கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2006.12

Page 1
' '
சந்நிதியான் ஆச்சிரமசைவ
-
 

கலை பண்பாட்டுப்பேரவை/

Page 2
| – };j့် தே;
:
f:: இப்பும் நீ!
:L + '| !?!
.ါး ...! 1.1 կմ: 1ك : || {{{13|| !
!', '16', '+') , , -liiiiiii Ti
IT
 
 
 
 
 
 
 

குறள்வழி
நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடை1ை1
பாற்றி பொயூகய் பரும்
ஒருவன் நிறைந்த நர்துனங்கள் தன்னை விட்டு : நீங்கமையிருத்தல் வேண்டுமென்று விரும்பினால் H
நடக்கர்ே ஆம் I 54)
:LT.
TIL
T JET
நநிர்ந்தல்ை
திருவம்மானை - 1
த்தரவு விகான்சகக் கலிப்பா
யறியத் திருப்பதம் Η ΙΙΙ (" ). Η | 1η Ιή Ι ருகி புர்த் து:1ங்கி
| || ,
யே அறுபதங்க கனம்பாப்
FL li;iet: I LILI'm II | Tiġif
: : ।।।। i , High:: .:: Ti 1 நட்பதென ப்ேபு:த்த
டியே கிளர்ந்ங்க் பய: ப்

Page 3
蓋
நிதீஸ்வன் ஆச்
----
. . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、 o26 Gesae)
இ^

Page 4


Page 5
8. LLLLLS L LLLSLLLLSLLALLSLLLLSLLLLLLLL LL LLLLLS L LSLLLLL LLLLLL 0.0.0-0-000 XXXXXXXXXXXXXXXXXXXXXX
வெளியீடு - 2
---- LSLSLSLSLSLS SLLLLLLSLLLLLLLL LL LSLSLSL L LLL LLLLLLLALLATATLTMAT XXX
2006 L பொருள
கார்த்திகை விளக்கீடு பெரியபுராணத்தில் சேக்கிழாரின். அருட்கவி சீ. விநாசித்தம்பிப்புலவர் கந்தபுராணத்தின் தலைமைக். சிவசின்னங்கள் சித்தம் அழகியார் பாடாரோ. திருவாசகத் தேன்துளி. மானுடரின் ஆன்மஈடேற்றம் திருவாதவூரரின் திருச்சதகத்திறன் அருணகிரிசுவாமிகள் திருப்புகழும். முன்னோர் சொன்ன கதைகள் தவமுனிவனின் தமிழ் மந்திரம் சந்நிதியான்
*XXXXXXXXXXXXXXXXX
அன்பளிப்பு:~
மலர் ஒன்று வருடச்சந்தா தபால்செ சந்நிதியான் ஆச்சிரம சைவ தொலைபேசி இலக்கம் ug56, 66). O.D./
அச்சுய்பதிப்பு:- சந்நிதியான் ஆச்
YLLLLLYYYYYLLLLLLLLLLLLLLLYYLLLLLL
LLLLLLLLS LLLLLL
AAAAAAAAAAAAAAAAA
 

XXX. x-X šį
さ所L_h ー 108 。
LLLLLS LLLSL L L L L LSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSL LLLLS LLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS LLLSL LLLLSS LLeSS LLLL saaaaa-. XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX»
Drfrasp ாடக்கம்
பூரிதரன் 1 - 3 கலைவதனி 4 - 6 வரதவாணி 7 - 10 லோகேஸ்வரன் 11 -12 சாந்தகுமார் 13 - 16
பினை விஜயன் 17 - 18
:
கேசவன் 19 - 22 சந்திரலிலா 23 - 25 வே. ஞானசம்பந்தன் 26 - 28 S. றஜீந்திரன் 29 - 33 யோகேஸ்வரி 34 - 35 வமகாலிங்கம் 36 - 40 அரியரத்தினம் 41 - 44
LALALALSLSLSLSLSLSLSLSLSLSLSLAMqL
LLLLLLLLLLcLLLL0LLLLLLLLcLLLcLLLcLLLLLLLLLLLL
30/= (5UT லவுடன் 385/= ரூபா கலை பண்பாட்டுப் பேரவை :- 621- 2263406 33/NEWS/2006
சிரமம், தொண்டைமானாறு.

Page 6
ਨੂੰਨੌ மார்கழிமலர் 2006
USanta கார்த்திகைய
வெளியீட்டுரை:-
107ஆவது சுடருக்கான வெளியீட் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற் அவர்கள் மேற்கொண்டார்கள்.
அவர் தனது உரையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சகல பணிக தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பதற்கு பூரணமாக சந்நிதிச்சூழலில் காணப்படு6 நிலையிலும் சந்நிதியானது உற்சவமும் சிறப்பான முறையில் நடைபெற்றதையிட்டு பலவகையான அறக்கருத்துக்களையும் ஞானச்சுடர் தொடர்ந்தும் வெளிவரவேண் வெளியீட்டினை நிறைவு செய்தார்கள்.
s
然
፭
மதிப்பீட்டுரை:-
மலருக்கான மதிப்பீட்டுரையினை மேற்கொண்டார்கள். பேராசிரியர் அவர் வெள்ளிக்கிழமைகளில் இப்படியான சம 捕 ஆச்சிரமத்தில் இடம்பெறுவதால்தான் தா : வந்து வேலவனை வணங்குவதற்கு ஆச் அதனையிட்டு ஆச்சிரமத்திற்கும் பேரவை ஞானச்சுடர்மலர் தொடர்ந்து 10 ஒரு சாதனை என்றும் மலரில் இடம்பெறுகி வகையில் அதன் பெட்டிச் செய்திகளும் கருத்தாழமுள்ள பொன் மொழிகளும் போ செய்திகளை சபையில் கூடியிருந்த அடியா
ததும்ப எடுத்துக் கூறினார்கள்.
இச்சுடருக்கான ஆக்கத்தினை வி படிக்கின்ற வாசகர்களுக்கும் ஊக்கத்தி6ை விளங்குகின்றது எனவும் கூறி கார்த்திே செய்து தனது மதிப்பீட்டுரையினை நிை
LLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLYLLLLLYYLLLLYYYYYYYYYYYYY0Y LLLLLL LLLLLLLLYYY LLLLLL LLL LLLLLLLLLLLLLL LLLLLLLLS

kekekkkekekekekkekkekkkkkkkkLkkkkLYkLkLkLkkLkkkkeTJYLLLLLLL
ΥΥ ΣΥΥ ΜΥ Ύ NY: Ν 5. Η Φ’ ΝΥ ή ΥΝ ΥΥ ΎΥYOY
ஞானச்சுடர்
denu-i
R
ாத வெளியீடு
டுரையினை உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் : றிக்கொண்டிருக்கும் இ. சண்முகசுந்தரம்
ஆச்சிரமத்தினாலும், பேரவையினாலும் ள்பற்றி விதந்துரைத்ததுடன் ஞானச்சுடர்மலர் சந்நிதிவேற் பெருமானின் பெருங்கருணை பதையும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால , கந்தசஷ்டிகால நிகழ்வுகளும் மிகவும் ம் கூடியிருந்த அடியார்களுக்கு கூறியதோடு, ஆன்மீகக் கருத்துக்களையும் தாங்கிவரும் ாடும் என்னும் பிரார்த்தனையோடு தனது
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் கள் தமது மதிப்பீட்டுரைக்கு முன்பாக பம் தொடர்பான விழாக்கள் சந்நிதியான் : ங்களும் சந்நிதிவேலவனது ஆலயத்திற்கு சிரமம் ஒரு பாலமாக உள்ளது எனவும், க்கும் நன்றி கூறினார். 7மாதமாக வெளிவந்து கொண்டிருப்பது : ன்ற ஆக்கங்களோடு ஒப்பிட்டுக் கூறக்கூடிய பக்கங்களின் முடிவில் போடப்பட்டுள்ள bறுதற்குரியதெனவும் கூறியதோடு பெட்டிச் கள் ரசிக்கக்கூடிய வகையில் நகைச்சுவை
ழங்குகின்ற அன்பர்களுக்கும் இதனைப் ாயும் நற்கருத்துக்களையும் வழங்குவதாக கைமலருக்கான கட்டுரைகளை மதிப்பீடு வுசெய்தார்கள்.
墨牆

Page 7
OOOOOOOOeOekTyeSYkekssOOOkOOOOkOO OOO OOkOOOYYYJDSY0LLS00kk
:žšž
மார்கழிமலர் 2006
6.
jjiYLSK ÖSS5
எமது மண்ணில் சைவத்தைய ரிசையில் சிவத்தமிழ்ச் செல்வி : னியான ஒரு இடத்தில் வைத்து ம O7.01.2007இல் எண்பத்தி
வைக்கும் அம்மையார் தான் அமைத்ததுபோல அனைத்து மக் வாழவேண்டுமென்பதற்காக தனது உயர்விற்காக பயன்படுத்திய பண்பா6 அவர்கள் விளங்குகின்றார்கள்.
ஆசிரியையாக தனது தொழி ஆற்றுப் படுத்தியதுடன் தான் வாழும் அனுபவம், சமுதாயப்பற்று ( பின்பற்றவேண்டும் என்பதில் தீவ உழைப்பவராக அம்மையார் விளங்( பாராட்டுதல்களையும் விருதுகளையு
மங்களபூரணி தெல்லிநகர் சிவத்தமிழ்ச் செல்வி அவர்கை செல்வச்சந்நிதியானின் திருவருள் ஆசியினை வழங்குவதில் பெருமகிழ்
சிந்தாமணி போன்றும், அழு போன்றும் வேண்டுவார்க்கு வேண் கொண்டிருக்கும் அம்மையார் அவ மென்மேலும் தொடர்வதற்கு சந் சைவமக்களாகிய நாமும் அவரது ெ சமய, சமூகப்பணிகளை ஆற்றுவோப
6
ਨਿੰ

ம் தகவல்
ம், தமிழையும் வளர்த்த பெரியார்க தங்கம்மா அப்பாக்குட்டி அவர்க திக்கப்படவேண்டியவர். மூன்றாவது அகவையில் காலடி தனது வாழ்க்கையை சீராக $களும் சீராகவும், சிறப்பாகவும்: வாழ்நாள் முழுவதையும் பிறருடைய ாராக “ஞானபண்டித கலா வித்தகி"
காலத்தில் தனது அறிவு, ஆற்றல், முதலியவைகளை அனைவரும் பிர கவனம் செலுத்தி முன்னின்று தகின்றார். அதன் பயனாக பலரது ம் பெற்றிருக்கின்றார். துர்க்காதேவியின் துரந்தரியாகிய ள அன்னதானக் கந்தனாகிய ழரீ
துணைக்கொண்டு எமது மங்கள வு எய்துகின்றோம். முதசுரபி போன்றும், கற்பகக்கனி டத்தக்கன அறிந்து வாரிவழங்கிக் ர்களது சமுதாய, சமயப் பணிகள் நிதிவேலவனை வேண்டுவதோடு சயலாற்றும் திறனை முன்னெடுத்து
ITats.
லை ஆரம்பித்து பல பிள்ளைகளை

Page 8
i; :மார்கழிமலர் 2006
S
198வது ஞா செல்வச்சந்
ஆடுகின்றான் குமரன் ஆ
அடியார்கள்வாழ்
கோடி சூரியப் பிரகாசனா குலவும் அடியாரு
அன்னங்கள் விளையாடும் ஆயிரம் சாலிநெ6 பென்னம் பெரிய கடலை
பிரானென்று வழி
நறுமண மாலைகள் சூடு நவமணி மாலைக கதிரவன் தானும் செல்வ கதிர்க் கையா ே
ஆயிரம் பாற்குடம் தன்ை அதனையும் காட் LDTul(bb Gg5T60öT60)LLDIT 6 மாதவன் முருகை
மன்னவன் போலவே சந்ந வாய்கட்டிச் செய் அன்னம் கறியமுது ஆலி ஆனந்தமா யேற்று
கண்ணிலார் அவனை யே காதுகேளாரு மேத மண்ணில்வாழ் ஊமைகளு மன்னவன் பாதத்ை
 

མ་ཡས་མ་ས་སྨྱུ་ - 排 னச் சுடிரிலே 排
நிதி முருகன்
டுகின்றான் - அருள் செல்வச் சந்நிதியில் என்றும் (ஆடு)
ாம் - அவனே ள்ளக் கோயில் வைகுவான் நின்று (ஆடு)
) ஆறதனில் - சூழ ல் வயல் ஒருபால் லகள் வீசி படும் பேச்சொருபால்
வார் சிலர், சிலர் 5ள் சூடிப் பார்ப்பார் ா, கந்தாவென்று - தனது லத்திடும் காலமெல்லாம்
னச் சுமந்து - வேப்பிலை டிக் காட்டிக் கையிற் சுமந்து னாற்றயலில் மகளிர் ன வழிபடுவார்
நிதியிலே - ஐயர் கின்ற பூசை யேற்பான் லையிலே படைக்க து அள்ளிக் கொடுப்பான்
பத்திப் பார்வைபெற்றார் - மற்றும் த்தி கேட்கத் தொடங்கினார் நம் ஏத்திப் பேசினார் - அந்த தை மறப்பா ருண்டோ!
முதுபெரும்புலவர் கலாபூஷணம், ஆசிரியர் வை.க. சிற்றம்பலவனார்.
S
YYLLLLYY0YLLLLYYYYLLLL000000LLL

Page 9
@芯忒、动 泛、
werynsvary, YN MYAYYYYYYYYYYYYYYr-Yr-Yr-Yr-Yr-Yr'? y
:மார்கழிமலர் 2006
கார்த்திகை
திரு இராசையா டி
இடலகெலாம் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளிச் செய்கின்ற ஆண்டவன் ஒளிமயமானவன். எல்லாம் வல்ல பரம்பொருளாக விளங்குகின்ற அவனைக் கார்த்திகை மாதத்திலே வரும் கார்த்திகை நட்சத்திரத்திலே சோதி வடி விற்கண்டு தரிசிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகின்றது. அதுவே கார்த்திகை விளக்கீடு என அழைக்கப் படுகிறது.
கார்த்திகை பிறந்துவிட்டால் வாழ்க்கையில் நேர்த்திவரும் என்பது முன்னோர் நம்பிக்கை. சைவ மக்களாற் கொண்டாடப்படும் விழாக்களில் விஷே டமும் புனிதமும் நிறைந்த இந்தக் கார்த் திகைத் தீபநன்னாள் 'திருக்கார்த்திகை என்று கூறப்படுகிறது.
எங்களுக்கு வாழ்வில் ஒளிதர வேண்டுமென்று இறைவனை ஒளிமய மாகக் கண்டு தரிசித்து வேண்டுதல் செய் கின்ற இந்தக் கார்த்திகைத் தீபம் எமது நாட்டில் சகல ஆலயங்களிலும் மிக விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது.
சர்வாலயதீப நாளில் எல்லாக் கோயில்களிலும் குமாராலய தீபநாளில் முருகன் கோயில்களிலும் விஷ்ணுவாலய தீபநாளில் திருமால் கோயில்களிலும் நடைபெறுகின்ற இந்த விழாநாளில் ; எல்லோருடைய இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு வீடே ஜெகஜோதியாகக்
காட்சியளிக்கும் காட்சி மிக ரம்மிய மானது. விளக்குக்களை இட்டு தீப ஒளியில் இறைவனைக் காண்பதால் இது விளக்கீடு எனப்பட்டது. ஜகழுவிவருக்குப் பெரு
LSzekSek0L0LL00GGSLLLLLSGGL0GL0GG00k KAYNNWYNWYNWYNWYNWYNYAKAN
A AAAAAA
 
 

8xes: LLS SSLSAL AAA eAu e SL T TTSLLLL LLSL LL LLSLLLLLSLLLL 0LLYLLSAi LLSLSSSSSSMLSSS LLSSSTqSLTSTLSL LSLSSSSS SLL SLT LSTLS LSM TSSLLL
EeeeAAAA0 S *、*、* * * マ 授 ::
s
छ
w
డై କ୍ଳୀର୍ୟ୍ଯା
fü°C队
鲁 ஞானசசுடா
விளக்கீடு நீதரன் அவர்கள்
முன்னொருகாலத்தில் பிரம்மா வும் விஷ்ணுவும் தாம் தாமே பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டனராம். அப்போது சிவபெருமான் சோதிப் பிழம் பாகத் தோன்றி அதன் அடியையும் முடியையும் காண்பவர்களே பெரியவர் என்றார். உடனே பிரம்மா ஒர் அன்னப் பட்சி உருக்கொண்டு தான் முடியைக் கண்டு வருவதாக ஆகாய மார்க்கமாகச் சென்றார். விஷ்ணுவோ அடியைக் காண விரும்பியவராய்ப் பன்றி உருவமெடுத்து பூமியை அகழ்ந்து கொண்டு பாதாளம் வரை சென்றார். இருவருமே அடிமுடி காணமுடியவில்லை. பிரம்மா தான் முடியைக் கண்டதாகப் பொய்கூறி தாழம் பூவை சாட்சியாக்கிப் புரளிசெய்ததால் அவருக்குக் கோயிலே இல்லாமற் போய்விட்டது. விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டபடியால் மன்னிப்பு வழங் கழ்பட்டது.
இவ்வாறு பரமசிவன் ஒளிப்பிழம் பாகி நின்றநாளே கார்த்திகைத்தீப நன் னாள் என்று கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக்கு முடிபே இல்லை. இன் றைய தீபத்திருநாளில் நாம் நமது இல்லங்களில் தீபங்களை ஏற்றிவைத்துத் தீபத்தின் பிரகாசத்திலே சுடராகத் திலகம் போல இலங்கும் பெருமானைத் தியா னித்து வணங்கி வாழ்க்கையில் வளம் சேர்ப்போம்.
சிவனும் முருகனும் ஒரே அம்சம். இருவரும் ஒருவரே என்ற முறையில் முருகப்பெருமானை வழிபாடியற்றும் இத் திருக்கார்த்திகை முருகன் ஆலயங்களில் மை தருவது தவம், ஆ ,
Affifth
قدرف3:

Page 10
eekLekekkkekekkekeekekekeekkeOekkkekekeeeeOOmmekmOyumumuuTG0
riterri ------------------r
மார்கழிமலர் 2006 AA
& குமாராலய தீபநன்னாளில் மிக விசேட ; மாகக் கொண்டாடப்படுகிறது. முத் :தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் 32 முருகன். முருகன் குமரன் குகனென்று 38மொழிந்துருகுஞ் செயல் தந்துணர் வென் :றருள்வாய் என்று வேண்டி நிற்கும் அருண கிரிநாதர் அருள் பெற்ற தலமாகிய திருவண்ணாமலையில் இந்தத் திருக்கார்த் திகை மிக விசேடமாக நடைபெறும். மலையின் உச்சியிலும் கோபுரத்திலும் அடுக்கடுக்காகத் தீபமேற்றி எல்லோரும் :அண்ணாமலையானை அண்ணாந்து * பார்த்து அர்ச்சித்து நிற்கும் அழகு காணக் கண்கோடி வேண்டும். திருவண் ணாமலைதான் இதற்குரிய தலம் என்றும் ; கூறப்படுகிறது. 1L排 'கோபுர தரிசனம் கோடிபுண்ணி :யம்' என்பது போல "தீபதரிசனம் தீமை கள் அகற்றும்’ என்ற நம்பிக்கையுடன் ஆலயங்களிலும் வீடுகளிலும் மற்றும் தொழில் ஸ்தானங்களிலும் பிற இடங் களிலும் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரணானந்தன் இறை :வன் என்பதை நிரூபிக்கும் முகமாக 33 விளக்குக்களை ஏற்றிவைத்து ஒளிமய :மான சோதிச்சுடரில் இறைவனைக் கண்டு வழிபடுவதில் கிடைக்கும் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.
சர்வமும் சக்திமயம் என்பது போல எங்குமே ஒளிமயம் என்று காட்டு கின்ற இத்தீபத்திருநாள் சைவமக்களின் வாழ்க்கையிலும் ஒளிபிறக்கச் செய்யும் பொன்னான நன்னாளாகும். இந்த நாளைச் சைவர்கள் நிச்சயமாகக் கொண் :டாடவேண்டும். அதிகாலையில் எழுந்து :நீராடி, சந்தியாவந்தனம் முடித்து, விநா யக வணக்கத்துடன் விரதத்தை ஆரம் பிக்கவேண்டும். சிவாலய தரிசனம்
: . . . . பெரியவராத
ਨਿੰ
 
 
 
 
 

s ஞானச்சுடர் :
செய்து ஏழைகளுக்கும் அந்தணர்களுக் கும் தானம் கொடுத்து தேவார பாராய ணத்தோடு மதியம் ஒருவேளை உணவுட் கொண்டு நாள் முழுவதும் இறைதியா : னத்துடனிருந்து மாலையில் குத்துவிளக் கேற்றி தீபவழிபாடு செய்து விரதம் அனுட்டிப்பது நல்லது.
இந்த ஒருநாள் மட்டும் ஆண்ட வனை நினைந்து, “கடவுளே! எமக்குத் தீமைகள் அகன்று நன்மைகள் பெருக வேண்டும். எல்லோருமே சந்தோஷமாய் மகிழ்ச்சியுடன் வாழ்தல் வேண்டும். அகில மெங்கும் அமைதியும் சுபிட்சமும் இன்ப மும் சமாதானமும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டும். அனைவரும் இன்புற்றிருக்க அருள்புரியவேண்டும்” என்று வேண்டிக் கொண்டால் நிச்சயம் அவனருள் கிட்டும். அதற்கு உண்மையான நம்பிக்கை இருக்கவேண்டும்.அணுவளவேனும் பிச கக்கூடாது. உள்ளத்தில் ஒளியிருந்தால் வாக்கினிலே ஒளி உண்டாகும். 'வெள் ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்றபடி 'உள் ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்பதைச் சிரமேற் கொண்டு, 'ஒருமை யுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும்; பெருமை பெறும் நினதுபகழ் பேசவேண்டும்; பொய்மை பேசாதிருக்க வேண்டும்' என்று நாம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும்.
இத்தகைய பிரார்த்தனைமூலமே நாம் பேரானந்தமயமான வாழ்க்கையைப் பெறமுடியும். பிரார்த்தனை ஒன்றே தான் எம்பிராணனுக்கு ஆதாரம் என்பதை : மனதிற்கொண்டு திட சித்தத்துடன் : உண்மையாக வணங்கினால், சிந்தித்து
வந்தித்து நிதம் சேவித்து வழிபட்டால்

Page 11
மார்கழிமலர் 2006
K
ஆண்டவன் அருள்புரிவான். அன்புவலை. யில் அகப்படுபவன் இறைவன் 'பக்தி வலையிற் படுவோன் காண்க என்பதற் கிணங்க அவனருளாலே அவன்தாள்
மக்கள் குறை ஆற்றங்கரையினிலே பதி அமைந்த வடிவே பேற்றின் விளக்கமதை மு விளக்கிடு எந்தணு சாற்றிடும் நின் பெருமை
தகுமோ என் புல போற்றியே வணங்கிடுவே பொறுத்தெனக் க
செந்தூர் திருப்பதி போல சிறந்தோங்கும் ச கந்தா! உன் கழல் தொ தந்திடு தமிழ் எ6 செந்தமிழ் நாயகனே! எ சிங்கார வேலவே தந்த தமிழாலே நான் எ உந்தன் புகழ் ப
பால் காவடி தூக்கி நித பக்தர் உணைப்ட வேல் காவடியில் உன்ன (86)!60öIL2 6).j6otib é சேல் விழி வள்ளி, தெ சேர்ந்தருள் புரிப மால்மருகா! முருகா! 6
மக்கள் குறை த
மனதை வென்றவ
* CYWYNNWYSYR LL LLL LLLL LLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
 
 
 

姿。霊 ーリーごーごごー霊ごーご
ääsääätääÄÄK:ÄääS
ஞானச்சுடர் வணங்கி ஆனந்தமயமான தீப ஒளியின் கார்த்திகைத் தீபத்திருநாளின் மகி மையை உணர்ந்து ஆண்டவனைப் பிரார்த்தித்து நிற்போமாக செய்வீர்களா?
தீர்திடுமுருகா!
Joff! 66
Dருகா!
க்கு
கூறத்
மை! நான்
ன்
ருள் முருகா!
(ஆற்றங்)
)
ந்நிதியில்
ழுவேன்
ணக்கு
而
ன! நீ
ன்றும்
ாடிடுவேன்!
(ஆற்றங்)
b
னிவர்!
)6OT
பந்திடுவர்!
வானையுடன் வனே
கள் ர்த்திடுவாய்!
(ஆற்றங்)

Page 12
பெரியபுராணத்தில் சே
திருமதி கிருஸ்ணகுமார்
சைவத்தின் இருகண்களாக விளங்கும் புராணங்கள் இரண்டு. ஒன்று அறிவின் பொக்கிஷமாக விளங்கும் கந்த புராணம். மற்றொன்று பெரியபுராணம் இது அன்புப்பெட்டகம், கந்தபுராணம் தந்தை எனின், இது தாய். அன்பே அறிவு, அன்பேசிவம் என்பது திருமூலர் வாக்கு. பெரியபுராண ஆசிரியர் சேக் கிழார். இவரின் பக்திநிலை இக்காப்பியம் எங்கும் புரையோடி இருப்பதை ஆராய் வோம்.
அடியார்கள் பெரியார்கள், ; பெருமை உடையவர்கள் ஆதலால், இப் புராணம் பெரியபுராணம் என்று அழைக் கப்படுகின்றது. தொண்டைநாட்டுக் ; குன்றத்தூரிலே வேளாளர் குலத்திலே : சேக்கிழார் மரபிலே சிவனருளால் பிறந்த ; வர் அருண்மொழித்தேவர். இவரே சேக் 38 கிழார் என்று அழைக்கப்படுபவர். இளமை 33 யிலேயே சிவன் அருள் கைவரப் பெற்ற வர். சிவன்மீதுள்ள அன்பு மிகுதியால் குன்றத்தூரில் சிவன்கோயில் கட்டி வழி பாடு செய்து வந்தவர். பக்தி என்பது வடசொல். அன்பு என்பதே தமிழ்மொழி. ஒருவர் பாடியநூலிலே அவரது மனோநிலை ஆங்காங்கே செறிந்திருப் பதை உணரலாம். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் அது வாக் கினிலே வெளிவரும் என்பதற்கமையச் சேக்கிழாரின் பக்திநிலை பெரியபுரா ணத்தில் நனைந்திருக்கின்றது. பெரிய புராணம் பாடநேர்ந்த வரலாறு சிவன்மீது கொண்டபக்திதான். ஏறக்குறைய நாலா யிரம் பாடல்கள் கொண்டது. சுந்தரர்
வாப்மையே மன இருளைப்
 

Ο ΣΥΚΟΥΛΟΥΧΟΥ ΚΟΣ ΣΥΧΝΟΥγΥύ
ஞானச்சுடர்
க்கிழாரின் பக்திநிலை
கலைவதணி B.A அவர்கள்
திருத்தொண்டத்தொகையும், நம்பியாண் டார் திருவந்தாதியும் இதன் கருவாக அமைந்தவை.
இப்புராணத்தைப் பாடுவதற்குத் தெரிவு செய்த இடம் சிதம்பரம். இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் சிவன். நாயன்மார் அறுபத்து மூவரது வரலாறு இதன் பொருளாக அமைந்துள்ளது. சிவனைக் காட்டிலும் சிவனடியார் மேலானவர் என்பது இவரின் கருத்தாம். தழுவலும், மொழிபெயர்ப்பும் இன்றி ஊர் ஊராக அலைந்து நாயன் மார் வரலாறுகளை ஆராய்ந்து புடம் செய்து எழுதிய நூல் இது. “தொண்டர் சீர் பரவுவார்” என்ற காரணப்பெயரைக் கொண்டே இவரின் பக்திநிலை வெளிப்
படுகின்றது. பன்னிரண்டாம் திருமுறை :
யாக வகுக்கப்பட்ட இப்புராணம் தெய் வீகவரிசையில் இடம்பெற்றமை பாராட்டற் குரியதே எந்த இடத்திலும் அடியார்களை அவர் என்றே குறிப்பிடுவார். சிவபக்தி யுடையவர்க்குச் சாதி, குலம், குடிப் பிறப்பு என்ற கருத்துக் கிடையாது. தொண்டர்குலம் தொழுகுலம் ஆகும்.
இவரின் பக்திநிலையைப் பெரிய புராணம் எங்கும் ஆராய்ந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவல என்றார்.
நாயன்மார் வரலாற்றை நடாத்திச் செல்லும்போது இவருடைய உள்ளக் கசிவே அவர்களது கருத்தாக அமைந் துள்ளது. பிறப்பை அறுக்கவேண்டும்
என்பதுதான் நமது சமயக் கருத்து. LLLLLSSLSLSLSSSSSSS LLLLLSSLL L LL LLSqS SLS LLLLMSSSLTSqS iUršöi IDrja 6jišč,

Page 13
இறைவன் வடிவினைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமாயின், பலரும் வேண்டாம் என்ற மனிதப் பிறப்பையும் வேண்டும் என்று “குனித்த புருவமும்” என்ற பாடலின் இறுதியடியால் வாயூறி நிற்கும் :இவரின் பக்திநிலையை எடுத்துக் காட்டு
கின்றது.
சிவன்மீதுள்ள் பக்தி சிவசின்னங் களிலும் தோன்றுவது வியப்பல்ல. விபூதி, உருத்திராக்கம் அணிந்த இயற்பகை நாயனார், விபூதியணிந்து சென்ற ஏமநாதன் வரலாறு கூறும்போது கதை யின் போக்கு இவரின் பக்தியைக் காட்டு :கின்றது.
திருப்பனந்தாள் என்ற ஊரிலுள்ள :சிவன்கோயிலில் அமைந்த சிவலிங்கம் 輯 சரிந்து காணப்பட்டது. மன்னன் தனது :திறமைகள் அனைத்தையும் கொண்டு 3நிமிர்த்தச் செய்த முயற்சி வீணாயிற்று :இதனையறிந்து குங்குலியக்கலயர் :அங்கு சென்று சிவலிங்கத்திற் கட்டிய 劃 கயிற்றின் மறுமுனையைத் தனது :கழுத்திற்கட்டி இழுத்தபோது அச் சிவ :லிங்கம் நிமிர்ந்ததை யாவரது உடலும் :சிலிர்க்கும் படியாகக் கூறிச் செல்லும் முறை சிவன்மீது அவர்கொண்ட பக்தி
யைக் காட்டுகின்றது. - '. சாதியெனும் சளக்கு (சேறு *என்று மணிவாசகராற் கூறப்படும் சாதி 3வேறுபாடு கடந்தது பக்தி என்பதைக் 雕 காட்ட நினைத்த சேக்கிழார் திருநாளைப் :போவார் சரிதைமூலம் இறைவனே 3 அவரை ஏற்றுக்கொண்டார் என்ற தமது கருத்தை நிலைநாட்டியுள்ளார். “தாதை ; யைத் தானறவிசிய சண்டி” என்று போற் :றப்படும் சண்டேசுர நாயனாரின் புராணத் :தினூடாகச் சிவபூசையின் சிறப்பையும்,
பாற்குடங்களைக் காலாற் சிதைத்தமை
 
 
 
 

گلابی
ஞானச்சீர்
பொறாது தன்-தந்தை என்றும், பாராது b|Tങ്ങബ ിങt:u சண்டேகரரினு பக்தி யின் முறுக்கைக் கூறுமுகத்தாற் தமது பக்தியின் தரத்தைச் சேக்கிழார் வெள் ளிடை மலையாகக் காட்டுகின்றார்.
அம்மையே என்று இறைவனால் அழைக்கப்பட்ட அன்பு முதிர்ச்சி கொண்டவர் காரைக் காலம்மையார். அவர் வரலாறு கூறும்பொழுது குழந் தைப் பருவத்திலேயே சிவபக்தி உடைய வர் என்பதைக் கூறிநிற்கும் சேக்கிழார் “பணியணிவார் கழற் கடிமை பழகிவரும் நாளில்” என்றும் அவரின் வளர்ச்சியைக் கூறும்போது “விடையவர் பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவ தென” என்றும், அவர் மனையறம் மேற்கொண்டபோது “பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருக” என்றும், தனது மனைக்கு வரும் சிவனடியாரை வர வேற்று உபசரிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சேக்கிழார் அம்மை யார் வாயிலாக “நாதன் தன் அடியாரைப் பசிதீர்ப்பேன்’ என்று கூறித் தன் பக்தி மேலீட்டைக் காட்டுகின்றார்.
நமக்குத் துன்பம் வரும்வேளை ܪ இறைவன் தவறாது அதனைத் தீர்த் தருளுவார் என்ற கருத்து வெளிப்பாடா கத் தனது இக்கட்டான நிலையில் கணவனுக்கு ஒரு மாங்கனி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் “ஈங்கிது அளித்து அருளிரேல் என் உரை பொய் யாம்” என்று வேண்டியபோது மாங்கனி கிடைத்தது. இவ்வாறாகப் பற்பல இடங் களில் வாய்ப்புக்கிடைத்த இடமெல்லாம் தமது பக்திநிலையைக் கூறத் தவற வில்லை. மனிதன் தெய்வமாகலாம் என்ற தன் நிலையை அம்மையார் தன் ond 335 roup353560nib.
双覆置量量叠臀》瑟、 *
*·、 *、钴苓 Arri ,
يخ
VTVTVTVTVTTTVVVVVTTyy
AYNİN

Page 14
סס של של סלסל ליס של ס.ס.ס.ס.ס.ס סט של ססיסס ססיס ס.ס.ס.ס.ס.ס.ס.ס.ס.ס.ס.ס.ס סס של ש3ס אס שיש סס סט"
அல்லர் நற்பெரும் தெய்வம்” என்றுகூறும் :சிறப்பு ஆராய்வுக்குரிய ஒன்றாகும் சிவன் அம்மையாரை நோக்கி வேண்டுவது
இறவாத இன்ப அன்பு ே பிறவாமை வேண்டும் மீன மறவாமை வேண்டும் இன அறவா நீ ஆடும்போதுன்
மார்கழிமலர் 2006
; கணவன் வாயிலாக 'மானுடம் இவர்தாம்
ဒွိန္တိ
இதனை அம்மையார் மட்டுமல் லர் சிவபக்திகொண்ட எவரும் இதனைத் தான் வேண்டுவர். இப்பாடலின்மூலம் சேக்கிழாரின்பக்திநிலை உச்சக்கட்டத் 3: தில் நிற்பது புலனாகும். மேலும் பெரிய புராணத்திற் காணப்படும் உவமைகள், வர்ணனைகளை நோக்கினாலும் அவற்றி லும் சேக்கிழாரின் சிவபக்தி வெளிப்பாடு : மேலோங்கி நிற்பதைச் சிறிது நோக்கு å 6) ITLib. ".
வயலிற்காணும் நெற்கதிர்கள் 32 தலைவணங்கி அடியார்கள் ஒருவரை
ஒருவர் தொழுவதுபோல் இருந்தனவாம். தாழையில் வண்டுகள் மொய்ப்பது அடி யார் நீறு பூசிச் சிவனைப் பாடுவது போலக் காணப்பட்டதாம். கொத்துக் கொத்தான கொன்றை மலர்களையுடைய மரத்தைக் கண்டதும் சிவனின் தோற் றத்தை எமக்கும் எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறு பலவுண்டு.
வாளால் மகவை அரிந்து ஊட்டி
நான், நான் என்ற எண்ணம் தான் சம்பாதித்தேன், நான் எல்லோரையும் காப்ட எண்ணங்களை அடியோடு தொலைக்கவேண் நீங்குகிறதோ அன்றே மெய்ஞானம் தலைப்ப( துன்பம் முழுவதும் நீங்கப்பெற்று அருட்பெ உதிக்கும் என்றும் அழியா இன்பம் தோன்
a lood sandraort sys6
 

ஞானச்சுடர்
என்ன? என்றபோது இதனைத்தான் அம்மையார் கேட்டதாகச் சேக்கிழார் UTL960TT fr.
வண்டிப் பின் வேண்டுகின்றார் ன்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் ன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
னடியின்கீழ் இருக்க 、
எனறாா. னான் சிறுத்தொண்டன். தனது மனைவி யின் சிவசத்தியத்தை மீறமாட்டாத நீல : கண்டன் தன் இளமையை வீணேகழித் தான். ஆறேஆறு நாட்களில் தன் கண் ணையே எடுத்துச் சிவனுக்கு அப்பினான் கண்ணப்பன். செயற்கரிய செயலைச் செய்த இந்த மூவரின் வரலாறும் பக்தி வாயிலாகவே தோற்றம்பெறும் வண்ணம் சேக்கிழார் தனது பக்தியின் கருத்தை இவர்கள் மேற்காட்டியுள்ளமை சிந்திக் கும் தோறும் வியப்பளிப்பதாகும்.
அன்பின் முறுகியநிலை பக்தி பெரியபுராண அடியார்கள் யாவரும் அன்பே உருவானவர்கள். அவர்களி னுாடாகச் சேக்கிழார் தமது பக்தி நிலையை எடுத்துக் காட்டுகின்றார். இப் புராணம் பாடும் நிலையை உண்டாக்கிய தும் அவர்தம் பக்திநிலையேயாம். இவரின் அகப்புறக்கரணம் எல்லாம் பெரியபுராணமாயின அவரின் நெஞ்சம் சிதாகாசமாயிற்று.
அகப்பற்று என்பது. நான் செய்தேன், நான் ாற்றினேன் நான் மிகவும் சமர்த்தன் என்ற டும். இந்த நான் என்கின்ற எண்ணம் என்று }ம். நான் என்ற எண்ணம் கெட்டழிந்தவுடனே நஞ்சோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் BIs).
- வாரியார் அமுதம் -
அதைச் சுமப்பவர் சிலரே.

Page 15
s వSA
Terryrysseyarwin Yrwywrwgwstwrogwyrysoryrryrrryryrwyr LLLLLLLLLLLL YYLLL LLLL LLLLLLLLLL LLL LLLLL LL LLL LLL LLLL LL LLLLLLL GLLL LLLLGLLLLL
மார்கழிமலர் 2006
அருட்கவி சீ. விந
செல்வி தி. வரத இவ் அவனியில் அவதரித்து சமயத்துக்கும், சமூகத்துக்கும் தமிழுக் கும் அளப்பரும் சேவையாற்றிய ஐயா மகாசமாதி பெற்று பன்னிரு திங்களாகி விட்டது. நடமாடும் தெய்வமாக அடியார் துன்பம் போக்கியவர் இன்றும் காசிலிங்க சொரூபமாகி துன்பம் எனத்துவண்டு வரும் அடியார் இன்னல் போக்கும் அருள் ஒளியாம் பல அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார். என்றும் அவர் அருள் ஒளி வீசி எம்மைக் காப்பாற்றுவதாக.
ஐயாவினது இப்பெருநிலைக்கு அடிப்படையானவர் நாகவரத நாராய
辑 ணரும் சொர்ணமனோன்மணித் தாயுமே
:: என்பது யாவரும் அறிந்த ஒன்றே. தமது 劃 உழைப்பின் வெளிப்பாட்டை திரட்டி அருள் மிகுந்த ஓர் ஆலயமாக ழரீநாக 3 வரதநாராயணர் எனும் தேவஸ் 3தானத்தை அழகுமிளிர உருவாக்கி 難 யுள்ளார். முருகபுரம் எனும் பகுதியில் 3 பிறந்த ஐயா அவர்களுக்கும் இவ்வா 3 லயத்திற்கும் எவ்வாறு தொடர்பு உரு * வாகியது. இறைசக்தி எவ்வாறு இவரை 载 ஈத்துக்கொண்டது என்பது பற்றிப்பார்த் 3தால் அதற்குள் ஒரு பூர்வீக வரலாறே புதைந்து கிடப்பதனைக் கண்டு கொள்ள *லாம்.
இன்று பூரீ நாகவரத நாராயணர் ; வீற்றிருக்கும் நாகேஸ்வரம் முன்பு ஒரே :பற்றைக்காடாக இருந்தது. இக்குறிச்சி தம்பளவத்தை என அழைக்கப்பட்டது. இப்பகுதிக்கூடாக மக்கள் போக்குவரத் துக்காகச் சிறிய சிறிய கால்நடை வழி களிருந்தன. ஆடு, மாடுகள் இஷ்டப்படி
கஷ்டங்களைக்
LLLLLL LLLLLLLLLL LLLGLLGLGGGLGL · 'r
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானசசுடா (தொடர்ச்சி.
O O O ாசித்தம்பிப்புலவர். வாணி அவர்கள்
மேய்ந்து திரியும்.
முற்காலத்தில் இத்தலத்துக்குத் தெற்கேயுள்ள கிராமங்கள் வடக்கே யிருக்கும் கீரிமலை - மாவிட்டபுரம் முத லிய தலங்களுக்கு, மேற்குறிப்பிட்ட கால் நடைப் பாதை வழியாகவே மக்கள் செல் வார்கள்.
ஒரு தினம் கூட்டம் கூட்டமாக ஆடி அமாவாசைத் தீர்த்தத்திற்காக, முதல் நாள் இரவிரவாக பக்தர்கள் சென்றவண்ணம் இருந்தனர். அக்கூட்டத் தினுள் ஒரு பிதாவும் 9வயதுடைய மக னும் சென்று கொண்டிருந்தனர். பிதாவும் மகன் வருகிறான் என்று மற்றவர்களுடன் போய்க் கொண்டிருந்தார். சிறிது நேரத் தில் மகன் தன்னைப் பிரிந்துவிட்டான் என்று தெரிந்து மக்கள் கூட்டத்துள் தேடினாராம். பயனளிக்கவில்லை. கண் னிர் வடித்து நின்றார். தீர்த்தமாடவில்லை. உடன் வந்தவர்களும் அங்கும் இங்கும் தேடினர்.
சிறுவன் பற்றைக்காடெல்லாம் மிகுந்த இருளில் அப்பா அப்பா என்று கத்தித் திரிந்தான். நாவரண்டு விட்டது. சோர்ந்து ஒரு மரத்தடியில் இருந்து விட்டான். அது வாகை, நுணா, நாவல் மூன்று விருட்சமும் சேர்ந்த இடம். அப்போது ஒரு பெரியவர் வந்தார் "மகனே அழாதே உனது அப்பாவிடம் யான் கூட்டிச் சென்று ஒப்படைப்பேன்’ என்று கொஞ்சம் அவலை உண்ணக் கொடுத்து தண்ணிரும் பருக வைத்தார். மெல்ல மெல்லக் கூட்டிச் சென்று சிறு வனின் பிதாவிடம் ஒப்படைத்து மறைந்து
リ
rrrrr-r-r“,
XXXXXXXXX
AAAAAAAAAA
AA

Page 16
Jonatiosol 2006
விட்டார். யாவரும் அதிசயப்பட்டனர்.
பின்பு சிறுவனும் பிதாவும் தீர்த்தமாடி விட்டு வீடு திரும்பினர். வருகின்றபோது, தான் ஓடி அலைந்த இடங்கள், தங்கிய இடம் பெரியவர் அவல் கொடுத்த இடம் 繼 யாவற்றையும் சிறுவன் பிதாவுக்குக் காட் டிய வண்ணம் வந்தான். வழக்கமான :வழியிலிருந்து சுமார் 300 யார் தூரத்தில் 23 அந்த இடங்கள் அமைந்திருந்தன. உடன் :வந்தவர்கள் யாவரும் குறிப்பிட்ட இடத்தை மிக்க ஆர்வத்துடன் தேடினார் கள், பார்த்தார்கள் என்ன அற்புதம், சிறு வன் தங்கிய இடம் பெரிய பாம்புப் புற்றுள்ள இடம் அங்கேதான் பெரியவர் வந்து அவலும் தண்ணீரும் கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. யாவரும் காணும் படியாகப் புற்றிலிருந்து இரண்டு பாம்பு
“எம் பெருமானே இலட்சுமி
நம்பினார் தம்மை
நாக தம்ட
வெம்பவ வினைக
வேணுகோ
தம்பளாவத்தை ே
சங்கரா ே
பிற்காலத்தில் பொங்காத காலத்தில் இவ்விடத்தில் பந்தலிட்டுப் பூசை செய்வர். ஒரு வைரவ சூலம், ஒரு செம்பினால் செய்த பாம்பின் உரு வம் ஒரு முக்கோணக்கல் இவை நிலத் ; திலேயே இருக்கும். இடையிடையே மக் :கள் வந்து கும்பிடுவார்கள். இரவு ; வேளையில் பெரிய தீச்சுவாலை தெரியு மாம். இதனால் சிலர் "கேணியடி முனி” என்றும் சிலர் “கேணியடிச் சோதி வைரவர்” என்றும் சிலர் நாராயணராகிய
"f"T`”"A““********° gô Lfa)ID3)LJmG6 5L6
წXW
 
 

瑟翌盔瑟爱盏 XX *盖了盖*奎”畿^釜^鲨^整个铨了言善了釜
- ஞானச்சுடர்
கள் வெளிப்பட்டுக்காட்சி காட்டி மறைந்து
விட்டன. எல்லோரும் இது நாகதம்பிரா னின் இடமென்று வழிபட்டுச் சென்றனராம். காலகதியில் இவ்விடம் சிறு ஆலயமாக மாறியது. (இது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம்) இதன் பக்கத்தில் கால்நடைகள் தண்ணி குடிப் பதற்காக தர்மசிந்தனையாளர் ஒரு கேணியைவெட்டி விட்டார்கள். அதனால் “கேணியடி நாகதம்பிரான்” என எம்பெரு மான் அழைக்கப்பட்டார். ஆவணி ரோகிணியில் பொங்கற்பூசை செய்து பூசைக்காலம் பெரிய பலகார மடைகள் வைப்பார்கள். பஞ்சாராத்தி காட்டும் நேரம் மடைகளுக்கிடையே 2 பாம்புகள் காட்சி காட்டிச் செல்வது வழக்கம்.
போற்றி
நாதா போற்றி
க் காக்கும்
பிரானே போற்றி
ள் தீர்க்கும்
விந்தா போற்றி
மவும்
பாற்றி போற்றி”
எனப்பாடி வழிபடுவார்கள்.
‘நாகதம்பிரான்’ என்றும் வழிபட்டனர். * ஆயினும் கிருஷ்ண ஜெயந்தியான :
ஆவணி ரோகிணியில் பொங்கல்
தவறாது செய்து வந்தனர்.
காலப்போக்கில் முன்பிருந்த
மரங்களும், புற்றுக்களும் சிதைந்து விட்ட : தால் எம்பெருமான் மழையில் நனைந்தும் : வெய்யிலில் காய்ந்தும் காணப்பட்டார். :
ஒருமுறை ஓர் அன்பர் ஒலையால் ஒரு
கொட்டில் போட்டார். இக்காணிக்கு :
ஒருவர் “எங்கள்
உரிமை பாராட்டும்
மையும் இணைந்ததே. '
rarry
zirsoror
器

Page 17
:மார்கழிமலர் 2006
காணிக்குள் நீ ஏன் கொட்டில போட்டாய்?” என்று கெட்டவார்த்தை களால் ஏசியபடி கொட்டிலைப் பிடுங்கி எறிந்துவிட்டாராம். இப்படிச் செய்த மறுதினமே அவரது பெரியவீடு திடீரென ; நெருப்புப் பிடித்து சாம்பரானதாம் :சொத்துக்கள் நெல்லு, வரகு, மூடைகள் :யாவும் எரிந்தொழிந்தன. அவர் அந்த இடத்தையே விட்டு அகன்றார். இவரது மனை இவ்வாலயத்துக்குத் தென்திசை யில் இருந்ததாம். : இவ்வாறு இருக் கை யரில :அருட்கவி ஐயா இவ்வாலயத்துக்கு அரைமைல் தூரத்தில் பெற்றாருடன் வாழ்ந்து வந்தார். தனக்கென ஒருகாணி :வேண்டப் பிரியப்பட்ட ஐயாவிற்கு 劃 இவ்வாலயத்துக்கு தென் கிழக்குத் 3திசையில் ஒரு பழுதடைந்த கல்வீடு இருக்கிறது என்ற சேதி கிடைத்தது.
3 கேட்கும் நெருப்பு எரியும் என்று பலர் 翻 அந்த வீட்டுப்பக்கமே போவதில்லை. 辑 என்ற தகவலும் கிடைத்தது. உரிமை 3 யாளர் விற்க விரும்பியதும் ஐயா வாங்கு 翡 வதற்கு முற்பணமும் கொடுத்து விட்டார். வீடுபற்றிக் கேள்விப்பட்ட ஐயாவின் பெற் ;றோர் மனைவி பேய்வீட்டை வேண்ட நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று மறுப்புத் தெரிவித்தனர்.
அன்றிரவு ஓர் கனவு பெரிய புற்றிலிருந்து இரண்டு பாம்புகள் எழுந்து : படம் விரித்தன. பின்பு அவை மறைந்து
:விட்டன. உடனே ஓர் அழகிய சிறுவனும் சிறுமியும் காட்சி காட்டினர். அந்தச் சிறுமி ; சிறுவனைச் சுட்டிக்காட்டி "இவர் எனது 3 அண்ணன்" என்றார். பின்பு “நீ பயப் 翡 படாதே என்னை ஆதரித்தால் உன்னை :ஆதரிப்போம்” என்று அந்தச் சிறுவன்
தன்னடக்கம் தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

، ، ، مدا
65ĩ6ö1ởởrL-, : சொன்னான். கண்விழித்த ஐயா தன் தாயாருக்குக் கூறினார். அவரும் பரவசப் பட்டு “நீ பயப்படாமல் வீடு வளவை வாங்கு” என்றார். மனோன்மணித் தாயை வழிபடும் ஐயா அவர்கள் மனோன்மணித் தாயாரினதும் நாராயணரதும் காட்சி கண்டதால் மனம்தேறி 14.02.1953இல் வீட்டை வாங்கினார். 09.04.1953இல் குடி யிருக்க வந்தார். என்ன அதிசயம் வந்த தினமே இரண்டு பாம்புகள் சுவாமி அறை யினுள் வந்து நிமிர்ந்து நின்றது. சிறிது நேரத்தில் மறைந்துவிட்டது.
வீட்டுக்கும் கோயிலுக்கும் பொங்கி வீட்டுப்பிரவேசம் செய்து அத் துடன் 3அடிச் சதுரத்தில் சீமெந்தினால் ஒரு கோயில்கட்டினார். கோயில் இருந்த காணியையும் விலைக்கு வாங்கி சிறிது சிறிதாக ஆலயத்தைக் கட்டஆரம்பித்தார். ஆலயத்தை ஆதரிக்க அருட்கவிக்கு அருள்வாக்கும் பெருகலாயிற்று. 1969இல் 16அடி நீளத்தில் கோயிலும் பின் 1979இல் தூபியுடன் கோயிலும் 03.09. 1979இல் முதல் கும்பாபிஷேகமும் 07.08. 1986இல் ஆவணி ரோகிணியில் முதல் தேர் உற்சவமும் நிகழ்ந்தது.
இறையருள் ஐயாவினுள் தொழிற்பட்டு சிறு ஆலயத்தை இனிது ஏக பேராலயமாக அடியார்களுக்கு அருள் வழங்கும் ஓர் புண்ணிய சேஸ்திர மாக மாற்றியுள்ளது. இறந்தபாலனை உயிர்ப்பித்தமை, கடின வெய்யில் காலத்தில் மனோன்மணித் தூபியில் இருந்து நான்கு திசைகளில் இருந்தும் ஆகாய தீர்த்தம் வழிந்தமை, 10வருட வயிற்றுவலி நீங்கியமை, சிவப்பு மந்தாரைப்பூ வெள்ளை மந்தாரைப் பூவாகப் பூத்தமை, பல தீராத நோய்கள் தீர்ந்தமை போன்ற பல அற்புத வரலாற்று
சிறந்த குணம்.

Page 18
eeekOeekeOkk OOkekkTOkeOuekykmeOkekO OekOky kekeOkekek kOekkkuekekeJOkkTTkLOyymOOOmkkkuJOSL
மார்கழிமலர் 2006 அம்சங்களை உள்ளடக்கிய மூர்த்தி, :தல, விசேட அம்சங்கள் நிறைந்த ; அருளாலயமாக பூரீ நாகவரத நாராயணர் :தேவஸ்தானம் விளங்குகின்றது. அருட்கவி
வேலை வணங்குவ வேலை வணங்குவது எமக்கு ே வேலை வணங்குவது எட வேண்டும் வரம் தருவது வேலனு
காலையும் மாலையும் கந்தனடி
கருத்தினை நிறுத்தி கவி
இன்பத் திருப்புகழ் இன்னிசை ட இகத்திலும் பரத்திலும் இ
வஞ்சகம் இல்லா நெஞ்சகம் த6 வடிவேலன் வந்து குடிய
:
வள்ளி தெய்வானையுடன் வண்6 வந்தெம்மைக் காத்து வ
பதினாறு பேறும் நீ தந்து எம்ை பட்சமாய் ரட்சிக்க வந்த
உதவி செய் பதவி பட்டம் வந்திடும் பாரில் பணமும் மதமும் காட்டும் மார்க்க மற்ற வர்க்கு உ நிதமும் உனக்கு இன்பே நிலைத்து நிற்கு! உதவி செய்து வாழ்ந்தி உயர்ந்த வாழ்வு
9ráňu grägjúOLunřj
 
 
 
 
 
 

LLLLLLLLSLSSSSLLLLLLLL LLLLLLLLGLGG
8 م م م- سا ஞானசசுடா :
விநாசித்தம்பி ஐயாவினது பெருமுயற்சி யும் இறை அருட்பிரவாகமும் ஒன்று சேர்ந்ததே இவ்வாலயம் என்றால் அது மிகையாகாது. (தொடரும்.
பத எமக்கு வேலை வலை - சந்நிதி மக்கு வேலை வக்கு வேலை.
தன்னிலே பாடி மகிழ்வோம்
(சந்நிதி வேலை) ITLņ(860TITb இன்பமே அருள்வான்
ன்னிலே
ாக வாழ்வான்
(சந்நிதி வேலை)
ணமயில் மீது ழிகாட்டவேண்டும்.
D
ருளல் வேண்டும்.
(சந்நிதி வேலை) செல்வி க.சிவயோகராணி U.P
த வாழ்ந்திடு
சேர்ந்திடும் மும் தவுதல் மே ம் உதவியால் (B
கிட்டிடும்
-கவிஞர் வ. யோகானந்தசிவம். G áróÓslonii) Síðull)III). Oਨਿੰ

Page 19
2 සිද්ඨි;&&&3&&3&&3&&3&&3&3333333333333333 LAALL0LALALSLSHSLALALALrLrLrALrLALALLSLLLAALLLLLAALLLLLALLALALuLALAqASJLAAiAALAAAAALAAAAALLAALLLLLAALLLLLALASAeLLLLSSS
GL LLLLLL LL LLLLGL LLGLGL LLGLLL LLLL LEL LLLLLLcL
I
மார்கழிமலர் 2006
6.
an AKOA 4a ; கந்தபுராணத்தின் தலை திரு சி. லோகேஸ் : இந்தியும் அந்தமும் இல்லாத : சிவனே சைவசமயத்தில் முழுமுதற் : கடவுளாகப் போற்றப்பட்டு வந்தமை யினை நாம் பல ஆதாரங்களிலிருந்து :அறிகின்றோம். சிவன் சைவ சமயத்தின் 翡 தன்னிகரில்லாக் கடவுளாகவும், முழு ; முதற் கடவுளாகவும் போற்றப்பட்டும் * வந்துள்ளான். பக்திநிலையிலும், : சாத்திரநிலையிலும் சிவனை முழுமுதற் ; கடவுளாக ஒத்துக்கொண்ட சைவமரபில் : தோன்றிய கந்தபுராண ஆசிரியர் கச்சியப் * பர் அம்மரபிற்கு மாறுபடாமல் முருகனை * முழுமுதற் கடவுளாக உயர்த்த முயன் : றுள்ளமையினைக் கந்தபுராணநூலின் : முழுப்பார்வையினால் உணரலாம். நூலின் தொடக்கப்பகுதியில் ‘சிவனே
: முருகன்' என்ற கருத்தைக் கதாபாத்திரங் * கள் வாயிலாகவும், தம் கூற்றாகவும் ; வற்புறுத்தியுள்ளார். எனினும் நூலின் :: இறுதிப்பகுதியில் “முருகனே சிவன்" ; என்ற கருத்தை வலிமை பெறுமாறு
அமைத்துள்ளார்.
翡 சைவத்தின் முழுமுதற் கடவு :: ளாம் சிவனது தலைமைக்கு மாறின்றி முருகனை முழு முதற் கடவுளாக ; உயர்த்துவது கவிஞரின்நோக்கம். இத னால் சிவனது பேராற்றல்களையும், : பேரியல்புகளையும் நூலின் இடையி டையே எடுத்துரைத்துள்ளமையினால் கந்தபுராணத்தின் தலைமைக் கடவுள் சிவனே என்பதை வலியுறுத்திச் செல்வ * தனைக் காணமுடிகின்றது. சிவனை ; மதியாது தக்கன் இயற்றும் வேள்விக்குச் சென்ற பாவத்தின் விளைவாகவே நல்லெண்ணங்கட்கு
 
 
 
 
 

ஞானச்சுடர்
• 4a sh 0மைக்கடவுள் சிவன் வரன் அவர்கள்
இந்திரன் முதலிய தேவர்கள் அவுனரால் அளப்பில் காலம் துன்புறுத்தப்பட்டனர். இத்துன்பத்தினின்றும் விடுதலைபெற இந்திரன் சிவனைக் குறித்துத் தவஞ் செய்த பின்னர் சிவனருளால் முருகன் தோன்றி அவர்களின் துயர் களைகின் றான். இவ்வகையில் கந்தபுராணக் கதைக்குச் சிக்கலைத் தோற்றுவிப்ப வனும் அச்சிக்கலைத் தீர்ப்பவனுமாகச் சிவ்ன் விளங்குதலைக் காணலாம்.
கந்தபுராணத்தின் இறுதிக் காண் டமாகிய தக்ஷகாண்டம் சிவன் பெருமை யினையே பரக்கப்பேசுகின்றது. ‘சிவனே யார்க்கும் மேலானவன் ‘சிவன் ஒருவனே முத்தியளிக்கக் கூடியவன்’ ‘அவரை யன்றிப் பிறரைத் தெய்வம் என்று நினைப் பவர்கள் நிரயத்தில் வீழ்வர்’ எனப் பிரமன் வாயிலாகக் கூறுகின்ற கருத்துக் களாலும் கந்தபுராணத்துள் சிவபுராண மாக விளங்கும் தக்ஷகாண்டக் கதை நிகழ்வுகளாலும் சிவனே தலைமைக் கடவுள் என்று கருதவேண்டியுள்ளது.
அடுத்து, தலைமைக் கடவுளாம் சிவன், திருவருளினால் தோன்றிய முருகன் தேவர்துயர் துடைப்பதற்கும் சூர பன்மனை வெல்வதற்கும் சிவனது கட்ட ளைப்படி செயற்படுவதும், முருகன் தனது வெற்றிக்கான படைக்கலன்களைச் சிவனிடமிருந்து பெறுவதும், சூரனை வென்ற முருகன் சிவனை வழிபடுவதும், போன்ற செய்திகள் ஏவுதற் கர்த்தா சிலுனே என்பதும் அவரே தலைமைக் கடவுள் என்பதையும் எமக்கு உணர்த்து கின்றன. ஐழ்ஆஇதழ்.
several ruli
SLLLLLLLALLLLLLL SLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL S.

Page 20
LrLrLrLrLLSLrLrLrLLLLLLLrLLL LLLLLL LL LLLLLL
மார்கழிமலர் 2006
மேலும், தேவர்கள் கூற்றிலும், தம் கூற்றிலும், பகைவர்கள் கூற்றிலும்
“செங்கண்மாலும் நானும் தேடுத எங்கள் தம்பிராற்கு மேலா எண்
“பேருக மளப்பில் பெயர்த லின் சூரன தாணையில் துயர்பட் டா காருறழ் கந்தரக் கடவுள் நீயலா தாருளர் அடியரேம் அலக்கண்
எனத் தேவர்கள் சிவனைப் போற் றும் கூற்றுக்களாலும் “கூற்றுவனைக் கடந்த சிவனுக்கே குறையொன்று மில்லை” என்ற சுக்கிரன் பிற பகை மாந்தர்களாம். சிங்கமுகன், இரணியன் முதலியோர் கூற்றுக்களாலும் சிவனாரது தலைமை நிறுவப்பட்டுள்ளது. இத்தகு தலைமையும், முதன்மையுமுடைய சிவ னேயார்க்குங் காரணன் சிவனேயென்கை கழறவும் வேண்டற் பாற்றேர் எனக் கச்சியப்பர் சிறப்பித்துள்ளார்.
антий в
தீயவர் சேர்க்கையால் மனித வாழ் இருக்கிறது. அது காற்றுடன் நட்புக் கெ போய்விடுகிறது. அதே தூசி மழைபெய்து வண்டலாகத் தங்கிவிடுகின்றது. கீழேபோக இறக்கைகளும் இல்லை. ஆனால், அது ே காற்றுடன் கொண்ட நட்பு ஆகாயம்வரை நட்பு கீழே படிய வைத்துவிட்டது. காற்று ே நீரோ பள்ளத்தை நோக்கித் தாழ்ந்து பே தத்துவப்படி மனிதன் நல்லவர்களுடன் சேர்ந்
சேர்ந்தால் தாழ்வு அடைகின்றான். ஆகைய
போய்விடவேண்டும்.
ஒரு நீரிழிவு நோயாளி இருக்கிறார் சாப்பிட்டால் மட்டும்போதாது. தனக்கு நன்ன
33. சாப்பிடவேண்டும். அதைப்போல மனிதன் உt
போதாது. நல்லவர்களை நாடிப்போய்ச் சத்
 

சிவனது தலைமை தோன்றும் வண்ணம் : பாடியுள்ளார். அந்தவகையில்,
ற் கரிதாய் நின்ற வோர் தேவுமுண்டோ”
எனப்பிரமனும் (8u ழ்ந்தனம்
நீக்குவார்”
கந்தபுராணக் கதைச் சிக்க லுக்குக் காரணமாக இருப்பதுடன், அச் சிக்கலை அறுப்பவனுமாகச் சிவன் விளங்குவதாலும் காப்பியநாயகனாகிய கந்தன் ஏவுதற் கர்த்தாவாகிய சிவனது கட்டளையை அவன் நல்கும் படைத் துணையுடன் நிறைவேற்றும் இயற்றுதல் கர்த்தாவாகக் காணப்படுதலாலும் பிற கதைமாந்தர் கூற்றுக்களாலும் சிவனே கந்தபுராணத்தின் தலைமைக்கடவுள் எனும் கொள்கை வலுப்பெறும்.
ந்தனை }க்கை திசைமாறிப் போய்விடுகின்றது. தூசி ாள்கிறது. அதனால் ஆகாயம்வரை உயரே தண்ணீருடன் சேரும்போது அடியில் போய் அதற்குக் கால்கள் இல்லை. உயரே போக மலேயோ கீழேயோ போகக் காரணம் என்ன? பில் உயர்த்தியது. தண்ணீருடன் கொண்ட மேல் நோக்கிப் போகும் தன்மை கொண்டது. ாகும் பண்பு கொண்டது. இந்த இயற்கைத் தால் உயர்வு அடைகின்றான். தீயவர்களுடன் ால் கெட்டவர்களைக் கண்டால் தூரவிலகிப்
என்று வைத்துக் கொள்வோம். அவர் மருந்து ம தரும் உணவை மட்டுமே கட்டுப்பாடாகச் பர்வு பெறத்தியவர்களைத் தவிர்த்தால் மட்டும் சங்கத்தை மேற்கொள்ளவேண்டும்.

Page 21
சிவசின்
திரு இ. சாந்த
திருநீறு, உருத்திர க்கம், திரு
வைந்தெழுத்து என்பன சிவசின்னங்
களாகும். இவற்றினால் அறியாமை, பிறவி நோய் முதலியவற்றைத் தீர்க் கலாம். இச்சாதனங்களை பயன்படுத்து வதன் மூலம் சிவசிந்தனை நமக்கும் பிறருக்கும் உண்டாகும். சிந்தனை நீங் காமல் இருந்தால் தியானம் வலுப்பெறும் தியானத்தால் திருவருள் சித்தியாகும்.
விபூதி
சைவசமயத்தவரால் அவசிய மாகச் சரீரத்திலே தரிக்கவேண்டிய சிவ சின்னங்கள் விபூதி, உருத்திராக்கம் என் னும் இரண்டுமாம். பசுவின் சாணத்தை அக்கினியினாலே எரித்து உண்டாவது திருநீறு.
நாம் தரிக்கும் விபூதி வெண்ணிற மாக இருத்தல் வேண்டும். அதனைப் பட்டுப்பையிலேனும் சம்புடத்திலேனும் வில்வக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொள்ளலாம். விபூதியை வடக்கு முகமாக வேனும், கிழக்குமுக மாக வேனும் நின்றுகொண்டு நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணாந்து சிவசிவ என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலுந் தரித்தல்வேண்டும்.
விபூதியை அவசியமாகத் தரிக்க வேண்டிய வேளைகள் பல. அவை பின் வருமாறு, சூரியஉதயம், சூரிய அஸ்த மனம், நீராடியவேளை, பூசைக்குமுன்,
பூசைக்குப்பின், போசனத்துக்கு முன்,
“மந்திரமாவது நீறு வான6 "முத்தி தருவது நீறு முனி
6)
LLLLLL LLLL L L LLLLL LL LLL LLLL LL LLLLGLLGLLLLL LLLL LLLLGGGGG
 

ஞானச்சுடர்
னங்கள்
குமார் அவர்கள்
போசனத்துக்குப் பின், நித்திரைக்குமுன், நித்திரைக்குப் பின், மலசங்கழித்துக் கை, கால் கழுவியபின் ஆயே வேளை களில் விபூதிதரித்தல் வேண்டும்.
விபூதி தரிக்கும் முறையை விபூ தித் தாரணம் என்பர். அவை இரண்டு வகைப்படும். அவை உத்துாளனம், திரி புண்டரம் என்பனவாகும். உத்தூளனம் என்பது விபூதியைப் பரவிப் பூசுதலாகும். திரிபுண்டரம் என்பது முக்குறிகளாகத்
தரித்தலாகும்.
பர் மேலது நீறு.
வர் அணிவது நீறு.
3.
முக்குறிகள் தரிக்கவேண்டிய இடங்களாகத் தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக் கட்டுக்கள் இரண்டு, விலாப்புறம் இரண்டு. முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங் களில் தரித்தல் முறையாகும்.
திருநீற்றின் சிறப்பைப்பற்றி வேதங் கள், ஆகமங்கள், உபநிடதங்கள், புரா ணங்கள், இதிகாசங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் ஆகியன விளக்கி யுள்ளன.
நாயன்மார்கள் உடைய பதிகங் கள் மூலமும் விபூதியின் சிறப்பினை
அறிந்து கொள்ளமுடியும். திருஞான :
சம்பந்தமூர்த்தி நாயனார் திருநீற்றின் சிறப்பினைப் பாடியுள்ளார். திருநீற்றை வேதமந்திரமாகவும், ஆகமமாகவும்,
ஞானத்தைத் தருவதாகவும் போற்றி :
செய்து 67முறை குறிப்பிட்டுள்ளார்.
yy
99
AAAAAAAAAA
স্ট্র
:5s

Page 22
S: மார்கழிமலர் 2006 :போன்ற பாடலடிகள் மூலம் அதன் சிற ፩ மங்கையர்க்கரசியார் சைவம் வள
பெருமான் திருநீற்றைச் சிறப்பித்துச்
“சிவன் திருநீற்றினை வ பாண்டிமா தேவி . s “முத்தின் தாழ்வடமும் ச மார்பின் முயங்கப் பத்தி
திருநாவுக்கரசு சுவாமிகள் சிவ சண்ணித்த மேனியான்.” எனவும் ; வெண்ணீறு அணிந்தவர்” என்றும் பாடி ; விடியரலில் வெண்ணிற்றை மெய்யிற் பூ :மந்திரம் நமச்சிவாயவாக நீறணியப் பெ என்பர். தாமே தினமும் திருநீற்றினை நிை 33 “திருவாய் பொலியச் சிவாயநம என்று :திருப்பாதிப்புலியூரணே என்று பாடியரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநீ பலவாகும்.
"மறுவிலாத வெண்ணிறு பூசுதல் “திருநீறு மெய்பூசியுன்றன் தாளே “பொய்யாத வாய்மையாற் பொடி
éé
அவரின் தோழராய சேரமான் பெருமாள் திருநீற்றை வெகுவாக மதித் துப் போற்றித் திருநீறணிவாரைக் கண் டால் வீழ்ந்து வணங்கும் வழக்கமுள்ள வராய் இருந்தார்.
மாணிக்கவாசக சுவாமிகள் திரு நீறு சிவபெருமானுக்குரியது என்னுங் : கருத்தை “என்னையும் தன் சுண்ண 18 வெண்ணீறணிவித்து" எனவும் ஈறும் ஆதி ;E யும் இல்லான் தன் நீறு" எனவும்
yy
“பூசுவதும் வெண்ணிறு. 660 ; வும் பாடியருளினார். இன்னும் திருநீற்றின் |ကြီးနှီးနှံ சுந்தரநீறு, தூயவெண்
னிறு, பால்நீறு என்றெல்லாம் பராவு
அவர் மக்கள் மேல் அன்பு
குற்றத்தை மறைத்
 
 
 
 

பினை அறிந்து கொள்ளலாம். ாத்த சிறப்பினைப் பாடிய திருஞானசம்பந்தப்
ளர்க்கும் பக்தையான எனவும் ந்தனக் குழம்பும் நீறும் தன் யார்க்கின்ற பாண்டிமாதேவி”
எனவும் பாடியருளியுள்ளார். பெருமானை “மெய்யெலாம் வெண்ணிறு இறைவன் பவளம்போல் மேனியில் பால் யுள்ளார். மேலும் சிவனை வணங்குபவர் சி வணங்குதல் வேண்டும் என்பர். அன்றி ற்றால் எந்த வினைகளும் நோயும் தீரும் றயப் பூசும் வழக்கம் உள்ளவர் என்பதைத் | திருநீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ நளியுள்ளார். ற்றின் மகிமையைப் பாடிய பதிகங்கள்
மன்னுமொன்றுடையேன்” எனவும்
வந்தடைந்தேன்” எனவும் பூசி”
எனவும் பாடியருளினார்.
பவளக்குன்று” என்று சிறப்பித்துத் தம்மை: ஒருகன்னிப் பெண்ணாகக் கருதி அகத் துறையில் திருநீறணியாதவரைத் தீண்: டேன் என்னும் கருத்தில் திருநீறிடாவுருத்: தீண்டேன் என்று பாடியுள்ளார். இன்னும்
Χ
பிணிதீர வெண்ணிறிடப் பெற்றேன் எனவும்: பாடியுள்ளார்.
தல் கோழைத்தனம். 4. A.AYYʻYA.A.AYAAAAAQQAA Y ူပွို

Page 23
fSY :XXáxixX リリ :மார்கழிமலர் 2006
பத்தாம் திருமுறையினைப்
பாடிய திருமூலர் திருநீற்றைப் போற்றிப்
“கங்காளன் பூசுங் கவசத் மங்காமற் பூசி மகிழ்வரே தங்கா வினைகளுஞ் சாரு சிங்கார மான சிவகதி சே V பன்னிரண்டாம் திருமுறையான
நாயன்மார்கள் திருநீற்றைப் போற்றிப் பரவி விளக்கியுள்ளார். திருத்தொண்டர்கள் எல்( ; அஞ்செழுத்தோதிச் சாத்திப்பழகிய அன்ட மாசிலாத மணிதிகழ் மேன பூசுநீறு போலுள்ளும் புனி தேசினால் எத்திசையும் வி பேசவொண்ணாப் பெருமை விபூதியின் பெருமையை உபநிடதங் கைநழுவவிடாதே" என்பது உபநிடத மகா துக்குத் திருநீறிட்டுச் செல் என்றும் உபற
விபூதிக்குப் பல திருநாமங்கள் வழங்குவது வழக்கம். அவை விபூதி, பசிதம், பஸ்மம், வடிாரம், இரட்சை, சுண்
ணம், சாம்பல், நீறு, பூதி, பொடி, அந்தம், அருத்தம், சத்தியம், சுத்தம், சுந்தரம், தத்துவம், தந்திரம், பாக்கியம், புண்
னியம், பொருத்தம், மந்திரம் எனப் பல பெயர்கள் உண்டு.
இத்திரு நாமங்கள் யாவும் சிறந்த காரணங்களையும் கருத்துக்களையும் கொண்டுள்ளன. விபூதி என்றால் "மேலான செல்வம் என்பது, செல்வத் தைக் கொடுப்பது" என்பதும் கருத்தாகும். பஸ்மம் என்றால் பாவங்களைப் போக்கு வது என்றும் ஷாரம் என்றால் பிரகாசம் பொருந்தியது என்றும் இரட்சை என்றால் பழிபாவம் வராமற் காப்பது என்றும் கருத் தாகும். நீறு எல்லாவற்றையும் நீறாக்கி ; விடுந்தன்மை கொண்டது. ஞானச்சுடர் * நீறும் எம்மை ஞானநிலைக்கு இட்டு
திய எண்ணங்கட்குத் தோ
YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY
灯
 
 

ஞானச்சுடர் பாடிய பாடல்கள் பல அவற்றில் ஒன்று வருமாறு
திருநீற்றை
uJITLDIT856)
ஞ் சிவகதி
என்பார்.
YA
பெரியபுராணத்தில் சேக்கிழார்பெருமான். ப்பூசி நற்கதியடைந்த வர்லாற்றை நமக்கு 38 லோரும் “அழகினுக்கணியாம் வெண்ணிறு
fr" 66ôTLITÎT.
) பிறங்கினார் 6T66TLITT. கள் வியந்து போற்றுகின்றன. “விபூதியைக் வாக்கியமாகும். அன்றி ஆள் அடையாளத் நிடதங்கள் கூறுகின்றன.
செல்லும் என்பதில் ஐயமில்லை.
உருத்திராக்கம்
உருத்திராக்கம் உருத்திரனின் கண்களினின்றும் தோன்றியது என்பர். உருத்திர + அக்கம் = உருத்திராக்கம் எனவந்தது. திரிபுரத்து அசுரர் தேவர் களுக்குச் செய்த துன்பங்களைக் கேட் டருளிய போது இறைவன் கண்களினின் றும் சொரிந்த கண்ணிரில் தோன்றிய மணிகளே உருத்திராக்கமாகும். உருத் திராக்கம் திருவருட்பேற்றின் அறிகுறி யாகும். உருத்திராக்கத்துக்கு 'அக்கு மணி, கண்மணி, கண்டிகை முதலிய பெயர்கள் வழங்குவன.
உருத்திராக்க மணிகள் ஒரு முகம் தொடக்கம் பதினாறு முகம்வரை யுமுள்ளன. இவை தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் சிவனடியார்களுக்கும் முனிவர்களுக்கும் விருப்பமானவை. gamů 98|LJra)IDIJMöb.
LALALALALALALqLqLALALqLLLL 5ਨਿੰ
A

Page 24
மார்கழிமலர் 2006 : இவை எல்லா வகைப்பட்ட பாவங்களை 罪 யும் போக்கும் தன்மை வாய்ந்தவை ; ஆகும்.
சிவனடியாரின் இலக்கணம் 排 இன்ன தன்மையானது என்று கூறிய சேக் ; கிழார் சுவாமிகள் அவர்கள் “ஆரங்கண் : டிகை ஆடையும் கந்தையே” என்றும் :குறிப்பிட்டுள்ளார். முற்றுந்துறந்த முனிவர் : களும் துறக்கமாட்டாதவை சிவசின்னங் ;களாகும். சிவசின்னங்களில் உருத்திராக் : கமாலையும் ஒன்று.
உருத்திராக்கத்தைத் தூய்மை யுள்ளவர்களே அணியவேண்டும். அதை 翻 அணிபவர்க்கு யாகஞ் செய்தபயன் 辑 கிடைக்கும். உருத்திராக்கம் அவசிய 鞋 மாகத் தரிக்க வேண்டிய காலங்கள். ; சத்தியாவந்தனம், சிவமந்திரசெபம், சிவ பூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், 排 சிவபுராணம் படித்தல் கேட்டல், சிராத்
s
"நெக்கு ளார்வ மிகப் ெ தக்கு மாலை கொடங்ை தக்க வானவ ராய்த்தகு
நக்கன் நாம நமச்சிவாய'
உருத்திராக்கத்துக்கு நோய் நீக் கும் தன்மை உண்டு என்று வைத்தியர் கள் கண்டுள்ளார்கள்.
தொகுத்துப் பார்க்கும்போது இந் துக்களுடைய சிவசின்னமாக மட்டுமன்றி நோய் தீர்க்கும். மருந்தாகவும் உள்ளக் குறைகளையும் துக்கத்தினையும் தீர்க் கும் அருமருந்தாகவும் சிவசின்னங்கள் விளங்குகின்றன. நாயன்மார்களுடைய
பெரிய ܗܝ கையில் பெருவிரல் தனியே சேர்ந்து இருக்கின்றன. அதுபோல ெ வாழ்வான். சில்லறைகள் எப்போது
நோயில்லாதவ
 
 

ஞானச்சுடர் தம் முதலியன செய்யுங்காலம் என்பன சிறப்பாகும்.
உருத்திராக்கத்தை மாலையாகக் கோத்துக்கொள்ளும் போது பொன், வெள்ளி, தாமிரம், முத்து, பவளம், பளிங்கு ஆகியவற்றில் எவற்றையேனும் இடையில் வைத்து உருத்திராக்கங்களின் முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்தல் வேண்டும். உருத் திராக்கத்தை தலை, காது, கழுத்து, மார்பு, புயம், கை ஆகிய இடங்களிலே : தரிக்கலாம். உருத்திராக்கத்தைத் தரிப் : பதால் பிறவிப்பிணி நீங்கும் அதைத்தரிப் பவன் உருத்திரனாவான் என்ற நம்பிக் கையுண்டு. சிவபெருமானைத் தியானஞ் : செய்பவர் உருத்திராக்க மாலையைக் கையிலே வைத்து உருட்டி மந்திரங்கள் கூறி வணங்குவர் என்று திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.
பரு கிந்நினைந்
கயி லெண்ணுவார்
லிப்பது
வே" என்பார்
வரலாற்றில் இருந்தும் இத்தகைய சிறப் பினையும் அற்புதங்களையும் கண்டு கொண்டோம். விபூதி உருத்திராக்கம் இந்துக்கள் இடையே மிகவும் சிறப்பாக வும் உள்ளதோடு நோயினை விரட்டுவது மட்டுமன்றித் தம்மை அணிபவர்களுக்குக் காவலாளியாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.
மனிதன் நிற்கின்றது. மற்ற எல்லா விரல்களும் பரிய மனிதன் எப்போதும் ஒதுங்கியே
மே ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும்.

Page 25
iy LLqLLAALLLLLALALALALAqLAqALAqLqLALALA
s ALALALALALLAALLLLLALALALAALLLLLAALLLLLAALLLLLALLALLALALALLq AA-fa á A a Afa á ít í A- Aih
மார்கழிமலர் 2006
சித்தம் அழகியார் ப
திரு நயினை வி ஆண்டுதோறும் நடராஜப் பெரு மானை வணங்கித் துதித்துச் செய்யப் படும் ஆறு அபிஷேக நிகழ்வுகளில் மார் கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத் தினத்தில் நிகழும் ஆருத்திராபிஷேகம்
மிகவும் சிறப்பானது. .
தேவர்களின் விடியற்புறமாக படைப்புக்கேற்ற மாதமாக மார்கழிமாதம் விளங்குவதால் இதுவே எல்லா மாதங் களுள்ளும் மேலானதாகும். சைவசமயம் ஆன்மீக வழிபாட்டுக்கு வழங்கியுள்ள
: நடராஜ தத்துவம் இன்றைய அறிவியல் :: உலகம்கூட பிரபஞ்ச இயக்கம் நடராஜ 3 தாண்டவத்தின் வெளிப்பாடான சக்தி 3 மூலமாகவே நடைபெறுகின்ற உண் ; மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறது. அங்கு சிதம்பரத்
திலே உதிக்கின்ற அதே சூரியன் சகல 劃 இடங்களிலும் உதிப்பது போலவே நட :ராஜப்பெருமான் சிதம்பரத்திலே ஆனந்த :நடனமாடுகிறானென்றால் சகல தேசங்க :ளிலும் அந்தத் தாண்டவத்தின் பலன் 3 கிட்டும். இதற்கமையவே சைவ சமயிகள் 劃 யாவரும் மார்கழித் திருவாதிரை தினத் 3தில் உதயகாலத்தில் சிவன் ஆலயங் 3களுக்குச் சென்று சிதம்பர நடேசரை : மனத்தில் நிறுத்தி ஆருத்திராபிஷேகத் :தையும் ஆருத்திரா தரிசனத்தையும் :: கண்களிப்பக் கண்டு அருள்பெறுவது :கண்கூடு.
மார்கழித் திருவாதிரை தினத்
劃 திற்கு முன்னைய பத்து நாட்களும் ; பெண்களால் ஆதிகாலம் தொட்டு நாட் 3 டின் வளம் கருதி மழைபொழிய வேண்டி
சந்திரன் துரியனோடு ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடாரோ நம்சிவனை
ஐயன் அவர்கள்
யும் தம் நல்வாழ்க்கைச் சிறப்புக்கேற்ற நல்லதோர் கணவரை வேண்டியும் பாவை நோன்பு அநுட்டிக்கப்படுகிறது.
அதிகாலைவேளை துயிலெழுந்து : தமது தோழியரையும் வழிநெடுக ஆங்
• காங்கு துயிலெழுப்பி கூட்டங் கூட்டமாய் குளங்களை நாடிச்சென்று நீராடி தில் லைக்கூத்தன் புகழ்பாடி ஆலயங்களில் வழிபாடு செய்து விரதமிருப்பார்கள்.
பாண்டிய மன்னனின் அமைச்சுப் பதவியைத் துறந்த மாணிக்கவாசக சுவாமிகள் துறவு மேற்கொண்டு இறை வன் பணித்தபடி தில்லை நோக்கிச் : சென்றபோது வழியில் திருவண்ணாமலை
யில் தங்கியிருந்தார்.
அப்போது அவ்வூரில் பெண்கள்
விடியற் காலையில் சாரிசாரியாகச் சென்று நோன்பு நோற்கும் பாணியையும் அவ்வப்போது அவர்கள் பாடிய நாட்டுப் பாடல்களையும் கவனித்தபோது தன்னை யும் அவர்களில் ஒருவராக வரித்து மாணிக்கவாசகப்பெருமான் அருளிய பாடல்களே திருவெம்பாவை ஆகும்.
தேவர்களுக்கு அருமருந்தாகவும் வேதங்களால் அறியப்படாது ஞானக்கண் களுக்கு மட்டும் கலந்து இனிமை தரு வோனாகிய இறைவனைப் பாடிப் பராவி யேத்த துயில் எழுந்துவராமல் இன்னும் நாணமின்றித் தூங்குகிறாயா தோழி என் பது போன்ற தோழியை விளித்துப் பாடு வது போன்ற இருபது பாடல்களைக் கொண்டது திருவெம்பாவை.
திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகப்பெருமான் தங்கியிருந்தபோது

Page 26
மார்கழிமலர் 2006 இறைவனை உறக்கத்திலிருந்து விழித்
தெழுமாறு வேண்டிப் பாடிய பாடல்களே
திருப்பள்ளி எழுச்சி எனப்படும்.
செங்கமல மலர்கள் மலர்ந்திருக் கின்ற வளமான வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையிலே குருந்தமர நீழலிலே அமர்ந்து தன்னை ஆட்கொண்ட பரம் பொருளின் புகழ்பாடி அவனைத் திருப் பள்ளி எழுந்தருளச் செய்வனவாக இப் LITL6)856i sel60)LDulb.
திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் பின்னர் எட்டாம் திருமுறையி லான திருவாசகத்துள் அடக்கப்பட்டன. எனவே திருவெம்பா விரதநாட்
ஆறுதல் அள்ளித்த ஆற்றங்கரையோரம் அமர்ந் அள்ளித் தரும் சந்நிதிவே பூவரச மரத்தருகே அமர்ந் நாமம் இசைத்திடும் அடிய
உற்சவகாலத்திலே பூவெடு சந்நிதியானை அலங்கரித் சந்நிதியானின் அழகுக்கு
பூக்காரர்களின் புகழ்பாடவ
சந்நிதி என்று சொன்னால் அன்னதானம் இல்லை என் நினைந்து தினமும் அன்ன பணியாற்றிடும் மோகன் சு
சந்நிதியானின் அற்புதங்கள் ஞான வழிகூறி மாதம்தோறு சுற்றும் ஞானச்சுடரின் புக
மருத்துவ சேவை செய்து போக்கிடும் சந்நிதியானின்
 
 
 

ஞானச்சுடர் களில் ஆலயங்களிலும், பிற இடங்களி : லும் இவற்றைத்தவிர ஏனைய திருமுறை : கள் ஒதாதிருக்கும் மரபு நீண்டகாலமாக நிலவிவருவது இவற்றின் சிறப்பை மேலும் செருகூட்டுவதாகும்.
எனவே மார்கழி மாதத்தில் பெண் கள் யாவரும் எமது சைவமரபுகளுக் கேற்ப இவற்றை ஓதி தமது அறியாமைத் துயிலில் அவமே காலத்தைப் போக்காது ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் அருள்மயமான பேரின்பக் கடலில் நீராடச் சென்றால் எம்மவரின் வாழ்வு வளமாவது திண்ணமன்றோ.
ரும் சந்நிதிவேலன் 3து ஆறுதல் லவன் புகழ்பாடவா? து சந்நிதிவேலன்
வர்களின் - புகழ்பாடவா?
}த்து மாலைதொடுத்து
l
அழகு சேர்த்திடும்
II?
அங்கு ாறால் அழகல்லவென தானப் வாமியின் - புகழ்பாடவா?
ர் பல கூறி றும் உலகம் jpLJITL6DJIT?
மக்கள் பிணி
ஆச்சிரமத்தின் புகழ்பாடவா?
-S செல்வரோசா
ry'rfy wwwwwwwwwwwww.
SYR YN YN MYNYSYR

Page 27
மார்கழிமலர் 2006
திருவாசகத் தேன்துளி மலவ் தணவியூர் கேச
“தொல்லை யிரும்பிறவிச் அல்லலறுத் தானந்த மாக் மருவா நெறியளிக்கும் வ திருவா சகமென்னுந் தேன் என்
தமிழிலக்கியச் செல்வத்துள் அரும்பொக்கிஷமாய் அமையும் 'திரு வாசகத்தில்' மணிவாசகப் பெருமானால் 'திருவண்ணாமலை’ என்னும் புண்ணிய பூமியில் சக்தியை வியந்து அருளப் பெற் றதே “திருவெம்பாவை’ ஆகும். இருபது பாடல்களைக் கொண்ட “திருவெம் பாவை’ இன்றும் மார்கழி மாதத்தில் வரும் திருவெம்பாவை விரதகாலங்களில் ஆலயந்தோறும் ஒதப்படுகின்றது. அடி யார் கூட்டத்தினர் வீதிவழியாக இப்பாடல் களை ஒதியவாறு ஆலயத்திற்குச் செல் லும் வழக்கமும் சில இடங்களிற் காணப் படுகின்றது. -
அதிகாலையில் இளம்பெண்கள் ஒன்றுகூடி வீடுதோறுஞ் சென்று தம் தோழிப்பெண்களைத் துயிலெழுப்பி நீர் நிலைக்கு நீராட அழைத்துச் செல்லும் 'சடங்கு சங்ககாலத் தமிழகத்தில் வழக்கி லிருந்ததை அறியமுடிகின்றது. கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய வேண்டி இந்நோன்பை மேற்கொண்டிருந் தனர். இது மார்கழி நீராடல் என அழைக் கப்படுகிறது. "பாவைநோன்பு" என்று இது அழைக்கப்பட்டது பாவைநோன்பு மார்கழி மாதத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வருகின் றது. கிருஷ்ணபரமாத்மா “மாதங்களில் நான் மார்கழி’ என்றார். இறைவழிபாட்டிற்
 
 

ஞானச்சுடர்
lBTipph Blh\ITID
வன் அவர்கள்
சூழுந் தளைநீக்கி
கியதே - எல்லை
ாதவூரெங்கோன்
"ז
ாறு கற்றோரால் விதந்துரைக்கப்படும்.
கும், ஆன்மீக ஈடுபாட்டிற்கும் மிகச்சிறந்த : காலமாக இம்மாதம் கருதப்படுகின்றது. தை முதல் மார்கழி வரையான காலப் பகுதி தேவர்களுக்கு ஒருநாட்பொழு தாகும் என்பர். தை முதல் ஆனி வரை யான ஆறுமாத காலம் சூரியனுடைய "உத்தராயன' காலமாகும். இது தேவர் களுக்குப் பகற்பொழுது. ஆடி முதல் மார்கழி வரையான ஆறுமாதம் சூரியனு டைய 'தவிணாயன காலமாகும். இது தேவர்களது இராப்பொழுது எனப்படுகின் றது. இறைவழிபாட்டிற்கு உகந்ததாகக் கூறப்படும் அதிகாலை நான்கு மணியி லிருந்து ஆறு மணிவரையான பிரம்ம முகூர்த்தத்திற்கு ஒப்பான தேவர்களு டைய காலம் மார்கழி மாதமாகும் எனவேதான் 'மார்கழி’ மிகச்சிறந்த மாத
மாகக் கருதப்படுகின்றது. இவ்வகையி லும் மார்கழி மாதத்தில் வரும் பாவை நோன்புக் காலம் சிறப்புப் பெறுகின்றது.
மேற்கூறப்பட்ட வழக்கத்தை அடி
யொற்றி, நீராடச்செல்லும் பெண்கள் தோழிமாரைத் துயிலெழுப்பல், தம்முள் உரையாடல், இறைவனின் தோற்றப் பொலிவையும் கீர்த்தியையும் வியந்து போற்றுதல், இறையருளை வேண்டல், மழையை வேண்டல், இயற்கையை விப
ரித்தல் முதலியவற்றை உள்ளடக்கிய
LLLLLL LLLL LELLELELEL
9磁 AAAAAAAA

Page 28
YYYYYYYYYYYYYYYY^^^^YYYYYYYYYYYYYYYYXYXYXYXY
தாகத் 'திருவெம்பாவைப் பாடல்கள் ; அமைந்துள்ளன. இலக்கியச்சுவையும், :சுவாரசியமும் நளினமும் மிக்கவையாக
இப்பாடல்கள் அமைந்திருக்குமாற்றை
அனுபவித்து அறியலாம். மேலோட்ட
மாகத் தோழிமாரைத் துயிலெழுப்புவது
ஆதிய சடங்குசார் சம்பவங்களைத் தரு :வதாக இப்பாடல்கள் அமைந்தாலும் அவையுணர்த்தும் "பொருண்மை’ ஆழ மானது. அற்புதமானதுங்கூட. ‘பக்குவ மடைந்த, ஞானமுதிர்ச்சியுற்ற ஆன்மா, மலவிருளில் மூழ்கி அமிழ்ந்து கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவைத் தட்டி யெழுப்பி, இறைவனது அருளென்னும் பேரொளிக்கு அழைத்துச் செல்வதாக அமைவதே இத் திருவெம்பாவை,” என் பது ஆன்றோரின் கருத்து. "மலவிருளுற்று உறங்காமல் மன்னுபரி பாகரருள் மூழ்க வருகவெனச் செப்புவது திருவெம்
இயல்புகள்
அதிகாலைப்பொழுது: மார்கழி மாதம் ப்னிக்குளிரிற் கலந்து வீசுங்காற்று உடலை உறையவைத்தாலும் உள்ளத் திற்குப் புத்துணர்வைத் தரவல்லது. இறைவழிபாட்டிற்கு உரியநேரம். தமோ குணம் மிகுந்தோர் உறக்கத்தில் இலயிக் :* கும்பொழுது ஊரும் உலகும் அமைதி : யில் ஆழ்ந்து கிடக்கின்றது. கன்னிப் பெண்கள் கூட்டமொன்று வீதிவழியே இறைபுகழ்பாடி வருகின்றது. “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து” அவர்கள் எம் பெருமானைப் பாடி வருகின்றனர். வந்த கூட்டம் சற்றுத் தாமதிக்கின்றது. தோழி ஒருத்தியின் வீட்டு வாயிலது போலும். ; கூட்டத்தார் கூவி அழைத்தும் அவ்வீட்டு 38 வாயில் திறக்கவில்லை. மணித்துளிகள்
C 2.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLMA
 
 

-
பாவை,” என்கிறது ‘திருப்பெருந்துறைப் புராணம் சைவர்களின் திருவெம் பாவைக்கு நிகராக வைணவர்கள் ஆண் டாள் அருளிய திருப்பாவையைப் பேணி யோதுகிறார்கள்.
இத்திருவெம்பாவைப் பாடல் களின் பொருளையும் அவையுணர்த்தும் உள்ள்ார்ந்த கருத்துக்களையும், சிறப்புக் களையும் எண்ணித்தெளிதலே, உணர்ந்து களித்தலே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். சிற்றறிவாளனால் மணி வாசகப் பெருமான்பால் 'ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தை அளக்க முடியாதாயி னும், முற்றும் உணர முடியாதாயினும் ஆன்றோரினதும் அறிஞர்களினதும் : துணைக்கொண்டு அனுபவித்ததைப் பகிள் தலே இச்சிறு முயற்சியாம். திருவாசகத் தேன் துளியாம் “திருவெம்பாவை’யை முதலிற்சுவைப்போம்.
இரண்டு
பல நகர்ந்தும் அம் “மாது” துயில் விட் டெழுந்தாளில்லைப் போலும் என்னே. மடமை. உறக்கத்தின் மீது அவள் கொண்ட விருப்பை விட்டாளில்லையே. உலகியல் ஆசாபாசங்களில் கட்டுண்டு மய்ங்கித்திளைக்கும் ‘ஆன்மா'வைப் போல.; கூட்டத்தார் தம் தோழியின் நிலைகண்டு கவலை கொள்கின்றனர். உரத்துக் கூவித்தம் தோழியை அழைக் கின்றனர்.
"வாள் தடங்கண் மாதே. இன்னுமா துயில்கின்றாய். ஒளி பொருந் திய நீண்ட கணி களையுடைய பெண்ணே, நீ உண்மையைத் தரிசிக்கத் தவறி வாளாதிருக்கின்றாயே; என்பது தான் இவ்விளிப்பின், அர்த்தமோ! அழைத்
yy

Page 29
tLLLLOLOOeOLOeOeeeekeLesOOOeeeeekkeeemeLeLeeLekeemkesyekeeLLLLckyymkmseLLLLLLccLL
ΧΥΥΝ ΥγγΚΚΕΥ Ύ ΥΥΎ
மார்கழிமலர் 2006
தோர் தொடர்ந்தும் பேசுவர். "ஆதியும் அந்தமுமிலி லா அரும் பெருஞ சோதியை யாம் பாடக் கேட்டேயும், வளருதியோ, வன்செவியோ நின் செவிதான்” அட, இறைவனை, அவனது கீர்த்தியை எல்லாம் நாம் பாடு கின்றோமே, அதைக்கேட்ட பின்புமா நீ தூங்குகின்றாய்? உன்னுடைய காது களென்ன வன்மையானவையா? இரும் பாலோ செப்பாலோ செய்திட்டவையா? மடமாதே! இதுவா உனது நிலை? என்று கூட்டத்துப் பெண்கள் வாயிலருகில் நின்று கேட்கின்றனர்.
இங்கே இறைவனைக் குறிப் பதற்கு அவர்கள் கையாண்ட சொற் றொடர் எம் கவனத்தை ஈர்க்கின்றது. “ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் ; சோதி” என அவர்கள் இறைவனைச் 劃 சுட்டினர். மலங்களாற் கட்டுண்டு மாய 13 மாம் இருளிற் கிடப்பார்க்கு ‘அருளொளி யாய்த் திகழ்பவன் அவனாதலின் அவன் சோதி ஆயினான். இது உலகில் நாம் அனுபவிக்கும் ஒளிகளைப் போல் தோன்றி மறையக் கூடியதன்றாதலின் "ஆதியும் அந்தமும் இல்லாத"தாயிற்று. " இச்சோதியை அடைதல் இலகுவானதன் றாதலின் இது ‘அருஞ்சோதி ஆயிற்று. ஆனால் இச்சோதியோ அரிதின்முயன்று
“மாதேவன் வார்கழல்க வீதிவாய்க்கேட்டலுமே, . போதார் அமளியின்மே ஏதேனும் ஆகாள் கிடந் ஈதே எந்தோழி பரிசு” பெண்ணே, எம் தோழியின் இயல்புபற்றிய செய்தியை நீ ஏற்பாயாக; ஏற்று ஆய்ந்து பார்ப்பாயாக. - ஏலோர் 6T LĎLu T6) Tui.
பெருமையுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடைந்தால் நித்திய பெருமை தரக் கூடியதாதலின் ‘பெருஞ்சோதி’யும் ஆயிற்று. இறைவனோ தொடக்கமும் முடிவுமற்றவன். வருந்தி அழைப்பாரை அணைத்துக் காப்பவன். தோழியே! இத் தகைய எம்பெருமானின் பெருமையைக் கேட்டும் துயிலிலுழலும் உன் நிலை இவ்வாறிருக்க, இறையன்பு மிக்க எங்க ளில் இன்னொரு தோழியின் நிலையைக் கூறுகிறோம் கேட்பாயாக, எனக் கூட்டத் தார் தொடர்கின்றனர்.
மகாதேவனுடைய நெடிய கழ லணிந்த பாதங்களை நாம் ஏற்றிப்புகழ்ந்து பாடிய ஓசையானது தெருக்கோடியில் கேட்ட அக்கணமே, எம் தோழியானவள் அடைந்த மாற்றத்தை அவள் பட்டபாட்டி னைக் கேட்பாயாக. அவள் இறைவன்மீது கொண்ட ஈடுபாடு, அவன்மீது வைத்த அன்பு எத்துணை பெரியது. அவள் "விம்மி விம்மி" அழுகிறாள், த்ன்னிலை மறக்கின்றாள், மலர்ப்படுக்கையினின்று கீழே வீழ்ந்தும் ஏதுமறியாளாய்ச் சடம் போல்க் கிடக்கின்றாளே. இறைநாமம் கேட்டவுடன் தன்னிலை கெட்ட ஆனந்தப் பரவசத்தில் திளைக்கிறாளே; இவள் சாத் வீகம் நிறைந்தவள் போலும். இவளின் இத்தன்மை என்னே! என்னே! இதுவே 6Tib தோழியின் இயல்பு.
ள் வாழத்திய வாழ்த்தொலிபோய்
விம்மி விம்மி மெய்ம்மறந்து
னின்றும் புரண்டிங்ங்ண்
தாஸ் என்னே என்னே!
இந்த முதற்பாட்டிலேயே இரு வேறுபட்ட மனித இயல்புகளை இனங் காட்டுகின்றார் மணிவாசகப் பெருமான். ஒன்று இறைநாட்டமுள்ளது. மெய்யன்

Page 30
LLLLGLLLLGLGLGLGLGLGLGLGLGLGLGLGLGLGL LLGLGLLGLGLLGLLLLLLLLLLL
: மார்கழிமலர் 2006 XX
‘தெய்வஎண்ணம்’ வந்தவுடனேயே தன் ; னிலை மறந்து விடுகின்ற, இறை சிந்
பால் இறைவனோடு பிணைக்கப்பட்டது.
தனைக்குள்ளேயே அமிழ்ந்து விடுகின்ற தன்மை வாய்ந்தது. மற்றையதோ இறை யீடுபாடு உள்ளதுபோல்க் காட்டிக்கொண் டாலும் மயக்கமுடையது; சிற்றின்ப நாட் டமுடையது. சுகபோகங்களைத் துறந்து, மலவிருளைக் கடந்து இறையொளியை
2006ஆம் ஆண்டு உற்சவம் (1
அன்னப்பணிக்கு உ
38 ஆ. விநாயகமூர்த்தி சாளம்பை கர சு. வேலுப்பிள்ளை كوليك துர்க்கை அம்மன் தேவஸ்தானம் தெ ஆறுதிருமுருகன் եւ յII நாராயணலிங்கம் தேவாலயவிதி 5ғ[ѣ! கு. அருணகிரிநாதன்சிவன்வீதி 6وليك இ. இந்திராணி இமையாணன் 9d ( த. சுதாகர் இை P.T. UT6)&gbg5J6ör 6Ꭷl6i லயன் B.R. ரஞ்சன்3.A தம்பிஒழுங்கைவன அ. வசந்தகுமார் குடும்பம் வல் ப. தெய்வேந்திரம் வீரகத்திப்பிள்ளைஆல விசாகசுந்தரம் குணானந்தன் 6)6. ச. முருகேசு 6)6 சுப்பிரமணியம் மனோகரன் 2یe!,6 ச. பொன்னம்பலம் கர6 க.கு.க மூலம் ஓம் சரவணா K.R. சிவலோகநாதன் திரு. வெற்றிவேலாயுதம் சண்முகா ஏஜென்சி S. சிவராசா மேக்கூரிகடை கெ ராஜன் ஏஜென்சி
ஆடிய திருக்கோலம்
 

LLGLLLGLLLLGLLGLLLGGLGLLGGLGLGGGGG
ஞானச்சுடர்
அனுபவிக்கச் சிரமப்படுவது. உண்மை யில் இவ்விரு இயல்புகளுமே சராசரி மனிதர்களாகிய எம்மிடையே காணப்பட் டாலும் இரண்டாவதன் ஆதிக்கமே அதிக மாகக் காணப்படுகின்றது. இதனாதிக்கத் தைக் குறைத்து முதலாவது இயல்பை வளர்த்தலே எம்மை மலவிருளிலிருந்து “அரும் பெருஞ்சோதியை’ நோக்கி நகள்த்தும். (தொடரும்.
(தொடர்ச்சி. 23.08.2006) தொடக்கம் நித்திய தவிபுரிந்தோர் விபரம்
500T6). Tu 1000. 00 வரங்கால் 1மூடை அரிசி ல்லிப்பழை 10,000. 00 ழ்ப்பாணம் 1000. 00
BT6060 1000. 00 வரங்கால் 1மூடை அரிசி டுப்பிட்டி 2000. 00 DLd585T(6 1000. 00 )வை (அவுஸ்திரேலியா) 5000. 00 ன்ணார்பண்ணை1,1/2மூடை அரிசி 500, 00 )6O)6) 5000. 00 யம் உடுப்பிட்டி 1மூடை அரிசி 1000, 00 ன்டன் 6000. OO )வெட்டி 3000. 00 வரங்கால் 15,000. 00
ÖT6)TLÜ 2000. 00
5000. 00
10,000. 00 2000, 00
5000. 00 ாழும்பு 10,000. 00
K
g
s
s
Κ
Κι K

Page 31
登 மார்கழிமலர் 2006
மானுடரின் மி
சந்திரலிலா நாகர
மானிடராகப் பிறந்த நாம் அனை வரும் இந்த வாழ்க்கையினை அவப் பொழுதாக வீணாக்காது தவப்பொழு தாகக் கருதி ஏதாவது இலட்சியம், குறிக் கோள், அபிலாஷையை அடைவதற்கு எத்தனிக்க வேண்டும். எப்படியும் வாழ லாம் எனக் கருதாது இப்படித்தான் வாழ வேண்டும் எனத் திடசங்கற்பம் செய்ய : வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந் தோம், இறந்தோம் என்னும் நியதியை ; மாற்றி ஆன்மீக ஒழுக்கங்களைக் கடை : பிடிக்கவேண்டும். இம்மைப் பிறவிப் 劃 பயனை அடைவது மட்டுமல்லாமல் மறு 劃 மைக்கும் புண்ணியம் தேடவேண்டும். ஒரு ; புத்தராகவோ, ரமணராகவோ, இயேசு 劃 பிரானாகவோ, ராமகிருஷ்ண பரமஹம் சராகவோ, முகமதுநபியாகவோ, விவே ; கானந்தராகவோ மாறவேண்டுமென்ற ; அவசியமில்லை. நாம் நாமாகவே எமது தனித்துவத்துடன் அவர்களது உபதேசங்
களையும், பொன் மொழிகளையும் பின் பற்றி நடத்தல் வேண்டும். அவ்வாறு ; பயணிப்பதற்குரிய சில மார்க்கங்கள் 3 பக்தி, தவம், பிரார்த்தனை, நாமஸ் மரணை, தானம், தர்மம், தியானம் 3 முதலியன.
翻 நாம் ஏன் இப்பூவுலகில் பிறந் :தோம்? கர்மவினைப் பயன்காரணமாகப் 黏 பிறந்தோம். பலகோடி பிறப்புகள் : பிறந்து, இறந்து இந்த ஜென்மம் எடுத் 3துள்ளோம். மாணிக்கவாசகர் சிவ
劃 புராணத்தில் எடுத்த பிறப்புகள் பற்றி ; இயம்பியுள்ளார். ஒவ்வொரு பிறவியிலும்
எட்டுத் திசையிலுமுள்ள
4. 5.
فعالسعهسد.
"CYNNWYN
滋2 بخ؟
 
 

ஞானச்சுடர்
விமHடேற்றம்
ாசா அவர்கள்
எத்தனையோ கர்மங்களைச் செய்துள் ளோம். நல்ல கர்மம் செய்யின் நற்பல னும், கெட்டகர்மம் செய்யின் கெட்ட : பலனும் கிடைக்கும். இந்தக் கர்மங்கள் பெரிய மூட்டையைப் போல் குவித்து : வைக்கப்பட்டுள்ளது. கர்மப் பயன்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சஞ்சிதம்,: பிராரப்தம், ஆகாமியம்.
சஞ்சிதமென்பது கடந்த பிறப்பு : கள் பலவற்றில் செய்த கர்மங்களின் : பயன் மலைபோல் குவிந்துள்ளது. நாம் : அனுபவிக்காமல் எஞ்சியிருக்கும் கர்மங் : கள் சஞ்சிதமே. இதைப் பழவினைப்பயன் எனலாம். பிராரப்தம் என்பது இப்பிறவி : யில் அனுபவிப்பதற்கு எடுத்த கள்மம் : ஆகும். இதை அனுப்விக்கும் நுகர் : வினைப் பயன் எனலாம். சஞ்சிதத்தி : லிருந்து ஒரு சிறு பகுதி பிராரப்தம் என்ற : பெயரால் கொடுக்கப்பட நாம் பிறப்பு : எடுக்கிறோம். இந்த ஜென்மத்தில் செய் : யும் பாவங்களுக்கு பிராரப்தம் காரண மென்று சிலர் நினைக்கிறார்கள். இது : தவறாகும். ஆகாமியம் என்பது இப்பிறவி : யில் புதிதாகச் செய்யும் கள்மங்கள் இனி மேல் பயன்தர நிற்பது. இதை வரு : வினைப் பயன் எனலாம். செய்த கர்மங் களின் பலனை நாம் அனுபவித்து தீர : வேண்டும் என இருக்கும்போது இறைவன் : தன் கருணையினால் இன்பத்தையும், துன்பத்தையும் மாற்றி, மாற்றித் தருகிறார் : கீதையில் பகவான் இன்பத்தையும் : துன்பத்தையும் சமமாகப் பார்க்கச் சொல் : கிறார். வாழ்க்கையில் எமக்குத் துன்பம் : mapgrassói - fiĝisSi, 8É
ਨਿੰ

Page 32
LLLLYLLLLLLLLGLLLLLLLLGLGLLYLLLYLLLLLLGLLGLGLLLLGLLLLLLLLYSYYLLLLLLLSLLLLLLSYSL LLLLLL LYYLYLLSLLLLLSLLLLLSLLLLLLLYYSYLL
மார்கழிமலர் 2006
மூன்று வழிகளில் உண்டாகிறது.
1. ஆதியாத்மீகம் - தன்ை 2. ஆதி பெளதீகம் - பிற 3. ஆதி தெய்வீகம். - இ.
பகவானிடம் பலனை எதிர் பார்த்து பக்தி வைத்தால் அது பக்தி யில்லை. பிரகலாதன் கொண்ட பிர பக்தியை நாமும் பின்பற்றவேண்டும். சுகமோ, துக்கமோ பகவான் தருவ தில்லை. நமது கர்மபலன் தான் தரு கிறது. நாம் இந்த ஜென்மத்தில் அனுப விக்கும் சுகத்திற்கும், துக்கத்திற்கும் போன ஜென்ம பாவ, புண்ணியம் தான் காரணம் என நினைக்கிறோம் இது தவ றானது. எப்பவோ ஒரு ஜென்மத்தில் செய்த கர்மங்கள் இந்த ஜென்மத்தில் கிடைக்கலாம். அதாவது சஞ்சித வினை களிலிருந்து சிலதை அனுபவிக்கிறோம். பாவத்தின் பலனைக் குறைப்பதற்கு பக வானிடம் பக்தி பண்ணவேண்டும். கடவுள் பக்தியை ஒரு போதும் கைவிடக் கூடாது. பக்தியை நாம் ஒன்பது வழிகளில் பின்ட சிரவணம் - கடவுளின் லீலை கீர்த்தனம் - கடவுளை ராக தியானித்தல் - மனம், மொழி பாதசேவனம் - பாத பூசை ெ அர்ச்சனை - பூக்களால் வழி வந்தனம் - நினைத்து வணங் அடிமை வனப்பு - சரணாகதி சத்தியம் - மனைவி, குழந்ை ஆத்ம நிவேதனம் - சித்தம் கட
பக்திக்கு எடுத்துக் காட்டாக : நந்தனார் சரிதத்தை நோக்கின் தில்லைக் 33 கோயிலுள்ளே போகமுடியவில்லை. கார :ணம் கீழ் சாதிக்காரன் வெளியில் இருந்து சிவனை வணங்கிய பக்திப் பர வச நிலையால் நந்தியே விலகி இவரை
SKFS மனத்தாற் செய்யப்
接g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0ால் தனக்கு ஏற்படுவது
3ரால் தனக்கு ஏற்படுவது
யற்கையால் தனக்கு ஏற்படுவது
யார் வேண்டுமானாலும் பக்தி கொள்ள லாம். அதற்கு ஏழை, செல்வன் பெரி யவர், சிறியவர், கற்றார், கல்லாதோர் எனும் பாகுபாடு கிடையாது. பக்தி மட்டு மல்ல உள்ளன்போடு மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் விசுவாசத்துடன் இருப்பதையே இறைவன் எதிர் பார்க் கிறார். இதற்கு ஆதாரமாக கிருஷ்ணர் துரியோதனனிடம் தூது சென்ற நிகழ்ச்சி சான்று பகரும். கிருஷ்ணர் வரப்போகிறார் எனத் தெரிந்து துரியோதனாதியோர் ஆடம்பரமாக வரவேற்கத் தயாராகினர். ஆனால் கிருஷ்ணன் இதை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளன்போடு தன்னை வரவேற்ற விதுரரின் எளிய குடிசையில் போய் தங்கினார்.
1ற்றலாம்.
களை கேட்டு ஆனந்திப்பது - அனுமான்
தாளத்துடன் பாடுதல் - சமயகுரவர்
, மெய்யால் நாமம் உச்சரித்தல் - சீதை
சய்தல் - பரதன்
படுதல் - சபரி
குதல் - விபீடணன்
அடைதல் - இலக்குவன்
தயைவிட நட்பு வைப்பது - சுக்கீரிவன்
டவுளிடம் வேறு சிந்தனையில்லை - சடாயு
பூரணமாக வழிபட வைத்தது.
ஞானத்தைப் பெற உதவுவது
தவம். காவியுடை தரித்தோ, உடலை வகுத்தியோ, ஒற்றைக் காலில் நின்றோ, மூச்சை அடக்கியோ தவத்தை மேற்

Page 33
:மார்கழிமலர் 2006
அடக்கி, வாக்கினாலும் தவம் செய்ய முடியும். நாம் வாக்கைப் பயன்படுத்தும் போது யார் மனதையும் புண்படுத்தக் கூடாது. பழித்தோ, நிந்தித்தோ அவ மரியாதையோ செய்யக்கூடாது. பேச்சு சத்தியவாக்காக இருக்கவேண்டும். அரிச்
“யாகாவாராயினும் சொல்லிழுக்குப் ட
“மனத்தின் அமை: மனித்த தவமென்ே
"உற்ற நோய் நே அற்றே தவத்திற் (
நாம் எத்தனையோ ஆபத்துக்
羲 களில் சிக்கினாலும் விஷயசுகங்களை ; கை விடவே மாட்டோமென்பதற்கு பின் 3 வரும் விளக்கம் உதவும் இருண்ட காட் ; டில் ஒருவன் தனியாக அகப்பட்டுக் 劃 கொண்டான்.
தூரத்தே இரண்டு மின்வெளிச்சம்
3 தெரிகிறது. அவை புலியின் இரு கண் :கள் புலி இவனைத் துரத்த இவன் ஓடி ; ஒரு பாழும் கிணற்றுள் வீழ்ந்தான். அங் 羲 கிருந்த தேன் கூட்டைக் கலைத்ததால் தேனீக்கள் இவனைக் கொட்டத் தொடங்
பாழும் கிணறு - சம்சாரல் புலியின் இருகண் - பாவ பாம்பின் மூன்று தலை - தேனீக்கள் - உற்றார், உ புதர் - ஆயுள் பெருச்சாளி - காலம் தேன் - விஷய சுகங்கள் எத்தனையோ ஆபத்துகளிலும் வி
நீரினால் செய்யும் உ
 
 

岑>癸签零>、 三龛、零零>癸零裘、芝芝乏空
5志云云习云云、
சந்திரன், மகாத்மாகாந்தி போன்றோர் எந் நிலை வரினும் சத்தியத்தை கைவிட வில்லை. கேட்பவர்களுக்கு இன்பத்தை : ஏற்படுத்த வேண்டும். பயனில்லாத சொற் களைப் பேசி நமது சக்தியை விரைக்கக்
கூடாது.
நா காக்க காவாக்கால் சோகாப்பர்
ட்டு”
நி, பொறுமையிவை றாதுவரே”
ான்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
9y)
5(5
கின. கீழே மூன்று தலைநாகம் சீறுகிறது. கிணற்றின் பக்கத்திலிருந்த புதர் தென்பட அதைப் பிடித்துத் தொங்கினான். புதரின் வேரை பெருச்சாளி ஒன்று வெட்டிக் கொண்டிருந்தது. "ஐயோ இப்படி அகப் பட்டோமே என தவிக்கையில் மேலுள்ள தேன் கூட்டிலிருந்து தேன் அவன் நாக்கில் விழுந்தது. உடனே அவன் “ஆகா என்ன ருசி! காட்டுத் தேன் என்றால் காட்டுத் தேன் தான் என்றான். நமது சம்சார வாழ்வையும் இவற்றுடன் தொடர்புபடுத் 56)TLb.
பாழ்க்கை
புண்ணியம் பிணி, மூப்பு, மரணம் றவினர், நண்பர்
ஷய சுகங்களை கைவிடவே மாட்டோம். (தொடரும்.
பசாரம் ~ அருக்கியம்.

Page 34
YeLLLLLLeSiuuuLLALLLuLLAueLSLLLLLLKK Ss ee LeSeKKKKKeLeeLeLSLKLeLeK eS KKKLLKkeJsLLsLJLKKKLJ
மார்கழிமலர் 2006
திருவாதவூரரின் து சி.வே. ஞானசம்பந்
பக்தியினாலே இந்தப் பாரினில் 6 சித்தம் தெளியும் இங்கு செய்கை
“மக்களின் ஆன்மசக்தியை எழுப் புவதை நோக்கமாகக் கொண்ட இலக் ; கியத்தையே உயரிய இலக்கியம்” என் :பர் தத்துவப் பேரறிஞர் இராதாகிருஷ் 33 னன். இவ்வகை இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர்கள் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து நிற்
“எல்லாரும் இன்புற்றிருக்க நினை வேறொன்றறியேன் பராபரமே”
அகநிலை வாழ்விற்கு உணவு தரும் ஆன்மீக அறிஞர்களின் ஆத்மாவின் இராகங்களே தேவார, திருவாசகங்கள். இறைவனை அடைதற்காகச் சான்றோர் கள் எத்தனையோ நெறிகளைக் கையாள்வதுண்டு. மணிவாசகம் பாடிய 33 திருவாதவூரர் காதலன்காதலி உறவில் :இறைவனைக் கண்டார். திருவாசகம் வெறும் சொல்வாசகம் அன்று அது அருள்வாசகம், இறைவாசகம், மறை வாசகம் எல்லாவற்றுக்கும் மேலாக அற வாசகம். திருவாசகத்தில் தோய்ந்த உள்ளங்கள் என்றும் உலக பந்தங்களில் 33 வீழ்வதில்லை. - ፩ சிவபுராணம் முதல் அச்சோப் பத்து ஈறாக 51 பதிகங்களாகத் திருவாச கம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பதிகங்கள் பல்வேறு சூழல்களில் பல்வேறு நேரங்
திருமாலின் கடைசி
 

ஞானச்சுடர்
O O திருச்சதகத் திறன் தன் B.A அவர்கள்
ாய்திடும் மேன்மைகள் கோடி 5 அனைத்திலும் செம்மை பிறந்திடும்
(பாரதி) கும் இறைவன் பெருமையைப் பாடி அதன் மூலம் உலகமக்கள் வாழ வழி
வகை செய்த இவர்கள் உலகமக்களை
விட்டுச் சென்று தம்முடைய வாழ்விற் காகப் பாடியவர்கள் அல்லர். சமுதாய நலமே இவர்கள் தம் குறிக்கோள். சான்
றாக
ப்பதுவே அல்லாமல்
என்பார் தாயுமானவர்.
களில் பாடப்பட்டவையாயினும் ஒரு முழுநூலின் அமைதி பெற்று விளங்கு கின்றன. இவற்றில் ‘திருச் சதகம்’ திருவாதவூரரின் இறைநோக்கையும் போக்கையும் காட்டும் உயர்ந்த உள்ளடக்கத்தைப் பெற்றுச் சிறப்புப் பெறுகிறது.
திருச்சதகத்திறனை ஆய்ந்தறி வதின் மூலம் மணிவாசகர் மனப்பாங் கையும், திருவாசகச் சிறப்பையும் ஆன் மீக ஆற்றலையும் அறிந்து கொள்ளலாம். அன்பர்கள் இறைவனின் அழகில் ஈடு பட்டு அதனைக் கண்டு இன்புறுவார்கள். ஆயினும் அவனுடைய திருவடிகளில் தான் அவர்கட்கு நாட்டம் அதுதான் அவர்களுக்குப் பற்றுக்கோடு. இறை வழிபாட்டை மெய்யுருகக் கூறும் திருவாத
வூெரா
அவதாரம் ~ கல்கி

Page 35
LLLLLLLLYYLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மார்கழிமலர் 2006
“மெய்தான் அரும்பி விதிர் உன் விரையார் க கைதான் தலைவைத்துக் ததும்பி வெதும்பி பொய்தான் தவிர்ந்து உன் என்
38 காட்சியைப் படைக்கின்றார்.
“சிவ னென்பிரான் என்னை யாண்டு “எஞ்ஞான்று கொல் சாவதுவே” 6
勘 போற்றுகின்றார்.
“நின்றன் வார்கழற்கன்பெனக்கு ந
“நகவே தகும் எம்பிரான் என்னை
鞋 கொண்டும்,
“யாமார்க்கும் குடியல்லோம் யாது “சிவமே பெறுந் திருவெய்திற்றிலேன்
மென்மேல் உயர்வு பெறுகின்றன.
பக்திப் பெருக்காகிய அருவி க
3தவழ்கிறது. 'உத்தமன்', 'அத்தன்', 'அடி 3 கரந்து நில்லாக்கள்வன்', 'அமுதப் பெருங்
:'செந்தாமரைக் காடனைய மேனித் தை
"வானாகி மண்ணாகி வளியாகி g ஊனாகி உயிராகி உண்மையுமா கோனாகி யானெனதென் றவரவன வானாகி நின்றாயை என் சொல்ல
இறைப் பெருமையை உயர்த்த ஆட :உத்தியாக அமைத்துத் தன்னைத் தாழ்த் “யான் எனது என்னும் செருக்கறு உயர்ந்த உலகம் புகும்”
:: என்பதனைத் தெரிந்தவர்கள் இச் 默 'வினையிலே கிடந்தேன்', 'இருப்பு நெஞ்: :இவ்வாறு தமது எளிமை தோன்ற உருகு இறைவன் அன்பு வடிவானவன், தே :திருவாதவூரர் இறைவனைப் பாடும்போ: 3ஆன்நெய்யைக் கரும்பின் இன் தேறலை',
என்று பாடிச் செல்கின்றார்.
ஏதிலர் குற்றம் போல் தங்குற்றங்
A
 
 

orrorrorerworer AAAAAA:AAAA A A da z
விதிர்த்து
ழற்கு என்
கண்ணீர்
உள்ளம்
னைப் போற்றி” று சிந்தை, சொல், ஒன்றி நிற்கின்ற
கொண்டான்” என்று பெருமிதம் கொண்டும், ான்று சலிப்படைந்தும், நிரந்தரமாய் அருளாய்” என்று விருப்பம்
நீ செய்த நாடகமே” என்று இரக்கம்
மஞ்சோம்” என்று வலிமை ஏற்றும், எ” என்று ஏக்கமடைந்தும் பக்தி நிலைகள்
டவுட் சிகரத்தின் புகழ்பாடிக் கொண்டே யவர்க்கு எளியவன்’, ‘அன்பர் உள்ளங்
வ்கடல்', 'வெள்ளந் தாழ் விரிசடையான்', ரிச்சுடர்'. என இவ்வாறு பலவாறாகப்
}ளியாகி
இன்மையுமாய்க்
ரக் கூத்தாட்டு
வாழ்த்துவனே”
என்று பக்திப் பரவசமாக்குகின்றார்.
2மாக அழுத்தமாகக் கூற ஒரு உறுதியான
திக் கொள்கிறார் திருவாதவூரர்.
ப்பான் வானோர்க்கு
சான்றோர்கள். ஆதலினால் நாயடியேன்', Fவஞ்சனேன்’, ‘கல்வகை மனத்தன்' என கின்றார் திருவாதவூரார்.
ன் போன்றவன், ஒளிமயமானவன், இதனால், நு, ‘ஆடகச் சீர்மணிக்குன்று', 'தேனை 'அறிவனே அமுதே', 'கரும்பின் தெளிவே

Page 36
EEGLSLSKKKKKSHSJLLYSssYsssLzLLHHLHSHKKLHGuLSeDeLSLLLLLLH霊霊撃雲数リ霊乏乏霊3
xogo
接^鲑 ရှို့ဝှိုဒွို மார்கழிமலர் 2006
攤 உள்ளத்துக்குப் பணியாது உள்ளத்தைப்
சோதனை இயலும் திருவாதவூரருக்கு இது தன்னினின்று வேறுபட்ட நெஞ்சாக உரு 'மதியிலி மடநெஞ்சே என்றும் க திருவாசகத்தில் சொற்கள் கண் 鞋 மனஅழுகை அது.
"யானே பொய் என் நெஞ்சும் டெ ஆனால் வினையேன் அழுதால் உ
'அமுது அரனடியணைந்த அன்பர் எனவே, பாடுவோர் உள்ளத்தைக் கனிய :ஆற்றலுண்டு திருவாதவூரர்க்கு “திருவாச 排 உருகார்” எனும் மொழியில் முழு உண்6 罪 “தந்தது உன் தன்னைக் கொண்
சங்கரா ஆர் கொலோ சதுரர்”
38செல்லத்துரை சிவநேசன் அச் :க. முத்துவேலு ஆசிரியர் இை *ஆதவன்மில் அச் gFL JIT (3m3G8L6ib அச் ந. இந்திரகுமார் கதி 33திரு. தனபாலசிங்கம் மூலம் ഖ് S. விக்கினேஸ்வரராசா சுப்பராங் தொலைத் இ. கார்த்திகேசு பத் ச. நவரத்தினராசவேல் அதிபர் புத் :ரமேஷ் குடும்பத்தினர் காலையடிதெற்கு 3:கதிர்காமநாதன் புஸ்பலதா 9d ( பாலச்சந்திரன் புவனேஸ்வரி சுதுமலைவட நடராசா வளர்மதி விநாயகர்வீதி LD6 அ. ஆறுமுகம் நவி நா. தெய்வேந்திரம் இந்திராகபே நெ 装|@ சாந்தகுமார் குப் நா. நடராசா குப் :த. சிவலிங்கம் மானிப்பாய்வீதி 9-( :றுரீமதி 6p. 3.சோ. சிவபாலன் ஓடை 6}ڑت *மதனசுந்தரம் பூரீதரன் (வல்வெட்டித்துறை
 

Y0Y0SYKJKJJJJJYLLLLLLHSHHHLHJHKK0sLKYYYLLKLHSHSLSHHHHHHLLLLLLLLGLeLDLDBSBLeLeTeLLLLLLLLHHHJ
ΎΎΎ
ஞானச்சுடர் பணிபூச்சில்விக்கும் உதிதீமர்க்கே ஆன்ம எளிதாக இயலுகின்றது. தன் நெஞ்சைத் நவகித்துத் துணையிலி பிண நெஞ்சே : கடிகின்றார். s ாணிரில் மூழ்கி வருபவை. சான்றோரது
பாய் என் அன்பும்பொய் உனைப் பெறலாமே”
என்று பாடுகின்றார்.
என்று குறிப்பிடும் திருவிளையாடற்புராணம். ச் செய்து கண்களில் நீர் வரவழைக்கும் *கத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் மையும் உண்டு. டது என் தன்னை
(முற்றும்)
தொடர்ச்சி. Fசுவேலி 2000. OO மையாணன் கிழக்கு 1000. 00 Fசுவேலி 1மூடை அரிசி Fசுவேலி 1மூடை அரிசி
ரிப்பாய் 1000. OO )வெட்டித்துறை 1மூடை அரிசி தொடர்புநிலையம் பத்தமேனி 1மூடைஅரிசி
தமேனி SOOO. OO தூர் 1000. 00: பண்டத்தரிப்பு 700. 00 டுப்பிட்டி 5000. OO டக்கு மானிப்பாய் 6000. 00 : )லாகம் 2000. 00: ண்டில் 2000, 00: ல்லியடி 5000. OO 3 பிளான் 1000. OO பிளான் 1000 OO ரும்பராய் 50 00
606) 5OO. OO
ö6)] Tuj 3000. OO
) സെങ്ങിLങ്ങ്

Page 37
அருணகிரிசுவாமி
கிருபானந்தவாரியா திரு S.S.றஜிந்தி
மனக்கவலை
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெரியவர் வரை, ஆண்முதல் பெண்வன அழகானவர் முதல் அலங்கோலமானவர் கவலை இருந்தபடியே இருக்கும். இதனை “தனக்குவமை இல்லாதான் தாள்ே அல்லால் மனக்கவலை மாற்றல்
அதாவது தன்னிகரில்லா தலைவன அடைந்தால் மட்டுமே மனக்கவலையை மா பெருமான் பின்வருமாறு பாடினார்.
“சரண கமலாலயத்தை அரைநிமிட “காவிக்கமலக் கழலுடன் சேர்ந்தெ “எனக்கிடம் உனது பதச் சரண்” “திருவடியிலனுக வரம் அருள்வாே 辑 இவ்வாறு இறைவன் திருப்பாதம் : உரைத்தார்கள். நாம் உய்ய வேண்டுமாயின் “உருகுமடியவர் இருவினை இருள் உதய தினகர இமகரன் வலம் வ : உலக முழதொரு நொடியினில் வ
- "மலர்ப் பதந்தனில் உருகவும் இ6
:திருப்புகழ்)
இதை நினைத்து உருகுவதற்கு துை
அவரின் திருநாமங்களை நாவாரச் சொல்லி “முருகன் குமரன் குகனென்று மெ
உருகுஞ் செயல் தந்து உணர்விெ
முருகன் திருநாமங்கள்:-
i குமரன் - இளம்பூர குருபரன் - குருமூர்த் முருகன் - தெய்வத்
விர்த முடிவிற் செய்யப்படு
( AAAAAAAA 篷2 X
AAAAAAAAAAAAA
* A AAAAAAAA
 
 
 
 
 
 

48 24 చడపిడిడ్ *YYYYYYYYY a
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
கள் திருப்புகழும் ர் பொருளுரையும்
ரன் அவர்கள்
Σ Χ
Σ X Ο 阙 Σ
淞
நிம்மதி இல்லை. சிறிய குழந்தை முதல் ]ர, வறியவர் முதல் செல்வர் வரை,
வரை எல்லோர் மனதிலும் ஏதாவது எவ்வாறு மாற்றலாம். சர்ந்தார்க்கு அரிது’
என்கிறார் வள்ளுவப் பெருமான்.
ாகிய இறைவனின் பாதார விந்தங்களை ற்றலாம் என்கிறார். இதையே அருணகிரிப்
- நேரமட்டில்” னைக்”
D. . .99
5U
சேரவேண்டிய தேவையை எமக்காக
இறைவனை நினைந்து உருகவேண்டும். போகும்
ரும்
லம்வரு பெருமாளே” (பகிர - திருப்புகழ்)
ரியருள் புரிவாயே" (சினத்திலத்தினை -
)ணசெய்வது இறைவனின் திருநாமங்களே. த் துதித்து நாள்தோறும் உருகவேண்டும். ாழிந்து 1ன்று அருள்வாய்” -கந்தரனுபூதி
ணன் É
356ô760). DuJFT6076)]6ôT
YA f
LLLLLLLLS ) και από άδα
regrynnyrrrrry AAAAAAAAAAAAAAAAAAAAAAA
aA
K
K
K
K
(
K
s
8
d
(
K
Κ
c
(
k
K 8 K
K
K 8.
K
K
K
K
Kt c
K
세
8 K
K

Page 38
*密蟹笃
XXYYXYXYXYX &泌盛 YYYYYYY******N*ERRY ASSY 继^艇*淞翰公^澄*慈°慈*畿^器
tomhaitfiosoh 2ooé
s
妙、
防
*
※
树
M
Χ
论
※
Χ
※
※
X
፩
※
x
廖
※
冰
※
※
፪
说
፱
፩
※
:
※
፩
፨
羚况
雯、零景冢登慧慧、
爵港“毒^龚*渗°整*湾*酸^蓋^酸*袭誉^滤*舒
尝受雯景雯雯烹烹、燃器宏零露、
குகன் - சர்வாந்த குறச்சிறுமி கணவன் - யோகமூர் நிருதர்கலகன் - வீரமூர்த்த
குருவென நல்லுரையுதவும் அயில ஆகவும் விளங்குகிறார். கந்த எண்குணங்களையும் உணர்த்துகின்றன.
“பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே"
1. குமரன் - தன்வயத்தனாத6 2. குருபரன் - இயற்கையுணர் யாவர்க்கும் குருமூர்த்தியாக விளங்குபவ 3. முருகன் - தூயவுடம்பினனா 4. குகன் - பேரருளுடைமை
யால் வீற்றிருப்பவன்)
5. குறச்சிறுமி கணவன் இன்பத்தை விளைவிக்கும் பொருட்டு இன்
6. சரவணன் - இயல்பாகவே ப தனி முதலாக திகழ்பவன்)
7. நிருதர் கலகன் - முடிவில்
8. பிறைச்சடையர் குருவென நல்லு (சிவகுருவாகிய ஞானச்சக்திதரன்)
இவ்வொப்பற்ற குணங்களையுடைய
“அசுரகுலாந்தக! முருகவேளே! வலைபட்டு அழியாமல் நின்திருநாமங்கை புரிவீர்” என்று வேண்டுகிறார் பெருமான்.
குமரகுரு பரமுருக குகனே குறச் கணவசர வணநிருதர் கல
குருவெனந லுரையுதவு ம
குயின் மொழிநன் மடவியர்கள் வி தேருவிலன வரதமன மெ6 கொளுமவர்க ளுடைமைம
தமதுவச முறவசிய முகமே மினு
முலையிலுறு துகில்சரிய கனமிலியர் மன(மmRய h(
3
 
 
 

LLLLLL LLLLLLLLSLSLLLSLSLLLSLSL LLL0LLLLL Y YSLLS LLS LLS LLS LSLLLSLGSLLL LLSLLLSLGGLSLSLSLSqSYYYqSALL LLSSLSLSL LSL LSLLSL LLSLLLLLSLLLLLSLLLSLLLLLLLL LL LLLLSLLqSLSLYSYLSLqSL LLLLL LLLLLLLLSLLLSLSLS LLL LLLLLLLLS
s ஞானச்சுடர் ரியாமி s ாத்தி
)ன் - ஞானமூர்த்தி வேள், முருகன் நாமங்கள் அவரின்
-கந்தரனுபூதி\ல் (என்றும் இளமையாக இருப்பவன்)
வினனாதல் (தனக்கொரு குருவின்றி
r) ாதல் (பிறவா இறவா பேறுடையவன்)
(ஆன்மாக்களின் மனதில் பரம கருணை
வரம்பில் இன்பவுடைமை (உயிர்கட்கு பசக்தியுடன் ஒன்றியவன்)
ாசங்களினின்றும் நீங்குதல் (தானேயொரு
ஆற்றலுடைமை (அவுணரை அழித்தவன்) லுரை உதவும் அயிலன் -முற்றுமுணர்தல்
ய முருகப்பெருமானை பின்வரும் பாடலில் திருவேரகத் தெய்வமே! பொதுமகளிர் ளப் பாடித்துதித்து உருகும் வகை அருள்
டல்
சிறுமி
கா பிறைச்சடையர் யிலா எனத்தினமு முருகாதே
விழியா லுருக்குபவர் னவே நடப்பர்நகை ]ன முடனே பறிப்பவர்கள் ளனைவோரும்
|க்கியர்கள்
நடுவீதி நிற்பவர்கள் pவா வமப்பியர்கண் வலையாலே டுவன ~ வாசிகம். O
0ਹੁੰ
y

Page 39
Siri's
மார்கழிமலர் 2006
சதிசெய்தவ ரவர் மகிழ அணைe வசமொழுகி யவரடிமை ெ தனிலுழலு மசடனையு னடி
சமரமொடு மசுரர் படை களமீ தெ தொருநொடியி லவர்கள்பை தனில்நிருதர் சிரமுருள ரன
தவனமொடு மலகைநட மிடவீர ப
ளதிரநிண மொடுகுருதி கு தசையுணவு தனின்மகிழ வி
திமிதமிட நரிகொடிகள் கழுகாட ர
வயிரவர்கள் சுழலவொரு திமிரதின கர அமரர் பதிவு
தருமருவு புயனயனோ டயிரா வத லடிபரவு பழநிமலை கதிக d16)13-LDuj egl(p866) ál(53e
பொரு :குமர குருபர முருக குகனே குறச்சிறு : கணவ சரவண நிருதர் கலகா குருவென நல் உரை உதவும் . குமரக்கடவுளே! குருநாதனே! முரு 翡 சரவணப் பொய்கையில் தோன்றியவரே! இ ; திங்களை அணிந்த சிவபெருமானுக்கு கு : ஒருமொழிக்கு பொருள் கூறிய ஞானமாகிய *தினமும் துதித்து மனம் உருகாமல்
鞋 குயில் மொழி நல் மடவியர்கள் விழ - தேருவில் அனவரதம் அனம் எ
கொளும் அவர்கள் உடைமை
குயிலைப் போல் நன்கு இனிை ஆடவர்களை மயக்கி தினமும் தெருவில் அ :கண்டு புன்னகைக்கும் ஆடவர்களுடைய அக்கணத்திலேயே கொள்ளையிடுவோர் 6
---
 
 
 
 

ansiërsista......... 疇
ஞானசசுடா SE
துருக்கியர்கள் பனமாத ரிட்டதொழில் யே வழுத்தஅருள் தருவாயே
திர்த்தபொழு ட கெடவே லெடுத்தவனி
தூள் படுத்திவிடு செருமீதே
த்திரர்க
காளி கொக்கரிசெய் டுபேய் நிரைத்திரள்கள் பலகோடி
த்தவெறி தனியாயு தத்தைவிடு ாழ்வு பெற்றுலவு முருகோனே
க்குரிசி TLD (pff3QB6l6TİT வரகத்திலுறை பெருமாளே
ஒருரை மி
பிறைச்சடையர் அயிலா எனத்தினமும் உருகாதே கனே! குகமூர்த்தியே! வள்ளி மணாளனே! ராட்சதர்களுக்கு குழப்பத்தை செய்தவரே! நமூர்த்தி என்று உலகம் புகழ ஒம் என்ற ப வேல் ஆயுதத்தை உடையவரே எனத்
யால் உருக்குபவர்
னவே நடப்பர் நகை
மனம் உடனே பறிப்பவர்கள்
அனைவோரும்
மயாக பேசும் பெண்கள் கண்களால்
ன்னத்தைப் போல் நடப்பவர்கள் தங்களைக் செல்வம், மனம் ஆகிய இரண்டையும் ல்லோரும்
LLLLLLLLSLLLLLSLLLLLLLLLLLELLL
ਨਿੰਨੂੰ

Page 40
○ミー室妄ー玄三三三ミ三玄リ三三三三三三三三三玉三三三三玉妄三三玄玄ーミ三三三三
தமது வசம் உற வசிய முகமே மி முலையில் உறு துகில் சரிய தனம் இலியர் மனம் முறிய தங்கள் வசமாகுமாறு மனதைக் க
நடுத்தெருவில் நாணமின்றி நிற்பவர்களு பெண்களுக்கு பணங்கொடுப்பதற்கு பல அவர்களிடமிருந்து நழுவி அவ்வறியவர் உ வலையை வீசி
சதி செய்து அவரவர் மகிழ அணை
வசம் ஒழுகி அவர் அடிமை தனில் உழலும் அசடனை உ6 வஞ்சனை செய்து தங்களிடம் நேசிப்பதாக எண்ணி மகிழுமாறு பஞ்ச6 உருக்கும் விலைமாதர் சொற்கிணங்கி ஆ அவர்கள் ஏவிய தொழில்களை செய்ய தேவரீரது திருவடித் தாமரைகளையே து
சமரமொடும் அசுரர் படை களம் மீது ஒரு நொடியில் அவர்கள் படை தனில் நிருதர் சிரம் உருள ர போர்புரியும் ஊக்கமுடன் அசுரர் எதிர்த்த காலத்தில் ஒரு நொடிப்பொழுது போகுமாறு வேலாயுதத்தை திருக்கரத்தி பூமியில் விழுந்து உருழுமாறு அப்பகைவ:
துவனம் ஒடு அலகை நடம் இட வீர அதிர நிணம் ஒடு குருதி குடி தசை உணவு தனில் மகிழ எ புலால் உணவில் ஆசைகொண்டு கள் மிகுந்த ஆரவாரம் செய்யவும் நிண காளிதேவி இறந்த அசுரர் உடம்பின் த6 ஏவப்பட்ட கர்ச்சிக்கின்ற வரிசையாக உள் திமிதம் இட நரி கொடிகள் கழுகு அ
வயிரவர்கள் சுழல ஒரு தனி திமிர தினகர அமரர் பதி வா
:A:
 
 
 
 
 
 
 

ਨੂੰਨੂੰ ******************** - - - - -
ஞானசசுடா னுக்கியர்கள்
நடுவீதி நிற்பவர்கள்
Χ
5ழுவா உழப்பியர் கண் வலையாலே : வரச் செய்கின்ற முகத்தை மட்டும் அடிக்கடி ரின்மேல் உள்ள ஆடை சரிந்து விழ ம் செல்வம் இல்லா வறியவர்கள் இப் னம் இல்லையே என்று மனம் நோகும் ள்ளத்தை கலக்குகின்றவரும் கண் ஆகிய
மீது உருக்கியர்கள் ான மாதர் இட்ட தொழில் * அடியே வழுத்த அருள் தருவாயே
வரும் ஆடவர்கள் தம்மையே இவள் ணை மீது அவ் ஆடவரை காமத்தீயால் அவ்வேளை அம் மாதருக்கு அடிமையாகி ம் அறிவில்லா மூடனாகிய அடியேனை தித்து உய்யுமாறு ஆண்டு அருள்புரிவீரே.
எதிர்த்த பொழுது - கெட வேல் எடுத்து அவனி ணம் தூள் படுத்தி விடு செருமீதே
சேனைகள் போர்க்களத்தில் தேவரீரை துக்குள் அவ் அசுர சேனைகள் அழிந்து ல் எடுத்து அவர்கள் தலைகள் அற்று ரை பொடிப்பொடியாக்கிய போர்க்களத்தில்
பத்திரர்கள்
காளி கொக்கரி செய் பிடு பேய் நிரைத்திரள்கள் பலகோடி அலகைஅசைத்து கூத்தாடவும் வீரபத்திரர் ங்களை உண்டு உதிரத்தை குடிக்கின்ற சைகளை உணவாக உண்டு மகிழுமாறு ள பேய்க்கூட்டங்களை அனேக கோடிகள் ஆட இரத்த வெறி
ஆயுதத்தை விடு
pவு பெற்று உலவு முருகோனே
ம் - சிவலிங்கம். ***
AAAAAAAAAAAAAAAAAA YYYYYYYYYYYYYYY لت

Page 41
LLS L S L SLS SE 0S 0 LL LLLLaeSLL0 E ES aLS LLLLLLLLS LcLSSL 0LL LLLLLLLLLLLLL 00cc00 LLLLLSLLLSLSLLLLLSLLLTL
T SL0SL00SS0TSTSLLLL LLLe LLL0eSeS L e L S0 S0 AAA S 0S 0S00L00SLALALALALALATA AAAA AAAA AAAA AeLeALATeLeALeS LLL
:மார்கழிமலர் 2006
பேரொளி உண்டாக்கும்படி கூத்தாட : நர்த்தனம் செய்யவும் உதிரத்தை குடித்தத ஆடவும் இணையற்ற சிறந்த வேல் ஆயுதி : நீக்கும் மெய்ஞ்ஞானக் கடவுளே! மால், அ தகைமையை மேற்கொண்டு உயிர்கள் தோ
திருமருவு புயன் அயனோடு அயிரால்
அடிபரவு பழநிமலை கதிகாமம்
சிவசமய அறுமுகவ திரு ஏரச இலக்குமிதேவியை தழுவுகின்ற ே 38 ஐராவதம் என்ற வெள்ளை யானைமேல் 2 திருவடியை துதித்து நிற்கின்ற பழனிப் ! இருந்து வளர்கின்ற சைவசமய நாயக திருவேரகம் என்னும் திருப்பதியில் அடியார்
目
анлиї dР
கடவுள் உன்னு கொண்டாயானால் தவறான தீய செயல் :: துணிவு வராது. தீய எண்ணங்கள் எல்லா ; புகுந்தனவே அன்றி, உன்னுடனேயே பிற 劃 நீ எப்போதுமே, அன்பு மற்றும் தயை இ தீய எண்ணங்கள் : மேகங்களைப் போன்றவை. அவை பார்ை ; கூட சில நேரம் மறைக்கக்கூடும். சூரியன் : போயினும் அது எப்போதும் பிரகாசித்து 輯 விலகிய பிறகு, உன்னால் சூரியனை பிரகாசத்துடனும் காண முடியும். அன 3 அஞ்ஞானத்திரைகளும் அகற்றப்பட வே:
ஆரோ வாழ்க்கை வாழ்வதற்கே என் ஆரோக்கியம். மனிதன் உயிருடன் இ அவசியமானதுமாகும். சிறப்பு, செல்வம் பேரின்பம் ஆகியவற்றுக்கு அடிப்படைக் பேணுவதற்கான முறைகள் உங்களது : இருக்க வேண்டும். ஆரோக்கிய விதிகள் : விலக்கிவைத்து மீறி நடக்கக்கூடாது.
ஆகாமியம் திரும்
مح۹
aAAAAAA
 

ஞானச்சுடர் :
-வும் நரிகளும் காக்கைகளும் கழுகுகளும் னால் வைரவர்கள் வெறிகொண்டு சுழலுன்று நத்தை விடுத்தருளிய அஞ்ஞான இருளை |யன், தேவர்கள் எல்லாம் தலைமையாகிய றும் நின்று உலவுகின்ற முருகப்பெருமானே
வதக்குரிசில்
) உற்று வளர்
கத்தில் உறை பெருமாளே தாள்களை உடைய திருமாலும் பிரம்மனும் ஊர்கின்ற தேவேந்திரனும் தேவர்களுடைய பதியிலும் கதிர்காமப்பதியிலும் பொருந்தி ரே ஆறு திருமுகங்களை உடையவரே பொருட்டு உறைகின்ற பெருமைமிக்கவரே.
(தொடரும்.
ந்தனை ள் உறைகிறார் என்பதை நீ புரிந்து களில் இறங்குவதற்கு என்றுமே உனக்கு ம் வெளிப்புறத்திலிருந்து வந்து உன்னுள் ந்தவை அல்ல. உன்னைப் பொறுத்தவரை }வற்றின் முழு வடிவமே தவிர வேறல்ல.
எல்லாம் சட்டென்று நகர்ந்து செல்லும் வயைச் சற்று மறைக்கலாம். சூரியனையே கண்ணுக்குத் தற்காலிகமாகத் தெரியாமல் நுக்கொண்டுதான் இருக்கிறது. மேகங்கள் ா முழுமையான ஜாஜ்வல்யத்துடனும், தப்போலவே இதயத்தை மூடியிருக்கும் |0öT(6Lb.
க்கியம் பதன் அரும்பொருள் எது? அதுதான் இருப்பதற்கு உடல் முதன்மையானதும் ), விருப்பம், விடுதலை, வாழ்க்கையின் காரணம் ஆரோக்கியமே. உடல்நலம் முதன்மையான முக்கியமான கவனத்தில் இயற்கையின் விதிகளாகும். அவைகளை சுவாமி சிவானந்தர்
வழி - திருவருள்.
· AAAAA

Page 42
மார்கழிமலர் 2006
sa sa முன்னோர் செ) யோகேஸ்வரி சிவட் 罪 கார்த்திகை மாத பெளர்ணமி :யன்று கார்த்திகைத் தீபத் திருநாளைக் ; கொண்டாடுகிறோம். அதற்கு அடுத்த பிர * தமை திதி முதல் அமாவாசை கடந்து 33 வரும் சஷ்டி திதியீறாக இருபத்தொரு ; நாட்கள் விநாயகரைப் பூசித்து விநாயக 33 சஷ்டி விரதமிருக்கிறோம். இக்காலத்தில் விநாயக புராணத்தைப் படிக்கிறோம். 33. கந்தசஷ்டி விரதத்தின்போது கந்த 38 புராணத்தைப் படிக்கிறோம்.
இறைவனது சிறப்புக்களையும் 33 தீயதன்மைகள் இறையருளால் அழிந்து :: உண்மையறிவு பிரகாசிக்கும் என்பதை 33 யும் இப்புராணக் கதைகள் எமக்கு 33 உணர்த்துகின்றன. .
விநாயக புராணத்தில் விக்கி 33 னேஸ்வரப் பெருமான் பல அசுரர்களை 罪 சங்கரித்த கதைகளுள்ளன. அவற்றுள் : ஒன்றைப் பார்ப்போம்.
விக்கினன் என்றோர் அசுரன் ; இருந்தான். இவன் மூவதிக உருவம் 33 கொண்டவன். இவன் யாகம் நடக்கும் யாகசாலைகளுக்கெல்லாம் சென்று 33. அவற்றை நடைபெறவிடாது பல விக் 38 கினங்களைச் செய்து வந்தான். யாக குண்டங்களைச் சேதமாக்கி அவற்றுள் ; புழுதியை நிறைத்து யாகத்திற்கென சேகரித்து வைத்த பொருட்களை அள்ளி :: உண்டு யாகத்தலைவர்களைத் தாக்கி பல்வேறு சேதங்களைச் செய்து வந்தான். ; இதனால் வேதாகம நெறிகளைக் கடைப் : பிடிப்போர் பெருந்துன்பமடைந்தனர்.
இவ்வாறு துன்புற்ற முனிவர்கள் ; ஒன்றாகக் கூடி சர்வ வல்லவராகிய
சஞ்சிதவினை தி ਨਿੰਨੂੰ

பிரகாசம் அவர்கள்
விநாயகப் பெருமானைத் துதித்து விக்கி னன் செய்யும் விக்கினங்களைத் தீர்த்து தமக்கு அருள்செய்யுமாறு பிரார்த்தித் தனர். பெருமானும் தாம் வரேனிய ராசனுடைய அரண்மனையில் அவ தரித்து விக்கினனை அடக்குவதாக
அபயமளித்தார்.
வரேணியராசனுடைய அரண்
மனையில் கணேசப்பெருமான் அவதரித்த போது அவரது திருமுகம் யானை முக மாக இருப்பதைக்கண்டு பயந்து, குழந் தையை எங்காவது கொண்டுசென்று வைத்துவிடுமாறு ஏவலாளர்களுக்கு அர சன் உத்தரவிட அவர்கள் பராசுவமுனி வரது ஆச்சிரமத்திற்கருகே வைத்து விட்டுச் சென்றனர்.
குழந்தையைக் கண்டெடுத்த பரா சுவமுனிவரும் முனிபத்தினியும் அன் புடன் வளர்த்தனர். கணேசர் குழந்தை யாயிருந்தபோது ஒருநாள் விக்கினன் வந்து முனிவரது ஆச்சிரமத்திற்கும் யாக சாலைக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத் தினான். அவனை அழிக்க பலரும் முயன்றும் முடியவில்லை. குழந்தை யான கணேசர் தன் பாசத்தை அவன் மீது ஏவினார். அதைக் கண்டு விக்கினன் எங்கெல்லாமோ ஓடினான். ஆனால் பாசம் பின் தொடர்ந்து சென்று அவனைப் பிணித்துக் கொணர்ந்து கணேசர் முன் நிறுத்தியது. அவன் கணேசரிடம் மன்னிப் புக்கோரி பிரார்த்தித்தான். கணேசரும் அவனைக் கொல்லாமல் தனது வாகன மாக்கிக் கொண்டார்.
இக்கதை இங்கு சுருக்கமாகத்
ான்ன கதைகள்

Page 43
3.232222222s223,382.382
LLLLLLLL0LLLLLLLLGLLLLSLLLLLLLYGLGYLLGLGLELG LLLeLGLGL0LLGGLGLLLLL மார்கழிமலர் 2006
; தரப்பட்டுள்ளது. புராணத்தில் வர்ணனை 38 கள், உவமைகள், உருவகங்கள் முதலி யவை சேர்ந்து இலக்கிய நயத்துடன் கதை கூறப்படுவதால் நீண்டதாகக் காணப்படும்.
எல்லாப் புராணங்களிலும் தீயவை அசுரர்களாகச் சித்திரிக்கப்படு வதைக் காணலாம். பெயராலும் உருவத் தாலும் எந்தத் தீய சக்தி அசுரனாக உருவகிக்கப்பட்டதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம். சோம்பல் தன்மை எரு மைத் தலையுடைய மகிஷாசுரனாக கூறப்பட்டுள்ளது. கொடுரத்தன்மை சிங்க முகாசுரனாக கற்பனை செய்யப்பட்டுள் :ளது. மதம் கொண்டலையும் குணம் கஜ :முகாசுரனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
XX8 XXK{
33 இக்கதையில் இடையூறுகள் விக்கினன் :: என்னும் அசுரனாக உருவகிக்கப்பட்டுள் ; ளது.
இக்கதைகளில் வேறொன்றையும் 攤 அவதானிக்கலாம். இந்த அசுரர்களை
3; ・ごさ
3 சாதாரண ஆயுதங்கள் கொண்டு அழிக்க முற்படும்போது வெட்டிய தலைகளும் 3 கைகளும் மீண்டும் மீண்டும் தோன்று
இறைவன் வயிற்ை
நாத்திகன் ஒருவன் உணவைத் தயாரி 3 அவன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு, ‘என் 3 எடுத்துச் சாப்பிடாவிட்டால் கடவுள் எப்படி எ6 3 என்று நினைத்து மெளனமாக உணவின் மு தற்செயலாக அந்த வழியில் வழி: 翼 நாத்திகன் முன் இருந்த உணவைப் பார்த் * அதை எடுத்து உண்ணப்போனான். ஆனால் 3 ஏன் இந்த உணவை வைத்துக்கொண்டு ச 3 விஷம் கலந்திருப்பானோ' என்று நினைத்து, :3 பார்த்தான். நாத்திகன் பதில் சொல்லவில்ை சந்தேகம் வலுத்தது. கோபத்துடன் இருவரு 3 வலுக்கட்டாயமாக அவனது வாயில் உணவை 劃 நாத்திகன் இறைவன் செயலை நினைத்து
"கடி ஆன்மாவுள் திருவருள்
rarryryryn-rryrinter
تر جهت م&
 
 
 
 

ஞானச்சுடர் வதாகவும் சிந்தும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் அசுரராக மாறுவதாகவும் கூறுவர். தெய்வீகசக்தி அசுரனை அடக்கி ஆட்கொள்வதாகவே இவை கூறுவதைக்
Esté00T6); b.
அழிக்கவும் கொடுரமாகத் தண் டிக்கவும் முற்படும்போது தீய குணங் கள் மேலும் மேலும் அதிகரிப்பதையும் தெய்வீக அருளும் ஆத்மீகமுமே அக் குணங்களை அடக்கி மெய்யறிவை உண்டாக்குவதையும் நாம் கண்கூடாகக் காணலாம். எமக்கு எதிரிகளாக உள் ளோரை அடிக்கவோ, வெட்டவோ, கொல்லவோ முற்பட்டால் பகை வளர்ந்து செல்லும். அன்பாலும் பண்பாலும் பகை மையைத் தீர்க்க முற்பட்டால் அது வளர் வதில்லை. மெல்லத் தணிந்துவிடும். இந்தக் கருத்தே புராணங்களில் இரத்தத் துளிகள் அசுரர்களாக மாறி பெருக்கமடை வதாக உருவகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு புரணங்கள் நல்ல அறிவுரைகளைக் கதைகளாகக் கூறுகின் றன. அவற்றின் கருத்துகளை நாம் சரி யாகப் புரிந்துகொள்ள முற்படவேண்டும்.
றை நிரப்புவானா? த்துக்கொண்டு பாலைவனத்துக்குப் போனான். முன் உள்ள உணவை நானே என் கையால் ன் வயிற்றை நிரப்புகிறார் என்று பார்ப்போம்! ன் அமர்ந்திருந்தான். தவறிய இரண்டுபேர் பசியுடன் வந்தார்கள். ததும், அவர்களில் ஒருவன் மகிழ்ச்சியுடன் அவனுக்கே ஒரு சந்தேகம் எழுந்தது; "இவன் ாப்பிடாமல் இருக்கிறான்! ஒருவேளை இது அதலால் நாத்திகனிடம் பேச்சுக்கொடுத்துப் ல. அதனால் வழிப்போக்கன் இருவருக்கும் ) அவனைப் (நாத்திகன்) பிடித்துக்கொண்டு த் திணித்து அவனை விழுங்கச் செய்தார்கள். }ன்றுமுதல் ஆத்திகன் ஆனான்.
w 3 as a Øóቻ56ል) ~ &ቻቻ5ዕ፣ 5D. 0Y000TT00000000yy0yky0000000y0000yY
AAN A A SLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLL

Page 44
LLLSST TSLSLq LLLSL LLLLSH LLLSLLS L LSL S LSLSLSLSSkLSSSLL SLL TLLSLLLSLSLS LSL SLLLL STLLLLLLL LLLLLLLTS LLL L LLSLSTSTL LSL S L T TAS CAL A qL TL LL LLL LLLLLLLALSLALA SAu SLSLeuiqSLLSLSLL LLSLSLL LLLL SLSLSL k L SL LqLLLL SLL LLL
颅
s
排 排 排
闵
፩
苓
፩ Ꮥ
8
疹
8
翻 X 黏 እ
፩
X.
※
Χχ. 2
Χ
※
Χ
፨
S
M
:
Χ και
鸿
Χ 鞋
排 摧
மார்கழிமலர் 2006
தவமுனிவனின்
திரு சிவமகாலி
சாதாரண மனித மனம் எப் பொழுதும் உலக சுகங்களை நாடியே சென்று கொண்டிருக்கும். பிறவிகளில் அரியபிறவி மானிடப் பிறவிதான் என் பதை “அரிது அரிது மானிடராதல்
: அரிது” எனத் தமிழ் மூதாட்டி ஒளவை
யாரும் கூறியுள்ளார். அண்ட சராசரமெல் லாம் வியாபித்திருக்கின்றபரம்பொருளா கிய இறைவனை இந்தப் பிண்டமாகிய உடம்பிலே ஞானிகள் கண்டார்கள். இறைவன் வீற்றிருக்கின்ற திருக்கோயில் என்றே சித்தபுருஷர்கள் இந்த மானுட உடலைக் கூறுகிறார்கள். இத்தகைய அரிய மானுடப் பிறவியைப் பெற்ற சிலர்
இறைவன் வீற்றிருக்கும் இந்தப் புனித
மான உடம்பினைச் சிதைவு படுத்துகின் றார்கள். அகத்திலே இருந்து அருள்ஒளி வீசுகின்ற இறை சக்தியைச் செயற்படா
நந்தவனத்திலோர் ஆண் நாலாறு மாதமாய்க் குய
கொண்டு வந்தான் ஒரு
கூத்தாடிக் கூத்தாடிப் ே
இந்த மானுட உடம்பு நிலை யற்றது. மறைந்து போகும் தன்மை உடையது என்பதை யாக்கை நிலை யாமை என்ற பகுதியின் வரும் இருபத்
மானுட சரீரத்தை யாக்கை, காயப்பை, தோற்பை எனப் பல பெயர்களால் திரு
தைந்து பாடல்களின் ஊடாகத் தவ 3 யோகி தெளிவாக விளக்குகின்றார்.
மந்திரம் குறிப்பிடுகின்றது: யாக்கை என்
னும் சொல் பிணிப்பு என்னும் பொரு
ஆணவமலம் வலிெ
LLLLGGGGLLLLLLLLLLLLLtLLLLLLLLLtLtGLLLGGGLGGLLGLLLGGLGLLS
 
 
 

* &* マ y, x &マ、x * マ,こ、? 、マ ぐん め、So.3。 *、*、*、* ぐ、", 3ー*、*、* ふ***: *、*、*、*、*、* SZ S *、* *, ? *, Y * x &マ Y S、* Y *、*、*A***
鲨*叙^ä^捻^侈^多^漫"捻°薇^*
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
ள் தமிழ் மந்திரம்
விங்கம் அவர்கள்
s மல் ஒதுக்கிவிட்டு மிருக உணர்வுகளை வளர்த்து ஆட விட்டிருக்கிறார்கள். * ஆடாத ஆட்டம், தேடாத தேட்டம், கூடாத கூட்டம் எல்லாம் கூடிக் கூத்தாடி கூத்தாடி எடுத்த அரியமானிடப் பிறவி யினைப் போட்டு உடைக்கிறார்கள்.
தாய் தனது பிள்ளையைப் பத்து மாதம் கருவிலே சுமந்து பெற்று எடுக் கிறாள். இறைவன் தாயின் கள்ப்பத்திலே வளரும் சிசுவிற்கு உயிரைக் கொடுத்து இப்பூமிக்கு அனுப்பிவிடுகிறான். பிள்ளை வளர்த்துவரும் காலத்தில் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு விதமான மயக் கங்களுக்கு உட்பட்டு தான் எடுத்த அரியமானிடப் பிறப்பைச் சிதைத்தும் சீரழித்தும் விடுகிறான். இதனைக் கடு வெளிச் சித்தர் தனது பாடலில் பின்வரு மாறு தெளிவாக விளக்குகின்றார்.
ew
டி - அவன் பவனை வேண்டிக்
தோண்டி - மெத்தக் ாட்டுடைத்தாண்டி
ளுடையது. ஐந்து பூதங்களின் சேர்க்கை யான பிணிப்பு யாக்கை என்றும், சுக்கில க்ரோண் தங்களால் விளைந்த பிண்டத் தில் கருமவினைகளால் ஆன்மா கொண்ட பிணிப்பு யாக்கை என்றும் பலவிதமாகப் பொருள் கூறப்பட்டுள்ளது.
உயிர் போன பின்பும் பெறுமதி மிக்கதாகப் பணத்திற்கு விலைபோகும் உடல்கள் பல இப்பூவுலகிலே காணப் : படுகின்றன. ஊன் வகை உணவுகளை டுதல் - மலபரிபாகம்.
δηλαδή
环6蕊

Page 45
மார்கழிமலர் 2006
:யும் விழுங்குவதில்லை. உயிர்போன
உடலைத்தான் பதப்படுத்தி வாய்க்கு
ருசியாக உண்கிறார்கள். தனது வயிற் றையே புதை குழியாக்கி வாழும் மனித
னின் உயிர்போன பின்பு அந்த உயிர் ; தங்கியிருந்த உடலின் பெறுமதியாது? ; உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்ற தும் ஊரவர்கள். உறவினர்கள், அனைவரும் வந்து ஒன்று கூடுகின்றார் கள். கதறி அழுகிறார்கள். உயிர் இருக்கும் வரை அன்போடு அழைத்த
உண்பவர்கள் யாரும் உயிரோடு எதை
ஊரெல்லாம் கூடி ஒலிக்க பேரினை நீக்கிப் பிணம் ( சூரையங் காட்டிடைக் செ நீரினில் மூழ்கி நினைப்பு
அறுசுவையுடன் Ցռ լգ եւ/ உணவை உண்ண விரும்பியவர் தனது மனையாளைச் சுவையாக சமைக்கும் படி பணித்தார். சமைத்த உணவை மிகவும் விரும்பி உண்டார். தனது அழகான மனைவியோடு அந்தப்புரத்தில் தனித்து உறவாடினார். இடதுபக்க நெஞ்சு மெதுவாக வலிக்கிறதே என்றார்.
அடப்பண்ணி வைத்தார் மடக்கொடியாரொடு மந்த இடப்பக்கமே இறை நொ கிடக்கப் படுத்தார் கிடந்
Z
சிம்மாசனத்தில் ஏறி நாட்டை ஆட்சி செய்த அரசனும், பிச்சையேற்று உண்டு வாழ்ந்த ஆண்டியும் உயிர்போன பின்பு ஒன்றாகவே கருதப்படுவார்கள். இருவரது உடலையும் அக்கினியில் தகித்து விட்டால் எஞ்சுவது ஒரு பிடி சாம்பல்தான்.
முடிசார்ந்த மன்னரும் மற்று
விருப்பு வெறுப்பு இல்ல
A. YYYYYYYYYY 接※3
 
 
 
 

SR
šo 器
ஞானசசுடா
பெயரை மறந்து விடுகிறார்கள். பிணம் என்ற அஃறினைப் பெயரைத் தான் சுட்டி நிற்கிறார்கள். சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று தீயில் சுடுகிறார்கள். சாம்பலையும் தண்ணிரில் கரைத்துவிட்டு இறந்தவரின் நினைப்பை மறந்து வீடு திரும்புகிறார்கள். இவ்வாறு உயிர்போன உடலிற்கு செய்யப்படும் செயற்பாடுகளை எல்லாம் கூறி நிலையாமைக் கருத்தினை பின்வருமாறு திருமந்திரம் தெளிவாக விளக்குகின்றது.
அழுதிட்டு என்று பேரிட்டு 5ாண்டு போய் சுட்டிட்டு ஒழிந்தார்களே
கீழே படுத்தார். மீளாத உறக்கத்திற்கு ஆளாகிவிட்டார். வாழ்க்கையின் நிலை யாமையை மறந்து உலகியல் இன்பங் களை நிலையானது என நினைத்து ஈடுபட்டுக் காலத்தை வீணாக்குகின்ற பேதை மக்களின் கண்ணைப் பின்வரும் பாடலின் ஊடாகத் திறக்கின்றார் தவ யோகி
அடிசிலை உண்டார்
ணம் கொண்டார்
ந்ததே என்றார்
தொழிந்தாரே
முளோரும் முடிவில் ஒரு பிடி சாம்ப ராவார். என்றே பட்டினத்தடிகளின் பாடலும் குறிப்பிடுகிறது. நாவசைந்தால் நாடசையும் நிலையில் வாழ்ந்த நம்மூர்ப் பெரியவர். நாட்டின் தலைவராகவும் திகழ்ந்தவர். அவரின் இறுதிச் சுடுகாட்டு யாத்திரை நடைபெறுகிறது. சுடுகாட்டுக்கு எடுத்தும் செல்லும் பாடையில் இறந்த
തD - ക്രട്ടഭ്രൂ 7ਨੌਨੰ

Page 46
ekykeyyyeyyyyeyekeyyykkyyyeeky Ys - V vs - ~- s- చెప్పడు 捻° 撤**路^酸^路^渔^铨^教
வரின் உடல் பவனி வருகின்றது. பாடை யின் முன்பாக மரண ஒலத்தை அறிவிக் கும் பறை முழங்குகிறது. நன்றி தெரி விப்பதற்காக நாட்டு மக்கள் பின்னால்
நாட்டுக்கு நாயகன் நம்மூ காட்டுச் சிவிகையொன்ே நாட்டார்கள் பின் செல்ல நாட்டுக்கு நம்பி நடக்கின உடலின் உள்ளே இருந்து இயக்குகின்ற உயிரைத் திருமூலர் கூத்தன் என்றே குறிப்பிடுகின்றார். உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டதை உறுதிப்படுத்தும் வைத்தியர் கள் நாடித் துடிப்பை அல்லது இதயத் துடிப்பினை உற்று நோக்குகிறார்கள்.
காக்கை கவரிலென்? 5 பால்துளி பெய்யிலென்? தோற்பையுள் நின்று தெ கூத்தன் புறப்பட்டுப் போ
நிலையற்ற பொருட்களை நிலை : யானது என்று எண்ணிப் பிரபஞ்ச மயக் * கத்தில் மயங்கி நிற்கும் மானிடர்களுக்கு : நிலையானவை எவை? நிலையற்றவை எவை? எனத் திருமூலர் தனது தமிழ் மந்திரத்தின் ஊடாகத் தெளிவாக ; விளக்குகின்றார். மக்கள் நிலையானவை என்று மயங்கியுணரும் சிலவற்றின் நிலையாமையை உணர்ந்தாலன்றி நிலைத்த என்றும் அழியாத வீட்டின் பத்தின் கண் உள்ளம் விழையாது என்பதை உணர்ந்த தவயோகி உடம் பின் நிலையாமையை இருபத்தைந்து பாடல்களால் உணர்த்தி அடுத்த ஒன்பது பாடல்களில் செல்வம் நிலையாமை பற்றிக் கூறுகின்றார். செல்வம் இரண்டு வகையானது. ஒன்று அருட்செல்வம்,
சிவனடியார் திருக்
اج&
 

பவனி வருகிறார்கள் என்று நிலையா மைத் தத்துவத்தின் உண்மை நிலை யினைத் தத்ரூபமாகத் தவயோகி தனது பாடலிலே சித்தரிக்கின்றார்.
pirத் தலைமகன் றறிக் கடைமுறை
முன்னே பறைகொட்ட *றவாறே
உயிராகிய கூத்தன் போனபின்பு இந்த உடல் பெறுமதியற்றதாகி விடுகிறது. இந்த\உடல்க் கூட்டைக் காக்கை கொத் தினால் என்ன? பலரும் புகழ்ந்து பாராட் டினால் என்ன? எல்லாமே எதுவித பிர யோசனமும் அற்ற செயல்களாகவே காணப்படுகின்றன. ண்டார் பழிக்கிலென்?
பல்லோர் பழிச்சிலென்? ாழிலறச் செய்துாட்டுங் ன இக் கூட்டையே
மற்றது பொருட்செல்வம். அருட்செல்வம் நிலைபேறுடைய இன்பத்தைத் தரும். பொருட்செல்வம் ஈட்டவும், பூட்டவும், காக்கவும், ஈயவும், வரவும், செல்லவும் பெருங்கவலையைத் தரும். பொருட் செல்வம் உடலைப் பற்றி நிற்கும் உட லுடன் விலகும் அருட்செல்வம் உயிரைப் பற்றிநிற்கும் உயிருடன் சென்று உதவும்.
புவிச்செல்வத்தையே பெரிதாகக் கருதா :
மல் சிவநேசமாகிய அருட்செல்வத்தையே சேர்க்க வேண்டும் என்பதைச் செல்வ நிலையாமையை விளக்கும் பாடல்களில் தெளிவாக விளக்குகின்றார்.
நாம் மகிழ்கின்ற செல்வ வாழ்வும் பொன் முதலிய செல்வப் பொருள்களும் : நீரில் கவிழும் மரக்கலம் போன்றதாகும். * அழிந்தொழியும் தன்மையுடையன. ஆன்ம
உட்டம் - சங்கமம்.
sa܀
}8ਛੰ

Page 47
tgs
泷*领 LLLLLLLLYtttLLLLLLL LLLLLLt LLLLtt ttttLLtttLtttLtLLLLtttLtttLLLYLLLy
மார்கழிமலர் 2006
s
: விடுதலைக்குரிய மார்க்கங்களில் ; தானதர்மங்களைச் செய்வதும் ஒன்றா கும். தானங்களில் உயர்ந்த தானம் அன்னதானம். பசியோடு இருப்பவனுக்கு உணவைக் கொடுத்துவிட்டுத் தான் கீதையை உபதேசிக்கவேண்டும் என்பார் சுவாமி விவேகானந்தர். சந்நிதியான் அன்னதானக் கந்தன் என்பதை உறுதிப் : படுத்தும் செயற்பாட்டினையே ஆற்றங் ; கரை வேலவனின் திருவருளினால்
மகிழ்கின்ற செல்வமும் கவிழ்கின்ற நீர்மிசைச் ெ அவிழ்கின்ற ஆக்கைக்கே சிமிழொன்று வைத்தமை
இளமை நிலையாமை பற்றித் திருமூலநாயனார் பத்து மந்திரங்களில் விளக்குகின்றார். இளமைக் காலத்திலே உடம்பின் உறுப்புகள் எல்லாம் மினு மினுப்பாகத் தோன்றும், கவர்ச்சியாக இருக்கும், மற்றைய பாலாரைக் கவர்ந் திழுக்கவும் செய்யும். யெளவனப் பரு வத்தின் மெருகினை லாவண்யம் என்று அழைக்கின்றோம். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறினையும் ஷட்தோச வர்க்கம் என வடமொழி நூல்கள் கூறுகின்றன.
வயதில் முதிர்ந்தவர்களைப் பார்த்து வயதில் குறைந்தவர்கள் நையாண்டி செய்கிறார்கள். எள்ளிநகை யாடுகின்றார்கள். “வாக்கு மாறிப் போய் விட்டது” இவர்களுடைய கருத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறுகி றார்கள். “காவோலை விழக் குருத் தோலை சிரிக்கின்றது” என்ற பழமொழி இதனை விளக்குகின்றது. திருமணம்
關團.盟憲影 ਨੰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

х; ;
ஞானச்சுடர் இக்கட்டான சூழ்நிலையிலும் சந்நிதி யான் ஆச்சிரமத்தினர் மனம் தளராது செய்து வருகிறார்கள். செல்வந்தர்கள் தாம் ஈட்டிய செல்வத்தை தாமே பூட்டி வைக்காமல் பலருக்கும் பயன்படக் கூடியதாக வழங்குதல் வேண்டும் . 8 அத்தகைய ஈகையே உயிர்க்குத் துணை யாகும் என்பதைத் தவயோகி பின்வரும் பாடலின் ஊடாக விளக்குகின்றார்.
Dாடும் உடனே சல்லும் கலம் போல்
ார் வீடுபேறாக
தேர்ந்தறியாரே
பவனிவரும் மணமக்களைப் பார்த்து மன்மதனும் ரதியும் போலப் பொருத்த மான சோடி இவர்கள் தானே எனப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். "ஈருடல் ஒருயிர்” போல இவர்கள் காட்சி தருகிறார்கள். கரும்பைப் பிழிந்து இறுதியில் வருகின்ற சாற்றைப் போன்று இளமையிலே விரும்பிய அதே பெண் ணுக்கு முதுமையிலே எட்டிக்காயைப் போலக் கசப்பான பொருளாக மாறுவது தான் இளமையின் இயல்பு ஆகும். இளமையிலே உயிரைக் கொடுக்கின் றேன் என்று கூறுபவர்கள் முதுமையிலே உயிரை எடுக்கின்றேன் என்று நிற்பார் கள். எனவே இளமையின் நிலை. யாமையையும் உணர்ந்து கொண்டு தாமரையிலைத் தண்ணீர் போல நாம் இப்பிரபஞ்ச வாழ்வினை வாழுதல் வேண் டும் என்பதைப் பின்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகிறது.
a. செய்த புதிதில் தம்பதிகள், சமேதராக
றுவது வேதாந்தம்
ÄäÄikääriäisÄssiä
AAAAAAAAAAA

Page 48
-
விரும்புவர் முன்னென்6ை கரும்பு தகர்த்துக் கடை அரும்பொத்த மென்முை கரும்பொத்துக் காஞ்சிரா
காதலுக்கும் காமத்திற்கும் இடையே வேறுபாடு உண்டு. உள்ளத் தால் ஈர்க்கப்படுவது காதல். வெறும் உடற்கவர்ச்சியினால் ஏற்படுவது காமம். காதல் தெய்வீகமானது, தூயது வாழ்க் கைக்கு இன்றியமையாதது. உலக நெறியில் செலுத்துவது சமுதாய வாழ்க்கையைப் பெருக்கித் தூய்மை யாக்குவது. ஆனால் காமம் என்பது இழிந்த தன்மையை உடையது. காம வேட்கை மிகுதியினால் அழிந்தவர்கள் பலரின் வரலாற்றினை இதிகாச புரா ணங்களிலே காணலாம்.
காதலென்ற தூய்மையான தத்துவத்தின் தூய உருவமே திருமணம் ஆகும். திருமணமே இல்லறத்தின் வேர். நான்குவகை ஆச்சிரம நெறியில் அச் சாணி போல அமைந்திருப்பது இல்லறம் என்றே தர்மசாஸ்திர நூல்கள் கூறுகின் றன. இல்லாளை வாழ்க்கைத் துணை என்று கூறுவதே தமிழ் மரபாகும். கற்பு நெறி தவறாத பெண்ணைப் பத்தினி
அத்த மனையாள் அகத் காத்த மனையாளைக் & காய்ச்ச பலாவின் கனிய
ஈச்சம் பழத்துக்கு இடரு
பிறர் மனைவி மீது மோகம் கொள்வதால் ஏற்படும் அவலங்களை யும், கஷடங்களையும் இடர் என்ற சொல்லில் பொதிந்து காட்டுகின்றார். இவ்வாறு வாழ்வியற் கருத்துக்கள்
" உயிருக்கு அறிவைத்
AAAA
AAAAAAA.
 
 

yykmLrLOLLkkrGeOLLsLmkryGrmkmOOLLyrykmkLOLOTLmmTmkkTOLOycOekGkGkOykmekGekkLkLkTTkkmmOOOOL LL LLLLLL LLLLL LLLL LLLL LL LLL LLLLLLLLLLLLLLLLL LLLL LL LLL LLL LLLLLL LLL LLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLYLLLL LLL LL
ஞானச்சுடர் :
1 மெல்லியன் மாதர் க்கொண்ட நீர்போல K ல ஆயிழையார்க்கு காயும் ஒத்தேனே.
எனப் போற்றுவது இந்து சமய மரபாகும். இத்துாய வாழ்க்கை நெறியைச் சீரழிக்கத் தோன்றியது “பிறனில் விழைதல்" என்ற கொடிய குற்றம் ஆகும். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் “இருதலைக் கொள்ளி” எறும்பாகத் தவிக்கிறார்கள் ஒரு இல்லுறை தெய்வத்தை தனது ஆன்ம உடமையாக வந்தவளை வாடச் செய்துவிட்டு பிறருடைய காவலிலே இருக்கின்ற மாற்றான் மனைவி மீது காம இச்சையால் கவரப்பட்டுச் செல்கின்ற காளையர்களின் இழி செயலைத் தவ யோகி தனது பாடலிலே சாடுகின்றார். தனது வீட்டு முற்றத்திலே தாம் பாடுபட்டு அன்புடன் வளர்த்த பலாமரம் வேரிலும் கொம்புகளிலும் குலுங்கப் பழுத்து இருக்க அப்பழத்தை உண்ண விரும் பாமல் காட்டில் வளர்ந்த ஈச்சம் பழத் துக்கு ஆசைப்பட்டு அல்லற்படுவதை ஒக்கும் என்பதைப் பின்வரும் திருமந்திரப் பாடலின் ஊடாகத் தவயோகி தெளிவு படுத்துகின்றார்.
தில் இருக்கவே காமுறும் காளையர் |60őT6ODLD DITL LTLD6id
ற்றவாறே
பலவற்றைக் கூறி பாவக் குழியிலே விழாமல் மக்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அருள் முனிவரின் தமிழ் மந்திரம் வழிகாட்டு :: கிறது. . (தொடரும். 罪
தருவது ~ திருவருள். 囊
L LLLLLLLLGLLLLL LLLLLLLLLL LLLLLLLLL LLLLLL LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLL L LL LLLLL LL LLL

Page 49
Yvytyror
*A&AAAAAssissis.
3S திரு 5. அரியர
தனது குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவேளை தன்னை சந்நிதிக்கு அழைத்து அக்குழந்தையை 38 உயிர்பிழைக்கவைத்த சந்நிதியானது அற்புதத்தினை திருமதி விநாசித்தம்பி சின்னத்தங்கம் அவர்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது மட்டுமன்றி ஆழ மான ஓர் உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள். சந்நிதியானிடம் பூர்வ புண்ணியத்தொடர்பும் அவனை வழிபட்ட பூர்வபுண்ணிய பயனும் இருந்ததி னாலேயே இவ்விதமான கருணையை சந்நிதியான் தன்மீது செலுத்தியுள்ளான் : என்பதை திருமதி சின்னத்தங்கம் அவர் கள் உணர்ந்து கொண்டார்கள். இவ்?
$$$ :. 2ళ.
* தனது பிள்ளை"
கள் அனைவரையும் சந்நிதிக்கு கொண்டு வந்து சந்நிதியானுக்கு விற்று வாங்கி 3னார்கள்.
மிருசுவிலைச்சேர்ந்த திருமதி * விநாசித்தம்பி சின்னத்தங்கம் தூர நோக் கில் இவ்வாறு செயற்பட்டது போலவே ; சின்னத்தங்கத்தினது பிள்ளைகளும் 3 வருடாவருடம் சந்நிதியானுக்கு அபி * ஷேகங்கள், அன்னதானங்கள் மற்றும்
பரிவுடனும் அன்புட
 
 
 
 

ΑΑΑΚΡΥΛΑΕ ί. . ΕΚΚΑ.
wo
luITT
த்தினம் அவர்கள்
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
விஷேட நேர்த்திகளை நிறைவேற்றி சந்நிதியானது கருணையைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சந்நிதியானது கருணையைப் பெற்றுவரும் சின்னத் தங்கத்தினது பிள்ளைகளில் ஒருவர்தான் திருமதி சிவராசா மல்லிகாதேவி அவர் களாவார். மிருசுவில் இவரது சொந்த இடமாக இருந்தாலும் தற்போதைய நாட்டுச் சூழல் காரணமாக இல-71,
அரசவீதி, நல்லூர் என்ற முகவரியில்
வசித்து வருகின்றார்.
专 "சிேன்னத்தங்கத்தின் D5
雛 。多
8ᏚᏭ888 ளான திருமதி மல்லிகா 壁 தேவி சிவராசா அவர் களுக்கு ஆணி மகவு * சி ஒன்று பிறந்து ஒருசில வரு டத்திலேயே இவரது கண வர் வெளிநாடு சென்று *விட்ட்ார். இவ்வாறு சென்ற BB 600T 6) னது உதவிகள் தொடர்ந்து கிடைக் காத நிலையிலும்
நாட்டுச்சூழல் காரணமாகவும் இவர் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையில் நொந்து போயிருக்கின்ற சமயம் உறவினர்களும் உதவமாட்டார்கள் என்பது இவருக்கும் பெருமளவு பொருத்தமாகவே அமைந்திருந்தது. இவ்வாறு பல்வேறு
துன்பங்களை திருமதி மல்லிகாதேவி
சந்திக்க வேண்டியிருந்ததால் தனது
s

Page 50
ASLLLL LL LLLLLL K LLLLYLYLYYGLYYYLLL YYKYYYYLYYLLYYYLLSLLLLLLLL LLLL LS LSSY LLLSLLLLL LSLLLLL LSLLSLLLLSL SLLSL LSL SLLLL LLLL LLLLL Y LLSS
LLLLLL LLLL L LLLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL LL LLL LLLL YLLLLL LL LLL LLL LLLL LL LLLLLLLL L LLLL LL L YL L LY Y LLLLL YLLL LLLLLLL
:மார்கழிமலர் 2006 ; துன்பங்களைப் போக்க வழிதெரியாது 18 குழப்பமடைந்து இறுதியில் தனது கைக் குழந்தையுடன் சந்நிதியானது சந்நி தானத்திற்கு வந்தடைந்தார்.
மனிதர்களே மனிதர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த மனிதப் பிறவியிலே மனிதர்கள்மேல் நம்பிக்கை இழந்து சந்நிதியானிடம் வந்து அங்கேயே தங்கி ஆறுதல் பெற்றுக்கொண்டிருக்கின்ற நூற்றுக் கணக்கான அன்டர்களைப்போல திருமதி மல்லிகாதேவியும் ஆலயத்திற்குவந்து ஆண்டவனை வணங்கி அங்கே தங்கி யிருந்து ஆறுதலடைந்தார்கள். தனது நான்கு வயதுக் குழந்தையுடன் அமைதி யாக அதேநேரம் துயரத்துடன் ஆலயத் தில் இருக்கின்ற மல்லிகாதேவியிடம் இரக்கம் கொண்ட பிரதமபூசகர் வி. தெய்வேந்திர ஐயர் அவர்கள் மல் லிகாதேவியின் துன்பங்களை கருணையுடன் செவிமடுத்ததுடன் அவருக்கு உதவுவதற்கும் முன்வந்தார் கள். திருமதி மல்லிகாதேவியினதும் குழந்தையினதும் ஜாதகங்களைப் பெற்று ஆலயச்சூழலில் தங்கியிருந்த முருகனது அருளாசியைப் பெற்ற முருகேசு சுவாமிகளிடம் அவற்றைக் காண்பித்து மல்லிகா தேவியினதும் குழந்தையினதும் கிரகபலனை அறிந்து கொண்டது மட்டுமன்றி அவர்களது கிரகதோஷத்திற்கு சில சாந்திகளும் செய்வதற்கு ஒழுங்குகள் செய்து உதவிசெய்தார்கள். முக்கியமாக சந்தானகோபாலர் விக்கிரகம் ஒன்றை சிற்பிகள் மூலம் வடிவமைத்து அதனை நித்தியபூசைகள் இடம்பெறும் நாக தம்பிரான் அமைந்துள்ள ஆலயப் பகுதியில் வைத்து அதற்கு நித்திய : நல்லவனாப்ப்பிறப்பது ச t;4
9κ : X

LLLLLLLLSKKLLLLKHLSLLLLLLLLLLYYLSSLHLLLLHYYLYYYYKYLYLGGLLKYYLKYY0L0LL0L000LLLYYLLLL
*^*
YYYYYYYYYYYYYYNYNYYYYYYYYYYYYYY
ஞானச்சுடர் பூசைகள் இடம்பெறுவதற்கு திருமதி மல்லிகாதேவிக்கு பிரதமகுரு வி. தெய் வேந்திரஐயா அவர்கள் வேண்டிய உதவி களைச் செய்துகொடுத்தார்கள். இன்னும் அர்ச்சனைகள் அபிஷேகங்கள் என்ப வற்றையும் திருமதி மல்லிகாதேவி மேற் கொண்டுவரலானார். இவ்வாறு சந்நிதி யானை வழிபட ஆரம்பித்தபின் திருமதி மல்லிகாதேவியின் துன்பங்கள் படிப் படியாக மறைய ஆரம்பித்தது ஆனாலும் நாட்டில் நடக்கும் குழப்பங்கள் இவர் களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தத் தவறவில்லை.
1987ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மோதல் ஆரம்பித்தநிலையில் ஆனையிறவில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் தென்மராட்சி ஊடாக யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறியபொழுது பல கண்ணிவெடிச்சம்பவங்களை அவர்கள் எதிர்நோக்கவேண்டியிருந்தது. இதனால் இந்திய இராணுவம் அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பொதுமக்களது இயல்பு வாழ்வினை சிதைத்தமை நாம் அறிந்த விடயங்களே. இதனால் தென் மராட்சியில் எந்த இடத்தில் எவருக்கு என்னநடக்கும் என்று அறியமுடியாத நிலையில் பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இக்காலகட்டத்தில் திருமதி மல்லிகாதேவியும் தனது குடும் பத்திற்கும் ஏதோ அசம்பாவிதம் நேரிடப் போகிறது என்பதை அவரது உள்மனம் உணரத்தொடங்கியது.
திருமதி மல்லிகாதேவிக்கு தமது குலதெய்வமான முறிசெல்வச் சந்நிதி முருகன் தங்களை காப்பாற்றுவான் என்ற
நம்பிக்கை இருந்தாலும் சூழலில்
s

Page 51
LLYYYkLYLLLLLYLLLLL e eee L S TYuuLyyDLuYuLS 扩拿幸*T
器、
மார்கழிமலர் 2006 இடம்பெறும் சம்பவங்களால் அவர்
நிம்மதி இல்லாமலே ஒவ்வொருநாள் பொழுதையும் கழிக்கவேண்டியிருந்தது. இவ்வாறான சூழலில் ஒருநாள் சந்நிதி ஐ யானை வழிபடுவதற்கு முரீசெல்வச் : ஆலயத்தை இவர் அடைந்த
பொழுது அங்கே ஆலயத்தின் மூலஸ் தானக் கதவு மூடப்பட்டிருந்தது. ஆனா லும் வேலவனை அவனது கோலத்தில் பார்த்து வழிபட்டுவிட வேண்டுமென் 3 பதால் மூலஸ்தானக் கதவின் ஒட்டை வழியாக உள்ளே சந்நிதியானை
எட்டிப்பார்த்து நீதான் எமது குடும்பத்தை
காட்பாற்ற வேண்டும் எனப் பதட்டத்துடன் வேண்டிய பொழுது சந்நிதிமுருகன் திருமதி மல்லிகாதேவியை நோக்கி "பயப்படாதே நான் உன்னுடன்தான் வந்து நிற்கப்போகின்றேன்” என்று அவருக்கு பதில் கூறிய நிகழ்வும் இடம்பெற்றது. இவ்வாறு சந்நிதிமுருகன் கூறியதால் மகிழ்ச்சியடைந்தவருடைய உதடுகள் முருகா! முருகா! என்று அவனது நாமங்களை உச்சரிக்க திடீரென அவரது கண்கள் விழித்துக் கொள்கின்றன.
இத்தகைய கனவினை, திருமதி மல்லிகாதேவி கண்டு சில நாட்களின் பின் அவர் அச்சம் அடைந்தது போலவே 1987இல் மிருசுவிலில் கண்ணிவெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது ஆனாலும் இந்திய இராவணுத்தினர் இச்சம்பவத்தில் மயிரிழையில் தப்பிவிடுகின்றனர். தனது வீட்டிற்கு அருகாமையில் நடைபெற்ற இச் சம்பவத்தால் பதட்டமடைந்த மல்லிகாதேவி பயத்தினால் தனது கைக்குழந்தையுடன் அயல்வீட்டிற்குச் சென்று அங்கே பாதுகாப்பாக நிற்க லானார். ஊர்மக்கள் பதட்டப்பட்டது
 

ஞானச்சுடர் : போலவே கண்ணிவெடிச் சம்பவம் இடம்பெற்றதால் இந்திய இராணுவத்தினர் : அதனுடன் சம்பந்தபட்டவர்கள் என : நம்பப்படும் சிலரை துரத்திச் செல்ல : ஆரம்பித்தனர். இராணுவத்திடமிருந்து : தப்புவதற்காக ஓடிவந்த இளைஞர்கள் : சிலர் திருமதி மல்லிகாதேவி பாதுகாப் : பிற்காக தங்கியிருந்த அதே வீட்டிற்குள் : ஓடிவந்து பின்பு அங்கிருந்து தப்பிச் : சென்றுவிட்டனர். ஆனால் இவர்களைத் : துரத்திவந்த இந்திய இராணுவத்தினர் : ஆவேசத்துடன் அந்த வீட்டிற்குள் : புகுந்தனர். தங்களால் துரத்தப்பட்ட : வர்கள் அந்த வீட்டிற்குள் உள்நுழைந்த : நிலையிலும் அவர்கள் தப்பிச்சென்று : விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டனர். : இருந்தபோதும் அங்குள்ள வீட்டுக்காரர் அப்பாவிகள் எனத்தெரிந்தும் இரக்கமின்றி : அவர்கள்மீது துப்பாக்கியால் சுடத் : தொடங்கினார்கள்.
தனது கைக் குழந்தையுடன் 3: அங்கே நின்றிருந்த மல்லிகாதேவியை : நோக்கியும் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. : தனது குழந்தைக்கு அருகாமையில் : துப்பாக்கிரவைகள் சீறிக்கொண்டு செல் : வதை திருமதி மல்லிகாதேவி உணர்ந்து : கொண்டார்கள். சிலநொடிப்பொழுதில் : அங்கே நடந்துமுடிந்த அந்த அனர்த்தத் : தினால் இரத்தவெள்ளத்தில் உயிர்பிரிந்த : சடலங்களையும் காயங்களுடன் உயிருக் : காகப் போராடிக் கொண்டிருந்தவர் களுக்கு மத்தியில் உடலும் உள்ளமும் : பதைபதைக்க நின்றிருந்த மல்லிகாதேவி : தெய்வாதீனமாக தனது குழந்தையும் தானும் காயங்கள் எதுவுமின்றி உயிர் : பிழைத்துக் கொண்டதை உணர்ந்து 38 கொண்டார்கள். பயப்படாதே நான் உன் 鞋 னுடன் வந்து நிற்கப்போகின்றேன் என்று : து முயற்சியினால். :
assaka kiss oifillfidh i 10 is i
3. S0LYLLALELLLLLLLLEELLSLALELELAALLLLLALALLELLLLLLLL
rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr LLLLLL LL LLLLLLYLLL LLGLLL LLLLLL

Page 52
JJHHHSLuHuKKJJLLLLLLLLHHHHHHLLLLHH KLLuLuKLSLLJLLSHHHLHHLSLLHHLHLHLHKHLHHLHKKLK LA HLHHLLeLeeLLLLLLLLJJJJJKKKAJJL00 LLALALA
LLLLYLL LLLSYkSkLkLLELEL L L L L L LLLLLLLLLLLL LLLLLLLLeLeLqLA ALATqLqTTLTLTLTLTTTTTTqTLqTtTLTTLTAATAAtAATAATAT
iii
; மார்கழிமலர் 2006
சந்நிதியான் கனவிலே சொன்னவாறு நிகழ்ந்ததையிட்டு சந்நிதியானிை நினைந்து ஆனந்தக்கண்ணி சொரிந்தார். தம்மையும் ஒரு பொருட்டாகக் கருதி கருணைகாட்டி தங்களை ஆபத் திலிருந்து காப்பாற்றி இவ்வுலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் சந்நிதி முருகனை அவனது ஆலயத்திற்கு சென்றுவழிபடுவதும் இங்கே வரமுடியாத சந்தர்ப்பங்களில் மிருசுவில் ஒட்டுவெளி முருகன் ஆலயத்திற்குசென்று கலியுக வரதனை வழிபாடு செய்வதையும் திரு மதி மல்லிகாதேவி தனது முக்கியபணி யாக இன்றுவரை மேற்கொண்டு வருகின் றார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு தென்மராட்சியில் ஏற்பட்ட நிலையினால் ஒட்டுவெளிமுருகன் ஆலயத்தின் நித்திய பூசைகளுக்கும் வழிபாடுகளுக்கும் தடை விதித்த இந்தியராணுவத்தினர் அதன் புனிதத்தை மதிக்காது செயற்பட்டதனால் அங்கே இராணுவத்திற்கு உயிர்ச்சேத மேற்பட்டது. இந்நிலையிலும் ஆலயச் சூழலில் நடமாடிவழிபாடு மேற்கொண்டு வரும் திருமதி மல்லிகாதேவியின் அசா தாரணமான பக்திச்செயற்பாடுகள் மூலம் இவ்வாலயத்தின் புனிதத்தை விளங்கிக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாடுக ளுடன் நித்திய பூசையை நடாத்துவதற் கும் அடியார்கள் வழிபாடுசெலுத்துவதற் கும் இராணுவத்தினர் அனுமதியளித் ததும் குறிப்பிடத்தக்கது.
நெய்யால் நெரு பொருளைச் சேர்ப்பதாலும், பெண் மக்களைப் பெறுவதாலும், துன்பம் நீங்கும * ஏன்? துன்பமாகிய நெருப்புக்கு மனைவி, & போன்றவை. நெய்யினால் நெருப்பை அனை
ன்பமாளிகையின் முற்றமாகும். எவ்வளவு உன்னுடைய பகைவன் - உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLL0LLuHHLLLLLLLLKLALSKLLLuKKALLLAALKiuLLLAAuLuLALLALLLAu LL eSLeL GeYeS
鑿 ஞானச்சுடர்
து 2008ஆம் ஆண்டு வருடாந்த உற்சவத்தின்பொழுது சந்நிதிவேலனது உற்சவத்தேர் குடைசாய்ந்தவேளை திரு மதி மல்லிகாதேவி அங்கே அடியார்க ளுடன் சேர்ந்து பஜனை பாடிக்கொண் டிருந்தார்கள். அப்பொழுது தேர்குடை சாய்ந்த துயரத்தை தாங்கிக்கொண்ட பக்தர்கள் அல்லோல கல்லோலப்பட்ட வேளை திருமதி மல்லிகாதேவி நேராக சந்நிதியானது மூலஸ்தானத்திற்குச் சென்று தனது துன்ப உணர்வுகளைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி “சரிந்த கோலத்தில்தான் வாரானோ சஞ்சலம் கேட்கத்தான் வாரானோ.” என்று தொட ரும் பாடலைப் பாடி முடிக்கவும் சரியாக அதேநேரம் அங்கே ஆலயத்தின் பூசகள் களான சிவசண்முகஜயர் அவர்களும் ஆறுமுகசாமிஐயர் அவர்களும் குடை சாய்ந்த தேரிலிருந்து எழுந்தருளிய சந்நிதி வேலவனை கைகளில் தாங்கிய வாறு அரோகரா அரோகரா என்ற அடி யார்களின் பக்திமயமான கோஷத்தின் மத்தியில் ஆலயத்தின் வாசலை வந் தடைந்ததும் அங்கே பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்திய உணர்வு பூர்வமான பக்தி வெளிப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
கண்கண்டதெய்வமாக சந்நிதி வேலவன் விளங்குவது சான்று பகர்கின் றது என்கின்ற உண்மையை இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றதல்லவா.
ஓம் முருகா!
நப்பு அவியுமா?
ள்ணைத் திருமணம் செய்துகொள்வதாலும்,
)ா? இன்பத்தை அடையமுடியுமா? முடியாது! மக்கள், பொருள் இவைகளெல்லாம் நெய்
ண்க்க முடியாதுதானே? போதும் என்ற மனமே
எளிமையான வழி.
YLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

Page 53
60275lрл35 62 fлулл E05-01-2007 வெள்ளிக்கிழமை முற்ற
விடயம்:- பக்திப்பாடல்
வழங்குபவர்;~ S. முரளிதரன்
Cu IT இறneநதைன் மிருதால்கத்- திரு S. மகேந் OLUFIN /றைமநாதன் []
19-07-2007 வெள்ளிக்கிழமை முற்ப சொற்பொழிவு;~ பெரியபுராண 劃 வழங்குபவர்;~ அ. குமரவேல்
(யாழ் கல்லூரி :
வழங்குபவர்;~ திருமதி ஜனனி
播
26-01-2007 வெள்ளிக்கிழமை முற்ப Hளுைைச்சுடன் 09ஆ6 தை
 
 
 
 
 
 
 
 
 
 
 

臣
ந்த நிகழ்வுகள் கஸ் 10.30 மணியளவில்
தழுவினர்
(பக்கவாத்திய சகிதம்) 一戰
கஸ் 10.30 மணியளவில்
■
ஐவு
நடேசமூர்த்தி (விரிவுறையானம் ) நுண்கலைக் கடிகக்) திரன் (விவிஷறையருஃை) நுண்கலைக் கழகம்)
கஸ் 10.30 மணியளவில் எம் (தொடர்)
(சிரேஷ்ட விரிவுரையாளர்)
வட்டுக்கோட்டை)
கல் 10.30 மணியளவில் வது அதே வெளியீடு
2007
செல்வர் இந்று திருமுருகன் 靴
வ சிவகுழு விந்தியாலயம்)

Page 54
செல்வச் சந்நீதி ஆலய
ஏப்ரல் 01.04.200b LIEljzír 18 a sír கார்த்திகை விரதம் விஷேட உற்சவம் 11.04.200b பங்குனி 28 செவ்வாய் பங்குனி உத்தரம் வைரவப் பெருமான் கும்பாபிஷேக தினம் 14.04.2008 சித்திரை வெள்ளி மங்கள இந்துப் புதுவருடப் பிறப்பு மாலை விஷேட உற்சவம் 29.04.2008 சித்திரை 16 சனி தார்த்திகை விரதம் விஷேட உற்சவம்
மே 12.05.200b சித்திரை 29 வெள்ளி சித்திரா பூரனை விரதம் 26.05.2ண்b வைகாசி 12 வெள்ளி கார்த்திகை விரதம் விஷேட உற்சவம்
09.06.200b வைகாசி 26 வெள்ளி வைகாசி விசாகம் விஷேட உற்சவம் 22.06.2006 ஆனி 8 வியாழன் கார்த்திகை விரதம் மாலை 5மணி விஷேட உற்சவம்
ମୁଁ ଶ୍ମଶl) 02.07.2006 ஆனி 18 சூாயிறு ஆனி உத்தரம் பகல் விஷேட உற்சவம் 03.07.2005 ஆணி 19 திங்கள் தீதமெடுப்பு
10.07.2004 ஆனி 26 திங்கள் வருடாந்த குளிர்ச்சிப் பொங்கல் Ib.07.200É jből 32 g/Túr) சின்ன ஆண்டியப்பர் பூஜை 20.07.2006 ஆடி 4 வியாழன் கார்த்திகை விரதம், விஷேட உற்சவம் 24.07.2005 ஆடி 8 திங்கள் ஆடி அமாவாசை விரதம் 25.07.200b ஆடி ஒ செவ்வாய் கதிர்காமம் கொடி 23.07.2006 ஆடி 12 வெள்ளி
ஆடிப்பூரம்
ஆகஸ்ட் ՕԳ.08.200b Քեեւ 24 ւյնճii கதிர்காமத் தீர்த்தம் இரவு விஷேட உற்சவம் 1 Eb, OB. 2005 bly. 3 I LJhsĩ கார்த்திகை விரதம் விஷேட உற்சவம் 23.08.2006 ஆவணி 7 புதன் ஆலய மகோற்சவ ஆரம்பம் இரவு கொடியேற்றம் 27.08.200b albáni szír 11 gyúr) காலை திருவிழா ஆரம்பம்
22 OC
செப்ரெ. II. CO2 பூங்காவ Լյ2.- Լ. Գ. :
Wጵኽኔ(፵ኒ፲lIÑÉ tյ5 մ է).2 சப்பறம்
Սէյ, ԱԿ, 2 &ዜ'Iጳኸድነ] ] T.D.,
$ITSISL) ! IյIIեյին
1 - 1)*-* கார்த்தின ՀՀ, մ է).2 நவராத் 고, 고 சரஸ்வத்
ஒக்ரோ
விஜயத
ICICI கார்த்தின் EIIC), ? ஐப்பசி (
ਹੈ। ஐப்பசி
2.I. ஐப்பசி [[IIIE}են
28. C.
UITS:
நவம்பர் մ է, 11, .
கார்த்தி
டிசம்பர் ..I. திருக்கா குமாராகி մ5 12:: 1.12. விநாயக II. கார்த்தி

ம்பர் 00ம் ஆவணி 16 வெள்ளி னம்
00 ஆவணி 17 சனி வாகன உற்சவம் 006 ஆவணி 20 செண்வாய்
006 ஆவணி 21 புதன் தேர் 0ம் ஆவணி 22 வியாழன்
மெளனத்திருவிழா 00ல் ஆவணி 27 செவ்வாய் ாக விரதம் விஷேட உற்சவம்
00 புரட்டாதி 7 சனி
நிரி விரத ஆரம்பம் 00: புரட்டாதி 13 வெள்ளி நிபூஜை ஆரம்பம்
பர்
00b புரட்டாதி 16 திங்கள்
JF
00 புரட்டாதி 24 செவ்வாய் கை விரதம் விஷேட உற்சவம் : Lithէ: 04 சனி தீபாவளி
: Li Lյ է: 25 ரூாயிறு கந்த ஷர்டி விரதம் ஆரம்பம் ! III] է:
10 வெள்ளி கந்த ஷகூர்டி விரதம்
ஆரசம்ஹாரம்
100 ஐப்பசி 11 சனி
இரவு தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
T 2001 ஐப்பசி 20 திங்கள் கை விரதம் விஷேட உற்சவம்
2001 கார்த்திகை 17 ஞாயிறு ர்த்திகை விரதம் பய தீபம் இரவு விஷேட உற்சவம் 2006 கார்த்திகை 19 செவ்வாய் விநாயகள் விரதஆரம்பம் 2006 மார்கழி 10 உதயம் திருவெம்பாவை பூஜாரம்பம்
நீர் ஷஷ்டி விரதம் 2006 மார்கழி 16 ரூாயிறு கை விரதம்
ஏ.00 மணி விஷேட உற்சவம்
Sea
EL DEST)