கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.04

Page 1


Page 2
ਸੁ
மனர்
dL'il
IDIT Li L
அறுவி பிறவ அறக் வருக்
அறிகுதி யறிவின
பிறிபெரு நிர்று பார்
குறித00 மொர்ேற
செறிதரு முயிர்க ே
இ0ர்றென நாளை
அள்ாறுசெய் வி3ை கவர்றினைப் பிரிந்: மன்றிவரிகள் றாரு பு
 
 
 
 

குறள்வழி
க்குவமை இல்லாதாள் தாள்சேர்ந்தார்க்கு
—oឆ្នាំថា ថា க்கவலை மாற்ற லரிது. ளை நினையாதவர்களுக்கு மனத் துன்பம் நீங்க
ாந்!
ாழி யந்தனாள் தாள்சேர்ந்தார்க் கல்லால் ாழி நீந்த லரிது. கடலாகிய கடவுளின் பாதங்களை அடையாத துப் பாவக்கடலை நீந்துதல் அரிது.
8)
EHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHEHE#####
நற்சிந்தனை தனமொன்றுமில்லை
ஆசிரிய விருத்தம்
ாவே பறிகுதி தர்மவா யெர் நாள் ாத்தாற் பிரமமே நீயும் நானும்
| மின்று கூடுதல் பிரித விண்று
ாேள்நறு செப்புதற் கொள்ாறு மிEர்ாே)
யெண்றே எண்ணுதற் கிடனோ வில்லை
ாயி னாலே அபேவரியிற் பிறந்தோ மென்று த கற்றாக் கருப்பவே கதறுகின்றோம் சேவர் மலரறு வழுத்து வோமே

Page 3
аоов ба Ond b6
பிரதோஷ விரதம் திருப்புகழ் அருளிய அருணகிரி. பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம். வந்திப்பவர் பந்தம் அறுத்துப். பிறவி எனும் சுழல் காலத்தின் தேவை தமிழ்க் கடவுள் யார்? தவமுனிவனின் தமிழ் மந்திரம் 'உண்மையே உனை உயர்த்தும் இறப்பை எண்ணி அன்பின் வழியது உயிர்நிலை ஆச்சிரமக் கோட்பாடு மண் சுமந்த மேனியர் அருணகிரிநாதர் அருளிய. சந்நிதியான் வாசகள் உள்ளத்திலிருந்து பூவும் பூஜையும் திருவானைக்கா *XXXXXXXXXXXXXXXX����� GeofirofishLq:-
மலர் ஒலிறு வருடசேரிந்தா தபால்செ சந்நிதியான் ஆச்சிரம சைவ தைாலைபேசி இலக்கம்:- 02- 2
usha 66D. Q.Dy
அச்சுப்பதிப்பு:- சநீாநிதியான் ஆச்சிரம
 

KX0888XX
& ب! , - :رغ
diLIT r
XXXXXXXXXXXX
K-0000000000x த்திரை
TLé55)
வல்வையூர் அப்பாண்ணா நீர்வை மணி க. நாகேஸ்வரன் சிவ. சண்முகவடிவேல் இ. சாந்தகுமார் இரா. செல்வவடிவேல் திருமதி சி. ஜனகா சிவ மகாலிங்கம் இ. முறிதரன் - திருமதி சி. யோகேஸ்வரி
நா. நல்லதம்பி
ઈી. நற்குணலிங்கம் வாரியார் சுவாமிகள் LD. LDU4J6öT ந. அரியரத்தினம்
ப. அருந்தவம்
30/= ரூபா வுைடன் 385/= ரூபா abonooo uođшпћLO OBшIompo
2634O6, O60- 229599
'60/NEWS/2008
124
ம், தொண்டைமானாறு.

Page 4
தித்திர்ைமலர் 2OO3.
6
ஞான Uniej6sfudn;
வெளியீட்டுரை:
123ஆவது மலருக்கான வெளிய
வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அத
நிகழ்த்தினார்கள். இம்மலரை வெளியீடு ெ
கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைவதே முக்கிய பணியாகக் கருதப்படும் ஞானச்சு 1ஈர்த்துள்ளமை பற்றியும், இம்மலரில் ஆ
அமைந்துள்ளது எனவும், ஆற்றங்கரையி
புகழ், பெருமை சொல்லில் அடங்கா குறிப்பிட்டிருந்தார்கள்.
இம்மலரில் காணப்படுகின்ற கட்டு கள் பயன்பெறத்தக்க வகையில் அறிவு
1கொண்டு மிளிர்கிறது. அவ்வகையில் இம்மலி
வேண்டிய மலராக அமைகின்றது. ஆகவே மக்களிடையே சிறப்புற்று விளங்க இறை6 கூறி தனது வெளியீட்டுரையினை நிறைவு
மதிப்பீட்டுரை:
ஞானச்சுடரின் 123ஆவது மலருக்கா
|பயிற்சிக் கலாசாலை அதிபரும், ஆச்
விளங்குபவருமாகிய திரு ஆறுமுகம் ரீஸ்
அவர்தம் உரையில் இவ்வாச்சிரமம் , சைவப் பணியை ஊக்குவிக்குமுகமாக போற்றுவதோடு இவ்வகைப் பணிகள் சி அருளாட்சி பூரணமாகக் கிடைத்துள்ளதை
இம்மலரில் காணப்படும் கட்டுரை மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற நற்சி ஆரம்பகாலந்தொட்டு இற்றைவரைக்கும் பல காணமுடிகிறது. இறுதியாக அதிபர் அவ கருத்தாளங்களை சபையிலுள்ள அடியார்க யினை நிறைவுசெய்தார்கள்.
 

. . . .
ஞானச்சுடர்
ச்சுடர் த வெளியீடு
tட்டுரையினை யா/ தொண்டைமானாறு திபர் திரு வ. கணேசமூர்த்தி அவர்கள் சய்வதற்கு முருகப்பெருமானின் திருவருள் ாடு இங்கே இடம்பெறும் பணிகளில் மிகவும்: டர் வெளியீடு அனைவரது கவனத்தையும்|
ன்மீக தத்துவக் கருத்துக்கள் சிறப்பாக
ல் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் து எனவும் அவர் ஆரம்ப உரையில்
ரைகள் ஒவ்வொன்றும் உயர்தர மாணவர் 1 சார்ந்த கருத்துக்களைத் தன்னகத்தே or அனைவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட இம்மலர் தொடர்ந்து வெளிவந்து சைவ வனின் திருவருள் கிடைக்கவேண்டுமெனக்
செய்தார்கள்.
ன மதிப்பீட்டுரையினை கோப்பாய் ஆசிரிய சிரம வளர்ச்சிக்கு உறுதுணையாக கந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அற்புதமான பணிகளைச் செய்கின்றபோதும்,
சமூகத்திற்கு ஆற்றும் சேவையைப்1
றப்புற அமைவதற்கு சந்நிதி வேலவது
நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
கள் இந்து மதத்தின் பெருமைபற்றியும், ந்தனைகள் பற்றியும் எடுத்துக் கூறுவதோடு
பரிமாண வளர்ச்சிகளை கண்டுள்ளதையும் ாகள் மலரில் இடம்பெற்ற கட்டுரைகளின் ளுக்கு விளக்கிக்கூறி தனது மதிப்பீட்டுரை

Page 5
சித்திரைமலர் 2OO3.
சுடர் தரு asL66r at6amufasófor103
Sosiųsolut!
“அணியும் சிவமும் இரணி அனிர்பே சிவமாவதாரும் அனிர்பே சிவமாவதாரும் estr(Bu afaunu subi
நிகழும் சர்வதாரி வருடம் சித்தின ஞாயிற்றுக்கிழமை சிவமுநீ முரு
(மோனகுரு) 103ஆவது ஜெய செல்வச்சந்நிதியில் சுவாமிகளின் அ களால் கொண்டாட இருப்பதால் அத்த
|களின் அருளாசி பெற்று உய்யுமாறு அணி
εBπGαρGυ ΒιρGασfl:- செல்வச்ச αθιGστGστιτύl( காலை 10மணிக்கு:- சுவாமிகளி பஜனை, பி
என்பன ந6
65ITL's Efsburg BifiD
சந்நிதியாண் ஆச்சிரமம் மேற்கொணி
மற்றம் ஆச்சிரமத்தினால் நடாத்தப்
உதவிபுரிய விரும்புவோர் கீழே உள்ள
காசுக்கட்டளை செ. மோகனதாளல் சந்நிதியான் ஆச்சிரமம், தொணர்டைமானாறு. T.P.NO: 021- 2263406
: 060-2219599
WWAWA S31

ஞானச்சுடர் تحت
ம் தகவல் ஆவது ஜெயந்திதின விழா
டெனிபர் அறிவிலார் அறிகிலார் . அறிந்தபினர்
issessiasm (pr” ரமாதம் 15ம் நாள் (27.04.2008)
தப்பிள்ளை கடவுள் சுவாமிகளின்
S. '' re. ாந்திதின விழா தொண்டைமானாறு ருட்பிள்ளைகள், அர்ைபர்கள், அடியார் நனம் யாவரும் வருகை தந்து சுவாமி
ர்பால் அழைக்கின்றோம்.
ந்நிதி வேல் முருகனுக்கு விஷேட ஷேகம்.
ன் தகரமட வாசல் தலத்தில் பூசை, ரார்த்தனை, ஆத்மீக சொற்பொழிவு wLGLmjib. Bólóð UDIT856ÒGITUDE IDEOL6uod,
கடவுள் சுவாமிகளினர் அழயார்கள்.
டுவரும் நித்திய அண்னப்பணிக்கும் படும் சகல சமுதாயப்பணிகளுக்கும் ா முகவரியுடன் தொடர்புகொள்ளவும்
காசோலை செ. மோகனதாளில் க. இல. 7342444 இலங்கை வங்கி,
பருத்தித்தறை.
ithiyan. org

Page 6
இத்திரைமலர் 2OO6
அன்பின் அ
சின்னச் சின்னப் பாலமுரு
செல்வச் சந்நிதிச் 660.6007& dsDibL 2560th GOL வந்திடென்றால் ஒ பின்னர் உமக்கு வேண்டுள் பிரானவனை உள் பென்னம் பெரிய வரங்கள் பின்னிற்பனோ எல்
பாலாபிஷே கத்தைச் செய பன்னிர் இளநீ ராே சாலப் பாகு முக்கனியுங்
பலபஞ்சா மிர்தத்த மாலான் மருகன் சந்நிதிய
மகிழ்ந்தாடும் குறி வேலனைப்பட் டுடை யுடுத் விபூதி திலகம் சிக்
பாலனாக எண்ணியவனை பழமோ தகம் பை சாலவும் ஆரத்தி காட்டியே சார்ந்து நாமார்ச் ச வேலை கேட்டால் வேலை வேதனையையும் ே சீலனைச் சிவ சுப்ரமணிய செல்வச் சந்நிதி ெ
கந்தா முருகா என்று கூவு காட்சிதர ஓடி வரு சிந்தை யேதும் மாறுபட் L தேடினாலும் ஓடி வி வந்தனையால் வெற்றியை வாடிடாமல் சுற்றிப் எந்த நாளும் நம்பிப் பணி ஈசன்மகன் கைவிட
 
 
 

ஞானச்சுடர்| h
gunrfias36mr
கனை - போற்றும் சிவகுமாரனை
சதங்கை - ஒலிக்க டிவருவனே
தெல்லாம் - நோக்கிப் ளத் திருத்தின்
கேட்டாலும் - அவன் லாந் தருவனே.
ப்யுங்கள் - பணிந்து ல ஆட்டுங்கள் கனியச் - சேர்த்துப் ா லாட்டுங்கள் ானை - மலைமேல் ஆசிக் குமரனை 5தே - நெற்றியில் கதூரம் அணியுங்கள்.
- அமுது டயலுமிட்டே J - LD6)ft' (63F னை புரியுங்கள்
தருவான் - மனத்தில்
பாக்குவான் னை - கண்ணால் சன்று பாருங்கள்.
ங்கள் - கேட்டுக் வான் -ாலோ - அவன் பிடுவானே luj6)IT b - 56 hit
போற்றியே ந்தால் - சந்நிதி
DILLT60I.

Page 7
சித்திரைமலர் 2OO3.
வருடாந்த S பெருவிழ
சந்நிதியான் ஆச்சிரம ை யினால் வருடந்தோறும் நடாத்த பெருவிழா எதிர்வரும் 16.05.20 உள்ளது.
வழமைபோன்று அன்று ஆலயத்தில் இடம்பெறும் விே களைத் தொடர்ந்து சந்நிதியான நிகழ்வுகள் இடம்பெறும்.
சிறப்புநிகழ்வுகளின் வரிமை தாஸ் அவர்களின் சொற்பொ கல்லூரி மாணவர்களின் க தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம பணிகள் வகையில்
O0 துவிச்சக்கரவண்டி
9 முண்பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்வுகளும் இடம் மூவர் குருபூசையுடன் விழா இ

65/Tarafulf l
வைகாசிப் n- 2008
சவ கலை பண்பாட்டுப் பேரவை:
ப்பட்டுவரும் வருடாந்த வைகாசிப்
08 வெள்ளிக்கிழமை நடைபெற
காலை முநீ செல்வச்சந்நிதி ஷட அபிஷேக பூசை வழிபாடு ர் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பு
s-uóGio Grófsflur &9. araoi ஈழிவும், யாழ் இராமநாதன் லைநிகழ்வுகளும் அதனைத் 2த்தால் நடாத்தப்பட்டுவரும் சமூகப்
வழங்குதலும் ரிய கற்றல் உபகரணங்களும் பெறும். இறுதியாக அறுபத்து னிது நிறைவுறும்.

Page 8
தித்திரைமலர் 2oos .6 ساخت است. சித்திரைமாத சிறப்பு விப
திரு சி. கன (பெருமாள் கோவி
திரு N. கதிர்
கொழு
திரு இ. ஜெ பெற்றோலியக்க
திரு உதய முகாமையாளர் மக்கள்வ
d5luп5 Gou. ш (மக்கள் வாங்கி பிரதேச அணு
ślu5 U. Ut (Dg56ń pasmesoOLDuum6TTİT DésaSE
g5ub Lo. SG
திரு 5T. 9 (கயுரி வீடியோ வின்
திரு பொ. ப
(பத்தமேனி!
திரு சி. நடேசு (ஆஸ்பத்திரிவீதி
திருமதி மாதர்க்கரசி (சிவசக்திகோவிலடி அச்சுே
திரு சி. கன (சிவன்கோவிலடி ஆ
 
 
 
 

రిక్స్ట్వి
ஞானச்சுடர்
ப்பிரதி பெறுவோர்
rib
பதிப்பிள்ளை ல் யாழ்ப்பாணம்)
காமநாதன்
2Lb)
quUUTGoGir கூட்டுத்தாபனம்)
Jastasir
ங்கி திருகோணமலை)
ார்த்தீபன் வலகம் திருகோணமலை)
ர்த்தீபன் ள் வங்கி திருகோணமலை)
றம்குமார் e.t வலகம் திருகோணமலை)
Lontag-nājasñr டின் அச்சுவேலி)
ாலசிங்கம்
அச்சுவேலி)
Fமூர்த்தி).P அச்சுவேலி)
சி பொன்னுத்துரை வலி தெற்கு அச்சுவேலி)
Tasarumugs வரங்கால் புத்தூர்)

Page 9
Tதித்திரைமலர் 2008
திரு ம. கு (நாதன் கராஜ் ஆ6
திரு வீரையா (நவக்கிரிமே
திரு க.கு. கி
(பிரதானவீதி
திரு ச. க (துவழி மினிசினிம
திரு ச. மக (ஜெயந்தி என்ரபிை
டாக்டர் S. யே (பொறுப்பதிகாரி, மத்திய
6Goo (resocr6OOTTasub Lu.(
திரு நா. (குகன் ஸ்டுடியோ
gólu 5 GeFrr. ur (பாலன் விற்பனை நிை
திரு இ. ம
(மனோலை
திருதா. மு (சந்நிதி வீதி
திரு அ. தவ (களஞ்சியப்பொறுப்பாளர் உ
திரு சி. விபுலா (லிகிதர் உடுப்பிட்டி
திரு கு. மாG (கிளை முகாமையாளர் உ(
 
 

லநாதன் வரங்கால் புத்துர்)
சிவஞானம் ற்கு புத்துர்)
5UT85 JJTarnT ஆவரங்கால்)
GOTsgram
ா ஆவரங்கால்)
காதேவன் றஸ் ஆவரங்கால்)
பாகேந்திரன் மருந்தகம் தம்பிலுவில்)
זGuiט
நோ.கூ. சங்கம்)
குகள்
பருத்தித்துறை)
ாலேந்திரள் லயம், பருத்தித்துறை)
னோகரன் b (BaSTÜLumui)
த்துவேலு
உடுப்பிட்டி)
ராசசிங்கம் டுப்பிட்டி ப.நோ.கூ. சங்கம்)
னந்த அடிகள் ப.நோ.கூ. சங்கம்)
கரிக்கராசா Bப்பிட்டி ப.நோ.கூ. சங்கம்)
yanyi

Page 10
iiiiiiiiiiiiiiiiiiâiiiiiiiiiiiiiii
சித்திரைமலர் 2OO3 ši: திரு ந. 8ெ (விற்பனையாளர் உடுப்பு
திரு சி. ந (வங்கி ஊழியர்
包flaou〕 (உமாபதி தொலைத்தெ
திரு சு. முநீ (தபாலதிபர் புன்ன
திரு கு. லே (மில் ஒழுங்ை
திரு இ. அரு (விற்பனையாளர் வாசிகசாலைய
திரு வீ. கிரு (Säffluft LDméoflüLin
திரு க. பாலசு (பதிவாளர் இன
திருமதிக (நல்நடத்தை உத்தியோ
திரு இராசையா (ஊரெழு கிழக்கு
திரு N. (பஞ்சுகடை சிவன்
திரு இ. வி3 (விதுரன் மோட்டோர்ஸ்
திரு செ. அமீ (Silbumer Gl DmLGLm
 
 

ஞானச்சுடர் 2யக்குமார் பிட்டி ப.நோ.கூ. சங்கம்)
ந்தகுமார்
உரும்பராய்)
urgmi ாடர்பகம் உரும்பராய்)
ஸ்கந்தாரம்
ாலைக்கட்டுவன்)
ாகேந்திரன் கமல்லாகம்)
நந்தவராசா டி உடுப்பிட்டி ப.நோ.கூ. சங்கம்)
GrυGαστιππε-π ய் இந்துக்கல்லூரி)
ύύπιρGασfluυιό DLDun6006öO
சிவராஜா கத்தர் கல்வியங்காடு)
சற்குனதாஸ்
disorsoortasub)
Glջաn வீதி உரும்பராய்)
ஐயகருனா
ஆவரங்கால் புத்தூர்)
விர்தசாகரன் ர்ஸ் ஆவரங்கால்)

Page 11
சித்திரைமலர் 2OO3.
fir(85mgh
வல்வையூர் அப்ப
சிவனுக்கு உகந்த பிரதோஷ
வேளையில் சிவனை வழிபடுவது விசேட
மானது என ஆகம சாத்திரங்கள் கூறுகின் றன. 'தோஷம் என்றால் குற்றம் என்று பொருள் படுதலால் “பிரதோஷம்” என்றால் குற்றமில்லாதது என்றும், குற்றமற்ற இப்பொழுதில் இறைவனை வழிபடுதலால் நமது தோஷங்கள் நீங்கும் என்றும் பெரி யோர் கூறுவர். இதைவிட “பிர' என்பது முதல்’ எனவும் தோஷம் என்பது "இரவு' என்றும் வடமொழியில் பொருள் கூறப் படுவதால் பிரதோஷம் என்கிற வட சொல்லுக்கு “இரவுக்கு முந்திய விரதம்” என பொருள் கொள்வாரும் உளர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை யிலிருந்து 13ஆம் நாளும், பெளர்ணமி யிலிருந்து 13ஆம் நாளும் வரும் திரயோ தசித்திதி பிரதோஷநாள் ஆகும். பிர தோஷ காலம் என்பது பகலும் இரவும் சந்திக்கும் நேரமாகிய “உஷத்காலம்” காலம் ஆகும். இது சுமார் 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை உள்ள பொழுதாகக் கொள்ளப்படும். இதில் பி.ப. 4.30 தொடக்கம் மாலை 6.00 மணிவரை உள்ள நேரம் தரிசனத்துக்கு மிக உகந்த தாம். இதன்படி தினந்தோறும் மாலையில் வருவது பிரதோஷம்தான் என்றாலும், மாதத்தில் இரண்டு திரயோதசித் திதி களில் இருட்டுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு ஆரம்பித்து இருட்டும் வரை உள்ள பிரதோஷ காலமே உத்தம மானது என்று கொள்ளப்படுகிறது.
ஒருநாளின் உதயம் முதல் அடுத்தநாள் உதயம்வரை திரயோதசி
குடும்பத்திலிருந்துகொண்டு இறைவை

సోక్రా; اتحہ
டி விரதம்
ாண்ணா அவர்கள்
இருந்தால் அந்தப் புண்ணிய காலம் உத்தமமான பிரதோஷம் ஆகும். உதயம் முதல் இருட்டும்வரை திரயோதசி இருந் தால் அது மத்திமமானது ஆகும். அன்றைய தினம் திரயோ.தசித்திதி சரி
யாக மாலை 5 மணிவரை இருந்தால்
அந்த நாள் அதமமான பிரதோஷம் எனக் கூறப்படுகிறது. முதல்நாள் மாலை 5 மணிக்கு மேல் திரயோதசி ஆரம்பித்து அடுத்தநாள் 5 மணிவரை இருந்தால், அந்தத் தினங்களில் இரண்டாவது நாளே பிரதோஷ தினமாகும். இரவில் மட்டும் திரயோதசித்திதி இருந்தால் அந்த நாளில் பிரதோஷ விரதம் அனுட்டிக்கக்கூடாது. பிறைசூடிய சிவனுக்குச் சோம வார வழிபாடு சிறப்பு என்பதால் திங்கட் கிழமை வரும் பிரதோஷத்தைச் “சோம பிரதோஷம்” என்பர். சிவன் விஷமுண்டு சயனித்து எழுந்து ஒரு சனிக்கிழமை மாலையில் முதன்முதலாக “சந்தியா தாண்டவம்' ஆடியமையால் “சனிப்பிர தோஷம்” மிகச்சிறப்பானது. திரயோதசி நாட்களில் வருவது “பட்சயிரதோஷம்” என்றும், மகாசிவராத்திரிக்கு முன் தினம் வருகிற பிரதோஷத்தை “மகாபிரதோஷம்” எனவும் கூறுவர். மகாபிரதோஷம் ஒரு சனிக்கிழமை வருமாயின் ‘சனிமகா பிரதோஷம்” எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலன் தருவதாகும். பிரதோஷ விரதம் தொடங்குபவர்கள் ஒரு சனிப் பிரதோஷ நாளில் விரதத்தை ஆரம்பிப் பது சாலச் சிறந்தது.
விடமுண்ட கண்டத்தினன் விடத்தை உண்டு, சயனித்து, எழுந்து
அழைப்பவன் வீர்பக்தன் ஆவான்.
gysegregysgow

Page 12
சித்திரைமலர் 2OO8
அம்பிகை காணுமாறு "சந்தியா தாண்ட வத்தை” (பிரதோஷ நடனம்) ஆடியபோது தேவர்கள் அதிலேயே லயித்துச் செய லற்று நின்றதால் வாத்தியம் எதுவும் வாசிக்கப்படவில்லை. நந்தியம்பெருமான் மட்டும் மத்தளத்தைத் தொடர்ந்து வாசித் தார். இதனால் கிடைக்கப்பெற்ற எல்லை யில்லா ஆனந்தத்தில் நந்தியம்பெரு மானின் உடல் பருத்துக் கைலாயமே மறைக்கப்பெற்றது. அதனால் இறைவனின் திருநடனக் காட்சியைத் தேவர்கள் நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக் கிடையேயுள்ள இடைவெளியில் மட்டுமே
ரி. ரிஷபம் ச. சண்டிகேசுவரர் கோ- கோமுகை
மேலே உள்ள குறி எழுத்துக்கள் ஒரு முறை வலம்வரும் “சோம சூத்திரப் பிரதட்சணத்தை’க் குறிக்கின்றன. அதா வது, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்று இடமாகச் சென்று சண்டிகேசு வரரைத் தரிசித்துப் பின் சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் வலமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து, கோமு கையைக் கடவாது, முன்சென்ற வழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டிகேசுவரரைத் தரிசித்து, அங்கு நின்று திரும்பி, இடபதேவரைத் தரிசியாது வல மாகச் சென்று கோமுகையைச் சேர்ந்து |அங்கு நின்றும் திரும்பி வந்து இடப தேவரைத் தரிசித்து இடமாகச் சென்று சண்டிகேசுவரரைத் தரிசித்துத் திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து அவருடைய இரண்டு கொம்பின் ஊடாகச் சிவனைத் தரிசித்து வணங்குதல் வேண்டும்.
பரஸ்பர சகிப்புத்த

ஞானச்சுடர்
பார்க்க முடிந்தது. அதனாலேயே பிர
தோஷ விரதிகள் இடபதேவரின் கொம்பு களுக் கூடாகச் சிவலிங்கத்தைத்
தரிசிப்பதன்மூலம் ஆனந்தக் கூத்தனின் அருட்பிரவாகத்தை இலகுவில் அடை u6)Tib.
பிரதோஷ காலத்தில் மட்டும்.
வழக்கமாக வலம்வருவதுபோல ஆலயப் பிரதட்சணம் செய்தல் ஆகாது. வலப் பிரதட்சணமாகவும், இடப்பிரதட்சண மாகவும் வலம்வரும் இம்முறைக்குச் “சோம சூத்திரப் பிரதட்சணம்’ என்று பெயர்.
ரி ச ரி கோ
ரி ச. கோ
f 5 f
இதேபோல மூன்று முறை “சோம சூத்
திரப் பிரதட்சணம்’ செய்தல் வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் அனைத்துச் செல்வங்களையும் முறையாகப் பெறுவ
தோடு தங்கள் பாவச் சுமைகளையும்
குறைத்துக்கொள்வர்.
பிரதோஷ காலத்தில் வரும்
உற்சவமூர்த்தி “பிரதோஷ நாயகன்’ எனப்படுவார். இந்த மூர்த்தி சந்திர சேகரரைப் போன்ற தோற்றத்துடன் பின் னிரு கரங்களில் மான்- மழுவு கொண்ட வராக முன்னிரு கரங்களில் அபய- வரத
முத்திரை தாங்கியவராக, நின்ற நிலை யில், எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும்
முகத்துடன் காட்சி தருவார். அவரின் இடதுபுறத்தில் அம்பிகை தன் வலது
கரத்தில் நீலோத்பவ மலர் ஏந்தி, இடது
கரத்தைத் தொங்கவிட்டவாறு அருள்
தருவார்.
பச்சரிசி, பயற்றம்பருப்பு இவற்
றினை நீரில் ஊறவைத்துத் தேங்காய்த்
மைதான் அகிம்சை,
2

Page 13
சித்திரைமலர் 2OO3. துருவல் வெல்லம் சேர்த்துப் பிசைந்து நிவேதிக்கும் “காப்பரிசி" பிரதோஷ காலத் தில் அனைவருக்கும் பிரசாதமாக வழங்
கப்படுகிறது.
உள்ளன்போடு விரதமிருப்பவர்
Iகள், பயவுணர்வு, அச்சம், குழப்பம் ஆகியவை நீங்கப்பெற்றுத், தீராப்பிணி
மறைந்து, மனநலம்- உடல் நலம்- வாக்கு
gib61 வேதங்கள் உபநிடதங்கள் எதைப்பற்றிப் ே கோளாக இருப்பது எதுவோ எதை அடைவ அதை ஒரே வார்த்தையில் சொல்லுவதாயில் உடலில் இருந்து உயிர் பிரிந்தபி ஆன்மா பிறப்பு, இறப்பு அற்றது. மனிதர்களு ஒரேபொருள் ஆன்மாதான். அது நல்லதாகவு இதமளிக்கும் தீ எம்மை அழிக்கவும் செய் யானது. ஆன்மா கொல்லப்படுவதில்லை. ஆ பெரியதாகவும் உள்ள பரம்பொருள். இன்ப கள் பரம்பொருளின் கருணையால் ஆன் இதயத்தில் உண்மை இருக்கின்றதோ, பு அவருக்குத்தான் பரம்பொருள் தன்னை ெ உடலைத் தேராகவும், ஆன்மாவை தேரோட்டியாகவும் மனத்தைக் கடிவாளப கொண்டால், மனத்தை உறுதியாகவும், து பவனே பரம்பொருளை உணரமுடியும். ஐம்பு ஆதியும் அந்தமுமில்லாத எல்லையற்ற பர லிருந்து விடுதலை பெறுவர். கூர்மையான இப்பாதை. இது அபாயங்கள் நிறைந்ததா இந்தப்பூமி எப்பொழுதும் இப்படியேதான் இ செய்யும். ஆசை காரணமாக நாம் ஒருவ தேசங்கள், நகரங்கள் அழிந்து போகின்றன அதிகரிக்கின்றன. சமுத்திரத்தில் ஓர் அ6 தாக்கத்தை உண்டாக்குகிறது. சுனாமி அ
பக்குவம் அடையவில்லை. மரணபயம்
தேடும்நிலை எப்போது?
“பரம்பொருள் இரு
(95.5 Trib (91.2GuT6 figrali
3
 
 
 

ஞானச்சுடர்
நலம் பெற்று நிறைந்த வாழ்வு பெறுவர்.
உலக உயிர்கள் உய்யும் பொருட்டுக் கொடிய விஷத்தைத் தானுண்டு தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிய வள்ளலின் சிறப்பைப் போற்றும் நாளாகிய பிரதோஷத்தின் மகிமையை அனைவரும் உணர்ந்து ஈசனை நினைந்து நல்வாழ்வு பெறுவோமாக.
பாருள் பேசுகின்றனவோ தவத்துக்கெல்லாம் குறிக் தற்காக மனிதர்கள் துறவு பூணுகிறார்களோ ன் அதுதான் ஓம் என்னும் பரம்பொருளாகும். ன் என்ன நடக்கிறது. ஞானபரமான அந்த நம், மிருகங்களும் வேதாந்த தத்துவத்தில் ம், தீயதாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் பகிறது. ஆன்மா தூய்மையானது முழுமை அது அணுவிலும் அணுவாகவும் பெரியதில் துன்பங்களைக் கடந்து மாசற்று இருப்பவர் ாம தரிசனம் பெறுகிறார்கள். யாருடைய லன்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ! வளிப்படுத்திக்கொள்ளும்.
அந்தத் தேரில் ஊர்பவராகவும், அறிவைத் )ாகவும், புலன்களைக் குதிரைகளாகவும்! ாய்மையாகவும் பக்குவமாகவும் வைத்திருப் லன்களின் இயக்கத்தைக் கடந்து ரிஷிகளே ம்பொருளை உணர்வர். மரணத்தின் பிடியி ா கத்தி முனையில் நடப்பது போன்றதே கும். முடியாது என்று பயந்து விடாதீர்கள். இருக்கும். இன்ப துன்பங்களும் இருக்கவே |ரை ஒருவர் ஏமாற்றுகின்றோம். அதனால் 1. இவை கூட்டல், பெருக்கல் விகிதத்தில் லை எழுந்தால் அது மற்றோர் இடத்தில் அடிக்கடி ஏற்பட்டபோதும் கூட மனிதர்கள் இருந்தும் மனிதர்கள் பரம்பொருளைத்
நக்கப் பயமேன்?”
திரு க. கனகராசா அவர்கள்
ால் இறைவனை அடைய முடியாது. B

Page 14
சித்திரைமலர் 2OO2
6 திருப்புகழ் அருளிய அருண a UDLU(35profi தமிழ்ப்பாமாலை சூடி திரு நீர்வைய
திருப்புகழ் அருளிய அருணகிரி நாத சுவாமிகளும் திருமுறை பாடியருளிய சமயகுரவர் நால்வரும் பல்வேறு விதத் திலும் ஒற்றுமையுடையவர்களாகக் காணப் படுகின்றனர். இவர்களது வழிபாட்டு முறை 1களும், இவர்களுக்கு இறைவன் அருள் பாலித்த விதமும், இவர்கள் இறைவனிடம் செய்த முறையீடுகளும், இவர்கள் செய்த பரந்துபட்ட உபதேசங்களும் அற்புதங்கள் ''- பலவும் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது இவையாவற்றுள்ளும் பற்பல ஒற்றுமை களும், இறைசிந்தனைகளும் பலவித நயங்களும் சிறப்பாகக் காணப்படுவதை நாம் கவனத்திற்கொள்வதன்மூலம் நன்கு அறியலாம்.
இறைவன் ஒரு தமிழ்ப் பிரியர்: முருகப்பெருமான் அருணகிரிநாத சுவாமி |களுக்கு, தமிழில் “முத்தைத்தரு’ என அடியெடுத்துக் கொடுத்ததும் “வேலும் செஞ்சேவலும் செந்தமிழாற் பகரார்வம்” எனக் கந்தரலங்காரம் 52ஆம் பாடலில் காணப்படுவதும்,
சிவபிரான் சுந்தரருக்கு “சொற் றமிழ் பாடுக” என்றதும் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரர் பாடியிருப்பதும் இறைவன் தமிழ்ப் பிரியர் என்பதை எடுத்துக்காட்டு 6)6OT6).Th.
மேலும் சுந்தரர், சம்பந்தரை "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்” எனவும், அப்பர் ஆகிய திருநாவுக்கரசு சுவாமிகள் சம்பந்தரைச்
பாவம் செய்பவன் இம்மையிலும்
 
 

ஞானச்சுடர்
கிரிநாதரும் திருமுறை அருளிய
நால்வரும் இறையருள் பெற்றோரே
மணி அவர்கள்
“செந்தமிழ் உறப்பப்பாடி அடைப்பித்தார் எனவும் எடுத்தாண்டிருப்பதும் இறைவன் தமிழ்ப்பற்றுடையவர் என்பதைத் தெளி வாக எமக்கு விளங்க வைப்பதாக உள் ளது. மேலும் மாணிக்கவாசக சுவாமி களும் திருவாசகத்தில் “தண்ணார் தமிழளிக்கும் தன்பாண்டி நாட்டாரை" என எடுத்துக் கூறியிருப்பதும், இறைவன் தமிழ்ப்பற்றாளர் என்பது சிறப்பாக எமக்கு விளக்குவதாயுள்ளது. இவற்றை நாம் எடுத்துநோக்கும்போது இறைவழி பாட்டிற்குச் சமயக்குரவர் நால்வரும், அருணகிரிநாத சுவாமிகளும் தமிழா லேயே பாமாலைகள் சூடி வழிபாடுகள் செய்ததுடன் தமிழ் வழிபாட்டின் மேன் மையை என்றும் நாம் உணரவும் வைத்துள்ளனர் எனலாம். “தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்’
எனவரும் அடிகளும் சிந்திப்பதற்குரிய |
தாகும்.
மேலும் இராவணனுடைய இசைக்குச் சிவபிரானே மனநெகிழ்ந்தார்
என்பதும், ஏழிசை வகுத்தவர் எம்பெரு | மானே என்பதும் தேவாரப் பதிகங்களி
லிருந்து நாம் அறியமுடிகின்றது. சிவ
குமாரனாகிய முருகப்பெருமானையும்
இராகவினோதா எனவும் இசைப்பிரியர் எனவும் அருணகிரியாரும் எடுத்துக் கூறி
யுள்ளதுடன் இசைப்பாடலாகத் திருப்புக
ழும், திருவகுப்பும்பாடி வழிபட்டிருப்பதும் காணக்கூடியதாகவுள்ளது.
சம்பந்தருக்கு ஞானப்பால்
மறுமையிலும் துன்பமடைகிறான். nan
基

Page 15
சித்திரைமலர் 2oos
கொடுத்து எம்பிரானும் தேவியுமாகத் தம் குழந்தையாக ஏற்றுத் "தோடுடைய செவி யன் எனப் பதிகம் பாடவைத்தமை பற்றி யும், திருநாவுக்கரசு சுவாமிகளுக்குச்
சூலநோயைக் கொடுத்துத் தண்டித்
தமையும், சுந்தரரைத் தோழனாகக் கொண்டு தூதனுப்பியமையும், மணி
வாசகப் பெருமானைச் தம் சீடனாகக் கொண்டு ஆட்கொண்டமையும்போல,
முருகக் கடவுளும் அருணகிரிநாதரைப்
பலவிதமாக ஆட்கொண்டமை "எந்தாயும்
எனக்கருள் தந்தையுநீ" எனவும் “எமக் கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே" எனவும் வரும் அருணகிரியார் வாக்குக்கள் மூலம் நாம் நன்கு அறியமுடிகின்றது.
மேலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகைப் பாதங்கள் மூலமும் சமய குரவர் நால் வரும் நற்பேறடைந்தமை போன்றே அருண “வாழியசீரார் திருப்புகழ் வாழியஅந்நூல் படித்துமக
நால்வர் சொல் நல்லுப ே நூலில் உளவென்னும் உ சாலப்பயின்றுளர்,
எனவரும் அடிகளும் சமயகுரவர் நால்வரது திருமுறைகளும், அருணகிரி நாத சுவாமிகளின் திருப்புகழ்ப் பாக்களும் இம்மண்ணுலகோர்க்கு எத்துணை இறை நம்பிக்கையையும், பக்திநெறியையும்
வளர்க்க உதவுவன என்பதை நாம் நன்
பெருவாரி தா மாணவரும், மண்ணவரும், காணவரும் கண்கண்ட தா
பேணவரும் மந்தையோடு நாணயமாய்ப் பெருவாரி : தி முறையாக கல்விகற்று வாழாத மனித

ஞானச்சுடர் கிரிநாத சுவாமிகளும் இந்நான்கு மார்க் கங்களையும் பற்றி முருகப்பெருமானை வழிபட்டமை நன்கு அறியக்கூடியதாக வுள்ளது. வழிபாட்டின் சிறப்பினால் சம்பந்தப் பிள்ளையார் இறைவனிடம் பொற்றாளம் பெற்றதும், அருணகிரிநாத சுவாமிகள் இறைவனிடம் ஜெபமாலை, பெற்றதும் இவர்களுடைய பக்திநெறியின் சிறப்பை எமக்குச் சிறப்பாக அறிவுறுத்துக் வதாயுள்ளன.
மேலும் சமயகுரவர் நால்வரும் செய்த அற்புதங்களும், அருணகிரிநாதர் புரிந்த அற்புதங்களும் இறைவன்மேல்!" எத்துணை பக்திமேலிட்டினை உடையவள் கள் என்பதையும், இவற்றை நன்கு அறியும்போது எமக்கும் இறைநம்பிக்கை யையும், பக்தியையும் நன்கு ஊட்டுவன வாகவும், உணர வைப் பனவாகவும் விளங்குவதனைக் காணலாம். நூல்இம் மண்ணுலகில் கிழும் அடியரெலாம்”
எனவும், தேசமெல்லாம் நம் அருணகிரி உண்மையைக் கண்டந் நூலதனை
குணர வைப்பனவாயுள்ளன அன்றோ. |
எனவே தேவாரத் திருமுறைகளை யும், அருணகிரியாரின் அற்புதமான பக்திப் புகழ்ப்பாக்களையும் நாமும் பாடி இறைவனை வழிபட்டு நற்பேற்றினை அடைவோமாக.
ராய் சர்வதாரி
வைத்தியரும், புலவரும் ய்தந்தை சற்குருவும், விவசாயி மனங்குளிர
நாராய் சர்வதாரி. ரு கே.எஸ். சிவஞானராஜா அவர்கள்
னை மனிதனர்க எண்ணுவதே தவறு.
... :::

Page 16
சித்திரைமலர் 2OO3.
பிள்ளைக்கவி வ. afarmræä கொக்குவில் கிருபாகர சிவ (உை
திரு கனகசபாபதி நாே தமிழில் வல்ல கவிதா சமுத்
திரமாய் விளங்கி உருத்திரசர்மா எனும் பெயர்தாங்கி, சமானம் கூறமுடியாத களவியல் என்னும் தெய்விக நூலின் 1உரை வளத்தை ஆய்வுசெய்து சங்கத் |தின் தலைமைப்புலவனாகத் திகழ்ந்து சோலைசூழும் கொக்குவிற் பதியிற் குடி கொண்ட பெருமானே தாலேலோ. தலை சிறந்த அடியார்க்கு அருள்செய்யும் கிருபா கர மூர்த்தியே தாலேலோ’ என்று கவிதையும் பொழிப்புரையும் தந்துள்ளார் பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் அவர் 1கள். அடுத்த பாடலிலே (தாலப்பருவம் செய் 5) முருகபரத்துவம் பேசப்படுகிறது.
பிள்ளைக்கவியின் பாடல்களெல்
லாம் அருளமுதச்சுவை பயப்பனவேயாம். சுருக்கமாக நோக்கின் பக்திப்பாவாணர் கள் சமுதாயநலன் பொதிந்த பாடல்
1களைப் பாடவில்லை. அப்படிப்பாடினா |லும் வெகு குறைவான பாடல்களே பாடி யுள்ளார்கள் என்று கூறும் கண்டன விமர்
“அரக்கள் குலத்தினுங் ெ ஆரியப் பேய்க் க ழயலார் தம்மை விலங்கி
plq60)LDust 85i, 35(5. இரக்கமின்றிக் கண்ணிடந் எரிவாயுயிரோடிட்டு தியம்பற்கரிய சித்ரவதை
யியற்றுங் கொடுை புரந்து ரட்சித் திடவருக
புவனந்தன்னில் த போற்ற வருக அனுதினமு
எண்ணெய் உள்ளவரை தீப
 

pe
---
ஞானச்சுடர் 6- (தொடர்ச்சி. ாங்கம் அவர்கள் பாடியுள்ள சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ரயுடனிர்) கஸ்வரன் M.A அவர்கள்
சனமும் நமது சிந்தனையிலே குறுக்கிட வந்துபுகுந்து தர்க்கம்பண்ணி நிற்கிறது. இப்பிள்ளைத் தமிழிலேயுள்ள வருகைப் பருவத்துப்பாடல்கள் அக் குற்றச்சாட்டுக் களை மறுத்து மறுதலித்து நிற்பனவாயும், ! அவலமுறும் மக்களுக்கு அஞ்சேலென்று அபயமளிக்குந் தெய்வமாயும் சுட்டப்படும் நிலை பிரச்சாரப்படுத்தப்பட வேண்டிய தொன்றாகிறது. மனித மாண்பும், மனிதத் துன்பமும் நீங்குவதற்கு அருள்புரியவருக!| வருக என்று பாடும் வருகைப்பருவத்துப் பாடல்கள் உலகமக்களுக்கு என்றும் எப் 豹 பொழுதும் பாராயணஞ்செய்து முருகப் பெருமானைத் தொழ உதவவல்லன. ஆகவே கொக்குவில் கிருபாகரர் பிள் | ளைத்தமிழ் நூலின் வருகைப்பருவத்துப் பாடல்கள் நித்திய பாராயணமாக அமைய வல்லன. பிள்ளைக்கவி முருகனை எதற் காக வரவழைக்கின்றார் என்று வருகைப் பாடல் இரண்டில் பின்வருமாறு பாடுகிறார்.
БTIgu! ணத்தர் தமி னுங்கீ தி மிக தும்
மெடுத்
மயிருந் தெம்மைப்
ருமநெறி Lib
ம் வினை உள்ளவரை தேகம்.

Page 17
சித்திரைமலர் 2OO8 Cத்தி ჟUO பூசலின்றிக் கலியு
வரத வாழ வழிவகுக்க
வருக கொக்குவிற் மன்னாவருக! வருகவே!!
“கிருபாநிதியாகிய அருள் வள் 1ளலே, கலியுகவரதனே அசுரர்கூட்டத் தாரினும் கொடுமை மிக்க ஆரிய கூட்டத் தினர் அயலவராகிய தமிழரை விலங் கினும் இழிந்தவர்களாக எண்ணிச் சற்றும் இரக்கமில்லாமல் கண்களைத் தோண்டி யும் நெருப்பில் இட்டு வதைத்தும் கூறுதற் கரிய துன்பங்களைச் செய்யும் கொடுமை “வேத சிவாகம வோசை
விவேக சைவ சித் போதமிகு புராண படனம்
புறவகநூல் தமிழிu தாதகி மாதவி முல்லை ெ தாங்குமலர்ப் பொழ சோதிமிகு கொக்குவில் வ
துழனி யட்டதிசை
"வேத சிவாகமங்கள் ஒதும் ஒலி முழங்குவதும் நுட்பமிக்க சைவசித்தாந்த உரைநிகழ்த்தும் ஒலிமுழங்குவதும் ஞான மிகுந்த புராணபடன ஒலி முழங்குவதும் அகப்புற நெறிகள் கொண்ட தமிழியற் பொருளாய்வு ஒலிமுழங்குவதும் ஆத்தி, குருக்கத்தி, முல்லை, மல்லிகை அஞ்சனி யாகிய மலர்கள் விளங்கும் சோலையில் |தேன்தேடும் வண்டுகளின் ஒலி முழங்கு வதும் ஆகிய பல்வகை ஒலிகள் மிக்க கொக்குவிற் பகுதியில் வாழும் இறை
"தென் பாரத நாட்டாறுபை திருவீடுகள்போ லீழ தென் மாணிக்க கங்கைவ: சேர்க்கும் கதிர்காப இட்டவர்க்குச் செல்வம்
A

-zzogibtt
ஞானச்சுடர் த்து
பதிசேர்
(வருகைப்பரு செய் 02)
யிலிருந்து எம்மைக் காத்துப் புரக்கவருக. உலகத்தில் தருமநெறியைப் பேணிக் காக்க வருக. எல்லா இனத்தவர்களும் பகையில்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டும் வண்ணம் வருக!” என்பது உரை. இவை மனிதராலாகுமோ? முருகா வருகவே! எனப்பாடுகின்றார்.
ஒலி முழங்கும்
தாந்த உரைமுழங்கும்
முழங்கும்
பல் சுடர்ப்பொருள் முழங்கும்
Ld6T66) 85TuT
Nல் மதுவார் அறிமுழங்கும்
ாழரசே பேரித்
பரவ முழக்குவாயே”
(சிறுபறை; செய் 05)
என்பது பாடல். வனே பேரிகையின் ஒலி எட்டுத் திக்குக் களிலும் ஒலிக்கும்படியாக அதனைச் சிறிது முழக்கியருள்வாய்”
என்பது செய்யுளின் பொருள்.
பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து மூன் றாவது பாடலில் சிறுகுடிலைச் சிதைக்க விடவேண்டாமென்று வேண்டிப்பாடு வதாயமைவது. “சிற்றில் சிதையேல்’ மூன்றுபொருளில் வருவதறிந்தின்புறுக! இதிலே பல்வேறு முருகத்தலங்கள் வரு கின்றன.
டத்
மதில்
TLib
lb b606th
இடாதவர்க்குத்துன்பம்.

Page 18
|சீத்திரைமலர் 2008 溪 அன்னதானக் கந்தனமர்ந் தருளும் செல்வச் அசுவமுகம் போய் மனித அடையப் பாண்டி கன்னிக் கருள் மாவிட்டL கடல் கால் வருடு கதிரோனுதய கிரிமருவு
கவினார் வெருகள் தென்னில் கொக்குவிற் ட சேயே சிற்றில் சி தெள்ளு தமிழ்ச்சங்கத் த சிறியேஞ் சிற்றில்
இங்கு அருளியல் நோக்கிலே முருகன் சிற்றில் சிதைப்பது உலகியல் நோக்கில் அரசு சிற்றில் சிதைப்பது. 「 பாரத நாட்டின் தென் தமிழ்ப் |பகுதியில் ஆறுபடை வீடுகள் இருத்தல் |போன்று ஈழத்திருநாட்டில் மாணிக்க கங்கை வளம்படுத்தும் கதிர்காமம், நல் லூர், அன்னதானக் கந்தனெனப் பெயர் பெற்ற செல்வச்சந்நிதி, பாண்டிய நாட்டு |இளவரசிக்கு அவளின் குதிரைமுகம் போய் மானுடமுகம் அமைய அனுக்கிர கித்த மாவிட்டபுரம். இறைவனது பாதங் 1களையும் அடியார் கால்களையும் கழுவிச் |செல்லும். கடல்சூழ்ந்த கந்தவனம், தின கரன் எழுதற்கிடமாக அமைந்த உதயகிரி என உரைக்கத்தகு வெருகல் என்ற திருத்
முருகா சரணட வாழ்க முருக வாழ்க பிள்ளைக்கவி
வடக்குத் திசையில் தலை ை
காந்தமுள் வடக்கு நோக்கியே காந்தக் கதிர்கள் இருப்பதால், தலைtை |அந்தக் கதிர்கள் மூளையைப் பாதிக்குட
வைத்துப்படுக்கக்கூடாது.
வித்திட்டவன் விளைவை அறுப்பான்
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
சந்நிதியே முகம் வள நாட்டுக் JLb ங் கந்தவனம்
b இவற்றுடனே பதிசேர் தையேலே
560)6)6)f
சிதையேலே”
தலங்களுடன் சமானமாக எண்ணத்தகு கொக்குவிற்பதியில் எழுந்தருளிய முருக வேளே நமது சிறுகுடிலைச் சிதைக்க வேண்டாம்”
என்று பாடுவது வெறுமனே பிள்ளைத்தமிழ்க் கற்பனைப்பாடல் மட்டு மல்ல, இன்றும் யாழ்ப்பாணத்திலும், கிழக் கிலங்கையிலும் வான்படை சிறுகுடிலைச் சிதைக்கும் சூழ்நிலையில் பிள்ளைத் தமிழிலக்கியம் வெறுமனே பாரம்பரியஇந்துமதம் சார்ந்த வெறுமனே கற்பனை சார்ந்ததா? என்றும் எண்ணாமலிருக்க முடியவில்லையல்லவா? விளையாட்டுக் காக மட்டுமன்றி வினையாகவும் இன்று சிறு குடிலைச் சிதைக்கும் பண்பு நிலைத்
துள்ளதல்லவா? ம்! அடைக்கலம்! 5ன் திருவடிகள்
வியும் பிள்ளைத்தமிழும்
(முற்றும்)
வத்த ஏன் படுக்கக்கூடாதது..?
இருக்கும். வடக்குத் திசையில் மின்னணு ப அந்தத் திசையில் வைத்துப் படுத்தால், ம். எனவேதான் வடக்குத் திசையில் தலை
Eண்ணியஞ் செய்தவன் அருளைப் பெறுவான்.
8

Page 19
88888888 ggs
$f.5oCD6toff 20O8 சீத்திரைம
வந்திப்பவர் பந்தம் அ
Ur திரு சிவசண்முக
"தந்தையும் தாயும் தாரமுமாகிய |பெருகி மலர்கின்ற பொழில்களையுடைய சேவடியைச் சேரும்பொருட்டுச் சிந்தை ெ என்னும் அமுதவாக்கு ஐந்தாம் தி ஞான உபதேச நல்வாக்குக்களில் ஒன்று S. தந்தை தாயொடு தார ெ பந்தம் ஆங்கறுத் துப்பயி கொந்த விழ்பொழிற் கொ சிந்தை செய்ம்மின் அவன பதி, பசு, பாசம் என்பன முப்பெ மும்மலங்கள். பாசம் அற்றவிடத்து ஈசனிடத் இடையே பிரிப்பை ஏற்படுத்துவது பாசமா く பந்தமாக்குபவனும் பரம்பொருள், ! வீடு விடுபடும். வீடு அணுகப் பந்தம் பன காரணமானவன் கண்ணுதற் கடவுள் என் "பந்தமு மாய்வீடும் ஆயி: “பாசமாம் பற்றறுத்துப் பா "இன்பமும் துன்பமும் இல் போன்ற திரு சிவபிரான் தாமாக விரும்பிச் சீவி பரிசளிக்கமாட்டார். அந்த அந்த ஆ தீவினைகளுக்கு ஏற்ற இன்ப துன்பங்கை ஆயினும் சிவபெருமானுடைய ந மகிழ்ந்து செப்ப வல்லார்கள் யாவராயினு என்பது திருஞான சம்பந்த மூர்த்தி நாய "நந்தி நாமம் நமச்சிவா u சிந்தை யால்தமிழ் ஞான சிந்தை யால்மகிழ்ந் தேத் பந்த பாசம் அறுக்கவல் W திருநாவுக்கரசு நாயனார் ஐந்தாம் மயக்கத்தை மாற்றுகின்றார். சிவபெரும பந்துவாக்கி உய்யக் கொள்வார். பந்தம் உலகப்பற்று. பந்து- தம்மிடத்தில் அன்பு
நிலமிருந்தால் மட்டும் பயிராகாது பண
 

ஞானச்சுடர்
றுத்துப் பந்துவாக்கும்
up6.ar
வடிவேல் அவர்கள்
தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள்
திருக்கொண்டீச்சுரத்து இறைவனுடைய
சய்வீர்களாக
ருமுறையில் அமைந்த அப்பரடிகளாருடைய
1. அது வருமாறு.
மனுந்தளைப்
ல் வெய்திய
ண்டிச் சுரவனைச்
ாடி சேரவே. (5-703)
ாருள். ஆணவம், கன்மம், மாயை என்பன
ந்தில் நேசம் மிகும். சிவனுக்கும் சீவனுக்கும்
கும். பாசம் எம்மை பந்திப்பது பட்டது.
வீடு தருபவனும் பரம்பொருள். பந்தம் பற்ற
றையும். உயிர்களது கட்டிற்கும் வீட்டிற்கும்
னும் உண்மையினைப்
ÖTITT.
ரிக்கும் ஆரியனே.
bலானே உள்ளானே
ருவாசக மணிவாக்குக்கள் நிரூபணமாக்குவன.
வர்களுக்குப் பந்தத்தையோ வீட்டினையோ
ன்மாக்கள் ஈட்டிக்கொண்ட நல்வினை
ளக் கூட்டி வைப்பார்.
ாமமாகிய நமச்சிவாயத்தைச் சிந்தையால்
பம் பந்தமாகிய பாசத்தை அறுக்க வல்லர்
னாருடைய ஆணித்தரமான திருவாக்கு.
பவெனும்
சம் பந்தன்சொல்
தவல் லாரெலாம்
லார்களே.
திருமுறையில் மேலும் மனிதர்களுடைய
ானைச் சிந்தனை செய்யும் உங்களைப்
நீக்கிப் பந்துவாக்கிக் கொள்வார். பந்தம் -
பெருக்குதல்.
மிருந்தால் மட்டும்புண்ணியம் வாராது.

Page 20
pass
|சீத்திரைமலர் 2008
மயக்கம் தீர்த்தற்குரிய மனிதர்களே வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விஜ நினைவார்களைச் சிக்கெனத் தமக்கு உ வந்து கேண்மின் மயல்தி வெந்த நீற்றன் விஜயமங் சிந்தை யால்நினை வார்க பந்து வாக்கி உய்யக்கெ မွို திருநாவுக்கரசு நாயனார் ஆறாம்
உறவு முறையிலுள்ளவரிடத்தில் வைக்கு ஆசையை அகற்றி ஈசனிடத்தில் நேசம் என்பதனை,
தந்தையார் தாயா ருடன்
தாரமார் புத்திரரார் வந்தவா றெங்ங்னே போே LDTuJLDT Lóg5f6æg சிந்தையிர் உமக்கொன்று திகழ்மதியும் வாள எந்தையார் திருநாமம் நம என்றெழுவார்க் கி பந்தம் வீடவை யாய பராபரன் மி புலம்பலைக் கந்தபுராணம் மகேந்திரகாண் வீடும் தருவான் பரம்பொருள் என்னும் சிந் ஒற்றுமையை உணர்த்துகின்றது.
“வழிபாடு செய்பவர்களது பாவங்க மனத்திற்கும் அதீதமாய் நிற்கின்ற சிவ 1இந்தப் பிறப்பில் துன்பத்தை அனுபவிக்கும்
கற்பனையை கடந்தார் தாம் யாரே? 戀 வந்திப் பவர்பவங்கண் மா சிந்தைக்கு மெட்டாச் சிவ இந்தப் பிறவி யிடருழப்பச் வந்தித்த நின்புணர்ப்பை t
ஒரு வழிக்குப் பார்த்தால் பந்திட் என்றால் மற்றையது சிவனோடு சார்ந்தது. அ மலைக்கும் அப்பாற்பட்டது.
உலக பந்த பாசம் என்று சிவ பந்த பாசம் என்றும் அதனால் ஒப்பிடுகைக்கு இரண்டு
பயிருக்கு முள்
 
 
 

ஞானச்சுடர்
! அடியேன் உரைப்பதை உற்றுக்கேளுங்கள்.
பமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் றவுடையவராக்கி உய்யக்கொள்வார்.
மனிதர்காள் கைப்பிரான்
களைச் சிக்கெனப்
ாளுங் காண்மினே (5-718)
திருமுறையில் அழகாகப் பந்தம் என்பது 5ம் ஆசை என்பார். சிந்தை செய்து அந்த
வைக்கச், சிவலோக வாழ்வு சித்திக்கும்:
பிறந்தார்
தாந்தா மாரே uDT Gø6g5ff தும் மகிழ வேண்டாம்
சொல்லக் கேண்மின் ாரவுந் திளைக்குஞ் சென்னி )ěFf 6JTuu ருவிசும்பி லிருக்க லாமே. து சயந்தகுமாரன் ஆற்றாமையால் ஆற்றும் உத்தில் காணலாம். அப்புலம்பலில் பந்தமும் தனை ஒத்திருக்கும் பான்மை உண்மையின்
ளைத் தீர்ப்பவரே! எல்லாத் தேவர்களுடைய X
பெருமானே! கற்பனை கடந்த சோதியே! >படி விதித்திரே! முடிபு செய்த தேவரீருடைய
ற்றுவோ யெத்தேவர்
னே செழுஞ்சுடரே
F செய்தனையோ
யாரே கடந்தாரே.
சயந்தன் புலம்புறு படலம் 58
புப் பந்திப்புத்தான். ஒன்று உலகத்தோடு
ஆனால் இரண்டிற்கும் இடைவெளி, மடுவுக்கும்
ம் இன்னல் பயப்பது.
இன்பம் பயப்பது: ம் ஒத்துவ்ரா என்பது வெளிப்படை.
ணத்திற்கு தருமம் வேலி

Page 21
濮毅
சித்திரைமலர் 2O 歪
பிறவி எனு திரு இ. சாந்த “நமது உயிர் தங்கி இருக்க இறைவன் நமக்களித்த வாடகை வீடுதான் இந்த உடல். இதனை எப்பொழுதாவது ஒருநாள் காலிசெய்துதான் ஆகவேண்டும். பிறவி என்னுமிடத்துப், பல்வேறு பிறவிகளாய் அதாவது புல்லாகிப் பூடாய்ப் புழுவாய். வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான் என்று சிவபுராணம் விளக்கம் தருகிறது. இப்படிப்பட்ட எல்லை யற்ற பிறவிகளில் இம்மானுடப்பிறவி உயரியது.
“அரிது அரிது மானுடராதல் அரிது’ இவ் எல்லையற்ற பிறவிகளின் நற்பயனாக எமக்கு இந்த மானுடப்பிறவி கிடைத்திருக்கின்றது. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? இதை நாம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்றால் மீண்டும் பிறவிச்சுழல்.
மானுடப்பிறவி எடுத்த நாம் இவ் உலக மாயையிற் சிக்கி உழன்று கொண் டிருக்கிறோம். அதன் பயனாக மறுபடியும் பிறவிச்சுழலுக்கு வழிகோலுகின்றோம். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? ஏன் வந்தோம்? இதை நாம் ஆழமாகச் சிந் திக்கவேண்டியவர்களாகின்றோம்.
நான் என்பது ஆத்மா, உடலல்ல இதை நாம் உணரவேண்டும். இவ்வாத்மா இதற்குமுன் எத்தனை எத்தனை பிறவி
“உலகிலே இருப்பது ஒரே “உலகிலே இருப்பது ஒரே உங்கள் நெஞ்சத்தினுள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடுதலாகாது. எல்லோருடைய
மின்சாரம் குமிழுக்குள் பிரகாசிக்கும்
 
 
 

ஞானச்சுடர்
O றும் சுழல் தமார் அவர்கள்
களோ? இனியும் எத்தனை எத்தனை பிறவிகளோ! ஆத்மா என்பது பரமாத்மா ! வின் சிறுபொறியே. அங்கிருந்து வெளிப் பட்ட இச்சிறுபொறி மீண்டும் அங்கே சென்| றடைய வேண்டும். ஆனால் அது மாயை 1 யிலே சிக்குண்டு தவிக்கிறது. அதை உணரவும் ஆத்மா விடுதலை பெறவும் இம்மானுடப்பிறவி எமக்கு ஒரு அரிய வாய்ப்பாகக் கிடைத்திருக்கின்றது.
இவ்வுலகிலே காணப்படுகின்ற சகல ஜீவராசிகளும் இறைவனின் படைப் புக்களே இந்த ஒருமைத்துவத்தை உணர வேண்டும். ஆகவே எல்லா உயிர்களையும் நேசித்தல் வேண்டும். எல்லா உயிர்களிடத் தும் கடவுளைக்காணவேண்டும். அன்பி னால் அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும். ஆசைகளற்ற, சுயநலமற்ற "அன்பே சிவம்” “மக்கள் சேவையே மகே| சன் சேவை’ இப்படிப்பட்ட சேவைகளே ஆத்ம விடுதலைக்கு உகந்தவை.
இந்தப் பரந்த உலகிலே உள்ள அனைவருக்கும் ஒளி கொடுப்பது ஒரு சூரியன்தான். அதேபோல இறைவனும் ஒருவனேதான். மதங்கள் என்பது பல்வேறு பாதைகளே. பல இடங்களில் உற்பத்தி யாகின்ற நதிகள் எல்லாம் எப்படி ஒரே கடலில் சங்கமிக்கின்றனவோ அதேபோல அனைத்து மதங்களும் ஒரே இறைவனைச் சென்றடைகின்றன. மதம் அது அன்புமதம்” பாஷை அது இதய பாஷை”
நெஞ்சங்களிலும் கடவுள் எழுந்தருளியிருக் கிறார் எனபதையும் நாம் நினைவில் | இருத்திக்கொள்ளவேண்டும்.
டவுள் ஞானியருக்குள் பிரகாசிப்பார்.

Page 22
|போதனையொன்றே மனிதனைத் தெய்வ
| மாக்கிவிடாதா? தன்குறைபோல ஏனை
சித்திரைமலர் 2OO3.
நமது நாட்டை எடுத்துப் பார்ப்போமே
யானால் எத்தனையோ சமயங்களைப்
பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இச்
சமயங்கள் எல்லாம் அன்பு, இரக்கம், ஒழுக்கம், கொடை, தியாகம் எந்த உயி 1ரையும் தன்னுயிர்போல எண்ணவைக்கும் |பண்பு, பெருந்தன்மை என்பவற்றைத் தம் | மகத்தே கொண்டுள்ளன. உதாரணமாக
பெளத்த சமயத்தினை எடுத்துப் பார்த் தோமேயானால் அது அன்பும், இரக்கமும்
: அரிய போதனைகளும் நிரம்பிய சமய | மாகவே மிளிர்கின்றது. இச் சமயத்தை 1உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுகு |பவன். "மாந்தருள் மாணிக்கம்" ஆகக்
கருதப்படுவான். அதேபோன்று கிறிஸ்து வின் அரிய போதனைகளும் அமைந் திருக்கின்றன.
“தன்னைப்போலப் பிறறையும் நேசி” இந்த ஒரு இரத்தினச் சுருக்கமான
யோரின் குறை பொறுத்து மன்னிப் பளிக்கும் பெருந்தன்மை இருப்பின் இன்று உலகில் உள்ளது போன்ற கொலை, களவு, சண்டை, பலவந்தம், பலாத்காரம் என்பன இருந்த இடம் தெரியாது அகன்று
விடுவதுடன் நம் நாட்டில் அன்பு, தியாகம்
போன்ற பெருந்தன்மைகள் மலிந்து மணி
1 தத் தெய்வங்கள் வாழும் மோட்சமாகி | விடாதா? இந்து சமயத்தினைப் பார்க்கும்
போது பொல்லாததைச் செய்யத்துாண்டு
கிறதா? இல்லை ஒரு நாளும் இல்லை.
"பணம் சேர்ப்பது மட்டும் வாழ்க்ை
1கொள்ள வேண்டும்.
"நல்லதை விதை தீயதைப் புை உலகை அறிந்தவன் வெட்கப்பட
அடையமாட்டான்”
"நான் நேரத்தைப் பாழ்படுத்தினேன்
கோபத்திற்கு விஞ்சின பாவமுமில்லை
 

ஞானச்சுடர் இந்துமதம் பக்தியை வலியுறுத்த வில்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு சமயமும் அன்பையும் பக்தியையும் கருணையையும் வலியுறுத்துவதாகின்றது. எந்த மதமும் பொல்லாததைச் செய் எனச் சொல்வதில்லை. சொல்லப்போவது மில்லை. இப்படியாக மனிதனை மனித னாக வாழவைக்கக்கூடிய அரும்மருந்து கள் கைவசமிருக்க வெண்ணெய்யை | வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல நாம் சதாவாழ்வுக்கலைவது எவ் வளவு மதியினம்.
சமயத்தலைவர்கள், சமயப்பெரி யார்கள் பலர் தாங்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி வாழ்தல், நட்புப்பாராட்டுதல், ஒன்றாகச் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் மேடைகளில் காட்சியளித்தல் என்பன மத விரோதங்களை வேரோடு அழிக்கத்தக்க நல்ல காரணங்களாகும். இப்படியாகச் சமயகுரவர்களும், சமயப்பெரியார்களும், மக்களும் பிறமதங்களுக்கு மதிப்புக் கொடுத்து வருவார்களாயின் அவர்களி டையே சூழ்ந்திருக்கும் திய இருள் என் னும் அரக்கன் நீங்கிச் சமயம், பக்தி என்ற ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என் பது திண்ணம். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் சமயங்களுக்கு மதிப்புக் கொடுத்து நடப்பார்களேயானால், எமது இலங்கை வருங்காலத்தில் அன்பு, தியாகம், பொறுமை, அகிம்சை நிறைந்த புண்ணிய பூமியாகத் திகழும் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. கையன்று; நல்ல மனங்களையும் சேர்த்துக் |
மாட்டான் தன்னை அறிந்தவன் அகம் பாவம்
இப்போது நேரம் என்னைப் பாழ்படுத்துகிறது”
) சாந்தத்திற்கு விஞ்சின ஞானமுமில்லை.

Page 23
'ರಾಣಾ
செஞ்சொற்செல்வர் இரா. உலகம் எங்கே போகிறது? என் |னும் வினா நல்ல சிந்தனையாளர்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. காடுகளில் காட்டு விலங்குகளில் ஒன்றா கத் திரிந்த மனிதன் வேட்டையுகம், விவ சாய யுகம், கைத்தொழில்யுகம் என நாக ரிக வளர்ச்சிகண்டு விஞ்ஞான விண்வெளி யுகத்திற்கு முன்னேற்றமடைந்துள்ளான். அறிவியல் வளர்ச்சி வியப்பைத் தருகிறது. ஆனால், வாழ்வியலில் எங்கே போகிறான்! “மனிதன்” உயர் விழுமியங் களைத் தன்னகத்துக் கொண்ட உயிர்
ஆகும். ஏனைய உயிர்களைத் தாவரம், விலங்கு எனக் குறிப்பிடுகிறோம். மனி தனை, விலங்கு எனக் குறிப்பிடாமல் விலங் கிலிருந்து வேறுபட்ட உயிராக உயர்ந்த தாக எண்ணுகிறோம். எண்ணம் சரியாக இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் மனிதன் இன்று எங்கே போகிறான். விலங்கினும் கீழான உயிராகத் தன்னை இனம் காட்டிக்
கொள்கிறான்.
கலியுகம் எப்படியிருக்குமெனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றைப் படிக்கும்பொழுது இப்படியும் வருமா? எல் லாம் கற்பனையாகத்தான் இருக்கும் எனத் தோன்றுழ். ஆனால் இன்று நடப்பவை கற்பனையைத் தாண்டிய நியமங்களாக விரிவதைக் கண்முன் காண்கிறோம். ஒழுக்கம் கேள்விக்குறியாகிவிட்டது. உயிருக்கு மதிப்பில்லை. பிணக்குவியல் களின்மேல் நடக்கிறோம். சுழலுடன் ஒத்துப்போவதா? ஒத்துப்போகமுடியாமல் துயருறும் ஜீவன்கள் தாம் எத்தனை,
இறைவா! விடிவு வராதா என்ற ஏக்கம்.
தன் முதுகு தனக்குத் தெரியாது எல்

放
wers
ஞானச்சுடர்
தேவை
செல்வவடிவேல் அவர்கள்
இவற்றுக்கு மத்தியில் “தர்மம்" இன்னும் அழியவில்லை என நினைக்க வைக்கும் சில செயல்கள் ஆறுதல் அழிக்கின்றன. யாழ்ப்பாண மக்களில் அனேகம் பேர் ஏதாவதொரு வகையில் மன அழுத்: தத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். வாழ்க் கைச் செலவு இமயத்தைத் தொடுவத னால் ஏற்படும் விரக்தி, தமது பிள்ளை களுக்கு வயது வந்தும் திருமணம் செய்து கொடுக்க முடியாதபடி ஓங்கி உயர்ந்து நிற்கும் சீதனக் கொடுரம். தமது பிள்ளைகள் வன்முறைக் கலாசாரத் திலிருந்து மீட்க முடியவில்லையே என்ற தவிப்பு. காற்று மண்டலமும், நிலமும் நீரும் நச்சுப்புகையினால் நாசமாகி ஏற் பட்டுவரும் திடீர் நோய்கள். இப்படியாக எண்ணற்ற துயரம் இன்று பலரை மன நோயாளர்களாக மாற்றிவிட்டது.
இன்றைய காலத்தின் தேவை என்ன? இதுதான் அவசியமாகவும் அவசர மாகவும் சிந்திக்கவேண்டிய விடயம் ஆகும். நம்மில் பலரது சிந்தனைகள் கவலை தருவனவாகவே அமைகின்றன. “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். இன்று எத்தனை கோயில்கள்? இவை நோக் கத்தை நிறைவு செய்கின்றனவா? ஆடம் பரத்தின் மாளிகைகளாக அல்லவா காட்சி
தருகின்றன. பக்திக்குரிய இடமாக இருக்க
வேண்டிய இடங்களில் பக்தி காணாமல் போய்விட்டது. அங்கும் வன்முறை நுழைந்துவிட்டது. ஆடம்பரமான,கும்பாபி ஷேகம், திருவிழாக்கள் அடுத்தநாள் வழிபாட்டிற்கு ஆள் இல்லை பல இடங்
லாம் தெரிந்தது எவருக்கும் ஆகாது.
3

Page 24
|தித்திரைமலர் 2008
களில் இறைவனும் தனிமையில் இனிமை காணவேண்டியவனாக்கப்பட்டுள்ளான். இத் தகைய கைங்கரியங்களில் ஈடுபடும் தன வந்தர்களே! இன்றைய காலத்தின் தேவை என்ன?
கன்மம் என்றால் வினை அல்லது செயல் என்பது பொருள். நாம் செய்யும் செயல்கள் யாவும் கன்மங்களே. நமது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்க முண்டு; பலனுண்டு, அப்பலனை அனு பவித்தலும் ஒரு செயலாகும். செய்யும் செயல் மட்டுமல்ல நமது எண்ணம், சொல் ஆகியவையும் கன்மத்தினுள் அடங்கும். நமது செயல்கள் சிலவற்றுக்குப் பலன் உடன் கிடைக்கும். சிலவற்றுக்கான பலன் காலம் தாழ்த்திக் கிடைக்கும். இக்கருத் துக்களைத் தத்துவஞானங்கள் அனைத் தும் பொதுவாக ஏற்கும்.
சைவசித்தாந்தம் வினையை சஞ் சிதம், பிராரத்தம், ஆகாமியம் எனப் பிரிக் கின்றது. சென்ற பிறப்புக்களிலிருந்து கொண்டு வந்தது சஞ்சிதம். இவற்றில் இப்பிறப்பில் அனுபவிப்பது பிராரத்தம். இப்பிறப்பில் தேடிக்கொள்வது ஆகாமியம் எனச் சுருக்கமாகக் கூறலாம். அனைவரும் ஊழ் என்னும் பழவினைக்கு உட்பட்டவர் களே புராண இதிகாசக் கதைகள் இவ் உண்மைக்கான இலக்கியங்கள். மகாபார தத்தில் தருமனும் வனவாசம் அனுபவித் தான் என்றால் பழவினை எத்தனை வலிமையுடையது! பழவினையே பெரு வாரியாக இருக்கையில் ஆகாமியத்தின் அளவையும் அதிகரிக்கும் செயல்களில் FFGBUL6)TLDIT?
இப்பிறப்பில் நடப்பவை யாவும் பழவினையின் பலன்கள் என்றால் நாமாக முயன்று செய்வதற்கு எதுவும் இல் லையா? எல்லாம் விதிப்படிதான் என்று
நீர்நிலைக்கு அலையுண்டு பன
 
 
 

ஞானச்சுடர் கூறிக்கொண்டு ஒதுங்கும் சோம்பேறிகள் நாத்திகள்கள் தாம். ஒவ்வொரு முயற்சிக் கும் ஏற்றபலன் நிச்சயம் கிடைக்கும் என்! பதே விதி என்ற வார்த்தையின் பொரு ளாகும். பழவினையின் பலன் ஒருவன் கடன்பட்டிருக்கிறான். முயற்சி இல்லா விட்டால் இக்கடனை அடைப்பது எப்படி? உழைப்பதன்மூலம் கடனையும் அடைத்து இப்பிறப்பிற்குப் பொருளையும் தேடலாம் அல்லவா! தத்துவ உண்மைகள் இப்படி யாக விரிந்துகொண்டு போகின்றன. ஆனால் நாம் எங்கே போகிறோம்? இன் றைய மனிதன் பழவினையைக் குறைத் துக்கொள்வதற்கு முயற்சி செய்வதை விடுத்து அடுத்த பிறப்புக்குப் பழ| வினையை மூடை கட்டும் செயல்களிலல் லவா ஈடுபட்டிருக்கிறான். இன்று மனித சமூகத்தின் சிந்தனை ஆறறிவுக்குரியதாக இல்லை. கொலையைச் செய்துவிட்டுப் பாவம் நீக்கத் தலயாத்திரை புறப்படுகிறார் கள். கொலைச் செயல் புரிந்ததற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். அதுதான் நியதி முற்பிறப்பிற் செய்த கொலைக்குத் தண்டனையாகவே மறுபிறப்பில் குற்றமற்ற கோவலன் கொலையுண்டான் என்று சிலப்பதிகாரம் எச்சரிக்கிறது. தலயாத்திரைக்குரிய பலன் தனியானது. கொலைச் செயலுக்கு பிராயச்சித்தம் கிடையாது! கணவன் கொலை செய்ய மனைவி பிராயச்சித்தம் தேடமுடியாது. அவரவர் வினையை அவரவரே அனுபவித்தாக வேண்டும். இத் தகைய விதிகளுக்கு இறையருள் ஒன்றின் மூலமாகவே விலக்குப்பெறமுடியும். இறை யருளைப் பெறுவது எப்படி?
பற்றற்ற பிரார்த்தனை ஒன்றுதான் இறை திருவருள் பெறுவதற்கான மார்க்கம் ஆகும். பிரார்த்தனை ஏதாவது நோக்
எப்பெருக்குக்கு அலைச்சலுண்டு.
L4

Page 25
சித்திரைமலர் 2OO6 கத்தை உடையதாக இருக்கக்கூடாது. "அனைவரும் வாழ வேண்டும்” என்பது தான் பிரார்த்தனையாக இருக்கவேண்டும். உண்மையான பிரார்த்தனை இருவினை இருள்சேர் இருவினையும் பொருள் சேர் புகழ்புரிந்தா
இறைவனின் உண்மையான இயல்புகளை நாம் உளமாரப்பாடி வணங் கினால் அறியாமையால் தோன்றும் நல் வினை, தீவினை என்ற இருவகை வினை களும் நம்மை வந்து அடையவே மாட்டா! தீவினை அகலவேண்டும் என்பது சரி! ஆனால் நல்வினையை விரும்பக் கூடாது என்பது எப்படி? திருவள்ளுவர் வார்த்தை ஜாலம் செய்வதில் வல்லவர். "இருள்சேர் இருவினையும்” இதில் நல்
"அரியது கேட்கின் வரிவடி மக்கள் யாக்கையிற் பிறத் மக்கள் யாக்கையிற் பிறந் மூங்கையும் செவிடும் கூணு பேடும் நீங்கிப் பிறத்தலும்
குருதிக்கறை தோய்ந்து வடிக்கப் பெற்ற வேலினை உடையவனே! மக்கள் யாக்கையில் வந்து பிறவி எடுத்தல் அரிய தாகும். அப்படிப்பிறவி எடுத்தபோதும், ஊமையும், செவிடும், கூனும், குருடும், அலியுமாகிய குறைகள் நீங்கிப்பிறத்தல் அரிதாகும். தமிழ் மூதாட்டி அருளிய வாக்கு இவைகள். இத்தகைய குறைபாடு களுடன் மானுடப்பிறவி எடுத்துள்ள பல ரைக் காணமுடிகிறது. முன்னைவினைகன்மத்தின் விளைவாக இப்பிறவி அமைந்துவிட்டது எனும் சித்தாந்தம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்குமா?
பிறவியிலேயே வாய்பேச முடியாத,
பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்ை
l
 

ஞானச்சுடர் யொப்பு, மலபரிபாகம் என்பதனூடாக இறைவன் தாள்நோக்கி ஆன்மாவைக் கொண்டு செல்லும்,
சேரா இறைவன் IT LDITI' (8.
-குறள் 5வினையும் பலன் கருதியதாக இருந்தால் இருள்சேர் வினையாகும் என விநயமாகக் கூறியுள்ளார். இன்று பலர் நல்வினை ஆற்றுகிறார்கள். ஆனால் அதன் பின்னணி யில் ஏதாவது நோக்கம் காணப்படுகிறது. இந்த எண்ணமும் பிறவியை ஏற்படுத்தும். ஆகவே, காலத்தின் தேவை நல் வினை. அதுவும் இருள்சேரா வினையாக அமையவேண்டும்.
(3666)sful, தலும் அரிதே த காலையும் வம் குருடும் அரிதே.”
-ஒளவையார்
கேள்தகைமை இல்லாமல், மனவளர்ச்சி குன்றியவர்கள் இன்று நம்நாட்டில் கணிச மான அளவு காணப்படுகின்றனர். இவர் களைப் பராமரிப்பது காலத்தின் முதன் மைத் தேவையாகும். “சிவபூமி அறக்கட் டளை” இப்பணியைச் சீராக ஆற்றிவரு கிறது. கோண்டாவிலில் இயங்கும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை ஊடாகப் பய ணம் செய்யும் வேளைகளிலும், பிள்ளை களைக் காணும் போதும் “ஒரு புனித பணி’ நிகழ்வது கண்டு அகம் மகிழ்கிறேன்.
சென்னையை அடுத்துள்ள “இராமவரம் தோட்டம்” என்னும் இடத்தில்
பயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. 5

Page 26
சித்திரைமலர் 2008 (மறைந்த தமிழக முதலமைச்சர் M.G.R. அறக்கட்டளை) பார்வையற்ற, காது கேளாத, மனவளர்ச்சி குன்றியவர்களுக் கான அறக்கட்டளையைப் பார்வையிட் டுள்ளேன். ஆடம்பரத்திற்குப் போட்டியிட்டுச் செலவு செய்பவர்கள் இத்தகைய அறப் பணிகளுக்கு முன்வருகிறார்களில்லையே? என்று கவலைப்பட்டிருக்கின்றேன். சிவபூமி அறக்கட்டளை இச் சீரிய பணியை ஆற்றி வருவது கண்டு மனம் மகிழ்கிறேன். இவ் அறக்கட்டளையைச் சார்ந்த அனைவரின தும் பாதம் பணிகிறேன்.
சிவபூமி நிறுவனம், புற்றுநோயா ளர் கருணை நிதியையும், கண்தானசபை யையும் நிர்வகித்து வருவதுடன் வடக்கம் பரை அம்மன் ஆலயத்திற்கருகில் முதி யோர் காப்பகத்தையும் ஆரம்பித்துச் செயற்படுத்தி வருகிறது. அண்மையில் இவ் முதியோர் காப்பகத்தின் பொங்கல் விழாவிற்குச் சென்றிருந்தேன். தம்பி ஆறு திருமுருகனும் மற்றவர்களும் அன்புடன்
அரியவற்றுள் எல்லாம் ஆ பேணித் தமராய்க் கொள
உயர்ந்தாரைப்போற்றி- பெரியவர் ஆக்கிக்கொள்வதைப் போன்ற பெரும்பே
புலன்களும் நாஜி விளைந்த கவித்தேன் வி கந்தன் அருட் செ நிறைந்த அவனருளை ந என்னில் பதித்த 8 குழைந்து தமிழில் குறை
கூட்டினிலுறையும் இழைத்தேன் அருட்டா எ6 சுவைத்த சந்நிதிய இனிப்பின் இனிப்பை இை அறிந்து இன்புற்று
உண்மைக்குப் பயப்படுகிறவன்
 
 

rewaxws ---
2/ c - ஞானச்சுடர் வரவேற்ாக்கி அங்குள்ளவர்களை அறி முகம் செய்து வைத்தார்கள். அவர்களுக்| கான உணவு, தங்குமிட வசதி, குளிய லறைகள், கழிப்பிடங்கள் அனைத்தும் செவ்வனே வடிவமைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள முதியவர்களைத் தாய், தந்தையராகக் கருதிப் பராமரிக்கும் அரும் பணி இறைபணியாகும். காலத்தின் தேவையாக அமைந்துவிட்ட இப்பணி சிறப்பாகத் தொடர நல்லிதயம் உடைய வர்கள் அனைவரும் உதவவேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண் டாகும்.
சூரியன், சந்திரன் உள்ள காலம்| வரை இப்பணியைப், பேணிப்பாதுகாத்து நல்லமுறையில் வழிப்படுத்தி மனவளம் குன்றிய குழந்தைகளையும் கவனிப்பாரற்ற சொத்துக்களாகவுள்ள பெரியவர்களை யும் வாழவைக்கும் பொறுப்பு கருணை உள்ளம்கொண்ட மானுடர்களைச் சார்ந்த தாகும். அரிதே பெரியாரைப் 6ზ
-குறள் 443களை- அவர்களை நம் உறுப்பினர்களாக று உலகில் எதுவும் இல்லை.
(தொடரும். வம் தேன் கஉடும் தியாய்க் Fாற்றொடர் ாடிய புலன்கள் 5ருத்தை விலாப் பக்தியுடன்
ஆன்மா நான் ன்புலன்கள் பான் அருளின் 1ளயோரும்
உய்யும் பொருட்டே.
இராம ஜெயபாலன்: ஒருவருக்கும் பயப்படமாட்டான்.
6 R. ' ' ' ' '

Page 27
55oydgof 2COs |சீத்திரைம 6
() ) தமிழ்க் கட திருமதி ஜனகா சிவசு கல்தோன்றி மண்தோன்றாக் காலத் திற்கு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி. இக்குடிகள் வாழ்ந்த காலங்கள் சங்ககாலம் ஆகும். இக்காலத்தினை 1-3 நூற்றாண்டு, சங்ககாலம் எனவும், 3-6 நூற்றாண்டு சங்கமருவிய காலம் எனவும் அழைப்பர். இம்மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை நடாத்தி வந்தனர். அதனுடன் இறைநம்பிக்கை கொண்டவர் களாகவும் காணப்பட்டனர். இவைபற்றிய தகவல்களைப் பதினென்மேற்கணக்கு பதினென்கீழ்க்கணக்கு இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் சிவன், முருகன், கொற் றவை, திருமால் போன்ற பல தெய்வங்கள் வழிபடப்பட்ட போதிலும் முருகனையே முதல் தெய்வமாகவும் தமிழ்த் தெய்வ மாகவும் வழிபட்டனர் என இலக்கியங் களினூடு அறியமுடிகின்றது. சங்ககால நூல்களில் அக்கால மக்கள் முருகனையே முதல் தெய்வமாக வழிபட்டமை பற்றியும் தமிழ்ச்சங்கத்திற்கு முருகன் வளம் சேர்த் தமை பற்றியும் அறியமுடிகின்றது.
“முருகு அயர்ந்து வந்த ( சினவல் ஓம்புமதி வினவுவ பல்வேறு உருவில் சில்அ6 இக்கருத்தினை நற்றிணை “. வளநகர் சிலம்பம் பா அகநானூற்றுப் பாடல் (22) முருக தூய்மை செய்து மலர்மாலை சூட்டி ஆர6 ஆட்டைப் பலிகொடுத்தனர். அச்சம் தரு அதாவது
“சிறுதினை மலரொடு விை வாரணக் கொடியொடு வu ஊர் ஊள் கொண்ட சீர் ெ
ஒரு கணப் பொறுமை ஒரு
 
 

LLLLLLSS SCSCSSSSLSSSSSSLSLLLLSSSLLLSS S ܘܚܣܡܿܗܝ
ஞானச்சுடர்
d 56úr umri“? ப்பிரமணியம் அவர்கள்
சங்க இலக்கியங்களில் முரு கனை வழிபாடாற்றிய முறை பற்றி அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் முருகனுக்குப் பலியிடல் நிகழ்ந்திருக் கிறது. காதல் வயப்பட்ட பெண்ணுக்கு முருகன் பிடித்துவிட்டான் எனத் தாய் எண்ணி முருகனுக்கு விழா எடுத்தாள். அப்போது பூசாரி தன்னை முருகன்போல் அலங்கரித்து பூசாரிமேல் முருகன் வந்த தும் பூசாரி ஆவேசத்துடன் ஆட அவனைப் பார்த்துத் தோழி கேட்கின்றாள் அறிவுள்ள வேலவனே! கோபித்துக் கொள்ள வேண்டாம் உன்னை ஒன்று கேட்கின்றேன். பல்வேறு நிறமுள்ள சோற் றையுடைய பலியை வைத்துப் படைத்துச் சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று இத் தலைவியின் தலையைச் சுற்றிப் படைக் கின்றோம். இவளை வருந்தச்செய்த மலை நாட்டுத் தலைவனுடைய மார்பும் உண் ணுமோ என வினாவுகின்றாள். இதி லிருந்து பலியிட்டு படைத்து வழிபடுவதை குறுந்தொகையின் 362ஆம் பாடல் பின் வருமாறு கூறுகின்றது. முதுவாய் வேல!
து உடையேன்! விழ் மடை யொரு . யின் 47ஆவது பாடலும் குறிப்பிடுகின்றது. டிப் பலிகொடுத்து . னுக்குப் பூசைசெய்யும் இடத்தை நன்றாகத் வாரம் உண்டாகும் வண்ணம் புகழ்ந்துபாடி நம் நள்ளிரவில் எனக் குறிப்பிடுகின்றது.
99
ரஇ மறி அறுத்து பின்பட நிறீஇ கழு விழவினும். என்கிறது.
y
பத்தாண்டின் இன்பமாகும்.
7

Page 28
|தித்திரைமலர் 2008
சங்க இலக்கியங்களில் ஒன்றான தகவல்களை எமக்குத் தருகின்றது. முருக முருகனை வேண்டி அதன்பின் விழாச் செ பெரிய கால்களை உடைய ஆட்டுக்கடாவி சிலர் பலியாகச் செய்து பிரப்பங்கூடை நிலை இய மாத்தாள் கொழுவிடை.” முருகு என்பதற்கு 15 விதமான பொருை முருகன் என்ற சொல் சங்க இலக் என்பதற்குப் பின்வரும் பாடல்கள் சான்று “கார்நறுங் கடம்பின் பரிசி சூர்நவை முருகன் சுற்றத்
“சூர்மருங் கறுத்த சுடரிை சினமிகு முருகன் தண்பரங் “முருகற்சிற்றத்து உருகெ “முருகென மொழியும் வே “முருகொத் தியே முன்னி :பாடலும் குறிப்பிடுகின்றன. இதுமட்டுமன் (ஐங்குறுநூறு 250, பதிற்றுப்பத்து 2) வே இவழக்கில் இருந்துள்ளன.
தொல்காப்பியப் பொருளதிகாரத்து |அகத்தினையியலில் "சேயோன் மேயமை |வரை உலகமும்” என்ற அடிகள் காணப் படுகின்றன. சேயோன் என்ற சொல்லுக்குச் சிவந்த நிறமும் விருப்பத்தைச் செய்யும் இயல்பும். நினைத்தவை முடித்தலும் இதலைமைப்பாடும் உடைய கடவுள் எனப் 1பொருள் கூறப்படுகின்றது. இம்முருகவேள் திருமுருகாற்றுப்படை "இழையணி சிறப்பிற் பழையோன் குழவி.” என்ற பாடலில் இருந்து கொற்றவையின் மகன் எனப் புலப்படுகின்றது.
“யாமிரப்பவை பொருளும் அருளும் அன்பும் அறனு உருளினர்க் கடம்பின் ஒ முருகனுக்குரிய மலர்களாகக் கு இலக்கியம் குறிப்பிடுகின்றது. செவ்வேள் காணப்படுகின்றது.
உலகில் நாம் காணும் எல்லா ஆக்கங்க
 
 
 

ు:్వ: "'" : ".
ஞானச்சுடர் திருமுருகாற்றுப்படை முருகன் பற்றிய பல னை வழிபடும் இடத்தில் கோழிக்கொடியொடு ய்வர். எனவும் மிகுந்த வலிமை பொருந்திய ன் இரத்தத்துடன் கலந்த தினை அரிசியைச் பில் வைத்து வணங்குவர் என “மதவலி என்ற பாடல் குறிப்பிடுகின்றது. அத்தோடு ளக் கூறி விளக்கம் தருகின்றது. கியங்களிலே முதன்முதல் காணப்பட்டுள்ளது
பகர்கின்றன. 8', |லைத் தெரியல்
தன்ன புறநானூறு 23ஆம் பாடலும்
ல நெடுவேல்
குன்றத்து" என அகநானூறு 53ஆம் பாடலும் ழு குரிசில்” எனப் பொருநாராற்றுப்படையும் பலன்” என ஐங்குறுநூறு 249ஆம் பாடலும் ய முடித்தலின்” எனப் புறநானூறு 59ஆம் ாறிச் செய்யோன் (புறம் 59) விறல்வேள் பல்வேள் (பரிபாடல் 18) என்ற பெயர்களும்
முருகு என்னும் சொல் மிகவும் தொன்மையானது. முருகன் தமிழ்க் கடவுள் என்பதுடன் மலைக்கடவுள் என வும் குறிக்கப்படுகின்றான். தமிழன், தமிழ்ப் பெருமான், தமிழ்இறை, முத்தமிழோன், குறிஞ்சிக்கிழவோன், மலைக்கிழவோன் என்னும் சொற்பதங்கள் சங்க இலக்கியங் களில் குறிப்பிடப்பட்டதிலிருந்து முருகன் தமிழ்க்கடவுள் என்பது உறுதியாகின்றது. தமிழர் தம் முன்னைப் பரம்பொருளாகிய முருகனை வழிபட்டமையைப் பரிபாடல் 5ஆம் பாடல் பின்வருமாறு கூறுகின்றது. பொன்னும் போகமுமல்ல நின்பால் ம் மூன்றும் லிதா ரோயே’ நறிஞ்சி, அலரி போன்ற மலர்களை சங்க என்ற சொற்பதமும் சங்க മീ|
நம் மனித ஊக்கத்திலிருந்தே தோன்றியவை.

Page 29
சித்திரைமலர் 2OO8.
"சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்
1589,14,18,1921ஆம் பாடல்களிலும் முரு நாமம் காணப்படுகின்றது. புறநானூற்றின் 5
பாடலிலும் காணப்படுவதோடு சிலப்பதி காணப்படுகின்றது.
"அறுமுகச் செவ்வேள் அல இவ்வாறு சங்க இலக்கியங்களில்
m தமிழ்த்தெய்வமாகக் காணப்படும் முருகே
மட்டுமன்றி தமிழ்ச்சங்கத்தில் இருந்து த
|யிருக்கின்றார். இன்றைய தமிழ்ச் சமுதா
தெய்வமாகிய முருகப்பெருமான் அருள்பா
2007ஆம் ஆண்டு உற்சவம் தெ
உதவிபுரிந்ே பரராஜசிங்கம் ரஜனி w திரு திருமதி வாமதேவன் சிற்றிகாமென்ஸ் இணு வேணி களஞ்சியம் uJTU ச. சேனாதிராசா கரெ தம்பிராசா கண்ணன் இை பொ. குமாரசாமி சட்டத்தரணி நவி ஆ. உமாதேவி உடு திருமதி சி. முருகேசம்பிள்ளை குடும்பம் : இ. கந்தசாமி பெரியமதவடி துன் ச. அஸ்விந் அரசவீதி நல் A. ராஜரெட்ணம் காலிவீதி கொ 59H. அருமைத்துரை கோ க. திலகவதி 96)
Dr. G. பவானி மகப்பேற்று நிபுணர் யாழ் சுசிலா நகை மாடம் பிரதான வீதி பரு இரத்தினசிங்கம் மகேஸ்வரி கரன் ஜெயரெத்தினராசா ஜெயக்குமார் (லண்டன் சுந்தரலிங்கம் செல்வம் சிவலிங்கப்புளியடி S. தர்மலிங்கம் மூலம் மு. நந்தகோபன்
N. சிவசுப்பிரமணியம் நெத மா.ந. பரமேஸ்வரன் இளந்தொண்டர்சபை ச. தேவராசன் பிரப தே. கிருஸ்ணசாமி மீசா
அடக்கம், உண்மை, கற்பு இம்மூன்றும் பெ.
 

sororéal
குன்றும்" எனப் பரிபாடலில் கூறப்படுவதோடு கனின் திருநாமமாகிய செவ்வேள் என்ற 9ஆம் பாடலிலும் ஐங்குறுநூற்றின் 250ஆம் காரத்திலும் செவ்வேள் என்ற சொல்
னிதிகழ் கோயிலும்.” என்கிறது. * * அதிகமான பாடல்களால் வணங்கப்படும். வள் தமிழ் மக்களுக்கு அருள் புரிந்தது. மிழ் வளர்த்த சான்றோனாகவும் விளங்கி யமும் தமிழும் செழித்துவளரத் தமிழ்த் லிப்பாராக! 8
(தொடர்ச்சி. ாடக்கம் நித்திய அன்னப்பணிக்கு : தார் விபரம் கோணமலை 2500. 00. ணுவில் 1000. 00. pப்பாணம் 1மூடை அரிசி | வெட்டி 1000. 00 மயாணன் உடுப்பிட்டி 2000, 00 ண்டில் 1000. 00 }ப்பிட்டி 1000. O0 சிவன்வீதி பருத்தித்துறை 6000. OO னாலை மேற்கு 2000. 00 லூர், 1000. 00 ாழும்பு 2000. 00 "ண்டாவில் 1000. 00. ஸ்திரேலியா 5000. OO pப்பாணம் , 30000. 00 த்தித்துறை 3000, 00 ணவாய் மத்தி 1000. 00 ன்) திருமலை 10000. OO யாழ்ப்பாணம் 5000, 00 அவுஸ்திரேலியா சித்தங்கேணி 10000 00 | தர்லாண்ட் 5000. 00 இணுவில் 2000. OO D(360TT60L 2000. OO rலை மேற்கு 1000. OO (தொடரும். ண்களால் பாதுகாக்கப்படும் தேவதைகள். 9 نستنة

Page 30
தவமுனிவனினி தமிழ்
சிவத்தமிழ் வித்தகர் சி இறைவன் ஒலிவடிவாகவும், ஒளி வடிவாகவும் இருக்கிறான் என்றே வேதங் கள் கூறுகின்றன. ஒலி வடிவாக இருக் |கின்ற இறைவனை மந்திரங்களாலும், ஒளி வடிவாக இருக்கின்ற இறைவனை அக்கினி ஆயிலும் வழிபடும் வழிபாட்டு நெறியினையே |வேதங்கள் எடுத்து விளக்குகின்றன. மந்திரம் என்பது நினைப்பவனைக் காப் பது எனப்பொருள்படும். பூரணமாக ஞானத் 1தைப் பெற்ற ஞானிகளின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரமே ஆகும் என்பதனை “நிறைமொழி மாந்தர் |ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நினைப்பவனைக் காப்பது மந்திரம் என்றால் இறைவனோடு சேர்க்கும் நெறியாக யோகம் காணப்படுகிறது. |மந்திரயோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்பது பொருளாகும். 3: மந்திரங்களில் தலையாயது ஓம் என்ற பிரணவ மந்திரமாகும். மேலும் ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் முத லில் சேர்த்து உச்சரிக்க வேண்டிய மந்திர மாகும். ஒ என்பதைப் பிரித்தால் அ+ உ என்ற ஈரெழுத்தாகும். அவ்விரண்டும் சிவன் சிவை என்ற இரண்டு பொருள்களைக் குறிக்கும். இவற்றை உயிர்க்குயிர் பர மான்மா, உயிர் சீவான்மா எனவும் அழைப் பர். ஓம் என்பது தாரக மந்திரம், தாண்டச் செய்வது என்பது இதன் பொருள் ஆகும். கப்பலுக்குத் தாரகம் என்றொரு பெயர் - S குண்டலி அதனில் கூடிய
விண்டெழு மந்திரம் வெளி எனத் தமிழ் மூதாட்டி ஒளவையார்
துன்பத்துடன் போராடப் urrnہو
 

ஞானச்சுடர் 6- (தொடர்ச்சி. Uppigsib Gigsmlfi- 17 வ மகாலிங்கம் அவர்கள்
உண்டு. கப்பலானது எவ்வாறு கடலைக் கடக்க உதவுகின்றதோ அவ்வாறு சம்சார மாகிய கடலைக் கடக்க இப்பிரணவ மந்திரம் உதவுகிறது. இம் மந்திரம் உச் சரிப்பவர்களது அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தை அளிக்கக் கூடிய தாகும். பிரணவ மந்திரத்தை ஜெபம் செய்பவர்கள் அஞ்ஞானம் நீங்கிப் பர மானந்தத் தன்மையை பெறுவர். ஓம் என் பதிலிருந்தே எல்லா வேதங்களும் மந்திரங் களும் தோன்றின. ஆதலால், இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையும் செபிப்பதால் உண்டாகும் பயனை அடை யலாம். பிரம்மதேவர் ஓங்காரத்தைச் செபித்துப் பிரம்ம பட்டம் பெற்றதாகக் காசிகாண்டம் கூறுகிறது.
அஜபா என்று வடமொழியில் கூறுகின்ற சொல் தமிழில் அசபை என்று அழைக்கப்படும். மந்திரத்தின் பெருமை யினைப் பற்றியும் திருவைந்தெழுத்தின் பெருமையினைப் பற்றியும் அசபை என்ற பகுதியில் வரும் முப்பது பாடல்களும் நன்றாக விளக்குகின்றன. அசபா மந்திரம் என்றால் ஜெபிக்கப் பெறாத மந்திரம் என் பது பொருள். இம் மந்திரம் உச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங் கும் மந்திரம் ஆகும். உடம்பின் மூலாதார மாகிய குண்டலினியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அசபா மந்திரம் | மேலோங்கி எழுதற்குரிய இரகசியத்தை வெளிப்பட உபதேசித்தவர் ஓங்கார வடி வினனாகிய விநாயகர் என்பதை 98F60) ப்பட உரைத்து அருளிய விநாயகள் அகவல் குறிப்பிடுகிறது.
ான் மனிதனுக்கு வல்லமை வளர்கிறது.
O

Page 31
Toroఐ#20ంక
திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு
அசயா மந்திரம் என்பது ஒரெழுத்
தொருமொழி. அது எல்லா மந்திரங்களுக் கும் ஆதாரமாய் நிற்கும் முதல்வனைக் குறிக்கின்றது. இதனை வரிவடிவில் காட்ட முடியாது. உபதேசக்கிரமத்தில்தான் இதனை அறியலாம். ஆன்மீக ஞானியரை அடைந்து முறையாக அவர்களிடம் உப தேசம் பெற்றவர்களுக்கு மந்திரங்களை
எப்படி உச்சரிக்கவேண்டும் என்பது தெரி
அஞ்செழுத்தும் எட்டெழுத் ஆறெழுத்தும் நாலெழுத்து பஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்ச பேசும் எழுத்துடனே பேசா கூசாமற் காட்டக் கொடி
திருமந்திரத்தில் அசபை என்ற
தலைப்பில் திருமூலர் கூறுவது எல்லாம
நமது சிந்தனை அந்த வழியில் திரும்பிச் சென்று பேசா அனுபூதியைப் பெற
வேண்டும் என்பதே ஆகும்.
அ,உ.ம் என்ற மூன்றெழுத்துக்
களும் ஒன்று சேர்ந்தே ஓம் என்ற எழுத்து தோற்றம் பெறுகிறது என்பது அறிஞர் களின் கருத்து ஆகும். ஓம் என்ற பிரண வத்தை ஓதி உணர்கின்ற ஞானமே பரம் பொருளை அடையும் நெறியாகும். பேசும் எழுத்தை 'வ எனவும் பேசாத எழுத்தை
'சி' எனவும் கூறுவது தமிழாகம மரபாகும்.
போற்றுகின்றேன் புகழ்ந்தும் தேற்றுகின்றேன் சிந்தை ந சாற்றுகின்றேன் அறையோ ஏற்றுகின்றேன் நம் பிரான்
மந்திரங்களில் மிக உயர்ந்த
அமைந்த சக்கரங்களில் திருவம்பலச் சக்
கரம் மிகவும் சிறப்புடையது. ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணர் அருட்சக்தி
துன்பங்கள் நம் திறனுக்கு நம் ܘܘ
 
 

யும். ஒலி வெளியில் கேட்குமாறு சொல் லும் நிலை ஒன்று. உதட்டளவில் சொல்வது இரண்டாவது நிலை, இருதயத் தில் வைத்துச் சொல்வது மூன்றாம் நிலை, அதற்கெல்லாம் மேலாக நான்: சொல்லவில்லை. "சோஹம் ஹம்சம்" என் பது நான்காவது நிலை. இதனைப் பேசா எழுத்து என மெய்கண்ட சாஸ்திரங்களில்: ஒன்றாகிய கொடிக்கவி கூறுகிறது.
தும் b
ழத்திய
எழுத்தினையும்
சிவ என இணைத்து ஒதுவதே வழமை ungötb. 覽
புகழ்ந்து பேச படும் ஞானத்தை இடையறாது பான் போற்றுகின்றேன். தோன்றாத் துணையாக இருப்பவனும்: உலகத் தலைவனுமான சிவனின் திரு: வடியே துணையாகும் என்பதைத் தெளிந்து உள்ளேன். அப்பெருமானின் சேவடியை அடையும் சிவயோக நெறியை) யான் உரைக்கின்றேன். சிவனைக் குறிக் கும் ஒரெழுத்து மந்திரமாகிய பிரணவத் தையும் ஒதுகின்றேன்.
புகல் ஞானத்தைத் ாயகன் சேவடி
சிவயோகத்தை ஓர் எழுத்தே
யாகிய சிவகாமியம்மையுடன் மந்திர வடிவாய் நின்று நிலவுவது இந்த யந்திர மாகும். * வினைகள் அறுத்தலால் சிவன், அரன் ஆவான். மாயா காரியத்தை
மைக்குவிப்படும் சவாலாகும்

Page 32
சித்திரைமலர் 2OO8. ஒடுக்குதலால் சிவன் கரன் ஆகிறான். அரன்+ கரன் என்பதன் விகாரமே “அர ஹர" என்பதாகும். அரஹர என்ற திருப் பெயரைக் கூறுபவர்களுக்குச் செய் வதற்கு அரிய செயல் என ஒன்றுமில்லை. அரஹர என்ற நாமத்தை உச்சரிப்பதால் |அனைத்தும் எளிமையாய் முடிந்துவிடும். 1 அரகர என்ன அறியதொன் அரகர என்ன அறிகிலர் ம அரகர என்ன அமரரும் ஆ அரகர என்ன அறும் பிறப் இறைவனுடைய திருவருளுக்குப் நாயன்மார்கள் நால்வரும் பஞ்சாட்சர மந் பாடல்களிற் பாடியுள்ளார்கள்.
வேத நான்கினும் மெய்ப்ெ நாதன் நாமம் நமச்சிவாய
66 கற்றுணைப் பூட்டியோர் க நற்றுணை யாவது நமச்சி
6T6 நற்றவா உனை நான் மற சொல்லும் நா நமச்சிவாய
660 போற்றியோம் நமச்சிவாய போற்றியோம் நமச்சிவாய
661 நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பினைப் பே
உடல் என்ற காட்டினுள் ஐம்புல 禦 இத்தகைய யானைகளை அடக்கவல்லது அங்குசம் ஆகும். ஐந்தெழுத்து மந்திரத்த அடக்க வல்லவர்களுக்கு ஐந்தெழுத்து திருவடியை அடையும் பேறு கிடைத்துவிடு அஞ்சுள ஆனை அடவியுள் 8 அஞ்சுக்கும் அஞ்செழுத்து அஞ்சையும் கூடத்து அடக் அஞ்சு ஆதி ஆதி அகம்
நம்பிக்கையின்றி நட்பு நீடிக்காது. நம்
 
 
 
 

ஞானச்சுடர் இத்தகைய சிறப்புடையதாய் இருந்தும் அப்பெயரை ஒதிப் பயன் அடைய மக்க1 ளுள் பலர் அறியவில்லை. அரஹர எனத் தியானம் செய்பவர் ஒளியுடலைப் பெற்ற வரும் ஆவார். அரகர என்று உரைப்பவர் களுக்கு வினை நீங்கி விடுவதால் பிறவி உண்டாகாது.
றில்லை. O
ாந்தர்
பூவர்
பன்றே
பாத்திரமான அனுபூதிச் செல்வர்களான
திரத்தின் சிறப்பினைப் போற்றித் தாங்கள்
பாருளாவது
ஞானசம்பந்தரும், டலிற் பாய்ச்சினும் வாயவே
அப்பர் பெருமானும்,
க்கினும் :-
6)
ச் சுந்தரரும்
புயங்கனே மயங்குகின்றேன் புகலிடம் பிறிதொன்றில்ல்ை
மணிவாசகரும் தங்கள் பாடல்களில் ாற்றியுள்ளார்கள். யானைகள் தம் மனம்போல் திரிகின்றன. து ஐந்தெழுத்தாலான நமச்சிவாய என்னும் நின் துணைக்கொண்டு ஐம்புலன்களையும்
மந்திரத்தின் முதல்வனாகிய சிவனின் 桦 Sb. i. i வாழ்வன
அங்குசம் ஆவன 5க வல்லார்கட்கே புகலாமே
மையிலிருந்து மலரும் 一ー
பிக்கை நே

Page 33
சித்திரைமலர் 2OO3.
நடராச வடிவமே பஞ்சாட்சர வடிவமாகும். பஞ்சாட்சரத்தில் தூல பஞ் சாட்சரம் (நமசிவாய), சூக்கும பஞ் சாட்சரம் (சிவாயநம), காரண பஞ்சாட்சரம் (சிவாய) மகாகாரண பஞ்சாட்சரம் (சிவ), மகா மனு (சி) என ஐந்து பிரிவுகள் காணப்படுகின்றன. நமசிவாய என்னும் நகராதி பஞ்சாட்சரத்தை ஒதினால் நல் வினைப் பலன்கள் உண்டாகும். இப்
நம் முதல் ஓர் ஐந்தின் நா அம் முதல் ஐந்தில் அடங் சிம் முதல் உள்ளே தெளி தம் முதல் ஆகும் சதாசிவ நான்காம் தந்திரத்திலே அருச் சனை என்ற பகுதியிலே பன்னிரண்டு பாடல்கள் காணப்படுகின்றன. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமைகளில் ஆண்டவனை அர்ச்சனை செய்து வணங்குவதும் ஒன்றாகும். இதனை ஒவ்வொருவரும் மனத்தாலும், வாக்காலும், உடம்பாலும் நறுமண மலர்களாலும் நாள்தோறும் இறைவனை வணங்குதல் வேண்டும் எனத் திருமூலர் கூறுகிறார்.
ஆக்கையாற் பயன் என்? அ கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்ற ஆக்கையாற் பயன் என்?
எனத் திருநாவுக்கரச இறைவனுக்கு எந்தப்பூவை எ பற்றித் திருமூலர் அர்ச்சனை என்ற பகுதிய நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ என நால்வகை நீலம், செங்கழுநீர், நெய்தல் முதலிய நீர்ப் கூறியுள்ளார். நீர்ப்பூக்களில் முதலில் அம்புஜ “பூவினுக் கருங்கலம் பொங் என்பதே அப்பர் பெருமானின் வாக்கு கருநெய்தல், கமுகம், குருக்கத்தி, மந்தாரம்,
கட்டுப்பாடில்லாமல் வாழ்கிறவன்
23

ஞானச்சுடர்| பஞ்சாட்சரத்தைச் செபித்து வந்தால் 1 வலிய தீவினைகள் எல்லாம் அடங்கி விடும். உலகியல் வாழ்க்கையில் காரியங் கள் கைகூடுவதற்கு நமசிவாய மந் திரத்தை ஒதுதல் வேண்டும். முக்தி காமிகள் உச்சரிக்கவேண்டிய மந்திரம் , சிவாயநம ஆகும். சிவாய நம மந்திரத்தை உணர்ந்து ஒதினால் இறைவன் நேரடி யாகக் கருணைபுரிந்து அருள் செய்வான். டும் கருமங்கள் கிய வல்வினை ய வல்லார்கட்குத் co ம் தானே. nஇ r
ஆண்டவன் திருவருளினால் மனிதர்களுக்குக் கிடைத்திருப்பது உடம்பு. உடம்பிலே சிறப்பாக விளங்குவது தலை. மனிதன் தனக்குக் கிடைத்திருக்கிறl தலையை இறைவனுடைய திருவடியில் தாழ்த்தி வணங்குதல் வேண்டும். மனி தனின் தலை ஆண்டவனின் திருவடியிலே விழுந்து வணங்காவிட்டால் இந்த உடம்பு எடுத்ததனால் எதுவித பயனும் இல்லாமற் 1: போய்விடும் என்பதை
அரன்
தி எண்ணாத இவ்
ர் தனது பாடலிலே குறிப்பிடுகின்றார்.
டுத்து வழிபாடுசெய்யவேண்டும் என்பதைப் பிற் குறிப்பிட்டுள்ளார். மலர்களை நீர்ப்பூ, sயாகப் பிரித்து இருக்கிறார்கள். அம்புஜம், பூக்களைத் திருமூலர் முதலில் எடுத்துக் ம் ஆகிய தாமரை மலரைக் கூறியுள்ளார். கு தாமரை” ஆகும். தாமரை நீலோற்பலம், செங்கழுநீர், தும்பை, மகிழம்பூ, சுரபுன்னை, மல்லிகை,
கெளரவமில்லாமல் சாவான்.

Page 34
d
ண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய ம செய்தல் வேண்டும்.
அம்புஜ நீலம் கழு நீரணி வம்பவிழ் பூகமும் மாதவி தும்பை வகுளஞ் சுரபுன்ன செம்பகம் பாதிரி செவ்வர் அர்ச்சனை செய்து இறைவனை அவன் என்கிற துவைத நிலை மாறித் தாக் உண்டாகிவிடும் என்கிறார் திருமூலர். த நிலையிலே சாயுச்சிய முத்தியாகும். இத் தம்மைச் சிவம் நடாத்தும் என்றும் தாம் ஒன் என்பதையும் பின்வரும் திருமந்திரப்பாடல் தானவனாக அவனே தா6 ప్లే ஆன இரண்டில் அறிவன்
போனவனன்பிது நாலா ம தானவனாகுமே ராசித்த ே சரியை கிரியை முதலிய நான் படியாக விரிந்து இயங்கும் இயல்புடையன ஞானத்தில் யோகம் என்ற நெறியில் நிை உபாயம் கூறுவதற்காகப் பல திருமந்திர காரியம் எனப்படும். சரியை, கிரியை ஞானத்திலுள்ள சரியை கிரியை என்ற ப யோகத் ரிலே தலைப்பட்டு நிற்பவர்களுக் நிலையை அ ை-யமுடியும்.
|岳萄 ரைமலர் മഠംഭ
நான்மறை ே ஆண்டியும் நீ அரசனும் ர நீயே வேடுவனாய் வேண்டியுனை யடைய ெ நாயன்மாரின் கோ
ஆண்டவனாம் சிவபரம் ெ
நான்மறை வேத தொண்டை மானாறு மேவ சந்நிதியுறை ஆறு
இன்பத்திற்குத்தேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

• ஞானச்சுடர் லர்களைச் சாத்தி இறைவனை அர்ச்சனை.
செய்தல்
மந்தாரம்
னை மல்லிகை
தி சாத்திடே
நாளாந்தம் வழிபடுவதன் ஊடாகத்தான்
ாக இரண்டறக் கலக்கின்ற அத்துவிதநிலை
ான் வேறு, அவன் வேறு என்று, இல்லாத
தகைய சித்தியைப்பெற்ற சிவஞானியர்கள்:
1றையும் எண்ணாதவர்களாக விளங்குவர்கள்
விளக்குகிறது.
OTTuîIL
.சிவமாகப்
ரபுறத்
தேவரே స్టోన్ల
கு பாதங்கள் தனித்தனியாக நின்று பல
1. இந்தவகையில் தவயோகி திருமூலதேவர்
ன்று ஞானத்தில் ஞானம் தலைப்படுவதற்கு
ங்களைக் கூறியுள்ளார். இவை ஞானயோக
, யோகம் மூன்றினையும் கடந்து பின்
டிகளையும் கடந்து அதற்கு அப்பால் ஞான
sகே திருமூலதேவர் நின்ற, இன்ப ஆனந்த (தொடரும்.
வத நாயகனே!
3 ஞானகுருவும்
நின்ற வேலவா!
வவ்வேறாய் நின்ற
ல வடிவ அழகும் நீயே!
பாருளும் நீ
நாயகனே!
ம் செல்வச்
முகப் பெருமானே!
திரு இ. பஞ்சாமிர்தபாலன் அவர்கள்.
அன்புக்கு ஒரு மனைவி

Page 35
உண்மையே உ6ை
திரு இராசையா
உலகெலாம் உணர்ந்து ஒதற் கரிய வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாக விளங்கும் ஆதி |யும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியான சிவபெருமானே முழுமுதற் கடவுள் அந்தச் சிவனையே வணங்கி வந்தித்துச் சிந்தித்துச் சேவித்து நிற்பது
6OSF6FDU D.
இப்படிப்பட்ட ஓர் அருமையான சைவசமயத்தில் பிறந்து பூமியில் வாழு கின்ற மனித இனம் ஒரு புனிதமான படைப்பு. அந்தப்புனிதம் நிறைந்த மனிதப் பிறவி எடுத்த நாங்கள் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே. 'அரிது அரிது மானுட ராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவை யார். ஆகவே மகிமையும் மகத்துவமும் புனிதமும் புண்ணியமும் மிக்க இம்மனிதப் பிறவி எடுத்த நாம் உண்மையாக வாழ வேண்டும்.
மனிதன் எப்போதும் உண்மை பேசவேண்டும். எவ்வளவுதான் துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் இன்னல்கள் இடுக்கண்கள் வந்தாலும் உண்மை நிலை யினின்றும் சற்றேனும் வழுவக்கூடாது. மனிதன் மனிதனாக வாழவேண்டும். மிருக மாக வாழக்கூடாது. ஆறறிவு படைத்த மனிதன் பகுத்தறிந்து இது நன்மை பயக் கத்தக்கது; இது தீமை பயக்கத்தக்கது என்பதை உணருந்தன்மையை விசேஷ மாக உடையவன். அப்படியிருக்க ஏன் தவறிழைக்கின்றான்?
மனிதர்களே கொஞ்சம் ஒரு கணம் நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும்
உனக்கு நல்ல நண்பன் ബേൽ
2

invi
ஞானச்சுடர்
l
() ) () ன உயர்த்தும் ஏணி முநீதரன் அவர்கள்
உண்மையானதா? இதன்மூலம் பிற உயிர் களுக்குத் தீங்கு நேரிடுமா? இது கட்டாய மாக முதலில் உணரப்படவேண்டும்.
மகாத்மா காந்திஜியும் விவே கானந்தரும் பூரீராமகிருஷ்ண பரமஹம் சரும் சத்தியமே ஜெயம் என்று வாழ்ந் தவர்கள். உண்மையாக உலகத்திலே வாழ்ந்து காட்டியவர்கள். அவர்கள் வகுத்த பாதையிலே நாங்கள் ஏன் வாழக் கூடாது? உலகியலிலே கிடந்து உழன்று பொய்யான வாழ்க்கையை வாழுகின்ற மனித இனமே சற்று சிந்தித்துப்பார்! இந்த உடம்பு நிலையில்லாதது. என்றோ ஒரு நாள் நாமும் இறக்கத்தான் போகின்றோம். நீர்க்குமிழிக்கு நிகரான யாக்கையை வைத்துக்கொண்டு எவ்வளவு ஆட்டம்?
இது என்னுடைய காணி; இது என்னுடைய வீடு; இது என்னுடைய சைக் கிள் என்றெல்லாம் சொல்கின்றோம். உண்மையில் இவை என்னுடையதா? இல்லவே இல்லை. இடையிலே வந்தவை தாம் அவை.
ஐயா, கட்டையை அசைக்க முடியாது’ என்று கோபாவேஷத்தோடு சொல்லும் மனிதனைப் பார்த்து என்ன வென்று சொல்வது. அந்த மனிதனின் உடம்பிலே இருக்கும் ஆத்மாவானது பிரிந்து சென்றவுடன் அந்தக் கட்டையை சுடலைக்குக் கொண்டுபோய் நெஞ்சாங் கட்டையை வைத்துச் சுட்டுப் பொசுக்கி விடும்போது ஒரு பிடி சாம்பர்தான் மிஞ்சும். இந்த உண்மையை மட்டும் மனி தன் உணர ஏன் மறுக்கின்றான் என்று தெரியவில்லை. எல்லாம் வல்ல ஆண்ட
ா? நீநல்ல நண்பனாக மாறிவிடு.

Page 36
yr
சித்திரைமலர் 2oos s.y s ):. . ) ) ::::::::::::::::::-------- வன் எமக்கு முன்னறிவித்தல் கொடுக்கின்
1றான். அது என்ன தெரியுமா? எத்தனை
பக்குவமாகப் பேணிப்பாதுகாத்த உடம்பு
இது. முதலில் தலையில் நரை விழு :கிறது. பின்பு பற்கள் ஆடுகின்றன. தோல் சுருங்கிவிடுகிறது. முதுகு கூனி வளைந்து விடுகிறது. நடப்பதற்கு ஊன்றுகோல்
தேவைப்படுகிறது. இதனை இந்த மனித
இனம் சிந்திக்க வேண்டும்.
“ஏ மனிதா! உனக்கு மூப்பு வந்து விட்டது. ஆகவே இறப்பு என்று ஒன்று வரும். அதனை முன்கூட்டியே உணர்வதற் குத்தான் இந்த அறிவுறுத்தல்கள். இதனை
1உணர்ந்து உன்னுடைய வாழ்க்கை முடி |வடைவதற்குள் நன்மைகளைச் செய்து விடு" என்பதே ஆண்டவன் தரும் அறிவிப்பு
சிலபேர் சுடலையில் வந்துநிற்கும்
போது, “நாங்களும் ஒரு நாளைக்கு இங்கே வரத்தானே வேண்டும்” என்று தமக்குள்ளே பேசிக்கொள்வார்கள். பின்பு சுடலையை விட்டு வீட்டுக்கு வந்ததும் பழைய பல்லவிதான். ஒரு கொஞ்ச
நேரந்தான் இந்தச் சுடலைஞானம் வரும்.
இதை முற்றாக உணரவேண்டும்.
நாம் பிறக்கும்போது கொண்டு வந்
ததும் இல்லை, போகும்போது கொண்டு
போகப்போவதும் இல்லை. வீடு, வாசல், மாடு, மக்கள், மனை எல்லாம் இடை நடுவில் வந்தவையே. "காதற்ற ஊசியும்
வாராது காண் உன் கடைவழிக்கே’ என்ற பட்டினத்தார் வாக்கு இதற்குப் பொருந்தும்.
எனவே நாங்கள் உண்மைக்குப்
புறம்பாக நடக்கக்கூடாது. உண்மையான
வாழ்வே உயர்ச்சியைத் தரும். இந்த நிலையற்ற உடம்பு இருக்கும்போதே நாம்
உண்மையான வாழ்க்கை வாழத் தலைப் படவேண்டும்.
அரிச்சந்திர மகாராஜாவுடைய சரித்
துன்பத்தை எதிர்க்கத் ਸੁ॥
 

ஞானச்சுடர்
திரத்தைப் படித்துப்பாருங்கள். விசுவா மித்திரர் எத்தனை இடையூறுகள் செய்தும் அரிச்சந்திரன் உண்மைநிலையினின்றும் சற்றுந் தளரவில்லை. நாடு நகரிழந்து மணவிை மகனை விற்றுத் தானும் சுடலை காக்கும் நிலை வந்தபோதும் அவன் உண்மையே பேசினான். இதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
மனித வாழ்க்கையில் நேர்மை இருக்கவேண்டும்; நிதானம் இருக்க வேண்டும்; உண்மை இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் உயர்ந்த இலட்சியம் இருக்கவேண்டும். குறிக்கோள் இல்லாது கெட்டேனே' என்கின்றார் நாவுக் கரசர்.
ஆகவே, நாங்கள் வாழும்போது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ்கின்ற நிலையை நமக்கு நாமே ஏற்படுத் திக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.
சைவசமயத்திலே மட்டுந்தான் இந்த உண்மைநிலை உணர்த்தப்படுகின் றது. புராணங்கள், இதிகாசங்கள் கூட இந்த உண்மையை ஆணிவேராக எடுத் தியம்புகின்றன. நாங்கள் படித்தால் மட்டும் போதாது. படித்தவண்ணம் நடக்கவேண் டும். பொய்பேசக்கூடாது என்று படிக் கிறோம். ஆனால் வாழ்க்கையில் பொருள் தேடுவதற்காக எத்தனையோ பொய்களைச் சொல்லுகின்றோம். இதை எண்ணும்போது வெட்கமாயில்லை?
நாயைப் பாருங்கள்; ஒருவேளை ஒருபிடி சோறு போட்டதற்காகத் தன்| வாலை ஆட்டி நன்றி தெரிவிக்கின்றது. மாட்டைப் பாருங்கள்; அது தனது எஜமானின் குறிப்பறிந்து நடக்கின்றது. காகத்தைப் பாருங்கள்; தன் இனத்தைக் கரைந்து அழைத்து ஒன்றாகத்தான் உணவு உண்கின்றது.
Qi வாழ்வில் தோல்வியே அடைவர்.

Page 37
சித்திரைமலர் 2OO3.
ஆனால் இந்த மனிதன் மட்டும் செய்த நன்றியை மறந்து செயற்படுகின்ற போது அவனை எந்தவகையில் சேர்ப்பது.? மனிதன் மனிதனாக வாழவேண்டு மாயின் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். உண்மையே உன்னை உயர்த் தும் ஏணி’ என்பதை மறந்துவிடாதே.
இற்றைநாள்வரை வாழ்ந்தது போகட்டும். இனியாவது மனிதனாக வாழ் வோம் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த உறுதியிலிருந்து பிறழக்கூடாது. நாம் இப்போது அனுபவிக் கும் துன்பத்துக்கு யார் காரணம்? நாமே தான் ஊழ்வினையை அனுபவிக்கின்றோம். சுவரின்மீது ஒரு பந்தை விட்டெறிந்தால் அது நம்மிடமே திரும்பி வருவதைப்போல நாம் செய்தது நமக்குத்தான்.
புண்ணியமாம் பாவம்போம் போன நாள் செய்த அவை மண்ணிற் பிறந் தார்க்கு வைத்த பொருள் என்பதை நாம் உணரத்தவறக்கூடாது. பகவத்கீதையும் இதைத்தான் சொல்கிறது. சைவசமயப் புராணங்களும் இதைத்தான் சொல்கின்றன. வாழ்வாவது மாயம்; இது மண்ணா வது திண்ணம்' என்பதை முற்றாக உணர்ந்து மனித நேயத்துடனும் மனிதப் பண்புடனும் நாங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக நமது வாழ்க்கையில் நாம் சைவசமயிகள் என்பதை நிரூபிக்கு முகமாக நெற்றியில் திருநீறு அணிதல் அவசியமாகும். மேலான செல்வமாகிய
உலக ஆசைகள் அறவே அழி அகன்றாலன்றி முக்தி கிடைக்காது.
“உலக வாழ்க்கையில் உண்மையா அடிக்கடி சொல்லி வருகிறார்கள்.
கல்விக்கு ஆபத்தார்
 
 
 

ஞானச்சுடர் விபூதியை அணிவதால் நாம் நீண்ட நாள் களுக்கு நோயின்றி வாழலாம். அடுத்தது இனியவார்த்தை பேசுதல் ஒரு நல்ல பழக்கமாகும். மேலும் மற்றவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல் கூடாது. இவற்றை நாம் கைக்கொள்ளும்போது உண்மைபேசும் வழக்கம் தானாகவே! வந்துவிடும்.
ஆகவே, மனிதர்களாகப் பிறவி எடுத்த நாங்கள் ஒவ்வொருவரும் உண்மை யைப் பேசி உத்தமர்களாக வாழவேண் டும். மனிதன் மனிதப்பண்புகளுடன் மனித னாக வாழ்க்கையில் உயர்வுற வேண்டு. மாயின் நாம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் பொய்பேசக்கூடாது. உண்மை பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு என்ன வழி? எமது: உள்ளத்திலே தெளிவு பிறக்கவேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இவையெல்லாவற்றையும் தூக்கி வீசிவிட வேண்டும். எப்போதும் எந்நேரத் திலும் உள்ளம் தூய்மையாக இருத்தல் வேண்டும். 'உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்பது போலவும் பூசும்: நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்பது போலவும் "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்பதற்கிணங்கவும் நாம் வாழத் தலைப் பட்டோமேயானால் உண்மை நிலை வந்து உயர்ச்சியைத் தரும். செய்வீர்களா?
ந்தாலன்றி மோகம் அகலாது. மோகம்
ன சுகம் கிடைக்காது” என்று பேரறிஞர்கள்
இருப்பது மறதியே.

Page 38
சித்திரைமலர் 2OO3.
d இறப்பை திருமதியோகேஸ்வரி மரணத்தை எண்ணி மனிதன் |கலங்குவது இயல்பு. எனினும் எந்நேரமும் அவன் அதை நினைப்பதில்லை. பெரும் பாலும் மரணம் வரும் என்பதையே மறந்த வனாகத்தான் அவன் வாழ்கிறான். ஏதோ ஒரு காரணத்தால் சாவு நெருங்குகிறது என்ற எண்ணம் ஏற்படும்போது அவன் பயப்படுகின்றான். உதாரணமாக இன் றைய எமது நிலையைக் கூறலாம். போர் காரணமாக நாம் மரணத்தை எண்ணி அஞ்சுகின்றோம். மரணத்துக்கு இட்டுச் செல்லும் கொடிய நோயொன்று வந்து விட்டதை அறிய நேரும்போது மரணபயம் பிடித்துக்கொள்கிறது. இவைகளில்லா விட்டால் முதுமை நெருங்கும்போதுதான் சாகப்போகும் நாளைப் பற்றிய எண்ணம்
கால்கொடுத்து எலும்பு மூ கதிர்நரம்பு ஆக்ை தோலுடுத்து உதிரம் அட் தொகுமயிர் மேய்ர் ஒலெடுத்து உழைஞர் கூ ஒளிப்பதற்கு அஞ் சேலுடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச் ச என அவர் தமது அச்சத்தை வெளிப்படுத்தும் தேவாரத்தில் இந்த உடலை வர்ணித்திருப்பதைப் படித்து உணர்ந்து கொண்டால் எமது உடம்பின் மேல் நாம் கொண்டிருக்கும் பற்று, அதுபற்றி நாம் கொண்டிருக்கும் பெருமை, எல்லாமே இல்லாது போய்விடும். எலும்பு களை மூட்டி நரம்பு, தசைகளால் உட லாக்கி அதன்மேலே தோலை உடுத்து இரத்தத்தையும் கொடுத்து மேலே மயிர்த் மாறுதல் கண்டவுடன்
ܐ
 

ஞானச்சுடர்
எண்ணி
சிவப்பிரகாசம் அவர்கள்
ஏற்படுகிறது. நாம் மட்டுமல்ல, நாயன்மார் கள் கூட அப்படித்தானிருந்தார்களோ என்றோர் ஐயம் தேவாரங்களைப் படிக்கும் போது தோன்றுகிறது. சம்பந்தக்குழந்தை தன் தேவாரங்களிலே மரணத்தைப்பற்றி அதிகமாகப் பாடவில்லை. ஆனால் அப்பரடிகள் இறப்பைப் பற்றியும் அது வரும் நேரம்பற்றியும் பல தேவாரங்களிலே பாடியுள்ளார். அவர் முதுமையுற்று வாழ்ந் தவர் அதனால் மரணம் அண்மிக்கிறது என்ற எண்ணம் அவருள்ளே ஏற்பட்டிருக்க வேண்டும். மரணத்திற்க்குத் தான் அஞ்சுவ தாகவும் அந்தநேரத்தில் இறைவன்தான் வந்து காத்தருளவேண்டுமென்றும் அவர் பாடியுள்ளதைக் காணலாம்.
>ட்டிக்
&5
யார்த்துத்
19钙 நத கூரை
9.
சு கின்றேன்
ரத்து ளானே.
தொகையால் கூரை வேய்ந்து என அவர் விவரிக்கும் உடலின் அழகு குறித்து மமதை கொள்வோர் எத்தனைபேர்? கூரை யாக வேய்ந்த தொகுமயிரின் அழகு பற்றியே எவ்வளவோ பெருமைகொள்வோர் உள்ளனரே, இந்த உடலை உற்றார் கூடி அழித்துவிடுவார்கள். அதற்கு அஞ்சு கின்றேன் என நாவுக்கரசர் பாடியுள்ளார். அவர் மற்றொரு தேவாரத்தில்
ாறும் அன்பு அன்பாகாது.
8
tatul dau

Page 39
Tதித்திரைமலர் 2008
எத்தாயர் எத்தந்தை எச்ச 6TubuDITC6 gilbLDITLITLb 6J6)lft செத்தால்வந் துதவார் ஒரு சிறுவிறகால் தீமூட்டிச் ெ செத்தால் ஒருவரும் வந்து உதவ மாட்டார்கள். அந்த உடலைத் தீமூட்டி எரித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்று உணர்த்துகிறார். எமது உடலில் நாம் கொண்டிருக்கும் உறவும் ஏனையோரின் உடல்களுடன் நாம் கொண்டாடும் உற வும் இறப்பின்போது இல்லாதுபோய்விடும் என்ற பேருண்மை இத்தேவாரங்களில் எமக்குப் போதிக்கப்படுகிறது.
ஒருவரின் மரணத்தின்போது இந் தத் தத்துவங்கள் எமது மனங்களுக்குத் தட்டுப்படவே செய்கின்றன. அடுத்தநாளே அவற்றை மறந்துவிடுகிறோம். இதையே சுடலைஞானம் என்கின்றனர். சுடலை
ஞானம் இலகுவில் கிட்டாது. அதனாலேயே இத்தத்துவங்களை மறந்துவிடுகிறோம்.
மேற்கண்ட தேவாரங்களில் இந்த உடல் அழிவது பற்றியும் உற்றார் உதவி எதுவும் செய்யாது உடலை அழித்து விடுவது பற்றியும் கூறும்போது மற்றோர் எண்ணமும் தோன்றுகிறது. "நாம் இந்த உறவுகளை விட்டுப் பிரிந்துவிடுவோம். மீண்டும் அவர்களைச் சந்திக்கமாட்டோம்” என்ற எண்ணமும் எமக்கு இறப்பை எதிர் கொள்ள விருப்பமின்மையை ஏற்படுத்து கிறது. ஆழ்ந்து சிந்தித்தால் உறவு என்பது இவ்வளவுதானே. இதற்காகவா சாகத் தயங்குகின்றோம் என்ற எண்ணம் ஏற்படும். இதுவும் சுடலைஞானந்தான். எதுவுமே மரணபயத்தை எம்மிடமிருந்து அகற்றுவதில்லை.
எல்லோருமா மரணத்தைக்கண்டு அஞ்சுகிறார்கள்? இல்லையே, “அஞ்சு
கேள்விப்படுகின்ற எல்லாவில்
d
 

isis
நல்லார்
றத்தார்
நவ ரில்லை Fல்லா நிற்பர்
பவனுக்கு சத மரணம். அஞ்சாதவனுக்கு ஒரு மரணம்” என்று துணிவுடன் வாழ்பவள் களுமுள்ளனர். இதைவிட வாழ்க்கையில் வெறுப்புற்று மரணத்தைத் தேடிப்போகின்ற வர்களும் இருக்கின்றார்கள். இத்தகைய மனோநிலை அவர்களுக்கு ஏதோவோர் உணர்ச்சியின் உச்சக் கட்டத்திலேயே ஏற்படுகிறது. அந்த உணர்ச்சிக் கொந் தளிப்பு சிறிது தணிய அவர்கள் இறக்க விரும்பமாட்டார்கள்.
எனது பாட்டியின் வீட்டிலிருந்து கிணறு மிகுந்த தூரத்தில் இருந்தது. முற்காலத்தில் எல்லா வீடுகளிலும் அப்படித்தானிருக்கும். “ஏன் பாட்டி இவ் வளவு தூரம்போய்த் தண்ணி கொண்டுவர வேண்டியிருக்கிறதே. கிட்ட கிணறை வெட்டி யிருக்கலாமே” என்று கேட்டேன். “தற் - கொலை செய்பவர்கள் பெரும்பாலும் கிணற்றிலேதான் விழுவார்கள். அவர்கள் முடிபுசெய்தபின் இவ்வளவு தூரம் நடந்து போகும்போது கோபம் குறைந்துவிடும். பிறகு சாக மனம் வராது அதற்காகத்தான் இப்படித் தூரத்திலே கிணறு வெட்டுவது என்று பாட்டி காரணம் சொன்னாள். கிணறு தூர வெட்டப்பட்டதற்கு அதுதான் கார ணமோ அல்லவோ ஆனால் காலங்கடத் தப்பட தற்கொலை செய்ய முடிபெடுத்த மனோநிலை மாறும் என்பது உண்மை. எனவே அவர்களுக்குக்கூட மரணபயம் இருக்கவே செய்கிறது.
சாகும்போது உதவ யாருமே
யில்லை என நாம் நினைக்கலாம். ஆனால்
நாவுக்கரசர் அப்படி நினைக்கவில்லை.
2யங்களையும் நம்பிவிடாதீர்கள்.
29

Page 40
சித்தாய வேடத்தாய் நீடு திருவானைக் காவுடைய ெ அத்தாவுன் பொற்பாதம் அ அல்லல்கண்டங் கொண்டடி என்று அதே தேவாரத்தில் தொடர்ந்:
என முதலில் வினா எழுப்பியவர் "என்ற6 செல்வனை உறவுகொண்டாடுகிறார். அவருை துன்பம் ஏது? அவள் திருஅங்க மாலையிலு
உற்றவர் பற்றிப் பாடியுள்ளார்.
உற்றார் ஆருளரோ- உயிர்
கொண்டு போம்பெ குற்றாலத்துறை கூத்தன் ஆ உற்றார் ஆருளரோ உயிரை யமன் கொண்டுபோகு
கூத்தன்தான் எமக்கு உற்றவன். நாம் உறவு
உதவமாட்டார். அப்படி உற்றவனாயிருக்கும்
செய்கின்றார். அதனை அடுத்த கட்டுரையி
தவத்திரு வே. முருகே
11ஆம் ஆணர்டு
மேற்படி சுவாமி அவர்களின் பதி
சனிக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இட
குருபூசைத்தின நிகழ்வின் ஆரம்
黎。黎 M 終。雛 發 స్థ : 96)ug களுடன் இடம்பெ பெற்றது
க. ஆ6 இசைச்
கலாபூவ
பாடல் நி அடியார் I (35(5,60
Ա60&ԱվԼ
பொய் சொல்வதைவிட மெள
 
 
 
 
 

பொன்னித்
சல்வா என்றன்
|டையப் பெற்றால் யேன் என்செய் கேனே து பாடியுள்ளார். "எத்தந்தை எச்சுற்றத்தார்?” ன் அத்தா” எனத் திருவானைக்காவுடைய டய பொற்பாதத்தை அடைந்தால் அதன்பின் லும் உயிர்போகும் வேளையில் இருக்கும்.
f(Ա25] அல்லால் நமக்கு
ம்போது குற்றாலத்திலே குடியிருக்கும் என்று எண்ணியிருக்கும் எவரும் அந்நேரம் இறைவனிடமும் அவர் சில வேண்டுதல்கள் 6ö Tir6Tib. R
சு சுவாமி அவர்களின் குருபூசை நிகழ்வு
தினோராம் ஆண்டு குருபூசை 12-04-2008 ம்பெற்றது. பத்தில் பூரீ செல்வச் சந்நிதி முருகன் தில் நடைபெற்ற அபிஷேக பூசை வழிபாடு ஆரம்பமாகி சந்நிதியான் ஆச்சிரமத்தில் பற்ற விஷேட நிகழ்வுகளுடன் நிறைவு
l. விஷேட நிகழ்வின் வரிசையில் கவிமணி னந்தராசா (அன்னைதாசன்) அவர்களின் சொற்பொழிவும் அதனைத் தொடர்ந்து டிணம் வ. செல்லத்துரை அவர்களின் பக்திப் நிகழ்வும் நடைபெற்று முருகேசு சுவாமிகளின் களால் உருவாக்கப்பட்ட அறுபத்துமூவர் ச மண்டபத்தில் அறுபத்துமூவர் குரு ம் இடம்பெற்றது.
ானமாக இருப்பது சிறந்தது.

Page 41
சித்திரைமலர் aooණ
அன்பின் வழிய திரு நா. நல்லத
அன்பு என்பது மனித மனத்திலே தோன்றுகின்ற ஒரு மெய்ப்பாடு எனலாம். அன்பின் வழியிலேதான் உயிரினம் இயங் கிக்கொண்டிருக்கிறது. ‘அன்பின் வழியது உயிர்நிலை' என்பார் தெய்வப்புலவர்.
அன்பு (அல்+ பு) என்பதன் பொருள், தான் அற்ற நிலை' என்பதாம். அது பிறர்நலம் பேணுகின்ற ஒரு நிலை யைக் குறிக்கிறது. அதாவது ஒரு உயிர் இன்னொரு உயிரோடு சம்பந்தமுடைமை யைக் காட்டிநிற்கிறது என்பதாம்.
ஒருவர் தமக்கே உரியவராக இருப்பாராயின், அவரிடத்தில் ‘அன்பு இல்லை என்பது கருத்து. அதனாலேதான்
அன்பிற்குமுண்டோ அடைக்
புன்கண்ணி பூசல் தரும் என்கிறார் திருவள்ளுவர். இறை வனிடத்திலே காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி நிற்பார்கள் மெய்யடியார்கள். தனது அன்புடைய மனைவியும் மக்களும் தன்னை அடையாளங் காணக்கூடாது என்று எண்ணி யிருந்தவன் நளமகாராசன். அவன் தனது பிள்ளைகளைக் கண்டபோது, அவனது கண்களிலிருந்து வெளிப்பட்ட கண்ணிர் அவனது பிள்ளைப் பாசத்தைக்காட்டி நின்றது! அகத்து அன்பைப் புன்கண் நீர் காட்டிக்கொடுத்துவிட்டது; மறைக்க முடிய வில்லை.
இந்த அன்பு என்ற சொல்லுக்கு ஒத்தகருத்துள்ள பல சொற்கள் வழக்கில் இருப்பதை நாம் அறியலாம். பாசம், பற்று, காதல், நேசம், உறவு, ஈடுபாடு, இச்சை, விருப்பம், வேட்கை, பக்தி என்னும் பதங் களைக் கூறலாம். இவை பயன்படும்
நீகுற்றம் புரிந்திருந்தால் ஒப்புக்கொள். இ
3.

து உயிர்நிலை
ம்பிஅவர்கள்
'அன்பிலார் எல்லாந் தமக்குரியர்'
என்கிறார் திருவள்ளுவர்.
'அன்புடையார் என்பும் உரியர்
பிறர்க்கு’ என்று அன்பின் பண்பு பற்றிக்
கூறுவதனால், என்பு மாத்திரமல்ல, ஒரு
வருக்கொருவர் உயிரையுங்கொடுப்பர் என் பது புலப்படுகிறது. எதனையும் மற்றவர் களுக்கு உரியதாக்கி, அதனால் இன்
புற்று வாழும் நிலைபெற்றவர்களே !
அன்புடையார் எனப்படுகின்றனர் எனலாம்.
அன்பு அகத்திலே இருப்பதை
அவர்களது செயற்பாடுகளிலிருந்து அறிந்து
கொள்ளலாம்; அது மறைத்து வைக்க
இடங்கள் வேறுபடும். உதாரணமாக, சகோதரபாசம், தேசப்பற்று, காதலர் இருவர்,
முடியாதது. அதனால், குந்தாழ்; ஆர்வலர்
நேசநாடுகள், உறவுள்ளங்கள், பொருளிச்சை,
விரும்பியதொழில், அறிவு வேட்கை, கடவுட்
பக்தி என்று கொள்ளலாம்.
இவற்றுள் பக்தி என்பது இறை
வனிடத்தில் வைக்கும் அன்பையும் ஏனைய சொற்கள் மக்களது வாழ்வியல் முறை
யிலான அன்பையும் காட்டி நிற்பனவாகும். வாழ்வியல் அன்பு
அன்பு கலவாத உயிர்வாழ்க்கை| உயர்தினையிலும் இல்லை; அஃறிணை
யிலும் இல்லை. மக்களோ அன்றி வேறு
எந்த உயிரினமோ அன்பினால் இன்புற்று
வாழ்வதனாற்றான் உலகம் நிலைபெற்று இயங்கிக்கொண்டிருக்கிறது.
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள
தொடர்பு அன்போடு இயைந்தது. அன்பு
ஞானச்சுடர்
6ðD6a6II LIGA) QIITrillas6 QFTGüð6QITri.

Page 42
ఫ్ల சித்திரைமலர் 2OO3.
ஏனைய உயிர்களிடத்தில் ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. அந்த ஆர்வமானது x அன்போடியைந்த வழக்ெ என்போடியைந்த தொடர் அன்பினும் ஆர்வமுடைை நண்பென்னும் நாடாச் சி இனி உலகவாழ்வில் (இல்லறம்) பேரின்பநிலை பெறுவதற்கும் உறுதுணை வாழ்வதற்கும் அன்புதான் காரணமாகிற భ அறத்திற்கே அன்பு சார்( மறத்திற்கும் அதே துல் S8::: அன்பு இல்லாத உடம்பினால்
அகத்திலே அன்பு இல்லாதபோது? என புறத்துறுப் பெல்லாம் எ6 அகத்துறுப்பு அன்பில் ல அருளியல் அன்பு w இறைபக்தி அல்லது இறைஅ |அன்புசெலுத்தி ஒருவன் இல்லறமென்னு
ஒருவகை.
இறைவனிடம் மிகுந்த அன்பு 1கைகூடப்பெற்று மறுமை இன்பம்பெற அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. 8 அருள் என்னும் அன்பீன் குழவி
செல்வச் செவிலியான் உண்டு. 籍 செவிலித்தாய் என்கின்ற வளர்ட் உதவுவதுபோல, அன்புவாழ்க்கை வாழ்வத மறுக்கமுடியாத உண்மையாகும்.
இந்தப்பொருட்செல்வம் என்பது பு என்பதனால், அருட்செல்வம் பெறுவதில் உணர்வோமாக.
அருள்நெஞ்சுடையவர்கள் எவ்வி 1உயிர்களைப் பாதுகாத்து வாழ்வார்கள்;
மாட்டார்கள்.
பொருள் இல்லாதவர்கள் ஒ பொருளுள்ளவர்களாக மாறலாம். ஆனால் ஒருபொழுதும் உய்திபெறமாட்டார்கள்.
பொருள் அற்றார் பூப்பர் அற்றார் மற்று ஆதலரிது போதும் என்ற மனப்பான்மை
 

ஞானச்சுடர் யாவரும் நண்பர் என்ற நிலையை நமக் குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
கன்ப ஆருயிர்க்கு
.
ம அதுவீனும்
றப்பு
இன்புற்று அறநெறியில் வாழ்வதற்கும் பின்னர்
யைாக அமைவது அன்புதான்; பகை நீங்கி
l.
பென்ப அறியார்
ணை. என்பது வள்ளுவர் வாய்மொழியன்றோ.
அல்லது உறுப்புக்களினால் என்ன பயன்,
வினவுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
வன் செய்யும் யாக்கை
வர்க்கு.
|ன்பு இருவகைப்படும். இறைவனிடத்தில் ம் நல்லறம் ஆற்றுவதற்கு உதவும் அன்பு
வைத்து அதன் பெறுபேறாகத் திருவருள் நச்செய்யும் அன்பு இரண்டாவது வகை.
பொருளென்னும்
என்கிறார் வள்ளுவனார். புத்தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதற்கு ற்குப் பொருட்செல்வம் உதவுகின்றது என்பதும்
அன்பில்லாதாரிடத்தும் உண்டாகியிருக்கலாம் அன்பு முக்கியபங்கு வகிக்கிறது என்பதை
த இடையூறுகளையும் பொறுத்து ஏனைய அவர்கள் தம்முயிருக்காகப் பயங்கொள்ள
ருகால் துன்பப்பட்டாலும் காலம் மாறி அருள் இல்லாதவர்கள் கெட்டே போவார்கள்;
ஒருகால் அருள் அற்றார்
என்பது குறள்.
ẩn; செல்வம் அழியாததபுதையல்.

Page 43
காணலாம்.
சித்திரைமலர் 2oos XX3.“ 'ჯ828x8 XXჯაXXXXXXXXჯ;XXXXXXXXXXXXX! ·::x2...xჯXX
இறை அன்பு
தான் வேறு, இறைவன் வேறு என்ற
இருக்கிறான்; எல்லாம் அவன் செயல் என்
இறையருள் பிறக்கிறது.
பொன்னும் பொருளும் வேண்டி இன
அறனும் அருளும் வேண்டி இறைபக்திகொள்:
ஆக, நமது கடமை இறைவனிடம் வேண்டுமோ அதை இறைவன் தருவான்; 6T60T6).Th.
மாணிக்கவாசகள் இறைவனிடம் அன்
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்; டே கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அ6 குற்றாலத் தமர்ந்துறையும்
கூத்தா! உன் குரை கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுள் காரைக்கால் அம்மையாரும்,
பிறவாமை வேண்டும்; மீண்
உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னு நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும்போது உ6 அடியின் கீழ் இருக்க இறவாத இன்ப அன்பு வேண்டுகிறா அது அருள்கலந்த அன்பு: பிரதிபலன் கருதி தந்தது உன்றன்னைக் கொ சங்கரா யார்கொலே அந்த மொன்றில்லா ஆனந்த பெற்ற தொன்றென்ப என்று கேட்கிறாரே மாணிக்கவாசகள் நாளாய போகாமே நஞ்சணி ஆளாய அன்பு செய்வோம் கேளாய் நம் கிளைகிளைக் கேளாய நீக்குமவன் கோளி என்று சிவபெருமானுக்கு ஆளாகி அ
பெற்றோரை வேதனைப்படுத்து
33
 
 

ஞானச்சுடர்
நினைப்பின்றி இறைவன் தன்னகத்திலே ற நிலையிலே செலுத்தப்படும்போதுதான்
]றவனிடம் அன்பு செலுத்தாமல் அன்பும் ாவேண்டும்; அதுவே சிறந்த மார்க்கமாகும். அன்பு செய்வது மாத்திரம்; எமக்கு எது வேண்டிப்பெருவதற்கு எதுவும் இல்லை
பு செலுத்துவது ஒன்றே வேண்டி நிற்பது
T ர் வேண்டேன்
0)LDu |Lb
கழற்கே
வனே எனகிறார். டும் ൈ
லும் வேண்டும்
s
5. வேண்டுமென்றே கேட்கின்றார். ர்; அந்த அன்பு இறைவன் தந்த அன்பு: தாத பொதுநோக்குடைய அன்பு. ண்டது என்தன்னைச்
r 3Fg5YTT? நம் பெற்றேன்; யாதுநீ
T6).
! அதுதான் பேரின்பம்; இறையன்பு. யுங் கண்டனுக்கே மடநெஞ்சே! அரன்நாமம் கும் கேடுபடாத் திறம்அருளிக் லியெம் பெருமானே புன்பு செலுத்துகிறார் திருஞான சம்பந்தர்.
வர் சொர்க்கம் புகமாட்டார்.

Page 44
శ్రీవిrosof 20ంక
&:
தனக்கும் இறைவனுக்குமிடையில் இல்ை பொதுவாக இறைஅன்பு என்னும் பக் குறிப்பிடும்போது, சேக்கிழார் பெருமான்,
மேலும், தொண்டுசெய்து நாளாறு அப்புகிறாரே திண்ணனார்! இவர் இறைவனி
அன்பைப் பெற்று அவருக்குப் பக்கத்தில் சிவபெருமானுக்கு நிவேதிக்கப்ெ
உமிழ்நீருங் கண்ட சிவகோசரியார் தன் த இறைவன் கனவிலே காட்டியது இதுதான் அவனுடைய வடிவெல்லா அவனுடைய அறிவெல்லா அவனுடைய செயலெல்ல அவனுடைய நிலை இவ்வி குழந்தையும் தெய்வமும் குணத்தா
சிறு கைகளால் அளாவிய உணவை உ
“கண்ணப்பன் ஒப்பதோர் என்னப்பன் என் னொப்பில் எனக் கண்ணப்பனுக்கும் இறைவனு
பூதம் ஐந்தும் நிலையிற் மாதொர் பாகர் மலர்த்தாலி கூடும் அன்பினில் கும்பிடே வீடும் வேண்டா விறலின் ஈர அன்பினர் யாதும் குை வீரம் என்னால் விளம்புந்
என்றெல்ல ஈசனிடத்தில் நாம்பெறவேண்டியது
அன்புசெய்ய வேண்டும். ஆக, அவனருளா அருளைத்தானே! அதாவது சிவனைத்தான் |'அன்பேசிவம்' என்ற முடிபுக்கு வருகிறார்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அ அன்பே சிவமாவது யாரும் அறிகி அன்பே சிவமாவது யாரும் அறிந் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாே
கேட்கவேண்டும் என்ற விருப்பம் இ புத்தியுள்ளவனுக்கும் பிறர் சொல்லும் நல் இருந்தாலும் அடக்கமில்லாதவனுக்கு அறத்
சுவையைக் கரண்டி அறியாததுபோல, ! புத்தியுள்ளவனுக்கு அறத்தின் இயல்புகை
தூய மனமுடையவன் எல்லாவற்
 
 

ஞானச்சுடர் தில் பொங்கிய அன்பினால் கண்ணிடந்து டம் என்ன பிரதிபலன் பெற்றார்? அவருடைய
என்றும் இடம்பிடித்துக்கொண்டதுதான்! பற்ற காட்டுப்பூவும் இறைச்சிப்படையலும் லையிலே அடித்து வருந்துகிறார். அவருக்கு
ம் நம்பக்கல் அன்பென்றும் ဒွိ ဒွိ ம் நமையறியும் அறிவென்றும் . ாம் நமக்கினியவாம் என்றும் ாறு அறிநீ என் றருள் செய்வார் 繼 ல் ஒன்று என்பர். பெற்றோர் தம் மழலைகள் ண்டு மகிழ்வடைகிறார்கள்; அன்பினால் : அன்பின்மை கண்டபின்
என்னையும் ஆட்கொண்டருளி” 徽 றுக்குமிடையில் உள்ள அன்புப் பிணைப்பு, லயே, என்று சொல்வதும் உணரத்தக்கது. திநிலை கொண்ட அடியார்கள் பற்றிக்
கலங்கினும் y மறப்பிலார். s லே அன்றி விளங்கினார்.
றவிலார்
தகையதோ! ாம் கூறியிருப்பது நம் சிந்தனைக்குரியது. | அருள்; அருளைப்பெற நாம் அவனிடத்தில், லே அவன்தாள் வணங்கிப்பெறுவது அவன் ! சிவனைப்பெற அன்பு வேண்டும். எனவே, திருமூலநாயனார்.
அறிவிலார்
60th
நபின்
f (தருமந்திரம்) ருந்தாலும், அடக்கமில்லாதவனுக்கும் தீய லுரை காதில் ஏறவே ஏறாது. மேதாவியாக தைத் தெரிந்துகொள்ள முடியாது. பருப்பின் பண்டிதனை அடுத்து இருந்தாலும், மந்த ளத் தெரிந்துகொள்ள முடியாது.
றையும் தூயதாகவே காண்பான்.

Page 45
t த்திரைமலர் соое భళ్ల
ஆச்சிரமக் திரு சி. நற்குணலி
பல்வேறு வகையான கோட்பாடு கள் ஆரம்பகாலம் முதல் இன்றுவரையும் கூட மக்களை நெறிப்படுத்துமுகமாக எழுந்துள்ளன. மனிதனை நெறிப்படுத்த எழுந்தவையே கோட்பாடுகள் ஆகும். அந்த வகையில் ஆச்சிரமக் கோட்பாடும் மனிதனை நெறிப்படுத்த எழுந்தவை யாகும்.
இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் குறிப்பிட்ட ஒழுங்குமுறை
வாழ வழிகாட்டும் இக்கோட்பாட்டில் உள்ளன.
1) மாணவப் படிநிலை (ட் 2) இல்வாழ்வான் நிலை 3) வனத்தில் துறவுக்கு 4) பூரண துறவுநிலை (ச வாழ்க்கை வாழ்வதற்கே என்பத னால் எப்படியும் வாழலாம் என்ற கொள் கையை விடுத்து, வாழ்க்கை வாழவேண் டிய ஒழுங்குமுறைகளை இக்கோட்பாடு படிநிலைப்படுத்தித் தருவதனால் இதன் வழி ஒழுகி வாழ்தலே சிறப்பு * ? ჭკ-ჯერ; `
தர்மசாஸ்திரங்கள் பதினான்கு வகையான கடமைகள் பற்றிக் கூறி யுள்ளன. 14 வகையான கடமைகளில் வாழ்க்கைப் படிநிலைகள் பற்றிய விபரங் களை ஆச்சிரம தர்மம் எனும் தலைப்பில் வழங்கியுள்ளது.
படிநிலையான வாழ்க்கைமுறை யின் நான்கு படிநிலைகளில் முதற் படிநிலையான பிரம்மச்சரியம் எனும் மாணவ படிநிலையை நோக்கின், 5வயது முதல் 18வயதுவரை அறிவுவிருத்தி ஏற்படும் மாணவப்பருவமாகும். இக்காலம்
துன்பத்தில் பொறுமையை இழக்காே k
 
 

-
ஞானச்சுடர்
(Basrtur(b
கேம் B.A அவர்கள்
யைத் தழுவி வாழ்ந்து அவ் வாழ்க்கை யின் பயன்பாடாக இறைத்துவத்தை அடைவதே ஆச்சிரமக் கோட்பாட்டின்| பிரதான நோக்கமாகும். இந்நோக்கம் இக் கோட்பாட்டிற் பொதிந்துள்ளதால் இக் கோட்பாடானது “வையத்துள் வாழ்வாங்கு வாழ நெறிகாட்டும் கோட்பாடு” எனச் சிறப் பிக்கப்படுகின்றது. தர்மசாஸ்திரங்கள் இக் கோட்பாட்டை “இலட்சிய வாழ்க்கை நெறி” எனக் குறிக்கின்றன.
படிநிலைப்படுத்தப்பட்ட நான்கு படிநிலைகள்
விரமச்சரியம்)
(கிருகஸ்தம்) ஆயத்தமான நிலை (வனப்பிரஸ்தம்) ந்நியாசம்)
வாழ்க்கைப் பருவத்தில் மிக முக்கிய காலமாகும். அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானம் பெறும் கல்விமுறைக்கு | ஒருவன் தன்னைத் தயார்ப்படுத்துவதற். காகக் குருவின் அருகில் சென்று கல்வி யில் முழுப்பயனையும் பெறும்பொருட்டு பிரம்மச்சாரியாகவிருந்து, கல்வியறிவை இக்காலத்தில் பெறவேண்டும் என்று கூறப்படுகின்றது. குருவை மதித்து,| குருவிடமுள்ள மெய்ஞ்ஞான அறிவைப் | பெற்றுக்கொள்வதே மாணவ காலத்தின் முக்கியவிடயமாகும். மாணவன் தனது உடல் உழைப்பினைக் குருவிற்குக் காணிக்கையாக வழங்கி மெய்ஞ்ஞான அறிவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். | அடுத்த மூன்று கால வாழ்க்கைக்கும் தன்னை மாணவகாலத்தில் ஒழுங்கு | படுத்தி, முக்கிய ஒழுக்கமான பிரம்மச்
ஒன்பத்தில் இறைவனை மறக்காதே.

Page 46
சித்திரைமலர் 2OO8. சரியத்தை முழுமையாகக் கடைப்பிடிப் பவனே மாணவநிலையை அதாவது மாண வப் படிநிலையை சரிவரக் கடந்தவனாகக் கருதப்படுவான். .
கிருகஸ்தம் எனப்படும் இல்வாழ் வான் நிலையை நோக்கின் பிரமச்சரியப் படிநிலையிலிருந்து மீள்பவன் தன் இல்லத் திற்கு வந்து தான் கற்றவற்றைப் பயன் படுத்தி இல்லில் ஆற்றவேண்டிய அறநெறி களை மேற்கொள்ளும்வகையில் அதற் கேற்றாற்போல் இல்லாளைத் தெரிவு 1செய்து இல்லத்திலிருந்து அறமாற்றும் நிலை இல்வாழ்வான்நிலை எனப்படும்.
இல்வாழ்வான் பழிபாவத்திற்கு அஞ்சிப் பொருள் ஈட்டவேண்டும். இல்வாழ் வான் உடல், உள்ளம், பொருட்கள் என்ப வற்றால், இயல்புடைய மூவர்க்கும் உதவ வேண்டும். தர்மசாஸ்திரங்கள், காற்றை இல்வாழ்வானுக்கு ஒப்பிடுகின்றன. அதா வது காற்றினைப் போன்று எல்லா ஜீவராசி களின் உயிர்வாழ்க்கையிலும் இல் வாழ் வான் உதவவேண்டும் எனக் கூறுகின்றன. வானப்பிரஸ்தம் எனப்படும் காட் டில் வாழும் நிலையை நோக்கின், நான்கு படிநிலைகளில் இறுதிப் படிநிலையை
lஅடைவதற்கு முன்பயிற்சிபெறும் ஒரு படி
நிலையாகக் காட்டில் வாழும்நிலை கூறப்படுகின்றது. இது இல்லறத்தையும்,
துறவறத்தையும் இணைக்கும் ஒரு பால.
மாக அமைந்துள்ள படிநிலையாகக் கருதப்படுகின்றது. இப் படிநிலையில் இல் வாழ்வான் தன்னை ஆட்படுத்தும் காலம் முதுமைக்காலமாகும். முதுமையாளனாக வனத்தில் சஞ்சரிப்பவன் வெறுமையான தொரு சூழலில் விடப்பட்டவனாவான். சந்நி யாச நிலையை அடைவதற்கு இப் படிநிலையில் பெற்றுக்கொள்ளும் பயிற்சி 1கள் பெரிதும் துணைபுரிகின்றன.
சோம்பலினால் உடல் மட்டும
কেৰ।
 
 

ஞானச்சுடர்| ஆச்சிரமக் கோட்பாட்டின் இறுதிப் படிநிலையான சந்நியாசம் எனப்படும்| துறவு நிலையை நோக்கின், எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒருமுகப் பட்டு, இம்மூன்ற்ையும் இறைவனுக்காக்கிக்| கொள்ள காட்டில் வாழ்ந்த வாழ்க்கைமுறை யின் அனுபவங்கள் வாயிலான துறவுக் கான பயிற்சிகளைப் பயன்படுத்தி இறுதி வரை வாழ்தலே சந்நியாசம் எனப்படும். வனட்பிரஸ்த நிலையில் முதுமை, தனிமை, வறுமை, வெறுமை எனும் சூழ்நிலைகள் உலகியற்பற்றைப் படிப்படி யாகக் குறைத்து மனிதனைத் துறவு நிலைக்கு பயிற்றுவித்துள்ளது. உலகியல் வாழ்வில் இருந்துகொண்டு முத்திக்கு| வழிகாட்டும் துறவுநிலையை இலகுவில் ஒருவன் அடைந்துகொள்ள முடியாது.
வனப்பிரஸ்த நிலையில் உலகியற் பற்றை இழந்த மனிதன் நல்வினை, தீவினைகளுக்குக் கட்டுப்படாது எதுவாயி னும்சரி என்னும்வகையில் உலகியற்பற்றை விடுத்து இறைத்துவம், இறைபற்று மேலோங்கும் நிலையை அடைதலே கோட்பாட்டின் இறுதிப்படிநிலையான சந்நி| யாச நிலையை அடைதலாகும்.
ஆன்மவிடுதலையை ஏற்படுத்தி ஒவ்வொரு மனிதனையும் முத்திக்கு இட்டுச் செல்ல மனிதனை நெறிப்படுத்தும் நோக் கில் ஆச்சிரமக்கோட்பாடு கருத்துக் கூறியுள் ளது. அத்துடன் மாணவப்படிநிலை, ཚིག་|| வான்நிலை, காட்டில் வாழும்நிலை, துறவு நிலை .னும் நான்கு நிலைகளையும் கடப்பவனே “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவனாகக் கருதப்பட்டு, இறைத் துவம் எனும் பெரும்பேற்றைப் பெற்றவனாக வும் கருதப்படுவான் என ஆச்சிரமக் கோட் பாடு குறிப்பிடுகின்றது. எனவே ஆச்சிரமக் கோட்பாட்டின் சிறப்பை உணருவோமாக.
ტa மனமும் கெட்டுவிடுகிறது. 6.

Page 47
Tத்திரைமலர் 2OO3.
வாரியார் பக்கம்
6.
மணி சுமந்த வாரியார் சு மதுரையில் நாடோறும் அவித்த நிவேதித்து, அதனை விற்று வாழ்ந்தனள் இல்லை. ஆதனால், அப்பேரைப் பெற்றனள்,
இடையறாத மெய்யன்பு பூண்டவள்.
வைகையாற்றில் பெருவெள்ளம்
அரிமர்த்தன பாண்டியன் கரையை உயர் 1உடையவர்கள் ஆள்வைத்துக் கரையை உ கரையை மேடு செய்தார்கள். வந்திக்குப் பண ஏங்கினாள்; இரங்கினாள்; மன்னவன் ஆணை துணையின்றி மக்க ளின்றி பணியின்றி யேன்று கொள் புணையின்றித் துன்பத் தா றிணையின்றி யிந்தத் துன்
தேவர்க்கும் அரிய னாய ே யாவர்க்கும் எளிய னாகும் காவற்செங் கோலார் சிற்ற ஏவற்செய் வாரைக் கானே
என்று தளர்ந்த வயதுடைய வந்திய ஏழை பங்காளன். ஏழை- பெண்; பங்கு ஆ6 ஆள்பவர். இப்போது ஏழையாகிய வந்தியில் அவருடைய கருணை? கைலையில் இருந்த சங்கல்ப்பத்தினாலேயே உயர்த்தி விடலாம். வி வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டா வந்தார். அழுக்கடைந்த ஒரு பழந்துணியைய கவிழ்த்துத் தேய்ந்த மண்வெட்டியைத் தோள் அதர்வ சிகையில் விளங்கும் அவர் திருவடி நிலமகள் செய்த பெருந்தவம், “கூலியோ வாய்விட்டுக் கூவுகின்றார். கண்ணிக் கடலில் நேராக வந்து “கூலியோ கூலி” என்று கூவிய வந்தி கண்டாள்; ஆனந்தம் கொண்டாள்.
"அப்பா! இப்படி வா! உன்னைட் வந்தவனைப்போல் காண்கிறதே. ஏனப்பா,
நல்ல மரணத்திற்கு உது
37

வாமிகள் * 4 பிட்டை ஆலவாய் அண்ணலுக்கென்று
வந்தி, அந்த அம்மைக்கு மகப்பேறு: அந்த அம்மை சோமசுந்தரக் கடவுளிடம்|*
சிவபெருமான் ஆணையால் பெருகியது ாத்துமாறு கட்டளையிட்டனன். செல்வம்' உயர்த்தினார்கள். ஏழைகள் தாமே சென்று | முமில்லை ஆளுமில்லை. என் செய்வாள்? யால் நடுங்கினாள்; அழுதாள்; தொழுதாள்: த் தமரின்றிச் சுற்றமாகும் வார் பிறரின்றிப் பற்றுக் கோடாம் ழ்ந்து புலம்புறு பாவி யேற்கின்
பம் எய்துவ தறனோ எந்தாய்.
தவனே அன்ப ராவார்
ஈசனே வேந்த னாணைக் ங் கடுகுமுன் கூலி யாளப் ன் ஏழையேன் இனியென் செய்வேன்
திருவிளையாடற் புராணம்
பம்மை உள்ளந் தளர்ந்தாள் இறைவன் ளன்- உமையை இடப்பாகத்தில் வைத்து * பங்குக்கு ஆளாக வருகின்றார். என்னே: தபடியே வந்தியின் பங்குக்குக் கரையைச் பந்திக்கு ஆள்வேண்டும் என்ற கவலைதான். | ய் என்றபடி எம்பெருமான் கூலியாளராக புடுத்தி சும்மாடுமேல் ஒரு பழங்கூடையைக் மேல் வைத்துக்கொண்டார். வேதமுடிவாகிய டிக்கமலம் மதுரையின் வீதியில் படுகிறது. | கூலி” என்று ஒலமறைத் திருமொழிபோல் 1 ல் மூழ்கியிருக்கும் வந்தியம்மை வீட்டுக்கு ருளினார். தாய்தந்தையில்லாத தற்பரணை
பார்த்தால் நன்றாக சுகத்திலிருந்து இப்படி கூலியாளாக வந்தனை?’ என்று
விாதலாகிய அறம். 7

Page 48
|தித்திரைமலர் 2008
வினாவினாள். கூலியாளாய் வந்த கு ஒருவருமில்லை. சுடலையில்தான் இருப் மனைவி அன்னபூரணி, அறம் வளர்த்த விட்டுவிட்டாள். இன்னொருத்தி தலையின் மகோதரம். ஊரில் என்ன விசேடமானா இளையபிள்ளை தகப்பன் சுவாமியாகி உண்டேன். எனக்கு மரணம் இல்லையெ மண்ணெடுத்துப் பிழைக்கலாம் என்று வ வந்தியம்மை, "அப்பனே! பாவம்! உ இந்த ஊரில் பெரும் பெருந்தனவந்தர்கள் ! நல்ல கூலி கிடைத்திருக்கும். நான் பரம காசுபணம் இல்லை. பிட்டு வியாபாரம் மண்ணெடுக்க வேணும். உனக்கு உடன்ப மிகவும் நல்லது! நீ காசுபணந்தந்தால் நா கடையில் போய் ஆகாரம் வாங்கியருந்த கடைக்குப் போகும் வேலையில்லாது போ ဗွိုင္ကို வந்தியம்மை, "அப்பனே! இன்னொரு தருவேன். உதிராத பிட்டை விற்று நான உனக்கு சம்மதமா?” என்றாள். எம்பிரான் தந்தால் நான் உதிர்த்துத்தானே சாட்பிட விே வேலையில்லாது போகும். எல்லாம் உத வேண்டா. இப்போது சிறிது கொடு” என்ற வந்தியம்மை ஐந்தெழுத்தை ெ இனிமையும் உடைய பிட்டை எடுத்து “ஆ சும்மாட்டுத் துணியை விரித்து ஏந்தி “அ கூறித் தலையை அசைத்து அசைத்து அடியாள் தந்த பிட்டைப் பெருமகிழ்ச்சி போய் மண் சுமப்பேன்; இன்னும் மாவு ! கூறிவிட்டு வைகைக் கரையை யடைந்தா ஆள் சொக்கன்” என்று பெயர் பதிவு ெ
வெட்டுவார்; மண்ணை முடிமேல் குறைத்து எடுப்பார்; சும்மாடு விழத் தட்டுவா கட்டுவார், மண்ணை அள்ளிப் போய் வேற உயர்ந்த கரையை உடைப்பார்; ஆடுவார்; ! தன்னையே பார்க்குமாறு குதிப்பார்; ஒடுவ அதனை எடுக்க வெள்ளத்தில் குதித்துத் வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந் தண்ணையும் அற்ற யோகியர் ஞானக்கண்
மனச்சாட்சியேசத்தியத்தின்

ஞானச்சுடர்
பரன், “பாட்டீ! எனக்குத் தாய்தந்தையர் பேன். பேய்கள்தான் எனக்கு உறவு என் ாள்; ஆனால் என்னை பிஷாடணஞ்செய்ய மீது ஏறிக்கொண்டாள். மூத்த பிள்ளைக்கு லும் அவன் போய்த்தான் ஆகவேண்டும். விட்டான். என் செய்வேன்? விடத்தையும் ன்று எல்லோரும் கூறுகின்றனர். அதனால், ந்தேன்” என்றார். உன்னைப் பார்க்க மனம் மகிழ்ச்சியடைகிறது. இருக்கின்றனர். அங்கெல்லாம் போயிருந்தால் ஏழை. என்னிடம் வந்துசேர்ந்தாய். என்னிடம்
செய்பவள். பிட்டைத்தருவேன்; பிட்டுக்கு ாடா?” என்று கேட்டாள். கூலியாள், “பாட்டி! ன் என்ன, அப்படியே தின்னமுடியாதன்றோ? 5 வேண்டும். நீ பிட்டாகவே தந்துவிட்டால் கும். பிட்டுக்கே மண் சுமக்கிறேன்” என்றார். ரு சங்கதி. உதிர்ந்த பிட்டைத்தான் உனக்குத் )ளக்கு அரிசிவாங்க வைத்துக்கொள்வேன். , “பாட்டி! மிக நல்லது. உதிராத பிட்டைத் வண்டும். உதிர்ந்ததைத் தந்தால் உதிர்க்கின்ற நிர்ந்து போகும். அந்தக் கவலை உனக்கு றனர். செபித்தவண்ணமே அவித்த தூய்மையும் அருந்து அப்பா” என்று இட்டாள். பெம்மான் ஆலவாய் அப்பனுக்கு இது ஆகுக' என்று அமுது செய்தார். ஆலமுண்ட நீலகண்டர் யுடன் உண்டு, “பாட்டீயம்மா! இனி நான் இருந்தால் பிட்டு அவித்து வையும்” என்று ர். பதிவு செய்யும் புத்தகத்தில் “வந்தியின் Jungsstir. வைப்பார்; பாரம் என்று கீழே கொட்டுவார்; ார்; சுமையிறக்கிச் சும்மாட்டைத் தலைபடியக் ற்றுப் பங்கில் கொட்டுவார்; அதனால் சிறிது இனிது பாடுவார், நகை செய்வார்; எல்லோரும் ார்; மீள்வார்; கூடையை தண்ணிரில் போட்டு 5 தவிப்பதுபோல் நடிப்பார்; கரையேறுவார். தரில் பொருளில் ஆசையற்று, தானற்றுத் கொண்டேயன்றி நாடரும்ஜோதி, மண்ணோர்
папа ஆண்டவனின் குரல்.
38

Page 49
தீத்திரைமலர் 2OO6 ஊனக்கண் கொண்டுங் காண உடன் வ ஆக்கியும் அளித்தும் நீத்தும் பெருவி6ை இவ்வாறு ஒரு விளையாடல் செய்ய, ஒச் கொள்வார் அடைகரை காணவந்தார். எல்5 பங்குமட்டும் அடைபடவில்லை. வந்திக்குக் மன்மத மேனியாய் விளங்கும் பெருமா அடைபட்டனவே? ஏன் நீ இந்தப் பங்கைய6 வினாவினார். விரிசடைப் பெருமான் சிரித்த6 மத்தனோ? வந்தியை ஏமாற்ற வந்த எத்த இவன் யாரோ? தெரியவில்லையே” என்று
அரிமர்த்தன பாண்டியன் கரை காண வருகின்றனர். ஏவலர் வெண்சாமரையிரட்டு காவலன் வந்தியின் பங்கைக் கண்டார். “ஏ கேட்டார் மன்னர், கண்காணிப்பாளர், “மன்னி ஆளை வைத்தனள். அந்த ஆள் இதை இருக்கின்றான்” என்றார். “எங்கே அவன்”
வள்ளல்தன் சிற்றங் கண்டு தள்ளரும் சினத்த ராகித் உள்ளொடு புறங்கிழ் மேல கள்வனை இவன்தான் வந் எங்கும் நிறைந்து ஒளிந்திருக்கும் கலி வந்தியின் ஆள் என்று காட்டினார்கள்.
கண்டனன் கனன்று வேந்த அண்டமும் அளவி லாத 6 கொண்டவன் முதுகில் வீச மண்டனை உடைப்பிற் கெ எல்லா உலகங்களையும் எல்லா உ எம்பிரானைட், பிரம்பால், பாண்டியன் முதுக உயிர்கள் மீதும், எல்லாப் பொருள்கள் மீ அல்லவா? எம்பிரான் மறைந்தார். வந்திக்கு சேர்த்தருளினார். பாண்டியனுக்கு அசரீரியா Laaciiver-Lopbe5 LTL 6ò L Imflor Lm பெண் சுமந்த பாகத்தன் ே விண் சுமந்த கிர்த்தி விய6 கண் சுமந்த நெற்றிக் கட6 மண் சுமந்து கூலிகொண்டு புண் சுமந்த பொன்மேனி
சத்தியத்தை உணர்வதற்கு saile
39

1 : : : : : : : : .. - Er"üs :
ஞானச்சுடர் ளையாடுவார். அருளினால் உலகெலாம் யாடல் செய்யும் பிறைமுடிப் பெருமான் சுகோற் கையராகி அருகு நின்று ஏவல் ாப் பங்கும் அடைபட்டிருக்கின்றன. வந்தி கூலியாளாய் வந்தவன் யார்? என்றோடி, னை நோக்கி, “அந்தப் பங்கெல்லாம் டைக்காமல் வாளா கிடக்கின்றனை? என்று ார். இவன் என்ன பித்தனோ? பேய் பிடித்த னோ? இந்திரஜாலம் காட்டும் சித்தனோ? திகைத்தார்கள்.
வருகிறார். அமைச்சர் பலர் புடைசூழ்ந்து கின்றனர். கரையைக் காண்பாராகி வந்த ன் இந்தப் பங்கு அடைபடவில்லை" என்று: ரேறே! இது வந்தியின் பங்கு அவள் ஒரு ன அடைக்காமல் உன்மத்தனைப்போல என சீறினார் மன்னர்.
மாறுகோற் கைய ரஞ்சித் தடக்கைதொட் டீர்த்துப் பற்றி ா யுயிர்தொறும் ஒளித்து நின்ற தி ஆளெனக் காட்டி நின்றார். iவனை ஈர்த்துக்கொண்டு போய் இவன்தான்
ன் கையிற்பொற் பிரம்பு வாங்கி லுயிர்களும் ஆக மாகக் பிப் புடைத்தனன் கூடை யோடு ாட்டி மறைந்தனன் நிறைந்த சோதி யிர்களையும் தனக்கு உடம்பாக உடைய ல்ெ ஓங்கி அடித்தான். அந்த அடி எல்லா தும் பட்டது. அவர் எங்கும் நிறைந்தவர் காட்சியளித்தார். கைலையில் அவளைச் க அருள் புரிந்தார். டைத்தருளும் பம்மான் பெருந்துறையான் ர்மண்ட லத்திசன் yள் கலிமதுரை
அக்கோவால் மொத்துண்டு ாடுதுங்காணி அம்மானாய்.
திருவாசகம்பகருவிகள் அன்பும் அகிம்சையுமே.

Page 50
Tத்திரைமலர் 2008 -
அருணகிரிநாதர் அரு famongo D6orgofst g 505 D. Duy,
கந்தரநுபூதி, முருக மந்திரத்திற்கு ஒ அனுபவங்களையும் முருகன் பெருமைகன “கந்தரநுபூதி பெற்றுக் கந் எந்தையருள் நாடி இருக்கு
{ சுவாமிகளே மதிப்புரை வழங்குகின்ற புனித
སམ་ཏམ་
உண்டுபண்ணியது.
பாடல்கள் அநுபூதியை அணி செய்கின்ற இத்தகைய பெருமை பெற்ற நூை
மின்னாமல் முழங்காமல் பக்கவாத்திய
திருக்கூட்டம் ஒன்று கந்தரநுபூதிக்கு விட
சுவாமி கோவிலில் தொடர்ச்சியாக இடம் மண்டல பூர்த்தியைக் (ஒரு மண்டலம் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டுமென்ற
இவ்வாலயத்தில் இளையோர் செயற்பாடு காணமுடிந்தது. இவர்தம் செயல்களின்
என எண்ணத் தோன்றியது.
ஆலயத்தின் மூலவராக விளங்கும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பூசை இடம்பெற்றது. தொடர்ந்து கந் தென்மராட்சியின் அந்தண சிரேட்டர்களாக 6 சிவபூரி. கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் உள்ளிட் கூட்டு வழிபாட்டில் பங்கு கொண்டமை க
"ஆசா நிகளம் துகளாயின பேசா அநுபூதி பிறந்தது கண்களில் கண்ணி முத்துக்கள்.
அருணகிரியாரின் திருவுருவம், அ |மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்வு ஆ
முழக்கம். ஆலயத் திருவீதியில் அயை அலங்காரங்களைப் பெற்றிருந்தது. காலை
அநுபூதியன்டர்களால் நிறைந்திருந்தமையை
மணங்கமழ அருணகிரியார் மேடையில் செ.மகேஸ்வரன் தலைமையில் நிகழ்வுக
இறை வணக்கம் முதலிய சம்பிரதாயங்களை
|திருக்கணித பஞ்சாங்கக் கணிதரும் ஆலயப்
குருக்கள், சிவபூரீ கு.ஜெகதீஸ்வரக் குரு ஆசியுரைகளை நல்கினர். நல்லைக் குருமண
ஒருவருக்கு நம்பிக்கை உண
 
 
 
 

ஞானச்சுடர்
நளிய கந்தரநுபூதிக்கு இடம்பெற்ற பெருவிழா ரன் அவர்கள்
}ப்பான நூல். அருணகிரியாரின் வாழ்வியல் )ளயும் செப்பும் அரிய நூல். தரநுபூதி சொன்ன தம் நாள் எந்நாளோ?” எனத் தாயுமானவ நூல். அழகு தமிழில் அமைந்த ஐம்பத்தொரு 5. ሎ )லக் கடந்த பன்னிரண்டு வருடங்களாக,1 சகிதம் படித்து பயன்பெறும் அடியவர் 1 pா எடுத்தது. மீசாலை சித்திரவேலாயுதர் பெறும் கந்தரநுபூதியோதலின் 100 ஆவது என்பது 45நாள்கள்) கந்தரநுபூதிப் கனவு கடந்த மாத நிறைவில் நனவாகியது.. }கள் அதிகமாயிருப்பதைக் கண்கூடாகக் இளையாமைக்கு இதுவும் ஒரு காரணமோ?
சித்திர வேலாயுத சுவாமிக்கு இடம்பெற்ற து அருணகிரியாரின் திருவுருவப்படத்திற்கு தரநுபூதி பாராயணம் ஆரம்பமாகியது. விளங்கும் சிவபூரி சி.சிதம்பரநாதக் குருக்கள், - சிவாச்சாரியப் பெருமக்களும் கந்தரநுபூதிக் காண்போர் உள்ளங்களில் புதுத் தெம்பை
T 6T வே" அநுபவித்துப் பாடிய அன்பர்களின்
}ருகில் விழா நடைபெறும் திருப்புகழ்| ரம்பமாகியது. மீண்டும் கந்தரநுபூதி இசை Dந்திருந்த திருப்புகழ் மண்டபம் விசேட 9 மணிக்கே, மண்டபத்தின் கீழ்த் தளம் பும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அநுபூதி எழுந்தருளினார். விழாக்குழுத் தலைவர் ள் ஆரம்பமாகின. மங்கல விளக்கேற்றல்| ாத் தொடர்ந்து ஆசியுரைகள் ஆரம்பமாயின.1
பிரதம குருவுமாகிய சிவழறி சி.சிதம்பரநாதக் க்கள், சிவபூரி க.கிருபானந்தக் குருக்கள் ரி இந்தியா சென்றமையால் அவர் வழங்கிய
tடென்றால் வெற்றி நிச்சயம்.
Ο ::్క్యఃశభః: విశ్వసిస్తుభ్యః

Page 51
சித்திரைமலர் 2OO8. ஆசியுரை சபையில் வாசிக்கப்பெற்றது திணைக்களத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உ நல்கினார்.
கந்தரநுபூதி கையடக்க நூலை 4 கே.யோகநாதன் இலவசமாக வெளியிட்டு வித்தகர் சிவ.மகாலிங்கம் தலைமையில் பாடும் பணியே பணியாய் அருள்வாய் எ ச.லலிசனும், குருவாய் வருவாய் அருள் புலவர் சி.கமலநாதனும் கருத்துரைகளை வித்தகர் ஆற்றினார். நடைமுறை வாழ் உரையரங்கு இடம்பெற்றமை சபையோை முருகன் பெருமைகளைப் பரப்புை இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யு டிறிபேர்க் கல்லூரியின் முன்னாள் அதிபர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். சாவகச் இன்னிசைக் கச்சேரியும் விழாவுக்கு அை கந்தரநுபூதிக்கெனத் தனிப்பெரும் விபூ வரலாற்றில் இதுவே முதன்முறையென இனிவருங்காலங்களிலும் தொடரப்பெற ே மண்ணிற்கு அநுபூதி மணம் தரும் ஆனந்
A.V. (p(56085uT 6946) || 1K. கமலநாதன் கொழும்பு
திருமதி குணநாயகி நடராசா ഖങ്ങ கிருஸ்ணமூர்த்தி தீபா pr(8 T. குகன் நாச்சிமார் கோவிலடி uJATyb K. சண்முகவதனி நாவ க. சிவராசா கோவிற்கடவை துன்
செல்லையா ரீதரன் உச்சில் ஒழுங்கை க. ரீஸ்கந்தராசா (பிரதி அதிபர்) இை
சுந்தரலிங்கம் சுதர்சன் துன் தி. பாலசிங்கம் மருந்தாளர் ઈ6ાદ சரவணமுத்து லோகநாதன் (இலண்டன்) A, மகாலிங்கம் வத்த ப. கீதப்பிரியன் தெக் திருமதி நேசரெட்ணம் தேவன் ஸ்ரோர்ஸ் ஆவ மோகன் கடை ل(26ک
exarcarac aetacara
4.
 
 

ஞானச்சுடர்
இந்து சமய கலாசார அலுவல்கள் தவியாளர் செல்வி சீமகிந்தினி வாழ்த்துரை
ஆலயத்தின் சார்பில் சமாதான நீதிவான்
வைத்தமையைத் தொடர்ந்து சிவத்தமிழ் .
கந்தரநுபூதி உரையரங்கு ஆரம்பமானது.
ன்ற பொருளில் சிவத்தமிழ் சொல்லழகள்,
வாய் குகனே என்ற பொருளில் சைவப்
வழங்கினர். நிறைவுரையினை சிவத்தமிழ் வியலோடு கந்தரநுபூதியை இணைத்து
ப் பெரிதும் கவர்ந்தது.
ர செய்யும் நோக்கில் ஆலயத்துக்கென
b வைபவமும் இடம்பெற்றது. சாவகச்சேரி இ. நாகேந்திரராஜா இணையத்தளத்தை
சேரி இந்துக்கல்லூரி மாணவிகள் வழங்கிய
னி சேர்த்தது. )ா எடுத்தமை குடாநாட்டின் அண்மைக்கால எண்ணத் தோன்றுகிறது. இம்முயற்சி வண்டும். அவலங்கள் நிறைந்த எம்மவர் த சுகாநுபவம் ஆறுதலை ஏற்படுத்தும்.
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி.
ஸ்திரேலியா 50000, 00 1மூடை அரிசி னியசிங்கம் வீதி தாவடி 5000, 00 வலி தெற்கு 3புட்டி அரிசி 1000, 00: ப்பாணம் 2000, 00, லப்பிட்டி 1000. 00. STT606) 2000. 00 கரவெட்டி 1000, 00 டக்காடு 2000, 00: னாலை மத்தி 5000. 00. சக்தி கோவிலடி அச்சுவேலி 1000. 00. வடலியடைப்பு 37000. 00. 56061T 4500, 00
வளை 1000. 00.
30000.
ரங்கால் 2மூடை அரிசி, 1யுட்டி பருப்பு ரங்கால் 1மூடை அரிசி, 1யுட்டி பருப்பு
(தொடரும்..
స్టీ
lன் கையில் இருக்கிறது.

Page 52
|திரமலர் 2008
x
భళఘ'
மூத்த பூசகரான க. ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் எதிர்வரும் 06.05.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்ற |தனது தினப்சைக்குரிய முன் ஆயத்தங் களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந் | lதார்கள். அதன் ஓர் அங்கமாக அன்றைய பூசை தினத்தில் இடம்பெறவேண்டிய பூசைகள் விஷேட அபிஷேகங்களுக்குத் தேவையான தானியங்கள், பழவகைகள், அபிஷேகத்திரவியங்கள் போன்ற அனைத் துப் பொருட்களையும் வழமைபோல அயல் கிராமமான உடுப்பிட்டியில் கொள்வனவு செய்வதென்று தீர்மானித்தார்கள்.
இத்தகைய முன் ஆயத்தங் களுக்கு மத்தியில் இன்னொரு விடயமும் |அவருடைய உள்ளத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம் தனது தினப்பூசை நடைபெறுகின்ற அந்த மாலைப் பூசை நேரத்தில் தான் நிறைவேற்ற விரும்பிய |அந்தச் செயற்பாட்டையும் நிறைவு செய்து விட வேண்டுமென்பதிலும் ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் கவனமாக இருந்தார்கள். அவரது தினப்பூசைக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருந்த
 
 

யான்
தினம் அவர்கள்
ஞானச்சுடர்
நிலையில் ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் தான் திட்டமிட்டதுபோல உடுப்பிட்டிச் சந்தைக்கு சென்று அங்கே பூசைகளுக் கும், அபிஷேகங்களுக்கு உரியதான பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்து கொண்டிருந்தார்கள். அதேநேரம் அன்றையதினம் மாலைப்பூசையின் பொழுது சந்நிதியானுக்கு நைவேத்திய மாகப் படைத்து தனது விருப்பத்தை நிறைவு செய்யவேண்டுமென்பதற்காக தான் வாங்க நினைத்த அந்தப் பொருளை வாங்குவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் உடுப் பிட்டிச்சந்தை முழுவதும் தேடியநிலை யிலும் அந்தப்பொருள் அங்கே கிடைக்க வில்லை. இருந்தபோதும் ஆறுமுகசாமி ஐயர் மனம் தளரவில்லை.
குறிப்பிட்ட இந்தப் பொருளை வாங்குவதற்காக அடுத்தநாளும் உடுப்பிட் டிச் சந்தைக்கு வரவேண்டியிருக்கிறதே என ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் தனக்குள் சிந்தித்துக்கொண்டார்கள். இருந்த போதிலும் தான் நினைத்த செயற்பாட்டை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டுமென்பதற்காக மீண்டும் அடுத்த நாள் உடுப்பிட்டிச் சந்தைக்கு சென்றார் கள். ஆனாலும் அவ்வாறு சென்றும் பயன்கிடைக்கவில்லை. காரணம் அன்றும் அந்தப் பொருள் சந்தைக்கு வரவில்லை. ஆம் ஆறுமுகசாமி ஐயர் அவர் கள் 06.05.2007 ஞாயிற்றுக்கிழமை சாயரட் சைப் பூசையின்பொழுது சந்நிதியானுக்கு நைவேத்தியமாகப் படைக்கவிரும்பியது இராசவள்ளிக்கிழங்கினால் தயாரிக்கப்பட்ட
D
Z
ன மனிதன் என்று சொல்லமுடியாது.

Page 53
& சித்திரைமலர் 2OO3
பண்டமாகும். அதாவது இராசவள்ளிக் கிழங்குடன் தேங்காய்ப்பால், சுத்தமான கற்கண்டு என்பன சேர்த்து தயாரிக்கப்பட்ட இராசவள்ளிக்கிழங்குக் கழியாகும். அந்த இராசவள்ளிக்கிழங்குக் கழிக்கு அவசிய மான இராசவள்ளிக்கிழங்கை வாங்குவதற் காக ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் உடுப்பிட்டிச் சந்தைக்கு சென்றிருந்தார் கள். ஆனாலும் இரண்டு நாட்களும் இராச வள்ளிக்கிழங்கு கிடைக்காதது ஆறுமுக சாமி ஐயர் அவர்களுக்கு பெரும் ஏமாற்ற
மாக அமைந்திருந்தது.
தேவையைப் பொறுத்து தமது விருப்பத்தைப் பொறுத்து பூசகர்கள் சந்நிதியானுக்கு இராசவள்ளிக்கிழங்குக் கழியினை நைவேத்தியமாகப் படைக் கின்ற வழக்கம் சந்நிதியில் கடைப்பிடிக் கப் பட்டுவருகிறது. அந்தவகையில்தான் ஆறுமுகசாமி ஐயரும் இராசவள்ளிக் கிழங்குக் கழியினைப் படைப்பதற்கு முடிவுசெய்திருந்தார்கள். ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் இவ்வாறு முடிவுசெய் வதற்கு இன்னுமொரு காரணமும் இருந் தது. அதாவது இராசவள்ளிக்கிழங்குக் கழியினை சிறிது தாராளமாக தயார் செய்து அதனை ஆலயமே தஞ்சமென ஆலயத்தில் தங்கியிருக்கின்ற அடியார் களுக்கு வழங்கவேண்டுமென்ற ஒரு விருப் பமும் அவருக்கு இருந்தது. ஆனால் உடுப்பிட்டிச் சந்தையில் இராசவள்ளிக் கிழங்கு கிடைக்காததால் இந்த விருப் பங்கள் எல்லாம் நிராசைகளாக மாறிவிடப் போகின்றனவோ என்றுதான் ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் கவலை அடைந்தார்கள். ஆனாலும் ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் இப்பொழுதும் மனம் தளர வில்லை. அவருடைய தினப்பூசைக்கு
இன்னும் ஒருநாள் இடைவெளி இருந்தது.
பெரியோரை மதித்து நடஅ
 
 

ஞானச்சுடர் ஆகவே அந்த ஒருநாள் இடைவெளியில் நெல்லியடிச்சந்தையிலேனும் அதனை வாங்கிவிடமுடியும் என்பது அவருக்கு ஆறுதல் அளித்தது.
தொண்டைமானாற்றின் பிரதான வீதியில் அமைந்துள்ள பழனிகடை என்பது தற்பொழுது பிரபல்யமான கடை, பழனி கடையில் பலசரக்குப் பொருட்களுடன் மரக்கறி வகைகளும் விற்பனை செய்யப் படுகிறது. இதனால் அந்தப் பழனிகடை உரிமையாளர் மரக்கறிச் சாமான்களை வாங்குவதற்காக தினமும் காலையில் , நெல்லியடிச் சந்தைக்கு சென்றுவருவது, வழக்கம். இதனால் பழனிகடை உரிமை யாளருடன் நன்கு பழக்கமான ஆறுமுக
சாமி ஐயர் அவர்கள் பழனிகடை உரிமை
யாளர் மூலம் நெல்லியடிச் சந்தையில் இராசவள்ளிக்கிழங்கினை பெற்றுக்கொள்: வதற்கு முடிவுசெய்து அதற்கான ஒழுங் கினையும் மேற்கொண்டார்கள். இதனால் ஆறுமுகசாமி ஐயருடைய மனதில் தற் பொழுது நின்மதியும் நிறைவும் தோன்றி Ull.
ஆறுமுகசாமி ஐயர் தனது தினப் பூசை தொடர்பாகவும், அன்றைய தினம் சாயரட்சைப்பூசையின் பொழுது படைக் கப்படவேண்டிய நைவேத்தியம் தொடர்: பாகவும் இவ்வாறு செயற்பட்டுக்கொண்: டிருக்கின்ற அதேவேளை இவரது வீட்டி : லும் இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தேறியது. இவரது இரண்டாவது மகள் விஜயதர்சினி சந்நிதியான் தொடர்பாக கனவினைக் காணநேர்ந்தது. இவ்வாறு: தான் கண்ட கனவினை தனது பெற்! றோருக்கும் விஜயதர்சினி வெளிப்படுத் தினார்கள்.
சந்நிதியான் ஒரு வயதுமுதிர்ந்த கிழவனது வடிவத்தில் வந்து விஜயதள்
து உனக்கு உயர்வுதரும்.
B

Page 54
சித்திரைமலர் 2oog சினியிடம் தனக்கு பசிக்கிறது தனது பசியினைப்போக்குமாறும் கேட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி தனக்கு பிட்டு விருப்பமாக இருக்கிறதென தனது விருப்பத்தை 1வெளிப்படுத்தும் வகையிலும் அந்த கனவின் நிகழ்வுகள் அமைந்திருந்ததை விஜயதர்சினி தனது குடும்பத்தினருக்கு எடுத்துக்கூறினார்கள்.
தன்னுடைய தந்தையாருடைய தினப்பூசை இடம்பெற உள்ள நிலையில் இவ்வாறு சந்நிதியான் தனக்கு பிட்டு விருப்பமாக இருக்கிறது என கனவில் வெளிப்படுத்திய அந்தக் காட்சி விஜய தர்சினி அவர்களுடைய உள்ளத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது.
இவ்வாறு சந்நிதியான் வெளிப் படுத்திய அந்தக் கனவுக்காட்சியினால் |கட்டுண்ட விஜயதர்சினி தன்னுடைய தந்தையாருடைய தினப்பூசை நடைபெறும் |நாளில் மாலைப்பூசையின்பொழுது சந்நிதி யானுக்கு அவன் விரும்பியதுபோல பிட்டை நைவேத்தியமாகப் படைக்கவேண்டு மென்று தனக்குள் முடிவு செய்துகொண் |டார்கள். அதுமட்டுமன்றி அவ்வாறான அந்த முடிவினை தனது பெற்றோருக்கும் வெளிப்படுத்தினார்கள். 翡 தனது மகள் விஜயதர்சினி யினுடைய இவ்வாறான வேண்டுகோள் உண்மையில் ஆறுமுகசாமி ஐயருக்கு 1ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்து, s இராசவள்ளிக்கிழங்குடன் சுத்தமான கற் கண்டு கலந்து தேங்காய்ப்பால்விட்டு காய்ச்சிய இனிப்புச்சுவை நிறைந்த இராச வள்ளிக்கிழங்குக் கழியினை சந்நிதி யானுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமென்று தான் சிந்தித்திருந்த நிலையில் இப்பொழுது பிட்டினை சந்நிதி
உன்னையே நீ o orig
 
 

YYYY":"******** ஞானச்சுடர்|
யானுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமென்று அவரது மகள் விருப்பப் படுவதால் சந்நிதியானுக்கு எதனை நைவேத்தியமாகப் படைப்பதென்று ஆறு: முகசாமி ஐயருக்கு ஒரு தர்ம சங்கடமான நிலைதோன்றியது.
மருதர் கதிர்காமர் பரம்பரையில்|* வந்த 69 வயது நிரம்பிய மூத்த பூசகரான ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் ஏற்கனவே சந்நிதியானது இதுபோன்ற பல திருவிளை யாடல்களை அனுபவித்தவர். இதனால் தானாக எந்தமுடிவினையும் அவள் அவ சரப்பட்டு எடுக்க விரும்பவில்லை. நாரதர் கலகத்தை ஏற்படுத்துவதுபோல சந்நிதி யானும் தங்கள் வீட்டில் கலகத்தை ஏற்| படுத்தியுள்ளதை ஆறுமுகசாமி ஐயர் உணர்ந்து கொண்டார்கள் சந்நிதியான்| ஏற்படுத்திய கலகத்தை அவனே முடித்து | வைக்கட்டும் எனவும் முடிவு செய்தார்கள்.(
இதனால் பிட்டு படைக்கப்பட வேண்டுமென்ற தன்னுடைய மகளது விருப்பத்தை ஆறுமுகசாமி ஐயர் ஏற்றுக் கொள்ளவுமில்லை. நிராகரிக்கவுமில்லை. அதேபோன்று நெல்லியடிச்சந்தையில் பழனிகடை உரிமையாளரும் இராசவள்ளிக் கிழங்கை கொள்வனவு செய்வது தொடர்| பாக அவர்செய்த ஏற்பாட்டிலும் எந்தவித மாற்றத்தையும் அவர்செய்ய விரும்ப வில்லை.
06.05.2007 ஞாயிற்றுக்கிழமை சாயரட்சப் பூசையின்பொழுது என்ன நைவேத்தியம் சந்நிதியானுக்கு படைக் | கப்பட்டது. சந்நிதியானது திருவுள்ளம் || எப்படி அமைந்தது? என்பதை எல்லாம் அடுத்த மலரில் அடியார்களுக்கு வெளிப் படுத்துகின்றோம்.
(தொடரும்.
நவிசெய் வெற்றி அடைவாய்.

Page 55
சித்திரைமலர் 2oоє
6
வாசகர் உள்
§§ முதற்கண் சந்நிதிவேற் பெருமானுக் வணக்கம். எனது வேண்டுதலை ஏற்று ை அற்புதமான நூலை அனுப்பிவைத்ததையி நேரில் தந்ததுபோல அவரது விபூதி பிரசா செய்யவேண்டும்.
புண்பட்டு இருக்கும் எனது மனதுக்கு எனது மனத்தை ஆறுதல்ப்படுத்துவதாக 1 நான் உணர்கின்றேன். இந்நிலை ஏற்பட நான் என்றைக்கும் கடமைப்பட்டவளாக இ
சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடக் மனமார்ந்த பாராட்டுக்கள். எல்லா அன் என்னாலான பணி செய்யவேண்டும் என்று தொடர்ந்து ஞானச்சுடரை அனுப்பிவைத் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளும் தொடர்ந்து வந்துள்ள பல அன்பர்களில் நானும் ஒருள் சமய நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளுட6 போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?" தமிழர் வாழும் தேசமெங்கும் ஆர்வத்ை என்பது எனது தாழ்மையான எண்ணம்.
தங்கள் பேரவையினால் கடந்த 10 ஞானச்சுடர் மலரானது தொடர்ந்தும் தன இறைவனை வேண்டுவதோடு வாழ்த்துக்கள்
இம்மலரினை நாம் ஒவ்வொரு அறியப்படாத பல விடயங்களை அறிந்துெ வளர்த்துக்கொள்ளமுடியும். எனவே இம்மலரா 2008ஆம் ஆண்டிற்குரிய மலரினை பெற்றுச் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
"வாழ்க என்றும்
பொய் சொல்லாதே அது உன் வா
 
 

ஞானச்சுடர்
() O ாளத்திலிருந்து கு நன்றிகூறிக்கொண்டு, ஐயாவுக்கும் எனது தமாதம் தொடக்கம் “ஞானச்சுடர்' என்ற ட்டு மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் முருகனே தம். இவற்றைப் பெறவும் நாம் புண்ணியம்
இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாசகமும் உள்ளது. முருகனே என்னுடன் இருப்பதை காரணமான சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு }ருப்பேன். கும் சமய, சமூக பணிகளுக்கும் எனது பள்களைப்போல நானும் சந்நிதியானுக்கு முருகனை அனுதினமும் பிரார்த்திப்பேன். 3து உதவுமாறு தயவன்புடன் கேட்டுக்
செல்வி செ ஐடf
புலோலி 118 மலர்களையும் வாசித்துப் பயனடைந்து வன். புராண, இதிகாச, சாஸ்திர, ஆத்மீக, * ஐப்பசிமாத 2007 இதழில் “பாரதியார்
என்ற கட்டுரை இலங்கை, இந்தியா ஏன். தயும் சிந்தனையையும் தூண்டக்கூடியது
திரு சி. கணேசன் அவர்கள்.
மீசாலை. வருடங்களாக வெளியிடப்பட்டு வருகின்ற து பணியினை சிறப்பாக தொடர்வதற்கு ளையும் கூறுகின்றேன். மாதமும் தொடர்ந்து வாசிப்பதன்மூலம் காள்வதோடு எமது தேடல் ஆற்றலையும்: னது தொடர்ந்தும் வெளிவர வாழ்த்துவதோடு கொள்ள விரும்புகின்றேன் என்பதனையும்
உங்கள் பணி”
திரு க. ஜெயபாலகணேசன். நீர்வேலி
»š605GOTHICu QII Tiiuriai6b.

Page 56
6.
O 6D ப. அருந்தவ இறைவனை நாம் பூக்களைக்கொ |பூக்களினால் செய்யப்படுவது அதாவது பூ
வழங்கப்பட்டு பின்னர் அதுவே பூசை என்று
இறைவனிற்கு ஒவ்வொரு கடவுளரையும் பூஜிக்க விநாயகர்- எருக்கம்பூ, முருகன் - மல்லிகை, அம்பிகை 2 வெண்தாமை செம்பருத்தி,
சிவன் - தும்பை, தா திருமால் - தாமரை, ப6
சில பூக்கள் சில கடவுளுக்கு உ8
திருமால் - எருக்கம்பூ பரமசிவன் - தாழம்பூ
இலக்குமி - தும்பை
ഞഖ]ഖ് - மல்லிகைப்பு
சரஸ்வதி - பவளமல்லி:
இறைவனைப் பூஜிக்கப்பூக்கள் Uus பயன்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு இறை உண்டு. அவை முறையே
சிவன் . வில்வம் இ6 திருமால் - துளசி இை அம்மன் - வேப்பிலை LJlbLDT - அகத்தி இ6
கங்காதேவி - மாவிலை விநாயகர் - அறுகம்புல்
இவ்வாறாக இறைவனிற்குப் பிரியம மரங்களை எமது பிரதேசத்தில் நாட்டி இ எம்மால் இயன்ற நன்மைகளைச் செய்வோ
கடவுளை வணங்கு அவர் உனக்
air ow .கி
 
 

ஜையும்
b அவர்கள் ண்டு அர்ச்சித்து வழிபாடு செய்கிறோம். + செய் என்பது பூசெய் என்ற பொருளில் றும் பூஜை என்றும் மருவிவிட்டது. V.
கந்த பூக்கள் உகந்த பூக்கள் உண்டு அவை செம்பருத்தி, தாமரை, றோஜா முல்லை, சாமந்தி, காந்தள், றோஜா ரை, மல்லிகை, முல்லை, சூரியகாந்தி,
செம்பவள மல்லிகை மரை, சங்குப்பூ, செம்பருத்தி வளமல்லிகை, மருக்கொழுந்து
கந்தவையல்ல. அவை ஊமத்தம்பூ
OE
ன்படுவதுபோல பத்திரங்களும் (இலைகள்) வனையும் பிரார்த்திப்பதற்குகந்த இலைகள்
O6
5)
O6
)ான பூக்களையும், இலைகளையும் தரும் Nறைவனை மகிழ்விப்பதுடன் சூழலுக்கும்
D.85.
கு எப்போதும் கைகொடுப்பார்.

Page 57
- சித்திரைமலர் 2oos
|தமிழகத் திருக்கோயில் வரிசை:
திருச்சிக்கு அருகே, காவேரியின் |வடகரையில், ரீரங்கத்திலிருந்து ஒரு 1கி.மீ. தூரத்தில் உள்ளது திருவானைக்கா, யானை வழிபட்டதால் “ஆனைக்கா’ |என்றும், ஜம்பு மரத்தடியில் பரமன் எழுந் தருளியிருப்பதால் "ஜம்புகேஸ்வரம்” என்றும், பஞ்சபூத ஸ்தலங்களுள் நீர் ஸ்தல மாகையால் “அப்புகூடித்திரம்” என்றும், 1அம்பாள் ஐயனைத் தொழுதலால் “ஞான க்ஷேத்திரம்” என்றும் பல பெயர்கள் இத் |தலத்திற்கு உண்டு.
யானை- சிலந்தி கதை அனை வரும் அறிந்ததே. கிரியைத் தொண்டு செய்த யானை மோட்சமெய்தியமையை யும் சரியைத்தொண்டு செய்த சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்து திருவானைக்கா உட்பட 70 கோயில்கள் கட்டியமையையும் வரலாறு கூறுகிறது.
ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத் திருக்கோயிலின் 4ஆவது 5ஆவது சுற்றில் வீடுகள் அமைந்துள்ளன. 4ஆவது சுற்றில் உள்ள திருமதில் “நீறிட்டான் மதில்’ எனப்படுகிறது. 32அடி உயரம், 8000அடி
ஒழுகு மாடத்துள் ஒன்பது
ஒரு சதுரபீடத்தின்மேல், சிறிய லிங்கமானாலும் சிந்தையைக் கட்டி நிறுத்தும் செல்வத் திருமேனியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் மேற்கு பார்த்தபடி அருள் பாலிக்கிறார். பக்கவாட்டில் உள்ள சிறிய
திருவான
கழுகு உரிப்பதன் முன்னம் தொழுது கைகளால் தூம அழும் அவர்க்கு அன்பன்
மனச்சாட்சிக்கு துரோகம் இழைப்பல்
4.
 
 
 

வணக்கா
நீளம், 5% அடி அகலம் கொண்டது இந்த நீறிட்டான் மதில், சுவர் கட்டிய வேளை யில் இறைவனே ஒரு சித்தராக வந்து கூலியாட்களுக்குக் கூலியாக திருநீற் றையே கொடுத்ததாகவும், திருநீறு பொற் கட்டியாக மாறியதாகவும் ஸ்தல புராணம்| கூறுகிறது. '.
மேற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து மூன்று கோபுர வாயில்களையும் தாண்டியபின் படிப்படியாகப் படிகளில் கீழிறங்கிச் சென்றால் நேராக மூலவர் தரிசனம். ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு சிறிய கல் யன்னல் வழியாக ஜம்பு கேஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது இந்தச் சாளரம் “திருச்சாலகம்” எனப்படுகிறது. “சேவிக்கும் எல்லைத் திருச்சால் கதவ மும்” என திருவானைக்கா புராணம் கூறு கிறது. ஒன்பது வாயில்கள் கொண்ட மனித உடல் மாண்டுபோய் கழுகுக்கு இரையாகிப் போவதற்கு முன், சாளரத்தின் வழியாக ஆனைக்கா அண்ணலைத் தொழுதால் உய்யலாம் என நாவுக்கரசர் இவ்வாறு பாடுகிறார்.
வாய்தலும்
) கழலடி லர் தூவிநின்று ஆனைக்கா அண்ணலே!
வாசல் வழியாக குனிந்தபடி (ஒரு நேரம் ஒருவர் மட்டுமே உட்புகலாம்) கருவறை யின் உள்ளே போகவேண்டும்.
கருவறையில் எப்போதும் நீர் கொப் பளித்து ஊறிக்கொண்டேயிருப்பதனால்
வன் மிருகத்தை விடக் கொடியவன்.
7

Page 58
சித்திரைமலர் 2OO8.
கருவறைச் சுற்றாடல் முழுவதும் எந்த வெப்ப காலத்திலும் ஜில்லென குளிர்ந்த
படியேயிருக்கும். அரை கி.மீ. தூரத்தில்
உள்ள காவேரியின் நீர் மட்டம் உயரும் போது கருவறையினுள் சதுரபீடம்வரை
நீர்மட்டம் உயர்வதை நாமும் பார்க்க முடி கிறது. அர்ச்சகர்களும் இதனை உறுதிப் |படுத்துகிறார்கள்.
உச்சிக்கால வேளையில் நடை
|பெறும் கோமாதா பூசையும், அர்ச்சகர் அம்பிகைபோன்று வேடமணிந்து இறை
வனைப் பூசிப்பதுவும் அற்புதமான தினசரி நிகழ்ச்சி. பங்குனிச் சித்திரை நாளன்று
ஜம்புகேஸ்வரர் அம்பிகை வேடமிடுவார். |அம்பிகையோ ஐயன் வேடமிடுவார் தலத்
தின் ஐந்து பிரகாரங்களிலும் இருவரும் |உலாவரும் இவ்விழா "பஞ்சப் பிரகார
விழா” என்றும், “ஐந்து திருச்சுற்றுப் பெரு விழா” என்றும் அழைக்கப்படும். இந்த உற்சவம் உள்ளத்தைக் கொள்ளை
|பி.கு: சிலந்தியும். யானையும் இறைவன நடைபெற்ற இடம். W
“ஏரானைக் காவிலுறை எ போரானைக் கன்றதனைப் புத்தி வரும் பத்தி வரும்
சக்தி வரும் சித்தி வரும்
எப்படித்தான் பொறுப்பதை எப்படித்தான் சகிப்பதைய எதற்குமோர் எல்லை இரு இதற்குமோர் எல்லை இன் எண்ணிய கருமம் எல்லாப் எண்ணற்ற ஏழைகள் பசி விண்கண்ட தெய்வம் பல் என் கண்கண்ட தெய்வம் இத்துயர் தீருமையா.
அன்பின் அறிகுறி என்ன தெரியு
4.

SS8.
ஞானச்சுடர் கொள்ளும் உன்னத விழாவாகும். ...
கிழக்குப் பார்த்தபடி தனிக்கோயில் கொண்டருளும் அம்பிகை அகிலாண்டேஸ் வரி என்றும் கன்னியாகவே கருதப்படுவத னால் இங்கு திருக்கல்யாண உற்சவம் எதுவும் நடைபெறுவதில்லை. சாதாரண கோயிற் பரிசாதகராக இருந்த வரதன் அன்னையின் அருளால் கவிகாளமேகமாக மாறிய வரலாறு அம்பிகையின் இந்த வெளிமண்டபத்திலேதான் நடைபெற்றது. பரந்து விரிந்திருக்கின்ற பெரு வீதிகள் யாவும் நிலமட்டத்துக்குக்கீழே இருந்த போதிலும் விழுகின்ற மழைநீர் அவ்வளவும் வாய்க்கால்கள் வழியாக வடிந்து ஓடித் தூரத்தே உள்ள ஒரு குளத் துக்குப் போய்ச்சேரும்படியாகக் கருங்கல்லி னாலான வடிகால் அமைப்புக்களை அந்தக் காலத்திலேயே திறமையாகச் செய்துள் ளமை பெருவியப்பைத் தருகிறது.
ன வணங்கி மோட்சம் பெற்ற சரித்திரம்
ன்னானைக் கன்றளித்த போற்றினால் வாராத புத்திர உற்பத்தி வரும்
தான
-காளமேகம்
UIT g5JuU60)J
க்கும் என்பார்கள் னுமேன் இல்லை ஐயா ) எளிதில் முடித்திடுவாய் எளிதில் தீர்த்திடுவாய் கோடி உண்டேனும் சந்நிதிவேலவா நீயல்லவோ சந்நிதி வேலையா
திரு ஐ அரசபிள்ளை அவர்கள்.
மா? இடைவிடாத முயற்சிதான்.
8

Page 59
=-
வைகாசிமாதவா
02-06-2008 வெள்விக்கி23ை சொற்பொழிவு;~ "விக்கினந்
பெருமான் வழங்குபவர்;~ திரு இராசை
09-05-2008 வெல்லிக்கி23ை விடயம்;~ "பக்தி இசை நி வழங்குபவர்;~ ஆவரங்களில்
16-o5-2oo.8 662 Vaň6ốlašásvgcolo te வருடாந்த வை சிறப்பு நிகழ்வு;~ இராமநாத
ഉ8-ം9-ഉംഠ8 ില്ക്കിഴങ്ങ\9 ( சொற்பொழிவு;~ "பெரியபுரா வழங்குபவர்;~ அ. குளூரவே
(யாழ் கல்லூரி
A Bo-o5-2oo.8 667 Vaňaếlačásvg Golo | ஞைைச்அடன் 125ஆ6
வைகாசி வெளியீட்டுரை:~ திரு சி. சி
மதிப்பீட்டுரை:~ திரு செ. (වෝණි
 
 
 
 
 
 

ராந்த நிகழ்வுகள் ஒற்பகல் 1ර.ශ්‍රෆ \ෙෆ්"Jövlණක්
தீர்க்கும் விநாயகப்
99
*u'Ir quopr65 616)frasoir
ట్రాస్త్రUశాస 10.3ం \oasiluetails 35Աք@!
சஹானா இசைக் கலைஞர்கள்
yuasi 1ം.ജo \ജ്ജീJല്ക്കി
காசிப்பெருவிழா
ண் கல்லூரி ஒாணவர்களின்
கலைநிகழ்வு
ஏற்கல் 10.30 \ဖzလျှေရ်\.Ja\raဂါပါလီ ணம்” (தொடர்)
(ல் (சிரேஷ்ட விரிவுரையாளர்)
வட்டுக்கோட்டை)
ஒற்பகல் 10.30 \9ண்பனவில் உஆறு தை வெளியீடு 260608ع محو 5
*வாலசிங்கம் G.S
பரமேஸ்வரன் ¥ñ©

Page 60
|றி செல்வச்சந்நிதி ஆலய
ஜனவரி
01.01.2008 LCTIE: 16 Gerais. TL மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 5.01.2008தை செவ்வாய் தைப்பொங்கள் 18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02.2008மாசி 2 வியாழன் கார்த்திகை உற்சவம் 21.02.2008 மாசி 9 வியாழன் மாரி மதம்
LDITF
Ob.03.2008LTå 23 slut upå மகாசிவராத்திரி விரதம் விசேட உற்சவம் மாலை 7 மணி 12.03.2008மாசி 29 புதன் கார்த்திகை உற்சவம் 18.03.2008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி 8 வெள்ளி பங்குனி உத்தரம் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
ஏப்ரல்
07.04.2008பங்குனி 25 திங்கள் ஆலய கும்பாபிஷேக தினம் சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 09.04.2008பங்குனி 27 புதன் பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் 13.04.2008சித்திரை ஞாயிறு தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி)
20C
LDITSE 30 fig L. 22.04.2008 சித்திரை சித்திரா பூரனை
(Eլի
06.05.2008 சித்திரை பகல் 10 மணி கார்த்
9,05, 2008 HIT வைகாசி விசாகம், 5
ஜூன்
D2.05.2008 5-FllFTF கார்த்திகை உற்சவ
30.06.2008 ஆனி 16 கார்த்திகை உற்சவ
g"606)
03.07.2008. g.ī 19 கதிர்காமம் கொடி, ! 07.07.2008 glass 23 தீர்த்தமெடுப்பு 09.072008 aksi 25 ஆனி உத்தரம் விே 13.07.2008 ஆனி 29 சின்ன ஆண்டியப்பர் 4.07.2008 ஆணி 30 வருடாந்த குளிர்ச்சி 27.07.2008 at 12 கார்த்திகை உற்சவ
ஆகஸ்ட்
Dl.08-2008 el 17
15I) 23.03.2008 ஆவணி கார்த்திகை உற்சவ 3008.2008 28
ஆலய மகோற்சவ இரவு 2.15 கொடியே
Glg LIGILLhLI
03.09.2008 ஆவணி காலைத்திருவிழா ! O3.09.2008 galls ԼեյքThil5ilւն
-

L55 gs). Q.D/60/NEWS/2008
வருடாந்த நிகழ்வுகள்
)8
உற்சவம் 8 ஞாயிறு
24 FEJGħITTI
திகை உற்சவம்
5 திங்கள்
பிசேஷட உற்சவம்
20 திங்கள்
திங்கள் 芷
வியாழன் பயனப்பூஜை
திங்கள்
புதன் சட உற்சவம்
ஞாயிறு |4F]) ! திங்கள்
GILTE EIE Eŭ ஞாயிறு 齿
គ្រឿងរ៉ាវ៉ា
7 சனி
திங்கள்
ஆரம்பம் பற்றம்
18 புதன் ஆரம்பம் 23 திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய் 5:155üİTLİ ELİTEGİTLİ
3.09.2008 ஆவணி 28 சனி
சப்பறம் 14.09.2008 ஆவணி 19 ஞாயிறு
தேர்
15.09.2008 ஆவணி 30 திங்கள்
காலை - தீர்த்தம் மாலை மெளனத் திருவிழா 22.09.2008 புரட்டாதி 6 திங்கள் பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய் நவராத்திரி விரதாரம்பம்
அக்டோபர்
08.10.2008. LILLTÉ 22 Liljei சரஸ்வதி பூஜை 09.10.2008 L|LLIT# 23 =ỉLITIPE) விஜயதசமி
7,10,2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி II திங்கள் தீபாவளி தினம் 29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தக்ஷஷடி விரதாரம்பம்
நவம்பர்
04.11.2008 ஐப்பசி 19 செவ்வாய் சூரசங்ஹாரம் 05:112008 ஐப்பசி 20 புதன் பாரனை, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்
3.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
டிசம்பர்
112,2008 கார்த்திகை 26 வியாழன் திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம் 14.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு ஆண்டியப்பர் பூஜை
HLIDIEEEGITF
நன்றி