கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2006.11

Page 1
ܣܛ .
الله
 

கலை பண்பா

Page 2
al LITT EGT:
2
: - եւ 517 31781
மன்னு மிலங்ை
சிவதொண்டன் அவனையோம்
FL
கன்னலோடு ெ
正
! i# 真真*********鬥』『』『』** SYYSYYSYSYSYYSLSLSLLLLLSLLLLLLLLL
* —|--------1--1--1--1--1--|... - - - ... ...-... :) ---- l.
■"4:1:1:1:1|--------1--1--1--|-----|-|-|-|-|----→ ·
- Fr.
।
千=
王, F.
 
 

i
-
தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் , ற்றப் பPன்.
குற்றமென்று அறிந்தும் அக்கற்றத்தே ஒருவன் மனமறியச் செய்வானானால் வானம் போல உயர்ந்த தவவேடம் ' அவனுக்கு என்ன பயனைச் செய்யும்? * (272) :
நற்சிந்தனை 器 உண்மை முழுதும் 器
வெண்பா
சந்நெல் கதவி கமுகுபலா கவாழ் மாந்தர்காள் - இன்னுஞ்
தொண்டிலுளஞ் செல்லா திருந்தால்
| 5 LITT JT TJ GTA13
?
செழுங்கிளை தாங்கலென 품 ஒன்னர்ள் நவின்றனளாற் - செல்வச்
L ।।।।
王王s ±TLL
ܡ ܡܢ ܒܢܝ ܠܐ ܢܚܒܨ
- - - - - ===============
-
لكن لتلك الكتلك الكتلتقت

Page 3

鳄 -- : - } 2399-3.393.2
リ

Page 4


Page 5
念
&lYlŠ2l2l&lS2 88
MXMXM
88.889. LSLSLSLSLS L LS LLS SLLS LLS L LSLLLL LLSLL LSL LLLLS LLLLLSLLLS LLS LLS LLS LLLLLL *
வெளியீடு-2
SLS SLSLSLSL LLLLS LSLSLS L LLSL LLLLS LLLLLLS LLLSL LLLSL L L L L L LSL L LLL LLLS LLL LLSL LSLS ****
0.0.0.0.0.0.0-8-0-0--00
*X-X
பூ.2006 கா
۹۴ இ* பொருள
எது அழகு இர அருணகிரி சுவாமிகள். S.S சந்நிதியாம் சந்நிதி 6). தீபத்திருநாள் 乐。 இன்றைய இளைய தலை. (PC தெய்வீக விருட்சம். L. எம்பிரான் தோழர் சுந்தர. வி. உண்டி கொடுத்தோர் உயிர். கு மரண பயம் 5. தவமுனிவனின் தமிழ்மந்திரம் ઈી6ો முன்னோர் சொன்ன கதைகள் சி. அவமாகிப்போகும் தவம் நா. சந்நிதியான் நி. ஆன்மீக ஒளிபரப்பும். ஐ.( ஆற அமர இருந்து வழிபடு 85
LqALSLSLSLSLSLSLSALSALASLLALSLALSLALALASLLASLLASLLASLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLeeLLLLLLLLeLLLLLLeeLLkL
மலர் `ஒன்று வருடச்சந்தா தப்ால்செ சந்நிதியான் ஆச்சிரம சைவ தொலைபேசி இலக் ug5a 66). C.D./
அச்சுப்பதிப்பு:~ சந்நிதியான் ஆச்சி
OOOOOOOOOOOOOOOOOOO
 

OOOOOOOOOOOOOOOOOOO
ஆானச்சுடர்
K
SQ
&&&&.... ww.
επLi - 1O7 Ο
daga> 880 a. LLS eeLLLLSSSLLLSLLLLLS eeLLSLLLSeLeLeSLLLLSLLSLLLeLeLSeLeLeLSLS S eLLeLSLSLSLSLSLSeLeLSeLeL XQ
LsL LeLS eeLS LL LS eee LSL T eeS L LLLLSL eeLL TeLS L LeS L LS Ae AS eLeLS LL LLL A LLLS L LLL LSL LLLLL LeeS TeS LeeeeS LLLSL LLLLS Te S LLL eeLeLS eeL
data- ●
O ர்த்திகை
领 *NYM ாடக்கம் */
ா செல்வவடிவேல் 1 - 4 . றஜிந்திரன் 5 - 8 சிவநேசன் 9 -10 சரவணமுத்து 11 - 15 நகவே பரமநாதன் 16- 20 S. அருந்தவம் 21 - 23 BLJJLbu IT 24 - 26 நவரத்தினராஜா 27-28變 கனகராசா 29 1. மகாலிங்கம் 31 - 35
யோகேஸ்வரி 36-372 நல்லதம்பி 38 - 41 3 அரியரத்தினம் 42 - 44 கோ. சந்திரசேகரம் 45 - 47
எஸ். சிவஞானராஜா 5 48 -۔ %ధాళ
30/= ((5шт ஈலவுடன் 385/= ரூபா கலை பண்பாட்டுப் பேரவை 9 கம்:- 021- 2263406 '33/NEWS/2006
ரமம், தொண்டைமானாறு.
OOOOOOOOOOOOOOO) வி محمد مہ

Page 6
வெளியீட்டுரை:~
106வது சுடருக்கான வெளியீட்டு ஆசிரியை திருமதி புனிதவதி சண்முக நீண்டகாலமாக ஆச்சிரமத்துடனும் பேரை புனிதவதி சண்முகலிங்கம் அவர்கள் ஆ தனது ஆரம்ப உரையில் வெளிப்படுத்தின
இங்கே இடம்பெறும் பணிகளில் மு வெளியீடு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்தச் சுடர்தொடர்ச்சியாகவும் சிறப்பாக பயன்பாடுகளை வழங்கிக்கொண்டிருப்பதை
அறம்பற்றிய கருத்தில் கல்வி தொ விடயங்களையும் உள்ளடக்கி ஆன்மிகத்தை சிறப்புடையது எனவும் அடியார்களுக்கு எ
மதிப்பீட்டுரை:~
யாழ்மாநகர சபையில் சித்தமருத் அவர்கள் சுடருக்கு மதிப்புரை வழங்கினார்க இவ்வாறான ஒரு நிகழ்வு நடப்பது புனிதம கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சூரனுை அழித்தாலும்கூட சூரபத்மனுக்கு அருள்ெ கொள்ளவேண்டுமென்பதையும் அடியார்களு அன்னப்பணியுடன் ஞானப்பணியை குறிப்பிட்ட சித்தவைத்தியர் சுரேசன் அவர் பலகோணங்களில் வெளிப்படுத்தினார்கள். ஞ குறித்த தவணையில் வெளிவந்துகொண் காலத்திலிருந்து இன்றுவரை மாதாமாதம் எண்ணிக்கையும் வெளியிடத்தொடங்கிய ம அத்துடன் மலர் வெளியீடு தொடர்பாகவும் தொடர்பாகவும் சிறந்த ஆவணமாகவும் இது இடம்பெறும் விடயங்களை இங்கே வரமு ஆதாரமாக சுடர் விளங்கிக்கொண்டிருக்கிறது வெளிப்படுத்தினார்கள்.
இறுதியாக சுடரில் இடம்பெற்ற 8 மதிப்பீடு செய்து தனது மதிப்புரையை நி DOOCOOOOOOOOOOOOOO)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOO ானச்சுடர் O
இ6
förL
வெளியீடு
ரையை யா/உடுப்பிட்டி மகளிர்கல்லூரி லிங்கம் அவர்கள் மேற்கொண்டார்கள். வயுடனும் தொடர்புகொண்டுள்ள திருமதி Fசிரமத்தினது பல்வேறுபணிகள் பற்றியும் ார்கள். க்கிய பணியாகக்கருதப்படும் ஞானச்சுடர் |ள்ளது பற்றியும் குறிப்பிட்டு காவிரிநதிபோல வும் வெளிவந்து பலருக்கும் பல்வேறு
வெளிப்படுத்தினார்கள். டர்பான கருத்துக்கள் என பலவகையான வளர்த்துவரும் ஞானச்சுடர் தனித்துவமான டுத்துக்காட்டினார்கள்.
K
துவராகக் கடமையாற்றும் திரு சுரேசன் ள். வெள்ளிக்கிழமையில் சஷ்டித் திதியில் ான விடயம் என்பதைக் குறிப்பிட்டார்கள். டைய ஆணவத்தையும் அகங்காரத்தையும் சய்துள்ள தன்மையை நாம் விளங்கிக் நக்கு எடுத்துக்காட்டினார்கள்.
யும் ஆச்சிரமம். மேற்கொண்டுவருவதைக் கள் ஞானச்சுடர் மலரின் தனித்துவத்தை ானச்சுடர் சஞ்சிகை தவறாதும், தடங்காதும் டிருக்கிறது. சுடர் வெளிவரத்தொடங்கிய தொடர்ந்து வெளியிடப்படுவதால் அதன் ாதத்தின் கணக்கும் சரியாகவே உள்ளது. இங்கே இடம்பெறும் ஏனைய விடயங்கள் பேணப்படுகிறது. அதுமட்டுமல்ல இங்கே டியாதவர்களும் அறிந்து கொள்வதற்கான என தனது கருத்துக்களை சபையினருக்கு
K
N
K
கட்டுரைகளின் சிறப்புக்களை சுருக்கமாக
K
Q
றைவு செய்தார்கள். టీ
OOOOOOOOOOOOOOOOOOO

Page 7
gespessos OOOOO
கார்த்திகை மலர் 2006
சுடர் தரு
6JITFIbIDIT (
பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆண்களைப்போல பெண்களும் செயற்பட்டுள் Cமுக்கியமான ஒருவராவார்.
மயில்வாகனம் சுவாமிகள் ஆனந்தாச் சிறப்பாக மேற்கொண்ட வேளையில் அவருக் Oஇராசம்மா அம்மையாராவார். இவர் . மயி சுவாமிகளின் ஒன்றுவிட்ட சகோதரிமுறையில்
சுவாமிகளுடன் உரிமையுடன் உடன் இ Oஆனந்தாச்சிரமத்தில் சுவையாகவும் சுத் அடியார்களுக்கு பக்குவமாகப் பரிமாறப்படுவ Rமிகவும் உறுதுணையாக இருந்துள்ளது.
இராசம்மா அம்மையார் அன்ன இஆனந்தாச்சிரமத்தின் ஆத்மீகப்பணிகளிலு Rபங்காற்றியுள்ளார்கள். சந்நிதியில் கூடுக சிறப்பாகவழங்கி அவர்களின் பசிப்பிணியை பணிகளுக்கும் உதவவேண்டும் என்பதை வைத்திருந்தார். இதனால் இவரது செt Cமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்
இராசம்மா அம்மையார் ஆனந்தாச்சி பின்பு மயில்வாகனம் சுவாமிகள் மிகவும் Oஎம்மால் அறியமுடிகிறது. இராசம்மா அப் இகருத்துமாக இருந்ததுடன் மிகவும் அமைதிய O தனது கணவனை இழந்த நிலையில் Oவழிப்படுத்துவதற்காக ஆனந்தாச்சிரமத்து அம்மையார் தனது இறுதிக்காலம்வரை இங் இவரது செயற்பாடு பலருக்கும் முன்மாதி கூறுகின்றனர்.
DOOOUROOOOOOOOOOOOO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
ம் தகவல்
9Ib60)IDUIIITir
சங்கமிக்கின்ற அருளாளர் கூட்டத்தில் |ளனர். இவர்களில் இராசம்மா அம்மையாரும்
K
Q
சிரமத்தை ஆரம்பித்து அன்னதானப்பணியை கு உதவியாக இருந்து செயற்பட்டவள்தான் ல்வாகனம் சுவாமிகளின் உறவினராவார். உள்ளவராக இருந்தமையால் மயில்வாகனம் 2 ருந்து சிறப்பாகச் செயற்பட்டுள்ளார்கள். X தமாகவும் உணவுகள் தயாரிக்கப்பட்டு C
K
60T
தற்கு இராசம்மா அம்மையாரின் பங்களிப்பு
-
p 。禽 ாதானச் செயற்பாட்டிற்கு மட்டுமன்றி இ
லும் பங்குகொண்டு அந்தத்துறையிலும் 2 ன்ெற அடியார்களுக்கு அன்னதானத்தை பப் போக்குவதுடன் அவர்களது ஆத்மீகப்) இராசம்மா அம்மையாரும் நன்கு தெரிந்து 2 பற்பாடு ஆனந்தாச்சிரமத்திற்கு மிகவும் 2
)ჭ5ჭ5l. h ரமத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்த 2 ஆறுதலும் நிம்மதியும் அடைந்துள்ளதை ]மையார் தனது கடமைகளில் கண்ணும்) ான சுபாவமுள்ளவராகவும் விளங்கியுள்ளார். 2 தனது வாழ்க்கையை பயனுள்ளமுறையில் S டன் இணைந்து செயற்பட்ட இராசம்மா) கேயே வாழ்ந்து இறைபதம் அடைந்தார்கள். இ யாக இருந்ததை இன்றும் பலர் நினைவு
K
2
R
2
K O wo
K

Page 8
கந்தனை குமரைைச வித்தைைசெய்திறன்
சரவணத் தடாகத்தில் மூழ்கியெழு சார்ந்தறு சிறுவராகி ஆடல் அரவணைத்த கார்த்திகை அன்னையுமை யணைக்க பிரணவப் பொருள் தெரியா அயன பிதாகேட்க தோளிருந்து க வரம் வேண்டும் தமிழருக்க வற்றாத கருணை நாடிப் ஒருநிமிஷம் மனமுருகி யவனை
உம்பர் போல உள்ளம் ை பெரிதுமணம் பேதலித்தால் பெரியவனை எண்ணிவிட்ட திருமுருகா சிவசண்முகா திருவே திருச் செல்வச் சந்நிதியா ஒருமுறையோ பலமுறைே உத்தமனே உம்மையென் நடந்தாலும், இருந்தாலும் எழுந்தா நாளுமெந்த வேலையிலும் புடம் போட்டபொன்னாக உ போற்றிடினோ புகுந்தருள்வ சோதனைக் காலமிது அடியார்க:ே சுடர் நெடுவேல் கமலபாத வேதனைகள் படிப்படியே வேண்டுவன யாவையுமே உலகமெல்லாம் சந்நிதியான் கந்த
உத்தமனோ அன்பரன்பில் கலகமெல்லாம் தீர்க்குமந்த காலடியில் பணிந்திடுவோப்
OOOOOOOOOOOOOOOOOOO
 

Ssssssssssssssereg
ஆானச்சுடர்
:த்திதிய/wைை\/ேwற்றி f விழும் வழியதுவே
ஐந்தான் - எழுந்து b புரிந்தான்
யார் பாலைச் சுவைத்தான் - அன்பின் வாறுமுகமாய் மலர்ந்தான் னைக் குட்டினான் - அதை ாதிலோதினான் 5ாய்ச் சந்நிதி யமர்ந்தான் - அவனின் பற்றாக வாழ்வீர்.
நினைந்தே - சென்று வைத்து உருகி ஏத்தாமல்
திரும்பிப் பார்ப்பானோ - அந்த ால் வந்து பார்ப்பானே
ல வாவென்றும் ய் தேவ தேவா, என்றும் யா உவந்து ஏத்துவீர் - அந்த றும் உணர்ந்து பார்ப்பானே லுமே - அன்றி
நமது கடம்பனை உள்ளக் கோயிலில் - நிறுத்தி
ான் புரிந்து பார்மினே. ள - எங்கள் ம் துதிப்பீர்களே தீர்த்து விடுவான் - மேலும் தந்தருள்வானே.
தனை நோக்கும் - அந்த
கட்டுண்டு நிற்கும் அவன் தக் கந்தநாதனை நாமும் b சஞ்சலம் தீர்ப்போம்.
முதுபெரும்புலவர் கலாபூஷணம், ஆசிரியர் வை.க.சிற்றம்பலவனார்.
»oooooooooooooooos
K
(
K

Page 9
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
O
65 திருஇரா செல்வ
எது அழகு? இவ்வினாவிற்குப் இபலரும் பலவழிகளில் விடை காண்பர். ஒவ்வொருவரும் தமது சிந்தனையின் O கோணத்தில் அழகைக் காண்பார்கள். இன்றைய இளம் சமூகம் உடல் ع வாகை அழகு என இரசித்துத் தேனில் விழும் பூச்சியாக மயங்கி இறுதியில் இமூழ்கி மாள்கிறார்கள். அங்கலட்சண்ம் என்பது சிறப்புத் தோற்றமே. அதை மட்டும் C கண்டு மயக்கமடையக் கூடாது. இரா மாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன், O இராமன் சீதையை வர்ணிப்பான். “தோள் ဒွိ ဒွါး தோளே கண்டார்’ என்று இரா
மனையும் பருத்த தனங்களுடன் பொய் O யோ எனும் இடையால் என்று சீதையை C யும் வர்ணிப்பான். ஆனால், அந்த அங்க அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று Č கம்பன் காவியத்தில் இழையோடியுள் ளதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவார் -36it.
தமிழர் கண்ட குடும்ப வாழ்வு என் Cபது ஆணும் பெண்ணும் கருத்தொருமித் துக் காதலராக வாழும் வாழ்க்கையாகும். கணவனும் மனைவியும் கட்டிலில் நான்கு சுவரினுள் காம இன்பத்தை மாறிமாறிப் இபருகி அந்த இன்ப மயக்கத்திற் சோர்ந்து O தெய்வம் தொழாஅள் கெ பெய் எனப், பெய்யும் மன
O இக்குறளுக்கு ஆயிரம் உரை *செய்யலாம். ஆனால் "கொழுநன் தொழு Cது எழுவாள்" என்பது குறள் அழகு. கந்த
சஷ்டி போன்ற புண்ணியநாட்களில் ర சில செலவுகள் முழுச்செல்
OO )OG Ο O O
 
 

DOOOOOOOOOOOOOOOOOOC
ஆானச்சுடர்
O
5)
2 9R&5. வடிவேல் அவர்கள்
R
சொல்வதற்கு வார்த்தை ஏது?
கிடக்கிறார்களே அத்தகைய நிலை ஒருவகை அழகு! வெறும் உடற் கவர்ச்சி யினால் உடல்கள் இணையும்போது
K
ஒருபோதும் இந்நிலை ஏற்படமாட்டாது. 3
குடும்பவாழ்வில் புகுந்த நிறை2 வான இன்பத்தினால் விளையும் குழந்தை தனியழகு! ஆண், அப்பாவாகும் போதும் பெண், அம்மாவாகும் போதும் ஏற்படும் இ அழகிற்கு ஈடுஇணையுண்டா? பெண் இ கருவுற்ற நிலையில் தள்ளாடி நடப்பது
ஒரு அழகு! மனைவி குழந்தையைப் பெற்2 றெடுத்த செய்தி கேட்டுத் தாயையும் x சேயையும் காண்பதற்கு ஓடிவந்து இரு வரையும் காணும் பொழுது உங்கள் வித்தைக்கு என் அன்புப்பரிசு என்று மெளனத்தினால், புன்சிரிப்புடன் கணவனுக் குக் குழந்தையைக் காட்டும்போது பெண் னிடத்தில் ஏற்படும் அழகு! இதனைச்
கணவனும் மனைவியும் சேர்ந்து ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வருதல் ஒரு அழகு! இந்தக் காட்சியை மனக்கண்ணாற் காண்பது ஒருஅழகு! குடும்பத்துடன் சென்று வழிபடுதல் ஒரு
அழகு! இந்த அழகை வள்ளுவர் |ါဓါ၊ 8 வருமாறு குறிப்பிடுகிறார். ாழுநன் தொழுது எழுவாள் ழ - (குறள் 55)
ஆலயத்தில் தங்கியிருந்து கடும்விரதம் நோற்பவர்கள் பலர் விரதம் முடிந்த பின்னர் உடல் மெலிவுடன் தோற்றுவார்கள். இப் பொழுது இவர்கள் முன்னரைவிட அழகு
3
K

Page 10
(கார்த்திகை மலர் 2006
டன் திகழ்வதைக் காணலாம். இது
பக்தியினால் வரும் தனி அழகு.
ஆசிரியன் அழகாகவிருப்பது தன்னுடைய மாணவனின் உயர்வைக் காணும்பொழுது தான்! பரீட்சைப் பெறு
பேறு வந்ததும் சித்தியடைந்த மாணவர்
கள் தம் ஆசிரியரை நோக்கி ஓடி வந்து மகிழ்வைத் தெரிவிக்கும்போது ஆசிரியர் அடையும் ஆனந்தம் ஒரு அழகு! சில
ஆசிரியர்களுக்கு மாணவனின் வெற்
றியை விட அவன் கொண்டு வரும்
“சொக்லேட்” மேலே ஒரு அழகு! ஆசிரி
யன் ஒரு ஏணிப்படி அதில் மாணவர்கள் ஏறி மேலே செல்ல, ஏணிமட்டும் நிலத் திலேயே இருக்கும். இதுதான் ஆசிரி யனுக்கு அழகு. இந்தநிலை மாறியதன் காரணமாகவே நாட்டுக்கு இன்று அவல நிலை.
விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறும்போது மகிழ்கிறார்கள். ஆனால், வெற்றிவாய்ப்பு இருந்தும் எதிரணிக்கு அதனை விட்டுக்கொடுத்து அவன் அடை யும் மகிழ்விருக்கிறதே அது ஒரு தனி அழகு. வெற்றியை எதிரிக்குக் கொடுக் கும் மனோநிலை என்பது எத்தகையது என்று சிந்தித்துப்பாருங்கள். இன்று, தோல்வி ஏற்பட்டதும் அடிதடி, வன்முறை என்று இறங்கும் இரசிகப் பெருமக்கள், வீரர்கள் இதனை உணரவேண்டும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஒரு குறிக்கோள் - இலட்சியம் இருப்பது அவசியம். அந்த இலட்சியத் திற்காக வாழவேண்டும். இலட்சியத்தில் வெற்றியடைய முயற்சி செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் குறிக்கோளை மறத்தலாகாது. குறிக்கோளுடன் வாழ்ந்த வர்களை "அடியவர்கள்” என்று பெரிய
 

DOOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
புராணம் விளிக்கிறது. ஓர் அடியவரின் இலட்சியம் இறைவனுக்குச் சந்தனக் கட்டையை அரைத்துக் கொடுப்பது என்ப தாகும். ஒருநாள் சந்தனக்கட்டை கிடைக் கவில்லை. விட்டாரா? தனது முழங் கையை அரைக்கத்தொடங்கி விட்டார். இவரல்லவா இலட்சியவாதி. கையைச் சந்தனமாக்கமுயன்றது பக்தி வைராக்கிய அழகாகும்.
தர்மம் செய்வதனால் செல் வத்தை இழத்தலும் ஒரு அழகுதான். கேட்பவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளல் கள் தம் செல்வம் தேய்வதுபற்றி எப்போதும் சிந்திப்பது கிடையாது. சீதக் காதி’ என்று ஒரு முகமதையப் பெரு மகனார் வாழ்ந்துவந்தார். ஏழைகளின் இரட்சகராகத் திகழ்ந்தார். ஒருநாள் விதிப்படி இறையெய்தினார். உறவினர் உடலை அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்று விட்டார்கள். அந்த நேரம் பார்த்து ஏழையொருவன் உதவி நாடி அவர் வீட்டிற்கு வந்தான். மரணச் செய்தி அறிந்தான். அந்த வள்ளலின் உயிரற்ற உடலைக் காண்பதற்கு வேதனையுடன் ஓடினான். ஆனால், உடலை அடக்கம் செய்து விட்டார்கள். உடலைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை. ஏழை, அருகில் நின்று கண்ணிவிட்டு அழுதான். ஐயா! உன்னிடமிருந்து பொருள் பெறு வதற்கு வந்தேன் நீயோ, இவ்வுலகை விட்டு விண்ணுக்குப் பயணமாகினாய்! கேட்டதும் கொடுக்கும் வள்ளல் பெரு மகனே! இனி எனக்கு உதவுவார் யாருளர் என்று கதறினான். அவளவுதான் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மண் குவியலைத் தள்ளியபடி வலக்கை மேலே வந்தது. என்னே ஆச்சிரியம்
K
K
ف.

Page 11
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
விரலில் தங்க மோதிரம் இருந்தது. இந்தப் பெரியவர் செத்தும் கொடுத்த சீதக்காதி என்று போற்றப்பட்டார். கதை நடந்ததா? எனும் ஆராய்ச்சிவேண்டாம். இந்தக்கதை ஒரு அழகல்லவா?
தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று சொல் வார்கள். ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு மக்கள் தொண்டுதான். ஏழைக் குக் கல்வியூட்டுவதும், உணவு கொடுப் பதும் சிறப்பான தொண்டாகும். இதன் காரணமாகவே அன்னமிடுதல் “மாகேஸ் வரபூசை” என்று சிறப்பிக்கப்படுகிறது. தர்மம் செய்து செல்வம் இழந்த நிலை யிலும் வயலில் விதைத்த விதை நெல்லை அரிசியாக்கிச் சோறுசமைத்து, தோட்டத்துக் கீரையை விதம் விதமான உணவாக்கி, அடியாரின் பசிநீக்கிய “இளையான் குடிமாற நாயனார் தம்பதி கள்” வரலாறு புராணஅழகாகும்.
நாட்டில் ஏற்பட்டு விட்ட அசா
சரந் தனில் இளைத்த தே விரதந் தனில் இளைத்த கொடுத் திளைத்த தாதா: M வடுத் தொளைத்த கல் அ O இப் நாயகனோடு கூடிமகிழ்ந்து கை மேற்கொண்டு வாடியபக்தரின் மேனியும், C யாளியும், நேர்மைப் போரில் ஈடுபட்டு பெற்ற : ஈடுபட்டு வீழ்ந்த வீரனின் நடுகல்லு O களாகும் என்பது ஒளவையின் பதிலாகும் அழகு என்பது உடலால் உரு 2 விளைவதாகும். நெஞ்சத்தில் உருவாக்கப்பு Rஅவ்வழகினைப் பெறுவதற்கு நல்ல ந
கற்கவேண்டும். -
குஞ்சி யழகும் கொடுந்தானைக் ே மஞ்சள் அழகும் அழகல்ல - நெ ஜ গরুভূতি னின் குற்றங்கள் ந OggigaOOOOOOOOOOOKE
 

OOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
தாரண சூழ்நிலையால் சகலபொருட் களுக்கும் தட்டுப்பாடு; பல வர்த்தகப் பெருமக்கள் வழமைபோலத் தங்கள் கைங்கரியங்களை காட்டுகின்றனர். இதில் வேதனை என்னவெனில், தர்மவள்ளல் களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில வர்த்தகப் பிரமுகர்களின் நடவடிக் கைகள் தாம். ஆண்டவன் செல்வத்தை தருகிறான் ஏன்? நீயும் மகிழ்ந்து மற்றை
யவர்களையும் மகிழ்விப்பதற்கு தர்மம் இ செய்யாத கருமிக்குக்கூட மன்னிப்புண்டு. 3 தர்மவள்ளல்களாக நடிப்பவர்களுக்கு இரெளரவம் எனும் நரகம் நிச்சயம். நரகத்திற்கு செல்வதும் ஒரு அழகுதானே ?
ஒரு நாள், சோழ மன்னனின் அவைக்குத் தமிழ்மூதாட்டியாம் ஒளவை யார் வந்திருந்தார். உரையாடல் நிகழ்ந்
தது. சோழன் தமிழ்க்கிழவியிடம் கேட் Q டான். தாயே! உலகில் எது அழகு! 2 இந்த வினாவிற்கு மூதாட்டி பதில் 2 கூறினாள். நாகை: சுகிர்த 3 மேனி, நித்தம்
கொடுஞ் சமரிற்பட்ட K ஆதியாம் - பாடலே இக்கட்டுரையின் கருப்பொருளாகும். ளத்திருக்கும் நாயகியும், விரதங்களை 2 தர்மம் செய்து செல்வமிழக்கும் கொடை 3 3 வீரவடுவும், நாட்டிற்காக நாட்டுப் பற்றுடன் லும் சான்றோர் போற்றும் அழகான பொருள் 3. কেৰ।
வாவதில்லை. அவரவர் உள்ளத்தினால் படும் நல்ல எண்ணங்களே பேரழகைத்தரும். 2 ால்களைத் தெரிந்தெடுத்து அவற்றைக் 3
கோட்டழகும்
W
al

Page 12
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
நல்லம்யாம் என்னும் நடுவு நிை கல்வி அழகே அழகு. எது அழகு? என்பது தெரிந்துவி பிறந்து விட்டதா?
'கண்டது கற்றுப் பண்டிதனாவாய்
அஷ்டமத்துச்ச மூத்த மகனாகப்பிறந்தவன் படிய கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டு த கிழவன் வேலைக்குப் போனானா?” என்று அவனும் ஒரு மகனா? இந்தப் படியாத மூ ழரீராமருக்கு வாலியாலும், இரா6 வீட்டிலேயே இருந்த கூனியினாலே வி பகை இருக்குமானால் அதுவே அவனு ஒருவனுடைய மனைவி கணவனு கணவனுடைய வரவுக்குமேல் செலவு O குகிறவள் அந்தக் குடும்பத்துக்கு அவர் O எனவே அஷடமத்துச் சனிகள்
1. இளமையிலே படிக்காத மூத் O 2. அடுத்தவீட்டுப் பகைவன் O 3. வரவுக்கு மேல் செலவழிக்கு
இக்கருத்தினை ஒளவையார், O காலையிலே பல்கலைநூல் கல் O ஆலையெரி போன்ற அயலானு மனைக்கட் டழிக்கும் மனையா Ο தனக்கட்டமத்துச் சனி, O என்கிறார் O O O O O O O
2
மெ
“மோனம் என்பது ஞான வரம்பு திருவாக்கின்படி ஞானத்திற்கு எல்லைய விதமான சாதனங்களும் முடிவில் மெலி
இந்த மெளன நிலை எளிதில் : சிவபூசையினாலும், ஆலய வழிபாட்டாலு அதனை ஆண்டவனிடம் யாசித்துப் பெ
OX OOOOOOO OOCOOOG
 
 

OOOOOOOOOOOOOOOOOOO
ஆானச்சுடர்
5)60) Du JT6) நாலடியார் - விட்டதா? எதனைக் கற்பது என்று கேள்வி
IΠέΕ'.
னிக்குரியவர்.
ாத தடிமாடாகப் பரமகாலிகளோடு தொடர்பு ன் மனைவியைப் பார்த்து “ஏண்டி, அந்தக் று அப்பாவைக் குறிப்பிட்டுக் கேட்பானாகில் த்தமகன்தான் ஒருவனுக்கு அஷ்டமத்துச்சனி. வணனாலும் பெருந்தீங்கு விளையவில்லை. னை வந்தது. ஆதலால் அடுத்த வீட்டில் க்கு அவஷ்டமத்துச் சனியாகும். னுடைய வரவறிந்து செலவழிக்கவேண்டும். செய்து அவனைக் கடனுக்கு உள்ளாக் டமத்துச் சனியாவாள். மூவராவர். தமகன்
ம் மனைவி
)லாத்தலை மகனும் ம் - சால
ளும் இம்மூவர்
T.
ானம்
" என்ற ஞானக்கிழவியின் பாக இருப்பது மெளனம். எல்லா ானத்தையே அடையச் செய்கின்றன.
கிடைக்கக் கூடியதன்று. பலகாலும் செய்த Iம் சித்தகத்தியாலுமே கிடைக்கக் கூடியது. றுவது மிக எளிய வழியாகும்.

Page 13
vOld Goodboro TU
கிருபானந்தவாரிய $( S.S. pab
சிவாகமங்கள்:~
இந்துசமயத்தின் முதன் நூலாக வி பொது நூலாகிய வேதத்தின் சாரத்தையே வைஷ்ணவர்களுக்குரிய ஆகமங்களை ஆகமங்களை “தந்திரங்கள்” எனவும் கூ கூறினாலே அது சிவாகமத்தையே உணர்த் சிவபெருமானால் அருளப்பட்டன. ஆகமம் "தொகுத்தவன் அருமறை அங்க
'ஆகமம் ஆகிநின்று அண்ணிப்ப
“மன்னு மாமலை மகேந்திரமதனி சொன்ன ஆகமம் தோற்றுவித்தரு
“மற்றவை தம்மை மகேந்திரத்தி உற்ற ஐம் முகங்களால் பணித்த
அதாவது மகேந்திரமலையிலிருந் லிருந்தும் சிவாகமங்கள் அருளிச் செய்ய
சிவாகமங்கள் இருபத்தெட்டு.
திருமுகங்கள் − 1. சத்தியோசாதம் - காமிகம், யோக 2. வாமதேவம் - தீப்தம், சூஷ்மம் 3. அகோரம் - விஜயம், நிச்வா X 4. தற்புருஷம் - ரெளரவம், மகுட >< 5. FFFT60Tib - புரோக்கிதம், ல6 பரமெஸ்வரம், !
ஆகமம் என்பது
2 - UTFlb
85 - 8. ம - மலநாசம் எனவும்
b ஒ வெற்றி எண்ணத்தைப் WOBOOOC3OOOOOOOOOO 绩
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOO
5). கெள் திருப்புகழும் ார் பொருளுரையும்
திரன் அவர்கள்
K
விளங்குபவை வேதம், ஆகமம் ஆகியவையே. சிறப்பு நூலாகிய ஆகமங்கள் உரைக்கின்றன. “சங்கிதைகள்” எனவும், சாக்தருக்குரிய றப்படுகின்றன. எனவே ஆகமங்கள் என்று }தும். ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு இவை என்பதன் பொருள் வந்தது' என்பது ஆகும். ம் ஆகமம் வகுத்தவன்"
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
ான் தாள் வாழ்க"
ற் ளியும்”
K
நந்து நருளியும்"
- மாணிக்கவாசகர் - து சிவபெருமானின் ஐந்து திருமுகங்களி ப்பட்டன.
ஆகமங்கள் ஜம், சிந்தியம், காரணம், அஜிதம். , சகஸ்ரம், அம்சுமான், சுப்பிரபேதம். சம், சுவாயம்புவம், அநிலம், வீரம். ம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம். ரிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், கிரணம், வாதுளம்.
K
K
K
பொறுத்தே இருக்கிறது.

Page 14
(கார்த்திகை மலர் 2006
ஆ - சிவஞானம் க - மோட்ஷம் ம - மலநாசம் மலத்தைக் கெடுத்து சிவஞானத்ை என்றும் பொருள்படும்.
ஆகமங்களை திருவாசகம், திரு *திருமுறைகள் போற்றுகின்றன. சிவடெ Cதிருவடிகளைச் சேர்வதற்குரிய வழிமுறைகள்
நாற்பாதங்கள் எனப்படும். அவை 1. சரியை
இது சமயாசாரங்கள், பூசைக் கிர 2. கிரியை
இது தீட்சைகள், திருவிழாக்கள், நி முதலியவற்றையும் பிரமச்சாரியம், இல்ல ஆச்சிரமதர்மங்களையும் கூறும். 3. யோகம்
இது பிராணாயாமம், ஆன்மசுத்தி 4. ஞானம்
இது பதி, பசு, பாசம் ஆகிய அருள்வழிப்படுத்தும் வகை கூறும்.
சிவனடியார்கள் சாலோகம், சாமீபம், பெறவும் அறம், பொருள், இன்பம், வீடு நயனம், ஸ்பரிசம், வாசகம், பாவனை, தீட்சைகளைப் பெறவும் ஆகமத்தில் விதி
மேலும் ஆகமத்தில்
கோவில் அமைப்பதற்கான வழி கற்களின் தரம் ஆராய்தல் மூர்த்திகளை பிரதிஸ்டை செய் சிற்பிகளின் தகுதி, அர்ச்சகரின் அபிஷேகம், பூசை, சாந்தி ஆக விபூதி அணியும் முறை பூரீ பஞ்சாட்சரத்தின் மகிமை டே அறுதியிட்டு கூறுகின்றன. இவ்வாறான சிறப்புப் பெற்ற சிவா நினைத்து அத்துவிதமுற்று இன்புற உபே “சிவகுருவே! சூராந்தக! குக! வள்
 

OOOOOOOOOOOOOOOOOOO இநானச்சுடர் O
>
K
)தக் கொடுத்து, மோட்சத்தை அருளுவது
மந்திரம், திருத்தொண்டர்புராணம் ஆகிய ருமானை முறைப்படி வழிபட்டு அவர் ளை ஆகமங்கள் உரைக்கின்றன. இவைகள்
K
K
மங்கள் முதலியவற்றைக் கூறும்.
த்தியபூசை, நைமித்தியபூசை, காமியபூசை x றம், வானப்பிரஸ்தம், துறவறம் போன்ற 25
முதலியவற்றைக் கூறும்,
முப்பொருள்களையும் விளக்கி நம்மை
சாரூபம், சாயுச்சியம் முதலிய பேறுகளைப்
Q
ஆகிய புருடார்த்தங்களை அடையவும் 3 சாஸ்திரம், யோகம், ஒளத்திரி முதலிய கள் உள்ளன.
முறைகள்.
தல் Q யோக்கியாம்சம் 3 கியவற்றின் முறைகளும் பயன்களும்
O
a
பான்றவற்றை சிறப்பாகவும் உறுதியாகவும்
Q கம நெறி நின்று தேவரீருடைய திருவடியை O தசிக்குமாறு.
''
ளிமணாளா! பார்வதி பால!” என பின்வரும் ரை வேண்டுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
3ğ:ʼʼ-*X°ʼʼ-& *Aa క్ష
క్ట VM
9
Q

Page 15
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
At č நாவேறு பாமணத்த பாதார மேநிை
நாலாறு நாலுபற்று bT6)T(b LDIT85LD55 g)T6)Tuj (65T60T
நாடோறு நானுரைத்த
நீவேறெ னாதிருக்க நான்வேறெ ன நேராக வாழ்வதற்கு
நீடார்ச டாதரத்தின் மீதேய ராபரத்ை
நீகாணெ னாஅனைச்சொ
சேவேறு மீசர்சுற்ற மாஞான போதட
சீராக வேயுரைத்த தேரார்கள் நாடுசுட்ட சூரார்கள் மா?
தீராகு காகுறத்தி Q х காவேரி நேர்வடக்கி லேவாவி பூமன்
காவார்சு வாமிவெற்பின் கார்போலு மேனிபெற்ற மாகாளி வ ع
காமாரி வாமிபெற்ற
பொரு O நா ஏறு பா மணந்த பாதாரமே நி
நால் ஆறு நாலு பற்று நாவினின்று வெளிப்படுகின்ற பாடல் Rகளையே எண்ண (4x6 = 24ம் 4ம் ஆக 2 O
நால் ஆரும் ஆகமத்தின் நூலாய
நாள்தோறும் நான் உரைத்
சரியை, கிரியை, யோகம், ஞானம் ( இஅறிவு நூலாகிய ஆகமத்தில் கூறிய ரெ
*நாள்தோறும் அடியேன் சொல்லி அன்பு ெ
O
நீ வேறு எனாது இருக்க நான் விே நேராக வாழ்வதற்கு தேவரீர் வேறு நான்வேறு எனாமல் இதிளைப்பதற்கு நின்திருவருள் பொருந்த
- மனிதனைக் கெடுப்
O

OOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
ல்
னத்து
660D36UT60
முத்தி
நெறியாக
K
Q
ாதிருக்க
னருள்கூர
Dgb
லருள்வாயே
புத்தி
குருநாதா
ளவெட்டு
D6006T6
ணத்த
முருகோனே
ாலைசத்தி
பெருமாளே.
ருரை
னைந்து
85UT6)660 ܝܶ களின் மணம் கமழ்கின்ற பாதத் தாமரை
8) இருபத்தெட்டு வகையான
Q
ஞானமுத்தி Q த நெறியாக என்ற நான்கு பாதங்களை உரைப்பதாகிய) நறியில் நின்று ஞானமுத்தி பெறுவதற்கு 2 நறியில் சென்று
பறு எனாது இருக்க Q உன் அருள் கூர Q
یہ ہے ஒன்றுபட்டு நேர்மையான இன்பவாழ்வில் Q
ஆசை, கோபம். 琴 OXOXOXOXOXOX OOKXG. ..تھے Ο
O

Page 16
நீடு ஆர் சட் ஆதரத்தின் மீது ப நீ காண் எனா அனைச்ெ மேன்மை பொருந்திய ஆறு ஆதா விளங்கும் சகஸ்ராரப் பெருவெளியில் வி காண்பாய் என்று ஐக்கிய பதத்தை அரு
சே ஏறும் ஈசர் சுற்ற மாஞான ே
சீராகவே உரைத்த
இடபத்தின் மீது எழுந்தருளுகின்
வணங்க சிறந்த ஞானமாகிய மெய்யுணர்வ
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள்
திரா குகா தேவர்களின் பொன்னுலகைச் சுட்டெ இறந்து ஒழிய வெட்டித் துணித்த ை வள்ளிமணாளனே!.
காவேரி நேர் வடக்கிலே வாவி பு கா ஆர் சுவாமி வெற்பின் காவேரி நதிக்கு நேரான வடபுலத நறுமணம் கமழும், குளிர்ந்த சோலை எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே.
கார் போலு மேனி பெற்ற மாகா6
காமாரி வாமி பெற்ற நீர் கொண்ட கருமேகம் போன்ற தி சக்தியும், மன்மதனை எரித்த சிவனின் இடட் ஈன்றருளிய பெருமையை மிக்கவரே!
நெய்யால் நெரு பொருளைச் சேர்ப்பதாலும், பெண் மக்களைப் பெறுவதாலும், துன்பம் நீங்கும ஏன்? துன்பமாகிய நெருப்புக்கு மனைவி, போன்றவை. நெய்யினால் நெருப்பை அ மனமே இன்ப மாளிகையின் முற்றமாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆானச்சுடர் ராபரத்தை BFIT6) அருள்வாயே ரங்களையும் கடந்து அவைகட்கு அப்பால் ளங்கும் பெரிய பொருளாகிய சிவத்தை நீ ள்வாயே.
Q
பாதபுத்தி
குருநாதர் ற சிவபெருமான் தேவரீரை வலம் வந்து ால் அறியத்தக்கதை சிறப்பாக உபதேசித்த
மாளவெட்டு
குறத்தி மணவாளா ரித்த அசுரர்களாகிய சூரபதுமன் முதலியோர் தரியம் உடையவனே! குகப்பெருமானே!
பூமணந்த r முருகோனே ந்தில் குளங்கள் நிறைந்ததும், மலர்களின் C ) சூழ்ந்து விளங்கும் சுவாமிமலையில் 2
K ரிவாலை சத்தி 2 பெருமாளே K ருமேனியை உடைய இளமையை உடைய பாகமும் உடையவராகிய உமையம்மையார் (தொடரும்.
ருப்பு அவியுமா? ணைத் திருமணம் செய்து கொள்வதாலும், )ா, இன்பத்தை அடையமுடியுமா? முடியாது மக்கள், பொருள் இவைகளெல்லாம் நெய் ணைக்க முடியாதுதானே? போதும் என்ற ம். எவ்வளவு 6T6foOLDuJIT60T 6).l.
O
முயன்று செய்யவேண்டும்: L 8 ROOOOOOOXOXOXOXOXOXOXOXOXOXO,

Page 17
· 6 சந்நிதியா திரு வ. சிவறே
சந்நிதியாம் சந்நிதி சண்மு சஞ்சலங்கள் போக்கிவைக் ஆற்றங்கரை ஓரத்திலே அ அன்பர்களின் துயர்தீர்க்குப் ஆதிமூல வேலவனாய்க் க அரசிலை, போன்ற வேலா! ஆறுமுகனாகி, மயிலேறிநி அருள் நிறைந்த பூசையாே வாய் கட்டிப் பூசை செய்ய பேரன்பு ஒன்றுக்கே ஆளா பெரியோரின் பூசை ஏற்கும் தலவிருட்சம் பூவரசு கொ6 தத்துவம் கடந்த எங்கள் தாயவளாம் வள்ளித்தாய் தலவிருட்ச நீழலிலே இலி தனிப்பெரும் மணிநாத கே ஆலமர நீழலிலே பைரவன ஆலிலையில் அமுதேற்குப் கந்தபுராணக் கதைபடிக்கு கருணை உள்ளம் படைத் தீர்த்த மென்னும் திருமருந் திருவருள் நிறைந்த எங்க அன்னக் கொடி உயர்த்தி ஆச்சிரமம் பேர்விளங்க அ அடியவர்கள் உளங்குளிர ஆன்மீகம் சிறந்தோங்க உ வாழ்வினிலே நொந்தவரை நோயுற்றோர் நலங்காக்கும் பண்ணிசை சிறப்படையப் பக்தி நெறி சிறப்படையத் வரவேற்று உபசரித்து வா வையமெல்லாம் உய்வடை
r இனியதைப் G. OgggggoooOoOOOOOOOKE
 

OOOOOOOOOOOOOOOOOO O
35
ம் சந்நிதி
முகனின் சந்நிதி 5கும் தெய்வீகச் சந்நிதி அமைந்துள்ள சந்நிதி b அருள்நிறைந்த சந்நிதி ாட்சிதரும் சந்நிதி ய்க் "க்ாட்சிதரும் சந்நிதி ற்கும் சந்நிதி லே எம்மைஆளும் சந்நிதி
ஏற்றருளும் சந்நிதி கும் சந்நிதி
பேரன்புச் சந்நிதி ண்ட எங்கள் சந்நிதி அற்புதச் சந்நிதி விரும்பி உறை சந்நிதி ங்கநாதன் சந்நிதி ாபுர சந்நிதி
எார் இந்நிதி b தெய்வீகச் சந்நிதி ம் கந்தனவன் சந்நிதி தவர்கள், கையெடுக்கும் சந்நிதி நது வழங்கிநிற்கும் சந்நிதி ள் ஆன்மீகச் சந்நிதி
நின்று ஆட்சிசெய்யும் சந்நிதி ருள்வழங்கும் சந்நிதி
அமுதளிக்கும் சந்நிதி உபதேசி சந்நிதி
வாழவைக்கும் சந்நிதி
சஞ்சீவிச் சந்நிதி பாடுபடும் சந்நிதி
தொண்டாற்றும் சந்நிதி ழ்வுதரும் சந்நிதி டய வழிகாட்டும் சந்நிதி
சுதல் வேண்டும்.
OOOOOOOOOO
K
Q
R
3
K O {O) في
swall

Page 18
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
ஞானச்சுடர் உருவாக இரு ஞால மெல்லாம் நலம் சே மோகன்சாமி அருள்யோகL மோனநிலை தந்து எமை அமுதளிக்கும் அறப்பணிய அநாதை ரட்சகனாய் ஆளு பஜனை பாடும் அடியவர்க பாமர ஜனங்களுக்கும் பக் பண்டிதர்கள் பேச்சினிலே கதிர்காமர் கடைத்தேறக் கதிர்காமப்பதிக்கு ஈடு ஆ6 கைலாயமுத்தி பெறக்கால வேதசிவாகமங்கள் வேலெ வேதாந்தம், சித்தாந்தம் வ வேல்வடிவில் ஓங்காரம் க வாசலிலே வேல்வடிவில் 6 இருமருங்கும் சேவலோடு உற்சவ காலத்திலே அரு உலகமெலாம் கொண்டாடு செந்தமிழைத் தந்த செல் செந்தமிழர் சேமங்காக்கும் எம் நிலையை நினைந்துெ நாட்டினிலே அமைதிதோன் நல்லாசி கூறி எம்மை ஆ சந்நிதியாம் சந்நிதி சண்மு சஞ்சீவியான எங்கள் தெu
。岳|
கைகள்
தானமும் தருமமும் புரிவதற்காகே வழங்கப்பட்டு இருக்கின்றன. விலங்குகளில் கைகள்இல்லை. யானை தனக்குக் .ை செய்வதில்லை. அதனால்த்தான் கை இரு அதிவீரராமபாண்டியன் “யானைக்கில்லை முருகப் பெருமானுக்கு பன்னிரெண்டு பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கும் க வாழ்த்துகின்றோம்.
பொறுமையாய் இருத்
O 羲]
 

ப்பிடமாம் சந்நிதி
ர்க்கும் அருள்ஞானச் சந்நிதி ) எடுத்துக்காட்டும் சந்நிதி ஞானியாக்கும் சந்நிதி
ல் சிறந்தோங்கும் சந்நிதி 2 நம் தெய்வச் சந்நிதி ள் இணைந்து பாடும் சந்நிதி தி அருளும் சந்நிதி பொருளாகும் சந்நிதி
O காலான சந்நிதி ண எங்கள் சந்நிதி ாகும் சந்நிதி னன்னும் சந்நிதி பிளங்கவைக்கும் சந்நிதி Tட்டுகின்ற சந்நிதி விளங்குகின்ற சந்நிதி மயில் சேர்ந்த சந்நிதி ள் வழங்கும் சந்நிதி
R
ம் தெய்வீகச் சந்நிதி வ, முருகன்வாழும் சந்நிதி
சேupநலச் சந்நிதி தொழ எமக்கருளும் சந்நிதி றத் துணைசெய்யும் சந்நிதி சீர்வதிக்கும் சந்நிதி pகனின் சந்நிதி வீகச் சந்நிதி IDل
K
எதற்கு? வே மனிதர்களுக்கு இறைவனால், கைகள் யானை ஒன்றைத் தவிர மற்றவைகளுக்கு 5 இருந்தாலும்கூட தானமும் தருமமும் ந்தும்கூடத் தருமம் செய்யாத யானையை தானமும் தருமமும்” என்று பாடினார். கரங்கள். பன்னிரெண்டு கரங்களாலும் ருணையினால் முருகனை வள்ளல் என்று
6
SY SOGARÍAKSGYS.
நல் OOO OO

Page 19
தீ\த் தி
செல்வி ச. சரவண
பெருமைக்கு மேனைச் சிறு கருமமே கட்டளைக் கல்
என்பது திரு பிறப்பு, குணம், அறிவு என்பவற்
என்பது அக்குறள் தந்துகொண்டிருக்குங் கருத்து. உயர் தகுதியுள்ளவிடத்துத் தோன்றிவிட்டாரென்பதாலோ, நல்ல குணப்
இஉண்மை.
பிரம விஷ்ணுக்கள் இருவரும்
பணிவழி நிற்பவரென்றும், படைக்கப்பட்ட வற்றை அவ்வவற்றுக்குரிய கால பரியந் தம் காத்தருளுபவரென்றும் தெய்வ
“மல்லலுறு மேலுலகும் மாதிரமும் தொல்லுலகும் மேருவொரு சுற்றுக! ஒல்லென விரைந்தெழும் உயிர்த்ெ எல்லையில் பொருட்டிறனும் யான்
இப்பொருள் அனைத்தும் ய ஒப்பிலை யெனக்கு. y "இப்பொருள் அனைத்துமுனது யான ஒப்பிலை யெனக்கு.
 

35
6)
ă
ö
l
\நநாள்
முத்து அவர்கள்
R
மைக்குந் தத்தங்
K
வள்ளுவர் குறிப்பிட்டதொரு உண்மை.
நிலையைச் சார்ந்தவர்கள். கடவுளென்றும் காத்தற்கடவுளென்றும் X தகுதி கண்டவர்கள் அவர்கள் பணி இரண் டுமே உயர்ந்தவைதாம். அந்தப் பணிகள் 2 சிவன் தலைமையில் நடந்தவை. இந்த * நிலைமையை மறந்த பிரமன் “யான் உன்
L
60)
あ
த
si
தந்தை” என்ற திருமாலிடம், நீ எப்படி இ வேண்டுமானாலும் சொல்லு: யாம் பிரமமே? காண் என்று ஆணவத்தின் தலை நின் C றன். முன்பொருமுறை நீ தூணிடைப் இ பிறந்தாயல்லவா. தூணைப்பிளந்து
'i. X கொண்டுதானே வந்தாய்; அப்படியெனில் அந்தத் தூண் உனக்குத் தந்தையாகி 2 உயர்ந்த பொருளாகுமோ என்று நையாண்* டியும் செய்தான். இருவருந் தம்மை மறந் தனர் சிவன் தந்த ஆயுதங்களைப் பயன் இ படுத்திப் பெரும் போரிட்டனர். தனித்தனி தாந்தாமே முழுமுதல் என்ற வெறி அவர் களிடையே ஆட்டம் போடத்தொடங் 2 கியது. 3 a மேலைத் -ல் ஏழும் தாகையும் எல்லா நெடிது நோக்கி” ான்பயந்த தென்றால்
感
· /m · · A. Tபயந்த தென்றால்

Page 20
O/ . KOM
BITĪŠSoDB IDSIDữ 2oo6 என்று பிரமன் தன் வீரப்பிரதாபமெல்லாங் கூறித் திருமாலுடன் போரிட்டான். நீ உற் பத்தி செய்தவற்றையும். ஏன்? உன்னை யுங்கூட யானே தோற்றுவித்துக் காக்கின் றேன். உன்னையும், உன்னை உள்ளிட்ட அத்தனை பேரையும் யான் காக்கவில்லை X என்றால் இன்று நீயுமில்லை, உலகும் இல்லை என்றாகி இருக்குமே ஆகவே நான்தான் முழுமுதல் என்பதை அறிந்து கொள்’ என்று சொல்லிக் கொண்டே திரு மாலும் போரைத் தொடரப் பல்லாண்டுகள் உலகு துன்பத்துடனாகியது. பல்லாயிரம் வருடங்களாகப் போரிட்ட இவர்கள் சிவன் கொடுத்த ஆயுதங்களையே பயன்படுத் தினர். ஆயினும் தங்களுக்கு மேலொரு வன் உளன் என்பதை அந்த இடத்து ஒரு சிறிதுந் சிந்திக்கவில்லை. இந்த நிலையில் அவர்களிடையே ஒரு சோதி தோன்றியது. எங்கிருந்தோ சில வார்த்தை களும் கேட்டன. “இந்தச் சோதியின் அடியை ஒருவரும் முடியை ஒருவரும் காணவேண்டும் யார் முதலிற் காண்கின் றாரோ அவர்தான் முழுமுதல் என்று அறிந்து கொள்க’ என்பதுதான் அங்கு கேட்ட செய்தி.
தோன்றிய சோதி கேட்ட அறிவுறுத் இ)தல் என்பன தம்சக்திக்கு அப்பாற்பட்டவை. எனவே, தமக்கு மேலானதொரு சக்தி Cஇருக்கவேண்டும். என அந்த வேளையி இ)லும் அவர்கள் எண்ணவில்லை. திருமாலும் Rபன்றியாய் நிலத்தைக் கிண்டிக்கொண்டு Cஅடியைக் காணவேண்டிக் கீழ் நோக்கிச் இ) சென்று கொண்டிருக்கின்றார். பித்துப் Rபிடித்துப் பேதைமையுற்றுப் பிரம்மத்தை அறியாது நின்ற பிரமன் திருமாலை முந்தி இ) விட வேண்டுமே என்ற வேகத்தில் அன்ன RQLDGIDI LÊ உயர்வகை ஏவுகணையின்
“நம்பிக்கை ள்தையும்
"م
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOO நூானச்சுடர் O
உதவிகொண்டு மின்னல் வேகத்தில்
முடியை நோக்கிச் சென்று கொண்டிருந்g தான். SR
Q
காலக்கழிவு களைப்பைக் கொடுத் ததே தவிரப் பயன் காணவைத்திலது. அன்னப்பறவை சோதி சொரூபனின் நெற்றி யிடத்தை அடைந்து கொண்டிருந்த வேளை ஒரு தாழம்பூ மேலிருந்து கீழ் C நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனைக் 2 கண்டபிரமதேவர் அதன் பிரயாண வரலாற் றைக் கண்டறிய முற்பட்டார். 'தான் இந்தச் சோதியின் முடியிலிருந்து தவறியதாற் கீழ் 2 நோக்கி வந்து கொண்டிருக்கின்றேன்x என்றும் , பல்லாயிரம் ஆண்டுகள்) தொடர்ந்த பயணத்தில் இன்று நெற்றிவரை 2 தான் வந்துள்ளேன். நீங்கள் எப்படித்தான்
குறுக்கு மூளை உடனடியாக வேலை செய்தது. எந்தவகை முயற்சி செய்தும்)
முடியைக்காண இனிவாய்ப்பில்லை என் இ பதை நன்றாக உணர்ந்து கொண்டவன்? தாழம்பூவிடம் கூனிக்குறுகினான். பூவேC) எனக்காக ஒரு சிறுபொய் சொல்லவேண் இ டும். முடியைப் பார்த்தேன் என்று சொல்லு? வேன். அந்தநேரம் உடனிருந்து நீயும் C
லுகின்றார். களைப்பிற்குள்ளாகிய திரு5 மால் இவர்களுக்கு முன்பாகவே தன் இ தோல்வியைச் சமர்ப்பணமாக்கி ஆற்றா மையை நிவேதனமாக்கி, நிலத்தைப்
துணிந்து செய்கிறது.
SOOK OO

Page 21
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
உடனாகி வருகை தந்த பிரமன் தாம்முடி யைக் கண்டுவிட்டோமென்றும் சாட்சியாகத் தாழம்பூவைப் பார்க்க, அதுவும் ஆமாம் என்றது. என்றவர்கள் சோதியை உற்று நோக்கி அதிர்ந்தனர். சிவன்தான் சோதி இ)என நின்றமையை உணர்ந்தனர். வணங் கினர். பிழைக்கு இரங்கினர், ஏங்கினர், Cஇறையேயென வேண்டினர். அழுதனர்,
'திருமுடி கண்டே னென்று
இருமடி கரியா நிற்ப இருவ வருமடி யவர்கள் கைதை பெருமிடி வரினும் பொய்ச்ெ என்னுங் கமலை ஞானப்பிரகாசர் அ.
இபாடல் இச்செய்தியை உறுதி செய்கின்றது. 2பெரியார் என்றது பாடல்.
எனவே பிரமதேவர் யார் என்பது Cபுரிகின்றதல்லவா! தேவாசுர யுத்தத்தின் போது முருகன் சூரபதுமன் முன்பாக னைக்க முடியாத ஒளிப் பிரவாகத்துடன் நின்றானல்லவா? அந்தமாதிரி இங்கேயும் 2 பிரம விஷ்ணுக்களின் முன் சோதிப்பிழம் பென நிற்கின்றான். அந்த வடிவத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம். இ போல் தெரிகிறது. தம் நிலையையுந் தவ றையும் உணர்ந்த இருவரும் இதே O வடிவை என்றும் பார்த்திருக்க அருள 2 வேண்டுமென வேண்டுகின்றனர். யாம் மீண் டும் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தில் அதாவது திருக்கார்த் 2 திகையினன்று இவ்வண்ணம் காட்சி தரு வோம் என்று இறைவன் அருளிச் செய்கின்
O
றான்.
அந்தத் தினமே திருக்கார்த்தி கைத் தினமாக, தீபத் திருநாளாக அமை : சித்திரகுப்தர் பிறந்த நாளாகிய இசித்திரைப் பூரணையுடனாகிச் சிறப்புறுவது O போன்று திருக்கார்த்திகையும் அவ்வண்ண
அன்புடையார் இன்பு OXXOOOOOOOOOOKS 1.

OOOOOOOOOOOOOOOOOOO ᏂfᎥ ᏯIᏧdiL_fᎥ O
தொழுதனர், எல்லோரும் சோதியை வணங் கினர். பொய்ம்மையில் அழுந்திய பிரம தேவரும் தாழம்பூவும் தண்டனை பெறத் தவறவில்லை. இறைவன் பூசனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாத பூ என்ற அந்
கி k
60)L-Ա IIT5] திசைமுகன் பொய்யு ரைப்ப S ர்க்கும் சாப மெய்த மலர்சிவன் முடியிற் சாத்தார் சாற் பிதற்றிடார் பெரியோ ராவர்’ S Iருளிச் செய்த புட்பவிதி எனும் நூலிலுள்ள பெருமிடி வரினும் பொய்சொல் பிதற்றிடார்
மாகிய சிறப்பைச் சிலபோது பெறுகின்றது?
r இறைவன் சோதிவடிவினனா
மீண்டும் காட்சிதரும் அந்தநாள் முருக
யாக்குகின்றோம். ஒரு பொருளையும் பார்க்க விடாது எல்லாவற்றையும் தன்னுள்2 அகப்படுத்தித் தன் கரிந்த ിഞ്ഞു.u மட்டும் காட்டுவது இருள். ஆனால், மல விருளோ எந்தவொன்றையும் காணவிடாத2 அதேவேளை தன்னையும் காணவிடாது அறிவை மயங்கவைத்திருப்பது மலவிருள். அதை அகற்றவல்லது திருவருள் எனும்2 இறைசோதி அந்த நினைவை மனத்துக் கொண்டுதான் விளக்கீட்டினை யாம் பெரிது படுத்துகின்றோம். விளக்கீட்டுத் திருநாளில் எந்தவொரு இடத்திலும் நாம் இருளைப் று வாழ்தல் இயல்பு0ை
OOOOOOOOOX es. O

Page 22
கார்த்திகை மலர் 2006 பார்க்க விரும்புவதில்லை. அதனால் வீட்டின் மூலை முடுக்குக்களிளெல்லாம் தீபங்களைச் சுடரச்செய்கின்றோம். அந்த அளவுடன் நின்றுவிடாது வீட்டின் பின்புறம் பக்கங்களென்றும், தோட்டம் துரவு என்றும், தொழிலிடங்கள், பிராணிகள் வளர்ப்பிடங்கள். வர்த்தகநிலையங்கள், நீர் பெறுமிடங்களாகிய கிணற்றுச்சூழல், O தொட்டிச்சூழல் என்றும் எங்குமே தீபங் களைச்சுடர வைக்கின்றோம். ஆலயங்களி லும் தீபங்கள் சுடரும்.
வீட்டின் முற்புறத்தே வாழைத் தண்டினை அல்லது அது போன்ற வேறொன்றினை நாட்டித் தேங்காய்ப் பாதி Oயுள் பழைய தூய பருத்திநூல் துணி இயினை வைத்துத் தேங்காய் நெய்கொண்டு நிறைத்து நீண்ட நேரம் எரியவிடும் முன்ற O மையும் உண்டு. சிறியகிண்ணம் போன்ற இசட்டிகளில் தீபங்களை ஒளிரவைத்து வரிசைப்படுத்தி அழகு காண்பதும் ஒரு O முறை. இப்படித் தீப வரிசையின் அழகை இ அனுபவிக்கும் மற்றொரு விழாவும் உண்டு. தீபாவலி என்னும் பெயரால் அது வழங்கும். தீப அவலி என்று அது கொள் ளப்படும். அவலி என்பது வரிசை என்று பொருள் தருவது. அந்த விழாவும் மல நீக்கம் ஒளி வியாபகம் என்பதையே குறிப்பாகக் கொண்டது.
விளக்கீட்டின் போது ஆலயங் களில் கமுகு போன்ற உயர்ந்த மரங் இகளை நாட்டி உலர்ந்த தென்னோலை, Rகமுகோலை, பனையோலை, வாழைச் C) சருகு போன்றவற்றை நிறைவாகக் கட்டிப்
பெரியதொரு தீபமாக எரியவைப்பர்.
இறைவன் ஜோதி வடிவில் நின்ற நிலையைக் காணவிழைந்த மக்களது ஆசையே இந்த வடிவாகியது. இதனைச் டே இருகம் தீமை
OO OOOOGC 1
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOO இநானச்சுடர் O
சொக்கப்பானை கொளுத்தல் என்பர். பஞ்சபூதத் தலங்களுள் தேயுத்தலமாகிய திருவண்ணாமலையில் வருடாவருடம் இவ்விழா மிகப்பெரிய அளவிற் கொண் டாடப்படுகின்றது. சைவசமய புண்ணிய காலம் என்னும் நூலின் ஆசிரியர் பண்டிதர் த. சுப்பிரமணியன் இந்த வைப வத்தைச் சுட்கப்பனை என்றே குறிப்பிட் டுள்ளார்கள். சுட்கம் - வரட்சி, இந்தச் சொல்லடியாகவே இது தோன்றியிருக்க வேண்டுமென்றும் காலப்போக்கிற் சுட்கப் பனை சொக்கப்பானை ஆகியிருக்கலாம் என்றும் அவர் கருதுகின்றார்.
இந்தத் தீபத் திருநாளினைப் பண்டை மக்கள் வேறொருவகையாகப் பார்த்திருக்கின்றனர். ஈரடியாகவே மூவுல களந்த சம்பவத்தில் மறைந்த மாபலிச் சக்கரவர்த்தி தன்னை மக்கள் ஒரு நாளெ னினும் நினையவேண்டும் என இறுதி
K
k
நிலையில் வேண்டியமை காரணமாக
a A as Q இந்தக் காலத்தில் அந்த நினைவு கொள் ளப்பட்டதென்றும், அந்தக் காலத்தைய 2 வீட்டு மண்சுவர்களில் மாபலியுங் கண் டியோ என்று கேட்டு அன்று மாலையில் நீரிற் கரைக்கப்பட்ட மாவினைத் தெளித் 2 தார்கள் என்றும் தெரிகிறது. கடந்த காலத்தில் மறைந்தவர்கள் காரணமான பிதிரள்கள் அந்தவேளையில் அதாவது 2 கார்த்திகை விளக்கீட்டு மாலையில் பிரிதி செய்யப்பட்டனர் என்பதொரு கருத்தும் உண்டு. நல்ல உணவு வகைகளை, கறி 2 வகைகளைச் சமைத்து வீட்டில் வழிபாடு செய்யுமிடத்தைப் புனிதப்படுத்தி வாழை R
யிலை பரப்பி, நீர் தெளித்து நிவேதிப்பர். LDsttibLJPLd, 6)IT60ypLILIPlb, L16\DILJLUPld முதலான பழவகைகள் இளநீர், வெற் றிலை பாக்கு முதலியவையும் நிவேதன
O

Page 23
மாகும். சுற்றிவர அலங்காரமாகத் தீபங்கள் வைக்கப்படும். சாம்பிராணித் தூபம் கர்ப்பூர தீபம் என்பன கொண்டு அஞ்சலித்து, மலரிட்டு, வணங்கித், திருமுறை ஓதி நிறைவுகாண்பர். பிதிரர்கள் அந்த நிவே தனத்தைச் சுவைத்தனர்ரென்று பண்டை மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையுட னேயே இன்றும் பல சந்தர்ப்பங்களில் நிவேதனங்கள் இடம்பெறுகின்றன.
தீபத்திருநாள் திருக்கார்த்திகை ‘வளைக்கை மடநல்லார் துளக்கில் கபாலீச் சரத்த தனத்தேந் தினமுலையார் விளக்கீடு காணாதே போ இந்தப் புனித நாளிற் சிவத்தை
இறைவன் இந்து போற்றும் பரம்பொ இறைவன் சிவனு இந்து மதத்தின் பழமைய
இருக்கும் சான்று சிந்து வெளியின் நாகரிக
செப்பிடும் மதமே எந்த மதத்தின் இறுதியிலு இருக்கும் இறைவ
ஞானச் சுடர் ஞான மழை நற் செய்தி சொல்லும் ஏ நறுந் தமிழ் உணர்வும் ந கருத்துடன் சமயச் செய்த
ஞானச் சுடர் ஈழமண்ணின் கருத்துடன் கவிதை பல
ஞானம் வளர்த்திடும் பூமி ஞானச் சுடர் எங்கும் சுடர்
பண்பு அமைவது ஒரு OOOOOOOOOOOO:
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOC ஆானச்சுடர் O
குமாராலய தீபத்திருநாள் என்றும், பூரணையுடனாகிய நாளைச் சர்வாலய தீபத்திருநாள் என்றும், சர்வாலயத் தீபத் திருநாளிலேதான் வீடுகளிலும் கொண்டாக டப்படும் என்றும் நடைமுறைப்படுத்தி வரு
Q
கின்றனர். சிலகாலங்களில் எல்லாம் ஒரே2 நாளில் நடப்பனவாகவும் அமையலாம். என்பைப் பெண்ணாக்கி அற்புதம் செய்த 2 திருஞான சம்பந்தமூர்த்திநாயனார் & பாடியருளிய தேவாரம்.
மாமயில் வண்ணலில்
5ான்தொல் கார்த்திகைநாள்
தையலர் கொண்டாடும்
தியோ பூம்பாவாய்' என்பது. SQ
வழிபட்டுச் சிவனைத் தலைப்படுவோமாக. O
※ ஒருவனே
ருளாம Q
ம் சக்தியுமே
பிது
தொல்பொருளே
b K இதுவாகும் 3.
லும்
Iன் ஒன்றாகும்.
-கவிஞர். வ. யோகானந்தசிவம்- Q
யில் மூழ்கி
B
fi
தி சொல்லும்
கண்ணாடி
குவித்திடும்
ho)
85.
-as. as60745.TTaff J.P.

Page 24
இன்றைய இளை
சமகாலத்த
திரு முருகவே பர பூப்பந்தின் குக்கிராமங்கள் பட்டி
காட்சி, தொலைபேசி, தொலைநகல், சினிமா, இணையத்தளம், அதிவேக பிர யாணவசதி, போல்வன மனிதனின் நேர காலம், இடம்போன்றவற்றை மிக அணுக் கமாக்கிவிட்டன. மின் வேகத்திற்கடச்சுடச், செய்திகள் ஊடகங்கள் மூலம் மக்களிடம் சென்றடைகின்றன. இன்ரநெற்முலம் ரெலி போன் பேசலாம் மிகமிகக் குறைந்த செல வில். மண்ணும் விண்ணும் அண்மிவிட்டன. இந்தநிலை விஞ்ஞான வசதியால் ஏற்பட் டவை. லாண்ட்போனை வென்ற கான்ட் போன் ஒவ்வொருவர் கரங்களிலும் காணப் படுகின்றன. நேரடிஒலிபரப்பு, ஒளிபரப்புக் களால் ஒவ்வொரு இல்லத்தையும் தேடிப் புதினங்கள் காட்சியோடு சென்றடைகின் றன. சுருங்கிய உலகில், வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்த இடத்தில் இருந்தே காரியங்களைப் பார்க்கிறோம் கேட்கிறோம். விரிந்த உலகம் ஊடகங்கள் மூலம் சுருங்கியது வாஸ்தவம், அதனால் மனிதமனம் சுருங்கல் பொருத்தமில்லை. சுருங்கிய மனப்பான்மை மாறி விசாலமாக Cவேண்டும். மனிதநேயம் மணங்கமழ்வதை இவிட்டுத் துருப்பிடிக்கக் (கறள்கட்டக்) கூடாது. விசாலமான மனப்பான்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2COCOOCOOCOOCOCOOR
ாயதலைமுறையும்
$
&Fቇ†
-
ாக்கங்களும்
மநாதன் அவர்கள்
வேண்டும். வித்தியாசமான போக்கு கண்ணோட்டம், மனிதசமுதாயத்தையே கெடுத்துவிடும். மனுஷத்தனமில்லா விஷ மத்தனங்கள் வளர,மலிய இவை காரணி களாய் அமைகின்றன. இவற்றில் இருந்து விடுபடவும் முடியாமல், இவையின்றேல் வாழவும் முடியாது என்ற நிலையில் இளையதலைமுறையினரான பெண்ணும் ஆணும் போய்க் கொண்டிருக்கின்றனர்.
9
O
இந்நிலைப்பாடு பெற்றோர்களை மட்டு 3 மன்றி, ஆசிரியர்களை, பல்கலைக்கழகங் களை ஏன் ஆட்சியாளர்களையே பிரமிப் 2 படையச் செய்கின்றன. முரண்பட்ட, முரண்டு பிடிக்கிற, பெற்றோர் பெரியோரின் கட்டுப்பாட்டுக்குள் அமையாத, தன்னிச்சை இ uJT60T, 69(b 3F (LD5 TULLb (TEENAGF) தானே உருவாகி வளர்ந்து வருகிறது. இம் மனப்பான்மையுள்ளவர்களை எப்படி இ நேர்வழிப்படுத்துவது, நிதானப்படுத்துவது, 3 அன்பினுட்கட்டுப் படுத்துவது என்ற வினா எங்கும் ஒலிக்கிறது. அமைதி, சாந்தி, இ
Q
சமாதான சுகவாழ்வு, ஒற்றுமை, மனிதத் துவம், நேயம், உயிர்ப் பெறுமானம் காப்பது யார். இவற்றுக்கு ஆற்றுப்படுத்து 2 மாறு எங்ங்ணம். புத்திமதி கூறினும் எமக் X குத் தெரியும், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எனப்பிள்ளைகள் சொல்லும் அளவுக்கு இளம்பராயம் மாறி 9 விட்டது. பண்பாட்டுச் சீரழிவு, கலாச்சார மாற்றம், வன்முறைப் பண்பாடு, துப்பாக்கி நாகரிகம் போல்வன மலியவும், பெறுமான யும் பிறர்தர வாரா. T 霍*翠 !6 CI OOOOOO
O

Page 25
என்ன காரணம்? சுற்றுப்புறச் சூழ்நிலைகள் வெகுதூரம் மாறிவிட்டமையால் வன் கண்மை மேலோங்கிவிட்டது. இப்படியான பல தீய சக்திகளில் இருந்து நம் உயிர் உடைமையான பிள்ளைகளை மீட்கா விடின் ஒரு நல்ல சமுதாய வாழ்வை ஆரோக்கியமான நீரோட்டத்தை நாம் காணவே முடியாது. எனவே, இத் தீங்கு களில் இருந்து, தீயசக்திகளில் இருந்து, விளக்கமில்லா நம் இளம் சந்ததியின ரைத் திசை திருப்பி நாட்டின் நற்பிரஜை களாக மாற்றவேண்டும். உயிர்சார்ந்ததன் வண்ணம் என்பர். வள்ளுவர் தீயவைதீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் என்றார். தீயண்டியவற்றைச் சாம்
பராக்குவது போல, தீமை ஒருவனை 2அழித்துவிடும். எமது சேர்க்கைகள் நல்ல வர்களோடு தொடர்புறல் மேலானது. Č தண்ணீர் நிலநலத்தால் என்றார் ஒளவைப் 2பிராட்டி வள்ளுவப் பெருந்தகையும் நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகும் அ.தேபோல் இனத்தியல்பதாகும் அறிவு என்றார். நாம் நல்லவர்களோடு நல்ல கூட்டத்துடன் பழகி, நல்ல பழக்கவழக்கங் களைப் பெறல் வேண்டும். எனவே இளஞ்சந்ததியினர் நற்பண்புள்ளவர் களோடு உறவு கொள்ளல் உகந்தது, இப்படி அலசி ஆராயும்போது இன்றைய இளஞ்சமுதாயத்தின் போக்கும் வாக்கும்; நான் கெடுகிறேன் பந்தயம் பிடியென்ற கோதாவில் நடைபெறுகிறது. மனம் போன
Rநீதிவழி, இன்றைய ரீவீயினாற் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் இளந்தலைமுறை யினரே. பெருந்தொகையான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலே பாழடிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ZOCOOCOOOCOOOCOOOOQ
ஆானச்சுடர்
கிறார்கள். கட்பார்வையை இழக்கிறார்கள், Q உடல் நலத்தைச் சிதைக்கிறார்கள் இதைப்பார்ப்பதால் மனோநலம் மாசடை கின்றது. மனிதனை உருப்படியாக்கும் விடயங்களைப் பார்க்கலாம். உபயோக மற்ற நலமளிக்காதவற்றை ஒதுக்கலாம். தமிழப்பிள்ளைகள் சினிமாப்படம், நாடகம் 9 இரண்டையும் ஓயாது பார்க்கிறார்கள். இவற்றிலே மானுடப்பண்பை, குணசித் திரங்களை, நல்லொழுக்கங்களை வளர்க் கும் அம்சங்களைவிட்டு, வெறும் ஆபாசக் குப்பைகளை, பாலியற் காட்சிகளை, O கொச்சையான காட்சிகளையே விரும்பிப் 2 பார்க்கிறார்கள். நிர்வாணக் கோலங்கள், 3 இணைவிழைச்சைத்துாண்டும் காமக்காட்சி கள், அப்பட்டமான நிகழ்வுகள் பிள்ளை 2 களை உருப்படுத்துமா? உயர்த்துமா? 3 சமுதாயத்துக்கு ஒவ்வாத சம்பவங்களால் இளம் சமுதாயம் பாழடைகிறது கொலை கள் காமக்களியாட்டங்கள், அரைநிர் வாண ஆடல்கள், மர்மஸ்தானங்களைத் தடிவும் அவலங்கள், கொஞ்சிக் குலாவும் விரசபாவங்கள். எம் பண்பாட்டை, கலை 3 கலாச்சாரத்தை, நாகரிகத்தை, சமயக் கோட்பாட்டை அழித்துப் பிள்ளைகளைக் இ கெடுப்பதாகவே அமைந்துள்ளன. 3 இ.தேபோலச் சினிமாப் பாடல்கள் காலத்தின் கோலத்தை மாற்றுகின்றன. 2 சமுதாயக் கீழ் மைகளை ஒழித்து உயர்வுகளை வளர்ப்பனவாயும் இல்லை. திரை இசைப்பாடல்கள் இடம்பெற்ற 2 அளவுக்குத் திருமுறைப்பாடல்களிலே பரிச்சயமில்லை. நாடகங்களிலே அரிவாட் பிரயோகம், கொலை, கொள்ளை, இ திட்டமிட்டு பிறர்நலம் கெடுத்தல், சூழ்ச்சி, 3 அநீதி, துப் பாக்கிப் பிரயோகம் மற்றோரைக் கெடுக்கத்திட்டம் போடல் 2
奎 - 3. XOO
K

Page 26
O Bri:jj5ops D6oñ zo o 6
போன்ற மானுடப்பண்பைக் கெடுக்கும் அம்சங்களே அதிகம் இடம் பெறுகின்றன.
மனித சமுதாயத்தின் விழுமியங் களை, நல்லொழுக்கசீலங்களை, மக்கட் பக்குவங்களை ஏன் மனிதத்தையே கட்டி வளர்க்காத சினிமாப்படங்களால், நாடகங் களால், வளரும் சமுதாயம் கெட்டு அழிந்து போகிறது. பாட்டுக்குப்பாட்டு, நேயர் விருப்பம், பொன்மாலைப் பொழுது, பட்டிமன்றம், போன்றபல களியாட்டங் களும் பொழுது போக்குக்களும் இனரீதி யில் அபாயங்களை விளைவிக்கக்கூடாது. நல்வழிப்படுத்தும் விடயங்களையே முன் னெடுத்துச் செல்லவேண்டும். நேரத்தைப் பாழடிக்கக்கூடாது, அந்த நேர இதம், அனுபவிப்பு, சிரிப்புமட்டும் இவற்றின் பாதையாய் அமையக்கூடாது. பொறுப் புணர்வற்ற, ஏமாற்றமடையும் இளம்வயதுப் பிள்ளைகளைச் சீரிய வழிக்கு ஆற்றுப் படுத்தி நேரியசமுதாயத்தைச் சிருஷ்டிக் கும் பாணியில் அமைதல் நன்று. இத னாலே இளசுகளின் மனம் கோணலடை கிறது. மனித பக்குவங்கள் இல்லாமற் போகின்றன நாளும் பொழுதும். இவற் றிலே ஈடுபடுவதாற் கல்விக்குக் களங் கமும், தடையும் ஏற்படுகின்றன. பழி பாத கச் செயல்களை மனத்திற் பதிய வைக்கும் தொலைக்காட்சியும், சின்னத் திரை நாடகங்களும் ஊதியத்தை, கவர்ச் சியை மையமாகக் கொண்டுள்ளன. இத னாற் சமுதாயமே கெட்டுப்போகிறது. கீழ்மையடைகிறது. பிஞ்சிலே நஞ்சை ஊட்டக்கூடாது. வெறும் களியாட்டமன்று வாழ்க்கை கருத்துள்ளது வாழ்வு. பெற் O றோரை, பெரியோரை எல்லாம் எதிர்க்கும்
O C சுபாவம் வளர்ந்ததும் இவற்றினாலேதான்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R
OOOOOOOOOOOOOOOO OOO
ஆானச்சுடர்
கருதிச் சிலபெற்றோர்கள் வீடுகளிலே ரீவி வைத்திருப்பதில்லை. வைத்திருப்பவர் களும் தம் பிள்ளைகட்குப் பொருத்தமான விடயங்களையே பார்க்க அங்கீகரிப்பர். இதில் தமிழ்ப் பெற்றோர்கள் ஜாக்கிரை யாய் இருப்பது நல்லதோர் சமுதாயத்ை உருப்படுத்த உதவியாய் இருக்கும். முன் மாதிரியான பெற்றோர் இன்று தேவை
இ.தேபோலப் பத்திரிகைகள், சஞ் சிகைகள், வெளியீடுகள், மலர்கள், புத்த கங்கள் விடயத்திலும் தரக்குறைவான வற்றை வாசிக்கும் பழக்கத்தை வளர விடக்கூடாது. பெற்றோர். ஆசிரியர், கன வன், மனைவி, சகோதரங்கள், நண்பர்கள், அறிஞர்கள் போன்றோர் தம் சூழற்குழந் தைகளின் அப்பழுக்கற்ற உள்ளங்களைத் 2 தூய்மை கெடாமற், பழுதாகாமற் பார்த்துக் X கொள்ளல் முக்கியமாகும். பாலியலைத் தூண்டும் ஆபாசப்படங்கள், அவைதாங்கி வரும்சஞ்சிகைகள், உடலுறவுப்படங்கள், அவயவங்களைப் பச்சையாகக்காட்டும் படங்கள் போன்றவை இளைஞர் யுவதியர் 2 உள்ளங்களையும், வாழ்வையும் பழுது x
றாமற் காக்க முன்வரல்முக்கியம். வீட்2 டிலும், வெளியிலும், பாடசாலையிலும் இ
இவர்களைத் துர்நடத்தைக்கு உட்படுத் தும் நபர்களிலே எச்சரிக்கையாய் இருத் தல் வேண்டும். போதைப் பொருள்களால் பிஞ்சுள்ளங்கள் கெட்டுப்போகின்றன. ஹிரோயின், சிகரட்புகைத்தல் கஞ்சா அபின் பழக்கம், கள் சாராயம் பிரண்டி, பிஸ்கி அருந்துதல், லேகியம், போதை X தரும் பொருட்களை அருந்துதல் போன்ற 5 பழக்கங்கள் விளையாட்டாய்த்தொடங்கி வேர்விட்டுக் குடும்பத்தையே நிர்க்கதியடை பைச் செய்கின்றன. கவலை, தோல்வி, காதல், போன்றவற்றில் ஏற்படும் தோல்வி

Page 27
(விடலாமெனப் பலர் அதுவே தஞ்சமாகி 2உயிரையும் உடலையும் இழந்து விடுகின் {றனர். பிள்ளைகள் அமைதியற்று, சாந்தி 禽* இயின்றி வாழும் மனஅழுத்தத்தாற் பெரிதும் இபாதிக்கப்படுகின்றனர். இரத்த அழுத்தம் இவர்களின் உயிருக்கே உலைவைக் Cகிறது. போதைப் பொருட்களாற் பேதை இமனம் தழும்பித் தற்கொலையும் புரிய வைக்கிறது. ஐந்தில் வளையாதது ^ r a
ஐம்பதில் வளையாது என்பர். தொட்டிலிற் இபழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். எனவே 2இளம்பாராயத்திலேயே அவர்கள் மனத்
இதிலே நல்ல விதைகளை விதைத்து
இளைதாக முள்மரம் கொ கை கொல்லும் காழ்த்த
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டியதாயமுள் மரத்தை ဒွိ ခြွစ္မ္ယုပ္ நிலமைக் கண் களைக
காழ்த்த இடத்துக் களையு நர்கை கொல் Q லும் அன்றியே முதிர்ந்த நிலைமைக் கண்களையலுறிற் களைவார்கையினை அதுதான்களையும் இந்தநிலை இளம்பரா யத்தினர்க்கு வரக்கூடாது. ஐயோ அப்படிச் செய்திருக்கலாமே எனக் கழிவிரக்கப்பட வும் கூடாது.
இன்று மாணவர் கையிலே சில சஞ்சிகைகளை, சிலசிறுகதை நூல்களை, துப்பறியும் நாவல்களை, SEX புத்தகங் களை, மனத்தைத் தூண்டும் நாவல் களைக் காணலாம். அதேவேளை வாழ் வியலை நல்வழிப்படுத்தும் சமயநூல் களை, அறிஞர் அறிவுரைகளை, நீதி நூல் களை, சிந்தனையைத் தூண்டும் புத்தகங்
“சிந்தையடக்கிச், சிறுபுல விந்தை அடக்கிவளர் வீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LLLL LL LLL LLL LLGLLL LLLLL LLLL LL LLSL
ஆானச்சுடர்
களைகளைப் பிடுங்கி எறிந்து, அறிவு என்கிற நீர் பாய்ச்சி, அன்பு என்கின்ற எருவிட்டு வளர்த்தால் நல்ல அறுவடை காணலாம். இளம் கன்று பயமறியாது. ஆய்ந்து ஓய்ந்து பாராது பின்வரும் விளைவுகளை ஒர்ந்து பாராது அந்நேர இச்சைகளை நிறைவு செய்வதில் இன்பம் காணவிழைகிறது. ஈற்றிற் கழிவிரக்கப் படுகிறது. முள் மரத்தை இளமை யிலேயே களைந்தெறிய வேண்டும். முற்றினாற் கையையே பதம் பார்க்கும். இதை அடிப் படையாக வைத் து வள்ளுவர்
‘ல்ககளையுநர்
இடத்து - திருக்குறள் 879
களை, ஆன்மீக நீதிநூல்களைத் தெரிந் தெடுத்து வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டும். எதிர்கால வாழ்வை எண்ணி அதற்கமைந்த, இயைந்த கல்வியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாசிப்பு ஒரு மனித னைப் பூரணமாக்குகிறது. தொழிற் கல்வியோடு துணைக் கல்விநூலையும், ஆத்ம விடுதலை பற்றியவற்றையும் வாசித்துத் தம்மை உயர்த்த வேண்டும். பிறர் தம்மைப் போற்றும்படி வாழவேண்டும். துாற்ற வாழக்கூடாது. இதையே கண்ண தாசன் சிரித்துவாழ வேண்டும் சிரிக்க வாழக்கூடாது என்றார். சுருக்கமாகச் சொன்னால் வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையையும் கற்றுக் கொள்ளல் வேண்டும்.
8.
னைக்காத்தடக்கி று" - யோகசித்தி எச்சரிக்கை செய்வதேமேல்.
( 9 YOOOOOOOOXOXOXOXOXOOueso

Page 28
“வையத்துள் வாழ் வாங்
தெய்வத்துள் வைக்கப்படு
இளைஞர்களே, பெற்றோர்களே சிந்தித்துச் செயற்படுங்கள் எதையுந் தாங் கும் இதயம் கொண்டு எதிர்காலத்தைக் கட்டி எழுப்புங்கள். சைவ சமயிகளே உங் கள் செல்வச்சிறார்களை நேரிய பாதை யிலே வளர்த்து நித்தநித்தம் பாதுகாத்துச்
ஆசைக்கு ஒ உலகம் எல்லாம் கட்டி அ தங்கமாகவேண்டும். கடல்மீதுகூட நம் கட்ட நமதாக வேண்டும் என்று நினைத்து, ஒரு தலைவிரித்து ஆடுகின்ற அசுரதாண்டவே
கடும் கோடைவெயில், ஒருவன் போய்க் கொண்டிருந்தான். அந்த வழியி குடையும் பிடித்துக்கொண்டு குதிரை டே போனவன், “ஐயா! வணக்கம் குதிரைே (செருப்பு) எதற்காக? எனக்குத் தந்தால், ெ வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது டே "ஐயா! குதிரையில் செல்வதனால் தயவுசெய்து தங்கள் குடையைத் தாருங் சிறிதுகூட சிந்தனை செய்யாமல் இரக்கத்தே நடந்து போனவனுக்கு மகிழ்ச்சி தாங் பாராட்டுதலுக்கு உரியது. ரொம்ப நன்றி. என்றான். குதிரைமேல் இருந்தவன் 'அட இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கின அடிபட்டவன் சிரித்தான். “நான் அடிக்கின்ே என்று குதிரையில் வந்தவன் கேட்டான்.
“இப்படிக் கேட்டு நான் அடிபடவில மனதில் ஒரே கொந்தளிப்பாக இருந்து இ குடையைக் கேட்ட உடன் தந்தார். குதிை கேட்காமல் போய்விட்டோமே என்று எண்ணி நீங்கள் குதிரையைக் கொடுக்காமல் ச பெரிதில்லை என் சந்தேகம் தீர்ந்ததே அவனை வணங்கிச் சென்றான். இதற்குத்
 

DOOGOOOOOOOOOOOOOOOO
ஓநானச்சுடர்
த வாழ்பவன் வானுறையும்
ம்” - குறள் 50
சமயச்சான்றோராக்குங்கள். நாளை நமது
கள் சந்ததியினதே!
ர் அளவில்லை ரசாளவேண்டும். தொட்டது எல்லாம் டளை செல்லவேண்டும். விண்ணும், மண்ணும்
கட்டுக்கடங்காமல், கங்குகரை இல்லாமல்
ம பேராசை,
குடையும் செருப்பும் இல்லாமல், நடந்து ல் ஒருவன் பாதரட்சை அணிந்துகொண்டு, Dல் சென்றான். அவனைப் பார்த்து நடந்து மல் போகின்ற உங்களுக்குப் பாதரட்சை பரும் புண்ணியமாகுமே” என்றான். கேட்டவன் ானவன் பாதரட்சையைத் தந்தான்.
நீங்கள் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம். கள்” என்றான். குதிரைமேல் போகின்றவன் நாடு குடையைக் கொடையாகக் கொடுத்தான். கவில்லை. “ஐயா! தங்கள் தரும்குணம் கருணை புரிந்து குதிரையைத் தாருங்கள்” ப்படியா' என்று சொல்லி, பளிச் சென்று ால் அவனைப் பளிர் பளிர் என்று அடித்தான். றேன். நீயோ சிரிக்கிறாயே, என்ன காரணம்?”
bலையானால், என் ஆயுசு உள்ளவரை என் ருக்கும். செருப்பைக் கேட்ட உடன் தந்தார். ரையையும் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன். -வுக்கடி கொடுத்தீர்கள். சவுக்கடி பட்டது அது தான் பெரிது” என்று சொல்லிவிட்டு
தான் பேராசை என்று பெயர்.

Page 29
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
தெறிக விருட்
திருப. அருந்
இந்துக்களின் ஆலயங்களிலெல்ல
மரபு பண்டைக்காலம் தொட்டு வழக்கி
X ஆகமசாஸ்திரமும் தலவிருட்சங்கள் ஆல
செப்பி நிற்கிறது.
இந்தவகையில் இவையெல்லாவற்
X சிவன் பார்வதி சமேதராக இருந்து அரு
தலவிருட்சமாகக் கொள்ளப்படுவது " ம
வில்வமரத்தின் வகைகள்:~
சாதாரண வில்வமரம் மூன்று இத ஆனாலும் ஐந்து, ஏழு, பத்து இதழ்க6ை
மகாவில்வமரம்;~
பத்து இதழ்களைக் கொண்ட வில் இதுவே கயிலாயத்தின் தலவிருட்சமும்
மூன்று இதழ் கொண்ட வில்வமரம்:~
பொதுவாக மூன்று இதழ்களைக் காணப்படுகிறது. இம்மூன்று இதழ்க6ை சிவபிரானின் முக்கண்களையும் குறிப்பதாக
வீட்டில் வழிபட உகந்த வில்வமரம்;~ எமது பிரதேசத்தில் வில்வமரத் வணங்குவதால் ஆலயங்களில் மட்டும் வ உளர். ஆனால், பாரததேசத்தில் இன்று 6
வில்வமாடம் வைத்து வழிபடும் மரபுஉல
அதீத சக்திபெற வில்வமரம்:-
சிவனுக்குகந்த வில்வமரத்தைப் முகர்ந்தாலும், அதன் நிழல் எமது உடலிற் எமது உடலுக்கு அதீதசக்திகிடைப்பத தெரிவிக்கின்றனர். O ar O ஆக தவறித் தவறு OOXÜOOOOOOOOOOKE

OO.OOO.OOO.OOO.OOO.OOO
ஆானச்சுடர்
5) -
ம் - MWவமம்
தவம் அவர்கள்
K
ாம் தலவிருட்சங்கள் வைத்துப் பாதுகாக்கும்
லிருந்து வருகிறது. மேலும் தென்னிந்திய யங்களில் இருத்தலின் முக்கியத்துவத்தைச்
றிற்கும் சிகரம் வைத்தாற்போல எம்பெருமான் நளாட்சி செய்யும் கையிலையங்கிரிக்குரிய காவில்வமரம்” என்பது குறிப்பிடத்தக்கது.
5ழ்களைக் கொண்ட கூட்டிலை உடையது. ாக் கொண்ட வில்வமரங்களும் உண்டு.
வமரத்தை “மகாவில்வம்” என அழைப்போம். ஆகும்.
கொண்ட வில்வமரமே பூமியில் அதிகம் ளக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் 5ச் சைவசமயிகள் போற்றி வணங்குகின்றனர்.
த்தைத் தெய்வீக விருட்சமாகப் போற்றி ளர்ப்பதே சாலச்சிறந்தது எனக்கருதுவோரும் ாமது நாட்டில் துளசிமாடம் வழிபடுவதுபோல்
FöTCB.
×
பார்த்தாலும், தொட்டாலும், அதன் காற்றை } பட்டாலும், அதன் பாகங்களை உண்டாலும் ாக அதன் பலாபலனை உணர்ந்தவர்கள்
வது தவறல்ல.
拳 OOOOOOOXOXOXOXOXOXOXO,
Q

Page 30
வில்வதரிசனம் என்பது சிவதரிச6 வில்வமரத்தைத் தரிசித்தால் ஒரு சிவா எமக்குக் கிடைக்கும். இதேபோல், பத்து 108 சிவாலயங்களை வலம்வந்து தரிசித்
பிணிதீர்க்கும் வில்வமரம்;~
வில்வம் ‘சிவமூலிகைகளின்
இலைகொண்டு சிவனுக்கு அர்ச்சித்து இ அதனுடன் சிறிதளவு வெந்நீரில் தேன்கல இருந்து சைவபோசனம் உண்ணல்வேன மண்டலம் செயற்பட்டு வந்தால் மனக்கோள சிக்கி உடலையும் உள்ளத்தையும் சீர் அனுபவிப்பவர்கள், மனத்தாக்கங்களை வியாதியிலிருந்து விடுபட்டுப் பூரணசுகம் வெவ்வேறு நோய்களுக்கும் அருமருந்தாகு போன்ற தீவிரநோய்கட்கு உகந்த சிறந்த
தண்பநிவாரணி வில்வமரம்;~
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த வணங்கிவரின் அவர்களுக்கு ஏற்படும் இ
இராமாயணத்தில் வில்வமரம்;~
இராமாயணத்தில் இலங்காபுரிuை கொண்ட மகாவில்வத்தைத் தன் கரங்க வாயார மனதார அர்ச்சித்துச் சாகாவரம்( வில்வமரத்தின் சிறப்பை மேலும் உணர
புராணத்தில் வில்வமரம்:~
புலிக்குப் பயந்து வில்வமரத்தின் இரவுபூராகவும் நித்திரை தன்னை ஆட்கொ கீழே போட்டவண்ணம் இருந்தது. அப்போ மீது அவ் இலைகள் வீழ்ந்தன. வில்வமர தன்னையறியாமலே செய்த பூஜையின் என்று புராணம் வில்வழஜையின் சிறப்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Basssssssssssss
Hbrorðföst
9 ணத்திற்கு ஒப்பானது. நாம் மூவிலைகொண்டg லயத்தை வலம்வந்து தரிசித்த புண்ணியம் 2 இதழ்கொண்ட வில்வமரத்தைத் தரிசித்தால்2
R
ந்த புண்ணியம் எமக்குக் கிடைக்கப்பெறும்.
சிகரம்’ எனப்போற்றப்படுகிறது. வில்வம் வ் இலைகளில் 10 இலைகளை வாயிலிட்டு ந்து பருகி ஒரு மணிநேரம் வெறும்வயிற்றுடன் ன்டும். இவ்வாறு ஒன்று அல்லது இரண்டு ாறுகளால் திண்டாடுபவர்கள், பிரச்சினைகளிற் இ ாழித்துக் கொண்டவர்கள், மனச்சுமைகளை 2
அனுபவிப்பவர்கள் போன்றோர் குறித்த அடைவர். இதனைவிட இதன் பாகங்கள் 2 ம், தொழுநோய், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்மா 5 மருந்துமாகும்.
வர்கள் வில்வமரத்தை நாட்டிப் பராமரித்து இடர்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.
ப ஆண்ட இராவணன் பத்து இதழ்களைக் ளில் ஏந்தியவனாய், சிவபிரானைப் போற்றி, பெற்றான் எனக் கூறப்படுகிறது. இதிலிருந்து முடிகிறது.
மீது ஏறி அமர்ந்துகொண்ட குரங்கு ஒன்று ள்ளாதிருக்க வில்வம் இலைகளைப் பறித்துக் து அம்மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் த்தின் இலைகளைப் பறித்துப் போட்ட அது பலனாலே முசுகுந்தச் சக்கரவர்த்தியானது ப மேலும் எடுத்துக் கூறியுள்ளது.
K

Page 31
கார்த்திகை மலர் 2006
விருட்சாயர் வேதத்தில் வில்வமரம்:-
வடமொழியில் தாவரங்களை நாட் சிறப்பையும் கூறும் பண்டைய நூலாகிய விரு ஒன்று, ஆலமரம்ஒன்று, புளியமரம் பத்து R நெல்லிமரம் மூன்று, மாமரம் ஐந்து அ இபார்க்கமாட்டான்" சுவர்க்கம் செல்வதற்கு
கூறியுள்ளது. இவ்வாறான பல்வேறு சிறப்புக்க6ை ܘ இத்தாவரத்தை இந்துக்களாகிய நாம் எல்லே எமது சமயத்திற்கும், எமது சூழலிற்கும், எம
வேண்டும் அண்மரைக்
அழியாத அன்பும் நிலைய அன்பகலா நெஞ்சும் ஆரன ஆசைவிடா மனையும் அற ஆன் மிகத்துறையும் ஆட் அடங்கிடும் பண்பும் அமை அசை விலாது தருவான் ெ
ஏழிசை புகுந்து தாழிசை எண் ணற்ற ஞானம் எழுந் ஏதி லார்க்கதி நல்கும் எம் ஏடும் எழுத்தும் எண்ணற்ற ஏழுசுர ராகம் பாடப்பணிக் எழில் காண் கரத்தில் அத
வாடும் மனதில் மகிழ்கரம் பாடும். அடியார் பணியச் ே காடும் கரவாய் கலந்து க சாடும் பணியாய் பணிவோ போடும் பொலிவாய் புண்ை பாடும் பணி செய் யடியார்
கடவுளின் சட்டம் ஒருவ OOuggs DOGOOOOOOOOOKG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நட்சாயுர்வேதம் “அரசமரம் ஒன்று, வேப்பமரம் இ , விளாமரம் மூன்று, வில்வமரம் மூன்று, ஆகியவற்றை நிருமித்தவன் நரகத்தைப்)
வில்வமரம் நாட்டலும் ஒரு வழி எனக் 2
ாயும் தெய்வீக அம்சங்களையும் கொண்ட
)ாரும் நாட்டிப் பராமரித்து, எமது நாட்டிற்கும், 2 க்கும் நன்மைகள் பல பெற்று வாழ்வோமாக.
கூட்டும் சந்நிதியான்
ானஅருளும் ஆர்ப்ப ண்த்தெளிவும் ஆர்ப்ப ந்தரும்சேயும் ஆர்ப்ப
கொள்ளும் காலமும் ஆர்ப்ப வான சிறப்பும் ஆர்ப்ப தொண்டை மானாற்றுடையப்பன்!
மகிழ்ந்தாட
தோடி மல்க
)பிரான்சந் நிதியே! கலையும் காவல்படுத்தும் கும் சந் நிதியே! திரும் நல்வேலும்கூடும் சந்நிதியே!
கூப்புஞ்செவ்வேழ் செய்தாடும் நெஞ்சத்தப்பனே! ரைந்துயர் தீர்ப்பவனே ர்க்கென்றும் மெய்ஞானாகரனே! னியம் தேடும்கலாப ஞானச்சுடரானவனே க் கருள்வாய் பராபரக்குகனே!
-as. (65uj66i525l/lb A.I.J.P.
க்கு 龚〈

Page 32
எம்பிரான் தோழர் சு விநாயவசீகரன் dor
சைவர்கள் தத்தம் இயல்புக்கு ஏற்றபடி சமயகுரவர் நால்வர் பெருமக் களின் நினைவைக் கொண்டாடவேண்டும் என நாவலர் கட்டளை இட்டு இருக்கிறார். பாடசாலை, மடம், ஆலயம், தீர்த்தக்கரை, பொதுஇடங்களில், சிறப்பாகக் கொண்டாட லாம். அதற்கு வசதி இல்லாவிடில், ஒவ் வொருவரும் தங்கள் இல்லங்களில் குர வரை நினைந்து அவர் தேவாரங்களைப் பாடியும், அவர் வரலாற்றைப் படித்தும், ܐ அவர் போதனைகளை நினைந்தும் நம் வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தலாம்.
சுந்தரமூர்த்தி முன்னர் திருக் கைலாய மலையில் ழரீகண்டபரமேசு வரனுக்கு அணுக்கத் தொண்டராய் இருந் தவர். அப்போது அவர் ஆலாலசுந்தரர் எனப்பட்டார். பக்கத்தில் நின்று விபூதிச் சம்புடம் ஏந்துதல், நந்தவனத்தில் மாலைக்குப் பூ எடுத்தல் முதலிய சிவ தொண்டுகளைச் செய்துவந்தவர்.
அப்போது தமிழ்நாட்டிலே சைவ நெறியைப் புதுப்பித்து மக்களை நல்வழிப் படுத்தும் தேவை இருந்தது. எல்லாம் வல்ல சிவபிரான் அதனை நிறைவேற்ற ஒரு தக்க பெருமகனை அனுப்பவேண்டி யிருந்தது.
ஒருநாள் ஆலாலசுந்தரர் திருநந்த வனத்தில் மலர் கொய்யச்சென்றார். அதே நந்தவனத்திற்கு உமாதேவியாரின் சேடியர்
1. அம்மூவரின் ஆணவமலத்தின் துளிகள்
போல மூடாமல் எடுக்கப்பட்டன.
அன்பு எதையும் பொ
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
ந்தரமூர்த்திநாயனார்
yıldum s-9lGurasoir
இருவர் வந்தனர். அவர்கள் பெயர் அநிந்திதை, கமலினி.
அவன் அன்றி ஓரணுவும் அசை யாது, ஈசன் ஆன்மாக்களிடத்து ஒரு சிறு குறை இருந்தாலும் அதனைக் களைய ஒருவழி செய்வார். அவர் அருள் அது. ஆலாலசுந்தரர் அப்பெண்களைப்பார்த்து, விரும்பினார். அவர்களும் அப்படியே. போகத்தை அனுபவிக்கச் செய்து ஆசை யைப் போக்கிய பின்பே சிவபோகம் ஆகிய மோட்ச இன்பத்தை அருள்பவன் இறைவன்.
அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் “மாதவம் செய்த தென் திசை வாழ்ந்திட” என்று பாடுகிறார். பாரதநாட்டிலே தென் இந்தியாவிலுள்ள தமிழ் கூறும் நல்லுலகமே அன்புச் சாத னைக்கு, பக்திநெறிக்கு விசேடமான பூமி. உலகின் பக்திமொழிகளில் சிறந்தது. தமிழ் என்கிறார்கள் பன்மொழிகற்றோர். அம்மொழியில் பல்லாயிரம் பாடல்பாடி ஒரு அவதாரபுருஷர் பிறக்கக்கூடிய மாபெரும் தலத்தைச் செய்தமண் தமிழகம். அங்கு, சிவன் அடியார்களுடைய வரிசையைப்பாட வேண்டிய தேவை இருந்தது. அதற்காக அருட்கடலாகிய சிவன் இக்காதல் நாடகத் தைத் தொடக்கினார். ஒரு கல்லில் இரு பழங்கள் விழுந்தன.
3
K
K
K
K
அவர் ஆன்மாவைச் செம்பிற்களிம்பு
Q
துக் ெ OO )K)K)KKOKIK)O

Page 33
கார்த்திகை மலர் 2006
2. தீதிலாத தென்திசைவாழ்ந்திட அடியா றரீகைலாசம் எம்புராணங்களின் ப அம்மலையே அண்டத்தின் அச்சு. அ கோக்கப்பட்டுள்ளன. பூவுலகத்தின் பரப்ட
70,60,50,40,30, எனக்குறையும். 80கோடி ே O இதனை ஞானப்பழமாகிய ஒளவையார்,
"உண்பது நாழி, உடுப்பது நான் எண்பது கோடி நினைந்து எண்ணு
அதனால் மனக்குரங்கு தாவித் தாவி அலையும் என்பன் உச்சியில் உள்ள C கைலாயத்தில் சிவனைநாடும் ஒரே ஒரு யோசனைதான் இருக்கமுடியும். வேறுசில பலயோசனைகள் தோன்றினால், அவற்றை C அங்கே அனுபவிக்கமுடியாது. பூலோகத் துக்கு இறங்கிவிட வேண்டும். பூலோகமே நல்வினை, தீவினை ஈட்ட உரியஇடம். எனவே கைலைத்தொண்டர் மூவரும் பூமிக்கு இறங்கினார்.
சுந்தரர் ஆதிசைவப்பிராமண குலத்தில் அவதரித்தார். தந்தை சடைய னாரும் தாயார் இசைஞானியாரும் மகா பெரிய புண்ணியசீலர்கள் என்றபடியால் தானே அவர்களது பிள்ளையாக அப் புனிதர் பிறந்தார். நாவலூரர் என்ற பெயர் பெற்றார். வேதஆகமக்கல்வி பயின்றார்.
“பொன்னாரும் முலைஓங் பன்னாரும் பாரில் யோக
இந்நாளில் சில ஆசனங்களைச் கொண்டு தாங்கள் முழு உண்மை கண்
OOOOO
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOC
ஆானச்சுடர்
ார்வரலாறு பாடும் அவசியம் நிறைவேறியது. டி மகாமேருமலையின் உச்சியில் உள்ளது. தில் பூலோகம் முதல் ஏழு உலகங்கள் 2 | 80கோடி யோசனை. மேலே உயர 2-U IUC யாசனைகள் பூவுலகமனிதர் மனத்தில் எழும்.
K
(85 (pplb, றுவன” என்றார்.
தோற்றம் அல்லவோ இருக்கவேண்டும் 2 என்று நாம் முணுமுணுக்கிறோம். േഖ வொரு ஆன்மாவும் செய்த புண்ணியத் துக்கு ஏற்றபடி புசிப்பு கிடைக்கிறது. 2 கைலைத் தொண்டுசெய்தவர்.
மன்னவர் திருவும், தங்கள்“ ۔۔۔بر
வைதிகத்திருவும் பொங்க” மாப்பிள்ளைக் இ கோலம் தாங்கிச் செல்கிறார். ஆனால்,
பதினாறு வயதுக்குள் ஞானசாத்திரக்கல்வி யுடன் சிவயோகப் பயிற்சியும் பெற்று2 விட்டார். இதனைச் சேக்கிழார்.
“யோகப் புரவி மேற்கொண்டு போந்தார்" எனச் சூசமாகக் குறிப்பிடுகிறார்.இ பின்னரும் திருத்துறையூரில்,
‘அடியேனுக் குத் தவநெறி தந்தருள்” என்று ஆரூரர் வேண்டுகிறார்.இ மகாயோகியாகிய இறைவன்,
"புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்தநெறி" கொடுத்தருள்கிறார். பரவை இ யாரை விவாகம் செய்தபின்னும் யோக இ
G mையவில்லை. 泛
நறி குறை
கல் புணர்குவடே சார்பாகப் பரம்பரையில் விளங்கினார்”
என்கிறார் சேக்கிழார். F செய்து உடற்பயிற்சியாளர் போலிருந்து ட உலகவழிகாட்டிகள் எனப் பிறநாடுகளில்
K

Page 34
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006 Rஇந்துமதத்தை மலினப்படுத்துகின்றவர்கள் நினைக்கிறார்கள். அது பிழை. சிவயோக முதலை விழுங்கிய பிள்ளைை
சிவனாக பாவித்தநிலையில் அவரது திறன் இதனைத் திருக்களிற்றுப்படியாரின் ஆசிரி “காலனை அன்றுரவிக் கராங்கொ மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு கரணம் போல் அல்லாமை காண்’
2006ஆம் ஆண்டு உற்சவம் (1
O
அற்புதங்கள் சுந்தரர் வரலாற்றில் காணப்படுக
அன்னப்பணிக்கு உ லிங்கம்கூல்பார் கஸ்தூரியார்வீதி uJIT! அம்பிகாபதி பான்ஸ்பூட் பெரியகடை யாழ் சிவாபிரதேஸ் பிராதானவீதி திரு பொ. சந்திரமோகன் ஒசன்றேட்ஸ்ரான்லிவீ திருமதி ம. நாகேஸ்வரி நவி ம. சண்முகதாசன் (தாயார்மூலம்) 5946D சி. சுப்பிரமணியம் அச் சி. வேலாயுதம் அதிபர் 1Ռ|T6 நா. கந்தசாமி வேம்பராய் Lf59Fm பாலகணேஷன் யாழ் வே. துரைசிங்கம் அதிபர் ഖണ്ഡ ஆ. சிவராசா வர6 க. ஜெயராஜசர்மா இை சி. சிவசங்கள் பிறவுண்றோட் uUTij வி. குணமணி புலோலிதெற்கு புலே இ. ராமச்சந்திரன் அத்தியடி եւ IIIվ ஜெ. ஜெயதீபன் பாரதிவீதி அச் தி. சோமஸ்கந்தராசாகுருக்கள் நெல்லண்ை குகன்ஸ்ரோர்ஸ் மருத்துவமனைவீதி யாழ்
களஞ்சியம் மருத்துவமனைவீதி இவிஜித்தா புடைவையகம் பெரியகடை ய ஹிபார்த்தசாரதி ஸ்ரோர்ஸ் கஸ்தூரியார்வீத த. விக்னேஸ்வரன் கன்னாதிட்டி யாழ்
*_ந்ாக்கானது கத்தியைக் க
OX 氯藝,2
 

K
OOOOOOOOOOOOOOOOOOO இநானச்சுடர் O
போல இவரும் ஒரு “யோகி” என்று சிலர் ம் வேறு; ஹடயோகம் வேறு. ப உயிர்த்தெழச்செய்தார் போன்ற பல கின்றன. அவள் சிவயோகத்தினால் தன்னைே )ம மனிதத்திறமை அல்ல. இறை அருளே. UŤ, ண்ட - பாலன் ) நந்தம்
என்று விளக்குகிறார்.
தொடர்ச்சி. 23.08.2006) தொடக்கம் நித்திய தவிபுரிந்தோர் விபரம் pப்பாணம் 5000. 00 Di ILIT60TLb 1மூடை அரிசி நெல்வேலி 1மூடைஅரிசி தி யாழ்ப்பாணம் 5500 00 ண்டில் 2000. OO ஸ்திரேலியா 20,000. 00 சுவேலி 1000. 00 லிசந்தி 2500. 00
՞60)6Ն) 500 00 pUIT600TLD 1மூடை அரிசி வெட்டி 2000. 00 விரி 1/2 மூடை அரிசி 600, 00 டக்காடு 2000. 00 )ப்பாணம் 3000. 00 T6S 3000. 00 )ப்பாணம் 2000. 00 சுவேலி 1500. 00 டை பருத்தித்துறை 1000. 00 )ப்பாணம் 2மூடை அரிசி பாழ்ப்பாணம் 1மூடை அரிசி ாழ்ப்பாணம் 1மூடை அரிசி 500, 00
யாழ்ப்பாணம் 1மூடை அரிசி ப்பாணம் 1000, 00
K
ξ
qaytib"Soggpur
OO
Ο
A.

Page 35
உண்டி கொருத்தோர்
திரு கு. நவரத்தி தானங்களில் எத்தனையோ வகையுண்டு. அவை எல்லாவற்றினும் மிகச்சிறந்தது எது என்று கேட்டால் அன்ன தானந்தான். தானங்களுள் தலைசிறந்த தானம் என்று கூறலாம். கண்ணன் கீதை |யிலே சொல்கிறான் எவன் தனக்காக மட் டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கி றானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்கிறார்.
தர்மராஜாவுடைய யாகத்தை ஒப் பற்றது என்றார்கள் ரிவழிகள் அனைவரும். மேனியில் பாதி பொன்னிறம் படைத்திருந்த கீரிப்பிள்ளையொன்று அந்த யாகசாலை யிற் புரண்டெழுந்து அந்த ரிஷிகளைப் பொய்யர்களென்று பகர்ந்தது. தாம் அறிந்து பொய் சொல்லவில்லை என்றார் கள் புங்கவள் எல்லோரும். பின்பு கீரிப் பிள்ளை சொல்லலாயிற்று- பஞ்சம் ஏற்பட்டவொரு நாட்டில் பலபேர் பட்டினி கிடந்து மடிந்தனர். அங்கு ஓர் ஏழை பக்தர் அவரது மனைவி, பிள்ளை, மருமகன் ஆகிய நான்குபேர் வழுவாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உணவு இல்லாது பட்டினி கிடப்பது சர்வசாதாரணம். ஆனால் ஈசுவர உபாசனை என்ற அருள்விருந்து இரவும் பகலும் அவர்களுக்குக் கிடைப்ப தாயிற்று. பல நாள் பட்டினிக்குப் பிறகு கொஞ்சம் கோதுமைமாவு அவர்களுக்கு வீடுதேடி வந்து பிட்ஷையாகக் கிடைத்தது. நான்கு ரொட்டிகளாக அதைச் சித்தப்படுத் தினார்கள். படைத்தவனுக்கு அவைகளை
OOogÖ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOO) ஆானச்சுடர் O
6
உயிர் கொருத்தோரே
னராஜா அவர்கள்
5
நைவேத்தியமாகப் படைத்தார்கள். பிரசா தத்தை அருந்த அமர்ந்தபொழுது அதிதி ஒருவர் வந்து சேர்ந்தார். திரிகரண சுத்தியுடன் அவருக்கு வரவேற்பு பக்தர் தமது ரொட்டியைப் பணிவுடன் அவள் முன் இ வைத்து அருந்தும்படி விண்ணப்பித்தார். அதனால் அவர் பசி அதிகரித்தது. மனை வியும், மகனும், மருமகளும் அவரவர் 2 பாகத்தைப் பண்புடன் அவர் முன் வைத்து S வணங்கினார்கள். அதிதி நான்கு ரொட்டி களையும் அருந்தி அவர்களை ஆசீவதித் துச் சென்றார். நால்வரும் பட்டினி கிடந்து 2 பரலோகம் அடைந்தார்கள். ரொட்டி செய்யும்பொழுது எஞ்சி நிலத்தில் விழுந்த 2 மாவின்மீது கீரிப்பிள்ளை படுத்துப்புரள அதன் உடலில் பாதி பொன்னிறமானது. மடிந்த பக்தர் ஒருநாளும் தமக்கென்றுஇ சமைக்கவில்லை. உயிர்வாழ்தல், உண < வைப் பெறுதல், அதை வேண்டியவர் 5 களுக்குக் கொடுத்தல், மாய்தல் ஆகிய2 அனைத்தும் அவருக்கு ஒரு (8ი)J6il6] --> யாயிற்று. அதில் மிஞ்சிய மாவு அவ்வளவு புனிதம் வாய்ந்ததாயிற்று. ஆகையால் 2 கீரிக்குப் பொன்னிறமேனி பாதி வந்தது. 2 அதற்கு நிகரான யாகத்தை வேறு எங்கும்) காணவில்லை. செயல் அனைத்தையும் இ ஈசுவரார்ப்பணமாகச் செய்வதே யாகம்.< தியாகத்தை வளர்ப்பதற்குச் செயல்புரிதல் யாகம். போகத்தை வளர்ப்பதற்குச் செயல் புரிதல் பாபம். தன் உயிரையே வழங்கும் தியாகிக்கு எக்கர்மமும் ஈசுவர வழிபாடு
K
ஆயிற்று. Q
தானங்களிலே அன்னதானத்துக் ன்பத்திற்கும் காரணம், 6

Page 36
கார்த்திகை மலர் 2006 குரிய விசேஷம் என்னவென்றால் மனிதன் ஆசைவயப்பட்டவன். இந்த உலகத் தையே கட்டி ஆண்டாலும் அவனுடைய இமனது ஒருபொழுதும் திருப்தி அடைவ தில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவாவுடையவனாக இருக்கிறான். பணம், பொன், பொருள், பூமி, வீடு, நகை இப்படி எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுவான். அதற்கு மேல் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுவான். இவ்வளவும் போதும் வேண்டாம் என்று சொல்ல மாட்டான். அன்னம் போடுகிறபோதுதான் என்னதான் வயிறு நிறையச் சாப்பிட்டாலும் ஓரளவு சாப்பிட்டவுடன் போதும் என்று கூறுவான். எனவே இந்த அன்னதானத்தாலேதான் ஒருவனைப் பூரணமாகத் திருப்தி செய்ய இயலும்.
நேராக உயிரோடு உடம்பையும் சேர்த்து வைத்து இரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான் உண்டி கொடுத் தோர் உயிள் கொடுத்தோர் என்று சொல்லி யிருக்கிறது. மணிமேகலையில் இப்படி O அன்னதான விசேஷம் சொல்லப்பட்டிருக் இகிறது. மணிமேகலைக்குக் காஞ்சியில் Rஅஷ்சய பாத்திரம் கிடைத்து அவள் O அதை வைத்துக்கொண்டு சகல ஜனங்
இகளின் பசிப்பிணியையும் போக்கினாள்.
இேதற்கு அனேக யுகங்கள் முந்தியே இதே
இறைவன் உள்ள இறைவன் உன் உள்ளத்தில் எ தூய்மையாக இருக்கவேண்டும். குப் ஒப்புக்கொள்ளமாட்டாய் அல்லவா? அது புலை, கொலை, பொய் முதலிய அசுத் இருக்க மாட்டான். ஆகவே, சாந்தம், சந்த உண்மை என்ற தூபம் கமழவை. இறை
சகளுக்கு
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் 9
காஞ்சிபுரத்தில் அம்பாளும் இதே அன்ன
தானத்தைப் பண்ணியிருக்கிறாள். ஜகன்
மாதா இங்கே இரு நாழி நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினார் என்று 2 சொல்லியிருக்கிறது. இங்கே அன்ன பூரணிக்குச் சந்நிதி இருக்கிறது. திருவை) யாற்றிலும் அம்பாள் தர்ம ஸம்வர்த் இ தனியாக அறம் வளர்த்த நாயகியாக இருக்கிறாள்.
நம் ஈழமாநகரின் வடபாலுள்ள வடமராட்சியின் தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி ஆலயத்தில் உள்ள அன்னதானக் கந்தனோ சந்நிதியான் இ
பகலும் அயராது உழைப்பவர்தாம் சந்நிதி யான் ஆச்சிரமத்தின் சுவாமி அவர்களும் அவரது தொண்டர்களும் தான் அன்ன தானப்பணியோடு நின்று விடாது இன்னும் ஏராளமான பணிகளையும் ஆற்றிவருவதை
இன்றும் நாம் நேரிற் காணலாம். அவை பற்றி அன்பர்கள் ஞானச்சுடர் தைமாத2 இதழில் படித்திருப்பீர்கள். நான் எழுத 2 வேண்டிய அவசியமில்லை வாழ்க சந்நிதியான் ஆச்சிரமம் வளர்க அதன் இ புகழ்.
ாத்தில் எழுந்தருள
ழந்தருள வேண்டுமானால், உன் உள்ளம் பை நிறைந்த இடத்தில் இருக்க நீ போல காமம், கோபம், வஞ்சனை, சூது, தங்கள் நிறைந்த உள்ளத்தில் இறைவன்

Page 37
୪
(கார்த்திகை மலர் 2006
LDJGOC
திரு க.கனகர
இறைவனின் ஓர் அம்சமே சீவ
ராசிகள். எமது உடலை வெறும் உட லாக நினைத்துப் பிறவிதோறும் இந்த உடலைப் பேணமுடியாது என்று தெரிந் தும் நாம் முடிந்த அளவு முயற்சிக்கவே செய்கின்றோம். இந்த முடிவில்லாத முயற்சியில் இந்த உடல் ஒருநாள் அழி | யும் என்ற எண்ணம் உதித்திடவே { மரணத்தினை நினைத்துப் பயப்படுகின்
றோம். உலகம் முழுவதுமே மரணபயத் திற்கு ஆளாகிறது. அதனாற்தான் உல
கம் நிலைக்கிறது.
பிரமத்திற்குப் பயந்து அக்னி எரி
கிறது. அதனால் சூரியன் பிரகாசிக்கிறது.
அதனால் உலகமே இயங்குகிறது என் கிறது உபநிடதம். நம்மைச் சுற்றிலும் இம் மரணவிளையாட்டுத் தொடர்கிறது. நுண்ணிய கிருமிகள் (எச்ஐவி) தொடக்கம்
மிருகங்கள், மனிதர்கள் இரவு பகலாக
அகப்பட்டதை உட்கொண்டு மரணத்தின் வாய்க்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனிதனின் படைப்பில் கைக்கடிகாரம், கண்ணிமரணம், மரணம் என இடைவி
டாது தெரிவித்துக்கொண்டே இருக்கிறது.
இறைவன் இந்த இரகசியத்தை
அறியுமாறு வைக்கவில்லை. இப்பரம இரகசியத்தைத் துருவி அறிந்தவர்களான யோகிகள், முனிவர்கள் பற்றிய பல
கதைகள் அறிகின்றோம். ஆனால் அவர் களும் இறந்துவிடுகின்றனர். எதிர்காலத் தைப் பார்க்க முடியாமை ஒரு விதத்தில் நல்லதுதான். அதனால் தான் உலகம்
 

TUuUb k
ாசா அவர்கள்
நிலைக்கிறது.
ஆசையும் பசியும் துரத்துகிறது.
மனிதன் தன் பகுத்தறிவுக்கு எட்டியபடி2 வாழ்க்கையின் பொருள் என்பதற்குரிய இரகசியம் அறியாதவனாக, சாத்திய) மில்லாத நம்பிக்கை உடன் வாழ்கிறார்கள்.இ பிறப்பிற்கு இறப்பிற்கு இடையே நிகழும் நிகழ்வுகள் இந்த உலகம் ஒரு நாடக 2 மேடை என்பதைத் தெரிவிக்கிறது. ஒரே பாத்திரத்தைப் பல்வேறு நடிகர்கள் ح60لا வேறு விதமாக நடிக்கிறார்கள். பயமும்) சோகமும் எந்த அளவிற்கு எமது'இன்பத் தைக் குறைத்து விடுமோ என வருத்தம்? ஏற்படுகிறது. மரணபயம் காரணமாக ஒரு 2 கோடிமுறை பிறந்து இறந்து விடுகிறோம்.இ “கோழைக்கு ஆயிரம்முறை சா மனோ வலிமை உடையவர்க்கு ஒரே முறைதான்) சா” என்ற உண்மை உண்மையே. அவரே2 மாவீரன் ஆவார்.
“உடம்பும், உணவும் ஐம்பூதங் களின் படைப்புக்களே. நாம் எதையும் 2 கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. ஆனால் விதிப்படி) அது நடக்கிறது. எப்பவோ முடிந்த காரியம் 2 ஒரு பொல்லாப்பும் இல்லை. (Մ(քՋlֆlմ Ծ உண்மை நாமறிவோம் ஆரறிவார்" என் கிறார் யோகர் சுவாமிகள்.
உலகம் எம் காலடியில் பம்பரம்2 போல் சுழல்கிறது. உயரத்தில் சூரியன் சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் 2 நடமாடுகின்றன. நாமும் ஓடிக்கொண்டு?
இருப்போம். ஏன் பயந்து பயந்து சாக இ

Page 38
തുമെമ്മെ O
கார்த்திகை மலர் 2006 Qவேண்டும். நம் பார்வை தொலைதாண்டிச் செல்லமுடியாது. கண்ணுக்குப் படுவதை (எடுத்துக்கொள்ள விழைகின்றோம். ஆனால் இமரணத்தின் பின் என்ன ஆகும் என்பதை எவரும் கண்டு கொள்வதில்லை. ஆசை (காரணமாக வேண்டாததற்கெல்லாம் பயப் இபடுகின்றோம். சரியானவை மட்டும் உறுதி செய், எது முக்கியமில்லை என்பதையும் இகண்டறி. சரி, பிழை, பாவம், புண்ணியம், இபிறப்பு, இறப்பு, வெற்றி, தோல்வி என்ற இரட்டைகளைத் தீர்மானம் செய்து கொண் T60 கவலையின்றி, சந்தேகமின்றி, அச்சاe இமின்றி, மரணபயமின்றி வாழ்க்கைப் பய Rணம் தொடரலாம்.
C இப்பிறவி நாம் கேட்டுக் கிடைக்கப் இபெற்றதா மரணத்தை நாம் வரவழைக்க Rமுடியும். இயற்கையாக வரும் ஒன்றை ഖിjpg| பெறுவதை உலகம் பிழை என்று இகூறுகிறது. ஆழிப்பேரலை எவரையும்
வைத்திலிங்கம் அன்சன்ஸ் ஸ்ரான்லிவீதி
பெற்றா ஏஜென்ஸ் நிறுவனம் шD() மகாராணி புடைவையகம் மூலம் பெ சுந்தரன் ஸ்ரோர்ஸ் அட கணேசன் ஸ்ரோர்ஸ்
தங்கவேலாயுதம் UCE Dr. Gay, folg bL தெ Dr.பொ. சிவபாலன் 9) ( உதயகுமார் குடும்பம் 6)6 க. கோகுலகாந்தன் 6)6. V. g5uu(Téf6v)6öT நீர்( ஏ. அனுசாந்தன் குட் கணபதிப்பிள்ளை ஆசிரியர் இலக்கியவா த. செல்வராசா கட்டவேலி கர மிதுளா கட்டவேலி கர
S. சண்முகரட்ணம் வேப்பங்குளம் 66
 

兀 விட்டுவைக்கவில்லை. தான் நினைத்த தைச் சாதித்துவிட்டு ஒய்வு பெற்றுள்ளது. அதிலும் சிலர் சாவில் இருந்து தப்பியும் உள்ளனர். மீண்டும் மீண்டும் ஏற்படே
D
(ଗ
巴P
ան
கி
jol.
(UD
i
o
l92.
(8
U
}29ك
3.
Ավ
b
நி
60)
s
துடைத்து விடுகின்றன. இதனால் மரண பயம் வரவே செய்கிறது. 40-50 வருடங்
பல மில்லியன் டொலர் சேதத்தினை ஒரு சில நொடியில் ஏற்படுத்திவிடுகிறது. இயற் கையின் சீற்றம் என்றால் மரணபயம் என்ன செய்யும். அச்சத்தோடுதான் வாழப் போகின்றோம்.
(தொடர்ச்சி. யாழ்ப்பாணம் 1மூடை அரிசி 10K பருப்பு த்துவமனைவீதி 3மூடை அரிசி ரியகடை 10மூடை அரிசி புத்தளை 1மூடை அரிசி 1பட்டிபருப்பு 1மூடை அரிசி 1பட்டிபருப்பு
த்தித்துறை 1புட்டி உடைச்சஉழுந்து
T60öT60)LLDIT60TTg) 5000 00 நம்பராய் 500, 00 ன்டன் 1000. 00
iTL6öT 1000. 00 வலி 1மூடைஅரிசி 1000, 00 பிளான் 1000 00
ா அல்வாய் 1000. 0 வட்டி 600. 0 lவட்டி 1000. 00 னியா 13,300. 00
(தொடரும்.
56

Page 39
கார்த்திகை மலர் 2006
தவ முனிவனின் தம் ġ$5 difa1 DISTG
திருமூலருடைய திருமந்திரமானது சாதாரண கவிதைகளைப்போல இலக்கிய இன்பத்தை மட்டும் வழங்கவில்லை. பாரத நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த ஞானிகளின் அனுபவ உணர்வில் நிலவி வந்துள்ள தத்துவங்களை உப தேசிப்பதற்காக எழுந்த அனுபவ ஞானத் திருநூலே திருமந்திரம் ஆகும். யோக C நிஷ்டையில் இருந்து உள்ளுணர்வில் இ) தரிசித்த இறை உண்மைகளையே பாடல் O களாகத் தந்திருக்கின்றார். மனித உ b Cபிற்குள் நின்று செயற்படும் மெய்ப்பொரு ளாகிய இறைவனை நேரிலே தரிசித்த
நான் பெற்ற இன்பம் பெறு வான் பற்றி நின்ற மறைெ ஊன் பற்றி நின்ற உணர் தான் பற்றப் பற்றத் த6ை
எந்தச் செயலும் சிறப்படைவதற்கு தொடர்பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உலகியல் வாழ்க்கையில் நாம் அறிந் திருக்கின்றோம். தியானப் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து அகத்திலே இறை ஒளியைப் பிரகாசிக்கச் செய்தல் வேண் டும். பயிற்சி செய்து அந்த உணர்விலே திளைக்க வேண்டும் என்பதற்கு பற்றப் பற்ற என இரண்டு முறை அழுத்திக் கூறுகின்றார். இறையருள் பெற்ற அருளாளர்களிடம் குறுகிய நோக்கம் எதுவும் கிடையாது. உலக மக்கள் அனைவரும் சேமமாக வாழவேண்டும் C என்பதே அவர்களின் பிரார்த்தனையாகும். இ“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
உண்ழையை நாம் அறிவின் OGOOOGS DOOOOOOOGT3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOO)
ஆானச்சுடர்
îl unii binu i-4
ங்கம் அவர்கள்
திருமூலர் தான் அடைந்த பேரின்பத்தை உலக மக்கள் எல்லோரும் பெறவேண் டும் என விரும்பினார்.
வானில் வியாபித்துள்ள பரம் பொருளே ஊனிலும் மறைந்து நிற்கிறார். உணர்விலும் கலந்து இருக்கின்றார். இந்த ஆத்மீக உணர்வு நிலையைப் பற்றிக் 2 கொண்டு ஈடுபட ஈடுபடப் பேரின்பமானது? தானே சித்திக்கும். தான் பெற்ற பேரின் பத்தை உலகமும் பெற்றுக் கடைத்தேற இ வேண்டும் என்பதைப் பின்வரும் திருமந்x திரப் பாடலின் ஊடாகத் தவயோகி விளக்குகின்றார்.
Q
Q
நுக இவ் வையகம்
闵 பொருள் சொல்லிடின் வுறு மந்திரம் 2 DÜJLIGBLb தானே
சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே” ၈။ ဓား၊ 5
ஞானக்குழந்தையாகிய சம்பந்தரும், “பார் வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத் திப் பரவிச் செல்வார்’ எனச் சேக்கிழார் * பெருமானும் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால் வேறொன்றறி யேன் பராபரமே” எனத் தாயுமான
சுவாமிகளும் இந்த உயர்ந்த பண்பு நிலை) யினைத் தங்கள் பாடல்களில் போற்றிப் 2 பாடியுள்ளார்கள்.
திருமூலர் அட்டமாசித்திகளும் 2 கைவரப் பெற்றவர் “பிரான்” என்று சைவ 2 உலகம் துதித்து வணங்குகின்ற |DaEif 8 ஞானி. சைவசமய ஆசாரியார்கள் அனைC) வராலும் குருவாக மதித்துப் ாே
K

Page 40
BriğjğSD5 D6oñi zo o 6 பட்டவர். செல்வத்தைக் குறிக்கின்ற திரு என்ற அடைமொழி இவருடைய நூலிலும் இவரின் பெயரிலும் காணப்படுவது சிறப் 2 பான அம்சமாகும். நமது புலன்களினாலோ அறிவினாலோ இறைவனைக் காண நினைப்பது ஒருவர் தன்னுடைய தோளில் தான் ஏறி நிற்பதையும் வண்டி சக்கரத்தை ୪ உருட்டுவதையும் ஒக்கும் என உப இநிடதங்கள் கூறுகின்றன. அருளாளர்கள் இ ஞானிகள் அடக்கத்தோடுதான் பேசுவார் கள். “நிறைகுடம் தளம்பாது” என்ற முதுமொழியை இவர்களுடைய வாக்கி இலும் வாழ்விலும் காணலாம்.
எம்பெருமானுடைய பெருமையை C யார்தாம் சரியாக அறிவார்கள். இந்தப் 2 பெருமையின் அகலத்தையும் நீளத் தையும் யாரால் அளந்து அறியமுடியும். இபிரமாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடியும் காணமுடியாது சோதிப்பிழம்பாகக் காட்சி தந்த வடிவமே பரம்பொருள் எனப் புராண வரலாறுகள் கூறுகின்றன. “மாலொடயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு” என்கிறார் சம்பந்தர். “தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு
ஆரறிவார் எங்கள் அண்ை ஆரறிவார் இந்த அகலமு பேர் அறியாத பெருஞ்சுடர் வேர் அறியாமை விளம்பு முதலாம் தந்திரத்தின் முதலாவது பகுதியில் உபதேசம் என்ற தலைப்பில் முப்பது பாடல்கள் காணப்படுகின்றன. குரு Q பக்குவமுள்ள தனது சிஷயனுக்கு கூறு 2வது உபதேசம் எனப்படும். உபதேசம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உடனி இருந்து உணர்த்துதல் என்பது பொருள். O அவரவர்களுடைய பக்குவநிலைக்கு ஏற்ப வாழ்க்கை என்பது உறவும்,
O
 
 
 
 
 
 
 
 
 
 
 

DOOOOOOOOOOOOOOOOOOO
ஆானச்சுடர் கொண்டேன்” என அப்பர் பெருமானும் தனது பாடலில் குறிப்பிடுகின்றார்.
உலகலே யாரும் அறிய முடியாத சுடர் அது. அதன் வேர் ஓங்கி இருக்கிறது என்பதை நான் அறியேன். அறிவுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். தன்னால் அறியமுடியாத தன்மை உள் ளது என்று கூறி இறைவனின் எல்லை யற்ற தன்மையையும் உயர்வையும் உணர்த்துகின்றார். இறைவனுடைய பேரின்பத்திலே ஐந்து புலன்களும் ஒன்றி நின்று எல்லாம் மறந்து நிற்கின்ற நிலையே உண்மையான ஞானநிலை, > மோனநிலை ஆகும். ஞானத்தில் எல்லாம் சிறந்த தவஞானத்தினைப் பெற்ற தவ யோகி தான் உணர்ந்த உண்மைநிை யினை அவையடக்கமாகக் கூறுகின்றார். நீண்டகாலம் தவமிருந்து அந்தப் பேரானந் தத்திலே தோய்ந்து தோய்ந்து அழுந்தி அதன் எல்லையற்ற தன்மையை உள்ள வாறு உணர்ந்து அந்த உணர்வு நிலையிலே நின்று பின்வரும் திருமந்திரப் பாடலை திருமூலர் தந்துள்ளார்.
6ᏙᏇ
னல் பெருமையை ம் நீளமும்
ஒன்று அதின் கின்றேனே.
இறைவன் ஞானத்தை வழங்குவான். கடிவுட் தத்துவத்தையும், உயிர் வர்க்கங்
&5
60)
6T
Ավ
D
இ
Б
5
2
6ᏙᎩ
6)
55
UL
UD
9
6)
கி
60
s
y y
இயல்புகளையும் நுட்பமாக ஆராய்ந்தC)
தவயோகி நித்தியப் பொருள் மூன்று எனக்2 குறிப்பிடுகின்றார். சைவசித்தாந்த சாஸ் திரங்கள் இந்த மூன்றையும் முப்பொருள்)
உண்மை எனக் கூறுகிறது. பசு என்பது உறவுகலந்த செயல்களுமாகும் 2OOOOOOOO ΟΟΟΟΟ

Page 41
ஆன்மா, பாசம் என்பது ஆன்மாக்களை சுட்டிநிற்கும் தளைகள். இந்தமூன்றும் நித்தியமான உள்பொருள்கள். உயிரும் தளையும் ஈசுவரனைப் போல அநாதி யானவை. பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மூவகை மலங்கள். இந்த மும்மலப் பாசத்திலே மலங்கள் கட்டுண்டு நிற்கிறது. ஆணவம் நான் என்ற அகங்காரத்தையும் எனது என்ற மமகாரத் தையும் உயிர்களிடம் தோற்றுவித்து அறியாமையில் அமிழ்த்துகிறது. “கோனாகி யான் எனது என்று அவரவ ரைக் கூத்தாட்டும்” என மணிவாச கப்பெருமான் தனது தெய்வ வாசகமாகிய திருவாசகத்தில் ஆணவத்தின் தன் மையை அழகாகச் சித்தரிக்கின்றார். நல் வினை, தீவினை என்ற வேறுபாட்டை உண்டாக்கி உயிரை ஆட்டுகின்ற தத் துவம் கன்மமலம் ஆகும். ஆன்மா உலகியல் இன்பங்களை அனுபவிப்
பதி பசு பாசம் எனப் பக பதியினைப் போல் பசு ப பதியினைச் சென்றணுகா பதியணுகில் பசு பாசம் |
திருமூலர் பல கலைகளிலே பாண்டித்தியம் பெற்றவர். வைத்தியம், இரசாயணம், பெளதிகம், வானசாஸ்திரம் ஆகிய எல்லாத் துறைகளிலும் வல்லவ ராகவும் திகழ்ந்தார். மனித அறிவின் எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் விரிந்து பரந்து நிற்கிற தத்துவங்களை யெல்லாம் மெய்யுணர்வினால் கண்டு பேசுகிற தவயோகியாகக் காணப்பட்டார்.
அறிவுக்கு அப்பாற்பட்ட தத்துவங் களை விளக்குவதற்காக அறிவுக்கு புலனாகின்ற உண்மைகளை உதாரணம்
 

K
OOOOOOOOOOOOOOOOOOOOO இநானச்சுடர் O
※
பதற்கு வேண்டிய போகங்கள் அனைத்
தும் மாயையில் இருந்தே தோற்றம் பெறுX o Q கின்றன. சிவதத்துவம், வித்தியாதத்துவம், 9
ஆன்மதத்துவம் ஆகிய முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மாயையே காரணம் ஆகும்.
உயிரும் அதைப் பற்றியுள்ள பாசமும் இறைவனைச் சேரமாட்டாது. இதனையே பசு பாசம் பதியினைச் சென்று அணுகமாட்டாது என்கிறார். உயிரானது < பிறப்பு இறப்பில் அகப்பட்டு இறைவனை X S9600)lb (plọuusTLD6ò LJT5FjögŚ6ò அழுந்திக் இ கிடக்கிறது. இந்தப் பாசம் நீங்கி அறி யாமை அகன்று உயிர் உய்திபெறல் வேண்டும் என்றால் அதற்கு இறைவனே) வந்து ஆட்கொள்ளவேண்டும். பதியானவன் கருணையோடு ஆன்மாவை அணுகும் போது அதைப் பீடித்துள்ள தளைதானா? கவே நீங்கிவிடும். O
※
O
is <ܐ ள் மூன்றில் O ாசம் அனாதி 'I LI8#i LJIT8Fub நில்லாவே
காட்டுகின்றார். சூரிய காந்தக் கல்லின் கீழே பஞ்சை வைத்துச் சூரியனுடைய கதிரை அந்தக் கண்ணாடியின் வழியாகச் செலுத்தினால் பஞ்சில் தீப்பற்றிக் கொள் இ ளும். சூரியகாந்தக் கல்லுக்கு சூரியனின் 2 வெப்பசக்தியை ஈர்க்கும் இயல்பு இருக்2 கிறது. பஞ்சு எளிதாகத் தீப்பிடிக்கும் இ இயல்புகொண்டது. சூரிய காந்தக்கல்லை O யும் பஞ்சையும் ஒன்று சேர்த்து اظb6 முடைய மடியில் வைத்துக் கொண்டிருந் 2 தால் தீப்பிடிக்காது. சூரியகாந்தக் கல்லில் X சூரியனுடைய ஒளிக்கற்றையைக் குவியச்
छ ہ۔۔۔
OÖösssO

Page 42
OOOOOOOOOOOOOOOOO கார்த்திகை மலர் 2006 O
செய்த பின்பு பஞ்சை வைத்தால் அதில் நெருப்பு பிடிக்கிறது. இந்தப் பெளதிக விஞ்ஞான உண்மையை உதாரணமாகக் கொண்டு பெரிய ஆன்ம தத்துவத்தை திருமூலர் விளக்குகின்றார்.
ஆன்மாக்களின் பக்குவநிலைக்கு ஏற்ப இறைவனே குருவாக வந்து ஞானத்தை வழங்குகிறான் என்பது சித் தாந்திகள் கொள்கை ஆகும். “குருவரு
சூரிய காந்தமும் சூழ்பஞ்: சூரிய காந்தம் சூழ்பஞ்சை சூரியன் சந்நிதியில் சுடுமr சூரியன் தோற்ற முன் அறி
இறைவனே குருவாக வந்து ஞானத்தை ஊட்டுகிறான் என்பது நமது சமயக் கொள்கையின் அடிப்படையாகும். மணிவாசகப் பெருமானை இறைவன் குருந்தமரநிழலில் குருவடிவாகவே வந்து ஆட்கொண்டார். இதனைக் 'கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க’ என மணிவாசகரே தன்னுடைய தெய்வ வாசகத்தின் சிவபுராணவரிகளில் குறிப் பிடுகின்றார். குருவின் உருவத்தில் வந்து நமக்குத் திருவருள் புரிகின்ற அந்தத் திருமேனியைத் தரிசிப்பதே ஞானத்தைப் பெறுவதற்கு வேண்டிய பயிற்சியின் முதற்படிநிலையாகும். குருவைத் தரிசிப்
தெளிவு குருவின் திருமே6 தெளிவு குருவின் திருநாம தெளிவு குருவின் திருவார் தெளிவு குருஉரு சிந்தித்
O குரு பக்தியும் ஞானமும் ஏற்பட்டு O விட்டால் பலவிதமான நலன்கள் உண் C) டாகும். சிந்திப்பது, வணங்குவது காண் பது, செப்புவது ஆகிய அனைத்தும் OLLன்ந்தச் சந்தர்ப்பத்திலு OOOOOO OOOOOOG3

OOOOOOOOOOOOOOOOOOO இநானச்சுடர் O
※
ளின்றித் திருவருள் இல்லை என்பது சைவசித்தாந்தம் காட்டும் முடிந்த முடிபுg ஆகும். குருவைச் சூரியனுக்கும் 2 குருவருளைச் சூரியனுடைய கதிருக்கும். X ஆன்மாவைச் சூரியகாந்தக் கல்லுக்கும் மும்மல அழுக்கைப் பஞ்சுக்கும் உவமை இ
விளக்குகிறது Q
நம் போலவே *ச் சுட்டிடா ாறு போல் நற மலங்களே
பது, குருநாதனின் திருநாமத்தைச் செப்புவது, குருவின் திருமொழிகளைச் செவியில் கேட்பது, அவருடைய திரு உருவத்தை எப்பொழுதும் தியானிப்பது2 ஆகிய அனைத்தும் மெய்ஞ்ஞானத்தைப் < பெறுவதற்குரிய வழிகள் ஆகும் என்கிறார் திருமூலர். இங்கு தெளிவு எனக் குறிப்) பிடப்படுவது ஞானத்தையே ஆகும்.2 காண்பது அவனுடைய திருமேனியை; மந்திரம் அவனுடைய திருநாமம்; கேட்பது அவனுடைய திருவார்த்தை; சிந்திப்பது அவன் திருஉருவத்தை, இவை அனைத்
தும் ஞானத்தை அடைவதற்கான திசை) காட்டிகள் ஆகும். 3 னி காண்டல்
a y )ம் செப்பல் Q த்தை கேட்டல் தல் தானே
இறைவனாகிய குருவையே பற்றி நிற்கு
O
மானால் மூர்க்கப் புலன்கள் அனைத்தும்
தானாகவே உன்வசம் அடங்கிவிடும்
என்று உறுதி கூறுகின்றார் திருமூலர். இ ம் உத்தமனாக இரு

Page 43
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
பாகனின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் யானையைப் போல உலக இச்சையில் சென்ற புலன்கள் திசைதிரும்பி மெய்ப் பொருளை நாடிச் செல்லும். ஆன்மாவைப் பீடித்திருக்கின்ற உலகப் பற்றுக்கள்
பற்றுக பற்றற்றான் பற்றின் பற்றுக பற்று விட என்றே தெ
ஆன்மா தன்னைச் சார்ந்திருந்த மற்றப் பற்றுக்களை எல்லாம் நீக்கி விட்டுத் தன்னந்தனியே மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரணங்களையும் இறை வனாகிய ஞான குருவினிடத்தே ஒன்றிக் கச் செய்து விட்டால் புலன்கள் ஐந்தும் சீரான பாதையில் செல்லும் நிலையை அடைந்துவிடும். இந்த உடம்பிற்குள் நிற்
தானே புலனைந்தும் தன்: தானே புலனைந்தும் தன் தானே புலனைந்தும் தன் தானே தனித்தெம் பிரான்
10 ஆண்டவனால் எமக்கு வழங்கப்பட்ட இந்த மறதிமூலம் பல நன்மைகளை ஆண்டு நடைபெற்ற துன்பநிகழ்ச்சி ஒன்று இ உன்னால் இற்றைவரை வாழமுடியுமா? உன் விட்டால், உன் அருமைக் குழந்தை பறிபோ குழந்தையில் அன்பு செலுத்தலாமா? உன் நன இருந்தால் அவனை நீ மன்னிக்க முடியுமா? மறப்பதென்பது மிகவும் கஷ்டமானது நீ வாழவேண்டுமானால் மறந்துதான் தீர ஞானிகளால்தான் முடியும். ஆகையால் நீயும் உ Xசொன்ன மறதியால் நீ துன்பமில்லாது வாழ உன்னை உயிர்ப்பித்த இறைவை ஆசிரியனை, மறப்பதால் வரும் மனவேதனை ஒவ்வொன்றையும் நினை, ஆனால் 3
 ைதன்னம்பிக்கை உை GöOOOOOOOOOOOKE :
 

Looooooooooooooooo.
$5Ira refeil-T நீங்கினால் தான் இறைவனைப் பற்றலாம். பற்றுக்களை நீக்குவதற்கு பற்றற்ற S இறைவனைப் பற்றிப் பிடிக்கவேண்டும் என்பதைப் O
>
னை அப்பற்றைப்
ற்கு
ய்வத் தமிழாகிய திருக்குறளும் கூறுகிறது.
கின்ற ஆன்மாவானது குருவின் உபதேச 2 வழியாக இறைவனை இந்த உடம்பிற் X குள்ளேயே சந்திப்பது தான் தவயோகம். அந்தத் தவயோகம் குருவருளினால் தான் 2 சித்திக்கும் இந்த உண்மையைப் பின் வரும் பாடலின் ஊடாகத் திருமூலர் விளக்குகின்றார்.
வசம் ஆயிடும்
வசம் போயிடும்
னில் மடைமாறும்
தன்னைச் சந்தித்தே
(தொடரும்.
றதி
குணங்களில் முன்னிற்பது மறதி. யும் சில தீமைகளையும் அடையலாம். சென்ற ஒன்றுவரை மனதைவிட்டு மறையாது போனால் காதலினால் அடைந்த தோல்வியை மறக்காது னதை நினைத்துக்கொண்டால் மேற்கொண்டும் ன்பனொருவன் செய்த துரோகத்தை நீ மறக்காது
K
தும் துன்பப்படுத்துவதும்தான். இருந்தும் இங்கு வேண்டியுள்ளது. மறப்பது என்பது சிறந்த -ன்னைத் தயார்படுத்திக்கொள். நான் இற்றைவரை லாம். மறதியையும் மறந்துவிடு இங்கு. ன ஈன்றெடுத்த, அன்னையை, அறிவுட்டிய ாயைக் குறைப்பதற்கு ஒரே ஒரு வழி, அந்த ஒன்றுக்கு நீ அடிமையாகாதே.
யவுர்களாக இருங்கள்.
O OOOOO O OOOOGIDOSX - ت(
K
Q

Page 44
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
6
|púlfssllsis slás
யோகேஸ்வரி சிவட்
‘வாழ்க்கைச் சக்கரம்' என வாழ்க் கையைப் பெரியோர் கூறியுள்ளனர். இத னுள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. O வாழ்க்கை ஒரு சுற்றுவட்டமாக அமைகிறது. பிறப்பு, இறப்பு. மீண்டும் பிறப்பு தொடர்ந்து இறப்பு. இந்தச் சுற்றுக் குள் உலகவாழ்க்கை அமைகிறது.
ஒரு வண்டிச்சக்கரம் சுற்றிச்சுற்றி ஓடிவருகையில் நீண்ட தூரத்தைக் கடந்து, பாதையில் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டு வருகிறது. வாழ்க்கையும் நீண்ட காலவோட்டத்தில் பல அனுபவங்களைப் பெறவைக்கிறது.
சக்கரத்தின் மேற்புறம் இருக்கும் பகுதி, அது சுற்றுகையில் கீழேவந்து மீண்டும் மேலே செல்கிறது. இவ்வாறே வாழ்க்கையிலும் ஒருவருக்கு உயர்வும் தாழ்வும் மாறிமாறி வருகின்றன. இப்படிப் பல வகைகளிலும் வாழ்க்கை, ஒரு சக் கரத்தை ஒத்துள்ளது.
வாழ்க்கையில் உயர்வும் தாழ் வும் வரும்’ என்பதை நாம் மறந்து விடுகிறோம். தாழ்வு வரும்போது மீண்டும் Ծ2-եւI) (ՄIԳեւլb என்ற நம்பிக்கையில்லாத வர்களாக இருப்பதனாலேயே மனமிடிந்து போய் வேதனையில் உழல்கிறோம்.
உயர்ச்சி வரும்போதும் மீண்டும் வீழ்ச்சி வரும் என்பதை மறந்து எத்தனை யோ ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். நாம் கீழேபோகும் போது கீழே இருப்பவன் மேலே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் உணர்வதில்லை. @ഖജ്ഞ மனங்கொள்வோமேயானால்
ஆசத்தியம் ஒன்று அதனை ஆ
O O O C
 
 

OOOOOOOOOOOOOOOOOOO - - தானச்சுடர்இ
-ما
ான்ன கதைகள்
பிரகாசம் அவர்கள்
உயர்வு வரும்போது நிதானமாக நடந்து கொள்வோம்.
ĝO
U
T
BF
引
6)
L
ந
த
(8
T
gybl
தி
LÓ
前
3
கொண்டோரின் நிலை என்னவாகும் என் பதை விளக்க முன்னோர் கூறிய கதை யொன்றைப் பார்ப்போம்.
நாரத மகாமுனிவர் ஒருமுை உலகை வலம்வந்தபோது இமயமலை
சாரலுக்குச் சென்றார். அங்கு ஓர் இலவ > மரம் வானளாவ உயர்ந்து கிளைகளுடன் மதர்த்துப் பெருமரமாய் நிற்பதைக் கண் இ டார். அதனிடம் அவர் ஒரு கேள்வி கேட்டார். “வாயுபகவான் உனது நண் பனா?” என்பதே அந்த வினா. Q
“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்,” என இலவமரம் எதுவும் புரியாமல் அவரிடம் C
K
Q
கேட்டது. “வாயுபகவான் எந்த மரங்களை யும் இப்படி வளர விடுவதில்லையே இடையிடையே தன் பலத்தைக் காட்டி, கிளைகளை முறித்து சேதமாக்கி விடு வாரே?” என முனிவர் கூறினார்.
அதைக்கேட்ட இலவமரம் அட்ட காசமாகச் சிரித்தது. “மற்றமரங்களைப் இ போன்று என்னை எண்ணி விட்டீர்களா? X என் பலத்தை நீங்கள் குறைத்து மதிப் பிட்டு விட்டீர்கள். வாயுபகவான் என்னை என்ன செய்யமுடியும்?” என்று அது முனிவரிடம் கேட்டது.
“மகாமேருமலையின் முடியையே முறித்த வாயுபகவானின் பலம் உனது பலத்தைவிடக் குறைந்ததென்று நீ கூறுவது நகைப்பைத் தருகின்றது. உன்னைவிட வயிரம்வாய்ந்த மரங்களே ாதனை செய்யும் வழிகள்பல
3
K

Page 45
ஆனால் இலவமரமோ 'வீண் பேச்சு எதற்கு? என் பலம் எனக்குத்
என்று கள்வத்துடன் கூறியது. அறிவுரை கூறுவது பயனற்றது எனக்கருதிய நாரத முனிவர் வாயுதேவனிடம் சென்று நடந்த தைக் கூறினார். வாயுதேவனுக்கு இத னைக் கேட்டதும் மிகுந்த கோபமேற் பட்டது. அவன் கொடும் புயலாக மாறி இலவமரம் நின்ற இடத்திற்குச் சென்றான். புயலிலே சிக்கிய இலவமரத்தின் கிளைகளெல்லாம் முறிந்து அதுவே
மனித வாழ்க்கை மனித வாழ்க்கை என்பது என்ன? அ எந்த மனிதனும் புரிந்துகொள்ள முயற்சிப்ப மிக முக்கியம் என எண்ணும் மனிதன், வீகத்தைப்பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்6 நோக்கம் உள்ளுறையும் தெய்வீகத்தைத் பகிர்ந்துகொண்டு, தானும் அனுபவித்து ஆன குறிக்கோள். அனைத்துக்கும் மனித உள்ளு எல்லாவற்றிற்கும் ஆதாரமானவை. ஒரு சி எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும் என் ஆக முதலில் எழுதுவது உள்ளுணர்வுதான். மனித வாழ்க்கை என்ன என்பதை முதலில் ட தெய்வீகத்தை உள்ளுணர்வுகளால் சிந்தித்து வேதாந்தம் 'பிரம்மவித் பிரம்னவம பவதி தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த வடிவம் ந காரனாக இருந்த ரத்னாகரன் தெய்வீகத்ை கேட்டு, சிறிது சிறிதாகமாறி நிரந்தரமாக ராப நாமம் ஸ்மரிப்பதோடு நிற்காமல் ராமரூபத்தைய ரத்னாகரனுடைய வடிவத்திலும் ழரீராமனுடைய அவன் வால்மீகியானான். அதனால்தான் நல் முறையில் நடந்துனொள்ளும் போதுதான் தகுதியாகின்றான். னைமுற்றவர் வாழ்க்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SQ
OOOOOOOOOOOOOOOOOO)
ஆானச்சுடர்
Q
அடியோடு சாயும் நிலைக்கு வந்தது.இ உடனே அது வாயுதேவனிடம் மன்னிப்புக் 2
65 கோரி வணங்கி நின்றது. கோபந்தணிந்த வாயுதேவன் அதனைக் கீழே சாய்க்காது விட்டுச் சென்றான். பின்னர் அங்கு வந்த நாரதர் “இலவமரமே, இது என்ன கோலம்? உன் கிளைகளெங்கே? ஓரிலையைக் கூடக்காணவில்லையே. என்ன ஆயிற்று? உன்னுடைய இறுமாப்பு உன்னை மொட் டையடித்து இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. உனதுநிலை எல்லோருக் கும் பாடம்புகட்டுவதாக இருக்கட்டும்” என்று கூறினார். இலவமரம் எதுவும் பேச முடியாத நிலையில் அமைதியாகநின்றது. இ
&B
K
Q
வதாக அமைந்துள்ளது. S கயின் குறிக்கோள் தன் இலக்கு, இலட்சியம் என்ன? என்பவற்றை தில்லை. உணவும், உடையும், வசதியுந்தான் நித்ய சத்யமான உண்மையைப்பற்றி, தெய் லை. இது தவறு. மனித வாழ்க்கையின் முக்கிய தானும் உணர்ந்து, சமுதாயத்திடம் அதைப் ந்திப்பதுதான். அதுதான் மனித வாழ்க்கையின் நணர்வுகள் அவசியமானவை. உணர்வுகள்தான் றிய கடிதம் எழுதவேண்டுமானாலும் யாருக்கு ாறு சிந்தித்து அதன்பிறகே எழுதத்தொடங்குவர். பிறகே நடைமுறைச் சாத்தியமாகிறது. ஆகவே புரிந்துகொள்ள வேண்டும். அதற்குமுன் முதலில் அறிந்துகொள்ளுதல் அவசியம். இதைத்தான் என்று உரைக்கிறது. எந்த உருவத்தைப்பற்றி மக்கு அமைந்துவிடுகிறது. கொடிய கொள்ளைக் தப்பறறி மகரிஷிகள் கூறியவற்றையெல்லாம் ]நாமம் ஸ்மரிக்க ஆரம்பித்தான். அவ்வாறு ராம ம் நினைத்துப்பார்க்கத் தொடங்கினான். அதனால் திருச்சாயலும், தேஜஸPம் தோன்ற ஆரம்பித்தன. லதையே செய்து, நல்லதையே எண்ணி, நல்ல 3
உண்மையான மனிதன் என அழைக்கத்
* சத்யசாயிபாவா.
73OGGOOOEGGES

Page 46
OOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
6
96)IDIId5 (8
திரு நா. நல்லத
'தவமும் தவமுடையார்க்கு ஆகும்
அ.திலார் மேற்கொள்வது” என் 'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறோமே ஒப்பற்ற அந்த ஒருவனுடைய அருளைப் பெறவேண்டு மாயின் முன்னதாகவே அவனது அரு ளைப் பெற்றிருக்கவேண்டும். அதே போலத் தவஞ்செய்வதும் அதன் பயனை நன்கு அனுபவிப்பதும், முன்னர்த் தவஞ் செய்திருப்பவர்களுக்கே கைகூடும். அவ்
இல்லையாயின் ஒருவன் தவஞ்
O
செய்ய முயல்வது அவமாகவே முடியும் என்பது மேற்சொன்ன குறளின் பொருள். மேலும், தவம்முயன்று, பெறுதற் கரிய மேன்மையை, வலிமையை அடை யப் பெற்றவர்கள், தமக்குரிய வீடு பேற்றைப் பெறுவதற்கு அல்லது பிற உயிர்களின் நன்மைக்கான செயல்களைச் செய்வதில் முயற்சி செய்வதே பொருத்த மானது. அதைவிட்டுப் பொறாமை, ஆசை, கோபங் காரணமாக வேறு பிழையான வழிகளில் தமது தவத்தின் வலிமையைப் Cபிரயோகிப்பது மொத்தத்தில் தவத்தையே
இழப்பதாக முடிந்துவிடும்.
உதாரணமாக, கந்தபுராணத்திலே, Cசூரபன்மன், தாரகன், சிங்கமுகன் முதலிய தலைவர்களைக் கொண்ட அசுரர்களோடு Rமுருகப்பெருமான் போர் புரிகின்ற நிலை Oஏற்படுகிறது. இவர்கள், தமது தவத்தின் வலிமையைப் பயன்படுத்தித் தேவர்கள் முதலியோர்களையெல்லாம் அடக்கி Cஆளமுற்பட்டுவிடுகிறார்கள்.
இல்லறத்தை நடத்தும் ஆன OOOOOOOOOOOOOOOOOs3
 

65/rareföil-T
பாகும் தவம்
ம்பி அவர்கள்
; அவம் அதனை பது குறள்.
>K இந்த சூரன் ஆதியோர்கள் தவஞ் 2 செய்து சிவபெருமானுடைய திருவருளைR யும் வரத்தையும் பெற்றவர்கள். ஆனால் C
சிவபெருமானையே மதிக்காமல் செயற்படு
கிறார்கள்.
இவர்களுடைய கொடுமைகளைப்
பொறுக்கமுடியாத தேவர்கள் சிவபெருமா 2 னிடம் முறையிட்டுத் தமக்கு மீட்சி கிடைக் கத் திருவருள் பாலிக்குமாறு வேண்டி2 நிற்கின்றனர்.
(856). Fr85(6560)Lu வேண்டுதலுக்கு? இரங்கிய இறைவன், கொடியவர்களானC) k சூரன் முதலியோரை அழித்து, தேவர் இ களைக் காப்பாற்றுமாறு முருகப்பெருX மானை அனுப்புகின்றார். K எண்குணத்தனாகிய சிவன், வெவ்2 வேறு நாமம் பெற்றுத் திருவிளையாடல்x
சிவனின் வேறு அல்லர் என்பது உண்மை) யானது. எனவே, முருகப்பெருமான்,இ அசுரரோடு போர் புரியுங்காலங்களில், ust 2 தலங்களுக்கும் யாத்திரைசெய்து சிவ5 பெருமானை தொழுது அவனருள் பெற்றுச் 2 செல்கிறார் என்கிறது புராணக்கதை. a O தான், சிவபெருமானாகிய தலைC) வனுக்குக் கட்டுப்பட்டவன்; தலைவனை இ மதிக்கவேண்டும்; அவன் ஒருவனே தேவன்? என்பதை உலகுக்கு உணர்த்துகின்றார்)
ல் காமவெறியன் ஆகாதே.
OOOOOOOOOOOOO

Page 47
முருகப்பெருமான். அவ்வாறு, தலயாத் திரை செய்யும் முருகன், திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் போது, இந்திரனை நோக்கி, இந்தச் சூரனுக்கு இவ்வாறான வலிமை வந்தது எப்படி என்று கேட்டருளு கின்றார்.
முற்றுமுணர்ந்தவரான முருகப் பெருமான் இவ்வாறு திருவருள் புரிந்தமை, தவத்தால் வரும் வலிமைபற்றி உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதனாலே uuTLb.
இந்திரன் சார்பாக, வியாழபக வான், சூரபன்மன் முதலானோரது தவ வலிமை பற்றிக் கூறுகின்றார்.
மேலைத் தவத்தால் தவஞ்செய்து
“மனத்துக்கண் மாசு இலன் ஆதலி ஆகுல நீர பிற” (குறள்) எல்லா உயிர்களிடத்தும் அன்பு உயிர்நிலை அமைந்துள்ளது. அறவழி வாழ் அறனும் இல்லறம் துறவறம் இரண்டிற்கும் காண்பீர்கள். அன்பு வாழ்க்கையில் இறை “அருள் என்னும் அன்பு:ஈன் குழவி செல்வச் செவிலியான் உண்டு” அன்பும் அறனும் பொருந்த இறை: வேண்டிய வேண்டியாங்குப்பெறலாம். இது பேறாகும். வேண்டிய வேண்டியாங்கு எய்தல“ ممی ஈண்டு முயலப்படும்” என்பது தெ அதேநேரம், எமக்கு வருந்துன்பங்க செய்யாமையும் ஆகிய நோன்பினைக் கொ தவம் சித்திக்கும்போது ஞானம் உ சிவனைத் தொழுது வழிபட்டால் வீடுபே சிவனோடு அத்துவிதமாகச் சேர்ந்துகொள் ஆனபடியால் பிள்ளைகளே, நீங்கள் நின்று சிவபெருமானை வழிபட்டுத் தவஞ்செ வேறில்லை என்று காசிபமுனிவர் உபதே
கபடமற்ற தர்மே OOOOOO DOOOe
 

இநானச்சுடர்
R K மேனிலை வகிப்பவரான காசிபமுனிபருக் கும் மாயை என்கின்ற பெண்ணுக்கும் புதல்வர்களாகப் பிறந்தவர்கள்தாம் இந்த 2 சூரபன்மன், தாரகன், சிங்கமுகன் ஆகி2 யோர். இவர்கள் வளர்ந்து வரும்போது,6 காசிபமுனிவர், இவர்களுக்குத் தவத்தின் இ மேன்மைபற்றிக்கூறி, தவத்தில் ஈடுபடுமாறு
AA O போதனை செய்கின்றார். அதற்குரிய வழி வகைகள் பற்றியும் எடுத்துரைத்து ஊக்குவிக்கிறார்.
இம்மையிலும் மறுமையிலும் 5 இன்பந் தரவல்லதான அறத்தைச் செய் இ
K
யுங்கள். அதற்கு மனம் மாசுமறுவற்றதாக 2 O O இருக்கவேண்டும்.
O
Q
ல்; அனைத்துஅறன்
3
K
செய்யவேண்டும். அன்பின் வழியில்தான் pவினால் அன்பைச் சம்பாதிக்கலாம். அன்பும் இன்பந்தரவல்லவை. அன்பே சிவமாவதுங்
வனது அருள் வந்துசேரும். S , பொருளென்னும் (குறள்757)
வனைத் தொழுது வழிபாடு செய்தால் யாம் வே தவஞ் செய்பவர்கள் பெறும் பெரிய
ால் செய்தவம் தய்வப்புலவர் வாக்கு. sளைப் பொறுத்தலும் எவ்வுயிர்க்கும் தீமை 2 ண்டதாக இருத்தலே தவத்துக்கு அழகாகும்.
உண்டாகும். ஞானவழியிலே நின்று மேலும் இ று கிடைக்கும். வீடுபேறு பெற்றுவிட்டால் 2 வது மிகவும் எளிதாக அமைந்துவிடும். i பாவகாரியங்களை விலக்கி அறவழியில்,2 ய்யுங்கள். தவத்தினைவிட உயர்ந்த செல்வம் 2 சஞ் செய்கின்றார்.

Page 48
கார்த்திகை மலர் 2006
“தருமமே போற்றிடின் அன்பு சார்ந் அருள் எனும் குழவியும் அணையு வருவழித் தவம் எனும் மாட்சி எய் தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் ே இப்படி உபதேசஞ்செய்த காசிபமு மார்க்கண்டேயரது கதையையும் உதாரண
தவத்திற் சிறந்த குச்சகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு கெளச்சிகர் என்று ஒரு மகன் இருந்தார். கெளச்சிகள் நீண்டகாலம் தியானத்தில் இருந்தபோது, அவரது உடலை மரக்கட்டை என்று எண்ணிய மிருகங்கள் தமது உடலை அம்மரத்திலே தேய்த்துச் சொறி தீர்த்துச் செல்லுமாம். அதனால் அந்த முனிவர் மிருகண்டுயர் என்று அழைக்கப்பெற்றார். மிருகண்டுயருக்கு மிருகண்டுமுனிவர் மகனாக பிறக்கின்றார். மிருகண்டுமுனிவருக்கு மக்கட் பேறு இல்லாததினால் நீண்டகாலம் சிவனைத் தொழுது தவமிருந்தார். அவருடைய வேண்டுதலுக்குத் திருவுளமிரங்கிய இறைவன், அவர் முன் தோன்றினார். நீண்ட ஆயுளும் கெட்டகுணமும் உடைய ஒரு பிள்ளை வேண்டுமா அல்லது பதினாறு வயதில் மரணிக்கும் சற்புத்திரன் வேண்டுமா எனக் கேட்டார். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண் னிற் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று பேசுகின்ற இவ்வுலகத்திலே யாராவது கூடாதபிள்ளை கிடைக்க வேண்டுமென்று கேட்பார்களா? அதுவும் முக்காலமும் உணர்ந்த முனிவர்,
றுகிறார்.
* நல்ல ஆலோசனையைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOO ஆாணச்சுடர் O
K
O
திடும்;
Ꮭ , ᏄᏓfᏂléᏂ60)Ꭷl துமேல் சேருமால்”
Dனிவர் தவத்தினால் மரணத்தை வென்ற மாகச் சொல்லுகின்றார். V.
சில காலஞ்செல்ல, மிருகண்டு முனிவருக்கு மகனாகப் பிறந்த பிள்ளையே மார்க்கண்டேயர் என்ற முனிவ ராகும்.
மார்க்கண்டேயர் நற்குண நற்செய் கைகளிலும் கல்விகேள்விகளிலும் சிறந்து வளர்ந்து வரும்போது பெற்றார். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள்.
ஆனால் பதினாறு வயதை மார்க் கண்டேயர் அண்மித்தபோது பெற்றோர் கலங்குகிறார்கள்.
காரணத்தைக் கேட்டுணர்ந்த மார்க்கண்டேயர், தவத்தினால் ஆகாதது ஒன்றில்லை என எண்ணி, காசி மணிகள் னிகைக் கோயிலை அடைந்து சிவனைத் தொழுது தவஞ்செய்கிறார்.
ஆனால், மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது நிறைவுற்ற கணப்
闵
K
பொழுதில், இயமன் அவரது உயிரை 2 எடுக்க வருகிறான்.
தவஞ்செய்பவர், செய்யாதவர், ஏழை, செல்வன், கற்றோர், மற்றோர்
>
என்றெல்லாம் இயமன் பார்ப்பதில்லை ஒரேநீதி, அவனுக்குத் தருமராசன் என்றும் பெயருண்டு அல்லவா. a 3
, ஆனால், தன்னிடம் வந்து தொழுது தவஞ்செய்து கொண்டிருக்கின்ற ஒரு ஆன்மாவின் உயிரை இயமன் கொண்டுபோக விட்டால் தவத்தின் சிறப்பு என்னாவது? சிவபெருமானுடைய திரு
கேட்பது நமது திறமை."
K
O

Page 49
கார்த்திகை மலர் 2006 * விளையாடலில் ஒன்று நிகழுகின்றது. தன்னைச் சரணடைந்து, கடுந்தவம் மேற் கொண்டிருந்த மார்க்கண்டேயரது உயிரை 2 எடுக்கவிடாமல், இயம தருமராசனை உதைத்துத் தடுத்து விடுகிறார் எல்லாம் வல்ல சிவபெருமான்.
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நே ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்ற தெய்வப்புலவர் வாக்கும் இ
காசிபமுனிவர், தமது பிள்ளை ளான சூரபன்மன் முதலியோருக்கு, பாதுவாகத் தவத்தின் சிறப்பையும், டுத்துக்காட்டாக மார்க்கண்டேயரது தவத்
ன் சிறப்பையும் கூறினார்.
மார்க்கண்டேயர், தவத்தினை றையாகவும் ஒரு நல்ல குறிக்கோளுக் ாகவும் செய்கின்றார். சிவனது சித்தத் lன் பிரகாரம் அவருக்குப் பலன் கிடைக்
13g).
தி
ஆனால், காசிபமுனிவராகிய ந்தையின் புத்திமதிகளை அலட்சியஞ் சய்த சூரபன்மன் ஆகியோர், தாயாகிய ாயையின் வழிச் சென்று பலபெரிய ாகங்களைச் செய்கின்றனர். ஐம்புல ன்பங்களை அடைவதிலும், செல்வங் ள், வெற்றிகள், அழிவற்ற ஆயுள், நிலை ான புகழ் என்பவற்றைப் பெறவேண்டு மன்ற பேராசையோடும், திருமால், ரமன், இந்திரன் முதலாந் தேவர்களை டக்கி ஆளவேண்டுமென்னும் முனைப் பாடும் தவத்தைச் செய்து வரம் பெறு
ன்றனர்.
அதனால் தவத்தின் இயல்புநிலை
கி
“தவமும் தவம் உடையார்க்கு ஆ அ.திலார் மேற்கொள் வது”
என்பது திருவள்ளுவப் டெ
 

மார்க்கண்டேயரது தவத்தின் பலனாக, இறைவன் அவருக்கு என்றும் பதினாறு வயதுடன் தன் பக்கத்தில் இருக்கும் பேறாக மரணமில்லாப் பெருவாழ்வை ஈந்தருள் செய்கின்றார்.
ாற்றலின்
ங்கு நோக்கத் தக்கது.
மாசுபடுகின்றது. தவஞ்செய்வோரது மன நிலையும் மாறுபடுகின்றது. தவத்தாற் பெற்ற வலிமையை, அவ்வலிமையாக நிற்பவனையே எதிர்க்கப் பயன்படுத்து கிறார்கள். ஈற்றில் தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களுமாக அசுரகுலமே அழிந்து போவதற்குக் காரணர் ஆகிறார்கள். சூரசங்கார நிகழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுவே.
ஆகவே, தவம் செய்வதும் தவத் தின் பலனை அனுபவிப்பதும் மேலைத் தவத்தால் தவஞ்செய்பவர்களுக்கே பொருத்தமானது. அவர்கள் தாம் தவத்தினை வழிநிற்பர் என்பதும்
ஏனையவர்கள் சந்தர்ப்ப வசத் தால் ஒருகால் தவஞ்செய்ய முற்பட் “டாலும், அவர்களுடைய மனமாற்றம் அல்லது கீழான உபதேசங்களினால், தவத்தை பிழையான பாதையில் பயன் படுத்தி தாமும் அழிந்து தம்மைச் சார்ந்த வர்களையும் அழியச் செய்வார்கள் என்ப தும் இங்கே எடுத்துக் காட்டப் பெற்றிருக் கின்றது.
பூகும்; அவம் அதனை
Iருந்தகையாரது கருத்தாகும். ம் இ
琴。

Page 50
மிருசுவிலைச் சொந்த இடமா கக் கொண்ட திருமதி சின்னத்தங்கம் விநாசித்தம்பிக்கு நான்காவது குழந்தை ட்சுகப்பிரசவமாகக் கிடைத்த பொழு திேலும் தாயாருக்கு அவரது குழந்தை தொடர்பான மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் அந்தக்குழந்தை முழுமை யாகவும் இயல்பாகவும் கண்விழிக்க முடியாத அதேநேரம் தாய்ப்பாலைக் குடிக்க ஆர்வப்பட்டாலும் அதனையும் இயல்பாகக் குடிக்கமுடியாது அவதிப் படுகின்ற வகையில் குறையுள்ள
5: Ghafusiasis oats
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தையாகக் காணப்பட்டது. it.
நான்கு குழந்தைகளில் ஏற் கனவே இரண்டு குழந்தைகள் தவறி, விட்ட நிலையில் தற்பொழுது குறை யுடன் பிறந்த இக்குழந்தைக்கு வைத்தி யர்களும் சரியான சிகிச்சை அளித்து= குணப்படுத்தமுடியாத நிலையில் அந்தத் தாயார் மிகுந்த வேதனை அடைந்தார் கள். தான் யாருக்கும் எந்தத்திங்கும் செய்யாத நிலையில் தனக்குப் பிறக் கின்ற குழந்தைகள் தொடர்பாக தனக்கு ஏற்படுகின்ற துன்பங்களைத் தாங்கிக் நாள்தோறும் L,

Page 51
OOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006 2கொள்ள முடியாதவராக அவர் காணப்பட் டார். இறுதியில் இறைவனிடம் முறையிடு வதைத்தவிர அவருக்கு வேறு வழி O இருக்கவில்லை.
மனிதர்களால் ஆகாத காரியத்தை இஇறைவனிடமே முறையிட வேண்டும். இறைவன் விட்ட வழியில் நாம் செல்வது தான் எமது இறுதிவழி எனச்சிந்தித்து இசெயற்பட்ட அந்த அம்மையாருக்கு கன
வில் ஒரு காட்சி தென்பட்டது.
ஒரு ஆலயத்தின் வாசலில் அவர் இருப்பதுபோலவும் அந்த ஆலயத்தின் மூலஸ்தானத்திலே ஏற்கனவே இறந்த Oஇவருடைய குழந்தைகள் இரண்டும் இ விளையாடிக்கொண்டிருப்பது போன்ற Rகாட்சி அவருக்கு தென்பட்டது. இந்தக் C கனவையோ கனவின் காட்சிகளையோ இஅவரால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆனால் கனவிலே காட்டிய Cஆலயம் அவரது உள்ளத்தில் மிகத் தெளிவாகப் பதிந்துவிட்டது. இவ்வாறு தனக்கு கனவில் வெளிப்பட்ட ஆலயத் தின் அமைப்பை மற்றவர்களுக்கு இஎடுத்துக்கூறிய பொழுது அது பூரீ செல்வச் O சந்நிதி ஆலயம் என்பதை அந்த அம்மை (யார் தெரிந்து கொண்டார்கள்.
தனது குழந்தை தொடர்பான Rதுன்பத்திலிருந்து விடுபடுவதற்கும் தனது C குழந்தையைக் காப்பாற்றுவதற்கும் இறை இவனிடம் வேண்டிய நிலையில் தனக்கு இவ்வாறான ஒரு காட்சி கனவிலே தென் Cபட்டது. அவருக்கு சிறிதளவு நம்பிக் இ) கையை எற்படுத்துவதாயமைந்தது. இந்த Rநிலையில் திருமதி சின்னத்தங்கம் (விநாசித்தம்பி அவர்கள் பிறந்து ஏறத்தாழ 40 நாட்களே ஆகியிருந்த அந்த பச்சிளம் குேழந்தையுடன் செல்வச்சந்நிதி () ஆறு ஏன் என்று கேட்கத்ெ OOOOOOOOOOOOOOOOO

d
ஓநானச்சுடர்
ஆலயத்தை வந்தடைந்தார்கள். அங்கே வந்தபொழுது தான் கனவிலே கண்ட ஆலயம் இதுதான் என்பதை உணர்ந்து 2 கொண்டதனால் உள்ளத்தில் உவகை X பொங்க குழந்தையுடன் ஆலயத்திலேயே தங்குவதற்கு முடிவுசெய்தார்கள். K
திருமதி சின்னத்தங்கம் விநாசித் தம்பி அவர்கள் அந்தபச்சிளம் குழந்தை யுடன் ஆலயச்சூழலிலேயே தங்கி சந்நிதி 2 முருகனை உள்ளம் உருகிவழிபாடு செய் >< தார்கள். ஆனால் இவ்வாறு வழிபாடு 5 செய்தபொழுதிலும் குழந்தையின் சுக 2 வீனம் எந்த வகையிலும் குணமடைய X வில்லை. இந்த அம்மையாரது பரிதாப 5 நிலைக்காக மனம் இழகிய சிலர் இந்த இ அம்மையாருக்கு ஆறுதல் கூறினார்கள். X ஆனால் இன்னும் பலர் இந்தபச்சிளம் குழந்தையை ஆலயத்தில் வைத்திருந்து பழி சுமக்கவேண்டாமென்றும் குழந் தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று வைத்தியரிடம் காட்டி வருத்தத்தை மாற்று மாறும் தமது உணர்வுகளை வெளிப்படுத் தினார்கள்.
K
விட்டு விலகிச்செல்வதற்கு அவரது உள் 5 ளம் இடம்கொடுக்கவில்லை. இந்தநிலை யில் குழந்தையின் சுகவீனம் மேலும் மோசமடைய ஆரம்பித்தது. குழந்தைக்கு வலிப்பு ஏற்படுவதுபோன்ற நிலைமை இ ஏற்பட்டது. குழந்தையின் வாய் ஒருபக்கம் இழுப்பதுபோலவும் குழந்தையின் துடிப்பு குறைந்து செல்வது போன்ற பாதகமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்த 2 அம்மையாருக்கு என்ன செய்வதென்று 5 விளங்கவில்லை. பயத்தினால் அவரது உடல் பதறத்தொடங்கியது. தான் இறை
Q

Page 52
அருளை வேண்டி இறையருளே தஞ்ச மென வந்தநிலையில் இங்கே சந்நிதி யானும் மனம் இரங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டநிலையில் அந்தத் துன்பத்தை அவரால் தாங்கமுடியாது துன்பத்தின் விளிம்பிக்கே சென்று விட்டார்கள். '.
அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குழந்தையுடன் தானும்சேர்ந்து மூழ்கி இருவரும் இறந்துவிடுவதுதான் நல்லதென முடிவு எடுத்தார்கள். தனக்கு ஏற்கனவே அதிகம் அறிமுகமில்லாத இந்த ஆலயத்திற்கு நம்பிக்கையுடன் வந்து அபலைகளுக்கு ஆறுதல்தருகின்ற சந்நிதிமுருகனை உள்ளம் உருகி வழி பட்டநிலையிலும் தனக்கு விடிவு கிடைக்க வில்லை என்பதனால் இதனை அவள் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தனக்கு வேறுவழி இல்லாததினால் இந்தமுடிவை எடுத்துள்ளேன் என சந்நிதிமுருகனிடம் இறுதியாக முறையிட்ட அந்த அம்மை யார் தனது முடிவை நிறைவு செய்யத் தயாராகினார்கள். ۔
தனது முடிவை நிறைவேற்று வதற்கு முன்பு தனது குழந்தை!ை! ஒருமுறை கண்குளிரப் பார்க்கவிரும்பி குழந்தையை உற்று நோக்கினார்கள். என்ன அதிசயம் குழந்தை தாயை கண் விழித்துப்பார்த்தது. அதுமட்டுமல்ல இயல் பான குழந்தைபோல அந்தக்குழந்தை தாய்ப்பாலைக் குடிக்கவும் ஆதங்கப் பட்டது. சற்று முன்பு காணப்பட்ட நிலைமைகளுக்கு மாறாக தனது கண் முன்னால் நடந்தேறிக்கொண்டிருக்கின்ற இவ்வித அற்புதங்களால் அந்தத்தாயின் உடல்புல்லரித்தது. உதடுகள் அவரை
 

DOOOOOOOOOOOOOOOOOOO ஆானச்சுடர் O
அறியாமலே சந்நிதியானது நாமங்களை உச்சரித்தன. அது மட்டுமல்ல கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய தான்மட்டுமல்ல இ தனது சந்ததியே சந்நிதியானுக்கு அடிமை X
என்று சந்நிதியானுக்கு வாக்கும் கொடுத்g
தார்கள். நடந்தேறிய சம்பவத்தை மிருசு இ வில் கிராமமக்கள் அறிந்து சந்நிதியானது புதுமைகளைப் போற்றி பத்திப்பரவச மடைந்தனர். 9
சில தசாப்பதங்களுக்கு முன்பு
இந்த புதுமை இடம்பெற்ற அந்தக்கால கட்டதில்தான் மிருசுவிலைச் சேர்ந்த இ நடராசாசுவாமிகளும் சந்நிதிக்குவந்து மணியம் மடத்தினைப் பொறுப்பெடுத்து) செயற்பட ஆரம்பித்தார்கள். அந்தச் 2 சந்தர்ப்பத்தில் திருமதி சின்னத்தங்கம்2
விநாசித்தம்பி அவர்கள் நடராசாச் சுவாமி
பிள்ளைகள் மணியம்மடத்துடன் இறுக்க இ மான தொடர்புகளைப் பேணிவருவதையும் X காணமுடிகிறது. Q
திருமதி சின்னத்தங்கம் விநாசித் இ தம்பி அவர்கள் சந்நிதியானுக்கு
கள் அனைத்தையும் சந்நிதிக்கு கொண்டு சென்று சந்நிதியானுக்கே விற்று வாங்கி இ யுள்ளார்கள். அந்த வகையில் சின்னத்தங்* கத்தின் மகள் திருமதி சிவராசா மல்லிகா தேவி தாயின் வழியைப் பின்பற்றி சந்நிதி < யான் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டு வாழ்ந்துவருகின்றார். இவரது வாழ்வில் சந்நிதியான் நிகழ்த்துகின்ற அற்புதங்2 களை அடுத்த இதழில் அடியார்களுக்கு) வழங்குகின்றோம்.
Q
Q

Page 53
OOOOOOOOOOOOOOOOOOO
கார்த்திகை மலர் 2006
6.
ஆன்மீக ஒளிபரப்பும் அருட் அவர்களின் சம
O இந்துப் பண்பாட்டு மரபில் இந் C) துக் கடவுளர்களுக்கு அடுத்த நிலையில் இ வணக்கத்திற்குரியவர்களாக இறையிய O லாளர்கள், பக்தர்கள், சித்தர்கள், நாயன் () மார்கள், ஆழ்வார்கள், ஆசாரியார்கள், இஅனுபூதிமான்கள், அருளாளர்கள் ஆகி யோர்கள் நன்கு போற்றப்பட்டு வருவதைக் காணலாம். இந்துப் பண்பாட்டுச் சிந்தனை இமரபுகளை அன்றுதொட்டு இன்றுவரை இபேணி வருபவர்களாக மேற்குறிப்பிட்டோர் () விளங்குகின்றார்கள். C இறந்த, சமாதியடைந்த அன்புக் O குரியவர்களின் நினைவுகள் நீங்காமல் C) பேணும்பொருட்டு பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் ع O இறந்தவர் நினைவாக, ஆண்டு தோறும் சிரார்த்தம், பிரார்த்தனை என்பன செய்தல் இ) ஒருவகை. சரம்கவி (கல்வெட்டு) நினைவு O வெளியீடுகள் என்பன இன்னொரு வகை. மற்றொரு பரிமாணமாக அமைவது அன்னாருக்கு சில நினைவுத்தூண், சமாதி, நினைவாலயம் என்பன அமைத் Cதல். இவை போல் பல நடைமுறைகளை இ) இனங்காணலாம். இந்த வகையில் ஒரு நினைவுச் சின்னமாக அமைவதே சமாதி C ஆலயங்களாகும்.
“மரணம் என்பது உயிரின் அழி 3 வல்ல, ஒரு நிலை மாற்றமே" ஆகவே உயிரின் நிலைபேறு காரணமாக மரணத் இ) தின் பின்னரும் கூட உடலுடன் வாழ்ந்த காலத்தில் செய்தது போன்ற உபசாரங் Cகளை செய்து தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடுவதற்கு ஏற்ற வகையில் O  ைநல்ல மரணத்திற்கு OCS OOOOOOOOOOOG4.
 
 
 
 

கலிசீ, ஆநாசித்தம்பிஐயா >ரதிக் கோலில்
பிரார்த்தித்து வழிபாடு இயற்றுவதற்கு இந்துப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க வழி முறைகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் அருட்கவி ஐயா அவர்கள் தனது மனைவியைச் சமாதி வைத்த இடத்தில் தன் உடலையும் சமாதி வைக்கவேண்டும் என்ற தீர்க்க தரிசனத் தால் முன்னமே சமாதி அமையும் நிலவ றையை உருவாக்கியுள்ளார். அதுமட்டு மல்லாது,
'அவ் நில அறையில் சமாதி 60)6)gbgbi ga,61)UULDITE d5 351 LITLD6) (8 D60)L யாகக் கட்டி தான் பூசிக்கும் காசி விஸ் வலிங்கத்தை ஸ்தாபிக்கலாம். நான்கு தூண் போட்டு தகரத்தால் கூரை ஆக்க லாம். நான்கு பக்கமும் வெளியாக இருப் பது நன்று. அன்புக்குரிய அடியார்கள் அபிஷேகம் செய்து மலரிட்டு “ஓம் காசி லிங்கேஸ்வராய நமக” என நாமம் உச் சரித்து பிரார்த்திக்கலாம். தனது அந்திம காலங்களில் முன்பு அச்சிட்டு வைத்திருக் கும் பிள்ளைத் தமிழ் அல்லது நாராய ணன் அந்தாதி அல்லது கண்ணன் கீதை இவற்றில் ஒன்றை வெளியிடலாம். பால், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், அமுது இவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம்” என்று தனது கைப்பட எழுதியும் சமாதி ஆலயப்படம் வரைந்தும் வைத்துள்ளார்.
ஐயா அவர்கள் கடந்த ஆண்டு (2005) கார்த்திகை மாத பூர்வ பக்க ஏகா தசி திதியிலும் ரேவதி நட்சத்திரத்திலும் சமாதி நிலையை அடைந்துள்ளார். அருட்
اس ID۰
வி ஈதலாகிய அற 拿@ OOOO DOGDOC
KM
\_w
茄
懿
O)شدہ صفحہ میں حیح عدد خھO
K
3.

Page 54
கார்த்திகை மலர் 2006 கவிஜயா அவர்களின் ஓராண்டு பூர்த்தி இவ்வாண்டு கார்த்திகை மாத பூர்வபக்க × ஏகாதசி திதியில் ரேவதி நட்சத்திரத்தில் < 01:122006 அன்று ஆகும்.
> மகா சமாதியடைந்த அருட்கவி விநாசித்தம்பி ஐயா அவர்களை சிறு குழந்தை முதல் பெரியோர் வரை தெரியா தவர்கள் எவரும் இல்லை. அத்தோடு சைவ சமயத்தின் உன்னத காவலனாக வும் திகழ்ந்தார். அளவெட்டியில் நாராய {ணன் என்னும் விஸ்ணு தலத்தை நிறுவி நாராயணன் அருட்பார்வையுடன் அன்னை மனோன்மணியையும் வழிபட்டு அருள் செல்வத்தைப் பெற்றவர். இறைபக்தியில் O திளைத்து நின்ற அருட்கவி ஐயா அவர் 2 கள் தாம் பெற்ற இறையின்பத்தை மக்க xளும் அனுபவிக்கச் செய்தார். திக்கற்றவள் களுக்கு புகலிடமாகவும், பல்வேறு துன் பங்களில் உழன்று திரியும் அடியார்க்ள் தம்மை நாடிவரும்போது திருநீற்றின் மூலம் அவர்களின் நோய், பிணி போன்ற துன்பங் களை குணப்படுத்தியவர். அத்துடன் இவர் பல்துறை சார்ந்த அறிஞருமாவார். நாவில் அன்னை மனோன்மணி அம்பாள் நின்று அருள் ஆட்சி செய்கின்றமையால் நினைத்த மாத்திரத்தே கவிகளை இயற் றும் திறமையை ஐயா அவர்கள் பெற்
அருட்கவி ஐயா அவர்கள் நமது நாட்டுத் திருத்தலங்கள் மீதெல்லாம் பாமாலை புனைந்தவர். கதாப்பிரசங்கங் களின் மூலம் நமது சைவநெறியை மக்கள் மனதில் வேரூன்றச் செய்தவர். “என்ன தவம் செய்தேன் நான் மறந்தாலும் நீ மற6 நாடி வந்தருள் செய்யும் நன்மைகள் தீமைகள் அ
 

DOOOOOOOOOOOOOOOOOOO དེ་བས་ ஆானச்சுடர் O
தமது வாழ்வின் பயன் மற்றவர்களுக்கு 2 பயன்பட வாழ்ந்து தொண்டு செய்வது என வாழ்ந்தவர். திருவருளுக்குப் பாத்திர மான அருட்கவிஜயா அவர்கள் தனது தந்தையிடமிருந்து பரம்பரை வைத்தியத் தையும் கற்றுக்கொண்டவர். நுண்கலை,
சித்தவைத்தியம் பற்றிய அறிவையும் அனுபவத்தையும், பெற்றிருந்தார். யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இருந்த சமயத்தில் நுண்கலை, சித்த இ வைத்தியம் பற்றிய அறிவை பல்கலைக் X கழகத்திற்கு கிடைக்கச் செய்தார். இவரது
சமய சமூக பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்குப் பல பட்டங்கள், விருதுகள் வழங்கி பலர் பாராட்டியுள் ளனர்.
அருட்கவி மீது கொண்ட குரு பக்தியின் நிமித்தம் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு, தெய்வீக அருட்பேற் 2 றினால் அவரால் வெளியிட்ட நூல்கள் 9 யாவற்றையும் தொகுத்து யாழ் பல் கலைக்கழகத்திற்கு யான் சமர்ப்பித்ததன் இ பயனாக யாழ் பல்கலைக்கழகம் 06.10. 2001 அன்று முதுகலைமாணி பட்டம் வழங்கி கெளரவித்தது. தனது பின்னைய 2 வாழ்க்கையில் சிவன் சீவனென தவநெறி 3 யில் வாழ்ந்தார்.
அருட்கவி ஐயா அவர்கள் பாடிய 2 அருளொளி கீர்த்தனைகள் ഖിഞ്ഞ#ധിഞ്ഞ “என்ன தவம் செய்தேன்” என்ற தலைப் பில் தில்லையில் ஆடும் அம்பலவாணர் 2 மீது பாடிய கீர்த்தனையில்,
- சிவனே Q JITLD6) 3 நாயகனே றியேன் எனக்கு Q
நவு மருத்துவன். ifásiassassi
奚 O

Page 55
OMY . . (கார்த்திகை மலர் 2006
ஞானோபதேசம் புரிந்திடுப ஊன்மலிபாவம் தீர்த்திடுவ உள்ளம் ஐம்புலன் ஒடுங் என ஆழ்ந்த ஆன்மீக ஈடேற்ற முடிகின்றது. அது மட்டுமல்லாது தனது மனிதரில் ரத்தினமாக வளர ஆட்கொண்டு, வி R அம்பாளின் அருட்பார்வையை என் மீது அ O 99
காசி லிங்கேஷ்வராய நமக” என பிரார்த் "நாராயண என்று நாவிலிெ பாராளும் வாழ்விலே பய6 தீராத வினைதீர்த்துச் சே O பேரான அருளொளி வண் O என வேண்டியதற்கேற்ப பூரீநாக: அம்பாளின் பாதார விந்தங்களில் இருந்து
சிவனடியாரை சிவனாகக் கண்டு Rசிறப்புடையது. சிவவேடம் பூண்ட சிவனடிய O சிவஞானபோதம், O “மாலற நேயம் மலிந்தவர் ஆலயம் தானும் அரனென்
O O “சிவன் அவன் என் சிந்ை அவன் அருளாலே அவன்
SL S SSSS LS S SL S LSSSL0L LSSLSLSSL LSLLSLSLLSLSSLS SLLSS S SLSSSS SLSLSSL S SLSL L SS ջԶեւ III O ஆழ்ந்தகன்ற - நுண்ணிய O எனது மானசீக குருவாகிய அருட்க O நாராயண தேவஸ்தானத்தருகே உள்ள இருந்து தாய்ப் பசுவை இழந்த கன்று போ ஆன்மீக அருள் சுரப்பர் என்பதில் ஐயமில் இருந்து ஆன்மீக அருள் ஒளி பரப்பிப் பிரக O ஓம் சாந்தி: ஓம் ச O - O O
O O
மனிதத் தன்மையைத்
 
 

ഖങ്ങ
ாயென
கி வந்தேன்”
அனுபவத்தை வெளிக்காட்டியதை உணர குரு அருட்பார்வையால் என்னையும் ஓர்
வழிநடத்தி, சரவணை அருள்மிகு முறிவரதகாளி
ஆற்றுப்படுத்திய எனது குருவின் பாதம் “ஓம்
தித்து பணிகின்றேன்.
Uழுதிக் கொண்டேன்
Eல்லை என்று கண்டேன்
வடி தாராயோ
ணணே வாராயோ'
வரத நாராயணன் தங்கை மனோன்மணி
ஆத்ம ஒளி ஈடேறி ஒளி வீசுவதாக, வழிபடும் மரபு இந்து சமயத்தில் தனிச்
ாரை சிவனாகவே தொழவேண்டும் என்பதை
r வேடமும் னத் தொழுமே” எனக் கூறுகின்றது.
தயில் நின்றதனால்
தாள் வணங்கி என ஓங்கி 50TTb.” வி ஐயா அவர்கள் அளவெட்டி பூரீ நாகவரத சமாதியில் “காசி லிங்கேஸ்வரர்” ஆக ல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஸ்லை. ஐயா அவர்கள் சமாதிக் கோயிலில் ாசித்து இவ்வுலக மக்களை வாழ்விப்பதாக, ாந்தி!! ஓம் சாந்தி!!!
குருவின் அன்புத் தொண்டன் லயன்.ஐ.கோ. சந்திரசேகரம் J.P பிரதிப் பிரதம ஒழுக்காற்று அதிகாரி
(Deputy Chief Marshal) யாழ் பல்கலைக்கழகம்.
தருவது நல்லொழுக்கம்.
擎
K
K
O

Page 56
66 ép) அமர
திரு கேளஸ் சிவஞ
அரிசிக்கு ஒருபுறம், மாவு:
960)6)u JTg5 8560)L ஆருக்குத் தெரியுமிப் பட் அதீதமாய்க் கலங் கரிசனை கூடவே இங்கு
கடைகளில் தவமி கண்டபடி விலையேற்றிக்
கல்வியை எங்கு
சொல்லுசந்நிதி (U சீவிக்க லட்சமாய் பணமே சேர்ந்திட, நாம் க பரிதாப மோடுனை பாடிய
பதினாறாயிரம் அ; பாலயோக முருக காசோ பசியாறப் பொருள்
பச்சைநிறத் தாளினது பக் பாவித்தால் மிச்சம பத்தாயிரம் மூட்டை தரவ பசியின் விலை த இச்செகம் ஒருபோதும் தி இப்போ மூவாயிரம் இனியாவது இந்து தர்மத் இலாபத்தைக் கெ உச்சவிலையில் ஏழை ய உயிரோடிருக்க ய உறவினர் என்று திரு மு(
ஆறுமுக இல்லம் அச்சமில்லையினி ஆன்மீக
ஆறஅமர இருந்து அவரவர் வேண்டு வதை
அவனிக்கு ஆறுத6 மனிதர் இழிவடைவ
YAN
 
 
 
 

O 99 ருந்து வழிபடு நானராஜா அவர்கள் 5கு ஒருபுறம்,
களில்லை!
டினி வருமென்று கிவிட்டோம்!
தட்டுப்பாடு,
ருந்தோம்! கேட்டபொருள் கிடைத்திடும் பெற்றார்?
க்க யாருளர்?
)ருகா!
)ாடு இருந்தவர் லங்கினோம்!
என்6:ாய்க்குப்
னுப்பினாய்,
லை வந்தது
கிடைத்தது!
குவமும் போயிற்று நில்லை, ா என்கிறார் லா இருநூறு ருந்த இடமில்லையோ? }! என்கிறார்! தைப் போற்றிட ாஞ்சமாய் வைமின்! ாரிடம் ஏந்துவான்? ார் துணை? ருகன் இரங்கிட்ட
கண்டேன் 5ம் தழைத்திட
வழிபடு, அவரவர் பெற்றிட ல் வேண்டும்.
தீய ஒழுக்கத்தால்க்.கள்
圣f
4.
3.
K
K
3

Page 57
மார்கழிமாத வா
器 0-12-2006 வெள்ளிக்கிழமை முற்பக்
*சொற்பொழிவு;~ சமுகத்தை 影 வழங்குபவர்;~ சொல்வேந்தன்
சொற்பொழிவு:- மதம் போற்ற 器 வழங்குபவர்;~ சைவப்புலவர், ச் (கீழ்க்கரவை
器 15-12-2006 வெள்ளிக்கிழமை முற்பக *சொற்பொழிவு- பெரியபுராண
器 வழங்குபவர்- அ. குமரவேல் (யாழ் கல்லூரி வி
வெளியீட்டுரை:~ ச. தேவதாக மதிப்பீட்டுரை:~ ஆறுமுகம் முறி
(அதிபர் கோப்பா
வருடாந்த திருவாசக
 
 
 
 
 

SAqSqSSSKSqLSSSqSSSSqSSSSqSSSSSSLSSSSSSYSSSSSSYSSYSSSYSSSSSSSSSSSSSSSSLLSSLSSSLSSASSSSSSSLSSSSLS SSSS CCCCCCCCCCC YSSYSSLLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSSSYSS
t ------------------
நெறிப்படுத்தும் சமயம் 器 ѓ 6hшпrвлt. சுகந்தன்
F.
கல் 10.30 மணியளவில் நிய மாதர்கள்
இத்தாந்த பண்டிதர் சி. நவரத்தினம் ?
நவம்) 熟
SS S S =巫 5ல் 10.30 மணியளவில் ாம் (தொடர்) 数 (சிரேஷ்ட விரிவுரையாளர்) 赣 பட்டுக்கோட்டை) 赣 == கஸ் 10.30 மணியளவில் 器
டியர்கள்
கஸ் 10.30 மணியளவில் வது அதை வெளியீடு
2006
தன் IP
நீஸ்கந்தமூர்த்தி ய் ஆசிரியபயிற்சிக் கல்லூரி)
விழா இடம்பெறும்.
鸭 LLLLLL LLL LLLLLLLLSLLLSLSLLLLLSLLLLLAALLLLLA LALAAAAALLAAAAALA AAA AAAASAAAAASAALSALAAASLL ::-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:3:

Page 58
செல்வச் சந்நீதி ஆலய
ஏப்ரல் OI, O 4,2, 00h L určiais? I 8 đSĨ கார்த்திகை விரதம் விஷேட உற்சவம் 11.04.200 பங்குனி 28 செவ்வாய் பங்குனி உத்தரம் வைரவப் பெருமான் கும்பாபிஷேக தினம் 14.04.200b சித்திரை வெள்ளி மங்கள இந்துப் புதுவருடப் பிறப்பு மாலை விஷேட உற்சவம் 29,041200h iE3 T 16 fif தார்த்திகை விரதம் விஷேட உற்சவம்
Eլը 13.05.2006 சித்திரை 29 வெள்ளி சித்திரா பூரணை விரதம் 26.05.2608 வைகாசி 12 வெள்ளி கார்த்திகை விரதம் விஷேட உற்சவம்
ஜூன் 09.06.2008 வைகாசி 26 வெள்ளி வைகாசி விசாகம் விஷேட உற்சவம் 22.06.2006 ஆணி 8 வியாழன் கார்த்திகை விரதம் மாலை 5மணி விஷேட உற்சவம்
נהנדל"ניל 02.07.2006 ஆனி 18 சூாயிறு ஆனி உத்தரம் பகல் விஷேட உற்சவம் 03.07.200b ஆனி 19 திங்கள் தீதமெடுப்பு 10.07.2006 ஆனி 26 திங்கள் வருடாந்த குளிர்ச்சிப் பொங்கல் 1607.2006 ஆனி 32 ஞாயிறு சின்ன ஆண்டியப்பர் பூஜை 20.07.2006 ஆடி 4 வியாழன் கார்த்திகை விரதம், விஷேட உற்சவம் 24.07.2005 ஆடி 8 திங்கள் ஆடி அமாவாசை விரதம் 25.07.2006 ஆடி 9 செவ்வாய் கதிர்காமம் கொடி 23.07.2006 ஆடி 12 வெள்ளி
ஆடிப்பூரம்
ஆகஸ்ட் O 9.08.2006 byl 24 5)) கதிர்காமத் தீர்த்தம் இரவு விஷேட உற்சவம் 16.03.2006 ஆடி 31 புதன் கார்த்திகை விரதம் விஷேட உற்சவம் 23.08.2006 ஆவணி 7 புதன் ஆலய மகோற்சவ ஆரம்பம் இரவு கொடியேற்றம் 27.03.2006 ஆவணி 11 ஞாயிறு காலை திருவிழா ஆரம்பம்
2 O
செப்ெ OLC 9பூங்காக Ը) է: Լlէ:
ኴኻ}gHiኒll| CF, CI),
LITT:)
நவம் CHÈ. LI கார்த்
டிசம் Ü* I. திருக் ஆமார II, III
C.I. விநாய ill கார்த்
HTեմ:

வருடாந்த நிகழ்வுகள் O6
TI DI III 200ம் ஆவணி 16 வெள்ளி வனம் 2004 ஆவணி 17 சனி
சவாகன உற்சவம்
2006 ஆவணி 20 செவ்வாய் 2006 ஆவணி 21 புதன் A
தேர் 006 ஆவணி 22 வியாழன்
தீர்த்தம் மெளனத்திருவிழா ,20bb 4}b5u50%; 27 செவ்வாய் கை விரதம் விஷேட உற்சவம் 200b புரட்டாதி 7 சனி த்திரி விரத ஆரம்பம் 2008 புரட்டாதி 13 வெள்ளி பதிபூஜை ஆரம்பம்
ாபர்
200b புரட்டாதி 16 திங்கள் தசமி
200b புரட்டாதி 24 செவ்வாய்
கை விரதம் விஷேட உற்சவம்
04 சனி தீபாவளி
: ԼյԼ Է:
05 ஞாயிறு கந்த ஷஷ்டி விரதம் ஆரம்பம்
: Այ է:
10 வெள்ளி-கந்த ஷர்டி விரதம் - 1 சூரசம்ஹாரம்
2008 ஐப்பசி 11 சனி ண இரவு தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
பர்
2008 ஐப்பசி 20 திங்கள் திகை விரதம் விஷேட உற்சவம்
LITT
2006 கார்த்திகை 17 ஞாயிறு கார்த்திகை விரதம் ாலய தீபம் இரவு விஷேட உற்சவம்
2006 கார்த்திகை 19 செவ்வாய் விநாயகள் விரததுரம்பம் 2006 மார்கழி 10 உதயம் திருவெம்பாவை பூஜாரம்பம் பகள் ஷர்டி விரதம்
1200 மார்கழி 16 சூாயிறு
திகை விரதம்
9.00 மணி விஷேட உற்சவம்
5-, aJiLu LDrriua5GITib
நன்றி