கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.01

Page 1

--
SS
"
| | 1.
། *
O N ==۔TH=
鹊 ! -

Page 2
கே
LE l பாருள் பூத் 3 II
බී ඝා!
h பாருள் கற்றܘܐ நற்ற
சீட3,
திேதவழ் சம 1ா கதியோ அடைவ அதிபுக முடையாய்
நதியுட போடவி தடவி
பொருள்னா ருடலிற் என்னா ருயிரே பெ
முள்ளாள் முறைெ
விகள் இராட் டாரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறள்வழி
முதல எழுத்தெல்லாம் ஆதி வர் முதற்றே உலகு. தக்கள் எல்லாம் அகரத்தை முஆவாக 2  ையா உயிர்கள் :ாம் கடவுளை முதலாக
T. |
தலா லாய பயனென்கொல் வாலறிவண் ாள் தொழாஅ ரெEள். னின் பதங்களைத் துபு நிருேக்குக் கற்ற
: 1
്വ്വീഴ്ത്ത് அபயப்பத்து
அபயமைந்து
மழவியைட யுமேடயாய் மாசில் ஒபாமEளியே
。酋。一* - 野 எதிர்வரு பாடகள் கானா தேயோ ஆம் ம்ேபிய யாவள யிடமா புடையவயோ
பிய விலங்ாக நம்பா அளக்கபபம்
பொடியைப் பூசிப் போலியும் புங்கவரோ பல்லாம் என்ன? இயேறவோ நோக்சுவி அய் முனிவர் தீர்மன யோம்பிய
முழுமுதேேப் விரும்பிய இலங்கை விமலா வுனாக்கபயம்

Page 3
* KM.'.M.'.M.'.M.W.Y.M.M LLLLSLLLSLTLALL ALL LLLLLLLALALSLLL LSL LLSLLLLLL aaaaaaa
8
s ഉഖ്
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
2OOE
Ondj6
நாமஞ் சொல்லுவோம் நமனை. நக்கீரர் அருளிய நன்முருகாற். வெகுளாமை முயற்சி திருவினையாக்கும் காளமேகம் கவித்திறன் இந்துக்கள் போற்றும் வெற்றிலை திருவாசகம் உபநிடதசாரம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ. கதிர்காமக் கந்தனின் திவ்விய. முன்னோர் சொன்ன கதைகள் தவமுனிவனின் தமிழ் மந்திரம் வாரியார் பக்கம்
சந்நிதியான் தமிழக திருக்கோயில் வரிசையில்.
LSALS 0S LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLS X-XXX-XXX-XXX-XXXX:
அன்பளிப்பு:-
ம ைஒன்று * வருடச்சந்தா தபால்செ சந்நிதியான் ஆச்சிரம சைவ
தைாலைபேசி இலக்கட் பதிவு இ.ை 0.0./
அச்சுப்பதிப்பு:- சநீாநிதியான் ஆசிேறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

adaa TLS LSLLLSL LLLLS LLLS LSLS LS LSLSLS LLLLLLLLS LLLLLL &alala-la8X
5L- i - 2
stal κ. Σ. KOKMAMAMO. ŠOMO 808-09. lat 0.08% X-X
Iடக்கம்
இ. பூரீதரன் 1. பா. சிவனேஸ்வரி 5 நா. சந்திரலிலeழ 9 - 13 செல்வி க. கெளசிகா 1416 வல்வையூர் அப்பாண்ணா 17- 20 ப. அருந்தவம் 21 - 24 இ. சாந்தகுமார் 25 - 28 ஐ.கோ. சந்திரசேகரம் 29 - 31 வ. குமாரசாமி ஐயர் 32 - 35
திருமதி. சி. யோகேஸ்வரி 36 - 37 சிவ. மகாலிங்கம் 38 - 41 42 - 43 ந. அரியரத்தினம் 44 - 47 48 - 50
- 4
- 8
LS A LS A L LSL LSLSSLSLSSLALALALLALAqAqqLAALAqLqAqLL ***XXXXXXXXXXXX* osovo»oХ
30/= ரூபா GooLGóừ 385/ empun I856D6o LILInfG5 (BuotDG
b:- O2- 22634O6 60/NEWS/2008
மம், தொணிடைமானாறு.

Page 4
தைமாத வெளியீட்டுரை:-
ஞானச்சுடரின் பத்தாவது ஆண்ட சி. கதிரைவேற்பிள்ளை அவர்கள் மங்க சூரியன் தவறாது தனது கடமை ஞானச்சுடரும் கடந்த ஒன்பது வருடங்கள் பத்தாவது வருடமும் பிரகாசிக்கத் தொட என்பதை சபையினருக்கு எடுத்துக்காட்டி 1998ஆம் ஆண்டு சிறிய அளவி செயற்பாடு இன்று உலகம் முழுவதும் பி சபையினருக்கு சுட்டிக்காட்டினார்கள். எ என்ற இந்த ஒப்பற்ற வேலையை அன்னத சமூகசேவைகள் சமயசேவைகள் மத்திய காரணம் என்பதையும் குறிப்பிட்டார்கள்.
மதிப்பீட்டுரை:~
மலருக்கான மதிப்பீட்டுரையை ை கந்த சத்தியதாசன் அவர்கள் மேற்கொல் செய்கின்ற பணிகளில் ஒரு பணியை உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டு இதில் திருவருள் துணையாக இருப்பதை
இங்கே இடம்பெறும் பணிகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். சாதா அதில் பங்குபற்றுபவர்களே பயனடைவ கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்6 குறிப்பிட்டார்கள். அதுமட்டுமல்ல ஞானச்சு சந்நிதியானை நினைப்பதற்கும் வணங்கு வருவதையும் எடுத்துக்காட்டினார்கள்.
2008ஆம் ஆண்டு தைமாத மலரில் கருத்துக்களை அடியார்களுக்கு இரத்தி தொடர்பான நலிவுகளை நீக்கும் வகையி யும் பாராட்டி தனது மதிப்புரையை கந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்சுடர் வெளியீடு
டின் நிறைவு மலரை வைத்திய கலாநிதி ாகரமாக வெளியீடு செய்து வைத்தார்கள். யைச் செய்து தினமும் பிரகாசிப்பது போல ாக மாதம்தோறும் பிரகாசித்து தற்பொழுது ங்கியிருப்பது சாதாரண ஒரு காரியம் அல்ல 60TTB6. Iல் ஆரம்பித்த ஞானச்சுடர் சஞ்சிகையின் ரகாசிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளதையும் 1ல்லாவற்றிற்கும் மேலாக புத்தகப்பிரசவம் ானச் செயற்பாடுகளின் மத்தியிலும் ஏனைய Iலும் மேற்கொள்வதற்கு திருவருட்கடாட்சம்
சைவப்புலவரும் ஆசிரிய ஆலோசகருமாகிய ண்டார்கள். பொதுவாக ஆச்சிரமம், பேரவை க்கூட எங்களால் செய்யமுடியாது என்ற 3ம் என தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டு தயும் வெளிப்படுத்தினார்கள். நானச்சுடர் வெளியீடே தலையாய பணியாக ரணமாக வெள்ளிநிகழ்வு நடக்கும்பொழுது ார்கள் ஆனால் ஞானச்சுடரில் வெளிவரும் ள அன்பர்களை சென்றடைகின்றது எனவும்:
டர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள்
நவதற்கும் ஒரு காரணமாக இது விளங்கி
இடிம்பெற்ற கட்டுரைகளில் உள்ள ஆழமான
னச்சுருக்கமாக எடுத்துக்கூறி எமது சமயம்
ஸ் ஞானச்சுடர் வெளிவந்து கொண்டிருப்பதை சத்தியதாசன் அவர்கள் நிறைவுசெய்தார்கள்.
وفاته

Page 5
தை மலர் 2008
“மேன்மைகொள் சைவநிதி
அகில உலக சைவக்
(வேதாரணிய குரு பரம்பறை நிறு
அருளாசி
அன்புசார் பெருந்தகையீர்!
ஈழமணித் திருநாட்டில் ஆன்மீக மாதாந்த மலர் ஞானச்சுடர் தனது 11ஆவ: மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
மலர் வெளிவரத் தொடங்கிய இடர்களுக்கு மத்தியிலும் தவறாது வெற்
செய்து 11ஆவது அகவையில் கால் பதி
மேலும் எதிர்காலத்தில் ஞானச்சுட சுடரின் பணிசிறக்க பரம்பொருளை இறை
சிவழுநீ சோமாஸ்
வனிற்வை
2OOBOO vOle
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
Dumb விளங்குக உலகமெல்லாம்”
குருமார் சம்மேளனம்
GODJONéògödöluDnf Orêờofa5sfloß
சக்தியினை வெளிப்படுத்தி வலம் வரும் து பிறந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு
நாளில் இருந்து பல்வேறு இன்னல்கள் றிகொண்டு 10ஆவது அகவையைப் பூர்த்தி க்கின்றது. *تحو
ர் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்து ஞ்சி வாழ்த்தி ஆசிகூறி அமைகிறேன். 8.
கந்த தர்ைடபாணிகதேசிகர் JP
பிரதமகுரு மரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
ólanêtannu Luís ைெ உலக சைவக்குருமார் சம்மேளனம்.

Page 6
6
பதினொரு வய
$
சுடரொளி ஞானத்தீபமே! து LLssg5Cb LDLLDITLb 986ss(bt இடமக லும்ஞா லமெங்குே இடரினை அகற்றும் மந்திர
முருகனின் அருளினாற் தே விருப்பமாய் அவையினர் உ பெருமையால் துலங்கிடும்
திருவுடை ஞானமே செறியு
பதினொரு வயதடை சைவ பதிநலம் சைவநெறி விளக் அதியுயர் ஆகமதத்து வம்6 விதிமுறை யிற்தெளி ய6ை
முருகனையே முகப்பிற் பெ விருப்பமாய்ப் படிக்கச்செய் குருவெனவே திகழுகின்ற திருவிளக்கும் தீபமாக தீர்ச்
அன்னசு ரபியென அழைத் இன்னெறி யூட்டியே வளர்த் நன்னெறி பரப்பிடும் ஞானம சந்நிதி முருகனைத் தண்ண
 
 

56). ானச்சுடருக்கு வாழ்த்து
துயரிருள் ஒட்டும் ஞாயிறேபோல்
பனியினை அகற்றும் ஒளியாகி ம இளமுரு கன்பு கழ்பரப்பி மெனவே போற்றச் செய்வேனே!'
ான்றிமோகனின் அணைப்பினாற் தவழ்ந்து ஊட்ட மேன்மையை அடைந்துமே கல்விப் அறிஞர் பேருவகையுடனே யென்றும் ம் கட்டுரை யாவுமீந் திடவே
ப் பண்பாட்டு ஞானவிளக்கே
கும் பண்பாட்டு ஒழுக்கநெறிகள் விரத மகிமை பைன்று வக்கும் வினயமர் பணியைத் தொடர்ந்தே
ாருத்தி முழுமனதாய் ஏகத் வைப்பதனால் து வேண்டுவன ஊட்டிநிற்றலால் கோலமுடை ஞானச் சுடரேநி ககாயுள் பெற்று வாழியவே
திடும் மோகனதாஸ் நீடுவாழ திடும் பேரவையோர் நீடுவாழ )ார் சுடருமே நீடுவாழச் ாளி வற்றியை வேண்டுதுமே.
சிவகவிமாமணி கவிஞர் ஆ. கதிர்காமத்தம்பி அவர்கள்.
*్య స్థ కళ్ళజోళ్లల్లోజోళళ్లజోళ గళ ** భళ సర్గ శ* డభ భభ సభ భs

Page 7
தை மலர் 2008
1125Gigi வ
ஞானச்சுடர் தவழ்ந்து விளையா
நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித
ஞானச்சுடர் ஒரு மாதாந்த சமய சஞ் ஆன்மீக கருத்துக்களையும் சந்நிதியானது கொண்டிருக்கும் அதேநேரம் யாழ் குடாநாட்டி அந்த மண்ணுக்கே உரித்தான தனித்து இதனுடைய முக்கியமான சில தனித்துவ
ஈழத்திருநாட்டில் எங்கெங்கு சை6 தனது சுடரைப் பரப்பி வருவதுடன் அதற்கு பந்தில் சைவர்கள் வாழ்ந்து வருகின்ற
தனது ஒளியைப் பரப்பி எமது மண் ஞானச்சுடருக்குள்ள இன்னுமொரு சிறப்பா
ஆனாலும் இயல்பிற்கு மாறான ட 2007ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டு ம மாதாந்த வெளியீட்டிலும் நாம் நெருக்கடிக சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. ஞா அச்சுத்தாள்களை (பேப்பர்) எந்த விலைகொ அவற்றுக்கு மிக மோசமான பற்றாக்குறை கு ஒரு முக்கியமான ஒரு நெருக்கடியாகும். இ சில மாதங்களுக்கான ஞானச்சுடர் வெளியீடு முடியாத சூழ்நிலையும் எமக்கு ஏற்பட்டது. * வாழ்கின்ற வாசகர்களுக்கு சில மாதங்க நாம் அனுப்பமுடியாத கவலை தரும் சூ 2007ஆம் ஆண்டு மார்கழிமாத வெளி வெளிவரவேண்டிய 12 சுடர்களும் வெளி வாசகர்களுக்கு கிடைப்பதற்குரிய ஒழுங்கு
மேலும் இவ்வளவு விலை ஏற்றங் வெளியீட்டிற்கான செலவும் பலமடங்கு
விற்பனை விலையில் எந்த மாற்றமும் தொண்டாகவே நாம் தொடருகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யதனில். டிய பருவத்தைக் கடந்து தற்பொழுது திற்கு வந்துவிட்டான். ஆம்! 10 வயதைக் து தற்பொழுது 121ஆவது சுடராக வெளி டர் அனைவருக்கும் தனது மகிழ்ச்சியையும் ந்துக்கொள்கின்றான்.
சிகையாக பூரீ செல்வச்சந்நிதிச் சூழலிருந்து அற்புதங்களையும் உள்ளடக்கி வெளிவந்து ன் மண் வாசனையையும் உள்ளடக்கியதாக
துவத்துடனும் வெளிவந்துகொண்டிருப்பது:
ங்களாகும்.
வர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அப்பாலும் கடல்கடந்த நிலையில் பூமிப்
பல்வேறு நாடுகளுக்குப் பரந்து விரிந்து
வாசனையை பரப்பிக்கொண்டிருப்பதும்
ன அம்சமாகும்.
Iல்வேறு மிக மோசமான நெருக்கடிகளை
க்கள் சந்தித்ததைப்போல ஞானச்சுடரின் ளை சந்திக்க நேர்ந்ததையும் இவ்விடத்தில் னச்சுடரை அச்சிடுவதற்கு தேவையான டுத்தும் பெற்றுக்கொள்ளமுடியாத அளவிற்கு
குடாநாட்டில் நிலவியமை நாம் எதிர்நோக்கிய இதனால் 2007ஆம் ஆண்டின் முற்பகுதியில் }களை நாம் குறித்த மாதங்களில் வெளியிட
இத்தகைய காரணங்களால் கடல் கடந்து
5ளுக்கான ஞானச்சுடரின் வெளியீடுகளை ழ்நிலையும் எமக்கு ஏற்பட்டது. ஆனாலும் இ ரியீட்டிற்கு முன்பு 2007ஆம் ஆண்டில் ரிவரப்பட்டு அவை அனைத்தும் உள்ளுள்
நகளும் செய்யப்பட்டுவிட்டன.
வ்கள் நெருக்கடிகள் ஏற்பட்டு ஞானச்சுடர் அதிகரித்துள்ள நிலையிலும் அதற்கான செய்யப்படவில்லை. இதனையும் ஒரு

Page 8
10 வருடங்களாக தொடர்ச்சியாக அதனை வாஞ்சையுடன் பெற்று தெவிட்டா பயன் அடைகின்ற அதேவேளை எமக்கு உற் உணர்வுகளையும் எம்மால் உணர்ந்துகொள் வழங்குகின்ற அன்பு உள்ளங்கள் சுடரு தொடர்ந்தும் பாங்குடன் அள்ளிவழங்கிக்கொ6 கெல்லாம் எமது இதயபூர்வமான நன்றிகை கொள்கின்றோம்.
அவன் இன்றி ஓர் அணுவும் அசை செயற்பாடுகள் எல்லாவற்றிலும் தோன்றா சந்நிதியானை எமது உள்ளங்களில் நிறுத் என்றும் கிடைக்கவேண்டுமென்று அவன வணங்குகின்றோம்.
ஞானச் ஆயிரத்துத் தொளாயிரத்து அழகான திங்களித சேயோனாம் முருகவுன்றன்
திக்கெல்லாம் சுற்றி நேயமுடன் தவறாது நடாத் நிகழும் வரும் ஈராu தூயநடை யிட்டுவர பாலமு சேவடியை போற்றிடு
சந்நிதியான் ஆச்சிரமம் ே அன்னப்பணிக்கும் மற்றும் ஆச்சி சமுதாயப்பணிகளுக்கும் உதவிபு முகவரியுடன் தொ
காசுக்கட்டளை செ. மோகனதாஸ் சந்நிதியான் ஆச்சிரமம், தொணர் டைமானாறு.
T.PNO, O2- 22634O6
烈
s 終
VVVVW. Sanni
8xxx say కష్య ???
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் வாசித்தாலும் தொடர்ந்தும் த சுவையுடன் அவற்றை வாசித்து தாம் சாகத்தை வழங்கிவருகின்ற வாசகர்களின் ள முடிகிறது. இதேபோன்று ஆக்கங்களை க்கான பல்சுவைப்பட்ட ஆக்கங்களை ன்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக் )ளயும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
யாது என்ற தத்துவத்திற்கிணங்க எமது ந் துணையாக இருந்து செயற்படுகின்ற தி அவனது திருவருள் எமக்கெல்லாம் து பாதகமலங்களைப் பற்றிப்பணிந்து
திரு ந. அரியரத்தினம்.
சுடர்
தொண்ணுாற்றெட்டிலே ழ் ஞானச்சுடரை - தொடங்கி
திருவருளினால்
வரப் பத்து ஆண்டுகள் தி வந்தோம் - மேலும் பிரத்தெட்டும் தொடர்ந்து வரவே ருகா - உன்தன் வோம் சிறந்து வாழவே.
மற்கொண்டுவரும் நித்திய ரமத்தினால் நடாத்தப்படும் சகல ரிய விரும்புவோர் கீழே உள்ள டர்புகொள்ளவும்
காசோலை செ. மோகனதாஸ் a. Soo. P.7342444 இலங்கை வங்கி, பருத்தித்தறை.
Ithiyan. org
:

Page 9
6.
afoy JT60sr 6lass)
தண்டைசிலம் பொலிக்குந்
தனித்தோகை மயில தொண்டர்களின் அன்பினிே தொடர்ந்தருளை ந6 அண்டர்களும் வந்துனது அ அன்பினிலே சிக்குை தொண்டைமா னாற்றுத் திரு துடிக்கின்றோம் வந்
čfjôjšů 6lLJorá
ஆற்றங்கரை வீற்றிருக்கும்
ஆறுபடை வீடுகட்கு போற்றுகின்ற குறிஞ்சிநிலப் புகழ்பூத்த சந்நிதியி சாற்று கதிர் காமனென்றே
சாரி சாரி யாகவந்ே நோற்றுநல்ல முக்கனிகள்
நிலவிடவே மாவிள
நிம்மதியாய்
கார்த்திகேயா கந்தாவென்று காங்கேயா சிவநாத கீர்த்தியான சுப்ரமண்ய சே செல்வச்சந்நிதி முரு மூர்த்தி தலம் மூன்றும் முற் முதல்வனே கலியுக நேர்த்தியான வடிவேலா நா நிம்மதியாய் வாழவ
స్క్య భ%%%%%%%%%%%%
 

பச் சந்நிதியானே!
திருத் தாளுடனே அழகு மில் வரும் - முருகையனே! ல தோய்ந்தவர்க்கு ஸ்கிவரும் . சுப்பையனே!
டிதொழலும் - அவர்கள் ன்னும் - ஆறுமுகனே உன்தன் நக் கோலங்காண தருள்வாய் சிவபாலனே.
iDiscor 6Jr.
அருளாலனே நல்ல ம் அதிகாரனே
புலவனுமாய் - நாடு lன் பொன்மகனே! வா யுனையறிந்தே - மக்கள் த வீதியெல்லாம் படைத்து நெய்த்தேன் க்கும் இடுவார் வா வா
வாழவருள்
போற்றி - நாங்கள் உன்னை ா என்றும் துதிப்போம் யோனே - எங்கள் நகா என்றும் சேர்ந்து 3றுமமைந்த த்தின் முத்துக் குமரனே ங்கள் என்றும் ருள் நிமலநாதனே. 羲
முதுபெரும் புலவர் கலாபூஷணம் ஆசிரியர் வை.க. சிற்றம்பலம்.

Page 10
தைமாத சிறப்புப் விப
திரு கு. கங்ை (உரிமையாளர் வேணிகள் திரு ந. சத் (யூரீ நதியா நகைமா
s திரு S. பத் (பிராந்திய அலுவலகம் மக்கள்
gislobD5l (8tLIT, (இளை. முகாமையா திரு வ. சண்மு (மக்கள் வங்கி
திருமதி வி
(மக்கள்வங்கி பு திரு T. & (தேசியசேமிப்பு வங் திரு இ. சிவஞான
(முகாமையாளர் மக்க
திரு தி. சில்
(முகாமையாளர் மக்கள்வ திரு இ. யே (முகாமையாளர் மக்க திரு ந. நாே (முகாமையாளர் மக்கள்வா திரு க. மு (p-56)(p3, T60LALT6th LA
செல்வி ச.
(மக்கள்வங்கி
திரு த. சி
(உதவிமுகாமையாளர் மக்கள்வங்
 

பிரதி பெறுவோர் ரம்
கவேணியன்
ாஞ்சியம் யாழ்ப்பாணம்) தியரூபன்
டம் யாழ்ப்பாணம்) மநாதன் ர் வங்கி திருகோணமலைY Al6ningrabIrarb ளர் மக்கள் வங்கி) முகநூதமுதலி யாழ்ப்பாணம்) ஐயகுமார்
ாழ்ப்பாணம்) கிவரIஜ் கி யாழ்ப்பாணம்) கந்தரம்பிள்ளை ள்வங்கி நெல்லியடி) வகுமாரண் ங்கி காங்கேசன்துறை)
(IITBUITFIT ள்வங்கி அச்சுவேலி) கேஸ்வரன் ங்கி யாபல்கழக கிளை) நீதரன் க்கள்வங்கி மானிப்பாய்) Jrbóoru IIT
மானிப்பாய்)
6)Ig5IDITf
கி பிரதானவீதி, யாழ்ப்பாணம்)

Page 11
க. இரn (பிள்ளையார் ஸ்ரோர்ஸ் R.S. 5 (பாலன்மில் வ 5. 66of d
(வட்டுக்
(சச்சியா இரும்பக
9 fló0)
( VMKநகைமா
உரிை (பாக்கியரெத்தினம் இரும்பு
உரி)ை
(சாரங்கா நகைமா
prf60)
(கிருஸ்ணா ஸ்ே திரு இ. ( (சுவர்ணா வெதுப்பகம் K
உரி)ை
(வெங்கடேஸ்வ
உரிை
(துர்க்கா மரக்கான திரு நா. கு (புதிய யாழ் வைத்திய திரு ஆ. சு (பதவிநிலை உத்தியோகத்தர் 6ou6of Dr.S.
(இளை வைத்தியபொ
திரு ந
(தோப்பு திரு க. தர்
(நீர்
* ఫ్యుగ్ళళ్ళళ్ళ స్కోళ'*ళ్ళిళళ***
 

àFIBITULICSIb
தொட்டிலடி, சங்கானை) னாலண்
ட்டுக்கோட்டை)
FD600rpirrit கோட்டை)
தானந்தம் ம் வட்டுக்கோட்டை) DuIIT6ITff
ளிகை சாவகச்சேரி) DUIIIT6Tit
விற்பனைநிலையம் சங்கானை) Durrorfit
டம் யாழ்ப்பாணம்) மயாளர்
ரார்ஸ் சங்கானை) 36 DITTURITIÓ .K.S. றோட் சுண்ணாகம்) DuTroutfit
ா யாழ்ப்பாணம்) DuroTfit
லை சண்டிலிப்பாய்)
சாலை ஆணைப்பந்தி) ந்தரலிங்கம்
அஞ்சல் திணைக்களம் யாழ்) 6) ITF65liabib றுப்பதிகாரி அச்சுவேலி) . கந்தப்பு
அச்சுவேலி) லிங்கம் J.P
வலி)
*ళ భశళ**ళజోళ గళగళ * ** **

Page 12
திரு க. ே (மகாராணி புடவை திரு மு. த (சிங்காரராசா வ திரு வே. கந்தைய
(51. கே.கே.எஸ்
உரிை
(மாலயன் கபே திரு S. கு (அஜந்தாஸ் புடலை 6l5 LITT. &ồ
(கிராம உத்தியோ
திரு து. இ (271. கஸ்தூரியார் திரு இரI. (லிவ்கோ கல்விம திரு நீ சுப் (இளைப்பாறிய உத்தியோகத் விசல்வி தாட்சாயினி (51T6T'aviq- 4 திரு K. சி (பலாலி வீதி, கந்தர் திரு ஜே. பிரபா (சுப்பர்மாக்கற் நெ6 திரு வே. இற (சிவசக்தி மோட்டோ திரு சி. கே (தமிழ்ப்பூங்க திரு செ. கமல
(கணபதி களஞ்சியம் வல
 

AIDGBaris ITIb யகம் யாழ்ப்பாணம்) frLD6ólibib
ாசா உடுப்பிட்டி) பிள்ளை அண்சண்ஸ்
வீதி யாழ்ப்பாணம்) Durórit
யாழ்ப்பாணம்) தானரூபன் பயகம் யாழ்ப்பாணம்) ராசேந்திரம் கத்தர் உடுப்பிட்டி) JITsg(85ITIIIrob வீதி, யாழ்ப்பாணம்) ФлђДБLд пап ன்றம் உடுப்பிட்டி)
JD600flub தர் ப.நோ.கூ.ச. உடுப்பிட்டி)
செல்வமாணிக்கம்
உடுப்பிட்டி) வகுருநாதன் மடம் யாழ்ப்பாணம்) rebroit DIT6bLit bலியடி கரவெட்டி) த்தினசிங்கம் ர்ஸ் பருத்தித்துறை) ணசலிங்கம்
நெல்லியடி) நாதன் (கமல்) வந்தோட்டம், கரணவாய்)
மிர்தலிங்கம்

Page 13
(மக்கள்வங்கி பு திருமதி கா (பிரதி முகாமையாளர் மக் šldb čil (மக்கள்வங்கி பு திரு இ. ஐெ (மக்கள்வங்கி ய திரு சண்மு (முகாமையாகப் மக்கள் திருமதி இ. (மக்கள்வங்கி பிரதேச அலு 6ldib ğSI. LIET (உதவி முகாமையாளர் மக்க திரு சி. சில
(சுவில்
திரு ஆ. சற் (கனட
திரு சோ. பு (சங்கால திரு அ. தவி
(லண்ட
6, ISO
(காசாளர் இலங்கைவி விசல்வி கஸ்துT (மக்கள்வங்கி கன்னாதி விசல்வி நீரஜா அ (மக்கள்வங்கி கன்னாதி த. கணேச (இளநிலை அதிகாரி E.A. g. இளைப்பாறிய நீதிப
DiSDSZ eek iBS DeeDekkeiuOiYDODeeeS OB eiS ikiO Z i ee LL L eeee eSei See e ee eODY
 

கிருஷாந்தி பாழ்ப்பாணம்)
கள்வங்கி யாழ்ப்பாணம்) சீலர்ை
ாழ்ப்பாணம்) (IISIrbījoir ாழ்ப்பாணம்) X56ólisib
ர்வங்கி சாவகச்சேரி)
பத்மகலா
அவலகம் யாழ்ப்பாணம்) லேந்திரா ள்வங்கி காங்கேசன்துறை) வலிங்கம்
rů)
5600 frirar
IT)
வனதாஸ்
னை)
க்குமார்
-ன்)
சிங்கம்
ங்கி, மானிப்பாய்) தம்மஜோதி ட்டி யாழ்ப்பாணம்) 660OTö6rfJJTITsBIT ட்டி யாழ்ப்பாணம்) மூர்த்தி
இலங்கைவங்கி) BITS60ir தி யாழ்ப்பாணம்

Page 14
உரிை
(பெசன் ஹவுஸ் கே.கே. உரி)ை
(பெற்றா ஏசென்ஸ் விநி திரு குமாரலிங்
(சிவசக்தி கோவிலடி திரு சிவஞான (சிவசக்தி கோவிலடி திரு நா. வ (ஆஸ்பத்திரி 6
திரு க.
(பூம்பதி வீதி,
திரு மு. ச (கலைமகள் வி செல்வி நா. (தேவாலய வீ
3p fl6o]
(உலக தொலைத்தொடர்பு
g) floo)
(அம்பாள் தொலைத்தொடர் நாதன் வமடி
(நெல்
எண் (.
(இளைப்பாறிய த
9 If60)
(கணபதி களஞ் விசல்வி வ
(முகாமையாளர் மக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DUILT6Tit
எஸ் வீதி யாழ்ப்பாணம்) DuroTrit
யோகத்தர், யாழ்ப்பாணம்) 5ம் செல்வரஞ்சன் . அச்சுவேலிதெற்கு) ம் கிருபாகரன் . அச்சுவேலிதெற்கு) ாண்னம்பலம்
வீதி, சங்கானை)
BITèBDITEFT வடலியடைப்பு) ரவணபவன்
லாஸ் சங்கானை) 6hgшДтпт600fl தி, சங்கானை) Dumontfit
நிலையம் திருநெல்வேலி) DuroTir
பு நிலையம் திருநெல்வேலி) க்கல் சென்ரர் லியடி) ġJSIFIĊIsJJITöjrIr பாலதிபர் புலோலி) Dunroirit
சியம் உரும்பராய்)
660 Sr.)
ர் வங்கி மட்டக்களப்பு)

Page 15
திரு இராசையா
3. எல்லாம் வல்ல இறைவனுடைய
நாமமே நமக்கு நற்பயனை அளிக்க வல்லது. அதற்கு நிகராக வேறு எதுவுமே கிடையாது. இறைவனுடைய நாமத்தைச் சொல்லச்சொல்ல எமக்கு ஆத்மீக பலம் அதிகரிக்கும். நமன் கிட்டவர அஞ்சுவான். அத்துணை சக்திவாய்ந்தது இந்த இறை BTLDLb.
பூவுலக வாழ்வில் மனிதப் பிறவி யாகிய புனிதப்பிறவியை எடுத்த ஒவ் வொருவரும் பாக்கியசாலியே. இந்த மனி தப்பிறவியில் மாத்திரமே தெய்வீக நாமத்தை இனிமையுடனும் தெளிவுடனும், உணர்வுடனும் சொல்லமுடியும். 'அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவையார். ஆகவே இந்தப் பிறவி எடுத்தவர்கள் உடம்பு இருக்கும் போதே நல்லனவற்றைச் செய்து புண் ணியத்தைத் தேடிக்கொள்ளவேண்டும்.
நமக்கு இரண்டு வழிகள் இருக் கின்றன. ஒன்று ஆகும் வழி; மற்றொன்று சாகும்வழி ஆகும் வழி வடக்குநோக்கிச் செல்வது; சாகும்வழி தெற்குநோக்கிச் செல்வது. வடக்குப் பக்கத்திலே சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவ பெருமான் வீற்றிருக்கின்றார். தெற்குப் பக் கத்திலே உயிர் கவர வரும் நமன் இருக் கின்றான். சிவனை நோக்கிச் சென்றால் கிடைப்பது எம்பெருமானுடைய சரணம். நமனை நோக்கிச் சென்றால் கிடைப்பது மரணம்.
சிவநாமம் சொல்லுவதால் நமனை வெல்லலாம். இதற்கு மார்க்கண்டேயர் கதை நல்லதோர் எடுத்துக்காட்டு. நாம்
உடம்பால் வேலை செய்பவனைவிட மூளையால்
భళ ఓఖ్య -ళ • గశళ, % శళ్లగడ్ద, 'సరళ భళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aa 4. துமனை வெல்லுவோம்
நீதரன் அவர்கள் .8 அதிகநேரம் தெற்குப் பக்கம் நோக்கித் தான் பயணிக்கின்றோம். அது எமது அறிவீனம். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன். எனவே அவ னது நாமத்தை நாங்கள் அடிக்கடி உச் சரித்தோமேயானால் ஆகும் வழியிற் சென்றவர்களாவோம். அப்போதுதான் நாம் நற்கதியடைய முடியும். s
"சொல்லச் சொல்லத் தித்திக்குமே சுந்தரனின் நாமரசம்” என்றவாறு நாம் முருக நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க நமது ஊழ்வினை அகலும். எம்பெருமானு டைய அருள் கிட்டும்.
இன்றைய இளஞ்சமுதாயம் தெற்கு நோக்கிப் பயணஞ்செய்யாது தடுத்து நிறுத்தி இறைநாமத்தை உச்சரிக்கப் பண்ணி வடக்குநோக்கித் திருப்ப வேண்டி யது பெற்றோர்களின் கடமை. எந்நேரமும் ஏதாவது சப்பிக்கொண்டு வேறுபல அவத் தொழில்களைச்செய்துகொண்டு தேவை யற்ற ஒரு பிரயோசனமும் இல்லாத கெட்ட சிந்தனையில் ஈடுபட்டுத் தவப் பொழுதை அவப்பொழுதாகக் கழிக்கும் மானுடரே சிறிது சிந்தியுங்கள். இறைவன் ; தந்த இந்த உடம்பு நிலையில்லாதது. நீர்க்குமிழிக்கு நிகரானது யாக்கை என்பது ஆன்றோர் வாக்கு. எனவே நாம் உயிருடன் இருக்கும்பொழுதே இறை வனின் நாமத்தை உச்சரித்து நல்ல வழியிற் செல்லவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். “கார்மாமிசைக் காலன் வரிற் கலபத் தோமாமிசை வந்தெதிரப்
வேலை செய்பவனுக்குத்தான் அலுப்பு st
D YZLLLLLLLLeAeSTeS eC eueeSeeSeYeSAAAASAASSAASSYe eYZ q AAS S

Page 16
தை மலர் 2008 படுவாய்" என்பது கந்தரநுபூதி, அருண கிரிநாதரும் தெற்குநோக்கிப் பயணித்துப் பின் முருகனால் தடுத்தாட் கொள்ளப் பெற்று வடக்குநோக்கித் திருப்பப்பட்டவர். அவருடைய வழியைப் பின்பற்றி நாமும் சாகும்வழி செல்லாமல் ஆகும் வழியி லேயே செல்லுதல் வேண்டும்.
மரணப்பிரமாதம் நமக்கில்லையே என்பதும் அருணகிரியார் வாக்கே. ஆத லால் நம்மை நாமே தயார்ப்படுத்தி நற் கதிபெற முருகனின் பெருநாமத்தையே உச்சரிக்கத் தொடங்கவேண்டும். ஆற்றங் கரையான் செல்வச்சந்நிதி முருகனை மனத்திலே தியானித்துக்கொண்டு “முருகா முருகா முருகா" என்று சொல்லி வந்தாலே போதும் யம பயமில்லாமல் வாழலாம்.
எமது உள்ளம் நெருப்பில் இடப் பட்ட மெழுகுபோல உருக வேண்டும். நல்ல மலர்களை எடுத்து மாலையாகத் தொடுக்கவேண்டும். முருகப்பெருமானின் நாமத்தை எந்நேரமும் மனத்திலே சிந்திக்க வேண்டும். ஆலயத்தைக் கூட்டித் துப்புர வாக்க வேண்டும். ஆனந்தக் கூத்தாட வேண்டும். முருகன் என்றால் அழகன் என்று பொருள். எனவே 'முருகா, முருகா, முருகா' என்று நாம் சொல்லச் சொல்ல
சந்நிதி ஆலயம் JIT&lb: SIMJ85gt Llflur
6 சந்நிதி ஆலயம் ஓர் சரணா சங்கடங்கள் தீர்த்திடும் சன
அறு திராப்பிணி தீர்க்கும் திருத்த திருவருள் சுரந்திடும் சுனை சர அடியவர் பசிபோக்கும் ஆன அரிய கலைகள் யாவும் அ சந்நிதியான் ஆச்சிரமம் மில் சஞ்சிகையாம் ஞானச்சுடர்
கடவுள் பருவங்களைப் படைத்தான்
 
 
 

நானச்சுடர் எமது உள்ளம் தூய்மையடைந்து அழகு பெறும். 'உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற படி காயமே கோயிலா கக் கடிமணம் அடிமையாக நாம் நம்மை உருவாக்க வேண்டும்.
எமது வாழ்நாளை வீண்நாளாக் காது நல்ல பலனை அடையவேண்டு மாயின் முருக நாமத்தையே எந்நேரமும் உச்சரிக்க வேண்டும். முருகா எனவோர் தரமோதடியார் முடிமீதிடுதாள் புனை வோனே' என்பதை நினைவில் நிறுத்தி எமது உள்ளத்தைக் கோயிலாக்கி அங்கே முருகனைப் பிரதிஷ்டை செய் வதற்கு முயற்சிக்க வேண்டும். அதுதான் ஆகும் வழி.
மனிதப்பிறவியாகிய புனிதப்பிறவி எடுத்த நாங்கள் முருக நாமத்தின் திறனை மனத்திலே சிந்தித்து நின்று, சேவித்து, வந்தித்து, வழிபாடியற்றி வந்தால் ஆன்ம ஈடேற்றம் பெற்று நற்கதியடையலாம். ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் பரிபூரணமான நம் பிக்கை. இலட்சிய நோக்கத்தோடு முருக : நாமத்தைச் சொல்லிவர நிச்சயம் பேரருள் கிட்டும். செய்வீர்களா? i.
ஓர் சரணாலயம்
தாளம்: ஆதி )லவி (6)ulb ன்முகனாலயம் (சந்நிதி) பல்லவி
56)LDIT b - 9.g5) யாகும் ஆலயம் (சந்நிதி) ങ്ങr b 5TL6)6óT 96)ultip அரங்கேறும் ஆலயம் ரிர்ந்திடும் ஆலயம் ஒளிவிடும் ஆலயம் (சந்நிதி)
திரு சி. நவரத்தினம் அவர்கள் : மனிதன் பஞ்சாங்கத்தைப் படைத்தான்.

Page 17
99 «هه
“குருவின்” மு
திரு காரை எம்.பி. அது “குருவில்லா வித்தை பாழ்” என்ற மு மதித்து நடக்கும் மேன்மைநிலை அருகிக்
i.
துயரங்களுக்கு நாமெல்லாம் ஆட்பட வேண்
R
N குருபார்வை:
குருவின் பார்வையால் கோடி பாவங் கோடி நன்மைகள் உண்டாகும்.
குருமகிமை:
தெய்வ அபராதம் செய்த ஒருவன் கு காப்பாற்றி விடுவார். ஆனால் குருவிற்கு ஒரு gal அவனைக் காப்பாற்ற முடியாது. *குருவின் மொழி s உதிர்ந்து சிதறிய பூக்கள் ஒரு ந சிதறி ஓடும் எண்ணங்கள் ஓர் அருட்குருவின் மாலையாகத் திகழ்கிறது.
சிறந்தகுரு
ஞானமார்க்கத்தையோ யோகமா உபதேசிக்கும் குருக்களைவிட பகவான் நா சிறந்தவராவார்.
. முக்திக்குப் பாதை:
வேதம் ஓதுதல், தவம் செய்தல், ஞா: r அகிம்சையோடு வாழ்தல், குருசேவை செய்
து காரணங்களாக அமைகின்றன.
*முக்திக்கு மூலம்:
தியானத்திற்கு மூலம் குருவின் வடிவி
மந்திரத்திற்கு மூலம் குருவின் திருவாக்கிய
குருவின் அருளால்தான் மனிதன் பூர்ணனா
ஞானகுரு:
ஒவ்வொருவனுக்கும் மூன்று குருச் அளிக்கும் தந்தை, இரண்டாவதாக கல்விை மூன்றாவதாக இவர்கள் இருவருக்கும் மே
s
குருவானவர் இறைவன்.
ஒரு தெய்வீக ஆற்றல்தான் நம்முடைய
&*
భ్న జ్ఞ్ఫ్యషిశ్ళిళ్ళ
 
 
 

sa 4a க்கியத்துவம்
நளானந்தன் அவர்கள்
pதுமொழி உண்டு. இன்றெல்லாம் குருவை கொண்டே வருகின்றது. அதனால் துன்ப ன்டியிருக்கின்றது. 羲
கள் நிவர்த்தியாகும். குருவின் பார்வையால்
ருவைத் தஞ்சமடைந்தால், அவர் அவனைக் வன் அபராதம் செய்தால் பரமேஸ்வரனால்
ாரால் மாலையாகின்றன. அது போலவே ா மொழியால் ஒன்றாகி இறைவன் மார்பில்
ர்க்கத்தையோ. கர்மமார்க்கத்தையோLD கீர்த்தனங்களை உபதேசிக்கும் குருவே
னம் பெறுதல், இந்திரியங்களை அடக்குதல், தல்- இவையாவும் மோட்சத்திற்கு சிறந்த
வம். பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள். ம். முக்திக்கு மூலம் குருவின் கிருபையே. க ஆகிறான்.
5கள் உண்டு. முதலாவதாகப் பிறப்பை யயும், வித்தையையும் அளிக்கும் ஆசான். லாக ஞானத்தை வழங்கும் குரு. அந்தக்
முடிவுகளையெல்லாம் திர்மானிக்கிறது.
భళళళ్ళళ్ళళ్ళళళళ గ్య శళ%ళ్ల********

Page 18
உடம்பெல்லாம் திருநீறு பூசி ஜபம் செ நோன்புகள் நூற்பவராயினும்- நீண்ட எவர்களுக்கு குருபக்தி இல்லையோ அவ
குருவே மேலானவர்:
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று ெ அவரே பரம்பொருள் அவருக்கு வணக் அவரது திருநாமங்களையே ஜபம் செய் எல்லா உலகமும் எல்லாத் தெய்வங்களு மில்லை. ஆகவே குருவைப் பூஜிப்பாயாக
குருவின் பாதம்:
ஒருவனுக்கு உடல் நன்றாக இரு இருக்கலாம். புகழ் நேர்த்தியாகவும், பல்
மேரு மலையைப்போல் ஓங்கி உயர்ந்து ச
குருவின் பாத கமலங்களில் இணைந்து இ பயன்?
சற்குரு - 冢 சற்குருவின் அருளில்லாமல் பிற6 நாமம் என்ற அமிர்தத்தை எவர் பருகச்
பரமாத்மாவைக் காட்டிக் கண்களின் க
பரமாத்மாவைப்போல தோன்றுபவருமே ச பற்றிக்கொண்டால் அவர் ஆண்டவனையே
குருசேவை:
ஆச்சார்யர்களுக்கு மனம், மொழி மனம் சிறிது நோகும்படி செய்தாலும் : உனக்குமுன்பிருந்த பழம்பெரும் ஆச்சார்ய இறைவனைவிட இறைவனது அடியார்கன சிறந்தது. அவர்களிடம் அவமதிப்பு காட்டுவி திருவடி துகளும் நீரும் பகவத் சரணாம் இதயத்தில் மறவாமல் வைத்திரு.
தட்சிணாமூர்த்தி VN பரமேஸ்வரன் ‘தத்வமஸி’ என்ற வே தோற்றத்தின் மூலம் விளக்குகிறார். பிறவி அத்தகைய குருவாகிய தட்சிணா மூர்த்த எனவே மனித வாழ்க்கையில் எந்தெ
குருவை மதித்து வாழ்வதே மேலானது. பசியைப் போக்குதல்தான் துய அன்பி
 

நானச்சுடர்
சாத்திரங்களையும் கற்றுணர்ந்தவராயினும் ய்பவராயினும்- புண்ணியத் தீர்த்தங்களாடி ஜடா முடிகளை வளர்த்திருப்பவராயினும் பர்களுக்கு முக்தி இல்லை. s
சால்லப்படும் தெய்வங்களெல்லாம் குருவே, கம். குருவை தினமும் தியானிப்பாயாக, க. அவருடைய கட்டளைப்படி நடப்பாயாக. நம் அவரே. அவரைவிட மேலானது ஒன்று B.
க்கலாம், மனைவி அழகுபொருந்தியவளாக வேறு விதத்திலும் இருக்கலாம். செல்வம் 5ாட்சியளிக்கலாம், ஆனால் அவன் உள்ளம் இல்லாதிருந்தால் அவற்றால் யாருக்கு என்ன?
விக்கடலைத் தாண்ட இயலாது. இறைவன் செய்வாரோ அவரே உண்மையான குரு. லிதீரச் செய்பவரும் தன்னைக் கண்டால் ற்குரு. ஆண்டவனின் அடியாரான குருவைப் ப தருவார்.
, மெய்களால் தொண்டு செய். அவர்கள் உன் ஆத்மா இருண்ட நரகத்தில் விழும். ர்களின் கொள்கையில் நம்பிக்கை வைத்திரு. )ள- ஆச்சார்யர்களை வழிபடுவதே மிகவும்: பது பாகவத அபச்சாரமாகும். அவர்களுடைய >ருதத்தை விட மேலானவை. இதை உன் s
தவாக்கியத்தைத் தன்னுடைய சின்முத்திரை க்கடலில் ஆன்மாக்கள் விழாமல் செய்கிறார். தியை வழிபட்டு உய்வதும் சிறந்தது. வொரு நிகழ்வுக்கும் "குரு" அவசியமாகின்றார்.
ன் உண்மையான உயர்ந்த வெளிப்பாடு.

Page 19
மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். எல்லா மலைகளிலும் முருகன் கோயில்கொண்டு அருள்புரிகின்றான். ஐந்தாவது படை வீடாகிய குன்றுதோறாடல் ஒரு தொகைத் தலம் ஆகும். குமரன் குடிகொண்ட எல்லாக்குன்றுகளையும் குறிப்பதாகும். அழகும் இளமையும் ததும்பும் தமிழ்த் தெய்வம் குறிஞ்சிக்குமரன். “விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ” எனக் குறிஞ்சி நிலத்தெய்வமான குமரனை வாயார வாழ்த்துகிறார் நக்கீரர். “மலை யாவையும் மேவிய தம்பிரானே”, “பல குன்றிலுமமர்ந்த பெருமானே” என அருண கிரிநாதர் பாடுகிறார். தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு வரும் மலை போன்ற துயரங்களையும் ஒரு கணப்பொழுதில் தீர்த்து வைக்கும் பெரும் கருணையை உலகுக்கு உணர்த்துவதற்காகவே முரு கன் மலைமீது அமர்ந்துள்ளான். இப் படைவீடு இறைவனுடைய சர்வ வியாபகத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டு கிறது.
குறிஞ்சி நிலத்திலே தங்கள் குல தெய்வமான குமரனிடத்தில் குன்றாத பக்தியுடைய குறவர்கள் வாழ்கிறார்கள். தங்கள் வாழ்விலும், தாழ்விலும் துணை நிற்பவன் அவன் ஒருவனே எனும் தளராத நம்பிக்கை கொண்டவர்கள். அப்பெரு மானின் அருட்கருணையைக் கூறவந்த நக்கீரர், முதற்கண் அக்குன்றுகளில் வாழும் குறவர்கள் முருகனை வேண்டி நடத்தும் வெறியாடுகளங்களிலே, வேலன் (பூசாரி) வெறியாட்டினையும் எடுத்தியம்பி
திருமதி சிவனேஸ்வரி ப
விட்டுக் குறவர் மகளிர் முருகனை
ஏமாற்ற நினைப்பவனைக் கடவுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானச்சூடிர் (தொடர்ச்சி.
படை~ குன்றுதோறாடும் குமரன் ாலகிருஷ்ணன் அவர்கள்
வணங்கிக் குரவைக் கூத்தாடுதலையும், அவர்களது பக்திக்குக் கட்டுப்பட்ட கும ரன் அம்மகளிரோடு கரம்பற்றி ஆடு தலையும் அழகாகக் கூறியிருக்கின்றார். வேலைக் கையில் பிடித்து ஆடுவதால் இவனுக்கு வேலன் என்று பெயர். இவன் வெறிபிடித்தவன் போலாடி குறி சொல்லு தல் வழக்கு.
பச்சிலைக் கொடியிலே நறுமணம் கமழும் சாதிக்காய்களை இடையே இட்டு அழகிய அம்பாரத் துணிபோன்ற தக் கோலக் காய்களையும் கலந்து காட்டு மல்லிகை மலருடனே வெண்டாளிப் பூவினையும் சேர்த்து அழகுறத் தொடுத்த மாலையை அணிந்துகொண்டும் மண முள்ள செஞ்சாந்தினை மார்பில் பூசிக் கொண்டும் கையிலே வேல்ஏந்தியவண்ணம் வேலன் காட்சியளிப்பதை நக்கீரர் அழகாகக் கூறுகிறார். குறவர் ஆனந்த மேலீட்டால் குரவை ஆடுகிறார்கள். வில்லைக்கொண்டு விலங்கினங்களையும், கொடிய பகைவர்களையும் கொலை செய் யும் கானவர்கள் முருகனை நினைந்து நினைந்து ஆடுகிறார்கள். தொண்டகம் எனும் சிறு பறையை முழக்கி குறவர் ஒருவருக்கொருவர் கைகோர்த்து குரவைக் கூத்து ஆடுகின்றனர். மூங்கில் மரங்களின் உச்சியில் தேன்கூடுகள் காணப்படும். அத் தேனைக் குறவர்கள் எடுத்துவந்து பக்கு வப்படுத்திக் கள்ளாக ஆக்கி வைத்திருப் பார்கள். தம் உறவினர்களுடன் சேர்ந்து இந்தக் கள்ளைக் குடித்து முருகனைப் போற்றி ஆடிப்பாடுவார்கள். குரவைக் கூத்தைக் கண்டு களிப்புற்ற மகளிரும், நறுமணம் கமழும் பூக்களைச் சூடிக் முன்பே ஏமாறச் செய்துவிடுவார்.
" ; i.

Page 20
தை மலர் 2008 கொண்டு அவர்களுடன் சேர்ந்து ஆடுவார் கள். கானவர்கள் பக்தி மேலிட்டால் ஆடிப் பாடக் கருணைக் கடலாகிய கந்தனும் சிவந்த திருமேனியுடன் செந்நிற ஆடையை உடுத்தபடி இடுப்பிலே கச்சையையும், கால்களிலே கழல்களையும் அணிந்த வண்ணம் தோன்றுகின்றான். பலவகை வாத்திய இசையினை முழக்கிக்கொண்டு ஆட்டிலும், சில சமயம் சேவல்கொடியை ஏந்தியவண்ணம் மயில்மிதும் வருவான். இப்படியாக முருகன் மகளிருடன் குன்று கள் தோறும் ஆடிப்பாடி அடியார்களுக்கு அருள்புரியும் பெருங்கருணையை நக்கீரர் அழகாகக் கூறியுள்ளார். மக்கள் நிலைக் கேற்ப மயிலேறும் முருகன் எழுந்தருளும் பெருங்கருணையை குன்றுதோறாடல் காட்டித்தருகிறது. W என்றும் இளையவனாக, அழக னாக, இனியவனாக விளங்கும் முருகனை குன்றுதோறாடி வரும் குமரனை அருணகிரி நாதர் போற்றி அழகாகப் பாடியிருக்கிறார். திருத்தணிகை திருச்செங்கோடு, கதிர் காமம், குற்றாலம், மயிலமலை, விராலி மலை, குன்றக்குடி, கயிலைமலை, பூறி சைலம், திருவேங்கடம், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, இரத்தின கிரி, இராஜகமலை, கொல்லிமலை, இராஜகெம்பீரவள நாட்டுமலை, ஞான மலை, ஊதிமலை, குருடிமலை, தென் சேரிகிரி, கொங்கணகிரி, கொடுங்குன்றம், பொதியமலை, கழுகுமலை, வள்ளியூர், பசுமலை, திருக்காளத்தி, திருகோணமலை, புகழிமலை, தனிச்சயம், திருவருணை, திருக்குற்றாலம் முதலிய தலங்களின் சிறப்பைப் பாடியுள்ளார். தனக்கு உவமை இல்லாத தனிப்பெருந் தலைவராய் தேவசபையில் நின்று அநவரத ஆனந்தத் தாண்டவம் புரியும் சிவபிரானுடைய
தீமையும் நன்மை
 
 

நானச்சுடர் இடப்பாகத்தில் விளங்கும் உமை அம்மை யின் திருப்புதல்வரை, திருத்தலங்கள் தோறும் எழுந்தருளி திருவிளையாடல் களைப் புரிந்து மலைகள்தோறும் எழுந் தருளித் திருவருள் நலனைத்தரும் பெருமிதம் உடைய பெருமானை, குன்று கள் தோறும் குடிகொண்ட குமரனை ஒவ் வொரு மலையாகச் சொல்லித் திருப்புக ழில் பாடியிருக்கிறார்.
திருத்தணிகை- தணிகை என்றால் அமைதி, சூரனுடன் போர் செய்த கோபம் தணிந்து திருத்தணிகை மலையிலேயே அமைதியாக முருகன் இருக்கின்றார். “வரையிடங்களிற் சிறந்த திருத்தணிகை : மால்வரையே” எனக் கந்தபுராணம் சிறப் பித்துக்கூறும் திருத்தணிகை ஆறுமுகப் பெருமானுக்கு உவந்த திருத்தலம். தணி கைப் புராணத்திலே, யாரொருவர் திருத் தணியின் பெயரைச் சொன்னாலும், நினைத்தாலும், இதன் திசையைநோக்கி வழிபட்டாலும், அவர் பலபிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கிப் பேரின்பம் பெறுவர் எனக் கூறுகின்றது. சூரன் முதலிய அசுரர்களோடு புரிந்த போரின் கோபம் தணிந்து, இங்குவந்து முருகன் அமர்ந்தபடியால் செருத்தணி என விளங் கியது. பின்பு செருத்தணி திருத்தணியாக மருவியது. எம்பெருமான் தன்னை நாடி வரும் அடியார்களை மும்மலம் நீக்கி ஆட்கொண்டருளுகின்றார். இங்கு நடை பெறும் கந்தசஷ்டி விழாவில் சூரசங் காரம் நடைபெறுவதில்லை. வள்ள லாருக்கு சிறுகுழந்தையாக இருந்த போதே முருகன் காட்சி கொடுத்து முடிமேல் திருவடிசூட்டி அருளினான். முருகன் கையிலுள்ள ஞானவேல் அஞ் 3 ஞானச் செறிவைப் போக்கி அடியார் களுக்குத் துணைசெய்வது முருகன் :
š *ܬ̣ܟ݂ . 离
翠 酸
மயும் பிறர் தரவ
శళ్ల భళళ్లభభ్మగళళ

Page 21
தை மலர் 2008 உலகம் உய்ய தேவியர்களுடன் இருந்து S போகத்தை அருளுகின்றான். வள்ளி D6006III6sigØj60Lu J 66du Isl600I LD60öLLjub திருத்தணிகைக்குன்று, முருகன் என்றும் இளையவன், இளங்குமரன்,அமராவதி காவலன், அருளாளன் அவன் திருவுருவத் தியானம் நமக்கு வாய்க்கப்பெற்றால் செய்யவேல் முருகன், திருத்தணிகைக் குமரன் நம்மையும் ஈடேற்றுவான். முரு கனே வள்ளிநாயகிக்குத் திருத்தணிகை யின் சிறப்பியல்புகளைச் சொல்கிறார். "திருத்தணிகை வேகம் கெடுத்து ஆளும் தலம் மலைகளுள் சிறந்தது” என்றும்
பலக் கொடிகளை இம்மலையிலுள்ள நீர்ச் சுனையில் உண்டாக்கிவைத்தான். மூன்று S. காலமும் மூன்று நீலப் பூக்கள் இடை யீடின்றி மலராக நிற்கும். இது என்றுமே மாறாது. இத்தணிகாசலத்தை வணங்கு * பவர்களுடைய பாவங்கள் எல்லாம் நீங் கும். இச்சந்நிதிக்கு வந்து நீர்ச்சுனையில் நீராடி முறைப்படி எம்மை வணங்குவோர் நமது கந்த பதவியைப் பெற்றுவாழ்வார் கள். இத்தலத்தில் ஐந்துநாள் வாசம் - செய்து எமது பாதங்களே தஞ்சம் என்று வழிபடுகின்ற தவத்தினையுடையோர் விரும்பியபோகங்களைப் பெற்று வாழ்ந்து வீடுபேறு பெறுவர். இங்கு செய்யும் தர்மம் பல மடங்காக அதிகரிக்கும். பல பாவங் கள் செய்தவராயினும் எம்மிடத்து அன்பு பூண்டு திருத்தணிகைக்கு வருவார்களே யானால் அவர்கள் பிரம விஷணுக்களிலும் பெரியோராய் வாழ்வர். இன்னும் அநந்த கோடி விசேடங்கள் இம் மலைக்குண்டு” என்றார். வள்ளி முருகனிடம் இவற்றைக் கேட்டு “உய்ந்தேன், உய்ந்தேன்’ என்று
பண்பு அமைவது ஒரு భ్నళ్ళళ్ళళ్ళళ{***ళ ఫ{'
 
 
 
 
 
 

நானச்கட் முருகன் திருவடி தொழுதாள். நாமும் திருத்தணி முருகனை வணங்கித் திரு வருள் நலன்பெறுவோம்.
திருச்செங்கோடு- செங்கோட்டு வேலவனை அருணகிரிநாதர் கந்தரலங் காரத்திலும், கந்தர் அநுபூதியிலும் பாடு கிறார். கந்தர் அநுபூதியில் வேறு எந்தத் தலத்தையும் குறிப்பிடாது திருச்செங் கோட்டை மட்டும் பாடுகிறார். நாகதிரி, நாகாசலம் என்று அக்கிரியை வழங்குவர். செங்கோட்டுப்பிள்ளை சிவந்த பிள்ளை, பேரழகன். அவன் சேந்தன், கந்தன் ஆறுதிருவுருவங்களையும் அன்னை வாரி எடுத்து அணைக்க ஆறுதிருமேனிகளும் ஒன்றாகி ஆறுமுகசாமி ஆனான். அவன் தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர். அவன் அழகில் சொக்கிய அருணகிரிநாதர் “செங்கோட னைச் சென்று கண்டு தொழ நாலாயிரங் கண்படைத்திலனே அந்த நான்முகனே’ என்றும், அவன் கந்தக்கடம்பன். துன்ப மடைகின்ற ஆன்மாக்களுக்கு அருள்" சொரிய அவர்கள் எங்கே இருந்தாலும் மயில்ஏறிவந்து அருள்புரிவான். திருச்செங் R கோட்டுமலை அடிவாரத்தில் கருணைக் - கடலாகிய ஆறுமுகப்பெருமான் வள்ளி * தெய்வானை சமேதரராக அடியார்களுக் குக் காட்சிகொடுத்த வண்ணம் இருக்
கிறார்.
கதிர்காமம் - ஆதியிலே வேடர் கதிர்காம முருகனை வழிபட்டார்கள்.
酸
செவ்வேள் கோயில் கொண்டுள்ளார். கதிர் என்றால் ஒளி, காமம் என்றால் அன்பு அன்புகொண்டு தன்னை நாடி வருபவர்
வருடைய இளமையில்.

Page 22
தை மலர் 2008
களுக்கு முருகன் சோதிவடிவாய் காட்சி கொடுத்து அருள்செய்கிறான். மூலஸ் தானத்தில் திரைச்சீலை காணப்படும். உள்ளே பொற்றகட்டில் அமைத்த யந் திரத்தில் தெய்வீக அருள்தோன்றுகிறது. இந்த யந்திரமடங்கிய பெட்டியை யானை யின் முதுகில் வைத்து திருவிழாக்களில் வீதிவலம் கொண்டுவருவார்கள். அரு வமும், உருவமுமாகி விளங்கும் ஆறு 8. முகப்பெருமானைக் கதிர்காமத்தில் கண் ணால் கண்டு அவன் அருட்பேறு பெற்ற வர்கள் பலர். நாமும் அப்பெருமானைப்
2007ஆம் ஆணர்டு உற்சவம் திெ
~~ உதவிபுரிந்ே ச. கண்ணன் வல்வெட்டித் உதயன் யமுனா வல்வெட்டித் வைரமுத்து கெங்கா வல்வெட்டித் T. காந்தி வல்வெட்டித் uT. பாலேந்திரம் வல்வெட்டித் திரு குமாரகுலசிங்கம் பிரான்ஸ் S. கிருஷ்ணானந்தம் மூலம் த. நாகரத்தினம் கன்னாட்டி ( ஆதவன் மில் அச்சுவேலி 'அமரர் இ. சிவலிங்கம் ஞாபகமாக
ஜெகா மோட்டோர்ஸ் நெல்லியடி சின்னப்பு ரமேஸ் நாவலடி உடுப்பிட்டி தனபாலன் குகன் வல்வெட்டித் ச. குமாரசாமி சுழிபுரம் மீனலோஷினி LD6)6OT85lb K. சிவலோகநாதன் Er(3665 Log திரு சாம்பசிவம் &budstillq b. 8, 85560)5ust U6)rf65 சி. சாந்தினி மயிலியதை வீ. சுந்தரலிங்கம் அச்சுவேலி
சி. கிருஷ்ணபிள்ளை J.P ஆவரங்கால்
நீதிபதியைவிட காலம்தான் உண்ை
** *',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போற்றித் துதித்து உய்வோமாக. பதி எங்கிலிமிருந்து விளையாடிப் பல குன்றிலு மமர்ந்த பெருமான் முருகன். குறவர் குடி யினர் தம்முடைய இன்பங்களிலும், துன் பங்களிலும் குன்றக்குமரன் தம்மோடிருந்து தமக்கு உதவுவான் என்ற தளராத நம்பிக் கையுடன் வாழ்ந்தார்கள். நாமும் அந்தக் குன்றுதோறாடும் குமரனை, ஞானசக்தி தரனை, செங்கல்வராயனை, தணி கேசனை, செங்கோட்டுப் பிள்ளையை, இன்ப அழகனை சரணடைந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோமாக.
(தொடரும். (தொடர்ச்சி. நாடக்கம் நித்திய அன்னப்பணிக்கு தோர் விபரம் துறை 4000. 00.
துறை 5000. 00.
துறை 2000, 00
துறை 1000, 00
ഴ്ചബ 2000, 00 5000, 00
இலுப்பைக்கடவை 10000. 00.
1மூடை அரிசி, மரக்கறி
5000, 00
1மூடை அரிசி 2000, 00
1மூடை அரிசி
ჭ5|60)[[} 5000, 00
500, 00,
தி 3000, 00 ாகர்கோயில் 2000, 00
ன தொண்டைமானாறு 10000, 00
மயை வெளியே கொண்டுவருகிறது.

Page 23
6. ‘வெகுவி திருமதி சந்திரலிலா
தமிழ் மூதாட்டி ஒளவையார் இளம் மொழிகளைப் புகன்றிருக்கின்றார். அவற்று வரும் "ஆறுவது சினம்" என்பதை விள மனிதன் எவ்வளவுதான் கோபம் அடைந்தி இல்லையேல் உலகப்பொது மறையாளர்
“சினமென்னும் சேர்ந்நாரை ஏமாப் புணையச் சுடும்”
O திருவரங்கத்திலே எம்பெருமான் திருவரங்கநாதருக்குப் பணிவிடைபுரிய ஏராளமான அர்ச்சகர்கள் இருந்தனர். அவர் களைத் தலைமை தாங்கி வழிநடாத்தவும், பணிகளைப் பிரித்துத் தரவும் ஆலயத்தின் பிரதம அர்ச்சகள் ஒருவர் இருந்தார். அர்ச் சகர் என்பது இறைவனை வணங்கு வதற்கும் வழிபடுவதற்கும் செய்விக்கும் தொழில் என்பதால் புனிதமானவர்களே இருந்தனர். எனினும் நல்ல மரத்திற் புல்லுருவி போல் தீயவர்களும் இருந்தனர். பக்தி என்ற பெயரிலே பணம்பறிக்கும் போக்கிரியாகவே பிரதம அர்ச்சகரும் வாழ்ந்தார். பணம் ஒன்றேதான் அவரது குறிக்கோள். எவ்வழியிலும் அதைச் சம்பா திக்கலாம் என்பதே அவள் கருத்து. இரவும் பகலும் பணத்தை ஈட்டுவது குறித்தே ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அப் பணத்தைப் பெறக் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், நம்பியவர்களுக்குத் துரோகம் செய்யலாம், அடுத்தவரைச் சுரண்டிப் பிழைக்கலாம், வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம். “நாய் விற்ற காசு குரைப் பதில்லை, பூ விற்ற காசு மணப்பதில்லை, மீன் விற்ற காசு நாறுவதில்லை”
* அப்படியிருக்க, கல்லாக உயிரின்
鬱
தான் நேசிப்பதைக் கொருக்காதவன் த s ్ళుళ్ళళ్ళ%%%%%%%%%%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΠπωID நாகராசா அவர்கள்
பராயத்தினருக்கென்று எத்தனையோ நீதி புள் ஒன்றான ஆத்திசூடி நீதி மொழியில் க்கும் கதையைக் கீழே காணலாம். ஒரு ருந்தாலும் அதனை அடக்கிவிடவேண்டும். கூறியபடி எல்லோரையும் சுட்டழிக்கும்.
b கொல்லி இனமென்னும்
றிப் படுத்திருக்கும் பெருமானின் திருப் பெயரைச் சொல்லி, பசுமரமாக உயிர் பெற்று நடமாடும் நான் ஏமாற்றுவதில் தவறில்லையே! ஆகவே ஆலயத்தில் இருந்துகொண்டே எவ்வகையிற் பணத் தைச் சம்பாதிக்கமுடியுமோ அப்படியே ஈட்டினார். ஒருசிலர் செய்யக்கூடிய தவறி னால் அத்தொழிலைச் செய்யக்கூடிய எல்லோருக்குமே இழிநிலை வந்துவிடு கிறது அல்லவா? s
இச்சமயத்தில்தான் வைணவப் பெரியவரான ரீ இராமானுஜர் திருவரங் கனைத் தரிசித்துக்கொண்டு, பக்திச் சொற்பொழிவுகள் ஆற்றி வாழ்ந்து வந்தார். உயர்ந்த தொண்டு உள்ளமும் சீரிய குணமும், மேலான ஒழுக்கமும் நிறைந்: திருந்த இராமானுஜரை மக்கள் மேலான வராக நினைத்ததில் தவறில்லை. எனவே, திருவரங்கத்தில் உள்ள எல்லோரும் அவ ரைத் திருமாலின் அவதாரமென்று கருது வதற்கு தலைப்பட்டனர். மக்களின் மனம் இராமானுஜரின் உபதேசங்களிலும், இரா மானுஜர் பாலும் ஈடுபடுவதைக் கவனிக்க அர்ச்சகர் பெரும் பொறாமை கொண்டார். எனவே இராமானுஜர் விஷயத்தை அப் படியே விட்டுவிடுவது முறையல்ல எனத்
ான் விரும்புவதையும் அடையமாட்டான்

Page 24
ॐ ॐ ॐ:३, २५ |
аи и от гоos திமானித்தார். பகைவனையும், நோயையும் தலைதூக்கியவுடனே ஒழித்துக்கட்டிவிட வேண்டும் இல்லாவிடில் அவை வளர்ந்து நம்மையே கொன்றுவிடுகின்றன.
எனவே அவரைக்கொலை செய் யத் திட்டம் தீட்டினார். தன்னுடைய மனைவியை அழைத்துத் "தன்னுடைய பெயரும், புகழும் மங்கிப்போய் இராமானு ஜரின் புகழ் ஓங்கிச் செல்கிறது” இனியும் அவனை விட்டுவைத்தால் நாம் திருவரங் கத்தை விட்டே சென்றுவிடவேண்டுமென் றார். "நீ என்னுடைய கஷட நஷ்டங்களை அறிந்தவள், எனக்கு எப்போதும் உறு துணையாக நிற்பவள்’ இவனை ஒழிக்க நீயும் உதவி செய்யவேண்டும். நாளை அவனிடம் சென்று, நம் வீட்டில் விருந் துக்கு அழைப்பேன். அவனுக்கு உணவில் கொடிய நஞ்சைக் கலந்து பரிமாற வேண் டும். அதை உண்டபின் யமலோகத்தை அடைவான்” இதைக்கேட்ட அவர் மனைவி சிரித்தாள். “உங்களுடைய திட்டத்தைக் கேட்டவுடன் சிரிக்காமலிருக்க முடிய வில்லை. இராமானுஜர் நாட்டுமக்களைக் கவர்ந்துவரும் ஒரு பெரியவர். அவரை ஒழித்துக் கட்டுவது சாமான்ய காரியமா? உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? தன்னை யார் என்று அறிவதே கஷ்டமான வேலை அப்படியிருக்கப் பிறரை யார் என அறிவது எத்துணை கவஷ்டம்? இதைக்கேட்ட பின்னரும் அர்ச் சகள் திருந்துவதாக இல்லை. இவள் பெண் | ணாக இருப்பதால் இயல்பான மென்மைத் தன்மைக்கு ஏற்றபடி கொலை என்றவுடன் குலை நடுங்குகின்றாள். ஆயினும் இவளின்றிக் காரியம் நடைபெறாது என்று எண்ணியவர் "நான் சொல்வதை மட்டும் நீ செய்தாற்போதும். உத்தமப் பெண்கள் கணவனின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேச
நான் ஒய்வெடுத்தால்
 

4rarjař மாட்டார்கள்" என்று கூறினார். மனைவி மெளனமானாள். குறிப்பிட்டபடி இராமானு ஜரைப் போய்ச்சென்று சந்தித்தார். அவருக்கு ஆசி கூறினார் இராமானுஜர், இதனால் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக துயரத்தில் துவண்டார் அர்ச்சகர்.
"இவனோ இளைஞன், இவன் நமக்கு ஆசிர்வாதம் செய்கின்றான். நாமே இதுநாள் வரை எல்லோருக்கும் ஆசீர் வாதம் செய்துகொண்டிருந்தோம். இந் நிலை இன்று மாறிவிட்டது என்னே நமது மோசமான தூரதிருஷ்டம்! என்று எண் ணியவராய் மனத்துக்குள் விஷத்தைத் தேக்கி உதடுகளால் உபசார வார்த்தைஸ் பேசினார்.
"ஸ்வாமி நாளை மதியம் அடி யேன் வீட்டில் விருந்துக்கு எழுந்தருளல் வேண்டும். என் வீடு, நான், என் மனைவி, குழந்தைகள் தூயவர்களாவோம்” என்றார். இராமானுஜரும் எதையும் சிந்திக்காமல் வருகிறேன் என்று கூற அர்ச்சகள் மன மகிழ்ந்தார். -
“இன்றுடன் என் எதிரி இராமானு ஜர் தொலைந்தார். இன்றே அவன் உல கில் வாழும் கடைசி நாள்” என மனத் தினுள் பொருமினார். மறுநாள் மதியம் இராமானுஜர் அர்ச்சகரின் வீட்டிற்கு எழுந் தருளினார். அவரைக் கவனத்துடனும், பரிவுடனும் வரவேற்றாள் மனைவி. அவ ரைக் கண்டவுடன் உள்ளத்திற் சொல் . லொணாத பாசம் எழுந்தது.
“இராமானுஜரின் அருள்வீசும் முகமும், கனிவுததும்பும் கண்களும், ஒளிவீசும் திருமேனியும், மதுரமான வார்த்தைகளும், என்றும் இடையறாது ஒலிக்கும் திருவரங்கனின் திருநாமமும் விஷமிட்டுக் கொல்லப்படத் தக்கவர் இவரில்லை என அறிவுறுத்தின. அருளா
துருப்பிடித்து விடுகிறேன்.

Page 25
за рай гоos ளர் ஒருவரைக் கனிவுகொண்டு உபசரி ப்பதன் வாயிலாகவும், பூஜிப்பதன் வாயி லாகவும் மனித ஆத்மா தெய்வீகத்தை அடைகிறது. தங்களை நல்லவர்களென் றும், திருவரங்கனின் அருகிலிருந்து தொண்டாற்றும் மேலானவர்களென்றும் கருதியதாலேயே வந்திருக்கிறார். மேலான ஒருவரை வருக, வருக என்று வரவேற்ப தால் அக்கினி பகவான் திருப்தியடை கின்றார். அவர் அமர ஆசனமளிப்பதன் காரணமாகச் சுவர்க்கத்தின் அதிபதி தேவேந்திரன் திருப்தியடைகின்றார். அன் னம் அளித்து உபசரிப்பதால் திரஜாவதி திருப்தியடைகின்றான். கால் கழுவத் தண் னிர் தருவதன் காரணமாகத் திருமால் திருப்தியடைகின்றார். கள்ளங் கபடம் அறி யாத குழந்தைத்தனமான இறைவனின் மேலேயே தன் எண்ணங்களை ஊன்றிக் கொண்ட தெய்வாம்சம் பெற்றவரைக் கொன்றால் இதனிலும் நரகம் வேறு உண்டோ. அமுதமென்று கூறிக்கொடிய விஷத்தை இடுவது நரகத்துள் நம்மை நாமே புகச்செய்யும் மார்க்கமல்லவா? வேண்டாம் இந்த விஷயத்தில் நான் பாவம் செய்யக்கூடாது. கணவன் வாக்கை மீறிய பாவத்திற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சிந்தித்தாள்.
இராமானுஜர் உண்ண அமர்ந்த வுடன் "மகனே உன்னைக் கண்டவுடன் இதயம் தாய்ப்பாசத்தால் தவிக்கிறது. உனக்கு நன்மையைத் தரும் வார்த்தை களைக் கூற விரும்புகிறேன் என்று கூறி னாள் அர்ச்சகரின் மனைவி. இதைக்கேட்ட இராமானுஜர் வியப்புமேலிட “நீ உலகில் நீண்ட நாள் வாழ்ந்து இறைதொண்டு புரிந்து, மக்களை நல்வழிப்படுத்த வேண்டு மென்பதே ஆசை” ஆகவே இன்று இங்கே போசனம் அருந்த வேண்டாம். கொடிய
பிடுவதால் மக்களுக்கு
 

திானச்கட4 á நஞ்சு கலந்த அமுதத்தால் உயிர் துறப் பாய். நான் கணவனுக்குக் கட்டுப்பட்டவள் எனினும் உலக நன்மையைக் கருதி அடியவர்களின் உயிரைக் காக்கும் , கடமையும் எனக்குண்டு. தாமதியாது நீ சென்றுவிடு. என் கணவனை நான் எப்படி யாவது சமாளித்துக் கொள்கிறேன். நீ வாழவேண்டும் உன்னால் ஆத்மாக்கள் உய்யவேண்டும். அவளுடைய வார்த்தை களில் உள்ள பக்தி, பாசம், விசுவாசம் கண்ட இராமானுஜர் ஒரு வார்த்தையும் கூறாது சென்றார்.
அவருடைய உள்ளம் சிந்தனை: வயப்பட்டது. எனக்கும் அர்ச்சகருக்கும் இடையே எவ்வித விரோதமும் இல்லை. ஏன் என்னைக் கொல்லவேண்டும்? என் னால் என்ன தீங்கு? மனத்தில் வெறுமை நிரம்பியிருந்தது. அங்கிருந்து காவிரிநதி நோக்கிச் சென்றார். நண்பகலாதலால் மணல் நெருப்பாகக் கொதித்தது. உணர் விழந்து அம் மணலிலே நடந்தவர் முன் குருவான திருக்கோஷ்டியூர் நம்பிகள் தோன்றினார். அவரைக் கண்டதும் உள் ளம் உடைந்து கண்களில் அம்மடை ஆறெனப் பெருகக் கால்களில் விழுந்து வணங்கினார். நம்பிகள் அவரைத் தூக்கி “ஏன் அழுகிறாய்?” என்று வினாவினார். இராமானுஜர் நடந்தது அத்தனையையும் கூறினார். “உயிருக்குப் பயந்து விட் டாயா?” “இல்லை சுவாமி அர்ச்சகரின் மனோநிலை கண்டே வருந்துகிறேன்! இந்தப் பாவத்திலிருந்து அவரை எப்படி விடுவிக்க முடியும்? அதற்கு நம்பிகள்: புத்திகெட்டுப் போனவனுக்குச் சொல்லப் படும் உபதேசம் வீண்தான், எந்தவித அச்சமோ, கலவரமோ தேவையில்லை. அர்ச்சகர் திருவரங்கனின் அருளினால் பாவங்கள் நீங்கப்பெற்றுத் திருந்தி
த விலங்குணர்வும், நோயும் பெருகும்.
*ళ ° నోగోళ **

Page 26
தை மலர் 2008 விடுவான் என ஆறுதல் கூறினார்.
இராமானுஜர் சிந்தனையுடன் தம் மடத்திற்குச் சென்றார். அங்கே அடியவர் கள் பலவித உணவுகளைச் சமர்ப்பித்து வணக்கத்தைத் தெரிவித்தார். இராமானுஜர் சிறிது உணவை எடுத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்கு விநியோகித்தார். அர்ச்சகள் வீட்டில் நடந்தவற்றைக் கூற வில்லை. அர்ச்சகருக்கு புத்தியைத் தந்து அவரது பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினார். இராமானுஜர் போசனம் அருந்தி இறந்து போயிருப்பார் என மகிழ்ந்த அர்ச்சகர் விடுதிரும்பியபோது விருந்தை ஏற்க மறுத்துவிட்டதாகக் கார ணம் கூறப்பட்டது. தம் மனைவியின் இரக்க சிந்தனையால் அவர் உயிர்தப்பி விட்டாரென்பது புரிந்தது.
இனி தன் மனைவியை நம்பிப் பயன் இல்லை. தானே திட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமென முடிபுசெய்தார். இராமானுஜர் அந்திப்பொழுதில் திருவரங் கனைத் தரிசிக்க வருவதுண்டு. அங்கேயே அரைக்கொன்றுவிடத் தீர்மானித்தார்.
சுவாமி தரிசனம் முடிந்ததும் திரு மஞ்சன நீரை வாங்கிப் பருகுபவர்தானே என்று அதில் விஷத்தைக் கலந்துவிட்டார். இராமானுஜர் திருமஞ்சன நீரைவாங்கி உட்கொண்டார். உடனே நீரில் விஷம் கலக்கப்பட்டது தெரிந்தது. விஷத்தை அருந்தினோமே எனப் பதறவில்லை. "அரங்கநாதனே என்மேல் எல்லையற்ற அன்பு, காரணமாக விஷத்தையே அமுத மாகத் தந்தாய்” எப்போதும் இறைவனின் பேரன்பு பூண்டவராய் பக்தர்களின் நெஞ் சில் நீடித்து நிலைப்பவராய், அருளும், அன்பும் நிறைந்த நெஞ்சத்தினை உடைய வராய், எவரிடத்தும் கோபம், பகைமை, பூண்டொழுகாதவராய், தானே இறை
நன்னடத்தை உடையவனை
 

நானச்கடர் வனாக, இறைவனே தானாக உடைய மனோநிலையுள்ளவராகக் காட்சிதரும் இராமானுஜரைக் கண்டவுடன் அர்ச்சகரின் மனம் உருகியது. ஐயோ! இத்தகைய அருளாளருக்கா ஊறு விளைவிக்க எண்ணினேன்! என மனத்தினுள் கேள்விக் கணைகள் பிறந்தன. தான் நின்ற இடத் திலிருந்து திடுதிடுவென்று குடுமி அவிழத் தலைதெறிக்க ஓடினார். மக்கள் அவருக்கு வழிவிட்டனர்.
இராமானுஜரின் கால்களைப் பிடித்துக்கொண்டு சுவாமி தாங்கள் மனி தரல்ல மனிதர்களை வாழ்விக்க இக்கலி யில் அவதரித்த திருவரங்கனின் மறு அவ தாரம், என்னை மன்னிக்கவேண்டும். நான் கொலைகாரன். இறைவனின் பக்கத்தில் நின்றாலும் பாவ எண்ணங்களைச் சுமந் துள்ளேன். இறைவனின் திருவுருவை நீராட்டினாலும், மனத்தினுள்ள பொய், குரோதம், லோபம், பேராசை, கோபம் ஆகிய மலங்களைக் கழுவிவிட்டதில்லை. இறைவனை மலர்தூவி வழிபட்டாலும், மண் தூவித் தங்களைப் புதைக்க வேண்டுமென நீச எண்ணங்கொண்டேன். நஞ்சினைக் கலந்தும் தாங்கள் பிழைத் தது என் அகக்கண்ணைத் திறக்கத்தான். நான் பாவி! எனக்கு மன்னிப்புக் கிடை யாது. தங்கள் அருகில் நிற்கவோ, அரங்கனைத் தொடவோ அருகதை இல்லை என்னை மன்னியுங்கள் என்று கண்களில் நீர் பெருக நிலத்தில் மண்டையை மோதி ஆவேசம் வந்தது போலக் கதறினார். மண்டை உடைந்து குருதி பெருகியது. அர்ச்சகரின் மனத்தில் இருந்த அசுரத்தனமும், கொலைவெறியும் தன்னையே கொலை செய்யும் வெறியாக மாறியது. சமாதி நிலையிலிருந்த இரா மானுஜர் பக்தர்களின் அபய ஒலியைக்
இன்பம் நிழல்போல் தொடர்கிறது.

Page 27
"స్కేడ ' + " -
தை மலர் 2008 கேட்டுக் கண்விழித்தார்.
பைத்தியம்போல் புலம்பிய குருக் களின் மேனியிலிருந்து குருதி ஆறாக ஓடியதுகண்டு திடுக்கிட்டார். குருக்களின் தலைமேல் கைவைத்து "ஸ்வாமி மனிதன் மனிதனாக நடந்துகொள்ளவே இறை இவனால் உண்டாக்கப்பட்டான். உமக்கு என் மேல் என்ன கோபமென்று தெரியாது. ஆனால் அக்கோபம் என்ன தீய விளைவு களை உண்டாக்கியது பார்த்தீரா?” மனை வியைப் பாவம் செய்யும்படி தூண்டிற்று அவ்வம்மையார் தப்பியதும் உம்மை பாவம் செய்யத்தூண்டி, கொலைகாரனாக
R
“தன்னைத்தான் காக்கின் சி தன்னையே கொல்லும் சின
தி
ருமதி மனோன்மணி சண்முகதாஸ்
கனகசபாபதி
கதிரவேல் குடும்பம் சுஸ்ருதன் குடும்பம்
சிவலிங்கம் குருபரன் கரணவாய்மத்தி நளினி குமாரதாசன் கந்தர்மடம் வே. ஹரிதாஸ் (ஜடா) நா. தம்பிராசா
தபாலதிபர்
மு. கந்தசாமி
A முகுந்தன் கமர்ஸ் அவனியூ f.R.V. asbg55FTLól JP
இ. பரமேஸ்வரி மந்துவில் அருள் கொமினிக்கேசன் பிறவுண் றோட் லவன் ஞானகுரு தர்மகுலசிங்கம் கவிதா
பி. ரோகிணி
சுப்பிரமணியம் மனோகரன் வைரமுத்து இரவீந்திரன் ராஜி *S. சிவலிங்கம்
அன்புடையார் இன்புற் སྨ8སྨ༣༠ 13
 
 
 
 
 

மாற்றியது அதிலிருந்து நான் தப்பியதும் உம்மை நீரே கொலைசெய்யும்படி தூண்டியது கோபம், பாவம், சண்டாளன், மரணம் என்பது உண்மையாகிவிட்டதல் லவா? எனவே "ஆறுவது சினம்" என்ற ஒளவையார் கூற்றுப்படி நடப்பீராக!” என ஆசி கூறினார். அர்ச்சகள் அன்றிலிருந்து புது மனிதனாக மாறினார். Y−
வள்ளுவர் கூறியபடி ஒருவன். தன்னைக் காத்துக்கொள்வதானால் சினம் விராமற் காக்கவேண்டும். அப்படிக் காக் காவிட்டால் சினம் தன்னையே அழித்து விடும். O
னம் காக்க காவாக்கால்
b
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி. யாழ்ப்பாணம் 5000. 00. நாச்சிமார் கோவிலடி 10000, 00 அச்சுவேலி 1000. 00. யாழ்ப்பாணம் 2000. 00. கரவெட்டி 2000, 00 யாழ்ப்பாணம் 1000, 00 சவுதி (நெடியகாடு வல்வை) 5750, 00 LD6)6OTBlb 2500. 00 சாவகச்சேரி 1000. 00 பன்னாலை 2000. 00. கொழும்பு 10000. 00. யாழ்ப்பாணம் 1000.00 அவுஸ்திரேலியா 2000. 00 யாழ்ப்பாணம் 1000. 00. கொழும்பு 4000. 00. புத்தூர் நவக்கிரி 5000. 00 உரும்பராய் வடக்கு 5000. 00 ஆவரங்கால் 15000. 00. உடுப்பிட்டி (கனடா) 10000. 00. அவுஸ்திரேலியா 20000. 00.
(தொடரும்.
2று வாழ்தல் இயல்பு.

Page 28
a 5 IDóir 2008
ஒருவர் தன்னைப்பற்றித் தானே புகழக்கூடாது. அதேபோல் இகழவும் கூடாது. நல்லபெயர் எடுப்பதற்குப் பல நாட்கள் செல்லும், ஆனால் கெட்டபெயர் எடுப்பதற்கு ஒரு நொடிபோதும், அறங்கள் பல செய்து முத்தி அடையலாம். திய வழியிற் செல்பவர்கள் ஒருபொழுது தமது பிழையை ஒப்புக்கொண்டு எமக்கு முத்தி கிட்டாதா? தனக்கு உள்ள கெட்டபெயர் நீங்கி நல்லபெயர் கிடைக்காதா என்று மனவேதனை அடைவார்கள்.
மேற்குறிப்பிட்டதுபோலவே ஒருவர் மனவேதனைப்பட்டு அதன்பின் ஒரு வழியாக முயற்சித்து நல்லபெயர் எடுத் தார். அவள் ஒரு சிறுமி, அவளுக்கு மூன்று நண்பிகள். அச்சிறுமி பெற்றோரி லும் பார்க்க நண்பிகள்மேல் உயிரை வைத்திருந்தாள். சிறு வயதில் அவள் பெரியோர் சொற்கேட்டு எல்லோருடனும் அன்பாகவும் பிறர் விரும்பும்படியாகக் காணப்பட்டாள். அதேசமயம் நன்றாகப் படிப்பாள். காலப்போக்கில் அவள் மங் கைப்பருவம் அடைந்ததும் பெரியோரு டைய சொற்கேட்காது, பொய் சொல்லி, பிறர் வெறுக்கும்படியாகக் காணப்பட்டாள். படிப்பும் குறைந்து காணப்பட்டது. ஆனால் அவளுடைய நண்பிகள் மீதுள்ள பற்றுச் சிறிதும் குறையவில்லை.
தவணைப் பரீட்சையில் நண்பி களுடைய பெறுபேறுகள் உயர்வாக இருந்தன. இவளுடைய பெறுபேறுகள் தாழ்ந்து காணப்பட்டன. சுற்றத்தார். அவ ளுடைய பெறுபேற்றைக் கேட்டது மட்டு மன்றி, அவளுடைய குணங்களைக்
“முயற்சி திருவ
செல்வி கெளசிகா கதி
ஒழுக்கம் தீமையை மறைக்கிறது,
ه
 
 

6.
്തIIr്ത്ര്
ர்காற&சகரம் அவர்கள்,
கவனித்து மிகவும் தாழ்ந்த இடத்தில் இவளைக் கணித்து வைத்தனர். கற் பிக்கும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் இவளது நண்பிகளுக்கு இவளைப்பற்றிப் பல தடவை தாழ்வாகக் கூறினர். அப் போது இவளுடைய நண்பிகள் இவளால் எங்களுடைய கெளரவம் குன்றப்போகின் றது என்று நினைத்தார்கள். ஆதலால் இவள்மேல் விருப்புக்குறைந்து ஒருபடி குறைந்த ஸ்தானத்தில் இவளைக் கருதி னர். என்ன வேலை எனினும் இவளைக் கொண்டே செய்விப்பார்கள். இவள் அவர் களின் வஞ்சகக்குணம் அறியாது மறுத்து அன்பாகப் பேசிவிடுவாள். ஆனால் அவர்கள் இவ்ஸ் வேலையைச் செய்யா விட்டால் தாங்கள் உன்னுடன் கதைக் கமாட்டோம் என்று வெறுப்பாகக் கூறி இவள் மனத்தைச் சஞ்சலப்படுத்துவர்.
இப்படியாகப் பல தடவை ஒதுக்கி வைத்தும் கபட எண்ணம் அற்ற இவள் : பாவம் என்ன செய்வதென்று தெரியாது வலிந்து சென்று உங்களுடன் நான் கதைக்காது வேறு யாருடன் கதைப்பது என்று கெஞ்சுவாள். அவர்கள் பாவம் என்று சேர்ப்பார்கள். என்ன இரகசியம் எனினும் இவளைவிட்டு ஏனையவர்களிடம் சொல்லுவார்கள். பிறர்முன் சிறிய பிழை செய்தாலும் உரத்த குரலில் வேண்டு மென்று ஏசுவார்கள். இவள் முகம் வாடி விடும். இவள் மனதிற்குள் குமுறிக்குமுறி அழுவாள்.
விடுமுறைக்கு இவள் சித்தி வீட்டிற்குச் சென்று தங்கினாள். இவ ளுடைய சித்தி ஒரு சாயி பக்தை.
ஆனால் மதம் தீமைகளை அழிக்கிறது.

Page 29
јахѣ пряpї zoos
இவளின் சித்தியார் இவளுக்குப் பல தெய்வீகக் கதைகளையும், வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் கூறி இவளுடைய பார்வையை தெய்வ சிந் தனைக்குத் திருப்பினாள். அதன் பின் இவளுடைய வாழ்க்கையின் திருப்பு &முனையாக சாயி மீது நம்பிக்கை ஏற்பட் இடது. ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து மனத்திற்குள் சாயியை உருவத் S திருமேனியில் எழுந்தருளச்செய்து இன்று என்னைப்போல் சகல ஜீவராசிகளும்
இன்று மட்டுமல்ல எப்பொழுதும் சந்தோஷ . மாக இருக்கவேண்டும். பிறருக்கு என்னால் இடையூறு ஏற்படக்கூடாது. இயலுமான
உதவியைச் செய்து பிறரை மகிழ்விக்க
வேண்டும் என்று சாயிபாபாவைப் பிரார்த்
திப்பாள். இவளுடைய வேண்டுகோளைப்
§Unut ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக
Sஓரிரு பூக்கள் இவள்முன் விழும். அதன் பின் அவள் இறை சிந்தனையுடன் தனது கடமைகளை ஆரம்பிப்பாள். .
ሪ இவள் தனக்குப் பர்பாவின்மீது நம் பிக்கை ஏற்பட்டுவிட்டது என்று பாபாவைப் பற்றிய பல தெய்வீகக் கதைகளைத் தன் நண்பிகளுக்குக் கூறுவாள். அதற்கு நண்பிகள் 'உனக்கு உண்மையில் பைத் தியம் பிடித்துவிட்டது” என்று கூறுவார்கள். அத்துடன் சாயிபாபாவைப் பற்றி வீண் வார்த்தை பேசினர். ஒருமுறை புவியியல் பரீட்சை வைத்துப் புள்ளிகள் வழங்கப் பட்டது. இவளுக்கு 58 புள்ளிகள். மற்ற மூவரில் இருவருக்கு 88, ஒருவருக்கு 67. 67 புள்ளி எடுத்தவள் தனக்கு இந்தமுறை 75க்கு மேல் வரும் என்று எதிர்பார்த்திருந் தேன் என்று அழுதாள். அப்போது அவர் கள் நீ கவலைப்படாதே இதை நினைத்துக் கவலைப்படாமல் அடுத்த தவணை நல்ல புள்ளி எடுக்கப்பார். என்று சமாதானப்
கடவுளின் சட்டம் ஒருவரு
etws. As were
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதுமுன் இதனின யோசித்திருக்க வேண்
4rojař படுத்தினார்கள். இவள் தனக்கு 58 என்று நினைத்ததுடன் வீட்டில் அடிவிழும் என்று அழுதாள். ஆனால் அவர்கள் இவளைச் சமாதானப்படுத்தவில்லை. நீ பரீட்சை
டும் என்றும் உனக்கு இந்தப்புள்ளி காணும். ஏனெனில் ஒவ்வொருமுறையும் குறைவாகத்தானே எடுக்கிறாய் என்று ஏளனமாகக் கூறி நகைத்தார்கள்.
இப்படியாகச் சிறிய சம்பவங்கள் மூலம் இவர்கள் தன்னை வெறுக்கின் றார்கள் என்று புரிந்துகொண்டாள். பின் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்குச் சவாலாகப் படித்து முன்னுக்கு வந்து அவர்களுடைய அறியாமையை நீக்க முயன்றாள். அதையே நினைத்து ஒரு பிடிப்போடு படித்து அவர்களுக்குத் தனது திறமையைக் காட்டினாள். அடுத்த தவ ணைப் பரீட்சையில் இவளுக்கு 98 ஏனை யோருக்கும் முறையே 71, 68, 56. அத் துடன் பழைய நண்பியைப்போல் பழகி அன்பாக அவர்களை நல்லவழியிற் கொண்டு செல்ல முயன்றாள். அப்பொழு தும் அவர்களின் வஞ்சகக் குணம் மாற வில்லை. இவளைப் பழிவாங்கும் எண், ணத்திற் காணப்பட்டனர்.
ஒரு பாரதூரமான விளைவின்பின் அவளே நண்பிகளை விட்டுப் பிரியும் சந்தர்ப்பம் வந்தது. பின் படித்துப் பெரியா ளாக வேண்டும் என்ற அவா இவள் மனத் தில் ஒரு வெறியை உண்டாக்கியது. அந்த வெறியோடு படித்தாள். அதன் விளைவாக க.பொ.த சாதாரண தரத்தில்: 10A பெற்று வகுப்பில் முதல் மாணவி யாகவும் திகழ்ந்தாள். பின் மருத்துவத் துறையில் கல்விகற்று 3A பெற்று பாட சாலைக்குப் புகழை ஈட்டிக்கொடுத்தாள். அதன் பின் பல்கலைக்கழகம் சென்று
நக்கும் தீங்கு செய்யாது

Page 30
தை மலர் 2008 பட்டம் பெற்று வைத்திய நிபுணராகப் பணி
திய நண்பிகள் திருந்தித் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு பழையபடி சந்தோஷமாக வாழ்ந்தனர். அத்துடன் அவர்களது அறி யாமை, தீயகுணம் என்பன விலகிற்று இன்னுமொரு நிகழ்வும் இடம்பெற்றது. இவளைத் தூற்றிய சுற்றத்தவர், ஆசிரியர் கள், சக மாணவர்கள் இவளை நல்ல பிள்ளையாகவும் சாதனையாளராகவும் நினைத்ததுடன் இவர்கள் முன்னிலையில்
த. தம்பிராசா செல்வி க. சசிலேகா வ, மகாலிங்கம் JP க. வித்தகன் ஆலங்குலம் சி. தட்சணாமூர்த்தி மாரியம்மன்வீதி திரு வைரவநாதன் கு. நவரெத்தினம் குடும்பம் இ. சந்திரகுமார் குடும்பம் செல்விமாலா சபாரத்தினம் நாகலிங்கம் Dr. K. சிவஞானசூரியர் உரிமையாளர் நிரஞ்சன் ஸ்ரோர்ஸ் ந. சிவகுமாரன் கந்தர்மடம் Dr. G. பவானி மகப்பேற்று நிபுணர்
ஆ. சரவணமுத்து நளினி குடும்பம்
சே. செல்வராசா குடும்பம் LDL-g5519. குகன் ஸ்ரோர்ஸ் மூலம் கணேசன்
மகாராணி புடவையகம் மூலம் பெரியக தி.மகேஸ்வரன் (மகாலெட்சுமி) ஸ்ரான்லி భ SD
மனோகரன் (லஜன் ஏஜன்ஸ்) வி ஐ. சிவநாதன் (மருதம்) ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தானச்சுடர்
பெரிய உயர்அதிகாரிகளினால் "சிறந்த வைத்திய கலாநிதி” விருது வழங்கப் பட்டது. இவள் பின்னர் அனைவரையும் மதித்தும், உதவிபுரிந்தும் மழலைச் செல்வங்களோடு மழலை மொழி பேசியும் அன்பாக நடந்து வந்தாள். அன்றுமுதல் சமூகத்தில் இவளுடைய குடும்பத்தாரும், நண்பிகளும் இவளால் மிக உயர்ந்த இடத்தில் கருதப்பட்டதுடன், மரியாதைக் குரியவர்களாகவும் காணப்பட்டனர்.
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி. இமையாணன் உடுப்பிட்டி 2000, 00 தோப்பு அச்சுவேலி 2000.00 மட்டுவில் 1000.00 சண்டிலிப்பாய் 500, 00 திருநெல்வேலி 2100.00 வடலியடைப்பு 4000.00 சிறுப்பிட்டி 1000, 00:
பிள்ளை ஞாபகம் கொழும்பு 10000. 00:
கொழும்பு 6000, 00 BFlessT60)6OT 1eyp60)L- Sisfldf) யாழ்ப்பாணம் 501. 00. யாழ்ப்பாணம் 10000. 00
கரணவாய் தெற்கு 966). Tu (8560TLIT)
மந்திகை }டி அல்வாய் 1000. 00 விலடி அல்வாய் 1000. 00 அல்வாய் 1000. 00 நாவலப்பிட்டி 1மூடை அரிசி டை யாழ்ப்பாணம் 6eyp6ODL SÐrff
வீதி யாழ்ப்பாணம் 10மூடை அரிசி, 10புட்டி ருளைக்கிழங்கு, 1பரல் தேங்காய் எண்ணெய்
மானசேவை 1மூடை அரிசி நல்லியடி 5மூடை அரிசி
(தொடரும்.
னைத்தானே கொள்ளையடிப்பதற்குச் சமம்.
*ళ శోభజోజిణి &

Page 31
இதை மலர் 2005
“காளமேகம்
திரு வல்லையூர் அர்
சொல்லாட்சி மிகுந்தவர் செய்யும் கவிதைகள் எவ்வாறு சந்தச்செறிவும் பொருட்செறிவும் கொண்டு செவிக்கும் உள்ளத்துக்கும் இனிமை தருவனவாக அமைகின்றன என்பதற்குக் “காள மேகத்தின்” “தெய்வீகக் கவிதைகள்”
s
666))
திருமலைநாயக்கன், அரசவை யிலே இருக்கை எதுவும் தந்து உப சரிக்காமல் இவரை அலட்சியப்படுத்தவே, கலைவாணியின் அருளால் அரசனின்
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைக் கமலத்தே வீற் அரியா சனத்தி லரசரோ ( சரியா சனம்வைத்த தாய்.
வெள்ளை நிற ஆடையை உடுத் தியவளாயும், வெண்ணிற அணிகளைப் பூண்டவளாயும், வெள்ளைத் தாமரைப் பூவிலே வீற்றிருப்பவளுமான கலை வாணியே, மாசற்ற சிம்மாசனத்தில் அரச னான திருமலை நாயக்கனோடு என்னை யும் சமநிலையில் வீற்றிருக்கும் படியாக
சிவனுக்கு < முக்கண்ண னென்றரனை அக்கண்ணற் குள்ள தரை உமையாள் கண் ணொன்ற றமையுமித னாலென் றறி. பெருமான் முக்கண்ணன். உமை யொரு பாகன். அதனால் முக்கண்களிற் பாதியான ஒன்றரைக்கண் அம்மைக்கு உரியது. கண்ணப்ப நாயனாரால் அப்பி
பகையைத் தாமாக விரும்
ཕྱི་ཕྱིར་
 

ill- (தொடர்ச்சி.
” கவித்திறன்
11лайетт Сибиу856).
சான்றுகளாம். இவரது தெய்வீகக் கவிதை கள் எல்லாம் நேரான பார்வையிலே சிலே டையும் நையாண்டியுமாகத் தெரிந்த போதும், உட்கருத்தானது, காலவெள்ளத் தைக் கடந்து என்றென்றும் புதுப்பொருள் காட்டும் சொல்லோவியங்களாகும்.
கள் தாதி
சிம்மாசனமே வளர்ந்து பெருகிக் காள மேகத்துக்கு இடம் கொடுத்தது. அந்தக் கருணையை நினைந்து போற்றிப் பாடிய செய்யுள் இது.
வெள்ளைப் பணிபூண்டு 3றிருப்பாள் - வெள்ளை டென்னைச்
அருளிச் செய்த தாயானவளின் மலரடி போற்றுகின்றேன்.
தனது மகனின் துயரம்கண்டு பொறுக்காமல், தாய்மை உணர்வினை காண்பித்த கலைவாணியைத் "தாய்” என்று அன்பொழுக அழைக்கிறாள் புலவர்.
அரைக்கணர் முன்னோர் மொழிந்திடுவர் க்கண்ணே - மிக்க நரைமற் றுான்வேடன் - கண்ணொன்
வைக்கப்பட்டது ஒரு கண். இரண்டையும் கூட்டினால் மிச்சம் மிகுதியாக இருப்பது அரைக்கண் மட்டுமே.
ళశీణిశోళ్ళజ్యోగ నీళ్మణి,

Page 32
ах, ияoi zoos .
சோ கா ம சோகாமா ஏவாதா சொல் பாகார்ந்த தில்லைப் பரே தரித்தார் எரித்தார் தறித்த உரித்தார் கணைபடைத்த
உமை பாகு ஆர்த்த தில்லைப் பரமேசர் . உமாதேவியைத் தம் இடப் பாகத்திற் கொண்டவரான தில்லையிற் கோயில் கொண்டுள்ள பரமேஸ்வரன் ஆன வர், சோ கா மா ஏ வா தா சொல்லின் மனைக் கூட்டி - சோ கா மா ஏ வா தா என்பவற்றின் இறுதியில் 'மன் என்பதனைக் கூட்டிச் சொன்னால், (சோமன், காமன், மாமன். இவ்வாறு வரும்) வாகாய்த் தரித்தார். அழகாய்த் தரித்தார். (சோமன்.
புலி ே நாட்டுக்கு ளாட்டுக்கு நா ஆட்டுக்கு இரண்டுகா லா சீர்மேவு தில்லைச் சிவ6ே போமோசொல் லாய்ப் புலி
சீர்மேவும் தில்லைச்சிவனே. புகழ் விளங்கும் தில்லை நகரத்தே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே, ஐயா. ஐயனே, நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால் நாட்டிலே ஆட்டுக்கு நான்கு கால்களே. நின் ஆட்டுக்கு இரண்டுகால் உன்னுடைய ஆட்டுக்கோ (நடனத்திற்கோ) இரண்டு கால்கள்தான். ஆனாலும், நாட்டமுள்ள இவ்வாட்டைவிட்டு விருப்பமுள்ள இந்த ஆட்டைவிட்டுவிட்டு, அப்புலி - அந்தப்புலி
ஆட்டுக்கு சிதம்பரத்திலே நடராஜர் நடனமிடு கோவிந்தன் பள்ளி கொண்டிருக்கிறார்.
ஆட்டுக் கிசைந்தவ ரம்பல் நீட்டிற்று மால்வட பாலினி
அதிக ஓய்வு அதிக
కళ, భ్కళ్ళు', '''."
 

AJ SJ 6a AJ 65AJ லின்மனைக் கூட்டியுமை மசர் - வாகாய்த் நார் உதைத்தார் ார் ஊர்க்கு.
சந்திரன்), எரித்தார். எரியச் செய்தார் (காமன்), தறித்தார். கொன்றார் (மாமன்-2 தக்கன்), உதைத்தார். உதைத்தார் (எமன்), உரித்தார். தோலினை உரித்தார் (வாமன். யானை) ஊர்க்கு கணை படைத்தார். முப்புரங்களையும் அழித்தற் பொருட்டுக் கணையாக அமைத்துக் கொண்டார். (தாமன்- திருமால்) என்று
அறிக.
பாகுமோ லுகா லையாநின் னானும் - நாட்டமுள்ள ணயில் வாட்டைவிட்டுப் 5.
யாகிய வியாக்கிரபாதரும், போமோ சொல் வாய். நீங்கிப் போவாரோ சொல்வாயாக. வியாக்கிரபாதர் புலிக்கால் முனி வர். இவரைப் "புலி” எனவும், பெருமானின் நடனத்தை "ஆடு” எனவும் குறிக்கின்றார் கவிஞர். வியாக்கிரபாதர் எப்போதும் நடராஜரின் திருநடனத்தை அருகிருந்து தரிசித்துத் தொழுபவர். புலி ஆட்டை விட்டுப் போகாது என்பது உலகியல் 9-60óT60) D. R
接 R
இசைந்தவர் }ம் சந்நிதிக்கு அருகே காலை நீட்டியவாறு
Uவாண ரவரெதிரே ற் காலென நீநினையேல்
வேதனையைத் தரும்.

Page 33
இதை மலர் 2008
R சூட்டுற்ற முப்புரஞ் செற்றவ
மாட்டுக்கென் னோவிடங் க “ஆடலுக்குப் பொருத்தமானவர் அம்பலவாணர்தான். அவருக்கு எதிரே வட திசையில் திருமால் தம் காலை நீட்டியுள் Rளாரே” என்று நீ தவறாக எதுவுமே நினை யாதே. தீப்பற்றியழிந்த திரிபுரக்கோட்டை களை அப்படி அழியச்செய்த சிவபெரு மானைச் சுமந்து சுமந்து அலுத்துப்போன
எளியவன் வில்லா லடிக்கச் செருப்பா கல்லா லெறியப் பிரம்பா 6 அல்லார் பொழிற்றில்லை u இல்லாத தாழ்வல்ல வோவி
அம்பலவாணர் அடியார்க்கு எளிய இவன் வேடனாகி வந்த காலத்தே அருச் சுனன் வில்லான் அடித்தான். கண்ணப் Sபனோ ஒரு கண்ணை அகழ்ந்து அப்பிய பின், மறுகண்ணிற் குருதிபெருகக்கண்டு, இடம் அறிவதற்காகத் தன் செருப்புக் காலி னாலே மிதித்துக்கொண்டு தன் மற்றைக் கண்ணை அகழ்ந்தான். சாக்கியரோ கல் லையே மலராகப் பாவித்து எறிந்தார். மதுரை மன்னனோ பிட்டுக்கு மண் சுமந்த
குதிரைக்கா நல்லதொரு புதுமை நாட்டிற்கண் சொல்லவா சொல்லவா சொல்லவ மதுரைவிக்கி னேச்சுரனை மாதுை குதிரை விற்க வந்தவனைக் கூடி.
மிகவும் விந்தையான ஒரு அதி சயத்தை இந்த நாட்டிலே கண்டேன். அதனை உங்கட்குச் சொல்கிறேன். பழை மையான மதுரையம்பதியிலே எழுந்தருளி யிருக்கும் விக்னேஸ்வர பெருமானை உமையம்மையானவள், (மாணிக்கவாசகள் பொருட்டாக) குதிரை வியாபாரியாக வந்த
நமது இன்றைய நிலையின் காரண
 
 
 
 
 
 
 
 
 

தானச்சுட ர் தம்மைச் சுமத்தலுத்த ானிட்டல் சொல்ல- வழக்கில்லையே
மாடாகிய அத்திருமாலுக்குக் கால் நீட்டுவதற்கு உரிய இடம் எது? நீட்டக் கூடாத இடம் எது? என்று தெரியுமா?
மாட்டுக்கு ஏது மரபு? தெரியாமற் செய்யும் தவறினைச் சுட்டிச்சொல்லுதலும் நமக்கு ஒரு மரபன்று என்று உரைக்கிmார் கவிஞர். Yw Ai
அவன்
லுதைக்க EET) Uடிக்கவிக் காசி ܢܖ܇ 3ܪ
பம்பல வாணற்கோ ரன்னை பிதா ங்ங் னேயெளி தானதுவே?
காலத்தே பெருமானைப் பிரம்புகொண்டு அடித்தான். எனினும் அனைவருக்கும் அருள்செய்த தயாளன் அவன்.
இறைவன் அன்னை, பிதா இல் லாத பிறப்பிலியாக இருந்ததால் அல் லவோ இளக்காரமாக இத்தனையும் நடந் தன. தாய் தந்தையர் சிறப்பும், கருணைப் பெருக்கமும் புலவரால் இவ்வாறு காட்டப் பெற்றன.
ரன் மகன் டேனதனைச் - ா. தொல்லை
மயாள் பெற்றாள்
ஒருவன்ன (சிவபெருமானை)க் கூடியே பெற்றெடுத்தனள்.
மதுரை மீனாட்சிஅம்மன் கோயி லிலே உள்ள விநாயகனைத் தரிசித்த
புலவர் “குதிரைக்காரன் மகன் இந்த விநாயகன்” என்று பாடி வணங்கி நிற்கிறார்.
ம் நாம் எண்ணிய எண்ணங்களே.
A f్య నీళళ శనీశళళ్ల నీళన్దేళ

Page 34
தை மலர் 2008
சிற்றிடைக் சிதம்பரத்திலே கோயில் கொண்டிரு எண்ணிய காளமேகம் அம்பிகையை ஒரு அழகினை உற்றுநோக்குக.
மாட்டுக்கோன் தங்கை மது ஆட்டுக்கோ னுக்குப்பெண் குட்டி மறிக்கவொரு கோட் கட்டிமணிச் சிற்றிடைச்சி க 發 பெண்ணே! நீ இதனைக் கேட்ட தில்லையோ! (மாட்டுக்கோன்) மாடுகளைக் காப்போனாகிய கோபாலனின் தங்கை யான இந்தப் பார்வதிதேவி, தான் பிறந்த மதுராபுரியைவிட்டு வந்து, தில்லைப்பதி யாகிய இச்சிதம்பரத்தே நடனமாடுகின்ற ஆட்டுக்கோனுக்கு (கூத்தப்பெருமானுக்கு) மனைவியானாள். மேகலை கட்டிய
வாயிற்படி ஆ திருவாரூர்த் தியாகேசப் பெருப பரவையாரிடத்து நடந்தே தூது போனதைச் 後毅 ஆனா ரிலையே அயனும்
காணா ரடிமுடிமுன் காண்ட இரவுதிரு வாரூரி லெந்தை பரவைதிரு வாயிற் படி,
பிரமனும் திருமாலும் முன்னாளில் சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடியும் காணமுடியாமற் போனதே. திருவாரூரிலே, ஓர் இரவினிலே, என் தந்தையாகிய சிவபெருமான் பரவை நாச்சி யாரின் வீட்டுக்கு (சுந்தரருக்காக) நடந்தே தூது சென்றபோது அந்த வீட்டு வாயிற்
பொருளைச் சேகரிப்பதாலும், பெண்ை பெறுவதனாலும் நீ துன்பத்தை நீக்கிக்ெ நெய்யினால் நெருப்பை அணைக்க முடி மக்கள் பொருள் முதலியன நெய் போன் என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளி
ஒட்டைக்கூரையை மழை சாய்ப்பதுபோல் ஒரு
%%్కళ్ళజోళ్ళ**ళళ,్య భసే
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நானச்சுடர் ஈசி காணர் க்கும் சிவகாமி அம்மையைப் போற்றிப்பாட இடையர் குலப்பெண்ணாக வர்ணிக்கும்
ரைவிட்டுத் தில்லைநகள்
டாயினாள்- கேட்டிலையோ
டானையும் பெற்றாள்
ாண்.
அழகிய இடைச்சியான அவள் (சிறிதான இடையினை உடையவள்) ஆட்டுக் குட்டியை மறிப்பதற்காக (நம் தலையிலே குட்டிக்கொண்டு வணங்குமாறு) கோட்டா னைப் போன்ற ஒரு பிள்ளையை
(ஒற்றைக் கொம்பனான ஆனைமுகனைப்) பெற்றாள்.
னாரில்லையே Dான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் சிறப்பித்துப் பாட எண்ணினார் காளமேகம். திருமாலும் பதற்கு - மேனாள் பிரான் சென்ற
படிகளாக அவர்கள் ஆனார்களில் லையே!
அங்ங்ணம் ஆகியிருந்தால் அவர் கள் (பிரமனும் திருமாலும்) அடியையும் முடியையும் கண்டிருப்பார்கள் அல்லவா? என்பது குறிப்பு.
(தொடரும்.
ணை மணந்து கொள்வதனாலும், மக்களைப் காண்டு இன்பத்தை அடைய முடியாது. பாது. துன்பமாகிய நெருப்புக்கு மனைவி 1றவை. போதும் என்ற திருப்தி உனக்கு
क्षै
கையின் முற்றத்தை அடைந்தவனாவாய்.
ழங்கில்லா மனத்தை ஆசை சீர்குலைக்கிறது.
•్య స్మ్యస్థ స్మ్య్య్య్య్ళళ్ల,్యళ్లజోళ్ళ " ** * శ్లో ఫ్రీ గోళ శళ*

Page 35
ఖ్యథ్సభక్స్వ్య్య్య్యి'గ్య •******
தை மலா 2005
6.
இந்துக்கள் போற்
திரு ப. அருந்த
இந்துக்களின் வாழ்வியலுடனும், சம
கலந்துவிட்டதாக வெற்றிலை கணிக்கப்ப( மங்கல நிகழ்வாயினும் சரி, அமங்கல நிகழ் ஒரு வழக்காகவுள்ளது. "இறை வழிபாட்டில் சாத்தலாம்” எனப் புட்பவிதி கூறுகிறது. இே எதுவும் இல்லாதபோது வெற்றிலை, பாக்கு எனும் மரபும் உண்டு.
வெற்றிலையின் மற நாமங்கள்
தாம்பூலம், நாகவல்லி, அடகு, அடை திரையல், வெற்றிலை, ஆகியன. வெற்றிலை போற்றப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் வெற்றிலை
இலங்காபுரியில் அசோகவனத்தில் இ அனுமன் சந்தித்து இராமனிடமிருந்து தா தெரிவித்தபோது அகமகிழ்ந்த சீதை அயலி அனுமானிற்கு அணிவித்தர் என்று இராமாயணி பக்தர்கள் இன்றும் ஆஞ்சநேயருக்கு வெற்றின
மகாபாரதம் கூறும் தாம்பூல மரிய இந்துக்களின் சிறப்பான நிகழ்வுகளின் சிறப்பிக்கும் மரபு பண்டைக்காலம் முதல் இர்
நிகழ்வு ஒன்றை மகாபாரதத்தில் நோக்
இராஜசூயயாக நிகழ்வின்போது தாம்பூல
என்று சிசுபாலன் எதிர்க்க, சிசுபாலனுடைய யாருக்கு முதல் மரியாதை கொடுப்பது என்ற முதல் மரியாதை கிடைத்தது.
சங்க இலக்கியங்களில் வெற்றிலை
வெற்றிலையோடு, பாக்கையும்
கொடுத்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பி வெற்றிலை பற்றிய குறிப்புக்கள் உண்டு.
"அம்மன் திரையவே
எச்சரிக்கப்படுவதைவிட எ
శుభ్యసభ సస్యశిఖజిళిజిజ8&భభ్ముఖః
 

தானச்சுடர்
றும் வெற்றிலை
வம் அவர்கள்.
ய வழிபாட்டு முறைகளுடனும் இரண்டறக் நிகிறது. இந்துக்கள் வாழும் சமூகத்தில் வாயினும் சரி தாம்பூலம் கொடுப்பதென்பது ஸ்கூட மலர்களிற்குப் பதிலாக வெற்றிலை தபோல் இறைவனிற்கு நிவேதனம் செய்ய பழத்துடன் சேர்த்துவைத்து வழிபடலாம்
-, பன்னம், பாக்கிலை, பாசிலை, தம்பலம், ல பண்டைய இலக்கியங்களில் சிறப்பாகப்
இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதையை ான் வந்த செய்தியை சீதாபிராட்டியிடம் |லிருந்த வெற்றிலைக்கொடியைப் பிடுங்கி ணம் கூறுகிறது. இதன் ஓர் வெளிப்பாடாகவே ல மாலையை அணிவித்து வழிபடுகின்றனர்.
ாதை " 8 .ت. போது தாம்பூலம் கொடுத்துப் பெரியோரைச் நதுக்களிடம் இருந்துவருகிறது. இவ்விதமான 5குவோம். பாண்டவரால் நடாத்தப்படும் மரியாதை கண்ணனுக்கு வழங்கக்கூடாது வதம் அவ்விடத்தில் நிகழ்கிறது. அதன்பின் நிலை ஏற்பட்டபோது மீண்டும் கண்ணனிற்கே
) 黏
சேர்த்துக் கண்ணகி கோவலனுக்குக் ன் எழுந்த மணிமேகலை, சிந்தாமணியிலும்
ஸ்ா டடைக்காய்”
(சிலப்பதிகாரம் 16,55)
*சரிக்கை செய்வதே மேல்.

Page 36
“பாசிலைத் திரையலும் ப6
திவ்விய பிரபந்தத்தில் வெற்றிலை
“. உண்ணும் சோறும், ட
s
தின்னும் வெற்றிலையும்.
660 உண்ணத்தக்க வெற்றிலையி வதையும் நோக்க முடிகிறது.
பழமொழிகளில் வெற்றிலை
பண்டைக்காலம் தொட்டு எம்மவர்க
பழமொழிகள் கைக்கொள்ளப்பட்டு வருகில் “வெற்றிலையில்லா விருந்து சீரகமில்லா இரசமும் சீரில்லாப் பெண்பிள்ளையு
என விருந்தில் வெற்றிலையின் (
இதேபோல் ஒருவரை சிறப்பான முறையி:
எனக்கூறுவதையும் காணலாம்.
கவிஞர்களைப் பிரசவித்த வெற்றிை ஒட்டக்கூத்தர், காளமேகம் போன் வெற்றிலைச் சாற்றிற்கும் தொடர்பு உள்ளதை திருவானைக் கோவிலில் மடத்தெ அவ்வாலயத்தில் ஆடற்றொழில் செய்யும் நினைவுடனே அவ்வாலயத்தில் உள்ளே வாu தூக்கத்திலிருந்த வாலிபனின் முன் அன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவ6 அகிலாண்டேஸ்வரியின் வாயிலிருந்து வந்த தாம்பூலத்தை உண்டதால் அவன் காளே இதே போலவே கூத்தனுாரில் சர சுவைத்ததனாலேயே ஒட்டக்கூத்தரும் கவிப
வாழ்வியல் நிகழ்வுகளில் வெற்றிை இந்துக்களின் பிறப்புமுதல் இறப்புல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நானசக்டர்
ளிதமும் படைத்து”
(மணிமேகலை 28,243)
பருகும் நீரும்
(நா. திவ்ய, திருவாய் 6,7) 變 ன் சிறப்பைத் திவ்யப் பிரபந்தம் எடுத்தாள்
5ளால் வெற்றிலையின் சிறப்பைக் காட்டும் ன்றன. தும்
b' தேவை எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது ல் அழைப்பதினிை "வெற்றிலை வைத்தல்
6)
ற கவிஞர்களின் கவிபாடும் திறனிற்கும் 5 கீழ்க்காணும் சம்பவத்தின்மூலம் அறியலாம் நாழிலை மேற்கொண்ட வாலிபன் ஒருவன் கன்னிகைமீது காதல் கொண்டு அவள் ப் திறந்த நிலையில் துயில் கொண்டிருந்தான். ானை அகிலாண்டேஸ்வரி தோன்றித் தன் ன் வாயில் உமிழ்ந்தாளாம். அன்னை தெய்வீகத் தன்மையான அமுதப்பிரசாதமான மகப் புலவனாக மாறினான். ஸ்வதி தேவியின் வாய்த் தாம்பூலத்தைச் ாடும் வல்லமை பெற்றார் என்பதும் வரலாறு.
06) S வரையான சகல வாழ்வியல் நிகழ்வுகளிலும் நளாகக் கருதப்படுகிறது. குறிப்பாகத் ாணிலடங்கா.
உழைப்பதில்தான் வாழ்வு.

Page 37
தை மலர் 2008
திருமணம் நிச்சயிக்கப்படும் நிகழ் இங்கு வெற்றிலை பாக்குப் பரிமாறி செய்யப்பட்டதாகக் கருதுவர். திருமணக்க பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் பின்பற்றட்பட்டு வருகிறது. இதேபோல் கன்னிக் உத்தரணியால் நீர் வார்த்துக் கன்னிகாதா
இறைவழிபாட்டில் வெற்றிலை
வெற்றிலையில் மகாலக்குமி ஆவா வெற்றிலையின் மேற்புறத்தில் இலக்குமிதே6 மூதேவியும் இருப்பதாக ஓர் கருத்து உண் அறிவாற்றலையும், திறனையும் எம பொருட்களில் ஒன்று வெற்றிலையாகும். பு அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்வதற்கு மதித்து நாம் நடத்தல் வேண்டும்.
இறைவனிற்கு வெற்றிலை, பாக்கு
அம்பாளிற்குக் கருமைநிறங்கொண்ட இவ்வகையான வெற்றிலையை அம்ப அம்பாளினிடமிருந்து இவஷ்ட சித்திகளைப்
பொதுவாக இறைவனிற்கு நிவேதனம் ஆனால் வட இந்தியாவில் அம்பிகைக்கு ந பீட்ாவும் வழங்கப்படுகிறது.
இறைவனிற்கு பல்வேறுவகை பண்டைக்காலம் முதல் உண்டு. அந்த அடைக்காயமுது என்பன குறிப்பிடத்தக்க6ை
வரலாற்றில் வெற்றிலை
இந்தியாவில் காயல் பட்டிணத்தி மார்க்கோபோலோ அங்கிருந்த மக்களின் கூறும்போது “இந்நகர மக்கள் அனைவருட எப்போதும் வாயில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என எழுதுகிறார். இதேபே குவா கி.பி 1225இல் இலங்கை நாட்டை பு தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கெ கூற்றிலிருந்து பண்டைக் காலத்திலேயே ந கொடுத்தமையைக் காணக்கூடியதாகவுள்ள பெற்ற தாயைவிட பேணிப்பாதுகாக்க வல்லது ܡܘܚܡܝܡܘܠܡܚܠܡܡܠܠܘܚܡܥܠܝܚܝܠܬܢܝܚܘ
 
 
 
 
 

வை “நிச்சய தாம்பூலம்” எனக் கூறுவர். க்கொண்டால் அத்திருமணம் உறுதி ாலத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கொடுக்கும் வழக்கம் வேதகாலம் முதலாகப் ாதானத்தின்போதும் வெற்றிலை பாக்கின்மீது
னம் இடம்பெறுகின்றது.
5ணம் செய்வதாகக் கூறுவர். இருந்தபோதும் பியும், மத்தியில் சரஸ்வதிதேவியும் காம்பில் (6.
$குத் தருபவர் புதன். புதனிற்குப் பிரியமான
தனின் அருட்கடாட்சம் எமக்குக் கிடைத்து
த புதனிற்குப் பிரியமான வெற்றிலையை
நிவேதனம் செய்வதன்மூலம் தீமைகள் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத
- வெற்றிலை மிகவும் பிரியமானது. எனவே ாளிற்கு நிவேதனம் செய்வதன்மூலம் பெறமுடியும். -
) செய்யும்போது சுண்ணாம்பு சேர்ப்பதில்லை. நிவேதனப் பொருளாக சுண்ணாம்பு வைத்த
அமுதுகள் நிவேதனம் செய்யும் மரபு 5 வகையில் பருப்பமுது, நெய்யமுது, வ. அவ் வடைக்காயமுது கல்வெட்டுக்களில் 。
லையமுது எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ல் 13ஆம் நூற்றாண்டில் வந்திறங்கிய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் b தெம்புல்' எனும் ஒரு வகை இலையை
அதன் எச்சிலை உமிழ்ந்துகொண்டும்
பால், சீன நாட்டு யாத்திரிகனான செளஜ"- ஆண்ட மன்னன் பற்றிக்கூறும்போது அவன் இ ாண்டவன் எனக் கூறியுள்ளார். இவர்கள்
5ம் தேசம் வெற்றிலைக்கு முக்கியத்துவம் Tjol. , ஒழுங்காகச் சிந்தனை செய்யப்பழகிய மனம்.

Page 38
தை மலர் 2008
புராண காலந்தொடங்கி இன்றைய மக்கள் வாழ்க்கையோடு வெற்றிலை இ6 மீது அஞ்சனம் தடவிக் குறி சொல்லும் வெற்றிலையைக் கொண்டு பல்வேறு நோய் இன்றும் எம்மத்தியில் உளர். கிராமிய மட் போக்கும் ஊக்கியாகவும் இது பயன்படுகி நீங்குவதற்கும் இதனை மெல்லும் மக்க சாராருக்கும் பயன்படும் வெற்றிலையைச் சமூகத்திற்கும் நன்மைகள் பலசமைப்போ
“தைமகளே! தரை தைமகளே நீ பிறந் தமிழருக்கு மையலுடன் காதல் மாற்றங்கள் தெய்வ ஆசி வேை தேவைகை உய்யும்வழி சொல் உகந்ததோ பொய்வேடமாயங்
L60)LD&B60) வையகத்தை நெறி வாழும்முை மெய்யாக தைமகே மேதிக்கு வ மதுரகவி க
நாயகி சக்தி அவ
செல்வம் மூன்றும்
சிறந்த விர இல்லை இதுபோல் இரவுகள் ஒ செல்வம், கல்வி, 6
தேடி வந்து நல்ல வாழ்க்கை 6 நாயகி சக்
 

தானச்சுடர்
தகவல் தொழில்நுட்பயகம் வரை எமது ணைந்துவிட்டதொன்றாகும். வெற்றிலையின் வழக்கம் மிகப்பழைமையானதொன்றாகும். களைக் குணப்படுத்தும் சித்த வைத்தியர்கள் -டத்தில் உழைக்கும் மக்களின் சோர்வைப் றது. உணவுச் சமிபாட்டையும் வாய்மணம் ளும் உளர். எனவே இவ்வாறு பல்வேறு சாகுபடி செய்து நமக்கும், நாம் சார்ந்த
OTs.
ரிைக்கு வழிகாட்டு” திங்கு
என்ன செய்வாய்..? } செய்தே
g5(56Isrust...? ਹੀuਸੰ85 ள நிறைப்பாயா..?
லியிங்கே ர் வழியமைப்பாயா..? களைந்திங்கே ள சேர்ப்பாயா..? ப்படுத்தி ற வகுப்பாயா..? ளே! தாயே! வழிகாட்டு. ாரை எம்.பி. அருளானந்தன் அவர்கள்
ளையே வணங்கு சிறப்புற நல்கும் தம் நவராத் திரியே
இன்னொரு விரதம் }ன்பது வழிபாடு செய்தால் வீரம் என்றும்
உனையே சேரும் வாழ வேண்டின் தி அவளை வணங்கு
கவிஞர் வ. யோகானந்தசிவம்
க்கை அழகு, இன்பம் ஆகியவை அதிகரிக்

Page 39
திரு இ. சாந்த தமிழ் நூல்கள் அனைத்தினுள் ளும் உருக்கமுடைய உயர் ஞானப்பனு இவல்களாக உள்ளன சிலவே. அவற்றுள் திருவாசகம் தலைமை இடம்பெறுவதாகும். மாணிக்கவாசகர் தமது இன்ப அனுபவ மும், ஏக்கமும் உருகாத கல் மனத்தையும் கூட உருக்கும் திறன் உடையவை. பிற மொழி மக்களும் பயின்று போற்றுமளவிற் குச் சிறந்த நூலாகும். திருவாசகத்தில் இறைமை மணக்கிறது. தெய்வம் மணக் கிறது, அன்பு மணக்கிறது, அருள் மணக்கிறது. பிற சில நூல்களைப் போல அன்றி, அனுபவம் பேசும் நூல் இது. R"நெல்லிக் கனியை, தேனை, பாலை அருதின் சுவையைப் புல்லிப் புணர்ந்து என்று கொல்லோ என் பொள்ளா மணி யைப் புணர்ந்து” என்று மாணிக்கவாசகரது *திருமொழி இதனுள் விளக்கக் காணலாம். : - | திருவாசகச் சுவை ஊன் கலந்து, உயிர் கலந்து இனிப்பது என்றால் எனவே உயிரோடு கலந்து அவ்வுயிரைத் தன் வசமாக்கும் கனிவு திருவாசகத்திற்கு இயல்பாகும். இதுபற்றி ஆராய்ந்த J.G. போப் “திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று அதன் சிறப்பினைக் கூறியுள்ளார். மாணிக்கவாசகள் தன் பக்தி நிலையினை 751 பதிகங்கள் வாயிலாகத் தெளிவுபடுத் திக் கூறியமைக்கு அடிப்படையாக இருந் தமை உபநிடதங்கள். இவற்றிற் கூறப்பட்ட விடயங்களை ஆராய்ந்து தனது கருத் தினைக் கூறமுற்பட்டுள்ளார் என ஆராய்ச்சி யாளர் கருதுகின்றனர். இதனாற் போலும் "திருவாசகம் உபநிடதசாரம்" ஆகும்.
அறிவுடைய மனிதர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உபநிடதசாரம்
1றார் அவர்கள்.
திருவாசகத்தின் உட் கருத்துக்கள் எல்லாம் உபநிடதத்தின் தொணிப்பொரு ளாக அமைந்துள்ளன. இவற்றின் தன்மை யினையும் பெருமையினையும் நோக்கியே மாணிக்கவாசகள் தனது புலமையாலும் இறையருள் திறத்தினாலும் உபநிடதத்தில் கூறப்பட்ட கருத்திற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டுள்ளார். இவர் விளக்கத்தின் தெளிவே திருவாசகம் என்று கூறப்படுகின் றது. முக்கியமாக பத்து உபநிடதங்களின் கருத்துக்கள் மிகவும் விரவிக் காணப்படு கின்றன.
உபநிடதம் 'பிரஸ்தான திரயத்தில் முதல் இடம்பெறுகின்றது. உபநிடத கிரியைகளாலும் யாகங்களாலும் எதிர் பார்த்த பலாபலன் அடையமுடியாதிருந்த போது அவ்வழிபாட்டு முறையில் ஏற்பட்ட வெறுப்புச் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தது. கிரியைகள், யாகங்கள் என்பன ஆற்றப்படுவதற்கு பெரும்பொருட் செலவு ஏற்பட்டமையினால் இந்த முறை மையைச் செல்வம் படைத்தோர் மட்டுமே ஆற்ற முடிந்தது. இந்த நிலையில் ஏனை யோர் மத்தியில் இவ்வழிபாட்டு முறை களைக் கடைப்பிடிக்க முற்பட்டபோது மனிதனில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சி உபநிடதங்களை உருவாக்க உதவியது 6T60T6)ITLb.
மேற்கூறப்பட்ட இந்தக் காரணங் களால், சிந்திக்கும் ஆற்றல் குறைந்த சிந்தனையாளர்கள் தமது சிந்தனை வெளிப்பாடுகள் பலவற்றை வெளிப்படுத்தி இருந்தபொழுதிலும்கூட தனிப்பட்ட கருத் துக்களின் தொகுப்பாக இருநூறு உப
கள் இறப்பதில்லை.

Page 40
தை மலர் 2008 நிடதங்கள் மட்டுமே எமக்குக் கிடைத்தன. அவற்றுள்ளும் நூறு மட்டுமே தெளிவு படுத்தப்பட்ட தன்மையிற் கிடைக்கப் பெற் றனவாகும். பத்து உபநிடதங்கள் சிறப் புக்குரியனவாகக் கொள்ளப்படுகின்றன.
உபநிடதத்தில் கூறப்பட்ட இறை வன் (பிரம்மம், ஆன்மா, உயிர், குருபக்தி, தவம், ஒழுக்கம், குருசீட உறவு, சிருஷ்டி பற்றிய ஆய்வு, புலன் காட்சி பற்றிய உலகியல் நிலை, மரணத்தின் பின் உயி ரின் நிலை, மறு பிறப்புப்பற்றிய நிலை, நான்கு ஆச்சிரமம் பற்றியும், மோட்சத்தை அடைவதற்கான வழிவகைகள் உலகப் பற்றினைத் துறத்தலின் இன்றியமையாமை பற்றித் தெளிவாக விளக்கப்பட்டவற்றை, மாணிக்கவாசகள் தமது திருவாசகத்தில் எடுத்துக்கூறியமையினை ஓர் அளவு கண்டுகொள்ள முடிகின்றது. உபநிடதம் எவ்வாறு குருவினை அடைந்து அஞ் ஞானத்தினைப் போக்கி மெய்ஞ்ஞானத் தினை அடையத்துடிக்கின்ற ஆன்மாபோல மாணிக்கவாசகரும் குருவினை நாடித் துடிக்கும் துடிப்பினையும் குரு கிடைத்த பின் அடையும் ஆனந்தத்தினையும் திரு வாசகத்தின் ஊடாகக் கண்டுகொள்ள 6) Tib.
உபநிடதத்தின் உத்தாலகள், சனற் குமாரர், பிரஜாபதி, யாக்ஞவல்கியர் போன் றோர் குருவாக இருந்து மெய்ஞ்ஞானத் தினைப் போதித்தார்கள். மாணிக்கவாச கருக்கு இறைவன் குருந்தமர நீழலில் அமர்ந்தருளி அருள் புரிந்து மெய்ஞ்ஞானத் தினைப் புகட்டி ஆட்கொண்டார் என்று கூறப்படுகின்றது. மாணிக்கவாசகரது பக் திக்கும் அன்பின் பெருமைக்கும் அடியார் கள் மேற்கொண்ட அன்பிற்கும் இறைவன் பெருமையினைப்பாடும் திறத்திற்கும் ஒப்
சிந்தனை இல்லாத மனிதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

X
Ii
தன்று. உபநிடதத்தில் பிரம்மம் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்கள் திருவாசகத்திற் பிரதிபலிக்குமாற்றினை நோக்குவோ மாயின் அதன். சிறப்பினை 'அறிந்து GassisióT6)ITLb.
சிவனுக்குப் பலபெயர்கள் கூறப் படுகின்றன. அந்தவகையில் யசுர் வேதத் தில் உள்ள ரீசதருத்திரீயத்திற் காணப் படும் பஞ்சாட்சரத்தின் பெருமையினை மாணிக்கவாசகள் தமது சிவபுராணத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..” என்ற தொடக்க அடியின் ஊடாக ஒப்புநோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து இருக்கின்றான். இதனை உப நிடதம் பின்வருமாறு கூறுகின்றது.
'பரம ஆகாசமாகிய இருதய குகையில் வீற்றிருக்கும் பிரம்மத்தை எவன் உணர்கிறானோ அவன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் பெறுபவன் ஆகின்றான்” என்று தைத்திரீய உப நிடதம் கூறுகிறது. இதனை மாணிக்க வாசகள் உள்ளத்தில் இறைவன் குடி \ கொண்டு இருக்கின்றான். ஓங்கார வடிவில் என்பதை ".உய்யவென் உள்ளத்து ஒங் காரமாய் நின்ற..” என்ற கருத்தினை முன்வைக்கின்றார்.
உபநிடதத்தின் மேன்மையினை ஆராய்கின்றபோது பிரம்மத்தின் தன்மை கள், ஆற்றல்கள் நன்குவிரிவாக எடுத்து விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஸ்வேதாஸ்வரத உபநிடதத்தில் "ஒருவன் தேவன் எல்லா உயிர்களிலும் ஒளிந் திருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், கர்மங்களைக் கண்காணிப்பவன். எல்லா உயிர்களுக்கும் இல்லம் போன்றவன் அதாவது பிரம்மம் ஒருவரே அகிலண்டங்
பிணத்திற்குச் சமமானவன்.

Page 41
களில் உள்ள அனைத்துமாய் இருக் கின்றான். இத்தகைய கருத்தினையே மாணிக்கவாசகர் இறைவன் ஒருவன் ஆகவும் பலவாகவும் உள்ளான் என்கிறார். “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..” என எடுத்துக்கூறுகின்றார். அத் தோடு இறைவன் அடி வாழ்க என்று போற்றுகின்றார்.
சுவேஸ்தாவதர உபநிடதத்திலே உருத்ரன் (சிவன்) எனப் பலவாறு போற்றப் படும் ஈஸ்வரனின் தத்துவம் பற்றிப் பல கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இவ்வுப நிடதத்தில் பரம்பொருளைச் சிறப்பாகக் குறிப்பிடும் "ருத்ர" எனும் சொல், பல மாணவர், பயங்கரமானவர், பாவங்களை, துன்பங்களை நீக்குபவர், பக்தர்களின் பாவங்களையும் துன்பங்களையும் நீக்கு பவன், ஞானத்தினையும் பேரின்பத்தினை யும் அளிப்பவன். பெளதிகவியல், ஒழுக்க வியல், ஆன்மீகவியல் விதிகளை மீறி யோரைத் தண்டிப்பவன் எனப் பல பொருள்படும். இவ்வுபநிடதங்கள் அனைத் தினையும் தமது ஆற்றளினாலே பாது காத்து ஆட்சிபுரியும் ஒரேயொரு ஆள்வோ
னாக உருத்திரனே விளங்குகின்றான்.
“சோதியனே துன்னிருளே. “மாசற்ற சோதி மலர்ந்த ம
எனச் சிவபுராணத்திலும் குறிக் கின்றார். அதேபோன்று “சோதியே சுடரே, சூழொளி விளக்கே..” என்று அருட்பத்து என்ற பிரபந்தத்தின் வாயிலாக கூறுகின் றார். இறைவன் அம்மை, அப்பன் என்பது இயற்கையான ஒருமை கொண்ட "ஒருமை” யாகிய சிவத்தைக் குறிக்கிறது.
“நானும் என் சிந்தையும் தானும் தன் தையலும் த
கடவுள், பெற்றோர், ஆசான் இவர்களுக்
 
 
 
 
 

தானச்கடர் அவனைத் தவிர இரண்டாவதாக வேறு எவரும் இல்லை. இதே கருத்தினைக் கொண்டு மாணிக்கவாசகள் தமது திருவாச கத்திலே சிவனையே பரம்பொருளாக வைத்து இவரது தன்மைகளைப் பல நிலைகளில் விபரித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது.
உபநிடதத்தில் பரப்பிரம்மம். சச்சி தானந்தமாம். அதாவது சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்றும் சேர்ந்ததே சச்சி தானந்தம் என்பதாகும். ‘சத்' என்பது உண்மை, சித் என்பது அறிவு, ஞானம், ஆனந்தம் என்பது பேரின்பம் இறைவன் ஆண், பெண், அலியாக இவ்மூவகை யிலும் இல்லாத பொருள் என்றும் கூறப் படுகின்றது.
“பெண், ஆண், அலி எனும் பெற்றியன் காண்க” உமையொரு பாகன் என்றும் மாதொரு பாகத்தான் என்றும் கூறப்படுகின்றான். மாணிக்கவாசகர் சிவனைக்குறிக்குமிடத்து அறிவுமயன், ஞானமயன், ஒளிமயன் என்று போற்று கின்றார். இதனை ஒரு உதாரணத்தின் ep60lb (BIT600T6)Tib.
}லர்ச்சுடரே.”
"அம்மையே அப்பா ஒப்பிலா, மணியே.” என்று பிடித்தபத்து எடுத்துக் கூறுகின்றது. இறைவனும் இறைவியும் இணைந்து மாணிக்கவாசகருக்கு அருள் பாலித்தனர் என்பது திருக்கோத்தும்பியிற் கூறப்பட்டுள்ளது.
நாயகனுக்கு ஒப்புவித்தோம் ாழ்சடையோன் ஆண்டிலனேல்”
த ஒருபோதும் கைம்மாறு செய்யமுடியாது.
గళగళ శళ్లభ్కళ్ళళ్లజోళ్ల နိါ မိဒွိ 隊黎

Page 42
தை மலர் 2008
என்று அருள் வாக்கு எமக்கு எடுத்து உரைக்கின்றது. சுவேதாஸ்வதர உபநிடதம் பிரம்மத்தின் தன்மையினை பின்வருமாறு கூறுகின்றது.
"அப்பால் இருப்பது பூரணம், இயற்கையாய் இலங்குவது பூரணம், பூரணத்தினின்று பூரணம் தோன்றியுள்ளது. பூரணத்தினின்று பூரணம் ஆனபோதும்
s
“ஆரா அமுதே அளவிலா “ஆராத அருளும் மலை ே “மாற்றமாம் வையகத்தின்
என சிவபெருமானின் தன்மைகள் வியாபக நிலை என்பன சிறப்பாக எடுத்துக் கூறுகின்றார்.
உபநிடதங்கள் ஆன்மாவின் பல வகையான தன்மையினை எடுத்துவிளக்கு கின்றன. பரம்பொருளுக்கு உறைவிடமாக ஆன்மாக்கள் அமைகின்றன. பிரச்ன உப நிடதத்தில் இந்த ஆன்மாவானது இதயத் தில் வகிக்கின்றது. இக்கருத்தினை மாலனிக் கவாசகள் சிவபுராணத்தில், “இமைப் பொழு தும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..” என விளக்குகின்றார்.
இறைவனது அருளினை நெஞ்சத் தினுள் உணர்கிறவகையில் ஆத்மசாதனம் தொடங்குவதில்லை. மனிதன் பல்வேறு பிறவியின் காரணமாக இறைவனைத் தேடி அலைகின்றான். இறைவனின் உறைவிட மாக நாம் கொள்ளக்கூடியவை பரமபதம்,
ଝୁ
毅
鬣 拳,
* 苓、
& 兖王
“தேவர்கோ அறியாத தே செழும் மொழில்கள் பயர் மூவர் கோனாய் நின்ற மு என்பதன்மூலம் வலியுறுத்துவதை
ஒருவனுக்கு வலிமை எது
స్క్యత భ్ళళ్ళ జ్యభళళపిళ్ళ ఖ
 

ப் பெம்மானே. பாற்றி.
வ தேவன்
5 BIT600T6)/Tib.
பூரணமே யாண்டும் உளது” என்று கூறப்படுகிறது. கடவுள் உலகங்களைக் கடந்தும் கலந்தும், உலகினுள் உறைந் தும் இருக்கின்றார். பரிபூரணராய் இருக் கின்றார் என்று கூறப்பட்ட கருத்தினைக் கொண்டு மாணிக்கவாசகர் சிவபெரு மானின் நிலையினை பின்வருமாறு கூறிச்செல்கின்றார்.
9.
வெவ்வேறே வந்து அறிவாம்.”
கைலாயம், வைகுண்டம் என்று எல்லாம் கூறப்படுகின்றது. இந்த உலகில் அல்லற் பட்ட பின்னர் தான் ஆன்மாக்கள் இறை வனை அடைகின்றன. இத்தகைய நிலை யினை மாணிக்கவாசகரினது, “அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று.” என்ற அடி எமக்குச் சான்று பகர்கின்றது. இறை வன் உயிர்களின் உள்ளத்தில் இருக் கின்றான்.
பரம புரிஷன் பெரிய தலைவனா கினால் அவன் நிச்சயமாகவே அனைத்தி னையும் அடக்கியாளுகின்றான். அழிவற்ற அந்தர்சோதியாயிருக்கிறான். நிர்மலமான அந்தநிலையை உயிர்கள் அடைதற் பொருட்டு அவைகளின் அறிவை அவன் நடாத்துகின்றான் எனச் சுவேதாஸ்வதர உபநிடதம் கூறும் மாணிக்கவாசகர் திருச்சதகத்தில்,
3து காத்து அழிக்கு மற்றை )தல்வன் மூர்த்தி”
(தொடரும்.
| என்றால், ஊக்கமிகுதியே.

Page 43
ఫిఖహ్య స్థ స్థ • భవజ్ళళ్ళ$$్య •ళ్ళ%ఫళ •*
గోగ్య జో ဒို... `ဒို့§ခိ Na ID6uř zoo6
6.
4- -Oa Ф 4a 4. மண்ணில் நல்லவண்ணம்
திரு ஐ. கோ. சந்தி உலகின் அனைத்துச் சமயத்த வரும் ஏதேனும் ஒரு வழியில் ஒளி வழி பாடு செய்து வருகின்றனர். பார்க்குமிட மெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருளாகிய இறைவனைச் சோதி வடி விற்கண்டு, வழிபட்டு உய்தி பெறுகின் |றனர். ஏனெனில் இறைவன் “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி” வடிவினனாக உள்ளவன் . இந்து ஆலயங்களில் கருவறையிலும் இல்லங்
“ஒளியும் இருளும் ஒருகாலு ஒளியுளோர்க் கன்றோ ஒழி ஒளியிருள் கண்டகண் போ ஒளியிருள் நீங்க வுயிர்சிவ
என அழகாகக் குறிப்பிடுகின்றார். இங்கு ஒளி என்றது அறிவின் தெளி வையும் இருள் என்பது அறியாமையின் குழப்பத்தையும் குறிக்கின்றன. இந்த நிலை ஒருசேரக்கெடும்போது பதி ஞான மாகிய அக ஒளி பிரகாசம் பெறும். அதா வது அறியாமை என்ற இருள் அகன்று அறிவு என்ற ஒளி மேம்படும்போது திருவருள் என்ற உயரிய ஒளி தோன்றி என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். இக்கருத்தை மேலும் விளக்குவதற்குக் கண்ணின் செயல் எடுத்துக்கொள்ளப்படு
“வெளியாய் அருளில் விரல் ஒளியாய்ப் பிறங்கியதும் உ
என்பார் தாயுமான சுவாமிகள். அதாவது திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதாகாய வடிவமாகிய உன்னன்பர் நின் திருவருள் ஒளியிற் கலந்த பின்
நல்ல மனச்சாட்சிதா
 
 

స్టడ్ట్
க ae ܖ همه i வாழ விளக்கேற்றுவோம் ர&சகரம் அவர்கள்.
களிலும் வழிபடும் இடங்களிலும் பூசை செய்யும்போது திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வது தெய்வீகத்தில் ஈடு: பட்டோரின் வழக்கமாகும்.
விளக்கின் ஒளி புற இருளை ஒட்டி வழிபாடு செய்ய உதவுகின்றது. ஒளி அகத்தினைத் தூய்மை செய் தலையும் உணர்த்துகின்றது. ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்பார் மாணிக்கவாசகப் பெருமான், திருமூலர், 1ந் தீர யா தொளியும் லவே றாயுள்
LDIT(3LD'
கின்றது. கண் ஒளியுடன் சேர்ந்து ஒளியாயும் இருளைச் சேர்ந்து இருளாயும் இருப்பதுபோன்று, உயிர் அறியாமையுடன் சேர்ந்து இருளையும் அறிவுடன் சேர்ந்து ஒளியாயும் திகழும். தெய்வ ஈடுபாடு ஆன்மஈடேற்றம் ஆகியவற்றின் விளை வாக, மேற்கண்ட உயிரின் இரு தன்மை களும் கெட்டதும் சிவஞானம் பெற்ற உயிர், சிவத்தன்மை பெற்றுப் பேரானந்: தத்தில் திளைக்கும் என்பது பெறப் படுகின்றது. §:
பும் அன்பர் தேகம் _ண்டோ பரா பரமே”
அவர்களுடைய பூதவுடல் மாயாகாரிய ஒளியாகத் தோன்றாது திருவருள் ഉi யாகவே நிற்கும். “பிறவித் துன்பத்தைத் தொலைத்து என்னைத் தடுத்தாட்
ண் கடவுளின் குரல்.

Page 44
தை மலர் 2008
கொண்டருளி என் மனத்தில் இருந்த அஞ்ஞானமாகிய மிக்க இருளை வேரறக் களைந்து சுடர்விட்டெழுந்த ஒளி பொருந் திய மாணிக்கத் தீபத்தினுள்ளே ஒளி வீசுகின்ற தூய்மையான அழகிய ஒளியி னுள்ளே ஒளிவடிவாய் விளங்குபவனே" என விளக்குகிறார் திருமாளிகைத்தேவள். அவரது திருவிசைப்பாவில் சிவபரம் பொருளை “ஒளி வளர் விளக்கே” என்று அழைக்கின்றார். அப்பர் பெருமானும் “ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே" என்று சிவனைத் துதித்துப்பாடி அருள்
“இல்லக விளக்கது இருள் சொல்லக விளக்கது சோ பல்லக விளக்கது பலரும் நல்லக விளக்கது நமச்சில் என்று உள்ளத்து இருளை ஓட்டிக் திகழும் என்று அருள்கின்றார் சம்பந்தப் ( “ஊனில் உயிர்ப்பை ஒடுக் ஞானவிளக்கினை ஏற்றி ஏனைய வழிதிறந்து ஏந்து இடராயின் கெடுப்பன ஐந்ே என்று பாடும்போது உடம்பில் உ விளக்கினை ஏற்றினால் குண்டலினிசக்தி ே மந்திரத்தை முறைப்படி ஒதும்போது வாழ்6 திருமூலநாயனார்,
“விளக்கினையேற்றி வெளி விளக்கின் முன்னே வேதை விளக்கை விளக்கும் விள விளக்கில் விளங்கும் விள
என்று பாடும்போது சிவ பரம் பொருளின் அருள் ஒளியின் முன் ஆன்மா :வும், ஒளிபெற்றுத் திகழும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. அதாவது ஞான ஒளி ஆன்மாவை அடையும்போது அருள் ஒளி உணரப்பட்டு அதனையடைய ஆன்மா
கடவுள் நோயைக் கொருக்கும்போே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாததைத் தெரிந்துகொள்வதற்கு விளக்
கினை அடியவர்கள் உவமையாகக்
கையாள்கின்றனர். விளக்கில் எண்ணெய்,
திரி முதலியவற்றை அமைத்துக்கொண்டு
தீயின் சுடரைக் காட்டினால் சோதி தோன் றும். இது இருளை ஒட்டி வெளிச்சத்தைத் தரும். இவற்றை உருவகப்படுத்தி அன்பும் ஆர்வமும் கொண்டு இறையருளை நாடி னால் அது நமது அஞ்ஞான இருளை ஒட்டி ஞான ஒளியைத் தந்து சிவப் பேற்றை அளிக்கும் என எடுத்துக்காட்டி யுள்ளனர். ஐந்தெழுத்து மந்திரத்தை விதிப்படி ஓதினால் அதுவே,
கெடுப்பது
தியுள்ளது
காண்பது
bJsTuU(36)”
F சோதி அளித்து நல்ல அகவிளக்காகத்
பெருமான். மேலும் அவரே,
கிஒண்சுடர்
வார்க்கு
தெழுத்தும்மே” யிரைச்சேர்த்து ஒடுக்கிச்சுடர் விடும் ஞான மலே ஏறுவதற்கு வழிதிறந்து ஐந்தெழுத்து வின் இடர்கள் கெடும் என்பது புலனாகிறது.
யை அறிமின் னை மாறும் க்குடையார்கள் க்கவர் தாமே”
விழைய வேண்டும் என்பது தெளிவாகின் றது. ஞான விளக்கை ஏற்றி அதன் ஒளி யில் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளை அறிய முற்பட வேண்டும். 園※
பரம்பொருளின் சந்நிதியில் மும் மலங்களின் வேதனைகள் மாற்றம்பெறும்.
தே கூடவே மருந்தையும்
04. కళ కళ శ భళ్మభస్థ జోశ** ** ** **
தருகிறார்.
జోళ్లజోళ్ల భణళ్ల స్థ

Page 45
povi zoog திருவருள் பெற்ற ஞானியர் விளக்கை விளக்கும் விளக்குடையவர்கள். அதாவது ஞான விளக்கின் முன்னே தோன்றும் அருள் விளக்காவர் என்பது தெளிவு. பேரொளியில் அடங்கித் தோன்றும் சிற் றொளியாகிய தீபம் என்பதே விளக்கில் விளங்கும் விளக்கு எனப்படும். பேரொளி முன் விளக்கொளி தன் சுயதன்மை இழந்து குன்றினாலும், திருவருள் கைகூடும் போது விளக்கொளியும் பேரொளியின் முன் ஒளி குன்றாமற் பிரகாசிக்கும்.
பெரியபுராணத்தில், கணம்புல்ல
“விளக்கினார் பெற்ற இன்ப மெழுக்கினால் பதிற் துளக்கி நன்மலர் தொடுத்த
விண்ணேறலாகும் விளக்கிட்டார் பேறு சொல்ல
நெறி ஞானமாகும் அளப்பில கீதம் சொன்னார்
தாம் அருளுமாறே” என்று பாடும்போது திருக் கோயி லில் விளக்கிடுதல், மெழுக்கிடுதல், தீபம் ஏற்றல், மலர் சாத்தல், இறை புகழ்பாடுதல் போன்ற பணிகள் ஈசனுக்கு உவப்பானவை என்றும் அவற்றின் பேறும் கூறுகின்றார். திருக்கோயிலைத் திரு அலகினால் தூய்மையைச்செய்து சிவ புண்ணியத்தை ஆற்றுபவர்கள் இன்பம் அடைவார்கள். அது மட்டுமன்றித் தூய நீர்கொண்டு மெழு கித் தூய்மை செய்பவர்கட்கு அத்தகைய இன்பம் பத்துமடங்கு பெருகும். ஈசனைத்
சுறுசுறுப்பான தேனிக்கு 6
HiiBiii eTeeieieLiiLrBOiLOe ie OO qqqq S qqqq qOe LeiS S SY S YLiOLO YS YeS
 
 
 
 
 
 
 
 

கெரிப்பீராகில் நீரை முகந்தெரித்தல் செய்
b
நறியாகும் ால் தூய
மின் மெய்ந்
க்கு அடிகள்
விளக்கினார். நமிநந்தி அடிகள்
ara : தானச்சுடர் எரித்துத் தொணி டின் சிறப்பை
ஆலயத்தில் விளக் கெரிக்க நெய் தேவைப்பட்டதால் அந்தி வேளையில் சமணரின் இல்லத்திற் சென்று நெய் கேட்டார். 'கையில விளங்கு கனலுடையர் தமக்கு விளக்கே மிகை காணும் நெய்யிங்கில்லை விளக்
யும்” என்று கூறினர் சமணர். சிவபெரு மான் திருவருளால் அருகிலுள்ள திருக் குளத்தின் நீரை மொண்டு அகலில் நெய் யாக விட்டு நெடுநேரம் விளக்கு எரித்து மகிழ்ந்தார். இவ்விரு நிகழ்ச்சிகளும் சிவ பெருமானுக்குத் திருவிளக்கு ஏற்றுவதன் சிறப்பியல்பை உணர்த்திற்று. அப்பர் சுவாமிகள்.
தூயமலர்கொண்டு தூவி அர்ச்சிப்பவர்கள் மேலான விண்ணுலகம் அடையும் பெருமை பெறுவார்கள். சிவாலயத்தில் தீபம் ஏற்றும் தொண்டு செய்பவர்கள் மெய்ஞ்ஞானப் பேறு பெறுவார்கள். இறை வனைப் போற்றிப்பாடும் அன்பர்களுக்கு ஈசன் திருவருள் புரிவார்.
எனவே, நாம் நற்கதி பெறவும், சிவனருள்பெற்று மண்ணில் நல்ல வண் ணம் வாழவும் சிவாலயத்தில் விளக் கேற்றி, ஆன்ம ஒளி பெறுவோமாக.
வருத்தப்பட நேரமில்லை.
| స్టభశ##డ్డళ్మనళ్ల క్రీస్లో భ*ళ్లళడో
*

Page 46
== ۔۔۔۔۔۔ கதிர்காமக் கந்தனின்
2005ஆம் ஆண்டு கதிர்காம பா
ருேண்ாறு சிவத்திரு வ. குமார
கலியுகத்தின் கண்கண்ட தெய்வ மாய் விளங்கி, வேண்டுவார் வேண்டுவதை அருளும் அளப்பருங் கருணைக்கடலாக விளங்கும் வள்ளல் முருகன். அன்பர்தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகக் காட்டும் அற்புதங்கள் அனந்தம். பக்தர் இதமைச் சோதித்து வரமருளுவதும், (வேண்டுதல்களை உடனே நிறைவேற்று வதும் அவரவர் பக்திநிலைக்கு ஏற்ப
R
நடைபெறுகின்றது. முருகப்பெருமான்மீது அளவற்ற பக்தியும் அவனருளாலேயே அவன்தாள் வணங்க வேண்டும் என்ற
எனக்குக் கதிரமலையுறையும் கந்தப் பெரு மானின் தரிசனை கிடைத்தமை, முருகன் என்னோடு விளையாடிய திருவிளையாடல் si। பலவற்றில் ஒன்றாக அமைந்திருந்தது. 'முருகா முருகா" என்று எனது மனமும் நாவும் ஓயாது உரைத்தபடியே எனது கடமைகளைச் செய்யும் முருகனடிமை
மனோநிலையையும் உடையவனாகிய
திருவடிகளைத் தரிசிக்கும் சந்தர்ப்பத்தை 4இழப்பதில்லை. செல்வச்சந்நிதியானைத் தொழுது பணிந்து ஏத்திவந்தாலும் எனது மனத்தில் கதிர்காமத்திலும் அவனின்
உணர்வு உறைந்திருந்தது.
எனது அரச ஊழியமும் நான்
மதியாதார் தலைவாச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தானிச்சுடர்
2 氛 ண் திவ்விய அழைப்பு
ந்திரையின்போது ஏற்பட்ட அற்புத
LIGHEGG
FITLI ELLUT JUTTEIGT.
ஆற்றிவரும் சமயப்பணிகளும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன. ஆயினும்2 சந்நிதியானிடம் எனது விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு எனது கடமைகளில் ஈடுஇ பட்டிருந்தேன். முருக பக்தர்கள் அனை வரும் கதிர்காமக்கந்தனைத் தரிசிப்பதன் மூலம் நிறைவுபெற்றுவந்தனர். எனது வேண்டுதலை முருகப்பெருமான் ஏற்று எனது கனவில் கதிர்காமச்சூழலையும் கோவிலையும் மயில்கள் நிறைந்த காட்டுப்பாதைகளையும் காட்டியருளியுள்தி எான். இது பலமுறை நிகழ்ந்தது. B। அரச உத்தியோகத்தினின்றும் அறுபது2 6யதில் ஓய்வுபெற்ற பின்பும் அங்கு ၆#ိမ်ဒြို லும் பாக்கியம் கிட்டவில்லை. ஒய்வுபெற்ற பின்னர் தொண்டுகள் கூடியது. இதனால் ஓய்வு என்பது கிட்டமுடியாதிருந்தது. இதன் பின் எனது 62ஆவது வயதில் 2006ஆம் ஆண்டு முருகன் என்னைத் தனது தரிசனத் தைக்கான அழைக்கத் திருவுளங்கொண் டான் போலும்,
2006ஆம் ஆண்டு கதிர்காமக்கந்த னின் உற்சவம் ஆரம்பமாகியது. நான் வசிக்கும் மயிலனிப் பதியில் எனது இல்லத்தின் முன்பாக அமைந்திருந்த இல்லத்தில் மட்டுவிலில் இருந்து வந்த "தவயோகம்” எனும் அம்மா குடியிருந்தார். அவர் கதிர்காம யாத்திரைசெய்வது வழக் கம், சமாதான காலம் ஏற்பட்ட பின்னர் ஒவ்வொரு வருடமும் கதிர்காம யாத்திரை யைத் தவறாது செய்துவந்துள்ளார். இவ்வருடமும் (2006) யாத்திரைக்குரிய
பரிதிக்க வேண்டாம்,
LLLL S LLLLk LLL LLkk AT kT JL LEkETALAEAEEEEA A L AAAA AA A SAAA A LJ

Page 47
தை மலர் 2008 ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார். எம்முடன் கலந்துரையாடும்போது தமது பயண ஒழுங்குகள்பற்றிச் சொல்லியிருந் தார். 04:08,2006 வெள்ளிக்கிழமை காலை யில் எம்மிடம் விடைபெறுவதற்காக எமது இல்லத்திற்கு வந்திருந்தார். "ஐயா நான் கதிர்காமத்துக்குப் போகிறேன்” என்று அவர் கூறியபோது எனது மனம் பக்திப் பரவசநிலையையடைந்தது. உடனே ஒரு தொகை பணத்தையும் கற்பூரம் ஊதுபத்தி என்பவற்றையும் அவரின் கைகளில் கொடுத்து “முருகனுக்குச் சொல்லுங்கோ உனது பிள்ளைக்கு ஏலாதாம் வந்து கூட்டிக்கொண்டு போகட்டாம்” என்று அவருக்குக் கூறியபோது எனது கண்களி லிருந்து கண்ணி பெருகியது. பரவசநிலை யில் நான் நின்றுகொண்டிருந்தேன். எனது வார்த்தைகளைக் கேட்ட தவயோகம் அம்மாவும் தனது இரண்டு கண்களிலும் கண்ணீர் சொரிய “சொல்லுகிறேன் ஐயா போயிட்டு வருகிறேன்” என்று அழுத வண்ணம் விடைபெற்றார். நான் வாயிலில் நின்று அவரை வழியனுப்பிவிட்டு “முருகா உன்னைத் தரிசிக்கும் பாக்கியம் எனக் கில்லையா” என்று கேட்டு எனது உள்ளம் கதறியது. வீட்டுக்குள் திரும்பிவந்தேன். *எனது மனநிலையில் சந்நிதியானைத் தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே முருகா முருகா என்றவாறு தோய் வதற்காகக் கிணற்றடிக்குச் சென்று விட்டேன்.
M வழமையாக நான் செல்லும் காலைப் பேரூந்தைப் பிடித்துச் செல்வச் சந்நிதியானின் ஆலயத்தையடைந்தேன். செல்வச்சந்நிதியானைத் தரிசிக்கவரும் பொழுது எப்பொழுதும் சந்நிதியானை நினைத்த வண்ணம் சந்நிதியான் ஆச்சிரமத்திற்குச் சென்று அங்கே ஆச்சிரம
கல்வியின் பயன் அ
 
 

சுவாமிகளைத் தரிசித்து எனது வரவைத் தெரிவித்து அவரிடம் விடைபெற்று ஆலயத்திற்குச் செல்வது எனது வழக்கம். நித்திய அன்னதானப் பணிபுரிந்து அடி யார் பசிபோக்கும் அறநிலையத்தைக் கட்டிக்காத்து நடாத்திவரும் அற்புத ஆற் றல் பெற்றவரல்லவா ஆச்சிரம சுவாமிகள். அவரைத் தரிசிப்பதும் முருக தரிசனத் திற்கு ஒப்பானதாகும். அன்றும் வழமை போன்று சந்நிதியான் ஆச்சிரமத்திற்குள் முதலில் பிரவேசிக்கும்போது எனது மனம் கதிர்காமக்கந்தனின் சிந்தனையில் இருந் தது. ஆச்சிரம சுவாமிகள் தமது இருக்கை யில் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் வாருங்கள் என்று வரவேற்றார் கள். அடுத்தகணம் அவர் சொன்ன வார்த் தைகள் என்னைப் பரவசமடையச் செய்தவேளையில் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருந்தது. “நாளைக் காலை கதிர்காமம் போகிறோம் வருகிறீர் களா? நான் கேட்பது கனவா நிஜமா என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. எனக்கு மறுமொழி சொல்வதற்கு வார்த் தைகளே வரவில்லை. முருகன் என்னை அழைக்கின்றார் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. சற்றும் எதிர் பாராமல் விடுக்கப்பட்ட அழைப்பு என் மனோநிலையை என்னால் விபரிக்க முடியவில்லை. அதுவும் நாளைக் காலை புறப்படவேண்டும் என்றால் என்ன செய் வது என்ற தயக்கம். எனது மனநிலை யைச் சுவாமிகளிடம் சொல்ல முனைந்த பொழுது “முருகன் எல்லாம் செய்வார்” என்று சுவாமிகள் அருளியதும் யானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். இது கதிர்காமக் கந்தனின் திருவிளையாடலென உணர்ந்துகொண்டேன். சுவாமிகளிடம்
றிவும், பணிவுமாகும்.
స్థగళళ్లభభ్మళన్దళళ్లజోళ్ళళ్ళలో జో

Page 48
தை மலர் 2008 அடைந்தேன். உள்ளம் உருகியது, கண் ணி கரைபுரண்டோடியது. அவனை வணங் கித் துதித்துப்பாடிப்பரவி மகிழ்ந்தேன். சந்நிதியானின் தரிசனையை நிறைவு செய்து விரைவாக வீடுவந்து சேர்ந்தேன். எல்லா விடயங்களையும் துணைவியாரி டம் கூறியபோது ஆச்சரியம் அடைந்த அவர் “சுவாமிகளுடன் போவதால் எந்தப் பிரச்சனையும் வராது நீங்கள் போகலாம் என்றும் முருகன் திருவருள் எல்லாம் சிறப்பாக நடக்கும்” என்று கூறி அவர் தமது சம்மதத்தைத் தெரிவித்தார்.
மாலைநேரமும் இரவும் தேவை யான ஆயத்தங்களைச் செய்தேன். காலை முருகப்பெருமானுக்கு நிவேதிக்கும் பொருட்கள் கற்பூரம், ஊதுபத்தி என்பன அடங்கிய பையுடன் பிரயாணப் பையை யும் சுமந்தவண்ணம் கதிர்காமப் புனித யாத்திரையை ஆரம்பித்தேன். எமது இல்லத்திலிருந்து / மைல் தொலைவில் சுன்னாகம் நகள் இருந்தது. நகரின் மத்தியி லுள்ள பேரூந்து நிலையத்தில்தான் பருத் தித்துறைப் பேருந்தில் ஏறமுடியும். இதனால் பேரூந்து நிலையத்தை நோக்கி நடக்கலானேன். எனது துணைவியாரும் அயலவர்களும் “முருகா முருகா முரு கனுக்கு அரோகரா’ என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள். எல்லோரும் தந்து அனுப்பிவைத்த கற்பூரம், ஊதுபத்தி, நெய், தேன் என்பன எனது பையில் பெருமிடத்தைப் பிடித்திருந்தது. “முருகா முருகா” என எனது நா கூறிக்கொண்டிருந் தது. என்னால் இரண்டு கைகளிலுள்ள பைகளுடன் நடக்கமுடியவில்லை. ஒரு வாறு எமது ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு வந்துசேர்ந்தேன். அப்பொழுது நடைபெற்ற அப்பனின் அடுத்த திருவிளை 'யாடல் என்பது மட்டுமல்ல இதில் எனது
ஒழுக்கமுள்ள நடத்தைக்கு
% గ' గ
 

அன்னை நாகபூஷணியும் சேர்ந்து எனக் குத் திருவருள் புரிந்து தோன்றாத்துணை
s
செல்லலானார். நான் முருகனையும்
தானச்கட
யாகத் திகழ்ந்துள்ளாள்.
நான் பிரதான சாலையில் நடக்கத் தொடங்கியதும் எனது எதிரே ஒரு மோட் டார் சைக்கிள் வந்து நின்றது. "ஐயா மூட்டை முடிச்சுக்களுடன் எங்கே புறப் பட்டீர்கள்” என்று என்னை வினவியவாறு மோட்டார் சைக்கிளை எனதருகில் நிறுத் தினார். அதில் வந்தவர் அன்னை வசந்த நாகபூஷணி தனது மைந்தனுக்கு உதவி புரிய அனுப்பிவைத்தவர். அன்னை வசந்த நாகபூஷணி அம்பிகையின் தேவஸ்தானத் தில் பஜனைக்குழுவில் மிருதங்கம் வாசிக்கும் ழறிதர் என்ற அன்பர் அவர். என்னால் என் கண்களை நம்பமுடிய வில்லை. அவர் கேட்ட கேள்விக்கு விடை யாக “நான் கதிர்காமம் செல்கிறேன். செல்வச்சந்நிதிக்குப் போகவேண்டும். அங் கிருந்து எமது யாத்திரை ஆரம்பமாகப் போகின்றது என்று கூறியதுதான் தாமதம் எனது கைகளிலிருந்த பைகளை வாங்கிய வாறு 'ஏறுங்கள் ஐயா மோட்டார் சைக் கிளில் நான் உங்களை பஸ் நிலையத் தில் இறக்கிவிடுகின்றேன்” என்று கூறி னார். அவர் சுன்னாகத்தில் மத்தியசந்தை யில் வாழைக்குழைகளை விற்றுவிட்டு சுன்னாகத்திலிருந்து வந்துகொண்டிருந்: தார். இனி அவர் போகவேண்டிய இடம் மல்லாகம். எனக்காக மறுபடியும் மிக்க மகிழ்வுடன் சுன்னாகத்துக்குச் செல்ல ஆயத்தமானார். என்னை பஸ் நிலையத் தில் இறக்கிவிட்டு மல்லாகத்தை நோக்கிச்
அன்னை நாகபூஷணியையும் பிரார்த்தித்த வண்ணம் பஸ்நிலையத்தில் நின்றிருந் தேன்.
நேரத்துடன் ஆச்சிரமத்திற்குச்
நல்ல நண்பர்கள் தேவை.

Page 49
தை மலர் 2008 செல்லவேண்டுமென்ற சிந்தையுடன் பருத்தித்துறை பஸ்ஸில் ஏறினேன். அந்தப் பஸல் வல்லைச்சந்தியால் நெல்லியடி சென்று பருத்தித்துறை போகும் பஸ். அந்தப் பஸ் என்னை வல்லைச்சந்தியில் இறக்கிவிட்டது. என்ன செய்வது? வல்லைச்சந்தியிலிருந்து சந்நிதிநோக்கி நடக்க ஆரம்பித்தேன். எனது உடல்நிலை எனக்கு ஒத்துழைப்புத்தர மறுத்தது. முருகா முருகா என்று உச்சரித்தவண்ணம் மெல்ல மெல்ல நடக்கலானேன். சில அடிகள் நடந்திருப்பேன் என் முன்னால் சந்நிதிப்பக்கத்திலிருந்து வந்த 'கயஸ்வான்' ஒன்று வந்து நின்றது. வானுக்குள் இருந்தவர் எட்டிப்பார்த்து "ஐயா எங்கே பயணம்” என்று கேட்டார். இது எனது இருதய நாயகன் அப்பன் முருகனின் அடுத்த திருவிளையாடல் இதனை எப்படி விபரிப்பதென்றே புரியவில்லை.
வானில் வந்தவர்கள் ஏழாலை அருள்மிகு வசந்த நாகபூஷணி அம்பிகை யின் ஆலய உரிமையாளரும் பூசகரு மாகிய அம்மன் தாயாரும், அவரின் நாய கரும் அவர்கள். காலை நேரத்தில் சந்நிதி யானுக்கு அபிஷேகத்திற்குப் பால் கொடுத்துவிட்டு முருகனைத் தரிசித்தபின் ஆலயத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட
அற்புதங்கள் புண்ணியம் சிற அன்னதானக் கந்த6 எண்ணிய வரங்க ஏழைஎளியவரை க சந்நிதி வந்து வணங் செய்யும் அவனரு அறிவார் தொன்று
சான்றோர் புரிவா
பெண்விடுதலை ஆத்ம ஞானத்
ళళ్ల *ళ k 8ళ 8 భ్ళ後 భ్యృశ్య భ%&*ఫణి ళ్లభ్నళ్ళ% భ్కళ్ళళ్ళ% భ్ళళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 

தானச்சுடர் கேள்விக்கு நான் விபரத்தைக் கூறியதும் வானில் கதவைத் திறந்து "ஐயா ஏறுங்கோ உங்களை ஆச்சிரமத்தில் இறக்கி விடுகின் றோம் என்று கூறினார்கள். வானைத் திருப்பி மறுபடியும் சந்நிதிநோக்கிப் புறப் படலானார்கள். நான் செயலற்று மெளன மாக அமர்ந்திருந்தேன். அம்மன் தாயா ருடன் உரையாடுவதற்கு நா எழவில்லை. பிறகு ஒருவாறு என்னைத்தேற்றி அவர் களிடம் முருகனதும் அன்னை நாக பூஷணியினதும் கருணையை வியந்து கூறியவண்ணம் சென்றேன். சந்நிதியான் ஆச்சிரம வாயிலை வான் அடைந்தது. வானால் இறங்கி அம்மன் தாயாரிடம் விடைபெற்றபோது கைநிறையப் பணத் தையும் கற்பூரத்தையும் தந்து எனது யாத் திரைக்குத் தனது ஆசிகளை அளித்து என்னை ஆசீர்வதித்தருளினார்கள். என் இளைய மைந்தனைத் தரிசிக்கச்செல்கின் றான் இவன் என்ற உவகையில் அன்னை நாகபூஷணி ஆசீர்வதித்தருளினாள். அன்னையின் ஆசியைப்பெற்ற நிலையில் ஆச்சிரமத்தினுள் நுழைந்தேன் அங்கே யாத்திரைக்காக அடியார்கள் எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தனர். எல்லோரும், சந்நிதியானை வணங்கி எமது கதிரமலை யாத்திரையை ஆரம்பித்தோம்.
(தொடரும்.
செய்யும் 5கும் பூமியில் எாய் குடிகொண்டு i எமக்களித்து ாக்கும் - அவன் கிடவே அற்புதங்கள் ளை ஆன்றோர் தொட்டே - ஞான என்றுமதை!
-இராம ஜெயபாலன் அவர்கள்தை ஆதாரமாகக் கொண்டது.

Page 50
(psi(36rrí 6laf
g551D) &ujré856taff
நமது இயக்கம் உயிரிலேயே தங்கியுள்ளது. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று சிலாகித்துக் கூறுவர். ‘உணவு கொடுப்பது உயிரைக் கொடுப்பது போன்றதாகும்’ என்று கூறுவதன்மூலம் அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. உயிர் உயர்வானது, முக்கியமானது. உயிர் இருந்தாலேயே உடல் வாழும். உயிர்வாழ உணவு தேவை. இதனாலேதான் அப்படிக் கூறியுள் ளனர். தானங்களுள் மிகவும் சிறந்தது அன்னதானம் என்றும் கூறியுள்ளனர். இத னைக் கதைகள் மூலமும் எமது முன் னோர், மக்களின் மனங்களிலே பதிய வைக்க முனைந்துள்ளனர். அத்தகைய ஒரு கதையைப் பார்ப்போம். }
al முற்காலத்திலே சுவேதகேது என் னும் அரசன் இருந்தான். அவன் பல்வேறு தானதருமங்கள் செய்து சிறப்பாக அர சாட்சி செய்துவந்தான். ஆனால் அன்ன தானத்தைச் செய்யத்தவறிவிட்டான். வயோதிபமெய்தி அவன் இறந்து பர லோகம் சென்றான். அங்கு அவனைப் பசி வாட்டியது. V
8. தனது பசி தீர்வதற்கு வழிகாட்டு மாறு பிரமதேவரிடம் அவன் வேண்டினான். “நீ அன்னதானம் செய்யாததாலேதான் இங்கே பசியால் துன்புறவேண்டியுள்ளது. பூவுலகில் இருக்கும்போது தானம் செய்த பொருட்களே இங்கு "உனக்குக் கிடைக்கும். நீ உணவை அfங்கு தானம்
செய்யாததால் உனக்கு இங்கு உணவு
கிடைக்காது. நீ மண்ணுலகத்திலே ஒரு குளம் வெட் டி உனது உடல்
அமைதியைவிட மேலான ی
 

ான்ன கதைகள்
சிவப்பிரகாசம் அவர்கள்.
பிராகையில் அன்னதானம் செய்தால்
பாதுகாப்பாக மிதக்க ஏற்பாடு செய்திருக் கிறாய். அந்த உடலை அறுத்து உண்டு உனது பசியைப் போக்கு என பிரமன்' அவனுக்குக் கூறினார். 魏演
சுவேதகேதுவை கொடுமையான பசி வாட்டியது. எனவே அவன் விரும்பா விட்டாலும் பிரமதேவன் சொல்லியபடியே செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டான். ஆனால் அவனுடைய் பசி திரவில்லை. a
கங்கையும் யமுனையும் சேருமிட
DT6 பிராகையில் தீர்த்தமாடினால் பல நற்பல்ன்கள் கிடைக்குமென புராணங்கள் கூறியுள்ளன. முனிவரொருவர் பிரா கிையில் நீராடுமாறு சுவேதகேதுவிற்குக் கூறினர். அவ்விாறு நீராடியும் பயனேதும் திட்டவில்லை.
அங்குவந்த அகத்திய மாமுனிவர்
அவனுடைய துன்பம் தீருமெனக் கூறினார். “மரணத்தின்பின் தேவசரீரத்திலுள்ள நான் எப்படி அன்னதானம் செய்வது? என சுவேதகேது கேட்டான். கையிலிருக்கின்ற ஏதாவதொரு பொருளை வேறொருவரிடம் கொடுத்து அவள்மூலம் அன்னதானம் செய்விக்கலாம்” என்றார் அகத்திய முனிவர். S&
சுவேதகேது மன்னனிடமிருந்த பொருட்களும் அவன் அணிந்திருந்த அணிமணிகளும் மரணத்தின்பின் அவ னுடன் வரவில்லையே. இப்போது அவனிட மிருப்பவை அவன் செய்த செயல்களின் பலன்களே. எனவே தான் செய்த புண் ணிய கருமங்களின் பலன்களையெல்லாம்
நனந்தம் வேறெதுவுமில்லை.

Page 51
தை மலர் 2008 திரட்டிக்கொடுக்க அவன் முடிவுசெய்தான். அவன் தந்த புண்ணியப் பலன் களை ஒரு கணையாழி உருவமாக்கி அகத்தியர் தன் சீடர்களிடம் கொடுத்தார். “இந்தக் கணையாழியைக் கொண்டு சென்று விற்று, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பிராகையில் அன்ன தானம் செய்யுங்கள்” என அகத்தியர் தனது சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அவள் கூறியவாறே சீடர்கள்.அன்னதானம் செய்தனர். சுவேதகேதுவின் கொடும்
பசியும் தீர்ந்தது.
வயிறார உணவு கிடைக்கும் பேறு பெற்றவர்களுக்கு பசியின் கொடுமை புரி யாது. அதன் கொடுமையை ஓரளவேனும் அனுபவித்தவர்கள் மரணத்தின்பின் இப்படி உணவை உண்ணவும் இயலாமல் பசி யுடன் அலைய வேண்டும் என்று கற்பனை செய்து பார்த்தாலே பயப்படுவார்கள். இக்கதையைக் கேட்டதும் அன்னதானம்
"தானமதின் வாயி ஞாலமதில் ஞானமாய், நானிலத்தில் நாதமாய், கோலமதில் கோவிலாய், குலவிடும் சுடரே!
காலமதில் நீடியதாய், கலைநூறு இருபத்தொன்ற ஆலமர விழுதுகளாய், ஆண்டு நூறாவாய்,
நூலதனில் நேர்த்த நுவலுவதில் கீர்த்த நீலமா கடலருகில் நெடியதொரு பீடம
சீலமதின் செந்தமிழில் தானமதின் தைச்சுடரா
இரப்பவன் தன்னைத்தானே సభ్యఖ్య8%%%%%*********K
 

செய்வது மிகமிக அவசியமழனது என
உணர்வார்க்ள் *。 it)
அத்துடன் மற்றொரு விடயத் தையும் இக்கதை மனதிலே பதியவைக் கிறது. பொருளும் பண்டமும் ஆடையும் அணிகலன்களுமாக நாம் வைத்திருப் பவை மரணத்தின்யின் கூடவரப்போவ தில்லை. அதன்பின் தானதருமம் செய்ய் வேண்டுமென நாம் நமது நன்மைகருதி விரும்பினாற்கூட செய்யவியலாது. எனவே “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்” என்ற முதுமொழிக்கிணங்க இப்போதே தானதருமத்தை, முக்கியமாக அன்னதானத்தை எம்மிடமுள்ள பொருளை உபயோகித்து செய்யவேண்டும். செய்தால் அதன் பலன் மரணத்தின்பின்பும் உடன் வரும் என்பதையும், திருக்கண்டம் அல்லது தேவப்பிராகை என அழைக்கப்படும் திருத்தலத்தின் சிறப்பைக் கூறவந்த இக்கதை எமக்கு உணர்த்துகிறது.
லாய் பெருவாயே”
Tսն,
*
s
நியாய்,
நியதாய்,
}Tսն,
சித்திரமாய்,
ன் வித்தகமாய்,
6) TulsorTu,
ய் வருவாயே.
விலைப்படுத்திக் கொள்கிறான்.
* : భస్థశిశుభ్మళ%ళళ*

Page 52
4a ars
தவமுனிவனின் தமிழ்
சிவத்தமிழ் வித்தகர் சில
மனிதனின் ஆத்மீக வளர்ச்சியின் இறுதி உச்சநிலை சமாதி என இந்து சமய சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிறவிப் R பிணியிலிருந்து மனிதனை விடுவித்து எல்லையற்ற பேரானந்தத்தை நல்கும் பேரின்பமுத்திநிலை இதுவாகும். பதஞ்சலி முனிவர் தமது யோகசூத்திரத்தில் இயமம் தொட்டுச் சமாதி ஈறாக அமைந்த எட்டுப்படி நிலைகளையும் தொகுத்துக்கூறியுள்ளார். சமாதி என்ற வடமொழிச் சொல் ஒன்றாகச் சேர்தல், ஒருங்குவைத்தல், குவித்தல் என பலபொருள்படும். சமாதி நிலையினை ஒருவன் அடைவதற்கு யோக தரிசனம் பின்வரும் நடைமுறைச் சாத்தியமான ஏழு படிநிலைகளைப் பற்றிக்கூறுகிறது. இயமம் (ஒழுக்கக்கட்டுப்பாடு), நியமம் (விதிக் கப்பட்ட நற்பண்புகளை விருத்தி செய்தல்) ஆசனம் (செளகர்யமான இருக்கை), பிராணாயாமம் (சுவாசச்சீராக்கம்), பிரத் தியாஹாரம் (புலன்களை அடக்குதல்), தாரணம் (மனத்தினை ஒருவழி நிறுத்துதல்) தியானம் (தியானித்தல்) என்பவையாகும். இந்த ஒழுங்குப் படிநிலையை ஒருவன் சிறப்பாக ஆற்றுவானாயின் அவனுக்குப் பேரானந்தமயமான சமாதிநிலை கைகூடும் என யோகதர்சனம் கூறுகிறது.
உலகில் வாழும்போதே சமாதி நிலை கைவரப்பெற்றவர்கள் சீவன் முத்தர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் பிறவிப்பந்தத்திலிருந்து நீங்கிய வர்களாகத் திகழ்வார்கள். சமாதி நிலை யினை யோக நித்திரை அறிதுயில் என்ற பதங்களாற் குறிப்பிடும் மரபும் உண்டு. சீவன் சிவனாக நிற்கும் நிர்விகற்ப சமாதி
திய ஆசைகளுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J 1D35sTGS) 81b sgyfraser.
(dதிட்ச்சி.
மந்திரம் ~ தொடர் 15
நிலையை எய்திய ஒருவருக்கு வீட்டுக் கிரியைகள் பூசனை போன்ற புற ஆசாரங் கள் தேவையற்றதாகிவிடும். ஞான மார்க்க 2 மாகிய நன்மார்க்கநெறிநின்று பரமுத்தி யினைப் பெற்ற மணிவாசகப்பெருமான் தனது திருப்படையாட்சிப் பாடல்களில் இதனைத் தெளிவாக விளக்குகிறார் “கண்களிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே’ ‘மாலறியா மலர்ப் பாதம் இரண்டும் வணங்குவதும் ஆகாதே’, ‘மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும். ஆகாதே’ என்ற திருவாசகப்பாடல் வரிகள் இதனைத் தெளிவாக விளக்குகின்றன. છે:
சமாதிநிலை அடைந்தோர் உலக வாழ்க்கையில் விருப்புவெறுப்பு அற்றவர் களாய், சுக துக்கங்களிற் சமநோக்கு உடையவராய், தாம் செய்யும் பலன் களின் கர்மங்களை எதிர்பார்க்காதவர் களாய் நிலைபெற்ற உதவியுடன் உலவித்திரிவர் எனப் பகவத்கீதை கூறும். இக்காலத்தில் யோக மார்க்கத்தின்மூலம் சமாதிநிலை எய்தியவர் மகான் அரவிந்தர் என்றும், ஞானமார்க்கம்மூலம் சமாதிநிலை அடைந்தவள் ரமணமகரிஷி என்றும், பக்தி ! யோகம், ஞானயோகம், ராஜயோகம் ஆகிய மூன்று நெறிகளையும் உல கினர்க்கு எடுத்துக்காட்டும் முகமாக அனு சரித்து சமாதிநிலையை எய்தியவர் இராம கிருஷ்ணர் என்றும் கூறப்படுகிறது.
யோக சமாதியே யோகப்பயிற் சியின் இறுதிப்படி ஆகும். கடுமையான தொடர்பயிற்சியால்தான் இவ்விறுதிப் படியினை எட்டமுடியும். யோக சமாதியை
<发褒褒蕊蕊 eeS AAA AA S
அடிமையாகாதீர்கள்.

Page 53
எட்டுவதற்கான பக்குவநிலைக்கு நமது உடலையும் மனத்தையும் கொண்டு
கடைப்பிடிப்பதால் அடையும் நன்மைகளை அட்டாங்கயோகப்பேறு என்ற பகுதியில் வரும் எட்டுப்பாடல்கள் தெளிவாக
பற்றிப் பதத்தன்பு வைத்து கற்றிருந்தாங்கே கருதுமவர் முற்றெழுந்தாங்கே முனிவே தெற்றுஞ் சிவபதஞ் சேரலு
8. சித்து உடையவர்கள் சித்தர் என்னும் பெயரைப் பெற்றனர். சித்து என் னுஞ் சொல் தெளிந்த ஞானத்தைக் குறிக்கும். எனவே ஞானம் பெற்றவர் களைச் சித்தள் எனக்கூறுவது பொருந்தும். யோக நிலையில் உயர்ந்த நிலைக்குச் செல்வது சித்திபெறுதல் ஆகும். சித்தி பெற்றவர்களைச் சிவனோடு ஒத்தவர் களாகக் கருதி மக்கள் மதித்துப் போற்று கின்றனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு” என்பது பழமொழி. சித்தத்தைச் சிவன்பால்வைத்துச் சிந்தனையில் மூழ்க மூழ்கச் சித்த விகாரம் ஒடுங்கும். சித்த விகாரம் ஒடுங்க ஆத்ம சக்தி பீறிட்டு எழும். இந்த ஆத்ம சக்தி தோன்றுவதைத் தான் “ஊனினை உருக்கி உள்ளொளி . அணிமா - அணுவைப்போற் சிறித மகிமா - மேருமலையைப்போல ெ லகிமா - காற்றைப்போல் இலேசா கரிமா - எளிய கனமற்ற ஒன்றை ம பிராப்தி - எல்லாவற்றையும் ஆளு பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய் ஈசத்துவம் - விரும்பியவற்றை செ வசித்துவம் - எல்லாவற்றையும் வ
Wx
發
முயற்சி செய்தும் பலன் கிடைக்காவிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதானச்சுடர்
படியாக முயல்பவர்களுக்கு சிவப்பேறு கிடைக்கும் எனத் திருமந்திரம் கூறுகிறது. சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்புசெய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒழுகுபவர்களை முனிவர் குழாம் முழுவதும் ஒருங்கு
சேர்ந்துவந்து சுவர்க்கலோகத்திற்கு
வரும் திருமந்திரப்பாடல் விளக்குகிறது.
ப் பரன்புகழ் கட்கு ரெதிர் வரத் LDIT(3D
பெருக்கி” என மணிவாசகனார் தனது
தெய்வ வாசகமாகிய திருவாசகத்தில்
குறிப்பிடுகின்றார். ஆத்மசக்தி அகத்தே தோன்றிவிட்டால் சித்துக்கள் கைகூடும். அச்சக்தியால் செயற்கரிய செயல்களைச்
செய்யும் ஆற்றலைப் பெற்றுவிடலாம்.
சித்தர்கள் பலவகையான அருள் விளையாட்டுக்களைச் செய்வார்கள். எண்
எட்டினை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை எண்பெருஞ்சித்திகள் (அஷடமா சித்திகள்) என்று கூறுவர். திருவிளையாடற்புராணத்
தின் கூடற்காண்டத்தில் எண்பெருஞ்சித்தி கள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்
ளது.
ாதல்
பரிய வடிவம் கொள்ளுதல்
யிருத்தல் லைபோல் கனமாய் இருக்குமாறு மாற்றுதல் தல்
பதல்
ய்துமுடித்து அனுபவித்தல்
சப்படுத்துதல்
டால் அதனால் தோல்வி எதுவுமில்லை.
శళ్లభర్ట్మోళ్లఖ్మిళళ్ల భ్రళళ్ల ళ్ల జిజిజి

Page 54
*్యఖ్యఖ్యశ్య " "ళ"
தை மலர் 2008
மன ஒருமைப்பாட்டை அடைந்து அடியார்களுக்கு அட்டமா சித்திகளும் ை குதல், தொழுதல், கும்பிடுதல் ஆகிய செ செய்யும் ஆற்றலைப் பெறலாம்.
பணிந்தென் திசையும் பரt துணிந்தென் திசையும் ெ அணிந்தென் திசையினும் தணிந்தென் திசைசென்று
சுற்றத் தொடர்புகள் யோகத்திற் குத் தடையாகும். யோகமின்றி நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலிய அறிவுகளினால் சித்திகிடைக்க மாட்டாது. “உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை” என்ற பொmையினாலும், ஞானகுருவின் அறி
நாடும் பிணியாகும் நம்சன் நீடும் கலை கல்வி நீள்ே பீடொன்றினால் வாயா சி நீடுந் தூரங்கேட்டல் நீள்
பர சித்தியாகிய இந்த அட்டமா சித்திகளையும் பெற்று இவற்றால் 'சிவப் பேறும் கைகூடப் பெற்றவரே பரலோ கத்தை அடையவர். ஆகையால் அவர் களே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார் கள். தங்கள் விருப்பம் எல்லாவற்றையும்
எட்டிவை தன்னோடெழிற் பட்டவர் சித்தர் பரலோக இட்டமதுள்ளே இறுக்கல் எட்டு வரப்பும் இடந்தானி: ஆச்சிரம தர்மத்தின் அச்சாணிபோ பண்பு அன்பு பயன் அறம் என்பதை
"அன்பும் அறனும் உடை பண்பும் பயனும் அது” எனத் தமிழ்மறையாகிய திருக்கு ஒழுங்குற நடத்தி மனைவி மக்கள் பெற் போகின்றவர்களைப் பின்வரும் சித்தர் பா
டும்பக் கல்வியே ந
 

எட்டுத்திசைகளிலும் மேலாக விளங்கும் ககூடும். பணிதல், நிலத்தில் வீழ்ந்து வணங் யற்பாடுகளின் ஊடாக அட்டமாசித்திகளைச்
மனை நாடித் தாழுதெம் பிரானை அட்டமாசித்தி தாபித்தவாறே
வுறுத்தலாலும் ஏற்படும் யோகநிலையே அட்டமா சித்திகளும் பெறுவதற்கு வழி காட்டும். பன்னிரண்டு ஆண்டுகள் யோகப் பயிற்சி செய்தால் மறைவிலா அறிவாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் கிடைத்து விடும்.
எம் சூழ்ந்தக்கால் மதை கூர்ஞானம் த்திகள் பேதத்தின் முடிவீராறே
&
சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திருவருளையே கண்டு கொண்டிருத் தலே உண்மையான யோகக் காட்சி யாகும். சித்தர்கள் சிவலோகத்தை அடைந்து சிவப்பரம்பொருளைக் கண்டு
இன்புற்றிருப்பர்.
Lys60)858 inL ஆ சேர்தலால் பரகாட்சி
ண் றெட்டுமே ன்று இருப்பது இல்லறமாகும். இல்லறத்தின்
த்தாயின். இல்வாழ்க்கை
0ள் கூறுகிறது. இல்லறம் ஏற்றும் அதனை
}றோர்க்கு உதவாமல் பொய்த்துறவியாகிப் டல் கண்டிக்கிறது.
ாட்டுக் கல்விக்கு வேர்.

Page 55
தை மலர் 2008
காவியும் சடைமுடி கமண்டலங்கள் தாவுருத்திராட்சம் யோகத் தண்டு ( தேவியை அலையவிட்டுத் தேசம் ( பாவி என்ன வீடெல்லாம் பருக்கை
கடலால் சூழப்பட்ட இவ்வுல கத்தை வலமாய்ச்சுற்றி வந்து கால் வருத் தம் அடையத் தலயாத்திரை செய்வதால் பயன் எதுவும் இல்லை. பேரன்பாகிய காத லினால் முழுமுதற்பொருளாகிய சிவனை அகத்திலே காணத்தக்க மெய்யடியார்கள் அகமுக நாட்டம் கொண்டவர்களாக
ஓதம் ஒலிக்கும் உலகை ெ பாதங்கள் நோவ நடந்தும்
காதலில் அண்ணலைக் கா நாதன் இருந்த நகரறிவாறே
. பஞ்சபூதங்களாலான உடம்பு உயிர் நீங்கிய பின்பு பஞ்சபூதங்களுக்கே இரையாகி விடுகிறது. உடம்பிலே உள்ள
இப்புலன் உணர்வுகள் ஒன்றன்பின் ஒன்றா
கக் கெடுகின்றன. முதலில் பரிச உணர்
ஒசையில் எழும் ஒளியின் நாசியினில் மூன்றும் நாவின் தேசியும் தேசனுந் தம்மிற் மாசறு சோதி வகுத்து வை
தெய்வம் மனிதனுக்க சொ மனிதன் மனிதனுக்கு சொ மனிதன் தெய்வத்துக்கு ெ
நால்வம் பூழியர்கோன் வெப்பொழித்த புகழி ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைர் வாழி திருநாவலூர் வன்றொண்டர் ஊழிமலி திருவாத வுரர்திருத் தாலி
இறைவனை மனப்பூர்வமாக நேசிக்கும்
 

ஆசனம்
கொண்ட மாடுகள்
எங்கும் சுற்றியே
கேட்டலைவைரே
இருப்பார்கள். அன்புடன் இறைவனைக் கண்டு இன்பத்தை அடைபவர்கள் இறை வன் எங்கும் இருக்கிறான் என நினைந்து வழிபட்டுப் பயனை அடைவார்கள். திருவருட்காட்சிக்கு சிவயோகம் இன்றி : uj60)LDuJITEBg5|T(5lb. .
பலம் வந்து Liu J66)6O)6) ண இனியவர்
வும் முடிவில் ஓசை உணர்வும் அவற்றுக் கிடையே ஏனைய புலனுணர்வுகளும் கெடும். யோகநெறியில் நிற்பவர்களுக்கு வாழ்நாள் கூடுவதுபோல யோகநெறியில் நில்லாதவர்களுக்கு வாழ்நாள் குறுகி 65.(Bub.
கண் ஐந்தும் ரில் இரண்டும் பிரியுநாள்
பத்தானே
(தொடரும்.
ான்னது - பகவத்கீதை ன்னது - திருக்குறள் சான்னது - திருவாசகம்
ததி
யர்கோன் கழல் போற்றி நத பிரான் அடி போற்றி பதம் போற்றி
i போற்றி.
பக்திதான் மனித வாழ்க்கையின் சாரம்.
萎 కథ

Page 56
தை மலர் 2008
வாரியார் பக்கம்
-6JfuJTi (அருணகிரிநாதர் சுவாமிகள் அருள் வாரியார் சுவாமிகள் விரிவுரை எழுதி உள் தெரிந்து எடுக்கப்பட்ட சொற்றொடர்களு பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும். அன்
மெய்ப் பசியில் வருமவர்க் கசன மொரு
அசனம்- சோறு
safotido 61stifas67 257
அனுதினமும் ந
காசநோய், தொழுநோய், வெப்பு பல ஆண்டுகள் தாங்கிக் கொள்ளலாம். ப இயலாது. பசி வந்தால் நம்மிடம் உள்ள ஒளவையார் பாடலைப் பார்க்கவும்.
மானம் குலம் கல்வி தானம் தவமுயர்ச்சி த கசிவந்த சொல்லியர்பே பசிவந் திடப்போம் பற பசிநோய் வருமானால் கண்ஒளி ( தளர்ச்சி அடையும். கை கால்கள் சோ இன்னதென்று தெரியாத நிலைமை ஏற் வருந்திப் பாடுகின்றார்.
"அத்தி முதல் எறும்பி சித்தம் மகிழ்ந்தளிக்கும் Laylasey,6025u IIT LIT6...f6L/ இசிக்குதையா காரோ6
ஆடுவதும் பாடுவதும் ஓடுவதும் தேடுவதும் ே ஒருசாண் வயிற்றுக்கடி ஆதலால் தானங்களில் சிறந்தது அன்ன
 

Jčf
சுவாமிகள்ரிய திருப்புகழில் 825 திருப்புகழுக்கு மட்டுமே ளார். அந்த விரிவுரைத் தொகுப்புக்களிலிருந்து க்கான தெளிவான விரிவுரைகள் வாரியார் பர்கள் படித்துப் பயன்பெறுவார்களாக)
fug:
ங்கள் மனைகள் தலை வாசல் நின்று |Toondaiah அழிவேனோ”
திருப்புகழ்நோய், புற்றுநோய் முதலிய நோய்களைப் சி நோயைச் சிறிது நேரமும் தாங்கிக்கொள்ள நலன்கள் அழிந்துப்ோகும். அடியில் வரும்
வண்மை அறிவுடைமை ாளாண்மை - தேனின் 0ல் காமுறுதல் பத்தும் ந்து. குன்றும். காது பஞ்சடையும். நாடி நரம்புகள் ர்ந்து போகும். அறிவு மயங்கும் செய்வது படும் பட்டினத்துச் சுவாமிகள் பசியினால்
றானவுயிர் அத்தனைக்கும்
தேசிகா - மெத்தப் ன் பாழ்வயிற்றைப் பற்றி zv6y"
ஆளடிமை செய்வதும் நானத்தங்கமே
-卢 f ژونکو
தானம்.
முகத்திற்குத் திரையிட்டுக்கொள்கிற
萎

Page 57
'உண்டி கொடுத்தோர் .
இராமலிங்க அடிகளார் வடலூரில் பசியாற்றி வந்தார்.
பசித்து வந்த ஒருவனுக்கு அன்ன உள்ளம் குளிரும். உணர்வு குளிரும். உயி நாயனார் அன்னதானம் செய்து அரனார்
பசித்து வந்த ஏழைகளுக்கு ஒரு பிடி பொருபிடி யும்களி நும்6 தருபிடி காவல சண்முக இருபிடி சோறுகொண் டி ஒரு பிடி சாம்பரும் கான்
என்றுமே
ஆற்றங்கரையா எ
ஆனந்தங் கொண்ட அவன் குழந்தை பத் தவழ்ந்தே வருகையி வியந்தருகிலே ந வியப்பூட்டும் வீறு ஒன்பதே ய"ண்டுக ஒய்யார நடை கொ அன்றே முதற் 8 கண்கள் பனிக்கப் படிச் ஞானமூட்டும் “ஞ நானிலமும் 6 வெற்றிகள் கொ காலங்கள் மிளிரட்டு காவியங் கூறுகி காட்டுவழி யேகா
வாழ்வதற்கும் வழி மண்பெருமை யுரைக் என்றுமே வ
எம்மோடும்
இறைவனின் நாமமாகிய மந்திரங்களின்
స్క్య భ్నుజ్ఞ్యభ్యర్ధ్యభ్న జ్ఞఖ్యఖ్య్య్య్యజ్యభజిణి************KA
 

உயிர்கொடுத் தோரே”
என்பது மணிமேகலை. தருமசாலை அமைத்து வறியவர்களுக்கு
ம் கொடுத்தால் அவன் உடல் குளிரும். நக்குயிரான உயிர் குளிரும். சிறுத்தொண்ட அருள் பெற்றனர்.
சோறாவது அன்புடன் கொடுக்க வேண்டும். பிளை யாடும் புணச்சிறுமான்
வாவெனச் சாற்றிநித்தம் ட்டுண் டிருவினை யோமிறந்தால் ணாது மாய உடம்பிதுவே
-கந்தரலங்காரம்
2
வாழியவே ாலயமேகி யான்
இனிய வேளையில் தே யகவையி லன்று ற் கண்டு மகிழ்ந்தே நின்று ரசித்தேன் படனவன் கடந்த 5ள் தடைகளற்று "ண்டானே. அதை கண்டேன். என் 5கத் தான் துடித்தேன்! நானச்சுடர்’ எம் வலம் வந்தே ண்டின்னுங் கோடி மே. முடிவேயின்றி, ன்ற எம் சைவம் மல் செந்தமிழில் சமைத்தாய். 6Tib கின்றாய் - நிமிர்ந்து ாழியவே நீ !![(86)upluJחות
திக்கம் சி. மதியழகன் அவர்கள்.
* சக்தி ஒருபோதும் குறைவதில்லை.
స్త్రజభ్యభ్యఖ్యభ్యర్థ్య జ్యోణి**********ళ

Page 58
சந்நிதி
திரு ந. அரியர
நாயன்மார்களது வாழ்க்கை வ லாறுகள் எமது சமயத்தில் மிகவும் முக்கியத்துவமுடையவையாகும். இவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்தாலும் இவர் களை சராசரி மனிதர்களாக நாம் கொள்ள முடியாது. இவர்கள் இறைவனுடன் இரண்
வெளிப்படுத்தி பல அற்புதங்களை நிகழ்த்தி மேக்களை ஆன்மீகப்பாதையில் ஆற்றுப் படுத்தியவர்கள். இன்றும் ஆலயங்களில் பூசைக்குரிய மூர்த்திகளாக பூசிக்கப்படு கின்றவர்கள்.
இந்த நாயன்மார்களுக்கு சிவன் ஆலயங்களில் சிறப்பான பூசைகள் இடம் பெற்றாலும் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் திலும் இவர்களுக்கான பூசைகள் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சந்நிதி முருகன் மருதர் கதிர்காமரிடம் தனக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
யான்
2ణి?జిణి శశ தானச்சுடர்
தினம் அவர்கள்.
மாறும் கேட்டுக்கொண்டார்கள். இதற் கிணங்க அறுப்த்துநான்கு ஆலம் இலை களில் அமுது படைத்தே நித்திய பூசை கள் இங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் வழக்கம் இன்றும் தொடர்ந்தும் மேற்கொள் ளப்பட்டுவருகிறது. கடந்த காலங்களில் மிகவும் நெருக்கடியான நிலைகள் ஏற்பட்டு அடியார்கள் எவரும் ஆலயத்திற்கு வருகைதராத சந்தர்ப்பங்களில்கூட நித்திய பூசைகளின்போது அறுபத்துநான்கு ஆலம் இலைகளில் அமுது படைத்தே அந்தப் பூசைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலயத் தின் பூசகர்கள் இவ்வாறு அறுபத்து நான்கு ஆலம் இலைகளில் அமுதும், பயறு வாழைக்காய் கறியாகப் படைத்து பூசை செய்வதை தமக்குக் கிடைத்த ஒரு பேறாக நினைத்து மிகவும் விருப்பத்துட னும் பயபக்தியுடனும் அதனை மேற் கொண்டு வருவதையும் நாம் காண முடிகிறது. აჯ3
ஆலயத்தில் இடம்பெறுவதைப் போன்று சந்நிதியான் ஆச்சிரமத்திலும் இந்த அறுபத்துமூன்று நாயன்மார்களுக் கான பூசை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆச்சிரமத்தில் அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசை என்றபெயரில் 8 இந்தப்பூசை நடைபெற்றுவருகிறது.
மரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் நித்திய பூசைகள், அபிஷேகங்கள், சண் முக அர்ச்சனை போன்றவை எல்லாம் சிறப்பாக நடைபெறவேண்டுமென்பதில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டவர் முருகேசு சுவாமிகளாவார். இதேபோன்று முருகேசு சுவாமிகள் சந்நிதியான் ஆச்சிர
X܂
ணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.
ళ శుభ స్థళ్లజోళ భ్యర్ధన శనీశోళ శళ#భ జోళ గోళశోళళశీణిశీ

Page 59
аво пряpї zoo5 மத்தில் இடம்பெறும் அன்னதானப் பணி யுடன் இந்த அறுபத்துமூவர் பூசையும் சிறப்பாக இடம்பெறவேண்டுமென்று விரும்பி செயற்பட்டார்கள். இதனால்த்தான் முருகேசு சுவாமிகள் சமாதி அடைந்த நிலையில் அவர் நினைவாக ஆச்சிரமத் தில் அறுபத்துமூவர் குருபூசை மண்டபம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. தற்போது ஆச்சிரமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அறுபத்துமூவர் பூசை இந்த மண்டபத்திலேயே இடம் பெற்றுவருகிறது.
ஆலயத்தில் சந்நிதியானுக்கு பூசை நடைபெறும்பொழுது சந்நிதியானுக் கும் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் ஆலம் இலைகளில் அமுது படைத்தே பூசை நடைபெறுகிறது. இதேபோன்று ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை இந்த அறுபத்துமூவர் பூசை என்பது அன்ன
ஆச்சிரமத்தில் அறுபத்துமூன்று அடியவர்களை அறுபத்துமூன்று நாயன் மார்களாகப் பாவனை செய்து அவர்களை குருபூசை மண்டபத்தில் இருத்தி அவர்க ளோடு முருகனாகப் பாவனை செய்து ஒரு அடியவரையும் கூடஇருத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழை இலைகளில் சாதம் படைத்து அவற்றுடன் சேர்த்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தெட்சணை s என்பனவும் பூசைப்பொருட்களாகப் படைக் கப்பட்டு கள்ப்பூர தீபாராதனை காட்டப்படும் நிலையில் ஆச்சிரம சுவாமிகள் அங்கே பிரார்த்தனைப் பாடல்களைப்பாட ஆரம்பிப் பார்கள். அப்பொழுது குருபூசை மண்ட பத்தில் உள்ள அறுபத்துநான்கு அடியவர் கள் உட்பட ஏனைய மண்டபங்களிலுள்ள அடியவர்களும் சுவாமிகள் பாடுகின்ற
ஆண்டவனுக்காகத் தன்னைத் தாழ்த்திக்ெ
&్య 8 గి, $*' *** * ',
 
 
 
 
 
 

தானச்கட அந்தப் பிரார்த்தனைப் பாடல்களை திருப்பி தாம் கூட்டாக சேர்ந்து பாடு வார்கள். இந்நிகழ்வு ஏறத்தாழ 15 நிமிடங் ;
கள் நடைபெறும்.
இவ்வாறான அறுபத்துமூவர் குரு பூசையின்பொழுது ஆச்சிரமத்தின் சுவாமி கள் இனிமையான அதேநேரம் கம்பீர மான அந்தக் குரலால் இசைக்கின்ற அந்தப் பஜனைப் பாடல்கள் அனைவருக் கும் பக்தி உணர்வினை ஊட்டுபவை யாக இருக்கும். அத்துடன் அந்தப்பாடல் களை அடியார்கள் திருப்பி கூட்டாக பாடு கின்றகாட்சி அந்த சூழல் முழுவதையும் பக்திததும்பும் நிலைக்கு இட்டுச் செல்வதாக அமைந்திருக்கும். இதனை வாசிக்கின்ற பல அடியார்கள்கூட இவ் வாறான ஒரு அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கக்கூடும்.
பிரார்த்தனை முடிவில் அந்த அறுபத்துநான்கு அடியார்கள் ஒவ்வொரு வரும் தங்களுக்குப் படைக்கப்பட்ட சாதம் கறி என்பவற்றிலிருந்து சிறிய அளவினை தமது கைகளால் கிள்ளிஎடுக்க ஆரம்பிப் பார்கள். அப்பொழுது அன்றைய அறு பத்துமூவர் குருபூசையின் உபயகாரர் களில் இருவர் வெள்ளைத் துணிக்குள் பெரிய வாழை இலையை வைத்து அந்த வெள்ளைத் துணியின் இரண்டு பக்கங் களிலும் ஒவ்வொருவர் பிடித்தவாறு அந்த அடியார்களின் அருகாமையில் செல்வார் : கள். அடியார்கள் தாம் கைகளில் தயா ) ராக எடுத்து வைத்திருந்த சாதம் கறி போன்றவற்றை எல்லாம் ஒரு பிடியாக எடுத்து அந்த வெள்ளைத் துணிக்குள் : இருக்கும் வாழை இலைக்குள் பயபக்தி யுடன் வைப்பார்கள். இவ்வாறு அந்த மண்டபத்திலுள்ள அறுபத்துநான்கு
காள்பவனை ஆண்டவன் உயர்த்துவான்.

Page 60
அடியார்களிடம் சேகரித்த சாதத்தை அன்றைய உபயகாரர்களோ அல்லது மற்ற மண்டபங்களில் அமர்ந்து அன்ன தானம் உண்ணும் அடியார்களுக்கு குழைத்து சந்நிதியானது பிரசாதமாக பகிர்ந்தளிக் கப்படும்.
Y ஆம்! அங்கே அறுபத்துமூன்று நாயன்மார்களுக்காக அறுபத்துமூன்று அடியார்களையும் சந்நிதியானுக்காக ஒரு அடியவரையும் சேர்த்து மொத்தம் அறு பத்து நான்கு அடியவர்கள் பந்தியில் அமர்த்தப்படுவார்கள். இதில் சந்நிதி யானுக்காக பந்தியில் அமருகின்ற அடிய வள் சாதாரண அடியவராகவும் இருக்கலாம் அல்லது அடியவராக உருவம்தாங்கி சந்நிதியானே அடியவர் ஒருவர்போல அங்கே வந்தும் அமர்ந்திருக்கக்கூடும்.
இவ்வாறு அடியவள்போல உருவம் தாங்கி சந்நிதியானே அறுபத்துமூவர் பூசை யில் பங்குபற்றும்பொழுது அவரும் ஏனைய அடியவர்கள் போலவே செயற்படவேண் டும். அதாவது ஏனைய அடியவர்கள் போன்று வெள்ளைத் துணிக்குள் உள்ள வாழை இலைக்குள் அவரும் தனது வாழை இலையிலிருந்து சாதத்தையும் மற்றும் கறி களையும் அள்ளிப்போடவேண்டும். இவ் வாறு அனைவரும் அள்ளிப்போட்ட சாதம் மற்றும் கறிகள் நாம் ஏற்கனவே குறிப் பிட்டதுபோல குழையலாக்கி அதனை அங்கே உள்ளவர்களுக்கெல்லாம் பகிர்ந் தளிப்பார்கள். இவ்வாறு பகிர்ந்தளிக்கப் படும்பொழுது சந்நிதியானது கைகளினால் அள்ளிப்போடப்பட்ட சாதத்தையும் அங்கு உள்ளவர்கள் சாப்பிடுகின்ற பாக்கியம் கிடைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஆம்! மனித உருவில் உலாவி எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்வேன் என்று சந்நிதியான் மருதர் கதிர்காமருக்கு கூறிய
GUITL6Ou விட்டொழித்தவர்கள்
. ** *. *. * *. *ధాన --
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாக்கு இன்றும் சந்நிதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் இவ்விடத்தில் மனம் கொள்வது பொருத்த LDT60Tg).
முருகேசு சுவாமிகள் தனது அன் பிற்கு பாத்திரமான அடியார்கள் பலரை அறுபத்துமூவர் பூசையின் உபயகாரர் ஆக்கித் தானும் அதில் நேரடியாக பங்கு கொண்டு அடியார்கள் எல்லோரையும் பரவசமாக்குவது மறக்க முடியாத நிகழ்வு களாகும்.
முருகேசு சுவாமிகள் சமாதி அடைந்த நிலையில் அவரால் ஆற்றுப் படுத்தப்பட்ட இந்த அறுபத்துமூவர் பூசை யினை அவரால் ஏற்கனவே ஆற்றுப் படுத்தப்பட்ட சிலர் பொறுப்பேற்று நடாத்தி வந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக அறுபத்துமூவர் பூசையினை நடாத்துவதில் ஒரு தளம்பல் நிலை ஏற்பட்டதை நாம் உணர்ந்து கொண்டோம்.
ஆனால் தற்பொழுது அறுபத்து மூவர் பூசையில் ஏற்பட்ட அந்த தளம்பல் நிலை முற்றாக நீக்கப்பட்டு சந்நிதியான் ஆச்சிரமம் அதனை முழுமையாக உள் வாங்கி இதற்கு முன்பு இடம்பெற்றதை விடவும் சிறப்பாகச் செயற்படுத்திக்கொண் டிருக்கிறது. இதனை ஒரு காத்திரமான சமயத்தொண்டாக மற்றவர்கள் கருதா விட்டாலும்கூட இதனையும் ஒரு தூய்மை யான சமயத்தொண்டாகவே சந்நிதியான் ஆச்சிரமம் சிந்தித்துச் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனை வாசகள் களுக்கு வெளிப்படுத்துவது பொருத்த LDIT60Tg5).
ஆலயங்களை புதிதாக அமைப் பதிலோ அல்லது அவற்றை புனருத் தாரணம் செய்வதிலோ மட்டும் நாம் எமது
ர் புண்ணியவான்கள் ஆவர்.

Page 61
தை மலர் 2008 பணத்தையும் காலத்தையும் செலவுசெய் வதைவிட எமது சமயம் தொடர்பான தொன்மையையும், சிறப்பையும் இன் றுள்ள சந்ததியினருக்கும் வெளிப்படுத்தி அவர்களையும் எதிர்காலத்தில் இதே போன்ற செயற்பாடுகளைச் செய்யத் தூண்டுவதற்கு அறுபத்துமூவர்பூசை போன்ற பக்திபூர்வமான கூட்டான சமய வழிபாட்டுச் செயற்பாடுகள் பெரிதும் உதவியாக அமையுமென்று நாம் நம்பு கின்றோம்.
ஆலயத்திற்கு வருகின்ற அடியார் கள் பொதுவாக சந்நிதியானைத் தரிசித்து அவனது திருவருளைப்பெற்று உள்ளத்தில் அமைதியும் பக்குவமும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலேயே ஆச்சிரமத்திற்கு வருகை தருகின்றனர். இத்தகைய ஒரு பக்குவ உணர்வுடன் சந்நிதியான் ஆச்சிர மத்திற்கு வருபவர்கள் அங்கே இடம்பெறும் அறுபத்துமூவர் பூசையில் பங்குபற்று கின்றபொழுது அவர்களின் உள்ளங்கள் ஆன்மீக ரீதியாக மிகவும் உச்சமான பக்திநிலைக்கு செல்கின்ற பக்குவ நிலையை அடைகின்றன. இவ்வாறான ஒரு பக்திநிலைக்கு ஆட்படுகின்ற அந்தப் பக்தி உணர்வினை பல அடியார்கள் எம்முடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதையும் நாம் இவ்விடத்தில் வெளிப்படுத்துவது பொருத்தமானது.
கலியுகத்தில் அடியார்கள் ஆண்ட வனை நெருங்குவதற்குப் பொருத்தமான மார்க்கம் பக்தி மார்க்கமே என்பதனை பொதுவாகப் பலரும் ஏற்றுக்கொள் கின்றனர். இந்த நிலையில் அந்தப் பக்தி மார்க்கத்திற்கு அடியார்களை ஆற்றுப் படுத்துவதற்கு சந்நிதியான் ஆச்சிரமம்
இண்ப துன்பங்களை அனுபவிப்
eeeeeeiiBee eeeeSeeeSyy ySSA S SqS C S rMSSiA S L L
 

தானச்சுடர் ஏற்கனவே நேரடியாகவும் மறைமுக மாகவும் பல்வேறு செயற்பாடுகளை செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. அண் மைக்காலமாக அறுபத்துமூவர் பூசைக்கும் காத்திரமான இடம்வழங்கி அதனுடாகவும் அடியார்களை பக்திமார்க்கத்திற்கு ஆற்றுப்படுத்திக்கொண்டிருக்கிறது.
எதனை எப்படி எப்பொழுது செயற் படுத்தவேண்டுமோ அவற்றை எல்லாம் சந்நிதியான், சந்நிதியான் ஆச்சிரமத் தினுடாகச் செயற்படுத்திக் கொண்டிருக் கிறான். அந்தவகையில்தான் சந்நிதியான் ஆச்சிரமம் தற்பொழுது அறுபத்துமூவர் பூசைக்கும் முன்னுரிமை வழங்கி அத னைச் செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆம் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் தில் சந்நிதியானுக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் தினமும் ஆலம் இலைகளில் அமுதுபடைத்து பூசிப்பதை மருதர் கதிர்காமரது பரம்பரையில் வந் துள்ள பூசகர்கள் தமக்குக்கிடைத்த பேறாகக் கருதிச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சங்ாநிதியான் திருவருளை நாடிநிற்கின்ற சந்நதியான் ஆச்சிரமம் பிரதி வெள்ளி தோறும் அடியார்களை நாயன்மார்களாகப் பாவனை செய்து அவர்களுக்கு சந்நிதி யானுக்கும் அன்னதானம் படைத்து பூசை செய்வதற்காக அறுபத்துநான்கு அடியார் களை பந்தியில் இருத்தி அன்னதானம் படைத்து பூசை செய்கின்ற இந்தச் செயற்பாட்டை அறுபத்துமூவர் குருபூசை என்ற பெயரில் தூய்மையுடன் மேற் கொண்டுவருகிறது.
எல்லாம் அவன் அருளாலே ஓம் முருகா!
பது ஆண்மாவேயன்றி மணமன்று.

Page 62
தை மலர் 200
്b திருக்ே
திருப்பெருந்துறை (கு
("தமிழக திருக்கோயில் வரிசை” புதிய பகுதி இந்த இதழில் ஆரம்ப மாகிறது. தமிழக திருக்கோயில்கள் பல வற்றையும் நேரில் தரிசித்து, அங்குள்ள கோயில் நிர்வாகத்தினர் பலரையும் கேட் டுத் தெரிந்துகொண்ட விடயங்களையும் உள்ளடக்கி எழுதப்படும் புதிய பகுதி. வாருங்கள்! நாமும் தமிழக திருக்கோயில் களுக்கு ஒரு சுற்றுலா போய் வரலாம்)
"திருவாசகத் தலம்’ என்று சிறப் பித்துக் கூறப்படும் திருப்பெருந்துறை தற்போது "ஆவுடையார் கோயில்” என்று அழைக்கப்படுகிறது. இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - மீமிசன் பாதை யில், அறந்தாங்கியிலிருந்து 14கி.மீ தூரத் தில் உள்ளது.
அரிமர்த்தனபாண்டியனின்அமைச்ச
“மாணிக்க வாசகன்’ ஆக்கிய மாட்சிமை பெற்ற ஸ்தலம். இறைவன் கட்டளைப்படி வாதவூரர் கட்டிய திருக்கோயில்.
ஏனைய சிவ ஸ்தலங்களைப் போலல்லாது பல்வேறு அம்சங்களில் இக்கோயில் மாறுபட்டிருப்பதை அன்பர்கள் அவதானிக்கவும். கோயில்களில் பெரும் பாலும் கிழக்கு நோக்கியும், சிலவற்றில் மேற்கு நோக்கியும் உள்ள வாசல் இங்கு தெற்கு நோக்கி இருப்பது கவனத்திற் குரியது. தமிழ்நாட்டு சிற்பக் கலைக்கு இலக்கணமாகும். “கொடுங்கை”க்கு (எமது வழக்கில் “தாழ்வாரம்” என்று கொள்ள லாம்) பெயர் பெற்றது. பெரிய கன
கேட்காமலே கொருக்கப்படுவதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Emກob 6ຫມff@g
ஆவுடையார் கோயில்)
முடைய கருங்கல்லை மெல்லியதாக (கனம் 2"க்கு உள்ளே) இழைத்து, கீழ்ப் புறம் பல மடிப்புக்களாக செதுக்கியுள்ள கலைத்திறனைப் பார்க்கும்போது நம் அறிவுக்கு எட்டாத சிற்பியின் அபூர்வ ஆற்றல் புலப்படுகிறது. ஆதியில் அமைக் கப்பட்ட கொடுங்கை போன்றே, பின்னர் 85T6)ġbġbdb(5d5 85T6Db 86LLLJLJLLL LD60öTL பங்களிலும் கொடுங்கையை அமைத்துள் 6T6Off.
இறைவன்- ஆத்மநாதர்; இறைவியோகாம்பாள்; ஸ்தலவிருட்சம். குருந்தை. இத்தலத்தில் இறைவன் 'ஆத்மநாதர்” உருவம் இன்றியே அருள் பாலிக்கிறார். எனவே அருவமான இறைவனுக்கு உரு வமான நந்தி இல்லை. தியானிப்பவரின் அகப்பார்வையே "நந்தி” வழிபடுபவரின் புருவமத்திவரை செல்கின்ற தியானமே 3 “கொடிமரம்” மணிபூரகமாகின்ற மார்புப் பகுதியே “பலிபீடம்” இங்கே எல்லாம் ஞானமயம் ஆதலின் கொடிமரம், நந்தி, பலிபீடம் இல்லை. இதேபோல நவக் கிரகம், சண்டிகேசர், தெட்சணாமூர்த்தி ஆலயமும் இங்கில்லை. ஆனால் ஒரே ! தூணில் (சிலையாக இல்லாமல்) அடை யாளப்படுத்தப்பட்டவையாக நவக்கிரகங் கள் காணப்படுகின்றன.
ஏழுநிலை நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அடுத்துள்ள ஆறு மண்டபங் களும் ஆறு சபைகளாக உள்ளன. 刻
1) கனகசபை எனப்படும் பஞ்சாட் சர மண்டபத்தின் இடது பக்கம் மாணிக் கவாசகர் மூலஸ்தானம் கிழக்கு பார்த்த படி உள்ளது. 27 நட்சத்திரங்களின்
* 。
க் கொடை என்று சொல்லலாம்.

Page 63
தை மலர் 2008
வடிவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. சுவரில் வண்ண ஒவியத்தில் மாணிக்க வாசகரை ஆட்கொண்ட ஸ்பரிச உபதேச. திருவடி தீட்சை ஓவியங்கள் காணப்படு கின்றன. M X 2) நடனசபை எனப்படும் நிருத்த சபை பெயருக்கு ஏற்றபடி நடன சிற்பங் கள் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ் வொரு தூணிலும் ஒவ்வொரு வகையான சிற்பங்கள் அவற்றுள் 5 அடி உயரம் கொண்ட குறவன்- குறத்தி, வேடன். வேடு விச்சி சிற்பங்கள் அழகுக் குவியல். குறவன் தொங்கு மீசையை முறுக்கியபடி ஒரு காலை ஊன்றி. மறுகாலை சுழற்றிய படி கூத்தாடுவது போலவும், குறத்தி ஒரு கையில் பூச்செண்டு பிடித்தபடி, மறு கையால் மேலாடையை சற்று உயர்த்திய | படியும் உள்ளாள். சேலையின் மடிப்பும் உடை அலங்காரமும் அழகே அழகு. வேடுவிச்சியின் உள்ளங்கையில் உள்ள கைரேகைகள் ஈறாக அத்தனை அம்சங் களும் அலாதியானவை.
குறத்தியின் நிமிர்ந்த மார்பகங் களின் மேல் தவழும் பாசி மணிகளும் சரி, அள்ளி முடிந்த கூந்தலில் வெளியே தெரியும் இரண்டொரு முடிகளும், செருகப் பட்டுள்ள கொண்டை ஊசியும் பூக்களும் அப்பப்பா. எதைச் சொல்ல. எப்படிச் சொல்ல. அபாரம். அற்புதம்.
3) தேவசபை எனப்படுகின்ற சுந்தரபாண்டியன் மண்டபம்: இங்கேதான் மாணிக்கவாசகரின் உற்சவமூர்த்தி சந்நிதி காணப்படுகிறது.
4) சத்சபை எனப்படும் அமுத மண்டபம்: மண்டபத்தின் நடுவே உள்ள கல் மேடையில் ஆறு காலமும் புழுங்கல் அரிசி அன்னத்தை ஆவி பறக்க பரப்பி, அதைச்சூழ அதிரசம், அப்பம், வடை
தீய செயல்களிலிருந்து நம்
భ ళ్లబ్లిజ్జ్ఞ్యళ్ల్యు8్యళ భ్య భ74
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதானச்சுடர் முதலியன நிவேதித்து தீபாராதனை நடை பெறுவதை நாமும் நேரில் பார்க்கலாம். 5) சித்சபை: பூசகர்கள் பூசை வேளையில் நிற்குமிடம்.
6) ஆனந்தசபை: இதுதான் கருவறை. ஆனந்தமயமான ஆத்மநாதரை
رکھنو
கருவறையில் காணுகிறோம். சதுரபீடமான ஆவுடையார் பகுதி. லிங்க பாணம் இல்லை. லிங்க பாணம் இருக்க வேண்டிய இடத்தில் தங்கக் குவளை சாத்தப்பட்டுள் ளது. அருவ நிலையிலேயே இறைவன் அருள் பாலிக்கிறான்.
ஆவுடையாரின் பின்புறம் 27 நட் சத்திர தீபங்களும், அதற்குமேல் சூரியன் (வெள்ளை), அக்கினி (சிவப்பு), சந்திரன் (பச்சை) என மூன்று தீபங்கள் சுடர் விடு கின்றன. சுவாமிக்கு முன்பாக இரண்டு தூங்கா விளக்குகள் எப்போதும் எரிந்த படியே உள்ளன.
இத்திருக்கோயிலில் ஆத்மநாத ரைப் போலவே அம்பிகையும் தெற்கு நோக்கியபடி அருவமாகவே உள்ளார். அம்பிகை யோகாம்பிகைக்கு உருவம் இல்லை. நூறு இதழ்கள் கொண்ட தாமரையாகிய யோக பீடத்தில் அம்பா ளின் திருவடிகள் தங்கத்தாலான யந்திர வடிவில் உள்ளன. கல்யன்னல் வழி யாகவே அம்பாளைத் தரிசிக்க வேண்டும். பூசகர் மட்டும் பக்கவாசல் வழியாக உள்ளே போய்வருவார்.
தல விசேடக் காட்சியாக, கல்லில் வடித்துள்ள குருந்தமரம், கீழே இறைவன் குருவடிவில் அமர்ந்திருக்க, எதிரில் மாணிக்கவாசகள் பக்குவமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப் பட்டுள்ளது. -
விநாயகர் மண்டபத்தில் மேல் விதானத்தில் தொங்கும் கல் சங்கிலி
மைத் தடுப்பவன் நண்பன்.
•్య సభ భళశళళ్ళళ శ్రీ శళ భజోజోణి,గోళ? శోణిభ ?###AA

Page 64
தை மலர் 2008
களும், சங்கிலிகளின் நுனியில் சுருண்ட படி தொங்கும் பாம்புகளும் (அனைத்தும் கல்லில்) கண்களை விரிய வைக்கின்றன. s: திருவாசகத்தின் 51 பகுதிகளில் (சிவபுராணம்- திருப்பள்ளியெழுச்சி- திரு வெம்பாவை போன்ற) 20 பகுதிகள் இத் தலத்திலேயே பாடப்பட்டவையாகும்.
விநாயகர், முருகன், நடராஜர் தவிர வேறு எந்தப் பரிவார மூர்த்தங்களும் இங்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆவணிமூலத்தில் குதிரைகள்
“மாயப்பிறப்பறுக்கும் மன்ன சீரார் பெருந்துறை நம் தே6 ஆராத இன்பம் அருளுமலை
சுவாமி விே
மலர்ந்தமுகம் ஞானஒளி வி மற்றவரைக் கவர்ந்த கலந்துகொண்ட சர்வமத ப சரித்திரமே படைத்து உலகினிலே இந்துமதச் சி உரைத்திட்ட பெரிய நலமுடனே வாழ்வதற்கு ெ நல்குதற்கு ஞானவி
அறிவுடனே கலைஞானம் ெ அஞ்சாத மனவுறுதி சிறிதுமே விலகாத கடவுள் சிந்தையில் எழுந்த அறிவதிலே ஆர்வம் இருந்த அகல்விளக்கு இரா குறிக்கோள் மக்கள்சேவை
குன்றில்வைத்த தீப
-கவி
ஆரோக்கியத்துக்கு ஒப்பான
 
 
 

ஆநானசகடா வரும்” என வாதவூரரை சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைக் குதிரை கள் ஆக்கிய இடம் இன்றும் “நரிக்குடி” என வழங்கப்படுகிறது.
“சடையவனே! தளர்ந்தேன்! எம் பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே” என ஆத்மநாதரின் அடி தொழுது பிரார்த்தித்து வெளியே வருகிறோம். குறிப்பு: இறைவன் விருப்பப்படியே வாத வூரர் கட்டிய திருக்கோயில் “திருப்பெருந் துறை ஆகும். m
னடி போற்றி வனடி போற்றி ஸ் போற்றி
de us
வகானந்தர்
iசும் கண்கள்
நிழுக்கும் பீடு நடை Dாநா டுதன்னில் துவிட்ட சமய ஞானி றப்புத் தன்னை பவராம் விவேகா னந்தர் மய்ஞா னஒளியை ளக் கைத்தந்தார் இராம கிருஷ்ணர்
பெற்றுக் கொண்டார் ஆற்றல் மிக்கார் ப் பற்று
சிலஐ யங்களை நவர்க் குவாய்த்த மகிருஷ்ண பரம ஹம்சர்
மனதில் கொண்டார் மென வாழ்ந்து நின்றார்
நர் வ. யோகானந்தசிவம் அவர்கள்.
நண்பன் வேறுயாருமில்லை

Page 65
01-02-2008 விென்ஸ்க்கிதரை ஓ விடயம்:~ அநுபூதி
வழங்குபவர்;~ சுவாமி சித்ரூப
(சாரதா துே
M 08-02-2008 రవాlifశతyఐ\9 y
LIITLEF T65) o) II ICI 1 யா/ சங்கானை சிவப்பிற
15-02-2008 வெள்விக்கிடி\ை y, விடயம்;~ மண்ணில் நல்ல 6
(சுழிபுரம் ஐக்கிய சங்க
22-02-2008 வெள்விக்கிழ3ை ty s சொற்பொழிவு- பெரியபுராண
வழங்குபவர்- அ. குமரவேல் (யாழ் கல்லூரி வி
29-02-2003 விெள்ளிக்கிலு\ை3 டி
வெளியீட்டுரை:~ சில ஆறுமு மதிப்பீட்டுரை:- சைவப்புலவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பகல் 1.3) 3ண்பனவில்
ானந்தா அவர்கள்
வாச்சிறகடிக்)
*ற்பகல் 10.30 டீனியனவில் ாணவர் நிகழ்வு
காச மகாவித்தியாலயம்
yபகல் 10.20 ஏ லாவில் வண்ணம் வாழலாம் நாதன் ஆசிரியர்
சைவ வித்தியசாலை)
Uses io.30 assuatsis. ாம் (தொடர்)
(சிரேஷ்ட விரிவுரையாளர்)
பட்டுக்கோட்டை)
ற்பகல் l. 3) \சண்யனவில்

Page 66
றி செல்வச்சந்நிதி ஆல 20
GUTEGIJIM LIDITGRhau 530 503: LI 공. 22.04.2008 fişiliği 01.01.2008 Otis செவ்வாய் சித்திரா பூரனை மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை செவ்வாய் (Eլր
தைப்பொங்கள் 18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி FTPFT
02.05.2003 GITGLIEGT கார்த்திகை உற்ச6 30.06.2008 ஆனி கார்த்திகை உற்சா
D5.05.2008 Fßs) பகல் 10 மணி கார் 19652008 வைகாச் வைகாசி விசாகம்
14.02.2008மாசி 2 வியாழன் கார்த்திகை உற்சவம் 21.02.2008 மாசி 9 வியாழன் மாசி மகம்
LOITTF
32003 ஆனி 1 கதிர்காமம் கொடி 07.072008 gi ?
06.05.2008மாசி 23 வியாழன் மகாசிவரத்திரி விரதம் விசேட உற்சவம் மான்லீ ஸ்
தீர்த்தமெடுப்பு 2.03.200suit 09.07.2008 sss 2 கார்த்திகை உற்சவம் ஆனி உத்தரம் வி
8.03.2008பங்குனி 5 செவ்வாய்
3.07.2008 Gil 2 வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் சின்ன ஆண்டியப்ப
காலை 8 மணி சங்குப்பூஜை
4072003 ஆனி 3 பகல் 10 மணி சங்காபிஷேகம்
வருடாந்த குளிர்ச் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை 77.8
பகல் 1 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி & வெள்ளி
பங்குனி உத்தரம் ஆகஸ்ட் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
கார்த்திகை உற்ச
O1.08, 2008 Jegli I JLITE) 프구 LTTEuTF) 233.2008 el 07.04.2008பங்குனி 25 திங்கள் " ஆலய கும்பாபிஷேக தினம் ლა- கார்த்திகை உற்ச 30. []; | Fixmüj LIFIFFile:TDC5 2008 ஆடி
காலை 8 மணி சங்குப்பு பகல் 10 மணி சங்காபிஷேகம் இரவு 25 கோடி பகல் 11 மணி சண்முக அர்ச்சனை நடு பகல் 12 மணி விசேட உற்சவம்
09.04.2008பங்குனி 27 புதன் 03:09.200s ஆவண பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் காலைத்திருவிழா 13.04.2008சித்திரை ஞாயிறு 08.0.9.2008 gysllugan
தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி) பூங்காவனம்
 
 
 
 
 

ugle) geo. a..Df60INEWS/2008
U HIB
O8
உற்சவம் 8 ஞாயிறு
24 செவ்வாய் ர்த்திகை உற்சவம்
நீதிங்கள்
விசேஷட உற்சவம்
. Boga ILLE 5 திங்கள்
9 வியாழன்
பயணப்பூஜை
3 திங்கள்
5 புதன் சேட உற்சவம் 9 ஞாயிறு ர் பூஜை 0 திங்கள் || |||Tb||6 ஞாயிறு
ນ່່່
all
ரT
திங்கள் ஆரம்பம் யேற்றம்
18 புதன் ஆரம்பம்
23 திங்கள்
ட் 30.092903 புரட்டாதி 19 செவ்வாய்
چي ந்த நிகழ்வுகள்
a ಗಾಗಿ
09.09.2008 ஆவணி 24 செவ்வாய்
EWIDEFG5wNILLI FIFAITHFEDITLE
3.09.2008 ஆவணி 28 சனி
FLILITOLD s 4.09.2008 ஆவணி 29 ஞாயிறு தேர்
15.09.2008 ஆவணி 30 திங்கள் காலை - தீர்த்தம் மாலை - மெளனத் திருவிழா 22.09.2008 LITULLIT) 6 frälssi சித்த அபிஷேகம்
நவராத்திரி விரதாரம்பம்
g5 (ELITUT
08:10,2008 புரட்டாதி 2 புதன் சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 3 வியாழன் விஜயதசமி
7,10,2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.0.2008 ஐப்பசி 11 திங்கள் தீபாவளி தினம் 29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தடிஷ்டி விரதாரம்பம்
நவம்பா
04ப2008 ஐப்பசி 19 செவ்வாய்
JEFFEILIJFTITLD 3ே ஐப்பசி 2 புதன் பாரணை, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 8 வியாழன் கார்த்திகை உற்சவம்
டிசம்பர்
11:12, 2008 TiiiTTjjiaTai, 26 TIL திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம்
42.2008 கார்த்திகை g ஆண்டியப்பர் பூஜை