்கவல்லன் என்னுங் கருத்தை உட்கொண் டிருக்கின்றது. உ-ம்: "நெடுங்கோலச் சென்னிமிசை நீர்கொளர னேநம்
கொடுங்காமத் தீயையவிக் கும். '
இதுவும் அது. * வாளான் மகவரிங் தூட்டவல் லேனல்லன் மாது சொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து காளாறிற் கண்ணிட ந் தப்பவல் லேனல்லன எனினிச்சென்
முளாவதெப்படி யோதிருக் காளத்தி யப்பனுக்கே. ”

Page 19
28 , அணியிலக்கணம்
இதில், விசேஷ னங்கள் வாக்கியரூபமா யிருக்கின்
ඝ றன. சிறுத்தொண்டருமல்லேன், திருநீலகண்டருமல்
லேன், கண்ணப்பருமல்லேன் என்பதாம்.
உடு. கருத்துடையடைகொளியணி
அஃகாவது, அபிப்:பிராபத்தோடு கூடிய விசேஷி யக்கைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பரிகராங் குராலங்கார மென்பர், உ -ம் : 'முச்கனனே பன்புடையார் மும்மலtங் கப்பார்க்கத்
தக்க வனென் றென்னெஞ்சே சார்.'
இதில், முக்கெைனன்னும் விசேஷியம் ஆனவ முதலிய மும்மலங்களையும் நீக்கவல்லனென்னும் கருத்தை உட்கொண்டிருக்கின்றது. -
* சீர்த்க நின் புசழ்கூ றற்குச் சேடனு மெழுதற் கந்தக் கார்த்த வீரியனும் வேந்துங் கரிசறு நலத்தி னேடு பார்த்திடற் கமார் கோனும் வல்லால் லது பாண் வண்டர்
ஆர்த்திடு காாோ யேனுேர்க் காவது தானென் றுண்டோ. '
இதில், விசேஷிபங்கள் வாக்கியரூபமாக வந்தன.
உசு. பல்பொருட்சொற்ருெடரணி அஃதாவது, பல பொருள்களைக் கருதிற்குரிய சொற்களைப் புணர்க்குக் கூறுகலாம். இதனே வடநாலார் சிலேஷாலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப் படும். ሥ›
(1) புனைவுளிப் பல்பொருட் சொற்றெடர் 음으 - f : "" மணிமுடிமேற் கொண்டுலகை மாட்சிபெறக் தாங்கி அணிநற் பொறிகிறஞ்சேர்ந் தாரும்-பணியிறைமை

பொருளணி - 29
மிக்கபுகழ் நீளரியே மேவுசு வத்திறைக்குத்
தக்கவில்லிற் சேர்நாரி தான். '
இது கிருமாலுக்கும் அனந்தனுக்குஞ் சிலேடை. அவ்விரண்டும் வருணியங்களாம்.
(2) புனைவிலிப் பல்பொருட் சோற்ருெடர் உ. ம் : ' சுெருட்டுங் கலைபலவுஞ் சேர்ந்த மதியை மருட்டு முகத்தினளம் மான்.” இது சந்திரனுக்கும் புக்கிக்குஞ் சிலேடை. அவ் விரண்டும் அவருணியம்.
(3) இருமைப் பல்பொருட் சொற்றெடர் உ -ம் * எர்க்கதிர் வாள்கொடே யீர்வர் வீக்கிமெய்
வேர்க்கவங் கெடுத்துராய் வீழ்த்தி யெற்றுவர் சூர்க்கரும் பகட்டினுற் றுவைப்பித் தார்ப்பாால்
போர்க்களம் புகுந்துபோர் புரிந்த மள்ளரே.
இதில், நெற்போர் படுத்தல் வருணியம்; அமர் செய்கல் அவருணியம்.
உள். புனைவிலி புகழ்ச்சியணி அஃதாவது, அவருணியத்தை வருணிக்க அதனது சம்பந்தத்தால் வருணியங் தோன்றுதலாம். இதனை வட நூலார் அப்பிரஸ்தத பிரசம்சாலங்கார மென்பர். இவ் வணி ஐந்து வகைப்படும்.
(1) ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சி
அஃகாவது, அவருணியக்கின் ஒப் புமையின் * - : C - : - كم . م، السمسم பந்தத்தினல் வருணியக் கோன்றுகல்,

Page 20
30 அணியிலக்கணம்
உ-ம்: “மேதகுசிர்க் காாையன்றி வேறுென் றையுமிாவாச்
சாதகமே புள்ளிற் றலை. ' இதில், அவருணியமாகிய சாதகப்புள் வருணனை யில் அதற்கு ஒப்பாகிய ஒரு மன்னன்னச் சேர்ந்து பிறரை யாசியாக மானியின் செய்தியாகிய வருணியத் கோன்றிற்று.
(2) பொதுப் புனைவிலி புகழ்ச்சி அஃகாவது, அவருணியமாகிய பொதுப் பொரு
ளால் வருணிபமாகிய சிறப்புப் பொருள் தோன்றுதல்.
உ -ம் : “ மைந்தகேள் கல்வி வளமுணாா மாந்தரெல்லாம் அந்தகரே யாவரவர்வடிவில்-சந்தம் கவழ்திாைக ளார்த்தெழுஉக் கண்கடல்சூழ் வைவக் தவிழ்முருக்கம் பூவினிற மாம். ' இதில், தந்தை விளையாட்டுச் சிங்தையையுடைய மைந்தற்கு அறிவு கொளுத்தலாகிய சிறப்புப் பொருள்
தோன்றப் பொதுப்பொ ருள் சொல்லப்பட்டது.
(3) சிறப்புப் புனைவிலி புகழ்ச்சி
அஃகாவது, அவருணியமாகிய சிறப்புப்பொருளால்
வருணியமாகிய பொதுப்பொருள் தோன்றுதல்.
உ -ம் : * மன்னு மிருகமதைத் காங்கு மதிகளங்கன்
என்னும் பெயர்கொண் டிழிவுற்முன்-பன்மிருகக் கூட்டங்கொல் சீயமிடல் கொண்மிருக ராசனெனப் பீட்டினெடு கொண்டதொரு பேர். ' இதில், கொடியவன் புகழடைவான், மெல்லியன் புகழடையா னென்கிற பொதுப்பொருள் தோன்றச்
சிறப்புப் பொருள் சொல்லப்பட்டது.

பொருளணி 31
(4) காரணப் புனைவிலி புகழ்ச்சி
அஃதாவது, அவருணியமாகிய காரணத்தால் வரு னியமாகிய காரியந் தோன்றுதல். உ -ம்: "ஒழுகொளி விரிந்த கதிர்மணி வண்ண
னுந்தியர் தாமரை வந்தோன் முழுமதிக் கலையு னிறைந்தபே ரழகை மொண்டுகொண் டரிபாங் தகன்ற மழைமதர் நெடுங்கட் டமயந்தி வதனம்
வகுத்தனன்."
இதில், காரணமாகச் சொல்லப்பட்ட சந்திர சாரத்தி
ல்ை உயர்வுடைய முகத்தழகாகிய காரியங் தோன்றிற்று.
(5) காரியப் புனேவிலி புகழ்ச்சி
o ۔ سیہہ سیہہ ۔ ، ، ، { کہ مر அஃதாவது, அவருணியமாகிய காரியத்தால் வரு னியமாகிய காரணக் கோன்றுதல். உ -ம்: * மருக்கமழ்பூங் கோகை மடநடையைக் காணில்
செருக்கடையா தன்னத் திரள். ' இதில், செருக்கடையாமையாகிய காரியத்தினலே
● ༼ மெல்லிய நடையழகாகிய காரணங் தோன்றிற்று.
உஅ. புனைவுளி விளைவனி
அஃதாவது, சொல்லப்பட்ட ஒரு வருணியத் கினற் சம்மதமாகிய ம ற்ெ‹ዐዖrH; வருணியக் கேன்,து கலாம். இதனை வடநூலார் பிரஸ்துதாங்குராலங்கார மென்டர். உ-ம்: 'அம்புயருற் போதிருப்ப வஞ்சிறைவண் டேகொடுமுள்
பம்புகைகை யாலென் பயன். '

Page 21
8 32 அணியிலக்கணம்
இதில், தடாகக் கரையில் தலைவனுடன் விளைாயடுக் தலைவி சொல்லிய வருணியமாகிய வண்டின் சமாசாரத்தி னல் மனேகரமாகிய அவளை விட்டு அச்சமுறுத்தும் பரத்தைபாற் செல்லுங் தலைவன் கிங்கையாகிய மற்முெரு வருணியங் தோன்றிற்று.
உகூ. பிறிதினவிற்சியணி
இதனை வடநூலார் பரியாயோக்தாலங்கார மென் பர். இவ்வணி இரண்டு வகைப்படும்.
(1) கருதிய பொருளை அதற்குரிய விதத்தாற் கூரு’து மற்றுெரு விதத்தார் கூறுதல். உ.ம்: 'இராகு மனைவிமுலைக் கில்பயனைச் செய்தோற்
பராவுகரீ நெஞ்சே பணிந்து.'
இதில், வாசுதேவனை இராகுவை வென்றவன் என் துை அப்பொருள் தோன்றப் பிறிதோராற்முற் கூறி
ாை.
(2) கபடத்தினலே தன்ன லிச்சிக்கப்பட்டதைச் சாகித்தல். உ. ம் : * மின்னிகரா மாதே விரைச்சாங் துடன்புணர்ந்து
நின்னிகரா மாக விக்க ணன்றருணி-கன்னிகாாம் செந்தி வசமலருஞ் செங்காக்கட் போதுடனே இந்தி வாங்கொணர்வல் யான்." இதில், தலைவியைக் தலைவனிடத்து விட்ட தோழி «b « ty மலர்க்குப் போகலாகிய கபடத்தினல் அவ்விருவரும் என்னப்படி நடந்தலாகிய தன்னிட்டத்தைச் சாகித்
தாள்.

பொருளணி 33
ங்o. வஞ்சப்புகழ்ச்சியணி இதனை வடநூலார் வியாஜஸ்துதியலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப்படும்.
(1) பழிப்பினுற் புகழ்ச்சி தோன்றல். அப்புகழ்ச்சி பழிக்கப்பட்ட பொருட்கேயாகியும், பிறிதொன்றற்காகி யும் வரும். உ-ம்: 'பேசுகொலை யாதிப் பெரும்பா தகர்தமையும்
தேசமிகு வானுலகிற் சேர்க்கின்ரு ய்-வீசுதிரை பின்னியெழு மோதை பெரிதுறுபா கீரதியே
நின்னறிவென் னென்பே னியான்.”
}கில், விவேகமில்லை யென்னும் நிந்தையாற் பெரி
த 9 .ᎧᎠ! f r
象 a M r யோரைப்போல மகா பாதகரையுஞ் சுவர்க்கமடைவித்த
« MR KI லாகிய மகிமை தோன்றிற்று.
* அன்றிலங்கை யெரித்தகுரங் கெங்கெனவி ராவணன்பே
ாவையோர் கேட்ப நன்றியிலிங் திரசித்து வென்பவனுற் பிணிப்புண்டு
நண்ணி ஞனிங் கென்றிறைவ னடிபாவும் வானரர்க ளவனை நனி
யிகழ்ந்து மோத ஒன்றியவச் சத்தினிரிக் தொளித்தவிட மங்ககன்யா
னுணாே னென்மு ன். ' இதில், அநும நிங்தையால் மற்றை வானரர்களுக் குப் புகழ்ச்சி தோன்றிற் று.
(2) புகழ்ச்சியாற் பழிப்புத தோன்றல். இதுவும் அப்பொருட்கே யாகியும், மற்ருெரு பொருட்காகியும் வரும்.
5

Page 22
34 அணியிலக்கணம்
* எற்காகத் தூதா சன்புடை யேகி யிளங்கொடிமீ
அற்கா ரள கங் குலையமெய் வேர்வை யரும்பவங்தோ பற்கா யமுருகத் தூறு நனியுறப் பட்டுநொந்தாய் நிற்கா முறைசெய்கை மாறுமுண் டோவிந்த மீணிலத்தே. ” இதில், நொந்தாய் என்னும் புகழ்ச்சியால் எனக் காக அன்று நீ புணர்தற்குப் போயினைய்ென்னும் நிங்தை தோன்றிற்று.
* இாவறியா யாவரையும் பின்செல்லா நல்ல தருநிழலுந் தண்ணிரும் புல்லும்-ஒருவர் படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே யன்ருே துயர். ' இதில், மான் புகழ்ச்சியால் அரசர் சேவையில் வருந்தியதன் கிங்தை தோன்றிற்று.
(3) புகழ்ச்சியாற் புகழ்ச்சி தோன்றல் உ -ம் : “ சீரார்ந் திலகுசிறைச் செந்தார்ப் பசுங்கிள்ளை
வாரார் முலையாய்கின் வாயிகழ்க்கு-நோாகும் கொவ்வைக் கனிநகர்தற் குத்தவமென் செய்ததோ செவ்வைத் திறத்திற் றெரிந்து. ” இதில், கிள்ளைப் புகழ்ச்சியால் வாயிதழின் அழகு தோன்றிற்று. -
நக. வஞ்சப்பழிப்பணி அஃதாவது, கிக்கையில்ை கிங்தை தோன்றுதலாம். இதனை வடநூலார் வியாஜகிந்தாலங்கார மென்பர். உ-ம்: "ரீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் -
போதா விட்ட நுமருந் தவறிலர்

பொருளணி 35
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு பறையறைந் தல்லது செல்லற்க வென்ன
s
இறையே தவறுடை யான்.
《།༣༠ foҮ “نہ کر ۔۔۔ w - : இதில், இறைவன் கிங்தையால் தீச்செய்கையுடைய மற்றெருவர் கிங்தை தோன்றிற்று.
க.உ. எதிர்மறையணி அஃதாவது, ஒழிப்பணிக்கு வேருகியும் கேட் போரை மகிழ்விப்பதாகியும் இருக்கின்ற மறுப்பைச் சொல்லுதலாம். ( இது மறுக்கமட்டுஞ் செய்யும். ஒழிப் பணி ஆரோபித்தற்பொருட்டு மறுக்கும்.) இதனை வட நூலார் ஆஷேபாலங்கார மென்பர். இவ்வணி மூவகைப் படும்."
(1) தன்னுற் சொல்லப்பட்ட பொருளை ஒரு நிமித் கத்தினுல் மறுத்தல். உ-ம்: "ஒண்கதிர்த் திங்காணி யுன்வடிவை யிங்கெமக்குக்
கண்களிகூட சக்கடிது காட்டுவாய்-வண்கவின்சுடர் பூண்டாங்கு கொங்கையுடைப் பூவைமுக முண்டதனல் வேண்டாம்போ வெற்றுக்கு வீண். ' இகில், தான் விரும்பிய சங்கிர தரிசனத்தை முக மிருக்கையால் வினென்று மறுத்தது காண்க.
(2) மறுப்புத் தான் தள்ளுண்டு மற்றொரு பொரு ளைக் கோன்றச் செய்தல். உ- ம் : "தண்ணறு வுண்டளிசூழ் தாமமணி திண்டிறற்ருேள்
அண்ணலே யான் லூதி யல்லேன் காண்-வண்ணமிகு வேயெனுந்தோ ளாண்மெய் விாககா பம்வடவைத் தீய்ெனவே தோன்றும் செறிந்து, '

Page 23
36 அணியிலக்கணம்
༼༽ -
இதில், அல்லேனென்னும் மறை தள்ளுண்டு, கூட்டுகற்குத் தக்க வஞ்சச்சொல்லை நீக்கி உண்மை கூறு வோர் தன்மையைக் காட்டிக்கொண்டு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றென்னும் மற்முெரு பொருளைக் தோற்றிற் ).
(3) உடன்பாட்டுச் சொல்லான் மறுப்பைக் காட்டுதல்.
உ -ம் : “ விளைபொருண் மே லண்ணல் விருப்புளையே லிண்டெம்
கிளை யழுகை கேட்பதற்கு முன்னே-விளைசேன் புடையூறு பூந்தார்ப் புனைகழலாய் போக்குக் கிடையூறு வாராம லேகு."
இகில், எகு என்னும், உடன்பாட்டுச் சொல்லாற் போகேல் என்னும் மறுப்பு சுற்றக்கழுகையாற் குறிக் கப்பட்ட தலைவி யிறக்குமென்பதைக் கொண்டு காட்
டப்பட்டது.
நந. முரண்விளைந்தழிவணி
அஃதாவது, ஒரிடத்து உள்ளனவுங் காரியகாரணங் கள் ஆகாதனவுமாகிய இரண்டு தருமங்களுக்கு மேன் மேலுங் தோன்றி அழியும் பகைமையைச் சொல்லுத லாம். இதனே வடநூலார் விரோதாபா சாலங்கார மென்பர்.
உ -ம் : “ சந்தமில வாயுறினுஞ் சந்த முடையனவே
கொந்தவிழ்தார்ப் பாவை குயம். ”
இதில், சந்தமில்லனவற்றைச் சந்தமுடையனமேயா மென்னும் பகைமை அழகுடையன என்னும் பொரு ளால் அழிந்தது.

பொருளணி 37
க.ச. பிறிதாராய்ச்சியணி இதனை
வடநூ லார்
விபாவகாலங்கார மென்பர். இவ்வணி அது வகைப்படும்.
v (1) உலகறி கார ைமில்லாகிருப்பக் காரியம் பிறக் கலைச் சொல்லுதல்,
இதுவே பொதுவிகியுமாம்.
உ. ம் : “ கடையாமே கூர்த்த கருநெடுங்கண் டேடிப்
படையாமே யேய்ந்ததனம் பாவாய்-கடைஞெமியக் கோட்டாமே கோடும் புருவம் குலிகச்சே முட்டாமே சேர்ந்த வடி. "
.இதில், கடைதல் முதலிய பிரசித்தகாரண மில் லாமல் கூர்மையாதல் முதலிய காரியஞ் சொல்லப்பட் டன. இவற்றிற்கு இயல்பென்னும் பிறிதோர் காரணம் ஆராய்ந்து கொள்ளப்பட்டது.
(2) காரணத்தினது தருமமாவது சம்பந்தமாவது
குறைவாக இருப்பக் காரியம் பிறத்தலைச் சொல்லுதல், உ -ம்:
* திண்மையுங் க்டர்மையு மில்லாக் கணைகளைச் சிந்த புவன் கண்மையின் மூவுல கங்களும் வென்றவக் காமனிகல் உண்மை யுணர்ந்து மொருங் மறந்திடி னெண்டொடிதன் பெண்மையென் பாடு படும்புக லாயெம் பெருந்தகையே."
இகில், வெல்லுதற்கு ஏதுவாகிய அம்பிலே கிண் மையுங் கூர்மையுங் குறைவாம்.
(3)
காரியம் பிறத்தற்குத் தடையுளதாகவும் அது பிறத்தலைச் சொல்லுதல்,

Page 24
38 அணியிலக்கணம்
உ -ம் : "அடுத்த நின்பிரதாப வருக்கனிர்
உடுத்த பார்மிசை மன்னவ வெண்குடை விடுத்த வேந்தரை விட்டுவிடாதுமேல்
s
எடுத்த வேங்க ரினத்தைக் கனற்றுமே.
இகில், பிரகிபந்தமான குடை இருப்பவுஞ் சுடுதி லாகிய காரியம் பிறந்தது.
4) காரணமல்லாத மற்7ென்?ற் காரியம் பிறக்
di f2) Jr.) f
தலைச் சொல்லுதல்.
உ -ம் : 'வழுவாக மானிவள்பால் வண்சங்கி னின்றும்
எழுமேடுல் யாழி னிசை, (5) பகையாகிய காரணத்தினின்றுங் காரியம் பிறத் தலைச் சொல்லுதல். - உ-ம்: * சீர்தரு சோமன் பொழிசி தளக்கதிர்கள்
9.
சோர்தாவெம் மாதைச் சுடும்.
(6) காரியத்தினின்றும் காரணம் பிறத்தலைச் சொல் அலுதல். உ-ம்: "மற்பெறுவள் ளாலுதித்த கேர்பெறுகின் வண்கையெ (னும்
இதில், சீர்ப்பாற்கடல் என்பது கீர்க்கியாகிய பாற்
கற்பகத்திற் சீர்ப்பாற் கடல், '
கடல்.
நடு. காரணவாராய்ச்சியணி அஃதாவது, குறைவில்லாத காரணமிருந்துங் காரி யம் பிறவர்மையைச் சொல்லுதலாம். இதனை வடநூலார்
விசேடோக்தியலங்கார மென்ட்பர்.

பொருளணி . 39
உ -ம் : "இறைமகனுந் தீப மெரிவுரு நின்றும் குறைவிலது நேயமென்னே கூறு. '
இதில், விளக்காகிய காரணமிருந்துங் காரியம் பிற
வாமை காண்க. கேயமென்பது தைலமும் அநுராகமு
மாம்.
5 Jr. in LTG)ll LIGOf
அஃதாவது, ஒரு காரியம் பிறத்தலை அருமை யுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் அசம்ப வாலங்கார மென்பர். −
உ -ம் : * அடுக்கலையோர் கையின லாயச் சிறுவன்
எடுக்குமென யாரறிவா ரிங்கு."
இதில், இடைக்குலச் சிறுவனுக்கு மலையெடுத்த லாகிய காரியம் அரிதாகச் சொல்லப்பட்டது. கோவர்த் தனகிரியைக் குடையாக எடுத்த கண்ணனை நோக்கி
இந்திரன் இவ்வாறு கூறினன்.
நஎ. தொடர்பின்மையணி
இதனை வடநூலார் அசங்கதியலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப்படும்.
(1) காரணம் ஒரிடத்திருப்பக் காரியம் மற்ருே ரிடத்துப் பிறத்தலைச் சொல்லுதல்.
- ம் : “ வேறொரு மாதர்மேல் வேந்த னக நதியால்
உசாறுகா விம்மா துயிர்வாடும்-கூறின் இருவரே மெய்வடிவி னேந்திழை நல்லார் ஒருவரே தம்மி லுயிர். ’

Page 25
40 அணியிலக்கணம்
இதில், ஊறு செய்தலாகிய காரணம் ஒரிடத் திருப்ப வாடுதலாகிய காரணம் ஒரிடத்துப் பிறந்தது.
தீயனெனும் பாம்பு செவியிலொரு வற்கெளவ
மாயுமே மற்றொரு வன்.
இதுவும் அது.
(2) ஓரிடத்திற் செய்தற்குரியதை மற்முேரிடத் திற் செய்தல். உ -ம் : 4 கங்கணங்கண் ணிற்றிலகங் கையிற் றரித்தனர் சீர் தங்கிறையொன் ஞர்மடவார் தாம்.' இதில், கங்கணமென்பது கடகமும் நீர்த்துளியு - மென் 2C மம் பொட்டுமாம் f)st f), 1லகoமனபது தலோதகமும l ill-bit filt f.
(3) ஒன்றைச் செய்யத்தொடங்கி அதற்குப் பகை யாகிய மற்முென்றைச் செய்தல்.
உ -ம் : “ கண்ணன் மயலகற்றக் காமருருக் கொண்டதஞல்
s ܝܶ܂ ܫܶ2ܙ பனனுமயன மாதா பலாககு.
ந.அ. தகுதியின்மையணி இதனை வடநூலார் விஷமாலங்கார மென்பர். இவ் வணி மூன்று வகைப்படும்.
(1) பொருந்துதற்குத் தகுதியில்லாத பொருள் களுக்குப் பொருத்தத்தைச் சொல்லுதல்.
உ. ம் : * பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கான லிலே
سم۔
என்பேதை செல்லற் கிசைந்தனளே-மின்போலும் மானவேன் முட்டைக்கு மாறய தெவ்வர்ப்ோம்
காணவேன் முட்டைக்குங் காடு. ’

பொருளணி 41
இதில், பேதையது மெல்லிய உருவத்திற்கும் பாலைநில வெப்பத்திற்கும் பொருத்தஞ் சொல்லப்பட்டது.
(2) ஒரு காரணத்தில் பகைக்குணமுடைய காரி யம் பிறத்தலைச் சொல்லுதல்.
உ. ம் : * மருவெறுழ்டுங் கோன்கரிய வாள்வெண் புகழைத்
y
கருமா லுலகங் தனில்.’ (3) ஒரு காரியத்தைச் செய்யத்தொடங்கி,
உ -ம் : “ எலியுணவிற் றென்றுாகப் பெட்டிகறித் தாயிற்
ருெரலியாவிற் குத்தா னு.ை '
என இஷ்டத்தை அடையாது அநிஷ்டத்தை அடை தலும்,
* பாவை யலர்க்குடைரீ பற்றுதற்கு வாரிசத்தை
வாவியில்வைத் தன்னே வளர்க்கின்று ய்-மேவுகலி இவ்வுலகு செய்நன்றி யெண்ணுது நின்வதனச்
9
செவ்வியது வெளவல் செயும்.
grast மலர்க்குடையைக் தான் பெறுகஅம் அது கன் முகவொளியை அபகரித்தலுமாகிய இஷ்! த்தையும் அகிஷ்டத்தையும் அடைதலும்,
* இலகு மதிகளங்க மேந்திழையாய் நீத்தற்
குலகிலுன தானனமா யற்றும் - திலகமென்பேர் சேர்களங்க மேபெற்றன் பேதையரைச் சேர்ந்தக்கால்
uurt is ostig uit is 7 TGN) sp.” எனக் களங்கம் ஒழித்திலாகிய இஷ்டத்தை அடையாமை
tւյւt. ஆகிய இம்மூன்று வகையாலும் வரும்.
6

Page 26
42 அணியிலக்கணம்
ககூ. தகுதியணி
இதனை வடநூலார் சமாலங்கார மென்பர். இவ் வணி மூன்று வகைப்படும்.
(1) தகுதியாகிய இரண்டு பொருள்களுக்குச் சம் பந்தத்தைச் சொல்லுதல்.
உ-ம்: "இந்தத் தரளவட மேந்திழைகின் கொங்கைகளில்
சந்தமுறச் சேர்தல் தகும்.”
(2) காரியத்தை அதன் காரணத்தோடொத்த
செய்கையுள்ளதாகச் சொல்அகல்.
உ -ம் : “ கானர் கனிலுகித்தக் கானந் தலையழித்திட்
னேஞ்செய் தீயி னுகித்தபுகை - கானும் எழிலி யுருவாகி யீர்ம்புன?லப் பெய்கத் தழலை யவித்தல் தகும்.”
(3) விரும்பத்தகாததை யடையாமல் விரும்பப் பட்டதையே யடைதல்.
8.
seo - 3
* பொற்கொடிநீர் நின்று புரிதவத்தாற் கஞ்சமலர்
சொற்கவினின் காளுருவாய்த் தோன்றியே - நற்கதியைச் சேர்வுற் றனவுலகிற் செய்யதவ நற்கதியைச் சார் விக்கு மென்பதுமெய் தான்.?
இதில், கற்கதி - புண்ணிய லோகமும் நல்ல நடையுமாம்.
*நந்தலுறு சீவினைசெய் யேலென்று நான்மைறகேர்
அந்தணன் பல் கானன் கறைக்து மவன் - மைந்தனனி
ந்ேதலுறு தீவினையை 5ாடோறுஞ் செய்துமொரு தந்தை யாைகடவான் முன்.

பொருள ணி 43
இதில், ள்திர்மறையால் அகிஷ்டங் தோன்றினும் அக்கினிகாரிய மென்னும் பொருளால் இஷ்டம் அடை தலேயாம்.
* மாதர்சுவர்க் கத்துநசை வைத்தமர்செய்வேந்தடைந்தான்
மாதர்சுவர்க் கத்தினையே மாண்டு.”
இதில், அதிஷ்டத் தோன்றினுஞ் சிலேடையால்
مر
இஷ்டம் அடைதலேயாம்.
சo. வியப்பணி அஃதாவது, ஒரு பயனைக் கருதி அதற்கும் பகை யாகிய முயற்சியைச் செய்தல். இதனை வடநூலார் விசித்திராலங்கார மென்பர். ஒதுங் திறத்தி லுயர்ந்தோர்க டாழ்குவரெப் * :ش ۔ دو போதுமுயர் வெய்தற் பொருட்டு.”
என வரும்.
சக. பெருமையணி இதனை வடநூலார் அதிகாலங்கார மென்பர். இவ் வணி இருவகைப்படும்.
(1) பெரிய ஆதாரத்தினும் ஆதேயத்தைப் பெரி காகச் சொல்லுதல். உ -ம்: "உலக முழுதடங்கு மாவிசும்பி லுன்றன்
அலகில் குணமடங்கா வாம்.” (2) பெரிய ஆகேயக்கினும் ஆதாரத்தைப் பெரி காகச் சொல்லுதல். உ -ம் : மன்சீ ருலகெவ் வளவுபெரு மைத்தளவில்
உன்சீ சட்ங்யுெள,

Page 27
44 அணியிலக்கணம்
சஉ. சிறுமையணி
-\
அஃதாவது, அற்பமாகிய ஆதேயத்தினும் ஆகா ரத்தை மிக அற்பமாகச் சொல்லுகல். இதனை வட நூலார் அல்பாலங்கார மென்பர். உ -ம் : “ விாலாழி கைவளை யாய் விட்டதினி யார்த்து
வாலாழிக் கென்செயமெம் மாது.”
ー 。 గRN .Li fi * 93't — LD עT {3}{2=
சந. ஒன்றற்கொன்றுதவியணி அஃதாவது, ஒன்றற்கொன்று உபகரித்தலைச் சொல் லுதலாம். இதனை வடநூலார் அங்கியோங்கியாலங்கார மென்பர்.
உ -ம்: "திங்களிா வால்விளங்குஞ் செப்புகதிர்த் திங்களால்
கங்குல் விளங்குமே காண்.
சச. சிறப்புகிலையணி இதனை வடநூலார் விசேடாலங்கார மென்பர். இவ் வணி மூன்று வகைப்படும்.
(1) பிரசித்தமாகிய ஆதாரம் இல்லாதிருப்ப ஆதே யக்கின் இருப்பைச் சொல்லுதல். உ. ம் : “ தினகரனில் லாமலவன் செய்ய கதிர்கள் இனிதிலங்குந் தீபத் திருந்து.' (2) ஒரு பொருளைப் பல இடங்களில் இருப்ப தாகச் சொல்லுதல். உ -ஃ * ஆபிழை நல்லா ளகம்புறமுன் பின்னெங்கும்
மேயவெனக் குத்தோன்று மே.

பொருளணி 45
(3) அற்டர்காரியஞ் செய்யத்தொடங்கி அருமை ய்ாகிய மற்றெரு காரியஞ் செய்தல்.
உ-ம்: "மாட்சியினிற் காண்பேற்கு வள்ளலே கற்பகநற்
காட்சியுங்கிட் டிற்றெளிது காண்.”
+டு. மற்றதற்காக்கலணி
இதனை வடநூலார் வியாகதோலங்கார மென்பர். இவ்வணி மூவகைப்படும்.
f
(1) ஒரு காரியத்தினது உலகறி காரணத்தை ஒருவன் அகற்குப் பகையாகிய காரியத்திற்குக் காரண மாக்குதல். உ -ம் : "உலகை மகிழ் விக்கு முயர்மலர்கொண் டேவேள்
உலகை வருத்து முடன்று.”
ஒருவன் ஒரு காரியக்கிற்கச் சாதாரணமாகக் 2) ஒருவன் ஒரு காரியக்கிற்குச் சாத கொண்ட பொருளை மற்முெருவன் அதற்குப் பகையாகிய
காரியத்திற்குச் சாதனமாகக் கொள்ளுதல்,
உ -ம் : “ கண்ணுற் கொலப்பட்ட காமனையிக் காரிகையார்
கண்ணுலுய் விக்கின்றர் காண்."
(3) ஒரு காரியத்தை உண்டாக்குதற்கு ஒருவரால்
༼ ༽
உட்கொளப்பட்ட பொருளான் மற்றுெருவர் அதன் பகைக்
• CS = காரியத்தை நன்முகச் சமர்க்கித்தல்.
உ.ம்: 'உலுத்தன் மிடிவருமென் றுள்வெருவி நல்கான் நிலத்தென் ருெருவ னிகழ்த்த-நிலத்திசைகூர் வள்ளலுமல் வச்ச மருவியே நல்குமென
விள்ளலுற்முன் மற்முெருவன் மெய்.”

Page 28
46 அணியிலக்கணம்
சசு. காரணமாலையணி அஃதாவது, பின்பின்னுக வருவனவற்றிற்கு முன் முன்னுக வருவனவற்றைக் காரணங்களாகவேனுங் காரி யங்களாகவேனுஞ் சொல்லுதல்.
இதனை வடநூலார் காரணமாலா என்பர். உ -ம் : "ரீதியாற் செல்வ நிகழ்செல்வத் காற்கொடை மற்
முேதுகொடை யாற்சீ ரு.ா.” இதில், நீதி முதலியன செல்வ முதலியவற்றிற் குக் காரணமாதல் காண்க. உ -ம் : "படர்நாகம் பாவத்தாற் பாவ மிடியால் மிடியீவி லாமையின மே." இதில், நரகமுதலியன பாவமுதலியவற்றிற்குக்
காரியமாதல் காண்க.
சஎ. ஒற்றைமணிமாலையணி அஃதாவது, பின்பின்னக வருவனவற்றிற்கு முன் முன்னுக வருவனவற்றை விசேடியங்களாகவேனும் விசே டணங்களாகவேனுஞ் சொல்லுதலாம். இகனை வட நூலார் ஏகாவளியலங்கார மென்பர்.
உ -ம் : “மன்னிவன்கண் காதளவுங் காதுதோண் மட்டியையுக்
துன்னுறுதோள் சானுத் தொடும்.' இகில், கண் முதலியன விசேடியம். * நிறைவெளியு மதிலியங்கு தினகானு
மவன்கதிர்சேர் நிலவு மன்னேன் குறைவில்பிறப் பிடமாய புனலுமக னது.பித்தக் கூடமுங் தீயும்

பொருளணி 47
அறைநெறியி னதனிலவி வழங்குபுரு
டனுமவற்குப் பிராண ஞகி உறைவளியு மதுகொண்மண முறுநிலனு
மாமிறையெட் டுருவுட் கொள்வாம்.” இகில், வெளிமுதலியன விசேடணம்.
சஅ. மாலைவிளக்கணி அஃதாவது, தீபகத்தையும் ஏகாவளியையுஞ் சேர்த் துச் சொல்லுதலாம். இதனை வடநூலார் மாலாதீபகா லங்கார மென்பர்.
உ -ம் : * மனைக்கு விளக்க மடவாள் மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்-மனக்கினிய காசற் புதல்வர்க்குக் கல்வியே கல்விதனக் கோதிற் புகழ்சா லுணர்வு." இதில், எல்லா வாக்கியங்களுக்கும் விளக்கமென்னும் ஒருசொல் முடிபாய் வருதலால் சீபகவிகியும், மடவாள் முதலியவற்றை முன்முன்னுக வரும் மனை முதலியவற் விற்கு விசேடியங்களாகச் சொல்லுதலால் ஏகாவளி விதி
பும் வந்தன.
சக. மேன்மேலுயர்ச்சியணி அஃதாவது, மேன்மேலும் ஒன்றற்கொன்று உயர் குணத்தாலேனும் இழிகுணத்தாலேனும் உயர்வாதலைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் சாராலங் காரமென்பர்.
*
உ -ம் : “ கேன்மது மர மகன்னிற் றெள்ள முக மேமதுரம்
மான்சொலகி னும்மதுர மாம்."
இஃது உயர்வு

Page 29
4S, அண்ணியிலக்கணம்
** நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்
யாரு,மறிவர் புகைநுட்பம்-தேரின் நிாப்பிடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து.'
இஃது இழிவு. டுo. நிரனிறையணி அஃதாவது, வரிசையாகச் சொல்லப்பட்ட களுக்குச் சம்பந்தமுள்ளவைகளை அம்முறையே சொல் லுதலாம். இதனை வடநூலார் யதாசங்கியாலங்காரமென்பர்.
பொருள்
உ -ம் : "தரியலர்க்குங் தன்னிற் பிரியலர்க்கு மெங்கோன்
தெரிதுன்பு மின்புஞ் செயும்." என வரும். .
டுக. முறையிற்படர்ச்சியணி அஃதாவது, முறையாக ஒரு பொருள் பல இடங்க ளிற் சென்றடைதலையேனும் ஒரிடத்திற் பலபொருள் சென்றடைதலையேனுஞ் சொல்லுதலாம். இதனை வட் நூலார் பரியாயாலங்கார மென்பர். உ -ம் : * நஞ்சமே பேண்டை நாளி னதிபதிதன்
நெஞ்சிலிருந் தாங்கதன்பி னிங்கியே--செஞ்சடிலச் சங்கரனுர் சந்தரத்திற் சார்ந்திக் கொடியோன்வாய்த் தங்குதியிக் காலக் தனில்.’ எனவும,
* முன்னு விருவர்க்கும் யாக்கையொன் முக முயங்கினம்யாம்
பின்னுட் பிரியன் பிரியையென் முயினம் பேசலுறும் இந்நாட் கணவன் மனைவியென் ருயின மெண்னனினினிச் சின்னுளி லெப்படி யோமன்ன மீயிங்குச் செப்புகவே."
61னவும் வரும். முறையே காண்க.

பொருளணி 49
டுஉ. மாற்றுநிலையணி அஃதாவது, இழிவாகிய பொருளைக் கொடுத்து உயர் வாகிய பொருளை வாங்குதலைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பரிவிருத்தியாலங்கார மென்பர்.
உ+ம் : “ சடாயு கிழவுடம்பைத் தான்கொடுத்துப் பெற்ருரன்
கெடாததொருகீர்த்தி யுடம்பு.'
டுக. ஒழித்துக்காட்டணி
அஃதாவது, ஒருபொருளை ஓரிடத்து இல்லையென ஒழித்து மற்முேரிடத்து உண்டென்று நியமித்தலாம். இதனை வடநூலார் பரிசங்கியாலங்கார மென்பர்.
உ -ம் : “ சிறைபடுவ புட்குலமே யன்றிநின் றேயத்
திறைவமக் கட்கு விலை.” என வரும்.
* சிந்து நிகர் தானையாய் தீத்தொழிலைச் செய்வோர்கள்
அந்தண்ரே நின்னட் டகத்து.”
இதில், ஒழிப்புச் சொல்லானது தொக்கு நின்றது.
. உறழ்ச்சியணி
அஃதாவது, ச்மானமாகிய வலியையுடைய இரண்டு பட்சங்களைக் காட்டி விகற்பித்தலாம். இதனை வட நூலார் விகல்பாலங்கார மென்பர்.
உ -ம் : “ தலையையே ஒம்விரைந்தெக் கார்வேந்தர்க் கோர்நின்
s
சிலையையே னும்வளைத்தல் செய், 7

Page 30
BO அணியிலக்கணம்
டுடு. கூட்டவணி
இதனை வடநூலார் சமுச்சயாலங்கார மென்பர். இவ் வணி இரண்டு வகைப்படும்.
(1) பகை யில்லாமையால் ஒருகாலத்திற் கூடத் தக்க பொருள்களுக்குக் கூட்டத்தைச் சொல்லுதல். − : th - «ع
' நின்சீ ருருவு வெளிப்படுத னேக்கி நோக்கி நிலைதளரும்
என்பூ டுருக விளமுலை மேற்புல்லு முனிந்தா யெனவருந்தும் அன்போ டூட நீர்த்தனபோ னகைக்கு மகன்ருயெனவெளியிற் பின்போ தருநல் லுணர்விழந்த பித்தர் போலப் பேதுறுமால்.” இதில், நிலைதளர்தல், புல்லல், நகைத்தல் முதலியன
கூடின. -
(2) பலகாரணங்கள் கூடுதலால் ஒருகாரியம் பிறத்தல். உ -ம்: "குலமு முருவங் குணமுந் திருவு
நலமுமுயர் கல்வி நயமும்-வலமும் செருக்கை விளைக் கின்றனவிச் செம்மற்கு நாளும் திருக்கறுநன் மாண்பிற் செறிந்து.”
டுசு. வினைமுதல் விளக்கணி அஃதாவது, ஒரு கர்த்தாவைச் சேர்ந்த முறையுள்ள பல செய்கைகளை முறை பிறழாமற் சொல்லுதலாம். இதனை வடநூலார் காரகதீபகாலங்கார மென்பர். உ-ம்: 'துயில்கின்முன் வாசசீர் கோய்கின்றன் பூசை
பயில்கின்முன் பல்சுவைய வுண்டி-அயில்கின்றன் காவலனென் ருேங்குகடை காப்பவராற் றள்ளுணுமிட் பாவலரைப் பொன்னேகண் பார்.”
@76ys வரும்.

பொருளணி 51
டுள். எளிதின் முடிபணி அஃதாவது, ஒருவன் ச்ெயக்கொடங்கிய காரியம் மற்றுெரு காரண உதவியால் எளிதில் முடிகலாம். இதனை வடநூ லார் சமாதியலங்கார மென்பர். - உ -ம் : "மதிநுதலாட் கியானுடன் மாற்றத் தொழும்போ
துதிவிமுகில் செய்கன் றுெ லித்து.”
டுஅ. விறல்கோளணி அஃதாவது, வலியுடைய பகையின்மேலாதல் அத னது துணையின்மேலாதல் பராக்கிரமித்தலைச் சொல்லு தலாம். இதனை வடநூலார் பிரத்தியநீகாலங்கார மென்பர்.
உ -ம் : -
* வண்டினந்தே னூட்டுமாை வாட்டலிற்சீற் றங்கொடுபோய்க்
கண்டது திங் கட்குக் களங்கு.”
இது பகை.
* தாக்குவிழிக் குத்துணையாய்ச் சார்ந்திலங்கு காதைக்கீழ்
ஆக்கிநின்ற நீலத் தலர்."
இது பகைத் துணை.
டுக. தொடர்கிலச் செய்யுட் பொருட்பேறணி
அஃதாவது, ஒருபொருளைச் சொல்லக் கண்டா பூபிகா நியாயத்தினல் மற்ருெரு பொருள் தோன்றுதல். தண்டாபூபிகா நியாயமானது, தண்டத்தை யபகரித்தலி னுல் அதனிற் சேர்த்துவைத்த அப்பம் முதலிய உணவு அபகரிக்கப்படுதலுங் தானே விளங்கல். இதனை வட
நூலார் காலியார்த்தாபத்தியலங்கார மென்பர்.

Page 31
52 அணியிலக்கணம்
உ -ம் : “ மங்கைமுகந் திங்களையே வாட்டிற் றறைகுவதென்
பங்கயமென் போதுபடும் பாடு.” என வரும்.
சுo. தொடர்நிலைச் செய்யுட் குறியணி அஃதாவது, சாதிக்கத்தக்க பொருளை வாக்கியார்க் தத்தினுலாயினும் பதார்த்தத்தினுலாயினும் அவ் விரண் டினலுமாயினுஞ் சாகித்தலாம். இதனை வடநூலார் காவியலிங்காலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப் படும்.
(1) வாக்கியப் பொருட் செய்யுட் குறி உ -ம் : " காம கினைவென்றேன் கண்ணுதலோ னென்மனத்தின்
மீமருவு கின்மு ன் விடாது." இகில், பின் வாக்கியார்க்கக்கைக்கொண்டு வெல்லு
- • கல. சாதககடLடடது.
(2) பதப்போருட் செய்யுட் குறி
உ.ம்: 'மிளிர்நீறே யீசன் விழிமணியே வாழி
தெளியுமையான் மீதணியுஞ் சீரால்-உளதாய
இன்பவொளி யைக்கவர்வீ டென்னுமோ கத்தழுந்தற்
கன்பினேன் செல்வே னமைந்து.”
W
இதில், வீடடைதலை மோகமாகச் சொல்லுதல் அப் பிரசித்தமாகையால் அது சுகவொளியை யபகரித்தலென் னும் பதார்த்தத்தினற் சாதிக்கப்பட்டது.
(3) இருமைச் செய்யுட் குறி
உ - ம் : “ கலைதேர் புலமைகிறை காரிகைபா லோர்தன்
கலைமேற்கோட் பட்டதெக்கே சஞ்சீர்-நிலையதற்குப்

பொருளணி i53.
பேசுவிலங் காங்கவரி பின்புறங்கொள் சாமரையை எசுறயார் சொல்வா ரிணை."
கில், புலமையிற் சிறந்த காரிகையாற் சிரமேற் இதில, பு கொள்ளப்பட்ட தெக்கேசமென்னும் வாக்கியார்த்தமும், விலங்கு பின்புறங் கொண்ட என்னும் பதார்த்தமுஞ் சேர்ந்து காளிகை கூந்தற்குச் சாமரை யொப்பாகாமை
சாதிக்கப்பட்டது.
சுக. வேற்றுமைப்பொருள் வைப்பணி
அஃதாவது, பொதுப்பொருளாற் சிறப்புப்பொருளை யுஞ் சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையுஞ் சாகித்த லாம். இதனை வடநூலார் அர்த்தாந்தரநியாசாலங்கார மென்பர்.
ஜ.ம்: 'நிறைவாரி யைத்தாண்டி நின்மு னனுமன்
அறைபெரியோர்க் கென்னே வரிது.”
இதில், பெரியோர்க்கு அரிது இல்லை யென்னும் பொருளால் அனுமன் கடலைத்தாண்டி நின்றன் என்னும் வருணியமாகிய சிறப்புப்பொருள் சாதிக்கப்பட்டது.
'ஊாங் கணனி ருரவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிகாகித் தீர்த்தமாம்-ஒரும் குலமாட்சி யில்லாருங் குன்றுபோ னிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.'
இதில், முன்னிரண்டடியிற் சொல்லப்பட்ட சிறப்புப் பொருளால் பின்னிரண்டடியாலுஞ் சொல்லப்பட்ட வரு ண்யமாகிய பொதுப்பொருள் சாகிக்கப்பட்டது.

Page 32
54 அணியிலக்கணம்
"தாழ்ந்சோ ருயர்வ ரென்றுமிக
வுயர்ந்தோர் தாழ்வ சென்று மறம் குழ்க்சோ ருாைக்கு முாைகண்டா
மகில்சூழ் கிடந்த தொல்லகழி காழ்ந்தோ ரனந்தன் மணிமுடிமே
னின்றன் றுயர்ந்து கடவாையைச் சூழ்ந்தோர் வாையி னுதிப்பவன்முட்
கீழ்நின் றதுபோய்ச் சூழெயிலே.”
இதில், பின்சொல்லப்பட்ட வருணியமாகிய சிறப் புப் பொருளால் முன் சொல்லப்பட்ட அவருணியமாகிய பொதுப்பொருள் சாதிக்கப்பட்டது. பிறவும் அன்ன.
சுஉ. மலர்ச்சியணி
அஃதாவது, சிறப்புப்பொருளைச் சாகிக்கற்குப் பொதுப்பொருளையும், மீட்டும் அப் பொதுப்பொருளைச் சாதித்தற்கு மற்ருெரு சிறப்புப்பொருளையுஞ் சொல்லு தலாம். இதனை வடநூலார் விகஸ்வராலங்கார மென்பர்.
உ-ம்: ' தேடு மணிபலவுஞ் சேரிமைய மால்வரைக்குக்
கூடுபனி யாலோர் குறைவுண்டோ - மீடுபல இன்குணத்திற் குற்றமென் றிந்து பலகதிரின் புன்களங்கம் போலடங்கிப் போம்.' இகில், முன்னிரண்டடியிலுஞ் சொல்லிய சிறப்புப் பொருளைச் சாகிக்கப் பல குணங்களில் ஒரு குற்றம் மறையுமென்னும் பொதுப் பொருளைச் சொல்லி அதைச் சாகித்தற்குச் சந்திர கிரணங்களிற் களங்கம்போலென் லுஞ் சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பொருளணி 55
சுரு. கற்ருேர் கவிற்சியணி அஃதாவது, மிகுதிக்குக் காரணமாகாததை அதற் குக் காரணமாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பிரெளடோக்தியலங்கார மென்பர்.
உ -ம் : “ சக்கவிவஸ் கண்யமுனை தன்னி லலர்குவளை
ஒக்குங் கருமை யுள. '
இதில், குவளையின் கருமை மிகுதிக்கு ஏதுவா
காத யமுனையிற் பிறக்கல் ஏதுவாகச் சொல்லப்பட்டது.
* ஐந்தாரு வின்மலர்த்தா தங்காம தேனுவின்பால் சிந்தா மணியினெளி சீர்த்தனதன் - நந்தா உயிர்ப்பினெடு சங்கநிதி யுள்வெளியைர் தாலும் வியப்பவிவற் றந்தான் விதி. ”
இதுவுமதி.
சுச. உய்த்துணர்வணி அஃதாவது, ஒரு காரியம் முற்றுப்பெறுதற்கு இஃது இவ்வாருமெனின் என ஊகித்தலாம். இதனை
வடநூலார் சம்பாவநாலங்கார மென்பர்.
உ -ம் : "சேடுறு5ங் கோன்புகழைச் சேடனவி லத்தொடங்கின்
பீடுறவே முற்றுப் பெறும்.
சுடு, பொய்த் தற்குறிப்பணி அஃதாவது, ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்றெரு பொய்ப் பொருளைக் கற்பித்தலாழ். இதீ%ன வடநூலார் மித்தியாத்தியவசிதியலங்கார மென்பர்.

Page 33
56 அணியிலக்கணம்
உ-ம்: * வான்பசந்தோல் போற்சுருட்ட வல்லோன் பசுபதியைத்
தான்பரவா தெய்து று உம் வீடு. ” * விண்மலர்த்தார் வேய்ந்தோனே வேசையரைத் தன்வசமாப்
பண்ணுதற்கு வல்லனென் பார்.”
ன்ன வரும்.
சுசு. வனப்புநிலையணி அஃதாவது, வருணிய த்  ைத விசேடியமாக்கிக் கொண்டு வருணிக்கவேண்டிய வாக்கியார்க்கத்திற்கு ஒப் பாகிய மற்முெரு வாக்கியார்த்தத்தை வருணித்தலாம். இதனை வடநூலார் இலலிதா லங்கார மென்பர்.
உ+ம் : 'பெருகறன்முற் றும்போன பின்காைகோ லத்திற்
y
திருவனையாள் வேட்டல் செயும். '
இதில், சிறிதன்போடு வந்த நாயகனை யிகழ்ந்து, மற்ருெ?ருத்தியிடக்கி லவன் போனபின்பு தன்னைத் தூது விட விரும்பிய நாயகியைக் குறித்துத் தாகி தான் சொல்லவேண்டியதற் கொத்த நீர் போயபின் கரை கோலல் கூறினுள்.
சுஎ. இன்பவணி
இதனை பிரஹர்ஷணுலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப்படும்.
(1) முயற்சியின்றி விரும்பப்ப்ட்ட காரியஞ் சித் கித்தல்,
உ -ம் : *தன்னு யகன்விழைந்த தையலேயே துகாக
அன்ஞன்க ஆணுய்த்தா ளணங்கு. '

பொருளணி 5?
, (2) விரும்பப்பட்ட பொருளினும் அதிகமாகிய பொருள் சித்தித்தல். உ-ம்: * மழுங்குவிள்க் கைத்தாண்ட மங்கையெழும் போது
செழுங்கதிர்தோன் றிற்றிருள்கால் சீத்து. ” (3) உபாயஞ் சித்தித்தற் பொருட்டுச் செய்யும் முயற்சியாற் பலமே சித்தித்தல், உ -ம்: "சுங்கு நிதியஞ் சனமூலிகையகழ்ந்தோன்
அங்குங்தி யேகண்டா னன்று. ”
கrஅ. துன் பவணி அஃதாவது, விரும்பப்பட்ட பொருளைக் குறித்து புயற்சி செய்ய அதற்குப் பகைப்பொருள் கிடைக்க லாம். இதனை வடநூலார் விஷாதகாலங்கார மென்பர்.
உ -ம் : "சோருஞ் சுடர்விளக்கைத் தூண்டு கையிலவிந்த
தாருமிடர் கூடா வகத்து. ”
சுகவ. அகமலர்ச்சியணி
Ο .ނ ,~*/ ޏ- • ❖፡ MAM அooதாவது, ஒ ன?) என குணகுர) மங்களான மற ്രങ് 9) வை புளவாதலைச் சொல்ல கலாப் #് ೧go63TA)(ಆ) -ಖ್ಯ 50) .೧! [೬/5T೧॥೨; மசாலஅலுதலாம். இதனை வடநூலார் உல்லா சாலங்கார மென்பர். இவ்வணி நான்கு
is as - d) j .3ð) 55 1 ibi t.s.
* கிர்ை கணக்கைச் சொல்லகல் (1) குணத்தினத் குணததைச சொல்லுதல்.
- ம் : "இக்கற் பினள்மூழ்கித் துய்ன்மசெயுமோனெயென்
றக்கங்கை கொள்ளு மவா."
இதல, கற்பின்ன ெ பருமைக குண்ததாற கB கைக்குப் பரிசுத்த குண ள் சொல்லப்பட்ட தி.
8

Page 34
58 அன்னியிலக்கணம்
(2) குற்றத்தினுற் குற்றத்தைச் சொல்லுதல்.
உ -ம்: ' சினக்கதிர்வேல் வேந்தேதின் றெவ்வர் மட்வார்
வனத்திலடைந் தோடுங்கால் மாழ்கித் - சனத்திலுற
வைத்தபெருந் திட்பமடி வையாத-நான்முகனை.
旁爱
மைத்தவிழி நீருகவை வார்.
இதில், பாதங்களின் மென்மைக் குற்றத்தால் விணக முலைகளிற் கடினத்தை வைத்த நான்முகன் நிந்தை கூறப்பட்டது.
(3) குணத்திற்ை குற்றத்தைச் சொல்லுகல். உ -ம்: 'நாருத் தகடேபோ னன்மலர்மேற் பொற்பாவாய்
நீருPய் நிலத்து விளியரோ - வேறய புன்மக்கள் பக்கம் புகுவாய்ரீ பொன்போலும் நன்மக்கள் பக்கங் துறந்து. ” இகில், நல்லோர் ';பருமைக் குணத்தால் கிரும 学。 வருக்கு அவரை படையாமைக் குற்றங் கூறப்பட்டது.
(4) குற்றத்தினுற் குணத்தைச் சொல்லுதல். உ -ம்: : கோவடுவேற் கொற்றவரீ கொல்லாமை விட்டதுவே
சேவகர்க்குப் பேரூ தியம். ' " . . . . . இதில், அரசன் கொடுமைக் குற்றத்தினுற் கொலை
யின்றிப் t ஹம்போதற் குணஞ் சொல்லப்பட்டது.
எo. இகழ்ச்சியணி
அஃதாவது, ஒன்றன் குணகுற்றங்களால் ம) ്ത്രജ് A)ற்கு அவை உளவாகாணமட்ைச் சொல்லு தலாம். இதனை வடநூலார் அவக்ாவியாலங்கார மென்பர். இவ்
ഖഴ്ത്തി. இரண்டு வகைப்படும்.

பொருளணி . 5)
(1) குணக்கிற்ை குண முண்டாகாமை.
உ ம் : "ஆழ முக்கி முகக்கிலு மாழ்கடனிர் Fாழி மு சுவாது Fாஞழி.” இகில், கடலின் பெருமைக் குணக்கால் bாழிக்கு அகிக நீர் கொள்ளலாகிய குண முண்டாகாமை கூறப் : ، لوئٹہ --- تالا
(2) குற்றக்காற் 色ம்ற முண்டாகாமை. உ -ம் : ' கமலமலர் கற்கண்டு கூம்புகலாற் காமர்
அமுதகிா ணற்கென் குறைவு. "
இதில், கமலங் கூம்புதற் குற்றத்தாற் சங்கிரனுக்
குக் குை றவாகிய குற்ற முண்டாகாமை கூறப்பட்டது. எக. வேண்டலணி
அஃதாவது, குத் A)க்காற் குன முண்டாகலை 1, கண்டு அக் குற்றக்கைப் பிரார்க்கித்தலாம். இதனே வடநூலார் அநுக்ங்யாலங்கார மென்பர்.
உ - ம் : “ வெண்டிரு மீறு புனையுமா தவர்க்கு
விருந்துசெய் துறுபெரு மிடியும் கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுே
கொடியேனற் கருளுநா ஞளதோ, '
62. இலேசவணி
அஃதாவது, குற்றத்தைக் குணமாகவும், குணத் தைக் குற்றமாகவும் சொல்லுதலாம். இதனை வடநூலார் இலேசாலங்கார மென்பர்.

Page 35
6() அணியிலக்கணம்
உ- ம் : “ பறவைக ளெலாமனப் படியே கிரிதரக் குறைவிலிக் கிளிக்குக் கூட்டுச் சிறைசங் கிளவியிற் சேர்பய னுமே, ' இஃது அரசனுக்கு இனியனுய்த் கன்னினிங்கி அவன் புறத்து நெடுநாளாக இருக்குங் கல்விசான்ற புதல்வனைப் பார்த்தற்கு விரும்பிய தந்தையாற் சொல் லப்பட்டது. இதில், மதுரச் சொல்லாகிய குணம் பஞ் சரச்சிறைக்குக் காரணமாகையாற் குற்றமாகவும், மது ாச்சொல் இல்ல; tuits ற்றம் வேண்டியவ 2, Բ ாசமசால இலலாமையாகய குறறம ம வணடியவாறு க தற்குக் காரணமாகையாற் குணமாகவுஞ் சொல்லப் 1.11.1-331,
எந. குறிகிலேயணி அஃகாவது, புகழ்பொருளை உணர்த்துஞ்
r e ... . . και η ሰ' களால் குறிக்கறிதற்குக் தகுதியாகிய பொருளைச் சொல்லுகலாம். இதனே வடநூலார் முத்திராலங்கார மென்டர்.
의 - ) :
* மந்தா கினியணி வேளிைப் பிரான்வெங்கை மன்னவரீ
கொங்கார் குழன் மணி மேகலை நூனுட்பங் கொள்வகெங்க ன் சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும் நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே.'
இதில் சிந்தாமணி முகலிய செய்புள் குறிக்கப் பட்டன.
எச. அரதனமாலையணி அஃதாவது, சொல்லத் தொடங்கிய பொருள்களை முன்பின் முறை வழுவாது வரச் சொல்லுதலாம். இதனை வடநூலார் இரத்நாவளியலங்கார மென்பர்.

பொருள ணிை 6.
உ -ம் : * உனது பிரதாப முயிரிழந்த தெவ்வர்
மனைவியாானுேருறுப்பின் மண்ணும்-சினவிழியின் ஆாமுகெஞ் சிற்றியு நாசியிற்கா லும்மறிவின் ஆரும் வெளியுருவு மாம். இதில், பஞ்ச பூதங்களும் முறை பிறழாமற் சொல்
&h) fl ft. ll - 551.
எடு, பிறிதின்குணம்பெறலணி
அஃகாவது, ஒரு பொருளானது கன் குணத்தை
இழந்து பிறிகொன்றின் குணத்தைக் கவர்தலாம். இதனை வடநூலார் தத்குனுலங்கார மென்பர். உ -ம் : “ இவண்மூக் கணிமுத் திகழொளியாற் பெற்ற
துவண்பதும ராகத் தொளி.’
ges ^"N o இதில், குணம்-சுவை ஒளி ஊறு ஒசை காற்றம்
முதவிய51.
எசு. தொல்லுருப்பெறலணி இதனை வடநூலார் பூர்வருபாலங்கார மென்பர். இவ்வணி இருவகைப்படும்.
(1) ஒன்று மற்முென்றன் குணத்தை படைக் கிருந்தும் மீட்டுங் கன் குணத்தையே யடைதலாம். b : ، ، நித்தன் களக்கறையா னிலுருக்கொள் சேடனுன்சீர் ۔ ۔
உற்றடைந்தான் றன்முன் னுரு.' (2) ஒரு பொருள் விகாரத்தை யடைந்தபோதி ஆம் பூர்வதிசையைச் சொல்லுதலாம். உ-ம்: * வளியால் விளக்கவிந்து மாதுளத்தி ஞணம்
ஒளிமே கலைசெயலா லுண்டு. ’
என வரு Lف.

Page 36
62 அணியிலக்கணம்
* நின்னெடு முரணிய நிருபர்நா டழிந்தம்
ளுறையிடக் தாசுக ளுறையும் 5 ته**BT{2ی: .
ம#லினம் பொருந்திட மாவினம் பொருத்தும் அத்திகள் வாழிடத் தத்திகள் வாழும் முரசொலி கெழு மணி முன்றிற்
பாசுசீர் சிறந்த பண்புடை வேங்கே.’
இது சிலேடை. எள. பிறிதின்குணம்பெருமையணி
அஃதாவது, ჭალხ பொருளான gil கன்னேடு சம் பங்கித்த பிறிதொன்றன் குணம் அடையாமையாம். இதனை வடநூலார் அதத்தணுலங்கார மென்பர். 旦-á:“ புனைகழற்கா னங்கோன் புகழ்திசைவே ழங்கள்
நனை மதத்திற் றேய்ந்து நயவார்-மனைவியர்வாட் கண்மை யறத் துடைத்துங் காமர் மதிபோல
வெண்மையுடைத் தாய்விளங்கு மே, '
இதில் புகழ் களிதாகாமை காண்க.
எஅ. தன்குணமிகையணி அஃதாவது, மற்முென்றன் சார்பினலே கனது இயற்கைக் குணம் மிகுகலாம். இகனை வடநூலார் அநுகுணுலங்கார மென்பர்.
உ-ம்: 6 வார்செவிசேர் காவிமலர் மானனையாய் நின் கடைக்கட்
பார்வையினன் மிக்ககரும் பண்பு.’
~) o இதில், கடைக்கட் பார்வையின் சார்பினுல் குவளை யின் கருமைக்கு மிகுதல் சொல்லப்பட்டது.

பொருளணி 63
எகூ. மறைவணி அஃதாவது, பொதுக் குணத்தினல் இரண்டு பொருள் களுக்கு வேற்றுமை தோன்முமையாம். இதனை வட நூலார் மீலிதாலங்கார மென்பர். உ -ம் : "பேகமுறத் தோன்ருதிப் பேகையியற் கைச்சிவப்பார்
பாசமுற வூட்டியசெம் பஞ்சு.
அ0. பொதுமையணி
அஃதாவது, ஒப்புமையால் இரண்டு பொருள்க
y
ளூக்கு விசேடங் தோன்றுமையாம். இத%ன் வடநூலார் சாமானியாலங்கார மென்பர்: உ -ம் : * வண்பதும வாவி யடைந்கமட வார்வதனம்
பண்பி னறியப் படா. '
அக. மறையாமையணி அஃதாவது, பொதுக்குணக்கினல் ஒற்றுமையுடைய இரண்டு பொருள்களஞக்கு ஒரு காரணத்தால் வேற் Dமை தோன்றுதலாம். இதனை வடநூலார் உங்மிலிதா லங்கார மென்பர். . . . . . . து - ம்  ே ஒழுகுறு toCities மீட்ட மொலியின னகுவெண் டிங்கள் பழகுறு முடற்க ளங்காற் பாகசா கனன்கூர்ங் கோட்டு மழகளிறுமிழ்ம சத்தான் மலர்மிசைக் கடவுளுர்தி யழகுறு நடையா லன்றி யறிதாப் படாவக் குன்றில்.’
இது கைலாச ஒருணன.
அஉ, சிறப்பணி அஃதாவது, ஒபபுமையாற் பொதுமையுற்றிருந்த
இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால், விச்ேட்க்

Page 37
64 马 னியிலக்கணம்
தோன்றுதலாம். இதன்ை வடநூல்ார் விசேடகாலங்கார மென்பர்.
உ -ம் : “ விதுவெழலுஞ் சோர்வுறலான் மின்னர் முகத்தின்
பதுமமலர் வேறு படும். '
அங். இறையணி
இதனை வடநாலார் உத்தராலங்கார மென்பர். இவ் வணி இரண்டு வகைப்படும்.
(1) மறைப்பு இறை அஃதாவது, ஒர் அபிப்பிராயத்தைத் தன்னுள் மறைத்து வைக் துக்கொண்டிருக்கின்ற உத்தரத்தைச் சொல்லுதலாம். ܫ உ -ம் : “ மாயையை யகன்று னடக்கக்கா லெழுமோ
வாயிடை மாற்றமொன் றுண்டோ போயொரு விடய முணமணம் வருமோ
பொருந்துறு பகலிச வுளவோ காயமு முயிருங் கலந்து வாழ் வுறுமோ கண்டன மெனவெனை யொருவர்
மீயறி வுறவிங் குரைப்பவ ருளசோ நேரிழா யென்றன னரிமலன்.”
மாயை பிரிவு அப் பெயரினள் பிரிவுள் மறைந்தது.
(2) வியட்ட இறை
அஃதாவது, ஒரு வினவிற்கு அதனையே விடை டாகவும் பல வினுக்களுக்கு ஒன்றே aifa?), - 75335
சொல்லுதலாம்.

உ -ம் : “ என்பண் பூண்டா னிறைவன்.”
ଜୋର இதில், என்பணி-யாது பூணெனவும், எலும்புப் பூமணனவுமாம.
உ -ம் : *மாதவன்கைக் கொள்வதெது மந்திரமீ சற்கேது
காதலுறு மத்சக் கரம்."
என்பதும் அது. அச, நுட்பவணி
அஃதாவது, பிறர் கருத்தை யறிந்துகொண்டு கருத் தோடு கூடிய செய்கையால் எதிர்மொழி கொடுத்தலாம். இதனை வடநூலார் சூட்சமாலங்கார மென்பர்.
உ. ம் : * காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால்
பேதைய ராயம் பிரியாத - மாதர் படரிருள் கால் சீக்கும் பகலவனை நோக்கிக் குடதிசையை நோக்குங் குறிப்பு.”
இதில், மாதர் கூட்டத்தி லிருக்கின்ற தலைவி தலை வன் கருத்தை பறிந்து தன் செய்கையால் இரவிடை
சொல்லியது காண்க.
அடு. கரவுவெளிப்படுப்பணி
அஃதாவது, ஒருவரது மறைத்த செய்கையை அதனைத் தான் அறிந்த கருத்தோடு கூடிய தன் செய் கையால் வெளிப்படு த்தலாம். இதனை வடநூலார் பிகி தாலங்கார மென்பர்.
வருகவென்று
உ -ம்: "கடிமனைக்குக் காலைவரு சாவலற்குத் துஞ்சும்
படிவிரித்தா ளோரணங்கு பாய்.”
9

Page 38
66 அணியிலக்கணம்
இதில், காலையில் அமளி விரித்தலால் இராமுழு தும் பரத்தைய ரில்லிற் கண்துஞ்சாதிருந்தமை வெளிப் படுத்தப்பட்டது.
அசு. வஞ்ச கவிற்சியணி
அஃதாவது, ஒரு காரணத்தால் நிகழ்ந்த சத்துவ மாகிய குணத்தை மற்ருெரு காரணங் கூறி மறைத்த லாம். இதனை வடநூலார் வியாஜோக்தியலங்கார மென் பர். சத்துவ மென்பன: கண்ணிர் வார்தல் - புளகரும் பல் - வியர்த்தல் - நகைதோன்றல் முதலியவாம்.
o
2 - ) : * கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது, கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறென்று - சொல்லுவாால் பொங்கும் படைப்பாப்பின் மீகெழுந்த பூந்துகள்சேர்ந் செங்கண் கலுழ்ந்தன வென்று.”
இதில், சோழனைக் கண்ட மங்கையர் தாங் கொண்ட மயல்நோயினுல் உளதாகிய கண்ணிச் “வார்தலைச் சேன பராகத்தால் உளதாயதெனத் ே தாழியர்க்கு மறைத்தது காண்க.
அஎ. குறிப்பு கவிற்சியணி அஃதாவது, ஒருபொருளைக் குறித்துச் சொல்ல வேண்டியதை மற்ருெரு பொருளைக் குறித்துச் சொல்லு கலாம். இதனை வடந4 லார் கூ டோக்தியலங்கார P - II :
* பிறன்புலத்தில் வாய்டு யச்சொல் பெட்புடன்கொள் காளாய்
இறைவுனடைகின்றனன்விட் டேகு."

பொருளணி 67.
இதில், ம்றைவிடத்தில் பிறன் மனையாள்வாய்ச் சொல்லைக் கேளாகிற்கும் விடனேக் குறித்துச் சொல்ல வேண்டியதைப் பிறன் விளை நிலத்தின் நெல்லை மேய்கின்ற எருதைக் குறித்துச் சொல்லியது காண்க. சொல்-நெல்லும், மொழியுமாம்,
அஅ. வெளிப்படை கவிற்சியணி
அஃதாவது, சிலேடையான் மறைக்க பொ, ருளைப் புலவன் வெளிப்படுத்தலாம். அகனே வடநூலார் விவ்ரு தோக்தியலங்கார மென்பர்.
2 - D :
* பிறன்புலத்தில் வாய்நயச்சொல் பெட்புடன்கொள் காளாய்
இறைவனடைகின்றனன்விட் டேகு- துறையினெனப் பண்பி னுணரப் பகர்ந்தான் குறிப்பாக
நண்பினுயர் பாங்க னயந்து."
அகூ. யுத்தியணி அஃகாவது, கனகு மருமக்கை மறைக்கற்பொருட் டுச் செய்கையாற் பிறரை வஞ்சித்தலாம். இதனை வட நூலார் யுக்தியலங்கார மென்பர். உ-ம்: " மாணிழையா ளன்பன் வடிவைப் படத்தெழுதும்
பாணியிலங் கோர்சிலர்தன் பாங்கருற - நாணிமுகத் கோட்டினுள் சித்திரித்த கோலவுரு வின்கரத்தில் தீட்டினுள் கன்னற் சிலை."
இதில், தன் கணவன் உருவைக் கருப்புவில்லெழுதி
f
வேறுபடுத்திப் பிறரை வஞ்சித்தது காண்க. பாணி -
应 ,5935 מ
காலம்

Page 39
68. அணியிலக்கணம்
கூo. உலகவழக்கு கவிற்சியணி அஃதாவது, உலகவழக்கச் சொல்லைத் தழுவிக் கொண்டு செலுத்துதலாம். இதனை வடநூலார் லோகோக்தி யலங்கார மென்பர்.
உ -ம் : “ அண்ணனி பேசாதைக் தாறுமா தம்வரையில்
கண்ணைமூ டிக்கொண் டிரு."
கூக. வல்லோர் கவிற்சியணி அஃதாவது, அவ்வுலக வழக்கச் சொல்லே மற் 7ெரு பொருளை உட்கொண்டிருத்தலாம். தனை வட
முரு @ ί9-10, s நூலார் சேகோக்தியலங்கார மென்பர். உ -ம் : “ பறிமலர்ப்பூங் குஞ்சியாய் பாம்ப்ேபாம் பின்த்ால்
அறியுமுல கத்தென்றறி.” இஃது, ஒருவன் மற்றொருவன் செய்தியைத் தன் னைக் கேட்க, அவன் சமீபத்திலிருக்கின்றவனைக் காட்டி இவனுக்கே அது தெரியுமென்று சொல்லுங் கருத்தை
ட்கொண்டிருத்தல் காண்க.
கூஉ மடங்குதனவிற்சியணி
அஃதாவது, ஒருவர் ஒருபொருளை அறிவுறுத்தற் குச் சொல்லிய சொல்லுக்கு மற்ருெருவன் சிலேடையி னலாதல் எடுத்தல் படுத்தல் முதலிய இசைவிகாரத்தி ணுலாதல் மற்ருெரு பொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் வக்ரோக்தியலங்கார மென்பர்.
Ջ • {4):
* எண்பிழைநெஞ் சிற்பொறுமென் முேகவர சென்பிழைசே
மன்பொறுக்கு நெஞ்சிலென்ரு ண் மாது."

பொருளணி 69)
கூக. தன்மை கவிற்சியணி அஃதாவது, சாதி சுபாவ கருமத்தையாவது தொழிற்
கபாவ கருமக்கையாவது சொல்லுகலாம். இதனை வட
நூலார் சுபாவோக்தியலங்கார மென்பர்.
உ-ம்: ' அப்பூருஞ் செஞ்சடைமே லம்புலியைப் பார்த்துப்பார்க் திெப்போதுஞ் சித்துப்பூத் தென்னுமே-வெப்போடும் வாலங்காட் டாகிற்கும் வாயங்கா வாகிற்கும் ஆலங்காட் டான்பூ ணாா.”
இது சாதித்தன்மை.
* புதுமணத்த காதலனும் பூவையும்புன் வாயில்
எதிருற்று நாண்டமர்கண் டெய்திக் - கதுமென் ருெருவர்க் கொருவர் வழிவிடப்பல் காற்பின் இருவரும்போய் மீள்வ ரெதிர்.”
இது தொழிற்றன்மை.
கூச. கிகழ்வினவிற்சியணி
அஃதாவது, முன் நடந்ததையேனும் பின் கடப் பதையேனும் அப்போது நடக்கிறதாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பாவிகாலங்கார மென்பர்.
உ-ம்: "பிரிவுணர்ந்த வங்காளப் பேதைவிழிக் கஞ்சம்
சொரிதாளம் யான்றுார நாட்டில் - மருவலுறும் இப்போது ங் காண்கின்றே னென்செய்கோ விங்கிதற்குத் துப்போது தோழரீ சூழ்ந்து.' இது நடத்தது.

Page 40
70 அணியிலக்கணம்
கூடு. வீறுகோளணி அஃதாவது, செல்வ மிகுகியையேனும், புகழக் தக்க ஒரு சரிக்கிரத்தைப் புகழ்பொருளுக்கு அங்கமாக வேனுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் உதாத்தா லங்கார மென்பர். 2 - i : “ மணிப்பொற் குழைகொண்டு கோழியெறி வர்ழ்க்கை
யணிப்பொற் (o) E T 49 S T 3007 ajar.”
இது செல்வமிகுதி. * உமையா ௗருந்தவஞ்செய் யொண்கச்சி யூாே
எமையாள் பாமற் கிடம்."
இது புகழ்பொருளுக்கு அங்கம்.
கூசு. மிகுதி கவிற்சியணி அஃதாவது, ஆச்சரியப்படத்தக்கதாகவும் பொய்யாக வும் இருக்கின்ற கொடை செளரிய முதலியவற்றைப் புகழ்கலாம். இக%ன வட நாலார் அதிபுக்தியலங்கார மென்பர். உ-ம்: "ஒதுபுகழ்த் தாதாவாய் மீயுறவிப் போதுலகில்
ஆதுலர்கள் கற்பகமா ஞர்.
இது பெருங்கோடை. * உன்பிரதா பத்தழலின் வற்றுகட லொன்னலர்மான்
அன்னவர்கண் னீைரினிறைந் தன்று.”
இது செளரியம். கன. பிரிகிலே கவிற்சியணி அஃதாவது, பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்ற லான் மற்ருெரு பொருளைத் தந்துரைத்தலாம். இதனை வடநூலார் நிருக்தியலங்கார மென்பர்:

பொருளணி 71
உ -ம் : "நலாைப்பில ராக்குபN நண்ணுதலால் வேத
அலாவனென் றுன்னையறை வார்."
கூஅ. விலக்கணி
அஃதாவது, பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத் தோடு கூடியுமிருக்கின்ற விலக்கைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பிரதிஷேதாலங்கார மென்பர்.
உ. ம் : “ சூதாடு வோய்குத மன்று சொரிகணைகள்
மீதோடு பூசலிது மெய்."
இதில், போரிற் சூதத்தன்மையின் இல்லாமை பிரசித்தமாக உளதாகவும், அன்றென்னும் விலக்கு நீ சூதாட்டத்தன்றிப் போரிற் சமர்த்தன் அல்லை யென்னும்
MAN
இகழ்ச்சியை உட்கொண்டிருக்கின்றது. இது சகுனிக்குச்
சொன்னது.
●●。 விதியணி
அஃதாவது, பிரசித்தமாகிய பொருளின் விதியா
னது ஒர் அபிப்பிராயக்கோடு கூடிவருதலாம். இதனை வடநூலார் வித்யலங்கார மென்பர்.
உ-ம்: ' குயில்குயிலே யாகுங் குவலயத்திற் சீர்மிக்
குயர்வசந்த கால முறின்.” இது, குயிலுக்குக் குயிற்றன்மையை விதித்தல்
. • - ണ ܕܣ விணும். இளவேனில் வரின் மதுரவோசையைச் செய்பு
மென்பதை யுட்கொண்டிருக்கின்றது.

Page 41
2 அணியிலக்கணம்
Soo. GJ5lQJGof
இதனை வடநூலார் ஹேத்வலங்கார மென்பர். இவ் வணி இரண்டு வகைப்படும்.
(1) காரணத்தைக் காரியத்துடன் சேர்த்துச் சொல் அலுதல். உ-ம்: 'பெருந்திங்க டோன்றுமே பெய்வளை யார் நெஞ்சில்
பொருந்தூட நீர்த்தற் பொருட்டு.” இதில், ஊடல் தீர்த்தல் - காரியம். தோன்றுதல் காரணம்.
(2) காரணத்தையுங் காரியத்தையும் அபேதப் படுத்துச் சொல்லுதல்.
鱼-ü:
* சுடர்கொணெடு வேலுடைகங் கோன்கடைக்கட் பார்வையே
சீர்கொள்கவி வாணர் திரு.'

சொல்லணி
இனி, சொல்லணி மடக்குஞ், சித்திரமுமென இரு வகைப்படும். இவை பொருளணிபோற் பெரும்பய
னுடைய அன்மையானும், விரிகலானுங் கூறிலம்.
மேற் சொல்லப்பட்ட அணிகளுள் செய்யுளகத்து இரண்டு முதலியன கூடிவரின், ஒருவர் அணியும் பல அணிகளின் கூட்டத்தைப்போல மிக்க அழகைச் செய்து கிற்றலால் வேறணியாகவே கொள்ளுதலுண்டு.
அது சேர்வையணியும் கலவையணியும் என இரு
வகைப்படும்.
க. சேர்வையணி
அஃதாவது, எள்ளும் அரிசியுஞ் சேர்ந்தாற்போல விளங்குகின்ற பேதத்தையுடைய பல அணிகளது சேர்க்கையாம். இதனை வடநூலார் சமஸ்ருஷ்டியலங்கார மென்பர். இவ்வணி மூன்று வகைப்படும். அவற்றுள்,
(1) பொருளணிச்சேர்வை அஃதாவது, பொருளணிகள் பலசேர்ந்து வருத்லாம். உ -ம் : * காரிரு ளங்கங் களைப்பூசல் போன்றிடுமைம்
மாரியைவா னம்பெய் வதுமானும் - பேருலகில் தீயரைச்சேர்ந் தாங்கே சிறிதும் பயன்படா ஆயினவா லந்தோ விழி.” இதில், இரண்டு தற்குறிப்பும் ஓர் உவமையுஞ் சேர்ந்து வந்தமை காண்க. '
10

Page 42
74 அணியிலக்கணம்
(2) சொல்லணிச்சேர்வை அஃதாவது, சொல்லணிகள் பல சேர்ந்து வருதலாம். 红一在 : w
*கந்தாங் கானந் தனிற்சென் றடங்கிலென் காசிக்கருே கந்தாங் கானந்த கண்ணிலென் கன்னியர் கட்டளக கந்தாங் கானந்த நின்ற டெழிற்செந்தில் கண்டிறைஞ்சிக் கந்தாங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே."
இதில், நிரோட்டகமும் யமகமும் கலந்து வந்தன.
(3) சொற்பொருளணிச்சேர்வை அஃதாவது,சொல்லணியும் பொருளணியுஞ் சேர்ந்து வருதலாம். உ-ம்: ' ஆன்முர்ந்த காவி னளியாடு பூந்தேன்
மான்றீன்ற வோன் மணியீர்ங்க வுண்மாச் சான்ருேங்கு கோட்டிற் றயங்குமணி முத்தோ டேன்றுார்ந்து நாட்டி னடக்கவெழு மார்த்து.” *ஆன்முர்ந்த காவி னளியாடு பூந்தேன்மான்
lன்றவே ரன்மணி யீர்ங்கவுண்மாச்- சான்முேங்கு கோட்டிற் றயங்குமணி முத்தோ டேன்றுார்ந்து நாட்டி னடக்கவெழு மார்த்து.” இஃது, ஒரே செய்யுள் கலிவிருத்தமாகவேனும், வெண்பாவாகவேனும் வாசிக்கப்படுதலால் பிறிதுபடுபாட்டு என்னுஞ் சொல்லணியும், மலையினது பெருஞ்சம்பத்தைச் சொல்லுதலால் வீறுகோளென்னும் பொருளணியுமாம்.
உ. கலவையணி
அஃதாவது, பாலும் நீருஞ் சேர்ந்தாற்போல விளங் *۔-۔ ۔ ۔ ۔“۔ ۔ ب. م . . . ۵ | காத பேதததையுடைய பலவணிகளது கலப்பாம். இத்னை

சொல்லணி 7 5
வடநூலார் சங்கர மென்பர். இவ்வணி நான்கு வகைப்
படும்.
(1) உறுப்புறுப்பிக்கலவை
ar2-ܫ ܲ9 ،n. அஃதாவது, ஒன்று தலைமைத்தாபும் ஒழிக்கன
தலைமையில்லனவாகியுங் கலந்து வருதலாம். 3
으 - ri : காற்றினசை தாருகிழல் கண்மதிய மென்மைரி
ஏற்றிற் றுமிப்புண் டிடுகருமை - தோற்! " வின் அல்லெனுமால் யானை யவயவத்துண் டோவென்று சொல்லுறவே தோன்றுங் துடித்து.' இதில், மதியம் என்னும் அரியேறு அல் எனும் மால்யானை என்னப்பட்ட இரண்டு உருவங்களும் அவ யவத்துண்டோ வென்னுக் தற்குறிப்பிற்கு உறுப்பியாகிய தற்குறிப்பிற்குங் கலப்பாம்.
彰
(2) நிகர்தலைமைக்கலவை அஃதாவது, பலவணிகளுங் தலைமை புடையன வாய்க் கலந்து வருதலாம்.
3) - 1 அங்குலி யாற்கா ரோதிக் கற்றைரீக் குதல்ப்ோ 626ుత్త திங்கடன் கதிரா னிக்கல் செய்து மூ டுறுகண் போலும் பங்கய மலர்ப டைத்துப் பாருல கதனின் மேய கங்குன்மான்முகஞ்சுவைக்கின் றனனெனக்கருதத்தோன்றும்.”
இதில், உறுப்புக்களாகிய இரண்டு உவமைகளாலுங் தோன்றுஞ் சந்திரனை வினைமுதலாகவுடைய இராக்கிரி பின் முகசும்பனக் தற்குறிப்பு, கிங்களிலும் இராக்

Page 43
76 அணியிலக்கணம்
கிரியிலுந் தலைவன் தலைவிகளின் செய்கை யாரோபமா கிய சுருங்கச்சொல்ல லணியை உட்கொண்டே தோன்று கின்றது. சுருங்கச் சொல்லலை உட்கொள்ளாமற்போனுற் கம்பனத் கற்குறிப்பிற்கு வேறுே ராதார மில்லாமையால் இரண்டு உவமைகளுக் கற்குறிப்பையுஞ் சுருங்கச் சொல் லலையுஞ் சமமாகத் தோன்றச் செய்கின்றன. ஆதலால், அவ்விரண்டும் நிகராயின.
(3) ஐயக்கலவை
அஃதாவது, இதுவோ அதுவோ வென்று ஐயுறப் பல அணிகள் கலந்து வருதலாம்.
உ- ம் : “ அழற்கடுவாய் நாக மடியிலுள கேற்பல்
பழத்தருவா லுண்டோ பயன்."
இகில், பாம்பின் செய்கி வருணிக்கப்பட்டுக்கொண் டிருப்ப, அரச னரண்மனை வாயிலி லிருக்குங் கொடியோ னது செய்தியுங் தோன்றுகின்றது. இங்கே பாம்பின் செய்கி வருணியமாகக் கொடியோனது செய்தி அவரு ணியமாயிற் சுருங்கச் சொல்லலாம்; அங்ஙனமன்றி, வருணியமாகிய கொடியோன் செய்தி தோன்றுதற் பொருட்டு அவருணியமரகிய பாம்பின் செய்தி சொல் லப்பட்டதென்முற் புனேவிலி புகழ்ச்சியாம்; அங்ஙன மன்றிப் பார்க்கிப்ப்ட்டுக்கொண்டிருக்கின்ற பாம்பின் செய்தியை வருணித்தல்ாற் சமீபத்திருக்குங் கொடியோன் செய்தி வெளிப்படுத்தப்படின், இரண்டும் வருணியங்க ளாதலாற் புனைவுளிவிளைவாம்; என்று இவ்வாறு ஐபுற
மூன்றணிகள் கலந்து வங்கமை காண்க,

சொல்லணி ףך
(4) ஒரு தொடர்ப்பொருட்கலவை
அஃதாவது, ஒரு பாட்டிற் சொற்க ளனைத்தும் ஒரு பொருளையே சொல்லாநிற்ப அப்பொருளில் இரண் டணிகளின் இலக்கணம் உண்மையால் அவ்விரண்டுக் தோன்றுதலாம்.
உ-ம்: "சோ?ல வாயிற் சுடரு நிலாமணி ஆல வாலத் தவிர்மதி யாற்புனல் கால வாய்ந்த கதிர்மணி முல்லையின் கோல நாண்மலர் கொய்வதற் கெய்தினுள்.”
இதனுட் சொல்லப்பட்ட பொருள் செல்வ மிகுகி யைச் சொல்லுதலென்னும் இலக்கணத்தால் வீறுகேளும், சம்பந்த மில்லாகிருப்பச் சம்பந்தத்தைக் கற்பித்த லென் னும் இலக்கணத்கால் உயர்வுநவிற்சியுமாம்.
அணியிலக்கணம்
முற்றிற்று.

Page 44
அணிய கராதி
(எண் - பக்கங்கள் )
அகமலர்ச்சியணி அாதனமாலையணி இகழ்ச்சியணி இயைபின்மையணி இலேசவணி
இறையணி
இன்பவணி இன்மைநவிற்சியணி உடனிகழ்ச்சியணி உயர்வுநவிற்சியணி உய்த்துணர்வணி உருவகவணி உலகவழக்குடு விற்சியணி உவமையணி உறழ்ச்சியணி எடுத்துக்காட்டுவமையணி எதிர்நிலையணி எதிர்மறையணி எளிதின்முடிபணி எதுவணி
ஐயவணி , ஒப்புமைக்கூட்வின்னி" ஒழித்துக்காட் ஒழிப்பணி
57 60 i58
8 59 64 5 Gö 26 25 J5 55
6 68
9
“கொடி
ஒற்றைமணிமாலயனிரை 4崭 ஒன்றற்கொன்டிதவியணி 44
கிரவுவெளிப்படுப்பணிதிவு
o னி கிருத்துடையனிடய olygains
27
k
t
கருத்துடையடைகொளி
யணி கலவையணி கற்றேர்நவிற்சியணி காட்சியoைt காாணமாலையணி காரணவாராய்ச்சியணி குறிநிலையணி குறிப்புருவிற்சியணி சுடடாமையணி கூட்டவணி சிறப்பணி சிறப்புநிலையணி சிறுமையணி சுருங்கச்சொல்லலணி சேர்வையணி தகுதியணி தகுதியின்மையணி தற்குறிப்பணி தன்குணமிகையணி தன்மைநவிற்சியண:
தெட்சசீலம்ைபட்தறி # ea.",6 தொட்ர்நிலச்செய்யுட்
象 பாஞ்ட்பேறணி ஜிம்ேயணி
நிலயம்
28 74 55 23 46. 38 60 66 39 i50 33 44 44 26 73 42 40 l2 62 69
57
5. 39


Page 45


Page 46


Page 47
|-
|- |-
|-|-|- |-|-|- |-|- . | |-|- |-|- |-|-
| –|- |-
|-|-| |-|- |- |- |- |-|- |- |- = = |-|- |-|-
|- |- |- |-|- |- |-|-' .|-|- |-|- S S S |- . . . ....................