கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.11

Page 1
田 ? (5\
கார்த்
 

ല്ക്ക பண்பாட்டுப்பேரவை |- حج\\ 77ء ۔
詹
கலை

Page 2
பொருள் நல்லொ
பச்சைமாமயி
மொச்சுபூம்பெ
வைச்சமாநிதி
அச்சனேயுை
இச்சையான5
பச்சைமேனிய
கொச்சைமக்
நச்சைவாவுை
 

குறள்வழி
நீத்தார் பெருமை விழுப்பத்து ܗ݇ܫܵܵ நம் பனுவல் துணிவு பூக்கத்தில் நின்று உலகப்பற்றை விட்டவர்களின் மிக மேலானது. மேலானவைகளுள் எல்லாம் து என்று நூல்கள் முடிவாக எடுத்தக்கூறும் (21)
ார் பெருமை துனைக்கூறின் வையத் ாரை எள்ைளிக்கொணர் பற்று நடைய பெருமையை அளவிட்டுச் சொல்லப் இவ்வுலகத்திலே இறந்தவர்களை எண்ணிக் த் தொடங்கினாற்போலாகும் (27)
மச்சிவாயப் பதிகம் லோடுபூங்குயில் பாட்டறாவின வண்டுகள் ாழில்முளரிசேர்பொய்கை மோதியாறுகள்
பாய்ந்திட யிருமருங்கும் வயங்கிலங்கை
வளநகள் நா நாண்மறக்கினும் அறையுநா
நமச்சிவாயவே
வை செய்துபூமியில் இடர்க் கடலுள்
அழுந்திநாள் 1ண் பரவுபூங்கழல் பாடியாட மறந்திட்டேன் களைக் கூறயேபல கொடுமையானவை
செய்திட்டேன் மன நான்மறக்கினும் நவிலுநா
நமச்சிவாயவே 2

Page 3
abioo
*
安 g 滋 జ్ఞాన
XXXXXXXXXXXXX - வெளியீடு - 2
LSLSLS LSLS LLL LL LLL LLLL LL LSLTLSLALALMLMAqAMAT ● --KX
2OOB 5
6adj6
ஐந்தெழுத்து மகிமை துக்கமும் பரிகாரமும் சைவக்கிரியைகள் திருவாசகத்திற் பதிகமும். வாழைப்பழத்தின் சிறப்பும். சைவர்கள் அவசியமாகத். நடையை மெய்யென்று. தவமுனிவனின் தமிழ். மனிதப்பிறவியின் மாண்பு ஆத்திசூடி இறப்பை எண்ணி. நித்திய அன்னப்பணி புண்ணிய பாவம் சந்நிதியான் திருச்சி ஐயப்பன் கோயில் - வாசகள் போட்டி
LLLqLqLLLLLSLLLLLSLLLLLSLLLLLAALLLLLAL ESRKx
Cou6ssil
மணி ஒன்று வருடச்சந்தா தபால்ெ சந்நிதியான் ஆச்சிரம சை தைாலைபேசி இலக்கம்:- 02FAX: O2
ushoi 60. Q.I
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

དེ་ཚོའི་
0" '
,"*. *. *
xXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXXXX
ர்த்திகை
TL685) ா. நல்லதம்பி ழருக அடியான் பான் சுகந்தன் முருகவே பரமநாதன் ர்வைமணி ந்த சத்தியதாசன் வசண்முகவடிவேல் வ. மகாலிங்கம் இரா. சாந்தன் 61T606).justir 1. யோகேஸ்வரி
ாரியார் சுவாமிகள் 1. அரியரத்தினம்
வல்வையூர் அப்பாண்ணா
8000
0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.0.1 X-X-
30/= ரூபா
சலவுடன் 385/= ரூபா வகலை பண்பாட்டுப் பேரவை
x、李羲※ "::::.:.:::A; sy :
● &lla XxXxXxXxXxXxXxX
*శ్రీన్గ్యప్లే SYMMMMMMMMMMMMMMMMMM XMXMXMMXMXMXMXMXMX
di TT - ES
880 -8-0-8 S : xXxXxXxXxXxXxXxXxXxXxXXX
1 - 4 5 - 7
8 - 11
12 - 15 16 - 17
18 - 20
21 - 24 25 - 29 30 - 32
- 33 34 - 37 38 - 40
41 - 42
43 - 46
47 - 50 51 - 52
22634O6, O60- 229599
22634O6 /60/NEWS/2008
மம், தொண்டைமானாறு.

Page 4
ஆகுமான
ஐப்பசிமாத வெளியீட்டுரை;~
ஐப்பசிமாத ஞானச்சுடரினை ஆச்சி ஆச்சிரமப் பணிகளில் தன்னை மென்மே நீதவானும், சந்நிதிவேற்பெருமானில் அதீத ட அவர்கள் வெளியிட்டு வைத்தார்கள். M அவர் தம் வெளியீட்டுரையின்டே இருந்து ஆச்சிரமம் என்னென்ன சேவை பணிகளை எல்லாம் மிகவும் சிறப்பாகவும் ஆற்றிவருகின்றது. இவ்வாறான பணிகளு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் சமூகப் பணிகளுடன் இணைத்து சமயப் ப மாதந்தோறும் தவறாது வெளியிட்டு ை இவ்வாறான சிறப்புக்களுடன் கூடிய 130ஆ பெருமையடைகின்றேன் என்றும் கூறி தனது மதிப்பீட்டுரை:~
ஞானச்சுடர் மலரின் ஐப்பசிமாத ஆற்றும் சமயப்பணிகளுக்கு ஆக்கமும் உ6 ஸ்ரான்லிக் கல்லூரி ஆசிரியராக கடை எம்.பி. அருளானந்தம் அவர்கள் ஆற்றின அவர் தன் மதிப்புரையின்போது அருள் வியாபித்துக் கொண்டிருக்கும் இஞ்ஞ
இயலாத காரியமே. ஆனாலும் மலர் 6
* முதல் மதிப்பீடு என்ற செயற்பாடு நடைெ மதிப்பீடு செய்யவேண்டிய பொறுப்புடை - 100ஆவது சிறப்பு மலரின்போதும் கட்டுரைய
- எனப் பல்வேறு பட்டவர்களுக்கும் 2
கெளரவித்தமையும் சிறப்பிற்குரியதாகும்.
மேலும் ஆச்சிரமம் ஆற்றும் பணிக : ஒவ்வொன்றும் மக்களுக்குப் பயனளிக்கச் பெருமை சேர்க்கின்றது. அத்துடன் மலரில் கருத்துக்களுடன் விளக்கங்களையும் தர கூறி ஒவ்வொரு ஆக்கத்தையும் சபையில் இ மதிப்பீட்டுரையினை நிறைவு செய் 鬱*鬣堊
 

ரூானச்சுடர்
தேடர்
வெளியீடு
மத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவரும், லும் ஈடுபடுத்திக் கொள்பவரும், சமாதான க்தி கொண்டவருமாகிய திரு சி. பத்மநாதன்
ாது ஆற்றங்கரை வேலவனின் சூழலில்
களை ஆற்றவேண்டுமோ அவ்வகையான நேர்த்தியாகவும் சந்நிதியான் ஆச்சிரமம் க்கு என்னையும் ஈடுபடுத்துவது எனக்கு இருக்கின்றது. அத்துடன் இவ் அறப்பணிகள், ணிகளில் ஒன்றாக இஞ்ஞானச்சுடர் மலரை வப்பது மேலும் பெருமை சேர்க்கின்றது. வது மலரை நான் வெளியிட்டு வைப்பதில் வெளியீட்டுரையினை நிறைவு செய்தார்கள்.
மலருக்கான மதிப்புரையினை, ஆச்சிரமம் ாக்கமும் அளித்து வருபவரும் யாழ்ப்பாண மயாற்றி வருபவருமான மதுரகவி காரை ே ர்கள்.
என்றென்றும் ஆற்றங்கரை வேலவனின் ானச்சுடர் மலரை மதிப்பீடு செய்வதென்பது ன்ற வரையறைக்குட்பட்டு ஆரம்பகாலம் பற்று வருவதனால் கட்டாயம் இம்மலரை பவனாகின்றேன். அத்துடன் ஞானச்சுடர் : ளர்கள், மற்றும் ஆக்கங்களை வழங்குவேர் ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில்
ர் பலதரப்பட்டனவாக இருந்தாலும் அவை 菲 கூடிய வகையிலேயே அமைந்திருப்பதும் இடம்பெறும் கட்டுரைகள், பல சமுதாயக் 5கூடியனவாக அமைந்திருக்கின்றதாகவும் நந்த முருக அடியார்களுக்கு விளக்கிக்கூறி
TT856T.

Page 5
கார்த்திகைமலர்
β)
AA dirLil Jödöll பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலி காத்திரமான பங்காற்றிவந்த எமது பேரன க. முத்துவேலு அவர்கள் 12.10.2008 அமரத் வாசகள்களுடன் பகிர்ந்துகொள்ளுகின்றோம்.
எமது பேரவை சமய, சமூகத் தொ6 அவர்களுக்கு விருதுவழங்கி கெளரவிக்க அவர்களின் அறிவு, ஆற்றல், அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகள் என்பவற்றை எல் அரசு” என்ற விருதினை அவருக்கு வழங்கிக் 1993ஆம் ஆண்டு தொடக்கம் எமது நிகழ்வினை ஆரம்பித்தமை 1998ஆம் ஆ வெளியிட ஆரம்பித்தமை போன்ற பேரவை மேற் அமரர் க. முத்துவேலு அவர்கள் தனது பூர6 எமக்கு வழங்கிவந்தார்கள்.
குறிப்பாக ஞானச்சுடர் சஞ்சிகை ஆ ஆற்றிவந்த பணி எம் எல்லோராலும் நன்றி என்பதை இவ்விடத்தில் வெளிப்படுத்துவது டெ கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்ட பின்பு அந் அவற்றை சரிபார்த்து அக்கட்டுரைகளில் உ6 எல்லாம் சீர்செய்து வாசகர்களுக்குப் ெ (வெளியிடுவதற்கான அரிய பணியை ஆற்று பங்களிப்பும் காத்திரமானதாக அமைந்திருந்த அமரர் க. முத்துவேலு அவர்கள் ஆ ஓய்வாக வீட்டில் இருக்காது சைவத்திற்கும் த இருந்தார்கள். பல சமய, சமூக நிறுவனங்க இணைத்துக் கொண்டன. அவரது அறிவை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதையும் மட்டுமல்லாது அவரை நாடிவருகின்ற அனைவரு பரந்த சிந்தனையும் அவரிடம் காணப்பட்டது. நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த ட நாட்டிற்கு அழைக்கப்பட்டமை போன்றவை எ தனது தகுதியையும் திறமையையும் பேணிவ
ஆம் அவரது மறைவு பேரவைக்கு அமைந்துள்ளது. செல்வச்சந்நிதி முருகன்மீ; முத்துவேலு அவர்களின் ஆத்மா சந்நிதியான பிரார்த்திக்கின்றோம்.
 

- -܂
ம் தகவல்
ருந்து எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றி லும்
வயின் உபசெயலாளர் பண்டிதர் அமரர்
துவம் அடைந்த துயரச்செய்தியினை எமது
ண்டுகளில் ஈடுபடுகின்றவர்களை இனங்கண்டு ஆரம்பித்தபொழுது அமரர் க. முத்துவேலு அவர் தமிழிற்கும், சமயத்திற்கும் ஆற்றிவந்த லாம் கருத்தில் எடுத்து "ஞானபண்டித இயல்
கெளரவித்ததும் குறிப்பிடத்தக்கது.
பேரவை பிரதி வெள்ளிதோறும் வெள்ளி
ண்டு மாதாந்தம் ஞானச்சுடர் சஞ்சிகையை கொண்டுவரும் த்துச் செயற்பாடுகளிலும்
ணமான ஒத்துழைப்புக்களை விசுவாசத்துடன்
ரம்பித்த காலத்திலிருந்து அதற்காக அவள் யுடன் நினைவுகூரத்தக்க ஒரு சீரிய பணி ாருத்தமானது. மாதாந்த வெளியீடுகளுக்காக
தக் கட்டுரைகள் அச்சேற்றுவதற்கு முன்பு . iள சொற்பிழை, பொருட்பிழை என்பவற்றை . பொருத்தமான கட்டுரைகளாக அவற்றை :
வதில் அமரர் க. முத்துவேலு அவர்களின்
l
சிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற பின்பும் ,
தமிழிற்கும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே
ள் அவரை நாடிவந்து அவரைத் தம்முடன் பும் ஆற்றல்களையும் இந்த மண்ணுக்காக
நாம் குறிப்பிடுதல் பொருத்தமானது. அது - நக்கும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்குகின்ற " தேசிய ரீதியில் தமிழ்ப் புலமை தொடர்பாக " மை, சமய சொற்பொழிவுக்காக சுவிற்சிலாந்து ல்லாம் வயது முதிர்ந்த காலத்திலும் அவள்
ந்தமைக்கு சில உதாரணங்களாகும்.
மட்டுமல்ல சமூகத்திற்கும் பேர் இழப்பாகவே
து அளவில்லாத பக்திகொண்ட அமரர் க. ரின் திருப்பாதங்களைச் சென்றடைய நாமும்

Page 6
ஆனந்தாங் லிக சந்நிதி முருகனை சண்முக நா சந்தித்து வாழடா - தம் சரண கமலத்தை, சலம் சாஷ் டாங்கம் செய்யப்
எந்நிதி வேண்டினும் எப்பொருள் ஏத்திக்கை கேளடா - த ஏத்துவார் தங்களின் பா எனைத்துமே தருவானே
தன்னிக ரில்லாத் தலைவனை
தாட்சியோ சொல்லடா த தாரணி வாழ்பவ ரத்தை தாங்குவா னவனல்லோ
எண்ணியெண்ணி வீணாய்ச் சஞ் ஏகடா சந்நிதி தம்பி - அ எல்லையில்லாத பல் ல எண்ணியே பாரடா தம்பி
கள்ளமில் லாதவர் நெஞ்சினைக் கண்டுகொள் வானடா த காட்சியின் மாட்சியைக் கண்குளிர் வாயடா தம்பி
பொன்னைப் பொருளொடு போக பொருந்திடக் கேளடா த பெற்றபின் அன்னானின் போகத்தைக் கேளடா த
அற்புதம் நிகழ்த்திடும் அருமைச் ஆட்சியாய்ப் பிடியடா த அகிலத்திலுற வெல்லாம் றானந்தங் கொள்ளடா த
鼴留醫量
 

காள்ளபாதம்பி
5ബ്ബ്
பி, அவன்
பூவை யிட்டுநீ
தம்பி
வேண்டினும் ம்பி, அவன் ந்திரத்துக் கேற்ப தம்பி
வணங்கினால் ம்பி - இந்த ன பேர்சுமை
தம்பி
சலப் படாமலே அங்கே ற்புதங் காட்டுவான்
கோயிலாய்க் ம்பி - அவன் கண்டுமே கொண்டாடிக்
த்தை யெந்நாளும் ம்பீ - அதைப் திருவடித் தாமரைப்
bLj
சந்நிதியானை ம்பி - அதன்பின்
அகன்றிடக் கேட்டுப்பெற் tiblij
முதுபெரும்புலவர் கலாபூஷணம், ஆசிரியர் வை. க. சிற்றம்பலவனார்.
8 艇签* * %'* #'* *Y Y8 "MMMM

Page 7
கார்த்திகைமாத சிறப்பு
திரு க. தொண்டைமானாறு gó Dr. T. LA
(இலண SG M. (இலண திருமதி ரஜனி (திருகோ g55 K. g5 (றம்பைக்குள திரு S. அ (கொ( திரு அ. அ (கல்வியங்காடு, திரு சி. வி (சந்திரன்கடை திரு த. சிவசு (லீலா வெதுப்ப திரு ஐ. சி (கிராம சேவைu
திருமதி P. (K.K.S. 6ig திரு கலாபூஷணம் (அச்சுவேலி வட திரு நீ. மயில்
(வருணன், திரு க. பெ (ஆஸ்பத்திரி வீதி,
திரு க. (ஜெயகணேசா ஸ்ரே திரு பொ. ஞ (சித்தம்பாதி, கர
 
 
 

பிரதி வபறுவோர் விபரம்
குருபரன்
(அவுஸ்திரேலியா) நீஸ்கந்தராசா ன்டன்)
சங்கர்
ன்டன்)
பரராஜசிங்கம் 500TLD60)6O) ர்மலிங்கம் ம், வவுனியா)
ருளையா ழம்பு) அரவிந்தன்
u Tipů T600TLb) ஜயகுமார் , உரும்பராய்) iப்பிரமணியம் கம், சங்கானை) வானந்தன் பாளர், நீர்வேலி) குகதாசன் , இணுவில்)
வ. செல்லத்துரை க்கு, அச்சுவேலி) வாகனம் J.P
அச்சுவேலி) ான்னையா அச்சுவேலி தெற்கு) 55 UTFIT ார்ஸ், பருத்தித்துறை) ானப்பிரகாசம் ாணவாய் தெற்கு)

Page 8
s காதிகைமை
திரு க. பரர (காவில், கரன திரு V. சந்த (தூதாவளை கர
திரு பொ. (புரூடிலேன், g55 R.V. (இளைப்பாறிய கால்நடை ே gic T.N. (பொன்கிளர், SCh V.S. 11 (ஆலடிச்சந்தி, திரு மா. ஞ (ஆசிரியர், அச்சு திரு ம.க. (சுண்ண திரு துணைவிய (ஆசிரியர், வட் அறங்காவ (வல்லிபுர ஆழ்வார் தேவ6 திரு க. கிருபான (குப்பிளான் தெ செல்வி சுசிகல (கொத்தியகாடு, ெ
சந்நிதியாண் ஆச்சிரமம் மேற்கொண்டுவ ஆச்சிரமத்தினால் நடாத்தப்படும் சகல விரும்புவோர் கீழே உள்ள முக
காசுக்கட்டளை செ. மோகனதாளல் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாற. T.P.N.O. O21-22634O6 O60 - 2219599 FIXNO. 021 - 2263406
 

ாஜவிருந்தம் வாய் தெற்கு) னத்தேவன் ணவாய் தெற்கு) கந்தையா அரியாலை) கந்தசாமி பாதனாசிரியர், யாழ்ப்பாணம்)
இராஜா சங்கானை) ருதலிங்கம் மானிப்பாய்) ானலிங்கம் ஈவேலி தெற்கு)
றுநீதரன் STT35lb) பூர் தி. கேசவன் டுக்கோட்டை)
6) fgo) tல்தானம், பருத்தித்துறை) ந்த கிருஷ்ணன் ற்கு, ஏழாலை)
அருளம்பலம் தாண்டைமானாறு)
s
ரும் நித்திய அன்னப்பணிக்கும் மற்றும் சமுதாயப்பணிகளுக்கும் உதவிபுரிய வரியுடன் தொடர்புகொள்ளவும்.
5rry Freibso செ. மோகனதாஸ்
க. இல. 7842444 இலங்கை வங்கி, பகுத்தித்துறை.
www. sannithiyan. org

Page 9
கார்த்திகைமலர்
s
ஐக்தெழத்
திரு நா. நல்ல
சிவபெருமானத திருவருளைப்பெறுட் கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு காட்டுகிறது.
ஆன்மாக்களாகிய நாம், மேற்கூறப் கடைப்பிடித்து. இறைவனை வழிபட்டுத் தி சைவசமயத்தின் முடிபு ஆகும்.
இந்த நாலு பாதங்களில், சரியை மிக இலகுவானதாகும்.
சரியை என்பது தொண்டுசெய்தலா தொண்டு செய்தால் அது ஆலயத்தொண்( தொண்டு அடியார்த் தொண்டு ஆகும். இப் சமூகத் தொண்டாக, மக்கட் தொண்டாக மக்கட்தொண்டு அல்லது மக்கள் எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கா இருந்தும் நடந்தும் கிடந்தும் வழிபாடு ெ வேண்டுதல் வேண்டாமையில்லாத இறை பொருட்களை நாமே அனுபவிக்கிறோம்.
ஆகவே மகேசன் சேவை என்று அடக்கமாகிறது.
இவ்வாறு ஆலயங்கள்தோறும் உ ஆற்றி, மக்கட்தொண்டான சரியை வழி நிe இக்காலத்துக்கும் அறிவு புகட்டுபவராக இ புண்ணியப்பலனேயாகும்.
திருநாவுக்கரசு நாயனார். தமது செ அனுபவித்ததோடு, அரச தண்டனைக்கும்
கற்றுணைப் பூட்டியோர் க நற்றுணை யாவது நமச்சி
சமண அரசன் அப்பரடிகளுக்குக் ெ பாடலை அவர் பாடியிருந்தாலும், “கற்றுை 'உம்மை கொடுத்து அவர் பாடியிருப்பதன 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திர
தன்னம்பிக்கைதான் வெர்
III ITT

–LLLLLLL口-LL口口王星
ஆானச்சுடன்
து மகிமை
நம்பி அவர்கள் > பொருட்டு அவனை வழிபடுவதற்கு சரியை, .
மார்க்கங்களைச் சைவசித்தாந்தம் நமக்குக்:
பெற்ற மார்க்கங்களில் ஏதாவது ஒன்றைக். ருவருள்பெற்று முத்தியடையலாம் என்பது
வழிநின்று இறையருள் பெறுவது என்பது تي
கும். இறைவழிபாடு செய்கின்ற ஆலயத்தில் டு ஆகிறது. சிவனடியார்களுக்குச் செய்யுந்: படி எந்தவிதத் தொண்டு செய்தாலும் அது மலர்ந்து நிற்கும். s சேவை மகேசன் சேவை ஆகிறது.
க நாம் அமைக்கும் ஆலயம், நாம் நின்றும் சய்யம் இடமாகிறது. விருப்பு வெறுப்பற்ற }வக்ைகாக நாம் படைக்கும் நிவேதனப்
நாம் செய்வனகூட மக்கட்சேவையிலேயே
مہر
አ..ટેج۔
-ழவாரத் தொண்டும் தேவாரத் தொண்டும்;
ன்ற திருநாவுக்கரசர், அக்காலத்துக்குமல்ல; ருப்பது சைவசமயத்தவர்கள் செய்த பெரும்
ாந்த வாழ்க்கையிலே மிகுந்த துன்பங்களை
ஆளானவர். ஆயினும், " ...: டலிற் பாய்ச்சினும் 6)||Tu (86)."
என்று வாழ்ந்து காட்டியுள்ளார். ప్లే , கொடுத்த கடைசித் தண்டனைபற்றி மேற்படி )ணப் பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும்” என ால், கல்லிலே கட்டிக் கடலில் போட்டாலும் ம் தனக்குத் துணையாக நின்று தன்னைக்
றிப்பாதையின் முதற்படி,
TTTTTTTTT

Page 10
கார்த்திகைமலர் காக்கும் என்பதோடு, அதற்குமுன்பு நிகழ் ஐதாம் மீளுவதற்கும் ஐந்தெழுத்துக்க இபுலப்படுத்துகின்றார்.
மேலும், தீவினை என்ற கல் துணை மீளமுடியாமல் செய்தாலும், தன்னை மி மந்திரம் இருக்கிறது எனக்கொள்ளுவதும் நமசிவாய மந்திரம் துணை நிற்பதற்கு
“சொற்றுணை வேதியன் பொற்றுணை திருந்தடி பெ நமக்கு உணர்த்தி நிற்கிறது இப்பாடல்.
நாம், சரியைத் தொண்டைச் செ இறைவனை வழிபட்டுக்கொண்டு செய்தல் பலனாகிய திருவருள் கைகூடும் என்பதும் இ கிரியை மார்க்கத்திலே சிவனருள் பெற்ற6 திருவருள் பெறுவதற்கு உபாயமாகக் கெ அவர், 'நமசிவாய' மந்திரத்தை ஒதி வெப்புநோயை நீக்கினார். கொடியவி துன்புறுத்தப்பெறலாமென்று மற்றவர்கள் என்று நீ பரிவெய்திடேல்” என்று கூறி து: மந்திரமே அவருக்குத் துணை நின்றன எ துஞ்சலும் துஞ்சல் இலாத நெஞ்சகம் நைந்து நினை வஞ்சகம் அற்றுஅடி வாழ் அஞ்ச உதைப்பன ஐந்து என்ற இப்பாடல், திருஞானசம்பந்: பக்திநிலையைக் காட்டுகிறது. நித்திரை இறைவனை வழிபடுங்கள்; அப்பொழுது உங்களைக் காப்பாற்றும் என்கிறார் திருஞ மேலும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்தவர். அவர் கறையூர்ப் பெருமானை மறந்தாலும் எனது நாவானது நமசிவாய எ இருக்கும் என்கிற பக்குவத்தை அவரிடம் S மற்றுப் பற்றெனக் கின்றிற பாதமே மனம் பா பெற்றலும் பிறந்தேன் இன
பிறவாத தன்மை கற்றவர் தொழுதேத்துஞ்
போதனை எளிதாக இருந்தால் esse is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΦΠαστάθiLi
ளே துணையாக நின்றன என்பதைப்
ாயாக நின்று தன்னைப் பிறவிக்கடலிலிருந்து ட்டெடுக்கும் நற்றுணையாக 'நமச்சிவாய' மிகவும் சிறப்புடையது. இவ்வாறு இந்த
சோதி வானவன்
ருந்தக் கைதொழ” வேண்டும் என்பதையும்
ய்யும்போது, 'நமசிவாயத்தை உச்சரித்து வேண்டும்; அப்பொழுதுதான் தொண்டின் இப்பாடலால் நாம் உணரவேண்டும். இவ்வாறு F வரான திருஞானசம்பந்தரும் ஐந்தெழுத்தை
ாண்டுள்ளார். க்கொண்டு திருநீற்றைப் பூசிப் பாண்டியனது
பர்களாலே இப்பாலனாகிய சம்பந்தர் பயங்கொண்டாலும் இவர், "பாலனிங்கிவன் ணிவுடன் வாழ்ந்தமைக்கு இந்த நமசிவாய
ன்பதை நாம் உணர்வோமாக. ந போழ்தினும்
மின் நாடொறும்
த்த, வந்த கூற்று
எழுத்துமே நள் நமசிவாய' மந்திரத்தில் கொண்டுள்ள யிலும் விழிப்பிலும் ஐந்தெழுத்தை ஒதி அம்மந்திரங்கள் இயமனிடமிருந்துங்கூட நானசம்பந்தர். , யோக மார்க்கத்தில் சிவனருள் பெற்று வணங்கும்போது, இறைவா உன்னை நான் ன்ற ஐந்தெழுத்தை சொல்லிக்கொண்டுதான்
85T600T6)TD.
lன் திருப்
வித்தேன்
வந் தெய்தினேன்
சீர்க்கறை
த பல துன்பங்கள் தொல்லைகளிலிருந்து
ரின் உள்ளங்களில் அது புகுந்துவிடும்.
---------- -

Page 11
யூரிற் பாண்டிக் :ெ நற்றவா உனை நான் மற
சொல்லும் நா நம பிற பற்றுக்களையெல்லாம் துறந்த
நினைத்து நமச்சிவாய மந்திரத்தைச் சொல அதனால் இந்தப் பிறவிக்கு அப்பால் { கிடைத்துவிட்டது. இறைவனை நான் மற கொண்டே இருக்கும் என்கிறார் சுந்தரர்.
இதன்மூலம் சுந்தரர் நமக்கு அறிவு
பழக்கத்தை உறுதியாகக் கைக்கொண்டு ஒன்றாக மாறி, வழக்கமாகி வந்துவிடும் எ
இறைவனை வணங்குவதற்கு
பழக்கப்படுவதுபோல வேறு இறை நாமங்
ஒரு நல்ல, தெய்வ அருளைப்பெறக் கூடிய இதன் ஓர் அங்கமாகவே, சைவமக்க
ஏதாவது ஒரு பெயரைச் சூட்டுகிறார்கள். அழைக்கும் போதெல்லாம் அந்த இ பெற்றவர்களாகிறார்கள். பழக்கம் வழக்கம நாம் அந்த யோசனையில்லாமல் வேறு ே Hபழக்கச் செயலைச் செய்பவர்களாவோம். அந் நமசிவாய மந்திரத்தைச் சொல்லுவதாக இ
இப்படித்தான் திருவாதவூரடிகள்,
பழகியவர், இறைவனைப் பாடவேண்டும் எ
'நமச்சிவாய வாழ்க நாதன்தாள்
எண்ணத்தில் இருப்பதுதானே சொல்லில் வரு
அவர் சொல்லெல்லாம் திருவாசகமாயிற்று பாண்டிய மன்னனுக்கு முதல6 பெருந்துறையிலே குருந்தமர நிழலிலே குருவி ஆட்கொள்ளப் பெற்றதிலிருந்து, அவர் மந்தி மறந்துவிடுகிறார். அதனாலே, குதிரை { சிவதொண்டிற்காய் செலவுசெய்கிறார்; நா6 கொடுத்ததுபோல வாதவூரருக்கும் அரச த சித்தத்தைச் சிவன்பால் வைத்த 6 “நானேயோ தவஞ்செய்தே தேனாய் இன்னமுதமுமாய் தானே வந் தெனதுள்ளம் ஊனாரும் உயிர்வாழ்க்கை
 
 
 
 
 

5ாடுமுடி க்கினும் !
ச்சிவாயவே
56060 తూరు சதாt )லிக்கொண்டு நின்னை வணங்கு ன்றேன். இனிமேலும் பிறவாத தன்மை எனக்குக் நதாலும் நா நமசிவாயத்தைச் சொல்லிக்!
றுத்தும் உண்மையானது நாம் ஒரு நல்ல3 !
ஒழுகினால் அது எமக்கு இயல்பான ன்பதிாகும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்துப் களை அடிக்கடி சொல்லிக் கொள்வதும் ப செயலாக இருக்கும். . .لی ள் தமது பிள்ளைகளுக்கு இறைவனுடைய இதனால் அவர்கள் தம் பிள்ளைகளை றைநாமத்தைச் சொல்லிய பலனைப் ாகி வந்துவிட்டால், நம்மை அறியாமலே, வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் அந்தப் தப் பழக்கச் செயல் சுந்தரர் சொல்வதுபோல இருந்தால் எவ்வளவு புண்ணியம்!
நமசிவாயத்தைச் சொல்லிச் சொல்லிப் ன எண்ணியபோது,
வாழ்க’ என்றே ஆரம்பித்து விடுகிறார். ம் சொல்லியவண்ணம் வாழ்ந்ததனாலேதான்
மைச்சராக இருந்த வாதவூரர், திருப் டிவாகி எழுந்தருளியிருந்த சிவபெருமானால் ப் பதவியையோ மண்ணுலக வாழ்வையோ வாங்கக் கொடுத்த தென்னையெல்லாம் புக்கரசருக்குச் சமண அரசன் தண்டனை
š
ண்டனை கிடைக்கிறது. வாதவூரரோ, 3.
ன் சிவாயநம எனப்பெற்றேன் . த் தித்திக்குஞ் சிவபெருமான் புகுந்து அடியேற் கருள் செய்தான்
ஒறுத்தன்றே வெறுத்திடவே" 5ίfύυωυ υπυ Φ 6ίοπ 6τρδιη βυρώ

Page 12
என்று ஐந்தெழுத்ன்த ஓதி சிவை செயலே என்று கொண்டதனாலே, வா சிவபெருமானுக்கு ஏற்பட்டது.
நரியைத் தநிஜயூர்க்கிய திருவி பாதங்கழுவ்வ்ைன்க பெருக வைத்த நா வாதவூரருக்காகச் சிவபெருமான் செய்த
"ஒருங்கு திரை உலவு பெருங் குதிரை ஆக்கிய என வாதவூரர் அச்செயலை எ சிவபெருமானிடத்தில் வைத்த பணிவன் சிவனடியார்கள் எல்லோரும், மந்திரங்களுக் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒ பெற்றவர்களேயாவர்.
இக்கட்டுரையில் சைவசமயக் குரல் பெற்ற மகிமை- நமசிவாய மகிமை எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்க முற்ப அன்பர்கள் பயன்பெறுவார்களாக.
நமச்சிவாய ஓம் நம விளக்கை ஊதி அணைக் 淡 விளக்கு என்பது நமது பண்பா கருதப்படுகிறது. எப்படி பிள்ளையாரை அப்படி விளக்கேற்றி விழாவை ஆரம்பிக்கி கருதுகிறோம்.
"பரம்பொருளின் வடிவே! உண்ை எது ஆன்மா. எது ஆன்மா அல்ல என்பை வழங்கி என்னை அறிவாளியாக்கு என்று தர் பொழுது புலர்ந்ததும் விளக்கொளி விளக்கைப் பார்த்தால் கடவுளைப் பார்த்த விளக்கு முன்னே செல்லும். இரவைப் வாயால் ஊதி அணைப்பது அபசாரம்.
ஊதும்போது நம்மை அறியாமலே உதவிர்க்க வேண்டும். அக்கினியை வளர்ச்
சூழ்நிலையில், கையால் மறைத்து ஊதச் பட்டு நெருப்பில் படவேண்டும். எச்சில்த் தி நெருப்பை நெருங்கும். இந்த விளக்கத்ை மறைத்து விளக்கை அணைக்கிறேன் என
மண்ணிப்பது எதிரியைவிட
裂 SLLDDeYSYeMSeSZSZe LL S ZYYYeYZTYeGYSLL LS L LSLLLL e e BY e ee SBeek DS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOTÖFLs ன வணங்கி அமைகின்றார். எல்லாம் அவன் வூரரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு
1ளயாடலும் சுடுமணலில் நின்ற வாதவூரரின் 3 கமும் சிவாயநம எனப்போற்றி வணங்கியசேவையாயிற்று - டை உடையானே நரிகளெல்லாம் வாறு அன்றே உன் பேரருளே’ ண்ணி மனமுருகிப் பாடுகின்றமை அவர்புடைமையைக் காட்டுகின்றது. இவ்வாறு, குள் மிகச்சிறந்ததாக விளங்கும் 'நமசிவாய' தி இறைவனை வழிபட்டுத் திருவருள்
ம் நால்வரினதும் வழிபாட்டில் ஐந்தெழுத்துப் பற்றி, அவர்கள் வழிநின்று, ஒரு சில ட்டுள்ளேன். மிகுதியையும் ஒருங்கிணைத்து
நமச்சிவாய ச்சிவாய.
கக்கூடாத என்கிறார்களே! ட்டில் மதிப்பிற்குரிய ஒரு பொருளாகக் வணங்கி செயலைத் தொடங்குகிறோமோ, றோம். விளக்கொளியை பரம்பொருளாகவே
மயை விளக்கும் கலங்கரை விளக்கமே! த நானே அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மசாஸ்திரம் விளக்கின் உயர்வை விளக்கும். பில் கண் விழிப்பர் நம் முன்னோர். கோயில் மாதிரி எண்ணுகிறோம். சாமி புறப்பட்டால் பகலாக்க விளக்கு உதவுகிறது. அதை
ாச்சில்த் திவலைகள் விளக்கில் படுவதைத் 5 ஊதுவதைத்தவிர வேறு வழியில்லாத சால்கிறது தர்மசாஸ்திரம். காற்று கையில் லைகள் கையில் பட்டுவிட காற்றுமட்டுமே த வைத்துக்கொண்டு நானும் கையால் று விதண்டாவாதம் செய்யாதீர்கள்.
மை உயர்ந்தவராக ஆக்கும்.
藏 ■

Page 13
ypg58 3 ஒரு சம்பவம் அல்லது காரியம் நிகழ்வதற்கு ஒரு காரணம் அல்லது பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக *ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டால் அதற் குப் பல காரணங்களைச் சொல்லக்கூடும் இவைத்தியன் போஷாக்கு இன்மையால் நோய் ஏற்பட்டது என்பர். மனோதத்துவ நிபுணர் உளவியற் காரணத்தைக் கூறு வார். மாந்திரீகள் தெய்வக் கோளாறால் ஏற்பட்டது என்பர். சோதிப் இன்ன கிரகம் இன்ன இடத்தில் நிற்பதால் ஏற்படும் கிரக பலன் என்பர். இவ்வாறு பலர் பல காரணங்களைக் கூறுவார்கள்.
வியாதிக்கு மட்டுமன்றி நம் வாழ் வின் எல்லாவிதமான சுகம் துக்கங்களுக் கும் இவ்வாறு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரு விடயத்திற்குப் பல காரணங்கள் சொல்லப்படுவதால் நமக்கும் குழப்பமாய் இருக்கும். எனவே, இதற்கான பரிகாரமும் பலவாய் அமை * யும். அதாவது சோதிடப்படி கிரகசாந்தி செய்வதா? மாந்திரீகப்படி தெய்வசாந்தி
தானே போகவேண்டும் எனப் பலவாறு சிந்திப்போம். இப்படிப் பல குழப்பங்கள் ஏற்படும்.
எனவே, இப்படியாகப் பல கார 1ணங்களில் எது உண்மையாக இருக்கும் என்று நாம் ஆராய்ந்தால் காரணங்கள் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருப் 獸 பது நாம் செய்த கள்மத்தின் பலனாகவே விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு கர்மம்
ஒரு ஞானி தன் அகவொளியால் மனித 醚畫畫。畫響堰*上醬盟
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

&
மாகப் பல விளைவுகள் ஏற்படலாம், !
உதாரணமாக மழை பெய்தமை ஒரு
செயல். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் பலவாக உள்ளன. அவை
யாவன பூமி ஈரமாதல், ஈசல் வெளிவரல்,
தவளை கத்துதல், புல்பூண்டு முளைத்தல் போன்ற பல சம்பவங்கள் ஏற்படுகின்றன. மனித வாழ்வில் நோய் மாத்திரம்
அல்ல பணத்தால் (செல்வம்) பதவியால்,
அறிவுசக்தியால், தேகபலத்தால் பல பிரச்
சினைகள் தோன்றுகின்றன. இப்பிரச்சினை களுக்கு அல்லது கஷடங்களுக்குக்
வரும் செய்த கர்மபலனே ஆகும் என மெய்ஞானம் விளக்குகின்றது. விஞ்ஞானத்
திலும் விளைவு இருந்தால் (Elect) :
அதற்கான காரணம் (Cause) இருந்தே ஆகவேண்டும் என்கிறது. இதன் செயல்Syg&QFusio (Every action will have re
action) என்று பெளதீக விஞ்ஞானம்
விளக்குகின்றது. ஜடப்பிரபஞ்சம், ஜீவப்
பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஒரே மூலத்
திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள விதி மனித வாழ்விலும் உண்டு. அண்டம்,
ܗܶܳܶ
பிண்டம் ஆகிய இரண்டிலும் ஐம்பூதங்கள் :
பொதுவாக உள்ளன. எனவே நமது செய
லுக்கு எல்லாம் நிச்சயமாகப் பிரதிபலன்
உண்டு.
உலக வாழ்வில் சுக்ம் என்பது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. உல
கில் பணக்காரன், பெரும் பதவியில் இருப்
பவர்கள் கஸ்டமில்லாது இருக்கிறார்கள்:
என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால்
ജയ്പൂ.. upധർമ്നൻ. 。謚畫露驛*器豎

Page 14
அவர்களது கஸ்டங்களை அவர்களிடம் கேட்டால்த்தான் தெரியும். பணம், பதவி உள்ளபோது இருக்கும் சிறிய சந்தோ ஷத்தை விட பணம், பதவி பறிபோய் விடக்கூடாது என்ற பயமும் துக்கமும் அவரது சுகத்தைவிட அதிகமாகும். ஒவ்வொருவரும் தானே பெரிய பணக் காரன் தானே மகா புத்திசாலி, தானே மிக அழகுடையவன், தானே மிகவும் யோக்கியன் என்று நினைத்துக் கொண்
உள்ளவன் என்றும் நினைத்துக் கொண் டிருக்கிறான்.
1) ஆகாமியம் அதாவது ஒரு பிறவி உதாரணமாக நெல்லை நிலத்தில் விதை 2) சஞ்சிதம் அதாவது வினை அல் இருத்தல். விதை பலன் தரும் வரை பூமி 3) பிராரத்தம்- அதாவது வினையி நெல் அறுவடை செய்து அதனைப் ட வினையின்படியே செல்வம், கல்வி, மேன்ை கல்வி இன்மை, இழிவு, வியாதி முதலிய து உள்ளோம்.
எனவே, இப்படியான கள்மபல னால் ஏற்படும் துன்பங் க்கப் பரிகாம் உண்டா என்பது கேள்வி. கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. இறைவழிபாடு மூலம் கஷ்டங்களைக் குறைக்க முடியும். “நல்ல குருநாதர் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல பொல்லாவினை போக்கு வதற்கே" என் செயலால் ஆவதொன் :றில்லை இனித் தெய்வமே உட்ன் செயல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக்கம் நமது உடன்பிறப்பு நம் பூர்வ கன்மத்தின் பயனாக இந்தத் துக்கங் O களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கின்றோம். இக் கள்மத்தை அனு" பவித்தே தீரவேண்டும். ஒருவர் பிற உயிர் களுக்குச் செய்யும் தீமை, அவனது நிழல் போலத் தொடர்ந்து தங்கும் தன்மை உடையது என்கிறார் வள்ளுவப் பெருந் தகை. பட்டினத்தாரும் "முன்பு செய்த
என்கிறார். w.
நமது கர்மங்கள் மூன்று வகைப் படும். யிலே செய்யப்படும் நல்வினை தீவினைகள், !
லது முயற்சி பயனுக்கு வராமல் கட்டுப்பட்டு யில் தங்கி இருத்தல். பின் பயனை இப்பிறவியில் அனுபவித்தல். சித்தல். எனவே, ஒருவரின் பிராரத்த ம, சுகம் முதலிய இன்பங்களும், வறுமை, ன்பங்களும் அனுபவிக்கவேண்டியவர்களாக
蠍,
*... #'] , %58::!
si:
பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருப்பின் அதுவே பெரிய பரிகாரமாகும். நன்றே வரினும் தீதே விளையினும் நான் அறிவது ஒன்றேனும் இல்லை என்கிறார் அபிராமிப்பட்டர். பிராரத்த கன்மத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். பூர்வ கன்மத்தால் ஏற்படும் தற்போதைய நிகழ்காலத்துக்கத் துக்கு உண்மைப் பரிகாரம் கடவுள் வழிபாடேயாகும். 圈
மேலும், பூர்வ கள்மத்துக்குப் பரி காரம் தேடும் அதேவேளை இனிமேலா இ வது கள்ம பாரம் ஏறாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வது முக்கியமாகும். H
டகிைற்குத் தோழனாகிறான். f་
發寧尋襄露露譯蠶遷醫

Page 15
. . . . . . . . . . . .
கார்த்திகைமலர்
சைவர்களாகிய நாம் மறுபிறப்புக் கோட் Tபாட்டை நம்புபவர்கள். எனவே, பழைய வினைக்குப் பரிகாரம் தேடும் அதேவேளை புதிய சுமை சேராமல், பாவகாரியம் செய் Hயாது வாழ்வதற்கு வழிசெய்ய இறை இவனைத் துணைக்கொள்வதே முக்கியம். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக்
卧 சந்நிதியான சைவ கலை பணிபாட் Bload
Llenoroconfideo-Derf
மேற்படி பேரவை ஆதரவில் 02 விழா தொடர்பாக மாணவர்களிடைே நடைபெறவுள்ளது.
பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் பாடசாலை, பிறந்ததிகதி என்பவற்றை பாட உறுதிப்படுத்தி 20.122008க்கு முன் தபால் (
பிரிவுகள் 1. ஆண்டு 5 - 6 2. ஆண்ைடு 7 - 8 3. ஆர்ைடு 9 - 10
நடுவர்கள் கேட்கும் பாடல்களை ே
பண்ணிசை, சமய அறிவு இரண்டு இதில் பண்ணிசைக்கு கூடிய காத்திரம்
போட்டி 28.12.2008 ஆச்சிரமத்தில்
பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்ட
தொடர்புகொள்ள வேண்டிய முக திருவாசகப் போட்டி சந்நிதியான் ஆச்சிரம செல்வச்சந்நிதி, தொண்டைமானாறு.
செய்த தவறை மறைப்பது இரண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ளாமல் இருக்கிற உபாயமும் இறைவழிபாடாகும். "தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனும் பொன்மொழியை நினைந்து எமது இன்ப துன்பத்திற்கு நாமே பொறுப்பு என்ற மனப்யாங்குடன் துக்கம் நீக்கி, - சாந்தியுடன் வாழ்வோமாகுக.
ஆச்சிரம நீப் பேரவை நடாத்தம்
சக விழா
Buntp- 2oo8 - 01.2009இல் நிகழ இருக்கும் திருவாசக" ய வழமைபோல் பண்ணிசைப்போட்டி தாங்கள் கல்விகற்குந் தரம் (2008இல்) டசாலை அதிபன் அல்லது பெற்றோர் மூலம் மூலமோ அல்லது நேரிலோ கையளிக்கவும்.
விடயம் சிவபுராணம் திருவெம்பாவை
திருப்பள்ளியெழுச்சி
மாகனராகத்திற் பாடிக்காட்டுதல் வேண்டும். பற்றும் ஒவ்வொரு பிரிவு மாணவர்களதும் ! ழுத்துமூலம் பரீட்சிக்கப்படும். i. ம் பரீட்சிக்கப்பட்டே முடிவுகள் பெறப்படும். வழங்கப்படும். ίες ஸ் நடாத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர் " ழம் திருவாசக விழாவிற் பணத்தொகையும் 106b.
aff: 影
சைவ கலை பண்பாட்டுப்பேரவை
4
]றை தவறு செய்வதற்கு ஒப்பாகும்.

Page 16
சைவக்கி
фkд5 Ghшrвir. вri
அபரக்கிவியைகள்
அபரக்கிரியை என்பது ஒருவர் இறந்த பிற்பாடு அவரின் ஆத்ம சாந்திக் காக செய்யப்படும் கிரியைகளாம். அபரம் என்றால் பிந்தியது என்று பொருள்படும். அதாவது மரணத்திற்குப் பிந்திய கிரியை எனப் பொருள்படுகின்றது. எனவேதான் நல்வினை செய்தவன்தான் தனக்குப்
“எழு பிறப்புந் தீயவை பண்புடை மக்கட் பெறின் தம்பொருளென்ப தம்மக் தந்தம் வினையான் வரு எனவேதான் இல்லறத்தானின் குறள்களிற் பகள்கின்றான்.
"தென்புலத்தார் தெய்வம் ஐம்புலத்தாறு ஓம்பல் த
அபரக்கிரியைகளின் மகத்துவத் தினை இரணியனின் கதையொன்று எடுத் துக் காட்டுகின்றது. போர் நடைபெற்ற வேளையிலே இரணியன் போருக்குச் செல்லாது மறைந்திருந்தான். அதனால் தனக்கு வரப்போகின்ற அவமானத்தையும் கூடத் தாங்கிக்கொண்டு இருந்தான். ஏனெ னில் நடைபெறும் போரிலே அசுரர் சேனை கள் யாவும் அழிவடையப் போகின்றன என்பதனை நன்கு அறிந்திருந்தான். எனவே அவர்கள் அழிந்தால் அவர்களின் ஆத்ம சாந்திக்காக அபரக் கிரியைகள் செய்யவேண்டும் என்பதற்காகவே மறைந் திருந்தான். இதிலிருந்து அபரக்கிரியை
வலிமை உடலிலிருந்து மட்டும் осводli
IO
 

s
ஞானசுேடர் 6- (தொடர்ச்சி.
fla) (b6f
நந்தன் அவர்கள்
பின்னே அபரக்கிரியைகளைச் செய்யக் கூடிய பிள்ளைகளைப் பெறுவான். இவ் வாறான பிள்ளைகளைப் பெறுபவன் எத் தனை பிறப்புக்கள் எடுத்தாலும் நன்மை யையே பெற்றுக்கொள்வான். இதன் காரணமாகவே பொய்யாமொழிப் புலவர் தன் குறள்களிலே பின்வருமாறு கூறி யுள்ளார்.
தீண்டா பழிபிறங்காப்
*’ எனவும், க ளவர் பொருள்
b' 6T60,T6LDT Lb.
கடமைகளும் இவை எனப் பின்வரும்
) விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
606)
என்றும் பொருட்டேயாகும்.
களின் இன்றியமையாத தன்மை நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது எனலாம்.
எனவேதான் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் கிரியையானது முக்கியத் துவம் பெறுகின்றது. இது நற்பிள்ளைகளி லேயே தங்கியுள்ளது. இதனால் பிதிரரின் ஆசீர்வாதமும் கிட்டி அப்பிள்ளைகள் பல நலங்களும் பெற்று வளமாய் வாழ்வார்கள் ஆனால் பணமே பிரதானமாக உள்ள இன்றைய கலியுகத்திலே பெற்றோர்கள் இருக்கின்றபோதே பிள்ளைகளே அவர் களுக்கு யமனாக மாறிவிடுகின்ற துர்ப் பாக்கிய நிலையொன்று தோன்றியுள்ளது. இவ்வாறான பிள்ளைகள் பெற்றோர்கள்
லை, மன உறுதியிலிருந்தும் வருகிறது.
D

Page 17
Tasma
இறந்த பிற்பாடு அபரக்கிரியைகளைப்பற்றி ஜி தங்கள் கேட்டினையும் உணரமாட்டார்கள் இந்த அபரக் கிரியைகளை அதன் பிரித்துநோக்கலாம். அவையாவன
š
1. மரணக்கிரியை
2. அஸ்திசஞ்சயனம் 體 3. பாஷாண பூசை 's 4. ஏகோதிட்டம் s 5. சபிண்டீகரணம் 。飄 6. வருட சிராத்தங்கள்
6
இவையாவும் மரணத்திற்குப் பிற் 8بالا ن: பாடு ஆத்ம சாந்திக்காகச் செய்யப்படு கின்ற கிரியைகளாகவே அமைகின்றன. இக்கிரியைகளில் சில குறைவடைந்தும் சற்றுத் திரிபுபட்டும் இடத்துக்கிடம் வேறு பட்டனவாக இன்று அமைந்துள்ளன. சைவக்கிரியைகள் பொதுவாகவே முறைப் படி முறையாகச் செய்கின்றபோதுதான் پی (அதன் முழுப்பலனையும் அடையமுடியும். இல்லையாயின் அதுவே விபரீதமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
எனவே சைவக்கிரியைகளை
மரணக் கிரியைகளிலே மூன்று
E28 பேரிகை அடித்த6. ح 苓 சரீரசுத்தி
ஆன்மசுத்தி எ பிற்பாடு செய்யப்படுகின்றவையாகும்.
་་་་་་་་་་ பேரிகை அடித்தல் என்பது பேரிகையினாலே பிரமா, விஷ்ணு, உருத் திரன் போன்ற மூர்த்திகளைப் பூசித்துப் பேரிகையினை அடிப்பர்கள் இவ்வாறாகப் Hபேரிகையினை அடிக்கும்போது அவர்கள் கூறுவது "பூமியிலும் மறு உலகங்களிலும் உள்ளவர் யாவரும் வாழவும் கொடிய -வர்கள் அடங்கவும் இப்போது பேரிகை
(ിമഞ്ഞ മഖ്ദ് 0്യ ധൈ
{ಜ್ಜಿ
፭ S LLMMTSq qe S qq ML Le e S ZyuSySy yss sTy Z ye yYeS yyy y
 

съполёвіції "
நினைத்தே பார்க்கமாட்டார்கள். அதனால்
தன்மையின் அடிப்படையில் பின்வருமாறு
ன்பனவாகும்.
முறையாகக் கடைப்பிடித்து முழுப் பலனையும் பெற்றுக்கொள்வோம். மரணக்கிரியைகள்
மரணக்கிரியையானது சமய தீட்சை பெற்றவர்களுக்கே செய்யப்படுவது: ஏனெனில் தீட்சையினைப் பெறாதவர்கள்: சைவசமயத்தவர்கள் அல்லர் என்பதன்: ' காரணத்தால் அவர்களுக்குச் சைவக் கிரியைகள் இல்லை. ஆனாலும் அவள், ! களுக்கு இக்காலத்திலே தொடக்குக் கழிக்கின்ற நாளிலே மரணக்கிரியை F s தர்ப்பையிலே செய்யப்பட்டு வருகின்றது. 。
பகுதிகள் இருக்கின்றன. அவையாவன ზ Es a
i
ன்பனவாகும். சரீரத்திலிருந்து உயிர் சென்ற
. . •rܪܝܼ
够
அடிக்கின்றேன். சகல உலகங்களிலும் ஐசுவரியம் உண்டாவதாக. மிருகம், பட்சி ... . முதலிய பிராணிகளுக்குச் சுகம் உண்டா வதாக, உமாதேவியாருடைய கட்டளைப் படி பேரிகை அடிக்கின்றேன் சிவபெருமான்+- இரட்சிக்க” என்பனவாகும். ar
சரீர சுத்தி என்பது சரீரத்தை நீரி னால் சுத்தி செய்து சரீரத்தை அலங்காரம்
i

Page 18
செய்து வீட்டின் வாசலிலே பந்தலிட்டு பந்தலின் மத்தியில் சாணத்தால் மெழுகிய இடத்திலே அரிசியினைப் பரப்பி அதிலே உரலையும் உலக்கையையும் வைத்துச் சீலையினைச் சாத்தி உரலிலே மஞ்சட் பொடியினை இட்டு உரலைச் சுற்றி நான்கு மூலைகளிலும் நல்லெண்ணெய், அறுகு, அட்சதை, வெற்றிலை போன்ற வற்றை வைத்தலும் சிவாக்கினியால் ஜஅதன் பிற்பாடு சுடுதலுமாகும். ஆன்ம சுத்திக்காய் அபிடேகமும் செய்யப் படுகின்றது. இதன்போது உருத்திரமூர்த்தி யைக் கும்பத்தில் பூசித்து உரல் உலக்கை போன்றவற்றையும் பூசித்து எண்பத்தொரு பதங்களைத் தியானித்து மஞ்சட் பொடியினை இடித்துக் கும்ப "தீர்த்தத்தினால் பிரேதத்திற்கு அபிடேகம் செய்து எண்ணெய், மஞ்சள்மா, கெளப்னம் போன்றவற்றைச் சாத்துவார்கள்.
இதனை அடுத்துப் பிரேதத்தி *னைச் சுடலைக்குக் கொண்டு செல்வார் இகள். சுடலையிலே பிரேதத்தின் தலையா னது தெற்குப்பக்கமாக இருத்தல் வேண் டும். சுடலையிலே பந்தலிட்டு முறைப்படி இமண்டபம் அமைப்பார்கள். மண்டபமானது ஒரு சதுரமான இடமெடுத்து அதனை ஒன்பது கூறாக்கி மத்தியிலே அக்கினி குண்டமும் வடமேற்கில் சிவகும்ப இவேதிகையும் வடகிழக்கில் வர்த்தனிக் ஆகும்ப வேதிகையும் தென்மேற்கில் பஞ்ச கவ்வியத்திற்கிடமும் ஒரு முழச் சதுரத் இதில் இடவேண்டும். தென்கிழக்கிலே இபிரேதம் சுடுவதற்காக நான்குமுழ நீளம் இரண்டுமுழ அகலமான இடமெடுத்துக் கோமயத்தாற் சுத்தி செய்யப்பட்டுக் "கிரியை இடம்பெறும். இந்த இடம் - சிதாத்தானம் என அழைக்கப்படும்.
ტრ#ნინ დpიშéთtზpჭრნეტთ დჭრსuცი
鬣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதன் பிற்பாடு ஆச்சாரியாரது கிரியைகள் முனைப்படையும் ஆச்சாரியார் சகளிகரணஞ் செய்து சாமான்ய அர்க் கியத்தோடு மேற்கு வாசலால் உள்ளே சென்று சிவகும்பத்தின் முன்னே சகளி கரணம், பூதசுத்தி, அந்தர்யாகம் போன்ற வற்றினைச் செய்து சாமான்யார்க்கியத்தில் மந்திரத்தைப் பதித்துச் சிவகஸ்தம் செய்து ஞானவாளை இடுப்பிலே கட்டிக் கொண்டு பஞ்சகவ்வியம் செய்து யாக சாலையைச் சுத்திகரிப்பார்கள்.
பிரேதம் சுடப்படுகின்ற இடத்திலே இருபத்தைந்து கூறாக்கி நடுக்கூற்றிலும் அருகிலுள்ள நான்கு கூற்றிலும் மஞ்சள் மாவினை இட்டுப் பிருதிவி தத்துவத்தினை யும் பிரமாவையும் பூசித்துத் தென்மேற்கு மூலையில் நான்கு கூற்றில் வெள்ளை மாவினை இட்டு நீர்த்தத்துவத்தினையும் விஷ்ணுவையும் பூசித்து இவ்வாறாகவே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் வடகிழக் கிலும் முறையே சிவந்தமா, கரிமா, பச்சை மாக்களை இட்டு அக்கினியையும் உருத் திரனையும் வாயுவையும் மகேசுவரனையும் ஆகாயத்தினையும் சதாசிவனையும் பூசித்து மிகுதியாக உள்ள நான்கு இடங் களுள் கிழக்கில் மஞ்சள்மாவினை இட்டு இந்திரனையும், தெற்கிலே கறுப்பு. மாவினை இட்டு யமனையும், மேற்கிலே - வெள்ளைமாவினை இட்டு வருணனையும், வடக்கிலே சிவப்பு மாவினை இட்டுக். குபேரனையும் பூசிப்பர்.
அடுத்ததாக யாகேசுவரி பூசை எனப்படும் பூசையானது நடைபெறும். ஞானவாளை ஒப்புக்கொடுத்து யாகத்தை. இரட்சிக்கும்படி வேண்டிக்கொள்கின்ற பூசை. அதனை அடுத்து உலகபாலகள் பூசையானது இடம்பெறும். இது தசாயுதங்
سست
س
أسس H
ன தடைக்கல்லாக இருப்பது சுயநலம்.
璽

Page 19
上。髮穩穩
gesničari
களையும் பூசித்துச் சிவ உத்தரவின்படி
Fயாகத்தைக் காக்குமாறு வேண்டிக்கொள் ளுதலாகும். இதனை அடுத்துக் கும்ப அக்கினிப்பூசையானது இடம்பெறும் இது வடமேற்கு மூலையிலே தானியங்களுக்கு மேல் தர்ப்பை, திருநீறு போன்றவற்றினை இட்டுக் கும்பம் வைத்துச் செய்யப்படும். நடுவிலே அக்கினி குண்டத்தில் சிவாக் கினியை உண்டாக்கி அதிலே சிவபெரு மானைப் பூசித்து சிவாக்கினிக்கும் கும்பத் திற்கும் தனக்கும் தொடர்புசெய்து, மூல மந்திரத்தினால் நூற்றெட்டு முறையும், பதினொரு மந்திரங்களினால் பப்பத்து முறையும் ஆகுதி செய்து அதன்பின் பூரணாகுதி செய்து விசேட பூசை செய்து, இடம் காலம் முதலியவை நன்மையடை வதற்காக மூலத்தால் நானுாறு ஆகுதி செய்து பின்னர் மூலமந்திரம் முதலிய வேற்றால் ஒவ்வொரு முறையும் பின்பு மூன்று முறையும் ஆகுதி செய்யப்படும். 事 இதன் பிற்பாடுதான் விறகு அடுக் குதல் இடம்பெறும். இவ்விறகுகளோடு
ஒருதிரு முரு *: உதித்தனன் உ 器 தேவர்கள் பட்ட துன்பம் தீர்த்திடச்சிவன் சி -ر ஏவியஆறு பொறிகள் எலி ஏந்தியது சரவண தேவியார்எடுத் தணைக்க தோன்றினான் வுல பாவிகளான தேவர் துயர
பகலவன்முன் இ தேவன்தன் கருணை யா தீர்ந்துதான் போன مجھ W ஆவதுஎல்லாம் அந்த அ 零 அருளினாலே யன்
d எண்ணங்களை அழகான ஒலிய
 
 

சந்தனக் கட்டைகளையும் இட்டுச் சிதை யினைச் சீலையினால் சுற்றி தர்ப்பை, பூ, எள்ளு போன்றவற்றினைப் பூசைசெய்த பிற்பாடு பிரேத சுத்தியானது இடம்பெறும். பிரேதத்தினைப் பஞ்சகவ்வியத்தினாலும் கோமயத்தினாலும் விஷேட அர்க்கியத் தாலும் தெளித்துத் திருநீற்றினைச் சாத்தி நல்ல சீலையினை உடுத்தி பூணுலினை இட்டுக் குண்டத்திற்குத் தெற்கே பிரண வாசனமான தர்ப்பையிலே வைக்கப்படும்: அதனை அடுத்து அந்தியேட்டி நிகழும். இதனை அந்திய + இஷ்டி எனப் பிரித்துப் பொருள் கூறுவார்கள். அதாவது அந்திய காலத்திலே செய்கின்ற யாகம் என்பதாம். உடலினை விட்டுப்போன உயிரின் நன்மைக்காக இங்கே விடப்பட்ட உடலில்
பிறிதொரு அந்தியேஷ்டியும் இந்த அபரக் கிரியையிலே உண்டு. அது யாவர்க்கும் நன்கு தெரியும்.
கண் வந்த உலகம் உய்ய
சித்தம் கொண்டார்
)6OITb
ப் பொய்கை அறுமுகன்
)கம் உய்ய
ம்
ருளே போல
லே
தன்றோ
ழகனின்
றி வேறோ
கவிஞர் வ. யோகானந்தசிவம்
0ாகத் தீட்டிக் காட்டுவதே பேச்சு.
sal

Page 20
திருவாசகத்திற் * திரு மூருகவே பற இனிமையும் நீர்மையும் தமிழ் எனவாகும்- பிங்கலந்தை நீர்மை- ஒழுங் கான இயல்பு பண்பு எனப்பொருள்படும். இலக்கண வரம்பும், இலக்கியவளமும் நிறைந்த மொழி தமிழ் மொழியப்படுவது, மொழி. இம்மொழி கழிபல் ஊழிகாலமாக கணக்கற்ற தலைமுறைகளால் ஆக்கம் பெற்றது. ஒருவராலோ இறைவனாலோ ஆக்கப்பட்டதன்று என்பது பாவாணர் கருத்து. இம்மொழிச் சிறப்பைத் திரு நெறிய தமிழெனச் சம்பந்தரும், பாவணத் தமிழெனச் சுந்தரரும், மொழிந்ததிரு என நிகமாந்த தேசிகரும் குறிப்பிடுகிறார்கள். ஆழ்வார்களும் நாயன்மாரும் தம்முத் தாய்ப்புக் கவிதைகளிலே பாசுரங்களைத் தமிழ் எனப் பேசுகின்றனர். அப்பர் பெருந் தகை இறைவனைத் தமிழாகத் தமிழ னாக இனங்காட்டுகின்றார். இத்தமிழ் இக் காலவேளை எம்மைவிட்டுப் பிரிந்துபோகக் காண்கிறோம். நடைமுறைப்படுத்தாத பாவியாத எதுவும் மறைந்துபோவது இயல்பே. முத்தமிழிலே நிறைய இலக் 'கிய இலக்கண ஏடுகள் எழுந்துள்ளன. அவற்றிலோர் துறை பக்திப்பனுவல்கள். இயேசுமதமும், நபிநாயக மதமும் கூட அருமையான இலக்கியங்கள் தந்தனர். இவ்வரிசையிலே ஆழ்வார்களும் நாயன் மார்களும். பாடியருளிய பாமாலைகள் இன்றும் போற்றப்படுகின்றன. இவை தோத் *திரங்கள். இறையோடியைந்த வாழ்வியற் தத்துவங்களை விளக்குவன சாத்திரங் கள். இவைகளே மெய்கண்ட சாஸ்திரங்
திரும்பத்திரும்பச் செய்யும் எந்தப்ப
" స్టోజ్లు *గ క్రిళ్ల ###ళ్ల కో*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிகமும் பத்தும்
மநாதன் அவர்கள்
கள் முன்னையது தோத்திரம் பின்னையது சாத்திரம் (தத்துவம்) இறைவனைப் பாவேந்தர் “சாத்திரமுந் தோத்திரமும் ஆனார்தாமே" யெனப்பாடியுள்ளார். மெய். கண்ட சாத்திரங்கள் மக்கள் மத்தியிற் போய்ச் சேர்ந்தது குறைவு. தோத்திரங்கள் பாவனைப்படுத்தப்பட்டாலும். பஜன் வந்து பெலவீனமடைந்துள்ளமை வெளிப்பு எனி: னும் அவை மக்களைவிட்டு முற்றாய் அகலவில்லை. பன்னிரு ஆழ்வார்களின் திரு நாலாயிரமும் பூரீ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் நால்வர் பாடல்களும் மிக உயரிய வார்ப்புக்களாம்.
பன்னிரு ஆழ்வார்களின் அருட் செயல்கள் நாலாயிரத் திவ்வியட்பிரபந்தம்எனப் பெயரியது. இப்பிரபந்தம் "திரு நாலாயிரம்” எனவும் வழங்கப்படுகிறது. பாடல்களைப் பாசுரம் என்பர். மதுரம் நிறைந்தமையாற் திவ்வியப் பிரபந்தமெனப் பெயர்பெற்றது. இதைக்கண்ட இடங், களிலும் பாராயணம் செய்ய முடியாது. அவ்வளவு பவுத்திரம். இவ்வண்ணமே சைவநெறியில் திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் அருளியவை மூவர் தேவாரம் எனப்பெயர் பெற்றன. இதை ஒளவைப்பிராட்டி மூவர் தமிழெனப் போற்றி னார். மூவர் தேவாரத்தைத் தொடர்ந்து வருவது நெஞ்சக்கல்லையும் கரைக்கும் திருவாசகம். இதைப் பாடியருளியவர் திரு வாதவூரர். மணிமணியாய்ப் பாடியமையால் அவரே மாணிக்கவாசகரெனத் தீட்சாநாமம் பெற்றார். இசைட்பாவான திருவிசைப்பாவும்,
ரியிலும் விரைவில் நிபுணராக முடியும்.

Page 21
பல்லாண்டும் தோத்திரங்களே. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்
லாண்டு சேக்கிழார் தந்த பெரியபுராணப்
se
பாடலும் சேர்ந்து பஞ்சபுராணம் என
வழங்கப்பட்டது. புராணம் பழமை. இலிங்க
புராணக் குறுந்தொகை பாடியவர் நா வேந் தர். விதிக்கப்பட்ட பூக்களினால் (மலர்க ளால்) ஆக்கப்பட்டவை பூமாலைகள். பூமாலைகளை இறைவன் திருமேனிகளிற்
சாத்தி, அலங்கரித்துப் பூசை செய்வர். பூவாற் செய்யப்பட்டது வாடும். பாமாலை
சென்ம சென்மாந்திரங்களாய் நிலைநிற்கும்
வாடாது. இப்பாமாலைகளே தோத்திரங் கள். பாவினங்கள் பல வகைப்பட்டன.
அன்ன வயற்புதுவை ஆன பன்னு திருப்பாவை பல்ப பாடிக் கொடுத்தாள் நற் L சூடிக் கொடுத்தாளைச் ெ
ஆண்டாள் தமிழையாண்டாள். இ பெயர். சூடிக் கொடுத்த சுடர்க்கொடிய
பதிகமானதைச் சேக்கிழார் வாக்கிற் பார்
தெண்ணிலா மலர்ந்த வே திருநடம் கும்பிடப் மண்ணிலே வந்த பிறவிே வாலிதாம் இன்பம கண்ணில் ஆனந்த அருவி கைம்மலர் உச்சிே பண்ணினால் நீடி அறிவரு பாடினார் பரவினார்
பதியம், பதிகமாகிப் பத்தாய் ம6
பத்துப் பாடல்கள் கொண்டவை பத்து.
எப்படியாயினும் . அவை பதிகமெனவே
பர்ணமித்தது. ஆழ்வார் பாசுரங்களையும் ே
Hஇவ்வமைப்பைப் பரக்கக் காணலாம்.
எடுத்த காரியத்தில் நிலையாக
 

sinces பூவினங்களும் பல்திறத்தன. இப்பாக்கள் பண்சுமந்த பாடல்கள். இதை மணிமொழி யார் பண்சுமந்த பாடலெனப் போற்றினார். இவை இசையோடு இணைந்தவை. ஏழிசையாய்-இசைப்பயனாய் எனச் சுந்தரர் பாட அப்பரோ தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என உறுதிப்படுத்தினார். இரட்டைமணிமாலை, மும்மணிமாலை நான்மணிமாலை பிரபந்தவகைகள். இப்பாக்களின் கூட்டம் பத்துப்பாடல்களைப் பதியம் என்றனர். அது மரீ இப்பதிகம் ஆனது. ஆண்டாள் பற்றிய பாடலொன்றில் இந்நிலை பேசப்படுகிறது.
ன்டாள் அரங்கற்குப் தியம் - இன்னிசையால் பாமாலை, பூமாலை சால்லு.
உய்யக்கொண்டார் அருளியது. வளுக்குக் கோதை நாச்சியார் என்றும் பும் அவரே. பதியம் காலாந்தரத்தில்
5856)sTib. S.: ணியாய் உன்றன்
பெற்று ப எனககு Tம் என்று நீர் சொரியக் மற் குவித்துப் ம் மதிகம்
பணிந்தார்
பெரியபுராணம் திருமுறை 12 2 * லர்ந்தமை புதுமையன்று. பெரும்பாலும் சிறுபான்மை குறையவும் அமையலாம். * வழங்கியமுறை மாறிப் பத்து எனவும் தேவாரங்களையும் ஒப்புநோக்கியாராயின்
நிற்பதே வெற்றியின் ரகசியம்.

Page 22
ஒன்றி னோ டொன்பதும்
லாருல தமளந்
ஏய்ந்த புகழ்ப் பட்டர் பி சொன்ன தமிழி ( ஆய்ந் தேத்த வல்லா ர
...:882 நம்மாழ்வார் திருமொழி ஆயிரம். முத்திரைக்கவிதைகள் வரக் காணலாம் உரிய தொண்டர் தொண
தெரியச் சொன்ன ஓரா (
உரிய தொண்டர
இப்பதிகத்திற் பாசுரங்கள் பதினெ பாடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. இந்த அsைமயக் காணலாம்.
பொன்புடை சூழ்தரு மாட
ஞான சம்பந்தன் இன்புடைப் பாடல்கள் ப ரேத்த இருப்பர் த
இப்பதிகத்திலும் பதினொரு பாடல்
உதாரணத்துக்கு ஒரு பாடல்
繫 ஆரூரன் அருந்தமி ழைந் காலுரைப் பார்களு
சீரூர் தரு தேவர் கணங் இணங்கிச் சிவ6ே
雛 இப்பதிகமும் பதினொரு பாட வைணவத்திலும் சைவத்திலும் அவதா
திகந்தோறும் பாடியுள்ளார்.
இனி எட்டாந் திருமுறையின் - (தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

璽醫鑒醫醫羅霍邏圈圖
பாடவல்
தரன்தமரே
பெரியாழ்வார் திருமொழி 5:3.1
ான் கோதை
ரைந்தும்
வரு மணுக்கரே
நாச்சியார் திருமொழி 7:10 எனவே ஆயிரத்துளிப்பத்துமென அவரின்
டர் தொண்டன்
சடகோபன் பிரத்து விரிப்பத்தும் ாக்கும் உலகம் உண்டாற்கே
திருவாய்மொழி 6:9-11 a vers ான்று வரினும் பத்தாக இறுதிப்பலச்சுருதி அமைவு சுந்தரர் ஞானசம்பந்தள் வாக்கிலும்
-க்காழிப் பூசுரன்
சொன்ன த்தும்வல்லா ரிமையவ நாமே
திருமுறை 1:7-11 羲° களே வருகின்றன. சுந்தரர் (திரு) வாக்கில்
தினோ டைந்தழ நங் கேட்பவரும் 5 ளொடும் )ாகம் செய்துவரே
திருமுறை 79.11 ல்களால் இயன்றதே. இந்த மரபை ரிக்க முடிகிறது. அப்பர் பாடல்களிலேF அவர் இராவணனை சமணர்களைப் XX8
ருவாசகம்) அமைப்பை ஒப்பு நோக்குவாம். - பதிகங்கள் உள. முதல் நான்கும் "
உண்ணால் சரிவறப் பாதுகாக்க முடியாது.
E. 国s※* * * * *エ登重室エ

Page 23
பதிகங்கள்:-
1. அச்சோப்பதிகம் - 9 3. கோயிற் திருப்பதிகம் - 10 is a 5. பாண்டிப் பதிகம் - 10
பத்துக்கள்:- பத்து என்ற பெயரோடிணை
அச்சப்பத்து- 10 அடைக்கலப்பத்து- 10 அதிசயப்பத்து- 10 அருட்பத்து- 10
அற்புதப்பத்து- 10 அன்னைப்பத்து- 10 ஆசைப்பத்து- 10 உயிருண்ணிப்பத்து 10 கண்டபத்து- 10
»št.
全鲇
பத்துக்கள் நிறைவெண் உடை யனவாகவே நூல்களில் அச்சேற்றப் பட்டிருக்கின்றன. அச்சோப்பதிகம் 1 திருவாசகம், எண்ணப் பதிகத்தில் 4 திரு வாசகங்கள், திருக்கழுக்குன்றப் பதிகத் தில் 4 திருவாசகங்கள் குறைந்து காணப் படுகின்றமை சிந்தனைக்குரியது. ஆனந்த மாலையில் 3 பாடல்களும், திருப்படை யாட்சியில் 2 பாடல்களும், பண்டாய நான் மறையில் 3 பாடல்களும் எண்ணப்பதி கத்தில் 4 பாடல்களும் திரும்புலம்பலில் 7 பாடல்களும், குறையக் காரணம் என்ன என்ற வினா எழுவதும் இயல்பே. திருப் படையெழுச்சி (46இல்) இரு திருப் பாடல்களே அமைந்துள்ளன. அப்பள் 1தேவாரத்தில் திருவையாறு திருவிருத்தம் என்கின்ற பதிகத்திலும் இரு தேவாரங் -களே இடம்பெற்றுள்ளன. இப்படிப் பாடல் கள் குறைவதும் ஏனோ. இப்பாடல்கள்
s
சிறிய மனிதர்களைப் იuდტფშaთსout
န္တိ ဗိမ္ပိ II
 
 
 

2. எண்ணப்பதிக்
4. கோயில் மூத்ததிருப்பதிகிG10
6. திருக்கழுக்குன்றப்பதிகம் - 7
ந்து 19 பத்துக்கள் வருகின்றன.
10. குயிற்பத்து 10 11. குலாப்பத்து- 10 12. குழைத்தபத்து- 10 13. செத்திலாப்பத்து. 10 14. சென்னிப்பத்து 10 15. பிடித்தபத்து 10 16. பிரார்த்தனைப்பத்து 10 17. புணர்ச்சிப்பத்து- 10 18. யாத்திரைப்பத்து- 10 19. வாழாப்பத்து- 10
இயல்பாய் மறைந்து போயினவாய் இருக்கலாம். பதிகத் தொகைகுறிக்கும் பாடலை வைத்து ஒப்பிடும்போது அப் பாடல் காட்டும் எண்கள் சரியாகவே காணப்படுகிறது. இயற்கை ஏதுக்களால்
இவைமறைந்திருக்கலாம். மூத்தகோயில் சிதம்பரம் என்பதால் திருவாசகத்தில்
21ஆம் 22ஆம் பதிகங்கள் கோயில் மூத்த
திருப்பதிகம், கோயில் திருப்பதிகமென வந்ததென என் குருதேவர் பூரீமத் சபாரத்
தினம் அடிகளார் (திருவாசக சுவாமிகள்)
கூறுவார்கள். முதன்முதல் இசையமைத் i துப் பாடிய பதிகத்தை மூத்தபதிகம் i என்றனர். திருவாலங்காட்டு மூத்த திருப்
பதிகம்.
எனவே சைவசமயத்தின் இருநிதி
யான திருவாசகத்தைத் தினம் படித்து: மனமுருகி அழுது அவனடி எய்து :
(86)ITLDsTab.
تحت
.ண் நடத்துபவன்தான் பெரிய மனிதண்.

Page 24
6
வாழைப்பழத்தின்
Döböj திரு நீர்வை பு ஒருவருடைய சந்ததியானது பரம்ப சிறப்புடன் வாழ்வதனை வாழையடி வான ஒப்பிட்டுக் கூறுவார்கள்.
வாழைமரமானது தன் சந்ததிக்காக மரம் குலைபோட்டுக் குட்டிகள் வந்ததுே வாழையடி வாழையாகத் தொடரும். இதிற் குலை போட்டதுமே பெருமரங்கள் சாய்வதை வாழைபோல சந்ததி தொடர்வதை எடுத்து பூசையும் வாழைப்பழமும்
ஆலய வழிபாடுகளில் மற்றும் வாழைப்பழமும் முன்இடம்பெறுவதைக் கான வாழையும், வாழைப்பழமும் பெறுவதன் கா * மரங்களில் குடியிருப்பதென்பதனாலேயாகு
பஞ்சகிருத்திய நடனம் புரியும் முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வ தோன்றிய பிரம்மா பூவாழை எனப்படும் இத இஎனவேதான் கதலிவாழைப் பழத்தைப் பெ எடுப்பார்கள். இதரைவாழையாகிய பூவாழை வழிபாட்டிலும் சேர்ப்பார்கள்.
முகுந்தன் வாழையாகிய மொந்தன் இமரணவீடுகளில் முகப்பில் கட்டவும் பயன் வாழைப்பழத்தின் மகத்தவமும், ம வாழைமரத்தில் பல இனங்கள் க கப்பல், இதரை, மொந்தன், செவ்வாழை, மரு எனப்படும் இனங்கள் காணப்படுகின்றன. பூசைவழிபாடுகட்கே முக்கியமான6ை இவ்வாழைப்பழங்கள் நிறைய மருத்துவக்குன ஒம்பும் சத்துக்கள் கொண்டனவாகவும் உணவுத்தேவையின்போது வாழைப்பழம்
மேலும் இடைவேளை, சிற்றுண் உண்மையாய் இருக்கத் துணிவு கொண்டவ
 
 
 
 
 
 

ணி அவர்கள்
ரை பரம்பரையாக நீண்டகாலம் தொடர்ந்து ழயாக வந்த குடிகள் என வாழையுடன்
த் தன்னையே தியாகம் செய்வது. வாழை ம தாய்மரம் சாயத்தொடங்கிவிடும். இது சந்ததி தொடர்ந்துகொண்டே இருப்பதையும் ஐ யும் ஒப்பிட்டே மக்களிடையேயும் வாழையடி க்கூறுவார்கள்.
விழாக்களிலெல்லாம் வாழைமரமும், assal - னலாம். இப்படியாக மகத்துவமான இடத்தை ரணம் சிவனும் விஷ்ணுவும் இந்த வாழை D.
நடராசப்பெருமான் கதலிவாழையிலும், ாழையிலும் (மொந்தன்), தாமரைப் பூவிற் 墅 ரையிலும் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. ாதுவாக எல்லாத் தேவைகட்கும் விரும்பின் ப் பழத்தை சிறப்பானதாகச் சபைகளிலும்,
வாழை சமையல் உணவுத் தேவைகட்கும், s படுத்துவார்கள். ருத்தவக் குணமும் ாணப்படுகின்றன. எமது நாட்டில் கதலி, F, த்துவவாழை, யானைவாழை, பண்டிவாழை 蒙
பொதுவாக வாழைப்பழங்கள் என்றால் யாகக் கொள்வர். அடுத்தபடியாக ாங்கள் உடையனவாகவும், உடல்நலத்தை * விளங்குகின்றது. இதனால் அன்றாடம் ஜூ தனியிடம் பெறுவதை நாம் அறியலாம்.
நேரங்களிலெல்லாம் வாழைப்பழமும் མང་། க்கு பொப் எதற்கும் தேவைப்படுவதில்லை.

Page 25
ܫ
தனிச்சிறப்புடன் பரிமாறப்படுவதை நாம் காண வாழைப்பழம் பயன்படுத்தப்படுகின்றது.
வாழைமரத்தின் எல்லாப் பாகங்களுே சிறந்த மருத்துவக் குணமும், சமைப்பத வாழைஇலை, வாழைமடல், வாழைநார் உபயோகப்படுவனவாகவும் வீட்டு மிருகங்க இத்தகைய மகத்துவமிக்க தெய்வ நாம் நன்கறிந்து பயன்படுத்தி நற்பயன்பெற
காலையில் சூரிய நமஸ்க தொன்றுதொட்டே பற்றிவந்த ஓர் மற்றும் மனது உறுதியடையவும் அமைதி விதிமுறைகளின்படி செய்யும்போது உடற்பா மேற்கத்திய நாடுகள் உட்பட உ ஆசாரமுறை பிரசித்தி பெற்றிருக்கின்ற பெயர்களில், சூரிய நமஸ்காரத்தை உட்படு சூரியநமஸ்காரம் வாயிலாக நமது அசைவு ஏற்படுகின்றது. சருமத்தில் வை காலை சூரிய ஒளிக்கதிர்களுக்கு உண்டு. திறனும் உண்டு என்பதை அறிவியல் உடலுறுப்புக்கள் உறுதி பெறுவதால் க தடுக்கின்றது.
தொடர்ச்சியாக சூரியநமஸ்காரம் ெ ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுக்கள் வயிறு வருவதை கட்டுப்படுத்த இயல்கின் நிலை நிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உ சூரியநமஸ்காரம் செய்பவர்கள் அ விஷயங்களைப் பார்ப்போம். பரிசுத்தமான எ உணவு அருந்த வேண்டும். குளிப்பது விசாலமானதும் தூய்மையானதும் காற்றே
புசெய்ய வேண்டும். நமஸ்காரவேளையி:
தளர்ச்சியாக அணியவேண்டும். தேனீர், கா முதலியவை அருந்தவேண்டாம். இப்படி அ
நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.
மெளனத்தின் மூலமாகத்தான் ଔଷ୍ଣ୍ଯ
. . . .
 
 
 

GIGOöErl லாம். மேலும் சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கும்
ம பயனுடையனவாகும், வாழைக் கிழங்கும் ற்கும் பயன்படுகின்றது. வாழைத்தண்டு,
யாவுமே பல வகைகளில் நமக்கு ட்கும் உணவாகவும் பயன்படுகின்றது. க விருட்சமான வாழையின் தேவையை ப் பயிரிடுவோம்.
晚
ாரம் செய்வத எதற்கு?
ஆசாரமுறை சூரிய நமஸ்காரம். உடல் யடையவும் உதவும் ஆசாரமிது. இதை མ་ கங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது. உலகின் எல்லாப் பாகங்களிலும் இந்த து. ஜிம்னாஸ்டிக்ஸ், சன்பாத் என்ற த்தி உடற்பயிற்சிகள் செய்துவருகின்றனர். உடலிலுள்ள எல்லா மூட்டுக்களுக்கும் பட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் கல்சியம் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் துறைகள் அங்கீகரித்துள்ளன. மேலும் ாச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும்
சய்வதனால் அகால வயது முதிர்ச்சியை நல்ல லாவகமடைகின்றன. தொப்பை றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் தவுகின்றது. 藤 ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில
ளிய வாழ்க்கை வாழவேண்டும். அளவான தண்ணீரிலானால் மிக நன்றாயிருக்கும். ாட்டமுள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் ல் மிக அவசியமான ஆடை மட்டும் . ப்பி, கொக்கோ, புகையிலை, மதுபானம்

Page 26
ges Gois Doof
சைவர்கள் அவசி
கொள்ள 6ே
திரு கந்த சத்திய
குத்தவிளக்கு;~ W விளக்கு எப்போதும் எங்கும் ஒளி யேற்ற உதவுவது. ஒளியில் மகாலட்சுமி இருக்கிறாள். இதனால் வீட்டில் காலை யும், மாலையும் குடும்பத்தலைவி அல் 1லது வேறு பெண்கள் தூய்மையாக விளக்கேற்ற வேண்டும். கோயில்களிற்கூட மகாகும்பாபிஷேகத்திற்கு முன்னான பூர் வாங்கக் கிரியைகளில் தீபத்தாபனம் அந் தண, சுமங்கலிப் பெண்களால் கருவறை களில் ஏற்றப்படுகின்றது. "தீபமங்கள ஜோதி நமோ நம” என்கிறார் அருண கிரியார். எல்லா வைபவங்களிலும் மங்கள விளக்கேற்றுதல் நடைபெறும் இதை முத லில் நிச்சயமாக தூய்மையான சுமங்கலிப்
இல்லக விளக்கது இருள் சொல்லக விளக்கது சேr பல்லக விளக்கது பலரு நல்லக விளக்கது நமச்சி
எனும் தேவாரம்பாடி இறை சிந்தனையோடு நம் வாழ்விலும் ஒளிவீச " வேண்டும் எங்கும் ஒளிவீசவேண்டும் என
வழிபடுதல் வேண்டும்.
குத்துவிளக்கின் அடிப்பாகம் Hபிரமாவும் சரஸ்வதியும் தண்டுப்பகுதியில் 1விஷ்ணுவும் மகாலட்சுமியும், தீச்சுடரின் பகுதியில் உருத்திரன், துர்க்கையும் தகழி மேலே உள்ள தண்டு மகேஸ்வரி, Hமகேஸ்வரனையும் உச்சி நுனிப்பாகம்
அறியாமையே துண் υιώσε
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. (தொடர்ச்சி.
யமாகத் தெரிந்து
600 g. 606)
தாசன் அவர்கள் 魏
பெண்கள் ஏற்றவேண்டும். பின் பிரமுகள்கள் ஏற்றலாம். செருப்பு போன்ற பாதரட்சை யோடு விளக்கேற்றுதல் பாவத்தைத் தரும் மெழுகுவத்தியாலும் ஏற்றக்கூடாது ஏற்றிய விளக்கை இயன்றவரை விழா நிறைவடைF யும்வரை ஒளிரச்செய்யவேண்டும். கோவில் களில் அணையாவிளக்கு தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும். வீடுகளிலும் அணையா விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந் தால் பல சிறப்புக்கள் ஏற்படும். சிவன் பிரம விஷ்ணுக்களுக்கு முன்னே ஆதியும் அந்தமும் இல்லாது நின்ற அரும்பெரும் சோதியாக நின்றவன். விளக்கு ஏற்றும் காலத்தில்
கெடுப்பது
தி உள்ளது
D காண்பது வாயவே
மனோன்மணி, சதாசிவனையும் குறித்து நிற்கும். எண்ணெய் நாதம், திரி. விந்து, சுடர். திருமகள், பிளம்பு. கலைமகள், தீ வெப்பம் சக்தி ஆகும்.
குத்துவிளக்கு செப்பு, பித்த ளையே சிறப்பானது. துருப்பிடிக்காத இரும்பு ஏற்றுக்கொள்ள முடியாது. குத்து விளக்கில் 5முகத்தில் 5 திரி காணப்படும். தனி ஒரு திரி ஏற்றப்படக்கூடாது. 5 முகங் களும் பெண்ணுக்குரிய 5 இலட்சணங்
அனைத்திற்கும் காரணம். B . . . . . . . . . . . . . .

Page 27
செயல்களுக்கான வைராக்கியம் தீபங்கள் ஏற்றப்படும் திசைக்கேற்ப பலாபலன்களும் உண்டு. தெற்குநோக்கிச் சுடர் இருக்கக் கூடாது. கிழக்கு- துன்பம் நீங்கும், பீடை கள் அகலும்,சகல சம்பத்தும் உண்டா கும். மேற்கு- கிரகதோசம், நீங்கும். வடக்கு திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். விளக்கில் பயன்படுத்தப் படும் திரி வகைக்கும், எண்ணெய் -வகைக்கும் பயன்கள் உண்டு. தாமரைத் தண்டுத்திரி. ஜென்மபாவங்கள் நீங்கும், வாழைத்தண்டு நூல்த்திரி- குலதெய்வத் Hதிற்கு குற்றம், சாபம் நீங்கும் புதிய மஞ்சள் பருத்தித்துணித்திரி, தாம்பத்தியத் தகராறு நீங்கும். புதிய வெள்ளைப் பருத்தித்திரியில் பன்னி விட்டு உலர வைத்த திரி- வீட்டில் இலட்சுமி கடாட்சம் வந்து சேரும். சிவப்பு நிறத் துணித்திரிதிருமணத்தடை நீங்கும். மகப்பேறு உண்டாகும். நெய் சகல செல்வங்களும் பெருகும் நலன் உண்டாகும். நல்லெண் ணெய் எல்லாட் பீடையும் விலகும். யம பயம் இருக்காது. இலுப்பெண்ணெய்ஆரோக்கியம் உண்டாகும். ஆமணக் கெண்ணெய் சகல சம்பத்தும் உண்டா கும். கடலை எண்ணெயில் விளக்கேற்றக் கூடாது. ஒரு திரி ஏற்றினால் மத்திமபலன், 2திரி- குடும்ப ஒற்றுமை பெருகும், 3திரிபுத்திரசுகம், 5திரி- செல்வம் பெருகும், சகல செளபாக்கியமும் கிடைக்கும். விசேட காலங்களில் 5முகமே ஏற்றப்பட வேண்டும். வெற்றிலை;~
மங்கலப்பொருள் இது வெறுமை
உண்மை ஒருவனைச் சொர்க்க
 
 
 
 
 

Q)
இலை என்றும் வெற்றிதரும் இலை என்றும் கூறப்படும். வெற்றிலை மருத்துவ குணம் வாய்ந்தது. வெற்றிலையின் நுனி யிற் பாவமும் காம்பில் வியாதியும் நரம்பில் புத்திக்குறைவும் இருப்பதால் இவற்றை 团 நீக்கியே சாப்பிடுதல் வேண்டும்.
இறைவனுக்குரிய நிவேதனமாக வெற்றிலை அவசியமாகின்றது. மங்கல. அமங்கல விழாக்களில் எல்லாம் வெற் றிலை அவசியப் பொருளாகின்றது. வீட் டிற்கு வருவோரை வெற்றிலை கொடுத்து வரவேற்க வேண்டும். குரு போன்றவர் களுக்கு தெட்சணை கொடுக்கும்போதும், கைவிஷேசம் கொடுக்கும்போதும் வெற் றிலையில் வைத்தே வழங்கப்படுதல் வேண்டும். ஆஞ்சநேயருக்கு சுமங்கலிகள் - வெற்றிலையில் மாலைகட்டி அணிவார்கள். வெற்றிலையில் மகாலட்சுமி வாசம் செய் கிறாள். காலினால் மிதிக்கக்கூடாது. வாழைப்பழம்;~
வாழைமரம் வாழைப்பழத்தை உருவாக்குவது பிறருக்காகவே. ஏனைய மரங்கள் பழத்தை உருவாக்கி அதனோடு வித்தையும் சேர்த்து உருவாக்கி இவ்வித்து பரம்பலடைவதற்கு பழம் உதவு கிறது. இது சுயநலம் ஆனால் வாழை தான் குட்டிகளை ஈன்றபின்னே வாழைக் குலையை உருவாக்கிப் பிறருக்காகப் பழம் தருவதோடு தன்னையே அழித்து விடுகின்றது. வாழைப்பழத்தைப் பார்க்குந் தோறும் பிறர்நலத்தைப்பற்றி நாம் சிந்திக் கவே வேண்டும்.
ஏனைய பழங்களில் நடுவே வித் திருக்கும். சாப்பிடுவது வெட்டுவது கடினம். ஆனால் வாழைப்பழத்தில் முழுவதுமே சாப்பாட்டிற்குரியதாகின்றது. இது எமது ஆன்மா முழுவதும் ஞானம் பெறுவதற்கு
திற்கே அழைத்துச் செல்லும்,

Page 28
<醒、囊签囊签囊签疆苓
嶽鷲*袞攝°;匯:3 கார்த்திகைமலர்
அறிகுறி "முழுதும் பழுத்தது வாழைக் கனியாக. ’ என்கிறது திருமந்திரம். வாழைப்பழத்தில் நிறைந்த மருத்துவக் குணம் உண்டு. தினமும் ஓர் பழமாவது சாப்பிடவேண்டும். வாழைப்பழத்தால்
பாக்கு;~
பாக்குச் சிறியது யாதும் அளவு 1டன் இருக்கவேண்டும். அதீத ஆசைகள் இருக்கக்கூடாது என்பதையும் துவர்ப்புச் வையும் இன்றியமையாதது என்பதையும் காட்டுகின்றது. மங்கல, அமங்கல நிகழ்வு ளில் எல்லாம் பாக்கு பயன்படும். பாக்கை முழுமையாக வைக்காது சீவலா கவே வைக்கவேண்டும். குரு தெட்சணை, கைவிஷேசம் போன்றவற்றில் வெற்றிலை மேல் பாக்கு இருத்தல் அவசியம் கன்னிகா !தானம் பண்ணும்போது வெற்றிலை வாழைப்பழம் பாக்கு எலுமிச்சம்பழம், பொன், குங்குமம், மலர் என்பன வைத்தே
6
6FTeff,606)
“.``` சிதம்பர விநாயகர் ஆலய
நிதி ே
அன்புடையீர்!
நிகழும் சர்வதாரி ஆண்டு தைமாத பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் ந6 கும்பாபிஷேகம் நல்லமுறையில் நடைபெறுவத 1செய்துமுடிப்பதற்கும் அதிக அளவிலான நீ முடிந்தவரை நிதி உதவியினை வாரிவழங்கியு நடைபெற ஒத்துழைப்பு வழங்கி எம்பெருமானி எல்லாம் வல்ல விநாயகப்பெருமானை வேண் குறிப்பு
ॐ மஹா கும்பாபிஷேகத்திற்கு தேை இவழங்குபவர்கள் ஆலய பரிபாலன சபையிட &6pu குருக்கள் இவர்களிடம் கொடுத்து : நல்ல தண்மைகளை மதிப்பதால்
該酶可輸 縫了*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:I:&:
Grêm வழங்கப்படுகின்றது. தோரணம்;~ 1ሐ
மங்கல அமங்கல காரியங்களில் தோரணம் கட்டப்படும் தென்னம் குருத்து * ஒலையில் செய்யப்படுகின்றது. மங்கல காரியங்கள் எல்லாவற்றிற்கும் தேவர்கள் மேலிருந்து பூலோகத்திற்கு வருவார்கள். இவர்கள் இத் தோரணங்களிலேயே தங்கி இருப்பார்கள். எனவே இவர்களது வரு கைக் குறியீடாக கீழ்நோக்கி அம்புக்குறி போல் அமைக்கப்படும் இது மகரப் பறவையின் வடிவமாக தலையையும் வாலையும் மேல் நோக்கி உயர்த்திக் காணப்படும். பொதுவாக 5 இழைக்க வேண்டும்.
மரணவீடுகள் போன்ற அமங்கலக் கிரியைகளில் இத்தோரணம் இறந்த ஆன்மா மேல் நோக்கிச் செல்வதைக் குறிக்கும் முகமாக மேல் நோக்கிய அம்புக்குறியாகக் காணப்படும். இதில் 3 இழைக்கவேண்டும். (முற்றும்)
நணுவில் மகாகும்பாபிஷேகத்திற்கான சகரிப்பு
ம் 01.02.2009 ஞாயிற்றுக்கிழமை விநாயகப் டைபெறத் திருவருள்பாலித்துள்ளது. இந்த ற்கும் திருப்பணி வேலைகளை நல்லமுறையில் தி தேவைப்படுகின்றது. எனவே, தங்களால் எம்பெருமானுக்கு குடமுழுக்குவிழா சிறப்பாக ன் திருவருள் கிடைக்கப்பெற்று நலமே வாழ டுகின்றோம்.
வயான பொருட்களையோ, நிதியினையோ n
அல்லது திருப்பணிச் சபையிடம் அல்லது உரிய பற்றுச்சிட்டினைப் பெற்றுக்கொள்ளவும். உள்ளங்கள் ஒன்றுபடுகின்றன.

Page 29
as
காதிகைமை
6.
Ib6)L6)II 6D6)
LI&fold
திரு சிவசண்முகன்
"முப்பொருளை உண்மை என்று மொழிவர் மூளையிலாதார். முப்பொரு ளாவன பதி பசு பாசம் என்பன. பதிப் பொருளைச் சார ஒட்டாது பசுவிற்கு முன் நின்று பாசம் தடைசெய்யும் என்பர். பதிஆதிசிவன். பசு- ஆன்மா. பாசம்- ஆண வம் கன்மம் மாயை என்னும் மும்மலம் அல்லது முத்தளை என்பர்.
பாசம் என்று இங்கே எடுத்தாள் வது பொய்யன்றி மெய்யல்ல. சிவனும் சீவனும் ஒன்றேயாகும்” என்று இவ்வாறு ஒரு அஞ்ஞானத்தைக் கட்டி எழுப்பக் கந்தபுராணம் அசுரகாண்டத்தில் அத்தி பாரம் இடப்படுகின்றது.
ஞானங்கள் பல. அவை மெய்ஞ் ஞானம் விஞ்ஞானம் அஞ்ஞானம் என்று விரிவடைந்து செல்லும். கூர்த்த மெய்ஞ் ஞானத்திற்கு நேர் எதிரிடையான மழு மட்டை இந்த அஞ்ஞானம் எனலாம். ஆனாலும் நடைமுறை வாழ்க்கையில் பெரிதும் பேணப்படுவது கண்கூடு. மெய்ஞ் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடர் அஞ் ஞானத்தை அகற்றின் அல்லார் அது தலை எடுத்துப் பெரிதும் பேயாட்டம் ஆடும்.
அஞ்ஞானத்தைக் கந்தபுராணம் பின்வருமாறு மேலும் விளக்கும் தன்மை இது:-
“நல்வினை தீவினை எனச் செய் வினைகள் இரண்டு என்பர். அவ்வினை
துன்பத்தைக் காணாதவன் இன்ப
 
 
 
 

C.
| ဒွိ ဒွဲ၌ first
AA AA AA யன்று காத்திகம்
[3IDI? -
வடிவேல் அவர்கள்
வழிப் பிறப்பு இறப்பு நிகழும் என்பர்.
斷
திளைக்கும். தீவினைப் பயனாக ஆன்மா துன்பக்கடலில் அழுந்தும் ஊழின் கருமத் தால் உயிர் இன்பத்தோடு துன்பத்தையும் H துய்க்கும். இன்பதுன்ப நுகர்ச்சியை நுகருங்காலத்தில் சீவன் மேலும் வினை களை ஈட்டுமேல் மேன்மேலும் பிறவியில் புகுவதற்கு ஏதுவாகும் என்பார்கள்.
"இருவினைப் பயன் காரணமாக" உயிர்போக்கு வரவு செய்யும் என்பார்கள்.இ ஆன்மா ஈட்டும் வினைப்போகத்தை R உணர்ந்து அறிவதற்கரிய சிவன் பிறவி ت தோறும் கூட்டி வைப்பர் என்பரால். ஜி
மாயாவாதத்தில் மயக்கும்) சுக்கிராச்சாரியார் மேலும் நச்சு மருந்தை ஊட்டும் முறை இது: 鬣
"ஆதி சிவனும் மலத்தில் மூழ்கிய சீவனும் ஒன்றல்ல. ஒன்று என்றால் முழு. முதற் பரம்பொருளுக்குக் குற்றம் என்பார்
56.
"ஆதியும் அந்தமுமில்லாத அந்த அரும்பெரும் சோதியாகிய தொல்சிவன் ஒரு திருவிளையாடலை விரும்பி இயற்று வார். தமது மாயையால் பூதங்கள் முதல் அனைத்தையும் தோற்றுவித்தருளுவார்.
“இத்தன்மைக்காக எப்பொழுதும் கருணைக்கடலான கற்பனை கடந்த சோதி திருவிளையாடலைச் செய்திடும். இருவினைகளும் ஏனையவையும்
த்தைக் கண்டுகொள்ள முடியாது.

Page 30
Hபொய்யேயாகும். வீட்டின்பமும் அதனை * அடைவதற்கு எடுக்கும் முறை நெறி
களும் பொய்யேயாகும்.
கருவி காரணங்கள் பொய் என்றால் அவற்றால் அறியும் மேலான பொருளும் மெய்ம்மையாகுமோ? மனம் * வாக்கு காயம் மூலமாகச் செய்யப்படும் செய்கைகளும் பொய்யாகாது மெய்ம்மை யாகுமோ?
செயல்கள் யாவும் பொய்யென் றால் பின்னர் அவற்றின் தொழிற்பாட்டால் நிகழும் இன்பம் துன்பம் இரண்டும் மெய்ம்மையாகுமா? முன் மொழிந்தவாறு பொய்யேயாகும்.
பொய் தன்னை மெய்யாகக் கொள்ளினும் அதனால் வரும் இன்ப துன்பங்கள் நித்தியப் பொருளாகிய நிம லனை நெருங்காது பொத்தியான பொய் யுடலையே பொருந்தும்.
போக்கும் வரவும் புணர்வும் புண்ணியனைப் போய்ச்சேராது. உற்று
பிறப்பும் இறப்பும் இன்புற்றிருப் பதும் துன்புற்றிருப்பதும் கருமத்தில் கவனஞ் செலுத்துவதும் கணக்கற்ற குடா காசத்திற்கு ஆகாது. அன்னது போல எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்ற அனாதி ஈசன் வேறுபாடு ஏதும் இல்லா தவர். என்றும் ஒரே தன்மைத் தாயவர். இ அது ஈசன் இயல்பு.
தருமம் நன்மையைத் தரும் என்று எண்ணிச் செய்வதும் பரவம் புரிவது "தீமையைத் தரும் என்று அஞ்சுகின்றதும்
அறிவின்மையாகும்.
“மிண்டிய மாயா வாதம் சண்ட மாருதம் சுழித்த
பகவானுக்கு ருசி முக்கியமல்ல,
罐鬣圈醫蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எது எது வந்தாலும் எது எது 鱷 செய்யினும் அன்னதைத் தீமை நன்மை:
என்று அறிந்து செயற்படுதல் நீதி
(p60.1360), DUILDIT(5LD.
"அறத்தை ஆற்றுங்கள் மறமாகிய
பாவச்செயலில் ஈடுபடாதீர்கள் என்று அறி
புண்ணியம் ஆகிய இருவினையும் யாவர் செய்தாலும் அதனால் வருவது ஒன்: றில்லை. மாயம் வித்தாகாது. 醫
கனவில் கண்ட விருப்பு வெறுப் பின் எதிரொலிப்பான இன்ப துன்பங்கள் நனவு நிலையில் நாம் கண்டதில்லை அது போன்றதே நாம் ஆற்றுஞ் செய்கை கள் அனைத்தும், இப்பிறப்பில் புரிந்த நல் வினை தீவினையின் பயன் மறுபிறப்பு |- உண்டாயினன்றோ அனுபவிக்கப்படும். மறுபிறப்புப் பொய்ம்மையே. பொய்ம் மையில் பிறப்பது மெய்ம்மையாகுமோ?
இவ்வாறான ஒரு சமயக்கோட்பாடு அசுரர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்! தமையைக் கந்தபுராணத்தில் கையில் கனிபோலக் காணலாம். அக் கருத்துக்கு கந்தபுராண காலத்திற்கு முன்பும் இருந்தது. பின்பும் இருந்தது என்பதைத் திருவாசகம் தெளிவுபடுத்துகின்றது.
"குத்திக் கிளப்பும் பொய்வாதம் எனப்படும் சூறாவளிக்காற்றுச் சுழன்று வீசி முழங்குகின்றது. உலோகாயுதம் என்னும் ஒள்ளிய வலியுடைய பாம்பு தீண்டுகின்றது. அதன் நஞ்சுச் சுழற்சியிற் பட்டவருடைய மனமாகிய உடலிற் பட்டமையால்அளவில்லாத பெரிய மயக்கங்கள் சூழ்ந்துதுன்புறுத்தும்.
என்னும் த் தார்த்து
டியார்களது பக்திதான் முக்கியம்.
ဗျွိမ္ပိ

Page 31
கார்த்த
உலோகா யதன்எனும் ஒ கலாபே தத்த கடுவிடம் அதிற்பெரு மாயை எனை "மாயா வாதம் பலதிறப்படுதலின் இன்மையை வற்புறுத்தலின் கடுவிடம் எ நாத்திகம். உயிருக்குக் கேடு வி6ை எனப்பிரித்துக்காட்டுவார் திரு கா. சுப்பிர பொய்யாகிய மாயாவாதம் என்னும் என்னும் மாயாவாதம் கக்கும் கடுவிடத்தி தருவது திருநாவுக்கரசு நாயனாருடைய
உலகநடையை நிலையானது என் வீடுபேறு இல்லை என்பது உலோகாயுத உலகியலை மெய் என்று கரு படைகள் போல ஒன்றன்பின் ஒன்றாக வரு தடைகள் ஒன்றும் தாக்காது. தனதிடத் த6 பொருளாக நிற்பவன் ஆனைக்காவில் அ w நடையை மெய்யென்று ர படைகள் போல்வரும் பஞ தடையொன் றின்றியே த அடைய நின்றிடும் ஆ6ை
ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் எழுந்தருளி உள்ள நாதன் திருவடிகை என்று தொழுதால் வெல்லுவதற்கு வந்த
அல்ல லாகஜம் பூதங்க வல்ல வாறு சிவாய நம நல்லம் மேவிய நாத ன வெல்ல வந்த வினைப்ப
எறும்பியூர் இறைவன் இன்பமும், வைத்தவன். சோதி வடிவினன். அன்பே இன்பம் ஆவான்.
இன்ப மும்பிறப் பும்மிறப் துன்ப மும்முட னேவைத் அன்ப னேயர னேயென் இன்ப னாகு மெறும்பியூ
அமைதி உள்ள இத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டிறல் பாம்பின்
எய்தி ப்பல சூழவும்” போற்றித்திரு 54-58 கலாபேதம் என்றார். அறிவுப் பொருள்
ன்றார். உடம்பிற்குக் கேடு விளைப்பது
ளவிப்பதாகலின் கடுவிடம் என்றார்.” மணியபிள்ளை அவர்கள். &:
நடையை மெய் என்று நம்பும் நாத்திகம் ற்குக் கைகண்ட பரிகாரம் போலப் பயன் தேவாரம் என்னும் அமுத தாரகை. று நம்பிக் கடவுள், மறுபிறப்பு, இருவினை
LD. தும் பொய்யாகிய நாத்திகம் பேசாதே. 3. நகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் ஜ் டைந்த அன்பர்களுக்கு எல்லாம் அடையும் : 1ண்ணல் ஆவான். நாத்திகம் பேசாதே ந்சமா பூதங்கள் ன்னடைந் தார்க்கெலாம் ணக்கா வண்ணலே
(5-311) உண்டாக ஆட்டினாலும் திருநல்லத்தில் )ள இறுகப் பற்றிக்கொண்டு சிவாயநம
வினைப்பகை வலுவிழக்கும். 體 ளாட்டினும் வென்று டிதொழ கை வீடுமே.
(5-431) , பிறப்பும், துன்பமும், இறப்பும், உடன் இ னே! அரனே! என்று நா நவில்வார்க்கு 圈
பின்னொடு ந்த சோதியான் றரற்றுவார்க் ຫຼືຫ6601
(5-747)
s
இறைவன் இருக்கிறாண்.
စွီဖို့နှီး

Page 32
எல்லோருடைய கணக்கு வழக்கு தூமலர் தூவித் தொழுது து அரற்றுகின்றவரையும் வாளாபொழுது இன்னம்பரில் உறையும் இறைவன் கீழ்க் தொழுது தூமலர் தூவித் றழுது காமுற் றரற்றுகின் பொழுது போக்கிப் புறக் எழுதுங் கீழ்க்கணக் கின்
அவரவர் கணக்கு எழுதி வைத்தி நாத்திகம் நவிலலாமா?
பரம்ெ அணுவாய் அனைத்துமாய் நுணுகி உணர்வார்க்கு ந ஐம்பூதச் சேர்க்கையால் ஐம்புலனுக்(கு) எட்டாத மாற்றம் மனங்கடந்து மா மாற்றம் பலவாக்கி மாறா சோதி உருவாகித் தோன் ஆதி நடுவந்தம் அற்ற ெ அருவாய், உருவாய், அரு மருவாய், மலராய், மணிய அண்டர்க்கும் எட்டாத அ தொண்டர் உளத்தில் சுே வேண்டுதல், வேண்டா வி வேண்டிய வேண்டியாங்கு பெருநதிகள் சேரும் பெரு அருநெறிகள் யாவும் அன உருகி மெழுகாய் உளங் தம்முளத்தில் நீங்காது த எம்மத மாயினுஞ் சம்மத நல்லருள் நல்கும் நயந்து அரும்பதம்: * நுந்தா விளக்கு- தூண்டாமணி விளக்கு அரும்பு (மொட்டு) அண்டர்- தேவர், அதீத ஒன்று, உள்குதல்- நினைந்துருகுதல்.
கவிஞர் தன்னடத்தை உடையவனை இ
 
 
 

எல்லாம் இன்னம்பர் ஈசனிடம் உண்டு. தித்து நின்று அழுது விருப்புற்று பாக்கிப் புறக்கணிப்பார்களையும் திரு கணக்கில் எழுதிக்கொள்வார்.
துதித்துநின்
றாரையும sனிப் பாரையும் னம்ப ரீசனே
(5-212)
ருக்கும் கடவுளிடத்தில் நடையை நம்பி
ாருள்
ஆதிமறைக் கெட்டாது ந்தா விளக்காகி அகிலமெலாம் ஆக்கியே ஆற்றல் உடைத்தாகி சில் முதலாகி து தான்நின்று றாத் துணையாகி பாருளாகி }வுருவுந் தானாய் ாய், ஒளியாகி தீதந் தானாகித் மரு எனத்துலங்கி மலன் அடியார்க்கு ஈயும் விரைந்தே ங்கடலைப் போலே டயும் பொருளாய் கசிந்து உள்குவார் ான்சேர் பரம்பொருள்
DIT GLD60T
m
Naam
Wiwiti
மாற்றம்- சொல், சோதி- ஒளி, மரு. )- மேலானது, சுமேரு. இமயச்சிகரத்துள்
ன்னையூர் சி செல்வமுத்து அவர்கள். பம் நிழல்போல் தொடர்கிறது.
s

Page 33
i தவமுனிவனின் தமிழ் மந்தி
蠶
சிவத்தமிழ் வித்தகர் சிவ வயிரவச் சக்கரத்திலுள்ள மந் திரங்கள் சிறப்புடைய கருத்துக்கள் செறிந் தவை. இப்பகுதியில் ஆறு திருமந்திரப் பாடல்கள் மட்டும் காணப்படுகின்றன. வயிரவர் யார்? அவரது சக்கரம் யாது? அதன் பயன் யாது? அவரைப் பூசை செய்யவேண்டியதன் பயன் யாது? என்பதை வயிரவச் சக்கரத்தில் உள்ள ஆறு பாடல்களும் தெளிவுபடுத்துகின்றன. சிவனுடைய மூர்த்தங்கள் அறுபத்து நான்கில் முப்பத்து எட்டாவது மூர்த்தமாக வயிரவ மூர்த்தம் காணப்படுகிறது. தீயவர் களை அழித்து நல்லவர்களைக் காப்பாற் றும் துஷ்ட நிக்ரஹ வடிவமே வயிரவ மூர்த்தம் ஆகும். வயிரவ மூர்த்தி மரணம், பிறப்பு என்ற பயத்தைப் போக்குபவர் வயிரவர் என்ற பெயரே அச்சத்தைப் போக்குபவர் என்பதைத் தெரிவிக்கும். காஷ்மீரத்திலும் நேபாளத்திலும் ஒருசிலர் வயிரவ மந்திரத்தை வைத்து உபாசிக் கிறவர்கள் இருக்கிறார்கள்.
அந்தகாசுரன் என்ற அசுரன் அந்த கனாகிய யமனைப்போலவே கொடுமை நிறைந்த அசுரனாக விளங்கினான். இறை வனிடமிருந்து பெற்ற வரத்தை துணை யாகக் கொண்டே உயிர்களுக்கெல்லாம்
ஆமேவிப் பூண்டருள் ஆ ஆமே கபாலமும் சூலமு ஆமே தமருக பாசமும் ( ஆமே சிரத்தொடு வாளது x. வயிரவச் சக்கரத்தை அமைத்து இவழிபாடு புரிபவர்களின் பகைவர்கள் தங்க நடக்கலாம். எண்ணிய எண்ணங்கள் அனை
υωσωυό υποτα αδυσώ
 
 
 
 
 
 
 

5ात्री (தொடர்ச்சி. ரம் கட்டுரைத்தொடர்-21
மகாலிங்கம் அவர்கள் ॐ
அந்தகாசுரன் தீமைகள் செய்தான். வானவர்கள் எல்லாம் இறைவனிடம் வந்து அந்தகாசுரன் செய்யும் கொடுமைகளை எல்லாம் முறையிட்டார்கள். இறைவன் துஷ்ட நிக்ரஹ வடிவமாகிய வைரவ மூர்த் தத்தை எடுத்துத் தனது சூலத்தினால் அந்தகாசுரனை அழித்து அடியவர்களைக் காப்பாற்றினார் என்பதைப் பதி வலியில் அட்டவீரட்டத்தைப் பற்றி விளக்கும்போது குறிப்பிட்டுள்ளார். e
நமது புலன்களால் நாம் இறை வனை உணர்ந்துவிட முடியாது. உருவ மற்ற இறைவனை உருவத்தில் வழிபடு வது சிறந்த எளிமையான முறையாகும். இதனை உணர்ந்த நமது முன்னோர்கள் உருவவழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். வயிர வருக்கு உருவம் உண்டு என்பதைத் திரு மூலரும் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.: அவருடைய திரு உருவத்தையும் அவ: ருடைய திருக்கரங்களில் அம்மூர்த்தி கொண்டுள்ள படைகளையும், விளக்குஇ கிறார். இரண்டு கைகளில் கபாலமும், சூலமும் மற்றைய இரண்டு கைகளில் தமருகமும் பாசமும் ஐந்தாம் ஆறாம் கைகளில் தலையும் வாளும் உடைய ே வராய் விளங்குகிறார். 徽° தி வயிரவன் ம் கைக்கொண்டு
5005եւ 195]
கையே 季 வழிபடுவதால் கிடைக்கும் பயன் யாது? ளுக்குள் கலகமிட்டு மாய்வர். வேண்டியபடி ாத்தும் நிறைவேறும் செய்கின்ற செயல்கள்
பி மேற்கொள்ளக்கூடாது.

Page 34
agooDo யாவும் வெற்றியைத் தரும்.
வேண்டிய வாறு கலகமு வேண்டிய வாறினுள் பெ வேண்டிய வாறு வருவழி வேண்டிய வாறது வாகு சாம்பவி மண்டலச் சக்கரத்துள் பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன. முதல் மூன்று திருப்பாடல்களில் சக்கரம் எப்படி அமைக்கவேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கரங்கள் எல் லாம் சிவசக்தி தங்கியிருக்கும் ஸ்தானங் கள் ஆகும். இயந்திரங்களின் உள்ளே இருக்கும் மந்திரம் சிவசக்தியென்றும், அம் மந்திரப் பொருள் பரசிவமென்றும் கூறப்பட்டுள்ளது. எல்லாச் சக்கரத்திலும் இருந்துகொண்டு எல்லாவகை நலங்களை யும் வழங்குகின்ற பரசிவம் ஒவ்வொரு சக்கரத்திலிருந்தும் ஒவ்வொரு நலத்தைச் சிறப்புமுறையிலும் மற்ற நலங்களைப் பொதுமுறையிலும் வழங்கி அருளுவார். இறைவன் வெளிப்படுகின்ற எல்லாத் திரு உருவமும் உயிர்களின் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமாகிய பயன் கருதியே இடம்பெறுகிறது. இதே போல இறைவனை வைத்து உபாசிப் :பதற்குரிய எல்லாச் சக்கரங்களும் ஒன்றோ டொன்று தொடர்புகொண்ட அந்த இரு வகைப் பயனையுமே நல்குகின்றது. வினைவழி உழலும் உயிர்களுக்கு துன் பம் நீங்கிய இன்பப்பேறு கிட்டும். திருவரு ளால் வந்து கிடைக்கப்பெறுகின்ற துன்பக் கலப்பற்ற இன்பமே திருமந்திரத்தில் ஒப்
ஆரும் உரை செய்யலா யாரும் அறியாத ஆனந்: பாரும் விசும்பும் பகலும ஊனும் உயிரும் உணர்
ஒருவனுக்கு வலிமை எது
 

DiTuîGub
ய்யது பெற்றபின்
நீ நட
) கருத்தே
பிலா ஆனந்தம் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய பேரானந்தப் பெருங்கடலுள் அழுந்தி இன்புறும் பெரும்பேற்றைச் சாம் பவி மண்டலச் சக்கரம் தரவல்லதாக
உள்ளது. . ,
சம்பு என்னும் சொல்லுக்கு ஆனந் தம், சுகம், இன்பம் எனப் பல பொருள்கள் உள்ளன. சம்பு என்ற ஆண்பாற் பொருளின் சக்தியாகச் சாம்பவி என்ற பெண்பாற். பொருள் இருக்கிறது. பிரிப்பின்றி ஒன்றி இருக்கின்ற சிவமும் சக்தியும் சக்கரம் அல்லது இயந்திரங்களில் எழுந்தருளி: யிருந்து அருள்புரிகின்றார்கள். இதனாலேயே சாம்பவி மண்டலம் அதன் உள் ளிருக்கின்ற ஹீ பஞ்சாட்சரம் ஆரும் அறிஐ யாத ஆனந்தரூபமாகக் காட்சி தருகிறது. சாம்பவி மந்திரமாகிய அஞ்
செழுத்தை யாரும் ஓதலாம். யாரும் தம் அறிவால் அறியவொண்ணாத பேரின்ப வடிவமாகிய ஆனந்த வடிவமே இது. வாகும். இம்மந்திரம் விண், மண், சூரியன், சந்திரன், உடல், உயிர், உணர்வு ஆகிய எல்லா இடங்களிலும் விரவி நிற்கும் இம்: மந்திரத்தை அனைவரும் ஓதிப் பயனைப் பெறலாம். என்பதைச் சாம்பவி மண்டலச் சக்கரத்தில் வரும் பின்வரும் பாடல் விளக்குகிறது. மஞ்செழுத்தாலே
5 ரூபமாம்
நியதி
வது வாதே
என்றால் ஊக்கமிகுதியே.

Page 35
iš 56 05060
*
மாயையால் உண்டான யந்திரம். இந்த இயந்திரத்தின் உள்ளேதான் சூக்கும வடிவமாகிய ஆன்மா உள்ளது. இத *னையே "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா” எனச் சிவஞானபோதம் குறிப்பிடு கிறது. மாயையைக் கடந்துநின்று இயக்கு கின்ற இறைவனை மாயா கருவிகளைக் கொண்டு அறிதல் இயலாது. அறிவே வடிவாகிய பரம்பொருளை உருவ வழி பாட்டால் அறிய முயலவேண்டும். அருவ நிலையை நன்கு உணர உருவவழிபாட்டு நிலை மிகவும் இன்றியமையாதது. அரு வப் பொருளாகிய இறைவனை உருவ வடிவிலே வைத்துப் பூசிக்கின்றோம். அப்பொருளை மந்திரமயமாகவும் சிந்திக் -கின்றோம். மந்திர வடிவாக இயந்திரத்
தினுள் வைத்தும் பூசிக்கின்றோம்.
புவனாபதி என்றால் புவனை என்
குறிக்கும். சக்தியை அதிட்டித்து நின்றால் அல்லாமல் சிவம் விளங்காது. சிவம் விளங்கச் சக்தி வேண்டும். சக்தியால் சிவம் விளங்கும். மந்திரமயமாக வழிபடும் பரம்பொருளை இயந்திர வடிவிலே வைத்து வழிபடுகிறோம். மந்திரம் அருவம், இயந்திரம் உருவம் புவனங்களுக்கெல் லாம் நாயகியாகிய புவனாபதியைச் சக்கர மாகிய இயந்திரத்தில் வழிபடுவதே புவனா பதி சக்கரம் எனப்படும்.
இறைவனுக்கு மந்திரம் துால சரீரம். ஆன்மா சூக்கும சரீரம். பராசக்தி
ஏக பராசக்தி ஈசற்கு ஆ அகம் பராவித்தை ஆம் ஏகம் பராசக்தி ஆக சிவ யோகம் பராசக்தி உண்ை இறைவனை மனப்பூர்வமாக நேசிக்கும்
 

களாகவும் புறம்பும் ஒப்பற்ற பரம்பொருள் ஆன்மாக்கள் உய் யும் பொருட்டாகவே விளங்கும் அந்தப் பரம்பொருளை.அகத்தில் வைத்து வழிபடு வதுடன் புறத்திலும் வைத்து வழிபாடு GouisCBTub.
துன்பத்தினின்றும் விடுவிப்பது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும். வாசகமந்திரம், வாச்சிய மந்திரம் என மந்திரம் இருவகைப்படும். பஞ்சாட்சரம் வாச்சிய மந்திரம், அதனால் உணர்த் தப்படும் பரம்பொருள்தான் சக்தி, ஞானந் தான் சக்தி, தடையில்லா ஞானமே பரா சக்தி, நாம் சக்தியை அறிந்தாலன்றிச் சத்தனை அறிய அடைய இயலாது. “எத்திறம் ஈசன் நின்றான் அத்திறன் அவளும் நிற்பாள்" என்றே சித்தியாரும் கூறுகிறது. சிவனை அடைவதற்குச் சிறந்த சாதனமாகப் பஞ்சாட்சர மந்திரம் இருப்பதுபோல திரிபுரை சக்கரம், புவனா பதி சக்கரம், நவாக்கரி சக்கரம் என்பன வும் அமைந்துள்ளன.
ஒப்பில்லாத பேரறிவுப் பேராற்ற லாகிய பராசக்தியே சிவனுக்குத் திரு மேனியாவாள். சிவபெருமானின் திருவுரு தடையில்லா மெய்யுணர்வாகிய ஞானம் ஆகும். சித்தியையும் முத்தியையும் அளிக்கின்ற வடிவமாக இவ்வடிவம் காணப்படுகிறது. பராசக்தி ஒருத்தியாய் இருந்தபோதிலும் சிவகுருவோடு பொருந்தி நிற்பதில் அவள் எட்டுச் சக்தியாய் உள் ளாள்.
) அங்கமே
முத்தி சித்தியே
@○
ம எட்டு ஆமே. ീഴ്ത്ത് മിഖിർമ്മങ്ങിൽ 9gb.

Page 36
நவாக்கரி சக்கரம்
நவாக்கரி சக்கரம் என்பதற்கு புதுமையான அட்சரத்தையுடைய சக் 1கரம் என்பது பொருளாகும். இச் சக்கரத் திற்குரிய அதி தேவதை அதி சக்தி யாகிய சிவசக்தி ஆவாள். சக்தியின் கோலம் யாது? அவருடைய தன்மை யாது? என்பதை திருமூலதேவர் நவாக் கரி சக்கரத்தில் எடுத்துக்காட்டுகிறார். இவளை வணங்கினால் காலனும் எண் 1ணிய நாளும் கடந்திடும், யமன் அணு கான் வரையறுக்கப்பட்ட வாழ்நாள் பெரு கும், பகையில்லை பிறர் பழிப்பில்லை. பல வகையான உயிர்வர்க்கங்களும் வணங்கிநிற்கும். காமவெகுளி மயக்கங்
நலந்தரு ஞானமும் கல் உரந்தரு வல்வினை யும் சிரந்தரு தீவினை செய்வு வரந்தரு சோதியும் வந்தி நாவுக்கரசியாகிய இவளைப் பே வாகீஸ்வரியாகிய சக்தி நர்த்தனமாடுவ நாவினால் பொழிகின்ற வாகீஸ்வரியை உ அருட்பொலிவுடன் காட்சி தரும்.
வழுத்திடும் நாவுக்கரசு பகுத்திடும் வேதம் மெய் தொகுத்து ஒரு நாவிடை முகத்துளும் முன் எழக் நவாக்கரி சக்கரத்தைப் பூசை கிடைக்கும். உலகியல் வாழ்க்கையில் பகையைத் தடுத்து நிறுத்தும். சிறையில் வலிய வந்து வழிபடுமாறு செய்யும் உள துன்பங்களும் உண்டாகாது என்பதைப் பி அறிந்திடும் சக்கரம் அர் எறிந்திடும் வையத்து இ மறிந்திடும் மன்னனும் வ பொறிந்திடும் சிந்தை பு
ஆண்டவனுக்காகத் தன்னைத் தாழ்த்திக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

αύΠοΟιόδrt II E
கள் கலங்கிடும் எனத் திருமந்திரம் கூறு கிறது. ፨
மந்திரங்களைப் பொருள் தெரிந்தே உச்சரிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுட்பமான சக்திகளை உடை யது மந்திரம். இந்த நவாக்கரி மந்தி ரத்தை விதிப்படி உச்சாடனம் செய்கிறவர் களுக்கு நவாக்கரி சக்தி நன்மையைத் தருவாள். இம்மந்திரத்தை உச்சரிப்பவர் களுக்கு ஞானம், கல்வி என்பன பெருகுவ தோடு பீடித்திருக்கும் வல்வினைகள் எல்லாம் நீங்கிவிடும். தீவினைகள் தொடராது, சிவமாந் தன்மையைப் பெற்று விடுவர் என்பதைப் பின்வரும் திருமந்திரப் பாடல் எடுத்து விளக்குகிறது.
வியுமெல்லாம் ]மை விட்டோடும் பதகற்றி திடும் தானே ாற்றும் மெய்யன்பர்களது நாவில் நின்று ாள். வேதாகமங்களை எல்லாம் தனது உள்ளன்போடு பூசிப்பவர்களின் திருமுகமும்
இவள் தன்னைப்
ஆகமம் எல்லாம் ச் சொல்ல வல்லாளை
கண்டு கொளிரே செய்வதால் பலவிதமான நன்மைகள் ஏற்படும் துன்பங்கள் யாவும் நீங்கும்." Uடைத்துத் தண்டம் செய்யும். மன்னனும் ாளத்தைக் கலங்க வைக்கும் எவ்வகைத் ! lன்வரும் திருமந்திரப்பாடல் விளக்குகிறது. ச்சனை யோடே S உள் அவை காணின் ந்தனை செய்யும் கை இல்லைதானே
காள்பவனை ஆண்டவன் உயர்த்துவாண்.
భ

Page 37
காாததகைமலா
நான்காம் தந்திரம் சிந்தியாகமத் 13 பகுதிகளும் 535 பாடல்களும் உ6
«
·
Nu
ana
உபாசனை முறைகள் எல்லாம் விரிவாக ஆசாரியன் மூலமாகக் குரு உபதேசத்த
கந்தசஷ்டி கா
ஆதரவு அளித் செல்வா ஸ்டூரார்ஸ்
|DölQp6ð Uóð6lull(hóll MI60slus) ரஜனிடோ ஸ்ரோர்ஸ்
திரு வ. அப்புத்துரை
வைரமா. மண் கணவனும் மனைவியும் இல்லற
பூண்டு யாத்திரை செய்யப் புறப்பட்டனர். கணவன் பாதையில் “ஒரு வைரக்கல்” கிட காண நேர்ந்தால் அவளுக்கு அதன்மேல் அ வைரக்கல்லை மண்ணில் புதைப்பதற்கா அப்போது அங்கு வந்த மனைவி, "என்ன ெ எதையோ போட்டு மறைத்தீர்களே’ எ6
காத்திராமல் மண்ணைத் தோண்டினாள் உள்
எங்கே தான் பார்த்துவிட்டால் ஆசைகள்
சந்தேகப்பட்டதும் அவளுக்குப் புரிந்தது. "சு இன்னமும் உங்களுக்கு வித்தியாசம் ெ துறந்து வந்தீர்கள்” என்று சாந்தமாகக் பற்றற்ற துறவி என்பதைக் கணவன் அப்ே
இறைக்க ஊறும் மணற்கேணி, i
 
 
 
 
 
 
 

Srage நின் சாரம் எனக் கூறப்படுகிறது. இதில் ாளன. மந்திரம், சக்கரம் என்பவற்றின் விளக்கப்பட்டுள்ளன. இவை முழுவதும்
ல் உணரப்பட வேண்டியவை ஆகும்.
(தொடரும்.
ல நிகழ்விற்கு ந்தோர் விபரம்
ஆவரங்கால் 1000.00 H D Giuûlup 500, 00 il
உடுப்பிட்டி 1000, 00 G1666 ftp 1000, 00
ணாங்கட்டியா?
வாழ்க்கையைத் துறந்து துறவில்கோலம் S சற்று முன்னால் போய்க்கொண்டிருந்த F
ப்பதைப் பார்த்தான். "இதை என் மனைவி ஆசை திரும்பிவிடுமே” என்றெண்ணி அந்த க அவசர அவசரமாகத் தோண்டினான். செய்துகொண்டிருக்கிறீர்கள். மண்ணுக்குள் ன்று கேட்டுவிட்டு கணவனின் பதிலுக்குக் ளே வைரக்கல் தகதகவெனத் தென்பட்டது.
திரும்பிவிடுமோ என்று கணவன் தன்மேல் F வாமி! வைரத்துக்கும் மண்ணாங்கட்டிக்கும் -
நரிவதாக இருந்தால் ஏன் உலகத்தைத்
கேட்டாள். தன்னைவிட தன் மனைவியே
போது உணர்ந்து வெட்கிப் போனான்.
றரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை

Page 38
கைமலர்
Daffis)65
கலாநிதி இரா.
மனிதனுடைய வாழ்க்கை எப் படியோ வாழ்ந்து முடிவது என்பது அன்று. இப்படி இப்படி வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகிற வாழ்க்கைமனிதனுடைய வாழ்க்கை.
உயிர் உய்வதற்கான வாய்ப்புள்ள வாழ்க்கை மனிதனுடைய வாழ்க்கை.
ஆசையிலே அழுந்தி, அழுந்தி, அல்லலுற்று யோசிக்கும் வேளையில் உண்பதுவும், உறங்குவதுமாய் முடிவ தன்று மனிதனுடைய இலட்சியம்.
அல்லற்பிறவி அறுத்துப் பேரானந் தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப் பதற்குத்தான் மனிதப்பிறவியே தவிர, பொருளல்லவற்றைப் பொருள் என்றுண ரும் அருளால் பிறவிப்பெருங்கடலில் அழுந்திக் கிடப்பதற்கு அன்று.
மனிதனின் குறிக்கோள் தீராத ஆசையிலே மாறாத கவலைக்கிடம் கொடுத்து மயங்குவதன்று. குறள் குரல் கொடுக்கிறது.
"குனித்த புருவமும் கொ பனித்த சடையும் பவள1 இனித்தமுடைய எடுத்தே மனிதப் பிறவியும் வேண் தேவாரம் செப்புகிறது.
எனவே மானிடப்பிறவியின் மகத் துவமெல்லாம் மன, மொழி, மெய்யால்தனக்கு உவமையில்லாதான் தாளை Hநினைந்துருகி மனக்கவலையை மாற்றி
மகிழ்வதிலே தான் இருக்கிறது.
XX மனித வாழ்வின் மாண்பெல்லாம்
பெரும் தீனி சாப்பிடுவதால் სიმწრისერ
జన్ల జైళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்தன் அவர்கள்
“நெருநெல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு" நேற்று இருந்தவன் இன்று இல்லை இதுதான் இந்த உலகின் பெருமை!
மண்ணிற் தோன்றிய மனிதர்கள் எல்லோருமே ஒருநாள் மறையவேண்டிய வர்களே.
எவ்வளவு காலம் மனிதன் வாழ்ந் தான் என்பதிலே அல்ல, எப்படி வாழ்ந்தான் என்பதிலேதான் மனித வாழ்வின் பெரு மையே அடங்கியிருக்கிறது.
பசித்துப் புசிப்பதும், படுத்து உறங்குவதும் மட்டுமல்ல மனிதவாழ்க்கை. பிறவிப் பெருங்கடலை நீந்திக்கரை சேரும் பெருவாய்ப்புள்ள வாழ்க்கை- மனித னுடைய வாழ்க்கை என்பதை நாம் உணர வேண்டும். பிறவியைப் பெரியதொரு துன் பம் என்று பேசுகிறோம். என்றாலும் தேவா ரம் சொல்கிறது மனிதப்பிறவி தேவைதான் என்று!
வ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் ) போல் மேனியில்பால் வெண்ணிறும் பாற்பாதமும் காணப் பெற்றால்
டுவதே இந்த மாநிலத்தே" என்று அந்தத்F
மற்ற விலங்குகள், பறவைகளைப்போல் யோசிக்கும் வேளையில் உண்பதுவும் உறங்குவதுமாய் முடிவதிலேயன்றி. தனி யொரு முதல்வனை நாடி பிறவிப் பெருந் துயரைத் தவிர்த்து கொள்வதிலேதான் இருக்கிறது.
த விலங்குணர்வும் நோயும் பெருகும்.
S

Page 39
கார்த்திகைமலர்
எனவே, "காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது. நாதன் நாமம் நமச்சிவாயவே" என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்; உறுதியாக நம்பவேண்டும்;
பேரிண்மம்
சிக்கெனப்பற்ற வேண்டும்.
போற்றுவதற்குரிய வாழ்க்கை முறை நில்லாதவற்றை நிலையானவை என்று உணரும் புல்லறிவால் தடுமாறுவது அன்று; இப்படி நான் சொல்வதால் உலக வாழ்க்கை இன்பமற்றது என்று சொல்வ தாக நினைத்து விடக்கூடாது.
இறைவனாலே இயங்குகிற உலகம் இன்பமற்றது என்று யாரால் கூற முடியும்? உலக வாழ்க்கை இன்ப முள்ளதுதான் ஆனால் அது அழிவற்ற இன்பமென்று முடிவான இன்பமென்றுசொல்லிவிடமுடியாது.
தினைத்தனை உள்ளதே தேன் உண்ணாே நினைத்தொறும் காண் ெ பேசுந்தோறும் எட் அனைத்தெலும்(பு) உள்ே
ஆனந்தத் தேன் குனிப்புடை யானுக்கே ெ ஊதாய் கோத்து
பொருள்:
தலைமையுடைய அரச வண்டே! உள்ள தேனைக் குடிக்காமல், நினைக்குந்ே மற்றும் எக்காலத்தும் எல்லா எலும்புகளு சொரிகின்ற கூத்து உடையவனுக்கே போ
"அற்ப உலக இன்பங்களை விட்டு உபதேசம் செய்வதாக அமைந்த பாடல்
இதைத் தும்பிக்குச் சொல்வதுபோ6 தான் சொல்கிறார்.
இறைவன் கையில் நீ ஒ
 
 

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையு மாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டும்" குமிழ் சிரிப்புக் கோமானை நினைத்துருகி, நெஞ்சம் பெறும் இன்பமிருக்கிறதே. அது ஒன்று மட்டும்தான் எல்லையற்ற இன்பம்இணையற்ற இன்பம்- அழிவற்ற இன்பம். அதனாலேதான் அதைப் பேரின் பம் என்று பிரித்தும் பெருமைப்படுத்தியும் நாம் பலவாறு பேசுகிறோம். மிேன்மப் பாடல்கள் ä
மணமுள்ள அழகான ஒரு மலர்க் காடு, வண்ண மலர்க்குலம் தேனியை 'வா!' வா' என்று கூவாமல் கூவி அழைக்கிறது. தேன் பொங்கும் நறுமணம் கமழும் மலரை ஒரு தேனி தேடி ஓடி வருகிறது. அந்தத் தேனியை அழைத்துப் பேசுகிறது: மணிவாசகரின் திருவாசகம். ார் பூவினில்
玩 தாறும் போதும் நெக சொரியும் சன்(று)
திருக்கோத்தும்பி, 3
தினை அளவாய் இருக்கும் ஒரு பூவில் தாறும் பார்க்குந்தோறும் சொல்லுந்தோறும், ம் உள்ளே உருகும்படி, பேரின்பத்தைச் ய் ஊதுவாய். ::: ப் பேரானந்தத்தை நாடு” என்று மனதிற்கு இது.
மாணிக்கவாசகள் மனித சமுதாயத்திற்குத்
ந துருவி என்று நினை.

Page 40
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் நாத்தழும் பேற ஏத்தி மகிழும் வாழ்6 வாழ்வு. நெஞ்சகத்தே கூத்தன் நிலை நிறைவுற்ற வாழ்வு நிலையான வா கொள்ளவேண்டும்.
இறைவன் பெருமைகளை இதய பாடல்கள்- இறைவனிடம் நம்பை பாடல்கள்- பரம்பொருளை உருக பாடல்கள்- பைந்தமிழில் மிகப் வையத்துள் வாழ்வாங்கு வாழ- 6 தூண்டிவிட்டுத் துணைபுரியும் நூல்கள் தமிழ்த் தேனமுதவெள்ளமென திரண்டுள் திருவாய்மொழி, தெய்வவள்ளுவர் செய்த பட்டினத்தார் பாடிய பாடல்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. செந்தமிழ் வழிகாட்டும் கவிக்குயில்கள் தமிழ்ச்சோ தவறான பாதையிலே செல்லும் சமுதாயத் பெரியோர்களுக்கு தமிழுலகில் கணக்கே தளர்ந்துவிடத் தேவையில்லை த
எங்கும் தமிழ்பரப்பி ஒ சிந்தனைக்குரிய நல்ல
சிந்தனைப் பெட் உந்தனைக் கரம்தாங்க
உன்னதக் கருத் கந்தனைக் கரங்குவித்தே கடிதினில் எம்மில் வந்தனை செய்தே வண வளமான வாழ்வு புண்ணியஞ் செய்தநாம்
புது மெருகுடனே கண்ணியம் மிக்க நல்ல கருணையின் கல எண்ணிலாப் பெருமையுட எங்கும் தமிழ் ப மண்ணிலே நீ நல்ல மா ஆற்றங்கரையான் சிவநெறிக் விருப்பம் நிறைவேறாத இபாதா
 
 
 
 
 
 
 
 
 
 
 

ision 註 ஆர்த்தாடும் தீர்த்தனை- சிவபெருமானைதான் முழுமையான வாழ்வு- தெய்வீக பெற்ற வாழ்வுதான் குறைவற்ற வாழ்வுழ்வு இதைநாம் நன்றாக உணர்ந்து
த்துக்கு உணர்த்தும்
ஈடுபடுத்தும் கிப்பருக வைக்கும் பலவாயிருக்கின்றன. 鬆 பானுறையும் தெய்வத்தை நாட நம்மைத் F
செந்தமிழில் மிகப்பலவாகும். தெள்ளு பரும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வான்மறை, தாயுமானவர் தந்த பாடல்கள்,F மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை ஜில் நம்மை எச்சரித்து நல்வாழ்விற்கு லையிலே பக்திச்சோலையிலே மிகப்பல. ந்தைத் தடுத்தாட் கொள்ளக்காத்திருக்கும்* 5 இல்லை. தக்கமுறையிலே செயற்படுவோம்.
)ளியேற்றி வைத்திடுக! கட்டுரைகள் தாங்கிவரும் டகமே சிறந்த ஞானச்சுடரே உள்ளமே இனிக்குதையா! துக்களுடன் ஒடோடி வந்திடுக 5 காலமெல்லாம் வாழ்ந்திடக் bலம் நாடி நீ வரவேண்டும்! ங்கியே துதிக்கின்றோம் க்கு வரந்தரும் ஞானச்சுடரே! புத்தகம் படிக்கின்றோம்
வலம்வர வாழ்த்துகின்றோம் கருத்துக் கருவூலமே சமே கந்தனின் சிந்தனைப் பேடகமே ன் ஏற்றம்பல பெற்று நீ ப்பி ஒளியேற்றி வைத்திடுக! ண்ைபுடன் திகழ்ந்திடவே
அருள்வேண்டி நிற்கின்றோம். கலாநிதி இராசையா றிதரன் அவர்கள். * ஒருவனின் குணம் வெளிப்படும். -

Page 41
6
ஒளவையார் அருளி
மூலமும் 51. சை எனத் திரியேல் ப-ரை. சை என- (பெரியோர் 2
திரியேல்- (நீ துட்டனாய்த்) திரியாதே.
52. சொற்சோர்வு படேல் ப-ரை. சொல். (நீ பிறரோடு பேசும்)
ஆ பேசாதே. (சொல்ல வேண்டுவதை மறவ
53. சோம்பித் திரியேல் ப-ரை. சோம்பி (நீ செய்யவேண்டி
கொண்டு, திரியேல்- (வீணாகத்) திரியாே
54. தக்கோன் எனத் திரி ப-ரை. தக்கோன் என- (உன்:ை
புகழும்படி, திரி. நீ திரி
55. தானமது விரும்பு ப-ரை. தானமது (சற்பாத்திரங்க
- விரும்பு.
56. திருமாலுக்கு அடிமை செய் ப-ரை. திருமாலுக்கு- விஷ்ணுவுக் 57. திவினை அகற்று
ப-ரை. தீவினை- பாவச் செயல்க 58. துன்பத்திற்கு இடம் கொடே ப-ரை. துன்பத்திற்கு (தொழில்
சரீரப் பிரயாசத்தால் ஆகிய துன்பத்துக்
இடங்கொடாதே. (அத்துன்பத்தை இன்ப
செய் என்பது கருத்து.)
59. தூக்கி வினை செய் ப-ரை. தூக்கி (முடிக்கும் உபாயத்
1செய் (நீ அதன் பின்பு செய்.
60. தெய்வம் இகழேல் ப-ரை. தெய்வம்- கடவுளை, இக 61. தேசத்தோடு ஒத்து வாழ் ப-ரை. தேசத்தோடு- நீ வசிக்கு
(பகையில்லாமல்) ஒத்து, வாழ்- வாழு.
அண்புள்ள குணம் அ
 
 

ஞானசுேப் (தொடர்ச்சி.
ரிச்செய்த ஆத்திகருடி உரையும்
உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி,
சொற்களிலே, சோர்வு படேல்- மறதிபடப் ாமற் சொல் என்பது கருத்து) تأسست
ய முயற்சியைச் செய்யாமல்) சோம்பல் த.
னப் பெரியோர்கள்) யோக்கியன் என்று
ளிலே) தானம் செய்தலை, விரும்பு- நீ s
கு, அடிமை செய்- நீ தொண்டு பண்ணு. 렬
ளை, அகற்று (நீ செய்யாமல்) நீக்கு
செய்யும்போது) முயற்சியினாலே வரும் கு, இடம் கொடேல்- (நீ சிறிதாயினும்) மென்று கொண்டு முயற்சியை விடாது ஐ
தை) ஆராய்ந்து, வினை ஒரு தொழிலை,
ழேல்" (நீ மறந்தாயினும்) இகழாதே.
ம் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து- s (தொடரும். ே யில்லாத நதி.

Page 42
திருமதி யோகேஸ்வரி
முருகபக்தரான அருணகிரிநாத எண்ணிப் பார்த்துள்ளார்.
2. கால னெனையணு காட
காலில் வழிபட அருள்6
- என குமரேசனிடம் வேண்டிர
பார்க்கும்போது காலனின் கைகளி6ே
தோன்றினாலும் அவரும் இந்த உடலை 6 முன்னைய கட்டுரைகளில் இை பாடியுள்ளனர் எனப் பார்த்தோமோ பார்க்கின்றார். -, N
நீரிழிவு குட்டமீளை வா நீள் குளிர்வெ து நேருறுபு முக்கள் கூடு
நீடியவி ரத்தமூ6 பாரியந லத்துவார நாறு பாய்பிணியி யற் பாறொடுக முக்கள் கூன
பாழுடலெடுத்து என்று அவர் முருகனிடம் கேட்
|
இவ்வளவு நோய்கள் கொண்ட தசை, தோல், இரத்தம் முதலாயவற்றால் உருவான இந்தப் பாழுடலை எடுத்து ! உழல விரும்பாத அருணகிரிநாதர் காலனணுகாமலிருக்க வேண்டுமென ஆசைப்படுவதன் காரணம் அந்தக் காலனின் கையில் அகப்பட்டால் பிறப்பும் இறப்பும் தொடர்கதையாகிவிடும் என்பது 圈 தான்.
இளமையில் இன்பமெனக்கருது வனவற்றை அழகுற வர்ணித்து அவற்றின் நிலையாமையையும் தனது பாடல் களிலே விளக்குவதுபோன்றே முதுமை
இயற்கையாக வருவது பேச் eS0D Se ee SkZ JS
** リ、リ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவப்பிரகாசம் அவர்கள் ரும் இறப்பையும் கூற்றுவினையும் பற்றி!
) லுனதிரு
வாயே நின்ற அருணகிரிநாதர், இப்பாடலைப் ஸ் சிக்காது வாழவிரும்பியவர் போலத்
விரும்பி அதனுடன் வாழ ஆசைப்பட்டவரல்ல.
றயடியார்கள் உடலை எப்படி வெறுத்துப்
அதே போன்றுதான் இவரும் உடலைப்
தமொடு பித்தமூளை துப்புவேறு முளநோய்கள் நான்முக னெடுத்தவீடு ளை தசைதோல்சீ
மும லத்திலாறு
றுபாவை நரிநாய்பேய் கை தாமிவைபு சிப்பதான வீணில் உழல்வேனோ பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.
யில் ஒருவர் படும் வேதனைகளையும்
இறக்கின்றபோது படும் அவலங்களையும் அவர் பாடியுள்ளார். “தொந்தி சரிய, மயிரே வெளிற, தந்தமசைய, முதுகே வளைய, இதழ் தொங்க, ஒரு கை தடிமேல் வர”
என முதுமைக் கோலத்தைக் கண்முன்
நிறுத்தும் அவர், மேலும் பாடுவதைக் ே
கேட்பேர் முதுமையை எண்ணி அஞ்சவே செய்வர். "இருமல் இவன் தொண்டு
கிழவன்” என கூறுமாம். உரை குழற, விழி துஞ்ச, குருடுபட, செவிடுபட” எனF
ஒரு பாடலில் பாடும் அவர் மற்றொன்றில் இ
"இருவிழில் பீளை காறிட, ஈளை மேலிட?
புரிவதால் வருவது மெளனம்,
zSSS SS HSA 0SrSMe Szz SKK hkeSeeS S eeS SSS SeS S SHHH

Page 43
JJ RAAK
! K NA
வழவழவென உமிழுவது கொழகொழ வென ஒழுகிவிழ” எனக் கூறிச்சென்று இப்படி நாம் முதுமையுற்றதும் அதனால் * என்ன நடக்குமென்பதையும் தொடர்ந்து இது கூறுவர். 委。 இப்படி இருப்பவரைப் பார்த்து உறவுகள் ஒதுங்குவது இயற்கைதானே.
கனவுதனி லிரதமொடு கு காடு வாவென வி கனவு கண்டுகொண்டிருக்கும் வே பாடியுள்ளார்.
வலதழிய விரகழிய உை வாயுமேலிட ஆவி என ஆவிபோன நாளில் நிகழ்கின்றs கதறியழுவார்கள். மனைவி மேலே விழுந்து *எனது அடிமை” என்பதெல்லாம் சிறிதும்
முன்பு உடலைப்பற்றிப் பாடும்போது நாயும் இங்கே "ஈமொலேலென வாயை ஆவென * ஒருவர் பிறந்து வளர்ந்து மரணமாகு "அறுகுநுனி" எனத் தொடங்கும் திருப்புகழிே முருகனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.
ஈமதேசமே பேய்கள் சூழ்6 எரிதனி லிடும்வாழ் இணையடிகள் பரவுமுன
ஏசிடார்களே பாச
s என்பது அவரது கேள்வி. "உன்னுடைய அடியவர்கள் பெறுவதும் * இந்த வாழ்வு தானா?” என்று அவர் கேட்க வில்லை. "முருகா, பாசநாசனே” என அழைக்கும்போதே முருகனுக்கு ஒன்றை நிேனைவூட்டுகிறார். "நீ பாசங்களை அழிப்
பவன்” என்பதை நினைவூட்டி "உன்னை ஏசுவார்களே” என முருகனுக்காகப் பரி தாபப்படுகிறார். இந்த வாழ்வு உன்னடி யவர்களுக்குக் கிடைத்தால் உன்னைத்
მითითითენტუს ნენსიგნსuartuj
 
 
 
 
 

சீயென வாலர் சீயென” பெண்களும் பிள்ளைகளும் வெறுக்கத் தொடங்குவர். இப்பிறப்பிற்குக் கட்டியங்கூறுபவை இவை: மட்டுமல்ல மரணப் படுக்கையிலிருக்கும்
திரைவர நெடியசுடு டுபோவென
ளையில் இறப்பு வருவதையும் அடுத்துப்
ரகுழறி விழிசொருகி போகுநாள்
மோதி அழுவாள். "என்னுடைய உடமை, ல்ெலாது போய்விடும். பறையறைவார்கள். நரியும் கழுகும் உண்பதாகக் கூறியதுபோல் ’ எனப் பாடியுள்ளார். er நம் வரையான அனைத்தையும் வர்ணிக்கும் லே இவ்வாறெல்லாம் பாடிய அருணகிரிநாதர்,
வதாய்
(ဝိ6ol தடியவர்கள் பெறுவதும்
நாசனே
தான் ஏசுவார்கள். ஆகவே அதைத் தராதே எனக் கேட்கும் அருண கிரிநாதர் அதையடுத்துக் கேட்கும் வேண்டுதலைப் பார்க்குமுன் அவரது வேறு இரு பாடல் களின் சில அடிகளைப் பார்ப்போம்.
முதலிலே பார்த்த "தொந்தி சரிய, மயிரே வெளிற” என ஆரம்பிக்கும் திருட் புகழிலும் இறக்கும் நேரத்தை வர்ணித்து அப்போது முருகன் வரவேண்டும் என வேண்டியுள்ளார்.
ரு ஆனால் வீணாக்காதே.

Page 44
என்பதில் 'முருகன் எங்கே தாம தித்து விடுவானோ?” என அஞ்சுபவர்போல் மயிலின் மிசை வரவேணும் என்கிறார்.
லில் ஏறும்போது வேறுயாரும் கூப்பிட இவன் அதையெல்லாம் கவனித்து வந் தாலும் என நினைத்தாரோ என்னவோ
அத்துடன் "கடிதே” என்பதையும் சேர்த்து
விரைந்து வருமாறு வேண்டும் அவர் தொடர்ந்து பாடும் "வருக வருக” என்ற கோரிக்கைகள் அந்த வேண்டுதலுக்கு மேலும் அழுத்தங் கொடுக்கின்றன.
s இவ்வாறு மரணம் நிகழ்கினற
ஏன் இப்படி வேண்டுகின்றாரென் பதையும் அவரே கூறிவிடுகிறார். மரண வேளையில் இறைவன் வரவேண்டும். விரைந்து வரவேண்டும். அதுமட்டுமல்ல அந்தநேரம் கூற்றுவன் பாசத்தை எறியாது
இறுகும் வகை பரமசுக
மங்கையழுது விழவே ய! நின்றுகருவ மலமே யொரு மங்குபொழுது கடிதே மய
தமரு மமரு மனையு மினி தனமு மரசும் அu தறுகண் மறலி முடுகு க தலையை வளைய கமல விமல மரக தமணி கனக மருவும் இரு கருத அருளி யெனது த6 கழிய அறிவு தரே
முருகனை நினைக்கும் மெய்யறிவைத்
ஏசிடார்களே பாக இருவினைமு மல முமற
ஏகபோகமாய் நீயு
თეთთეს ტlorოყრინგნხრწტ დუმბსკის
4.
 

DULifeB6i
ழகவுயிர்
பிலின் மிசை வரவேணும்.
வேளை முருகன் வரவேண்டும் என வேண்டுவதன் காரணத்தையறிய மற்று மொரு திருப்புகழை நோக்குவோம். - இதிலும் மரணவேளையை விளக்குகிறார். இங்கு கூற்றுவனைப் பயங்கரமானவனாக வர்ணித்து அவனது பாசம் தலையை வளைய எறியப்படும்போது அதை எறி யாத வண்ணம் நான் உனது இரு பதங் களையும் எண்ணச்செய். எல்லாமுமே அயலாகிவிட்ட அந்த வேளையில் நான் தனியாகிவிடக்கூடாது. அதற்கான மெய் யறிவை எனக்கு நீ தரவேண்டும் என்று வேண்டி நிற்கிறார்.
ய
பலாகத்
Úg
ப எறியாதே
நபாதம்
ரிமை
வணும்
என்பது அவரது வேண்டுதல்.
தரவேண்டும். காலனணுகாமல் அவனது காலில் வழிபட அருளவேண்டும். பிறந்து. இறக்கும் வாழ்வை அடியவர்களுக்கு பாசநாசன் கொடுக்கக் கூடாது என்றெல் லாம் வேண்டிய அருணகிரிநாதர் பின்வரு மாறு தொடர்கிறார்.
நாசனே இறவியொடு பிறவியற
நானுமாய் மதனை யருள்
3த பலர் அழிவுக்குக் காரணம்.

Page 45
கார்த்திகைமலர்
என வேண்டும்போது மு5 என வேண்டியது நீயுநானுமாய் இருக்கு கொள்ளலாம். எனவே காலனணுகாமல் வீடுபேற்றைப் பெறவேண்டுமென்பதே அள் தன் அடியாரின் வேண்டுகோ6ை ஞானத்தைப் பெற்றுக்கொண்ட அருணகிரி அடைந்துவிட்டார். “ஞானச்சுடர்வாள் வைத் திரிசூலமும் விழ தாக்கித் திண்டாட வெ அவள்
தொண்டாகிய வென் அ6 கண்டாயாடா அந்தகா வ சற்றென் கைக்ெ
隱 என கூற்றுவனுக்கு சவால் விடுகிற இவ்வாறு அந்தகனுக்குப் பயப்படாத மனநீ அவர்களிடம் அந்தகன் வந்ததில்லையா? அகப்படாதவர்கள் பாசநாசனுடன் ஏகமாக
QþGOTôFEJLf LD6Dń ஆக்கங்கள் கவனத் 2005ஆம் ஆர்ைடு 6
gfurt601 முகவரியையும் விபரத்தினையும் எழுதி கடி கொள்ளுமாறு வேண்டுகின்
நல்ல அறிவுரை கொடுப்பது எ
 
 
 
 
 
 
 
 
 
 

னைய திருப்புகழில் அவர் தனிமைகழிய' பரமசுகத்தை என்பதை நாம் விளங்கிக் யுேம் நானும் ஏகமாகி அந்தப் போகத்தை ரது பேரவாவாகும். s முருகன் ஏற்றுத்தானேயிருப்பார். அந்த ாதர் கூற்றுவனுக்குப் பயப்படாத நிலையை திருக்கிறேன். கூற்றுவனின் "கண்டாயுதமும் ட்டி விழவிடுவேன்” என அவனை மிரட்டும்:
க்குத் பிரோத ஞானச் சுடர்வாள் ந்துபார்
St L(6) हैं." 8 ார். இறைவனின் அடியவர்கள் எல்லோருமே லையிலேயே இருப்பார்கள். அப்படியானால் இல்லை. அவர்கள் காலனின் பாசத்துள் கி வீடுபெற்றவர்கள்.
ரின் வளர்ச்சிக்கு
அளித்தோர் த்திற்கு வைகாசிமாதம் தொடக்கம் தம் வரையான ஞானச்சுடர் ளை வழங்கியோர் தங்களது ஆக்கம் இடம்பெற்ற மாத தம்மூலம் எம்முடன் தொடர்பு றாம்.
-பேரவையினர்
ரிது அதன்படி நடப்பது அரிது.

Page 46
  

Page 47
மாணிக்கம் நடராசா கேணியடி குட்
V. முகுந்தன் புே குணசிங்கம் கஜேந்திரன் இத் சிவராஜா செல்வராணி கர T. சண்முகவரதன் (அவுஸ்திரேலியா) கோ. பத்மநாதபிள்ளை கெ ந. தனஞ்சயன் இமையாணன் வட
க. சிவபாதசுந்தரம் இமையானன் வட செல்வி ச. பூரிரங்கநாயகி தாதி உத்
இ. தவராசா மீச 13.R. ரஞ்சன் ULT து. சிவஞானச்செல்வம் புளி த. பாலேஸ்வரன் Usi ச. கணாதிபன் மு. நவரெத்தினம் வீரப்பதிராஜன் கர சி. துரைராசா மதுராந்தகம் அ6 சோ. மோகனதாஸ் மல் திரு கந்தசாமி P.M. கர S. நேசரத்தினம் இ6 இ. லவனேசன் ତ୍ତ6 முருகதாஸ் உஷா (நோர்வே) ک T. நாகராசா அதிபர் 556 K. பாஸ்கரன் இ6 சி. கிருஸ்ணபிள்ளை J.P ஆ *வி. விஜயகஜன் V 6.
சி. கிருஸ்ணமூர்த்தி 6 - S. துஷாரா, S. கஜானன் ଜୋଗଣ -S. jമേഖ ଗe திரு கார்த்திகேசு ஆசிரியர் (U. g. B60Taby staffT J.P 56 - சுந்தரமூர்த்தி பிறேமானந்தன் ւյ( வேலழகன் 9تک P. தம்பிராசா டபூரீகுகன், கீரன், விதுஷன் @ HM. Gigguy ITSg6ör சென் பி 1ஜெகசோதி நவமணி 52
mahmun கருணையுள்ள இடமே கட6
 
 

iளான் 2000. 00.
ாலி 4000. 00. தாலி 100 այ8JT | வட்டி 5000. 00. தொண்டைமானாறு 12000. 00 ‘ழும்பு a. 5000. 00 5@5 உடுப்பிட்டி 1000. 00 5கு உடுப்பிட்டி 1000. 00 தியோகத்தர் யாழ்ப்பாணம் 2000, 00 606) 3000. 00 pப்பாணம் 1மூடை அரிசி 1000, 00 யங்கூடல் 2மூடை அரிசி 3000, 00 ழ்ப்பாணம் (அமெரிக்கா) 3000, 00 ழ்ப்பாணம் (கனடா) 2000, 00 ணவாய் 2000. 00 ஸ்லாரை மீசாலை 10Kg gyflaf; . )6OrTebb 1000. 00 ணவாய் தெற்கு 20000. 00 0ண்டன் 3000. 00 0ண்டன் 5000. 00 வரங்கால் 5000. 00 ஸ்வியங்காடு 2000. 00. 0ண்டன் 1000. 00. வரங்கால் 1000. 00 பாவிளான் 1000. 00 பாவிளான் 1000. 00 ாக்குவில் 4000, 00: ாக்குவில் 5000, 00 றிகண்டி 10000. 00 È பலூர் 2000, 00 g லாலி தெற்கு 1000. 00 li ச்சுவேலி 1மூடை அரிசி, மரக்கறி வேலி (அவுஸ்திரேலியா) 5000, 00:3 டைக்காடு 3000. 00. நான்ஸ் றோட் கொழும்பு 6000. 00
ச்சுவேலி வடக்கு 3000. 00 è
ளின் சாந்தம் உள்ள இடம்.

Page 48
சிவமங்களேஸ்வரி சிவக்குமார் வைஷ்ணவி நகைப்பூங்கா செல்லத்துரை மனோரதி மதனசுந்தரம் பூரீதரன் தங்கராசா இராமச்சந்திரன் மதவடி வி தி. சுரேந்திரன் Tசெட்டித்தெரு ந 1A.E. ஏகநாதன் Ա
சி. பத்மராஜா நிருத்திகா கிருஷ்ணபிள்ளை இமையா? பேரின்பவள்ளி, சண்முகம் குடும்பம் க சியாமளகெளரி ஆனந்தகுமார் ک சின்னத்தம்பி குமரகுருதாசன் குடும்பம் ச திரு குமரகுலசிங்கம் (8. சரஸ்வதி தங்கராசா &T60JuЈ9 நித்தியானந்தன் தர்சன் நீ வே. துரைசிங்கம் அதிபர் 6 திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ே அமரர் V.S. கந்தையாவின் நினைவாக
அரசமாடி மாளிகாவத்தை ଗ: குகன் ஸ்ரோர்ஸ் 96II காசி மகேந்திரம் ஆதியாமலை உ ஞா. ஞானேஸ்வரன் குடும்பம் இ க. செல்வரெத்தினம் நிக்ஷன் பல்பொரு கேதீஸ்வரன் துதீபன் ଜୋଗ, திரு பாலச்சந்திரன் இ சி. கிருபாகரன் குடும்பம் (இலண்டன்) அ து. சண்முகபாலன் (அவுஸ்திரேலியா) ெ மாகோ களஞ்சியம் மின்சாரநிலைய J. சாந்தி பலாலி றோட் கோண்டா செல்வி சி. செளமியா ଜୋଗ திரு நடேசன் மூலம் யோகினி பாலச்சந் திரு நடேசன் மூலம் குமுதினி நேசரத்தி திரு நடேசன் மூலம் N. வரதீசன் குடும் அ. சோமஸ்கந்தக்குருக்கள் G மகாதேவா ஆச்சிரமம் கி தே. இராஜராஜன் B இ. தயாபரன் (8.
G
6)
酸
H
است
mweg
pm
na
mamuhwa
mmw
Inaa
www.
mununha
wa
هسسسسسس
nown
اسسسسسم
ex is
உண்மை எந்த pe
 
 
 
 
 
 
 
 
 

s
fff* ;
விண்டில் 1000. 00 நல்லியடி 2000. 00 திரிப்பாய் 5000. 00 ல்வெட்டித்துறை (இலண்டன்) 15000, 00 ல்வெட்டித்துறை (இலண்டன்) 10000, 00 ல்லூர் 7000. 00 ாழ்ப்பாணம் 1000. 00 விண்டில் 2000. 00. ணன் உடுப்பிட்டி 1000. 00 50 LT 4000. 00 |ல்வாய் மேற்கு அல்வாய் 5000. 00. லாசாலை வீதி திருநெல்வேலி 1500.00 5ாண்டாவில் 1மூடை அரிசி ட
புலோலி 1000. 00 வேலி 1மூடை அரிசி" ல்வெட்டி leyp6OL Slíflá) . காப்பாய் 5000. 00. கே. சிவசுப்பிரமணியம் காழும்பு 20000. 00 ரெழு மேற்கு சுண்ணாகம் 1மூடை அரிசி -டுப்பிட்டி 10000. 00 லண்டன் 10000. 00 ள் வாணிபம் அச்சுவேலி 1மூடை அரிசி காழும்பு (யாழ்ப்பாணம்) 5000. 00 ணுவில் 1200. 00 }ச்சுவேலி தெற்கு 15000. 00 g5T60i,60)LLDIT60Ts. 5500. 00 வீதி யாழ்ப்பாணம் 2மூடை அரிசி வில் கிழக்கு 1மூடை அரிசி 5ாழும்பு 6000, 00 திரன் குடும்பம் பிரான்ஸ் 5000, 00 னம் குடும்பம் U.K 5000. 00 Jtb U.K 5000. 00 5ாழும்பு- 13 5000. 00 ளிநொச்சி 500000匿 ண்டி 1000,00円 ாண்டாவில் கிழக்கு 2000.00闰
(தொடரும் தத்திற்கும் அ
ဝှို T* కో " **" ; : 3

Page 49
Garfurr ai குதுபொரு தருமுன்
"தருமன் சூது ஆடினான்" என்ற பாதகங்களில் ஒன்று சூது.
காதல் கவறாடல் கள்ளுை ஈதல் மறுத்தல் இவையன் சினையாமை வைகுந் திரு நினையாமை பூண்டார் நெ
நல்லவையே நினைத்து, நல்லவை தருமருக்கு அல்லவையாகிய சூதாடல் பொ அக்காலத்தில் உள்ள ஆன்றோர்கள் வணங்கினார்களே! தருமராஜா கோயில்கள் கோயில்கள் காணப்படுகின்றனவே. அவர் வரலாற்றின் முடிவில் மணிமுடிபோல் விளா எனின் கூறுதும் நுனித்து உணர்மின்.
தொழிலைக் கொண்டே பாவபுண் மனத்தில் அரும்பியுள்ள எண்ணத்தின் ப தருமம் மிகவும் சூட்சுமமானது.
பாண்டவர்கள் இந்திரப் பிரத்தத்தில் எ வந்தனர். தருமரை நாரதர் தனியே அை $குலம் மாய்ந்தொழியும்” என்று கூறிவிட்டு நீ அளவிறந்த வருத்தம் ஏற்பட்டது. அகிம்சை புல்லுக்குந் தீங்கு நேராவண்ணம் தருமரெ 3.உலகில் அரசர் குலம் அழிவதா? அந்தே நினைத்து நினைத்து நெஞ்சு புண்ணானார். பின்னர், இராஜசூய யாகம் நிச கண்ணபிரானுக்குத் தந்தது பற்றிச் சிசுபாலன் கண்ணபிரானால் சிசுபாலனும் அவனைச் ச எல்லாரும் சென்றபின், தருமர் வியாதரை ே குலம் மடியுமென்று நாரத பகவான் கூறினார். என்று வினாவினார்.
வேதவியாதள், "தருமநந்தனா! நாரத உன் மூலமாக பெரும்போர் நிகழப் போகி
மூண்னெச்சரிக்கை என்பது
H
 
 
 

I LIII6), b
வாமிகள்
பகுதி சிந்தனைக்குரியது. ஐம்பெரும்
ண்டல் பொய்மொழிதல்
றோ? போதில்
நாடா செம்மை றி *
- நளவெண்ப7 பயே மொழிந்து, நல்லவையே செய்யும் ாருந்துமா அவ்வாறு சூது ஆடிய அவரை 3
வெறுத்தாரில்லையே! கோயில்கட்டி என்று எங்கும் பெருவழக்காக 96 (560)Lu சுவர்க்கம் போன இனிய பகுதியும் பாரத வ்குகிறதே. அவர் செய்தது பாவமாகாதா? ཕྱི་
ணியம் என்று முடிபு கட்டிவிடக்கூடாது. ாகுபாட்டை நுனித்து நோக்க வேண்டும்.
வாழ்கின்றபோது நாரதமுனிவர் அவர்கள்பால் ழத்து, "உன்பொருட்டு உலகில் மன்னர் ங்கினார். அது கேட்டதுமுதல் தருமருக்கு, − SS யை மேற்கொண்ட அவர் மனந்துடித்தது. தறி தவறாது அரசுபுரியும் நம் பொருட்டு; நா? என் செய்வேன்? என்று அதனையே
ゞ・
5ழ்ந்தது. அதில் முதலில் தாம்பூலம்
கொதித்து எழுந்து எதிர்த்துப் போராடினான். ார்ந்தவரும் மாண்டனர். யாகம் முடிந்தது. நாக்கி, "எந்தையே! என் பொருட்டு மன்னர் . அது சிசுபால வதத்துடன் முடிவுபெற்றதோ? “
ள் கூறிய நிகழ்ச்சி இன்னம் நிகழவில்லை. 1 றது. அதனால், அரச வம்சமே அழியப் அறிவின் மூத்த குழந்தை.

Page 50
போகின்றது. ஓர் அழகிய வீரபுருடன் ஒரு வி கையில் ஏந்தித் தென்திசை போவது காணப்போகிறாயோ அன்று தொடங்கி உன்பொருட்டு மன்னர் குலம் மாண்டெ என்று கூறினார்.
சில காலத்தின்பின் ஒருநாள் இரவு எழுந்தனர். துணைவர் நால்வரையும் திெ கூறியவாறு, ஒரு சுந்தர புருடன் சூலமேந்த வருவதுமாக இப்பொழுது கனாக்கண்டேன் ஆண்டின் முடிவில் அரசகுலம் என்பொரு நான் காரணமாகக் கூடாது. அதனால், இப் என்னை யார் எவ்வாறு நிந்தித்தாலும், காரியத்தை ஒருவன் செய்யச் சொன்னா அது காரணமாகப் பகை நேருமன்றோ? ஒத்துழையுங்கள்” என்று கூறினார். இவ்வாறு அந்தத் திட்டமிட்ட சிறிது நேரத்துக்குள், விதுரர் பாண்டவரை அழைத்தனர். "தீய தெரிந்தும், மன வேற்றுமைக்கு இடம் தரச் போவதுவே சரி என்று கருதிப் பாண்டவர் துரியோதனன் தருமரைச் சூது வி விளையாடுவது தக்கதன்று என்று மறுத் என்றான். தன் தமையனை உலோபி என்ற தான் சூது விளையாட மறுத்தால் போர்மூண்டு பலர் மாள நேரும். சூது ஆழலாம். போர் விளைந்து மன்னர் குல நிகழக்கூடாது; யார் எதைச் செய்யச் சொ தானே விரோதமும் போரும் நிகழும். ஆ இதைச் செய்வோம் என்று கருதிச் சூதாடின அவள் சூதாடியதால் பாவமெய்தாது புல் செயலினால் வாரா; மனத்தின் கண் உள் ,-讚
8 சிந்தனைக் அறிவைப் பெறுவதற்கு ஒருவன் ச பெறுவதற்கோ அவன் எதையும் ஆராய்
E. : அன்பின் செயல்கள் சிறியவையாகவும், இருக்கும். ஆனால் அவற்றின் எதிரொலி
 
 
 

டையின்மீது ஆரோகணித்துத் திரிசூலத்தைக் - ம் வருவதுமாக எந்த இரவில் கனவு பதின்மூன்றாவது ஆண்டின் முடிவில் ழியும். இந்தக் குறிப்பினால் உணர்வாய்”
தருமர் அந்த சொப்பனங் கண்டு திடுக்கிட்டு ளபதியையும் அழைத்து, "வியாத முனிவர்
வெள்விடை யூர்ந்து தென்திசை போவதும் . அதனால், இன்றுமுதல் பதின்மூன்றாவது ட்டு அழியப்போகின்றது. அந்த அழிவுக்கு பாது ஒரு விரதம் மேற்கொள்ளப்போகிறேன். நான் கோபிக்கமாட்டேன். செய்யத்தகாத
“மண்டபங்கள் காண வாருங்கள்” என்று வன்பால் போவது தீமை நேரும்” என்று 5கூடாது, வருவது வந்தே தீரும். அதனால், கள் அத்தினபுரத்துக்கு வந்தார்கள். ளையாடுமாறு அழைத்தான். தருமர் சூது தார். உடனே சகுனி அவரை "உலோபி” நாவைச் சேதிப்பேன் என்றான் தனஞ்சயன். வாக்குவாதம் ஏற்பட்டு, அது காரணமாகப் விளையாடி நாம் நரகிடை ஆழ்ந்தாலும் ம் அழியக்கூடாது; என்பொருட்டு யுத்தம் ன்னாலும் செய்துவிட வேண்டும். மறுத்தால் தலின், உலக நலத்தின் பொருட்டு நாம் 1. இந்த உத்தமமான எண்ணத்தினால்த்தான் *ணிய புருடராயினார். புண்ணிய பாவம் ள நினைவினால் வருவனவாகும்.
சிறகுகள் ல்வி கற்கவேண்டும். ஆனால், ஞானத்தைப் 3து அறியவேண்டும்.
శ్లో
ఢిల్లి s
கள் முடிவற்றவை.
ல்லது பெறலாம்.

Page 51
திரு ந. அரியரத்
அவர் ஒரு சாமியாராக இருந்த பொழுதிலும் அவரது தோற்றத்தையோ அல்லது செயற்பாட்டையோ மேலோட்ட மாகப் பார்ப்பதன்மூலம் அவரது பக்கு வத்தை இலகுவில் உணர்ந்துகொள்ள முடியாது. ஆனால் துயரப்படுபவர்களுக் காக இரங்கி அவர்களது துன்பத்தைப் போக்குவதில் தனக்கு நிகள் தானே எனக் கூறக்கூடியவகையில் அவரது செயற்பாடு கள் அமைந்திருந்தன.
இவ்வாறு சந்நிதியானது அடியார் களுடன் ஒட்டி உறவாடி அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்து கண்ணை இமை காப்பதுபோல அவர்களது துன்பங்களைப் போக்குவதற்காகவே அவர் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவு
கிடைத்தாலும் திருப்தியில் اقت"0 璽」
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்துள்ளார் என்றே கூறவேண்டும். இவ் வாறான செயற்பாடுகளில் அவர் ஈடுபட்ட தனால்த்தான் அவர் சமாதி அடைந்து விட்ட நிலையிலும் கடவுளுக்கு நிகரான ஒரு அவதாரமாகவே அவரை இன்றும் அவரது அடியார்கள் வணங்கிவருவதைக் | காணமுடிகிறது.
லோகநாதனைப்போல நூற்றுக் | கணக்கான குடும்பங்களினது துன்பங்: களைப் போக்கி அவர்களது வாழ்க்கைப் பாதையில் பிரகாசத்தை ஏற்படுத்திய H
சுடரைத் தொடராக வாசித்துக்கொண்டிருக்1= கும் வாசகர்கள் இப்பொழுது உணர்ந்து = கொண்டிருப்பார்கள். ஆம் 1998ஆம் F
ாதவர்களுக்கு தேவை அதிகம். 围圈凰国圈圈量圆

Page 52
கார்த்திை யான ஞானச்சுடரிலும் தொடர்ந்து காலத் திற்குக் காலம் நாம் ஞானச்சுடரில் சந்நிதி யானில் வெளிப்படுத்தி வருபவருமான முருகேசுசுவாமிகள்தான் அந்தச் சுவாமி களவார்.
1985ஆம் ஆண்டு கரடிப்போக்குச் சந்தியில் 3ம் வாய்க்கால் றோட்டில் லோக நாதன் வியாபாரச் செயற்பாட்டில் ஈடுபட்ட அந்தக் காலகட்டம் லோகநாதனுடைய வாழ்க்கைச் சக்கரத்தில் மிகவும் துன்ப மான காலப்பகுதி என்பதை முருகேசு சுவாமிகள் நன்கு உணர்ந்து கொண்டார் 1கள் இதனால்த்தான் தைப்பொங்கல் தினத் தன்று லோகநாதனுடைய கடைவாசலில் வைத்து பொங்கப்பட்ட அந்தப் பொங்கற் பானையை கடை வாசலில் இறக்கி *வைக்க வேண்டாம் எனவும் அதனைக் கடைக்கு உள்ளே இறக்கி வைக்குமாறும் கூறினர்கள். அதுமட்டுமல்ல கடைக்குள் ளேயே படையற் செயற்பாட்டையும் மேற் கொண்டு கடைக்கு சாந்தி செய்கின்ற ஒரு பொங்கற் செயற்பாடாகவே அந்தத் தைப்பொங்கற் செயற்பாட்டைத் தானே செயற்படுத்தி முடித்தார்கள்.
இதேபோன்று படையற் செயற் பாட்டின்பொழுது உடைக்கப்பட்ட தேங் காய் பூசைக்குப் பொருத்தமில்லாத தேங் காய் பழுதடைந்த தேங்காயாக அது அமைந்திருந்ததனால் லோகநாதன் மிக வும் குழப்பமடைந்து கவலைப்பட்ட அதே வேளை முருகேசுசுவாமிகள் அதற்கான உணர்வலைகள் எதையும் பெரிதாக வெளிப்படுத்தவில்லை. ஆம் லோக நாதனுடைய வாழ்க்கையோட்டத்தில் அது துன்பம் நிறைந்த காலகட்டம் என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தார்கள். எனவே அதனை லோகநாதன் உணர்ந்து
பழிக்குப்பழி ஒருபோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . . . . . .T. . . . . . . .
鬆移簽蕊蕊懿
ஞானசுே
கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே முருகேசு சுவாமிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதனால்த்தான் லோக _ நாதனை நோக்கி “நீ தந்த தேங்காய் ே பழுதடைந்த தேங்காயாகப் போய்விட்டது: இன்னொரு தேங்காய் தா” என லோக நாதனிடம் கூறி இன்னொரு தேங்காயை ஐ அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். அதேநேரம் அந்தக் கஷ்டமான துன்பமான சூழ்நிலைகளிலிருந்து நான் உன்னைக் ஜி காப்பாற்றுவேன் என்று கூறுவதுபோல E லோகநாதன் வழங்கிய அந்தத் தேங்க காயைத் தனது வலது கையில் வைத்துக் கொண்டு "இப்பொழுது பார் இதனை இ விளக்குமாதிரி உடைக்கிறேன்” எனக்கூறி பொங்கல் பொங்கிய பொங்கற் கல்லில் தனது கையாலே அதனை உடைத் தர்கள் முருகேசு சுவாமிகள் குறிப்பிட்டதுஇ போலவே அது சரி பாதியாகவும் அதில் ஒன்று விளக்குமாதிரி வைக்கக்கூடிய வடிவிலும் உடைந்திருந்தது. கற்பூரதீபம் காட்டப்படுவதற்கு முன்பு அந்த விளக்கு மாதிரி உடைந்த தேங்காய்ப் பாதியினுள் எண்ணைவிட்டு அதன்மூலமும் தீபாரா தனை அங்கே நடாத்தப்பட்டது.
பொங்கற் செயற்பாடுகள் முடி வடைந்து இயல்பாக முருகேசு சுவாமிகள் லோகநாதனுடன் உரையாடும்பொழுது "தற்செயலாக அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தாலும் நாங்கள் பொங்கற் செயற்பாடு கள் செய்த இடத்திற்கு உள்ளே உள்ள கடைப்பகுதி தன்னும் மிஞ்சும்தானே” என்று லோகநாதனிடம் கதையோடு கதை யாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆம் முருகேசு சுவாமிகள் குறிப்பிட்டது போலவே லோகநாதனுடைய கடையின்
பின்பகுதி முழுவதும் எந்தவித சேதமு ம் காயத்தை

Page 53
மின்றி பாதுகாப்பாக இருந்ததை அடியார் கள் அவதானிக்க முடியும்.
மேலும் உனக்கு "றோட்டாலே போகின்ற குடிகாரன் அடித்தாலும் நீ *கையைக் கட்டிக்கொண்டு அடியை வாங் கத்தான் வேண்டுமென்று முருகேசு சுவா ஆமிகள் குறிப்பிட்டு சிறிது நேரத்திற்குள் ளேயே லோகநாதன் அதிரடிப்படைப் பொலிசாரால் தேவையில்லாது அடிவாங்க நேர்ந்ததையும் அதனை மனதுக்குள்ளே 'லோகநாதன் நினைத்து தன்னை தேற்றிக் கொண்டதையும் நாம் இங்கே ஏற்கனவே |୍ வெளிப்படுத்தியுள்ளோம்.
踐 எல்லாவற்றிற்கும் மேலாக லோக நாதனுக்கும் அவரது உடமைகளுக்கும் ஏற்பட இருந்த மிக மோசமான அந்தப் பாதிப்புக்களிலிருந்து காப்பாற்றுவதற் கோகவே முருகேசு சுவாமிகள் தனது புனிதமான அந்தத் திருநீற்றுப்பையை வேண்டுமென்றே அங்கே விட்டுச் சென்றுள் இளதையும் அடியார்கள் இங்கே நன்கு விளங்கிக்கொள்ள முடியும். அதுமட்டு மல்ல அதனை தான் மறந்துவிட்டுச் 1சென்றதாகக் கருதி தன்னிடம் திருப்பிக் 1கொண்டுவந்து தந்துவிடக்கூடாது என்பதற் காகவே செருப்பு, குடை அப்படியான ஏதும் பொருளை மறந்துபோய் விட்டுச் "சென்றால் தவிர வேறு எந்தப் பொருளை :யும் என்னிடம் திருப்பிக் கொண்டுவந்து தரவேண்டாம் என்று கதையோடு கதை யாகப் போகும்பொழுது முருகேசு சுவாமி கள் லோகநாதனிடம் கூறிச்சென்றதையும் இங்கே அடியார்கள் அவதானிக்கலாம். ч ஆம் லோகநாதனை அவரது கஷ்டத்தில் இருந்து மீட்பதற்காக எவ் வளவு கவனமாக முருகேசு சுவாமிகள் செயற்பட்டுள்ளார்கள் என்பதை நாம் எல்
முழுமையான அதிகாரம் დp
 
 
 
 
 
 

ஆர்ன்ச்சுப் லோரும் இங்கே நன்கு உணரமுடிகிறது: அல்லவா.
கரடிப்போக்குச் சந்தியில் இவ் வளவு ஏற்பாடுகளையும் பாதுகாப்புக களையும் முருகேசு சுவாமிகள் ஏற்படுத்தி விட்டு கனகாம்யிகைக் குளத்திற்குச் சென்று விட்ட பின்பும்கூட அங்கேயும் லோக நாதனுக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்
56.
F
s
۔۔۔۔۔
،سم
கனகாம்பிகைக் குளத்தில் லோக நாதனுடைய மைத்துனர் பரமலிங்கத். தினுடைய வீட்டின் சாமி அறையில் இருந்து சில பூசைகளைச் செய்து பிரார்த் தனை செய்துகொண்டிருந்த முருகேசு
தனையை நிறைவு செய்தார்கள். இப்ே பொழுது லோகநாதனுக்கு எதுவும் நடை பெறவில்லை என்பதை தனது உள்: உணர்வினால் உணர்ந்துகொண்டார் போலும்,
இவ்வாறு பிரார்த்தனையை முடித் துக்கொண்ட முருகேசு சுவாமிகள் அரு காமையில் அமைந்திருந்த லோகநாத னுடைய தாயாருடைய வீட்டிற்கு சென்றார்; கள். அங்கே லோகநாதனைப் பற்றி ஏங் கித்தவித்து கவலைப்பட்டுக் கொண்" டிருந்த அவரது தாயாரிடம் லோகநாத னைப்பற்றி கவலையடைய வேண்டாF மன ஆறுதல்கூறி இன்னும் சிறிது நரத்தில் அவர் வந்துசேர்ந்துவிடுவார் : னவும் எடுத்துக்கூறினார்கள். 黎
இவ்வாறு லோகநாதனுடைய யார் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய ருகேசு சுவாமிகள் மீண்டும் பரமலிங்கத்னுடைய வீட்டிற்குத் திரும்பிவந்து “ ங்கே லோகநாதனுடைய வரவை எதிர்" ர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் L Dயாகக் கெடுக்கிறது. h

Page 54
அங்கே சாதாரணமாக எதிர்பார்த்திருக்க வில்லை. அங்கே நிறைகுடத்துடன் எதிள் பார்த்து காத்திருந்தார்கள். ஆம் அது சாதாரண நிறைகுடமல்ல லோகநாதனுக் காக சந்நிதியானிடம் பிரார்த்தனை செய்து அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடா தென்று சந்நிதியானை வேண்டி பிரார்த் தனை செய்த நிறைகுடம்.
இவ்வாறு பரமலிங்கத்தினுடைய வீட்டில் லோகநாதனுடைய வரவை எதிர் பார்த்து முருகேசு சுவாமிகள் காத்திருந் தார்கள். அதேநேரத்தில் அங்கே கரடிப் போக்குச் சந்தியில் அசம்பாவிதங்கள் அனைத்தும் ஓய்வடைந்துவிட்ட நிலை யில், உடலும் உள்ளமும் களைத்துவிட்ட நிலையில் முருகேசு சுவாமிகளிடம் சென்று அவரை சந்தித்துவிட வேண்டு மென்ற ஆவலால் உந்தப்பட்ட லோக நாதன் அங்கிருந்து நேராக முருகேசு சுவாமிகள் தங்கியிருந்த பரமலிங்கத் தினுடைய வீட்டை வந்தடைந்தார்கள்.
லோகநாதனுடைய வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த முருகேசு சுவாமிகள் லோகநாதனை நோக்கி "வா உன்னைத்தான் எப்ப வரு வாய் என்று பார்த்துக் கொண்டிருக்கின் றேன்” எனக்கூறியவாறு அவரை அப் படியே நிக்கவைத்து பூசைசெய்து புனிதம் பேணிய அந்த நிறைகுடத்து நீரை அப் படியே கொண்டுவந்து அவரது தலையில் ஊற்றி அவருக்குச் சாந்தி செய்து கொண்டார்கள்.
ஆம் முக்காலத்தையும் உணர்ந்த வரான முருகேசு சுவாமிகள் லோகநாதன் என்ற அந்த சாதாரண அடியவருக்காக மேற்கொண்ட இத்தகைய செயற்பாடுகள்
9-Goiaotoutar புகழ்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாே 云 அவரது காருண்யத்தின் சிறப்பை லோக நாதனுக்கு மட்டுமல்ல எம் எல்லோருக்கும் நன்கு உணர்த்துகின்றதல்லவா.
மனிதநேயம் எம்மையெல்லாம் விட்டு எங்கேயோ தூரத்தில் சென்று கொண்டிருக்கின்ற இத்தகைய காலகட்டத் தில்கூட மனிதன் மனிதனாக மட்டுமல்ல தெய்வமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின் றான் என்பதை முருகேசு சுவாமிகளைப் போன்றவர்களுடைய இத்தகைய செயற் பாடுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன ഖേI.
முருகேசு சுவாமிகளின் அருட் பார்வைக்குட்பட்ட லோகநாதன் அவர்கள் இன்று துன்பங்கள் எல்லாம் நீங்கி எல்லா வகையான சிறப்புக்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது வவுனியாவில் மில்றோட்டில் “சரவணாஸ்” என்ற பெயரில் நகைக்கடை வியா பாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். முருகேசு சுவாமிகள் சமாதியடைந்துவிட்ட நிலையிலும் லோகநாதன் அவர்கள் அல்லும் பகலும் அவருடைய நினைவுட னேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனது அடையாள அட்டையுடன் முருகேசு சுவாமிகளின் படத்தையும் ஒன்றாக வைத்து பேணிவருவதையும் காணமுடி: கின்றது. லோகநாதன் அவர்கள் எந்த F ஆலயத்திற்கு வழிபடச் சென்றாலும் சந்நிதியானை மனதில் நிறுத்தியே வழி பாடு செய்கின்ற நிலையில் தனது உள் ளம் முழுவதிலும் சந்நிதியானே நிறைந் திருப்பதாகவும் தனது உணர்வுகளை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்துகின் றார்கள்.
ஓம் முருகா!
வர் கொண்டும் தழைக்கும்.

Page 55
YAAA AAAA AAAAeeAes L S S t L L L S SS t SS
கார்த்திகைமலர்
-தமிழகத்திருக்கோயில் வரிசை:
திருச்சி ஐயப்
திருச்சி மத்திய பேரூந்து நிலை யத்துக்கு அண்மையில் இப்படி ஒரு அமைதி ஆலயமா? ஆச்சரியந்தான் தமிழ் நாட்டின் எந்தக்கோயிலிலும் இல்லாத பல்வேறு அம்சங்கள், "இப்படியா?” என்று கண்களை அகலவிரித்துப் பார்க்க வைக் கும் ஆச்சரியங்கள் பலவுண்டு வாகன நெரிசல் மிகுந்த பெருவீதியிலே, மிகப் பெரிய நுழைவாயில் எம்மை வரவேற் கிறது. உள்ளே இடதுபுறம் கட்டணமின்றி "காலணிகள்" வைக்குமிடம் (ஆச்சரியம்1) நடுவே அகலமான மண் பாதையும், இரு மருங்கும் ஒடுங்கிய சீமெந்துப் பாதை யும். பாதைகளின் ஓரத்தில் அழகான பூமரங்கள். .. உள்ளே கண்முன்னே பெரிதாக, "How To Wear Your Shoulder' (உங்கள் துப்பட்டாவை அணிந்து கொள் வது எப்படி?) என ஆங்கிலத்தில் மட்டுமே 枋
எழுதப்பட்டு, அதன் கீழ் துப்பட்டாவை
விரித்தபடியும். துப்பட்டாவை சுருக்கிய படியும் மார்பகங்களை மறைத்து அணிந்து கொள்ளும் இரு வேறுபடங்கள் கீறப்பட்ட கட் அவுட் (ஆ2) (இந்த விளக்கம் நம் பெற்றோருக்கு சமர்ப்பணம்) காலணி வைக்கும் இடத்தில் நாலைந்து துப்பட்டா தொங்கிக் கொண்டிருந்தது ஏன் என்பது இப்போது புரிந்தது. (ஆ3) அருமையான
鬣
“சீமெந்து தரைவழியே நடக்க
லாமே", "பூக்களை பறிக்க வேண்டாமே",
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன் கோயில்
Argoubir60OrsP &eokonfirel66ñr அன்பு கலந்த வேண்டுகோளுடனான அறிவிப்புப் பலகைகளை பார்த்தபடியே, இடது புறமாக உள்ள "இளைப்பாறும் இருக்கைகள்” கொண்ட பூங்காவையும் கடந்து சென்றால் விசாலமான அலுவல கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு வரு. கிறோம்.
ரூபா 100/-க்கு மேற்பட்ட எவ்வித நன்கொடைகளுக்கும் பற்றுச்சீட்டு வழங் x கப்படும் இடம் ஒரு பக்கம். (ஆ4) ஐயப் பன் வரலாற்று நூல்களும் பஜனைப் புத்தகங்களுக்குமான விற்பனைப் பகுதி ! ஒருபுறம். அடியார்களுக்கு விபரங்கள் தெரிவிக்கும் "தகவல் மையம்" மறுபுறம் அடுத்துள்ள அர்ச்சனைச்சீட்டு விற்பனை , நிலையத்தில் ரூபா 15/= செலுத்தி, பிரம் பினால் இளைக்கப்பட்ட ஒரு அர்ச்சனைப் பெட்டியை (ஆ5) நாமும் பெற்றுக் கொள்கிறோம். சிறிய கடுதாசிப் பைகளில், 3 ஒரு சந்தன உருண்டை, திருநீறு, சிறிய நெய்க்கிண்ணம், கற்கண்டு- பாதாம் பேரீந்து- கயு- பிளம்ஸ் சிறிய அளவு : i களில், (எந்த தேவைக்கும் ரிசூபாக், பொலித்தீன் பாவனையில் இல்லை) (ஆ 6) இவற்றுடன் ஒரே இலக்கமிட்ட இரண்டு ே அடையாள சிட்டைகள் ஆகியவை அர்ச் * சனைப் பெட்டியில் இருந்தன.
மண் பாதையின் நடுப்பகுதியில் : : ஒரு மேசையில் தசாங்க கட்டிகளும், ஊதுபத்திகளும், ஒரு பாத்திரமும் காணப் பட்டன. தாம் விரும்பிய பணத்தை பாத் திரத்தில் போட்டு (ஆ7) விரும்பிய -
 ைமதங்களும் கடவுளை அடைகின்றன.

Page 56
அளவை எடுத்துப் போகிறார்கள்- பக்த கள். கண்காணிக்க அங்கு யாரும் இல்லை. அலுவலகத்தின் ஒரு ஓரத்தில் மூன்று மரப்பெட்டிகள் ஒன்று சற்றுப் பெரியது. ஒன்றில் பாவித்த மூக்குக் கண் ணாடியும் மற்றயதில் காலாவதியாகாத மிகுதி மருந்து மாத்திரைகளும், (ஆ8) பெரிய பெட்டியில் பாவித்த உடைகளும் பக்தர்கள் போடுகிறார்கள்.
இடது புறமாக நம்மை வரவேற் பவர் “அரசமரத்தடி கணபதி” அவரை வணங்கி வலம்வர, பின்புறமாக, மூன்று இடங்களில் சிறிய கிண்ணங்களில் விபூதி, குங்குமம், மஞ்சள்தூள் ஆகியவையும் "நடுவே ஒரு சந்தனக்கல்லு, சந்தனக் கட்டை, சிறிய பாத்திரத்தில் தண்ணிரும் காணப்படுகின்றன. உள்ளே செல்லும் போதே அனைவரும் பொட்டிட்டுக் (ஆ. 9) கொள்கிறார்கள்.
கோயிலின் முக்கிய பகுதியான தம்பத்தை நெருங்குகிறோம். தம்பத்தின் கிழக்காக 2 அடி உயரமான ஒரு அடைப்பு தெற்குப் பக்கம் மட்டுமே திறந்தபடி இருக்க, ஏனைய மூன்று பக்கங்களும் மூடப்பட்ட நிலையில், உள்ளே தூசுபடியாத கம்பளம் விரிக்கப் பட்டுள்ளது. ஆண்கள் அட்டாங்க நமஸ் காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்கார இமும் (ஆ10) செய்யும் இடம் அது. :இந்த அடைப்பின் உட்புறத்தில் எழுதப் பட்டுள்ள வாசகங்கள் நம்மை இழுத்து நிறுத்துகின்றன. ళ్ల எனக்கு மந்திர தந்திரங்கள் தெரி யாது. தேவார- திருவாசக- சுலோபங்கள் எதுவும் தெரியாது. ஆனால், உன்னை வணங்கினால் பலன் உண்டு என்பது மட்டும் தெரியும். அதனால், இறைவா!
ωαυύυ βδυb25μώ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

grotões எனக்கு அருள் செய்!” (ஆ11) இதுவே அங்கு எழுதப்பட்டிருந்த வாசகங்கள்.: எத்துணை யதார்த்தமான வார்த்தைகள் இவை. ஒரு சராசரி மனிதனின் மனதில் ஏற்படும் எண்ணங்களை முத்தான 3 வரி: களில் வடித்துள்ளார்கள்.
நேராகச் சிறிய மண்டபம். தொடர்ந்து வழமையான சாஸ்தா கோயில் களின் அமைப்புடன் கூடிய கருவறை. மிகச் சாதாரண நாளில்கூட ஆயிரக்கணக் கான பக்தர்கள் கூடும் இடமாக இருந்த போதும் எங்கும் அமைதி அமைதி!! அமைதி!!! காலடி ஓசை தவிர வேறு எந்தச் சத்தமுமில்லை. இந்த இடத்தில் மட்டுமல்ல, எங்கு தேடியும் காணாதது “உண்டியல்” (ஆ12)
அர்ச்சனைப் பெட்டியை உரிய இடத்தில் வைக்கிறோம். (ஆ13) அர்ச் சனைக்காக பெயர் நட்சத்திரம் சொல்லும் வழக்கமில்லை. அர்ச்சகருக்கு பணம் எதுவும் யாரும் கொடுப்பதில்லை. (ஆ. 14) கருவறையில் சாத்தப்பட்ட கதவுகளுக் குள்ளே அர்ச்சனைகள் நடைபெற்று உரிய இடத்துக்கு வருகின்றன. அர்ச்சனை வேளையில் கதவுகள் திறக்கப்படுவதோ, தீபம் காட்டப்படுவதோ இல்லை. (ஆ15) கையில் உள்ள இலக்கத் துண்டை சரிபார்த்து அர்ச்சனைப் பெட்டியை எடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு எவ்வித இ மான அர்ச்சனையோ, காளஞ்சி வழங்கும். ஆ16) வழமை எதுவும் இங்கில்லை. )ண்டபத்தில் ஐயப்பன் நாமம் மெதுவாககெ மென்மையாக ஒலிக்கிறது. (ஆ17)
ல் துர்க்கை, நடுவே நாகதம்பிரான்.
வத் தட்டாது.

Page 57
dooisDoof
இங்கும் மென்மையான ஒலியில் தோத் திரங்கள் ஒலிக்கின்றன. இவற்றை சுற்றிய - சிறியவிதி. வீதியின் மறுபுறம் மலர்ந்து மணம் கமழும், பூக்களும்- பூமரங்களும். வீதியில் இடைக்கிடையே, "வீதியில் உட்கார வேண்டாமே!”, “அமைதி காக்க Haroup” என்கிற அறிவிப்பு பலகைகள். அடுத்து, வீதியின் வடமேற்கு
மூலைப்பகுதி சிறிய இடமாயினும்,
அழகிய காட்சிச் சாலைகள் போன்ற சில அம்சங்கள். சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு நடந்து செல்லும் காட்டுப் பாதை யிலே குறுக்கிடும் ஆறுகளிலிருந்து எடுக் கப்பட்ட பளிங்குக் கற்களின் மாதிரிகள் ஒரு புறம். காந்தமலை, சபரிமலை, அச்சன்கோயில், குளத்துப்புழா, ஆரியன் காவு போன்ற ஐயன் கோயில்களின் பெரிய அளவிலான புகைப்படங்கள் மறுபுறம், ஆழியை (சுவிச்) அழுத்தியதும், எமக்கு மட்டுமே கேட்கும்படியாக "அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்கிற பாடல்ஒலி ஒரு மூலையில். (பாடல் முடிந்ததும் ஒலி தானாகவே நின்றுவிடும்) தெளிவான எழுத்தில் நற்சிந்தனைகளும் போதனைகளும் எழுதப்பட்ட சுற்றுச்சுவர். இவற்றுக்கு அப்பால் வருவது நவக்கிரக சந்நிதி அருகே, பூட்டப்பட்ட கதவினுள்ளே "தங்கரதம்" தரிப்பிடம். ஒவ்வொரு உத்தர நட்சத்திரத்தன்றும் (சாஸ்தா அவதரித்த நட்சத்திரம்) மாலைப் பூஜை முடிந்ததும் இந்த "தங்கரத” பவனி நடைபெறும்.
கருவறையின் முன்புற மண்டபத் திற்கு மீண்டும் வருகிறோம். தம்பத்துக்கு அப்பால் உள்ள பெரிய மணியின் ஒசை "உச்சிக்கால வேளை"யை அறிவிக்கிறது. தாரை. தம்பட்டை (எங்கள் ஊர் பறை மேளம் போல) முழங்குகிறது. அமைதி
பிற உயிர்களைத் துண்புறுத்துவது
燃鬣徽
 
 

ΦΠαπδίσει
குலைந்து சற்று பரபரப்பாகிறது. கரு வறையினுள் கைமணியோசை ஒலிக்க, கதவுகள் திறந்துகொள்ள, பல்வேறு அலங்கார விளக்கொளியில் (அத்தனை யும் நெய் விளக்கு (ஆ17 கற்பூரம் எரிப்பதில்லை) தகதகவென ஜொலிக்கும் ஐயப்பன் திருவுருவம் கண்டதில் கரை கொள்ளாத ஆனந்தம். அடுக்கு (நெய்)- தீபம் காட்டப்படுவதுடன் பூஜை நிறைவு பெற, மீண்டும் எப்படி வந்தது பழைய அமைதியும் நிசப்தமும்? அந்த அமைதி யில் கோமாதா பூஜை நிறைவடைகிறது.
அருகே, திரும்பிப் பார்த்தால் கிழக்கு- மேற்காக ஒரு நீண்ட "தியான மண்டபம்”. அதில் மேற்குப் புறம் உள்ள மேடையில் எந்தப் பொருளும் இல்லை. "ஓம்" என்கின்ற தொடர்ஒலி மென்மையாக மண்டபம் முழுவதும் கேட்கிறது. 3அடி இடைவெளியில் வரிசை வரிசையாக போடப்பட்டுள்ள இருக்கைகளில் (நமது பாஷையில் “பலகைத்துண்டு”) பத்துப் பதினைந்துபேர் சம்மணம்போட்டு அமர்ந் திருந்து தியானிக்கின்றனர். (ஆ-18) கோயில் உள் வளாகத்தில் அமரக்கூடிய ஒரேஇடம் இந்த "தியான மண்டபமே” பிறப்பால் கிறிஸ்தவரும், பின்னணிப் பாட - கரும், கள்நாடக இசை மேதையுமான திரு KJ. ஜேசுதாஸ் இந்த தியான மண்ட பத்தை (ஆ19) கட்டிக்கொடுத்துள்ளார்.
கிழக்கு பார்த்தபடி வெளியே வரு கிறோம். இடது பக்கமாக, ஐயப்பன் அறக் கட்டளை சார்பான வயோதிபர் இல்லம், சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்கான சிறிய அலுவலகம், மாணவர்களுக்கான இலவச - கணணி வகுப்பறைக்கூடம், (ஆ-20) பொதுப் பரீட்சைகளுக்கான அறிவியற் கூடம் ஆகியவை காணப்படுகின்றன.
凝
ண் உயிருக்கே உலையாய் மூடியும்.

Page 58
DSK C AA A இகார்த்திகைமறர்
*இதற்கிடையே கைவிரல்களில் நெய் இஒழுகும் "பொங்கல்" பிரசாதத்தை பையில்
வரும் வழியில் அர்ச்சனைப்பெட்டி தந்த அலுவலகத்தை நெருங்கியதும், இஅவர்கள் தரும் கடுதாசிப்பையில் தட்டத் இதிலிருந்த அத்தனையையும் எடுத்து வைத்தபின் தட்டத்தை (ஆ21) உள்ளே
சிவபெருமானுக்கும், மோகினியாக சாஸ்தாவின் அவதாரம் மார்கழி மாதம், உ விருச்சிக ராசியில் நிகழ்ந்தது.
ஸ்வாமியே ச
என்றும் நீங்கா
கூர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தின இ ஆலயத்தில் விஷேட அபிஷேக
தொடர்ந்து ஆச்சிரமத்தில் மாகேஸி அன்னாரின் அன்பர்கள் அனைவு வேண்டுகின்றோம்.
தன்னைச் சரிப்படுத்தில் எாள்பவனே 曇圍園璽重下譯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சற்று இளைப்பாறி (இந்த அழகிய பூங்: காவும் திரு KJ. ஜேசுதாஸ் அவர்களின் அன்பளிப்பே) வெளியே வருகிறோம்.
தால். ஆஹா! இப்படி ஒரு சுவையா? வாழ்க்கையில் எப்போதுமே கிட்டாத
இன்சுவை அமிர்தம் ஐயப்பனின் இனிய தரிசனம்போல.
வந்த மஹாவிஷ்ணுவுக்கும் புத்திரனாக த்தர நட்சத்திரம், பஞ்சமிதிதி, சனிக்கிழமை,
ரணம் ஐயப்பா
நினைவில்.
மு ன னா ள இந்து கலாச்சார அமைச்சரும், பாராளு மன்ற உறுப்பினரு மாகிய அமரர் தியாக ராஜா மகேஸ்வரன் அவர்களது 1ஆம் ஆண்டு திதி (அபர பக்க நவமி) எதிர் வரும் 20.12.2008
圈
சனிக்கிழமை அன்று. ட அன்னாரை நினைவு இ ால் பூரீ செல்வச்சந்நிதி முருகன் இ பூசை வழிபாடுகளும் இடம்பெற்று வர பூசையும் இடம்பெறவுள்ளது. ரையும் கலந்து சிறப்பிக்குமாறு E 国
சந்நிதியான் ஆச்சிரமம் = கைத்தைச் சரிப்படுத்த தருதியானவள்.
I EE E E E E ET E E EEE

Page 59
LA AAAAeAe eAAAAqeq Aee Aqq qAA LAAe C MT A AS y AS
கார்த்திகைமலர்
1. ஆடலுக்குப் பொருத்தமானவர் யார்?
2. தேங்காய்த் துருவல் நைவேத்தியம் 3. எக்காலமும் கைமாறு செய்யமுடியா 4. சக்தி வழிபாட்டின் முக்கிய பிரசாதப 5. "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” ஆசிரியர், யார் செய்த பணியினை மே! 6. மனிதன் எதனைப் படைத்தான்? 7. சூரியனை முழுமுதற் கடவுளாகச் சி 8. மூன்று பொழி மண்ணை வெட்டும்படி 9. உடம்பை உறுதியாக வைத்திருப்பத 10. அழியாத நம்பிக்கைதான் ஆத்மீக கருத்தைக் கூறியவர் யார்? 11. முருகனின் ஆறுதிருமுகங்கள் எதனை 12. தீட்சை எத்தனை வகைப்படும்? அ6 13. எது அற்ற இடத்தில் குற்றங்கள் அ 14. எச்சமயத்தில் சபையோர் எழுந்து 15. சடங்கவி சிவாச்சாரியாரின் மருமகள் 16. கருவறையில் எப்போதும் நீர் ஊறி 17 முதலாவதான ஞானம் எது? 18. நான்கு வகைப் பூக்கள் யாவை? இ 19. பசிநோயை மாற்றுவதற்கு அரும் ப ஐ 20. எது அகன்றால் முத்தி கிடைக்கும் 21. பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இ இ22. மருதர் கதிர்காமருக்கு குழந்தைகள் 23. மனிதர் வாழ்க்கை சிறப்பற்றது. இட்
தொடக்குக் கழித்தலில் எத்தனை 3. அவை யாவை?
 
 
 
 
 
 
 
 
 

f 9- 2008
செய்யப்படும் தலம் யாது?
தவர் யாவர்? ாக வழங்கப்படும் பிரசாதம் யாது? என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிய bபடுத்தி உரையாற்றினார்? ჯ4M
Iருட்டிக்கும் மதம் யாது?
பணித்தவர் யார்? தற்கான பயிற்சிகளில் ஒன்று?
வாழ்க்கைக்கு அடிப்படையானது என்ற i
f
ாக் குறிப்பதாக யோகிகள் கருதுகின்றனர்? i வை யாவை? yற்றுப்போகின்றன? : நிற்கவேண்டும்? - unir s
རྒྱུ་།
$கொண்டிருக்கும் தலம் யது?
ாடுபட்டவர் யார்?
டம் யாது?
எத்தனை? பிறவி கேடானது எனக் கூறியவர் யார்? அம்சங்கள் சரியாக ജ്ഞഥധീഖങ്ങ്?!
g
ாற்றிய கவிஞர் யார்? ட்டாலும் உடல் உழைப்பால் உதவலாம்.

Page 60
6IIIöfbf, Igdibli
1. போட்டியில் எவரும் பங்குபற்றலாம். ஒ எழுதி அனுப்பலாம். ஆனால் அவை த
2. வெளிவந்த ஞானச்சுடர் மலர்களிலி( விடைகளும் மலருக்குள் இருந்தே எடுக்
3. விடைகளை அச்சிடுவதோ, பிரதி அனுமதிக்கப்படவில்லை.
4. விண்ணப்பங்களை வாசகள் போட்டிக் பண்பாட்டுப் பேரவை, செல்வச்சந்நிதி, 03.01.2009 இற்கு முன்பு தபால் மூலமே
பாலமுருகனைப் பாடும்போ6
பாட்டுடைத்தலைவனை பாடும்படி எனைப்பணித்த தேனிலும் இனிய செந்த அநுதினம் பாடிக் கொண்
தஞ்சமடைந்தவரின் இனி சஞ்சலம் தீர்க்கும் சண்மு நெஞ்சமதில் நிறைந்த நீ அஞ்சேலென அருள்பவன
அஞ்செழுத்தான் பெற்ற
செஞ்சுடர் வேல் வேந்தன செந்தமிழ்க் காவலனைச் சிந்தை கனிந்துருகப் பா
ராஜாதிராஜனை சண்முக குங்கும வர்ணனைக் குடி என் ஆயுள் உள்ளவரை பாலமுருகனைப் பாடும்ே
திருமதி
நேர்மைதான் ფrდpგნიduწერს:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான விதிமுறைகள் நவர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளையும் னித்தனியாக அனுப்பப்பட வேண்டும்.
நந்தே வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளதால் கப்பட வேண்டும்.
செய்வதோ, போட்டோபிரதி எடுப்பதோ
தழு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை =
தொண்டைமானாறு என்ற முகவரிக்கு இ ா, நேரிலோ கையளிக்கவும்.
தென் உயிர்பிரிய வேண்டும் சந்நிதி வேலனை
பன்னிருகை இறைவனை மிழ்த் தெய்வத்தை டேயிருப்பேன்
ய தயாபரனை pக வடிவேலனை லவண்ணன் மருகனை 2 ன அன்போடு பாடிக்கொண்டேயிருப்பேன்
அருந்தவச் செல்வத்தை
னச் சேந்தனைச் செவ்வேளை செந்தூரின் சுந்தரனை
டிக் கொண்டேயிருப்பேன்
ராஜனை ந்தை வடிவேலனை பாடிக்கொண்டே யிருப்பேன் ாதென் உயிர் பிரியவேண்டும். சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்கள்
சிறப்புக்கு அளவுகோல்,

Page 61
மார்கழிமாத வா
05-12-2008 வெள்விக்கிரசை t சொற்பொழிவு:- "கந்தன் வழங்குபவர்;~ திரு சி. பால
- (ஆசிரியர் அனல்கா
12-12-2008 வெள்விக்கித3ை மு சொற்பொழிவு:- "நால்வர் வழங்குபவர்-புராண வித்தக
(29.
19-12-2008 வெள்விக்கிததை மு - 'பஜனை'
வழங்குபவர்கள்:- முருகன்
26-12-2008 வெள்விக்கிததை ஆ0ச்ைசுடன் 132ஆ6 19ர்கழி வெளியீட்டுரை:-திரு சேர். 1 (குப் மதிப்பீட்டுரை:- திரு ஆ. ரு (முன்னாள் அதிபர் கோப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராந்த நிகழ்வுகள்
»Uæä 10.30 \ಿಪUgadi கருணை"
முரளி அவர்கள்
நறோ.க. பாடசாலை)
1ற்பகல் I.3) \ဖရေရ်”uatiဂါလီ நற்றமிழ்”
சிவசண்முகவழவேல் அவர்கள்
మ60)
2ற்பகல் 10.30 ஏன்ைபனவில்
அதயர்கள்
ஏற்பகல் 10.30 சண்யனவில் வலு அதை வெளியீடு 8068يع سكر
பற19நாதன் .ேகி அவர்கள் பிளான்)
ஸ்கந்தமூர்த்தி ாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை)
S S S S S S S S S SDDS S SDSDS S

Page 62
|றி செல்வச்சந்நிதி
| =
ஜனவரி
01.01.2008 மார்கழி 16 செவ்வாய் மங்களப்புத்தாண்டு ஆரம்பம் 15.01.2008தை செவ்வாய் தைப்பொங்கள்
8.01.2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
பெப்ரவரி
14.02,2008LDT if 2 Gil LITLgsi கார்த்திகை உற்சவம் 21.02.2008 (DTF 9 5sslLIIrps LDTÄ LDEL
LDITË
06.03.2008மாசி 23 வியாழன் மகாசிவராத்திரி விரதம் விசேட உற்சவம் மாலை 7 மணி
203.2008மாசி 29 புதன் கார்த்திகை உற்சவம்
8.03.2008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி & வெள்ளி பங்குனி உத்தரம் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
ஏப்ரல்
07.04.2008பங்குனி 25 திங்கள் ஆலய கும்பாபிஷேக தினம் சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 09.04.2008பங்குனி 27 புதன் பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் 13.04.2008சித்திரை ஞாயிறு தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி)
-
ஆலய 200
LDITSEI fi.30 GB.FL 3. 22.04.2008 சித்திரை 8 சித்திரா பூரணை
GLD
05.05.2008 figs, 24 பகல் 10 மணி கார்த்தி
ஒ.05.2008 வைகாசி வைகாசி விசாகம், விே
ஜூன்
02.05.2008. GJITf 2. கார்த்திகை உற்சவம் 30.06.2008 ஆனி 16 தி கார்த்திகை உற்சவம்
R 606)
03.07.2003 ஆனி 19 வி கதிர்காமம் கொடி, பய 07.07.2003 ஆனி 23 தி தீர்த்தமெடுப்பு 09.07.2008 guessi 25 L ஆனி உத்தரம் விசேட 13.07.2008 ஆனி 29 சூ சின்ன ஆண்டியப்பர் பூ 14.07.2008 ஆனி 30 தி வருடாந்த குளிர்ச்சிப் 27.07.2008 kl. 12 til கார்த்திகை உற்சவம்
ஆகஸ்ட்
01.03.2008 ஆடி 17 ெ ஆடி அமாவாரிசி 23.08:2008 ஆவணி கார்த்திகை உற்சவம் 30.08.2008 gy, 28 #7
ஆலய மகோற்சவ ஆ இரவு 215 கொடியேற்
GEFLIGILLE LITT
O3.09.2008 assubis 18
காலைத்திருவிழா ஆர 08.09.2008 35ust 23 பூங்காவனம்

Lu 55 g6lo. Q.D/60/NEWS/2008
வருடாந்த நிகழ்வுகள்
S
உற்சவம் ஞாயிறு
Gyffiniau ITLE கை உற்சவம்
திங்கள் சஷ்ட உற்சவம்
திங்கள்
|ங்கள்
யாழன் னப்பூஜை ||B|
தன்
உற்சவம் ாயிறு ճն: |ங்கள்
LTTE, ாயிறு
|ঙ্গাঢ়লী
ଅଂଶୀ
ரம்பம் of
புதன் LL திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய் siliul IIL su||Eill
3.09.2008 ஆவணி 28 சனி ÜLDF 4.09.2008 ஆவணி 29 ஞாயிறு தேர் 15.09.2008 ஆவணி 30 திங்கள் காலை - தீர்த்தம் மாலை - மெளனத் திருவிழா 22.09.2008 L'IJ''LTg, 6 #É1557 பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய் நவராத்திரி விரதாரம்பம்
அக்டோபர்
08.10.2008 புரட்டாதி 22 புதன் சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 23 வியாழன் விஜயதசமி 17.10.2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 gÚLji 11 jHJ55íT தீபாவளி தினம் 19.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தக்ஷஷ்டி விரதாரம்பம்
நவம்பர்
04.11.2008 ஐப்பசி 19 செவ்வாய் சூரசங்ஹாரம் 05:112008 ஐப்பசி 20 புதன் பாரணை தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
டிசம்பர்
11.12.2008 கார்த்திகை 25 வியாழன் திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம் 14.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு ஆண்டியப்பர் பூஜை
JELI TIHTIJGIII,
நன்றி