கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.12

Page 1
H
ए;
 

| . . في 11 م பேரவை
■

Page 2
ଖି[[ECTI।
பேருE பொருள் பிறப்பு,
அறிந்து }}
உரகள்ள
வரவர்க
பொரு அரிவின்
ÇİLLİ" F;
亚
ánchaudalEDG
ஆலயந்தொழு
மூலமந்திர பே
(SEG). TGI. IGO
அஞ்செழுத்ை
கொஞ்சமேனு
துஞ்சவேவந்த
வஞ்சனேனுை
 
 
 
 
 
 
 
 

il குறள்வழி
ம வகைதெரிந்து ஈண்டுஅறம் பூர்ைடார் ம பிறங்கிற்(று) உலகு. வீடு எண்ணம் இரண்டின் தன்மைகளை ஆராய்ந்து இப்பிப்பில் துவங்கொண்டவரது பெருமையே கிண்கண் உயர்ந்தது. | 3 |
என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பாள் ான்றும் வைப்பிற்கோர் வித்து. ால் ம்ேபொறிகளையும் அடக்கி ஆளுகின்றவன் க்னர் அடைய ஏற்றவனாவான். { 24)
மச்சிவாயப் பதிகம் ா எழுந்திடேன்நல்ல கடிகொள்மாமலர்
பறித்திடேன் p தேத்திடேன்நல்ல அறுயார்தங்களைப்
போற்றிடேன் மாதிடேன்நல்ல முத்திபெற்றிட நச்சிடேன் ா நாண்மறக்கினும் அரற்றுநா
நமச்சிவாயவே (3)
த வழுத்திடேன்கெட்ட அவாவழுக்கா
றறுத்திடேன் |மென்நெஞ்சிலன்பு கொள்கிலேனஞ்சை
வெல்கிலேள்ே தோன்றினோனொரு துனையுங்
காEள்கிலேன் தெய்வமே ளை நான்மறக்கினும் வழுத்துநா
நமச்சிவாயவே (4)

Page 3
2OOB
6and 56 ஆலய வழிபாடு @ சப்த கன்னியர்கள் தி இந்துசமயக் கோட்பாட்டில். 8ெ வல்வை இயற்றமிழ். 6 இவ்வுலகில் உண்மையான. (33 | ஒளவை சொல்லும் ஆன்மீகம் ଜୋଥ தவமுனிவனின் தமிழ். சின் I இறபபை எண்ணி. தி
நித்திய அன்னப்பணி சைவக்கிரியைகள் (L மங்கையர் நலமோங்கி. 85s ஆத்திசூடி 96 உணவு 6) சந்நிதியான் 野, : தமிழகத் திருக்கோயில். 6)|6
ΚΟ YLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLeLLLLS "V v96ôrL6fñhq:-
மலர் ஒன்று
வருடச்சத்தா தபால்ெ
Jörffluumas esbôráFID Goar இதாலைபேசி இலக்கம்:- 02FAX: O2.
பதிவு இ.ை Q.
| அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிறு
baha '".2 V 7
Yr Yr Yw. Yn
 

Z ܙ . ܊ ×****
4.
Ab - .»إرم மார்கழி y TLé5öÍ)
நவரத்தினராஜா f's 4 ருமதி நா. சந்திரலிலா 5 - 6 || Fல்வி சரவணமுத்து 7 - 10 ல்வைச் செல்வம் 11 - 13 5.எஸ். சிவஞானராஜா 14 - 15 Fல்வி ஐ. ஐடா 16 - 18 N வ. மகாலிங்கம் 19 - 23 : ருமதி சி. யோகேஸ்வரி 24-25 26 - 27 ான்சுகந்தன் 28-30 ரை எம்.பி. அருளானநதம் 31 - 33 T606)juJITT - 34 ரியார் சுவாமிகள் 35 - 36 :
அரியரத்தினம் 37 - 41 ல்வையூர் அப்பாண்ணா 42 ܬ 44 -܂
MXXXXXXXXXXXXXXXXXX* 1
30/= ரூபா ாவுைடன் 385/= ரூபா Na5oIoO0D LIGOLING OBLIGONOGA 22634O6, O60- 229599 22634O6 /60/NEWS/2008
மம், இதாண்டைமானாறு.
Vt 73
rx's

Page 4
リコリエー二コーX登エ二ロエ>
6
STØM கார்த்திகைம வெளியீட்டுரை
P கார்த்திகைமாத ஞானச்சுடர் மலருக்
நீண்டகாலத் தொடர்புகளை மேற்கொண்டு பணியாற்றி வருகின்றவருமான திரு க. ரீ அவர் தமதுரையின்போது ஆக் | தனித்தன்மையுடன் பணிகளை ஆற்றிவருவே தன்மையும் கொண்டு விளங்குகிறது. இவ் பணிகளாக அல்லாமல் சமூகம் சார்ந்த பணிக அப்பணிகளில் ஒன்றாக பேரவையின ஞானச்சுடர் மலரினை வெளியீடு செய்து எவ்வித தடைகளுமின்றி வெளிவர சந்நிதிவே தனது வெளியீட்டுரையினை நிறைவு செய்
\ மதிப்பீட்டுரை:~
கார்த்திகைமாத ஞானச்சுடர் மலருக்கு சர்மா (கோப்பாய் சிவம்) அவர்கள் நிகழ்த் அவர் தமது ஆரம்ப உரையில் ஆச்சி முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்து ஆ N அப்பணியின் வகையில் பெருமை பெற்ற | கொண்டிருக்கும் ஞானச்சுடர் மலர். இம் மலர் பல சமய ஆக்கங்கள் கட்டுரை வடிவிலு ஊக்கமும் புரிகின்றது. தனித்து சமயக் கட்டுை இம்மலரானது நம் சமூகத்திற்கு ஒரு வரப் அவ்வகையில் இம்மலரானது மென் வேற்பெருமான் அருள்புரிவார் என்றும் சு தவறுகளையும் சுட்டிக்காட்டி மலரில் இட மண்டபத்தில் கூடி இருந்த அடியர்களுக்கு 6 | நிறைவுசெய்தார்கள்.
NV7. - Ny hKli6~YiblVva V

*ski ாத வெளியீடு
கான வெளியிட்டுரையினை ஆச்சிரமத்தோடு
வருபவரும் கிராம சேவையாளருமாகப் | ஸ்கந்தராஜா அவர்கள் மேற்கொண்டார்கள். Fசிரமமானது தனது பெயருக்கேயுரிய தாடு காலமறிந்து சேவை செய்யும் பக்குவத் வாறான பணிகள் யாவும் சைவம் சார்ந்த ாகவும் அமைவது மிகவும் போற்றுதற்குரியது. ால் வெளியீடு செய்யப்பட்டுவரும் 131ஆவது வைப்பதோடு இம் மலரானது தொடர்ந்து ற் பெருமான் அருள்புரிய வேண்டும் என்றுகூறி
5TT.
குரிய மதிப்புரையினை பிரம்மறி ப. சிவானந்த தினார்கள். ரமமானது பல பணிகளை முன்னெடுத்தாலும் 3றும் பணி நித்திய அன்னப்பணியேயாகும். துதான் 131ஆவது மாதமாக வெளிவந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதனால் ம் கவி வடிவிலும் வெளிவர ஆக்கமும் ரகளைத் தாங்கி தொடர்ந்து வெளிவருகின்ற பிரசாதமாக அமைகின்றது. மலும் தொடர்ந்து வெளிவருவதற்கு சந்நிதி ! றியதோடு மலரில் காணப்படும் சிறுசிறு ம்பெற்ற ஆக்கங்களின் தன்மைகளையும் விளக்கிக்கூறியதோடு தனது மதிப்புரையினை
f
AA aVM27

Page 5
剑 örk-RT 315 இன்று உலகிலே சமய சமூக முன்னேற்றமடைந்து வந்து கொண்டிருக்கின் | ஊன்றுகோலாக விளங்கியவர்களுள் செல்
ஒருவராவார். f இவர் மக்களுக்கு ஆற்றிய சேவை | அறிஞர் பெருமக்களால் அன்னையவர்களு கலாவித்தகி, துர்க்கா துரந்தரி போன்ற பட்ட குறிப்பிடத்தக்கது.
சைவ சமய அறப்பணிகள் பலவற்ை முன்னெடுத்துச் சென்ற சிவத்தமிழ்ச் செல் | பிறந்தநாள் அறக்கொடை விழாவும் சிவத்தம தை மாதம் 7ஆம் திகதி காலை 8மணிக்கு தெல்லிப்பளை துர்க்காதேவி தேவள |திருமுருகன் அவர்களின் தலைமையில் | 8.30மணிக்கு அமெரிக்கா ஹாவாய் சைவ சுவாமிகள் நினைவாலயத்தைத் திறந்து வைட் இந்து மாமன்ற கெளரவ பொதுச் செயலி செல்வியின் திருவுருவ சிலையை திரைநீக் அகில இலங்கை இந்துமாமன்றத் த6 சிறுவர் பூங்காவினைத் திறந்து வைப்பர். 9ம6 ஒதல் என்பன இடம்பெறும். தொடர்ந்து சிவ ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசி ஹாவாய் சைவ ஆதீன ரிஷி தொண்டு ந | உரைகள் நிகழ்த்துவார்கள்.
அவற்றையடுத்து அன்னையின் பிறந் இதில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளரும் யாழ் வலய வறுமையின் நிலையும் உள்ள மாணவர்களு பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகமும் ெ தொடர்ந்து நினைவுரைகளை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் | இந்து மாமன்றத் தலைவர் வி. கயிலாசபிள் முரளிதரன் ஆகியோர் நிகழ்த்துவர் என்பம் அபூர்வமான, தன்னலமற்ற, ஒப்பற்ற தாய்ை அன்னையின் இப்புனித பிறந்த தினத்தில் அ
நடப்போமாக.
XVFa SYFTA

ஞானச்சிே
సో, జోష్ఠి : 9 தகவல அறப்பணிகள் பல்வேறுபட்ட வகையிலும் றது. அவ்வகையான முன்னேற்றங்களுக்கு வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும்
களை எல்லாம் ஒன்று சேர்த்து பாராட்டி க்கு சிவத்தமிழ்ச் செல்வி, ஞானபண்டித ங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டமை
றயும் தன்னலம் கருதாது தூயநோக்கோடு வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 84ஆவது Sழ் செல்வி நினைவாலயத் திறப்பு விழாவும் ந இடம்பெறவுள்ளது. ஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு. நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் காலை ஆன்மீக அன்பர் ரிஷி தொண்டுநாதன் பர். அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ாளர் திரு க. நீலகண்டன் சிவத்தமிழ்ச் கம் செய்து வைப்பார். லைவர் திரு வி. கயிலாசபிள்ளை தம்பதிகள் னியளவில் அறக்கொடை விழா, திருவாசகம் | ழரீ வா. அகிலேஸ்வரக்குருக்கள், நல்லை க ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ாதன் சுவாமிகள் ஆகியோர் பிரார்த்தனை |
தநாள் அறக்கொடை வழங்கல் இடம்பெறும். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அன்பளிப்பை | ப் பாடசாலைகளில் திறமையின் உச்சமும், நக்கான கல்வி நிதியத்தை வலயக்கல்விப் பற்றுக்கொள்வார்.
அரச அதிபர் திரு க. கணேஷ், யாழ் நா. சண்முகலிங்கன், அகில இலங்கை ளை, வலி வடக்குப் பிரதேச செயலர் சு. தையும் அறியத் தருவதுடன் இப்படியான மப் பண்பைப்பரப்பி நம்மிடையே வாழ்ந்த ன்னையின் சேவையைப் போற்றி அவரைப்
~~~ SAV2ë 3リーマr乞

Page 6
சந்நிதி
தொண்டைமா னாற்றில் கே அண்டர் நாயகன் ஆறுமுக தண்டமிழரின் தனிப்பெருங்
பண்டுநாம் செய்த பாவபுண் கொண்டெமக் கருள் குறிஞ் தொண்டை நாடியே தீர்க்கு
எண்டிசையடி யரும் போற்றி வண்டு ரீங்காரச் சோலைசூ திண்டிறல் திரு வேலோ ட
முண்டித் தேவரை முருக்கி தண்டஞ்செய் சூரைத் தாே அண்டனே யருள் என்றெை
தெண்டனிட்டடி யார்கள் டே தொண்டா யன்னமாஞ் சோ
கண்டு கண்டு மகிழ்ந்துநின்
தண்டை கிண்கிணி பாதத்ே
மண்டு பச்சை மயிலினிற் 8 கொண்டல் போலருள் கொ
y7 Na v
 

奇 திருப்புகழ்
ாயில்கொண் டெழுந்தருள
நாதா கடவுளே தர்மசீலா
னியங்களைக்
சிக் குமரனே ம் சுப்பிரமணிய சுவாமிநாதனே
ju
ழ் சந்நிதி மர்ந்திடும் சிவநாதனே
யடர்த் திட்டே ன யடர்த்திட
ன யாட்கொண்ட அருளளனே
ாற்றியே று குவித்திட
றாடிடும் கார்த்திகேயனே
தா டாடியே
Fந்நிதிவந்து
ட்டிக் குறை தீர்க்க வருவாயே.
கலாபூஷணம், ஆசிரியர் 6645. சிற்றம்பலவனார்;

Page 7
முதலாம் ஆண்
ஆண்டு நிறைவுநாள் 01.01.2009இலும் கூரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அமரர் தி. மகேஸ்வரன் அவர்க வர்த்தகராக பலருக்கு அறிமுகமாகி பின்பு அறிமுகமான ஒருவராக உயர்வடைந்தார் | பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த சமயப்ப | அறிமுகமானார்கள். அதுமட்டுமல்ல அ அத்தகைய செயற்பாடுகளுக்காக எம்முட ஒருவராவார்.
அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் எவரும் சாதிக்கமுடியாத பல சாதனை ெ போலவே தனது தூய்மையான இனப்பற்றை செயல்மூலம் செய்துகாட்டி இன்று எல்ே பிடித்துள்ள ஒருவராக விளங்குகின்றார்கள் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அன் என்பவற்றை ஆரம்பகாலங்களிலேயே ந காலங்களிலிருந்தே எமது பணிகளுக்கு ே | ஒத்துழைப்புக்களையும் வழங்கி எம்மை உ
 
 

1794 NS ஞானச்சுடர்
ந நினைவஞ்சலி
ஜா மகேஸ்வரன்
... I முன்னாள் இந்து | கலாச்சார அமைச்சரும், ! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தியாக
அமரத்துவமடைந்து ஒரு
வருடம் நிறைவடைகின்ற இந்த நிலையிலும் அவர்
கொண்டிருக்கின்ற ெ ༄། குரிய பெருமகனாக விளங்கு | ། கின்றார்கள். அன்னாரது * முதலாம் ஆண்டுத்திதி
20.12.2008இலும் முதலாம்
உணர்வுபூர்வமாக மக்களால் நினைவு
ள் ஆரம்பத்தில் பிரபல்யம் வாய்ந்த ஒரு அரசியல் ஊடாக அனைத்து மக்களுக்கும் கள். ஆனால் சந்நிதியான் ஆச்சிரமத்தைப் ற்றாளனாகவும், சமயப்பணி செய்பவராகவும் மரத்துவமடைகின்ற அன்றைய தினம்கூட ன் உரையாடி மனதில் இடம்பிடித்துவிட்ட
ர் தனது தனித்துவமான ஆளுமையினால் வற்றிகளை அரசியலில் பெற்றுக்கொண்டது யும், உண்மையான சமயத் தொண்டினையும் லாருடைய மனங்களிலும் நீங்காத இடம் னதானப்பணி, பேரவையின் ஆன்மீகப்பணி ன்கு விளங்கிக்கொண்டவராகவும், ஆரம்ப வண்டிய எல்லாவகையான உதவிகளையும், !
ாக்குவிப்பதில் ஒரு முன்னோடியாக விளங்கி A.
I
zLLLLYYq LLSLLL0SYTAYA ASA H HHH LLL k kkkL Lq

Page 8
பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் புதி ஆலயத்தினை மீண்டும் மக்கள் தரிசிப் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள நிதியினை வழங்கியமை என அவரின் பணி அமைந்திருந்தன.
20.12.2008இல் அமரர் தி. மகேஸ்வர சந்நிதியான் ஆச்சிரமம் உணர்வுபூர்வமா ஆலயத்தில் அன்றையதினம் காலையில் என்பன சிறப்பாக நடாத்தப்பட்டன. அது L.S. ஜெகநாதன் குழுவினால் நாதஸ்வரக் அதேபோன்று அன்றையதினம் பகல் விசேட பிரார்த்தனையும், நினைவஞ்சலிக் சு தங்கியுள்ள அன்பர்களுக்கு உடுபுடவைகளு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் த தனது மதத்திற்கும், தான் பிரதிநிதிப்படு செய்த சேவைகள் வெறும் வார்த்தைகள அவர் ዩ9መö செயல்வீரன். இதனை மக்கள் இன்றும் நாம் உணரமுடிகின்றது.
நல்லவற்றையே செய்த அன்ன பிரார்த்திப்போமாக.
சந்நிதியான் ஆச்சிரமம் ே
அன்னப்பணிக்கும் மற்றும் ஆச்ச் சமுதாயப்பணிகளுக்கும் உதவி e முகவரியுடன் தெ
காகக்கட்டளை செ. மோகனதால் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு. T.PNO, O2- 2263406
O60 - 2219599 FIXNO. O.21- 2263406
iShSbS~YVSS"V 7* ́Za7adCGdali hahlsSNVZ --

-----EEBK5------ అమె சித்திரத்தேன் உருவாக்கம், திருக்கேதீஸ்வர பதற்கான ஒழுங்கினை மேற்கொண்டமை, இந்து ஆலயங்களின் புனரமைப்பிற்கான sள் அனைத்தும் காத்திரமான பணிகளாகவே
ன் அவர்களின் முதலாம் ஆண்டு திதியினை கக் கொண்டாடியது. ரீ செல்வச்சந்நிதி விஷேட அபிஷேகம், விஷேட பூசைகள் மட்டுமன்றி அன்றைய பூசையின்பொழுது கச்சேரியும் நிகழ்த்தப்பட்டது.
1200 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ட்டமும் இடம்பெற்றது. மேலும் ஆலயத்தில் ம் வழங்கப்பட்டு அனைவருக்கும் நிறைவாக |
ான் பிறந்த மண்ணுக்கும், தனது மொழிக்கும், ! த்திய மக்களுக்கும் உளத்தூய்மையுடன்
ல் வரவிக்க முடியாதவை. உண்மையில் i வெளிப்படுத்துகின்ற உணர்வுகள்மூலம்
ரது ஆத்மா சாந்திக்காக அனைவரும்
மற்கொண்டுவரும் நித்திய
ரமத்தினால் நடாத்தப்படும் சகல
ரிய விரும்புவேள் கீழே உள்ள
டம்புகொள்ளவும்.
SI660
செ. மோகனதால்
க. இல. 7842444
இலங்கை வங்கி, பருத்தித்துறை.
www. sannithiyan. org
PY"*"22 hase AAAASSLLSSLLSSLL LLLSLLL qqqqLLLL SLLLLLLSJ AhAeSqSq TASLLLLL TSSSLqLL""م
--

Page 9
திரு அ. (இரசாயனவியல்துறை, ! திரு .ே நந் (கே.கே.எஸ். வீதி திரு மு. க (சிறாம்பியடி வீதி திரு சி. சந் (திருநெல்வேலி, திரு சி. இரத் (கன்னாதிட்டி ஒழுங்
திரு இரா. சந் (முருகபதி, திருநெ f திருமதி த.
(சுண்டுக்குளி, திரு கந்தைய
(ஈவினை, புன்னா திரு சுவாமிநாத ரா (கந்தசாமி கோல் திரு ம. சிவான (நீர்வே
Z Big S. D. (கோப்பாய் தெற் திரு செ. நவ
(LDIT6sassig f செல்வி ச. ச (ஆவரங்கா6
Sheikh
 
 

- PTO is ... s r. - P. aalaes
ஞானச்சுடர்
தி பெறுவோர் விபரம்
53 Feb6f
L6) சரவணமுத்து LT) IébéFE ex6 LT) காலிங்கம் கொழும்பு) ஜயரத்தினம் , uUTýÚJUT60úb) ல்கந்தராஜா uTuT600lb) தபேசன் பாழ் பல்கலைக்கழகம்) தகோபால் l, ujTúpÚUT60Lb) AJ ஸ்ருதன் , யாழ்ப்பாணம்) திரசேகரம்
uTpUT600TLD) தினசபாபதி கை, யாழ்ப்பாணம்) திரசேகரசர்மா ல்வேலி கிழக்கு) தவேந்திரன் LJTüpÜLJT600TLD) ா தம்பிராசா லைக்கட்டுவன்) ஜேந்திரக்குருக்கள் பிலடி, நீள்வேலி) ந்தன் ஆசிரியர் வலி) னோகரன் கு, கோப்பாய்) N ரெத்தினம் l, மீசாலை) வணமுத்து ), புத்துர்)

Page 10
コー士 コ沖ーモ a za z
மார்
Z Z
கழிமல
திரு அ. பஞ் (சிவன்கோவில திரு AT. சிவே (இடைக்காடு, திரு கோ. க (இ. பெற்றோலிய கூட்டு செல்வி மதுர (தோப்பு அ திருமதி நடரா (குடும்பநல சேவை உத்
திரு த. (நீர்வேலி வட திரு இ. நவ (கெருடாவில் வடக்கு, திரு சி. சிவசு (கரணவாய் கிழ திரு செ. சுப் (இளை. அதிபர், பெரிய திரு க. வ (பஜனைச்சை திருமதி ருநீரஜன் (பொதுநூலகம் திரு சி. மணி (94fui, LK திரு இR. சர (தாவடி, செ திரு செ. அ (தாவடி வடக்கு திரு சு. இல (கோண்டாவி திரு இ. (தாவடிச் சந்தி, திரு கு. க (இணுவில் திரு N. குை (புன்னாலைக்கட் திருமதி ச. செ (9,60600FITSL FC V. d. (உடுவில், ச திரு வே. சம் (கிராம சேவையாளர், புன்
LSqqSLLSLLLL LS LLLLSLJTASSASSLLL SLLLLLLSLLSSSSSSSLSSS NAV Lܡܫܒܚܝ A
 

ஞானச்கடர்| FI (86Fasid A. , ஆவரங்கால்) னசம்பிள்ளை
அச்சுவேலி) ணேஸ்வரன் த்தாபனம், அச்சுவேலி)
பத்மநாதன் ச்சுவேலி) ஜா சரோஜா நியோகத்தர், அச்சுவேலி) சுகந்தன் $கு, நீர்வேலி) ரெட்ணம்
தொண்டைமானாறு) ப்பிரமணியம் க்கு, கரவெட்டி) பிரமணியம்
பமாவடி, சாவகச்சேரி) மதேவன்
Lu, GiộLJD)
னி அமரசிங்கம்
, அளவெட்டி)
வண்ணன் ண்டத்தரிப்பு) 6666 ாக்குவில்) ரியானந்தம்
கொக்குவில்) சங்கநாயகம் ல் கிழக்கு)
5-yd Fl கொக்குவில்) ந்தரூபன்
தெற்கு) னரெட்ணம் டுவன் தெற்கு)

Page 11
தருவது அங்குள்ள ஆலயங்கள் ஆகும். அவை அந்த ஊரின் அல்லது கிராமத்தின் அல்லது நகரத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பனவாகவும் இருக்கும்.
அவை மட்டுமல்லாமல் ஊர் தோறும், கிராமந்தோறும், நகரந்தோறும் பல கல்விமான்களையும், அறிஞர்களையும், | அருளாளர்களையும், யோகீஸ்வரர்களை 'யும், முனிவர்களையும், சித்தர்களையும் தந்து பெருமைபெற்றதும் யாழ் மண்ணே யாகும். இங்குள்ள ஆலயங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மூர்த்தி, தலம், தீத்தம், விருட்சம் என்று பல சிறப்புக்களை உள்ளடக்கியிருப்பதை நாம் இன்றும்
"தேவிபதம் மறவாத தீரஞ சிதம்பரத்து நடராஜ மூர்த் பாவியரைக் கரையேற்றும் பரமபத வாயி லெனும் பா காவிவளர் தடங்களிலே மி கழனிகள் சூழ்புதுவையிலே
மங்களஞ்சேர் திருவிழியால் வானவர்கோன் யாழ்ப்பாண சங்கர னென் றெப்போதும் சரணடைந்தால் அது கண் எனப் பாரதிபோற்றும் அருளம்பல உயர்ந்தவராகத் திகழ்கிறார். சித்தர்களின் அதையும் பாரதியார் தன் பாடலிலே
ஒரு தெய்வீக ஆற்றல்தான் நம்முடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sorgmgn Senftsst
காணலாம். அவ் ஆலயங்களின் பெயர் களை இக்கட்டுரையில் எழுதப்புகின் இக் கட்டுரை விரிவடையும் விரிவஞ்சி அவற்றை விடுகிறேன்.
இரண்டொரு ஆலயங்களிலும், அதன் அருகாமையிலும் வாழ்ந்திருந்த சித்தர்களின் அருமை பெருமைகளையும் இங்கே எழுத விரும்புகிறேன். ஒன்று வியாபாரிமூலை அல்வையூர் வடக்கு பூரீ
வீரபத்திரசுவாமி சமேத பத்திரகாளி அம்மன்
கும் உள்ள தொடர்பு யாதெனில், அதைப் பாரதியாரே தமது பாடலில் பின்வருமாறு
யாழ்ப்பாணத்தான்.
ானி
தியாவான்
ஞானத்தோணி
ர்வையாளன்
ன்கள் பாயும்
t) அவனைக் கண்டேன்
) அருளைப் பெய்யும் த்தீசன் தன்னை
முன்னே கொண்டு டீர் சர்வசித்தி”
சுவாமிகள் ஈழத்துச் சித்தர் வரிசையில் பெருமைபற்றி எம்மால் அளக்க இயலாது.
r
முடிபுகளை எல்லாம் தீர்மானிக்கிறது.

Page 12
“ஞாயிற்றைச் சங்கிலியால் நாய்வால் கொண்டு கடல்
இப்படிச் சித்தர்களும், முனிவர்
தங்கியிருந்த இடம் ஆனந்த ஆச்சிரமம்
ஆகும். இன்னும் எத்தனையோ அற்புதங் களை நாம் கண்டும் கேட்டும் அறிந்தும் | இருக்கிறோம். இன்றும் சந்நிதிவேலவனோடு அடியார்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை யும், அதன் வெளிப்பாடுகளையும் ஞானச்
சுடர் வாயிலாக திரு ந. அரியரத்தினம் ஐயா அவர்கள் மிக அழகாக எழுதி வரு A. கிறார். அவரின் கட்டுரைகளை வாசிக்கும் | போது எம்மை அறியாமலே ஒரு பக்திப் பெருக்கையும் ஆனந்தக் கண்ணிரையும் வரவழைக்கிறது. இது யாழ் மக்கள் செய்த | புண்ணிய பலனேயாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோயில்
கூறிய அருள்மொழிகள் "எப்பவோ முடிந்த
காரியம்', 'ஒரு பொல்லாப்பும் இல்லை
ஒலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அடுத்து ஆலய வழிபாட்டு விடயத்
வருகிறவர்கள் குளித்து தூய்மையான ஆடை உடுத்து திருநீறு, உருத்திராட்சம் ,
சுறுசுறுப்பான தேனீக்கு
S'Y2eazataasababa N/
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளக்கலாமோ ஆழம் காணலாமோ”
பாரதியார் பாடல் துளசி மணிமாலை, திருமண் என அவரவர் குல ஆசாரத்திற்கேற்ப சிவ சின்னங்களை அணிந்து ஆலயம் செல்ல வேண்டும்.
திருக்கோயிலின் முன்பு அமைந்
துள்ள கிணற்றில் அல்லது திருக்குளத்தில் கை கால்களைக் கழுவிக்கொண்டு, கோபு ரத்தின் முன்னே இரு கரங்களையும் தலை மேல் குவித்து கோபுரத்தை அண்ணாந்து நோக்கி கோபுர தரிசனம் செய்ய வேண்டும். ஆலயங்களில் கோபுரத்துக்கெதிரில் ஜீவன் களாகிய நாம் நின்றால், இறைவன் பரமாத்மா எங்கும் நிறைந்து யாவரும் காணுகிறபடியாக இருக்கிறார். அவருக்கு எதிரில் நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும். பணிவு தோன் றும். அப்போது நம்முடைய ஆணவம் எல்லாம் ஒரு கணத்தில் அடங்கி நிற்கும்.
புக வேண்டும்.
கோயில்கள் நமது உடம்பின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஷேத்திரம் சரீர பிரஸ்காரம் என்பர். இதனைத் திருமூலர் கீழ்வரும் பாடல்மூலம்
விளக்குகிறார்.
வருத்தப்பட நேரமில்லை.
7 7 azı ܫܡ ܗ

Page 13
உள்ளம் பெருங்கோயில் உ வள்ளற் பிரானார்க்கு வாய் தெள்ளத் தெளிந்தார்க்கு ஐ கள்ளப் புலணைந்துள் காள
கோபுரத்தை உடலே
பாதங்கள் (p6 முழங்கால் کانگ தொடை - நிரு தொப்பூள் U6 LDTÍTL LDF கழுத்து அர் சிரம் கர்ட் வலது செவி - தட் இடது செவி - F65. 6)IIIսն - ஸ்ர மூக்கு ബ്യ புருவமத்தி - லிங் தலையின் உச்சி - விம
t சிவன் கோயிலுக்கு நாம் அடிக்கடி கோயிலைச் சுற்றி சின்ன ஆலயங்களில் அணி வழக்கம். சிலர் சிவமூர்த்தியை மட்டும் அல்லாமல் ஏனைய அனைத்துத் தெய்வங்க | புனஸ்காரம், கர்ப்பூர ஆராதனை என்று கோயிலானாலும் தெய்வ சக்தி உச்சத்தில் "கடுகு சிறிது காரம் பெரிது "மூர்த்தி சிறிதானாலும் அத கீர்த்தி பெரிது’ என்பர்.
பூஜை முடிவில் கள்ப்பூர தீபம் | காட்டுவது வழக்கம் இறைவனுக்கு கள்ப்பூர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானுடம் பாலயம் கோபுரவாசல் ஜீவன் சிவலிங்கம் ா மணிவிளக்கே
எனக்கூறுகிறார்.
ாடு ஒப்பிடும் முறை கோபுரம் (இராசகோபுரம்) ஸ்தான மண்டபம் த்த மண்டபம் ւն_մ) றாமண்டபம் (நடராசர்) த்த மண்டபம் (நந்தி) ப கிரஹம் வழிணாமூர்த்தி டிகேசுவரர் 5L60T LD60óTLLJ6).TSF6) நபன மண்டபம் வகம்
T60Tub
செல்கிறோம். சிலர் சிவமூர்த்திகளையும், ! மைந்துள்ள தெய்வங்களையும் வணங்குவது வணங்கிவிட்டுத் திரும்பி விடுவர். அப்படி ளையும் வழிபட வேண்டும். தினசரி பூஜை, வழிபாடுகள் பல இருப்பதால், சிறிய இருக்கும். இதையே ” என்பதுபோல் நன்
A r
இறையருள் உலகத்தில் இருக்கும் இறை வனுக்குக் காட்டிய கட்பூரத்தை கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம் இறைவனின் அருள் எமக்கு நேரடி யாகக் கிடைக்கின்றது எனவும் கருது கிறோம். இறைவனின் பிரசாதமாகிய திரு நீறு, சந்தனம், குங்குமம், தீர்த்தம், மலர்! போன்று கர்ப்பூர தீபத்தையும் இறை
r கடவுளின் குரல்.

Page 14
பிரசாதமாகக் கருதித் தொட்டு கண்ணில் ஒற்றி வழிபடுகிறோம்.
திருநீற்றின் சிறப்பைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். "ஆறில்லா
லாம் நீற்றுவிடும். கடைசியில் இருப்பது இந்த விபூதிதான் விபூதி உள்ள இடத்தில்
/ விபூதி மன அழுத்தம் நீக்கும். அதனால் அதை நெற்றியில் அணியவேண்டும். விபூதி ஜலதோஷத்திலிருந்து நம்மைக் காக்கும். ஆன்மாக்களைக் காத்து இரட்சிப் | பதால் இரட்சை என்றும் தீவினைகளை நீறுபடுத்துவதால் திருநீறு எனவும், அழி | யாத செல்வத்தைக் கொடுப்பதால் விபூதி எனவும், ஆன்மாக்களின் மலமாசைக் கழுவு
அருட் கொன அண்டரை தொண்டராய்க் அண்டம் ஏழும்ஏழும் பை அண்டினோரை என்றும் 8 அண்டாத பேருக்கு வேம் பண்டு பண்டாரக் கோலப் தண்டாயுதம் கையில் த துண்டு கோவணம் கட்டி கண்டுகொண்டோம் பழனி கெண்டை பாய்கடல் தெ சந்நிதியிலே சாந்தமூர்த்த எந்தநாளும் அருள்மழை கொண்டலே! உன் பொ6 அண்ணலே! எமை ஆதரி அப்பனே சிவ சுப்பிரமணி
பெண்விடுதலை ஆத்ம ஞான
 
 
 
 
 
 
 
 
 
 

KSG
ஞானச்சுடர்
செய்யமுடியாது. மனதை மயக்கவும் முடி யாது. இறைவன் நாமத்தைக் கூறியபடி, நெற்றியிலும் இரண்டு புஜங்களிலும், தோள்ப் பட்டைகளிலும் மூன்று விரல்களால் இட்டுக் கொள்ள வேண்டும். அல்லது ஓம் நமச்சி வாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
அடுத்து தினசரி ஆலய தரிசனம் செய்வோர் வாயில் இறைவன் திருநாமம், நெஞ்சில் அந்த இறைவன் நினைவை நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறப்பு நமது ஆலயங்களில் காணப் படும் அமைதி மனதிற்குள் ஊடுருவும் தெய்வ சக்தியை வெளிநாட்டவரே வியந்து போற்றுகின்றனர்.
ர்டலே போற்றி
கொண்டவன் நீயே
டத்தவன் நீயே காப்பவன் நீயே புதான் நீயே ) பூண்டாயே ாங்கி நின்றாயே 5 கொண்டாயே
ஆண்டியே T606T60)LLDT60TTO யொய் சார்ந்த பேருக்கு
பொழியும் ானடி போற்றி த்தாளும் யனே.
த்தை ஆதாரமா
- - ۔۔ح۔

Page 15
திருமதி சந்திரலில
இப் பூவுலகிலுள்ள கோடானுகோடி சீவராசிகளையும் காத்து இரட்சிப்பவள் அன்னை ஆதிபராசக்தியாவாள். ஆதி பராசக்தி அடியார்களுக்கு அருள்பாலிக்க வும், கருணை பொழியவும், கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கும் பற்பல தோற்றங் களை எடுத்துள்ளார். அவையாவன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, ராஜேஸ்வரி, மனோன்மணி, முத்துமாரி, நாகபூஷணி முதலியன. முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமான் தானே தனித்து இயங்காமல் அடியவர்களுக்கு அருளும்பொருட்டு சக்தி யைத் தோற்றுவித்தான். சிவம் இல்லாமல் சக்தியில்லை. சக்தியில்லாமல் சிவம் இல்லை. சிவனும் சக்தியும் இணைந்த தோற்றமே அர்த்தநாரீஸ்வரர் ஆகும். சிவனுக்குரியது சிவராத்திரி சக்திக்குரியது நவராத்திரி, என்பது அனைவருக்கும் தெரியும்.
வெவ்வேறு தெய்வங்கள் தனித் தனி தத்துவங்களை விளக்கி அருள் புரிவதற்கு ஏற்பட்ட வடிவங்கள் என்பது கண்கூடு. இத்தகைய தெய்வங்களுள் சிறப்பித்துப் போற்றக்கூடிய ஏழு தெய்வங்
ழாதர்கள் என அழைப்பர். இவர்களை | உருவத்துடன் தொழவேண்டிய அவசிய மில்லை. ஏழு கற்களை ஒன்றாக வைத் தும் பூஜிக்கலாம். மனக்கண்ணால் தொழு | வதாலும் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய செல்வங்களைப் பெறலாம்.
இவர்களின் தோற்றம் பற்றிய ஒரு
அந்தகாசுரன் என்னும் அரக்கன் தேவர்
உண்மையான அடக்கமே எல்லா நற்கு
hhhla 2. y 7
 
 
 
 
 
 
 
 
 

s 2(རུང་། 《2
ஞானச்சுடர்
-ا னியூர்கள்
நாகராஜா அவர்கள் •
களைத் துன்புறுத்திஷத்தான். தொல்லை
கணங்கள் புடைசூழ அசுரனை அழிக்கப் புறப்பட்டார். சிவனுக்கு உதவும் பொருட்டு
சிவன் தன் சூலாயுதத்தினால் அரக்கனை அழித்தாலும் அவனின் குருதியிலிருந்து ஆயிரமாயிரம் ஆந்தர்கள் தோன்றி னைத் தாக்கினர். கிஷனும் விடாமல் தன்னிடமுள்ளி இனம்பாலும் அசு|
முற்ப்டின் ஒருவராலும் அந்தகாசுரனை அழிக்க முடியவில்லை. பின் சிவன் தன் வாயிலிருந்து புறப்பட்ட அனற்பிழம்பிலிருந்து யோகேஸ்வரியை உருவாக்கி அவளிஜ் தக்திகொண்டு அசு? ரன் உடலிலிருந்தித்ருதி மண்ணில் விழாதபடி காத்து மேலும்பல் அரக்கள்கள் தோன்றாதபடி செய்தார். இந்திரன் முதலி யோரும் தம் சக்திகொண்டு அந்தகா சுரனை அடக்கினர். சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்ட சக்தியே யோகேஸ் வரி என்னும் இராஜஇராஜேஸ்வரியாவார். இவள் உள்ளத்தை ஒருமுகப்படுத்துவ தால் இப்பெயரைப் பெற்றாள். சப்த கன்னி I யர் வருமாறு. பிரம்ழனிடமிருந்து வெளிப் பட்ட சக்தி பிராமி, மகேஸ்வரனிடமிருந்து பெறப்பட்ட சக்தி மகேஸ்வரி, கெளமார
விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட சக்தி வைஷ்ணவி, வராக மூர்த்தியிடமிருந்து
மிருந்து வெளிப்பட்ட சக்தி இந்திராணி, யமனிடமிருந்து ைேகிரி
களுக்கும் பிறப்பிரக
ணங்
2

Page 16
பிராமி பிரம்மனிடமிருந்து வெளிப் பட்ட சக்தியாதலால் கூரிய அறிவும், சம
| முள்ளவள், கபடத்தாலேயே காரியம் 'சாதிப்பவள், வெற்றி ஒன்றே இவளது குறிக்கோள். வராகி சகிப்புத் தன்மை
வல்ல உலகை வலம்வரும்
ஒரு பத்திரிகை, ஒரு சஞ் வாழ்த்துப் பாமாலை, ஒரு கட்டுரை இ
முடியாததொன்றாகும். காரணம் நேரம், கால சரிபார்த்தல், பயனாளிகள், விநியோகம், படி என்றுதான் கூறவேண்டும். இத்தகு நிலைய | வருடங்களாகத் தொடர்ந்து வெளிவருகிறதோ காலடி வைக்கின்ற பேறினையும் வென்றுள்ள முருகனடியார்கள் வாயிலாகச் சொல்ல நேர்த்தியாகச் செய்து வருகிறது. காத்திரம பிழையற்ற தமிழ்நடையோடு அனைவருக்கு வல்ல உலகை வலம்வருகிறது. தொடர்ந்
ஆஞானச்சுடர் மலரின் வளர்ச்சிக்கு ஆக் 2005ஆம் ஆண்டு வைகாசிமாதம் தொட
ஆக்கம் இடம்பெற்ற மாத விபரத்தினையும் எழு வேண்டுகின்றோம்.
பொய்யை விட்டொழித்த
 
 
 
 
 
 
 
 

வள், கருணையுள்ளவள்.
சப்த மாதர்களின் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டவள் இராஜ இராஜேஸ்வரி. இவளிற்கு படைத் தலைவி யாக இருப்பவர் வராகி. தன்னை வழிபடு | பவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பாள். தன்னை வழிபடுபவர்களுக்கு துன்பம் என்றால் என்ன என்று கேட்குமளவுக்கு இன்பத்தை வாரி வழங்குபவள். வேண்டு வன வேண்டியவாறு கொடுப்பது ஒன்றே தனது குறிக்கோளாகக் கொண்ட்வள்: வராகிக்கு வாகனம் சிம்மம், எருது, குதிரை, I ஆமை முதலியன. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் சக்தியை நாமும் போற்றி வணங்கி ஆசியைப் பெறுவோமாக.
ஞானச்சுடர் 132~ வெல்வதாக
சிகை, ஒரு நூல், ஒரு விஞ்ஞாபனம், ஒரு இவ்வாறு வெளியிடுவதென்பது எவ்வளவு என்பதனைச் சொல்லி விளக்கம் செய்வது '
து. முழுக்க முழுக்க சமய விழுமியங்களை வைக்கின்ற நல்லதோர் கைங்கரியத்தை ான முகப்போடு, மாசற்ற எழுத்துக்களுடன், ம் சென்று பயனுறும் வண்ணம் ஞானச்சுடர்' தும் “சுடர் பிரகாசித்து வெல்வதாக.
காங்கள் அளித்தோர் கவனத்திற்கு க்கம் ஏ006ஆம் ஆண்டு மார்கழிமாதம் வரையான பழங்கியோர் தங்களது சரியான முகவரியையும்
-பேரவையினர்வர்கள் புண்ணியவான்கள்.
V7 - S9 -- -- * - •ܗܝ܂

Page 17
இந்துசமயக் கோங்ாங்டி அறிகையும் ஆளு
செல்வி சரவரை ஆன்மாவின் அழிவற்ற நித்தியப்
ஆனந்தத்தை அறியும் நிலையே ஆளுமை யின் உன்னதநிலையாகும் என்பது இந்துசமயக்கோட்பாடு.
அதாவது ஒவ்வோர் உளவியற் சிந்தனா கூடத்தினரும் தத்தமது தளங் களில் நின்று ஆளுமையை விளக்குதலும் ஆளுமைப் பரிமாணங்களை விபரித்தலும் வியாபிக்கும் நிலையில் ஆளுமைக்குத்
கொண்டு ஆளுமையை விளக்குவர். மானிடப்பண்பு உளவியலாளர் இலட்சிய அகத்தையும் நடப்பு வடிவிலான அகத்தை պb அடிப்படையாகக் கொண்டு ஆளு மையை விபரிட்யர் அறிகைச் சிந்தன கூடத்
நடத்தைவாதிகள் நடத்தைக் கோலங்களின் | அடிப்படையில் ஆளுமையை விபரிப்பர். மாக்சிய உளவியலாளர் மனிதரின் சமூக இருப்புக்கும் ஆளுமைக்குமுள்ள தொடர்பு களை விளக்குவர்.
இந்துசமயக் கோட்பாடுகள் வேதங்
முற்பட்டதாக வேதங்களின் தோற்றம் மனிதன் தன்னை மென்மேலும் உயர்த்திக்
•& v y -
 
 
 
 
 
 
 
 

ல் பாரம்பரியமான இந்து
மைக் கோங்ாகும் முத்து அவர்கள்
விளக்கப்படுகின்றது. இயற்கை வழிபாட்டில்
கால வழிபாட்டு முறையும் அவற்றின் மனிதர் பெறும் ஆளுமை ஊட்டங்களும் நீண்ட வீச்சுக் கொண்டவை. வேள்விகளும் சடங்குகளும் விளக்கும் இடமாக "செல்வச் சந்நிதி” காலத்தால் முந்தியவை எனலாம். கூடுதலாக ஆண்டி, கந்தன், வேலன், கடம்பன், கார்த்திகேயன், முருகன் பலவாறு தமது வாயில் வந்தவாறு அழைத்து, வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் என்பதற்கு இணங்க வழிபாடு இயற்றுவர்.
வாழ்நாளை வீழ்நாளாக்கி மடியும் மானிடர்கள் பலரே இப்பூவுலகில் வாழ்கிறார் கள். “கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்ற சித்த புருஷரின் வாக்கிற்கு அமையத் தமது வாழ்வையே சிதைத்து விடுகிறார்கள். “உண்டிருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையிரே" என்ற வாக்கிற்கு அமைய உண்பதும் உடுப்பதும் உல்லாச மாய்ப் பொழுதைப் போக்குவதும் ഉ-ബ} கியல் இன்பங்களை அனுபவிப்பதும்தான் மானிட வாழ்வின் குறிக்கோள் என மாய் கிறார்கள் உழைப்பதும் உண்பதும் உளறு வதும் மற்றவர்களின் மனதினைப் புண் படுத்துவதும்தான் வாழ்க்கையின் நோக்கம் என அலைகிறார்கள். இவ்வாறு வாழ்ந்து பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்கள். இத்தகைய வேடிக்கை மனிதனைப்போல வாழாமல் தெய்வீகவாழ்வு வாழ்வதற்கான

Page 18
ன்வரும் பாடலின் ஊடாக காணலாம்.
“தேடிச் சோறு நிதம் தின் சின்னஞ் சிறு கதைகள் வாடித் துன்ப மிக உழன் வாடப் பல செயல்கள் ெ கூடிக் கிழப் பருவமெய்தி கூற்றுக் கிரையெனப் பின் வேடிக்கை மனிதரைப் டே வீழ்வேனென்று நினைத்தா பூரண-சரணாகதியாகப் பிரபக்தி நிலையில் நின்று வழிபடும் அடியவர்களை ஆண்டிக்கந்தன் தாயுள்ளத்துடன் அர
பெருமானின் வாக்கும் ஆகும். தானியம் பெருக, செல்வம் பெருக வேள்விகள் மேற் கொள்ளப்பட்டன. வேதங்களின் இன்னொரு
களாலும் தற்கட்டுப்பாடுகள் வழியாகவும்
பண்புகளை வளர்த்துக்கொள்ளலாம் என biblic LIL-gil.
யோகம் பற்றிய நிறைவான விளக்
தன்னைத்தானே வென்றவன்தான் LSLSLSLSLLSLSLqSqSqqLSS S00A qqSSSLSSqSSLLLLLSSLLLLSLLLLLSLqSLqqLLLLLS
 
 

பேசி - மனம்
று - பிறர்
சய்து - நரை
- கொடுங்
LDTuqid - U6)
ால - நான்
ஆழ்ந்து செல்கின்றன. குருவாய் அருள வந்த கிருஷ்ணர் யோக அநுட்டானங் களைப்பற்றி தந்துள்ள விளக்கங்கள் மனித ஆளுமை விருத்திபற்றி அறிகை நிலை யிலும் ஆட்சி நிலையிலும் விளக்கி நிற்கின்றன. கடமை, பக்தி, தற்கட்டுப்பாடு, தியானம் மற்றும் செயற்பாடுகள் கீதை யிலே விரிவாக விளக்கப்படுகின்றன.
யோகக் கோட்பாட்டில் ஆன்மா
என்பது நித்தியப் பொருளாகின்றது. ஆன் மாக்களிலே பெரியது சிறியது என்ற அள வீட்டுக்கு இடமில்லை. உடலாலோ உள் ளத்தாலோ ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. ஆன்மாவின் அழிவற்ற நித்தியப்பண்பு
கின்றது.
வெளியுலக இன்பங்களைத்தேடி
அலைவோர் தம்முள்ளே பொதிந்துள்ள ஆனந்தத்தை அறிந்துகொள்வதில்லை.
களின் அடிப்படையில் இயற்கை உருவாக் கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுகின்றது. 9606), ,

Page 19
தாமசகுணt இராஜச கு சத்வச குை பொருட்கள் சிந்தனை செயல் ஆகியவை மேற்கூறிய முக்குணங்களை யும் அடிப்படையாகக் கொண்டவை. தாமச குணம் இருளையும் இராஜச குணம் செயற் பாட்டினையும் சத்வச குணம் தெளிவு அல்லது ஒளியையும் குறிப்பிடும். ஒரு சிற்பத்தை ஆக்கும் செயலை உதாரண | மாகக் கொண்டு இதனை விளக்குவதாயின் தாமசம் செதுக்கப்படாத கல்லையும், இரா ஜசம் சிற்பத்தைச் செதுக்கும் செயற்பாட் டினையும், சத்வகுணம் சிற்பியின் சிந்தை யில் உருவாக்கும் சிலையையும் குறிப் பிடும். ஒவ்வொரு மனிதரதும் ஆளுமை யிலும் மேற்கூறப்பட்ட குணங்களுக் கிடையே ஒருவித சமநிலை எட்டப்படுகின்ற தாயினும் அவற்றுள் ஒரு பண்பு மேலோங் கிய நிலையிலும் காணப்படும்.
கனதியான உணவுகளை உண் பதும் துக்க இன்பமும், தொழிற்பட முடி யாத சோம்பலும் தாமசகுணம் மேலோங்கி யோரது ஆளுமையிலே விரிவுபெறும் உறுதியான மனவெழுச்சிகள், விரைந்து செயற்படுவதற்கான ஊக்கம், செறிவான உணவு உண்ணல் முதலியவை இராஜச குணம் மேலோங்கியவரது ஆளுமைப் பண்புகளாக இருக்கும். சாந்தகுணம் தெய் வீக ஈடுபாடு, உடலை சாதுவான நிலை யில் வைத்திருப்பதற்குரிய மரக்கறி உணவு வகைகள் பழங்கள் முதலிய வற்றை உண்ணல் ஆகிய பண்புகள் சத்வச குணமுடையோரிடத்துக் காணப் படும்.
: யோகநெறியில் சித்தம் என்பது எல்லாவகையான சிந்தனைச் செயல்முறை
பசியைப் போக்குதல்தான் தூய அன்பி
Loto-a-s-T '' V
 

LiiiLLLSLLLLLSSS LL SLSLLSTAYJJSqiLLiLiiLLLLLLSLLLLLSLLLSTMLTSLSLSTLSLSS0LL
ஞானச்சுடர்
D
OOTib
Tub
களையும் உள்ளடக்கும் புலன்உணர்ச்சி, புலக்காட்சி, உள்ளுணர்வு பகுத்தறியும் நுண்மதி முதலியவை சித்தத்துள் அடங் கும் உணர்வுகள் அலை அலையாக
யைத் தரிசிக்கவிடாது தடுக்குமாயின் அதி லிருந்து மீட்சி கொள்வதற்குரிய வழி யோக
ஒழுங்கு, உடற்கட்டுப்பாடு முதலியவற்றால் வளப்படுத்தப்படுகின்றது. மனம் அமைதி யைப் பெறும்பொழுது உள்ளொளியை அறிதல் எளிதாகின்றது.
உள்ளொளியைத் தரிசிப்பதற்கு சம்காரன் எனப்படும் நனவடி உள்ளத் தொழிற்பாடுகள் தடைகளாக அமைதல் உண்டு. முன்னைய தொழிற்பாடுகளில் கள்ம வினைகள் அலைகளாக எழுந்து உள்; ஒளியைத் தரிசிப்பதற்குத் தடைகளாக அமைதல் உண்டு. அவற்றிலிருந்து மீண்டு 1 உள்ளொளியைக் காண்பதற்கும் யோக" அநுட்டானம் துணை நிற்கும் உணர்வு
களை அடக்குதல் அன்று. எதிர்மறையான உணர்வுகளையும் செயல்களையும் நேள் நிலையான உணர்வுகளாகவும் தெளிந்த சிந்தனைகளாகவும் மாற்றுதல் யோகநெறி ஆகின்றது.
எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கல், கூடிய செயல்களில் ஈடுபடா திருத்தல் கள்மயோகம் அல்லது யோகச் செயல்முறையின் பிரதான வலியுறுத்த லாகும். விருப்புவெறுப்பின்றி எதுவித பலனும் கருதாது செய்யும் செயல்களே மேலானவை என்று பகவத்கீதையிலே விளக்கப்படுகின்றது. இவ்வகையில் தனது
ன் உண்மையான உயர்ந்த வெளிப்பாடு.
wr NY72eedlff

Page 20
LDIThrasağıDesotr |ஆத்மாவை தூய்மைப்படுத்துபவனே யோகி ஆகின்றான் (பகவத்கீதை 5012) இவ்வுல Wகில் ஒருவர் உயிர்வாழும்வரை செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகின்றது. வேலையும் தொழிற்பாடும் கட | வுளை வணங்கும் நடவடிக்கைக்கு ஒப் பானவை. அவை சுய ஒழுக்கத்துக்கும் வழிவகுக்கும். தனது சுய இலாபத்தைக் | கருதாது வேலையில் ஈடுபடும்பொழுது ஒருவரின் தன்னலம் அற்றுப்போகின்றது. அவரே கர்மயோகி ஆகின்ற ஆளுமைப்
தலைமூழ்கிக் குளித்தபின் உட
என்பத பன்டைய பாரதத்தின் ஆசார மனுஸ்மிருதியில் தலைமூழ்கிக் குளித்தபி தேய்த்தலாகாது என்று பதிவுசெய்யப்பட்( உடல் முழுவதும் எண்ணை ே உணராமலே மஸாஜிங் நடக்கின்றது. இது உடலின் எந்தப் பாகமும் நோய்வாய்ட் | குறையும்போதுதான் என்பது பண்டைக்
மேலும் உடலில் எண்ணை தேய்த்தபின்
பாதிக்கும் என்பதும் கண்டறிந்துள்ளனர்.
சருமத்திலுள்ள வியர்வைத் துவாரா போவதால் உடலிலுள்ள அசுத்தங்கள் ச தலைமூழ்கிக் குளித்தபின் எண்6ை \ உடம்பில் படிந்துவிடுவதுடன் உடலி வெளியேறாததனால் சிறுநீரகத்தின் வேை தலையில் தேய்க்கும் எல்லா எ | ஆனால் உடலில் தேய்க்கும் எண்ணைகள்
கவனிக்கவும். முடி கொட்டுதல், அகாலந6
எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.
நற்பண்பு தனக்கு
SLLLLLSLLLSqSqSqLSLLLLSLLAqqSLLSLLLLL LSLSLSLSLSqLqLqLL AAALLL
 
 
 
 
 
 

LiqiqiqqA hYzJLiqqA LLqLqLLLL L L
eBITGréra:Ltr பண்பை வளர்த்துக் கொள்கின்றார். Z
அறிவு பற்றிய யோக நெறி ஞான யோகமாகின்றது. தன்னைப் பகுத்து ஆராய்தல், தெளிவானதும் உயர்நிலை யானதுமாகிய சிந்தனைகளை வளர்த்தல், நல்லவற்றையும் அல்லவற்றையும் வேறு பிரித்தறியும் ஆற்றல், கட்டுத்தளைகளை | அறிவால் அறியும் திறன், மாயைக் காட்சி களிலிருந்து விடுபடல் முதலியவை ஞான யோக ஆளுமையிலே வற்புறுத்தப்படு கின்றன. (தொடரும்.
லில் எண்ணை பூசக்கூடாது
ஏன்? ங்களையும் சட்டங்களையும் பற்றிய | ன் உடலில் எந்தப் பாகத்திலும் எண்ணை | டுள்ளது. தய்த்து அழுத்தித் தடவும்போது நாம் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகின்றது. படுவது அப்பாகத்தில் இரத்த ஓட்டம் காலத்திலேயே புரிந்துகொண்டிருந்தனர்.
* வியர்ப்பது உடல் செயற்பாடுகளைப்
பகள் எண்ணை தேய்க்கும்போது அடைந்து
யானபடி வெளியாக முடியாமல் போகும். ண தேய்த்தால் தூசி அழுக்கு போன்றவை / னுள் இருக்கும் மாசுகள் வியர்த்து I லப்பழு அதிகரிக்கும்.
கண்ணைகளும் உடலிலும் தேய்க்கலாம். | ால்லாம் தலைக்குச் சரிவராது என்பதையும் ர என்பவை தவிர்க்க, தலையில் எல்லா
தானே பரிசாகும்.
اس سصصے SNVlZali - ------ دسیسه

Page 21
.4 چسم
வல்வை இயற்றமிழ் போதகாசிரி (1848 -
வல்வைச் அந்நியர் ஆட்சியும் அந்த ஆட்சி முறையால் ஏற்பட்ட பொருளாதார, சமூக உறவு மாற்றங்கள், ஆங்கிலக் கல்விக்கும் கிறிஸ்தவ திருச்சபைக்குமிருந்த பிரிக்க | முடியாத தொடர்பு, நாட்டு மக்களால் ஆங் /கில ஆட்சியை எதிர்க்க முடியாமலிருந்த இயலாமை போன்ற பல காரணங்களினால் | தேசிய விழிப்புணர்வுக்கான ஓர் இயக்கம் தோன்றிற்று. சிங்கள மக்களிடையே இவ் இயக்கம் தோன்றுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகள் முன்னரே, இது வடபகுதித் தமிழ் மக்களிடையே தோன்றிவிட்டது. இந் தத் தனித்துவ இயக்கத்தின் முதற்குரலாக விளங்கியவர் ஆறுமுகநாவலர் (1822-1879). {அவர் "சைவமும் தமிழும்” என்ற கோஷத் | துடன் சைவப்பாடசாலைகளை நிறுவுதல், சைவ நூல்களை இலகுபடுத்தி வசன நடையில் எழுதி வெளியிடல், சைவ மக்க ளிடையே இருந்த கூடாவொழுக்கங்களை அகற்ற முற்பட்டமை, இவ்வாறான சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட நாவலர் பெரு | மானின் பாதையிலே தொண்டாற்றியவர் வல்வெட்டித்துறை இயற்றமிழ் போதகாசிரி |யர் ச. வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள். அன்னார் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித் துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும் வணிகராக வும் திகழ்ந்தார். ஆறுமுகநாவலரது இருபத் | தோராவது வயதில் வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள் தோன்றினார். நாவலர் காலமானதன் பின்னர் இருபத்தொரு ஆண்டு
வியர்வை வர வேலை செய்தால் வி
raw ra V 7
 
 
 
 
 

ர் ச. வைத்தியலிங்கள்ேதை, - 1900) تمیمی
செல்வம்
வைத்தியலிங்கம் பள்ளைக்கு வீய்தி முப்பத்தாறாகும்.
இவர் சிறுவயது முதலே உடுப் பிட்டி சிவசம்புப் புலவரிடம் சென்று இலக் கண இலக்கியங்களையும் வடமொழியை யும் கற்றுப் பண்டிதரானார். சிவசம்புப் புலவ ரோடு இருந்த காலத்தில் அவரது முக்கிய மாணவர்களில் ஒருவராக திகழ்ந்ததுடன், அவரது ஏனைய ஆரம்ப- நடுநிலை மாண வர்களுக்கு பாடஞ்சொல்லியும் கொடுத்தார். இப்பெருமகன் பலதரப்பட்ட நூல் களை இயற்றியும் ஏற்கனவே இயற்றப்பட்ட நூல்களை திருத்தி அச்சிட்டும், சில நூல் களுக்கு உரை எழுதியும் தமிழுக்கும் சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றினார். யாழ்ப்பாணத்து நல்லூரைச் சேர்ந்த வி. சின்னத்தம்பிப் புலவர் (1716- 1780) அவர்கள் எழுதிய “கல்வளை அந்தாதி"க்கு உரை எழுதி சென்னை ரிப்பன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டு வைத் தார். சுன்னாகத்தைச் சேர்ந்த வரத பாண்டியர் (1656- 1716) அவர்கள் இயற்றிய செய்யுள் நூலான சிவராத்திரி புராணத்தை யும் இவரே பதிப்பித்தார். சி.வை. தாமோ தரம்பிள்ளையவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, வழுக்களைந்து இந்த நூல் சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக் கூடத்தில் 1885ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டு வெளியிடப்பட்டது.
சி.வை. தாமோதரம்பிள்ளையின் “சைவ மகத்துவம்” என்னும் நூலுக்கு எதிராக “சைவ மகத்துவ ஆபாச விளக்' கம்” என்னும் கண்டன பிரசுரம் தோன்றிய
பிரும்பியதையெல்லாம் உண்ணலாம்.
7llellah has 2.

Page 22
| மறுப்பு” என்னும் பதிவை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். வல்வை வைத் தீஸ்வரன் கோயிலுக்கு அருகாமையிலேயே இவரால் ஸ்தாபிக்கப்பட்ட “பாரதி நிலைய முத்திராஷரசாலை” என்ற பெயருள்ள
யாகின. அந்த அச்சுயந்திரசாலையின் அரு கிலேயே இலக்கிய இலக்கண போதனைக் கான பாடசாலை ஒன்றும் நடைபெற்று
கத் தங்கச்சிந்து (இரண்டு பாகங்கள்) ஆகி |யவை எழுதியதன்மூலம் வைத்தியலிங்கம் |பிள்ளையவர்கள் கொண்டிருந்த சமூகம் பற்றிய பார்வையை நன்கு புரிந்துகொள்ள | முடிகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்த | இலக்கிய விழிப்பினை மட்டக்களப்புக்கு பரப்பியவரும் இவரேயாவர். மட்டக்களப்பு சென்று அங்கு விரிவுரைகள் நிகழ்த்திவந்த வேளை மட்டக்களப்பு வித்துவான் ச. பூபால பிள்ளை இவரது மாணாக்காரனார். | இருவரிடையேயும் ஏற்பட்ட நெருக்கத்தால், பூபாலபிள்ளை பாடிய சோமவார மகிமை யைக் கூறும் “சீமந்தினி புராணம்" இவரது நேரடி மேற்பார்வையில் சென்னையில் 1894ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்
ill-gil.
இவர் தமது 36 வயதில் (187879) "சிந்தாமணி நிகண்டு" என்னும் நூலை |இயற்றியதன்மூலம் தமது இலக்கிய அறி வினை நிலைநிறுத்தினார். தமிழ் நாட்டின ரால் நன்கு மதிக்கப்பட்டதோடு, சென்னை நகரத்துப் பேரறிஞர்களே இவருக்கு "இயற்
நம்பிக்கை இல்லாத இட
vy
 
 
 
 
 

______
ஞானசகடா
றமிழ் போதகாசிரியர்” என்னும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினர். இந்நிகழ்வு சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தப் பட்டம் கிடைக்கப்பெற்ற பின்னரே இவர் கந்தபுராணத்தின் சில படலங் களுக்கு உரை எழுதி வெளியிட்டார் என் | பதுவும் தெரிகிறது. வள்ளியம்மை திரு மணப்படல உரை நூலில், உரையாசிரியர் பெயர் “இயற்றமிழ் போதகாசிரியர் | ச. வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் \ என்றே குறிக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட நூல் வடிவில் வருவதற்கு முன்னர் இவரது “சைவாபிமானி’ பத்திரிகையில் தொடராக
வைத்தியலிங்கம் பிள்ளையின் சம காலத்தவருள் முக்கியமானோர் ஆறுமுக நாவலர், சிவசம்புப்புலவர், சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர், நீவேலி ச. சிவப்பிரகாச பண்டிதர், சுன்னாகம் அ. முருகேச பண்டி தர், வித்துவசிரோன்மணி பொன்னம்பலப் | பிள்ளை ஆகியோராவர்.
நாவலரையும் இயற்றமிழ் போத காசிரியரையும் ஒப்புநோக்கினால் நாவலர் வழியில் இலக்கிய நூற்பிரசுரம், அச்சுயந் திர ஸ்தாபனம், பிறமத கண்டனம் போன்ற அறிவு நிலைப்பட்ட விடயங்கள் முதல், முற்றிலும் சைவாசாரமான வாழ்க்கை நடாத்துதல் வரை பல விடயங்களிற் பின் / பற்றியுள்ளாரென்பது தெரியவருகிறது. இவ ரது வாழ்க்கை முழுவதும் "சைவத்தையும் தமிழையும் மட்டும்” போற்றிய இலக்கிய அறிஞரொருவரின் வாழ்க்கையாகவே | இருந்தது.
கடவுளர்மீது இவர் பாடியவற்றுள் 1883ஆம் ஆண்டு வல்வைச் சிவன் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தின்போது இவர் இயற்றிய த்தில் அன்பு இருக்காது
اس سے تے سے ۲۳ حخح

Page 23
66
|“வல்வை வைத்தியேசர் பதிகம்”, “ஊஞ் சல்" என்பன பாடப்பட்டன. முருக பக்தரான பிள்ளையவர்கள் செல்வச்சந்நிதித் திரு முறை, நல்லூர்ப் பதிகம், மாவைப் பதிகம் என்னும் பாடல்களையும் இயற்றியுள்ளார். | வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளை யார் மீதும் "நெடியகாட்டுப் பதிகம்” பாடி யுள்ளார். | - கணிதத்துறை, பூமிசாஸ்திரதுறை, வானசாஸ்திரம் போன்ற துறைகளிலும் பிள்ளையவர்கள் சிறந்து விளங்கினார். கணிதத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாய்பாடுகளும் அவற்றின் விளக் கங்களும் அடங்கிய "கணிதாசாரம்” என் னும் நூல் பிள்ளையவர்களால் வெளியிடப் பட்டது. இவரது வானசாஸ்திர அறிவைப் | பற்றிக் கேள்விப்பட்ட உடுப்பிட்டி வேத | போதகள் வண. ஹெளவந்து (Rev.
உதவியும் நன்றியும்:
1. பேராசிரியர் திரு கா. சிவத்தம்பி
நூல் 2. திரு பா. மீனாட்சிசுந்தரம் அவர்
நூல். நீ செல்வச்சந்நிதி ஆலய உ ஆச்சிரமஅனுசரனையுடன் நிதி அ
கா. செல்லையா ஆசிரியர் குடும்பம் செல்வி நளினி சரவணமுத்து அல் திருமதி தேம்பாமலர் இந்துசேகரம் க. கனகசபேசன் குடும்பம் சி. பாலயோகன் |R. மணிவாசகன்
முருகவே பரமநாதன் S. சுப்பிரமணியம் Dr T. j6)35b5y TFIT
உன் கண்கள்தான் உ6 ha SSSR-NIVAfifii*ish-SS
 
 
 
 
 

הובה 46-דריין-מ-ר Hoaland) அவர்கள் இவரை அணுகி சந்தேகங்கள் தெளிந்தார் என்றும், பின்னர் உடுப்பிட்டியிலிருந்து குதிரை வண்டியில் வந்து "தமிழ்" கற்றுக் கொண்டார் என்றும் ஐயன் முத்தையர் குறிப்பாற் தெரியவரு கிறது.
இத்தகைய பெரியர் 0309.1990இல்| ஆவணிமூலத்தில் இவ்வுலகைவிட்டு இறை வனடி சேர்ந்தார். இவரது மறைவு குறித்து சிவப்பிரகாச பண்டிதர், சுன்னாகம் அ. குமார சாமிப்புலவர், ந.ச. பொன்னம்பலபிள்ளை, ஐயா முத்தையர், சுன்னாகம் பூ முரு கேசுபண்டிதர், சிவை தாமோதரம் பிள்ளை, வைத்தியலிங்கம்பிள்ளையின் முதல் மாணாக்கர் சி. ஆறுமுகப்பிள்ளை (அப்புக்குட்டி உபாத்தியாயர்) ஆகியோர் கையறு நிலைக் கவிகள் பாடியுள்ளனர்.
அவர்களின் இயற்றமிழ் போதகாசிரியர்
களின் "வரலாற்றில் வல்வெட்டித்துறை"
ட்பிரகார திருப்பணிக்கு சந்நிதியான் lன்பளிப்புச் செய்தோர் விமரம்.
(பலாலி) கொழும்பு 75000, 00
வாய் கனடா 200000. 00.
அவுஸ்திரேலியா 30000. 007 560L 5000. 00. லண்டன் 91000. 00. அவுஸ்திரேலியா 25000, 00
56LT 5000. 00 NA இந்தியா 5000. 00 லண்டன் 100000, 00
ள் உடலுக்கு விளக்கு

Page 24
డఫా Z
6.Sisode 2aielbura திருகே.எஸ் சிவகு ஞானச்சுடரின் பக்கங்கள் ஒவ் N வொன்றையும் அலங்கரிக்கும் விடயங்களில் அமுதமொழிகளுக்கும் பிரதான பங்குண்டு என்பதனைக் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்த மொழிகளைத் தேடிக்கொணரும் ஞானச்சுடருக்கும், அது சார்ந்தவர்களுக்கும் | நலம் பெருகுவதாக சந்நிதியான் ஆச்சிரமம்
நீடு வாழ்க. f நண்பன் என்று கூறும்போது மனி தன் மட்டுமல்ல, ஏனைய ஜீவராசிகளையும், இயற்கையின் படைப்புக்களையும் உள்ளடக் குவதில் தவறில்லை. காரணம் மனிதனை வழிநடாத்துவதில் இயற்கையும் நண்பனாக அமைந்து, நாளாந்த நியம விதிகளைக் கடைப்பிடிப்பதற்கு, மிகவும் நெருங்கி யிருந்து பேருதவி ஆற்றுகிறது.
மனிதன் பேசத்தெரிந்தவன் ஆன | படியினால் பல வழிகளினாலும், அவனது செய்கருமங்கள், உதவிகள், வழிகாட்டு |தல்கள் அனைத்தும் உன்னதமாக உண ரப்படுகிறது. போற்றப்படுகிறது. எழுதப்படு கிறது. மனிதன் மனிதனுக்கே என்ற நிலை ஒருபுறம், மனிதனுக்காகவே இவ்வுலகம், இவ்வுலகம் மனிதனுக்கே என்ற நிலை மறுவளம். ஆம் ஐம்பூதங்களின் சேர்க்கை யினாலேதான் மனித இனம் தோன்றுகிறது. | மீண்டும் ஐம்பூதங்களினுள்ளே கலந்து விடுகிறது. இந்நிலையில் மனிதன் தோன்ற முன்பும், தோன்றிய பின்பும், மறைந்தபின்பும் | அவனைப் பேணுவது இயற்கையின் வடி வங்களே. இயற்கை, உண்மையை மறைப் அ. இறை நம்பிக்கையும், பிரார்த்தனையும் | ஆ கடமையர்ப்பணிப்பு. f இ. போதுமென்ற மனப்பக்குவம்
நிகழ்காலம்போல நல்ல
S. G. 1
ls ܖ ܓTyܚܟ
 

ஞானசகடா
நண்பனே உன்னத சொத்து
தானராஜா அவர்கள்
பதும் இல்லை. மறுப்பதுமில்லை. மனிதன் | அதற்கடுத்தாற்போல் அமைகின்றான். ஏனைய பிராணிகளும் உண்மையைத் | தமது மொழியில் இயற்கையோடு பேசிக்
கொள்கின்றன. கூடிய விரைவில், பறவை கள், மிருகங்கள், ஊர்வன என்பவற்றின் மொழிகளை மனிதன் விளங்கிக்கொள்ளும் சாத்தியமான கருவிகள் அனைத்தும் பாவனைக்கு வந்துவிடும். இந்நிலையில் / மனிதன் மற்றைய உயிரினங்களுக்கு நண்பனாகி விடுவான். யானையைப்போல, I ஆடு, மாடுகளைப்போல மனிதனும் தாவ
ரங்களை மட்டும் உண்ண வேண்டிய தேவையைக் காலம் உண்டுபண்ணும். மனி தனுக்கு மிருகங்களும், மிருகங்களுக்கு மனிதனும் என்றவாறு சமநிலை நீதியை
நேர்த்தியாக வழங்கக்கூடிய தேவையும், காலமும் கனிந்து வரும். இந்நிலையில் I மனிதனுக்கு மனிதன் மட்டுமன்றி ஏனையன வும் உற்ற நண்பனாக விளங்குகிறது. | ஏனையன யாவும், எந்தவொரு பலனும் | கருதாது. மனிதனுக்கு உதவி செய் கின்றன. மனிதனோ ஏதோ ஒரு வகையில் பலன்கருதியே மனிதனுக்கு உதவி
செய்கின்றான். பலன் கருதியது நட்பாகாது. அவ்வாறெனில் உண்மையான நண்பனை 1 எவ்வாறு கண்டுகொள்ளலாம்? அதற்குரிய I பெறுமதிகள் பல உண்டு. இங்கு தரப்படும்
பெறுமதிகளை யாரொருவன் கொண்டிருக் | கிறானோ அவனை ஒரு நண்பனாகவும், !
சொத்தாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.
Z
நரம் வேறு வாய்க்காது.
has allaz.

Page 25
a .4 ܡ
விகழ்மலி
YA MAXJERRY- upper
ஈ. அளவாகப் பேசுதல் உ. புகழையோ, விளம்பரத்தையோ விரும் ஊ. அறஞ்செய்ய விரும்புதல். எ. கல்வியிலும், வாழ்க்கையிலும், நடத்தை ஏ. பிரதியுபகாரம் கருதாமை ஐ உயர்வு, தாழ்வு கொள்ளாமை.
ஒ. இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொ6
ஒ. இல்லற மாண்புகளையும், மாதா, பிதா,
மதிக்கும் பண்புள்ளமை. ஒள. உளவியல் சார்ந்த சீர்மிய நடவடிக்ை க. நேரத்தை அவப்பொழுதாக்காது, தவப்ெ பயனுள்ள பேறுகளையோ விருத்தி ெ கா. மது, மாது, போதைவஸ்துப் பாவனை மேலே கூறப்பட்டவை சமூகத்திற் கல்விகற்கும் நிலையிலுள்ளவர்களைப் டெ இவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்.
"மாதா, பிதா, குரு, தெய்வ கல்விப் பேறுகளைக் கேட்( தேடியும் பெற விரும்புகின்ற
கியமான இலட்சியமுள்ள, விழுமியங்களைக் கொண்ட உண்மையான நண்பனாகவும், சொ
வற்றையும் தொகுத்து சுருக்கமாகக் கூறப்
"நேர்த்தியான பண்புள்ள ஒ நிஜமான நண்பனாவார்” நேர்த்தியான பண்புகளுக்குள், சமூகத் பேறாக்கப்படுகின்றன. இப்பேறுகளே, ஒருவனு சொத்துக்களாகும்.
இப்போ நீங்கள், உங்களை ஒரு ந
உங்களை நான் சிரம்தாழ்த்தி வணங்குகி
நண்பனாக ஏற்றுக்கொள்ள அனுமதியளிப்பீாக உரிமையுள்ளவனாவேன். சந்நிதி முருகன்
அறமே
அறம் ஒன்றே மனிதனை அரண் வகையால் செய்ய வேண்டும். மறுமை கொடுத்த பொருள்
பொறுமையும் நேர்மைய LqL0J qqq LL LLLLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLLLA qqSLLSLLLLL ħabaas
- a
 

@tఉశీతLirt
Jõõib
யிலும் வழிகாட்டும் g5B60)LD.
iளல். குரு, தெய்வம் மற்றும் மூத்தவர்களையும் |
ககளில் நம்பிக்கை கொண்டுள்ளமை. பாழுதாகக் கருதி, அறிவையோ அல்லது சய்யும் விவேகத்தைக் கொண்டிருத்தல். களுக்கு இடங்கொடாமை. குப் பொறுத்தமானவையாக அமைகிறது. i ாறுத்தமட்டில், உண்மையான நண்பனை |
பக்தியுள்ள, டும், வாசித்தும், 3 ஆரோக் சமூக
D60,666 த்தாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். எல்லா புகின், ருவரே
திற்குத் தேவையான சகல விஆ ங்களும் டைய நட்பின் மகிமையால் கிழ்ைக்கக்கூடிய
ண்பராக அர்ப்பணித்திருந்தால் நிச்சயமாக ன்ெறேன். அவ்வாறாயின் உங்துளை ஒரு 5ளயின், இனியாவது நான் 9 சொத்திற்கு கருணை தருவான். ー・
அரண் செய்வதாம். அதனை என்றும் ஒல்லும் N க்கு வந்து உதவுவது அறவழியில்
ஒன்றே ஆகும்.
பும் சக்தி வாய்ந்தவை. SLSSSLSSSSSSSMSSSS S'set
– Y> >

Page 26
grazNNSNANN agains - , /
ஒளவை சொல்
Charlesboss Ohas.
"பாலும் தெளிதேனும் பாகு நாலும் கலந்துனக்கு நான் துங்கக் கரிமுகத்துத் தூம சங்கத் தமிழ் மூன்றும் தா Z ஒளவைக்கும் விநாயகருக்கும் ெ பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு சிறிய ெ கொடுக்கல் வாங்கல் இழையோடிக் கொ6 எல்லோரும் பெறுவது அதிகமாகவு என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் தரு | அமைதலே நற்பண்பின் அடையாளம்
இங்கே ஒளவை தரும் பொருள்கள் காரணம் ஒளவை மேலானவர். வெளிப்படை பருப்பு என்ற நான்கும் நான் தருவேன் என்ற பொருட்கள். தத்துவார்த்தமாகப் பார்த்தால் | அந்தக்கரணங்களின் புறச்சான்று உவமை என்கிற அந்தக்கரணங்களின் வழியாகவே ந மனம் - அலைபாயும் தன்6 புத்தி - எதை எப்படிச் செ சித்தம் - செயலை முன்னி அகங்காரம் - நான் ெ ஏற்படுத்துகிறது.
நற்காரியங்களைச் செய்வதற்கு | தொழில்புரிகின்றனவோ - அதைவிட விரை6 நம்மை இவை இழுத்துச் சென்றுவிடுகின்ற பொதுவாக தகாத காரியங்களுக் குன்றிப்போன நிலையில் உண்டாகியுள்ள
நம் செயல்களைச் செய்வதற்கு அ போன்ற உயர்பண்புகளில் நிலைத்து நிற்றல் செய்வதற்கு ஒரு சிறு கண்ணாமூச்சி ஆட்ட நான்கும் தம்மையும் விற்று, நம்மையும் விற்று | தந்துவிடுகின்றன.
இவ்வாறு பலவீன இயல்புள்ள அ பேராற்றலும் நிரம்பிய ஓங்காரச் சக்தியிட | ஊருக்கு உழைக்கும் உத்தமயோகியாகி
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல்
"MT۷22XI N72
 
 
 
 
 
 
 

ha s. |-
ஞானச்சுடர்
粤 剑 லும் ஆன்மீகம் eLT 69.eaufrases நம் பருப்பும் இவை
தருவேன் - கோலம் செய் ணியே நீ எனக்குச்
காடுக்கல் வாங்கல் நடக்கின்றது. இந்தப் பரிய செயலிலும் அசைவிலும்கூட ஒருவித ன்டேதான் இருக்கின்றது. ம், தருவது குறைவாகவும் இருக்கவேண்டும் வது கூடுதலாகவும், பெறுவது குறைவாகவும் I
நான்கு. அவர் பெறும் பொருள்கள் மூன்று. -யாகப் பார்த்தால் பால், தெளிதேன், பாகு, ! 3ாலும் ஒட்டுமொத்தமாக அவை உண்ணும் ஒளவை தருகின்ற நாலு பொருட்களும் நம் ]கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ம் செயல் ஒவ்வொன்றும் நடைபெறுகின்றது. மைகொண்டது. ய்வது என்பதை நிர்ணயிக்கின்றது. lன்று நடத்தித் தருகிறது. சய்கிறேன்’ என்கிற எண்ணப் பதிவை
இவை நான்கும் நமக்குள் எவ்வாறு வாகச் செயற்பட்டுத் தீய நடவடிக்கைகளில் 5. த ஈர்ப்புச்சக்தி அதிகம். காரணம் அறிவு / மாயையின் கவர்ச்சி. ன்பு, பொறுமை, பொறுப்புணர்வு, தியாகம் அவசியம். தீய செயல்களில் செயல்களைச் ம் போட்டாலே போதும். அந்தக் கரணங்கள் | அந்த இழி செயலை உடனே நிறைவேற்றித்
ந்த நான்கு கரணங்களைச் சர்வபலமும், ஒப்படைத்துவிட்டால், அந்த மாமனிதன் விடுவான். இந்த யோகநெறியை ஒளவை
உழைப்புக்கு முதலிடம் கொடுங்கள்
K vyris

Page 27
- הנקה;fffff மூதாட்டி சங்குப் பாலூட்டி நமக்கு உபதேசி நாலு பொருட்களும் உடலுக்கு நல்ல போ அடுத்து "சங்கத் தமிழ் மூன்றைத் விரிவான விளக்கத்தைப் பார்ப்போம். வெளி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையு இந்த மூன்றும் நம் சுவாச நிலைகளைக் ( "இயல்” என்பது இயல்பான நிலைய சுவாச சக்தியை நம் கட்டுப்பாட்டுக்குள் இன திருமூலநாயனாரின் செம்மொழியில் ஏற்றி, பிடிக்கும் கலை இது.
நாடகம் என்பது அக்கினி நாடிை நெற்றியில் பொட்டுவைக்கும் இடத்திலிருந்து இடம்வரை வியாபித்துள்ளது.
சகஸ்ரதளத்திலிருந்து, தன்னிடம் 6 அக்னி நாடி நிர்வகித்து தேவைக்குத் தக்க
வழியே உடலுக்குள் பாய்ச்சி, சகல இய கோடி சூரியப்பிரகாசம் குடி கொண்டிருக்கு உளவியலும் சீர்மை பெற்ற நிலையில் மா t அடைவதற்கு, சுவாசம் பற்றிய இந்த ஞானம்
"சங்கத் தமிழ் மூன்றும் தா” என்கிறார்.
நான்கும் கலந்த பாயாசம் தருகிறே இலக்கியம் அந்தக் கரணங்களை உன்னிட தா! என்று ஓங்கார கணபதியைக் கேட்பது
மகாலட்சுமி எப்போது நம் நாட்டில் அதிகாலை வேளை பார்த்திருக்கின்றோம். காலையில் சூரியன் உ தெளிக்கவேண்டும். அப்படிச் செய்வதால் ம வாசம் செய்வாள் என்று சாஸ்திரங்கள் கூறு சூரியன் உதயமானபின் சாணம் தெள வீட்டுக்குள் மகாலட்சுமி நுழையமாட்டாள். சா சொன்ன இந்துசமய வாழ்வியலை வெளிப்பை ஆனால் சிந்தித்தால் இதன் பின்னே பொதிந் சூ.யன் உதயமாகும்போது வெளிப்
சாணத்தின் மீத்தேன் வாயு உள்ளது. மீத்தேன் ஏற்படும் இரசாயண் மாற்றத்தால் பார்மாலிடி இதனால் வெளியில் இருந்து வருப ஒட்டியிருந்தால் வாசலில் தெளிக்கப்பட்டிருச்
உறுதியாய்த் தீர்மானித்தவனுக்கு
་་་་་་་་་་་་
 
 
 
 
 
 

ha- AMZAA NSAR Pears
ஞானச்சுடர் க்கிறார். இது ஆத்ம போதனை. மேற்கண்ட ஷாக்கைத் தருபவை. " தருமாறு வேண்டுகின்றாரே அதிலுள்ள ப்படையாகப் பார்த்தால் முத்தமிழ் என்பது ம் குறிக்கிறது. ஆனால் தத்துவார்த்தமாக குறிக்கின்ற சான்றுவமைகள். பில் நம் முயற்சியினாலும், பயிற்சியினாலும் செந்து நடக்கும்படி ஆற்றுப்படுத்தும் நிலை, ! இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப்
யக் குறிக்கிறது. இதன் இருப்பிடம் நம் நு தலையில் பின்புறம் குடுமியை முடிகிற
வந்து சேர்கின்ற சுடர்க்கற்றைகளை இந்த படி அந்த உயிராற்றலை, முதுகெலும்பின் க்கங்களுக்கும் காரணமாகத் திகழ்கிறது. ம் கோயில் இதுவே. எனவே உயிரியலும், னிடம் செம்மையாக இயங்கி தெய்வபதம் அதிமுக்கியம் என்பதால், ஒளவைப்பிராட்டி
3ன் தமிழ் மூன்றும் தா என்பது குழந்தை / ம் தருகிறேன். சுவாசக் கலையை என்னிடம்
ஆன்மீக இலக்கியம்.
வீட்டுக்குள் வருவாள்? யில் வீட்டுவாசலில் சாணம் தெளிப்பதை உதயமாவதற்கு முன் வீட்டுவாசலில் சாணம் V காலட்சுமி அந்த வீட்டுக்கு விரும்பி வந்து றுகின்றன. பித்தால் அது தோஷம். அப்படி நடைபெறும் ணம் தெளிப்பது சம்பந்தமாக நம் முன்னோர் |
யாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும் து கிடக்கும் உண்மை தெளிவாகப் புரியும். படும் முதல் கதிர், புற ஊதாக்கதிர் ஆகும். வாயுவில் புற ஊதாக்கதிர்கள் விழும்போது ஹைடு என்ற கிருமி நாசினி உண்டாகிறது.
வர்களின் பாதங்களில் ஏதேனும் கிருமிகள் கும் சாணத்தில் மிதித்துவிட்டு வருவதால் எல்லாப் பிரச்சினைகளும் எளிதே
S2
We ha ka مهمس ليس بس ܟ . ܖ ܖ* ܀

Page 28
----רררי-הבקאו-4%ק |அந்தக் கிருமிகள் அழிந்துவிடுகின்றன. அத் | சுத்தமாகி விடுகின்றன.
சூரியன் உதயமான பின் வாசலி சொன்னதன் அறிவியற் காரணம் என்ன | சிறிது நேரம்வரைதான் புற ஊதாக்கதிர்க |சூரியனிடமிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் கதிர்கள் சேர்ந்தால் பார்மாலிடிஹைடு ஏ சாணம் தெளிப்பதால் பயனில்லை கிருமி வாய்ப்பு உண்டு.
எனவே வாசலில் சாணம் தெளிப்ப /கொண்டது. வீட்டுக்குள் மகாலட்சுமி நுை தரும் 'மகாலட்சுமி' 'நோயற்ற வாழ்வே கு
எப்படி வன தலைமேல் ஓர் அடிதூக்கி, இ( வணங்கவேண்டும்.
மகான்கள், குருவை நெற்றிக்குநேே மன்னர், தந்தை ஆகியோரை வாய் N மார்புக்குநேர் கைகூப்பி அறநெறிய வயிற்றுக்குநேர் கைகூப்பி பெற்றத
கைகூப்புவத "நமது வலதுகரம் உணவு உண்பது பயன்படுகின்றது. நம் இடது கரம் ஈனமான ஆண்டவன் முன்னிலையில் உயர்வு தா உணர்த்தவே இரண்டு கைகளையும் ஒன் | கும்பிடுகின்றோம்”
கல்யாணமான பெண்கள் நெற்றி
கொள்கிற பல காலமாகவே இந்தப் பழக் நாமத்தில் “சிந்துர திலாகாஞ்சிதாய விளக்கவுரையில், “வகிட்டின் முன் ! கூறப்பட்டிருக்கிறது. அபிராமி அந்தாதியி / திலகமென.” என வர்ணிக்கப்படுகிறது. வகிட்டிலும் குங்குமம் இடுவது திருமண | வரும் ஒரு பழக்கம்.
தவறு செய்து திருந்துபவன் தன்னைக்
XYTYal
 

Cor-20 Zumasa-Araxesen ܗܗ سيس
ஞானச்சுடன்
தோடு வீட்டுக்குள் வருபவர்களின் கால்களும்
ல் சாணம் தெளிப்பதால் தோஷம் என்று தெரியுமா? அதாவது சூரியன் உதயமாகி i வந்துகொண்டிருக்கும். நேரம் ஆக ஆக தான் வரும். மீத்தேனுடன் அகச்சிவப்புக் ற்படாது. ஆகவே சூரியன் உதயமானபின் | கள் வீட்டுக்குள் நுழைந்து நோய் ஏற்பட
து என்பது சுகாதாரத்தை அடிப்படையாகக் ழயமாட்டாள் என்றது ஏன்? செல்வத்தைத் றைவற்ற செல்வம்'
னங்கலாம். ந கரங்களையும் கூப்பி தெய்வங்களை
ரே கூப்பி வணங்கவேண்டும். க்குநேர் கைகூப்பி வணங்கவேண்டும். ாளர்களை வணங்கவேண்டும். ாயை வணங்கவேண்டும்.
ண் தத்தவம் , எழுதுவது போன்ற நல்ல காரியங்களுக்குப் காரியங்களுக்குப் பயன்படுகின்றது. ஆனால் ழ்வு இல்லை. எல்லோரும் சமம் இதை
றாகச் சேர்த்து ஆண்டவனைப் பார்த்துக்
வகிட்டில் குங்குமம் வைத்தக் fró566..... ம் இருந்து வருகிறது. லலிதா சகஸ்ர நம” என்று வருகிறது. இதற்கான டச்சியில் குங்குமம் இடுவது” என்று | ஸ் கூட “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் ஆக, நெற்றியில் மட்டுமல்லாது உச்சி மான பெண்களுக்குத் தொன்றுதொட்டு :
கடவுளிடமே ஒப்படைத்து விடுகிறான்.

Page 29
p ZZL.A. Yose- ]ܗܝ m e-p-
----, SSமார்கழிமலர்
6
朝 ● தவமுனிவனின் தமிழ் மந்த சிவத்தமிழ் வித்தகர் சில ஐந்தாம் மந்திரம் இருபது அதி | காரங்களையும் நூற்று ஐம்பத்து நான்கு பாடல்களையும் கொண்ட பகுதியாகும். இவ் அதிகாரம் வாதுளாகமத்தின் சாரம் | எனக்கூறப்படுகிறது. சிவாகமப்பயன் | களைக்கூறும் பகுதியாக ஐந்தாம் தந்திரம் காணப்படுகிறது. இறைவனின் திரு வருளைப் பெறுவதற்கு கலைஞானமாகிய சாஸ்திர ஞானம் தேவை எனக் கூறப்பட் | டுள்ளது. சாஸ்திர ஞானத்தால் மட்டும் கடவுளைக் காணமுடியாது. அனுபவ ஞானமும் வேண்டும் என்பதை இத்தந்திரத் தில் வரும் பாடல்கள் விளக்குகின்றன. ஆணவ மலப் பிடிப்பினால் தத்தளிக்கும் | ஆன்மா நிலைமாறி இன்பநிலை அடை வதற்கான நால்வகையான வழிகள் சைவசித்தாந்தத்தில் வகுக்கப்பட்டிருக் | கின்றன. இந்த நால்வகை நெறியை அடைவதற்கு நேரான வழிகளும் உண்டு, |குறுக்குப் பாதைகளும் உண்டு. ஆனால் இவ்வுலகில் வாழும் மக்களில் பெரும்பாலா |னோர் குறுக்குப் பாதைகளையே விரும்பு |கின்றனர். நேரான வழியிற் செல்லாமல் மற்றவழிகளிற் சென்றால் அவை துன்பத் Nதிற்கே வழிவகுக்கும்.
மனிதர்களில் பலருக்குத் தன் இஷ்டம்போல இன்பம் நுகரவும், எண்ணம் போலத் தியேவும், கட்டுப்பாடின்றிக் காட்டு விலங்குகளைப் போலத் தன் இச்சை களைப் பூர்த்தி செய்யவும் தான் விருப்பம்
V, உள்ளது. கட்டுப்பாடு என்றால் கசப்பாகத்
ད། கற்பன கற்றுக் கலைமன்னு முற்பத ஞான முறை முன பழிக்குப்பழி ஒருபோது
K vyrez SINN NA Z
 
 
 

kar ak Ayala parate
நிரம் கங்குரைத்தொடர்- 22
1. மகாலிங்கம் அவர்கள் 著
தான் இருக்கும். சிறிது சிந்தனைக்குரிய கட்டுப்பாடு சைவசித்தாந்த தத்துவத்திலே 7 காணப்படுகிறது. சிவத்தோடு சம்பந்தப்பட்ட | சைவம், சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என நான்கு பிரிவுகளை உடையது. இந்த நான்கு பிரிவுகளும் அன்புடைமை வாயி
லாக அருளுடமையைப் பெறுவதற்கு
உபாயமாக உள்ளன. இதிலே சுத்த சைவம் சடங்களவிலே நில்லாது சம்பிர தாயங்களையும் கடந்து தன்னையும் தலை வனையும் அறியும் தன்மை உடையது. தலைவனை அறிவதற்கான தடைகளையும் அறிந்து தலைவன் திருவடிச் சார்பு பெறு தலைச் சுத்தசைவம் விளக்குகிறது.
கற்கவேண்டிய நூல்களை எல் லாம் நல்லாசான்பால் கற்றுத் தெளிந்த வர்கள் மெய்யுணர்வினைப் பெறுவார்கள். மெய்ப்பொருட் சேர்க்கையால் சிவயோகத் தைப் பெறுவதற்குரிய சீலம் நோன்பு என்பன ஏற்பட்டுவிடும். இதனால் முன்னைப் பழம்பொருட்டு முன்னைப் பழம்பொரு ளாகிய சிவத்தைப் பொருந்துவர். இதனால் மலமாயா கன்மங்களாகிய குற்றங்கள் நீங் கும். குற்றங்கள் நீங்கியதும் தற்பரமாகிய விழுமிய முழுமுதற் பொருளாகிய சிவத் தினை அகத்திலே காண்பர். இவ்வாறு சீவன் சிவனாக மாறி முழுமுதற் பொரு ளாகிய சிவத்தினை அகத்திலே காண்ப வர்களே சைவ சித்தாந்திகள் என்பதைப் பின்வரும் திருமந்திரம் குறிப்பிடுகிறது. று மெய்யோகம் ற நண்ணியே
ம் காயத்தை ஆற்றாது.
Nirlll4llldldkmdbabasesN"2a1l1-1-dim

Page 30
D SS ----
மார்கழிமலர்
சொற்பதம் மேவித் துரிசற் தற்பரங் கண்டுளோர் சை நாத முடிவாகிய சிவத்தை தரி சித்தபேர்களே சலனமற்ற ஞானிகள் ஆவர். | இவர்கள் பிறப்பு இறப்பு ஆகிய தடுமாற்றத் துக்கு உள்ளாகமாட்டார்கள். தத்துவம் கடந்த பெரும் பொருளோடு இவர்கள் சேர்ந் திருப்பார்கள். சுத்த சைவ சித்தாந்தமே | வேதங்களின் முடிபாகும்.
சிவவேடம் பூண்டு சரியை, கிரியை நெறியில் நிற்போர் அசுத்த சைவர் என அழைக்கப்படுவார்கள். செய்யும் காரியம் அனைத்தையும் இறை நினைப்போடும் கடவுள் சம்பந்தமாகவும் சரியை, கிரியை நெறியில் நின்று இவர்கள் செய்வார்கள்.
ஞானி புவியெழு நன்னூல் மோன திசையும் முழு எ ஏனை நிலமும் எழுதா ம கோனொடு தன்னையுங் க சைவ மார்க்கத்தில் நின்று திளைத்திருப்பவரின் நெறியே மார்க்க ை விபூதி உருத்திராக்கம் அணிந்து அகச் சிவ நாவால் ஒதிய வண்ணம் சத்சங்கமுட சைவர்களுடைய மார்க்க சைவ நெறியா பொன்னாற் சிவசாதனம் 1 Z நன்மார்க்க சாதனம் மாஞ துன்மார்க்க சாதனஞ் தே சன்மார்க்க சாதனமாஞ் ச
கடுஞ்சுத்த சைவன் உலக ஞானம் | அனைத்திலும் ஒட்டாமல் சிவபோக நிலை யில் செறிந்து விளங்குவான். ஞான முதிர்ச்சி ஏற்பட்டதும் வேடமாகிய சாதனங் களில் உள்ள பற்றும் தானாகவே நழுவும். | ஆடம்பரமின்றி மலமாயை கன்மங்களின் நீங்கி சிவபோக நிலையை அடைதலே M கடுஞ் சுத்த சைவமாகும்.
பாலில் நீர் கலப்பதுபோல ஆன்மா
மெளனத்தைவிடப் பேச்ச்
M \- P R R z
 

NNupura N ܡܒ ܲ ܔܝܔ
ஞானச்சுடர் -
று மேலான வசித்தாந்தரே
சுத்த சைவமாகிய ஞான நிலைக்கு இவை வாயில்களாக உள்ளன. உலகில் தோன்
றிய ஞானநூல்கள் அனைத்தையும் கற்று மோன நிலையை ஞானிகள் அடைவார் கள் அறுபத்து நான்கு கலைகளும் அவற் றால் ஏற்படும் அறுபத்து நான்கு பேறு களும் பெறுவர். அட்டமா சித்திகளையும் பெற்றவர்களாய் வேதசிரசு என்று போற்றப் படும் உபநிடதங்கள் போற்றும் அறி பெற்று சிவத்தையும் தன்னையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களாயும்
ஆவார்கள். ZA
Uனைத்துடன் ண்ணெண் சித்தியும்
ஆன்மபோதம் கெட்டுச் சிவபோதத்தில் சைவம் எனப்படும். புறச் சிவ சின்னமாகிய சின்னமாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தை ம் அடியார் வழிபாடும் செய்வதே சுத்த தம்.
பூதி சாதனம்
ான சாதனந்
ான்றாத சாதனஞ்
த்த சைவர்க்கே
றையீறுங் காணும் குணத்தனே
இறைவனுடன் பிரிவின்றிக் கலந்து நிற்கும் முத்தியே பரமுத்தியாகிய சாயுச்சிய முத்தி யாகும். இந்த அரிய பேற்றினை அடையப் பெற்றால் தன்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும்
திருவருளால் ஆருயிரின் வழிச்சென்று அடங்கிவிடும் ஞானம் விளக்கொளி போன்று
ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். சிரசின் மேல் ஒளியில் ஒன்றுபட்டு நிற்கும் நிலையை
கடுஞ்சுத்த சைவர் இதனால் அடைவார்கள். ற்கு வருந்தியோர் அதிகம்
See
- - r Ym - a a un van 'n

Page 31
"var" mv. هd
Z சாற்றரிதாகிய தத்துவஞ் சி ஆற்றரிதாகிய ஐந்தும் அட மேற்றிகழ் ஞானம் விளக்ெ பாற்பர சாயுச்சிய மாகும் ! சைவசமயத்தவர்களுடைய வழிபாட் | ஆன்மா இறைவனிடத்தில் இலயப்படும் இட
பரந்து ஓடுகின்ற பாலானது பக்குவமாகி எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருந்தாலும் | வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிகின் நீங்கி ஆன்மா இறைவனின் திருவடியைச் ே வழிபாடும் துணை செய்யும் என்பதை
மாலற நேயம் மலிந்தவர் ( ஆலயந்தானும் அர எனச் சிவஞானபோதத்தின் பன்னிெ O சிவபெருமான் மெய்யடியார்கள் உய் திருநகரம், திருக்கோயில் முதலியவற்றை ே | வாழ்த்து கண்டாய்” என்ற வாக்கிற்கு அ | பரவிப் பணிந்து வணங்கினால் இறைவன்
புரிவான் என்பதை
நாடு நகரமும் நற்றிருக் கே தேடித் திரிந்து சிவபெருமா பாடுமின் பாடிப் பணிமின் ட கூடிய நெஞ்சத்துக் கோயி
எனத் திருமந்திரம் குறிப்பிடுகிறது. |தலயாத்திரையின் அனுபவம் "கயிலாயத்து உச்சியுள்ளான் அவன் என்கண் உளனே" என்ற உணர்வு பிறக்கத் துணை செய்யும். ஆன்மா இறைவனை அடைவதற் கும் இறையருளைப் பெறுவதற்கும் சரியை, | கிரியை, யோகம், ஞானம் என்னும் நால் வகை நெறிகளைச் சைவசித்தாந்தம் குறிப் |பிடுகிறது. இதனையே தவயோகி திரு Iமூலரும் தனது தமிழ் மந்திரமாகிய திருமந் |திரத்திலே குறிப்பிடுகின்றார். சரியையின் பயனாக விளைவது இருவினையொப்பு கிரியையின் பயன் மலபரிபாகம், யோகத்
|தின் பயன் சத்திநிபாதம், ஞானத்தின் பயன்
f விடாமுயற்சிக்கு சொந்த

"3ாண்க த்தித்தால் ங்கிவிடும் காளியாய் நிற்கும் தியே டில் கோயில்கள் முக்கிய இடம்பெறுகின்றன. T ம் ஆலயம் ஆகும். பசுவின் குருதியெங்கும் | அதன் மடியில் சுரப்பதுபோல இறைவன் | கோயில்களில் தெய்வ சாந்நித்தியத்துடன் றார். ஆன்மாவை பீடித்திருக்கும் மலங்கள் சர்வதற்கு சிவாலய வழிபாடும் சிவனடியார்
வேடமும் னெனத் தொழுமே ரண்டாம் சூத்திரம் குறிப்பிடுகிறது. யுமாறு வெளிப்பட்டு அருளுகின்ற திருநாடு, தடித்திரிந்து அடியார்கள் தொழுவர். "வாயே மைய சிவாலயங்களுக்குச் சென்று பாடிப் தமது அகத்திலே இருந்து ஞான ஆட்சி
\ 5ாயிலும்
னென்று பணிந்தபின் லாய்க் கொள்வனே
சற்குரு தரிசனம் இந்த நான்கையும் கடந்து | நிற்பதுதான் முத்தி. சரியை தாசமார்க்கம் மூலமாகச் சித்திக்கும். அதாவது ஆண்ட வன் என்ற இடத்திலே அடியான் ಜಿಲ್ಲ! முறையிலே வழிபடும் முறை இதுவாகும்.
அறியும் நெறி ஞானமார்க்கமாகும் ஞான நெறியில் வெற்றிபெற்றால்த்தான் சன்மார்க்கம் சித்திக்கும். நான்கும் படிமுறை வளர்ச்சி
மானதே வெற்றி என்பது p N Vladimah as "21111

Page 32
(− |யில் அமைந்துள்ளது என்பதை "விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனி போலன்றோ பரா பரமே” எனத் தாயுமான சுவாமிகள் குறிப்பிடுகின்றார். | ஆலய வழிபாடு, சிவாலயத் தொண்டு செய்யும் சரியை வழியில் நிற் போர் பக்தர்கள் ஆவார்கள். சிவசாதனங் Z பக்தர் சரியை படுவோர்
அத்தகு தொண்டர் அருள் சுத்த இயமாகி சாதகள் து சித்தர் சிவஞானம் சென்று
சைவ நாற்பாத நெறியில் நின்று இறையருளைப் பெறவிரும்பும் சைவர்கள் அனைவரும் சமயதீட்சை பெறல்வேண்டும். நாளாந்தம் தனது உடலைச் சிவபோகமாக மாற்றித் திரிபுண்டரமாக உடலின் பதினாறு இடங்களில் சிவமூல மந்திரத்தை உச் | திருநீற்றை அணிதல் வேண்டும். |திருநீறு அணியாதவனுடைய முகம் | சுடலைக்குச் சமன் எனச் சூதசங்கிதை என்ற நூல் குறிப்பிடுகிறது. திருநீறு அணிகிலாதவரைக் காணில் அம்ம நாம் | அஞ்சு மாறே” என மணிவார்த்தையாகிய | திருவாசகமும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வரும் தன்னுடைய ஆன்ம ஈடேற்றத் துக்காக நாளாந்தம் ஆன்மார்த்த வழிபாடு செய்தல் வேண்டும். இந்த வழிபாட்டிற்குப் | பூவும் நீரும் போதுமானது. இதனைப் | "புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” எனத் திருமந்திரம் குறிப்பிடுகிறது. I சரியைநெறி நின்றவன் சிவசக்தி | முதிர விதிப்படி விசேட தீட்சை பெற்று இறைவனைப் பூசித்தலே கிரியைநெறி ஆகும். சிந்தனையும் செயலும் இணைந்து − கானுறு கோடி கடிகமழ்
வானுற மாமலரிட்டு வன சிந்திக்கச் சிந்திக்க மனிதன் தன்ன
ح

-இை களை அணிந்து சிவவேடம் தாங்கிச் சிவபூசை செய்து வழிபடுவோர் கிரியை நெறியில் நிற்பவர்கள். இயமம் நியமம்
முதலிய அட்டாங்க யோக உறுப்புக்களை
உணர்ந்து அவ்வழியில் நிற்போர் யோகியர் ஆவர். சீவன் முத்தர்களாகிய சித்தள்கள் சிவத்தை தம்மிற் கண்டு அதனுடன் ஒன்றி நிற்பார்கள். கிரியையோர் ா வேடத்து ஆகுலோர்
a- - - محصص بیسبب
நூயோகர்
எய்துவோர்களே
இறைத் தொடர்புடன் செய்யும் வழிபாடே கிரியை எனப்படும். கிரியை நெறியாகிய சிவபூசையிலே தியானம், மந்திரம் ஆகிய இரண்டும் சிறந்த இடம்பெறுகின்றன. | இதனால் பலனும் சித்திக்கிறது. செயலும் நிகழ்கிறது. கிரியை நெறி நிற்போர் \ அகத்தேயுள்ள இறைவனைப் புறத்தே இலிங்கத்தில் எழுந்தருளி இருப்பதாகப் பாவித்து பூதசுத்தி முதலாய பஞ்ச சுத்தி I களைச் செய்து, மலர்கள் தூவி தூபதீபம் காட்டி வழிபாடு செய்வர். மீண்டும் அப்பெரு மானை அகத்தில் கொண்டு போய்ச் சேர்ப் பதாகப் பாவித்துச் சிவ பூசையை நிறைவு செய்வர். Z
நிறைந்து மணம் கமழும்
சந்தனமும் சிறந்த மலர்களும் சாத்தி இறைவனை வழிபட்டாலும், கொல்லாமலும் 1 கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய I செந்நெறி ஒழுகிச் சிவனை வழிபடுபவர் களுக்கன்றி ஏனையோருக்குத் திருவருள் | வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் கிட்டாது என் பதைப் பின்வரும் திருமந்திரப்பாடல் விளக்குகிறது.
சந்தனம்
ங்கினும்
ன மாற்றி அமைத்துக் கொள்கிறான்.
Se2 SX2

Page 33
இல” qLSqLqLqLSSLLSSLSSSSSSSSSSSSS Z ஊனினை நீக்கி உணர்ப தேனமர் பூங்கழல் சேர6ெ மனத்தை இறைவனிடம் சேர் உள்ள குண்டலினி சக்தியை யோக நிஷ்ை | சுவைப்பவனின் அகம் முழுவதும் சிவ மன | அசைவற்றிருந்து அறியும் வல்லமை உடை | மணத்தைப் பெறுவதுபோல நறுமணம் உ பூவினிற் கந்தம் பொறுந்தி சீவனுக்குள்ளே சிவமணம் ஒவியம்போல உணர்ந்தறில் நாவியணைந்த நடுதறியாே உயிர்களுக்குள்ள இயற்கையான அ பற்றிக் கண்டளவிலே நிற்பதாயினும் கற்ட பசுஞானம். இது பல நூல்களைப் படிப்பதா வளர்ந்து படிப்பளவில் நிற்கும்போது பசுஞா கடவுள் உணர்ச்சிக்கு வழியாகப் பயன்ட இறைவனைப் பற்றியதாகிய சிவானந்தமாகிய | அறங்களில் சிறந்ததும், சமயங்களின் மு ஆகையால் ஞானிகளே மனிதர்களில் சி பரமுத்திக்கு வழிகாட்டும்.
ஞானத்தின் மிக்க அறநெற ஞானத்தின் மிக்க சமயமு ஞானத்தின் மிக்கவை நன் ஞானத்தின் மிக்கார் நரரின்
"கற்பூரம்மோல் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற கூடை : சேர்ந்து பேச ஆரம்பித்தன. தேங் பெரி ம்கூட" என்றது. அடுத்து வாழைப் |மென்மையானவனும்கூட" என்றது. கற்பூரம் டெ கூடையிலிருந்த தேங்காய் உடைக்கப்பட்டது. கரைந்து ஒன்றுமில்லாமல் போனது.
பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்ை தேங்காய் போலிருந்தால் ஒருநாள் : வாழைப்பழத்துக்கு நேர்ந்தது போல ஆகும் ஆன இருக்கும்வரை ஒளிவீசி இறுதியில் மீதமின்றி
"சிறிய உதவிகளை மறக்காதே g
SLS LLLLLSSSSAASS SS SSLSSSSSSLSS LSLS SLLLLSSJAV

ஞானச்சுடர் வர்க் கல்லது பாண்ணாதே த்தலே யோகநெறி எனப்படும் மூலாதாரத்தில் டயில் இருந்து மேலே எழுப்பி அமிர்தத்தைச் னம் கமழும். வரையப்பெற்ற ஓவியம் போல யவர்களுக்கு புனுகுப்பூனை சேர்ந்த நடுதநி ணடாகும. பவாறு போல்
பூத்தது Z வாளர்க்கு LD அறிவு பசுஞானம். இது உயிர்கள் கண்டதைப் னையால் பெருக்கமுற்று நிற்பது நூலறிவு ல் விளைவது. பசு ஞானமானது நூலறிவால் I னம் எனப்படும். பசு ஞானமும் பாசஞானமும் டுமேயன்றிக் கடவுள் உணர்ச்சி ஆகாது. இன்பத்தைச் செய்யும் ஞானம் பரஞானமாகும். Dடிந்த சாதனமாகவும் உள்ளது ஞானமே. றந்தவர்கள் ஆவார்கள். ஞான மார்க்கமே
நி நாட்டில்லை ம் நன்றன்று முத்தி நல்காவாம்
மிக்காரே.
இருக்கனும்”
பில் இருந்த தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் W காய், "நம் மூவரில் நானே கெட்டியானவன், ம் "இருக்கும் மூவரில் நானே இனிமையானவன் 0ளனமாக இருந்தது. இறைவன் சந்நிதி முன்பு பழம் நுனி வெட்டப்பட்டது. கற்பூரம் ஏற்றியதும்
றப் புரிந்துகொள்ள வேண்டும் நாம் கள்வத்துடன் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும் ால் கற்பூரம்போல அமைதியாக இருந்துவிட்டால் இறைவனோடு இரண்டறக் கலந்துபோவோம். /
6mful Tir arounds6if ால் சிறிய தவறுகளை மறந்துவிடு
اسےصے سے متح
Z

Page 34
GGERS | IDrfra f
இறப்பை திருமதியோகேஸ்வரி சாதாரணமாகப் பார்க்கும்போது ந | வாழ்வதுபோன்றே தோன்றுகிறது. ஆனால் இ என்றும் சொல்லலாம் போன்றுமிருக்கிறது. பார்த்தால் மரணத்தைக் கண்டு பயப்படுவது | இருப்பதும் புலப்படுகிறது.
வயோதிய காலத்திலும் மரணிக்கும் காண இறப்பை எண்ணும்போது பயமேற்படு
உயிரைக் கவரும் கூற்றுவனாக காலதேவனைக் கற்பனை செய்து அஞ்சுகின் முன்பும் பார்த்தோம்.
மைப்போத கத்திற்கு நிக மைக்கடா மீதேறி யே மாகோர காலன் வரும்பே மனங்கலங் கித்தி யங்கு அப்போது வந்துன் அருட் என அபிராமியம்மைப் பதிகத்தில் காலனை மனக்கண்முன் கொண்டுவருவது
இறப்பின் பின்னுள்ள வாழ்க்கை பயமுறுத்துகின்றன. "மறுவுலக வாழ்வு ப என யாராவது உறுதியாகக் கூறினால் நாங் ஒரு கைப்பிடி அவலுக்கும் சுண்டலுக்குே நாம் அடிபிடிபட்டு சாவதற்கு ஓடிச்செல்வே மறு உலகில் சுவர்க்கம் இருப்பதா N போக முயல்வதில்லை. ஏன்? சுவர்க்கத்
அவை எம்மிடமில்லை என மனச்சாட்சி எம்மைக் காட்டிக்கொள்பவர்களாக நாமிரு துணிவு எமக்குள் இல்லை. ஒரு பதவிை நாம் விரும்பும் வேறொரு நாட்டிற்குச் ெ | தேவையென்ற விதிமுறையிருந்தால் அந்த உருட்டுப்புரட்டுக்கள் செய்து, அவற்றை விடுகிறோம். ஆனால் இதற்கு உண்மை தங்குகிறோம். அல்லது சுவர்க்கம் என நம்பவில்லை.
f
தீய பண்பைத் திருத்திடும் கல்வி sees (2 -- see:

-----
கிே SL எண்ணி.
assaJdfgJasmrayib estauraso
ாம் எல்லோரும் மரணத்தை மறந்தவர்களாக Y றப்பை எண்ணிப் பயந்துகொண்டு வாழ்கிறோம் இதுவரை நாம் பார்த்தவற்றைத் தொகுத்துப் |
இயல்பு என்பதும் அதற்குப் பல காரணங்கள்
நேரத்திலும் இந்த உடல்படும் வேதனைகளைக் }கிறது. கும் என்ற கற்பனையும் பயத்தையே தருகிறது. மகா பயங்கரமான ஓர் உருவங்கொண்ட றோம் கூற்றுவனை வர்ணித்த பல பாடல்களை
ரெனப் போதெரு
ாது தமியேன் D
போது தந்தருள் V அபிராமிப்பட்டர் பாடிய பாடல் மகா கோரமான ம் இங்கு நினைவிற்கு வருகிறது. பற்றிய பயங்கரக் கற்பனைகளும் எம்மைப் )கா சுகமானது. மிக மிக இன்பமயமானது” 5ள் இறப்பை எண்ணி இப்படிப் பயப்படுவோமா? ம நெருக்கித் தள்ளி எவ்வளவோ பாடுபடும் பாமல்லவா? கச் சொல்லியும் நாம் அந்த சுவர்க்கத்திற்குப் திற்குப்போக சில தகைமைகள் வேண்டும் சொல்கிறது. நாம் மிக நல்லவர்கள் என க்கிறோமேயன்றி, "நாம் நல்லவர்கள்” என்ற யப்பெற, ஒரு மாளிகையை உரிமையாக்க, | சென்று வாழ எமக்குச் சில தகைமைகள் | த் தகைமைகள் எம்மிடமில்லாவிடினும் சில உளதாகக் காட்டி, விரும்பியதை அடைந்து பான தகைமை வேண்டும். அதனாலேதான் ற ஒன்று இருப்பதை நாம் முழுமையாக
நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்
A y S '72atala

Page 35
மேல" Z இந்த சுவர்க்கம், நரகம், கூற்றுவ | வர்களுக்குத்தான். இறையடியார்களுக்கு, இன நிலையடைந்தவர்களுக்கு இவையேதும் கிை நாம் பயப்படுவதற்கு என்ன காரண முக்கிய காரணமெனத் தோன்றும் உறவுகளி பற்று முதலிய பற்றே இறக்க அஞ்சுவதற் "எல்லாமே இறைவனுடையது. எல்லாம் அ வரும்போது, எதற்கும் கவலையோ பயமோ பல பாடல்களில் இந்நிலையைக் காணலா நன்றே வருகினும் தீதே வி ஒன்றேயும் இல்லை; உனக் அன்றே உனதென்று அளி என அபிராமிப்பட்டர் அபிராமி நிலையிலேயே, மற்றொரு பாடலில் ஆசைய V
இருந்த தன்னை அபிராமி வலியவந்து ஆட்ெ ஆசைக் கடலில் அகப்பட்டு I பாசத்தில் அல்லற்பட இரு வாசக் கமலம் தலைமேல் நேசத்தை என்சொல்லுவேன்
arra2Z ANSAR papa
ዞ 11 ኳዘ மரணம் இந்த உடல் அழிவதற்குக் க என எமது தத்துவநூல்கள் கூறுகின்றன. பகவத்கீதை தெளிவாகக் கூறுகிறது. "ஆயு இதை எரிக்காது. நீர் இதை நனைக்காது சுலோகம் 23) "இது வெட்டமுடியாதது. இது | உலர்த்தவும் முடியாதே. இது அழிவற்றது.
சநாதனமானது. (அத்தியாயம் 2 சுலோகம் அல்லது இறப்பதுமில்லை. இல்லாமற்போய் நித்தியமானது, அழியாதது, பழமையா6 கொல்லப்படுவதில்லை. (அத்தியாயம் 2 சுலே | கேட்கும்போது மரணம் ஆன்மாவை எது மரணம் ஒரு புதிராகவே எமக்குத் தோன்றுகி | நடக்கின்றன. விஞ்ஞானமும் ஆய்வு செய்கி உண்மை அறிவு சுடர்விட அவ்ெ | அந்த அறிவைப்பெற முதற்படியாக 1 கையுந்தொழப்பண்ணி ஐந்தெழுத்தோதவுப் வேண்டும் மனப்பாங்கையாவது இறைவன் முன்னேறி இறப்பை எண்ணி அஞ்சாத நிை இலட்சியத்தை அடைவ
svya

ההנקgra-רררn-----הררי ன், பிறப்பு, இறப்பு எல்லாம் எம்போன்ற றயருள் பரிபூரணமாகக் கிட்டி வீடுபேறடையும் டயாது. அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். ம் எனச் சிந்தித்துப் பார்த்தால் பற்றுத்தான் ல் உள்ள பற்று, உடமைகளில் கொண்டுள்ள குக் காரணம். பற்று அற்றுப்போகும்போது, அவனுடைய செயலே” என்ற மனநிலைக்கு ஏற்படாத நிலை தோன்றும். அடியார்களது D. ளைகினும் நான் அறிவது கே பரம்எனக்கு உள்ளஎல்லாம் த்துவிட்டேன் M அந்தாதி பாடும்போது இருந்ததும் இந்த பில் அகப்பட்டதால் கூற்றுவனிடம் அகப்பட காண்டதால் தான் தப்பியதாகப் பாடியுள்ளார். } அருள்அற்ற அந்தகன்கைப் நிதேனை, நின் பாதம் என்னும்
வலியவைத்து ஆண்டுகொண்ட ன் ஈசர் பாகத்து நேரிழையே
என்பது அவரது பாடல். காரணமாகிறதேயன்றி ஆன்மா அழிவதற்கல்ல ஆன்மாவை அழிக்கமுடியாது என்பதை தங்கள் இதனை வெட்டுவதில்லை. நெருப்பு . காற்றும் உலர்த்தாது” (அத்தியாயம் 2 து எரிக்கமுடியாதது. நனைக்க முடியாதது. | எங்குமுள்ளது. நிலையானது. அசைவற்றது. 24) "இது ஒருபோதும் பிறப்பதுமில்லை. மீண்டும் உண்டாவதில்லை. பிறப்பற்றது, துை, உடல் கொல்லப்படும்போது இது கம் 20) ஆன்மா பற்றிய இவ்விளக்கங்களைக் வுமே செய்யாது என்பது விளங்கினாலும்| றது. இதுபற்றி ஆய்வுகள் பல நடந்துள்ளன. | றது. மெய்ஞ்ஞானமும் ஆய்வு செய்கிறது. | வாளியில் இதுபற்றிய தெளிவு பிறக்கும். மரணம் நெருங்கும்போது திருநீறுமிட்டு ) இறைவன் அருள்செய்ய வேண்டுமென எமக்கு அளிக்கவேண்டும். அதிலிருந்து
லயை அடைவோம்.
நேர்மை வேண்டும்
Syraculu

Page 36
2008ஆம் ஆன்கு தொடிக்
2gships
திருமதி தேவமித்திரன் கலைமதி
துஷ்யந்தி தெய்வேந்திரம் இலக்கண ஜெகாமோட்டோர்ஸ்
நிமலேந்திரன் சங்கவி
திரு சிவயோகநாதன்
விக்னேஸ்வரன் தினேஸ் 3ம் கட்ை செந்தூரன் ஹரீதரராஜா வே. கந்தசாமி ரமணன் ஹாட்வெய கோகிலா மகேஸ் ஆதிகோ6
அழகுரெட்ணம் சதீசன்
தவராசா அருந்தவமலர் மா. சாம்பசிவம்
N. dibgbylb அரசவீதி
ஆதவன் மில்
க. நவமலர் சாயி இல்லம்
இராசேந்திரம் பிரகாஷ் கொம்மந்த ஐ. சிவநாதன் (மருதம்) இ. புவனேந்தி செல்லப்பிள்ளைய
வ. தவராசா
தி. மகேஸ்வரன் ஞாபகர்த்தம் செல்லமுத்து புடவை மாளிகை கண்டி பற்றிக் சென்ரர்
இந்திரா கபே அமரா ரேடர்ஸ் M கோண்டாவில் அன்பர்கள் | திரு லக்ஷ்மிகாந்தன்
சி. பத்மநாதன் கண்டிறோட் தவராசா ரதீஸ்வரி (சின்னப்பு நினைவு) இ. கார்த்திகேசன் பத்தமேனி
| திருமதி ம. நாகேஸ்வரி
| ம. சண்முகதாஸ்
தானத்தினம் இரத்தினம் ஊரிக்காடு சி. இராமகிருஸ்ணா 960)LDu T6
தி. முரளிதரன் அச்செழு உயர்ந்த நேர்மையில்தான்
XSV V.
, 《
 

ANNSYNgang ܡ ܲ ܡܝ ܡܒܗܕܡ
TMNNNN
ஞானக்கர்) 6. (தொடர்ச்சி. A நம் நித்தியது அன் N தேர் விபரம்
மந்துவில் (கனடா) 5000. 00 ாவத்தை உடுப்பிட்டி 1000, 00 நெல்லியடி 1மூடை அரிசி கந்தரோடை 1000, 00 நீர்வேலி 3000, 00 ட கல்வியங்காடு 5000, 00 தும்பளை 5000. 00 ர்ஸ் தட்டாதெரு சந்தி 5ep60)L ဖုံးဖွံ} பிலடி வல்வை 8000. 00 சுண்ணாகம் 1மூடை அரிசி பொலிகண்டி 5000. 00 நாகர்கோவில் 15000. 00 உரும்பராய் 1000. 00 அச்சுவேலி 1மூடை அரிசி, தேங்காய் உடுப்பிட்டி 2000, 00 NA நறை வல்வெட்டித்துறை 10000. 00
நெல்லியடி 5மூடை அரிசி | ார் நெல்லியடி 2மூடை அரிசி
நெல்லியடி leyp6ODL SÐyff |
2மூடை அரிசி நெல்லியடி 10000. 00. 10000. 00. நெல்லியடி 10000. 00 NA யாழ்ப்பாணம் 3000. 00 கோண்டாவில் 35000. 00 ஏழாலை 2மூடை அரிசி, மரக்கறி 1 அரியாலை 10000. 007 நாவலடி உடுப்பிட்டி 1மூடை அரிசி அச்சுவேலி 10000. 00 நவிண்டில் 2000, 00 A. நவிண்டில் 10000. 00 NA கொழும்பு 5000. 00 என் உடுப்பிட்டி 2000. 00 B60L 5000. 00
அதிகப் பணிவு இருக்கும்.

Page 37
----הררי-הכהzzק
சின்னத்துரை யோகம்மா
க. நவரெத்தினராசவேல் அதிபர்
இராமஜெயபாலன் தொட்டிலடி
ச. கிருஸ்ணபிள்ளை
திருஞானசம்பந்தர் கந்தையாபிள்ளை
கதிர்காமநாதன் புஸ்பலதா
கா. சுமந்திரன்
கந்தசாமி சரிதா
கி. நல்லம்மா இராணிகோட்
| P. இராஜலிங்கம் வைமன்வீதி
சி. கணேசமூர்த்தி
தங்கராணி பொன்னுத்துரை
திரு திருமதி முருகசெழியன் கலைவாணி
கிருத்திகா தர்மராஜா பருத்தித்துறை வீத
K. ஜெயராம்
சிறீகரன் அபிலாசா கதிரவேலு மாணிக்கம்
திரு குமாரவேலு
| கு. நிமல்ராஜ்
வ. ராகினி
புவனேஸ்வரன் ஆகாஷ் நவக்கிரி மேற்
நிறோஜன் சுலோசனா
பா. சிவசேந்தன் குடும்பம்
நடேசலிங்கம் யோகேஸ்வரி
சி. மகேந்திரம்
த. மங்கையர்க்கரசி ஞானபண்டித பாடசா ஜெயகணேசா ஸ்ரோர்ஸ் L திரு சிறிக்குமரன்
சர்வானந்தம் யசோதரன்
R, மரீபத்மநாதன் உருத்திராமாவத்ை மு.கு. இராஜேந்திரா செல்வி அபிராமி தங்கேஸ்வரன் வீ. கந்தசாமி இலக்கணாவத்தை
செல்வி நேசமலர் ரீச்சர்
செல்வி சீதா ரீச்சர்
{ கருணாகரன்
N. ஜெயக்குமார்
வாழ்க்கை எனும் பாறையை அறி Se2SYa ------
a M

ஞானச்சுடர் மீசாலை மேற்கு 5000. புத்துர் 2000. சங்கானை 1000. அம்பன் 1000. புத்துர் மேற்கு 5000. உடுப்பிட்டி 5000. வட்டுக்கோட்டை 6000. ஏழாலை 5000. இடைக்காடு 5000. நல்லூர் 1000. அல்வாய் 1000.
56L 20000. U.K. 10000. ,ெ நல்லூர் 1000.
ஜேர்மனி 15000. பிரான்ஸ் 10000. சுழிபுரம் 5000. கொழும்பு 1000. சுழிபுரம் 1000. வியாபாரிமூலை 1000. கு புத்தூர் 1000.
கோண்டாவில் கிழக்கு 1000. கோண்டாவில் கிழக்கு 3000. மயிலிட்டி 3000. திருநெல்வேலி 2000. 00 லை அருகாமை கொக்குவில் 5000, 00
ருத்தித்துறை 1மூடை அரிசி, 1முடை சீனி நெல்லியடி 2மூடை அரிசி LDF6)L9. 2மூடை அரிசி /
த கொழும்பு 5000. 00 வட்டுக்கோட்டை 3000. 00 கொழும்பு 5000.00 உடுப்பிட்டி 2000. OO . உடுப்பிட்டி 24000, 00 N உடுப்பிட்டி 5000. 00 நோர்வே 5000. 00 இலண்டன் 5000, 00
(தொடரும். I வு என்னும் aumab செதுக்கு
S V Mä

Page 38
சைவக்
திரு பொன். ச சமயதீட்சையினை மட்டும் உடைய சாதாரணமான மக்களுக்குச் சமயசாரத்தரம் குறைவாக இருப்பதன் காரணத்தினாலும், |மது மாமிசங்களை உண்பதன் காரணத் |தினாலும் அவர்களுக்கு இந்த அந்தியேஷ் | டிக் கிரியையானது இரண்டு கிரியையாக ஆக்கப்பட்டு இறந்த அன்று நடப்பது சவக் கிரியை எனவும் அதன் பிற்பாடு முட்பத்தோ ராம் நாள் நடப்பது அந்தியேஷ்டிக் கிரியை எனவும் நடைமுறையிலே இருந்து வருகின் றன. எந்தக் கிரியையும் விட்டுச்செல்லப்பட்ட உடலில் வைத்தே இடம்பெற வேண்டும். ஆனால் எங்களின் தகுதி இன்மையானது முப்பத்தொரு நாட்கள் காக்கவைத்து விடு |கின்றது. இதன் காரணமாகவே முப்பத் தோராம் நாள் அந்தியேஷ்டி நடைபெறு கின்றது. அப்போது "புத்தலிகா” எனப்படும் ஒரு உடலானது தள்ப்பையினால் புதிதாகச் செய்து அதனையே இறந்தவரின் உட |லாகப் பாவித்து அந்தியேஷ்டிக் கிரியைகள் இடம்பெறும்.
இவ்வாறான கிரியைகள் எல்லாம் | இடம்பெற்று இறுதியாகப் பிரேதம் சுடும் 'கிரியை இடம்பெறும். பிரேதத்தின் தலை Mயினைத் தெற்குப் பக்கம் பார்க்கும்படியாக வைத்து வஸ்திரத்தால் மூடிக் கிரியை செய்பவர் ஸ்நானஞ் செய்து சிவ கும்பத் தினைத் தலையின் மேல் வைத்துக் கும்பத் திலே துவாரம் செய்து சிதையினை மூன்று தடவைகள் சுற்றிவந்து தலைப்பக்கத்தில் வடக்குமுகமாக நின்று கும்பத்தின் மேற் பாதியினை எடுத்து மிகுதியாக இருக்கின்ற | நீரிலே பொன், அரிசி போன்றன இட்டுத் தற் புருஷ மந்திரத்தினால் நீரையும் அரிசியை நன்கு அறிந்துகொள்வே
b~b~V>SVY7.
Z
 
 

6.
faussir
கந்தன் அவர்கள்
a. Na a sa -
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
யும் பிரேதத்தின் வாயிலே இட்டு, ஆசாரியார் T குண்டாக்கினியை எரியப்பண்ணி அதனை எடுத்து சிஷ்ய சரீரத்தின் தலையில் வைத்| துச் சிருக்கில் நெய், தேன், பால் விட்டுப் பின்னே சொல்லும் மந்திரங்களைச் சொல் லிப் பூர்ணாகுதி செய்து, மந்திரத்தின் கருத்து, அக்கினி தேவனே மந்திரத்தால் பரிசுத்தமாயிருக்கின்ற பிரேதத்தின் மந்திரத் தினால் உண்டான பூர்ணாகுதியினை ஏற்றுக்கொள்ளும் என்பதே ஆகும்.
பின்னர் வர்த்தனி கும்பத்தினை இடது தோளிலே வைத்து நீரைக் கரகத் தின் மூக்கினால் தாரையாக விட்டு மும் முறை சுற்றி அதனைக் கவிழ்த்துவிட்டுக் கள்த்தா சிவாக்கினியை வைத்துத் திரும்பிப் பாராமல் நீக்கரைக்குச் சென்று ஸ்நானஞ் செய்து கரையிலே பிதிர்த் தர்ப்பணஞ் செய்து அகோர மந்திரம் செபித்துப் பிரே தத்தை உத்தேசித்துச் சிவனைப் பூசித்தல் வேண்டும்.
இக்கிரியைகள் யாவும் பிரேதத்திற் குத் தீமூட்டுகின்ற நிகழ்வுகளோடு η இந்த மரணக்கிரியைகள் இன்
றைய காலகட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்
களிலும் வெவ்வேறு விதமாகத் திரிபுபட்டுச் / செல்கின்றமை கவலைக்குரிய விடயமாக அமைகின்றது. ஏனெனில் கிரியைகள் கூறப் பட்டதிலிருந்து விலகியோ அல்லது
குறைத்தோ அல்லது திரிபுபடுத்தியோ செய் கின்றபோது அதன் பலாபலன்கள் கிட்டாமற் போவது மட்டுமன்றிப் பாதகமான விளைவு களையும் ஏற்படுத்திவிடும். இதன் காரண
மாகவே கிரியைகள் யாவரையும் சென்' றடைந்து யாவரும் உண்மைக் கிரியை
த நம்பிக்கையிலும் சிறந்தது
NV-- V 72

Page 39
|யினை நன்கு அறிந்திருக்க வேண்டியது | அவசியமாகின்றது. அப்போதுதான் கிரியை குறைவு ஏற்படாமலும் கிரியைகளில் திரிபு ஏற்படாமலும் காக்க முடிவதோடு உண்மையான பலாபலன்களையும் அடைய | முடிகின்றது.
அஸ்தி சஞ்சயனம்
அஸ்தி சஞ்சயனம் என்றால் எலும்பை மறைத்தல் எனப் பொருள்படும். | முதல் ஐந்து நாட்களில் ஒன்றிலேனும் / அல்லது ஏழாம், ஒன்பதாம் நாட்களில்
ஒன்றிலேனும் செய்யத்தக்கதாகும். N இறந்தவரின் எலும்பினையும் சாம்ப லினையும் முறையான சம்ஸ்காரங்களுடன் எடுத்துப் புண்ணிய நீரிலே சேர்த்தல் இதன் முறையாக உள்ளது. இறந்தவரின் உட |லானது எரிக்கப்பட்ட இடத்திலிருந்து சிவ மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு முழந் தாள், மார்பு நெற்றி, சிரசு என்ற இடங் {களில் உள்ள எலும்புகள் எடுக்கப்படும். அத்தோடு அவ்விடத்திலே பூத பைசாசங் களின் திருப்தியின் பொருட்டுப் பழம், ரொட்டி, இளநீர் போன்ற பொருட்கள் பலி |யாக இடப்படும். நிலத்தினையும் சாந்திய டைய வைக்கும் பொருட்டு நிலத்தினைக் குளிரச் செய்து நவதானியங்கள் விதைக்கப் படும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளை கொண்டு செழிக்கும் அளவுக்கு நிலத் Nதினை நன்றாகக் குளிரச்செய்தல் வேண்டும் என்பது விதியாகவுள்ளது. எலும்பினை வைத்துச் செய்யப்படும் இக்கிரியையானது உயிருக்கே செய்யப்படுகின்றதைப் போன் |றது. பெரிய புராணத்திலே பூம்பாவையினது வரலாறு இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக அமைகின்றது.
இவற்றோடு சில முக்கியமான கிரியைகளும் இடம்பெறுகின்றன. எரிப் பதற்கு முன்பே அந்தியேஷ்டியானது
மனதிற்கு ஆயிரம் கண்களுண்
nhhh NaS "72ZZZZimbasahhaha N721

-- sa- T
ஞானசகடா நடைபெறாத சாதாரணமானவர்களின் சார்பில் நடைபெறுகின்ற கிரியை இதுவாக வுள்ளது. இதனை எட்டு என அழைப்பார் கள் எட்டாம் நாள் நடைபெறுகின்ற கிரியை யாக இது உள்ளது. இக்கிரியையானது நம்மவர்கள் மத்தியிலே பிரபல்யம் பெற் றிருப்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு விருப்பமான உணவுகளைப் படைத்து மகிழ்வார்கள். அதன்பின் தாங்களும்
என்னவோ நம்மவர்களிடையே உண வானது நன்கு வெட்டுகின்ற நிகழ்வானது எட்டிலே நிகழ்வதன் காரணத்தால் பிரசித்த மானதொன்றாகவே அமைகின்றது எனலாம் சில இடங்களில் உணவினை உண்பதைப் போன்றே கிரியைகளையும் ! உண்டு விடுகின்றனர். இதனால் சில கிரியைழுறைகள் குறைவடைந்து செல்வ தாகவும் உள்ளது. நாளடைவில் அவை அற்றுப்போய் விடலாம். எனவே எட்டுக்கு வெட்டுகின்றவர்கள் கிரியைகளையும் வெட்டா I மற் பார்த்துக்கொள்வது நலம் தரும் 6iLu JLDIT(5b. பாஷாண பூசை
பாஷாண பூசை என்பது இறந்த ஆன்மாவை ஒரு கல்லிலே பூசை செய்தல். இந்தப் பூசையின் காரணமாகவும் இத னோடு இணைந்த ஏனைய பூசைகளி னாலும் ஆன்மாவானது சிவபதத்தினை அடையக் கூடியதாக உள்ளது.
பாஷாண பூசையானது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுப் பத்தாம் நாள் பாஷாணம் உரிய சம்பிரதாய முறைப் படி விசேட அலங்கார வைபவங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீரிலே இடப்படும். இது பாஷாண உத்தாபனம் என அழைக் கப்படும். கல்லெடுப்பு என வழங்கப்படு வதும் இந் நிகழ்வினையே குறித்து இதயத்திற்கு ஒன் ーニ - - - -

Page 40
మijషా" e - a alar நிற்கின்றது எனலாம். இந்தக் கல்லெடுப்பு நேரத்திற்கு முன்பாக அப்பாஷாணத்தின் முன்னிலையிலே உணவுப் பண்டங்கள் M சகலவும் பெருமளவில் படைத்துத் தூபதிப | நைவேத்திய உபசாரங்களுடன் விசேட பூசை நடைபெறும். இப்பூசை பிரபூதபலி என்றும் கூறுவர்.
சாதாரணர்களாகிய நம்மவர்க்கு உடனடியாக அந்தியேஷ்டி முடியாக்குறை யின் காரணமாக இக்கிரியை செய்யும் வாய்ப்பில்லையாம்.
இவற்றில் தர்ப்பணமுந் தானமும் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண \ மும் பலனடைவதற்கு ஒவ்வொரு தானமும் செய்யப்படும். இது ஏகோத்தர விருத்தி தானம் எனப்படுகின்றது. இதனை அடுத்துச் |சங்கிதை மந்திரங்களாற் செய்யப்படுகின்ற பூசையானது சங்கிதாசிராத்தம் என அழைக் கப்படுகின்றது. அந்தணர்க்குத் தானம் | கொடுத்தல் வேண்டும். இதன் காரணமாக இறந்தவரது நித்திய கருமானுட்டானக் குற்றங்கள் தீரும். இது மந்திரவடிவம் உண் டாக்கப்பெறும் முறையுமென்பர். அதனை அடுத்து ஆன்மாவினை உருத்திரனோடு சேர்க்கும் உருத்திரபலி எனும் கிரியை | யானது நடைபெறும். இதனை அடுத்து ஆன்மாவிற்கு இன்பம் உண்டாதற் பொருட் Nடுப் பிரபூதபலி இடம்பெறும் அதாவது பெரிய அளவிலான சாதம் கறி, தயி, நெய் பாயசம் போன்றவைகளைப் படைத்து நைவேத்தி பம்
Z நடைபெறும். Z பாஷாணத்தில் நிற்கின்ற ஆன்மா | வினை உருத்திர கும்பத்தோடு சேர்த்துச் சிவலோகத்தையடையக் கிரியை செய்யப் படும். கல்லையும், கும்பத்தையும், பலியை
வார் த்தைகள் வெறும் 高க்குமிழி
has 2dians NY.

== سی سی است . யும் கடலில் அல்லது நதியில் அல்லது வேறு நீரில் இட்டுவிட்டு ஸ்நானம் செய்வர் கள்.
இவற்றி 6; ந்தியேவு யும் இடம்பெறும். இது நிர்வாண அந்தி யேஷ்டி, விஷேட அந்தியேஷ்டி, சமய அந்தியேஷ்டி என மூன்று வகைப்படும். முன்னைய இரண்டு அந்தியேஷ்டிகளும் உயர்வான தீட்சையினைப் பெற்றவர் | களுக்கு உரியதாகும் சமய அந்தியேஷ்டி மட்டுமே சாதாரணமான திட்சையாளர்களுக் குரியது. சமய அந்தியேஷ்டியில் சக்தி | கும்பப்பூசை, தசாயுதபூசை, பஞ்சகவ்ய பூசை, தத்துவப் பூசை, திக்பாலகர்பூசை, சிதாவாஸ்து பூசை, சிவாக்கினி காரியம், சிவகும்பபூசை என்பன நடைபெறும்.
இவற்றுள் சிதாவஸ்து பூசையும் ஒரு முக்கியமான இடத்தைக் கொண்டுள் ளது. சிதா என்பது பிரேதத்தினைத் தகிக் கும் விறகுப் படுக்கை. வாஸ்து என்பது தகனத்திற்காகத் தெரியப்பட்ட இடம். அந்தியேஷ்டி மண்டபத்தில் தென்கிழக்குப் பாகம் இதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தத்துவப் பூசையானது இடம்பெறும். ણિbl பூதங்களையும் தத்துவ அடிப்படையிலே கொண்டு பூசை இடம்பெறும். பல வகை | யான கிரியைகள் இதனுள் அடங்கியுள் ளன. இதனை அடுத்து இறந்தவருக்கு | ஏற்படக்கூடிய ஆடையில்லாத குறையினை நீக்கும் பொருட்டுச் செய்யப்படும் கிரியை I நக்னதானம் என அழைக்கப்படும். இதனை அடுத்து எருதுக்குச் சிறப்புச் செய்து அத னைப் பூஜித்துத் தானம் செய்தல் இடப | தானமாகும். இவ்வாறான பல கிரியைகள் கொண்டது.
R
(தொடரும். s கள் செயல்களே தங்கத் துளிகள் רל}\
WANNYA 77*27

Page 41
see sea تصميم كسر بمصر - ينجح محدد
=
Z
மங்கையர் நலமோங் வழிகாங்கும் மார்கழி
மதுரகவி காரை எம்.பி. 3 ஞானப்பனுவல் அறிவால் சிவனேயா கண்ணி மல்கிப் பாடியுள்ள வாதவூரரின் வ தணிக்கும் அருள்மழை. பிறவிப்பிணி தீக்கும் ஒரு பகுதியே திருவெம்பாவை.
காத்யாயணி விரதம் என்று பாக்வ பனிவரைக் கொடியாம் உமையம்மையை “சக்தியை வியந்தது” ஆன்மாவை விழிக்க பாடல்களாகும்.
"செருப்புக் கன்றெடுத்த சேணுயர் தூங்க” எனும் திருமுருகாற்றுப்பா அடியில் பாவை என்ற பொருளில் வருகிறது.
"திருவெம்பாவை’ என்பதில் “திரு” உயிரையும் "பாவை’ என்பது வழிபாட்டிற்கு என்ற விளியை வழிபடும் உருவத்தை அ பெண்களை அழைப்பதாகவும் கொள்ளலாப்
திருவெம் சிவன் என்ற சொல் செந்நிறமுடைய மேலான முழுமுதற் கடவுள். சைவசித்தாந் “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்ே சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அ படைப்பாதித் தொழில் செய்தற்கு நாத தத்துவ கொள்கை. இதையே "ஊழி முதல்வனாய்
சிவபெருமான் அனைவருக்கும் தை காணாமலை" அண்ணாமலையான் அடிக்கி | என்ற அடிகள் உணர்த்துகின்றன.
திருவெம்பாவையில் இறைவனின் ெ | இறைவனை அடைவதையே கருத்தாகக் கெ | பாடலையும் மணிவாசகள் அமைத்துள்ளார்.
திருவெம்பாவையில் முதலில் துயிெ போற்றித் தன் வேண்டுதலை இறைவனிடம் ச | இறுதியில் இறைவனைப்போற்றி பாடுகின்ற6 f நேருக்குநேர் ፴ዚዞé፱ጨmaዕ Sea -SS 3.
sala
 
 
 

--------------
ஞானச்சுடர்
கிமானிலம் சிறக்க
த் திருவெம்பாவை அருளானந்தம் அவர்கள்
னவர் மாணிக்கவாசகள். காதலாகிக் கசிந்து 1ண்மைத் தமிழ் ஆணவமல வெப்பத்தைத் பெருமருந்து. அத்திருவாசகத்தின் சிறப்பான
Z
தத்தில் பேசப்படும் இந்தப் பாவைநோன்பு நோக்கிச் செய்யப்பட்டது. எனவே இது ச் செய்யும் பரிபக்குவரின் பேச்சே பாவைப் நெடுங்கொடி வரிப்புளை பந்தொடு பாவை இச்சொல் நூலால் வரிந்து புனையப்பட்ட
என்பது மேன்மையையும் "எம்" என்பது அமைந்த திருவுருவையும் சுட்டின. பாவாய் ழைப்பதாகவும், பாவைநோன்பு நோற்கும்
D.
}鳕箕》仓重 வன் என்று பொருள்படும். சிவன் மூவருக்கும் தப்படி இறைவன் பிறப்பற்றவன். இதையே சோதி” என்பதாகச் சுட்டுகிறார் மணிவாசகர். ஆழியாப் பொருளாக நிலைபெற்றுப் பின் த்தை எழுப்பி நிற்பவன் என்பது சைவர்களது நின்ற ஒருவன்” என்பதால் உணர்த்துகிறார். / லவன் என்பதை "மாலறியா நான்முகனும் கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர்'
பருமைகூறி மலமே நீங்கப்பெற்ற உயிர்கள் ாண்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு
லெழுப்புதல், பின் நீராடுதல், இறைவனைப் ஷ்றல் போன்ற நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. OrfT.
உண்மை வெளியாகும். t *RJO - NA VZaZa M : - -aYT7Z

Page 42
துயிலெழுந்து வரும் கன்னியர்கை | நன்குணர்ந்து வரும் நன்மக்களாகவும், நீர்த் அதில் நீராடி இன்புறுவதை திருவருளில் தே நல்லொளி கண்டு மகளிர் நீராடுவது டே கண்டு நன்மக்கள் அதன் இன்பத்தில் மூ | கையில் அகப்படுவதுபோல் உலக L
செய்கின்றனரென்றும் கூறுவர்.
ஒரு இல்லத்து வாசலில் நிற்கின்ற “ஒளி பொருந்திய பெரிய நீண்ட கண்க6ை
"வாள் தடங் எவ்வுயிர்க்கும் தோற்றமாய் ஈறாய்த் அரும் பெருஞ் சோதி வடிவானவனை யாம் ட | வடிவான அண்ணாமலையான் அவன். அவ உன் வாசலில் வந்து நிற்க நீ உறங்குவது வன் செவியா? கேட்காதா உன் காது?
"ஆதியும் அந்தமும் இல்ல யாம் பாடக்கேட்டே மாதே வளருதியோ? வன் இவ்வாறாக திருவெம்பாவை ஒவ் பெண்களுக்கும் வீட்டினுள்ளே இருக்கும் டெ | பாங்கிலே அமைந்து காணப்படுவதையும் L
f "சிறப்புக்கள் சேர்க்கும் தைப்பூசத்திருநாள்- சிவபெருமா வியாக்கிரமபாதர், பதஞ்சலி முனிவர்களும், ஏனைய அடியார்களும் தரிசித்து ஆனந்த போற்றுவதாகவும், பூரீ நடராசப்பெருமான், வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்ற புனித நா | வருகிறது.
தைப்பூசம் முருகன் கோயில்களிலு பூசைகள், ஆராதனைகள் ஆயிரத்தெட்டுச் ச | மஞ்சம் முதலியவற்றில் திருவுலா வருதல்
கிராமியத் தெய்வங்களுக்குப் பொங் நிகழ்த்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்ற \'ರಾ? நிகழ்வதால், புதிரெடுத்தல் புதிருண் தைப்பூசத்தன்று விவசாயிகளால் மேற்கொ6
வாகாடப் பலருக்கக் ெ fuit, ه
த ருககுத தே NSYN.SY2 šal N/lzaťa V−−−−V"• •

ஞானகி ா இறைவன் பெருமையையும் அருளையும் | துறையை இறைவன் அருள்நிலையமாகவும், ய்ந்து இன்புறுவதாகவும் கூறுவர். ஞாயிற்றின்
ான்று இறைவனது அருளொளி தோன்றக்
ழ்குவரென்றும், மகளிர் தம்மை தலைவன் க்கள் தம்மை இறையருட்டு உரிமை
மற்றப் பெண்கள் உள்ளே இருப்பவளை ாயுடையவளே! என்றழைக்கின்றனர்.
கண் மாதே" தோற்றமும் ஈறும் இல்லாதானாய் இருக்கும்
ாடக் கேட்டும் நீ உறங்குகிறாய்? அருட்சோதி னையாம் அறிந்த அளவு பாடிக் குளிர்நீங்கி அழகா? இது பொய்யுறக்கமா? உன் செவி |
ாத அரும்பெரும் சோதியை யும் வாள் தடங்கண் செவியோ நின்செவிதான் 1வொரு பாடலும் துயில் எழுப்ப வந்த பண்களுக்குமிடையே நிகழ்ந்த உரையாடற் infidb856 Tib.
தைப்பூசத் திருநாள்” னின் ஆனந்தத் தாண்டவ நடனத்தை தில்லைவாழ் அந்தணர்களும், தேவர்களும் க்களிப்பில் மூழ்கிய அந்த நன்னாளைப் அம்பாள், முருகப்பெருமான் ஆகியோரை ளாகவும் சைவ மக்களால் கொண்டாடப்பட்டு
) சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. விசேட ங்குகளால் சங்காபிஷேக இலட்சார்ச்சனை, ஆகியன கோயில்களில் இடம்பெறுகின்றன. கல், மடை விஷேட பூசைகள் என்பனவும் ன. நெல் அறுவடைக் காலமாகவும் இந்தப்
ணல் என்னும் பாரம்பரிய வைபவங்களும்
ாளப்படுகின்றன.
ரையாட ஒருசிலருக்தே தெரியும்.
NSN "/2aždadat

Page 43
மார்கழிலை"
தைப்பூசத் திருநாளன்று குழந்தைகளு அன்னப்பிரசானம், வித்தியாரம்பம் என்பனவும் நாள். எல்லாக்குற்றங்களையும் நீக்கும் நாள் வைக்கும் நாள் என்பதால் புதிய கருமங்கை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த நம்பிக்கை மி | இருந்து வருகிறது. நம்பிக்கைகள் உ
வீண்போவதில்லை.
திருஞான சம்பந்தள் காலத்தில்
“மைப்பூச மொண்கண் மடநல்லார் கைப்பூச நீற்றான் கபாலிச்சர மமர்ந் நெய்ப்பூச மொண் புழுக்கல் நேரிை தைப்பூசங் காணாதே போதியோ பூ என்பது சம்பந்தர் தேவாரம். திருமயின் உயிர்ப்பிக்க கபாலீச்சரத்தானை வேண்டிப் குறிப்பிடப்படுகிறது. நேரிழையாள் கொண்டா( பெண்களே தைப்பூச உற்சவத்தைக் கொன தைப்பூசத் திருநாள் இறைவனை வழி உள்ள சிதம்பரத்தில் எந்நாளும் பூரீ நடராசப் புலப்படுத்தியருளுகின்ற ஆனந்தத் தாண் உள்ளமையை நூல்கள் காட்டுகின்றன. { | பெறுகின்றது.
விரத நாட்களில் ஏன் எண்ணை விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலு
| விதிவிலக்கைக் கொண்டாடுவது வெறும் மூ இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது ெ சனி கிரகத்தின் சக்தியிலிருந்து உரு
விரத நாட்களில் உடல் மற்றும் மனது கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் உடலுக்கு மிக அவசியம். இவ்வலைகள் 2
புதியதைக் கண்டு ப
Yea
 

1. எடுத்த கருமங்கள் அனைத்தும் கைகூட ள ஆரம்பிப்பதற்குத் தைப்பூச நன்னாளைத் கப் பழைய காலந்தொட்டு மக்களிடையே உறுதியாக இருக்குமேயானால் அவை
தைப்பூச உற்சவம் மிகுந்த சிறப்பைப் ன்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. மாமயிலைக் தான் ழயார் கொண்டாடும்
ம்பாவாய்” லையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை பாடிய திருப்பதிகத்தில் தைப்பூசம் பற்றிக் டும் தைப்பூசம் என்பதிலிருந்து பெரும்பாலும்
Lറ്റൂങ്ങി. பாடு செய்வதற்கு சிறந்த நாள் தில்லையிலே பெருமான் சிவகாம சுந்தரியம்மையாரோடும் -வத்துக்கும் தைப்பூசத்துக்கும் தொடர்பு இவ்வாறாக தைப்பூசத் திருநாள் சிறப்புப்
ன தேய்த்த குளிக்கக்கூடாத? ம் எண்ணை பூசிக்குளிக்கலாகாது. எண்ணை | தாகக் கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு >டநம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் வளிப்பட்டுள்ளது. வானதாகக் கருதிவரும் எண்ணை தலைக்கு க்குகின்றது. இவ்வளையம் இருப்பதால் டலுக்குள் நுழைய இயலாமல் போகின்றது. துக்கு தூய்மை மிக முக்கியமானதால் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்குள் நுழைய எண்ணை தடையாக ண தேய்த்துக் குளிப்பதற்கு விதிவிலக்கு
ழையதை மறவாதே.

Page 44
62 ட்ரம் பேணி பாரம் தாங்கும் \ o
ப-ரை. பீரம் பேணி முலைப்பால் பாரமான சுமையை, தாங்கும்- சுமப்பா6 குறைவறக் கொண்டவன் பின்னே பெரிய
பீர்- முலைப்பால், 63. புலையும் கொலையும் களம் ப-ரை. புலையும் புலாலுண்ணுத6ை களவும்- பிறர்பொருளைத் திருடுதலையும் 64 பூரியோர்க்கு இல்லை சிரிய ப-ரை. பூரியோர்க்கு கீழ்மக்களுக்கு இல்லை- (உண்டாதல்) இல்லை.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்ற Z ப-ரை. பெற்றோர்க்கு- (மெய்ஞ் உறவினர்மேல் ஆசையும், சினமும். (மற் 66 பேதைமை என்பது மாதர்க்கு ப-ரை. பேதைமை என்பது- அறிய மாதர்க்கு- பெண்களுக்கு, அணிகலம்- அ
67 பையச் சென்றால் வையம் ப-ரை. பைய- மெள்ள, சென்றால்வையம்- பூமியிலுள்ளோர், தாங்கும்- (அ 68. பொலிலாங்கு என்பவை 6 ப-ரை. பொல்லாங்கு என்பவை- த எல்லாம். எல்லாவற்றையும், தவிர். (நீ ெ 69. போனகம் என்பது தான் உ ப-ரை. போனகம் என்பது- போசன தான் பிரயாசப்பட்டுச் சம்பாதித்து, உண் 70 மருந்தே ஆயினும் விருந்தே ப-ரை. மருந்தே ஆயினும் (உண்ண ஆனாலும், விருந்தோடு (வந்த) விருந்தாளி 71. மாரி அல்லது காரியம் இல் ப-ரை. மாரி அல்லது மழையினால் ། ཚིམ་༠༠ང་ངོ་ (யாருக்கும் நடப்பது) இல்லை.
நீதிபதியைவிட காலம்தான் உண்ை

- N-g
(தொடர்ச்சி.
朝 ரிச்செய்த ஆத்திகதி உரையும்
) குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் . (அதுபோல, முன்னே காரணங்களைக் காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்)
அம் சாரியை.
Uயும், கொலையும். சீவவதை செய்தலையும், ), தவிர்- (நீ செய்யாது) ஒழித்துவிடு. IAIN
ஒழுக்கம். , சீரிய சிறப்பாகிய, ஒழுக்கம் நடையானது,
மும் சினமும் ஞானத்தைப்) பெற்றவருக்கு, சுற்றமும்றவர்மேல்) வெறுப்பும், இல்லை- இல்லை. | த அணிகலம். ாமையென்று சொல்லப்படுங் குணமானது, ஆபரணமாகும். தாங்கும். (ஒருவன் தகுதியான வழியிலே) நடந்தால், வனை) மேலாகக் கொள்வார். லலாம் தவிர ங்குகளென்று சொல்லப்பட்டவைகளாகிய, சய்யாது) ஒழித்துவிடு. pந்து உண்டல். மென்று சொல்லப்படுவது, தான் உழந்துடல்- உண்ணுதலாம். Tடு உணர். ப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமே | களோடு கூடி, உண்- நீ உண்ணு.
D62). அல்லாமல், காரியம்- யாதொரு காரியமும்,
(தொடரும். மயை வெளியேகொண்டு வருகிறது
*****

Page 45
amfunir
| குதினுன வாசைதனி லேகழலு மினதெ மனிதனுக்கு உணவு நியதி
உண்ணவேண்டும். உண்பதற்காக வாழக்க சாப்பிடக்கூடாது. நாவுக்கு அடிமையாகக் I முன் உண்டது நன்றாகச் செமித்த
அவ்வாறு உண்போர் நெடுங்காலம் வாழ் அற்றால் அளவறிந் துணி பெற்றான் நெடிதுய்க்கு ப
காலத்தையும் இடத்தையும் உட6 ஆய்ந்து துவரப் பசித்தபின் உண்ணவேண் மரணம் முதலிய இடர்களுக்கு ஆளாகம அற்ற தறிந்து கடைப்பிடி துய்க்க துவரப் பசித்து
உண்ணப்போகும்போது தூய்மை வீண்பேச்சுப் பேசாமல், இடையிடையே அமைதியாகச் சாப்பிட வேண்டும். தண்ணி உண்ணவேண்டும். தலையணைக்குப் ப உண்ணக்கூடாது. ஓர் உணவுக்கும் மறு உ அருந்தக்கூடாது. சிறிது குறைவாகவே உ V. உண்பான் நோயினால் துன்புறுவான்.
இழிவறிந் துண்டாண்கண் கழியே ரிரையான் கண்
அன்ன விசாரம் அதுவே விசாரப அடுத்த உணவைப்பற்றிச் சிந்திக்க “இடைவேளைக்கு என்ன செய்கிறாய்? என்று கேட்கிறார்கள். இது உணவு ஆசைை உணவு செய்யவேண்டும்.
கிழக்கே நோக்கி உண்பார்க்கு ஆய செல்வம் வளரும். தென்பால் நோக்கி நோக்கி உண்பார்க்கு நோய் வளரும்.
கடவுள் நோயைக் கொடுக்கும்போ
LqSqLqSiqLLSSL AqLqLLLLLSLLLLLSLLLLLSLLLLL A A J
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஒ
Z ܥυτΘ
சுவாமிகள்
A.
இன்றியமையாதது. வாழ்வதற்காக டாது. பசிக்குச் சாப்பிடவேண்டும். ருசிக்குச்
கூடாது. பின்னரேயே அளவறிந்து உண்ணவேண்டும். | வார்கள். க அதுடம்/
Diffi/
திருவள்ளுவர். ல் நிலையையும் நன்கு பார்த்து உணவை ாடும். அவ்வாறு உண்போன் நோய், அகால fT LIT66t. த்து மாறல்ல
திருவள்ளுவர்யாக இருந்து ஆறுதலுடன், வேகமின்றி, தண்ணிர் பருகாமல், நன்கு மென்று ருக்கும் காற்றுக்கும் சிறிது இடம் வைத்து ஞ்சு அடைப்பதுபோல் வயிறு புடைக்க உணவுக்கும் இடையே அமுதமேயானாலும் .ண்பான் இன்பமாக இருப்பான். அதிகமாக
:
இன்பம் போல் நிற்கும் நோய்
திருவள்ளுவர்)ாக இருக்கக்கூடாது. பசியாறிய பின்பும் க்கூடாது. பகலில் உண்ணும்போதே, இரவுக்கு என்ன தயாரிக்கப் போகிறாய்” }ய அறிவிக்கிறது. திருவருள் சிந்தனையுடன்
புள் வளரும். மேல்பால்நோக்கி உண்பார்க்கு உண்பார்க்குப் புகழ் வளரும். வடபால்
T து கூடவே மருந்தையும் தருகிறார்
- -- AllahaaaaS72

Page 46
is Abak- l- - et ar
கீழ்பால் நோக்கி யினிது தாழ்வின் றுயரும் குடதின் ஊழில் பெருகும் தென்தி வாழி மாந்தர் வடதிசைை
உணவினாலேயே குணங்கள் மாறு
அவல், பொரி முதலியன சத்துவ குணத்தை சுரை முதலியன ராஜஸ குணத்தை வளர் புலால் முதலியன தாமச குணத்தை வளர்ச்
புல் உண்ணுகின்ற ஆடு, மாடு, யா6
கலந்து வாழ்வதைக் காண்க. புலால் உண ன்டால் ன்ை சீறியும், கடிக்க ஒவ்வொருவரும் உணவு நியதியைக் கடைப்
தண்ணில் பல உயிர்கள் வாழுகி
| கட்டித் தண்ணில் விட்டு அசைப்பர்கள். தன
உயிர்கள் அத் துண்டலில் விழுவதில்லை. ஏ உணவு விருப்பத்தால், பசி இருப்பினும் இ கிடைக்குமோ என்று அலைந்தவண்ணமாக இ
I
ஆகவே, மீனைப்போல் நாம் உணவு
A.
உலகிலுள்ள அத்தனை பொருளு
சுவேதகேது தந்தை உத்த சுழலுகின்ற உலகி விவேகமுடன் தொடுத்தார்
விந்தையான ஒருெ இவையனைத்தும் எப்படி உ இதற்கொரு பொரு அவையனைத்தும் இல்லா
அப்படித்தோன் றுவ
உத்தாலகள் மகனைப் பார் உடனடியாய் ஆல பத்திரமாய் பழத்தைப் பிரி
பார்க்கின்ற சிறிய அத்தனைவித் திலொன்றை அதனுள்ளும் கண் இத்தனைய சிறிய வித்தி
எத்தனைய பெரிய இத்தகைய செயல்போல் உ ஈசனி லிரந்தே உt
S2-difika YyZ
அமைதியாய் இரு வி
 
 

-இ ண்டார்க் காயுள் வளரும் கிளர்நிதியம் சயே நோக்கி யருந்தில் தனப்பருஞ்சிர்
ய நோக்கி யருந்தல் மாண்பன்றே
கூர்மபுராணம்படுகின்றன. இலைக்கறி, அவரை, துவரை, வளர்க்கும். பூண்டு, வெண்காயம், முள்ளங்கி, க்கும் பிண்ணக்கு பழங்கறி, எருமைத்தயிர், 535D. னை முதலியன மந்தை மந்தையாக உலாவி, வு உண்ணும் புலி, சிங்கம், நாய் முதலியன ப்போயும் இகலுவதையுங் காண்க. ஆதலால் பிடிக்க வேண்டும். ன்றன. சூதாக உணவை இரும்பு முள்ளில் எனிலே வாழுகின்ற நண்டு, தவளை முதலிய ரன்? அவைகளுக்கு உணவு நசை கிடையாது. | ல்லையேனும் இடையறாது தண்ணில் எது ருக்கும் மீன் மட்டும் அத் தூண்டலில் விழுந்து
Z நசையுடன் திரியக்கூடாது. ம் ஈசனிலிருந்தே உண்டானதாகும் T ா லகரிடம் ன் அற்புதம் என்ன கேள்வி ஒன்று பாருள் அதிலி ருந்து உண்டா கின்றன த்தம் கூட இல்லையே தபொருளி லிருந்து தும் முடியா ததொன்றே Al
த்துச் சொன்னார் ம் விதையை எடுத்துவா 3து அதனுள் வித்தைக் காண்பாய்
எடுத்துக் கிள்ளினால் ணுக் கொன்றும் தெரியா மிருந்து மரமும் வந்தது உலகம் முழுவதும் ண்டா னதாகும் கவிஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள் I
ம்பியதை அடையலாம்.
་,2

Page 47
gerak மார்கழிமலர்
2008ஆம் ஆண்டு கதிர்காமக் கந்தனது உற்சவம் ஆரம்பமாகி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அக்காலகட்டத் தில் கதிர்காமக் கந்தனது தரிசனத்தையும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தலயாத் திரையையும் மேற்கொள்வதற்காக மகப் {பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் பவானி அவர்கள், ஆச்சிரமத்தின் சுவாமிகள் போன்றவர்கள் 10-07-2008 வியாழக்கிழமை பாழ்ப்பானத்திலிருந்து புறட்பட்டு கொழும்பு சென்றடைந்தனர்.
கொழும்பு சென்றடைந்த ஆச்சிர மத்தின் சுவாமிகளை அங்கே கொழும்பில் தங்கியுள்ள பேரவையின் உறுப்பினர்களான திரு நாகலிங்கம், திரு அருணகிரிநாதன் போன்றவர்கள் உட்பட பலர் சென்று சந்தித்
நம்மால் செய்ய முடியா eeee elee-A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேர்ந்து தனி வாகனம் ஒன்றை ஒழுங்கு படுத்தி அதில் கதிர்காமம் செல்வதற்குரிய ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். ݂ ݂ ݂ ݂
ஆச்சிரமத்தின் சுவாமிகளைப் பொறுத்தவரை சில
முன்பே வட இந்தியா உட்பட தலபாத்
திரை ஒன்றை மேற்கொள்ள சித்தம் கொண்' டிருந்தாலும் தற்பொழுதுதான் அதற்கான பயணம் கைகூடி அதனை மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. உண்மை யில் 15.07.2008இல்தான் இந்தியாவுக்கான தலயாத்திரை ஆரம்பமாக இருந்த நிலை யிலும் சுவாமிகள் 10.07.2008 வியாழக் கிழமையே கொழும்புவந்து சேர்ந்துவிட்டார் கள். ஆம் இந்திய தலயாத்திரையை மேற்கொள்ள இருக்கின்ற இச்சந்தர்ப் | பத்தைப் பயன்படுத்தி கதிர்காமத்திற்குச் ததைச் செய்வதே தர்மம்
صنعيم IP من

Page 48
sig ke bara o tao
డbрөoir | சென்று அங்கே இடம்பெற்றுக் கொண்டிருக் கின்ற கதிர்காமக் கந்தனின் உற்சவத் திலும் பங்குகொண்டு கந்தப்பெருமானை யும் மனங் குளிர வழிபடவேண்டும் என்பது | சுவாமிகளின் நோக்கமாக இருந்தது. இதனால்த்தான் 15.07.2008 செவ்வாய்க் கிழமை இந்தியத் தலயாத்திரை ஆரம்ப மாக இருந்த நிலையிலும் 10.07.2008 வியாழக்கிழமையே சுவாமிகள் கொழும்பு | வந்து சேர்ந்துவிட்டார்கள்.
இவ்வாறு கொழும்பு வந்துசேர்ந்த ஆச்சிரமத்தின் சுவாமிகளுடன் கதிர்காம | யாத்திரையில் இணையவிரும்பியவர்கள் எல்லோரும் சேர்ந்து 11.07.2008இல் கதிர் காமம் செல்வதற்கான ஆயத்தங்களை சுறுசுறுப்புடன் செய்துகொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தச் சந்தர்ப்பத்தில் கதிர்காமச்சூழலில் புத்தளை | ரோட்டில் துன்பியல் நிகழ்வொன்று நடந் தேறியது. ஆம் அங்கே பயணிகள்பஸ் | மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் பலர் காயப்பட்டது மட்டு மன்றி பயணிகள் பலர் இறக்கநேர்ந்தது. அத்துடன் அந்தப்பகுதியில் பெரும் பதட்ட மும் நிலவியது. வெகுசனத் தொடர்பு சாதனங்களும் இந்தச் சம்பவத்தை அடிக் | கடி குறிப்பிட்டு அந்தப்பகுதியில் நிலவிய பதட்டமான சூழ்நிலையை வெளிப்படுத்திக் A. கொண்டிருந்தன. இதனால் பொதுவாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கதிர்காம தலயாத்திரையை மேற்கொள்ள இந்த வர்கள் எல்லோரும் குழப்பமடைந்தனர்.
இந்தக் குழப்பம் ஆச்சிரமத்தின் சுவாமிகளுடன் கொழும்பிலிருந்து கதிர் I காமத்திற்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த திரு நாகலிங்கம், திரு அருணகிரிநாதன் போன்றவர்கள் உட்பட பலருக்கும் ஏற்படத் | தொடங்கியது. இவ்வாறு கதிர்காமச் I கடந்தகால மகிழ்ச்சி"
SLLLLLSLqSqqSLLSqL LJ qLqqSLqLqLq LLSLLLLLSLqLqLLLLLS

மான சூழலைக் கருத்திற்கொண்டு சிலர் N வெளிப்படையாகவே அந்த யாத்திரை யிலிருந்து விலகிக் கொண்டனர். இன்னும் சிலர் தயக்கத்துடன் காணப்பட்டனர்.
திலிருந்து முடிவு எடுத்து இதுபோன்ற புனிதமான செயற்பாட்டிற்காகப் புறப்பட்ட
எப்படியும் கதிர்காமக் கந்தனது அந்த உற்சவகாலத்திலேயே அவனைத் தரிசித்து விட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள்.
கொழும்பில் தங்கியிருந்த ஆச்சிரமத்தின் சுவாமிகள் அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தமை யால் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விநாயகள் ஆலயத்திற்கு வழிபடச் சென்றார்
வனை வழிபடுகின்றபொழுது கதிர்காமத்
க்குச்சென்று அங்கேயும் கந்தக்கட வழிபடவேண்டுமென்ற உள்ளுணர்வு
அவரை அறியாமலே அவருக்குள் மேலும் உறுதியாகியது. ஆம் கொழும்பில் கதிர் காமத்திற்கான யாத்திரைக்கு இணைந்து கொண்டவர்கள் பலர் அதிலிருந்து விலகி
விட்ட நிலையிலும் இன்னும் சிலர் 1

Page 49
---הררי-הכה_zzק | செல்வதா? விடுவதா? என தீர்மானம் எடுக்கமுடியாது குழம்பிப் போயிருந்த நிலையிலும் சுவாமிகள் கதிர்காமம் செல்ல வேண்டும் என்பதில் உறுதியான நிலை யிலேயே இருந்தார்கள். அதுமட்டுமல்ல கொட்டாஞ்சேனை விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருக்கும்பொழுது முருகப்பெருமானும் கதிர்காம தரிசனத் |திற்கான அழைப்பை ஆமோதித்து விட்டர்
கள்.
ஆச்சிரமத்தின் சுவாமிகள் 10.07. 2008இல் கொழும்பு வந்து சேர்ந்தவுடன் அவருடன் நெருக்கமாகப் பழகுகின்ற திரு |கு கங்கைவேணியனுடனும் தொலைபேசி யில் தொடப்பு கொண்டிருந்தர்கள். அப் |பொழுது திரு கங்கைவேணியன் தமது குடும்பத்தினருடனும் மற்றும் உறவினருட | னும் கதிர்காமம் செல்வது பற்றியும் விரும் | பினால் சுவாமிகளை தங்களுடன் இணைந்து
கொள்ளுமாறும் கேட்டிருந்தார்கள்.
ஆனால் திரு நாகலிங்கம், திரு அருணகிரிநாதன் போன்றவர்கள் சுவாமி களுடன் சேர்ந்து கதிர்காமயாத்திரை செய்ய விரும்பியமையினால் அதற்கு | இணக்கம் தெரிவித்தே தனியாக வாடகை வாகனமொன்றையும் அமர்த்துவதற்கான ஒழுங்குகளையும் சுவாமிகள் செய்திருந்தார் {கள். இந்தநிலையில் மேற்கொண்டு திரு N கங்கைவேணியனுடன் இது தொடர்பாக சுவாமிகள் கதைக்க வேண்டியதேவை \ அப்பொழுது ஏற்படவில்லை.
ஆனால் தற்பொழுது திரு நாக லிங்கம், திரு அருணகிரிநாதன் போன்றவர் களுடன் மேற்கொண்ட பயணஒழுங்கு ரத்துச்செய்யப்பட்ட நிலையில் திரு கங்கை வேணியனுடன் தொடர்புகொண்டு அவர் களது கதிர்காம யாத்திரைபற்றி விசாரித் தார்கள். அப்பொழுது கதிர்காமச் சூழலில்
| அறிவு ஒருவனைச் சிந்திக்கவைக்கும்.
biblbNSY72 ܠܥܣܫ
?ک
 
 

ஒாண்க நடைபெற்ற அசம்பாவிதங்களைக் கேள்வி யுற்ற திரு கங்கைவேணியன், சுவாமி நீங்கள் வருவதாக இருந்தால் நாம் நாளை அதிகாலை திட்டமிட்டதுபோல் கதிர்காம யாத்திரை புறப்படுவோம் என்று கூறிய A துடன் போவதற்குரிய ஒழுங்குகளை மேற்i கொண்டார்கள்.
திரு கங்கைவேணியன் அவர்கள் யாழ்ப்பாணம் சத்திரச்சந்தியில் காங்கேசன் துறை வீதியில் “வேணி களஞ்சியம்” என்ற பெயிலும் மற்றும் கொழும்பிலும் வியாபார ஸ்தாபனங்களை வைத்து செயற்படுகின்ற ஒரு பிரசித்தமான வர்த்தகராக இருந்தாலும் அசையாத இறைபக்தி உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக கங்கை வேணியனுடன் இறுக்கமான தொடர்" பினைக் கொண்டுள்ள சுவாமிகள் கங்கை வேணியனுடைய அழைப்பை ஏற்று கதிர் காமம் செல்வதற்கு சம்மதம் தெரிவித்து அடுத்தநாள் காலையிலேயே அவருடைய ; சொகுசு வாகனத்தில் கதிர்காம யாத் திரைக்குப் புறப்பட்டார்கள். இவர்களது ! பயணத்தின்பொழுது வழியில் எந்த இடத் r திலும் அவர்கள் நிறுத்தப்பட்டு சோத னைக்கு உட்படுத்தப்படவில்லை. கதிர் காமத்தை அண்மித்தபொழுது மட்டும் , கதிர்காமத்துக்குள் உட்செல்வதற்கான அனுமதி அட்டையை பெற்றுக்கொள்வதற் காக அவர்கள் அங்கே தமது வாகனத்தை நிறுத்தவேண்டியிருந்தது.
திரு கங்கைவேணியனுடன் கதிர் காமம் சென்றடைந்த ஆச்சிரமத்தின் சுவாமி கள் அந்த உற்சவகாலச் சூழலில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் கதிர் காமக்கந்தனை வழிபாடு செய்தார்கள். அவ்வாறு வழிபாடு செய்தபின் வழிபாட்டின் ஓர் அங்கமாக வழமைபோல கதிரமலை யைத் தரிசிட்பதற்காக ஒவ்வொரு படியாக
g
னால் பணம் ஒருவனை ஆட்டிவைக்கும்.
slave'

Page 50
izrazTAMANNr ea -لهس
மலையேறிச்சென்று கொண்டிருந்தார்கள். ஈழத்தில் வேறெங்கும் இல்லாத வாறு மாணிக்ககங்கையில் தனி அழகுட னும், மலை உச்சியில் எழில்மிகு குறிஞ் சிக்குமரனாகவும், கதிர்காமத்தில் ஒரு | அழகுத் தெய்வமாகவே முருகப்பெருமான் வீற்றிருப்பதை நாம் காணமுடியும் இவ்வாறு எல்லா வகையான அழகுடனும் வீற்றிருக் கின்ற கதிர்காமத்து முருகப்பெருமானை
உள்ளமும் அந்த அழகான சூழலுக்கு
உள்ளவதுதான் கதிர்காம தரிசனத்தினது | தனித்துவமாகும். ஆம் கதிர்காமக் கந்த னின் காந்தம்போன்ற அந்த அருட்கடாட் சமும், மனதை ரம்மியமடையச் செய்யும் அந்த இயற்கைச் சூழலும் இணைந்து | எவருக்கும் மறக்கமுடியாத ஒரு பக்தி y உணர்வு அங்கே எல்லோருக்கும் ஏற்பட்டு
விடுகின்றது.
இவ்வாறான ஒரு பக்திச்சுவையை இந்த வருடமும் அனுபவிப்பதற்கு கருணை செய்த கதிர்காமக்கந்தனது கருணையை எண்ணி உள்ளம் உருகியவாறு மலை உச்சியை சுவாமிகள் சென்றடைந்தார்கள் இவ்வாறு உள்ளம் உருகியவாறு மலை உச்சியை சென்றடைந்த ஆச்சிரமத்தின் சுவாமிகளுக்கு அங்கே ஒருவிதமான சோக உணர்வு உள்ளத்தை ஆட்கொண்டது. 2006ஆம் ஆண்டு றி செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து மேற்கொண்ட அந்த க கதிர்காமத்திற்கான தலயாத்திரையை அவரது உள்ளம் மீட்டுப் பார்த்தது. அந்த யாத்திரையில் இடம்பெற்றவர்கள் எல் | லோரையும் ஒருகணம் சிந்தித்துப்பார்த் தார்கள். அதுமட்டுமன்றி ஏராளமான அடியார்கள் மலை உச்சியில் ஒன்றுகூடி வேலனுக்கு நைவேத்தியம் படைத்து
தன்னை மதிப்பிட்டுக்கொள்ள

ஞானச்சுடர் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்திபூர்வ | மான அந்த மறக்கமுடியாத சம்பவங்கள் சுவாமி அவர்களது மனக்கண்முன் தோன்றி Աl5l.
ஆனால் இப்பொழுது இங்கே அந்த யாத்திரையில் பங்குபற்றிய ஒருவர் | கூட இல்லாமல் நான் தனித்தவனாக ஆகி | விட்டேனே என்று சுவாமிகள் சிந்தித்த பொழுதுதான் அவரை அறியாமலே அந்தச் சோக உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. | இவ்வாறான ஒரு ஆதங்கத்துடன் மலை உச்சியில் பிரமாண்டமான அமைப்பில் 7 வேலவனாக கந்தப்பெருமான் வீற்றிருக் கின்ற அந்தப் புனிதமான இடத்தைச் A. சென்றடைந்தார்கள்.
என்ன ஆச்சரியம் 2006ஆம் ஆண்டு நைவேத்தியம் படைத்து கூட்டுப் பிரார்த் பில் பங்குபற்றிய இணுவிலைச் சேர்ந்த அதே வரதன் மாஸ்டர் அல்லவா அங்கே காணப்படுகின்றார். ஆம் சற்று : நிதானமாக தான் பார்ப்பது வரதன் மாஸ்டர் தானா என மீண்டும் அந்த நபரை தூரத் திலிருந்தே சுவாமிகள் நோக்குகின்றார்கள். ஆம் வரதன் மாஸ்டர்தான் என்பதை நன்கு அடையாளம் கண்டுகொண்ட சுவாமிகளின் | உள்ளத்திலிருந்த சோக உணர்வு ஒரு நொடிப்பொழுதில் மாயமாய் மறைந்து விட்டது. அவரது உள்ளத்தில் பக்தி என்ற ஆனந்தவெள்ளம் கரைபுரண்டோடிக்கொண் h டிருந்தது.
அந்த ஆனந்த உணர்வுடன் ஆச்சிரமத்தின் சுவாமிகள் வரதன் மாஸ் டரை நெருங்கி, பக்கத்திற் சென் குப் பின்புறமாக நின்றுகொண்டே அவரது தோளில் மெதுவாகத் தட்டினார்கள். வேல வனுக்கு முன்னால் நின்று ಡಾ.
R
வழிபாடு செய்துகொண்டிருந்த வரதன்
மாஸ்டi தன்னை யாரோ தட்டுவதை மல் ரை மதிப்பிடாதீர்கள்.
Sea --GX36 .

Page 51
aurass aeksasass --- 4
உணர்ந்துகொண்டார்கள். தன்னை யார் தட்டுவதென்று திரும்பிப் பார்த்தார்கள்.
அவ்வாறு திரும்பிப் பர்த்த வரதன் M மாஸ்டர் ஆனந்தத்தாலும், அதிசயத்தாலும் | அப்படியே உறைந்துபோய்விட்டார்கள். | ஆம் சிறிது நேரத்திற்கு முன்பு ஆச்சிர மத்தின் சுவாமிகளது முகத்தில் ஏற்பட்ட அதே மலர்ச்சியினை வரதன் மாஸ் | டருடைய முகம் வெளிப்படுத்தியது.
இவ்வாறான அந்த ஆனந்தக்களிப் பில் ஆச்சிரமத்தின் சுவாமிகளைப் பார்த்து "ஐயா நீங்கள” என அதிசயப்பட்ட வரதன் | மாஸ்டர் தானும் 2006ஆம் ஆண்டு அங்கே | மலையுச்சியில் நைவேத்தியம் படைத்து கூட்டுப்பிரார்த்தனை செய்த அந்த ஆனந்த மான நிகழ்வினை அப்பொழுது சிந்தித்துக் கொண்டிருந்ததுபற்றி சுவாமிகளிடம் எடுத் துக்கூறினார்கள். அதுமட்டுமன்றி அவ்வா றான ஒரு பக்தி உணர்விற்காக தனது உள்ளம் சுவாமிகளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே சுவாமிகள் தனது தோளைத் தட்டியது பற்றியும் எடுத்துக்கூறி ஆனந்தக்கண்ணி சொரிய லானார்கள்.
கோயிலுக்குள் ெ ஆலய வளாகத்துள் (அல்லது மலம் கழிப்பது ஆகியவை கூடாது. மூ! A. பாக்குப் போடுவது, பழங்களையோ ஆகாரங் ஒய்வு கொள்வது, முடி சீவுவது, கொண் கூடாது. அதேபோல, தலையிலே தலைப் போட்டுக்கொள்வதும் கூடாது. ஆண்ட மிதித்துக்கொண்டுபோவது, தம்பம்- கே | விக்கிரகங்களைத் தொட்டுப் பார்ப்பது,
வளாகத்தினுள் செய்யக்கூடாத காரியங்கள் சிரிப்பதோ பிரகாரங்களில் விளையாடுவதே அபிஷேகம் நைவேத்தியம் நடக்கும்டே ஆலயத்தினுள் நுழைய பிரதான வாசலை
கண்ணிழந்தவனுக்குத் ெ
besifish-sha-N “YA

-- Mamor KAYSAOR Y
ஞானச்கடர்
ஆம் தூய்மையான பக்தியுள்ள அந்த இருவரது உள்ளத்திலும் ஏற்பட்ட இறை சிந்தனை பற்றிய அந்த எண்ண அலைகளை கதிர்காமக்கந்தன் தனது மலை உச்சியில் இருவரது உள்ளத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது மாத்திர மன்றி, அவர்களை ஒன்றாகச் சந்திக்க | வைக்கின்ற அந்த அதிசயமான அற்புத நிகழ்வையும் கதிர்காமக்கந்தன் அங்கே| நிகழ்த்தி முடித்துள்ளான்.
அதுமட்டுமல்ல மலை உச்சியில்
r NA வரதன் மாஸ்டர் நைவேத்தியத்தை தயார் செய்து முடித்துவிட்டு ஆச்சிரமத்தின் சுவாமிகள் 2006ஆம் ஆண்டு படைத்தது போல இதனையும் படைக்கமாட்டாரா என அவரது உள்ளம் கதிர்காமக்கந்தனை வேண்டியதுபோல 2008ஆம் ஆண்டும் ஆச்சிரமத்தின் சுவாமிகளே வேலவனுக்கு அந்த நைவேத்தியத்தைப் படைக்கின்ற அற்புதம் அங்கே நடந்தேறியது. M
சய்யக்கூடாதவை அண்மையில்) சிறுநீர் கழிப்பது, துப்புவது, க்கைச் சிந்துவது, தும்முவது, வெற்றிலை களையோ உண்பது, காலை நீட்டி அமர்ந்து டை அவிழ்த்து முடிவது இவையெல்லாம் பாகை கட்டிக்கொள்வது, தோளில் துண்டு | வனுக்குச் சூட்டிய பழைய மலர்களை I ாபுரம்- சிலைகளின் நிழலை மிதிப்பது, | பூஜை செய்வோரைத் தொடுவது ஆலய ஆலயத்தினுள் முணுமுணுப்பதோ, பலமாகச் 5ா கூடாது. வேளை இல்லா வேளையிலோ, பாதோ ஆண்டவனைத் தரிசிக்கலாகாது. லயே பயன்படுத்த வேண்டும். தரியும் காட்சியின் மகிமை
Ny. aS21

Page 52
----הרי-הבה".4ש |தமிழகத் திருக்கோயில் வரிசை:
Z * Yy
நெய்வேலி ழுநீ நம்பு திருவல்வையூர் அ ஒரு வார சஞ்சிகையில், "உலகி லேயே மிகப்பெரிய நடராஜர் விக்கிரகம்” என்று தலைப்பிட்டு ஒரு முழுப்பக்கக் கட்டுரை வாசித்தேன். வாசித்த நேரம் முதலே "சென்று பார்த்துவிட வேண்டும்” என்கிற ஒரு தனியாத ஆவல் பயணத்தை ஆரம்பித்தோம்.
தமிழ் நாட்டின் ஒரே ஒரு நிலக்கரிச் | சுரங்கம் அமைந்துள்ள பிரபலமான ஊர் “நெய்வேலி" திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் “உழுந்தூர்ப்பேட்டை” வருகிறது. அதற்கு 15கி.மீ முன்னதாகவே “வேப்பூர்” கிராமத் திலிருந்து கிழக்குநோக்கிச் செல்லும் சாலையில் 21கி.மீ கடந்ததும் வருவது “விருத்தாசலம்’ விருத்தாசலத்துக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே "நெய்வேலி” நிலக்கரிக் கிராமம் வருகிறது. பிரதான சாலையிலிருந்து பிரியும் பெரிய வீதியை மூடிய இரட்டை வாசல் | கொண்ட வளைவினூடாக "நெய்வேலி | வரவேற்கிறது” என்கிற அழைப்பை ஏற்றுக் கொண்டு உள்ளே நுழைகிறோம். சீரான அகலமான நேரான இருவழிப்பாதை. இருபக்கமும் நடைபாதை. ஒவ்வொரு 300யார் தூரத்தும் நடுவில் பூமரங்கள் |நிறைய வட்டவடிவ அமைப்பு அங்கிருந்து நாற்திசைகளிலும் பிரிந்து செல்லும் அழகான நேரான வீதிகள். இடையே சுரங் கத்து ஊழியர்களது ஒரே அமைப்புக் கொண்ட வீடுகள். அதிகாரிகளது வீடுகள். கடைத்தொகுதிகள் உட்புறமான பேருந்துச்
சேவைகள். திட்டமிட்ட அந்தக் கிராம
Aha-KWSSV 2.
அவசியத் தேவைக்கு
Z
- - - - - N ، �ܿ ܚܣ ܡ
 
 
 

- - - سمي أسس سيس
ாசர் திருக்கோயில்
Unreadresoornr elavrases
அமைப்பு நம்மை அசத்துகிறது. வீதிக்குக் குறுக்காக (நம் நாட்டு ரயில்பாதைபோல) அகலம் குறைந்த இரும்புத் தண்டவாளங் களில் குறுக்கும் நெடுக்குமாக நிலக்கரி கொண்டு ஓடித்திரியும் "ரொலி" வண்டிகள். பல விசாரிப்புகளின்பின் நெய்வேலி கிராமத்தின் மையப்பகுதியில் இருக்கும் பூரீ நடராஜர் ஆலயத்தை அண்மிக்கிறோம். வழமையான கோயில்களுக்குரிய கோபுரம், கோபுரவாசல், வீதிகள் எதுவுமற்ற ஒரு சாதாரண இடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். வெளியே இருந்து பார்த்தால் அந்நாளைய யாழ்ப்பாணத்து படமாளிகை ஒன்றின் முன்பாக நிற்பது போன்றதொரு பிரமை, சாதாரண அளவுள்ள இரட்டை} வாசல். வாசலின் மேற்புறம் சுதையிலான ஐந்தாறு சிலைகள். கோயில் வாசலின் எதிர்ப்புறம் ஒரே ஒரு பூக்கடை இடம்மாறி வந்துவிட்டமோ என்கிற கேள்விக்குறியுடன் உள்ளே நுழைகிறோம். ஒரு பரந்த மண்ட பம். கிழக்கும் மேற்கும் இரண்டிரண்டு வாசல்கள். வடக்கே இடுப்பளவு உயரங் கொண்ட மேடை தைத்த பெரிய ಟ್ವಿಟರ್ சேலையால் மேடை மூடப்பட்டுள்ளது. / பத்துப்பதினைந்து பேர் மண்டபத்தில் அமர்ந்தவாறு தேவார திருவாசகங்கள் பாடியபடி உள்ளனர்.
சொற்ப நேரத்தில் திரை விலகி யது. உள்ளே. உள்ளே. கண்முன்னே. மிகப்பெரிய ஐம்பொன்னாலான பளபளக்கும் நடராஜர் விக்கிரகம். அருகே இடதுபுறம் சிவகாமி அம்மை திருவுருவம். கால்களில் வேதம் என்னும் சிலம்புகள், அரையில்
விதிமுறை கிடையாது
قالت سے سربراہ برسر ۷۲ حح ہ

Page 53
పా eJSLeLMSLqLSqLSLLLSSSSSSSLSLSSSSS zSeL SLATS புலித்தோல், பாம்புகள் பூணுரலாகவும்|கைகளில் கங்கணமாகவும், தோள்மீது மடிப்புக் கலையாத பட்டுக்கரை சால்வை |யும் அணிந்து, ஒரு காதிற் குண்டலம்மற்றக் காதிற் குழையும், முகத்தில் |அழகிய புன்சிரிப்புடனான பவளவாயும், உலகங்களையெல்லாம் காக்கும் திருக் கண் நோக்கும், திரிபுரங்களையும்- மன் |மதனையும் எரித்த நெற்றிக் கண்ணும் | முடியில் சந்திரனும் கங்கையும் கொண்டு ஆனந்த நடனமாடும் அற்புதக் காட்சி யினைக் கண்டு அதிசயித்து நிற்கிறோம். கண்களை அகலவிரித்து உற்று உற்றுப் பார்க்கிறேன். உடுக்கும் அபய கரமும் கொண்ட வலது கரங்களும், இடது கையொன்றில் அக்கினியும்- மற்றக் கை தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டும், வலதுகாலை முயலகன் முதுகின்மேல் வைத்தபடி, திரிசடைகள் விரிந்தாட நடனம் செய்யும் அற்புத நடராஜரின் திருமேனியைய் |பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறோம். பீடத் துடன் சேர்த்து திருவாசியின் சுடர்கள் வரை யிலான உயரம் 15அடிக்கு மேலிருக்கும். அருகே இடதுபுறம் அருளாசி பொழியும் சிவகாமி அம்மையின் பளபளக்கும் அழகுத்திருமேனி 8அடிக்கும் குறையாது. பக்தர்கள் கொடுக்கும் பூமாலைகளை, குருக்கள் தமது முன்னங்காலில் எகிறி நின்றபடி, நடராஜப்பெருமானின் தூக்கிய திருவடியில் சூட்டுகிறார் என்றால், நடராஜர் திருவுருவத்தின் பிரமாண்டத்தை அன்டர்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.
அதிகாலையில் ஒருமுறை நடை பெறும் அலங்காரம் தவிர நாள்முழுதும் வேறு அலங்காரம் எதுவுமில்லை. இடம் பெயர்த்து வைக்கக்கூடிய மரச்சீடிகள் மூலமே அலங்காரம் நடைபெறுகிறது.
மனிதனின் சொல்லும் செயலு
LSLLLSLL qqqLqSqLSqLLLJqqqSSSSqLq LSLSLSLSLqLLLL AAAASLSLLLL

LSLqLSSSSSSSLASLSLSASSLLqLLLLLS ਕ
ஏனையவேளைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் கையடக்க மான படிகலிங்கத்துக்கு (நடராஜர் விக்கிர கம் முன்பாக) நடைபெறுகிறது. பூசை முடிந்ததும் படிகலிங்கம் சிறுபெட்டி ஒன்றி னுள் வைத்துமூடி பழைய இடத்தில் வைக்கப்படுகிறது.
வியப்பிலிருந்து விடுபடமுடியாத நிலையில் வெளியே வந்தால் இன்னொரு அதிசயம் காத்திருக்கிறது. அருகே ஒரு சிறிய தனி மண்டபம், வாசல்பகுதி தவிர ஏனைய மூன்று பக்கங்களும் இடுப்பளவு
63 நாயன்மார்களும் 1அடி உயரம் ஐம் பொன் விக்கிரகங்களாக அமர்ந்திருக்கிறார் கள். பளபளப்பான திருமேனிகளில் அள வான அலங்காரத்துடன் ஒரே வரிசையில் சமதூரத்தில் வைக்கப்பட்டுள்ளன. விக்கிர கங்களின் நேர் பின்புற சுவரில் அவரவருக் \ குரிய குருபூசை தினங்கள் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. அறுபத்து மூவரையும் தரிசித்து வந்த எமக்கு . அவர் யார்? . இன்னொருவர் . எங்கேயோ பார்த்தமாதிரி . "அறுபத்தி நான்காவது நாயனார்” எனக் குறி எண்ணு டன் அமர்ந்திருப்பது நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த மனித தெய்வம் N "வாரியார் சுவாமி”களே.
நல்ல பளபளப்பான திருமேனி. வழமையான அவரது புகைப்படங்களில் இருப்பதைப் போன்று ஒரு பக்கமாக சற்று சாய்ந்துள்ள தலை, கவர்ந்திழுக்கும் காந்தக்கண்கள். மோகனப் புன்னகை, கழுத்தில் உருத்திராட்சம், சாட்சாத் வாரி யார் சுவாமிகளேதான். சைவமும் தமிழும் தழைத்தோங்க ஊர் ஊராகக் கோயில் கோயிலாகச் சென்று தனது வெண்கலக்
இரு கண்கள் போன்றவை

Page 54
assa مینیسم سبب ایمیج لمسی a bs.
| குரலால் அனைவரைழ் க்ட்டிப்போட்ட அந்தப் புண்ணிய ஆத்மா வானத்திலிருந்தே விண்ணுலகம் சென்றது. (விமானத்தில் பறந்தபடியே உயிர் பிரிந்தது)
அத்தகைய மனித தெய்வத்தை
'அறுபத்து நான்காவது’ நாயனாராக
பி.கு: லண்டன் அன்பர் திரு நா.
செய்யப்பட்டு, சந்நிதியான் ஆச்சிரமத்து 21கி.கி எடையுடைய, ஐம்பொன்னாலான வாரி அன்பர்கள் இன்றும் காணலாம்.
f
C
长
அறிவு ஒருவனை தெ
lims S622. Seea
 
 

* Axel " . Z Z Tres. Am... ks. aparts ܗܝ
அமர்த்தியிருப்பது வெகு பொருத்தமே.
வாரியார் சுவாமிகளின் ஆசிகளும் கிடைக் கப்பெற்றமை வாழ்க்கையில் கிடைத்தற் கரிய பேறாகும்.
சிவானந்தஜோதி அவர்களால் அன்பளிப்பு பூஜை அறையில், ஒரு அடி உயரமான,
GOGOJIL IDOQOsloOoOf வர்சந்நிதியான் HILÍ | CðbI60IOÍb
ளிவுபெற வைக்கின்றது.
NA VZaZafadhbahassSYY2

Page 55
05IDITED OTTTTT
og-ol-gooo Galiciassigola
இ விடயம்:- "மங்கள இசை”
வழங்குபவர்- அறவனுர் T.M. திருவாசக் விபூ
09-07-2009 வெள்ளிக்கிழதை சொற்ெ ாழிவு:- "அடியார்கள்'
வழங்குபவர்;~ திரு T. கருனாக (சமுர்த்தி வங்கி
16-01-2009 விெல்லிக்கிததை மு
விடயம்:- “பண்ணிசை”
(பக்கவாத்தியசகித | வழங்குபவர்;~ திரு சி. தில்லை9
(நல்லை ஆதீன ஒது
23-of-2009 662'sigilasa.gos t சொற்ெ ாழிவு;~ "தேவி பாகவதம் 를 வழங்குபவர்;~ திரு அ. குட9றவே (சிரேஷ்ட விரிவுரை
|l so-ol-goථම விென்னிக்கிழ3ை
(2006 வைகாசி
"கட்டுரையாளர்க ஆைேச்சுடர் 135ஆவி
ಹಾಯ್ಕ – | வெளியீட்டுரை:- செஞ்சொற்செல் (அதிப மதிப்பீட்டுரை:~ திரு ஆ. சிவநா (அதிபர், யா/ வல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசகர் குழுவினர் pா இடம்பெறும்
ஏற்பகல் 10.30 சனியனவில்
ரன் அவர்கள் உத்தியோகத்தர்)
"Jass, 10.3o \ಣಿಪUJaíäå
ம்) னி அவர்கள் வார். மின்சார சபை ஊழியர்)
தற்பகல் 10.30 \3ண்பளவில்
(தொடர்)
ால் அவர்கள் 獸 யாளர் யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை) இ
ஏற்பகல் E.3 \s*&&«SuJaYI.si9?&
- 2008 மார்கழி)
ண் கெளரவித்தல்” உஆறு அதை வெளியீஆ
한)) வர்திருஆறுதிருமுருகன் அவர்கள் = ர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி) தன் அவர்கள்
வை சிவகுரு வித்தியாசாலை)
- E -

Page 56
|றி செல்வச்சந்நிதி ஆலய
ஜனவரி
01.01.2008 மார்கழி 16 செவ்வாய் மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை 1 செவ்வாய்
தைப்பொங்கள்
18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02.2008LDITA 2 siur gë
கார்த்திகை உற்சவம்
21.02.2008 மாசி 9 வியாழன்
Tf Li
LDITTä
06.03.2008மாசி 23 வியாழன்
மகாசிவராத்திரி விரதம்
விசேட உற்சவம் மாலை 7 மணி 12.03.2008LETF 29 L15-i
கார்த்திகை உற்சவம்
18.03.2008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி & வெள்ளி
பங்குனி உத்தரம்
வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
ஏப்ரல்
[07.04.2008 LITEI għoli 25 mill-EGTI ஆலய கும்பாபிஷேக தினம் சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 09.04.2008 LITEJigsal 27 LF553 பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் 13.04.2008சித்திரை 1ஞாயிறு தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி)
2OO
மான்ஸ் 6.30 விசேட 22.04.2008 சித்திரை :
சித்திரா பூரணை
(Eլր
05.05.2003 d55))) . பகல் 10 மணி கார்த் 19.05.2008 வைகாசி
வைகாசி விசாகம். வி
ஜூன்
(2.06.2008 இவகாசி கார்த்திகை உற்சவம் 30.06.2008 ஆனி 16 கார்த்திகை உற்சவம்
g"606)
[]3.07.2008_2}}{ấỉ 19 கதிர்காமம் கொடி, ப 07.07.2008. gļī 23 தீர்த்தமெடுப்பு 09.07.2008 ஆனி 25 ஆனி உத்தரம் விசே 13.07.2008 ஆனி 29 சின்ன ஆண்டியப்பர் 14.07.2008 ஆணி 30 வருடாந்த குளிர்ச்சிப் 27.07.2008 ஆடி 12 ! கார்த்திகை உற்சவம்
ஆகஸ்ட்
01.08.2008 glu, 17
T!, I LMITTöll151):F
3.03.2008 ஆவணி கார்த்திகை உற்சவம்
0.03.2008 L 28
ஆலய மகோற்சவ இரவு 2.15 கொடியே
GFy GLLibLT
O3.09.2008 issusoil காலைத்திருவிழா ஆ
08.09.2008 ஆவணி : பூங்காவனம்

பதிவு இல. QD60/NEWS/2008
வருடாந்த நிகழ்வுகள் 8
உற்சவம் 09.09.2008 ஆவணி 24 செவ்வாய்
ஞாயிறு 53355ÜTTILL SLUTTEE 53TLE
13.09.2008 ஆவணி 28 சனி சப்பறம் 14.09.2008 ஆவணி 29 ஞாயிறு 14 செவ்வாய் தேர் * திகை உற்சவம் 5.09.2008 ஆவணி 30 திங்கள்
6 திங்கள் காலை - தீர்த்தம்
சேஷட உற்சவம் மிசிசி மெளனத் திருவிழா
22.09.2008 புரட்டாதி 6 திங்கள் பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய்
ծՈ
திங்கள் நவராத்திரி விரதாரம்பம்
திங்கள் அக்டோபர்
08.10.2008 புரட்டாதி 22 புதன் சரஸ்வதி பூஜை 0.000 25 s வியாழன் விஜயதசமி புரட்டாதி UTLé பணபழஜை 17.10.2008 ஐப்பசி வெள்ளி திங்கள்
கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி 11 திங்கள் 니 தீபாவளி தினம்
29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தவடிஷ்டி விரதாரம்பம்
ಹೌ83
திங்கள் 55LDLIIT
LITrifiù
ஞாயிறு O4.11.2008 ஐப்பசி 1ழ் இசவ்வாய்
by FJEllTOTT UTLD) 05.11.2008 ஐப்பசி 20 புதன் பாரண்ை, தெய்வானை அம்மன்
திருக்கல்யாணம் வள்ளி 3.11.2008 ஐப்பசி 28 வியாழன் s | Ffiji கார்த்திகை உற்சவம்
鬥
gFLDLIT
நீங்கள்
ஆரம்பம் 12.2008 கார்த்திகை ° வியாழன்
ற்றம் திருக்கார்த்திகை உற்சவம்
குமாராலய தீபம் 14.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு
LILLÜLIT LIGN)
& புதன் 35EHILLII L1599.
JUPP BLIDIFICITII
3 திங்கள்
நன்றி