கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.02

Page 1
ܢܨܒ .
。。 مصر ܢ தியான் ஆச்சிரமசை
ந்நி
| 5
 

■
=இன் * *
| || .
| - * A.
! T_t to
+
--
한
芭 தி
-- 3.
006)

Page 2
լքելյft|
நிலப பொருள் கடவு still
Gucu.
கியா பொருள் கருப்
15.ק.ו. ჭ1,5 |
சூலப் படையாய் சு:
E, IT GILDA REGOLI L LI JIT LI 3
நிலக் கொடிபோரம்
கோபிக் கட்டு கழு
புக்கே கொார்டு
காக்கும் போருளே
ஏக்க மொழிப்பீர் எ
பூக்கும் பொழிஸ்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறள்வ f
மிசை யேகினாள் மாண்டி சேர்ந்தார்
விசை நீடு வாழ்வார் :I எப்பொழுதும் நினைப்பவர் முத்தி உலகில்
பூதம் :ாழ்iர். ,
ர்ருதல்வேர்ை டாமை யிலானறு சேர்ந்தார்க் ண்ைடு மிரும்பை யில
|1றப்பவராகிய கடவுளை நினைப்பவருக்கு ாதும் கவலை உண்டாகாது. | 4)
|||||||||||||||||||||||||||||||||||||||||
நற்சிந்தனை அபயப்பத்து
அபயமைந்து
2ள்:ாப் போடியாய் துடிக்கை புறை பாலோ
DDDStatmTMuMaaL T TTTsa YTTT TT LLLL LaLLuLL
மடபோளுமையாள் நேசிக் கும்பொருளே
2 மிலங்காகக் தழகா வாக்க பயம்
போற்று பாடியார் புறத்தே யலையாதே
கதிசேர் விடத்தாய் கEர்பானி
கமஸ்த்தாள் ழில்சேர் சுடராய்ப் படர்ந்த பரஞ்சோதி
"ரிலங்கை வாழும் புனிதா வுனாக்கபயம்

Page 3
- Gadj6.
என்கடன்பணி செய்து கிடப்பதே மனம் என்னும் ஆறாம் அறிவு நக்கீரர் அருளிய நன்முருகாற். கலையானது மனிதனை. திருவாசகம் உபநிடதசாரம் சரவணபவப் பத்து காளமேகம் கவித்திறன் சூரிய நாராயணன் கதிர்காமக் கந்தனின் திவ்விய. போற்றிப்பாடி வழிபட்டு உய்வோமாக இன்பமே சூழ்க எல்லோரும். யார், எதை, எங்கே, எப்படி. தவமுனிவனின் தமிழ் மந்திரம் வாரியார் பக்கம் சந்நிதியான் இருள் நீக்கி யருள் சூட்டும். தமிழக திருக்கோயில் வரிசையில்.
velodroff
Door Goodig வருடசேந்தா தபான்சை சந்நிதியான் ஆசசிரம சைவ
தைாலைபேசி இலக்கம்
ug:San Gabao. Q.D./
Sororffs- ardhurad SáFu
 
 

கு. சோமசுந்தரம் நா. நல்லதம்பி பா. சிவனேஸ்வரி செல்வி ச. சர்மிலா இ. சாந்தகுமார் செல்வன் தி. மயூரகிரிசர்மா வல்வையூர் அப்பாண்ணா கே.எஸ். சிவஞானராஜா வ. குமாரசாமி ஐயர் ஐ.கோ. சந்திரசேகரம் திருமதி சி. யோகேஸ்வரி கோப்பாய் சிவம் சிவ. மகாலிங்கம்
ந. அரியரத்தினம் க. தெய்வேந்திரம்
47 - 48
�����XXXXXXXXXXXXX
30/= ரூபா மவுடன் 385/= ரூபா asoGo Gorontosh Broa
:- оген- агоз4об 60/NEWS/2008
7 - 10 11 - 13 14 - 16 17 - 18 19 - 21 22 - 23 24 - 25 26 - 28 29 - 31 32 - 34 35 - 39 40 - 41 42 - 45 - 46
Dá), GnasadaDLIDTaongo.

Page 4
மாசிமலர் 2008
ΦΠΟΙΟΙ
தைமாத
வெளியீட்டுரை:~
ஞானச்சுடரின் 11ஆவது ஆண்டின் சிவப்பிரகாசம் அவர்கள் மங்களகரமாக
ஞானச்சுடரானது சூரியன் தவறாது பிரகாசிப்பதுபோல இம்மலரும் தனது சிறப்பி பிரகாசித்து தற்பொழுது 11ஆவது வரு சாதாரண ஒரு காரியமல்ல என்பதையு செய்வதற்கு தனக்குச் சந்தர்ட்பம் வழங்கிய அவர்கள் தனது நன்றியினைத் தெரிவித்த ஆரம்பகாலத்தில் சிறிய அளவில் செயற்பாடு இன்று உலகெங்கும் சென்று சமயத்தின் பெருமையையும், அதன் மகிை வளர்த்து வருகின்றது. அதுமட்டுமன்றி, இவ் என்பவற்றைவிட அறிவுப் பசியைப்போக்கு மிகச்சிறப்பாக வெளியீடு செய்கிறார்க விளங்கவேண்டும்மென்று கூறி தனது வெ
மதிப்பீட்டுரை:-
மலருக்கான மதிப்பீட்டுரையை மேற்கொண்டார்கள். பொதுவாக ஆச்சிரம பணியைக்கூட எங்களால் செய்யமுடியாது வேண்டும் என திரு சிவநாதன் அவர்கள் இதில் திருவருள் துணையாக இருப்பதை இங்கே இடம்பெறும் பணிகளில் ஞா இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். சாதார6 அதில் பங்குபற்றுபவர்"ளே பயனடைவார் கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள குறிப்பிட்டார்கள். அதுமட்டுமல்ல ஞானச்சுடர் சந்நிதியானை நினைப்பதற்கும் வணங்குவ வருவதையும் எடுத்துக்காட்டினார்கள்.
2008ஆம் ஆண்டு தைமாத மலரி ஆழமான கருத்துக்களை அடியார்களுக்கு எமது சமயம் தொடர்பான நலிவுகளை நீக
கொண்டிருப்பதையும் பாராட்டி தனது மதி

ஞானச்சுடர்
firls வெளியீடு
முதலாவது மலரை திருமதி யோகேஸ்வரி வெளியீடு செய்து வைத்தார்கள்.
தனது கடமையைச் செய்து தினமும் னை கடந்த 10வருடங்களாக மாதந்தோறும் டமும் பிரகாசிக்கத் தொடங்கியிருப்பது ம், 121ஆவது இம்மலரினை வெளியீடு தற்கு திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ார்கள்.
ஆரம்பித்த ஞானச்சுடர் சஞ்சிகையின் தனது சமய தத்துவங்களையும், சைவ மயின் சிறப்பினையும் பரப்பி சைவர்களை வாச்சிரமம் அன்னதானப்பணி, சமூகப்பணி ம் வகையில் ஞானச்சுடர் சஞ்சிகையை ள். இம்மலர் மென்மேலும் சிறப்புற்று ளியீட்டுரையை நிறைவுசெய்தார்கள்.
அதிபர் ஆ. சிவநாதன் அவர்கள் ம், பேரவை செய்கின்ற பணிகளில் ஒரு என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டு பும் வெளிப்படுத்தினார்கள். னச்சுடர் வெளியீடே தலையாய பணியாக ண்மாக வெள்ளிநிகழ்வு நடக்கும்பொழுது கள். ஆனால் ஞானச்சுடரில் வெளிவரும் அன்பர்களைச் சென்றடைகின்றது எனவும் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் தற்கும் ஒரு காரணமாக இது விளங்கி
ல் இடம்பெற்ற கட்டுரைகளில் உள்ள 5 இரத்தினச் சுருக்கமாக எடுத்துக்கூறி கும் வகையில் ஞானச்சுடர் வெளிவந்து ப்பீட்டுரையை நிறைவு செய்தார்கள்.

Page 5
சுடர் தரு
ஒரு செயற்பாட்டின் வெற்றிக்கு, வெற்றிக்கு விடாமுயற்சியும் தன்னம்பிக்ை கண்கூடாக நாம் காணுகின்றோம்.
அவ்வகையாக மேற்கொள்ளப்படு சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அமை: சிந்திக்கவேண்டியது அவசியமாகின்றது.
முதலாவதாக மேற்கொள்ளப்படும் அல்லாது விடாமுயற்சியாக அமைய வேண் பலமுறை தொடர்ச்சியாக மேற்கொள்ள இலக்கை அடையலாம்.
இலக்கை அடைய விரும்புகின் தன்மையைப் பொறுத்தேதான் அவன தீர்மானிக்கப்படுகின்றது. இங்கே மற்றவர்க சம்பந்தப்பட்டவள் அந்த முயற்சியில் பிரதானமானது. இத் தன்மையின்மூலமும்
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ெ மேற்கொள்ளப்படும் செய்கையானது த உண்மையானதா? என்பது மிகவும் முக் அதனை நாம் உணர்ந்து செயற்படவேண் நிரந்தரமானதாக இருக்கும். சமுதாயத்தில் எம்மால் அந்த வெற்றி இலக்கை அடை இதைத்தான் இராமகிருஸ்ண பரம உண்மையானதாகவும் நியாயமானதாகவும் விடாமுயற்சியுடனும் தொடரும்பொழுது முழு நாம் வெற்றியடைய முடியும் எனக் குறி
சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண மற்றம் ஆச்சிரமத்தினால் நடாத்தப் உதவிபுரிய விரும்புவோர் கீழே உள்:
காசுக்கட்டளை செ. மோகனதால் சந்நிதியான் ஆச்சிரமம், தொணர்டைமானாறு. T.PNO, O2- 22634O6
WWW Sann
 

பிம் தகவல்
அல்லது ஒரு மனிதனது செயற்பாட்டின் கயும் காரணமாக அமைகின்றது என்பதை
ம் முயற்சிக்கு கிடைக்கும் வெற்றியானது வதற்கு மூன்று அம்சங்களைப்பற்றி நாம்
) முயற்சியானது சாதாரண முயற்சியாக ன்டும். அதாவது ஒரு தடவைக்குப் பதிலாக ப்படும் முயற்சியால் மட்டும்தான் வெற்றி
றவனுக்கு முதலில் தன்னம்பிக்கையின் து முயற்சியும் முயற்சியின் அளவும் 5ளது கருத்து, நம்பிக்கை என்பவற்றைவிட வைத்திருக்கின்ற அந்த நம்பிக்கைதான் நாம் வெற்றிக்கான பாதையை அடையலாம். செய்யும் முயற்சியானது அல்லது எம்மால் ருமத்தின் வழிப்பட்டதா?. நியாயமானதா? $கியம் வாய்ந்தனவாக இருக்கவேண்டும். டுமானால் அதன்மூலம் கிடைக்கும் வெற்றி எவ்வளவு தடை ஏற்பட்டாலும்கூட இறுதியில்
J6Ufftíb. ஹம்சர் நாங்கள் செய்கின்ற காரியங்கள், ம் இருந்து அதனை தன்னம்பிக்கையுடனும், ழ உலகமே எதிர்த்தாலும் அந்த முயற்சியில் ப்பிடுகின்றார்.
ர்டுவரும் நித்திய அன்னப்பணிக்கும் படும் சகல சமுதாயப்பணிகளுக்கும் ா முகவரியுடன் தொடர்புகொள்ளவும்
காசோலை செ. மோகனதாளல் a. Soo. 7342444 இலங்கை வங்கி, பருத்தித்துறை. ithiyan. org

Page 6
சந்நிதி ~
காசினி தனிலுன்ன கந்தாவென
கைகூப்பி
காத்திடு வாயென்
காலையும்
கண்ணாலே
மாசிலன் மைந்தே
LDJ8535 tDu வாவென்றே
வந்தருள் புரிந்திடு வரதனே சூ
வள்ளலே
தேசுடை முகங்கள்
ஆறுடன் 8 திகழ் பன் தேசமெல்லாம் புக சேவற் கெ தேடி யெல்
பூசுரர்களாகி
வாயினைே
பூசை செய் புவனங்கள் போற்
அற்புதம் ! புண்ணியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h
திருப்புகழ்
)6OTis
றேயழைத்துக் நின்றவர்க்கும்
மாலையும்
0 பார்ப்பவர்க்கும்
s
பின் மிசை
ற அரற்றினர்க்கும்
b
தகனே
வடி வேலவா!
5ரங்கள்
னிரண்டு முடனே
sp
;TIգ պL8601
மை யுடன் வருவாய்
ய கட்டிப்
ப ஏற்கும்
B
புரியும்
சந்நிதிப் பெருமாளே
வை.க. சிற்றம்பலவனார்.

Page 7
மாசிமலர் 2008
மாசிமாத சிறப்புப்பிர திரு செ. சம்
(6)603
திருந.யோ
(பாடசாலை வீதி திருத இர
(இராஜ உதய
ğ55 v. R. i
(ஆளணி முகாபை திரும. இரங்கந (நெல்லியோை திரு த. வி6ே
(சிவசக்தி பல்பொருள் தலைவர்/
வேவிலந்தை முத்துமாரியம்ம திரு சி பத்ம
(கனன் போட்டோ பிரதி ர 35v. s. P d
(g) floodLDujsigniff 356bu60TIT திரு சு. இராமச்ச
(குடவத்தை துன்
திருசி
(சிதம்பரப்பிள்ளை புத் திருவ ந
(அம்மன் கோவிலடி உரிமை
(ஜெகா மோட்டே
 

ஞானச்சுடர்
தி பெறுவோர் விபரம்
பந்தநாதன்
L6)
கேஸ்வரன்
, கோண்டாவில்)
சேஸ்வரன்
Lib அலிவீாய்)
5GT5IIFT
butorf, S.Curr.)
தன் (ஆசிரியர்)
- அச்சுவேலி)
வகானந்தன்
வாணிபம், மந்திகை) QFULIG)IGmir
ன் தேவஸ்தானம், அல்வாய்) நாதன் J. P
நிலையம், பருத்தித்துறை) மார் (ரீகுமார்)
ஸ்ரோர்ஸ் அச்சுவேலி) ந்திரன் (ரலன்ற்)
ானாலை தெற்கு)
சிவம்
தகசாலை நெல்லியடி) ந்தகுமார்
, கரணவாய்தெற்கு)
DUITGmf
ார்ஸ், நெல்லியடி)

Page 8
Fb f. IDI
(மலையன் தோட் திரு சு. சி
(புன்னாலைக் தலைவர்
(கலைவாணி ச. ச. நி திரு சு. ெ
(K. K.S of fa
(ஜெயகிருஸ்ணா K.
(புகழ் ஸ்ரோர்ஸ் K. திரு ஐ ே
(பிரதம அஞ்சல்
ffa
(உதயன் விற்பனை திருமதி சிவனேஸ்
(முருகமூர்த்தி
திரு ஆ.
(இளைப்பாறிய ஓ திரு செ. நவர
(கப்புது
திருw.
(இளை, வரைவல்லு திருஅ அரிய (யா/ சித்திவிநாயகர் ட

ा ாலிங்கம் J. P டம் கொற்றாவத்தை) வதாசன் G. s
5ட்டுவன் வடக்கு)
- QaFuGoIGmi O)6OuuLib தொண்டைமானாறு) ல்வரத்தினம்
தி, சுண்ணாகம்)
DIDITGI
K. S வீதி சுண்ணாகம்)
)штетi
K. S வீதி சுண்ணாகம்) லோகஞானம்
அதிபர் சுண்ணாகம்)
DIDITSmi
நிலையம் சங்கானை) வரி பாலகிருஸ்ணன்
வீதி, சங்கானை) விஸ்வலிங்கம்
வசியர் சுண்ணாகம்) த்தினராசா J.P
குப்பிளான்) 9Ifugiraft
னர் தொண்டைமானாறு) குமார் (அதிபர்)
ாடசாலை, பருத்தித்துறை)

Page 9
o 5הא
திருக. இரத்தி
(இளை, கிராமசேவையா திருக. குை
(59600T6NL
திரு என். இ
(இளை. மக்கள் வங்கி உதவி 5 35. CITICI
(கிராம உத்தியோக ரீமுருகன் தொலைத்
(303, K. K. S 6i
திரு செ. சந்
(சந்திரா தொலைத்தொடர் லயன் அகதச
(சமாதான நீதிவா
திரு சி. பஞ்
(ஞானவைரவர் கோயிலடி செல்வி ஷாலின
(ஒஸ்கா வீதி,
திரு இ. கும
(இளைப்பாறிய பிராந்தி திரு சி.கு:
(தேவாலய வீத
உரிமை
(உதயா பேக்ஹவுஸ் வ திருமதி த. சுே
(இளை அதிபர் மயிலியத அதி
(தொண்டைமானாறு, 6
 

ஞானச்சுடர் Haflitsib J.P
ளர் கரணவாய் மத்தி) எலிங்கம்
ப் மத்தி)
ரவீந்திரன்
முகாமையாளர் உரும்பராய்) ந்திரநாதன்
த்தர் குடத்தனை) தொடர்பு நிலையம்
தி யாழ்ப்பாணம்) திரமூர்த்தி பு நிலையம் உடுப்பிட்டி)
ருஸ்ணராஜா
ன் உரும்பராய்) சலிங்கம்
, உரும்பராய் கிழக்கு)
தேவேந்திரா உரும்பராய்)
ாரதாஸன்
ய மருந்தாளர் யாழ்) கதாஸன்
தி, சங்கானை)
UITGMT
ல்லைவீதி, சங்கானை) ரந்திரநாதன்
னை தொண்டைமானாறு)
வீ. ம. வித்தியாலயம்)

Page 10
soos
அமரர் தியாகரா அவர்களின் ஆத்மசாந்
களது ിഖണ
தலை சிறப்பு fiymiğ சந்நிதி அபிே ஆச்சி வரிசை ஆற்ற V வித்தி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்னு அவர்களது பணியினை மேம்படுத்தி சபையில் பிரார்த்தனை நிகழ்வு ஆரம்பமாகியது. 8 பிரார்த்தனை நிகழ்வின் தொடர்ச்சியாக பிரதமகுரு சிவபூரி சோ. தண்டபாணிகதே அமரர் அவர்கள் சைவசமயத்திற்கும், சைவ வெகு சிறப்பாக எடுத்துக்கூறியதோடு, அ வரிசையில் நடைபெற்ற “மண்ணில் நல்: அமைவாக வாழ்ந்துகாட்டியவர் அமரர் மt
அடுத்து செஞ்சொற் செல்வன் அஞ்சலி உரையில் சமயத்திற்கு அ பணிகளைப்பற்றி குறிப்பாக நலிவுற்ற மக்க ஒரு உத்தமர் என்பதை சிறப்பாக எடு L|L606lu J35 9 főOLDuT-TT gól(5 5. (33-TL உதவியைக் கேட்டாலும் மறுக்காது செய இனிமேல் இப்படியான பணிகளைச் செ என்ற கருத்தை முன்வைத்தார்கள்.
சிறப்பு நிகழ்வாக சந்நிதியான அடியவர்களுக்கு அமரர் திரு தி. மகேஸ் பணமும் வழங்கப்பட்டது. இறுதியாக அ மண்டபத்தில் குருபூசை நிகழ்வுடன் இ ില
 
 

ஞானச்சுடர் 5)
சா மகேஸ்வரன் திப் பிரார்த்தனை நிகழ்வு
அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு 1502.2008 ளிக்கிழமை ஆச்சிரம மண்டபத்தில் பேரவைத் வர் திரு க. அருள்லிங்கம் தலைமையில் ான முறையில் இடம்பெற்றது. ஆத்மசாந்திப் தனை நிகழ்வில் முதலாவதாக ரீ செல்வச் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட ஷகபூசை நிகழ்வினைத் தொடர்ந்து ரம மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் Rயில் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் சொற்பொழிவு
வருகைபுரிந்த சுழிபுரம் ஐக்கிய சங்க பாசாலை ஆசிரியர் ந. கைலைநாதன் அவர்கள் றும் பொருளில் அமரர் திரு தி. மகேஸ்வரன் உள்ளவர்களுக்கு எடுத்துக்கூறியதன் பிரகாரம்
வல்வை பூரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான சிகள் அவர்கள் தமது அஞ்சலி உரையில் த் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய சேவையினை ன்றைய தினம் எமது வாராந்த நிகழ்வுகள் ல வண்ணம் வாழலாம்” என்ற வாக்கிற்கு கேஸ்வரன் என்பதை எடுத்துக்கூறினார்கள்.
இரா. செல்வவடிவேல் அவர்கள் தமது
ப்பாற்பட்டு அமரர் அவர்கள் ஆற்றிய ஒளுக்காக இரவு பகல் பாராது சேவையாற்றிய த்துக்கூறினார்கள். தொடர்ந்து மகாராணி Dசேகரம் அவர்கள் எந்த நேரத்தில் எந்த ப்து உதவியவர் என்றும், அமரரைப்போல் Fய்வதற்கு ஒருவரும் தோன்றமாட்டார்கள்
னைத் தஞ்சமென வாழ்ந்து வருகின்ற வரன் ஞாபகார்த்தமாக உடுபுடவைகளோடு |றுபத்துமூன்று நாயன்மார்களது Ꮼ5ᎲᏏᏓ-l60ᎠéᏠ இவ் ஆத்மாசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு

Page 11
மாசிமலர் 2008
“என் கடன்பணி !
திரு குமாரசாமிசே
“என் கடன் பணி செய்து கிடப் பதே" என்னும் மகுட வாசகத்தை அப்பள் அடிகள் நமக்கு ஈந்துள்ளார். கொடை கள் எல்லாவற்றிலும் மேலான கொடை யாக அது விளங்குகிறது. “பணி புரி பலனை எதிர்பாராதே", என்பது பகவத் கீதை தரும் மகத்தான கருத்துப் புதை யல். ஏதாவதைக் கைம்மாறாக எதிர்பார்த் துக் கருமமாற்றுகின்ற இக்காலத்தில், இம் மகுட வாசகங்கள் பெரும்பாலான மக்க ளிடையே எடுபடுவதில்லை. ஆனாலும் மக்களால் அவ்வாசகங்கள் இன்னமும் மறக்கப்படவில்லை என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், மேடைப் பேச்சுக் களிலும், உரையாடல்களிலும் அவை தாராளமாகக் கையாளப்பட்டு வருகின் றன. இம் மகுட வாசகங்கள் போதனை யில் உண்டு; சாதனையில் இல்லை. அதுவே இன்றைய வேதனைகளுக்கெல் லாம் காரணமாகும்.
“என் கடன்பணி செய்து கிடப் பதே”, “பணிபுரி பலனை எதிர்பாராதே’ இன்றைய நிலைமையைப் பற்றிச் சிந்தித் துப்பாருங்கள். பெரும்பாலானோர், தக்க பலனை எதிர் பார்த்தே பணி செய்கிறார் கள். இதனிலும் வேடிக்கை என்ன வென்றால், பெரும்பாலானோர், பலனைக் கைகளில் பெற்றுக்கொண்டதை உறுதி செய்த பின்னரே பணி செய்யத் தொடங் குகிறார்கள். கைலஞ்சம், கைக்கூலி என்பன இந்த வகையிலேதான் இன்று பெருகிக் காணப்படுகின்றன. கைலஞ்சம் பெறுதல் என்பது சட்டப்படி குற்றம்; பெறுதல் மட்டுமன்று, கொடுத்தலும்
மனிதர் எண்ணத்தை மீறியும் க
 

ஞானச்சுடர் قة
SMசெய்து கிடப்பதே' ாமசுந்தரம் அவர்கள்
குற்றமாகும். சைவசமய சாத்திரங்களின் படியும் கைலஞ்சம் பெறுதலும், கொடுத் தலும் தெய்வ தண்டனைக்குரிய பெருங் குற்றங்களாகும். சட்டத்திற்குத் தப்பினா லும், தெய்வ தண்டனைக்கு ஒருபோதும் தப்பிவிட முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இதனை, இன்று, பலர் உணராமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக் கப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவற்றை மறக்காமல் செய்து வரவேண் டும். கடமைகளைச் சரியாக நிறைவேற் றாமல் விடுதல் பாவகாரியமாகும். ஒவ் வொருவரும் தந்தம் கடமைகளை முட் டின்றி நிறைவேற்றுதல், அவற்றை ஒழுங் காகச் செய்துமுடித்தல்தான், “என் கடன் i பணி செய்து கிடப்பதே" என்பதன் உள்ளடக்கம்.
அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு புருஷார்த்தங்கள் அல்லது வாழ்க்கைப் பயன்களாக நம் முன்னோர் வகுத்துள்ளனர். இவற்றை நீதி நெறியில் நின்று பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
அறம் என்பது ஈதல். பிறருக்குச் செய்யவேண்டிய கடமைகளுள், அறம் செய்தல் தலையாய கடனாகும். அதனா லேயே "அறஞ் செய்ய விரும்பு” என்கிறார் ஒளவைப்பிராட்டியார். “பகுத்துண்டு பல் லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை” என்கிறது தமிழ்மறை. அறஞ்செய்தலாவது நம்மிடம் இருப் பதைப் பலருடனும் பகிர்ந்துகொள்வது ாலச்சக்தி வேலை செய்வதுண்டு.

Page 12
DdPD6s 2008 ஆகும். பொருள், பணம், பண்டம், உணவு என்பனவற்றை மட்டுமல்ல அன்பையும், பண்புகளையும் கூடப்பகிர்ந்து கொள்வது அறமாகும். நம்மிடம் உள்ள அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலும் அற
DITGilb.
அன்னதானம், வித்தியாதானம், பூதானம், கோதானம் எனத் தானங்கள் பல வகை. பசித்து வருபவர்களின் பசியை ஆற்றுவது மிகச்சிறந்த அறம்.
"தென்புலத்தார் தெய்வம் ஐம்புலத்து ஆறு ஓம்பல்த
66
தென்புலத்தார் என்பவர்கள் பிதிரர்கள், அதாவது பிதிரர், தெய்வங்கள், விருந்தினர்கள், சுற்றத்தவர்கள், தான் ஆகிய ஐந்து தரப்பினருக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம், அரசன் ஆகியோருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் ஒழுங்காகச் செய்தல் அவசியமாகும். இக் கடமைகளைச் செவ்வையாகச் செய்துவந்தால் வாழ்வில் தாழ்வு ஏற்படாது.
நல்ல அறவழியில் பொருள்
உலகத்தார் உள்ளத் வெள்ளையர் ஆட்
விடுதலை உள்ளத்திற் பொ உலகத்த கொள்கையில் உ கொண்டுத தள்ளாத வயதிலு
தளராது 2
456)
எல்லா அதிருப்திகளி
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் பசி இரு வகை; ஒன்று வயிற்றுப்பசி, மற்றையது அறிவுப்பசி. உணவை வழங்கி வயிற்றுப்பசியை நீக்கலாம்; கல்வியை வழங்கி அறிவுப்பசியை அகற் றலாம். இந்த இரண்டு தானங்களையும், உள்ளவர்கள் இல்லையென்னாது வழங்கவேண்டும்.
எல்லோரும் செய்யவேண்டிய கடமைகள் எனச் சில குறிப்பிடப்பட்டுள்
66.
விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு தலை” ன்கிறார் வள்ளுவர் பெருமான்.
ஈட்டித் தன்னையும் பேணிப் பிறருக்கும் உதவிசெய்து வாழ்வதே அறவாழ்வு ஆகும். தெய்வவழிபாடு, தெய்வத் தொண்டு, யாத்திரை மேற்கொள்ளல், அடியார்களுக்குத் தொண்டு செய்தல், சமூகத் தொண்டுகள் புரிதல், நலிந்தோர் ஊனமுற்றோருக்கு உதவுதல் என்ப வற்றில் உழைத்த பணத்தில் ஒரு பகுதி யைச் செலவுசெய்தல் அறமாகும். சமய வாழ்வு என்பது தருமவாழ்வு, நீதியான வாழ்வு, அன்பு வாழ்வு என்பவற்றை உணர்வோமாக.
தில் இடம்பிடித்தோன் சியை அகற்றி பெற்றுத் தந்த மகான் ய்யா தொழுகி ர் உள்ளத்தில் இடமே பிடித்தோன் றுதி பூண்டு ன் அறப்போர் நடாத்திய அண்ணல் ம் நாட்டுக்காய்த் உழைத்த தனிப்பெரும் தலைவன் பிஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள்.
bezdir வேர் தன்னலமே.

Page 13
DrdPD6 fir 2008
6) மனம் எனினும்
திரு நா. நல்லது
மனம் என்னும் ஆறாம் அறிவைப் பெற்றவன் மனிதன். இதனாற்றான், மனி தன், ஏனைய உயிரினங்களிலும் பார்க்க
ஒன்றறி வதுவே உற்றறி 6 இரண்டறி வதுவே அவற்ெ மூன்றறி வதுவே அவற்றெ நான்கறி வதுவே அவற்றெ ஐயறி வதுவே அவற்றொடு ஆறறி வதுவே அவற்றொ( நேரிதி னுணர்ந்தோர் நெறி
அதாவது புல், பூண்டு, மரம், செடி என்பன பரிச உணர்ச்சி என்னும் ஓரறிவை மாத்திரம் பெற்றுள்ளன; சங்கு, சிப்பி, நத்தை முதலியன பரிச உணர் வோடு சுவையையும் பெற்றுள்ளன. கறை யான், எறும்பு என்பன பரிச உணர்வு, சுவை என்பவற்றோடு மோப்ப சக்தியை யும் பெற்றுள்ளன. நண்டு போன்றவை பரிசம், சுவை, மோட்பம் ஆகியவற்றோடு ஒளி (பார்வை)யையும் பெற்றுள்ளன.
அரியது கேட்கின் தனிநெ அரிது அரிது மானுடன் ஆ கூன், குருடு, செவிடு, பேடு பேடு நீங்கிப் பிறந்த காை ஞானமுங் கல்வியும் நயத் ஞானமுங் கல்வியும் நயந் தானமுந் தவமும் தான் ெ தானமுந் தவமுந் தான் ( வானவர் நாடு வழிதிறந் த என்று, அரியது எது? என்று கேட்ட முருகப்பெருமானுக்கு ஒளவையார் சொன்னதாக ஒரு பாடல் உண்டு.
இதிலே அரிய பிறவி மனிதப்
பெரிதாக வாக்களிப்பதைவிட,
 

A ܩܕܡܝܣܝܣܝܦܣ
“ஞ்சின்ச்சுடர்
ஆற்ரம் அறிவு நம்பி அவர்கள்
மிக உயர்ந்தவனாகக் கொள்ளப்பெறு
தொல்காப்பியம் இவ்வாறு கூறுகின்றது.
வதுவே
றாடு நாவே
ாடு மூக்கே
ாடு கண்ணே
டு செவியே
டு மனனே
ப்படுத்தினரே (தொல்காப்பியம்)
விலங்குகள் பரிசம், சுவை, மோப்பம், ஒளி என்பவற்றோடு ஓசை ஆகிய அறி வையும் பெற்றுள்ளன. மனிதன் பரிசம், சுவை, மணம், ஒளி, ஓசை என்னும் ஐம்புல அறிவோடு மனம் என்ற ஆறாவது அறிவையும் பெற்றிருக்கிறான் என்று வகைப்படுத்திக் கூறப்பெற்றிருக்கிறது.
இந்த மனம் என்னும் ஆறாம் அறிவு பெற்ற மனிதப்பிறவி அரிய பிறவி என்கிறார் ஒளவையார். டு வேலோய்! தல் அரிது; அதனினும்
நீங்கிப் பிறத்தல் அரிது; 6Ùեւյմ), தல் அரிது, த காலையும், செய்தல் அரிது; செய்வராயின், திடுமே.
பிறவி என்று சொல்லவந்த ஒளவையார், அப்பிறவி பெற்ற மனிதன், ஞானம், கல்வி, தானம், தவம் என்ற படிகளில் உயர்ந்து சென்றால், வானவர் வாழ்க்கை
சிறிதளவு கொடுப்பதுமேல்.

Page 14
Drd-D6, 2008 கிடைத்துவிடும் என்கிறார்.
இதுபோலவே, ஆறுமுகநாவலர் அவர்களும், “இறைவன் நமக்கு மனிதப் பிறவி அளித்ததன் நோக்கம், அவனரு ளாலே அவன்தாள் வணங்கி முத்தியின் பம் பெரும் பொருட்டேயாம்” என்று கூறி யிருத்தல் காணலாம்.
மனிதன், பெறுதற்கரிய இப்பிறவி யைப் பெற்றாலும் தொடர்ந்து பிறப்பதும் இறப்பதுமாக இருக்காமல், பேரின்ப நிலையான வீடுபேறு அடைய முயற்சிக்க
மனத்தானாம் மாந்தர்க்கு இன்னான் எனப்படுஞ் செ
ஒவ்வொரு மனிதனுக்கும் மனத் தில் ஒரு உணர்ச்சி இருக்கும்; இவன் இப்படியானவன் என்று உலகத்தாராற் சொல்லப்படும் சொல் அவனது இனங் காரணமாக அவனது மனத்தில் பதிவாகி யிருக்கும். இது ஒரு மனிதன் செய்யும் நன்மை தீமை இரண்டிற்கும் பொருந்தும் என்கிறார்.
மேலும் ஒரு வனது மனம் தூய்மையானதாக, உண்மையானதாக
மனநலம் மன்னுயிர்க்கு அ எல்லாப் புகழுந் தரும்
இனி, மனம் படைத்த ஒருவனது மனமும் சொல்லும் செயலும் நல்ல னவாக இருந்தால் அவனை நல்லவன் என்றும், மனம்வேறு, சொல்வேறு, செயல் வேறாக இருந்தால் அவன் நல்லவனல் Gusii என்றும் உலகம் சொல்லும்.
ஆக, மனம், வாக்கு, காயம்
வையத்துள் வாழ்வாங்கு தெய்வத்துள் வைக்கப்ப(
சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வ
4
 

LSSLLSeiSLLLiiiiiSiiLSie ie eAieSTTTeeYekSeSeSeSLSLSLSL
(656O is வேண்டும் என்பதுதான் நமது சைவ சமயத்தின் முடிந்தமுடிபு ஆகும்.
இனி இந்த ஆறாம் அறிவான மனம் படைத்தவர்களது தன்மைகள் எப்படி என்று பார்ப்போம். மனம் படைத்த மனிதர் எல்லோரும் ஒரே விதமாக இருப்ப தில்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுதான் உலகநியதியாக இருக்கிறது என்று காட்டுகின்றார் திரு வள்ளுவர்.
உணர்ச்சி; இனத்தானாம் ால் (குறள் 453)
என்பது தெய்வப்புலவரது கூற்றாகும்.
இருந்துவிட்டால், அது அவனது சொந்த வாழ்க்கைக்கும் இந்த உலகத்துக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். அத்துடன் அவனது இனமுந் தூய்மையானதாக இருந்துவிட்டால் அதிகம் நன்மை உண் டாகும் என்கிறார். பொதுவாக இனம் நல்லதாக இருந்தால், அந்த இனத்த வனது மனமும் நன்றாகவே இருக்கும் என்று கொள்ளலாம். அப்போது,
ஆக்கம்; இனநலம்
(குறள் 457) என்கிறார் திருவள்ளுவர்.
ஆகியவற்றால் எவனொருவன் தூயவ னாக வாழ்கிறானோ அவனையே இந்த உலகம் விரும்புகிறது. அந்தவிதமான
வாழ்வே அறநெறி வாழ்க்கை; வையத்
துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை; நமக்கு உயர்வு தரும் வாழ்க்கை. இதனைத் திருவள்ளுவர்,
வாழ்பவன் வானுறையுந் ம் (குறள் 50) என்று குறிப்பிடுகின்றார்.
ாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெறலாம்.

Page 15
uDITaAuDeswh 2008
இந்த அறிநெறி வாழ்க்கை முறையே சைவநெறி முறையும் ஆகும். மனம், வாக்கு, காயம் என்பவற் றில் தூய்மையிருந்தால் உலகம் நம்மை |மதிக்கும்; வாழ்வு சிறக்கும். தீமை மிகுந் தால் உலகம் மதிக்காது; வாழ்வு துன்பமயமாகும்.
மனத் தளவிலே ஒருவன் , பொறாமை, ஆசை, பகைமை, கோபம் முதலிய உடையவனாக இருக்கக் கூடாது. இத்தகைய உணர்வுகள் ஏற்படா மல் சிவசிந்தனையில் மனத்தைச்
வாழ்த்த வாயும் நினைக்க தாழ்த்தச் சென்னியும் தந்த சரணடைந்து வாழ்வதே நப
திருவுங் கல்வியும் சீருந் த கருணை பூக்கவும் தீமைை பருவமாய் நமது உள்ளம் பெருகுமாளத்துப் பிள்ளை6
திருநாவுக்கரசர், தமது மனத்துக்கு நிலைபெறுமா றெண்ணுதிே நித்தலு மெம் பிரா புலர்வதன்முன் அலகிட்டு
பூமாலை புனைந் ே தலையாரக் கும்பிட்டுக் கூ சங்கரா சயபோற்றி அலை புனல் சேர் செஞ்ச ஆரூரா என்றென்றே
என்று நெஞ்சத்துக்கு இடுகின்ற வேண்டுதலிலே, நெஞ்சம் (மணம்) மாத்திர மன்றிச் சொல்லும் செயலுஞ் சேர்ந்த முக்கரணங்களுக்கும் அவைகள் ஆற்ற வேண்டிய பணிகளையும் சொல்லுகின் றார். மனம் அதுபோன போக்கிலே போக விடாமல் நன்மை பயக்கும் என்று, தான் சிந்தித்த வழியிலேதான் சிந்தனையும்
ஊக்கத்துடனும் துணிவுடனும் எந்த
 

ஞானச்சுடர்
செலுத்தவேண்டும்,
சொற்குற்றமாக, பொய்கூறல், புறங்கூறல், தியனசுறல் இல்லாமல் நடந்துகொள்ளல் வேண்டும். சிவநாமத்தை உச்சரித்துச் சொல்லால் வரும் குற் றத்தை நீக்க வேண்டும். கொலை, களவு, பிறர்மனை நயத்தல் முதலிய உடம்பாற் செய்யும் தீவினைகளை நீக்க எப்பொழு தும் சிவதொண்டிலே தன்னை ஈடுபடுத்தி ஒருவன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் எப்பொழுதும்,
மடநெஞ்சும்
தலைவனைச் 2க்கு நன்மையாய் அமையும்.
ழைக்கவும் யக் காய்க்கவும்
பழுக்கவும் யைப் பேணுவாம்
ப் பின்வருமாறு கட்டளையிடுகின்றார். யல் நெஞ்சே நீவா னுடைய கோயில் புக்குப் மெழுக்குமிட்டுப் தத்திப் புகழ்ந்து பாடித்
த்துமாடிச்
போற்றி என்றும் டையெம் ஆதீயென்றும்
அலறா நில்லே (தேவாரம்)
சொல்லும் செயலும் தொழிற்பட வேண் டும் என்று முடிபெடுக்கின்றார்.
மேலும் அவர் பாடிய திருவங்க மாலையில் ஐம்பொறிகளையும் ஐம்புலன் களையும் தமது சிந்தனையால் நெறிப் படுத்துவது நமக்கும் பாடம் புகட்டவே uff (95lb.
ரு செயலையும் தொடங்கவேண்டும்.

Page 16
தலையே நீ வணங்காய்; நெஞ்சே நீ நினையாய், கண்காள் காண்மின்களோ, வாயே வாழ்த்துகண்டாய், மூக்கே நீ முக ராய், செவிகாள் கேண்மின்களோ, கை காள் கூப்பித் தொழிர், கால்களாற் பய
னென், யாக்கையாற் பயனென் என்றெல் லாம் ஆற்றுப்படுத்தும் ஆத்ம ஞானத்தை அப்பரிடமிருந்து நாம் அறிகிறோம்.
இனி, மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாய் இருப்பவை அறம்
பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்
மனத்துக் கண் மாசிலன் ஆகுல நீர பிற (g என்பது அவர் கூறும் மிக முக்கிய
மான பாடல் ஆகும். ஒருவனது மனம் குற்றமற்றதாக இருக்கவேண்டும்; அப் பொழுதே அறவினைசெய்தல் முடிந்த காரியமாகிவிடும். ஏனைய வாய்ப்பு வசதி கள் எல்லாம் வீணான ஆரவாரங்கள் என்பது அவரது கருத்தாக இருக்கிறது!
மினந் தூய்மையாக இருந்தால்,
சொல்லும் செயலும் நன்றாக அறநெறிப்
பட்டனவாக அமையும் என்பது அவரது முடிபு. “அறஞ் செய்ய விரும்பு" என்று
ஒளவையார் சொன்னதுவும் இதுதான்.
ஒருவனது மனம் விரும்பாத ஒன்றை
அவன் செய்வான் என்று எப்படிக்கூறலாம்?
'அறஞ்செய்' என்று சொன்னால் செய்
கற்கக் கசடறக் கற்பவை நிற்க அதற்குத் தக (கு நமது மனத்திலிருந்து வெளிப்படு கலந்தாற்றான் அதனை உலகம் வரவே பலனைத் தரும்.
அதுபோலவே, நமது மனத்திலி சொல்லாக, பயனுள்ள சொல்லாக, இன்
கல்விக்கு உரிய
 
 

ஞானச்சுடர் பொருள் நான்கும் ஆகும். இதனை உல கப் பொதுமறை தந்த வள்ளுவன் வழி யில் நின்று பார்ப்போமாயின், நாம் அற வழியில் பொருள்தேடி வாழ்ந்து இன்பம் பெற்றுப் பின் பேரின்பமான வீடுபேறு அடைய வேண்டும் என அவர் கூறியுள்ள மையை அறிந்து கொள்ளலாம்.
இங்கே, அறநெறி வாழ்க்கைக்கு முக்கியமான சாதனமாக விளங்குவது நமது மனம் என்றே தெய்வப்புலவர் குறிப்பிடுகின்றார்.
ஆதல்; அனைத்தறன் நறள் 34)
வான் என்று எப்படி நம்புவது? அறஞ் செய விரும்பு என்று அவனது மனத்தை வழிப்படுத்துகிறார் ஒளவையார்.
மனம் தூயவழியிற் செல்வதற்கு நல்ல கல்வியும் கடவுள் பக்தியும் நமக்கு அவசியமாகின்றன. வைத்ததொரு கல்வி, மனப் பழக்கம்' என்பார்கள். கல்வி அறிவுபெற மனத்தை பழக்கப்படுத்த வேண்டும்.
கரை காணமுடியாத கல்விக் கடலிலே நமது வாழ்க்கைக்கு உதவக் கூடிய நல்ல நூல்களைத் தேடிக் கற்க வேண்டும். கற்பவற்றை ஐயந்திரிபறக் கற்க வேண்டும்; கற்ற வழியில் ஒழுக வேண்டும்.
; கற்றபின் தறள் 391) என்கிறார் செந்நாப் போதார். }கின்ற சிந்தனையானது கல்வி அறிவோடு ற்கும்; அது நமக்கும் நாட்டுக்கும் நல்ல
ருந்து வெளிப்படுகின்ற சொல் குற்றமற்ற சொல்லாக இருக்கவேண்டியது அவசியம். (தொடரும்.
காலம் இளமையே.

Page 17
2008
S
நக்கீரர் அருளிய ந
பழமுதிர்ச்சோலை மை
திருமதி சிவனேஸ்வளியா நக்கீரர் தாம் உரைத்த நன்முரு காற்றுப்படையிலே இறுதியாகச் சோலை மலையை ஒரு படைவீடாகக் கொண்டுள் ளார். கருதரியசோலைமலை பசுஞ் சோலை. இயற்கை வனப்பு மிக்கது பழம் உதிர்சோலை, பழமுதிர்ச் சோலை மதுரைக்கு வடக்கேயுள்ள அழகர் மலை யாகும். சோலைமலை என்றும், திரு மாலிருஞ் சோலைமலை என்றும், இருங் குன்றம் என்றும் வழங்கப்படுகிறது. பழம்+ உதிர்+ சோலை எனப்பிரித்து பழம்உதிர் சோலைகளையுடைய மலை எனவும் கூறுவர். பண்டைக்காலத்தில் இங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் ஒருங்கே இருந்து சைவ, வைஸ்ணவ ஒற்றுமையைப் புலப்படுத்தியிருக்கும். திரு மால் மலையடிவாரத்திலும், முருகன் மலையின்மீதும் எழுந்தருளி அருள்பாலிக் கின்றனர். ஆதிகாலத்தில் பழமுதிர் சோலை ஆலயம் அமைக்கப்பட்ட இடத்தில் வேலைச் சிலைவடிவமாக
வைத்து வணங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மூதாட்டி ஒளவையார் மதுரைக்குச் செல்லும் வழியில் நெடுந் தூரம் நடந்து பசியினால் களைத்துப் போய் ஒரு நாவல் மரத்தின்கீழே களைப் பாறுகிறார். முருகப்பெருமான் மாட்டுக் காரச் சிறுவனைப்போல் நாவல் மரத்தின் மேலே அமர்ந்திருந்தார். ஒளவையாரின் பசியைப்போக்க எண்ணிய சிறுவன் “பாட்டீ! நாவற்பழங்கள் வேண்டுமா? எனப் பரிவுடன் கேட்டான். தமிழ்மூதாட்டியும் சிறுவனுடைய இனியமொழியைக் கேட்டு
நல்ல நண்ைபர்கள் துயரத்ை

O Om ஞானக்சு
(Grਠੰਣੀ Stryp(5aismisgusol லை நின்ற பெருமானி லகிருஷ்னன் அவர்கள்
மகிழ்ந்து, நாவற்பழம் வேண்டுமெனக் கூறவே, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று சிறுவன் கேட் டான். திகைத்துவிட்ட ஒளவையார் சுட்ட பழம் போடு என்றார். சிறுவன் மரக் கிளையை நன்றாகக் குலுக்கவே கனிந்த பழங்கள் மண்ணில் வீழ்ந்து மணல் ஒட்டிக்கொண்டது. கீழே விழுந்த பழங் களில் ஒட்டிய மணலைப்போக்க அவற்றை எடுத்து வாயால் ஊதினார். "பாட்டீ! பழங்கள் நன்றாகச் சுடுகின் றனவா? என்று சிறுவன் கேட்கவே, ஒளவையார் தன் அறிவின் சிறுமையை எண்ணிக் கலங்கினார். ஒளவையார்மூலம் உலக மக்களுக்குப் பலநிதிகளை எடுத்துக்கூறத் திருவுளங்கொண்ட முரு கனும், வருந்தி நின்ற ஒளவையாருக்குத் தன் சுயவடிவைக் காட்டிச் சில வினாக் களைக் கேட்டுப் பதில் கூறவைத்துவிடு கிறார். ஞானத்தாயாகிய தமிழ்க்கிழவி யோடு, ஞானபண்டிதனாகிய தமிழ்க் குழவி நடாத்திய திருவிளையாடல் இது. முருகன் பழங்களை உதிர்த்ததால் பழமுதிர்சோலை என்று அன்றுதொட்டு வழங்கிவருகிறது.
மலையின் உச்சியில் சிறிய கிளைகளாக ஆரம்பித்த அருவி வரும் வழியில் ஒன்றுசேர்ந்து பேரருவியாகிக் கீழ்நோக்கிப் பாய்கின்றது. பெருந்தாரை யாகி வேகம்பெற்று வரும்போது அகிற் கட்டைகளையும் சுமந்துகொண்டு சந்தன மரங்களை வேரோடு பெயர்த்தும், தேன் கூடுகளைச் சிதைத்துக்கொண்டும் பாயத்
.எளிதாக்குகிறார்கள் عه

Page 18
udstedsor 2008 தொடங்குகிறது. பழுத்துவெடித்த பலாப்பழங்களிலிருந்து உதிர்ந்து விழும் பலாச்சுளைகளும் அருவியுடன் கலக் கின்றன. பெரிய ஆண்யானைகளின் முத்தையுடைய வெண்மையான தந்தங் களை வாரிக்கொண்டுவரும் அருவி வாழைமரங்களை முறித்துக்கொண்டும், இளநீர்க்குலைகளை உதிர்த்துக்கொண் டும் வருகின்றது. பறவைகளும், மிருகங் களும் அருவி விழும் ஓசையைக்கேட்டு அஞ்சி ஒடுகின்றன. காட்டுக்காளைகள் முழங்குகின்றன. மலைஉச்சியிலிருந்து கீழ்நோக்கிவரும் அருவியின் ஒசை இடையீடு இல்லாமல் இழும் என முழங் கிக்கொண்டேயிருக்கிறது என்று நக்கீரர் கூறுகிறார். இத்தகைய இயற்கை நலம் பெற்ற பழமுதிர்சோலைமலைக்குத் தலைவனாக இருப்பவன் முருகனே என்றும், அப்பெருமான் எழுந்தருளியிருக் கும் பல்வேறு இடங்களையும், அவனது திருநாமங்களையும், அவனை வழிபடும் முறையையும் விளக்குகிறார்.
முருகன் வழிபாடு மிகமிகப் பழங்
காலந்தொட்டே நிலவிவருவதாகத்
திருமுருகாற்றுப்படைமுலம் அறியமுடி கிறது. ஊர்தோறும் முருகனுக்கு விழா எடுப்பார்கள். குறிஞ்சிநிலக் குமரன் முன்னிலையில் கூடைநிறைய தினை அரிசியை விடுபூக்களுடன் கலந்து வைத்து வழிபடுவார்கள். அதன்பின் ஆட்டுக் கடாவை அறுத்துப் பலியிடுவார்கள். கோழிக்கொடியைக் கொம்பிலே கட்டி பெருவிழாவுக்கு அறிகுறியாக நிறுவு வார்கள். கோயிற்பூசாரி வேலன், பெரு மானின் அருள்கொண்டு வெறியாடுகின்ற களத்தில் முருகன் எழுந்தருளுவான். அடியவர்களுடைய அன்புக்கு அடிமை யாகி அருள்புரிவான் முருகன். அழகு
கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலா
 

SLLLLLSSLqSqSYMTAieMSY
sesyłafil | பொலியும் இடங்கள் எல்லாம் அவர் திருத்தலங்கள் அங்கு எங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் முருகன் அவர வர் செய்கின்ற வழிபாடுகளை மனமார ஏற்று அருள்புரிவான். மலைக்கோயில் களில் குலப்பெண்கள் முருகனுக்கு விழா எடுக்கின்றனர். முதலில் சேவற் கொடியை ஏற்றி அலங்காரங்கள் செய்து முருகன் புகழ்பாடி வழிபாடு செய்கிறார் கள். நெய்யுடன் வெண்சிறுகடுகை அரைத்துக் கலந்து, ஆறெழுத்து மந்தி ரத்தை உச்சரித்தவண்ணம் திருக்கோயி லில் விளங்குகின்றனர். விடுபூக்களைத் தூவுகிறார்கள். வெவ்வேறு நிறமுள்ள இரண்டு ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்றுமாக உடுத்துகிறார்கள். சிவந்த நூலினைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொள்கிறார்கள். கொழுத்த ஆட்டுக்கடாவை அறுத்து அதன் இரத் தத்துடன் வெண்மையான அரிசியைக் கலந்து முருகனுக்கு சிறு பலியாக இட்டுப் படையல் செய்கிறார்கள். பசு மஞ்சளை அரைத்துச் சந்தனத்துடன் கலந்து எங்கும் தெளிக்கிறார்கள். செவ் வலரி முதலிய மாலைகளைத் துண்டு துண்டாக அறுத்துச் சிறிதும் பெரிதுமாகத் தொங்கவிடுகிறார்கள். குறிஞ்சிப் பண் களைப் பாடிப் பல நிறப்பூக்களைத் தூவிக் குமரனைப் போற்றித் துதிக்கிறார் கள். இரத்தத்தோடு கலந்த சிவந்த தினையைப் பரப்புகிறார்கள். முருகனுக்கு விருப்பமான தொண்டகப்பறை, துடி முதலியவற்றை வாசிக்கிறார்கள். தங் குறை தீரவேண்டி ஊருக்கு நன்மை தரவேண்டி அவரவர் இயல்புக்கேற்ப வழிபட எல்லோருக்கும் முருகன் அருள் செய்கிறான். நானே இதனை உணர்ந் திருக்கிறேன். "இதை யாரோ சொல்லக்
ாம், நாக்குத் தருமாறினால் மீளவே POUTAJ.

Page 19
DITFD6 fir 2008 கேட்டேன் என்று மட்டும் எண்ணாதே. நான் அறிந்தவாறு இது படைவீடுகளிலும், காவிலும், பூவிலும், காட்டிலும் கவின் பெறுமலையிலும் விழாவிலும், வேலன் வெறியாடு களத்திலும், முனிவர் உள்ளத் திலும், குறமகள் பூசையிலும் அழகனாக வும், அறிஞனாகவும் வீரனாகவும் தெய்வ மாகவும் அவன் எழுந்தருளியிருப்பது வியப்பாக இருக்கலாம். முருகன் சாந்நித்தி யத்தின் பெருமையும் உண்மையும் இதுதான்! இந்த இடங்களில் எந்த இடமாக இருந்தாலும் நீ உள்ளன்போடு சென்றால், அங்கே முருகனைக் காண லாம். உனக்கு எது அணுகும் நிலையில் இருக்கிறதோ, எங்கே திருவருள் கூட்டு விக்கிறதோ, காடு என்றும் மலை என்றும் பாராதே. அங்கேபோ. அவன் எந்த இடத் தில் இருந்தாலும் நீ அவனை நேரில் காணும்போது இனிய முகத்தோடு கையைத் தலைமேற் குவித்து வணங்கி அவன் பாதகமலங்கள் உன் தலையில் உறுமாறு வணங்கி வாழ்த்துவாயாக.
குழவியே! மைந்தரேறே! புலவ ரேறே! நூலறிபுலவ! புரையுநர் இல்லாப் புலமையோனே! மலைமகள் மகனே! இன்ப அழகனே! என்று உனக்குத்தெரிந்த சொற்களால் வாயாரப்புகழ்ந்து துதிக்க லாம். தேவர்க்கு மட்டும் அருள்செய்பவன் அல்லன். அவனோ வேண்டுவார் வேண்டு வதை ஈயும் வள்ளல் தன்னை நாடிவரும் யாவருக்கும் நிச்சயம் அருள்புரிவான். முருகன், வள்ளி, தெய்வானைக்கு நாயக னாக இருந்து காதல் ஒழுக்கத்தையும் இன்ப விளைவையும் உலகுக்கு அருள் செய்கிறான். வீரம் மிக்காருள் ஆண் சிங்க மாகவும் விளங்குகின்றான். மங்கையர் கணவ, மைந்தர்ஏறே" எனத் திருமுருகாற் றுப்படை வாழ்த்துவதிலிருந்து அகவாழ்
அறிவின்மை இழிவானது அதைவி
 

ஞானச்சுடர் வும், புறவாழ்வும் நமக்குத் தெரிந்துவிடு கின்றன. செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள என்று நக்கீரர் பாடுகிறார். பெரும் பெயர் முருகன் அகத்தையும் புறத்தை யும் காட்டித்தரும் அற்புதத் தெய்வம் 'அப்பனே' நின்னை அளவிட்டறிதல் சிற்றறிவும் சிறிய ஆற்றலுமுடைய உயிர் களுக்கு அரிது. நின்திருவடியை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு வந்திருக் கின்றேன் என்று மட்டும் சொல்லி விட்டாற் போதும்! எண்ணியதை எல்லாம் தன் உள்ளத்திலே குறித்தவனாகப் பெருமான் தோன்றுவான். அடியார்களுக்கு அருள் செய்ய எப்பொழுதும் ஆயத்தமாக இருக் கிறான். அணுக்கத் தொண்டர்களே எம்முடைய வரவு தெரிவித்து விண்ணப் பித்துக்கொள்வார்கள். விண்ணப்பித்துக் கொள்பவர்களும் பலர் இருப்பார்கள். இந்த இரவலன் நல்ல பாத்திரம். முருகா! நீ பேரருளாளன் என்ற புகழை எல்லாம் கேட்டிருக்கிறான். இனிய நல்லபலகூறி நின்னைத் தோத்திரம் செய்தபடி வந்திருக் கிறான்” என்று வருகையை முருகனுக்கு உரைப்பார்கள். அப்பொழுது முருகன் திருவருள் பெருகும். "நம்முடைய விசுப ரூபத்தைக் காணும் பக்குவம் இவனுக் கில்லை” என்று பேருருவத்தை முருகன் மறைத்து, மனமும் தெய்வத்தன்மையும் இளமையும் அழகும் ஒருங்கே அமைந்த பழைய திருவுருவத்துடன் வந்து தரிசனம் தருவான். மேலும் அவன், "பயப்படாதே, நீ வருவாய் என்பதனை நாம் அறிவோம்” என்று ஆறுதல் வார்த்தையும் சொல்லி, இந்த உலகத்திலே எல்லோரிலும் மேம் பட்டுத் தோன்றும்படியாக எல்லாவற்றிலும் சிறந்ததென்று போற்றப்படுவதும், பெறு தற்கரியதுமாகிய வீட்டின்பம் எனும் மரண மில்லாப் பெருவாழ்வு என்னும் பரிசிலை ட இழிவு அறிய மனமில்லாமை.

Page 20
eeeSLMkiSiSMSYSLLLLLLS
eruba 2008
அவன் அருளுவான். அவன்தான் பழமுதிர் சோலைமலைக் கிழவோன் என்று உறுதியாகக் கூறி நன்முருகாற்றுப் படையை நக்கீரர் நிறைவுசெய்கிறார். பழ முதிர்சோலையைப் பாடும்போது நக்கீரர் முருகன் துதிகளைப் பாடியவாறு நாமும் அந்த ஆல்கெழுகடவுட்புதல்வன், பார்வதி குமாரன், சத்துரு சங்காரன், வானோர் வணங்குவில்தானைத் தலைவன், மாலை
2007ஆம் ஆண்டு உற்சவம் ெ உதவிபுரிந் தி. துவாரகேஸ்வரன் ஈஸ்வரன் றேடர்ஸ் திரு மூர்த்தி அன்னை நாகா பூட் சிற்றி காசி மகேந்திரம் உஷா பல்பொருள் வாணிபம் ஞா. ரமணன் நகுலன் அழகம்மா கலாபூஷணம் வ. செல்லத்துரை சி. விமலன் நவக்கிரி 5. கண்ணன் உதயன் யமுனா வைரமுத்து கெங்கா T கலாநிதி பா. பாலேந்திரம் 'திரு குமாரகுலசிங்கம்
S. கிருஸ்ணானந்தம் மூலம் க. நாகரெத்
ஆதவன் மில்
அமரர் இ. சிவலிங்கம் ஞாபகமாக ஜெகா மோட்டோர்ஸ்
சின்னப்பு ரமேஸ் நாவலடி தனபாலன் குகன்
ச. குமாரசாமி
மீனலோசினி
K. சிவலோகநாதன்
தெரியாததைத் தெரியாது என்று
 

Sarsfart
மார்பன், நூலறிபுலவன், வேற்செல்வன், குறிஞ்சிக்கிழவன், முத்திச் செல்வ முருகன், பெருங்கடவுள், ஒப்பற்றவீரன் அந்த பழமுதிர்சோலைக் கிழவோனின் பெருமைகளைப்போற்றி, அவன் சரண கமலங்களைப்பணிந்து, அவனருளும் பெறலரும் பரிசாகிய வீட்டின்பத்தினைப்
பெறுவோமாக.
(தொடரும். (தொடர்ச்சி. தாடக்கம் நித்திய அண்னப்பணிக்கு தோர் விபரம் ) யாழ்ப்பாணம் 10000. 00 யாழ்ப்பாணம் 5000. 00 வல்வெட்டி 10000. 00 2புட்டி அரிசி கந்தரோடை 1000. 00 Qg5T6060)LLDT60TTg 1மூடை அரிசி அச்சுவேலி 1000. 00 புத்தூர் 5000, 00 வல்வெட்டித்துறை 4000, 00 வல்வெட்டித்துறை 5000. 00 வல்வெட்டித்துறை • 2000. 00 வல்வெட்டித்துறை 1000. 00 வல்வெட்டித்துறை 2000. 00 பிரான்ஸ் 5000, 00 தினம் கன்னாதிட்டி
இலுப்பைக்கடவை 10000. 00 அச்சுவேலி 1மூடை அரிசி மரக்கறி
சொல்வதில் விடாப்பிடியாக Cu5
5000. 00 வல்வெட்டி 1மூடை அரிசி 2000, 00 உடுப்பிட்டி 1மூடை அரிசி
வல்வெட்டித்துறை 5000. 00 சுழிபுரம் 500, 00
D6)6OTSD 1000. 00 நீர்வேலி மத்தி 3000. 00
(தொடரும்.

Page 21
to
assosounrsorg BI Upsafssosor இயற்கையோடு இயை
6 gastrugu. வசல்வி சர்மிலா சர "கலை" என்ற சொல் செயலர்ற் றலைக் காட்டுவது. அழகை மிளிரச் செய்வது சுவை பயக்கவல்லது பற்பல காரணகாரியங்களுக்கு உதவுவது என் றும் அறிவையும், ஆற்றலையும் மனப் பாங்கையும் கூட்டாக வெளிப்படுத்துவது என்றும் கருதப்படுகிறது. ஆகையால் கலையில் செயல், பயம், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன எனக் கொள்ளலாம். இவற்றில் பயன்பாடு அதிகப்படுமானால் அக்கலை பெறுபேறு உடையது அல்லது அடையத்தக்கது எனலாம். அழகின் வெளிப்பாடை மட்டுமே நோக்கமாகக் கையாளப்படும் கலைகள் அழகுக் கலைகளாகக் கருதப் படும். நாகரிகம், பண்பாடு என்று சொல் லப்படுபவையெல்லாம் கலைகளினா லேயே ஏற்பட்டனவாகும்.
“கலையானது தன்னலமும், பழிபாவங்களும் நிறைந்த உலகைவிட்டு எம்மை அப்பால் அழைத்துச்செல்ல வல்லது” என்றார் இரவீந்திரநாத் தாகூர். இக்கூற்று கலைகளுக்கு முற்றிலும் பொருந்தும். கலைஞன் ஆன்மாவின் உண்மையைப் பலதிறப்பட்ட கலை களிலும், ஒலி, நிறம், கைவண்ணம், நடிப்பு என்பவை மூலமும் காட்ட முயல்கிறான். சிறந்த கலைஞன் தான் படைக்கும் பொருளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறான். படைப்புப் பொருளில் தன் மனத்தை நிலைநிறுத்துகிறான். வேறெந்த
 

ஞானச்சுடங் ஜ்
முழுமையாக்க வல்லது. நீதது கலை. வாழ்விற்கு ம் அதுவே!
வணமுத்து அவர்கள்
எண்ணமும் அவனிடத்தில் தோன்றுவ தில்லை. அவனது உள்மனமும் அதில் படிந்த உருவமுமே உண்மையான கலையாக வெளிப்படுகிறது. கலைஞனும் கலையும் ஒன்றித்து வெளிப்படும் உருப் படிகளே என்றும் நின்று நிலைக்கும் தன்மையுடையன. உலகப்பொருட்களாற் காணப்படும் உன்மைகளை உள்ளார்ந்த உள்ளொளியுடன் புரிந்துகொண்டு நினை வில் இருத்திவைத்துப் பழகியவன்ே மனத்திரையில் படிந்த காட்சியை கலையுருவமாக வெளிக்கொணர்ந்து தெய்வத்திற்கு அதனை அர்ப்பணமாக்கு
வான். ܗܝ
காணும் காட்சிகள் மட்டுமன்றிக் கேட்கும் ஓசைகளையும் பண்களையும், தாளத்தையும், குரலையும் நினைவில் இருத்தி ஆழ்ந்த சிந்தனையில் அவற்றை நெறிப்படுத்தி வெளிப்படுத்தும் கலைகளே தெய்வீகக் கலைகளாகின்றன. இவை: யெல்லாவற்றிற்கும் மேலாக கலைஞன் : ஒழுக்கத்தை உயிர்நாடும் மேலாக நம்பிக்கை, சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு, அகிம்சை எனப்படும் மனித விழுமியங்களில் மேலோங்கி நிற்றல் வேண்டும். அப்போதுதான் உண்மையான அவன் நேசிக்கும் கலை அவனுக்கும் அவனுடைய ஆற்றலுக்கும் விழுப்பம் தரு 6151T6 se60)LDub.
கலையரிலி எப்போதும் ஆக்குவோன் ஒருவனும், ஆக்கப்படும்
s
ரைப்பற்றிக்கவலைபகுபவனுக்குசுகமில்லை.
} X&Y. ,

Page 22
DTPD6, 2008 பொருள் ஒன்றும் இருக்கும். ஆக்கு வோனது செயலும் ஆக்கப்படும் பொரு ளின் தன்மையும். இவை இரண்டுக்கு முள்ள தொடர்பும் தனித்தன்மை வாய்ந் தவை. ஆக்குவோனின் கற்பனையில் தோன்றும் காட்சியின் வெளிப்பாடே ஆக்கப்படும் பொருளாகும். எனவே கலைப்படைப்புக்கள் உண்மையான வையுமல்ல பொய்யானவையுமல்ல எனக்கொள்ளலாம். அதாவது உண் மையா பொய்யா என்ற கேள்விக்கு இட மளிக்காத பொருள் அது. கற்பனைக்கும் சிந்தனைக்கும் வேறுபாடுண்டு. ஒன்றைப் பற்றிச் சிந்திக்கும்போது அது உண் மையா பொய்யா, சரியா, தப்பா, நல் லதா, தீயதா என்று பிரித்தறிந்து பார்க்கின் றோம். கற்பனைக்கு இந்தப் பாகுபாடு இல்லை. எனவே, கற்பனை ஒரு சிந்தனை யன்று. சிந்தனைக்கு முன்னே கற்பனை தோன்றுகிறது. எனவே, சிந்தனையுள்ள செயல்களில் எல்லாம் கலை அடங்கி யிருக்கும். ஆகவே, உண்மை அல்லா விட்டாலும், உண்மையின் வெளிப்பாடு அல்லது தெய்வீகத்தின் தோற்றப்பாடே கலையென்ற முடிவிற்கு நாம் வரலாம். கலையின்பமே நிலையான இன்பம்.
“கலையே வாழ்வின் வழிகாட்டும் ஒளிப்பந்தம்” என்றார் ஆஸ்கார் ஒயில்டு. ஆயகலைகள் அறுபத்துநான்காகும். இவற்றுள் இசை, நடனம், நாடகம், சிற் பம், ஓவியம், இலக்கியம் என்பன நுண் கலைகளாகும். இசை என்பது இயலுக் கும் நாட்கத்திற்கும் இடையில் நின்று இயங்குவதாகும். குறிப்பாற்றலும் ஓசை நயமும் முதன்மையாக அமைய, காரண காரியத் தொடர்போடு பொருளினை உணர்த்தி செவிக்கும் உள்ளத்திற்கும் இன்பம் அளிப்பது இசை, நடனக்
2soortėjassass eiudiša ebenrůLUL வேண்டிய
 

vn ஞானச்சுடர் கலையைக் குறிக்கும் பழைமையான சொல் கூத்து ஆகும். ஆடற்கலையென் றும் கூறுவர். ஆடல், பாடல், அழகு மூன்றும் ஒன்றாக இக்கலையில் இணைந் திருக்கும் இக்கலை அன்பையும் பக்தியை யும் அளிக்கவல்லதும், உணர்ச்சியையும் அழகையும் வெளிப்படுத்தவல்லதுமாகும். கண்ணிற்கு விருந்தாகவும் கருத்திற்கு இனியதாகவும், செவிக்கு உவகையூட்டு வதாகவும் மனக்கிளர்ச்சியை ஊட்ட வல்லது. "நாடகம் உலக வாழ்க்கையின் படப்பிடிப்பாகும். மக்கட் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை உள்ளவாறே எடுத் துக்கூறும் கலை உலகியலின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என்றார் சீசரோ (Cicero) நாடகங்கள் கண், செவி, கருத்து மற்றும் புலன்களுக் குத் தூண்டுதலைத் தந்து மக்களைத் துலங்கச்செய்கின்றன. நாடகங்களை இசைநாடகம், நடன நாடகம், உரைநடை நாடகம், ஓரங்கநாடகம், மெளன நாடகம் என்றெல்லாம் பகுக்கலாம்.
சிற்பக் கலைமூலம் சிற்பிகள் உணர்வுபூர்வமான மனக்காட்சிகளையும், கருத்துக்களையும், உண்மைகளையும் சித்தரித்துக் காட்டுவர். இயற்கையோடு இசைந்து உறவாடி நெருங்கிநின்று அதன் சிறப்புக்களையும் இயக்கங்களையும் உணர்ந்து அவற்றால் அகத்தே தோன் றிய உணர்ச்சிகளை அழகும் பொலிவும் துலங்கத் தமது கைவண்ணத்தால் கல் லில் வடிவமைத்து செய்வர். இவர்களு டைய கைவண்ணங்கள் கல்லிலே கலை வண்ணங்களாக உருப்பெற்று வைத்தகண் வாங்காமல் பார்க்கக்கூடிய மெய்சிலிர்ப்பை உண்டாக்கி வியக்கவைக்கும் அச்சுப் பொறி வார்ப்புக்களாகவும், செதுக்கல் செய்தல் மூலமும் சிற்பங்கள் உருவாக்
வை. அவைகளோடு நியாயம் பேசாதீர்கள்.

Page 23
மாசிமலர் 2008 |கப்படும். ஒவியக்கலை மனிதன் குகை களில் வாழ்ந்தபோது தோற்றமெடுத்த தெனலாம். ஓய்வுநேரங்களில் குகைகளின் சுவர்களிலோ அல்லது பிற இடங்களிலோ அவன் வரைந்தும் கீறியும் கிறுக்கியும் ஒவியங்களை அமைத்தான். இவையும் மனிதனின் கைவண்ணத்தையும், கைத் திறனையும் வெளிப்படுத்திக் காட்சிக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பவையாகும். ஓவியனின் தூரிகையின் அசைவு அவன் கற்பனைகளை ஓவியத்தில் தீட்டுகின்றது. இலக்கியக் கலை கலைகள் அனைத்திலும் சிறந்ததாகும். நெடுங் காலம் நின்று நிலைத்தும் புகழ்பரப்ப வல்லதும் இலக்கியக்கலையேயாகும். இது செய்யுள் வடிவமாகவும் உரைநடை வடிவமாகவும் அமையும் உலக வரலாற் றையே மாற்றியமைக்கும் ஆற்றல் இலக் கியக்கலைக்கு உண்டு. சமுதாயத்தின் விருப்பு, வெறுப்புக்களை மூலதனமாகக் கொண்டு அதனை வளர்த்துப் பண்படுத்து வதும் இலக்கியக் கலையேயாகும்.
இதுவரையும் கலைகளைப் பற்றி யும் குறிப்பாக நுண்கலைகளைப் பற்றி யும் பார்வையிட்டோம். நுண்கலைகளை gyd (b|T6T (Aesthetic Studies) Ulqi என்றும் அழைப்பர். மற்றைப் பாடப் பிரிவு களுக்கு இல்லாத சிறப்பு நுண்கலை களுக்கு இருப்பதைப் பலரும் வெளிப் !படுத்தியுள்ளனர். கல்விஅறிவு கைவரப் பெருக மக்களும்கூட இயற்கையோடு இயைந்த வாழ்வில் ஆடியும், பாடியும், நடித்தும், உருவங்களை வடித்தும் தத் தமது வாழ்விற்கு மெருகும் மேம்பாடும் செய்தனர்.
உயர்ந்த மனிதனின் பிள்ளையாகப் பிற மனிதனாக இறப்பது நட
பிரார்த்தனை எண்பது கடவுளிடம் ஏதாவது
 
 

எழில் அல்லது அழகினை உணர்ந்து சுவைத்தால் நமது மன
கள் மேலோங்கி நிற்கும். அழகினை இரசித்தல் என்பது உண்மையினை உணர்தல் அறக்கோட்பாடுகளைப் பின் பற்றி நடத்தல்போன்று ஆன்மாவின் சிறப்புமிக்க ஆர்வங்களில் ஒன்றாகும். கலைத்திறனை வளர்க்க வளர்க்கக் கலை ஞனின் மனம் கலையில் ஒன்றிக்கிறது. அதனால் அவன் கலையை மெருகூட்டி முழுமைபெற வைக்கிறான். அதேசமயம் அக்கலை அவனையும் அவனுடைய சுபாவங்களையும் நல்வழிப்படுத்தி அவ னிடம் மனிதநேயத்தை ஏற்படுத்துகின்றது. முழுமையையும் நிறைவையும் பெற உதவுகின்றது. பலகாலமாக நமது பாட சாலைகளில் அழகுணர்திறன் அல்லது கலைகளில் நாட்டம் போதியளவு அளிக் கப்படவில்லை.
ஏழுவயதுமுதல் பதினான்கு வயது வரையிலான பருவத்தினருக்கு அழகுணர்திறனின் வளர்ச்சிக்கான பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும். இத்துறையில் மாணவனின் படைப்பாற்றல்களைத் தட்டி எழுப்ப வேண்டும். இதன் விளைவாகக் கலையுணர்வாற்றல் ஒரு பழக்கமாக அவர்களிடம் மிளிரும். இவ்வகையான பங்களிப்பு வாழ்க்கைத் தொல்லைகளை மறந்து உளநலம், உடல்நலம் பேண உதவுவதோடு மன எழுச்சிகள் தூய்மைப் படவும் உதவும். எனவே “வீடுதோறும் கலையின் விளக்கம்” துலங்குவதோடு கல்விச்சாலைகளில் அவை திருவும் பொலிவும் பெறவும் உழைப்போமாக!
ப்பது தற்செயலாக நிகழ்கிறது. உயர்ந்த ம் கையில்தான் உள்ளது.
கேட்பதல்ல, eheadruonrefled ஏக்கமாகும்.

Page 24
a.orgest 2008
திருவாசகம்
திரு அ. சாந் திருவாசகத்தில் மாணிக்கவாசக தொடர்பினை இது எடுத்துக்காட்டுவதாக
"சிக்கெனப் பிடித்தேன் இனியே." 6 ஆன்மாக்களுக்கு பற்றுக்கள், அ வந்துகொண்டே இருக்கும். ஆனால் பரம் பெறுவதற்கும் பிறகு அவனிடத்தில் இச்சிந்தனையினை கைவல்கிய உபநி “கர்மத்தினாலன்று மக்க செல்வத்தாலன்று, தியா எனக்கூறப்படுகின்றது. இந்தக் கருத்தினை பின்வருமாறு கூறுகின்றன.
“எய்தல் ஆவது என்று எம்பிரான் இவ் வச்சனெ உய்தல் ஆவது உன் க மற்று ஓர் உண்மை இன் ஆன்மாவின் தன்மை பற்றிக் க “ஆன்மாவானது ஒசையில்லாதது, தெ அழிவற்றது, அங்ங்னமே சுவையற்றது, தொடக்கமும் முடிவுமில்லாதது, மூலப்பி ஆத்மனை அனுபூதியில் அடைகிறவன் ம ! ଶତାଂ விளக்கப்படுகின்றது. இச்சிந்தனை மாணிக்கவாசகள் நீத்தல் விண்ணப்பப் பா “மாறு பட்டு அஞ்சு என் யான் உன்மணி மலர்ந்த வேறு பட்டேனை விடுதி வினையேன் மனத்தே' உள்ள வேறுபட்ட தன்மையினைத் தொ உபநிடதங்கள் ஆன்ம விடுதலைக் கடோபநிடதம் பேரறிஞர் தமது பேச்சை புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை அக சுத்த சைதன்யத்தில் ஒடுக்கவேண்டும் என மாணிக்கவாசகள் யாத்திரை பத்து பாட்( “விடுமின் வெகுளி வேட் மிக ஓர் காலம் இனி இt
ru வெல்வதற்கு உண்மையான வழி உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

పేజీ
6. 憑證爐 DupSusasemrpridd தகுமார் அவர்கள்
தனக்கும் இறைவனுக்குமிடையில் உள்ள அமைகின்றது.
ாங்கெழுந் தருளுவது னச்சுட்டிக்காட்டுகின்றார். ஆசைகள் இருக்கும் வரையில் துன்பங்கள் பொருட்பற்று ஒன்றே பரமனது கருணையைப் ஐக்கியமாவதற்கும் உள்ள உபாயமாகும். டதம்
ளைப் பெறுவதாலன்று னத்தினாலே பரம்பொருளை அடையலாம்” வற்புறுத்தும் வகையிலே திருச்சதகப்பாடல்கள்
நின்னை
ன்று
sன் அன்றி ாமையின்” என விளக்குகின்றன. 溪 டோபநிடதம் பின்வருமாறு விளக்குகின்றது. நாட்டுணர முடியாதது, உருவமில்லாதது, எப்பொழுதும் இருப்பது, நாற்றமில்லாதது, ரகிருதிக்கு மேலானது, அசையாதது, அந்த ரணத்தின் வாயினின்று விடுதலையடைகிறான் ாயோடு பொருந்தக்கூடிய சிந்தனையினை டலில் காணக்கூடியவாற்றினை நோக்கலாம். னை வஞ்சிப்ப
T6i
கண்டாய் என்பதன்மூலம் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் ரிவிக்கின்றார். 5குரிய வழிமுறையினை எடுத்துக்கூறுகின்றன மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தைப் ங்காரத்தில் ஒடுக்க வேண்டும். அகங்காரத்தை விளக்குகின்றது. இதே போன்ற கருத்தினை டு எமக்கு சான்று பகர்கின்றது. கை நோய்
ாளத்தின் இளமையைப் போற்றிப் பாதுகாப்பதே.

Page 25
Defubs fir 2008
அதாவது நிலையற்ற இவ்வு வந்துகொண்டிருக்கிறது. ஆதலால் இதை நீக்குங்கள்.
மனம் சுத்தம் என்றும், அசுத்தம் ஆசையில் நாட்டமுடையது அசுத்தம். பிந்துபநிடதம் கூறுகிறது. மனமே மனி காரணமாகிறது. இத்தகைய கருத்தினையே காரணமாகப் பல பிறவிகள் எடுக்கின்றன பின்வரும் அடிகள் விளக்கிநிற்கின்றன.
"புல்லாகிப் பூடாய் புழுவா பல்மிருகமாகிப் பறவையா "அறம் பாவம் என்னும் அ என்ற அடிகள் பிறவியின் தன்மை உபநிடதத்தில் மறுப்றவிக் கோட்ப இருந்து மறு புல்லின் நுனிக்குப் புழு தாவு பிறிதொரு உடலை சென்றடையும் எனக் மாணிக்கவாசகர்,
“பிறந்த பிறப்பறுக்கும் எங் பிறவிகள் எல்லாவற்றுக்கும் மேல அடியார் உடைய நிலை தெளி ஆன்மாக்கள் சிறந்த புத்திக் கூர்மையு சந்தேகங்களைக்கேட்டு அதன்வழி இ மாணிக்கவாசகள் இன்னொருவகையில் கூ “கரம் குவிவார் உண் மகி சிரங்குவிவார் ஓங்குவிக்கு என இறைவனை கரங்கள் கூப்பிய வேண்டும்.
பரமாத்மா இருந்த படியே எங்கு போகின்றது. அந்த யோகியை இல்லாை யார் அறிவார்? என்று கடோபநிடதம் சு பின்வருமாறு கூறுகின்றார்.
"ஒராதார் உள்ளத்து, ஒளி நீராய் உருக்கியென் ஆரு என்பதன் ஊடாக தனது கருத்தில் ஆன்மாக்கள் சில இப்பிறவியில் இ சில ஆன்மாக்கள் இறைநாட்டம் கொ6 முண்டகோபநிடதம் இரண்டு பறவைகளின் “புகுவேன் கனதே நின்பா
பார்வை நேராக இருந்தால்
g
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சு லக வாழ்வு விரைவில் முடிவுக்கு வளர்க்கும், சினம், ஆசை, ஆகியவற்றை
என்றும் இருவகையாகக் கூறப்பட்டுள்ளது. ஆசையில்லாதது சுத்தம் என அம்ருதி தள்களின் பந்தத்திற்கும் மோஷத்திற்கும்
மாணிக்கவாசகள் ஆன்மாக்கள் ஆசையின் . اجي
என சிறப்பாக கூறுஒழ் இதழின்;ே
ய் மரமாகிப் ய்ப் பாம்பாகி. ருங்கயிற்றாற் கட்டி. அ யினை எடுத்துக்காட்டுகின்றன. ாடு கூறப்படுகின்றது. ஒரு புல்லின் நுனியில் வதுபோல ஆன்மாவும் ஓர் உடலைவிட்டுப் கூறப்படுகின்றது. இத்தகைய கருத்தினை
கள் பெருமான்.”
ானது மனிதப்பிறவியாகும். ரிவாக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. ள்ளனவாக இருந்து இறைவனிடம் சில றைவனை அடையவேண்டும். இதனை றுகின்றார். W ழுெம் கோன் கழல்கள் வெல்க ம் சீரோன் கழல் வெல்க” ம் சிரத்தினைத் தாழ்த்தியும் வணங்குதல்
தம் செல்கின்றது. சயனித்தபடி எங்கும் ன, உள்ளானை என்போன்றோரைத் தவிர வறுகின்றது. இதனையே மாணிக்கவாசகள்
க்கும் ஒளியானே
யிராய் நின்றானே.” னைத் தெளிவுபடுத்துகின்றார். . . இன்பத்தை அனுபவிக்கின்றன. (உலகியல்)| ண்டு இருக்கின்றன. இந்தச் சிந்தனை னை அடியொட்டி மாணிக்கவாசகள்

Page 26
DFFD6s 2008
போற்றும் அடியார் உள் நின்று. முத்திபற்றிக் கூறும் இடத்து கே முடிச்சுக்கள் யாவும் அகற்றப்பட்ட நில என்று கூறப்படுகின்றது. இந்தக் கருத்தி முத்திபற்றிக்கூறுகின்றார்.
“முத்தி நெறி யறியாத மூர்க்கரொடு முயல் வேை எடுத்துக்காட்டுகின்றார்.
முத்திநிலையினை அடைவதற்கு அதாவது வீடுபேற்றினை அடைவதற்கு உபநிடதங்கள் பல வழிகளினைக் கூறி யுள்ளன. ஓங்காரம், பஞ்சாட்சரம், தவம், விரதம், ஒழுக்கம், பணிவு, அன்பு, அறம், தியானம் என்பவற்றினைக் கூறியுள்ளது. இத்தகைய கருத்து மாணிக்கவாசகள் முத் திப்பேறு அடைவதற்கு அவசியமான கார னிகள் என்றார். உபநிடதத்தில் கூறப்பட்ட கருத்தோடு குருலிங்க, சங்கம வழிபாடு, சைவ நாற்பாதங்கள், நற்செயல்கள் எல் லாம் இறைவனை அடைவதற்குரிய மார்க் கங்களாகக் கூறப்படுகின்றன. மேற் கூறப் பட்ட விடயத்தினைக்கொண்டு மாணிக்க வாசகரது திருவாசகக் கருத்துக்கள் உபநிடதத்திற் கூறப்பட்ட கருத்தினை தழுவியனவாக எழுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
பிரம்மம், ஆன்மா, உலகம், மறு
s
நாற்பாத மரு சரியை நெறியுணர் குடிகொண் கிரியை நெறிக்குக
DT606 D6 யோகநெறி மிளிர
மாநகருறை ஞான நெறியா யு 85.5560TAus
இருட்டைச் சபித்துக்கொண்டிருப்பதை
 

ஞானச்சுடர் என்ற பதிகத்தின் ஊடாக விளக்குகின்றார். டாபநிடதம் ஆன்மா உள்ளத்தின் உள்ள லையில் ஆன்மா இறைவனை அடையும் னைத் துணைக்கொண்டு மாணிக்கவாசகர்
ன்.” என்ற அச்சோப்பதிகத்தின் ஊடாக
பிறப்பு, கன்மம், முத்தி, முத்தியடைவதற்
குரிய வழிகள் உபநிடதத்திலும் திருவாசகத்திலும் காணப்படுவதையும், உபநிடதக்கருத்துக்கள் திருவாசகத் திற்கு மட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தத்துவத்துறை வளர்ச்சிக்கு அடிகோலிய துடன் அவைதிக நெறிகளான சமணம், பெளத்தம், உலோகாயதம் போன்ற வற்றின் மூலக்கருத்துக்கள் உபநிடதக் கருத்துக்களையே தாங்கி நிற்கின்றன. இந்து மதத்தின் தத்துவக்கூற்றின் ஆரம்ப இடம் உபநிடதமாகும். பல உபநிடதங் கள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. அவையும் கிடைக்கும் இடத்தில் பல அரிய கருத்துக்களை அறியமுடியும். ஆனாலும்கூட இன்று இந்து தத்துவத்தின் முடிமணியாகத் திகழ்வது உபநிடதம் 6T606)Alb. (முற்றும்)
ளும் முருகா!
சந்நிதியில்
டு அன்னதானக் கந்தனாய்க்
ந்த கீரிமலைத் தீர்த்தமாடும்
ணவாளக்கோல முருகா!
மிகு நல்லை
}யும் அலங்காரக் கந்தா!
ருவான கர்ப்பூரக்
5 காட்சி தரும் கதிர்காமப் பெருமானே.
திரு இராம ஜெயபாலன் அவர்கள்.
நவிட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

Page 27
மாசிமலர் 2008
6.
arraGOUrug
Gaardbeiding. Duygd விண்ணகச் செல்வமும் கல் திண்ணமுறத் தந்தருளும் தி மண்ணகத்திலே கண்டு மகி விண்ணவர் விரும்பும் சரவன
தாயினும் சாலப் பரிந்து நோயினைக் குணஞ் செயும் தாயினும் மேலான சொல்ை நாயினேன் கண்டேன் சரவை
வாடினேன் இடர்பலவாம் பூத தேடினேன் பெருந் தெய்வம கூடினேன் குமரன் திருத் தெ நாடினேன் சரவணபவ எனும்
தொல்லை மிகு பிறவித் து அல்லல் நீக்கும் அரும் பெ சொல்லை கந்தச் செந்தமிழ் நல்லருளால் கண்டேன் சரஸ்
சிந்தை குளிரச் செய்யும் சி விந்தை பலபுரி வீரர் சொல் முந்தை வினையறுக்கும் மு எந்தையாற் கண்டேன் சரவ
ஆளும் பேரரசரும் அடி வலி நீளும் மாநிதி பெறும் ச்ெவ் தோளும் தாளும் வணங்கிய கோளும் வணங்கும் சரவண
சுற்றமாம் பாசம் நீக்கும் நட கொற்றவன் குமரன் காட்டி நற்றவத்தால் நான் கண்டே பற்றறுக்கும் சரவணபவ நா
தையும் திட்டமிடுவதுமனிதன்

(sjevěst M
வப் பத்து Bf armDar enakasar வியும் வீரமும் ருச்சொல்லை pந்தேன்
பவ எனும் நாமம்
வும் தரும் பல எலாம் தரும் 60 gbb Aj6oTTT6ů
tru6) bTLDLb
நலத்திலே தனையே நாண்டருடன் ) (bsTLDub
LiТ ЗБ606Tupio ருந் திருச் pப் பிரான் வணபவ நாமம்
றப்புடை
606) ருகனாம் ணபவ நாமம்
ஈங்கியே வேளுடை தாற் கண்டேன் TLj6). BTLDb
வே
öl
Db
றைவேற்றிவைப்பது Co

Page 28
новое зоов
முன்னைக்கும் முன்னவன பின்னைக்கும் பின்னவனா மன்னவன் வள்ளி மணாளி நான் கண்டேன் சரவணப
அப்பன் மடியில் அன்புடன் தப்பின்றிப் பிரணவப் பொ இப்பாரில் நீரகத்துறை வே செப்புவித்தான் சரவணபவ
நலம் தரும் நன்மையெலா குலம் தரும் கூர்மதி தரும் நிலம் தரும் நீளும் செல்ல வலம் தனில் வள்ளியுடை
சாம்பசிவம் சம்மாட்டி சு. கந்தையா (பலாலி) சி. சாந்தினி மயிலியதனை வீ. சுந்தரலிங்கம் சி. கிருஸ்ணபிள்ளை J.P திருமதி மனோன்மணி சண்முகதாஸ் மு. கனகசபாபதி நாச்சிமார் கோவிலடி S.V. கதிரவேல் குடும்பம் மு. சுஸ்ருதன் குடும்பம் சிவலிங்கம் குருபரன் நளினி குமாரதாசன் வே. ஹரிதாஸ் (ஜடா) சவுதி
நா. தம்பிராசா
அஞ்சல் அதிபர்
மு. கந்தசாமி
A முகுந்தன் கமாஸ் அவெனியூ R.V. sibgsgirlf J.P
g. Ljഥൺഖി மந்துவில் ଗ, அருள் கொமினிக்கேசன் பிறவுண் றோட் லவன் ஞானகுரு
|தர்மகுலசிங்கம் கவிதா புத்தூர்
வாழ்க்கைஎன்பதுதியாக உணர்வோரும்,
 

ாய் நின்றே ப் விளங்கும் னருளால்
BTLDb st 8
வீற்றிருந்து ருள் தந்தவன் லவன் எனச்
நாமம் 9
ம் தரும் பெரும் பம் தரும் யான் நாமமே 10
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி. நாகர்கோவில் 2000.00 ஆவரங்கால் 100 00 தொண்டைமானாறு 10000. 00 அச்சுவேலி 1p6oo SÐff ஆவரங்கால் 1000. 00. urupuT600b 5000. 00 யாழ்ப்பாணம் 10000, 00 அச்சுவேலி 1000. 00 யாழ்ப்பாணம் 2000. 00 கரணவாய்மத்தி 2000, 00 85535ir LDLib 1000. 00 நெடியகாடு 5750, 00 மல்லாகம் 2500. 00 சாவகச்சேரி 1000. 00 பன்னாலை 2000. 00 கொழும்பு 10000. 00 uJITp(LM600TLb 1000. 00 காடிகாமம் (அவுஸ்திரேலியா) 2000, 00 யாழ்ப்பாணம் 1000. 00 கொழும்பு 4000. 00 நவக்கிரி 5000. 00 (தொடரும்.
ரிவோடும் ஈடுபடவேண்டிய கடினமான தொழில்,

Page 29
assror(3Das
திரு வல்வையூர் அ நெருப்பை அ "புள்ளிருக்கும் வேளுர்’ எனப் பு கோயிலுக்குச் சென்று பெருமானைத் த மாயமர்ந்த நிலையினை நெஞ்சினில் நிறு தீத்தானுன் கண்ணிலே தி தீத்தானு முன்றன் சிரிப்பி மெய்யெலாம் புள்ளிருக்கு தையலா ளெப்படிச் சேர்ந் புள்ளிருக்கு வேளுரிலே கோயில் கொண்டிருக்கின்ற பெருமானின் நெற்றிக் கண்ணிலே விளங்குவதும் நெருப்புத் தான். நின் திருக்கரத்திலே இருப்பதும் நெருப்புத்தான். திரிபுரம் எரித்த நின் சிரிப்பிலே எழுந்ததும் நெருப்புத்தான். நின்
எந்த வினை வேளுர் வைத்திய நாதனைத் தரி காளமேகத்துக்கு, அனைவரதும் நோய் வினை திர்க்கும் வேளுரானைப் புகழ்ந்து
வாதக்கா லாந்தமக்கு ை பேதப் பெருவயிறாம் பிள் வந்தவினை தீர்க்க வகை எந்தவினை தீர்ப்பார் இவ
வேளுரரான சிவபெருமானுக்கு வாதக்கால். (கால் வாதம்: தொடர்ந்து நடனமிடும் திருவடிநிலை) அவர் மைத்துன ரான திருமாலுக்கு நீரிழிவுநோய் (நீ இழிவு: பாற்கடலில் தொடர்ந்து துயில்பவராதலால்) அவர் பிள்ளைக்கு விகாரமான பெருவயிறு.
குறமகளை
முருகப்பெருமான் குறமகள் வலி வருத்தமடைந்தார்கள் என்பதாகப் பாடல் சிறப்புக்களை எடுத்து இயம்புவதாக இரு
 

qSqqSqSqSMSSSLSSSLSLSS -- -R.
(66år & LÄ 6. (தொடர்ச்சி. :
கவித்திறனி ப்யான்னா அவர்கள்
ணைத்தவள் கழ்பெற்று விளங்குகின்ற வைத்தீஸ்வரன் ரிசித்தார் காளமேகம். அம்மையின் பாக த்திப் பாடிய பாடல் இது. த்தானுன் கையிலே லே - தித்தானுன் ம் வேளுரா உன்னையிந்தத் தாள்?
திருமேனி முழுவதுமே நெருப்பு மயமானது தான். இப்படி இருக்கவும், இந்தப் பெண்b. மணியான உமையம்மை நின்னை எப்படி விரும்பி வந்து அணைத்தாளோ? அது தான் எனக்கு வியப்பாயுள்ளது.
ன தீர்ப்பான் சித்தபின் உட்புற வீதியினை வலம்வந்த தீர்க்கும் புற்றுமண் கண்ணிற் படுகிறது. பாடுகிறார் அவர்.
மத்துனற்கு நீரிழிவாம் ளைதனக் - கோதக்கேள் யறியார் வேளுரர்
r?
(பேதப் பெருவயிறு: மாறுபாடான பருத்த தொந்தி - மகோதரம்) தனக்கும் தன்விட்டுச் சொந்தக்காரர்களுக்கும் வந்திருக்கின்ற நோய்களையே தீர்க்க வகை தெரியாமல் இருக்கும் இவர், வேறு எந்த வினை தீர்க்கப்போகிறார்?
மணந்தான் iளியை மணந்ததால் கடவுளர் பலரும் b அமைந்த போதும், அது அவர்களின் த்தலையும் கவனிக்க.
நாளே வீணாகக் கழிந்தநாளாகும். =ܕܼܲ

Page 30
8xx
DAFD6s 2008
மருகிருக்கும் வேளுரின் வ குறமகளை மணந் உருகியர னஞ்சுண்டா னு தவம் புரிந்தா ளுL கருகிமிக மண்டின்றான் க
நாலானான் கடவு (b6îlu Lól60D3Fu TLD 6óly லுறங்காம லிருக்கி மருக்கொழுந்து வாசனைச் செடி கோயில் கொண்டிருக்கும் வைத்தீஸ்வரனி கொண்டான். அதனை அறிந்ததும் அவ6 குடித்துவிட்டான். தாயாகிய உமையம்மை திருமாலோ தன் மேனி கருநிறம்பெற வருந் தொடங்கினான். பிரம்மனோ முகத்தை கடவுளர்களோ கண்கள் இமையாதவர்க
உறங்காமல் இருக்கிறார்கள்.
எப்படி வந்தா திருவண்ணாமலையில் அருணாச
சிறுத்தொண்டர் கதை நினைவிலே வந்தது.
சமைத்து பரிமாறி நின்றபோது, பெருமா வந்து நின்ற திருவிளையாடலைப் போற்ற சட்டியிலே பாதியந்தச் சட் இட்டகலத் திற்பாதி இட்டி ஆடிவந்த சோணேசர் அன் ஓடிவந்த தெவ்வா றுரை?
சட்டியிலே பாதியாகவும், அந்த பாதியாகவும், படைத்த உண் கலத்திலே
உறுதியுடன் திருவிளையாடல் நிகழ்த்தவே
அன்று அறுக்கப்பட்ட பிள்ளையை 'வருக ஓடிவந்தது எவ்வாறு? என்று எமக்கும் செ
ஏன் எ திருவிடை மருதூர்ச் சிவபெருமான
மன்மதனை எரித்த செயலை நிந்திப்பதுே
கண்ண னிடுங்கறியும் காட் பண்ணுசிறு வன்கறியும் ப மட்டியையுஞ் சோலை மரு குட்டியையேன் தீய்த்தீர் கு
நடக்காதவன் கால்களி
 

ஞானச்சுடர் பித்திமகன் தா னென்றே மையவளுந் பர்மான் மேனி D6)6(p85 ளோர்கள்
U85 ன் றாரே. கள் உள்ள புள்ளிருக்கு வேளுரிடத்தே iன் திருமகன் குறவனின் மகளை மணந்து * தகப்பனான வைத்தியநாதன் நஞ்சைக் யோ தவம்புரியப் போய்விட்டாள். மாமனான தியவனாய்ப் பெரிதும் மண்ணைத் தின்னத் தத் தொங்கவிட்டவனானான். மற்றைய 5ளாகி இரவுபகல் கவலையுற்றவர்களாக
ண் “சீராளன்”? லேஸ்வரரை வழிபட்ட காளமேகத்துக்குச் சிறுத்தொண்டர் தன் மகனையே அறுத்துச் ன் "சீராளா” என்றழைக்க, அவன் ஓடி தி இவ்வாறு பாடுகிறார். ட்டுவத்தி லேபாதி ருக்கத் - திட்டமுடன் ாறழைத்த போதுபிள்ளை
ச் சட்டியிலிருக்கும் சட்டுவத்திலே ஒரு
இன்னொரு பாதியாகவும் இட்டிருக்கவும், வந்த அந்தச் சோணேசரான சிவபெருமான், ’ என்றழைத்தபோது அந்தப் பிள்ளையும் FIT6)g)6 illusteb.
ரித்திர்? னைக் குறித்து பாடியது இது. பெருமான் பால அமைந்த செய்யுள் இது. டுசிறுத் தொண்டரன்பிற் ற்றாதோ - தண்ணொடு
நதீச ரேபன்றிக்
குறித்து?
ல் சிலந்தி கூடு கட்டும்.

Page 31
Drafudair 2008
தண்மையுடன் தேனும் பொருந்தியி கோயில் கொண்டிருக்கும் பெருமானே! காட்டி வீட்டினிலே சிறுத்தொண்டர் அன்பினாலே போதாதோ? நீர் பன்றிக்குட்டியையும் ஏை பன்றிக்குட்டியின் கறிக்கு ஆசைப் கவிஞர். பன்றி என்பது பன்றியவதாரம் எடு திருமால் மகன் மன்மதனையும், திய்த்தி குறிக்கும்.
கொன்ற பழி திருச்செங்காடு சென்று சிவபெருமான ஓடிவந்து காட்டிலே ஒளித்திருந்தால் நீர் மு விட்டுப் போய்விடுமா”? என்று இறைவன் துதிக்கின்றார். ,
காலனையும் காமனையும் பாலனையும் கொன்ற பழிே நாட்டிலே வீற்றிருந்த நாதே காட்டிலே வீற்றிருந்தக் கா6 ஒழுக்கமுடையவர்போல நாட்டினி கொண்டிருக்கும் தலைவரே! நீர் திருச்செ எமனையும், மன்மதனையும், பக்திக்கு எடு பெற்றெடுத்த "சீராளன்’ என்ற சிறுவ6ை பழிச்சொற்கள் மறைந்து போய்விடுமா?
ஆறமுகன் ஒரு ஸ்தலத்திலே முருகன் பவனிவ பெருமையினைப் போற்றி வணங்க ஒரு ெ அப்ப னிரந்துண்ணி ஆத்தாள் மை ஒப்பரிய மாமன் உறிதிருடி - சப்ை அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் கெண்ணும் பெருமை இவை. ஆறுமுகத்தினனான முருகனுக்கு இ யாவை எனில் பெற்ற தகப்பனான சிவபெரும் பெற்ற தாயோ மலையிடத்துப் பிறந்த கெ தாய்மாமனோ உறியிலே வெண்ணெய் அண்ணனோ (மகோதரம் என்னும் பெரிய வயிற்றினை உடையவன். இவைதான் இவ "குடும்ப நிலைமையே இப்படி வேண்டிக்கிடக்கிறது" என நிந்திப்பதுபோல மு
 

EC3Sు 1283
ஞானச்சுடர் ருக்கும் சோலைகளையுடைய மருதூரில்
செய்தளித்த பிள்ளைக்கறியும் உமக்குப் னயா சுட்டெரித்தி? பட்டா? என்று பெருமானைக் கேட்கிறார் த்த திருமாலையும், பன்றிக்குட்டி' என்பது என்பது மன்மதனை எரித்தமையையும்
* GBAgCBgog? னத் தொழுதார் காளமேகம். "நாட்டிலிருந்து ன்பு செய்த கொலை பாவங்கள் உம்மை
திருவிளையாடல்களை எடுத்துக்காட்டித்
காட்டுச்சிறுத் தொண்டர் தரு போமோ. சீலமுடன் ர நீர் திருச்செங்
O. டத்தே பல ஸ்தலங்களிலும் கோயில் ங்காட்டிலே வந்து தங்கியிருந்தவிடத்தும் த்துக்காட்டாகத் திகழ்ந்த சிறுத்தொண்டர் ணயும் கொலை செய்ததனால் ஏற்பட்ட
பெருமை VN ரும் ஆடம்பரத்தைப் பார்த்ததும், முருகன் சய்யுள் கிடைத்தது புலவருக்கு. லநீலி பக்கால்
தானுக்கிங்
}வ்விடத்தே நாம் கூறக்கூடிய பெருமைகை Dான் பிட்சை ஏற்று உண்னும் இயல்பினன் ாடுமைக்காரி (நீலவண்ணம் உடையவள்) திருடுபவன், சப்பைக் காலனான இவன் வயிராகத் தோன்றும் நோயினன்) பெரி வரது பெருமைகளாகும்.
யிருக்க இவருக்கு என்ன பெருமை முருகனைப் போற்றி நிற்கின்றார் காளமேகம்

Page 32
ஒற்றைத் திகிரியனை, g கற்றைக் கதிரோனைக், பொய்கையினில் நீராடிப் வைகறையில் வாழ்த்திே
சுருதியின் கண் முனிவர
துமொழிப் புலே பெரிது நின்றன் பெருபை பெற்றி “கண்டு6ை பரிதியே பொருள் யாவி பானுவே, பொன் கருதி நின்னை வணங்கி கதிர்கொள் வான மேற்படி இரண்டு பாடல்களும் சூரியநாராயணனைப் போற்றி மகிழ் விக்கும் பாடல்களாகும். உலகில் உள்ள நூல்களில் மிகவும் பழைமையானது ரிக் வேதம் (இருக்கு வேதம்) ஆகும். அன்று முதல் இன்றுவரை சூரியனைப் பிரத்தி யட்ச தெய்வமாகப் போற்றிவழிபடும் பாரம் பரியத்தை, நாம் நேர்த்தியாகக் கடைப் பிடித்து வருகின்றோம். தைப்பொங்கற் பண்டிகையானது. சூரிய்னை பரத்துவப் படுத்தும் விசேடத்துவத்தைக் கொண்ட தாகும். ஆதலால், சூரியன் இவ்வுலகில் கண்கண்ட தெய்வமாக இயற்கையோடி யைந்து அருள்பாலிக்கின்றான். சூரியனை முழுமுதற்கடவுளாகச் சிருட்டிக்கும் மதம் செளரம் என அழைக்கப்படும். எல்லாம் வல்ல இறைவன் சூரியன்மூலம் உலகங் களை நெறிப்படுத்துகின்றான். சூரிய னுக்கு யாவும் அடிமை. தீமைகளை அழிப்பதில் மிகவும் வல்லவன். மனித
அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் 6.
mu60Orgor ஞானராஜா அவர்கள்
ரேழ் பரியானை, கைம்மலரான் - மற்றினியே
போற்றிப் புது உளத்தான் வோம் யாம்.
ரும் பின்னே வார் பலர் தாமும் )யென் றேத்தும் ன வாழ்த்திட வந்தேன் ற்கும் முதலே செய் பேரொளித்திரளே, ட வந்தேன் , ன்முகம் காட்டுதிசற்றே.
இனத்தைப் புனிதப்படுத்துபவன்- ஆத லால், தை முதலாம் நாள் புது விருந்து படைக்கின்றோம். விருந்தினை மகிழ்வுடன் ஏற்று எம்மையும் வாழ்த்துகின்றான். இந் நிகழ்வு வாழ்க்கையில் தொடரப்படும் நல்லதோர் சகுனமேயாகும். சௌரமதத் தினர் மட்டுமல்லர், யாவருமே சூரியனை முதன்மைப்படுத்துவதனால் மக்களனை வரும் செளபாக்கியவான்களேயாவர். இந்
நிலையில், இக்காலகட்டத்தில் குழந்தை
களையும், சிறுவர்களையும் சூரிய வணக் கத்தில் ஈடுபடச்செய்வது பெற்றோர்களின தும், குருமார்களினதும் கடமையாகும். காரணம்; சூரியபகவானை நேரடியாகக் கண்டு, பார்த்துணர்ந்து, அனுபவித்து ஒத்துக்கொள்கின்றார்கள். அவனை வெற்றிகொள்ள முடியவில்லை. யாவர்க் கும் சாட்சியாக விளங்குகின்றான் அவன் நிரந்தரமானவன். நிச்சயமானவன். நீதி யானவன்- நிகரில்லா கடமைவீரன்.
ா, அறிவுக்கு உற்பத்தி ஸ்தானம் தந்தை

Page 33
மாசிமலர் 2008
எப்பொழுதும் பிரகாசமாக இருப்பவன். இருளையும், ஆணவத்தையும் விரட்டு பவன். சிறப்பாக உயிரினங்களனைத்தை யும் சமமாக மதிப்பவன். உயர்வு, தாழ்வு, பாராட்டாதவன். என்றும், எதற்கும், எதிலும் வல்லவனும், வாழ்வளிப்பவனும் அவனே. உழவர் பெருமக்களுக்கும், மாணவர் களுக்கும், கல்வியாளர்களுக்கும்,
ஞானச்சுடம்
கற்கண்டு தேன் கலந்த திை அமுது உண்பது ே நற்பழச்சுவை கலந்தே நாற் பரந்து பெய்யும் தே கைப் பற்றிக் கண்ணில் கா
“ஞானச் சுடரினை” பற்பல பேரில் யானும்
ஒருவனாய் ஆவல்
அப்பனுக்கு உபதேசித்த அ ஆலிலை அமுது உ எப்பவும் நோக்கி நன் னின ஒப்புயர் வற்ற “ஞா இப்போரில் மூழ்கி மாயும்
பெரியதான ஆதரவு தப்பாது மாதா மாதம் மகி பல்சுவை அறிவு ய
முருகனின் செயல்கள் யா றமிழ் அறிவாளர் ட வருகவென அழைத்தே, எட தமிழ் வளர்க்கும் த இதுவரை கண்டிடாத சுவா இடைவிடாது பார்க் புதுப்புது அறிவை யூட்டும் வருக வென ஆண்
திரு
இறைக்க ஊறும் மணற்கேணி எ
 
 
 
 
 

ஞானச்சுடர் மெய்ஞ்ஞானியருக்கும், விஞ்ஞானிகளுக் கும் ஞாயிறாம் சூரியனே வல்லமை கொடுக்கின்றான். வாழ்வளிக்கின்றான். ஞாயிற்றினை வணங்குவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்களேயாம் அவன். உள, உடல் ஆரோக்கியம் பேணும் அமிர்தாயனும்கூட.
“ஓம் அமிர்தாய நம”
8
மாணர்பு
前
(UT6)
றிசை
$ன்மழை இதுவே,
ாணக் காத்துமே
நோக்கி நிற்கும்
கொண்டேன்.
ஆறுமுகன் முருகன் உண்ணும் பாலனை
னவது கூட்டும் னச் சுடரினை'க் கண்டோம்; இடரிலும்
IITU is BT600T ழ்வுடன் தந்திடுவீரே ாவும் சேர்த்தே ஒன்றாய்.
வும் வியந்துமே போற்றுகின்ற நற்
லரை ம் அறிவையும் வளர்க்கும் தமிழ்ச் சிறப்பை மி அவர்கள் செயலை க மனம் துடிக்கும் இம்மலரை
“ஞானச் சுடரை” டு (2008 இல் வாழ்த்துவோமே.
சின்னப்பு தனபாலசிங்கம் அவர்கள்.
யப் பெருகும் பெரும் செல்வம்.

Page 34
5.
LIDITADaoin 2oos
கதிர்காமக்கந்தனி 2006Sid Sasanir asgárasmruD uu1
அருள சிவத்திரு வ. குமா அப்பன் முருகன் முன்பு கனவில் காட்டிய காடு மலைகள் மயில்கள் எல்லா வற்றையும் கண்டு செல்லக்கதிர்காமம் சென்று மாணிக்ககங்கையில் நீராடி அப்பன் விநாயகனை உளமாரத் துதித்து அவனருளை நிறைவாகப் பெற்றோம். பின் கந்தப்பெருமானின் திருவாலயத்தை யடைந்தோம். கனவில் காட்டிய ஆலயச் சூழல்களையும் ஆலய அமைப்புக்களை யும் கண்டு கந்தனின் கருணையை வியந் தோம். உள்ளங்குளிரக் கந்தப்பெரு மானை வணங்கி அவனின் திருவருளில் திளைத்திருந்தோம். மறுநாள் கதிரமலை யேறி அப்பன் முருகனைத் தரிசிக்க ஆயத்தமானார்கள் "ஐயா மலையேறு வது கடினம்" என எம்முடன் வந்த அடியவர்களில் சிலர் கதைப்பது என் காதில் வீழ்ந்தது. காலில் பாதரட்சை இல்லாமல் ந்டப்பது என்பது எமக்கு இய லாத காரியம்தான். ஆனால் அடியார்கள் கதைக்கும்போது அப்பா முருகா இவ் வளவு தூரம் இருந்துவந்து உன் கதிர மலை அழகைக்காணாமல் திரும்புவதா என்று முருகனிடம் வேண்டிக்கொண்டிருந் தேன்.
மறுதினம் அதிகாலையில் மாணிக்க கங்கையில் நீராடித் தேங்காயைத் தாங்கி வெறுங்காலுடன் கரடுமுரடான பாதை களைத் தாண்டி கதிரமலை உச்சிக்கு அழைத்துத் தன் கதிரமலை அழகைக் காட்டி, தமது கூர்ந்து அகன்று ஆழ்ந்த பிரமாண்டமான வேல் அழகைக்காட்டி
அறிவு என்பது நாம் வானுலகு

6. ண் திவ்விய அழைப்பு 'ääsopruóstCungi aður.L. Segbugs றுபவங்கள் ரசாமி ஐயர் அவர்கள்
எமது மனத்துயரைப்போக்கி எமது ஆவலை நிறைவுசெய்தான்.
மலையுச்சியிலுள்ள வேலாயுத னுக்கு ஆச்சிரம சுவாமிகளும் நாமும் அபிஷேகம் செய்து, சுவாமிகளும் நாமும் அடியவர்களும் ஒன்றுகூடி நெய்த்தீபம் ஏற்றி வானை எட்டும்வண்ணம் முருகநாம பஜனை செய்தோம். முருகபஜனையில் நாம் மெய்மறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கீழுள்ள படியில் நின்று ஐயா! ஐயா! என அழைக்கும் ஒரு குரல் கேட் ‘டது. திரும்பிப் பார்த்தபொழுது நாம் வழியனுப்பிவைத்த தவயோகம் அம்மை யார் எனை நோக்கி “எப்படி வந்தீர்கள் ஐயா” என்று கண்களிலிருந்து நீர் சொரிய ஆச்சரியத்துடன் வினாவினார். உங்களிடம் நீங்கள் புறப்படும்போது சொன்ன வாக்கியங்கள் அப்பன் முரு கனின் காதில்கேட்டுவிட்டது. உடனே எம்மை உங்களுக்கு முன்பே அழைத்து வந்துவிட்டான். அம்மையாரும் மிகப்பரவச மடைந்த நிலையில் எம்முடன் சேர்ந்து பஜனையில் ஈடுபட்டார். அப்பன் முரு கனின் அருளை வியந்தவண்ணம் அவரிட மும் விடைபெற்று மலையிலிருந்து இறங்கினோம்.
சுந்தரரும் சேரமானும் கைலைக் குப் புறப்படும்பொழுது ஒளவையாரும் அவர்களுடன் கைலைக்குப் போக விரும் பினார். விநாயகர் அந்நேரம் "பூஜையை ஆறுதலாகச் செய். உன்னை நான் கைலை சேர்க்கின்றேன்” என்று கூறி
றவதற்குரிய வலிமையான சிறகு 24 a

Page 35
மாசிமலர் 2008 சுந்தரரும் சேரமானும் கைலை சேர்வதற்கு முன் ஒளவையாரைக் கைலை சேர்த் தமை எமது ஞாபகத்துக்கு வந்தது.
இத்துடன் இன்னுமொரு அற்புத மான திருவிளையாடலையும் புரிந்தார். "எனது திருத்தலங்கள் தோறும் சென்று என் புகழ் பாடும் நீ இங்கும் (கதிர்காமத் திலும்) என் புகழ் பாடவேண்டும்” என்றும் பெருவிருப்புக் கொண்டான்போலும். நாம் இந்து கலாச்சார அமைச்சின் மண்டபத் தில் தங்கியிருந்தபொழுது என்னையாரும் அறிந்திராத அப்புதிய சூழலில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கதிர் காமக்கந்தனின் உற்சவ நேரடி வர்ணனை யில் எம்மைப் பங்குபற்றவைத்துத் தனது புகழைப் பேசவும் பாடவும் வைத்தான்.
எம்பெருமானைத் தரிசித்த நிறை வுடன் செல்வச்சந்நிதி திரும்பிய மாலை A9 பாதை தடைசெய்யப்பட்டுவிட்டது. இல்லாவிடில் நாம் பெரும் இக்கட்டான நிலையை அடைந்திருப்போம். தமது தரி சனையைக் கண்டுகளிக்க அழைத்த கருணை வள்ளல் எவ்வித இடையூறு மின்றி எம்மைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அன்றிரவு செல்வச்சந்நிதியில் தங்கி மறுநாட்காலை செல்வச்சந்நிதி யானை மனமாரத்துதித்து அவன் திருவரு ளைப்பெற்ற நிறைவுடன் எமது இல்லிடம் திரும்பினோம்.
யான் வழியனுப்பி வைத்த அம்மையாரிடம் யான் கூறிய வாசகங் களை முருகப்பெருமான் தனது திருச் செவிகளில் ஏற்று எமக்கு அருள்பாலித்
கதிரமலை அழகை தரிசிப்போமென்று எமது
(p(B85IT
மனிதன் தன்னை வமன்மேலும் உயர்த்திக்ெ
Tண . ை

(SJ6J å l , -tio தமையை என்னால் இன்றும் மறக்க முடியாதுள்ளது. இவ்வளவு காலமும் எத்தனையோ அடியவர்கள் என்6 ம் சொல்லி விடைபெற்று கதிர்காம யாத் திரைக்குச்சென்று அப்பன் முருகனைத் தரிசித்துள்ளனர். ஒருவரிடமும் "உன் மகனுக்கு ஏலாதாம் வந்து கூட்டிக் கொண்டு போகட்டாம்” என்று சொல்லும் படி ஒரு வாசகத்தை இதுவரை காலமும் யான் ஒருவரிடமும் கூறவில்லை. ஆனால் எனது கோரிக்கையைக் கூறியதும் அதனை நிறைவேற்றிவைத்த முருகன் பெருமையை அருளை கருணையை என்ன என்று சொல்லுவது என்றே எனக்கு விளங்கவில்லை.
இவற்றுடன் எமது பயண ஒழுங்கு களைச் செய்துதந்த ஆச்சிரம சுவா . களின் புனித கைங்கரியத்தை எவ்வாறு போற்றிப்பாராட்டுவதென்று எமக்குப் புரிய வில்லை. யாத்திரையின்போது எம்முடன் வந்த அடியவர்களின் சகல வசதிகளை யும் மிக்க பொறுப்புணர்வுடன் கவனித்து வந்தார்கள். அவர்கள் நிறைவான இறை அனுபவத்தைப் பெறவைத்த சுவாமிகள் எம்மீது தனிப்பரிவுடன் எமது நலன் களைக் கவனித்துச் செயலாற்றி எம்மைத் தம் குழந்தைபோல் அரவணைத்து யாத்திரையின் நிறைவை அனுபவிக்கச் செய்தமை இதுவும் முருகன் திருவருளே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது எவ்வளவு உண்மை என்பதனைப் புரிந்து கொண்டு எம்மனம் பேரானந்த நிலையடைகிறது.
மீண்டும் ‘எப்பொழுது துள்ளம் ஏங்குகின்றது SFJ600TLb.
(முற்றும்)
காள்ளாவிடில் அவன் இழிந்த பிறவிதான்.
ཨ་ས༡་ཀ་ ༡༡:༡་ཀ་ V rax,

Page 36
Drafud6s 2008
போற்றிப்பாடி வழி திரு ஐ.கோ. சந்
"ஆடும் பரிவேலணி சேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் தேடும் கயமாமுகனைச் செருவிற் சாடும் தனியானை சகோதரனே' என அருண கிரிநாதர் முருகப்பெருமானின் அநுபூதி நிலையைக் கந்தரநுபூதியிற் பாடினார். அந்த அநுபூதியின் முதற்பாடல் இது. இங்கு அருணகிரியார் எதைக் கேட்கிறார் என்றால் “எனக்கு பொன், பொருள் தா என்று கேட்கவில்லை. உன்னைப் பாடும் பணியை எனக்குத் தா” என்றே கேட் கின்றார்.
நம்முடைய வழிபாட்டு முறை களில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மாகிய சிந்துவெளி நாகரிக காலத்தி லேயே பாடி வழிபட்டமைக்கான சான்று களை சேர் ஜோன் மார்ஷல் போன்றோர் குறிப்பிடுகின்றார்கள். வேத காலத்தில் இருக்குவேத மந்திரப் பாடல்களே தேவர் களைப் போற்றித் துதிக்கும் பாக்கள். இவை இன்றும் நம்முடைய ஆலயங் களில் ஒலித்துக்கொண்டுதாம் இருக்கின் றன, மேலும் சாமவேதம் இசையோடு பாடப்படவேண்டுமென்பதை இசை நுணுக் கங்கள் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டி யுள்ளன.
சிவாகமங்களை நோக்குவோ மாயின் அங்கும் பாடும் பணி நன்கு சொல்லப்பட்டிருக்கின்றது. சிவாலயத்தில் நடைபெறும் சோடோபசாரங்களில் பூஜை யின் ஓர் அங்கமாகத் தோத்திரம் இடம் பெறுகிறது. இதனாலேயே வடமொழித் தோத்திரமாகிய வேத பாராயணத்தை தொடர்ந்து தமிழ் வேதமாகிய தேவார
நல்ல செயலில் துணிவுடையவர்
 

ஞானச்சுடர்,
பட்டு உய்வோமாக நிரசேகரம் அவர்கள்
பாராயணம் இடம்பெற்று வருகிறது. இவை இரண்டுக்குமிடையில் ஆசிர்வாதத்தைச் சொருகக்கூடாது என்று இன்றும் சைவச் சான்றோர்கள் கூறிவருகின்றார்கள். கொடி யேற்ற, கொடியிறக்கம் போன்ற காலத்தில் நவ சந்திகளிலும் பண்ணிசைக்கப்படு கிறது. உண்மையில், இன்று பல ஆலயங் களில் குறிப்பிட்ட பண் பாடுகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவை இறைவனைப் பாடி வழிபடவேண் டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. புராணங்களிலும் தோத் திரம் என்ற ஒரு வழிபாட்டு முறையைக் கூறியிருக்கக் காணலாம். தேவர்கள் தங்களுக்குத் துன்பம் வருகின்ற காலத் தில் சிவனைப்போற்றிப் பாடல்கள் பாடித் துதித்தார்கள். இன்று புறச்சமயத்தவர்கள் நமது சொத்தைத் திருடித் தாமும் பயன் படுத்துகின்றனர். ஆனால் எங்களுடைய இறைவனது தோற்றப்பொலிவுகள் பாடல் கள் பாடவேண்டும் அவற்றிற்குரிய இசைக் கருவிகள் இசைத்து மெருகூட்டப்பட வேண்டும் என்பதைக் காட்டி நிற்கின்றன. சிவன் வீணா தெட்சணாமூர்த்தியாகக் கையில் வீணையுடனும், நடராஜராகக் கையில் உடுக்கையுடனும், உமை ! சரஸ்வதியாகக் கையில் வீணையுடனும், கிருஷ்ணன் கையில் புல்லாங்குழலுடனும், பல தெய்வங்கள் கையிலே சங்குடனும் காணப்படுவதும் நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பவராகவும், நாரதர் தம்புரா மீட்டு பவராகவும் இருப்பதும் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்திக் காட்டுகின்றன. மேலும் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த நாள்தோறும் வெற்றியே காண்பர்.

Page 37
மாசிமலர் 2008 காரைக்காலம்மையார் எனும் புனித வதியார் நான் உன்னை மகிழ்ந்துபாடி உன்னடியில் இருக்க வேண்டும் எனக் கேட்டுத் திருவிரட்டை மணிமாலை, திரு வாலங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி என்பவற்றைப் பாடினார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் கள் சிவனைப் போற்றிப் பாடுவதையே பணியாகக் கொண்டு பாடினார்கள். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” பூமாலை புனைந்தேத்திப்
“பின்னை நின்றென்ன பிற முன்னை நன்றாக முயல் என்னை நன்றாக இறைவ6 தன்னை நன்றாகத் தமிழ்
ஒருசமயம் மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தில்லை நடராஜப் பெருமானின் தேரை எல்லோரும் இழுத் துத் தேரோடவில்லை. அவ்வேளை எங் கிருந்தோ வந்த சிவனடியார் சேந்தனார் “மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகள் போயகல" எனத் திருப்பல் லாண்டு பாடிய வேளையிலே தேர் ஓடிய தல்லவா? இவை எல்லாம் எதைக் குறிக்கின்றன என்றால், நாம் இறை வனைப் போற்றிப்பாட வேண்டும். இதுவும் ஒரு சுலபமான வழிபாட்டு முறை என்ப தைக் காட்டுகின்றன.
சிவன் தான் விரும்பியே ஞானப் பாலைக் கொடுப்பித்துச் சம்பந்தரைப் பாட வைத்தான். சூலை கொடுத்து நாவுக் கரசரைப் பாடவைத்தான். “நாவுக்கு அரசு” எனப் பட்டமும் கொடுத்தான். ஒலை கொடுத்துச் சுந்தரரைப் பாட வைத்தான். இது மட்டுமா? திருவாசகம் தந்த மணிவாசகரையே குருந்த மர
சோதனைகள்தாம் ஒரு மனிதனை அ
 

ஞானச்சுடர் புகழ்ந்துபாட வேண்டும்" நெக்குருகி ஆட வேண்டும்.” என்னும் நாயன்மார்களின் வாசகங்கள் நாம் இறைவனைப்பாடி வழி படவேண்டும் என்பதைக் காட்டவில்லையா?
3000 திருமந்திரப் பாடல்களைப் பாடிய தவயோகி திருமூலர், என்னை இறைவன் எதற்காகப் படைத்தான் என் றால் நம்மைப்போல் கன்ம வினையின் பயனை அனுபவிக்க அல்ல. தன்னைத் தமிழாற் பாடும்படி எனத் தன் திருமந் திரத்திலேயே பின்வருமாறு கூறுகின்றார்.
விபெறுவது தவம் செய்கிலர் ன் படைத்தனன் செய்யுமாறே”
நீழலில் ஆட்கொண்டு பாடவைத்தானே. பாட முடியாது தடுமாறிய சேக்கிழா ருக்குத் தில்லை நடராஜப் பெருமான் “உலகெலாமுணர்ந்து ஒதற்கரியவன்’ என்று அடியெடுத்துக்கொடுத்துப் பெரிய புராணத்தையே பாட வைத்தானே. முரு கப்பெருமான் காஞ்சி குமரக்கோட்டத்துக் கச்சியப்ப சிவாச்சாரியாருக்குத் “திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்று
அடியெடுத்துக் கொடுத்துக் கந்தபுராணத்
தைப் பாட வைத்ததுமன்றி அருண கிரிநாதர் வாழ்க்கை முடித்துக்கொள்ள எண்ணியவேளை முருகப்பெருமான் அவரைத் தாங்கி "முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்து” என அடியெடுத்துக் கொடுத்து 36 ஆயிரம் திருப்புகழைப் பாட வைத் தானே. அத்தோடு கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல்விருத்தம், கந்தரந்தாதி எனப் பாட வைத்தானே. இவையெல்லாம் இறைவனைப் பாடி வழிபடவேண்டும்
வனுக்கு e(ിജ്ഞ.

Page 38
s
DFD6, 2008
என்பதைக் காட்டுகின்றன அல்லவா.
நாயன்மார்கள் பாடிய தேவாரங் கள் எத்தனை எத்தனையோ அற்புதங் களைச் செய்தன. கண்ணினாலுமைக் காணக் கதவினைத் திண்ணமாகத் திறக் கச் சொல்லித் திறப்பித்தமை, நல்விழாக் கள் காணாதே போதியோ பூம்பாவாய் என எலும்பைப் பெண்ணாக்கியமை, பையவே சென்று பாண்டியற்காகவே எனச் சமணர் இட்ட தீயைப் பாண்டிய மன்னனுடலிற் புகச் செய்து வெப்பு நோயாக்கியமை, வேந்தனும் ஓங்குக எனப் பாண்டிய மன்னனின் கூன் போக்கி யமை, அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை என மதயானையை
வழிபடச் செய்தமை, மற்றக் கண்தான்
தாராதொழிந்தால் வாழ்ந்து போதிரே
?': ' •'; கதிர் காம வே வேலவா உனை நம்பினேன் இ வந்தருள் செய் பச்சை மயிலின் மீது ஏறி வள்
ஓடிவா ஓடிவா ஓடிவா
பெற்ற தாய் தந்தை குரு நியன் உற்ற துணை வேறுண்ே செல்வ வள்ளி நாதா
இருளை நீக்கி அருளொ அன்பா வருக இன்பா வருக நை ஐயா வருக மெய்யா வ எனையாளும் செல்வ முத்துக்
கந்தா வருக கடம்பா வ கதிர மாமலை முருகா வருக
தக தக என நடனமிடும் கதிர்காம வேலோனே வருக
வேலுண்டு வினை இல்லை
மயில் உண்டு பயம் இ6
குகன் உள்ளான் குறையில்லை கந்தன் உள்ளான் கவை
கற்றவர் என்பவர்
 
 

ஞானச்சுடர் எனப் பாடிக் கட்பார்வை பெற்றமை எனப் பலவற்றைக் காண்கிறோம்.
பகழிக்கூத்தர் திராத வயிற்று வலியாய் இருந்து வைத்தியங்கள் பல செய்தும் மாறாதபோது முருகனைச் சென்று வழிபட்டார். முருகனைப் பிள்ளைத் தமிழாற் பாடினார். வருந்தி யழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ என்றதும் முருகன் வந்தான். வயிற்றுவலி போக்கினான் அல்லவா? நக்கீரர் குகைக் குள்ளே தன்னோடு இருந்த 999பேரையும் விடுவிப்பதற்காகத் திருமுருகாற்றுப்படை பாடி அக்குகையையே துகளாகச் செய் தாரல்லவா? இப்படிப் போற்றிப் பாடி வழிபட்டு வரம் பல பெற்ற அடியார் வழிநின்று நாமும் உய்வோமாக.
லவர் பாமாலை ங்கு வா வா
ளி தெய்வானையுடன்
(வேலவா உனை) றோ டா சொல்
ளி பெருக்க வருக (2) என்பா வருக
ருக குமரையா வருக
(585
(2)
(2) (வேலவா உனை)
b606)
ல இல்லை.
அமரர் S.K. சிவபாலன் அவர்கள் கற்றபடி நிற்பவரே.

Page 39
roubad oo8
இன்பமே சூழ்க, g திருமதி யோகேஸ்வரி
ஒரு தலையங்கத்தில் எழுதிவந்த தொடரை நிறுத்தி மற்றொரு தொடரை ஆரம்பிக்குமுன், இடையே ஒரு விடயத் தைக் கூறலாம் எனக்கருதி இக்கட்டு ரையை எழுதுகிறேன். இதே விடயத்தை ஏற்கனவே இரு மலர்களில் எழுதிவிட் டேன். கூறியதை மீண்டும் மீண்டும் கூற இரு காரணங்களுள்ளன. ஒன்று அதனை எல்லோருக்கும் கூறி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆவல். .
விரும்புவதும் அதைக் கூறுவதும் இலகு. அதை நடைமுறைப்படுத்துவது கடினம். அப்படி நடைமுறைப்படுத்தும் ஆற்றல் என்னிடம் அறவே கிடையாது. எனினும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஓரிடத்தைக் கண்டதும் அதை மீண்டும் கூற வேண்டுமென்ற எண்ணமெழுந்தது.
அண்மையில் எங்கள் கிராமத்தில் ஒரு கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. அவ்விழாவிற்கு நல்லை ஆதீன முதல்வர் வந்து ஆசியுரை வழங்கினார். கும்பாபிஷேகம் என்பதால் சனத்திரள் இருந்தது. சுவாமிகள் "நம பார்வதி பதயே” எனக் கூறியபோது "ஹர ஹர மகாதேவா" கோஷம் ஓங்கி ஒலிக்க வில்லை. சுவாமிகள் அதைக் குறிப்பிட்டு மீண்டும் மீண்டும் கூறவைக்கவேண்டி யிருந்தது. இந்த நிலை பெரும்பாலான இடங்களிலே காணப்படுகிறது. கோவில் களில் பஞ்சபுராணம் ஒதும் நேரம், பூசை வழிபாடு முடிந்து ஓய்வெடுக்கும் நேர மாகக் கருதப்படுவதாகப் பெரியார் இரா. செல்வவடிவேல் அவர்கள் தனது சொற்பொழிவின்போது கூறிக் கவலைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
ால்லேரிலிகிர்ழ்க!
சிவப்பிரகாசம் அவர்கள்
பட்டது இச்சந்தர்ப்பத்திலே நினைவிற்கு வருகிறது.
2008 தைத்திங்கள் ஞானச் சுடரிலே 'சந்நிதியான் கட்டுரைத் தொட ரில் திரு ந. அரியரத்தினம் அவர்கள் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறும் அறுபத்துமூவர் நாயன்மார்களுக்கான குருபூஜை பற்றி எழுதியிருந்ததை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அதே ஞானச்சுடர் மலர் வெளியீட்டு நிகழ்விற்கெனச் சென்ற எனக்கு இந்தக் குருபூஜையில் பங்கு கொள்ளும் பேறும் கிட்டியது. திரு அரிய ரத்தினம் அவர்கள் எழுதிய சில வரி களை மீண்டும் இங்கு தரவேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது.
"இவ்வாறான அறுபத்துமூவர் குரு பூசையின் பொழுது ஆச்சிரமத்தின் சுவாமிகள் இனிமையான, அதேநேரம் கம்பிரமான அந்தக்குரலால் இசைக்கின்ற அந்த பஜனைப் பாடல்கள் அனைவருக் கும் பக்தி உணர்வினை ஊட்டுபவை:
யாக இருக்கும். அத்துடன் அந்தப்
பாடல்களை அடியார்கள் திருப்பி, கூட் டாகப் பாடுகின்ற காட்சி அந்தச் சூழல் முழுவதையும் பக்திததும்பும் நிலைக்கு இட்டுச் செல்வதாக அமைந்திருக்கும்”
என அவள் தனது கட்டுரையில் எழுதிச்செல்கின்றார். இந்த அனுபவம் எனக்குக் கிட்டியபோதுதான் எனது கருத்தை ஞானச்சுடரிலும் எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அந்தக்குரல் சாதாரணமாக எழவில்லை. உள்ளத் திலிருந்து ஒரு மகா சக்தியுடன் எழுகின்
B.
வாழ்வதே வழியாகு.

Page 40
மாசிமலர் 2008
இன்று நமது நாடுமட்டுமல்ல உலகின் சகல நாடுகளிலுமே மக்கள் ஏதோ ஒருவகை துன்பதுயரங்களால் அல்லற்படுகிறார்கள். ஓரிடத்தில் போர், மற்றோர் இடத்தில் இயற்கை அழிவு, வேறொரு தேசத்தில் நோய், மற்றொரு நாட்டில் வறுமை. இவற்றிற்கெல்லாம் 'கலியுகம் இப்படித்தானிருக்கும் என்று நாம் சமாதானம் கூறிக்கொள்கிறோம். “இறைவன் இப்படியெல்லாம் செய்கிறானே என்று நொந்துகொள்கிறோம். இதனால் என்ன பயன்?
நாம் சரியாக நடக்கிறோமா? இல்லையே. எமக்கு எது நன்மை செய் |யும்? எது தீமை செய்யும்? என்பதைத் தெரியாமலே எமக்கு வேண்டுமென்று எதையெதையெல்லாமோ கேட்கிறோம்.
வான்முகில் வழாது பெய் கோன்முறை அரசு செய்க நான்மறை அறங்களோங்க மேன்மைகொள் சைவநிதி
இந்த வாழ்த்தை நாம் மனமொன் றிப்பாடி, அதன் பொருளுணர்ந்து, இறை வனிடம் வேண்டியிருக்கின்றோமோ? கோவி லில் பாடும்போதுகூட சிந்தையைச் சிதற விடுகிறோம். “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்று சிவாச்சாரியார் வேண்டு கிறார். “உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும்” என அந்தச் சமயத் தில் அதைப்புரிந்துகொண்டு நாம் வேண்டு தல் செய்யாவிட்டாலும் திருமுறைகள் ஓதி முடிந்ததும் “இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!” என வேண்டும் வழமையையாவது கைக் கொண்டு வேண்டுதல் செய்யலாமல்லவா? இந்த வழமை இன்று அருகிவருகிறது.
மனத்தையும் புலன்களையும்
குறிக்கோள் உடைய
 

ஞானச்சுடர்
சரி, எமக்குத் தேவையென்று எண்ணு கின்றவற்றையெல்லாமே இறைவனிடம் கேட்போம். அத்துடன் ஒருசில நிமிடங்கள் நல்லவற்றையும் வேண்டித் துதித்தால் நல்லதல்லவா?
கோவிலில் நடைபெறும் பூசை கள் முடிந்தபின் கிராமம் முழுவதுமே, உலகம் முழுவதுமே நலமே இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கும் சுலோகங் களைச் சிவாச்சாரியார் கூறி வழிபடுகின் றார். ஆனால் அதை நாம் புரிந்துகொள்ளத தால் அந்தப் பிரார்த்தனையை நாம் செய்வதில்லை.
திருமுறைகள் ஓதி இறுதியாக வாழ்த்தும் பாடுவார்கள். அதிகமாகப் பாடப்படும் வாழ்த்தைப் பார்ப்போம்.
க, மலிவளம் சுரக்க, மன்னன்
5, குறைவிலா துயிர்கள் வாழ்க,
3, நற்றவம் வேள்வி மல்க,
விளங்குக உலகமெல்லாம்.
அலையவிட்டுவிட்டு, வாயினால் ஏனோ
தானோவென்று பாடியோ, பூக்களால் அர்ச்சித்தோ, கைகளைக் கூப்பியோ, "ஹர ஹர” கூறியோ பயனில்லை. மனமொன்றி வேண்டும் பக்திக்கு மிகுந்த சக்தியுண்டு. ஒருவரின் பக்திக்கே சக்தி யுண்டென்றால் பலர் செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். அந்தப் பிரார்த்தனையும் ஒரே பொருளை வேண்டிநின்றால் அது நிச்சயம் கிடைக் கும். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொன்று தேவைப்படலாம். ஆனால் உல கம் முழுவதும் நலமாயிருப்பது அனை வருக்கும் வேண்டியது. எங்கள் நாட்டிற்கு அமைதியும் சமாதானமும் வேண்டுந்தான். வீட்டிற்கு, நாட்டிற்கு என்ற சுயநலத்தை

Page 41
DITANDSYoh 2008 விட்டுவிட்டு, “உலகம் முழுவதும் நலம் பெறவேண்டும். உலகம் முழுவதும் இன்பமாயிருக்க வேண்டும்” என்று வேண்டுவதே நல்லது. பக்கத்து வீட்டில் தீ மூண்டால் என் வீட்டிற்குச் சேதம் வராதென்பது என்ன நிச்சயம். இன்று இங்கிலாந்தில் புயலடித்தால் "அக்கா வீட்டிற்கு என்ன ஆச்சோ?” என்றும் அமெரிக்காவில் வெள்ளம் வந்தால் ‘அண்ணாவும் பாதிக்கப்பட்டாரோ?" என்றும் கனடாவில் ஏதோ குழப்பமென் றால் “தம்பி எப்படி இருக்கிறானோ?” என்றும் ஏங்கிப் பழகிவிட்ட எமக்கு உலகம் முழுவதும் நலமாயிருக்கவேண்டு மெனப் பிரார்த்திக்க வேண்டியதன்
சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடை பெற்ற பிரார்த்தனையில் மேற்குறித்த வாழ்த்தும் "இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!" என்ற பிரார்த்தனையும் ஒருமித்த குரலில் பக்திமயமான வேண்டுதலாக
ஆறதல் தந்திடும் அ ஆலிலையில் அன்னமிட்டு ஆறுதலின்றி அடியார்கள் ஆற்றுவார் யாருமின்றி இ ஆற்றுப்படுத்திடு அன்னத
ஆயிரம் ஆயிரம் சந்நிதி ஆங்காங்கு தோன்றினும் ஆற்றங்கரை சந்நிதியான் ஆற்றுபனியாவும் அமுதச
6DF67th
 
 
 
 
 
 
 
 
 
 
 

XXXXXXXXXXX ο Μακεδάκι
ஞானச்சுடர்
ஒலித்தபோது, இத்தகைய பிரார்த்தனை எல்லா இடங்களிலும் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென எண்ணினேன். வேறு பல இடங்களிலும் இத்தகைய பிரார்த்தனை கள் நடைபெற்றுவரலாம். வேறு இடங் களில் நடைபெறுவதில்லை என நான் கூறமுனையவில்லை. -
நான் வலியுறுத்த விரும்புவதென்ன வென்றால் கோவிலோ வேறிடமோ பிரார்த் தனை நடக்குமிடத்தில் இருக்கும் அனை வரும் ஒரு நிமிடம் மனமொன்றி உலக நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். திருமுறை ஒதுபவரும், பஜனைக்கோஷ்டியினரும் மட்டுமன்றி வழிபாட்டிலிடுபட்ட அனைவரும் சேர்ந்து, ஒருமுகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அந்தப் பிரார்த்தனையின் வலிமை மகத் தானது. அது எம் அனைவருக்கும் நன்மை அளித்து உலகையே ஆனந்த LDuULDTé5ölb.
சின்னதானக் கந்தனே! ண் வேலவனே
அலைகடல் துரும்பாய் ன்று சந்நிதிவேலவா ானக் கந்தனே!
அன்னசத்திரம்
அருளோடு அமுதூட்டும்
ஆச்சிரமமே சமய சமூக
கலாயோகியுடன் சீர்பெற்று வாழி!
புலவர் க. நித்தியதசிதரன் அவர்கள்.
b, estoa ഒഖജിൽിമർ வருபவை Osboro.

Page 42
TYMNS
Babsoir 2008
uri, 6r6og, 6rnit8as,
Ghagrufulu
இண்னும் சில திரு கோப்பாய்
ஐப்பசி மாத ஞானச்சுடர்ப் பத்திரி
கையில் (சுடர் 118) "யார், எதை, எங்கே,
எப்படி, எப்போது, ஏன் செய்யவேண்டும்? என்ற கட்டுரையையும் அதற்கு முன்னரே வெளிவந்திருந்த “கடவுளுக்குக் கண்
இல்லையா? (வைகாசி மலர், சுடர் 113) கட்டுரையையும் பலர் பாராட்டியிருந்தனர். அது ஒரு விடயத்தை நிரூபிக்கிறது. சரி யான முறையில் நாம் நமது இந்துசமய
நடைமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர். ஆனால்
அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகள் தேவை என்ற உண்மைதான் அது. அதே
போல் வேறு பலருக்கு விழிப்புணர்வை ஊட்டவும் இத்தகைய கட்டுரைகள் உத வும்.
இருந்தாலும், "நம்மைத் திருத்த ஒருவர் தேவையா?” என்ற எண்ணத்துடன்
'பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்ற கொள்கையுடனும் சிலர் இருக்கிறார்கள்
என்பதை அண்மையில் வெளியான ஒரு
பத்திரிகையின் ஆசிரியத் தலையங்க
மொன்று உணரவைத்தது.
"போட்டாபோட்டியில் கோவில்
கட்டுவது முதல் தெருவழியில் இருக்கும்
ஆலடி வைரவருக்கு மாபிள் பதித்து மகா கும்பாபிஷேகம் நடாத்துவதுவரை நடந் தேறும் அதேநேரம் எத்தனையோ பாடசாலைகளில் குடிநீர், மலசலகூட வசதி இல்லாத அவலம் ஒரு புறமும் நூறு ஓடும் பத்து மரமும் இருந்தால்
எல்லோரும் தம்மை விட்டுவிட்டுவே

ஞானச்சுடர் 6
எப்படி, எப்போது, ஏன் வேண்டும்?
சிந்தனைகள் சிவம் அவர்கள்
ஒரு வகுப்பறையைத் திருத்தலாம் என்ற நிலை மறுபுறமும் இருந்தும் அதனைச் செய்வதற்கு யாருமே முன்வருவதில்லை" என்று யாழ்ப்பாணத் தமிழ்த் தினசரி ஒன்றின் ஆசிரியத் தலையங்கத்தின் உண்மையான ஆதங்கத்தை உணரத் தவறிய சிலர் சீறிப் பாய்ந்து விமர்சனங் களை எழுதினார்களாம்.
கோவில் கட்டுவதைப் பிழை என்று யாரும் கூறவில்லையே! தேவை உணர்ந்து சரியான வழியில் தர்ம கைங்கரியம் செய்யப்படவேண்டும் என்பது தான் முக்கியமானது. அதனைச் சரியான முறையில் எடுத்துக்காட்டிய ஆசிரியரைப் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை. விமர்சனம் வேறு தேவையா?
“மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முதுமொழி என்றும் நினைவிற் கொள்ளப்படவேண்டும். ஆல யங்கள் மக்களுக்கான ஆன்மீகப் பணி யைச் சரியாக நிறைவேற்றுவதுடன் சமூகப் பணியிலும் அக்கறை காட்ட வேண்டும். ஆலயங்களுடன் சமாந்தரமாக அறப்பணிபுரியும் நிலையங்கள் (சந்நிதி யான் ஆச்சிரமம் போன்றவை) அவசியம் இயங்க வேண்டும். அவை சமய, சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கல்வி, வைத்தியம், அன்னதானம் முதலியவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். ஆல யங்கள் கட்ட இலட்சக்கணக்கில் பணம் அனுப்பும் நமது அன்பர்கள் இத்தகைய பணிகளுக்கும் ஆயிரக்கணக்கிலாவது

Page 43
DfTFD6 fir 2008 பணம் கொடுக்கவேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, இறந்த வர்கள் பெயரால் நற்கருமங்கள் செய்தல் அவர்களது ஆன்மாவைக் கடைத்தேற்ற உதவும் என்பது நமது நெடுங்கால நம் பிக்கை. வருடந்தோறும் அவர்கள் பெய ரால் அன்னதானங்கள், மற்றும் பல தர்மங் கள் பல செய்பவர்கள் நமது இந்து தர் மத்தை நன்கு உணர்ந்தவர்கள்.
சிலவேளைகளில் இறந்தவர் களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் பத் திரிகை விளம்பரம் பல ஆயிரம் ரூபாய் களைத் தாண்டிவிடுவதை நாம் காண்கின் றோம். அதனைச் சிறிது சிக்கனப்படுத்தி முன் குறிப்பிட்டதுபோலப் பாடசாலை . களுக்கும் ஏழைச் சிறார்களின் கல்வி வசதிக்கும் சற்று அதிகமாகச் செலவிட் டால் அது பெறுமதி மிக்கதாயிருக்கும். சில ஊர்களில் வீட்டுக்கிருத்தியம் என்பது ஒரு கல்யாண வீட்டைப்போல நடைபெறும். நண்பர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஊரவர்கள் என்று ஆயிரம் பேருக்குமேல் அன்று அங்கு விருந்துண்பர். இறந்தவரது வாழ்க்கை வரலாறும் திரு முறைகளும் அச்சிட்ட 'கல்வெட்டு ஆயி ரம் பிரதிகளுக்குமேல் பல ஆயிரம் ரூபாய் செலவில் அச்சிட்டு அனைவருக் கும் வழங்கப்படும். இவை தவறானவை யல்ல. மரபுவழிபட்ட நமது கடமைகள் தாம். ஆனால் அன்றைய தினம் ஒரு நுாறு ஏழைகளுக்காவது உணவு கிடைக்க அங்கு வழிசெய்யப்படுமானால் அத் தரும கைங்கரியம் இன்னும் உயர்வுடையதாயிருக்கும்.
“கல்வெட்டு வெளியீடு பற்றிச் சிறிது சிந்திப்பது நல்லது. இறந்தவரின் வரலாறு அன்றைய தினத்துடன் தேவை யற்றதாக மற்றவர்களுக்குத் தென்படும்.
ஆழ்ந்த அன்பிலேயே உண்ண
 

ஞானச்சுடர் அதனால், அடுத்தநாளிலேயே அந்தக் கல்வெட்டுநூல் ஒன்றுக்கும் உதவாத பொருளாக கால்களில் மிதிபடும். அங்கு அதன் முகப்பில் அச்சிடப்பட்டிருக்கும் அழகிய வண்ணத்திலமைந்த சுவாமிப் படமும் உள்ளே இரண்டு திருச்சிற்றம் பலங்களுக்கிடையில் புனிதமாக அச்சிடப் பட்ட போற்றுதலுக்குரிய நமது திருமுறை களும் சேர்ந்துதான் மிதிபடுகின்றன. அல்லது இப்புத்தகத்தின் தாள்கள் சாமான் மடிப்பதற்கு, ஏன் மீன் வாங்கு வதற்கும்கூடப் பயன்படுவதை நாம் 85T606) b.
சைவ அன்பர்களே, நீங்கள் எல்லோருமே இதுவரை எத்தனைபேரின் வீட்டுக் கிருத்தியத்திற்குப் போய்வந்திருப் பீர்கள். உண்மையில் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள். எத்தனை கல்வெட்டுக்கள் உங்களிடம் உண்டு? அவற்றில் எதை யாவது நீங்கள் பயன்படுத்தியதுண்டா? அல்லது மறுதலையாக, உங்கள் இல்லத் தில் நடந்த ஒரு வீட்டுக்கிருத்தியத்திற்கு நீங்கள் ஆயிரம் கல்வெட்டுக்கள் அச் சிட்டுக் கொடுத்திர்களே, இன்று எத்தனை பேரிடம் அவை இருக்கின்றன என்று விசாரித்துப் பாருங்கள். அவை எல்லாம் எங்கே போயின.
இன்னுமொரு கேள்வி. இஸ்லா மிய சமயத்தின் திருநூலாகிய திருக்குர் ஆன் பிரதியை நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? பிற சமயத்தவர் களின் கைகளில் திருக்குர்ஆன் செல்வதைக் கூட அவர்கள் விரும்புவ தில்லை. அத்தனை புனிதமாக அதனை அவர்கள் பேணுகிறார்கள். பைபிள் அச்சிட்ட தாளில் எங்காவது சாமான் மடித்துக்கொடுப்பதை நீங்கள் கண்டிருக் கிறீர்களா? உங்கள் திருமுறைகளும் оштеп இன்பம் மலர்கிறது.

Page 44
DFD6 fir 2008 சுவாமிப்படங்களும் அச்சிட்ட கடதாசியில் யாரும் மீன் சுற்றவில்லை எனக்கூற உங்களால் முடியுமா?
தேவையான இடங்களிலல்லாமல் கண்ட இடங்களிலெல்லாம் திருமுறை களையும் சுவாமிப்படங்களையும் பயன் படுத்துவதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். முருகன் படமும் வரைந்து 'கந்தன் புறொயிலர் கோழி’ என்று விளம் பரம் செய்யும் அசகாயத் துணிச்சல், மாட்சிமை தங்கிய இந்துப் பெருமக் களைத் தவிர வேறு யாருக்கு வரும்?
எனவே, கல்வெட்டு என்பது சிந்திக்கப்படவேண்டியதொன்று, நல்லெண் |ணம் படைத்த பல அன்பர்கள் இப்போது இறந்தவர்களின் நினைவாக நல்ல நூல் களை அல்லது வாய்பாடுகள் முதலிய வற்றை அச்சிட்டு வழங்குகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதனை யாவரும் பின்பற்ற வேண்டும். அதிகம் கிடைக்காத
பன்னிரு திருமுறைகள்
திருஞானசம்பந்தர், வாகீச திருவாத வுரர், ம திருமாளிகைத் தேவர், கே தெள்ளு பூந்துருத் வருஞான கண்டரா தித்த வாய்ந்த திரு வா மருவு புருடோத்தமர், சேத மன்னுதிரு ஆல ( ஒருகாரைக் காலம்மை, ஐ ஒளின் கீரர், கல்ல ஒண் கபிலர், பரணர் மெt ஓங்கும் அதிராவடி திருமேவு பட்டினத்தடிகள்ெ நம்பியாண்டார் நம் சிவநெறித் திருமுறைகள்
தெய்வீகத் தன்மை
பழக்கும் பழக்கம் ஒரு மனித
 

ஞானச்சுடர் அருமையான நூல்களை அச்சிட்டு இறந் தவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்பெய ரால் வெளியிடுதல் எவ்வளவு புண்ணிய மான செயல்.
நமது இந்துசமயமும் நமது ஆலயங்களும் நமது இந்துக்களை இந்துக்களாக வாழ வைப்பதற்கும் சிந்திக்கவைப்பதற்கும் உதவவேண்டும். நாம் அறநெறிச் சிந்தனைகளை நன்கு சிந்தித்து உள்வாங்கி நமக்கும் பிறருக் கும் உண்மையில் நன்மை தரக்கூடிய தர்மச் செயல்களை உள்ளார்ந்த மன ஈடுபாட்டுடன் செய்ய முன்வரவேண்டும். மேடைகள்தோறும் முழங்கும் சமயப் பிரசாரகர்கள் உண்மைத் தர்மம் என்ன என்பதைப் பற்றியும் சமயச்சடங்குகளின் உண்மை நோக்கம் பற்றியும் எடுத் ’துரைக்க முன்வரவேண்டும்.
இந்து தர்மம் காப்போம், இந்துவாக வாழ்வோம்.
அருளிய அருளாளர்கள் ர், சுந்தரர்,
ற்றைத்
Fந்தனார் கருவூரர்
தி நம்பி ா, வேணாட்டடிகள் வி யமுதர்
திராயர், மூலர்
DiffuJfrf,
ஐயடிகள், சேரமான்
TL6GTIrff, ப்யுண ரிளம் பெருமானோடு &bണIf,
TFT(6,
பி, சேக்கிழாரும் பன்னிரண்டருள் செய்த )யோரே!
னை முழுமைபெறச் செய்யும்.

Page 45
DFD6f 2008
தவமுனிவனின் தமிழ் பு சிவத்தமிழ் வித்தகர் சிவ
திருமந்திரம் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி நூலா கவே திகழ்கிறது. பாரத நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானிகளின் அனுபவ உணர்வில் நிலவிவந்துள்ள தத்துவங்களை உபதேசிப்பதற்காக எழுந்த மறைநூலே திருமந்திரம் ஆகும். தவத்திலிருந்து பிறந்த சொற்களான படியால் அவற்றின் ஒலியிலும் நடை யிலும் தெய்வீக சக்தி பிரகாசிக்கிறது. வெளிமுகமாகச் செல்லும் ஆன்மாவை உள்முகப்படுத்தி அங்கே இன்ப ஊற் றைக் காணச் செய்வதே திருமூலர் போன்ற மகான்களின் உபதேசமாகும்.
உடம்பை உறுதியாக வைத் திருப்பதற்கான பயிற்சிகளில் யோகப் பயிற்சியும் ஒன்றாகும். யோக புருஷ ராகிய திருமூலர் தாம் யோகப்பயிற்சி யினால் அடைந்த பலன்களைத் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்திலே தந்துள் ளார். அழிந்து போகின்ற இந்த உடம்பை உயிர் இருக்கும்வரை ஆரோக்கியத் தோடும் உறுதியோடும் இயங்கும்படி பாதுகாக்கிற பயிற்சிக்கு காயசித்தி உபா யம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. உடம் பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசி
உடம்பார் அழியில் உயிரா திடம்பட மெய்ஞ்ஞானம் ே உடம்பை வளர்க்கும் உப உடம்பை வளர்த்தேன் உt
அண்ட சராசரமெல்லாம் வியாபித் திருக்கின்ற பரம்பொருளாகிய இறைவனை இந்தப் பிண்டமாகிய உடம்பின் உள்ளே காணலாம் எனத் திருமந்திரம் கூறுகிறது.
வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்கு
 
 
 

ஞானச்சுடர் (தொடர்ச்சி. மந்திரம் - தொடர் 16 மகாலிங்கம் அவர்கள்
யத்தை தவயோகி வற்புறுத்துகிறார். SV
இந்த உடம்பைக்கொண்டுதான்
ஆன்மாவின் நற்கதிக்குரிய உபாயங் களைச் செய்யவேண்டும். ஆன்மா கடைத் தேறுவதற்கான உபாயங்களைச் செய்யா மல் உயிர் உடலைவிட்டு நீங்கிவிட்டால் அரிய மானிடப் பிறவியை எடுத்தும் ஆன்மாவிற்கு எதுவித பலனும் இல்லை. “கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்ற சித்தர் வாக்கே உண்மை யாகிவிடும். ஆன்மா அநாதியான பொருள் என்றுமே அழியாது என்பதே சைவசித் தாந்தத்தின் முடிபாகும். உடம்பு அழிந்து விட்டால் உயிருமே அழிந்துவிடுகிறது எனத் திருமூலர் கூறுகிறார். உயிர் அழி வது என்றால் அடையவேண்டிய பயனை அடையாமல் நஷ்டம் அடைகிறது என் பதே திருமூலரின் கருத்தாகும். உடம்
பைக் கருவியாகக்கொண்டு மெய்யறி
வைப் பெறாத ஆன்மா உடம்பு அழிந்த பிறகு கழிவிரக்கம் கொள்வதால் பயன் எதுவும் இல்லை. உயிரைப் பாதுகாக்கும் வழியைத் தெரிந்து உடம்பைப் பாது காத்தேன் எனத் திருமூலர் தனது அனு பவத்தைப் பின்வரும் பாடலின் ஊடாகக் கூறுகின்றார். ால் அழிவர்
சரவும் மாட்டார்
ாயம் அறிந்தே
பிர் வளர்த்தேனே
கோயிலைப் பரிசுத்தமாகவும் புனிதமாக
வும் பாதுகாப்பதுபோல இந்த உடம்பை
யும் பாதுகாக்கவேண்டும். சீவனுக்குள்ளே சிவமணம் பூத்த நிலையில் உள்ளத்தை தால்வி என்பது கற்றுக்கொள்வதற்கு.

Page 46
Suprefnek 2008
உள்ளத்தை கோயிலாக்கி வாழ்ந்த தவ சீலராகிய திருமூலர் உடம்பையும் இறை வன் வீற்றிருக்கின்ற திருக்கோயிலாகப் பேணவேண்டும் என வற்புறுத்துகின்றார். ஆன்மஞானம் கிடைப்பதற்கு முன்பு உடம்பைத் துச்சமாகக் கருதி உதாசீனம் செய்தேன். ஆனால் இந்த உடம்புக் குள்ளே உறுதுணையான பரம்பொரு ளைக் கண்டபின்பு அந்த உதாசீனத் தைக் கைவிட்டு இவ் உடம்பை நன் றாகப் பாதுகாக்க ஆரம்பித்தேன் எனத் திருமூலர் கூறுகின்றார். "நமக்கு இந்தச்
உடம்பினை முன்னம் இழு உடம்பினுக்குள்ளே உறுெ உடம்புளே உத்தமன் கே உடம்பினை யானிருந்து ஓ "அளவுக்கு மிஞ்சி உண்ணாதே, அளவுக்கு மிஞ்சி உறங்காதே, அளவுக்கு மிஞ்சி உளராதே’ என்பது நமது முன் னோர்கள் நமக்குக் கூறிவைத்த அறிவுரை களாகும். தாளம் பிசகாமல் வாத்தியங் களை இசைப்பதுபோல நாட்டியத்தை ஆடுவதுபோல மனிதவாழ்வில் நாம் செய் யும் செயல்கள் அனைத்திலும் நிதானம் இருக்கவேண்டும். உயிர்ச்சத்தாக இருக் கும் ஜீவசக்தியை அதிகம் விரயம் செய் யக்கூடாது. அளவுக்கு மிஞ்சி விரயம் செய்தால் தீராத நோய்களுக்கு ஆளாக வேண்டிவரும். பிரமச்சரிய விரதத்தை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்களிடம் அபார சக்திதோன்றும். வீரத்துறவி சுவாமி விவேகானந்தரிடம் இத்தகைய ஆற்றல் சிறப்புப்பெற்றிருந்ததை நாம் அனைவரும் அறிவோம். கருவாய் செயலற்றிருந்தால் மனிதனுக்கு எதுவித இழப்பும் இல்லை. என்கிறார் திருமூலர்.
நாம் உண்ணும் உணவிற்கும் நம்மிடையே தோன்றும் குணங்களுக்கும் 8 தோல்வியைக் கர்ைகு அஞ்சுபவன
 

− ஞானச்சுடர் சரீரம் கிடைத்தது நாம் இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறுதற் பொருட் டேயாம் என்பது நாவலர் பெருமானின் வாக்கும் ஆகும். இறைவன் வீற்றிருக்கும் இந்தப் புனிதமான கோயிலாகிய உடம்பை நாம் இறந்த உயிர்களைப் புதைக்கும் சுடுகாடாக மாற்றக்கூடாது. உடம்பைக் கருவியாகக் கொண்டு திரு வருளைப் பெறலாம் என்பதைப் பின்வரும் திருமந்திரப் பாடலின் ஊடாக அறிய முடிகிறது.
}க்கென்றிருந்தேன் பாருள் கண்டேன் Tயில் கொண்டான் என்று ம்புகின்றேனே.
நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே யோகசாத்திர நூல்கள் கூறுகின்றன. ஊன், உணவுகளை மிகுதியாக உண் பவர்களிடம் இராட்சத குணம் மிகுந்து நிற்கும். புளித்த உணவுகளை உண்பவர் களிடம் தாமத குணம் மேலோங்கிநிற்கும். மற்ற உயிர்களை வதை செய்து உண் ணாது மரக்கறி உணவுகளை உண்பவர் களிடம் சாத்வீக குணம் விஞ்சி நிற்கும். உயிர் வாழ்வதற்காக உண்ணவேண்டுமே ஒழிய உண்பதற்காக வாழக்கூடாது. சிலர் வயிற்றை வளர்ப்பதையே வாழ்வின் இலட் சியமாகக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். உணவைச் சுருக்கினால் உயிர்ப்பு மிகுதி யாகக் தோன்றும். ஆரோக்கியமான உடலுடன் நீண்ட ஆயுள்பெற்று வாழ லாம். தியானிப்பவன் தியானிக்கப்படும் பொருளாக மாறிவிடுகிறான். (தியானத் யாத்துரு தேய ரூபா) என்றே லலிதா சகஸ்ர நாமமும் கூறுகிறது. யோக நெறி யில் நிற்பவர்கள் சீவனுக்குள்ளே சிவ மணம் பூத்துச் சிவனாகவே மாறிவிடுவர்கள் ரிடமிருந்து வெற்றி விலகுகிறது.

Page 47
intréPurosoir 2008
அண்டம் சுருங்கில் அதற்ே பிண்டம் சுருங்கின் பிராண உண்டி சுருங்கில் உபாய கண்டம் கறுத்த கபாலியும் ஐம்பொறிகளின் துணையினால் பொறிகளின் துணையினால் அறிவைப்பெறு கூறுவது பொருந்தாது என்பதைப் .
பொறியின்றி ஒன்றும் புண அறிவென்ற பேர் ந எனத் திருவருட்பயன் கூறுகிறது. ஐம்புலன்களைப் பொருந்தி அறிகின்ற அறிவு, ஐவகைக் கருவிகளைப் பற்றிய அறிவை வேறாக இருந்து அறியும் ஆறாம் அறிவு, பொருள்களின் நன்மை, தீமை களைப் பற்றிய ஆராய்ச்சி உடைய ஏழாவதான அறிவு, கல்வியால் பெற்ற எட்டாவதான அறிவு, அந்த எட்டுடன் வரும் அனுபவம் பற்றிய அறிவு சேர்ந்த போதுள்ள ஒன்பதாம் அறிவு, ஒன்பது வகை அறிவுக்குக் காரணம் சிவசக்தி
உற்றறிவு ஐந்தும் உணர்ந் கற்றறிவு எட்டும் கலந்தறிவு பற்றிய பத்தும் பலவகை அற்றறியாது அழிகின்ற வா இறையருளைப் பெற்றவர்களுக்கு வாழ்நாளின் எல்லை அகன்றுவிடும். அறிவுக்கு அறிவாய் நின்று இயக்குகின்ற சிவப்பரம்பொருளை அகத்திலே தியானிப் பவர்களுக்கு பிறப்புமில்லை, இறப்பு மில்லை. "பிறப்பதற்கே தொழிலாகி இறக் கின்ற மானிட ஜன்மங்களாக அவர்கள் இருப்பதில்லை. அத்தகைய மெய்யுணர்
நாட வல்லார்க்கு நமன்இல் நாட வல்லார்கள் நருபதிய தேட வல்லார்கள் தெரிந்த கூட வல்லார்கட்கு கூறலும்
எவன் துணிகின்றுானோ

கார் அழிவில்லை ன் நிலைபெறும் } L6)661
ஆமே. தான் ஆன்மா அறிவைப் பெறுகிறது. ம் ஆன்மாவை அறிவான பொருள் என்று
ாத புந்திக்கு
ன்றற.
யாகும் என்பதை அறிந்து அதைப் பிரியாமல் நிற்கும் பதிஞானமான பத்தாம் அறிவு ஆகிய பலவகையான அறிவின் இயல்பை அறிந்து அதற்கேற்ப நடக்காத மானிடர்கள் காலம் வரையறை செய்யப் பட்டு அழிகின்றனர். பதிஞானமாகிய சிவ ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அழிவே இல்லை. “சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்” தான் ஆன்ம விடு தலைக்கு வழிவகுக்கும் என்பதைப் பின் வரும் திருமந்திரப்பாடல் விளக்குகிறது.
தறிவு ஆறு ஏழும்
ஒன்பதும்
நாழிகை
(B.
வினைப் பெற்றவர்கள் வையத்துள் வாழ் வாங்கு வாழும் தெய்வமாகவே போற்றப் படுவார்கள். இவ்வாறு இறையருளைப் பெற்றவர்கள் நரர்களாகிய மானிடர் களுக்குத் தலைவராகி விடுவார்கள். சிவனுடன் இரண்டறக்கூடும் திருவருள் பெற்றவர்கள் எய்தும் பேரின்பப் பெரு வாழ்வு சொல்லில் அடங்காது.
லை; கேடு இல்லை
ாய் நிற்பர்
பொருள் இது ஆமே.
ഖങ് வெல்கின்றான்.

Page 48
மாசிமலர் 2008
வாழ்நாளை அதிகரிப்பதற்குரிய தேர்வு ஆயுள்பரீட்சை எனப்படும். அட் டாங்க யோகத்தில் ஏற்படும் பிராணா யாமப் பயிற்சி ஆயுளை அதிகரிக்கச் செய்யும். மூச்சு நீண்டு சென்றால் ஆயுள் குறையும். குறைந்து சென்றால் ஆயுள் நீளும். இறைவனுடைய அருட்சக்தியான பராசக்தியே ஞானியர்க்கு சிவத்தைக் கூட்டி வைக்கிறார்.
கேசரி யோகத்தை அடயோகம், இலம்பிகாயோகம், இராஜயோகம் என மூன்றாகத் திருமந்திரம் பிரித்துக்கூறுகிறது. உடலை வருத்தி பிராணாயாமப் பயிற்சி செய்து தேக சித்திஅடைந்து சமாதி நிலையைப் பெறுதல் அடயோக முறை யாகும். இலயயோக முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப் பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்து பிரான செயம் பெற்றுச் சமாதி நிலையைப் பெறுதல் இலம்பிகாயோகம் எனப்படும். அறிவினால் அகண்டபொருளைத் தியா னம் செய்து கண்டப்பொருளாகிய தேகத் தில் சக்தியை மாற்றி விடுகின்ற சமாதி நிலையை அடைதல் இராஜயோகம்
மாங்காய்ப்பால் உண்டு ப
தேங்காய்ப் பால் தேங்காய்ப் பால்
溪 பரியங்கயோகம் என்பது ஆண் பெண் உறவைப்பற்றிக் கூறுகிறது. தலை வனும் தலைவியும் விரும்பிச் செய்யும் யோகத்தில் சந்திர மண்டலம் விளங்கிச் சிரசின்மேல் ஒளியைப் பெறுவர். இவ் வொளியில் இருமனமும் பொருந்தியிருத் தலால் அங்கத்தில் ஒரு காலமும் தளர்ச்சி இருக்காது. இன்பத்தைத் துய்க் கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் எனத் திருமந்திரம் கூறுகிறது.
எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால்
 
 
 
 
 

ஞானச்சுடர் எனப்படும்.
போகத்தை யோகமயமாக்கும் வழியைப் பரியங்க யோகத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார். மனித உடலில் கீழ் நோக்குதல் மேல்நோக்கியிருத்தல் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. 96) கத்தை நோக்குதலால் சோர்வும் இறை வனை நோக்குதலால் சோர்வின்மையும்
உண்டாகும். உடம்பின் மூலாதாரத்தில்
இருக்கும் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களின் ஊடாக மேலே எழுப்பு கின்ற ஞானிகள் அதனை யோக சக்தி யாக மாற்றுகிறார்கள். பேரானந்தமயமான அமிர்தத்தைச் சுவைக்கிறார்கள். இதனை உச்சியில் பிச்சை எடுத்தல் எனச் சித்த புருஷர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்ச மயக் கத்தில் வாழ்பவர்கள் குண்டலினி சக்தி யைப் போக சக்தியாக மாற்றுகிறார்கள். யோக சக்தியாக மாற்றி அமிர்தத்தைச் சுவைத்தலை மாங்காய்ப்பால் என்றும் போக சக்தியாக மாற்றி வீண்விரயம் செய்வதை தேங்காய்ப்பால் என்றும் குதம் பைச் சித்தர் பின்வரும் பாடலின்ஊடாக குறிப்பிடுகின்றார்.
லைமேல் இருப்போர்க்குத் ஏதுக்கடி - குதம்பாய் ஏதுக்கடி
இவ்வாறு தெய்வீக நினைப்போடு இணை யும் தம்பதிகளின் இணைவால் ஏற்படும் விளைவும் தெய்வீகமானதாகவே இருக் கும். நன்மக்கட்பேறு கிடைப்பதற்கு இத் தகைய இணைவு அவசியமானதாகும்.
வீரியம் உடலில் தங்கும்படி செய்தல் அமுரிதாரணை எனப்படும். உட லில் திருவருள் துணையால் ஊறும் சிவக்குடிநீர் ஒன்றுண்டு. இந்தச் சிவநீரா கிய அமிர்தத்தைப் பருகிறவர்களுக்கு
ஏமாற்றமும் குறைவாக இருக்கும்.

Page 49
notafiosoir 2008 சிவ ஒளிமேலோங்கும், மனமும் ஒடுங்கும், உடல் பொன்மேனிபோலமாறும். வெள்ளை நரமயிரும் மிகக் கருமையாகமாறும். யோக நிஷடையில் இருந்து குண்ட லினியை மேலே எழுப்பி உச்சியில் அமிர் தத்தை சுவைப்பவர்களுக்கு இந்நிலை ஏற்படும்.
இந்த அமிர்தத்தைச் சிறந்த மருந்
வீர மருந்தென்றும் விண்ணே நாரி மருந்தென்றும் நந்தி ஆதி மருந்தென்றறிவார் அ சோதி மருந்திது சொல்ல
மனிதர்களாகிய நாம் நாளாந்தம் மூச்சுவிடுகின்றபோது மூச்சினை உள் வாங்குவதிலும் பார்க்க வெளியில் விடு தலே கூடுதலாகக் காணப்படுகிறது. வர வுக்கு மிகுதியாகச் செலவு செய்வது போல விரைவில் காலத்தை அளக்கும் காலம் கையில் நாம் அகப்பட்டு விடுகின் றோம். அகத்தவமுடையோர் உயிர்ப்புப் பயிற்சியால் மூச்சை அளவாக விட்டுக் கூடுதலாக உள்ளே தங்க வைத்துக்கொள் கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு மூச்சை ஒரு சிறிதும் வெளியில் விடாமல் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் காலம் அளவின்றி நீள்கிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வரலாறும் இத்தகையதே ஆகும். இவர் கள் தாமாகவே வேண்டும்போது தம் ஆவியை நீத்துக்கொள்வர். தங்கள்
ஊழி பிரியாதிருக்கின்ற யே நாழிகையாக யமனை அள
ஊழி முதலாய் உயர்வார் தாழ வல்லார் இச் சசி வ
அதிகமாகத்தின்ைபவ
 

ஞானச்சுடர் தென்றும் தெய்வ மருந்தென்றும், திரு வருட்சக்தியின் மருந்தென்றும் நந்தியெம் பெருமானாகிய சிவன் கூறினார். உண்மையுணர்வார் இதனை ஆதி மருந் தெனவும், அகன்ற உலகினை விளக்கும் உடலொளி விளக்கு எனவும் கூறினர். இம் மருந்தின் பெருமை இயம்புதற் கரியது.
னார் மருந்தென்றும்
அருள்செய்தான்
கலிடஞ்
வொண்ணாதே.
பயிற்சியாகிய நாழியால் யமனை அளக் கின்றனர். சிவனை இடையறாது எண் ணும் அடியவனிடம் யமனுக்கு வேலை யில்லை. மார்க்கண்டேயர் சரித்திரம் இதனை நமக்கு உணர்த்துகிறது. "பக்தி வலையில் படுவோன் காண்க” என்ற திரு வாசக வரிகளுக்கு ஏற்ப மார்க்கண்டேய ருடைய பக்தி வலையில் சிவன் அகப் பட்டுக்கொண்டார். மார்க்கண்டேயருக்காக சிவன் யமனைக் காலால் உதைத்தார். மேலும் இத்தகைய யோகிகள் தூய பர வெளியில் திளைத்திருந்து மீண்டும் அவ்வுடம்புடனே தோன்றுவர். இதனால் அவர்கள் ஊழி முதல்வரும் ஆகின்றனர். இந்த முதன்மை ஸ்தானம் அவர்களுக்கு சிவன் அருளால் கிடைக்கப்பெற்றதாகும். அகத்தவ முயற்சியால் உடம்பில் நெடு நாள் தங்கவல்லாரை சசிவண்ணர் எனத் திருமந்திரம் கூறுகிறது.
பாகிகள்
TUT856
உலகினில் ண்ணராமே.
னுக்கு அறிவு மட்டு.

Page 50
ஆறுமுகப் பரிவோ டுணர் வகுன்வாயே ஆறுமுகப் பரிவு என்ற சொற்றொ தத்துவம் வருமாறு.
பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக் இந்த ஆறுமே ஆறுமுகங்கள் என உணர் ஒன்று குடிலை என்ற ஓங்கார மந்திரமா "ஒமெ னப்படுங் குடிை மாமு கத்துளொன் ற
"ஆதியொடும் அந்தம் ஆறுமுகம் என்
அன்றி, அகரம், உகரம், மகரப் ஆறுமுகம் என்றும் கூறுவர்.
அன்றி மந்திரம், பதம், வன் அத்துவாக்களும் ஆறுமுகமாம்.
இறைவனுடைய ஆறு குணங்களு 1. சர்வஞ்ளுத சக்தி - முத்தொழ 2. நித்திய திருப்தி சக்தி - எல்ல
அநாதிபோத சக்தி - எல்லா சர்வ சுதந்திர சக்தி- ஆன்மா அலுப்த சக்தி - ஐந்தொழில்க அநந்த சக்தி எல்லா ஆற்றன "ஏவர்தம் பாலு மின்றி மூவிரு குணனும் சேய்
இதுவேயுமன்றி
ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, என்றும் கொள்ளலாம்.
ஏறுமயி லேறிவிளை u ஈசருடன் ஞானெ கூறுமடி யார்கள்வினை குன்றுருவ வேல்
உலகில் சாகாவரம் பெற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ர் மிகவும் அருமையானது. ஆறுமுகத்தின்
தி, கிரியாசக்தி, ஞானசக்தி, குடிலாசக்தி 3. குடிலம்- பிரணவமந்திரம். ஆறுமுகங்களில் 5b. லயே ஒப்பிலா முருகன் ம்அவன் தன்மையார் வகுப்பார்?
கந்தபுராணம் ஆகியந லங்கள்
தெரியேனே”
திருப்புகழ் ), நாதம், விந்து, கலை இந்த ஆறுமே
னம், புவனம், தத்துவம், கலை என்ற
நம் ஆறு திருமுகங்களாம்.
இல் புரியும்
0ா அநுக்கிரகமும் புரியும்
உயிர்களையும் போகிக்கச் செய்யும்.
$களுக்கு முத்தியை நல்கும்
ளையும் ஆற்றும்
லயும் உண்டாக்கும்
எல்லைதிர் அமலற் குள்ள
குே முகங்களப் வந்த தென்ப"
கந்தபுராணம்
ஞானம், வைராக்கியம் என்ற குணங்கள்
ாடுமுக மொன்றே மாழி பேசுமுக மொன்றே
திர்க்குமுக மொன்றே வாங்கி நின்றமுக மொன்றே
ாருள்கள் புத்தகங்கள்தான்.

Page 51
மாசிமலர் 2008
மாறுபடு குரரை வதை வள்ளியை மண ஆறுமுக மானபொருள்
ஆதியரு ணாசல இப்பாடலின் கருத்தைத் தொடர்புபடுத்தி,
1. என் உள்ளமாகிய மயிலில் மீ எனக்குக் குருவாக வந்து உப என்னுடைய வினைகளைத் தீர் என் மாயா பாசங்களை ஒழித்த என் ஆணவ மலத்தை அடக்கி என்னை உன்னோடு புணர்த்திய இவ்வாறு ஆறு திருமுகங்களாலு பொருள் செய்க.
சிவபெருமானுடைய ஐந்து திருமு ஒரு திருமுகம் இகத்தை நல்கும்.
ஈசன் திருமுகம் ஐந்தும், உை திருமுகங்களாய் விளங்கி, இகம், பரம் ஆறுமுகம்.
"இகபர செளபாக்கியம்
P.றோகினி M. சிவகுமார் குடும்பம் V. சுதுஸ்ரிகா திருச்செல்வம் லேன் திருமதி நேசரெத்தினம் சிவலிங்கம் மகேஸ்வரி Dr gib LJ356. T667 திருமதி Dr N. நகுலேந்திரன் K.M. செல்வரெட்ணம் சி. குமாரசாமி ஆசிரியர் நினைவு சி. வேலும்மயிலும் ழரீகரன் அபிலஷா கைலாசபதி குடும்பம் வைரமுத்து குடும்பம் உமாபதி தொலைத்தொடர்பகம் மூலம்
முத்துத்தம்பி கனகரெட்ணம் நினை திருமதி சின்னையா கரணவாய்
 

ஞானச்சுடர் தமுக மொன்றே புணர வந்தமுக மொன்றே நியருளல் வேண்டும் ம் அமர்ந்த பெருமாளே.
து ஏறி விளையாடியும் தேசித்தருளியும், ந்தருளியும்,
ருளியும்,
யருளியும்,
ருளியும் ம் எனக்குக் கருணை புரிவாயாக எனப்
5ங்கள் பரத்தை நல்கும். உமாதேவியின்
ம திருமுகம் ஒன்றும் சேர்ந்து ஆறு என்ற இரு நலன்களையும் வழங்குவது
அருள்வாயே’
திருப்புகழ். (நித்திய அன்னப்பணி தொடர்ச்சி.
உரும்பராய் வடக்கு 5000, 00 உடுவில் 2000. 00 கோண்டாவில் 3000. 00 866 32490. 00 நுணாவில் 5000. 00 அமெரிக்கா 4000. 00 அமெரிக்கா 27390. 00 நவாலி கிழக்கு 5000. 00 பத்தமேனி 1000. OO வட்டுதெற்கு 4000. 00 பிரான்ஸ் 10000, 00 இடைக்காடு 1500. 00 இடைக்காடு 500. 00 உரும்பராய்
வாக (கனடா) 6000, 00
2000. 00
(தொடரும்.
ாதே"அதிலிருந்து மீளப்பார்.

Page 52
ringurae g008 SS
三、
இன்று escaqui ஆற்றலும் | IF மடங்கு அதிகரித்துவிட்டன. இதனால் மனிதவாழ்வின் இலட்சியங்களும் வாழ்க் கைப் போக்கும் மாற்றமடைந்து செல் கின்ற ஒரு குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும் இந்தக் குழப் பங்கள் மத்தியிலும் இறைவனது திருவரு ரூம் அந்தத் திருவருளிற்கு ஆட்பட்டவர் கள் தொடர்பான விந்.ைதயான சேயற் பாடுகளும் என்றும்போஸ் இன்றும் இந்த மக்களிடம் இடம்பெற்றுக் கொண்டிருப்
பதையும் நாம் அறிந்துகோள்ள முடிகின் 咀l
எமது மன்னுடனோ மதத்துடனோ தொடர்புபட்டிராத L5 līEē:5Tā. சந்நிதியான் ஆட்கொண்ட பல அற்புத
சிக்கிக்கச் செயற்படு அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த மலரில் வெளியிட்டிருக்கின்றோம். இதேபோன்று வவுனியாவின் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பர் ஒருவர் தொடர்பான அற்புத நிகழ்வினையும் இந்த மலரில் அடியார்களுக்கு வெளிப்படுத்து
கின்றோம்.
பெயர் சிறுை இரத்தினராயி
வயது 43. சற்று உயரமும் மேல்லிய
தோற்றமுள்ள இரத்தினசாமி சாந்தமான
தன்முள்ளவர். திரு சி, இரத்தினசாமி
அவர்கள் தற்பொழுது வவுனியாவில்
வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆலயங் களுக்குத் தொண்டுசெய்தல், ஆலய
தரிசனத்திற்காக பல்வேறு ஆலயங்களுக்
கும் சென்றுவருதல் ஆகிய காரணங்
உனக்கு நன்மையைத் கரும்.

Page 53
DFD6f 2008 களால் தற்பொழுது ஆலயச்சூழலிலேயே இவர் பெரும்பாலும் தங்குவதுண்டு.
திரு சி. இரத்தினசாமி சிறுபிள்ளை யாக இருக்கும்பொழுது இவரது தந்தை யார் மற்றும் சகோதரங்கள் அனைவரும் நெடுங்கேணியில் வசித்துவந்தனர். இவரது தந்தையார் நல்லமுத்து சிவனு கடவுள் பக்தி உள்ளவர். இதனால் இரத்தினசாமி யின் தந்தையார் சிவனு அவர்கள் நெடுங் கேணியில் வசிக்கும்பொழுது பூரி செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சென்றுவந்துள்"
656.
விவசாயியான சிவனு அவர்கள் இரவுச்சாப்பாட்டை முடித்தபின் சற்று ஒய் வாக இருக்கும் சந்தர்ப்பங்களில் தனது பிள்ளைகளுக்கு இறைசிந்தனை பற்றிய கருத்துக்களையும், நீதிக்கதைகள் பல வற்றையும் எடுத்துக்கூறி வந்துள்ளார்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் முறி செல்வச் சந்நிதி ஆலயம் பற்றியும் சந்நிதியானது சிறப்புக்கள் பற்றியும் தனது பிள்ளை களுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். அப் பொழுதுதான் 9வயதுச் சிறுவனாக இருந்த இரத்தினசாமிக்கு பூரி செல்வச் சந்நிதி ஆலயம் பற்றிய சிந்தனை முதன் முதல் அவரது உள்ளத்தில் ஏற்படத் தொடங்கியது.
ஒன்பது வயதில் இரத்தின சாமிக்கு சந்நிதியானுடைய சிந்தனை ஆரம்பித்தது மட்டுமல்ல காலப்போக்கில் இந்த சிந்தனை தனக்குள் ஒரு திருவரு ளாக மாற்றமடைந்து வந்ததையும் இரத்தினசாமி அவர்கள் உணர்ந்துகொண் டார்கள். அது மட்டுமல்ல பூரீ செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு செல்லாமலே அந்த ஆலயத்தின் தோற்றம், அமைப்பு, அதன் சூழல் பற்றிய காட்சிகள் அவரது மனக்கண்ணில் தானாக ஏற்பட ஆரம்
கண்ணிழந்தவனுக்குத் தெ
 

ஞானச்சுடர் பித்துவிட்டன.
திரு சி. இரத்தினசாமி வளர்ந்து இளைஞனாக வந்தபின்பு தனது தந்தை யாருடன் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் திற்கு சென்றபொழுது அந்த ஆலயம் தொடர்பாக ஏற்கனவே அவரது மனக்கண் Eைல் தென்பட்டது போன்ற பல காட்சி களை அங்கேகண்ட இரத்தினசாமி அவர் கள் ஆச்சரியமடைந்தார்கள். இவ்வாறு ஆச்சரியமும் ஆனந்தமுமடைந்த திரு இரத்தினசாமி அவர்கள் சந்நிதியானு டைய அற்புதத்தை வியந்து அவனது திருப்பாதங்களுக்கும் தன்னை அடிமை யாக்கிக் கொண்டார்கள்.
விவசாயத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திரு சி. இரத்தினசாமியும் அவரது பெற்றோரும் சகோதரங்களும் தொழிலின் நிமித்தம் காலப்போக்கில் நெடுங்கேணியிலிருந்து வவுனியாவுக்கு வந்து அங்கே குடியேறினார்கள். வவுனியா நகரத்திலிருந்து ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தூரத்தில் வடமேற்கு திசை யில் குருந்தங்குளம் என்றழைக்கப்படும் பகுதியில் குடியேறி அப்பகுதியில் தனது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட லானார்கள்.
இவ்வாறு திரு இரத்தினசாமி அவர்கள் தனது தந்தையாருடனும் சகோதரர்களுடனும் வவுனியாவிற்கு வந்து குடியேறி துடிப்புள்ள இளைஞனாக விவசாயம் செய்துகொண்டிருந்தாலும் அவரது உள்ளத்தில் எப்பொழுதும் சந்நிதியானுடைய சிந்தனையே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி சந்நிதிக் குச் சென்று சந்நிதியானைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பமும் நாளுக்குநாள் மேலோங்கிக் கொண்டிருந்தது.
வவுனியாவில் இருந்து செல்வச்

Page 54
IDsfo6A 2008 சந்நிதிக்கு செல்வதற்கு முடிவுசெய்த திரு இரத்தினசாமி அவர்கள் அவ்வாறு செல்லு கின்ற செயற்பாட்டை சாதாரணமாக மேற் கொள்ள விரும்பவில்லை. ஆம் வவுனியா விலிருந்து தொண்டைமானாறு பூரீ செல் வச்சந்நிதி ஆலயத்திற்கு நடந்து சென்று சந்நிதியானைத் தரிசிக்க வேண்டுமென்று முடிவுசெய்தார்கள்.
திரு இரத்தினசாமி அவர்கள் முடிவுசெய்ததுபோலவே 1980 ஆம் ஆண்டு தவடிாப்தகால நடுப்பகுதியில் வவுனியாவிலுள்ள தனது இருப்பிடத் திலிருந்து பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் திற்கு கால்நடையாகவே நடந்துசெல்ல ஆரம்பித்தார்கள். சந்நிதியானது நினைவு களால் அவரது உள்ளம் நிறைந்திருந்த நிலையில் எந்த விதமான களைப்போ சோர்வோ இன்றி சந்நிதியானிடம் சென்று அவனை உள்ளம் உருக வழிபடவேண்டு மென்ற உணர்வுடன் நடந்துகொண்டிருந் தார்கள்.
இவ்வாறு இறைசிந்தனையுடன் தனியாக நடந்துகொண்டிருந்தவர் பழைய முருகண்டி ஆலயத்தை அண்மித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ ருக்கு பின்பக்கத்தில் இருந்து ஓர் வாக னம் வருவதை அந்தவாகனத்தின் சத்தத் தில் இருந்து இரத்தினசாமி அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். எனவே அந்த வாகனம் தன்னைத் தாண்டிச்செல்வதற்கு வசதியாக சிறிது ஓரமாக விலகி அதற்கு வழிவிட்டவாறு நடந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வாகனம் அவரைத் தாண்டிச்செல்வதற்குப் பதிலாக அவ ருக்கு அருகாக வந்து வேகத்தைக் குறைத்தது மட்டுமல்ல அவருக்கு மிக அருகாமையில் வந்து நிறுத்தப்படுவதை |யும் இரத்தினசாமி அவர்கள் உணர்ந்து
 

Gyramötal in SS கொண்டார்கள்.
அப்பொழுது அந்தக் காருக்குள் இருந்த நடுத்தரவயதுடைய அந்தப் பெரியவர் இரத்தினசாமி அவர்களைப் பார்த்து எங்கே நடந்துசெல்கின்றீர்கள் எனப் பக்குவமாக வினாவினார்கள். அவ் வாறு இயல்பாகவும் அதேநேரம் பக்குவ மாகவும் தன்னிடம் எங்கே செல்கின்றிர்கள் என்று அந்தப் பெரியவர் கேட்டதனால் திரு இரத்தினசாமி அவர்களும் "நான் சந்நிதிக்குப் போகின்றேன்” என்று தான் செல்லவேண்டிய இடத்தை இயல்பாக அவரிடம் வெளிப்படுத்தினார்கள். அதற்கு அந்தப்பெரியவர் காரில் ஏறுதம்பி உன்னை சந்நிதிக்கு அண்மையில் நான் செல்லு கின்ற இடம்வரைகொண்டு சென்று இறக்கிவிடுகின்றேன் என்றுகூறி திரு இரத்தினசாமி அவர்களை தனது காரில் ஏறுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
திரு இரத்தினசாமி அவர்கள் தான் சந்நிதிக்கு நடந்துசெல்லவேண்டு மென்ற முடிவுடன் அதனை செயற்படுத் திக்கொண்டிருந்த நிலையில் தனக்கு எப்பொழுதும் பழக்கமில்லாத ஒரு அன்பள் எந்தவித காரணமுமின்றி தன்மேல் அன்பு கொண்டு மிகவும் விநயமாக விடுக்கின்ற அந்த வேண்டுகோளை நிராகரிப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா எனக் குழப்ப மடைந்தார்கள். ஆனாலும் சந்நிதியானு டைய சிந்தனையுடன் அவனைச் சென் றடைவதற்காக நடந்து சென்றுகொண் டிருக்கின்றநிலையில் நடப்பவை எல்லா வற்றிற்கும் அவனே பொறுப்பு அவனே துணை என்ற ஒரு சிந்தனை அவரது மனதில் மேலோங்கியது. எனவே அந்தப் பெரியவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவரது காரில் ஏறிக்கொண் டார்கள். திரு இரத்தினசாமி அவள்களை
reണ് ട്രിഖന്ദി.

Page 55
மாசிமலர் 2008 காரில் ஏற்றிய அந்த அன்பர் இரத்தின சாமியை வடமராட்சியில் நெல்லியடிச் சந்திவரைக்கும் அழைத்துச்சென்றார்கள். அங்கே நெல்லியடிச்சந்தியில் உள்ள ஒரு வியாபார ஸ்தாபனத்தின் உரிமையாள ரிடம் இரத்தினசாமியை இறக்கிவிட் டார்கள். அதுமட்டுமன்றி திரு இரத்தின சாமியை செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண் டார்கள். அவர் கேட்டுக்கொண்டது போலவே அந்த வியாபார ஸ்தாபனத்தின் உரிமையாளரும் திரு இரத்தினசாமி அவள் களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தி அவரை தனது வியாபார ஸ்தாபனத்தில் அமரவைத்து பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் திற்கு செல்கின்ற ஒரு பஸ்வண்டியில் ஏற்றி சந்நிதி ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
பிற்பகல் 6.00மணியளவில் திரு இரத்தினசாமி அவர்கள் சந்நிதி ஆல யத்தை வந்தடைந்தார்கள். சந்நிதி ஆல யத்தை வந்தடைந்த திரு இரத்தினசாமி அவர்களின் உள்ளமும், உடலும் காந்த சக்தியால் கவரப்படுவதுபோன்ற ஒரு உணர்வால் ஆலயத்தை நோக்கிக் கவரப் படுவதை உணர்ந்துகொண்டார்கள்.
ஆம் ஆலயத்தில் இறங்கியது தான் தாமதம் தனது சிந்தனையும் செயற் பாடும் சந்நிதியானுடன் ஒன்றித்து போனதை அவர் தெளிவாகவே உணர்ந்து கொண்டார்கள். இவ்வாறான உணர்வுகளு டன் சந்நிதியானுடைய புனிதமான ஆற் றில் மூழ்கி நீராடிக்கொண்டார்கள். அப் பொழுது அவரது உடலும் உள்ளமும் மிகவும் தூய்மையடைந்திருப்பதையும் மனதில் என்றுமில்லாத ஒரு அமைதியும் சாந்தமும் ஏற்பட்டிருப்பதையும் அவர் நன் றாகவே உணர்ந்துகொண்டார்கள்.
 

ஞானச்சுடர் அதன்பின் ஆலயத்திற்குள் பிர வேசித்த இரத்தினசாமி அவர்கள் சந்நிதி யானுக்கு அர்ச்சனை செய்து மூலஸ் தானத்தில் வேல்வடிவில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை மனமுருகிவழிபட்டு அவன் அடியவர்கள் மீது காட்டுகின்ற அருளின் அற்புதத்தை நினைத்து ஆனந் தக்கண்ணிர் சொரிந்தார்கள்.
ஆம் வவுனியாவிலிருந்து சந்நிதி யானை தரிசிப்பதற்கு நடந்துசெல்ல ஆரம் பித்தநேரம் தொடக்கம் சந்நிதியானிடம் வந்துசேர்ந்து அவனை மனங்குளிர வழி பட்டு அங்கே ஆனந்தக்கண்ணி சொரி கின்ற நேரம்வரை இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் திரு இரத்தினசாமிக்கு மன நிறைவைத் தருபவையாகவே அமைந் திருந்தன. அதேபோன்று அவள் எதிர் கொண்ட அனைவரும் அவரை இன்முகத் துடன் எதிர்கொண்டு அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி செயற்பட்ட நிலைமைகளை எல்லாம் திரு இரத்தின சாமி அவர்கள் ஒருமுறை மீட்டுப்பார்த்து சந்நிதியானது புதுமைகளையும் அவன் அடியவர்கள்மீது காட்டுகின்ற கருணையை யும் எண்ணி உள்ளம் உருகினார்கள்.
"இதுதான் உன்னுடைய பாதை" என சந்நிதி ஆலய வாசலில் சந்நிதியான் இரத்தினசாமியை வழிப்படுத்திய நிகழ் வினையும் ஒருமுறை முருக பக்தனான இரத்தினசாமியின் செயற்பாட்டை அவ தானித்த சிலர் அவரைப் பையித்தியக் காரன் என்று குறிப்பிட்டு பின்பு அவர்கள் கண் எதிரிலேயே நடந்தேறிய விடயத் தைக் கண்டு வாயடைத்துப்போன நிகழ்வு களையும் அடுத்த மலரில் அடியார் களுக்கு வழங்குகின்றோம்.
(தொடரும்.
ன் முன்னால் எருத்துச் செல்கிறது.

Page 56
roubad 2008
இருள் நீக்கி யருள்சூ
கலைமணி க. தெய்வே
கருணை விழியொளியான கந்தே காவடியாடி வந்தோம் அனல்மிதி
மேவும் நின்மலர்ப்பாதம் மெய்யடி
மாயுமோ எம் பாவம் ஆட்சிகொல்
பாய்ந்துவரும் சுழல் வினைகள் படர்மணித் தண்டையும் சிலம்பும் பாசமும் நேசமும் பன்னிருகரத்து பூர்வீகக் கந்தாவுன்தன் புனித பே
எக்காலும் பாடியாட என்றுமே பெ முக்காலுமுணர்ந்து கொண்டோம்
இக்காலும் இருள்நீக்கி யெமைய பொற்காலம் புகழ் பூத்த ஞானச்
உன் நினைவகலா நெஞ்சத்தருள் உறு பலவினைகள் மாளவென்று ஆரூரன் சேயே நிதம் அன்பர்க்கு பேசிடாது பூஜைசெய்யப் பெருமா
துளசிப்பூ செவ்வரத்தை சூழ்கொ
பாசிமணி பன்னாடை பளிங்குக்க தூசியாய்ச் சுழன்று மெய்நடுங்கி
பானமெனுமுருகவேம் பயின்று பதி
கோணகநதியூற்றில் கொண்டாடும்
፥ ፱i, வேலாக வந்து மேலாகக் கரைபுர6 மானின்வள்ளி மருட்சிகொள் தெய் மா-மருது-ஆல்-பலா-வாழை பூவினி
தீப்பட்ட குழந்தை ெ
 

क
ட்டும் சந்நிதி வேலழகா
f5mib A.J.P eairassir
ன சந்நிதி கதிர்காம வேலழகா 5தோடி வந்தோம் கலாபத்தில்
வந்தருள்வாய் யார் சிந்தையிலே ஞானஒளி
உதயங்கண்டோம் நினதாடல் ஒலியால் வெல்வாய்!
பாரினில் கொஞ்சமல்ல
பளபளத் தொலிக்கையிலே பர்வேலும் பூவரசமரத்தில் கண்டோம் னி திருமஞ்சனமும் தொண்டைமானாற்றங்
85.60).justib
பம்மருகில் நின்றுவிட்டாய் முருகாவுன் நாமந்தனை
ாளும் அருள்வடிவானவனே
சுடர்ச் செல்வச்சந்நிதி பெருமானே!
கொடuய்யான்மக் கென்றும் ம் ஆல்விழுதாடுவாய் திருவூஞ்சல் வேலா நேசவலையாக வித்தை காட்டியருள்வாயே ன் பணிபூண்டவிடம் சந்நிதியாம்!
ன்றை நொச்சிமலர் வண்டுற்ற
தொண்டையாற்றில் ல் முத்துரல் மேவியலைவீசி யெழுதலம்
கைவலைக்காவுடனே சீர்பூத்த
கதிர்காமருள்ளம் ந்து பதமலர் நிலைத்த விடம் சந்நிதியாம்!
பத்தர்குழாம் தானாக வந்தணையும் சேயே ண்டெழுந்து துயர்துார்க்குமிடம் சந்நிதியாம் வயானை சூழப்பெற்றசாமியே சந்நிதியாம் னம் தேன்சொரியும் மங்கலத்தொனிபூஜை
தானம் நிறைவுகொள் சந்நிதியாம்!!
நருப்புக்கு அஞ்சும்.

Page 57
DudFD6ðs 2008
6.
8. தமிழகத் திருக்ே திருநல்லுனர்ப் பெரும6
சிதம்பரம்- சீர்காழிப் பாதையில் கொள்ளிடம் ஊரிலிருந்து இட்துபுறம் 8கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் தற்போது "ஆச்சாள்புரம்” என வழங்கப் படுகிறது. திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் ஜோதியினுள் கலந்த ஸ்தலமாகையால் “முத்தித்தலம்” எனப் படுகிறது. 女
சாதாரணமான ஒரு சிறிய கோயில். இறைவன்; சிவலோகதியாகேசர், இறைவி: வெண்ணிற்று உமைமங்கை. புல்லும் புதரும் நிரம்பிய திறந்த ஒரு பிரகாரம். ஒரு முன் மண்டபம். கருவறை. பிரகாரத் தில் பிள்ளையார், முருகன் அம்பாளுக் குத் தனிச் சந்நிதிகள் மண்டபத்தின் இடது பக்கம் திருஞானசம்பந்தர்- தோத் திர பூரணாம்பிகையுடன் உள்ள மூலத் திருமேனி காணப்படுகிறது. கருவறையில் சிவலோக தியாகேசர் இலிங்க வடிவில் உள்ளார்.
(பெரியபுராணப் பாடல் இல 3134- 3154 வரையிலான ஞானசம்பந்தர் வரலாற்றின் இறுதிப் பகுதியின் பொழிப் புரையை, இந்தக் கோயிலின் முக்கியத் துவம் கருதி அப்படியே இங்கே தந்துள்ளேன்)
"... திருஞானசம்பந்தர் நல்ல தவத்தையுடைய கன்னிகையின் கையைத் தம் செம்கையாற் பிடிப்பதற்கு உரிய வேளை வந்து சேரவே, கன்னிகையைப் பெற்ற தாய் தந்தையரும் உடன் பிறந்த சகோதரரும் மணப்பெண்ணை முன் அழைத்து வந்து வலதுபுறம் அமரச் செய்தனர்.”
பெர்ைனுக்குச் சித
 

ஞானச்சுடன்
காயில் வரிசை ணம் - ஆச்சாள்புரம்
நன்கு அழகுபடுத்தப்பட்ட பந்த ரின் நடுவில் திருநீலநக்கநாயனார் ஆசாரி யராக இருந்து சடங்குகளை முறைப்படி செய்து, நெற்பொரியைக் கையிலெடுத்து வேள்வித்தீயில் ஆகுதி செய்து, மணமக் கள் அக்கினியை வலம்வரும்வேளை, "இந்த அக்கினி இடபக் கொடியினை உயர்த்திய சிவபெருமானே” என ஞான சம்பந்தர் தெளிந்து, உலகப்பற்று நம் மைச் சாராது நீங்க இறைவனுடன் சேர விரும்பியவராய்த் திருப்பெருமணம் கோயி லினுள்ளே போய்க், “கல்லூர்ப் பெரு மணம்” என்று தொடங்கும் பதிகத்தை, அத்திருமணத்தைக் காணவந்தோரின் பிறவிப்பிணி நீங்குமாறு பாடியருளினார்.
தேவாதி தேவனான சிவபெரு மானும் திருவருள் செய்து, "நீயும் நின் மனைவியும், இங்கு உன் புண்ணிய திரு மணத்திற்கு வந்த எல்லீரும் இந்த ஜோதியினுள் வந்து அடையுங்கள்” எனத் திருவாய் மலர்ந்தருளியதும், சோதிலிங்க மாய்ப் பரந்து நிமிர்ந்து எழுந்து, ஜோதிக்கு ஒரு வாயிலையும் அமைத்துக் காட்டவே, சீர்காழித் தலைவர் ஜோதியை வணங்கித் துதித்து, “காதலாகிக் கசிந்து.” என்னும் நமச்சிவாயத் திருப் பதிகத்தைப் பாடி, "இந்தத் திருமணத்திற்கு வந்த அனைவீரும் இழிவான பிறவி நீங்க இவ்வொளியிற் புகுக” என ஆணையிட, வந்திருந்த அனைவரும் நிலையான அந்தப் பேரொளியிற் புகுந்தார்கள்.
திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார் முதலிய தொண்டர்களும், சிவபாதவிருதயர், நம்பியாண்டார் நம்பி
னம் குணம்தானி.

Page 58
மாசிமலர் 2008 திருநீலகண்ட யாழ்ப்பரணர் மற்றும் அங்கு வந்திருந்த அனைவரும் தத்தம் மனைவி யஆஜோதியினுள்ளே புகுந்தனர்.
அனைவரும் உடன் புகுந்து ஜோதியினுள் ஒடுங்கியபின், ஞானசம்பந் தள் பூரணாம்பிகையின் கையைப்பற்றிய வாறே அதனுள்ளே புகுந்து, சிவானந் தத்தின் நிறைவான வீட்டுப்பேற்றினை அடைந்தார். அதன் பின்னர், இறைவனும், ஜோதியையும் அதன் வாயிலையும் மறை
கல்லூர்ப் பெருமணம் வே பல்லூர்ப் பெருமணம் பா சொல்லூர்ப் பெருமணம் நல்லூர்ப் பெருமண மேய
R. ரவீந்திரன் குடும்பம் 69H6 M. இந்துசேகரம் குடும்பம் 9. சி. மகாலிங்கம் இராசவிதி நீர் பூரீகுகன் கீரன் மிதுஷன் இ6 கருணாகரன் கவிதா கச்சேரி நல் திருமதி சோமசேகரம் விஜயலெட்சுமி (க கிருஸ்ணசாமி தெய்வநாயகி Lổ5 நவரெத்தினராசா வித்தியாதரன் இள நமசிவாயம் ரீமதி இ6 செல்லையா நமசிவாயம் இ6 கி. சிவப்பிரகாசம் வ. புவனேஸ்வரி அம்மா العك Dr G. U6)ings U சுவீதரன் சாந்தினி நவ க. நடேசன் (தெணியான்) வத ப. வல்லிபுரநாதன் (கனடா) புலவர் இல் சிவதொண்டன் நிலையம் UT செல்வி ச. பூரீரங்கநாயகி தாதி உத்தியே Dr. க. சிவஞானசூரியர் கெ
W ஏமாற்றுதல் என்பது மிகச்சிறிய முள்
 

ஞானச்சுடர் யுமாறு செய்தருளவும் சிவலோகத் தியா கேசரின் பழைய பெருமணக் கோயில் மீண்டும் தோன்றியது.”
பி.கு: திருஞானசம்பந்தர் திரு மண வேளையில் ஜோதியினுள் கலந்த இடம். ஒவ்வொரு வைகாசி மூலநாளில் இங்கு ஞானசம்பந்தர் திருமணவிழாவும் - ஜோதியினுள்ளே கலந்த விழாவும் பெருவிழாவாக நடைபெறுகிறது.
ண்டா கழுமலம் ட்டுமெய் யாய்த்தலம் சூடல ரேதொண்டர் நம பரனே.
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி.
வுஸ்திரேலியா 35000, 00 வுஸ்திரேலியா 40000. 00 வேலி 1yp6ODL erflaf DL-585TG 3000. 00. லூர் 3000. 00 னடா) திருநெல்வேலி 5000. 00 T606) 5000, 00 வாலை வடக்கு (மலேசியா) 3000, 00 ாவாலை வடக்கு 5000. 00 ாவாலை வடக்கு 7200, 00 solfo 5000, 00 வரங்கால் 1000. 00 ழ்ப்பாணம் 10000. 00 |க்கிரி 3000. OO f 1000, 00 ob 2_GÜst 19 5000. 00 ழ்ப்பாணம் 2மூடை அரிசி ாகத்தர் யாழ்ப்பாணம் 1000, 00 T(Աքլbւկ 6000, 00
(தொடரும்.
அதனைப் பிடுங்கி எறிவது கடினம்.

Page 59
07-03-2008 வெள்விக்கிடி\ைs \ விடயம்:- "இன்னிசைக் கச் | வழங்குபவர்;~ கலாபூஷணம் பககவாத
R
வழங்குபவர்;~ பண்டிதர் சி. ே (இளைப்பா
് 21-ം9-ഉംഠ8 வெள்விக்கித\ை3 டி சொற்பொழிவு:- "பெரியபுரா; வழங்குபவர்;~ அ. குளூரவே
(யாழ் கல்லூரி
வெளியீட்டுரை:- திரு வ. கே
(யா/ மதிப்பீட்டுரை:- மதுரகவி களி (யா/ ச
 
 
 
 

2S2se
ற்பகல் 10.30 சனியளவில் (aff
வ. செல்லத்துறுை அவர்கள் திய சகிதம்
ற்பகல் 3ணியளவில் னை திருமணம்”
வலாயுதம் றிய அதிபர்)
ற்பகல் 1o. so VsYGOMIJENTcfað ணம்” (தொடர்)
ல் (சிரேஷ்ட விரிவுரையாளர்) வட்டுக்கோட்டை)
yyuass ം.ഋം 'ങ്ങീJേഷി
வது அதை வெளியீடு
2008ھ مت کا
1ணசமூர் (அதிபர்) தாண்டைமானாறு வீ.ம.வி) ரை எம்.வி. அருளானந்தன் னகரத்தினம் மகா வித்தியாலயம்)

Page 60
றி செல்வச்சந்நிதி ஆல zo
ஜனவரி LHDT gan 50 65,30: GIG
22.04.2008 சித்திை 01.01.2008 DiTilta Gäsiialt சித்திரா பூரணை மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை 1 செவ்வாய் (Eլր தைப்பொங்கள்
O.5. OS சித்திை 18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் Laŭ IO LIDERM EIBITI 1905.2003 Elliljall
22.01.2008தை 8 செவ்வாய்
வைகாசி விசாகம், தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02.2008மாசி 2 வியாழன் கார்த்திகை உற்சவம் 21.02.2008 மாசி 9 வியாழன் ர் திகை உற்ச LrI Lib 岳 DIF ജ"ബ്
`ತ್ರ್ರ 23 வியாழன்
//
விசேட உற்சவம் மால்ல மன் 12032008மாசி 29 புதன் கார்த்திகை உற்சவம்
18032008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம்
03.2008 ஆணி கதிர்காமம் கொடி 07.07.2003 sasi . தீர்த்தமெடுப்பு
9.07-2008 gli ஆனி உத்தரம் வி 13.07.2008 gaf .
Fäf. LSLLILIL காலை 8 மணி சங்குப்பூஜை ஆண்டிய
14.07.2008 3,5i பகல் 10 மணி சங்காபிஷேகம் Tä பகல் 11 மணி சண்முக அர்ச்சனை SLJELTJES SAGITTA
27.07.2008 g. 1
பகல் 12 மணி விசேட உற்சவம் 21,103.2008L'Éiggil 8 Eճւյնիել
பங்குனி உத்தரம் ஆகஸ்ட் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
கார்த்திகை உற்ச
Ol.08.2003 at 1
ஏப்ரல் E. GILDIGITI)
3.08.08
07.04.2008பங்குனி 25 திங்கள் கார்த் ஆலய கும்பாபிஷேக தினம்
. .30.08:2008 7 ܠܸܐ F51 LDTEFIEEETLUS ܩܢܩܒܝin மகோற்சவி காலை 8 மணி சங்குப்பூஜை
பகல் 10 மணி சங்காபிஷேகம் இரவு 25 கொடி LJEGů II LIIGAJIEM சண்முக அர்ச்சனை GJËGILLËLIT பகல் 12 மணி விசேட உற்சவம்
09.04.2008பங்குனி 27 புதன் O3,09.2008 goli; பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் காலைத்திருவிழா 13.04.2008சித்திரை 1 ஞாயிறு 3.09.2003 girls.
தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி) பூங்காவனம்
 
 
 
 
 
 
 
 
 

56, g5). QD/60/NEWS/2008
ー。 〜.。-_。 Iந்த நிகழ்வுகள்
ப வருட o8.
ட உற்சவம் ர 8 ஞாயிறு
ர 24 செவ்வாய்
ர்த்திகை உற்சவம்
சி 5 திங்கள்
விசேஷட உற்சவம்
بر || | -
சி 20 திங்கள் iլի 6 திங்கள்
9 வியாழன்
பயனப்பூஜை
3 திங்கள்
5 புதன் சேட உற்சவம் 9 ஞாயிறு ர் பூஜை 30 திங்கள் சிப் பொங்கல்
ஞாயிறு
Gulf
7 Gall
ஒர்
հիլի
திங்கள் ஆரம்பம்
யேற்றம்
ரி 18 புதன் ஆரம்பம் ரி 23 திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய் EMFBIL fl TIGIF 13.09.2008 ஆவணி 28 சனி சப்பறம் 14.09.2008 ஆவணி 29 ஞாயிறு தேர் 15.09.2008 ஆவணி 30 திங்கள் காலை - தீர்த்தம் மாலை மெளனத் திருவிழா 22.09.2008 புரட்டாதி 5 திங்கள் பிராயிச்சித்த அபிஷேகம்
googoos புரட்டாதி 19 செவ்வாய்
நவராத்திரி விரதாரம்பம்
gāEGELIITLIT
(8.10.2008 LJL LIE 22 ||5, சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 3 வியாழன் விஜயதசமி 17102008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி 11 திங்கள் தீபாவளி தினம் 29,10, 2008 g|Luif 13 Lg56 கந்தடிஷ்டி விரதாரம்பம்
நவம்பர் . 04.11.2008 gÜLğ, 19 Gili சூரசங்ஹாரம்
512008 ஐப்பசி 20 புதன் பாரணை, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
டிசம்பர்
1122008 கார்த்திகை 25 விழுள் திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம்
14:2008 கார்த்திகை ஞாயிற ஆண்டியப்பர் பூஜை