கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2008.10

Page 1


Page 2
பொருள்:
1 பொருள்:
5T GUI
TT|
LD50) | தவமும் நீரினர்
வானூரி
எவ்வனி
bl_ol
 

ill குறள்வழி
ந்தவம் இரண்டும் தங்கா வியண்உலகம் ம் வழங்கா தெனரின் பெய்யாவிட்டால் அகன்ற உலகத்திலே தருமமும் ம் ஆகிய இரண்டு நிகழா. . (Ig) றமையா துலகெணிள் யார்யார்க்கும் |ள் றமையா தொழுக்கு கை உயர்ந்தவர்க்கும் நீர் இல்லாமல் வாழ்க்கைக் மகளைப் புரியமுடியாது. அதுபோல நீரின் பறாத ஓட்டமும் மழையில்லாமல் பொருந்தாது.
ற்றுமை யிந்த ஊரிடை ஓங்குக கெளசிகம் இராகம்- பைரவி மும்முறை மாரிவி ளங்குக பர்மனம் நாளும் மகிழுக ம்பழிபாவம் தொலைகுக ல்சிவ நாமஞ் சிறக்கவே
மை பிந்த ஊரிடையோங்குக
நற்குணம் முற்றும் ஆகுக
கேட்டுங் கழலடி போற்றுக ரம் இந்த நாட்டில் விளங்குக
நாதன் உரைத்த விசைத்தமிழ் ாகவே தான்புகல் வார்தமக்(கு) வண்டிய யாவுமாம் அந்தியில் நாதன் அடிமலர் உய்வரே

Page 3
ಟ್ವಿಟ್ತಿ
ஐப்பசிமலர்
LLSALLeLLLLLLLSLLLLLLLL LLTLLLLLLL L LLLLLS LSLLLLTLS TLTTLLSLTLLLLL 0-0-0-0 vs. 0. *XXXXXXXXXXXXXXXXX
will
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS L SLSLS SLSLSL SL SL SL L L SLLLLLLSLLLLLLSSTLLLLLL LS S L *XMXMXMXMXMXMXMXMMXMXMXMXMXMXMXMXMXXXMX
2OO8
Oh IIIdj6
தொண்டைமானாறு செல்வச். "நாலுபேர் சென்ற வழி.” விதியை வென்றிடுவோம் எலுமிச்சம் பழத்தின். சைவக்கிரியைகள் வினைகள் தீர்க்கும். திருவுருவ வழிபாட்டின். பன்னாலையம்பதி. சைவர்கள் அவசியமாகத். என்னிலும் ஈசன் எனக்கு. இறப்பை எண்ணி. நித்திய அன்னப்பணி தகப்பன் சாமி
ஆத்திசூடி
சந்நிதியான் மதுரை கள்ளழகர் கோயில்
qAqALLeLeALALALLALALALeLqLALALALALqLeLALALALAqeqeqeqe Ο *XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXIXN
அன்பளிப்பு:-
G
:
மலர் ஒன்று வருடச்சந்தாதபால்லி சந்நிதியான் ஆச்சிரம சை தொலைபேசி இலக்கம்:- 02FAX: O2Lufilo GòGD. Q.D
o
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிர
E333333333
 
 

LLLLLSLLASA ALALSLSLe LeLeLeLeLALSLALL LLLS LALSLALLSLLLALALeL WXXX
சுடர் -130 8,888,000
LLLeL *X MXM
2flói TLé585)
ஆ. தில்லையம்பலம் 1 - 5 1. சோமசுந்தரம் 6 - 7 ருமதி பா. சிவனேஸ்வரி 8 - 11 அருந்தவம் 12 - 14 பான். சுகந்தன் 15 - 16 ா. கணேசதாசன் 17 - 18 }. சாந்தகுமார் 19 - 22 . நித்தியதசிதரன் 23 - 25 ந்த சத்தியதாசன் 26 - 29 வ. சண்முகவடிவேல் 30 - 32 ருமதி சி. யோகேஸ்வரி 33 - 35 36 - 38
ாரியார் சுவாமிகள் 39 - 41 6T606).Justi - 42 அரியரத்தினம் 43 - 45 ல்வையூர் அப்பாண்ணா 36 - 48
30/= ரூபா வுைடன் 385/= ரூபா 185ooDoo LooốLunîGS GEBLIGO6 22634O6, O60- 229599 22634O6
'60/N EWS/2008
ம், தைாண்டைமானாறு.

Page 4
வெளியீட்டுரை:
புரட்டாதிமாத ஞானச்சுடர் மல வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கு பிரதம குருவாக விளங்கும் பிரம்மறி நிகழ்த்தினார்கள்.
அவர் தனது வெளியீட்டுரையில் ஸ்தாபனத்தின்மூலமே இவ்வளவு பெரிய மேற்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும் இச்செயல்கள் யாவற்றையும் நோக்குமி ஆச்சிரமத்தைச் சூழ வியாபித்துள்ளை மண்டபத்தில் கூடியிருந்த அடியார்களுக் அத்துட்ன் இம்மலர் வெளியீட்டின் மூலம் கிடைக்கின்றது எனவும்கூறி சுருக்கமா செய்தார்கள்.
மதிப்பீட்டுரை:~
129ஆவது புரட்டாதிமாத மலரு நீண்டகாலத் தொடர்பு கொண்டவரும் தன்னை ஆட்படுத்திக் கொண்டவரும் வ ஆசிரியராகவும் கடமையாற்றும் திரு துரை அவர் தன் மதிப்புரையின்போது ( நான் ஒரு தடவையாவது மலரை மதிப்பீ மிகவும் பெருமையாயிருக்கிறது என்றுப் பல்வேறு படிநிலைகளுடன் கூடிய வளர்ச் கண்கூடே. இவ்வளர்ச்சிகள் யாவும் ஆ எனவும் விதந்து கூறினார்.
அத்துடன் இம்மலரில் தொடர் பொன்மொழிகள், கவிதைகள், கட்டுரைகள் யாவும் தரமாகவும் ஒன்றோடொன்று பின் மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ள கூறியும் தனது மதிப்பீட்டுரையினை நிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏதானச்சுடர்
ாச்சுடர் த வெளியீடு
ருக்கான வெளியீட்டுரையினை ஆச்சிரம பவரும், பொலிகண்டி கந்தவன ஆலய ச. வைத்தியநாதக்குருக்கள் அவர்கள்
சந்நிதியான் ஆச்சிரமம் எனும் இச்சிறிய சமய சமூகப் பணிகள் அனைத்தையும் போது எனக்கு வியப்பாகவே உள்ளதுடன் டத்து சந்நிதிவேற்பெருமானது திருவருள் தக் காணக்கூடியதாக உள்ளது எனவும் 5கு உணர்வு ததும்ப எடுத்துக் கூறினார். நாமும் சந்நிதியானை தரிசிக்கும் வாய்ப்பு க தனது வெளியீட்டுரையினை நிறைவு
க்கான மதிப்புரையை ஆச்சிரமத்தோடு சந்நிதிவேற் பெருமானின் அடியவனாகத் ட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கணேசமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்கள். ஞானச்சுடர் மலர் ஆரம்பித்த காலம்முதல் டு செய்வதற்கு அழைக்கப்படுவது எனக்கு ) இம்மலர் தொடர்ச்சியாக மாதாமாதம் Fசியை கண்டுவருவது நாம் அனைவரதும் ற்றங்கரையானது அற்புதச் செயல்களே
ச்சியாகவே திருக்குறள், நற்சிந்தனை, i யாவும் வெளிவருவதும், இவ்வாக்கங்கள் னிப்பிணைந்து சைவமக்கள் யாவருக்கும் து எனக்கூறியும் ஆக்கங்களை விளக்கிக் றவுசெய்தார்கள்.

Page 5
அந்திமக்கிரியையும் அ விண்ணைத் தொடுமளவுக்கு 6 காலகட்டத்தில் தொன்றுதொட்டு நிலவிவ சமயக்கோட்பாடுகளும் தேவைதானா? எ தேவையறிந்து ஒரு நல்ல வழிகாட்டியாக கிரியையும் ஆசௌச விளக்கமும்.
கொழும்பு சைவநிதி வெளியீட்டுக் உயரிய அரிய நூலை எமக்கு அளித்திருட்ட நவநீதகுமார் ஆவார். அவரது அரிய படை சமுதாயத்துக்கு நல்லதொரு கலங்கரை வி அது சாலப்பொருந்தும். சைவசமயத்த விதிமுறைகளையும் இல்லங்களில் நிக அவசியமாகும். தொடக்கு என்றால் என்ன இன்றைய இளந்தலை முறையினருக்கு ஒருவர் இறந்தால் அவருக்குச் செய்யவேண ஓர் அரும் பொக்கிஷமாகும். கையடக் வெளியிட்டிருக்கும் இந்நூலாக்கக் குழுவி இந்த அரிய உயரிய பணியால் மனிதவர்க்
சைவசமயம் அந்திமக்கிரியைகள் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எழு வரவேற்கத்தக்கது. இன்ன இன்ன கிரியைக என்றும் அதன் பயன்கள்பற்றியும் தெளிவாக ஏன் செய்யவேண்டும்? எதற்காகச் செய்ய பயன்கள் என்ன? போன்ற வினாக்களுக்கு செய்துள்ளார் நூலாசிரியர். இவரது இ பெருமையடைகிறது என்று கூறினால் மிை
ஆகவே, ஈழத்திலுள்ள அனைத்து சபைகளும் இந்நூலை உவந்தேற்று ஆசிரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏநானச்சுடர்
தகவல்
ஆசௌச விளக்கமும்
பிஞ்ஞானம் 'வளர்ந்துவிட்ட இன்றைய நம் மரபுகளும் சம்பிரதாயங்களும் சைவ ன்று வந்துவிட்டது. ஆகவே காலத்தின் வெளிவந்திருக்கும் நூல்தான் அந்திமக்
குழுவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வர் ஆன்மீக எழுத்தாள் திரு செல்லையா ப்பாக வெளிவந்திருக்கும் இந்நூல் எமது ளக்காக அமைந்துள்ளது என்று கூறினால் வர்கள் ஆன்மார்த்த பரார்த்த பூஜை ழும் கிரியைகளையும் அறிந்திருத்தல் ? அது என்ன நிறம்? என்று கேட்கின்ற நல்லதொரு விளக்கந்தரும் நூல் இது. டிய கிரியைபற்றி எடுத்தியம்பும் இந்நூல் $க அளவில் அழகாக அச்சிடப்பட்டு னர் பாராட்டுக்குரியவர்களே! இவர்களது கம் நல்ல பயனடையும் என்பது திண்ணம்.
பற்றி எளிய தமிழ்நடையில் இலகுவாக தியிருக்கும் இந்நூலாசிரியரின் அரும்பணி i இன்ன இன்னவாறு செய்யப்பட வேண்டும் விளக்கியிருக்கின்றார். இந்தக் கிரியைகளை வேண்டும்? இவற்றால் நாங்கள் அடையும் விடையளிக்கும் வகையில் நன்கு முயற்சி |ந்த அரிய பணியால். சைவ உலகு கயாகாது.
சைவ மன்றங்களும் நிறுவனங்களும் பரை ஊக்குவிப்பது தலையாய கடமையே. தே நன்மை பயக்கக்கூடிய கைம்மாறாகும்.

Page 6
ஐப்பசிமலர்
gurl jITH கந்தா,நாதா கார்த்தி கே கருணைக் கடலே எந்தையே செல்வச் சந்நி இருந்தருள் புரியும் உந்தன் பாதம் நம்பும் எ
உணர்வலைகள்
இந்த நேரம் உன்னைச்
இருக்கின்றேமை
திருப்
தனியனேம் என்று உைை தாள்பணிந்து நிற் கனி, எனா வந்து காத்து கடமையாயிருக்க பனிமலை கள்மீது குறவ பாடி ஆடி விளை இனியனே எமக்கு ஆர்து எங்கள் சந்நிதியி அருள் செல்வச் சர் கலியுக முதித்த கந்தனே
கண்ணுதல் தந்த கடிந்து பிரணவப் கணிரெனக் குட்டி வலிமையன் தாரகனைக்
வாடுவோர் வாட்ட வடிவேலைத் தாங் வள்ளலே எமை ( நலிந்து நாம் படும்பாடு ந நாடுநடப் பெல்லா நடுநின்று எமைக்க நம்பனே ஓடி வார அலைந்து நாம் எங்கள் ( அனைத்தையும் உ ஆறுமுகம் பன்னி அருள் செல்வச்சந்
முதுபெரும்புலவர், கலாபூஷணம், அ
 

பந்தானோ?
FT
குமாரா தி ) (866)IT
ங்கள் தெரியா தென்னே! சுமந்தே ஒருக்கால் பாராய்
புகழ் ந் நினைந்தென்றுன் கும் அடியேமை
வைப்பதுன் க் கந்தா நீ ள்ளி யோடு யாடினால் ணை நிற்பார்? ற் பெருமாளே.
நிதிப் பெருமாளே!
குகனே முருகனே
பொருள் தெரியா அயனை பவனே குன்றோ டடர்த்தவா ம் தீர்ப்பவா கிய வலிமையை யுடையவா யொருக்கால் பார் ாவாலே சொல்லவா ம் தெரியாதோ! 5ாக்க நல்லதோர் தருணமிது Tuů
குறை னக்குரைக்க அப்பனே உனையடைந்தோம் நகை யுடனே யெழுந்தருளும் நநிதிப் பெருமாளே. ஆசிரியர் வை.க. சிற்றம்பலம் அவர்கள்.

Page 7
ஐப்பசிமாத சிறப்புப்பி
திரு சி. கி (இலண்டன்) அச் திரு M. சத (கை go A. af6 (இல6 திரு ஆ. ே (பூதவராயர் கோவிலடி திரு செ. ஞ (கிராம அலுவ திரு மா. ப (ஆசிரியர், வை திருமதி இராசரத்தி
(சந்தைவீதி, திரு ந. (ராஜன் எலக்ரோ திரு சி. உ (கிராம அலுவலர் திரு உரின் (காசிப்பிள்ளை அை திரு சி. மே (பிரதிக் கல்விப்பணிப் திரு செ. இ (காப்பாளர்- இ.ே திரு ம. பூ (ஐங்கரன் ஸ்ரோ
கனம் (யா/ ஹாட்லிக் கல்
திரு வே. (நெடியகாடு, வ செல்வி க (ஆசிரியர், தோ
கனம் (யா/ ஞானாசாரியார்
 

திபெறுவோர் விபரம்
ருபாகரன் சுவேலி தெற்கு) ாசிவமூர்த்தி (LT) ண்முகராஜா ன்டன்) யாகதாசன்
உரும்பராய் கிழக்கு) ானசபேசன் லர், ஏழாலை) ாலேந்திரம் ரமகால் வதிரி) னம் இராஜேஸ்வரி
சுண்ணாகம்) சிவகுமார் னிக், அச்சுவேலி) உதயகுமார்
கைதடி மேற்கு) ODIT6
சன்ஸ், சங்கானை) கேஸ்வரன் பாளர், தீவகவலயம்) ராசநாயகம் பா.ச. அல்வாய்) நீகாந்தன் iஸ், சங்கானை) அதிபர் லூரி, பருத்தித்துறை) முருகவேள் ல்வெட்டித்துறை)
சசிலேகா ப்பு அச்சுவேலி) அதிபர் கல்லூரி, கரவெட்டி)

Page 8
(ப.நோ.கூ. சங்க
கணம் (யா/ தேவரையாளி இ
திரு ஆ. (இளை. அதிபர்,
திரு சி. (நவிண்டில், திரு ச. நா (GS, வடலியடை : திரு க. ச (விதுஷா கிறீம் ஹ திரு அ. சிவ (ஆசிரியர், கந்தசாமி
திரு ச. இர (இளை. பொது முக திரு க. சத் (வில்லிசைக் க:ை திரு இ. சனி
(ஆசிரியர், திரு தி. இரவி (கலைமதி வீதி, திரு வ. இர (கவிதா பொடிபி:ே திரு வி. 6 (தும்பளை தெற்கு திரு S. செல்வ (சேவிஸ்ரேசன் ட
:
சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண்டுவரு
ஆச்சிரமத்தினால் நடாத்தப்படும் சகல
விரும்புவோர் கீழே உள்ள முக
காகக்கட்டளை செ. மோகனதாளல் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு,
T.P.N.O. O2 - 2263406 O60 - 22 19599 FAX.NO. O21-2268l'O6
 

ஏநானச்சுடர்
ம், கட்டைவேலி)
அதிபர் }ந்துக் கல்லூரி, வதிரி)
வடிவேலு தும்பளை தெற்கு) பத்மராசா
கரணவாய்) UNTU I6O6 ப்பு, பண்டத்தரிப்பு) ந்திரகுமார் றவுஸ், சங்கானை)
னேசராசன் கோவிலடி கோப்பாய்) ராசசேகரம் ாமையாளர் நீர்வேலி) 8 தியதாசன் லஞர், சிறுப்பிட்டி) 3.
முகசுந்தரம் மந்திகை) மீந்திரநாதன்
கட்டைப்பராய்) ாசநாயகம் 3. லர்ஸ், கரவெட்டி) 3. வடிவேலு
பருத்தித்துறை) 3. ராசா (செல்வி) லோலி தெற்கு)
丸
ம் நித்திய அன்னப்பணிக்கும் மற்றும்
சமுதாயப்பணிகளுக்கும் உதவிரிய
ரியுடன் தொடர்புகொள்ளவும்.
ön(Särr660 செ. மோகனதாஸ் ó• 96v. 78424ሏ4 இலங்கை வங்கி, பருத்தித்துறை.
www. sannithiyan. org ''
ᎽᏚᎦᏯᏣᏚᏍᏛᏯᏛᎮᏏᏳᎮᏱ- Ꮝ- --

Page 9
ஐப்பசிமலர்
தொண்டைமானாறு ஆச்சிரமத்தின் தோ
திரு ஆறுமுகம் தில்6
செல்வச்சந்நிதி முருக பக்தரும் அருளாளரும் ஆன தவத்திரு முருகேசு சுவாமிகளின் அடியவனும் தொண்டனும் ஆகிய இச் சிறியேன் அவர்கள் பாதம் பணிந்து சமர்ப்பணம் செய்கின்றேன்.
இக்கட்டான இக்காலப்பகுதியில் சந்நிதியான் ஆச்சிரமம் ஆலயப்பணி, அறப்பணி, அன்னப்பணி போன்றவற்றை அனைத்து பக்தர்களுக்கும், அடியவர் களுக்கும் வழங்கிவருகிறது. இப்பணி களை வழங்கிவரும் ஆச்சிரம நிர்வா கத்தை குருபணியாக ஏற்று நிர்வகித்து வரும் அருளாளரும் ஆனந்தாச்சிரம குருவான தவத்திரு மயில்வாகனம் சுவாமி களின் முதன்மைத் தொண்டனுமாகிய மோகனதாஸ் சுவாமிகளுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆச்சிரமப்பணியில் தம்மை அர்ப்பணித்துத் தொண்டாற்றும் தொண்டர்களுக்கும் முதற்கண் இறைவன் ஆசி வேண்டுகின்றேன்.
1940ஆம் ஆண்டளவில் ஆலயத் தின் தென்பால் அமைந்துள்ள தென்னை மரத் தோப்பின் நடுவே மடம் அமைக் கப்பட்டு அடியார்களுக்கு அன்னம் வழங் கும் பணியைக் குருவானவரும் முருகனின் பக்தனுமாகிய தவத்திரு மயில்வாகனம் சுவாமிகள் சில தொண்டர்களையும் இணைத்து ஆனந்தாச்சிரமம் எனும் நாமம் சூட்டி வழிநடாத்திவந்தார் பலகாலம்.
அக்காலப்பகுதியிலே பல நூற்றுக் கணக்கான தொண்டர்களைச் செம்மைப்
இறைவனிடம் இதயம் ხუზეურთდtთს"
 

எநானச்சுடர்
செல்வச்சந்நிதியான் ற்றமும் வளர்ச்சியும் லையம்பலம் அவர்கள்
படுத்தும் வகையிலே கட்டுக்கோப்புடன் பணிபுரியப் பழக்கப்படுத்திவரும் சுவாமி அவர்கள் நான்கு சகாப்த வரலாற்றுப் பணிக்காலத்திலே முருகன் பாதம் சென் றடைந்தார்.
அதன்பின் சிறிது காலம் சுவாமி களின் உறவினரால் ஆனந்தாச்சிரமம் நிர் வகிக்கப்பட்டு வந்தது. அவ்வேளையிலும் பல தொண்டர்கள் ஆச்சிரமப்பணியில் செயற்பட்டார்கள். அவர்களில் மோகன தாஸ் சுவாமிகளும் ஒருவராக இருந்தார். ஆனந்தாச்சிரமம் தொடர்ந்தும் தனது பணியைத் தொடரமுடியாது போயிற்று. அன்றைய அசாதாரண நிலையே. ஆச்சிரமத்தின் பல பகுதிகள் சேதமடைந்தன. இச்செயலால் ஆச்சிரமச் செயற்பாட்டில் தடங்கல் ஏற்பட்டது. இவற் றைத் தீர்க்கமாகச் சிந்தித்த மோகனதாஸ் சுவாமிகள் குருபணியைத் தான் தொடர அன்னதானக் கந்தனிடம் விண்ணப்பித்து அனுமதியைப் பெற்று அரசம்மா மடத் தைக் குத்தகைக்குப்பெற்று குருபணி யைத் தொடர எண்ணி எவ்வகையான வளங்களும் அற்ற மடத்தைப் பொறுப்பேற் றுச் 1988ஆம் ஆண்டுப் பகுதியில் சந்நிதி யான் ஆச்சிரமம் எனும் நாமத்தைச் சூட்டிக் குருபணியைத் தொடர்ந்தார்.
ஒருசில ஆண்டுகளில் தனது விடாமுயற்சியாலும் குருவானவரின் ஆசி யினாலும் பணியைப் பெரும்பாலும் சீபடச் செயற்படுத்தி வளர்த்துவரும் வேளையிலே பதியுமானால் இறைவனைக் காணலாம்.

Page 10
ஐப்பசிமலர்
மட உரிமையாளர்களின் தவறான அபிப் பிராயத்தினால் தமது மடத்தைப் பெற்றுக் கொள்ள அப்போதைய நிர்வாக நீதி மன்றை அணுகினார்கள்.
இச்சம்பவ காலப்பகுதியில் தவத் திரு முருகேசுசுவாமிகள் தமது அடியார் கள் சூழ அன்பர் அருணாசலம் ஐயாவின் வீட்டில் வந்து தங்கிச் செல்வது வழக்கம். (இச்சிறியேனும்) தவத்திரு முருகேசு சுவாமிகள் எங்கும் நிலைகொண்டு வாழ்ந்த தில்லை. நீர்வேலியில் அன்பர் சதாசிவம் வீடு, சிறுப்பிட்டியில் கந்தையா ஆசிரியர் வீடு, கைதடியில்ஆசிரியர் மகள் தேவி வீடு, நவிண்டிலில் திருநாவுக்கரசு வீடு, பொன்னம்பலம் வீடு, உரும்பராயில் புளியங்குளம் தர்மலிங்கம் பவானி வீடு, பருத்தித்துறையில் வைத்தியர் பத்மநாதன் வீடு, இச்சிறியேனின் வீடு, திருநெல்வேலி யில் அரசரத்தினம் வீடு, தும்பளையில் தனது உறவினர் முத்துராசா வீடு, அல் வாயில் மருமகன் பாலுவின் வீடு போன்ற தனது அன்புக்கும் பாத்திரமான சிலர் வீடுகளில் தங்கியிருந்து ஒரு வியாழன் மாலை அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து தன்னை ஏற்றிச்சென்று இச்சிறி யேனின் வீட்டில் இரவுப்பொழுதைக் கழித்து மறுநாள் அதிகாலை செல்வச் சந்நிதியான் பாதம் தொழுது தான் செல்ல Xவேண்டிய இடத்துக்குத் தன்னை உந் துருளியில் கொண்டுசென்று விடவேண்டு மென அடியேனைப் பணித்திருந்தார். அவ் வண்ணமே அடியேனும் அத்தெய்வீகப் பணியை ஏற்றுச் செயற்பட்டேன்.
காலம் நகர்ந்தது. இக்காலப் பகுதியில் மோகனதாஸ் சுவாமிகளுக்குப் பக்கபலமாகத் தவத்திரு முருகேசு சுவாமி களும், பழைய ஒரு உந்துருளியுமே
இந்தக் கலியுகத்தில் உண்மையைக்
 

துணையாயின. நீதிமன்றின் ஆணைப்படி மடத்தை உரிமையாளர்களிடம் ஒப் படைக்க வேண்டிய காலம் நெருங்கியது. அவ்வேளையில் மிகவும் வருந்திய மோகனதாஸ் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி மனத்தைத் தேற்றியவர்கள் தவத்திரு முருகேசு சுவாமிகளும் அவரின் அன்பு அடியார்களுமேயாவர். மோகனதாஸ் சுவாமிகளும் தவத்திரு முருகேசு சுவாமி களும் அன்பள்கள் பலரும் சந்நிதியானின் சுற்றாடலில் குத்தகைக்கோ அறுதி விலைக்கோ வெற்றுக்காணியோ அல்லது செயற்படாது இருந்த ஒரு மடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தனித்தும் கூட்டாகவும் செயலாற்றி முயற் சிகள் பல மேற்கொண்டும் பலன் கிடைக் காமற்போகவே இறுதி முயற்சியாக வேல வனை ஆலய வாசலிலே நின்று வேண் டுகை செய்த தவத்திரு முருகேசு சுவாமி கள் மோகனதாஸ் சுவாமிகளிடம் வந்து (அரசம்மா மடத்தில்) இன்று சந்நிதியான் ஆச்சிரமம் இயங்கும் காணி யாருக்கு உரியது என விசாரித்து அறிந்து கொண் LMir.
அவ்வேளை அருகில் நின்ற அடி யேனை இக்காணிக்கு உரித்தானவரை யும் அவர்களின் வீடும் உனக்குத் தெரியுமா என வினவினார். நான் ஆம் என பதில்கூறினேன். அக்கணமே இரு வரும் அவரிடம் போய்வருவோம் என்று உந்துருளியை எடு எனக்கூறிவிட்டுப் பின்புறத்தே ஏறிக்கொண்டார். அடியேன் சுவாமிகளைக் கொண்டுசென்று உடுப்பிட்டி சந்தைவீதியில் அமைந்துள்ள தங்கராசா நகைமாடத்தில் இறக்கினேன். எம்மைக் கண்ட நகைமாட உரிமையாளர் திரு
தங்கராசா அவர்கள் சுவாமிகளை இரு
டைப்பிடிப்பதே பெரிய தவமாகும்.

Page 11
ämå9፰88፰88888&፰3&፰m9&፩Skjósk
ஐப்பசிமலர் கரங்கூப்பி வணங்கிவிட்டு வந்த கார 单 ணத்தை வினவினார். (எனக்கு முன்பே பழக்கமானவர்) சுவாமிகள் உங்களுடன் கதைக்க விரும்பி என்னைக் கேட்டுக் கொண்டமையால் அழைத்து வந்தேன் என்று கூறினேன். திரு தங்கராசா எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். சுவாமி களுக்குத் திரு தங்கராசாவுடன் அறி முகமோ பழக்கமோ அதுவரை இருக்க வில்லை. இருக்கைகளில் எங்களை இருக் கச்செய்து தான் குருபக்தியுடன் கார ணத்தை நின்ற வண்ணமே கேட்டார். சுவாமிகள் அவரை இருக்கையில் அமரச் செய்துவிட்டுத் தன்னிடம் இருந்த பையி னில் இருந்து விபூதியைக் கையிற் கொடுத்து நெற்றியினிலும் பூசிவிட்டுக் கூறி னார். நீதிமன்றின் ஆணைப்படி ஆறு மாதத்தில் மடத்தை ஒப்படைக்க வேண்டி யுள்ளமையால் பிறிதொரு காணியில் ஆச் சிரமத்தை இயக்கிப் பணியைத் தொடர உங்களது காணியை நியாயமான விலை பெற்று ஆச்சிரமம் நடாத்தத் தரும்படி சுவாமிகள் கேட்டார். சில விநாடிகளில் முருகபக்தனும் அறக்கொடையாளனுமான திரு தங்கராசா அவர்கள் தான் காணியை விற்கமாட்டேன் எனக்கூறிவிட்டார். மீண்டும் சுவாமிகள் வேறு இடம் கிடைக்காமையால் இப்பணி தொடரமுடியாமையை விநயமாக எடுத்துக்கூறினார். செவியுற்ற திரு தங்க ராசா சுவாமிகளை வணங்கி ஆச்சிரமம் அமைப்பதற்கு என நீங்கள் வேண்டிக் கொண்டமையினால் அந்த ஆற்றங் கரையான்தான் உங்கள் உருவில் வந்துள் ளானோ தெரியாது. நான் அக்காணியை ஆச்சிரமத்திற்குத் தருகிறேன் ஆனாலும் எனது மனைவியின் ஞாபகார்த்தமாக எமது செலவிலே ஒரு கிணறு அமைப்பதற்கு
இறைவனின் நாமத்தை ஐபிப்ப8
3:33:::::::

333333333||
6 of G68 als உரிய நிலையத்தை விட்டுத் தருவதுடன் தனது இறுதிக்காலத்தில் தங்குவதற்கு சிறு காணியையும் தவிர்த்துக் காலம்
காலமாக ஆச்சிரமம் இயங்கும் နှီးဝှို வரை இயக்குவதற்கும் உறுதிப்பத்திரமும் வழங்குவதாக வாக்குக்கொடுத்தார்.
அந்த உறுதியுரையைப் பெற்றுக் கொண்ட நாம் ஆற்றங்கரையான் வாசலில் வந்து அவரைத் தரிசனம் செய்து காணிக்கு வந்தடைந்தோம். என்னைத் தம்பி என்று அவர் அழைப்பதும் நான் அவர்களை மாமா என அழைப்பதும் வழக்கம். எனது மனைவி பிள்ளைகள் சுவாமிகளை அப்பப்பா எனவும் அழைப் பதுண்டு. அவ்வளவுக்கு மிகவும் நெருக்க மாகவே பழகிக்கொண்டோம்.
காணியடிக்கு வந்துசேர்ந்ததும் திரு அருணாசலம் ஐயாவின் வீட்டில் மண் வெட்டி எடுத்துவரும்படி பணித்தார். அதன் படி நான் மண்வெட்டியுடன் வந்தேன். ஒரு இடத்தைக் காட்டி மூன்று பொழி மண்ணை வெட்டும்படி பணித்தார். அன்றி லிருந்து புதிய சந்நிதியான் ஆச்சிரமத்தின் வேலைகள் ஆரம்பமாகின. அந்தக்காலம் பொருளாதாரத்தடை காரணத்தினால் கட் டிடப் பொருட்கள் வாங்குவது இயலாத வேளை முருகப்பெருமானின் அருளாலும் முருகேசு சுவாமிகளின் பங்களிப்பினாலும் X மோகனதாஸ் சுவாமிகளின் முயற்சியி னாலும் பல அன்பர்களினதும் உதவிகளி னாலும் சந்நிதியான் ஆச்சிரமப் பணிகள் முழுமைபெறாத நிலையில் 19950505இல் நல்லை ஆதீன முதல்வர் அவர்களது ஆசியுரையுடன் புகுவிழா நடைபெற்றது. முழுமைபெறாத நிலையில் இடநெருக் ፳ கடிகள் மத்தியில் சந்நிதியான் ஆச்சிரமம் இயங்கிவரும் அந்தநாளில் நாம் உறவினர்
ாடு பக்தியும் உண்டாகவேண்டும்.

Page 12
FFFFFFFFFFFFFFK
ஐப்பசிமலர்
களைப் பார்ப்பதற்காகவும் ஆலய தரிசனம் செய்வதற்காகவும் 1996ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சுவாமிகளின் ஆசியுடன் வெளிநாடு சென்றோம். எம் நெஞ்சம் நிறைந்த அருளாளரும் முருக பக்தனு மாகிய தவத்திரு முருகேசு சுவாமிகள் 1997ஆம் ஆண்டு இறைவன் பாதம் அடைந்தார். அக்காலப் பகுதியில் நான் அருகில் இல்லாமை இன்றும் என்னை வாட்டியவண்ணமே இருக்கின்றது. அவரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பலருள் சுவாமிகள் இறைவன் பாதம் அடைந்த வேளை அருகிலிருந்து பணிசெய்யும் பாக் கியம் திரு அருணாசலம் ஐயா அவர் கட்கே இருந்துள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமம் நாள் ஒ
வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருவதைப் பார்த்த சில விசமி களினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறு களுக்கும் முகங்கொடுத்துக் கொண்டும் பெருவளர்ச்சியை அடைய வைத்து நிக ரற்ற சேவையைப் புரியச்செய்து ஆலயத் திற்கு வரும் அடியார்களின் பசியைத் தீர்த்து வைக்கும் பணியுடன், நோயாளர் களுக்கு வாரத்தில் இருநாட்கள் இலவச பொது மருத்துவ சேவையையும், வாரத் தில் ஒருநாள் மாதர்களுக்கான இலவச மருத்துவ சேவையையும், ஆலயத்தில் தங்கியிருப்பவர்களுக்கான உணவு உடைத்தேவையையும் பாலர் பாடசாலைச் சிறார்களுக்கான சத்துணவுத் தேவை யையும், மற்றும் வசதிகுறைந்த பாட சாலை மாணவர்களுக்கான கற்றல் உப கரணத் தேவைகளையும் பிரயாண வசதி குறைந்த பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக ஈருளிளி வழங்கும் சேவையையும், விதவைகளுக்கு உலர்
விளம்பரமின்றி தனித்திருந்து அ
 

உணவு வழங்கும் சேவையையும் பார்வை குறைவானவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் சேவையையும் வெளிமாவட்டம் சென்று வைத்தியசேவையைப் பெற வேண்டியவர்களுக்கான உதவிப் பணக் கொடுப்பனவு சேவையையும், வசதி குறைந்தோருக்கான சிறுதொழில் புரிவதற் கான உதவிக் கொடுப்பனவுச் சேவையை யும், தையற்பயிற்சி பெற்றுள்ள இள வய தினருக்காக தையல் இயந்திரம் வழங்கும் சேவையையும் போன்ற இன்றியமையாத தேவைகளுடன் வாராவாரம் வெள்ளிக் கிழமைகள் தோறும் சைவசமயப் பெரி யோரையும் கலைஞர்களையும் வரவழைத் துச் சமய வளர்ச்சிப்பணியை வழங்குவ துடன் மாதத்தில் வரும் இறுதி வெள்ளிக் கிழமைகளில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் கலை பண்பாட்டுப் பேரவையின் வெளியீ டான ஞானச்சுடர் ஏட்டின் வெளியீட்டு நிகழ்வும் இதுபோன்ற பல சமயப் பணி களையும் ஆற்றிவருகிறது.
இப்படியான வளர்ச்சிக்குத் துணையாகச் செல்வச்சந்நிதியானின் பக்தர்களான வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளும், கொடையாளிகளும், உள் நாட்டிலே வாழ்கின்ற கொடையாளிகளும், வர்த்தகப் பிரமுகர்களும் எம்மைவிட்டுப் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினரும் இந்துக் கலாச்சார அமைச்சருமான அமரர் தி. மகேஸ்வரன் போன்றவர்களும் பங் களிப்புக்களை வழங்கி இருந்தார்கள், வழங்கியும் வருகிறார்கள்.
முன்குறிப்பிட்ட பணிகள் தொடர நாமும் எம்மாலான அன்பளிப்புக்களை வழங்கிப் பல நூற்றாண்டுகள் சந்நிதியான் ஆச்சிரமப் பணி தொடர வாழ்த்துவதுடன்
குருபணியைத் தொடரும் ಅತಿ ಕೌVID
ண்மீக சாதனை செய்யவேண்டும்.
3333

Page 13
ஐப்பசிமலர்
சுவாமிகள் திரு மோகனதாஸ் அவர் களுக்கு நீடித்த ஆயுளைச் செல்வச்சந்நிதி யான் வழங்குவார் என வேண்டுகை செய்யும் வேளையில் அவர்களின் குரு வானவர்களின் விசுவாசத்தை ஆச்சிரம முகப்பு மண்டபத்திலேயும் சுவாமி அறை யிலேயும் வைக்கப்பட்டுள்ள சுவாமிகளின் குருவான அருட்திரு மயில்வாகனம் சுவாமி களினது நிழற்படங்களும், சுவாமி அறை யிலே வைக்கப்பட்டுள்ள தவத்திரு முரு கேசு சுவாமிகளது நிழற்படமும் பிற்
விடியற்காலையில் எழுந்த நடந் வேண்டுமெ பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திர காலையில் எழுந்ததும் நெடுந்து வேண்டும் என்று நம் மூதாதையர்கள் போதி கோயிற் குளங்களிலும் குளிப்பதுதானே வ குளிப்பது மிகச் சிறப்பானதாகக் கருதி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் வேண்டும் என்பதன் இரகசியம் என்னவெ குளிப்பதற்காக சிறிது நடக்கவேண்
சிறப்பித்திருந்தனர். இப்படி நடக்கும்போது
மனதுக்கு நிம்மதியும் உடலுக்கு சுகமுட கோயிற் குளத்தில் மூழ்கிக் குல சுத்திமட்டுமல்ல. இது பிராணயாமத்திற் கூறியுள்ளனர்.
சுவாசத்தை ஆரோக்கியமாகக் யிலுண்டு. நீண்ட சுவாசம் இழுத்து, பின் முறை. இதனால் உடலிலுள்ள கோடானு கிடைக்கின்றது. இதன் பயன்கள் எண்ண
அதிகரிக்க பிராணயாமம் உதவுகின்றது எ
உள்ளம் தூய்மையாக இல்லாத நிலையில்
ኧ)፰Skmå፩§m&፰Sk}፴፰80፰፻፳8፩8፰ቋንቋ፩

Á980808080808080808)
ஏநானச்சுடர் * பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் மண்ட பத்திற்குத் தவத்திரு முருகேசு சுவாமி களின் பெயரைச் சூட்டியமையையும் சுவா மிகள் தமது குருவானவர்கள்மீது வைத் துள்ள குருபக்தியைக் வெளிக்காட்டிக் கொண்டுள்ளதை நாம் உணரக்கூடியதாக உள்ளதையும் கூறி செல்வச்சந்நிதியான் பாதம் தொழுது குருவான திரு மயில் வாகனம் சுவாமிகளதும் முருகேசு சுவாமி களினதும் பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.
தசென்று நீரில் மூழ்கிக் குளிக்க ண்பத ஏன்? து நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால் மும் அறிவுரையும் அடங்கியிருக்கும். ரம் நடந்துசென்று நீரில் மூழ்கிக்குளிக்க த்ெதுள்ளனர். பொதுவாக ஒடும் நதிகளிலும், ழக்கம். அதிகாலையில் கோயிற் குளத்தில் யிருந்தனர். மூழ்கிக் குளிப்பதன் சிறப்பு நெடுந்தூரம் நடந்துசென்றுதான் குளிக்க ன்பதே கேள்வி. டியிருந்தால் அது ஓர் உடற்பயிற்சியாகவே சுத்தவாயு சுவாசிக்க இயலும். இதனால் ம் இளைப்பாறுதலும் கிடைக்கின்றது. ரிப்பதனால் நமக்குக் கிடைப்பது உடல் கும் பயனளிக்கும் என்று மூதாதையர்
கட்டுப்படுத்தும் பிராணயாமம் பலவகை மெதுவாக விடுவதுதான் பிராணயாமத்தின் கோடி கோசங்களுக்கு சுத்தமான காற்று ாற்றது. புத்தி கூர்மையும் ஞாபகசக்தியும் ன்று நவீன சாஸ்திரம் அங்கிகரித்துள்ளது.
፳ உண்மைத் தியானம் என்பது கைக்கூடாது.
5〔ö@@@@@@@@@@

Page 14
ஐப்பசிமலர்
'நாலுபேர் ெ திரு குமாரசாமிசோ
இவ்வுலகில் கிடைத்தற்கரிய மானிடப்பிறவி எமக்குக் கிடைத்தமை பெரும்பேறு. அதிலும் சைவர்களாகப் பிறந்து சிவநெறியில் வாழ்வதற்குக் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பு நாம் செய்து கொண்ட புண்ணியங்களின் பயனாகும்.
“என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்ற தேவார அடியை அடிக்கடி நினைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமே வாழ்க்கையைத் தெய்வீக நெறியில் அமைத்துக்கொள் வதற்கு ஏற்ற வசதிகள் இருக்கின்றன. அறிவு, மொழி, உணர்வு, சிந்திக்கும் திறன், பிரித்துணருகின்ற ஆற்றல், செயற் பாடுகளுக்கேற்ற உடலமைப்பு என்பன மனிதர்களுக்கே உரித்தானவை. எனவே தான்,
“மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்ற நிலைப்பாட்டி னைச் சைவநெறி கொண்டுள்ளது. மனித வாழ்க்கையை வெறுக்காத சமயம் சைவ சமயம் நல்ல அறங்களை, நல்ல காரியங் களையெல்லாம் செய்வதற்கு எமக்கு உற்றதுணையாக விளங்குவது இந்த மனிதப்பிறவியே. நமக்கு இந்தச் சரீரம் கிடைக்கப் பெற்றமையினாலேயே இறை வனை வணங்கக் கூடியதாக உள்ளது; அவன் புகழைப் பாடிப் பரவிமுடிகின்றது; உயிர்களிடத்தே அன்பினைச் சொரியக் கூடியதாக இருக்கின்றது. பிறருக்கு உதவ வும், சேவை செய்யவும் முடிகின்றது. இவற்றின் விளைவாக இன்பத்தை அனு
அகந்தையைத் துறந்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மசுந்தரம் அவர்கள்
பவிக்கக்கூடியதாக உள்ளது. எனவே மனிதப்பிறவியை எமக்குத் தந்தமைக் காக இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேவேளை இறைவனின் நோக்கத்தையும் நாம் உணர்ந்து கொள்ளு தல் அவசியம். வையத்துள் வாழ்வாங்கு வாழவும், மண்ணில் நல்ல வண்ணம் வாழ வும், அதன் விளைவாக இன்பத்தை அனுபவிக்கவும், இறுதியில் தெய்வ நிலையை அடையவுமே மனிதப்பிறவி எமக்குத் தரப்பட்டுள்ளது. இறைவன் எம்மீது கொண்டுள்ள அளப்பெருங் கரு ணையே இதற்குக் காரணம் என்பதை இந்த நேரத்தில் நாம் தெளிந்து கொள்ள
வேண்டும்.
இறைவனின் இந்த உன்னத நோக்கத்தினை உணர்ந்து, கிடைத்தற் கரிய இம் மானிடப்பிறவியை எடுத்த அருமையான காலத்தை வீணாக்காது, எமது வாழ்க்கையை மனம், மொழி, மெய் யினால் தூய்மையுடையதாக அமைத்து, மன்னுயிர் ஓம்பி, இறைவனின் நோக் கத்தை அடைவதற்கு முயற்சிக்க வேண் டும். காலம் பொன்னானது. ஒவ்வொரு நிமிடத்தையும் அவமாக்காது, தவப்பொழு தாகக் கழிக்க வேண்டும். சிவநெறியில் சிந்தித்து வாழ்வதற்கும், வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கும், வாழ்வின் உயர் குறிக்கோளை அடைவதற் கும் மனிதப்பிறவி வாய்ப்பாக அமைந்த் துள்ளது.
சைவமக்களுக்குச் சரியான திசை யைக் காட்டும் கலங்கரை விளக்கங்களாக
b அருளைப் பெறலாம்.

Page 15
ஐப்பசிமலர் அமைந்தவர்கள் சமயக் குரவர்கள்து சந்தான குரவர்கள், மற்றும் காலத்திற்குக் காலம் தோன்றிய அருளாளர்கள் *ஆகியோர். இவர்கள் சிவநெறியில் நின்று வாழ்ந்துகாட்டிய பெருந்தகைகள் சிவநெறி தத்துவம் மாத்திரமேயன்று; செயற்படுத்தக் கூடியதுமாகும் என்பதைச் சேக்கிழார் பெரியபுராணத்திற் கூறப்படுகின்ற அடியார் களின் வரலாறுகள் காட்டுகின்றன. எனவே, சைவசமயத்தவர்கள் ஏற்கனவே நன்கு செப்பனிடப்பெற்று, உறுதியாக அமைக் கப்பட்டுள்ள பாதையில், தடுமாற்றமின்றிச் செல்லக்கூடிய பேற்றினைப் பெற்றுள்ளனர். குறித்த இலக்கினை அடையமுடியும் என்ற துணிவும், மன உறுதியும் சைவர் களுக்கு உண்டு. சைவ நாயன்மார்கள், அருளாளர்களின் வழித்துணையும் வழி காட்டலும் பேருதவியாக உள்ளன. இவர் களின் குருபூசைத்தினங்களில் சைவமக் கள் ஒன்றுசேர்ந்து வழிபாடு செய்தலையும், நன்றி நவிலலையும் சமயக் கடமையாகக் கொள்ள வேண்டும். சைவ நாயன்மார் களின் குருபூசைகளை நடாத்துவதினால், அவர்களைப்போன்று நன்நெறியில் வாழ வேண்டும் என்ற உணர்வு இளஞ் சந்ததி யினரிடம் ஏற்படுத்தப்படுகின்றது.
பொதுவாகச் சமூகத்தில் பெரிய இவர்கள் அறிவுரை வழங்கும் பொழுது, "நாலுபேரைப் போல நாமும் நடந்து கொள்ள வேண்டும்; நாலுபேர் சொன்ன தைக் கேட்டு நடக்க வேண்டும். நாலுபேர்
கேட்கவேண்டும் என்ற விருப்பம் தீயபுத்தியுள்ளவனுக்கும் பிறர் சொல்லும் இருந்தாலும் அடக்கமில்லாதவனுக்கு பருப்பின் சுவையைக் கரண்டி அறியாதது மந்த புத்தியுள்ளவனுக்கு அறத்தின் இt
இறைவனிடம் பக்தியும் பிரேமையும் பெறு
5{(2)}}
 

6 sq88 als துே போக வேண்டும்” என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறோம். நாலுபேருடன் இணைத்துப் புத்திமதி கூறும்முறை நம்மிடையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இங்கு நாலுபேர் என்று குறிப்பிடப்படுவோர் யார்? திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகள் ஆகிய நால்வரையுமே இங்கு நாலுபேர் என்று குறிப்பிடுகின்றோம். இந்த நால்வரும் சிவப்பற்று ஒன்றினையே கொண்டு தற்பற்று என்பதனை விலக்கி வாழ்ந்து காட்டியவர்கள். அன்பே சிவம் என்று அன்பு நெறியில் பற்றுக் கொண்ட வர்கள். தன்னலம் மறுத்து, பிறர் நலம் பேணி, பிறர் துயர்துடைத்து, மன்னுயிர் ஓம்பி, சிவப்பணி எனும் அன்புப்பணி ஆற்றியவர்கள். இதனால் சைவநெறி இன்னது என்று வகுத்துத் தந்தவர்கள். சைவநெறி என்பது அன்புநெறி என்பதை உணர்த்தியவர்கள். அப்பர் தொண்டராக வும், சம்பந்தர் பிள்ளையாகவும், சுந்தரர் தோழராகவும், மாணிக்கவாசகள் சீடராகவும் இறைவனோடு உறவு கொண்டாடியவர்கள் மக்கள் பல நிலைகளில் உள்ளனர். ஒவ் வொருவரும் தமக்கு ஏற்ற முறையில் செம்மை வாழ்வு வாழ்வதற்குச் சைவ சமயக் குரவர்கள் தகுந்த வழிகளைக் காட்டியுள்ளனர். இவர்கள் சென்ற வழி களில், காட்டிய சைவ நெறியில் எமக்கு ஏற்றவாறு பின்பற்றி ஒழுகி நல்வாழ்வு வாழ்வோமாக.
இருந்தாலும், அடக்கமில்லாதவனுக்கும் நல்லுரை காதில் ஏறாது. மேதாவியாக அறத்தைத் தெரிந்துகொள்ள முடியாது. போல, பண்டிதனை அடுத்து இருந்தாலும்
举
பல்புகளைத் தெரிந்துகொள்ளமுடியாது.
வதற்காகவே மனிதப்பிறவி ஏற்படுகிறது.

Page 16
ஐப்பசிமலர்
விதியை வெ திருமதிசிவனேஸ்வரிய நமது விதியின்படிதான் மதி வேலை செய்யும் விதியே மதியாய் விடும். விதி எப்படி உள்ளதோ அதைச் சார்ந்து தான் நமது புத்தி வேலை செய்யும். நாம் அநுபவிப்பது விதி. முன் செய்த வினை பின்பு விளையும் முறை. முற்பிறவி களில் செய்தவினை அவ்வினை (சஞ் சிதம்). அவ்வினைப் பயன்களை இப்பிறப் பினில் அநுபவிப்பது இவ்வினை. (பிராப் தம்). இந்த ஊழ்வினையை, விதியினின் றும் விடுதலை பெற்று நலமே வாழ நாம் அறியவில்லையே!
"ஊழிற் பெருவலியாவுள" விதியை விடப்பெரிய சக்தி என்ன இருக்கிறது என்று அறத்துப்பாலில் கூறிய திருவள்ளு வர், “ஊழையும் உட்பக்கம் காண்பர்” விதியையும் வெல்லலாம் என்ற கருத் தைக் கூறியிருக்கிறார். சாவித்திரி யமனோடு போராடி சத்தியவான் உயிரை மீட்டு விதியை வென்ற கதை நாமறிவோம். பதினாறு வயதில் மரணமடைய வேண்டிய மார்க்கண்டேயர், சிவபெருமானை சர ணடைந்து வழிபட்டு, சிவபெருமான் கால னைக் காலால் உதைத்து மார்க்கண்
“இட்டமுடன் என் தலைய விட்ட சிவனும் செத்துவி முட்டப் பஞ்சமே யானாலு அன்னாய் நெஞ்சமே அஞ் எனப் பாடினார். பின்பு நமக்கு ந: மூதாட்டி விதிக்குச் சதி செய்யவேண்டுமா வேண்டும். பாவ்ச் செயல்களை விலக்க ே எனச் சிந்திக்க வேண்டும்.
அறிவைவிட அதிக பயனு
 

லகிருஷ்ணன் அவர்கள்
டேயரைக் காப்பாற்றிய சரித்திரம் அறி (86 IIIb.
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்குன்றுாரிலே கொடுங்குளிர் நீங்க "அவ்வினைக் இவ்வினை யாமொன்று சொல்லும் அ.. தறிவீர்” எனப் பாடியருளினார். நாம் விதியிலிருந்து விடுதலைபெற்று வாழ, அதற்கு உய்வைத் தேடாமல் இருக் கிறோமே. எல்லாம் விதி என்று சலிப்ப தோடு நின்றுவிடுகிறோம். நாம் செய்த வினை நம்மைத் தீண்டாதிருக்க சரியை முதலாம் சிவப்பணி செய்து திருவடி யினைப் போற்றுவோம். முன்வினை செய லற்று ஒடுங்கும். "திருநீலகண்டத்தின் மீது திருவருளால் திருவாணை” என்கிறார் ஞானசம்பந்தர்.
"சிவாயநம என்று நல்லம் மேவிய
நாதன் அடி தொழ வெல்ல வந்த வினைப்பகை வீழுமே” என திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியுள்ளார். ஒளவையார் பிறந்த உடனே அவரை விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய நிலையில் தாயார் கலங்க அந்தக் குழந்தை அந்நேரம்,
பில் இன்னபடி என்றெழுதி
LTG86.OTT- (ypt
ம் பாரம் அவனுக்கு
சாதிரு”
ல்வழியைச் சொல்லவந்த ஞானத் தமி
னால் புண்ணியச் செயல்களைச் செய்ய
வேண்டும். அதற்கு உபாயம் “சிவாயநம”
ள்ள புதையல் கிடையாது.

Page 17
8
|
சிவாயநம என்று சிந்தித் அபாயம் ஒருநாளுமில்ை இதுவே மதியாகும் அல் விதியே மதியாய் விடும்.
என்று நல்லறிவு புகட்டுகிறார். ஊழ்வினையால் தாழ்வடையாமல் காப்பது இறைவனின் நாமம். இறைவனிலும் பார்க்க அவரின் நாமத்திற்கு அதிக சக்தியுண்டு. கஜேந்திரன் என்ற யானையை முதலை காலிற் கவ்வி இழுத்தபோது, தும்பிக் கையையுடைய யானை நம்பிக்கையுடன் "ஆதிமூலமே” என அழைத்ததும், அந்தப் பக்தவத்ஸலன் கருட வாகனத்திலே ஓர் நொடியில் வந்து யானையைக் காத்தாரே! திரெளபதை சபைநடுவே மானபங்
சிவசிவ என்கிலர் தீவிை சிவசிவ என்றிடத் தீவிை சிவசிவ என்றிடத் தேவரு சிவசிவ என்னச் சிவகதி என்பது திருமந்திரம். பாவங்க6ை சிவநாமம்.
விதியை வெல்லமுடியும் என ( பாடிய அருணகிரிநாதர் சவால் விடுகிறார். இரு பாதங்களும், சிலம்பும், சதங்கையு கடம்பும் தோன்றினால் நாள் என்ன செய் எனை நாடிவந்த கிரகம் என்ன செய்ய முடியும்?
நாள் என்செயும் வினைத கோள் என் செயும் கொ தாளும் சிலம்பும் சதங்ை தோளும் கடம்பும் எனக் அருணகிரிநாதர் வினையாலும், அந்த வினையின் விளைவைத் தருவன வாகிய நாளினாலும், கோளினாலும் வரு கின்ற துன்பங்களுக்கு மருந்து சொல் கிறார். இறைவனுடைய திருவருளால்
சகிப்புத்தண்மையைவிட இை
({})}}
 

திருப்போர்க்கு 0 - 9. IIIшIb லாத எல்லாம்
கப்படுத்தப்பட்டபோது யாரும் காட்பாற்றாத நிலையில் தொண்டர்க்கு அருள் செய்யும் தூயவனே சரணம் கோபாலா, கிருஷ்ணா, பூரீஹரி அபயம் என்று அவன்நாமம் சொன்னவுடனே திரெளபதையின் மானங் காக்கப்பட்டது. எம்பெருமான் நாமம் சொன்னவுடனே எல்லாத் துன்பங்களும், ஊழ்வினையும் அழிந்துவிடும். தூய மனதுடன், நம்பிக்கையோடு அவன் நாமம் சொல்லி அழைத்தால் அவன்புகழ் பாடி னால் மோட்சத்தை எளிதில் அடையலாம்.
60Tu T6. If
ன மாளும்
நமாவர்
தானே
ள ஒரே கணத்தில் துவம்சம் பண்ணுவது
முருகன் அருளினால் சந்தத் திருப்புகழ்
முருகா! எனக்கு முன்னால் உன்னுடைய ம், தண்டையும், சண்முகமும், தோளும், யமுடியும்? வினை என்ன செய்ய முடியும்? முடியும்? கொடிய காலன் என்ன செய்ய
நான் என் செயும் எனை நாடிவந்த
டுங் கூற்று என் செயும் குமரேசரிரு கயும் தண்டையும் சண்முகமும் கு முன்னே வந்து தோன்றிடினே.

Page 18
ஐப்பசிமலர் இருக்கும். சம்பந்தரும் இதனையே சொல் Rகிறார். எம்பெருமான் என் உளமே புகுந்த அதனால், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. இறைவனை நாங்கள் சிக்கெனப் பிடித்துக்கொண்டால் நம்விதியை, வினையை மாற்றலாம்.
மனிதா! நீ முருகனை நம்பு. அவனிடம் அன்னை கொடுத்த சக்திவேல் இருக்கிறது. அந்த வேல் பட்டதனால் சூரனும் மலையும் அழிந்து போயின. அந்த மாமயிலோன் கால் பட்டதனால் அந்தப் பிரமன் என் தலைமேல் எழுதிய எழுத்தும் அழிந்து போயிற்று. உன் தலை எழுத்தையும் நிச்சயம் மாற்றலாம். வா, முருகனிடத்து என்று எம்மையும் அழைக்
சேல்பட்டு அழிந்தது செ மால்பட்டு அழிந்தது பூங் வேல்பட்டு அழிந்தது வே கால்பட்டு அழிந்தது இங்
வாழ்க்கை நமக்கு நன்றாக வாய்க்கவில்லையென்றால் அது விதியின் பிழை. மறுக்கமுடியாது. கம்பளிச்சட்டை அணிந்தால் குளிர் தேசத்திலும் குளிரி னால் நடுங்கமாட்டோம். கம்பளிச் சட்டை யினால் குளிரின் தாக்கம் இல்லாமற் போகும். திருவெண்ணிறு அணிந்தாரை மாயச் செயல்கள் தாக்காது. அதேபோல முருகன் திருவருளாகிய கம்பளிச்சட்டை இருந்தால் விதியின் வலிமை நம்மைத் தாக்கமாட்டாது. நம்முடைய. குறிக்கோள் முருகன் திருவடி பற்றி வாழுதலாக இருக்கவேண்டும். சதங்கையணிந்த அழகிய செந்தாமரை போன்ற முருக னுடைய திருவடிகளைச் சேர்வதற்குத்
சினத்தைவிட கேவலம
 

தானச்சுடர் கிறார் அருணகிரிநாதர். எமது வாழ்வின் நிகழ்ச்சி நிரலைப் பிரமன் தலையிலே எழுதிவிட்டான். அந்த எழுத்தை மாற்ற இயலாது. அது அழியாத எழுத்தாக நின்று எத்தனை வேலைகளைச் செய் கிறது. அந்த எழுத்தையும் அழிக்கத் தானே வேண்டும். அந்த எழுத்தை அழிக் கும் ஆற்றல் பெற்றவன் செந்தில் முருகன் பிரமன் கையால் எழுதிய தலை எழுத்தை வேலன் தன் காலால் அழிக்கிறான். திருச் செந்தூர்ச் செல்வனின் திருவடியில் தலை தாழ்த்தி வணங்கும்போது, பிறவித்துன்பம் ஒழிந்து மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டு கிறது. பிரமன் எழுதிய தலைவிதி தவிடு பொடியாகிறது. பிரமன் எழுதிய தலை விதியை அழிக்கும் கருவி கந்த வேளுடைய கமலமலர்த் திருவடியாகும்.
ந்துார்வயல் பொழில் தேங்கடம்பின் கொடியார் மனம் மாமயிலோன் |லையும் சூரனும் வெற்பும் அவன்
வோர்க்கு மேவவாராதே வினை.
or 656taff ashaDulurgy.

Page 19
ஐப்பசிமலர்
முருகனடியார்களே! எங்கள் செல்வ தரிசனம் செய்யுங்கள் வினையை வெல் வெல்லலாம், யமனை வெல்லலாம், விதிை செல்வச்சந்நிதியிலே மரு கண்டாலே போதும் உள மதியணி சங்கரன் தந்தம மங்கை மனோன் மணி ஈ துதி செய்யும் அன்பரைக் துஷடர்களுக்கு எட்டாத விதியை விலக்கி வைக்கு வல்வினையை வேரறுக்கு மூலமும் முடிவு மில்லா முத்தியின்பம் அருளும் பு அருமருந்து, திருமருந்து,
கதிநீ மதிநீ கதிர்வேல் மு துதிசெய் அடியார் துணை விதி செய் வினையும் வி புதி தாகிய வாழ்வருள் ட
வாசகர் உள்: அன்புள்ள ஞானச்சுடர் வெளியீட்டாளருக்கு
க,ச,த,ப மிகுந்து வருவதைக் கவ6 எழுதுகின்றனர். இதற்கான இலக்கண விதி
யரழ முன்னர்க் கசதப வல் இயல்பு மிகலு மாகும் வேற் மிகலு மினத்தோ டுறழ்தலும்
இயல்பினும் விதியினு நின் கசதப மிகும்வித வாதன ம
ஞானச்சுடர் சரியெனின் ஆச்சிரமச் சைவக்க6ை முதனிலை இறுதிநிலை எழுத்தும் முக்கியம். இறாத்தலென வரும். இறுதியில் விஜய், கார்த் எங்கள் சமயம் இந்துவன்று சைவமே. இை கட்டுரைகளில் வெளியிட்டுள்ளார்.
நற்செயலைவிட ტსონი
YF333
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fikk
சசந்நிதி முருகனிடம் வாருங்கள் அவனைத் Uலாம். நாளை வெல்லலாம், கிரகத்தை Iuuuquíb Qh6)j6ü6vb6vofTüíb. ந்தொன்றிருக்குது ம் கொண்டாலே போதும் ருந்து ன்றமருந்து
காக்கும் மருந்து |O(5bՖ! நம் மருந்து ம் மருந்து D(U55g) Dருந்து ஆனந்த மருந்து.
ழருகா எநீ அரசே லகப் புரிவாய் |ங்கவனே
(முற்றும்) ாத்திலிருந்த
விக்காமற் பிழை பிழையாக விசயதாரிகள் வருமாறு வழி
1360)LD ) விதிமேல்
நன்னூற் சூத்திரம் 224 3 வுயிர்முன் ன்னே
மேலது 165 ப் பண்பாட்டுப் பேரவையென்றே வரவேண்டும். அதன்படி ரதம், றாத்தல் என வராது இரதம் திக், ஆனந்த் என எழுதுவதும் பிழை.

Page 20
egůUáloatoň
எலுமிச்சம் புழுத் அம்மரத்தைநாட் திருப. அருந்:
மரங்களைப் புனிதமானவையாகவு காய், கனி என்பவற்றை மாண்புக்குரியவை சைவமதம் காணப்படுகிறது. அந்தவகையி: எலுமிச்சம் காய் கனியையும் பேணுவதிலு
இறைவழிபாடடில் எலுமிச்சை:
இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் எலுமிச்சம் பழமாலை அணிவிக்கலாம். மாலையிலிருந்து பிரித்தெடுத்த பழங்களின் அணுகாது என்பது சைவர்களின் அசைக்க இதேபோல் எலுமிச்சம் பழச்சாற்ற மரணபயம் போக்கப்படுவதாகவும் ஒரு கரு துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழ எம்மவரால் பேணப்பட்டு வருகிறது.
தலவிருடஷம்:
சைவ ஆலயங்களில் தலவிருட்ஷ இந்தவகையில் எலுமிச்சை தென்னிந்தி தலவிருட்ஷமாகப் போற்றிப் பேணப்பட்டுவ
திருமணப்பேற்றிற்கு எலுமிச்சை
திருமணப்பேறு நீண்டநாள் கைவி இராகுகாலப் பூஜையின்போது எலுமிச்சம்பழ வழிபட்டுவர திருமணம் விரைவில் கைகூடு இதேபோல் அம்பாளிற்கு செவ்வ அணிவித்து வந்தால் நல்ல மணமகன் கை தம்பதியர் இம்மாலையை அம்பாளிறகுச் நம்பிக்க்ையுமுண்டு. தத்துவமுணர்த்தம் எலுமிச்சை:
எலுமிச்சை பூவாகி, பிஞ்சாகி, காய அது என்னிலையில் இருந்தாலும் புளிப் மாற்றமும் இல்லை. இது மனிதன் வாழ்வி வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தி
totaouaous esogona
 

ஏநானச்சுடர்
தின் சிறப்பறிந்து டி அகமகிழ்வோம் நவம் அவர்கள் ம், அவற்றின் விளைவுகளான பூ, இலை, யாகப் பேணுவதில் முன்னிற்கும் மதமாக
ல் எலுமிச்சமரத்தையும் அதன் விளைவான ம் எம்மதம் பின்னிற்கவில்லை.
முக்கிய இடம் வகிக்கிறது. அம்பாளிற்கு அம்மனிற்குச் சூட்டிய எலுமிச்சம் பழ சாற்றைப் பருகினால் பல்வேறு நோய்களும் 5முடியாத நம்பிக்கையாகும். நினால் இறைவனை அபிஷேகிப்பதனால் நத்துண்டு. த்தோலில் நெய்யிட்டு விளக்கேற்றும் மரபும்
நம் வைத்துப்பேணுவது ஆகமவிதியாகும். பாவின் திருஅன்னியூர்த் திருத்தலத்தின் ருகிறது.
ரப் பெறாதவர்கள், துர்க்கையம்மனிற்கு த் தோலில் நெய்விட்டு திரிபோட்டு சுடரேற்றி ம். வாய்க்கிழமை தோறும் எலுமிச்சமாலை வரப் பெறுவார் என்றும், பிள்ளைப் பேறற்ற சாற்றிவரின் மகப்பேறும் ஏற்படும் என்ற
கி, கனியாகி ஈற்றில் அழுகியும் விடுகிறது. |ச் சுவையையே தரும். இதில் எவ்வித லும், தாழ்விலும் ஒரேமாதிரியாக இருக்க நிற்கிறது.
கெட்ட நண்பன் கிடையாது,

Page 21
R
ஐப்பசிமலர் பண்பாட்டில் எலுமிச்சை:
நமது பண்பாட்டுடன் இறுகப்பிை மஞ்சள் நிறமான இப்பழம் மங்களத்தைக் நிகழ்வுகட்கும் இது ஒரு பயன்படுபொருள சுபகாரியங்களின்போதும், பண்டிை ஆசீர்வாதம் பெறுவதற்கும் எலுமிச்சம்பழ பழத்தைக் கொடுத்து மரியாதையையும் பண்பாடாகும். எலுமிச்சம் பழத்தைப் பெற் ஒற்றி இன்பமும், எழுச்சியும், நிறைவும் ெ
திருஷ்டிப் பரிகாரப் பொருள்:
எலுமிச்சம் பழத்தை வீடுகளிலும் வாசலின்மேல் கட்டும் மரபு உண்டு வாகனங் எலுமிச்சம் பழங்களை அறுத்து திருஷ்டிப் பின்பற்றுகின்றனர். பில்லி, சூனியம் போன் உதவுகிறது. இவற்றிற்கெல்லாம் எலுமிச் செப்புச் சத்தே காரணம் என்று இன்றைய
மருத்துவமண்னன் எலுமிச்சை
பேணுவதிலும் முதன்மைப் பொருளாக 6 இப்பழத்தை மருத்துவத்தின் மன்னன் என இதன் மருத்துவப் பயன்கள் எண்ணி புளிப்பைப் போக்கல், உடலைத் தூய்மை இயங்குவதற்குத் தூண்டலும், துணைபுரி போக்குதல், கபத்தை எடுத்தல், வாதத்6 மூலவியாதி, அஜிரணம் சம்பந்தமான வியாதி போன்றவற்றை நீக்குதல் விசத்தை முறி தாவரத்தின் மருத்துவ நிவாரணப் பணிகள் எலுமிச்சம் பழத்தில் "சித்ரிக் அமி எளிதில் கிருமிகளைக் கொல்லும் வல்லமை இக்கருத்தைப் பண்டைக்காலம் முதல் வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அ எலுமிச்சம் சாற்றைப் பயன்படுத்தி வருகி
எலுமிச்சைநாட்டுவோம்:
பல்வேறு விதத்திலும் எலுமிச்சம்ட
எனவே சைவர்களாகிய நாம் சமயரீதியிலு
சிறப்புமிக்க இத்தாவரத்தை வீடுதோறும்
அதிகம் சொல்லவிரும்புபவன் குறைவ
 
 

ஏநானக்கடர்
ணந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. குறிக்கிறது. இதனால் சகல மங்களகரமான ாக உள்ளது. க நாட்களிலும் பெரியோர்களைச் சந்தித்து ) உதவுகிறது.பெரியோரிடத்து எலுமிச்சம் ), வணக்கத்தையும் தெரிவிப்பது நமது றவர் தனது இரு கண்களிலும் இப்பழத்தை பறுவார்.
கடைகளிலும் திருஷ்டி படாமல் இருக்க கள் விபத்தில் சிக்காது சென்று வருவதற்கும் பரிகாரம் செய்யும் செயலையும் எம்மவர்கள் ற மந்திர தந்திர செயற்பாடுகளிற்கும் இது சம் பழத்தினுள்ளே ஒரு கூறாக உள்ள
அறிவியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்.
ந்தபின் அதனை அகற்றுவதிலும் உடல்நலம் எலுமிச்சம் பழம் விளங்குகிறது. இதனால்
அழைக்கலாம் தானே!
Eலடங்காதவை. வெப்பத்தைத் தணித்தல், ப்படுத்தல், உடல் உறுப்புக்கள் இயல்பாக தலும், கூர்மதியைக் கூட்டுதல், கசப்பைப் தை நீக்குதல், இருமல், தொண்டைநோய், , சிறுநீர் வழியுடன் தொடர்புடைய வியாதிகள் த்தல் போன்றன இம் மருத்துவ மன்னன் ரில் சிலவாகும். R லம்” எனும் பொருள் இருப்பதாகவும், இது புடையது எனவும் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. R சைவர்கள் தமது வாழ்வில் பயன்படுத்தி

Page 22
egůUákoalo மேம்படுத்திக் கொள்வோம்.
தோட்டத்தின் கிழக்கே கறிவேப்பின நெல்லியும், வடக்துே எலுமிச்சையும் வைத்து அனுபவிப்பான் என்கிறது தாவரவிருத்தி நு பூத்துப் பழுத்துக் குலுங்கும் மரங்க அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பசுக்களைத் என்கிறது விருட்ஷாயுர்வேதம் எனும் நூல். 6 பூவையோ அன்றில் காய் கனியையோ பழங்களைத் தரவல்ல எலுமிச்சையையும் வளப்படுத்திக் கொள்வோமாக.
உனக்குள் ஆலயத்திற்குச் செல்லும்போது பு பெறுகிறது. தேங்காயைப் பார். மேலே மட்டையை உரித்து அகற்றியதும் சிக்க பிடித்து வைத்துக்கொண்டு இருக்கும் ஒ தேங்காய்ப் பருப்பு. அதனுள்ளே இன்சுை பளபளப்பைக் கண்டு மயங்க காத்திருக்கிறது. சிக்கலைத் தூக்கிவீசி காத்திருக்கிறது. உனக்குள்ள்ே உன் அ உணவுக்குள்ளேயும் உனக்காக ஞானத்தா உன்னையே ஒருமுறை திரும்பிட்ட உணர்வுகளைத் தட்டிவிடும் நரம்புகள். ச நடக்க உறுதியான எலும்பு உள்ளே மிெ வெள்ளம்.
உனக்குள் ஆணவம், கன்மம், தேங்காயின் பச்சை மட்டை மாயாமலம் உடைத்து அகற்றுகின்ற ஓடு ஆணவம சித்த சக்தி என்னும் தேங்காயின் வெ மும்மலங்களையும் அகற்றிப் பரஞான ஒ அமிர்தத்தை நுகரச் செய்வRரக என் தேங்காய் உடையதன் தத்துவமாகும்.
உங்கள் மனம் பரிசுத்தமாக இரு அப்படிக் கருதினால் பயிற்சியில் கவனக் செய்துவிட்டோம்" என்று மகிழ்ச்சியை கவனமாக இருங்கள்.
சிந்தனையைவிட சிற 8፰8ቇ9888888ኗ888&ኗ8&ኗክሏ፰ !
 
 

ல மரமும் தெற்கே கருங்காலியும், மேற்கே பராமரித்தால் பண்ணையாளன் சுபலனை ாலொன்று.
ளை வைத்து வளர்ப்பவன் நவமணிகளால் தானம்செய்த புண்ணியத்தை அடைவான் னவே வருடத்தின் அனேக காலப்பகுதியில் நன்னகத்தே கொண்டு பூத்துக் குலுங்கும் எமது வீடுதோறும் பயிரிட்டு எமது வாழ்வை
தேங்காய் பூஜைத் தட்டில் தேங்காய் முக்கிய இடம் பளபளப்பான பச்சை மட்டை, பச்சை 5ல் நிறைந்த நார்கள். நாரை இழுத்துப் டு ஒட்டுக்குள்ளே வெண்மை நிறத்தில் வையான இளநீர். விெடாதீர். உள்ளே பெரும் சிக்கல் எறி. உள்ளே உறுதியான உள்ளம் நிவை வளர்க்க உணவு காத்திருக்கிறது. கத்தைத் தீர்க்க தண்ணீர் காத்திருக்கிறது. ார். உன்மேற்றோலில் பளபளப்பு உள்ளே Fதைக்கோளங்கள் இவைகளைத் தாங்கி ன்மையான உள்ளம், அதற்குள் கருணை
மாயை என்ற மும்மலங்கள் உண்டு. . உரித்து எடுக்கின்ற நார் கன்மமலம், லம். இந்த மும்மலங்களும் அகன்றால் ண்பருப்புத் தோன்றும். இறைவா எனது ளியைக்காட்டி அதனருளால் பரமானந்த அதனை உணர்த்துவதே ஆலயங்களில்
க்கிறது என்று கற்பனை செய்யாதீர்கள். குறைவு ஏற்படும். “ஏதோ நற்செயல்கள் யாதீர்கள். விவேகத்துடன் எப்போதும்
த செயல் கிடையாது,

Page 23
சைவக்கி
தமிழ்ஞான வித்தகர் விபா
சந்தியாவந்தனம்
பகலும் இரவுமென இரு காலப் பகுதிகள் சந்தித்தல் பற்றிச் சந்த்யா என்ற பெயர் ஏற்பட்டது. சூரியன் வரச் சந்திரன் விலகும் உதய காலமும், சந்திரன் வரச் சூரியன் விலகும் அஸ்தமன காலமும் சந்தியா காலம் எனப்படும். தீட்சை பெற்ற வர்கள் சந்தியா வந்தன காலங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.
சூத்திரங்கள் என்ற நூலிற் கூறப் பட்டுள்ள சந்தியா வந்தன விதி வைதிக சந்தியா வந்தனம் என்றும், பத்ததிகளிற் கூறப்பட்டுள்ள சந்தியா வந்தன விதி சைவ சந்தியா வந்தனம் என்றும் அழைக்கப்படும் இதில் வேதத்தினை மூலமாகக் கொண் டது வைதிகம். அதேபோன்று ஆக மத்தை மூலமாகக் கொண்டது சைவமு மாகும். இவற்றுள் வைதிகள்கள் வைதிக சந்தியா வந்தனத்தினையும் சைவர்கள் சைவ சந்தியா வந்தனத்தினையும் அநுட் டிக்க வேண்டும். ஆனால்வசிவாசாரியார் இரண்டையுமே அநுட்டிக்க வேண்டும்.
சைவர்கள் கடைப்பிடிப்பது சைவ Rசந்தியா வந்தனம் இவற்றுள் பின்வருகின்ற சில அம்சங்கள் அடங்குகின்றன. அவை யாவன தானசுத்தி, கணபதி குரு வணக் கம், சலகத்தி, ஆசமனம், தொடுமிடந் தொடுதல், விபூதி சுத்தி, முக்குறி தரித்தல், பிராணாயாமம் மார்ச்சனம், அகமர்ஷணம், தருப்பணம், சகளிகரணம், மூலமந்திர ஜபம், தோத்திரம், திக் வந்தனம், சிவசூர்ய தரிசனம், என்பனவாகும்.
இன்றைய காலங்களைப்
அடக்கம் இருளைப்போல் தெப்
 

ஏநானச்சுடர் (தொடர்ச்சி.
யைகள்
ன். சுகந்தன் அவர்கள்
பொறுத்தமட்டிலே தீட்சை பெற்றவர்கள் எல்லோரும் சந்தியா வந்தனம் முறைப்படி முறையாகச் செய்கின்றவர்களாக இல்லை. இருந்தபோதும் சந்தியாவந் தனத்தை முறைப்படி முறையாகச் செய் கின்றவர்கள் இவ்வுலகில் மட்டுமன்றி மறுமையிலும் செளபாக்கியம் பெறு வார்கள்.
சிவபூசை
சைவசமயிகளைப் பொறுத்த மட்டில் சிவபூசை என்பது முக்கியமான தொரு விடயமாகவே அமைகின்றது. இந்தச் சிவபூசையானது சந்தியா வந்தனம் செய்துகொண்ட உடனே உடனடியாகச் செய்வது நன்று. இது அதிக பலனையும் தரக்கூடியது.
சிவபூசையென்பது யாவர்க்கும் முக்கியமானதொன்றாகவே அமைகின்றது. ஆதலால்ற்றான் 'சிவபூசை செய்யாதொழி யிற் சிவஞானம் விளங்காது எனக் கூறப் பட்டது. எனவே சிவபூசையானது மகத் துவம் பெற்றது. புராண இதிகாசங்களிலே சிவபூசையின் மகத்துவத்தினைப் பற்றி யெல்லாம் அறிந்திருக்கின்றோம். சிவபூசை யின் காரணமாக அவர்கள் அடைந்த பெரிய பலாபலன்களையும் பார்த்திருக்கின் றோம். இராவணனே பெரியதொரு சிவபக்த னாகவும், சிவபூசைகள் செய்து வரங்கள் பலவற்றையும் பெற்றிருந்தவன் என்பதனை யும் இதிகாசங்கள் வாயிலாக நாம் அறிந் துள்ளோம். எனவேதான் இவ்வாறான நிகழ்வுகளில் இருந்து சிவபூசையின் சிறப்
மீக ஒளிகளைக் காண்பிக்கும்.

Page 24
ஐப்பசிமலர்
பானது செவ்வனே துலங்கி நிற்கின்றது. பூர்வக் கிரியைகள் யாவற்றுக்கும் பெரும்பேற்றினை அருளுவது இந்தச் சிவபூசையாகும். சிவபூசைக்காக சமய தீட்சையோடு விசேட தீட்சையும் பெற்றுக கொள்ளல் வேண்டும். இறுதிவரை சிவபூசையினைச் செய்தல் வேண்டும். அது 60ಹಿಲ இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடியதாம்.
சிவாச்சிரமம்
சைவ சமயத்திலே ஆன்மீக விடு தலைக்கான மார்க்கங்களாக நான்கு பின்வருமாறு விளக்குகின்றார்.
"விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞ அரும்புமலர் காய்கனிபோ லன்றே எனப்பாடியுள்ளமை குறிப்பிடத் தக்க சிறந்த உவமைகளாக மிளிர்கின்றன. இ விளங்குவது சிவதீட்சையாகும். எனவேதா K வந்தனம் செய்து கொள்ளாதுவிடின் நாற்பா எனவே ஆன்மா ஞான நிலையினை அை தேவையாகவுள்ளன.
கர்மயோகம் உறவுதன்னில் நான்னின்று நானாகயில்லாமல் இறைவனுடன் பிணைந்து
ஞானயோகியாக மறைபுகழ்பாடிய நாயன்ம தத்துவத்தைப் புக கறையானுக் கிளையோன பாதகமலப் பேற்ை நிறைடிருள்புரி சந்நிதிய்ா புகுந்தேன் சரணம்
ിUസ്ത്ര്യത്താഞ്ഞU6ി. உயர்ந்
SERIEEEEEEEE
 
 

கூறப்பட்டுள்ளன. அவையாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இந்த நாற்பாதங்களும் படிமுறை வளர்ச்சி முறைப்படியாகவே வருதல் வேண்டும். நமது சமயக் குரவர்கள் நால்வர் இடத் திலும் இவை ஒவ்வொன்றும் தனித்தனியே தனித்துவமாக இருந்ததனை அவர்களின் வரலாறு ஊடாக அறியமுடிகின்றது. இவ்வாறாகவே இவை படிமுறையின் தன்மையால் அடையப்படுவதனை அரும்பு, மலர், காய், கனி என்கின்ற உதாரணத்தின் ஊடாகத் தாயுமானவர்
நானம் நான்கும்
பராபரமே”
தாகும். இவை நாற்பாதங்களை விளக்கவந்த
இந்த நாற்பாதங்களுக்கும் அடி நாதமாக
ன் சிவதீட்சையோடு முறையாகச் சந்தியா
தங்கள் எதுவுமே சித்திக்காது போய்விடும்.
டயவேண்டுமாக இருந்தால் இவையெலாம் (தொடரும்.
ஞானயோகம்
- நான் கர்மயோகத்தினின்றேன் ஸ்ள அருளால் நானுயர்ந்தேன்
ாரின் உயர்
ழ்ந்து போற்றினேன் ரின் பொற் ற வேண்டி நின்றேன் ரிடம் சரண்
சரணம் ஐயா!
திருஇ. பஞ்சாமிர்தபாலன் அவர்கள்.
ജീuർ ിഞ്ഞ_ug,

Page 25
ஐப்பசிமலர்
வினைகள் தீர்க்குப் சமூகஜோதிகா. கே
வைரவர், காவற்தெய்வமாகப் போற்றப்பெறும் சிறப்பிற்குரியவர். வைரவப் பெருமானைப் போற்றும் விரதங்கள் சித்திரைப்பரணி, ஐப்பசிப்பரணி, காலாஷ் டமி (கார்த்திகைமாத தேய்பிறை அட்டமி) மற்றும் மங்கலவார (செவ்வாய்க்கிழமை) விரதம் என்பன முக்கியமானவை. வைரவர் என்ற சொல் "பைரவர்” என்ற சொல்லில் இருந்து மருவிய வடிவம் ஆகும். பைரவர் என்ற வடமொழிச் சொல்லுக்கு அச்சம் தருபவள் எனப்பொருள் கொள்வர். எதிரி களுக்கு அச்சத்தைக் கொடுத்து தன்னை நம்பியவர்களை வைரத்தைப் போன்ற உறுதியுடன் காத்துநிற்கிறார்.
யாழ் குடாநாட்டில் வைரவர் வழி பாடு இடம்பெறாத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு வைரவர் வழிபாடு சிறப் புற்று விளங்குகின்றது. கிராமிய வழிபாடு என்ற நிலையில் ஆகமம் சாராத வழி பாடாகவும் ஆகமம் சார்ந்து மகோற்ஷவம்
இடம்பெறும் வழிபாடாகவும் வைரவர்
வழிபாடு பரந்து காணபபடுகின்றது.
சிவகுமாரர்களாக நால்வர் போற் றப்படுகின்றனர். விநாயகள், முருகன், வைர வர், வீரபத்திரர் எனப்போற்றப்படும் இவர் களுள் வைரவப்பெருமான் ஷேத்திர பாலனாக போற்றப்படுகிறார். ஷேத்திர பாலன் என்பதற்கு கோயிலைக் காப்பவர் என்பது பொருள். உலகில் அநீதி மேலோங்கும்போது இறைவனின் அம்ச மாக வெளிப்படுபவர். அநீதியை ஒடுக்கி தருமத்தை நிலைநாட்டும் காவலனாகச் செயற்படுவார்.
தடைகள் அதாவது மறைப்பு ifrióland
 

நானச்சுடர்
b வைரவர் வழிபாடு ணசதாசன் அவர்கள்
சிவபிரானே முருகனாகி சூரசம் காரம் செய்தமையும், விநாயகராகி கஜ
Y
★ A
★
★ 平
★
முகாசுரனின் அகங்காரத்தை அடக்கிய மையும், வீரபத்திர வடிவம் தாங்கித் தக்கனின் செருக்கை அடக்கியமையும் வைரவராகி பிரமனின் தலையைக் கொய்து அவனது செருக்கை அடக்கிய மையும் புராணங்களுடாகக் கிடைக்கும் செய்திகள் ஆகும்.
வைரவர் தோற்றம் மூவேறு தடவைகளில் நிகழ்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. பிரமன் அகந்தையால் சிவ நிந்தை செய்தபோது அவனது தலை யைக் கிள்ளிய வடிவம் ஒன்று சிவ பக்தர் களை துன்புறுத்திய கஜாசுரன் என்ற ஆனையைக் கொன்ற வடிவம் இன் னொன்று. இரணியனை வதம் செய்ததால் கர்வம் அடைந்த விஷ்ணுவின் செருக்கை அடக்கிய வடிவம் மற்றொன்று.
அந்நியர்களாகிய போர்த்துக்கேயர் நம் மண்ணை ஆக்கிரமித்தபோது சுதேச மத வழிபாட்டிற்குத் தடையேற்படுத்தினர். இந்நிலையில் சைவசமயம் அழிந்து விடுமோ எனத் துணுக்குற்ற வேளை வைர வர் வழிபாடே சைவத்தின் விழுமியங் களைக் காத்தது.
சிவபெருமானும் வைரவப்பெரு மானும் கையில் தரிக்கும் ஆயுதமாகச் சூலம் அமைந்திருக்கின்றமையால், மத சுதந்திரம் மறுக்கப்பட்ட மக்கள் சூலத்தை மரங்களின் கீழும் கிணற்றடியிலும், தோட்டத்திலும் வைத்து வழிபாடாற்றினர். போர்த்துக்கேயப் படைகளின் கண்களுக்கு
ஆத்மானுபவம் தானே விளங்குகிறது.
7óóó@@@@@@@@@ö

Page 26
kkkkkkkk agůuáloeoň ஏய்ப்புக்காட்டி அவர்கள் விரும்பும் உருவரு மாறு சூலத்தை மடித்துப் பாசாங்கு செய்து தம் உயிர் காத்து சைவத்தைப் பேணியும் வாழ்ந்தனர்.
எவ்வளவு இடர் நேர்ந்தாலும் கொண்ட கொள்கையை வெவ்வேறு உருவினுடாக முன்னெடுக்கும் சிறப்பை ஈழத்தின் வைரவர் வழிபாடு எமக்கு உணர்த்துகின்றது.
வெயில் கொழுத்துகிறது. வெயி லில் பஞ்சை வைத்தால் அது வெதும்புமே யன்றி சாம்பலாகாது. சூரிய காந்தக் கண்ணாடியை வெயிலிலே வைத்து அதன் கீழே வருகிற வெயிலில் பஞ்சை வைத் தால் அது எரிந்துவிடும். அந்த ஆற்றல்
ஈரமுள்ள நெஞ்சமே உலகெங்கும் வியாபித்துக்கிடச் போதிலும், இறைவன் ஒருவன் இருக்கி வடிவிலேயே உள்ளான் என்பதையும் மி
புரிந்துகொண்டிருக்கிறாள்கள் என்பதை நீதி
தர்மத்தையே பெருவாழ்வாகக் கொண்ட கொடுக்காது தர்மத்தையும் மானிடவாழ் வலியுறுத்தி நிற்கின்றன. அதில் திருமந்தி
R "கெடுவதும் ஆவதும் கே 举
நடுவல்ல் செய்தின்பம் ந இடுவதும் ஈவதும் எண்ணு படுவது செய்யின் பசுவது
மனிதன் கெட்டழிந்து போவதும் ந் இறைவனின், செயலாகும். அவன் நீதியற்ற நல்லவர்க்கு ஒன்றைக் கொடுப்பது நினைப்பீர்களாக, அதுவே அழியாத, இனி ஈரமுள்ள நெஞ்சமே கடவுள் வா * இறைநம்பிக்கை მtdogyნ წმტატუსი ቾኗkjäm8886፩888&፩888886፩8&፩

எநானக்கடர் நேர் வெயிலுக்கு இல்லை. பரந்து விரிந்து இருக்கின்ற வெயிலின் ஆற்றலை ஈர்த்து மிகுதிப்படுத்தித் தன் கீழே அனுப்பு வதனால் சூரிய காந்தக் கண்ணாடியின்கீழ் வருகின்ற வெயிலுக்குப் பஞ்சைக் கொழுத்து கின்ற ஆற்றல் ஏற்படுகிறது.
ஆலயத்திள் உள்ள வைரவ மூர்த்தி சூரிய காந்தக் கண்ணாடியைப் போன்றது. மற்ற இடங்களிலே இறை வனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆலயத்தில் வைரவர் முன்நின்று வழிபட்டால் எமது தீய வினைகள் வெந்து சாம்பலாகும். ஆதலால் ஆலயங்களில் வைரவவழிபாடு மிகவும் இன்றியமை யாதது என நாம் உணரவேண்டும்.
கடவுளின் இல்ல்ம் குேம் மதங்கள் எத்தனையோ இருந்த றான் என்பதனையும் அவன் அறத்தின் கெமிக நுட்பமான அறிவு பெற்றவர்களே நூல்களிலன்றி வேறெங்கும் காணமுடியாது. நீதிநூல்கள் மதங்களுக்கு முக்கியத்துவம் வின் ப்ெதுப்படையான தேவைகளையும் ரெம்கூறும் ஒரு தர்மத்தை நோக்குவோமா?
டில் புகழோன் ாடவும் ஒட்டான் றுமின் இன்பம்
வாமே”
ன்றெயதி வாழ்வதும் அழியாத புகழுடைய செயல்களைச் செய்பவரை விரும்பமாட்டார். வறியவர்க்கு ஈவதுமாகிய அறத்தை ாபமாகிய வீடுபேறு காணவழியாகும். ழும் இல்லம் என்பதாம்.
ர் இருக்கும் மூத்துத்தாண் தொழுகை,
B 389%

Page 27
ஐப்பசிமலர்
O O திருவுருவ வழிபாட்டின் திரு இ. சாந்த இருக்கு வேதத்தின் திரு, பேச என்ற சொல்லைச் சான்றாகக் கொண்டு மனிதரைப் போன்று உருக்கொண்ட என்ற கருத்துக் கொள்ளப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இருக்குவேத மக்கள் கற்பனையினால் மாத்திரமன்றி உண்மையில் உருவங்களை அறிந்திருந் தனர் என அறிஞர் சிலர் கருதுவர். இருக்கு வேதத்தில் வரும் ஒரு குறிப்பில் உருத் திரனுக்கு வர்ணம் பூசிய உருவம் இருந்த தாகவும் வலிமை மிகுந்த ஆலயங்களுடன் ஒளிரும் பொன்னிற வர்ணம் தீட்டியதாகக் காணப்பட்டதெனவும் உருவ வழிபாட்டினை எடுத்துக்கூறுவர். இது போன்ற பிற இருக்கு வேதக்குறிப்புக்களின் துணையுடன் வடி, தனு, ரூப, சந்திருவு போன்ற பதங்களும் பிரயோகம் பெறுவதை எடுத்துக்காட்டி உருவவழிபாடு இருந்தமைக்கு இவற்றைச் சான்றாகக் கொள்வர்.
வேதத்தின் பிற்பகுதியாகிய இலக் கிலங்களில் தெய்வங்களின் உருவம் பற்றிய குறிப்புண்டு. பஞ்சலிம்ச பிராமணத் தில் பிற்பட்ட சேர்க்கையாகிய சத்லிம்ச பிராமணத்தில் தெய்வ உருவம் பற்றிய குறிப்புண்டு. பாரஸ், கிருஷ்ய, சூத்திரம் மாணவன் தெய்வ விக்கிரகங்களைக் கண்டால் தனது வாகனத்திலிருந்து இறங் கிச் செல்லவேண்டுமெனக் கூறும் வேத கிருகம் தேவாயதனம் தேவகுலம் முதலிய சொற்கள் காணப்படுவதில் இருந்து விக் கிரக வணக்கம் அக்காலத்தில் நிலவியது என்பதை ஊகிக்க முடிகிறது. ஹினோ திசம்- மாக்ஸ்முல்லர் ஒரு தெய்வப் பண்பு
எல்லாம் கடவுள் செயல் என்று அறிந்
 

ஏநானச்சுடர் R (தொடர்ச்சி.
O O O O O தோற்றமும் வளர்ச்சியும் தமார் அவர்கள்
ஏனைய தெய்வத்திற்கும் கூறுதல் மரபு. விக்கிரகம் பற்றிய நேரடியான குறிப்பு முதன்முதலில் பாணினியின் அஷடாத் யாயியில் கி.மு 5ஆம் நூற்றாண்டில் தெய் வங்களின் உருவம் காணப்பட்டமைக்குரிய நேரடிக் குறிப்பாகும். விக்கிரகங்கள் பிர கிருதி என்ற பெயரால் சுட்டப்படுவன. அர்ச்சா என்ற பெயரும் பாணினிக்குத் தெரிந்த ஒன்று.
அர்ச்சா என்பது தெய்வத்தின் விக் கிரகங்களையே குறித்தது. பதஞ்சலியின் பாஷ்யத்தில் இருந்து இக்கருத்து மேலும் தெளிவாகிறது. ஆபஸ்தம்ப இரு உற்ய சூத்திரத்தில் ஈசானனின் உருவம் குறிக்கப் படுகிறது. அர்த்த சாத்திரத்தில் தெய்வங் களின் உருவங்களும் அவற்றுக்குரிய இடம் பற்றிய குறிப்பில் சிவன் பற்றியும் கூறப்படுகின்றன. தெய்வங்கள் பற்றிய குறிப்புக்கள் இதிகாசத்திலும் காணப் படுகின்றன.
சிவவிக்கிரகவியல்பற்றி ©jါ ဝှို வதற்கு புராணங்களும் பெருமளவிற் துணைபுரிவன. ஆகமங்கள் சுருங்கக்கூறிய கருத்திற்குப் புராணங்கள் விளக்கம் தரு வன. தென்னாட்டில் உள்ள கோயில்களி லேயே புராணம் கூறும் விளக்கங்களுக்கு ஏற்ப அமைந்து விளங்குகின்றன. மஸ்ஸிய புராணம், அக்கினி புராணம், பத்மபுராணம், விஷ்ணுபுராணம் ஆகியனவற்றில் விக்கிரக வியல் விக்கிரக அளவை பற்றிய தரமிக்க தகவல்கள் காணப்படுகின்றன. Y
விக்கிரகம் பற்றி அறிய வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும்
ால் துண்யமுமில்லை, கவலையுமில்லை, 半
) 333}{3}

Page 28
காணப்படும் நாணயங்கள், சின்னங்கள் சான்று பகர்கின்றன. இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப்படும் குப்தர் காலத்தில் ராஜ்காட், நாலந்தா ஆகிய இடங்களில் வெளிப்படுத்தப்பட்ட களிமண் சின்னங்கள் விக்கிரகவியல் வரலாற்றுக்கு இன்றியமை யாதவை.
சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு சிறப்பாகக் காணப்பட்டது. முதலில் வெறும் கற்கள் போரில் இறந்த வீரனது அடையாளமாக நடப்பட்டன. பின்பு அவற் 3றில் அவனைக் கடவுளாக எழுதினார்கள். அதன்பின் வரலாற்றுக் காலத்தில் மனித உருவத்தில் படைப்புச் சிற்பங்கள் படைக் கப்பட்டன. அதன்பின் கோயிற் சிற்பத்தின் தொன்மையைக் கணிப்பதற்கு இச்செய்தி துணைபுரிகின்றது. சிற்ப வடிவிலான கல்லை “கடவுளெழுதிய கல்” எனச் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடும். இக் கருத்து சிவ விக்கிரகவியல் வளர்ச்சிக்கும் பக்தி நெறிக்கும் வித்திட்டன.
காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் பல்லவர் வரலாற்றுப் பெருமை யினை தெரிவிக்கும் சிற்பங்கள் வெளிப் பட்டுள்ளன. பல்லவர் அமைத்த குடை வரைக் கோயில்களில் உள்ள வாயிற் காவலர் உருவங்களும் திருச்சிமலைக் கோட்டையில் உள்ள சிற்பங்கள் உட்பட்ட பிறவகைச் சிற்பங்களும் சிறந்த வேலைப் பாடு கொண்டவை. பல்லவர்காலச் சிற்பக் கலையின் மேன்மையினைப் பறைசாற்று கின்றன.
சோழர்காலம், பல்லவர் காலத் தினைக் காட்டிலும் சிறந்து விளங்கியது. பல்லவர் காலத்துச் சிற்பத்தினை விடுத்துக் கருங்கல்லினால் திருவுருவங்கள் அமைத்த சிறப்பினைத் தஞ்சைப் பெருங்கோயில்,
K
:
ბსხდინსuბ იჟmზიყხ ტჭტსo efზი
 

கங்கைகொண்ட சோழேச்சரம் இராச ராசேச்சரம் திரிபுவனவிரேசுவரம் ஆகிய கோயில்களில் சோழர் படைத்த சிற்பக் கலையின் பெருமையினைக் காணலாம். பதினாறு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்கள், கலைமகள், அலைமகள், மலைமகள் உருவங்கள் மிகப்பெரிய நந்தி யின் உருவம் விமானத்திற் காணப்படும் பலவகை உருவச்சிற்பங்கள் வியத்தகு வேலைப்பாடு கொண்ட தூண்கள் ஒரே வட்டக்கல்லில் நவக்கிரகங்களைக் குறிக் கும் கண்கவர் சிற்பங்கள். அரசன், அரசி உருவச்சிற்பங்கள் முதலியவை குறிப் பிடத்தக்கவையாகும்.
சிதம்பரம் மேலைக் கோபுர வாயினில் நடன வகைகள் பல சிற்பங் களாகக் காட்டப்பட்டுள்ளன. இதே போன்று தில்லைக் கோயில் சிற்பங்களைக் காண் கிறோம். விஜய நகர வேந்தர் ஆட்சியில் இருந்தபோது சிற்பக்கலை சிறந்த வான ளாவிய கோபுரங்கள் இக்காலத்தில்தான் எழுந்தன. அவற்றில் உள்ள சுதை உரு வங்கள் இக்காலத்தில்தான் அமைக் கப்பட்டன. திருவண்ணாமலையிலுள்ள சோழச்சிற்பங்களும் கோபுர வாயில்களில் காணப்படும் நடனக் கற்சிற்பங்களும் இக்காலத்தவை. விஜயநகரவேந்தர்
யும் கன் ட்டுச் சிற்பச் ம் தமிழ் நாட்டுச் சிற்பக்கலையுடன் கலப்புண்டன.

Page 29
:
构
ஐப்பசிமலர்
சரஜோஜி மன்னர் சிலை காணப்படு கின்றது. இச்சிற்பம் மகாராட்டிரர் காலத்துச் சிற்பக் கலைத்திறனை நமக்கு விளக்கிக் காட்டுகின்றது.
இந்த நூற்றாண்டில் அறிஞர் நாகப்பா என்பவர் சென்னையில் சிறந்த சிற்பக்கலை வல்லுநராயிருந்து வாழ்ந்து மறைந்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. ஐயனார்.முனிசுவரன் கோவில் கள் மிக்க பழைமையானவை. அவற்றில் செங்கல், மண், சுண்ணாம்பு ஆகியவற்றா லான குதிரைகள் அழகிய பெரிய
"குனித்த புருவமும் கொ பனித்த சடையும் பவளம் என்ற பாடல்மூலம் இறைவன் உ6 றார். இதேபோன்று ஆழ்வார்களுடைய காணக்கூடியதாக உள்ளன.
"பச்சைமா மலை போல் கமலச் செங்கண்.” என்ற அடிகள் மூலம் இறைவ இத்தகைய உருவங்கள் வார்ப்புக்கலை இடத்தினை அடைந்து இன்று திருவுரு உளளது.
தொகுத்துநோக்குமிடத்துத் திரு வுருவவழிபாடு இன்று பெருநிலையினை அடைந்து உள்ளது எனலாம். இத்தகைய உருவத்தினைச் செய்வதற்கு இயற்கை யிற் காணப்படும் பல மூலப்பொருட் களையே கொண்டு உருவாக்கினார்கள். இத்தகைய திருவுருவத்தை உருவாக்கி மண், மரம், கல், சலவைக்கல், உலோகம், சுதை, சீமேந்து போன்ற பல பொருள் கொண்டு உருவாக்கி இறைவனுடைய அருள் நிலையை வெளிப்படுத்துகிறார்கள். சிற்பிகள் சைவர்களுடைய சமய வாழ்க் கையில் திருவுருவ வழிபாட்டு மரபு இல்லா திருப்பின் சாதாரண மக்கள் சமய
65 ruepfulfuturgyb (stairegori
388፩Sk}6፩86፩S86፩S86፩፰6፩86፩፰6፩፰6፩Sጽ 2
 
 
 
 
 

Ak9%99k%99k%99k:Y980890890890890866
எநானக்சுடர் * உருவங்களில் அமைந்துள்ளன.
வியத்தகு வேலைப்பாட்டுடன் கூடிய வார்ப்புக்கலையாகும். உலோகங் களை உருக்கி அந்தந்த மூர்த்தங்கள் செதுக்கப்பட்ட அச்சில் வார்த்துக் கட வுளின் திருவுருவங்கள் அடியார் திருவுரு வ்ங்கள் கண்ணைக் கவரும் முறையில் அமைக்கப்பட்டன. தில்லையில் இத்
தகைய உருவத்தைக் கூத்தட்பிரானுடைய கோலத்தைக் கண்ட அப்பர் அடிகள் கீழ்வரும் பாடலைப் பாடினார்.
வ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் ) போல் மேனியிற் பால்வென்ைனிறும்.” ண்மைத் திருமேனிச் சிறப்பினைப் பாடுகின் பாடல்களிலும் பாடப்பட்ட சிறப்பினைக்
மேனி பவளவாய்
னுடைய அழகு வர்ணிக்கப்படுகின்றது.
யின் மூலம் விக்கிரகக்கலை உன்னத வவழிபாடு ஒர் உயர்நிலை அடைந்து
அனுபவத்தைப் பெறுவதற்கு பெரிதும் இடர்ப்படுவர் என்று கூறத்தக்க வகையில் இத்திருவுருவ வழிபாடு முக்கியத்துவம் பெற்ற ஒரு மரபாக விளங்குகின்றது.
திருவுருவ வழிபாடு ஆன்மாக் களையும் இறைவனைவும் இணைக்கும் ஒரு தொடர்பாலமாகவே உள்ளது. திரு வுருவ வழிபாட்டின்மூலம் பாமரமக்களும் தங்களுடைய இறை அனுபவத்திற்கேற்ப இறைவனுடைய திருக்கோலத்தினை தரிசிக்கத்தக்கவகையில் அமைத்துள்ளன. திருவுருவத்தில் மரத்தினாற் செதுக்கப் படுபவை இன்று அரிதாகவே காணப் படினும் தேர்ச்சிற்பங்கள் முக்கியம் பெறும் ர்கள் சாந்தமாகவே இருப்பார்கள்.
REX
:

Page 30
ஐப்பசிமலர்
என்று கூறப்படுகின்றது. மரத்தில் இறை வனை வீதிஉலா செல்கின்ற வாகனங்கள், தேர்ச்சில்லுகள் இறைவனுடைய திரு விளையாடல்கள் தேரினைச் சுற்றிச் சிற்பமாகச் செதுக்கப்பட்டு அமைக்கப் படுபவை கவனிக்கத்தக்கது. இன்று திரு வாசிகூட மரத்தில் செய்யப்பட்டு வைக்கப் படுவதையும் காணலாம். இத்திருவுருவ
காலையில் கோல அதிகாலையில் முற்றம் கூட்டித் தெ நம் நாட்டில் இன்றும் செய்துவருகின்றோம்
இதில் தனிப்பட்ட சிறப்புக்கள் எது பெளதிக உண்மை அடங்கியிருக்கின்றது. காட்டி வாழ்வதற்கு அனேகம் உதாரணங்க பயன்படுத்தும் அரிசியின் பொடியே முற்க
இன்றும் சிலராவது அரிசிமாவில் ே முன் எறும்பு முதலிய சிறுபிராணிகட்கு பாகமே கோலம் வரைத்தல். ஆனால் கோ முதலியவை புகுந்து மாவை உண்ணுவது
ஞாயிற்றுக்கிழமை சிவந்த பூக்கள பிற விரத நாட்களைப் போலவே ஞ ஆனாலும் சூரியனுக்கு சிவப்புப் பூக்களா வேண்டும் என்பது விதிமுறை. சூரியன் & ஞாயிறு விரதத்தை இரவி வாரவிரதம் என் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சூரியன் ப நிறுத்தி மறுநாள் உதயம்வரை உபவாசமி விரதத்தின் சிறப்பு.
இந்த விரதம் சரியானபடி அனுச கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்
தத்துவ ஞானம் கற்பது, நமது
(262
 

AAAAAAAAAA
ஏநானக்சுடர் X வழிபாடு பாரததேசம் தவிர்ந்த தென்னாசிய நாடுகள் எல்லாம் பரவி இன்று மிகவும் பாரிய பெருவளர்ச்சியைக் கண்டுள்ளது.* என்றோ ஒருநாள் சிற்பக் கலைஞன் புரிந்த சாதனை காலத்தை வென்று தலைமுறை தலைமுறையாக மனித சமுதாயத்திற்கு இன்பத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. (முற்றும்)
)மிடுவத எதற்கு? 5ளித்தபின் வாசலில் அழகான கோலமிடுவது
D.
துவும் இல்லையானாலும் இதில் ஓர் பெரிய
மனிதன் பிற உயிரினங்களிடம் கருணை ፳ 5ள் நம்மிடையே உண்டு. நாம் உணவாகப் ாலத்தில் கோலம் வரைய உதவும் மாவு
கோலம் வரைகின்றனர். நாம் உணவருந்தும் உணவளிப்பது என்ற மனித தர்மத்தின்
லம் வரைந்த இடத்தில் எப்போதும் எறும்பு
து நாம் காண்பதில்லை.
ால் சூரியனைப் பூஜிக்க வேண்டும் நாயிற்றுக்கிழமையும் அனுசரிக்க வேண்டும். லும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடக்க சம்பந்தமாக இந்த நாளை அனுசரிப்பதால் றழைப்பதுண்டு. இந்த விரதம் இருப்பவர்கள் டப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க Dறையும் நேரத்துக்குப்பின் உணவருந்துவதை ருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமை
ரித்துள்ளவர்கட்கு சரும நோய்கள் மற்றும் கலாம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
大念 அற்பச் சிந்தனைகளை நீக்கும்.
2233

Page 31
ஐப்பசிமலர்
பன்னாை
O சிவனடியார் ெ சைவப்புலவர் க. நித்தி சைவச்சான்றோர்களே அன்பர்களே!
ஈழ மணித்திருநாட்டினைத் திரு மூலர் சிவபூமி எனப்போற்றி வணங்கினார். இந்நாட்டின் வடபால் வீணாகானபுரம் எனச் சிறப்பித்து பிதிர்க்கடன் செய்யும் புண்ணிய ஷேத்திரமாம் நகுலேஸ்வரம். எம்பெரு மானைச் சிகரமாய்க் கொண்டு கீரிமலை அமைந்துள்ளது. தெல்லி நகரின் மேற்குத் திசையுமாய், நகுலேஸ்வரத்தின் தென் கிழக்காய் பன்னாலையம்பதி விளங்குகின் றது. சைவச்சான்றோர் ஆர்வலர் வாழ்பதி யாகும். -
பன்னெடுங்காலமாய் சிவபூதவ ராஜர் வருத்தலம் கற்பக விநாயகள், சின்னப்பிள்ளையார் (கணபதீஸ்வரம்) பால சுட்பிரமணியர் (திருவழிச்சரம்) ஒற்றைக்கால் ஞானவைரவர், வல்லுவத்தை ஞான வைரவர், குருநாதர் கோயில், வீரபத்திரர் என்று கோயில்கள் கொண்ட குடியிருப் பாகும். இவற்றோடு எழுச்சிபெற்றதே சிவனடியார் தொண்டர் மடமாகும்.
இப் புண்ணியக்கிராமத்தில் வேதம் ஒதும் அந்தணர்கள், சைவப் பெரியார்கள், சித்தர்கள், கல்விமான்கள்,சைவ சித்தாந் திகள், நீதிபதிகள், வைத்திய கலாநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், கலைஞ்ஞர்கள் மண் தொட்டு வளம்பெருக்கும் விவசாயச்சான் றோர்கள் கூடிய பதியே பன்னாலையாகும். மாவிட்டபுரக் கந்தன் ஆலய வேட்டைத் திருவிழாவில் கலந்துகொண்ட உடுவில் முத்துக்குமார கவிராஜர் முருகன் திரு
குறிக்கோளில் கட்டும் உறுதி
EEEEEEEEEEEEEEEEEEEEEP,
 

ஏநானச்சுடர்
லயம்பதி
O O O
TGRTLIT LDLLD
வதசீதரன் அவர்கள்
வுலாக் காட்சியைக் கண்டு ஊரெல்லாம் வலம் வருகின்றார் கந்தன் எனப் பாடினார். அப்பாடலில் "முடிவிலா துறை சுன்னாகத் தான் வழி. எனத் தொடரும் பாடலில் 80 owஉடுவிலான் வரப் பன்னாலையான் மிக உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்.”
எனச் சிறப்பித்துள்ளார்.
இத்தகைய பெருமை சேர் பன் னாலை அன்பர்கள் பாரதநாடு சென்று வருதல் வழமையாகும். அந்த வகையில் நீதிபதி சேர் அ. கனகசபை அவர்கள் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகாநாட்டில் தலைமைதாங்கி விழாச்சிறப்பித்தமையும், வித்துவான் சிவானந்தையர் சிதம்பர தரிசனம் செய்து அதன் அருட்பிரகாரத்தை பதஞ்சலி வியாக்கிரபாத முனிகளின் சிறப்போடு புலியூர்ப் புராணம் பாடினார். இவ்வாறு தொடர்ந்த பத்தர்வழி முத்திருவழி என்பவர் சித்தம் களிகூர்ந்த நிலையில் முருக இயந் திரப் பெட்டியும் கொண்டு பன்னாலையம் பதி சேர்ந்தார். இப்பெரியார் காலத்தே முறைப்படி திருவழிச்சரம் எனப் போற்றிய R பாலசுப்பிரமணியள் ஆலயம் பாரத நாட்டுக் கோயிற் கலைகளுக்கு அமைவாகக் கட்டப் பட்டது. இதனைக் கள்ணபரம்பரைக் கதை களோடு அந்தணர் பரம்பரைக் கதைகளும் கூறும் வகையில் அமையப் பெற்றுள்ளது. அவ்வாலயத்தின் கருவறை மேற் குப்புற இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தின் எல்லையாகக் கொண்டு அமையப்
யே வெற்றியின் இரகசியம்.

Page 32
გვაფვალგვაწვებ0ჯგტფტფ9ფ9ფტფმა
ஐப்பசிமலர்
பெற்றதே சிவனடியார் தொண்டர் மடம். ஆரம்பகாலத்து நடுமுற்றம் கொண்ட நாற் சதுர மண்டபமாக அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய கருங்கல் சிவலிங்க மூர்த்தியும், ஐம்பொன் நடராஜர், சிவகாமி யம்பிகை மணிவாசகள் திருவுருவங்களும் காணப்பட்டன. இம் மடாலயம் முத்திருவழி காலத்தே எழுச்சி பெற்றிருக்கலாம் என்றும் எண்ணப்படுகின்றது.
ஆனால் இம்மடம் ஆவணப் படுத்திய நிலையில் 1940ஆம் ஆண்டு முதல் தாடியர் மடம் எனச் சுருக்கமாக அழைப்பர். ஏனென்றால் பன்னாலை உயர் சைவவேளாளர் மரபின் குடிப்பிறப்பாள், சைவாசாரசீலர் திரு சீ இளையதம்பி நைஷ்டிகப் பிரமச்சாரியாக இருந்து தனது சொத்துக்களையும் இம் மடத்திற்கே ஆவ ணம் செய்து கொண்டார். நீண்ட சடாமுடி வெண்ணிறத்தாடி, தோற்றத்தில் குறுமுனி அகத்தியர் கோலமும் குடிகொண்ட நிலை யில் இளையதம்பி அவர்கள் மடத்தினைப் பரிபாலனம் செய்தார்.
இப்பெரியார் இம்மடத்தினை 引 ர் கொண்ட ம் என்று பெயர்
6)I6OTIQu ITT ulj5T60OTLIT LDLLD 6160703) to U T சூடிக்கொண்டார். மடத்தின் பெரியவர் நந்த வனம், மருத்துவ மூலிகைச் செடி கொடி கள் உருவாக்கி இறைவழியாகும். அடியார் 丸 நோய்பிணி நீக்கியும் வந்தார். வயற் காணிகளுடன் மடத்தின் நிலச் சொத்தாக 48 பரப்புக்காணிகள் இன்று ஆவணங் களுடன் அமைகின்றது.
சைவாசார சீலர் இளையதம்பி ஐயா காலத்தில் இருந்து இம்மடாலயத் தில் பெருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், திருவாதவூரடிகள் நால்வர் குருபூசையே பெருவிழா. அன்ன தானப் பணிகள் செய்து திருமுறைப் பாரா
மனக்குழப்பம் இல்லாத மனங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏநானச்சுடர் யணங்கள், அவர்கள் பாடிய சிதம்பரப் பதிகங்கள் ஓதுதல் முறைப்படி நடை பெற்றன. நவராத்திரி உற்சவமும் மானம் பூத் திருவிழாக்காலத்து பாலசுட்பிரமணியன் ஊர்வலம் எழுந்து சிவனடியர் தொண்டர் மடத்தில் வன்னிமரத்தின் கீழ் வன்னி வாழை வெட்டு நடைபெறுவது வழமை யான மகிழ்ச்சிகரமான உற்சவமாகும். சிவராத்திரி மார்கழி மாதம் திருவெம்பாவை உற்சவத்துடன் மணிவாசகள் விழாவும் நடைபெறும். சைவச்சான்றோர்கள் பங்கு பற்றியதுடன் அன்றுதொட்டு இன்றுவரை சிவனடியார் மடத்திற்கு நல்வழிகாட்டியாக விளங்கியவர் சிவத்தமிழ்ச் செல்வி தங் கம்மா அப்பாக்குட்டி அவர்கள். இவர்களின் அணுக்கமும் நெருக்கமுந்தான் இன்று புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
அன்றுதொட்டு பஜனைகள் தின மும் நிகழ்த்துவதும் தியான யோகப்பயிற்சி அறைகளும், நூல்நிலையமும், சிவ அனுட்டான பயிற்சிகளும் முறைப்படுத் தப்பட்டன. சைவச் சொற்பொழிவுகள், சைவ சித்தாந்த வகுப்புக்கள், புராண படனப் படிப்பு, பயிற்சி என சைவநெறிக் கான செயல் வடிவம் கொடுத்த நிலையில் சைவச் சான்றோர்களை உருவாக்கியது. பன்னாலையம் பதிக்கு சைவக்கேத்திர நிலையம் எனப்போற்றும் வகையில் சிவனடியார் தொண்டர் மடம் விளங்கியது. சைவப்பெரியாரான இளையதம்பி ஐயா இறை இன்பத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் உறவு வழியில் சைவச் சான்றோர் ஒன்றுகூடி நம்பிக்கைச் சபை உருவாகியது. அச்சபையின் பணிகள் ஊக்கத்தையும், ஆக்கத்தையும் கொடுத்து வளம்படுத்தின. அப்பெரியார்கள் வரிசை

Page 33
எஸ். சிவபாதசுந்தரம், திரு வை. பொன் னையா ஆகியோர் அங்கம் வகித்தனர். இவர்களில் திரு வி. சங்கரப்பிள்ளை ஆசிரி யர் தவிர ஏனையோர் இறையின்பம் பெற்றனர்.
இச்சிவனடியார் தொண்டர் மடம் இறுதிக் காலத்தே திரு வை. பொன் னையா (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களே பொறுப்பேற்று சிறப்புற அனைத்து விழாக் களும் கொண்டாடப்பட்டன. ஆனால் 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட வலி வடக்கு இடப்பெயர்வினால் கைவிடப்பட்டு 1996ஆம் ஆண்டுவரை புலம் பெயர்ந்தோர்களே! இதனால் செயல் இழந்த ஊரினை மீளவும் பொன்னொளி வீசிடச் செய்யும் பணியில் (I/224) பிரிவில் பணியே தன் கடமை எனத் துடிப்புடைய திரு சிவகுமார் (கிராம உத்தியோகத்தர்) முயற்சியாலும் அந்தண பெரியோர், குடிமக்கள் அனைவராலும் அடவிகாடாய் விளங்கிய திருவூராம் பன்னாலையம்பதி மீளவும் சிவப்பொலிவு பெற்றது. சிவபூதவராஜர் முதலாக கும்பாபிஷேகங்களும் புனருத்தாரணப் பணிகளும் நடைபெறும் வகையில் நித்திய, நைமித்திய உற்சவங்களும் நடைபெற்று வந்தன. இக்காலகட்டத்தில் மடத்தின் புனருத்தாரணம் தொடராத நிலையில் அங்குள்ள ஆடல்வல்லாளன் சிவகாமி விக்கிரகங்கள் களவுபோய் விட்டன. இக்கால சூழ்நிலையில் இறை வன் அசரீதிபோல் கிராம உத்தியோகத் தருக்கு உணர்த்த அதன்வழி அந்தணர் கள் குடிமக்கள் எல்லோரும் அவ்விக்கிர கத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்து நடராஜருக்குரிய புதிய அம்பிகையும் செய்யப்பட்டு புனருத்தாரணம் செய்ய
மேன்மைகொள் சைவநிதி
இன்பமே சூழ்க 6
எம்வாறு இறந்தான் என்பதல்ல esse
(882
 

வேண்டும் என எல்லோரும் முடிவு செய்து கொண்டனர்.
அப்பணியில் பிரம்மறி ம. மகேந் திரசர்மாவும் திரு வி. அம்பலவாணரும் (அம்புளி) மடத்துடன் தொடர்புடைய அன் பர்களும் பன்னாலை வாழ் மக்களும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து குறுகிய காலத்தில் இப்புனருத்தாரணத்தை நிறைவேற்றினர். நடுமுற்றம் இல்லாது பெரு மண்டபமாக்கி சிதம்பர நடராஜர் போல எழுந்தருளச் செய்தனர். இப் பணியில் இறுதிக்காலம் பொறுப்பாய் இருந்த வை. பொன்னையா அவர்களின் புத்திரர்கள் தந்தையின் வழி சிவப்பணியே தவப்பணியாகக் கொண்டு நிதியுதவி செய் தனர். இவர்களோடு ஊர் அன்பர்களின் நிதியுமே இம்மடம் 2008.01.28 திங்கட் கிழமை சிவப் பிரம்மறி சுகுமாரக்குருக் களின் தலைமையில் அந்தணக்குமாரர்கள் சகிதம் வேதமுழக்கொலியுடன் குடமுழுக் காகிய கும்பாபிஷேகம் பக்திபூர்வமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாதாந்த திருவாதிரை உற்சவம், குரு பூசை வைபவம் யாவும் சிறப்புற நடை பெற்று வருதலைக் காணலாம்.
இச்சிவனடியார் தொண்டர் மடம் தொடரும் காலத்திலும் முன்னவர்கள் காட்டிய நன்னெறியை ஒழுகச் செய்து பன்னாலையம்பதிக்கு மட்டுமல்ல சைவ உலகிற்கே பணிபுரியும் மடாலய மாடம் விளங்கவேண்டும். சைவ அன்பர்கள், ஆர் வலர்கள் ஆதரித்து அரும்பணி செய்ய. நிதிகள் சுரந்திட அருள் சுரக்க சிவகாமி யம்மை சமேதரராய் விளங்கும் நடராஜப் பெருமான் திருவடியைப் பிராத்திப்போம்.
விளங்குக உலகமெல்லாம் ல்லோரும் வாழ்க.
என்வாறு வாழ்ந்தான் எண்பதே கேள்வி.
5.333,3333CEE

Page 34
சைவர்கள் அவசியமா
salGosari சைவப்புலவர் கந்தச
பிள்ளையம்:
விநாயகள் தனக்குமேல் தலைவர் இல்லாதவர். எனவே எந்தக் காரியத்தை செய்யும் காலத்திலும், பூசை, கிரியை வழிபாடாக இருந்தாலும் பிள்ளையாரை வழிபட்டுத்தொடங்க வேண்டும். பிள்ளை யாருக்கு விசேடமாக 5முறை குட்டிக் கும்பிட வேண்டும் "குட்டனம் பஞ்சவாரகம்” எனக் காமிக ஆகமம் கூறும். வலது கையால் வலது பக்கத் தலையிலும் இடது கையால் இடது பக்கத் தலை யிலும் குட்டி வழிபடல் கைகளை மாறி காதுகளில் பிடித்துக்கொண்டு நன்கு தாழ்ந்து எழுதல் தோப்புக்கரணம் ஆகும். கரணம்- காது ஆகும். இது 3முறை செய்தால் போதும்.
பிள்ளையாரை அறுகம்புல், வன்னியிலை, மந்தாரை மலர்கொண்டு உமாசுதன், கணாதிபன், உயர்கவிமுகத் தோன் குமாரகுரவன், பாசாஸ்குகரன், ஏகதந்தன், ஈஸ்வர புத்திரன், ஆகு வாகனன், அருள்தரு விநாயகன், ஏரம்ப மூத்தி என்னும் நாமங்களால் அர்ச்சித்து வழிபடல் வேண்டும். துளசி ஆகாது. எழுதத் தொடங்கும் காலத்தில் வட இட்டு எழுதுவதும் மந்திரங்களை உச்சரிக்கும் காலத்தில் ஒம் எனும் பிரணவ மந்திரத் தோடு (ஒம் நமசிவாய) உச்சரிப்பதும் விநாயக வழிபாடே.
எல்லா வீடுகளிலும் வியாபார ஸ்தாபனங்களிலும் பாடசாலை, அலுவல
தூய்மையான இண்பத்தை ტენზური
 

SEPEREEEEEEEEEEEEE எநானக்கடர் *
கத் தெரிந்துகொள்ள
LIGOMGQI த்தியதாசன் அவர்கள்
கங்கள் என எல்லா இடங்களிலும் எமக்கு முன்னே இடப்பக்கமாக பிள்ளையாரை முதலில் வைத்து பின்னர் மகாலட்சுமி, சிவன்உமை, முருகன் வள்ளி தெய்வ யானை, இலக்குமி, நாராயணன் ஆகி யோரை வைத்து வழிபட வேண்டும்.
மங்கள காரியங்களில் நிறை குடத்திற்கு வலப்பக்கமாக பசுஞ்சாணி மஞ்சள்மா, சந்தனம், அரிசிமா போன்ற பொருட்களால் பிள்ளையாரைப் பிடித்து அறுகம்புல் குத்தி பிள்ளையாரை வழிபடு வர்:- திருநீறு:
சைவனாகப் பிறந்த ஒவ்வொரு வரும் எந்தக்காரியத்தைச் செய்யும்? வேளையிலும் குறைந்தது நெற்றியிலாவது திருநீறு தரித்தல் அவசியம் கோவிலில் கிரியைகள் செய்யுமுன் சிவாச்சாரியர் திருநீறு தருவதும், தான் அணிவதும் இதனாலாகும். விபூதி அணிந்தவருக்கு பலவகையான பலம் கிடைக்கும். அவரிட முள்ள கெட்டவைகள் எரிந்து சாம்ப 6) T(5D.
சைவர்கள் 7வயதில் கட்டாயமாக சமய தீட்சை பெறவேண்டும். சமயதீட்சை பெறாது ஆலயவழிபாடு செய்தல், விரதம் அனுட்டித்தல், நேர்த்திக் கடன்கள் செய் தல், திருமணம், மரணக்கிரியை, சிரார்த்தம் போன்ற கிரியைகளைச் செய்வதால் பயனில்லை. ஓட்டைக்குடத்தில் ஊற்றிய
நீர்போலாகும். இது பலபேர் அறியாத
ர்கள் இறைவனை அறிந்தவர்களே. Bဝှိုင္ငံ

Page 35
விடயமாகும். தீட்சை பெறாது நான் பல காரியம் செய்தேன் கோயிலில் உபநியா
என்று ஏங்கினாலும் சிவன் யாது செய்ய (ՄIգեւյtb.
சமயதீட்சை பெற்றவர் மந்திரங் களை உச்சரித்து நீரில் குழைத்து 3 குறியாக (திரிபுரண்டரம்) தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், இரு முழங்கால், இரு புயம், இரு முழங்கை, இரு மணிக்கட்டு, இரு விலாப்புறம், முதுகு, கழுத்து எனப் 16 இடங்களில் அணியவேண்டும். இதனால் உடலுக்குப் பாதுகாப்பு உண்டு. விஞ் ஞானங்கூட திருநீறு அணிவதால் உடலில் உள்ள அழுக்கு நீர் (நிணநீர்) வெளி யேறும் பல வியாதிகள் நீங்கும் என்று கூறுகின்றது. தலையிடி போன்ற நோய் களும் வாராது. கடைப்புருவம் வரை நெற்றி நிறைய முழுநீறு பூசுதல் வேண்டும் ஒருவிரலால் நடு அங்குலம் பூசினால் பயன் கிடைக்குமா? இரண்டு பனடோல் குடித் தால் தலையிடி மாறும் என மருத்துவர் களினால் கூற அதனைவிட்டு பாதிப் பன டோல் குடித்தால் மாறுமா யோசித்துப் LINQ55.856i.
திருநீறு விலைக்கு வாங்கக் கூடாது. ஒவ்வொரு குடும்பமும் தாந்தாமே பசுஞ்சாணியை எடுத்து வராட்டியாக்கி எரித்து சாம்பரை எடுத்து அணிதல் வேண் டும். திருநீற்றை ஒருவர் தன்னோடு எடுத்துச்சென்றால் அது பாதுகாப்பாக இரட்சை) இருக்கும். -- திருநீற்றை ஒருவர் அணிந் செல்லும்போது அத்திருநீற்றுக்குறி சிவனை எதிரில் வருபவருக்கு ஞாபகப் படுத்தும். இதனால் சிவனது நற்பலன் கிடைக்கும். இதனாலேயே சிவனடியாருக்
உண்மையான ധൈഡാസ്ത്ര y
 

குச் செய்யும் தொண்டுகள் சிவனுக்குச் செய்யும் தொண்டாகின்றது. சந்தனம்:
இது ஒருவகை மரமாகும். இதன் கட்டையை சந்தனக்கல்லில் அரைத்து நெற்றியில் புருவமத்தியிலும் வேறு இடங் களிலும் அணியும்போது உடலுக்குக் குளிர்மையும் சுவாசம் சீராகவும் இடம் பெறும். மேலும் புருவமத்தியில் பல நரம்பு அந்தங்கள் காணப்படுவதால் அதனைக் குளிர்மையாக வைப்பதன்மூலம் மனம் குளிர்ச்சி பெறுகின்றது. மேலும் சிவனது நெற்றிக்கண் ஞானக்கண் ஆகும். அது அறிவின் அடையாளம் எமக்கும் அறிவு வெளிப்பட இவை வழிவகுக்கும். குங்குமம்:
மஞ்சள்பொடியில் அரைத்துச் செய்யப்படுவது குங்குமமாகும். சக்தி வழிபாட்டில் அர்ச்சனைக்காகவே பயன் படுத்தப்படுகின்றது. குங்குமத்தை அம் பாளுக்கு அருச்சித்து அந்தப் பிரசாதத் தையே பல பெண்கள் அணிந்து வருகின் றனர். இது அவர்களுக்கு பாதுகாப்பான தாகவும் இலட்சுமிகரத்தையும் அழகையும் ஏற்படுத்துகின்றது. சாவித்திரி அம்பாளை பூசித்த குங்குமத்தை அணிந்து சென்ற தால் இயமலோகம் சென்றது மட்டுமல்ல இயமனிடமிருந்து இறந்த கணவனின் உயிரையும் மீட்டுவந்தாள்.
திருமணமான பெண்கள் எந் நேரமும் குங்குமத்திலகம் அணிந்திருக்க வேண்டும். இத்தோடு நெற்றியின் மேற்புறம் உச்சியிலும் அணிதல் திருமணமானதற்கு அடையாளமாகும். ஆண்களும் குங்குமத் திலகம் அணியலாம். சிறு பெண்களும் அம்பிகையின் பிரசாதத்தையே திலகமாக அணியலாம். (ஒட்டுப் பொட்டுக்கள் அழகு

Page 36
மட்டுமே தரும்) குங்குமம் போன்றுவரும் சாயப்பவுடர்கள் ஆகாது. சிலவேளை ஒவ்வாமையையும் கொண்டுவரும்.
திருமணமான சுமங்கலிப் பெண் கள் தினமும் தாம் அணிந்திருக்கும் தாலிக்கும் குங்குமப் பொட்டிடுதல் வேண் டும். வீட்டிற்குத் திருமணமான பெண்கள் வரும் காலத்தில் குங்குமம் கொடுத்து விடுதல் வேண்டும். கோயில்களில் திருக் கல்யாணம் நடைபெறும்போதும் பல திருமண வீடுகளிலும் சுமங்கலிகளுக்கு அன்பளிப்பாக குங்குமம் கொடுப்பது நல்ல பழக்கமாகும். தீர்த்தம்:
தீர்த்தம் என்ற சொல் தீர்த்தோம் என்பதிலிருந்து வந்தது. ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தம் என்றார் மாணிக்கவாசகர் சிவனுக்கு அபிஷேகித்த நீர் குருவின் பாதங்களைக் கழுவியநீர் (பாதோதகம்) கோயில் களிலுள்ள புண்ணிய நீர் நிலைகளைத் தீர்த்தம் என அழைப்பர். தினமும் கோயில் களில் திறுநீறு கொடுத்தபின் தீர்த்தம் வழங்கப்படும். சிவாச்சாரியார் கோவில் திருமஞ்சனக்கிணற்று நீரை கெங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா சிந்து, காவேரி, கன்னியாகுமாரி, துங்கபத் திரை எனும் புனித தீர்த்தங்களாக மந்திரத் தினாலும், பாவனையினாலும் மாற்றி அபிஷேகிப்பார். இத்தோடு பால், தயிர், இளநீர் போன்ற திரவியங்களை அபிஷே கிக்கும் போதும் அவற்றை எடுத்துத் தீர்த்த மாக வழங்கப்படும். விஷ்ணு ஆலயங் களில் இந்நீருக்குள் துளசி, ஏலம், போன் றன இட்டு வழங்கப்படும். வேறு சில ஆலயங்களில் பாலைக் காய்ச்சி தேன், கற்கண்டு என்பன கலந்து நிவேதனமாக
வாழ்வில் அணியாகவும் தாழ்வில்
 

வைத்துப் பிரசாதமாக வழங்கப்படும்.
இத் தீர்த்தநீரை இடது கையின் மேல் வலதுகையை வைத்து வாங்கி சுட்டுவிரல் பெருவிரலடியில் வைத்து பருகு தல் வேண்டும். பெண்கள் தீர்த்தம் வாங்கும்போது முந்தானையைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். பருகிய மிகு தித் தீர்த்தத்தைக் கண்ணில் ஒற்றி தலை யில் துடைத்தல் வேண்டும். புனித தீர்த் தத்தை கைக்குட்டையில் துடைக்கக் கூடாது. பின் உதட்டைக் கைகளால் 3
தரம் துடைத்தல் வேண்டும்.
புனித நீர்நிலைகளில் புண்ணிய காலங்களில் கோயில் தீர்த்தத் திருவிழா வில் நீராடும்போது சிவனின் பக்தி வெள் ளத்தில் மூழ்குகின்றேன் என்றும் நீரானது எனது உடல் அழுக்குகளைக் கழுவுவது போல் நான் செய்த பாவத்தையும் கழுவ வேண்டும் என எண்ணிப் பிரார்த்தித்து தீர்த்தமாட வேண்டும். அல்லாதவர்களுக்கு பாவம் கழுவப்படமாட்டாது.
கெங்கா, யமுனா, சரஸ்வதி.
போன்ற புண்ணிய தீர்த்தங்களை வீட்டில் வைத்திருத்தலே மேலான புனிதமாகும். சங்காபிஷேகத்தன்று சங்கிலிருந்து பெற் றுப் பருகும் தீர்த்தம் எல்லாப் புனித தீர்த்தங்களையும் பருகிய பலனைத் தர வல்லது சங்கில் சூரிய சந்திரர்கள், மத்தி யில் வருணன், பின்பகுதியில் பிரஜாபதி, நுனியில் கங்கா, சரஸ்வதி நதியும் அடிப் பாகத்தில் பிரமனும் நடுப்பகுதியில் சரஸ் வதியும் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் வீற்றிருக்கின்றன. நிறைகுடம்:
மங்கல, அமங்கல காலங்களில் எல்லாம் முக்கியமாக அமைவது?
நிறைகுடம். இங்கு நிறைகுடத்திற்கு
രuന്റെ விளங்குவது கல்வி,

Page 37
ஐப்பசிமலர் அண்மையில் இருமருங்கும் குத்துவிளக் கேற்றப்படும். தலைவாழை இலையின் தலைப்பக்கம் வடக்கு அல்லது கிழக்குப் பக்கமாக இருக்க அதன்மேல் நெல் அல் லது பச்சையரிசி நிறையப் பரவி அதன் மேல் குடம்நிறையத் தண்ணீர் நிரப்பி Rஅதற்குள் 5,7,9 என்ற எண்ணிக்கையில் மாவிலைகள் அமையக்கூடிய ஒரு கிளையை வைத்து மேலே முடியோடு கூடிய தேங்காய் வைக்கப்படும். மேலே பூக்கள் வைக்கப்படும். குடம், தேங்காய் என்பவற்றில் விபூதி, சந்தனம், குங்குமம் அணியப்படும். கோயிலில் அபிஷேகத் திற்கு வைக்கப்படுவது கும்பம். மங்கல மாக வாயிலில் வரவேற்க வைக்கப்படுவது நிறைகுடம். நிறைகுடத்திற்கு வலதுபுறம் சாணிபோன்ற பொருட்களால் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் குற்றி வைக்க
றிலை, விபூதி, சந்தனம், குங்குமம் ஊது பத்தி என்பன வைக்கவேண்டும்.
நாம் இல்லம், கோயில், மடம், ஆதீனம் போன்ற புனித இடத்திற்குள் புகுங்காலத்தில் கால்கழுவி விடுட்டுச் *செல்வதுபோல் திருக்கோவிலில் சுவாமி வீதிவலம் வந்து உள்ளே செல்லும்போது
அழகிய சந்நிதி முரு அன்ன தானக் க
அழகிய என்றும் அன்பர் :
இருந்திடு முன்னை வினைத் மூண்டதே என்ன பாவம் செ இரங்கி அ K
ஒருபோதும் நம்பிக்கையை @დტუსინi ፩88፩SR6፩SR6፩S86፩888886፩86፩86፩82
 

ஏநானச்சுடர் பாததீர்த்தம் ஊற்றப்பட்டு பாதம் கழுவப் படும். இது திருமஞ்சக்கிணற்று நீரில் வருணனை ஆவாகனம் பண்ணி மந்திரித்த கும்பம் ஆகும். ஆனால் சுவாமி வீதிவலம் வரும்போது வீதிகளில் வரவேற்க வைத்த நிறைகுடத்த்ை எடுத்து ஊற்றக்கூடாது. இவற்றை குத்துவிளக்கும் அணையாது இல்லத்திற்குள் எடுத்துச் சென்று சுவாமி யறையில் வைத்தால் தெய்வ சாந்தித் தியம் விளங்கும்.
நிறைகுடத்திற்கோ, கும்பத்திற்கோ முடி உடைந்த தேங்காய், ஒடித்த மாவிலை உடைந்த கூர் மங்கிய மாவிலை கள், துளிர் மாவிலைகள் அடிக்காம்பை வெட்டிய மாவிலைகள் வைத்தல் கூடாது. 3 மாவிலைகள் வைத்தாலும் தீமையைத் தரும். கும்பத்திற்கோ, நிறைகுடத்திற்கோ நிறைவாக நீர் இருக்கவேண்டும். குறை வாக நீ வைப்பவர் பாவத்திற்கு ஆளாவார். வரலக்ஷமி விரதத்திற்கு மட்டும் செம்பினில் பச்சையரிசி நிரப்பப்படும். இரண் டிற்கும் செப்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளிக் குடங்களே சிறந்தது. துருப்பிடிக் காத இரும்புக் குடங்கள் (Silver) ஏற்றதல்ல.
(தொடரும்.
கா அருள்வாய் நீயே ந்தா “ந்நிதி முருகெ
66TD குகனே கந்தா ான் வந்து
இன்று நாங்கள் ய்தோம் ருள்வாய் நீயே
ாழும்பு தமிழ்ச்சங்

Page 38
O O O என்னிலும் ஈசன்
திரு சிவசண்முக
திருச்சிற்ற என்னி லாரு மெனக்கினி என்னி லும்மினி யானொரு என்னு ளேயுயிர்ப் பாய்ப்பு கென்னு ளேநிற்கும் இன்ன என்பது திருநாவுக்கரசு நாயனார் அது ஐந்தாம் திருமுறையில் அமைந்தது இயம்பியது.
அதன்பொருள்: என்னை விட எ6 என்னிலும் இனியவன் ஒருவன் உளன். அவ புறம் போந்தும் புகுந்தும் என்னுள்ளே நிற் வாய்மை நிறம்பாத வாகீசருடை பெரியபுராணத்திலுண்டு. ஓரிரண்டு எடுத்து தம்மிலும் தமக்கு இனிமையர் க நாயனார் கண்ணிடந்து அப்ப வல்லரோ?
வேட்கோவர் மாது சொன்ன சூ ஆணையைச் செயற்படுத்த வல்லாரோ? சிறு படைத்து அமுது ஊட்ட வல்லாரோ?
இவையும் இவை போன்ற ஏனைய ெ தம்மிலும் தம்முள்ளே உயிர்ப்பாய்ப் புறம் மீது வைத்த அன்பு என்பது தெற்றெனப்
திருநாவுக்கரசு நாயனாரை எதிர்ே ஒளி கண்ட புல்நுனிப் பணிபோலப் மாற்றுவி என்னும் ஐயந்திரிபற்ற தெளிவு.
வெவ்வழல் வெந்தறச் செய்ததா? முட்டச் சென்றதா? கனதிமிக்க கல் க திருவருள் இன்பத்தைத் தானுணரப் பெற்றன “என்னி லும்மினி யானை” அ அழுந்துவார்களைப் பார்த்து ஆதங்கப்படுக எல்லா உலகிற்கும் பரமபிதாவாக மனத்தை உடையவராகி அச்சிவானந்தத் ஊமர்கள். ஆனைக்காவில் அம்மானை அை உடலை உபயோகமற்றுச் சுமந்து திரிவா
வெற்றியின் இரகசியம் எடுத்த
 

O O எனக்கு இனியான் வடிவேல் அவர்கள்
bu6)b யாரில்லை
வன்னுளன் றம் போந்துபுக் எம்ப ரீசனே பாடியருளிய பாமாலைப் பனுவல் ஒன்று. திரு இன்னம்பன் மேவிய இறைவன்மேல்
னக்கு இனிமையானவர் யாரும் இல்லை. ன் யாரோ எனில் என்னுள்ளே உயிர்ப்பாகப் கும் இன்னம்பர் ஈசன் ய வாய்மைக்கு அகச்சான்று அனேகம் க்காட்டுக்கள் இவை. ாளத்தி அப்பர் அல்லா விடின் கண்ணப்ப
ளால் இளமை துறந்து திருநீலகண்டர் றுத்தொண்ட நாயனார் பிள்ளைக் கறியமுது
செயற்கருஞ் செயல்களைச் சிந்திக்கின்றபோது போந்து புக்கு உள்ளே நிற்கும் உத்தமன்
புலனாகும். * , . : : -
நாக்கிய இடர்ப்பாடுகளை எல்லாம் சூரிய த்தது. என்னி லும்மினி யானொரு வனுளன்
நஞ்சு துஞ்சுவித்ததா? பட்டத்து யானை டலில் அமிழ்த்தியதா? தன்னிலும் மிக்க மயால் அல்லல் தீர்க்கும் அருமருந்தாயிற்று. அறியாது அலமந்து அல்லற் கடலில் கின்றார் ஆளுடைய அரசர். கிய சிவபெருமானைத் தாங்கிக் குளிர்ந்த தேனை உண்ணாது உலைகின்றார்கள் டையமாட்டார்கள். இந்தத் தசைப்பொதியான
I556. ཆ་་་
சயலில் நிலையாக நிற்பதுதான்.

Page 39
996.9889333:38
ஐப்பசிமலர்
பத்திப் பெருக்கில் தித்தி கோனைக் காவிக் குளிர்ந் தேனைக் காவியுண் ணார் ஆனைக் காவிலம் மாலை ஊனைக் காவி யுழிதர்வ என்னிலும் இனிமை, தேன் இனிமை நாயனார் திருவிடைமருதுள் திருட்பாடலில் பி இடை மருதூரில் எழுந்தருளியிருக்கு கனி, கட்டிக் கரும்பு, குளிர்மலரணிந்த கூர் மணிமுடி சூடி ஆளும் அரசு ஆகிய அ எடுத்து ஏத்துகின்றார்.
கனியி னுங்கட்டி பட்ட க பனிம லாக்குழற் பாவைந தனிமு டிகவித் தாளு மர இனியன் தன்னடைந் தார் கரும்பினும் இனியான் தன்னை, தன் காவி உண்ணாத் தேனை, கனியினும் இ6 அழகிய பெண்ணினும் இனியானை, தனி இனியனைத் தன்னுள்ளே கண்டபின்பு இ6 இதுவாகும் என்பதைத் திருநாவுக்கரசு நா உடம்பைக் கோயிலாக்கிக் கொள்ள
அன்பையே நெய்யும் பாலும் நீருமாக அகப்பூசையை ஈசனார்க்கு வாசனையோடு ே காட்டும் திறன் இது.
காயமே கோயில் ஆகக்
8519LD60TD 9960)LD வாய்மையே தூய்மை யா மனமணி இலிங்க நேயமே நெய்யும் பாலா
நிறையநீர் அமைய பூசனை ஈச னார்க்குப்
போற்றவிக் காட்டி இவ்வாறு தன்னுடைய நெஞ்சை வu வேண்டும். இறை அன்பு என்னும் நென் முe என்னுங் களைகளைக் களைய வேண்டும். தன்னை அறிந்து தகைமை என்னும் வே
அருளின் உயர்ந்த வடிவம் Galeocamor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க வரும் தீந்தமிழ் பாரீர் த மனத்தராய்த் சில தெண்ணர்கள்
யணைகிலார்
ரூமரே A. (5-306)
எப்படி இருக்கும் என்பதைத் திருநாவுக்கரசு ன்வருமாறு பாடிப்பருகச் சுவை ஊட்டுகின்றார். ம் ஈசன் தன்னை அடைந்த அன்பர்களுக்குக் தலையுடைய அழகிய பெண்கள் மகிழ்ந்து னைத்திலும் இனிமை உடையவன், என்று
ரும்பினும்
ல் லாரினும்
சினும்
க்கிடைமருதனே (5-144) னிலும் இனியான் தன்னை, சில தெண்ணர்கள் ரியானை, கட்டிக் கரும்பினும் இனியானை, யரசினும் இனியானை தன்னடைந்தார்க்கு ன்பத்தை உணர்ந்த பின்பு செய்யத்தக்கது யனார் தேவாரம் தெளிவு படுத்துகின்றது. வேண்டும். வலிய மனத்தை அடிமையாக்கல் மா இலிங்கமாகக் கொள்ளுதல் வேண்டும். திருமுழுக்காட்ட வேண்டும். இவ்வாறாக பாற்றத் திருநாவுக்கரசு நாயனார் அமைத்துக்
ujiTeb
DT85.
ஆட்டிப்
னோமே.
லாகப் பாவனை பண்ணி உழுது பண்படுத்த ளையை விதைத்தல் வேண்டும். பொய்ம்மை பொறுமை என்னும் நீர் இறைக்க வேண்டும்.
லி இடுதல் வேண்டும். சிவநெறியில் ஒழுகி
, அதுவே மிக உயர்ந்த உபதேசம். 1 33333333အွီဗွီ

Page 40
வருவாராயின் சிவகதி விளையும். புறவயலி
விளையும்.
"மெய்ம்மையாம் உழவை விருப்பெனும் வித்
பொய்ம்மையாங் களையை பொறையெனும் நீ
தம்மையும் நோக்கிக் கண் தகவெனும் வேலி
செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு
படுக்கையை விட்டு எழும்போத
நித்திரை தேவியின் அருள் வேண்டு நாம் கேள்விப்பட்டதில்லை. அன்றாட உலக
ஒருநபர் ஆத்மாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை
தூக்கத்தை இழந்தவர்களைப் அழைப்பதுண்டு. அதிர்ஷ்டசாலிகள் நித்தில் தூங்குகின்றனர். உணவும் தூக்கமும் ஒன்றோ நம்பிக்கை.
தூக்கத்தைக் குறித்து மட்டுமல விதிமுறைகளுண்டு என்பதை உணரலாம். முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம மு ஈடுபடவேண்டும் என்று ஆசாரியர்கள் கூறி
கைகளையும் மலரவிரித்து அதைப்பார்த்து இ தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.
கராக்ரேவாசதே ல
கமரத்யே
கரமூலே ஸ்திதா (
பிரபாதே க
தூக்கம் நீடித்திருக்கும் போது ம
மிகக்குறைவான சக்தியை பயன்படுத்துகின்ற
இருதயம் மிகக் கடினமாகச் செயல்படவேண்
துடிப்பை நிலைதடுமாறச் செய்கின்றது. அதன
நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக்ெ
கற்பித்துள்ளனர். இது நம் இரத்த ஓட்டத்தை 丸 கூறுகின்றது. அதுமட்டுமல்ல, இருதய ரே
படுக்கையிலிருந்து எழும்பும்போது நிகழ்ந்த விபரம்.
எல்லாவிதமான செல்வங்க
 
 

ச் செய்து தை வித்திப் ப வாங்கிப் ரைப் பாய்ச்சித் T(6
இட்டுச்
மன்றே.
ஜெபம் சொல்லி எழுவத எதற்கு? ம் என விரும்பாத உயிரினங்கள் உள்ளதாக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு என்று ஆசாரியர்கள் விளக்கம் கூறியுள்ளனர். பொதுவாக துர்ப்பாக்கியசாலிகள் என்று ரையின் ஆழத்தில் மூழ்கி எல்லாம் மறந்து டொன்று இணைந்ததென்பது நமது உறுதியான
ஸ்ல நமக்கு தூங்கி எழுவதற்கும் சில
தூக்கத்தின் பிடியைவிட்டு, உதயத்துக்கு )கூர்த்தத்தில் எழுந்து தினசரி அலுவல்களில் யுள்ளனர். இந்த வேளையில் தூங்கினால் தரித்திரமும் உருவாகும் என்று நம்பிக்கை ல் விழித்து வலதுபக்கம் திரும்பி எழவேண்டும். தழுந்து ஓடுவது தவறு. விழித்த உடன் இரு லட்சுமி, சரஸ்வதி, கெளரி என்ற தேவிமாரை
ட்சுமி, சரஸ்வதி,
RSSSSSSSSR
ஏநானச்சுடர் ல் நென்மணி விளையும். அகத்தில் சிவகதி
கெளரி 3ரதர்சனம் னிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் 3து. திடீரென குதித்தெழுந்து செல்லும்போது ண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத் ால் படுக்கையைவிட்டு எழும்பியிருந்து சிறிது X காண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நிலைநிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம்
நாயாளிகளில் இருபத்திமூன்று சதவீதமும்
விபத்தினால் நோயுற்றனர் என்பது புள்ளி ፳
ளுக்கும் அறிவுதான் வேர்.

Page 41
kkkkkkkkkk
ஐப்பசிம்லர்
6
இறப்பை எ
திருமதியோகேஸ்வரி இறக்கும்போது நான் என்னவாகப்பே விறைத்து சடமாகி சவமாகிப்போவேன். உடல் என்றால் நான் யார்? இது புரிய கூறியுள்ளனர். பட்டினத்தடிகளும் சிந்தித் மேவிய புன்மயிர்த் தொன பாவிய தோலின் பரப்போ புகவிட்டுப் பொதிந்த புண் ஊறும் உதிரப் புனலோ K இடையிடை நிற்கும் எலு முடைகெழு மூளை விழு உள்ளிடை ஒழுகும் வழு ஊரும் புழுவின் ஒழுங்கே வைத்த மலத்தின் குவை கட்டிய நரம்பின் கயிறோ பிரியா(து) ஒறுக்கும் பிணி இன்னது யானென்(று) அ எங்கும் தேடினேன் யாதிலு என அவர் உடலினுள்ளே ஒவ் காணமுடியாது தவித்தார். அவரது பாடல் பார்த்த "கால் கொடுத்து எலும்புமூட்டி”, “ஊ தேவாரங்களைப் போன்று நாம் சிங்காரி அருவருப்பை ஏற்படுத்துவதாக அமைந்தி மேற்குறித்த திருவிடை மருதூர் மு தன்னைக் கண்டதையும் பின்வருமாறு கூ தெய்வத் திருவருள் கை மாயப் படலம் கிறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் நின்பெருந் தன்மையும் க என்னையும் கண்டேன் பி ஞான நாட்டம் கிட்டியதால் அவர் 6 கண்டார். தன்னையும் கண்டார். எனவே இப்பாடலில் தெளிவாக்குகிறார். மரணத் அவர் பாடியுள்ளார்.
செய்த தவறை மறைப்பது δρωάδι
}}}}}}}}
ቖ
然
R
芭
然
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏநானச்சுடர்
ண்ணிO O. O. O. வப்பிரகாசம் அவர்கள் ாகின்றேன்? அப்படியே இயக்கமற்றுப்போய் அப்படிப் போவது என் உடலா? நானா? ாத புதிர். இதுபற்றிப் பலரும் பலவாறு திருக்கின்றார். கயோ அம்மயிர்
தோலிடைப்
ணோ புண்ணிடை
கூறுசெய்(து)
ம்போ எலும்பிடை
தோ வழுவழுத்(து) ம்போ மெள்ளநின்(று)
|т Бfl60оц
யோ வைத்துக்
உடம்பிற்குள்
ரியோ தெரியாது
றியேன் என்னை
லும் காணேன் வோர் இடமாகத் தேடியும் தன்னைக் ஏற்கனவே முன்னைய கட்டுரைகளிலே [ன்மிசை உதிரக்குப்பை" என ஆரம்பிக்கும் த்து சீராட்டும் இந்த உடலின்மேல் ஓர் ருப்பதும் கவனிக்கற்பாலது. ம்மணிக்கோவையின் பாடலிலேயே அவர் றுகிறார்.
வந்து கிடைத்தலின்
M−
யானும் ண்டேன் காண்டலும் நரையுங் கண்டேன்

Page 42
எரியெனக் கென்னும் புது சரியெனக் கென்னும் பரு நரியெனக் கென்னும்புன் பிரிய முடன்வளர்த் தேை என்ற அவரது பாடலொன்றி புராணத்தின்பின் இந்த உடல் நி விளக்கப்பட்டுள்ளது. தீயும் புழுவும் ம உடலைத் தமதாக்கிக்கொள்ள முனை மரணத்தின் முன், மண், பொன், பொருள் விரும்பியவற்றையெல்லாம் தன்னுடைய அதற்காக என்னென்ன காரியங்களைச் செt தூண்டுகிறது. அதை பட்டினத்தடிகளும்
முடிசார்ந்த மன்னரு மற்று பிடிசாம்ப ராய்வெந்து ம6 படிசார்ந்த வாழ்வை நிை அடிசார்ந்து நாமுய்ய வே என்பது அவரது பாடல். இந்தப் கூறும் எத்தனையோ பாடல்களையும் நு சார்ந்து உய்ய நாம் முயல்வதில்லை.
அத்தகைய நாம் மரணம்வரும்ே நிச்சயமற்ற ஒன்று. நாவுக்கரசர் இதுபோ
“கூற்றங்கண்டு உம்மை என்னைக் குறிக் என வேண்டியது பற்றி முன்னைய கட்டுரையொன்றிலே பார்த்தோம். பட்டினத் தடிகளும் இறப்பு அணுகும் நேரம் இறை வனை வழிபட அவன்தான் வழிசெய்ய வேண்டுமென வேண்டிநிற்கின்றார். அந்த இறுதிநேரத்தில் நாம் பிள்ளையைப் பார்க் கவும் பேரப்பிள்ளையைப் பார்க்கவும் அவர் களின் கையால் பால்பருகி அவர்களின் மடியில் உயிர் விடவும் ஏன் மரணத்தின் பின் மகன்தான் கொள்ளிவைத்து இந்த அருமந்த உடலை எரியூட்ட வேண்டு
மென்றுங்கூட ஆசைப்படுகின்றோம்.
ஆனால் பட்டினத்தடிகள் வேறுவகையில் ஆசைப்படுகிறார்.
அவன் செய்த வினை அவை
 

ஏநானச்சுடர்
வோவெனக்கெனு மிந்தமண்ணுஞ் ந்தோ வெனக்கெனுந் தான்புசிக்க னாயெனக் கென்னுமிந் நாறுடலை த னாலென்ன பேறெனக்கே. னை உதாரணத்திற்கு எடுத்துப்பார்க்கலாம். லைத்திராது அதன் நிலை இப்பாடலிலே 0ண்ணும் பருந்தும் நரியும் நாயும் இந்த வது பற்றிக்கூறும்போது அதே உடல்
மனிதர், விலங்குகள், பறவைகள் என்று தாக்கிக்கொள்ள எவ்வளவு பாடுபட்டது? பதது? என்பவற்றையும் சேர்த்துச் சிந்திக்கத் சிந்தித்திருக்கிறார். முள் ளோரு முடிவிலொரு ண்ணாவ துங்கண்டு பின்னுமிந்த னப்பதல் லாற்பொன் னினம்பலவர் |ண்டுமென் றேயறி வாரில்லையே
பாடல்களையும் இதே தத்துவத்தைக் நூல்களையும் படித்தும் அம்பலவர் அடி
பாது இறைவனைச் சிந்திப்போமென்பது ன்ற ஐயமேற்பட்டதனால்
மறக்கினும்
கொண்மினே’
'நமசிவாய' என்னும் திருவைந்: தெழுத்து மந்திரத்தின் மகிமை மிகப்பெரி யது. அந்த மந்திரத்தை ஓதி உய்ந்தவர் 8 கள் பலர் அதன் பெருமை பற்றி திரு முறைகள் விதந்து கூறுகின்றன. இறுதி நேரத்தில் திருவைந்தெழுத்தை ஓதினால் பிறவிவேரறும். அதனை இறக்கும் நேரத் 革 தில் ஒதவேண்டுமென்பது பட்டினத் தடிகளின் விருப்பம். அது உடல் இயக்க மற்றுப் போகின்றவேளை கைகளையோ 达 கால்களையோ நாவையோ அசைக்க முடியாதிருக்கும் அப்போது அந்த மந்திரத்தை ஓதவேண்டும். ஒதும்போது
கைகள் இறைவனைத் தொழவேண்டும்.
யே சுற்றிக்கொண்டிருக்கும்,

Page 43
ஐப்பசிமலர் அதுமட்டுமல்ல, பஞ்சாட்சர மந்திரம் போன் றதே திருநீறு. அது உடற்பிணியையும் பிறவிப்பிணியையும் தீர்க்கும் மருந்து. "நீறில்லா நெற்றி பாழ்” என்பார்கள். நீறணிந்தால் நெற்றிமட்டுமல்ல அனைத் துமே பூரணத்துவத்துடன் பொலியும். இறக்கும்போது திருநீறு அணிந்து இறை வனை வணங்கி ஐந்தெழுத்தை ஒத வேண்டும் என வேண்டுகின்றார் அவர்.
விண்வெளிக்கோ சமுத்திரத்தின் அடிக்கோ, மலையுச்சிக்கோ பயணிப் பவர்கள் பாதுகாப்புக்காக பல பொருட் களைக் கொண்டுசெல்வார்கள். அதுபோல் வீடுபேறடைய வேண்டிய சாதனங்களை
ஐயுந் தொடர்ந்து விழியுரு மெய்யும் பொய்யாகி விடு செய்யுந் திருவொற்றி யூ( கையுந் தொழப்பண்ணி எ
66
நாம் மெய்யென்று பாராட்டிக் கொண்டிருக்கும் இந்த மெய், பொய் யாகின்ற அந்த நேரத்தை சொற் சித்திர மாக்கி எம்மனங்களிலே பதியவைக்கின் றார். மரணத்தறுவாயில் நெஞ்சினுள் சளி கட்டி இழுப்பேற்படும். கண்கள் செருகி விடும். இந்தப்பாடல் ஏற்கனவே பார்த்த ஞானசம்பந்தரின் தேவாரமாகிய “புலனைந் தும் பொறிகலங்கி நெறிமயங்கி” என " ஆரம்பிக்கும் தேவாரத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது. அவரும் இறுதிநேர அவஸ்தையை இத்தேவாரத்தில் விவரிக்
பகைவர்களை நேசிக்குமளவுக்கு ஆனால் குறைந்தபட்சம் நம் உடல், நம் ம மன்னித்து மறந்துவிடுவோம்.
இரு நற்குணங்களான கனிவும் 1 எம்மை நிலைநிறுத்தும்.
உடலுக்கு உழைப்பு போன்று உள்ள
333:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏநானக்கடர் யெல்லாம் கொண்டுசெல்ல அவர் விரும்பு கிறார்.
நாம் இப்படி ஏதாவது ஆசைப் பட்டால் என்னசெய்வோம்? உறவினர் ஒரு வரிடம் "நான் சாகும்போது இவற்றை யெல்லாம் செய்துவிடு” என்று கூறுவோம். மரணம் சொல்லிக்கொண்டா வரும்? அந்த வேளையில் அந்த உறவினர் அருகிலிருப் பாரோ? எங்கிருப்பாரோ? பட்டினத்தடிகள் இப்படி உறவினர் எவரிடமும் தன் ஆசையை நிறைவேற்றுமாறு கேட்க வில்லை. இறைவனிடமே கேட்கிறார். அவன் நிச்சயமாக அவருடைய ஆசையை நிறைவேற்றுவானல்லவா? ந் செருகி யறிவழிந்து கின்ற போதொன்று வேண்டுவன்யான் நடை யீர்திரு நீறுமிட்டுக் யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே ன்பதுதான் பட்டினத்தடிகளின் வேண்டுதல்.
கின்றார். அந்த விவரணமும் எம் மனங்களிலே ஒரு தாக்கத்தினை ஏற் படுத்துகிறது. ‘எமக்கும் ஒருநாள் இறுதிநேரம் வரப்போகின்றது என்ற எண் ணம் தோன்றுகிறது. அந்தநேரம் என்ன செய்யவேண்டும்? என்பதை நாமும் தீர்மானித்துக் கொள்ளலாம். மகனோ மற் றேர் உறவினரோ வந்து மூலமந்திரத்தை காதிலே கூறி தேவாரம் பாடவேண்டுமென ஆசைப்படுவதைவிட ஞானசம்பந்தரும்
ணிவுமே இறைவனுக்கு அருகாமையில்
துக்கு துன்பங்கள் பலத்தைத் தரும்.

Page 44
SEER
ஐப்பசிமலர்
உ007ஆம் ஆண்டு
நித்திய அன்னப்பணிக்கு
பூ பிரகாஷ் திரு ஜெயதேவா ԼDայՄ6ծI பரமலிங்கம் சிவகுமார் ந. இராஜசிங்கம்
A.C. துரைசிங்கம் திருமதி கெளரி சுரேசன் கு. தியாகராஜசர்மா (நீர்வைமணி) பிருந்தா சிவராஜன்
கு. குணசசிகரன்
பரஞ்சோதி சசிதரன் வ. ஆறுமுகம் அதிபர்
FUIT (BLT6ò
Dr T. L6g|TF6öt
பெஷன் ஹவுஸ் கே.கே.எஸ் வீதி வி. கனகசபாபதி ஆசிரியர் வே. தங்கவேலாயுதம் வீரகத்திப்பிள்ளை திருமதி தேவநந்தி சந்திரபிரகாசம் மகாலிங்கம் தயாபரன் மகாலிங்கம் செபதிபன் மகாலிங்கம் பிரபாகரன் புஷ்பராணி ஒப்பிலாமணி கட்டைவே சி. மாணிக்கம் 1ம் வட்ட நா. பஞ்சலிங்கம் 2A செட்டித்தெரு ப. கஜேந்திரன்
PT. பாலச்சந்திரன் 6. T.B. uTg56)6ör நாகலிங்கம் நாகம்மா நினைவு மாலா ச கணேசன் ஜோதி நவிண்டில் ழரீதேவி அரிசிஆலை
N. சுதாகரன் ஐயனார் கோவில திரு துரைராசா
தம்பையா வல்லியானந்தம்
சந்தியங்களை வாரி வழங்குபவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உற்சவம் தொடக்கம்
உதவிபுரிந்தோர் விபரம்
இளவாலை 5000. 00 பருத்தித்துறை 4000. 00 இடைக்காடு 1000. 00 இணுவில் 1000. 00 காரைநகள் 10000. 00 ஆவரங்கால் 1000, 00 ஆவரங்கால் 2000. 00 நீர்வேலி 1000. 00 560 20000. 00 யாழ்ப்பாணம் 5000. 00 துன்னாலைமத்தி 15000. 00 ஆவரங்கால் 2000. 00 அச்சுவேலி 1மூடை அரிசி அச்சுவேலி 1000. 00 யாழ்ப்பாணம் 5000. 00
கோண்டாவில் மேற்கு 1000. 00 ாயார் கோவிலடி உடுப்பிட்டி 1000. 00
பருத்தித்துறை 5000. 00 கொழும்பு 2500. 00 கொழும்பு 2500. 00 நவிண்டில் 2500. 00 லி கரவெட்டி 2500. 00 ாரம் புங்குடுதீவு 1000. 00 நல்லூர் 1000. 00 கொக்குவில் மேற்கு 3000. 00 ல்வை (அவுஸ்திரேலியா) 10000. 00 ல்வை (அவுஸ்திரேலியா) 5000. 00 பாரெட்ணம் கொழும்பு 15000. 00 கரணவாய் வடக்கு 5000. 00 அச்சுவேலி 1மூடை அரிசி டி கொடிகாமம் 10000. 00.
உரும்பராய் 2000. 00 துன்னாலை வடக்கு 1000, 00,
6USrtuarris 656566&airobb.

Page 45
அம்பிகாபதி கந்தையா பிரம்படிலே கந்தசாமி ஒவசியர் குடும்பம் V.M. றோ கமலினி பூரீபாதன் P. செல்வநாதன் திரு கார்த்திகேசு ஆசிரியர் திருமதி செல்வமாணிக்கம் முதியோர் இ
திருமதி செல்வரெத்தினம் Dr. (5855.T866, தவமணி சின்ராசா நுணாவில் கிழக்கு வெ. அருட்குமரன் தி. வேலுப்பிள்ளை ஐடியல் அக்கடமி
உ0082ஆம் ஆண்டு ? நித்திய அன்னப்பணிக்கு அமரர் சி. சிவலோகம் ஆசிரியர் நினைவு திருமதி ரங்கநாயகி செல்வராசா இல் செல்வி ஜனனி இராமகிருஸ்ணா விu சண்முகராசா தனேஸ்குமார் கொட்டாஞ் வி. விஜித்தன் தொண்டை திருமதி பாக்கியம் ஆசிரியை T. சீவரெட்ணம் சரவணா ஸ்ரோர்ள S. சிவபாலசிங்கம் மூலம் S. புவனேஸ்வ து. திலக்ஷன் ந. சூரியகுமாரன் பலாலிவீதி பார்த்தீபன் செல்வரெட்ணம் .P பேராசிரியர் வி. சிவசாமி மூலம் அ. சண் ம. துரைசிங்கம் அதிபர்மூலம் குமாரசாமி துரைசிங்கம் அதிபர்மூலம் வேலுப்பிள்ளை கு. கங்கைவேணியன் வேணி ஸ்ரோர்ஸ்
A. சுந்தரலிங்கம் அஞ்சல்திணைக்களம் S. f6)(3uJITE65tlab நிலாவெளி வைரமாளிகை கன்னாதிட்டி ந. சத்தியரூபன் சிறி நதியா நகை வேணிகளஞ்சியம்மூலம் கணேஷ்
அகிம்சைதாண் 8மலான மதம், Euc
 
 
 
 
 

நானச்சுடர்
ன் கொக்குவில் 20000. 00 ட் பருத்தித்துறை 1000. 00 பருத்தித்துறை 5000. 00 கொழும்பு 2000. 00 முறிகண்டி 5000. 00 ல்லம் இணுவில் 2500. 00 கரவெட்டி 500. 00 லண்டன் 5000. 00 கோண்டாவில் 5000. 00 சாவகச்சேரி 500. 00 வல்வெட்டித்துறை 5000. 00 வல்வெட்டித்துறை 6000. 00 யாழ்ப்பாணம் 10000. 00 உற்சவம் தொடக்கம் உதவிபுரிந்தோர் விபரம்
இமையாணன் 1000. 00 மையாணன் உடுப்பிட்டி 1000. 00 பாழவத்தை நெல்லியடி 000. 00 சேனை கொழும்பு 5000. 00 மானாறு (அவுஸ்திரேலியா) 9000. 00 திருநெல்வேலி 5000. 00 b யாழ்ப்பாணம் 1மூடை அரிசி ரராசா வல்வெட்டித்துறை 7000. 00 கரவெட்டி 1000. 00 திருநெல்வேலி 1000. 00 அச்சுவேலி (லண்டன்) 10000, 00 முகராஜா (லண்டன்) 20000. 00 இரவிச்சந்திரன் 4950. 00
தனபாலசிங்கம் சுவிஸ்லாந்து 9800, 00 LITþún IT600Itb 6ep60L- S|sfldfl, 200Kg
பருப்பு, 100kg சோயா, 1பட்டி உள்ளி
யாழ்ப்பாணம் 2000. 00 திருகோணமலை 10000. 00 யாழ்ப்பாணம் 5மூடை அரிசி
மாடம் யாழ்ப்பாணம் 5(p60)L &tbust
யாழ்ப்பாணம் lyp6ODL SÐff R
லான தானம், மேலான ofiểf.

Page 46
R.T. Flbubgbir சிவகுரு பத்மநாதன் கந்தர்மடம் சிவா பிறதள்ஸ் தி. தவபாக்கியராசா திருமதி சின்னையா திருமதி சக்திவேல் நெடியகாடு M. சதாசிவமூர்த்தி திரு தம்பித்துரை சி. குமாரசாமி ஆசிரியர் பத்தமேனி செ. செல்வரெத்தினம் தெஹிவை க. விசயரத்தினம் தெஹிவை திரு கார்த்திகேசு மூலம் வீ. பத்மசீலன் சிவசுப்பிரமணியம் சறோஜினிதேவி சிவசுப்பிரமணியம் புவனேஸ்வரி பா. சிவகுமார் K.K.S வீதி சி. சிவராசலிங்கம் தியேட்டர் லேன் ஆ. இராசரத்தினம் R. ரவீந்திரன் கீரிமலைவீதி நடேசமூர்த்தி J.P அ.ச.நா. இராசையா பழம்றோட் ஆ. ஜெகநாதன் அதிபர் திரு முரளிதரன் பாலசுந்தரம் பாலேந்திரன் M. தங்கவேல் (பலாலி) போடிங்றே திரு நக்கீரன் திரு பூரீகாந்தன் குடும்பம் ஆறுமுகம் தெய்வேந்திரம் தோப்பு சி. கிருபாகரன் குடும்பம் S. மிகுந்தலா கட்டைவே S. முருகஅருள் (கனடா) Dr. P. சிவபாலன் சந்நிதி வைத்திடசா சுகந்தினி சிவப்பிரகாசம் செ. சிவனேசன் சிவதொண்டன் மூலம் செல்வி V. யோக யோகானந்தன் நினைவாக வேணி ஸ்ரோர்ஸ்மூலம் சிவலிங்கராசா செ
அக்கிரமக்காரன் மூகத்தில் வி
 

LDG36ofu IIT யாழ்ப்பாணம் திருநெல்வேலி அச்சுவேலி கரணவாய் வல்வெட்டித்துறை
560T யாழ்ப்பாணம் அச்சுவேலி கொழும்பு கொழும்பு (கனடா) அச்சுவேலி மல்லாகம் அச்சுவேலி கோண்டாவில் இணுவில் கொழும்பு காங்கேசந்துறை அச்சுவேலி கந்தர்மடம் பருத்தித்துறை மானிப்பாய் வல்வெட்டித்துறை ாட் பருத்தித்துறை
660LT கொழும்புத்துறை அச்சுவேலி அச்சுவேலி தெற்கு லி கரவெட்டி
கட்டைவேலி லை கொழும்பு
கொழும்பு- 06 அச்சுவேலி பூசணி
t
ஏநானச்சுடர்
1மூடை அரிசி 2மூடை அரிசி
ாழும்பு பொருட்கள் வகையில் 15000.
10000. 00
10000. 00
2000. 00 2000. 00
20000. 00
5000. 00
2000, 00
10000. 00
1000. 00
10000. 00
5000. 00
5000.
1000.
1000.
1000.
10000. 00 3000: 00 2000. 00
1000. 00
500. 00
2000. 00
2500. 00
00
10000.

Page 47
的芯ö岛、丛
ஐப்பசிமலர் வாரியார் பக்கம்
O ததப G வாரியார்
őflolgö5lőzi őFILók
சிவம்- நன்மை, மங்கலம், உயிர்க
ஆதலில் சிவத்தின் சாமி.
“சாமி” என்ற சொல்லுக்கு உடை உலகங்களையும் உயிர்களையும் உடை நிகண்டில் முருகவேள் பெயர்த்தொகுதி “சுவாமி” என்ற சொல் முருகவேளுக் சுவாமியென்று அழைப்பது உபசார வழ “தேவசேனாதிபதிச் சூர சுவாமி ஆதலினால், அண்ட கோடிகள் முருகவேள் ஒருவரே எனவுணர்க. உை புரிவது இயல்புதானே. மயில்மிசை நடிக்குஞ்சாமி
அறுபத்து நான்கு கலைகளில் நடனக்கலைக்குத் தலைவர் நடராஜமூர் பேதங்களுள் இயற்கையாகவே ஒருவர் மயில் ஒன்றேயாம். அதனை வாகனமாகக் தாமும் ஆடி அருள்புரிகின்றார் குன்றுதே எமதுளே சிறக்கும் சாமி
அடியவர் உள்ளக் கோயிலில் அல்லாதார் உள்ளத்தில் பாலில் நெய்போ தயிரில் நெய்போல் விளங்கித் தோ6 உடன்படுத்தி எமது என்று பன்மையில் சொருபமி தாளிகான செழிக்குஞ்சாமி
இறைவன் ஒளிவடிவாகத் திகழ்கி சொரூபமுதல் ஒரு வாழ்வே” என்று பிறி "பிரமமாய் நின்ற சோதிப் பிழம்ப திருவாக்கு. பிறவியை ஒழிக்குஞ் சாமி
“பெம்மான் முருகன் பிறவா னிறவ முருகவேள் பிறப்பில்லாதவர். பிறப்பில்ல ஒழிக்க வல்லவராவார். ஏனைய தேவர்க
பூஜைக்கு இரண்டு சிறகுகள்
 
 

ஏநானச்சுடர்
ir rmru5
சுவாமிகள்
ளுக்கு நன்மையே புரிகின்றவன் முருகன்.
யவன் என்பது பொருள். ஸ்வம்- சொத்து. மயாக உடையவன் முருகன். வடமொழி “சுவாமி” என்று பேசுகிறது. எனவே, $கு உரியது. ஏனைய தேவர்களைச் க்கு என்க. கஜமுகானுஜ'
அனைத்துந் தனிப்பெருந் தலைவர் டயவர் தமது உடமைகட்கு நன்மையே
நனி சிறந்தது நடனக்கலை. அந்த த்தி. எண்பத்துநான்கு நூறாயிர யோனி கற்றுக்கொடுக்காமலேயே ஆடவல்லது 5 கொண்டு, மயிலும் ஆட, அதன் மிசை ாறாடிய குமரக்கடவுள்.
இறைவன் விளங்கித் தோன்றுகின்றான். ல் மறைந்திருப்பான். அடியார் உள்ளத்தில் ன்றுவான். ஏனைய அடியவர்களையும் கூறியருளப்பட்டது.
ன்றனன். "சுடரொளியதாய் நின்ற நிட்கள தொரு திருப்புகழில் கூறுகின்றார். தோர் மேனி யாக” என்பது கந்தபுராணத்
ான்” என்ற கந்தரநுபூதித் திருவாக்கின்படி ாத ஒருவரே ஆன்மாக்களின் பிறவியை ள் பிறப்பிறப்புடையவர்கள்.
). ஒன்று பக்தி, மற்றையது ஆசாரம்.

Page 48
然
ஐப்பசிமலர்
"செத்துப் பிறக்கின்ற ெ செங்கீரை யாடிய
பவமதை தெறிக்குஞ் சாமி
பிறவிக்குக் காரணம் ஆன்மாக் வினைகளைப் பொடிப்படுத்திப் பிறவா கந்தப்பெருமான் என்க. முனிவர்களிடமேவும் தவத்தின் சாமி
முநிவர்- நினைப்பவர். நினைக்க இடையறாது தவநெறியில் நிற்பார்கள். அத் எந்தை கந்தவேள். புரியிழை பொறுக்கும் சாமி
ஆன்மாக்கள் அறியாமையால்
கந்தநாயகன் எல்லையில்லாத கருணை
பயனில்லாத சொற்களைக் கூறுவ கடுஞ்சொற்களைக் கழறுதலும் வாக்கின
பொறாமை, காமம், கோபம், பன பிழைகள்.
பிறர் மனைவியரை விரும்பிப் காணல்; கடவுளது திருவுருவங்களை அ
தெய்வ நிந்தனை, வேத நிந்தனை கேட்டல் செவியினால் வரும் பிழைகள். இத்தகைய பிழைகள் அறியாமைu பொறுத்தருளுவான். அறிந்தபின் மீண்டு
8 inLITE).
சொல்லால் வரும்குற்றஞ பொல்லாத திவினைப் ப அல்லாத கேள்வியைக் எல்லாப் பிழையும் பொறு
குடிநிலை தரிக்குஞ் சாமி
இல்லறமாகிய நல்லறத்தில் நின்
முதலிய குற்றங்களைக் கடிந்து, அன்பு,
நிற்கும் குடிகளை நன்கு தாங்கி வள்ளி
உலகத்தின் செயல்களெல்ல
 
 

ஏநானக்கடர்
5l/16)/filesoif LD60076)IIT677 ருளே’
குமரகுருபரர்
கள் செய்த பாவமேயாகும். அப் பாவ மையை வழங்குங் கருணைக் கடவுள்
வேண்டியதை நினைப்பவர்கள். அவர்கள் தவத்துக்கு அருள் புரிபவர் தயாநிதியாகிய
புரியுங் குற்றங்களைக் கடவுளாகிய யினால் பொறுத்தருளுவார். வதும், பொய் புகலுதலும், புறங்கூறுதலும், ால் வரும் பிழைகள். கை முதலியவைகள் மனத்தினால் வரும்
பார்த்தல்; பெரியோர்களை அவமதித்துக் புலட்சியமாகப் பார்த்தல் முதலியவைகள்
ா, அடியவர் நிந்தனை முதலியவைகளைக்
பினால் நிகழ்ந்துழி அவைகளை ஆண்டவன் ம் மீண்டும் இப்பாவங்களைச் செய்தல்
* சிந்தனை யால்வருந் தோடஞ்செய்த ார்வையில் பாவங்கள் புண்ணியநூல் கேட்டிடுந் திங்குகள் ஆயவும்மற்று நத்தரு ளாய்கச்சி ஏகம்பனே
- -பட்டினத்தார்.
று விருந்தோம்பிப் பொய், கொலை, கள அறன் என்ற இரு கண்களையுடையவரா
மணவாளன் அருள்புரிகின்றான்.
6)
ாம் கடவுளுடைய செயல்கள்

Page 49
kkkkkkkk
ஐப்பசிமலர் அசுரர்கள் பொடியாகச் சிதைக்குஞ் ச1 தீமைகட்கு உறைவிடமாகிய ஆ வீரமூர்த்தியாகிய விமலன் அழித்தருளி எமை பணி விதிக்கும் சாமி:
இறைவர், அடியார்கள், ஒவ்ெ பணிவிடைகளை நியமித்தருளுவார். தகப்பன் சாமி
தகப்பனாருக்கு பிரணவ மந்திர குருபரன் ஆதலின் முருகவேள் தகப்பன் ஆசிரியரிடம் அறநூல்களை முன கீழ்ப்படியாமலும், அடங்காப் பிடாரிகளாக சாமியாகிவிட்டான்” எனச் சிலர் அறியா தழைத்த சாத்திர மை குருக்கள் போல் தகப்ப னார்க்கொரு செ முருகவித் தகே
புத்ரகுரு, சுவாமிநாதன், குழந்ை என்று அறுமுகப் பெருமானை அடியவர்
ஆச்சிரமத்தினால் முதியோ பண்டிகை நாளையும் கருத்திற்கொன 70 முதியோர்கட்கு துவாய், வே
வழங்கப்பட்டன.
கந்தசஷ்டிகால (ә9.но.aeoов கந்தசஷ்டிகால விஷேட மணியளவில் ஆச்சிரம மண்டபத்தி எனனும் பொருளில் செஞ்சொற்செல் தொடர் சொற்பொழிவாற்ற உள்ள
இண்சொல்லின் விலை அற்பம் XR(ኗጵ0፩Sk)፴፰SkÖmSk}?፰Sk)፴፩Sk)0፩Sk}QmSk)0፲፩

1)
ஏநானச்சுடர் ரி: ரக்கர்கள் பொடியாகுமாறு மெய்ஞ்ஞான ான்.
வாருவருக்கும் அவரவர்கட்குத் தக்க
தின் உட்பொருளை உபதேசித்த ஞான
சாமி எனப் புகழ் பெற்றார். ]றப்படி படியாமலும், தாய் தந்தையருக்கு த் திரியும் மூடப் பிள்ளைகளைத் "தகப்பன் மையால் கூறுகின்றனர். ரபொரு எறிவுள சிவ நெறிதனை யடைவொடு விதனில் உரைசெய்த
1667'
திருப்புகழ்தைக்குரு, குமரகுருபரன், தகப்பன் சாமி
புகழ்வர்.
ர் வாரத்தையொட்டியும், தீபாவளிப் ன்டும் சந்நிதி ஆலயத்தைச் சூழவுள்ள ட்டி, சேலை, போர்வை முதலியன
விஷேடநிகழ்வு - og.ii.2008)
நிகழ்வாக தினசரி மாலை 6.30
Iல்"கந்தபுராணமும் ஆறுபடைவிடும்" வன்இரா. சைல்வவடிவேல் அவர்கள்
fÎI.
ஆனால் அதன் மதிப்போ அதிகம்.
AA لم

Page 50
egůLJátoGoñi
ஒளவையார் அரு மூலமும்
40. கைவினை கரவேல். ப-ரை. கைவினை. (உனக்குத் (சமயத்திலே) ஒளியாதே.
41. கொள்ளை விரும்பேல். ப-ரை. கொள்ளை. (பிறருடை விரும்பேல்- நீ ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி ப-ரை. கோது- குற்றம் பொருந்தி 43. சக்கர நெறி நில் ப-ரை. சக்கரநெறி. (அரசனுடை வழியிலே, நில்- (நீ அடங்கி) நில் (அ என்பது கருத்து)
4. சான்றோர் இனத்து இரு. ப-ரை. சான்றோர்- அறிவினா கூட்டத்திலே, இரு- (நீ எந்நாளும் சேர்
45. சித்திரம் பேசேல் ப-ரை. சித்திரம்- மெய்போலத் ே பேசாதே.
46. சீர்மை மறவேல். ப-ரை. சீர்மை- புகழுக்கு ஏதுவாகி 47 சுளிக்கச் சொல்லேல். ப-ரை. சுளிக்க. (கேட்பவர்) கோபி பேசாதே.
48 குது விரும்பேல். ப-ரை. சூது- சூதாடலை, விரும் 49. செய்வன திருந்தச் செய். ப-ரை. செய்வன. செய்யுங் காரி நீ செய். ev
50. சேரிடம் அறிந்து சேர். ப-ரை. சேர்இடம்- அடையத்தகு தெரிந்து, சேர்- நீ அடை.
விடாமுயற்சி உள்ளவர்க
 
 

ரிச்செய்த ஆத்திசூடி
໑-໒ທguນີ້
தெரிந்த) கைத் தொழிலை, கரவேல்- நீ
ய பொருளைக்) கொள்ளையிடுவதற்கு,
ய, ஆட்டு விளையாட்டை, ஒழி. நீ நீக்கு.
டய ஆஞ்ஞையாகிய) சக்கரம் செல்லும் ரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட
லே நிறைந்தவர்களுடைய, இனத்துந்து) இரு.
தான்றும் பொய் மொழிகளை, பேசேல்- நீ
ய குணத்தை, மறவேல்- நீ மறந்துவிடாதே.
க்கும்படியாக, சொல்லேல். (நீ ஒன்றையும்)
பேல்- (நீ ஒருபோதும்) விரும்பாதே.
பங்களை, திருந்த செவ்வையாக, செய்

Page 51
((?
ஐப்பசிமலர்
"ஏற்கனவே துரத்திலிருந்து பாக் கின்றபொழுது தனது கடை எரிந்திருப் பதைக்கண்டு லோகநாதன் மிகுந்த வேதனையுட்ன் தனது கடையை அண் மித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே அவர் கண்ட அந்தக்காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. ஆம் அங்கே ஒருவர் இறந்துகிடப்பது மட்டுமல்ல அவர் நீல நிறச்சேட்டையும் அணிந்திருப்பதுதான் ல்ோகநாதன் நிலைகுலைந்து போனதற் கான காரணமாகும்.
லோகநாதனுடைய கடையின் பங்காளியான மகாலிங்கமும் அன்றைய தினம் காலையில் நீலநிறச் சேட்டைத் தானே அணிந்திருந்தார்கள். காலையில் தன்னையும் மகாலிங்கத்தையும் அதிரடிப் படைப் பொலிசார் கடைக்குள் இருந்து நடுறோட்டிற்கு இழுத்துவந்து தாக்கத் தொடங்கியபொழுது மகாலிங்கம் தன்னை விடவும் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருந் ததை லோகநாதன் அவதானித்திருந்தார்
காரியத்தில் உறுதியாயிருப்ப
:
አIቶኗkjPቾኗkPቾኗጶRቾኗkPቶኗጵj(ቾ..ጳIቾ..ጵIቶኗkjIች
 

கள். அதன் பின்பு ஏற்பட்ட அசம்பாவிதங் களின்போது தன்னைப் போலவே மகாலிங் கமும் பாதுகாப்புத்தேடி அந்தப்பகுதிக்குள் எங்கேயாவது மறைந்திருப்பார் அல்லது அந்தப் பகுதியை விட்டு வேறு எங்கே யாவது சென்றிருப்பர் என்றே லோகநாதன் அவர்கள் சிந்தித்திருந்தார்கள்.
ஆனால் இப்பொழுது இங்கே நீலநிறச் சேட் அணிந்திருக்கின்ற ஒருவர் தனது கடைக்கு முன்பாக இறந்து கிடப்பதைக் கண்ணுற்ற நிலையில் லோக நாதன் துடித்துப்போனார்கள். அவலங் களும் அழிவுகளும் நிறைந்திருந்த அந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே பதட்டத்துடன் காணப்பட்ட லோகநாதன் மிகுந்த பயத் துடனும் பதட்டத்துடனும் மெதுமெதுவாக அந்த உடலுக்குக்கிட்டே சென்றார்கள். உடலுக்குக்கிட்டே சென்றுவிட்ட நிலை யிலும் அதனை யார் என்று அடையாளம் காணமுடியாத லோகநாதன் வேறுவழி யின்றி குப்புறக்கிடந்த அந்த உடலின் முகத்தை மெதுவாகத் திருப்பிப்
ህ፻ዃ

Page 52
பார்த்தார்கள். ஆம் அவர் எதிர்பார்த்தது Rபோல அது மகாலிங்கம் அல்ல என் பதைக் கண்ணுற்றபொழுதுதான் அவ ருடைய பதட்டம் தணிந்து மனதில் ஆறு தலும் திருப்தியும் ஏற்பட்டது.
இப்பொழுது லோகநாதனுடைய பதட்டம் ஓரளவு குறைந்துவிட்டாலும் தான் நம்பிக்கையுடன் கட்டி எழுப்பிக்கொண் டிருந்த வியாபார ஸ்தாபனம், அதற்குள் இருந்த உடமைகள் தொடர்பாக அவ ருக்கு ஏற்பட்டிருந்த அந்தக் கவலை இப்பொழுதும் அவரது அடிமனதில் அலைமோதிக்கொண்டுதான் இருந்தது.
அங்கே முழுமையாகவும் அரை குறையாகவும் எரிந்துகொண்டிருக்கின்ற வியாபார ஸ்தாபனங்களில் தமது வியாபார ஸ்தாபனமும் ஒன்றாக இருப்பதை ஏற் கனவே தூரத்திலிருந்து லோகநாதன் அவதானித்திருந்தார்கள். ஆனால் அங்கே கடையின் முன்பாக இறந்த உடலைக் காண நேர்ந்ததால் ஏற்பட்ட பதட்டத்தால் கடைக்குள்ளே அப்பொழுது அவரால் செல்லமுடியவில்லை.
ஆனால் இப்பொழுது அவரது சிந்தனை முழுவதும் தனது கடை பற்றியதாகவே இருந்தது. புகைந்து கொண்டிருக்கின்ற தனது கடை வாசல் வழியாக மெதுவாக கடைக்கு உள்ளே புகுந்தார்கள் என்ன ஆச்சரியம் வெளியே உள்ள கடை முகப்பு எரிந்துவிட்ட நிலை யிலும் கடைக்கு உள்ளே ஒரு சிறிய பகுதிமட்டும் எரிந்தநிலையிலும், மிகுதி யாக உள்ள கட்டிடப் பகுதிகளும், அந்தப் பகுதிக்குள் இருந்த அனைத்து வியாபாரப் பொருட்களும் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்ற அதிசயத்தை அவதானித்தார் கள். ஆம் அவரது உள்ளத்தில் அளவில் லாத மகிழ்ச்சியும் நின்மதிப் பெருமூச்சும்
” თგრnuéაo tნტდpთu-ის N
 

ஏற்பட்டது. கடைமுகப்பு எரிந்து முகப்பின் உள்ளேயும் கடைத்தொகுதியின் ஒரு பகுதி எரிந்த நிலையில் அந்தத் தீயின்
லோகநாதன் அவதானித்தார்கள். உடனடி யாகவே தண்ணிரைக்கொண்டு வந்து புகைந்து கொண்டிருந்த அந்தப் பகுதியில் ஊற்றித் தொடர்ந்து நெருப்புப் பரவாமல்
யும் மேற்கொண்டார்கள்.
அங்கே கடைக்கு உள்ளே புகைந்துகொண்டிருந்த அந்தப் பகுதிக்கு அண்மையிலேயே பொங்கல் விற்பனைக் 半 காக வாங்கி வைத்திருந்த வெடிபொருட் களும் வைக்கப்பட்டிருந்தன. உண்மையில் கடைமுகப்பில் ஏற்பட்ட தீயின் வேகம் சிறிது அதிகரித்திருந்தால் அல்லது அந்தத் தீ தொடர்ந்து எரிந்து சென்றிருந் தால் கடைக்குள் இருந்த வெடிபொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களிலும் தீ பரவி கடையும் முழுமையாகவே நாசமாகி இருக்கும்.
ஆம் சாமியார் கூறியபடி லோக நாதன் "ஓம்" என்று சுண்ணாம்பினால் கடைக்குள் நிலத்தில் எழுதிய அந்தப் பகுதியும் அதற்குப் பின்னால் உள்ள பகுதிகளும் எந்தவிதப் பாதிப்புக்களுமின் றிப் பாதுகாப்பாக இருப்பதை அவதானித்த லோகநாதன் நடந்தேறியிருப்பது அற்புத மான செயல் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார்கள்.
பொங்கற் செயற்பாட்டை தாம் காலையில் ஆரம்பித்த நேரம் முதல் அங்கே இடம்பெற்ற ஒவ்வொரு சம்பவங் களையும் மீட்டுப்பார்த்த லோகநாதனுக்கு அவை ஒவ்வொன்றுமே வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத நிகழ்வுகளாக
மிக நெருங்கிய நண்பண்.

Page 53
egůUáloauň அமைந்துவிட்டதை உணர்ந்து கொண் டார்கள். அதுமட்டுமல்ல இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தவை யாகவும் தனது வாழ்க்கைப் பாதைக்கு பாடம் புகட்டுபவை போலவும் இடம் பெற்றுள்ளதையும் சிந்திக்கத்தலைப்பட் டார்கள்.
இவ்வாறு தைப்பொங்கல்த் தின மான அன்று காலையிலிருந்து பல்வேறு சம்பவங்களுக்கு உட்பட்டு பல்வேறு உணர்வுகளுக்கு முகம் கொடுத்த லோக நாதன் அவர்கள் தனது உடலும் உள்ள மும் சோர்வடைந்து விட்டதை நன்கு உணர்ந்துகொண்டார்கள். இப்பொழுது அமைதியையும் ஓய்வையும் அவரது உள்ளம் நாட ஆரம்பித்தது. ஆம் கனகாம்பிகைக் குளத்திலுள்ள தனது தாயாரிடமும் அங்கே தனது மைத்துனர் பரமலிங்கத்தினுடைய வீட்டில் தங்கியுள்ள சாமியாரிடமும் செல்லவேண்டுமென்று அவரது மனம் ஏவியதால் லோகநாதன் அவ்விடத்தில் இருந்து புறப்பட ஆயத்த மானார்கள்.
அதேநேரம் கரடிப்போக்குச் சந்தி யில் இவ்வாறு பெரிய அனர்த்தங்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்ட இந்த விடயம் கனகாம்பிகைக் குளம் உட்பட கிளிநொச்சி முழுவதிலும் காட்டுத்திபோலப் பரவி பதட்டமான சூழ்நிலையைத் தோற்றி வித்தது. லோகநாதனுடைய தாயார் தனது மகனுக்கு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ எனத்தெரியாது மிகுந்த கலக்கத்துடனும், கவலையுடனும் தனது வீட்டில் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் முக்காலத்தை யும் உணர்ந்தவரான அந்தச் சாமியார் கனகாம்பிகைக் குளத்தில் தான் தங்கி
சத்தியத்தை ометрофа
 

ஏநானச்சுடர் யிருந்த பரமநாதனுடைய வீட்டிலிருந்து லோகநாதனுடைய தாயாருடைய வீட்டிற் குச் சென்றார்கள். லோகநாதனுடைய தாயாரை நோக்கி 'அம்மா நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் மகன் ஒருவாறு தப்பிப்பிழைத்து இப்பொழுது அங்கேயிருந்து வந்துகொண்டிருப்பான் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து சேர்ந்துவிடுவான்’ என லோகநாதனுடைய தாயாரை ஆறுதற்படுத்திவிட்டு மீண்டும் பரமலிங்கத்தினுடைய வீட்டை சாமியார் வந்தடைந்தார்கள்.
சாமியார் குறிப்பிட்டதுபோல கரடிப் போக்குச் சந்தியில் ஏற்பட்ட அசம்பாவிதங் களில் தப்பிப்பிழைத்த லோகநாதன் அவர்கள் அங்கிருந்து நேரே சாமியார் தங்கியிருந்த வீட்டை வந்தடைந்தார்கள். லோகநாதனை எதிர்பார்த்து சாமியார் பரமலிங்கத்தினுடைய வீட்டில் சாமி அறையில் லோகநாதனுக்காக மேற் கொண்டிருந்த செயற்பாடுகளும் அது மட்டுமல்ல லோகநாதனை சாமி அறைக் குள் அழைத்து சாமியார் அவருக்குச் செய்த செயற்பாடுகளும் லோகநாதனுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அதேநேரம் அளவிடமுடியாத பக்தி உணர்வினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. லோக நாதனுடைய கண்களில் ஆனந்தக் கண்ணி ததும்ப அவரது உடல் அவரை அறியாமலே புல்லரிக்கத் தொடங்கியது. ஆம் லோகநாதன் மட்டுமல்ல நாம் அனைவருமே ஆச்சரியப்படக் கூடியதான அந்தச் செயற்பாடு என்ன என்பதையும் அந்தச் சாமியார் யார் என்ற விடயங்களை யும் இறுதி அத்தியாயமான அடுத்த அத்தியாயத்தில் அடியார்களுக்கு வெளிப் படுத்துகின்றோம். (தொடரும்.
0ாம் முறிக்க முடியாது.

Page 54
V g
ஐப்பசிமலர்
தமிழகத்திருக்கோயில் வரிசை:
மதுரைகள்ள அழகர் ஆற்றில் இ திருவல்வையூர் அi எல்லோருக்கும் ஐப்பசியில் தீபா வளி வரும். ஆனால், மதுரை வாசிகளுக் குச் சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை
கொண்டாடி வருகிறார்கள் இவர்கள். திரு விழா நடைபெறும் பத்துநாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலு முள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டுவந்து சேருவார்கள் மக்கள் சுமார் பத்து இலட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன்னர் அவர் குடிகொண்டிருக்கும் அழகள் மலையின் சிறப்பை அவதானிக்க வேண்டும். மதுரைக்கு வடக்கே சுமார் 20கி.மீ தொலைவில் அழகள் மலை கம்பீர மாகக் காணப்படுகிறது. அழகள் மலையில் உள்ள இந்தக் கோயிலை விஸ்வகர்மா (தேவலோகச் சிற்பி) கட்டியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. தூரத்துப் பார்வைக்கு அழகள்மலை ஒன்றுபோலத் தெரிந்தாலும் அதைச்சுற்றி ஏழுமலைகள் சூழ்ந்திருப் பதாக ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். சிலப்பதி காரத்தின் "காடுகாண் காதை" யிலும் அழகள்மலைபற்றிக் குறிப்பிடப் படுகிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தரு ளிய சுந்தரராஜப்பெருமாள் சங்கு, சக்கரம்,
சுதந்திரம் என்பது ფepთწრთი
EEEEEEEEEEEEEEEEEE;
 

முகர் கோயில் றங்கும் பெருவிழா
பாண்ணா அவர்கள்
வில், வாள், கதை என பஞ்சாயுதங் * களுடன் காட்சிதருகிறார். உற்சவர் "அபரஞ்சி” எனப்படுகின்ற அரியவகை தங்கத்தினாலானவர். அதனால் பெரு மாளையும் தேவலோகப் பெருமாளாகவே பூஜிக்கிறார்கள். கள்ப்பக்கிரகத்தில் மூலவர் சுந்தரராஜப் பெருமாள் பூரீதேவி- பூமா தேவியுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு
ஆண்ட சுந்தரபாண்டியன் தங்கத்தகடு பொருத்தியுள்ளன். பின்னாளில் அது கள வாடப்பட்டதால் இப்போது செப்புத் தகட்டுக்கு தங்கமுலாம் பூசி வேய்ந்துள் 656. -
இரண்டாம் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சோலைமலை நாச்சியார், ழரீநிவாசன், பூரிதேவி- பூமாதேவி, யோக நரசிம்மர் ஆகியோர் உள்ளனர். மூன்றாம் பிரகாரத்தில் கருட மண்டபமும் கருடன் சந்நிதியும் உள்ளன. நான்காம் பிர காரத்தில் ஆழ்வார்கள் சந்நிதிகளும் ஆண்டாள் சந்நிதியும் உண்டு. இந்தப் பிரகாரத்தில் உள்ள பள்ளியறை மண்ட பத்தில் திருமலை நாயக்கரால் செய்து தரப்பட்ட, முழுக்க முழுக்க யானைத் தந்தத்தினாலான கட்டில் ஒன்று காணப் படுகிறது.
ஐந்தாம் பிரகாரத்தில் அநுமன், கிருஷ்ணர், இராமர் சந்நிதிகளும், ஆறா
பிரகாரத்தில் சப்தகன்னியரும், நாராயண
6யயுள்ள ஓர் ஒப்பந்தமாகும்.
葛

Page 55
ஐப்பசிமலர் வாவி தீர்த்தமும் இருக்கிறது. ஆடிப்பிரம் மோற்சவத்தின்போது இங்குதான் தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது.
அழகள் கோயிலில் மூன்று முக் கிய கோபுரங்கள் உண்டு. ராஜகோபுரம், தொண்டமான் கோபுரம், பரமபதவாசல் கோபுரம் என்பனவே அவை. கோயிலைச் சுற்றிலும் உள்ள பகுதியை "அல்லிக் கோட்டை” என்கிறார்கள். அல்லிக் கோட்டையின் சுற்றுச் சுவர்களும், இடிபாடு களும் இன்றும் காணப்படுகின்றன. கோட்டைச்சுவர் அருகாக 3கி.மீ தூரம் படிப்படியாக மலைமீது ஏறிச்சென்றால் (இடையே முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையை தரிசிக்க லாம்) அழகர் கோயிலின் முக்கிய அம்சமான தீர்த்தத்தொட்டி வருகிறது. இந்தத் தீர்த்தத்தினை, "கங்கைத் தீர்த்தத் தைக் காட்டிலும் புனிதமான நூபுரகங்கை” என ஆழ்வார்கள் பாடியுள்ளனர். "அப ரஞ்சி” தங்கத்தினாலான மூலவரின் அபி ஷேகத்துக்கு இந்தத் தீர்த்தத்தைடிே பயன்படுத்துகிறார்கள். அதனால் வற்றாத ஜீவ ஊற்றாக நூபுரகங்கை கொட்டிக் கொண்டே உள்ளது.
சித்ரா பெளர்ணமிக்கு நான்குநாள் முதல் ஆரம்பமாகும் சித்திரைத் திருவிழா வின்போது முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கோயிலில் இருப்பார் அழகள். மூன்றாம் நாள் தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்படுவர். வழியில் பல சிற்றுர் களையும் கடந்து, இரவில் தங்கி, ஐநூறுக்கும் அதிகமான மண்டகப்படிகள்
வழங்கி, ஐந்தாம் நாள் பெளர்ணமியன்று அழகள் வைகைக் கரைக்கு வந்து சேரு வார். அன்றுதான் அழகர் ஆற்றில்
υακάυ σταυρύ ύδωωτοταμο ομο
 

இறங்கும் அழகுமிகு பெருவிழா வேளை யாகும். ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் ஒரே இடத்தில் ஒரே வேளையில் மதுரை யில் கூடும் பெருவிழா இது.
கள்ளழகள் மக்கள் வெள்ளத்தில் ஆரவார கோஷத்துடன் வைகை ஆற்றில் வர, மதுரை வீரராகவப் பெருமாள் ஆற்றி லேயே எதிர்கொண்டு, இருவரும் மாலை மாற்றி மரியாதை செய்வதுடன் அந்தவிழா நிறைவுபெறும். இந்த விழா மதுரையில் நடைபெறும் மூன்று நாட்களும் மக்கள் கூட்டத்தால் மதுரை மூச்சுத்திணறிப் போகும். திருவிழாவுக்காக மதுரை வந்திறங்கும் வெளியூர் மக்களுக்கு "சாப் பாடு" ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. அங்கங்கே மண்டகப்படிக்காரர்கள் வழங் கும் பொங்கல், புளியோதரை மற்றும் தீன் பண்டங்களை வைத்தே அத்தனை இலட் சம்பேரின் பசிக்கு வழிசெய்து விடுகிறார் கள். இதனால், “பேருந்து செலவுக்கு பணமிருந்தால் போதும். வயிற்றுப் பிரச் சினையை கள்ளழகரே கவனித்துக் கொள்வார்” என்று வெளியூர் வாசிகள் பேசிக்கொள்வர்.
மீண்டும், கள்ளழகள் பல ஊர்களி லும் தங்கி அருளாசி வழங்கி, எட்டாம் நாள் காலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்புகிறார். வழிநெடுக பூசை களை ஏற்றுக்கொண்டு 9ஆம் நாள் அதிகாலையில் அழகள் கோயிலைச் சென் றடைவார். 10ஆம் நாள் பயண களைப்பு நீங்க உற்சவ சாந்தி அபிஷேகம் நடை பெறுவதுடன் சித்திரைத் திருவிழாவின் 10-நாள் கொண்டாட்டங்கள் நிறைவுபெற 举 மதுரை மீண்டும் பழைய நிலைக்கு ഖത്രിgg.
ப்பட்டவற்றைத் தெரிந்துகொள்வதே.

Page 56
ஐப்பசிமலர்
பி.கு:
"வைகை” என்பது ஆற்றின் பெயர் மட்டுமல்ல. வைகுந்தத்தின் "வை”, கைலா யத்தின் “கை” இணையும் நட்புவெள்ளம். கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது
இரங்கிட வில் உன்னை நாம்மற உற்றதோ எண்ணியே தொழு
இரங்கிட ஆன்ன தானக் க ஆன சந்ந இன்னமும் எமக்கு
6J60)60Tu T
t
மறைந்தும் ம
பண்டிதர் க. முத்துவேலு சந்நிதியான் ஆச்சிரமத்தோடு இனை 1993ஆம் ஆண்டு பேரவையை ஆ பேரவையின் நிர்வாக சபையில் பல ஆண்டுகளாக உபசெயலாளராகச் ெ பெரும்பணியாற்றிய பெருந்தகை.
1998ஆம் ஆண்டு பேரவையி ஞானச்சுடர் மலருக்கு காத்திரமான சிறப்புக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கி தலைவராகவும் விளங்கி செயலாற்றி
12.10.2008 ஞாயிற்றுக்கிழமை பண்டிதர் க. முத்துவேலு அவர்களது வெளியீட்டிற்கு ஒரு பேரிழப்பாகவே சந்நிதிவேற்பெருமானின் பாதாரவிந்த மறைந்தும் மறையாததாய் விளங்கிக் ெ
முட்டாள்களின் წესტფს:
8383-4
 

EEEEEEEEEEEE;
gsta 88 als அவருடன் வரும் வைஷ்ணவ அடியார்கள் திருமண்ணுடனும், மீனாட்சியம்மையின் சைவ அடியார்கள் திருநீற்றுடனும் கலக்க, வைகுந்தம்- கைலாசம் கலந்து ஓடும் பக்தி வெள்ளமாக வைகை காட்சி தரும்.
bலை ஏனோ
க் கவில்லை
துணைநீ என்று
2து நின்றோம்
வில்லை ஏனோ
ந்தன்
நிதி யானே
) வாழ்வு
விடிய வில்லை விஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள்.
X ★ 羊 ★ 半 大 羊
X 大
★
Sk
றையாதவர்
★
举
R
அவர்கள் 1990ஆம் ஆண்டளவில் னந்துகொண்டவர். ஆச்சிரமத்தினால் பூரம்பித்தகாலம்தொட்டு இன்றுவரை படிநிலைகளில் இருந்து கடந்த ஆறு சயலாற்றி பேரவையின் வளர்ச்சிக்கு
னால் வெளியீடு செய்யப்பட்டுவரும் பங்களிப்பை வழங்கியவரும் மலரின் யவரும், ஞானச்சுடர் மலர்க் குழுவின் ய பெருமைக்குரியவர். அன்று இறைபதம் அடைந்த அமரர் இழப்பானது பேரவையின் ஞானச்சுடர் கருதுகின்றோம். அவரது ஆத்மா ங்களில் கலந்து என்றும் எம்முடன் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. சைவ கலை பண்பாட்டுப் பேரவை
ான தீய குணம் கர்வம்.
B 383333

Page 57
07-1-2008 வெள்விக்கிடிசை டி. விடயம்:- "இன்னிசை” வழங்குபவர்;~ செல்வி ஷாபி
பக்கவாத்த்
14-11-2008 வெள்விக்கிலுசை ஓர் "சமயநீ
திருருதி ஆ. நாகேந்திரன் செல்வித ஜெயச்சந்திரிக
யா/ ஆறனவாய் பெரிண்னன்
2-1-2008 வெள்விக்கிததை ஓர் சொற்பொழிவு;~ "பெரியபுரா வழங்குபவர்;~ அ. குமரவே
(சிரேஷ்ட விரிவுரை
23-1-2008 வெள்விக்கிததை டி. ஆைைச்சுடன் 151ஆவ
Brë வெளியீட்டுரை:-திரு க. ருநீல (
மதிப்பீட்டுரை:- ரம்மருநீறு. (G
 

ற்பகல் 16.3ం \சண்யனவில்
விமனோகரக்குருக்கள் திய சகிதம்
}பகல் 10.30 சண்யனாவில் கழ்வு
ஆசிரியை
பல வித்தியாலயம் கரவெட்டி
ற்பகல் 10.30 சண்யளவில் ணம்” (தொடர்)
ல் அவர்கள்
யாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
ற்பகல் 10.3o 3ண்பளவில்
ஆறு அதை வெளியீடு
as- 2008
ஸ்கந்தரீசா .ேஇ அவர்கள் சிறுப்பிட்டி) சிவானந்தசிஸ் அவர்கள் காப்பாய் சிவம்)

Page 58
|றி செல்வச்சந்நிதி ஆலய 2OO
ஜனவரி ԼIյT5.jյEն է:3D விசேட 蠶 22.04.2008 சித்திரை 3
01.01.2008 மார்கழி 16 செவ்வாய் சித்திரா பூரணை
மங்களப்புத்தாண்டு ஆரம்பம்
15.01.2008தை 1 செவ்வாய் GELO
தைப்பொங்கள் 18:01,2008தை 4 வெள்ளி கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 22.01.2008தை 8 செவ்வாய் தைப்பூசம் விசேட உற்சவம் பகல்
06.05.2008 சித்திரை 2. பகல் 10 மணி கார்த்தி
9,05, 2008 guilt
வைகாசி விசாகம், வி
பெப்ரவரி SP "SUT
(2.05.2008 ēl 2 கார்த்திகை உற்சவம் 30.06.2008 ஆணி 6 தி கார்த்திகை உற்சவம்
14.02.2008மாசி 2 வியாழன் கார்த்திகை உற்சவம் 21.02.2008 மாசி 9 வியாழன் LETF LDELE
AB "6006)
03.07.2008 5s 19 is கதிர்காமம் கொடி, பய 01.07.2008 ஆனி 23 தி தீர்த்தமெடுப்பு 09.07.2008 ஆணி 25 பு ஆனி உத்தரம் விசேட 13.07.2008 ஆனி 29 கு சின்ன ஆண்டியப்பர் பூ 1407.2008 gloi 30 # வருடாந்த குளிர்ச்சிப் 27.07.2008 ஆடி 12 ஞ கார்த்திகை உற்சவம்
LDITTä:
05.03.2008||DITS 23 súluTups மகாசிவராத்திரி விரதம் விசேட உற்சவம் மாலை 7 மணி 12.03, 2008LDITA 29 Lg56zit கார்த்திகை உற்சவம் 18.03.2008பங்குனி 5 செவ்வாய் வருடாந்த சகஸ்ர மகாசங்காபிஷேகம் காலை 8 மணி சங்குப்பூஜை பகல் 10 மணி சங்காபிஷேகம் பகல் 11 மணி சண்முக அர்ச்சனை பகல் 12 மணி விசேட உற்சவம் 21.03.2008பங்குனி 8 வெள்ளி பங்குனி உத்தரம் ஆகஸ்ட் வைரவப் பெருமாள் கும்பாபிஷேக தினம்
01.03.2008 ஆடி 17 5ெ
ஏப்ரல் LDTimuTR)
SOE 07.04.2008பங்குனி 25 திங்கள் 23:08.2008 95uñ7 கார்த்திகை உற்சவம் ஆலய கும்பாபிஷேக தினம்
30.03.2003 ஆடி 28 தி சகளப்ர மகாசங்காபிஷேகம்
ஆலய மகோற்சவ ஆ காலை 8 மணி சங்குப்பூஜை இரவு 2.15 கோடியேற் பகல் 10 மணி சங்காபிஷேகம் TG|| 2.1 பகல் 11 மணி சண்முக அர்ச்சனை GlefsIGILthLlst பகல் 12 மணி விசேட உற்சவம்
09.04.2008பங்குனி 27 புதன் 03:09.2008 ஆவணி 18 பகல் 10 மணி கார்த்திகை உற்சவம் காலைத்திருவிழா ஆர 13.04.2008சித்திரை 1 ஞாயிறு 08.09.2008 2,65M 23
தமிழ் இந்துப் புத்தாண்டு (சர்வதாரி) பூங்காவனம்

பதிவு இல. QD60/NEWS2008
வருடாந்த நிகழ்வுகள்
8
டற்சவம் ஞாயிறு
செவ்வாய் கை உற்சவம் 8 திங்கள் சேஷட உற்சவம்
திங்கள்
ங்கள்
யாழன் IFESTILISATIgg 1ங்கள்
தன்
உற்சவம் நாயிறு ஐை |ங்கள்
LITIEEEů ாயிறு
ushti
Elfel
LLI [];
புதன் LILI திங்கள்
09.09.2008 ஆவணி 24 செவ்வாய் REGJITLLU JITF5TLE 13.09.2008 ஆவணி 28 சனி சப்பறம் 14.09.2008 ஆவணி 29 ஞாயிறு தேர்
5.09.2008 ஆவணி 30 திங்கள் காலை - தீர்த்தம் மாலை - மெளனத் திருவிழா 22.09.2008 புரட்டாதி 6 திங்கள் பிராயச்சித்த அபிஷேகம் 30.09.2008 புரட்டாதி 19 செவ்வாய் நவராத்திரி விரதாரம்பம்
அக்டோபர்
08.10.2008 புரட்டாதி 22 புதன் சரஸ்வதி பூஜை 09.10.2008 புரட்டாதி 23 வியாழன் விஜயதசமி 17.10.2008 ஐப்பசி வெள்ளி கார்த்திகை உற்சவம் 27.10.2008 ஐப்பசி 11 திங்கள்
தீபாவளி தினம்
29.10.2008 ஐப்பசி 13 புதன் கந்தஷஷ்டி விரதாரம்பம்
நவம்பர்
04.11.2008 ஐப்பசி 19 செவ்வாய்
சூரசங்ஹாரம் 05.11.2008 ஐப்பசி 20 புதன் பாரணை, தெய்வானை அம்மன்
திருக்கல்யாணம் 13.11.2008 ஐப்பசி 28 வியாழன் கார்த்திகை உற்சவம்
FibLs.
11.12.2008 கார்த்திகை 26 வியாழன் திருக்கார்த்திகை உற்சவம் குமாராலய தீபம் 14.12.2008 கார்த்திகை 29 ஞாயிறு ஆண்டியப்பர் பூஜை
GLII DIE BEGITILI
நன்றி