கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கணத் தெளிவு

Page 1
உயர்தர வகுப்
வித்துவான் க. சொக்க (சொ
 
 
 
 

த் தெளிவு
புக்களுக்குரியது
லிங்கம் எம்.ஏ. (இலங்கை) க்கன்)
வியீடு
fய புத்தகசால்
கசன்துறை வீதி,
ILII/50.
விவே குபா 1400

Page 2


Page 3

இலக்கணத் தெளிவு
க. பொ. த. ப. உயர்தர மாணவர்க்கான இலக் கண விடயங்களே உள்ளடக்கிய இந் நூ ல்,
சு. பொ. த. ப. சாதாரணதர மாணவரின் அடிப் படை இலக்கணத் தேவைகளேயும் நிறைவு செய்வ தோடு, பொதுக்கலைத் தகுதிகாண் தேர்வு ( G. A. Q. ) pirus S45 23FiTšgðar gravnTas வும் உதவும்.
எழுதியவர்: வித்துவான் க சொக்கலிங்கம், எம். ஏ, (இலங்கை) (சொக்கன்)
வெளியீடு :
யூரீ சுப்பிரமணிய புத்தகசாலை,
235, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 4
முதற்பதிப்பு 1981
Printed by Mr.: Arumugam Subramaniam at Sri Sudramania
Printing Works, 63. B. A. Thamby Lane, Jaffna & Published by Mr Arumugam Subramaniam, Sri Subramania Book Depot, 235, K. K. S. Road, Jaffna.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேட்ட தமிழ், மொழியியல் விரிவுரையாளர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள் வழங்கிய
அணிந்துரை
தமிழ் மொழியிலே ஆறுமுகநாவலருடைய இலக்கணச் சுருக் கத்துக்குப் பின்னர் முறையான இலக்கண நூல் எழுதப்பட வில்லையென்றே கூறவேண்டும். ஆஞல், தமிழ் இலக்கண இயல் புகளை விளக்கி எழுதும் நூல்கள் பல தோன்றியுள்ளன. அவ் வரிசையிலே சொக்கன் அவர்களுடைய இலக்கணத் தெளிவு என் னும் இந்நூல் வெளிவருகின்றது. தமிழ் இலக்கணகாரர் எழுதி யனவெல்லாம் இயன்முறை இலக்கணங்களே. தமிழுக்குச் செயன்முறை இலக்கணம் முழுமையாக இன்னும் எவராலுமே எழுதப்படவில்லை. ஆனல், இயன்முறை இலக்கணத்தையும் செயன்முறை இலக்கணத்தையும் இணைக்கும் முயற்சிகள் பல காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. மரபுவழித் தமிழ் இலக்கணக்திலும் நவீன மொழியியல் விஞ்ஞானத்திலும் ஆட்சி புள்ளவர்களே இம்முயற்சிகளிற் பங்குகொண்டுள்ளனர். நவீன மொழியியலிலே பயிற்சி பெருதபோகிலும், சொக்கன் இந்நூலிலே இயன்முறை இலக்கணத்தையும் செயன்முறை இலக்கணத்தை யும் இணைக்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளார்.
இலக்கணச் சுருக்கம், க. பொ. த. ப; உயர்தர மாணவர்க ஒருக்குப் பாடநூலாக அமைகின்றது. அந்நூல் கூறும் இலக்கண விதிகளை விளங்கிக்கொள்வதிலே பல மாணவர்கள் அவதியுறு கின்றனர். அவர்களுக்கு அவ்விதிகளை இலகு முறையிலே இக் கால நடைமுறையிலிருக்கும் உரைநடையிலே விளக்கங் கூறும் ஒரு நூல் பயனளிப்பதாகும். அத் த ைகய பயன்பாடுடைய நூலாக இலக்கணத் தெளிவு அமையுமென்பது திண்ணம். இலக் கண விதிகளைத் தெளிவுறுத்த ஆசிரியர் எடுத்தாளும் உதா ரணங்கள் பற்றி இங்குச் சிறப்பாகக் குறிப்பிடுதல் வேண்டும். *ஆகுபெயர்" பற்றி ஆசிரியர் விளக்குமிடத்துப் பின்வரும் உதா ரணங்கள் சிலவற்றை எடுத்தாளுகின்ருர் குணவாகுபெயர் : வெள்ளை அடித்தான். எண்ணலளவையாகுபெயர் : ஐந்தும்கெட்டு அறிவும்கெட்டது. " நீட்டலளவையாகுபெயர் : இரண்டு மீற்றர் சட்டைக்குப்போதும்

Page 5
iv
காரியவாகுபெயர் : எழுத்தாளர் தரமான இ லக் கியம்
படைத்தல் வேண்டும். மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் யாவும் இன்று நாம் நடை முறையிலே உபயோகிப்பனவாகும். அத்தகைய உதாரணங்களே எடுத்தாளுவதன்முலம் மாணவர்களுக்குத் தெளிவினேயும் விளக் கத்தினையும் அளிக்கலாம்.
தமிழ் இலக்கணகாரர் மேற்கொண்டுள்ள இலக்கணப் பாகுபாடுகளின் தேவையினையும், அவற்றுக்கான அடிப்படை கண்யும் மாணவர்களுக்கு விளக்குவதன் மூலம் அவர்களுக்கு மேலும் தெளிவினை ஊட்டலாம். உதாரணமாகத் தெரிநிலை - குறிப்பு என்னும் பாகுபாட்டினத் தமிழ் இலக்கணகாரர் ஏன் மேற்கொண்டனர் என்பதனை விளக்கிய பின்னர் அவை பற்றிக் கூறுதல் நன்ருயிருக்கும். இந்நூலிலே சொக்கன் அம்முயற்சி யிலே ஈடுபடவில்லை. எனினும் அத்தகைய விளக்கம் கொடுக்க வேண்டும் என்னும் ஆவல் நூலாசிரியருக்கு ஏற்பட்டுள்ளமையை ஒரிரு இடங்களிலே அவதானிக்கக் கூடியதாயுள்ளது. " செய்யும் " என்னும் வினைமுற்றுப் பற்றிச் சிறப்பாக இலக்கண ஆசிரியர்கள் ஏன் கூறினர், அத்தகைய பாகுபாட்டின் தேவை என்ன, என்பனபற்றிச் சொக்கன் சிந்திக்க முயன்றுள்ளார். அதன் வினைவே,
"வினைமுற்றுப் பால் காட்டும் விகுதி பெருது வழங்கிய நிலையும் ஒருகாலத்தில் இருந்திருத்தல் வேண்டும். அக்காலத்தில் வழங்கிய வினைமுற்றுக்களுக்குச் சான்ருகக் கிடைக்கும் விண்மூற்று இதுவாகலாம்" என்னும் அடைப்புக் குறியீடுகட்குட்பட்ட கூற் ருகும்.
மொத்தத்தில், க. பொ. த. ப , உயர்தர மானவர்கள் தமிழ் இலக்கண விதிகளே இலகுவான முறையிலே கற்பதற்கு உதவக்கூடிய நூல் இதுவாகும். இத்தகைய விளக்க நூலே அளித்துள்ள திரு க. சொக்கலிங்கத்துக்குத் தமிழ் இலக்கண மாணவர் உலகம் கட09மப்பட்டுள்ளது. அவருடைய இப்பணி பயனுடைய பணி. தமிழிலக்கிய இலக்கணக் கல்வி சோர்வுநிலையி லிருந்து உரம்பெறும் சாத்தியக்கூறுகள் தென்படும். இக்காலகட் டத்திலே, தமிழிலக்கணக் கல்விக்கு உதவக்கூடிய இந்நூல் அளித்துள்ள கொக்கன் காலத்துக்கேற்ற தொண்டாற்றியுள்ளார். SjalG6öl-tu fölráð சிறந்தமுறையிலே அமைந்து மாணவர்க்குப் பயனளிக்கவேண்டுமென நான் அன்புடன் வாழ்த்துகிறேன்.
a & AT (pses Toh திருநெல்வேலி.
1981-7-10.

முகவுரை
" பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் இலக்கணப் பிழை பறப் பேசவும் எழுதவும் பழகல்வேண்டும். பிழைபடப் பேசினும் எழுதினும், இலக்கணக் கல்வியாற் பயன் ஒருசிறிதும் இல்லை. பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் எல்லாருக்கும் பொருள் விளங்கத்தக்க இயற்சொற்களை வழங்கல் வேண்டும்." .
- பூனிலழரீ ஆறுமுகநாவலர் (நன்னுாற்காண்டிகையுரையின் இறுதியிலே மாணுக்கர்க ளுக்கு அறிவித்தல் என்ற பகுதியிற் கூறியது.)
மேற்குறித்த அறிவுரை பொருள் பொதிந்தது. இந்த அறி வுரை இன்று பலராலும் கவனிக்கப்படுவதில்லை. பேச்சிலே பிழைபடச் சொற்களேக் கையாளினும் இலக்கணவிதி புறக்கணிக் கப்படினும் அவை உடன் திருத்தப்படும். ஆயின் எழுத் தில் உள்ளதோ அவ்வகைப் பிழைகளோடு ஆவணமாய் நிலத்து நிற்கும். எழுதியவரின் அறியாமை புலஞவதோடு இது முடிவ தில்லை. அவரைப் பின்பற்றி எழுதுவோரும் அப்பிழைகளையே சரியெனக் கையாளும் நிலையும் உருவாகும். இது விரும்பத்தக்க தன்று. அறிஞரும் எழுத்தாளரும் பெரும்பான்மையரான சாமா னிய மக்களும் மொழியிற் புதுமையான பிரயோகங்களை அறி முகஞ் செய்வதால் இலக்கண விதிகள் அவ்வப்போது மாற்றத் திற்குள்ளாவது இயல்பே. எனினும் இம்மாற்றங்கள் அடிக்கடி நிகழும் சூழ்நிலை உருவாதல் கூடாது; அது மொழியின் தனித் தன்மையையும் திறனையும் பெரிதும் பாதித்துவிடும்.
எனவே, ஒருமொழியை எழுத்துவடிவிலே திறம்படக் கையாள் வதற்கு அதன் இலக்கண முறைமையினை ஒரளவாவது தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமே. சிறப்பாக மொழியினூடாகக் கல்வி பெறும் மாணவர் தமது ஊடகத்தின் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது கட்டாயமான ஒன்று. கடந்த சில காலமாய் இலக்கணக்கல்வி புறக்கணிக்கப்பட்டதாலே தமிழ் மொழியைக் கற்போர் பிழையின்றியும் ஆற்றலுடனும் அதனைக் கையாள முடியாது இடர்ப்படுவதைத் தமிழாசிரியஞன நான் மிகவும் கவலையோடு அவதானித்து வருகின்றேன்.
இன்று மூன்ரும் வகுப்புத் தொடக்கம் சிறிதுசிறிதாக இலக் கனக் கல்வியும் மொழியூடாக நிகழ்ந்து வருவது வரவேற்கத் தக்கதே. எனினும் அதனை வெறுப்புடனும் சலிப்புடனும் அறிந்து கொள்வோரே பெரும்பான்மையராய் உள்ளனர். இப் புறக்கணிப்பு ஒன்பதாம் வகுப்பிலே தனது பாதிப்பிகின மெல் லக்காட்டிப் பத்தாம், பதினேராம் வகுப்புக்களிலே மிகுதியும்

Page 6
νi
புலப்படுத்தி மாணவர், பல்கலைச்கழகத்கிலே கலை த் துறை ப் பாடங்களிலொன்ருய் விளங்கும் தமிழைப் புறக்கணிக்குமளவிற் குத் தீமை பயப்பதனை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்ருேம்.
இந்நிலை ஏற்பட்டமைக்கு இலக்கணக் கல்வியினைக் கற்பித்த முறைமையும் ஒரு காரணம் என்பதை மறுத்தல் இயலாது. மொழித்திறனை முட்டின்றிப் பெறுதற்கு இலக்கணம் ஒரு கருவி மட்டுமே என்ற கருத்தின்றி இலக்கணநூற் குத்திரங்களைப் பாட மாக்குவதும் ஆங்காங்குத் தரப்படும் காலத்தோடொட்டாதன வான பழந்தமிழ்ச் செய்யுளுதாரணங்களை நினைவிற் சுமைகளாய் இருத்துவதுமே இலக்கணக் கல்வியென்ற உளப்பாங்கோடு தமி ழாசிரியர் கற்பித்து வந்தமையும் "தெனலிராமன் வளர்த்த பூனை"யாய் மாணவரை மாற்றி இலக்கணம் என்ருலே அஞ்சி யோடும் நிலையினை அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
உதாரணமாக, இரண்டு சொல்கிறேன். நானும் இதனை வாசிக்கும் நீங்களும் அன்மொழித்தொகைக்கு உதாரணங்களாக ஆயிழை, டொற்ருெடி, தகரஞாழல், தாழ்குழல் மு த லா ன செய்யுளுதாரணச் சொற்ருெடர்களையே தெரிந்து கொண்டிருக் கிருேம். " மாறு கண், வந்தான் என்பதில் " மாறுகண் ? என்ற தொடரும் அன்மொழித்தொகைதான் என்ருல் எங்களுக்கு வியப் புத்தான் உண்டாகும். செயப்பாட்டுவினைமுற்றினைச் செய்வினை மு ற் ரு க வும் பயன்படுத்தலாம் என்பதற்குச் சேஞவரையர் 'திண்ணை மெழுகிற்று" என்று உதாரணங் காட்டியிருக்கிருர், அத&ளத் தெரிந்துள்ள தமிழ் மரபுணர்ந்த அறிஞருக்கு "இந்தப் பேனே நான் எழுதியது" என்பதும் அத்தகையதே என்ருல் வியப் புத்தான் உண்டாகும் இது நான் அநுபவவாயிலாகக் கண்டது. "இலக்கணம் என்பது பரம்பொருள் போல இருந்தபடி இருப்ப தன்று" என்னும் உண்மையை விளங்கிக்கொண்டு மாற்றங்களின் தன்மைகளையும் உணர்ந்துகொண்டு இலக்கண விதிகளுக்குக் காலத்துக்கேற்ற உதாரணங்களைக் கையாள அறிந்துகொண்டு அவற்றைக் கற்றுப் பயன்படுத்தினுல் அவை பகுத்தறிவிற்கு உகந் தனவாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து
இக்கருத்தின் அடிப்படையிலேயே " இலக்கணத் தெளிவு ? என்ற இந்நூலின எழுதியுள்ளேன். நான் தமிழிலக்கணத்தினை எழுத்தெண்ணிக் கற்று இந்நூலை எழுதவில்லை. இளம்பூரணர், சேனவரையர், நச்சினர்க்கினியர் முதலான உரையாசிரியர்களின் உரைகளையெல்லாம் ஒப்பிட்டாாாய்ந்து உண்மைகளை உணர்ந்து எனது ஆற்றலையும் காட்ட எண்ணி இதனே ஆக்கவுமில்லை. சங் கர நமசிவாயர், மயிலைநாதர், சிவஞான முனிவர் முதலான நன்னூலுரையாசிரியர்களின் வாதங்களையும் முடிவுகளையும் உய்த்

vii
துணர்ந்த பாண்டித்தியமும் எனக்கில்லை. பிறமொழிகளோடு தமிழ்மொழியினை ஒப்பிட்டாராய்ந்து மொழியியலடிப்படையிலே தமிழிலக்கணத்தினை அணுகுந் தகுதியும் நான் பெருததொன்று
இவ்வளவு குறைபாடுகளுமுடைய நான் "இலக்கணத்தெளிவு" என்ற இச்சிறு நூலையாக்குவதற்கு எனது அசட்டுத் துணிச்சலி லும் மிகுதியாய் என்னை உறுத்தி ஊக்குவித்த காரணி என் ஆசை ஒன்றே. ஒன்பதாம் வகுப்புத் தொடக்கம் க. பொ. த. ப. உயர்தர வகுப்புவரை தமிழ்மொழியினைக் கற்கு ம் மாணவர்க்கு எளிதான முறையிலே, நான் அறிந்துள்ள சில அடிப்படை இலக்கணக் கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களே ஆற்றுப்படுத்தல் வேண்டும் என்ற பேராசைதான் இதனை நான் எழுதக் காரணமாகும். இந்தப் பேராசை நியாயமென உணரும் ஆசிரியர்களும் மாணவரும் இந்நூலினைப் பயன்படுத்தி இதிற் காணப்படும் குறைகன் எனக்கெடுத்துரைப்பார்களாயின் அவர் களுக்கு நான் மிகவும் நன்றியுடையேன்.
பெரும் பசியுடன் வரும் ஒருவருக்குச் சோறுங் கறியுந்தாம் பெரிதும் வேண்டப்படும். ஆணும் பானையிலே கொதித்துக்கொண் டிருக்கும் சோற்றின் தெளிவை - அவ்வேளையில் அதுமட்டுமே கிடைக்கக்கூடிய நிலையில் - அவர் வேண்டாம் என்று மறுக்கார்! அதனையருந்தித் தற்காலிகமாக அவர் தமது பசியுபாதையைக் குறைத்துக்கொள்வார். நான் என் அன்புக்குரிய இளமாணவ ருக்கும் அவர்களைக் கற்பிக்கின்ற ஆசிரியருக்கும் வழங்கும் இலக் கணத் தெளிவு இது. இஃது உங்கள் பெரும் பசிக்குப் போதாது என்பதை நான் அறிவேன். ஆயினும் பசிக்களை தெளியவாவது இத்தெளிவு உதவலாமன்ருே ?
இந்நூலினை விரைந்த அச்சிற் பதிப்பிக்க நேர்ந்தமையால் எழுத்துப்பிழைகள் சில தவிர்க்கமுடியாதனவாய் விட்டன. இவற் றின் திருத்தம் நூலின் இறுதியில் உள்ளது. நூலைப் படிக்கமுன் பிழைகளைத் திருத்திக் கொள்வது நன்று.
இந்நூலாக்கததின்போது கையொழுத்துப்படிகளை வாசித்துப் பல திருத்தங்களும் ஆலோசனைகளும் வழங்கிய என் கெழு கதை நண்பர் க. சின்னையா அவர்களுக்கும், ஆலோசனையோடு சரவை பார்த்தலிலும் உதவிபுரிந்த அன்பர் மயிலங்கூடலூர் பி நடராசன் அவர்களுக்கும், அரிய அணிந்துரை வழங்கிய கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரியதாகுக.
o aurrasafio க. சொக்கலிங்கம் நாயன்மார் கட்டு, ("சொக்கன்") யாழ்ப்பாணம்’
15-07-81.

Page 7
பொருளடக்கம்
ray Yes
எழுத்தியல் %sడబడి
சொல்லியல் ·幽 感领
சொற்ருெடரியல் s :
வாக்கியவியல் 够德哆
பொதுவியல்
பின்னிணைப்பு 8
பொருளட்டவணை as
பக்கம்
17
94
27
46
丑54
6.

1. எழுத்தியல்
ஆக்கப்படும் எப்பொருளும் மூன்று காரணங்களின் சேர்க்கை "* ஆவதே. நிமித்த காரணம், முதற்காரணம், துணைக்கார ணம் என அவை பெயர்பெறும்.
! நிமித்த காரணம் - பொருளை இயற்றும் கருத்தா
(செய்பவன்) 2. முதற்காரணம் . மூலப்பொருள் 3. துணைக்காரணம் . பொருளை ஆக்க உதவும் கருவிகள். மொழி மனிதரால் ஆக்கப்படுவது, எனவே அதனைப் பேசு பவன் நிமித்த காரணன். அவன் அவ்வாறு பேசுவதற்கு எழுத்து முதற்காரணம் அவனது சிந்தனை, உணர்வு, நா. நாவால் உண்டாகும் ஒலி என்பன துணைக்காரணங்கள்.
ஆகவே, எழுத்தாவது மொழிக்கு முதற்காரணமாய் அமைவது.
எழுத்துக்கு இரு வடிவங்கள் உள்ளன. <&ତ ରjust quଉୋt: -- 2. ஒலி வடிவம் - எழுத்தை ஒலிக்கும்போது உண்டாவது.
2. வரி வடிவம் - ஒலிக்கும் எழுத்திற்கு அறிகுறியாக
எழுது கருவியாலே குறிக்கப்படுவது. எழுத்தியல் என்னும் இந்த அதிகாரத்திலே தமிழ்மொழியி இலுள்ள எழுத்தின் இரு வடிவங்களும் விளக்கப்படும்.
தமிழ்மொழியின் மூல ஒலி வடிவங்கள்
தமிழ் மொழிக்கு மூலமான ஒலிகள் முப்பது. இந்த மூல ஒலி வடிவங்கள் முதலெழுத்துக்கள் எனப் பெயர்பெறும். இவை இரு பிரிவுகளாய் உள்ளன.
முதற்பிரிவு - உயிரெழுத்து இரண்டாம் பிரிவு - மெய்யெழுத்து 1. உயிரெழுத்து - தமிழ் மொழிக்கு உயிர்போல்வது.
இதன் தொகை பன்னிரண்டு. அவையாவன : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.

Page 8
உயிரெழுத்தை "உயிர்" எனவும், ஆவி என வும் அழைப்பர். 2. மெய்யெழுத்து - தமிழுக்கு உடல் போல்வது. இதன் தொகை பதினெட்டு. "இதனை “ஒற்று" "உடல்" என்ற பெயர்களாலும் வழங்குவர். மெய்யெழுத்துக்களாவன: க்,ங்,ச், ஞ், ட், ண், த், ந, ப்,ம்,ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
மூல ஒலிகளின் கால அளவு மூல ஒலிகளான (ஒலி வடிவங்களான) உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் ஒலிப்பதற்கான கால அளவு உண்டு. இந்தக் கால அளவு "மாத்திரை" எனவும் 'அளபு' எனவும் வழங்கும். மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது அல்லது கைந் நொடிப்பொழுது.
(அ) உயிரெழுத்துக்களுக்கான மாத்திரை
1. ஒரு மாத்திரைக்கு உரியவை அ, இ, உ, எ, ஒ (5) 2. இரு மாத்திரைகளுக்கு உரியவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ,
ஓ, ஒள (7) ஒரு மாத்திரை, இரு மாத்திரைகளோடு ஒப்பிடப்படும் பொழுது குறுகிய கால அளவு கொண்டது எனவே அ, இ, உ,
எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் அல்லது குறறெழுத்து என வழங்கும். மற்றைய ஏழும் நெடில் அல்லது நெட்டெழுத்து எனப்படும்.
(ஆ) மெய்யெழுத்துக்களுக்கான மனத்திரை :
மெய்யெழுத்துக்கள் யாவிற்கும் தனித்தனி மாத்திரை அரை.
அஃதாவது, "அ" என்ற எழுத்தை ஒலிக்கும் கால அளவுக்குள்
க், ங் என்ற இரண்டு எழுத்துக்களேயும் ஒலிக்கலாம்.
மெய்யெழுத்துக்கள், அவை ஒலிக்கின்ற இயல்பிற்கு ஏற்ப மூன்று வகைப்படும்.
1. வவிய ஓசை உடையவை வல்லினம், அவையாவன:
do, do, tio, ĝ5 ŭ, fû. 2. மெலிய (மென்மையான) ஓசை உடையவை மெல்லினம்.
அவையாவன :
ங், ஞ், ண், நீ. մ), Gir

35
3. வலியனவும் அல்லாமல் மிெலியனவுமல்லாமல் இடைப் பட்ட ஒலியியல்பு உடையவை இடையினமாம். அவை
of AW60* 3
ப், ர், ல், வ், ழ், ள்
ஒலிவேறுபாடுகளுக்கேற்ப எழுத்துக்களைக் குறிக்கும் சாரியைகள்
எழுத்துக்களை அவற்றின் ஒலிவேறுபாட்டிற்கு அமையக் கரம் காரம், கான் என்னும் சாரியைகளைக் கொடுத்து வழங்குவர்.
a2. - b : “Sy” - egyspyrth
"eo - eggsm frio "ம? - மஃகான் "ம்" - மஃகான் ஒற்று *க்° - ககர ஒற்று
துணை ஒலிகள் (சார்பெழுத்துக்கள்)
தமிழ்மொழியின் மூல ஒலிவடிவங்களுக்குத் துணையாக மூன்று துணையொலிகள் உள்ளன. இவையும் "எழுத்து" எனவே பெயர்பெறும். இவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன. (குற்றியலுகரம் திரிந்தே பெரும்பான்மை குற்றிய லிகரம் ஆகின்றது. எனவே, அது முதற்கண்வைக்கப்பட்டது.) இம்மூன்றையும் சார்பெழுத்துக்கள் என அழைப்பது மரபு.
(i) குற்றியலுகரம்
அ, க, ச முதலான குற்றெழுத்துக்கள் ஒரு சொல்லின் தொடக்கத்திலே தனித்தணி அமைந்து அவற்றை வேருேர் எழுத்து மட்டும் தொடர்ந்து வருமாகுல் முதல் எழுத்தைத் தனிக்கும் றெழுத்து என்பர். கடி, பல என இரண்டெழுத்துக்கள் வரின் அவை குறிலிணை எனப்படும். இறுதி எழுத்தின் முன்பு இரண் டிற்கு மேற்பட்ட எழுத்துக்களும் வரலாம். இந்த விளக்கத்தை அறிந்துகொண்டு பின்வரும் வரைவிலக்கணத்தை நோக்குக.1
தனிக்குற்றெழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களுடன் சொல் லின் இறுதியிலே வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாகும்.
( & + 2., j + e, L' +2, ë+2, +2, dë+a)

Page 9
4.
இவை முறையே கு, சு, டு, து, பு, று என அமையும். (இவ்வாறு உயிரும் மெய்யும் இணைந்து வரும் எழுத்துக்கள்பற்றிப் பின்னர் உரைக்கப்படும்.)
குறுகி ஒலிப்பதற்கு உதாரணங்கள் : 1. கட்டு - "ட்" என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து வந்தமையால் இது, வன்ருெடர்க்குற்றியலுகரம். 2. பந்து - "ந்" என்ற மெல்லின எழுத்தைத் தொடர்ந்து வந்தமையால் இது, மென்ருெடர்க் குற்றிய லுகரம். 3. பெய்து - "ய்" என்ற இடையின எழுத்தைத் தொடர்ந்து வந்தமையால் இஃது, இடைததொடர்க்குறறிய லுகரம், 4. நாடு - "நா" என்ற நெட்டெழுத்தைத் தொடர்ந்து வந்தமையால் இது, நெடிற்றெடர்க்குற்றிய Jub , w) * ועg 5. சிறகு - 'ற' என்ற எழுத்து 'ற்+அ" என்ற இரண்டு எழுத்துக்களின் சேர்க்கை. இவற்றில் இறுதியில் உள்ள 'அ' வைத் தொடர்ந்து வந்தமையால் இஃது, உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்.
6. எஃகு - ஃ என்ற ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வந் தமையால் இஃது,ஆயதத்தொடர்க்குற்றியலுகரம்.
குற்றியலுகரம் துணை ஒலியா ?
சொல்லில் அமையும் எழுத்துக்கள் அந்தச்சொல் தரும் பொருளுக்கு உறுப்புக்களாய் அமைதல் வேண்டும். ஆணுல், குற்றியலுகரமோ சொல்லிறுதியில் வல்லின எழுத்தின்மேல் ஏறி வருகின்றது; தன்னே இறுதியாக உடைய நிலைமொழிக்கு (நிற்கும்சொல்) முன்னல் வருமொழித் (வந்து சேரும் சொல்) தொடக்கத்தில் உயிரெழுத்து வந்தால் மறைந்து விடுகின்றது. உ - ம் : பாக்கு + உடைத்தான்
(a) > பாக்குடைத் தான். பாக்க் + உடைத்தான் ) மெய்யெழுத்து வருமொழித் தொடக்கத்தில் வந்தால் மட்டுமே நிலையாய் நிற்கின்றது.
பத்து + காசு
க் * பத்துக்காசு பத்து + காசு )

5
இவ்வாறு சில இடங்களில் நிலைத்து நின்றும் சில இடங் களிலே மறைந்தும் வருவதால், குற்றியலுகரம் துணையொலி (ஒலித்துணை) மட்டுமே. அது சொல்லின் பொருளுக்கு உறுப்பன்று.
முழுமையான ஒசையினையுடைய உகரம் (முற்றியலுகரம்) எவ்விடத்திலும் மறையாமல் நிலத்து நிற்பதை இதஞேடு ஒப்பிட் டால் முன்னது முதலெழுத்தாவதன் உண்மையையும் குற்றிய லுகரம் சார்பெழுத்தாவதன் உண்மையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
உ - ம் மடு + உடைந்தது = மடுவுடைந்தது.
(i) குற்றியலிகரம் :
குற்றியலிகரம் என்பது குற்றியலுகரத்தின் திரிந்த வடிவமே, நிலைமொழியீறறிலே குற்றியலுகரம் வந்து வருமொழித் தொடக் கத்திலே "யா? என்ற எழுத்து வருமாயின் குற்றியலுகரம் குற்றிய லிகரமாக மாறும்.
உ - ம் : நாடு + யாது p57 t q -- Runry நாடியாது. (ட் + உ ட் + இ ஆகிறது. (குற்றியலிகரத்திற்கும் ஒலிக்குங்கால அளவு அரைமாத்திரை Gaugurub)
இவ்வாறு இருசொற்களின் சேர்க்கையிடத்தில் மட்டுமன்றிக் "கேண்மியா? (தேள் + மியா) என்பதன் ஈற்றிலுள்ள மியா என்ற அசைச் சொல்லில் வரும் “மி” யின் இகரமும் குறுகியே ஒலிக் கின்றது.
ஆக, ஒலித்திரிபாகவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வருவதாகவும் உள்ளதால் குற்றியலிகரமும் சார்பெழுத்தேயாகும்.
(iii) i 5b
ஃ என்ற மூன்று புள்ளிகளாலாகி உயிரெழுத்துக்களின் முடி விலே அமையும் ஓர் எழுத்தாக வழங்கி வருவதே ஆய்தமாகும்.
1. தணிக்குற்றெழுத்துக்கும் ஈற்றில் வரும் குற்றியலுகரத்
துக்குமிடையே ஆய்தம் வருவதுண்டு.
உ - ம் : அஃது,
இவ்வாறு வருவதஞலே எவ்விதமான பொருள் வேறுபாட் டையும் "ஃ" ஏற்படுத்துவதில்லை.
உ -ம் : அஃது = அது, (அவ் + து = அஃது)

Page 10
6
ஆஞல் 'அது' என்ற சொன்லிலே "து எழுத்தின் ஒலியில் மாற்றம் நிகழ்வதில்லை "ஃ" வரும்போது 'து' உரசும் எழுத் தாகி ஒலியில் மாற்றத்தை அடைகின்றது, குற்றியலுகரமல்லாத வேறு உயிர் எழுத்து ஈற்றில் வரினும் அஃது ஏறி நிற்கும் வல்லின மும் உரசெழுத்தாகும். உ - ம : பஃறி (= பன்றி)
2. “ள், ல்" என்னும் எழுத்துக்களை ஈற்றில் உடைய சொற் களின் முன்பு (நிலைமொழி முன்பு) வல்லின எழுத்தை cp is antity allu சொற்கள் ( வருமொழி ) வருமா யின் அவற்றின் முதலெழுத்தாகிய வல்லினமும் வேருகி "ள்" உம் "ல்" உம் "ஃ" ஆகின்றன.
உ - ம் முள் + தீது = முஃடீது
கல் + தீது = கஃறீது
எனவே, ஆய்த எழுத்தானது தனித்துப் பொருள் உணர்த் தாது சார்ந்து வந்து தனது ஈற்றயல் எழுத்தின் ஒலியில் மாற் றத்தையும் வேறெழுத்துச் சேர்க்கையையும் ஆக்குவதால் இஃது ஒரு துணையொலி மட்டுமே. ஆகவே இதுவும் சார்பெழுத்தா கின்றது. குற்றிய லிகரமும் ஆய்தப்புணர்ச்சியும் இன்று இன்லே)
சார்பெழுத்தக்களின் இயல்புகள் 1. மூலஓவியின் திரிபாக அமைதல். (குற்றியலிகரம்) 2. பிற எழுத்துக்களைச் சார்ந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும்
வருதல (குற்றியலுகரம் )
3. தொடரும் வல்லினத்தை உரசெழுத்தாக்கலும் வேற்றெழுத்
துச் சேர்க்கைக்கு இடமளித்தலும் (ஆய்தம்).
4. தாம் சொல்லில் இடம்பெறுவதனுற் பொருள் மாற்றத்தினை
ஏற்படுத்தாமை. (மூன்று சார்பெழுத்துக்களும்)
சார்பெழுத்துக்களின் வரிவடிவம்
உயிரெழுத்து, மெய்யெழுத்து, குற்றியலுகரம், குற்றிய விகரம், ஆய்தமாகிய எழுத்துக்களிலே முன்னைய இரண்டிற்கும் திட்டவட்டமான வரிவடிவம் உண்டு குற்றியலுகரத்திற்கு அடை யாளமாக அதன் பின்னே புள்ளி ஒன்று இடும் வழக்கம் முன்பு இருந்ததாகக் கூறுவர். உ - ம் பந்து. ஆனல் இன்று இவ் வழக்கு இல்லை. குற்றியலிகரத்திற்கு அதன் வேறுபாடு உணர்த்த எவ்வித அடையாளமும் இடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆய்தம் மூன்று புள்ளிகள் கொண்டு அடுப்புப்போல அமைவது. எனினும் புள்ளிகளே எழுத்தின் வரிவடிவம் எனல் பொருந்தாது.

பிற எழுத்துக்கள்
மூல ஒலி வடிவங்களாகிய உயிர், மெய் ஆகியனவும்"துணை ஒலி வடிவங்களாகிய குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்த மும் தவிர்ந்த வேறு எழு வகையான எழுத்துக்களு தமிழில் வழங்குகின்றன. * இவறறையும நன்னூலார் சார்பெழுத்துக்கள் எனவே உரைப்பர். ஆனல், தொல்காப்பியத்திலே கூறப்ப டபடி மேலே குறித்த மூன்றுவகை எழுத்துக்களுமே சார்பெழுத்துக்கள் 6797ás தக்கவை. ம ற் றைய ஏழுவகையான எழுத்துக்களும் துணையொலிகள் ஆகா. எனவே அவை சார்பெழுத்துக்களாகா. இவற்றை நாம் பின்வரும் பகுப்புக்களில் அடக்கலாம்.
(i) உயிர்மெய்யெழுத்து :
உயிரி, மெய் ஆகிய இரண்டு எழுத்துக்களதும் ஒலிச் சேர்க்கையால் உண்டாகும் புதிய ஒலி வடிவங்களான எழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்துக்கள் எனப்படும். உ-ம் : க்+அ = க, க்+ஆ= கா . . . க் +ஒள = கெள
<器等 一 名。 இவ்வாறே ஒவ்வொரு மெய்யெழுத்தின் வரிசையிலும் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களின் சேர்க்கையாலே பன்னிரண்டு உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகும்.
18 மெய் x 12 உயிர் = 216 உயிர்மெய்.
(i) ஆய்தக்குறுக்கம் :
ஆய்த எழுத்து, சொல்லில் அமையும்பொழுது தனக்குரிய மாத்திரையிலே குறுகியோவிக்கும். அஃது ஆய்தக்குறுக்கம் எனப்படும். ۔*
உ -ம் இஃது, பஃறி (பன்றி)
(iii) soufigsmir Cousan :
உணர்ச்சிகக்ளத் தாக்கமாக வெளிப்படுத்தும்போதும், இசை யிலே இராகம் முதலியவற்றை ஆலாபனை செய்யும்போதும்,
* நன்னூலார் உயிர்மெய், ஆய்தம், உயிரளபு, ஒற்றளபு, குற்றியவிகரம், குற்றியலுகரம், ஆய்தக்குறுக்கம், ஐகாரக்குறுக் கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய பத்தையும் சார் பெழுத்துக்கள் என்பர். க. பொ. த. ப. (உயர்தரம்) மாணவர் சார்பெழுத்துக்கள் தொடர்பாக வரும் விகுக்களுக்கு டிெ பத்தை யும் எடுத்துக்காட்டக்காடவர். இந்நூலின் சார்பெழுத்துப்பிரிப்பு முறை மொழியியலாரின் கருத்தின் ஒட்டியதாகும்.

Page 11
8
கவிதைகளிலே ஒசை குறையும்போதும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ முத லாகிய நெட்டெழுத்துக்கள் தமக்கு உரிய மாத்திரையிலே நீண்டு ஒலிக்கின்றன. அவ்வாறு நீண்டொலிக்கும் எழுத்கின் இனமான குற்றெழுத்தினை அடையாளமாக இட்டு இவ்வோசை நீட்சியைக் காட்டும்போது அது உயிரளபெடையாகின்றது.
உ - ம் . ஐயோ ஒ - அவல உணர்வு
2. வண்டாடும் சோஒலையிலேஏ . - இசைநீட்சி 3. வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப் பல்
யான் - செய்யுளில் ஒசையை நிரப்புவது
(iv) ஒற்றளபெடை :
ஒற்றெழுத்துக்கள் செய்யுளிலே தமக்குரிய மாத்திரையிலே நீண்டொலிப்பின் அவை ஒற்றளபெடை என ட்படும்.
இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலைக் காண்.
(W) ஐகாரக்குறுக்கம் :
"ஐ" என்ற எழுத்துத் தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரை அளவினதாய் ஒலிக்கும். சொல்லில் அமையும்பொழுது அதன் மாத்திரை ஒன்றரையாகக் குறையும் (ஐ=அய்). அவ்வாறு குறைவதே ஐகாரக்குறுக்கம்
உ -ம் ஐயர், ம.ை
(vi) ஒளகாரக்குறுக்கம் :
'ஒள' என்ற எழுத்துத் தனித்து ஒலிக்கும்போது அதற்கு மாத்திரை இரண்டு. சொல்லில் வரும்போது மாத்திரை ஒன் றரை. ('அவ்' என ஒலிக்கும்.). இவ்வாறு குறுகுவதே ஒளகாரக் குறுக்கம்.
உ - ம் : மெளவல், ஒளவை.
(wi) மகரக்குறுக்கம்
"ம்" என்னும் மகர ஒற்று "போலும் என்ற சொல், செப்
புளிலே திரிந்து "போன்ம் என்று ஒலிக்கும்போது தனது மாத்
திரையிலே குறுகுகின்றது. அவ்வாறு குறுகுவதே மகரக்குறுக்கம்.

9
வோலியெழுத்துக்கள்
გფ, ფარT என்ற உயிரெழுத்துக்கள். முறையே, அ + இ. அ + உ என்ற ஈரெழுத்துக்களதும் இணை வொலியாசத் தோற்று கின்றன. மேலும்,
ஐ - அய் ஒள = அவ்
ஆகவும் ஒலிக்கும். இவற்றின் காரணமாக "ஐ' பயன்படுமிடங் ளில் அதற்குப் பதிலாக "அய்"யையும், "ஒள? பயன்படுமிடங் களில் 'அவ்"வையும் கையாள்வதுண்டு.
உ - ம் : ஐயன் - அய்யன்
ஒளவை - அவ்வை.
இச்சந்தர்ப்பங்களிலே அப், அவ் என்பன போலிகள் எனப் (UOGB) Lib.
ஒலியினல் ஒவ்வாத இடங்களிலும் சில மாற்றெழுத்துக்கள் கையாளப்படுவது வழக்கம். அவ்வாறு கையாளப்படும் மாற் றெ3ழுத்துக்களும் போலியெழுத்துக்களேயாம்,
உ - ம் ஞமலி - நமலி
யமன் - நமன் ஐந்து - அஞ்சு அறம் - அறன் 8Fmrub,ʻ.uéÄ) —— gFrrubu urif*
நேயம் - ஞேயம் பந்தல் - பந்தர் யானே - ஆன இப்பிரயோகிங்கள் பேச்சு வழக்கின் செல்வாக்கினுல் ஏற்பட் t-Gðraitréð6)frtd,
எழுத்துக்கள் சொற்களில் அமையும்போது நிகழும்
ஒலிநுட்ப வேறுபாடுகள்
எழுத்துக்களின் கால அளவானது (மாத்திரை) அவ்வவற்றிற் கென வகுக்கப்பட்டவற்றிலும் கூடியும் குறைந்தும் வருவதால் உண்டாகும் புதிய ஒலி வடிவங்கள் பற்றி முன்னரே கண்டோம் ஒரே எழுத்து, சொல்லில் அமைகையில் நுட்பமான ஒலிவேறு பாட்டினை அடையும் வாய்ப்புக்களும் உள்ளன. மொழியியலார் இவற்றை “மாற்ருெலிகள்" என வழங்குவர்.
2

Page 12
O
உதாரணமாகக் காகம் என்ற சொல்ல் நோக்கிஞல் அதன் முதல் எழுத்தான "கா" "K? என்ற ஆங்கில எழுத்தின் ஒலிப் பினைப் பெறுகிறது. நடுவிலுள்ள "க" "h" என்ற ஆங்கில எழுத் தின் ஒலிப்பினை அடைகிறது.
மொழியியல் என்ற தமது நூலிலே கலாநிதி ரா. சீனிவாசன் இவ்வாறமையும் மாற்ருெவிகளுக்கு ஒர் அட்டவணை தந்துள் வாார். அது வருமாறு :
| p) = | p | , b) נr F (c) = I øv , & , g L- (t) = i t . . d as st) = last, g5d
இவை சொல்லமைப்பின்போது எழுத்துக்களின் ஒலிகளிலே ஏற்படுததும் நுட்பமான மாற்றங்கள் எண்ணிறந்தன.
மொழியின் முதலில் வரும் எழுத்துக்கள்
தமிழ்மொழி ஒலிநயம் மிக்கது, அதிக முயற்சியை வேண் டாது, வாயில் மட்டும் பிறக்கும் எளிமையான ஒலிகளாலான எழுத்துக்களைப் பெற்றுள்ளமை அதன் சிறப்பு, மெய்யெழுத்துக் களில் வல்லின எழுத்துக்கள், மொழியிறுதியில் வர நேர்ந்தால் அவற்றைக் குற்றியலுகரமாகிய ஒலித்துணைகொண்டு நிறைவு செய்து ஒலிப்பின எளிதாக்குவதும் கவனிக்கத்தக்கதே. (சில வேளைகளிலே ல், ள் ஆகிய ஒற்றுக்களையும் ஒலிப்பதற்கான எளிதாந்தன்மை நோக்கி "உ" சேர்த்து வழங்குவதும் உண்டு. புல் - புல்லு. கள் - கள்ளு) அன்றியும் மொழித் தொடக்கத் தில் வரவேண்டியவை, இடையில் வரவேண்டியவை, இறுதியில் வரவேண்டியவை என்று எழுத்துக்களை வகுத்துத் தந்துள்ளமை யால், தமிழ்ச் சொற்களை ஒலிக்கும் முயற்சி எளிதாயுள்ளது.
இலக்கண ஆசிரியர்களின் கருத்துப்படி பின்வரும் எழுத்துக் களே மொழி முதலாய் வருதற்குரியன.
1. "அ" தொடக்கம் 'ஒள' ஈருரகவுள்ள பன்னிரண்டு உயி
ரெழுத்துக்கள் : உ -ம் : அன்னே, ஆடு, இலை, ஈ, உரல், ஊசி, எலி, ஏணி. ஐயம், ஒலி, ஒடு, ஒளவை. 2. "க" தொடக்கம் "கெள" வரையுள்ள பன்னிரண்டு உயிர்
மெய்யெழுத்துக்கள் : உ -ம் : கரி, காலை, கிளி, கீரை, குலை, கூடு, கெடு, கேடு, கை, கொடு, கோடு, கெள(வு)

7.
10.
11
"ச? தொடக்கம் செள வரையுள்ள பன்னிரண்டு உயிர் மெய்யெழுத்துக்கள் : உ - ம் : சட்டி, சாறு, சிரிப்பு, சிற்றம், சுற்றம், சூடு, செல்வம், சேறு, சைகை, சொல், சோலை, செளரியம் (வீரம்) "த தொடக்கம் "தெள வரையுள்ள பன்னிரண்டு உயிர்மெய் யெழுத்துக்கள்
தடி, தாடி, திரு, தீ, தெளி, தேறு, தை, தொடி(வக்ாயல்), தோடு, தெளவை (தமக்கை).
'ந' தொடக்கம் "தெள வரையுள்ள பன்னிரண்டு உயிர்மெய்
யெழுத்துக்கள்: நரை, நாரை, நிலம், நீறு, நுங்கு, நூறு நெறி, நேர்மை, நைதல், நொடி, நோய், நெளவி (மான்). 'ப' தொடக்கம் பெள" ஈருயுள்ள பன்னிரண்டு உயிர்மெய் யெழுத்துக்கள்: பத்து, பார், பிறை, பீடு(பெருமை), புதுமை பூ, பெருமை, பேடு, பை, பொருள், போர், பெளவம் (கடல்). "ம தொடக்கம் மெள" ஈருயுள்ள பன்னிரண்டு உயிர்மெய் யெழுத்துக்கள்: மடி, மாலை, மிடி(வறுமை), மீன். முற்றம், மூலை, மென்மை, மேன்மை, மை, மொட்டு, மோதகம். மெளவல் (மல்லிகை). வ, வா, வி, வீ, வெ, வே, வை, வென, ஆகிய sr"G lufiór மெய்யெழுத்துக்கள்:
வலை, வா, வில், வீடு, வெறி, வேறு, வை, வெள(வு)
(கவர் என்ற ஏவல்).
வ, யா, யு, யூ யோ, யெள ஆகிய ஆறு உயிர்மெய்யெழுத் துக்கள்:
யவனர் (கிரேக்க நாட்டவர்), யாது, யுகம், யூகம், யோகி,
யெளவனம் (இளமை).
ஞ, ஞா, ஞ, ஞெ, ஞொ என்னும் ஐந்து உயிர்மெய் யெழுத்துக்கள் ஞமலி (நாய்), ஞாயிறு, ஞமிறு(வண்டு), ஞெகிழி(நெருப்பு), ஞொல்கிற்று(ஒழுகிற்று).
இவற்றைவிட "ங்" என்ற உயிர்மெய்யெழுத்தும் மொழி
முதலில் வரும் என்று நன்னூலாசிரியர் உரைப்பர். ஆயின் அந்த

Page 13
2
எழுத்து அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துக்களும் աn, or CAPU விய விஞவெழுத்துக்களும் முதலில் வர அவற்றைத் தொடர்ந்து வருவதன்றித் தானே மொழி முதலாய் வராது.
உ - ம் அங்ங்ணம், இங்ங்ணம், உங்ங்ணம், எங்ஙனம்,
யாங்கனம்.
(நுணம் என்பது பண்டைக்காலத்தில் கனம் எனவே அமைந் தது. யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் - புறம் 8)
காலத்துக்குக்காலம் மொழிமுதலெழுத்துக்கள் பற்றிய
கருத்து மாற்றங்கள்
எமக்கு இன்று கிடைக்கும் இலக்கண நூல்களிலே காலத் தால் மிக்க பழைமை வாய்ந்தது தொல்காப்பியம். இந்நூலிலே மொழி முதலாய் வரும் எழுத்துக்கள் எனக் கூறப்பட்டவை பின்வருவன :
(1) பன்னிரண்டு உயிரெழுத்துக்கள். )2( 45 ,27 Eפ L} uמ என்னும் உயிர்மெய்யெழுத்து வரிசையிலுள்ள அறுபது (2x5 -6ர எழுத்துக்கள், "ச" வரிசையிலே ச. சை. செள தவிர்ந்த ஒன்பது எழுத்துக்கள். "வ" வரிசையிலே வு, வூ வொ, வோ தவிர்ந்த எட்டு எழுத்துக்கள், "ஞ" வரிசையிலே ஞ, ஞா, ஞெ. ஞொ என்னும் நான்கு எழுத்துக்கள். 'ய' வரிசையிலே "ய என்னும் ஓர் எழுத்து மட்டும்.
ஆயின் மொழி என்பது கட்டுக்கிடையாய்க் கிடக்கும் ஒன் றன்று. தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்பு தமிழரிடையே வடசொல். திசைச்சொல் என்ற வகையில் மேலும் பல சொற்கள் வந்து கலந்து ஆட்சிபெறத் தொடங்கிவிட்டமை யால் கி. பி. 1200 அளவில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் நன்னூலாசிரியர், தமது காலத்து வழக்கினை நோக்கி மொழி முதலெழுத்துக்களின் தொகையினைக் கூட்டிக்கொண்டார். (இவற் றின் விபரத்தை முதலிலேயே தந்துள்ளோம்.)
"இலக்கணச் சுருக்கம் எழுதிய பூரீலறி ஆறுமுகநாவலர்
(நன்னூலார் காட்டிய) ‘ங்’ என்ற எழுத்து மொழி முதலா வதன் பொருத்தமின்மையை நோக்கி அதனைக் கைவிட்டார்.

15
இக்காலப் பிரயோகம்
இந்த இருபதாம் நூற்ருண்டிலே, வடமொழியிலிருந்தும் பிற திசை மொழிகளிலிருந்தும் அளவிறந்த சொற்கள் வந்து தமிழிலே ஆட்சி பெற்றுள்ளன. எனவே இன்று மொழி முத லெழுத்துக்கள் இவை மட்டுமே என்று வரையறை செய்வது எளிதான செயலன்று.
உ -ம்: லதா, லம்பம், வோட்டு(Vote), ராமசாமி, லீலா, ரஜனி காந்த், ராஜேஸ் கன்னு, ரீதி, றேடியோ, ரேகை, ருேட்டு, இன்ன பிற.
மொழியின் இடையிலே வரும் எழுத்துக்கள்
சொல்லின் இடையிலே வரும் மெய்யெழுத்துக்கள், இவை யிவை இவையிவற்றையே தொடர்ந்து வரும் என ஒரு முறைமை யுண்டு. இதனை மெய்ம்மயக்கம்" என்பர். இந்த மெய்ம் மயக்கம் இருவகைப்படும்.
1. வேற்றுநிலை கிமய்ம்மயக்கம் 1. உடனிலே மெய்ம்மயக்கம்.
1. வேற்று நில மெய்ம்மயக்கம் : ஒரு மெய்யெழுத் து வேருெரு மெய்யெழுத்தோடு மயங்குதல் (கூடிவருதல்).
உ - ம் & (9) وكا ற். ல், ள், என்ற மெய்யெழுத்துக்கள் க் ச், t என்பவற்ருேடு மயங்கும்.
உ - ம் : 1. வெட்கம், கட்சி, நட்பு.
2. புற்கை, முயற்சி, பொற்பு. 3. வெல்க, வல்சி (அரிசி), செல்ப (செல்வர்) 4. வெள்ளு, நீள்சினை (நீண்ட கிளே), கொள்ப VM (கொள்வர்) s (ஆ) ல், ள் என்பவற்ருேடு ய், வ் மயங்கும், 1. பல்யாகம், செல்வம். 2. வெள்யாறு, கள்வன்
(இ) ங், ஞ், ண், ந், ம், ன் என்பவற்ருேடு க், ச், ட்,
த், ப், ற், மயங்கும். (இங்கு ஒவ்வொரு மெய்க்கும் அவற்றுக்கு
இனமான மெய்கள் மட்டுமே மயங்கும்.)

Page 14
14
a - íb 8 பங்கு, பஞ்சு, வண்டு. பந்து, அம்பு, மன்று.
(ஈ) மேலே கூறிய ஆறு மெல்லின மெய்களுள்ளே ண்ை, ன் என்பவற்ருேடு க், ச், ஞ், ப், ம், ய், வ் என்ற ஏழும் மயங்கும்.
உ -ம்: 1. காண்குவம், எண்சுவை, வெண்ஞாண், பண்பு
வெண்மை, மண்யாறு, எண்வகை; 2. என்க, புன்செய், மென் ஞா ண், என்பு (எலும்பு), மென்மை, கான்யாறு (காட் டாறு), பொன்வாய்.
(உ) ய், ர், ழ் என்பவற்ருேடு க், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் மொழி முதலெழுத்துக்ககள் ஒன்பதும் மயங்கும்.
உ -ம் : பாய்க, ஆர்க, வாழ்க.
எய்சிலை, வார்சிலை, வார்சேரி. (சிலை - வில்) பாய்ஞமலி, சேர்ஞாயிறு, வீழ்ஞமிறு பாய்தல், வார்தல், வீழ்தல் ஆய்நர் (ஆங்வாளர்), ஆர்.நர் (அநுபவிப்பவர்) ஆழ்நர் (ஆழ்பவர்) ஆய்பவை, நேர்பவை, வீழ்பணி தாய்மை, நேர்மை, கீழ்மை, போர்யானை, வீழ்யானை - ("ய்" உடன் ய் மயங் குதல் உடனிலை மெய்ம்மயக்கத்துட்காட்டப்படும்.) தெய்வம், ஆர்வம், வாழ்வது.
(ஆ) உடனிலைமெய்ம்மயக்கம்: மெய்யெழுத்து ஒன்று தானே தன்னுடன் மயங்கிவருவது உடனிலை மெய்ம்மயக்கமாகும். "ர்", "ம்" தவிர்ந்த பதினறு மெய்யெழுத்துக்களும் தம்முடன் தாம் மயங்கும்.
உ - ம் , பாக்கு, இங்ங்ணம், அச்சம், மஞ்ஞை (மயில்), பட்டு, கண்ணி, பத்து, வெந்நெய் (வெம்மை + நெய்), அப்பம், செம்மல், செய்யன் (சிவந்தவன்), பல்லி, செவ்வி(பேட்டி), கள்ளி, வெற்றி, அன்னை.
மூன்று ஒற்றுக்கள் மயங்கும் வகை
ய், ர், ழ் என்ற மெய்யெழுத்துக்கள் தம்மை அடுத்து இரண்டு மெய்யெழுத்துக்கள் மயங்கப்பெறும்.

重5
உ-ம்: வேய்ங்குழல் (ய்ங்க் + உ) செய்ந்நன்றி (ய்ந்ந் + அ) வாழ்த்து (ழ்த்த் + உ)
இக்காலம் பிரயோகம்
வட சொற்களையும் திசைச் சொற்களையும் தமிழிலே பயன் படுத்தும்பொழுது இக்காலத்திலே இந்த நெறிமுறை கைந் நெகிழ்க்கப்படுதலும் உண்டு.
உ -ம் : பக்தி, வாஷிங்ரன், விக்ரோறியா, தர்மம், விக்
டர், ஆக்(கி)ரோஷம் இன்னபிற
மொழியிறுதியில் வரும் எழுத்துக்கள்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ என்று ஆறு உயிரெழுத்துக்களும் தனித்தும் (ஒரெழுத்து ஒரு மொழியாகவும்) மெய்யெழுத்தோடு கூடியும் சொல்வின் இறுதியில் வரும். உ - ம்
1. ஆ, ஈ, ஊ (இறைச்சி), ஏ (அம்பு), ஐ(அழகு), ஒ (மதகு
நீரைத் தடுக்கும் பலகை) 2. கா(சோலை), தீ, பூ, தே(தெய்வம்), தை(போ). 3. 'ஒள' - மெய்யெழுத்தோடு சேர்ந்து நிற்கும் பொழுது
மட்டும் மொழியீருகும். உ -ம் கெள. (வாயாற் பற்று), வெள (கவர் என்ற ஏவல்)
4. அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிரெழுத்துக்களும் உயிரளபெடையாக மட்டும் மொழிக்கு இறுதியில் வரும். பலாஅ தீஇ, பூஉ , சேன, கோஒ:
- இக்காலத்திலே அளபெடை பேச்சொலியிலும் இசை யிலும் காணப்படுவதன்றி எழுத்து வழக்கில (செய்யுள்
அமைக்கும் போதும்) கையாளப்படுதல் இல்லை.
5. ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்ற
பதினுெரு மெய்யெழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்,
உரிஞ் (உரிஞ்சுதல்), மண், வெரிந் (முதுகு) , மரம், மெய், வேர், வேல், தெவ் (பகை), வாழ், வாள். 6. ‘ங்’ என்ற மெல்லின எழுத்து மொழிபிறுதியில் வராது. க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லின மெய்கள் குற்றி யலுகரத்தை ஒலித்துணையாகக் கொண்டு சொல்லிறுதியில் வரும். உ - ம் கி கட்டு, பந்து,

Page 15
16
இக்காலப் பிரயோகம்
இக்காலத்திலே திசைச்சொற்களைத் தேவை நோக்கிப் பெரு
மளவு கையாள வேண்டியிருப்பதால் மொழியிறுதியில் இன்ன எழுத்துக்கள் மட்டுமே வரலாம் என்று வரையறை செய்வது எளிதன்று. "ங்" என்ற மெல்லின மெய். வல்லின மெய்கள், என்பவற்றேடு வடமொழி எழுத்துக்களையும் சொல்லிறுதியில் இன்று கையாள்வர்.
உ -ம் : போயிங் (விமானம்)
ஜேம்ஸ் வாட்
குக்
தமிழிலே வழங்கும் வடமொழி எழுத்துக்கள்
ஸ், ஜ, ஷ, ஹ, க்ஷ ஆகிய வடமொழியெழுத்துக்கண்த் தமிழின் ஒலி மரபிற்கேற்பத் தமிழ் எழுத்துக்களைக்கொண்டு குறிக்கும் மரபும் உள்ளது.
வடமோழி எழுத்து தமிழில் மாற்றெழுத்து ஸ - (ஸர்ப்பம்) ச - (சர்ப்பம்) ஜ - (ஜலம், பங்கஜம்) ச, ப - (சலம் பங்கயம்)
( ட - (விடம்)
ഖ് അ (விஷம், பொக்கிஷம்) કr - (Guntai Sarth)
ஹ - (ஹரன்) அ வை (அரன்)
பக்ஷம் க்க - (பக்கம்) - { பக்ஷ } <ட்ச - (பட்சி)
\ பிக்ஷா ) ச - பிச்சை
இக்காலப் பிரயோகம்
இக்காலத்தில் வடமொழியெழுத் துக்களுக்கு மாற்ருெலிகளாகத் தமிழேழுத்துக்களைக் கையாளும் வழக்கம் அருகி வருகின்றது
உ - ம் ஜகந்நாதன், ஜனகன், லக்ஷமணன், ஆஷா , ஹரிஹரன்
ஆங்கில எழுத்துக்களுக்கு மாற்றெழுத்துக்கள்
அறிவியலின் தேவை நோக்கிச் சில போது ஆங்கிலச் சொற் கண் மாற்றமின்றிக் கையாள நேர்வதுண்டு. அவ்வேளைகளிலே தமிழிலில்லாத ஆங்கிலச் சிறப்பொலி எழுத்துக்கு மாற்ருதத் தமிழெழுத்தினைக் கையாள அறிஞர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவையாவன:

17
1. ஃப (ஃபரன்ஹைற்) 2. (J L
எழுத்தின் வரிவடிவ மாற்றம்
எாழத்தின் ஒலி வடிவில் மாற்றம் நிகழ்வதில்லை. ஆனல் வரி வடிவமோ காலத்துக்குக் காலம் மாற்றம் அடைந்து வந்துள்ளது, தமிழ்க்கல்வெட்டுக்களைக் கால அடிப்படையிலே பிரித்து ஆராய்ந்த அறிஞர்கள் தக்க சான்றுகளுடன் இவ்வுண்மையை நிறுவியுள்
ளனர்.
தொல்காப்பியத்திலே (எழுத்ததிகாரம்) சில எழுத்துக்களின் அக்கால வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.
உ - ம்
l.
2.
3.
4.
5.
மஃகான் ஒற்று("ம்"), புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாலும் புள்ளி பெறும். அவ்வாருயின் அக்காலத்
தில் "ம்" என்ற எழுத்து * என்றே எழுதப்பட்டதாதல் வேண்டும். (தொல். எழு. 14)
மெய்யெழுத்தினை உயிர்மெய்யினின்று பிரிக்க மெய்யெழுத் தின் மேலே புள்ளியிடுதல் வேண்டும் (ைெடி 15).
- ம் đi. ங் இன்ன பிற.
எகரமும் ஒகரமும் தமக்கு மேலே புள்ளி பெறும் "ஏ", ‘ஓ’ என்பன அக்காலத்தில் எ. ஷ் என்றே எழுதப் பட்டன.
நன்னூலாரும் எ, ஒ என்பன மேற்புள்ளி பெறுதல் வேண் டும் என்றே உரைத்தார் (நன். எழுத்தியல் 42).
வீரமாமுனிவரே ஒ என்பதைக் குற்றெழுத்தின் வடிவமாக வும் ‘ஓ’ இன் காற் கொம்பைச் சுழித்து ‘ஓ’ என்பதை நெட்டெழுத்தின் வடிவமாகவும் கொண்டார். எகரத்தின் நெடிலுக்கு ‘ஏ’ என்ற இன்றைய வடிவமும் இவராலேயே வழங்கப்பட்டதாகவும் கூறுவர்.
இக்காலத்தில் எழுத்துக்களிடையே ஓர் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வகையிலே அறிஞர்கள் வழங்கும் கருத்துரைகளின்படி பின்வரும் வரிவடிவ மாற்றங்கன் நோக்குக:
3

Page 16
18
இப்பொழுதுள்ள வடிவம் omạoỵ மாற்றம் பெறவேண்டிய
வடிவம் 序 omme இ ஞ) ΑΝ ο : t (so) мна VM Casg mahre றா ટ%p ambao 656)
f namesp Co. éja «ммъ-- டுதி”
இவ்வாறு மாற்றுவதால் விளையக்கூடிய நற்பயன்கள்
1. எழுத்துக்கள் யாவும் ஓர் ஒருமைப்பாட்டினைப் பெற்ருல் அவற்றைக் கற்றுக்கொள்ளும் முயற்சி எளிதாகும்.
2. தட்டச்சுப் (TypeWriter) பொறியிலே குறைந்த எழுத்து வடிவங்களை அமைத்துக் கொள்வதால் தட்டச்சுப் பொறியிடும் திறன் (விரைவு) கூடும்; முயற்சியின் அளவு குறைந்து எளிதாகும்.

2. சொல்லியல்
எழுத்துத் தனித்து நின்றும் ஒன்றுக்கு அதிகமான எழுத் துக்கக்ளத் தொடர்ச்சியாகப் பெற்றும் பொருள் தருமாயின் அது "சொல்" எனப்படும். இதனைப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காக வகுக்கலாம். பெயர்ச் சொல்லைப் பெயர்" எனவும், வினைச்சொல்ல வினை எனவும், இடைச்சொல்லை "இடை" எனவும், உரிச்சொல்லை 'உரி? எனவும் சுருக்கமாக அழைப்பது இலக்கண ஆசிரியர்களின் வழக்கு. சொல் லியல் என்ற இந்த அதிகாரத்திலே இந் நால்வகைச் சொற்க ளோடு, இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்ற வேறு நால்வகைச் சொற்களும் விளக்கப்படும்.
Golu u fr
நாம் வாழும் உலகின்கண்ணே எண்ணிறந்த பொருள் ஈள் உள்ளன. உயிருள்ளவை, உயிரற்றவை, கண்ணுக்குப் புலணு கின்றவை, புலஞகாதவை என்று இவற்றை வகைப்படுத்தலாம். ஒரு வகுப்பை வேருெரு வகுப்பிலிருந்தும் ஒரு தனிப்பொருளைப் பிற தனிப் பொருள்களிலிருந்தும் பிரித்து அவற்றின் வேற் றுமையை அறிந்துகொள்ள ஒவ்வொன்றிற்கும் அடையாளமாகச் சொற்கள் வழங்கப்படுகின்றன. இந்தச் சோற்களே பெயர்க ளாகும்.
கட்டிக்காட்டி உணர்த்தவல்ல பொருள்கள், அவற்றின் உறுப் புக்கள், காலம், இடம், தொழில், பண்பு (சுட்டிக்காட்ட முடி யாதது) என இலக்கண ஆசிரியர்களால் இவை, ஆறு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
ஆறுவகைப் பெயர்கள் ? ۔ ? சு பொருள் - மனிதன், சிங்கம், காகம், பாம்பு, மீன், புத்தகம், மேசை இவற்றையும் இவை போல்வனவற்றையும் பொருட்பெயர் என்பர். * a giծւկ - கை, கால், கண், வேர், கிளை, இலை, சிறகு, சொண்டு, செதிள் இவற்றையும் இவை போல்வனவற்றையும் சினைப்பெயர் (உறுப்புப் பெயர்) என்பர். இ. காலம் - காலை, மாலை, நாழிகை, மணி, நிமிடம், செக்கன், கோடை, மாரி இவற்றையும் இவை போல் வனவற்றையும் காலப்பெயர் என்பர்.

Page 17
20
*F, 9Lâ - நிலம், கடல், மல் ஆறு, இலங்கை, யாழ்ப்பாணம், மைதானம் இவற்ற்ைபும் இவைபோல்வனவற்றையும் இடப்பெயர் GTGOTT.
உ. தொழில் - நடத்தல், ஒட்டம், தொழுகை, கொல், சாக்காடு, மறதி இவற்றையும் இவை போல்வனவற்றையும் தொழிற்பெயர் அல் லது வினைப்பெயர் என்பர்.
ஊ. பண்பு -- கருமை, அழகு, நன்கு, தொல்லை, மாண்பு, பண்பாடு இவற்றையும் இவைபோல்வன வற்றையும் பண்புப் பெயர் அல்லது குணப் பெயர் என்பர்.
இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்
தமிழ்மொழியின் தொடக்க காலத்திலே பொருள்களுக்குப் பெரும்பாலும் இடுகுறியாகப்(அடையாளமாகப்) பெயர்கள் வழங் கப்பட்டன. காலப்போக்கில் இடுகுறிகளுக்குக் காரணங்கள் கற் பிக்கப்பட்டன. இவ்வாறு காட்டப்பட்ட காரணங்களுள்ளே சில மறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையிலே காரணமும் இடுகுறியுமான இருவகைப் பெயர்கள் இன்று தமிழ்மொழியிலே வழங்குகின்றன. sy attoos as
1. இடுகுறிப் பெயர் 2. காரணப் பெயர்
* இடுகுறிப் பெயர்: காரணம் கருதாது வழங்கப்பட்டுப் பின்பு காரணம் கற்பிக்கப்பட்டு இன்று அக்கார ணம் புலப்படாத பெயர்கள்; இவை ஒரு வகுப்பிலுள்ள பொருள்கள் யாவிற்கும் வழங் குமாயின் இடுகுறிப் பொதுப்பெயர் எனப் படும். வகுப்பிலுள்ள தனிப்பொருளுக்கு வழங்குமாயின் இடுகுறிச்சிறப்புப் பெயர் எனப்படும். (அ) இடுகுறிப் பொதுப் பெயர்
உ - ம் : மரம், நிலம், செடி, புள் (பறவை). (ஆ) இடுகுறிச் சிறப்புப் பெயர்
உ -ம் : வேம்பு, மலை, மல்லிகை (செடி), கோழி.
2. காரணப் பெயர்: இடுகுறியாய் வழங்கிப் பின்பு காரணம் கற்பிக்கப்பட்ட பெயர்கள்; இவையும்

2
பொதுத்தன்மையாலே காரணப் பொது பெயர் எனவும், சிறப்புத் தன்மையாலே காரணச் சிறப்புப் பெயர் எனவும் இரு பிரி
வுகளாய் வழங்கும்.
(அ) காரணப் பொதுப்பெயர் :
உ - ம் : பறவை (பறக்கும் தொழிலால் வந்தபெயர்).
அணி (அணியப்படுவதால் வந்தபெயர்).
(ஆ) காரணச் சிறப்புப் பெயர்
* காகம் ("காகா” என்று கரைவதால் வந்த பெயர்). வண்பல் (வளைந்திருப்பதால் வந்த பெயர்). 11. காரண இடுகுறிப்பெயர் :
sஒரு பொருளுக்கு அதன் இயல்புகாரணமாக இடப்பட்ட காரSணப்பெயர் வேருெரு பொருளுக்கு வேருெரு காலத்தில் இடு
குறியாக வழங்கப்படுவதுமுண்டு. இத்தகைய பெயர்கள் காரண இடுளூறிப் பெயர்கள் என வழங்கும்.
உ ~ம் சேயோன் என்பது சிவந்த நிறம் காரணமாக முருக னுக்கு வழங்கும் காரணப் பெயர். இதனையே ஒருவருக் குப் பெற்ருேர் இட்டு வழங்குகையில் இஃது, இடுகுறிப் பெயர் ஆகின்றது. இந்நிலையில் இத்தகைய பெயர்களைக் காரண இடுகுறிப் பெயர்கள் என வழங்குதல் மரபு. குமரன், குமாரி என்பன இக்னய ஆண், இளேய பெண்ணை முறையே குறிப்பன. இவற்றை ஆணுெரு வனுக்கோ பெண்ணுெருத்திக்கோ இட்டு வழங்கிஞல் அவை காரண இடுகுறிப் பெயர்களாகின்றன.
பெயர்களும் தின, பால், எண், இடமும்,
முதலிற் குறித்த ஆறுவகைப் பெயர்களேயும் அவற்றிற் காலணப்படும் பல்வகைப்பாகுபாடுகளுக்கு இசைய இலக்கண ஆசிரியர் நான்கு பிரிவுகளுக்குள் வகைப்படுத்திக் காட்டுவர். திைேன, பால், எண், இடம் என்பனவே அப்பிரிவுகளாம்.
* இடுகுறியாய் அமைந்த பின்பு காரணம் கற்பிக்கப்பட்ட பெயர் வரிசையில் ஒலி காரணமாய் வந்த பெயர்கள் அடங்கா
ിഞ്ഞഖ சொற்ருெடக்கத்திலேயே காரணம் அமைந்து வந்த பெயர் களRாகலாம். ஒலியால் அமைந்த சொற்கள், நாம் முதலிலே குறித்த ாேரYணப்பெயர் வரைவிலக்கணத்திற்கு விதிவிலக்கெனலாம்.

Page 18
22
1. திணை
திணை என்பதற்கு இடம், வீடு, சாதி, ஒழுக்கம் எனப்பல பொருள்கள் உள்ளன. தமிழ் மொழியின் இலக்கணத்தைப் பொறுத்தவரையிலே சாதி என்பதே அதற்குப் பொருத்தமான, பொருளாகும். பொருள்களின் பெயர்களே அவற்றின் உயர்வு கருதி உயர்திணையாகவும் (உயர்சாதியாகவும்). உயர்வின்மை கருதி அஃறிணை (உயர்வல்ல7ச் சாதி) யாகவும் பிரிப்பர். அல் (லாத) + திணை جستت அஃறிணை, உயர்திணையுள் அடங்குவோர் :
மக்கள், தேவர், நரகர். (தேவர் : தேவஉலகங்களில் வாழ்வோர். நரகர் : பாதளம் என்னும் உலகில் வாழ்வோர். (இவ்விருசாதியாரும் ‘வடஇந்திய இலக்கியங்களில் மக்களின் நிழல்போலச் சிததிரிக்கப்பட்ட கற்பனைப் பாத் திரங்கள்?-தமிழ் வரலாற்றிலக்கணம். டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை) அஃறிணையுள் அடங்குவன :
மேற்கூறிய முப்பிரிவினரும் தவிர்ந்த உயிருள்ள பிராணி களும் உயிரில்லாப் பொருள்களும் அஃறிணையுள் அடங்கும்.
உ - ம் : சிங்கம், மரம், நிலம்,
2. Bris)
பால் என்பது பகுதி எனப்பொருள்படும். உயர்தினையானது ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பகுதிகளாகவும் அஃறிணையானது ஒன்றன்பால், பலவின்பால் என இரு பகுதி களாகவும் பாகுபடுத்தப்படும். (அஃறிணையுள் உயிருள் ள பொருள்கள் யாவிற்கும் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் உள்ளன. எனினும் அவற்றை ஒன்று (ஒன்றன்பால்), பல (பலவின்டால்) என இருபாகுபாடுகளாக வகுப்பதே தமிழிலக்கண ஆசிரியர்களின் மரபு.)
i. ஆண்பால் : மக்கள், தேவர், நரகர் என்பவருள் ஆணைக்
குறித்து நிற்கும். உ - ம் : மகன், தேவன், நரகன் i, பெண்பால் : மேற்குறிப்பிடப்பட்டோருள்ளே பெண்களைக்
குறிக்கும். உ - ம் : மகள். தேவி, - (நரகனுக்குப் பெண்பாற்
சொல் தமிழில் இல்லை.)

25
i. பலtuால் : உ -ம் : மக்கன், தேவியர், நரகர். iv. ஒன்றன்பால் உ - ம் : சிங்கம், மரம், வீடு.
W. பல விண்பால்: உ -ம் : சிங்கங்கள், மரங்கள், வீடுகள்.
பால்காட்டும் விகுதிகள்
நன்னூலார் ஒவ்வொரு பாலுக்குமுரிய விகுதிகள் என்று பெயர்ச் சொல்லின் ஈற்றில் வரும் சில எழுத்துக்களைக் குறிப்பர். (விகுதிகள் தனித்தனி ஒர் எழுத்தாலோ ஈரெழுத்தாலோ ஆனவை ) 1. ஆண்பால் விகுதிகள் : அன், ஆன், மன், மான், ன்.
உ -ம் பொன்னன், யாழ்ப்பானத்தான். வடமன் (வட
நாட்டவன்) பெருமான், பிறன். 2. பெண்பால் விகுதிகள் அள், ஆள், இ, ள்
உ -ம் இளையன், இளேய7ள், அரசி, பிறள். 3. பலர்பால் விகுதிகள் : அர், ஆர், மார், கள், ர்.
உ -ம் : அழகர், யாழ்ப்பாணத்தார், தேவிமார், கோக்கள்
(அரசர்கள்), பிறர். (*கள்? விகுதி முற்காலத்தில் அஃறிணைக்குரியதாகவே கையா ளப்பட்டது. பிற்காலத்திலேயே (நன்னுரல் 7ர் காலத்திலேயே) அஃது உயர்திணைப் பலர்பாலுக்கும் உரித்தாயிற்று இவ்விகுதி 'அர் ஒடு சேர்ந்து மேலதிக விகுதியாகவே உயர்திணையிற் கையா ளப்படும். உ - ம் : அரசர்கள். 1 4. ஒன்றன்பால் விகுதிகள து, று, டு.
'து' விகுதி சுட்டுப்பெயருக்கு மட்டும் வரும். உ -ம் அது. (று, டு ஆகியன வினச்சொற்களுக்கே விகுதி களாய்வரும், அவற்றை வினையியலிற் காண்போம்) 5. பலவின்பால் விகுதிகள் : அ, ஆ, கள், வை.
உ - ம் : பல, உளு (உணவு), சிங்கங்கள்.
வை - சுட்டுப்பெயருக்குரியது. ao - b : e9y60au.
மேற் குறித்த விதிகளுக்குள் அடங்காத ஆண்பால், பெண்பாற் பெயர்கள் ஆண்பால் : நம்பி, ஆடூஉ, விடலை, கோ, வேள், குரிசில்,
தோன்றல். பெண்பால் மகடூஉ, நங்கை, தையல்

Page 19
24
மேற்குறித்த உதாரணங்களை நோக்கும்பொழுது பெயர்ச் சொற்கனேக் கொண்டு ஆண்பால் பெண்பாலகளைத் தீர்மாணிப் பது எளிதன்று என்றே கொள்ளலாம். இவற்றின் பயணிலே களாய் வரும் வினைமுற்றுக்களே திட்டவட்டமான பாலைக் குறிக்க வல்லன. இவ்வுண்மையை வினைபற்றிய விளக்கத்திற் és fT 6övé5,
ஆண்பால், ைெண்பால் எனவகுக்க இயலாதவை
பெண்மை குறைந்து ஆண்மை கூடியது அலி. ஆண்மை குறைந்து பெண்மை மிகுந்தது பேடி இவ்விரு பெயர்களும் முறையே ஆண்பால், பெண்பால் என்றே கொள்ளத்தக்கன. இவற்றை முடிக்கும் சொல்லாகிய வி%னயே தீர்மானிக்கும்.
உ - ம் அவி வந்தான், அலிகள் வந்தனர்.
பேடி பாடிஞள் பேடியர் வந்தனர்.
ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமுரிய விகுதிகள் பெற்றுவரும் அஃறிணைப் பெயர்கள் விரவுத் திணைப் பெயர்
முற்காலத்திலே தமிழ் மக்கள் பசுக்களையும் எருதுகளையும் தம் பிள்ளைகள் போலவே அன்புடன் பேணி வளர்த்தனர். அவற் றிற்குத் தம் மக்களுக்கு இட்ட பெயர்களையே வழங்கி வந்தனர்.
உ -ம் : சாத்தன், கொற்றன்
சாத்தி, கொற்றி இவை முறையே ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் பெற்றுள்ளன. இவை உயர்திணை ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டையும் அஃறிணை ஒன்றன் பாலையும் குறித்து வழங்கின. இவற்றின் வேறுபாட்டையும் முடிக்கும் வினைச்சொல்லைக் கொண்டே அறியலாம்.
1. சாத்தன் வந்தான். - ஆண்பால் 2. கொற்றி வந்தாள். - பெண்பால்
40 - KM சாத்தன் வ 4- O
சுதந்து } ஒன்றன் பால்) இவற்றைத் தொல்காப்பியம் "விரவுத்திணைப் பெயர் என வழங்கும். இவற்முேடு தாய், தந்தை" ஆகிய உறவு முறைமை கட்டும் பெயர்களும் சினை விரவுப் பெயர்களும் திணை விரவுப் பெயராய்க் கொள்ளத்தக்கனவே. பின்னையது ஆண்பால், பெண் பாலுக்குப் பொதுப்பெயராயும் வரும்.

25
o - ub : ( சாத்தன் தந்தை வந்தான். - ஆண் பால்
சாத்தன் தாய் வந்தாள், - பெண்பால் முறைமைப் < 0 V *
பெர்கள் சாததன தநதை வநதது > ஒன்றன்பால்
1 சாத்தன் தாய் வந்தது % ( செவியிலி வந்தான் - ஆண்பால் சினை விரவுப் { செவியிலி வந்தாள் - பெண்பால் பெயர்கள் U செவியிலி வந்தது - ஒன்றன்பால்
மாற் பொதுப் பெயர்(அஃறிணை)
அஃறிணைப் பெயர்கள் யாவும் ஒன்றன்பால், பலவின்பால் எனப் பகுக்க முடியா கனவாம். எனவே அவற்றை முடிக்கும் வினே கொண்டே தீர்மானிக்கலாம்.
உ - ம் : பறவை பறந்தது. - ஒன்றன்பால்
பறவை பறந்தன. - பலவின்பால்
கண், காது, செவி, முலை முதலான உறுப்புப் பெயர்கள் ஒருமை முடிவே பெரும்பாலும் பெறும்.
உ -ம் கண் பார்க்கும். காது கேட்கும்.
கண் பார்க்கிறது. காது கேட்கிறது.
தொல்காப்பியர், இவை பன்மையாயினும் இவற்றின் முடிக்கும் சொல் இவற்றை உறுப்பாக உடைய வினைமுதலிற்கு உரிய சொல்லேயாதலால், பன்மை முடிவு வேண்டா என்பர். உ - ம் : கண் நல்லள்
மாற் பொதுப் பெயர் (உயர்திணை)
ஒருவர், புலவர். கவிஞர் முதலான மரியாதை சுட்டிவரும் பலர்பாற் பெயர்கள் ஒருவரையே குறிப்பதோடு ஆண்பாலுக் கும் பெண்பாலுக்கும் பொதுவானவையுமாம்.
உ - ம் : ஒருவர் ஆண்டகை வந்தார் - ஆண்பால்
ஒருவர் பெண்மணி வந்தார் - பெண்பால் புலவருட் சிறந்தவர் திருவள்ளுவர் - ஆண்பால் புலவருட் சிறந்தவர் ஒளவையார் - பெண்பால்
பாற்பொதுப் பெயர்களுக்குச் சில உதாரணங்கள் :
பாவி, அகதி, அநாதை, உலோபி, எதிரி, ஏழை, குழந்தை, குற்றவாளி, சோம்பேறி, சிற்பி, துரோகி, நோயாளி, பிரதிவாதி, பிள்ளை, மேதை, விவேகி.
4

Page 20
26
சினைவிரவுப் பெயரும் ஆண் பெண் பால்களுக்குப் பொதுப் பெயராக வருவதுண்டு.
உ - ம் ஊமையாதலின் அவன் பேசான். ஊமையாதலின் அவள் பேசாள்)
அறியாமையைக் குறித்துவரும் பேதை என்ற பெயரும் இரு பாலுக்கும் பொதுப் பெயரேயாம்.
- ம் பேதை அவன் - ஆண்பால்
பேதை அவள் - பெண்பால்
3. எண்
ஒருவர் அல்லது ஒன்றைக் குறிப்பது ஒருமை. பலர் அல் லது பலவற்றைக் குறிப்பது பன்மை. பால்காட்டும் விகுதிகளே ஒருமை பன்மையையும் காட்ட வல்லன.
மரியாதைப் பன்மை :
முற்காலத்திலே தம்மில் உயர்ந்தார். மதிப்பிற்குரியோர் ஆகிய எவரையும் ஒருமை எண்ணிற் குறிப்பதே வழக்கமாயிருந் தது. இந்த மரபு காலப்போக்கில் மறைந்து உயர்ந்தோரைப் பன்மை எண்ணற் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வழக்கு இக்காலத்தில் ஆறு வகையாய் அமைந்துள்ளமை காணலாம். உ - ம் : (1) நாவலர் சிறந்த சைவப்பெரியார் - அர், ஆர்
விகுதிகள் தனித்தனி கையாளப்பட்டன.
(1) நாவலரவர்கள் - அர், கள் என்று இரு பலர்
பால் விகுதிகள் கையாளப்பட்டன. (hij) en 5 மடாதிபதி (எழுந்தருளியது) - அஃறிணைக் குரிய ‘து விகுதி, வணக்கத்துக்குரிய மரியா தைத் தன்மையைப் புலப்படுத்தி நின்றது. (மரியாதைப் பன்மை பெருதவிடத்தும் offia unr தையை 'அது' என்ற சொல் புலப்படுத்தியது காண்க.) (iv) நீர் வாரும் - தமக்குச் சமமான ஒருவரை
மரியாதையுடன் அழைக்க முன்னிலை f விகுதி கையாளப்பட்டது. (g) தாங்கள பெரியவர்கள் - படர்க்கைக்குரிய *தாம்" "கள்" விகுதி பெற்று மரியாதைப் பன்மையாயிற்று. (wi) நாம வர - தன்மைப் பன்மையில் முன்னிலை யாரை அழைப்பது. ( 'நாம் அரையாமத்து என்னே வந்து வைகி நயந்துவே" - திருக் கோவையார்)

27
தனது தகுதிப்பாட்டைப் புலப்படுத்த மேனிலையில் உள்ள கடவுளோ, ஒருவனே. ஒருத்தியோ தன்னைப் பன்மை வாய்பாட் டாற் குறிக்கும் மரபும் உள்ளது.
"யாம் வரம் தந்தோம் - கடவுள்
"எமது அரசின் பெயரால் இவ்வரவு செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கின்ருேம். - அரசன், சனதிபதி முதலியோர்
பத்திரிகாசிரியன் தனது ஆசிரியத் தலையங்கத்திலே தன்ரைப் பன்மை வாய்பாட்டால் குறிப்பதும் உண்டு.
உ -ம் : நாம் இதுபற்றி அடிக்கடி இப்பகுதியில் எழுதி வந்துள்
ளோம்.
இப்பன்மைப் பிரயோகத்தினை முறையே Royal we, Editoria We என்று ஆங்கிலத்தில் உரைப்பர்.
4. இடம்
பேசுவோன் தன்னைச் சுட்டுவது தன்மை. முன்னிருப்போ ரைச் சுட்டுவது முன்னிலை. தூரத்திலோ அண்மையிலோ (முன்னி லேப்படாது) இருப்போரைச் சுட்டுவது படர்க்கை. இவை மூவிடங்கள் எனப்படும். இம்மூவிடங்களைக் குறிக்கும் Golt uff களும் உள்ளன.
i. தன்மைப் பெயர் :
யான், நான் என்பன. இவை பகாபதங்கள். பன்மை : விகுதிகள் - ம், கள். உ - ம் : பாம். நாம், நாங்கள். இவை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான Quшті
களாம்.
i. முன்னிலைப் பெயர் :
நீ. - இது பகாப்பதம். பன்மை - ர், இர், கள்.
உ -ம் : நீர், நீயிர் (இஃது இக்காலத்தில் வழக்கிலில்லை).
நீங்கள்.
முன்னிலைப் பெயரும் உயர்திணை, அஃறிணை இரண்டிற்கும் பொதுவானதே,

Page 21
2s
i. படர்க்கைப் பெயர் :
அ, இ, உ என்ற மூன்றும் சுட்டெழுத்துக்கள். இந்தச் சுட் டெழுத்துக்களுடன் பால்காட்டும் விகுதிகளைப் புணர்த்தப் படர்க் கைப் பெயர்கள் தோன்றும். உ - ம் :
அ + அன் = அவன், அ + அள் = அவள் அ + து = அது இ + அன் = இவன் இ + அள் = இவள் அ+வை =அவை, உ + அன் = உவன் உ + அள் = உவள்
egy -i- egyri = 9yar அ + அர் + கள் = அவர்கள்,
இவற்ருேடு, பொருள்களினைக் குறிக்கும் பெயர்கள் யாவும் படர்க்கைப் பெயர்களே. உ. ம் : பொன்னன், வள்ளி, சிங்கம், மலை, பறவை, மரம்,
இன்ன பிற.
ஆறுவகைப் பெயர்களுள்ளும் அமைந்துகிடக்கும் உறுப்புக்கள்
பெயர்ச்சொற்கள் தமக்கு ஈற்றிலுள்ள விகுதிகள் வாயிலாகப் பாலினேச் சிறப்பாகவும் திணை, இடம், எண் என்பவற்றைப் பொதுவாகவும் காட்டுகின்றன என்னும் உண்மையை இதுவரை கண்டோம் இவ்விகுதிகளோடு பகுதி, இடைந்லை, சாரியை என்பனவும் பெயரின் ஆக்கத்திற்கு உதவுகின்றன. எனினும் எல்லாப் பெயர்ச் சொற்களையும் பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி எனப் பிரித்தல் இயலாது.
ஆக, பெயர்ச்சொற்கள், பகுதி, விகுதி, இடைநிலை முதலாகப் பிரிக்கத்தக்கவை என்றும் அவ்வாறு பிரிக்க இயலாதவை என்றும் இருவகைப்படும். சொல்லைப் "பதம்" என்ற வடசொல்லால் வழங் கும் நன்னூலாசிரியர் பிரிபடு சொற்களைப் பகுபதம் என்றும் பிரிபடாச் சொற்களைப் பகாப்பதம் என்றும் அழைப்பர். (பகாப் பதத்திற்கு உ -ம் நிலம், ஆறு, நாள்
(அ) பெயர்ச்சொற்களின் பகுதிகள் :
பகுதியாவது சொல்லின் தொடக்கத்தில் நிற்கும் பகாப்பதம். (i) பொருட்பெயுர்ப்பகுதிக்கு உதாரணம் :
பொன் + அன் = பொன் என்பது பொருட்பெயர். அது பகுதி யாய் வந்துள்ளது.

29
(i) இடப்பெயர்ப் பகுதிக்கு உதாரணம் :
ஊர் + அன் - ஊரன் ஊர் என்ற இடப்பெயர் பகுதியாய்
வந்துள்ளது,
(ii) சினேப்பெயர்ப் பகுதிக்கு உதாரணம் :
கை + அன் = கையன். கை என்ற சினைப்பெயர் பகுதியாய்
வத்துள்ளது.
(iv) காலப்பெயர்ப் பகுதிக்கு உதாரணம் :
தை + ஆன் = தையான். “தை” என்ற காலப்பெயர் பகுதி
யாய் வந்துள்ளது. - -
(V) தொழிற்பெயர் பகுதிக்கு உதாரணம் :
ஓடு + அல் = ஒடல். ஓடு என்ற விளையடி பகுதியாய்
வத்துள்ளது.
(Wi) பண்புப் பெயர்ப்ப் பகுதிக்கு உதாரணம் :
கரு + மை = கருமை, கரு என்ற பண்படி பகுதியாய் வந்
துள்ளது.
அ. தொழிற் ெயர், பண்புப்பெயர் ஆகிய இரு பெயர்களதும்
சிறப்பியல்புகள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினேப்பெயர் ஆகியவற்றின் பகுதிகள் பகாப்பதங்களாய் உன்ௗமைதுை நோக் குக. தொழிற்பெயரும் பண்புப்பெயரும் பகுபதங்களாய் விளங்கு வதனையும் நோக்குக. இவ்வாறு வேறுபடுவதாற் பால் காட்டும் விகுதிகள் வந்து புணரும்போது பண்புப் பெயரும் தொழிற் பெயரும் தமக்கு இயல்பாய் அமைந்துள்ள விகுதிகளை இழக்கும் நிலை ஏற்படுகின்றது.
தொழிற்பெயர் விகுதி கெட்டுப் புணரல்
உ - ம் : (i) ஒதல் + ஆன்
ஒது + ஆன் = ஒதுவான்.
பண்புப்பெயர் விகுதி கெட்டுப் புணரல்
உ - ம் (ii) அணிமை + அன்
அணி + அன் = அணிகன் தொழிற்பெயருக்கும் பண்புப்பெயருக்கும் தனித்தனி விகுதிகள் உள. அவற்றை மேல்வரும் "விகுதிகள்" என்ற பிரிவிற் காண லாம்.

Page 22
50
(ஆ) பெEர்ச் சொற்களில் வரும் இடைநிலைகள் :
சொல்லின் பகுதிக்கும் விகுதிக்குமிடையே வரும் ஓர் உறுப்பே இடை நிலை.
உ - ம் : அறி + ஞ் + அன் = அறிஞன் ஒது -- வ் + ஆன் = ஒதுவான்
(இ) பெயர்ச்சொற்களில் வரும் சாரியைகள் :
பகுபதமாகிய பெயர்ச் சொற்கள் சிலவற்றிலே சாரியை என்னும் உறுப்பும் இடம் பெறுவது உண்டு.
உ - ம் : நிலம் + அத்து + அன் = நிலத்தன் இச்சொல்லிலே நிலம் என்ற பகுதியின் "ம்" "ந்" ஆக விகா ரப்பட்டுச் சாரியையின் முதல் எழுத்தான "அ கெட்டுப் புணர்ந்தது.
(ஈ) பண்புப் பெயரின் விகுதிகள் :
பண்பைப் புலப்படுத்தி ஈற்றில் நிற்கும் பண்புப்பெயரி விகுதிகள் பின்வருவன :
மை - கருமை, ஐ - தோல்லை, சி - மாட்சி, பு - மாண்பு உ - மழவு (இளமை). கு- நன்கு, றி - நன்றி, று - நன்று, அம் - நலம், அர் - நன்னர். (இவை நாவலரின் இலக்கணச் சுருக்கத் திலே தரப்பட்டவை.) பாடு - பண்பாடு:
(உ) பண்புப்பெயர்கள் புதிய விகுதிகள் வந்து சேரும்போது
அடையும் மாற்றங்கள் :
1. அணிமை + அன் = அணி(மை) அன் - மை விகுதி கெட்டது.
2. கருமை + அன் = (i) கரு+(மை)+அன்-மை விகுதி கெட்டது
(ii) கரு+(ரு-ரி)அன்-"உ" "இ"ஆயிற்று
3. காரி R ཆ་༡་་་ལྷ་ همومه ، القه கெட்டு ஆதி நீண்
(iii) sitř + @ டது."ரு இலுள்ள உகர
4. பேராளன் (i) பெரு+(மை)ஆளன் ஆதி நீண்டது. "மை"
(ii) பேர் + (உ) ஆளன் > யும் 'ரு' வில் உள்ள
(ii) பேராளன் ) "உ" வும் கெட்டன.
"மை" கெட்டு வரு
5. பெருங்குடல் (i) பெரு +(மை) குடல் மொழி வல்லினத்
(i) பெருங்குடல் திற்கு (க்) இனமான
'ங்' மிகுந்தது.

@1
"மை"கெட்டு அதனேடு | "சு" வும் கெட்டு வரு 6. பைந்தொடி (i) பசு + (மை)தொடி மொழி வல்லினத்திற்கு (i) ப + ந் + தொடி } இனமாக "ந்" தோன்
(i) பைந்தொடி | றித் தொடக்க உயிர் மெய்யிலுள்ள "அ"ஐ" யாயிற்று. 7. குற்றி (i) குறு + (மை) இ} "மை" கெட்டு "குறு வின்
(i) குற்று + இ இடையிலே 'ற் தோன் (ii) குற் ற் + இ றியது பின் குற்றியலுகர (wi) குற்றி மும் கெட்டது.
8. சேதா (i) செம் (மை)+ ஆ) மை கெட்டு, "ம்" "த்
(இசத் + 3 ; ஆகத்திரிந்துஆதி நீண்டு
(ii) சேத் + ஆ o
சேதா சேதாவாயிற்று.
(ஊ) தொழிற்பெயர் விகுதிகள் :
தல் - அடித்தல், அல் - நாடல், அம் - ஒட்டம், ஐ - கொலை, கை - எழுகை, வை - பார்வை, கு = போக்கு, பு - இருப்பு, உ - செலவு, தி - மறதி, சி - அடர்ச்கி, வி - கலவி, உள்- விக்குள், காடு - நோக்காடு, பாடு - தொழிர்பாஇ அரவு - தோற்றரவு, ஆனை - வாரான, து - பாய்த்து. இறுதி மூன்று விகுதிகளும் "உள்" என்ற விகுதியும் இன்று வழக்கிழத்துள்ளன. (விக்குள் - விக்கல்) (எ) காலங்காட்டும் தொழிற்பெயர்கள் :
வினை எப்பொழுதும் காலங்காட்டும் என்பது இலக்கண ஆசிரியர்களின் கோட்பாடு. வினையடியாகப் பிறக்கும் தொழிற் பெங்கும் சிறுபான்மை காலங்காட்டுவதுண்டு. ('பெயர் காலம் காட்டாது, வேற்றுமை உருபேற்கும்? என்ற இலக்கண விதிக்குத் தொழிற்பெயர் விலக்கு) வினைச்சொற்கள் காலங்காட்ட இடை நிலை பெறுவது போல வினைப்பெயரான தொழிற் பெயரும் காலங் காட்டும் இடைநிலைகளைப் பெறுவதுதான் இதற்குக் காரணம்.
தொழிற்பெயர் காலங்காட்டுவதற்கு உதாரணங்கள் :
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
உண்டமை உண்கின்றமை நடந்தது நடக்கின்றது நடப்பது
(தடித்த எழுத்துக்கள் தொழிற்பெயருக்கான விகுதிகள்)
(ஏ) முதனிலைத் தொழிற்பெவர் :
தொழிற்பெயர் தனது விகுதியைப் பெருதவிடத்தும் பகுதி
யாகிய வினையடி, தொழிற்பெயரின் பொருள் தந்து நின்றல்
அது முதனிலைத் தொழிற் பெயர் என வழங்கும்.

Page 23
32
உ -ம் : விகுதியோடு கூடிய முதனிலேத் தொழிற்
தொழிற்பெஜர்
அருளல் pomp அருள் துயிலல் துயில் மொழிதல் --- மொழி இடித்தல் இடி, இன்னபிற.
(ஐ) பெயர்ச்சொற்கள் குறிப்புப் பொருள் தருதல் :
ஒரு மொழியிலுள்ள சொற்களே நேர்ப்பொருள் தருவன: குறிப்புப் பொருள் தருவன என இருவகையாகப் பிரிக்கலாம். தமிழிலே நேர்ப் பொருளைத் தருவனவற்றை இயற்சொல் என்பர்.
உ - ம் நிலம், நீர். இவை நிலத்தையும், தண்ணீரையும் நேராசச் (வெளிப் படையாகச்) சுட்டி நிற்பதால் இயற்சொற்களாயின.
குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும், சொற்ருெடர் களும். "குறிப்பு எனப் பொதுவாக வழங்கும். அவை ஒன்பது வகைப்படும்.
1. ஒன்றெழி பொதுச்சொல் 2. cídsrtgrth 3. தகுதி 4. ஆகுபெயர் 5. அன்மொழித்தொகை 6. வினைக்குறிப்பு 7. முதற்குறிப்பு 8. தொகைக் குறிப்பு 9. பிறகுறிப்பு.
இவற்றுள் அன்மொழித்தொகை தொடரியலிலும், வினைக் குறிப்பு "வினை" என்ற பிரிவிலும் விளக்கப்படும்.
1. ஒன்றெழி பொதுச்சொல் :
பாற்பொதுச்சொல் குறிப்பிஞலே ஒரு பாலை நீக்கி மற்றப் பாலப் புலப்படுத்தி நிற்பதுண்டு. உ -ம் : (1) செல்வனின் மக்கள் இந்துமகளிர் கல்லூரியிற் கற்கின்
pass இவ்வாக்கியத்திலே "மக்கள்" என்ற பாற்பொதுச் சொல் ஆண்பால் ஒழித்துப் பெண்பாலைக் குறிப் பால் உணர்த்திற்று.
(i) இராமனின் மக்கள் இந்துக்கல்லூரி உதைபந்தாங்டக்
குழுவில் உள்ளனர். இவ்வாக்கியத்திலே "மக்கள் பெண்பாலை ஒழித்து ஆண்பால் உணர்த்திற்று.

33
(i) இந்த மாடு நான்கு படி பால் கறக்கும்.
இவ்வாக்கியத்திலே பொதுப்பெயரான மாடு, பசு வைக் குறித்தது.
(iv) இந்த மாட்டை வண்டியிற் பூட்டு.
இவ்வாக்கியத்தில் மாடு என்பது எருத்தைக் குறிக்க வந்தது. r
?. விகாரம் :
பெயர்ச்சொல் ஒன்றின் எழுத்துக் கெட்ட விடத்தும் விகாரமடைந்தவிடத்தும்) அச்சொல் உரிய பொருளைத் தருவது. உ - ம் : மரை போன்ற மலர்ப்பாதம் இங்கு “மரை” என்ற சொல்லின் முதலெழுத்தாகிய "தா? கெட்ட விடத்தும் அது மரை என்ற விலங்கை உணர்த்தாது குறிப்பாகத் தாமரை மலரை உணர்த்திற்று.
3. தகுதி :
அவையின் அண்ணே சொல் லத்தகாதவற்றைக் குறிப்பாக வேறு சொல்லாத் புலப்படுக்துவதும் அமங்கலமானவற்றை
அமங்கலம் தோற்ருதவாறு பிறசொற்களாற் சொல்வதும் ஒரு குழுவிற்குமட்டும் பொருள் விளங்கக் கூறுவதும் தகுதியின் பாற் fuGub.
உ - ம் : (1) அவசியகருமம் முடித்து வந்தான் ஒருவனை ‘'நீ எங்கிருந்து வருகிருய் ??? என்று கேட்டால், அவன் 'நான் கால் கழுவி வருகிறேன்" என்பான். இங்குக் கால் கழுவி வரல் என்பது தகுதி காரணமாக அவசிய கருமத்தை உணர்த்திற்று: இவ்வாறு கூறுவதை "இக்கரடக்கர்" என்பர். (இக்காலத்தில் ஆங்கிலமுறையினைத் தழுவி "நான் வெளிக்குப் போனேன்" என்பர்.)
(i) இறந்தவரை அமரரானர், இறைவனடி சேர்ந்தார், இயற்கையெய்தினர் என்றல் தகுதி காரணமாப் அமங்கலத்தை மங்கலமாய் உரைப்பதாகும். இதனை "மங்கலம் என்பர். "தாலி அறுந்தது" என்பதைத் "தாவி பெருகிற்று" என்பதும், காராட்டை "வெள்ளாடு" என்பதும் கடிதத்தைத் "திருமுகம்" என்பதும் முற்கால மங்கல வழக்குகள்.
(i) ஒரு குழுவினர் தம்முள்மட்டும் விளங்கத்தக்கதாகப் பயன்படுத்தும் சொல் குழுஉக்குறி எனப்படும். சிறைப்பறவை யான ஒதவனை அவன் கூட்டத்தவன், 'மாமியர் வீடு போய்
5

Page 24
54
விட்டான்" எனத் தன் குழுவினர்க்கு உரைப்பாகுயின் அதன் பொருள் தன் நண்பன் சிறை சென்ருன் என்பதாகும் குடிகாரர் மது அருந்துவதை “ஊசி ஏற்றுதல்" என்பதும் பொற்கொல்லர் பொன்னைப் பறியென்பதும் குழுஉக்குறிகளே.
4 4.e5cuu
ஒன்றனது இயற்பெயர் அதஞேடு தொடர்புடைய வேறென் நிற்காகித் தொன்றுதொட்டு வழங்கி வருமாயின் அஃது ஆகுபெயராகும். இது பத்தொன்பது வகைப்படும். அவை வருமாறு
() பொருளாகுபெயர் : முதற்பொருளின் பெயர் அதனேடு தொடர்புடைய இரையைக் குறிக்க வருவது.
உ. ம் : மல்லிகை போன்ற வெண்மை.
இங்கு மல்லிகை என்பது முதற்பொருளாகிய செடியைக் கு få as Tg. ஒ&னயாகியமலரைக் குறித்தது.
() ஒ?னயாகுபெயர் : ஒ%னயின் பெயர் அதனேடு தொடர் Lị6ā) t-Lỉ முதற்பொருளைக் குறிப்பது.
- ம் : தோகை ஆடியது.
தோகை (சிறகு) என்ற ஒஜனப்பெயர் முதலாகிய மயிலைக் குறித்தது.
(i) இடவாகுபெயர் : இடத்தின் பெயர் இடத்திலுள்ள பொருளேக் குறிப்பது.
- ம் : உலகம் துயின்றது :
உலகம் என்ற இடப்பெயர் உலகில் வாழும் உயிரினங்களைக் குறித்தது.
() தானியாகுபெயர் இடத்திலுள்ள பொருளின் பெயரால் இடத்தைக் குறிப்பது.
s. - Lb : uU fois ! இங்கே வா
பாண் என்ற தானி (இடத்திலுள்ள பொருள்)யின் பெயரால் அதனைச் சுமந்து விற்கு ம் விற்பனையாளனகிய தானத்தைக் குறித்தது.
(v) காலவாகுபெயர் : காலப்பெயர் தன்னேடு தொடர் புட்ைய வேறென்றைக் குறிப்பது
உ -ம் : மாரி பொழிந்தது ே
இங்கு மாரி காலத்தைக் குறிக்கும் பெயர் அக்காலத்திற் ம்ெமழையைக் குறித்தது

35
(wi) குணவாகுபெயர் : பண்புப் பெயர் அதனை உடைய பொருளைக் குறிப்பது.
உ - ம் : வெளிளே அடித்தான். வெள்ளே என்ற குணப்பெயர் வெள்ளே நிறமுடைய சுண்ணும் பைக் குறித்தது.
(vii) தொழிலாகுபெயர் : தொழிலின் பெயர் தொழிலின் பயனைக் குறிப்பது.
உ - ம் : புழுங்கல் அவித்தாள். புழுங்குதலாகிய தொழில் புழுங்கி அவியும் நெல்லைக் குறித்தது. (vii) எண்ணளவையாகு பெயர்: எண்ணின் பெயர் எண்ணிற் குரிய பொருளைக் குதிப்பது.
உ - ம் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. ஐந்து என்ற எண்ணுப்பெயர் மெய், வாய், கன், மூக்கு செவியாகிய ஐம்பொறிகளையும் குறித்தது.
(ix) எடுத்தலளவையாகுபெயர் : நிறுத்தலளவைப் பெயர் தொடர்புடைய பொருளைக் குறிப்பது.
உ - ம் : சம்பல் அரைக்கக் காற்கிலோ தா.
காற்கிலோ (4 கிலோ) என்ற எடுத்தலளவை, தொடர் புடைய மிளகாயைக் குறித்தது.
(x) முகத்தலளவையாகுபெயர் : முகத்தலளவைப்பெயர் தொடர்புடைய பொருளைக் குறிக்க வருவது
உ - ம் : விளக்கெரிக்க ஒரு லீற்றர் போதும்.
வீற்றர் என்ற முகத்தலளவைப் பெயர் மண்ணெய்யைக் குறித்தது.
(Xi) நீட்டலளவையாகுபெயர் நீட்டலளவைப் பெயர் அத ளுேடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது.
உ - ம் இரண்டு மீற்றர் சட்டைக்குப் போதும்.
மீற்றர் என்ற நீட்டலளவைப் பெயர் அதனேடு தொடர் பான துணியைக் குறித்தது.
(இக்காலத்தில் அறிவியலின் தொடர்பான அளவைகள் பல புதியவாகத் தமிழில் நுழைந்துள்ளன. எனவே அவை யாவற் றையும் சேர்த்துக் கொண்டால் ஆகுபெயரின் தொகை எல்லே கடந்து பெருகி விடும். இந்த நான்குவகையாகு பெயர்கன்யும்

Page 25
35
(WI11 - XI) ஒரேவகையாக்கி அளவையாகுபெயர் என வழங்குவது பொருத்தம் போன்று தோன்றுகின்றது )
(xi) சொல்லாகுபெயர் : சொல், அதன் பொருளுக்காதல், உ - ம் : இந்தப்பாட்டுச் சிந்தனையைத் தூண்டுகிறது. பாட்டு என்ற சொல் பாட்டின் பொருளைக் குறிக்கின்றது. (xi) கருவியாகுபெயர் : கருவியின் பெயர் அந்தக் கருவி பாலாக்கப்பட்ட பொருளைக் குறிக்க வருவது
உ -ம் புதுமைப்பித்தனின் எழுத்து ஆற்றல் மிக்கது.
எழுத்து என்ற கருவிப்பெயர் அக்கருவியாலாக்கப்பட்ட ஆக்கத்தைக் (சிறுகதையைக்) குறித்தது.
(xiw) காசியவாகுபெயர் : காரியத்தின் பெயர் கருவியைக் குறிப்பது.
உ -ம்: எழுத்தாளர் தரமான இலக்கியம் படைத்தல் வேண்டும். இலக்கியம் என்ற காரியப் பெயர் கருவியாகிய நூல்களைக் குறித்தது;
(xw) கர்த்தாவாகுபெயர் : செய்தவன் பெயராலே செய்யப் பட்ட பொருளை அழைப்பது.
உ - ம் : கல்கி படித்தேன். "கல்கி" என்ற எழுத்தாளர் தொடக்கிய பத்திரிகை கருத்தா வாகிய அவர் பெயராலே குறிக்கப்பட்டது.
(xwi) உவமையாகுபெயர் : உவமானத் (ஒப்பிடும் பொருள்) தின் பெயரால் உவமேயத்தைக் (ஒப்பிடப்படும் பொருள்) குறிப்பது.
உ - ம் : சிங்கல் வந்தான். சிங்கம் என்ற உவமானம் வீரனுகிய உவமேயத்தைக்குறிக்க வந்தது.
(xvi) அடையடுத்த ஆகுபெயர் : பெயர் என்பது ஒரு சொல்லால் அமைய வேண்டியதும். சிலவேளைகளிலே ஆகுபெயரா கிய ஒரு சொல்லின் இயல்பை விளக்க அதன் முன்குல் அடை சேர்க்கப்படின் அவ்வாறடையும் ஆகுபெயரை அடையடுத்த ஆகுபெயரென்பர்.
உ - ம் வெற்றிலை நட்டான் இங்கு "இலை" என்ற சினையாகுபெயர் தனக்கு அடையாக வெறுமை என்ற சொல்லைப் பெற்றது,

37
(xvit) இருமடியாகுபெயர் : ஒரு பெயர் அதனேடு தொடர் புடைய வேருெ ன்றுக்காகி அந்த வேருென்றும் தன்னேடு தொடர் பான இன்ஞென்றைக் குறிப்பின் அது இருமடியாகுபெயராகும்
உ - ம் : கார் சிறந்தது : கார் என்பது கருமை. (1) அது கருமை நிறமுடைய மேகத்தைக் குறித்தது 1 (2) அந்தமேகம் பெய்யும் பருவத்தைக் குறிக்கவந்தமையால் இஃது இருமடியாகு பெயர்.
(XiK) மும்மடியாகுபெயர் : மூன்ரு வது தொடர்பைப் புலப் படுத்திவருவது.
உ - ம் : கார் விளைந்தது.
கார் கருமையைக்("|குறித்துப் பின் பருவத்து(?)க்காகி அந்தப் பருவத்தில் விளையும் பயிரைக்(குறித்தது.
5. முதற்குறிப்பு:
வாக்கியத்தின் முதற் சொல் அவ்வாக்கியத்தின் முழுமையை
யும் குறிப்பால் உணர்த்துவது.
உ - ம் : "நற்றினை." என்றதொடர் "நற்றினை நல்ல குறுந்
தொகை" எனத் தொடரும் வெண்பா முழுவதையும் குறிப்பது.
6. தொகைக் குறிப்பு:
எண்ணுத் தொகை அவ்வெண்ணுக்குரிய பொருள்களைக் குறிப்பாற் புலப்படுத்துவது.
உ - ம் ஐவர் நூற்றுவரை வென்றனர். இங்கு ஐவர் என்பது தருமன் முதலாகவுள்ள பாண்டவரை யும் நூற்றுவர் என்பது துரியோதனன் முதலாகவுள்ள கெளரவ ரையும் குறிப்பாலே புலப்படுத்திற்று.
7. பிறகுறிப்பு:
பிறவழியாகக் (ஏதோ ஒரு வழியிலே) குறிப்புப் பொருள்
தருவது
உ - ம் வேங்கை என்பது வேகுங்கை எனவும் வேங்கைப்புலி
எனவும் இரு பொருளைப் புலப்படுத்துதல்.
வேற்றுமை
பெயரானது உருபு ஏற்றே ஏற்காமலோ பொருரை வேறு டுத்தினுல் அது வேற்றுமை எனப்படும். (உருபு என்பது பெய) ன் ஈற்றிலே பொருளே வேறுபடுத்த வரும் இடைச்சொல்.

Page 26
38
பெயரின் முதன்மையான இயல்பு வேற்றுமையை ஏற்றுப் பொரு ளில் வேறுபாடுணர்த்தலே என்பதும் இங்குக் கருதத்தக்கது.
முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, முன்ரும் வேற் றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆரும் வேற் றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என வேற்றுமை எட்டாக வகுக்கப்படும்.
முதலாம் வேற்றுமை
பெயர்ச்சொல் வாக்கியத்தில் எழுவாயாக வரின் அதுவே முதலாம் வேற்றுமை, இதற்கு உருபு இல்லே. எனவே இவ்வேற் றுமை ஏற்கும் பெயர் திரிபடையாது. இதனை எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கலாம்.
முதலாம் வேற்றுமை வினை, விஞ, பெயர் ஆகியவற்றை முடிக்கும் சொற்களாக (பயனிலைகளாய்) ஏற்கும்.
உ - ம் : 1. கந்தன் வந்தான் )
இராமன் கரியன் வினையை முடிக்குஞ் சொல் கமலம் வருக லாய்க் கொள்ளல்.
இன்பம் உண்டு ) i. கந்தன் யார் ? - விருவை மூடிக்குஞ் சொல்லா
கக் கொள்ளல். i. இராமன் என் தம்பி - பெயரை முடிக்கும் சொல்லா
கக் கொள்ளல்.
முதலாம் வேற்றுமைக்கு வேற்றுமையுருபு இல்லையெனினும் சொல்லுருபு உண்டு. வேற்றுமையுருபு என்பது இடைச்சொல். இடைச்சொல் தன்னித்து நிற்கும் பொழுது பொருள் தராது. (ஐ. ஆல் இவைபோல்வன.) சொல்லுருபு என்பது பொருளுடைய சொல், வேற்றுமை உரூபாசவும் பயனுதல்.
முதலாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாவன :
ஆனவன், ஆகின்றவன், ஆவான் (பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவும் தத்தமக்குரிய பால் காட்டும் விகுதி பெற்று முதலாம் வேற்றுமைச் சொல்லுருபாக லாம். உ - ம் ஆனவள், ஆனவர், ஆனது இவைபோல்வன,) என்பவன், என்பது, என்பவை. (எனப்பட்டவன். எனப்பட்டது. எனப்பட்டவை என்ற செயப்பாட்டு வினைகள் திரிந்து என்பவன். முதலாக வந்தன.)

39
உ - ம் : சந்திரஞனவன் வந்தான்.
இலங்கை என்பது தீவு.
இரண்டாம் வேற்றுமை
இதற்கு உருபு ஐ. இவ்வுருபை ஏற்ற பெயர்ச்சொல் செயப் படுபொருளாக வேற்றுமையடையும். செயப்படுபொருளானது ஆக்கப்படுபொருள், அழிக்கப்படுபொருள், அடையப்படுபொருள், துறக்கப்படுபொருள், ஒக்கப்படுபொருள், உடைமைப் பொருள், என ஆறுவகையாய் அமையும். இவற்றை முறையே ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை எனவும் சுருக்கமாக வழங்கலாம்.
உ -ம் 3 வீட்டைக் கட்டினுன் - ஆக்கல்
பகைவரை வதைத்தான் - அழித்தல் வீட்டை அடைந்தான் - அடைதல் குடும்பத்தை விட்டான் - நீக்கல் (துறத்தல்) சிங்கத்தை ஒத்தவன் - ஒத்தல் செல்வத்தை உடையவன் - உடைமை.
இவற்றிலே கட்டினன், வதைத்தான், அடைந்தான், விட் டான் என்ற நான்கும் தெரிநிலை வினைமுற்றுக்கள். ஒத்தவன், உடையவன் என்பன குறிப்பு வினைமுற்று (இவ்விருவகை வினை முற்றுக்கள் பற்றி வினை என்ற பகுதியில் விளக்கம் உண்டு )
மூன்றம் வேற்றுமை
ஆல், ஆன், ஒடு, ஒடு என்பன இவ்வேற்றுமைக்கான
உருபுகள். கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருள்களை இவ் வுருபு ஏற்ற பெயர்ச்சொல் பெறும்,
2 கருவிப்பொருள் கருத்தாப்பொருள் el 4.-6sí s þ & 5ú
பொருள் 1. வாளால் (வாளான்) அகத்தியஞல் உரைக் 1.*தூங்குகையான்
வெட்டினுன். கப்பட்டபொருள் (கையால்)
ஓங்கு நடைய 2. *கொடியொடு(கொடியோடு) 2. இராமஞெடு
துவக்குண்டான் (இராமளுேடு)
தம்பி வந்தான் * தூங்குகின்ற தும்பிக்கையோடு ஓங்கிய நடைல்ய உடையன (யானைகள்) என்பது பொருள். துவக்குண்டான் என்பதற்குப் பொருள் கட்டுண்டான் என்பது. கொடியாற் கட்டப்பட்டான் என்பது வாக்கியப் பொருள்.

Page 27
49
கருவிப்பொருள் என்பது முதற்கருவி எனவும்(மூலப்பொருள்) துணைக்கருவி (துணைப்பொருள்) எனவும், கருத்தாப் பொருள் என்பது ஏவுதற் கருத்தா (ஏவிச் செய்விப்பவன்) எனவும் இயற்று தற் கருத்தா (தானே செய்பவன்) எனவும், இவ்விரு பிரிவு களாக வகுக்கப்படும். மேலே துணைக்கருவிக்கும் இயற்றுதற் கருத்தாவுக்கும் உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. மற்றவற்றிற்கு உதாரணம்
i. பலகையாற் செய்த மேசை - முதற்கருவிப் பொருள். i. கட்டட நிபுணனலாக்கப்பட்ட மாளிகை - ஏவுதற்கருத் தாப்பொருள்.
மூன்ரும் வேற்றுமைக் கருத்தா. ஆல் உருபு ஏற்காதும் சில இடங்களில் அவ்வேற்றுமைப் பொருள் உணர்த்தும்
உ - ம் : கம்பன் யாத்த இராமாயணம் கம்பஞல் ஆக்கப்
பட்ட இராமாயணம்.
இக்காலப் பிரயோகம்
இக்காலத்தில் ஆன் உருபும் ஒ$ உருபும் அருகியே வழக்கு இன்றன. ஆல் என்அதை "ஆலே" என ஏகாரச் சாரியை சேர்த் தும் உருவாக்குவதுண்டு.
உ -ம் : அவனலே ஆக்கப்பட்ட நூல். இன்று "ஆல்" கருவி கருத்தாப் பொருளிலும் ஒடு உடனிகழ்ச் சிப் பொருளிலும் மட்டுமே கையாளப்படுகின்றன. ஆல், ஆன் பிற்காலத்தில் உடனிகழ்ச்சிப் பொருளையும் ஒடு, ஒடு கருவி, கருத்தாப் பொருளேயும் இழந்துவிட்டன போலும்.
மூன்றம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்
ஒடு, ஒடுவிற்குப் பதில் "உடன், கொண்டு" என்ற சொல் லுருபுகள் இக்காலத்திலே பெரும்பாலும் கையாளப்படல் காண GUTEb.
உ - ம் இராமனுடன் கந்தன் சென்றன்.
பேனை கொண்டு எழுதினன்.
"ஆல்" உருபுக்கு ஏகாரத்தைச் சேர்த்து வழங்குவதுபோல *உடன்" என்ற சொல்லுருபிற்கும் ஏகாரம் சேர்த்து வழங்குவ துண்டு.
உ - ம் : கந்தனுடனே சென்ருன்.
"ஒடு" உருபிற்கு ஒப்புப் பொருளும் பெரும்பான்மையாகக் கையாளப்படுகின்றது.
உ - ம் அவனைச் சிங்கத்தோடு (சிங்கத்துடன்) ஒப்பிடலாம்:

41
நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமைக்கு உருபு"கு". இவ்வேற்றுமை,வினையை யும் பெயரையும் முடிக்கும் சொற்களாகக் கொள்ளும்
நான்காம் வேற்றுமையுருபுக்கான பொருள்களும் உதாரணங் களும் பின்வருமாறு :
பொருள் a - të
கொடை - புலவர்க்குப் பொன் கொடுத்தான்.
- கீரிக்குப் பாம்பு பகை.
fø-- - இராமனுக்கு நண்பன் சுக்கீரிவன். உறவு - தசரதனுக்கு மகன் இராமன். தகுதி - அறிஞனுக்கு உரியது அடக்கம். முதற்காரணகாரியம் - மேசைக்குப் பலகை வாங்கிஞன்.
நிமித்த காரணகாரியம் - பரிசு பெறுதற்குப் போட்டியிட்
PT67.
நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் :
பொருட்டு, ஆக, நிமித்தம், என்று (இக்காலப் பிரயோகம்) என்பன நான்காம் வேற்றுமைச் சொல்லுருபுகளாகப் பயன்படும்.
பொருட்டு என்ற சொல்லுருபு வருமிடங்களிற் பெயர்ச் சொல்லை அடுத்து "இன்" சாரியை வருதலும் உண்டு. உ -ம் : கூலிப்பொருட்டு வேலை செய்தான்.
கூலியின் பொருட்டு வேலை செய்தான். "ஆக” என்ற சொல்லுருபு ‘கு’வ்வுருபைத் தொடர்ந்தே எப்பொழுதும் வரும்.
உ - ம் - வீட்டுக்காக நிலம் வாங்கினுன். நிமித்தம் என்ற சொல்லுருபு "இன்"சாரியையை அடுத்தும்
வரும். உ - ம் : கூலி நிமித்தம் வேலை செய்தான்.
கூலியின் நிமித்தம் வேலை செய்தான். "என்று" என்னும் சொல்லுருபு "ஆக” என்ற சொல்லுருபைத் தொடர்ந்தும் வரும்.
உ -ம்: கூலிக்கென்று வேலை செய்தான்.
கூலிக்காகவென்று வேலே செய்தான். s

Page 28
42
ஐந்தாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமைக்கு உருபு இல், இன். இதற்குரிய பொருள்களும் உதாரணங்களும் பின்வருவன: இது பெயரை யும் வினையையும் முடிக்கும் சொல்லாகப் பெறும்.
பொருள் உதாரணம் 1. நீங்கல் - ஊரில் நீங்கிஞன். - ஊரின் நீங்கினன். i. எல்லை - அனுரதபுரத்தின் வடக்கு வவுனியா,
- யாழ்ப்பாணத்திற் கிழக்கு சாவகச்சேரி. iii. 6ptiЈН - இவனின் அவன் நல்லன்.
- அவனில் இவன் பெரியன். iy, ஏது - படிப்பிற் சிறந்தவன் பதசம்.
(காரணம்) - படிப்பின் உயர்ந்தவள் கமலம்
ஒப்புப் பொருள் பற்றிய ஒரு விளக்கம்:
இரண்டாம் வேற்றுமையிலும் ஒக்கப்படுபொருள் கூறப்பட் டுள்ளது. ஐந்தாம் வேற்றுமையிலும் ஒப்புப் பொருள் வருகின் றது. எனினும் இரண்டிற்கும் ஒர் அடிப்படை வேறுபாடு உள்ளது" இரண்டாம் வேற்றுமையிற் கூறப்படும் ஒப்பு, வேற்றுமை  ைஇரு பொருள்களிடையே காணப்படும் ஒற்றுமையாகும்.
உ -ம் : புலியை ஒத்தவன் பொன்னன். புலியாகிய உவமானமும் பொன்னஞகிய உவமேயமும் பல பண்புகளிலும் வேறுபட்டவை. வீரம், ஆற்றல் என்பவற்றில் மட்டுமே புலிக்கும் பொன்னனுக்குமிடையே ஒற்றுமையுண்டு.
ஐந்தாம் வேற்றுமையில் வரும் ஒப்புப்பொருள், ஒற்றுமை யுடைய இரு பொருள்களினிடையே காணப்படும் வேற்றுமை யைப் புலப்படுத்துகின்றது.
- ம் : இராமனில் வேலன் கரியன். இவ்வுதாரண வாக்கியத்தில் வரும் இராமனும் வேலனும் பல பண்புகளிலே ஒப்புமை உடையோர். இருவருக்கும் உள்ள வேற் றுமை கறுப்பாகிய நிறம் ஒன்றே. இத்தகைய ஒப்பீட்டினை *உறழ்வு" என்ற சொல்லாலே தொல்காப்பியம் குறிக்கும்.
ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் :
இல், இன் உருபுகளோடு சேர்ந்து முறையே இருந்து. நின்று ஆகிய சொல்லுருபுகளும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளின உணர்த்த வருதல் உண்டு,

43
- ம் : (1) வீட்டிலிருந் ப்பட்டான். a - th : (i) i நீங்கல் (i) வீட்டிலிருந்து கூப்பிடுதொலை, எல்லை
வீட்டினின்று கூப்பிடுதொலை. ர் இருந்து,நின்று என்பவற்ருேடு 'உம்முச் சாரியை சேர்த்து வழங்கலும் உண்டு.
உ - ம் வீட்டினின்றும் புறப்பட்டான்.
வீட்டிலிருந்தும் புறப்பட்டான். காட்டிலும், பார்க்கிலும்விட என்ற சொல்லுருபுகள் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வருதல் உண்டு. இவ்வாறு வரு மிடங்களிற் பெயர்ச் சொல்லோடு ஐகாரச் சாரியையைச் சேர்த் தலும் நிகழும்.
உ - ம் : அவனைக் காட்டிலும் இவன் நல்லன்.
இவனைப் பார்க்கிலும் அவன் சிறியன். அவனைவிட இவன் கொடியன்.
ஆறம் வேற்றுமை
இதற்கு அது, ஆது, அ என்னும் மூன்று உருபுகள் கூறப் படுகின்றன. பொருள் உடைமையாகும் உடைமைகயக் கிழமை என்ற பெயர்" லும் வழங்குவர் கிழமை இருவகைப்படும். அவை தற்கிழமை, பிறிதின்கிழமை எனப்படும்.
(i) தற்கிழமை : தன்னிலிருந்து வேருக்க முடியாத உடை மைப் பொருள். (i) பிறிதின் கிழமை; தன்னிலிருந்து வேருண தனக்கு உடை
மையாயுள்ள பொருள். அ", ஆது என்ற உருபுகள் ஒருமைக்கும் (உடைமையா புள்ள ஒரு பொருளுக்கும்) அ என்ற உருபு பன்மைக்கும் (பல பொருள்களுக்கும்) கையாளப்படும்.
2. - Lh ;
தற்கிழமை எண் i. இராமனது கண் - உறுப்புத் தற்கிழமை ஒருமை i, சாத்தனது கருமை - பண்புத் தற்கிழமை A i. அவனது வரவு - தொழிலாந் தற்கிழமை
iv. நெல்லது குவியல் - ஒன்றன்கூட்டத் சற்கிழமை V. படையது அணி - பலவின் கூட்டத் தற்கிழமை wi. அரிசியது மா = ஒன்று திரிந்து வேருண தற்கிழமை. , ,

Page 29
44
பிறிதின்கிழமை சரண் 1. எனது புத்தகம் - பொருட் பிறிதின் கிழமை ஒருமை i தமிழரது நிலம் - இடப் பிறிதின் கிழமை i. தொழிலாளரது யுகம் - காலப் பிறிதின் கிழமை As
(சினே, குணம், தொழிலாகியன பிரிக்கமுடியாத கிழமை களாதலால் அவை தற்கிழமை என்ற பிரிவுள் அடக்கப்பட்டன.)
"அது? என்ற வேற்றுமையுருபு வருமிடங்களில் 'ஆது' உருபை யும் கையாளலாம்.
உ - ம் : எனது புத்தகம்,
எனினும் 'ஆது' என்பது இன்று வழக்கில் இல்லை. 'அ' உருபு பன்மைக்குவர உதாரணம் : உ - ம் என கைகள், உன புத்தகங்கள்.
இன்று 'அ' உருபு பன்மைப் பொருளிலே கையாளப்படுதல் இல்லை. "அது உருபே, பன்மையையும் குறிக்கக் கையாளப் படும்.
உ - ம் எனது புத்தகங்கள். ஆரும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு மட்டுமன்றி உயர் திணைக்கும் கையாளப்படல் இன்றுள்ள வழக்கு இவ்வாறு கையா ளும் பொழுது ஆரும்வேற்றுமை, அவ்விடங்களிலே தனக்குரிய உடைமைப்பொருளினை இழந்து உறவு, பகை, நட்பு ஆகிய நான்காம் வேற்றுமைப் பொருள்களைப் பெறுகின்றது.
உ - ம் : கத்தனது மைந்தன் - உறவுப்பொருள் பெற்றது.
இராமனது பகைவன் - பகைப்பொருள் பெற்றது. கன்னனது நண்பன் - நட்புப்பொருள் பெற்றது.
ஆறம் வேற்றுமை தொடர்பான சிக்கல் :
ஆரும்வேற்றுமை தவிர்ந்த மற்றைய வேற்றுமைகளைச் சொற் முெடரில் முன்பின்னக மாற்றினுலும் வழுவில்லை.
உ - ம் i. வந்தான் கந்தன் - முதலாம் வேற்றுமை
i. கட்டிஞன் வீட்டை - இரண்டாம் வேற்றுமை. i. எழுதிஞன் பேனையால் - மூன்ரும் வேற்றுமை. iv. தம்பி இராமனுக்கு - நான்காம் வேற்றுமை. v. பெரியவன் அவனில் - ஐந்தாம் வேற்றுமை.
ፕሃ1 . Mwayo pub wi. இருந்தான் வீட்டுக்கண் - ஏழாம்வேற்றுமை. wi. வா மகனே - எட்டாம் வேற்றுமை.

45
ஆரும்வேற்றுமையைக் முன்பின்ஞ மாற்றிவிட்டால் அவ் வறுமையுருபேற்ற பெயர், குறிப்புவினைமுற்ருக மாறி விடு நிறது -
உ - ம் இப்புத்தகம் எனது - குறிப்புவினைமுற்று. உடைமைப் பொருள் இன்னது என்று கூருது ஆரும் வேற்மை யுருபைச் சேர்த்தால் அவ்விடங்களிற் பெயர்ச்சொல் வினையால ணையும் பெயராய் மாறுகின்றது.
உ - ம் : அவனது போயிற்று - வினையாலணையும் பெயர்.
இவ்வாறு பெயர், வினையாக மாறுகின்ற நிலைமை காரண மாக ஆரும்வேற்றுமை மற்றையவற்றினின்றும் வேறுபட்டஒன்ருகக் கருதப்படுகின்றது. ஒருமை, பன்மை வேறுபாடு குறிக்கப்படுதலும் ஆரும்வேற்றுமைக்கு மட்டுமே.
'அது' என்ற ஆரும்வேற்றுமையுருபினை இடைச்சொல் லாகக் கொள்ளாமல் (உருபு - இடைச்சொல்) அதனேத் "து? விகுதி பெற்ற சொல்லுருபாகக் (சுட்டுப்பெயர்) கொண்டு மயங் கியமையாலேயே இச்சிக்கல் உண்டாயிற்று என மொழியிய லார் கருத்துத் தெரிவிப்பது சிந்தித்தற்கு உரியது
நன்னூலாரின் காலத்திற்கு முன்பே ஆரும்வேற்றுமையுருபு ஆஉயர்திணைப் பலர்பாலேயும் உறவுப்பொருண்யும் குறித்து வழங்கப் பட்டமைக்கு 'நினைதடியா ரொடல்லால்" என்று திருவாசகச் சொற்ருெடரும் சான்ருகும்.
ஆறம் வேற்றுமைச் சொல்லுருபு :
"உடைய" என்ற சொல்லுருபு ஆரும்வேற்றுமைக்கு உரியது. உ - ம் என்னுடைய புத்தகம்.
என்னுடைய புத்தகங்கள்.
ஏழாம் வேற்றுமை
ஏழாம்வேற்றுமைக்குக் கண், கால், தலை, இடை, வாய், திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முன், பின், பாடு, அளே, தேம், உழை, வழி, உன். உழி, உள். அகம், புறம், இல் என்ற பல உருபுகள் தன்னுர லிலே தரப்பட்டுள்ளன. நாவலரவர்கள் கண், இல், உள். இடம் என்ற நான்கு உருபுகளை மட்டுமே தமது இலக்கணச்சுருக்கத் திலே தந்துள்ளார்கள். "இல்? உருபே இன்று மிகுதியாகக் கையாளப்படும். எனினும் மேல், கீழ், முன், பின், உள். கண், என்பனவும் தேவை நோக்கிக் கையாளப்படுகின்றன.

Page 30
46
ரழாம்வேற்றுமை இடப்பொருள் தரும். பொருள், இடம், காலம்,சினை,குணம்,தொழில் ஆகிய அறுவகைப் பெயர்ப் பொருள் கன்யும் இடமாகக் கொண்டு இவ்வேற்றுமை அமைகின்றது
i. மேசையில் உள்ளது புத்தகம் - பொருள் இடமாயிற்று i. கொழும்பில் உள்ளது வெள்ளவத்தை-இடம் இடமாயிற்று i. மாரியில் மழை பெய்யும் - காலம் இடமாயிற்று. iv. கருமையில் உள்ளது அழகு - குணம் இடமாயிற்று. v. கையில் உள்ளது மச்சம் - சினே இடமாயிற்று. wi. முயற்சியில் உள்ளது முன்னேற்றம்-தொழில் இடமாயிற்று
ஏழாம்வேற்றுமையுருபேற்று முதலிலிருந்து பிரிக்கமுடியாப் பொருள்களாகக் குணம், சினை, தொழிலில் ஆகிய இடப் பெயர்கள் உள்ளன. எனவே அவை தற்கிழமைத் தொடர் புடையன. மற்றைய மூன்றும் பிறிதின்கிழமைத்தொடர்புடையன.
எடோம் வேற்றுமை
எட்டாம்வேற்றுமைக்கு உருபு இல்லை. எனினும் எழுவாய் வேற்றுமைபோலன்றி இது பெரும்பாலுந் திரிபடைந்தே தனக் குரிய விளிப்பொருளைத் (அழைத்தற் பொருண்) தருகின்றது.
எட்டாம் வேற்றுமை விளி ஏற்கும் பொழுது திரியாது இயல் பாக நிற்பதற்கு உதாரணம் :
தம்பி, வா.
திரிபடைவதற்குச் சில உதாரணங்கள் :
பெயர் விளியேற்று அடைந்த வடிவம்
கந்தனே - "ஏகாரம் தோன்றியது. i. கந்தன் - H கந்தா - ஈறு கெட்டுத் "த" விலுள்ள J உயிர் நீண்டது.
h ஐய-ஈறு கெட்டது.
ஐயா - ஈறு கெட்டு 'ய' விலுள்ள உயிர்
i. ஐயன் - H நீண்டது.
ஐயாவோ - ஈறு கெட்டு உயிர் நீண்டு,
* "ஒ" பெற்றது. i. அன்னை - அன்னுய் - ஈற்று "ஐ" - "ஆ" ஆகி ‘ய்.
பெற்றது.
iv. மக்கள் - மக்காள்-ஈற்றயலெழுத்தான "கவிலுள்ள
உயிர் நீண்டது.

47
விளி ஏற்காத பெயர்கள் :
விளிப்பெயர்கள் முன்னிலையாரையும் படர்க்கையாரையுமே சுட்டி வருவன எனவே தன்மைப் பெயர்கன் விளி ஏற்காமை இயல்பே. விஞப்பெயர்களும் (யாவன் ? எவன் ?), சுட்டுப் பெயர்களும் (அது, அவன், அவள்) தான், தாம் முதலான படர்க்கைப் பெயர்களும் விளியுருபு ஏற்கா.
இக்காலப் பிரயோகம் :
இன்று திரிபுபெற்று வந்த விளிவேற்றுமைக்குரிய சில பெயர் கள் எழுவாயாகவும் (முதலாம்வேற்றுமை) அமைதல் உண்டு.
உ - ம் : ஐயா வந்தார், அண்ணு சென்ருர்,
அம்மா வருவார்.
வேற்றுமை மயக்கம்
ஒரு வேற்றுமையின் உருபு நிற்கவேண்டிய இடத்தில் மற் ருெரு வேற்றுமையுருபு நிற்றல் வேற்றுமை மயக்கம் எனப்படும். இஃது இரண்டு வகைப்படும்.
i. பொருண் மயக்கம்.
i. உருபு மயக்கம்.
(அ) பொருண்மயக்கம் :
ஒரு வேற்றுமையின் உருபானது தனக்குரிய பொருண்யுந்
தந்து அதே வேளையிலே பிறவேற்றுமைப் பொருளையுந் தருவது.
உ - ம் : (i) தூணிற் சார்ந்தான் :
சார்தல் என்னும் அடையப்படுபொருள் இரண்டாம் வேற்று மைக்கு உரியது. இங்கு "இல்" என்ற ஏழாம் வேற்றுமை யுருபு அந்தப் பொருளையுந் தந்து தனக்குரிய இடப்பொருளேயுந் 35153535
(i) ஊரை நீக்கிஞன் :
இரண்டாம் வேற்றுமை உருபாகிய "ஐ நீங்கற் பொருளாகிய ஐந்தாம் வேற்றுமைப் பொருளையும் தனக்குரிய துறக்கப்படு பொருளையும் தந்து நின்றது.
(தொல்காப்பியர் இழவு (இழத்தல்) எனக் கூறிய த ஃன "நீத்தல்" என்று பெயரிட்டு நன்னூலார் கையாண்டார். ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களாய்த் தொல் காப்பியர் தீர்தல், பற்று விடுதல் என உரைத்தவற்றை நன்னூலார் "நீங்கல்" என்று

Page 31
48
பொருள் கொண்டார். நாவலர் இரண்டாம் வேற்றுமைக்குரிய நீத்தற் பொருளுக்குத்துறத்தல் என்றும், ஐந்த்ாம் வேற்று மைக்கு நீங்கல் என்றும் பொருள் கொண்டார். தொல்காப் பியரின் கருத்துப்படி துறத்தல் என்பது ஐந்தாம் வேற்றுமைக்கே உரியது. எனினும் இந்தப் பொருள் நுட்பவேறுபாடுகள் இக் காலத்திலே பெரிதுபடுத்தப்படுவதில்லை.)
(ஆ) உருபு மயக்கம் :
ஒரு வேற்றுமையின் உருபானது தனக்குரிய பொருளை இழந்து வேருெரு வேற்றுமையின் பொருளைத் தத்து நிற்றல்;
உ - ம் : (i) ஊருக்குச் சென்ருன் : நான்காம் வேற்று மைக்கு அடையப்படுபொகுள் இல்லை. அஃது இரண்டாம் வேற்று மைக்கே உரியது, எனவே ஊரைச் சென்ருன் (அடைந்தான்) என இரண்டாம் வேற்றுமைக்குரிய பொருளினைத் தந்து (அடையப் படுபொருள்) தனக்குரிய பொருள் எதனையுந் தராமையால் இஃது உருபுமயக்கமாகும். ('கு'வை வேற்றுமையுருபாகவன்றிச் சாரியையாகவும் கொள்வர்)
(1) காலத்தினுற் செய்த உதவி : இங்கு மூன்ரும் வேற்றுமை "ஆல்" உருபு, கருவி, கருத்தா, உடனிகழ்ச்சியாகிய தனக்குரிய பொருள் எதனையுந் தராது காலத்திற் செய்த உதவி என்னும் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் தந்து நின்றமையால் இஃது உருபு மயக்கம்.
பெயர்கள் வேற்றுமையுருபை ஏற்கும்போது
அடிையும் மாற்றங்கள்
(i) தன்மைப் பெயர்களாகிய யான், யாம், நான், நாம், பாங்கள், நாங்கள் என்பன முறையே என், எம், எங்கள், நங்கள் என மாற்றமடையும். (நங்கள் என்பது இக்கால வழக்கில் இல்லே.) இவ்வாறு மாற்றமடைந்தபின் என்ன, எம்மை, எங்களை, நங்களே என்றவாறு உருபேற்று நிற்கும்.
(i) முன்னிலைப் பெயர்களாகிய நீ, நீர், நீங்கள் என்பன உன், உம், உங்கள் என மாற்றமடைந்து உருபேற்கும். நின் எனவும் மாறுவதுண்டு, அஃது இக்கால வழக்கில் இல்லை.
(i) தான், தாம், தாங்கள் என்ற படர்க்கைப் பெயர்கள் முதல்குறுகித் தன், தம், தங்கள் எனமாறி உருபேற்கும்.

49
பெயர்கள் சாரியைகளை ஏற்றல்
இவ்வாறு மாறிய பெயர்கள் உருபேற்கையிலே ஒலிப்பதற்கு வாய்ப்புக்கருதியும் ஒலிநயம் கருதியும் சாரியைகளைப் பெறுவது வழக்கம்.
உ-ம் (i) தன் + அ+குணதனக்கு-அகரச்சாரியை வந்தது. இவ்வாறே தமக்கு என்பதற்கும் வந்தது.
(11) தங்கள் + உ + கு = தங்களுக்கு (தங்கட்கு எனவும் வரும்) என உகரச் சாரியை வந்தது.
அஃறிணைப் படர்க்கைப் பெயர்கள் வேற்றுமையுருபு ஏற்கு மிடங்களிலே "இன்" சாரியை பெறும்.
(i) பறவையினை, பறவையினல், பறவையினது, பறவையின் கண். (நான்காம், வேற்றுமை இயல்பாக வரும், உ - ம் : பறவைக்கு. ஐந்தாம்வேற்றுமையில் "இன்" உருபே வருவதால் மேலும் ஒரு சாரியை வேண்டப்படாது. விளிவேற்றுமை, திரிபுப் பெயராகும்.)
(ii) கிளியினை, கிளியிஞல், கிளியினது, கிளியிற்கு (இன் "இற்’ ஆயிற்று. இன்று "கிளிக்கு’ என்றே வழங்குவர் ) கிளியி னது, கிளியின்கண் (கிளியினுக்கு என உகரச்சாரியையும் "இன்" சாரியையுடன் ஒட்டிவரும்.)
(i) ல், ள், ர், முதலாகிய இடையின மெய்களும், ன், ண் முதலாகிய மெல்லின மெய்களும் ஈருக வருமிடங்களில் உகரச் சாரியை வரும்.
உ + ம் : கல்லுக்கு (இன்சாரியை வருதலும் உண்டு.
உ - ம் கல்விற்கு) முள்ளுக்கு, தேருக்கு இன்சாரியையும் வரலாம்
உ - ம் ; தேரிற்கு பொன்னுக்கு, மண்ணுக்கு ("இன்" சாரியையும் வரலாம் உ - ம் பொன்னிற்கு, மண்ணிற்கு)
(IV) ஒரெழுத்தொருமொழியாகிய, ஆ.மா, கோ என்பன உருபேற்குமிடத்து "இன்" சாரியையும் சிலவிடங்களில் ‘ன்’ சாரி யையும் பெறும். உ - ம் : ஆவினை, கோவி%ன, மாவினே (ஆவை, கோவை, மாவை) ஆவிஞல், கோவினல், மாவினல் (ஆவால், கோவால்,மாவால்) விற்கு, கோவிற்கு, மாவிற்கு (ஆவுக்கு, கோவுக்கு,மாவுக்கு)
(ஆனுக்கு, ஆவுக்கு) 7

Page 32
5
ஆவினது, கோவினது, மாவினது (ஆவது, கோவது, மாவது
(ஆனது) என்பன வழக்கிலில்ல) ஆவின்கண், கோவின்கண், மாவின் கண் (ஆன்கண்)
(W) சுட்டுப்பெயர்களான அது, இது, உது ஆகியவற்ருேடும், எது, ஏது. யாது என்ற விஞப் பெயர்களோடும் அன் சாரியை வரும்.
அதனை இதனை உதனை அதஞல் இதனுல் உதளுல் அதற்கு இதற்கு உதற்கு விஞப்பெயர்களில் "எது" ஒன்றே "அன்" உருபையும் "இன்" னுருபையும் ஏற்கும். மற்றவை சிறுபான்மையே சாரியை ஏற்கும்.
உ - ம் : எதனை எதஞல் எதற்கு
எதினை எதிஞல் எதிற்கு. சுட்டுப்பெயர்களும், வினப்பெயர்களும் சாரியை ஏற்காதும் வரும்.
உ - ம் அதை, இதை, எதை.
இக்காலத்து வழக்கில் "ஒடு" என்ற மூன்ரும்வேற்றுமை உருபேற்குமிடங்களிற் பகுதி இரட்டித்து அத்தோடு, இத்தோடு என்று வழங்குதலும் உண்டு. சொல்லுருபாகிய "உடன்" வரும் போதும் இவ்வாறு அமையும்.
உ - ம் அத்துடன், இத்துடன். (wi) "ஐ ஈற்றுச் சுட்டுப்பெயர்களும் பண்புப்பெயர்களும் "அற்று"ச் சாரியை ஏற்கும்.
உ - ம் : அவற்றை, இவற்றை, கரியவற்றை இவைபோல்வன"
இப்பெயர்கள் நான்காவதன் உருபையும் ஏழாவதன் உருபை யும் ஏற்கும்போது அற்று, இன் சாரியைகள் சேர்ந்து வரலும் உண்டு.
உ - ம் அவற்றிற்கு, இவற்றிற்கு, கரியவற்றிற்கு
அவற்றின்கண், இவற்றின்கண், கரியவற்றின்கண், இக்காலத்தில் அற்றுச் சாரியையோடு உகரச்சாரியையும் வருவதே (நான்காம்வேற்றுமையில்) பெருவழக்கு.
உ - ம் அவற்றுக்கு, இவற்றுக்கு, கரியவற்றுக்கு. ("கண்" உருபு படிப்படியாக வழக்கிழந்து வருகின்றது.) (ri) பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலான அஃறிணைப் பன்மைப் பெயர்கள், யா என்னும் அஃறிணைப் பன்மை விளுப் பெயர் ஆகியன உருபேற்கையில் அற்றுச் சாரியை பெறும்.

5篮
உ -ம் : பலவற்றை, சிலவற்றை, சிறியவற்றை, பெரிய
வற்றை, அரியவற்றை. யாவற்றை. * (நான்காம், ஏழாம்வேற்றுமைகள் உருபேற்கையில் இன் சாரியையும் அற்றுச்சாரியையோடு சேர்த்துக் கொள்ளும் என்ப தைக் கவனிக்க உ -ம் : பலவற்றிற்கு, பலவற்றின் கண்.)
(vi) "ம்" ஐ ஈருக உடைய பெயர்கள் அத்துச் சாரியை பெற்றுப் பின் உருபேற்கும். −
மரத்தை, மரத்தால், மரத்திற்கு (மரத்துக்கு), மரத்தின், மரத்தினது(அத்து+இன் சிலவேளைகளில் மரத்தது எனவும் வரும்) மரத்தில் (மரத்துக்கண் அல்லது மரத்தின்கண்)
(ix) எல்லாம் என்னும் பெயர் ஈற்று "ம்" கெட்டு அற்றுச் சாரியையோடு உருபேற்று ஈற்றில் "உம் என்னும் முற்றும்மை இடைச்சொல்லையும் பெற்றுவரும்.
உ - ம் : எல்லாவற்றையும், எல்லாவற்ருலும். இவை அஃறிணைப் பன்மைப்பெயர்கள், உயர்திணைப் பன்மைப் பெயர்கள். "நம்முச் சாரியையும் உருபையடுத்து முற்றும்மை இடைச் சொல்லேயும் பெற்றுவரும்.
உ - ம் எல்லா நம்மையும். எல்லா நம்மாலும். (இன்று இவை வழக்கில் இல்லை இவற்றுக்குப் பதிலாக "ஆர்" என்ற பலர்பாற்படர்க்கை விகுதி பெற்று உரு பே ற் று ஈற்றிலே முற்றும்மை பெறும்.
உ - ம் எல்லாரையும் எல்லாராலும் எல்லாரோடும். நான்காம் வேற்றுமை உருபேற்கமுன் உகரச்சாரியை பெறும். உ - ம் எல்லாருக்கும். (எல்லார்க்கும் எனவும் வரும்) ஏழாம்வேற்றுமை உருபேற்கமுன் இன்சாரியை பெறலும் உண்டு.
உ - ம் எல்லாரின் கண்ணும். இக்காலத்தில் ஆர் விகுதிக்குப் பதிலாக “ஓர்“ என்று திரிந்த விகுதியை ஏற்றலும் உண்டு.
உ -ம் எல்லோரையும், எல்லோராலும். இவை மூவிடத்தும் வருதலும் இன்றைய வழக்காகும். all - th
முற்கால வழக்கு இக்கால வழக்கு ர். நாம் எல்லேமும் நாம் எல்லாரும்
(ஏம்-தன்மைப் பன்மை) (eff-Lu Liriä IMD 35 Lü Lusis Somo)

Page 33
52
i. நீர் எல்லீரும் நீங்கள் எல்லாரும்
(ஈர் முன்னிலைப் பன்மை) (ஆர்.ப.ர்க்கைப் பன்மை) i. அவர்கள் எல்லார் தாமும் அவர்கள் எல்லாரும்
(அவர்கள் எல்லாம் எனவும் இக்காலத்தில் வழங்கும்)
(தாம்-படர்க்கைப் பன்மை) (ஆர்-படர்க்கைப் பன்மை) எல்லார் தம்மையும், எல்லீர் நூம்மையும் என்று படர்க்கைக் குத் தம்முச் சாரியையும் முன்னிலைக்கு நும்முச் சாரியையும் வழங் குதல் இன்று இல்லை.
எல்லீர் என்ற முன்னிலைப் பதமும் எல்லேம் என்னும் தன்மைப் பதமும் இன்று வழக்கருகி வருகின்றன,
யான், நான், யாம், நாம், யாங்கள், நாங்கள், நீ, நீர், நீங்கள் தான், தாம் ஆகிய தன்மை முன்னிலை, படரிக்கைப் பெயர்கள், உருபுகள் தொக்கு வரும் தொகைநிலைத் தொடர்களில் அமையும் பொழுதும் என், எம், எங்கள், உன், உம், உங்கள், தன், தங்கள் எனத் திரிந்தே வரும்.
உ - ம் : என் வீடு, எம் வீடு, எங்கள் கை, உன் கை, உங்கள்
கை தன் கை, தங்கள் கை. இவ்வாறு உருபேற்கையிலே திரியும் படர்க்கைப் பெயர்கள் "இன்" சாரியை பெற்று வருதலும் உண்டு.
உ - ம் நண்டின் கால், கொக்கின் சொண்டு. இவையாவும் ஆரும் வேற்றுமையிலே அமைவதையும் அவதா னிக்க.
நெடிற்ருெடர்க் குற்றியலுகரப் பெயர்கள் சிலவும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரப் பெயர்கள் சிலவும் பகுதி இரட்டித்து "இன்" சாரியை பெருதும் பெற்றும் வரும்.
உ-ம் நாட்டை (நாடு + ஐ), எருத்தை (எருது +ஐ). நாட் டினை (நாடு+ இன்+ஐ, எருத்தினை (எருது+இன்+ஐ)
நாட்டை நாட்டினே (நாடு+ஐ. நாடு+இன்+ஐ) எருத்தை எருத்தின் (எருது+ஐ, எருது +இன்+ஐ)
வினை
வினேச்சொல் வேற்றுமையுருபினே ஏற்காது. காலத்தைக் காட்டுவதே இதன் இயல்பு.
வினை காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பொழுது தெரி நிலைவினை ஸ்னவும், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் பொழுது குறிப்பு விண் எனவும் வழங்கும்.
தெரிநிலை வினை பெரும்பாலும் வினையடியாகப் பிறக்கும். உ - ம் ; உண்டான், சென்ருன், விட்டான். உண், செல்,
விடு என்பன வினையடிகள்.

53
அது சிறுபான்மை பெயர், இடை, உரி ஆகிார் சொற் களினடியாகவும் பிறப்பதுண்டு. :
(i) உ - ம் : சித்திரித்தான், கதைத்தான், மரத்தது (மரத்
துப் போயிற்று ) இங்குச் சித்திரம், கதை, மரம் என்ற பெயர்களினடியாகத் தெரிநிலைவினை தோன்றியுள்ளது.
(i) உ - ம் : மன்னியது. (நிலைபெற்றது) போன்ருள் - மன், போல் என்ற இடைச்சொற்களடியாகத் தெரிநிலை வினை பிறந்தது. (ii) உ - ம் : அமர்ந்தது, மாண்டான் - இங்கு "அமர் (விருப்பம்) என்னும் உரிச்சொல்லினடியாக அமர்ந்தது என்ற தெரி நிலே வினையும், மாண் என்ற உரிச்சொல்லினடியாக மாண்டான் (மாட்சிமையுற்ருன்) என்ற தெரிநிலை வினையும் தோன்றின. அமர் - என்பது வினையடி என்று கொண்டால் இரு என்ற பொரு ளும், மாள் (மாண் அன்று) என்பது வினையடி என்று கொண் டால் இற (சா) என்ற பொருளும் தோன்றும்,
குறிப்புவினை ஆறுவகைப் பெயர்களினடியாகவும் பிறக்கும்,
LL)
(i) செல்வன் - செல்வம் என்னும் பொருட் பெயரடி
யாய்த் தோன்றியது.
(i) நிலத்தன் - நிலம் என்னும் இடப்பெயரடியாய்ப்
பிறந்தது.
(iii) GaoGaunraör - தை என்னும் காலப் பெயரடியாய்ப் பிறந்தது.
(iv) Gapasau6ãr - கை என்னும் சினைப் பெயரடியாய்ப் பிறந்தது.
(w) நல்லான் - நன்மை என்னும் பண்புப் பெயரடி
வாய்ப் பிறந்தது.
(vi) 5 GaoLezunrsår - நடத்தல் என்னும் தொழிற்பெயரடி
யாய்ப் பிறந்தது.
மேற்கூறிய உதாரணங்களே நோக்கும் பொழுது . (് சொற்கள் வினையடியாக மட்டும் தோன்றுவன அல்ல என்னும் உண்மை புலனுகின்றது. ஜினைக்கு இன்றியமையாப் பண்பு காலங்கிாட்டுதல் என்றே கிெள்ல் வேண்டும். مع ..
(குறிப்புவினை வடிவங்கன் அவதானித்தால் அவற்றிற்கும் பெயருக்கும் வேறுபாடு இல்லை என்றே தோற்றும். மொழியி பலார் குறிப்புவினையை வினை என்றுக்கொள்வது பற்றி

Page 34
54
சங்றுபட்ட கருத்துடையர். அவர்கள் தமது கருத்துக்கு ஆதரவாகத் தொல்காப்பியர் 'குறிப்பு" என்று மட்டும் குறிப்பு வினையைக் குறிப்பதை எடுத்துக்காட்டுவர். ("வினை, குறிப்பு என்று வினையை வேருகவும் குறிப்பை வேருகவும் தொல்காப் வியர் குறித்தமையே வினைவேறு, குறிப்பு வேறு என்பதை உணர்த் தும்" என்பர்.)
குறிப்புவினைகள் எழுவாயாய் அமையக் கூடிய பெயர்ச்சொற்கள் தாம். ஆயின், அவை பயனிலைகளாய் அமையும் பொழுது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலங்களை பும் குறிப்பாகக் காட்டவல்லன.
உ - ம் கந்தன் பெருஞ் செல்வன்.
இங்குச் செல்வன் என்ற குறிப்புவினை செல்வத்தை உடைய வஞய் இருந்தான், இருக்கிருன், இருப்பான் என்று முக்காலத் தையும் குறிப்பாகக் காட்டியது. இதனை விளங்கிக் கொள்ளப் பின்வரும் ஆங்கில வாக்கியங்கள் உதவும்.
a - h : He was rich
He is rich He will be rich.
ஆங்கிலத்திலே காலத்தை உணர்த்த வருகின்ற was (இருந் தான்), is (இருக்கிருன்), will be (இருப்பான்) என்னும் சொற் களைப் போலவே தமிழிலே பால்காட்டும் விகுதிபெற்ற பெயர்ச் சொற்கள் வாக்கிய இறுதிகளிற் பயனிலைகளாய் வந்து காலத் தைக் குறிப்பாகத் காட்டுகின்றன.
வினைச் சொற்களின் உறுப்புக்கள்
பெயர்ச்சொற்கள் பற்றி விளக்குகையில் ஆங்காங்கே அவற் றின் உறுப்புக்களாய்ப் பகுதி, விகுதி, இடைநில், சாரியை என்னும் நான்கு உறுப்புக்களை எடுத்துக் காட்டினுேம். இவற் றில் இரண்டோ (பகுதி + விகுதி) அன்றி அவற்றிற்கு மேற் பட்டவையோ உறுப்புக்களாய் அமையும் பெயர்ச்சொற்களைப் பகுபதம் என்ற பெயராற் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். உறுப்புக்களாகப்பகுக்கக் கூடியதே பகுபதம். உறுப்புக்களாகப் பகுப்பதால் எவ்வித பயனுமின்றி வெறும் எழுத்தாக மட்டும் நிற்கக் கூடியதே பகாப்பதம். (இவ்விரண்டும் உதாரணமூலம் விளக்கப்பட்டன.)

55
வினைப்பகுபதத்தில் இடம்பெறும் பகுபத உறுப்புக்களாவன. *. பகுதி - (பொன்னன்) பொன் + அன் - பொன். i. விகுதி - ( , , ) டிெ வினையின் ஈற்றில் வந்துள்ள அள். it. இடைநிலை - (உண்டான்) உண் + ட் + ஆன் - *ட்" iv. Fmrtian Lu -- (ae, sub Larsă) sel6VT -- Ý -- Joachv -- Jaci -
விகுதிக்கு முன்னுள்ள அன் W. சந்தி - (அடித்தனன்) அடி + த் + த் + அன் + அன் - அடி என்ற பகுதியை அடுத்து வந்தது. wi. விகாரம் (விழுந்தனன்) விழு + த் + த்+ அன்+அன் .
சந்தியாய் வந்த "த்’ ‘ந்’ ஆய் விகாரப்பட்டது.
தெரிநிலைவினையும் குறிப்புவினையும் வெளிப்படிையாகவும் குறி0ோகவும் காங்டுவன
நன்னூலாரின் கருத்துப்படி வினைச்சொற்கள் யாவும் செய்ய வன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறையும் தரல் வேண்டும்.
உ - ம் வரைந்தான். இந்தவினைச் சொல்லிலே 1. செய்பவன் (கருத்தா) - ஒவியன். முதற்கருவி-கடதாசி,துணி
asaluar 2. கருவி துணைக்கருவிாேல், மை முதலியன 3. நிலம் - வரைதற்கு வைக்கும் மேசை, பலகை,முதலா 66) 4. செயல் - வரைதல் 5. காலம் - இறந்தகாலம்
6, செய்பொருள்-ஒவியம்.
இச்சொல்லிலே செய்பவன், செயல். காலம் என்பனவெளி ப்படையாகவும் கருவி, நிலம், செய்பொருள் என்பன குறிப் பாகவும் தோன்றும். உ - ம் i. செய்பவன் - ஆன் (பால்காட்டும் விகுதி) - விகுதி
ii. GsFaudio - வரை (தல்) (விளையடி) - பகுதி iii. smrawuh - த் (இறந்தகாலம்) இடைநிலை * ட், ற் என்னும் இறந்தகால இடைநில்கன் "த்" (இது கா. இடைநிலை) இன்திரிபு என்பர் மொழியியலாளர்.

Page 35
56
குறிப்பு வினைமுற்று வினையடியாகப் பிறவாது. எனவே செயல் (இருத்தல்) குறிப்பாகவே தோற்றும். காலம் வெளிப்பட்டுத் தோன்றக் காலம் காட்டும் இடைநிலை வேண்டும். இடைநிலை யும் குறிப்புவினை முற்றில் இடம்பெருது. எனவே பால்காட்டி வரும் விகுதிமட்டுமே இடம் பெறுவதாற் குறிப்புவினை முற்றிலே, செய்பவன் (கருத்தா) மட்டுமே வெளிப்படத் தோன் று ம். மற்றவை குறிப்பாகவே தோன்றும்.
உ - ம் - ஊரன் - ஊர் + அன்.
வினைச் சொல்லின் பாகுபாடு
வினைச்சொல் மூன்று பாகுபாடுகளேக் கொண்டது. அவை
யTவரை
4. வினைமுற்று.
i. பெயரெச்கம்
i. வினையெச்சம்.
1. வினைமுற்று :
பகுதி, இடைநிலை முதலான உறுப்புக்களோடு பால்காட்டும் விகுதியும்பெற்று வாக்கியத்திலே பயனிலையாக வரும் சொல். இது வினையின் செயலை அல்லது இயல்பை முழுமையாகக் காட்ட வ்ல்லது. இதனைத் (i) தெரிநிலை வினைமுற்று (ii) குறிப்பு வினைமுற்று என இரண்டாக வகுக்கலாம்.
(i) தெரிநிலை வினைமுற்று :
செய்பவன், செயல், காலம் ஆகியன வெளிப்படத் தோன்றி முற்றுப்பெற்று நிற்குஞ் சொல்.
a 267Rf
(i) குறிப்புவினைமுற்று :
செய்பவன் மட்டும் வெளிப்பட்டு முற்றுப்பெற்று நிற்கும்
சொல்.
உ - ம் கரியன்.
2. பெயரெச்சம் :
பால்சாட்டும் விகுதியைப் பெருது தனக்குரிய விகுதியைப்
பெற்று முற்றுப்பெருத வினையாய்த் தன்னை முற்றுப்பெற வைத்
தற்குப் பெயர்ச்சொல் ஒன்றினை அவாவி நிற்கும் வினைச்சொல்.
p - h : R. TIL (espössör) = 2Giao -- L " + sy.

57 3. வினையெச்சம் :
Lunfident (Stb விகுதியைப் பெருது தனக்குரிய விகுதியைப் பெற்று முற்றுப்பெருத வினையாய்த் தன்னை முற்றுப்பெற வைத் தற்கு வினையோடு தொடர்பான ஏதாவது ஒரு சொல்லினே அவாவி நிற்கும் வினைச்சொல்.
உ - ம் : உண்டு (வந்தான்) - உன் + ட் + உ.
தெரிநிலை வினை முற்று : -
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் காலத்தை வெளிப்படையாகக் காட்டித் தொழில் முற்றுப் பெற்று நிற்கும் விகுதி ஏற்ற சொல்லாகிய தெரிநிலை வினைமுற்று, காலம் காட்டுவதற்குப் பெரும்பான்மை இடைநிலைகளையும் சிறுபான்மை விகுதிகள் பகுதிகள் ஆகியவற்றையும் பற்றுக் கோடாகக் கொள்ளும்.
(அ) காலம் காட்டும் இடைநிலைகள் :
இறந்தகால இடைநிலைகள் : த், ட், ற், இன், ன்.
உ -ம் தன்மை முன்னிலை படர்க்கை
s அடித்தான்
* AugšşPTui அடித்தாள் 'ఉ' { శ్లో அடித்தார்கள்
அடிததே அடித்தீர்கள் அடித்தது
அடித்தன.
s உண்டான்
Gallwn - Tull உண்டாள் a 0 டேன் உணடா *• { 22 Go27 (2..." உண்டார்கள்
உண்டோம் உண்டீர்கள் உண்டது
உண்டன.
GQ சென் முன்
சன்ருய் சென்ருள் “ዕ' { ፭፻፷፰፻፭ சென்றீர் சென்ருர்கள்
a೫೫೪೮ சென்றீர்கள் சென்றது
U சென்றன?
s போயினய் போயிஞன்
! GyumruCaeraår GBun u Gofriř போயிருள்
*இன் < போயினுேம் GBunyufafrifssair. போயினர்கள்
, (இதுவழக்கிலில்லை) போயிற்று
Guntuar
* "இ" என்பதே இறந்தகாலம் காட்டும் இடைநிலை என்றும் "இன்" அன்று என்றும் மொழியியலாளர் சான்றுகள் காட்டி
நிறுவுவர்.
8

Page 36
தன்மை தி
(இன்? இடை
போனேன் நிலையின் இ? { போனுேம்
கெட்டு *ன்? மட்டுமேநிற்பது) U நிகழ்கால இடைநிலைகள் :
58
முன்னிலை
போளுய் (ŠLunraořfř
போனீர்கள்
பர்க்கை
போஞன் போஞள் போஞர்கள் போனது
ஆநின்று, கின்று, கிறு.
தன்மை முன்னிலை Lfkans
போகாநின்ருன்
போகாநின்ருப் போகாநின்ருள் ஆ நின்று ::ಜ್ಜೈ போகாநின்றீர் போகாநின்ருர்கள்
போகா @? போகாநின்றீர் போகாநின்றது
கள் போகாநின்றன
போகின்ருன்
*、 போகின்ருய் போகின்ருள் கின்று * 3:ದ್ದಿ? போகின்றீர் போகின்றார்கள்
ლფ போகின்றீர்கள் போகின்றது
போகின்றன.
போகிருன்
போகிருய் போகிருள் கிறு ఫ్లోని போகிறீர் போகிருர்கள்
போகருேம போகிறீர்கள் போகின்றது
போகின்றன
(இவற்றுள் "ஆநின்று" என்ற இடைநிலை இன்று, உடன் பாட்டு நிகழ்காலத்தை (போகின்றேன்) உணர்த்துவதற்குப் uÉão எதிர்மறை இறந்த காலத்தையே உணர்த்தும். போகா நின்றன்" முதலிய வினைமுற்று வடிவங்களை நே"க்குக. 'போகா நின்ருன்? என்பது தனிச்சொல்லன்று. அஃது ஒரு தொடர். போ + க் + ஆ எனப்பிரித்து "ஆ" விகுதியை எதிர்மறையாகக் கொண்டு நின்ருன் என்ற இறந்தகால வினைமுற்றுடன் கூட்டும்பொழுது போகாமல் நின்ருன் என அது பொருள் தரும்.)
எதிர்கால இடைநிலைகள் : ப், வ்,
தன்மை முன்னிலை படர்க்கை 's நடிப்பான் . «x நடிப்பாய் நடிப்பான் es நடிப்பேன் Cyfrifir நடிப்பார்கள் ւն Հ 3Burgh நடி e
நடி நடிப்பீர்கள் நடிபபது
நடிப்பன.

59
(இக்காலத்தில் நடிப்பது, நடிப்பன ஆகிய வினைமுற்று வடிவங்கள் அருகியே காணப்படும். அஃறிணைப்படர்க்கை ஒன்றன் பாலுக்கும் பலவின்பாலுக்கும் நடிக்கும் என்பதே பொதுவான வினைமுற்று வடிவமாய் நின்று எதிர்காலத்தை உணர்த்தும். நடிக்கும் என்பதிலே பால்காட்டும் இடைநில் இல்லை. நடி + (Ati) -- zorb. j
தன்மை முன்னிலை L-iffaksa a f செல்வான் செல்வேன் செல்வாய் செல்வாள் வ் { செல்வோம் செல்வீர் செல்வார்கள்
செல்வீர்கள் செல்வது C செல்வன
(செல்வது, செல்வன ஆகியனவும் முன்னர்க் கூறியவாறு அருகியே வழங்கும். செல்லும் என்ற வடிவமே பெரும்பான்மை.
தடிப்பது, செல்வது "து? விகுதி பெற்ற தொழிற்பெயராயும், நடிப்பன, செல்வன வினையாலணையும் பெயராயும் கொள்ளத் தக்கன. '
(ஆ) காலம் காட்டும் விகுதிகள்.
இறந்தகாலம் காட்டும் விகுதிகள் ஒருமை: து, டு, று.
பன்மை : தும், டும், றும்,
தன்மை முன்னிலை Lňáš6n 6T as து ( வந்து (வந்தேன்) mih ஒருமை தும் ( வந்தும்(வந்தோம்) n பன்மை
டு ( உண்டு (உண்டேன்) Law ஒருமை டும் \ உண்டும்(உண்டோம்) - bawamp • பன்மை று ( சென்று (சென்றேன்.) - a ஒருமை றும் U சென்றும்(சென்ருேம்) - up பன்மை
எதிர்காலம் காட்டும் விகுதிகள் : ஒருமை கு, து, று.
பன்மை : கும், தும், றும்.
தன்மை முன்னிலை படர்க்கை 6T6 கு f உண்கு aman ஒருமை
{ (உண்பேன்) கும் உண்கும்
U (உண்போம்) 6 مـــــــــărao Lo

Page 37
தன்மை முன்னிலை படர்க்கை stër து ( வருது ருமை
(வருவேன்) ஒ தும் ! விருதும்
U (வருவோம்) pows Lucrescolid
று ( சேறு ~ ~ ஒருமை
(செல்வேன்) றும் சேறும்
( (செல்வோம்) smique பன்மை
(இவ்விகுதிகள் முற்காலத்திலே செய்யுள்களில் மட்டுமே இடம் பெற்றிருத்தல் வேண்டும். இன்று இவை வழக்கில் இல்லே.) எதிர்காலம் காட்டும் முன்னிலை விகுதி :
"இ" உ -ம் : சேறி (செல்வாய்) எதிர்காலம் காட்டும ஏவல்வினை விகுதிகள் :
(இவை முன்னிலையில் மட்டுமே வரும்.) ஆய், உம், ஈர், மின். உ. ம் : வாராய் (வருவாய்), செய்யும், வாரீர், நடமின்
இவற்றுள் இறுதி மூன்றும் பன்மை மின் விகுதி அரு இயே வழங்கும்.
வியஞ்கோள் வினை விகுதிகள் :
இவை தன்மை முன்னின் படர்க்கை ஆகிய இடங்களில் எப்பொழுதும் எதிர்காலம் காட்டி நிற்கும். இவற்றிற்கு ஒருமை, பன்மை வேறுபாடில்லை.
விகுதிகள் : க. இய, இயர். அல்.
உ - ம் வாழிய, வாழிபர், எனல் (என்க). இய, இயர் அல் விகுதிகள் இன்று அருகியே வழங்கும்.
காலம் காட்டும் படர்க்கை வினைமுற்று விகுதிகள் :
மார் - இவை பலர்பாலுக்கு உரியன. 'ப' இறப்பும் எதிர்வும் காட்டும். உ -ம் : என்ப (என்பர், என்றனர்)
மார் எதிர்காலம் காட்டும். உண்மார் (உண்பார்) (இவை இன்று வழக்கில் இல்லை.) காலம் காட்டும் பகுதிகள் 3 கு டு து
வழக்கமான இடைநிலைகள், விகுதிகள் போலத் தாம் நிற்கும் வி%னச் சொற்களில் நேரடியாக இடம் பெருமல் விகாரப்

61
பட்டுக் காலங்காட்டும் சில பகுதிகள் உள்ளன. பகுதி இரட்டித் துக் கர்லம் காட்டல்" என இத%னக் கூறுவர். அஃதாவது பகுதியி லுள்ள முதலெழுத்துக்கும் ஈற்றெழுத்துக்குமிடையே ஈற்றெழுத் தின் முதலிலுள்ள வல்லொற்று இரட்டித்தலாம்.
a - th: தன்மை முன்னிலை ulf disuna
புக்கான் புககாய புக்காள் - :: புக்கீர் புக்கார்கள்
புக்கீர்கள் புக்கது U புக்கன s நட்டான் GLeiv நடடாய நடிடாள நடு {臀、 哆 நடடீா நட்டீர்கள்
நட்டோம் நட்டீர்கள் B ای -با تا
நட்டன. s டெற்ருன் 参 பெற்ருய் பெற்ருள் ܘ ܐ பெறு { பெற்றீர் பெற்ருர்கள்
பெறருே பெற்றீர்கள் பெற்றது பெற்றன
பகுதி இரட்டித்து இறந்த காலத்தை மட்டுமே காட்டும். நிகழ் காலம், எதிர்காலத்துக்கு அவ்வவற்றின் இடைநிலைகளே வந்து காலம் காட்டும்.
உ - ம் : புகுகிறேன் - கிறு - நி, காலம் புகுவேன் - வ், - எ. காலம் இவ்வாறே மற்றவையுமாம்.
வினைமுற்றுக்களும் பால்காட்டும் விகுதிகளும்
பெயர், வினை என்ற இரு பகுப்புக்களையும் நோக்கும்பொழுது பெயரிலும் முதன்மையானது விக்னயே என்பதை நாம் உணர லாம்; பெயர் ஒரு பொருளின் அறிகுறி மட்டுமே. அதற்குத் திணை, பால், எண், இடம் என்பன வகுக்கப்பட்டுள்ளபோதும் அவ்வகுப்புக்கக்ளத் திட்டவட்டமாகக் காட்டக்கூடிய விகுதிகளைப் பெயர் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பெறுவதில்லை, எனவே பெயரின் திணை, பால் முதலியவற்றை உறுதி செய்வதற்கு அவை எழுவாயாயமைந்துள்ள வாக்கியங்களின் பயனிலைகளே உதவுகின்றன. பயனிலைகள் பெருமளவு வினைமுற்றுக்களே என் பதையும் நாம் அறிவோம்.

Page 38
62
உதாரணமாகத் திருத்தொண்டர் பெரியபுர்ாணத்திலே வரும் பின்வரும் பாடல் அடியினை நோக்குங்கள்.
"தெருட்கல்ஞா னக்இன்றும் அரசுஞ் சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே",
(திருநாவுக்கரசுநாயனுர் புராணம் 185)
இப்பாடலில் ஞானக்கன்று என்ற சொற்ருெடரிலே வரும் கன்று என்ற பெயர் அஃறிணை ஒன்றன்பால் அரசு என்பதும் அவ்வாறே. ( 'குடிமை ஆண்மை . . . ... என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் "அரசு" என்ற சொல்லும் "உயர் திணைப் பொருள்மேல் நின்ருலும் அஃறிணை முடிவே கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது. (தொல் சொல். 55) இருப்பினும் இவ்விரு பெயர்களும் சேர்ந்து உயர்தினைப் பலர்பாலையே குறித் தன என்பதை நாம் அறிந்துகொள்ளச் சேர்ந்தார்? என வரும் வினைமுற்றே உதவுகின்றது.
பிள்ளே வந்தான். : பிள்ளை வந்தாள். இங்கும் பயனிலையே ஆண்பால், பெண்பால் வேறுபாடு காட்டுகின்றது. இக்காலத்தில் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை எனப் பாற்பாகுபாடு காட்டுவதுண்டு.
பறவை பறந்தது. பறவை பறந்தன. ஒன்றன்டால், பலவின்பால் வேறுபாடுகளை இவ்விரு வாக் கியங்களிலும் பயனிலையாகிய வினைமுற்றுக்களே காட்டுவதைக் strøðBreMfrt b•
எனவே பெயர்ச்சொல்லிலமைந்துள்ள பால்காட்டும் விகுதி களிலும் வினைமுற்றுக்களிலமைந்துள்ள பால்காட்டும் விகுதிகளே இன்றியமையாதவை என்பது புலணுகின்றது.
* 'இருதினை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றில்நின்று இசைக்கும் பதினுே ரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே"
(தொல், சொல் 10) (பதினுேரெழுத்து - 11 விகுதிகள்)
மால்காட்டும் வினைமுற்று விகுதிகள்
வினைமுற்றுக்களிலே படர்க்கை வினைமுற்றுக்களே பால் காட்டுவன. இவையே திணை வேறுபாடுகளேயும் காட்டும்.

63
அ தெரிநிலை வினே முற்று விகுதிகள் :
பாதிரோ : அன், ஆன், அள். ஆள், அர். ஆர், ப, மார்.
உ - ம் ஓடினன், ஒடிஞன், ஓடினன், ஒடினுள், ஓடினர்,
ஒடிஞர். நடப்ப, நடமார். ஆர் விகுதியோடு கள் விகுதியும் சேர்ந்து பலர் பாலேக் குறித்து நிற்கும்.
அஃறிணை : هيب و 2 و 0 و لأنني
உ - ம் நடந்து, ஒடிற்று, நடந்தன, நடப்ப (அ. விகுதி)
எ. காலம் நடவா (எதிர்மறை)
ஆ. குறிப்பு வினைமுற்று விகுதிகள் :
உயர்தினை : அன், ஆன். அள், ஆள். அர், ஆர்.
நல்லன், கரியான், நல்லள், கரியாள், நல்லர், கரியார் கள் விகுதி சேர்ந்து (ஆர் விகுதியோடு) பலர்பால் உணர்த்துவதும் உண்டு. உ - ம்; கரியார்கள், நல்லவர்கள்.
அஃறிணை து, று, டு, அ. உ - ம் : எளிது, குழையிற்று (குழை என்ற ஆபரணத்தை உடையது), குறுந்தாட்டு (குறுகிய பாதங்களை உடையது, எளிய, குழைய, குறுத்தாளன,
Ts) வெளிப்படாது வரும் தன்மை, முன்னிலை வினைகளுக்கான விகுதிகள்.
இ. தெரிநிலை வினைமுற்று :
தன்மை : என், ஏன், அல், கு, டு, து, று, அம், ஆம்,
எம், ஏம், ஒம், கும், டும், தும், றும், உண்டனென், உண்டேன், உண்பல் (உண்பேன்), உண்கு (உண்பேன்), உண்டு (உண்டேன்), செய்து (செய்தேன்); சென்று (சென்றேன்), சென்றனம், செல்லாம், உண்டனெம், உண்டேம், உண்டோம்,
உண்கும், வருதும் (வருவோம்), சேறும் (செல் வோம்)
'அன்' என்ற விகுதியும் தன்மை ஒரு மைக்கு வரும். முற் காலச் செய்யுள்களில் இப்பிரயோகம் உண்டு. 'மாறி வருவன்" (சிலப்பதிகாரம்) இன்று இது பேச்சு வழக்கில் மட்டும் இடம் பெறுகிறது. உ - ம் : நான் வருவன். )

Page 39
枋4
முன்னிலை: ஐ, ஆப், இ. இர், ஈர்.
நடந்தனை நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், ஈர் உடன் கள் விகுதியைச் சேர்த்து நடந்தீர்கள் எனவும் ஆக்கலாம்.
ஈ. குறிப்பு வி ைமுற்று:
தன்மை : என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம்.
கரியென், நல்லேன், நல்லம், கரியாம், கரி துெம். கரியேம், கரியோம். ஏம் ஒம் உடன் கள் விகுதி சேர்த்துக் கரியேங்கள், கரியோங்கள் எனவும் ஆக்கலாம்.
முன்னிலை ஐ, ஆய், இ, இர், ஈர். w
நல்லை, நல்லாய், பல்லி, கரியிர், கரியீர். கள் விகுதியைச் சேர்த்துக் கரியீர்கள் எனவும் ஆக்கலாம்.
சில சிறப்புத் தன்மைகள்
1. தன்மை முன்னிலை இடங்களுக்குத் திணை பொதுவா
கும். இவை பால் காட்டா.
2. தன்மை விகுதியான "அல் மிகப் பழமையானது. அது அக் கால சி செய்யுள்களிலே பெருவழக்காயிருந்தது. இன்று வழக்கிழந்துவிட்டது.
3. என், @, டு, து. Ա)» எம். ஏம், கும், டும், தும்,
றும் ஆகிய தெ. வி. மு. தன்மை விகுதிகள் செய்யுள் வழக்குகளே. இன்று இவையும் வழக்கிழந்தன.
4. தெ. வி. மு. விகுதிகளிலே முன்னிலைக்குரிய இ, இர் வழக்கிழந்தன. ஈர் விகுதியுடன் கள் விகுதியைச் சேர்த்து வழங்குதலே இன்று பெருவழக்காகும்.
5. குறிப்பு வினைமுற்றுக்கும் இவ்வுண்மை பொருந்தும்.
எதிர்மறை வினைமுற்று
செயல் நிசழ்வதைக் குறிப்பது உடன்பாட்டு வினைமுற்று. செயல் நிகழாமையைக் குறிப்பது எதிர்மறை வினைமுற்று.
(அ) தெரிநிலை வினைமுற்று எதிர்மறைப் பொருள் தரல்: இல், அல் ஆ என்னும் எதிர்மறை இடைநில்கள்.

65
இ. காலம் 5. assir sib . எதிர்காலம் இல் - நடந்திலன் நடக்கின்றிலன் தடக்கிலன் அல் - op m. தடக்கலன் ஆ - நடவாதவன் நடவான்
இவ்வாறே தன்மை முன்னிலைக்குரிய விகுதிகளைப் (ஒருமை, பன்மை) பெற்று அவற்றிற்குரிய எதிர்மறை வினைமுற்றுக்கள் தோன்றும். உ - ம் : நடந்திலேன், நடந்திலாய் 1
(ஆ) குறிப்பு வினைமுற்று எதிர்மறைப் பொருள் தரல் :
(i) அல், இல் ஆகிய இடைநிலைகள் பால்காட்டும் விகு திகள் பெற்றுக் குறிப்புவினைமுற்றுக்களிலே எதிர்மறைப்பொருள் தருமல்
உ - ம் : அலன். அல்லன், இலன், அலள், அல்லள், இலள், அலை, அல்லை, இலே (இல்லாமையை உடையாய்), அன்று (அல் + து= அன்று), அல்ல (அல் + அ = அல்ல) அலேன், அல்லேன், இலேன். ر. அலன், இலன், அலன், இலஸ், அலை, இலை என்பன இடையில் நின்ற 'ல்' செய்யுளிலே கெடுதல் விகாரம் பெற்றுவந்தவையாம்.
ஏவல் வினைமுற்று முன்னிலையில் உள்ள ஒருவரையோ ஒன்றையோ (பிராணி) பலரைபோ பலவற்றையோ இன்னது செய்யுமாறு கட்டளை யிடும் வினைமுற்று. இவ்வினைமுற்று உடன்பாடாகவும் எதிர் மறையாகவும் வரும்
உடன்பாட்டு ஏவல் வினைமுற்று :
ஏவல் வினைமுற்றுக்கள் அவை உடன்பாடாயினும் எதிர் மறையாயினும் பெரும்பாலும் இடைநிலைகள் பெருமலே எதிர் காலத்தை உணர்த்துவதால் அவை தெரிநிலைவினைகளேயாம்.
ஒருமை - ஆய். இ. புன்மை - ஈர், உம், மின், கள். உ - ம் : உண்ணுய், உண்ணுவாய், உண்ணுதி.
உண்ணிர், உண்ணும், உண் மின், உண்ணுங்கள். ( உம் என்ற முன்னிலைப் பன்மை விகுதிமேல், கள் விகுதி ஏறிவந்த வடிவம்.

Page 40
66
i. உண், தின், என்ற வினையடிகளே ஆய் முதலிய விகு
திகள் புணர்ந்துகெட்டு ஏவல் வினைமுற்றுக்களாகும்.
எதிர்மறை ஏவல் வினைமுற்று :
இன்னதைச் செய்யலாகாது என்று பணித்தல் எதிர்மறை ஏவல் வினைமுற்று எனப்படும். விகுதிகள் : ஏ. அல், ஏல், ஆல், அல் இடைநிலை பெற்றமின்)
உ - ம் உண்ணுதே, உண்ணல், (உண்ணுதே) உண்ணேல்,
மருல் (மறுக்காதே) உண்ணன்மின். இவற்றுள் உண்ணல், உண்ணேல், மருல் என்பன ஒருமை, பன்மை இரண்டிற்கும் பொதுவானவை. இவை செய்யுள்களிலே படர்க்கையிடத்தாருக்கும் விதிக்கும் (ஏவும்) வினைமுற்றுக்களாய் வரும்.
வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் என்ற நால் வகைப் பொருளிலும் வந்து, இருதிணை ஐம்பால் மூவிடத்திற் கும் பொதுவாக அமைந்து ஒருமை பன்மை வேறுபாடின்றி அமையும் வினைமுற்றே வியங்கோள் வினைமுற்று என வழங்கும். இது குறிப்பால் எதிர்காலம் காட்டும். (i) விகுதிகள் : க. இய, இயர், அ. அல்.
உ -ம் வாழ்க, வாழிய, வாழியர், வாழ்க
வர, எனல் (என்க) J வாழ்த்துதல் ('வாழிய வின் ஈற்றுயிர் மெய்கெட்டு (ய) வருதலும் உண்டு உ - ம் : வாழி. இதுவே பெரும்பான்மை. இக்காலத்திலே பால்காட்டும் விகுதியோடு கூடிய எதிர்காலம் காட்டும் தெரிநி ைவிண்முற்றினத் தொடர்ந்து ஆகாரச் சாரியை யும் "க" விகுதியும் பெற்று வியங்கோள் வி%னமுற்ருதல் உண்டு.
உ -ம் : வாழ்வாஞக (வாழ்வாளாக), வாழ்வாராக. சிலவேளைகளிற் 'கு' சாரியையும் விகுதிக்கு முன் னர் த் தோன்றும்.
அழைப்பாராகுக. செல்வாளாகுக (அழைக்குக, நடக்குக என்று பால்காட்டும் விகுதிபெருதும் வரும்)
தன்மை, முன்னிலை இடங்களிலும் அவற்றிற்குரிய விகுதி பெற்று அமைதலும் வழக்கு)
உ - ம் செல்வோமாக, துதிப்போமாகுக. செல்வீர்களாக, செல்வாயாகுக.)

67
ஏனைய மூன்று பொருள்களுக்கும் இது பொருந்தும்.
(i) உ - ம் அழிக, ஒழிக (இய, இயர், அ, அல்) வைதல்
அருகியுள்ளன) )
(iii) Fas, YQg6sv&5 வேண்டல் (iv) செல்க. தருக Asy விதித்தல்
"அல்" உடன் ஆல் விகுதியும் வியங்கோள் வினைமுற்றிலே எதிர்மறைப் பொருளைத் தரும்.
(1) உ - ம் : (மகன்) எனல் (மக்கட்பதடி) எனல். (அல்)
(இவ்விரண்டனுள்ளும் முதலில் உள்ள "எனல்" என்று சொல் லற்க என்றும் இரண்டாவதில் உள்ள "எனல்" "என்று சொல்க" என்றும் முறையே எதிர்மறைப் பொருளும், உடன்பாட்டுப் பொரு ளும் தந்தன.)
(i) மரீஇயது ஒரால் - (வந்தடைந்ததை ஒதுக்கிற்க)
"ஆல்" - எதிர்மறைப் பொருளில் வந்தது.
சில சந்தர்ப்பங்களிலே 'அல் என்ற எதிர்மறை இடைநில் யைத் தொடர்ந்து "க" என்ற விகுதியேற்றும் எதிர்மறை வியங் கோள் வினைமுற்று அமையும்.
உ - ம் மறவற்க, செல்லற்க.
நாவலர் நடக்கக் கடவன், நடக்கக் கடவள். நடக்கக் கடவர்" என்று படர்க்கையிலே பால் சாட்டும் விகுதிபெற்றும் வியங்கோள் வினைமுற்று அமையும் என்பர். ("நடப்பாளுகி நடப்பாளாக, நடப்பாராக" என்பவற்றையும் உதாரணமாகக் காட்டுவர் இதுபற்றிய விளக்கம் முன்னரே தரப்பட்டது.)
ஏவல்வினைமுற்றுக்கம், வியங்கோன் வினைமுற்றுக்கும் ஒbறுமை வேற்றுமைகள்
1. ஏவல் வினைமுற்று ஏவற் பொருளில் மட்டும் வரும். வியங் கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகிய நால்வகைப் பொருளிலும் வரும்.
2. ஏவல் வினைமுற்று முன்னிலை இடத்தில் வரும். வியங் கோள் வினைமுற்று மூவிடத்துக்கும் பொதுவாக வரும்.
3 ஏவல்வினைமுற்று ஒருமை, பன்மை வேறுபாடுடையது. வியங்கோள் வினைமுற்று இந்த வேறுபாடற்றது.
4 ஏவல்வினைமுற்று முன்னில்யபில் மட்டும் வருவதால் அதற்குப் பால், திணை வகுப்புக்கள் இயல்பாகவே இல்லை. வியங் கோள் வினைமுற்று இருதிணை ஐம்பால், மூவிடத்துக்கும் பொது வாக வரும்.

Page 41
68
*செய்யும்" என்ற வினைமுற்று
படர்க்கையிடத்தில் வரும் ஐந்து பால்களுள்ளும் பலரீபால் தவிர்ந்த ஏனைய நான்கு பால்களுக்கும் பொதுவாய் வருவது "செய்யும்" என்ற வாய்பாட்டு வினைமுற்ரும்.
உ - ம் : அவன் வரும் அது வரும்
அவள் வரும் அவை வரும். இவ்வினைமுற்று நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டும்.
(வினைமுற்று, பால்காட்டும் விகுதிபெருது வழங்கிய நிலயும் ஒருகாலத்தில் இருந்திருத்தல் வேண்டும். அக்காலத்தில் வழங்கிய வினைமுற்றுக்களுக்குச் சான்ருகக் கிடைக்கும் வினைமுற்று இது
Gaunres GomTLb )
இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாகவரும் குறிப்புவினை முற்றுக்கள்
வேறு, இல்லை, உண்டு என்னும் குறிப்புவினைமுற்றுக்களும், யார் என்னும் விஞக்குறிப்பு முற்றும் இருதிணை ஐம்பால் மூவிடங் களுக்கும் பொதுவானவையாய் வரும்.
உ - ம் : அவன் வேறு. அவள்வேறு, அவர்வேறு, அதுவேறு, அவை வேறு, நான் வேறு. நாம் வேறு, நாங்கள் வேறு, நீ வேறு, நீர்வேறு, நீங்கள்வேறு.
இவ்வாறே உண்டு, இல்லை, யார் என்பவற்றையும் மேற் குறித்த பெயர்களோடு தொடர்ந்து வழங்கலாம்.
(அன்று, அல்ல என்ற எதிர்மறைக் குறிப்பு விக்னமுற்றுக்கள் முறையே அஃறிணை ஒருமைப் பெயரையும், அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்பவை.
உ - ம் : அஃது அன்று, அவை அல்ல. இவற்றுள் அல்ல என்பதை ஆண்பால், பெண்பால், பலர் பால் விகுதிகள் சேர்த்து முறையே அவன் அல்லன், அவள் அல் லள், அவர் அல்லர் என வழங்கும் வழக்கம் அருகி வருகின்றது. பதிலாக, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, தான் அல்ல (நான் அல்லேன்), நீ அல்ல (நீ அல்லை), நீர் அல்ல (நீர் அல்லீர்) எனப் பால்விகுதியும் இடவிகுதியும் சேர்க்காமல் வழங்குவதே பெருவழக்காயுள்ளது. எனவே பெரும்பான்மை வழக்கு நோக்கி *அல்ல" என்ற வினைமுற்றையும் வேறு. இல்லை. உண்டு என்பவற் ருேடு சேர்த்து இருதிணை, ஐம்பால், மூவிடத்திற்கும் பொதுவான வினைமுற்ருக வழங்குவது பொருத்தம் போலத் தெரிகின்றது.

69
பெயரெச்சம்
பெயரெச்சமாவது பால்காட்டும் விகுதிபெருமையால் முற்றுப் பெருது நிற்கும் வினைச்சொல். இது தனக்கு முடிக்குஞ் சொல் லாகப் பெயர்ச்சொல்லை அவாவிநிற்கும். தெரிநிலை வினைப் பெய , குறிப்புவினைப் பெயரெச்சம் என இஃது இருவகைப் S.
தெரிநிலைவினைப் பெயரெச்சம் :
பால்காட்டும் விகுதிக்குப் பதிலாக அ, உம் என்னும் விகுதி களேப் பெற்று செய்த, செய்கின்ற, செய்யா நின்ற, செய்யும் என்னும் வாய்பாட்டு வடிவங்களை முறையே கொண்டு பெயரை இறுதியாக ஏற்கும் வினைச்சொல் பெயரெச்சமாம்.
உ - ம் : உண்ட மனிதன்.
உண்கின்ற பாத்திரம். உண்ணுநின்ற மனிதன் உண்ணும் நாள்.
தெரிநிலை வினைமுற்றுக்களுக்குரிய காலங்காட்டும் இடை நில்கள். இறந்தகாலம், நிகழ்காலம் என்பவற்றைக் காட்டும் தெரிநி ைவினைப்பெயரெச்சங்களுக்கும் பொருந்தும். எதிர்காலப் பெயரெச்சம் காலங்காட்டும் இடைநிலைபெருது தானே காலங் காட்டும் 'உம்' என்ற விகுதியைப் பெற்று வரும் (செய் + உம்= செய்யும்)
எதிர்மறைத் தெரிநிலைவினைப் பெயரெச்சம் :
இஃது எதிர்மறைக்குரிய "ஆ" என்ற இடைநிலையோடு "த்* என்ற எழுத்தையும் ஈற்றிலே பெற்று, அல் இல், என்னும் எதிர் மறை இடைநிலைகளோடு "ஆ" காரச் சாரியை பெற்றும் எதிரி மறைப் பொருள் தந்து நிற்கும்.
உ - ம் நடவாத மனிதன், செய்கலாத வேலை, உண்கி லாத உணவு.
சில சந்தர்ப்பங்களிலே "தசர* எழுத்துப் பேற்றை இழந்தும் எதிர்மறைப்பொருள் அமைவதுண்டு. а. - Ib : L Jцу ит (5) tomeraisir.
எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சம் :
பெரும்பாலும் பண்புப்பெயர்களும், சினப்பெயரிகளும் "க விகுதியோடு புணர்ந்து எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சங் குகாளம், m

Page 42
7 O
உ ைம் : கரிய குயில், பெரிய யானே, முகத்த களிறு,
படத்தபாம்பு அல், இல் ஆகிய எதிர்மறை இடைநிலைகள் பகுதிகளாக
அமைய அவற்றேடு ஆகாாச் சாரியையும் தகர எழுத்துப் பேறும் பெற்றும் எதிர்மறை, குறிப்புவினைப் பெயரெச்சங்கள் அமைய 6υπιb.
உ - ம் : அல்லாத பிள்ளை, இல்லாத பணம்.
பெயரெச்சத்தின் ஈற்றிலுள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து மறைந்தும் எதிர்மறைப் பொருள்தரும் பெயரெச்சங்கள் உள.
உ - ம் : அல்லாப்பிள்ளை, இல்லாப் பணம்.
பெயரெச்சங்கள் இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்குமுரிய
பெயர்கள் யாவற்றையும் தமக்கு முடிக்குஞ் சொற்களாகக் கொள்ளும்.
தன்மை முன்னிலை Lissans உண்ட நான் உண்ட நீ உண்ட அவன் உண்ட நாம் உண்ட நீர் உண்ட அவர்(கள்) உண்ட நாங்கள் உண்ட நீங்கள் உண்ட அது
உண்ட அவை
வினையெச்சம்
வினையெச்சமாவது பால்காட்டும் விகுதி பெருது தனக்குரிய விகுதிகள் பெற்று வினைசார்ந்த சொற்களைத் தனக்கு (பு டிக்கும் சொற்களாகப் பெற்று எஞ்சிநிற்கும் வினைச்சொல்லாம். இது தெரி நில வினையெச்சம், குறிப்புவினையெச்சம் என இரு பிரிவு ளாக வகுக்கப்படும். -
வினேயெச்சங்களும் முடிக்குஞ் சொற்களும்
(அ) தெரிநிலை வினை முடிக்கும் சொல் முடிக்குஞ் சொல்
ઉધ 8 #to உடன்பாடு - எ. மறை விகற்பங்கள்
1. கண்டு நின்றேன் . நில்லேன் தெரிநிலைவினே முற்று 2. ஒடி வந்த - வராத தெரிநிலைவினைப்
பெயரெச்சம் 3. шцg ф* வந்து - வராது தெரிநிலைவினையெச்சம்
4. நடிக்கவென வந்தவன் - வராதவன் தெரிநிலைவினை வினை யாலணையும் பெயர். 5. படிப்பான் வருதல், வராமை தொழிற் பெயர்

7
6. முயன்று gift air குறிப்புவினைமுற்று 7. முயன்று வல்ல குறிப்புவினைப் பெய
V− ரெச்சம்
8. படித்து அன்றி குறிப்புவினை வினை
GuééFub
9. கற்று(ப்) பெரியவன் குறிப்புவினையாலணை
யும் பெயர்
10. உழைத்து மேன்மை குறிப்புத்
தொழிற்பெயர்
(அ) குறிப்புவினையெச்சம் முடிக்குஞ்சொல் மூடிக்குஞ்சொல்
.
உடன்பாடு எ மறை விகற்பங்கள் பயனின்றி (ச்) செய்தான், செய்யான் தெரிநிலைவினை
Cup flOgOj 2. அறமின்றி (ச்) செய்த, செய்யாத தெரிநிலை வினைப் பெயரெச்சம் 3. முடிவின்றி (ச்) செய்து, செய்யாது தெரிநிலைவினை
யெச்சம் 4. மேன்மையின்றி(ச்) செய்தவன், செய்யா தெரிநிலைவினை
தவன் யாலனையும்பெயர் 5. நலமின்றி (க்) கிடத்தல், கிடவாமை தெரிநிலை வினைத் தொழிற்பெயர் அன்றி என்ற குறிப்பு வினையெச்சமும் எதிர்மறை குறிக்க வரும5 (ஆ) அருளன்றி உளன், இலன் குறிப்புவினை
முற்று 2. அருளன்றி உள்ள, இல்லாத குறிப்புவினைப்பெய ரெச்சம் 3. அருளன்றி - இல்லாது குறிப்புவினை
யெச்சம் 4. அருளன்றி உள்ளவன், இல்லா குறிப்புவினையா
தவன் லணையும்பெயர் 5. அருளன்றி உண்மை, இன்மை குறிப்புத்
தொழிற்பெயர்
தெரிநிலை வினையெச்சம் :
தெரிநிலை வினையெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்
டும் இடைநிலை பெற்றும் தனக்குரிய விகுதிகள் பெற்றும் முடியும். முக்காலத்தையும் குறிக்கவரும் வினையெச்ச வாய்பாடுகள் மூன்று aei Graw.
i. இறந்த காலங்காட்டும் வாய்பாடு - செய்து i. மூன்று காலங்களும் காட்டும் வாய்பாடு - செய i. எதிர்காலங் காட்டும் வாய்பாடு - செயின்

Page 43
7
(i) செய்து என்னும் வாய்பாட்டுத் தெரிநிலவினேயெச்சம் பெறும்
விகற்பங்கள் 1. முதலெழுத்து மட்டும் வேருகி மற்றைய இரண்டெழுத்துக்
களும் அவ்வாறே நின்று வருவன உ-ம்: எய்து, கொய்து பெய்து. 8. ஈற்றுயிர் மெய்க்கு முன்வரும் ப், நீ ஆதல்
உ- ம் ஈந்து, போந்து. 3. "ப்" உடன் "ந்" வரல்
ந - ம் ஆய்ந்து, காய்ந்து, பாய்ந்து, சாய்ந்து ஒய்ந்து
மாப்ந்து. 4. "ய்" தவிர்ந்த வேறு ர், ழ் என்ற மெய்களுடன் வருவன:
"ந்" மெய்பெறுதல். உ- ம் ஆர்ந்து, ஆழ்ந்து, வாழ்ந்து தேர்ந்து பேர்ந்து
வீழ்ந்து. 5. வார், ஆர், பேர் (பெயர்தல்), முதலாகிய வினேயடிகள்
ஈற்றுயிர் மெய்ம்முன்பு "த்" பெறல். து - ம் வார்த்து, பேர்த்து, ஆர்த்து. 6. எழு, இரு நட, விழு முதலான குறிவினேகளிற்கும் ஈற்று
பிர் மெய்க்குமிடையே "ந்" வரஸ். உ -ம் எழுந்து, இருந்து நடந்து விழுந்து. 7. படு, கொடு, இழு, உடு முதலான குறிலி:னகள் சற்றுயிர்
மெய்ம்முன்பு "த்" பெறல். உ -ம் படுத்து, கொடுத்து, இழுத்து, உடுத்து. 8. ஆடு, ஒடு, பாடு, கூடு, தேடு. ஏகு ஆகு முதலாகிய நெடிற்ருெடரின் ஈற்றுக் குற்றியலுகரம் இகரமாக மாறி இறந்தகாலத் தெரிநிலே வினேயெச்சங்களாதல். உ- ம் ஆடி, ஒடி, பாடி, கூடி, தேடி. ஏகி ஆகி து. ஆயர், வியர், பெயர் முதலாகிய விஃாயடிகள் ஈற்றுயிர்
மெய்ம் முன்பு"தி" பெற்று, வினேயெச்சங்கனாதன்.
உ- ம் உயர்த்து (உயர்த்தி எனவும் வரும், வியர்த்து. பெயர்த்து (பெயர்ந்து) எனத் தன்விளேயாகவும் வரும். 10. போ" "ஆ" என்ற வினேயடிகள் "ப்" என்ற மெப் பெற்று
இறந்தகாலத் தெரிநிலே வினேயெச்சமாதல், உ- ம் போய், ஆப் 11. நட, இரு, விழு, கட, உடு முதலான வினேயடிகள் ஈற்று மெய்யிலுள்ள குற்றியலுகரம் இகரமாக மாறி இடையிலே "த்" பெறல்

உ - ம் நடத்தி, இருத்தி, விழுத்தி, கடத்தி, உடுத்தி. (இவை பிறவினேகள். தன்வினே, பிறவினே பற்றிப் பின்னர் விளரீசும் தரப்படும்.) 13. புது விடு, நடு, பெது, நகு முதலிய வினேயடிகள் பகுதி
இரட்டித்துத் தெரிநிவிேனேயெச்சமாதல், உ -ம் புக்கு, விட்டு, நட்டு, பெற்று, நக்கு நகைத்து). .ே தசை, பசை, உனக முதலான வினேயடிகள் ஈற்றுயிர்
மெய்க்கு முன்பு த் பெறல் உ - நகைத்து, பகைத்து, உனகத்து (செலுத்தி). # திருவு மருவு, ஒருவு முதலான முற்றுகர ஈறு வினேயடி
களில் முற்றியலுகரம் இசுரமாய் மாறுவதும் உண்டு. உ- ம் தழுவி, மருவி, ஒருவி (நீங்கி). செய்யுள்களில் இவை உயிரளபெடை பெற்று விகாரமடை திலும் உண்டு.
உ -ம் தழீஇ, மரீஇ. (இவை இக்கால வழக்கில் இல்லே.) 3. ஒங்கு, தேங்கு, ஏங்கு, வாங்கு என மென்ருெடர்க்குத் நியலுகரம் பெற்ற தெரிநிலே வினேயெச்சங்கள் குற்றிய ஒகரம் இசுரமாக மாற்றம்பெற இடமளிக்கும். உ-ம் ஓங்கி, தேங்கி, ஏங்கி, வாங்கி, இவை போல்வன வேறு விகற்பங்களும் வருமிடத்துக் கண்டு கொள்க.
செய்யுள்களிலே செய்து என்ற வாய்பாட்டு இறந்ததால் வினேயெச்சங்கள் பு, ஆ, ஆன என்ற விகுதிகளேப் பெறும் என உரைப்பர்.
உ- ம் உண்ணுபு
உண்ணு (நண்டு) உண்ணுர
TT - I'm TIT P என்றும் எச்சம் :
(i) இது முக்காலமும் காட்டும்
உ- ம் மழை பெய்யக் குளம் நிறைந்தது - இறந்ததாலம்
சூரியன் உதிக்க வந்தான். = நிகழ்காலம். குளம் நிறைய மழை பெய்தது - எதிர்காலம்.
(i) செய" என்னும் எச்சத்தை வாய்பாடாகக் கொண்டு
வரும் வினேயெச்சங்கள் பகுதி இரட்டித்து வரலும் உண்டு.
உ- ம் உண்ண வந்தான், அடிக்க வந்தான். I

Page 44
74
(மேலே தரப்பட்ட உதாரணங்களில் இறந்தகாலம், நிகழ் காலம் காட்டுவன இவ்வாறே அமைந்தன.)
(i) என என்னும் விகுதி பெற்றுச் செய" என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்யுளிலே இறத்தகாலம் காட்டும் இடங்களும் உள.
உ -ம் : மழை பெய்தெனப் புகழ் பெற்றது. (iv) என” என்னும் எச்சம் "கு" விகுதிபெற்று எதிர்காலம் காட்டும்.
உணற்கு வந்தான் - இது இன்று உண்ணுதற்கு வந்தான். உண்ணுவதற்கு வந்தான், உண்டற்கு வந்தான் என அமையும்,
(w) இய, இயர், வான், பான். பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றுச் செய" என்னும் எச்சம் எதிர்காலம் காட்டும் வழக்கம் உண்டு. இவை செய்யுளிலேயே பயின்று வரும் என்பர். இவை இக்கால வழக்கில் இல்லை,
உண்ணிய, உண்ணிபர், உண்ணுவான், உண்பான், உண்பாக்கு - வநதான்.
உ - ம் ே
1. செயின் என்னும் எச்சம் 3
இன், ஆல், கால் கடை வழி, இடத்து, உம் என்னும்
விகுதிகளைச் செயின் என்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினைப்
இரெச்சம் பெற்று எதிா காலத்தைக் காட்டும்.
உ - ம்
இன் - அவன் படிப்பின் மகிழ்வேன். ஆல் ட அவன் வந்தால் மகிழ்வேன்.
ல் - நீ படித்தக்கால் வெற்றியடைவாய்
டை - உறறக்கடை உதவுவது கல்வியே.
வழி ட உற்றவழி உதவுவான் நண்பன் இடத்து - உற்றவிடத்து உறுபொருள் கொடு.
உம் - படித்தலும் சிறப்பாய்.
இவற்றுள்ளே வந்தால். படித்தக் கால் உற்றக்கடை, உற்ற வழி, உற்றவிடத்து ஆகிய வினையெச்சங்கள் இறந்தகால இடை.
நில பெற்றபோதும் தொழில் நிகழவிருப்பதையே தமது விகுதி களாற் புலப்படுத்தி எதிர்காலம் காட்டின.
எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சம் தொழில் நிகழாமையைப் புலப்படுத்தும் வினையெச்சம் எதிர் மறைத் தெரிநிலை வினையெச்சமாகும். இதற்கு, உ. மல், மே, மைக்கு, மலுக்கு (இக்காலப் பிரயோகம்.) கால், கடை, வழி, இடத்து என்பன விகுதிகளாய் அமையும்.
W.

75
உ -ம் : உண்ணுது, உண்ணுமல், உண்ணுமே, உண்ணு மைக்கு, உண்ணுமலுக்கு, (இக்காலப்பிரயோகம்), உண்ணுக்கால், உண்ணுக்கடை, உண்ணு(த)வழி, உண்ணு(த) விடத்து. இவற்றுள் "உண்ணுமலுக்கு வரையுள்ள வினையெச்சங்கள் முக்கால வினைசார் சொற்களையும் குறிப்பு வினைசார் சொற்களை யும் முடிக்கும் சொற்களாகப் பெறும். உண்ணுக்கால் தொடக்கம் உண்ணுவிடத்து வரையிலுள்ள நான்கும் எதிர்காலத்து வினைசார் சொற்களையும், குறிப்பு வினைசார் சொற்சண்யும் முடிக்கும் சொற் களாகப் பெறும்.
(v) எதிர்மறைக்குறிப்பு வினையெச்சங்கள் அல்.இல் என்னும் எதிர்மறைகளைப் பகுதியாகக் கொண்டு றி, து, மல், மே, மை, ஆல், கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளை ஏற்கும்.
உ - ம் : அன்றி, அல்லாது, அல்லாமல், அல்லாமே, அல்லாமை, அல்லால், அல்லாக்கால், அல்லாக்கடை, அல்லா(த) வழி, அல்லா(த) இடத்து. இவை முன்பு காட்டிய முடிக்கும் சொல் விகற்பங்கள் யாவற்றையும் தமக்கும் முடிக்கும் சொற் களாகக் கொள்ளும்.
முற்றுவினை
வினைமுற்று, பெயரை முடிக்கும் சொல்லாகக் கொள்ளுமாயின் அது முற்றுவினை எனப்படும்.
உ - ம் : உண்டான் கந்தன் நல்லன் கந்தன் வந்தது கார்
முற்று வினை எச்சப்பொருள் தரல் :
வினைமுற்று எச்சம்போல நின்று எச்சங்கள் கொள்ளும் முடிக்கும் சொற்களைத் தனக்கும் முடிக்கும் சொற்களாகப் பெற்று எஞ்சி நிற்பதுண்டு.
உ - ம் : (1) கண்டனன் வணங்கினன் - கண்டனன் என்ற தெ. வி. முற்று. கண்டஎனத் தெரிநிலைவினை யெச்சப் பொருள் தந்து நின்றது. (i) உண்டான் கந்தன் உவந்தான் - உண்டான் என்ற தெரிநிலைவினைமுற்று உண்ட எனத் தெரிநிலைவினையெச்சப் பொருள் தந்தது.

Page 45
76
(ii) காலினர் நினைப்போற்ற - காலினர் என்ற குறிப்பு வினைமுற்றுக் காலினராகி எனக்குறிப்பு வினையெச்சப் பொருள் தந்தது.
(iw) ஆற்றலான் ஆதவன் வர - ஆற்றலான் என்ற குறிப்பு வினைமுற்று ஆற்றலினணுகிய எனப் பெயரெச்சப் பொருள் தந்து ஆதவன் என்ற பெயர் கொண்டு முடிந்தது. முற்றுவினே எச்சப்பொருள் தருவது பெரும்பாலும் செய் யுள்களிலேயே.
செயல்படுபொருள் குன்றிய வினையும் செயப்படுபொருள் குன்றத வினையும் (i) செயப்படுபொருள் குன்றிய வினை :
நட, போ, வா, எழு, இரு, செல், படு முதலான சில வினையடிகள் செயப்படுபொருள் கொள்ளாத வினைமுற்றுக்களாய் அமையும்.
செயப்படுபொருள் உ - ம் : நடந்தான் - எதை நடந்தான் ? குன்றியது
விடை இல்லை ஆகவே, செயப்படுபொருள் இல்லை.
போனன். வந்தான், எழுந்தான். இருந்தான், சென்மூன், படுத்தான் ஆகியனவும் இவ்வாறே பகுத்து நோக்கினுற் செயப் படுபொருள் குன்றியனவாகவே காணப்படும். எனவே இவற் றைச் செயப்படுபொருள் குன்றிய வின என்பர்.
(i) செயப்படுபொருள் குன்றத வினை :
esL9 269 L-, L ,L- பாடு, எடு, கொடு, தா. விடு முத லாக வரும் வினையடிகனேக்கொண்டு தோன்றும் வினே முற்றுக்கள் செயப்படுபொருள் குன்ருத வினைகளாகும்.
செயப்படுபொருள்
உ - ம் அடித்தான் - எதை அடித்தான்?
Litri Gaol குன்றவில்ை ஆகவே , செயப்படுபொருள் உண்டு.
உடைத்தான், படித்தான், பாடினன், எடுத்தான், கொடுத் தான், விடுத்தான் ஆகியனவும் பிறவும் பகுத் து நோக்கும் பொழுது செயப்படுபொருளே வருவிக்கக்கூடியனவாயிருப்பதால் இவற்றைச் செயப்படுபொருள் குன்ருத வின என்பர்.

7 7
தன்வினையும் பிறவினையும்
(i) தன் வினை :
எழுவாய் அமையும் பெயருக்குரியவரோ உரியதோ செய லுக்கு விண்முகலாய் (கருத்தாவாய்) அமைவது தன்வினோம்.
உ - ம் : இராமன் ஒடிஞன்.
கந்தன் வீட்டைக் கட்டிருன்.
(ii) பிறவினை :
எழுவாய் அமையுbபொழுது பெயருக்குரியவரோ உரியதோ
செயலைச் செய்யாது செயலுக்குரிய விண்முதல் பிறர் ஒரு
வரையோ ஒன்றையோ சுட்டிநிற்கும் வி ன பிறவினையாம்.
தன் வினை, இறகினயாய் ஆக்கப்படும் வகை :
(1) வி. பி விப்பி முதலாகிய விகுதிகளேச் சேர்த்துத்
தன்வின கொள்ளும் முற்றுக்கக்ாப் பிறவினைகொள்ளும் முற்றுக் கவிாாக்கலாம். Ar
உ - ம் தன் வினே பிறவினை
செய்தான் ези செய்வித்தான் நடந்தான் Ann நடப்பிக்தான் ஒடிஞன் - ஒட்டுவிப்பித்தான்.
(2) இவற்றுள் வி, பி, இரண்டும் ஒருவர் மற்ருெருவரைக் கொண்டு செய்வித்தலையும், விப்பி மூன்ருமவரை அல்லது குழுவின ரைக் கொண்டு செய்விப்பித்தலையும் குறித்து வந்தன்.
உ - ம் : . மேசன் கூலியை வேலை செய்வித்தான்.
அரசன் தச்சனக் கொண்டு கோயில்க் கட்டு விப்பித்தான்.
(3) தன்வினைமுற்றில் விகாரப்பட்ட காலங்காட்டும் இடை நிலை விகாரப்படாமல் அவ்வாறே வருமாயினும் பிறவினை உன் டாகும்.
உ - ம் தன்வினை பிறவினை
அழிந்தான் அழித்தான் தேய்த்தான் தேய்த்தான் வருந்தினுன் · வருத்திஞன்.
(4) பகுதியின் இடைநின்ற ஒற்று இரட்டித்தும் தன்வினை பிறவினையாதல் உண்டு.

Page 46
78
உ ஊ ம் தன் வினை பிறவினை
ஒடிஞன் ஒட்டினன் ஆடினுன் ஆட்டினன்(ஆடுவித்தான்)
(5) பகுதியாகிய வினையடி விகாரப்படாமற் காலம்காட்டும் இடைநில் முதலியவற்றைப் பெற்றுவந்தும் பிறவினையாகும்.
உ - ம் தன் வினை பிறவினை
கெட்டான் aas கெடுத்தான் விட்டரன் விடுத்தான்
(6) பகுதியின் முதல் நீண்டு காலம்காட்டும் இடைநிலை வேறு பெற்ருேவேறு பெருமலோ பிறவினை அமையலாம்.
உ - ம் : தன்வினை பிறவினை
நட்டான் நாட்டிஞன் (ட், இன் ஆயிற்று) நடுகின்றன் நாட்டுகின்றன்.
ஆதிநீண்டு பகுதி இரட்டித்து இடைநிலை அவ்வாறே நின்று பிறவினையாயிற்று.
(7) இவற்றைவிடத் தன்வினைமுற்று எவ்விதமாற்றமும் பெருது பிறவினைமுற்ருதலும் உண்டு.
உ - ம் : தன் வினை பிறவினை
(உடல்) வெளுத்தான் (துணியை) வெளுத்தான்
(8) முதனிலையாய் நிற்கும் வினையடிகள் ஏவற்பொருளிலே தன்வினையாகவும் பிறவினையாகவும் எவ்வித மாற்றமுமின்றி வருத லும் வழக்கம்.
உ - ம் தன் வினை பிறவினை
(நீ உடல்) வெளு (நீ துணியை) வெளு நீ கரை (புளியைக் கரை நீ தேய் (சந்தனத்தைத்) தேய்.
(8) பிறவினைக்குரிய விகுதி தொக்குத் தன்வினையாகவே நிற்கு மிடங்களிலும் பிறவினைப்பொருள் தரும் வாய்ப்புக்களும் உள்s:ன.
உ - ம் : கோடீசுவரன் கட்டிய வீடு
இங்குக் கட்டுவித்த என "வி? விகுதி பெறவேண்டிய பிற வினைப் பெயரெச்சம் தன்வினைப் பெயரெச்சமாகவே நின்று விகுதி பெருமலே பிறவினைப் பொருள் தந்தது.

79
செய்வினையும் செயப்பாட்டுவினையும் செய்வினை : w
எழுவாய்க் கருத்தாவே செயலைப் புரிந்ததைக் கூறும் வினை முற்றுச் செய்வினை எனப்படும்.
உ - ம் கந்தன் மாட்டை அடித்தான்.
இராமன் இராவணனைக் கொன்ருன்.
செயப்பாட்டுவினை: V,
எழுவாய்க் கருத்தா வருமிடத்திலே மூன்ரும் வேற்றுமைக் கருத்தா அமையச் செயப்படுபொருள் எழுவாயாகி அது பயனிலை யோகப் பெறும் வினே செயப்பாட்டுவின எனப்படும். உ -ம் : கந்தளுல் மாடு அடிக்கப்பட்டது.
இராமரூல் இராவணன் கொலை புண்டான்.
மேற்கூறிய வாக்கியங்களிலே செயப்பாட்டுவினையை உணர்ந்த விக்னமுற்றுக்களிலே படு, உண் என்னும் விகுதிகள் வந்தன. இவையே செயப்பாட்டு வினக்குரிய விகுதிகளாகும்.
சிறுபான்மை செபப்பாட்டுவி%ன தனக்குரிய விகுதி பெரு மலே செயப்பாட்டு வினைக்குரிய பொருளைத் தரும் இடங்களும் 26iraoracy.
உ - ம் கட்டிய வீடு
கந்தன் என்பவன் இங்கு முறையே கட்டப்பட்ட வீடு, கந்தன் எனப்பட்ட
வன் என்று செயப்பாட்டுவினைப் பொருள்கள் வந்துள்ளமை காணலாம்.
துணைவினைமுற்று
இரண்டு வினைமுற்றுக்களிலே ஒன்று வினையெச்சமாகித் தொடர வேருெரு வினைமுற்று வாக்கிய இறுதியில் அமைவதே துணைவினைமுற்று எனப்படும். இவற்றில்ே எச்சமாகும் வினை முற்றே வினைப்பொருளைத் தர முடிந்து நிற்கும் வினைமுற்று அதற்குத் துணை பாகின்றது. இவ்வாறு துணை பாவது சில இடங் களிற் பொருட்பேற்றுக்கு உதவுவதாயும், சில இடங்களில் அவ் வாறு உதவாது வாளா நிற்பதாயும் காணப்படும். இவ்வகை வினைமுற்றுக்கள் துணைவினைமுற்றுக்கள் எனப்படும்.
உ - ம் ஆண்டு வந்தான். எடுத்துக்கொண்டான்.
ஓடிவிட்டான்.

Page 47
SO
இவற்றில் முதலாவது வினைமுற்று ஆட்சி நிகழ்த்ததைக் கூறுவதாய் உள்ளது. "ஆண்டு" என்பது ஆளுகைவைக் குறிக்க வந்தான் என்பது அந்தச் செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டி ருப்பதைக் காட்டுகிறது. எனவே இங்கு "வந்தான்? என்ற துணை வினைமுற்றுப் பொருட்பேற்றுக்கு உதவுவதாய் உள்ளது. (எடுத் துக் கொண்டானிலும் “கொண்டான்? துணை வினை முன்னது போலவே பொருட்பேறளிக்கின்றது.
இரண்டாவது வினைமுற்ருகிய ஓடிவிட்டான் என்பதிலும் நிசழ்த்த வினை ஒடுதலே. அந்தச் செயல் நிகழ்ந்து முடிந்துள் ளது என்பதை ஒழ்விட்டான் என்பது புலப்படுத்துவதாலே *விட்டான்" என்ற துணைவினை இவ்விடத்தும் பொருட்பேறளிப்ப தாகவே உள்ளது.
வாளாநிற்கும் துணைவினைகள் :
1. எழுந்திருந்தான் 2. எழுந்து இரு 3. படுத்திடுந்தான்
இங்கு எழுதல், படுத்தல் ஆகியனவே நிகழ்வதற்குரிய வினைகள். இருந்தான், இரு ஆகிய துணைவினைகள். எவ்வித பொருட்பேறு மின்றி வாளா வந்தன;
துணைவினைப்பெயரெச்சங்கள் :
துணைவினைகள் எச்சங்களாயும் அமையும். இவற்றின் பொருட்பேறு முன்னவற்றிற்குக் கூறியதுபோலவே அமையும்,
துணைவினைப் பெயரெச்ச வினையெச்சங்கள் :
உ - ம் ர். ஆண்டு வந்த, ஆண்டு வந்து
i. எழுந்திருந்த, எழுந்திருந்து.
வினையால?ணையும் பெயர் :
வினையின் முதன்மையான இயல்புகள் காலங்காட்டுதலும் வேற்றுமையுருபை ஏற்காமையுமாம். பெயரின் முதன்மையான இயல்புகள் வேற்றுமைப்பொருளையும் உருபையும் ஏற்றலும் பெரும் பாலும் காலங்காட்டாமையும் பய னிலை பெறுதலுமாம். ஆயின், சில வேண்களிலே வினையின் தன்மையாகிய காலங்காட் டியும் பெயரைப் போல வேற்றுமைப் பொருள் பெற்றும் உரு பேற்றும் பயனில் பெற்றும் வரும் சொற்கள் உள. . அவை *வினேயாலணையும் பெயர்" என்று வழங்கும்.

8
உ - ம் : 1. நடந்தோன் (நடந்தான் என்றவினைமுற்றின்திரிபு, - ஆன். ஒன் ஆயிற்று) விழுந்தான் (நடந்தவன், எனவும் வரும்)
இங்கு "நடந்தோன்" காலங்காட்டுவதோடு எழுவாயாகி, விழுந்தான் என்ற பயனிலையைப் பெற்றுள்ளமையைக் காண்க. எனவே இது வினையாலணையும் பெயராகும். (இச்சொல் காலம் காட்டும் உறுப்பைப் பெற்று வெளிப்படையாகக் காலங் காட் டியமையால்) தெரிநிலை வினையாலணையும் பெயர். ஆயிற்று)
i. கரியானைத் திருமாலெனக் கண்டேன். இங்குக் கரியான் என்ற குறிப்பு வினைமுற்றுக் குறிப்பாகக் காலம் காட்டுவதோடு இரண்டாம் வேற்றுமைக்குரிய ஐ உரு பையும் ஏற்றுக் கண்டேன் என்ற பயனிலையைக் கொண்டமை யால் இது குறிப்பு வினையாலனையும் பெயர் (கரியான், கரி யோன் எனவும், கரியவன் எனவும் திரிபடைந்து வரும்.)
தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்குமுள்ள ஒற் றுமை வேற்றுமைகள் :
1. தொழிற்பெயர் சிறுபான்மை காலம் காட்டும். வினையா லணையும் பெயர் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ எப்பொழுதுங் காலம் காட்டும்.
2. தொழிற்பெயர் வினையடியாற் பிறக்கும் வினேயாலணை யும் பெயர், பெயர், வினை, இடை, உரி நான்கின் அடியாகவும் பிறக்கும்.
3. தொழிற்பெயர் தனக்குரிய விகுதிகளைப் பெறும் வினை யாலணையும் பெயர் பால்காட்டும் விகுதிகளைப் பூெழ்" வரும்.
இடை என்ற இத்தலைப்பில் இடைச்சொல் பற்துவிள்க்கப் படும். இடைச்சொல்லாவது பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகிய வற்றிக்ன இடமாகக்கொண்டு அமைவது. அஃதாவது தனக் கென ஒரு பொருளுமின்றிப் பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகிய இரண்டினதும் உறுப்பாய் அமைந்து அவற்றின் பொருளை விரிவு படுத்தும் பணியே இடைச்சொல்லுக்குரியதாகும். எனவே, இலக்கண ஆசிரியர்கள் பெயர், வினை ஆகிய இரண்டு சொற் களும் தாமாகவே பொருள் தருஞ் சிறப்புநோக்கி அவற்றிற்கு

Page 48
S2
முதன்மையளித்து. அவற்றின் பின்சார இடைச்சொல்லேயும், இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் உரிச்சொல்லேயும் வைத் தனர்.
() பகுபத உறுப்பிடைச்சொல் :
பகுபதங்களின் உறுப்புக்களாயுள்ள இடைநிவே. சாரியை விகுதி ஆகியன இடைச்சொற்களின் பாற்படுவனவே.
(ii) La LD உருபிடைச்சொல் :
போல்,புரை, ஒ, உறழ், மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், ! பொரு என்னும் உவம உருபுகள் இடைச்சொற்களின் பாற்படு வனவாம், இவை குறிப்புவினேயெச்ச விகுதி பெற்றுப் போஸ், புரைய, ஒப்ப உறழ, மர கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர. நிகர, பொருவ எனக் குறிப்பு வினேயெச்சங்களாகின்றன "அ" என்னும் முதனில் இடைச் சொல் "என் சாரியையோடு சேர்ந்து தொடர்ந்து குறிப்புவினேயெச்ச விகுதிரம் பெற்று அன்ன; அஜய என்னும் குறிப்பு விக்னயெச்சங்களாகின்றன.
(iii) தத்தமக்குரிய பொருள குறிக்கும் இவடச் சொற்கள் :
ஏ, ஓ, உம், என, என்று மற்று: மன், கொன், அந்தில், மன்ற, அம்ம, ஆன்சு, ஆர். தொறும், தோறும். இனி, வாளா. கம்மா ஆவது ஆதல், ஆயினும் தான, அந்தோ, ஐபோ, ஆஒேஓ, ஒகோ, ஆகா. அடடா" அப்பாடா, அடடே, (ஓகோ தொடக்க முள்ளவை இக்காலப் பிரயோகங்கள்) என்பன தத்தமக்குரிய பொருள்தந்து நிற்கும் இடைச் சொற்களாம்.
ஏகார இடைச்சொல் பொருள் cfilGITad Gr?t يق - سع 1. தேற்றம் - முடிந்தமுடிபாகக்கூறுதல். உண்டே மரணம். i. விஞ - விஞவாகக் கேட்டல் நீயே அடித்தாய்?
ஒன்றற்கு மேற்பட்ட iii. GTIGT பொருள் வானமே, பூமியே, T முறையில் வரிசைப் | லமே என மூவுலக்கிகள்
படுத்தல் ) உள.
ஒருகூட்டத்தினின்றும் . அவர்களுள் இவனே iy, பிரிநிலே - ஒருவரை அல்லது ஒன்நைட் வீர
பிரித்தல்
 

S5
விஞப்போல் அமைந்து W. எதிர்மறை - எதிர் மறைப் பொருள்
தரல், பாடவிலே இசையை Wர். இசைநீறை - நிறைத்து வருதல்
பொருள் வேறு இல்லே.
wi. ஈற்றசை - பொருளின்றிப் பாடல்
இறுதியில் வருவது
ஒகார இடைச் சொல் பொருள் விளக்கம் 1. ஒழியிசை - சொன்னவற்றிற்கு அப்
பால் வேறு சொற்கள் வரங்,
i. வினு - வினுவுதல்
i. உயர்வுசிறப்பு - உயர்வின் மிகுதியைப்
புலப்படுத்தல் iv. இழிவு சிறப்பு - இழிவின் மிகுதியைப்
புவப்படுத்துதல். W. எதிர்மறை - எதிர் மறை யாக ப்
பொருள் தரல், Wர். தெரிநிலை - இரு பொருள்களில் ஒன்று மின்மையைத் தெரிவித்துநிற்பது wi. கழிவு - நடைபெற்று முடித்
தமைக்கு இரங்கல் Wii, பிரிநிலே - சிறும் ஒருவரை அல்
லது பொரு ளே ப் பிரித்துக் காட்டுதல்
நானே எடுத்தேன். (நான் எடுக்கவில்ல்ே)
ஏஏ இவனொருத்தி
பேடியோ.
உன்பாதம் அடைக்கலமே.
היו = E படிக்கவோ வந்தாய்? (படிப்பதற்கான்று,விளே பாட வந் தாய் என வேறு சொற்கள் வந்தன. இவங்கையின் தஐநகரம் கண்டியோ,
கொழும்போ,
ஒஓ சான்ருேன்.
ஓஒ தீயன்,
அவனுே திருடினுன் ? (அவன் திருடவில்இ) அழகோ அதுவுமில்இல் அறிவோ அதுவுமில்லே
ஓஒ உணராது கெட்
டொழிந்தேன் இவருே பாடியவன் (சுட் டத்துள் இவனேப் பிரித் துச் சுட்டல்)

Page 49
ரொருள்
S4
*உம் இடைச் சொல்
விளக்கல்
உதாரணம்
1. எதிர்மறை - முன்விளக்கப்பட்டது. களவெடுப்பினும் பொய்,
ii.
iii.
iv.
vi.
vii.
viii.
உயர்வு சிறப்பு
இழிவு சிறப்பு yo
ஐயம் நடக்குமோ நடக்
எச்சம்
முற்று
எண்
தெரிநிலை
காதோ என்னும் துணிவற்ற நிலை.
கூறும் பொருளே விட வேறுபொரு ளையும் குறிப்பாற் கூறல்
எப்பொருளும் எஞ் சாது முழுமையை யும் சுட்டிநிற்றல்
எண்ணுதற் கண் வருவது
முன் விளக்கப்பட்
[وسط
சொல்லாதே (இங்குக் களவு எடுத் த லும் கூடாது என எதிர் மறைப்பொருள் தந்தது)
கம்பனும் அறியாக் கற் Lu8%zor. (aslih Lu6ofilasär a-uLurfGAI இங்குக் குறிக்கப்பட்டது.
நாயும் உண்ணுச் சோறு
(நாயின் இழிவு புலப் படுத்தப்பட்டது)
நாளை வந்தாலும் வரு வேன் (வராமலும் இருக் கலாம் என்ற துணிபற்ற ஐயநிலை)
ஆசிரியரும் வந்தார் (மானவரும் வந்தன) (இறந்தது தழீஇய
எச்சம்) மாணவரும் வரு
வர். எதிரது தழிஇய எச்சவும்மை)
அனைவரும் வந்தனர்
சேரனும், சோழனும், பாண்டியனும் மூவேந் தர்கள்
விடும் அன்று பாடசாலை யும் அன்று (இவையல் லாத பிற ஒன்றைத் தெரி வித்து நிற்றல்)

85
ix. ஆக்கம் ஒன்றைச் சொல்வ தல்ை யணை யுமா யி b று. தால் அது பிறி ( அதுவே புத்தகமுமா தொன்று மாயிற்று யிற்று என்பது குறிப் எனக் குறிப்பிடல். புப் பொருள்.)
முற்றும்மை பற்றிய சிறப்பு விதி.
எதிர்மறை வினைமுற்று முற்றும்மை பெற்ற சொல்லைத் தொடருமாயின் முற்றும்மை எச்சவும்மையாகும்.
உ-ம்: எல்லாரும் வரவில்லை. (சிலர்தாம் வந்தனர் எனப் பொருள்தந்து எச்சவும்மையாயிற்று.)
என, என்று இடைச்சொற்கள்
இவற்றுள் ஒன்று கையாளப்படுமிடத்தில் மற்றதும் கையா ளப்படும்.
பொருள் விளக்கம் e-sty sub
dār வினைமுற்றுப்பெறும் இலங்கையின் வைரம் தரமானதென(என்று) உரைப்பர் (வினைபெற் நிறது. ii. GaLuzuriř பெயரைப்பெறும் நெப்போலியனென ஒரு மாவீரன் (என்று) iii. Sf6ðar முன் விளக்கப்பட் வீடெனக் கடையெ s னத் தோட்டமெனப் 166th அவ னு க் குண்டு. vi. LuGðvu பண்போடு இசைந்து வட்டமென அமைந்த
வருதல் மைதானம், W. 69a) உவம உரு பாய் புவியெனப் பாய்ந்
வரல் தான்.
இவற்றேடு என்ரு, எஞ. ஒடு என்பனவும் எண்ணுப் பொரு ளில் வரும் என்பர். இவை செய்யுளில் மட்டும் வகும். இக் கால வழக்கில் இல்லை. (தீபென்ரு, நீரென்ரு, தீயெஞ, நீரென, தீயொடு, நீரொடு)
இவை உம்மை இடைச்சொல் பெருது ஈற்றில் எண்ணுக் குரிய சொல்லில் மட்டும் உம்மை பெற்று வரலும் apistub.
உ -ம் : 1. சாத்தன் தொற்றன் இருவரும் வந்தனர் -
('உம்' பெறவில்லை)

Page 50
S.
i. சாத்தனே கொற்றனே இருவரும் வந்தனர். -
'உம்' பெறவில்லே. i. சாத்தனென்ரு கொற்றனென்று இருவரும்
வந்தனர் - "உம்" பெறவில்லே.
எண்ணிடைச் சொல்லாகிய 'உம்' பெருது எண்ணுதல் நிக ழுமாயின் அது செவ்வெண் எனப்படும்.
டி - ம் : இராமன் சுந்தன் செல்வன் மூவரும் வந்தனர்.
G , nais என்னும் இடைச்சொல் :
இது செய்யுளுக்கே உரியது.
பொருள் விளக்கம் உதாரனம் 1. ஐயம் முன் தரப்பட்டது மனிதன்கொல்
தேவள் கொல்
3. அசைநிலே m கறரி தணுலாய
பயனென்கொல்.
"மற்று" இடைச்சொல்
இதுவும் செய்யுளுக்கே உரியது. பொஆள் விளக்கல் உதாரணம் வினோற்று சொல்லப்படும் வினேக்கு "மந்த நிவாம் நல்வினேயை மாற்ருகக் குறிப்பு ப் பாமினேயம் என் ஞ து' பொருள் தந்து நிற்கும் வெளிப்படைப் பொருள்:- வேருெருவின. நல்வினேவிய விரைந்தறி வோம் என்பது. குறிப்பாக உணர்த்தும் பொருள். நல் விஃனயை ஆர அமர (விரை வின்றி அறிவோம்.
பிறிது சொல்லப்படும் பொரு "மற்றுப்பற்று என க் கு ளுக்கு எதிர்மறையான இன்றி நின்திருப் பாதமே தைக் குறிக்கப் பயன் மனம்பாவித்தேன்" இங்கே படுவது. மற்று என்பது இறைபற் நல்லாத உலகப்பற்றினேக் குறித்து நின்றது.
அசைநில் முன் விளக்கப்பட்டது "மற்றென்னே ஆள்க."

87
"மன்" இடைச்சொல்
இன்று ழெக்கற்றது
அொருள்
ஒழியிசை
ஆக்கிம்
கழிவு
1. மிகுதி
1. அகச நிலே
(கொன், அந்தில் மன்ற,
Tytas II
சொல்லப்பட்ட பொரு ளோடு G5rrLrfurrak எஞ்சிநிற்கும் சொற் கஃா வெளிப்படுத்தல். முன் சிறப்பின்றியிருந்து இன்று சிறப்படைந்தது (ஆக்கம் பெற்ற து என்பது )
முன் தரப்பட்டது
மிகுதியான எதிர்பார்ப்பு
பா ட் டி ன் இறுதியில் பொருள் சாராது வரு
துெ.
அம்ம, "ஆங்க,
உதாரனம் "அழகான பெண் மன்"-" என் உள்ளங்கவர்ந்தாள்" என்பது எஞ்சிய சொற்பொருள்.
"முன்பு பாலே மன்" இன்று பசுஞ் சோலேயாயிற்று.
"எப்பொழுதும் எமக்கு ஆத ரவு தரும் மன்". "குறித்த அவன் இல்லாமையால் ஆத ரவு அற்றுப் போயிற்று. இறைவன் எமக்கு அருளும் மன், மிகுதியும் அருள் தரு வார் என்பது.
அது மன் கொண்கன்தேரே
ஆர் என்பன செய்யுட்களில்
மட்டுமே வருவன. இவற்றின் முதன்மையின்மை கருதிப் பொருள் உதா ானம் தராது விடப்பட்டன.)
பொருள்
தொறும்,
ESATissio
இடப்பன்  ைம - குறித்த பொருளின் கா  ைப் ப ன் மை
மிகுதி.
இவைபோல்கின.
3. தனித்தனி
தொழிற் பயில்வு
முயற்சியின் அதிக மாசு ஈடுபடஈடுபட ஏற்படும் நற்பயன். ஒவ்வொன்றையும் குறித்து வரல்
தோறும் இடைச்சொற்கள்
உதாரனம் 1. இன்று ஊர் தொறும் (தோறும்) நூல் நிரே
பங்கள் உள்ளன. 2. காலந்தோறும் சுட்டிக் காட்டி வந்துள்ளோம். " பயில்தொறும் நூ ல் நயம்" மிகும்.
நாள்தோறும் (ஒவ்வொரு நாளும் எனப் பொருள் தரும்) படியுங்கள்.

Page 51
8S
மட்டும், ஐட்டு இடைச்சோற்கள் : குறித்தவரையறைப் பொருள் தரும். விடுமுறை மட்டும் என்ன செய்வது ?
முதனிலை கட்டும் மரியாதைப் பன்மை இடைச்சொற்கள் :
திரு. பூரீ, அடிகள் (இவை டாக்டர் ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் வரலாற்றிலக்கணத்திற் கண்ட சில இடைச் சொற்கள்.)
"இனி என்ற இடைச்சொல் : காலனல்லை குறித்தும் இடஎல்லை குறித்தும் வரும்.
உ - ம் 1. காலனல்லை - இனி நாம் செய்வதென்ன ?
2. இடஎல்லை - இனி எமது இடம் வருகின்றது?
"முன்பு", "பின்பு", "முன்", "பின்", இடைச்சொற்கள் : காலம், இடம் குறித்து வருவன. உ - ம் : காலம் - முன்பு நடந்தது, முன்பு வாழ்ந்தான். இடம் - முன்பு உள்ள பொருள். முன்பு இருந்
தான. (இவைபோலவே முன், "பின்"னுக்கும் அமைக்க)
சிவாளா?, "சும்மா? இடைச்சொற்கள் :
செயலற்ற நிலையைக் குறிக்கும். உ - ம் வாளா கிடக்கின்ருன். சும்மா இருக்கின்ருன். ஆவது, ஆதல், ஆயினும், தான் அல்லது இது அல்லது அது என்று விகற்பம் குறிக்கவரும்
1. தொழிலாவது கல்வியாவது முன்னேறினல் மட்டுமே
வாழ்வு உண்டு. 2. கல்வியைத்தான் செல்வத்தைத்தான் பெறமுயலுங்கள்
முதல் மூன்று வினுக்களுக்கு அல்லது மற்றைய இரண்டு விஞக்களுக்கு விடை தருக.
ஆயினும் ஆதல் என்பவற்றையும் இவ்வாறே உதாரணம் அமைத்து அறிக.
அந்தோ, அன்னுே, ஐயோ, அச்சோ ... மேற்குறித்தவை யாவும் இரக்கப்பொருள் தரும். அடடா, அடடே, என்பன கழிவிரக்கப் பொருளையும், அப்பாடா நெடுங் காலப் பிரச்சனையின் அல்லது முயற்சியின் பின் பெறும் அமைதி,

89
ஓய்வு குறிக்கும் தேற்றப் பொருளிலும், ஓகோ என்பது ஏள னம், ஒப்புக்கொள்ளல், வியப்பு ஆகிய பொருள்களிலும், ஆகா, ஆ என்பன வியப்பு, இரக்கப் பொருள்களிலும் இக்காலத் தில் வழங்கி வருகின்றன.
(iv) குறிப்பின் வரும் இடைச்சொற்கள்
திடுதிடென, நெறுநெறென. கடகடென, அம்மென, இம்மென, கோவென முதலாக வரும் இடைச்சொற்கள் ஒலிக்
குறிப்பைத் தந்து நிற்பன.
துண்கினன, துணுக்கென, துடுக்கென, பொருக்கென விடுக் கென, நறுக்கென, சரேலென என்பவற்றில் துடுக்கென வரை புள்ளவை அச்சக் குறிப்புப் பொருகளத்தரும் இடைச் சொற்க ளாம். எஞ்சியவை விரைவுக் குறிப்பைத்தருவன. தண் ணென என்பது குளிர்ச்சியையும், விண்ணென என்பது நோவை யும், கணகண என்பது வெப்பக்தையும், பகபக என்பது எரிவையும் இவ்வாறு பல்வேறு ஒலி இடைச் சொற்கள் தத் தமக்குரிய பொருளே தத்து நிற்பதைக் காணலாம். இவற் றிற்கு இவ்வளவு என்று வரையறை செய்வது எளிதன்று.
உரி
உலகிலே இருவகைப் பொருள்கள் உள்ளன. உயிருள்ளவை ஒருவகை உயிரில்லாதவை இன்னுெருவகை. இவ்விருவகைப் பொருள்களுக்கும் குணப்பண்பும் தொழிற்பண்பும் என இரு வகைப் பண்புகள் உள்ளன குணப்பண்பு பெயராயும் தொழிற் பண்பு வினையாயும் வடிவங்கொள்கின்றன. இவ்விரு பண்புகளை யும் உணர்த்தவல்ல அடிச்சொல்லாக நின்று பொருள்தருவதே உரிச்சொல்லாகும்.
உரிச்சொல் இருவகைப்படும். 1. ஒரு சொல் பலபொருள் தரும் உரிச்சொல். i. பல சொல் ஒரு பொருள் தரும் உரிச்சொல்.
i
i
ஒருசொல் பலபொருள்தரும் உரிச்சொல் :
உ - ம்; கடி - காப்பு, கூர்மை, மனம் (வாசனை), விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமைச், விலக்குதல், மங்கலம் உறைப்பு (உறைப்புச் சுவை)
芷2

Page 52
90
கடிநகர், கடிவாள், கடிமலர், கடியொலி, கடிபேடி, கடி சான்றேன், கடி(டு)கதி கடிபொருள், கடிகாட்சி, கடிகுற்றம், கடிமணம், கடிசுவை.
(ii) பல சொல் ஒரு பொருள் தரும் ஓர் உரிச்சொல் :
மிகுதி : சால, உறு, தவ, நனி, கழி, கூர். 1 சாலச்சிறப்பு. (மிகச்சிறப்பு) 2. உறுபுனல், (அதிகநீர்) 3. தவமேன்மை (மிகமேன்மை)
. நனிபேனத. (பெருமடையன்) 5. கூர்துயர். (மிக்கதுயர்) 6. கழிபேருவகை (மிக்கபெருமகிழ்ச்சி)
சேஞவரையர் தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் உரிச்சொல்லிற்குத் தரும் விளக்கம் பின்வருவது :
"இசை, குறிப்பு. பண்பு என்னும் மூன்றடியாகப் பிறந்து பெயரிலும் வினையிலுமாகத் தத்தம் உருவம் தடுமாறி, ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாகியும் பல சொல் ஒரு பொரு ளுக்கு உரியதாகியும் வழக்கிலே கேட்போஞற் பயன்படுத்தப்படாத வற்ருேடு பயன்படுத்தப்படுவனவற்றை இணைத்துப் பெயர்ச்சொல் லும் வினைச்சொல்லுமாகிய தமக்குரிய நிலைகளினிடத்து எச் சொல்லாயினும் வேறு வேறு பொருள் உணர்த்த வேண்டியது உரிச்சொல்லின் இயல்பாகும்." - (தொல். சொல். உயிரியல்- 1)
தொடக்கத்தில் எல்லாச் சொற்களும் உரிச்சொல்லளவில் நின்று பின் வளர்ச்சிபெற்றன என்றும் எல்லாச் சொற்களுக் கும் வேர்ச் சொற்களாய் இருந்தவையே உரிச்சொற்களென்றும் மொழியியலார் கருதுவர்.
நான்குவகைச் சொற்கள்
தமிழ்மொழியில் வழங்கும் சொற்களின் பொதுப்பாகுபாடுகள் நான்கெனவும் அவை பெயர், வின, இடை, உரி எனப் பெயர் பெறுமெனவும் முன்னர்க் கண்டோம், இவற்றைச் சிறப்பாகப் பேச்சிலோ எழுத்திலோ கையாள்கையில் இவை பரந்த அடிப் படையில் நான்கு பெரும் பிரிவுகளுள் அடக்கப்படும். அந்த நான்கு பிரிவுகளும் வருமாறு :
(i) இயற்சொல் (i) திரிசொல்
(i) வடசொல் (ty) திசைச்சொல்.

91
(i) இயற்சொல் :
ஒரு சொல் ஒரு பொருளையே குறித்துநின்று வழங்குமாயின் அஃது இயற்சொல் எனப்படும்.
உ - ம் : நிலம், நீர்.
(i) திமிசொல்
ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருளேத் தருவ தாய் இருப்பினும், பல சொற்கள் ஒரே பொருளுக்கு வழங்கப் படுவனவாய் இருப்பினும் அவை திரிசொல் என வழங்கும்.
(அ) ஒரு சொல் பல பொருள் தருவதற்கு உதாரணம் மா - விலங்கு, கருமை, குதிரை, ஒருவகை மரம்) பொடி
யாக்கப்பட்ட தானியம், இலக்குமி, வண்டு.
(ஆ) பல சொல் ஒரு பொருளுக்காதல் : சூரியன் - கதிரோன், வெய்யோன், அருணன், பகலவன், இரவி, தினநாதன், தினகரன், பரிதி, சேயோன்,
இவை அரிதின் முயன்று பொருளறிய வேண்டியவையென்றும் செய்யுள்களுக்கே உரியவையென்றும் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பர். (i) வடசொல் :
வடமொழியாகிய சம்ஸ்கிருதம் தமிழ்மொழியோடு மிகப் பண்டைக்காலத்திலிருந்தே தொடர்புகொண்டு வந்துள்ளது. சமயம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றின்மூலம் இத்தொடர்பு ஏற்பட்டது. இதஞலே அம்மொழியிலிருந்து தமிழுக்கு வந்து வழங்கும் சொற்கள் மிகப்பல. இவ்வாறு வந்தவற்றை இரு வகையாகப் பாகுபாடு செய்வர்.
(i) வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத் துக்களால் அமைந்த வடசொற்கள். இவற்றைத் தற்சமம்" என்ற பெயரால் வழங்குவர்.
உ உம் கமலம், விமலம்,
(i) வடமொழிக்குரிய சிறப்பெழுத்துக்கு மாற் ருெ லி களாய்த் தமிழில் உள்ள எழுத்துக்கன்க் கையாண்டும், தமிழிற் குரிய இலக்கண விதிகளுக்கு அமையும் வகையிலே சொற்களின் தொடக்கம், நடு, இறுதிகளிலே மாற்றங்கள் செய்தும் தமிழிற் கையாளப்படும் வடசொல் "தற்பவம்" என்ப்படும்.
உ - ம் ஆணை, கண்ணன், இராமன், இடபம், மிருகம்.

Page 53
92
(அ) வடமொழியின் சிறப்பெழுத்துக்கள் (ஸ், ஷ, ஹ ...} தமிழிலே வரும்பொழுது அவற்றிற்கு மாற்முெலிகளாய்த் தமிழி லிருந்து கையாளப்படும் எழுத்துக்கள் இவையென எழுத்தியலிற் காட்டப்பட்டது. (பக். 16)
(ஆ) வடமொழியிலே வரும் சில எழுத்துக்கள் தமிழிலக் கண விதிப்படி மொழி முதலாய் வரமாட்டா. அவ்வேளே களிலே அவற்றின் தொடக்கத்திலே உகந்த தமிழ் எழுத்துக்கள் இடப்படும்.
வடசொல் முன்னிடும் தமிழ் எழுத்து தமிழ்வடிவம்
உ -ம் : ராம இ இராமன் ரங்கம் H அரங்கம் ரோமம் 2. உரோமம் டாம்பீகம் 3) orisb u5ay இ இயக்கன் லசுஷ்மண இ, உ, இலக்குமணன் லோக உ உலோகம்
இக்காலத்தில் இவ்விதிகள் மீறப்படுவது பற்றி விளக்கம் எழுத்தியலிலே காட்டப்பட்டது. (பக். 13)
(w) திசைச்சொல்
தமிழ்மக்கள் தம்மைச் சுற்றியிருந்த பிறமொழி நாட்டவ ரிடமிருந்து பண்டுதொட்டுப் பல சொற்களைப் பெற்றுக் கை பாண்டு வந்துள்ளனர். தொடக்கத்தில் அவர்களின் தொடர்பு குறுகிய ஒரு வட்டத்தினுள்ளே அமைந்திருந்தபொழுது தாம் கையாண்ட மொழியினைச் செந்தமிழ் என்றும் சூழ்ந்திருந்த நாட்டில் வழங்கிய தமிழைக் கொடுந்தமிழென்றும் குறிப்பிட் டனர். கொடுந்தமிழ் நிலங்கள் (பிரதேசங்கன்) பன்னிரண்டு என்று தொல்காப்பியம் கூறும். இப்பிரதேசங்களிலிருந்து சிற் சில சொற்களைத் தமிழிலே எடுத்துக் கையாண்டபொழுது அவை திசைச் சொற்களெனப்பட்டன.
படிப்படியாகத் தமிழரின் தொடர்புநாடுகள் கடல்கடந்த வற்றையும் உள்ளடக்கவே நன்னூலார் காலத்திலே இலங்கை, (சிங்களம்) யாவா, சீன முதலாய நாடுகளிலிருந்தும் திசைச் சொற்கள் சில தமிழிலே வந்து கலக்கலாயின. காலப்போக்கில் அராபியர், ஐரோப்பியர் முதலான பிறமொழியாளரோடு ஆட்சி,

93
வாணிகம், பண்பாடு, கல்வி என்பவற்ருலே தொடர்பு வளர்ந்த பொழுது திசைச்சொற்கள் எண்ணிறந்தனவாயின. இன்றுவரை தமிழில் வந்து கலந்துள்ள திசைச் சொற்களுக்குச் சான்றுகளாக இங்குச் சிலவற்றை (மிகச்சிலவற்றைக்) காட்டுவோம்.
丑2。
3.
4.
巫5.
6.
7.
8.
9. 20g
2.
名2。
23.
罗玺。
5.
திசைச்சொல் பெற்றம் தள்ள அச்சன் கிழார் கையர் செப் அந்தோ
. முருங்கை
கொக்கு
. பாண்டில் . தளகர்த்தர்
ஏலம்
சாவி ஜன்னல் உலாந்தா தோப்பு பட்டாளம் குசினி சலாம் சராசரி
லஞ்சம் 6ծուbւլ வோட்டு "חמ860hu பொலிஸ்
வொகுள்
JF தாய்
தந்தை
தோட்டம்
வஞ்சகர்
балшф
அவலக்குறிப்புச்
சொல்
ஒருவகைமரம்
onTayub
எருது
படைத்தலைவர் (சேணுபதி)
வாசனைச்சுவைப்
பொருள்
திறப்பு
Lu Gavas Goof? நிலஅளவையாளர் தோட்டம்
Т Јеči
சமையலறை வணக்கம் பலவற்றின்
கூட்டுத்தொகையைப்
பிரித்த அளவு கையூட்டு கைவிளக்கு வாக்குரிமைச்சீட்டு திரைப்படம் பாடிகாவலர்
நாடு அல்லது மொழி
தென்பாண்டிநாடு குட்டநாடு குடநாடு வேணுடு கற்காநாடு அருவாணுடு சிங்களம்
(இலங்கை)
துளுமொழி தெலுங்கு
போர்த்துக்கீசம்
ஒல்லாந்து
பிரான்சு
இந்துஸ்தானி
ஆங்கிலம்

Page 54
3. சொற்றெடரியல்
எழுத்தியவிலே தமிழ்மொழியில் வழங்கும் எழுத்துக்கள் பற்றியும் சொல்லியனிலே எழுத்துத் தனித்தும் தொடர்ந்தும் பொருள்தந்து திற்கும் சொற்கள் பற்றியும் விளக்கம் தரப்பட் டது. "சொற்றெடரியல்? என்னும் இத்தப் பிரிவிலே ஒன்ருேடு ஒன்று தொடர்ந்துவரும் சொற்ருெடர்கள் பற்றியும் அ வ ற் றுடைய அமைப்பு முறைமைகள் பற்றியும் விளக்கப்படும்.
சொற்றெடரும் வாக்கியமும்
பின்வருவன ஒரே கருத்தினைப் புலப்படுத்தும் மூன்று வெவ் வேறு சொற்ருெடர்கள்
1. யானை கொன்றது. 2. கொன்ற யானை. 3 கொல் பானை .
இவற்றுள் முதலாவது சொற்ருெடர் ஒரு நிகழ்வினைக் கூறு கின்றது. அந்நிகழ்வினே இரு சொற்கள் ஒன்றையொன்று தொடர்வதன்மூலம் நாம் அறிகின்ருேம். எனினும் எமக்கு இத் தொடரினை நோக்கும்பொழுது ஒர் ஐயம் உண்டாகின்றது
'யானை எவரை, அன்றி எதைக் கொன்றது ?" என்பதே எமது ஐயம்.
'யானை பாகனைக் (புலியைக்) கொன்றது" என்று வேருெரு சொல்லும் அமைந்திருக்குமேயானல் எமக்கு ஐயம் ஈழ இடம் இல்ல. இதிலிருந்து எமக்கு ஒர் உண்மை புலனுகின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்கையிலே கருத்தும் தொடர்ந்து சென்ருலும் சில இடங்களிலே கருத்து முழுமை யடைய, மேலும் சொற்களை அவா விநிற்கும் நிலை உள்ளது. சில இடங்களிலே இந்த அவாய்நிலை ஏற்படாமலே கருத்து முழுமை பெற்றுவிடுகின்றது. இவ்வகையிலே "யானே கொன் றது" என்னும் சொற்ருெடர் வேறு சொல்லையும், அவாவி நிற் கிறது. ‘யான பாகனைக் (புலியைக்) கொன்றது,என்னும் சொற் ருெடர் அவ்வாறு அவாவவில்லை; முழுமையான ஒரு ச{1% த்தினைத் தந்து நிற்கின்றது. ஆகவே, கருத்தை மேலும் அவா. நிற்கும் சொற்ருெடரினைச் "சொற்ருெடர்" என்ற பெயராலும், முழு மைக் கருத்தினேத் தருஞ் சொற்ருெடரினை வாக்கியம் எனவும்

95
வழங்கலாம். (வாக்கியம் பற்றிய சில அடிப்படைகள் "வாக் கிய-வேலி " என்ற பிரிவிற் காண்போம். சொற்ருெடரியல் என்ற இப்பிரிவிற் பெரும்பாலும் இரு சொற்கள் தொடர்ந்தமையும் சொற் திருடர்கள் பற்றியே நோக்குவோம் )
மேலே காட்டிய மூவகைச் சொற்றெடிர்களும் தம்முள் வேறுபடும் வகை
இனி 'யானை கொன்றது" என்ற சொற்ருெடருக்கும் "கொன்ற யானை" என்ற சொற்ருெடருக்குமிடையே கானப்படும் வேறு பாடுபற்றிக் கவனிப்போம்.
யானையின் செயல்தான் இவ்விரு சொல்ருெடர்களிலும் வத் ஆள்ளது. ஆளுல், முன்னைய சொற்ருெடரிலே அச்செயல் மட்டுமே கூறப்பட்டது. பின்னைய சொற்ருெடரிலே அச்செயல் மேலும் ஒரு செயலின அவாவி நிற்கின்றது
"கொன்ற யானை (மேலும்) என்ன செய்தது??
என்ற ஐயம் எமக்கு உண்டாகின்றது அஃதாவது "யானே கொன்றது" என்ற சொற்ருெடர் ஒரு நிகழ்வின் முடிந்த நில் யினைக் காட்டக் கொன்றயான நிகழ்வின் தொடர்ச்சியைக் காட்டுகின்றது. இவ்வகையிலே முன்னது சொற்ருெடராயிண்ம் ஒரு குறைவாக்கியமாக நிற்கப் பின்னது கருத்துக் குறைந்த சொற் கிருடராய் நிற்கின்றது. .
கொன்ற யானை என்ற சொற்ருெடரோடு கொல்யான்ே என்ற சொற்ருெடரை ஒப்பிடுகையிலே முன்னதிலும் பின்னது மேலும் குறைவுற்று நிற்தைக் காணலாம். முன்னேய சொற் ருெடர், 'கொல்லலாகியதொழில் எப்பொழுது நிகழ்த்தது?" எனத் தெளிவாக எடுத்துரைக்கப் பின்னைய சொற்ருெடர் அதனை எமது ஊகிப்பிற்கு விட்டு நிற்கின்றது. முன்னதிலே காலம்வெளிப் படையாகப் புலப்படுகின்றது. பின்னதிலே காலம் குறிப்பாகப் புலப்படுகிறது
ஆகச் சொற்ருெடர்களும் தம்முள்ளே இருவகை வேறுபாடு கக்ளக் கொண்டுள்ளன என்பது புலஞகின்றது. அவ்வேறுபாடுக
Tf|Tf6ğST
(1) சில சொற்ருெடர்கள் தமக்குரிய உறுப்புக்கள் யாவும் முழுமையாய் அமையத் தாம் தரவேண்டிய பொருளே வெளிப் படையாகக் காட்டுகின்றன.
உ - ம் : கொன்ற யானை

Page 55
HE
"கொன்ற" என்னும் தெரிநிலவினேப் பெயரெச்சத்தில் எந்த உறுப்பும் ( சொல் -- ற் + அ = பகுதி + இடைநிலை + விகுதி ) தொகவில்லை. யானே என்ற சொல்லும் அவ்வாறே.
(i) சில சொற்ருெடர்கள் தமக்குரிய உறுப்புக்களிற் சில வற்றை இழந்தோ விகாரப்பட்டோ நின்று, rதிப்பு நிஃபினே தாம் தரவேண்டிய பொருளேக் குறிப்பாகக் காட்டுகின்றன.
உ - ம் பொற்றுவி.
"பொன்னுல் ஆகிய தாலி" என வரவேண்டிய சொற்சிருட வே "ஆல்" என்னும் மூன்ரும் வேற்றுமையாபும் ஆகிய என்ற சொல்லும் மறைந்தன. "பொன்" உடன் தொடர்ந்த சொல்
வருமொழி) தாலி, "பொன்" இல் உள்ள 'ன்' மெல்வினம். "தாலி" இல் உள்ள'தா' வின் முதலெழுத்து "த்" வல்லினம். மெலினமும் வல்லினமும் ஒன்றுடன் ஒன்று இணேயா. எனவே இவற்றுள் வேரூன "ற்" " + (ஆ" இரு சொற்களிலும் முறையே "ன்", "க்" உக்கு மாற்ருய் வந்தது.
பொற்றுவி" என்று விகாரப்பட்ட சொற்ருெடர் உண்டான வரலாறு இதுதான். (விகாரம் - தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூவகையான வேறுபடுநிலை. இது பற்றிப் பின்னர் விளக் கப்படும். )
தொகாநிஐலத் தொடரை அதன் முதற் சொல்லின் இனப் பயரோடு தொடர்" என்பதைச் சேர்த்தும் தொகைநிவேத் தொடரை முதற் சொல்வின் இனப்பெயரோடு "தொகை" என்
தைச் சேர்த்தும் வழங்குவர்.
1. தொகாநிலத்தொடர்
தொகாநிலத்தொடர் ஒன்பது வகைப்படும். அவற்றின்
பெயரும் உதாரணமும் விளக்கமும் கீழே தரப்படுகின்றன
பெயர் உதாரனம் விளக்கம்
எழுவாய்த்தொடர் பாகன கொன்றது. எழுவாயாகிய "யானே"
என்ற பெயரைத் தொடர்ந்தது.
விளித்தொடர் சுந்தா வா. "கந்தா" என்ற விழியினத்
தொடர்ந்தது.
வேற்றுமைத்தொடர் படத்தை வரைந்தான். இரண்டாம் வேற்றுமைக்
குரிய "ஐ"யுருபேற்ற "படத்தை" என்ற பெ ரைத்தொடர்ந்து வந்தது

97
ஆல் கு. இன். அது, கண் ஆகிய மற்றைய வேற்றுமை யுருபுகள் அமைந்து வரும் சொற்ருெடர்களும் வேற்றுமைத்
தொடருள் அடங்கும்.
வருகின்றன் முருகன். வருகின்ருன்" என்ற
விண்முற்றுத் தொடர்
நல்கிங் அவன்
( ஆடிய மகள்.
பெயரெச்சத் தொடர்
அழகிய பெண்.
அடித்து நின்ருன்.
வினேயெச்சத் தொடர்
இன்றி முடிந்தது.
இடைச்சொற்ருடர் இனிச் செய்வது.
உரிச்சொற்றெடர் நனி பேதை,
பாம்பு பாம்பு
அடுக்குத்தொடர் அடி அடி.
நன்று நன்று.
தெரிநிலை வினைமுற்றைத் தொடர்ந்து வந்தது.
"நல்லன்" என்ற குறிப்பு வினேமுற்றைத் தொடர்ந் தி ஜி.
'ஆடிய" என்ற தெரிநிே வினேப் பெயரெச்சத்தைத் தொடர்ந்தது.
"அழகிய" என்ற நிப்பு வினேப் பெயர்ெச்சத்தைத் தொடர்ந்தது.
"அடித்து" என்ற தெரிநிலே ( யெச்சத்தைத் தொடர்ந்தது.
"இன்றி" என்னும் குறிப்பு வினையெச்சத்தைத் தொட் ர்ந்தது.
"இனி" என்ற இடைச் சொல்லேத் தொடர்ந்தது.
"நனி" என்ற உரிச்சொல் லேத் தொடர்ந்தது.
"பாம்பு" என்ற பெயர் தொடர்ந்து அடுக்கிவந்தது. "அடி" என்ற ஏவல்வினே தொடர்ந்து அடுக்கிவந்தது. "நன்று" என்ற குறிப்புவின் தொடர்ந்து அடுக்கிவந்தது.

Page 56
9S
2. தொகைநிலத்தொடர்.
இஃது ஆறு வகைப்படும். அவற்றின் பெயரும் உதாரணமும், விளக்
கமும் வருமாறு :
பெயர் உதாரனம்
1. வேற்றுமைத்தொகை - 1. வீடு கட்டிஞன்.
i. கை வேலே.
i. இராமன் தம்பி.
iW. உயிரி நீங்கியவன்.
W. என் புத்தகம்.
Wi, மேற்குத் திசை,
2. வினோத்தொகை - கொல்யானே.
விளக்கம்
"ஐ" வேற்றுமையுருபு தொக்கு வந்தது. *(2) (வீட்டைக் கட்டினுன்.)
"ஆல்" உருபும் செய் பும் என்னும் சொல்லும் தொக்கன. (3) (கையாற்செய்யும்வேல்) இவ் வா று உருபோடு சொல்லும் தொக்கு வரு வதை "உருபும் பயனும் உடன் தொக்க தொகை" என்பரி,
"கு" ஸ்வுருபு தொக்கு வந்தது. (4) (இராமனுக்குத் தம்பி) "இன்" உருபு தொக்கு வந்தது. () (உயிரில் நீங்கியவன்)
'அது' உருபு தொக்கது. (எனது புத்தகம்) ()ே "கண்" உருபு தொக்கது. (7) (மேற்குக்எண் உள்ள திசை)
காலங் காட்டும் s'iji”, "கின்று", இடைநில்களும் "உம்" விகுதியும்) உறுப் புக்கள் தொக்கன. (கொன்றயானே, கொல் கின்ற யானே, கொல்லும் யானே என இவற்றுள் ஒன்ருய் விரிக்கலாம்)
* (2) - இரண்டாம் வேற்றுமையைக் குறிக்கும். ஏனேய எண்களேயும்
இவ்வாறே கொள்க.

பெயர் உதாரனம் நிாக்கம் (ஆ) பண்புத்தொகை. i. கருங்கடல். "மை" விகுதியும், "ஆகிய" என்னும் உருபும் தொக்கன.
கருமையாகிய கடல்.
(ஆ) இருபெவரொட்டுப் i. தமிழரினம். தமிழராகிய இனம் என பண்புத்தொகை, விரியும். இங்கு இனத்தின் முன் அடையாக ஒட்டி
நின்று வேறினத்தினின்றும்
பிரித்தபெயர் தமிழர் என்
பதாகும். எனவே இஃது
இரு பெயரொட்டுப் பண்
புத்தொகை.
உவமைத் தொகை மலர் விசி. "போன்ற" என்ற உவம
உருபு தொக்கது. (மலர்போன்ற விழி)
உம்மைத் தொகை. கண்காது. 'உம்' இடைச்சொல்
மறைந்து வந்தது. (சுண்ணும் காதும் i. இரஈரலக்குமனர். டிெ
(உயர்தினேப்பெயர்களி டையே "உம்' மை இடைச் சொல் தொகும் இடத்தில் அவற்றின் இறுதியில் வந்த பால்காட்டும் விகுதி பலர் பாவாக விளங்குவதை
நோக்குக.
அன்மொழித்தொகை. 1. வெண்சட்டை, வெண்மையாகிய சட்டை (சிரித்தான்) என்பது வெண்சட்டை
எனத் தொக்கு அதற்குப் புறத்தே சிரித்தான் என்ற சொல்லும் தொக்கு வந்தது.

Page 57
OO
அன்மொழித்தொகை விளக்கம்
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை உவமைத்தொகை, உம்மைத்தொகை என்பன தத்தம்புறத்தே வேறு சொல் தொக்கு நிற்கப் பெறுமானுல் அவ்வாறு தொக்கு நிற்கும் சொற்ருெடரி அன்மொழித்தொகை எனப்படும்.
D. -- ith:
i. மணிமாலை (பாடினன்) மணியைக்கோத்த மாலையைச் சூடிய பெண் என இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை i. பெனன்முடி (சிரித்தான்) பொன்னுலாகிய முடியினை அணிந்தவன் என மூன்ரும் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. i. இலக்கிய விமர்சனம் (வெளியாயிற்று) இலக்கியத்திற்கு விமர்சனம் செய்யும் நூல் என நான்காம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. iv, வடக்கெல்லை (தமிழர் வாழிடம்) வடக்கின் எல்லை யாகிய யாழ்ப்பாணம் என ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை w. தமிழரினம் (வாக்குரிமை இழந்தது) தமிழரது இனத்தைச் சேர்ந்த மக்கள் என ஆரும் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. wi. வயிற்றுவலி (வந்தான்) வயிற்றின்கண் வலியின உடை யவன் என ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. wi. இடிசோறு (அழுதான்) இடித்து அளிக்கும் (பழித்துப்பேசி அளிக்கும்) உணவு உண்பவன் என வினத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. wi. அருந்திறல் (வென்றன்) அருமையாகிய திற ைஉடைய வீரன் எனப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. ix, முல்லைநகை (சிரித்தாள்) முல்லைப்பூப்போன்ற சிரிப்பினை உடைய பெண் என உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. x பூமாலை (வந்தாள்) பூவும் மாலையும் அணிந்தவள் வந் தாள் என உம்மைத் தொகைப்புறத்துப்பிறந்த அன் மொழித்தொகை.

01.
அன்மொழித்தொகை பற்றிய தவறன கருத்து
(அ) அன்மொழித்தொகையானது செய்யுள் வழக்கு மட் டுமே என்ற தவருன கருத்தொன்று நிலவுகின்றது. ஆஞற் பேச்சு வழக்கிலும் அவ்வப்போது அன்மொழித் தொகையை மக்கள் கையாள்வதுண்டு. "நீ ஒரு செஞ்சட்டையா?" என்று ஒருவனை வினவின் அது செஞ்சட்டையைப் பெரும்பாலும் தனது அடை யாளமாக அணியும் பொதுவுடைமைவாதியைக் குறிக்கின்றது. எனவே 'செஞ்சட்டை" என்பது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. வாக்குக்கண் வந்தான், அந்த வெளளிமயிர் யார் ? என்று உரையாடலிற் கையாளப்படுவதுண்டு. இங்கு "வாக்குக்கண்" என்பது வாக்குக்கண்ணை உடையான் (உடை யாள்) எனவும், வெள்மயிர் என்பது வெள்ளிபோன்ற நரைத்த மயிரை உடையான் (கிடையாள்) எனவும் முறையே இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையும், உவமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையும் தோன்றல் காணலாம். எனவே தாழ்குழல், பொற்ருெடி, தகர ஞாழல்,தேன்மொழி, மதிமுகம் முதலாகிய செய்யுட்கண் அமையும் அன்மொழித் தொகைகளை மட்டும் உதாரணங்காட்டி அவற்றை எழுத்துவழக்கோடு நிறுத்திக் கொள்வது இயைபுடையதன்று.
(ஆ) அன்மொழித் தொகை, விளித்துக் (அழைத்து கூறும் பொழுதும், வினே முற்றுக் கொடுத்து வாக்கியமாக்கும் பொழு துமே தனக்குரிய இலக்கணம் உடையதாகும். தாழ்குழல், மதி முகம், பொற்ருெடி எனத் தனித்துக் கூறின் அவை முறையே வினைத்தொகை. உவமைத்தொகை. வேற்றுமைத் தொகை யாகவே அமையும். இதஞலேயே மேலே தரப்பட்ட உதாரணங் களை முடிக்கும் விணகக்ளப் பிறை வடிவினுள் அமைத்துக் காட் டினுேம்,
ஆகுபெயரும் அலி மொழித்தொகையும்
1. ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் குறிப்பாற் பொரு ளுணர்த்தும் வகையிலே ஒற்றுமையுடையன. எனினும் இரண் டற்கும் சிறுச்சிறு வேற்றுமைகளும் உள்ளன. அவை வருமாறு:
ஆகுபெயர்: பெயராற்றலாலே தொடர்புடைய பொருளை உணர்த்துவதும் தொன்றுதொட்டு வருவதுமாகும்.
அன்மொழிததொகை : தொகையாற்றலாலே தொடர்
புடைய பொருளை உணர்த்துவதும் புதிது புதிதாக ஆக்கப் படு வதுமாகும்,

Page 58
102
11. ஆகுபெயர்: அடைபடுத்த ஆகுபெயராகத் தொகைகள் Gosaunat LvGAssyth a Gir().
உ -ம்: வெற்றிலே நட்டான். இங்கு வெறுமை, தனித்து அடையாக நிற்க இல் என்ற பெயரே ஆகுபெயராய் அமையும்.
அன்மொழித்தொகை- தொகையாய் நிற்கும் சொற்ருெடர் முழுவதும் சேர்ந்தே புறத்திலே, தொடர்புடைய பொருளைக் காட்டும்.
உ - ம் தாழ்குழல் (வந்தாள்)
இங்குத் தாழ்ந்தகுழல் என்ற கருத்துடைய சொbருெட முழுதும் சேர்த்தே புறத்தில் அன்மொழித் தெகையைப் பிறக்கசி செய்கிறது.
இவையிரண்டும் வெவ்வேருனவையல்ல என்றும் இலக்கண ஆசிரியர் சிலர் உரைப்பர்.
தொகைநிலைச் சொற்ருெடர்கள் பலபொருள் தருதல்
ஒரு தொகை நிலத்தொடர் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கள் தொக்குநிற்கும் வகையில் அமைவதும் உண்டு.
உ - ம் ; i. கொல் யானை - 1. கொன்றயான (செய் வினைப்பொருளில் வந் தது. )
2. Gærredøvlund- numrådt (Gerrautobus umru (29 alfabet77 GunTucido ausbøy.)
i. மலர்முகம் - 1. ED6)f(Surah () (p. 5 lb
(உவமை உருபு தொக்கு
வந்தது)
2, மலரது முகம் (அரும் வேற்றுமையுருபு தொக் கது. )
3. ubsûq5b Qps (1psb - l'alth" et) இடைச்சொல் தொக்கது.
4. மலர்ந்த முகம் - காலம் sitt Gub g) an L. p5 he தொக்கது.

O3
iii egpözyurområka- - 1. முத்தாலாகிய மா சில (மூன்ரும் வேற்றுமை புருபு தொக்கது) 2. முத்தினது மாலை (ஆரும் வேற்றுமையுருபு தொக் dogs) 3. முத்தோடுகூடிய மால் (மூன் ரு ம் வேற்றுமை யுருபு தொக்கது.) 4. முத்தும் மால்யும் ("உம்" 6)) இடைச்சொல் தொக்கது.) எனவே தொகைநிலைத் தொடர்களை விரிக்கும்பொழுது அவை அமைந்துள்ள வாக்கியத்தின் பொருத்தப்பாட்டினை உவாங் கொண்டு விரித்தலே உகந்ததாகும்.
உவமைத்தொகையும் உருவகமும்
மதிமுகம் என்ற தொகைநிலைத் தொடர் மதிபோன்றமுகம் என விரியும்பொழுது அஃது உவமைத் தொகாநிலைத் தொடரா கின்றது. இத்தொடரில் மதி என்பது உவமிக்க எடுத்துக் கொண்ட பொருள். இதனை உவமானம் என்பர். முகம் உவ மிக்கப்பட்ட பொருள். இதனை உவமேயம் என்பர். இவ்வாறு உவமிக்கும்பொழுது உவமானம் உயர்ந்த பொருளாகவும் உவ மேயம் சற்றுத் தாழ்ந்த பொருளாகவும் வருவதே பெரும் Lunreirsolo. சில வேளைகளிலே உவமானத்திலும் உவமேயம் சிறத்தலும் உண்டு.
உ - ம் : சூரியனை ஒத்தவன் முருகப்பெருமான். அகர உயிர்போல இறைவன் அறிவு வடிவாய் ஏற்கும் நிறைந்து நிற்பான்.
உவமேயப் பொருளை மிகுதியும் சிறப்பித்துக் காட்ட வேண் டிய தேவை நேருமாயின் அதனை உவமைக்குச் சமமாக ஆக்கு வதும் புலவர்கள் கையாளும் ஒர் உத்தியாகும். இத்தகைய சமத்துவ நிலையை உருவகம் எனக் கூறுவர்.
மதி போன்ற முகம், முகமாகிய மதி என்று உருவகப்படும் பொழுது இரு பொருளும் தமது பொதுத்தன்மைகளான ஒளி, அழகு ஆகியவற்றிற் சமமாகின்றன.

Page 59
104.
முகமாகிய மதி என்ற உருவகச் சொற்ருெடரிலே ஆகிய என்னும் உருபு மறைந்தால் அது முகமதி என்ருகும். எனவே,
i. மதிமுகம் - உவமைத்தொகை i. முகமதி - உருவகம்.
ஆகிய என்ற உருபு தொக்குநிற்கும் உருவகத் தொடரை உருவகத்தொகை என்று அழைக்கும் மரபு இல்லை. உருவகங் களுக்கு மேலும் சில உதாரணங்கள் வருமாறு :
முகமலர், விழிவாள், பாதமலர், புருவவில், கைக்காந்தன், விழிச்சுடர், நெற்றிப்பிறை.
புணர்ச்சி
பகுதி, விகுதி, இடைநில், சாரியை சந்தியாகிய உறுப்புக் கண்த் தன்னிடத்தே பெற்றுள்ள பகுபதமும், ஒருசொல்லோடு ஒருசொல் தொடர்கின்ற சொற்ருெடரும் புனரும் பொழுது இயல்பாக நிற்றலும் உண்டு; விகாரம் அடைத'ம் உண்டு. (புணர்தல் - கலத்தல், சேர்தல்.) இயல்பாக நிற்கு நிலையை இயல்பு புணர்ச்சி யென்றும், விகாரமடைந்து சே :) நிலையை விகாரப் புணர்ச்சி என்றும் கூறுவர்.
உ - ம் : (1) வலைஞன் - வலை + ஞ் + அல்.
பகுபதமான "வலைஞன் புணரும்பொழுது "ஞ்" ஆகிய மெய் யெழுத்துடன் 'அன்' இல் வரும் "அ" ஆகிய உயிர் சேர், து இயல் பாகவே "ஞ” என்னும் உயிர்மெய்யெழுத்தாயிற்று. ஆகவே இஃது இயல்பு புணர்ச்சி.
(2) உண்டான் - உண் + ட் - 2, ir. இங்கும் இயல்பு புணர்ச்சியே நிகழ்ந்தது. பின் சொற் ருெடர்கள் யாவும் இயல்பாகப் புணர்ந்துள்ளமையை நோக்குக.
1. கந்தன் வந்தான். 2. வந்த கந்தன். 3. வந்து போஞன். சொல்லாகிய பகுபதமும், சொல் தொடர்ந்த சொற்ருெட ரும் விகாரப்படுதலுக்கு உதாரணம் வருமாறு :
() apšs mrav - Qumr -- iš -- iš -- agar. மேற்குறித்த பகுபதத்திலே வா என்ற எழுத்தினுள்ள "ஆ" "அ? ஆகக் குறுகிற்று, "த்’, ‘ந்’ ஆய் விகாரமடைந்தது

195
2. தாடலை - தாள் + தலை,
மேலே வந்துள்ள தாடலை என்ற சொற்ருெடரிலே தாள் என்ற சொல்லின் ஈற்றெழுத்துக் கெட்டுத் தலை என்ற சொல் லின் முதல் எழுத்தாகிய "த்", "ட்" ஆகித் தாடலை என 'விகா ரப்பட்டு வந்துள்ளதையும் நோக்குக.
ஆக, தமிழ் மொழியிலுள்ள சொற்களும் சொற்ருெடர்களும் புணர்ச்சி என்ற இன்றியமையாக நிலைக்கு உள்ளாகின்றன என் பது மேலே காட்டிய உதாரணங்களிஞலே புனைகின்றது. எமது மொழியின் ஒசைச் சிறப்பினைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற் சியின் வெளிப்பாடே "புணர்ச்சி" எனலாம்.
புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களாகிய மாறுநிலைகள் முத்திறப்படும். அவையாவன : (i) தோன்றல் (ii) திரிதல் (ii) கெடுதல். ཙཱ་
(i) தோன்றல் : புணர்ச்சியின்போது புதிய எழுத்தொன்று
தோன்றல். உ - ம் : பற்று + கோடு = பற்றுக்கோடு. "க்" தோன்றியது. (i) திரிதல் : ஒரெழுத்து வேருேர் எழுத்தாக மாறுதல்.
உ - ம் கல் + கோயில் = கற்கோயில். "ல்", "ற்" ஆய்
மாறிற்று. (il) கெடுதல் : நிலம் + வரட்சி = நிலவரட்சி. "ம்" கெட்
gil.
புணர்ச்சியிற் கையாளும் சில சொற்முெடர்கள்
(i) சொற்ருெடரிலே முதற் சொல் - நிலைமொழி. (i) அதனோடு புணரவரும் சொன் - வருமொழி (ii) முதற் சொல்லின் ஈற்றெழுத்து
உயிர் எழுத்தாயின் அதனேக்
குறிக்கும் சொல் - நிலைமொழி ஈற்றுயிர் (iv) அது மெய்யெழுத்தாயின் - நிலைமொழி
ஈற்றுமெய்
(w) இரண்டாவது சொல்லின் முத
லெழுத்து உயிரெழுத்தாயின் - வருமொழித்
தொடக்க உயிர்
(wi) அது மெய்யெழுத்தாயின் - வருமொழித்
தொடக்க மெய்
14

Page 60
106
(wi) நிலைமொழியின் இடையில்
நிற்பன. - நிலை மொ ழி யின்
இடைநின்ற puf அல்லது மெய்
(wi வருமொழியின் இடைநிற்பன - வரு மொ ழி யின் இடைநின்ற plusif அல்லது மெய். இவற்றுக்குப் பதிலாக நிற்கும் இடத்தைக் கூறி அதஞேடு குறித்த எழுத்தின் சாரியையும் சேர்த்து வழங்கும் வழக்கமும் உள்ளது.
உ - ம் : நிலைமொழி ஈற்று அகரம்.
நிலைமொழி ஈற்று யகரஒற்று. வருமொழி தொடக்க அகரம், வருமொழித் தொடக்க யகரஒற்று. புணர்ச்சி விதிகளைக் கையாளும் பொழுதும் கற்கும் பொழு தும் இந்தச் சொற்கள் சொற்ருெடர்களை நினைவில் வைத்திருப்பது நன்று.
நால்வகைப் புணர்ச்சிகள்
தமிழிலக்கணத்திலே பல்வேறு தலைப்புக்களிற் புணர்ச்சி விதிகளை எடுத்து விளக்கும் மரபு உண்டு. ஆனல் இவற்றைப் பருமட்டமாக நான்கு தலைப்புக்களிலே அமைத்துக்கொண்டு இந் நூலில் விளக்கம் தரப்படும். அவையாவன: 1. உயிர்முன் உயிர் புணர்தல்
(குற்றியலுகரப் புணர்ச்சியும் இதனுள் அடக்கப்படும்) 2. உயிர்முன் மெய் புணர்தல். 3. மெய்ம்முன் உயிர் புணர்தல். 4. மெய்ம்முன் மெய் புணர்தல்
1. (அ) உயிர்முன் உயிர் புணர்தல்
(அ) அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிரெழுத்துக் களை ஈற்றிலுடைய நிலைமொழியின் முன்பு வருமொழித் தொடக்கத்திலே உயிரெழுத்துக்கள் வருமாயின் இரண்டு உயிர் களேயும் உடம்படுத்த‘வ்‘ என்னும் மெய் தோன்றும். இதனை
வகர உடம்படுமெய்" என்பர்.
உ - ம் :
i. பல + அடி = பல + வீ + அடி = பலவடி
i, விலா + எலும்பு = விலா+வ்+எலும்பு= விலாவெலும்பு
iii. Luss--Seyyp = பசு+வ்+அழகு  ைபகவழகு

107
v. பூ+இது = பூ+வ்+இது = பூவிது V. *நொ+ அழகு = நொ+வ்+அழகு = நொவ்வழகு (*நொ - துன்பம். இது நாவலர் தமது இலக்கணச் சுருக் கத்திற் கையாண்டுள்ள உதாரணம்)
wi. கோ+ அருமை = கோ+வ்+அருமை = கோவருமை wi. “கெள+இதை = கெள+வ்+இதை = கெளவிதை
(*கெள = கவ்வு)
(ஆ) இ. ஈ, ஐ ஈருக அமையும் நிலைமொழிகள், தொடக்
கத்தில் உயிரெழுத்தமைந்த வருமொழிகளோடு புனருகையில் இடையிலே "யகர உடம்படுமெய்" தோன்றப் பெறும்.
உ - ம் 1. பணி+இரவு = பணி+ய்+இரவு = பணியிரவு ii. 8+ariհայւb = g+m十arfasub = தீ பெரியும்
i. கலை+இன்பம் = கலை+ய்+இன்பம் = கலையின்பம்.
(இ) ஏகாரத்தை ஈற்றிலுடைய நிலைமொழி முன்பு வரு
மொழித் தொடக்கத்திலே உயிரை முதலாசக்கொண்ட வரு
மொழி வருமாயின் யகர உடம்படுமெய்யோ, வகர உடம்படு
மெய்யோ தோன்றும்,
உ-ம் தே-+ஆரம் = தேவாரம்
- 'yugیے -- بحیت)
கோயில் ஒரு சிறப்புவிதி
கோ + இல் = கோ + ய் + இல் = கோயில், இது சிறுபா ன்மை வகர உடம்படுமெய்பெற்றுக் கோவில் எனவும் வரும், (ஆ) குற்றியலுகரத்தை ஈற்றிலுடைய வருமொழி முன்பு
உயிர் வந்து புனரல். (1) குற்றியலுகர ஈற்றையுடைய நிலைமொழி முன்பு உயிரை முதலாயுடைய வருமொழி வருமாயின் குற்றியலுகரம் கெடும்.
உ + ம் காடு + எரிந்தது = காட் + (உ) + எரிந்தது.
காடெரிந்தது - (அல்வழிப்புணர்ச்சி) காட் + (உ) + எரிந்தது வண்ட் + (உ) + இரைச்சல் வண்டு + இரைச்சல் = வண்ட்+(உ)+இரைச்சல்= வண்டிரைச்சல் - (வேற்றுமைப்புணர்ச்சி)
இவ்விடத்தில் வேற்றுமைப் புணர்ச்சி. அல்வழிப்புணர்ச்சி
ஆகிய இரண்டும் பற்றி அறிந்து கொள்வது நன்று.

Page 61
OS
வேற்றுமைப்புணர்ச்சி : வேற்றுமையுருபுகள் வெளிப்பட்டு நின்ருே, தொக்குநின்ருே வருமொழியோடு புணர்வதே வேற் றுமைப் புணர்ச்சி.
உ -ம் வேற்றுமை தொக்கு வேற்றுமையுருடி வெளிப்பட்டு
நிறுை புணரல் நின்று புணரல்,
(இது வேற்றுமைவிரி எனப்படும்) 1. வீடு கட்டினன் - ஐ - வீட்டைக் கட்டினன். i. வாளெறிந்திான் - ஆல் - வாளாலெறிந்தான். i, புலவர்க்கொடுத்தான் - கு - புலவருக்குக் கொடுத்தான் iv. ஊர் நீங்கினன் - இன் - ஊரினிங்கிஞன். v. என் புத்தகம் - அது - எனது புத்தகம் vi. Loakuucia; . கண் - மலையின்கண் அருவி.
அல்வழிப்புணர்ச்சி :
தொகைநிலைத் தொடர்களிலே வேற்றுமைத் தொகை தவிர்ந்த ஐந்து தொடர்களும் தொகாநிலத் தொடர்கள் ஒன்பது மாகப் பதினன்கு தொடர்களும் நிலைமொழி வருமொழியாய் நின்று புணரும் புணர்ச்சியே அல்வழிப்புணர்ச்சி.
i. தகர, டகர, றகர ஒற்றுக்களை ஏறி வரு உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வேற்றுமைபுருபேற்கும்போதும் வருமொழித் தொடக்க உயிரோடு புணரும்போதும் வல்லொற்று இரட்டிப் பதுண்டு.
உ-ம் எருது+ஐ :: எருத்தை
எருது+உழவு = எருத்துழவு * பகடு+ஐ es LS 69 L
பகடு+உழவு பகட்டுழவு வயிறு+ஐ = வயிற்றை வயிறு+ உளேவு: வயிற்றுளேவு (* பகடு-எருமை) (பகடு - எருது, ஆண் யானை ஆண் எருமை)
(- அல்லது மாடு, யானை, 'எருமை இவற்றின் ஆண்1 i. டகர, றகர ஒற்றுக்களேறிவரும் நெடிற்ருெடர்க் குற்றியலு கரங்களும் இவ்வாறே வல்லொற்று இரட்டிக்கப் பெறுதல் உண்டு.
உ-ம்: நாடு+ஐ = நாட்டை
நாடு+ஆட்சி = நாட்டாட்சி *g十g ா ஆற்றை சேறு+உழக்கல் = சேற்றுழக்கல்

109
iv. முற்றியலுகர ஈற்றுநிலைமொழியும் வருமொழித் தொடக் கத்திலே உயிர்வருமாயின் சிறுபான்மை முற்றியலுகரம்கெடும்.
உ - ம்: கதவு+அடித்தான் - கதவடித்தான்.
கதவு+அடைப்பு - கதவடைப்பு
(இ). அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களும் எகர விளுவும் மொழித்தொடக்கத்தில் வந்து உயிரோடு கூடுகையில் நிகழ்வன.
இந்நான்கு மொழி முதலெழுத்துக்களின் முன்பும் உயிர்வரின் இடையில் வகரமெய் தோன்றும்.
ser )
1, egy-}-se u?i = அ+வ்+உயிர் = அவ்வுயிர் 2 இ+உரிமை = இ+வ்+உரிமை = இவ்வுரிமை 3. உ+ ஏறு = 2-十eit十argy = உவ்வேறு 4 67十ewsrgー = gr十ail十ょ Tóー = எவ்வரசு.
இங்கு அவுயிர், இவுைரிமை. உவேறு, எவரசு என்றன்ருே புணரும் ?
அவ்வுயிர் என்று புணர்ந்தது எவ்வாறு? இடையிலே வேருெரு வகர ஒற்று எவ்வாறு தோன்றியது?
இவ்வைய விஞக்களுக்கு விடை பின்வருமாறு:
அ+உயிரி = அ + ல் + உயிர் என வந்து, பின் அவ் + உயிர் எனதிற்கும்.
அகரம் தனிக்குறில், அதன்முன் ஒர் ஒற்று (வ்) வந்துள் ளது. இவ்வாறு தனிக்குறில் முன்பு வரும் ஒற்றுத் தன்முன் உயிர்வருமானுல் இரட்டிக்கும் என்பது விதி. அந்த விதிக்க மைய அவ்+வ்+உயிர் என "வ" கர ஒற்று இரட்டித்து அவ்வுயிர் 6 Tair y tîb gynny.
(ஈ) குற்றுகரவிற்று நிலைமொழி முன்பு உயிரை முதலாயுடைய
எண்ணுப் பெயர்வரின் நிகழ்வன :
(1) ஒன்று + ஆயிரம் - ஒன்று என்ற நிலேமொழியின் ஈற் றில் நின்ற றகரஒற்றும் குற்றியலுகரமும் கெட்டு, னகரஒற்று ரகரஒற்ருப்த் திரிந்து தொடக்கத்திலுள்ள குறில்நெடிலாய்நீண்டு ஒராயிரம என ஆயிற்று.
(i) இரண்டு + ஆயிரம் = இரண்டு என்ற நிலைமொழியின் னகரஒற்றும், டகர ஒற்றும் குற்றியலுகரமும் ரகரத்தின் உயிரும்

Page 62
110
கெட்டு முதல் நீண்டு (இகரம் ஈகாரமாகி) ஈராயிரம் என ஆயிற்று.
(i) மூன்று + ஆயிரம் - ஈற்றுக்குற்றியலுகரம், அஃது ஏறிய றகரஒற்று, அயல்நின்றனகரஒற்று என்பன கெட்டு இடை யிலே வகர உடம்படுமெய் தோன்றி மூவாயிரம் ஆயிற்று.
(iv) நான்கு + ஆயிரம் - ஈற்றுக்குற்றியலுகரம், அது ஏறிய
ககரஒற்று என்பன கெட்டு னகரஒற்று லகரஒற்ருகி நாலாயிரம் ஆயிற்று.
(V) ஐந்து + ஆயிரம் - குற்றியலுகரம் தகரம், நகரஒற்று ஆகியன கேட்டு யகர உடம்படுமெய் தோன் றி ஐயாயிரம் ஆயிற்று.
(wi) ஆறு + ஆயிரல் - குற்றியலுகரம் வருமொழி முதலில் உயிர்வரக் கெட்டு ஆருயிரம் ஆயிற்று.
(wi) ஏழு + ஆயிரம் - முற்றியலுகரமும் சிறுபான்மை வரு மொழித் தொடக்கத்தில் உயிர்வரக்கெடும் என்ற விதிக்கமையக் கெட்டு ஏழாயிரம் ஆயிற்று.
(wi) எட்டு + ஆயிரம் - குற்றியலுகரமும் டகரஒற்றும் கெட்டு டகரமேய் ணகரமெய்யாகி, தனிக்குறில்முன்பு உயிர்வர இரட்டித்து எண்ணுயிரம் ஆயிற்று.
(ix) ஒன்பது + ஆயிரம் - ஈற்றுக்குற்றியலுகரம் கெட்டு, இன்சாரியை கூடி ஒன்பதினுயிரம் ஆயிற்று. ஒன்பதாயிரம் என வும் வரும்.
(A) பத்து + ஆயிரம் - குற்றியலுகரமும், தகரஒற்றும்
கெட்டு "இன்" சாரியை இடையிலே தோன்றிப் பதிஞயிரம் என்ருயிற்று. இது குற்றியலுகரப் புணர்ச்சிப்படி பத்தாயிரம் எனவும் புணரும்.
(xi) பத்து + ஒன்று - ( பதினுயிரத்தின் புணர்ச்சி விதி இதற்கும் பொருந்தும் ) பதிளுென்று. இது பதிற்ருென்று என இடைநின்ற தகரஒற்றுக்கெட்டு இற்றுச் சாரியை பெற்றும் வரும். அவ்வாறு வருவது பெருக்கலெண்ணுய்ப் பத்  ைத க் குறிக்கும்.
(xi) பத்து + இரண்டு - ஈறுகெட்டுத் தகரஒற்று னகர ஒற்ருகி, தனிக்குறில் முன்ஒற்று இரட்டித்துப் பன்னிரண்டு என வரும். பதிற்றிரண்டு எனவும் வரும். (பதிற்றிரண்டு = இருபது)
(ii) பத்து + ஐந்து - ஈறுகெட்டுத் தகரஒற்றேடு இன் சாரியை சேர்ந்து பதினைந்து ஆயிற்று.

f
முதற்கூறிய விதிகளைக் கீழே தரப்பட்டுள்ளவற்றிற்கும் பிரயோ
கிக்கலாம்.
கூட்டுத்தொகை 1. பத்து + ஆறு = பதிருறு (16) 2. பத்து + ஏழு = பதினேழு 3. பத்து + எட்டு = பதினெட்டு கி. பத்து + ஒன்பது = பத்தொன்பது 5. பத்து + ஆயிரம் = பதிஞயிரம் 6. BTgy -- S26örgy = நூற்ருென்று 7. நூறு + இரண்டு = நூற்றிரண்டு 8. நூறு + ஐந்து = நூற்றைந்து 9. நூறு + ஆறு = நூற்ருறு 10. நூறு + ஏழு = நூற்றேழு 21. நூறு + ஒன்பது = நூற்ருெள்பது 12. ஒன்பது + ஆறு = ஒன்பதிஞறு 13. ஒன்பது + ஏழு = ஒன்பதினேழு
28.
29.
2.
ஒன்பது + எட்டு
பெருக்குத்தொகை
(பதிற்ருறு) (60) (பதிற்றேழு) (பதிற்றெட்டு) (பதிற்முென்பது) (பதிற்ருயிரம்) (பகுதி இரட்டித்தது)
s ( 象 新 s p ( ( , , (ஒன்பதிற்ருறு) (ஒன்பதிற்றேழு)
ஒன்பதினெட்டு (ஒன்பதிற் றெட்டு)
ஒன்பது + ஒன்பது = ஒன்பதினென்பது(ஒன்பதிற்ருென்பது)
ஒன்று + ஒன்று ஒன்று + இரண்டு ஒன்று + ஐந்து ஒன்று + ஆறு ஒன்று + ஏழு ஒன்று + எட்டு இரண்டு + ஒன்று இரண்டு + இரண்டு = இரண்டு + ஐந்து இரண்டு + ஆறு இரண்டு + ஏழு இரண்டு + எட்டு இரண்டு + ஒன்பது ஏழு + ஏழு
ஒரொன்று ஓரிரண்டு ஒரைத்து
PUTnvn ஒரேழு ஒரெட்டு ஈரொன்று சரிரண்டு சரைந்து ஈராறு ஈரேழு ஈரெட்டு ஈரொன்பது
ஏழேழு (ஏழேழ்)
இவைபோல் வரும் மூன்று - ஒன்பது - இருபது - இரு நூறு - எண்ணுறு முதலாகிய சகல குற்றியலுகர வீற்றெண் களும் உயிர்முதலாய்வரும் எண்களோடு சேர்கையிலே மேற் குறித்த விதிகளுக்கமையப் புனரும்.
(a) உயிர்முன் மெய் புணர்தல் அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களின் முன்பும் எகர மாகிய வினவெழுத்தின் முன்பும் யகரமல்லாத மற்றைய மெய்

Page 63
12
யெழுத்துக்சள் வரும்பொழுது வருமொழித் தொடக்க மெய் யெழுத்து மிகும்.
(1) அக் குயில், இக்குயில், உக்குயில், எக்குயில் (ட, ற ஆகியன மொழிமுதலாகா) ச, த, ப ஆகியன மொழிமுதலாய் வருகையில் மேறகுறித்தவாறே புணரும்.
(i) அஞ்ஞான்று, இஞ்ஞான்று, உஞ்ஞான்று, எஞ்ஞான்று (ண, ன மொழி முதலாக, mந, ம, ந என்பன மொழிமுதலாகி வரும் பொழுது மேற்குறித்தவாறே புணரும்.)
(i) அவ்வழி, இவ்வழி, உவ்வழி, எவ்வழி (ர, ல ழ ள நான்கும் மொழிமுதலாகா. 'ய'கர மெய்க்குச் சிறப்புவிதி கீழே தரப்படுகிறது:)
(iv) யகரமெய், வருமொழி முதலாயின் அது சுட்டெழுத்தோ டும் விஞவெழுத்தோடும் புணருகையில் யகரமெய் தோன்றும்.
உ - ம் அவ்யானை, இவ்யானை, உவ்யானை, எவ்யானை.
(w) அந்த, இந்த, உந்த என வருகின்ற சுட்டு மருவிய பதங்களும், எந்த என்ற வின மருவிய பதமும் அங்கு, இங்கு, உங்கு, எங்கு, யாண்டு, ஈண்டு என வரும் குற்றுகர ஈறுடைய இடைச்சொற்களும், வருமொழித் தொடக்கம் வல்லினமாயின் மிகும். (இரட்டிக்கும்.)
உ - ம் : அந்தச் சேனை, இந்தச் சேனை, உந்தச் சேனை, அங்குப போஞன், இங்குச் சென்ருன், உங்குச் சென்ருன், எங்குச் சென்ருன் யாங்குச் சென் முன், யாண்டுச் சென்ருன், ஈண்டுச் சென்ருன்.
( இக்காலத்தில் அங்கு, இங்கு முதலாயின, வருமொழிக் தொடக்கத்தில் வல்லினம் வரின் இரட்டிக்காது. அங்கு சென் முன், இங்கு சென்ருன் என்று எழுதப்படும் வழக்கமே பெt வரவிற்ருயுள்ளது. சிலர் அங்கே சென் முன், இங்கே போனுன் என ஏகாரச்சாரியை வழங்கி எழுதுவர். )
(ஆ) விஞப்பெயர் முன் வல்லினம் புணர்தல் :
ஆ. ஏ, ஓ ஆகியவற்றை ஈருகக்கொண்ட விஞப் பெயர்கள் வ ல் லின மெய்யினை முதலாய்க் கொண்ட வருமொழிமுன்பு மிகாது இயல்பாய் நிற்கும்.
உ - ம் : அவனு சென்ருன். அவனே தடுத்தான்.
நீயே கொடுத்தாய்.

113
(இ) உயிரீற்றுப் பெரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல் :
செய்த, செய்கின்ற, செய்யா நின்ற என்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினேப்பெயரெச்சத்தின் முன்னும் இன்மை குறிக்கும் எதிர்மறைப் பெயரெச்சமான இல்லாத, அல்லாத ஆகியவற்றின் முன்னும் வல்லினம் வந்தால் அது திரிபடையாது இயல்பாகவே புனரும்,
உ - ம் வந்த பெரியன், வருகின்ற கந்தன், வராநின்ற சான்றேன், இல்லாத குதிரை, அல்லாத குதிரை.
இல்லா, செய்யா என வரும் எதிர்மறை விெையச்சங்கள் (ஆகாரவிறுடையவை) வல்லின மெய்யை வருமொழிமுதலாகக் கொள்ளும்போது அவ்வல்லினம் மிகும்.
உ - ம் இல்லாக் கொடியவன்.
(ஈ) உயிரீறறு வினை:ெச்சத்தின் முன் வல்லினம் புனரல் :
இ. ஆ. ஊ, என . அ, ஆகிய உயிரீறு பெற்றுவரும் வினை யெச்சங்கள் வருமொழிமுதலில் வல்லினம் வருமாயின் மிகும்? (இரட்டிக்கும்.)
உ - ம் : தேடிச் சென்ருன். سسسس ( உண்ணுச் சென்ருஜன். - ஆ உண்ணுரப் போனுன். -mor 30 GY உண்டெனப் போஞன். - என உண்ணச் சென்ருன், کی ۔سی۔سی
இ, இய, மே மை ஆகிய உயிரீறு பெற்றுவரும் வினை
யெச்சங்கள் வல்லினத் தொடக்க வருமொழியோடு புணர்கை யில் இயல்பாகும்.
உண்ணிய சென்ருன். உண்ணுமை சென்றன். உண்ணுமே சென்றன். (இயர் வாய்பாட்டெச்சமும் இயல் Lin (5th.)
(உ) வன்ருெடர்க் குற்றியலுகரத்தை ஈருயுடைய வினையெச்சங்கள்
வருமொழித் தொடக்கத்தில் வல்லினம்வரின் நிகழ்வன :
வன்ருெடரீற்றுக் குற்றியலுகர வினையெச்சங்கள் வல்லினம் வர மிகும். (இரட்டிக்கும்.)
உ - ம் : கடித்துத் தின்ருன்.
விட்டுச் சென்றன். 5 கற்றுத் தெளித்தான்.

Page 64
4
(ஊ) ஏனைய குற்றியலுகரங்களின் நிலை (வினையெச்சங்கள்).
மற்றைய குற்றியலுகரங்கள், வருமொழி வல்லினமாயின் மிகாது இயல்பாகும்.
உ - ம் வந்து போனன், எய்து கொன்ருன்.
(எ) துவ்விகுதி கெடநின்ற எதிர்மறைத் தெரிநிலை
வினையெச்சம அடையும் நிலை.
துவ்விகுதிகெட்ட எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சம் வரு
மொழித் தொடக்கம் வல்லினமாயின் மிகும்.
உ - ம் : உண்ணுக் கொடுத்தான்.
(ஏ) பல, சில என்னும் அகரவீற்றுப் பெயர்கள் புணரல்.
4. வல்லினம் வரும்பொழுது இவை மிகா.
பல போயின. சில சென்றன.
i. இவை அடுக்குத் தொடராய் வருகையில் இயல்பாக நின்றும் லகர றகரம் ஒற்ருய்த் திரிந்தும், லகர உயிர் மெய்யி லிருந்து அகர உயிர் மறைந்தும் வருமொழித் தொடக்க வல்லினம் இரட்டித்தும் வரும்.
66) பற்பல பல்பல பலப்பல
சிலசில சிற்சில சில்சில சிலச்சில
ii, பண்புத்தொகையாக அமையும்போது "இயல்பாகவும் நில்மொழி ஈற்று அகரம் கெட்டும் வருதல் உண்டு.
உ - ம் பல + கலை = பல்கலை.
சில + கலே = சில்கலை.
(ஐ) பூப்பெயர் முன்பு இனமெல்லினம் தோன்றல்.
wi. பூப்பெயர் முன்பு வல்லினம் வரின் இடையில் இன எழுத்தாகிய மெல்லினந் தோன்றும்.
உ - ம் பூங்கொடி பூஞ்செடி பூந்தொட்டி.
(பூஞ்செடி - பூச்செடி என வல்லினமாயும் இரட்டிக்கும். பூந் தொட்டியும் அவ்வாறே இவை இன்றைய வழக்குகள். (ஒ) குற்றியலுகரவிற்று எண்ணுப்பெயர் வருமொழித்
தொடக்கத்தில் மெய்பெற்று அடையும் மாறுதல்கள் :
1. ஒன்று + கோடி = ஈற்றுயிர்மெய் கெட்டு னகர,ஒற்று ரகர ஒற்ருகிப் பின் உகரம் பெற்று "ஒருகோடி" என்ருகும், உகரந் தவிர்ந்த உயிரெழுத்துவரின் முதல் நீளும்.
உ -ம் : ஒர் + ஆயிரம் = ஓராயிரம்.

115
i. இரண்டு + கோடி = இருகோடி. i. மூன்று + கோடி = முக்கோடி (இடைநின்ற னகர ஒற்று, ஈற்றுக்குற்றியலுகரம் ஆகியன கெட்டு முதல் குறுகியது.)
நான்கு + கோடி = இயல்பாகும். நான்குகோடி. நாற்கோடி, எனவும் வரும்.
(அ) தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்பனவற்றின்
புணர்ச்சிக்கான சிறப்பு விதி :
ஒன்பது + பத்து = ஒன் + பத்து - பது கெட்டது. த் + ஒன் + பத்து = தொன் + பத்து - தகரஒற்று நிலை மொ ழி த் தொடக்க உயிருடன்கூடிற்று. தொள் + நூறு = தொண் + நூறு - தொடக்க உயிர்மெய்யை = தொண்ணுரறு தொடர்ந்த னகரஒற்று ளகரத் ஒற்ருயிற்று. பத்து நின்ற இடத்திலே நூறு வந்தது. வருமொழி நகரஒற்று நிலை மொழிக்கேற்ப ணகரஒற்ருய்
மாறிற்று.
ஒன்பது + நூறு = ஒன் + நூறு - பது கெட்டது.
த் + ஒன் + நூறு = தொன் + நூறு - தகரஒற்று நிலை மொ ழித் தொடக்க உயிருடன்கூடிற்று"
தொள் + ஆயிரம் E தொள்ளாயிரம் - தொடக்க உயிர்மெய்யைத் தொடர்ந்த னகரஒற்று ளகர ஒற்ருகி உயிர்வத்தமையால் இரட்டித்துத் தொள்ளாயிரம் ஆயிற்று. இதனைத் தொளா யிரம் எனப் பேச்சுவழக்கில் அழைப்பர்.
இவ்விரு எண்களும் அமைந்த முறை மிகவும் புதுமையாய் உள்ளது இலக்கண ஆசிரியர் இவை புணருமாற்றை எடுத்துக் காட்டினரேயன்றி அவ்வாறு புணரக்காரணம் என்னவென்று விளக்கவில்லை. நூற்றுக்குப் பழைமையான (முன்னுக வரும்) எண் என்னும் பொருளிலே "தொன்மை + நூறு” எனவும், ஆயிரத் துக்குப் பழமையான (முன்னுக வரும்) எண் என்னும் பொரு ளிலே, தொன்மை + ஆயிரம்? எனவும் அமைந்து பண் புப் பெயர்ப் புணர்ச்சியாக இப் புணர்ச்சி நிகழ்ந்திருக்கலாம் என்று

Page 65
116
ஊகிக்க இடம் உள்ளது. தொன்மை - தொல்" என்ற அடி பாய்ப் பிறந்து பின் "தொள்’ ஆகியிருக்கலாம்.1
(ஆ) இருவது. முப்பது முதலாம் எண்களுடன் ஒன்று, இரண்டு
முதலான எண்ணுப் பெயர்கள் புணரல்.
1. இருபது + ஒன்று = இருபத்து+ஒன்று=இருபத்தொன்று. 2. முப்பது+இரண்டு=முப்பத்து+இரண்டு=முப்பத்திரண்டு. 3. நாற்பது+மூன்று=நாற்பத்து+மூன்று=நாற்பத்துமூன்று. இவ்வாறே பிறவும் புணரும்.
இக்காலப் பிரயோகம் :
இக்காலத்திலே இருபத்திமூன்று, முப்பத்தினன்கு எனக் குற்றியலுகரத்தை மூற்றியலிகரமாய் மாற்றி வழங்குவர். இவ் வழக்குப் பொருந்தாது. இகரம், யகரம் என்பன உருமொழி முதலெழுத்தாளுல் மட்டுமே குற்றியலுகரம் முறையே முற்றிய லுகரமாயும், குற்றியலிகரமாயும் மாறும் எனவே,
உ + ம் ஐம்பத்து மூன்று, இருபத்தைந்து என்ருங்கு வழங்
குதலே முறை.
"இ) குற்றியலுகரத் திசைப் பெயர்கள் வருமொழிகளாய் வரும்
திசைப்பெயர்களோடு புணரும் வகை :
i. வடக்கு + கிழக்கு = ஈற்றுநின்ற குற்றியலுகரமேறிய ககர ஒற்றும் அதற்கு முன்னுள்ள ககர ஒற்றும் கெட்டு, வடகிழகக என்ருகும். இதுபோன்றே வடதிசை, வடமலே, வடமேரு என வரும்.
குணக்கு, குடக்கு என்னும் கிழக்கு, மேற்குத் திசைகளைக் குறிக்கும் பதங்களும் இவ்வாறே புணரும்.
i. கிழக்கு + திசை = ஈற்று நின்ற ககர ஒற்றேறிய குற்றிய லுகரமும் ககர ஒற்றும் அதன் முன்னின்ற ககர ஒற்றும் கெட்டு ழகர உயிர்மெய்யின் உயிராகிய அகரம் மறைந்து "கீழ்" என்ருகி அதனேடு திசை புணர்கையில் வருமொழித் தொடக்கத் தகர ஒற்று மிகுந்து நின்று கீழ்த் திசை எனவரும் பக்கத்தைக் குறிக் கும் பால் என்ற சொல்லோடு புணர்கையிலே தகர ஒற்று மிகாது.
உ - ம் கீழ்பால்.
i. தெற்கு + கிழக்கு : ஈற்றுக்குற்றியலுகரத்தோடு ககர
ஒற்றும் கெட்டு முன்னின்ற 'ற'கர ஒற்று "ன"கர ஒற்ருகித் "தென் கிழக்கு" என்ரு கும். "தென் முன்வரும் திசையின் முதலெழுத்

17
தாகிய தகர ஒற்று னகர ஒற்றுக்கு இனமான றரக ஒற்ருகத்
திரியும். உ - ம் தென்றிசை,
iv. மேற்கு + கடல் - நிலைமொழி ஈறுகெட்டு 'ற'கர ஒற்று
லகர ஒற்ருகி மேலகடல் என்ருகும். திசையொ டு புணர்சையில்,
"ல"கர ஒற்றும் வருமொழித் 'த'கர ஒற்றும் றகர ஒற்றுக்களாகும்.
உ - ம் : மேற்றிசை,
இக்காலப் பிரயோகம்
இவை இக்காலத்திலே கிழக்குத்திசை, மேற்குத்திசை, வடக் குத் திசை, தெற்குத்திசையென வருமொழித் தொடக்கத் தகர ஒற்று இரட்டித்து வழங்குவதே பெரும்பான்மை.
திசைப் பெயர்கள் நாடு, தேசம் என்பவற்றேடு புணரல்,
v மேற்கு + நாடு, மேற்கு + தேசம் என்பன புணர்கை யில் ஈறுகெட்டு 'ற'கர ஒற்று லகர ஒற்ருகி ஐகாரச் சாரியை பெற்று மேலைநாடு எனவும், இதனேடு வருமொழித் தொடக்கக் தகர ஒற்று இரட்டித்து மேலைத்தேசம் எனவும் வழங்கும். மேற்கு நாடு, மேற்குத்தேசம் எனவும் புணர்வதுண்டு. இவை போலவே கீழைநாடு, கீழைத்தேசம் (கிழக்குநாடு, கிழக்குத்தேசம்) என்பன வும் புனரும்.
(ஈ) தகர, டகர, றகர ஒற்றுக்களோடு கூடிய நெடிற்றெடர், உயிர்ருெடர்க் குற்றியலுகர ஈற்றுநிலை மொழிகள் வல்லின முதல் வருமொழிகளோடு புணரல்.
1. ஆடு + கால்  ை ஆட்டுக்கால் ) ਯੂ . . 1. சேறு+கால்- ர் - நேர் -பகுதி இரட்டித்தன
i. பகடு + கால் - பகட்டுக்கால் και ν i, எருது + கால் - எருத்துக்கால் Ο P i, பயறு + கொழிப்பு - பயற்றுக்கொழிப்பு ,
இவை தனிப்பதங்களாய் நின்று வேற்றுமையுருபேற்கும் பொழுது ஐந்தாம் வேற்றுமை தவிர்ந்த மற்றையிடங்களிலே பகுதி இரட்டித்தலோடு இன்சாரியையும் பெறும்,
உ -ம்: ஆற்றினை, ஆற்றிற்கு, ஆற்றினுல், ஆற்றினது, ஆற்றின்கண்.
(உ) குற்றியலுகர ஈற்றுநிலைமொழி முன் யகரம் வரின் நிகழ்வது
குற்றிகலுகர வீற்று நிலைமொழிமுன்பு வருமொழித் தொடக் கத்திலே ய8ரஒற்று வருமாயின் குற்றியலுகரம் குற்றியலிகர மாகத் திரியும்.
உ - ம் நாடு + யாது சக நாடியது.

Page 66
18
(இக்கால சதில் இந்தப் புணர்ச்சி கவனிக்கப்படுவதில்லை) (ஊ) மென்ருெடர்க் குற்றியலுகரவிற்று நிலைமொழிகள் சில, வருமொழித் தொடக்கத்தில் வல்லினம் வரின் அடைவும் மாற்றம். இடைநின்ற மெல்லொற்று வல்லொற்ருக மாறும். i, மருந்து + பை = மருத்துப்பை
குரங்கு + இனம் = குரக்கினம் அன்பு + தளை = அற்புத்தளை
i. இடையின ஒற்றும் உயிரும் வருமிடங்களிலும் இடை நின்ற மெல்லொற்று வல்லொற்ருய் மாறுவதுண்டு.
உ - ம்:- கரும்பு + வில்லி = கருப்புவில்லி (மன்மதன்)
கன்று + ஆ = கற்ரு (உயிர் வந்தபொழுது
வலித்தது)
i. சில மென்ருெடர்க் குற்றியலுகர வீறுகள் ஐகாரச்
சாரியை பெறுதலும் உண்டு உ - ம்: பண்டு + காலம் = பண்டைக்காலம்
அன்று + திங்கள் = அற்றைத்திங்கள். இரண்டாவது சொற்ருெடரிலே இடைநின்ற மெல்லின ஒற்று வல்லினமாய்த் திரிந்துள்ளது.
(எ) மரப்பெயர்முன் வல்லினம் புணரல்:
* நிலைமொழியீற்றில் உயிரெழுத்தமைந்தவற்றின் முன்பு வல்லினம் வரின் அது மெல்லினமாய் மாறும்
LL LLS LLL S 0LHLH S TLLLLS SqqSq HH0 SS T SS TLLT aT Sq LLLLTLLLL
விள + காய் - விள - ங் - காய் = விளங்காய் கணியும் இவ்வாறே புணரும்.
(i) இகர உகர வீற்று மரப்பெயர் முன்பு வல்லினம் வரின் அம்முச்சாரியை வரும்,
உ - ம்: புளி + கனி = புளி + அம் + கனி = புளியங்கனி
புன்கு + கனி = புன்கு + அம் + கனி=புன்கங்கனி (லகர ஒற்று ஈற்றில் வரினும் இவ்வாறே புனரும்.) உ - ம் ஆல் + காய் - ஆல் + அம் + காப் = ஆலங்காய்
i. சில உயிரீற்று மரப்பெயர்கள் முன்பு இன வல்லினம்
தோற்றும். உ - ம் வாழை + கனி = வாழைக்கனி

19
பலா + கனி = பலாக்கனி அன்னசி + பழம் = அன்ரூசிப்பழம்.
iv. ஐசாரவிற்று மரப்பெயர்கள் முன் வல்லின மெய்வரின் நிலைமொழியீற்று ஐகாரங் கெடும் அம்முச்சாரியை தோன்றும். உ - ம் தோடை + பழம் = தோட + அம்+பழம்=தோட+
ம் + பழம் = தோடம்பழம்.
மாதுண் + கனி - மாதுள + அம் + சனி = மாதுள + ம் + கனி = பாதுளங்கனி,
3. மெய்ம் முன் உயிர்வரின் நிகழ்வன :
1. நிலைமொழியீற்றிலே மெய்யெழுத்து வந்து வருமொழித் தொடக்கத்திலே உயிர் வருமாயின் இயல்பு புணர்ச்சியாக இரண் டுங்கூடி உயிர்மெய்யெழுத்தாகும்
உ - ம் கால் + உடைந்தது = காலுடைந்தது.
2 நிலைமொழியானது தனிக்குற்றெழுத்தும் அதனை த் தொடர்ந்து ஒற்றெழுத்தும் பெற்று வருமொழித் தொடக்கத் தில் உயிர் வருமாயின் குறித்த ஒற்று இரட்டிக்கும்.
உ - ம் : கல் + உடைந்தது = கல்லுடைந்தது.
இவை பற்றிய விளக்கம் முன்னரும் தரப்பட்டது.
4. மெய்ம்முன் மெய்புணரல்.
உயர்திணையில் னகர, ரகர வீற்றுப்பெயர்கள் நிலை மொழி யாக நின்று வருமொழிகளோடு புனரும் பொழுது ஏற்படும் சில மாற்றங்கள் கீழே தரப்படுகின்றன. (இவை எல்லாப் பெயர்களு
க்கும் உரிய புணர்ச்சியல்ல.)
இருபெயரொட்டுப் பண்புத்தொண்க
முருகன்+பெருமான் - முருகப்பெருமான் - னகர ஒற்றுக்கெட்டு வரு மொழித் தொடக்க வல் லினம் இரட்டித்தது.
சிவன்+பெருமான் - சிவபெருமான் - நிலைமொழியீற்று னகர
ஒற்றுக் கெட்டது. சபாபதி + நாவலன் - சபாபதிநாவலன் - இயல்பாக நின்றது.
பொன்னம்பலம் + வாணர் - பொன்னம்பலவாணர் - நிலமொழி ஈற்று
மெய் கெட்டது.

Page 67
5. முருகன் + வேள் - முருகவேள் - திலேமொழி ஈற்றுமெய்
கெட்டது.
6. கந்தையா + உபாத்தியாயர்-சுந்தையா -வகர உடம் படு மெய்
அபாத்தியாயர் தோன்றியது. (கந்தையவுபாத்தியாபர் என ஈறு குறுகி (ஆ. அ வாகி வகர உடம்படுமேப் பெறுதலுமுண்டு
i, உம்மைத்தொகை
7. சேரன் + சோழன் + ப்ான்டியன் - சேரசோழபாண்டியர்-னகர ஒற்றுக் சுள் கெட்டு ஈற்று னகர ஒற்று ரகர ஒற்ருயீற்று. 'உயர்திணை உம்மைத் தொகை பலர் ஈநே.) i. வேற்றுமைத்தொகை உ -ம் : சுந்தன் + கோட்டம் - கந்தகோட்டம் (நி3லமொழியீறு கெட்டது
கந்தக்கோட்டம் எனவும் வரும்: சுந்தன் + புராணம் - கந்தபுராணம் (நிஐ மொழியீறு கெட்டது. கந்தப்புராணம் என னகர வொற்று இன வல்லெழுத்தாய்தி திரியவும் பெறும்.) கந்தன் + மடம் - கந்தமடம் செட்டி + தெரு - செட்டித்தெரு, செட்டிதெரு.
y, பகர, ழகர மெயிற்றுப் பெயர்கன் முன் வசீலினம் புணர்தல்
፴፱ቧ
i. வேய் + குழல் = வேய் + ங் + குழல் = வேய்ங்கழல் வருமொழிமுதல் வல்வினத் திற்கு இனமான மெல்லிசனம்தோன்றியது.
கிணறு | urTi + ங் + ைோறு = பார் ங்கினாறு + וLj חתו .ii வருமொழிமுதல் வவ்வினத்திற்கு இனமான மெல்லினம் தோன்றியது.
சில இடங்களில் இவை இயல்பாய்நின்றும் வருமொழி வன் வினம் இரட்டித்தும் வரலும் உண்டு.
உ - ம் பாய் + கொடு = டாப் கொடு
பேய் + கோட்பட்டான் = பேய்க்கோட்பட்டான்
(பேயார் பீடிக்கப்பட்டவன்)
பேப் கோட்பட்டான் என அம் வரும்.

ரகர ஒற்றிற்று வருமொழியும் இவ்வாறே புணரும்.
உ - ம் தேர் + கொண்டான் = தேர்கொண்டான்,
தேர்க்கொண்டான். fi) தனிக்குற்றெழுத்தோடு பகர ஒற்றுப் பெற்ற நிஃ) மொழி முன்பு மெல்லினம் வருமொழித் தொடக்கத்தில் வரின் அந்தமெல்லினம் இரட்டும்
உ - ம் செய் + நன்றி = செய்ந்நன்றி. பொய் + மை = பொய்ம்மை. (இ) னகர னகர வீரறுப் புணர்ச்சி !
(i) இவற்றின் முன் வல்லினம் வரின் இயல்பாகப் புணரும். (இஃது அல்வழிப்புணர்ச்சிக் கண் திகழும்)
உ - ம் மண் -- சரிந்தது = மண் சரிந்தது.
டொன் + குறைந்தது = பொன் குறைந்தது.
(i) னகரம் டகரமாகவும் னகரம், றகரமாகவும் புணர்வதும் உண்டு. (இது வேற்றுமைப் புணர்ச்சிக்கண் நிகழும்.)
உ- ம் மண் + சரிவு = மட்சரிவு
பொன் + குறைவு = பொற்குறைவு இன்று இப்புணர்ச்சி கவசிக்கப்படுவதில்ஃ. இயல்பாகவே புஜைரு . )
fi) அல்வழிப்புணர்ச்சியிலே பண்புத்தொகை, உவமைத்
தொகை ஆகியவற்றிலே வல்லினமாய் மாறல் நிகழ்வதுண்டு. உ - ம் கண் + பொலிவு = கட்பொலிவு பண்புத்
பொள் + கோடு = பொற்கோடு ) தொகை
கண் + ரெவி = கட்செவி உவமைத் பொன் + சுணங்கு = பொற்கணங்கு தொகை
(* கட்செவி - பாம்பு * சுணங்கு - தேமல் )
fiw) னகர னகரங்களின்முன் நகரம்வரின் முறையே னகர மாகவும் னகரமாகவும் திரியும்.
உ - ம் - கண் + நன்று = கண்ணன்று
பொன் + நன்று = பொன்னன்று
(W) நெட்டெழுத்தினைத் தொடர்ந்து னகர னகர ஒற்றுக்கள் அமைந்த நிலைமொழிகளின் முன்பு வரும் நகரமெப் கெட்டுப் போகும்.

Page 68
重22
உ- ம் - துரண் + நன்று = தூண் + (ந்) அன்று = தூணன்று வான் + நன்று = வான் + ந் (அன்று) = வானன்று
(wi) தன், என் எனத்திரித்து வரும் தான், நான் ஆகிய பெயர்களின் முன்பு வல்லினம் வரின் இயல்பாகியும் னகர ஒற்று றகரஒற்ருகத் திரிந்தும் புனரும்.
தன் + பற்று = தன்பற்று - இயல்பு
தற்பற்று - விகாரம். என் + போல = என்போல - இயல்பு
எற்போல - விகாரம்.
(ஈ) மகரவீற்றுப் புணர்ச்சி :
. வேற்றுமை, பண்பு, உவமைத் தொகைகளாய் அமையும் மகரவீற்று நிலைமொழிகள், வருமொழித் தொடக்கத்தில் வல்லினம் வருமாயின் அவற்றிற்கு இனமாய்த் திரியும். 1. மரம் + காட்சி = மரக்காட்சி. (வேற்றுமைத் தொகை) i. சதுரம் + பெட்டி = சதுரப்பெட்டி (பண்புத்தொகை) i. தாமரை + கண் = தாமரைக்கண். (உவமைத்தொகை)
11. உம்மைத்தொகையிடத்தே வருமொழித் தொடக்க வல்லினத்
திற்கு இனமாகத் திரியும்.
நிலம் + தீ= நிலந்தீ. (உம்மைத்தொகை)
II எழுவாய், பெயரெச்சம், வினைமுற்று, இடைச்சொல் அமைந்த தொடரிகளாய் வருகையிலும் வருமொழித் தொடக்கவல்லினத்திற்கு இனமாகத் திரியும். உ - ம் 1, மரம் + குறிது = மரங்குறிது - எழுவாய்த்தொடர். 2. செய்யும் + காரியம் = செய்யுங்காரியம்-பெயரெச்சத்தொடர் 8. வந்தனம் + சிறியோம் = வந்தனஞ்சிறியோம் - வினைமுற்றுத் தொடர் 4. சாத்தனும் + கொற்றனும் = சாத்தனுங்கொற்றணும் -
இடைச்சொற்ருெடர். இவ்வறே சகரஒற்று, தன்னினமாகிய ஞகரஒற்ருயும், தசர ஒற்று தன்னினமாகிய நகரஒற்ருயும் திரியும்,
உ - ம் உண்டனஞ் சிறியோம்.
உண்டனந் தெரிந்தோம்.

ᎥᎳ .
s
இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும், எழுவாய்த் தொடராகவும் வருமிடங்களிலும் வருமொழி வல்லினத் திற்கு இனமாகும். உ -ம் : கலம் + கொண்டான் = கலங்கொண்டான்.
நிலம் + சிறிது = நிலஞ்சிறிது.
மகரஒற்றின்முன் உயிரும், வகரமெய்யும் வரின் மகரஒற்றுக் கெடும். உ -ம் : மரம் + அடி = மரவடி
அறம் + வலிமை = அறவலிமை, சில இடங்களில் மகரத்தின் முன்வகரம் கெடாதும் வரும்.
ஆரும் + வாய்ப்பு = ஆரும் வாய்ப்பு. (இது பெயரெசிசத் தொகாநிலத்தொடர்.)
(உ) லகர ளகரவீற்றும் புணர்ச்சி .ே வேற்றுமைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை
.
களில்ே வருமொழியீற்றில் லகர, ளகர ஒற்றுக்கள் வந்து வரு மொழித் தொடக்கத்திலே வல்லினம் வரின் லகரம் றகர மாகவும் ளகரம் டகரமாகவும் திரியும். 1. வேல் + கை - வேற்கை - வேற்றுமைத்தொகை. 2. Irroi -- QFrrei) is பாற்சொல் - உவமைத்தொகை. 3. கால் + கடவுள் - காற்கடவுள் - பண்புத்தொகை.
*(கால் - காற்று - வாயுதேவன்) அருள் + பயன் = அருட்பவன் - வேற்றுமைத்தொகை, 2. வாள் + கண் = வாட்கண் - உவமைத்தொகை. 3. வேள் + பெரியன் - வேட்பெரியன் - பண்புத்தொகை. வேளாகிய பெரியன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை)
எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை ஆகியவற்றிலே திரி யாது இயல் பாகும். 1. மயில் + பெரிது - மயில்பெரிது - எழுவாய்த்தொடர்,
மயில் + குயில் - மயில்குயில் ட உம்மைத்தொகை. 2. அருள் + பயந்தது “அருள்பயந்தது-எழுவாய்த்தொடர்.
அருள் + புகழ் - அருள்புகழ் . உம்மைத்தொகை,
இரண்டாம் வேற்றுமைத் தொகை, மூன்ரும் வேற்றுமைத் தொகை வருமிடங்களிலும் திரியா.
D. s th a (1) வால் காட்டாதே
தேள் கொன்ருன் இரண்டாம் வேற்றுமைத் தொகை.

Page 69
重24
(ii) வேல் குற்றினன் وہ ہر چٹھہ وه ١ ?
தேள் கடிக்க விட்டான் முனரும வேற்றுமைத்தொகை
IV. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்துவரும் லகரளகர ஒற்றுக்கள் எழுவாய்த்தொடரிலும், உம்மைத் தொகையிலும் இயல் பாக வருவதோடு திரிந்தும் வரும். உ - ம் : பல் + சிறிது - பற்சிறிது
கள் + கொடிது= கட்கொடிது ) எழுவாய்த் தொடர் சல் + பல் , = கற்பல்
o .. ! உம்மைத் தொகை. கள் + சாராயம் - கட்சாராயம்) 5 )ويلاه
V. நெல், செல், கொல், சொல் என்பன எழுவாய்த் தொடரிலே திரிந்தே வரும் என்பர் நாவலர். அவர் தரும் உதாரணம் : நெற்கடிது, செற்கரிது (செல் - மேகம்) கொற்கரிது (கொல்கொல்லன்), சொற்பெரிது.
V1. அல்வழித் தொடர்களிலும், வேற்றுமைத் தொடர்களிலும் வருமொழித் தொடக்கத்திலே தகரம் வருமாயின் லகரம் றகரமாகவும் டகரம் தகரமாகவும் மாறுவதோடு, தகரமும் முறையே றகரமாகவும் டகரமாகவும் மாறும்.
வேற்றுமை اوبه لکه په பல் + தீது = பற்றீது பல் + தூய்மை = பற்றுாய்மை முள் + தீது= முட்டீது கள் + தீமை
\ 11. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் லகர, ளகரங்கள் அல்வழித் தொடர்களிலே றகர டகரமாக மட்டுமன்றி ஆய்தமாகவும் திரியும். i. பல் + தீது = பற்றீது, பஃறீது. i. கள் + தீது معیت கற்றீது, கஃடீது.
V11. நெட்டெழுத்தைத் தொடர்ந்து வருவனவும், குற்றெழுத் தைச் சாராதனவுமான லகர, ளகர ஒற்றுக்களோடு கூடிய நிலைமொழிகள் தகர ஒற்றினை வருமொழித் தொடக்கத் திலே பெறும்போது கெடுவதோடு தகர ஒற்றுமுறையே றகர மாகவும் டகரமாகவும் திரியும். உ - ம் வேல் +தீது = வேறிது
வாள் + தீது = வாடீது ) எழுவாய்த் தொடர் i. அண்ணுல் + தாராய் = அண்ணுருராய் விளித்
மக்காள் + தலைப்படும்- மக்காடலைப்படும் ) தொடர்

鶴25
i. வால் + தலை = வாறலை
தாள் + தலை = தாடலை ) உம்மைத்தொகை iv. நடப்பல் + தக்கோய் = நடப்பறக்கோய்) விண்முற்றுத் வந்தாள் + தேவி = வந்தாடேவி J தொடர்
X. லகரளகர ஒற்றீற்று நிலைமொழிகள் மெல்லின ஒற்றுக்களே முதலாகவுடைய வருமொழிகளோடு புணருகையில் மெல் லின எழுத்துக்களாய் வேற்றுமை அல்வழி ஈரிடங்களிலும் மாறும்.
கல் + நன்று = கன்னன்று கள் -- நன்று = கண்ணன்று) கல் + நன்மை = கன்னன்மை கள் + நன்மை = கண்னன்மை )
எழுவாய்த்தொடர்
வேற்றுமைத்தொகை
இவ்வாறு லகர ளகரங்களை ஈற்றிற் கொண்ட நிலமொழிகள் விகாரங்களை அடைவது பழங்கால வழகுக் இன்று இவற்றின் புணர்ச்சி விதி இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
5. வடசொற் புணர்ச்சி
(அ) உயிரீறும் முதலுமாய் வரும் நிலைமொழி வருமொழி
வடசொற்கள் புணருதல் : தமிழ்ச்சொற்கள் நிலைமொழியீற்றிலும் வரு மொ ழி த் தொடக்கத்திலும் உயிர்வரப் பெறுமாயின் "வ"கர"யகர உடம் படுமெய்களைப் பெறும் எனக் கண்டோம். தமிழிலே வந்து வழங்கும் வடமொழிச் சொற்ருெடர்கள் சில நிலைமொழியீற்றி லும் வருமொழித் தொடக்கத்திலும் தமக்குரிய உயிர்களைப் பெறுமாயின் அவை புணரும் வகை கீழே தரப்படுகின்றது.
வடசொற்கள் பல தமிழிற் பயின்று வருவதால் இப்புணர்ச்சி யினையும் அறிந்திருப்பது நன்று.
1. அ, ஆ வின் முன்பு அ, ஆ வகின் நிலைமொழியினதும்
வருமொழியினது . ஈறுவ முதலுங்கெட்டு "ஆ" தோன்றும்.
உ - ம் சிவ + ஆலயம் = சிவாலயம்
தேச + அதிபதி = தேசாதிபதி ஜனு + அதிபதி = ஜனதிபதி (சஞதிபதி) சேநா + அதிபதி = சேநாதிபதி (சேணுதிபதி)
எனவும் எழுதுவர்)
இக்காலத்தில் நினைவு + அஞ்சலி என்ற தொடர் தமிழ்நிை மொழியோடு வருமொழியாக வடமொழிவந்து புணர்ந்து

Page 70
126
நினைவாஞ்சலி என்ற புதியதொரு சொற்ருெடர் அமைகின்றது. இது வடமொழி தமிழ்மொழிக் கலப்பாகும். இதனை நினைவஞ்சலி எனக் குற்றியலுகரப் புணர்ச்சி விதி (நினைவு + அஞ்சலி) யினைக் கையாண்டு புணர்த்துதலே சிறப்பு.
(இ) இ ஈயின் முன்பு ஈ, வரின் இரண்டும் கெட்டு 'ஈ' தோன்றும்.
உ - ம் சனி + ஈசுவரன் - சனிகவரன்.
நதீ + ஈசன் = நதீசன்.
(ஈ) உ, ஊ வின் முன் உ, ஊ வரின் ஈறுமுதல் இரண்டுங்கெட்டு
"ஊ" தோன்றும். உ - ம் : குரு + உபதேசம் = குரூபதேசம் (குருவுபதேசம் எனவும் இக்கா லத் தி நி) வ புணர்த்துவர்.)
வதுT +உத்துவாகம்= வதுரத்துவாகம்,(வதுT-மணப் பெண். உத்து வா கம்
திருமணம்.
(உ) அ, ஆ முன் இ, ஈ, வரின் ஈறு முதல் இரண்டும் கெட்டு "ஏ"
தோன்றும். உ - ம் நர + இந்திரன் = நரேந்திரன்;
நாக + இந்திரன் = நாகேந்திரன். மகா + ஈசுவரன் = மகேசுவரன்.
(ஊ) அ, ஆவின் முன் உ, ஊ வரின், ஈறு முதல் இரண்டும் கெட்டு
"ஒ" தோன்றும். உ - ம் : இராச + உபசாரம் = இராசோபசாரம்.
யமுணு + உற்பத்தி = யமுனேற்பத்தி.
(எ) அ, ஆ வின் முன் ஏ, ஐ வரின் ஈறு முதல் இரண்டுக்கெட்டு
"ஐ" தோன்றும். உ - ம் லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன்.
மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்.
(ஏ) அ, ஆ வின் முன் ஒ, ஒள வரின் ஈறு முதல் இரண்டும் கெட்டு
'ஒள' தோன்றும். sd - Lb : கங்கா + ஒதம் = கங்கெளதம். (ஒதம் - நீர்) திவ்விய +ஒளடதம் = திவ்வியெளடதம்.(ஒளடதம் = மருந்து

4. வாக்கியவியல்
"என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரக் பெறேமே யெனின், இவை பெற்றும் பெற்றிலேம்."
- இறையஞர் அகப்பொருளுரை.
பாண்டிநாட்டிலே ஒருகாலத்திலே பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பாண்டியமன்னன் தன்னலே ஆதரிக்கப்பட்டுவந்த புலவர்கள் யாவரையும் அழைத்து, "இப்பஞ்சகாலத்தில் என்னுல் உங்களை ஆதரிக்க முடியாதிருக்கிறது. எனவே நீங்கள் எங்காவது சென்று நாட்டின் பஞ்சம் நீங்கியதும் வாருங்கள்" என்று அவர்களை அனுப்பிவைத்தான். இவ்வாறு பன்னிரண்டாண்டுகள் கழிந்தன. பாண்டிநாட்டிலே மீண்டும் வசியும் வளமும் சுரக்கலாயின. பாண்டியன் தன் ஏவலரை அழைத்து, "நாட்டின் பஞ்சம் நீங்கிவிட்டது. நீங்கள் சென்று தமிழ் வல்லாராகிய புலவர்களை அழைத்து வாருங்கள்" என்று அனுப்பினுன்.
அவ்வாறே சென்ற ஏவலர் எழுத்ததிகாரமும் சொல்லதிகா ரமும் வல்ல புலவர்களே அழைத்து வந்தனர். "பொருளதிகா ரத்திலே வல்ல புலவர்களை எம்மால் அழைத்துவரல் இயல வில்லை" என்று அவர்கள் மன்னனுக்குக் கூறியபொழுது, அவன் கூறிய கூற்றே இந்த இயலின் தொடக்கத்திலே தரப்பட்டது.
மன்னனின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. ஒரு மொழியிலுள்ள எழுத்தியலையும் சொல்லியலையும் கற்பதன் முதன் மையான நோக்கம் அதன்கண் பொதிந்துள்ள பொருளினை அறி தற்கேயாம். பொருளினை வெளிப்படுத்தும் கருவியாயுள்ளது வாக்கியம். எனவே நாம் இதுவரை தெரிந்துகொண்ட எழுத் தும் சொல்லும் சொற்ருெடரும் வாக்கியவமைப்பிற்கு உறு துணையான உறுப்புக்கள் மட்டுமே என்பதை தாம் நினை விற் கொள்ளல் வேண்டும்.
நாம் பிறர்க்கு எமது கருத்தினைப் புலப்படுத்த வாக்கியங் களைக் கையாள்கின்ருேம். உரையாடலின்போது கையாள்வதும் வாக்கியமே எழுதும்பொழுது கையாள்வதுவும் வாக்கியமே. ஆஞல் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. உரையாடும்.ெ7ழுது எமது உரையாடல், சொற்கூட்டங்களிலே மட்டும் தங்கியிருப்ப தில்லை. முகபாவம், சைகை, உணர்வின் வெளிப்பாடான ஒலி என் பன வும் உரையாடலுக்குத் துணைக்கருவிகளாகின்றன.

Page 71
128
இவற்றின் உதவியால் முழுவாக்கியங்களேக் கூருமலே சில சொற் களாலும் சொற்ருெடர்களாலும் எமது கருத்துக்களை, உணர்வு கன் நாம் புலப்படுத்திவிடலாம்.
ஆனல் எழுதும்பொழுதோ மேற்குறித்த துணைக்கருவிகள் இருப்பதில்லை. எனவே நாம் எம்கருத்துக்களை முழுமையான வாக்கியங்களிலே அமைக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டா கின்றது. கேட்போர், வாசகராய் மாறிவிடும் நிலையிலே நாம் எழுதுவன யாவும் அவர்களுக்கு முழுமையான விளக்கத்தினைத் தரல்வேண்டும் இல்லையேல் எமது எழுத்தால் எவ்வித பயனும் இல்ல என்பதே பொருள்.
பேச்சுவழக்கினையும் எழுத்துவழக்கினையும் உறுப்புக்களாய்க் கொண்டது மொழியியல். எழுத்து வழக்கிற்கே முதன்  ைம வழங்குவது இலக்கணம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் எழுத் தில் வடிக்கப்பட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் அவ்வக் கா லத்தில் வாழ்ந்தோரும் இக்காலத்தில் வாழ்வோரும் விளங்கிக்கொள்ள எழுத்தே துணைபுரிவதால் காலவிடைப்பட்ட பொருள்கள் யாவற்றையும் தெரிவதற்கு அந்த எழுத்து மட்டு மன்றி அதன் ஒழுங்கினை விளக்கி நிற்கும் இலக்கணமும் உதவு கின்றதெனலாம். உதாரணமாகச் 'சாத்தா கேண்மியா" என்ற இச்சிறு வாக்கியத்தை இ ன் று நாம் விளங்கிக்கொள்வதற்கு "மியா’ என்பது அசைச்சொல் என்று எடுத்துக்காட்டும் இலக் கனமே உதவுகின்றது. இலக்கணம் இல்லையேல், நாம் ஊகித்து விளங்கிக் கொள்வன பல வும் பிழையாய் அமைந்துவிடவும் நேர லா ம். ஆக, வளர்ந்து செல்லும் ஒரு மொழியினது தொடர்ந்தேர்ச்சியான கருத்துக்களைப் பிழையின்றித் தெரிந்து கொள்ள இலக்கணம் இன்றியமையாததாகின்றது. இதஞலே தான் எம்முன்னுேர் இலக்கணக்கல்வியைக் கட்டாயமாக்கினர். எனவே, இன்றைய தலைமுறையினர் தமிழிலுள்ள பழைமையான நூல்களையும் அவை கூறும் கருத்துக்களையும் பிழையின்றி விளங்கிக் கொள்ள ஓரளவாவது இலக்கணக்கல்வி இன்றியமையாததே.
1. உரைநடையும் கவிதையும் :
முற்காலத்திலே தமிழிலக்கணக்கல்வி யாவும் பெரும்பாலும் கவிதையமைப்பையும் பொருளேயும் அறிவதற்கே பயன்பட்டன. தொல்காப்பியம், உரைநடைபற்றிக் குறித்துள்ளபோதும், சிலப் பதிகராம் என்ற காப்பியத்திலே ஆங்காங்கு உரைநடை கையா ளப்பட்டுன்ளபோதும் முதன்முதல் உரைநடையிலேயே அமைந்த நூலாய் எமக்குக் கிடைப்பது நக்கீரர் என்ற புலவர் "இறைய

29
ஞர் அகப்பொருளுக்கு எழுதிய உரையேயாகும். ஐரோப்பியரின் ஆட்சி தமிழ்கூறும் நல்லுலகிலே ஏற்படும் வரை தமிழிலே கையாளப்பட்ட உரைநடையாவும் கவிதை நூல்களுக்கும் இலக் கண நூல்களுக்கும் சமய தத்துவ நூல்களுக்கும் எழுதப்பட்ட உரைகளுக்கே பயன்பட்டு வந்தன. இலக்கிய நுண்ணுணர்வுகளேப் புலப்படுத்த உரைநடை ஏற்றதன்று என்ற கருத்தே கற்றறிந்தோரி டையே நிலவியது. சென்ற நூற்ருண்டிலே ‘இலக்கணச் சுருக்கம் " எழுதிய பூரீலபூரீ ஆறுமுகநாவலர் "வசனநடை கைவந்த வல்லா" ளராய், விளங்கியபோதும் அவர்தம் இலக்கண நூலில் எடுத் தாண்ட உதாரணங்களிலே பெரும்பான்மையானவை முற்காலக் கவிதை நூல்களிலிருந்தே பெறப்பட்டுள்ளதை நோக்கினல் "வல்லோர் அணிபெறச் செய்யும் செய்யுள்களுக்கே இலக்கணம் உரியது என்ற இருத்தே தொடர்ந்து நிலவியது என்பது கொள் ளக் கிடக்கிறது.
இக்காலம் சனநாங்க காலம்: கவிதைகூட உரைநடைப் பாங் கிலே அமையவேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ள காலம். இலக்கியம் என்பது உரைநடையில் அமைந்த நூல்களையே சுட்டு மளவிற்கு உரைநடை செல்வாக்கடைந்து வருகின்றது. இந்நிலை யிலே பழந்தமிழ்க்கவிதையிலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்க மட்டுமன்றி, இலக்கியமென்றலே உரைநடையென்ற எண்ண வளர்ச்சியை உள்வாங்கி, இன்றைய வசனநடைக்குப் பொருத்த மானதும் வரையறைசெய்ய வல்லதுமான இலக்கணத்தைக் கற்பது இன்றியமையாது தேவைப்படுகின்றது. ஆக, பழைமை யையும் புதுமையையும் இணைக்கவல்லதும் பழைமை யிலே வேண்டப்படுவனவற்றை ஏற்றுப் புதியனவற்றிற்கும் வழிகாட்ட வல்லதுமான ஒர் இலக்கணநூல் செய்வார் தமிழ்மொழிக்கு நல் லாக்கம் அளிக்க வல்லார் என்பதற்கு ஐயமில்லை.
"வாக்கியவியல்? என்னும் தலைப்பில் அமைந்துன்ள இவ்விய லிலே வாக்கிய ஆக்கத்திலே நாம் கவனிக்கவேண்டிய பல அமி சங்களும் விளக்கப்படும்.
2. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்:
யானை புலியைக் கொன்றது.
இவ்வாக்கியத்திலே மூன்று சொற்கள் உள்ளன. அவை ஓர் ஒழுங்கில் அமைந்திருக்கின்றன. முதற்சொல் செயலைச் செய்த கருத்தாவைக் குறிப்பது அஃது எழுவாய். அதன் செயலைப் பட்ட (அநுபவித்த) பொருள் புலி செயப்படுபொருளா ? பயணி
7

Page 72
150
லையா ? அது பயனில். கருத்தா செய்த வினை - செயல் - இறு தியிலே உள்ளது. இவ்வாறு எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற ஒழுங்கில் அமைவதே தமிழ் முறைமை.
1. கொன்றது யானை புலியை.
2. புலியைக் கொன்றது யானை,
3. கொன்றது புலியை யானை.
4. புலியை யானை கொன்றது.
5. யானை கொன்றது புலியை. என்று இச்சொற்களை மாற்றியமைப்பதனுலே பொருள் வேறு படவில்லை என்பது உண்மையே. ஆளுல், தமிழுக்குள்ள ஒழுங்கு முறை மாறுவதாலே கருத்தமைதியும் வாக்கியத்திற்கு வாககியம் வேறுபடுகின்றது.
ஒரு செயலுக்கு முதன்மையாக வேண்டப்படுவது கருத்தா. இங்குத் தரப்பட்ட வாக்கியத்திலே (1) கொல்லலாகிய செயலே கருத்தாவிலும் முதன்மை பெறக் காண்கின்ருேம்.
இரண்டாவது வாக்கியத்திலே கருத்தாவிலும் செய்ததைப் பட்டபொருளுக்கு (செயப்படுபொருளுக்கு) ன்மை வழங்கப் பட்டுள்ளது.
மூன்ருவது வாக்கியத்திலே செயல், செய்ததைப் பட்ட பொருள், கருத்தா என்று ஒழுங்குமுறை மாறுகின்றது.
நான்காவது வாக்கியத்திலே செய்ததைப் பட்டபொருள், கருத்தா, செயல் என்ற ஒழுங்கமைப்பு வந்துள்ளது.
ஐந்தாவது வாக்கியத்திலே கருத்தா, செயல், செய்ததைப் பட்ட பொருள் என்ற ஒழுங்குமுறை உள்ளது.
சில சந்தர்ப்பங்களிலே இவ்வாறு முதன்மைகள் மாறும் நிை களைக் காட்டுதற்கான நுட்பவேறுபாடுகள் வேண்டப்படலாம். கவிதையிலே ஓசைகிசைய இவ்வாழுன ஒழுங்குகள் அமையலாம். ஆனல் உரை நடையிலே எழுவாய், செயப்படுபொருள். பயனிலை என்ற ஒழுங்கே உகந்ததாகும். நீண்டவாக்கியங்களிலே இம் முறை பொருளின் தெளிவுக்கு மிகவும் இன்றியமையாததாகும். மொழியைக் கையாள்வதற்கு இம்முறை எளிதானது என்பதை யும் நாம் மறுத்தலியலாது.
3. தோன்ற எழுவாய் :
இராமன் மிகவும் நல்லவன். மேலே தரப்பட்டது ஒரு வாக்கியமாகும். இவ்வாக்கியத் திலே செயப்படுபொருள் இல்லை. எனினும் இவ்வாக்கியம் முழுமை பான பொருள் தந்து நிற்கின்றது. எனவே எல்லாச் சந்தர்ப்

351
பங்களிலும் எல்லா வாக்கியங்களிலும் முழுமையான கருத்தைத் தருவதற்குச் செயப்படுபொருள் இன்றியமையாததன்று என்பது புலனுகின்றது. வாக்கியப்பொருட் புலப்பாட்டுக்கு எழுவாயும் பயனிலையுமே இன்றிமையாதவை. எந்தவாக்கியமும் எழுவாய், பயனிலை என்ற ஈருறுப்புக்களையும் பெறுதல் கட்டாயமாகும். இருப்பினும் எழுவாய் வெளிப்படத் தோன்ருமல் நிற்குமிடங் களும் உள்ளன.
உ உம் : 1. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்.
2. பட்ட காலிலே படும். 3. "வாக்கியப் பொருளமைதிக்கு எழுவாயும் பயணி
லையும் வேண்டும்" என்பர்.
இம்மூன்று வாக்கியங்களிலும் முறையே "எவரும்", "கல்," "இலக் கண ஆசிரியர்" என்பன தோன்ரு எழுவாய்களாய் மறைந்து நின்றன. இவை இவற்றையே எழுவாய்களாகப் பெறும் என்ற முன்னறிவு, உணர்வு எமக்கிருப்பதால் எழுவாய் மறைந்த நிக்லயி லும் இவை முழுமையான கருத்தையே தருகின்றன என்று நாம் கொள்கின்ருேம்.
4. தோன்றப் பயனிலை :
நாம் முன்பு பெயர், வினை பற்றிக் கற்றபொழுது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்குப் பெயரிலும் வினையே இன்றியமையாதது எனக் கண்டோம். வாக்கியங்களிலே பெரும்பாலும் வினைமுற்றுக்களே பயனிலைகளாக வருகின்றன. (சிறுபான்மை பெயரும் வினவும் பயனிலைகளாக வருதலும் உண்டு என்பது முன்னரே காட்டப்பட்டது.) ஒரு வாக்கியத் தின் கருத்து. முற்றிநிற்பது (முடிவடைந்து நிற்பது) பயனிலையி லேயே. இராமன். சுந்தன் என்று எவ்வளவு பெயர்களை அடுக்கிக் கொண்டு சென்ருலும் பயனிலை இல்லாவிடக்து அப்பெயர்கள் வெறும் அறிகுறிகளாய் நிற்குமேயன்றி முழுமையான பொருள் தரமாட்டா. ஆகவே வாக்கியங்கள் எப்பொழுதும் பயனிலைகளே அவாவி நிற்கின்றன.
மிக அருமையான சந்தர்ப்பங்களிலே பயனிலைகள் தொக்கு நிற்பனவாயும் வாக்கியங்கள் அமைவதும் உண்டு.
உ - ம் 1. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
2. நலத்துக்கும் தீங்குக்கும் அவனே.
3. இவ்வாறு கூறுவதாலாம் பயன் ?

Page 73
12
இவற்றுள் முதலாம் வாக்கியத்திற்குப் பெய்யும் என்பதும் இரண்டாம் வாக்கியத்திற்குக் காரணன் என்பதும், மூன்ரும் வாக்கியத்திற்கு யாது? என்பதும் பயனிலைகளாக ம  ைற ந் து நின்றன.
இயன்ற அளவு பயனிலையமைய வாக்கியங்கள் அமைப்பதே சிறப்பு.
தனித்தனிச் சொற்கள் சொற்ருெடர்கள் கூடச் சில வேளை களிலே வாக்கியங்கள் போல முழுக் கருத்துத் தந்து நிற்கும்.
உ -ம் இரவு ... நடுயாமம் . . கனத்த இருள் .
நிசப்தம் . பயங்கரம் . .
இவை முறையே, அஃது இரவாகும், அப்பொழுது நடுயாமப் பொழுதாயிருந்தது. எங்கும் கனத்த இருள் மண்டிக்கிடந்தது, நிசப்தம் நிலவியது. அது பயங்கரமான ஒரு சூழ்நிலை என வர வேண்டிய வாக்கியங்களே.
கதைகள், வருணனைக்கட்டுரைகள் முதலானவற்றிலே வாக் கியங்களின் குறியீடுகளாக இத்தகைய சொற்களும் சொற்ருெடர் களும் அமைவதைத் தவிர்த்தல் இயலாது. ஏனெனில் எழுது பவன், தான் உணர்த்த விரும்பும் உணர்வுகளை உறைப்பாகப் படிப்பவனின் மனத்திலே ஏற்படுத்துவதற்கு இஃது ஒரு சிறந்த உத்தியாகும். எனினும் பொதுவாக அறிவியல் சார்ந்தனவும் விளக்கம் வேண்டப்படுவனவுமான இடங்களில் இத் த  ைக ய உணர்வுக் கலவை வாக்சியக் குறியீடுகளைத் தவிர்த்தல் விரும்பத் தக்கதே.
5. சொற்கள் தொடர்வதும் புணர்ச்சித் தேவையும்.
தமிழ்மொழியிலே புணர்ச்சி முதன்மையான இடம் பெறு கின்றது. இதுபற்றிச் சொற்ருெடரியலிலே விரிவான விளக்கம் தரப்பட்டது. பகுபதம், பகாப்பதம், சொற்ருெடர் ஆகிய மூன்றின் கண்ணும் புணர்ச்சிகள் நிகழ்கின்றன. 1. பகாப்பதமானது, வேற்றுமையுருபுகள் பிற இடைச்சொற்கள்
சேரும்பொழுது புணர்ச்சிக்குள்ளாகின்றது.
உ - ம் அவை + கு = அவற்றிற்கு, அவற்றுக்கு.
பழம் + ஐ = பழத்தை. அவன் + உம் - அவனும். இவை நெடுங்காலமாகப் பயின்று வருவதால் இலக்கணம் அறியா தாரும் பெரும்பாலும் இப்பதங்களை அவை புணர்ச்சியின் விளை வுகள் என்பதை உணராமலே கையாள்கின்றனர். எவரும்

i55
? அவைகு" என்ருே, "பழதை" என்ருே, "அவன் உம்" என்ருே எழுதுவதில்லை. ஆனல், புணர்கின்ற உறுப்பு எது எனத் தெரி யாமையாலே அவற்றிற்கு என்பதை அவற்றிற்க்கு என்ருங்கு எழுதக் காண்கின்ருேம்.
11. பகுபதத்திலே பகுபத உறுப்புக்களாகிய பகுதி. விகுதி,
இடைநிலை, சாரியை, சந்தி ஆகியன ஒன்று சேர்கையிலே
புணர்ச்சி விகாரங்கள் நிகழலாம். V−
உ - ம் வந்தான் - வா + த் + த் + ஆன். படித்தான் - படி + த் + த் + ஆன்.
எவரும் "வதான்? எனவோ "படிதான்? எனவோ எழுது வதில்லே. இவையும் அநுபவங்காரணமாகப் பிழைக்கு அப்பாற் பட்டவையாகின்றன.
11. இருசொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்பொழுதுதான் புணர்ச்சியிலே பிழை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் ஏற்படு கின்றன.
முள் + தாள் F (pl. Freir.
நாள் + தோறும் : நாடோறும்.
நொ + ஞெள்ளா = நொஞ்ஞெள்ளா. என நிகழும் புணர்ச்சிகள் உண்மையிலே மிகக் கடினமானவை தாம். ஒசை நயங்கூட இவற்றில் இல்லை இக்காலத்தில் இவை வழக்கிழந்துபேசபின என்பதே இவற்றின் கடினத்தன்மைக்கும். பயன்பாட்டின்மைக்கும் சிறந்த சான்று.
ஆஞல், புணர்ச்சிகள் இன்றியமையாத தேவைகளாய் அமை யும் இடங்களும் உள்ளன. அவற்றைச் சரியாகக் கவனியாது பிரித்தெழுத்துவதாலே பிழையான கருத்துக்கக்ளத் தரக்கூடிய ஆபத்தும் நேர்ந்து விடுகின்றது.
உ - ம் மேற்கு திசை.
மேற்குத் திசை.
இவற்றில், முதற்சொற்ருெடர் மேற்கும் திசையும் என்ற பொருளையும் இரண்டாவது சொற்ருெடர் மேற்கின்கண் உள்ள திசை எனவும் இருவேறு பொருள் தருகின்றன.
மேற்கு திசையிலே சென்றன்" என எழுதினல் மேற்கும் திசையுமாகிய ஈரிடங்களுக்கும் (இவை ஒன்றல்ல, வேவ்வேறு என்ற விபரீதமான பொருள் ஏற்படுகின்றது) சென்ருன் எனப் பொருள் ஏற்பட்டுவிடும்.

Page 74
154
"கடையவனேனை" என்ற சொற்ருெடரைக் கடையவனே என்னை என்று பிரித்துப்படிப்போர் கடையவனகிய என்னை என்ற கருத்திற்குப் பதிலாகத் தாம் வழிபடுகின்ற இறைவனையே "கடை யவனே!" என்று விளிக்கும் பாவத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆடு கால் என்பதும் ஆட்டுக்கால் என்பதும் வெவ்வேறு பொருளுடையன.
ஆடும் கால் = ஆடுகால். கிணற்றுத் துலாவோடு தொடர்புடைய LADJLitt.
ஆட்டுக்கால் என்பது ஆட்டினது கால் எனப் பொருள்படும். "ஆகோல் உண்டேன் என்றெழுதினுல் அது தரக்கூடிய பொருள் வேறுபாட்டினே நோக்குங்கள். எனவே தேவையையும் கருத்தை யும் நோக்கிச் சொற்களிடையே புணர்ச்சி விதியைக் கையாளுதல் தவிர்க்கவியலாததே.
சில சந்தர்ப்பங்களிலே நாம் சொல்வது ஒன்ருயும் எழுதுவது ஒன்ருயும் அமையும் விபரீதமும் நிகழ்கின்றது.
உ - ம் : வீட்டுக்குப் போஞன் என்று சொல்லுவோம். எழு தும்போதோ "வீட்டுக்கு போஞன்" என்று எழுதுவோம். பின்பு இதனை வாசிக்கும்போது தமிழ் தெரியாதவரைப்போலப் பிறமொழியினரைப்போல, அச்சொற்ருெடரை வாசிக்கவேண்டிய இடர்ப்பாடு உண்டாகின்றது.
தமிழ்மொழிக்கென்று சிறப்பான ஒசை உள்ளது. அடிப் படையான சில புணர்ச்சிகளை அறியாது அவற்றைப் புணர்த் தாது எழுதியும், வாசித்தும் வந்தால் எம்மையறியாமலே தமி ழின் சிறப்போசைத் திறத்தினை நாம் அழித்துவிடுகின்ருேம் என் பதுதான் பொருள்.
உ - ம் : பாழ்ங்கிணறு - பாண்கிணறு ஆகின்றது.
தைத்திங்கள் - தைதிங்கள் ஆகின்றது. பூங்கொடி - பூக்கொடி ஆகின்றது தேடிக்கண்டான் - தேடிகண்டான் ஆகின்றது. உண்டாற் கொடுப்பேன் - உண்டால் கொடுப்பேன் என்
ருகின்றது.
(லகர ஒற்று நிலைமொழியீற்றிலே வந்து வருமொழித் தொடக் கத்தில் வல்லினம் வந்தால் லகர ஒற்று றகர ஒற்ருகும்,
உ - ம் : தன்னல் + கெட்டான் = தன்னுற கெட்டான்.
இதனைத் தன்ஞல் கெட்டான் என்ருே தன்ஞல்க் கெட்டான் என்றே எழுதாது தன்னலே கெட்டான் என்று எழுதினல் ஏகாரச்

155
சாரியை அமைந்து பிழைநேராது. கடினமான புணர்ச்சிகள் வரு மிடங்களிலே வேண்டியவிடத்திலே சாரியைசேர்த்து வழங்குவதன் மூலம் பிழையினின்று தவிரலாம்,
ழ், ய், ர் ஆகியன சொல்லிடையில் வந்தால் மேலும் ஓர் ஒற்றெழுத்துத் தொடர்ந்து வரல்வேண்டும் என்பது விதி.
உ - ம் வாழ்த்து, பொய்த்தது. பார்த்தான். இவ்விதியினைத் தெரியாதார் யாழ்பாணம், காய்சல், பார்தான் என்றே எழுதுவர்
இவற்றை யெல்லாம் நோக்கும் பொழுது, சொல் சொற்ருெடர் களைப் புணர்த்தும் புணர்ச்சி விதிகளை ஒரளவாவது அறிந்திருப் பதன் கட்டாயத்தினை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
புணர்ச்சி விதிகளை அறிந்து கையாள்வதால் ஏற்படக் கூடிய தன்மைகள் :
1. கருதிய கருத்தைப் பிழையின்றி வெளிப்படுத்தலாம்:
2. தமிழிற்கேயுரிய சிறப்போசைகளே உணர்ந்து அவற்றை
நன்முறையிலே கையாளலாம்.
3. நாம் எதைக் கருத்திற்கொண்டு எழுதுகின்ருேமோ அதே கருத்தினை, வாசிப்பவரும் பெற வாய்ப்பு உண்டாகும்.
6. வாக்கியங்களிலே கையாளப்படும் சொற்களும் அவற்றின்
பொருளுணர்ச்சியும்.
நாம் கையாளுஞ் சொற்கள் யாவும் பொருள் கொண்டவை. தொடக்கத்திலே ஒருபொருளே தந்த சொற்கள் பல, காலப் போக்கிலே வேறு வேறு பொருள்களைத் தருவனவாய் வளர்ச்சி யடைவதையும் சில சொற்கள் தாம் பெற்றிருந்த பொருளே இழப்பதையும், நாம் அநுபவவாயிலாகக் காண்கிருேம்.
உ - ம் : 1. மணம் - இச்சொல் தொடக்கத்திலே நல்ல மணத் தையே குறித்தது. பின்பு காரணப் பெயராய்த் திருமணத்தைக் குறிக்கப் பயன்பட்டது. இன்று இவற்ருேடு அருவருப்பை உண்டாக்கும் தீய மனத் தையும் (துரீக்கந்தம்) அது குறிக்கிறது. "சீ ! இந்தச்சாய்கடை மணக்கிறது" என்னும் வாக் கியத்தை நோக்குக. WA i. நாற்றம் - இன்று இது நன்மணம் என்ற கருத்தினை
இழந்துள்ளது.

Page 75
136
இவை போலவே காமம் (முற் காலத்திலே காதலுக்குப் பயன் பட்டசொல்.), மாண்டது (மாட்சிமைப்பட்டது என்பதும் முன் னைய பொருள்), இறும் பூது (புதுமை, வியப்பு என்பன முன்னைய கருத்துக்கள்) முதலாக வரும் சொற்களையும் நோக்குக.
பெரும்பான்மையரான மக்களாலே (பிழையான சொல்லா யிருப்பினும் மீண்டும் மீண்டும் கையாளப்படுவதால் ஒரு சொல் புதிய சருத்தைத் தருவதும் உண்டு,
உ - ம் : பாவனை. இதன் உண்மையான பொருள், ஒன்றை வேருென் ருகக் கருதிக் கையாளல் என்பதே. இன்று இந்தச் சொல், பயன்பாடு என்ற புதுப்பொருளைப் பெற்றுள்ளதை நோக்கலாம்.
உ - ம் : இந்தப் புடவை சிறந்த பாவனைக்குரியது.
இது நல்லாய்ப் பாவிக்கும்.
எனினும் இத்தகைய சொற்களே மிகவும் நெகிழ்ச்சியான வகை யிலே வாக்கியங்களிலே கையாள்வதால் ஏற்படக்கூடிய தீமையை யும் நாம் கருத்திற் கொள்ளல்வேண்டும். " அளவுக்கு மிஞ்சினுல் அமிர்தமும் நஞ்சு ?. இன்று ஆங்கிலச் சொற்கள், வடசொற்கள் ஆகியவற்றை இவ்வாறு கலப்புச் சொற்களாய் அமைத்துத் தமி ழுக்கு வேண்டாத பல சொற்களைச் சேர்க்கும் விபரீதம் நடந்து தருகின்றது.
உ - ம் : சீக்காளி = Sick - (Gortuit) -- 6th.
கூrணித்தது  ைகூrணம் - தேய்வு பிறக்கிருசியார் = Proctor ஒடு ஆர்? மரியாதைப்
பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. தனித்துவம் = தனி என்ற தமிழ்ச்சொல் லோடு "துவம்" என்ற வட மொழி விகுதியைச் சேர்த் தமைத்த சொல் இத்தகைய சொற்களைக் கலப்புச் சொல் (Hybrid) grgiruth. 7 தொழிற்பெயர் லினையடியாதல் :
தொழிற்பெயர் வினையடியாகப் பிறப்பது வினேயடியிலிருந்தே தெரிநிலைவினைமுற்றுப் பிறக்கின்றது.
உதாரணம் : அடித்தான் - அடி-வி%னயடி சிலவேளைகளிலே வினையடிக்குப் பதிலாகத் தொழிற்பெய ரையே வினையடியாக்கி வாக்கியங்களிற் கையாள்வர்.

137
உ - ம் முயற்சி + கிறு + ஆன் = முயற்சிக்கிருன். இதனை முயல் + கிறு + ஆன் எனப் புணர்த்தி முயல்கிருன் என அமைத் துக்கொள்வதே சிறப்பு:
8. சில இலக்கண வழுக்கள் வாக்கியங்களிலே இடம்பெறுதல் :
1. சொற்கள் வெளியே வராமல் குழற, கண்களால் தாரை
தாரையாக நீர் வடிந்தபடி அவள் உயிர் பிரிந்தது.
இவ்வாக்கியத்திலே "கண்களால் நீர் வடித்தபடி ? எனப் பிற வினையில் அமைக்கவேண்டிய கருத்தைத் தன்வினையில் அமைத் துள்ளமை வழுவாகும்.
i. அப்படிப்பட்ட ஒருவர்தான் நம்முடைய பாரதியார்.
ஒருவர் என்ற சொல்லிலே "அர்" என்ற பன்மை விகுதி வந்துள் ளது ஒருவரையே இங்கு மரியாதைப் பன்மையில் 'அர் விகுதி கொடுத்து அழைத்துப் பின் தான் என்ற ஒருமை இடைச் சொல்லை அளித்தது எண் வழு "அவர் தன் மகனை இழந்தார்? என்று வேற்றுமைத் தொகையாகக் கையாண்டவிடத்தும் எண் வழு நிகழ இடம் ஏற்பட்டுள்ளது.
i. இந்க நாட்டிலே வறுமையும், துன்பமும் நோயும் தாண்டவ
மாடுகின்றது.
இங்கு எழுவாயாக மூன்று சொற்கள் வருகின்றன. மூன்றுஞ் சேர்ந்து கூட்டெழுவாயாக அமைந்தபின் ஒருமைப் பயனிலையைக் கையாண்டது எண்வழு.
iv. நீண்டகாலம் நிலைக்கக்கூடியதும் எவராலும் போற்றக்கூடிய தும் எமக்குப் புகழ்தரக் கூடியதுமான அறங்களையே நாம் செய்தல் வேண்டும்.
இங்குக் “கூடியதும்" என்ற சொல் மூன்றுமுறை கையாளப் படினும் அம்மூன்றும் ஒரே பொருளைக் குறிக்க வருவனவே. ஆனல், இவ்வாக்கியத்திலே இவற்றை அடைகளாகப்பெற்ற பொருள், (அறங்கள்) பன்மையில் அமைந்திருப்பதால் எண்வழு நேர்ந் துள்ளது.
W. எம்முடைய செயல்கள் பிறர்க்கு நன்மையாகவும் துன்பம் தரா
தனவாகவும் பயனுடையவையாயும் இருத்தல்வேண்டும். "உம்மையிடைச்சொல் கொண்டு சொற்களை இணைக்கும்
பொழுது அச்சொற்கள் ஒரேதன்மையனவாயிருத்தல் வேண்டும்"

Page 76
38
நன்மையாகவும், துன்பம் தராதனவாகவும் பயனுடையன வாகவும் என்று மூன்றும் மூன்று வெவ்வேறு வடிவங்களில் வந் gweiri6w6 Iolo Gaucupauitribs
நன்மை தருவனவாகவும் துன்பம் தராதனவாகவும் பயன் தருவனவாகவும் இருத்தல் வேண்டும் என அமைவதே சிறப்பு.
wi. ஜீலறி ஆறுமுகநாவலரவர்கள் மாழ்ப்பாணத்து நல்லூரிலே
அவதரித்தார். நாவலரவர்கள் ஸ்ன எழுவாய் அமைந்துள்ளது. அவ்வாரு யின் பயனிலையும் அவதரித்தார்கள் என்றிருப்பதே பொருத்தம். வேறுவகையில் எழுதுவதாயின், "பூரீலபூரீ ஆறுமுகநாவலர் யாழ்ப் பாணத்து தல்லூரிலே அவதரித்தார்" என எழுதலாம்,
wi. அவர்கள் அவனுடன் நடந்து கொள்ளும் முறையை நோக் ஞெல் அவர்கள் அவனை எவ்வளவு வெறுக்கிறர்கள் எனத் Ogåndஇவ்வாக்கியத்தின் பயனிலை "தெரியும்" என்பது. எது தெரியும் ?? என்ற வினவிற்கு விடை கிடைத்தால் மட்டுமே இஃது எழுவாயமைந்த வாக்கியம். தோன்ரு எழுவாய் அமைவதற்கும் இவ்வாக்கியத்திலே இடமில்லை. "என? என்னும் இடைச் சொல் விற்கு மாற்ருக என்பது" என்ற சொல்லை அமைத்தும் கொண் டால் இஃது எழுவாயுடைய பிழையற்ற வாக்கியமாய் அமைந்
திருக்கும்,
wi. இந்த நூல், பேராசிரியராலே பல்லாண்டுகன் முயன்று
எழுதியது.
"பேராசிரியரால்" என்ற மூன்ரும் வேற்றுமைக் கருத்தா அமைந்த இவ்வாக்கியத்திலே நூல் என்னும் செயப்படுபொரூன் எழுவாயாய் வந்துள்ளது. எனவே செயப்பாட்டு வினைக்குரிய *படு" என்ற விகுதிபெற்று "எழுதப்பட்டது" எனப் பயணிக் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். வேறுவகையாய் அமைப்ப தாயின் "இந்த நூல், பேராசிரியர் பல ஆண்டுகள் முயன்று எழுதியது" என அமைத்துக் கொள்ளலாம். (Geul um G வினேயைச் செய்வினையாகக் கூறும் மரபும் உள்ளது.) ஆஞல், பேராசிரியரால் என்ற மூன்ரும் வேற்றுமைக் கருத்தா, வாக்கியத் தில் இடம்பெற்ருல், எழுதப்வட்டது என்ற செயப்பாட்டு வினே முற்றே வரல் வேண்டும்.

1&9
ix. ஒரு மனிதன் என்னைச் சந்திக்க வந்தான்.
"ஒரு" என்னுஞ் சொல் அஃறிணைக்கே வரும். உ -ம் ஒரு வீடு, ஒருபுத்தகம், ஒருபேனே, உயர்திணையில் வரும்பொழுது அச் சொல்லோடு அஃது எந்தப்பாலேக் குறிக்குமோ அந்தப் பாலும் குரிய விகுதி சேர்க்கப்பட்டு வழங்கல் வேண்டும்.
ஒருவன் மனிதன். மனிதன் ஒருவன்.
என்ற இவ்விரு வடிவங்களிலே ஏதாவதொன்றைக் கையான லாம் (ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி, ஒருவள் அன்று என்பதும் கவனிக்கத்தக்கதே.)
K. கம்பன் யாத்த இராம காவியத்தில் தேவர்முதல் விலங்கு
வரை பல பத்திரப்படைப்புக்கள் இருக்கின்றனர்.
இவ்வாக்கியத்திலே பயனில்பாய் வந்துள்ள சொல் இருக் கின்றனர் என்பது. எழுவாயாகப் பலத்திரப் படைப்புக்கை s என்ற சொற்ருெடர் அமைந்துள்ளது. படைப்புக்கள் - அஃறிணை, இருக்கின்றனர் - உயர்தின. எனவே இவ்வாக்கியத்திலே தினை வழு ஏற்பட்டுள்ளது.
கம்பன் யாத்த இராமகாவியத்தில்(லே) தேவர்முதல் விலங்கு வரை அவனுலே படைக்கப்பட்ட பாத்திரங்கள் பலர் இருக்கின் தறனர். (பாத்திரங்கள்.வடமொழிச்சொல். அஃது அஃறிணைக்கே உரியது. எனினும் இன்று வழக்கிலே இஃது உயர்திணை அஃறிணை இரண்டிற்கும் பொதுப்பெயராகக் கையாளப்படுகின்றது.)
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல. இஃது உண்மையே. காலமாற்றம் மகத்தானது என்பதை நாம் மறுக்க வில்லை. எனினும் பகுத்தறிவுக்குகந்த இலக்கண விதிகளை மீறல் வேண்டியதில்லை. "இலக்கணம் மொழியின் அளவையியல் என்பர். அளவையியல் ( Logic ) சிந்தனையோடு சார்த்தது. எனவே அளவையியற்றன்மை வாய்ந்த இலக்கணத்தினே எவ்வித காரணமுமின்றி மீறுதல் சிந்தனையின் பாற்பட்டதாகாது.
9. வாக்கிய அமைப்பிலே மயக்கம் ஏற்படல்.
i. இராமன் இலக்குமணன் சிதை ஆகியவறோடு வாத்துக்குச்
சென்றாள். இவ்வாக்கியத்திலே மூன்று பெயர்கள் அடுத்தடுத்து வருகின்
தன. குறியீடுகள் (Punctuation) எவையும் கையாளப்படவில்லை.

Page 77
14)
வாக்கியப்பொருள் புலப்பட்டாலும் எழுவாய் பற்றிய மயக்கம் உண்டாகிறது. இதே வாக்கியத்தை,
i. இராமன், இலக்குமணன் சீதை, ஆகியவரோடு வனத்திற் குச் சென்ரூன எனக் குறியீடிட்டு விளககம் ஏற்படுததலாம். இராமனுணவன் இலக்குமணன் சீதை ஆகியவரோடு வனத் துக்குச் சென்ருன் என எழுவாய்ப் பெயருக்குச் சொல்லுரு பினை அளித்துத் தெளிவையுண்டாக்கலாம்.
i. மகாத்மாகாந்தி அகழ்வாரைத் தாங்கும நிலம் போலத் தம்
மைக கொனறவனையும மனனிததார் இவ்வாக்கியத்திலே "கொன்றவனை'யும் என்ற சொல், மயக் கத்தை ஏற்படுத்துகின்றது. கொன்றவனை (கொன்றபின்) எவ் விதம் மன்னிப்பது ?)
"மகாத்மா காந்தி அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைச் சுட்டவனையும் (கொல்லமுன்வந்தவனையும்) மன்னித் தார்" என எழுதுவதே முறை.
i. பத்திவெளளம் கரைபுரண்டோடிக் கொழுந்து விட்ட காலம்
u sv su euf а п суђ sтон сме и . இவ்வாக்கியத்திலே வெள்ளம் கரைபுரண்டோடியதற்கும் கொழுந்து விட்டதற்கும் எவ்வித தொடர்புமில்லை. உருவகங்களே எவ்வித கருத்துணர்வுமின்றிக் கையாள்வதும் மயக்கத்தை ஏற் படுத்துவதேயாகும.
iv. காலஞ்சென்ற பிரதமர் டி. எஸ். சேனநாயக்க இந்நாட்டின்
மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவ்வாக்கியத்திலே காலஞ்சென்றவர் பிரதமரா, டி. எஸ். சேனநாயக்கவா என்ற கேள்வி எழுகின்றது. பாடல்களிலே பொருள் கொள்வது போன்று சொற்களைக் கொண்டுசுட்டிப் பொருள் கொள்ள வேண்டிய தேவை, உரைநடை வாக்கியத்திற்கு வேண்டியதில்லை.
"முன்குட் பிரதமர், காலஞ்சென்ற டி. எஸ். சேனநாயக்க” என எழுதினுல் மயக்கத்திற்கு இடமிராது. iv. இந்நாடு முன்னேற அயராமுயற்சியும் நாட்டுப் பற்றுங் கொண்ட இளைஞர் முயலவேண்டுமென்று உறுதியாக, திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக, திடமாக, துணிவாக எடுத் துரைக்க விருமபுகின்றேன். இவ்வாக்கியத்திலே உறுதியாக என்ற ஒரே சொல்லிற் சொல்ல வேண்டியதைத் திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்

141
கனியாக, திடமாக, துணிவாக என்று பல சொற்களையும் சொற்ருெடர்களையும் கையாண்டு நீட்டியதனூலே கருத்து உறுதிப் பட்டுவிட்டது என்று சொல்லல் இயலாது.
wi. செல்வநாயகம் கந்தையா, முன்ஞள அதிபர், தலத்து ஒயா
மகாவித்தியாலயம் காலமாஞர்.
இவ்வாக்கியத்திலே தலத்து ஓயா மகாவித்தியாலயம் கால மாகவில்லை. காலமானவர் செல்வநாயகம் கந்தையாவே !
wi. அவனுடைய உளளத்திலே அறிவு ஒளி விட்டுப் பிரகாசித்தது .
ஒளிவிடுவதும் பிரகாசிப்பதும் ஒரே கருத்தினையே தருவதாற் கூறியது கூறல் என்னும் குற்றம் ஏற்படுகின்றது.
wi. இல்லம் என்ற சொல்லின அந்நாட்டவர் குறிம்பு வினே முற் ருக என்றும் கையாளாது இடப்பெயராகவே கையாள்வதி லிருந்து அவர்களின் சொல்வளம் புலனுகின்றதன்றே ?
* இல்லம் ? என்ற சொல் குறிப்பு வினைமுற்றஞல் ( நாம் பொருள்) "அற்ருேம்" என்று அது பொருள்படும். அந்நாட்டிலே வறியவர் இல்லாமையாலே அவர்கள் அச்சொல்ல அப்பொரு ளிலே கையாளார். வீடு என்ற இடப்பெயர்ச் சொல்லாகவே கையாள்வர் என்ற உண்மை எத்தனை பேர்க்கு விளங்கும் ? தமி ழிலக்கணத்தில் அடிப்படை அறிவு பெருதவர்களுக்கு இந்நீண்ட வாக்கிபம் எவ்வித பொருளையும் தராது. எனவே எழுதும் கருத்து, எல்லார்க்கும் புலனுகக்கூடிய வகையிலே வாக்கியங்கள் அமைக்கப்படல்வேண்டும்.
ix. அவள் கர்ணகடுரமான குரலிலே கம்பீரமாகவும் இனிமை
ாகவும பாடினுள்.
W இவ்வாக்கியத்திலே "கர்ணம், கடூரம் ? என்ற இரு புதுச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. அவை வடசொற்கள் கர்ணம் என்பது காது, கரேம் என்பது கடுமை. காதுக்குக் கடுமை யான குரல் கம்பீரமாகவும் இனிமையாகவும் இருத்தல் கூடுமோ ? இதிலே நாம் கவனிக்கவேண்டியது யாதெனில் எமக்கு விளங் காத சொற்களைப் பொருளுணர்வின்றி வெறும்" ஒசைச் சிறப்பிற் காகக் கையாளல் கூடாது என்பதே.
x. நாவலர், காசிவாசி செந்திநாதையர் போன்ற பெரியார்கள் தோன்றியிராவிடில் இலங்கையிலே சைவசமயம் என்றே அழிந்து போயிருக்கும்.
*போன்ற பெரியார்கள்? எனில் மேற்குறித்த பெகியார்களே ஒத்த வேறு பெரியார்கள் என்ற பொருள் உண்டாக்கும். இவர்களே

Page 78
42
சைவம் காத்தோரி எனில் ஆகிய பெரியார்கள் எனவுமீ, வேறும் பெரியார்கள் உளராயின் முதலிய பெசியார்கள் எனவும் எழுதுதல் வேண்டும்.
i. மழை பெய்ததன் காரணமாகப் பயிர் விளைந்தது.
இவ்வாக்கியத்தில் மழை பெய்தமையே காரணம். பயிரி விளைந்தமை காரியம். இதனை மாற்றி மழைபெய்தது காரிய மாகவும் பயிர் வில்ாவுகாரணமாகவும் காட்டப்பட்டுள்ளன.
'மழை பெய்ததஞலே பயிர் விளைந்தது? என்பதே சரியான பிரயோகம்,
i. அங்கு வீசுதென்றலும் வீக்கிள வேனிலும் உணர்ந்தன. மாசின் வீணையும் மாலைமதியமும் இனிவ ஒலியும், ஒளியும் நல்கினர் பற்றற்றன் பற்றினை பற்றிநின்ற பழவடியார்க்குத் தீதும் நன்றகும் என்பதற்கு ஐயமும் உளதோ ? இக்கு மூன்று வாக்கியங்கள் தொடர்ந்து ஒரே வாக்கிய வடிவில் அமைந்து பொருள் தருகின்றன. இவற்றின் சண்னே, SLLLTTTLTTTTLL TTtTT TTTTLLLLSS SLLLLLCTT TeTTLTT GLL GLLLLLL மதியமும்" "பற்றற்றன் பற்றினைப் பற்றல்" என்பன, எழுதிய வருக்கு உரிமையான சொற்மூெடர்களல்ல. வேறு கவிதைகளி விருந்து கடன் பெற்றவை தமது மணன ஆற்றலயும், வித்துவத் திறத்தையும் புலப்படுத்தக் கையாளப்பட்டவை. இத்தகைய ஆடம்பரச் சொற்கூட்டங்கன் அளவுமீறிக் கையாள்வதால் எவ் வித பயனுமில்ல. எதுகை மோனைகளைக் கையாண்டு எழுதும் வாக்கியங்களும் "மலையைக்கல்லி எலியைப் பிடிக்கும் வெற்று முயற்சியின் வெளிப்பாடுகளே. இவற்றைத் தவிர்த்துச் சொற் செட்டுடன் தெளிவாக அறிவியலுக்குப் பொருந்தும் வண்ணம் வாக்கியங்களை அமைப்பதே சிறந்தது.
10. பேச்சுத் தமிழ்ச் சொற்கண்க் கையாளல்
இலக்கண விதிக்கமைந்த செந்தமிழ்ச் சொற்களோடு, இக் காலத்திலே பெருமளவு பேச்சுத்தமிழ்ச் சொற்களையும் கையாள் வது வழக்கமாயிருந்து வருகிறது. ஆக்க இலக்கியங்களிலே கதாபாத்திரங்களின் உரையாடல்களை இயற்கையாகக் கையாண்டு சுவையின் ஏற்படுத்துவது வரவேற்கத் தக்கதே. சிறப்பாகச் சமூக

145
நாடகங்களிலே பாத்திர உரையாடல்கள் பேச்சுத் தமிழில் அமைவதே சிறப்பு. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை இதுபற்றிக் கூறியுள்ளது பின்வருமாறு :
...... அன்றியும் நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசல் வேண்டும்."
பேராசிரியரின் கூற்று நாடகத்திற்கு மட்டுமன்றிச் சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கும் பொருந்துவதே.
எனினும் பாத்திரங்களின் உரையாடல்களோடு பேச்சுத் தமிழ் நின்றுவிடுவதே நன்று. கதாசிரியர் எழுதும் தங்கூற்று வாக்கியங்களிலும் (தங்கூற்று - தமது கூற்று ) பாத்திரங்களின் இயக்கம்பற்றிய வாக்கிங்களிலும் பேச்சுத் தமிழ் இடம்பெரு திருத்தலே வரவேற்கத் தக்கது.
11. வாக்கியங்களிலே பிறமொழிச் சொற்களைக் கையாளுதல்.
பிறமொழிச் சொற்களைத் தமிழிற் கையாள்வதற்கான சில காரணங்கள் பின்வருமாறு :
1. அச்சொற்களுக்குரிய பொருள் தமிழுக்குப் புதியன.
உ - ம் பஸ், கார், ரெலிவிஷன், அலவாங்கு.
இவை காலகதியிலே தமிழினின்று பிரிக்கமுடியாத அளவிற் குத் தமிழே ஆகிவிடுவதுமுண்டு. "அலவாங்கு" இதற்கு உதார ணம். மற்றைச் சொற்களுக்கு முறையே பேருத்து, சிற்றுந்து, தொலைக்காட்சி என்ற தமிழ்ச்சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன. எனினும் பழக்கம் காரணமாக இவையே எம்மைவிட்டு நீங்காத வாழ்வைப் பெற்றுவிட்டன.
41. தத்துவம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும் வருவன:
i. ஆன்மா, ஆணவம், மாயை - வடமொழியிலிருந்து
வந்தவை. i. ஒட்சிசன், ஐதரசன், காபோணிக்கமிலம் - இவை ஆய்
கிலத்தினூடாக வந்தவை
இவை தவிர்க்கவேண்டாதவை ஏற்கவேண்டிய கட்டாயத் தேவை எமக்கு உண்டு.

Page 79
14尘
11. ஒலிநயக் கவர்ச்சியாலும் அவற்றைக் கையாள்வது தம்மை அறிவுடையவராகவும் நாகரிக புடையவராகவும் காட்ட உதவும எனக் கருதும கருததாலும் தொற்றுநோயாகித தமிழைப் பீடித்து வருவன. இவை பேச்சில் மட்டுமன்றி எழுத்திலும் கையாளப்பட்டுத் தமிழை மணிப்பிரவாளமாக்கிக் கொண்டிருக்கின்றன
உ -ம் : “ இந்த நாவலில் ஒரு Faise conflict தான் காட் LÜLul" 19 (1536 pöı. Authentic (Trisis 668) Laurray. 1926)di)
57 Gär Authentic Choice g6 &av ””.
இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளியாகிவரும் சஞ்சிகை களிலே வடசொற்கள் மட்டுமன்றி ஆங்கிலச் சொற்களும் கையா ளப்படுகின்றன. மேலேயுள்ள உதாரண வாக்கியங்களிலே ஆங்கிலச் சொற்கள் ஆங்கில எழுத்துகளிலேயே எழுதப்பட்டுள் ளமையை நோக்குக. இப்பிரயோக முறை படிப்படியாகக் கூடிகி கொண்டு வருவதையும் தமிழகத்துச் சஞ்சிகைகளிலே நாம் அவதானிக்கலாம். இம்முறையினைத் தவிர்ப்பது நன்று. இயன்ற அளவு தமிழிலுள்ள இயற்சொற்களைக் கையாண்டு, இலக்கண வழுவற்ற நடையில் எழுதுவதே விரும்பத்தக்கது.
12. ஆங்கிலச் சொற்றெடிர்கள் சில தமிழ்க் கருத்துவடிவம் பெறல் : ஆங்கிலச் சொற்கள் மட்டுமன்றி ஆங்கிலச்சொற் ருெடர்கள் சிலவும் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ்க் கருத்து வடி வங்களாயுள்ளன.
a. - ub : 1. Afew – SPG Søv.
2. To face முகங்கொடுத்தல்
(a problem) ) (பிரச்சனைக்கு)
3. Healthy atmosphere - -2.3LTTai Sauldstar (b
நிலை. 4. (Spread like) wild fire - sirl (Big Curray
(பரவியது.) 5. A dccade - SP(av 5&FrT5th 6. Under the influence - Gará and Seydi
7. * Under the Presidentship (Chairmanship
தலைமையில்.

量45
8. Welcome change - வரவேற்கக்கூடிய மாற்றம் 9 Golden oppertunity - Guntaire)607 saintail.
(சந்தர்ப்பம்) 10. Nacked truth - pilojount GOOT a giv65uo.
(* இதனைத் தலைமையின் கீழ்" என்று நேரடி மொழிபெயர்ப்புச் செய்வதும் உண்டு. இது Guitair Gap All are cordially invited Greir பதையும் அனைவரும் அன்புடன் அழைக்கப்படு கின்றனர்? என்பர். "தலைமையில்" எனவும், *அன்புடன் அழைக்கிருேம்" எனவும் கையாள் வதே சிறப்பு)
மேற்குறித்த வகையில் இன்னும் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. விரிக்கிற் பெருகும், இவை வெறும் மொழிபெயர்ப் புச் சொற்ருெடர்களாய் அமையாமல், கருத்தாழத்தைக் கூட்டு வனவாய் அமைதல்வேண்டும், மொழியின் வளர்ச்சிக்கும் வளத் திற்கும் வேண்டிய யாவும் பல திசைகளிலுமிருந்து காலத்திற் குக்காலம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றைப் பயன்பாடும் தேவையும் நோக்கிக் கையாள்வதாலே எமது மொழி மேலும் சிறக்கும் என்பதற்கு ஐயம் இல்லை.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்
>பாரதி
29

Page 80
5. பொதுவியல்
1. வழக்கு
தமிழிலே பண்டுதொண்டுக் கையாளப்பட்டுவரும் சொற்கள் சொற்ருெடர்கள் என்பன வழக்கின் பாற்பகும் வழக்கினை இயல் புவழக்கு. தகுதி வழக்கு என இருவகையாகப் பிரிப்பது இலக்கண ஆசிரியர்களின் முறைமையாகும். தகுதி வழக்குப் பற்றிய விளக்கமும் உதாரணங்களும் பெயரியலிலே தரப்பட்டன. இங்கு இயல்புவழக்கு இன்னதெனக் காண்போம். இயல்பு வழக்கா னது இலக்கணமுடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூன்று பிரிவுகள் கொண்டது.
i. இலக்கணமுடையது.
இலக்கண விதிக்கு முரணுகாத சொற்களும் சொற்ருெடர்
களும் இலக்கணமுடையவற்றின் பாற்படும். உ - ம் நிலம், நீர், பாற்காவடி,
i. இலக்கணப் போலி
சொற்ருெடர்களிலமைந்த சொற்களை முன்பின்னக மாற்றின லும் சொற்களினிடையிலே வரும் எழுத்துக்கள் சிலவற்றிற்கு மாற்றெழுத்துக்கள் கையாளப்படினும் அவ்வாறமையும் சொற் ருெடர்களும் சொற்களும் இலக்கணப் போலியின் பாற்படும்.
உ - ம் : . இல்முன் - முன்றில் ( இல்லத்தின் முன்னுள்ள
இடம். ) நகர்ப்புறம் - புறநகர் (நகரத்திற்குப் புறத்தி லுள்ள பகுதி) i. கோவில் - கோயில்.
பொதுஇல் - பொதியில். (பொதுவில்) iii. De
சொற்ருெடரினிடையே சில எழுத் துக் க ள் குறைந்து அச்சொற்ருெடர் குறுகிய வடிவில் அமைவது.
உ - ம் i. அருமருந்தன்ன பிள்ளை - அருமந்த பிள்ளை.
(அரிய அமிர்தம் போன்ற பிள்கின) i. நல்லூர் - நல்லை.
கோப்பாய் - கோவை.

147
ஒருவரின் பெயர் குறுகி வழங்கப்படும்போதும் அதனை மரூஉ 6762.7 GUIT Lib.
உ -ம் சுப்பிரமணியம் - சுப்பு.
கலைவாணி - 56)
2. வழாநிலை, வழு. திணை. பால், எண், இடம், காலம், வின, விடை மரபு ஏழும் வழுவாது இலக்கணவிதிப்படி அமைவது வழாநிலை. அவ் வாறன்றி இலக்கண விதியினின்று வழுவியவை வழு எனப்படும்.
உ - ம் வழா நிலை வழு 1. அவன் வந்தான் - அவன் வந்தது - திணைவழு
2. கந்தன் வந்தான் - கந்தன் வந்தாள் - பால்வழு 3. நான் வந்தேன் - நான் வந்தாய் - இடவழு 4. நான் வருவேன் - நாளை வந்தேன் - காலவழு 8. பிறக்கப் போகும் குழவி பிறக்கப் போகம் மகன் வின
ஆணு, பெண்ணு ? ) ஆணு, பெண்ணு ? J GAIOp 6. வட்டுக் கோட்டைக்கு வழி வட்டுக்கோட்டைக்கு
ung? வழி யாது ? விடை
இந்தக்.இவற்_பிசன் துட்டுக்குஇரண்டு FTவழு
ருல் வட்டுக்கோட்டையை 16, ட்டைப்பாக்கு அடையலாம்.
ஆட்டின் இளையது
கன்று மரபு
+ ''
7. ஆட்டின் இளையது - குட்டி
பறவையின் இளையது - குஞ்சு பறவையின்
J இளையது குட்டி
3. வழுவமைதி
குறிப்பிட்ட சில சூழ்நிலைகளிலே வழுவையும் விதிவிலக்காக ஏற்கநேரின் அத%ன வழுவமைதி என்பர்.
1. திணைவழுவமைதி :
(i) உயர்வுகாரணமாக அஃறிணைப் பொருளை உயர்திணைப் பொருளோடு சார்த்தி இரண்டிற்கும் உயர்திணைமுடிவு கற்பிக்
shu-6un7ub.
உ - ம் : அங்கண் விசும்பில் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றேரும் ஒப்பர்மன் ..
இங்குத் திங்களும் அறிஞரும் ஒப்பர் என்ற உயர்திணை முடிக்கும் சொல் பெற்றது. திங்கள் - அஃறிணை.

Page 81
148
(i) இழிவுகாரளமாக உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் அஃறிணை முடிவினைப் பெறும்.
உ -ம் : மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.
1. திணை, பால் வழுவமைதி :
உவப்பு, உயர்வு, கோபம், இழித்தல் இவை காரணமாகத் திணையும் பாலும் வழுவி வரலும் இடம்பெறலாம்.
(அ) பால் வழுவமைதி :
உவப்பு : i; 9 என் இராசாத்தி வந்தாள் என்று
தன்மகன மகள்போலப் பாவித்துக் கூறு தல் பால் வழுவமைதியின் பாற்படும்.
உயர்வு : i. ஒருவனை மதிப்பினலோ அன்பிருலோ அவர் என அழைப்பதும் பால்வழு வமைதியே.
கோபம் i. இவன் ஆணல்லன் பெண், கோபம்
காரணமாக ஆண்பாலேப் பெண்பாலாய்க் கூறியதும் பால்வழுவமைதியேயாகும்.
இழிப்பு: iv. இவள் வெட்கத்தைத் துறந்த ஆண் -
பேண்ணை இழித்து ஆண் என அழைத்த பால்வழுவமைதி.
(8) திணை வழுவமைதி !
உவங்பு :
உயர்வு
கோபம்
ஒரு நாயை என் செல்வன் வந்தான் என்பது உவப்பினல் அஃறிணையினை உயர்திணையாகக் கூறியது. கிளிவரர் வந்தார் - உயர்வுகாரணமாக அஃறி ணைக்குரிய கிளி உயர்திணைக்குரிய மரியாதைப் பன்மையாக ஆர் விகுதி பெற்று உயர்தினைப் பலர்பாற் பயனிலையையும் பெற்றது. எங்கள் பொருள் எங்கள் பிள்ளைகள் தாம் - சிறப்பி ன ல் உயர்திணையை அஃறினையாகக் (பொருள்) கூறல்.
மடாதிபதி எழுந்தருளியது" - என்பதும் சிறப்பி ஞல் உயர்திணையை அஃறிணையாகக் கூறலே. இவன் ஒரு நாய் - கோபம் காரணமாக உயர் திணையை அஃறிணையாகக் கூறல்,

149
11. பால், இடவழுவமைதி :
(அ) ஒன்றன்பாலுக்குரியதைப் பலவின்பாலாகக் கூறுவது
பால்வழுவமைதி. இதனை எண்வழுவமைதி எனவும் கூறலாம்.
உ -ம் : நீரெல்லாம் அசுத்தமாயிற்று.
(ஆ) மதிப்புக்காரணமாக முன்னிலையிடத்தாரைப் படர்க்கை யிடத்தாராக வழங்கல் இடவழுவமைதியாகும். உ - ம் தங்கள் வரவு நல்வரவாகுக. (தாங்கன் என்ற படர்க்கைப் பன்மையின் திரிபே தங்கள் ள்ன்பது) IV. காலவழுவமைதி :
விரைவு, மிகுதி, துணிவு ஆகிய காரணங்களாலும் வழக்கே காரணத்தாலும் ஒரு காலத்திற்குரியதை வேருெருகால வாய்பாடு கொண்டு கூறுவது காலவழுவமைதியாகும். (அ) விரைவு : விரைந்து வருவேன் என்ற கருத்தில், இன்னும் வராதிருப்பவன், "வந்துவிட்டேன், வந்து விட்டேன்? எனல், (ஆ) மிகுதி ! பெரும்பாலும் ஒருசெயல் நிகழும் சூழ்நிலை கருதி அந்நிகழ்வு நிகழ்ந்து விட்டது எனல். உ -ம் ! நீ அந்த வழியாற் போனல் உன் பொருளே இழந்துவிட்டாய். (ஏனெனில் அங்குச் செல்வாரிற் பெரும்பாலானவர் - மிகுதியா
னவர் - பொருளை இழந்தனர். (இ) துணிவு : நீ பரீட்சைக்குக் கவனமாகப் படிக்கா விட் டால் தோல்வியடைந்தாய் தோல்வியடைவது உறுதி என்ற துணிவுகாரணமாக எதிர்காலம் இறந்தகாலமாகக் கூறப்பட்டது. (ஈ) வழக்கு : (1) நாங்கள் இப்பாடசாலையிலே படித்த பொழுது இந்த மைதானத்திலேதான் விளையாடுவோம். வேறு எக்காரணமும் பற்ருது வழக்கே காரணமாக இறந்தகாலம் எதிர்காலமாகக் கூறப்பட்டது. (ர்) முக்காலத்தும் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) அழியாதிருக்கும் பொருளினை நிகழ்காலத்திற் கூறுவதும் வழக்காகும். உ -ம் : மலே நிற்கிறது, கடவுள் இருக்கின் ருர், ஆறு விளங்குகின்றது (i) நாடகம், நவீனம், சிறுகதை ஆகியவற்றி ஆம் கதைச்சுவைக்காக இறந்தகாலத்தை நிகழ்காலத்திற் கூறுவதுண்டு.

Page 82
50
W. மரபு வழுவமைதி:
மரபு என்பது உயர்ந்தோரால் வகுக்கப்படும் ஒன்று. அவர்
கள் எப்பொருளை எச்சொல்லினல் வழங்கிஞர்களோ அப்பொருள்
அச்சொல்லினல் வழங்குவதே மரபு.
உ - ம் பெண், பிள்ளைப் பெறுவாள்.
இங்குப் பெறுதல் என்பது உயர்திணைப் பெண்பாலுக்கே உரி யது. இவ்வாறு கூறுவதற்கு யாது காரணம் எனல் இயலாது. பண்டுதொட்டுப் பெரியோர் வழங்கிவரும் மரபு உண்மையே இவ்வாறு நாமும் கூறுவதற்குக் காரணம்.
"பசு கன்று ஈனும் என்பதும் மரபால் அமைந்த ஒரு வழக்கே. எனினும் திருவள்ளுவர்,
"ஈன்றள் பசிகாண்பாயிைனும் என்று உவப்புக் காரணமாகப் பெண்ணை 'ஈன்றள்" என்றதை மரபுவழுவமைதியாகவே கொள் எல்வேண்டும்.
** உனயொருத்தி போட்டாளே வேலையற்றுப்போய் ' என்று காளமேகப்புலவர் கோபம் காரணமாகச் சோழியப் பிராமணன வைதமையும் மரபுவழுவமைதியாகக் கொள்ளப்படவேண்டியதே
இவ்வாறு சான்ருேரின் மரபுகளும் அவ்வப்போது போதிய கரைண அடிப்படையிலே மீறப்பட்டே வந்துள்ளன.
4 ஈ தா, கொடு என்ற சொற்களின் பிரவோகம்
ஈதல் ? என்பது உயர்ந்தோன், தன்னிலும் தாழ்ந்தோ னுக்கு வழங்குவதையும். " தருதல் " என்பது தனக்குச் சமமான வனுக்கு வழங்குவதையும் கொடுத்தல் என்பது தாழ்ந்தோனிடம் உயர்ந்தோன் பெறுவதையும் குறிக்கவரும் சொற்களாகும்.
(ஈ, தா. கொடு என்பன முன்னிலை வினையாயின் முறையே தாழ்ந்தோன் உயர்ந்தோனையும், சமமானவன் சமமானவனையும், உயர்ந்தோன் தாழ்ந்தோனையும் வேண்டும் சொற்களாம்.)
உ - ம் : செல்வன் ஏழைகளுக்குப் பொருள் ஈந்தான்.
இராமன் தன் நண்பர்களுக்குப் பொருள் தந்தான். அமைச்சன் அரசனுக்குப் பரிசில் கொடுத்தான். இப்பிரயோகங்கள் இன்று தமது முன்னைய வழக்காற்றினை இழந்துவிட்டன.

151
5. இணைத்தென்று அறிபொருளுக்கும் உலகினில் இல்லாப் பொருளுக்கும் உம்மையிடைச்சொல் வழங்கல் 1. இவை இத்தனை என்று அறிந்த பொருளுக்கு வினைமுற்
றுக்கொடுத்து வாக்கியமாக்கும்பொழுது முற்றும்மை அளித்தல் வேண்டும்.
உ - ம் : (1) வகுப்பிலே மாணவர் இருபதின்மரும் இருந்
தனர். (i) ஐம்புலன்கரேயும் அடக்குவதே ஞானியின்
கடன்.
11. உலகில் இல்லாத கற்பனைப் பொருளைக் கூறும்பொழு தும் முற்றும்மை அளித்தல் வேண்டும் :
உ - ம் (i) முயற்கொம்பு எங்கும் இல்லை.
(i) ஒளிமுன் இருள் யாண்டும் இல்லை.
6. செயப்படுபொருளைச் செய்பொருளாகக் கூறல் :
செயப்படுபொருகினக் கருத்தாவைப்போல வைத்துச் செய் வினை முடிவு கொடுத்து வழங்கலாம்.
உ - ம் : (i) இந்தத் தோட்டம் நான் வாங்கியது. (i) இந்தப் பசு நான் விற்றது,
7. (55ufissir (Punctuation) : ஆங்கில மொழியின எம்மனேர் கற்றதன் பயனகத் தமிழிலே இன்று குறியீடுகள் கையாளப்படும் நன்மை ஏற்பட்டுள்ளது. இடைச் சொற்கள் போலச் சொற்கள், சொற்ருெடர்கள் வாக்கி பங்களாகியவற்றின் பொருட்பேற்றிற்கும் விளக்க த் தி ந் ரும் குறியீடுகள் பெரிதும் பயன்படுவதால், அவற்றின் இலக்கணத்தினை அறிந்து கொள்ளலும் அவசியமே. குறியீடுகளின் வகைகளாவன:
1 முடிப்பிசைக் குறி ( , ) 2. மேற்கோட்குறி ( ? ? )
so-Goguruntu —bes5 á9 (** "”) உறுப்பிசைக்குறி ( , ) வியப்பிசைக்குறி ( I ) தொடரிசைக்குறி ( ; ) பிறையடைப்புக்குறி ( ) . வினுக்குறி (?ル

Page 83
152
1. முடிப்பிசைக்குறி :
எழுவாய் பயனிலையாகிய வாக்கிய உறுப்புக்களோடு கூடிக்
கருத்து முற்றுப்பெற்று நிற்கும் வாக்கியத்தின் இறுதியிலே இடப்
படும் குறியாகும்.
உ - ம் : இராமன் அயோத்திக்கு மீண்டான்.
2. மேற்கோட்குறி
பழமொழிகள், மேற்கோள்கள் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட வழங்கப்படும் குறி.
உ - ம் "அறஞ்செய விரும்பு" என்பது ஒளவையின் பொன் மொழி.
3. உரையாடற்குறி :
ஒருவர் தமது கூற்றினை வெளிப்படுத்தும்பொழுது அக்கூற் றினைப் பிரதான வாக்கியத்தினின்று வேறுபடுத்த வழங்கும் குறி உ - ம் : இராமன் இலக்குமணனை நோக்கி, "நீ பொறுமை யைக் கடைப்பிடிக்காவிடில் எமது குறிக்கோள் பாழாகிவிடும்" என்ருன்.
4. உறுப்பிசைக்குறி :
ஒரு வாக்கியத்தில் இரு பெயர் கள் அடுத்துருைமாயின் அவற்றை வேறுபடுத்தித் தெளிவாக்கவும், ஓர் இனமாகிய பொருள்களை எண்ணுப் பொருள்களாகத் தொடர்ந்து எழுத நேருகையில் இறுதிக்கு முன்னுள்ளவற்றைத் தனித்துக் காட்டவும், கடிதத்தில் விளிக்கப்படுபவரின் விளிக்கு இறுதியாகவும் இடப் படுவது உறுப்பிசைக் குறியாகும் உ - ம் : (1) கந்தையா, செல்லையாவை அழைத்துக் கொண்டு
சென்ருன் (i) இலங்கையிலே வடமாகாணம், கீழ்மாகாணம், மேல்மாகாணம், வடமத்திய மாகாணம் முதலிய ஒன்பது மாகாணங்கள் உள்ளன. (ii) அன்பார்ந்த நண்ப,
5. வியப்பிசைக்குறி :
விளித்தல், வியப்பு, அச்சம், அவலம் ஆகியவற்றைப் புலப் படுத்த இடுங்குறி.
உ - ம் தம்பி ! இங்கே வா.
ஆஹா ! என்னே அற்புதம் ! ஐயோ ! என்னை அடிக்கிருன். அந்தோ ! என்வாழ்வு முடிந்தது.

15
6 தொடரிசைக்குறி
ஒரெழுவாய், பல பயனிலைகள் அமையும் வசனங்களிலே பயனிலைகள் தோறும் தொடரிசைக்குறி கையாளப்படும்.
உ - ம் : இராமன் காடு சென்ருன் பதிஞன்காண்டுசள் காடுறைந்தான்; பின்னர் நாடு திரும்பினன்; பரதனின் வேண்டு கோட் படி முடிசூடி அயோத்தியை ஆளலாஞன்.
7. பிறையடைப்புக்குறி :
ஒரு வாக்கியத்தினிடையிலே பிறமொழிச்சொல் ஒன்றை விளக்கத்திற்காகக் கையாள நேரும்பொழுதும்,பிரதான வாக்கியப் பகுதியிற் கூறப்படுவனவற்றிற்கு மேலதிக விளக்கம் தர நேரும் பொழுதும் பிறையடைப்புக்குறி கையாளப்படும்.
உ - ம் (i) இலக்கியம் என்பது வாழ்க்கையின் நாடக
om isGGv (Dramatization of Life).
(i) உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தம் (பொருளுற்பத்தியிலே தேக்கம்) ஏற் பட்டு வருகிறது.
20

Page 84
பின்னிணைப்பு
நினைவில் இருத்தவேண்டிய சில இலக்கணச் சூத்திரங்கள்
தமிழிலே காலத்துக்குக் காலம் பல இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. இவற்றுள்ளே காலத்தால் முற்பட்ட தொல் காப்பியமும் பின்னெழுந்த நன்னூலும் முதன்மையானவை. முன்னதன் மூலம் பழந்தமிழ் இலக்கண மரபையும் பின்னதன் மூலம் இடைக்காலத் தமிழ் இலக்கண மரபையும் தெளிவாக அறியலாம். "இலக்கணத் தெளிவு" என்ற இந்நூலிலே இவ் விரண்டு நூல்களிலிருந்தும் இலக்கண முடிபுகள் எடுத்தாளப்பட் டுள்ளன. இன்றியமையாதனவும் நினேவில் நிறுத்த வேண்டு வனவுமான சில சூத்திரங்களே இந்நூல்களிலிருந்து தெரிந்து கீழே தந்துள்ளோம். இவற்றைப் பொருளுணர்ந்து மனனம் செய்துகொள்வது நல்லது. )
(தொல் - தொல்காப்பியம். நன் - நன்னுரல் )
எழுத்து எழுத்தெனப் படுவ அகர முத(ல்) னகர இறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் மரபில் மூன்றலங் கடையே.
/(தொல். எழுத்ததிகாரம், நூன்மரபு-1)
அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முற்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.
( டிெ 2 )
மொழிமுதற் காரன மாம்அணுத் திரனொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. 3.
(நன். எழுத்தியல் 2)
உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றள(பு)
அஃகிய இஉ ஐஒள மஃகான்
தனிதில் பத்தும் சார்பெழுத் தாகும்" 4
( டிெ 3 )

155
சொல் ர்திணை என்மஞர் மக்கட் சுட்டே அஃறிணை என்மஞர் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமண சொல்லே. 5
(தொல். சொல்லதிகாரம். கிளவியாக்கம் 1)
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற்
பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி இயலும் என்ப. 6
(நன்: பதவியல் )
(நன்னூலார் சொல் என்பதற்குப் பதிலாகப் "பதம்" என்ற வடசொல்லைக் கையாண்டுள்ளார்.)
சொல்லின் வகை
சொல்லெனப் படுப பெயரே வினையென்(று) ஆயிரண் டென்ப அறிந்திசி னேரே.
(தொல். சொல். பெயரியல் 4)
இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் ருேன்றும் என்ப.
( டிெ 5 ) 8
அதுவே, இயற்சொல் திரிசொல் இயல்பிற் பெயர்வினை எனவிரண் டாகும் இடையுரி அடுத்து நான்குமாம் திசைவட சொலணு காவழி.
(நன். பெயரியல் 13)
பெயர் அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் கால் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஒரன்ன உரிமையும் அம்மூ வுருபின் தோன்ற லாறே. 10
( தொல். சொல். பெயரியல் 6)
இடுகுறி காரண மரபோ டாக்கம் தொடர்ந்து தொழிலல காலந் தோற்ரு வேற்றுமைக் கிடனுய்த் திணைபா லிடத்தொன்(று) ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே.
(நன். பெயரியல் 18)

Page 85
156
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
(தொல். வினையியல் 1) செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செப்பொரு ளாறும் தருவது விளையே.
( நன். வினையியல் )
பொருள்முத லாறினும் தோற்றிமுன் னறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் * வினைககுறிப்பே
(நன். வினையியல் 2)
* வி2ணக்குறிப்பு - குறிப்புவினைச்சொல்.
பெயரெச்சம்
செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமும் செயலும் தோன்றிப் பாலொடு செய்வ தாதி அறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.
(நன். வினையியல் 20)
வினையெச்சம்
தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினயெச் சம்மே.
(நன், வினையியல் 23)
வினயெச்ச வாய்பாடுகள்
செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச் செயின் செய்யிய Gruůuaufř
வான்பான் பாக்கின வினையெச் சம்பிற
ஐந்தொன் முறும்முக் காலமும் உணர்த்தும், צ (நன். வினையியல் 24)
(۱ g5 ---- முதல் ஐந்து வாய்பாடுகள்
('செய்தென"வரை இறந்தகாலத்துக்குரியன)
ஒன்று - ஆருவது வாய்பாடு
夏@
14
6
7
('செய" என் எச்சம். முக்காலமும் உணர்த்தும்)
- இறுதி ஆறு வாய்பாடுகள்
ஓதிர்காலம் உணர்த்தும்)
༡ཤར་

157
ቄሄ85 பெயர்
பொறிள்முத லாருே டளவைசொல் தானி
s காரியம் கருத்த ஞதியுள்
ன்றன் பெயரால் அதறகியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகு பெயரே
(நன். பெயரியல் 33)
அன்மொழித்தொகை
ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி
நன். பொதுவியல் 18)
வினைததொகை
காலங் கரந்த பெயரெச்சம் வினைத் தொகை
(நன். பொதுவியல் 13)
இடைச்சொல்
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள்இ சைநிறை அசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றணித்திய லின்றிப் பெயரினும் வினயினும் பின்முன் ஒரிடத்(து) ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்.
(நன். இடையியல் - 1)
உரிச்சொல்
பலவகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுனம் பலகுனம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்.
(நன். உரியியல் 1)
auLGsmrti) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
(தொல். சொல். எச்சவியல் - 5)
திசைச்சொல் செந்தமிழ் நிலஞ்சேரி பன்னிரு நிலத்திலும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப.
(நன். பெயரியல் 16)
18
9
20
2
22
23
24

Page 86
153
புணர்ச்சி உயிர் மூன் உயிர் புணர்தல்
இ ஈ ஐ வழி பன்வும் ஏரின உயிர்வழி உண்வும் ஏமுன் இவ் விருமையும் உயிர்வரின் உடம் படு மெய்யென் ருகும். 翌孟
(நன். உயிரிற்றுப் புணரியல் 12) குற்றியலுகரப் புாைர்ச்சி உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் யவ்வரின் இய்யாம் முற்றும் அற்றுஒரேவழி 巽位
(pair. E. F. L. 1.3) பண்புப்பெயர்ப் புணர்ச்சி ஈறு போதல் இடையுகரம் இப்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்னுெற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனேயவும் பண்பிற் கியல்பே. T
(நன். பதவியல் - 1) விஞ, சுட்டு ஆகியவற்றின்முன்பு உயிரும் மெய்யூம் புவிசாப்தல் எகர விருமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமும எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் துரகங்ற் சுட்டும் நீரின் யகரமும் தோன்றுதல் இயல்பே. ፰,5
syür. R. *. L. 13) பூப்பெயா முன் வல்லினம் புணர்தல் பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். ፵፱
(நன். உ. ஈ. பு: 1} மெய்பிற்றின் முன் உயிர் புணர்தல் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே. ጋዕ}
(நன். மெய்யீற்றுப் புனரியல் ) தனிக்குற்றெழுத்தின் முன்பு உயிர் வந்து புரேல் தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் 品真
(நன், மெ. ஈ. பு, )ே ன, ல, ன, எா முன் த, ந வந்து புனரல் வைமுன் றனவும் எளமுன் டனவும் ஆகுந் தநக்கள் ஆயுங் காலே. ::
(நன் மெ. ஈ. பு. 34)

பொருள
A. ஃறினே-32
அடுக்குத்தொடர்-97 புடையடுத்தவாகுபெயர்-36 அல்வழிப்புணர்ச்சி.107, 108
சீனாபு - 2
அளவையாகுபெயர்-36 அன்மொழிக்தொகை-92,100, 101, 102
si, --&gy a JJ i fl-34, 1). 2 ( ) ?. ஆகுபெயரும் அன்மொழித்
கொசையும்-10 ஆங்கில எழுத்துக்களுக்கு
மாற்றெழுத்துக்கள்-18, ஆங்கிலச் சொற்ரூெடர்கள் தமிழ்க்
கருத்து வடிவம் பெறல்-#1. ஆண்டால்-23, 23.
-பெண்பால் வகுக்க இயலா
தவை - 24, ! விகுதிகள்-3ே,
நீரும் வேந்துtை-f3,
- ச் சொல்லுருபு-t5. - தொடர்பான
சிக்கல் - tr ஆறு வகைப் பெயர்கள் - 19,
- பெயர்களுள்ளும் அமைந்து கிடக்கும் உறுப்புக்கள் - 28, ஆய்தம் - 3, 5, .ே
- க் குறுக்கம் - - ப் புணர்ச்சி - 6
r
@
இடப்பெயர் - 23 இடப்பெயர்ப் பகுதிக்கு உ-ம்: - E9 இடம் - 27
ட்டவனே
இடுகுறிச் சிறப்புப் பெயர் - 20
- ப் பெயரும் காரணப்
பெயரும் - 2 - ப் பெயர் - 20 - ப் பொதுப் பெயர் - 20. இடை - 81.
- ச்சொன் - .ே - ச்சொற்ருெடர் - 27. = க்தொடர்க் குற்றியலுகரம் - . - நிஃ - 5, 104. இடையினம் - 3. இயல்பு புணர்ச்சி - 10.
- வழக்கு - 18 இயற்சொல் = 91. இரண்டாம் வேற்றுமை - 39, இருதினே ஐம்பால் மூவிடப் பொதுக்
குறிப்பு வினேமுற்று - 58. இருபது முப்பது . எண்களுடன் ஒன்று,
இரண்டு. புகாரன் - 15, இருபெயரொட்டுப் பண்புத்தொகை . 99 - 11: இருமடியாகுபெயர் - 37, இலக்கணப் போஜி - 4:
- முண்டபது - 1. - வழுக்கள் வாக்கியங்
இனிங் - 37, இறந்த காலம் காட்டும் விகுதிகள் - 59. இனத்தென அறிபொருளுக்கும் .
உம்பிளிம இடைச்சொல்
வேழங்கில் - 151
f3?r ?I r Tagr. íb — 757.
F, தா, கொடு .
உடர் படுப்ெ - 18, 7, உடனில் மெய்ம்மயக்கம்-13, 1.
Plth" gain Li-FiTi - 84. உம்மைத்தொகை - 33, 100, 18ர.
இடவாதுபெயர் - 34
= புணர்தல் + 129.

Page 87
60
உவம உருபிடைச் சொல் -82. உவமைத் தொகையும் உருவகமும்
- 103, 99 0), l03, 104. உவமையாகுபெயர் - 36.
e auri S&DDT - 22. ato.u 9gewr (o Lusar - - 7, 8. உயிரீற்றுபடெயரெச்சத்தின் முன்
வல்லினம் புணர்தல் - 113. - விஃடி யெச்சததின் முன் வல்
லினம புண்ர்தல - 113 உயிரெழுத்து - 1, 2, 6. a olafrif - 2.
- த் தொடர்க் குற்றியலுகரம்
• 8{10 و4 - - முன் உயிர் புணர்தல் - 106. - முன் மெய் புணர்தல் - 106,11. - மெய்யெழுத்து  ை7. உரசெழுதது - 6. s_f - 89
- ச்சொல் - 9. - ச்சொற்ருெடர் - 97. உருபு மயக்கம் - 47, 48.
- ம்பயனும் உடன் தொக்க
தொகை - 98. உருவகம் - 103, 104. உரைநடையும் கவிதையும் - 125. - பாடற்குறி - 151, 252. உறுப்பிசைக்குறி - 151, 152.
每前”
எடுத்தலளவையாகுபெயர் - 35
எட்டாம் வேற்றுமை - 46.
எண்  ை26.
எண்ணலளவையாகுபெயர்  ை35.
எதிர்கால இடைநிலைகள்  ை58.
ஏவல் வினை விகுதிகள் - 60. முன்னிலை விகுதிகள் - 60, விகுதிகள் = 59.
எதிர்மறைக் குறிப்புவினைப் பெய
ரெச்சம் - 6 - த் தெரிநிலை வி
யெச்சம் X74,124 - த் தெரிநிலை வி*னப்
பையரெச்சம் N69. - ப் பெயரெச்சம் - 113. - வினை ச்ெசம் - 113. எழுத்தின் வரிவடிவ மாற்றம் க 7 எததி, பல - 1 எழுத்து - 1 2 3, எ(புச் துக்கள் சொற்களில் அமையும் போதுநிசழும் ஒலிநுட்பவேறுபாடு - 9. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்
- 9 என, என்று - இடைச்சொல் as 85.
ஏ ஏகார இடைச்சொல் - 82. ஏவல்வினேமுற்று - 65
-ம் வியங்கோள் வினை
முற்றும்-67. ஏழாம் வேற்றுமை - 45.
않2 ஐகாரக் குறுக்கம் - 8 ஐந்தாம் வேற்றுமை - 42
- ச் சொல்லுருபு-42,
se ஒப்புப்பொருள், ஒருவிளக்கம் - 42. ஒருமை - 26. ஒலிவடிவம் - 1 ஒலி வேறுபாடுகளுக்கேற்ப எழுத்துக்
களைக் குறிக்கும் சாரியைகள் - 3 ஒற்றளபெடை - 8 ஒறது 2 ஒறறெழுத்து - 8 8 ஒன்றன்பால் = 22, 23.
- விகுதிகள் - 23. ஒன்ருெழிபொதுச் சொல் - 32.
ஓகார இடைச்சொல் - 83.
ஒள
ஒளகாரக் குறுக்கம் = 8.

161
கருத்தராகுபெயர் - 38. கருவிராகுபெயர் - 36,
s Z, னைச் சிறப்புப்பெயர் - 21.
- '' GS u Aur - 20. - ப் பொதுப் பெயர் - 21 a n fa ame5 Couurt - 6. காலங்காட்டும் இடை நிலைகள் - 57.
- தொழிற்பெயர் - 31.  ைபகுதிகள் - 60.  ைபடர்க்கை வினைமுற்று விகுதிகள் - 60. - afoe, Baidh = 59. காலப்பெயரி - 19,
ப் பகுதிக்கு உ -ம். - 29. காலவழுவமைதி - 49. காலவாகு பெயர் - 34
குனரப்பெயரி - 20. குனவாகுபெயர் - 33. குறிப்பின்வரும் இடைச் சொற்கள் - 89 குறிப்பு வினை - 52, 53, 54, 56.
- tú QuuQprá erub - 69. குறியீடுகள் - 151 குறில் - 2. Ο குற்றியலிகரம் - 3, 5, 6, 7, குற்றியலுகரம் - 3, 4, 8, 7.
- துணையொலியா ?- 4, குற்றியலுகரவீற்று இடைச்சொற்கள் in Iarthasdb - 1 I 2. - எண்ணுப்பெயரி வருமொழித் தொடக்க மெய் யுடன் புனரிதல் - 114.
- நிலைமொழிமுன் உயிர்முதல் எண்ணுப்பெயர் புணர்தல் 108, 21
நிலைமொழிமுன் பகரம் புணர்தல் - 117. 易及
கெ கெடுதல் (விகார்ம் சீ05
சந்தி = 104.
snríflaðar - 54. 104.
சார்பெழுத்துக்களின் இயல்பு - 6.
- வரிவடிவம் - 6
சார்பெழுத்துக்கள் - 3, 6, 7,
ga 6čkovůGurř - 19.
- ப் பகுதிக்கு உ-ம். - 29. சினையாகுபெயர் - 34, 36. சினைவிரவுப்பெயரி - 26.
கட்டுமருவிய பதங்கள் புணர்தல் - 112. சுட்டெழுத்துக்கள் புணர்தல் - 11.
செ "செய" என்னும் எச்சம் - 73. செயப்படு பொருளைச் செய்பொரு ளாகக் கூறல் - 157. - ள் குன்றிய வினையும் குன்ருதவினையும் - 76. "செயின் என்னும் எச்சம் - 74 "செய்து" என்னும் வாய்பாட்டுத் திெரி நில் வினையெச்ச விகற்பங்கள்-72. செய்யும்" என்ற வினைமுற்று - 68 செய்வினை, செயப்பாட்டு வினை -79Gæn
சொல்லாகு பெயர் - 36, சொல்லியல் - 18 - 93 சொற்கள் தொடர்வதும் புணர்ச்சித் தேவையும் - 132. சொற்ருெடரியலும் வாக்கியமும் - 94.
CaversibGOg Látus - 94 - 126

Page 88
162
凸 தகுதி - 33. க, ட, ற ஒற்று நெடி ற் ருெ டர், உயிர்த்தொடர்க் குற்றுகர வீற்று நிலைமொழிகள் வல் லி ன முதல் வருமொழிக ளுடன் புணரல் - 117. தமிழில் வழங்கும் வடமொழி எழுத் துக்கள் - 16, தமிழ் மொழியின் மூல ஒலி வடிவங் கள் = 1. தன்மைப்பெயர் - 27. தன்வினை, பிறவினை - 77.
- யாக்கப்படும்
Gau Gaos - 77.
தற்கிழமை - 43.
m தானியாகுபெயர் - 34.
தி திசைச் சொல் - 92. திசைப்பெயர்கள் திசைப்பெயர்
களுடன் புணர்தல் - 116, திசைப்பெயர்கள் - நாடு, தேசம்.
புணர்தல் - 127.
திணை - 22.
- பால் வழுவமைதி - 148 திரிசொல் - 91. திரிதல் (விகாரம்) - 105.
து துணை ஒலிகள் - 37, துணைக்காரணம் - 1 துணேவினேப் பெயரெச்சம் 8. - பெயரெச்சமும்
யெச்சமும் - 83.
627
- முற்று - 79.
தெ தெரிநிலைவினை - 52.
- 6Të grub - 7 I. - ப் பெயரெச்சம் - &g - முற்று - 56, 57. - யும் குறிப்பு வினை
, պւն - 55 தொ தொகாநிலைத் தொடர் - 96, 108. தொகைக் குறிப்பு - 37. தொகை நிலைத்தொடர் - 98, 102, 108 தொண்ணுறு, தொள்ளாயிரம் புண்ர் தல் - 115. தொழிலாகுபெயர் - 35. - தொழிற்பெயர் - 20
- காலங்காட்டுதல்-31, - ப் பகுதிக்குஉ-ம். -29. - பண்புப்பெயர் ஆகிய இரண்டினதும் சிறப் பியல்புகள் - 29, - விகுதிகள் - 31. * விகுதிகெட்டுப் புன
ரல் - 29. - வினையடியாதல் - ரும் வினையாலணை
யும் பெயரும் - 81. தொறும், தோறும் இடைச்சொற்
* . கள்  ை87.
தோ
தோன்றல் (விகாரம்) - 105.
தோன்ரு எழுவாய் - 130. - нивоћču - 130.
நா நால்வகைப் புணர்ச்சி - 106. நான்காம் வேற்றுமை - 41.
m *ச் சொல்லுருபு
கள் - 41.

重63
தி
நிகழ்கால இடைநிலைகள் - 38
நிமித்த,கிாரணம் - 1.
நிலைமிொழி - 105, 108.
- ஈற்று அகரம் = 106. - ஈற்று உயிர் - 105. - ஈற்று மெய் - 105. - ஈற்று யகர ஒற்று - 10. - யின் இடைநின்ற
i duffGalo - 196.
நீட்டலளவையாகுபெயர் - 35.
நெ
நெடில் - 2
நெடிற்ருெடர்க்குற்றியலுகரம்-4, O8. நெட்டெழுத்து - 2
காப்பதம் - 54. பகுதி - 54, 104,
இரட்டித்தல் - 7. பகுபத உறுப்பிடைச் சொல் - 82. பகுபதம் - 54 104. படர்க்கைப் பெயர் - 23: பண்புப் பெயர் - 20.
 ைகள். . விகுதிகள்.
மாற்றங்கள் - 30. - ப் பகுதிக்கு உ-ம்-29. - விகுதிகள் - 30. - விகுதிகெட்டுப் புன
ரல்  ை29. பண்புத்தொகை - 99, 100. பலசில புணர்தல் - 114.
Garfureb - 22, 23.
- essair - 23. பலவின்பால்- 23.
விகுதிகள் - 23. பன்மை ம 26
LPrio a 22.
- இடவழுவமைதி - 149. - வழுவமைதி - 148. - காட்டும் விகுதிகள் - 23. - காட்டும் வினைமுற்று விகுகி
5G7- 6罗· க வெளிப்படாது வரும் தன்மை முன்னிலை வினைகளுக்கான விகுதிகள் - 63. பாற்பொதுப்பெயர் - (அஃறிணை) - 25 - (auri Show)- 25 - சில உதாரணங் கள் 25.
பிறகுறிப்பு - 37 பிறமொழிச் சொற்களைக் கை யா வால் = 143. பிறிதின் கிழமை - 43, 44. பிறை அடைப்புக்குறி - 151, 153.
புணர்ச்சி - 04, 105, 106.
(e.
பெண்பால் - 22, 23.
- விகுதிகள் - 23 பெயரெச்சம் - 56, 113.
- த்தொடர் - 97. பெயர் - 29.
- களும் தினை, பால், எண், இடமும் - 1ே. - கள் சாரியை ஏற்றல் - 49. - கள் வேற்றுமையுருபு ஏற்கம் போது அடையும் மாற்றங்
கள் - 48.
- ச் சொல் - 19 - ச் சொற்களில் வரும் இடை நிலைகள் - 39 - ச் சொற்களில் வரும் சாரியை கள் - 30 - ச் சொற்களின் பகுதிகள் 28 - ச் சொற்கள் குறிப்புப்
பொருள் தருதல் - 32

Page 89
164
Guy பேச்சுத் தமிழ்ச்சொற்களைக் கை யா
வால் - 42.
பொ
பொதுவியல் - 146 - 152 பொருட்பெயர் - 19
- ப் பகுதிக்கு உகம்-28. பொருளாகுபெயர் - 34. பொருள் மயக்கம் (வேற்றுமை) - 47.
போ போலியெழுத்துக்கள் - 9.
மகரக்குறுக்கம் - 8.
அகரவீற்றுப்புணர்ச்சி - 122 மரபுவழுவமைதி - 150. மரபுப்பெயர்முன் வல்லினம் புண
prali - li8. மரியாதைப் பன்மை - 26. மரூஉ - 146. *மற்று இடைச்சொல் - 86, *மன் இடைச்சொல் - 87.
மாத்திரை - 2, 9, மாற்றெழுத்துக்கள் - 16. மாற்ருெலிகள் - g. 16.
ඝp முகத்தலளவையாகுபெயர் - 35, முடிப்பிசைக்குறி - 151, 152. முதலாம் வேற்றுமை - 38.
- ச் சொல்லுருபு ଥା ଜର୍ଜ - $8, முதலெழுத்துக்கள் - 1. முதற்காரணம் - I முதற்குறிப்பு - 37. முதனிலைத் தொழிற்பெயர் - 31. மும்மடிகாகுபெயர் - 37,
முற்றியலுகரம் - 5, 109.
-ஈற்று நிலமொழிப்)
புணர்ச்சி - 109, முற்றும்மைபற்றிய சிறப்புவிதி ->85. முற்றுவினை - 75.
- எச்சப்பொருள் தரல் 75. - முன்னிலைப்பெயர் - 29.
ep மூல ஒலிகளின் கால அளவு - 2. மூன்ரும் வேற்றுமை - 39.
- ச் சொல்லுருபு கள் - தி0. மூன்று ஒற்றுக்கள் (ய், ர், ழ் மயங்கும் GISESS - A.
மெய்ம்முன் உயிபுணர்தல் - 106, 19 - மெய்புணர்தல் 106, 129, மெய்யெழத்து - 1, 2, 6. மெல்லினம் - 2. மென்ருெடர்க்
குற்றியலுகரம் - 4.
ás வீற்று fish ato TA
கள் வருமொழித் தொடகக் வல்லி னத்துடள்புணரல்-118.
மே
மேற்கோட்குறி - 151, 152,
CatcrT
மொழி முதல்வரும் எழுத்துக்கள் - 10.
மொழிமுதல் எழுத்துக்கள் பற்றிய
கருத்து மாற்றங்கள் - 2
மொழியின் இடையில் வரும் எழுத்
து கிகள் - 3

வடசொல்/ 91.
Zara - 25. வரிவுகிவம் - 1, 6.
- மாற்றம் - 17.  ைமாற்றத்தின் பயன் - 18, வருமொழி - 105; 108. வருமொழித் தொடக்க அகரம் - 106.
- உயிர் - 105 - உயிர்
மெய் - 106
- மெய்-105,112 -யகரஒற்று-106
வழக்கு - 146. வழாநிலை - 47 வழு - 47. வழுவமைதி - 147. வல்லினம் - 2. வல்லொற்று இரட்டித்தல் - 108. வன்ருெடர்க்
குற்றியலுகரம் - 4.
வீற்று வினை எச்சம்
- புணர்தல் - 13
வாக்கிய அமைப்பில் மயக்கம் - 139. saar&Sudust - 127 – 45 வாக்கியங்களிலே சொற்களும்.
பொருளுணர்ச்சியும் - 35.
வாளாதிற்கும் துணைவி னகள் - 80.
ജ
es: sirrub - 33, 1605.
- LaBrfé F - 04
165
விளி ஏற்காதபெயர் - 47, விஞக்குறி - 151, 158. விஞப்பெயர்முன்வல்லினம்புனரல் 11 agar - 53. வினையெச்சம் - 56, 57, 70, 13, II - ங்களும் முடிக்கும்சொற்
களும் - 70, வினைச்சொல் - 19, 56.
- Glassir Lurre urr69 - 56 - களின் உறுப்புக்கள். 5 வினத்தொகை - 98, 100 வினேப் பகுபதம் - 55.
- பெயரெச்சம் - 113 - பெயர் - 20 *னமுற்று - 56.
- க்களும் பால் காட்டு விகுதிகளும் - 6 - த் தொடர் 97. வினயாலணையும் பெயர் - 80.
வே
வேற்று தி ைமெப்ம்மயக்கம் . 13.
வேற்றுமை - 37.
- த் தொகை 98.200.108, 12 - த் தொகை
புணர்தல் - 20
- ப் புணர்ச்சி - 07, 10, - மயக்கம் - 37,
- யுருபுகள் 97,
CSF, ழகர மெப்யிற்றுப் Guuttyp är வல்லினம் புணர்தல் . 120,
விகுதி 54, 104. 町 缓。。堑 疹 வியங்கோள் வினமுற்று 66. ரகர ஒற்றிற்று வருமொழிப்
விடப்பிசைக் குறி 15, 152.
விரவுத்திணைப்பெயர் - 24
லகர, ளகரவீற்றுப் புணர்ச்சி - 123

Page 90
拳
0.
ll.
12.
3. 4.
5.
6.
உசாத்துணை நூல்கள்
இலக்கணச் சுருக்கம் - பூணிலழறீ ஆறுமுகநாவலர் இலக்கண விளக்கம் - க. வீரகத்தி இறையனரகப்பொருள் - கழக வெளியீடு செந்தமிழ் இலக்கணம் - பொன்னம்பலம் இராமநாதன் சொல்லின் செல்வம் - நா. பார்த்தசாரதி தமிழ் வரலாறு - ஞா. தேவநேயன் தமிழ் வரலாற்றிலக்கணம் - டாக்டர் ஆ வேலுப்பிள்ளை தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சிஞர்க்கினியம்
e - சொல்லதிகாரம் - சேஞவரையம் நன்னூற் காண்டிகையுரை - பூரீலபூரீ ஆறுமுகநாவலர்
நன்னூல் இலகுபோதம் - எழுத்ததிகாரம் ஆ. முத்துத்
ğ9 0 - சொல்லதிகாரம் ) தம்பிப்பிள்ளை
நன்னூல் உதாரண விளக்கம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பதிப்பாசிரியர் க. வீரகத்தி
பாரதீயம் - முதலாம் பாகம் பண்டிதமணி க. க. நவ
- இரண்டாம் பாகம் ) நீதகிருஷ்ணபாரதிபார்
மொழியியல் - ரா. சீனிவாசன் எம். ஏ.
மொழி வரலாறு - டாக்டர் மு. வரதராசன்

30
3. 36
பிழைதிருத்தம்
பிழை "இதனே நயந்துவே Editoria
•
பெயர் பகுதி பெயர்ப்ப் பகுதி
@@ 十·8°,
"t tao)ty ”
(Balau uzyb
p (m) un7 as ayub LuvSE295 do
வேற்றுமையைக்
a l) , diesenfrüt
GQ au Gaydasud
நடந்து
பெற்று செய்த
எதிர்மறைக் குறிப்புவினைப்
பெயரெச் சம்
திருத்தம்
இதனை
நயந்ததுவே
Editorial
கள்
பெயர்ப்பகுதி பெயர்ப்பகுதி
ஒது + (வ்ர் + ஆன் *தாமரை வேண்டியது உருபாகவும் பயணுகும் வேற்றுமையை உறுப்புக்களாய் பெயரெச்சம் நடந்தது
பெற்றுச் செய்த குறிப்புவினைப்
பெயரெச்சம்.
(தலைப்பிலும் பந்தியிலும் திருத்துக)
பெயரெச்சங்குகளாம்
பெயரெச்சங்களாகும்
"படத்த பாம்பு" என்பதன்கீழ் "எதிர்மறைக் குறிப்பு
of 25
தலப்பு இல்லை
ப் பெயரெச்சம்" என்பதைச் சேர்க்க
ஈற்றுயிர்மெய்க்குமுன் வரும் ஈற்றுயிர் மெய்க்குமுன்
*ւն”, 'fi;* <毯高@ படுத்திடுந்தான் இடைச் சோற்கள் புதுமைச் இ உ 6)ዘ]ቆ ዳኝጣrፍär கைக்காந்தன் art favor
வருமொழி தொடக்
கையாள்வதுவும் உரைநடையும் புலி செயப்படுபொருளா?
uuauaun?
கொலலலாகிய ஒசைகிசைய கருத்து புடவை
தெரிநிலைவினைமுற்றுப்
"ந்" தோன்றல் படுத்திருந்தான் இடைச்சொற்கள் புதுமை
தரித்தவன்
கைக்காந்தள்
atrianau, வருமொழித் தொடக் கையாள்வதும் உரைநடையும்
புலி. அது செயப்படு பொருள்.
தவிர்க்குக. " கொன் தமது என்பது" முடிக்கும் சொல் என்ற வாக் கியத்தைச் சேர்க்குக. கொல்லலாகிய ஒசைக்கிசைய
கருத்து
புடைவை
தெரிநிலைவினைமுற்றும்

Page 91


Page 92


Page 93
இந்நூல் : .
இலக்கணச் சுருக்கப்
உயரே மாணவரிகளு
அமைகின்றது. அந்நூ விதிகளே விளங்கிக்கொ
வர்கள் அவதியுறுகின்ற
அவ்விதிகளே இலகுமுறை முறையிலிருக்கும் உரை கூறும் ஒருநூல் பயன் G பயன்பாடுsை
தெளிவு அமையும் என்
R
 
 

க. பொ. 嗣
குேம் பாsநூலாக | ல் கூறும் இலக்கண
ஸ்வதிலே பலமான " ;
னர்: அவர்களுக்கு
பினே இதிகா ைநடிை
நடிையிலே விளக்கம்
ாளிப்பதாகும். அதி
நூலாக "இலக்கணத் பது திண்னம்."
நிதி சண்முகதாஸ்