கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.09

Page 1
Dகுைவ
町 சி
|-
年5
|- |-呼
 

- توزيع யீடு R(
__J、 AZAZA
கலை பண்பாட்டுப்பேரவை)
.¬

Page 2

ங்கடலுந் தள்ளிர்மை குன்றுந் தறுந்தெழிலி ஸ்கா தாகி விடினர்
கடலிடத்தே நீரை உறிஞ்சி மறுபடியும் அந்நீரை
பாகப் பெய்யாவிட்டாப் கடலிடத்தனர் எா |ங்களும் குறையும், (17)
பாடு பூசனை செல்லாது வானம்
தமேல் வானோர்க்கும் ஈண்டு
பெய்யாதாயின் தேவர்களுக்கு இண்வுலகத்தில் ப்படும் விழாவும் வழிபாடும் நடக்கமாட்டா,
(8)
■ === நற்சிந்தனை வேறு தியானஞ் செய் செய் செய்
யாமெரால் மெய் மெய் மெய் '
ரியனைத்தும் பொய் பொய் பொய் னயறிந்துநீ உய் உய் உய்
ஒற்றுமை பிந்த ஒளரிடை ஓங்குக கெனாசிகம் இராகம்- ED பரவி ஸ் தங்கிய செள்ளியர் திமிளிர்
கயாளரெம் ஆருயிரானவர் TT = } மானவர் எம்மிடர் திர்ப்பவர் } ல் வாழுமிலங்கைவாழ் வானதே နှီး
நம் எண்ணெயும் போலவி சைந்துள்ளான் நம் மாமறை தந்த திருவினாள்
ாளு மண்பருளங் கோயிலாய்க் கொண்டுளனர் ଝୁ
லாவுமிலங்கையிற் போந்ததே
கீதத்தனர் விர்ைனவர் தம்பிரான் லாடு பிறத்தலுஞ் சார்கிலாள் மாற்றொழு வார்தங் கருத்துளாள் போலுமி லங்கைத் தலைவனே

Page 3
5ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐi
புரட்டாதிமலர்
8-0-999 S.S.S.S.S.S.S.&.S.M.S. 8-8-0.008-0- *XMXMXMXMXMXMXMXMXMXMXMXMX*YMMXMXMXMXMXMXMXMXMXMXMXMX
စ့်ဓါးဖုံဖွံ့83]
00000 LLSLTLTLTLTLTLTLLLLLLL LL ခိခိøခိ×%
ஜெயமே தருபவன். f குருபக்தி 5 விதியை வென்றிடுவோம் gé பெரியபுராணம் ந ICC திருவுருவ வழிபாட்டின். இ திருமுறைகளின் பெருமை. G சைவக்கிரியைகள் G இறப்பை எண்ணி. தி தவமுனிவனின் தமிழ் மந்திரம் df இனிய காண்க இதன். Cl சந்நிதியான் ஆச்சிரமத்தின். @ ஆத்திசூடி 9. முதுமை 6) சந்நிதியான் b திருவொற்றியூர் 6 ళి
ബ
மணி ஒன்று வருடச்சந்தா தபால்லி சந்நிதியான் ஆச்சிறும சை தைாலைபேசி இலக்கம்:- 02FAX: O2Llofficiau 656no. O.D. அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சி
Ε3: Ε 3,3:
 

ရှံမွား/ဇုံမျိုးသ္မီရွှံမှုံမ္ဘ:ဂ္ဂိန္နှီမှီ
ஞர் சுடர்
!
0000-00-08-0-800. هسےهسهسرهسهسرهسےهسےهسےهسهسره
www.xx-xx-x-xxxx XMXMXMX
ALALLSLLLLSLLALALLeLeLLeLLLLL LLLL eL LALTLLLLS *XXXXXXXXXXXXXXX
பட்டாதி
Iடக்கம்
ர்வை இரா.சு 1 - 2 . இலங்கநாயகம் 3 - 5 ருமதி பா. சிவனேஸ்வரி 6 - 10 ா. நல்லதம்பி 11 - 13 }. சாந்தகுமார் 14-16 சல்வி இ. பிறிஷானி 17 - 20 பான். சுகந்தன் 21 - 23 ருமதி சி. யோகேஸ்வரி 24-25 lவ மகாலிங்கம் 26 - 30 pருகவே பரமநாதன் 31 - 35 ரா. பூரீநடராசா 36 - 38 ளவையார் - 39 ாரியார் சுவாமிகள் 40 - 43 . அரியரத்தினம் 44-45 Iல்வையூர் அப்பாண்ணா 46-48
30/= ரூபா சலவுடன் 385/= ரூபா
85GOooo 6oÕLG Blomba 22634.06, O60- 229599 22634O6 /60/NEWS/2008
ரமம், இதாண்டைமானாறு.
မိုးနှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှိုင္ငံမ္ဘီရွှီးနှီ

Page 4
gahl60sfudm; வெளியீட்டுரை:
ஆவணிமாத ஞானச்சுடர் மலருக்க ஆச்சிரமத்துடன் நெருங்கிய தொடர்புடைய பிள்ளை மகா வித்தியாலயத்தின் ஆசிரி ழரீநடராசா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர் தம் வெளியீட்டுரையின்போது ஆச்சிரமத்தின் சிறப்புக்களையும், அ தொடர்புகளையும் விரிவாக விளக்கிக் நேர்த்தியாகவும் சந்நிதியான் ஆச்சிரமம் பணிகளின் மேன்மைகளையும் எடுத்துரை சிறப்பாக ஆற்றுவதற்கு அன்னதானக் ஆச்சிரமத்தை வழிநடத்துகின்றமை க வெளியிட்ப்பட்டுவரும் 128ஆவது ஞானச்சு பெருமையடைவதாகவும் கூறியதோடு, அ சைவர்களாகிய நாங்கள் அனைவரும் கலி தனது உரையினை நிறைவு செய்தார்கள்
மதிப்பீட்டுரை:
சந்நிதியான் ஆச்சிரமப் பேரவையின
தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக் மலரினை பிரபல எழுத்தாளரும் இளைப்ட
(தெணியான்) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர் தனது மதிப்புரையில் தா6 ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்த மேற்கொள்ளப்பட்ஐவரும் பணிகளின் பேரவையினரால் வெளியிடப்பட்டுவரும் தொடக்கம் இற்றைவரை வருடாவருடம் வருகின்றேன் என்றும் இவ் ஞானச்சுட பெருமையடைகின்றேன் என்றும் கூறினார். தொடர்ந்து மாதந்தோறும் வெளிே திருக்குறள், சுடர் தரும் தகவல், பொ6 வயதினருக்கும் பயன்படக்கூடிய வகையி கொள்கைகளையும் உள்ளடக்கிய கட்டு என்பனவும் தாங்கி வந்துள்ளமையையும் வாசித்து சகல சைவ மக்களும் மேன்
கொண்டு மதிப்பீட்டுரையினை நிறைவு ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
'ရှီရှီဒွိန္နီရွိန္နီရွိမွီးရှိုင္ငံရွှီးနှီးနှီး
"jealfir த வெளியீடு
ான வெளியீட்டுரையினை நீண்டகாலமாகவே பவரும், யா/ தொண்டைமானாறு வீரகத்திப் யராகவும் கடமையாற்றிவரும் திரு இரா.
செல்வச்சந்நிதி ஆலயச் சிறப்புடன் சேர்ந்தே அந்தக் காலந்தொட்டே இருந்து வந்த
கூறினார்கள். அத்துடன் சிறப்பாகவும் ஆற்றிவரும் சமய சமூகப் பணிகளையும், த்தார். இவ்வாறான மேன்மைப் பணிகளை கந்தனின் அருளோடு கூடிய அருளாட்சி ண்கூடு. அவ்வகையில் பேரவையினால் டர் மலரினை வெளியிட்டு வைப்பதில் தான் ஆச்சிரமம் ஆற்றும் சகல பணிகளுக்கும் Jந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் வேண்டி
.
ால் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிமித்தம் கும் ஆவணிமாத ஞானச்சுடர் 128ஆவது ாறிய பிரதி அதிபருமாகிய திரு க. நடேசு
ன் இந்தச் சமய சமூகக் கொள்கைகளை போதும் இந்தச் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நேர்த்தியினால் கவரப்பட்டு, ஆச்சிரமப் ஞானச்சுடர் சஞ்சிகை ஆரம்பித்த காலம்
ஒருமாத மலரின் மதிப்புரைய்ைநிகழ்த்தி டர் மலரை நான் மதிப்பீடு செய்வதில்
வரும் இம்மலரில் தவறாமல், நற்சிந்தனை, ன்மொழிகள் ஆகியவற்றுடன் பலதரப்பட்ட ல் நல்ல சமய சமூகக் கருத்துக்களையும், நிரைகள், கவிதைகள், சிறு கருத்துக்கள் விளக்கிக்கூறி இந் ஞானச்சுடர் மலரினை
மையடைய வேண்டும் எனவும் வேண்டிக்
சய்தார்கள். ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ

Page 5
XXXXXXXXXXXXX
புரட்டாதிமலர்
I சுடர் தரு
கைதடி ஆ அருள்மிகு மாதாஜி 6
எமது வாழ்க்கைக்கு உறுதுை Xஅவ்வகையான தெய்வவழிபாட்டை மேன் அத்தகைய குருவினது செயற்பாட்டினை IXஉலகறியச் செய்வது அவரினால் ஆட்கெ குருவின் வாழ்விடம் சீடர்தம் செ
சமூகமும் மேன்மையுறும். இவ்வகையான குரு சீட சங்க திகழ்வது கைதடி ஆனந்தநகள் அருள் ஆகும். குருவருளே திருவருளாய் உை வழிபாடுமாகும். இறைவனே குருவாகி நிலையில் மானிடவடிவு தாங்கி வந்தருளி ၈။ါနဆွမ်း கைதடி மார்க்கண்டு சுவாமி மு அவர் வழி செல்லம்மா எனப் போற்றுப் (ခ်၏ စစ်န၈t၈# ஆலய வழிபாடாகும்.
அப்பூசைகளின் வரிசையில் சச்சித புனத்தில் மாதாந்தம் திருவாசக பாலித்தல் சிறப்புற நடைபெறுகின்றன. le மேலும் செல்லம்மா மாதாஜியின்
ஆராதனையும், மாதாந்த பூரணைத் நடைபெறுவதுடன் மாதத்து வளர்பிறைத் அபிஷேக ஆராதனையும் நடைபெறுகின் இதனை நோக்குமிடத்து கைத புனிதமும் அருளும் நிறைந்த இடமாய் இதனையே நாம் எல்லோரும் குருவைப் koi: எல்லோருமே இவ்வைய
“இன்பமே சூழ்க
фоXXXXXXXXXXXX

Cy yCyCCyCyCyCyCyyyGyCCyC
ஞானச்சுடர்
).
ம் தகவல் பூணந்த நகள்
பிங்கேஸப்வரர் ஆலயம் ணயாக அமைவது தெய்வவழிபாடாகும். மையடையச் செய்வது குரு வழிபாடாகும். நன்குணர்ந்து அவரினது மகத்துவத்தை ாள்ளப்பெற்ற சீடர்தம் பணியாகும். அப்பணி
யலாக்கமும், அக்கிராமமும் கிராமத்தை
மத்தின்மூலம் சிறப்புப் பெற்ற இடமாகத் iமிகு மாதாஜி லிங்கேஸ்வரர் ஆலயம் றயும் இடம் அவர்தம் சமாதிப் பூசை
ஒவ்வோர் மானிடனையும் ஆட்கொள்ளும்
D
i
60T
i தந்த குருபரம்பரையில் யோகர் சுவாமி
தலாய் தோன்றிய சச்சிதானந்த சுவாமிகள்,
) பூரீ சச்சிதானந்தா ஆச்சிரமம் மாதாஜி
நானந்த சுவாமிகள் சமாதியான நன்னாளாம் ம் முற்றோதுதல் அடியார்களுக்கு அன்னம்
ܨ
சமாதியாகிய கார்த்திகையில் அபிஷே தினத்தில் காயத்திரி செபம் ஓமமும் , தேய்பிறை பிரதோஷ காலத்து விஷேட
5
1றது.
டியே சிவபூமி என்று போற்றும்வகையில்
விளங்கும் திருவூராய் மலர்ந்துள்ளது. போற்றிப் பூசனை ஆற்றி வழிபாடு செய்து கத்தில் இன்புற்று மேன்மையுறுவோம். எல்லோரும் வாழ்க’
CCyyyyCCyrCyyyyyyyrS

Page 6
:ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᎭ
புரட்டாதிமலர்
6.
ரீ செல்வச்சந்நிதி ஆலய உற்சவத்தைவி
6öILöblöð 3.08.2008 öfGrößlypo
31-08-2008 ஞாயிற்றுக்கிழமை ofLub:- "uagabar" வழங்கியவர்கள்:- 6 01-09-2008 frilaisióųGDID சொற்பொழிவு-"பேசா அனுபூதி” வழங்கி 02-09-2008 செவ்வாய்க்கிழமை இசைச்சொற்வபாழிவு: "அன்றும். இன்று வழங்கியவ:- திருக, ஆனந்தாசா (அதிப 03-09-2008 புதன்கிழமை சொற்பொழிவு:-"நானும் தானும்” வழங்கி 04-09-2008 வியாழக்கிழமை சொற்வபாழிவு: “கடம்பனும் இடும்பனும் வ 05-09-2008 வெள்ளிக்கிழமை sub- 'பஜனை” வழங்கியவர்கள்:- வள்
06-09-2008 சனிக்கிழமை
சொற்வபாழிவு:- "மேதைகள் காட்டிய பாதை வழங்கியவர்:- சைவப்புலவர் கீழ்க்கரை சிந6 07-09-2008 ஞாயிற்றுக்கிழமை
08-09-2008 திங்கட்கிழமை ಇಉಂungar: “அருள் தரும் முருகன்’ வழங்கியவர்:- சிவமுறிந்தியாக சோமஸ்கந்தர 09-09-2008 Ghagiaririifugal) D ീജസ്ഥrgin- “முருகன் அலங்காரம்” ( ീബ്രുക്കുഖ- சைவப்புலவர் செ. கந்தசத்தி
10-09-2008 II gairtfilgannD சைாற்பொழிவு-"அறம் செய’ வழங்கியவ: 11-09-2008 6îIIIpăfgabID Xசைாறிவபாழிவு-"ஆறுதல் தருவான் ஆறுமு வழங்கியவர்:- திரு க.ப. ஆனந்தநடேசன் ( 12-09-2008 வெள்ளிக்கிழமை
வழங்கியவர்:- சுவாமி சித்ருபானந்தா முந் 13-09-2008 சனிக்கிழமை சைாறிவபாழிவு:- "ஆதாரம் இலேன்" வழங்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம வரை இடம்பெற்ற நிகழ்வுகள்
வடபிராந்திய சாயிசமித்தி அன்பர்கள்
Luahi-alis F. Goossa B.A. (HONS) M.ED
ம். என்றும்.” (பக்கவாத்திய சகிதம்) ர்) (அன்னைதாசன்)
வரத்தினம் ஆசிரியர்
ங்கியவர்:- சிவத்திருவ, குமாரசாமி ஐயர்
ாஜாக் குருக்கள் (அதிபர்)
பக்கவாத்திய சகிதம்) பதாசன் JP
92
முகாமையாளர் இ. வங்கி)
சாரதா சேவாச்சிரமம்)

Page 7
ή 3 3 3 38
yy Cyyyyyy
புரட்டாதிமலர்
புரட்டாதிமாத சிறப்புப்
செல்வி சீதா
(85t Dr. M. (BIG
(நெல்
திரு சீ. ( (கிராம அலுவ
g560. (பல. நோ. கூ. சங் திரு க. பூறி (பிரதி அதிபர் அச்சுே திரு செல்ை (இளை. அதி
திரு (இளை. அதி
அ (அரசினர் த.க. பா திரு சி. ச (ஞானவாசா, தேவா
20کے (யா/ கிறிஸ்தவக்
6Dے (யா/ அத்தியார் இந்:
திரு க. (இளை. கிராம ே திரு சி. ( (இளை. அதிபர் தி
911ܢ (யா/ உடுப்பிட்ட
O
(யா/ வட இந்து மகளிர்
оXXXXXXXX

வேலுப்பிள்ளை OTLT) கேஸ்வரதேவர் )லியடி) முருகவேள் லர், இடைக்காடு)
லவர்
கம், தெல்லிப்பளை) ஸ்கந்தராசா வலி மத்திய கல்லூரி) லயா சிவசம்பு பெர், வளலாய்) வச்செல்வம்
பர், உடுப்பிட்டி)
திபர் டசாலை, சிறுப்பிட்டி) சிவனேசன்
ாலயவிதி, சங்கானை) திபர் கல்லூரி, கோப்பாய்) திபர் துக் கல்லூரி, நீர்வேலி) இரத்தினம் சவகர், கரணவாய்) வேலாயுதம் ருத்தணி, கரவெட்டி) திபர்
அ.மி. கல்லூரி)
திபர்
கல்லூரி, பருத்தித்துறை)

Page 8
ဇုံရွှီးခွံ့နွံ့မုံ့မျိိုးသ္မီဓမ္မီနုံ့နွံ့နွံ့နွံ့နွံ့မျိိုးစုံ
புரட்டாகிமலர்
அதி ( யா/ சிவப்பிரகாச வித் அதி (யா/ கரணவாய் மகா வி அதி (யா/ விக்னேஸ்வராக்
திரு த. சிவ (துவாரகா வெதுப் திரு க. கு (பொது சுகாதார பரிசே திரு துரையப்பா (605519. உரிமை (ரேவதி நகைமாடம், கஸ்து திரு சின்னத்தம் (இராஜவீதி திரு இ. சுப் (இளை. கிராம ே திரு கா.ஆ. ச (சிறுப்பிட்டி கிழ |ҳ திரு வே.
(இளை. பொது முகான ОС திரு காரை எம்.
(ஆசிரியர் ஸ்ரான்லிக்
சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொணி மற்றம் ஆச்சிரமத்தினால் நடாத்தப் 00 உதவிபுரிய விரும்புவோர் கீழே உள்ள காசுக்கட்டளை செ. மோகனதாஸ் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாற. 2263406 - T.P.N.O. O2 אין O60 - 22 95.99 FAX.No. 021-2263406
WWW Sann
* και

தியாலயம், தும்பளை)
f
த்தியாலயம், கரவெட்டி)
Usi கல்லூரி, கரவெட்டி) குருநாதன் பகம், நவிண்டில்) DITygöldf65 ாதகள், பருத்தித்துறை) இராசகுலநாயகம் கிழக்கு)
DUT6 ாரியார் வீதி, யாழ்ப்பாணம்) Dபி மகாலிங்கம்
நீர்வேலி) பிரமணியம் சவகள், ஏழாலை) ஈச்சிதானந்தம் }க்கு, நீர்வேலி) தர்மராஜா மையாளர், அளவெட்டி) பி. அருளானந்தம் கல்லூரி, யாழ்ப்பாணம்)
rடுவரும் நித்திய அன்னப்பணிக்கும் படும் சகல சமுதாயப்பணிகளுக்கும் ா முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.
காசோலை செ. மோகனதாஸ் க. இல. 7842444 இலங்கை வங்கி, பருத்தித்தறை,
ithiyan. Org

Page 9
နှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးစုံ
புரட்டாதிமலர்
ஜெயமே தருபவனி
திரு நீர்வை உறுதியான வீடுபேற்றைத் தரும் தலமாக விளங்குவது செந்திற்பதி அலை வாய் முருகப்பெருமானுக்கு உரிய பழைமை மிகுந்த சிறப்புப் பெருந்தலமாக விளங்குவது செந்திற்பதி. செந்தூர் சந்தணாசலம், கயிலைமலையனை செந்திற்பதி, திருச்சீரலைவாய், வேலை நகள், ஜயந்திபுரி எனப் பல நாமங்கள் Q5166) அழைக்கப்படுகின்றது. உலக நலனுக்காகத் தாருகாசுரனையும் , பத்மாசுரனை பும் சங்கரித்து எழுந்தருளி
“வெல்லசுரர் போற்றிசை தெல்லர் உயிர் சிந்துந் என்று போற்றப்படும் முகத்தை அங்குதானே பார்க்க முடிகின்றது. ஜெயந்திபுரத்தில் தங்கி அவன் தாள்களில் !ုးအe"le அர்ச்சித்தால் உறுதியான வீடு பேற்றை அடையலாம் என்றும், அறிவு @၏လf#၈if ஆயினும் செந்தில் வேல வனை உள்ளத்தில் தியானியாமல் பாவங்களைச் செய்பவராயினும் அத்தலத் தில் அடைக்கலம் புகுந்தோர்க்கு மேலான நிலையை அடையச் செய்பவன் என்ற நம்பிக்கை உள்ளது.
“நண்ணுவார் உறவே 6 நான் மறை முட மண்ணும் வானகமும் L
மட்டிலா நடன உண்ணும் வானமுதே
உயர்நிலைச் சீ தண்ணமார் சரணா உ6 சாற்றிடும் சரவ6 என்று தன் நாக்குச் “சரவணL சொல்லிக்கொண்டேயிருக்கும் என்று கூ hliushaf fjJsýLI'[hilli'LT
ή 3 3 3 3 3 3 3 3 3 3 3 .

လွီရွှီးဝှိုက္ကိန္နီဆွိုင္ငံမ်ားႏွစ္သိန္နီတွိင်္ခန္တီးနံ့ရံ
ஞானச்சுடர்
6
செந்திலாண்டவன் ரோ.சு அவர்கள்
இருக்கின்ற சிறப்புத்தலம் திருச்செந்தூர் ஆகும். ஆங்கு ஜெயம், ஜெயம் என்கின்ற ஒலி இன்றும் ஒலித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கமுடிகின்றது. இதன் காரணத்தினால் ஜெயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஜெயம் என்ற ஒலி சூரனை முருகவேள் சங்கரித்து ஜெயம் பெற்ற நாளில் இருந்து ஒலித்துக்கொண்டு இருக்கின்றதாம். இத்தலத்தில் ஆரம்பிக்கப்படும் எந்தச் செயலுக்கும் ஜெயம் உண்டு. : க்கும் வெஞ்சூரனைத் தடிந்து
திருமுகம்”
செந்திலாண்டவனைச் சரணடைந் தோர்க்கு வறுமை, கொடியநோய் யாவும் தீர்ந்து நலமாக வாழ்வர். செந்திற்பதியில் உள்ள புண்ணிய கடல் அலைகள் தின மும் முருகனின் திருப்பாதங்களுக்கு முத்தம் தந்துவிட்டுப் பின்னோக்கிச் செல் கின்றன. மற்றைய அலைகள் அவன் பாதம் நண்ண முன்நோக்கிச் செல்கின்றன. இந்தப் போட்டியினால் அலைகள் "ஓம்" என்ற பிரணவத்தை இரவுபகல் பூராவும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
rண்ணுவார் இறையே டிவின் சொற் பொருளே 1ண்ணும் ஆள் வினைஞா
எம் பரனே
கன்னலார் இழுதே
J60)6) 6)TUT
னை மறக்கினும்நா
னபவவே” வ” என்னும் நாமத்தை சீரலைவாயிலில் றுகிறார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ம் களைப்புத் தோன்றாது.
# ဦးနှီမှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှီးနှီ

Page 10
புரட்டாதிமலர் கட்லலையில் நீராடித் தங்கள் பாவ செந்திலாண்டவனைத் தரிசிக்கிறார்கள். இ கடலில் மூழ்குவதற்கு உரிய நாட்களை ஏழைகள் நாள்தோறும் நீராட உயரிய தந்தருள வேண்டும் என்று வேண்டினர்.
வேலையிடை மூழ்குதிரை சீலமுட னேழையர் தினந் லாவிய விண்மா நதியின் மூலமிடை யீறின்முதல் வி உடனே குமரன் மகிழ்வுடன் வெ தனது வேற்படையை எடுத்துத் தெற்கே థికి ஏவினான். அந்தக் கூரிய வேற்ட கங்கைமேல் பாய்ந்து வந்து மீண்டும் திருக்குளமும் தோன்றியது.
இத் தலத்தில் தானாகத் தோன் வைதிக முறைப்படி தானே மூழ்கினார். ಆಗ್ಹ முருகனின் ஞானவேல் உ மூழ்குபவரை இந்திர பெருஞ்செல்வ இ6 ட்கரணி என்று பெயர் பெற்றது.
“முந்துறக் குமரவேண் மூ அந்தமற் றொளிரும் வேலி இந்திரப் பெருலளவின்பத் கந்தபுட் கரணியாய்க் கவி முருகனைத் தொடர்ந்து திரிசுந்த அப்பொய்கையில் நீராடினர். பின்னர் விண் நாள்தோறும் மூழ்கலுறும் மகத்தான இத் மகிழ்ந்து போற்றுகின்றனர். அதன் இனிை "வீரவேல் தாரைவேல் வி தீரவேல் செவ்வேள் திருக குளித்தவேல் கொற்றவே6 துளைத்த வேல் உண்டே என்று நக்கீரர் வேலின் மகிமைை தமிழகம் முழுவதும் வரட்சி நிலவி வரட்சி ஏற்பட்டதே இல்லை. முருகன் அருள் இருக்கின்றது. இக்கிணற்றின் சில அடி து இந்தத் தாழிக்கிணற்றில் ஊறும் நீர் இ சிறப்பாகும்.
இவ்வாறு ஜெய ஒலி கேட்கும் முருகவேலால் தோன்றிய தாழியில் நீராடி நலன்களையும் பெறுவோமாக.
கெட்ட எண்ணம் மறையவேண்டுமானால்
စစ္စစ္စစ္စစ္ စစ္စစ္
 
 
 
 

மேலவர் வித்தார் தினமும் மூழ்க
வாய்த்ததொரு தீர்த்தம் ாலருள்க லென்றார் ற்றியை உடைய இலை வடிவாய் நீண்ட இருநூறு வில்லிடை அளவு செல்லுமாறு டை நிலத்தில் ஊடுருவிச் சென்று பாதல குமரன் கையிற் சேர்ந்தது. உடனே ஒரு
p(5b g56T60) Du JT6) 0ளித்த பான்மையால்
துய்த்தலாற்
மக்குக் காரணம் முருகன் கைவேல்தான். ண்ணோர் சிறைமீட்ட
5கைவேல் - வாரி
ல் சூர்மார்பும் குன்றும்
துணை”
யப் பாடியுள்ளார். ய நேரத்திலும் கூட இந்தத் தாழிக் கிணற்றில்
ாரத்தில் உப்புக்கரிக்கும் கடல்நீர் இருந்தும் இனிமை நிறைந்தே காணப்படுவது பெரும்

Page 11
திரு சு. இலங்க
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற ஒழுங்குமுறையை ஆன்றோர் வகுத்துள் ளனர். காரணம் ஒரு பிள்ளை பிறந்து முதன்முதல் தன் தாயைக் காண்கின்றது. தாய் பிள்ளையின் தந்தை இவர் என்பதை அறிமுகப்படுத்துகிறாள். அடுத்து தந்தை தம் பிள்ளையை கல்வி கற்கும் பொருட்டு குருவிடம் சேர்க்கின்றார். குரு பிள்ளைக்கு எழுத்து அறிவிப்பது மாத்திரம் அல்ல ஒழுக்கம் உள்ளவனாகவும், ஞானம் உள்ளவனாகவும் ஆக்கித் தெய்வத்தை அடையும் வழியைக் காட்டுகிறார்.
குரு, ஆசிரியர் ஆகிய இரு பதங்
களுக்கிடையே வேறுபாடு உள்ளது. ஆசிரியர் என்ற சொல் ஆசார்யர் என்ற சொல்லை ஒட்டி வந்தது. ஆசார்யர் என்ற சொல்லில் ஆசரணம், ஆசாரம், சர என்ற சொற்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. சர என்றால் நடப்பது, அதாவது இங்கு ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைப்படி ஒழுகுவது என்பதாகும். அதாவது தர்ம சாஸ் திரங்களில் விதிக்கப்பட்ட விதிமுறை களுக்கு ஏற்ப ஒழுகுவதாகும். அகிம்சை, சத்தியம் முதலியன பேணப்படுகின்றது. எவன் ஒருவன் தர்ம சாஸ்திரங்களின் அர்த் தங்களை ஆராய்ந்து அதைப் போதித்து, மற்றவர்களையும் அந்தச் சாத்திர விதிப் பிரகாரம் நடக்கும்படி செய்து, தானும் அந்த வழிப்படி நடந்து கொள்பவன் "ஆசார்யன்’ ஆவான். எனவே ஒரு ஆசிரியனும் தான் நன்றாகக் கற்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிப்பது மாத்திரம் அல்ல தர்ம சாஸ்திரங்களில் குறித்தபடி
குழந்தைக்கு மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ခံတွိန္နီန္နီတွိင်္ခန္တီးလွီရွှီးတွိင်္ခန္တီးဝှီးဝှီးလွီ၊
ஞானச்சுடர்
6பக்தி
நாயகம் அவர்கள்
நல்ல பழக்க வழக்க ஒழுக்கங்களைத்
தானும் பேணிப்பாதுகாத்து மாணவர்களை அவ்வழி ஒழுகும்படி வழிநடத்துபவன்
ஆசிரியன் ஆவான்.
ஆனால் குரு என்னும்போது அவர் பெருமை உடையவர், கனவான், மஹிமை) உடையவர் என்று அர்த்தம். அதாவது குரு அறிவாலோ, அனுபவத்தாலோ, அரு ளாலோ பெருமை பெற்றவர், மேம்பட்டவர் என்று அர்த்தம். ஆசிரியர் வெளியிலே படிப்பில் பெரியவர், போதனை பண்ணு வதில் வீரர், நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். ஆனால் குரு என்பவர் உள்முக மாகவே மிகவும் மேன்மையுடையவராய் இருப்பர். குரு மெளனமாகவும் இருப்பார். அவர் தன்னில் தானாக நிறைந்து அனுக்கிரக சக்தி உடையவராக இருப்பர். எவன் ஒருவன் தன்னைச் சிஷ்யனாக நினைந்து அவரிடம் எதை நாடிச் செல் கிறாரோ அது அவருக்குச் சித்தித்து விடும். தட்சிணாமூர்த்தியே ஆதி குரு.
இவர் மெளனமாக இருந்து தன்னை அடைந்தவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறார். சந்தான குரவர்கள் நால்
t
வருக்கும் மெளனமாகச் சின்முத்திரை காட்டி ஞானத்தை விளக்கினார்.
இறைவனை யாரும் பார்த்த
தில்லை. இறைவனே குருவாகக் காட்சி
தருகிறார். “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்கிறார் அருணகிரியார். பிரத்தி
யட்சமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடைய வராய், அசையாத சித்தம் உள்ளவராய், தல்பாடம் பண்ரிவு
8 'စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စ

Page 12
அப்பழுக்கில்லாமல் நமக்குக் கிடைத்து மனச்சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாே "குருள் ப்ரஹற்மா குருள் வி குருள் தேவோ மஹேச்வர என்ற சுலோகத்தில் குருவுக்கும் தேவனுக்கும் வேறுபாடு இன்மையை விளக்குகிறது. இறைவனுக்கு எட்படியான | உத்தம குணங்கள் இருக்கின்றனவோ அவை எல்லாம் இக் குருவிடம் இருக்கின் |றன. இவர் சுத்தமானவர், பொய் சொல்லா தவர், வஞ்சனை செய்யாதவர், இந்திரியங் களை வென்றவர், கருணை நிறைந்தவர், மகாஞானி. எனவே குருவின் திருவடி |களைப் பக்தி செய்து பற்றிக்கொண்டால்,
1. கிடைத்தற்கு அரிய மனிதப்ட 2. சத்திய தத்துவத்தை தெரிந்து 3. மகா புருஷனான ஒரு குரு {
குருவினுடைய குரு, குருவினு |டைய குரு என்று சொல்லிக்கொண்டு போனால் கடைசியில் இறைவன்தான் மூலகுரு. அவனே மெளனகுருவாக * இருந்து உபதேசிக்கும் ஆதிகுரு ஆவார். குருவேறு இறைவன்வேறு என்று வைத்துக்கொள்ளாமல் இறைவனே குரு வாக வந்துள்ளார் என்ற மனப்பாங்கு வைத்துக்கொள்வோமானால் குருபக்தி, இறைபக்தி என்று இல்லாது குருவே ஈஸ்வரன் என்று கருதி அந்தக் குருவான ICC இறைவனிடத்து பூரண சரணாகதி அடைந்துவிடலாம். குரு ப்ரம சுத்தமான வராக உத்தமமானவராக இல்லாவிட் டாலும்கூட இவர் மூலமாக நாம் உத்த மமான இறைவனைப் பக்திபண்ணுவதால் அந்த இறைவனே இவர்மூலமாக நமக்கு அனுக்கிரகம் செய்துவிடுவான். குருவை விடச் சிறந்தவர் இல்லை. அவரிடம் பூரண
உண்மையான மனிதனை அவனர்
 
 
 
 
 
 
 
 

விட்டால் ஈஸ்வர பக்தியால் கிடைக்கும்
5950)
ல கிடைத்து விடுகிறது.
இறை பக்தியினால் நமக்குக் கிடைக்கும் அனுகூலம் அத்தனையும் இவர்மூலம் சுலபமாகக் கிடைத்துவிடும்.
ஆனால், நாம் தெய்வ பக்தியை மறக்கக்கூடாது. இந்தக் குருவை எம்மோடு சேர்த்து வைப்பது இறைவனது சித்தமாகும். தெய்வ அனுக்கிரகத்தால் நமக்கு மூன்று பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
பிறவி
கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறப்பது. கிடைப்பது.
நம்பிக்கை ஏற்படவேண்டும். ஈஸ்வரனே இப்படிக் குருவாக வந்திருக்கிறான் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் போதும். இந்த நம்பிக்கையும், பக்தியும் நம்மைக் கடைத் தேறச் செய்துவிடும்.
நாம் சிவத்துரோகம் செய்தால்கூட ஈஸ்வரனிடத்து மன்னிப்புக் கேட்கவேண் டும் என்றில்லை. குரு மன்னித்துவிட்டாலே போதும் ஈஸ்வரனுடைய கோபம் தணிந்து விடும். ஆனால், குருவினிடத்து நாம் அபசாரம் பண்ணிவிட்டு, ஈஸ்வரனிடத்து மன்னிப்புக் கேட்டாலும், மன்னிப்புக் கிடை யாது. எனவே குருவினிடத்தே சென்று எமது அபசாரத்துக்கு நிவிர்த்தி தேடிக் கொள்ள வேண்டும். சிஷயனுக்காக குருவே சிவனிடம் சிபார்சு செய்தால் அவருக்குக் கோபம் போய் அனுக்கிரகம் செய்வார். ஆனால் குருவுக்கு கோபம் வந்தால் அதை மன்னிக்க வேறு ஒருவரும்
தனித்திருக்கும்போது அறியலாம்.

Page 13
န္နီနှီဗွီဗွီဗွီ Y
ЦJLLMEIDGUT
கிடையாது. அவர்தான் செய்யவேண்டும். நாம் பக்தி செய்வதால் குருவுக்கோ,
இல்லை. நாம் மனஅழுக்கு உடையவராக வும், சஞ்சலம் உடையவர்களாகவும், எமது மனதை ஒரு நிமிடமாவது நிறுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றோம். எனவே, எப்போதும் சுத்தமான ஞானம் நிரம்பியவனாக ஆடாமல் அசையாமல்
நினைத்தால், அவனது சலனமற்ற நிலை நமக்கு வரும். மனது நின்றால்த்தான் ஆன்மா பிரகாசிக்கும் மனதை நிறுத்து வதற்கு குருபக்தி, ஈஸ்வரபக்தி வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாந்தோக்
புருஷோவேத" அதாவது குருவைப்பெற்ற
идио филоти தஞ்ச மென்றுன் பொன் சஞ்சலந் தீர்த்திடுவாயே
வஞ்சனை யின்றி வாழ் உறுதுணை தந்திடுவாே
பஞ்சமும் பசியும் வருத் பாரினிற் காத்தருள்வாே
வெஞ்சமர் மறைந்து அ விரிசுடர் வேலினாய், க
பஞ்சின் மெல்லடிப் பா: பாகனே பரம தயாளா!
கொஞ்சிடும் கடல்சூழ் குலவிய சந்நிதிக் குமர
வாழ்வதற்குத் தததியுள்ள எந்த மனிதனு
 
 
 
 
 
 

kဂ္ဂီရွှီးသ္မီရွှီးဝှီးဝှီးဝှိုက္ကိန္နီဆွိုင္ငံန္တီးလွီ၊
ஞானச்சுடர் புருஷர்தான் ஞானத்தை அடைகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குருபக்தி இருந்தால் மனது தானாகச் சாந்தம் அடைகிறது. மகான் களுக்கு முன்னால் நாம் ஒன்றை வாசித் தாலும், அல்லது அவர்கள் சொல்வதைக் கேட்டாலும் அது நமது மனதில் நன்றாகப் பதிகிறது. காரணம் அவள்களது சன்னி தானத்தில் எமது மனது சாந்தத்தோடு இருக்கிறது. வகுப்பறைகளிலும், நூல் நிலையங்களிலும் அப்படி இருப்பதில்லை. அதனால்தான் அங்கு படிப்பதும், கேட் பதும் ஒடிப்போய்விடுகின்றது. மனது குருபக்தியில் நனைந்தால் உடனே பலன் உண்டாகும். எனவேதான் மகான்களிடம் உபதேசம் பெறுதல் சாலச்சிறந்தது - 6া6ীLiা:
சந்நிதிக்குமரா
னடி சார்ந்தனம்
J
ந்திட உன்றன்
5U
3திடா வண்ணம்
եւ !!
மைதி மலர்ந்திட
ருணை செய்வாயே
- அ606)
தொண்டைமானாறு
வேளே.
திரு கா. கார்த்திகேசு அவர்கள்
வை குறமகள்
ம் மரணத்திற்குப் பயப்படவேண்டியதில்லை.
ခံ% နှိုးသ္မီရွှီးရွီးသ္မီယို့ယို့ယို့ယို့ယို့ယို့ယို့ယို့ယို့နှီ၊

Page 14
புரட்டாதிமலர்
விதியை வெ
திருமதி சிவனேஸ்வரி எண்ணற்ற உயிர்கள் பிறவி தோறும் அறியாமையால் விருப்புடனும், வெறுப்புடனும் பல வினைகளைச் செய் |கின்றன. அவற்றின் பலன்களை அந்தந்த உயிர்களே அனுபவிக்க வேண்டும். வரும் பிறவிகளில்தான் இன்பமாகவும் துன்ப |மாகவும் அந்த அநுபவங்கள் வரும். நம் முடைய வாழ்க்கை முழுக்க முழுக்க ஊழ்வினையின் பயனால் அமைந்தது. இந்த வாழ்க்கையில் எது எது எப்படி நடக்கவேண்டுமோ அது முற்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அதைத்தான் பிராரப்தம் என்கிறோம். ஒரு காரியத்தில் வெற்றியடைந்தால் நம்முடைய முயற்சி என்கிறோம். தோல்வியடைந்தால் அதற் கான காரணத்தை பிறர்மீது சுமத்து கிறோம். நமக்கு நாமேதான் இன்பமோ, துன்பமோ கொடுக்கிறோம். "தீதும் நன்றும் பிறர் தரவாரா" நாம் பலபிறவிகளிற் செய்த நன்மை, தீமைகளே ஊழாய்த் திரண்டு வந்திருக்கின்றன. நம்முடைய வாழ்க்கையை அவையே நிச்சயித்து நடாத்துகின்றன.
பழங்கணக்குக்களைப் பார்த்து மக்களுக்குப் பிறப்புக்கொடுப்பது பிர } அவர் படைப்புத் தொழிலில் கைதேர்ந்தவர். அவர் செய்யும் சிருஷ்டிகள் ஒன்றுபோல் ஒன்று இல்லை. வேறுவேறு வகையானவை. வெவ்வேறு உருவம் கொண்டவை. படைப்புத் தொழிலில் பேத மில்லாத சிருஷ்டியே இல்லை. தவறு செய்தவர்க்குத் தீங்கும் நல்லது செய் தவர்க்கு நன்மையும் தருபவர் பிரமன்,
எப்பொழுதும் அவசரம் அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
8ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
5
பன்றிடுவோம்
பாஸ்கிருஷ்ணன் அவர்கள்
அவர் தவறு செய்வதே கிடையாது. பிறப்பு, இறப்பு, திருமணம் எல்லாம் தலை விதிப்படிதான் நிகழும். நாம் நினைத்தபடி பிறக்க இயலாது. இன்ன இடத்தில் வள மான, வசதியான இடத்தில் பிறப்பு நிகழ வேண்டுமென யாராலும் நிர்ணயிக்க முடியாது. “அரிது அரிது மானுடராதல் அரிது. அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ ஒருதாய் பெற்ற பிள்ளைகளே ஒவ்வொருவிதம் சிலர் நல்ல ஆரோக்கியத்தோடும், அறிவோடும், அழ கோடும் பிறக்கலாம். சிலர் புத்தி குறைந் தவர்களாகவும், நோயுற்றவர்களாகவும், சிலர் ஊனமுற்றும் பிறக்கின்றனர். பிறப்பு நம்கையில் இல்லை. எல்லாம் அவரவர் பூர்வஜென்மப்பலன். பிறப்புமுதல் இறப்பு வரை ஒருசில காலகட்டங்களில் நாம் எண்ணியவை நடந்தாலும், வாழ்க்கை முழுவதும் நாம் எண்ணியபடி நடப் பதில்லை.
திருமணமும் இன்னாருக்கு
இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் என்றவாறுதான் நடக்கும். சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். சிலருக்குப் பெற்றோர் பேசி முடித்துவைட்பர். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். காதல் ஊழ்வினையினாலே உண்டாகும் விதியின் விளையாட்டே முன்வினைப் பலனால் இரு வரும் சந்தித்து விதியின் விளையாட்
டினால் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்பது தெய்வ சங்கற்பம். நடைபெற்ற திருமணங்களும் சில தோல்வியில் முடிகின்றன. சிலர் சகல செல்வங்களும் esLDTGITTGib Ballsli) (GOUnguqui).
yyyryyyyyCyyyyyyyy0

Page 15
புரட்டாதிமலர் பெற்று ஆனந்தமாக வாழ்வர். சிலர் வறுமையிலும், துன்பத்திலும் வாடுவர். எல்லாம் விதி.
மரணமும் எல்லோருக்கும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை. கருவிலே, குழந்தையிலே, இளமைப்பருவத்திலே, வயோதிபத்திலே என்று எந்தநேரத்திலும், எந்த ரூபத்திலும் மரணம் வரலாம். ஐந்து நிமிடத்திற்குமுன் கண்டேனே நன்றாகக் கதைத்தாரே. எப்படி இறந்தார்? என
சீதைபிறந்ததும் இலங்ை தெய்வேந்திரன் கண்கள் ஆரைவிட்டது காண் தன எவரை விட்டது காண் 6 விதி என்றால் என்ன? நல்விை செய்தவினையே சென்று அடைதற்கு என்பன ஒருபொருட் சொற்கள். ஊழாவது தலைவிதி, தலை எழுத்து என்கிறோம். நாடெலாம் செந்நெல் வி
காடெலாம் ஆடைகாய்க் ஆடலம் புரியும் அம்பல வீடெலாம் கிடந்து புரண்
எவ்வளவுதான் அவழ்ட ஐஸ்வர் அம்பலவாணன் அவரவர்க்கு அளந்தது: புரண்டாலும் விதியைவிட வலியது ஒன் “ஊழிற் பெருவலியாவுல சூழினும் தான் முந்துரும்”
கந்தபுராணம், இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம் மற்றும் புராணங் கள், பல நூல்களிலும் விதியின் வலி மையை, விதியின் கொடுமையை, விதி |யின் விளையாட்டை நாம் உணரலாம்.
காவியத்தலைவன், சக்கரவர்த்
இன்பம் கனவில் இல்லை, வ
 
 
 
 
 
 

ஞானச்சுடர் ஆச்சரியப்படும்படி சாக்காடு வரும். சிலர் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு எப்போது சீவன் போகுமென அவஸ்தைப் படும்படியாக இறட்டர். சிலர் அகால மரண மும், சிலர் தற்கொலை மரணமும் அடை கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் நிகழ் கிறது. விதி கொடியது. வலியது. அவரவர் செய்த கன்மவினைப்பலன், ஊழ்வினை அதுதான் தலைவிதி.
க அழிந்ததும்
ஆயிரமானதும் லைவிதி விதிவசம் னை, தீவினை என இரு வினைப்பயன், ஏதுவாகிய நியதி. ஊழ், விதி, நியதி முன்பு செய்தவினை பின்பு விழையும்முறை.
ளையினும் நாட்டின் நதியெலாம்
நவமணிதரினும் கினும் கனகமே பொழியினும் மடவாய் வாணன் அவரவர்க்கமைத்ததேயல்லால் டு உருண்டு அழினும் விதியலால்
வேறுமொன்றுமுளதோ, ாயங்கள் இருந்தாலும் ஆடலம் புரியும் தான் அளவு. என்னதான் கிடந்து அழுது றுமில்லை.
மற்றொன்று என்பது பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர்
தித்திருமகன், பூரீராமனுடைய முடிசூட்டு விழா நின்றுவிடுகிறது. கோசலை அழுது புலம்புகிறாள். இலட்சுமணன் கோபத்தால் கொதிக்கிறான். மனித ஆன்ம ஈடேற்றத் திற்கு வெற்றியைக் காட்டிலும் தோல்வி யும், வாழ்வைக் காட்டிலும் தாழ்வும்
ாழ்க்கையில்தான் இருக்கிறது.
0yyyyyyCyyyyy yy

Page 16
புரட்டாதிமலர் |பேருதவி புரிகின்றன என்பதை உணர்ந் தவன் இராமன் என்னோடு எவ்வளவு அன் பாக இருந்த கைகேயி காட்டுக்குப்போ' என்று சொல்கிறாள் என்றால் அது நதியின் பிழை அன்று பதியின் பிழை அன்று மதியின் பிழை அன்று
நமது பிதா, அன்னை கைகேயி, |தம்பி பரதன் யாருமே நமக்குத் தீங்கு செய்யவில்லை. விதி செய்த பிழை கோபப்படுவதால் ஆவது ஒன்றுமில்லை என இருவரையும் தேற்றி விதி செய்யும் |சதியைச் சொல்கிறான் இராமன். இராமர் கானகம் சென்றதால்த்தானே தசரதர் அவர்மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தர் என்றும், குகனின் நட்புக் கிடைத்ததும், பல முனிவர்கள் ஆசிபெற்றதும், சடாயுவுக்கு மோட்சம் கொடுத்ததும்,
: விதிக்குக் கட்டுப்படாதவர் யாண் டும் இல்லை. வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் விதிக்கு உட்பட்டன. அறிவின் வலிமையால் ஊழை வெல்லுதற்கு | ഖസ്മെഥ உடையோம் அல்லோம் எனத் தேற்றுகிறார் &FLITU.
“இராவணன்மேலது நீறு” எனத் திருஞானசம்பந்தப் பெருமானாலே உயர் வாகப் பாடப்பெற்ற சிவபக்தனான இரா வணன் சீதாதேவியை விரும்பியதாலும், வஞ்சனையால் கவர்ந்துகொண்டுபோய் சிறைவைத்த குற்றத்தினாலும், தம்பி மாராகிய விபீஷணன், கும்பகள்ணனின்
விதியின் பிழை நீ இதற்
அதிசயம் ஒருவரால் அை துதியறு பிறவியின் இன்ப விதிவுயம் என்பதை மேற் மதிவலியால் விதிவெல்ல
மனச்சாட்சிக்குப் பயந்துருட, உலகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
ஞானசகடா அவளாகச் சொன்னது அன்று. என்னு டைய விதி அவளை அப்படிச் சொல்ல வைக்கிறது.
3றும்புனல் இன்மை அற்றே பயநது நமைப புரநதாள மகன் பிழை அன்று மைந்த கு என்னை வெகுண்டது என்றான்.
அரக்கள்களை அழித்ததும், சுக்கிரீவனின் நட்புக் கிடைத்ததும், இராவணனை வதைத்ததும், சீதையின் கற்புத்திறன் வெளியானதும், பரதன் எத்தனை உத்த மன் என்பது வெளியானதும் எல்லாம் விதியின் வலிமையே. “விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்று கூறிய இராமனே சீதையைப் பிரிந்து தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பார்த் துச் சடாயு நல்லுரை சொல்கிறார்.
மக்கல் ஆகுமோ
துன்பம் தான்
கொளாவிடின்
வல்லமோ.
அறிவுரைகளைக் கேட்காத படியாலும், இக்கொடுந்தீவினையினால் அவன் பேரரசு அழிகிறது, அவனைச் சார்ந்தோர் அழிகின் றனர், முக்கோடி வாழ்நாள் அழிகிறது, பெருந்தவம் அழிகிறது, பெற்ற வரங்கள் அழிகின்றன. கடைசியில் இராமனின் அம்பி னால் மாண்டது விதி.
நாம் படிக்கும் சரித்திரப் புத்தகங்
களைப் போன்றது அல்ல மகாபாரதம். அதிற் காணும் வீரபுருஷர்களுக்கு வியாச பகவான் அதி மாறுவடிய இலட்சணங்கள் தந்து இது சரித்திரமல்ல நீதிக்கதை என்று தெளிவாகச் செய்துள்ளார். அவர்களை
உண்னைக் கொண்டாடாமல் விடாது.
yyyyyyyyyyyyyCyyyyyyyy

Page 17
yyyyyyyyyyyyy
புரட்டாதிமலர் ைெவத்துக்கொண்டு தர்மத்தைப் போதிக் கவே மகாபாரதம் எழுதப்பட்டிருக்கிறது. துரியோதனன் செய்த அநீதிகள் எல்லாம் கெளரவர்களின் அழிவுக்குக் காரணமாய் விதிட்பலனாய் வந்து அமைந்தது. நீதிநெறி வழுவாத பாண்டவர்கள் பாரதப்போரிலே கிருஷ்ண பரமாத்மாவின் துணையோடு வெற்றியிட்டினர்கள் குருஷேத்திரத்திலே ஐந்தாம் வேதமாகிய பகவத்கீதையெனும் பொக்கிஷத்தைக் கண்ணபிரான் நமக்கு
அரசியல் பிழைத்தார்க்கு அறம்
உரைசால் பத்தினியை உயர்ந்தே ஊழ்வினை உருத்து வந்துாட்டும் நெறிமுறை தவறிய அரசர்க்கு, அ
மாசில்லாக் கற்புடைய மாதரை ಒಂಶಣ್ಣರು விண்ணும் வணங்கும் என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும் சிலப்பதிகாரம் சொல்லும்
உண்மைகள். -
கந்தபுராணத்திலே பெருந்தவம் செய்து பெரும்பேறுபெற்ற சூரன் முதலிய அசுரர்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தர்மத்தை மறந்து வழி தவறி வாழ்ந்தார்கள். சிங்கமுகன், இரணி பன் சூரனுக்கு அறிவுரை சொல்கிறார்கள் சூரனுடைய பாழும் விதிவிடவில்லை. "விதியை யார் வெல்லும் நீர்மையது” எனச் சிங்கமுகன் சொல்கிறான். விலக் ಹಾಲು விதியை யாவர் வெல்ல வல்லவர்? ஆகும் விதியினால் எல்லாம் ஆகும். போகும் விதியினால் எல்லாம் போகும், ஈசன் ஒருவனாலன்றித் தேவராலும் ஊழ் வினையை ஒழிக்க இயலாது. முருகப் பெருமானுடைய திருக்கைவேலால் இவன் இறந்து படுவான். அண்ணன் இறப்பதற்கு முன்னரே நான் இறத்தல் தக்கது என்று
பலவீனனுக்குச் சீக்
Ε3: !

မ္ရန္ဒီမှို့ရွီးသ္မီရွှီးခွံလွီဇမ္ဗီးလွီဇမ္ဗီးလွီဇီးရွီးစုံ
ஞானச்சுடர் அருளினார்.
காவிரிப் பூம்பட்டினத்திலே சிறப் பாக வாழ்ந்த கோவலன், கண்ணகி வாழ்க்கையிலே விதி விளையாடியதைச் சிலப்பதிகாரத்திலே காண்கிறோம். கோவ லன் ஊழ்வினையினால் மாண்டு விடு கிறான். கற்பின் செல்வியாகிய கண்ணகி கதையிலே மூன்று பெரிய உண்மைகளை
இளங்கோ அடிகள் சொல்கிறார்.
கூற்று ஆவதுTஉம்
5ார் ஏத்தலும்
என்பதூஉம்”
அறமே யமனாகும் என்பதும்,
சிங்கமுகன் முடிவுசெய்து போரில் எல்லாரும் மடிகிறார்கள்.
அகிம் சாமூர்த்தி அண்ணல் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது அவரின் தலைவிதி. முப்பது ஆண்டுகளுக்குே மேலாகத் தன் சொந்த நலனையே மறந்து நாட்டின் நலனுக்காக நல்லதையே நினைத்து நல்லதையே செய்து பாடு பட்டவர் முன்வினையினால் ရွှံ့မှို့ பாட்டுக்கொரு புலவன், தீர்க்கதரிசி, மகாகவி சுட்பிரமணிய பாரதியார் கோயில் யானை மிதித்ததனால் இறந்தார். இன்றும் நம் வாழ்க்கையிலும், மக்களின் வாழ்க்கை யிலும் ஊழின் வலிமையை, : விளையாட்டை நாம் காண்கிறோம். நாம் நினைப்பது எல்லாம் நடப்பதும் இல்லை. நினையாத எத்தனையோ காரியங்கள் நடக்கின்றன. எல்லாம் ஈசன் செயல். தலைவிதியை யாரும் அறியவும் (POLÇ யாது. வெல்லவும் முடியாது. இறைவனை
եւյլb ஞானியரையும் தவிர ஏனையோர்க்கு ஊழ்வினையால் உண்டாகும் விளைவு
கிரம் கோபம் வரும்.
) ရွီးရွီးသ္မီရွှီးရွီးသ္မီရွှီးခွံရွှီးရွီးသ္မီရွှီးခွံ

Page 18
ရွှီးဝှီးဝှီးဝှီးဝှီးဝှိုစံရွှီးခွံတွိန္နီဆွိုင္ငံဖ္ရစ္ဆိစ္
புரட்டாதிமலர் நீங்காது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் விதி முடிந்துவிட்டது என்கிறோம். அவர் தலையெழுத்து அப்படி என்கிறோம். விதி என்றால் என்ன? இந்த விதிக்குக் காரணம் என்ன? விதியை வெல்லும் சக்தி மனி தனுக்குண்டா? பிறக்கும்போது பிரமன் நம் தலையில் எழுதியதை நாம் மாற்ற முடியுமா?
பிறவிகள்தோறும் மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் புரிந்த வினை கள் மலைபோற் குவிந்துள்ளன. அவ் வினைகளை அழிக்கவல்லது வேற்படை யொன்றேயாகும். வினைகழிய வேற்படை தாங்கிய விமலனை வழிபட வேண்டும். இறைவன் கருணாமூர்த்தி. நம் இடர் களெல்லாம் அறிந்தவன். உயிர்கள் மலமாயாகன்மங்களின் நீக்கம் கருதி
அருளமுதம் சுர ஆறுதல் தந்திடு ஆனை( ஆற்றுடன் கூடிய அடியா ஆறாப்பிணியாவும் தீர்த்த ஆலிலையில் அருளமுத
ஆதரிப்பார் யாரென்றிடும் ஆதுலர்சாலையாய் யாமி ஆற்றங்கரை வேலவன் ஆ ஆச்சிரமத்தே அருள்முத
ஆறுபோல் அலைமோதும் ஆறுதல் தந்தும், தர்மசி ஆறாப் பசிப்பிணிநித்தம் ஆற்றிடு மருத்துவச் சான
-6DF6
மனித உள்ளத்தில் அண்புக்கு அடுத்தபழய
yyyyyyyCyyL

ஞானச்சுடர் வினைகளைத் துய்க்கும் பொருட்டுப், பக் குவ காலம் வரும்வரை காத்திருப்பான். நாம் இப்படி மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து மாளாத பிறவியை அறுத்திடவும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய விக்னவிநாயகனைத் துதிப்பதால் பிறவி நீங்கும் என்கிறார் ஒளவையார். “விநாய கனே வல்வினையை வேரறுக்க வல்லான்” லலிதா ஸ்கஸ்ர நாமத்திலே அம்பிகையே பிறப்பறுப்பவள், பிறவி எனும் காட்டுத் தீயை அணைக்கும் அருள்மழை என்றெல் லாம் சொல்லப்பட்டுள்ளது. நாம் நமது இவஷ்ட தெய்வத்தைச் சரணடைந்து நம்பிக்கையோடு வழிபட்டு வினைகளை
ந்திடும் வேலவா! முக சகோதரா ரை அணைத்தே தே தீர்த்திடுவேலா Tuů வீற்றிடு வேலவா!
அடியாரிடத்து ருக்கப் பயமேது கூறும் அருள்நிதியம் தந்திடவே ம் சுரந்திடு வேலவா!
) அடியார்க்கும் ந்தனை யோடுவாழ்வின்
போக்கி, ஊனத்துநோய் )லயாய் வாழ் ஆச்சிரமமே வாழி!

Page 19
திரு நா. நல்ல பஞ்சபுராணம் எனப்பெறுகின்ற தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்பன சைவமக்களுக்கு அத்தியாவசியமாயுள்
இவற்றுள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய நான்கும் பதி, பசு, பாச இலக்கணத்தை விளக்குவன; தோத்திர வடிவில் இருப்பன. பெரியபுராணம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங் களையும் அனுட்டித்து முத்திபெற்ற மெய்யடியாருடைய அடிமைத்திறத்தை விளக்கி வரலாற்று வடிவில் இருப்பது.
இவ்வைந்தும், சைவசமயத்துக் கும், சிவாலய நித்திய நைமித்திய தேவை களுக்கும், சிவபூசைக்கும், சிவதரிசனத் துக்கும் மாகேசுர பூசைக்கும் இன்றியமை
பெரியபுராணம் ஒரு சிவபுராணம் ஆகும். இதிலே "பெரிய என்ற அடை மொழி செயற்கருஞ் செயல்களைச் செய்த “பெரியாரை” குறிப்பதாக அமைகிறது. “செயற்கரிய செய்வார் பெரியர்.” என்று |தெய்வப்புலவர் கூறுவது கவனிக்கத் தக்கது. "தெய்வ மாக்கதை" எனக்கூறும் போது “மா” என்னும் ஒரெழுத்துச் சொல் 'பெரிய' என்னும் பொருளில் வருவதுங் |காண்க. எனவே பெரியகதை, பெரிய புராணம் என வழங்கப்பெறுகின்றது. சேக் |கிழார் இதனைத் திருத்தொண்டர் புராணம் என்றே பாடியுள்ளார். 12ஆம் திரு முறையாகக் கூறப்பெற்றுள்ள இப்புராணம்
எந்தப் பொருளிலும் எந்த ஆத்மாவிலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்பி அவர்கள்
ஏனைய புராணங்களைப் பார்க்கிலும் மேன்மையானது என்னும் பொருளில் “பெரியபுராணம்’ என்றும் கொள்ளப் பெற்றிருக்கலாம்.
இனி தனியடியார் 63பேரும் தொகையடியார் 9பேருமாகத் திருத் தொண்டர் 72பேருடைய சரித்திரங்கள் இருக்கவும் "அறுபத்துமூவர் புராணம்” எனப் பெரியபுராணம் கொள்ளப்பெறுதலும் காணலாம். "அப்பாலும் அடிச்சார்ந்த அடி யார்க்கும் அடியேன்” என்றதனால் இனி மேல் வரப்போகும் அடியவர்களைப் புகழ்ந்தமை சிறப்பானது. பெரியபுராண காலம் கி.பி 11ஆம் நூற்றாண்டு ஆகும். ஆயின், பெரியபுராணம் பாடிய சேக்கிழார் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். திருத்தொண்டத் தொகையைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய காலத்துக்குப் பின்னரே திருவாதவூரடிகள் என்கின்ற மாணிக்கவாசக சுவாமிகள் வாழ்ந்திருக்க வேண்டும். அதனாலேயே பெரியபுராணத் தில் மாணிக்கவாசகள் (நாயன்மார் நால் வரில் ஒருவர்) புராணம் இடம்பெறவில்லை. ஆயினும் பஞ்சபுராணத்தில் திரு வாசகம் இரண்டாமிடம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கது.
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அநபாயசோழன், சீவகசிந்தாமணி என்ற காதல் இலக்கியத்தில் பித்துக்கொண்ட வன். அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பர். அதனால் அவனை நன்நெறியில் செலுத்தச் சேக்கிழார் அவனுக்குத் திருத் தொண்டர் கதைகளைக் கூறிவந்தார்.
ம் நல்லது கெட்டது கலந்தே இருக்கிறது.
L CyyyCCyyyyyyyyyyyCy

Page 20
புரட்டாதிமலர் அதன் பலனாக, மனம்மாறிய அநபாய சோழமன்னனின் வேண்டுகோளின்படி திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் பாடினார்.
இதற்குமுன் கடவுளையன்றி மனிதனை மையமாக வைத்து எந்த ஒரு இலக்கியமும் பாடப்பெறாத நிலையில், இந்த பெரியபுராணத்தைப் பக்திச் சுவை
பக்திக்குச் சிறந்தமொழி தமிழ்பெ தமிழ் பாடிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பக்திச்சுவை நனிசொட்டச் சொட் பாடிய கவிவலவ!” என்று சேக்கி பெரியபுராண காப்பியத் த6ை பாடியருளிய சுந்தரரே ஆவார். இவருடை மூன்று இடங்களிலும் பேசப்பெறுகின்றது சுந்தரர் திருத்தொண்டத்தொகை சுந்தரர் தாம் அடியார்க்கடியாரா இறைவன், “தில்லைவாழ் அந்தணர்தம் அ கொடுத்துத் திருத்தொண்டத்தொகை ை செய்தருளினார் என்பர்.
திருத்தொண்டத் தொகையை மு: திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூ பெரியபுராணத்தைப் பாடினார். சேக்கிழாரின்
பெரியபுராண மகிமை
இறைவனுடைய பக்திநெறியில் அடியார்களினதும் தொண்டர்களினதும் ஈர்க்கப்பெற்ற இறைவன், அவர்களுக் பெருமையை உலகறியச் செய்யும் பாங் * பகைவனுக்கும் அருள்செய்யும் L அன்பே சிவம் என்பதைத் திருமூ "அன்புடையார் என்பும் உரியர் பி பிள்ளையைக் கறியாக்கிய சிறுத்தொல் உச்சப்படுத்தும் சேக்கிழார் திறம் போற்
தன்னையொத்த மனிதனுக்கு சேவையே மகேசன் சேவை என்பதைப் அடியார்களுக்கு நினைவாலய
விதியும் முயற்சியும் ஒன்றோடொன்று சன
 
 
 
 

FᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
ஞானச்சுடர் யும் இலக்கிய நயமும் பொருந்தப் பாடியிருக்கின்றார் தெய்வச் சேக்கிழார். தில்லை நடராஜப்பெருமான், “உல கெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெரியபுராணம் பாடப்பெற்றது. இந்த நூலையும் சேக்கிழார் நாயனாரையும் யானைமீது ஏற்றிப் ဖုံဖါးဖမ်းစိန္နီ பாராட்டினான் அநபாயமன்னன். ாழி. இந்தவகையில் சேக்கிழார் பிள்ளைத் என்ற தமிழ்நாட்டுப்புலவர், Lll pாரைப் புகழ்ந்து பாடியுள்ளதுங் காணலாம். லவன், திருத்தொண்டத் தொகையைப் ய மேன்மை முதல், இடை, கடை ஆகிய
l.
பாடிய கதை; க இருக்க விரும்பியபோது, டியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் சைவ உலகுக்குக் கிடைக்கத் திருவருள்
தல்நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய லை வழிநூலாகவும் கொண்டு சேக்கிழார் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பது.
வழுவாது, வாழ்வாங்கு வாழ்ந்து வரும் அவர்களின் அடியார்களினதும் அன்பினால் கு அருள்வழங்குந் திறனும் அவர்கள் கும் பற்றியே பெரியபுராணம் கூறுகின்றது. 1ண்பாடு மெய்ப்பொருள் நாயனார் மூலமும், ழலர் வழியிலும், நீர்க்கு” என்பதைக் கண்ணப்பர் கதையிலும், ன்டர் கதையிலும் காட்டி இறை அன்பை 1றுதற்குரியது. அடியாருக்குச் சேவை செய்தல்- மக்கள் பெரியபுராணம் நமக்குப் புகட்டுகின்றது. பம் அமைத்தல், குருபூசை செய்தல்
டைபோடும் இரண்டு ஆங்கள் போன்றவை.
0yCCyCyyyyyyyyyyyyyyyyyS

Page 21
புரட்டாதிமலர் ஆகியவற்றைப் பெரியபுராணமே கற்பித்த எண்ணப்பாங்கு கொண்ட பல சமயங்க காலத்தில் சைவநெறியை வாழ்க்கை பெரியபுராணம்.
இலக்கியமாகவும் வரலாற்று இல Xசைவசமய வளர்ச்சி, மூவேந்தர் காலச்சிற எனப் பல திறப்பட்ட தகவல்களைக் கூறு ஆகும்.
மனிதநேயம், பண்பாடு, உயிர்க பெரியபுராணம் முழுவதிலும் காணப்பெ மெய்யடியாரது தன்மை எப்படிu கேடும் ஆக்கமும் கெட் ஓடும் செம்பொனும் ஒக் கூடும் அன்பினிற் கும்பி வீடும் வேண்டா விறலின்
ஆரம் கண்டிகை; ஆடை பாரம் ஈசன் பணியலது
ஈர அன்பினர் யாதுங் கு வீரம் என்னால் விளம்பு
மொத்தத்தில் பெரியபுராணம் சை விளக்கும் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிற கற்பனை நயமும் பொருந்தியிருப்பதே விளங்குகின்றது. சமூகநோக்கில் பார்க்கும் ஏற்றத்தாழ்வு, மேலோர், கீழோர் என்ப காணலாம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்
தெய்வத்துள் வைக்கப்படும்” எ6 பெரியபுராணம் கூறுகின்றது.
உத்தர் வயதான காலத்தில் தன்னை என ஏங்குபவன் அதமன், தான் இறந்த இல்லையே என ஏங்குபவன் மத்திப தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன்
பிரம்மம் ്B உண்மையானது
 
 
 

yyyyyyyyyyyyyyyyyyyyyyyy
ஞானச்சுடர் து. சமயம்வேறு வாழ்வுவேறு என்று மாறுபட்ட ள் (உதாரணம் சமணம்) நிலவிய அந்தக் நெறியென்று காட்டிப் பெருமை பெற்றது
க்கியமாகவும் விளங்குவது பெரியபுராணம். ப்பு, இசை, நடனம், பண்பாடு, சமூகவரலாறு கின்ற நூலாக விளங்குவது பெரியபுராணம்
ஸ்மேல் இரக்கம், வழிபாடு ஆகிய நான்கும்
றுகின்றது. பானது என்பதைக் ட திருவினார் கவே நோக்குவார் டலே யன்றி ா விளங்கினார்.
என்றும், யுங் கந்தையே அன்றிலர் றைவிலர் ந தகையதோ
என்றுங் கூறுகின்றார் சேக்கிழார். வசமய உண்மைகளையும் அருட்டிறனையும் து. உவமை அழகும் காப்பிய அமைப்பும் தாடு, ஒரு வரலாற்று நூலாகவும் அது போது, அநீதிகள், சாதிபேதம், பொருளாதார ன கண்டனத்துக்குள்ளாகி இருப்பதையும்
பவன் வானுறையுந் ன்பதை மிகவும் அழகாக, ஆணித்தரமாகப்
வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் ன், தான் இறந்த பிறகு தான் செய்த இல்லையே என்று ஏங்குபவன் உத்தமன். -வாரியார் சுவாமிகள்
எண்பதுதான் வேதாந்தத்தின் முழவு.
yCCyyyyyyyyyyy0

Page 22
புரட்டாதிமலர்
திருவுருவ வழிபா
66 8
---------
திரு இ. சாந்தகு சிற்பங்கள் நிறைந்த இடம் ஆலய மாகும். ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் உருவவழிபாடு இந்து சமய மரபில் உயர் தத்துவத்தை உள்ளடக்கியது. உருவ வழிபாடு பற்றிச் சிம்மர் குறிப்பிடும்பொழுது மனிதனது கற்பனைக்கும் உணர்வுக்கும் இயைபு ஏற்படும் வகையில் வழிபாட்டின் நோக்கத்திற்காக முழுமுதற்பொருளுக்கு உருவம் கற்பிக்கப்படுகின்றதெனவும் மனித உருவேற்றிய பண்பினடிப்படையில் உள்ளத்தில் உயர் தெய்வமாகப் பிரதி நிதித்துவப்படுத்தப்படுகிறது என்ற கருத் தும் இங்கு பொருத்தமானது. உருவ வழிபட்டின் தெய்வீகநோக்கம் கருதி திரு என்ற அடைமொழியை உருவம் என்ற சொல்லின்முன் சேர்த்துக்கூறுவது மரபாகும். இவ்வுருவ வழிபாடு பற்றி மறைமலை அடிகள் குறிப்பிடுமிடத்து
“திருவுருவத்தை வழிபடும் போதெல்லாம் கல்லினாலும் செம்பினாலும் அமைக்கப்பட்ட பகுப்பொருள் வடிவான அத்திருவுருவங்கள் அவ்வடையாளங் களையுடைய அறிவுப்பொருள் வடிவான அருட்கோலங்களை நினைவூட்டி அவ் வருட்கோல வழிபாட்டின்கண் அவர் ೨ೇ பதிவுசெய்து மெய்யன்பர்க்கு உறுதிதருதலால் அது திருவுருவ வழிபாடு 6.167 வழங்கப்படுகிறது என்று குறிப்பிடுவர். இதுபற்றிக் கைலாசநாதக்குருக்கள் குறிப் பிடுமிடத்து “குணங்குறியற்ற இறை வனைக் குணங்குறிகளால் வகுக்கும் ട്രീയുഖങ്ങി ീLി[്
XXXXXXXXXXXXXXп.

டின் தோற்றமும்
மார் அவர்கள்
{စပျဲနှုံးမျိိုးဖစ္ခဲ့ၿဖစ္ခဲ့ၿမိဳ႔ျဖစ္ခဲ့ၿဖစ္ခဲ့ၿဖစ္ခဲ့ၿပျဲဂုံ
ஞானச்சுடர்
(தொடர்ச்சி.
எல்லைக்குள் அகப்படுத்தி புறத்தோற்றங் கொடுத்து எமது கட்புலனுக்குள் அடங் கச் செய்யும் முயற்சியின் விளைவேதாம் வழிபட நிறுவும் விக்கிரகம்” என்பதாகும்.
உருவமற்ற இறைவன் ஆன்மாக் கள் உய்வதற்காகக் கருணைமேலிட்டால் உருவு கொள்கிறான் என்பது சைவ சித்தாந்தக்கொள்கை. தடத்தநிலை சொரூபநிலை பக்குவமிக்கவர்களுக்
/
குரியது. சிவலிங்கம் இதனைக் கிரகித்து உணரமாட்டாதவர்க்கே கை, கால் முத
லிய உறுப்புக்கள் பொருந்திய இதர தோற்றங்கள் துணைபுரிகின்றன. ତ୯୬ வரலாற்றைக் காட்டும் முறையில் உரு வாகும் சிற்பத்தைக் காண்பவன் அகக்கண் கொண்டு அதை உரியவாறு காணும்
வேளை அது சுட்டும் உயரிய தத்துவம் உணர்ந்து உயர்ந்த அறிவுநிலை எய்து கின்றான். சிற்பங்களினால் ஒருவனுக்கு ஏற்படும் அனுபவம் இதுவாகும்.
T.M.P. LD5m (3566, குறிப்பிடு கையில் விக்கிரகவழிபாடு இந்து மதத் திற்கு அசாதாரணமன்று எனவும் உல கெங்கும் உள்ள மதவுணர்வு அதன் வளர்ச்சியின் ஒரு நிலையில் அடைந்த செழிப்பில் அறிகுறியே விக்கிரக வழிபாடு எனக்கூறி இந்து ஒருவன் விக்கிரகத்தை வழிபடும்போது அதில் ஒரு கல்லின் படிவத்தையோ அல்லது உலோக கட்டியையோ காண்பதில்லை என்றும் அவன் கண்ணுக்கு அவை இறைவனின்
് ട്രിബ്യb 5യേrബട്ടണങ്ങ.
f
(TTTY (Yv(v(r

Page 23
புரட்டாதிமலர் ஒரு திருவடையாளமாகவே தென்படு கின்றன எனக்குறிப்பிடும் கருத்து ஈண்டு கவனிக்கத்தக்கதாகும். உருவவழிபாடு சமயநிலையில் நின்று ஆன்மீக வளர்ச்சி பெற விரும்புபவர்களுக்கு உறுதிப்பீடியாக ®ಅಭಿಪಟ್ಣ:
விக்கிரகம் பரம்பொருளைச் சுட்டும் சின்னமாகப் பயன்பட்டுள்ளதோடு பல்வேறுபட்ட உண்மை நுண் பொருட்பரப் பெல்லாம் தன்னகத்தடங்கிக் கொண்டு இறைவனை எளிதாக உணர்ந்து வழிபட வும் உதவியுள்ளது. அவ்வழிபாடு வாயி லாகவே எமது உணர்வை இழுத்துச் சென்று இறைவன் மாட்டுப் பதியவைக்கும் கருவியாகவும் இது விளங்கியுள்ளது. விழுமிய ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு நிகழ்த்தப்படுவது வழிபாடு கடவுளே விழுமியது என்றும் கடவுளினும் விழுமிய தொன்றில்லை என்பர். சமய நெறியாளர் உள்ளம் உருவத்தில் ஒன்றி அதனால் உள்ளுணர்வு எழுதற்கும் வேண்டப்படுவது வழிபாடு. அவ்வழிபாடு சமயப்பொறியில் உருவங்களை நிலைக் களனாகக் கொண்டு திகழ்ந்து வருகின் ಉಳ: இந்திய வழிபாடு முறையின் அடித் தளமாகிய விக்கிரக வணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிற்பமும் ஒவியமும் நுண்ணரும் கலைகளாகப் பரிணமித்தன. இந்திய மக்களின் வாழ்க்கையில் ஆழமாகவே வேரூன்றிய சமயப்பண்பு கலையைப் பொறுத்தவரை லறிபடுத்தும் கோட்பாடாகவும் அமைந் தது.
இறைவனைக் கலைவடிவமாகக் காண்பது இந்துசமயப் பண்பாகும். கலைகளைத் தெய்வீகமாய்ப் போற்றுவது அச்சமயத்தின் மரபு. கலையும் சமயமும்
இறைவனை அடைய உள்ளத்தில் ஏ
(စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္
¥ O

ஞானச்சுடர் ஒன்றுடன் ஒன்று பின்னிட் பிணைந்தே வளர்ச்சி பெற்று வந்துள்ளன. “எல்லாக்
வும் இருப்பவன் இறைவனே’ என்ற அடிப்படை நம்பிக்கை இந்துசமய வாதி களிடையே பண்டுதொட்டு இருந்துவந் துள்ளது. இறைவன்மீது கொண்ட இறை நம்பிக்கை காரணமாகவே மக்கள் அவ னைப் பல்வேறு வடிவங்களில் வழிபட் டனர். இச்சமய நம்பிக்கையே இந்து விக்கிரக வழிபாட்டின் அடித்தளம்.
"அழியாத நம்பிக்கைதான் ஆத் மீக வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ற கருத்தை டாக்டர் இராதாகிருஷ்ணன் ஏனைய சமயங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவர். அத்தகைய ஆத்மீக நம்பிக்கை யின் சின்னமாகவே விக்கிரகங்கள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டன. இந்தியாவில் சிவனோடு தொடர்புடைய விக்கிரகவியல் வரலாறு தனித்துவமுடையது. அதன் தொன் மையை அறிவதற்கும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இற்றைக்காலம் வரை நிகழ்த்தப்பட்டுள்ள அகல்வாராய்ச்சியும் மானுடவியல் ஆராய்ச்சியும் நன்கு உதவி உள்ளன. இவைதவிர இலக்கியங்கள் வரலாற்றுக் காலங்களில் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்கள் நாணயங்கள் தகுந்த ஆதாரங்களாக விளங்குகின்றன. இதனை நன்கு ஆராய்ந்தவர்களில் “பனர்ஜி” என்பவர் குறிப்பிடத்தக்கவர். இந்து விக்கிரகவியல் வளர்ச்சி இத்துறைபற்றி அறிய நன்கு பயன்படுவதாகும். தென்னிந் தியச் சிற்பங்களைக் காலவரன் முறைப் படி ஆராய்ந்தவர் அறிஞள் "சிவராமமூர்த்தி” ஆவார். தென்னிந்திய உலோகச் சிற்பங் கள் என்ற பெயர் கொண்ட அவரது
s

Page 24
ХоXXXXXXXXXXXXе புரட்டாதிமலர்
நூலும் முக்கியத்துவம் உடையது. தேவாரி என்பவரது நூலும் இத்துறை சார்ந்ததே இவரது நூல்கள் கல்வெட்டுக் களிலுள்ள செய்யுட்கள் சித்தரிக்கும்
இந்து விக்கிரவியல் பற்றியதாகும்.
உலக நன்மைக்காகவும் யோகி |கள், தேவர்கள் ஆகியோர் நன்மைக்காக வும் மேலான ஞானத்தைப் பெறுதற்காக |வும் சிற்ப நூல்கள் இயற்றப்பட்டிருப் பதாகவே பண்டைய நூலாசிரியர்கள் தத்தம் நூலில் தொடக்கவுரையில் கூறுகின்றனர். மனிதன் இயற்கையானதும் முதுமையானதுமான வாழ்க்கையை
வெறம் காலில் ந
! உணவருந்தும்போதுகூட காலில் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின் மிதியடிகள் மட்டும் பாதரட்சைகள் நடப்பவர்களை நன்மையுள்ளவர்களின் ! அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந் இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நட அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது. என்ற தாழ்வு மனப்பான்மையே இக்கட்டாய நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளி பிரச்சினை பலரையும் கவலைக்குள்ளாச் வெறும் காலில் சிறிது நேரமாவது ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வு மருத்துவ இயல் அண்மையில் வெளிப்ட கரடுமுரடான தரையில் நடக்கும் அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்ெ கண்டறிந்துள்ளனர். பாதத்துக்கு அடி அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் முதலிய எல்லா உறுப்புக்களுடன் நேரடிய ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத் உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்து செய்யும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிச் X வெறும் காலில் நடப்பதில் இயற்கை ந
கடவுளை நேசிப்பது ஒன்றே மன
XKXK VAIVAVA I AAAAYYYYYYYYYYYYYYYYY
سسأ

வாழ்ந்து வேண்டிய இன்பத்தையும் அமைதியையும் ஆய்ந்து வாழ்க்கை இலட்சியத்தையும் அடைய உருவ வழி பாடே எளிய சாதனமாக உதவுகின்றது. விக்கிரகவியல் பற்றியும் அதனை உரு வாக்கும் சிற்பியின் ஒழுகலாறும், சிற்பத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பினையும் திருவுருவம் என்பதன் பொருள் என்ன என்றும் திருவுருவத்தின்
படுகின்றன என்பதை அறிந்தோம். இனி அதனைக் கால வரையரைப்படுத்தி நோக்கலாம். (தொடரும்.
டப்பத நல்லதா?
செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் றோம். ‹═ና ாக இருந்த காலத்திலும் வெறும் காலில் கணத்தில் உட்படுத்தியிருந்தனர். ஒருவர் 3து அவருடைய சமூகநிலையை மதிப்பது -க்கும்போதும் இறுக்கிப் பிடிக்கும் 'ஷஸ்' "பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்” பத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் |யவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற $குகின்றது.
நடப்பது சரியான முறையிலான இரத்த க்கும் இன்றியமையாதது என்று நவீன படுத்தியுள்ளது. போது பாதத்தின்கீழ்ப் பாகம் நேரடியாக சயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பது பில் விரல்கள்முதல் குதிகால் வரை நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம் பாகத் தொடர்பு கொண்டுள்ளன. இதனால் தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள ம். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் சையின் மறு உருவமே செருப்பில்லாமல் மக்களிக்கின்றது.

Page 25
புரட்டாதிமலர்
திருமுறைகளின்
வகைப்
செல்வி இ. பிறிஷானி B.
தமிழில் உள்ள சைவ இலக் கியங்கள் தோத்திரம் (இறைவனை வழிபடுதல்), சாத்திரம் (சைவசமய தத் துவ விளக்கங்கள்) என இருவகைப்படும். ဎွိန္ဓိ நூல்களுக்குத் திருமுறை
என்பது பொதுப்பெயராகும்.
முதல் எட்டுத் திருமுறைகளின் ஆசிரியர்கள் திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகள் ஆவார்கள். இவர்களை சைவர்கள் பெரிதும் மதித்துப் போற்றுவதால் இவர் களை “சமயக்குரவர்கள்’ என்றழைக் கின்றனர். இவர்கள் நூல்கள் இறை வனைப் போற்றியும், இறைவன் உயிர் களுக்கருளும் பண்பு, உயிர்கள் மேற் கொள்ளவேண்டிய நெறிமுறைகள் பற்றி யும் போதிக்கின்றன. இதில் கண்ட பாடல் கள் அனைத்தும் தோத்திரப்பாடலாகும். சம்பந்தர் கிரியா நெறியையும், நாவுக்கரசர் தொண்டு நெறியையும், சுந்தரர் தோழமை நெறியையும், மாணிக்க வாசகள் மெய்ந்நெறியையும், பின்பற்றிப் போதித்தார்கள். சைவ ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரியை, கிரியை,
வேதமோடாகமம் மெய்ய ஒதும் பொதுவுஞ் சிறப்பு நாதன் உரையவை நாடி பேதம் என்பர் பெரியோர்
மனதை ஒருமுகப்படுத்துவதற்கு
Syy
 
 
 
 
 
 
 
 
 

எானச்சுடர்
ဓမ္မံပြိီးနှီးမြို့နှ့ံခဲ့
பெருமை மறறும்
UTr(basór A(HONS) Sociology, SP
யோகம், ஞானம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக இவை அமைந்துள்ளன. சிவன் இசையின் உயிர். ஆகையால், தேவாரப்பாடல்கள் இசைக்கருவிகளின் துணையோடு பாடப்பட்டன.
நான்மறை வழக்கு தமிழ் நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே உண்டு. அவை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு பொருள்களுக்கும் நான்காக அமைந்தன என்பதும், அவை தமிழ் மொழியிலேயே ஆக்கப்பட்டு வழக்கில் இருந்தன என்பதும் சரித்திரங்களாலும் இலக்கியங்களாலும் தெரிய வருகிறது. (ஆதாரம்: திருமந்திரம், பன்னிரு திரு முறை, வெளியீடு 17, பக்கம் 20 அடிக்குறிப்பு)
வேதங்களும் ஆகமங்களும் வேறுவேறானவை எனச் சிலர் சொல்வர். ஆனால், தத்துவ தரிசனம் கண்ட பெரியோர்க்கு இவற்றில் மாறுபாடின்மை புரியும். வேதம் பொதுவாகவும், ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. இவை இறை வனால் அருளிச் செய்யப்பட்ட உண் மையை அறிவிக்கும் நூல்களாகும்.
ாம் இறைவன் நூல் மொன்றுள்ளன ல் இரண்டந்தம் க் கபேதமே
திருமந்திரம்- 2397
மந்திரோபதேசம் உதவி செய்கிறது.
JyyyyyyyyyyCyyyyyyyyyyyyyy

Page 26
புரட்டாதிமலர்
இதனையே திருஞானசம்பந்தள்
வேத முதல்வன் முதலf ஏதப்படாமை யுலகத்தவ பூத முதல்வன் முதலே சூதன் ஒலிமலையென்றே (6b|T60TFlbL மாணிக்கவாசகள் அவர்கள்
நமச்சிவாய வாழ்க நாத இமைப்பொழுதும் மென்ே கோகழியாண்ட குரு மன ஆகம மாகிநின்ற ண்ணி LDIT600sdb85
எனப்பாடி சிறப்பிக்கின்றனர். இறை வன் வேத ஆகமங்களை அருளிச் செய்த வனாகவும், வேத முதல்வனாகவும், இறை வனே ஆகமமாகவும் இருந்து வழி நடாத்துகிறார் என்றாகிறது. இதன்மூலம் சைவர்களுக்கென தனிவேத ஆகமம் உண்டு என்பதும் இவை வடமொழி வேதாகமங்களுடன் தொடர்புடையன அல்ல என்பதும் தெளிவாகிறது.
சைவர்களின் கோட்பாடே உலகி லுள்ள எல்லா சமயங்களையும் படைத்
வேதம் ஒதின் விழிநீர் ெ நெஞ்சம் நெக்குருகி நிற் திருவாசகம் இங்கு ஒருக கருங்கல் மனமும் கரை தொடுமணற் கேணியின்
-
வேதம் ஓதினால் எவரும் கண்ணி |விடுவதில்லை. ஆனால் திருவாசகம் ஒதும் பொழுது மனம் நெகிழ்ந்து கண்ணிர் பெருக்குவோரைக் காண்கிறோம். தென்ன கத்தில் இப்பாடல்களின் செல்வாக்கு கிறித்தவர்களிடையே தேவகீதங்களுக் குள்ள செல்வாக்கைப் போன்றதாகும் என
ElliILITII SiIIBID, al III
 
 
 
 
 
 
 
 
 

க விளங்கிவையம் T ஏத்தல் செய்யப் முதலாகப் பொலிந்த
} கலிக்கோவை சொல்லே
பந்தர். தேவாரம் 3ஆம் திருமுறை- பொது.
ன்றாள் வாழ்க
னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
Eதன் தாள்வாழ்க
ப்பான் தாள்வாழ்க.
வாசகள், திருவாசகம் சிவபுராணம் 14
தவன் சிவபெருமான் என்பதே. எனவே எந்த ஒரு சமயத்தையும் குறைத்துப் பேரவேண்டியதில்லை. ஏனெனில், அந்தந் தச் சமயமும் அடியார்களை இறுதியில் சிவனிடமே கொண்டு சேர்கிறது. இந்தக் கொள்கைதான் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும், அந்தச் சமயத்தின் கடவுளாகவே சிவபெருமான் தோன்றி அருள்செய்வான் எனும் சைவ சித்தாந்தக் கருத்துக்கு அடிப்படையாய் அமைந்தது.
பருக்கி
பவர்க் காண்கிலேம்
5ால் ஒதின்
ந்துருகக் கண்கள்
சுரந்து நீர்பாய
நால்வர் நான்மணிமாலை, செய்யுள்- 1.
மறை திரு ஜி.யு. போப் அவர்கள் தனது நூலில் கூறி இருக்கிறார்கள். திருமுறை களில் 9மற்றும் 11ஆம் திருமுறைகளும் தொகை நூல்வகையைச் சார்ந்தவை. 9ஆம் திருமுறை 9 அடியவர்களின் பாடல் களையும் 11ஆம் திருமுறை 40 சிறு நூல்களையும் கொண்டவை.
மயும் தெளிவும் மிக்க அறிவு.

Page 27
திருமந்திரம் மட்டுமே ஆகமங் களைப் பற்றிக்கூறும் முதல் நூலாகும். திருமுறைகளில் கண்ட நூல்களில்
தந்திரம் ஒன்பது சார்வு சுந்தர ஆகமச் சொல் ெ
என அவரே கூறியபடி திருமந் திரத்தை ஒன்பது தந்திரமாகப் பிரிந்து
மொத்தம் 3000 பாடல்களில் பாடி இருக் கிறார். பாயிரத்தில் 3000 பாடல்கள் என
போது கிடைக்கும் நூல்களில் 3106 பாடல் கள் உள்ளன. எஞ்சிய 106 பாடல்களில் இடைச் செருகலும் ஒரே பாடலே திரும்ப வருவதும் உள்ளன.
இந்த 3106 பாடல்களில் எது எது
ஆன்றோர்களாலேயே இனங்காணுதல் அரிது. இந்நூலில் கண்ட பாடல்களில் ཀྱ9L மற்ற நூல்களைவிட எளிது.
எனவே சிவஞானபோதமே திருமந்
கொண்டிருப்பதால் இந்நூலை தோத்திர
நூலாகவோ, அல்லது சாத்திர நூலாகவோ
வரையறுக்க இயலாததாக இருக்கிறது. 12ஆம் திருமுறை இது சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட புராணம். இது புராண வகையைச் சேர்ந்தது. தமிழகத் தில் புராணக் காப்பியங்கள் மூலம் இதர ಆLi கருத்துக்கள் பரவுவதைத் தடுக்க எழுந்த நூல். இதில் மொத்தம் 63 நாயன்
திருமந்திரம் 115 சிவஞா6 திருமந்திரம் 2355 சிவஞா திருமந்திரம் 1781 சிவஞா திருமந்திரம் 2366 சிவஞா
 
 
 
 
 
 
 
 
 

%ဂ္ဂီရွှီးသ္မီရွှီးဝှီးဝှီးဝှီးဝှီးသ္မီရွှီးသ္မီရွှီးသ္မီရွှီး
ஞானச்சுடர்
மேலும் எந்த வகையிலும் சேராதது. திருமந்திரத்தில் சொல்லப்படாதது எதுவுமே இல்லை.
முவாயிரம் மாழிந்தானே
-திருமந்திரம்- 101. ஆனால் சரியான பொருள் காண்பது மிகமிகக் கடினம். இந்நூல் அறிஞர்களைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கும் நூல். பாடல்களில் புதிரை விடுவிக்கப் புதிரையே பயன்படுத்துவது வியப்பு.
ஒன்பதாம் தந்திரத்தில் வரும் “சூனிய சம்பாஷணை’ என்பது பாப் பதற்கு எளிதாகத் தோன்றினாலும் சிறந்த பண்டிதர்கள் மூலமே பொருள் காண (UpL9u|LĎ.
சாத்திர நூலாகிய “சிவஞான போத'த்தின் சுருக்கம் திருமந்திரத்தில்
கீழ்க்கண்ட பாடல்களில் காணப்படுகிறது.
எபோத சூத்திரம் 1,2,3 னபோத சூத்திரம் 4,5,6 னபோத சூத்திரம் 7,8,9 னபோத சூத்திரம் 10,11,12
மார்களைப் பற்றியும் 7 தொகையடியா களைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. இறை வன் தென்னாட்டவன். அவர் உபதேசித்த மொழி தமிழ் என்பதற்கு 63 அடியார்களும் 9 தொகையடியார்களும் தங்களது பக்தி, தொண்டு இவற்றினால் இறைவன் அன் பைப் பெற்று ஆட்கொள்ளப்பட்டதே சான்றாகும்.
63 நாயன்மார்களில் திருநாளைப் போவார். புலையர், கண்ணப்பர். வேடர், திருநீலகண்டர்- குயவர், திருக்குறிப்புத்
ഖങ്ങി പ്രഖi ID'[BD IILi. |
-
yyyyyyyyCyyCyyy yy

Page 28
புரட்டாதிமலர் தொண்ட ஏகாலி, இவர்களது உண்மைத் தொண்டினையும், இடங்கழியார், ஐயடிகள் காடவர்கோன், கழறிற்றறிவார், கழற்சிங்கள் கூற்றுவர், கோச்செங்கணான், நரசிங்க முனையறையர், நின்றசீர் நெடுமாறர், புகழச்சோழர், மங்கையற்கரசியார், மெய்ப் பொருளாளர் போன்ற அரசர்கள் தொண்டி னையும் ஒன்றாகவே மதித்துத்தான் இறைவன் முத்தி கொடுத்திருக்கிறார்.
நாயன்மார்கள் வாழ்க்கை ஒரு காப்பியமாக இயற்ற ஏற்றதாகவோ, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவோ
விருதுக்குரியவர்க6ை சந்நிதியான் ஆச்சிரமத்தினால் சமய சமூகப் பணிகளை மேன்ை ஒத்துழைப்புக்களை நல்கி வருபவர்கள
திரு க. நடேசு (
திரு எல். திலகர
திருமதி மனோன்
திரு ஐ. கெங்கா
மற்றும் வடக்கு மாகாண சை ஆளுநர் விருதுகள் பெற்ற அனைவரை
செஞ்சொற் செல்வர் திரு அ தமிழ்ச்சங்கமும் திருவையாறு தமிழ் பல் ஞாயிறு" எனும் விருதினை வழங்கிய கலை பண்பாட்டு பேரவையினர் இத்த தாங்கள் ஆற்றும் பணிகளில் சிறந்து வி வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.
அறிவற்றவரின் நட்பைவிட அ
6 1
 
 
 

8ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
ஞானச்சுடர் இருக்கவில்லை. மேலும் சில நாயன் மார்கள் களவு, கொலை முதலிய கொடுஞ் செயல்கள் செய்தவர்கள். என் றாலும் சேக்கிழார் ‘சிவதர்மம்', 'பசுதர்மம் என இரு தர்மங்களைச் சொல்லி ‘சிவதர் மத்தின்முன் பசு தர்மம் நிற்பதில்லை என்பதை நிலைநாட்டி தனது சாதுர்யத் தாலும் கற்பனை வளத்தாலும் அதனை ஓர் அழகிய காப்பியமாக்கி திருமுறை களுக்கும் காப்பியங்களுக்குமிடையில் ஓர்
உயர்ந்த இடத்தை பெறும்படி செய்து விட்டார். אדי* ா வாழ்த்தகின்றோம்
மேற்கொள்ளப்பட்டுவரும் சகலவிதமான மயுறச் செய்யும் வகையில் பூரண ாகிய
தெணியான்)
அவர்கள் நாயகம்போல்
அவர்கள் மணி சண்முகதாஸ்
அவர்கள் தர ஆச்சாரியார்
அவர்கள்
பயின் பண்பாட்டு திணைக்களத்தினால் யும் வாழ்த்துவதோடு, ஆறு. திருமுருகன் அவர்கட்கு புதுடில்லி கலைக்கழகமும் இணைந்து "செந்தமிழ் தையிட்டும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கைய விருது பெற்றவர்கள் மென்மேலும் ளங்க முறி செல்வச்சந்நிதி வேற்பெருமானை
அறிவுடையவரின் பகை சிறந்தது.
ဂန္ဒီနှီးနှီးနှီးနှီးရွီးသ္မီရွှီးသ္မီရွှီးနှီ၊

Page 29
புரட்டாதிமலர்
O சைவக்கி
தமிழ்ஞான வித்தகர் டெ சமாவர்த்தனம் : பிரமச்சரிய முறையினை முறைப் படி முடித்தவர் இல்லறமாகிய கிருகஸ்த
தனம் என்றால் திரும்புதல் என்று பொருள்படும்.
விக்னேஸ்வர பூசையினை முடித் துச் சிவாக்கினியில் அஸ்திர மந்திரத்தால் நூறாகுதி பண்ணியே பிரமசரிய நிலை யினைக் கைவிடுவார்கள். இதன்பிற்பாடே முன்பிருந்த அதாவது பிரமசரிய நிலை யில் இருந்த முஞ்சிப்புற் கயிறும் பூணுாலும் அகற்றப்பட்டு அதன் பிற்பாடு |புதிய இரட்டைப் பூனூல் அணியப்படும். அதன்பிற்பாடு மதுவர்க்கம் பருகிச் சிவாக் |கினியை வலம்வந்து குடை, பாதுகை, தண்டு போன்றவற்றுடன் பிரமசரியத் தினைக் கைவிட்ட பிள்ளை கன்னிகார்த்த |மாக வடக்கு நோக்கிச் செல்லும். அத னைத் தொடர்ந்து பெண்ணைக் கொடுப்
பிள்ளையை அழைத்து வருவார்.
எனவேதான் இக்கிரியையானது விசித்திரமானதாகவும் சிறப்பானதாகவும் அமைகின்றது. என்றால் மிகையாகாது. விவாகம்
அறம் பொருள் இன்பம் வீடாகிய நான்கு பயன்களையும் பெறுவதன் பொருட்டு ஒரு வாழ்க்கைத் துணையைப் பெறுதல் 66) is ELDITG5b.
கர்மங்களைச் செய்துகொண்டே பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் S- (தொடர்ச்சி.
() ரியைகள்
ான். சுகந்தன் அவர்கள்
விவாகத்தின்போது முதலில் சங்கற்பம் செய்தல், பிள்ளையார் பூசை, புண்ணியாகம், பஞ்சகவ்வியம், அங்குரார்ப் பணம், இரட்சாபந்தனம் போன்றன மண மகனுக்கு நடைபெறும். ஓமத்துக்காக அக்கினி வளர்க்கப்பட்டு அக்கினி காரியம் செய்தல் வேண்டும். அதன் பிற்பாடு பிதிரர் ஆசீர்வாதம் இடம்பெறும். குடும்ப வாழ் வானது சிறப்பாக நடைபெற முன்னோர் களது ஆசியும் வேண்டும். பிதிரர்களை மகிழ்விக்க ஒருவகையான சிராத்தம் மணமகனுடைய தந்தையாலும் மன மகளுடைய தந்தையாலும் செய்யப்படும். இதன்போது பூணுாலானது வலமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும். தர்ப்பை யைக், கிழக்குமுகமாக வைத்தல் வேண்டும். அறுகும் நெல்லுமன்றி எள்ளும் அப்பிரதட்சணமுந் தகாதவைகளாகும். ஏனையவை வழக்கமான சிராத்தம் போன்றே நிகழும். இந்நிகழ்வானது பிதிரர் களை விவாக நிகழ்வுக்கழைக்கும் தன்மையினைக் கொண்டது.
அடுத்ததாக இரட்சாபந்தனம் செய்து மணமகளை மணமகனின் வலப் பக்கத்தில் அமர்த்தி தந்தையார் கன்னிகா தானம் செய்வார். அதாவது தன் மகளை மணமகனுக்கு நீர் ஊற்றிக் கொடுக்கும் முறை. அதன் பிற்பாடு மணமகன் மண மகளின் கைப்பிடித்து அவளை ஏற்பார். இதன்பிற்பாடுதான் தாலிகட்டு வதற்கான கிரியைகள் இடம்பெறும். மணமகன் தாலியையும் கூறைச்சேலை

Page 30
புரட்டாதிமலர் கொடுப்பார். முகூர்த்தக் குற்றங்களைத் தீக்கும் பொருட்டுத் தானம் செய்யப்படும். | பிற்பாடு மணமகன் உமாமகேச மந்திரத் |தால் தாலியைக்கட்டி அந்த மந்திரத்தால் முடிச்சிலே திருநீறு சாத்திப் பெண்ணுக் கும் திருநீறு சாத்துவார். அதன் பிற்பாடு மணமகள் இடப்பக்கத்திலே அமர்த்தப் படுவாள்.
அடுத்த நிகழ்வாக அக்கினிபூசை இடம்பெறும். இதன்போதும் பல கிரியை கள் இடம்பெற்று இருதய மந்திரத்தினால் பசுவையும் கன்றையும் தரிசிக்கச் செய்து மூலமந்திரத்தால் நூற்றெட்டு ஆகுதியும் செய்யப்படும். அதன் பிற்பாடு ஏழடி வைத் தல் இடம்பெறும். மணமகன் மணமகளின் கையைப்பற்றி இல்வாழ்க்கையிலே பெறவேண்டிய ஏழு பொருள்களையும் குறித்து அக்கினிக்குப் பக்கத்தே ஏழடி நடப்பார்கள். இதனை அடுத்துக் அம்மி மிதித்தல் நிகழ்வானது இடம்பெறும். இது
கற்புநெறி தவறாது கணவனிலேயே பற்றோடும் பாசத்தோடும் வாழ்வதற்காய் நிலைப்படுத்தும் கிரியையாக இது உள்ளது. இதன் பிற்பாடு அக்கினியை வலம் வருகின்றமை இடம்பெறும். அத்தோடு அக்கினி காரியம் செய்தல் முக்கியமான ஒன்றாகவே அமைகின்றது. அதனை அடுத்து அருந்ததி காட்டுதலும் இடம்பெறும் அதன் பிற்பாரி பெரியோர்கள் அறுகரிசியினை இட்டு மணமக்களை ஆசீவதிப்பார்கள். அதன்பிற்பாடுதான் இரட்சாபந்தனம் நீக்கப்படும்.
இவ்வாறான சமயக்கிரியைகள் அதிகளவில் மணமக்களின் நன்மை கருதியே இடம்பெறுகின்றன. ஆனால் இன்றைய நிலையில் சில இடங்களில்
இக்கிரியை முறைகள் மாறுபாடுகளைக் : பத்து கைகளால் திரவியம் ஈட்டி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர் காட்டுவதனை அவதானிக்க முடிகின்றது.
வளர்ச்சி கண்டதன் காரணத்தாலும் இன்று மணமக்களுக்கு நலனை ஏற்படுத்துகின்ற நல்ல அரிய கிரியைகள் அருகிக்கொண்டு உலகச் சுருக்கத்தோடு இவையும் சுருங்கிக்கொண்டு செல்வது பாதிப்புக் களை ஏற்படுத்துகின்ற விடயமாக S946ODDUJ6II) TLD.
தற்போது இந்நிகழ்வினை நகைச் சுவையோடு கூறுவார்கள். புகைப்படக் காரனின் கையிலே தான் இன்றைய மண நிகழ்வுகள் தங்கியிருக்கின்றன என்று. கிரியையானது சில இடங்களில் வெறும் சாத்திர சம்பிரதாய முறையாக நோக் கப்பட்டு அதனால் ஏற்படும் குற்றம் குறைகளையும் அறியாமல் ஏற்றுக்கொள் கின்றனர். தீட்சை
தீட்சை என்னும் சொல்லுக்கு ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்பது கருத்தாக உள்ளது. தீ என்றால் கொடுத்தல் என்றும் ஷை என்றால் கெடுத்தல் என்றும் பொருள்படும். இத் தீட்சையானது சமய தீட்சை, விஷேச திட்சை, நிர்வாண தீட்சை என மூன்று வகையாகப் பிரிக்கப்படும்.
ஒருவர் சைவசமயத்திற் புகுதற்
சமய தீட்சை என அழைக்கப்படுகின்றது. எனவே சமயதீட்சையினைப் பெற்றுக் கொள்ளாதவன் உண்மையான சைவ சமயத்தவனாக முடியாது அவன் விவாகம், அந்தியேட்டி, சிராத்தம் போன்ற சைவக்கிரியைகளைச் செய்வதற்குத் தகுதி இல்லாதவனாகின்றான். எனவே ஆயிரம் கைகளால் தானம் வழங்கு
2 Καριέρας αξία

Page 31
yyyyyyyyyyryC
புரட்டாதிமலர் (မ်ဓါအ၈အfoးအရုံး၊ ஏழு வயது வரையிலே
தீட்சை பெறவேண்டும்.
விசேட தீட்சையானது"சிவபூசை யினை செய்யத்தக்கவர்களுக்கும் சிவ யோகம் சாதிப்பவர்களுக்கும் பயன்படு வதனால் அவர்களே விசேட தீட்சை யினைப் பெறத்தகுதியுடையவர்கள். நிர்வாண தீட்சையானது ஞானநெறியிற் செல்பவர்களுக்கு உரியனவாகக் காணப் படுகின்றது.
தீட்சையானது கிரியைகளின் தன்மைக்கு ஏற்ப ஏழு வகையாகப் |பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன நயன தீட்சை, பரிசதிட்சை, மானசதீட்சை, யோக தீட்சை, வாசகதீட்சை, ஒளத்திரி தீட்சை, சாத்திர தீட்சை என்பனவாகும்.
இதில் நயனதிட்சை என்றால் நயனம் என்றால் கண். ஆசாரியார் மாணாக்கனை அருட்பார்வையாகப் பார்ப் |im, அந்தப் பார்வையே அவனுடைய கள்வத்தைக் கெடுக்கும். சகல நற்குணங் களும் உண்டாவதற்குத் தலையிலே விபூதி போட்டு நெஞ்சிலே தட்டித் தள்ட்பை யினாலே உடலைத் தடவுவார்.
அடுத்ததாக பரிசதிட்சையினைப் பெறுபவர்களுக்கு ஆசாரியார் தனது கையினைச் சிவபெருமானது திருக்கர ಆಗ್ರಹ பாவித்து அவனுடைய தலையில் வைத்துச் சிவமந்திரத்தை உச்சரித்து அவனுடைய சரீரம் முழுவதனையும் தடவுவதனால் அவனுடைய ஆணவமல வலிமையை இழக்கின்றது.
யோக தீட்சையானது மாணாக் கனுடைய கையிலே தர்ப்பை அடியைக்
LDOT அமைதியைப் பெற்றவர்
8ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ

ஞானச்சுடர்
கொடுத்து நுனியைத் தன்னுடைய முழந் தாளிற் சந்திலிடுக்கி, மாணாக்கனது இடது நாடியினையும் வலது நாடியியையும் தன் னுடைய வலது நாடி இடது நாடிகளோடு முறையே தொடுத்து அவனுடைய சிற் சக்தியை அவனது வலது நாடியாலுந் தனது இடது நாடியாலுமெடுத்துத் தன் னுடைய சிற்சத்தியோடு சேர்த்துச் சிவத் தன்மையை அடைவித்துப் பின்பு அவனிற் சேர்த்திடுவார்.
அடுத்து வருகின்ற வாசக தீட்சை யானது பரிசதிட்சை பயனுறுதற்காகவும் மந்திர பூசையாகவும் மூலத்தால் நூறா குதியும் பிரமாங்கத்தால் பப்பத்தும் பூர்ணாகுதியுஞ் செய்து எல்லாக் குற்றங் களும் தீர்தற்காக மூலத்தால் நூற்றெட்டுப் பூர்ணாகுதியுஞ் செய்து பிற்பாடு மந்திரங் களையுபதேசித்துச் சிவனுக்கும் அக் கினிக்கும் அவனைக்கொண்டு பூசை செய் வித்து அவனை ஆசீவதித்து மூர்த்தி களை விசர்ச்சனம் செய்வது இவ்வாறான தீட்சைகளில் கூறப்பட்டவையெல்லாம் ஒளத்திரி தீட்சையில் வரும்.
இவ்வாறாகத் தீட்சையினைப் பெற்றவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ வேண்டும். வழிபாடு தவறாது செய்தல் வேண்டும். அத்தோடு நித்தியகள்ம முறை களையும் ஒழுங்காகக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். அத்தோடு உணவுத் தூய்மையாகச் சைவ அனுட்டானங் களைத் தவறாது தீட்சையில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக கடைப் பிடித்து வருதல் வேண்டும்.
(தொடரும்.
ᎨᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
கள் தாம் வாழத்தெரிந்தவர்கள்
sCyyyyyyyy0yyCMyCyyyyy

Page 32
6
()
9gů6)U திருமதி யோகேஸ்வரி மரணத்தைக் கண்டு நாம் அஞ்சுக் னால் இந்த உடலைப் பிரிய நாம் விரும்
என்பதை விளக்கி அதன் தன்மையை வாழ அஞ்சுவதையும் முன்னைய கட்டுை மாணிக்கவாசகப் பெருமான் அருள் இருக்க விரும்பவில்லையெனப் பாடியுள்ள மொய்ப்பால் நரம்பு கயிற குப்பா யம்புக் கிருக்ககில்
சீவார்ந் தீமொய்த் தழுக்ெ கூவாய் கோவே கூத்தா என்றும் அவர் பாடியுள்ளதை உத உடலின் உள்ளேயுள்ள மூளை என்பு எ6 போர்த்ததோல் முதலியவற்றைக் கூறியும் அழுக்கொடு திரியும் உடலின் குறைக கவனத்திற்கொள்ள வேண்டியவையாகும். ஒருகல் இறைவனின் உருவமாகு போது மிதிக்கப்படுகிறது. அதேபோன்று இ போது அது கோவிலாகிவிடுகிறது. மாணி புன்புலால் யாக்கை புரை பொன்னெடுங் கே என்பெலாம் உருக்கி எளி ஈசனே மாசிலா ம என பிடித்த பத்திலே பாடும்பே இவ்விடத்தில் காயமே கோயில் ஆகக் க உள்ளதும் நினைவுகூரத்தக்கது. வாதவூரர் ஆட்கொள்ளப்பட்டவர். இந்த உடலிலிருந்து இறந்து நரகத்தில் விழுந்து துன்பமனுபல வந்து சிந்தையைத் தெளிவித்து அதனா6 இந்திரிய வயம்மயங்கி இ அந்தரமே திரிந்துபோய் அ சிந்தைதனைத் தெளிவித்
அந்தமிலா ஆனந்தம் அ6 கோபத்தால் சாதிப்பதைவிட பொறுை
2
 

சிவப்பிரகாசம் அவர்கள் ன்ெறோம். அதைவேறு வகையில் கூறுவதா பவில்லை. ஆனால் இந்த உடல் குப்பை மெஞ்ஞானிகள் விளக்கியதையும் அதில் ரகளிலே பார்த்தோம். ரிய ஆசைப்பத்திலும் அவர் இந்த உடலில் r60)g5ds BIT600T6)Tib. ாக மூளை என்பு தோல்போர்த்த லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ
என்றும், காடு திரியுந் சிறுகுடி லிதுசிதையக் காத்தாட் கொள்ளுங் குருமணியே நாரணங்களாகக் காட்டலாம். முதலாவதில் ன்பவற்றைக் கட்டிய நரம்பு ஆகியவற்றைப் அடுத்த பாடலில் சீழ் வடிந்து, ஈமொய்த்து ளை மனங்களிலே பதியவைத்துள்ளதும்
க்கவாசகப் பெருந்தகை புரை கனியப் Tயிலாப் புகுந்தென் 60LDuUTU są:60óTLணியே
குதிரைகொள்ளச் சென்றபோது இறைவனால் இந்திரியங்களின் வயப்பட்டு அதன்காரணமாய் 0. விக்க வேண்டியவரை இறைவன் குருவாக ல் அவரை சிவமாக்கி ஆட்கொண்டார். றப்பதற்கே காரணமாய் அருநரகில் வீழ்வேற்குச் து சிவமாக்கி எனையாண்ட Eகொள் தில்லை கண்டேனே
மயால் ஒருவள் அதிகம் சாதிக்கிறான்.

Page 33
XXXXXXXXXXXр புரட்டாதிமலர்
என்ற பாடலில் மாணிக்கவாசகரே அதன்பின் நரகம் செல்ல நேர்தல் போன் இத்தகைய இறப்பைக் கண்டு, ஏ
೨àಆ# கொள்ளவில்லை. அவள் தன்னை
அதற்குக் காரணமாகும்.
அன்றே என்றன் ஆவியும் குன்றே அனையாய் என்6
மாயப் பிறவி உன்வசமே ஆயக் கடவேன் நானோத காயத் திடுவாய்உன் னு: எனத் தொடர்ந்து பாடியுள்ளார். அ கொடுத்துவிட்டார். அவன் உடலினுள் வைட் இந்த மாயப் பிறவியே அவனுடைய அர்ப்பணித்துவிட்டார். அதனால் அவர் மரண சிலவற்றிற்கு அஞ்சினார்.
பிணியெலாம் வரினும் அ
நாயிற் கடையாம் நாயுேம்
துணிநிலா அணியி னான் திணிநிலம் பிளந்துங் கா அணிகிலா தவரைக் கண
இதேபோன்றே
தகைவிலாப் பழியும் அஞ
கோணிலா வாளி அஞ்சே
மரணத்திற்கு அஞ்சாததைக் கூறு அஞ்சாதவற்றையும் அஞ்சுவனவற்றையும் இறைவனை வாழ்த்தி வணங்காதவர், இ கண்டஞ்சுவோரது பட்டியல் அமைகிறது.
கூற்றுவனைக்கண்டு பயங்கொள்: எப்படியிருக்கும் நாம் காணப் பயட்ெ மானவர்களாகிவிடுவோமல்லவா?
எனவே அச்சப்பத்தில் மாணிக்கள் காது நடந்துகொள்வது மிக முக்கியமf தோராக நாமும் மாறமுயல வேண்டும்.
உண்மைக்குப் பயப்பகபவன் வேறு எவ
&န္တီးကွီရွှီးဝှီးဝှိုက္ကိန္တီးခွံရွှီးခွံနွံဒွိန္နီ

றவை இப்பாடலிலிப்பீட்டுள்ளன. னைய நாயன்மார்களைப் போன்றே இவ்ரும் முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்ததே
உடலும் உடைமை எலாமும் னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
எனக்கேட்கும் மாணிக்கவாசகள் னை நயந்து நீயே ஆட்கொண்டாய் வைத்திட் டிருக்கும் அதுவன்றி நான் என்ன தோஇங் கதிகாரம் டைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே திகாரம் முழுவதையும் அவர் இறைவனிடம் யான் அல்லது தன் பாதங்களிலே சேர்ப்பான். வசம் என அனைத்தையும் அவனிடம் எத்திற்குப் பயட்படவில்லை. ஆனால் அவரும்
ஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
எனப்பாடியவர் தொடர்ந்து, தன் தொழும்ப ரோடழுந்தி அம்மால் ணாச் சேவடி பரவி வெண்ணிறு)
டால் அம்மநாம் அஞ்சுமாறே
எனப்பாடியுள்ளார்.
ந்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
என்றும் -ன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
என்றும் ம் திருவாதவூரடிகள் அச்சப்பத்திலே தான் ) பட்டியலிட்டுள்ளார். திருநீறு அணியாதவர்,
ளாத ஒருவர் நம்மைக்கண்டு அஞ்சினால் காள்ளும் கூற்றுவனைவிட நாம் பயங்கர

Page 34
புரட்டாதிமலர்
தவமுனிவனின் தமிழ் மந்தி h சிவத்தமிழ் வித்தகர் சி
கன்ம அனுட்டானம் மூன்று வகைப்படும். அவற்றில் முதல்நிலை சாதாரணமானது. அது ஒருவன் தன் நன்மைக்காகவே கன்மத்தைச் செய்தல் ஆகும். இரண்டாம் நிலை முன்பு கூறியதைவிடச் சற்று மேலானது. அது ஒருவன் தன் நன்மையோடு பிறர் நன்மைக்காகவும் கன்மத்தைப் புரிதல் ஆகும். மூன்றாம் நிலையே மிகவும் மேலானது. மூன்றாம்நிலை பிறர் நன்மை ஒன்றையே கருதிப் பலனை உத் தேசிக்காமல் நிவடிகாமிய கன்மத்தைச் செய்தல் ஆகும். இதனால்த்தான் தெய்வத் திருவருளை அடையமுடியும். இத்தகைய உயர்ந்த நிலையினைத் திருமந்திரத்தின் முதலாம் தந்திரம் கூறுகிறது. எந்த மார்க்கத்துக்கும் ஒழுக்கமே அடிப்படை என்பது இங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது. திருமந்திர நூலின் இரண்டாம் மூன்றாம் நான்காம் தந்திரங்கள் உபா சனை எனப்படும். பக்தி மார்க்கத்தைத்
இதனில் அட்டாங்கம், ஆதாரம், மந்திரம், நிராதாரம் என்கிற மார்க்கத்துக்குரிய செய்திகள் படிப்படியாகக் கூறப்பட்டுள் ளன. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் சாமானிய யோக மார்க்கமாகத் தென்படும். எனினும் மனத்தை ஒருமுகப்படுத்திப் பக்தி செலுத்தும் வழிகள் இத்தந்திரங்
நான்காம் தந்திரம் ஞானத்துக் கான தொடக்க நிலையாகிய மோன்த். துக்கு வழிகாட்டுவதாகும். மோனம்
தான் நேசிப்பதைக் கொடுக்காதவர் து
 
 
 
 

:::};};};};};};
ஞானச்சுடர் 5) - (தொடர்ச்சி.
růD- asůČ26oš5og5ruň- 20 வ மகாலிங்கம் அவர்கள்
நிலைப்பதற்கு மனம் நிலைபெற வேண் டும் மனத்தை நிலைநிறுத்துதல் எளிதான காரியமன்று. இதற்கு நமது முயற்சியும் இறை அருளும் தேவை. இந்த இரண்டின் கூட்டுறவை எப்படிச் சாதிப்பது என்பதை நான்காம் தந்திரப் பாடல்கள் குறிப்பிடு கின்றன. இத்தந்திரம் மனமடக்கும் சாதனா மார்க்கத்தைக் கூறுவதாகும். இதனால் சிவயோகம் தலைப்படுவார் உள்ளத்தை உள்முகப்படுத்தி விந்து நாதங்களின் துணைக் கொண்டு அருள்வயப்பட்டு ஆண்டவனை அடையவேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வர்.
திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் மந்திரயோகத்தை விரித்துக் கூறுகிறது. இதில் உள்ள பதின்மூன்று உட்பிரிவு களில் எட்டாவது பிரிவாக ஆதார ஆதேயம் உள்ளன. இப்பிரிவில் நூறு திருமந்திரப் பாடல்கள் உள்ளன. இதன் முன் உள்ள பூரண சக்தி என்பது நான் காம் தந்திரத்தின் நடுப்பகுதியாக இதய LITBLDFT85 9) 6T6TTg5).
பாச சம்பந்தம் உள்ள உயிர்கள் அப்பாசத்தை விட்டுப் பதியை அடையும் படியான வழியை உணர்த்துவதே சித் தாந்த சைவத்தின் குறிக்கோள் ஆகும். “பாசத்தை பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி” எனச் சிவஞான சித்தியார் இதனைக் கூறுகிறது. பாசமாவது இவ் உலகும் உலகப் பொருள்களும், உடம் பும், உடம்பில் உள்ள ஐம்பொறி, மனம், புத்தி, அகங்காரம் முதலிய கருவிகளும் ஆகும். இவையெல்லாம் அசுத்த மாயை
:
rGil GlibLyslustnjuguib sbianLuLDTLLTGi.
G Koန္တီးရွီးခွံရွှီးခွံသ္မီရွှီးသ္မီရွှီးသ္မီရွှီးဝှိုက္ကိန္နီ

Page 35
புரட்டாதிமலர் யின் காரியங்கள். இவை ஆணவ மல மாகிய குற்றத்தை உடைய உயிர் களுக்கு அறிவை விளக்கும் கருவியாக உள்ளன. ஆணவமலம் சக்தி கெடவும் அசுத்த மாயையின் சம்பந்தம் நீங்கவும் துணை செய்வது சுத்த மாயையே ஆகும். சுத்த மாயையை நூல்கள் மகா மாயை, குண்டலினி, விந்து முதலிய பெயர்களால் வழங்குகின்றன.
நான்காம் தந்திரத்திலே கூறப்படும் மந்திரங்கள், சக்கரங்கள் மூர்த்திகளாகிய எல்லாம் நமது அறிவைச் சுத்தமாயா காரியங்களைப் பற்றச்செய்து அசுத்த மாயா காரியப்பற்றை நீங்கச் செய்வன ஆகும். இங்கே கூறப்பட்டுள்ள தியான
நிற்போருக்குப் பல சித்திகள் இடைப் பலன்களாகக் கைகூடும். இத்தகைய சித்திகள் கிடைப்பவர்கள் அதில் மயங்கக் கூடாது. இறைவன் திருவருளே சக்தி "தாரகன் ஆம் அத்தன் அவர் வினையால் வித்த
66
முதற்பொருளாகிய கடவுள் முதற்பொருள் தன்னையே காணும்போது பேரானந்தப் பொருளாய், செம்பொருளாய் அறிவே வடிவாயுள்ள சிவம் எனப்பெயர் பெறுகிறது. உலகு, உயிர் அனைத் தையும் தன் நிறைவுள் அடக்கிக்கொண்டு உயிர்களுக்குப் பிற பொருள்களைக் காட்டி நிற்கும் இயல்பிற் சக்தி எனப் பெயர்பெறுகிறது. ஒளிபோலச் சுடரைக் காணும்போது அதனைக் காட்டி நிற்பன வும் ஒளிக்கதிர்களே ஆகும். அதுபோல மெய்யுணர்ந்தோர் முதற் பொருளைத் தலைப்பட்டு உணரும்போது அம்முதற்
ஒழுக்கம் தீமையை மறைக்கிறது, ஆ
 
 
 
 

လွီဇစ္စတွိ စ;%;
ஞானச்சுடர் எனப்படும். சக்தி எங்கும் வியாபித்து நின்று எல்லாப் பொருள்களையும் தொழிற் படுத்தி உயிர்களின் அறிவு முயற்சி என் பதை மலர்விப்பதாக உள்ளது. உயிர்கள் அத்திருவருளையே முடிவில் பற்ற வேண் டும். அத்திருவருளே எல்லாவற்றிற்கும் அடிப்படையாய், சார்பாய் உள்ளது என்று உணர்த்துவதே ஆதார ஆதேயம் என்னும் பகுதியாகும்.
ஆதாரம் என்ற சொல் சார்பாக உள்ள இடத்தைக் குறிக்கும். ஆதாயம் இடத்தில் நிகழ்பொருளைக் குறிக்கும். இறைவனது திருவருளாகிய சக்தி உலகு உயிர் அனைத்திற்கும் ஆதாரம். உலகு உயிர் அனைத்தும் ஆதேயம் திருவருளை முதல்வனது திருவடி எனக்கூறுவர் பெரியோர். திருவருளே உலகு உயிர் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்னும் அடிப்படை உண்மையினை மெய்கண்டதேவர் தாள் நிற்றல் 5LDTLb' ன்னும் தொடரால் குறிப்பிடுகின்றார்.
பொருளின் குணமாகவும் சொரூபமாகவும் திருவருளே உள்ளது. உடம்பின் ஆறு நிலைகளாகிய மூலாதாரம், சுவாதிட்டா
னம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களையும் தாமரைப் பூவாக உருவகித்து இவ் இடங்களில் நின்று இவற்றை இயக்கும் ஆதார சக்தியாகத் திருவருட்சக்தி கூறப் பட்டுள்ளது.
திருவருள் சக்தி தன் உயிர்க்கு உயிராய் விளங்கும் சிவனையே நோக்கி நின்றாள். அவரின் திருவுள்ளப்படி }
கமப் பொருளை விரித்துக் கூறினாள். னால் மதம் தீமைகளை அழிக்கிறது.
ζ ή 3 3 3 3 3 3 3 3 3 3 3 .

Page 36
ή ά εφφή {++++++.
புரட்டாதிமலர் y -
மாது நல்லாளாகிய திருவருட் சக்தி அவர் மணாளனாகிய சிவன் தன் உடம்பில் செம்பாதி கொள்ள இடம் கொடுத்துப் பாதி நல்லாள் ஆயினாள். சிவனும்
ಅಖೀಖಹತಅಲ பாதி இடம் கொடுத்துப் பகவானாயினான். அத்தகைய அறிவுப்
மாது நல்லாளும் மணா பாதி நல்லாளும் பகவலு சோதி நல்லாளைத் துை வேதனை தீர் தரும் விெ யோகப் பயிற்சி செய்பவர்களுக்கு அத்தகையவளின் இயல்பை அறிந்து டே རྒྱ་མཚོ་ ஆவாள். யோக நெறியில் சுவைப்பார்கள். இந்த உண்மையை அ ஆரவாரம் செய்பவர்கள் நாய்போன்று : “கொத்தித் திரிவர் குரக் கத்தித் திரிவர் கழுவடி என வேறொரு திருமந்திரப்பாட6 உன் அடியார்போல் நடிக்கும் பக்தி பேச்சுக்களையும், தர்க்க வாதங்களையு கண்டிக்கிறார்.
சக்தியென்பாளொரு சா முத்திக்கு நாயகி யென் பக்தியைப் பாழிலுகுத்த கத்திய நாய்போற் கத்து ஆன்ம விடுதலைக்குரிய ட தத்தளிக்கிறார்கள். மனம் ஒரு நெறிப்ப மயங்கி வீண்காலம் போக்குகின்றார்கள் சக்தியை மேலெழுப்பவே தலையில் வி சிறந்த வழியாகும். இத்தகைய நெறியி:ை ஆற்றலைப் பெறுவர். பிறப்பு இறப்பு பெறுவர்.
அது இது என்று அவே மதுவிரி பூங்குழல் மங்ை பதிஅது மேவிப் பணிய விதி வழி தன்னையும்
எப்போதும் துன்பப்படாதவன்
CyCCyyyyyyyyCCCS

ஞானச்சுடர் பேரொளியாக இருக்கின்ற அருட் சக்தியை ஆருயிர்த் துணையாகக் கொள்
வழிபாட்டினால் ஆன்மா எய்தும் பலனைப் பின்வரும் ஆதாரவாதேயத்தில் வரும் திருமந்திரப் பாடல் விளக்குகிறது.
ளன் இருந்திடப்
னுமானது ணைப்பெய்ய வல்லிரேல் வள்ளடையாமே
சக்தி குண்டலினி சக்தியாகத் திகழ்கிறாள். மல் எழச் செய்தால் அவள் வீடு அளிக்கும் நிற்பவர்கள் உச்சியில் அமிர்தத்தைச் அறிந்து பக்தியைச் செலுத்தாமல் வீணே கத்தியபடி இருக்கின்றார்கள். 5களி ஞானிகள்
நாய்போல்” : ல் இதனைக் குறிப்பிடுகிறது. நாடகத்தால் யையும், அதனால் ஏற்படும் ஆரவாரப் ம் பின்வரும் பாடலின் ஊடாகத் திருமூலர்
தகப் பெண்பிள்ளை ாப தறிகிலர் வப் பாவிகள் துகின்றாரே பாதை எதுவென்று தெரியாது பலர் டாது அதுவழி என்றும், இது வழி என்றும் 1. மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி iளங்கும் சிவத்துடன் பொருத்தி வழிபடல்
ம கழியாதே
கை நல்லாளைப்
வல்லார்க்கு
வென்றிடல் ஆமே.
கடவுளுக்கு அண்பாவாவண் அல்ல.

Page 37
புரட்டாதிமலர்
ஆன்மா அருள்வயப்பட்டு ஆண்ட வனை அடையுமார்க்கத்தின் படிமுறையில் ஒன்பதாவதாக நிற்பது ஒரொளிச் சக்கரம் அல்லது அருளொளி அழகொளிக் காட்சி யாகும். ஓர் என்பது எழுச்சி எனவும் அழகு எனவும் பொருள் தரும். ஒளி என்பது சோதி ஆகும். சக்கரம் என்பது செம்மை |யாகச் செய்வது எனப்பொருள்படும். சக்கரம் யந்திரம் என்றும் கூறப்படும். உள் ளொளியை எழுப்பித் திருவருளொளியில் கலக்கச் செய்வதற்கான முயற்சியை அனுபவபூர்வமாக்குதலே ஒரொளிச் சக்கரம் என்பதன் பொருள் ஆகும்.
காற்று ஒளியை ஆக்குதலும் செய்யும், அழித்தலும் செய்யும். அவ்வாறே சக்கரத்துக்கும் விளைவிப்பதும் தொலைப் பதுமாகிய இரண்டுவகை ஆற்றலும் உண்டு. எல்லாப் புவனங்களையும் உண் டாக்கும் ஆற்றலும் அவற்றை ஒடுக்கும் ஆற்றலும் ஒளிக்கு உண்டு. ஆக்கும் ஆற் றலை ஒரொளி என்பர். அழிக்கும் ஆற்ற லைக் காரொளி என்பர். சிவ ஒளியை அருள் ஒளியால் அடைவதே முறை. அருள் ஒளியை நாம் கைக்கொண்டால் நல்வாழ்வு கிடைக்கும்.
கண்ணில் ஒளி உள்ளது. இருட் டில் வேறோர் ஒளியின் துணை இல்லாமல் |அது பொருளை அறியமுடியாது. வேறோர் ஒளியுடன் கூடின் கண் எப்பொருளையும் காண வல்லதாகிறது. ஆணவ இருளில் உள்ள ஆன்மா தன்னையும் காணாது, தலைவனையும் அறியாது தவித்து நிற்கிறது. ஆன்மா அருளொளியாம் ஞானத்தினை துணையாகக் கொள்ளின்
ஒரொளி உள் எழு தா ஒரொளி விந்துவினால்
காலத்தை வீணாக்குவது என்பது தன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரை நால் இதழ் எழும் நாதம் ஆம்
தத்துவங்களின் தன்மையை ಕ್ಲಿ: தன்னையும் தலைவனையும் அறியும் திறனையும் பெறும்.
ஒரு விளக்கொளியைச் சூரிய வொளி முன் வைத்தால் விளக்கொளி தன் ஒளியைப் பேரொளியான சூரியன் ஒளியிலே ஒடுங்கச்செய்து விடுகிறது. தான் ஓர் ஒளியற்ற பொருள்போல அடங்கி நிற்கிறது. விளக்கொளி போலவே நமக் குள்ளேயும் ஒளி உள்ளது. அது இருக்கு மிடத்தை நாம் அறியவேண்டும். அதை வெளிக்கிளப்ப வேண்டும். அருளொளி யுடன் அதனைக் கலக்கச் செய்ய வேண்டும். இவற்றைக் கூறும் பகுதியே ஒரொளிச் சக்கரம் ஆகும். ஒரொளிச் சாதனத்தை துணைக் கொண்டால் நாம் பிறப்பை அறுக்கலாம். ஒரொளித் துணையே பேரொளியாம் சிவ ஒளியைக் காட்டவல்லது ஆகும்.
ஒரொளிக்கு ஆதாரத்தானம்
உடம்பில் உள்ள மூலாதாரம் ஆகும். இது பொன்னிறமான அக்கினித் தான மாகும். இங்குள்ள கதிரொளியை அக் கினிப் பீஜமந்திரத்தினால் எழுப்பி மேலே உள்ள ஆயிர இதழ்க் கதிரொளியிற் கலக்கச் செய்துவிடுவது தான் யோகம் எனப்படும். இவ்வாறு அகத்தும் புறத்தும் ஒளிக்காட்சி பெற்றோர் தன் இழப்புப் பெற்றுச் சிவத்தினை அருள் ஒளியால் அடைந்து இன்புறுவர். இதனையே "மன்று நிறைந்த மணிவிளக்குக் காட்சி” எனத் திருமூலர் கூறுகிறார். இவற்றை எல்லாம் பின்வரும் திருமந்திரப் பாடல் விளக்கு கிறது. -

Page 38
புரட்டாதிமலர்
ஒரொளி அக்கலை எங்கு ஒரொளிச் சக்கரம் அந்ந தனக்குன்னே சிவத்தைத் தேடித் தம்பனம், மாரணம், வசியம் என்பவை இய இருப்பிடத்திற் பகைவரும் வந்து அ அருட்சக்தியின் திருவருளால் தெளிந்து
கூடிய தம்பனம் மாரணம் ஆடு இயல்பாக அமைந்: பாடியுள்ளாகப் பகைவரு தேடி உள் ஆகத் தெளி
2007ஆம் ஆண்டு உற்ச அன்னப்பணிக்கு உ; தி. தவபாக்கியராசா 巴} | R. கார்த்திகேசன் பத்தமேனி ଜୋ, இ. ஜீவசிங்கா நி இ. கிருபாலசிங்கா U இ. மகாதேவன் 6) இ. மனோகரன் மனோ லைற் (3. விமலேந்திரன் யுகன் (ஜேர்மன்) ւյ( நற்குணம் விஜிதா - சுப்பிரமணியம் உருக்குமணி 임. சிவகுமார் குணபூசணி செல்வி அபிராமி தங்கேஸ்வரன் ெ Dr. G. LóIsroof LD503ugig 5600th ul திருமதி புனிதவதி சண்முகலிங்கம் ஆசி கார்த்திகேசு, சிவத்தம்பி குடும்பம் ତ! ஏரம்பமூர்த்தி நினைவு சிவபாக்கியம் கு ஆ. ஜெகநாதன் அதிபர் Ll( ச. விக்னேஸ்வரன் நீர் A. மகாலிங்கம் 6) வ. ஜெயகுமாரன் விவேகானந்தாவீதி ெ ஜெ. இராகவேந்திரன் Ա l பா. இராசேந்திரம் GS மோகன் இல்லம் செல்வி வி. வடிவாம்பிகை துர்க்காபுரம் திரு திருமதி வடிவேலு பாலச்சந்திரன் (
நமது இவற்றைய நிவையின் காரண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ம் நிறைந்த பின் டு வன்னியே
தெளிவுகண்ட அடியவர்க்கு உண்டான ல்பாகவே வந்து பொருந்தும். இவர்களின் 960Lu JLDTLL-stfr. 965 2–60ö60)LD60)U I கொள்வார்க்குப் பகையே உண்டாகாது.
வசியம் து செறிந்திடும் ம் வந்துறார் ந்து கொள்வார்க்கே
(தொடரும்.
வேம் தொடக்கம் நித்திய தவிபுரிந்தோர் விபரம்
|ச்சுவேலி 1மூடை அரிசி காழும்பு 5000. 00 யூசிலாந்து 1000, 00 .K 1000. 00 ட்டுக்கோட்டை 6000. 00 காப்பாய் 1000. 00 லோலி 3000. 00 OK
500. 00 -ரும்பராய் 5000. 00 500.00 காழும்பு 3000, 00 ாழ்ப்பாணம் 20000. 00 சிரியை கரணவாய் 5000. 00 காழும்பு 5000. 00 ப்பிளான் 50k அரிசி ருத்தித்துறை 2000. 00 வேலி 1000, 00 த்தளை 2500. 00 காழும்பு 3000. 00 ாழ்ப்பாணம் 2000. 00 ) உடுப்பிட்டி 2000, 00 தெல்லிப்பழை 1000. 00 குடும்பம் பிரான்ஸ் 5000. 00
(தொடரும். ம் நாம் எவர்ணிய எண்ணங்களே.

Page 39
yyCyCyyyyyCCyyCCy
புரட்டாதிமலர்
இனிய காண்க இதன் பேரறிஞர் ஆழ்கடலான் மு இப்பாடல்வரி ஒவ்வொரு தமிழறிந் தோரையும் சிந்திக்கவே வைக்கும். எதன் இயல்புணர்ந்தோர். மனித வாழ்வின் இரு வேறுபட்ட தன்மைகளை உணர்ந்தோர் 6161ು பதில் வரும். வாழ்வு இன்பமய ಇಂಪರಾ g516öTLJLDujLDIT60Tg5)LD6ör). இப்படியான வாழ்வில் இன்பமும் துன்ப மும் இயற்கை எனினும் நம்மை எதிர் நோக்கும் நெருக்கடிகட்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். நிலவும் இருட்டும் போன்றது வாழ்வமைதி. பதினாறு ಥೌರಾ) போனால் விடியும், பதினாறு போனால் இருளும் என்றோர் வாசகம் உண்டு. வாழ்வின் இரு கரைகளும் எதிர் புதிரானவை. இன்பம், துன்பம், வறுமை, செல்வம், ஏற்றம், இறக்கம், சுகம், துக்கம் என இவை பாகுபாடு உடையன.
வளமான வாழ்வெனின், சகல சம்பத்தோடும் வாழ்வதெனப் பொருள் கொள்வர். மனிதவர்க்கம் பெருமைப் படுத்திக் கொள்கிறது. நிம்மதியோடு மனச்சாந்தி காண்பவர் சாந்தியும், சந்துஷ்டியும், அமைதியும் காண்பரென நாம் கருதுகின்றோம். நினைட்பதெல்லாம் நிறைவேறுவதில்லை. கூடின விழுக்காடு நீரோசையோடு வாழ்ந்த ஒருவருக்குத்
பத்தும் புகுந்து பிறந்து முத்தும் பவளமும் பூண் செத்துக் கிடக்கும் பிணி கத்தும் கணக்கென்ன ச
upp6o6ou Tib 35660)LD (ok பாலனாம் தன்மை செத்
siLflüss, lLIBITss, ShëFlIsi SRislisséfilhfig
cyyCCyyyyyyyy

(စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္ :::{
ஞானசசுடா
- * இயல்புணர்ந்தோரே நகவே பரமநாதன் அவர்கள்
திடீரென நெஞ்சு நோகிறது என்றார். அவரின் மிக உயர்ந்த வாகனத்தில் ஏற்றி வைத்திய சாலைக்குச் சென்றனர். அங்கே சேவை செய்யும் பேர்பெற்ற மருத்துவர் களால் அவரைக் காப்பாற்ற முடிய வில்லை. பிணத்தைப் பெட்டியிலடைத்துச் சொகுசான வாகனத்தில் சென்ற அவரின் உடலை, வாகனத்தின் မ္းမ္ဟန္နီ
உள்ள சாவுசட்டத்தில் ஏற்றிக் கட்டி
வீட்டுக்குச் சென்றனர். பிணத்தைக் கீழே
எடுங்கள் என்றனர். எல்லோரும் கதறி அழுதனர். எல்லாக் கருமங்களையும் நிறைவேற்றிவிட்டுத் தூல உடம்பைப்
பாடையில் ஏத்திச் சுடலைக்கு விரைகின்
றனர். தெரிந்த தெரியாதவர்கள் பிரேதம்
எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனப் பேசிக்கொள்கின்றனர். இந்த இழிநிலை மனிதனுக்கு வந்துவிட்டது. இந்த அவலங் களை எந்த அளவில் மனத்திலே போட்டுக் கொள்கின்றோம். நாம் எமது வாழ்வியலின் இருவேறுபட்ட விதங்களை அனுபவத் தால், கல்வியால், பட்டறிவு, உற்றறிவால் உணர்ந்து ஏற்ற இறக்கங்களை ஒர்ந்து, இவை நமக்கு இயற்கையென உணர்ந்து மேலும் தொடர்வோமாக.
வளர்ந்து பட்டாடை சுற்றி டோடி யாடி முடிந்த பின்பு த்தரு கேயினிச் சாம்பிணங்கள் ாண்கயி லாபுரிக் காளத்தியே
ஈத்தும் தும்
dBLITTIL GIGIbLDTugu GaleFilu pupungu. ||
y0yyyyyy yyyyyyyyy0
காளத்தியே பட்டினத்தார் பாடல் காளத்தி 27

Page 40
ဖ္ရစ္ခဲ့ၿပ္ခ်ဴပ္ခ်ဴပ္ခ်ဴပ္ခ်ဴပ္ခ်ဴပ္ခ်ဴပ္သ္မီးမုံ့နံ့နွံ့မုံ့နှ့ံဖစ္ခဲ့ၿ၊
புரட்டாதிமலர்
காளையாம் தன்மை செ காமுறும் இளமை செத் மீளுமில் வியல்பு மின்ே மேல்வரும் மூப்பு மாகி நாளும்நாள் சாகின் றாப நமக்குநாம் அழாத தெ6
அடப்பண்ணி வைத்தார்
மடக்கொடி யாரொடு மந் இடப்பக்கமே இறை நெ கிடக்கப் படுத்தார் கிடந்
அடுதல்- சமைத்தல், அடிசில்சிற்றின்பம், இரகசியம்
ஊள் எலாங் கூடி ஒலிக் பேரினை நீக்கிப் பிணம் சூரைய ங்காட்டிடைக் ெ நீரினில் மூழுகி நினைப்
சூரை முள்மரம், காடு. சுடலை இப்படியான வாழ்க்கையின் ஒவ் வொரு பக்கமாகப் பகுத்துப் பார்த்துத் தீமையகற்றி நன்மை செய்து மற்றவரும் வாழ வழிவகுத்து நாமும் பொல்லாங் வாழ்வதே உயர்ந்த வாழ்வாம். உரோமாபுரியின் மாமன்னர் மார்க்க அரேபி யரின் திருவாக்கும் இவற்றோடு ஒட்யிட்டுப் பார்க்கக்கூடியதே.
"நீ இவ்வுலகத்தினின்று ஐந்து வருடம் முன்போனால் என்ன? பின்பு போனால் என்ன? எந்தச்சக்தி உன்னை ೬೧-ಥೌ. அந்தச் சக்தி உன் னைப் போ என்கிறது. இதில் என்ன குற்றம்? நாடகத் தலைவன் நடிகனைப்போ என்பதில் என்னபிழை? ஐயோ! நாடகம் முழுவதும் ஆடவில்லையே' என்பாய். நாடகம் முடியவில்லை என்பது உண்மை.
உன் உயிர் அதை வீணாக்குவது
осXXXXXXXXXXXX:

ஞானச்சுடர் த்தும் தும்
ÖT
XXXXXXXXXXс :::ို
) To
ன்னே
குண்டலகேசி அடிசிலை உண்பார் தணம் கொண்டார் ாந்ததே என்றார் தொழிந்தாரே
திருமந்திரம் 148 உணவு, இறை- கொஞ்சம், மந்தணம்
க அழுதிட்டு
என்று பேரிட்டு காண்டுபோய்ச் சுட்டிட்டு பு ஒழிந்தார்களே
திருமந்திரம் 146
ஆனால் முடியாத நாடகமே நாடகம். நாடகத்தலைவரால் இட்ட முடிபே முடிபு. நாடகத்துக்காவது நாடகத்தின் முடிவுக் காவது நீ தலைவன் அல்லன். ஆகையால் கலங்காமல் உடலைவிட்டு நீங்குவாயாக சாந்தி அடைவாய். தெய்வமே சரண்.
ஆத்மசிந்தனை ராஜாஜி மொழி பெயர்ப்பு எந்த நாட்டுக்கும் பொதுவிதி யொன்றுண்டு. அதுவே இறுதி யாத்திரை. பிறப்புண்டேல் இறப்பும் உண்டு. இது உலகியற்கை.
இதே போலும் காயும் பழமும் நிறைந்த மரம்போல மனிதவாழ்வு. இன் னாத இனிய சம்பவங்களை இணைத்து ஒப்பீட்டு நெறியில் புறநானூற்றுப் பாட லொன்று எமக்கு விழிப்புணர்வு தருகிறது.
உள்னையே நீ கொலைசெய்வது போவாகும்.
32K, ο αερίοδο αδεδο.

Page 41
FᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐs
புரட்டாதிமலர்
ஒரில் நெய்தல் கறங்க : ஈர்ந்தண் முழவின் பாணி புணர்ந்தோர் பூவணி யண பைதல் உண்கண் பணி படைத்தோன் மன்ற அப் இனிய காண்க இதன் இ
இவ்வுலக இருவேறுபட்ட நியதியை எடுத்துப்பேசிய புலவர் இந்த இருவேறு பட்ட வாழ்வினரின் இதய மகிழ்ச்சியையும், எதிரான துன்பத்தையும் விளக்கி இது உங்கட்கும் பொது, இந்த இனிய இன் னாத நிலையைப் பகுத்தாய்ந்து நல்ல အဖျားနှံ கண்ணோட்டத்துடன் உங்களை நெறிப்படுத்துங்களென பல நூற்றாண்டு கட்கு முன்னரே புலவன் அறிவுறுத்தி யுளளன.
ஒரு வீட்டிலே திருமணச்சடங்கு நடைபெறுகின்றது. அங்கே மங்களமான வாத்தியம் முழங்குகிறது. மணவீடே பின வீடாவதும் இயற்கை. இன்னோர் இல்லத் தில் ஒருவர் இறந்து போனார். அங்கே அமங்கலப்பறையடிக்கின்றனர். ஒப்பாரி ஒலம். இன்னோர் மனையிற் காதலனும் இணை விழைச்சாற் சிற்றின்பம் அனுபவிக்கின்றனர் இன்னோர் வீட்டில் ஒரு காதலி தன் காதலன் தொழில் காரணமாய் வெளிநாடு சென்று வரவில்லையே எனக் கண்ணீரோடு கரைந்து போகின்றாள். இப்படி இவ்வுலகியல் மாறுபடுவதை நாம்
இரந்தும் உயிர்வாழ்தல் கெடுக இவ்வுலகியற்றி t
இவ்வுலகைப் படைத்தவன் சி தொழிலாகப் படைத்திருப்பானாயின் பிச்சையெடுத்து அலைவானாக என்பது
然 ண்பை அழிப்பவனும் ஆணவம் கொள்பவ
XXXXXXXXXXXXXз

ததும்ப ரியப் பிரிந்தோர் வார்பு உறைப்பப்
பண்பிலாளன் |யல்புணர்ந்தோரே
புறநானூறு 194 وے சிந்திப்பதில்லை. எனவே (இப்படி) இரு வேறுபட்ட வாழ்வினமைப்பை நன்கு ஆராய்ந்து எல்லாம் சிவன்செயலேயெனக் கண்டு மகிழ்ச்சியுடன் வாழப்பழகுங்கள்
எனச் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு
தமிழர் இவைகளைப் படிப்பதில்லை. நீதி வழுவா நெறிமுறையிற் தம்மை இட்டுச்
நாம் மேலோட்டமாகவே எதையும் கண்டுகொண்டுள்ளோம். ஒவ்வொரு சம்
வரை இரப்போரை வளர்க்கிறோம். இந்த
ஐயன் வள்ளுவன் அன்றே எழுதி வைத்தான்.
கட்குமுன் ஓர் தமிழ்ப்புலவன் எழுதி வைத் தானே. இதைநாம் உள்ளுரச் சிந்தியாமல்
செல்வதில்லை. இதனால் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வியல் என்னாகும்.
பவங்களிலும் ஆழங்காற்படுவதில்லை. பசியேயறியாதவற்குப் பாயசத்தோடு
வாழ்வைப் போட்டடிக்கிறோம். இன்றைய
சிந்திப்போம். சீர் தூக்குவோம்.
அன்னமளிக்கிறோம். அன்றுமுதல் இன்று
நிலை இல்லாமற்போகவேண்டுமென
வேண்டின் பரந்து பான்
(5BLIT 1062 ல உயிர்களுக்கு இரத்தலையும் ஒரு அத்தீவினையால் அவனும் அங்ங்னம் இக்குறளின் பொருளாம்.

Page 42
--------
புரட்டாதிமலர்
இதையே பின்னால் வந்த பார எந்த நாளுங் காப்போம். தனியொருவனு அழித்திடுவோ’மெனப் பாடினான். வாழுவதெப்போ? சிந்திப்போம்.
கல்வி வல்லார் பலர் வறுமை( திளைப்பதுமேனென்ற வினாவுக்கு விை இருவேறு உலகத்து இ தெள்ளியள் ஆதலும் விே
ஒருவன் செல்வம் நிறைந்து கா காணப்படுகிறான். இவ்விரண்டிற்கும் விதி
யல்பு.
இலாபலர் ஆகிய காரண சிலர்பலர் நோலா தவர்
இலர்பலர் ஆகிய காரணம்- உல (வறியோர்) பலர் ஆதற்குக் காரணம் |- அது தவஞ்செய்வார் சிலராக அ எனவே எம்தவம் மனிதப்பிறவிக் தங்கருமஞ் செய்வார். மற்றல்லார் அவளு வள்ளுவர்; தவம் செய்கின்றவரே தமக் மற்றையோர் ஆசைக்குட்பட்டு வீண்முய பொருளாகும். இதையே சுயதருமம் என் எனவே வையத்துள் வாழ்வாங் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க வே என்பதையும் சிந்திக்க வேண்டும். இனி வாழ்வோம்.
இனிய உளவாக இன்ன கனி இருப்பக் காய் கவி
கனிந்த இனிமையான நறிய யாரேனும் காய்பறிப்பாரோ. அது போ ఇవీ கடுஞ்சொற்களை, நாராசம் ே
இதமாய்ப் பேசுவோம். இங்கிதமாய் நடட் நாமேன் பின்நிற்க வேண்டும். இதைத்தி
தன் அறிவினத்தை அறிந்தவன
XXXXXXXXXXXX

VVKVVVVVVVVVVVVVVVVVVVV
ஞானச்சுடர்
தி šv “இனியொருவிதி செய்வோழ் அதை றுக்கு உணவிலையெனின் இச்சகத்தினை இந்தநிலை மாறுவதெப்போ. மனிதம்
யோடு போராடுவதும், சிலர் செல்வத்திற் ட பகர்கின்றார் வள்ளுவனார். யற்கை திருவேறு
குறட்பா 374 ணப்படுகிறான், மற்றவன் கல்வி நிறைந்து
தான் (முன்வினை) காரணம். இது 96)85
எம் நோற்பார்
Af
குறட்பா 270 )கத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்ந்தார் யாதெனின்; நோற்பார் சிலர், நோலாதவர் து செய்யாதவர் பலராதல். கு இன்றியமையாததாம். தவம் செய்வாள் ந்செய்வார். ஆசையுட்பட்டு எனப்பேசுகிறார் குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், ற்சி செய்பவர் ஆவர். என்பது இப்பாடலின் ாறு கீதாசிரியன் பகர்ந்தார். |கு வாழ்பவரே அமர்ந்தவர்கள். தாமும் ண்டும். எது இனியது எது இன்னாதது மையாய்ப் பேசுவோம் பிறருடன் இதமாக
ாத கூறல் பிர்ந்தற்று
குறட்பா 100
பழங்கள் ஒரு மரத்திலே நிறைந்திருக்க ன்றே இனிய சொற்கள் தமிழிலே நிறைய
போன்ற வன்சொற்களை நாம் பாவிப்பது போம். எம்மாலே இயன்றவற்றைச் செய்ய ருமூலர் எடுத்தியம்புமாற்றால் காண்போம்.
ர் அறிவுப்பாதையில் செல்கிறாள்.
ဒုံးနှီးနှီးနှီးနှီးနှီးမွီးနှီ

Page 43
FᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ"
புரட்டாதிமலர்
யாவர்க்குமாம் இறைவற் யாவர்க்குமாம் பசுவுக்கு யாவர்க்குமாம் உண்ணுப் யாவர்க்குமாம் பிறர்க்கு
இறைவன். சிவன், வாயுறை. ஒ சாப்பாடு சிறிது உணவு, பச்சிலை- விe எனவே எமது வாழ்வுப் பயன நிதானமாகவும். நீதியாகவும் பதிப்போட காண்போமாக.
பிச்சைபுக் காயினுங் கற் கற்றவை கை கொடுத்த முத்தோ முறுவலார் செ தெற்றவு மேலாயார்ச் சே
பிச்சையெடுத்தாயினும், கல்விகற் அவையின்முன் மறக்காமல் விரித்துரை முத்துப்போன்ற அழகான பற் கேட்குந்தோறும் இனியதாகும். அதுபோல, நிற்றல் எண்ணுந்தோறும் இன்பம் பயப் இறைவன் அருட்குடைக் நிறைவுற்று வாழ்கநிதம்
சஞ்சலம் தீர்த்தி சந்நிதி முருகா! சந்நிதி சஞ்சலம் தீர்த்த வந்துனைத் தொழுதிடு வாழ வைத்திடு
எந்தத் துன்பமும் அணு இன்பமாய் வாழ சிந்தை நொந்து வந்தி தேறுதல் தந்து
gീങ്ങിയ ിൽL I ിയL
XXXXXXXXXXXXX:

கு ஒரு பச்சிலை
ஒரு வாயுறை ம்போது ஒரு கைப்பிடி இன்னுரைதானே
திருமந்திரம் 252 ருவாய் உணவு, ஒரு கைப்பிடி- ஒருபிடி ல்வம் எத்தின் ஒவ்வொரு காலடிகள்ையும் ம். இவ்வுலகின் இயற்கைகண்டு இனிய
2றல் மிகஇனிதே ல் சாலவு முன்னினிதே ால்லினிது, ஆங்கினிதே Fர்வு
இன்னா நாற்பது 2 பது மிகவும் இனிதாகும். தாம் கற்றவற்றை ப்பது மிகவும் இனிதாகும். களை உடைய மகளிரின் சொற்கள் மேன்மையுடைய சான்றோர்களைச் சார்ந்து பதாகும். கீழ் எல்லோரும் இன்ப
யோகசித்தி.
நீம் சந்நிதி முருகா
முருகா! திடும் சந்நிதி முருகா ம் அடியரைக் காத்திடு
அப்பனே முருகா லுகாது அவர்களை
வைத்திடு (p(585. T டும் அவர்க்குத்
ஆறுதல் அளித்திடு கவிஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள்

Page 44
திரு இரா. முநீந “அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது” என்று கூறிய ஒளவையார் இந்த மானிடப்பிறப்பெடுத்த எம்மைப் பார்த்து "அறம் செய்ய விரும்பு" என்றும் கூறியுள்ளார். அறம் என்பது என்ன என்று கேட்டால் உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைத் தவிர வேறு அறம் ஒன்றும் இல்லை. இறைவன் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறான். மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்கிறான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஆண்டவனைத் தேடி நாம் எங்கும் செல்லத்தேவையில்லை. துன்பப்படுபவர்கள், ஏழைகள், பலவீனர் கள் இவர்கள் அனைவரும் தெய்வ வடிவங்களே. இவர்களைப் பற்றிச் சிந்தித்து, இவர்களுக்குத் தொண்டு செய்
இத்தகைய அறப்பணிகளைச்
வதே மேலான அறமாகும்.
செய்துவரும் சந்நிதியான் ஆச்சிரமத்தின்
றுள் முதன்மையானது நித்திய அன்னப் பணியாகும். செல்வச்சந்நிதி முருகனை சைவ மக்களாகிய நாம் சந்நிதியான், ஆற்றங்கரையான் என்று பல்வேறு நாமம் கொண்டு அழைத்தாலும் அவனைச் சிறப்பாக "அன்னதானக் கந்தன்” என்று அழைப்பது மிகவும் சிறப்புக்குரியது. இதற்குக் காரணமாக இந்த ஆலயச் சுற்றாடலிலே ஐம்பதிற்கும் மேற்பட்ட
தீய செயல்களிலிருந்து நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சிரமத்தின் U60srajor
டராசா அவர்கள்
அன்னதான மடங்கள் அமைக்கப்பட்டு இங்கு வரும் அடியார்களின் பசி தீர்த்த வரலாறு உண்டு. அம்மடாலயங்களில் பல இன்று அழிந்து விட்டாலும் இன்று சில மடாலயங்கள் தம் பணியைச் செய்துவரு கின்றன. "சந்நிதியான் ஆச்சிரமம்” என்ற பெயரோடு தனது பணிகளைச் செவ்வனே செய்துவரும் இந்த மடாலயத்தின் தொண் டர்கள் தமது பணிகளை மிகவும் சிறப்புறச் செய்துவருகிறார்கள். இதயபூர்வமாகச் சேவை செய்பவர்களுக்கு இறைவன் உதவி புரிவான் என்ற உண்மையை நாம் இங்கு கண்டுகொள்ளலாம். இவர்கள் செய்துவரும் தொண்டிற்குத் தேவையான உதவிகள் முருகன் அருளால் வந்து சேருகின்றன.
நாம் எம்மைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சி ஒருபோதும் கிட்டாது. நாம் பிறரை மகிழ்விக்கும் போது தான் எமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அந்த மகிழ்ச்சியை நாம் அடைவதற்கு எம்மால் முடிந்த அளவு இவ்வாறான அற நிலையங்களினுடாக எமது பங்களிப்பை வழங்கவேண்டியது அவசியமாகும். "வாழ்க்கை என்னும் கத்தி பயன்படாமல் துருப்பிடித்து நீெபோவதைவிட் தொண்டு செய்து தேய்ந்துபோவதே மேல்” என்பது சுவாமி விவேகானந்தரின் கருத் தாகும். நம்மீது நிபந்தனைகளை ஏற்றாமல் இறைவன் எமக்குக் கொடுப்பதுபோல நாமும் பிறர்மீது நிபந்தனைகள் ஏதுமின்றி GILDj GHLIGIG gañKLIGT.

Page 45
FᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᎭ
புரட்டாதிமலர் உதவிபுரிய வேண்டும். இந்த உண்மை யின் அடிப்படையில் சந்நிதியான் ஆச் சிரமம் சமயத்தினுடாகச் சமூகப் பணி களை செய்துவருவது போற்றுதற்குரிய தாகும்.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் அறப் பணிகளின் வரிசையிலே நோயாளி களுக்கு வேண்டிய வைத்திய ஆலோ சனைகளையும், மருந்து வகைகளையும் பெற்றுக்கொடுத்தல், வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு வேண்டிய கற்றல் உப ಜ್ಷಣಗi: சீருடை, துவிச்சக்கரவண்டி போன்ற வசதிகளை வழங்குதல். போன்ற வற்றைக் குறிப்பிட்டுக் கூறினாலும் தின மும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அல்லற் படும் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கி வருகின்றனர்.
சமுதாயத்திற்குத் தொண்டுபுரியும் இந்த அறநிலையத்தின் ஒரு பகுதியாக “சைவ கலை பண்பாட்டுப் பேரவை’ !, 1992@၍ ஆரம்பிக்கப்பட்டு அதனுடாக சைவக் கலை பண்பாடு போற்றப்பட்டும் வளர்க்கப்பட்டும் வருகின்றது. இப் பேரவையின் மூலம் 1993ஆம் ஆண்டு தொடக்கம் வைகாசிப் பெருவிழா ஆண்டு தோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்விழாவில் சமுதாயப் பணிபுரியும் பெரியோர்கள் கெளரவிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் இப்பேரவை யின் அனுசரனையுடன் 1998ஆம் ஆண்டு தொடக்கம் மாதந்தோறும் “ஞானச்சுடர்” என்னும் இந்தச் சமய சஞ்சிகை வெளி யிடப்பட்டு வருவது சிறப்பான பணியாகும். சந்நிதி முருகனின் அருட்கடாட்சத்துடன் இச்சஞ்சிகை சமயக் கருத்துக்களையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் தாங்கி வருவதன்மூலம் சைவசமய உண்மைகள்
சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டாள், 5
KKKKKK

ᎨᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ
ஞானசசுடா வெளிப்படுத்தப்பட்டு வருவதோடு மக்கள் மனங்களில் அறிவொளி பரப்பும் தெய்வீகச் சுடராகவும் விளங்குகிறது.
சைவசமயப் பழக்க வழக்கங்கள் இளந்தலைமுறையினரிடையே அருகி வரும் இக்காலத்தில் குரு வழிபாட்டு முறையும் அருகிவருவதைக் காண்கிறோம். அதனைப் போற்றவேண்டும் என்ற நோக் கோடு இங்கு குருபூசைகள் வெகு சிறப் பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆச்சிரமத்தினை வழிநடாத்துகின்ற சுவாமி களின் குருவாக விளங்கிய மயில்வாகனம் சுவாமிகளின் குருபூசை வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இத் தினத்தையொட்டி பாடசாலை மாணவ ரிடையே பேச்சுப்போட்டி முதலானவை இடம்பெற்றுப் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படுகின்றன. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தோடும், சந்நிதியான் ஆச்சிரமத்தோடும் இணைந்துநின்று பல அறப்பணிகளைச் செய்த தவத்திரு முருகேசு சுவாமிகளின் குருபூசை தினமும் சிறப்பாக நடைபெறுவதோடு அவர் முன் னின்று நடாத்திவந்த அறுபத்துமூவர் குருபூசையும் வெள்ளிக்கிழமைதோறும் இச் சந்நிதியான் ஆச்சிரமத்தின் குருபூசை மண்டபத்தில் பக்திபூர்வமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் அறுபத்து மூன்று அடியார்களோடு முருகனாக மேலும் ஒரு அடியாராக அறுபத்திநான்கு பேரை அங்கு இருத்தி தலைவாழை இலையில் அமுதுபடைத்து, தட்சணை வைத்து கற்பூரதீபம் காட்டி வழிபடப்படுவர். அப்போது அங்கு கூடியிருக்கும் அடியார் கள் சிவபுராணம் ஒதிக்கொண்டு இருப் பார்கள். பின்னர் அவர்களுக்குப் படைக் கப்பட்ட அமுதில் ஒவ்வொரு பிடியாகச் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெறலாம்.
7 XXXXXXXXXXXXXXX

Page 46
yyCyryyyyyC
புரட்டாதிமலர்
சேர்த்து அதனைக் குழைத்து முருகனின் அருமருந்தாக ஏனையோருக்கு வழங்கப் படும். பின்னர் அடியார்கள் எல்லோரும் அமுதுண்டு இன்புறுவர். இவ்வாறு நடை பெறும் அறுபத்துமூவர் குருபூசையை நாம் X எமது பெயரால் அல்லது பிள்ளைகளின் பெயரால் பிறந்தநாள் போன்ற தினங்களை முன்னிட்டும் அல்லது நேர்த்திக் கடனாக வும் செய்து இப் புனித பணிக்கு நாமும்
எமது பங்களிப்பைச் செய்யலாம்.
இவ்வாறு எமது சைவமும், சமூக ಆb தழைத்தோங்குவதற்கு முன்னின்று செயற்பட்டுவரும் சந்நிதியான் ஆச்சிர
ஷைராகரணி 5 நேரு குடும்பம் (ஆவரங்கால்) ெ வடிவேலு சிவகணேசன் மூலம் (வட்டு.
புவனசுந்தரம் மகாத்மாசோதி கு
T, சுதர்ஷன் சிவராசா துஷ்யந்தினி சங்கிலிய க. கணபதிப்பிள்ளை ஆசிரியர் இலக்கி
ಡಿಗ್ಹ சுதாகரன் (660TLIT) மு. சிவஞானம் 5F旧 Dr. 656185Tib56ör 은
உதயகுமார் உருத்திரகுமார் பத்தமேனி தியாக சோமஸ்கந்தராசாக்குருக்கள் து க. நவரெத்தினம் இளை. ஆசிரியர் ெ అ தியாகராஜசர்மா (நீர்வைமணிஐயர்) நீ OC க. அமராவதி கட்டைப்பிராய் ே | vR வடிவேற்ரசன் மூலம் (கொழும்பு)
A.V. (p(5605uJIT சோமஸ்கந்தன் குடும்பம் ஆனந்தஈஸ்வரன் A.V. முருகையா மூலம் ஓர் அன்பர் அ சுந்தரலிங்கம் குடும்பம் கொக்குவில் மே
என்பது கடவுளிடம் ஏதாவது
«ХоXXXXXXXXXXXXз

XXXXXXXXXXXXXX ஞானச்சுடர் மத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் இன்னும் ஏராளம் உண்டு. தினமும் ஏதோ ஒருவகையில் அல்ல பல வழிகளில்
சமயத்துக்கும் சமூகத்துக்கும் பணிபுரிந்து வரும் இந்த மடாலயத்தின் சிறப்புக்கு காரணமாக "எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான்" என்ற அசையாத நம்பிக்கை யோடு செயற்பட்டுவரும் சுவாமிகளின் பணிகள் தொடர வாழ்த்துவதோடு நாம் அனைவரும் இப்பணிக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கவேண்டியது எமது கடமையுமாகும்.
நித்திய அன்னப்பணி தொடர்ச்சி.
(தொடரும்.
60L 5000. 00 காழும்பு 5000, 00 வடக்கு) டும்பம் நோர்வே 10000. 00 ருத்தித்துறை 2000. 00 ன்வீதி யாழ்ப்பாணம் 2000. 001 Ju6)||T8FT 916)6)IFTU 1500. 00 உடுப்பிட்டி 10000.00 ங்கானை 1000. 00 மெரிக்கா 10500.00 கனடா 1000, 00 Iம்பளை 1000. 00 நல்லியடி 1000. 00 iவேலி மூடை அரிசி தேங்காய் 2000, 00 காப்பாய் 500, 00
அவுஸ்திரேலியா 50000. 00 அவுஸ்திரேலியா 20000. 00 புவுஸ்திரேலியா 5000. 00 புவுஸ்திரேலியா 5000. 00 )ற்கு தாவடி 2000. 00
கேட்பதல்ல. அது ஆண்மாவின் ஏக்கமாகும்.
ဓန္နီနှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီ

Page 47
XXXXXXXXXXXXX புரட்டாதிமலர்
ஒளவையார் அருள்
மூலமும்
28 அழகு அலாதன செயேல் ப-ரை. அழகு அலாதன - (நீ செயல்களை, செயேல்- செய்யாதே.
அழகுடையன உயர்வுள்ள செய செயல்கள் என்பதாம்.
29 இளமையிற் கல். ப-ரை. இளமையில்- இளமைப் கற்றுக்கொள்.
30. அறனை மறவேல். ப-ரை. அறனை- தருமத்தை, ம 31. அனந்தல் ஆடேல். ப-ரை. அனந்தல்- நித்திரையை 32. கடிவது மற. ப-ரை. கடிவது. (ஒருவரைச்) சி 33. காப்பது விரதம் ப-ரை. காப்பது- (உயிர்களுக் காப்பாற்றுவதே, விரதம்- விரதமாம்.
34 கிழமைப் பட வாழ் ப-ரை. கிழமைப்பட (உன்னி உரிமைப்படும்படி, வாழ். நீ வாழு.
35. கீழ்மை அகற்று ப-ரை. கீழ்மை- கீழ்மையாகிய 36. குணமது கைவிடேல் ப-ரை. குணமது (மேலாகிய) ( 37. கூடிப் பிரியேல் ப-ரை. கூடி (நல்லவரோடு) சிரே நீங்காதே.
38. கெடுப்பது ஒழி ப-ரை. கெடுப்பது பிறருக்குக் 39. கேள்வி முயல் ப-ரை. கேள்வி- (கற்றவர் சொல் }{ổ முயற்சி செய்.
ள்தையும் திட்டமிடுவது மனிதன் (XKXKXKXKXKKXKXKXKX:

ஞானச்சுடர் (தொடர்ச்சி.
ரிச்செய்த ஆத்திசூடி Փ-60յrպմ)
னந்து பேசுவதை, மற- நீ மறந்துவிடு
குத் தீங்கு செய்யாமல் அவைகளைக்)
நிறைவேற்றிவைப்பது இறைவன் 9 XXXXXXXXXXX

Page 48
A. AAAAAAAAAAAAAAAAAAAAAAAA CCyyyyyyyCyyyyyyyyyL Cy
புரட்டாதிமலர்
வாரியார் பக்கம்
(upg5. வாரியார்
முனையழிந்தது:
முனை- போர். "முனைமுகத்து இளம் செருக்கினாலும், இரத்த டந்தாலும் முன்னே போய் நின்று அதி யல்பு. சண்டைக்கு நான் என்று மார்தட் ண்டை அழிந்துவிட்டது. மேட்டி குலைந்தது:
மேட்டிமை- தலைமை. இளமையில் நகராண்மைக் கழக கட்குத் தலைமை தாங்கி நிற்பர். இt பெறுவர். இளமையின் வளமை தளர்ந்த அகன்றுவிடும். அதுமட்டுமன்றிக் குடும்ப ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். முன் பெற்றவர்கள் இப்போது ஒன்றுக்கும் கலப்பதில்லை இவற்றை எண்ணி என மதித்தவர்கள் முதுமை எய்திய இப்பே இயல்புதானே. வயது சென்றது:
வயது என்பது இங்கே வாலிபத் “வயதளவிலே வளர்ந்து என்ற திருப்புக நீங்கியது. வாய்ப்பல்லுதிர்ந்தது:
உடல் வளர்ச்சியின்றித் தளர்ச்சி அழகு செய்திருந்த பற்கள் ஒவ்வொன் கழன்றவுடன் சொற்களும் குழறத் தொட முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்து:
நிமிர்ந்திருந்த முதுகு வில்லைப்டே } “ા கூற்றுவனே, தளர்ந்த பருவத்தில் என்ன இனி நான் மண்ணில் இருந்து என்ன பாசக்கயிற்றைக் கட்டி, திரிசூலத்தை அ கொண்டுபோ” என்ற குறிப்பில் நமனுடை காட்டி வளைந்தது.
"ஏ! பூதேவி! நான் உன்னிலே
ந
அறிவு என்பது நாம் வானுவத ஏ
မွီမွီမွီရွှီးဝှီးဝှိုဝှီးဝှီးဝှိုရှီးနှီးနှီးနှီး

சுவாமிகள்
நில்லேல்”- ஆத்திசூடி. முறுக்கினாலும் ஊரில் எங்கே சண்டை ல் பங்கெடுத்துக்கொள்வது இளமையின்
ன்னும் பல கருமங்களுக்கு முதன்மை வுடன் அத் தலைமைப் பதவிகள் தாமே த்தின் தலைமையும் நீங்கும். கிழவரை பெல்லாம் தன்னைக்கேட்டு தன் அனுமதி
தைக் குறிக்கின்றது. “வால் வயதாகி”, X ழ் அடிகளைக் காண்க”. வாலைப்பருவம்
ால நிலத்தைப் பார்த்து வளைந்துவிட்டது. னை உற்றாரும், மற்றாரும் வெறுக்கிறார்கள். பயன்? என் முதுகாகிய வில்லில் உன் தில் தொடுத்து விடுத்து, என் உயிரைக் டய பாசக்கயிற்றுக்கு வில்லைப்போலவே
பிறந்தேன்; உன்னிடத்தே தவழ்ந்தேன்;
[[]]hllijửhỉIII EllEủETIDIIIITEII đfI]ữ.

Page 49
புரட்டாதிமலர் இருந்தேன்; உன்மீது நடந்தேன்; படுத்:ே உன்னிடம் விளையும் உணவை உண முறுக்கினால் உன்னைப் பார்த்து அடக் நடந்தேன்; இப்போது உன்னிடம் சேரவே6 என்னை உன்னிடம் சேர்த்துக்கொள்” ப்ரபையான முகமிழந்தது:
: ப்பிரபை ஒளி, உதிரப் பெருக்க ஒளியுடன் திகழும். முதுமையில் உ குழிந்து, புருவம் மடிந்து, உதடு விகாரமடையும்.
நோக்கு மிருண்டது:
கண் சென்று அறியுங் கருவி. பொருள்களையும் சென்று அறியும். அ பொருள்களையும் அறியமாட்டாது பார் இருமல் வந்தது:
முதுமையில் வந்து ஒறுக்குந் இரவில் வெண்கலம் போன்று கணிர் 6 அது தமக்கு மட்டுமேயன்றிப் பிறருக்கு முக்காலுக் கேகாமுன் அக்கா லரைக்கண் ட இருமாமுன் மாகாணிக் ஒருமாலின் கிழரையின்
2
தூக்கமொழிந்தது:
இருமலின் விளைவால் தூக்கம் இருமல் வரும். அதற்காக இருந்த வை நேரும். நல்ல தூக்கமின்மையால் எல் மொழிதளர்ந்தது நாக்கு விழுந்தது:
பற்கள் கழன்றபடியால் செ பேசிக்கொண்டிருந்த சொற்கள் குழைந்து கொண்டது. அந்தோ! முதுமையில் ஒ6 எத்தனை? அறிவே போய் நினைவயர்ந்தது:
இளமையில் தெளிந்திருந்த ஆ | அதனால் நினைவாற்றல் இன்றி இடர் |விஷயத்தையே பலமுறை கேட்டு அரு
in Gerului granismus
ချီမန္တီးနှီမှီနှီမမှီမှီနှီးနှီးနှီမှီနှီး

ஞானச்சுடர்
தன்; உன்னிடம் ஊறிய நீரைப் பருகினேன்; ன்டேன்; அகந்தை கொண்டேன்; இளமை கமாக நடக்காது வானைநோக்கி நிமிர்ந்து
ண்டிய காலம் நெருங்கிவிட்டது. அன்னையே! என்று பூமிக்குக் காட்டி வளைந்தது.
கினால் இளமையில் முகம் தளதளவென்று
திரம் வற்றி முகம் திரைத்து, கண்கள் வாழைப்பூவின் மட்டைபோல் தொங்கி
இளமையில் மிகுந்த தொலைவில் உள்ள தன் ஒட்டந் தடைப்பட்டு அருகில் நின்ற 5O6 இருண்டுவிடும்.
துன்பங்கள் பலவற்றுள் ஒன்று இருமல். ான்ற ஒலியுடன் கிழவர் இருமுகின்றபோது நம் இடர் விளைக்கும்.
முன்னரையில் விழாமுன் ஞசாமுன் - விக்கி
கேகாமுன் நெஞ்சே
றோது
காளமேகம்.
ஒழிந்துவிட்டது. தலை சாய்த்துப் படுத்தால் ன்னமாகவே இரவெல்லாம் காலம் கழிக்க லா நோய்களும் வந்து தாமே குடிபுகும்.
ம்மையாக இலக்கணப் பிழையின்றிப் து விடும். மேலும் நாக்கு உள்ளே இழுத்துக்
அறிவு முதுமையில் கலங்கி மங்கிவிடும். ா விளையும். நினைவில்லாமையால் ஒரு நகிலிருப்போரை அல்லற்படுத்துவார்.
minuti huiu minimui.

Page 50
5ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐt
புரட்டாதிமலர் நீட்டல் முடங்கலும்:
கை கால்கள் தானே நீண்டு கொண்டு நீட்டவும் மடக்கவும் வேண்டும். அவசமும்:
உணவு குறைவதனாலும், பிணி C0 முதுமையில் அடிக்கடி இளைப்பும் மூர்
L16 gaša Guptb:
பற்பல விஷயங்களைக் குறித்து மதித்தவர்கள் இப்போது மதிப்பதில்லை. கேட்டாலும் சொல்வதில்லை சொன்னா நீங்கவில்லை. ஏதாவது உண்டுவிட்டால் ಜ್ಷಣೆ! இருந்த இருப்பையும், இப்போது தன் OC வெறுப்பையும், முன்னிருந்த பெருமையை
எண்ணி ஏக்கமுண்டாகும்.
மூர்ச்சையும் ஏக்கமும் ( நெறி மறந்தது:
இளமையில் தான் கொண்டிருந்த செய்துவராமையால் மறந்தே விட்டன. முப்பு முதிர்ந்தது:
முதுமை மிகமிக அதிகரித்து உதிரவேண்டியதுதானே! பாய்க்கிடை கண்டது:
தளர்ச்சியின் மிகுதியால் பாயிே வந்துவிட்டது.
“ஏ உடம்பே நீ முதிர்ந்து உ
உன்னைக் கைநழுவ விடுவார்கள். வெறுத்துரைப்பர்கள் அப்போது நோ அணைத்துக்கொண்டு உன்பாற் குடிபுகுப் பட்சத்துடன் நட்பாகுவீர். வேறு நட்பு உ உரைக்கின்றார் திருவெண்காடர்.
தாயாரும் சுற்றமும் பெ நியார் நானார் எனப்பக நோயாரும் வந்து குடிெ LITILITGjLö piipö96) 6)n சலமலங்களின் நாற்ற மெழுந்தது:
நோயும் பாயுமாயுள்ள அந்நாளி தனக்கும் பிறருக்கும் தாங்கமுடியாத ே சோதனைகள்தாம் ஒரு மனிதனை

YYYY YYYYY
G5IGHafai L'r |
மடங்கும் ஆற்றலையிழந்தன. பிறரைக் அதனால், தனக்கும் பிறருக்கும் வேதனை.
கள் நிறைவதனாலும் வலிமை குன்றி, ச்சையும் உண்டாகும்.
முதுமையில் ஏங்குவர். முன்னே தன்னை தன்னைக் கேட்டு ஒன்றும் செய்வதில்லை. லும் காது கேட்பதில்லை. உணவு நசை ) செரிப்பதில்லை. இவைகளினால் முன் ானைப்பற்றி வீட்டிலுள்ளார்க்கு ஏற்பட்டுள்ள யும் இப்போதுள்ள சிறுமையையும் எண்ணி
முற்பட்டன.
ஆசார அனுட்டான நெறிகள் பலகாலமாகச்
விட்டது. நன்கு பழுத்துவிட்டது. இனி
ல கிடந்தவண்ணமாகத் துன்புறுங்காலம்
திருங்கால், தாயும் சுற்றமும் பெண்டிரும் அக்காலையில் நீயார்? நானார்? என்று ய் மிகவும் அன்புடன் வந்து உன்னை
). அப்போது நோயும் பாயும் நீயும் மிகுந்த உனக்கு ஏது?’ என்று உடம்பை நோக்கி
ண்டிருங் கைவிட்டுத் தாழ்ந்திடும் நாள்
வார்.அந்த நேரத்திலே காள்வ ரேகொண்ட நோயும் ஒரு ற்பின்னை ஏதுநட் பாம்உடலே.
ல் மலமூத்திர நாற்றம் மிகுதியாக எழும். வதனை. rஅவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
2 XXXXXXXXXXXX

Page 51
FᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ3
புரட்டாதிமலர் நிமிஷ மிங்கினியாச்சுதென் முன்பினி த முருகா! மேலே கூறிய முதுமை' تياوې உயிர் பிரியும் முடிவான ஆபத்து வந்தி திருவுளம் இரங்கி, தாயினும் சிறந்த அருள் புரிவீர். இந்த வேளையில் கருணை ೫ು வேளையில் அஞ்சேலென்று உருக்கமாக வேலவனை வேண்டுகின்றா
@ಣ್ರವಾಗಿ குடும்பம் கொக்குவில் மே |Oko 8,8. 560lji (pasibПбio 50 தி. ரஞ்சன் மூலம் க. இராஜேஸ்வரன் ர திரு லோகநாதன் மூலம் வேலுப்பிள்ளை ஐயாமுத்து தர்மரெத்தினம் மானாங்க6ை கந்தஞானி குடும்பம் Lig கந்தையா ராகினி போதராமடம் து வ. வல்லிபுரநாதன் புலவர் இல்லம் உ
க. சிவகுமாரன் G.S. கட்டுடை வள்ளிப்பிள்ளை க த. சிவகுமார் ஆசிரியர் இணுவில் தில்லைநாதன் ஆசிரியர் گ குமாரசாமி ஆசிரியர் குடும்பம் Ll சி. தணிகாசலம் பத்தமேனி S9 துவழிதா மனோகரன் க சபாபதி சின்னத்துரை " துவாளிவீ ம. தர்ஷினி CA நிறுவனம் சி. தங்கராசா گ சு. இரங்குநாதன் கொய்யாத்தோட்ட அ. சிவகுமரன் அன்ன சத்திர ஒ சுவாமிநாதன் குடும்பம் 6
திருமதி திருநாவுக்கரசு அன்னசத்திர ஒ
கணேசபிள்ளை தவேந்திரன் மருத்துவ செ. செந்தில்குமரன் நெல்லண் U. விசயரத்தினம் காட்டுப்பு
VAIZDAVA 4 ܟ- ܚ --ܝܫ YvyvYYVY

K-Ma-Ma-Ma-Ma-Ma-Ma-Ma-Ma-Ma-M-- κά : , (မစ္စစ္စစ္စစ္စစ္စစ္စစ္ဆိ;•;!
ஞானச்சுடர் 5ருள்வாயே: த் துன்பங்கள் நிறைந்து, ஒருநிமிடத்தில் ருக்கின்றது. இந்த வேளையில் தேவரீர் தயாவுடன் அடியேனுக்கு முன்தோன்றி எயே வடிவாகவுடைய கந்தப் பெருமானே!
ஆட்கொள்வீர்” என்று அடிகள் மிகவும்
(நித்திய அன்னப்பணி தொடர்ச்சி.
ற்கு தாவடி 2000. 00 50L 1000.00 நாவலர்மடம் கரணவாய் 10000. 00 ா குலசேகரம் புத்தளம் 10000. 00 ன வல்வெட்டித்துறை 30000. 00 த்தமேனி 1000. 00 ன்னாலை 1000. 00 -டுப்பிட்டி (கனடா) 10000. 00 மானிப்பாய் 1000. 00. ரவெட்டி, 2000, 00 மேற்கு 1மூடை அரிசி பூவரங்கால் 5000. 00 த்தமேனி அச்சுவேலி 1000. 00 ச்சுவேலி 1000. 00 ரவெட்டி | 1000 00 தி உடுப்பிட்டி மூடை அரிசி "1500, 00 ாழ்ப்பாணம் 2000.00 பூவரங்கால் 1000, 00 .lb u usTp'JLJT600Tb 5000. 00 ழுங்கை கந்தர்மடம் 3000, 00 ட்டு தெற்கு 1000.00 ழுங்கை கந்தர்மடம் 500.00 பீடம் யாழ்ப்பாணம் 5000.00 டை வீதி பருத்தித்துறை 5000. 00 Uம் தொண்டைமானாறு 1மூடை அரிசி (தொடரும்.
வாழ்வதே வழிபாக. --- з XXXXXXXXXXXXXXX

Page 52
அதிரடிப்படையினரும் பொலிஸ்காரரும் ஒன்றன்பின் ஒன்றாக பல வாகனங்களில் வீதியின் இருபக்கமும் வேட்டுக்களைத் தீத்தவாறு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திலிருந்து கரடிப் போக்குச் சந்தியை நோக்கி பயங்கரமான இரைச்சலுடன் வந்துகொண்டிருந்தனர். இதனை அவதானித்த லோகநாதன் மிகுந்த பயத்துடன் அருகிலிருந்த ஒரு |அரிசி ஆலைக்குள் புகுந்து அங்கே பாது
காப்பாக மறைந்துகொண்டார்கள்.
ஆசிரியையின் வீட்டில் சுடப்பட்ட தமது சகாவான சர்ஜன்டை மீட்பதற்கும், தம்மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் களுக்கு பழிதீட்பதற்குமாக சகல ஆயத் தங்களுடனும் வேட்டுக்களைத் தீர்த்த வாறு அங்கே வருகைதந்த அந்தப் படையினர் கரடிப் போக்குச்சந்தியில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு "சார்ஜன்ட்
மாத்தையா "சார்ஜன்ட் மாத்தையா" என
(iiijiВл. ПI. i pl. i III ||
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಅಙ್ಗಙ್ಗಞ್ಞಣ್ಯ --
நூனசகLா
(தொ ர்ச்சி. ມr6)
தினம் அவர்கள்
அழைத்தவாறு லோகநாதனுடைய கடைக்கு அருகாமையிலுள்ள அந்த ஆசிரியையின் வீட்டிற்குள் சென்றனர். அங்கே இறந்துகிடந்த சார்ஜன்டின் உடலைத்தான் அவர்கள் கான முடிந் தது. இறந்துகிடந்த சார்ஜன்டின் உடT லைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்த படையினர் அப்பகுதி எங்கும் கண் மூடித்தனமாக வேட்டுக்களைத் தீர்த்தனர். அந்த வேட்டுக்களிடையே அங்கே பலருடைய அவலக்குரல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.
அப்பொழுது நேரம் மு.ப.1100 மணி ஆகிவிட்டது. அவர்கள் மூட்டிய தீயினாலும், தீர்த்த வேட்டுக்களினாலும் பெரும்பாலும் ஒலைகளினால் E. பட்டிருந்த அந்தக் கடைகளும் வீடுகளும் பற்றி எரியத்தொடங்கியது. கரடிட்போக்குச் சந்தியில் ஏற்கனவே அந்தப் புலிப்போராளி தப்பிஓடியபொழுது கைவிட்டுச் சென்ற வாழ்வே நல்வாழ்வு.
... 4 ፳°°m°°m°°ጃ ""א"י וד"א)""ריי"ץ)""אייא"

Page 53
XXXXXXXXXXXXXс புரட்டாதிமலர் மோட்டர் சைக்கிளையும் அதிரடிப் படையினர் தீயிட்டுக் கொழுத்தினர். இவ் வாறு 3ஆம் வாய்க்கால் றேட்டிலும் கரடிப் போக்குச் சந்தியிலும் மக்களுக்கும் உடமைகளுக்கும் பேரணர்த்தங்களை ಈ6ಣ್ಣೆ தமது பழியைத் தீர்த்தவாறு அந்த விஷேட அதிரடிப்படையினர் இறந்த சார்ஜன்டின் உடலுடன் திரும்பிச்சென்று கொண்டிருந்தனர்.
இந்த அவலங்கள் எல்லாம் நடை பெற்று ஒய்ந்துவிட்டதை அரிசி ஆலைக் குள் மறைந்திருந்தவாறு திரு லோகநாதன் அவதானித்துக்கொண்டிருந் தார்கள். இப்பொழுது லோகநாதன் அவர் கள் அந்த அரிசி ஆலையிலிருந்து வெளியே வந்தார்கள். தமது கடை அமைந்திருந்த இடத்தை நோக்கி படபடக் கின்ற நெஞ்சத்துடன் மெதுமெதுவாக நடந்துசெல்ல முற்பட்டார்கள்.
அங்கே ஏற்பட்டிருக்கின்ற அழிவு ចនាទាយុ எரிந்து கொண்டிருக்கின்ற உடமைகளையும் கண்ணுற்ற லோக நாதன் அவர்கள் என்றுமில்லாத அளவு கலக்கமும் துன்பமும் அடைந்தார்கள். தான் கஷ்டப்பட்டு நம்பிக்கையுடன் செயற் படுத்திக்கொண்டிருக்கும் தனது கடைக்கு
கருணை வானம் பொழி வறுமைகள் ஒ தானம் பெரு தருமங்கள் சிற
ஞானச்சுடர்
அணுக்கிரகம் புரி கானம் இசை கருணை புரிவா6
ഉബ ജൂണ് ീബ്
မွီမွီမွီမွီမွီမွီနှီးနှီးနှီးနှီးနှီးနှီး

இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டிருக்கக் கூடாதென சந்நிதி முருகனிடம் வேண்டு தல் செய்தார்கள். இவ்வாறான வேண்டுத லுடன் திரு லோகநாதன் தனது கடை அமைந்திருந்த பகுதியை நோக்கி மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள்.
என்ன விபரீதம் அங்கே கண்ட அந்தக்காட்சியினால் அவரது நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. தூரத்
கடை முகப்பு அவருக்கு நன்கு தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவரது கடை முகப்போ எரிந்த நிலையில் அல்லவா காட்சி தந்து கொண்டிருந்தது.
இவ்வாறு எரிந்து கிடக்கின்ற தனது கடையை நோக்கி மிகுந்த துன்பத்துடன் அதை அண்மித்துக் கொண் டிருந்தபொழுது அங்கே அவரது கடைக்கு முன்பாக அவர் கண்ட அந்தக் காட்சி அவரது உடல் முழுவதையும் அப்படியே உறையச் செய்துவிட்டது.
ஆம்! அவருடைய கடைக்கு முன்பாக இறந்து கிடக்கின்ற ஒருவரது அவலக் காட்சியைத்தான் அவர் அங்கே காண நேர்ந்தது. அதுமட்டுமல்ல அது sel6)l(1560)Luu.... (தொடரும்.
புரிவான் : 2ய வேண்டும் ழிய வேண்டும் க வேண்டும். றக்க வேண்டும் சந்நிதிவேலன் ரிந்திட வேண்டும் பாட மகிழ்ந்து ன் வர்ணபகவான்
திரு இராம ஜெயபாலன் அவர்கள்

Page 54
လွီဇုံရွှီးဝှိစတွိစ္စံလွီယို့ယို့ယို့ယို့ယို့ယို့ယို့)၊
புரட்டாதிமலர் தமிழகத் திருக்கோயில் வரிசை:
திருவெ
வல்வையூர் அப்பு
“சுந்தரா! சொன்னதை மறந்து ( "இருக்கட்டும். நான் சொன்னதை |போய்விடுங்கள்”. சுந்தரர்
மறுநாட்காலை சீக்கிரமே கோயிலுக்கு |புடைசூழ சங்கிலியார் வருவதைப் பார் “சங்கிலி இறைவன் சந்நிதான தருகிறேன்” - சுந்தரர்
“ஐயா, மனிதர்கள் உறவுக்குச் மகிழ மரத்தடிக்கு வந்து சத்தியம் செ ஏதோ புரிந்தும் புரியாமலும் இ வகையாக மாட்டிவிட்டார் என்பது மட்டும் மீதிருந்த தீராத காதலினால் மகிழ மர "திருவொற்றியூர் எல்லை தாண் இந்த தியாகேசர் மீது சத்தியம்” - சுந்
மேலே உள்ள உரையாடலும் நிகழ்வும் தொடர்ந்து சான்றோர் முன் னிலையில், சுந்தரர் சங்கிலி திருமணமும் நடைபெற்ற இடம்தான் திருவொற்றியூர் |திருக்கோயில்.
i சென்னையில் வடக்கு எல்லை யில் 13 கி.மீ தூரத்தில் கடற்கரை ஓர நெடுஞ்சாலையில் நகரத்தின் சந்தடி ஏதுமற்ற அமைதியான சூழலில் திரு |வொற்றியூர் காணப்படுகிறது. கலிய நாயனார் அவதரித்துத் திருவிளக்குத் தொண்டு செய்ததும், ஐயடிகள் காடவர் கோன், முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டதும், முற்றும் துறந்த பட்டினத்தார் முத்திப்பேறு அடைந்ததும், சுந்தரர் தவிர அப்பரும் ஞானசம்பந்தரும் தேவாரம் பாடியருளியதும், ஆதிசங்கரர் வள்ளலார்
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை ်ချီချီ
(လွီဇစ္စစ္စစ္စစ္စစ္ 4

பாண்ணா அவர்கள்
விடாதே”. இறைவன்
மறக்காமல் தாங்கள் மகிழ மரத்தடிக்குப்
த்ததும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ம் போகலாமா? நான் சத்தியம் செய்து
சுவாமியை வம்புக்கு இழுப்பானேன். அந்த ய்தாற்போதும்” - தோழிகளில் ஒருத்தி. ருந்தது சுந்தரருக்கு தியாகேசர் தன்னை தெளிவாகப் புரிந்தது. இருந்தும் சங்கிலியார் த்தடிக்குச் சென்று சத்தியம் செய்கிறார். டி நான் எங்கும் போக மாட்டேன். இது
தரர்.
போன்றவர்களின் வாழ்வோடு நேரடியாக இயைந்ததும், இன்னமும்பல சிறப்புக்களி னாலும் பெருமைபெற்றது திருவொற்றி யூர்த் திருத்தலம்.
ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடனான
தாண்டியதும் உள்ளே கொடித்தம்பமும் நந்தியும் கண்ணிற்படுகின்றன. அழகான சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள் கொண்ட பதினாறுகால் மண்டபம், பதி னாறுகால் மண்டபம் தாண்டி பக்கவாட்டில் உள்ளே போனால் ஒற்றியூர் மூலவரின் அற்புத தரிசனம். இறைவன் ஆதிபுரீஸ் வரர், புற்றிடங்கொண்பர், தியாகேசர், படம் பக்கநாதர் எனப்பல பெயர்கள். இறைவி: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை எனப் பல

Page 55
aAAAAAAA Aa புரட்டாதிமலர் பெயர்கள். மூலவர் ஒற்றியூர் ஈசன் சுயம்பு லிங்கத் திருமேனி சிவலிங்கமும் ஆவுட்ை யார் பகுதியும் சதுரவடிவில் அமைந்துள்ள தால், சதுரவடிவ கவசம் சுவாமிக்குச் சாத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கர்த்திகைமாத பெளர்ணமி தினத்தில் இக்கவசம் அகற்றப்பட்டு, புனுகு சவ் வாது. சாம்பிறானி தைலம் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். மூன்று நாட் களின் பின் மீண்டும் கவசம் சாத்தப்பட்டு வருடம் முழுவதும் ஈசன் கவசத்துட னேயே காட்சி தருவதால், ஏனைய ಇಂಗಿಸು நடைபெறும் அபிஷேகங் கள் அனைத்தும் ஆவுடையார் பகுதிக்கே நடைபெறுகின்றன.
மூலவருக்கு எதிரில் உள்ள சிறிய நந்திக்கு அருகே, வெளியேயுள்ள கொடிமரம், நந்தி ஆகியவை தெரியும் படியாக 36 துவாரங்கள் கொண்ட சாளரம் காணப்படுகிறது. 36 துவாரங்களும் 36 தத்துவங்களைக் குறிப்பதாக சொல் கிறர்கள்
மூலவருக்கும் 36 துவாரங்கள் கொண்ட சாளரத்துக்கும் இடையே உள்ள மண்டபம் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் உடனான தூண்கள் கொண்டதாக காணப்படுகிறது. சிற்பங் களின் சிறப்புக்கள் சிற்பியின் கைவண் ணத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.
மூலவருக்கு வலதுபக்கமாக அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகக் காணப்படுகிறது. நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அம்பிகை வடிவடையம்மை அருள்பாலிக்கிறாள். வடிவுடையம்மைமீது வள்ளலார் பாடிய "வடிவுடைமாணிக்கமாலை"ப் பாடல்களும், பிற திருமுறைப் பாடல்களும் அம்பாள். கைமையைப் பகைமையால் தணிக்க முழ
KKKKKKKKKK4

VAŽAVA AAAAAA JAV
ஞானசகடா சந்நிதிச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதியை வலம்வரும் வேளை யில் கலியநாயனாருக்குத் தனிச்சந்நிதியும், அறுபத்துமூவர் சந்நிதியும் தென்படு! கின்றன. உட்சுற்றிலும் வெளிச்சுற்றிலும் நிறைந்து காணப்படுகின்ற தனித் தனிச் சந்நிதிகளில் அனைத்துப் பரிவார மூர்த்தங் களும் உள்ளனர்.
அம்பாள் சந்நிதியின் பிற்புறம் உள்ள சிறிய பாதையினுடாகச் சென் றால் 27 நட்சத்திர இலிங்கங்கள் காணப் படுகின்றன. 27 நட்சத்திரங்களும் நிரந்தர மாக அங்கேயே தங்கி ஒற்றையூர் ஈசனை வழிபடுவதாக ஐதீகம். இலிங்கங்கள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளிற் காணப்பட்டாலும் அவிட்ட நட்சத்திர இலிங் கம் கண்ணைக் கவரும் அழகுடன் பெரிதாக உள்ளது.
வெளிப்பிரகாரத்தில் தெற்கு வீதியில் குளத்துக்கு அருகே சிறிய மண்ட பமும், மகிழ மரமும் காணப்படுகின்றன. இதுதான் சுந்தரர் சத்தியம் செய்த இடம். சுந்தரர். சங்கிலியாருக்காக இறைவன் வந்தமர்ந்த புனிதம் பெற்ற மகிழ மர மல்லவா இது. உடம்பு புல்லரிக்கக் கண்களில் ஒற்றிக்கொள்கிறோம். ஆதி மகிழமரம் வயது முதிர்ந்துவிட்ட காரணத் தால் அருகே இன்னுமொரு மகிழமரத்தை நாட்டி வளர்த்துள்ளார்கள். அருகே இருக் கும் அந்தச் சிறிய மண்டபத்திலேதான் சுந்தரர். சங்கிலியார் திருமணம் நடை பெற்றது. இந்நாளிலும் அந்த மண்டபத்தில் தங்கள் திருமணத்தை நடாத்திக் கொள் வதைப் பெரும்பேறாக பலரும் கருது வதால் திருமணங்கள் நடைபெறுகின்றன. கோபுர வாசலுக்கு எதிரே உள்ள சாலையின் கிழக்குப் (கடற்கரை)ப் பக்க பாது, அண்பின் மூலமே அதைத் தணிக்கலாம்.
JyyyyCyCyCyCCyCyyyCyC

Page 56
:ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ"
புரட்டாதிமலர் மாக மிகச் சொற்பி தூரத்தில் பட்டினத்தார் சமாதி காணப்படுகிறது. ஒட்டினால் வேயப்பட்ட சிறிய ஒரு மண்டபமாக இருந்த போதும் உள்ளே உள்ள சிவலிங் கமும் அதன் அலங்காரமும் கண்களைக் கட்டிப்போடுகின்றன. வாயிற் சுவரில் ጶ ಇಂಗ್ಹಗ್ಗ சமாதியான இறுதிநேரச் OO சம்பவம் (மீனவச் சிறுவர்களும் தானும்
பரபரப்பு மிகுந்த சென்னை மாந ܗܢܐ பலரும்கூட, அண்மையில் இருக்கின்ற அற் அருகிருக்கும் பட்டினத்தார் கோயிலைய வேதனையான விடயம்.
வாவியெல்லாந் தீர்த்த ம காவனங்க ளெல்லாங் க ஈது சிவலோக மென்றென
ஒதுந் திருவொற்றி யூர்,
பக~ நீராம கோளாறு பதிகம் 9ஆவது பாட் சிவபெருமானை அடியார் குறிப்பிட்டிருக் என்றல்லவா சொல்லக் கேள்விப்பட்டிரு “பசு” என்ற சொல்லுக்கு ‘கட்( தாதுவிலிருந்து பசு என்ற சொல் வந்தது என்ற பெயர் உண்டு. எருதுவும் கட்டுப் ஆனால் உலகப் பெருவழக்கில் 1 OO ஆராய்ச்சிப்படி பசு என்பது மாட்டின் ெ ரகு வம்சத்தில் வந்தவன் என்ற ப்ொரு வந்தவன். லட்சுமணனும் ரகுவம்சத்தில் வ சத்ருக்கனும் ரகுவம்சத்தில் வந்தவன் ஆனால் உலகப் பெருவழக்கில் ராம6ை
பார்த்தன் என்ற சொல்லுக்குப் தர்மனும் பிரதையின் மகன்தான். பீமனு பிரதையின் மகன்தான் ஆகவே தர்மனும் பார்த்தன். ஆனால் உலகப் பெருவழ! குறிப்பிடுகிறார்கள்.
Dufguss அதிஷ்டம் фіяпыhifuйі5 နှီးနှီးနှီးနှီးနှီးနှီးနှီမှီနှီးနှီးနှီးနှီး

கரப்பு கொண்டு விளையாடிய (கோழிக் குஞ்சு அடைக்கும் கூடை) வரலாறு ஓவியமாகத் தத்ரூபமாக வரையப்பட் டுள்ளது. ஆடி மாதத்து உத்தராட நட்சத் திரத்தில் வரும் பட்டினத்தார் குருபூசைத் தினம் இங்கு மிக விசேடமாகக் கொண் டாடப்படுகிறது.
கரில் பொழுதுபோக்க வரும் நம்மவர்கள்
புதத் திருக்கோயிலாம் திருவொற்றியூரையும், பும் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும்
1ணலெல்லாம் வெண்ணிறு ணநாதர் - பூவுலகில்
றே மெய்த்தவத்தோர்
- பட்டினத்தார்
ர்- அர்ஜூனன் டில் “பசு வேறும் எங்கள் பரமன்” என்று கிறார். சிவபெருமானின் வாகனம் "எருது” க்கிறோம்?
து. ஆகவே கட்டுப்பட்ட எருதுவுக்கும் பசு பட்டதுதானே? பசு என்பது பெண் இனத்தைக் குறிக்கிறது. பாதுப்பெயராகும். ராகவன் என்ற சொல் ளைத் தரும். தசரதனும் ரகு வம்சத்தில் பந்தவன், பரதனும் ரகுவம்சத்தில் வந்தவன், ஆகவே எல்லோரும் ராகவர்கள்தான்.
#:

Page 57
o3-la-2008 667leňešlašály6x)\s ty. விடயம்:- "மேன்மைகொள் வழங்குபவர்:- திரு க. கைலை |ஆ (யா சுழிபுரம் ஐக்கி
3 Io-lo-2oo.8 667.4 ciciālāśāślygax)\s” (sy'n சொற்பொழிவு;~ "சமய குரவு இ வழங்குபவர்;~ திரு கணேசவில்
(யா தொண்டைமானாறு வீரகத்
17-10-2008 வீெள்விக்கிடி\ைs ty
LEFT OTR
(யா/ வல்வை சிதம்பரக்
24-6-2008తపోiసతతిస్తాయి\s ty சொற்பொழிவு;~ "பெரியபுரான வழங்குபவர்;~ அ. குமரவேல்
3-10-2008 வெள்ளிக்கிரசை ஓர் ஆைைச்சுடன் 130ஆவி
ஐப்பசி,
மதிப்பீட்டுரை:~மதுரகவிகாை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பகல் 10.30 சனியனவில் சைவநிதி” மநாதன் ஆசிரியர் அவர்கள்
ய சங்க சைவ வித்தியாசாலை)
3Uaise, Io.so sassuasiபர்கள் காட்டிய ந்துசமய விழுமியங்கள்” விளை முருகமூர்த்தி (ஆசிரியர்)
ந்திப்பிள்ளை மகா வித்தியாலயம்)
5Uasô lo.3o V96xšMuveVIcílč எவர்கள் நிகழ்வு
கல்லூரி மாணவர்கள்)
ற்பகல் 10.30 \3ண்பளவில் ணம்” (தொடர்)
ாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
ஐ
Жrв8 l. 3) மணியளவில் உஆறு தை வெளியீடு - 2008
நாதன் J.P அவர்கள்

Page 58
|றி செல்வச்சந்நிதி ஆலய
ஜனவரி
01.01.2008 மார்கழி 16 செவ்வாய் மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை 1 செவ்வாய் தைப்பொங்கள் 18.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02.2008மாசி 2 வியாழன் கார்த்திகை உற்சவம் 21.02.2008 மாசி 9 வியாழன் LICITEF LIDEL
LIDIT IT
06.03.2008மாசி 23 வியாழன் மகாசிவராத்திரி விரதம் விசேட உற்சவம் மாலை 7 மணி 12.03.2008LDTf 29 Liit கார்த்திகை உற்சவம் 18.03.2008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி & வெள்ளி பங்குனி உத்தரம் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
ஏப்ரல்
07.04.2008பங்குனி ଘS திங்கள் ஆலய கும்பாபிஷேக தினம் சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 09.04.2008பங்குனி 27 புதன் பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் 13.04.2008சித்திரை ஞாயிறு தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி)
2OO
LrIIISAFL 6.30 slGSL s 22.04.2008 சித்திரை 8 சித்திரா பூரணை
(Eլը
06.05.2008 சித்திரை 2 பகல் 10 மணி கார்த்த 19,05, 2008 FITF
RöhläTñ 5ỉ=#THHLT, sử
ஜூன்
D.O.ODS list கார்த்திகை உற்சவம் 30.06.2008 ஆனி 16 த கார்த்திகை உற்சவம்
505)
03.07.2008 ஆனி 19 6 கதிர்காமம் கொடி, பபு CN7.07.2008 gysis 23 g தீர்த்தமெடுப்பு 09.07.2008 sM 25 L ஆனி உத்தரம் விசேட 13.07.2008 ஆனி 29 : சின்ன ஆண்டியப்பர் 1 14.07.2008 ஆனி 30 தி வருடாந்த குளிர்ச்சிப் 27.07.2008 334,ış 12:ğı கார்த்திகை உற்சவம்
ஆகஸ்ட்
01.03.2008 ஆடி 17 ே
El SILLTATENET 23.08:2008 ஆவணி 7 கார்த்திகை உற்சவம் 30.8.2008 ஆடி 28 தி ஆலய மகோற்சவ ஆ இரவு 215 கோடியேற்
GEFÜGULLÖLJT
03.09.2008 ஆவணி 18
காலைத்திருவிழா ஆர 08.09.2008 ஆவணி 2: பூங்காவனம்
 

u56), 66). Q.D/60/NEWS/2008
வருடாந்த நிகழ்வுகள்
8
உற்சவம்
ஞாயிறு
4 செவ்வாய் திகை உற்சவம் 8 திங்கள் சேஷட உற்சவம்
0 திங்கள்
நீங்கள்
பியாழன் பனப்பூஜை நீங்கள்
தன்
உற்சவம் ஞாயிறு
],[[ଟ୍ରୁ திங்கள் GLITIEEEEi
ாயிறு
|ங்கள் ரம்பம் றம்
புதன் |LřLILÈ
திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய் 5155JIL ELITETI 13.09.2008 ஆவணி 28 சனி ། 3FILITLDİLİ 14.09.2008 ஆவணி 29 ஞாயிறு தேர் 15.09.2008 ஆவணி காலை - தீர்த்தம் மாலை - மெளனத் திருவிழா 22.09.2008 புரட்டாதி 6 திங்கள் பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய் நவராத்திரி விரதாரம்பம்
30 திங்கள்
அக்டோபர்
C18, 10,2008 LIJ LI'LIT gf 22 L-gjisiT சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 23 வியாழன் விஜயதசமி
17.10.2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி 11 திங்கள் தீபாவளி தினம்
29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தஷஷ்டி விரதாரம்பம்
நவம்பர்
04.11.2008 ஐப்பசி 19 செவ்வாய் சூரசங்ஹாரம்
05.11.2008 EgJLJaf 20 Lg531 பாரணை, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
டிசம்பர்
11.12.2008 கார்த்திகை 28 வியாழன் திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம் 14.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு ஆண்டியப்பர் பூண்ஐ
LILDREGT நன்றி