கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாப்பிலக்கணம்

Page 1


Page 2


Page 3

டெ
சிவமயம்.
முருகன் து ટંoor
திருத்தணிகை
விசாகப் பெருமாளையரவர்கள
இயற்றிய
யாப்பிலக்கணம்
யாழ்ப்பாணத்துப் புலோல. ഖി த is T„Gr திரு க. முருகேசபிள்ளையவர்கள் பரிசோ கித்துப் புதுக்கியது.
THE JAFFNA S,ENT HAMIL . PATHIPPAKAM« W"ʼʻ. vKs, PULOLY SOUTH, PÖINT PEDRO, JAFSA,
ΟEY ON . All Rights Reserved 1939 Price A

Page 4
Published by THE JAFFNA SENTHAMIL PATHIPPAKAM WORKS,
PULOLY SOUTH, POINT PEDRO, JAFFNA,
CEY LON.
February 1939.
SLLMSqSJS ASALASAqAAkSASESEAAAqAAAAAAAAqAqAS '.............-عس--:--?Y.......-نشت:--س
سسسسسسسشس-سمث : ..-:w.نسه Sri Sanmuganatha Press, Jaffna.

* ஆதியிற் றமிழ்நூ லகத்தியர்க் குணர்த்திய
மாதொரு பாகனை வழத்துதும் போதமெய்த் தானம் நலம்பெறற் பொருட்டே."
யாப்பிலக்கணம் கற்கப்புகும் ஆரம்ப மாணவர்க ளுக்கு முக்கியமான இச்சிறுநூல் திருத்தணிகை பூரீ விசாகப் பெருமாளையர் அவர்களாற் செய்யப்பட்டது. இந்நூல் செய்தற்கு யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி தொல்-பொருள்-செய்யுளியல் ஆதிய நூல்களை ஆதாரமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நூலை இதற்கு முன்பும் பலரும் பதிப்பித் திருக்கின் ருரர்கள். ஆயினும் பழம் பதிப்புக் கிடைத்தற் கருமையாக இருப் பதாலும் மற்றைய பதிப்புகளிற் கருநாடக முறையும் திருத்தக் குறைவுகளும் பல பிழைகளும் இருப்பதாலும் இப்பதிப்பு வெளியிடவேண்டி நேர்ந்தது. இப்பதிப்பில் கற்கும் மாணவர்க்கு மிகவும் உபயோகமாகும் வண்ணம் பல குத்திரங்கனை வேறு நூல்களிலிருந்து உரிய இடங் களிற் சேர்த்துக் கூட்டியும் முன் கூறப்படாத சில விஷயங்களை விளக்கியும் உதாரணங்களைத் தொகுத்து முள்ளேன். யாப்பருங்கலக்காரிகை முதலாம் நூல்கள் படிக்க விரும்புவோர்க்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக விருக்கும். தமியேன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட் சைக்குப் பாட ஆயத்தஞ் செய்த காலத்தும் பின்பு அண்ணுமலைச் சர்வகலாசாலையிற் கல்வி பயின் காலத் தும் இச்சிறு புகீதசத்தையும் இதனேகி சம்பந்தப்பட்ட மற்றைய சிறு தொகுதிகளையுஞ் சிறந்த முறையில், வெளிப் படுத்த வேண்டுமென்ற அவாவினற் றூண்டப்பட்டுள்

Page 5
ளேன். தமிழன்பர்களில் என் நண்பர் பலரும் வற்புறுத் தினர். ஆதலின் இதை வெளியிட முன்வந்தேன். இகிற் றவறுகள் காணப்படி ன் அன்புடனறிவித்தால் ஏற்றுக் கொள்ளுவேன். என் தமிழ்த் தொண்டையும் தமிழுலகு அன்புடனேற்று ஆக ரிச்குமென நம்புகிறேன். அறிவிற் சிறியேனுகிய யான் இக்காரியக் திலீடுபட்டது அறியாமை யென்பது வெளிப்படை. குற்றங் சடிந்து குணப ஃாங் து கொள்ளுதல் கற்றறிந்த மாந்தர்க்குக் கடனுமன் ருே?,
வெகு தானிய ஆண்டு,
யாழ்ப்பாணத்துப் புலோலி,
1938
க. முருகேசபிள்ளை.

நூலாசிரியர் வரலாறு,
தென்னிந்தியாவில் மிகச் சிறப்புவாய்ந்து விளங்கும் பூரீ சுப்பிரமணிய சுவாமி தலங்சளுள் ஒன்முகிய திருத்தணிகைப்பதி யகத்துப் பச்தொன் பதாம் நூற்றண் டின் முற்பகுதியில், வீர சைவ குலத்திற் முே ன்றி, கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்து, சைவ மடங்களிற் சிறப்புவாய்ந்த கிருவாவடுதுறை யாதீனத்து வித்துவானகிய மாதவயோகச் சிவஞான முனிவர் அவர்களின் மாணவரும் தணிசைப்புராண மாதிய நூல்களினசிரியருமான பூநீ கச்சியப்ப முனிவரிடத்தில் இலக்கண இல4 கியங் கற்று ஆராய்வு மிசவுடைய கர் சப் ைபயர் என்னுந் திருதா ப0 முடையார் ஒருவரிருந்தனர். அவரில்லற மேற்4ொ ைடு நல்லறம் புரிந்து சில வருடமாகியும் மசப்பேறடையாது மனமிக மாழ்கி, தன மனைவி தெய்வயானை யம் மையோ டுடன் பிறந்த வள்ளியம்மையையும் மகப் பேறு கருதி மணந்த ம பின் புஞ் சில வருடங்கள் சென்றும், இருவரிலொருவரிடத்தும் மகப்பேறு கைகூடாது மனக் கவலைக் கடலுளாழ்ந்து தமது சீடர்க் கச் சமிழ்க்கல்வி பயிற்றுவதிலேயே மனதைச் செலுத்தித் துணிவுtொண டு காலங் கழிப்பா ராயினர்.
இவரிங் நனமிருக்க, இவர் மனைவியரிருவரும் மிகவுங் கவலை யுடையவராய் இல்லறத் த க்குரிய நல்லறங்கள் வழுவாமற் செய் திருந்தனர் ஒரு நாள் தணிசையம் பகிக் கருகிலுள்ள ஊருணி யொன்றினின்று சீர் முகந்து வரச் செல்லுகையில் அவர் கட்புல னுக்குத் தோன்றிய திருவேங்கட மலையை நோக்கி, தணிகை வேங்தை வெறுத்தார்போன்று, 'இச்செங்கில் வராயனுக்கும் எம மீது கருணையில்லைப்போலும, இனி வேங்கடத்திறைவனேனும் மக்களை யருளான’ வெனச் சம்பரி ஷித்து, நம்மிடத்தக் குழந்தைே யுதிப்பின் திருமாலின் கிருநாமமே இடுதுமென்று உறுதிபூண்டு தம்மில்லையடைந்த னர். சின்னுட் சென்றபின அவ்விரு சகோதரி சளுங் கருப்பவதிகளாய் முறையே ஒவ்வொரு ஆண்மகவைத் தமிழ்நாடு தழைத்தோங்கும வண்ணம் பெற்றெடுத் சனர் نا ہے பிள்ளைகளிருவரும் ஒருநாள் வித்தியாசச்தினுல் தப மில் மூத்தோ ரிளையோரெனப்பட்டனர். தவ்விரு சிருர்க்குங் தங்தை தமது மரபின் படி விசாகன் சரவணன் எனத் திருநாமமிடு சற்கு முன் வருகையில் அவர் மனைவியரிருவரும் திருப்பதிமலை கண்டு சாங்கள் தீர்மானித்ததை "வெளியிட்டனர். ஐயரவர்கள் அதற்கிணங்கித் தாம் விரும்பிய திருநாமங்களுடன் பெருமாளென்பதைப் புணர்த் தினர். அசனல் விசாகப்பெருமாளையர், சரவனப்பெருமா ளையரென நாமகரணஞ் செய்யலாஞர்.

Page 6
1V
இச்சசோ சாரிருவரும் உரிய பருவத்தில் வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று மிகவும் ஒற்றுமையுடையவராய்த் தமது தங்கையா ரிடம் பல நூல்களைக் கற்றுப் பின்னர் சென்னை நகரையடைந்து சஞ்சீவி சாயன பேட்டையில வாழ்ந்திருந்த இலக்சனக் கடலென யாவரும புகழு b இராமானுசக் கவிராயரிடமும் நன்னூல் முத லிய பன்னூல்களும் நலமபெறப் பயின்று கற்றேர் மதிக்குங் கல்வி விற்பன்ன ராயினர் இவ்விருவருள் மூத்தோ சாகிய விசாகப் பெருமாளை யாவர்கள் நெடுங்காலஞ் சென்னைச் சர்வ ஈலாசங்கத்தில் சமிழ்ப்புலமை நடாத்தி வந்தனர். இவரிளையோராகிய சரவணப் பெருமாளையர் பல மாணவர்க்குப் பாடஞ் சொல்லி வந்தனர். இவரிருவருஞ் சேர்ந்து தமிழுலகிற்குப் பெரிதும் நலம் புரிக் துள் ளார்கள். இவர்கள் செய்த பெருநலன்களை அ ள விட முடியாது. இவரிருவருக்குங் தமிழ்நாடு கடமைப்பட்டுள்ளது. தி ரு க் கு ற ள் நைடதம், பிரபுலிங்கலீலை முதலிய நூல்களுக்கு உரை செய்தனர். நன்னூலுக்கு முதன் முதற் காண்டிகையுரை செய்தவர் வி சா க ப் பெருமாளையரென்பது ஞாபகத்தில் வைக் க ச தக்கது. இவருாை வெளிப்பட்ட பின் புசான் இவராசிரியர் இராமானுச காண்டிகையும் வெளிப்பட்ட த யாழ்ப்பாணத்து நல்லூர் புரீல நீ ஆறுமுக நாவலர் அவர்கள் வெளியிட்ட காண்டிகையுசை மிகச்சிறந்தது. இலக்கணச் சுருக்க விஞவிடையும் பாலபோத இலக்கணமும இவராற் செய்யப் பட்டு வெளிவந்திருக்கின்றன. இலக்கணச் சுருக்க வினவிடை மிக வும் விரிவுடையது. எழுதது சொல் பொருள் யாப்பு அணி என் னும் ஐந்திலக்கணங்களையும் எடுத் திச் சொல்லுவது. இந்நூல் மூத் தோர்பெயரால் வெளியிடப்பட்டிருககிறது. இதற்கு இளையோ சாற் சிறப்புப்பாயிரங் கொடுக்கப்பட்டுள்ளது,
இவரிடச் திக் கல்லி கற்றவர் பலருள்ளும் ஈகுர் சச்சிதானங் சம் பிள்ளையவர்களும் ஒருவராவர். இவர் மிகப் பாண்டித்தியமுடைய வர் பல நூல் :ளுக்கு உரை செய்தவர். இவ்வாலாறு எழுது தற்கு ஆதாரமாக இருந்தது இவரின் சுருக்க வெளியீடாகும். அத்துடன் தமியேன் அண்ணு மலைப்பல்கலைக்கழகத்துக் கல்விபயின்ற காலத்தில் இவ் விஷயம் பற்றிப் பல பேராசிரியரிடமுங் கேட்ட உறுதிமொழி சளும் உபகா சம பயிற்று நூலாசிரியர் சரிதங் தெரிந்தவரையிற்றிருத்
.GD( வரைவுப்பட்டதுق
யாழ்ப்பாணத்துப் புலோலி, d5. முருகேசபிள் છેઠIT ,
வெகு தானிய வருடம், 1938.

யாப்பிலக்கணம்.
உள்ளுறை. 1. உறுப்பியல். எழத்து உ தொடை 969) F 2. எதுகைத்தொடை நேரசை è மோனைத்தொடை நிரையசை இணை மோனை 器记 பொழிப்புமோனை
ஒரசைச்சீர் 枋 ஈரசைச்சீர் E கூழைமமான
மேற்கதுவாம் மோனை جبر و மூவசைச்சீர் டு ம்ே க் * .
Y ழ்க்கதுவாய்மோனை நாலசைச்சீர் t
முற்றுமோனை 3.2at w இயைபுத்தொடை நேரொன்மு சிரியத்தளை கூ எதுகைத்தொடை கிரையொன் ரு சிரியத் தளை கூ முரண் தொடை வெண் சீர்வெண் டளை 伍O அளபெடைத்தொடை இயற்சீர்வெண்ட%ள é O செந்தொடை ஒன்றியவஞ்சிச்தளை фO அந்தாதித்தொடை ஒன்ரு வஞ்சித்தளை so இரட்டைத்தொடை. கலித்தளை 密领
அடி கக குறளடி, சிக் தடி, அளவடி, (கோடி) நெடிலடி, கழிநெடிலடி තී ථූ -
2. செய்யுளியல்.
உக வெண்பாவினம் பாவினம் حي في عيسي குறள்வெண் செந்துறை வெண்பா 22 குறட்டாழிசை
குறள் வெண்பாச Self வெண்டாழிசை நேரிசை வெண்பா E تمتلك سي வெண் டுறை இன்னிசை வெண்பா உடு வெளி விருத்தம் சிந்தியல் வெண்பா உஎ அகவற்பா பஃமுெடை வெண் ப்ா உஅ நேரிசையாசிரியப்பா
2.அ
8?- භී
色_筠
菇,釜
菇,色。
R్క శ్రీడా

Page 7
இ%ணக்குறிலாசிரியப்பா கடு நிலை மண் டி ல வாசிரியப்பா கடு
அடி மறிமண்டிலவாசிரியப்பா
அகவற் பாவினம் far ஆசிரியத் தாழிசை * リ ஆசிரியத் துறை ,历窃了 ஆசிரியவிருத்தம் fRے ہ{ கலிப்பா Po
ஒச் தாழிசைக் கலிப்பா சக வண்ண டிவொச் தாழிசை சக அம்போக 75க வொத்தாழிசை நேரிசையொ சதாழிசை சடு
வெண்கலிப்பா ت% تماق கலிவெண்பா @F ? கொச்சகக் கலிப்பா rt தரவுகொச்ச+ம் - T
சம வினை கொச்சகம் ச எ
சிஃருழிசைச்கொ ச்சகம் சஅ
பஃமுழி ன சக் கொச்சகம் சக மயங்கிசைக் கொச்சகம் நி0
vi
கலிப்பாவினம்
கலித் சாழிசை கலித் துறை கலிவிருத்தம் கட்டளைக் 4 லிப்பா கட்டளைக் கலித் துறை வஞ்சிப்பா
குறளடி வஞ்சிப்பா சித் தடிவஞ்சிப்பா வஞ்சியினம்
வஞ்சித் சாழிசுை வஞ்சித் துறை வஞ்சிவிருத்தம் மருட்பா
புறநிலை வாழ்த்து ഞ##്ങ് வாயுறைவாழ்த்து செவியறிவுறூஉ நூற்பா
3. ஒழிபியல்.
கலிப்பா 安历
ஆசிரியப்பா
முரண் தொடை * - التالية 4 டைமு சண் சுச சடையினை முரண் التي تب
பின் முரண் சுடூ
கடை க் கூழைமுரண் இடைப்புணர்முரண் \மோனை
எதுகை
கூன்
டுக
if O
57. O
Afr? O
சுக சு கி
er b .

R
சிவமயம்,
முருகன் துணை.
யாப்பிலக்கணம்.
க. உறுப்பியல்.
1. பாப்பேன்பது பாது?
சொல்லிலக்கணத்திற் கூறிய பல சொற்களாலும் பொருட்கு இடனுகக் கற்று வல்ல புலவரால் அணி பெறப் பாடப்படுவதாம்.
யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் என் பன ஒரு பொருட் சொற்கள்.
'பல்வகைத் தாதுவினுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னுக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்."
(என்பது சூத்திரம்.) 2. அஃது எத்தனை வகைப்படும்?
பாவும் பாவினமுமென இருவகைப்படும். 3. இவ்விரண்டிற்கும் உறுப்பாய் வருவன யாவை? எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என் னும் ஆறும் இவற்றிற்கு உறுப்பாம்.
*எழுத்தசை சீர்தளை படிதொடை யாகிய வாறு முறுப்பென்க் கூறுவர் புலவர்.'
(6T- g5I, சூ-ம்.)

Page 8
2. யாப்பிலக்கணம்
1 எழுத்து. 4. எழுத்துக்களேன்பன யாவை?
எழுத்திலக்கணத்திற் கூறிய முதல் சார்பென்னும் இருவகை எழுத்துக்களுமாம்.
"முதல்சார் பெணவிரு வகையே யெழத்தரம்".
(எ-து, சூ-ம் ) செய்யுளடிக்கு எழுத்து எண்ணுங்கால் மெய்க ளெண்ணப்படுவதில்லை. தளை சிதைய வருமிடத்துக் குற் றியலிகர உகரங்களும் அளபெடையும் தள்ளுண்டுபோம்.
2. அசை. 5. அசை என்பது பாது?
எழுத்துக்களால் ஆக்கப்பட்டுச் சீர்க்கு உறுப்பாய் வருவதாம். 6. அவ்வசை எத்தனை வகைப்படும்?
நேரசை, நிரையசை யென இருவகைப்படும்.
* நோசை நிரையசை யெனவிரு வகையே’
(எ-து, சூ ம்) 1. நேரசை, 7. நேரசைகளேன்பன யாவை?
குறிலேனும் நெடிலேனும் தனித்து வரினும் அல் லது ஒற்றடுத்து வரினும் நேரசைகளாம். (உதாரணம்.)
ஆழி; சொல்வான். 1. ஆ ட் நெடிலாலாய நோன்ச. 2. - குறிலாலாய நேரசை, 3. சொல்- குறிலொற்றடுத்தாய நேரசை, 4. வான் - நெடி லொற்றடுத்தாய நேரசை,

உறுப்பியல் .
அ - அவன் என்பதுபோல விட்டிசைக்த வழியல்
லது தனிக்குறில் மொழிச்கு முதலில் நேரசை ஆகாது. i. நிரையசை, 8. நிரையசைகளேன்பன யாவை?
குறிலிணையேனும் குறினெடிலேனும் தனித்தும் அல்லது ஒற்றடுத்தும் வருவனவாம்.
(உ-ம்.) அணி - அணில்; குரா - குரால். பணி - பணில்; மரா - வரால்.
1. அணி - குறிலிணையாலான நிரையசை. 2. அணில் - குறிலிணையொற்றடுத்தாய நிரையசை. 3. குரா - குறினெடி லா லாய நிரையசை. 4 குரால் - குறினெடிலொற்றெடுத்தாய கிரையசை.
பிறவுமன்ன.
3. ਸੰ.
9. சீரேன்பது யாது:
அவ்வசை சிறுபான்மை தனித்தும் பெரும்பாலும் இரண்டு முதலியவாகத் தொடர்ந்தும் வருவதாம். 10. அச்சீர் எத்தனை வகைப்படும்?
ஒரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச் சீரென நான்கு வகைப்படும்.
"ஒாசை பீாசை ழவசை நான்கசை
யெனநால் வகைய சீரின் ழ றையே ?
(எ-து, சூ-ம்) 1. ஓரசைச்சீர். 11. ஓரசைச் சீர்களேன்பன யாவை?
தனித்து வரும் கோசையும் கிரையசையுமாகிய இரண்டுமாம்.

Page 9
யாப்பிலக்கணம் التA
இவற்றிற்கு உதாரண வாய்பாடு :
நேர் - நாள். நிரை - மலர். இவை பெரும்பாலும் வெண்பாவினிற்றிலுஞ் சிறு பான்மை ஒழிந்தவற்றுள்ளும் வரும்.
(உ.ம்.) 'மலர்மிசை யேகினன் மாணடி சேர்ந்தார்
நிலமிசை மீடுவாழ் வார்.” (+) "கற்றதஞ லாய பயனென்கொல் வாலறிவன்
நற்ரு டொழா அ ரெனின்." (e.) இக்குறள் வெண்பாக்களின் இறுதியில் வார் - நாள், ரெனின் - மலர் என ஒரசைச்சிரிரண்டும் வந்தன
காண்க.
i, ஈரசைச்சீர்.
12. ஈரசைச் சீர்களேன்பன யாவை?
நேர் கேர்-நிரை நேர்-நிரை நிரை - நேர் நிரை என இரண்டசை கூடி வருதலாலாகிய சீர் நான்குமாம், இவற்றிற்கு உதாரண வாய்பாடு :
1. கேர் நேர் - தேமா.
2. நிரை நேர் - புளிமா.
3. நிரை நிரை - கருவிளம்.
4. நேர் நிரை - கூவிளம்.
இந்நான்கும் அகவற்கே உரியவாய் இயற்சிரெனவும், அகவற் சீரென வும் பெயர் பெறும், ! (உ-ம்) "வேதப் பொருளாய் விளங்கிய சங்கரன்
பாதத் துணை மனம் பற்றுவோர் . போசத் தொளிர்நலம் பொருங்கிவாழ் குவரே." (iii)

உறுப்பியல் டு
இவ்வகவலுள் -
வேதப் - தேமா - நேர்கேர். பொருளாய் - புளிமா - நிாைBேர். விளங்கிய - கருவிளம் - கிரைநிரை. சங்கரன் - கூவிளம் - நேர்நீரை, 6 T გაშ1*
ஈரசைச்சீர் நான்கும் வந்தன காண்க. பிறவுமன் ன.
i. மூவசைச்சீர். 13. முவசைச் சீர்களென்பன யாவை?
மேற் சோல்லப்பட்ட நேர்நேர் முதலிய நான் கன் இறுதியிலும் நோசையும் நிசையசையுந் தனித்தனி கூடி வருதலாகிய எட்டுச் சீர்சளுமாம்.
இவற்றிற்கு உதாரண வாய்பாடு :
1. நேர் நேர் நேர் - தேமாங்காய். 2. நிரை கேர் நேர் - புளிமாங்காய். 3. கிரை நிரை நேர் - கருவிளங்காய், 4. நேர் நிரை நேர் - கூவிளங்காய்.
இந்நான்கு காய்ச்சீர்களும் வெண்
Lu Taiĵi) (3a, ĉion) [oul u T #, go fu I GJ Tuiu
வெண்சீரெனப்படும், 1. நேர் நேர் நிரை - தேமாங்கனி, 2. நிரை கேர் நிரை - புளிமாங்கனி 3. நிரை நிரை நிரை - கருவிளங்கனி. 4. நேர் நிரை நிரை - கூவிளங்கனி,
இந்நான்கு சனிச் சீர்களும் வஞ்சிப் பாவிற்கே சிறப்பாக உரியவாய் வத்சிச் சீரெனப் பேயர்பெறும்,
முறையே உதாரணம்:
'ஆனந்தக் கூத்த னடிக்கன்பு செய்மனனே
யீனர் தனையொழிவா யின்று ' (5)

Page 10
யாப்பிலக்கணம்
இக்குறள் வெண்பாவினுள் -
ஆனந்தக் --தேமாங்காய் -நேர் கேர் நேர். கூத்த -(தேமா) -நேர் நேர். னடிக்கன்பு -புளிமாங்காய் - நிரை நேர் நேர். செய்மனனே -கூவிளங்காய் -நேர் நிரை நேர். யீனங் -(தேமா) -நேர் நேர்.
தனையொழிவா-கருவிளங்காய்-நிரை நிரை நேர். யின்று ー&ST 琢。
எனக் காய்ச்சீர் நான்கும் வந்தன காண்க. இக் குறள் வெண்பாவில் வந்த சீர்களெல்லாம் வெண்சீரென்று கொள்ளற்க, கூத்த, ஈனம் என்பன அகவற்சீர். யின்று என்பது அசைச் சீர். மற்றையவைகளே ஈங்கு உதாரண மாகக் கருதப்பட்ட வெண்சீர்கள்.
"மண்ணிானல் வளிவானுெடு
வெண்ணிர்மதி வெங்கதிருயிர் எண்ணிடுரு வியைபசுபதி is nebud னன் மன மிடங்கொண் டுறைதலால் வன்மனக் கொடியர் சொற் கிலமயங் குதலே.” (6) இவ் வஞ்சிப்பாவினுள்
மண்ணீரனல் -தேமாங்கனி -கேர் நேர் நிரை வளிவானுெடு -புளிமாங்கனி -நிரை நேர் நிரை வெண்ணிர்மதி-தேமாங்கனி -நேர் நேர் நிரை வெங்கதிருயிர் -கூவிளங்கனி-நேர் நிரை நிரை எண்ணிடுரு -தோமாங்கனி-நேர் நேர் நிரை வியைபசுபதி -கருவிளங்கனி-நிரை நிரை நிரை எனக் கணிச்சீர் நான்கும் வந்தன காண்க. இவ்வஞ் சிப்பாவில் வந்த சீர்களெல்லாங் கனிச்சீர்களே.

உறுப்பியல் @エ「
iv. நாலசைச்சீர். 14. நாலசைச்சீர்களேன்பன யாவை?
மூவசைச்சீர் எட்டனிறுதியிலும் நேரசையும் நிரை யசையுந் தனித்தனி அடுத்து வருதலாலாகிய சீர் பதி னறுமாம். இவற்றிற்கு உதாரண வாய்பாடு:
தண்பூ. 1. தேமாந்தண்பூ = நேர் நேர் நேர் நேர். 2. புளிமாந்தண்பூ = நிரை நேர் நேர் நேர் கருவிளந்தண்பூ - நிரை நிரை நேர் கே கூவிளந்தண்பூ = நேர் நிரை நேர் நேர். கறும்பூ தேமாநறும்பூ = நேர் நேர் நிரை நேர். புளிமாங்றும்பூ = நிரை கேர் கிரை கேர். கருவிளநறும்பூ = நிரை நிரை நிரை நேர். கூவிளகறும் = கேர் கிரை கிரை நேர்.
தண்ணிழல். தேமாந்தண்ணிழல் = நேர் நேர் நேர் கிரை. புளிமாந்தண்ணிழல் = கிரை நேர் நேர் நிரை. கருவிளந்தண்ணிழல் = நிரை நிரை நேர் கிரை. கூவிளந்தண்ணிழல் = நேர் நிரை நேர் கிரை.
கறு கிழல். தேமாநறுநிழல் = நேர் நேர் நிரை நிரை. புளிமாகறகீழல் = நிரை நேர் நிரை நிரை, கருவிளகறுநிழல் = கிரை நிரை நிரை நிரை, கூவிளநறுநிழல் = நேர் நிரை நிரை நிரை,
s என வரும.

Page 11
DI யாப்பிலக்கணம்کیے
இவை வெண்பாவினுள் வருவன அல்ல. கலியினுள் ளும் அகவலுள்ளும் பெரும்பாலுங் குற்றியலுகரம் வந்த விடத்தன்றி வரமாட்டா, வஞ்சிப்பாவினுட் பெரும்பா லும் வரவும் ஒபடியுள் இரண்டு நாலசைச்சீர் கண்ணுற்று கிற்கவும் பெறும். (உ.ம்.) ‘அள்ளற்பள்ளத் தசன்சோணுட்டு
வேங்கை வாயில் வியன்குன்றுாான்" (5)
இவ்வஞ்சி யடியில் இரண்டு நாலசைச் சீர் வந்தன காண்க. இவ்வஞ்சி யடியிலே வந்த சீர்களெல்லாம் நால சைச் சீராய் கின்ற பொதுச்சீர்களேயாம். அள்ளற்பள்ளத் - தேமாந்தண்பூ - நேர் நேர் நேர் நேர் தகன்சோணுட்டு - புளிமாந்தண்பூ- நிரை நேர் நேர் நேர் வேங்கைவாயில் - தேமாந்தண்பூ - நேர் நேர் நேர் நேர் வியன்குன்றாரன் - புளிமாந்தண்பூ- நிரை நேர் நேர் நேர்
இவ்வஞ்சிப்பாவின் எஞ்சியபாகங் கிடைக்கவில்லை. இது வேறு சீர் விரவாமல் அடி முழுதும் நாலசைச்சீர் வருகற்குக் காட்டிய உதாரணமென்று கருதப்படுகிறது.
4. தளை.
15. தளையேன்பது யாது?
நின்ற சீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதலசை ஒன்றியேனும் ஒன்றதே னுங் கூடி கிற்பதாம்.
நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும் வருதல் ஒன்றி வருதலாம். அவ்வாறன்றி நேர்முன் கிரையும் கிரைமுன் நேரும் வருதல் ஒன்ருது வருதலாம்.
16. அத்தளை எத்தனை வகைப்ப்டும்?

உறுப்பியல் «Εσο
ெேசான் ருசிரியத்தாே? திசையொன் ஒசிரியத்தனே, இயற்சீர் வுெண்டளை, வெண்சீர்வெண்ட డిmgarpu வஞ் சிக் க%ள4 ஒன்று வஞ்சிக்களிை,கேலித்களை என எழுவகைப் படும்.
'நேரே நிாையே யியற்சீர் வெண்சீர்
ஒன்றிய வத்சி யொன்று வத்சி கலித்தளை யெனத்த?ள யேழாகும்மே” (எ-து. சூ~ம்) 17. அவை எவ்வாறு வருவனவாம்?
1. நேரொன்ரு சிரியத்தளை. மாமுன் * Gigi வருவது. நாள் முன் நேர்வருவதும்
அஆதி.
i. நிரையொன்முசிரியத்தளை, விளமுன் நிரை வருவது. மலர்முன் நிரை வருவதும் அது. இவ்விருதளைகளும் ஆசிரியப்பாவிலேயே சிறப்பாக 6)(16 LD.
நேரிசை யாசிரியப்பா. (உ-ம்) 'தேனுர் கஞ்சச் செம்ம லாதி
வானேர் மா சர்மங்கலங் களத்திடை வலியொடு நிலைபெற மலிபெருங் கருணையின் அலைதரு மிருள் விட மணிவிடற் றிருத்தும் தில்லையுட் சிவபிரான் றிருவடி ஒல்லையிற் பரசுநர்க் குயர் கதி யெளிதே." (எ)
i
இவ்வகவலுள் தேனர் + கஞ் என மாமுன் நேர் வருதலால் இது நேரொன் முசிரியக் களையாம். மங்கலங்+ களத் என விளமுன் நிரை வருதலால் இது கிரையொன் முசிரியத்தளையாம்.
* முன் என்றது இடமுன்னை.

Page 12
5O யாப்பிலக்கணம்
i, இயற்சீர் வெண்டளை.
முன் நிரை வருவதும் மலர்முன் நேர்வருவதும் فقھئے [قے[ •
iv. வெண்சீர் வெண்டளை, காய்முன் நேர் வருவது. பூமுன் நேர் வருவதும் அஆதி.
கேரிசை வெண்பா. (உ-ம் ) "பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியி னிழுதாவ ரென்சு-செரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண் ." இந்நேரிசை வெண்பாவினுள் பெரியவர்தக் + நோய் எனக் காய்முன் நேர்வருதலால் இது வெண்சீர் வெண் டளையாம். நோய்போற் + பிறர் என மாமுன் கிரை வரு தலால் இஃது இயற்சீர் வெண்டளையாம். பிறவுமன் ன.
V. ஒன்றிய வஞ்சித்தளை, கனிமுன் கிரை வருவது. நிழல்முன் கிரை வருவதும்
• تھیNقے
wi. ஒன்ரு வஞ்சித்தளை. கனி முன் நேர் வருவது. நிழல்முன் நேர் வருவதும்
• 7 Nوے
வஞ்சிப்பா. (உ-ம்.) மண்ணீரல் வளிவானுெடு
வெண்ணிர்மதி வெங்க திருயிர் எண்ணிடுரு வியைபசுபதி
ಕಿಗೆ @ ೬೧

உறுப்பியல் dć5
என் மன மிடங்கொண் டுறை சலால் வன் மனக் கொடியர்சொற் கிலை மயங்குதலே." (GE) இவ்வஞ்சிப்பாவினுள் மண்ணிரனல் +வளி எனக் சனி முன் நிரை வருதலால் இஃது ஒன்றிய வஞ்சித்தளை யாம். வளிவானுெடு + வெண் எனக் கனிமுன் நேர் வருதலால் இஃது ஒன்ரு வஞ்சித்தளையாம். பிறவுமன் ன.
wi. கலித்தளை. காய்முன் நிரை வருவது. பூமுன் கிாை வருவதும்
• لاٹھیے [کی
கொச்சகக் கலிப்பா. (உ.ம்) "அத் சம்போ னடையுமையா ளகங்களிப்பச் சுரர்பாவ
நெஞ்சஞ்சேர் சருமன் பி னெறிமுனிவர் காங்குவிப்ப விஞ்சுஞ்சீர்த் தனித்தில்லை'வியன் பொதுவி னடமாடும் கஞ்சங் சாழ் திருவடிகள் கருதிமட ஞெழிநெஞ்சே,’ (கo) இக்கொச்சகக் கலிப்பாவினுள் அஞ்சம்போ +னடை எனக்காய் முன் கிரை வருதலால் இது கலித்தளையாம்.
பிறவுமன் கன.
5. அடி,
18. 9gGaõTUg urg
மேற்சொல்லம்பட்ட த ளை கள் ஒன்றும் பலவும் அடுத்து வருவதாம். 19. அவ்வடி எத்தனைவகைப்படும்?
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும். 20. அவை எவ்வாறு வரும்?
(1) குறளடி-இருசீரான் வருவது.

Page 13
d52- யாப்பிலக்கணம்
(உ-ம்) "போறி வன்னன்
சார விருந்த வூரினு மில்லென் முரா விகழ்ந்தே' எனவரும் (55)
(2) சிந்தடி-முச்சீரான் வருவது.
(உ-ம் ) சாந்த ைேதிய தாழ்மொழி
காய்ந்த வேலிரு காதிலும் போந்த போன்று புகுந்திட மாந்த ராகுல மன்னினர்' என வரும். (க2)
(3) அளவடி அல்லது நேரடி-நாற்சீரான் வருவது.
(உ-ம்) 'வேய்தலை மீடிய வெள்ளி விலங்கலி
னய்த லினெண் சுட சாழியினன் றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னன் முன் மீதலை சென்று ரை மீள்கடை காப்போய் ' (5th)
என வரும்
(4) நெடிலடி-ஐஞ்சீரான் வருவது.
(உ-ம்.) “யானுந் சோழியு மாயமு மாடுந் துறை5ண் ணித்
தானுந் தேரும் பாகனும் வந் தென் ணலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன் றே,’
எனவரும் ).* مى(
(5) கழிநெடிலடி-ஐந்து சீர்ச்கு மேற்பட்டு வருவன
வெல்லாங் கொள்க.

உறுப்பியல் Gf.
இவற்றிற்கு உதாரணம் ஆசிரியவிருக்கத்திற்கு உதா சணங் கூறியவிடத்துக் காட்டிய அறுசீர், எழுசீர், எண் சீர், ஒன்பதின் சீர், ஒன்பதின் மிக்க சீர் விருத்தங்களைக் கொள்க.
6. தொடை. 21. தோடை என்பது யாது?
பல அடிகளிலேனும் பல சீர்களிலேனும் எழுத்துக் கள் ஒன்றிவருவதாம். 22. அத்தொடை எத்தனே வகைப்படும்?
எதுகைக்தொடையும் மோனைத்தொடையுமென இருவகைப்படும்.
1. எதுகைத்தொடை. 23. எதுகைத் தோடை என்பது பாது:
அடிதோறும் முதலெழுத்து அளவொத்து சிற்ப இரண்டாம் எழுத்து ஒன்றிவருவதாம்.
இன்னிசை வெண்பா. (உ.ம் ) "த கடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் முெட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க
வகடுற யார்மாட்டு நில்லாது செல்வம் சகடக்காற் போல வரும்? w (கடு)
இவ்வின் னிசை வெண்பாவினுள் இரண்டாமெழுக் து ஒன்றிவருதல் காண்க. அன்றியும்
ஆசிரிய விருத்தம். "சொற்போர் புரிவர் நான் மறையா
றங்க முணர்ந்த தொழுகுலத்தோர்

Page 14
@ー" யாப்பிலக்கணம்
விற்போர் புரிவர் நெடியசிலை
யிாா ம னனைய விறல் வேந்தர் பொற்போர் புரிவர் பிறர் பொருளுக் தமபோற் பேணிப் புரிவணிகர் நெற்போர் புரிவ ரந்நகரில்
வேளாண் குலத்து நெறியினரே ' {கசு) என “போ’ என்னும் மூன்ரு மெழுத்து முதலி யன ஒக்து வருதலுங் கொள்க. ஒரோவிடத்து ஒரடி யுள் ளுஞ் சீர்களின் இரண்டாமெழுத்து ஒன்றி
'பொன்னி னன்ன பொறி சுணங் கேந்தி.” (கசு)
என வருசலுமுண்டு. சிறுபான்மை வருக்க வெழுத்தும், நெட்டெழுத்தும், இனவெழுத்தும், பிறவும் எதுகையாக வரப்பெறும். (오-(i)) ‘வானின் உலகம் வழங்கி வருதலாற்
முனமிழ்த மென்று ணாற் பரற்று.” )ئے بھ{{(
இது வருக்க எதுகை, 'ஆவாவென்றே யஞ்சின சாழ்ந்தா ரொருசாரார்
கூகூவென்றே கூவிளிகொண்டா ரொருசாரார்,' இது கெடி லெதுகை, 'தக்கார் தகவில ரென்ப சுவாவர்
எச்சத்தாற் காணப் படும் ? (eo)
இது வல்லின எதுகை,
i. மோனைத்தொடை. 24. மோனைத்தோடை என்பது யாது?
முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வருஞ் சீர்களில் ஒன்றனுள்ளேனும் பலவற்றினுள்ளேனும் முதலெழுத்து ஒன்றி வருவகாம்.

உறுப்பியல் கடு
கலிவிருத்தம், (உ.ம்.) கற்றுள கல்வியுந் திருவு மாற்றலுக்
தற்றெறு மறலியைத் தடுப்ப வல்லவா முற்முெருங் குணர்பசு பதியை முன்னுரு துற்றதா ளொழித்திடு முணர்வி விக்கரோ.” 1钮.9) இச்செய்யுளின் முதலாமடியில்- ககரமும்,
இரண்டாமடியில்-ககரமும்,
மூன்ரு மடியில்-முகாமும்,
நான் காமடியில்-உகரமும் மோனையாக
வநதன.
அன்றியும்,
அ-ஆ-8-ஒள என்னும் இந்நான்கும் ஒன்றற்கொன்று மோன்யாம்.
S-T-6T-6) என்னும் இங்நான்கும் ஒன்றற் கொன்று மோனையாம்.
巴一一2虹一@一@ என்னும் இந்நான்கும் ஒன்றற்கொன்று மோனையாம்.
ஞ-க வும், ம-வ வும், த-ச வும்
ஒன்றற் கொன்று மோனையாம். (உ. ம்.) "அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு." (e e-) இதன் முதலடியில் அகரத்திற்கு ஐகாரம் மோனை யாயிற்று, மோனே, அனு என்பன ஒரு பொருட் சொற்கள்.
மோனை விகற்பம். 1. இணை மோனை என்பது யாது?
முதலிரு சீர்க்கண்ணும் மோனே வரத் தொடுப்பது இணை மோனை எனப்படும்.

Page 15
凸5ör யாப்பிலக்கணம்
2. போழிப்பு மோனே என்பது பாது
முதற்சீர்க்கண்ணும் மூன் முஞ்சீர்க்கண்ணும் மோனே வரக் கொடுப்பது பொழிப்பு மோனே எனப்படும். 3. ஒருஉ மோனே என்பது பாது?
நடுவிரு சீர்க்கண்ணுமின்றி முதற்சீர்க்கண்ணும் இறு திச் சீர்க்கண்ணும் மோனைவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும். w 4. கூழை (éLDIT2;Or` என்பது பாது?
இறுதிச்சீர்க்கண்ணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண் ணும் மோனே வாத் தொடுப்பது கூழை மோனை எனப் படும். 5. மேற்கதுவாய் மோனை என்பது பாது?
முதலயற் சீர்க்கண்ணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண் ணும் மோனேவரத் தொடுப்பது மேற்கதுவாய் மோனே எனப்படும். 6. கீழ்க்க துவாய் மோனை என்பது யாது?
ஈற்றயற் சீர்க்கண்ணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண் ணும் மோனைவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனே எனப்படும். 7. முற்று மோனை என்பது யாது?
எல்லாச் சீர்க்கண்ணும் மோனைவரத் தொடுப்பது முற்றுமோனை எனப்படும். இவற்றிற்கு உதாரணம் ஒரு செய்யுளிற் காட்டுதும்.
கேரிசை யாசிரியப்பா.
(೩-ಹಿ ) 'அணிமல நூசோ கின் றளிர்நலங் கவற்றி (இணைமோனை.)
அரிக்குரற் கிங்கிணி யாற்றுஞ் சீறடி (பொழிப்புமோனை.)

உறுப்பியல் 2
அம்பெர்ற் கொடிஞ்சி நெடுங்சே ரகற்றி (ஒரூஉமோனை.)
அகன்ற வல்கு லக்நுண் மருங்குல் (கூழைமோனை ) அரும்பிய கொங்கை யவ்வளையமைத்தோள் (மேற்கது வாய்மோனை அவிர்மதி ய?னய திருதுத லரிவை (கீழ்க்+து வாய்மோனை.) அயில்வே லனுக்கி யம பலத் தமர்ந்த (முற்றுமோனை )
கருங் கய னெடுங்க னேக்கமென்
திருக்திய சிந்தையைத் திறைகொண் டனவே." (915) இதனுள் இணை மோனே முதலிய ஏழு விகற்பமும்
முறையானே வந்தவாறு கண்டு கொள்க. இவையன்றி
அடிகோறும் முதற்கண் அகரம் நின்று ஒன்றலால் -9|ւ9
மோனேக் தொடையும் அமைந்திருத்தலறிக.
8. வேறு தோடைகளுழண்டோ? அவை யாவை:
உண்டு. அவையாவன:
இயைபுத் தொடை
எதுகைத் தொடை
முரண் டொடை
:
அளபெடைத் தொடை என்பனவாம்.
1. இயைபுத்தொடை விகற்பத்திற்கு உதாரணம்.
ஆசிரியம். "மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே இணையியைபு )
மற்ற த னயலே முத்துறழ் மணலே (பொழிப்பியைபு.) நிழலே யினியத னயலது கடலே (ஒரூஉவியைபு') மாதர் ந கிலே வல்லே யியலே (கூழையியைபு.) வில்லே நுதலே ஒேற்கண் கயலே (மேற்கதுவாயியைபு.) பல்லே சளவம் பாலே சொல்லே " (கீழ்க்க திவாயியைபு.) ).முற்றியைபு ںه ق)لluلل له تG"كuم له ٹ) gكن له ٹ)ںLI
அதனல்,

Page 16
கி.அ யாப்பிலக்கணம்
"இவ்வயி னிவ்வுரு வியங்க லின்
எவ்வயி னுேரு மிழப்பர்சங் நிறையே.' (disp) இவ்வகவற் பாவிலே இணையியைபு முதலிய ஏழு விகற் பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. இயைபு கொள்ளுதல் இறுதியை முதலாகக்கொண்டு இணையியை பு முதலியனவாகக் கொள்ளல்வேண்டும். இவையன்றி அடி தோறும் முதற் கண் (இறுதிக்கண்) ஒரெழுத்தே வந்து ஒன்றலால் அடியியைபுத் தொடையும் அமைந்திருத்த லறிக. i, எதுகைத்தொடை விகற்பத்திற்கு உதாரணம். கேரிசை யாசிரியம்.
"பொன்னி னன்ன பொறிசுணங் கேந்திப் (இணையெதுகை.} பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி (பொழிப்பெது க. மின்னவ பொழிவடந் தாங்கி மன்னிய (ஒரூஉவெதுகை ) நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழையெதுகை )
என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை (மேற்கது வாயெது
*ை ஒ
அன்ன மென்படை போலப் பன்மலர்க் (கீழ்க்க த வாயெது கை ) கன்னியும் புன்னை யின்னிழற் று ன்னிய (முற்றெதுகை) மயிலேய் சாயலவ் வாணுதல்
அயில்வே லுண் கனெம் மறிவு தொ?லத்தவே." (உடு
இக ஆறுள் இணையெதுகை முதலிய ஏழு விகற்பமும் முறையானே வந்த வாறு கண்டுகொள்க. இவையன்றி
அடியெதுகைக் தொடையும் அமைந்திருத்தலறிக. i. முரண்டொடை விகற்பத்திற்கு உதாரணம். கேரிசை யாசிரியம்.
“சீறடிப் போக லல்கு லொல்குபு (இணை முரண் )
சுருங்கிய நுசுப்பிற் பெருகு வடக்சாங்கிக் (பொழிட்டமுரண்.)

உறுப்பியல் 巴5ö》
குவிந்து சுணங்சரும் பியகொங்கை விரிந்து(ஒரூஉமுரண்.) சிறிய பெரிய நிகர்மலர்க் கோதை தன் (கூழைமுரண்.) வெள்வளைத் தோளுஞ் சேயளிக் கருங்கணும் (மேற்கது வாய்முர
ண்) இருக்கையு நிலையு மேக்செழி லியக்கமும் (கீழ்க் கதுவாய்முரண்) துவர்வாய்த் தீத்சொலு ழ வந்தெனை முனியா (முற்று முரண்.) சென்ற மின்னண மாகுமதி
பொன்றிசழ் நெடுவேற் போர்வல் லோரே." (2-57) இகனுள் இணேமுரண் முதலிய ஏழு விகற்பமும் முறையானே வந்கவாறு கண்டுகொள்க. இவையன்றி
அடிமுரண்டொடையு மமைந்திருத்த லறிக.
iv. அளபெடைத் தொடை விகற்பத்திற்கு உதாரணம். கேரிசை யாசிரியம்.
“தாஅட் டாஅ மாைமல ருழக்கிப் (இணையளபெடை)
பூஉக் குவளை போஒ தருக்திக் \பொழிப்பளபெடை) காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் (ஒரூஉ அளபெடை)
மாஅத் தாஅண் மோஓட் டெருமை (கூழையளபெடை) தேஎம் டனலிடைச் சோஒர் பாஅல் (மேற்கது வாயளபெடை)
மீஇ னு அர்ந் துகளுஞ் சீஇர் (கீழ்க்கது வாயளபெடை) ஆஅ னுஅ நீஇ னிஇர் (முற்றளபெடை) ஊரன் செய்த கேண்மை ஆய் வளைத் தோழிக் சலாா னவே.' (267)
இதனுள் இணையளபெடை முதலிய ஏழு விகற்ப மும் வந்தவாறு கண்டுகொள்க. இவையன்றி அடியள பெடையும் அமைந்திருத்தல் காணக. 25. எதுகை மோனையின்றி வரும் பாட்டுக்களுழள
Gaj TP

Page 17
Ο . Ο யாப்பிலக்கணம்
அவ்வாறு வரும் பாட்டுக்களுஞ் சில உளவாம். கேரிசை யாசிரியம்.
(உ-ம்.) 'பூத்த வேங்கை வியன் சினே யேறி
மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே’ என வரும், இப்படி எதுகை மோனையின்றி வருவனவற்றைச் செந்தொடை யென்பர் யாப்பருங்கலக்காசிகைகாரர். இவை யன்றி அந்தாதித்தொடை, இரட்டைத் தொடைசளும் உண்டு.
அந்தாதித்தொடை. அந்த மாய் கிற்கும் எழுத்து, அசை, சீர் முதலியன ஆதியுமாய் கின்று தம்முள் ஒன்றத் தொடுக்கப்படுங் தொடை அங்கா கிக்கொடை எனப்படும்.
ዳ፧ அ5தாததolத (உ-ம்.) 'உலகுடன் விளக்கு மொளிதிக ள விர் மதி
மதிலே னழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை மீழற் பொற்புடை யாசனம் ೩೫೧; திருந்த திருந்தொளி LIJO GJGjt அடியந்தாதி ஆசனத் திருந்த திருந்தொளி யறிவனே அறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மார் தர தென்ப பன்னருஞ் சிறப்பின் விணமிசை புலகே.’ (உ+ம்) இதனுள், ஆசனத்திருந்த +ஆசனத்திருந்த என்பது அடியந்தாதி. உலகே + உலகுடன் என்பது மண்டலவடியந் தாதி, மற்ற எழுத்து அங்கா கி முதலியவற்றைக் கண்டு கொள்க.
இரட்டைத்தொடை அடியின் முதலில் வங்க மொழிதானே அந்த அடி முழுதுங் தொடுக்கப்பட்டு வருவது இரட்டைத்தொடை எனப்படும்.

செய்யுளியல் ad
உ-ம்) “ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும் குளக்கொட்டிப் பூவி னிறம் ?? (கo) இக உள், முதலடியிலே முன் வந்த சொல்லே முழு வதும் வந்ததைக் காண்க,
இவற்றின் விரிவுகளெல்லாவற்றையும் யாப்பருங்கலக் சாரிகை, யாப்பருங்கல விருத்தி, கொல்காப்பியச்செய்யு ரியல், செய்யுள்நூல், சிதம்பாச்செய்யுள் கோவை முதலாம் நூல்களிற் கண்டு தெரிக் துகொள்க.
உறுப்பியல் முற்றிற்று,
2. செய்யுளியல்.
26. UIT GaigöTu5 uit 35?
இரண்டு முதலிய அடிகளால் ஆக்கப்பட்டு வெண்பா முதலிய பெயர்பெற்று வருவதாம்.
27. அப்பா எத்தனைவகைப்படும்:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கனேடு மருட்பா, நூற்பா, என்னும் இசண்டுங்கூடி அறுவகைப்படும்.
'வெண்பா அரவல் கலியே வத்சி
ஆகிய நான்கும் முறைசிறந் தன்வே மருட்டா நூற்பா விாண்டுங் கூட்டி அறுவகை யென்பர் நெறியறிந் GP TG”
(ள்-து. சூ.ம். )

Page 18
22 யாப்பிலக்கணம்
பாவினம்.
28. அந் நான்கு பாவிற்கும் வரும் (இ ன ங் கள்
uff 6561:
இனம் தாழிசை, துறை, விருத்தம் என ஒவ்வொன் தற்கும் தனித்தனி மும்மூன்றும். 1. 615 LI. 29. வேண்பாவின் (இலக்கணம் என்ன?
வெண்பா-ஈற்றடி முச்சீரடியாகவும், ஏனையடி நாற் சீரடியாகவும் பெற்று, காய்ச்சீரும் அகவற் சீரும், வெண் சீர் வெண்ட%ளயும் இயற்சீர் வெண்டளையுங்கொண்டு மற் றைச் சீருந்த%ளயும் பெருது செப்பலோசை யுடைத் தாய் -காசு-பிறப்பு-நாள்-மலர் என்னும் வாய்பாட்டின் ஒன்று கொண்டு முடிவது பொது விலக்கணமாம்.
"ஈற்றடி முச்சீ ராக முடிந்தும்
ஏ?னய வடிகள் நாற்சீர் பெற்றும் இயற்சீர் காய்ச்சீர் எட்டுணை பிழையாது வெண்சீர் இயற்சீர் வெண்ட2ள கொண்டும் செப்பலி சையிற் றப்புத லின்றி ஏனைய சீர்தனை யிபன்றிடப் பெறது di TC. F. ETGaf toa)(5. 9 p.Glu எனுவாய் பாட்டி ஜென்றன் முடிவது வெண்பா விலக்கண மெனவேண் டினரே,
6T-5 5-f.
வெண்பா ஓசை செப்பலோசை யெனப்படும்.
"செப்ப லிசையன வெண்பா மற்றவை
அச்சடி சிந்தடி யாகலு மவ்வடி அச்சம் அசைச்சி ராசு லும் பெறுமே.”*

செய்யுளியல். 20 - 175_
சேப்பலொசை, ஏந்திசைச் செப்ட்ல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச்செப்பல் என மூன்று வகையாம்.
இவற்றுள்
**வெண்சீர் வெண்டளை யான் வரும் யாப்பை
ஏக் திசைச் செப்ப லென் மஞர் புலவர்' உ-ம்) 'யாதானு நாடாமா ராமா லென் ெ ഖ്
GED) இT ஒரு சாந்துணையுங் கல்லாத வாறு' ‘இயற்சீர் வெண்டளை யான் வரும் யாப்பைத்
தாங்கிசைச் செப்ப லென் மஞர் புலவர்' (உ-ம்) 'இருமை வகைதெரிந் திண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு." (i.e.) *வெண் சி சொன்றலு மியற்சிர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல்” (உ-ம்) 'கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
g O 2 ۶ مهر به با சான்மு ன்மை மேற்கொள் பவாக கு. (கூக) 30. அவ்வேண்பா எத்தனை வகைப்படும்?
குறள்வெண்பா, நேரிசைவெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல்வெண்பா, பஃருெ டைவெண்பா என ஐந்து வகைப்படும்.
'குறளே நேரிசை இன்னிசை சிந்தியல்
பஃறெடை யாமென வெண்பா வைந்தே"
(aT-5 35-b.) 1 குறள்வெண்பா. 31 குறள் வேண்பா எவ்வாறு வரும்: -
இசண்டடியாய் ஒருவி கற்பத்தாலேனும் இருவிகற் பக்தாலேலும் வரும்.

Page 19
2d யாப்பிலக்கணம்.
'ஈரடி கொண்டு விகற்ப மிரண்டாயு
முடியுமாமென மொழித்தனர் புலவர் ' (எ-து சூ-ம்.
(1) ஒரு விகற்பக்குறள்வெண்பா. (약 -i) "உடையார் முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்ருரர்
கடையரே கல்லா தவர்.' இஃதொரு விகற்பக்குறள்வெண்பா (தவர்) மலர் என்
னும் வாய்ப்பாட்டான் முடிந்தது.
(2) இருவிகற்பக்குறள்வெண்பா. (2.ử) **கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை
வெல் கூற்றின் முேற்றல் இஃதிருவிகற்பக்குறள் வெண்பா மேற்படிவாய் பாட் டான் முடிந்தது.
2. நேரிசைவெண்பா. 32. நேரிசை வேண்பா எவ்வாறு வரும்?
நான் கடியாய் இரண்டாமடியிறுதிச்சீர் முதற்ருெ டைக்கேற்ற தனிச்சொல்லாய்வா அடிமுழுவதும் ஒச் எதுகையாகவேனும், முன்னிரண்டடி ஒர் எதுகையாக் வேனும் பின்னிரண்டடி மற்றேர் எதுகையாகவேனும் வரும்.
εcεσία, σ Qasrur i Tổir 3, 1ą. „G 3 T cốro
இரண்டா Loiqui ஹனிச் சொற் பெற்றும் ஒருவிகற் பாகியு tருவிகற் பாகியும் வருமென வேண்டினர் வண்டமிழ்ப் LMGui”
(6ा^gl g6-fb}

செய்யுளியல் 2 (f
டு
(1) ஒருவிகற்ப நேரிசைவெண்பா.
(உ-ம்) "கூற்றங் குமைத்த குாைகழற்காற் கும் பிட்டுச்
தோற்றத் துடைத்தேர் துடைத்தே மாற்-சீற்றஞ்செய் யேற்றிஞன் றில்லை யிடத்தின னென் னினியாம் போற்றின னல்கும் பொருள் 9 (கசு)
இஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா மலர் என்னும் வாய்பாட்டான் முடிந்தது.
(2) இருவிகற்ப கேரிசை வெண்பா.
(உ.ம்) 'ஏற்ருரண் புள் ளூர்ந்தா னெயிலெரித்தான் மார்பிடந்தா னிற்மு னிழன் மணி வண்ணத்தான்-கூற்முெருபான் மங்கையான் பூமகளான் வார் சடையா னிண்முடியான் கங்கையா னிள் சுழலான் காப்பு' (கஎ)
இஃதிருவி கற்ப நேரிசைவெண்பா காசு என்னும் வாய் பாட்டான் முடிந்த அறி.
3. இன்னிசைவெண்பா. 33. இன்னிசைவேண்பா எவ்வாறு வரும்:
ஒருவிகற்பத்தாலேனும் பலவிகற்பத்தாலேனும் நான் அடியாய்க் தனிச்சொல்லின்றி வரும்.
'நான்கடி பெற்றுத் தனிச்சொல் லின்றி ஒருவிகற் பாகியும் பலவிகற் பாகியும்
e s ● நேரிசை வ்ெண்பா வியலிற் றிரிந்தும் வருவன வெல்லா மின்னிசை வெண்பா."
(எ-து, சூ-ம்.)

Page 20
2-dir யாப்பிலக்கணம்
1. ஒருவிகற்ப இன்னிசைவெண்பா. (உ-ம்) 'து கடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்கற் ருெட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாமோ டுண்க வகடுற யார்மாட்டு கில்லாது செல்வஞ்
சகடக்காற் போல வரும்." (சு அ)
இது தனிச்சொல்லின்றி ஒருவிகற்பத்தான் வந் த
இன்னிசைவெண்பா.
2. பலவிகற்ப இன்னிசைவெண்பா.
(உ-ம்) "கடற்குட்டம் போழ்வார் கலவர்ர் படைக்குட்டம்
பாய்மா வுடையா னுடைக்கிற்குந் தோமி றவக்குட்டக் தன்னுடையா னிந்து மவைக்குட்டம் கற்றுன் கடந்து விடும்.' (ாக்க
இது தனிச்சொல்லின்றிப் பலவிகற்பத்தான் வந் த இன்னிசைவெண்பா. அன்றியும்,
'மழையின்றி மாநிலத்தார்க் கில்லைடமழையும்
தவமிலா ரில்வழி யில்லைத்-தவமு மாசிய லில்வழி யில்லை-யரசனு
மில்வாழ்வா ரில்வழி யில்,' (Fo)
என அடிதோறும் தனிச்சொற்பெற்று வருவதும்
'காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு
பேதுற்றர் நெஞ்சும் பிழைத்தக ன் முர் ஈன்னெஞ்சும் 'போதம் படரும் புலியூரே-தாதுண்டு
வண்டுறங்கு மீள்சடையோன் வைப்பு." (சக) என மூன்று மடியிறுதி தனிச்சொற்பெற்று வருவதும்,
fபோல்வார் கயவர் என்றும பாடம.

செய்யுளியல்
*அங் தண் விசும்பி னகனிலாப் பாரிக்குக்
திங் சஞஞ் சான்(ே?ரு மொப்பர் மற்.டறிங்கண் மறுவாற்றுஞ் சான் முே ரஃ தாற்ருர் தெருமருந்து சேய்வ ரொருமா சுறின் .'
என இரண்டா மடியிறுதி தனிச்சொற்பெற்று மூன்று விகற்பத்தான் வருவதும், பிறவாறு நேரிசைவெண்பா விற் சிறிது வேறுபட்டு வருவனவும் இன்னிசை வெண்பாவாம்.
(4-2)
4. சிந்தியல்வெண்பா.
34 சிந்தியல் வேண்பா எவ்வாறு வரும்?
மூன்றடியாய் (1) நேரிசைவெண்பாவைப்போல வரு வது நேரிசைச் சிந்தியல் வெண்பாவென்றும், (2) இன்னி சை வெண்பா வைப்போல வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பாவென்றும் பெயர்பெற்று வரும்.
“ự đI)) tại QLò mi (3 J,feo Jo CềLT cằt m!
தனிச்சொற் பெற்றுல் நேரிசைச் சிந்தியல் இன்னிசை போன்று தனிச்சொற் பெறவிடில்
இன்னிசைச் சிந்தியல் வெண்பா முறையென
அறைந்தனர் தொன்னூ லறிவுடை யோரே."
(.J. g-tbڑ6T = g)
(1) கேரிசைச் சிந்தியல் வெண்பா.
* அறிந்தானே யேத்தி யறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச்-சிறந்தார் சிறந்தமை யாராய்ந்து கொண்டு '
இது நேரிசைச் சிந்தியல் வெண்டா.
*வேறுபடுதலென்றது பல விகற்பததால் வருத%ல.
(0. -ğic)
(P 5)

Page 21
2-9 யாப்பிலக்கணம்.
(2) இன்னிசைச் சிந்தியல்வெண்பா. (29.- ôib) 'போற்றுமின் போற்றுமின் போற்று மின் போற்று மின்
கூற்றங் குமைக்க வருமுன் னமாங்கா
ளேற்று கந்தான் பொற்ற எளிணை? (Pச)
இஃதின்னிசைச் சிந்தியல்வெண்பா.
5. பஃருெடை வெண்பா.
35. பஃறுேடைவேண்பா எவ்வாறு வரும்? நான் கடியின் மிக்க பலவடிபெற்றுவரும்.
* வெண்பாச் சீர்தளை மிகவும் விரவி நான்கடி யின்மிகு பலவடி யாலும் பஃறெடை வெண்பா நடக்கு மென்றுசே."
(எது சூ-ம். (உ-ம்.) 'வையக மெல்லாங் கழனியா வையகத்துட் M
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள் வான் கரும்பே தொண்டை வளநாடு வான் கரும்பின் சாறேயக் காட்டிற் றலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங் சட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்ருன் கச்சி யகம்’ (கீ டூ)
இஃதேழடிப் பல விகற்பப் பஃருெடை வெண்பா.
வெண்பாவினம்.
36. குறள்வேண்பாவிற்கு இனிம் யாவை?
(1) குறள் வெண்செந்துறையும் (2) குறட்டாழிசை պA இஷமாம்.

செய்யுளியல் 2_கில்
*குறள்வெண் சேந்துறைமங் குறட்டா ழிரையுங்
குறள்வெண்பா வினமெனக் கூறி வைத்தனாே’
{6 - g) पृ}-f:-)
(1) குறள் வெண்செந்துறை,
37. குறள்வேண்சேந்துறை எவ்வாறு வரும்: விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடையதாகி என்னத்துச் சீசா னும் அளவொத்த இரண்டடியாய் வரும்,
எ?னத்துச் சீரானு மளவொத் திாண்டடி விழரிய பொருளு மொழகிய வோரையும் நிரம்பி முடியின் குறள்வெண் செந்துறை ’
(எ-து, ஆ~ம் ) (உ.ம்) 'ஆர் ஈலி யுலகத்து மக்கட் ઉો #avir
மோதலிம் சிறந்தன் ருெழுக்க முடைமை’ (5 s)
(2) குறட்டழிசை,
38. குறட்டாழிசை எப்படி வரும்: (1) நாற்சீரின் மிக்க பல சீரான் வரும் அடி இரண் டாய் ஈற்றடி குறைந்து வருவனவும் (2) விழுமிய பொரு மூளும் ஒழுகிய வோசையுமின்றிக் குறள்வெண்செந்துறை பிற் சிதைந்து வருவனவும் (3) வேற்றுக்களை விரவிய குறள் வெண்டாவுமென முன்து வகைப்பட்டு வரும்,
அடியிாண் டாகி பீற்றடி குறைந்தும் ஒழுகிய வீோரையும் விழtய பொருளும் இன்றிக் குறள்வெண் செந் துறையிற் சிதைந்தும் வேற்றுத் த%ளவிரவிய குறள்வெண் டாவுமென மூவகை யென்று முறைவகுத் தனரே ' ', சூ-ம்.)
辞

Page 22
F.O m யாப்பிலக்கணம்
(உ-ம்)(1) ‘நண்ணு வார்வினை நைய நாடொறு ஏற்ற வர்க்கா சாய (ஞானாற்
கண் ணி னைடி யேயடை வார். ஸ் கற்றவரே ’ (Cஎ
ஞனடி ዖD;
(இது முகலடி பல சீரான்மிக்கு ஈற்றடிகுறைந்து வந் தது) எனவும்,
{2} 'அறுவர்க் கறுவசைப் பெற்றுங் கவுந்தி
மறு வறு பத்தினி போல்வையி னிாே.? {சஅ} (இஃது அளவொத்து இறுதிவாய்ப்பாட்டின் வெண் டளை பெற்றுவந்தது) எனவும்,
(3) 11வண்டார் பூங்கோதை வரிவளை க்கைத் திருநுதலாள்
பண்டைய ளல்லள் படி.” )لتھوو E(
(இது வேற்றுத்தளை விரவியது) எனவும் வரும்.
i. வெண்டாழிசை,
39. வேண்பாவினம் முன்றனுள் வெண்டாழிசை யேவ்வாறு வரும்:
(1) மூன்றடியாய் முதலிரண்ட டியும் நாற்சீராயும் ஈற் றடியொன்றும் வெண்பாவைப்போல முச்சீராயும் மு டி வு பெற்று வேற்றுக்களை விரவி வருவனவும், (2) சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவனவு மென
இருவகைப்பட்டு வரும்.
"ழன்றடி யாசி முதலிரண் டடியும்
நாற்சீ ராகி யிறுதியடி யொன்றும் வெண்பா வைப்போல் முச்சீர்த் தாகி வேந்துத் தளைகள் விரவி வருதவும் di jgua (sa sif uT GorbGuT 55 Gur siripsi றடுக்கி வருநவ மறிந்த வெண்டாழிசை இலக்கண மென்றனர் கலக்கமில் புலவர்."
(எ-து. சூசம்.)

செய்யுளியல்
(உ-ம்) (1) 'நண்பி சென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யா சன்பு வேண்டு பவர்.” (இo) இது மூன்றடியால் வந்த வெண்டாழிசை,
2) "அம்பேருண் கண்ணுர்க் கழித்த மடநெஞ்சே
கொம்பே லுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வம்பே யிறக்து விடல் வானேருண் கண்ணுர்க் கழிந்த மடஏெஞ்சே மீணகம் பூண் டான் கழலிறைஞ்சா தென் கொலியாம் வீணே யிறக்து விடல் கோளாருண் கண்ணுர்க் கழிந்த மடதெஞ்சே யாளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வாளா விறக்து விடல்.” (டுக)
இது சிந்தியல் வெண்பா ஒருபொருள் மேல் )שf( 637 ,מ
ச்ெகி வந்த வெள்ளைக் தாழிசை,
2. வெண்டுறை.
40. வேண்டுறை எவ்வாறு வரும்:
மூன்றடிமுதல் ஏழடியிருகப் பின்பு நின்ற சிலவடிக
ளிைற் சில சீர் குறைந்து வரும். இவற்றுள் எல்லா அடியும் ஒபோசையால் வருவனவன்றியும் முன் பிற் சிலவடிகளோ பாசையாயும் பின் பிற் சிலவடிகள் மற்முேரோசையாயும் வருக லுமுண்டு.
மீன்)டி முதலா யேழடி யிறு வாய்
பின்புறு சிலவடி சிலசீர் குறைந்தும்
GT KNOT ay? :) Gud T G y Tg F (FU) MJứh
முன்னிற் சிலவடி யோரோசை யாயும்

Page 23
li.2. யாப்பிலக்கணம்
பின்னிற் சிலவடி வேறுேசை பாயும் முடியு மென்பர் ழடிபுணர்த் தோபே
(எ.து சூ-ம் } (.. )
"படர்கருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்
பவத்தொடர்பாற் படராகிற்கும் விடலரும்வெவ் வினைத்தொடர்பல் வினைத்தொடர்புச்
*கொழிபுண்டோ வினையேற்கம்மா விடர்பெரிது முடையேன் மற் றென்செய்கே னென் செய்கே னடலாவ மரைக்க சைத்த வடிகேளோ வடிகேளோ,’ (நி2)
இது நான் கடியாய்ப் பின் இரண்டடி இருசீர் குறைக் து வந்த ஒரொலி வெண்டுறை.
"கூற்றிருக்கு மடலாழிக் குரிசின் முத லோரிறைஞ்சக்
கொழுந்தேன் பில்கி ሰ யூற்றிருக்குக் கில்லைவனத் சசும்பிருக்கும் பசும்பொன் மன்றத்
தொருத0 ரூன்றி வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்டமா, டப்புலித் தோலுமா டப்பகி ாண்ட மா டச்குலைந் த கிலமா டக் கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண் டன டுந் திறங் காண் மினுே காண்மினே.” (டுக) இஃது ஏழடி வேற்ருெ லி வெண்டுறை,
3. வெளி விருத்தம். 41. வேளிவிருத்தம் எவ்வாறு வரும்? மூன்றடியினலேனும் நான் கடியினலேனும் முற் றுப் பெற்று அடிதோலும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகக் கொண்டுவரும்.
*சுழிபுண்டோ என்றும் பாடம்.

செய்யுளியல் FF.
*ழன்றடி யாலும் நான்கடி"யாலும்
முற்றுப் பெற்றிறு தியிலொரு சொல்லையே தனிச் சொல் லாகக் கொண்டு வருமென செய்யுளில் வல்லோர் சேப்பினர் தாமே '
(છે.-th) (எ.து. சூ ம் )
2) -
"அங்கட் கமலத் சலர் கமல மேயீருட நீரே போலுங்
வெங்கட் சுடிகை விடவா வின் மேயிருடநீரேபோ லுக் திங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளிாே-ேோபோலும் '
இது மூன்றடியால் வந்த வெளிவிருக்தம்.
'ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா-ரொருசாரார்
கூடசு வென்றே கூவிளி கொண்டா-ரொருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா-சொருசாரார் ஏ கீர் நா கீ ரென்செய்து மென்மு-ரொரு சாரார்.’ (டூடு)
இது நான்கடியால் வந்த வெளிவிருத்தம்.
2. அகவற்பா.
42. அவற்பாவின் (இலக்கணம் யாது?
அகவல்-நாற்சீரான் வரும் அளவடியதாகியும், இயற்
சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், தன் க%ள தழுவியும், பிறர்தளை மயங்கியும், கருவிளங்கனி கூவிளங்கனியென்னும் இரு சீருங்கலவாது அகவலோசை உடைத் தாய் மூன்று முதலிய பல அடிகளால் வருவது அகவற்பா அனைத்திற்கும் பொதுவிலக்கணமாம்.
"நாற்சீர் கொண்ட வளவடி யாகியும்
இயற்சீர் ப்யின்று மயநீசீர் விாவியும்
தன் தளை தழுவியும் பிறந?ள மயங்கியும்

Page 24
£75 ger யாப்பிலக்கணம்
ழன்று முதலாப் பலவடி Ꮳds irᎶᏜmᎶ
அகவ லிசையிற் சுகழற நடந்து
முடிவதே பகவல் முறையெனக் கூறுவர்."(எ-து.சூம்)
அகவலோசை,
*அகவ லிசையன வகவன் மற்றவை ஏ,ஓ,ஈ,ஆ என, ஜ்என் றிறுமே'
(GT-5). 35-ft.) அகவலோசையானது ஏந்திசையகவல், தூங்கிசையக வல், ஒழுகிசையசவல் என முன் மும். அவையாவன:-
*நேர்நேர் இயற்ற2ள யான்வரு மகவலும் நிரைநிரை (பியற்றளை யான்வரு மகவலும் ஆயிரு தளையு மொத்தாகி பகவலும் ஏந்த நூங்க லொழக லென்றிவை ஆய்ந்த நிானிறை யாகு மென்ப.”
(எது சூ-ம்.) 43. அவ்வகவற்பா எத்தனை வகைப்படும்: நேரிசை யாசிரியப் பாவும், இணைக்குற ளாசிரியப்பா வும், நிலைமண்டில வாசிரியப்பாவும், அடிமறி மண்டில வாசிரியப்பாவுமென நான்கு வகைப்படும். V,
“நேரிசை யிணைக்குறள் நிலைமண் டிலமே அடிமறி மண்டில மென்றக வற்பாழறை நான்காய் வகுத்தனர் தீந்தமிழ்ப் பெரியோர்.”
(எ-து, சூ-ம்.) அகவல் ஆசிரியம் என்பன ஒருபொருட் சொற்கள்.
i. கேரிசையாசிரியப்பா. 44. அந்நான்கனுள் நேரிசையாசிரியப்பா எவ்
வாறு வரும்:
ஈற்றயலடி முச்சீரடி யும் மற்றை அடிகளெல்லாம் நாற்சீரடிசளுமாகப் பெற்றுவரும்.

செய்யுளியல் shi bì
'ஈற்றய்ல் முச்சீ படியில் நடந்து
மற்றைய வடிகள் நாற்சீர் பயின்று நேரிசை யகவல் சீருறப் பொருத்தி வருமெனக் கூறினர் பெருகு நூலறிஞர்.’
(T-51, 5-ti) ) (உ-ம்.) பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ள
மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே வாசக மதற்கு வாச்சியந் தாசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே." (டுசு)
என வரும்.
i. இணைக்குறளாசிரியப்பா. 45. இணைக்குறளாசிரியப்பா எவ்வாறு வரும்: ஈற்றடியும் முதலடியும் ஒத்து நடுவடிகளில் ஒன்றும் பலவும் ஒருசீரும் பலசீரும் குறைந்து வரும்.
“ஈற்றடி முதலடி ஒத்து நடந்து
நடுவடி தம்மில் ஒன்றும் பலவும் ஒருசீர் பலசீர் குறைந்து பயில்வுறுமே.”
(எ-து சூ~ம்.) (உ-ம்) "சீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ்
சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சாா னுடன் கேண்மை சாரச் சாாச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே." (டு எ)
என வரும். i, நிலைமண்டில வாசிரியப்பர்.
46. நிலைமண்டில வாசிரியப்பா எவ்வாறு வரும்: எல்லா அடியும் அ ள வெ ரீ க் த நாற்சிாடிகளாகப் பெற்று 6) Cu5th.

Page 25
始 is Er யாப்பிலக்கணம்
"செய்யுள் முழவது மளவுறு நாற்சீர்
அடியாய் நடக்கும் நிலைமண் டிலமே."
(a T-5 5-ti), (உ-ம்) 'வோல் வேலி வேர்க்கோட் பலவின்
ச1 ச ஞட செவ்வியை யாகுமதி யாாஃ சறிந்திசி னேரே சாாற் சிறுகோட்டுப் பெரும பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்த்தவச் சிறிது காமமோ பெரிதே' fடுஅ}
என வரும்.
iv. அடிமறிமண்டில வாசிரியப்பா.
47. அடிமறிமண்டில வாசிரியப்பா எவ்வாறுவரும்:
எல்லா அடியும் அளவொத்து எவ்வடியை முதனடு விறுதியாகஉச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது நிற்பக் கொண்டுவரும்.
*எல்லா வடியுமளவொத் தெவ்வடி
முதனடு விறுதி புச் சரித் தாலும் ஓசையும் பொருளும் வழவாது நிற்பது அடிமறி மண்டில வாசிரி யம்மே.”*
(எ-து, சூ-ம் ) (உ-ம் ) 'தீர்த்த மென்பது சிவ சங் கையே யே ச்ச ருக்தல மெழிற்புலி யூரே மூர்த்தி யம்பலக் கூத்த ன துருவே.” (டுக)
என வரும.
அகவற் பாவினம்.
(1) ஆசிரியத் தாழிசை. 48. அகவற் பாவினம் முன்றனுள் ஆசிரியத் தாழி சை எவ்வாறு வரும்:

செய்யுளியல் я от
எனத் துச் சீரானுந் தம்முள் அளவொத்த மூன்றடி யதாய்த் தனித்தேனும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியே ஆறும் வரும்.
"எ?னத்துச் சீரானுந் தம்முள ளவொத்த ழன்றடிகொண்டு தனித்தே (பியன்றும் ஒருபொருண் மேல்ழன் றடுக்கியும் வருமே.”
(எ.து. சூ-ம். (உ-ம்) 'சத்தமு மாகியச் சத்தக் காற்பெறு
மத்தமு மாகலி னனந்தன் கண்களே யுத்தம னை க்செழுத் துருவங் காண்பன.” (JFO)
இது தனித் துவந்த ஆசிரியத் தாழிசை,
○
(உ.ம்) 'கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ
னின்று 5ம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி; பாம்பு கயிருக் கடல்கடைந்த மாயவ னிங்கு நம் மானுள் வருமே லவன் வாயி லாம்பலக் தீங்குழல் கேளாமோ தோழி; கொல்லையஞ் சாாற் குருந்தொ சித்த மாயவ னெல்லைநம் மானுள் வருமே லவன் வாயின் முல்லையங் தீங்குழல் கேளாமோ தோழி' (5, 5) இஃது ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை,
(2) ஆசிரியத்துறை. 49. ஆசிரியத்துறை எவ்வாறு வரும்? என்னத்துச் சீரானும் வருமடி நான்குடையீதாய் ஈற் றயலடி குறைந்தேனும் முதலடியும் மூன் முமடியுங் குறைக் கேனும் வரும். அவ்வாறு வருமிடத்து இடை மடங்கியும்
மடங்காதும் வரும்.

Page 26
thic-9 யாப்பிலக்கணம்
"எச்சீ ரானும் வருமடி நான்காய்
ஈற்றி னயலடி குறையப் பெற்றும் முதலாம் ழன்று மடிகுறைந் தேனும் வந்து நடக்கும் போதிடை மடங்கியும் மடங்காதும் வருமென வகுத்தனர் புலவர்."
(எ-து. சூ-ம்.)
( -i)
*கமை பொரு கானியாற்றங் கல்லத ரெம் முள்ளி வருவீ ராயி ன8ை யிருள் யாமத் தடுபுலியே று, மஞ்சி யகன்று போக நரையுரு மேறு நுங்கை வே லஞ்சு நும்மை வரையா மங்கையர் வெளவுத லஞ்சுதும் வாா லையோ.' (சுஉ ) இது நான் கடியாய் ஈற்றயலடிகுறைந்துவந்த ஆசிரியக் அதுறை,
{ - )
இரங்கு குயின் முழவா வின் னிசையாழ் சேன
வசங்கு மணி பொழிலா வாடும் போலு மிளவேனி லாங்கு மணிபொழிலா வாடு மாயின் மாங்கொன் மணந்தகன்ருர் நெஞ்ச மென் செய்த திளவேனில்.’ இது நான் கடியதாய் இடையிடை குறைந்து இடை மடக்காய்வங்த ஆசிரியத் துறை.
3. ஆசிரிய விருத்தம். 50. ஆசிரிய விருத்தம் எவ்வாறு வரும்? அளவொக்க சழிநெடிலடி நான்கினுல் வரும். *அளவுடைக் கழிநெடி லடி நான் குற்று
வாப்பெறு மென்ப தகவல் விருத்தமே'
1. அறுசீர். ‘விடஞ்கு ழசவி னிடை நுடங்க
விறல் வாள் வீசி விரையார்வேங்
(எ . து சூ-ம்.)
( - مات )
கடஞ் குழ் நாடன் காளிங்கன்
கதிர்வேல் பாடு மாதங்கி

够 செய்யுளியல் ls i
வடஞ்சேர் கொங்கை ம%லதீாந்தாம் வடிக்கண் ணில மலர் தாந்தாம் தடந்தோ ளிாண்டும் வேய்தாந்தா
மென்னும் தன்கைத் தண்ணுமையே’ (சுமு 1 இஃது அறுசீர்க் கழிநெடி லடியால் வந்த ஆசிரிய விருத்தம். e
ii. Gji, (உ-ம்) "கோமுனி வருக்குமரி தாய்முது மறைப்பனுவல்
கூறிய பாப்பி சமமா மோமெனுமெ ழுச்தின் வடி வாய்ந. நவிற்று புலி
யூரன் மகுடச் சடி லமேன் மாமதி யி%னச் தனது கோடென வெடுப்பமத
மாமுகன் முகக்கை தொடவத் து மதிப் பணிப்பகையெ னவா நதிப்புகவொர்
தோணி யெனவிட் டகலுமே." (சுடு இஃது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
iii. GTI ji. (உ-ம்)"அருவருக்கு முலக வாழ் வடங்க மீத்தோர்க் கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட மருவருக்கன் மதிவளிவான் யமானன் றீசீர்
மண்ணெனு மெண் வகை யுறுப்பின் வடிவுகொண்ட வொருவனுக்கு மொருத்திக்கு முருவொன் ரூ லவ்
வுருவையிஃ தொருத்த னென் தோ வொருத்தியென்கோ விருவருக்கு முரித்தாக வொருவ சென்ருே
ரியற்சொலில செனின் யான் மற் றென் சொல் கேனே" {} இஃது எண்சீர்க் கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
iv. ஒன்பதின் சீர். (உ.ம்) 'வளங்கு லாவருமணங்க ஞர் விழி
மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர் காள் களங்கு லாமு ட விறந்து
காடு சேர் முனம் வீடு சேர்வகை கேண்மினுே

Page 27
gPO யாப்பிலக்கணம்
தளங்கு மீள் சழ றழங்க வாடல்செய்
சோதி யானணி பூதியா னுமை பாதியான் விளங்கு சேவடி யுளங்கொ வீரெமன்
விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே"(சு எ} இஃது ஒன்பதின் சீர்க்கழிநெடிலடிலாசிரிய விருத்தம்.
W. ஒன்பதின் மிக்க சீர். • (உ-ம் ) 'கைத்த லத்த ழற் னச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
கட்க டைப்ப டைக்கி ளைத்த திறலோரா முத்த லைப்ப டைக்க ரத்தெ மத்தர் சிற்சபைக்கு னிற்கு முக்க ணக்க ருக்கொ ருத்தர் மொழியா சோ கித் தி லத்தினைப்ப தித்த கச்ச றுத்த டிக்க னத்து நிற்கு மற்பு தத்த னச் தி னிடையேவே ளத் தி ரத்தி னைத்தொ டுத்து விட்டு செட்ட யிற்க ணத்தி
லக்க ஒனுற்றி டச்செய் விக்கு மது தானே.” இது ஒன்பதின் மிக்க சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
3. கலிப்பா. 51. கலிப்பாவிற்கு இலக்கண மேன்னை? கலிப்பா- வெண் சீர் மிகப்பெற்று மாச்சிரும் விளங் கனிச் சீரும் டெரு து பிற சீர்களுஞ் சிறுபான்மை கலந்து கலித்தளையும் அயற்றளை பூந் தழுவி துள்ளலோசையுடைத் காய் தரவு-காழிசை-அராகம்-அம்போதாங்கம்-தனிச் சொல்-சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினுள் ஏற்பன கொண்டு நாற்சீரடியால் வருவது கலிப்பா அன்னத்திற்கும் பொது விலக்கணமாம்.
பெறுது பிற சீர்கள் சிறுவர வாகி கலித்தளை யயற்றளை தழுவிப் பயின்று

சேய்யுளியல் Fis
தாவு தாழிசை யாாகத் தோடு அம்போ தாங்கம் தனிச் சொல் சுரிதகம் எனுமாறு றுப்பினு ளேடன கொண்டு கலியோசை சிறிதும் மெலிவு பெற்றிடாது நாற்சீ ரடியால் நடப்பது கலிப்பா' (எ-து சூ.ம்.)
கலிப்பா ஒசை. கலியோசை துள்ளலோசை யெனப்படும். அஃது ஏந்திசைத் துள்ளலும், அகவற்றுள்ளலும், பிரிந்திசைத் துள்ள லுமென மூவகையாம். இவை முறையே கலித் தளையான் விரவி வருவதை ஏந்திசைத் துள்ளலென்றும், வெண் டளையும் கலித்தளையும் விரவி வருவதை அக வற்றுள்ளலென்றும், சலித் தளையும் பிற களையும் விர விவரு
வகைப் பிரிந்திசைத் துள்ளலென்றும் கூறுவர்.
52. அக்கலிப்பா எத்தனை வகைப்படும்?
ஒத்தாழிசைக் கலிப்பாவும், வெண்கலிப்பாவும், கொச்
சகக் கலிப்பாவுமென மூன்று வகைப்படும்.
1. ஒத்தாழிசைக் கலிப்பா.
53. ஒத்தாழிசைக் கலிப்பா எத்தனை வகைப் படும்? அவையேவ்வாறு வரும்:
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா-அம்போ கரங்க வொத்தாழிசைக் கலிப்பா-நேரிசை யொத்தாழிசைக்
கலிப்பா என மூன்று வகைப்படும்.
i. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
அவற்றுள், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. ஒரு

Page 28
gPO யாப்பிலக்கணம்
தரவு-மூன்று தாழிசை-அசாசம்-அம்போதாங்கம்தனிச்சொல்-சுரிதகம் என்னும் இவ்வாறுறுப்பும் ஒன் றன் பின் ஒன்றுறக்கொண்டு வரும். அராகமெனினும் வண் ணகமெனினும் ஒச்கும். அசையடி யெனினும் அம்போ தாங்கமெனினும் ஒக்கும்.
அாாக வுறுப்பானது அளவிடிமுதல் எல்லா அடிகளா ஆலும் வந்து, நான் கடிமுதல் எட்டடியளவாக வரும்.
அம்போ காங்க உறுப்பானது நாற்சீரடியாகிய ஈரடி யால் இரண்டும், ஒரடியால் நான்கும், முச்சீரடியால் எட் டும், இரு சிரடியா ற் பதினறுமாக வரும். சிறுபான்மை முச்சீரடி நான்கும், இருசீரடி எட்டுமாகவும் வரும்,
* வண்ணக ஒத்தாழிசைக் கலிவரு நிலையே
தாவொன் றுடனே தாழிசை ழன்றும் அாாக மம்போ தரங்கத் தனிச் சொல் சுரிதக மெனுமா றுறுப்பும் முறையே தோன்றி நடக்கு மென்மனுர் புலவர்'
(ET-5), B-å.) (உ.ம்) "தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும்
பல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய வந்த சதுக் து பிமுழங்க வமார்மலர் மழைசிந்த விக் திறனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச் குடகத் தளிர்ச்செங்கைத் துணை விதுணைக் கண்களிப்ப வாடகக் கிருமன்றத் தனவாத நடஞ்செய்வோய்!
இஃது ஆறடித்தரவு. முன் மலையுங் கொலைமடங்க லீருளியு மும்மதத்த வன்மலையுங் கடம?லயின் முடையுடலின் வன்றோலும் பொன் மலையின் வெண் முகிலுங் கருமுகிலும் போர்த்தெ வின் மலேயும் புயமலையின் புறம?லய விசித்தனையே (ன்ன

*செய்யுளியல் ` c#'ዙi.
கடநாக மெட்டும்விடங் காணுத மோரெட்டுக் தடநாக மவையெட்டுச் சரித்த ள பூந்து கி லொன்று முடனக வடல்புரியுல் கொடுவளியி னுடுப்பொன்று மடனுக வரவல்குற் கணிதலையா வசைத்தனையே வருசீலப் புயன் மலர மலரிதழிக் கண்ணியையு மருநீல முயற்களங்கி மசன்ற மதிக் கண்ணியையும் கருநீலக் கண்ணியுமை செங்கை வரு கங்கை யெனுக்
திருநிலக்கண்ணியையுஞ்செஞ்சடைமேற்செறித்தனையே. இவை மூன்றும் நான் கடித் தாழிச்ை.
கறைவிட முகவெரி சனல்விழி யொடுமிளிர் பிறையெயி (ெரடுமிடல் பெறுபக டொடுtoட லெறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை, இலவிதழ் மதிநுத லிசதியொ டிரதம துலைவற டேவிடு மொருவனும் வெருவா வலைகட னெடுமுர சதிர்தர வெதிர்கரு சிலைமத னனையடல் செய்நுதல் விழியினை.
உலகமொ டுயிர்களு மு?லதா வலம் வரு மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய புலவரு மடிகளொர் புகலென முறையிட வலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை : விசையிலெம் மிறைவியும் வெருவா விரசத வசலம தசைதர வடல்புரி தசமுக நிசிசான் மணிமுடி நெறுநெறு நெறுவென வசையில் பொன் மலரடி மணிவிர னிறு வினை.
இவை நான்கும் அ0ா கம்.
அருவமு முருவமு மாகி நின்று மவ் வருவமு முருவமு மகன்று கின்றன.

Page 29
யாப்பிலக்கணம்
சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச் சொல்லையும் பொருளையுந் துறந்து நின்றன. இவையிரண்டும் நாற்சீரடி யம்போதரங்கம்
(பேரெண்) அந்நலம் விளைந்தவர்க் கறமு மாயினை பொன்னலம் விழைந்த வர் பொருளுமானை இன்னலம் விழைந்தவர்க் கின் புமாயினை . மெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயின. இவை நான்கும் நாற்சீர் ஒரடியம்போதரங்கம்.
).அளவெண்( ܖ முத்தொழிலின் வினை முத னி மூவர்க்கு முழுமுத னி எத்தொழிலு மிறக்சோய் சீ இறவாத தொழிலினை நீ இரு விசும் பின் மேயே7ய் நீ எழின் மலரின் மிசையோய் ரீ அரவணையிற் றுயின் முேய் நீ ஆலின் கீ.ழமர்ந்தோய் நீ. இவை எட்டும் முச்சீர் ஓரடி யம்போதாங்கம்.
(இடையெண்) பெரியை மீ சிறியைe பெண்ணு ஆணுசீ அரியை நீ எளியைசீ அறமுங் மறமுமீ விண்ணுமீ மண்ணுசீ வித்த மீ விளைவுநீ ப்ண்ணுரீ பயனு ரீ பகையுசீ உறவுரீ இவை பதினறும் இரு சீர் ஒரடி யம்போக ரங்சம்.
(சிற்றெண்)

டு
செய்யுளியல் ஆவி
என வாங்கு.
இது தனிச்சொல், கற்பனை கழன்றதின் பொற்கழ லிறைஞ்சுதும் வெண் மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத் தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற் செங்கா லன்னமும் வெண் மருப் பேனமுங் கீழ்மே முருவ வாரழற் பிழம்பாய் நின்றநின் றன்மையை யுணர்த்தும் பொன்றிகழ் புலியூர் மன்று கிழ வோனே. இஃது ஏழடி நேரிசை யாசிரியச் சுரிதகம்,
இவ்வண்ணக வொக்காழிசைக் கலிப்பாவினுள் தரவு
முதலிய ஆறு உறுப்புங் குறைவின்றி வந்தன.
i. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா.
அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா-மேற்சொல் லப்பட்ட தாழிசை முதலிய ஆறனுள் அராக மொழிக்க ஐந்து உறுப்பையுங்கொண்டு வரும். இதற்குதாரணம் பேற் காட்டிய வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவினுள் அரச க மொழித்துக் காண்க,
i. கேரிசையொத்தாழிசைக் கலிப்பா.
நேரிசையொத்தாழிசைக் கலிப்பா-க வமுதலிய ஆற அனுள் அசாசம் அம்போதசங்க மொழிந்த நான்குறுப்பையுங் கொண்டு வரும். இதற்குதா சணம் மேற்காட்டிய வண்ணக வொக்தாழிசைக் கலிப்பாவினுள் அசாகத்தையும் அம்போ தாங்கத்தையு மொழித்துக் காண்க.
2. வெண்கலிப்பா.
54. வேண்கலிப்பா எத்தனே வகைப்படும்? 3ாவ் வாறு வரும்:

Page 30
dF 7- யாப்பிலக்கணம்
வெண்கலிப்பாவும் கலிவெண்பாவு மென இருவகைப் ء خL(R
i. வெண்கலிப்பா. வெண்கலிப்பா-கலித்தளை விரவி ஈற்றடி முச்சீரான் முடியும். (의 fi)
"சேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகை நகல்
மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும் தருண விளம் பிறைக் சண்ணிச் தாழ்சடையெம் பெருமானின் கருணைபொழி திருநோக்கிற் கனியாத ஆன்னெஞ்சம் வாமஞ்சான் மணிக்கொங்கை க் கொசிக்தொல்கு மருங்குலவர் சாமஞ்சால் க டைநோக்கிற் காைர்துருகா நிற்குமால் அவ்வண்ண மாறிநிற்ப த கமென்ற லகமகம் விட் டெவ்வண்ண மாறிநிற்ப சின்று.” (Gro)
i. கலிவெண்பா.
கலிவெண்பா- வெண்டளை தழுவி ஈற்றடி முச்சீரான் (էԲւգ մկ ԼD. (உ.ம்) * சுடர்ச்தொடீஇ கேளாய் தெருவினு மாடு
மணற்சிற்றிற் காலிற் சிதையா வடர்ச்சியபொற் கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர் நாள் அன்னையும் யானு மிருந்தேமா வில்லுளே உண்ணு சீர் வேட்டே னெனவத்தாற் சன்னை அடர்பொற் சிச தத்தால் வாச்கிச் சுடரிழாய் உண்ணு சீ ரூட்டிவா வென் ரு ளெனயானும் தன்னை யறியாது சென்றேன் மற் றென்னை வளை முன் கை பற்றி ஈலியத் தெருமந்திட் டன்னு யிவைெருவன் செய்ததுகா ணென்றேன அன்னே யலறிப் படர்தாத் தன்னையான் உண்ணுமீர் விக்கின னென்றேனு வன்னையும்

செய்யுளியல் 9 657 -
தன்னைப் புறம் பழித்து சீவடிற் றென்னைக் ]ف கடைக்கண்ணுற் கொல்வான்போ னேக்கி ஈகைக்கூட்ட செய்தானக் கள்வன் மகன்' ( 6ta )
3. கொச்சகக் கலிப்பா. 55. கோச்சகக் கலிப்பா எத்தனை வகைப்படும் எவ்வாறு வரும்?
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப் பா, பஃருழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச் சகக் கலிப்பா, என ஐந்து வகைப்படும்.
*தரவே தரவினை சில்பல் தாழிசை
மயங்கிசை யெனக் கொச் சகக்கலி பைவகை."
(எ-து, சூ-ம் ) 1. தரவு கொச்சகக் கலிப்பா. அவற்றுள் தரவு கொச்சகக் கலிப்பா- தரவு ஒன்று பெற்று வருவதாம். (உ.ம்) 'அஞ்சம்போ னடையுமையா ளகங்களிப்பச் சார்பாவ நெஞ்சஞ்சேர் தருமன்பி னெறிமுனிவர் காங்குவிப்ப விஞ்சுஞ்சீர்த் தனித்தில்லை வியன் பொதுவி னடமாடுங் கஞ்சக்தாழ் திருவடிகள் கருதிமட னெழிநெஞ்சே." () இஃது இவ்வாறு தனித்து வருதலன்றித் தனிச்சொல் லுஞ் சுரித சமும் பெற்று வருக லுமுண்டு.
i. தரவினைக் கொச்சகக் கலிப்பா. தரவினைக் கொச்சகக் கலிப்பா-இ ர ண் டு தரவைக் கொண்டு வருவதாம். • (உ.ம்) "வடிவுடை நெடுமுடி வானவற்கும் வெலற்கரிய
கடிபடு குறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனும் கொடி படு வரைமார்பிற் கூடலார் கோமானே.”
இது தரவு

Page 31
登* r. சஅ யாப்பிலக்கணம்
என வாங்கு. இது தனிச்சொல். "துணைவளை ச்தோ ளரிவண்மெலியத் தொன்னலங் தொடர்புண் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோ மாறென்று (டாங் துணைமலர்த் தடங்கண்ணுர் துணையாகக் கருதாரே,”
இது தரவு. அதனுல் இது தனிச்சொல். "செவ்வாய்ப் பேதை யிவடிறத்
தெவ்வா ருங்கொலிஃ தெண்ணிய வாறே." (எக)
இது சுரிதகம். இஃது இடையிடையே தனிச்சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது.
i. சிஃருழிசைக் கொச்சகக் கலிப்பா. சிஃறழிசைக் கொச்சகக் கலிப்பா- சில தாழிசைக ளோடு பிறவுறுப்புக்களையுங் கொண்டு வரும். () -i)
‘பரூஉத் தடக்கை மதயானைப் பனேயெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக் கீழ்க் குடைமன்னர் புடைசூழ படைப்பரிமான் றேரினெடும் பரந்துலவு மறு கினிடைக் கொடித்தானை யிடைப்பொலிச்தான் கூடலார் கோமானே.” இது தரவு. ஆங்கொருசார் உச்சியார்க் கிறைவணு யுலகமெலாங் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூட் புசக்தசணுப் பாவிச்தார் வச்சிாங் காணுத காரணத்தான் மயங்கினரே.
ஆங்கொருசார் அக்கால மணிகிரைசாத் தருவரையாற் பணிதவிர்த்து வக்கிானை வடிவழித்த மாயவனப் பாவித்தார் சக்கரங் காணுத காரணத் சாற் சமழ்த்தனரே,
ஆங்கொருசார்

செய்யுளியல் d'Edgo)
மால்கொண்ட பகை தணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனப் பாவித்தார் வேல்கொண்ட தின் மையால் விமமிசராய் நின்றனரே.
இவை மூன்றுந் தாழிசை, அஃதான்று
இது தனிச்சொல் கொடித் சேர்த் தோன்றல் கொற்கைக் கோமான் இன் புக ழொருவன் செம்பூட் சேஎய் என்று நனி யறிந்த னர் பலரே தானும் ஐவரு ளொருவனென் றறிய லாகா மை வரை யானை மடங்க வென்றி மன்னவன் வாழியென் றே க்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிச்தே. (67g)
இது சுரிதகம். இது தனிச்சொல் இடையிடைபெற்று ஒரு தரவும் மூன்று தாழிசையுஞ் சுரிகமுங் கொண்டு நேரிசையொத் தாழிசைக் கலியிற் சிறிது வேறுபட்டு வந்தது, iv பஃருழிசைக் கொச்சகக் கலிப்பா. பஃறழிசைக் கொச்சகக் கலிப்பா-பல தாழிசைக ளோடு மற்ற உறுப்புக்களையுங் கொண்டு வரும். (உ-ம்) 'தண் மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண் மதியு முடனிறைய முடன் றளா முன்னுட்கட் கண் மதியொப் பிவையின் றிக் காரிகையை நிறை கவர்ந்து பெண் மதியின் மகிழ்ச்சி நின் பேரருளும் பிறிதாமோ.
இது தரவு. இளநல மிவள் வாட விரும்பொருட்குப் பிரிவாயேல் தளநல மு*ைவெண்பற் முழ்குழ றளர் வாளோ, தகைநல மிவள் வாடத் சரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநல மிவள் வாடி வருக்கியில் லிருப்பாளோ,

Page 32
டுo யாப்பிலக்கணம் ,
அணிநல மிள்ைவாட வரும்பொருட்குப்பிரிவாயேல் மணிகல மகிழ்மேனி மா சோடு மடிவாளோ. நாம் பிரியே மினியென்று ஏறு நுதலைப் பிரிவாயேல். ஒம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ. குன்றளித்த திாடோளாய் கொய்புனத்திற் கூடியதாள் அன்றளிக்க வருண்மொழியா லருளுவது மருளா மோ. சில் பசலு மூடியக் காற் சிலம் பொலிச் சீறடிபாவிப் பல்பகலுந் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ.
இவை ஆறுங் தாழிசை, ଗtଶotଶut {b} ଓ୭,
இது தனிச்சொல். அரும்பெற லிவளினுந் தரும்பொரு ள சனினும் பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே. அதனல், விழுமிய தறிமதி வாழி செழுமிய காசலிற் றரும்பொருள் சிறிதே." (எடு)
இது சுரிதகம். இது நாலடித்தரவும், இரண்டடிக் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், நான் கடிச் சுரிதகமும் பெற்றுவந்த பஃரு?ழிசைக் கொச்சகக் சலிப்பா.
V. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. மயங்கிசைக் கோச்சகக் கலிப்பா-தர வு-தாழிசைஅராகம்-அம்போதசங்கம்-தனிச்சொல்-சுரிதகம் என் அனும் ஆறு உறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் பலவாறு மயங்கி வரும்.
* கலியுறுப் பாறு மிக்குங் குறைந்தும்
பிறழ்ந்து முறழ்ந்தும் பலவாறு மயங்கி மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வருமே?
(எ. து சூ-ம் )

செய்யுளியல் டுக
(a.i.)
* மணி கிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலுங் கானலுங் தோன்று மால் நுரைநிலங் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம் இாைநயர் திாைகூரு மேமஞ்சா றுறைவகேள், மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கனலெனக் காற்றெனக் கடிது வந் திசைப்பினும் வழுமியோர் வெகுளிபோல் வேலாழியிறக்கலா தெழுமுங் சீர் பாக்தொழுகு மேமஞ்சா றுறைவகேள். இவையிரண்டுந் தரவு. கொடிபுாையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்
(தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறவலனே யென்றியால். கண்கவரு மணிப்பைம் பூட் கயில்கவைய சிறு புறத்தோ டென் பனிநீ ருகக் கண்டுந் திரியலனே யென்றியால் சீர்பூத்த நிரையிதழ்க னைன் ருெ சிந்த புருவத் தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால், கனகுரல்யாற் றிருக ரைபோற் கை கில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் னிலைகண்டு நீங்கலனே யென்றியால், வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத் தாழுமென் னிலை கண்டுக் தாங்கலனே யென்றியால், கலங்கவிழ்த்த நாயகன் போற் க%ளதுணை பிறிதின்றிப் புலம்புமென் னி2லகண்டும் போகலனே யென்றியால்.
இவை ஆறுக் தாழிசை, அதனல்
இது தனிச்சொல். அடும்பயி லிறும்பி னெடும் பனை மிசைதொறுங் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு

Page 33
டுஉ யாப்பிலக்கணம்
செறிசரு செருவிடை யெறிதொழி விளைய்வர் நெறிதரு புரவியின் மறிசருந் திமில், அரசுடை நிாைபடை விரைசெறி முரசென நுாைவரு திரையொடு கரைபொருங் கடல் அலங்கொளி யவிர்சுட ரிலங்கொளி மலச்சொறுங் கலக்செறி காலொடு புலம்பின பொழில்,
இவை நான்கும் அராகம். விடாஅது கழலுமென் வெள்வளையுங் சவிர்ப்பாய்மன் கெடா அது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ, ஒல்லாது கழலுமென் ைெளிவளையுஞ் செறிப்பாய்மன் நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ, தாங்காது சழலுமென் றகை வளையுந் தவிர்ப்பாய்மன் நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ. மறவாத வன்பினேன் மனனிற்கு மாறு சையாய் துறவாத தமருடையேன் றுயர்தீரு மாறு ரையாய் காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய் எதிலார் தலைசாய யானுய்யு மாறு ரையாய். eஇணை பிரித்தார் மார்பின்றி யின் பக்கு மருந்துரையாய் துணை பிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.
இவை ஆறுந்தாழிசை, என வாங்கு இது தனிச்சொல். பகை போன் றது துறை பரிவா யினகுறி நகையிழந் ததுமுக ம நனிநா னிற்றுளம் த கையிழந் தனதோள் தலைசிறந் தது துயர் புகை பாங் ததுமெய் பொறையாயிற் றென்னுயிர். இவை இருசீர் ஓரடி யெட்டம்போத ரங்கம்.
அதனல்
இது தனிச்சொல்.

செய்யுளியல் டுக
இனையது நினையால் அனையது பொழுதால் கினையல் வாழி தோழி தொலையாப் பனியொடு கழிக வுண் கண் என்னெடு கழிக வித் துன்னிய நோயே.” (எசு)
இது சுரிதகம். இது தரவிரண்டும், தாழிசையாறும், தனிச்சொல் அலும், அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், இருசீரோ படியெட்டம்போத சங்கவுறுப் பும் பெற்று, நான் கடியா சிரியச் சுரிதகத்தாலிற்றுக் கலிக் கோகப்பட்ட ஆறுறுப்பும் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தமையான் மயங்கிசைக் கொச்ச கக் கலிப்பா.
56. மேற்சோல்லப்பட்ட கலிப்பாவிற்கு உறுப் பாக வருந்தரவு தாழிசைகளுக்கு அடி வரையறையா மாறேன்னை?
வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா அம்போத சங்க வொத்தாழிசைக்சலிப்பாக்களுக்குத் தரவு ஆறடியால் வரும். மற்றைக் கலிப்பாக்களுக்குக் தரவு மூன்றடி முதலிய பல அடி களால் வரும்.
தாழிசை யொன்றற்கு அடி இரண்டேனும் மூன்றே னும் நான்கேனும் வரும்.
"தாழிசை யொன்றி ரண்டே மூன்று நான் கடி பெற்று முடியவு மாகு மென்மனுர்"
(எ. து சூ-ம்.) கலிப்பாவினம். 1. கலித்தாழிசை, 57. கலிப்பாவினம் முன்றனுட் கலித் தாழிசை எவ்வாறு வரும்:

Page 34
டுச யாப்பிலக்கணம்
இரண்டு முதலிய பல அடிகளால் ஈற்றடி மிக்கு ஏனை
*யடி கம்முள் அளவொத்து கி ற் ப த் தனித்தேனும் ஒரு
பொருள்மேல் மூன்றடுக்கியேனும் வரும்.
'இரண்டு முதலாய்ப் பலவடி பெற்று
ஈற்றடி மிக்கு மே?னய வடிகள் தம்முள ளவொத்து நிற்பத் தனித்தும் ஒருபொருண் மேல்ழன் றடுக்கி யேனும் வகுமென வறைந்தனர் கலித்தா ழிசையே."
(எ-து, சூ-ம்: }
(e...it)
'இருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை
யொரு கூற்றின் கூடத்தை யுணராய் மடநெஞ்சே! ஒரு கூற்றின் கூத்தை யுணரஈ யெனின் மற்றப் பொரு கூற்றந் சோற்றப் புலம்பேல் வாழி மடநெஞ்சே!? {} இது ஈற்றடி மிகுந்து தனித்துவந்த நான் கடிக் கலித்
தாழிசை.
'பூண்ட பறையறையப் பூத மருள்
மீண்ட சடையா டுைமே மீண்ட சடையா னடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே.” (எ அ) எனச் சிறுபான்மை ஏனையடிகள் ஒவ்வாது வருதலு முண்டு.
“செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினே வம்மின் புலவீர்கள்ே! முத்தே வர் தேவை முகிலூர் கி முன்னன புத் தேளிர் போலப் புகழ்மினே வம்மின் புலவீர் காள்! ஆங்கற் பகக்கன் றளித்தருளுக் கில்லேவனப் பூங்கற் பகத்தைப் புகழ்மினே வம்மின் புலவீர்காள்!" இஃது ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி ஈற்றடி
(எசு)
மிச்குவந்த கலித்தாழிசை,

செய்யுளியல் டுடு
2. கலித்துறை.
58. கலித்துறை எவ்வாறு வரும்?
ஐஞ்சீரடி நான் கினைக் கொண்டுவரும்.
"நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை."
(உ-ம்.) "யானுந் தோழியு மாயமு மாடுந் தறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்ட ரன் றேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற் கானும் புள்ளுங் கைதை யு மெல்லாங் கரியன்றே" (அ0)
3. கலி விருத்தம். 59 கலி விருத்தம் எவ்வாறு வரும் :
காற் சீரடி நான் கினைக் கொண்டுவரும்.
"நான்கு சீரடி நான்கினைக் கொண்டு
கலிதன் விருத்தம் புலனுற நடக்கும்."
- (aT.., 5, 35 . i ) (உ-ம்.) "வேய்தலை சீடிய வெள்ளி விலங்கலி
ஞய்தலி னெண் சுட சாழியி னன் றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னன் முன் சீதலே சென்றுரை நீள் கடை காப்போய்.” (அக)
என வரும். 60. மேற் சோல்லப்பட்ட கலிப்பாவினுங் கலித் துறையினும் வேறுபட்டு வருங் கலிப்பாவுங் கலித் துறையு முளவோ ?
உளவாம். அவை கட்டளைக் கலிட்டாவுங் கட்டளைக் கலித்துறைய மெனப் பெயர்பெறும்.

Page 35
(கிகள் யாப்பிலக்கணம்.
4. கட்டளைக் கலிப்பா.
இது முகற்கண் மாச்சீர் பெற்று நாற்சீரான் வரு வது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஒரடியாகவும், அவ்வடி நான்கு கொண்டுவரும். அரை யடிக் கெழுத்து முதலசை நேராயிற் பதினுென்றும், கிசை யாயிற் பன்னிரண்டுமாம்.
**செய்புண் முதலில் மாச்சீர் பெற்று
நாற்சீர் வருவ தரையடி பாகவும் அஃதி னிரட்டி யோாடி பாகவும் அவ்வடி நான்கு நிறைவுற நடக்கும் ழதலசை நேரெனிற் பதினுே ரெழத்தும் நிாைபசை பாயிற் பன்னி ரெழுத்தும்
அரையடிக் கோ தின சருந்தமிழறிஞர்."
(எ-து: சூ-ம்,
( ثti - 22)
' சொல்லி னிரிவ ராசைப்பட் டாரென்று
சொன்ன சொற்பொருள் வேறுகொண் டையையோ
|് ഉ வா9ெ ல் விதத்தினு மென்றுளம்
பூரித் சேயிருக் தேன் மட மங்கை மீர்! செல்லு லாம்பொழிற் கூவ டு கருறை
திருவிற் கோல ரினுமரு ளாமையா லல்ல தேது திகம்பர ரென் பொரு
ளறைபின் வன் கண்ண ரா வரென் மட்டுமே.” )بۓ ہوئے-(
ତt q୪t ajQ5 til.
5. கட்டளைக் கலித்துறை.
இது முதற் சீர் நான்கும் வெண்டளை பிழையாமனிற்பக் கடையொருசீரும் விளங்காயா கி வரும் ஐஞ்சீரடி நான்கு
கொண்டு வரும்,

செய்யுளியல் டுள்
அது விளங்காயாய் வருவதன்றிச் சிறுபான்மை வேறு பட்டும் வரும்.
ஒரடிக்கெழுத்து முதலசை நோாயிற் பகினறும் நிரை யாயிற் பதினேழுமாம்.
'முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது
கடையொரு சீரும் விளங்கா யாகி ஐத்ரீ ரடியொரு நான்கு கொண்டு நேர்பதி னுறே நிாைபதி னேழே ஒரடிக் கெழத்துச் சீருறப் பொருந்தி நடக்கு மென்பர் செய்யுள் வல்லோரே.”
(at-gs), E-fi ) (உ-ம்) “சிலை மலி வாணுத லெங்கைய சாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி லு ைதப்பத் தந் தான் றலை மன்னர்தில்?ல யுலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் லென்னவுன்னிக் கலைமலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே. ()
என வரும். 4. வஞ்சிப்பா. 61. வஞ்சிப்பாவின் இலக்கணம் யாது?
பெரும்பாலும் தன் த%ளயும் சிறுபான்மை பிற த%ளயுந் தழுவி இருசீரடியாலேனும் முச்சீரடியா லேனும் மூன்று முதலிய பல அடிக%ளக் கொண்டு தனிச் சொற் பெற்றுத் துரங்கலோசை உடையதாய் அகவற் சுரிதகத் தான் முடிவதாம்.
வஞ்சி ஒசை தாங்கலோசை எனப்படும். இஃது ஏந்திசைத் தூங்கல், அகவற்றாங்கல், பிரிந்திசைத் துரங்க லென மூவகைப்படும். அவற்றுள்,

Page 36
டு அ யாப்பிலக்கணம்
1. ஒன்றிய வஞ்சிக்களையான் வருவது ஏந்திசைத்
தாங்கல். 2. ஒன்று தவஞ்சிக்களையான் வருவது அகவற்றாங்கல். 3. இவ்விரண்டாலும், பிற தளையாலும் வருவது
பிரிந்திசைத்துங்கல். 'தன்ற?ள மிக்கும் பிறதளை பருகியும்
குறளடி சிந்தடி யாசிய விாண்டனில் ựp sẵt mì ịpặ, Qorủ LJ8o5utại QāT cổ:(9 தனிச் சொற் பெற்றுச் சுரிதகம் பயின்று வஞ்சி யோசை யி லெத்சுத லின்றி
வருதலே வஞ்சி யிலக்கண மென்ப.”
(r...配,亚...f Y
i. குறளடி வஞ்சிப்பா. (உ-ம்) பூந்தாமரைப் போதலமரத்
சேம்புனலிடை மீன் றிருதரும் வள வயலிடைக் களவயின் மகிழ் வினைக் கம்பலை மனைச் சிலம் பவு மனச்சிலம்பிய மண முரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும், மகிழ மகிழ்துங் கூரன் புகழ் த லானப் பெருவண் மையனே (அங்
i. சிந்தடி வஞ்சிப்பா. * எறிவெண் டிரைக் கடல்சூழ்புவி யெளிதெய்கினும் இறவந்துடைப் பொழுதுய்க் திட லுளதென் னினு அறிவின் றிறத் துயர்ந் சோர்படி றிசைகின்றிலர் அதனல் முன் வரு மின்பினு முறைப்பட 7 டிற் பின்வரு மிடர்மிகப் பெரிதா மெனவே " (அசு)

செய்யுளியல் டுக
வஞ்சியினம். 1. வஞ்சித்தாழிசை. 62. வத்சியினம் மூன்றனுள் வஞ்சித்தாழிசை எவ்வாறு வரும்?
இரு சீரடி நான்கு கொண்டது ஒரு பொருண்மேல் முன் றடுக்கி வரும்.
* இருசீ ரடிக ளொருநான்கு கொண்டு
ஒருபொருண் மேல்ழன் றடுக்கி வருமே.”
( Ii ، .، قلت ولز . . . آS) (உ.ம் ) ' பிணியென்று பெயராமே
துணிகின்று தவஞ்செய்வீர் அணிமன்ற லுமைபாகன் மணிமன்று பணியீாே; என்னென்று பெயராமே கன்னின்று தவஞ்செய்வீர் நன் மன்ற லுமைபாகன் பொன் மன்று பணியீரே; அfகென்று பெயராமே வரை நின்று தவஞ்செய்வீர் உருமன்ற லுமைபாகன் திருமன்று பணியீரே." (அஅ
2. வஞ்சித்துறை. 63. வஞ்சித்துறை எவ்வாறு வரும் இருசீரடி நான்கு கொண்டு வரும். * குறளடி நான்கு கொண்டு நடக்கும்மே."
(எ.து, த.ம்.) ** பேரறி வன்னுன்
சார விருர்த உயரி:று மில்லென்
(y a6ی) "، عرفا ثم ا له لأنه T 0

Page 37
U O (5hn O. யாப்பிலக்கணம்
3. வஞ்சி விருத்தம். 64. வஞ்சி விருத்தம் எவ்வாறு வரும் : முச்சீரடி நான்கு கொண்டு வரும். * சிந்தடி நான்கு வந்து முடிவுறுமே.”
in
)
{GT..,@,莎·· (உ-ம்.) ** சாந்த னே திய தாழ்மொழி
காய்ந்த வேலிரு காதிலும் போந்த போன்று புகுந்திட மாந்த ராகுல மன்னிஞர்." (do)
5. ம ரு ட் பா . 65. மருட்பா எவ்வாறு வரும்? புறநிலைவாழ்த்து கைக்கிளை வாயுறைவாழ்த்து செவியறி வுறாஉ என்னும் நான்குபொருள் மேலும் வெண்பா முத Q)町ö ஆசிரியப்பா ஈமுக வருவனவாம். அவற்றுள் கைக்கி%ள மருட்பாவினிற்றினில் வருமாசிரியம் இரண்டே அடியின் தாய் அவ்விரண்ட டியுள்ளும் ஈற்றயலடி முச்சீர தாய்வரும்.
"அந்தணர் பாழ த லா சர்பா விறுதியில்
வந்து மயங்கிப் புறநிலை கைக்கிளை வாயுறை வாழ்த்தே செவியறிவுறூஉ எனுநாற் பொருளி னியலு மென்றே அறிந்து கூறின எறிந்திசி னுேரே'
(எ-து, சூ-ம் ) 1. புறநிலை வாழ்த்து மருட்பா. (உ.ம்) தென்ற லிடைபோழ்ந்து தேனர் நறு முல்லை
முன்றின் முகை விரியு முத்த நீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்ரு னிற்காட்ப-என்றும் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே" (矢g川

செய்யுளியல்
இது வழிபடுதெய்வம் சிற்புறங்காப்பப் பழிதீர் செல் வமோ டொருகாலேக் கொருகாற் சிறந்து பொலிகவென்ற மையாற் புறநிலை வாழ்த்து மருட்பா, இது வெண்பாவடி மிக்கும் அகவலடி குறைந்தும் வரலால் வியநிலையாயிற்று.
2. கைக்கிளை மருட்பா.
(உ-ம்) 'திருதுதல் வேர் வரும்புங் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும்-அரிபாக் த போகித ழுண் கணு மிமைக்கும் ஆகு மற்றிவ ள கலிடத் தணங்கே,’ (്ല.)
இது துணிதலை நூ த லி ய ஒரு கலைக் காபமாதலாற் கைக்கிளை மருட்டா. இதனுள் ஆசிரியவடி யிரண்டேயாய் அவற்றுள்ளும் ஈற்றயலடி முச்சீராய் வருவது காண்க. இது வெண்பாவடியும் அகவலடியும் சமமாக கிற்றலால் சம கிலே
W
3. வாயுறை வாழ்த்து மருட்பா. (உ-ம்) 'பலமுறைய மோம்பப் படுவன கேண்மின்
சொலன் முறைக்கட் டோன் றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னுண்ட நிகரிலார் மாட்டும் சிலமுறை யல்லது செல் வங்க ணில்லா இலங்கு மெறிபடையும் வீாமு மன்பும் கலந்த தங் கல்வியுங் சோற்றமு மேனைப் பொலன் செய் புனை கலனே டிவ்வாற னுலும் விலங்கி வருங் கூற்றை விலக்கலு மாகா தனைத்தாக னியிருங் காண்டிர்-கினைத்தக்க கூறிய வெம்மொழி பிழையாது தேறிரீ ரொழுகிற் சென்று பயன் றருமே.” (கசு)
இது மெய்ப்பொருள் சொன் ன மையால் வா սկ 65) {D வாழ்க் அ) மருட்பா,

Page 38
((ti - رق)
யாப்பிலக்கணம்
4. செவியறிவுறுஉ மருட்பா. 'பல்யானை மன்னர் முருங்க வமருழந்து
கொல்யானைத் தேரோ டுங் கோட்டங் து-நல்ல த%லயாலங் கானம் பொலியச்-சொலையாப் படு+ளம் பாடுபுக் காற்றிப் பசைஞர் அடுகளம் வேட்டோன் மருக-அடுகிறல் ஆழி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்றும் ஈர முடையையா யென் வாய்ச்சொற் கேட்டி உடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யல் மழவரிழைக்கும் வரைக்கா னிதியீட்டம் காட்டு மமைச்சரை யாற்ற த செளியல் அமைத்த வருமபொரு ரோறன்றி வெளவல் இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று மன்ற மறுக வசழாதி-என்றும் மறப்புற மாக மதுரையா சோப்பும் அறப்புற மாசைப்பட் டேற்க-அறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிசை யாதி-ஒட்டார் செவி புதைக்குங் தீய கடுஞ்சொற்-கவியுடைத்தாய்க் கற்ருர்க் கினஞகிக் 4ல்லார்க் கடிந்தொழுகிச் செற்றர்ச் செறுக் துகிற் சேர்ந்தாரை யாக்குதி அற்ற மறைக்கு மறிவனுய்-மற்றும் இவையிவை வீயா தோழுகி னிலையாப் பொருகட லாடை நிலமகள் ஒருகுடை சீழற் றுஞ்சு வள் மன்னே ' (கச)
இது வியப்பின்றி உயர்ந்தோர்கண் வியந்தொழுகுதல் கடனென அரசர்க்கு உரைத் தமையாற் செவியறிவுறாஉ மருட்பா . வியநிலையாயிற்று.
vi. JHT ÖLJT.
66. நூற்பா எவ்வாறு வரும் :

ஒழி பி ய ல் 5}ናr i}፯ -
சில் வகை எழுத்துக்களாலாகிய சொற்ருெடராய்ப் பல்வகைப் பொருள்களை விளக்கித் திட்பமும் நுட்பமும் அமைந்து வரும்.
* சில்வகை யெழத்திற் பல்வகைப் பொருளைச்
சொல்வகை விளக்கித் திட்பழ நுட்பழஞ் செறிந்தன வாகி யோாடி முதலாய்ப் U va) , Tüb uuooa) op. 35(30.”
(3T-3), 35 ti ) (உ-ம்.) * எழுச்செனப் படுப
அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே ’
ଶt ୫୪୩ ଶ ıଏt5 tif,
fb . ஒழிபிய ல்.
ஒழிபியலென்பது முன் உறுப்பியல் செய்யுளியல் களிற் சொல்லப் பெருது ஒழிந்து நின்ற விஷயங்க%ளக் SFA AD 6) félö7.
ஒரு சார் அடிக்குங் கொடைக்கும் எய்தியதோர் இலக்கணம்.
-ولا وهي : 5قة
ஒருசார் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்ாாவினுள்ளும்
ஐஞ்சிதடியும் அருகி வரப்பெறுமென்று சொல்லுவர்.
1. கலிப்பா. (உ.ம் ) 'அணிகிளர் சிறுபொறியவிர்துக்கி மாநகரத் செருக்சேறித
துணியிரும் பனிமுர் கீர் தொட்டுழந்து மலேர் சனையே ' ( )

Page 39
5- Afr? யாப்பிலக்கணம்
இக்கலிப்பாவின் முதலடி ஐஞ்சீர் கொண்ட அடியாக வந்தமை காண்க.
2. ஆசிரியப்பா. (உ.ம்) " உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன் றலை
ஊர்பாழித் தன்ன வோ மையம் பெருங்காட் டின்ன வென்றீ ராயின் இனியவோ பெரும தமியேற்கு மனையே." {க அ) இவ் வாசிரியப்பாவின் முதலடி ஐஞ்சீரடியாக வக் த மை காண்க.
உ. தொடை. தொடைகளுள்ளே சில ஆசிரியர் முரண் டொடை யைக் கடைமுரண், கடையிணைமுரண், பின்முரண், கடைக்
கூழை முரண், இடைப்புணர் முரண் எனக் கொள்வர்.
(1) கடைமுரண். கெரிசையாசிரியப்பா. (உ-ம்) கயன் மலைப் பன்ன கண் ணிணை கரிதே
சடமுலை திவளும் தனிவடம் வெளிதே நூலி னுண் ணிடை சிறிதே ஆடன மத தோளிக் கல்குலோ பெரிதே (கக) இது அடிதோறும் இறுதிச்சீர் முரண் (மறுதலைப்) படத் தொடுத்தமையாற் கடைமுரண்.
(2) கடையிணைமுரண். கேரிசை யாசிரியப்பா. (உ.ம்) 'மீன்றேர்க் சருக்திய கருங்கால் வெண்குருகு சேனர் ஞாழல் விரிசினை குழஉம்

ஒ பூழி பி ய ல் சுடு
தண்ணங் துறைவன் றவிர்ப்பவுத் தவிாான் தேரோ காணலங் காண்டும் பீரேர் வண்ண முஞ் சிறுநுதல் பெரிதே' (&oo இஃது அடிதோறுங் கடையிருசீர்க் கண்ணும் முரண் (மறுதலைப்) படத் தொடுத்தமையாற் கடையிணைமுரண்,
(3) பின்முரண். நேரிசையாசிரியப்பா.
(உ-ம்) "சார லோங்கிய சடச்தாட் டாழை
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமிய மிருந்தன மாக நின்று தன் நயனுடைப் பணி மொழி நன்குபல புகழ்ந்து வீங்கு தொடிப் பணை த்தோ ணெகிழத் துறந்தோ னால்லனெம் மேனியோ தீதே ” (2O4S) இவ் வாசிரியப்பாவில் இரண்டாமடியில் இரண்டாஞ் சீரும் இறுதிச்சீருமாய் கின்ற குவிந்து விரிந்து என்பனவும் மூன்றமடியில் இருந்தனம் நின்றுதன் என்பனவும் ஆறு மடி யில் நல்லனெம் தீதே என்பனவும் தம்முள்ளே முரண் (மறு தலைப்) படத் தொடுத்தமையாற் பின்முரண். (4) கடைக்கூழைமுரண். கேரிசையாசிரியப்பா. (2-s) "காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே" (dsoe.)
V
இவ்வாசிரியப்பாவிலே முதலடியில் முதற்சீரொழிந்த மற்றைய மூன்று சீரும் முரண் (மறுதலைப்) படத் தொடுத் தமையாற் கடைக்கூழை முரண்.

Page 40
thr யாப்பிலக்கணம்
(5) இடைப்புணர் முரண். வெண்பா. (உ-ம்) 'வணக்கு சிறுமருங்கு போமர்க்கண் மாதர்க் கணங்கு புரிவ சறமால்-பிணங்கி நிணங்காலு முத்தலைவே னிள் சடையெங் கோமாற் கிணங்காது போலு மிசவு.?? (&#offi.) இவ்வெண்பாவிலே முதலடியில் இடையிரு சீர்களாய் கின்ற சிறுமருங்குல் பேரமர்க்கண் என்பன கம்முள்ளே முரண் (மறுதலைப்)படத் தொடுத்தமையால் இடைப்புணர் முரண். V
th. C3 in T 250T. மோனைத்தொடை யமைக்குங்கால் அளவடி சிந்தடி களுக்கு மூன்றஞ்சீர்க்கண்ணும், நெடிலடிக்கு மூன்றஞ்சீர்க் கண்ணும் ந்ேதாஞ்சீர்க்கண்ணும் அமைப்பது சிறப்பாகும். கழிநெடிலடிகளுள்ளே ஒரு தூக்காய் வரும் அறு சீரடிக்கு மூன்றஞ் சீர்க்கண்ணும் ஐந்தாஞ்சீர்க்கண் அணும் அமைப்பது சிறப்பு. எழு சீரடிக்கும் எண் சீரடிக்கும் ஐந்தாஞ் சீரில் வருகை நியமம்.
ச. எ து  ைக. எதுகை-தலையா கெது கை, இடையாகெதுகை, கடை யாகெதுகை என மூவகை. 1. தலையாகெதுகை சீர்முழுதும் எழுத்தொன்றி வருவது " 2. இடையா கெதுகை இரண்டாமெழுத்து மாத்திரம் ஒன்றி
வருவது. 3. மற்றையவெல்லாங் சடைய செது கையென்பர். இவை யன்றி ஆசெதுசை, இடையிட்டெதுகை, இ ர ன் ட டியெது சை, முன ருமெழுத்தெ துகை முதலாயி னவுமுள.

ஒ பூழி பி ய ல் கr67
இவற்றிற்கு உதாரணம்: யாப்பருங்கலக்காரிகை, யாப் பருங்கலவிருத்தி, செய்யுட்கோவை யாதியவற்றிற் காண்க.
67. கூன் என்பது என்னை:
வெண்பா முதலிய செய்யுட்களின் முதலடியில் ஒரோ விடத் துப் பொருள்படக் தனித்து நிற்ப காம். அது வஞ் சிப்பாவின் முதற்கண்ணன்றி இடையிலும் இறுதியிலும் வரும்.
(உ.ம்) 'உதுக்சாண்,
சுரந்தான வண் கைச் சுவானமாப் பூதன் பாந்தானப் பல்புகழைப் பாடி,'
எனவும், அவற்றுள், அ இ உ எ ஒக்குறிலைந்தே ’
எனவும் வரும்.
யாப்பிலக்கணம் முற்றிற்று.

Page 41


Page 42


Page 43