கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கண சந்திரிகை

Page 1
『활를『』『』『 』『*『*』*謂*WA*osooss F藏 邙督梓“麟2: Yoo-o--:||涡冰—津贻溪
怒)
Źr:Norïsïrïs, 器“卢A±产y±oso就\sa:ÆAWA2严fy
就注器! 就棘|×**) *シ *|- osooso*魔 ¿¿.*)\'/(\',\',%s)',
■■ 豐*豐鼎置疊疊■■■■■鼎*疊轉
o osočo so okosos osztof*********°, Nooo,)
இலக்க


Page 2


Page 3

6. சிவமயம்
இலக்கண சந்திரிகை
சுன்னகம் :
பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்
மல்லாகம் : பண்டித மாணவர் கழக வெளியீடு
1968

Page 4

6.
சிவமயம்
இலக்கண சந்திரிகை
சுன்னகம் :
பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர்
மல்லாகம் : பண்டித மாணவர் கழக வெளியீடு
1968

Page 5
முதற்பதிப்பு - 1897 (ஏவிஎம்பிஞ் ஆன்மீ) இரண்டாம் பதிப்பு . 1968 (பிலவங்களு மாசிமீ)
சுன்ஞகம், திருமகள் அழுத்தகத்தில், குரும்பசிட்டி , திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப்பட்டு, மல்லாகம் : பண்டித மாணவர் கழகத்தினருக்காக, இளவாலை - மயிலங்கூடல், திரு. சி. அப்புத்துரை அவர்களால் வெளியிடப்பட்டது.

இருமொழியும் வல்லவர்களின் உதவிபெற்று, விரிவான ஆராய்ச்சி முன்னுரையும் விளக்கக் குறிப்புக்களும் அமைத்து, இந்த அருமந்த நூலை வெளியிட எண்ணினுேம். அவ்வாறு செய்தற்குச் சற்றே காலம் நீளுமென்றஞ்சி முன் பதிப்பித்தவாறே பதிப்பித்து இப்பொழுது வெளியிடு கின்ருேம். மற்ருெரு பதிப்பு உரியோர் யாவரும் பயன் பெறத்தக்க வகையில் வெளியிடுவது கருத்து.
பண்டிதன் இதழ் வெளியிடுவதற்குப் பொருளுதவி புரிந்த பெரியார்களின் பேருதவியின் பேருகவே இந்நூலும் வெளிவருகின்றது. ஆதலின் இந்நூல் வெளியீட்டின்போதும் அவர்களைப் பாராட்டி நன்றி கூறவேண்டியது நமது கடமை யாகின்றது. மேலும், இந்நூலை அச்சிட அங்கீகாரமளித்த புலவரவர்களின் புதல்வர்களுக்கும், ஊக்கமளித்த பண்டித மணி அவர்களுக்கும். இந்நூல் உருவாவதற்கு உதவிய பெரியார்களுக்கும், அழகுற அச்சிட்ட அழுத்தகத்தினருக்கும்
பண்டித மாணவரின் நன்றி என்றும் உரியதாயிருக்கும்.
இந்நூலையும் ஆதரித்து எம்மை ஊக்குவது மேலும் இத்தகைய பலநூல்கள் வெளிவருவதற்கு வழி செய்வ தாகும். ஆகையால் தமிழின் பால் அன்புள்ள அனைவரது அன்பையும் ஆதரவையும் வேண்டிப் புலவரவர்களது திருவடியைப் போற்றும் நினைவுடன் இதனைத் தமிழ்மக்கள் முன் சமர்ப்பிக்கின்ருேம்.
மயிலங்கூடல், சி. அப்புத்துரை இளவாலை, பண்டித மாணவர் பிலவங்க மாசி. கழகத்தினருக்காக,

Page 6

முகவசனம்.
சம்ஸ்கிருத பாடையிலிருந்து தற்சமமாய் இயல் பாயும், தற்பவமாய் விகாரமாயும் வந்து தமிழ்ப் பாடை யில் வழங்குஞ் சொற்கள் பால்லாயிரமுள. தற்பவமாய் வருஞ் சொற்களுக்கு நன்னூலார் பதவியலிற் சில சூத்திரங் களைக் கொண்டு கற்பித்த விதிகளுள் அமையாத திரிபு முதலிய விகாரங்கள் பலவுள என்று பாரதம், இராமா யணம் முதலிய இதிகாசங்களையும், கூர்மபுராணம், கந்த புராணம் முதலிய புராணங்களையும், சிவஞான சித்தியார் முதலிய சைவசித்தாந்த நூல்களையும், வேதாந்தசூடாமணி முதலிய வேதாந்த நூல்களையும், பிரயோகவிவேகம் முத லிய இலக்கண நூல்களையும், குமாரசாமீயம் முதலிய சோதிட நூல்களையும், தன்வந்திரீயம் முதலிய வைத்திய நூல்களையும், இன்னும் பல காவியங்களையும் படிக்கும் போது அறிகிருேம்.
இப்படிப்பட்ட விகாரங்களுக்கு, இலக்கியங் கண்ட தற்கு இலக்கணமியம்பல் தகுதியாதலின், விதிகள் கற் பித்து இலக்கணங் கூறுவது ஆவசியகம் என்று கண்டு, சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் மிகுந்த ஆராய்ச்சியுடைய ராகிய சுன்னுகம் பூரீ. அ. குமாரசுவாமிப்பிள்ளைக்கு எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க, அவர் எனது அநுமதிப் படி வடசொல் வேறுபாட்டு விதிகளை எழுதி அவற்றேடு மாணுக்கர்க்கு உபயோகமாகும் எழுத்தொருப்பாடு, உட சருக்கக் கூறுபாடு, இடைச்சொற் கூறுபாடு, தத்திதாந்தப் பாகுபாடு, பெயர்ச்சொற் பாகுபாடு, வினைச்சொற் பாகு பாடு, உரிச்சொற் பாகுபாடு முதலியவைகளையுஞ் சேர்த்து ** இலக்கணசந்திரிகை ' எனப் பெயரிட்டு இப்புத்தகத்தை எழுதினர்.
இப்புத்தகம் வித்தியாசாலைகளிலே கற்கும் மாணக்கர் களுக்கு நன்னூல் படிப்பித்தபின் படிப்பிக்கத் தகுந்த ஒரு நூல் என்பது எனது கருத்து.
ஊர்காவற்றுறை, இங்ங்ணம்,
1897ளுல் ஆனிமீ", கு. கதிரைவேற்பிள்ளை

Page 7
வடசொல்வேறுபாடு தத்திதாந்தப்பாகுபாடு
எழுத்தொருப்பாடு பெயர்ச்சொற்பாகுபாடு உபசருக்கக்கூறுபாடு வினைச்சொற்பாகுபாடு இடைச்சொற்கூறுபாடு உரிச்சொற்பாகுபாடு
உதாரண நூற்பெயர்
ஆசாரக்கோவை ஆசௌச தீபிகை இரகுவமிசம் இரங்கேசர்வெண்பா இராமாயணம் இலக்கணக்கொத்து உபதேசகாண்டம் கந்தபுராணம் கந்தரக்தாதி கந்தரலங்காரம் கலித்தொகை கல்லாடம் காஞ்சிப்புராணம் காரிகை கைவல்லியம் கோயிற்புராணம் சிந்தாமணி சிலப்பதிகாரம் சிவஞான சித்தியார் சிவதத்துவவிவேகம் சிவதருமோத்தரம் சூளாமணி சேதுபுராணம் சைவசமயநெறி தக்கபரிபாஷை தணிகைப்புராணம் தாயுமானவர் திரிகடுகம் திருக்கோவையார் திருநூற்றந்தாதி திருமுருகாற்றுப்படை
திருமுல்லையந்தாதி திருமூலர்திருமந்திரம் திருவரங்கத்தந்தாதி திருவானைக்காப்புராணம் திருவிளையாடற்புராணம் தேவாரம் தொல்காப்பியம் நல்லாப்பிள்ளை பாரதம் நனனுரல . நாலடியார் f5 T Gổt un 6oofluor &ao நீதிசாரம் y நேமிநாதம்
நைடதம் பதினுெராந்திருமுறை பத்துப்பாட்டு பழமலையந்தாதி பாகவதபுராணம் Litt Tasib
பாரதவெண்பா பிரயோகவிவேகம் புறநானூறு புறப்பொருள் வெண்பாமா லே மணிமேகலை யாதவகிகண்டு வண்டுவிடுதூது வள்ளுவர்குறள் வாணன் கோவை வாதவூரச்புராணம் வாயுசங்கிதை விதான மாலை வெங்கைக்கோவை

6i.
இலக்கண சந்திரிகை
வடசொல் வேறுபாடு.
ஆரியபாடைச் சொற்கள் தமிழ்ப்பாடையில் வந்து வழங்கும் விதிகூறிய இலக்கணநூலாருள்ளே நன்னூலார் ஒருவரே நன்கு கூறினர். அவர் விதியுள்ளும் அடங்காமல் அநேக பதங்கள் ஒதுங்குகின்றன. அவற்றுள்ளும் அகப் பட்டு வாய்ந்த சில சொற்கள் இங்கே காட்டப்படுகின்றன.
ஆகாரம்
1. ஆரியத்துள்ள ஆகார வீற்றுச் சொற்களுள்ளும் பல சொற்கள் தமிழில் வரும்போது நன்னூலார் கூறிய *" ஆவிறையும் ' என்றபடி ஐகாரமாக்காது தென்மொழி யும் வடமொழியுமாகிய வருமொழிகளோடு சேர்த்துப் பல நூலில் வழங்கப்பட்டிருக்கின்றன.
Զ- - մ),
வேசை, "வேசாக்கள் பின்செல்” (கந்தபு. பானு, 41.) தயை. * தருமதயாவிவை? (இராமா. கிட், பில, 10.) சீதை. " சீதாபவளக்கொடி’ (இராமா. சுந். உருக், 85.) மாயை. " மாயாவல்லபம்’ (பாரதம்.) இச்சை. " இச்சாஞானம்” (சித்தியார்.)
marangan

Page 8
2 இலக்கணசந்திரிகை
ஈகாரம், 2. ஈகாரவிறுகளுள்ளும் இடையிலே இகரமாவனவும்
LG).
உ - ம்.
கிரீசன் - கிரிசன், பகீரதன் - பகிரதன். (பாரதம்.) குளிரம் - குளிரம். மாரீசன் - மாரிசன். (சேதுபு. சேதுவ.)
ஊகாரம் .
3. ஊகார வீறுகளும் உகரமாகி வரும்.
உ- ம், சம்பூ - சம்பு. தநூ - தநு.
இறுகாரம். 4. ஏழாமுயிராகிய இறு என்பது நன்னூலார் கூறிய படி ' இரு ' என வருதலன்றி இரு என்பதிலுள்ள (இர்-உ.) உகாரங் கெடுதலையும், உகாரம், மேலுள்ள மெய்யிலேற இர் என்பது கெடுதலையும் பொருந்தும்.
உ - ம். அமிருதம். அமிர்தம். அமுதம்.
விகிருதி. விகிர்தி. விகுதி. பிரகிருதி. பிரகிர்தி. பருதி. பிதிருவனம், பிதிர்வனம். பிதுவனம் = சுடலை,
அநுச்சுவாரம். 5. மகாரமெய்யின் விகாரமாய் உயிரின் பின்னிற்கும் அநுச்சுவாரம் என்னும் ஒற்றைப்புள்ளி மகரமாய் இகரத் தோடாவது உகரத்தோடாவது கூடி வருதலையும், பின் மெய்க்கு இன மாதலையும், ககரவிகாரம் (கி) பின்வரப் பெறுதலையும், வருமெழுத்தாகத் திரிதலையும் பொருந்தும்.

வடசொல் வேறுபாடு
R. - h.
மா O சம். மாமிசம். மாங்கிசம் (கல்லா ட. 100. எதுகை.) வ 0 சம். வமிசம், வங்கிசம் (நீதிசாரம்.) و. و
அ O சம், அமிசம். அங்கிசம் (வாயுசங். அடி. 42.) ச O ஹ0. சமுகம், சங்கம். ச o சயம். சமுசயம். சஞ்சயம். (பிரயோகவிவேகம்.) ச O சாரம், சமுசாரம். சஞ்சாரம், ச o + யோகம் = சய் யோகம் - கூட்டம். ச o + லாபம் = சல்லாபம் - நற்பேச்சு. (கந்தரனுபூதி)
6.
விசர்க்கம், ஹ என்னும் மெய்யின் விகாரமாய் உயிரின் பின்
நிற்கும் விசர்க்கம் என்னும் இரட்டைப்புள்ளி வருமொழி நோக்கி ஒகாரமாயும், ரகர மெய்யாயும் விகாரமடைந்த படியே அம்மொழிகளோடு தமிழிலும் வழங்கப்படும். அன்றி ஆய்தமாதலும் ளகரமாதலும் உண்டு.
Օ- - ւէ,
áF:
፵F :
ᎿᏝᎧᎼᎢ :
த.:
ւյ6ծ7:
仏」ー2
+ அகம் = சோகம் - அவன் நான். (சித்தி, 9. 7.) + அயம் சோயம் - அவனிவன். (கைவல்லியம்.) + ஹரம் மனேஹரம் - மனத்தைக் கவர்வது.
(பார. பதினெட்.) + மயம் = தபோமயம் - தவருபம் (கந்தபு. நகர.) + தகனம் = புனர்த்தகனம் - பின்னுஞ்சுடுதல்,
(ஆசௌச தீபி.) + வேதம் = யசுர்வேதம் - இரண்டாம்வேதம்.
Ex
డా
அ; + போதம் = அஃபோதம் - கிலாமுகி. அ:-கிலா. ஆயு:- ஆயுள். தோ: - தோள்.
7.
ஐகார ஓகாரங்கள். பிரயோகவிவேகநூலார் ஐகாரம் எகரமாகும் என்
நூறும், ஒகாரம் ஒகரமாகும் என்றுங் கூறினர். ஐகாரத்
ள் ଜt لل
யகரக்கூறு நிற்ப மற்றைய கூறுகளே எகரமாகும்,

Page 9
4 இலக்கணசந்திரிகை
- - b.
தைவம் - தெய்வம். (பிரயோக விவேகம். காரக. 2.) கோங்கணம் - கொங்கணம். (பிரயோ.) (சிலப். கால்கோள்.)
ஐவருக்கம். 8. ஐவருக்கத்துள்ளே அகரத்தோடு கூடிநின்ற மூன் ரும் மெய்கள் முதலிலும் இடையிலும் எகரத்தோடு வருதலையும் பெறும். ஐவருக்கம்: க, ச, ட, த, ப என்பன.
о - ић.
கதம், கெதம்-போனது. (பாரத. பதினன். 87.) கந்த, கெந்தமாதனம். (இராமா. யுத். மீட். 166.) öቻ6፻፺፫ • செனகசெனணியர் - பிதாமாதாக்கள்.
(பாரத. வேத். 47.)
தசம். தெசம்-பத்து. (இராமா. யுத். மீட். 149.) தரித், தெரித்திரர்-வறியர் ( , உத். சீதை. 97.) 6. பெலசேனன். (பாரத, பதினே. 80.) பகுலம், பெகுலம்-அதிகம். (பாரத. பதினே. 73.) குசன். குசென்-செவ்வாய். (திருவரங்கத்தக்.) அம்புசம். அம்புசெம் -தாமரை (கந்தரக்தாதி.)
இங்கே மோனைத்தொடையினலும், யமகத்தினுலும் எகரத்தோடு கூடிவந்தன என்பது நிச்சயமாயிற்று.
9. பவர்க்கம் வகாரத்தோடு பேதமின்றியும் நடக்கும்.
A) - ub.
பாணலிங்கம்-வாணலிங்கம், கோபியர்-கோவியர்
இடைச்சிகள், உபமை - உவமை. பைரவர் - வைரவர்.
பிம்பம் - விம்பம். உபவனம் - உவவனம். (மணிமேகலை.)

வடசொல்வேறுபாடு
10. ஏனைய க், ட், த் என்னும் மெய்கள் வரு மொழி நோக்கித் திரிந்தபடியே அவ்விருமொழியோடுந் தமிழிலும் வழங்கப்படும்.
உ - ம்,
வாக் + மூலம்  ைவாங்முலம் - சொன் மூலம்.
(பிரயோகவி.) திக் + நாகம் சு திங்காகம் - திக்கியானே.
(இரா. சுக் கடரு. 40,)
சட் + முகன் = சண்முகன் - அறுமுகன். சட் + மதம் க சண்மதம் - அறுசமயம். (தாயு.) சட் + நவதி = சண்ணவதி - தொண்ணுாற்ருறு.
மருத் + சகன் = மருச்சகன் - அக்கினி.(பா. வார. 136) ஆபத் + சகாயன் கி ஆபச்சகாயன் - இடர்களை வோன்.
(தணி. கடவுள் வா.) பத் + நகம் : பன்னகம் - காலின் றிச்செல்வது.
சத் + மார்க்கம் = சன்மார்க்கம் - நன்னெறி.
தகாரம். 11. மேலுந் தகரமெய் டகரமாதலையும், றகர மாதலையும் பொருந்தும்.
മഞ്ഞ . . பிரதி-படி (பாரத குரு. 8) பிரகிருதி - பகடி. (திருநூற்.) பிரதிமை-படிமை (இராமா. யுத், மூல. 149.) பிரதிமா-படிமா (கோயிற்பு. நடரா. 43.) பிரதிச்சந்தம்-படிச்சந்தம் - சமரூபம் (திருக்கோவை. 78.) பத்தணம்-பட்டணம் (திருநூற். 3.) சரித் + புதல்வன் = சரிற்புதல்வன். சரித் - நதி.
(பாரத. வாரணு, 54)
சத் + காரியம் = சற்காரியம். (சித்தியாருரை.)

Page 10
6 இலக்கணசந்திரிகை
டகாரம்,
12. டகரமெய் தகர மாதலையும், ளகர மெய்யோடு ஒத்துநடத்தலையும், ழகரமாதலையும் பொருந்தும்,
உ - ம்.
டோலா-தோலா ; தோளா - ஊஞ்சல். டக்கை-தக்கை. டிண்டி-திண்டி. சூடாமணி-சூளாமணி. (பாரத. நான்காம். 42.) செளடம்-செளளம் - குடுமிவைத்தல். (இராமா. பால.
திருவ, 126.) டேம்-நீளம் - பறவைக்கூடு. (இராமா. சுந், திருவடி. 3) துச்சடை-துச்சளே - திருதராட்டிரன் மகள்.
(பார. பதின் மு. 163.) விநா டிகை-விதாழிகை. (பாரத. மணிமா. 115.) நாடிகை-நாழிகை. பீடை-பீழை.
நகாரம். 13. நகர மெய் தன்முன்னின்ற ரகார ஷகார மெய் களை நோக்கி ணகரமாகத் திரிந்தபடியே தமிழில் வருதலை யும் ரகரம் நீங்கியபின்னும் ணகரமாய் நிற்றலையும் ஞகர மாதலையும் பொருந்தும்.
e - - ub.
சர - வரும் = சரவணம் - நாணற்காடு.
(கந்தபுராணம்.)
அபர + அனம் : அபராணம் - பிற்பகல்.
(காலடி. சுற்றம். 7.)
உத்தர + அயகம் = உத்தராயணம் - தைம்மாசப்பிறப்பு. சம்பாஷ் + அதை க சம்பாஷனை - கூடிப்பேசல், வர்ணம் - வன்னம் - வண்ணம் - கிறம், எழுத்து. அயனம் - அயணம் - செல்லுதல். (சிந்தா. குண. 1.) நாயம் - ஞாயம் - நீதி. (பாரத. கிருட், 50.)

வடசொல்வேறுபாடு
பகார மகாரம்
14. மேலும் பகரம் மகரமாதலையும், மகரம் பகர மாதலையும் புொருந்தி நடக்கும்.
உ - ம்.
தபயேம் - தமனியம் - பொன். (தணிகைப்பு. நார,
47. எதுகை.) துந்து பி - துந்துமி - ஒருவாச்சியம். (பழமலையக். 13. திரிபு.) பத்மராகம் - பற்பராகம். (பாரத, பதினெட். 2) பரஸ் மை - பரப்பை (பிரயோகவி. திங். 2)
யகாரம்.
15. யகரமெய் சிலசொற்களிலே முதலிலும் இடை யிலுங் கெடுதலையும், முதலிலே தன்மேனின்ற அகரம் எகர மாதலையும் பொருந்தும்,
- le. யசோதை-அசோதை - கிருட்டிணனை வளர்த்த தாய்,
(சிலப். அரும்.) யுகம்-உகம். யோசனை - ஒசனை (சிந்தாமணி.) பச்யக்தி-பைசந்தி - ஒருவாக்கு (சித்தி, 1, 22) சக்யாசி-சந்நாசி - துறவி (இரங்கேசர்வெண். 37. எதுகை.) ஆதித்யன்-ஆதித்தன். ச்யோதி - சோதி. யந்திரம்-எத்திரம் - பொறி. (கந்தபுரா. காட்டுப்படலம்.) யமுனை-எமுனை - ஒருருதி. (தணிகை. அகத். 489) யசமானன்-எசமானன் - தலைவன்.
இங்கே நடுவில் யகரமெய்யின்மேல் நின்ற உயிர் யகரத் தின் முன்னின்ற மெய்யின் மேல் ஏறினமையும், அம்மெய் இரட்டாதும், இரட்டியும் வந்தமையுங் காண்க.

Page 11
岛 இலக்கணசந்திரிகை
ரகாரம்.
16. ரகர்மெய் சிலசொற்களில் இடையிற் கெடுதலை யும், னகரமாதலையும், ழகரமாதலையும், ளகர த்தோடு ஒத்துநடத்தலையும், றகரமாதலையும், சொல்லின்முன் வரு தலையும் பொருந்தும்.
el - th.
கர்த்தா-கத்தா. அர்த்தம் - அத்தம். ப்ரதீகம்-பதிகம் - அவயவம். (பிரயோக. காரக 3.) ப்ரதிட்டை-பதிட்டை - தாபித்தல். (சேதுபு.
s இராமனரு. 95.) ப்ரமரம்-பமரம் - வண்டு. “பமரமும்மத." (பாரத. மூன். 27) ப்ரகிருதி-பகுதி - பிரதானம், பஞ்சபூதம், மூலகாரணம்
(யாதவகிக.) வ்ரதம்-வதம். (சூளாமணி. இர. 36.) க்ரவுஞ்சம்-கவுஞ்சம் - அன்றில். (பாரத, பதினென். 6.) ப்ராசி-பாசி - கிழக்கு. (புறநானூறு. 229.) இந்திர்யம்-இந்தியம். (இராமா. இரணி. 72.) கர்மம்-கன்மம். தர்மம் - தன்மம். சர்மம் - சன்மம், அமிர்தம்-அமிழ்தம். முர்த்தம் - முழ்த்தம்
(சிந்தா. முத். 165.) கரபம்-களபம் - யானை. (கையாற் குடிப்பது.)
(கந்தபு. அசமுகி ந. 22) கர்க்கடகம்-கற்கடகம்-கண்டு. (இராமா. அயோ, தைல. 61.) சார்வ-சாறுவதீர்த்தம். (கம்பரந்தாதி. 27. யமகம்.) சர்வ-சறுவதீர்த்தம் (சேதுபுராணம். எதுகை. சர்வ. 4.) இரகு-"ரகுகுலத்தவன்.” (பாரத, பதின் மூன்.
36. பாட்டுமுதல்.) இராய-'ராயசூய’ (பாரத. சூது. 156) , ps
suðsTIJD 17. லகரமெய் ளகரமாதலையும், தமிழ்ப்புணர்ச்சிக் கேற்ப றகரமாதலையும், னகர மாதலையும், ரகரத்தோடு சமமாதலையும், ழகர மாதலையும் பொருந்தும்.

வடசொல்வேறுபாடு 9
சி. - ம்.
மங்கலம்-மங்களம். (திருமுல்லையந்தா. 92.) சலம்-சளம் - நடுக்கம். (பாரத. குது. 215.) அல்பம்-அற்பம். கல்பம் - கற்பம். வால்மீகி-வான்மீகி - ஒரு முனிவன். குல்மம்-குன்மம் - செற்றை, தூறு. அலத்தகம்-அரத்தகம். (தணிகைப்பு. வள். 106.) சுக்கிலன்-சுக்கிரன். (உபதேசகாண்டம் அந்த. 35.) சோளன்-சோழன். காளகம் - காழகம். (சிந், பது. 65) புலம்-பழம். பவளம் - பவழம். (சூளாமணி.)
வகாரம் , 18. வ்கார மெய் தன்மேனின்ற உயிர், முதலுள்ள மெய்யிலேறத் தான் கெடுதலையும், தன்மேனின்ற அகர வுயிர் உகரமாய் மேலேறத் தான் கெடுதலை அல்லது சம்பிர ச1ாரணமாகிய உகரமாதலையும், அவ்வுயிர் ஒகரமாய் மேலேறத் தான் கெடுதலையும், பகரமாதலையும் பொருந்தும்,
all - b.
ச்வயம்பு-சயம்பு - தானே தோன்றியது. (சைவசமயகெறி.)
சிவயம்வரம்-சயமரம் - தானே வரித்தல்
(சூளாமணி. சுய, 129.)
சிவாமி-சாமி - உடையவன். (சிந்தா. பதிகம். 1.) ச்வரம்-சுரம் - வெப்பு, உயிரெழுத்து. (பிரயோகவி.) அச்வமேதம்-அசுமேதம் - ஒருவேள்வி.
(இராமா. உத். அசுவ, 12.) தீவக்கு-தொக்கு - தோல் (பாரத. இரா. 105.)
auh-GFrb – Gur(sir. ச்வர்ணம்-சொர்ணம் - பொன். காவ்யம்-காப்பியம் - இலக்கியம். (பாரதம்)
விம்-திப்பியம் - மேலானது. (முல்லையங்.)
ܗܵ ܗ [6

Page 12
Í 6 இலக்கணசந்திரிகை
ஷகாரம்.
19. முப்பத்தொராம் மெய்யாகிய ஷகாரம் முதலி லன்றி இடையிலும் இறுதியிலுஞ் சகரமாதலையும், இடை கடைகளில் டகர மாதலையும், ழகர மாதலையும், கெடுதலை யும், யகரமாதலையும் பொருந்தும்.
(E!! سست، 9
மனுஷன்-மனுசன். (பாரத, கிவாத, 49. எதுகை.) நிஷதம்-நிடதம் - நிசதம். (கந்தபு. அண்ட, 35.) தோஷம்-தோசம் - குற்றம். (சிந்தா. கனக. 228.) மஷி-மசி - மைக்குழம்பு. (சூளா. தூது. 83.) உஷா-உடை - சூரியன் மனைவி. (இரகுவமி. திக். 85.)
- @.ങ്ങ്യാ 9. (பாரத. சம்பவ. 34.)
கலுஷி-கலுழி - கலங்கனீர். சுஷ"முன-சுழுமுனை - ஒருநாடி, வைஷ்ணவி-வைணவி - எழுவகைமாதருளொருத்தி, சுழுத்தி-சுத்தி - ஒரவத்தை. விஷமம்-வியமம் - சமமின்மை. (கலித்தொகை.)
ஸ்காரம், 20. முப்பத்திரண்டாம் மெய்யாகிய ஸகாரம் தகா ரத்தோடொத்து 5டத்தலையும், முதலிற் கெடுதலையும் பொருந்தும்.
20 er Ó
வாசனை-வாதனை - அழுத்தம். (சிவதரும. பரமத. 44.) அசப்பியம்-அதப்பியம் - அவையல்கிளவி, தூஷணம். சுவாசம்-சுவாதம் - மூச்சு. (பாரத, நிவாத. 15.) ஸ்தூலம்-துரலம் - பருமை. ஸ்மிருதி-மிருதி - ஒரு வைதிகசாத்திரம். (சித்தியார்)

வடசொல்வேறுபாடு 1
ஹகாரம்,
21. முப்பத்துமூன்ரும் மெய்யாகிய ஹகாரம் முதலிற் கெடுதலையும், இடையிலே தன்மேனின்ற உயிர், முன்னின்ற உயிரோடு போய்த் தீர்க்க சந்தியாவது குணசந்தியாவது பெறவும், பெருமல் உடம்படுமெய் பெறவும் தான் கெடு தலையும், தனக்கு முன்னின்ற மெய்யாவது பின்னின்ற மெய்யாவது இரட்டிக்கத் தான் கெடுதலையும், யகரமாத யும், வாளாகெடுதலையும் பொருந்தும்.
о- - tђ.
ஹ"ங்காரம்-உங்காரம் - உம்மெனல். (கந்தபு. அக்கி. 65.) ஹோமம்-ஒமம். ஹானி - ஆணி- கேடு.
(இராமா. யுத். இர. 84) அஹங்காரம்-ஆங்காரம். (சித்தி, 2. 59.) அஹலிகை-ஆலிகை - கவுதமன் மனைவி.
(இராமா. கிட், நட், 6.) சஹதேவன் --சாதேவன். (பாரத, பதினே. 69.) மஹதேவன்-மாதேவன். (பாரத. கிருட்டிணன்றுாது.) மஹத்து-மாத்து - மேன்மை. (திருக்கோ. 378) ஆலஹலம்-ஆலாலம். (பாரத. நான்கு. 5) இரஹசியம்-இராசியம் - மறைவு. கலஹம்-கலாம் - சண்டை. (சிந்தா. கனக. 27.) கிரஹணம்-கிராணம் - (விதான, குணகுண. 48.) அக்கிரஹாரம்-அக்கிராரம் - பிராமண வீதி. முகூர்த்தம்-மூர்த்தம். (கந்தபு. வள்ளி.) மஹோதரன்-மோதரன். (இராமா.யுத். மாயா. 2.) ஆஹ"தி-ஆவுதி - அவிர்ப்பாகம்.
(இராமா. யுத். இரணிய. 68. நரஹரி-கரவரி - நரசிங்கம். (பார - உலுTக. 1) பரிஹாசம்-பரியாசம், பரியாசகர். (சிலப்பதி. இந்திரவிழவு.) பரிஹாரம்-பரியாரம் - முற்றுங்கடிதல், சிoஹம்-சிம்மம் = ' சிம்மாத்தல்’ (சுக், தேவாரம்) சoஹாரம்-சம்மாரம். சஹ்நு-சன்னு - ஒருமுனி, வஹ்னி-வன்னி - கெருப்பு.

Page 13
19 இலக்கணசந்திரிகை
மத்தியாஹ்கம்-மத்தியான்னம். (சைவசமய.) மகிடன்-மயிடன். (நல், பார, மார். 262.)
மஹேந்திரம்-மயேந்திரம். (கந்தபு மகேந், வீரவாகும. 11.)
மத்யாஹ்நம்-மத்தியானம்,
சுஷ் ,
பிராஹ்மணன் - பிராமணன்
22. ககார மெய்யும், ஷகாரமெய்யுஞ் சேர்ந்த கூட் டெழுத்தாய் முப்பத்துநான்காம் மெய்யெனப்படும் கூடி என் பது முதலிலே ககாரமெய் கெட ஷகாரம் சகரமாதலையும், ஷகாரங் கெட அதன்மேனின்ற உயிர் ககாரத்திலேறி வரு தலையும், இடையிலே ககாரங் கெட ஷகாரம் சகரமா யிரட் டித்தலையும், ஷகாரங் கெடக் ககாரம் இரட்டித்தலையும், ககாரம் டகரமாகச் ஷகாரம் சகரமாதலையும் பொருந்தும்.
P- -th :
க்ஷேத்திரம் - சேத்திரம் - கேத்திரம். கூடியம் ம. சயம் - கயம் - குறைவு. கூடிணம் - சணம் - கணம் - அற்பகாலம். க்ஷேமம் - சேமம் - கேமம் - சுகம். பிகூைடி - பிச்சை. தக்ஷன் - தக்கன். பகூடிம் - பக்கம். அக்ஷம் - அக்கம், Lu 5Hf - பக்கி - பட்சி. ታffön$] - சாக்கி - சாட்சி.
கெ
23. இன்னும் கூட்டெழுத்துக்களுள்ளே பல ஒன்று ட ஒன்று இரட்டித்தலையும், ஒன்று திரிதலையும், ஒன்று இரட்டித்தலையும் இரட்டாமையையும் பொருந்தும்.
உ - ம் :
அஜ்ஞானம்-அஞ்ஞானம் :
அச்சானம். (தணிகைப்பு.
அகத், 64.)
சத்துருக்னன்-சத்துருக்கன் (இராமா, திருவவதா. 122) குக்மம்-குக்கம் - நுண்மை (திருவி, உக், 38.)

வடசொல்வேறுபாடு 13
முக்தம்-முத்தம். வில்வம்-வில்லம். (திருவி. வளையெறி. 25) வத்சம்- வற்சம்-குறி. கட்வாங்கம்-கட்டங்கம், மழு.(திருவி.) முத்கம்-முற்கம் - பயறு. கர்ப்புர-கப்புரவிளக்கு (திருவி.) பக்வம்-பக்குவம்-முதிர்ச்சி. கல்ஹாரம்-கல்லாரம். வித்வான்-வித்துவான். துஷ்மந்தன்-துட்டந்தன்.(சேதுபுரா.) விச்வம்-விசுவம்-விச்சுவம், (சிவதத்துவவி) அச்வ-அசுவத்தாமா-அச்சுவத்தாமா. (பாரத.)
24. இன்னும் பல சொற்கள் பலவித விகாரமாகத் தமிழில் வரும்.
வ்யதிரேகம்-வெதிரேகம்-எதிர்மறை. (சித்தி அளவை.) முனர்வசி-உருப்பசி, சூர்ணம்-சுண்ணம். சைமினி-சயிமினி - ஒருமுனி. (கந்தபுரா. பாயி. ) அகூெடிளகினி-அக்குருேணி. (பாரத.) சஞ்ஞை-சமிக்கை - குறியீடு. (பிரயோ. காரக.) மேனகை-ஏனகை. ( இராமா, ஆர. சடா, 44.) கிருஷ்ண பக்-கண்ணபக்கம். (தணிகை, கந்தி. 85.) இலகஷ்மணன்-இலக்குவன். (இராமா. பால, திருவ. 121.) சிஷ்யன்-சீடன் - மாணுக்கன். (கைவல்யம். ) காசியபன்-காசிபன். சுவப்னம்-சுவனம். (சேதுபுரா.
அசுவ. 77.) இல்வலன்-வில்வன். விபீடணன்-வீடணன். (நல்.பாரதம்.)
ஆசார்யன் -ஆசான்-ஆசிரியன். (பாரதம். )

Page 14
எழுத்து நிலைமாறல்
ത്തത്ത
வடமொழி.
25. சில சொற்கள் வடமொழியிலே எழுத்து நிலை மாறியபடி தமிழ்மொழியிலும் வழங்கப்படும். உ-ம்.
நாரிகேளம்-நாளிகேரம். வசி-சிவ.
ஹறிஞ்ச--சிங்கம். அகதம்- அதகம் - குளிகை. வைசாகி-வைகாசி. மதசரம் மசரதம். (இராமா. )
தமிழ்மொழி.
26. தமிழிலிலுஞ் சிலசொற்களில் அப்படி நிலைமாறுத லுண்டு” உ-ம்.
மிஞறு-ஞமிறு. பலகறை-பறையலகு. (வண்டுவிடு.) விசிறி--சிவிறி. சதை-தசை. ( சிந், முத். 175. )
எழுத்தொருப்பாடு
اسسسسسسسحيميجيسيمتصه
27. வடமொழியிற் சில எழுத்துக்கள் தம்முள் ஒத்து நடத்தல்போலத் தமிழ்மொழியிலுஞ் சில எழுத்துக்கள் தம்முள் ஒத்துநடக்கும்.
1. இகரமும் எகரமும் தம்முள் ஒத்துகடக்கும்.

ள்ழுத்தொருப்பாடு 15
• - th.
வியர்த்தல்-வெயர்த்தல். நிதி-தெதி. சிவந்த-செவந்த. கிண்டி-கெண்டி. (தணிகைப். நாடு.)
எகரத்தோடு சேர்ந்த யகரமெய்யும் ஏகாரமும் ஒத்து
நடக்கும். W". - ub.
பெயர்-பேர். வியர்-வேர். பெயரன்-பேரன் ‘அதிபதிபெயரனை? (பாரத பதினுன் 13) வெயர்-வேர்வு. செயல்-சேல். (கந்தரந்தாதி,)
உகரமும் ஒகரமுந் தம்முள் ஒத்து நடக்கும். a- ti.
தொடை-துடை. (நால்வர் நான்மணி. அந்தாதியில்.) நுங்கு-கொங்கு. துளை-தொளை. உதிமரம்-ஒதிமரம். (பழமலையந்தாதி.)
ககரமும் யகரமும் கெடுதலையும் பொருந்தும். p : th,
அகன்ற-ஆன்ற, ஆன்ருேர், பகல்-பகல் - பாதி. பகு+ அல். பகுத்து-பாத்து. (வள்ளுவர்.) யானை-ஆன. யாடு-ஆடு. யார்-ஆர். யாத்த-ஆத்த, (இராமா.) பேய்-பே (சிக். சுரமஞ், 30.) உரியசீர்-உரிச்சீர். ( காரிகை.) வேய்தனே-* வேதனைவாய் வைத்தமாயன்." (திருவரங்.) .ோற்றிய-போற்றி - காக்க. (திருவி. திருக்கூ, 20.)
pagasanesue

Page 15
16 இலக்கணசந்திரிகை
5. சகரஞகரங்களுந் தகரநகரங்களும் ஒத்து நடக்கும்.
"t.
தெரிந்து-தெரிஞ்சு. (இராமா. அயோ, மக். 14.) முந்து-முஞ்சு. (கந்தபு. யுத். மீட். 14.) மைந்தன்-மஞ்சன். கைந்து-நஞ்சு. (சேதுபு.) அத்தன் - அச்சன்-பிதா. (தணிகைப்பு.) வித்து-விச்சு, ‘விச்சதின் றியே’’ (திருவாசகம்.) பித்தன்-பிச்சன். வைத்த-வைச்ச. (சேதுபு.)
6. சகரத்தோடு யகரமும் ஒத்து நடக்கும்.
all-th.
உசா-உயா. (பாரத - பதினே-152.) அசாவுயிர்த்தல்- அயாவுயிர்த்தல். (சிந்தாம.) வசம் -வயம். அசந்து-அயந்து.
7. னகரமும் நகரமும் ஒத்து தடக்கும்.
a--th.
நண்பகல்-கன் பகல். (சிந்தா. நாமக. 85. எதுகை) நுனி-நுணி. 'நுணிகிறுத்தி’. (பாரத, பதினே. 32.)
sessesseewswa.
8. தகரமும் றகரமும் ஒத்து நடக்கும்.
s--th.
ஒத்தி-ஒற்றி. குத்தல்-குற்றல். (பாரத.) செத்தை-செற்றை. பத்தை-பற்றை.
9. நகரமும் னகரமும் ஒத்து நடக்கும். உ-ம்.
வெக்-வென். சீமாங்-சீமான்
ணை s

எழுத்தொருப்பாடு 7
10. மகரமும் வகரமும் ஒத்து நடக்கும்.
Ը- - ւb,
மிஞ்சுதல் - விஞ்சுதல். மீறுதல்-வீறுதல்.
வினேக்கேடு-மினக்கேடு. வேய்தல் -மேய்தல்,
11. ரகரம் றகரத்தோடும் லகரத்தோடும் ஒத்து நடக்கும்.
ու - ւb.
தரை -தறை - பூமி. (இராமா. பாயி.) வரட்சி -வறட்சி. முரடு-முறடு. கரடி -கறடி. (பாகவத. காளி. 26)
தாராட்டல்-தாலாட்டல், நெரிப்பர்-நெறிப்பர். (சூளா. துற) பிரிதல் -பிறிதல். (பாரத, பதின. 18) குரைத்தல்-குலைத்தல். (கல்வளையக்.) உரவுநீர் -உலாவுநீர். (சிந்தாமணி.)
12. லகரம் ளகரத்தோடும் னகரத்தோடும் ஒத்து நடக்கும்.
All - Lib. -.
மெல்ல -மெள்ள, (பாரத. தீர்த்த. 58) அலமரு -அளமரு. (சிந்தா. நாமகள். 20. எதுகை.) நல்சேனை -நன்சேனை. (பாரத, பதினே. 84) வியல்புவி-வியன்புவி. அகல்பணை-அகன்பன.
இ = 3,

Page 16
18 இலக்கணசந்திரிகை
13. ளகரமும் ழகரமும் ஒத்து நடக்கும்.
p. - Lћ.
கவளம் - கவழம் (சூளாமணி, துறவு. 199.) காளகம் -காழகம்-கருமை. (சிந்தா. எதுகை.)
14. னகரமும் ஞகரமும் ஒத்து நடக்கும்.
p - - tђ.
அன்னை-அஞ்ஞை. (சிலப்பதி. கனத்.) பூனே -பூஞை.
15. ரகர ழகர மெய்கள் கெடுதலையும் பொருந்தும்.
உ -ம்.
பார்த்திருந்து-பாத்திருந்து. (தணிகைப்பு. நகர.) மூழ்த்தம் -முத்தம். (இரா. அயோ. சூர். 95.)
உபசர்க்கக் கூறுபாடு.
-ബm
28. அவ்வியயங்களுள்ளே பிர முதலியவைகள் வினைப் பெயர்களின் முன் வந்து விசேடமான பொருளைக் காட்டும் போது உபசர்க்கம் எனப்படும். பிரயோகவிவேகநூலார் உப சர்க்கம் இருபதென்பர்.
பிர-மிக, பதில். பிரபலம் - மிகுவலி. பிரதாபம் - புகழ். பரா-எதிர். 'பராமுகம்’ (கந்தபு. வள்.) பராசயம். அப-அப்பால், பிரிக் து. அபமிருத்து.
அபதேசம் - கபடம். அபசவ்வியம். சம்-கூட, நன்று. சங்கமனம், சஞ்சீவி. சமாப்தி, சம்பூரணம், அநு-பின், ஒப்பு. அநுசன் - பின்பிறந்தோன்,
அதுவுரு - ஒத்தவுரு (பாரத.)

உபசர்க்கக் கூறுபாடு 9
அவ-கீழ், அப்பால். “அவமதிப்பும்'
(நாலடி. பெருமை. 3) அவமானம். நிர்-வெளி, இன்மை. கிக்கிரகம், நிர்க்கதம்-வெளியிற்போதல் துச்-கெட்ட, துச்சாரி - கெட்டநடையுடையோன். (நாலடி) துர்-கெட்ட, அருமை. துராலோசனை. துர்லபம் - அடைதற் கரியது. வி-இன்மை, விசேடம். வியங்கம் - பாவமின்மை,
விசயம் - விசேடவெற்றி, ஆ-வரைக்கும். ஆகன்னம் - காதுவரைக்கும்.
)49 ,பாரத. தீர்த்த( بر அதி-மேலே, மிகுதி. அதிக்கிரமம் - கடத்தல். அதிவேகம். அபி-உம், கூட, எதிர். அபிமானம். அப்பியாகதர்-விருந்தர், அபி - எதிர். ஆகதர் - வந்தோர். (திருவானைக்காப்புராணம்.) சு-5ல்ல, சுவணம். (இராமா. சுக். ஊர், 79.) உத்-மேலே. உற்பவம், உத்தமம். பிரதி-எதிர். பிரத்தியுபகாரம், பிரத்தியகூஷம். பரி-சுற்ற, பரிவேடம் - சுற்றவளைப்பது, பரிசாரகர். உப-கிட்ட உபக்கிரமம், உபகாரம், உபராசன்.
இவையெல்லாம் பெரும்பாலுந் தமிழ்ப்பாடையிலே வந்து வழங்கப்பட்டன. இன்னும் பல பொருளன. இவற் றுள்ளே பிரிவின்றி ஒருசொன்னீர்மையவாய்ச் சிலவற்றேடு சேர்த்து வழங்கப்பட்ட சில சொற்கள் அவற்றை நீக்கியும் வழங்கப்பட்டன.
- - th ܗܝ
ஆயோதனம்-யோதனம் - போர். (பாரத, பதின. 78) பிரபஞ்சம்-வஞ்சம். (சித்தியார் 1, 15.) உற்பவம்-பவம்.
29. பிரயோகவிவேகநூலார் தமிழ்ப்பாடையிலும் வினைக்கும் வினைப் பெயர்க்கும் முன்வருங் கை, கால், தலை, மேல், மீ, ஒல்லை, வல்லை, புறம், அகம், இலம் என்பன உப diffT&55 LD & TGT-IFT,

Page 17
20 இலக்கணசந்திரிகை
all - th:
கை-கைகூடும் (வள்ளுவர்.) கைகடந்த, கையிகந்த, கால்-கால்சீத்தல். (தணிகை. வள்ளி. 153.) தலை-தலைக்கூடி (வள்ளு. * உவப்பத்தலைக்கூடி) தலை
தடுமாற்றம். (கந்த.) மேல்-* கல்லாதமேற் கொண்டொழுகல்.’ (வள்.) மீ - ** மீக்கூறுமன்னனிலம்.” (வள்.) ஒல்லை - * ஒல்லையுணரப்படும். ’ வல்லை - ** வல்லைக்கெடும்.” இவற்றேடு கண், வாய், கடை முதலியனவும் உபசர்க் கம் போலக் காணப்படுகின்றன.
p. - ub.
கண் - * வருபழிவழி கண்டூரச் செற்றவர்.” (குளா.
மந், 5.) கண் - “செற்றர்கண் சாபயான்.” (கலித். முல்லை. 4.) வாய் - * வாயழிகடாத்த, ’ (கலித். குறிஞ்சி. 10.) கடை - * கடைப்பிடித்து. ’ (இராமா.)
புறம் முதலியவற்றிற்கு அவர்காட்டிய உதாரணங்க ளாகிய ** புறங்கொடுத்தல், புறந்தருதல், புறப்படல், அகப் படல், இலம்படுபுலவர் ' என்பன புறத்தைக் கொடுத்தல், அகத்திற் படல், என விரிதலானும், ' இலம்படுபுலவர்' என்பதற்கு ' வறுமையுற்ற ' எனவுரைத்தலானும் (புறநா. 155.) அது இல் + அம் எனப் பிரிக்கப்படுதலானும் "இலமென் கிளவி ' எனலானும் (தொல்.) நன்கு பொருந் தில,

உபசர்க்கமாறுபாடு.
令
ཡ-ཉམས་མ---───མ་གཡག་མ་ཡམས་ཡམས་ཁ─་
30. வினையடியாகப் பிறந்த சிலசொற்கள் உபசர்க் கங்களை மாறி மாறிச் சேர்த்தலினல் வேறுவேறு பொருளாக
மாறுபடும். a
தாயம்
P. - ). m - அநுதாபம்-பின் விசனப்படுதல். உபதாபம்-வெம்மையாதல், பரிதாபம் - துக்கம். (பா.பதினே. 207) பிரதாபம்-மகிமை, (பார. பதி.)
சக்தாபம்-வருத்தம், (வெங்கை) உத்தாபம்-குளிர் காய்தல்,
நயம்
அநுநயம் - பிரார்த்தித்தல். ஆநயம் - கொண்டுவருதல். அபகயம்-எடுத்துப்போதல், உபநயம்-கிட்டுதல்.
உங்கயம் - உயர்த்தல். துர்நயம்-தீமை (குளா. முத். 42.) நிர்ணயம்-நியமித்தல், பரிணயம்-விவாகம். விநயம் - வணக்கம். பிரணயம்-வணக்கம்.
ஹாரம் அநுஹாரம் - பார்த்துகடத்தல். அபிகாரம் -தாக்குதல். உபகாரம் - உதவுதல். அபகாரம் - கவர்தல்.
(நால, பொ.) பிரஹாரம் - அடித்தல் நீகாரம் - பனியுறை தல். (பார. கா.) சங்காரம் - கொல்லல், விகாரம் - விளையா டல், மகிழ்ச்சி. utilast juis - முற்றுமழித்தல். பிரதிகாரம் --காத்தல். அத்தியாகாரம்- விவரித்தல். பிரத்தியாகாரம்-மிகத்தியா
னித்தல்

Page 18
22 இலக்கணசந்திரிகை
கடம்
உற்கடம் - போதல். பிரகடம் - வெளிப்படல்.
சங்கடம் - வருத்தம். விகடம் -பயம். (இரா. காகபா. 166)
சயம் அபசயம்- குறைதல். உபசயம்-மிகுதல்(பிரயோ. திங்.) பரிசயம் - பழக்கம். (பாரத.) சஞ்சயம்-கூட்டிச்சேர்த்தல்
பிரசயம் - குவித்தல், (தர்க்கபரி) நிசயம் -குவித்துவைத்தல்.
கிரமம் அநுக்கிரமம் - கிரமப்படி. அதிக்கிரமம் - கடத்தல். (இரா உத், வரை. 71.) பராக்கிரமம் - வீரம். (பாரத.) விக்கிரமம் - மேற்கொள்ளல். (utrør. Luar 60ff.) ஆக்கிரமம் - உதித்தல் சங்கிரமம்  ைஅகற்றல், உபக்கிரமம் - ஆரம்பம். பரிக்கிரமம் - அதிசயம்.
авиобото அபகமனம் - விழுதல். அதிகமனம் - மிகப்போதல். அபிகமனம் - புணர்ச்சி, கிர்க்கமனம்- வெளியிற்போதல் அவகமனம் - அறிதல். சங்கமனம் - கூடப்போதல். ஆகமனம் - வருதல். சுகமனம் -இலகுவிற்போதல்.
சாரம் அதிசாரம் - கடத்தல். உபசாரம்-உதவுதல்.
(69ፊ, 8. 88.) அதுசாரம் . பின் ருெடர்தல், விசாரம் - பகுத்தறிதல். (பாரதி, குது. 4) ஆசாரம் -ல் பயிற்சி. (சித். 2, 23) பரிசாரம் -ஏவல்.(சிலப். uostaru.) பிரசாரம் - வெளிப்படுத்தல், அபிசாரம்-அழித்தல்,
(Gas rugb.)

உபசர்க்கமாறுபாடு 28
Latib
அபிபவம் - தோல்வி. பரிபவம் - இகழ்ச்சி. (பாரத. கிருட், 134.) விபவம் - செல்வம். உற்பவம் - பிறப்பு. (பாரத.
பதினை. 14) அநுபவம் - நேரேயறிதல். சம்பவம் - பிறப்பு. (பாரத.
பதினு, 79.) பராபவம் - தோல்வி. பிரபவம் - முதன்மை.
s)TU to அநுலாபம் - சம்பாஷஃன. பிரலாபம் - பிதற்றல், அபலாபம் - இகழ்தல், விலாபம் - அழுதல். (சிந்தா.) ஆலாபம் - பேசுதல், சல்லாபம் - சம்பாஷணை.
(கந்தரனு.)
வாதம் அபவாதம் - கிங்தை. அநுவாதம் - பின்னுஞ்சொல் லல். (திருவி.) பரிவாதம் - புறங்கூறல். விவாதம் - சண்டை. (பார. நிவாத, 15.) சம்வாதம் - கிகழ்ச்சிகூறல். பிரவாதம் - அறிவித்தல், பிரதிவாதம் - மறுமொழி. உபவாதம் - வெளிப்பாடு.
DFT63 to
அபிமானம் - பெரிதாயெண்ணல், அநுமானம் - எண்ணி
யறிதல். (இரா. உத்.) அவமானம் - இகழ்தல். சன்மானம் - நன்கு
மதித்தல். உபமானம் - சமமாதல். நிர்மாணம் -சிருட்டித்தல், விமானம் - அளத்தலின்மை. உன்மானம் -நிறை. (பிர யோகவி.)
பரிமாணம் - அளத்தல், பிரமாணம் -திருட்டாக்தம்,

Page 19
24 இலக்கணசந்திரிகை
கிரகம் அநுக்கிரகம் - கிருபை, நிக்கிரகம் - தண்டித்தல். (சித்தியா) சங்கிரகம் - திரட்டல், அவக்கிரகம் - எதிர்த்தல். பரிக்கிரகம் - அங்கீகரித்தல். விக்கிரகம் - போர். உபக்கிரகம் - பிடித்தல், பிரதிக்கிரகம்- உடன்பாடு,
காரம் அதிகாரம் - ஆளுதல், பிரதிகாரம் - மாறுசெய்தல், பிரகாரம் - படி, சமம், உபகாரம் - உதவி, விகாரம் - மாறுபாடு. அபகாரம் - தீங்கு. பரிகாரம் - அழுத்தம், " அநுகாரம் - பாவனே.
தேசம் ஆதேசம் - கட்டளை. உத்தேசம் -பெயரளவிற்சொல்லல், (திருவி.) உபதேசம்- போதித்தல், பிரதேசம் -கட்டளை. சந்தேசம் - தூது. கிர்த்தேசம்-பெலனுதல்,
யோகம்
உபயோகம் - தகுதி. அநு.யோகம் - கண்டித்தல், வியோகம் - பிரிவு. சம்யோகம் - கூடுதல், பிரயோகம் - செலுத்தல். கியோகம் - அனுப்புதல், விப்பிரயோகம் - கிங்தை. அபியோகம் - முறைப்பாடு,
36 do அவகாசம் - ஆறியிருத்தல். விகாசம் - மலர்தல். நிர்க்காசம் - தள்ளுதல். பிரகாசம் - ஒளிர்தல்,
தானம் அபிதானம் - பெயரிடுதல். அவதானம் - கவனம். பிரதானம் - முதலாதல். உபதானம் - தாங்குதல்,
தலையனே, நிதானம் . வைத்தல், பரிதானம் - கைக்கூலி. பிரவிதானம். பகுத்தல். * ஆதானம் - அடக்குதல்,
(சேதுபு.)

இடைச்சொற் கூறுபாடு
அவ்வியயம் 30. இந்த உபசர்க்கங்களன்றி இன்னும் அவ்வியயங் கள். பலவுள. அவைகளுள்ளே பெரும்பாலன தமிழிலும் வழங்கப்பட்டன. அவ்விய யமாவது, வேற்றுமையுருபுகளை யும், ஆண் பால் முதலிய பால்களையும், ஒருமை, இருமை, பன்மைகளையும் பெருது பொதுவாக நிற்கும் இடைச் சொற்கள்.
வரலாறு
அ - இன்மை, அமலம் - மலமின்மை,
, அன்மை. அப்பிராமணன் - பிராமணனல்லாதவன்.
, எதிர்மறை. அதர்மம் - பாவம்.
இங்கே 5 என்பதிலுள்ள (க் + அ) நகாரமெய் மெய்ம் முதனுேக்கிக் கெட அகாரம் கின்று இன்மை முதலியவற்றை உணர்த்திற்று. வருமொழியுயிராயின் ; அந் என நகரமெய் பின்னும் அகரவுயிர் முன்னும் கிற்கும். (நேமிநாதம். எழு. 13)
அக் - அகாதி - (அக் + ஆதி) ஆதியின்மை,
, - அ5ாசாரம் -ஆசாரமின்மை, வடநூல் வியாகரணிகள் நஞ்னு என்பர். இவற்றேடு அற்பம் அதற்கொப்பு என்னும் பொருளையுஞ் சேர்ப்பர்.
அக் - அநுதரம் - அற்பவயிறு.
s அப்பிராமணன்-பிராமணனையொத்தவன். அகஸ்மாத் - தற்செயலாய், காரணமின்றி. அக்கிரம் - முதல். ** அக்கிரபூசனை’ (பாரத இராச. 112.) அகம் -கான். (சைவசமய, ஆசா, 2.) அகோ-ஆச்சரியம், தயை, கிந்தை, அழைப்பு. (தாயுமான) அடாத்து - வலாற்காரம். அத-கீழ், பின், “அதோபாகம் ' (சிவதரும, கோபு. 30.)
இ - 4

Page 20
26 இலக்கணசந்திரிகை
அதவா - அல்லது. (பாரத. பதினே. 232.) அதி - மிக, கடத்தல், அதிகம். (உப.) அத்தா - அத்தாட்சி. (இலகுகெளமுதி) அநு-பின், ஒப்பு, கிரமம். (உப-) அந்தர் - நடு, சமீபம், “அந்தர்வேதி’ (கந்தபு. நகர. 76) அப - புறம்பு. 'அபசாரகிங்தை” (திருப்புகழ்.) அபி-எதிர், போல, முன். (உப) "அப்பியா கதர் ” எதிரே வக், (திருவா.) அமா-சமீபம், "அமாத்தியன்-கிட்டவிருப்போன்’ (வள்ளுவ) அலம் - போதும், பூஷணம். * பிறவியல்மலமால்” (கந்தபு. சயந்தன்பு. 77) அவ-கீழ், “அவருதர்’ தலைவணக்கமுடையோர்.
(கோயிற்பு-நடரா.) அசி - ஆகின் ருய். (சித்தி. பர. மாயாவாதிமறு. 18.) அஸ்தம் - மறைதல், 'குடபால்வீழு மத்தப்பொழுதில்’
(இரா. உத். வரை.) ஆ- வரைக்கு, (உப-) * ஆபா தசூடங்கருதித்தொழுதார்” (பாரத.) வருத்தம், இரக்கம். ஆவம்மா வம்மா’ (சிந்தா, கனக, 248) ஆஹா - துக்கம், மகிழ்ச்சி. ஆகா வெனலால்” (5ைடதம்) ஆசு - விரைவு. "ஆசுபோமிவுளி’ (பார-பதினே-97) ஆதஹ - சி, இகழ்ச்சி, 'ஆதகா வென்னவன்னம்’ (இரகுவ, நாட், 48) ஆம்- உடன்பாடு, 'அன்றென்றுமா மென்றும்’ (பதினெராக் திருமுறை) இக - இங்கே, “இகவானைஞ்சுமாடி’ (கம்பரக்தாதி.) இதரம் - அன்னியம். *இதரங்கடந்து” (பாரத-துருவா-12) உத்-(உப) மேலே, மேன்மை, “உங்காபன்’ (இரகுவமி.) உப-(உப) கிட்ட, கூட, தயை. உபேத்திரன்’ “putt i stb'. உம் - கோபம், பயப்படுத்தல், “உங்காரத்தின்’ (கந்தபு. அக். 66)

இடைச்சொற் கூறுபாடு 27
உ பாஞ்சு - இரகசியம். (சைவசமயகெறி.) ஏ - பிரத்தியக்கம், துக்கம். "ஏயெனவெழுந்தன'
(கந்-திருப்ப-4.) ஓம் - உடன்பாடு. 'ஓமென்றுரைத்தருளி’ (பார, கிருட், 40) க-சொல்லினிறுதியில் வரும் ஒரவ்வியயம். ' நாயன்-நாய கன்” (பார-பதி.) கு-அற்பம், கிந்தை. "குநகிதனங்களவிற்கவர்ந்தவன்’
(தணிகை. அக. 3.) கிஞ்சித்-அற்பம். *கிஞ்சிஞ்ஞத்துவம்’ (சித்தியுரை.) சடிதி - விரைவு. சாக்ஷாத்-பிரத்தியகூஷம், சமம். (தாயு.) சுஷ்டு-நன்குமதிப்பு. “பிறராற்பெருஞ்சுட்டு’ (நாலடி.) திக் - கிந்தை, அதட்டல், “திக்கரித்து’ (திருப்பு.) தூர - தூரம். 'தூரவிடல்” (நாலடி) w ந - இன்மை. "நமித்திரர்’-பகைவர். (இராம. திருவவ. 90) நம-வணக்கம். ‘கந்தகம வைந்துமுகர்’ (கந்தபுரா.திருவி 82) நாநா-பலவிதம். “நாநா வரிசை’ (திருவி. வேல். 60.) காஸ்தி-இல்லை. * நாத்திகம் ’ (காஞ்சி. கழு. 208.) பச்சாத்- பின். 'பச்சாத்தாபம்’ (தாயுமான.) பரம் - பின், ‘பரம்பரை’’ (கோயிற்புரா. பதஞ்சலி, 28.) பரா - (உ ப) எதிர். பராக்கு. பரா + அக்கு. பாராமை. (வள்:
४ 9 அதி. 37) பரி- சூழ, அலங்காரம். “பரிகம்’-அகழ்,
பிரதி-(உப) எதிர். ஒப்பு. * பிரத்தியவாயம் * (கிவகுரு
பாவ. 100.) பிராக் - முன். பிராகபாவம்-முன்னின்மை, (தர்க்க.) புனர் - பின், விசேஷம். வா-அல்லது “அதவா.” வி-(உப) விசேஷம், இன்மை. விகா-தவிர, கூடுதலின்மை. “அவிகாபாவம்', அ+ விநா.
(சித். அளவை.)
விருதா-வீண். 'விருதாகோட்டி’ (தாயுமா.)
wayaninsuyuyunung

Page 21
28 இலக்கணசந்திரிகை
31. இவ்விதமான இடைச்சொற்கள் பல. இங்கே அவையுணர்த்துங் குறிப்புப் பொருள்கள் சிலவற்றேடு சில எழுதப்பட்டன. தமிழ்ப்பாடையிலும் இவ்விதமான அவ் வியயங்களுள.
அஆ-இரக்கம்-“அஆஇழந்தான்’ (நாலடியார்). அப்பா - அதிசயம். என்னப்பாவில் வெழுபதுவெள்ளமும்’ (இரா. மூல.) அம்மா - இரக்கம். 'வெறும்பொருளதம்மா' (சிங். முத். 24.) அல்லதூஉம்-அன்றியும். “அல்லதூஉமவனுடைத்துணேவர்” 德 (இரா. பிணி.) அன்றே-நிச்சயம், சம்மதி. 'நீயறிதியன்றே" (பார. கிருட். 3) இதா - இதோ. 'மற்றிதா தோன்று’ (சிந், பது. 67.) இன்னே-இப்பொழுது. * பாவையின்னேயரிவொழிந்து' (சிக். பது. 114) இன்னணம்-இப்படி, ' செல்வர்க்கின்னணஞ் சேறலில்’ (6îiis. 15 TD. 183.) இனிது- நன்று. ‘இனிதினின்மலர்ந்த” (சிக். மண். 98.) உடன் - அப்போது, “உடனே வந்துபொருகிருபர்” (பாரத. பன்னி. 734.) 罗曼 கூட. “உடனிருத்தி’ (பாரத. கிருட். சி.) எல்லே - இரக்கம். 'எல்லேயுனைநம்புவது’
(கந்தபு. அக்கினிமு. 240.) என்ருல் - விசேடம், நிச்சயம். 'அனயதேபட்டதென்றல்” (சிக். குண.) என்னும்-சிறிதும். 'என்னுமருந்தவமில்லார்களாகில்' (சிக். முத். 388.) எல்லாம். "என்னுடையரேனும்’ (வள். அதி. அறிவு) ஏனை-மற்றை. “ஏனையாவரும்’ (சிந், முத். 149.) ஐயகோ - இரக்கம். * ஐயகோவிதுவருவதே ’ (கந்த, குமார, 61) ஐயவோ - , *ஆற்றலெனயவோ’ (சிக், கேம, 100.)

இடைச்சொற் கூறுபாடு 29
ஒருசிறிதும் - மிக அற்பமும். (பாரத. திரெள. 38.) ஒருபடி-ஒருவாறு. "ஒருபடிபொழுது சென்றது’ (பாரத. பதின் மூன்.) ஒன்றும்-சிறிதும், 'ஒன்றுநீர்கவலவேண்டா'
(சிக். குண. 279) ஒன்றின்-அல்லது. “ஆனபாயுமொன்றின்’ (இராமா. கிட். கலன்.) காண்-நன்று. 'ஆரணங்காணென்பர்’ (திருக்கோவை.) சிச்சி-இகழ்ச்சி, "இடித்துண்கை-சிச்சீ’ (வாக்.) இரா. ஆர. լDT if. 176.) சீசி - இகழ்ச்சி. "சீசியுற்றதுவென்’ (இரா. கும்ப, 297) துவர-முற்ற, “துவரமுடித்ததுகளறுமுச்சி’ (திருமுருகா) பின்-விசேடம். “தேவறிற்பினையார்’ (பாரத, பதின் மூன்.16) 弦"二"。 *பேர்த்துமாங்கொர்பெருங்கை’
பேர்த்தும் - (கந்தபுராணம் சிங்க. 415.) மறுக்க - பின்னும். 'மறுக்கவெய்யா' (கம்பரந்தாதி.) மறுதரம்- , "மறுதரம்போதியென்’ (சிலப். நாடு) மறித்தும்- , "மறித்துமோர்செயற்குரிய’ (இரா. சுக். பொழி. 1.) மறுவலும்- , “குளிர்ப்பக்கூறிமறுவலும் புல்லி’ (சிக்.
குண. 202)
யாதும்-சிறிதும். 'யாதும்வளராப்பிறை" (கம்பரந்தாதி.) வல்லே-விரைய. “மருப்புவல்லேயுடைந்து'(சிங்.மண். 175) வேறும் -தனித்தும், “ஈட்டமும்வேறுமாக’ (சிக்-கனக. 185)
வேற்றுமையுருபு 32. வடமொழியிலடைந்த வேற்றுமை யுருபுகளோ டுஞ் சில சொற்கள் தமிழ்மொழியில் வழங்கப்பட்டன.
உ-ம். ν
அரிந்தமன் - பகையை யழிப்போன். (இராமா.)
உரங்கழம் - பாம்பு, (உரத்தாற்செல்வது.) (பாரதம்)

Page 22
30 இலக்கணசந்திரிகை
'நாராயணுயநம - நாராயணனுக்கு நமஸ்காரம். (பாரதம். பதினெட், 1.) மாதுப்பிரபிதாமகர் - மாதாவுடைய பிரபிதாமகர். (சேதுபு.
துரா, 56.) பங்கேருகம் - சேற்றிற்பிறந்தது - தாமரை.
வினைச்சொல்
33. சில வினைச்சொற்களும் வடமொழியில் வழங்கிய படி தமிழிலும் வழங்கப்பட்டன.
e--th.
தேவறி - கொடு, ‘தேவேந்திரன் வந்து தேகியென் முல்'
(பாரதவெ.) கெச்ச - போ. (சிவதரு, கோபு. 129.) சய- (தணி, வள்.) சர்ப்ப - விரைந்துசெல். (திருவி. இந், 64. சிவ-விெ. (வித்(ѣти06.)
தத்திதாந்தப் பாகுபாடு 34. பெரும்பாலும் இறுதி விகாரப்பட்டும், முதல் விருத்தியாகியும் தத்திதத்தோடு புணர்ந்து முடியும் பெயர் கள் தத்திதாந்தம் என்றுசொல்லப்படும். தத்திதம்-பெயர் விகுதி. தத்திதாந்தங்கள் தத்தம் மூலப் பெயர்ப்பொருட் குப் பிள்ளை, சந்ததி, சம்பந்தம், தலைமை முதலிய பொருள் களிலே அ, இ, ஏய, ய, ஆயந், ஈய இக முதலிய விகுதிகளை
யுடையதாக வரும்:
அகார விகுதி al சைவன் - சிவனைக் கடவுளாகவுடையோன், யாதவன் - யது என்பவனுடைய சந்ததியான். ராகவன் - ரகு என்பவனுடைய சந்ததியான்,

தத்திதாந்தப் பாகுபாடு 3i திரெளபதர்-திரெளபதியுடைய பிள்ளைகள்.(பாரத, படை 5.) பெளரவர் - பூரு என்பவனுடைய சந்ததியார். ஆணவம் - அனுசம்பந்தமுடையது. அணு-ஆன்மா. பார்த்தன் - பிருதையின் மகன். பிருதை-குந்தி.
இங்கே அ ஆவாகவும், இ ஐயாகவும், உ ஒளவாகவும் சந்தி பெற்றமை காண்க. தீர்க்கசந்தி விருத்திசந்திகளை வேறு நூலிற் காண்க.
இகாரவிகுதி
A2 - Lihi
தாசரதி-தசரதன் மகன். இராவணி-இராவணன் மகன். (பார, வேத்.)
செளரி-சூரன்மகன். ஆனிலி-அனிலன் மகன். (பார.)
மாருதி-மருத்தின் பிள்ளை. பாஞ்சாலி - பஞ்சாலராசன்
மகள். (பார.) காவேரி-கவேரன்மகள். (மணிமே.) வைதேகி - விதேகராசன் மகள் (இராமா)
ஏய விகுதி காங்கேயன்-கங்கைமகன். கார்த்திகேயன்-கிருத்திகைமகன். வைததேயன்-விருதைமகன். காத்திரவேயர்-கத்திருவின்
மக்கள். (பார.) மாருதேயன்-மருத்தின் பிள்ளே. ஆதிதேயர்-விருந்தையுபசரிப்) போர்.(பாரத)
ய விகுதி தைத்தியன்-திதியின் பிள்ளை. ஆதித்தியன்-அதிதியின் பிள் ஆள. சைத்தியன்-சேதிராசன். (சிசுபால) பெளலத்தியன்-புலத்தி யன் சந்ததி,
ஆயந் விகுதி நாளாயனி-நளன் மகள். (பார, திரெள. 43.) தாக்ஷாயனி-தக்கன் மகள் (திரு.)

Page 23
32 இலக்கணசந்திரிகை
Fu siesS பிராத்திரியன்-சகோதரன் பிள்ளை. திரெளபதீயர்-திரெளபதி மக்கள். (பாரத.)
இக விகுதி இரைவதிகன்-இரேவதிபிள்ளை. நையாயிகன்-நியாயமறிக் தோன். வைதிகன்-வேதத்திற்குரியோன். பெளராணிகன்-புராண
மறிந்தோன்.
சில பெயர்கள் விருத்திமாத்திரம் அடைதலினுலும், சில பெயர்கள் விகுதி மாத்திரம் அடைதலினலும் தத்திதாந்தப் பொருளைத் தரும்.
உ-ம். வாசுதேவன்-வசுதேவன் மகன். கெளசிகன்-குசிகசந்ததியான். கைகயர்-கேகய நகரத்தார் (இரா.) கார்த்தவீரியன் -
கிருதவிரியன் மகன். சன கிட சனகன்மகள். அம்பிகேயன்-அம்பிகைமகன். (பாரத. திரெள.)
சில பெயர்கள் இருமொழியும் விருத்தியாகித் தத்திதாக்த மாதலும் உண்டு. 2一一ü·
அ + சுசி = ஆசௌசம்-சுசியில்லாமை. சர்வ+ பூமி = சார்வபெளமன் - சர்வபூமியையுமுடையோன், அதி + பூதம் - ஆதிபெளதிகம்-பூதத்தால் வருவது. அதி + தேவ = ஆதிதைவிகம்-தெய்வத்தால் வருவது.
மான், வான், #ಣ முதலிய விகுதிகள் உடைமைப்பொரு ளேக் காட்டும். Φ -ιό.
வித்வான்-வித்தையுடையோன், தன வான்-செல்வன்,

தத்திதாந்தப் பாகுபாடு 33
சீமான்-பூரீயையுடையோன். தீமான்-புத்தியுடையோன். தயாலு-தயையுடையோன். நித்திராலு-நித்திரைகாரன். - (ut IT.)
மயம் என்னும் விகுதி அதனல் நிறைவு, அதன் ரூபம் என் னும் பொருள்களில் வரும். உ-ம்.
66)յլՕսմ). அன்னமயம். பிராணமயம். பொன்மயம். சின்மயம், தன்மயம். (திருவி-திருருக ரங்கள் - 42.)
கீயம் என்னும் விகுதி, உரியது என்னும் பொருளில் வரும்.
உ-ம். சுவகியம்-தனக்குரியது. பரகீயம்-பிறனுக்குரியது. (வள்.பிற) இராசகீயம்-இராசாவுக்குரியது. வேத்திரகீயம்-பிரம்புக்குரி யது. (பார.)
துவம், தா, இமா, யம் முதலிய விகுதிகள் தன்மைப் பொருளைக் காட்டும்.
உ-ம். பதித்துவம்-பதியின் தன்மை. பாசத்துவம்-பாசத்தன்மை, விமலதை-மலமின்மை. (சித்.9) வீரதை-வீரன் தன்மை(இரா.) அணிமா-அணுவின்றன்மை. இலகிமா-இலகுத்தன்மை. வீரியம்-வீரத் தன்மை. சத்யம்-உள்ளதன்றன்மை.
அடுக்குமொழி 35. அடுக்குமொழிகள் வடமொழியிலே தோறும் என் னும் இடப்பன்மை, அதன் சமீபம், நிந்தை, தொழின் மாறுதல், அதட்டல், ஒப்பு, ஆயாசமின்மை முதலிய பொருள்களிலே வரல்போலத் தமிழிலும் வழங்கப்படும்.
இ - 5

Page 24
34 இலக்கணசந்திரிக்ை
a--th.
ஊரூர்கொண்ட-ஊர்தோறுங்கொண்ட, (திருமுரு.) திசை திசை-திசைதோறும், (கலித்தொகை.) வீட்டுக்கு மேலே மேலே-அதன் சமீபம். மலம் மலம்-கிந்தை. *முகமுகநோக்கி’-தொழின்மாறுதல். (பார, சூது. 168) *தோலுந்தோலும் போர்செய’-(தொழில் ஒன்றுக்கொன்று
மாறி) (பா.)
கள்ள கள்ள! -அதட்டல். வித்வான்வித்வான்-வித்துவான யொத்தவன்
சுகஞ்சுகமாய்ப்பார்-ஆயா சமின்மை.
அடுக்கிடுக்கு 36. அடுக்குமொழிகளுள்ளே சில முன்மொழி விகார மடைந்து மிகுதி முதலிய பொருளைக் காட்டித் தமிழிலும் வரும்.
他一一th, பணத்த பணத்த ஊ பண்ணப்பனைத்த-மிகப்பெருத்த
(நாலடி. அறி. 1.)
டையப் பைய= பைபய-மிகப்பைய. (கலித்தொகை. மருத. 20.) அணித்து அணித்து= அண்ணணித்து-மிகவணித்து.
(கலித்தொகை.) கரிய கரிய = கன்னங்கரிய-மிகக்கரிய. (பார. நிவாத, 106.) தனி தனி = தன்னந்தனி-மிகத்தனி. (கந்தபுரா. அயிராணி. 14)

பெயர்ச்சொற் பாகுபாடு 33
ஐயீறு 37. ஆரியத்திலே இடப்பெயர் காலப்பெயர் முதலிய வற்றைக் குறிக்கும் சுட்டுச் சொற்கள் 'ய' முதலிய விகுதிகளைச் சேர்ந்து உள்ள, உரிய எனப் பொருள்படுதல்
போலத் தமிழிலும் அச்சொற்கள் 'ஐ' என்பதனேடு அங்ஙனமாகும.
உ-ம்.
ஈண்டைமா நிதி. (கந்தபுரா. தெய்.) இப்பொழுதைநிலை
(பரிமேல.) மேலைவானவர். ( ss , ) பொழுதைகிகழ்ச்சி.
(பரிமேல.)
பெயர்ச்சொற்பாகுபாடு
------ബ്--
38. பலவித பகுதிச்சொற்கள் இ, சி, தி முதலிய விகுதிகளோடு சேர்ந்து வினைமுதற்பொருள் செய்யப்படு பொருண் முதலிய பொருள்களை ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் முதலிய பால்களிலே ஏற்றபடி உணர்த்தி வரும.
இகர விகுதி
வா-வாரி- வருவாய். (கந்த, தெய்) குறு-குற்றி-குறுமையது. ஊர்-ஊரி-குருவிச்சை, (கல்லா.) கால்-காலி-காலுடையவன். கொட்டு-கொட்டி-தாளம் போற்றி-போற்றப்படுவது. (கோயி. } காரி-கறுப்புடையது, கரியன். செங்காரி-சிவப்புங் கறுப்பும், (கலி.) வெற்றி-துர்க்கை. வெள்ளி-வெண்மையுடையது.

Page 25
36 இலக்கணசந்திரிகை
剑 ஆள்-ஆட்சி-ஆளப்படுவது. வலை-வலைச்சி-வலையன் மனைவி. பூண்-பூட்சி-பூணப்படுவது. முலை-முலைச்சி. (இராமா. கிட்.) கடை~கடைசி-இறுதியானது. வாய்-வாய்ச்சி-வாயுடையவள்.
தி உறு-உறுதி-கல்வி. விடுதி-விடுதலுடையது. செய்-செய்தி-செயலது. புகுதி-நிகழ்ந்தது.
(கந்தபு. சிங், 20.) கெடு- கெடுதி-கேடுடையது. அறுதி-நிச்சயம்.
(.183) • פ, שחנL .569) பெறு-பெறுதி-பேறு. " ஊர்தி-ஊரப்படுவது. (புறநா.)
நம்பு-நம்பி-விரும்பப்படுவோன். எம்பி-தம்பி.
gól தென்-தென்றி--தென்றல், வன்றி-வன்மையுடையது, பன்றி. து-துற்றி-உண்பது. திற்றி-தின்பது.
னி புறம்-புறணி-முல்லைநிலம், (சூளா.) அகணி-மருதநிலம். குறு-குறுணி-தூளாக்கியது. பாணி-குடிக்கப்படுவது.
கேள்-கேள்வி-காது. கல்வி-கற்கப்படுவது. வேள்- வேள்வி-யாகம், செல்வி-செல்கையுடையாள்.
உகர விகுதி
39. உகரத்தோடும், உகரம் ஊகாரமாய் அளபெடுத்த லோடும், கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளோடும் முன்னைய பொருள்களிலே பல பெயர்கள் உண்டாகும்.
°一 2 — - tib : மின்-மின்னு-ஒளியுடையது. கொளு-கருத்து. (புறப்பொ.) கொல்-கொல்லு-கொல்லன், தச்சு-தச்சன். (இலக்கணக்
கொத்து)

பெயர்ச்சொற் பாகுபாடு 37
முருகு + உ = முருகு - கந்தன். ஆலு-ஆலமர்கடவுள் (கந்தரல.) மரு-மரு.உ-மருவினது. ஒரூஉ-ஒரு உத்தொடை.
(காரிகை.) தழு-தழு உ-குரவைக்கூத்து, பரு2--பருமையது.
(பத்துப்பாட்டு.)
கு
தீமை-தீங்கு-தீமையுடையது. நன்கு-நல்லது. (வள்.) போ-போக்கு-குற்றம். (தொல்,) செதுக்கு-வாடல்.(பத்துப்) படம்-படங்கு-கூடாரம். கடுகு-கார்ப்புடையது.
அமை-அமைச்சு-உழையிருப்போன். முழை-முழைஞ்சு-முழையுடையது. விழைச்சு-புணர்ச்சி. (விரும்பப்படுவது.) வரிச்சு-வரியுடையது. (இரா. சித். 44.)
(6
யா-யாண்டு-எவ்விடம். ஆண்டு-அவ்விடம். பேண்-பெண்டு-விரும்பப்படுபவள். விண்டு விண்ணிற்
செல்வது.
35 செம்மை-சேது-சிவந்தது. கொளு-கொளுத்து-முட்டு. எளிமை எளிது-எளியது. வெம்மை-வேது-வெம்மையது. இருமை-இருந்து-கரி. (இராமா. சூர். 117.) அளி-அளிது-அளிக்கப்படுவது. (புறநா.) வலம்-வலது-வலப்புறத்தது. (5ல். பார, யயா.) பொய்-பொய்து-துளையுடையது. (இராமா.)
LH இருமை- இரும்பு-கருமையுடையது. செம்பு-செம்மை
Hedlugs

Page 26
38 இலக்கணசந்திரிகை
கழி-கழிப்பு-குற்றம். துப்பு-உண்ணப்படுவது. அடு-அடுப்பு-அடுத்தலுடையது. மாண்பு-மாட்சியுடை
யாள். (வள்.) குறுமை-குறும்பு-குற்றம். தொழும்பு-ஏவற்காரர்
() களி-களிறு-களியுடையது. வெளிறு-வெண்மையுடையது. ஏ-ஏறு-உயர்ச்சியுடையது. படிறு-வஞ்சகம்,
வு
40. சில பகுதிகள் அகரச்சாரியை பெற்றும் சில
பெருதும் வுகர விகுதியோடு சேர்ந்து சில பெயர்களை உண்டாக்கும்.
ք - - մ :
செல். செலவு-வழி கடவு-நாறு. (இரகுவமி. நாடு.) உறு-உறவு-சுற்றம். எழவு-எழுச்சி. (திருவிளையா.) சார்-சார்வு-புகலிடம், வாழ்வு-செல்வம். (சித்தியார். 2.) அடை-அடைவு-முறை. வேள்வு-யாகம். (சிந்தா, நாமக, 41.) கன் மேய்வு-புருப்பறவை. செல்-செல்வு-கொண்டாடல், (திருக்.)
41. சில பகுதிகள் ஐ, கை, சை, தை முதலிய விகுதிக ளோடு சேர்ந்து அங்ங்னம் பெயர்களை உண்டாக்கும்.
원인 உ - ம் : வெள்-வெள்ளை-பலதேவன். பச்சை-பசுமையுடையது. சில்-சில்லை--கீழ்மகன். (கல்லா. 52) ஒழுகை-வண்டில்.(புறநா ) தட்டு-தட்டை-கிளிகடிகருவி. சிவலை-சிவப்புைடயது.
(கலித்.) கொங்கு-கொங்கை-முக்ல, சுருங்கை-சுருங்கியவாயில்
6)
நம்பு-கங்கை-விரும்பப்படுபவள். செயற்கை-செயலுடையது. கவி-கவிகை-கு.ை ஈகை-பொன், ஈயப்படுவது.

பெயர்ச்சொற் பாகுபாடு 39
இரு-இருக்கை-ஊர். உசாக்கை-நிமித்திகன். வாழ்-வாழ்க்கை-செல்வம். மயற்கை-மயலுடையது,
(சிந், பது. 228)
6Ñእቇ
குடி-குடிசை-குடியையுடையது. மறை-மறைசை-வேதசம்பந்தமுடையது. பரி-பரிசை-சூழ்தலுடையது. பொலிசை-பொலிதலுடையது. (சிக்.) வரிசை-கிரையுடையது. பழிசை-பழித்தலுடையது. (கலி, முல்.)
தை இருமை-இருந்தை-கரி. தொழு-தொழுத்தை-தொழுவோன். (நால.) குழவு-குழந்தை-இளமையுடையது. மடந்தை-அறியாமையுடையவள்.
சீத்தை-நீக்கப்படுவோன். (கலி.) உடன்-உடந்தை. (நல், பார. பிர.)
s பற-பறப்பை-பறவை. (தணி.) இடும்பை-வருத்தமுடையது. கருமை-கருப்பை-கா ரெலி. குடம்பை-முட்டை .
(வள். கிலே.)
63)C)
அடி-அடிமை-அடியவன். சிறு-சிறுமை-சிறியவன். குடிமை-குடியிற்பிறந்தவன். (வள். (டி.) பெருமை-பெரியோன். (வள். பெருமை)
s
பூ-பூவை-அழகுடையவள். (பார) பார்-பார்வை-கண். அறு-அறவை-துணேயிலி. அறுவை-புடைவை. போர்வை-போர்க்கப்படுவது, கறவை-கறத்தலையுடையது. (பத்து.)

Page 27
40 இலக்கண சந்திரிக்ை
பின்-பின்றை-பின்னுள் அன்றை-அக்நாள். இ-இன்றை-இந்நாள். ஏற்றை-ஏறு.
(சிங். கோவிந். 24.) மூன்று-முற்றை. (கந்தபு. மகே. 112.) ஒற்றை-தனிமை,
பகுதி விகாரம் 42. கு, டு, று என்னும் இறுதியையுடைய சில குறி விணைப் பகுதிகளும், வேறு சில பகுதிகளும் நீளுதலாகிய விகாரத்தால், தொழிற்பெயர் முதலிய பொருள்களுடையன வாகும்.
2 ar LAO பகு-பாகு-பகுத்தல், படு-பாடு-படுதலையுடையது. குறு-கூறு-குறுத்தலுடையது. இடு ஈடு-இடப்படுவது. மறு-மாறு-பகைவன். (சிலப்.) கெடு-கேடு-கேடுதருவது.
(வள். நட்) கொள்-கோள்-கொள்கை. அடு-ஆடு-சமைத்தல்
(புறநா. 192 )
இவற்றுள்ளே சில இறுதி இரட்டித்தலினலும், சில இறுதி இரட்டித்தலோடு அம் பெறுதலினலும் வேறு பொருளாகும்.
2 — LA0 : பகு-பாக்கம்-ஊர், பகுக்கப்பட்டது. வெறு வெற்றம்-வெற்றி. உறு-ஊற்று-ஊறுதலேயுடையது. அற்றம்--சோர்வு, இறுதி மறு-மற்று-மாற்று-எதிர்ச்செயல். மாற்றம்-எதிர்மொழி.
(வள.) குறு-குற்று-குற்றம். கூற்று-கூறுசெய்வோன்

பெயர்ச்சொற் பாகுபாடு 41
இன்னும் இவற்றுள்ளே சில இரண்டாக இணைந்து இரண்டும் மீண்டு வேறு பொருள் பயத்தலும் உண்டு.
p - - Lћ :
43.
பகு-படு-பாகுபாடு. குறு-படு-கூறுபாடு. (பிரயோகவி) உறு-படு-ஊறுபாடு. (வள். ம.5) மறு-படு-மாறுபாடு. (கல்லாட, 18) இடு-படு-ஈடுபாடு. தறு-மறு-தாறுமாறு-அதிே.
கொள்-படு-கோட்பாடு.
விடு-பெறு-வீடுபேறு மோகூடிம்.
இந்தப் பாடு, ஈடு, ஊறு, ஆறு, கோள் முதலியன
சில சொற்களின் பின்னின்று சில பெயர்களை உண்டாக்கும்.
2 - th :
Lu PT6 இலம்பாடு-வறுமை, அடிப்பாடு-வழி. புறப்பாடு-பயணம். ஒருப்பாடு-சம்மதி. மேம்பாடு-பெருமை, பிழைப்பாடு-பிழைபடல். (நன்.) தொடர்ப்பாடு-தொடர்ச்சி. (வள்-அதி 35.)
ஏதப்பாடு-குற்றமுண்டாதல் ( , , 47.) இடர்ப்பாடு-இடர்ப்படுதல் ( , , 63.) திறப்பாடு--கூறுபடுதல். ( , , , 64.) தலைப்பாடு-நேர்மை, (புறநா. 77) கொடும்பாடு-கேரல்லாதது. (திரி)
தலைக்கீடு-வியாசம். (திருக்.) இடையீடு -இடையிடுவது. (பரிமே.) மண்ணிடு-திண்ணே. (சிலப்.) உடம்புக்கீடு-சட்டை. (சிலப்.)
இ - 6

Page 28
42 இலக்கணசந்திரிகை
குறியீடு-குறியிடல், (பிர.) ஏதீடு-காரணமிடல். (பொருளதி.) பங்கீடு-பகுத்தல். (திவா.) முன்னிடு-முதன்மை. உள்ளிடு-வைரம். அடியிடு-தொடக்கம்.
ஊறு இடையூறு-தீங்கு. எயிற்றுாறு-பற்குறி. (கக். தெய்வ.) வல்லூறு-ஒருபறவை. கண்ணுTறு-கண்ணுலுற்றது.
கையாறு-துன்பம் அழுக்காறு-பொருமை.
முட்டாறு-வறுமை. (நால) இட்டாறு-லோபம். (நாலடி.ஈயா.)
கோள் மீக்கோள்-போர்வை, மேற்கோள்-உதாரணம். (பிரயோ.) ஆகோள்-நிரைமீட்சி. (தொல்.) அதர்கோள்-வழிப்பறித்தல். கடைக்கோள்-இழிவு. உட்கோள்-கருத்து. (சிலப். இக்.) கார்கோள்-கடல், (காராற் கொள்ளப்படுவது.) கால்கோள்-தொடக்கம். (கலித்.) வியங்கோள்-ஏவற்பாடு, ஊர்கோள்-வட்டமாகப் பரப்பது.
ஏடு, கேடு பாலேடு-வெண்ணெய். வினைக்கேடு-தாமதம் (கலித்தொகை.)
தகு, தகை-சிறப்பு, தடுத்தல் தக்கு-தக்கார்-பெரியார். தாக்கு-தகுதியுடையது, தடுப்பு, அடி, (கந்த.)

பெயர்ச்சொற் பாகுபாடு 43
தக்கது-சிறந்தது. தாக்கம்-தகுதியுடையது, չ5(6ւնվ, வளத்தக்காள். (வள்.) கைத்தாக்கு-கைக்கனம், கையடி, தாக்காட்டல்-தடுத்தல். தாக்கணங்கு-சிறந்தபெண்.
44. இன்னும் இந்தப் பகு, படு முதலிய பகுதிகள் விகாரமடையாது ஐ, அல், அம் முதலிய விகுதிகளோடு சேர்ந்துநின்றும் மேற்சொல்லிய வினைமுதற்பொருள், செயப்படுபொருண் முதலிய பொருள்களையுடைய பெயர் களை ஒருமைப்பால்களிலே உண்டாக்கும்.
ஐ விகுதி ') • 10 ;
பகு-பகை-பகைத்தவன். படு-படை-படுத்தலையுடையது. உறு-உறை-உறப்படுவது. அறு-அறை-அற்றவன். அடு. அடை-அடுத்தது. எடு-எடை-எடுக்கப்படுவது. குறு-குறை-குறுமையுடையது. இடு-இடை-இடப்படுவது.
அல் விகுதி உறு-உறல்-பொருந்தல். அறு-அறல் அடு-அடல்-போர். (கந்த, தெய்) படு-படல். தொடு-தொடல்-தொடுதல். சுடு-சுடல். குறு-குறள் -குறுமையுடையது. பகு-பகல். (வள். இகல்.)
அம் விகுதி மறுகமறம்-தறுகண்மை. (வள்.) அடு-அடம்-தீங்கு. இடு-இடம்--திரவியம். (இடப்படுவது.) வறு-வறம்-வறுமை. (தணி.)
பு, இ பகுப்பு. அறுப்பு. மறுப்பு. இடுப்பு. அடு-அடி-அடுத்தது. மடு-மடி-ஊக்கமில்லோன். (நன்.)

Page 29
44 இலக்கணசந்திரிகை
45. இந்தப் பகை, உறை, அடை, படை, அறை, தகை முதலியன சில சொற்களின் பின்னின்று பல பெயர்களே உண்டாக்கும்.
1 ]ᏛᏱᎯᏏ
உ - ம் : சூர்ப்பகை-முருகக்கடவுள்.
பனிப்பகை-சூரியன். வரைப்பகை-இந்திரன். மட்பகை-மண்பிரிக்குங்கருவி. (வள்.)
உறை மெய்யுறை-சட்டை. கையுறை-கைக்காணிக்கை, (கலித்தொ.) அடியுறை-பாத காணிக்கை. கண்ணுறை-மேலீடு. (புறநா.) உள்ளுறை-ஒருவமை. வாயுறை-கவளம். (திருமூலமந்)
96)-
கையடை-அடைக்கலம்." பாசடை-பாசி, (கல்லா,89) தண்ணடை-மருதநிலம். தேம் + அத்து = தேத்தடை- தேன் கூடு. ஒம்பு-ஒம்படை-பாதுகாப்பு. (சிக்.) சுமையடை-சும் மாடு.
s
கண்படை-கித்திரை. இலம்படை-வறுமை. (கந்தபு. மூவா.) வெளிப்படை-பிரகாசமானது, சேட்படை-தூரம். (கந்.சிங்க, 194.) குளறுபடை-குளறுதலுடையது. ஒம்படை-சம்மதி. (சிந்தா.) ஆற்றுப்படை-வழிப்படுத்தலுடையது. கற்படை-கற்படுத்தலுடையது.

பெயர்ச்சொற் பாகுபாடு 45
965) வரையறை-நிச்சயம். (திருவி.) பொறியறை-திருவிலி. (திரிகடு-15.) கண்ணறை-கண்ணிலி. (மணிமே.) கோலறை-கோலாற்பிரித்கநிலம். (வாதவூ.)
சில்லறை-அற்ப அளவு. வைகறை-காலே, (தொல்கா.)
குறை
பனைக்குறை-பஃனத்துண்டு, விதுக்குறை-பாதிச்சந்திரன். (தணிகைப்பு )
66 அளபெடை-அளபெடுக்கப்படுவது. துயிலெடை-துயிலெழுப்பும் பாட்டு.
\ இடை நெல்லிடை- நெல்லிடத்தக்கவிடம். வில்லிடை-வில்விடத்தக்க இடம். (பார.)
தகை
பெருந்தகை-பெரியோன். (கந்தபு.) நெடுந்தகை-பெரியோன். (கலித்.)
அல்லீறு 46. அல்லீருயுள்ள சில சொற்கள் ஐ என்பதனேடு சில
வற்றை உண்டாக்கும். உ - ம் : தொடலே-தொடுத்தலுடையது.
அடலை-சாம்பல்.
சுடலை-சுடுகாடு.
அலவலை-புலம்புவோன். (திரிகடு.)
குறளை-புறங் கூறல்.
வண்டலே-வண்டற்பாவை. (வாண.)
pusuass

Page 30
46
கெடும்.
e - ti :
48。
இலக்கன சந்திரிகை
உறல் என்பது சேரும்போது சில பெயர்களி னிறு
காமம்-காமுறல்-விரும்பல். ஏமம்-ஏமுறல்-மயங்கல். அச்சம்.அச்சுறல்-பயப்படல். ஐயம்-ஐயுறல்-சந்தேகித்தல். (இரா.)
குற்றுகரவீறு நெடிற்ருெடர்க் குற்றுகர வீற்றையும், உயிர்த்
தொடர்க் குற்றுகர வீற்றையுமுடைய சில வினைப்பகுதிகள் வல்லொற்றிரட்டியும், மென்ருெடர்க்குற்றுகர வீற்றுச் சில வினைப்பகுதிகள் மெல்லொற்று வல்லொற்ருகியுஞ் சில
பெயர்களை உண்டாக்கும்.
நெடிற்றெடர் ஆடு-ஆட்டு-கூத்து. பாடு-பாட்டு-கவி. (பாடப்படுவது.) பேசு-பேச்சு-பேசப்படுவது. சூடு-குட்டு-சூடப்பட்டது. (பத்து.) ஏசு-ஏச்சு-கிந்தை. கூடு-கூட்டு. (சிங். காந், 294.) ஒது-ஒத்து-வேதம். (வள் -ஒழு.) ஆறு-ஆற்று-உதவி (வள்.)
உயிர்த்தொடர் கருது-கருத்து-கருதப்படுவது. பெருகு-பெருக்கு-வெள்ளம். கருகு-5ருக்கு-கரு குதலுடையது. எழுது-எழுத்து-எழுதப்படுவது, திருகு-திருக்கு-மாறுபாடு.
முறுகு-முறுக்கு-முறுகுதலுடையது.
அணுகு-அணுக்கு-சமீபம். இடுகு-இடுக்கு-சுருங்கியவழி. (இரா.)

பெயர்ச்சொற் பாகுபாடு 47
மென்ருெடர் முடங்கு-முடக்கு-முடங்குதலுடையது. (தணி.) மடங்கு- மடக்கு-யமகம். விளங்கு-விளக்கு-தீபம், வழங்கு - வழக்கு-வழக்கம். மயங்கு-மயக்கு-கலக்கம். முழங்கு-முழக்கு-முழக்கம். தூங்கு-தூக்கு-உறி. ஊன்று - ஊற்று-பற்றுக்கோடு. (வள்.)
அம்பெறல் 49. இவைகளுள்ளே சில இறுதியில் அம்பெறுதலு முண்டு.
உ - ம் :
ஆடு-ஆட்டம். பெருகு-பெருக்கம்-செல்வம். கூடு-கூட்டம். இடுகு- இடுக்கம்-லோபம், வழங்கு-வழக்கம். விளங்கு-விளக்கம்-தீபம். முழங்கு-முழக்கம். மயங்கு-மயக்கம்-சலங்கல்,
50. பாட்டு, ஆட்டு என்பன பின்னின்று சில பெயர்களை யுண்டாக்கும்.
P. - th: Lu T (
அகப்பாட்டு-அகத்திற்படுதலேயுடைய நூல். புறப்பாட்டு,
குறும்பாட்டு-குறுமைபடுதலேயுடையது. நெடும்பாட்டு, ஆட்டு
கள்ளாட்டு- தவறனே. (ஆசார.) குறையாட்டு-கொள்ளை. (தணி. நாடு.) வெறியாட்டு--சக்ருதம். (கந்தபு.) உண்டாட்டு-கள்ளுண்டாடல். சீராட்டு-நற்செயல். (சேதுபுரா.) களியாட்டு-கள்ளுண்ணல்,

Page 31
48 இலக்கணசந்திரிகை
அர் 51. சில குற்றியலுகர வீறு அர் பெறுதலும் அதன் மேல் அ, வு என்பன பெறுதலும் உண்டு.
Pl - th:
பாங்கு-பாங்கர். முடுக்கு-முடுக்கர். துப்பு-துப்பரவு-சுத்தம். ஒப்பு-ஒப்பரவு. வாட்டு-வாட்டரவு. தோற்று-தோற்றரவு. (மணிமே.) தேற்று -தேற்றரவு. கூட்டு-கூட்டரவு.
52. அல், ஆல் என்னும் விகுதிகளைப் பெற்றுச் சில பெயர் உண்டாகும்.
له مع உ - ம் : இளமை-இளவல்-இளையோன்.
கறுவல்-கரியன், கரியது. வண்மை-வள்ளல்-கொடையாளி. நெடுவல்-உன்னத முள்ளோன். ஏந்து-ஏந்தல்-ஏந்தப்படுவோன். வற்றல்-வற்றுதலேயுடையது. செம்மை-செம்மல்-தலைவன். செத்தல்-குப்பை (ஆசாரக்கோ.) பை-பையல்-சிறுவன். தையல்-அணியுடையவள். நெடு மை-நெடுங்கழுத்தல்-ஒட்டகம். காதல்-பாலன் , (இராமா, காட்.)
ஆல் 53. சில முற்றுகரவிறுகள் ஆல் என்பதனேடு சேர்ந்து சில பெயர்களை உண்டாக்கும். உ - ம் : ஒருவு-ஒரால்-விடுதல்,
கழால்-கழுவுதல். குரு-குரசல்-புகைகிறத்தது. (கலி.)

பெயர்ச்சொற்பாகுபாடு 49
உழால்-உழுதல். (தணி.வள்) அழு-அழால்-அழுதல். எழால்-யாழினெழுமோசை. (கக்.) தழுவு-தழால்-தழுவல். (வள். சுற்.) முழால்-தழுவல். (தணி. வள்.)
54. இடப்பெயர்களாகிய தலை, கண், வாய், இல், உள், உளி முதலிய விகுதிகளைப் பெற்றுச் சில பெயர்கள் உண்டாகும்.
g
தலை
ஒருதலை-நிச்சயம். (வள்ளு.) பலதலை-நிச்சயமின்மை.(பரிமே)
மறுதலை-மறுப்பு.(ஏலாதி.) விடுதலை-ஓய்வு,
தறுதலே-வன் கண்ணன். இளந்தலை-மெலிவு.
கயந்தலை-யானைக்கன்று. அறுதலை-அறவு.(சிந்தாமணி.)
கண்
கடுங்கண்-கொடுமை. (கல்லா. 83.) தறுகண்-அஞ்சத்தக்கன வற்றிற்கு மஞ்சாமை,
வன்கண்-தறுகண். (வள்.) இடுக்கண்-துன்பம், மருங்கண்-மருங்கு. (திருக்.50.) களைகண்-துயர்களைவோன் (தணி.)
நெடுங்கண்-நீளம். (கக்.சூர.387) புன்கண்-துன்பம். அங்கண்-அழகியது. இன்கண்-இன்பம். (வள்.பிரிவாற்.)
வாய்
எழுவாய்-ஆதி. (எழுதலுடையது.)
கொடுவாய்-குறளை வார்த்தை,
இறுவாய்-இறுதியானது, (தொல்)
கழுவாய்-பிராயச்சித்தம். (புறநா.) வருவாய்-வருபொருள். (திரிகடு. 20.)
அறுவாய்-குறைவு. (வள். அதி.)
இ = 7

Page 32
50 இலக்கணசந்திரிகை
இல் சில பகுதி விகாரமின்றியும், சில பகுதி விகாரமுற்றும் இல் என்னும் விகுதிபெற்றுப் பெயராகும்.
: Lb مه -ه எழு-எழில்-எழுச்சி. (வள். கல்) தொழு-தொழில்-ஏவல். . (மதுரைக்.) தொய்-தொய்யில்-உழுதகிலம், குறில்-குறுமையுடையது. குடில்-வளைவுடையது. வாயில்-வாயுடையது.
விகாரம் அடு-அட்டில்-அடுக்களே. 'புகு-புக்கில்-வீடு. (புகப்படுவது.) முன்-முன்றில்-முற்றம். எஞ்சு- எச்சில்-உச்சிட்டம். துஞ்சு-துச்சில்-ஒதுக்கிடம், மிஞ்சு-மிச்சில்- 99
பொது-பொதியில்-சபை. (மணிமே.) வெம்-வெய்யில்வெம்மையுடையது. e 6 கட-கடவுள்-கடந்தோன். இயவுள்-தெய்வம். உறை-உறையுள்-உறைவிடம். விளையுள்-விளைவிப்போர்
(வள்.அதி.74.)
வேய்-வேயுள்-வேயப்படும்வீடு. அகலுள்-தெரு.(சிலப்.காடு.) பை-பையுள்-துன்பம். செய்யுள்-செய்யப்படுவது,வயல்,கவி.
so shf விதி-விதியுளி-விவாகம். வல்லுளி-கரடி. (வலியுடையது.) மரபு-மரபுளி-மரபுடையது.(பத்.) இயல்புளி-விதி.
(கக். தெய், 4.) வகை-வகையுளி-பிரிவுடையது. முறையுளி-செயக்கடவது,
.பெரும்பா( صبر ஆங்கு பட்டாங்கு-உண்மை. (பாரத, பழம்.)
இன்னுங்கு-இடுக்கண். (நாலடி.) வாளாங்கு-மவுனம் (தணி, கள.)
பெட்டாங்கு-விருப்பு (திரிகடு)

பெயர்ச்சொற்பாகுபாடு 5 I
பொல்லாங்கு-தீங்கு. பாசாங்கு-கபடம். ஒராங்கு-ஒருபடி, (கலித்தொ) தக்காங்கு-நடுநிலை. (வள்ளு)
55. சில பகுதிகள் ஆடல், விடல், வரல், தரல் முத லிய சொற்களோடு சேர்ந்து ஒரு பெயராய் வரும்.
ஆடு ஆடல்-செய்தல்
p - b : V மாருடல்-பகைத்தல், வட்டாடல்-உருட்டல்.(தணி.கள.) விசும்பாடல்-பறத்தல்.(கலி) மையாடல்-ஓதுதல்,(சிந்தா.முத்.) பந்தாடல்-சுழற்றல். (கல்வ.) கொண்டலாடல்-சொரிதல். (திருவா.) கொண்டாடல்-புகழ்தல். ஊடாடல்-பயிலல்.(இரா. மார்.79)
விடு, விடல் கைவிடல்-நீக்கல். தளைவிடல்-மலர்தல், (கலி.நெய்.1) வாய்விடல்-பேசுதல். அசாவிடல்-சுவாத்தியம்.( , , 20)
வா, வரல் தைவரல்-தடவல். துயல்வரல்-அசைதல். பருவரல்-துன்பம், எளிவரல்-பணிதல். (கலித்.)
தா, தரல்
உழிதரல்-திரிதல். போதரல்-கொண்டுபோதல். (தணி.நாடு) மறிதரல்-மீளுதல். புறந்தரல்-காத்தல். (வள்.விருந்.பரிமே)
உயிர்த்தல்-விடுதல் பொறையுயிர்த்தல்-ஈனுதல். (தணி.)
கருவுயிர்த்தல்-ஈனுதல் (பாரத.) அயாவுயிர்த்தல்-சுகப்படல். (சிந்தா.)
கடியுயிர்த்தல்-பரிமளித்தல்.

Page 33
52 இலக்கணசந்திரிகை
56. ஆள் என்னும் பகுதியோடு சேர்ந்த ஆளர், ஆண்மை என்பவைகள் பின்னின்று சில பெயர்களை உண்டாக்கும்.
ஆளர் 2 – ub : அந்தணுளர்-முனிவர். பெருக்காளர்-வேளாளர். (பார.பாயி.) காராளர்-உபகாரிகள்.(திரிகடு.) மூதாளர்-வயோதிகர்.
(கந்தபு.வள்.) ஆண்மை சான் ருண்மை-பெருமை. (வள்.) பேராண்மை-அருஞ்செயல், ஊராண்மை-ஒப்புரவு. (நாலடி.) காராண்மை-உபகாரம்.
(திரிகடு)
57. என் என்னும் பகுதியோடு சேர்ந்த எனல், எனவு என்பவைகளோடு சேர்ந்து சில சொற்கள் வரும். அவை பெரும்பாலுங் குறிப்பாகப் பொருளை உணர்த்தும்.
எனல் ஆவெனல்-வாய்திறத்தல், இலையெனல்-மரணம்.
(வள். கிலேயாமை.) புல்லெனல்-மழுங்கல். வாவெனல்-அழைத்தல்.(சேதுபு.கந்த ) விண்ணெனல்-வெளியாதல்.(தணி.) தெற்றெனல்-தெளிதல். (வள். ஒற்ரு.) கஃறெனல்-கறுத்தல். (தணி. 1) எற்றெனல் -இரங்கல்.
(வள். கூடா. 5.) எனவு - தண்ணெனவு-குளிர்ச்சி. வெச்செனஷ்-வெம்மை.
(சேதுபு. கடவுள்.) வெட்டெனவு-கடுஞ்சொல். மெத்தெனவு-மென்சொல்.
(நீதிவெண்பர்.)
ஆததல
58. ஆ என்னும் பகுதியினின்று தோன்றிய ஆத்தல், ஆப்பு என்பவகைள் இறுதி விகாரமடைந்த சில பெயர்க்குப் பின்னின்று சில பெயர்களை உண்டாக்கும்,

பெயர்ச்சொற்பாகுபாடு 53
உ -ம் : சோகம்-சோகாத்தல்-வருந்தல். இறுமாத்தல்-வீற்றிருக்கை.
(தேவா.) ஏமம்-ஏமாத்தல்-மயக்கல்.(நால) அண்ணுத்தல்-தலைநிமிர்தல். (தணி)
மையல்-மையாத்தல்-மழுங்கல். அல்லாத்தல்-வருந்தல்(தணி.) சிம்மம்-சிம்மாத்தல்-வீற்றிருத்தல். செம்மாத்தல்-வீற்
றிருத்தல். (கந்த.)
Չեմւ சோகாப்பு-வருத்தம்.(வள்.) இறுமாப்பு-தலையெடுப்பு. பொச்சாப்பு-மறதி. (வள்.) பொல்லாப்பு-தீங்கு.
விம்மாப்பு-பொருமல்,(சிக்.கன.) பையாப்பு-துன்பம், (புறநா.)
59. சில பொதுப்பெயர்கள் வெவ்வேறு அடைமொழி யோடு சேர்ந்து வெவ்வேறு பெயராகும்.
மொழி முதுமொழி-பிரணவம்.(கலித்.) நெடுமொழி-புகழ். (பாரத.) குறுமொழி-கிந்தை. (கலித்.) குருமொழி-உபதேசம்.
(கல்லா. 2) மறுமொழி-உத்தரம்.(சிந்தா) திருமொழி-ஆகமம். (கலி)
LfDs கைம்மா-யானே. பரிமா-குதிரை. மைம்மா-பன்றி. வயமா-சிங்கம்.
60. இன்னும் பண்படி, வினையடி முதலியவைகளி னின்று பல விதமாகப் பெயர்ச்சொற் பிறக்கும்.
p - b : செம் + வி-செவ்வி. கறு-கறள்.(லளவொற்றுமை.) செம் + வை-செவ்வை. சுடு-சுடர் - சூரியன். (ரலவொற்.)
கூ+து-கூத்து,ஆரவாரமுடையது. வேட்டை-கொலையுடையது.
ஊண்-ஊட்டு-ஊட்டப்படுவது. முற்றுTட்டு-சர்வபோகம்.
(திருக்.)
காண்-காட்டு-மேற்கோள். வேண்டுட்டு-விரும்பிய உணவு.
nun

Page 34
வினைச்சொற்பாகுபாடு
—ജൈ-
61. வினைச்சொற்கள் பெயர் வினையிடையுரியடிகளி னின்றும், வடசொல்லடி யினின்றும் பிறக்கும்.
பெயரடி Ք- = If) : கனவு-கன வினன்.(காஞ்.அத். 47.) மறுதலை-“மறுதலைத்த”
(காரி.) புறக்கண்-புறக்கணித்தான். தேன்-“தேனிக்கும்’ (தணி.பு.) தலை-தலைஇய'முதலானி.(ஆசார.) அக்தம்-அக்தித்த,
(கந்தபுரா.)
வினையடி 62. வினைப்பகுதியினின்று பலவித விகாரத்தோடு எச்சங்களும் முற்றுக்களும் பிறக்கும்.
உ-ம். கட-கடத்து, கடத்தி, கடவி, கடக்க, கடத்த, கடைஇ, கடாவி, கடப்ப, கடவ. மற-மறப்பி, மறந்து, மறப்பித்து, மறக்க. மறவி, (தணி). மறப்ப. சும-சுமப்பி, சுமந்து, சுமப்பித்து, சுமக்க,
சுமாய்-சுமப்பித்து. (சிந், முத்.)
அடி-அடித்து. அடிக்க. அடித்தான்.
கசி-கசிந்து. கசிய, கசிந்தான்.
முற்றியலுகரம்
63. சில முற்றியலுகரவீறு இகர வீருய் அளபெடுத்துச் செய்தென் வாய்பாட்டு வினையெச்சங்களாய்த் தன்வினை பிறவினைகளில் வரும்.

வினைச்சொற்பாகுபாடு 55
தன்வினை தழுவு-தழிஇ-தழுவி. மருவு-மரீஇ-மருவி. உருவு-உரிஇ-(சிக்.காம.247.) கழுவு-கழிஇ
கழுவி.(சிங்.முத்.) பிறவினை படு-படீஇ-படுத்தி,(சிலப்) உறு-உறிஇ-உறுத்தி.
(தணிகை.) எழு-எழிஇ-எழுப்பி. (தணிகை) இரு-இரீஇ-இருத்தி
(தணி. நாடு.)
ஐகாரவிறு 64. சில ஐகார வீறும் அளபெடுத்துச் செய்து என்னும் வினையெச்சமாகும்:
உ - ம் : அளே-அளைஇ-அளைந்து. (வள்.) தொகை-தொகைஇ தலை-தலைஇ- மழைபெய்து. குவை-குவைஇ.
65. வெவ்வேறு பொருள்களையுடைய ஒரே ஈற்றுப் பகுதிகள் சில, விகுதி முதலியவைகளோடு சேரும்போது உண்டாகுஞ் சந்தி விகாரபேதங்களினலே அவ்வப் பொருளைக் காட்டும்.
- D அடு-அடுத்தல்-பொருத்தல் அடுத்து, அட்டினர்.(கக்.தெய்.)
அடுதல்-கொல்லல். அட்டும்-அழிக்கின்ற.
(சிங். இல. 198) படி படித்தல்-வாசித்தல். படித்து, படித்தார்.
படிதல்-அடங்குதல். படிக்கு, படிந்தார். விளி-விளிதல்-இறத்தல். விளிந்து, விளிந்தார். விளித்தல்-அழைத்தல். விளித்து, விளித்தார். வை-வைதல்-இகழ்தல். வைது, வைதார்.
வைத்தல்-இருத்துதல், வைத்து, வைத்தார்.
unan

Page 35
56 இலக்கணசந்திரிகை
தன்வினை, பிறவினை
66. சில தொழிற் பெயர்கள் தன்வினை பிறவினை களுக்குப் பொதுவாய் நின்று பகுதி விகுதி வேருதலையும், சில முற்றுக்கள் தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாய் நிற்றலையும், தன்வினையாய்நின்ற சில பகுதிகள் விகாரத் தாற் பிறவினையாதலையும் பொருந்தும்.
Ք- - մ) : . இருத்து + அல் = இருத்தல்-இருத்துதல் இரு+தல் = இருத்தல். கடத்து + அல் = கடத்தல்-கடத்துதல். 5ட +தல் = நடத்தல். தோற்று-தோற்றினன். தேற்று--தேற்றினன். ஊட்டினுன்-உண்டான். (இராம. சுந், பிணி. 66) கலி-நலிந்தான். நிலம்பூத்தான்-(பாரத. கிருட்.) உருகு-உருக்கினன். விளங்கு-விளக்கினன்.
செய, செய்து
67. செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் படு என்பதனேடு சேர்ந்து செயப்படுபொருளிலும், செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் கொள் என்பதனேடு சேர்நது தற்செயலுணர்த்தலிலும் இடு, இரு என்பவற்ருேடு சேர்ந்து துணிவுப்பொருளிலும் வரும்.
X. a= lD : எனப்பட்டது. (வள். அற.) எனப்படுப. (தொல்கா. எழுத்ததி) அடிக்கப்பட்டன. காணப்பட்டன. செய்துகொண்டான். எழுதிக்கொண்டான். எழுந்திட்டான். வேண்டியிருப்பர். (வள். பழமை.)
செய்யிய 68. செய்யிய என்னும் வினையெச்சம் குச்சாரியையும் பெற்று வரும்.
e - ub : கற்கிய-கற்க. (சூளா) அளிக்கிய-அளிக்க (தணிகை.) எடுக்கிய-எடுக்க. (சிக்.) வைக்கிய-வைக்க. (சிக். காக், 298.)
nuwunpusyawasau

வினைச்சொற்பாகுபாடு 57
செய்யுமென்பதன்கேடு உ -ம்: தீயும்-தீங்கனல். (கந், வள். 192.)
தழங்கும்-தழங்குரல். (கந், வள்.) தழுவும்-தழும்பதம். (சிக். பதுமை.)
அழியுமே-அழிமே. (காஞ். சுர.)
அகரக்கேடு 69. செய என்னும் வாய்பாட்டிலும், வியங்கோண் முற்றிலும், சில பெயரெச்சத்திலும் இறுதியிலுள்ள அகரம் உயிர் வருமிடத்துக்குக் கெடுதலையும் பெறும்.
2 - - b : போக + ஓடாத = போகொடாத, வருக+ என = வருகென. வாழ்க + என = வாழ்கென. எழுக+ என = எழுகென. (சிங்.)
என்ற +இவை = என்றிவை, காண்க +இவன் க காண்கிவன், விழுந்த + இடம் = விழுந்திடம். புக்க + இடம் = புக்கிடம். (திரு.)
எழுத்துப்பேறு 70. சில பகுதிகள் இடைநிலை முதலியவைகளோடு சேர்ந்து முற்ருகும்போது ய், ர், ழ் என்பவைகளுள் ஏற் பதைப் பெறுதலும் உண்டு.
உ -ம் து-துய்த்தான். கூ-கூயினன். ஏவு-ஏயினுன். ஆ-ஆயினன். பகு-பகிர்ந்தான். முதுமை-முதிர்ந்தான். உமி-உமிழ்ந்தான் கவி-கவிழ்ந்தான்.
முற்று
71. சில முற்றுக்கள் இறந்தகாலத் தன்மைவிகுதியின்
பின்னும் இடைநிலையின் பின்னும் இசின் என்பதையும்,
வருங்காலமுற்றுகளில் சில, ம என்பது பெற்று வருதலையும் பொருந்தும்
ଘ୍ରା - 8

Page 36
58 இலக்கணசந்திரிகை
உ - ம் : ஆன்றிசின்- அமைந்தேன். (கலி) வந்திசின்-வந்தேன். நயந்திசினேர்-நயந்தவர். கண்டிசின்-கண்டேன். (புறநா.) என்மர். (சிந், கன. 289) காண்மர். (மதுரை.)
நச்சினர்க்கினியர் “ என்பார் என்மரெனத் திரிந்தது' என்பர், “என் மனர்', 'மொழிமஞர்’ என்பவையும் 'ம' என்பத னேடு அன் சாரியை பெற்றதென்பாரும், பெயர்ப்பகுபத மென் பாருமுளர்.
இடையடி
ஒப்ப-ஒத்தான். ர்ய்ப்ப-ஏய்த்த = ஒத்த. (செந்தில்.) போல-போன்ருன். எற்றெனல்-இரங்கல். மன்-மன்னினன். பின்-பின்றினுன்.
வடசொல்லடி வஞ்ச்-வஞ்சித்தல் யாச்-யாசித்தல். பட்-படித்தல் தட்-தட்டல். தாவ்-தாவல்-ஒடல். இரை-இரைத்தல்
கம்-கமித்தல்-போதல்.(இரகுவமி.) காமம்-காமித்தல். அத்தம்-அத்தமித்தல்-மறைதல். சலம்-சலித்தல்(இரா.பிர.) சர்-சரித்தல்- போதல். சன் - சனித்தல், நச் -நசித்தல்-அழித்தல். அச்-அசித்தல். (சிந்தா.)

உரிச்சொற்பாகுபாடு
72. உரிச்சொற்கள் பெயரோடு புனரும்போதும், வினைச்சொல்லாக்கப்படும்போதும் ஈறுகெடுதல், ஈறு வேருதல், முதனிளல், குறுகுதல் முதலிய பல விகாரங் களையும் அடையும்.
73. தட வென்னும் உரிச்சொல் பெருமை வளைவு
என்னும் இரு பொருளையும் உணர்த்தும்.
р- - ф : பெருமை-'தாடோய்தடக்கை’ (புறநா. 14.)
* தடவுநிலைப்பலவு’ ( , 199)
* தடந்தொளுக்கிரச்செழியன்’ (திருவிளே. வேத. 1.)
* தடாமணி’ (கல்லா. 10.) சேதுபுரா. காப்பு.)
9 'தடித்ததுமேனியென்னே’ (இராமா. சுந், திருவடி 83)
'தடையின திரண்டதோள்’ (கலித். குறி. 9.)
s * தடைஇயமென்ருேள் ’ (நெடுநல்வாடை.) வளைவு-"தடமருப்பிரண்டுமற்று' (சிந், மண். 167.)
* தடாயினகுருதிவாள்” (சிந்தா, கனக, 192.)
9s * தடாம்பிறைமருப்புத்திண்கை' (சிங். காந், 314.)
9 * தடவுபுதுடுப்பீன்று’ (கலித்தொகை. முல். 1)
92 தடுமாற்றம்-நேர்படாமை, “கால்தடுமாறிற்றம்மா” (LJlrfr.) , ** தடவியவுளத்துச்சேக்கா’ (தணி, நக், 49.)
s * தடைந்தன” (கல்லாடம் 81)
99 * களிதட்பவந்தவிக்கவின் காண்’ (கலி, மருத, 1.)
s * உண்டுமகிழ்தட்டமழலைநாவில் ' (மதுரைக்காஞ்சி.)
99 * தடித்தவேழத்தின் கோடு’ (தணிகை. நாடு. 39.) , * தட்டற்றிவணுறைகின்றவர்தமை * (கந்தபு. அசமு.)
99 * தட்டாமற்செல்லும்’ (நாலடி, கயவு. 5.)
99 * தடை இயசிலை ' (தணி. சீபரி. 94) ஆற்ற-மிக. " ஆற்றவும்பழைய ’ (திருவி. இந். 24.) அற ட , "அறவுமகங்கரித்தனன்’ (பாரத. காண்டவத. 51) குட-வளைவு. * குடாவடிக்குருளை ’ (மலைபடுகடாம்.)

Page 37
60 இலக்கணசந்திரிகை
இகரவீறு 74. கடி என்னும் உரிச்சொல் களைந்து விடுதல், மிகுதி, சிறப்பு. விளக்கம், விரைவு, புதுமை, ஐயம், கரிப்பு, காவல், கூர்மை, அச்சம் முதலிய பொருள்களைக் காட்டும் ,
உ -ம் :
களே தல்-8 கடிவகடிக்தொரீஇ' (நாலடி. மேல். 7.)
* களை கடுந்தொழில் * (கல்லாடம் 29.)
* மைக்ரீலங்கடுமடவார்’ (சேதுபுரா. நாடு. 62.)
sy 'இராவணன்றன்னையுங்கட்டு’ (இராமா. மீட். 188)
s * கட்பினுேதை’ (மதுரைக்காஞ்சி.)
* கட்டபினிரினுநன்றதன் காப்பு’ (வள். உழ, 8.)
s 'வயற்குவளே கட்பவரிருவரை ’ (சிந், பதுமை. 84.) மிகுதி - “கடுஞ்சுரையானன்கு’ (புறப்பொருள் வெண். 18)
y * கடுங்குலை * (கல்லாடம் 29)
* கட்டணி’ (திருக்கோவையார் 303.) s * கட்டழற்காமத்தீயிற்’ (சிந்தா. நாம. 223 )
s * கட்டாண்மை’ (பாரத, பதினே. 17.)
) 6 .கடுத்தகாட்டும்பளிங்கு ’ (வள். குறிப் * و ?
sy * காட்டுக்களைந்து" (ஆசாரக்கோ.) காட்டு-செற்றை. சிறப்பு-" கட்டழகுடைய செவ்வேற்கருணை’ (கந்தபு.வள். 182)
, 48 கட்டுரைகேட்டனன்யானென ’ (சிலப். பதி.)
விளக்கம்-? கடும்பகல் ° " அருங்கடிப்பெருங்காலை’ (புறநா.) விரைவு-" கடிதாக நெடிதோடி ’ (பாரத. நான். 36.)
s * கடுக்கியொருவன் கடுங்குறளை ' (நாலடி, பெரு, 9) புதுமை - "கடிமணச்சாலை * (கந்தபு, தெய். 238) ஐயம்- * கடுத்தபின் தேற்றுதல்யார்க்குமரிது’ (வள். மன். 3)
s * கடாவுருவோடுகண்ணஞ்சாது’ (வள். ஒற். 5.) கரிப்பு- * கடுஞ்சொல்லன்கண்ணிலனயின்’ (வள். வெரு, 6) காவல்- " மதுவனத்தைக்கட்டளித்திட்டதின்று’ (இரா.
திருவடி. 18.)
கூர்மை- * கட்டழித்தகாவலனியன் ருே ’ (சிந், பது. 80.) அச்சம்- ** அருங்கடிவேலன் முருகொடுவளைஇ ’ (மதுரை.)

உரிச்சொற்பாகுபாடு 61
75. நளி என்பது பெருமை, செறிவு என்னும் பொருள் களைத் தரும்.
Plato
பெருமை "நளிநீர்ப்படப்பை ’ (பெரும்பாணுற்.) செறிவு “நள்ளிருளிடையே சென்று” (கந்தபு. வள்.) 9s *நளிந்து பலர் வழங்கா ’ (மலைபடுகடாம்.) s "நன்மரனளியந்றுந்தண்சாரல்’ (புறநா.)
9. * நட்டார்செயின் * (வள். பழமை)
2 " உறினட்டறினெரூஉம்’ (வள். தீ.)
s * நட்கப்பெறின் ’ (நாலடி. நல். 4.)
9 * நள்ளார்வணங்குகளனென்னும் ” (நைடத.)
உகரவீறு
76. பொற்பு என்பது பொலிவு என்னும் பொருளையும், பழுது என்பது பிரயோசனமின்மை என்னும் பொருளையும், வம்பு என்பது நிலையின்மை என்னும் பொருளையும், வறிது என்பது அற்பம் என்னும் பொருளையும் உணர்த்தும்.
2 = AO : பொற்பு-? பொற்பநட்டெழீஇப்போகு’ (தணிகை, நகர.)
s "பொற்றதோர் பவளந்தன் மேற்புனை'(சிந்,மண்.146) ).63 ,பொன்றநாணி’ (பாரத. சம் * و و s " பொற்ருெடி’ (சிலப்பதி. அரும்பத.)
9 " பொல்லாக்கனக்கண்டார் ’ (சிந், மண். 72) பழுது- * பழுதுபட்டதிக்குருகுலம்’ (பாரத. சம்பவ.)
99 * யானிலாப் பாழ்படு திசையினை * (கைடத. அன்.) y 9 **வளமனை பாழா கவாரி’ (புறப்பொருள்வெண்.வஞ்.) s * நெஞ்சுபாழ்பட்டான ’ (இராமா. ஊர்தே, 210.) வம்பு- ? வானவர் புகாரென் கைவம்பே" ( , 23)
99 * வம்பமஸ்ளரோபலரே ’ (புறநா.) வறிது- ‘வறிதேநகைசெய்தாள்’ (வாணன் கோவை.)

Page 38
62 இலக்கணசந்திரிகை
77. கெழு என்பது நிறத்தையும், கவவு என்பது அகத் திடுதலையும், தெவு என்பது கவர்தலையும் உணர்த்தும்.
- - th:
கெழு-" செங்கேழடுத்த சினவடிவேல் * (கந்தரலங்.)
கவவு-" களிற்றுரிகவைஇயகாட்சிபோல் ’ (கந்தபு. ஆற்.) தெவு-" சிலையலங்கணிச்சி தெவ்வி ' (தணிகைப்புரா.)
78. ஏ என்பது உயர்ச்சியை உணர்த்தும்.
உ -ம் :
* ஏத்தருமயிற்குழாம் ' (சிந், நாம. 58) * ஏக்கழுத்தம்’-தலையெடுப்பு. (சிக். காங் 4.) * எக்கிய கதிரவற்கஞ்சியேமுற ’ (இராம. கிட். பில. 27.) * திரைக்கடலெக்கர் செய்ய ’. எக்கர்-மணற்குன்று.
(திருவி. வேல். 18) * ஏக்கற்றுங்கற்ருர் ’ (வள். கல்வி. 5.) ஏக்கு-உயர்ச்சி. * வானம்பார்க்குமேக்கழுத்துடைமையால் ’’ (சேதுபு.
(.2ے 5 .BITقرهق) * ஏக்கறுமிந்தவிடுக்கணுெழித்தே ’’ (சேதுபு, மங், 31.)
ஐகாரவீறு 79. வெம்மை என்பது விரும்புதலையும், பருமை என்பது பருத்தலையும், செழுமை என்பது வளம், கொழுப்பு என்பவைகளையும், எய்யாமை அறியாமையையும் உணர்த் ğ5/ Lfb•
as to : வெம்மை-“ கொம்மைவெம்முலை' (தணிகைப்பு.)
9 * வெய்யவெந்நூனைப்பகழி’ (சிக். கோவிந், 27) பருமை- “பராரைமராத்துருள் பூந்தண்டார் ’ (திருமுரு.) செழுமை-* செழுந்துபடச்செந்நெனறைத்” (சிந், இலக். 109.) எய்யாமை-“ எய்யாந்தவறுடையார்க்கருள் ’ (தணிகைப்பு.)

உரிச்சொற்பாகுபாடு 63
சேனவரையர் “அறிதற்பொருட்டாய் எய்தலென்ருனும், எய்த்தலென்ருனும் சான்ருேர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறையன்மையறிக' என்ருர். அறிதற் பொருட்டாய் அதற்கு விதிவினையுஞ் சில செய்யுள்களில் வருகின்றது.
உ - ம் :
எய்த்தல் * நொந்தவென்றெய்த்தடிச்சிலம்பிரங்கும் ’
(சிக். முத். 85.) s “உரனையெய்ப்பவர் போன்றுளார் ” (தணி, புரா. 6.)
இன்னும் பேண் என்பதினின்று “பெட்டக்கது’ (வள். அதி. 75) எனவும், கறுப்பு என்பதினின்று * கஃறெனல் ” எனவும், துறுதல் என்பதினின்று தூறு எனவும், நம்பு என்பதி னின்று நம்பி எனவும் வருதலையும், பிறவற்றையுங் கண்டு கொள்க.

Page 39
நியாயப்பிரயோகம்
حستقسیمنیتیدیتختلاعاتی تخت--سسے
பூர்வமீமாஞ்சையிலே ஆயிரம் நியாயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. அவைகளுள்ளே சிலபல தமிழ்மொழி உரையாசிரியர்களாலும் வடமொழி யுரையாசிரியர்களா லும் ஆங்காங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. அகப்
பட்ட சில இங்கே எழுதப்படுகின்றன.
அந்தகோலாங்கூலநியாயம். (விசாரசாகரம்.) அசகசாந்தரகியாயம். (சிவஞான.)
அவ்வளவிலவன் மகிழ்கனன்னும்கியாயம் (சிவஞான,)
ஆபாலகோபாலப்பிரசித்ததியாயம். (சித்தியுரை.) ஆலிகசம்புகதரிசன கியாயம் (சங்கற்ப) உபாந்திய நியாயம். (போசசம்பு வியாக்கி.) கதம்பமுகுளதியாயம். (சித்தியுரை.) கபோதகநியாயம். (பூவாளுர்) காகா கூழிநியாயம். (இலிங்க.) நாகதாலியகியாயம். (வெங்கைக்கோவை.) குளாசிகுவைகியாயம். (விசா) கைமுதிகநியாயம். (பாரதசம்பு.) கோபலிவர்த்தகியாயம். (வான்மீகம்.) சமுத்திரகலசதியாயம். (சிவஞானபோதம்) சியாலசாரமேயநியாயம். (விசாரசாகரம்.) சுந்தோ பசுந்தகியாயம். (சித்தியுரை.) சுபகாபிக்குககியாயம். (சங்கற்ப,) சூசிகடாககியாயம். (போசசம்பு) தண்டாபூபிகநியாயம், (குவலயா.) தாலவீசநியாயம். (சிவப்பிரகாசம்) தாலிபுலாககியாயம், (சங்கற்ப) திரமிடவாந்திரகிலாவமநியாயம். (சித்தியுரை.) தூணுகிககநகியாயம், (சங்கற்ப.) தூலாருந்ததிகியாயம். (சிவஞானபோதம்.) பிக்குகபரதப்பிரசாரணகியாயம். (மாகவியா.) பிட்டபேஷண நியாயம். (மாகவியாக்.) யவாகூகியாயம். (பரா சரமாதவியம்.) லோகவேதாதிகரண நியாயம். (சிவஞான போதம்.) வரகோட்டிகியாயம். (சித்தியார்.) விருத்தகுமாரிவரகியாயம். (இரகுவமி. வியாக்.) வீசவிருகூடிகநியாயம். (சித்தியுரை.) வீசிதரங்கநியாயம். (சித்தியார்.)


Page 40


Page 41

چھوٹی "ج* ** ية في فلم يق " " سمي بن الأخير ق" " " | "ఫ్రో . يمسي تا امر و عمر ماهیگه e = خ
༥ # جمرہ 臀 `_7° 23; ཐ་ '~'.'" 1%.سب ab کے گھ --శ్" لیخا ن l 蠶 జో شمسی .2 ميته *نه" می* قالة = F
."f مبt"="–و آگئی , “م ;'$خدم........جہ نتیجہ علیہ! = دفعہ تھی؟ " గ్ చేస్తే "* *** " :g **-్యశ s: స్టెస్ట్ | " ";ع ;'** بي x#####;';
چھ ##్యక్స్టి'స్టో?
లో 曼_*毽 ". . . f" "..., క#్వస్లా''';
التي ...th ܒܩ
சிங் ¥ పై - ہجہ کیا۔ રિટ્સ سمٹ
r مراجع స్కీ థ్రో };? ప్ర; ******C; 9:::::
;"؟ یہ پ, بجسم في التي
-" نے یہ ', محسین'حے
- -
;ދު . པ།"- *s نسيم " ** ** ** : . فقیر rస్కీ سمن'; مجھھ چ
*
ܐ،
遭 S.
3
ジ
ܕܐ
其 *ሐሤ ,8 *= Š ፮፥ ،3. بسیمہ .میم'<3 ܕܣܛܪܐ ፶S* ته#; f“ జీప్తి 國 پہلی آ2 = yR
F F "F Th ج“مبر مټه * 2。 *
فقہی :ug التي
వస్థ, Sè مع 8ج بھیجے Sg
F's *్య *
సి "ܕܚ :
韃
ඩිං
> s
R
མ་