கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.05

Page 1

ரவை)
டுரியே
|-
| –
■
= |
o
|3=-|| | |-- =1 例 则

Page 2
பொருள் கட
வழங்கற் கொ கொருத்திய து விழுந்திய பரிசு வழுத்தியைந் ெ
அச்சம் ஒழியும் இச்சை யொழிப உச்சியினரின் றா நித்தியரா மெள்
 
 
 
 
 
 
 
 

வில் பொறியின் தளமிலவே எEர்குரைாத்தானி ளை வனங்காத் தலை புளை வணங்காத தலைகள் தத்தக் குரிய
ஆகிய பொறிகளைப்போலப் பயனில்ப்ோதனவாகும். |
- (g) விப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
றவள் அறுசேரா தார் புனை நினைப்பவர் பிறப்பு என்றும் பெரிய கடலைக்
| ii | tl || | | 1 |
ாதனமொன்றுமில்லை
ஆசிரிய விருத்தம்
"ள்ாது மில்லை மாரணை நெற்றிக் கவர்னாற் ழகள் றண்ணைக் தம்பிட்டுக் கூற்றை முன்னர் கவர்டே வேறொரு நினைப்பு மின்றி
தழுத்தை நெஞ்சில் வஞ்சக மற்று வாழ்வீர் 5
õõõDÜLIII
அவமிருத்துத் தாலொழியும் பும் இருக்கனொரு - பச்சை மலை ாறொழுகு மோங்கிலங்கை நன்னாட்டீர் றுEார்வீர் நீர்,

Page 3
8 V வை
NONM
*
XXXXXXXXXXXXXXXXXXII************
வெளியிடு -2 ΚΣ স্পশ Y Y XX
2OOB ()
ע
OhLITL56
பகுத்துண்டு பல்லுயிர். கு. இந்து சமயமும் சமயக். 35. V 

Page 4
ஞான
சித்திரைமா வெளியீட்டுரை:-
8. ஞானச்சுடர் வைகாசி மலர் வெளிய நிகழ்த்தினார்கள். ஆச்சிரமத்தினது பணிகள் இம்மலர் பெரும் சிரமத்தின் மத்தியிலும் சிறப்பிற்குரியது. இப்பணியை சாதாரண 124ஆவது மலராக வெளிவரும் இம்ட பெருமகிழ்வடைவதோடு, இவ் ஞானச்சுட திருவருளின் துணையுடனேயே மேற்கொ
A. இச்சஞ்சிகையானது சைவ ஒழு ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்த ஓர் இ
இச்சந்நிதியானின் அற்புதத்தாலும் மறுக்கமுடியாது. இதேபோல பல்லாண் ஆற்ற முருகப்பெருமான் அருள்புரிவார் நிறைவுசெய்தார்கள்.
மதிப்பீட்டுரை:-
ஞானச்சுடர் வைகாசிமாத மலருக் அதிபரான திருமதி தவமலர் சுரேந்திரநாதன் 124ஆவது சஞ்சிகையை மதிப்பீடு செய் முருகனின் திருவருளே எனக் கூறினார்க
தொடர்ந்தும் இம்மலரில் இடம்டெ கட்டுரைகள், கவிதைகள் யாவும் சைவ அவர்களை ஈடேற்றுகின்ற வகையிலும் அ இம்மலரைப் பயன்படுத்த வேண்டியதும் சைவமக்கள் எல்லோரினதும் கடமையாகு
黏 சந்நிதியானின் திருவருளின் மகில் நாளும் நடைபெறும் அன்னதானப் பண இணைத்து சிறப்பாக நடாத்தி வருகின்ற கூறியதுடன், சுடரில் இடம்பெற்ற கட்டுரைக செய்து தனது மதிப்பீட்டுரையினை நிறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a N.
83rlfr த வெளியீடு
ட்டினை Dr. V. பாலகிருஷ்ணன் அவர்கள் ா, செயற்பாடுகள்பற்றி விதந்து கூறியதோடு தொடர்ந்து மாதந்தவறாது வெளிவருவது
மாக யாரும் செய்யமுடியாது என்றும், )லரை நான் வெளியிட்டு வைப்பதில்
ர் வெளியீடுகள் யாவும் சந்நிதியானின் !
ஸ்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.
ங்கு, பண்பாடு, விழுமியக்கருத்துக்கள், லட்சிய வடிவமாகத் திகழ்கின்றது.
மகிமையினாலும் தொடர்ந்து வெளிவருவது டுகாலம் தொடர்ந்து தனது சேவையை எனக்கூறி தனது வெளியீட்டுரையினை
கான மதிப்பீட்டுரையினை இளைப்பாறிய
அவர்கள் நிகழ்த்தினார்கள். ஞானச்சுடரின்
ய எனக்குக் கிடைத்த சந்தர்ப்பமானது
5T.
பறும் நற்சிந்தனைகள், பொன்மொழிகள், !
மக்களை வழிப்படுத்துகின்ற வகையிலும்
மைந்துள்ளது என்பதையும் எடுத்துக்கூறி
அதன்மூலம் பயனடைய வேண்டியதும் தம் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
மையைக் கூறியதோடு இங்கு ஒவ்வொரு
ரிகளுடன் அறப்பணிகளையும் ஒருங்கே
ஆச்சிரமத்திற்கும் சுவாமிகளுக்கும் நன்றி
ள் ஒவ்வொன்றையும் சுருக்கமாக மதிப்பீடு
வு செய்தார்கள்.
భ, శ్నకళ్ల వ్యభ + " - ఇ , ఖ
ZAS A The YADO ,་ r
ஞானச்சுடர்
s

Page 5
VL is is 8 x, so ツー 8 &
A வைகாசிமலர் 2008
சுடர் தரு
क्ष्&
வாழ்க்கைச் சூழலும் மரபுவழித் உருவாக்கத்துக்கும் அவனுடைய வாழ்க் காரணங்களாக அமைகின்றன என்பது { மரபுவழிப் பண்பும் உதவியாக அமை சிந்தனைப்போக்கு, அவனுடைய ஆளுை யையும் மேம்படுத்தும். இந்த உண்டை முதுமொழியின்மூலம் உணரலாம். நல்ல ( ஒருசேர அமைந்துவிட்டால் நல்லதுதான். மரபுவழிப் பண்பு இல்லாமல் போகலாம். இருந்து நல்ல சூழல் அமையாமல் போ
Šš.
இப்படி ஒன்று இருந்து ஒன்று இல் சிறப்படையுமா, சீரழியுமா என்பதை மு: சூழலிலும் தன்னுடைய நிலையிலிருந்து உயர்த்தித் தன் வாழ்க்கையையும் ஒரு இல்லாமல் இல்லை. நம் ஒவ்வொருவரு உண்டு. தீய இயல்புகளும் உண்டு. இல்லையென்றால் தீமைகளைப் புரிந்துகெ ஆட்பட்டுச் செயல்படுபவரை நல்லவர் என் செல்பவரை தீயவர் என்கிறோம்.
窦 நல்ல எண்ணங்கள் தோன்றும் ( செயற்படுத்திவிடவேண்டும். தீய எண்ணங் செயற்படுத்தாமல் தள்ளிப்போடப் பழகிக்ெ
நம்மை ஆட்படுத்தமுடியாது. மனதைப் போகாமல் எது சரி, எது தவறு என்பதைய
பகுத்தறிந்து உணர்ந்துகொண்டு சரியா
பழகிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் விழிப்பாக நாம் இடங்கொடுத்துப் பழகிவிட்டால் நம்(
மேம்படும். இதனை நாமும் எமது வாழ்வி சமூகத்தினை மேம்படுத்துவோமாக.
 

0 0 ம தகவல
தன்மையும் ஒருவனுடைய ஆளுமை கை மேம்பாட்டுக்கும் மிக முக்கியமான, ஒரு பொதுவான கருத்து. நல்ல சூழலும், யாதபோதுகூட ஒருவனுடைய சரியான மயை உயர்த்தி அவனுடைய வாழ்க்கை ) “எண்ணம்போல் இருப்பாய்” என்னும் சூழலும் தகுதியான மரபுவழிப் பண்பும் சிலபேருக்கு நல்லசூழல் இருந்து நல்ல வேறு சிலருக்கு நல்ல மரபுவழிப்பண்பு. 56)Tib.
லாத நிலையில் ஒருவனுடைய வாழ்க்கை ன்கூட்டிச் சொல்லமுடியாது. எப்படிப்பட்ட, தாழாமல் தன்னுடைய ஆளுமையை வன் மேம்படுத்திக்கொள்ள நல்ல வழி நடைய மனதிலும் நல்ல இயல்புகளும் ܪ தீய இயல்புகள் நம்முடைய மனதில் ாள்ளவே முடியாது. நல்ல இயல்புகளுக்கு ாகிறோம். திய இயல்புகளுக்கு ஆட்பட்டுச்
४
போது முடிந்தால் அவற்றை உடனே, கள் தோன்றும்போது உடனே அவற்றைச் காண்டால்கூடப்போதும் தீய எண்ணங்கள்.
புரிந்துகொண்டு மனம்போன போக்கில் பும், நல்லது எது, தீயது எது என்பதையும் னதைத் தன்பக்கம் சார்ந்துநிற்க நாம்
■終
४४
5 இருந்து நல்ல மனத்தின் ஆட்சிக்கே
முடைய ஆளுமையும் உயர்வும், வாழ்வும் ல் நடைமுறைப்படுத்தி நம்மைச் சார்ந்த
s 8:

Page 6
நித்த நித்தம் உங்களுள்ளத்தை நினைந்து சுத்த மாக்கிக் முத்தனவனைச் சிக்கெனப் பிடித் விருந்தா யுங்கள் நெஞ்ை பக்தனாக மாறிநில்லுங்கள் - சந் பாலமுருகா என்று பணிய எத்தனையோ தூரமிருந்தாலும் - எண்ணிவிட்டால் முன் கு
மந்திரம்போ லிந்தப் பாம . மனங் குளிர அவ தந்திரமாய் ஆற்றுப்படை
அலங்காரம் புகை சொந்தமாக்கி அவனைப்
தோன்றாமல் தோ எந்தக்காரி யத்திலும் நிை ஏற்றமாக உங்கை
என்றுந்திரு விளை ஏற்றவர்க்கு அன்று சொன்ன ே
அனுபவத் இன்றெமது ஞான ஈசன் முரு நன்று காண்பீர் ந
ஞானவான்
 
 

SMY A YENm
& 3 is 救。
ஞானச்சுடர்,
gJTfr66T
- விளங்கிட
கொள்ளுங்கள்
தால் - அவனும்
ச யகலான்
நிதிபோய்ப்
ங்கள்
96.6060
திப்பானே.
ாலை - எண்ணியே
னைப் பாடுங்கள் யோடு - அநுபூதியும்
ழயும் பாடுங்கள் பணிந்தால் - நல்லவெல்லாம் ற்றிக் குவிப்பான் னைத்தால் - சந்நிதியான்
)ள வாழ வைப்பான்.
ாயாடல் நடக்குமாம் - அதுவும் தத் தான் தெரியுமாம் - என யோகள் வாசகம் - அதை தில் காணப் பாருங்கள் ச் சுடரிலே - பார்த்து கன் ஆடலை யெல்லாம் Tளும் காணலாம் - பெரிய கள் காணும் ஞானமே.
முதுபெரும் புலவர், கலாபூஷணம், ஆசிரியர்
*
V
毅
-
r
戀\
繳
வை. க. சிற்றம்பலவனார் அவர்கள்
38
8
E.

Page 7
黎 議響リ義 ※ **議リ 。
ഞഖങ്കdിഥണi് 2008
X8 6. வைகாசிமாத சிறப்புப்பி slus P.T. uпе
(elessog, திரு கா. அரு
(தொண்டை
செல்வி சாரதாதே
(கெருடாவி
திரு இ. கனே (கிராம உத்தியோகத்தர் R திரு ஆ. குலே
(கிராம உத்தியோக
கனம் த
:
(கலையரசி படிப்பகம் 3-ம் ச திரு வரதலிங்கம்
(SLDITES6trassoL திரு சுப்பிரமணி
(சிவன் வீதி (பலா6 திரு ச. க
(தேவன் ஸ்ரோர்
திரு சி. ஞா
(அச்சுவேலி தெற் திரு மா. சி (வீடியோகலாமி gólub Dr Gísl. Umc
முகுந்தன் வைத்திய திருமதி கண்மணி
(பத்தே திரு மா. நா
(லக்ஷ்மி வெதுப்ப
செல்வி இ.
(இளை. ஆசிரி
 
 
 

ஞானச்சுடர் ۔۔حہ . رrرجم(ص ரதி பெறுவிேர் விபரம், ے லச்சந்திரன்
36Suri) நந்தவராசா
மானாறு) விவிஸ்வலிங்கம்
ல் தெற்கு)
ாசலிங்கம்
ar
ஆவரங்கால் மேற்கு) ந்திரநாயகம்
த்தர் ஆவரங்கால்)
േf
&
ந்தி, தொண்டைமானாறு)
செல்வமோகன்
ஆவரங்கால்)
luUõ85šGD85uum
மி) ஆவரங்கால்) ந்தசாமி
ம் ஆவரங்கால்)
னசுந்தரம்
கு அச்சுவேலி) lவமூர்த்தி
னி அச்சுவேலி) லகிருஷ்னன்
FT6CD6o, eëFFF"G866ó) கணபதிப்பிள்ளை
pങ്ങി)
rasGü5lmğasıb
கம், பத்தமேனி)
வல்லிபுரம்
யை நவக்கிரி)

Page 8
2
வைகள்
A.
r
畿t
திரு வ.த.
(வல்ெ திரு க. கி (சந்தைவீதி திரு க. அரி
(கதிர் தொலைத்தொடர்
ථlé
(அ.த.க. பாடசாை திரு கு. ரவீந்
தொண்ை திரு P. சாந்
(சாருகாந் தொலைத்தொடர் திரு சி. த
(நிறுவனர் கேம்பிரிட்ஜ் கல் திரு சி. பகு
(ஞான வைரவர் கே திருமதி இ. ( (இளைப்பாறிய பொதுமுக திரு இ. :ெ (ஆஸ்பத்திரி வீ
9 floor
(மூர்த்தி கட்டுமானப் பணிப்ப திரு ஐ.கோ. சந்
(DTr66b uuT 6 திரு முநீ. கே (சச்சி மோட்டோர்ஸ் 6ே திரு நா.
(இளைப்பாறிய பிராந்திய நிர்
g5ub GhojniasLT
(தாதி உத்தியோக திருS. இரr (இளைப்பாறிய பிரதேச அத்திய
 
 
 
 
 
 
 

6Gdrugstant
வட்டி) ருபாகரன்
உடுப்பிட்டி) யரத்தினம்
புநிலையம் வல்வெட்டி) 5luň
D6D 8SL bufmLD6D6D) திரள் அதிபர்
LLDIT60TTOD g5e BUGdr G.S
பகம், கெருடாவில் தெந்கு) ாங்கவேல்
விநிறுவனம், நவிண்டில் ந்சலிங்கம்
ாயிலடி உரும்பராய்) லோகநாதன்
T6ODLDuuT6TTřT, LIDT6of'LumruD ஐயக்குமார்
ി, 866ങ്ങ
யாளர்
ாளர், கோண்டாவில் கிழக்கு) திரசேகரம் J.P
bகலைக்கழகம்) னேஸ்வரன்
வக்ஸ், திருநெல்வேலி)
சுந்தரம்
வாக அலுவலர், உரும்பராய்) சலம் திவாகர்
த்தர், தம்பாலை) சரத்தினம்
ட்சகள், நல்லூர் யாழ்ப்பாணம்)

Page 9
பகுத்துண்டு பe திரு குமாரசாமி சோ
X சைவநெறி, தானதர்மங்களைச் செய்வதற்கு ஊக்குவிக்கிறது. தானங் Sகளில் பலவகை உண்டு. அவற்றுள், அன்னம், தண்ணி, உடை என்பவற்றைத் ரி தேவைப்படுவோருக்குத் தானமாக வழங் குதல், மிக உயர்வான தானம் என்று சொல்லப்படுகிறது. "யாவர்க்குமாம் Aஉண்ணும்போது ஒரு கைப்பிடி” என் 4. கிறார் திருமூலர். சாப்பிடும் வேளைகளில், 然鹦 உண்ணும் உணவில் ஒரு பகு தியை அதிதி ஒருவருக்காயினும் கொடுத்து உண்ணவேண்டும் என்கிறது சைவநெறி. "தானத்திற் சிறந்தது அன்ன தானம்” என்பது சைவர்களின் நிலைப் இபாடு. தினமும் ஒருவருக்கு உணவளிக் காது உண்பது பாவம் என்று கருதப் Pபடுகிறது. இல்லறத்தார், சமையல் செய்தபின் யாராவது உணவு உண்ண வருவார்களா என்று எதிர்பார்த்து வீட்டு வாயிலில் நிற்கின்ற வழக்கம், முன்னர்க் காலங்களில் இருந்தது. விருந்தோம்பல் S சைவப் பண்பாடாக மலர்ந்தது.
வீடுகளில், அதிதி, வயோதிபர்
செய்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தான் உண்ணுதல் சைவ மரபு இறைவனுக்கு அர்ப்பணம் செய்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bலுயிர் ஒம்புக
மசுந்தரம் அவர்கள்
அர்ப்பணிக்காத உணவு நஞ்சாகி விடு கின்றது.
விரதம் அனுட்டிப்பவர்கள் காகத் திற்கு முதலில் சோறு வைத்துவிட்டுக், காகம் சாப்பிடும் வரை காத்திருந்து, அது உண்டபின், தாம் சாப்பிடும் வழக்
கிழமை விரதம் அனுட்டிப்பவர்கள் காகத்
திற்குச் சோறு வைத்து உண்ணும் வழக் 3. வருகிறார்கள். இவையெல்லாம் எதைக் 然 காட்டுகின்றன. “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும்” வழக்கம் சைவ மக்களிடையே நெடுங்காலமாக இருந்துவருதலைக்
60D3F6l8FLDu läb 35L60DUDU JITG5LD. 60D3F6D8FLDu JLD, É சமூகப்பணிகளையும் சமயப்பணிகளா) கவே கொள்ளுகின்றது என்பதை நாம் கருத்திற்கொள்ளுதல் அவசியம். இத் தகைய தானதருமங்களைச் சைவ மக்கள் செய்யாமல் விடுவதாலேயே, சைவ s சமயத்தில் சமூகசேவைக்கு இடமளிக்க வில்லை என்று வீணான குற்றஞ்* சுமத்தப்படுகிறது. உண்மையில் சைவ 狱 சமயத்திற்றான் சமூகப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்
உறுமையிலும் துன்பமடைகிறான்.

Page 10
y, t მთიაja:Tტfloიაft 2008 ` ་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ . . . . . கிறது. தானம் செய்தல், தருமஞ் செய் தல், அறஞ்செய்தல் என்பன சைவ சமயத்திற் பெரிதும் வலியுறுத்தப்படு கின்றன. நாயன்மார்களின் வரலாறு சமூகத்தொண்டின் வரலாறாகவே உள் Nளது. "என் கடன்பணி செய்து கிடப்பதே" என்கிறார் நாவுக்கரசர். பிடியரிசி பெற்றும் கஞ்சித் தொட்டித் தருமம் செய்தும் சமூக சேவைக்கு வழிகாட்டியிருக்கிறார் நாவலர் பெருமான்.
. V அன்னதான மடங்களில்லாத கோயில்களே இல்லை. அன்னசத்திரங் கள் இல்லாத ஊர்களே இல்லை. இவை யெல்லாம் சைவப்பண்பாட்டின் அங்கங் கள். ஆனால், தற்காலத்தில் நிலை மைகள் மாறிவிட்டன. சைவப்பண்பாட்டி னைப் போற்றாமல் விட்டதனாற்றான், இத்துணை சீரழிவும், சைவத்தில் சமூக சேவைக்கு இடமில்லை என்ற குற்றச் சாட்டும் நம்மை வந்து அடைந்துள்ளன.
“மேன்மைகொள் சைவநிதி
முருகா உன் இணை முத்தியின் ரகசியம் அறி முன் நின்று காக் சக்தியின் மகனே சண்மு சரணடைந் தோம்
நற்கதி அருளும் தெய்வ நமச்சிவாய மைர் இப்பிறப் பொழிக்கும் தெ ஈசன், மகனே உ
நற் தமிழ் கடவுள் தெய் நான் தினம் துதி இச் செக வாழ்வோ நாட இணையடி சேர்ப்
முருகப்பா செல்வச் சந்நி முருகப்பா செல்ல
முயற்சியே ର
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

{ ‘့် . ܐܒ ܐ 球 T T TT T T ஞானச்சுடர்.
பசி எல்லோருக்கும் பொது வானது; தாகமும் அப்படியே. மானத் தைக் காப்பதற்கு உடை தேவைப்படு கிறது. இத் தேவைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. இருப்பவர்கள் இல்லா தவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் இவ் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுதல், ஒவ்வொருவரின தும் கடமையாகும். உண்மையில் இதுதான் சமயத்தொண்டு.
என்னதான் இறைவழிபாடு செய்தாலும்; பூஜா கிரியைகள் புரிந்தா லும், புனித யாத்திரைகளை மேற்கொண் டாலும்; புண்ணியத் தீர்த்தங்கள் ஆடிவந் தாலும் தான தருமங்கள் செய்யா ே விட்டால், அவற்றால் ஒரு பலனும் கிடைக் கப்போவதில்லை. மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்ப தைக் கருத்திற் கொள்வோம்.
விளங்குக உலகமெலாம்”
ரயடிக்கே சேர்ப்பாயே பிந்தவன் நீயே முருகப்பா - எமை l $கும் தெய்வமும் நீயே வேலப்பா 까 மகனே குமரப்பா ) உன் தாள் தானே முருகப்பா
(முத்தியின்.) A.
Iம் நீயே கந்தப்பா நதனே குருபரனே முருகப்பா A. தய்வம் நீயே வேலப்பா સ્ટ્રે னக்கு இணைதான் யாரப்பா
隸
A.
፳
義
繆
t
(முத்தியின்.) வம் தானே நீயப்பா த்தேன் மனதில் நிலைப்பாய் முருகப்பா .க மாயை தானப்பா - உன் பாயே செல்வச் சந்நிதி வேலப்பா
(முத்தியின்.)
திெ வேலப்பா- எம் வச் சந்நிதி வேலப்பா. திரு சின்னப்பு தனபாலசிங்கம் அவர்கள் 4

Page 11
a is . 1 ഞഖങ്കിഥേ 2008
&5gspupb spt
திரு த. சுகந்
சமய நெறிகளுள் இந்து மதத்திற்கு மாத்திரம் தனிமையானதொரு பெயர் இல்லை. "இந்து” என்ற சொல் லானது நம்மால் வழங்கப்பட்டது. நெடுங் காலத்திற்கு முன்னர் இமயமலையின் வடமேற்குக் கணவாய்கள் வழியாக நம் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவரால் வழங்கப்பட்ட சொல் அது. சிந்துவெளி டியில் குடியிருந்த மக்களைக் குறித்த இந்தச்சொல் பின்னர் அவர்கள் கடைப் : பிடித்த சமய நெறிகளையும் குறிப்பிட லாம். இந்துமறை நூல்களில் இந்து (மதத்தைக் குறிப்பதற்காக ஆளப்படும் சொற்களில் ஒன்று வைதீகதர்மம், மற்றையது சனாதன தர்மம். வைதீக தர்மமானது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நெறியையும், சனாதன தர்ம மானது இந்நாட்டில் என்றுமுள்ள நம்பிக் 减 கையின் அடிப்படையிலான நெறிகளை
ș3
s
t
*
线
கோட்பாடுகளுக்கு அடிப்படையாய் வேதங்கள் அமைந்தன.
th இந்துசமயம் என்கின்றபொழுது இருவகையான கோட்பாடுகளை அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன் அவர்கள்
as UK, USA ஞானச்சுடர்
|J&s 65T1JTGB3565b
பொருள் என்று நம்பாமல் இருக்கலாம்.
அப்படி மனித இயல்புகளை உடைய
அதை அறியக்கூடிய ஒரேவழியாகும்” 独 என்று எழுதினார். 1924இல் இந்து) மதத்திற்கு விளக்கம் தரும் முயற்சியாக “என்னைக் கேட்டால் அஹிம்சை முறை களின்மூலம் உண்மையைத் தேடுதலே இந்துமதம் என்று தான் கூறுவேன்” என்று နှီ மகாத்மா கூறினார். မှုံ၊
நமக்குத்தெரிந்த காலந்தொட்டு இந்துசமயச் சிந்தனையின் இரண்டு வகையான கருத்தோட்டங்கள் இருக்
கர்மயோகியும் ஆவான். கில்

Page 12
* கின்றன. அவற்றுள் ஒன்றைக் “கடவுட் கொள்கை” ಇಂಗ್ಲ னறை முழு முதற்ெ t 66
காள்கை’ என் ான் b.
ன்றும் கூறல
TLb.
கடவுட் 臂 வுட்கொள் SouT B6T6T60)5E6UJ A5 ாருளாகிய ானது ஆன் 咒 ாட்டி நிற்கி முழுமுதற் ன்மீக உள்
Lll g5. U6) ருளைே 酥 மற்ெ 69(b. 85L வேத s U &ଙ୍କି వ్లో §:::::::::: ரின்மீதோ ா அல்லது Lņ60- வற்றுள் ஆக்கப்பட் பட்டிருக் UT60T சில - Y7 டிருக்கின் (ՄXԱ?(ՄՖi நூல்களில்
ಆಳ್ವ: இருப்ப டவுளை ஷஸக்தம் PL *றிற் வராக உலகி என் ற்கும் , அதேசமயத் னுள்ே னற T606) 6) 6T66)
ġbl. ராகவும் ாவற் இ கடவுட்கெ காணமுடி
ாள்கையில் னாகவும் ரபஞ்சத்தைப் பொதுவா 飞豹 பவனா காக்கின் g5L U60) ES 丛 கவும றவன டக்கி * வன் முத்ெ கருதப்படுகி ாகவும் ്
སྲི་ཀའི་ தாழில்கை ఓ 66 தான் இந் ளயும் றை ::*: :ಡಾ.
தியர் கொள் கொள் 60)85 னற மும் A கைகள் 6I(ԼՔ ம்மூர்த் Qbgil "LDud ஏற்றிக் ஒரே A சிறப் DJ 5 கூறப் 85L6) றப்பான அம் டவுட்கொள் படுகின்றன ಅಛಿ: : ତ୬ பதற்கே படியும் 9d 660)55 A. ஆன்மாக்கள் ந்த இ 60ᎧéᏂt ] L ]
60) 866T 60) Lds 60) (வைப் பெ தமக்குத் ே காலத்தில் : தவையான ஃ * கத்தைக் முதிர்வதற்
(3u (B60)LL தற்கும்
Taѣшф டப்பிடிட் அறிவுமார்ச் 660 டிப்பதற் DITATGES ്കങ്ങഥ று அை தற்கும் கர் ፈ‛እ FF(6U_{3 p பணியில் ழக்கப்ப שז (ଗ வண்டும் ல் ஒவ் டுகின்ற 祭 சய்யவேண் ம். “பலன் வொரு
வண்டும்” எ 061 கருதா வரும் ன்பதே பக து பணி
6)ld
த்கீதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் யின் முக்கியமான கருத்து. A
எல்லைக்குட்பட்ட இன்பங்களின் ே
อ้
மீது வைக்கப்படும் தன்னலமான ஆசையே ஆன்மாவை அனுபவ நிலையிலேயே д வைத்திருக்கிறது. ஒருவன் தனக்களிக்கப் 2S பட்ட வேலையைப் பலன் கருதாமல் செய்வானேயாகில், அவன் மனம் தூய் மையாக இருக்கும். அவனால் இறைவன் பால் சிந்தனையைச் செலுத்த இயலும், அல்லது அறிவுமார்க்கத்தில் ஈடுபட இய லும். ஒவ்வொருவனுக்கும் சமுதாயத்திற் * கும் உலகத்திற்கும் ஆற்றவேண்டிய பொறுப்புக்கள் நிறைய இருக்கின்றன என்பதைக் கர்மயோகம் உணர்த்துகின் ே றது. இவற்றிலிருந்து நாம் தப்பவிழைவது 然 சமயத்திலிருந்து விலகி நிற்கின்றோம் என்று பொருள்படும். முழுமுதற் 沈 கொள்கை, அறிவுமார்க்கம் ஆகியவற்றை வலியுறுத்திய பெரிய மகான்களை சங் கராச்சாரியார், யாஞ்ஞவல்கியர் போன்ற A. வர்கள் மனித சமுதாயத்திற்குப் பெரும் தொண்டாற்றிய பெரியவர்கள் ஆவர். A
தனது நிலைமையையும் தனக்குரிய பங்கையும் எண்ணிப் பார்த்துத் தன் A னுடைய கடமைகளைச் செய்யவேண்டு 2. மென்பதே. அவ்வாறு செய்வானேயாகில் மேலான ஆன்மீக வாழ்க்கை அவனுக் குத் தானாகவே கிட்டும். ஆன்மீக அறிவு மலர்ச்சிக்கு மூன்று நிலைகள் அவசியம் எனக் கருதப்படுகின்றன. முதலாவது மனிதனாகப் பிறக்கவேண்டும், இரண்டா வது விடுதலையை விழைய வேண்டும். மூன்றாவது பெரியோரோடு பழகுதல் என்பனவாகும். இதனைச் செய்ய அவன் 咒
தரும் சாவதற்கு அஞ்சத் தேவையில்லை.

Page 13
முனிவர்களையும், மகான்களையும் பின் பற்றி இந்துமத அறிவிலும் ஆன்மீக (வளர்ச்சியிலும் முழுமைபெற்றுள்ள
மானால் என் வாழ்க்கை ஒரு சுமையாக மாறிவிடும்” எனக் கூறினார். அவரது
2007ஆம் ஆணர்டு உற்சவம் தொ
s உதவிபுரிந்தே தம்பு கிருஸ்ணபிள்ளை துன் அமரர் S.K. சிவபாலன் நினைவாக சித் S. வளர்மதி நல்லூர் եւյTց
மு. விசயரெத்தினம் காட்டுப்புலம் தொ மோகன் கண்ணன் இமையாணன் உடு சி. சிவபாலசிங்கம் G.S. தாயாரின் நினை P. அப்புத்துரை 6U 就町 இந்திரகுமார் குடும்பம் கதி U. கலாதரன் €)յլ ( (திரு திருமதி ஜெயக்குமாரன் குடும்பம் அ சோமசுந்தரம்மூலம் செல்வக்குமார் குடும்ப திருமதி கவிதா லலிசன் அச் இDr. G. பவானி மகப்பேற்று நிபுணர் யாழ்
5. ஞானச்சந்திரன் நாகலிங்கம் வீதி கொ
சி. நடேசமூர்த்தி அச் சத்தியவடிவேலு சாந்தன் இல பாலச்சந்திரன் அர்ச்சனா 96). பாலச்சந்திரன் யாதவன் 96). சண்முகராசா குடும்பம்
மார்க்கண்டு முத்துப்பிள்ளை ULTU க. பாலசிங்கம் சிறு ஆ. இராசரெத்தினம் காலிவீதி LLD திருமதி சின்னையா கரன்
கனகரூபன் ராகுல் பொற்பதிவீதி கோ
கோள் சிதறாத துடிப்பான கவனம்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KGESTIKKE
ஞானச்சுடர்
மேன்மையான வாழ்க்கை இந்துமதம் ஒருவரையும் ஒரு பொழுதும் கைவிடாது. என்பதற்குச் சீரியதோர் எடுத்துக்காட்டு. இந்து மதத்தின் உண்மைகளையும் நெறிமுறைகளையும் அறியவேண்டு மென்று மனமாரவிழைபவர்களை அது 4. ஒருநாளும் கைவிடாது. iš i
(தொடர்ச்சி. டக்கம் நித்திய அன்னப்பணிக்கு is mir sfuønb னாலை மேற்கு கரவெட்டி 5000,00*
தங்கேணி 1000. 00 , }ப்பாணம் 2மூடை அரிசி "ண்டைமானாறு மூடை அரிசி 1500, 00 ப்பிட்டி 2000. 00 VM வாக பொலிகண்டி 3மூடை சீனி, அவல் ாவிளான் 1500 00* ரிப்பாய் 1000.00 டுக்கோட்டை 5000. 00 |வுஸ்திரேலியா 9000. 00. Lb 8560TLLAT 50000. 00. சுவேலி மூடை அரிசி 10k, பருப்பு }ப்பாணம் 10000. 00ళ க்குவில் 2000, 00
சுவேலி 3000. 00 ண்டன் 50000. 00
ஸ்திரேலியா (வல்வை) 10000. 00 ஸ்திரேலியா 10000. 00
21275. 00 56ITtb lepool of f }ப்பாணம் 1000, 00) ப்பிட்டி 100000咒 பலப்பிட்டி 1000. 00. GT6Nuf 2000. 00.
ண்டாவில் 40000. 00.
(தொடரும்.
ன் வெற்றிக்குச் சிறந்தவழிகாட்டியாகும்.
sega ·ቶሪጹ

Page 14
வைகாசிமலர் 2008
éis)
deGouj
திரு க. சிவசங்க
3. காலையில் சூரிய உதயத்திற்கு A முன்பு நித்திரைவிட்டு எழவேண்டும். இதை முதல் ஒழுக்கம் என ஆசாரக் கோவை கூறுகிறது. வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இந்துமத சாஸ்திரங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் , V எழவேண்டும் எனக் கூறுகின்றன. பிரம்ம (முகூர்த்தம் என்பது காலை 4.00 மணி s யாகும். அப்போது எழுந்து காலைக்கடன் களை முடித்துவிட்டு நன்கு தோய்ந்து குளித்துவிட்டுக் கடவுளைத் தியானிப்பது மிகச் சிறந்ததாகும். காலையில் எழுந் 蚀 ததும் நமது கைகளை விரித்து உள்ளங் கைகளைப் பார்த்து இலக்குமி சரசுவதி பராசக்தியை மனத்தில் நிறுத்தி உள்ளம் உருகித் தியானிக்க வேண்டும். செல் ல்ேவத்தைத் தருபவள் இலக்குமி, கல்வி யைத் தருபவள் சரஸ்வதி, சக்தியைத் 炎 தருபவள் பராசக்தி இவர்கள் மூவரும் நமது உள்ளங்கையில் இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
மனித உடல் எந்த நிறத்தில் இருந்தாலும் உள்ளங்கைகள் வெளுப் பாகவே இருக்கும். நமது உள்ளங் கையில் கண்களையும் மனத்தையும் செலுத்தித் தியானிப்பதன்மூலம் தீய பலன்கள் கழிந்து நற்பலன்கள் உண் டாகும். ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் போது குளித்தோ, தோய்ந்தோ தூய்மை யான ஆடை உடுத்துத் திருநீறு, உருத்திராக்கம் அவரவர் ஆசாரத்திற்
கேற்ப அணிந்து ஆலயம் செல்வது
S நேர்மையும் தூய்மையும் எளிை Ass3s,33e3e3e3e3e
 

நாதன் JPஅவர்கள்
iť
2 g55LDLb.
இறைவனாகிய பரமாத்மா எங்கும் நிறைந்து யாவரும் காணும்படியாக ஷி இருக்கிறார். அவருக்கு எதிரே நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும் பணிவு தோன்றும்.) அப்போது நம்முடைய ஆணவம் எல்லாம் ஒரு கணத்தில் அடங்கிவிடும்.
பூமியிற் பாய்ச்சிவிடும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். கோயில் சென்று வழிபட முடியாதவர்கள் தூரத்தே நின்றுகூட கோபுர வழிபாடு செய்யலாம். இது கர்ப்பகிருஹத்தில் இருக்கும் இறை ே வனை வழிபட்டதற்கு சமமாகும். கோபு ரத்தை ஸ்தூலலிங்கமாகவும் கோபுர வாயிலை இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குள்ளே புகவேண்டும் கோவில் நமது உடம்பின் A வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேஷத்திரம் சரீரபிரஸ்தாரம் என்பர்.
鲜
é i

Page 15
A ?ܵܵ`ܐܫ வைகாசிமலர் 2008
உள்ளம் பெருங்கோவில் வள்ளல் பிரானாற்கு வாய் தெள்ளத் தெளிந்தார்க்குச் கள்ளப்புலனைந்தும் காள
66
s ஆலயத் திற்கு உள்ளே செல்லும்போது சிவநாமங்களை உச்சரித் துக்கொண்டு செல்வது சிறப்பாகும். அங்கே கொடித்தம்பத்தையும் பலிபீடத் தையும் நந்திதேவரையும் வணங்கிக் கொடித்தம்பத்திற்கு அப்பால் ஆண்கள் (அட்டாங்க வணக்கமும் பெண்கள் பஞ் சாங்க வணக்கமும் செய்தல் வேண்டும். அட்டாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், புயங் களிரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்கு Kதலாகும். இங்ங்ணம் வணங்கும்போது Aபூமியிலே சிரசை வைத்து மார்பு பூமியிற் 4படும்படி வலக்கையை முன்னும் இடக் * கையைப் பின்னும் நேரே நீட்டியபின் அம்முறையே மடக்கி வலப்புயமும் A. இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையைநோக்கி நீட்டி வலக் காதை முன்னும் இடக்காதைப் பின்னும் பொருந்தச்செய்தல் வேண்டும். பஞ்சாங்க வணக்கமாவது தலை, கையிரண்டு, * முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திற் பொருந்தும்படி வணங்குதலாகும்.
இவை தவிர திரியாங்க வணக்க
மும் செய்தலுமுண்டு. திரியாங்க வணக்க
ஐந்துமுறை - ஏழுமுறை நல் ஒன்பதுமுறை - گ
பன்னிரண்டுமுறை - உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
DSIgDLLbLIM6\Du Ild
கோபுரவாசல் i ஜீவன் சிவலிங்கம் ா மணிவிளக்கே ாறு திருமூலர் கூறியுள்ளார்.
குவித்து வணங்குதலாகும். இது ஆண் பெண் இருபாலாருக்கும் உரியது. இவ்வணக்கங்களும் வீதிவலம் வருதலும் ஒருதரமேனும் இருதரமேனும் செய்தல் குற்றமாம். மூன்றுதரமாயினும் ஐந்துதர மாயினும் ஏழுதரமாயினும் ஒன்பது தர மாயினும் பன்னிரண்டுதரமாயினும் செய் தல் வேண்டும்.
சிவன்கோயிலென்றால் வில்வத் தாலும் பெருமாள் கோயிலென்றால் துளசி யாலும் அர்ச்சனை செய்யவேண்டும். விநாயகர் கோயில் என்றால் தலையில் மூன்றுமுறை குட்டிக்கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போடலாம் அறுகம்புல்லால் அர்ச்சிப்பது சிறப்பு சிவன்கோயில்சரி, அம்மன்கோயில் gf, OS முருகன்கோயில் சரி, பெருமாள்கோயில் சரி, முதன்முதலில் விநாயக பூசைகள் இடம்பெறுவதைக் காணலாம். விநாய கரை ஒருதரமும் சிவனை மூன்று முறையும் அம்பாளையும் பெருமாளையும் (விஷ்ணுவையும்) நான்குமுறையும் ஏனைய தெய்வங்களை மூன்றுமுறையும் 4 வலம்வந்து வணங்கவேண்டும் என்பது மரபு. மூன்றுமுறை வலம்வருவதால்
ஏற்படும் பலன் விரும்பியகாரியம்
நடைபெறும்.
ரிய வெற்றி )லகுணம், எண்ணம், அமைதி 然 யுள் விருத்தி , டல்வலிமை
டம் நம்பிக்கை வைப்பது.

Page 16
s வைகாசிமலர் 2008
ஆலய தரிசனத்தை மேற் چا $கொண்டபின் இறுதியாகச் சண்டேசுர *ரைத் தரிசித்துத் தோத்திரம் செய்து மூன்றுமுறை கைகொட்டிச் சிவதரிசன பலனைத் தந்தருளுமாறு பிரார்த்தித்து வலப்பக்கமாக வந்து சிவசந்நிதியை
A அடைந்து இடபதேவருடைய கொம்பின்
s நடுவாகச் சிவலிங்கப்பெருமானைத்
கி. நல்லம்மா g ஆக, செல்வராசா கட்டைவேலி & *S. மிகிந்தலா &
இராசரெத்தினம் இராசஇராகுலன் ஆ விநாயகமூர்த்தி சாளம்பை க மா. தங்கவேல் (பலாலி) போடிங்றோட் ஆனந்தமயில் சுபகா கலட்டிவீதி ய * த. கணேசமூர்த்தி குடும்பம் (வங்கி) இ நல்லைநாதன் நீசராஜா (3
அ. தபேசன் (இரசாயனவியல் துறை) u
மனோகரன் அபிராமி Li 冀 தர்வழினி மகேந்திரம் 3ம் கட்டை ப திருமதி ச. நந்தகுமார் குடும்பம் LC S. சிவலிங்கராசா விரிவுரையாளர் ԱஇS. கிருபாகரன் உப தபாலகம் گ
க. மாதவன் மருதம் 85 * சி. பிரதீபன் மருதம்
துரைராசா மகிழ்மாறன் தெகிவை த. காசிநாதர் சி R ஜெயரட்ணம் ஜெயகாந்தன்
தர்மசீலன் ஜெயந்தி @ U. BLJITEFIT 5F ؟ S தியாகராஜா மயூரினியின் நினைவுதி Dr. R. இராமச்சந்திரன் LD சி. குமாரசாமி ஆசிரியர் நினைவு மூ. பஞ்சலிங்கம் காரைக்கால் வீதி AS.K. குமாரசாமி யூனியன்லேன் 55
i
அறிவும் அறியாமை
 
 

ஞானச்சுடர் தரிசித்துப் பலிபீடத்திற்கு இப்பால் மும் A முறை வணக்கம் செய்து எழுந்து அமைதியான ஓரிடத்தில் இருந்து திருவைந்தெழுத்தை இயன்றமட்டும் உருச்செபித்துக்கொண்டு சிவசிந்தனை யோடு அமைதியாக வீடு செல்லுதல் வேண்டும்.
- ZNa
is a
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி. இடைக்காடு 1000, 00 ரவெட்டி 1000, 00 ரவெட்டி 1200. 00 ண்ணாகம் 5000. 00 ரணவாய் 1000, 00, பருத்தித்துறை 4000, 00: ாழ்ப்பாணம் 1000. 00 ராமநாதன் வீதி யாழ்ப்பாணம் 3000, 00 காப்பாய் வடக்கு 1000. 00 பாழ் பல்கலைக்கழகம் 1000. 00. ரான்ஸ் 5000. லாலி வீதி 2000. ாரீசன்கூடல் இளவாலை 2000. ாழ்ப்பாணம் 2000. ஆனைக்கோட்டை 5000. ரவெட்டி 20000. ரவெட்டி 10000. ள கொழும்பு 10000. றுப்பிட்டி தெற்கு 1500. |ன்னாலை 2000. 6öT60TT606) 500. ாவகச்சேரி 3000. ருமலை 1000. ஸ்கெலியா 5000. த்தமேனி 1000. இணுவில் 10000. ரவெட்டி 2000.
(தொடரும்.
பும் சேர்ந்ததே மனம்.
8 Ars Age

Page 17
மனிதப் பிறவி
முநீ விசுவாம்பா விசால
“கற்க கசடறக் கற்பவை நிற்க அதற்குத் தக”
s என்பது வள்ளுவர் திருவாய் மெ
எடுத்தவர்க்கே வள்ளுவர் அருளியுள்ளார்
திருக்குறளை ஆக்கித்தந்துள்ளார்.
தாண்டக வேந்தராம் அப்பரடிகள்
"குனித்த புருவமும் கொள் பனித்த சடையும் பவளம் இனித்த முடைய எடுத்த
மனித்தப் பிறவியும் வேண்
வாய்த்தது நந்தமக் கீதோ பார்த்தற்குப் பாசுபதமருள் கோத்தன்று முப்புரத் தீவி கூத்தனுக் காட்பட்டிருப்பத என்றும் பாடியதிலிருந்து மிகவும்
மனிதப்பிறவியின் அருமை பெருை நாட்டிலும் சமுதாயத்திலும் அமைதியின்6
இதனால் மக்கள் அல்லற்பட்டு ஏன் இந்தப் பிறவி எடுத்தோம் உயிர்வாழ ஒருவகையுமில்லை உயிரை உடம்பில் ) நிறுத்திக்கொள்ள வழியும் இல்லை அதனால் உடம்பை நாமே அழித்து விடுவோம் என்றும் துணிகின்றனர். இப்படியானவர்களே மட்டுமல்ல. புகழுக் கும் பொருளுக்குமாக உடம்பை வளர்ப் பவர்களுக்கும் சேர்த்து மனிதன்
தன்னம்பிக்கை arou
 

luflör DTaຫ້ງ
rftdf LoTg5ATgğ அவர்கள் கற்றபின்
ாழியாகும். இஃது அரிய மானுடப்பிறவி . வள்ளுவப் பெருந்தகை திரிகாலமும் ன்னெறிச் செலுத்த ஆற்றுப்படுத்தற்காக
மனிதப் பிறவி எதற்கு? அதன் பயன் சொல்லோவியமாகத் தீட்டித்தந்துள்ளார். ல் எழுதுவதுபோன்று மனத்திரையில் னை இம்மையிலேயே அடைந்துவிடலாம்
பவைச் செவ்வாயிற் குமிழ்ஞ்சிரிப்பும்
போல் மேனியிற் பால் வெண்ணிறும் பொற்பாதமும் காணப்பெற்றால்
டுவதே இந்த மாநிலத்தே.
ர் பிறவி மதித்திடுமின்
செய்தவன் பத்தருள்ளிர் ளைத்தான் தில்லை யம்பலத்துக் ன்றோ நுந்தம் கூழைமையே ) அவசியமானது மனிதப்பிறவி எனத்
ம நோக்கம் எதுவும் அறியாமையினால் ம மலிந்துள்ளது. 7.
உடம்பை ஏன் பேணிப்பாதுகாக்க வேண் டும். உடம்பு ஒன்றினாலேதான் இம்மைக் குரிய சுகபோகங்களைச் சேகரிக்க முடியும். வெளிமயக்கம் தருகின்ற புறச் சுக போகங்களும் அழியும் தன்மையுடன் பிறவிக்கடலுக்கும் வித்திடுகின்றன.
atamas Bast.
EK SAKEN

Page 18
  

Page 19
A வைகாசிமலர் 2008 sm
மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உதவி செய்கின்றன. இவற்றை ஆராயின்
மாகச் சுட்டிக் குறிப்பிடுகின்றேன். இறை வன் படைப்பில் புல்வகையில் எத் தனையோ வகையான இனங்கள் உண்டு. சில வனப்புற்கள் மருந்திற்கும் ஆடு, s மாடு போன்றவைகளுக்கும் பயன்படு கின்றன. அறுகு, தர்ப்பை போன்றவை இறைவனுக்கும் பல கிரியைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அறுகு பிள்ளை யாரை அருச்சிப்பதற்கு விசேடமானது. : புழு என்றால் எவரும் அரு
இவருத்து அதனைத் தூர வீசிவிடுவார். புழு இனத்தைச் சேர்ந்தது பட்டுப்பூச்சி. இதிலிருந்து உண்டாக்கப்படுகின்ற பட்டு இறைவனுக்கும் அணிவிக்கப்படுகின்றது. மரவகையில் ஒருசில நச்சு மரங்களைத் தவிரக் கொன்றை, வில்வம், வன்னி போன்ற மரங்களின் இலைகள் சிவன் பிள்ளையார் போன்ற தெய்வங்களை அர்ச்சிக்க உகந்தவையாகும். இவ்வாறு அ.'றினை உயிரினங்களில் கருடன் கிருஷ்ணபகவானின் வாகனம்; அன்னம்; பிரமனின் வாகனம்; காகம் சனிபகவானின் வாகனம் இவ்வாறு வீட்டு வளர்ப்புக்குரிய பறவை இனங்களும் உண்டு. ஏதோ உயிர்திணையாகிய மனிதனில் இருந்து பெறப்படும் பயன்களில் ஒருசிறு துளிகூட இறைவனுக்குப் பயன்படுவதில்லை.
இதற்கு ஓர் கதையுண்டு. இக் கதை செவிவழி ஆதிகாலம் தொட்டுக் கேட்கப்பட்டு வருகின்றது. முதன்முதல் இறைவன் மாட்டையும் மனிதனையும் படைத்துப் பூவுலகிற்போய் வாழுங்கள்
என்று அனுப்பினான். மனிதன் மாட்டைப் பயன்படுத்தி உழுதான். பின்னர் நிலத்
潑
தைப் பண்படுத்தி நெல் விளையச்V பேராசை இல்லாவிடில் ஆயுதங்க
y
s
 
 

Yi Y
ஞானச்சுடர் செய்யும் அளவும் மாட்டின் உதவியைப் பெற்றான். நெல்லை அறுவடை செய்த பின் நெல்வேறு வைக்கோல் வேறாக்கி வைக்கோலை மாட்டிற்கு உணவாகக் கொடுத்தான். நெல்லைக் குற்றி அதன் தவிடு அரிசி கழுவிய நீர், அரிசியைச். சோறாக்கிய பின் அதன் கஞ்சியை: மாட்டிற்குக் கொடுத்தான். இவ்வாறு கடலை, பயறு, உழுந்து வேறுவேறு பயிர்களைச் செய்து பிரயோசனமானதை
முதுகைத் தடவி வருத்தப்படாதே. மனிதனி. லிருந்து சிறிய உரோமம் வரை எனக்கு, உதவாது. ஆனால் உன்னில் ஆண் வர்க்கம் (விடை அல்லது ஆண்மாடு) எனக்கு வாகனமாகின்றது. பசுவின் கழிவு கள் அதாவது பாலிலிருந்து பெறப்படும் தயிர், நெய் என்பனவும் கோசலம், கோ மயம் என்பனவும் எனக்கு அபிடேகமாக, நைவேத்தியமாகப் பயன்படுகின்றன. A ஆகப் பலதுறையிலும் மனிதனைத் தவிர்ந்த ஏனையவற்றில் ஏதோ ஒருசில பயன்படுகின்றன என்று கூறினார்.
மனிதன்- மனுசன்- மனு + ஷன். மனுவென்றால் நீதியை உடையவன். காண்பது கார்த்திகைப் பிறை |L போல, குணங்களிலும் அங்கங்களிலும் முழுமைபெற்ற மனிதனைக் காண்பது, நெற்குவியலில் கலந்து காணப்படும் பதர் நெல்லைக் கழித்து எடுத்த நெல்லைப் போன்றவர் ஆவர். எல்லாரும் மனிதர் ளுக்கு அவசியமே இருக்காது.
lJKejSeepe jes

Page 20
ZA A A வைகாசிம்லர் 2008 -------
Nபோன்று இருப்பினும் அவருள் நெல்லின்
பதள் போன்ற மக்களும் உளர்.
யோகர் சுவாமிகள், நல்லூர்த் தேரடிச் செல்லப்பாச் சுவாமிகளிடம் சென்றார். அக்காலத்தில் செல்லப்பாச் * சுவாமிகளை விசரன் என்றே அழைப்பள். செல்லப்பாச் சுவாமிகளின் உண்மை நிலை அறியாது பொதுமக்கள் சுவாமி ஷ்களை விசரன் என்று அழைப்பதைச் சிவயோக சுவாமிகள் அறிய ஆவல் கொண்டார். பல மனிதர் நல்லூர் ஆலயம் வந்தனர். ஒவ்வொருவராக அவள் (கள் ஆலயத்தினுள் நுழையும்போது அதோ புலி ஒடுகிறது, சிங்கம் போகிறது, R நரி ஓடுகிறது. இவ்வாறு ஒவ்வொருவரின்
s
சுகம் பெறும் !
ஞானச்சுடரே சந்நிதியே
அகம் வைத்தென்றும் ஆ அரிச்சுவடாகும் உன் நி யுகம் யுகமாக உந்தனின் சுகம் பெறும் இந்த வை சுகம் தரும் உந்தன் அ சுடர் ஒளிஞானமாகிடுமே
அவனியில் உன்போல் அனைத்தும் கந்தன் அரு பவனிகள் வந்து பாரெல பரவசமாகும் உன் பதிப் உவகை கொண்டு உன் உள்ளம் உருகிட என்று வருவாய் திங்கள் தோறு வாசல் வந்து அருள் டெ குருவாய் உன்னைப் பே குறைகள் தீர்த்தெமை அ குருவாய், உயிராய், உ8 வருவாய்! வந்து அருள்ட திருவாய் பொலியக் கும தினமும் துதிக்க நீ வரு
३
இறைவனை அறிந்து உண is a sex is
 

குணாதிசயங்களை வைத்து அவர்களுக் குத் தகுந்த மிருக கணங்களின் பெயர் களைச் சுட்டிக்காட்டினார். இப்போது ஒவ்வொருவர் பிறந்த நட்சத்திரங்கட்கு அவர்களின் கணம் யோனி பஞ்சாங் கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பாருங்) கள். மனிதப்பிறவியென்ற பெயரில் மிரு கங்களிலும் கேவலமான குணமுடைய வர்களும் மனிதவடிவில் உள்ளனர் என்பே தைச் செல்லப்பாச் சுவாமிகள் தமது அகக்ே கண்ணால் (ஞானக்கண்ணால்) குறிப் பாகக் காட்டினார். யோகரைக் கண்டதும் இவன்தான் மனிதன் என்று அழுத்தமாகக்) கூறினார்.
(தொடரும்.
இந்த வையகமே
}தியுயர் பக்தி தியே ன் அருளிற் us(SLD ருள் திருவாக்கு
அருள் கொழிப்பில்லை நட் செயலே ாம் பக்திப்
(3L
னருள் கண்டு ம் வாழ்த்துகிறோம் |ம் எங்கள் JT6 issu! ாற்றித் துதிப்பேன் ஆட்கொள்வாய்! ாதாய், இலதாய் |f6 Tuu!! ரா உன்னைத் வாய்.
திரு க. கணேசலிங்கம் அவர்கள்
haici go Berdienouounevir aeiðeifil.
12 N. a. At a

Page 21
8 Dar elaosadu 6Jp
6horofoil orgalao
& மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வனுக்கும் ஒவ்வொரு வடிவில் அமைதி யும் ஒன்று. மனமானது ஒரு குரங்கு. அதனை ஒருநிலைப்படுத்துவதற்கு ஊடகமாக அமைவன இறைதியானம், விரதம், பஜனை, பாடல், சைவக்கிரியை நெறிகள் என்பனவாம்.
செல்வத்துள் செல்வம் எது? X என்ற வினா காலந்தோறும் எழுப்பட்பட்டு வந்த வினாவேதான். காலம், நேரம், சந்தர்ப்பம், சூழ்நிலை என்பவற்றிற்கேற் பப் பல்வேறு விடைகளும் அளிக்கப்பட்டு வந்தன. பணம் என்றும் பண்டம் என்றும் கல்வி என்றும், செவிச்செல்வம் என்றும் பலவாறு கூறப்பட்டன. ஆனால் இன்று மனச்சாந்தியே செல்வத்துள் செல்வமாக இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். மனச்சாந்திக்குத்தான் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாரைக்கேட்டாலும் சாந்தி இல்லை, அமைதி இல்லை, நிம் மதி இல்லை என்றுதான் கூறுகின்றனர். புறச்சாந்தியிலும் அகச்சாந்தியே முக் கியம். அகத்தின் அழகு முகத்தில் 4ல் தெரியும் என்பதுபோல அகத்தில் சாந்தி * இருந்தால்தான் புறத்திலும் இருக்கும். நம் முன்னோர்கள் சமயம் என்ற 狐 ஒன்றை ஏற்படுத்தியமை வீணுக்கன்று. A. சமயத்தின்மூலம் ஒவ்வொருவர் மனத் Xதிலும் சாந்தி, சமாதானம், நிம்மதி என்ப $வற்றை நிலைநிறுத்த முடியும் என 2. நம்பினர். சமய நெறிமுறைகளை ஒழுங் 3. காக அனுட்டிப்பதன்மூலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தனர். இன்று 然 பெரும்பாலும் சமய நெறிகள் வாழ்வில் A.
AES3533e3e3e3e3e3e3S
பயத்தையும் பலவீனத்தயுைம் జ" *్య ൽിൽ i
 

பழகிக் கொள்வது எப்படி? முத்து அவர்கள்
கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனால், மனிதவாழ்வில் நிம்மதியும் பறிபோகிறது. மனஅடக்கம், புலனடக்கம் என்ப வற்றின்மூலம் பெறப்படும் சாந்தி நித்தியத் மானது. தியானம், சமயவாழ்வு என்பன மனஅடக்கத்தையும் புலனடக்கத்தையும் ஏற்படுத்த உதவுகின்றன. மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதனால் மனத்தைச் சாந்தப்படுத்த முடியும். மனத் தில் தோன்றுகின்ற உணர்ச்சிகளில் பெரும்பாலானவை தீய உணர்ச்சிகளே. அதனால் நிம்மதி குலைகிறது. சமய நெறியில் வாழ்வதன்மூலம் தீய உணர்ச்சி! கள் தோன்றாமல் தடுக்கமுடியும். அதே வேளை உணர்ச்சிகளை அறிவினாலும் அடக்க இயலும். பகுத்தறிவு என்ற பெய ரில் எப்படி எப்படியெல்லாம் நடந்துகொள் கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவு 4 தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து வதாக இல்லை. தூய நல்லறிவினா லேயே மனத்தில் தோன்றும் எல்லையற்ற தீய உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். உணர்ச்சிகளைத் தூய அறிவினால் வெல்பவர்களே 4s உத்தமர்கள் ஆவர்.
மனச்சாந்தி குலைவதற்குப் பல காரணிகள் உள்ளன. அழுக்காறு, அவா, வெகுளி, வெறுப்பு, இன்னாச்சொல்) என்பவற்றால் நாம் ஆளப்படும்போது, எமது சாந்தி பழுதுபட்டுவிடுகிறது. எமது நிம்மதிக் குலைவுக்கு முதலில் நாமே 4 காரணம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 8&
பிறர்மீது பொறாமை கொள்ளக் அடியோரு ஒழித்து
விருங்கள். S

Page 22
Assasses
வைகாசிம்லர் 2008 கூடாது. பிறர்பொருளில் இச்சை கொள்ளல் ஆகாது. பிறர்மீது கோபங்கொள்ளக் கூடாது. பிறருடன் பகைத்தல் ஆகாது. பிறருடன் கடுஞ்சொல் பேசக்கூடாது. இவ் வாறு நடந்துகொள்ளப் பழகிக் கொள் வோமானால் நாம் நிம்மதியாக வாழ லாம். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுத கதைபோல நிம்மதியைப் பெறுவதற்குரிய வழிமுறை களை எம்மிடத்தில் வைத்துக்கொண்டு வெளியில் அதனைத்தேடி அலைகின் றோம்.
நிம்மதியைப் பாதிக்கும் ஒரு * விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது கோபம் ஒரு போதை. அதற்கு அடிமையாகிவிட்டால் எமது பகுத்தறிவு பறிபோய்விடும். என்ன பேசுவது, என்ன செய்வது என்று எதுவுமே தெரியாமல் R இருக்கும். அதனால் எத்தனையோ கெடுதிகள் தீமைகள் ஏற்படுகின்றன. s காலையில் கோபத்துடன் வாழ்க்கையை ஆரம்பித்துப் பகல் முழுவதும் கோபத் துடன் உறவாடி வாழ்க்கையை நடாத்தி, இரவில் கோபத்துடனேயே படுக்கைக்குப் போய்த் தூக்கத்தையும் கெடுத்துக் கொள்ளும் பலரை நாம் காண்கிறோம். A அவர்கள் தூக்கத்தை மட்டுமா கெடுத் துக்கொள்கிறார்கள். வாழ்க்கையையும் அல்லவா கெடுத்துக்கொள்கிறார்கள். இப்பொழுது கோபத்தை எவ்வாறு தவிர்ப்பது அல்லது தணிப்பது என்னும் A வினா எழுகிறது. பெரியவர்கள் அதற்கும்
வழிகூறியிருக்கிறார்கள்.
முதலில் கோபம் வருகின்றது என்று தெரிந்ததும் ஒரு தம்ளர் தண்ணி * அருந்தவேண்டும். அதன்பின் முடியு மானால் முகம் பார்க்கும் கண்ணாடியில்
:
ஜீவன் என்பது பரமாத்
*令3<3辛苓3令孪
然

உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டும். அமைதியாகப் படுத்துக்கொள்ளலாம். s அல்லது கோபம் ஏற்பட்ட இடத்திலிருந்து விலகி வேறிடத்திற்கு நடந்து செல்ல லாம். கடவுளின் நாமங்களைச் செபிப்ப
தோடு, தோத்திரங்களையும் மனமுருகிப் பாட வேண்டும். நல்ல சிந்தனைகளை மனத்தில் வரவழைக்கவேண்டும். ஏதா வது நற்கருமங்கள் சேவைகள் என்பவற் றில் ஈடுபட்டுப் பொறிபுலன்களை நன்மை யில் நாட்டமுறச் செய்தல் அவசியம். "மெளனம் கலகநாஸ்தி” என்பர். மெளன மாக இருத்தல் மிக நன்று. ஒரு கைதட்டி ஓசை எழாது. கடவுளிடம் சகலதையும் ஒப்படைத்துவிட்டுக் கடவுள் சிந்தனை யோடு சும்மா இருந்தாலே மிக உயர்ந்த မြှုဇုံ சாதனை என்கிறது சைவரீதி.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வனும் நல்லறிவுபெற்றவனாக வாழ வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு அமைதி யான சூழ்நிலையில் உருவாக்கிக் s கொள்ளவேண்டும். சிறுவயதில் கிரிசாம் பாள் கதை ஓர் எடுத்துக்காட்டாக இருக் 3. கிறது. வறுமையின் சூழலில் ஒரு பிரபு S சிறியவர்களுக்காகச் செய்து வைக்கப் பட்ட மோதகங்களை எல்லோரும் சண்டையிட்டு எடுத்தார்கள். இவள் A அமைதியாகப் பிரபுவிற்கு நன்றிகூறி சிறிய மோதகங்களைப்பெற்று இறுதி யிலே பொற்காசையே பெற்றாள். இன்னும் ஒளவைப்பாட்டி பூசையை அவதியுடன் செய்யவே பிள்ளையார் ஆறுதலாகச் செய்யும்படி கூறினார். பின் தனது தும்பிக்கையால் முதல் கைலாயத்தில் சேர்த்துவிட்டார். எனவே அமைதியாகச் செல்வதால் நன்மை பெறுகிறோம். தவறு களை விலக்கக் காரணமாகிறோம்.
ாவின் உடைமை ஆகும்.

Page 23
VEKKEKE se siglés
s
R
தவறாமல
வைகாசிமலர் 2008
எந்தவொரு விஷயமும் அமைதியில் தான் வெற்றி காண்கிறது. தருமன் பொறுமையாக இருந்து தன் பெயரை நிலை நாட்டினான். சிறுவர்களுக்கு ஆமை, முயல் ஓட்டப்போட்டியே எடுத் துக்காட்டாக அமைகிறது. எமது தமிழ் மொழி நூல்கள் ஆசிரியர்கள் ஆன் றோர்கள் ஆழ்ந்து கற்று அமைவுற ஆசானிடம் கேட்ட அறிவுகளை எல்லாம் நூல்வடிவில் தந்துள்ளார்கள். இவை களின் அமைதி எத்திறம் சிறந்த பண்
"மேன்மைகொள் சைவநிதி
மற்றவர்கள் சொல்வதை நீ ெ
செய்துவா. இன்று உன்னைக் குறை சொ6
இறைவனின் தொண்டன் ஒருபோதும் க
பெருங்கருணைப் பெருவாழ்வே !
இனிதாம் ஆற்றங்கரையி இன்பச் சிவக்கொழுந்தே நாயேன் நாளும் அறிந்ே குற்றமெல்லாம் பொறுத்து
உலகாளும் உமாதேவிய உலகளந்தான் மருகா நீ பலகாலம் துன்பத்தினால் பெருங்கருணைப் பெருவ
ஆடு மேய்க்கும் சிறுவன அறுபத்தைந்து ஆலம் இ
சின்னக்கதிர் காமமெனும் நின்னைச் சரணடைந்தே
திருமதி
எல்லோருடைய வாழ்க்கையின் போக்கும் e

ஞானச்சுடர் பாகக் காணப்படுவதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
இவ்வாறாகப் பல அறிவு நூல் களில் "அமைதி” என்னும் விடயம் கூறப் படுவதை மனிதனின் ஒழுக்கத்தில் A ஒன்றாக அமைவதை நூல்கள் மூலம் அறிவோம். திருக்குறளில்கூட ஓர் அதில் காரம் அமைவதை மேலதிக "அமைதி” விடயத்தைப்பெற்றுக்கொண்டு வாழ் 颁 (36)|TLDITEB.
விளங்குக உலகமெலாம்”
際
பாருட்படுத்தாதே. உன் கடமைகளை f 然 ஸ்பவர்கள் நாளை புகழ்ந்து பேசுவார்கள். 然 வலையில் ஆழ்வதில்லை. 2
JS உன் பொன்னடியில் வீழ்கின்றேன் ஜி
னிலே இலங்கிடும் செல்வச் சந்நிதிவேலா R
இளங்குமரனே தா அறியாமலோ செய்கின்ற AS துக் குறைவின்றிக் காப்பாயே. &As
பின் ஒப்பிலா மணியே 然 யே கதி! எம்பெருமானே தவித்து சொல்லமுடியா தழுகின்ற பேதை ழ்வே உன் பொன்னடியில் வீழ்கின்றேன்.
Vi
ாக வந்த ஆறுமுகனே |லையில் அமுது படைத்து அடியார்க்கு
வழங்க அருளியவனே செல்வச் சந்நிதிக் கந்தா ா அருள் ஞான வடிவேலோடு காட்சி
தருவாயே. ܠܐ சிவனேஸ்வரி பாலகிருஸ்ணன் அவர்கள். 4.
வரவர் பிராரப்தத்தை அனுசரித்தே அமையும் 503e3e3e3e3e3e3e3e3SSA

Page 24
வைகாசிமலர் 2008
தென்னை திருப. அரு
உலகில் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் எல்லாவற்றுள்ளும் “கற் தாவரம் தென்னையாகும். உலகில் வி புராணங்களை இயற்றிய மகரிஷிகள் தாவரத்திற்கு அவர்கள் கொடுத்துள்ள இன்றைய உலகின் விஞ்ஞா A முக்கியத்துவம்கருதி அதனைக் கற்ப அடிமுதல் நுனிவரை மனிதனுக்கும், ஏன பயன்பட்டவண்ணமே உள்ளது.
zA
தென்னையின் தோற்றம்;~
முன்னொரு காலத்தில் தேவ ليل மத்தாகவும், வாசுகிப் பாம்பை நாண அமிர்தம் பெறும் முயற்சியில் ஈடுபட்டன கற்பகவிருட்சம் போன்றவை வெளிவந்த கற்பக விருட்சமே பிற்காலத்தில் தெ செவிவழிச் செய்தியும் உண்டு.
சடங்குகளில் தேங்காய்;~
இந்துக்களின் பிறப்புமுதல் இற முக்கிய பொருளாகும். தேங்காய் உ வெட்டுவது மட்டுமன்றித் தென்னங்
மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கு வித் ് தேங்காய் அன்றாடம் புளக்கத் * ஆடு, கோழி போன்ற சீவராசிப் பலி
தெய்வத்தின் பெயராலும் மதத்தின் t அத்தகைய வழிபாட்டு முறையின்கீழ் ம கொடுரமான வழக்கத்தை மாற்றுவதற்கு இவற்றுக்குப் பதிலாகத் தேங்காய் ப6 மனிதனின் தலைக்கும் தேங்கா
4) புரட்சியை எளிதாக்கியது. கண், மூக்கு, தேங்காய்க்கும் இருப்பது ஒப்புமைக்கு
வரலாற்றுக்கால ஓட்டத்தில்
s தனது உண்மையை உணர்வதே AE53s,33e3e3e3e3e3
 
 

நாட்டுவோம்
ந்தவம் அவர்கள்
பகதரு’ எனப்போற்றப்படும் சிறப்புவாய்ந்த ளையும் எந்தத் தாவரத்திற்கும் இந்துசமயப் கொடுத்திராத முக்கியத்துவத்தை இந்தத் 60. னிகள் கூட தென்னையின் பொருளியல் க விருட்சமாகவே போற்றுகின்றனர். இதன் னய ஜீவராசிகளிற்கும் ஏதோ ஒரு வகையில்
A.
ர்களும் அசுரர்களும் மகேந்திரமலையை ாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்து 4 ார். பாற்கடலைக் கடையும்போது காமதேனு, தாக அறியப்படுகிறது. இவ்வாறு வெளிவந்த நன்னையாக உருமாற்றங் கண்டதாக ஒரு A
؟
ப்புவரை எல்லாச் சடங்குகளிலும் தேங்காய் உடைப்பது, நிறைகுடம் வைப்பது இளநீர் தருத்தில் தோரணம் கட்டுவது எல்லாம் A பம் கைங்கரியமாகும்.
திட்ட தேங்காய்;~ தில் வருவதற்கு முன்னர் மனிதப் பலிகளில் களும் கணக்குவழக்கின்றி மலிந்திருந்தது. t பெயராலும் உயிர்க்கொலைகள் நடந்தன. 4 னிதனை அல்லது மிருகத்தைப் பலி வழங்கும் ப் பிராமணர்கள் தேங்காயைப் பயன்படுத்தினர்.

Page 25
காசிமலர் 2008 கொண்டவையாக மாறியபோது உட்பிரக பலி நிகழ்வது நின்றுபோயிற்று.
கள்ப்பக்கிரகங்களில் அர்ச்சனைக் நைவேத்தியம் செய்யும்போது இறைவன்
y பக்தர்களை ஆசீர்வதித்து அருள்பாலி
சதிர்த்தேங்காய்களிற்கும் உயிர்ப்பலிக்கு “சதிர்” என்ற சொல்லுக்குப் பலி, திய பொருள் உண்டு.
இறைவனின்முன் சிதறுதேங்காய் பாவங்கள் எல்லாவற்றையும் தேங்காய்மீது , எமது பாவங்கள் எல்லாவற்றையும் கன
நைவேத்தியப் பொருளாகத் தேங்காய்
ஆண்டவனிற்கு நைவேத்தியம் தேங்காய், வெற்றிலை, பாக்கு பழத்து இந்த அளவில் இது சிறந்த படையற்
திருவரங்கத்தில் உள்ள அரங்கந
* துருவல்தான் நைவேத்தியம் செய்யப்படுகி
எழும் ஒலி பெருமாளின் சயனத்தைக் க V இளம் தேங்காயை உடைக்கும்ே அபிடேகம் செய்யும்போது நாம் பல்வே ծ (ՄIԳեւլb.
இன்றும் இந்தியாவில் ஆசார, குடும்பங்களில் அன்றாடச் சமையலுக் ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்தபி விநாயகனிற்கு நைவேத்தியம் செ பிரதானபாகம் தேங்காய்ப்பூ என்பதும்
1. தானம் அளிப்பதில் சிறந்தபொருள்;~
தானம் அளிப்பதில் சிறந்த சடங்குகளில் தேங்காய்கள், கோயில் கு தருவதில் முக்கியபொருளாகக் காண
தானமாகக் கொடுப்பதும் புண்ணிய கை
காரிய சித்திக்குத் தேங்காய்;~
தமிழ் நாட்டிலே திருவான்மியூரில் அங்கு நன்மைதரும் காரியம் கைகூடவேலி முன்னால் உள்ள கம்பத்தில் முழு கட்டிவிடுவார்கள். இவர்களின் காரியம்
எங்கு அமைதி இருக்கிறே
ళ ష 機
 

ஞானச்சுடர், ாரங்களில் பலிபீடங்கள் இருந்தனவே தவிரப்
$காகத் தேங்காயை இரண்டாக உடைத்து அவற்றைப் பலிக்கு நிகராக ஒப்புக்கொண்டு. மிக்கிறார். அர்ச்சனைத் தேங்காயைவிட ம் உள்ள தொடர்பு இன்னமும் வெளிப்படை.
ாகம், அழிவு என்றும் பல பொருத்தமான
உடைக்கும்போதும் எமது உடலிலுள்ள செலுத்தித் தேங்காயை உடைப்பதன்மூலம் )ளந்துவிடவும் முடிகிறது.
یحه:
செய்ய ஒரு பொருளும் இல்லாதபோது டன் சேர்த்து நைவேத்தியம் செய்யலாம். பொருளாகவும் கருதப்படுகிறது. . V ாதர் கோவிலின் பெருமாளுக்குத் தேங்காய்த் றது. காரணம் தேங்காயை உடைக்கும்போது லைத்துவிடும் என்ற காரணத்தைக் கூறுவர். R போது வரும் இளநீர் கொண்டு இறைவனை று செளக்கிய பலன்களையும் அனுபவிக்க
அனுஷ்டானமுடைய மேல்சாதி இந்துக் கு உடைக்கப்படும் தேங்காய்களைக்கூட றகே உபயோகிக்கும் மரபு உண்டு. ய்வதில் உகந்ததாகக் கருதும் மோதகத்தின் நாம் கருத்திற்கொள்ளவேண்டியது.
பொருளாகத் தேங்காய் கருதப்படுகிறது ருக்களுக்கும், புரோகிதருக்கும் தானமாகத் 凉 ாப்படுகின்றது. ஏழைகளுக்குத் தேங்காய் 5ங்கரியமாகவும் கருதப்படுகிறது.
) ஜனகல்யாண விநாயகர் கோயில் உண்டு. ண்டும் என எண்ணுபவர்கள் இவ் ஆலயத்தின் த்தேங்காயை நேர்த்திக்கடன் வைத்துக்
சித்தியடைந்ததும் தேங்காயை எடுத்து 4
நா அங்கு கடவுள் இருக்கிறார்.

Page 26
VEKKEKEKEKEKE E A வைகாசிமலர் 2008
உரித்துத் தேங்காயுடன் 21முறை ஆலயத் ல் செய்வார்களாம்.
இவ்வாறு பல்வேறு அருமை, தேங்காயைத் தரும் தென்னையைப் பெறுவோமாக.
தென்னை நாட்டல்;~
இந்துக்களின் வாழ்வியற் சம்ப A தருமநீதி, ஆன்மா நரகம் செல்லாது வ என்பதனை எடுத்துக்கூறியுள்ளது. அதாவ A பத்துப் புளியும், மூன்று விளாவும், மூன் ல்ே மாவும், ஐந்து தெங்கும் எவராகிலும் 6 ஒருகாலும் நரகம் இல்லை எனக்கூறியது தென்னை நடுவோம்;~
இந்துக்களாகிய நாம் எமது தேவைகளையும், உணவுத் தேவைக6ை காலத்தில் நாட்டி அதிக பயன்பெற் மேம்படுத்துவோம். தென்னை நடுகைக் காலமாகும். இக்காலத்தில் 3அடி x 3 குழியினுள் சிறந்த தென்னம்பிள்ளைக6ை
.பெறுவோம் ڈ
எமது பிரதேசத்தின் எல்லா இ I நாட்டி எமக்கு மட்டுமன்றி எமது எதிர்காலக்
சமயம் சார்ந்த வாழ்க்ை
மனித வாழ்க்கைக்கு அவர அவசியமானதுதான். இதனை மறந்து த Aபறிகொடுத்து எத்தனையோ மனிதர்கள் 4மிருக உணர்வோடு வாழ்க்கை நடத்துவ சமய வாழ்க்கை ஒரு மனித உதவுகின்றது. வள்ளுவப் பெருந்தகை தோன்றில் புகழோடு தோன்றி வாழ்வாங்கு வாழ்க்கை சரியான பாதையைக் காட்டுகி பிணைந்துள்ள அஞ்ஞானம் அகற்றும் மெஞ அர்த்தமுள்ள இந்துமதக் கொள்கைகளை தொடரும்போது மக்கள் மதிக்கும் மாமன R பொய்யில்லையே.
அகந்தையைத் துறந்தால் リー去李釜三卒字ー李字金三3ー字]
 
 
 

பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட f
பயிரிட்டுப் பல்வேறு நன்மைகள் பல
வங்களைச் செம்மைப்படுத்தும் நூலான 狮 ாழ்வதற்கு தென்னை நாட்டல் அவசியம் து ஒரு அரசும், ஒரு ஆலும், ஒரு வேம்பும், ! று வில்வமும், ஐந்து நெல்லியும், ஐந்து 4 வைத்துப் பயிர் செய்தால் அவர்களுக்கு 4ல் நு இங்கு நோக்கத்தக்கதாகும்.
சமயத் தேவைகளையும் கலாசாரத் ாயும் தந்துதவும் தென்னையைத் தகுந்த று எமது பொருளாதார வளத்தையும் கு ஏற்றகாலம் புரட்டாதியை அண்டிய அடி குழிவெட்டி நல்ல பசளை இட்டுக் ா நட்டுப் பராமரித்துச் சிறந்த விளைவைப்
டங்களிலும் வளரக்கூடிய தென்னையை F சந்ததிக்கும் நன்மைகள் பல புரிவோமாக.
க மாமனிதனாக மாற்றம் வர் சார்ந்த மத அனுஷ்டானங்கள் தற்கால நாகரிக மாயையில் மனத்தைப் பகுத்தறிவை இழந்து மனித உருவில் தைக் காணலாம். னை நல்ல மனிதனாக நெறிப்படுத்த ே தனது பொய்யாமொழியில் கூறியதுபோல் 9 5 வாழ மனிதன் - மனிதனாக வாழ சமய ரீ ன்றது. விஞ்ஞான உண்மையோடு பின்னிப் ந்ஞானம் புகட்டும் இந்துமதம் சார்ந்தவர்கள் s அறிந்து ஆன்மீக வழியில் வாழ்க்கையைத் ரிதராக உருவெடுப்பார்கள் என்றால் அது
இறையருளைப் பெறலாம். 8]兵佥

Page 27
திரு சி.மு. தம்பி
* x இந்துவருடப்பிறப்பு வரலாற்றுப் (பின்னணியில் சோதிட சிந்தனைகள், அவற்றின் வளர்ச்சிகள். இந்து வருடப் பிறப்பின் தோற்றம், நிகழ்வு, தொடர்புகள், பலாபலன்கள், சித்தமருத்துவ சிந்தனை கள், வாழ்வியலிற்கான கேத்திர கணித அறிவு, சைவசித்தாந்த சிந்தனைகள், பொருளியற் கல்வியியற் சிந்தனைகள்
காணமுடிகிறது. இவைகள் எல்லாம் .ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டவை ل
“ஈசுர வாக்காக அருளிச் செய் ல் யப்பட்ட முதனூலாகிய வேதத்திற்குக்
கண்ணாக அமைந்துள்ளது சோதிடம். இது சித்தாந்தஸ்கந்தம், ஹோராஸ் கந்தம், ஸம்ஹிதாஸ்கந்தம் என்னும்
களைக் கூறுவது “சித்தாந்தஸ்கந்தம்”
“சித்தாந்தஸ்கந்தத்தை விரித்து விளக்கிச் செய்யப்பட்டுள்ள நூல்கள் சித்தாங்கள் எனப்படும். இவை பதி
களால் அனுபவத்தில் ஆளப்படுகின்றன. 然 ஆரியபட சித்தாந்தத்தை ஆதாரமாகக் கொண்டு நுட்பமாகச் செய்யப்பட்ட
தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட 教Vー字釜ー字○天3ー字○三3ー李登声I
 
 
 

ஞானச்சுடர்
葵
1-ւյմ)(ptjւ
l্যাপ্তব্য ঔf6nfoচ6ী
கணிதநூல்கள் வாக்கிய கரணம், கரணப் பிரகாசம், பரகிதம் என்பனவாம்” என்றும்,
"இவற்றுள் வாக்கிய கரணம் A என்னும் கணிதநூல் வரஞசி முனிவரால் வடமொழியில் செய்யப்பட்டுள்ளது. இது பஞ்சாங்ககணனம், ஸ்புடகணனம், சார கணனம், கிரகணகணனம் என நான்கு பிரிவுகளை உடையது. இவ்வடமொழி? வாக்கிய கணிதத்தைத் தமிழ் மக்கள் யாவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் A பொருட்டு இற்றைக்கு ஏறக்குறைய 1804 வருடங்களின் முன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அராலியில் வசித்த நடராஜ சாத்திரிகள் அவர்கள் புத்திரர் நாராயண 然 சாத்திரிகள் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துக் கணித சிந்தாமணி என்னும் பெயருடன் பாடியுள்ளார்’ என்றும், AV இக் கணித சிந்தாமணியில் இ உள்ள ஸ்புடகணனமாகிய பகுதியே பர
கிதம் என்னும் பெயருடன் இந்நூலாக வெளியிடப்படுகின்றது என்றும் கூறுகிறது. முன் குறிப்பிட்டுள்ள நாராயண
சாஸ்திரிகளின் முன்னோரில் ஒருவரும், தில்லைச் தீட்சித பரம்பரையைச் சேர்ந்த வரும் யாழ்ப்பாணத்தை அரசு புரிந்த கூழங்கைச் சக்கரவர்த்தியின் சமஸ்தான t
சோதிடராகவும் இருந்த ஒருவரின் வழித் தோன்றலுமாகிய இராமலிங்க முனிவரே * இலங்கையில் இற்றைக்கு உஎஉ வருடங்களுக்கு முன்னர் ஆரியபட சித் தாந்தத்தை ஆதாரமாகக் கொண்டு முன் குறித்த வரருசி முனிவர் அருளிச்செய்த ጳቅ வாக்கிய முறைப்படி முதன்முதல் பஞ் சாங்கம் கணித்து வெளிப்படுத்தியவராவார் * ப் பெரிய அவமானம் வேறெதுவுமில்லை.
s
券ー3ー字釜ー3ー李○三3ー字妄3g。

Page 28
-- خمسا - - − − -- - ܝ
வைகாசிமலர் 2008 எனப் பரகித நூலாசிரியர் வரலாறு S கூறுகிறது. இது வாக்கிய பஞ்சாங்கம்
என்று வெளிவருகிறது. N இலங்கையில் 1589இல் இராம லிங்க முனிவரால் வாக்கிய முறைப்படி
பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு வந்தது. பழைய வாக்கியங்களைத் திருத்தங்
களில்லாமல் உபயோகித்துக் கணிப்ப தால் ஏற்படும் கிரகநிலைகள் பிரத்தியட் சத்திற்கு ஒத்துவராமை கண்டு ஹெ. y கார்த்திகேய ஐயர் அவர்கள் பத்தாண்டு களாகத் திருக்கணித அப்பியாசம் செய்து சகாப்தம் 1811 தொடக்கம் திருக்கணித முறைப்படி பஞ்சாங்கம் கணித்து வெளியிடப்பட்டு வருகிறது எனத் திருக்கணித பஞ்சாங்க முகவுரை 然 கூறுகிறது.
யாழ்ப்பாணத்தில் இன்று வாக்கி யம், திருக்கணிதம் என்னும் இரு பஞ்சாங்கங்கள் இந்து வருடம், மற்றும் இந்து சமய நிகழ்வுகளுக்கு வழிகாட்டு கின்றன. ஓர் இயற்கை நிகழ்வு. குறிப் பிட்ட ஓர் இடத்தில் ஒரேநேரத்திற்றான் நிகழமுடியும். மேற்குறித்த இரு பஞ் சாங்கங்களும் காலக் கணிப்பீட்டில் ஒருமைப்பாடான சிந்தனைகளைக் கொண்டில, வருடப்பிறப்பு, நவராத்திரி, விநாயக வடிவிடிடி, திருவாதிரை மற்றும் திதிகள் போன்ற நிகழ்வுகள் குறித்த இரு பஞ்சாங்கங்களிலும் வேறுபட்ட காலங்களில் கணிக்கப்படுவது நாம் 冰 கண்ட உண்மை. இக்கணிப்பீடுகள் மற்றைய மதத்தினருக்கு நகைப்புக்கு இடமளிக் கன் றன. மெயப் யியற் பாரம்பரியம் மிக நிறைந்த இந்து | A; மதத்தில் இனிமேலாவது ஓர் இயற்கை நிகழ்வு ஓர் இடத்தில் ஒரே நேரத்தில்
क्षै.
--A.
然 நிகழ்வதனை அவதானித்துக் கணித்துப்
இறை நம்பிக்கை என்னும் சிப்பிக்குள்
 
 

|్య వ్య "జ్ఞ T్య స్థ స్థ్యూ :్యజ్ఞ
ஞானச்சுடர்
பஞ்சாங்கம் வெளியிடல் தவிர்க்கமுடி A uJITg55T(5th.
வாக்கிய பஞ்சாங்கம் சூரியன் 4 மேட ராசியிற் பிரவேசிப்பது முதல், மீன ராசியை விட்டு நீங்கும் வரையும் உள்ள t காலம் சௌர வருஷம் என்று கூறுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் மேட ராசியின் தொடக்கமாகிய அசுவினி நட்சத்திரத்திற்
சூரியன் பிரவேசிக்குங் காலந்தொட்டு, ! மீனராசியின் அந்தமான ரேவதி நட்சத் திரனின்றும் நீங்கும் வரையில் உள்ள காலம் சௌர வருஷம் எனச் சிறிது விளக்கமாகக் கூறுவதனைக் காணலாம்.
முன்கூறிய இரு பஞ்சாங்கங் களும் சூரியன் மேடராசியிற் பிரவேசிப் பது, மீன ராசியை விட்டு நீங்குவது என்பது திரிபுக்காட்சியாகும். அண்டவெளியிற் சூரியன் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு நிற்க, சந்திரன் தன்னைத்தான் சுற்றிக் கொண்டு பூமியை வலம்வரப் பூமியும் தன்னைத் தான் சுற்றிக்கொண்டும், சந்திரனையும் சேர்த்துக் கொண்டும், } சூரியனை நீள்வட்டப்பாதையில் வலம் 4 வருகிறது. பூமி தன்னைத்தான் சுற்றி முடிய எடுக்குங்காலம் ஒருநாள். பூமி சூரியனைச் சுற்றிமுடிய எடுக்குங்காலம் 365நாள் 15நாழிகை 31விநாடி 15தற்பரை எனப் பரகிதம் கூறுகிறது. பூமியினது C சுழற்சி, பெயர்ச்சி, அதற்கான காலம் என்பன தற்காலம் நாம் எல்லோரும் அறிந்த அறிவியல் உண்மையாகும். முன்குறிப்பிட்ட இரு பஞ்சாங்கங்களும் சூரியன் மேடராசியிற் பிரவேசிக்கும் காலம் என்பதனையும், சூரியன் மீன ராசியை விட்டு நீங்கும் காலம் என் பதனையும்; சூரியனது கதிர்வீச்சு மேட ராசியிற் படுங்காலமும், சூரியனது கதிர் வீச்சு மீனராசியை விட்டு நீங்கும் 3 இருக்கும் முத்துத்தான் தொழுகை, К8
భళ్ల క్ష కోస్ట్రీ ఫీ

Page 29
தாகக் காணப்படுகிறது. எனவே இந்து வருடப்பிறப்பு உலகச் சிருஷ்டியாதியோடு
யில் விழும் அதே இடத்தில் மறுமுறை விழ அடுத்தவருடம் ஆரம்பமாகிறது. இந்நிகழ்வே ஒவ்வொரு வருடப்பிறப்பும் ஆகிறது. இந்நிகழ்வு இயற்கை விதியாக உள்ளது. ஆதலின் இந்து வருடப்பிறப்பு இயற்கையின் தோற்றப்பாடு, விதி என் பவற்றோடு தொடர்புடையது. s சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய கிரகங்களோடு பூமி தொடர்புடையது. பூமி எமது உடலோடு தொடர்புடையது. ஒரு புள்ளி அல்லது ஒரு வட்டம் 360 பாகை. பூமண்டலம் , 12 இராசிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒரு இராசி 30 பாகை கொண்டது. பன்னிரு இராசிகளையும், 30 பாகையாற்
21600 - 3.
24x60 2
முறை சாதாரணமாகச் சுவாசிக்கிற
சுற்றும் வகையில் 360X60 = 21600 கலை நிமிடத்தில்
21600 3
24x60 2
கலையைத் தாண்டுகிறது. அதா
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர, கலி ஆகிய யுகங்களின் தனித்தனி வருடத்தொகைகள் ஆகும் எனப் பரகித பங்சாங்கப்படலம் சதுர்யுகப் பிரமாணம் கூறுகிறது. ჯx
முனி, வல்லாதி, திருமூலர் கூறுவர். மேலும் பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவையில் இடம்பெறும் சிவ யோகசாரம். நிசானந்த போதம் ஞான சாரநூல் சாத்திரம் என்பனவும் இதனை : உறுதி செய்கின்றன. ஒருமனிதன் ஒரு நிமிடத்தில்
b.
. ான். பூமியானது ஒருநாளில் தன்னைத்தான் )யைத் தாண்டுகிறது. ஆதலின் பூமி ஒரு
2 = 15
கூடும். பாதிக்கப்படுபவர்களின் நட்சத் திரங்கள் சங்கிரம தோஷம் உள்ள
இப்பாதிப்பில் இருந்து விலகிக்கொள்ள மருத்துநீர் தயாரித்துச் சிரசில் வைத்து. ஸ்நானம் செய்யும் வண்ணம் பஞ்சாங் கங்கள் அறிவுறுத்துகின்றன.
இதயம்மனத்திற்கு ஒளிதரு
(GAV)

Page 30
§ மருத்துநீர் தயாரிக்கும் மூலிகை வகைகள் சித்த மருத்துவப் பெறுமானம் மிக்கவை. குறிப்பிட்ட மூலிகைகளோடு பால், கோசலம், கோமயம், கோரோ
சனை சேர்க்கப்படுவது பசுவின் மருத்
(துவப் பெறுமானத்தைக் காட்டுகிறது.
திருக்கணிதம் பஞ்சாங்கம் மருத்துநீர் தயாரிக்கும் மூலிகைகளோடு- பச்சைக் கர்ப்பூரம் சேர்த்துக்கொள்வதும் குறிப்
சிவனொடு ஒக்கும் தெய் அவனொடு ஒப்பார் இங்கு கைலையில் வாழ்ந்த சுந்தர மக மலையில் வசித்த தனது சீடர் அகத்திய6 பயணமானார். சாத்தநூர் எல்லையை சடலமாகக் கிடப்பதையும் அதைச்சுற்றி வேதனைப்பட்டார். முழுமுதற் கடவுள் சிவ மகரிஷி தனது உடலைவிட்டு மூலனின் பசுக்களைக் கிராமத்திற்கு ஒட்டிச் சென் சுந்தர மகரிஷி தனது உடம்பை
A தனது உடம்பைக் காணவில்லை. சி
தொடர்ந்தும் வாழும் நிலை உண்டானது மரத்தடியில் தவத்தில் மூழ்கினார். சமாத “மூலன் உரை செய்த மூவாயிர X "அவனை ஒழிய அமரரும் இல்ை
உள்ளது சோதி” எனவும், s “சிவ சிவ என்கிலர் தீவினையா ம்ே திருஞானசம்பந்தர்,
“சிவபெருமானை அன்றி நித்தலு திருநாவுக்கரசர்,
"நீதியால் நின்னை அல்லால் நி சுந்தரர்,
“நின்னை அல்லால் இனி யாரை மாணிக்கவாசகள்,
“கதறியும் பதறியும் மற்றோர் ெ “பாரொடு விண்ணாய்ப் பரந்த எ “சீவம் வேண்டார் தமை நாளும் 腎 “உள்ளேன் பிற தெய்வம் உன்
சேந்தனார்
“யோக நாயகனை அன்றி மற்றெ சிவனின் பெருமையைக் குறிப்பிட்டுள்ள
பயம்தான் மிக
 
 

we re. ** Yar - 're s
9-FXX ,
ஞானச்சுடர்,
பிடத்தக்கது. மருத்துநீர் சிரசில் வைத்து ஸ்நானம் செய்யும்போது காலிற்குக் கீழும் சிரசிலும் வைக்கும் மூலிகை களான இலைவகைகள் ஒவ்வொரு
வருடப்பிறப்புக் கிரக நிலைக்கும் ஏற்ற,
வாறு வேறுபடுவதனைக் காணலாம். இவ் R வாறு அன்று அணியும் உடுபுடவைகளும் வேறுபாடான வண்ணங்களைக் கொண்ட 4 வையாகும். (தொடரும்.
வம் தேடினும் இல்லை த யாருமில்லை - திருமந்திரம். 5ரிவழி திருமூலர் ஆவார். அவர் பொதிகை ரைச் சந்திக்கும் பொருட்டுத் தெற்குநோக்கிப்
அடைந்தபோது மாட்டிடையன் மூலன் ) மாட்டு மந்தைகள் அலறுவதையும் கண்டு பெருமானை வேண்டி, சிவனின் அருளினால் ) ன் உடலிற் புகுந்து மேய்ப்பனாக மாறிப் றார். பசுக்கள் பெருமகிழ்ச்சியடைந்தன. த்தேடி விட்ட இடத்திற்கு வந்து பார்த்தார். வனின் செயலால் மூலனின் உடம்புடன் து. மகரிஷி திருவாவடுதுறை சென்று ஒரு தி நிலையில் இருந்தபோது பாடிய பாடலே, ம் மந்திரங்கள் ஆயின’ என்றும் ல பிறப்பிலி இறப்பிலி உள்ளத் தொருவன்
8
ளர்” எனவும் குறிப்பிடுகின்றார் திருமூலர்.
ம் சிந்தையில் தேர்வதில்லை” என்றார்.
1னையுமா நினைவிலனே' என்றும்
ர நினைக்கேனே” என்றும்
தய்வம் கனவிலும் நிலையாது” ம்பரனே பற்றினேன் பற்றிலேன்”
திண்டேன்” னை யல்லாது” என்றும்
ான்றும் உண்டென உணர்கிலேன்” என்றும் t oli. திரு க. வசந்தகுமார் கப்பெரிய பாவம், I

Page 31
வாழ்க்கை உ
மதுரகவி காரை எம்.பி. அ.
ஒருவன் எங்கு செல்லுவதென்று தீர்மானிக்காமல் நடக்க ஆரம்பித்தால் எந்தவிதமான பலனும் இல்லாமல் தான்
தோன்றித்தனமாகச் சுற்றிச்சுற்றித்
வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு s செயற்படுபவன்தான் நினைத்த இடத் திற்குப் போய்ச்சேருவான். ஒவ்வொரு * நாளும் தான் செய்துமுடிக்கவேண்டிய காரியங்களை முன்கூட்டியே தீர்மானம் செய்துகொள்பவன் வாழ்க்கையில் நிறை யக் காரியங்களை செய்துமுடித்து புகழ் பெறுவான்.
அதுபோலவே வாழ்க்கையில் தான் சாதிக்கவேண்டியது என்ன என் பதை நன்கு ஆராய்ந்து ஓர் இலட் சியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதை அடைய முழுமூச்சுடன் செயற்படு பவன்தான் வாழ்க்கையில் வெற்றி காணமுடியும். м
. இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளாதவன் குட்டையில் மிதக்கும் கட்டையைப்போன்றுதான் வீண்வாழ்க்கை வாழ்ந்துவருவான். இந்த உலகில் நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறுகியது. ஆகையால் ஒருவன் எல்லாத் துறை களிலும் முதன்மையாகத் திகழமுடி யாது. பொறியியல், மருத்துவம், பொரு ளாதாரம், அரசியல், பேராசிரியர், தொழிற்சாலை அதிபர், விஞ்ஞானி, எழுத் (தாளன் போன்றவர்களால்கூட அனைத்துக் காரியங்களையும் திறம்படச் செய்ய
உங்கள் கடமையை எதன்பொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்,
.് ഞ81ിb நளானந்தன்)P அவர்கள்
முடியாது. தனக்கென்று ஓர் இலட் சியத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் பல விதமான காரியங்களைச் செய்து வருப வன், எந்தக் காரியத்தையும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிடுபவனாகத்தான் ஆவான்.
உயர்ந்த இலட்சியங்களை ஏற். படுத்திக்கொண்டவனுக்குத்தான் உயர்ந்த மனிதனாக உருவாவதற்கு வாய்ப்புக் கிட்டும். ஒவ்வொருவனுக்கும் இயற்கை யாகவே சில விஷயங்களில் பற்று ஏற் R
வரவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். மற்றும் சிலர் பெரிய விளையாட்டு வீர னாக வரவேண்டும் என்று துடிதுடிப்பார் கள்.
கொண்டு அதற்காகவே உயிர்வாழ்ந்து வரும் மனநிலையை வளர்த்துக்கொள்ள. வேண்டும்.
இலட்சியங்களுக்கு இந்த உலகிற் A பஞ்சமே கிடையாது
“நான் தலைசிறந்த விளையாட்டு வீரனாக வந்து பல ஒலிம்பிக் பதக்கங் களைப்பெற்று, என் தாய்நாட்டிற்குப் பெருமை தேடித் தரப் போகிறேன். A
கும் செய்யத்தவறிவிடாதீர்கள்.

Page 32
6) உலகத்தில் இருக்கும் அநியாயங்களை விளக்கும் சிறந்த புத்தகங்களை எழுதி, மக்களை விழிக்கவைத்து, அநியாயங் களை அகற்றி மனித இனத்தில் சந்தோஷத்தை அதிகப்படுத்தப்போகி றேன். பல புதிய சக்திகளைக் கண்டு பிடித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை * உயர்த்தி மனித குலத்தின் சந்தோ ஷத்தை உயர்த்தப்போகிறேன். பல புதிய மருந்துகளைக் கண்டுபிடித்துத் தற்போது மக்களை துன்புறுத்திவரும் நோய்களை அகற்றி எண்ணற்றவர்களின் கண்களிள் நீரே வராமற் பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்பன போன்ற உயர்ந்த இலட்சியங்களை ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
தன்னுடைய இலட்சியத்தைத் தேர்ந்தெடுக்கும்போது ஒருவன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு Aவனுக்கு இதயக்கோளாறு காரணமாகச் சிேறிதுதூரம் நடந்துசென்றால்கூட மூச்சு * வாங்குகிறது. ஆனால் அவன் வட துருவத்திற்கு நடந்துசென்று வெற்றிக் கொடி நாட்டிவிட்டு வரவேண்டும் என்ற இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டால் A அவனுக்குத் தோல்வியும் அவமான
முந்தான் ஏற்படும்.
ஆகையினால் தன்னுடைய திறமை, அறிவு, ஆரோக்கியம் போன்ற வைகளை நன்கு ஆராய்ந்து தன்னாற் செய்துமுடிக்கக்கூடிய இலட்சியத்தையே (ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்
டும். AA தன் இலட்சியத்தை அட்டையில் எழுதித் தன்னுடைய அறையில் கண் களிற் படும்படியாக மாட்டினால், அதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிர்மூச்சாக மாறிவிடும். மந்திரம் சொல்
姿
மாலையிலும் தன் இலட்சியத்தைச் சொல்லிவரவேண்டும். இப்படிச்செய்யும்,
களாகப் பிரித்துக்கொண்டு அவற்றைச்
செய்துமுடிக்கக் காலவரம்பை நிர்ணயித் துக்கொள்ள வேண்டும்.
திட்டம் தீட்டும்போதும், கால
வரம்பை நிர்ணயித்துக்கொள்ளும் போதும் சம்பந்தப்பட்ட அறிஞர்களின் உதவியை
நாடவேண்டும். திட்டம்போட்டபடி அனைத் தும் சரியாக நடந்துவருகின்றனவா என்று R ஒவ்வொரு மாதமும் நன்கு ஆராயவேண் டும். உங்கள் திட்டம் திட்டப்படி நடக்கா A விட்டால், அதற்கான காரணங்களை , ஆராய்ந்து திட்டம் வெற்றிகரமாக நடை பெறத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் வாழலாம்
என்ற நினைப்பினை விட்டு இப்படித்தான்

Page 33
醫 • 爵 Y. A வை 6bf 2008
உலகப் புகழ்பெற்ற இ
திரு மூ. சிவலி
பாரெல்லாம் பறைசாற்றும் பண்டை மொழியாம் பைந்தமிழ் எமது யாழ் மண்' னில் அமுதிலும் இனியதாகப் பவனி வந்து எம்மைப் பரவசமூட்டுகிறது.
இச்சிறப்புமிக்க செந்தமிழ்போல மெய்ச்சமயமாம் சைவமும் இவற்றிற்கு மெருகூட்டும் ஆயகலைகளும் இங்கு பரவி எம்மண்ணை அலங்கரிக்கின்றன. தூயதமிழ், நன்கு கற்றுத்தேறிய கல்விமான்களாலும், சைவசமயம் மேம் பாடுற இங்கு அமைந்திருக்கும் இருபத் (தொரு பெரிய திருத்தலங்களில் உறைந் திருக்கும் தெய்வங்களில் அருளாட்சியி னாலும், ஏழிசை வல்ல தவில், நாதஸ் வரக் கலைஞர்கள் மற்றும் பல்லிசைக் கலைஞர்களினாலும் இணுவில் கிராமம் * புகழ்பெற்றது. செந்தமிழும், சைவமும், கலைகளும் மேலோங்கியதால் மற்றைய ஊர்களுக்கு இணையற்றது- இணை A யிலி- இணுவில் என மருவிய சிறப்புப்
பெயரைக் கொண்டது.
ஆரம்ப காலத்தில் புலவர், பண்டிதர், வித்துவான் போன்ற சிறப் புடைய கல்விமான்களின் அயராத முயற்சியாலும், நாவலர் பெருமானின் உந்தலினாலும் செந்தமிழ் சிறப்புற்றது. எண்ணற்ற திருத்தலங்களாலும் இங்கு தோன்றிய சித்தர்கள், ஞானிகள், அருளாளர்களின் அரவணைப்பினாலும் சைவசமயம் ஆசார நெறிப்படி யாவரை 双 யும் அனுசரிக்க வைத்தது. கோயில் களை நாடுவோரின் பக்தியைப் பரவச மடையச் செய்யும் மங்கள இசை மற்றும்
இன்றே செய்யக்கூடியதை நான்
 

ஞானச்சுடர்,
4. 0 0 A. 5ணுவிற் பெருமஞ்சம் ங்கம் அவர்கள்
பல்லிசை விற்பன்னர்களால் பல்கலையும் பிரகாசமடைந்தன. சைவமும் தமிழும் இசைக்கலையும் பின்னிப் பிணைந்து R மக்களைத் தூய சிந்தனையாளர்களாக, பகுத்தறிவாளர்களாக, பண்பாளர்களாக, மேதைகளாக மிளிர வைத்தது. அறநெறி வாழ்கிறது. அறிவொளி வீசுகிறது.
இணுவையூர் மக்கள் தமிழறிந்த கல்விமான்களாக, சைவம் காக்கும் ஆசாரசீலர்களாக, இங்கு வாழ்ந்திடும் ஏழிசை வளர்க்கும் கலைஞர்களாக R இருந்தபோதும் எம்மவரின் சிறப்பான உயிர்காக்கும் தொழில் விவசாயமாகும். இதனால் இன்று யாவரும் பெருமையுடன்) வாழ்கின்றனர்.
இச்சூழலில் விவசாயப் பெருங் குடியில் தோன்றிய சுப்பிரமணியம் என் னும் வாலிபன் ஏட்டுக்கல்வியை நாடாது 然 குடும்பச் சொத்தாகிய ஆநிரைகளை இணுவில் காரைக்கால் பகுதியிலுள்ள புல் நிலங்களில் மேய்த்துவந்தார். ஒரு நாள் இவரது மதிய உணவு வரப் 9R பிந்தியது. பசியால் வாட்டமுற்றார்.
ஒரு மரநிழலில் உறங்கிவிட்டார். R காரைக்கால் பதியில் குடிகொண்டுள்ள மாரியம்பாள் தமது பிள்ளையின் பசியை நீக்க எண்ணித் தாமே நேரில் வந்து s சுப்பிரமணியத்திடம் திருவமுது தந்தருளில் னார். திருவமுதுண்ட சுப்பிரமணியம் ? பெருஞ் சித்தரானார். சித்தரானவர் சிவப் பணியுடன் பொதுப்பணியாகத் தம்மை ή நாடிவருவோரின் உடல், உளப் பிணிகளை யும் போக்கினார். மேலும் ஊர் மக்களை
a.
ளைவரை தள்ளிப்போடாதீர்கள். 5 KK

Page 34
goalsTefloor 2008 TTTTT நல்வழிப்படுத்தி அறவாழ்வு வாழவும் வகைசெய்தார். இவரின் ஆன்மீகத் தொண்டினால் நலிவுற்ற மக்கள் பலர் அவரைப் பணிந்து நலமடைந்தனர்.
சந்நியாசியாரான சுப்பிரமணியம் தமது குலதெய்வமான இணுவில் கந்தக் கோட்டத்துக் கந்தப்பெருமானை வணங்கி அத்தலத்தில் வேண்டிய அரும்பணி களையும் மேற்கொண்டார். தமது தூய பணியினால் முருகப்பெருமானை வியக்க வைத்தார். இதனால் மகிழ்ந்த எம் பெருமான் தமது மீளா அடியவரின் கன வில் தோன்றித் தமக்கு உல்லாசமாக வீதியுலா வருவதற்கான மஞ்சம் ஒன்றை அமைத்துத் தருமாறு அன்புக் கட்டளை யிட்டார். மேலும் சிறப்பான திருமஞ்சத் தின் மாதிரி வடிவமைப்பையும் சித்திர வடிவமாகக் காண்பித்தார். சிவநெறி யையே சிந்தித்திருந்த பெருஞ்சித்தள் முருகப்பெருமான் காண்பித்த மஞ்சத்தின் மாதிரி உருவமைப்பைத் தன் சிந்தை யில் அழியாத ஓவியமாகப் பதித்துக் கொண்டார். திருவருளை எண்ணிப் பரவச மடைந்தார்.
பொழுது புலர்ந்ததும் முருகப் பெருமானின் சித்தப்படி அமைய இருக் கும் மஞ்சத் திருப்பணியை எண்ணி இன் புற்றார். நாள்தோறும் காலையில் பெரி யாரிடம் தமது பிணியகற்றும் நோக்கில் வரும் அன்பர்கள் குழுமியிருந்தவேளை, தமக்கு முருகனிட்ட பணியையிட்டுக் கூறி மகிழ்ந்தார். மேலும் திருப்பணி தொடங்கும் சுபதினத்தையும் தேர்வு செய்தார். இப்பணிக்குத் தமது பூரண ஆதரவைத் தருவதற்கு அனைவரும் உறுதிபூண்டனர். குறிப்பிட்ட திருமஞ்சத் திற்கான தரமான முதிய மரங்கள்
னம் செய்தால்
 
 
 
 
 
 

A-- - ܐ ܐ ܐ ܐ ܐ* ܐܲ ̄ ܐ ܫ
யாவும் குறுகிய காலத்துள் பொதுமக்க h ளின் அன்பளிப்பினாலும் அடியார்களின் சரீர உதவியினாலும் உரிய இடத்தில் , குவிக்கப்பட்டன. இப்பாரிய நிர்மாண வேலையை நிறைவேற்ற யாரை நிய மிப்பது எனச் சந்நியாசியார் விசன முற்றார். தமது மாறாத உடற்பிணியைப் * பெரியாரின் கருணையினாற் சுகங்கண்ட இஸ்லாமியரான செய்யது என்பவர் பெரி யாருக்கு உதவ முன்வந்தார். தென்னிந் திய தேவகோட்டையைச் சேர்ந்த முத்து, ராக்கப்ப ஆசாரியார் சிற்ப வேலைகளில் கைதேர்ந்தவரெனக் கூறி இக்குறிப்பிட்ட திருமஞ்சவேலையை வந்து தொடங்கு மாறு திருமுகம் அனுப்பவும் சித்தமானார்.
சிலநாட்கள் சென்றபின் முருகப்
தில் தேவகோட்டையில் உள்ள முத்து ராக்கப்ப ஆசாரியாரின் இல்லம் ஏகினார். R பெரியவரின் சிவப்பொலிவைக் கண்ட ஆசாரியார் அவரை வணங்கி வரவேற்று உபசரித்தார். அப்போது பெரியார் செய் யது அனுப்பிய திருமுகம் கிடைத்ததா? என வினவியதுடன் இணுவில் கந்த சுவாமி கோயிலுக்கான சித்திரகூட மஞ்ச மொன்று அமைக்கவேண்டும். உதவியாட் () களுடன் வேண்டிய தொழிற் கருவிகளை யும் கொண்டுவந்து பணியை உடன் ஆரம்பிக்குமாறு கேட்டிருந்தார். மேலும் இணுவிலுக்குச் செல்லும் மார்க்கத்தை யும் தெரிவித்ததுடன் தான் ஆறுபடை, வீடுகளுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருவதாகவும் கூறி மறைந்தார்.
ஆசாரியார் பெரியாரின் சிவக் கோலத்தையும் உரையாடலையும் கண்டு பேருவகையடைந்தார். வேண்டிய . : ஒழுங்குகளுடன் இணுவிலை வந்தடைந்
மனம் கலங்காத நிலையைப் பெறும். 6ss333essee

Page 35
வைகாசிம்லர் 2008 T
Aதார். தென்னிந்தியாவில் தம்மைச் சந் ஆதித்த பெரியார் ஆறுபடை வீடுகளுக்குச்
சென்று அதிவிரைவில் இணுவிலை
அடைந்த அற்புதத்தை வியந்த ஆசாரி யார் தமது உரையாடலில் நினைவு
கூர்ந்தார். தாம் இந்தியா செல்லாத போதும்
முருகப்பெருமான் தமது திருமஞ்சப்
பணிக்காக ஆசாரியாரிடஞ் சென்று
அவர்களை அழைத்துவந்த பெருங் கருணையினைப் பெரியார் தமது அன்பர் களிடையே பக்திமேலீட்டினால் உரை யாடி மகிழ்ந்தார்.
V ஞான பண்டிதனின் திருவருளும், பெரியாரின் சித்து மகிமையும், பொது மக்களின் பொருளுதவியும், பக்தர்களின் சரீர உழைப்பும் உலகில் பிரசித்திபெற்ற 48 அடி உயரமுடைய சித்திரகூடமான பெருமஞ்ச வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றன. பெருஞ்சித்தர் தமக்கு இட்ட பணியை 1910ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இணுவில் கிழக்கில் மஞ்ச வேலைகள் தொடங்கிய இடத்தில் முருகன் வீற்றிருக்கும் பீடமளவுக்கு வேலைகள் வந்ததும், மஞ்சத்தடியி லிருந்து கந்தசுவாமி கோயிலுக்கு இழுத் துச் செல்லப்பட்டது. கந்தசுவாமி கோயி Aலின் தென்கிழக்கு வீதியில் நிற்கும் மருதமரத்தின் அண்மையில் மிகுதி வேலைகள் தொடர்ந்து நிறைவுபெற்றன. 1912ஆம் ஆண்டு முருகப்பெருமானின் திருமஞ்ச வெள்ளோட்டம் நடைபெற்றது. கலைக்களஞ்சியமாக, அற்புத சிற்ப ஓவியமாக விளங்கிய இப்பெருமஞ் சத்தை நேரில் வந்து தரிசித்த சிற்பக் கலைஞர்கள், ஸ்தபதிகள், ஓவியர்கள், மேல்நாட்டு அறிஞர்கள், வெளிநாட்டு p 6t)Gorg பயணிகள் யாவரும் இது போன்ற அழகிய அமைப்பை இதுவரை
 

எங்கும் காணவில்லையென்றும், இது ஓர் அற்புதமான படைப்பு என்றும் பாராட் டினர். மதிநுட்பமான அமைப்புமுறைகள்,
சிற்பக்கலையின் உயர்ந்த இலக்கண
நெறிக்கமையவே செதுக்கப்பட்டுள்ளன. மனவுறுதியுடன் இறைசிந்தனையில் பதித்தே செய்யப்பட்டுள்ளன. இவ்வுரு
வாறு உடல்பாவனை, தகவுப் பொருத் தம், போதிய இடம், ஒயில், இணைப்பு, ஒப்புமை, ஏற்றம், இறக்கம் எனப்படும் அட்ட இலக்கணங்களும் அமையவே செய்யப்பட்டுள்ளன.
இப்பெருமஞ்சம் 48 அடி உயர
மாக இருந்ததால் மேலதிகமான ஆட்டம் As ஆடியது. இதனால் உயரம் குறைக் கப்பட்டு இப்போதுள்ள நிலையில்
அழகுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இப்பெருமஞ்சம் உலாவரும்போது அடித் SS
தளத்திலிருந்தே ஓர் அற்புதமான அலங் கார அசைவு காணப்படுகிறது. இந்த ஒய்யாரமான அசைவு இப்பெருமஞ்
சத்துக்கே உரிய தனியழகாகும். அலங்
காரக் கந்தன் ஆவலுடன் அமைப்பித்
துக் குஞ்சரி வள்ளியுடன் அருகமர்ந்து பவனிவரும் அற்புதக்காட்சி யாவரையும் ,
கவரக்கூடியது.
இப்பெருமஞ்சத்தின் தனிச் சிறப்பை, அதன் அழகை, அதன் பெருமையை உணர்ந்தும், கேட்டும், கண்டும் அனுபவித்த அமரரான மஹா
வித்துவான் பிரம்மறி ந. வீரமணிஐயர் )
அவர்கள் இந்த மஞ்சத்திற்கென்றே ஒரு
பாடல் பாடி முருகனுக்குச் சமர்ப்பித்தார்.
அப்பாடலை இணுவில் மேற்கில் வாழும் ஓர் இசைக்குடும்ப உறுப்பினர்கள் தென்னிந்தியப் பாடகி நித்தியழரீ
அவர்களின் தரவில் ஜிநறதவறு?

Page 36
வைகாசிமலர் 2008
வெளியிட்டனர் அப்பாடல் பின்வருமாறு, V J6 மூவுலகிலும் காணமுடிய இணுவை அழகன் கந்த
அனு காவலாய் வள்ளிகுஞ்சரி சேவற்கொடி வேலும்ஏந்த
gg சிற்பமும் சித்திரமும் சீர் அற்புதப் படைப்பு ஒன்ே பொற்பதி இணுவையூரில் நற்கதி தந்தருள நாடிவ
மங்கள வாத்தியம் பொ எங்கும் நூலோர் ஓதும்
சங்கு முழங்கிடும் சதுர் குஞ்சரி, வள்ளியுடன் கு
* தைப்பூசத் திருமஞ்சத் திருவிழாவை
அக்காலத்தில் இரட்டை மாட்டுவண்டி களே பிரதான வாகன வசதியாகும். இவ்விழாவிற்கு வருகைதருவோரின் மாட்டுவண்டிகள் நாற்றிசையிலும் வீதி
யோரம் நெடுந்தூரம் விடப்பட்டிருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோ எங்கள் தேவன் ன் திருமஞ்சப் பவனிக்காட்சி
(மூவுலகிலும் காண.) பல்லவி
அருகில் அமர்ந்திருக்கச் நிச் சேந்தன் வரும் மஞ்சக்காட்சி
(மூவுலகிலும் காண.) 600Tb பெருகும் வண்ணம் ற அகிலமே வியந்துநிற்கும் ) தைப்பூச நாளில் கந்தன் ரும் மஞ்சக்காட்சி
(மூவுலகிலும் காண.) ங்கி இசைத்திடும் எழில் வேதம் ஒலித்திடும் மறை விளங்கிடும் கன் மஞ்சப் பவனிக்காட்சி
(மூவுலகிலும் காண.) தென்னிந்திய மக்கள் கடல்வழியே வல்வெட்டித்துறையூடாக வந்து இவ்வரிய திருமஞ்சக்காட்சியழகைத் தரிசித்ததாக வும் எமது மூதாதையர்கள் கூறக் (335 (66ir(86TT b.
முருகப்பெருமானின் வரைபடம் விளக்கத்துடன் பெரியாரின் விருப்பப்படி இப்பெருமஞ்சத்தின் அடித்தளத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தும் பல A பிரிவுகளாகப் புராண இதிகாச சம்பவங் கள், உலகின் படைப்பை உணர்த்தும் சிற்ப அலங்காரங்கள் மூலம் அலங்கரிக் 4 கின்றன. சிறப்பாகப் பவனிவந்த இப்பெரு மஞ்சம் காலப்போக்கில் பாவனையற்று முடங்கி நின்றது. திருமஞ்சத்தின் பவனியைக் காணாததால் துயரடைந்த பொதுமக்கள் பலரின் வேண்டுகோளின் A
ன்
த்திலிருந்துதான் புறப்படு

Page 37
ல் பேரில் இணுவில் தெற்கில் வாழ்ந்த கல்கிபீடித் தொழிலதிபர் அமரர் திரு சி. சின்னத்துரை அவர்களும், அமரர் திரு அ. இராசநாயகம் அவர்களும் எடுத்த பெருமுயற்சியால் பல இலட்ச ரூபா செலவில் முன்னிருந்த கம்பீரமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
மறுசீரமைக்கப்பட்டு மேலும் பல சிறப்புக்களுடனும், நல்ல அழகிய வண்ணக்கோலத்துடனும் உலாவரும்
திருமஞ்சம் முருகனால் வகுக்கப்பட்டு அவனருளாலே அமைக்கப்பட்டது. “தவ மும் தவமுடையார்க்காகும்” என்னும் முதுமொழிக்கொப்ப, இறைவனருளால் தோன்றி பெருஞ்சித்தராகி இல்லறம் நாடாது முருகனின் அன்னையினால் அருள்ஞானம் பெற்றவள் சுப்பிரமணியம் என்னும் பெரிய சந்நியாசியார். இவரை ஓர் கருவியாக்கித் தமது திருவிளையாட
“அவனருளாலே அவன்தாள்
:
R
வாசகர் உள்வி எல்லாம் வல்ல இறைவன் த கிடைக்கப்பெற்று விபூதிப் பிரசாதம் பெ வணங்கியும் வருகிறேன். ஞானச்சுடரில் முருகன் திருவருளையும் அற்புதங்களையும் (நேரில் வரமுடியாவிடினும் ஞானச்சுடர்மூல உணரவைக்கும் புண்ணியம் பெறுகின்றோ குறிப்பாக விசாக அபிடேகமும் மறந் ல் விசேட அபிடேகம் நடந்ததும், கதிர்காம அவர்களின் அனுபவமும் முன்பு சுவாமி சென்று அரிசி சேகரித்து வெள்ளிக்கிழ கவிதைகள் எல்லா ஞானக்கட்டுரைகளும் fஎம்போன்றவர்கட்கு பெரிய அருள்துணையா As எங்கும் பிரகாசித்து எல்லோரையும் ஞானவா
தவறை ஒப்புக்கொண்டு அதைத்திருத்திக்
s ܡܘ
مهاجر
 
 
 
 
 
 

疇 ܮܳܐ (65T60Teféills: லைக் காண்பித்தவர் இணுவில் கந்தப் ே பெருமான்.
இச்சூழலில் தென்கீழ் திசையில் இரு பெரிய குளங்களும் சூழப் பல்லின மரச்சோலை. சோலையிலே குயில்கள் கீதம் பாடும். இப்பைந்தமிழ்ச்சோலை யிலே பச்சை மயில் நடனம் ஆடும். இச்சோலை நடுவே அமைந்ததுதான் இணுவில் கந்தக்கோட்டத்துக் கந்தப் பெருமானின் ஆலயம். பல சிறப்புக் களுடைய, மெருகூட்டும் அரும்பெரும்" கலைக்களஞ்சியத்தை எமக்கென நிறை வேற்றிய பெரிய சந்நியாசியாரும் அவர் தம் பணியான பெருமஞ்சமும் செந்தமி ழின் அங்கமான கல்வி, கலை, சமயம் 3 யாவும் ஒருங்கமைந்து இணுவில் என்ற கிராமத்தின் சிறப்பு தமிழ்கூறும் நல்லுல A கின் முதுமையான சொத்தாகும்.
வணங்கி இன்புறுவோமாக”
ாத்திலிருந்த திருவருளால் மாதமலர் ஞானச் சுடர் ற்று இறைவனை நினைத்துப் பூசியும் வெளிவரும் ஞானக்கட்டுரைகளின்மூலம் ) வாசித்துப் பேரானந்தம் அடைகின்றேன். : Dம் மானசீகமாக சந்நிதியில் நிற்பதாக
D. து பின் திருவருளால் நினைவூட்டப்பெற்று யாத்திரையும் திரு குமாரசாமி ஐயர் அவர்கள் சைக்கிள்மூலம் பிற இடங்கள் மை அன்னதானம் செய்த அனுபவம், ) தனிமையில் வாடும் வயோதிபராகிய கும் திருவருளால் பல்லாண்டு ஞானச்சுடர் ழ்வு வாழ வழிகாட்டப் பிரார்த்திக்கின்றோம் திரு ஆ. இராசரத்தினl
பம்பலப்பிட்டி. ஞ்
b. -
t
اتلې.
கொள்பவன் வெற்றிபெறுவது நிச்சய

Page 38
“அன்னையும் பிதாவும் முன்னறி h தெய்வம்” என்று கூறிய பெரியோர்கள் "தந்தை, தாய், குரு" என வரிசைப் படுத்தியதன் மூலம், ஆசிரியரை மூன்றா வது நிலையில் வைத்துப்போற்றுமாறும், “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்றும் கூறியுள்ளனர். குரு, உபாத்தியாயர், கணக்காயர், ஆசான் முதலிய பல்வேறு பெயர்களால் ஆசிரியர் அழைக்கப்படு கின்றார். அவரை, வாழும் சமூகம் உயர் நிலையில் வைத்துப் பூசிக்கிறது. நல்லா சிரியரின் இலக்கணங்களை நன்னூலாசிரி யர் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார். எந்த வித்தையைக் கற்றுக்கொடுத் இதாலும் அவர்கள் ஆசிரியர்களே என்பதும், “குருவில்லாத வித்தை பாழ்” எனக் கூறுவதும் நாமறிந்தவைகளே. ஆசு+ இரியன் என்பதன் பொருள் குற் றம் களைபவன் என்பதாகும். முற்காலத் தில் பாடசாலை என்ற அமைப்பு உரு ' வாகவில்லை. கல்வியைப் பெறுவதற்குக் 3 குருவினை நாடிச்சென்று, அவருடன் உடனுறைந்து, அவருக்குப் பணி விடைகள் செய்து நாளிலும் பொழுதிலும் குரு சீட முறையிற் கற்க வேண்டியிருந் தது. குருவும் தன்னிடம் வரும் மாணவர் களுள் தகுதியும் பக்குவமும் உள்ளவர் களையே தேர்ந்தெடுத்துச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு, கல்வியறிவு ஊட்டுவார். குருவின் முன்னால் எந்த அந்தஸ்த் துள்ளவராயினும் சமம்தான். ஆசிரியருக் கும் மாணவருக்குமான உறவு புனித மானது. ஆசிரியரின் வாக்கு, வேதவாக்கு.
XX XXC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. பக்தி
ந்தசாமி அவர்கள்
இவையெல்லாம் இன்றைய உலகில் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டனபோல் தெரிகிறது.
“எழுத்தறியத் தீரும் இழி தகைமை; தீர்ந்தோன் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்; மொழித்திறத்தின் முட்டறுத்து, முதனுாற்பொருளுணர்ந்த நல்லோன்; கட்டறுத்து வீடு பெறும்") என்பது தொல்காப்பியச் சூத்திர விருத் திப் பாடலாகும். இதன்மூலம் கல்வியறி வானது, முத்தியின்பத்தைத் தரும் எனப் படுகிறது. இதனாலேயே ஆசிரியன் தெ வம் போன்று கருதப்பட்டான்; தனது மாணாக்கரின் நன்மையை நாடிச்செயற் பட்டான்; சுயநலமற்றுப் பொதுநலத்தோடு கல்விப்பணியைக் கடவுட் பணியாகச் செய்தான். கடினமான பயிற்சிகளினூடு குருவிடம் கற்றுத்தேறிய மாணவர்கள், புடம்போட்ட தங்கமாகப் பிரகாசித்தார் கள். எமது இதிகாச, புராணங்கள் குரு பக்தியின் மேன்மையினைப் பல கதை கள் மூலம் விளக்கியுள்ளன. வெகுசன இலக்கியங்களாக இவை திகழ்ந் துள்ளன. துரோணாச்சாரியாருக்குத் தனது கட்டை விரலினைத் துண்டித்துக் குரு தட்சணையாகக் கொடுத்தான் மகா
பாரதத்து ஏகலைவன்.
உபமன்யு என்பவனின் கதை மிகவும் பக்திபூர்வமானது. அவனது குரு வாக விளக்கியவர் சுயோதநிகம்பர்? என்பவர். மாணவரான உபமன்யு, யாச கத்தினால் ஈட்டிவரும் பொருட்களைத் தன் குருவிடம் அப்படியே கொண்டு
பனுக்கு அவன் தேடியது கிடைக்கும். ※0菱ー字ー李歪

Page 39
வைகாசிமலர் 2008 வந்து கொடுப்பான். குருவோ அவனுக்கு எதுவும் உண்ணக்கொடுக்கமாட்டார். ஆனாலும் அவன் உடல் தளரவில்லை. அதற்கான காரணத்தைக் குரு கேட்டார். அதற்கு உபமன்யு, "நான் இரண்டாம் முறை யாசகம் செய்து சாப்பிடுகிறேன்’ என்றான். அப்படிச் செய்யக்கூடாது எனக் குரு தடுத்தார். அதன் பின்னரும் அவனது உடல் தளர்வின்றி ஆரோக்கியமாகக் காணப்பட்டது. மீண்டும் காரணத்தைக் குரு கேட்க, உபமன்யுவும், பசுக்களின் பாலைக் கறந்து குடிக்கிறேன்' என்றான். அதையும் குரு தடுத்துவிட்டார். பின்னரும் அவனுடல் தளராமை கண்டு குரு கார ணம் கேட்க, அவனோ கன்றுக்குட்டி களின் கடைவாயிலிருந்து வரும் நுரை யைச் சாப்பிடுவதாகக் கூறினான். அத னையும் குரு தடுத்துவிட அவனும் காட்டி லுள்ள எருக்கலம் இலைகளைச் சாப்பிட் டான். அதனால் அவனது இரு கண் களும் பார்வையிழந்து விட்டன. எதிர் பாராத விதமாக ஒருநாள் நீர் வற்றிய குளத்தில் குருடனான உபமன்யு விழுந்துவிட்டான்.
மறுநாள், உபமன் யுவைக் காணாத குரு, சில மாணவர்களையும் அழைத்துக்கொண்டு, கவலையுடன் தேடிச்சென்றார். “உபமன்யு நீ எங்கிருக் கிறாய்”? எனப் பெருங் கூக்குரலிட்டார். நான் இவ்விடம் ஒரு கிணற்றில் வீழ்ந்து விட்டேன்; எருக்கலமிலைகளைச் சாப்
l
o - . 8 w
பிட்டமையால் எனது கட்பார்வை போய் விட்டது” என்றான் உபமன்யு, உடனே
குருவானவர், தேவர்களின் வைத்தியர் A களான அஸ்வினி குமாரர்கள் மீது துதியொன்றினைப் பாடவும், அவர்கள் * உபமன்யுமுன் தோன்றி ஒருவித அதி * ரசத்தை உண்ணக்கொடுத்து, இதைச்
ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள்
భరో 黎 s *3
 
 
 
 

மாகிப் பார்வை கிடைத்துவிடும் என்றனர். அத்தகைய நிலையிலும் உபமன்யுவான வன் “என் குருநாதருக்குச் சமர்ப்பணஞ் செய்யாது எதனையும் உண்ணமாட் டேன்” எனப் பிடிவாதஞ் செய்தான். அவனது குருபக்தியின் மேன்மையைக் கண்ட அஸ்வினி குமாரர்கள் அவ னுக்குக் கட்பார்வையைக் கொடுத்தது* மல்லாமல், அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தும் விட்டனர். குருவும் அவனுடைய குருபக்தியின் வலிமை கண்டு வியந்து அருள்பாலிக்க, உபமன், யுவோ கற்காமலேயே சகலவித்தை களிலும் சிறந்தவனானான்.
இந்தக் கதையானது உபமன்யு வின் மனோவலிமையை உணர்த்திஜி
மாணவர்களின் வாழ்வின் நலம் நாடிச் செயற்படுபவர்களாக விளங்குதல் அவ சியம். ஆசிரியனின் அறிவொளியினால் உலகம் பிரகாசிக்க வேண்டும். இன்று? பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்
விரிந்து கிடக்கிறது. அவனை மனித னாக, மாண்புடையவனாக, சமூக நலன்
யருடையதாகிறது.
நல்லதோர் ஆசானை எக்காலத் திலும் மாணவன் மறக்கமாட்டான். இன்றைய காலகட்டத்தில் புனிதமான ஆசிரியத்துவத்திலிருந்து பலர் வழுவி விடுகின்றனர். மாணவர்களும் அவர்களை மதித்து நடக்கத் தவறிவிடுகின்றனர். ஆசிரியனின் தன்னலமற்ற சேவை, ஒரு சமூகத்தை சமுதாயத்தை, தேசத்தை, கூறும் பழமொழிக 添';

Page 40
தில் 26
முழு உலகினைக் கல்வியறிவிலும் பண் பாட்டறிவிலும், மனித மேம்பாட்டிலும் உயரச் செய்கிறது. ஆசிரியன் எப்போதும் கற்பவனாக இருத்தல் வேண்டும் என்பார் டாக்டர் ராதாகிருஷ்ணன். எரியும் மெழுகு வர்த்தியினாற்றான் ஆயிரம் தீபங்களை
ஏற்றிவைக்க முடியும் என்பார் பிளேட்டோ. சமூகத்திற் காணப்படும் பல்துறையாளர் களையும் ஏதோவொரு வகையில் ஆசிரி யனே உருவாக்குகிறான். ஆசிரியப்பணி
அமைதியிை ॐ ஆற்றங்கரை அமர்ந்தவ அடியவர்தம் குt கூற்றமென வந்தசூரன்
குற்றமிலா அமர ஏற்றமிகு வாழ்வுதனை
ஏதிலியர் போலி மாற்றமிலா வன்செய6ை மண்மீது அமை
அன்னதானக் கந்தனென அடியவர்தம் பசி உன்னதமாய் ஆச்சிரமப உருவத்தில் சுல் தென்னகத்தில் ஆறுபை தெள்ளுதமிழ் அ இன்னமும் திருவுள்ளம் இன்னல் களை 後
வேலெடுத்து வினைதீர்ச்
வெம்பகையை
சேலெடுத்த மைவிழியா செங்கமாகக் க பாலெடுத்துக் குடம்குட
பாங்குடனே நா: மேலெடுத்து வான்வழிே LD556it LD!96)lg5t
6
ஆசையற்றவனே அகில உல
 
 
 
 
 

எல்லை கடந்தது. 88:
எனவே, பண்பு, அன்பு, பக்தி, பணி, செய்ந்நன்றியுணர்வு, பகுத்தறிவு, தேசப்பற்று, இரக்கம் ஆகிய நற்பண் புடையவர்களாகத்தாம் விளங்குவதோடு, s தமது மாணவர்களையும் அத்தகையவர் A.
மேலான கடமை எனலாம்.
னத் தருவாயே! னே ஆறுமுகனே றைதீர்க்கும் குமரோனே உடல்கிழித்து ர்துயர் களைந்தவனே இழந்துநாமே ங்கே வாழ்கின்றோமே ல மாளச்செய்து தியினைத் தருவாயே!
பெயரெடுத்தாய் சிப்பிணியை நீக்குதற்காய் ம் நிர்மாணித்தாய் வாமிகளாய் வடிவெடுத்தாய் ட வீடுகொண்டாய் அவ்வைக்கு நீயுரைத்தாய்
இரங்காயோ ந்தெமைக் காப்பாயே!
$கும் வேலவனே வேரோடு அழிப்பவனே ள் தெய்வயானை ரம்பிடித்த செந்தில்குமரா மாய் அபிஷேகம் ஸ்தோறும் செய்திடுவோம் ய வீசும் குண்டால் னைத் தடுக்காயோ..? šš
அல்வை சின்னராஜ மன்னனார் அவர்கள்
கிலும் மிகப்பெரிய பணக்காரன்.

Page 41
R ४ । ॐ
6pf 2008
தவமுனிவனின் தமிழ்மந்: சிவத்தமிழ் வித்தகர்சி
திருமூலர் திருமந்திரத்திலே பல வகையான யோகங்களைப் பற்றிப் பேசுகிறார். அவைகள் எல்லாம் ஒவ்வோர் (எல்லையைக் காண தாம் கண்ட சிவ யோகம் என்பது எல்லா யோகக் கட்டளை A களுக்கும் மேலாக விளங்கவேண்டு மென்று கருதி அதனை அமைத்தருளி ) யிருக்கிறார். அந்தச் சிவஞானயோக நெறியில் நின்று திருமூலர் பெரும்பாலான * விசயங்களை அருளிச் செய்துள்ளார். திருமந்திரத்திலே கூறப்பட்டுள்ள விசயங் கள் அனைத்தையும் அறிவினால் மட்டு மன்றி நம் அனுபவத்தினாலும்தான் தெரிந்துகொள்ள முடியும். நான்காம் தந் திரத்திலே அருச்சனை என்ற பகுதியைத் தொடர்ந்து நவகுண்டம் என்ற பகுதி R "நிலம் நீர் நெருப்புயிர் ர புலனாய மைந்தனோ டெ என்றே மணிவாசகரின் தெய்வ வாசகமாகிய திருவாசகமும் குறிப்பிடு கிறது. இந்த எண்வகைப் பொருள்களை நடாத்துகின்ற இறைவன் அவற்றுக்கு மேலாக நிற்பான். அவன் விளங்குகின்ற இடம் ஆகாசமாகும். அந்த ஆகாசம் ஜடாகாசமாகாது சிதாகாசம் ஆகும். இதனைத் தாயுமான சுவாமிகள் சிற்பர வெளி எனக் குறிப்பிடுகின்றார்.
ஜடாகாசத்தில் நிலவுகின்ற ஏனைய நான்கு பூதங்களையும் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்று பொருள்களையும் ஜடாகாசத்தையும் சேர்த்து இந்த எட்டுப் பொருள்களை நடாத்துகின்ற இறைவனை வழிபடும்
அழகிய வீட்டுக்கு இணைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ மகாலிங்கம் அவர்கள்
வருகிறது.
நமது திருக்கோயில்களிலே நடைபெறுகின்ற மஹாகும்பாபிஷேகம், தீட்சை ஆகிய கிரியைகளில் நவ குண்டம் அமைத்து அக்கினி காரியம் செய்யப்படுவது வழமை ஆகும். நவகுண் டத்திற்கு உரியவை பற்றி அதிலே s
அந்த வேள்வியின் பயனைப்பற்றி அதை வெற்றிகரமாக செய்துமுடிக்கின்ற ஆன் மாக்கள் பெறுகின்ற இன்ப நலங்கள் பற்றி விரித்துரைக்கும் பகுதியாக நவ குண்டம் காணப்படுகிறது. உலகப் பொருள்கள் எண் வகைப்படும் என்றே பி சிவாகமங்கள் கூறுகின்றன. 然
நீள்விசும்பு நிலாப்பகலோன்
உண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்”
நெறியே சைவசமயம் ஆகும். இவற்றை% நோக்கி அமைக்கின்ற குண்டமே நவ குண்டம் எனப்படும். நவகுண்டம் என்று சொல்லப்படுவதில் அக்கினியை வளர்த்து ஆகுதிப்பொருட்களைச் சொரிந்து வழிபடும் & வழிபாட்டுமுறை யாகம், யக்ஞம் என்றும் தமிழில் வேள்வி என்றும் அழைக்கப் %ܠ படும். மகோற்சவ காலங்களில் ஆலயங் 然 களில் இறைவன் வெளிப்படும் இடங்க ளாக பிம்பம், தம்பம், கும்பம் ஆகிய மூன்றும் கூறப்படுகிறது. இங்கே கும்பம் என்று குறிப்பிடப்படுவது யாக கும்பத்* தையே ஆகும். யாகக் கிரியைகளில் தி நாள் தோறும் அக் கினி காரியம் ? நடைபெறுகிறது. Kö. ჯ28*
ான பள்ளிக்கூடமே இல்லை.

Page 42
~~~
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு (ஈசானம்), ஈசானத்திற்கும் கிழக்குத்திசைக்கும் நடு ஆகிய ஒன்பது திசைகளில் குண்டங்கள் அமைத்து A அக்கினி வழிபாடு புறத்தே செய்யப்படும். s இந்த அக்கினியின் தன்மையை யோக பவித்திரத்தினால் உள்ளே வாங்கி உள்ளேயுள்ள அறிவின் மயமாக இருக்கிற في அக்கினியோடு கற்பித்து இரண்டின் தன்மையும் ஒன்றாகும் தன்மையே ஞான நலம் எனப்படும். s சைவசமயம் சிவனையே முழு முதற் கடவுள் எனக் குறிப்பிடுகிறது.
திருமூலரும் சிவனையே முழுமுதற் கடவுளாகக் குறிப்பிடுகிறார். அன்பு,
அறிவு, ஆற்றல்களையுடைய சிவன்
முக்குணன் தானே முழுச்
அக்கணன் தானே அகில திக்கணனாகித் திகையெ எக்கனன் றானுக்கும் எந் 2.
வடமொழியிலே உள்ள வேத சிவகாமக் கருத்துக்களை தமிழிலே கூறும் தனி நூலாகத் திருமந்திரம்
திகழ்கிறது. திருமந்திரம் ஒன்றே தமிழில்
உள்ள சிவாகம நூலாகும். சிவாயநம
என்ற பஞ்சாட்சர மந்திரத்தில் 'சிவ' என் S னும் பதியும் நம என்னும் பாசமும், ய என்னும் பசுவும் ஆகிய முப்பொருளும் ܠܼܝܲܬ݂ܐ
அடங்கியுள்ளது. திருமந்திரம் முப்
பொருள் உண்மையை விளக்கும் ஒப்
R பற்ற நூலாகத் திகழ்கிறது. திருமந்திரத் தில் நான்காம் தந்திரத்தில் சத்திபேதம் (திரிபுரை சக்கரம்) என்ற பகுதி கூறப் A. பட்டுள்ளது. சக்கரம் என்ற வடசொல்
* தமிழிலே சக்கிரம் என்று வழங்கப்
படுகிறது.
இந்தப் பிறப்பில் நீ செய்யும் நன்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கண்ணன் என்று அழைக்கப்படுவான். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய 4 மூன்றுமே முக்கண் என்று குறிப்பிடப் படும். சிவனுடைய ஆற்றலாகிய 烈 வலக்கண் ஞாயிறு என்றும் அன்பாகிய இடக்கண் சந்திரன் என்றும், அறிவாகிய நெற்றிக்கண் அக்கினி என்றும் அழைக் கப்படும். அத்தகைய முக்கண்ணனே 氹 எட்டுத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். இதனை, “எண் தோள் முக்கண் எம்மானே’ எனத் திருவாசக மும் குறிப்பிடுகிறது. எல்லா வகைக் கணங்களுக்கும் எம்பெருமானே தலை வன் ஆவான். உயிர் ஆகிய ஆன்மா A. பக்குவம் அடையும்பொழுது சிவம் ஆகிவிடும்.
F8;LJTuj6).j6óT முண்டவன் ட்டும் கண்டவன் நதை பிரானே
தாலாவதே பிரணவ தியானம் ஆகும். சிவத்தை உணர்தல் சிந்தைக்கும் 4 வாக்குக்கும் செய்கைக்கும் உண்டோ? உணர்விற்கே உரியது; உணர்வினால் உணரவேண்டும். ஒன்றைச் சிந்தை யாலும், சொல்லாலும், செயலாலும்)
இறைவனை நீள நினைதல் ஆகும். A சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை “நீள A. நினைந்தடியேன் உமை நித்தலுங்
களை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.

Page 43
நீள நினைதலுக்கு தாரணையும் அதற்
“நிறுத்திய அம்மனம் நிை குறித்த பொருளொடு கெ
ஆங்கனம் குறித்த வாய்
தான் பிறன் ஆகாத் த.ை
x: V மூன்றாம் தந்திரம் அஷடாங்க யோகத்தை விளக்க நாலாம் தந்திரம்
அமைந்துள்ளன. உடலைத் தன்வசப் படுத்தும் வாயிலாக உயிர்ப்படக்கம் ஏற் படுத்தும் முறை ஹடயோகம் எனப்படும்.
உடலையும் உயிரையும் தனித்தனியாக
தானேயாயிருத்தல் ஆன்மயோகம் எனப்படும். ஆன்மா தனக்குள் இருக்கும் சிவஞானத்தை உணர்ந்து அதனைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தொல்காப்பியத்திற்கு உரைA செய்த நச்சினார்க்கினியர் மனத்தை இறைவன்பால் நிலைநிறுத்தலே தியானம் என்பதை | ဒွိဂ်
ல திரியாமல் Tழுத்துதல் நினைவே” t:
என்று குறிப்பிடுகிறார். சீவனுக்குள்ளே ற்கும் நிலையாகிய சமாதி நிலையினை முதற் பொருளொடு జ கவது சமாதி எனக்குறிப்பிடுகிறார்.
லேயே நாம் பிறப்பு எடுக்கின்றோம். அது R தேகயோகம் எனப்படும். உடம்பும் உயி ரும் பிரியும் இறப்பு தேகவியோகம் என்று அழைக்கப்படும். உடம்போடு கூடிய உயிர் அதனின்று பிரியவேண்டும். பிரியும் முறையில் வேறுபாடுகள் உண்டு. அவற் றுள் இறப்பதும் ஒருமுறை. அதனின் வேறான முறையில் பிரிவதையே சமய நூல்கள் கூறுகின்றன. அத்தகைய பிரிவை உடம்பிலிருந்து கொண்டே செய் யப்பழக வேண்டும். மூச்சுக் காற்றைத் தொடராது தனித்திருக்கப் பழக வேண் è டும். மும்மலங்களின் வேறாகியிருக்க வேண்டும்; தன்னில் வேறாதல் வேண்டும். ஆன்மாவைப் பீடித்திருக்கும் அகந்தை ஒழியத் திருவருளுடன்கூடி அதில் அடங்கி இருத்தல் வேண்டும். இதனையே "ஊனினை நீக்கி உணர்பவர்க்கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே’ எனத் திருமந்திர மாலையில் திருமூலர் குறிப்பிட்டுள்ளார். 咒
உலகியல் பந்தங்களில் இருந்து நீங்கி ஆன்மா இறையருளைப் பெறு

Page 44
வைகாசிமலர் 2008 தியானம் யோக வகையைச் சேர்ந்தது. சக்தியை வழிபடும் புறப்பூசையில் ரீ சக்ரம் முதலிடம் பெறுகிறது. சக்ர தியானம் அகப்பூசைக்கு உரியது. நான் காம் தந்திரத்திலே அஜபா யோகம் முதலிலே கூறப்பட்டுள்ளது. அஜபா மந்திரத்தினால் அனவாத தாண்டவ தரி சனம் பெறலாம். இது நிகழும் திருவம் பலத்தைக் காணலாம். திருவம்பலச் சக்கரமும் திரிபுரை சக்கரமும் தெரியும். இந்த இரண்டு சக்கரங்களும் சிதம் பரத்தில் இன்றும் காணப்படுகின்றன. ஒன்று திருவம்பலமாகிய சிற்றம்பலத் திலும் மற்றது தேவி கோயிலாகிய சிவ காமி அம்பாள் ஆலயத்திலும் உள்ளன. பதஞ்சலி முனிவர் அருளிய சிதம்பர பூஜா விதியில் இவை காணப்படுகின்றன. சக்திபேதம், திரிபுரை சக்கரம் A என்னும் தலைப்பிற்குரிய பொருள் சக்திபேதத்துள் ஒன்றான திரிபுரையின் ம்ே சக்ரம் என்பதாகும். சிவகாம சுந்தரியே ழரீ மகா திரிபுர சுந்தரி, மகா திரிபுர சுந்தரியின் வடிவம் சத்+ சித்+ ஆனந்தம் என்பவற்றின் இணைவே ஆகும். அங்கிங் கெனாதபதி எங்கும் பிரகாசமாய் ஆனந்த
தானா அமைந்தவ முப்புர தான் ஆன மூஉரு ஓர் உ தான் ஆன பொன் செம்ை தான் ஆன போகமும் மு: திரிபுரை ஆகிய பராசக்தியை உணரவேண்டின் உள்ளொளி காணும் முயற்சி வேண்டும். உள்ளொளி சேரும் * நெறியில் ஒழுகித் திரிபுரையைக் கண்டு கொள்ளல் வேண்டும். சிவத்தை ஒளிசேர்
நெறியிலே ஒழுகி அடைய வேண்டின் சிவசக்தி பிரகாசத்தை அனுபவித்தல் வேண்டும். ஓங்கார மந்திரத்தினால் திரி
 
 
 
 
 
 
 
 

வடிவமே திரிபுர சுந்தரி எனப்படும். அம் மகாதேவியின் இடம் திரிபுரம் எனப்படும். அதனால் அத்தேவியைத் திரிபுரை என்றனர். மூன்று கூடம் உடைய மரீ சக்ரம் திரிபுரை என்றும் கூறப்படுகிறது. லலிதா சகஸ்ர நாமத்தில் திரிபுரைக்குப் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. திருமந் 4 திரத்தில் உள்ள திரிபுரைச் சக்கரம் திருவம்பலச் சக்கர வரிசையில் உள்ளது. திருமூலர் திரிபுரையைத் "தானா அமைந்த அம்முப்புரம்” எனக் குறிப்பிடு கின்றார். இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்றையுமே இத்திரிபுரம் என்பது குறிக்கிறது. பராசக்தியே ஞானம், கரு ? மம், இச்சை ஆகிய மூன்று வடிவங் களில் காட்சி தருகிறாள். திரிபுரையின் நிறம் பொன்னிறம், செந்நிறம், வெண்) னிறம் ஆகிய மூன்று நிறங்களில் காணப்படுகின்றன. இந்த மூன்று வடிவங் களும் கல்வி, போகம், முத்தி என்பவற் றைக் குறிக்கும் வடிவங்களாகும். கலை 4 மகள் கல்வியையும், திருமகள் செல்வத் தையும் உமை முத்தியையும் அளிப் பாள்.
ம் தன் இடைத் உருத் தன்மையன் )ம வெண்ணிறத்தாள் கல்வி த்தியும் நல்குமே
புரையை அறியலாம் என்பதை "ஓங்காரி A என்பால் அவள் ஒரு பெண்பிள்ளை' எனத் திருமூலர் குறிப்பிடுகின்றார். 4)
ஓங்காரத்தினால் அன்றி மற்ற எதனாலும்
உணர்ந்து அவளே உணர்வு, உணர்வே அவள் என்னும் உண்மையைத் தவறாது
உத்தமனாகவே இரு.

Page 45
A வைகாசிமலர் 2008 S கடைப்பிடித்தல் வேண்டும். திரிபுரை திய
என்பதை
3.
ஒன்றாக என்னுள் புகுந்து நின்றாள் பரஞ்சுடர் ஏடங்
66
திரிபுரை ஞான சக்தியாக இருந்து அபரஞானம் பரஞானம் இரண்டும் தருகின் றாள். கிரியையால் ஞானம் கைகூடும். “கிரியை என மருவும் அவையாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்” என்றே சிவப்பிரகாசமும் குறிப்பிடுகிறது. திரோ தான சக்தியே போகம் செய் சக்தியாக ஆன்மாக்கள் உலக போகங்களை அனு ரி பவிக்க வழிசெய்கிறது. பின் அது பரா
கோலம் ஏன் ே பசுஞ்சாணி கிருமிநாசினி. அது 5 கிருமிகள் வீட்டுக்குள் நுழையாமல் இரு சூரியனின் கதிர்கள் சாணம் தெளிக்கப்பட் நல்ல ஆரோக்கியத்தைத் தருவதாக அ
சாணம் தெளித்து அரிசி மாவில் வாசலில் லக்ஷ்மிதேவி அடியெடுத்து வை. உபயோகிக்கப்படும் அரிசிமாவு சிற்றுயிர்
கோலத்தில் வைக்கப்படும் புள்ளி: அதைப்போடும் பெண்ணின் மனநிலையை போடும்போது நம் அவயவங்களுக்கு ே கால், கைகளுக்கும் பயிற்சி கொடுக்கிறோ ரி பேற்றுக்கு இது மிகவும் உதவும். வயதான
உதவும்.
இப்படித் தீய சக்திகள் அண்டா அளிப்பது, சிற்றுயிர்களுக்கு உணவள அருள்பாலிக்க அழைப்பது, வீட்டிற்கு அபூ பல நன்மைகள் உண்டு. அதனாலேயே ந கொண்டுள்ளனர்.
அழியாத புகழும் செ
:
 
 

XaX LI
ஞானச்சுடர்
A
ானத்தின் முடிந்த பயன் இதுவே ஆகும்
உணர்வாகியே கையானே
ாத் திருமந்திரம் குறிப்பிடுகிறது.
சக்தியாகி ஆன்மாக்களிடம் மலப
பாகத்தை ஏற்படுத்துகிறது. மலபரி 3
பாகம் ஏற்பட்டதும் திருவருள் சக்
w
ஆன்மாவில் படியும். அடியார் இணக்கம் 就
களிடம் உள்ள பக்குவ ஞானம் நம்மை மலவாதனை தாக்காமல் தடுத்து 4 ஆண்டவன் திருவடி நீழலில் இணைந்து ே
இன்புறச் செய்யும். (தொடரும்.
பாடுகிறோம்.?
கரைத்து வாசலில் தெளிக்கப்படும்போது, க்க வழிசெய்கிறது. காலை வேளையில்
ட வாசலில் பட்டு வீட்டுக்குள் வரும்போது
மைகிறது.
கோலம்போட்டு பளிச்சென்று இருக்கும்
f
க்கிறாள் என்பது நம்பிக்கை. கோலம்போட
ாக்கு உணவாகும்.
5ளும் அதில் உள்ள நெளிவு சுழிவுகளும் ผู้
அடையாளம் காட்டும். குனிந்து கோலம் வலை கொடுக்கிறோம். இடுப்பு, பாதம்,
ம், பெண்களுக்கு மணமானபின் குழந்தைப் 然 ா காலத்தில் மூட்டுவலியைத் தவிர்க்கவும் ரி
மல் காப்பது, உடலுக்கு ஆரோக்கியம் : ரித்து இரட்சிப்பது, இறை சக்திகளை ே
}கு சேர்ப்பது என கோலம் போடுவதனால் ே ம் முன்னோர்கள் இதனைப் பழக்கமாகக்
bவமும் egഥേ தரும்.
試●三3ーエー

Page 46
A வைகாசிமலர் 2008
6pj6DJ
திருமதியோகேஸ்வரி
இறப்பை எண்ணிப்பர்க்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். “எப்படி வாழ்ந் தோம்? எப்படி வாழ்கின்றோம்? என்று எமக்குள்ளேயே சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நாம் எம்மைப்பற்றியோ எமது வாழ்வைப் பற்றியோ சரியாக எடைபோட முடியாதுதான்.
"அப்படியல்ல" என்று நீங்கள் கருதவுங்கூடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒருவர் தன்னையோ மற்றவரையோ முழுமையாக அறிந்து, புரிந்து சரியான முடிவிற்கு வரமுடியாது என்றுதான் கருதுகிறேன். ஒருவரைப்பற்றி ஒரே கருத்தை சிலரேனும் சொல்கிறார் களா? இல்லையே. நான் நல்ல குணம் என்று கூறுவதை நீங்கள் ஒப்புக்கொள் நடுவிலாக் காலன் வந் நணுகும் போது அடுவன அஞ்சு பூதம்
அவை தமக்கு படுவன பலவும் குற்றம் பாங்கிலா மனித
கெடுவதிப் பிறவி சீசீ
கிள ரொளிச் ச
என்பது அவரது தேவாரம். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களே ஐம்பொறிகளாகவும் XF ஐந்து புலன்களாகவும் உள்ளதாகக் கூறுவார்கள். ஆகவே ஐம்புலன்களின் துன்புறுத்தலை பூதங்களின் துன்புறுத் தலாகக் கூறியிருக்கலாம். "பிசாசு பூதம்” என நாம் கூறும் அஞ்சத்தக்க பூதங்
படித்துக்கெட்ட ஆணில்லை,
雛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
6. .
4. எண்ணி 4 4 40 4 4. ዘላ
சிவப்பிரகாசம் அவர்கள்
அறிய வொண்ணா
ஆற்றலாகேன்
5ர் வாழ்க்கை
டையி னிரே.
ளாது அதிலொரு குறையிருப்பதைக் ல்ே கூறுவீர்கள். இவ்வாறு சரியாக ஒரு Sே முடிவிற்கு வரமுடியாதிருப்பதால் யாருமே எதையும் பூரணமாக அறிந்துகொள்வ தில்லை என்றுதான் கூறவேண்டும். 2
'நாவுக்கரசர் சரியைத்தொண்டு
செய்து, பற்றற்றவராக, பக்தனாக சிறந்த வாழ்வு வாழ்ந்தவர்' என்பது என் கருத்து. t ஆனால் அவர் என்ன கூறுகிறார் தெரி யுமா? “ஐந்து பூதங்களும் தம்மைத் துன் புறுத்த அவற்றிற்கு ஆற்றமுடியாது போனேன். பல குற்றங்களைச் செய்தேன். மனிதர் வாழ்க்கை சிறப்பற்றது. இப்பிறவி கேடானது. சீச்சி! காலன் வரும்போதும் அறியமுடியாது’ எனக்கூறுகின்றார். அவரது வாழ்க்கை பற்றிய என் கருத்தை அவரே ஏற்கவில்லை பாருங்கள்.
களாகவும் அப்புலன்கள் அவருக்குத் தோன்றியிருக்கலாம். இரு கருத்துக் களையும் பொதிந்து “அடுவன அஞ்சு பூதம் அவை தமக்கு ஆற்றலாகேன்’ எனப் பாடியுள்ளார். "சீ சீ” என பிறவியை வெறுத்துப் பாடும் அவர் “நடுவிலாக் காலன் வந்து நணுகும்போது அறிய வொண்ணா” என்பதையே முதலில்
ரிைவால் கெட்ட பெண்ணில்லை. 38達金三3ー字釜ー李登金三李幸釜ー
V

Page 47
ses வைகாசிமலர் 2008 பாடுவதால் அதுவே அவரது கருத்தில் முந்தி நிற்பதாகக் கருதவேண்டியுள்ளது. Al யமன் ஒருநாள் வருவான் என்பது தெரியும். ஆனால் அவன் வரும் நாளோ நேரமோ எமக்குத் தெரிவதில்லை. ஒருவர் ல் இறக்கும்போது இப்படியிருந்தால் நல்லது என நாம் கருதலாம். எமது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எப்போதும் ஈடேறுவதில் லையே, எனவே இறப்புவரும் நேரம் தெரிந்தால் கூட நாம் எண்ணுவதுபோல் நடப்போம் என்று கூறமுடியாது.
நாம் ஏதாவது தவறாகச் செய்து * விட்டோமென்றால் சிலர் “நீ இப்படிச் செய்துவிட்டாய், நானென்றால் அப்படிச் செய்திருப்பேன்’ என்று கூறுவார்கள். அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர் களா? நிச்சயமாக இல்லை. "நானென் இறால் அடித்திருப்பேன். முகத்திற்கு நேரேயே குற்றங்களைச் சுட்டிக்காட்டி யிருப்பேன். திட்டியிருப்பேன்" என்று கூறியவர்கள் அதேபோன்ற சந்தர்ப்பங் களில் கைகட்டி, மெளனித்து இருந்து விட்டு "நேருக்குநேர் என்னென்று.” என்று ஒரு இழுப்புடன் பதில்கூறி நான் பார்த்திருக்கிறேன். "ஏனப்பா அப்படிக் கூேறினாய், பேசாமல் இருந்திருக்க As வேண்டும்” என்று அபிப்பிராயம் கூறிய
வர்கள் அதைவிட அதிகமாக வைது தீர்ப்பதையும் கண்டிருக்கிறேன்.
மரணம் வரும்போது இறை சிந்தனை வேண்டுமெனவே நாம் கருது 48 கிறோம். எனவே அந்த இறுதிக்கணத்தில் இறைவனைத் தியானிக்க வேண்டு மென்றே விரும்புகிறோம். இதனாலேயே S முதுமையுற்றோ, நோயுற்றோ மரணப்
Aபடுக்கையிலிருப்பவரின் அருகேயிருந்து
ஒருவன் தன்னைத்தானே காக்கவேண்டு t ---. "VV S ---
 
 
 
 
 
 

தேவாரம் பாடுகிறார்கள். மூலமந்திரத் தைக் காதிலே கூறுகிறார்கள். ஆனால் மரணம் வரும் கணத்தில் முன்னர் விரும் பியிருந்தாலும் இறைசிந்தனை வராது வேறு எண்ணங்கள் வரவுங்கூடும். எம்ஜி மனங்களை இறைவன்பாற் செல்லாது ஈர்த்தெடுக்க எத்தனையோ விடயங் களுள்ளனவே. இதுபற்றி நீங்கள் என்ன R கருதுகிறீர்களோ? யானறியேன். ஆனால் நாவுக்கரசர்ப் பெருமான் அந்தக்கணத் தில் தான் இறைவனை மறந்துவிடக் கூடும் என ஐயப்பட்டார்.
கூற்றுவன் எப்படியிருப்பான்' அற நெறி தவறாதவன். கடமையைச் சரி யாகச் செய்பவன். இப்படியிருப்பவன்,
குவிப்பவர்களெல்லாம் சாதாரணமாகத் தானே தென்படுகிறார்கள். ஆனால் யமனுக்கு மட்டும் பயங்கர உருவை எம் கற்பனையில் கொடுத்திருக்கிறோம். R. மரணத்தின்மேல் எமக்குள்ள வெறுப்பை,
நேர்ந்தால் அதை எழுத முடியாதென்பது தான் கவலை. é.
ஆனால், அப்பரடிகளும் அந்தக் ே கூற்றுவனைக் கொடியவனாகவே உரு

Page 48
საბრაა:
வைகாசிமலர் 2008
ல் உம்மை மறக்கினும்” என இறைவனுக் குக் கூறுகிறார். அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். கண்முன் கொடிய கொடுரத்தோற்றம் பாசம் வீசிப் ჯ பிடிக்கிறது. அக்கணம் என்ன நடக்கும்? A மனம் பதறி அங்கலாய்க்கும். தப்ப வழி S தேடும். மேலே குண்டுவீச்சு விமானம் சுற்றியவேளை கீழே இருந்த அனுபவம் எமக்கிருக்கிறதல்லவா? இறைவனை
李3天エ
:
3.
தோற்றம்கண் டான்சிரம் ( டீர்தூய வெள்ளெ ஏற்றம்கொண் டீர்எழில் வி மிழலை இருக்கை சீற்றங்கொண்டு என்மேற்
பாசத்தால் வீசிய கூற்றங்கண்டு உம்மை ம
என்னைக் குறிக்
l
é.
ஒதி இறைவனிடம் அதே விண்ணப்பத்ை
ஆலய வருடாந்த உற்ச
A. அளித் (திருமதி மயில்வாகனம் மூலம் (நவ திரு ம. சண்முகதாசன் குடு
அவுஸ்திரேலியா இ
s திரு சிவ முத்துலிங்கம் மூலம் கனட
é.) G(
4ல் சிட்னி முருகன் ஆலய அறங்காவ6
அவுஸ்திரேலியா ஒ(
ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய இலண்டன் (
:
சதா புறம் கூறுகிறவன் மறுபிற
 
 
 
 
 
 

李釜三3ー宗李3ー釜三3ー宗李。
ஞானச்சுடர் அப்போது மறக்கவும் நேரலாம். எனவே தொடர்ந்து அப்பரடிகள் இறைவனிடம் “நான் மறந்தாலும் நீ என்னைக் கைவிடாதே. என்னைக் குறிக்கொள்” ) என முற்கூட்டியே விண்ணப்பஞ்செய்து K வைக்கிறார். யமன் வரும்நேரம் தெரி யாது வந்த நேரத்தில் இறைவனை மறக் கவும் நேரலாம். எனவே,
ஒன்றுகொண் ருது ஒன்று fus
கொண்டீர் சிவந்ததோர்
வெம் றக்கினும் கொண்மினே.
என்ற அவரது தேவாரத்தை நாமும் தச் செய்வோம். X
வ காலங்களில் ஆதரவு தோர் பிண்டில்) ம்பத்தினர் ரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபா.
ா இந்துசமயப் பேரவை அடியார்கள் ரு இலட்சம் ரூபா.
லர் சபை அடியார்கள் ரு இலட்சம் ரூபா
அறங்காவலர் சபை அடியார்கள் ே ரு லட்சம் ரூபா.
ப்பில் ஊமையாகப் பிறப்பான்.

Page 49
* வருடாந்த வைக 2O
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை | ளப்பட்டுவரும் வைகாசிப் பெருவிழாவானது விசாக தினத்தையொட்டி 16.05.2008 வெள்ளி நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன் மிக இநடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் வாராந்த மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ம பக்திப்பாடல் முதலிய நிகழ்வுகள் இடம்ெ பெருவிழா நிகழ்வு ஆரம்பமாயின.
நல்லைக்குருமணி சோமசுந்தர பர ஆரம்பமாகியது. விழாவில் அவள் தமது தொடக்கம் இவ்வருடமும் வைகாசி மாத நடைபெற்று வருவது போற்றுதற்குரிய வி தினம் விழாவில் கலந்துகொண்ட மாணவ பல நற்சிந்தனைக் கருத்துக்களை முன்ெ
இத்துடன் விழாவிற்கு சிறப்புரை அ. சண்முகதாஸ் அவர்கள் 22.05.1994 பெருவிழாவின்போது "ஞான பண்டித தமி வழங்கி தன்னைக் கெளரவித்தமையை நிை ஆற்றும் சகல பணிகளுக்கும் தூய்மையான சந்நிதி வேற்பெருமானின் அருள் இங்கே கூடியிருந்த அடியார்களுக்கு எடுத்தியம்பியே நடைபெற்றுவரும் சிறப்பு நிகழ்வுகளில் தா பெருமானின் திருவருளே என்று வியந்து
மேலும் விழாவின் இறுதி நிகழ்
குற்றம் செய்யக் காரணம் தேை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாசிப் பெருவிழா
O3
பண்பாட்டுப்பேரவையினால் மேற்கொள் வழமைபோன்று இவ்வருடமும் வைகாசி ரிக்கிழமை பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில்
நிகழ்வினை நடாத்த வந்திருந்த Urb 4 ாணவிகளது வில்லிசை, சொற்பொழிவு, ே
*ဒွိ
பற்றன. அதனைத் தொடர்ந்து வைகாசிப்
量溪
மாசசாாய சுவாமிகளின் அருளுரையுடன் அருளுரையில் 16.05.1993ஆம் ஆண்டு
‚ካ V
t
நத்தில் வரும் விழாவானது தொடர்ந்து விடயம் எனவும் கூறியதோடு அன்றைய மாணவிகள் பயனடையக்கூடிய வகையில்
மொழிந்தார்.
ஆற்ற வருகை புரிந்த பேராசிரியர் திரு 4ஆம் ஆண்டு நடைபெற்ற வைகாசிப் ழ்க் குரிசில்” என்ற சிறப்பு விருதினை னவுகூர்ந்தார். அந்த வகையில் ஆச்சிரமம் செயற்பாட்டுடன் நடைபெற்று வருவதற்கு 5 வியாபித்திருப்பதையும் மண்டபத்தில் தோடு ஏதோ ஒரு வகையில் வருடாவருடம் ானும் பங்குபற்றுவது இந்தச் சந்நிதிவேற்
கூறினார்கள். ჯ. პა
வாக சந்நிதியான் ஆச்சிரமம் ஆற்றும் பட்ட கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி வயில்லை சந்தர்ப்பம் போதும்.

Page 50
வைகாசிம்லர் 2008 மாணவியான செல்வி த. ரசிதா என்ட துவிச்சக்கர வண்டியினை இலங்கை வங் „V S. 55 K.P. ஆனந்தநடேசன் அவர்கள் 6 为贰 விழாவின்போது வலிமேற்கு முன முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமை6 * மனோண்மணி சண்முகதாஸ் அவர் 黎 நிர்வாகத்தினரிடம் கையளித்தார்கள்.
மேலும் விழாவில் இறுதியாக 6 விழா இனிதே நிறைவுற்றது.
வைகாசிப் பெருவிழாவிற்கு 6 பெருந்தகைகள் இவ்வருடமும் நேரடியாக
பங்களிப்பை மிகவும் செம்மையாக நிை
蕨
விழாவிற்கு பங்களிப்
திருமதி சுரேந்திரநாதன் தவமலர் இலை ச. வைத்தியநாதக்குருக்கள் பிரத த. கணேசமூர்த்தி (வங்கி) u
Dr. சி. கதிரைவேற்பிள்ளை BE திரு ம. ரீகாந்தன் S திரு V. आीिuJाgा J.P G
திரு மா. சிவஞானசுந்தரம் (நில அளை திரு க. சிவக்கொழுந்து J.P திரு வ. இராசையா கேணியடி g திரு செ. நவரத்தினராசா (கப்பூது) கு திரு A.S.S. இராமச்சந்திரன் மாலிசந்தி திரு ஐ. சண்முகலிங்கம் ஆசிரியர் க இதிரு பாக்கியரெத்தினம் இரும்பகம் ச திருமதி ஜெகதீஸ்வரன் தர்மவதனி ல திரு க. தர்மலிங்கம் J.P |f
deesdru
நிறைந்த இன்சொல் &
 
 
 
 
 
 
 
 
 
 

கி பருத்தித்துறை கிளை முகாமையாளர் ) வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகத்தினரால் ாக கற்றல் உபகரணங்களை திரு திருமதி 5ள் வருகை புரிந்திருந்த முன்பள்ளி
3 நாயன்மார்களின் குருபூசை நிகழ்வுடன்
வருடாவருடம் பங்களிப்பினைச் செய்த ஆச்சிரமத்திற்கு வருகைபுரிந்து தங்களது றவேற்றினார்கள். .
பு செய்த அன்பாகள
ா. அதிபர் மயிலியதனை 2000, 00 மகுரு கந்தவனம் ஆலயம் 1500.00
ாழ்ப்பாணம் 1000. 00
ரவெட்டி 1000. 00
அச்சுவேலி தெற்கு 5000. 00
தாண்டைமானாறு 1000. 00
வயாளர்) இடைக்காடு 1000. 00
-டுப்பிட்டி 5000, 00
திருநெல்வேலி 2000, 00
நப்பிளான் 5000. 00
அல்வாய் 1500. 00
ரணவாய் 1000. 00
5fഞങ്ങ 2000, 00
)ண்டன் 10000. 00
ர்வேலி 1000. 00
இரும்புக் கதவைக்கூட திறக்கும்.

Page 51
வைகாசிம்லர் 2008
ĞL 2. 朝
然 சந்நிதி திரு ந. அரியரத்தி
:
■ エー
அன்னதானக்கந்தனாம் சந்நிதி பான் வீற்றிருக்கும் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் அடியார்களுக்கு பசிதீர அன்னதானம் வழங்கப்பட்டு வருவது * அனைவரும் அறிந்தவிடயமாகும். இதே போன்று ஆலயத்தில் விஷேட பூசைகள், அபிஷேகங்கள் செய்வோருக்கு வேறு ஆலயங்களில் இல்லாத அளவிற்கு ܠܸ݂ நிறைவாகப் பிரசாதங்கள் வழங்கப்படும்
நடைமுறையும் இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.
இயற்கை ஒரு புத்தகம்,
அத リー釜釜三釜ー登三登天三釜金= 43
 
 
 

ஞானச்சுடர்
(தொடர்ச்சி.
* luJTaji
தினம் அவர்கள்
冕
இடம்பெறுகின்ற நித்திய பூசையின் பொழு தும் பூசகர்கள் நிறைவான நைய்வேத் தியம் படைத்து பூசையை மேற்கொண்டு வருவதுடன் பலவகைப்பட்ட நைவேத் தியங்களைப் படைத்து சந்நிதியானைப் பரவசமாக்குவதும் இங்கே இடம்பெறு கின்ற இன்னொரு சிறப்பு அம்சமாகும். சந்நிதியான் கதிர்காமம் போகும்பொழுது உழுத்தம்பிட்டும், திரும்பி வரும்பொழுது பயறும் இளநீரும், சனிக்கிழமைகளில் ன் ஆசிரியர் இறைவள்
密

Page 52
, கள் படைக்கப்படுகின்றன.
V கலியுகக்கந்தன் முருகப்பெரு 27, qudr6ör ஆற்றங்கரையில் தோன்றி ஆட் கொண்ட மருதர் கதிர்காமரது பரம்பரை 'யில் வந்த பூசகர்களே இன்றும் இங்கே பூசையினை நடாத்தி வருவதனால் அவள் கள் சந்நிதியானை தம்மை வாழவைக்க வந்த குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்ற அதேநேரம் சந்நிதியானை தமது உறவுக்குரியவர்போலவும் கருதிச் செயற்படுவதையும் நாம் காணமுடிகிறது. நாம் நமது உறவுக்குரியவர் களுக்கு பல்வேறு உணவுப்பண்டங் களை வழங்கி அவர்களை மகிழ்விப்பது போல பூசகர்களும் சந்நிதியானுக்கு பல்வேறுவகைப்பட்ட பண்டங்களை பூசையின்பொழுது நைவேத்தியமாகப் படைத்து அவனது உள்ளத்தை குளிரச் செய்து அதனுடாகத் தாம் திருப்தியடை R கின்ற ஒரு உலகியல் வழக்கத்தினை
யும் காணமுடிகின்றது.
மருதர் கதிர்காமர் பரம்பரையில் வந்த பூசகர்கள் சந்நிதியானுக்குப் பூசையை மேற்கொண்டு வருவதுமட்டு மன்றி பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் உரிமையும் இன்றும் அந்தப் பூசகர் களுக்கே சொந்தமாக இருந்து வருகிறது. மருதர் கதிர்காமருக்கு 4 ஆண்களும் 2 பெண்களுமாக மொத்தம் ஆறுபிள்ளை S கள் இருந்துள்ளனர். இதனால் ஆலயத் தின் உரிமை உட்பட தனது சொத்துக் களை ஆறுபேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்த ஆறுபிள்ளை களில் ஒருவராகிய வேலுப்பிள்ளை என்பவர் ஆலய உரிமையில் அந்த
ஒன்
எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் KM AR A * * * R A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருமுறைதான் ஒருவருக்கு ஒரு கோயில் முறை கிடைக்கும். s
இவ்வாறு ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்கு ஆலயத்தின் உரிமை
அன்றைய தினப்பூசைக்கு உரியவராகின், றார். மேலும் நாம் குறிப்பிட்டதுபோல s மருதர் கதிர்காமருடைய சந்ததியினர் இன்று மேலும் விரிவடைந்து சென்று கொண்டிருப்பதால் சட்டப்படி பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு அந்த ஆலயம் உரிமையாக உள்ளது. X. X
இவ்வாறு பலநூற்றுக் கணக் கானவர்கள் இன்று ஆலயத்திற்கு இ
பட்டு வருகின்றனர்.
மூலஸ்தானம் உட்பட யூரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் அனைத்துப் பகுதி களும் புதுப்பிக்கப்பட்டு புதுமெருகுடன் புனரமைக்கப்பட்டு 07:04,2008இல் கும்பா பிஷேகமும் மற்றும் மண்டலாபிஷேகச் செயற்பாடுகளும் திருப்தியாக நிறை வடைந்துள்ளன. 07.04.2008இல் நடை பெற்ற கும்பாபிஷேக தினத்தில் சந்நிதி யானுக்கு நித்தியபூசைகளை நிறை
தெரியும். அதுதான் ஒன்றும் தெரியாது.
23 2328 ళ్ల భయభక్ష్య స్టళ్ల 'గోళ్ల మేళ్ల "ఫే Y 閔

Page 53
J
.. 3. 7 錢」
வைகாசிமலர் 2008
களும் மற்றும் மருதர் கதிர்காமரின் வழித்தோன்றல்களாக தற்பொழுதும்
ஆலயச்சூழலில் வாழ்ந்துகொண்டிருக்
கின்ற அனைவரும் அந்த கும்பாபிஷேக
வைபவத்தில் ஒன்றாகக் கலந்து ஒற்றுமையாகச் செயற்பட்டதையும் நாம் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்
தமானது.
ॐ ॥ மனித சுபாவத்திற்குள்ள போட்டி, பொறாமைகள், விருப்புவெறுப்புக்கள் s இன்று எங்கும் மிகத் தாராளமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலை யிலும் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் t உரிமையாளர்களான நூற்றுக்கணக்கான வர்கள் ஒன்றாக ஒற்றுமையாக அந்தப் புனித கைங்கரியத்தில் பங்குபற்றுகின் இறார்கள் என்றால் அதற்கு ஒரு விஷேட காரணம் இருக்கவேண்டும். ஆம்! அது
அன்னைக்கு ர
ஆற்றங்கை s வேண்( தெய்வத் திருமகள் து தேகநலம் பெற வண வையம் என்றும் வாழ் வருவாய் எழுந்து மு(
தேகநலம் குன்றி இருக்கும்
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்
வேண்டுதல் செய்கின்றோம்.
சந்நிதியான் ஆச்ச பேசாமல் இருந்தால் மூடனும் அறிவாளி
 
 
 
 
 

தான் சந்நிதியான்மீது அந்தப் பூசகர்கள் வைத்துள்ள ஆழமான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும்.
ஆம்! இத்தகைய ஒரு ஆழமான பக்தியும் இறுக்கமான தொடர்பும் பூரீ செல்வச்சந்நிதி முருகனுக்கும் அந்த ஆலயப்பூசகள்களுக்கும் மருதர் கதிர்காமர் காலம் தொடக்கம் இருந்துவருவதை நாம் காணமுடிகிறது. உண்மையில் இந்தப் பூசகர்களது வாழ்க்கையிலும் அவர்களது அன்றாட செயற்பாடுகளிலும் அவர்களது குலதெய்வமான சந்நிதியான் )ே என்ற கதாபாத்திரமே கருப்பொருளாக அமைந்திருக்கும். இவ்வாறான செயற் பாட்டின் ஓர் அங்கமாகவே மூத்த பூசகள் 溢 ஆறுமுகசாமி ஐயர் வீட்டிலும் சந்நிதி, முருகன் அந்தத் திருவிளையாடலை 7 நிகழ்த்தியிருந்தான். (தொடரும். து
நலம் வேண்டி ரையானிடம் டுதல். துர்க்கா துரந்தரி ங்குகின்றோம் த்திப் போற்றிட ருகா அருள்வாய்
கே.எஸ். சிவஞானராஜா அவர்கள்
அன்னை சிவத்தமிழ்ச் செல்வி s
பூரண நலம்வேண்டி சந்நிதியானை
சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை
என்று பிறரால் எண்ணப்படுகின்றான்.
0LSLLLLLLLLLJLLLLLLL

Page 54
வைகாசிமலர் 2008
ஆச்சிர
22.02.2008 தொடக்க S 61Dfb685TT66T1J.
22.02.2008 வெள்ளிக்கிழமை * துன்னாலை தெற்கு அரசினர் 蠍線* விளையாட்டுப் போட்டி
வழங்கியமை.
* யாழ் கரவெட்டி பூரீ நாரத 6
&&. விளையாட்டுப் போட்டி
வழங்கியமை.
29.02.2008 வெள்ளிக்கிழமை (x- LuTiróO)6)lds குறைபாடுடைய C சிவக்கொழுந்து தவர
கண்ணாடி வழங்கப்ப
綫
3
Z
28.03.2008 வெள்ளிக்கிழமை * உடல்நலக்குறைவு காரணம முகமாக ரூபா 10,000/
தேவராசா என்பவருக்
()
Х»
சண்டிலிப்பாய் முதியோர் ச மாதாந்த உதவி வழ
O
தொண்டைமானாறு வீம வி
என்பவருக்கு அவரது 醫 துவிச்சக்கரவண்டி ை சபலம் பிறக்கும்போது எவனுக்கு வைராக்கி
ॐ } ళ్ల
 
 
 
 
 
 

a si . a at sa A
MMMMM -IIWWW.MMMM -------- தி}
51D 28. O3.2OO8 660
1. சமூகப் பணிகள்
த.க பாடசாலை மாணவர்களுக்கு டிக்குரிய பரிசுப்பொருட்கள்
வித்தியாலய மாணவர்களுக்கு டிக்குரிய பரிசுப்பொருட்கள்
பொலிகண்டியைச் சேர்ந்த ாசா என்பவருக்கு பெறுமதிமிக்க
l-gil.
ாக வைத்திய சிகிச்சை செய்யும் = வலிகாமத்தைச் சேர்ந்த செல்லன் கு வழங்கப்பட்டது.
ங்க வளர்ச்சிக்காக
ங்கியமை.
த்தியாலய மாணவன் ம. பிரசாந்
கல்விச் செயற்பாட்டிற்கு
கயளிக்கப்பட்டது. பம் பிறக்கின்றதோ அவனே ஞானியாவான். 6 Kr

Page 55
தமிழக திருக்கோயில் வரிசை:
※ மதுரை- இராமநாதபுரம் நெடுஞ் சாலையில், இராமநாதபுரத்துக்கு 10 கி.மீ முன்பாக, வலதுபுறமாக பிரிந்து செல்லும் ல் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் 7கி.மீ தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலை பிரியும் இடத்தில் ሃየ கோயில் பெயர்ப் பலகை உள்ளது. ஊருக்கு அண்மையில் செல்லும்போதே உயர்ந்த கோபுரம் தெரிகிறது.
உத்தரம்- உபதேசம், கோசம்ரகசியம், மங்கை- பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசித்தமையால் உத்தரகோச மங்கை எனப்பெயர் பெற் றது. மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவக்காட்சி தந்த இடம்.
மாணிக்கவாசகள் தம் திருவாச கத்துள் இத்தலத்தையும் பெருமானை யும், “அணிபொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே” என்றும், “வெறிவாய் அறுகால் உழுகின்ற பூம்பொழில் உத்தர A கோச மங்கைக்கு அரசே” என்றும் "பக்த ரெல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையூர்” என்றும் திருவாசகத்தின் 38 இடங்களில் புகழ்ந்து பாடுகிறார்.
கீர்த்தித் திருவகவலில் "உத்தர கோசமங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வரும் தொடர் இத் தலபுராணத்தில் ஆயிரம் முனிவர் களுக்கு இறைவன் தன் வடிவம் காட்டி காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. "நீத்தல் விண்ணப் பம்” என்னும் திருவாசகப் பகுதி இத்
திருஉத்தரே
尘
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
35TSFDTij6D35
தலத்திலேயே மாணிக்கவாசகரினால் அருளப்பெற்றது.
இராமேஸ்வரம், உத்தரகோச மங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவினால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, ! பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. இன்றுவரை இராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது. *
பழமையான இத் திருக்கோயில் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபக்க கோபுரம் ஏழு நிலைகள் . கொண்ட, கலசங்கள் இல்லாத செங்கல் கட்டமைப்பு கொண்டது. இடதுபக்கம் * உள்ளது மொட்டைக் கோபுரமாகக் காட்சி தருகிறது. இரண்டு வெளிக் கோபுரங்களுக்கும் உள் கோபுரங்கள் 贷 உள்ளன.
கோபுரங்களைத் தாண்டி உள்ளே சென்றால் விநாயகர், சுப்பிரமணியரை
யும், பலிபீடம், கொடிமரம், நந்தி இவற்றை யும் வணங்கியவாறு உள்ளே போனால் நேராக மூலவர் தரிசனம் கிடைக்கிறது. * உள்ளே கருவறையில் மகேஸ்வரர். மங்களநாதர் மங்களமாகக் காட்சி
தருகிறார். சதுர ஆவுடையார் பகுதி. . அடுத்து மங்களேஸ்வரி- மங்களாம் பிகை தரிசனம், அம்பிகை நான்கு கரங் களுடன் அருள் பாலிக்கிறார். பிரகாரத் தின் அழகு இராமேஸ்வரத்தை நினை வுட்டுவதாகவே உள்ளது. பிரகாரச்

Page 56
w SdKAMRa
ALEKSIKKE K R Jer
வைகாசிமலர் 2008 சுெவரில் திருவாசகப் ವಿಞ್ னுஞ்சல், நீத்துவிண்ணப்ப்ம்மூதலி யவை சலவைக் கல்லில் பொறித்துக் காணப்படுகிறது.
A. கோயிலுக்கு உள்ளே குளத்தின் எதிரில் ஆதி சிதம்பரம் எனப்படும் அற் புதத் தனிக்கோயிலினுள் நடராஜப் பெருமான் காட்சி தருகிறார். "ஆதிசிதம்ப R ரேசர்” என்று பெருமான் அழைக்கப்படுவ துடன், இந்த மண்டபமானது "இரத்தின சபை" எனப்படுகிறது. சுற்றிலும் அகழி அமைப்பாக இருப்பதால், உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங் குள்ள கூத்தபிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம்முழுவதும் மரகதத் திருமேனி. இப்பெரு மான் ஆண்டுமுழுவதும் சந்தனக்காப்பி லேயே காட்சியளிப்பார். வருடத்தில் ஒருமுறை மார்கழித் திருவாதிரை அன்று மிகப்பெரிய அபிஷேகத்துடன் சந்தனக் காப்பு கலைக்கப்படும். அன்று முழு வதும் சந்தனக்காப்பில் இல்லாத நடராஜ ரைத் தரிசிக்க கூட்டம் அலைமோதும். இரவு மீண்டும் சந்தனக்காப்பிடப்படும்.
இப்பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ள தால் திருமேனியை வெளிக்கொணர முடி பி.கு: மதுரை- இராமநாதபுரம் இடங்களின்
R
"கடையவனேனைக் கருணையின விடையவனே விட்டிடுதிகண்டாய் உடையவனே மன்னும் உத்தரே R சடையவனே தளர்ந்தேன் எம்பிர
சான்றோர் தாம் துன்புற நேர்ந் இராகுவால் தீண்டப்பட்ட சூரியன் உலக
r 7.
அவனவனுக்கு உரியதை அவன
s ※ ళ్ల పే *、 : 魔毅 గజ్ఞ 酸 ܐ
 
 
 

யாது. (உலாவருவதற்கான மூர்த்தம் ) தனியே உள்ளது) இந்த விக்கிரகம் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்கமுடியாத தன்மைகொண்டதால், இங்கு மேளதாள வாத்தியங்கள் வாசிப்பதில்லை.
முன் மண்டபத்தில் ஸ்படிக லிங்கத் துக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அங் கிருந்து வலதுபக்கம் மாணிக்கவாச கரையும், இடது பக்கமாக உமாமகேஸ் வரரையும் ஒருசேர தரிசிக்கலாம். t
பிரகாரத்தை வலம்வரும்போது குருந்தமர உபதேசக் காட்சியும், இறை வன் அமர்ந்திருக்க மாணிக்கவாசகள் உப தேசம் கேட்கும் காட்சியும் அற்புத
D60606).
நடராஜப் பெருமான் கோயிலின் முன் மண்டபத்தில் வண்ண ஓவியமாக உள்ள வரலாற்றில் இராவணன் மனைவி மண்டோதரியின் பெயர் பல இடங்களில் வருவதை அவதானிக்கலாம்.
சித்திரைப் பெளர்ணமி, மார்கழித் திருவாதிரை நாட்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகள் திருவடிதோய்ந்த இடத்தைத் தொட்டு வணங்கி நிறைந்த மனதோடு வெளியே வருகிறோம். 緣\劃
லிருந்து நேரடியான பேருந்து வசதியுண்டு.
ாற் கலந்தாண்டு கொண்ட
விறல் வேங்கையின்தோல் காச மங்கைக்கு அரசே ான் என்னைத் தாங்கிக்கொள்ளே”
- திருவாசகம். நீத்தல் விண்ணப்பம்
தாலும் பிறரைத் துன்புறுத்தமாட்டார்கள். னெரைக் கலங்கச் செய்வதில்லை.
வனுக்கு வழங்குவதுதான் நீதி,

Page 57
06-06-2008 வெள்விக்கிதeை t விடயம்:- "பக்தி இசை” வழங்குபவர்;~ செல்வி குறை
(வேம்படி மகளிர் ச
| 18-06-2008 రవiహోతజ్gయ\ \s
சொற்பொழிவு:- "ஆ"
| வழங்குபவர்;~ சைவப்புலவர் 6 (சைவப் பிரச
20-06-2008 வெள்விக்கிததை சொற்பொழிவு;~ “பெரியபுரா வழங்குபவர்;~ அ. குமரவேல்
(யாழ் கல்லூரி
| ഉ7-6-2dc8 ില്ക്കിഴക്കം
வெளியீட்டுரை:-
| மதிப்பீட்டுரை:-
 
 
 
 
 
 
 
 
 

Tந்த நிகழ்வுகள்
ஏற்பகல் ... 3 \3ணியளவில்
ாஜா சிவானுஜா நல்லூரி மாணவி)
ற்பகல் 10.3o \9ணியளவில்
பாண் சுகந்தன் அவர்கள் ற அமைச்சர்)
ஏற்கல் 10.30 சன்யளவில் ணம்” (தொடர்)
b அவர்கள் (சிரேஷ்ட விரிவுரையாளர்)
வட்டுக்கோட்டை)
ஒபகல் 1.3 மணியளவில் வது 90த வெளியீடு - 2008
19ருநீ கு. தியாகராஜசர்மா நீர்வை மணி) அவர்கள் வரெத்தினம் அவர்கள்

Page 58
நீ செல்வச்சந்நிதி ஆல
ஜனவரி
01.01.2008 மார்கழி 16 செவ்வாய் மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை 1 செவ்வாய்
தைப்பொங்கள்
18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02.2008மாசி 2 வியாழன்
கார்த்திகை உற்சவம்
21.02.2008 மாசி 9 வியாழன்
LDrTaf Lrc5isLib
LDITË
06.03.2008LDTif 23 65LITLçöı மகாசிவராத்திரி விரதம் விசேட உற்சவம் மாலை 7 மணி 12.03.2008மாசி 29 புதன்
கார்த்திகை உற்சவம்
18.03.2008LIElgis 5 Giglial ITLE வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008LIrisis 8 Gustaff
பங்குனி உத்தரம்
வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
ஏப்ரல்
07.04.2008 LITEug557 25 grĖJEEGT ஆலய கும்பாபிஷேக தினம் சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 09.04.2008LIElgii 27 Ligii பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் 13.04.2008சித்திரை ஞாயிறு தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி)
20
LDIT585ü 6.30 55FL 22.04.2008 சித்திரை சித்திரா பூரணை
(Eլր
06.05.2008 சித்திரை LESŮ. 10 LC53 EITT 19.05.2008 SAEUFITF வைகாசி விசாகம்,
O2.06.2008 EllilläTä கார்த்திகை உற்சவ
30.06.2008 ஆனி 16 கார்த்திகை உற்சவ
g"606)
03.07.2008 ஆனி 19 கதிர்காமம் கொடி, 07.07.2008 at 23 தீர்த்தமெடுப்பு C)9.07.2008 gy,5î25 ஆனி உத்தரம் விே 13.07.2008 ஆணி 39 சின்ன ஆண்டியப்பர் 14.07.2008 ஆனி 30 வருடாந்த குளிர்ச்சி 27.07.2008 gig 12 கார்த்திகை உற்சவ
ஆகஸ்ட்
Ol.08.2008 Ey, 17 ŁL2 o│LDITûhl T575 23.08:2008 ஆவணி கார்த்திகை உற்சவ 30.03.2003 El 28
ஆலய மகோற்சவ இரவு 2.15 கொடியே
GFIGILLLI
03.09.2008 ஆவணி காலைத்திருவிழா ஆ 08.09.2008 ஆவணி பூங்காவனம்

L56) ge). Q.D/60/NEWS/2008
ப வருடாந்த நிகழ்வுகள்
O8
உற்சவம் 8 ஞாயிறு
24 செவ்வாய் த்திகை உற்சவம்
5 திங்கள் விசேஷட உற்சவம்
20 திங்கள் f
திங்கள்
வியாழன் LILIGITIS.g
திங்கள்
புதன் சட உற்சவம்
ஞாயிறு
5. திங்கள் J GLJITELJES
ஞாயிறு
வெள்ளி
ואEFE 7 ü
திங்கள் ஆரம்பம் பற்றம்
18 புதன் ஆரம்பம் 23 திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய்
5.TELELIITILL FLUTTET AFTLÉ
13.09.2008 ஆவணி 28 சனி
சப்பறம் 14.09.2008 ஆவணி 29 ஞாயிறு
தேர்
15.09.2008 ஆவணி 30 திங்கள்
காலை தீர்த்தம் மாலை - மெளனத் திருவிழா 22. CP9.2008, LLJLLLT F5 firiiiiIiiiiT பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய் நவராத்திரி விரதாரம்பம்
அக்டோபர்
08.10.2008 புரட்டாதி 22 புதன் சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 23 வியாழன் விஜயதசமி
7,10,2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி 11 திங்கள் தீபாவளி தினம் 29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தவடிவிஷ்டி விரதாரம்பம்
நவம்பர்
04.11.2008 ஐப்பசி 19 செவ்வாய் சூரசங்ஹாரம் 05:112008 ஐப்பசி 20 புதன் பாரணை, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
28thus
12.2008 கார்த்திகை 2 வியாழன் * திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம்
4.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு ஆண்டியப்பர் பூஜை
EHLILEITERIGE GIT,
நன்றி