கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எமது பொது எதிர்காலம்

Page 1

விருத்தி உலக
பொதுக் கருத்து

Page 2

ஒரு பூமியிலிருந்து ஒரு உலகத்திற்கு
சூழல் அபிவிருத்தி ஆணைக்குழுவின் பொதுக்கருத்து
மொழிப்பெயர்பும் விநியோகமும்
இலங்கை ஐ. நா. சங்கம்

Page 3
எமது நன்றி
சூழலும் அபிவிருத்தியும் தொடர்ப்ான அனைத்துலக ஆணைக்குழு அறிக்கையின் பொழிப்பை சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக எமக்கு உதவியளித்த இராஜரீக நெதர்லாத்து அரசுக்கும், ஜினிவாவில் எமது பொது எதிர்காலம் தொடர்பான நிலையத்திற்கும், ஒக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்திற்கும் இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கய்படுகின்றது.
OUR ACKNOWLEDGEMENT
We extend our sincere appreciation and thanks to the Royal Netherlands Government, the Geneva based Centre for Our Common Future and the Oxford University Press for collaborating with us to bring out the Sinhala and Pamil versions of the Overview of the Report of the World Commission on Environment and Development fittingly entitled “Our Common Future

முன்னுரை சூழலும் அபிவிருத்தியும் தொடர்பான சருவதேச ஆணைக்குழு.
‘சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான தீர்ப்புக்குறிய பிரச்சினைகளை விமரிசித்து எதிர்காலத்தில் 'அத்தகைய பிரச்சினைகளை கையாள வேண்டிய மிகத் தக்கதான நடவடிக்களை எவை' என்பவற்றை சமர்பிப்பதற்காக ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்கும் அதிகாரம் கொண்ட, ‘சூழல் மற்றும் அபிவிருத்தி தொர்பான சருவதேச் ஆணைக்குழ1 1983 இல் நிருவப்பட்டது, ஐ. நா, பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட 38/161 பிரேரணை மூலம் இத்கைய ஆணைக்குழவொன்றை நிருவப்படுவதை நல்லதென ஒத்துக்கொள்ளப்பட்டதோடு, அதன் கவனத்திற்கு உப்பட வேண்டிய ஒரு வழிகாட்டியையும் அப்பிரேரணையில் உள்ளடங்கியது. ஆணைக்குழு அறிக்கையை 1987 இல் பொதுச் சபைக்கு சமர்பிக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழு தலைவரையும் துணைத் தலைவரையும் ஐ. நா. செயலாளர்-நாயகத்தாலும், ஏளைய அங்கத்தவர்களை, பிரபல்யம் பெற்ற அரசியல்வாதிகள், சூழல், அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் ஆகியோரிடமிருந்து தலைவராலும் துணைத் தலைவராலும் நியமிக்கப்பட்டன. இவர்களது நியமனங்கள் அனைத்தையும் ஒரு அமைப்பைக்காகவோ நிறுவணத்திற்காகவோ அல்லாமல் தனிப்பட்ட முறையில் சேவை புரிவதற்காகவே நியமிக்கப்பட்டன.
அரசுகள், அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், வேறு நிறுவனங்கள் ஆகியவற்றின் நன்கொடை பணமும் இலவசமான சேவைகளையும் பயன்படுத்தி இவ்வாணைக்குழ இயங்கியது, கணக்சாய்வுகள் வெளியக கணக்காய்வாளர்களால் நடத்தப்பட்டன.
நிலைமையை அவதானித்து தகவல்களை சேகரிக்பதற்கு வசதிபெறும் வகையில் உலகத்தின் வெவ்வேறு வளயங்களில் பொதுசன சந்திப்புகளை நடத்திய அதே சமயம் வெகுசன தொடர்ப்பு சாதனங்களின் மூலம் ஆணைக் குழுவின் குறிக்கோள்களை பிரசாரம் செய்து அவற்றின் மூலமாக பொதுசன அபிப்பிராயத்தை மெளியிடுவதற்கும் சந்தர்பம் அளிக்கப்பட்டது.

Page 4

எமது பொது எதிர்காலம்
ஒரு பூமியிலிருந்து ஒரு உலகத்திற்கு சூழல் அபிவிருத்தி உலக ஆணைக்குழுவின் பொதுக் கருத்து
20ம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் முதன்முறையாக நாம் நமது கிரகத்தை விண்வெளியிலிருந்து பார்த்தோம், பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல என்பதனை அறிந்துக்கொண்டதன் மூலம் மனித உருவத்தை கவிழ்ந்திய 16ம் நூற்றண்டில் நடைபெற்றி கொப்பர்னிகன் புரட்சியை விட இவ் விடயம் கூடதலான விளைவு, ஏற்படுத்தியுள்ளமை சரித்திராசிரியர்கள் உணருவார்கள். விண்வெளியிலிருந்து பார்க்கும் பொழுது முகில்கள், சமுத்திரங்கள், பச்சையம் , மற்றும் மண்வகைகளால் உருவமையும் ஒரு சிறிதானதும் எளிதில் உடையக்கூடியதுமான உருண்டையைத் தவிர மனித செயற்பாடுகளாலும் பெருங்கட்டடங்களாலும் ஆதிக்கம கொண்டதை எம்மால் காண முடியாது, மனித சமுதாயத்திற்கு அந்த உருவமையத்திற்கு இணங்கும் வகையில் தன் செயற்பாடுகளைச் செய்யத் தவறியன்மஞல் கிரகங்களின் அமைப்பில் பலவிதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன. அம் மாற்றங்களின் பலவற்றுடன் உயிருக்கு ஆபத்து தரும் இன்னல்கள் அமைந்துள்ளன. தப்பித்துக்கொள்ள முடியாத இப் புதிய உண்மைத்தன்மையை ஒப்புக்கொண்டு அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக, இப் புதிய உண்மைத்தன்மை இந் நூற்ருண்டிற்கு புதியவையான பல, சாதகமான வளர்த்தல்களோடு ஒத்திருக்கின்றன. முந்தி எக் காலத்திலும் இருந்ததை விட மிக சீக்கிரமாக தகவல்களையும் பொருட்களையும் உலகம் பூரர் அனுப்பலாம்; குறைவான மூலாதார முதலீட்டுகளுடன் கூடதல்ான உணவுகளையும் பொருட்களியும் உற்பத்தி செய்யலாம். குறைந்த பட்சம் , இயற்கை முறைகளை ஆழமாக ப்ார்ப்பதற்கும் வடிவாக உணருவதற்கும் எமது தொழிநுற்ப, விஞ்ஞனம் வசதியளிக்கிறது. எல்லா பாகங்களினதும் சுகாசாரத்தின் மேல் தங்கும் சுகாதாரத்தைக் கொண்ட ஒர் அங்கஜிவியாக விண்வெளியிலிருந்து எமக்கு பூயியை காணலாம்; ஆராயலாம். மனித விவகாரங்களை இயற்கை முறைகளோடு ஒருமைப்படுத்தி அச்செய்கையின் விருத்தியடைய எமக்கு சந்தி உண்டு.
மேன்மேலும் செழுமையான, நியாயமான எதிர்காலத்தை மக்களுக்கு கட்டியெழும்பலாம் என்று, இவ்வாணைக் குழு நம்புகிறது. ? ? எமது பொது எதிர்காலம்' (our common Future)

Page 5
2
என்பது, எப்போதும் குறைந்து வரும் மூலாதாரங்களுக்கிடையில், முந்தி இருந்ததை விட தீட்டாக்கிவரும் உலகத்தில் எப்போதும் பெறுக்கிவரும் சூழல் அழிவு, வறுமை மற்றும் கஷ்டங்கள் பற்றிய ஒரு ஜோசியமல்ல. அதற்கு பதிலாக, கூழல் வருவாய் அத்திவாரத்தை தாங்கிநிற்கும், வளரடையும் கொள்கைகளைக் கொண்ட, பொருளாதார வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தத்தை எம்மால் காணமுடியும், வளர்ந்துவரும் உலகத்தில் பெருமளவில் ஆழமாக பெறுக்கிவரும் வெரும் வறுமையை சமாளிக்க அப்படியான வளருதலை முற்றிலும் அதியாவசியமானது. என்று நாம் கருதிகிருேம்.
ஆயினும், மனித முன்னேற்றத்தையும் எஞ்சிநிற்றலையும் உறுத்திப்படுத்தும் வகையில் சூழல் வருவாய்களை நிற்வகிக்க இப்போது மேற்கொள்ளப்படும் உறுதியான அரசியற் செயற் பாடுகளின் மேலேயே ஆணைக்குழுவின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை தங்கியுள்ளது. நாம் ஒர் எதிர்காலம் பற்றி சோசியம் கொல்லோம்; நாம் ஒர் அறிவித்தலை-புத்தம் புதுசான, திறமை யான விஞ்ஞாண சாட்சிகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு அவசாமான அறிவித்தலை - அதாவது - இற்றைய மற்றும் வருங் கால சந்ததியினருக்காக வருவாய்களை அழியாமல் காப்பதற்கு தேவைப்படும் தீர்மானங்களை மேற்கொள்ள தக்க காலம் வந்துவிட்டது-அளிக்கிருேம். விவரமான செய்முறை நீலநிரலை நாம் கொடுக்க போவதில்லை, பதிலாக, உலக மக்களால் தத்தமது உறவுகள் துறைகளை பெறுக்குவதன்மூலம் செல்லக்கூடிய ஒரு வழிய்ைத் தருகிருேம்.
1 கோளம் முழுவதிலுள்ள சவால்
வெற்றிகளும் தோல்விகளும்
வெற்றிகளையும் நம்பிக்கைகளுக்கான அறிகுறிகளையும் தேடுப வோருக்கு பலவற்றை கண்டுபிடிக்கலாம். சிசு இறப்பு விழுந்துக் கொண்டை வருகிறது; பனித ஆயு எதிர்ப்பார்த்தல் வளர்ந்து வருகிறது; உலகத்தில் முதிந்தவர்களின் அட்சர ஞாணப் பங்கு அதிகரிக்கிறது, சனத்தொகை பெறுக்கிலும் பார்க்க உலக உணவு உற்பத்தி மிகுதியாக வருகிறது.
ஆயினும், இந்த வெற்றிகளை சம்பாதித்துள்ள அதே போக்கு களில் இக் கிரகத்திற்கும், அதன் சனங்களுக்கும் வெகுதூரம் தாங்க முடியாத நடைகளின் வழுச்சிக்காக வழிவகுத்துள்ளது இவற்றை சாம் பிரதாயமான முறையில் *அபிவிருத்தியின்' தோல்விகளாகவும் எமது மனித சூழலின் முகாமைத்துவ தோல்விகளாகவும் பிரித்துள்னன. அபிவிருத்தி பாகத்தில், சுத்தமான

3
புள்ளிவிபரங்களின் படி உபகத்தில் முந்தி எக்காலத்திலும் இருந்ததைவிட பட்டினியால் கிடைக்கும் மக்கள் கூடதலாகவே இருக்கிருர்கள். அத்தொகையை கூட்டிக்கொண்டே வருகிறது. அதே நிலையில் தான் அட்சர ஞானம் இல்லாதவர்களின், பத்திரமான தண்ணீர் வசதி இல்லாதோரின், தக்க புகலிடம் இல்லா தோரின், சமைப்பற்தகும் வீடுகளை உஷ்ணமாக்கவும் விறகு எரிபொருள் இல்லாதோரின் எண்ணிக்கைகளும் அமைந்துள்ளன. செல்வந்த நாடுகளுக்கும் எளிய நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து போகாமல் பெறுக்கிக்கொண்டே வருகிறது. தற்கால போக்கிலும், தாபன ஒழங்குமுறைகளினலும் இந் நிலைமையில் மாற்றம் அடைவதற்கான சொற்ப நம்பிக்கை தான் உண்டு.
அதே சமயத்தில், காரசாரமாக கிரகத்கை மாற்ற எச் சரிக்கை குறல் விடுக்கும்-மனிதகுலம் உட்பட அதன்பல சீவியங்களின் உயிர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்-கூழல் போக்குகளும் உள்ளன. வருடாவருடம் ஆறுலட்சம் ஹெக்டெயார் வளமுடைய உலர்ந்த காணிகள் பயனற்ற பாலைவனங்களாக மாறிவிடும். மூன்று தசாப்தங்களில், இத் தொகை ஏறத்தாழ் சவுதி அரபியாவின் பரப்பிற்கு சமமாக அமையும். வருடத்திற்கு 1. கோடி 10 லச்சம் ஹெக்டெயார் வீதம் காடுகளை அழித்துக் கொண்டு. வருகிறதோடு மூன்று தசாப்தங்களில் அத் தொகை பரப்பளவில் இந்தியாவிற்கு சமமாக அமையக்கூடும். இக் காடுகளின் பல வற்றை, பண்ணைகளை உருவாக்கும் விவசாயிகளை தாங்கமுடியாத கீழ் தரமான பண்ணைகளாக மாற்றி அமைத்துள்ளன. ஐரோப்பாவில் அமில மழையின் காரணமாக காடுகளையும் ஏரிகளையும் கொல்லப்படுவதோடு தேசங்களின் கலை, நிர்மாணக்கலை உரிமை களும் சேதப்படுவது காணலாம். திருத்தியமைப்பதற்கான நியாயமான நம்பிக்கைக்கு அப்பாலாக, இத்தால் அமிலம் கலந்த விஸ்தாரமான நிலங்கள் உண்டாகும். உயிர்சுவடு எரிபொருள்களை கொளுத்துவதனல் பூகோளத்தின் வெப்பநிலை படிப்படியாக கூட்டும் கரியமிலவாயுை வவாயுமண்டலத்திற்கு விடும்.
இப் ‘பச்சையக விளைவு அடுத்த நூற்ருண்டின் முற்பகுதியில் விவசாய உற்பத்தி பகுதிகளை மாற்றவும், கரையோர நகரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வகையில் கடல் நீர் மட்டத்தை உயர்த்தவும், தேசிய பொருளாதாரங்களை சீர்குளைக்கவும் வழி வகுக்கும்.
அனைத்துலக கூழல், அபிவிருத்தி ஆணைக்குழ முதன் முதலாக 1984 ஒக்டோபரில் கூட்டி 900 நாட்களுக்கு பின்-அதாவது 1987

Page 6
4.
ஏப்பிரிலில் தனது அறிக்கையை வெளியிட்டினது. அச் சொற்ப நாட்களுக்குள்;
x 35 மில்லியன் மக்களை அபாயகரமான நிலையில் விட்கு, சில நேரம் ஒரு மில்லியன் மக்களை கொன்ற, வறட்சியால் பாதிகப்பட்ட ஆபிரிக்காவின் சூழல் அபிவிருத்தி பிரச்சினை.
x 2000 புேரை, கென்ேற இன்னும் 200000 க்கு மேலா னேரை குருடாக்கிய, காயப்படுத்திய இந்தியாவின் போபால் கிருமிநாசினி தொழிற்சாலையின் ஒட்டை.
X 1000 பேரைக் கொன்று இன்னும் ஆயிரக்கணக்கானேரை வீடு இழந்திய மெக்ஸிகோ நகர திரவமில தொட்டிகளின் வெடிப்பு.
x எதிர்காலத்தில் புற்றுநோய் ஆபத்தை விருத்தியாக்கிய ஐரோப்பாவின் குறுக்கே அணுதூசிசளை லீசிய ஷேர்ஞேபயில் அணுகதிரியக்க வெடிப்பு.
x சுவிட்சர்லாந்து கிடங்கு தீப்பின் விளைவாக றயின் நதிக்கு பாய்ந்த கம - இரசாயனப் பொருட்கள், கர்ைப்பான், பாதரசம், இலச்சக் கணக்கான மீன்களைக் கொன்று ஜேர்மென் சமஸ்டிக் குடியரசுக்கும் ஒல்லாந்திற்கும் குடிநீர் அபாயத்தை ஏற்படுத்தல்.
X பதுகாப்பற்ற குடிநீர், போஷாக்கின்மை ஆகியவற்றைக்கு சம்பந்தப்பட்ட பேதி நோய்களால் மரணடைந்த 6 கோடி மக்களின் - பெரும்பானேர் பிள்ளைகளாவர்-கெதி.
மனித மற்றும் மிருக புற்றுநோய்களை பாரிய அளவில் அதிகரிக்கும், சமுத்திரங்களின் உணவுச் சங்கிலியை ாேதிக்கும் அளவில் கிரகத்தின் ஒஸோன் வாயு பாதுகாப்பு மூடியை வடிவும் அபாயத்தை மற்றைய தொழில் வாயுகள் உண்டாக்கியுள்ளன. மனித உணவுச் சங்கிலிக்கும் பாதான நீர் வளங்களுக்கும் சுத்திக்கரிக்க முடியாத மட்டத்தில் டாக்ஸிக் பொருட்களை கைத்தொழில், விவசாய துறைகளால் வைக்கப்படுகிறது.
பொருளாதார விவகாரங்களை, சூழல் விவகாரங்களிலிருந்து பிரிக்க முடியாது என்பதனை தேசிய அரசாங்கங்களும் பலமுணை நிறுவனங்களும் உணர்வதில் முன்னேற்றம் காணக்கூடும்; பல விதமான அபிவிருத்தி திட்டங்கள் அவற்றைக்கு ஆதாரமாக நிற்க

5
வேண்டிய வருவாய்களை சிதைக்கப்பட்டுள்ளதோடு சூழல் அவமதிப்பு போருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையலாம். உலக சூழல் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமும் அதன் விளைவும் வறுமையாகும். ஆகவே, உலக வறுமைக்கும் சருவதேச சமமற்ற தன்மைக்கும் அடிப்படையாக நிற்கும் விடயங்களிப் பற்றி அகலமான தோற்றமின்றி சூழல் பிரச்சினைகளைப் பற்றி நடத்தக்கொள்ள முயற்சிப்பது பயனற்ற செய்லாகும்.
ஐ.நா.பொதுச் சபையால் 1983 இல் சூழலும் அபிவிருத்தியும் தொடர்பான ஆணைக்குழுவை அங்குரார்பனம் செய்யும் போது இந்த விவகாரங்களும் பின்னணியில் இருந்தன. இவ்வாணைக்குழு, அரசாங்கங்களுக்கும் ஐ. நா. உறுப்புகளுக்கும் தொடர்ப்பு உள்ள, ஆயினும் அவற்றின் கட்டுப்பாட்டின் அப்பாலுள்ள ஒரு சுதந்திர அமைப்பாகும். ஆணைக் குழுவின் அடிப்படை நோக்கங்களுக்குள் மூன்று குறிக்கோள்கள் அதற்கு கொடுத்துள்ளன. 1. ஆபத்தான சூழல், அபிவிருத்தி விவாகாரங்களை புணராலோசித்து அவற்ன்றக்காக யதார்தமான பிரேரனைகளை சமார்பித்தல், 2. மாற்றங்கள் தேவைப்படும் திசைக்கு செல்லும் வகையில் சம்பவங்களும் கொள்கைகளும் உண்ம்டாகும் விதத்தில் இவ் விவகாரங்களைப் பற்றி புதிய சருவதேச கூட்டு உறவு முறைகளை சமர்ப்பித்தல், 3. தனிப்பட்டவர்களினதும், சுயேட்சை நிறுவங்ைகளினதும், வியாபாங்களினதும், தாபனங்களினதும், அரசாங்கங்களினதும் செய்கைக்கான புரிந்து கொள்ளுதவிலும் பொறுப்பிலும் மட்டத்தை உயர்த்தல்.
ஜந்து கண்டங்களிரும் நடைபெற்ற பொது விசாரணைகளின் போது மக்கள் அளித்த சாட்சியங்களின்படியும் எமது கூட்டாலோசனைகளின்படியும் அணையாளர்கள் யாவரும் ஒரு கேந்திர விவகாரத்திற்காக முக்கியத்துவம் அளித்தார்கள்: அதாவது, சூழலை கீழ் தரப்படும் அதே சமயத்தில் இற்றைக் கால பல அபிவிருத்தி போக்குகளின் மூலம் ஏழை, பலவீன மக்களின் தொகையை அதிகரிக்கிறதேயாகும். அடுத்த நூற்றண்டின் இரு மடங்கான மக்கட்தொகைக்கு இதே சூழலோடு அப்படியான அபிவிருத்த்தி எப்படித் தான் சேவை புரியும். இவ் வுணர்வுதல் அபிவிருத்திக்கான எமது எண்ணத்தை அகலமாக்கப்பட்டது. வளரும் நாடுகளின் மட்டுத்படுத்த பொருளாதார வளர்ச்சியில் நாம் அது காணவில்லை. சில இடங்களில் சில வருடங்களுக்கு மாத்திரம் உண்டாகும் மனித முன்னேற்றமல்லாமல் முழு கிரகத்திற்கும் நீண்ட எதிர்காலத்திற்காக தேவைப்படும் ஒரு புதிய அபிவிருத்தி பாதையை வேண்டும் என்பதனை நாம்

Page 7
6
கண்டறிந்தோம். ஆகையால் "நிலை நிறுத்தும் அபிவிருத்தி என்பதனை “வளரும் நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் கைத் தொழில் நாடுகளுக்கும் ஒரு குறிக்கோளாக அமையும்.
பினை சச்சரவுகள்
அமீபத்திய காலம் வரை, இக் கிரகம், மனித செயற்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் தெளிவாக அந்தாந்த நாடுகளுக்கிடையில், அந்தாந்த தொகுதிகளுக்கிடையில் (சக்தி, விவசாயம் வர்த்தகம்) தொர் புள்ள அகலமான துறைகளுக்கிடையில் (சூழல், பொருளாதார, சமூக) பிரிக்கப்பட்டிருந்த பெருவுலகமாய் திகழ்ந்தது. அப்படிப் பிரிக்கப்பட்டிருந்தவை கலைக்க ஆரம்பித்துள்ளன. விசேடகாக கடந்த தஸாப்தத்தில் மக்களின் கவனத்திற்கு சிக்கிய பல்வேறு பூகோளத்தின் சச்சரவுகளுக்கு இது பிரத்தியேகமாக ஒத்துப்போகும். சூழல் சம்பந்தமான சச்சரவு, அபிவிருத்தி சம்பந்தமான சச்சரவு, சக்திசம்பந்தமான சச்சரவு ஆகியவை வெவ்வேருன சச்சரவுகளல்ல; அவை எல்லாம் ஒன்று தான,
இக் கிரகம் திடீர் வளர்ச்சியையும் அடிப்படையான மாற்றங்களையும் கொண்ட ஒரு கால கட்டத்தை அனுபவிக்கிறது. 5 பில்லியனைக் கொண்ட எமது மனித உலகம் எல்லையுள்ள சூழ்நிலையில் இன்னெரு மனித உலகத்திற்காக இட்டமளிக்க வேண்டும். ஐ.நா. எதிர்பார்தலின்படி அடுத்த நூற்ருண்டுகால பகுதியில் சனத் தொகை 8 பில்லியன்களுக்கும் 14 பில்லியன் களுக்கும் இடையில் நிற்கக்கூடும். இவ் வளர்ச்சியிள் 90% மிக ஏனழ நாகளில் ஏற்படுவதோடு அதில் 90%தை இப்போதும் எல்லைக்கு அக்பால் பெறுக்கிவடும் மாநகாங்களில் ஏற்படும்.
13 ட்றில்லியன் டாவர் பெறுமதியான உலக பொருளாதாரத்தை உண்டாக்கும் விதத்தில் பொருளாதார செயற்பாடுகள் பெறுக்குயுள்ளதோடு வரும் அரை நூற்ருண்டு கால கட்டத்தில் இது ஐந்து மடங்கு அல்லது பத்து மடங்காக வளர்ச்சியடையலாம். கடந்த நூற்ருண்டு காலகட்டத்தில் கைத்தொழில் உற்பத்தி ஐம்பது மடங்குக்கு மேலாக வளர்ந்துள்ளதோடு அதில் ஐந்தில் நான்கு பங்கையும் 1950 இலிருந்து தான் வளர்ந்துள்ளது. உலகம் வீடுகள், போக்குவரத்து, பண்ணைகள், கைத்தொழிற்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதுனல், உயிர்கோளத்திற்கு மேல் விளைவாகும் ஆழ்ந்த பயன்களைப் பற்றி இப் புள்ளி விபரங்கள் பிரதிபிம்பத்தையும் முன்னெச்சரித்தலையும் அளிக்கின்றன. பல

7
பொளாதார வளர்ச்சிகளையும் வனம், மண், கடல், நீரோட்டம் ஆதியவற்றிலிருந்து மூல பொருட்களை இழக்கின்றன.
பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய வில்லானது, புதிய தொழிலுற்பமாகும். அது, எல்லையுள்ள மூலாதாரங்களின் அபாயகரமான துரித பாவனையை குறைக்கப்பட்டாலும் புதிய ரக தீட்டாக்குதல்கல், பரினும பாதத்தை மாற்றக்கூடிய புதிய, வாழ்க்கை முறையின் மாற்றங்கள் இக் கிரகத்திற்கு அறிமுகங் செய்தலை உட்பட உயர்தர அபாயங்களையும் அது தருகிறது. அதே சமயத்தில், சூழலின் மூலாதாரங்களுக்கு மேல் கூடதலான நம்பிக்கை வைத்துள்ளது. கூடதலான தீட்டாக்குதல்களை விளைவிக்கும் வளர்வதற்கான அவசரமான தேவையும் சேதம் ஏற்படும் பக்கத்து விளைவுகளை குறைந்த அளவில் வைப்பதற்கு சொற்ப சக்தியுள்ள பல :கைத்தொழிற்கள், வளரடைந்த உலகத்தில் சீக்கிரமாக பரக்கின்றன.
இச் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் அனைத்துலக பொருளாதாரத்தையும் உயிர் கூழலியத்தையும் கூட்டாக புதிய முறைகளினுல் பூட்டப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நாம் பொருளாதார வளர்ச்சியால் சூழலுக்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றி கவனம் செலுத்தினுேம். ஆனல் இப்போது உயிர் சூழலியலின் அழத்தலை - மண் , நீர் வசதி, சுற்ருடல், வனவளம் ஆகியவற்றின் அவமதித்தல் - எமது பொருளாதார எதிர்பார்த்தல்களிள் மேல் விளைவிக்கும் அனர்தங்களைப் பற்றி கவனத்தை செலுத்த வேண்டியதாயிற்று. கடந்த சமீபத்திய கால கட்டத்தில் நாடுகளுக்குடையில் பொடுளாதார அனியோனிய சார்ப்புள்ள தன்மையின் சீக்கிரமான வளர்ச்சிக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இப்போது நாடுகளுக்கின்டயில் சீக்கிர உயிர் (சூழலியல் அனியோனிய சார்ப்புள்ள தன்மைக்கு பழக வேண்டிய சூழ்நிலை எம்மேல் விழந்துள்ளது. உயிர் சூழலியலும் பொருளாதாரமும், உள்நாடு, பிராந்திய, தேசிய, அனைத்துலக மட்டங்களில் இணையற்ற காரண - விளைவு வலையாக ஒன்றுடன் ஒன்று தொடரப்பட்டுள்ளது.
உள்துறை வருவாய்களின் அடிபாகத்தை தரித்திருமாக்குவதன் மூலம் அகலமான துறைகளை தரித்திரமாக்கக்கூடும்; மேட்டு நில விவசாயிகளின் வனசேதத்தின் விளைவாக பல்லத்தாக்கு பண்ணைவெள்ளம் ஏற்படும்; தொழிற்சாலை தீட்டாக்குதலின் விளைவாக பிரதேச மீனவர்களின் சம்பாதித்தலை திருடும்; இப்படியான கடுமையான வட்டங்களை தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் இப்போது நடைபெறகின்றன. வறண்டநில அவமதித்தலின்

Page 8
8
விளைவாக குழல் அகதிகளை பல்லாயிரக் கணக்கில் தேசிய எல்லைகளுக்கு அப்பால் அனுப்புதிறது. இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும், வன சேதத்தால் பல்லத்தாக்கு, மலைகளுக்கு கீழ் பிரதேச, நாடுகளுக்கு கூடதாலான வெள்ள அபாயத்தை, நாசகரமான வெள்ள அபாத்தை தருகிறது. அயில மழையும் அணுகதிரியக்க தாக்குதலையும் ஐரோப்பாவில் எல்லைாளுக்கு குறுக்கே பரந்துள்ளது. அனைத்துலக மட்டத்திலும் பூகோள வேப்ப அதிகரித்தல், ஒஸோன் குறைவு ப்ோன்ற சமமான விளைவுகள் தென்படுகின்றன. சருவதேச வர்த்தக முறையில் விற்கப்படும். அடுத்த நூற்றண்டில், சனத்தொகை இடமாற்றங்களுக்கு காரணமாக அமையும் சூழல் அழத்தம் பாரதூரமாக வளரக்கூடிய அதே சமயம் அதற்கு எதிரான தடைகள் இப்போதைக்கு உள்ளதே விட மும்முறமாக அமையக்கூடும்.
கடந்த சில தஸாப்தங்களின் போது வளரடைந்துவரும் உலகத்தில் உயிருக்கு ஆபத்தான கூழல் கவனங்களை முன்வந்துள்ளன கிராம புறங்களில் கூடதலான விவசாயிகளினதும் கான்ரியற்ற வர்களினதும் அழத்தல்களின் கீழ் வரும் நகரங்கள் சனத்தொகை, மோட்டார் கார், தொழிற்சாலைகனினல் நிரப்பிவருகின்றன, ஆயினும், அதே சமயத்தில், இவ் வளரடையும் நாடுகள், Ꮣ 1ᎶhᏪ வளரடையும் நாடுகளுக்கும் கைத்தொழில் நாடுகளுக்கும் இடையில் வருவாய்களின் இடைவெளி பெருக்கிவரும் , உலகத்தில் செயலாற்ற வேண்டியதாயிற்று. அதாவது, சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் அவற்றின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ஆதிக்கத்தை கைத்தொழில் உலகம் வசிப்பதோடு, இக் கிரகத்தின் சுற்ருடல் மூலதனத்தின் பாரிய பங்கினை ஏற்கனவே கைத்தொழில் நாடுகளால் பாவிக்கப்பட்டுள்ளது:
பல வளரடையும் நாடுகளிலும் சருவதேச பொருளாதார தொடர்ப்புகளை, கூழல் முகாட்ைத்துவத்தில் ஒரு " பிரத்தியேக பிரச்சிலையை உண்டாக்கியுள்ளது. பல வளரடையும் நாடுகளில்விவசாயம், வனவளம், சக்தியை உற்பத்தி செம்தல், சுரங்கு வேலை ஆகியவற்றை தேறிய தேசிய உற்பத்தியின் அரைப் பங்குக்காவது வழிவகுக்கிறதோடு சீவனுேபாய, தொழில் இறைகளில் அதற்கும் மேலான பங்கை அளிக்கிறது. இயற்கையான வருவாய்களை ஏற்றும்தி செய்வது அவற்றின் பொருலாதாரத்தின் பெரிய பங்கினை - விசேடமாக குறைவாக வளரடையும் நாடுகளில் - வசிக்கிறது. இவற்றைக்குள்ள பல நாடுகளும் சருவதேச ரீதியாகவும் உடதுறை ரீதியாகவும் அவங்களது சுற்ருடல் வருவாய் அடிமட் டவசதிகளை அளவிற்கு மேலாக

9.
சுரண்டிக்கும் பலத்த அழத்தல்களுக்கு முகம் கொடு: நேரிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் சமீபத்திய சச்சரவு, பொருளதாரமும் உயிர் சூழலியலும் அனியோனியமாக நாசகார விதத்தில் செயல்படுவதோ என்பதனையும் விபத்துக்காக வழிவகுக்திறது என்பதனையும் நன்முகவும் வருத்தத்தக்க முறையிலும் நிரூபிக்கிறது. கடும் வறட்சி துப்பாக்கி குதிரையாக இருந்தாலும் அதன் உண்மையான காரணங்கள் மிக ஆழத்தில் தய்கியுள்ளன. சிறு விவசாய்களின் தேவைகளுக்கு தாமதமாக சொட்ப கவனம் செலுத்திய தேசிய கொள்ள கைகளிலும், சீக்கிரமாக ஏறிவரும் சனத்தொகை அபாயத்திலும் அவை பாதியாக காணமுடியும். ஒரு எழிய கண்டனத்திலிருந்து, அதற்கு வருவதை விட வெளியே அகற்றும் சருவதேச பொருளாதார முறைக்கும் அதன் வேர்கள் ' விஸ்தரிக்கின்றன. அவங்களுக்கு கட்டமுடியாத கடன்களின் காரணமாக, தமது மெல்லிய மண்ணை அளவிற்றகு மேலாக உபயோகிப்பதன் மூலம் அவை வெறும் பாலைவனங்களாக மாறிவிடும் வியாபார சரக்குகளின் மேல் நம்பிக்கை வைக்க ஆபிரிக்க நாடுகளுக்கு கட்டபயப்படுத்தியுள்ளது. செல்வந்த நாடுகளிலும் பல வளரடையும் நாடுகளிலும் அமுலில் இருக்கும் வர்த்தக நடைகள், ஆபிரிக்க நாடுகளுக்கு தமது பொருட்களை நியாயமான விலைக்கு விற்கிறது மோசமாக்கிறதோடு சுற்ருடல் முறைகளின் மீதுமேன்மேலும் அழுத்தம் விடுகின்றன. வெளிநாட்டுதவிகளும் போதிய அளவில் கிடைக்காது மட்டுமல்ல; பெறுபவர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்தாமல் கொடுப்போரின் முக்கியத்துவங்களுக்கு இடமளிக்கிறதென்பதனையும் சுலபமாக காட்டுகிறது. இதைப்போல், மற்றைய வளர்ந்துவரும் உலக பகுதிகளிலும் உள்துறை தோல்விகளாலும் சருவதேச பொருளாதார முறைகளினலும் பாதிக்கப்படுகிறது. இலத்தீன அமெரிக்காவின் "கடன் பிரச்சினையின் விளைவாக, அப்பிரதேச இயற்கைவளங்கள் இப்போது அபிவிருத்திக்காக மாத்திரயின்றி வெளிநாட்டு சென்மதியாளர்களின் கடன்களுக்காகவும் உமயோகிக்கின்றன. கடன் பிரச்சினைக்கான இந்த நண்ணுதல் பல வகைகளிலும்பொருளாதார, அரசியல், சுற்ருடல் - குறுகிய பார்வைக் கொண்டது. எளிய நாடுகளுக்கு வளரும் வறுமையை ஏற்குக்கொள்ள வேண்டிய அதைவேளியில் தமது அருமையான வளங்களையும் பேருமளவில் ஏற்றுபதி செய்ய ராவண்டிய நிலை இதனல் ஏற்படும்.
இத்தசாப்த ஆரம்பத்தில் இருந்ததை விட குறைவானதலா

Page 9
10
வருமானத்தை பெரும்பாலான வளரடையும் நாடுகளுக்கு இப்போது உண்டு.
இயற்கை வளங்களின் மேல் நேராக நம்பிக்கை வைத்து செயல்பட பலருக்கு கட்டாயப்படுத்துள்ளதால் பெருக்கிவரும் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும், இயற்கை வளங்களுக்கு மேல் கூடதலான அழுத்தலை வைக்கிறது. பல அரசாங்கங்களும் சுற்ருடல் பாதுகாப்பு, அபிவிருத்தி திட்டமிடலில் சூழலியலைப் பற்றிய எண்ணுமிடுதல் ஆகியவற்றைக்கான பிரயத்தனங்களைகைவிட்டுள்ளன.
ஆழமாகவும் அகலமாகவும் வளர்ந்துவரும் சுற்ருடல் பிரச்சினை, நன்முக ஆயுதமேந்திய முறைமீறி பகுர்ந்துள்ள அயலவர்களுக்கே-ே சினேகிதமற்ற உடன்படிக்கைகளுக்கோ மேலாக, தேசிய பாதுகாப்புக்கும் - எஞ்சி நிற்றலும்கூட-ஆபத்து விளைவிக்கின்றது
சருவதேச அபிவிருத்தியை ஒரு நிலைநிறுத்த வழியில் 21ம் நூற்ருண்டின் முதல் நாளுக்கும் எமது அறிக்கை வெளியிடும் திகதிக்கும் இடையில் 5000 நாட்கள் போல உள்ளன. இந்த 5000 நாள் கால கட்டத்தில் என்னென்ன சுற்ருடல் பிரச்சினைகள் கலஞ்சியத்தில் இருக்கும்?
1960ம் வருட தொடரை விட 1970ம் வருட தொடரில் இருமடங்கு மக்கள் இயற்கை சேதங்களால் பாதிக்கப்பட்டது. சுற்ருடல்/தவமுன அபிவிருத்தி முகாமைத்துவம் - வறட்சியும் வெள்ளமும் - ஆகியவற்றுடன் நேரான தொடர்ப்பு உள்ள இச் சேதங்கள் பல மக்களை பாதித்ததோடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சீக்கர ஏற்றலும் காட்டப்பட்டன. 1960ம் காலத்தில் வருடாவருடம் 18.5 மில்லியன் மக்களை வறம்சியால் பாக்கப்பட்டதோடு 1970ம் காலத்தில் 24.4 மில்லியன் மக்களை பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் தொகை வருடாவருடமாக 1960ம் காலத்தில் 5.2 மில்லியனுகவும் 1970ம் காலத்தில் 15.4 மில்லியனகவும் இருந்தன. எளிய மக்கள் பாதுகாப்பற்ற வீடுகளை அபாயகரமான இடங்களில் கடடுவதுனல் புயல் காற்று, பூகம்பங்கள் ஆகிதவற்றினல் பாதிக்கப்பட்ட வோரின் எண்ணிக்கையும் ஏறிப்போனது.
1980ம் வருடதொடரின் புள்ளிவிபரங்கள் இன்னும் வர
வில்லை. ஆயினும் ஆபிரிக்காவில் மாத்திரம் வறட்சியல் பாதிக்கப்பட்ட வோரின் தொகை 35 மில்லியனுகவும், நன்ருக கட்டுப்பா

ட்டின் கீழ் கொண்டுவந்த, பிரசிந்தம் குறைந்த இந்திய வறட்சியால் ஆயிரமாயிரமாகவும் நாம் கண்டுள்ளோம். வன மழித்த ஆந்தீஸ், இமாலயா மலை தொடர்களை வலந்த சக்தியுடன் வெள்ளத்தால் கழவியுள்ளது. பிரச்சினைகளால் 1990ம் கால கட்டத்தை தரும் வகையில் 1980ம் காலகட்டம் அமையும்.
ஏற்கெனவே, இலத்தீன அமெரிக்க, ஆசிய, மத்திய கிழக்கு ஆபிரிக்க பகுதிகளில் சுற்ருடல் சேதம் ஒரு அரசியல் குழப்பநிலைக்கும் சருவதேச நெருக்கடிக்கும் காரணமாகி வருகிறது. ஆபிரிக்காவின் வறண்டநில விவசாய உற்பத்திதியின் சமீபத்திய சேதம் ஒரு ஆக்கிரமிப்புப் படையின் மேற்பரப்பை சுடுவிக்கும் கொள்கையை விட மோசமானதாகும். ஆனலும், பாதிக்கப்பட்ட பல அரசாங்கங்களும் தம்மக்களை ஆக்கிரமிக்கும் பாலைவனங்களை விட ஆக்கிரமிப்பு படைகளிலிருந்து பாதுகாக்க செலவளிக்கின்றன. உலக முழுவதிலும் மிலிட்டரி செலவினங்களை வருடம் தோறும் ட்றிலியன் டொல்லர்களாக இருக்கிறதோடு தொடர்ந்தும் வளர்ந்து வருகிறது. பல நாடுகளிலும் மிலிட்டரி செலவின. ங்கள் தேறிய தேசிய உற்பத்தியின் உச்சி விகிதம் பெறுவதுனல் அச் சமூகங்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு அதே காரணம் பெரும் சேதம் உண்டாக்கிறது. பாதுகாப்பிற்கான தமது நண்ணுதல்களை சாம்பிரதாயமான வறையரைக்கிணங்க அரசாங்கங்கள் வரைக்கின்றன. w
கிரகத்தை நாசமாக்கும் அணுவாயுத முறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பாதுகாப்பை அடையவதற்கான முயற்சியால் இதனை நன்முக நிரூபிக்கும். மட்டுப்படுத்த அணுபோர் நடந்தாலோ, அதற்கு பின்னர் வரும் குளிரும் இருட்டும் மிகுந்த அணு - குளிர் காலம் காரணமாக தாவர-ஜீவ உயிர்களை நாசமாக்கி, இப்போது நாம் கண்டுகளிக்கும் கிரகத்திற்கு மாருன ஒரு கிரகத்தை அமையும் என்று ஆராய்வுகள் கூறுகின்றன.
குற்ருடல், மோதல்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அபாயங்களையும் விஸ்தாரமாக பரவியுள்ள வறுமையால் எண்ணை விழந்துள்ள மனக்கசப்புகளையும் சமாளிக்க மிக பிரயோசனமான முறையில் பாவிக்கக்கூட்டிய வளங்களை, உலகத்தில் எல்லா பாகங்களிலும் காணக்கூடிய - ஆயுதம் போட்டி சூனியமாக்கிறது.
மனித முன்னேற்றந்தை பாதுகாக்க, பராமரிக்க, மனித தேவைகளை சமாளிப்பதற்கு, மனித அபிலாசங்களை உணர்வதற்கு செல்வந்த, எளிய இருவகையான நாடுகளிலும் தற்போது மேற்கொண்டு வரும் பல புயற்சிகளும் பொதுவாக தாங்குநிற்க

Page 10
2
முடியாதவையாகும். இப்போதும் அளவிற்கு மேல் வாங்கியுள்ள, திவகலான நிலைக்கு வராமல் நீண்ட எதிர்காலத்திற்குச் செல்லக்கூடிய சுற்ருடல் வள கணக்குகள்லிருந்து பெருமளவிலும் சீக்கிர மாகவும் அவங்கள் வாங்குகிருர்கள் எமது சந்ததியில் ஐந்தோகையில் அவங்கள் இலாபத்தை காட்டினலும் எமது பிள்ளைகள் நட்டத்தை அனுபவிப்பார்கள். திருப்பி கொடுப்பதற்கு எண்ணமும் அறிகுறியும் இன்றி நாம் வருங்கால சந்ததியினரின் சுற்ருடல் மூலதனத்தை வாங்குகிருேம். எமது வீண் செலவு முறைகளை அவங்களால் கண்டிக்கக்கூடியதாக இருந்தாலும் எமது கடன்களை அவங்கஞ்க்கு எப்போதும் சேகரிக்க முடியாது. அவற்றிலிருந்து தப்பக்கூடிய நிலையின் இருப்பதால் நாம் நடந்துகொன்ஞம் முறையில் செயற்படலாம்; வரும் கால சந்ததியிளர் வாக்களிக்காது; அவங்களுக்கு அரசியல் மற்றும் நிதி சக்தியில்லை; எமது தீர்மானங்களுக்கு சவால் விடுக்க அவங்களுக்கு முடியாது. இப்போது நடக்கும் தீயோழுக்கத்தின் முடிவுகள், வருங்கால சந்ததியினரின் இஷ்டங்களை சீக்கிரமாக மறைக்கின்றன. அமில மழை, பூகோள வெப்பநிலையின் அதிகரிப்பு, ஒஸோன் வாயு குறைவு, பாவலாக பரக்கும் பாலைவனவிருந்தி அல்லது ஜீவ இனங்களின் அழிவு ஆகியவைப் பற்றிய பாரதூரமான விளைவுகளை இக் கிரகம் அனுபவிப்பதற்கு முன்பாக, இற்றைய தீர்மானங்கள் மேற்கொள்பவர்களின் பலரும் இறந்து போய் விடும். இப் போதுன்ள இளைய வாக்காளர்களின் பலரும் அப்போதும் இருப்பார்கள். ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இழந்து விடுவதற்கு பலவற்றையுள்ளவர்களும் கிரகத்தின் இப்போதைய முகாமைத்துவத்தை காரசாரமாக கண்டித்தவர்களும் இளைஞர்களாவரே. ۔۔۔۔۔۔۔۔۔
தாங்கு நிற்ககூடிய அபிவிருத்தி
வருங்கால சந்ததியினருக்கி அவங்களது தேவைகளை பூர்தி செய்வதற்கான திறமையைப் பற்றி சந்தேகத்திற்கு இடமளிக்காமல், இப்போதைய தேவைகளை பூர்த்திச் செய்வதை ஊர்ஜிதஞ் செய்ய - அதாவது - அபிவிருத்தியை தாங்கு நிற்கும் விதத்தில் அமையும் திறமை - மனித குலத்திற்கு உண்டு. தாங்கு நிற்கும் அபிவிருத்தி என்ற மனத்தோற்றத்திற்கு சில எல்லைகள் உள - அவை பூரணமான எல்லைகள் அல்ல - ஆயினும், அவை, இற்றைக்கால தொழிநுற்பத்தின் நிலை, சுற்ருடல் வளங்களைப் பற்றிய சமூக நிருவாகம், மனித செயற்பாடுகளின் விளைவுகளை • உறிஞ்சிக் கொள்வதில் ஜீவகோளத்தின் திறமை ஆகியவற்றினல் விதிக்கப்பட்ட எல்லைகளாகும். ஆயினும், பொருளாதார வளர்ச்சியின் புதிய யுகத்திற்கு வழிவகுக்கும் விதத்தில். தொழி

18.
நூற்பத்தையும் சமூக நிருவாகத்தையும் கட்டுப்படுத்தவும் சீர்திருத்தவும் முடியும். பரவலாக பரவும் ஏளத்தன்மை இனி தவிர்க்கமுடியாதது அல்ல என்றே ஆணைக்குழு நம்புகிறது. வறுமை என்ருல் அதனுலே வரும் ஒரு தீங்கு மாத்திரயின்றி, தாங்குநிற்கக் கூடிய அபிவிருத்திற்காக எல்லோருடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் நல் வாழ்வுக்கான தத்தமது அபிலாஷங்களை நிறைவேறுவதற்கான சந்தம்பத்தை எல்லோருக்கும் தருவதும்" அவசியமாகும். வறுமை ஒரு பகுதியினருக்கு மாத்திரம் பரவியுள்ள ஓர் உலகம் எப்போதும் சூழலியல மற்றும் ஏனய தூரதிருஷ்ட விளைவுகளுக்கு விழும் சுபாவம் கொண்டுள்ளதே ஆகும்,
அடிப்மடை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு பெரும்பாலானேர் ஏளைகளாக உள்ளநாடுகளுக்கு ஒரு புதிய பொருளாதார வளர்ச்சி யுகம் மாத்திரமின்றி, அந்த வளர்ச்கியை நிலைநாடுவதற்காக தேவைப் படும் வளங்களின் நியாயமான பங்கையும் அந்த ஏளைகளுக்கு கிடைக்கும் என்ற உத்தரவாதமும் அவசியமாகும். அந்த சமத்துவத்தை தீர்மானங்கள் தயாரிக்கும்போது' குடிமக்களுக்கு சக்திவாய்ந்த பங்குபற்றலை தரும் ஆரசியல் முறைகளாலும் சருவதேச அரங்கில் தீர்மானங்கள் தயாரிப்பதில் கூடதலான சனணுயக முறைகளாலும் பலப்படுக்கக்கூடும்,
தாங்குநிற்கக்கூடிய அனைத்துலக அபிவிருத்திற்காக, கிரகத்தின் சூழலியல் வளங்களுக்கிடையில் வாழ்க்கை முறைகளை மாற்றும் திறமையுள்ளவர்களை - உதாரணமாக தனது சக்தி பாவனையில் மாற்றம் - தேவைப்படும். மேலும், சீக்கிரமாக பெறுக்கிவரும் சனத்தொகையின் காரணமாக வளங்களிள் மேல் அழுத்தலை விருத்தியடைந்து வாழ்க்கை மட்டத்தின் ஏதாவது வளர்ச்சியும் தாமதமாக்கிவிடும். ஆகையால் சனத்தொகையின் அளவும் வளர்ச்சியும் மாற்றி அமையும் பலன்தரக்கூடிய சாத்தியமான சுற்ருடல்முறை அமையும் வகையில் இருந்தால் மாத்திரம் தான் தாங்குநிற்கக்கூடிய அபிவிருத்தியை சாதிக்கலாம்.
கடைசியாக. தாங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தி என்ருல் அந்த ஒற்றுமையின் ஸ்திரமான நிலையல்ல; வளிங்களின் சுரண்டல், முதலீட்டுகளிள் வழிகாட்டுதல், தொழிநுற்ப அபிவிருத்தியின் அமைத்தல், நிறுவாக மாற்றங்கள் ஆகியவற்றை எதிர்கால, நிகழ் கால தேவைகளுக்கு ஏற்ப முறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் வேலைக்கிரம மொன்ருகும். இந்த வேலைக்கிரமம் இலேசானது, அல்லது நேரானது ஏன்று நாம் கருதமாட்டோம். வேதனை தரும் தேர்ந்தெடுத்தல்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே, கடைசி விக்கிரகத்தின்படி, தாங்குநிற்கக்கூடிய அபிவிருத்தி என்ருல் அரசியல் விருப்பத்தின்படி தங்கியுள்ள 'ஒல் ருகும்.

Page 11
14
றிறுவன இடைவெளிகள்
தாங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தியின் குறிக்கோளும் அனைத் துலக சுற்ருடவின் / அபிவிருத்தி சவால்களின் ஒன்றிணைந்த தன்மையும் குருகின முன் அனுபவங்களின் அடிப்படையிலும் மிறைக்கப்பட்ட நோக்கங்களோடும் அமைக்கப்பட்டுள்ள தேசிய மற்றும் சருவதேச நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் தரும். அனைத்துலக மாற்றங்களின் வேகத்திற்கும் அளவிற்கும் அரகாங்கங்களின் பிரதிபலிப்பு அவற்றையே மாற்றமைக்க வேண்டிய அவசியத்தை திருப்திகரமாக அங்கீகரிப்பதில் தயக்கமாக அமைந்துள்ளது. சவால்கனானது, விஸ்தீரணமயன நண்ணுல்களையும் பழக்கமான பங்குயற்றலையும் தேவைபடும் ஒன்றுக்கொன்று சார்ப்புள்ள ஒன்றினெந்தவையாகும். ஆயினும் இச் சவால்கலை நேரிடும் பல நிறுவனங்களும் சுதந்திரமான, துணுக் கான, மூடப்பட்ட தீர்மாண வேலைகிரமங்களைக் கொண்ட குருகிலான கட்டளைகளின்படி வேலை செய்யும் தாபனங்களாகும். இயற்கை வளங்களை நிர்வகிக்டும், சுற்ருடல் பாதுகாப்பிற்காக பொறுப்பானேர்களுக்கும் பொருளாதரந்தை நிர்வகிப்பவர்களுக்கும் இடையில் நிறுவன ரீதியில் பிரிதல் உண்டு. ஒன்றுக்கொண் டு பூட்டியுள்ள பொருளதார, சூழுலியல் முறைகளைக் கொண்ட உண்மையான உலகம் மாருது: சம்பந்தப்பட்ட கொள்கைகளும் நிறுவனங்களுமே மாற வேண்டும்.
சூழலியல், பொருளாதார அனியோனிய சார்ப்புள்ள தன்மையை நிர்வகிக்க செளுமையிக்க சருவதேச கூட்டு உறவின் வளர்ந்துவரும் தேவையை காணக்கூடும். அதே சமயத்தில், சருவதேச நிறுவனங்களைப் பற்றிய விசுவாசத்தை இறைந்து வருவதோடு அவற்றைக்கான ஆதரவும் தேய்ந்து போகின்றது.
சுற்முடல் அபிவிருத்தி சவால்களை பற்றி காணக்கூடிய அடுத்த பெரும் நிறுவன குறைவு என்னவென்முல், அந் நிறுவனங்களின் கொள்கை சுற்ருடலை தரம் குறைத்தல் தடைசெய்யும் வகையில் அரசாங்கங்களின் தோல்வி கண்டலேயாகும், இரண்டாவது உலக போரின் பின் ஏற்பட்ட சீக்கிர பொருளாதார வளர்ச்சியால் விலை வித்த சேதங்களால் சுற்ருடலைப் பற்றி கவனம் எழும்பிவிட்டது. குடி மக்களின் அழுத்தலின் படி இக் குழப்ப நிலையை சமாளிப்பதற்கான தேவையைக் கண்ட அரசாங்கங்கள் அந் நோக்கத்துடன் அமைக்சுகளையும் முகவர் நிலையங்களையும் நிறுவப்பட்டன. அவற்றின் குறிக்கோள்களின் வரம்புகளுக்குள் பலவற்றை பெரும் வெற்றியை கண்டுள்ளது-வாயு, நீர் தாரத்தை உயர்த்திவதிலும் மற்றவையின் வருவாய்களை அதிகரித்தலிலும் இதை சாதித்துள்ளது. ஆயினும் அவற்றின் வேலை பொம்பாலா

15
கவும்- வன புணரமைமத்தல், பாலைவன காணிகளை திரும். பெடுத்தல், நாகரீக சுற்ருடலை புணரமைத்தல், இயற்கையாள சுற்ருடலை புதுப்பித்தல், வன பிரதேசங்களை புணரமைத்தல் போன்ற சேதம் பழுதுபார்க்கும் வெலையாகவே அமைந்திருந்தது.
சூழல் வள அடித்தளத்தை பாதுகாக்கவும் விருந்தி செய்யவும் இம் முகவர் நிலையங்களாலேயே கூடும் என்ற தவழுன எண்ணம் அவற்றின் தோடர்ந்திருத்தலின் காரணமாக பல அரசாங்கங்களுக்கும் நிலைநாட்டினது. ஆணுல், பல கைத்தொழில் நாடுகளுக்கும், அதற்கும் மேலாக வளரடையும் நாடுகளுக்கும் வாயு, நீர் கெடுதுதல், அடி தரை நீர் வடித்தல், 'டாக்ஸிக் இரசாயன மற்றும் ஆபத்தான குப்பைகளின் விருத்தி ஆகிய உரிமை வரிசையாக வந்த பாரதூரமான பொருளாதார சுமைகளை தாங்க நேரிட்டுள்ளது. இவற்ருேடு, சமீபத்திய பிரச்சினைகளான அரிப்பு, பாலைவனமாகுதல், அமிலமயமாக்குதல், புதிய இரரசயயனங்கள், மற்றும் நேராக விவசாயம், கைத்தொழில், சக்தி, வனவியல், போக்குவரத்து கொள்கைகளினலும் நடைமுறைகளினலும் வந்துவிடும் புதிய குப்பைகளும் இணைந்துள்ளன. மத்திய பொருளாதார மற்றும் தொகுதிகளுக்கான அமைச்சுகளிள் கட்டளைகள், பொரும்பாலாமவும் மிக குறுகின, உற்பத்தியின் அல்லது வளர்ச்சியின் அளவு பற்றி மிச்சம் கவனம் செலுத்தும் தன்மை உண்டவை. கைத்தொழில் அமைச்சுகளின் கட்டளைகளுக்கு உற்பத்தி எல்லைகள் உள்ளடக்குவதோடு, தொடரப்பட்ட தீட்டா க்குதலில் பொறுப்பு சூழல் சம்பந்தப்பட்ட அமைக்ககளின் பெறுப்பாக அமையும். மின்சார சபைகள் மின் சக்தியை உற்பத்தி செய்வதோடு அவைகளால் உண்டாகும் அமில தீட்டாகுதல்கள்ை மற்றைய தாபனங்களால் சுத்தம் செய்வதற்கு கைவிடப்பட்டுன்ளன. அவங்களுது தீர்மானங்களால் பாதிக்கப்படும் மனித சுற்ருடல் பகுதிகளின தரத்தைப் பற்றிய பொருளாதார மற்றும் தொகுதிகளுக்கான அமைச்சுகளுக்கு கையளிப்பதும், தங்கு நிற்க முடியா அபிவிருத்தியின் விளைவுகளைப் பற்றி கையாளுவதற்கு சுற்ருடல் முகவர் நிலையங்களுக்கு கூடதலான அதிகாரங்களை கையளிப்பதும் இற்றைக் கால சவாலாகும்.
அபிவிருத்திக்கான கடன் கொடுத்தல், வர்த்தக விதிமுறை, விவசாய அபிவிருத்தி பேன்ற பகுதிகளில் சப்பந்தப்ட்ட சருவதேச் முகவர்நிலையங்களுக்காகவும் மாற்றம் பற்றிய அதே தேவை உண்டு, சில நிலையங்கள் அப்படிச் செய்ய எத்தனித்து வந்தாலும், இந் நிலையங்கள், தன் வேலையின் சுற்ருடல் விளைவுகளைப் பற்றி கவனம் செலுத்த தாமதமாசி உள்ளன.
சுற்ருடல் சேதங்களை எதிர்பார்க்கவும், அவை தவிர்க்கவும் திறனமக்காக, பொருளாதார, வர்த்தக, சக்தித் துறை.

Page 12
16
விவசாய்ம் போன்றவை யோடு கொள்கைகளின் சூழலியல் துறையும் அதே சமயத்தில் கவனிக்க வேண்டும். இவற்றை அதே நிகழ்ச்சிநிரல்களில் வைத்து அதே தேசிய, சருவதேச் நிருவனங்களில் கவனித்துக்கொள்ள வேண்டும்.
1990ம் காலக்கட்டத்திலும் அதன் பின்னரும் இந்த மறு அமைத்தல் ஒரு முக்கியமான நிருவாக சவாலாக நிற்கும். இதற்காக பெரும் நிருவாக அபிவிருத்தியும் சீர்திருத்தமும் தேவை ப்படும். எளிய அல்லது சிறிய அல்லது வரையறுக்கப்பட்ட முகான்மத்துவ திறமையுள்ள பல நாடுகளுக்கும் பிறருதவியின்றி இதனை செய்வது கடினமாள ஒரு செயலாக அமையும். அத் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழிநுற்ப உதவி தேவைப்படும். ஆனல், மாற்றங்களை தேவைப்படும் நாடுகளுக்கிடையில் பெரிய - சிறிய, செல்வந்த - எஸிய எல்லா நாடுகளும் சம்பந்தப்பட்டது.
II. கொள்கை வழிகாற்றல் சனத்தொகை, உணவு பாதுகாப்பு, ஜீவ குலங்களினதும் மரபுநூல் வளங்களினதும் இழைத்தல், சக்தித்துறை, கைத்தொழில், மனித குடியிருப்புகல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றுக்கொன்று சார்ப்புள்ள, வேறுவேருக எடுத்து கவனிக்க முடியாதவை என்று கருதி, ஆணைக் குழு, இவைக்கு மேல் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இப் பகுதியில், ஆணைக்குழு சிபார்சுகளின் சிலவற்றை மாத்திரமே உள்டைக்கியுள்ளது. சானத்தொகையும் மனித வளங்களும்.
உலகத்தின் பல பாகங்களிலும், கைவசமுள்ள சுற்றுடல் வளங்களால் தங்கிநிற்க முடியாத வீதத்தில், வீடுவசதி, சுகாதாரம், உணவுபாதுகாப்பு அல்லது சக்தித்துறையில் தேவையை பூர்த்தி செய்வதில் முன்னேற்றம் அடையவதில் நியாயமான எதிர்பார்த்தல்களை உரித்திவிடும் வீதத்தில் சனத்தொகை பெறுக்கி வருகிறது.
இவ் விடயம் சும்மா ஆக்களின் எண்ணிக்கை அல்ல: கைவசமுள்ள வளங்களுக்கு அவ்வெண்ணிக்கைகளை ஒப்பிடுவதேயாகும். ஆகவே, "சனத்தொகை பிரச்சினையை' ஒரு புறம், வளங்களுக்கு சமமான அடைவழி காணும் விதத்தில் பொது வறுமை நீங்குவிடுவதற்கான முயற்சிகளினுலும், மறுபுறம் அவ் வளங்களை கையாளுவதற்கான மனித திறமையை வளரும் கல்விமூலமும் சமாளிக்க வேண்டும்.
சனத்தொகை பெறுக்கும் தீவீரமான விதத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசரமான நடைமுறைகளை மேற்கொள்வது

II 7
அவசியம். இப்போது கடைபிடிக்கும் தேர்ந்தெடுத்தல்கள், அடுத்த நூற்ருண்டில் 6 பில்லியன் மக்கள் அளவிற்கு விழும் மட்டத்திற்கு செல்வாக்கு செலுத்தும், ஆனல், இது வெறும் மக்கட்தொகை இயல் பிரச்சினை அல்ல; மக்களுக்கு வசதிகளியும் கல்வியும் அளிப்பதன் மூலம் மக்களுக்கு - விசேடமாக பெண்களுக்கு தத்தமது குடும்பங்களின் அளவு தீர்மானிப்பதில் தங்கியுள்ள சுய - தீர்மான அடிப்படை மனித உரிமை தேர்ந்தெடுப்பதற்கு இடமளிக்கும்.
அப்படிச் செய்ய வேண்டிய அரசாங்கங்கள் நீண்ட கால, பலமுனைகளைக்கொண்ட சனத்தொகைக் கொள்கையை வளர வேண்டியதோடு குடும்ப திட்டமிடலுக்கான சமூக, கலாச்சார, பொருளாதார உந்துகளை பலப்படுத்துவது, அதற்குறிய கல்வி, கருத்தடை கருவிகள், தேவையான சேவைகள் ஆகியவற்றை எல்லாருக்கும் அளிப்பது போன்ற அகலமான மக்கட்தொகைவியல் குறிக்கோள்களை அடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள, வேண்டும். ,
மனிதவள அபிவிருத்தி என்ருல் தொழிதுற்ப ஞானமும் திறமைகளும் கட்டி யெழம்புவதற்கு மாத்திரமின்றி சீக்கிரமாக மாறிவரும் சமூக, சூழல், அபிவிருத்தி உண்மைகளின் மேல் நடப்பதில் தனி நபர்களுக்கும், நாடுகளுக்கும் உதவவதற்கு புதிய பெறுமதிகளை வழங்கவும் ஒரு கடினமான அவசியத்தை என கருதலாம். உலகெங்கும் பன்முகப்படுத்தும் ஞானம் பெறும் அனியோனிய அறிவை ஊர்ஜிதம் செய்வதோடு, அனைத்துலக வளங்களை சமமாக பங்குபடுவதற்கான பெரும் இணக்கத்தை உன் டாக்கக்கூடும். பொருளாதார அபிவிருத்தி விசைகள் அவங்களது பாரம்பரிய ஜீவனமுறைகளை விஸ்தீரணமான வன, மலை, மேடு நிலங்களின் சூழல் வளங்களை கையாளுவதில் நவீன சமுதாயங்களுக்கு பல பாடங்களை தரக்கூடிய ஜீவனமுறைகளை சீர்குழைத்துள்ளதுணுல் சாதி மற்றும் ஆதிவாசி சனங்களுக்கு விசேட கவனிப்பு தேவைப் படும். அவங்களுக்கு கட்டுப்பாட்டில்லாத உணர்ச்சியற்ற அபி விருத்தியால் சில வகையினரை முற்ருக அழியும் நிலை உண்டாகியுன்ளது. அவங்களது பாரம்பரிய உரிமைகளை ஒப்புக் கொள்வதோடு அவங்களது பகுதிகளில் வளங்களைப் பற்றிய கொள்கைகளை வரைக்கும் போழுது அவங்களுக்கு முடிவான குறலை அளிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு: சாத்தியத்தை தங்கு நிற்றல்
உலக தானிய உற்பத்தியின் வளர்ச்சி, சனத்தொகை வலர் ச்சியை விட மும்முறமாக வளர்ந்துள்ளது. ஆளுல், ஒல்வெருா

Page 13
18'
வருடமும் போதிய அளவு உணவு கிடையாத மக்களின் தொகை அதிகரித்துவகும். எல்லோருக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்ய உலக விவசாயத்திற்கு திறமை இருந்தாலும் கூட, அடிக்கடியாக அவை தேவைப்படும் இடங்களில் கிடைப் பதில்லை.
கைத்தொழில் நாடுகளில் உற்பத்தியை உயரமான அளவில் சகாய நிதி கொடுத்து சருவதேச போட்டியிலிருந்து காப்பாற் றுள்ளது. இச் சகாய நிதிகள் மண்ணையும் இரசாயனங்களையும் அளவிற்குமேலாக பாவிப்பதற்கு ஊக்குவித்துள்ளதோடு, நீர் வளங்களையும் உணவு வகைகளைவும் இந்த இரசாயன பொருட் கள் மூலம் அசுத்தப்படுத்தி, நாட்டுபுறத்தையும் தரம் குறைக் கின்றன. இம் முயற்சிகள் பலவற்றையும் நிலுவைகளையுய் தொடறப்பட்ட நிதி சுமைகளும் காட்டியுள்ளன. இத் நிலுவை யின் சிலவற்றை பெற்றுக்கொள்ளும் நாடுகளின் கமத்தொழிற் கொள்கைகளை பலவீனமாக்கும் வகையில் வளரடையும் உலகத் திற்கு சலுகை வீதத்தில் அனுப்பியுள்ளது. எப்படியானுலும், இவ் வழிகளின் சூழல், பொருளாதார விளைவுகளைப் பற்றிய சில நாடுகளே வளரும் அறிவும் சேமித்தலை ஊக்குவிக்ம் விவசாய கொள்கைகளுக்கு முக்கியத்துவத்தை அளிப்பதும் காணக்கூடும்.
மறுபுறத்தில் பல வளரடையும் நாடுகளும் எதிர் பிரச்சினை பால் பாதித்துள்ளது: விவசாயிகளை போதிய அளவில் உதவிக்க வில்லை. சில நாடுகளில் விலை ஊக்குவித்தல்கள் அரசாங்க சேவைகள் சகிதம் விருத்தியடைந்த தொழிநுற்பம் உணவு உற்பத்தியில் பாரிய சாதனையை சாதித்துள்ளது. ஆனல் வேறு இடங்களில் உணவு உற்பத்தி செய்யும் சில்லறை விவசாயிகளை கவனிக்காமல் விட்டுள்ளன. போதாத தொழிநுற்பமும் சொற்ப பொருளாதார ஊக்குவித்தல்களும் காரணமாக பலரும் மிக வறண்ட, மிக செங்குத்தான, போஷாக்குமில்லா பக்கவிலக்கு நிலங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனங்களை சுத்தப்தட்டுள்ள தோடு செருமையான மேடு நிலங்கள் மலட்டுதன்மை அடைந் துள்ளன.
வுளரடையும் நாடுகளின் பலவற்றைக்கும் உற்பத்தியை ஊக்குவிக்க விசேடமாக உணவு போகங்களை ஊக்குவிக்க மேல திக காத்திரமான தூண்டுதல்களை தேவைப்படும். சுருக்கமான முறையில் சொன்னல் வர்த்தக விடுமுறைகளை சில்லரை விவசாயிக்கு சாதகமாக திசைதிரும்புவது அவசியம், மறு புறத்தில் கைத்தொழில் நாடுகளும் நிலுவைகளை வெட்டுவதற்கும். உண் மையான ஒப்பிட்ட அனுகூலமான நிலைகள் இருக்கக்கூடிய நாடு

19
களோடு அணியாயமான டோட்டியை குறைப்பதற்கும் சூழலியலுக்கு இணங்கும் விவசாய முறைகளை விருத்தி செய்வதற்கும். இப்போது கையாளும் முறைகளை மாற்ற வேண்டும்.
உணவு பாதுகாப்பிற்காக விநியோக பிரச்சி. களைப் பற்றி கவனம் செலுத்துவது அவசியம். உணவு வகைகளின் பற்றக் குறையை விட சிக்காக எப்போதும் போல வாங்கும் சக்தியின்மை காரணமாக தலைதூக்கும். காணி சீர்திருத்தங்கள் மூலமாகவும் 2000ம் ஆண்டியில் டில் 22 மிலியன் வீடுகள் உள்ள டங்கும். விவசாயிகள், இடையர்கள் மற்றும் காணியற்றவர் களுக்கு பலவீனமான பண உதவியை வழங்குவது பாதுகாக்டும் கொள்கைகள் மூலமாகவும் இதனை நீடிக்கலாம். விவசாயத்தி லும் அதன் வெளியேயும் கூடதலான வேலை வாய்ப்புகளை அதி கரிக்கும் ஒன்றிணைந்த கிராசிய அபிவிருத்தியின் மூலமே அவங் களது மேன்மேலான சுபிட்சம் சார்ந்திகுக்டும்.
உயிரினங்களும் சூழலிய முறைகளும் : அபிவிருத்திக்காள வளங்கள் இக் இரகத்தின் இனங்கள் அசையழத்தலின் கீழ் வந்துள்ளன. விகிதாசாரங்களையும் அவை எதிர்நோக்கும் அபா யங்களையும் பற்றி கருத்து வேறுபாடு இருந்தாலும், முன் எக் காலத்திலும் இருந்தடை விட எப்போது கிரகத்தின் ஜீவ இனங் கள் காணுமல் போய்கின்றன என்று வளர்ந்து வரும் விஞ்ஞான ரீதியான கருத்து ஒற்றுமை உ0 டு. ஆயினும் இவ் வேலை கிற மத்தை நிப்பாட்டுவதற்காக காலாவகாசம் இன்னமும் உண்டு. சூழலிய முறைகளையும் பொதுவாக ஜிவ கோளத்தையும் வழக்க மாக செயற்படுவதற்கு ஜீவ இனங்களின் வேறு பட்டிருத்தல் அவசியமானது. காட்டு இனங்களின் மரபு பொருள், விருத்தி செய்த தானிய இனங்கள், புதிய மருந்து வகைகள் கைத்தொழில்களுக்கு தேவையான மூல பொருட்கள் ஆகிய வடி வத்தில் வருடாவருடம் உலக பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதிக்கிறது. ஆனல் பாவனையை விட காட்டு உயிர்களை பாதுகாக்க வேண்டிய அறம், தர்ம சாஸ்திர, காலாச்சார, ரசிக மற்றும் முற்ருக விஞ்ஞானரீதியா னகாரணங் களும் உள்ளன.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களிலே ஒரு பெரும் பெருளாதார மற்றும் வளங்கள் சம்பத்பப்பட்ட விடயமாக காணுமற் போகும் இனங்களையும் எச்சரிக்கப்பட்டுள்ள சூழல் முறைகளையும் பற்றிய பிரச்சினை நிலைநாட்டுவது முதலிடம் கொடுக்க வேண்டிய பொருளாகும்.
அரசாங்கங்களுக்கு தனது உஷ்ண மண்டல வனங்களையும் மிற்றும் ஜீவவியவ் மாறுபாடுகளைக் கொண்ட கலஞ்சியங்களையும்

Page 14
20
சேதப்படுவதை நிறுத்தி அவற்றை பொருளாதார ரீதியாக விருத்திச் செய்யலாம். வன வருமான முறைகளின் சீர்திருத்தங்களினதும் சலுகைகளினதும் மூலமாக பில்லியன் டாலர் கணக்கில் வருமானத்தை பெறுக்கவும், நீண்டகால மிக சுாத்திரமான வன வளங்கள், பாவனை வளரடைக்கவும், வன விபத்தை தடுக்கவும் முடியும். е
எதிர்காலத்தில் உலகத்திற்கு தேவைப்படும், பாதுகாற்ற நிலங்களின் இணைப்பில் மிகப் பெரிய நிலப்பரப்புகளை ஒரு அள விற்கான பாதுகாப்பின் கீழ் கொண்டுவர வேண்டும், ஆகவே, நேராகவும், அபிவிருத்தி சந்தர்பங்களை அழித்து போகும் வழியாகவும் பாதுகாப்பு செலவினங்கள் அதிகாரிக்கும். ஆயினும் நீண்ட கால முறையில் அபிவிருத்தி சந்தர்பங்களை அகலமாகிவிடும். ஆகவே, சருவதேச அபிவிருத்தி முகவர் நிலையங்கள் இனங்களின் பாதுகாப்புக்கான பிரச்சினைகளுக்கும் அத்தகைய சந்தர்பங்களுக்கும் விஸ்தீரணமான, முறைப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.
*அனைத்துலக வளங்களின்’ கொள்ளக்களை காட்டிவிடும் மற்றைய சருவதேச ஒப்பந்தங்களின் குனங்களுக்கும் எண்ணங்களுக்கும் சமமான முறையில் அமைந்த ஒரு 'ஜீவ இன ஒப் பந்தத்திற்கு இணங்கும் வாய்ப்புகளை அரசாங்கங்கள் ஆராய வேண்டும். அப்படியான ஒரு ஒப்பந்தத்தை நடைமுறையில் கொண்டுவருவதற்கு உதவும் சருவதேச நிதி ஒழுங்குளைப் பற்றி யும் அரசாங்கங்கள் ஆழ்ந்த யோகன செலுத்த வேண்டும்.
சக்தித்துறை; சூழலுக்கும் அபிவிருத்திற்க்ான தேர்ந்தெடுத் துதல்கள்.
தங்குநிற்கக் கூடிய அபிவிருத்திக்காக ஒரு பாதுகாப்பான தங்குநிற்கக்கூடிய சக்திமுறை வழி அதி முக்கியமானது; அப்படியான வழி நாம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. சக்திமுறை பாவித்தலின் அதிகரிப்பு விகிதம் குறைந்துக் கொண்டே வரு கிறது. ஆனலும், கைத்தொழில் மயமாக்குதல், விவசாய அபி விருத்தி வளரடைந்துவரும் நாடுகளின் சிக்கிர சனத்தொகை பெறுக்குதல், பெரும் தொகையான சக்தியை எதிர்நோக்கும். இன்று, ஒறு கைத்தொழில் சந்தை பொருளாதாரத்தில் வசிக் கும் சாதாரண மனிதன் உப ஸஹாரா அபிரிக்காவின் ஏதொரு வரை விட 80 மடங்கு சக்தியை உபயொகிக்கிறர். ஆகவே எந்த ஒரு அனைத்துலக சக்தி பாவனை சுருக்கத்திலும் வளரடை யும் நாடுகளின் அடிப்படை சக்தி பாவனையின் போதுமான அதிகாரிம்பினைக்காக இடமளிக்க வேண்டும்.

21
வளரடைந்து வரும் நாடுகளின் சக்திப் பாவனையை 2025ம் ஆண்டளவில் கைத்தொழில் நாடுகளின் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கொன்ருல் தற்போதைய அனைத்துதக சக்திப் பாவனையை ஐந்து மடங்காக பெறுக்க வேண்டும். இந்த அதிக ரித்தல் விசேடமாக், புதுப்பிக்க முடியாத உயிர்ச்சுவடு எரிபொ ருள் அடிப்படையில் அமைந்திகுந்பால் எமது கிரகத்திண் சூழல் முறைக்கு அது தாங்க முடியாது. அடிப்படை வளங்களின் தற்போதைய கலப்புகளை அத்திவாரமாகக் கொண்ட சக்திப் பாவனையை இரு மடங்காக அதிகரிப்பதும், அனைத்துதக வெப்ப நிலை அதிகரிப்பு, அமிலமயமாக்கம் ஆகிய எச்சரித்தல்கள்ால் நிராகரித்து விட்டன. 4.
ஆகவே, எந்தொரு புது யுக பொருளாதார வளர்ச்சியென் லுைம், கடந்த காலத்தில் இருந்ததை விட குறைவான சக்தி பாவனையிள்ள ஒன்முக அமைய வேண்டும். ஒரு தங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தியின் தேசிய சக்தி தந்திரோபாயங்களின் தீட்டுமுனைய்ாக, சக்தி விணைதிறன் கொள்கைகள் அமைத்திருக்க வேண்டும். இத்திசையில் இபிவிருத்தி செய்வதற்காக பவ சந் தர்பங்கள் உண்டு, பாரம்பரிய கருவிகளுக்கு தேவைப்படும் அடிப்படை சக்தி அவசியத்தின் மூன்றில் இரண்டு அல்லது சில நேரம், அரைப் பங்கு சக்தியுடன் அதே சக்தி சேவையை தரக் கூடிய வகையில் நவீன கருவிகளை மறுபடி திட்டமிடலாம். பெரும்பாலாகவும் சக்தி விணைதிறன் வழி காணல்கள் செலவு காத்திரமானவை.
முழுமையாக நான்கு தசாப்தஸ்களின் மும்முறமான தொழி லுற்ப பாகுபாடுகளுக்கு பின் அணுசக்தி பரவலாக பாவிக்கின் றது. இக் கால கட்டத்தில் அதன் செலவுகளின், நற்குணங்களின் உருவத்தைப் பற்றி மிக தெளிவாக காணக்கூடியதோடு கூரான சச்சரவுக்குள்ளான விடையமாகவும் அமைந்தது. அணு சக்தி பாவனையைப் பற்றி உலகெங்கும் வெவ்வேறு அபிப்பிரா யங்களை கொண்டுள்ளன. ஆணைக்குழுவின் கலந்தாலோசனைக ளின் போதும் இவ் வபிப்பிராயங்களையும் நிலைகளும் காணக் கூடியதாக இருந்தது. ஆயினும், அதன் மூலமாக தீர்ப்பு கானத பிரச்சினைகளுக்கு திடமான தீர்ப்புகளை வழங்கும் பட்சத்தில் மாத்திரமே அணுசக்தி பாவனையை நியாயமானது என்பதனை எல்லாரும் ஒப்புக்கொண்டனர். சுற்ருடலுக்கு ஒத்துப் போகும் சூழலிய முறையில் நீடிக்கக்கூடிய ஆராய்வுகளுக்கும். அபிவிருத்தி களுக்கும், அணுசக்தியின் பாதுகாப்பை கூட்டும் வழிகளுக்டும் உயரமான முதற்தன்மை அளிக்க வேண்டும். 21ம் நூற்ருண்டின் அனைத்துலக சக்தி அமைப்பின் அடிதளமாக அமைய வேண்

Page 15
22
டிய, புதுப்பிக்கக்கூடிய வளங்களை உபயோகிக்கும் "குறைந்த சக்தி வழிகளை’ அபிவிருத்தி செய்வதற்காக சக்தி விணைத்திறன் உலகத்திற்கு காலாவகாசம் மாத்திரமே தரும். இப்போது இப் பல வளங்களும் பிரச்சினைகளுக்குள்ளான தாயினும், புதிப்பிக்கப்பட்ட அபிவிருத்தியை செய்யப்பட்டால் இக் கிரகம் இப் போது பாவிக்கும் அடிப்படை சக்தி அளவு இவற்றை மூலமாக வும் பெறலாம். எப்படியானுலும், இப்பாவனை மட்டங்களை அடையவதற்கு, புதுப்பிக்கக் கூடிய சக்தியின் சீர்கிர அபிவிருத்தியை ஊர்ஜிதமாக்கும் பணத்தை செலவளிக்க வேண்டிய ஆரா ய்வு, அபிவிருத்தி, செய்முறை காட்டுதல் முடலியனவை ஒண் றிணைந்தும் ஒரு திட்டம் தேவைப்படும். இத் திசைக்கு தமது சத்தி பாவனையை மாந்றுவதற்காக வளரடையும் நாடுகளுக்கு உதவி தேவைப்படும்.
மனித குலத்தின் அரைவாசியினரின் முக்கிய உள்ளக சக்தி யான எறிபொருள் விறகு, வளரடையும் நாடுகளின் கோடிக் கணக்கான மக்களுக்கு தட்டுப்பாடு உண்டாக்கியுள்ளதோடு அவங்களின் தொகையை கூட்டிக் கொண்டே வருகிறது. விறகு வகைகளை குறைந்த நாடுகள் பெருமளவில் விறகு மற்றும் தாவர எறிபொருள் உண்டாக்கும் வழிகளை தமது விவசாய பிரிவுகளில் ஒழுங்கு செய்ய வேண்டும்.
தற்போதைய அனைத்துலக சக்தி உற்பத்தியில் தேவைப்படும் மாற்றங்களை, சக்தி உற்பத்தியாளர்களாக முக்கிய பங்கி ளையும் அவற்றின் பாவனையாளர்களாக முக்கியத்துவமும் அரசாங்கள்களுக்கு கொடுக்கப்படும் சந்தை அழத்தலின் மூலமாக மாத்திரம் அடைய முடியாது. சக்தி விணைத்திறனின் கமீபத்திய உயரமான வருடாவருட சிம்பாதித்தலை பாதுகாக்கவும் விஸ்த ரிக்கவும் வேண்டுமானுல் அரசாங்கங்கள் தமது சக்திக் கொள் கைகளில் பாவனையாளர்களுக்கு விலைதகும் முறையில் அவற்றை அமைப்பதில் அதிவிசேட குறிக்கோளாக வைக்க வேண்டும். சக்தியை சேமிக்கும் முறைகளை ஊக்குவிக்க தேவைப்படும் விலை களை பல வித முறைகளால் அடையலாம். ஆணைக்குழு அனுகூலம் தெரிவிக்கானலும் ‘பாதுகாற்ற விலை மதித்தலுக்காக' பலவிதமான நடவடிக்கைகளால் ஏற்படும் செலவுகளையும் நன் மைகளையும் பற்றி நீண்டகால பதிப்பினை மேற்கொள்ள வேண் டும் சருவதேச கக்திக் கொள்கையில் எண்ணை விலைக்கு முக்கி யத்துவம் கொடுத்து, உற்பததியாளல்களுக்கும் பாவனையாளர்களுங்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஊக்குவிக்கும் புதிய நுட்பங்களைப் பற்றிய வசதிகளை ஆராய வேண்டும். மனித முன்னேற்றத்தை தூர எதிர்காலத்திற்கு

23
தங்கு நிற்கும் பாதுகாப்பான, க்ற்ருடல் ரீதியில் நன்மை தரும், பொருளாதார ரீதியாக நீடிக்கக்கூடிய சக்திவழியை தெளிவாக கட்டமுடியாத ஒன்ருகும். அதுவும் சாதிக்கக் கூடியது. ஆனல் அக்குறிக்கோளை அடையவதற்கு அரசியல் எண்ணத்திலும் நிறு வன கூட்டு முயற்சியுலும் புதிய பரிமாணங்கள் தேவைப்படும். கைத்தொழில்; சிறிதளவேடு பெருமளவு உற்பத்தி செய்யது.
1950ம் கால கட்டத்தில் உற்பத்தி செய்ததை விட ஏழு மடங்கினை உலகம் இப்போது உற்பத்தி செய்கிறது. அடுத்த நூற்ருண்டில் சனத்தொகை விகிதங்களை சமமாகும் பொழுது வளரட்ைந்த நாடுகளின் உற்பத்தி செய்த பண்டங்களின் நுகர் விற்கு சமமாக வர வளரடைந்தும் நாடுகளுக்கான உற்பத்தி பண்டங்களில் ஜந்து முதல் பத்து மடங்கு அதிகரிப்பு இப்போ தைய சனத்தொகை பெருக்கி விகிதங்களின் படி நடைபெற வேண்டும்.
சுகாதார, உடைமை மற்றும் சூழல் சேதங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் கைத்தொழில் நாடுகளின் அனுபவங்களின் படி தீட்டாக்கு எதிர்ப்பு நுற்பங்கள் செலவு - காத்திரமானது என்று நிரூபித்துள்ளதோடு, அவற்றை இன்னமும் வள - காத் திரமயமாக்குதலினல் பல கைத்தொழில்களையும் கூடதலான இலாபத்தை பெற்றுள்ளன. பொருளாதார விருத்தி நீடித்த துள்ளதோடு மூல பொருட்களின் நுகர்வு ஸ்தம்பித நிலையில் அல்லது குறைந்த நிலைக்கு வந்து புதிய தொழிநுற்பங்கள் மேன் மேலான திறமைகனை காட்டியுள்ளன.
பொருத்தமற்ற கைத்தொழில் மயமாக்குதலின் செலவினை அந்தாந்த நாடுகள் தாங்க வேண்டிய தோடு, பல வளரடையும் நாடுகளும், தமது சுற்றடலை இப்போது சேதமாக்கி பின்னர் அவற்றை திருத்துவதற்காக தமக்கு வளங்களையோ சீக்கிரமான தொழிநுற்ப மாற்றங்களையோ இல்லை என்பதனை உணர்ந்துள்ளன. ஆனலும், தொழிநுற்பத்தின் சிறந்த உபயோகித்தலை பெறுவதற்காக கைத்தொழில் நாடுகளிடமிருந்து உதவியும் தக வல்களையும் அவங்களுக்கு கிடைக்க வேண்டும். கைத்தொழில் மயமாக்குதலை நடைபெறவிருக்டும் நாடுகளில் அப் பாதையை வழவழப்கார்க்குவதில் நாடுகளுக்கிடையான ஒத்தழைப்பிற்கு விசேட பொறுப்புண்டு.
தோன்றும் தொழிநுற்பங்கள் கூடதலான உற்பத்தி அதிக ரித்த விணைத்திறன், குறைந்த தீட்டாக்குதல் ஆகிய வாக்குறு திகளை அளித்தாலும் அப் பலவற்றை மூலமாகவும் டாக்ஸிக் இரசாயன பொருட்கள் மற்றும் குப்பைகளின் அபாயங்களும், இற்றைய நூற்ப முறைகளுக்கு அப்பாலுள்ள பசமுறையிலான,

Page 16
名4
அளவிலான பாரிய விபத்துகளும் உண்டாகுகின்றன: விபத்து கரமான கைத்தொழில், கமத்தொதுல் ஏற்றுமதிகளின் மேல் கண்டிப்பான கட்டுப்பாட்டை விதிப்பதற்கு ஒரு அவசரமான தேவை ஏற்பட்டுள்ளது. விபத்துகரமான குப்பைகளை அழிப்ப தின் மேலான தற்போதைய கட்டுப்பாட்டினையும் கடினமாக்க வேண்டும். r
பல அதியாவசிய மனித தேவைகளையும் கைத்தொழில் மூல மாக பெறும் பண்டங்கள், சேவைகள் மூலமாக மாத்திரமே நிறைவேறலாம். தங்கு நிற்ாக்கூடிய அபிவிருத்திக்கான திசை மாறுதலின் போது, கைத்தொழில் மூலம் நிண்டாமல் பெறும் செவ்வத்தால் அதனை பலப்படுத்தல் அவசியமானது.
நகரபுற சவால்
இந் நூற்றண்டின் இறுதியில் மனித குலத்தின் அறைவாசி யானேர் நகரங்களில் வசிப்பார்கள்; 21ம் நூற்ருண்டின் உலகம் பெரும்பாலாகவும் ஒரு நகறயுர உலகமாக அமையும். 65 வருடங்களில் - அதாவது 1920 இல் 10 கோடிக்கு கிட்டத்தட்ட மாக யிருந்த வளரடையும் நாடுகளின் நகரபுற மக்கட்தொகை இன்று துறு கோடியாக வந்து - பத்து மடங்காக பெறுக்குயுள் ளது. 1940 இல் ஒரு நூற்றின் ஒரு பேர் 10 லட்சம் அல்லது அதற்கு மேலானேர் வசித்த தகரங்களில் குடியமைந்திருந்தார்; 1980 இல் பத்திற்கு ஒருவர் அப்படியாக நகரத்தில் வசித்தார். 1935 க்கும் 2000 க்கும். இடையில் மூன்ருவது உலக நகரங்களில் இன்னும் 75 கோடி மக்கள் கூடதலாக குடியமருவர்கள். அடுத்த சில ஆண்டுகளுக்குள் வளரடையும் உலகம், இப்போதுள்ள அதிகuமாக தரம் குறைந்த நிலையையாவது பராமரிக்க தமது நகரபுர அமைப்புகளயும் சேவைகளேயும் வதியிடங்களை யும் உற்பத்தி செய்த நிறுவாக உட்பரிமாணத்தை 65 சத விகிதத்தால் அதிகரிக்க வேண்டியது என்பதனை நிரூபிக்கிறது.
அதிகரித்து வரும் தமது சனத் தொகைக்கு தகுந்த "வாழ்க் கையை அளிப்பதற்கு தேவைப்படும் சுத்தமான நீர், அகாதார வசதி, பல்லிககூடங்கள், போக்குவரத்து ஆகிய நிலங்கள், சேவைகள், வசதிகள். போன்றவை கையளுவதற்கான அதிகாரமும் வளங்களும், பயிற்சிப் பெற்றவர்களும் வளரடையும் உலகத்தின் சிற்சில நகர அரசாங்கங்களுக்கே எண்;டு. சட்ட விரோதமான குடியிறுப்புககளின் வளருதல், அளவிற்கு மேலான சனத்தொகை பெறுக்குதல், சுகாதாரமற்ற நோய்களைபறவும் சூழல் இதன் விளைவுகளாகும். கைத்தொழில் நாடுகளின் பல நாரங்களிலும் மோசமடையும் உள் அமைப்பு, சுற்முடலின் வீக்கம், நகரங்

ዷö களுக்குள் அழிவு, அருகாமை தொடர்புகளின் முறிவு போன்ற பிரச்சினைகள் எழும்பியுள்ளன. இந்த வீழ்ச்சியை கையாளுவதற்கு உள்ள வசதிகளையும் வளங்களையும் படி பல கைத்தொழில் நாடுகளுக்கும் இதன் இறுதி தீர்ப்பு ஒரு அரசியல் அல்லது சமூக தேர்ந்தெடுத்துதலாக அமையும். வளரடையும் நாடுகளில் அதற்கு சமமான நிலை காணமுடியாது. அவங்களது கைவசமில் பாரிய நாாரிக பிரச்சினை உனடு.
மாபெரும் நகர நிலையங்களிலிருந்து அழுத்தலை விடுவிக்கும் முறையில் அவங்களது கிராமப்புற பிரதேசங்களோடு இணைந்து நிற்கும் சிறிய பட்டிணங்களையும் நகரங்களையும் கட்டியெழும்பி நாகரிகமயமாக்குதல் வேலைகிரமத்தை வழிகாட்டு வதற்காக விசேட குடியிறுப்பு உபாயங்களை அபிவிருத்தி செய்தல் அரசாங்கங்களுக்கு தேவைப்படும். குடியிறுப்பு உபாயங்களுக்கெதி ராக வேலை செம்யும் - வரிவித்தல், உணவு விலை நிர்ணயித்தல், போக்குவரத்து, சுகாதாரம கைத்தொழில் மய்ாக்குதல் ஆகிய மற்றைய கொள்கைகளை சோதித்தழம் மாற்றியமைத்தலும் இதன் கருத்தாக அமையும்.
பிராந்திய தேவைகளை ருசிப்பதற்கும் சமாளிப்பதற்கும் சிறந்த இடமாகிய பிராந்திய அதிகாரங்களுக்கு நிதி, அரசியல் ஆளணி பன்முகப் படுத்தலை நல்ல நகர நிருவாகத்திற்கு தேவைப் படும். ஆணுல் தங்கு நிற்கக்கூடிய நகர அபிவிருத்தி உண்மை யான நகர கட்டியெழுப்பவர்களான நகரப்புற ஏனைகள், அவங் களது பயிற்சி அறிவு, சக்தி வழிகள், வளங்கள் ஆகியவை படுக் கக்கூடிய அயல் வாசிகள் மற்றும் வழமைசாரார் பகுதியினர் ஆகியோருடன் நடககும் வேலையை மீது தங்கு நிற்கிறது. குடும்பங்களுக்கு அடிப்படை சேவைகளை தரும். அவற்றின் சுற்றுப் புறத்தில் மிக தகுந்த வதியிட்ங்களை கட்டியெழம்புவதற்கு உத வும் 'ஸ்தலமும் சேவையும்' என்ற திட்மங்களின் மூலமாக பெரும் சாதனை அடையலாம்.
சருவதேச ஒத்தழைப்பும் நிறுவன சீர்திருத்தங்களம்
சருவதேச பொருளாதாரத்தின் பங்கினை
சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நற்பயன் தருவதற்கு முன் சருவதேச பொருளாதார பரிமாற்றங்கள் இரண்டு நிபந்தனகஃா நிரைவேற வே06, டும். அனைத்துலக பொருளாதாரத்தை சார்ந் திருக்கும் சூழலியல் முறைகளின தங்குநிற்றலுக்கான உத்தரவாதம் அளக்க வேண்டும். பரிமாற்றலின அடிதளம் சமமானது என்பதனைப் பற்றி பொருளாதார பங்குகாரிர்கள் திருப்தி அடைய வேண்டும். பல வளரடையும் நாடுகளுக்கு இவ் விரண் டுமே கிடையாது.
சரக்கு பொருட்களின் விலை வீழ்ச்சி, பாதுகாப்புவாதம், தாங்க முடியாத கடன் சுமை, அபிவிருத்தி பண பாபிச்சலின் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக பல வளரடையும் நாடுக ளின் வளர்ச்சி பாதித்துள்ளது. வறுமையை புறக்கணிக்கும் விதத்தில் வாழ்க்கைத் தரத்தை வளருவதற்கு இப் போக்கினே பின்புறமாக்க வேண்டும்.

Page 17
26
வனரடையும் நாடுகளுக்கான பலமுணை நிதிகளின் பிரதான கால்வாயான உலக வங்கிற்கும் சருவதேச அபிவிருத்தி நிறுவ னத்திற்கும் இத் தருணத்தில் ஒரு பிரந்தியேக பொறுப்பு உண்டு. சீராத பெறுக்கி வரும் பண ஓட்டத்தின் பின்னூனியில் சுற்றடல் ரீதியில் நற்பயன் தரும் திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் உலக வங்கியின் உதவியை கொடுக்கலாம். அமைப்பின் சீரமைத் தல்களுக்கான நிதி உதவிகளின் போது, சருவதேச நாணய நிதியம் இப்போது அளிப்பதை விட வளர்ச்சி, சமூக இலக்குகள், சுற்ருடலின் ஏற்றல் ஆகிய அகலமானதும் நீண்டகாலத்துமான குறிக்கொள்களுக்கு உதவியளிக்க வேண்டும்.
பல நாடுகளின் விசேடமாக, ஆபிரிக்க, இலந்தீன அமெரிக்க நாடுகளின் - கடன் சேவையின் தர்போதைய மட்டம் தங்கு நிற்கக்கூடிய அபிவிடித்தியோடு ஒத்துப்போகாது. வருமதி யாளர்களுக்கு வர்த்தக நிலுவைகளை கடன்களை திருப்பி கொடுப் பதற்கு பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துதோடு அவங் கள் புதுப்பிக்க முடியாத வளங்களை அதிகமாக பயன்படுத்து இதனை நிறைவேறு கின்றனர். வருமதியாளர்களுக்கும் சென்மதியாளர்களுக்கும் இடையில் பொறுப்புகளையும் சுமைளையும் நியாயமான அளவில் பங்கேற்றும் விதத்தை நிருபிக்கும் வகை யில் கடன் சுமையை அகற்றுவதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
சரக்குகளுக்கான தற்போதைய ஒழுங்குகளை ஒரு கணிசமான
அளவிற்கு அதிகரிக்கல்ாம். உற்பத்தியாளர்களுக்கு சகாயப் பணம் வழங்குவதன் மூலமாக ஒரு நீண்டகால எண்ணத்தை உருவாக்கவும், சரக்குகளை அளவிற்கு மேலாக உற்பத்தி செய்யாமல் இருக்கவும் அவங்களை ஊக்குவிப்பதோடு பன்முகப்படுத் தல் திட்டங்களை மூலம் மேலதிக உதவிகளை வழங்கக் சுட்டும். சூழ லியல் விவசாரங்களை விசேடமாக உள்ளடக்கும் சிலவற்றில் ஒன் றன சருவதேச அயண மண்டல மர உடண்படிக்கையின் மாதிரி நடத்துக் கொண்டு சரக்கு - விசேட ஒழுங்குகளை செய் 1 ᎧbfᎢ Ꭵh .
விசேடமாக வளரடையும் நாடுகள் வெளிநாட்டு சாதாரண பணத்திதின் மேல் அதிகமாக தங்குவதால், பல - தேசிய காம் பனிகளுக்கு தங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தில் ஒரு முக்சியமான பங்கினை வசிக்கலாம். ஆனல், இக் காம்பனிகள் அபிவிருத்திற்காக ஒரு சாதகமான செல்வாக்கை அளிக்க வேண்டுமானல், அவங்களது சூழல் அவதானிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் சரக்குகளை பெறக்கூடிய வகையில், வளடையும் நாடுகளுக்கும் தேசங்களுக்குகிடையான நிறுவனங்களுகும் இடைமிலான பேச்சு வார்த்தைகளின் போது வளரடையும் நாடுகளின் உட்பரிமாணத் தை பலப்தடுத்த வேண்டும்.
எப்படியானுலும், வளர்ச்சியை ஊக்குவிக்கும், உலகத்து வறுமையை ஒழிக்கும் ஒரு சருவதேச பொருளாதார முறையை உண்டாக்குவதற்கு காத்திரமான ஒத்துழைப்பை வழங்கும் ஓர் அகலமான சூழ்நிலையின் பின்னணியில் இவ் விசேட நடவடிக்கை களே நிலைநாட்டுதல் அவசியம். * ܝ

97
சாதாரண மக்களே நிர்வகித்தல்
அனைத்துலக பொது மக்களையும் அவங்களுது பங்குறிமை யுள்ள சூழல் முறைக்குள் வரும் சமுத்திரங்கள், விண்வெளி அன்டார்டிக்கா ஆகியவையும் நிர்வகிப் பதில் பாரம்பரிய தேசிய இறைமை முறைகள் பிரத்தியோகமான பிரச்சினைகளை எழும்பும் இத் துறைகளில் சில முன்னேற்றங்கள் அடைந்துள்ளாலும் இன் னும் செய்யவேண்டியவை பல.
சமுத்திர முகாமைத்துவத்தில் சருவதேச ரீதியில் இணக்கம்
கண்ட ஒரு நிறுவாகத்தை அளிப்பதற்காக மேற்கொண்ட மிக பேரவாவுள்ள முயற்சியாக ஐ. நா. கடல் சட்ட மாநாட்டை சுட்டிக்காட்டலாம். கூடிய விரைவில் எல்லா தேசங்களும் கடல் சட்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். தற்போ தைய அளவிற்கு மேலான சுரண்டலை தவிர்க்க மீன்பிடி ஒப் பந்தங்களை பலப்படுத்த வேண்டியதோடு கடலில் ஆபத்துகரமான குப்பைகளை விடுவதை கட்டுப்படுத்தவும் "ஒழுங்கு செய் வும் உடண்படிக்கைகளையும். பலப்படுத்த வேண்டும்.
கிரகமண்டல அமைப்பினை ஒழுங்கு செய்வதில் செய்மதி தொழிநுற்பத்தின் முக்கியத்துவம், உலகத்து சுற்று வேகத்திற்கு இணங்கும் வேகத்தில் இயங்கும் தொலைத் தொடர்ப்பு செய்மதிகளின் மட்டுப்படுத்த உட்பரிமாணத்தில் மிக காத்திரமான பிரயோசனம், விண்வெளி இடிச்சுவடுகளின் கட்டுப்படுதல் ஆகிய வை முன்னிட்டு கிரகமண்டல சுற்றுப்பாதை நிருவாகம் பற்றிய கவனத்தை பெறுக்கி வருகிறது. விண்வெளியில் ஆயுதக் கருவி களை வலம்வருவதுணுலும் பரிசோதிக்கிறதுணுலும் இவ் விடிச்சுவடு களின் தொகையை பெறுமளவிவில் பெறுக்கும். விண்வெளி சுவடுகளை எல்லோருக்கும் நற்பயன் தரும் அமைதியான சூழல் உரு வாக்கும் வகையில் ஒரு விண்வெளி அதிகாரத்தை வளரப்படுத்த வும் செயற்படுத்தவும் சருவதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்.
1959ம் ஆண்டின் அன்டார்டிக் ஒப்பந்தத்தின் படி அன்டார் டிகாவை நிர்வகித்து வருகிறது. ஆயினும், பங்குபற்றல், அதன் பாதுகாப்பு நோக்கங்கள் ஆகிய இரு துறைகளிலும் பார்த்தால் இந்த ஒப்பந்த முறை மிக மட்டுப்படுத்திய ஒன்றினையாக அவ் வொப்பந்தத்திற்கு வெளியுே உள்ள பல நாடுகளும் கருதுசின்றன. ஆணைக் குழுவின் சிபார்சுகள். தற்போதைய சாதனங்களை காப் பாற்றல், ஏதோ சுரங்குப் பொறுட்களை இருந்தால் அவை நிருவாக அதிகாரத்துடன் ஒப்பதைத்தல், எதிர்காலத்திற்கான வெவ் வேறு மாறுவழிகள் ஆகியவைப் பற்றி - அமைந்துள்ளன.
சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி, சூழல்
அணு யுத்தம் என்பது, கூழல் எதிர்நோக்கியுள்ள சந்தேகமற்ற மிக பாரதூரமான, அபாயங்களுக்குள் ஒன்றனது. சமாதானம் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களின் சில அம்சங்கள் நேராகவே அங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தி எண் ணக்கருவில் தேங்குகின்றன. சாம்பிரதாய முறையின்படி டாதுகாப்பின் முழு கவனமும் -தேசிய

Page 18
邬8
இறைமல்ைகான அரசியல் மற்றும் மிலிட்டரி எச்சரிக்கைகளின்படி உள்நாட்டு, தேசிய, பிரந்ேதிய, அனைத்துலக மட்டங்களில் வார்
ந்து வரும் சூழலுக்கான அழத்தலின் விளைவுகளை உள்ளடங்கும்
வகையில் விஸ்தரிக்க வேண்டும். சூழல் பாதுகப்ேபின்மைக்கான
மிலிட்டரி முடிவுகள் ஏதும் கிடையாது.
அரசாங்கங்களும் சருவதேச முகவர் நிலையங்களும் - பாது காப்பு அடையும், வறுமையை குறைப்பதற்கு அல்லது நாசமா க்கப்பட்ட கூழலை புணரமைக்க செலவளிக்கும் பணத் தொகை ஆகியவற்றின் ஊடாகவே செலவு - காத்திரத்தன்மையை மதிப் பிட வேண்டும். .
பாரிய நாச விளைவுகளை உண்டாக்கூடிய ஆயுதங்களைக் கொண்ட வல்லரசுகளுக்கிடையில் வளர்ச்சிகரமான தொடர்ப்புகளை அடைவது அதிமுக்கியமான தேவையாக திகழ்கிறது. கூழலோடு சிக்கியவை உட்பட - அணு மற்றும் அணுவல்லா-பாரிய நாச விளை
வுகளை உண்டாக்கக்கூடிய வெவ்வேறு மாதிரியான ஆயுதிங்களின்
விருத்தியையும் பரிசோதனைகளையும் இறுக்கமான கட்டுப் படுத்த இணக்கத்தை அடையவதற்கு இது அவசியமானது. நிறுவன, சட்ட மாற்றம்
ஆணைக்குழுவின் முற்றிய அறிக்கையான * எமது பொது எதிர் காதத்தில் முழுமையாக-குறிப்பாக 12ம் அத்தியாயத்தில்-நிறு
வன மற்றும் சட்ட மாற்றம் பற்றி பல விசேட சிபார்சுகளை
அடங்கியுள்ளது. அவற்றை இங்கு போதுமான அளவில் சுருக்க மாக்குவது கடினமானது. எப்படியேனும், ஆணைக்குழுவின் முக் கிய சிபார்சுகளை ஆறு முலன்மை துறைகளில் தொடர்ப்புடையானது. ஊற்றுகளை அன்டuவது
பொருளாதார, சூழலியல் முறையில் தங்கு நிற்கக்கூடிய
அபிவிருத்திற்காக உதவும், அவற்றின் கொள்கைகள், செயற்திட்
டங்கள், வரவுச் செலவு திட்டங்கள் மூலமாக உத்தரவாதம் அளிப்பதற்கு! தமது முக்கிய தேசிய, பொருளாதார, பகுதி முகவர் நிலையங்களை செயற்பட அரசாங்கங்கள் இப்பவே நடவடிக் கை எடுக்க வேண்டும்.
முற்ருக அதே வழியில் பிராந்திய நிறுவனங்களும், சூழலின் நோக்கங்களும் செயற்பாடுகளும் இனேக்கும் வகையில் இன்னும் பலவற்றை செய்ய வ்ேண்டும். தேசிய எல்லைகளுக்கு குறுக்கே
και -
போகும் கூழல் விவகாரங்களைப் பற்றி விசேடமாக வளரடையும் நாடுகளுக்கிடையில், புதிய பிராந்திய ஒழுங்குகளைதேவைப்படும்.
எல்லா பிரதான சருவதேச நிறுவனங்களும் முகவர் நிலை
யங்களும் தத்தமது திட்டங்கள் தங்குதிற்கக்கூடிய அபிலிருத்
திற்கு ஊக்குவிக்கிறது; உதவி அளிக்கிறது வன்பதனைப் பற்றி திருப்திகாண் நிலையை அடைய வேண் டியதோடு அவை, தமக் கிடையிலகன இணைத்தலையும் இத்துழைப்பையும் பாரிய அளவில் வளர வேண்டும். இக் குறிக்கோளை மதிப்பிடும், புத்திககூறும்,

29
உதவும், முன்னேற்றத்தை அறிவிக்கும் ஐ. நா. முறைக்கு ஒரு உயர்மட்ட தலைமைத்துவ மையத்தை ஐ. நா. செயலாளர்-நாய கம் அளிக்க வேண்டும்.
விளைவுகளைப் பற்றி நடத்தல்
அரசாங்கங்கள் சூழல் பாதுகாப்பு, வன முகாமைத்துவ முக வர் நிலையங்கள் ஆகியவற்றின் பங்கினையும் உட்பரிமாணங்களை பும் பலப்படுத்த வேண்டும். இதனை பல கைத்தொழில் நாடு களுக்கும் தேவைப்பட்டாலும், தமது நிறுவனங்களை பலப்படுத் துவதற்கு உதவிகளை தேவைப்படும் வளரடையும் நாடுகளுக்கே மிக அவசரமாக தேவைப்பட்டுள்ளது. சூழல் தரவுகள், மதிப் பீடு, அறிவித்தல் ஆகியவற்றின் முக்கிய ஊற்ருகவும், சச்சரவுக்குறிய சூழல் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு விவகாரங் களில் மாற்றத்திற்கும் சருவதேச ஒத்துழைப்புக்குமான பிரதான பேச்சாளராகவும் முகவர வுேம் ஐ. நா. சூழல் திட்டத்தை (U NEP) பலப்படுத்தல் அவசியம்.
அனைத்துலக அபாயங்களே மதித்தல்
இயக்கை முறைக்கு வரும் திரும்பி சாதிக்க முடியாத சேத ங்களைப் பற்றி இனங்காணுதல், மதிப்பீடு செய்தல், அறிவித்தல் ஆகியவறறைககான உட்பரிமாணத்தையும், உலக சமுதாயத்தின் எஞ்சி நிற்றல், பாதுகாப்பு, சுக வர்ழ்வு ஆகியவற்றைக்கான எச்சரிக்கைகளையும் பற்றி உடனடி பலப்படுத்தலை மேற்கொண்டு அதனை விஸ்தரிக்க வேண்டும். இதனை செய்வதற்கான முக்கிய பொறுப்பிளை தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கங்களுக்கு உண்டு. அபாயங்களை மதிபபிடும் ஐ. நா. ஒழுங்கிளையின் மத்திய தலைமைத்துவத்தில் UNEP இன் பூமி கண்காணிப்பு திட் டம் அமர வேண்டும்.
எப்படியேனும், பல சச்சரவுக்குறிய அபாயங்களின் பலவற் றிலும் காணக்கூடிய உணர்ச்சிமிக்க தன்மையின் காரணமாக அப்படியான அனைத்துலக அபாயங்களைப் பற்றி மதிப்பிடவும் அறிவிக்கவும் சுதந்திரமான, ஆயினும் பூர்த்தி செய்யும் அளவின் நிறுவனத்திற்கான அவசியமும் உண்டு இந் நோக்கத்திற்காக, பெரும்பாலும் அரச சார் பபற்ற நிறுவனங்களுக்கும், விஞ்ஞான அமைப்புகளுக்கும், கைத்தொழில் பிரிவுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை நிலைநாட்டும் ஒரு புதிய சருவதேச திட்டத்தை அமுலாக்க வேண்டும்.
தகவலறிந்த தேர்ந்தெடுத்துதல் செய்தல்
தங்கு நிற்கக்கூடிய அபிவிருத்தியை அடையவதற்கு கடின மான தேர்ந்தெடுத்துதல்சுளை செய்யும் போது, அவற்றை தக வல் அறிந்த பொது மக்களினதும். அரச சார்ப்பற்ற நிறுவனங்களினதும், விஞ்ஞான சமூகத்தினரதும், கைத்தெரழிலினதும் பரவலான உதவியும் பங்குபற்றலும் மேல் நிற்கிறது என்பதனை கூறவேண்டும். அபிவிருத்திற்கான திட்டமிடுதல், தீர்மானங் கள் எடுத்தல், திட்ட அமுலாக்கல் ஆகியவற்றில் அவற்றின் உரிமை கள், பங்கின, பங்குபெயறல் ஆகியவற்றை விஸ்தரிக்க வேண்டும்.

Page 19
W 8 ዐ
சட்ட வழிகைகளை அளித்தல்
அபிவிருத்தியின் சூழலிய அடிதளத்திற்கு ஏற்படும் ஏற்றங் களை பரவும் வேகத்தினலும் அவை விஸ்தரிக்கும் பரிமாணத்தாலும் தேசிய மற்றும் சருவதேச சட்டத்தை சீக்கிரமாக தூர த்திக்குள்ளாயிற்று. சூழலுக்கு சம்பந்தப்பட்ட நாடைமுறையில் உள்ள தேசிய மற்றும் சருவதேச சட்டங்களில் ஏற்பட்டுள்ள் பாரிய இடைவெளிகளை நிரப்பவும், இற்றைய, வருங்கால சந்த தியினருக்கு அவங்களது சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் போதுமான சூழல் துறையின் உரிமையை ஏற்றுக்கொள்ளவும் பாதுகாக்கவும் வழிகளை தேடுவதற்கும், ஐ.நா. அனுசரணையுடன், சூழல் பாதுகாப்பிற்கும் தங்கு நிற்கக்கூடிய அபிவிருத்திற்கும். சம்பந்தப்பட்ட ஒரு சருவதேச ஸாஸனத்தை உறுவாக்கவும், அதன்படி ஒரு ஒப்பந்தத்தை சமர்பிக்கவும், சூழல் மற்றும் வள முகாமைத்துவ விவகாரங்களைப் பற்றி ஏற்படும். தகறாறுகளை தவிர்பதற்கு அல்லது தீர்மானிக்கவும் அரசாங்கங்கள் இப்பொ ழுது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எமது எதிர்காலத்தில் முதலீடு செய்தல் -
தீட்ட்ாகுதலை நிப்பாட்டுவதில் முதலீட்டுகளின் சருவ பெ றுமதி - தாத்திரத்தன்மையை கடந்த தஸாப்த காலத்தில் எடு த்துக்காட்டியுள்ளது. அடிக்கடி நிலவும் வெள்ள, பட்டினி கம்ப வங்கள் மூலம் தெரிந்து வரும் சூழல் பாதுகாப்பிற்காகவும் சூழல் அபிவிருத்திற்காகவும் முதலீட்டு செய்யாததன் காரணமாக பாய் ந்து ஏறிவரும் மொருளாதார, சூழலிய சேதங்களின் பெறுமதியையும் எடுத்துக்காட்டியுள்ளது. ஆனல், புதுப்பிக்கக்கூடிய சக்திமுறை அபிவிருத்தி, தீட்டாக்குதலின் கட்டுப்பாட்டு, விவ சாயத்தின் வள-ஊக்குமிக்க முறைகள் ஆகியவற்றைக்காக பாரிய பண தொடர்ப்புகள் உள.
பலமுனை நிதி நிறுவனங்களுக்கு கடினடான பங்கினை உண்டு. உலக வங்கி இப்போது, பாரிய கூழல் விவகாரங்கள் தொடர்பான தனது திட்டங்களை மறு ஆராய்வு பண்ணுகிறது. இதனை வங்கி யின் தங்கு நிற்கக்கூடிய அபிவிருத்திற்கான அடிப்படையான பொறுப்போடு நடைபெற வேண்டும், பிராந்திய அபிவிருத்தி வங்கிகளும் சருவீதேச நாணய நிதியமும் தமது கொள்கைகளி லும் திட்டங்களிலும் இதே மாதிரிபான குறிக்கொள்களை உள் ளடக்குவதும் அதியாவசியமானதாகும். இருமுனை உதவிமுகவர் நிலையங்களுக்கும் ஒரு புதிய முதன்மையும் முக்சியத்துவமும்
அளிப்பதுவும் அவசியம்.
இப்போதுள்ள சவெதேச உதவி ஒட்டத்தின் எல்லைகளை உணர்ந்துக் கொண்டு, சருவதேச பொதுமக்களிடமிருந்தும் இயற்கையான வளங்களிலிருந்தும் மேலதிக வருமானத்தை பெற அரசாங்கங்கள் இம்போது காரசாரமாக ஆராய வேண்டும்.
IV நடவடிக்கைக்கான ஒரு வேண்டுகோள்
இந் நூற்ருண்டு கால கட்டத்துக்குள் மனித உலகத்திற்கும் அதனை தங்கு நிற்கும் கிரகத்திற்கும் இடையிலான தொடர்ப்பை ஒரு ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது.

31
நூற்ருண்டின் துவக்கத்தில் மனிதர்களுக்கோ தெழிேநுற்ப த்திற்கோ தீவிரமாக கிரகமண்டல முறைகளை மாற்றக்கூடிய சக்தி இருக்கவில்லை. நூற்றண்டு முடிவடையும் சமயத்தில் பெரும்பாலான மனித நபர்களுக்கும் அவங்களது செயற்பாடுகளுக்கும் அத்தகைய சக்தி உள்ளதை விட வாயுகோளம், மண், நீர், தாவரங்கள், பிராணிகள் ஆகியவற்றிலும் இவற்றைக்கு இடையி லான தொடர்ப்புகளிலும் எதிர்பாராத பாரிய மாற்றங்கள் நிகழ்கின்றன.* இந்த மாற்றத்தின் வேகம், விஞ்ஞான வட்டா ரங்களின் திறமையும், எமக்கு இப்போதுள்ள மதிப்பிடும், புத்தி கூறும் திறன்களையும் தோற்கடிக்கிறது. வேறுபட்ட, மிக துணு க்கான உலகத்தில் வளர்ந்து வந்த அரசியல் மற்றும் பொருளா தார நிறுவனங்களின் மாற்றியமைக்கும், கையாளும் முயற்சிகள் ஏமாற்றத்தை தருகிறது. அவ் விவகாரங்களை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் வைப்பதற்கு வழிவகைகளை தேடும் பலருக்கு இத்தால் பலத்த வேதனை தரப்படும்.
பொறுப்பை எந்த ஒரு நாடுகள் - கூட்டத்திடமும் விழ வில்லை. தெளிவாக உயிராபத்து தரும் சவால்களான பாலை வன மாகுதல், வன ஒழித்தல், தீட்டாக்தல், சூழல் தரம் குறைப் போடு தொடர்புடைய வறுமை ஆகியவற்றை வளரடையும் நாடுகள் உதிர்நோக்கியுள்ளன. அயன மண்டல பிரதேசத்தில் மழைசார் வனங்கள் காணுமற்போகிறது, தாவர - பிராணி இன ங்களின் ஒழித்தல், மழை வீழ்ச்சி உருவகைமப்பின் மற்றங்கள் ஆகியவற்ருல் அகில மனித நாடு குடும்பமே பாதிக்கப்படும். கைதொழில் நாடுகள் உயிாாபத்து தரும் டாக்ஸிக் இரசாயன ங்கள், டாக்ஸிக் குப்பைகள், அமிலமயமாக்கல் ஆகிய சவால்களை எதிர்நோக்கியுள்ளன. கைத்தொழில் நாடுகள் விடுவிக்கும் ஓஸோன் வாயு அடுக்கில் பிரதிசெயற்பாடு ஏற்படும் காபன்டையொக்ஸயிடும் எதிர்காலத்தில் நடக்கும் எந்த ஒரு போரிலும் அந் நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணு வாயுதங்கள் பாவிக்கப்பட்டால் அதன் விளைவுகளும் எல்லா நாடுகளையும் பாதிக்கும். மாறும் போக்கில் சமமில்லாத்தன்மையை குறைக் காமல்பெறுக்கும், எளிய, பசி நபர்களின் எண்ணிக்கை குறைக் காமல் பெறுக்கும் சருவதேச பொருளாதார முறையை திருத்து வதிலும் கையாள வேண்டிய ஒரு பங்கினை உண்டு.
அடுத்த சில தஸாப்தங்கள் மிக முக்கியமானவை. கடந்த உருவமைப்புகளை உடைக்க நேரம் வந்துவிட்டது. பழைய நண் ணுதல்களின் ஊடாக அபிவிருத்தியையும் சூழல் பாதுகாப்பையும் அடைந்து சமூக மற்றும் சூழலிய ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளால் அஸ்திரத் தண்மையை அதிகரிக்கப்படும், மாற்றம் ஊடாகவே பாதுகாப்பை தேட வே ண்டும். எஞ்சி நிற்றலுக்கான ஆபத்தை குறைவும், எதிர்கால அபிவிருத்தியை தங்கு நிற்கக்கூடிய பாதைகளுக்கு விடப்படும் பல செயற்பாடுகளை ஆணைக்குழ குறிப்பிட்டுள்ளது. ஆனலும்

Page 20
32 葱 戎 அத்தகைய „evalorilbi7@.2425libreto அடிப்டடையில்
கையாளுவது இப்போதைய தீர்மாணங்கள் எடுக்கும் அமைப்பு களுக்கும், தேசிய மற்றும் சருவதேச நிறுவன ஒழுங்குசஞக்கும் சேரக்கூடிய அளவிற்கு அப்பால் உள்ளவை என நாம் அறிவோம்.
இன்று சாதிக்கக் கூடியவையும் சாதிக்க வேண்டியவையும் பற்றி நிறுவனங்களின் உண்மைத்தன்மைக்கேற்ப எமது சிபார்சு களை வரைக்க ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. ஆனல், வருங்கால சந்ததியினருக்கு மறுவழிகளை திறந்து வைப்பதற்காக இப்போதைய சந்ததியினர் இப்போது கூட்டாக அதளை ஆரம் பிக்க வேண்டும். '
தேவைப்படும் மற்றங்களே யடையவதற்கு இவ் வறிக்கையின் தீவிர பின் தொடர்பார்த்தலை மிக அவசியமானது என நாம் கருதுகிருேம். இதனை மனதில் வைத்துக்கொண்டே, நாம் செ லுத்வேண்டிய அத்தனை கவனிப்பையும் செலுத்தி, தங்கி நிற்கக்கூடிய அபிவிருத்திற்கான ஒரு ஐ. நா. திட்டமிடம் இவ் வறிக்கையை சமர்பிக்க வேண்டுமென்று ஐ. நா. பொதுச் சபை யிடம் வற்புறுத்திகிருேம். பின் தொடர் பார்த்தலுக்கான விசேட அமர்வுகளை பிராந்திய மட்டத்தில் ஒழுங்கு செய்யலாம். இவ் வறிக்கையை பொது சபையிடம் சமர்பித்த ஒரு நிச்சய கால எல்லைக்கு பின்னர் அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆராய வும், பின்வாங்குதல்களை சரிப்படுத்தவும், மனித முன்னேற்றத் தை பேணவும், பின் தொடர்பார்த்தலை ஆதரிக்கவும் ஒரு சருவ தேச அமர்வை கூட்டலாம். w
GńG35F. DIT 55 குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் என்ருல், இந்த ஆணைக்குழு எல்லா நாடுகளிளதும், எல்லா மட்டத்தின தும் மக்களைப் பற்றி தன் கவனத்தை செலுத்தியுள்ளதேயாகும். எமது அறிக்கையில் மக்களைத் தான் நாம் அழைத்திருக் கிருேம். நாம் குறிக்கும் மனித மனேதாவத்தின் மாற்றங்கள் பாரிய கல்வி, விவாத, பொதுசன பங்கு பற்றல் கொண்ட பிர சாரங்கள் மூலமாகவே அடைய வேண்டும். தங்கு நிற்கக்கூடிய னிேத முன்னேற்றத்தை அடையவேண்டுமானுல் இப் பிரசாரத் தை இப்பவே ஆரம்பிக்க வேண்டும்.
சூழலுக்கும் அபிவிருத்திற்குமான உலக ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பல வித்தியாசமுள்ள 21 நாடுகளிலிருந்து வந்தனர். எமது கலந்தாலோசனைகளின் போது விபரங்களிலும் முதன்மைகளிலும் நாம் அடிக்கடி இணக்கம் காணுேம். ஆயி னும், எமக்கிடையில் பெரும்பாலான வித்தியாசமுள்ள பின்னணிகள் இருந்தாலும், வித்தியாசப்பட்ட தேசிய, சருவதேச பொறுப்புகள் இருந்தாலும் கூட, மாற்றம் வரைக்க வேண்டிய கொடுகளைப் பற்றி இணக்கத்திற்கு வர நாம் வெற்றிகண்டோம்.
இப்பொழுது, சுக - வாழ்வு, பாதுகாப்பு, இக் கிரகத்தின் எஞ்சி நிற்றல் ஆகியவை அம்மாற்றங்களின் மேல் நிற்கிறது என்ற எமது தீர்ப்பை, நாம் ஏகமனதாகவே ஏற்றுக்கொள்
கிருேம்.


Page 21
பாணந்துறை சிறில் ஜான்ஸ் ம கீழ் முப்பத்தொம்பதின், இல குடியரசின் ஐ. நா. சங்கத்தால், இன: 402, நில்வரானி பிரிண்டர்

Tவத்தையில் இலககம் ஒன்றின் 1ங்கை சனணுயக வோஸ்லிச பானத்துறை தந்தி முல்ஃவ வீதி ஸ்வில் அச்சிட்ப்பட்டது.