கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மின்கணனித் தமிழும் எழுத்துச் சீர்திருத்தமும்

Page 1
----
: :::: :::: :::: :::
- - - - - - -
 
 
 
 


Page 2


Page 3

மின்கணணித் தமிழும் எழுத்துச் சீர்திருத்தமும்
LSLLSSLLSSLSLLSSLSLLS LSSLLSLSLLSLS LS LSSLLSSLLSSLLSSLLS SLSSLLS S LS SLLSSLLSSLSLLSSLSLSLSSLLSSLSLSSLSLSSLSLSSLLSL LSSLLSSLSS LSS

Page 4
ஒரு துளிச் சிந்தனை
தலையணிக்குத் தக்கதாகத் தலைதPத்துத் தாரணியிற்
தவிப்பாருண்டோ
நிலையான தமிழெழுத்தை நெறிகெடவே நெழித்தார்
புவி நிலைப்பதுண்டோ சிலையாகும் மின்கணணி செறிக்காத எழுத்துண்டோ சிந்தியாது மலைகெல்லி எலிப்பிடித்த மாவீரர் மண்டையிலே
மண்ணுதானே?
EE22-E

மின்கணணித் தமிழும் எழுத்துச் சீர்திருத்தமும்
5drfuir: ஈழத்துப் பூராடஞர்.
துணை ஆசிரியர்; எட்வேட் சந்திரா ( நிழற்சந்திரா)
பதிப்பாசிரியர்
அன்பு மணி. இரா.நாகலிங்கம்
இது ஒரு நிழல் வெளியீடு
gpuri udbubb
RERFLEX PRONTING,
1108 Bay Street Toronto Ont M5S 2W9, Canada
T.Phone:(416) 975 O1.96 Fax (416) 975 O759

Page 5
பதிப்புத் தரவுகள்:
இலக்கியமணி. க.தா.செல்வராசகோபால் ( 1928)
( ஈழத்துப் பூராடனுர் )
எட்வேட் இதயச் சந்திரா (1960)
( நிழற் சந்திரா)
1. நூலின் பெயர்:
பகுதி: பதிப்பாசிரியர்.
பக்கங்கள் :
அளவு:
பதிப்பு:
ລສົ3ນ:
பதிப்பகம்:
அச்சகம்
10. அச்சமைப்பு: 11.கணனி இயக்கம்:
12.அச்சகப் பொறுப்பு: 13 Glaterfluj(5):
14.வெளிமீட்டு இலக்கம்:
15. வியாபார விசாரக்ன"
மின்கணனித் தமிழும் எழுத்துச் சீர்திருத்தமும் தமிழ் எழுத்துரு வரலாறு அன்புமணி. இரா.நாகலிங்கம் XVijij + 1OO டிமையில் எட்டில் ஒன்று. 1989 ஐப்பசித் திங்கள் 15 கனடிய டாலர்கள் ஜீவாபதிப்பகம் - இலங்கை-கனடா றிப்ளக்ஸ் பிரிண்டிங், -கனடா மின்கணனித் தமிழ் எழுத்து ஆணல்ட் இதய அருள்
ஜோர்ஜ் இதயராஜ
நிழல் இலங்கை 126, கனடா 20
REFLEX PRINTING
1108 Bay Street . Toronto M5S 2W9 Ont. CANADA

a
abICOOfಹಿಂOಾdb
LLYLLYLLzLLYLLzLLLLLYYLLLSLYLLLYLYLLLLLLLLLLL LLL LLLLLLLLYLLLLLLSLLLLLLLS
எழுத்துச் சீர்திருத்தப் புயல் அழிவினுற் #? ஐத நீல்ந்துபோன்
ஞண) uma a me um
(ფ - - - -
கு) SSSS SSS SLSSS SSLSSSLSSLS LS S LS SS SSSS LSLSS LS S LSSLSS SLSS S LSLSLSS S S
2007 ----------------------------
u) ------------------------
á77 -------------------
3.07 --------------- 67ཚུga/ D ༡༡ (2 ---ས་བསམ་ཡས་སམ་ས་ཁམས་བསམས་
எழிற் தமிழ் எழுத்துக்களுக்கும்
கசாப்பக கடைக்கப் போகக் கார்த்திருக்கும் யில் அழிவுக்குள்ளாளாகக் கார்த்திருக்கும்
சுருக்க எழுத்து அமைப்புள்ள
இகர ஈகார உகர ஊகார உயிர் மெய்யெழுத்துக்களான
எழுபத்திரண்டு - தமிழ் எழுத்துக்களுக்கும்

Page 6
ίν -
பதிப்பம்த்தாருரை.
தமிழன்பர்களுக்கு
எங்கள் தமிழ் வணக்கங்கள்
இரண்டாவது தடவை முயன்று இதற்கு ஒரு பதிப்பகத்தாருரை எழுதுகின்றேம். முதற்தடவையில் எழுதிய உரையிற் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்ததால் இது இரண்டாவது உரையாகும். முதலில் எங்கள் மனதிற்பட்டதை எடுத்துச் சொல்லும் போக்கில் விபரமாக எழுதியிருந்தோம். ஆதலால் அது ஒரு கண்டனத்தின்த்ப் போல் அமைய நேர்ந்தது. எங்களின் நோக்கம் யாரையும் கண்டிப்பதில்லே. தமிழுக்கு அழிவு ஏற்படாது பாதுகாப்பதேயாகும் ஆதலால் எங்களின் நோக்குப் பழுதுறவண்ணம் அதனே மாற்றி இவ்வாறு எழுதுகின்றேம்.
பகலவனேப் புறங்கையால் மறைத்தல் என்று ஒரு மரபுத் தொடர் உண்டு. அப்படி மறைக்கமுடியுமா என்று யாவரும் ஆச்சரியப் படலாம். ஆணுல் அப்படி முழுமையாக மறைக்க முடியாவிட்டாலும் தாம் இருக்கும் இடத்தையாவது அவர்கள் மறைத்துக் கொள்வதுண்டு. அதுபோலத்தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் ஒருசிலர் தமக்காக்கி முடியாத கருமம் ஒன்றை வெட்டிச் சாய்த்து விழுத்திச் சாதித்தபோல் நிக்னப்பது மட்டுமல்ல தங்களுக்கு தமிழ் மக்கள் தந்துள்ள சில உரிமைகளின் உதவியுடன் நடைமுறைப் படுத்தியும் விடுகின்றர்கள்.

- V
3P(15 பண்டுதொட்டு வரும் காரியத்தை நன்கு ஆராய்ந்து அவசரப்படாது சீர்தூக்கிய பின்னரே மாற்றுதல், அல்லது நீக்குதல் வேண்டும். அதுவும் ஆரம்பத்தில் தற்காலிகமாகவே அதனே அபபடிச செய்ய வேண்டும். தக்க விதமாக அது சரியற் றதெனக் காணுமிடத்து மாற்றியதைப் Լյ60ւՕսմ நிக்லக்கு
கொண்டுவந்தும்,அழித்ததைப் பழைய நிலேக்கு உயிர்பித்தும் விடவேண்டியது மாற்றம் விரும்புவோரின் மனச் சாட்சி நிறைந்த கடமையாகும்.
அதைவிட்டுச் சிலர் , 'நோயாளிகள் கூடி வைத்தியரின் ஆலோசனேக்குச் செவி கொடாது தம்மைச் சத்திர சிகிச்சைக்குட்படுத்தி அழித்துக் கொண்டதுபோல சரியான ஆலோசனேயின்றி தமிழ் எழுத்துக்களே அழித்து விட்டார்கள்’ என்றுதான் சொலலத் தோன்றுகின்றது.
அதற்காக அவர்கள் 6) நியாயங்களைச் சொல்கின்றர்கள்.அவற்றில் ஓரளவு நியாயம் இருப்பதாக மற்றவர்களே அஞ்சச் செய்தது: தொகையான எழுத்துக்கக்ளக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கை மின் கணனியிற் புகுத்தி விடமுடியாது. ஆதலால் எழுத்துக்கள் பலவற்றைக் குறைக்க வேண்டுமென்ற நியாயந்தான்
இந்த மின்கணனிப் பயம் பல தமிழறிஞரையும் ஆட்டிப்படைத்தது என்பது உண்மைதான். இதனுற்தான் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஒப்புரை புகன்றர்கள் மின்கணனியிற் தமிழ் எழுத்துக்களே நெறிப்படுத்தியுஞ் செயற்படுத்தியும் பார்த்து தமிழ் எழுத்துக்களே உபயோகித்தவர்களுக்கும் இவ்விதத் தாழ்வுச் சிக்கல் இருந்து வந்துள்ளது என்பதை நன்கு அவதானிக்க முடிகின்றது
தமிழ் மின்கணனியின் வளர்ச்சிபற்றித தனியொரு வரலாறு உண்டு அதனேயிட்டு "மின் கணனியிற் தமிழ் எழுத்துக்கள்" என்ற எங்களது வேறெரு நூலில்

Page 7
-Vi -
விபரித்துள்ளோம். இவ்வித அச்சம் எங்களுக்குக் கூட இருந்தது. இதுவரை எழுத்துருக் கருவை மையமாகக் கொண்டு நாங்கள் ஐந்து நூல்களே வெளியிட்டுள்ளோம். இது ஆறவது பனுவல்.
1.தமிழ் எழுத்துறுப்பு இலக்கணம் எனும் எழுத்து நூல் (1976) இதன் திருத்திய இரண்டாம் பதிப்பு 1988ல்
வெளிவந்தது.
2.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1981 ) இதன் திருத்திய
இரண்டாம் பதிப்பு:1987ல் வெளிவந்துள்ளது
3.தமிழ் அச்சுக்கலேயில் மின்கணனியின் பிரவேசம் ( 1986) 4. எழுத்துநூல் ( மரபுச் செய்யுளாலான விதிகள்) (1989)
5.மின்கணனிக்குத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமா?
உலகளாவிய இலவச விநியோகம் (1989)
இவ்வாறு தமிழ் எழுத்துறுப்பு அமைப்பில் அக்கரைகொண்டு பல நூல்களை வெளியிட்டு வரும் எங்களிற்குக் கூட ஆதியில் தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம்பற்றிய ஒரு அச்சம் இருந்ததுண்டு. ஆதலாற்தான் எங்களின் நூல்களில் எல்லாம் அத எதிர்க்க வலுவற்று இருந்தோம். எதிர்ப்பான கருத்துகளுக்கிடையில் தற்காலிகமான ஆலோசனைகளே அதற்குச் சார்பாக வழங்கினுேம்.
இன்று நாங்கள் தமிழ் எழுத்துக்களே மின்கணனியில் நெறிப்படுத்தி, அச்சுக் கல்நீே ே படுத்தி வெற்றி கண்டுள்ளபடியால், தமிழ் எழுத்துச் 'ನ್ತಿ அவசியழற்ற தொன்றெனக் கண்டுள்ளோம்.
த அடிபபடையில் தமிழர்களுக்கு அவ்வுண்மையை வெளிப்படுத்தி மின்கணனித் தமிழ் ந்ேநீ ': போக்க சில உண்மைகளே விண்டுரைக்க வேண்டியது எங்களின் தலையாய கடமை எனக் கருதுகின்றேம்.
ஆதலாற்தான் இநத நூலே நாங்கள் அதிக சிரமத் துக்கிடையே வெளியிடுகின்றேம். பல நூே ரசிக்கக் கூடியவை, பல புசிக்கக் கூடடியவை. ஆனல்

- vii
ஒரு சிலவே உண்டு சீரணிக்கப்பட்டு உள்ளத்துக்கு உறுதி தருவன. அவ்வகையில் தமிழன்பர்கள் ஒவ்வொருவரும் இதனே வாசித்து இதிற் சொல்லப்பட்டு உள்ளவற்றை ஆழமாகச் சிந்தித்துக் காரணமின்றி அழிக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்துக்களேக் காத்துப் பேண வேண்டியது அவர்தம் கடமையாகும்.
அவ்வித பலாபலன்களே தமிழ் மக்களிடை இந்நூல் விளேவிக்குமென்றல் அதுவே நாங்கள் எதிர்பார்க்குங்
கைமாருகும்.
நன்றிகள்
இவ்வண்ணம், ஜீவா பதிப்பகத்தார்
தொரன்ரோ கனடா 1989 ஐப்பசித் திங்கள்

Page 8
- viii -
பதிப்பாசிரியரின் சில வார்த்தைகள்.
இரா. நாகலிங்கம். ( அன்புமணி)
நூலுள் நுழைய முன்பு நந்திபோல இப்பகுதி வழி மறித்து (உங்களுக்கு இட்ர் தரலாம்.ஆணுல் (இப்ப்குதியில் லிற் சொல்ல முடியாத சில விசயங்க எடுத்துக்கூறுவது லகுவாக இருக்கும். என்பது எனது கருத்து. ஆதலால் நந்தியாக நான் வழி மறிக்கின்றேன் நந்தனுகச் சற்றுத் தாமதித்துச் செல்லும்படி உங்களைப் பணிவாகக் ශ4% கொள்கின்றேன்.
நூலாசிரியன் தனது கருத்துகளை எழுத்து வடிவிற் படைத்து விடுகின்றன். அதனை வாசகர்களிடம் அறிமுகஞ் செய்து, அவர்களின் மனதைக் கவரச் செய்து, அக்கருத்துக
எங்கும் தூவுகின்ற பணி ஒரு பதிப்பாசிரியனுக்கு உண்டு.
1985ம் ஆண்டில் பெத்தலேகம் கலம்பகம் எனும் தமிழ் நூலை மின்கணனியில் அச்சிட்டு வெளியிட்டபொழுது அதற்கு நான் ஒரு முன்னுரை எழுதி அறிமுகஞ் செய்து வந்தேன். அதன்பின்னர் ஒரு வருட்த்திற்குப் பிறகு கோலாலம்பூரில் நட்ந்த ஆருவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முக்கனி எனற 92(5 ன்கணணி அசசமைபபு நூல் முதல் மின்கணன்ரித் தமிழ் நூலென அறிமுகப் படுத்தப்பட்டது.
ஏற்கனவே மின்தமிழ் பற்றிய ஒரு கட்டுரையை அதன்
அமைப்ப்ாளர்கள் அங்கு சமர்ப்பித்து வாசிக்க் விருந்தார்க்ள். ஆணுல் அது கைகூடவில்லை. எனினும் அக்கட்டுரை சென்னையில் நடந்த அகிலஇந்திய மின்கணனி அச்சமைப்பு மாநாட்டில் அடுத்த வருடம் இடம்பெற்றது பெத்தலேகம் கலம்பகத்தின் முன்னுரையில் ான் எவ்வாறு தமிழ் அச்சமைப்பு மின்கணனியாற் சய்யப்படுகின்றது. யார் இது காரண கர்த்தா என்பவற்றையெல்லாம் விபரமாக
த்துச் சொல்லியிருந்தேன்.
இன்று பலர் இப்பணியில் இறங்கி முழுமூச்சாக முயன்று வருகின்றர்கள்.பல பல்கலைக் கழகங்களும் அரச தாபனங்களும் தனிப்பட்டவர்களின் நிறுவனங்களும் ల్క్రిస్థ பயன்காண விளைகின்றன.அப்படி முயலும் அவர்கள் வரை எவ்வளவு வெற்றி அடைந்தார்கள் என்பதை தீேகத்திே ஒரு இடத்தில் 3ιθrθμυίτ விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

- ix -
எப்படி எவர் சொன்னுலும் ன்று உலகில் மின்கணனி, 燃 தமிழில் அச்சமைப்புச் செய்யும் கலையில் நனகு ன்னேற்றமடைந்து முன்னணியில் நிற்பவர்கள் கனடா தொரன்ரேவில் உள்ள றிப்ளக்ஸ் அச்சகத்தார் என்பது
உலகறிந்த ஒரு காரியம்.
அவர்கள் மின்கணணித் மிழில் மாத்திரமின் கடல்கடந்த மேற்கு நாடுகளில் தமிழ் (அச்சகத்த்ை நடாத்திப் பரந்த அளவிற் தமிழ்ப் பணியுஞ் செய்து வருகின்றர்க்ள் எனபது அவருகள வளியிட் வரும் தமிழ் நூல்களின் தரத்தையுந் தொகைகளையுங் கொண்டு :தீப்பந்தீே
ழல் எனும் பத்திரிகையையும் அதன் சிறப்பு மல்ர்களையும் கொண்டு அறியல்ாம் .
அவர்களின் தமிழ்ப் பணி இத்துடன் நின்றுவிடவில்லை தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் என்ற } 6T6iogs மாற்றமுஞ் செய்ய வேண்ட்ாம் என்று உலகளாவிய முறையில் அறைகூவி எதிர்ப்புத் தெரிவித்துக் குரல் கொடுத்தும் வருகனருாகள.அதறகாகப பல இலட்சக் கணக்கான
ந்தகங்களையும் ண்டுப் பிரசுரங்களையும் g) நீ: உலகின் பல பாகங்களிலுமுள்ள தமிழ்ப் ப்ெரியார்கள்.தமிழ் மொழிப் பாதுகாவலர்கள், பல்கலைக் கழகங்கள். 'கல்லூரிகள். " பாடசால்ை ஆசிரியர்கள். தமிழ்ச் சங்கங்கள். தமிழ்த் ாபனங்கள் என்பவர்களுக்கும் என்பவற்றிற்கும் அனுப் எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டி
வருகின்றர்கள்.
அதற்காக அவர்கள் தரும் உண்மைகள், சாதனைகள். அறைகூவல்கள் என்பவற்றையிட்ட வாதங்களும் அதற்கு எதிரான கருத்துக்களுங் கொண்ட திரட்டாகத் துலங்குவது தான் இந்தநூலின் சிறப்பாகும்.
மின்கணனிக்காகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
வேண்டுமென்ற வாதத்தை அப்படிச் 5FԱՍԱՄ வணடிய அவசிமின்று 6T&エf எடுத்துச் சாதனையிற் 8f5fT l —Lq. விளக்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட் ಕ್ಲಿಕಿಶನ್ಜಿ தமிழ் எழுத்துக்களின் வரலாற்று 96.O.S.S. Dis ளக்கும் ஒரு வரலாற்று நூலாகவும் விளங்குகின்றது.
எனக்கும் ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட 5 مع கியத் தொடர்பு ரு சுவையான E", ஆஃ 燃 கல்வித் திணைக்களத்தில் கணக்காளனுகப் பணி புரிந்து இகாண்டிருந்தேன்.அதே தீக் களத்தில் ஆசிரியராகப் பணி சய்துகொண்டிருந்த அவரு, தனது படி உயர்ச்சி சம்பந்தமாக
எனைக் காணபதற்கு வந்திருந்தார்.

Page 9
- X میت
அங்கு எனது மேசையில் இருந்த எழுத்தாளர் சங்கததால #్యలీ செய்யப்பட்ட ပ္://??? சம்பந்தமான விழர் அறிவித்தல் ஒன்றை வாசித்த பிறகு 靂 ஒரு எழுத்தாளன் என்றும் சில நூல்களை *7ဖါမှီ၊ வெளியிட்டுள்ள தாக்வும் என்னிடம் கூறிஞர். அவரிடம் Tநான் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளன் என்று என்னை அறிமுகப் ப స్టో கொண்டேன் . இவ்வாறகத்தான் எங்கள் சந்திப்பு முதலில் eqLULDULDfT607 g5/.
1948.p ண்டிலிாகர் எமக்கலகிர் பிரவேசித்
இலங்கை இந் #* தீனது
ற
60 Oll D0Uí i 6.l) விளங்கிய 6 If T 935s. Dr Tays 6öT à: விட் *೧:: o:ಸ್ಥೆ புரிந்த படியால் இவரைப் பற்ஜி நாங்களோ அல்லது எங்களைப் :? அவரோ அறிந்து காள்ளமுடியாதிருந்தது பெரிய புதுமை அனறு.
ாள்அவ - ல்வன் ( இவர் ப்போ தமிழ் Pಅ°:: ւ95 Si...ಸಿ சய் து தாபனமாகிய ஹிப்ளக்ஸ் அச்சகத்தைக் கனடாவில் நடாத்திக் கொண்டிருக்கின்றர்) ஒது கையெழுத்துப் பிரதியையுங் கடிதமொன்றையும் தந்து சென்றர். அது எழுத்து நூல் என்ற ஒரு தமிழிலக்கண நூல் அதனை வாசித்து ஒரு முன்னுரை எழுத்தாளர் சங்கச் சார்பிலும் நூல் மதிப்புரை ஒன்றை அப்போதையக் கல்வித் ணைக்கள அதிபரிடமும் (555/
பெற்றுத் தருமாறு கேட்டிருந்தார்.
பல காரணங்களால் அவரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றுவது தாமதமாயிற்று. பலதடவைகள் அவர மக்கள் நேரில் வந்து நினைப்பூட்டியும் முடியாதுபோயிற்று. சில நாளின் பின்னர் :oಷ್ಠಿ மக்களில் ஒருவர் வந்தார் (அவர் ன்னுரை மதிப்புரை பெறுவதற்காகத்தான் நீேருக்கின்ே $ó: என்ன சாட்டுப் போக்குச் சொல்ல்லாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே தனது கையிலிருந்த ஒரு பொதியைத் என்னிடந் தந்து இதனைத் தனது தகப்பஞர்
சேர்க்கும்படி கூறியதாகச் சொன்ஞர்
பொதியைத் திறந்து பார்த்தபோது எனக்கு வியப்புக் குமேல் வியப்ப்ாயிற்று. அதனுள் நூற்றுக்கு மேற்பட்ட் ப்க்கங்களில் 6) ஃாக்கப் படங்களுடன் பலவர்ணஅட்டை
யில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது
எனது மேசைத் தட்டிற் பலநாளாக உறங்கிக்கொண் டிருந்த ஈழத்துப் பூராடனுரின் எழுத்து நூலின் கையெழுத்துப் 器 -91ցp&slա 5|T66) 19616) அச்சாகி ஏனமுனணுல வந்திருப்பது போன்ற ஒரு நிலையைக் கண்டேன். அது ஒருவேளை "கனவோ என) எண்ணியதும் உண்டு. அவ்வளவு விரைவாக எவரது மதிப்புரைகள் முன்னுரைகளுமின்றி

- хі -
வெளியிடப்பட்டிருந்தது. அப்போதுதான் எனக்கு 6(5 விழிப்புணர்வு உண்டாகிற்று. இலைமறை கணியாக, ஆமைபோல் ஆரவாரமில்லாமற் தமிழ்ப் பணி செய்யும் இவரைத் தக்கவாறு பயன்படுத்த வேண்டுமென்று நானும் எழுத்தாளுர் சங்கத் தலைவர் ரு ரி.டி. பாக்கியநாயகமும் எண்ணினுேம்,
இதன்பேறக எழுத்து நூல் அறிமுக விழா ஒன்றை நடத்தினுேம் ப்ொதுவாக நூல் அறிமுக விழாவென்றல் அங்கு அந்த நூலின் பிரதியை தனம்படைத்த ஒரு பெரியவர் வாங்குவார். பின்பு அங் வந்துள்ளவர்கள் நூலின் பெறும்தியிலும் பார்க்க அதிகமாகப் பொருள் கொடுத்து வாங்குவார்கள். நூலின் பிரதிகள் விழா) மண்டபத்தின் முன்னுற் பொதுமக்களுக்கு விற்பனைக்கு இருக்கும் கசப்பு மருந்தை உண்பதற்கு முகஞ் சுழிப்பதுபோல்ச் சிலர் அவற்றை வாங்குவர். ஆணுல் அன்று அத்தகைய எந்தவிதமான ழுங்குகளும் ல்லாது அவ்விழா நந்தேறிது நூல்கள் தவையானுேர் oತ್ಲಿನ್ಸಿಟ್ದ தா அல்லது விற்பனையாளர் களிடமிருந்தோ நரே பெறும்படி ஆசிரியர்கூறி விட்டார்
எப்படியோ ஒரு இலக்கியப் படைப்பாளியை வெளியே கொண்டு வந்த (மனநிறைவு எங்களுக்கு உண்டாயிற்று. அதன்பின்னர் இவரது பல நூல்கள் வெளியாயின. கனடாவில் வாழச் சென்றபிறகும் பல நூல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. எங்களது எழுத்தாளர் சங்கத்தின்
இது முயற்சி ஒன்று இன்று எதிர்பாராத பெரிய 2ளவுகளைத் தந்து கொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியாற் பூரிக்கின்ருேம்.
எழுத்து இலக்கணம் பற்றி இவர் இதுவரை
1. எழுத்து நூல் S SSLLLLS S SAAS S LLLS SS 2. எழுத்து நூல்_மரபுச் ఛీళ్ల 3. எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள்
எனும் மூன்று ல்களையும் பல கட்டுரைகளையும் எ பீேடு:ா"மேன் ஸ்ே ਨa SE ஜ:இடு அனைத்துலக்ளாவிய ஒரு நிலையில் எழுத்துச் ர்திருத்தத்திற்கு ஏதிராகத் தனது அறைகூவலைத் Tதக்க சான்று களுடன் விடுத்துக்கொண்டே இருக்கின்றர். அழகிய தமிழ்மொழி எழுதின்தியும் அதன் சீர்திருத்தம் வேண்டா மென்ற பாதுகாப்பையும் பற்றிய அன்னரது கட் ಕಾಗ್ದ ತ್ರಿಹಿಗ್ಯಕ್ತಿ தொகுத்து இந்த நூலைப் பதிப்பித்து T வெளியிடுகின்றேன். நீ தமிழ் எழுத்துக்கள் சிதைக்கபடாமலும்) வரிவடிவு மாற்றப்படாமலும் பாதுகாக்கப்ப்ட்டால் அதுவே நான் அடையும் நற்பேறகும் . g
நன்றிகள்,

Page 10
- xii -
நூலாசிரியர் நுவல்கின்றர்
வணக்கம்
பதிப்பாசிரியர் இந் லைப்பற்றிச் சொல்ல
வேண்டியதையெல்லாம் ஃாகச் குழி லிற்
சொல்ல் எடுத்துக் கொண்ட பொருள்ை தெளிவாகச் frt 6ij6)
பின்வரும் ப்க்கங்களில் நான் முயன்று உள்ளேன். ஆதலால்
G
எனக் நுவல்வதற் னறுமே ல்லை. ஆணுல
* உண்டு. இவ்வேண் இ. இப் நீகத்தி பல இடங்களிற் காரியிருந்தாலும் இங்கு ற்ப்பாகக் கோருகின்றேன்.
ಕ್ಲೆ: எழுத்துக்களை மாற்றவுஞ் சீர்திருத்தவும் பலர் முயல்கின்றர்கள், முயல்வது சாதாரண தாபனங்களோ
னியாட்களோ அல்ல் மகா சக்தி படைத்த 'அரசும், அதன் அதிகார வலக்கொண்ட அதிகாரிகளும், ತೌPಳ್ಗೆ மக்களிடை கமிக அறிமுகம் பெற்ற மதிப்புள்ள தமிழ அறிஞர்களும், கல்வித் தாபனங்க்ளுமாகும். இவர்கள் இம்மலர்ச்சிக்குச் சொன்ன காரணங்களின் அடி வருடியாக
நானும் இருந்ததுண்டு.
எனது மக்கள் எவ்விதச் சீர்திருத்தமும் இல்லா lful எழுததுகக மின்கணனி ( :: 2. C#??? அச்சிட் முடியும் என்று சாதனையிற் செய்து காட்டிய பின்பு, எனது எனணங்கள தவறனவை அவ்வெண்ணங்களுக்குக்
காரண கர்த்தாக்களாக இருந்த சக்திகள் யாவும் அவசரக் குடுக்கைகள் என்ற ஒரு முடிபுக்கு வரலானேன். இதன்பேருக நான காலத்திற்குக் காலம் бт(ц25Јш வளியிட்ட
மறுப்புரைகள்.பரிந்துரைகள், ஆய்வுரைகள் அதிகமானவை.
இத்தருணத்தில் தமிழ் மக்கள் பற்றிய உண்மைகளை இலகுவாக உணர வேண்டும் స్కీ ಕ್ಲೌ: அளவு கடந்த அவா. எவர் சொல்கின்றர் என்பதல்ல க்கியம். எதைச் சொல்கின்றர் என்பதும் முக்கியமானத்ன்று சால்லப்பட்டவற்றில் வஜ் உண்மையுண்டு என்று பகுத்தறிவதுதான் முக்கியம். ஏனெனில் ஏழுக்கு பகுத்தறிவுக் கொடை சிறப்பாக இறைவனுல் அருளப்பட்டுள்ளது.
எனது வேண்டுகோள்கள் இவைதாம்:-
So:?:"?oż: காட்டிய பூச்சாண்டித் தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

- xiii
மிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமற்றது என்பதை உணரவேண்டும்.
அவ்வாறு யாராவது முயன்றல் ஏனுேதாணுே என்றிராது எதிர்த்து எழ வேண்டும்.
அவசரப் பட்டு எதையுஞ் செய்ய வேண்டாமென்று ஆலோசனை கூறவேண்டும்
இதுவரை செய்த மாறுதல்களை ஒரு பரீட்சார்த்த நிலை நடவடிக்கையாகக் கொண் தக்க ஆதாரங்கள் காட்டப்படும்போது நீக்கி விடவேண்டும்.
அதுவரை பழைய வரிவடிவங்களும் பாவனைக்கு இருக்க வேண்டும்.
தமிழ் வரிவது ஒரு தனிப்பட்டவர்க்கோ டத்திற்கோ சாகியத்திற்கோ சாந்தமான்தல்ல. எனவே அதில் ஏதாவது நிரந்தர மாற்றஞ் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தால் உல்களாவிய தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெற்றபின்ன்ரே நடைமுறைப் படுத்தற்படல் வேண்டும் இதனை யாவருங் கருத்திற் b్క## கண்ணுங் கருத்துமாக இருத்தல்
வேண்டும்.
இவ்வாறன எண்ணங்கள் தமிழ் மக்களுடைய மனதில் உறுதியாக்கபபடவேண்டுவது மாத்திரமன்ஜ படியாத பாமரர் களிடமும் இக்கருத்துக்கள் தூவப்படவேண்டு மென்பதே எனது வேண்டுகோளாகும்.
இப்படி ஏன் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என விபரமாக அறிந்து கொள்ளவேண்டுமானுல் அடுத்து வரும் பக்கங்களைப் புரட்டுங்கள்.
அவ்வப்போது ஏதாவது சந்தேகங்கள் முரண்பாடுகள் உங்களுக்கு ஏற்படின் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்க்ள்.
இவைகளெல்லாம் தமிழ் அன்னையிற் பற்றுள்ள ஒவ்வொருவரும் தமக்குள்ளும் பிறர்க்குள்ளும் ே நியாயமான வேண்டுகோள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. தேவன் சொன்னுலும் அதனைத் தேர்ந் பாாகங்கள். கோமான் கூறிஞலும் அதனின் 蕊岛 அறியுங்கள்,
ஈழத்துப் பூர7டனர்
Ꭿ5607t rᎢ 1989.

Page 11
- xiv -
உள்ளடக்கமும் பொருட் பொதிவும்
SLS SLS S S SS S S S S S LSLSLSS SS SS SSS SS SS SS SS
நூலேப்பற்றி.
பதிப்புத் தரவுகள் நன்றிகள் பதிப்பகத்தாருரை IV பதிப்பாசிரியரின் சில வார்த்தைகள் VIII நூலாசிரியர் நுவல்கின்ருர் ΧIΙ உள்ளடக்கமும் பொருளடக்கமும் XIV
நூல்.
மின்கணனித் தமிழில் அச்சமைப்புச் செய்தல் 1
1.மின்கணனிப் புரட்சி 2.மின்கணனியிடம் அச்சுக்கலே தஞ்சம் 2 3.மின்கணனித் தமிழில் அச்சு வேலேகள் 2
எழுத்துச் சீர்திருத்தத்திற்குக் கூறப்படும் காரணக்கோட்பாடுகளும் அவைபற்றிய மறுப்புகளுக்கான சாதனேச் செயற்பாடுகளும் 3
4.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழகஅரசு 3 5.பெரியாரின் கருத்து 4. 6மின்கணனிச் சாதனேயிற் தமிழ் எழுத்துக்கள் 4. 7.திருத்தத்தால் விக்ாந்த பயன்கள் 5 8.இடக் கழிவு 6 9.காலக் கழிவு 7 10.மனித முயற்சிக் கழிவு 9 11எழுத்துச் சீர்மை 1Ο 12.எழுத்து அமைப்பின் அடிப்படை விதி 1Ο 13.பிரச்சினேக்கான எழுத்தாட்சி அட்டவணை 11 14.மேற்படிஅட்டவனே விளக்கம் 12 15.தட்டெழுதியிற் தமிழ் எழுத்துக்கள் 13
16.காரைக்குடி குமரன் பத்திரிகை 14

- XV -
17.சுதேச மித்திரனின் சீர்திருத்தம் 14 18.அறிஞர்களின் அவிப்பிராயங்கள் 15 19.கையெழுத்துச் சிரமம் 16 20.தமிழ் எழுத்துக்களின் தொகை பெரிதன்று 18. 21.உயிர்ஒலிக் குறிகளின் பெயர்கள் 18 22.இஈ, உ, ஊகாரக் குறிகள் 2O 23.சீர்திருத்தப் பரிந்துரைகள் 2O 24.பரிந்துரைக் குழுவின் முடிவுகள் 21 25. திருத்தம் செய்யப்பட்ட எழுத்துவரிவடிவங்கள் 23 26.அச்சு, கையெழுத்து வரிவடிவுகள் 24 27.இருவித எழுத்து உபயோகம் 25 28.எழுத்துக்களின் உயரம் பற்றிய அச்சம் 26. 29.தமிழ் வரிவடிவ மாற்றங்கள் 27 30.சதுரத்துள் அடங்கும் மின்கணனிஎழுத்துக்கள் 29 31. காரணமற்ற கூற்றுக்களுக்கு எதிர்ப்புரை 31 32. அரசின் நடைமுறைப் படுத்தல் 33
தமிழ் நாடு செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு
உலகத் தமிழர்களின் எதிர்ப்புகள் 35
33.பெருஞ் சித்திரனுர் கருத்தும் மறுப்பும் 35 34ஈழத்தவர்களின் கருத்துக்கள் 37 35.மலேசிய நாட்டுத் தமிழர்களின் மனக்கிடைக்கை 37 36.தமிழோசைச் செய்திகள் 37 37.உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கக் கருத்துகள் 37 38.மலேசிய திரு.ந.வீரப்பன் கருத்து 37 40.தாபா மு. இராமலிங்கத்தின் எதிர்ப்பு 33 41.முக்கனிச் சாறு - மின்கணனி அச்சு 38 42.கடல்கடந்த தமிழர்கள் சிலரின் கருத்துக்கள் 39 43.பலதரப்பட்ட மக்களின் அவிப்பிராயங்கள் 4O
சீர் திருத்திய எழுத்துக்களேயே பழைய முறைக்கு மாற்ற
ஏற்பட்ட தேவைதான் என்ன 44
44.ஆதியில் உயிர்க்குறிகளின் இடம் 44 45.கையெழுத்து மயக்கமும் உயிர்க்குறிகளும் 44 45. எழுத்து வரிவடிவங்கள் வளர்ந்த வரலாறு 45
ஐகாரமா அய்காரமா? ஒளகாரமா அவ்காரமா? 48
47.தொல்காப்பிய வரம்புகள் 48 48.ஐ ஒளகார ஒலிகளின் மாத்திரையளவு 43
49.அய்.அவ்வின் மாத்திரைக் குறைவு 48

Page 12
- XVi -
50.அச்சடுக்குபவரின் வேலைப் பழு குறைந்ததா 49 49.சீர்திருத்தமும் மக்களின் பாராமுகமும் SO 50.முனேவர் சாலே இளந்திரையனுரின் முயற்சி 5_f 51.ஐகாரத்தின் முக்கியத்துவம் 5 f 52.அய்,அவ்வினுற் பெருகும் எழுத்துருக்கள் 52 53.இதுபற்றிய ஆய்வு இடக் கொள்ளளவு 53 54.ஒலிக் கொளள்ளவு 53
அச்சமைப்பில் மின்கணனியின் செயற்பாடும் மின்கணனியில் தமிழ்அச்சமைப்பும் 55
55தமிழ் அச்சுக் கலையிற் புதுமைகள் 55 56எழிற் சிதைக்கப்பட்ட ஏழு எழுத்துக்கள் 56 57அறியாத மின்கணனியைப் பற்றிய அச்சம் 56 58.மின்கணனியின் இயக்க விபரம் 57 59.மின்கணனியின் செயற்பாடு 58 60.மின்கணனியுஞ் சங்கேதக் குறிகளும் 55 61.மின்கணனியிற் தமிழ் அச்சமைப்பு 59 62.எழுத்துக்களின் எட்டுவித மாற்றங்கள் 6O 63.எழுத்துக்களின்பல அலகு அளவுகள் 6f 64.அட்டவணை தயாரித்தலில் மின்கணனி 52 65.மின்கணனியுடன் சம்பந்தப்பட்ட வேறு கருமங்கள் 63 64. தமிழ் நெடுங்கணக்கை அடக்கும் வல்லமை 64
தமிழுக்கு இன்னும் எழுத்துக்களா? அவற்றை மின்கணனி கொள்ளுமா?
மேலுமொரு பாரமாக இராதா? 65
65.தமிழ் வரிவடிவங்களும் ஒலிகளும் 65 66.ழகரச் சிறப்பு 66 67.பிறமொழி ஒலிகளுக்குப் புதிய எழுத்துக்கள் 66 68.வடமொழி ஒலிகளும் தமிழ் எழுத்துக்களும் 68 69.தமிழ் வரிவடிவில் வட ஒலிக் குறிகள் 68 70.தமிழ்ச் சார்பெழுத்துக்களின் சிறப்பு 69 71.உறுதியான ஒலிப்புகள் 69
72இன்னும் எழுத்துக்களேயும் மின்கணனி கொள்ளும் 70
இருமுனிவர் தமிழ் எழுத்து வரிவடிவிற்
செய்த காரியங்கள் 71
73.வீரமாமுனிவர் செய்த எழுத்துத் திருத்தம் 71 74.உயிர்ப்புள்ளி நீக்கம் 71 75.இகரத்தை ஞகார மாக்கி அச்சிட்டமை 72.
76சிவஞானமுனிவர் செய்த வடவெழுத்துக்கள் 73

மின்கணனியிற் தமிழ் மொழியைநெறிப்படுத்தி உபயோகிக்க எழுத்துச் சீர்திருத்தஞ் செய்ய வேண்டியது அவசியந்தானு?
77எழுத்து நூல் 78.மின்கணனியின் தமிழ் எழுத்துக் கொள்ளவு 79.தமிழ் எழுத்துக்களைக் கூறுபோடுதல் 80.ஒரு பரிசோதனே 31.மின்கணனியில் 157 தமிழ்த் தனி எழுத்துக்கள்
மின்கணணித் தமிழ் எழுத்தமைப்பு அலங்கோலமாக இருப்பதேன்?
81.சதுரவடிவு எழுத்துக்களும் மின்கணனியும் 82.தற்போது நடைமுறையில் உள்ள வரிவடிவு 86மின்கணனித் தமிழ் எழுத்து வடிவங்கள்
எழுத்துச் சீர்திருத்தம் தேவைlமேலுந் தமிழ் எழுத்துக்கள் வேண்டும்! இதுதான் இன்றையக் கூக்குரல் ஆளுல் . 2
84.பாவிக்கப்படாத தமிழ் எழுத்துக்கள் 85தமிழ்ச் சொல் வளர்ச்சி
86.புது நிகழ்வுகளுடன் சொற்களும் பிறக்க வேண்டும் 95 ,
மின்கணனியில் அச்சமைப்புச் செய்தவற்றை படி எடுத்துத் தரும்
மென்ஒளிக் கற்றைப் படி எடுக்கும் அச்சியந்திரம்.
இதன் இடக் கொள்ளளவு ஆறு சதுர அடிகள்
75
75
77 88 32 32
35
37
38 90
91
91 94
χνι -

Page 13
- Xνii -
~
4S) மின்கணனி 68 ---------------» *م " -- இ மின்பதிவுத் தகட்டுச் சேமிப்புக் களம் எழுத்து அழுத்திப் பலகை
அச்சுப் பிரதி இயந்திரம் மின்பதிவுத் தகட்டுக் கொள்கலன்
இடக் கொள்ளவு
அ <-- 50 - ஆ
( ر-------- "54 ---------2 جھے RF K--------------- 68 ------------ g)
வேண்டிய இடப்பரப்பு
(இ -> ஈ ) 68" X (ஆ -> இ) 54" = 25.05 சதுர அடிகள்.
26 அடிச் சதுரமான இடப்பரப்புக்கொண்ட இடத்தில் வைத்தே 200க்கு மேற்பட்ட மாதிரிகளிலும் அளவுகளிலும் தமிழ் எழுத்து அச்சமைப்பைச் செய்யலாம்.
 
 
 

மின்கணனித் தமிழில்
அச்சமைப்புச் செய்தல்.
கனடா - தொரன்ரோ றிப்ளக்ஸ் அச்சக மின்கணனித் தமிழ் அச்சமைப்புப் பிரிவு
நாம் வாழும் இந்தப் பரந்த உலகில் எத்தனையோ புரட்சிகளும் மறுமலர்ச்சிகளும் நடந்தேறி உள்ளன. இன்னும் நடந்து கொண்டுதான் வருகின்றன. மேலும் வருங்காலத்தில் எததனேயோ புரட்சிகள் இப்பாரில் நடக்கவிருக்கின்றன.
இற்றைவரை நடந்த புரட்சிகளுள் இயந்திரப் புரட்சி ஒரு மகத்தான புரட்சி என்பார்கள் அதன்பின்னர் வந்த மின்சாரப் புரட்சி அதனேயும் விஞ்சி விட்ட தென்றனர். இன்று அதனிலும் பார்க்க மின்கணனிப் புரட்சி என்பது மிக மிக உன்னதமானதாகி விட்டது. நேரத்தையுந் தூரத்தையுந் தனது ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குட் கொண்டு இயங்கும் மின்கணனிகள் இன்று மனிதனே ஆட்சி செய்கின்றன என்று சொன்னுற் தவருகாது,
. வேகம், மனித சக்தியில்லாது தானே தொழிற்படுதல். இடுங் கட்டளைக்கு அடங்கி ஒழுங்காக இயங்குதல், மனித வல்லபத்திற்கு மேலாகப் பல சிக்கல்களான தரவுகளேயும் செய்திகளேயும் ஞாபகத்தில் வைத்திருந்து பிரச்சினேகளும் இயலாமையும் ஏற்படும்போது தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் அவைகளேத் தீர்த்தல், தேவையான போது உடனே தெரியப் படுத்தல், அதற்கேற்ப இயங்குதல், தரவுகளை வைத்திருந்து தேவைப்படுமிடத்திற்குத் தக்க பதிலளிப்பதுபோல செயற்படுத்தல், விநாடிக்குள் பல காரியங்களேச் செய்தல், மனிதன் நேரிற்போய்ச் செய்ய முடியாத இடங்களிற் சென்று செயற் படுதல். இப்படி எத்தனேயோ எண்ணற்கரிய கருமங்களின் கர்த்தாவாக இது இயங்குகின்றது.
மின்கணனியில் தேவர்களின் அற்புதச் செயல்களும், அரக்கர்களின் வலிமையும், மனிதர்களின் விவேகமும் ஒருங்கே அமைந்துள்ளன என்று கூறினுல் அது தவருகாது.
மனித குல வளர்ச்சி பகுத்தறிவிற் தங்கியுள்ளது.
பகுத்தறிவு அறிவு வளச்சியினுல் ஏற்படுவது. அறிவு வளர்ச்சிக்குக் கல்வி முக்கியமானதோர் அம்சம். கல்வி வளர்ச்சிக்கு நூற்கள்

Page 14
பெரிதும் உதவுகின்றன. இதற்கு உறுதுண்யாக இருப்ப
to a A 3/
அச்சுக்கலே. இது ஒரு மனிதாயச் சங்கிலி. இச்சங்கிலியின் பலமே
மனித குலத்தின் பலமும் நலமுமாகும்.
கடந்த ஐந்து நூற்றண்டுகளாகத்தான் அச்சுக்கல் மக்களுக்கு சேவை செய்துகொண்டு வருகின்றது. இக்கால கட்டத்துள் அச்சுக்கலே பல முன்னேற்றங்களுக்கு துணேயாக விருந்தது மாத்திரமல்ல தானும் விரைவான மாற்றங்களுடன் வளர்ந்து கொண்டு வருகின்றது.
இன்று அச்சுக் கல் மின்கணனியிடம் தஞ்சம் புகுந்துவிட்டது. இதகுல் புத்தகம், பத்திரிகைகள் மலிவாகவும் துரிதமாகவும் வாசகர்களே அண்டுகின்றன. அதுவும் அழகான அச்சமைப்பு, கவர்ச்சியான வண்ணப் படங்கள், துல்லியமான எழுத்துக்கள் என்பவற்றுடன் மிளிர்கின்றது. இதனுல் முன்னேற்ற மடைந்த நாடுகளிற் பயிலப்படும் மொழிகளிற் திருப்தியான அச்சுக்கல் வளர்ச்சியும் உயர்ச்சியும் நுகர்ச்சியும் விக்ாந்துள்ளன.
தமிழ் மொழியில் இவ்வாறன முன்னேற்றம் பின்தங்கி வந்துள்ளது. இதற்கான காரணம் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் அளவுகடந்த தொகை என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. சொற்களே எழுத்தாக உள்ள ஜப்பான் மொழியில் மின்கணனி இயக்கம் இலகுவாகின்றது என்று சொல்லும்போது இக்கூற்று எவ்வளவு நகைப்புக் குரிய விடயம் என்பது நமக்குப் புலனுகாமற் போகாது.
இப்புத்தகம் நாங்கள் நெறிப்படுத்திய மின்கணனித் தமிழ் அச்சமைப்பில் உருவானது. இதனைத் தமிழிற் செய்யும்போது, வளர்ச்சி அடைந்த ஆங்கில மொழியின் தரத்திற்கு அதே காலம் அதே வேகத்திற் செய்யக் கூடியதாக இருக்கின்றது, அதுமட்டுமல்ல எந்த விதமான எழுத்துச் சீர்திருத்தமும் இல்லாது தமிழ் நெடுங் கணக்கெனும் அரிச்சுவடியைப் பின்பற்றி அமைந்துள்ளது என்பது வாசகர்களின் கவனத்திற்கு உரிய முக்கிய அம்சமாகும்
ஒரு ஆங்கிலத் தட்டெழுதியின் (Key Board) எழுத்து அழுத்தும் தட்டிலேயே ஆங்கில எழுத்தையும் தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் ஒரு அழுத்தலில் ஒரு எழுத்து வீதம் , அச்சமைப்புச் செய்யலாம். என்பதும் மேலும் ஒரு கவனத்திற்குரிய காரியமாகும். இத்தனையும் தமிழில் முடியாத காரியம் என்றிருந்த நிலயை மாற்றி இன்று நாங்கள் மின்கணனித் தமிழ் அச்சமைப்பை நிறுவி அதன் மூலம் அமைதியாக கனடாவிலிருந்து அதிகமாக தமிழ் நூல்களேயும்.பத்திரிகைகளேயும் வெளியிட்டு வருகின்ருேம்.

எழுத்துச் சீர்திருத்தத்திற்குக் கூறப்படும் காரணக் கோட்பாடுகளும் அவை பற்றிய மறுப்புகளுக்கான
சாதனைச் செயற்பாடுகளும்.
தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் பெற வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறேம், அதனுற் தமிழ் எழுத்து அமைப்பில் சில சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தேவை என ஒரு சாரார் கூறுகின்றர்கள். இது சார்பாகப் பலரும் பலவிதமாக விதைந்துரைக்கின்றர்கள். அப்படியான ஒரு சாராருக்கு தமிழக அரசும் உதவி புரிந்து அவர்தம் கோரிக்கைகட்குச் செவி சாய்த்தது மட்டுமல்ல அத்தகைய மாற்றங்களை அரச ஆதிக்கத்துட்படுத்தி நடை முறைப்படுத்தியும் வருகின்றது.
இதுபற்றிப் பல தமிழ் ஆர்வலர்களும் தமிழ்மொழியை மேல் நாட்டு வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவுக்கு வளரச் செய்ய வேண்டுமென்று அவாவுற்றவர்களும் பல சிந்தனைகளே அவ்வப்போது வெளியிட்டுள்ளார்கள். அவை தினத்தாள்களிற் செய்திகளாகவும், புதினப் புத்தகங்களிற் கட்டுரையாகவும், புத்தகங்களாகவும் பொதுக் கூட்டங்களிற் கருத்துரைகளாகவும், மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளன. ஐந்தாவது அக்னத்துலகத் தமிழ் மாநாட்டிற்கூட எழுத்துச் சீர்திருத்தம் ஆய்வுக்கான முக்கிய ஒரு கருப்பொருளாகக் கணிக்கப்பட்டிது. பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதுவரை எழுத்துச் சீர்திருத்தம் பற்றி, யார் யார் என்ன என்ன சொன்னர்கள்? ஏன் அப்படிச் சொன்ஞர்கள்?. அதகுல் ஆக்கப்பட்ட கோட்பாடுகள் எவை? இக்கோட்பாடுகளின் விக்ாவுகள் யாவை?. இவற்றைச் செயற்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியந்தானு.? எழுத்துச் சீர்திருத்தமில்லாமலே தமிழ் எழுத்துப் பற்றிய சர்ச்சைகளுக்கும் பிரச்சினேகளுக்கும் கோட்பாட்டளவில் இல்லாமல் செயற்பாட்டளவிலுஞ் செயற்படமுடியுமா? என்பது பற்றி ஆய்வதுதான் இக்(கு) கட்டுரையின் நோக்கம்.

Page 15
பெரியாரின் கருத்துரையிலிருந்து காலத்துக்குக் காலம்
பல அறிஞர்கள் இதுபற்றி வெளியிட்ட கருத்துக்களேயெல்லாம் ஒன்று திரட்டி தமிழக அண்ணு பல்கலைக் கழகத் துனே வேந்தர் திரு. வா. செ. குழந்தைசாமி அவர்கள் ஒரு விபரமான கட்டுரை விளம்பியுள்ளார்கள் இது சென்னேயிலிருந்து வெளிவரும் தினமணித் தினத்தாளில் 1989ம் ஆண்டு மாசி மாதத்தில் 7, 10, 14ந் தினங்களில் மூன்று முழுப் பக்க அளவில் வெளியாகிற்று.இதனை நூலுருவாக்கினுல் 50 பக்கங்கள் கொண்ட ஒரு முழு நூலாகும்.
இக்கட்டுரையில் எழுத்துச் சீர்திருத்தம் தேவையானது என்பதற்கான காரணங்களும், ஆதாரங்களும் , அவற்றுக்குச் சார்பான தமிழறிஞர்களின் பொன்னுரைகளும் நன்கு விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. எழுத்துச் சீர்திருத்தம் தேவையான ஒரு கருமந்தான் என்பதற்கு இக்கட்டுரை ஒரு திரட்டுரையாக அமைந்துள்ளது.
இக்கட்டுரையினுல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை, அத்தேவைகள் இத்தகையனவாக இருக்க வேண்டுமென்னுங் கோட்பாடு ஒன்று உருவாகியுள்ளது. அவைபற்றிய மறுப்புகளைச்
செயற்பாட்டின் அடிப்படையில் படிப்படையாக ஆராய்வோம்
அதன்முன்
1. இக்கட்டுரை மின்கணனியில் நெறிப்படுத்தப்பட்ட தமிழ் அச்சமைப்பினுல் அச்சிடப்பட்டது என்பதைக் கூறிக் கொள்கின்றேம்.
2. இதில் எந்தவித எழுத்துச் சீர்திருத்தமோ எழுத்துக்களே இரு கூறக்கி இணைத்து எழுத்தாக்கும் முறையோ இல்லாமல் தனி எழுத்துக்களாலேயே அச்சமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இக்கூற்றுகள் இரண்டையும் இக்கட்டுரையை வாசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் மனதிற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேம்.இந்தச் செயற்பாட்டுச் சாதனையின் அடிப்படையில் எழுத்துச் சீர்திர்த்தத்தைக் கணிப்பது புத்தியானதும் தமிழ் உயர்வுக்கு உகந்ததுமாகும்.
கட்டுரையின் ஆரம்பத்தில் எழுத்துகளைக் குறைப்பதற்காக எழுத்துச் சீர் திருத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுளளது.

ஞ, ற, னு, எனும் ஆகார ஒலிக் குறிபெறும் மூன்று எழுத்துக்களேயும் னே, லே, ளே, னே எனும் ஐகார ஒலிக் குறிபெறும் நான்கு எழுத்துக்களையும், னா, றானா எனவும் ணை, லை, ளை, னை எனவும் மாற்றி ஏழு எழுத்துக்களே குறைத்துள்ளோம் என்கின்றர்கள்.
இதகுல் ஏற்பட்டுள்ள விளைவுகளைப் பற்றிக் கூறும்போது:
1. அச்சுக் கோப்பதில் ஏழு குறியீடுகள் குறைந்தன
2. தமிழ்மொழி கற்குங் குழந்தைகளின் சிரமமுஞ் சிக்கலுத்
தீர்ந்தது d 曾 d
3.தமிழ் வடிவத்தில் ஓர் சீரமைப்பு ஏற்பட்டுள்ளது.
என மூன்று நலன்களையும் பலன்களேயும் எடுத்துக் கூறுகின்றர்கள்.
முதலில் இக்கூற்று எவ்வளவு பொருத்தமானது என்பதை எடுத்துப் பார்ப்போம். முதலிற் சீர்திருத்தம் சம்பந்தமானஅடிப்படைப் பொது விதி இதில் எம்மட்டு இயைந்து வருகின்றது என்பகைக் கவனிப்போம். சீர்திருத்தம் செய்வதால் மூன்று சிரமங்கள் தீர்தல் வேண்டும்.
1. இடக் கழிவு
2. காலக் கழிவு.
3. புதிய திருத்தத்தால் ஏற்படும் மனித முயற்சிக் கழிவு.
எக்கருமத்திலாவது சீர்திருத்தம், மாற்றம், மலர்ச்சி அல்லது புரட்சி என்பனவற்றில் யாதேனும் ஒன்றைச் செய்யும்போது இவ்வடிப்படைகளில் குறைந்தது ஒன்றவது விளேய வேண்டும்.
இப்போதைய எழுத்துச் சீர்திருத்தத்தில் இவற்றுள் ஏதாவது ஒன்று முழுமையாக்கப்பட்டுள்ளதா எனக் கவனிப்போம்.
ത്ര ഗ്ര രൂ ( ) ?? ജ്
பழைய எழுத்துக்களினதும் சீர்திருத்த எழுத்துக்களினதும் கையெழுத்துக்கள்

Page 16
1. இடக்கழிவு: பழைய எழுத்துக்கள் - ஆகார ஒலிக்குறி பெறுவன (எழுத்துக்களின் இடைவெளி சம அளவானவை)
ஞ) ரு D இடக் கொள்ளளவு
4மில்லி மீற்றர்
4.6 மில்லி மீற்றர்
լի է க்கொள்ளள னா றா னா "கிரே"
பழைய எழுத்துக்கள் - ஐகார ஒலிக்குறி பெறுவன எழுத்து
இடைவெளி சமமானவை.
னே ?ல ?ள ಒಂ|
புதிய எழுத்துக்கள் இடக்கொள்ளளவு அதிகரித்த இடக்
8.1மில்லி மீற்றர் கொள்ளளவு
னை லை ளை னை 2.1 மில்லி மீற்றர்
இடக்கொள்ளளவு
6 மில்லி மீற்றர்
பழைய எழுத்துக்களைப் பாவிப்பதால் அவை கொள்ளும் இடவளவையும் புதிய எழுத்து ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதால் அவைகொள்ளும் இட அளவையும் ஒப்பிட்டுக் கணித்த போது அவை முறையே விகிதத்திலும் விதத்திலும் வேறுபட்டுள்ளதைக் காணலாகும். அதுவும் இவ்வேறுபாட்டுக் Glasтетат6п8/ சீர்திருத்தத்தாற் பெருகியுள்ளதைக் காணலாம் எனவே சீர்திருத்தத்தால் விளேய வேண்டிய முதலாவது பயன் இங்கு ஏற்படாது போவதைக் கவனித்துத் தீர்மானியுங்கள்.

2.காலக் கழிவு.
எழுத்துக்களே எழுதும்போதும், தட்டெழுதி ஆதியவற்றில் எழுத்துக்களே அழுத்தும்போதும், வாசிக்கும்போதும் உண்டாகும் As இயக்கத்திலும் கண்ணியக்கத்திலும் அவ்வுறுப்புளோடு சம்பந்தப்பட்ட தசை நார்கள், நரம்புகள், இரத்தச் சுரப்பிகள், என்பனவற்றிற் கரோப்புண்டாகின்றன. அதுமட்டுமல்ல சக்தி எரிவும் நிகழ்கின்றன. இதகுந்தான் தொடர்ந்து எழுதுவதாலோ, தட்டெழுதி அடிப்பதாலோ, வாசிப்பதாலோ கரோப்பும் ஆயாசமும் ஏற்படுகின்றன. இத்தகைய சிரமங்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தால் குறைந்துளதா என்பதையுங் கவனிப்போம்.
பொதுவாக எழுத்துக்களே எழுதும்போது 9X05 எழுத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிற் தரித்துத் தொடர்கின்ருேம். மேலும் கையை உயர்த்தி நகர்த்துகின்ருேம். அப்படி கையால் இவைகளை எழுதும்போது ஏறபடும் மாற்றங்களைக் கவனிப்போம்.
னா என்ற சீர்திருத்த எழுத்தை எழுதும் போது ஏற்படும் நிகழ்வு மாற்றங்களே உதாரணமாகக் கொண்டு கவனிப்போம். ஒவ்வொரு எழுத்தையும் இந்தவிதக் கணிப்பில் இங்கு ஒப்பிட்டு ஆய்வது தேவையற்றது. இதே முறையைக் கணித்துப் பிற சீர்திருத்த வடிவங்களையும் அவற்றின் ஏனேய உயிர்கொள்ளும் உயிர்மெய்யெழுத்துக்களேயும் உற்றறிவது நலம்.
கையெழுத்தில் தரிப்புகள்
T_ کہ 6OO ଠେ୦{ t GOOTI
தட்டெழுதியில் அழுத்தங்கள்
6OOIs

Page 17
வாசிப்பில் கண்ணசைவுத் தூரம்
கண்ணசைவுத் தூரம் 1.4 மில்லி மீற்றர்
6OOT அதிகரித்த தூரம்
.3 மில்லி மீற்றர் எழுத்தை கையால் எழுதுவதற்கு ஆறு தரித்தல்களும் நான்கு தரங் கைத் தூக்கல்களும் ஏற்படுகின்றன. தட்டெழுத்தில் அமர்த்தும்போது இரண்டு அழுத்தங்கள் தேவைப்படுகின்றன. வாசிக்கும்போது மீற்றர்த் துார அசைவு தேவைப்படுகின்றது
அதே வேளே அதன் பழைய வடிவத்தத எழுதும்போது:
கையெழுத்திற் தரிப்புகள்
கையெழுத்திற் கை தூக்கல்கள்
୧୬୬ (00)
தட்டெழுதியில் அழுத்தங்கள்
@0୬
வாசிப்பில் கண்ணசைவுத் தூரம்
கண்ணசைவுத் தூரம்
ஞை 1.1 மில்லி மீற்றர்
பழைய எழுத்தைக் கையால் 6T(Ա95 நான்கு தரிப்புகளினுலும், ஒரே கைதூக்கலினுலும் 6TQ925 முடிகின்றது. தட்டெழுதியானுல் இரண்டு அழுத்தம் தேவை ஆளுல் மின்கணனியில் இவ்வெழுத்து ஒரு அழுத்தத்தினுல் எழுதப்பட்டது. மேலும் கண்ணசைவு மில்லி மீட்டர்த் தூரமே செல்கின்றது.
கைத்தரிப்பு தூக்கல், அழுத்தம் என்பவற்றிற்கு ஒன்றுகுக் இவ்வளவு நேரம் எனவும் கண்ணசைவுக்கு இவ்வளவு நேரமெனவுங் கணித்துக் காலக் கழிவை அளவிட்டால் அதிற்கூட ஏதாவது பயன்விளைந்ததா என்று ஒப்புக் கொள்ள முடியாது.

இதில் தரப்பட்டுள்ள உதாரண வடிவங்கள் பெரிதாக இருப்பதற்கேற்பவே அவற்றுகான இடம் காலங் கணிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் சிறிய வடிவம் பெறும்போது அதன் விகிதாசாரத்திற்கே இடம் காலம் என்பவற்றின் கொள்ளளவும் மாறும் ஆதலாற் இது பற்றிய மயக்கந் தேவையின்று.
3. மனித முயற்சிக் கழிவு.
வேகமாகச் செல்லலாம். வசதியாகச் செல்லலாம், அதிக முயற்சியும் அயற்சியும் இன்றிச் செல்லலாம் என்பதினுற் தான் இன்று மோட்டார் வண்டி போன்ற சீர்திருத்தம், மாற்றம், மலர்ச்சி, புரட்சி பெற்ற இயந்திர இரதங்களிற் செல்கின்றேம். அப்படியில்லா விட்டால் மயிலைக் கான் இரண்டு பூட்டி ஓடும் வண்டியைக் கைவிட்டிருப்போமா? அதுபோல வசதி, வேகம் - விரைவு இல்லாத போது எழுத்துச் சீர்திருத்தம் எவ்வாறு மனித முயற்சிக் கழிவை இல்லாதொழிக்கும்? இப்படியான காரணங்களால் இப்போது மேற்கொண்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமற்றதென்பது தெள்ளத் தெளிவாகின்றது அல்லவா?
எழுத்துச் சீர்திருத்தத்தால் ஏற்படும் நன்மைகள் எனக்
கூறப்பட்டவற்றுள் அச்சுக் கோப்பைப் பற்றி முதலிற் கவனிப்போம். நான் அச்சுத் தொழிலில் ஏறக்குறைய 30 வருட கால அனுபவமும் பயிற்சியு முள்ளவன். அதுவும் ஈய எழுத்தக் கையாற் கோர்த்து அச்சிடும் முறையிலிருந்து விலகி, மின் கணனியால் அச்சமைப்புச் செய்யும் நவீன வசதி முறையிலும் ஏறக்குறைய ஐந்து வருட அனுபவம் உள்ளவன். இந்த ஏழு எழுத்துக்களும் குறைக்கப்படுவதால் பெரிய இலாபகரமான காலக் கழிவோ அல்லது இடக்கழிவோ மனித வலுக் கழிவோ அச்சுத் தொழிலில் ஏற்பட மாட்டாது. இந்த எழுத்துக்கள் அச்சமைப்புச் செய்யும் ஒரு விடயத்தில் என்ன விகிதம் இடம்பெறுகின்றது என்பதை நோக்கினுல் அதன் உண்மை புரியும். இதுபற்றி நன்கு ஆய்ந்து ஒரு அட்டவனேயை எனது எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள் என்ற நூலிற் ( 1980) தந்துள்ளேன். அதனே மீண்டும் இங்கே 11 ம் பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
இரண்டாவது தமிழ்ச் சிறர்களுக்கு இதனல் நன்மையுண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழாசிரியத் தொழிலில் எனக்கு 35 வருட கால அனுபவம் உண்டு. அதுவும் ஏறக்குறைய தமிழ் எழுத்தைக் கற்பிக்கும் பாலர் வகுப்பிற் படிப்பித்த அனுபவம் நிறைய உண்டு. எப்பாடசாலைக்குப் மாற்றம் பெற்றுச் சென்ருலும் அங்கு நான் உயர்வகுப்புகளிற் கல்வி

Page 18
O
கற்பிக்குந் தகைமை பெற்றிருந்த போதும் வலிந்து இரந்து கேட்டுப் பாலர் வகுப்புகளிற் கல்வி கற்பிப்பதை வேண்டி நிற்பது வழக்கம். அவ்வாறு நான் பணிசெய்த வேளைகளில் எப்போதாவது ஆரம்பத்தில் அவர்கள் எழுதப் பயிலும்போதோ பின்னர்அவற்றைப் பிரயோகிக்கும்போதோ அவ்வளவாகச் சிரமப்பட்டதை நான் அவதானிக்கவேயில்லே.
முன்றவது எழுத்துச் சீர்மைபற்றிக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறன சீர்திருத்தத்தால் எழுத்துச் சீர்மை ஏற்படும் எனப்படும்போது நாம் ஒலிச் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுத்துறுப்புகளே அமைப்பதையே முக்கிய அம்சமாகக் கொள்ள வேண்டும். அதாவது உயிர் மெய்யாக்கத்தை உண்டாக்கும் 7, 8 % ,ெ ,ே 7 போன்றனவும் உகர ஊகாரக் குறியீடுகளைப் போன்றனவுமான உயிர்க் குறிகளே உபயோகித்து எழுத்தாக்கம் செய்ய வேண்டும்
அவ்வாறு உண்டாக்கும் எழுத்து அமைப்புகள் யாவும்
1 எழுதுவதற்கு இலகுவாக இருக்க வேண்டும்,
2.ஒன்றுபோல் மற்றென்று தோற்றி மயக்கத்தை ஏற்படுத்தக்
3.வாசிக்கும்போது கண்ணுக்கு
தரக்கூடாது.
4.தொடர்ந்து எழுதுவதற்கும் வாசிப்பதற்குந் அருத்
தொடர்பு தரவேண்டும்.
அதிக | ..... முயற்சியைத்
இந்த அடிப்படையிற்தான் தமிழ்க் கூட்டெழுத்துக்களான
னே முதலிய எழுத்துக்கள் அமைக்கபபட்டுள்ளன இவை தற்போது  ைஎனும் சங்கிலிக் கொம்பைச் சேர்த்தெழுதும் போதுண்டாகும் வாசிப்பு மயக்கத்தைத் தவிர்க்க ஒன்று
சேர்த்தினைத்து எழுதிய சுருக்கெழுத்தாாகும். உதாரணமாக னை எனும் எழுத்து கையெழுத்தில் எழுதும்போது றன்னகரத்தின் பக்கத்தில் டண்ணகரம் இருப்பதுபோன்ற ஒரு மயக்கத்தையோ அல்லது இவ்வெழுத்துக்கள் இரட்டித்ததுபோன்ற மயக்கத்தையோ தரவல்லன எனவேதான் இச்சங்கிலிக் கொம்பை சற்று மேலே உயர்த்தி பின்வரும் சுழிகொள் எழுத்துடன் இணைத்துக்
கூட்டெழுத்தாக்கினர். பொதுவாக சுழியுடன் ஆரம்பிக்கும்
எழுத்துகளுக்கு இவை இவ்வாறு வரும் ஆயினும் ஞகரம் வகரம் போன்று அடிப்பக்கத் தொடர்புள்ள எழுத்துகளுக்கு
விதிவிலக்காகும்,
இதேபோலத்தான் ஆகார உயிர்க்குறியான அரவு ன, ற, ன, ஆகிய எழுத்துக்களுக்குப் பின்னுல் வரும்போது அவை

11
→|| ... L-avås) I
研lorëâævågħu wrap;#****山俩)•& · S压(-4,5mg, agorro, 2-5 pr. ogromotr, .历应慰 J잃研历→•鲁•●口 @历匈• uoff Quosiuos@jib, agong » uosů)●*없 S树R历-rS命架 哪一侧心----G则 Gtr©39& - s , 96mtG望甄 I | 1 || 297294 | 15096 || || 612 1|616, 5 i II || 2 || 38980s || 10 | 0 200|| 6123281235 3 | 39J 3246 | 11125,5} : 30 || 299713. III! 42551 6280 số 2264&12. | 536| 82411 || 18I• 1 || ... 1112| 713影 IV || 6 | 3068 17 | 11| 093 || ?113616,5 W # 7 || 275223 ' | 11071 || 287616.5 886| 108417 || 210121! 8! 67| 6 | 16.8 | 93896551509681247 13 VI į 1035798|250 0』2 110713

Page 19
12
அட்டவணை விளக்கம்.
இன்று தமிழ் மக்களிடையே பாவனேக்கிருக்கும் நூல்களிற் பத்தினே எடுத்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முக்கிய நோக்கம்:-
1.சீர்திருத்தம் பெறல் வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் எழுத்துக்களில் எவ்வளவு புத்தகங்களில் இடம் பெறுகின்றன என்பதைக் கவனித்தல்
2.அது எடுத்துக் கொண்ட பகுதியில் என்ன சத விதமாக இருக்கின்றது . அதனுல் எத்தகைய தாக்கங்கள் விக்ளகின்றன என்பதைச் சீர்தூக்கல்
3.அதன் அடிப்படையில் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமானதொன்ற அல்லவா என்பதைத் தீர்மானித்தல்.
1)பாலர்களின் பாவனைக்குரிய மட்டம்
01. தமிழ் மலர் - 1978 -கல்வித் தினேக் களம். இலங்கை அரசின் பதிப்பின் 15ம் பக்கம்
11) மாணவர் மட்டம்
O2. (கலேப்பிரிவு) வட்டி அ.சுப்பையா 1873 தமிழ் நாட்டுப் நூல் நிறுவனம் தமிழகப் பதிப்பு பக்கம் 49 03. (விஞ்ஞானப் பிரிவு) இடைநிலப் பெளதிகவியல் சிமிது) கே.எஸ். அருள்நந்தியின் மொழி பெயர்ப்பு இலங்கைக் கல்வித் தினேக்கள வெளியீடு 1967 பக்கம் 165
11) பாமரர் மட்டம்
04. வீரகேசரி (17.8.1981தினத்தாள் -இலங்கை) பக்கம் 4 05. அல்லி அரசாணி மாலே 1951. தெய்வமகள் அச்சகம் LJžah 121
IV) இலக்கியர் மட்டம்;
06பொதியமும் இமயமும் பி. யூரீ அமுதநிலையம் 1963 பக்கம் 121
V) FLpuu Lou "Llib.
07 சுந்தர மூர்த்திகள் தேவாரம் - திருப்பனந்தாள் பூரீ காசிமட வெளியீடு. 1965 பக்கம் 243 08 புதிய ஏற்பாடு பக்கம் 41.அப்போஸ்தலர் நடபடிக்கை 09.திருக்குரான் பாகவி மொழி பெயர்ப்பு 29 தாஹா 2ம் பிரிவு 29 - 43 வசனங்கள் பக்கம் 20
VI) தமிழ் கற்ற பிறமொழி அறிஞர்களின் தமிழ் நடை மட்டம்
10. தொன்னூல் விளக்கம் . வீரமா முனிவர். ( ச.வே. சுப்பிரமணியன் பதிப்பு 1978 பக்கம் 79

13
மயக்கத்தைத் தருவன எனவே அம்மயக்கத்தைப் போக்குவதற்கும் தொடர்ந்து எழுதுவதற்கு வசதியாகவும் இவ்வெழுத்துக்கள் இவ்வாறு தமிழ் வல்ல அனுபவத்தர்களாற் கொள்ளப்பட்டன.
இவ்வெழுத்துக்களின் வடிவ அமைப்பு மா * பழம் = மாம்பழம் எனுஞ் சொற்புணர்ச்சி போன்றது  ை* ல லே ஆகும் ண * m = ஞ ஆகும் ஏற்கனவே சிரமங்கருதிச் சுருக்கபபட்ட எழுத்துக்களே மீண்டும் கட்டவிழ்த்து விரிப்பது தான் சீர்திருத்தமா? ஏற்கனவே இல்லாத சிரமத்தைப் புதிதாக உருவாக்கி மேலும் பெருக்குவதுதான் சீர்திருத்தமா?
தட்டெழுதியில் இந்த எழுத்துக்களே அடக்க முடியாத நில் வந்தபோதுதான் இக்கருத்து நம்மிடை தலையெடுத்தது. இப்போது 47 அழுத்திகளைக் கொண்ட ஆங்கிலத் தட்டெழுதியிலேயே ஆங்கில - பெரிய - சிறிய எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் எவ்வித சிதைவுமின்றி தட்டெழுதி செய்ய முடிகிற தென்றல் இந்தச் சிரமத்தை மேலும் மேலும் ஏன் தலையிற் தூக்கி வைத்துப் போராட வேண்டும்? இக்கட்டுரை இத்தகைய சிரமங்கள் ஏதுமில்லாது மின்கணனியில் அச்சிடப்பட்டதென்பதை பக்குவமுற்ற கருத்திற் கொண்டு இதனைத் தீர்மானிப்பீர்களாக
மேலும் இந்த மாற்றங்களே ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியைவிட ஏன் இவ்வளவு காலமுஞ் செய்யாதிருந்தோம் என்பதுதான் நாம் எண்ணி வியக்க வேண்டிய ஒன்று என அக் கட்டுரையிற் கூறப்பட்டிருக்கின்றது. அதிலும் பார்க்க இத்தனே மின்கணனியின் முழு அமைப்பைப்பற்றிய தகவல்களையும் அதில் எம்மட்டாகத் தமிழ் அச்சமைப்பு நிெயை நுழைக்கமுடியும் எனத் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முதல் ஏன் இவ்வளவாக அவசரப்பட்டு விட்டோம். ஏன் தமிழ் எழுத்துகளின் அழகை இவ்வளவு விரைவாக அழித்துவிட்டோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது உண்டாகும் வியப்புத்தான் மேலோங்கி நிற்கின்றது.
எழுத்துச் சீர்திருத்தம்பற்றிய சிந்தனேகள் ஒரு நீண்ட வரலாறுடையதுதான். அதன் வரலாறு 1930ம் ஆண்டில் ஆரம்பமானதல்ல. அகத்தியர் காலத்தில் ஆரம்பித்துத் தொல்காப்பியர் காலத்தில் உறுதி பெற்றுச் சிவஞான முனிவர் காலத்தில் இன்னும் விரிவாகி வீரமா முனிவர் காலத்தில் மாற்றம் பெற்ற வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. இம்மாற்றங்களே எல்லாம் இன்றைய மாற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவைகள் காலத்திற்குத் தக்கதான எல்லாத் தகைமைகளுங் கூடிய

Page 20
14
மாற்றங்களகவும் இன்றைய மாற்றம் ஒரு அச்சத்தினுல், அவசிமில்லாத நோக்கத்திற்காக விளேக்கபபட்ட இன்னல்களாகவுமே தோற்றமளிக்கின்றன.
1930ம் ஆண்டில் காரைக்குடி குமரன் பத்திரிகை ஆசிரியர் செய்த வரிவடிவ மாற்றத்தால் விாேந்த நன்மைதான் என்ன? அப்படிச் செய்ததால் குமரன் பத்திரிகையை முன்னிலும் பார்க்க விரைவில் அச்சிட்டு அதன் உற்பத்திச் செலவைக் குறைக்க முடிந்ததா? இதே சிந்தனேயுடன் எழுந்த பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தால் விளைந்த நன்மைதான் என்ன? அவருடைய ஆவல்ப் பூர்த்தி செய்வதற்காகத் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தை விரைவு விரைவாக நடை முறைப்படுத்துவதில் அதிக அக்கரை காட்டும் அவரடியார்கள் அவருடைய ஏனேய சீர்திருத்தக் கருத்துகளில் ஏன் அக்கரை காட்டவில்லே.
சுதேசமித்திரனின் இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளின் துண்டாக்கத்தால் தமிழ் எழுத்துக்கள்தாம் பெற்ற நன்மைதான் என்ன? இயந்திர இலகுக்காக ஆக்கப்பட்ட இத்தகைய மாற்றம் அக்காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் என்ன? ஒரு இடத்தில் ஏற்பட்ட புரட்சியின் முழுமையை அவதானிக்காமல் நாமும் அத்தகைய புரட்சியில் நாட்டங்கொள்வது நல்லதா?
இன்று மின்கணனியில் தமிழ் எழுத்துக்களே எவ்விதச் சிரமமோ சிதைவோ இல்லாது தனி எழுத்துக்களாக நெறிப்படுத்தி அச்சமைப்புச் செய்ய முடியும் என்ற சாதனையை நாங்கள் தனிப்பபட்ட முயற்சியால் கனடாவில் உள்ள நிப்ளக்ஸ் அச்சகத்தின் மூலம் நில் நாட்டியுள்ளோம். அச்சுத் தொழில்யும் புத்தகம், பத்திரிகை ஆதியனவற்றையும் பெருமளவில், ஈய எழுத்து அமைப்பிலும் பார்க்கப் பல மாதிரிகளில் பல அளவுகளில் அச்சிட்டு வருகின்ருேம்
1933ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி தமிழன்பர் மாநாடு, 1941 மதுரையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாடு, 1948ம் ஆண்டு சென்னேயில் நடைபெற்ற அகிலத் தமிழர் மாநாடு, முதலிய மாநாட்டுத் தீர்மானங்கள் எந்த அடிப்படை நோக்கத்தோடு தீர்மானிக்கப்பட்டன. இவையெலாம் மழை வரமுதற் பிடித்த குடையா அல்லது மழை வந்தபின் பிடித்த குடையா?
எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுபவர்களுக்கு ஒரு சிரமம் ஏற்பட்டிருக்க வேண்டும் அதனைத் தவிர்ப்பதற்கு அவர்கள் பல

15
முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். அவையெலாங் கைகூடாத விடத்திற்றன் அழிக்கும் அல்லது சிதைக்கும் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நிகழ்ந்ததுண்டா?அப்படி நிகழ்ந்திருந்தால் அம்முடிபை எடுப்பதிற்கு முயன்றவர்களின் தமிழ் எழுத்தமைப்பு அறிவு எத்தகையது? அச்சுத் தொழிலறிவு, தட்டெழுதிக் கலேயறிவு. இயந்திரமய அறிவு. மின்கணனி அறிவு கம்மட்டு என்பதெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியங்கள் எனவே இவற்றைப் புறந் தள்ளிவிடமுடியாது.
அதுமட்டுமல்ல இவர்கள் எல்லாம் தமிழைக் கற்கும்போது அல்லது எழுதும்போது எத்தகைய சிரமங்களேயாவது அடைந்தனரா? அல்லது கற்பிக்கும்போது பள்ளிகளில் மாணவர்களுடன் அவர்கள் சேர்ந்து பட்ட துன்பந்தான் என்ன? தமிழ் எழுத்துக் கலேயிலே மிகவுஞ் சிரமமான ஒலேச் சுவடிக் காலத்திற்கூட இத்தகைய சீர்திருத்து எண்ணங்கள் ஏற்படாதிருக்க ஏன் இன்று ஏற்பட்டது? இதற்கெல்லாம் விடை கண்டபின்னர்தான் நாம் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்
புலவர். குழந்தை. மு.வ, தெ.பொ. மீ, அ.ச. ஞா,
செ.வை.சண்முகம், பொற்கோ,கொண்டல்.சு. மகாதேவன், முதலிய է 15Ն) தமிழறிஞர்கள் எல்லாம் எழுத்துச் சீர்திருத்தத்தை
ஆதரித்ததும், ஆதரிப்பதும் நல்லது. ஆணுல் இவர்கள் என்ன காரணத்தைக் கொண்டு இதனே ஆதரித்தனர் என்பதுதான் நன்கு விளங்கவில்லே. முன்னர் கட்டுரையாசிரியர் கூறிய மூன்று காரணங்கள் இவ்வறிஞர்களுடைய சிந்தனைக்குகு காரணிகளாக இருந்திருப்பின் அவர்கள் 256 g) செய்தவர்களாகவே ஆகிவிடுவார்கள்.ஏனெனில் அக்காரணிகள் ஆதாரமற்ற நிலேயில் எழுந்தவை. ஏதோ செய்ய வேண்டுமென்ற உந்துதலாலோ , பிறர் சொல்வதால் அது சரியாக விருக்கலாம் என்ற ஒத்துணர்வு எண்ணத்தினுலோ ஏற்பட்டவையாகவே இருக்கலாம்.
இவர்களிற் பலர் ஆழ்ந்த சிந்தனையாளர்கள், தமிழ்
வளர்ச்சிக்கு ஆய்வுப் பாதைகளே வகுத்துத் தந்தவர்கள் அப்படிப்பட்டவர்கள் " எழுத்து அச்சுகள் எவ்வளவு எவ்வளவு குறையுமோ அவ்வளவுக்கு அவ்வளவு செலவுங் குறைகின்றது. விரைவாகவுஞ் செயற்படவும் முடிகின்றது எனச் சொல்லினர். அதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று அவர்கள் முடிவு எடுத்திருந்தால், அது ஒரு தீர்க்கமான,முன்யோசனேயற்ற காரியமாகவே கருத்திற் கொள்ள வேண்டிய கசப்பான உண்மையாகும். ஏனென்ருல் இன்று எத்தகைய சீர்திருத்தங்களும் இல்லாது செலவு குறைவாக விரைவாக மின்கணனியில் அச்சிட முடியும் என்பதை நாங்கள் நிருபித்துள்ளோம்.

Page 21
17
மெய் எழுத்துக்களின்மேல் இகர உயிர்க் குறியாக
சுழியாத மேல் விலங்கும் ( விசிறி ) ஈகார உயிர்க்குறியாக சுழித்த விலங்கும் ( கொம்பு விசிறி ) இடுகின்றேம், இதனே விட்டு மெய் எழுத்துக்கு முன்னுல் இவைகளே இட்டால் முப்பத்தாறு எழுத்துக்களேக் குறைக்கலாம் அதுபோல மெய்யெழுத்தின்மேல் உள்ள குற்றை முன்னுற் பூச்சிய ( சைபர்) வடிவில் இட்டால் இன்னும் பதினெட்டு எழுத்துக்களேக் குறைக்கலாம் என்று பெரியார் சுயமரியாதை நிறுவனம் வெளியிட்டுள்ள ( 1973) எழுத்துச் சீர்திருத்தம் என்ற ஆரம்ப நூலில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இம்முறையிற் கூட எழுத்தின் உயரங் குறைந்தாலும்
அகலம் விரிவாகும். குறிகள் மயக்கத்தை உண்டாக்கும்.அதுவுங் கையினுல் எழுதும்போது மயக்கம் மேலும் அதிகரிக்கும். இந்த ஆலோசனே கூடத் தட்டெழுதி எழுதல், அச்சுக்கோப்பு, என்பவற்றின் இலகுவான பாவனே கருதியே வழங்கப்பட்டது. இன்று மின்கணனியில் எவ்வெழுத்தையும் சிதையாது பழைய வடிவத்தில் அச்சமைப்புச் செய்யலாம் என்பதை அன்றே பெரியார் அறிந்திருப்பாராளுல் இவ்வாலோசனேயை ஒரு வெங்காயம் என்று சொல்லித் தானே தள்ளியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
திரு மு. வ அவர்கள் கூட பழமை என்ற பிடிப்பை விட்டுவிலகி புது முறையிற் தமிழ் எழுத்துக்காேச் சிர்திருத்தம் செய்வதால் தட்டெழுதிக்கும் அச்சுப் பொறிக்கும் ஏற்ப உபயோகிக்கலாம் என்கின்ருர், அத்துடன் பனேயோக்லச் சுவடிப் பாவனேதான் இத்தகைய சிரமங்களே ஏற்படுத்தியது என்கிறர். பனேயோலேயில் எழுதும்போது மெய்யெத்துக்கள் குற்றுப் பெறதே வந்தன். என்பது நமது கவனத்திற்குரிய விடயமாகும். மேலும் அவர் எழுத்துச் சீர்திருத்தத்திற்காகக் கொண்ட காரணங்கள் அவ்வளவு வலுவானவை அல்ல.
தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பேணிப் பாதுகார்த்து வந்த நாம் இப்படி அவசரப் பட்டிருக்கக் கூடாது. திரு. மு.வ. அவர்கள் இன்று மின்கணனியிற் கூட தமிழ் எழுத்துக்களே அச்சமைப்புச் செய்ய முடியும் என்பதை நேரிற் காண்பாராளுற் தமது கருத்தை மாற்றிக் கொள்வார். ஏனெனில் அவர் நிதானத்திற்குப் பெயர் பெற்றவர். தெளிந்த நீரோடை போன்ற சிந்தனேயாளர்.
தமிழறிஞர் .கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து இன்னுமொரு படி மேலே சென்ருர், உகர , ஊகாரம் பெறும்போது மெய்யெழுத்துக்களில் ஏற்படும் விகாரம் ஒரே சீராக இல்லே என்பதே அவரது சிந்தனே. இங்கும்

16
நாம் மெய்யெழுத்துக்களின் வடிவ அமைப்பைக் கவனிக்க வேண்டும். தமிழ் எழுத்துக்கள் யாவும் வட்டெழுத்துகளும் இல்லே. சதுர எழுத்துக்களும் இல்லே, கண்ணெழுத்துக்களும் இல்க்ல பதினெட்டு மெய்யெழுத்துக்களும் இந்த மூன்றுவகை எழுத்து உருவங்களின் எல்லாவிதமான வடிவ அமைப்புங் கொண்டவை.
இவற்றில் ஒரே சீரமைப்பான குறியீடுகளே இணேப்பின் அதனுல் பெரிய தடுமாற்றம் மாத்திரமல்ல, மயக்கங்களும் இதுவோ அதுவோ என்று கலங்கும் பரிதவிப்பும் எங்கே குறியை இடுவது என்ற நிலேயும் ஏற்பட வசதி உண்டு. இவர்கள் கூறுவதுபோல ஒவ்வொரு உயிர்க்குறிகளையும் மெய்களுக்கு முன்னுலும் பின்னுலும் சேர்த்து எழுதினுல் எழுதுங் கொள்ளிட அளவு நீண்டு விடும். அது மாத்திரமல்ல வாக்கியத்தில் ஒரே குறிமயமாக இருக்கும்.இந்த விசயத்தில் கொம்பு தக்லயிலும் வால் பின்பக்கத்திலும் ஏன் மிருகங்களுக்கு அமைந்துள்ளன என்ற இயற்கை விதியையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்
இதைவிட இன்னுெரு சிரமமும் உண்டு தற்போதைய
முறையில் ஒரு உயிர் மெய் எழுத்தை அதிக சிரமமில்லாது தொடர்ந்து எழுதலாம். ஆணுல் உயிர்க் குறிகளே துண்டஞ் செய்து மேலும் இப்படியான முறைப்படி கையில்ை எமதும்போ தானகவே மெய்யெழுத்துக்குட் *இத் 颅 ಕ್ಲೈವ್ಲಿ' வடிவத்திற்கு வந்துவிடும். அப்போது அச்செழுத்து ஒரு வித மாகவும கையெழுத்து வேறு 9(15 விதமாகவும் வித்தியாசப்படுவதற்குப் பல சந்தர்ப்பங்கள் உள.
அவாகூட எழுத்துச் சீர்திருத்தத்திற்கு வேண்டிய வேறு காரணங்கள எதையுமே கூறவில்லை. அவர் அஞ்சிய குறைபாடுகள் இன்று தீர்க்கப்பட்டதை அறிந்திருப்பாராகுல் தனது முடிவை மாற்றதிருக்க மாட்டார். ஏனெனில் அவர் பண்டைத் தமிழைப் போற்றுபவர். எதனையும் இலகுவிற் புறக்கணிப்பவர் அன்று.
தொல்காப்பியர் "அகரமுதல னகரவிறுவாய் எழுத்தெனப்படுவ முப்பது " எனச் சொன்னர் . அதே வேளே எழுத துக்களின் தொகையைக் குறிக்கும்போது உயிர்மெய் எழுததுக்கள் 216 என்றும் சார்பெழுத்துக்கள் 153 என்றுங் கணித்து எல்லேயிட்டார். சார்பெழுத்துக்களுக்குத் தனியான வடிவமில்லே.
Q அவற்றுள், மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறுமென்ருர் பறு மன்பதால் அவை எழுத்துக்களுக்குப் புறத்தே அல்ல தூரத்தே நிற்கவில்லே என்பது வெளிப்படை எதையும் ്,

Page 22
18
தாங்கிச் சுமந்து கொள்வது தமிழ் ஒழுக்கம். இதனுற்தான் "தலேமேற் கொண்டு" என்ற சொற்றெடரை உபயோகிக்கின்ருேம். எனவே மெய் பெற்ற புள்ளி அதன் சிரசில் நிற்பதே இயல்பு. எனவே மெய்யெழுத்துக்களின் சிரசில் புள்ளியிடுவது தொல்காப்பியர் காலத்திலிருந்து வந்த வழக்கம். அப்புள்ளியை அகர உயிர்தான் நீக்கும். இவ்வாறுதான் தொல்காப்பியர் எழுத்து வடிவங் கூறினுர்,
உண்மையிலே தமிழ் எழுத்துக்கள் நாம் இன்று நிக்னப்பதுபோல தொகையிற் கூடியதல்ல. ஆளுல் அவற்ருல் உண்டாகும் வரம்பு செய்யப்பட்ட ஒலியாக்கமே தொகையிற் கூடியது. "ச்" எனும் மெய்யுடன் ஒ எனும் உயிர் சேர்ந்தால் "சொ" எனும் உயிர்மெய் ஒலியைக் குறிக்கும் உருவம் உண்டாகும். மெய் உயிர் மெய்யாகும்போது குற்றிழக்கும். எனவே ச்* ஒ, என்பது ச்ெ ச் + 7 = சொ, எனும் உருவாகிற்று ஒகர உயிருக்குரிய குறியான ஒற்றைக் கொம்பும் அரவும் இட எந்த மெய்யெழுத்தும் ஒகர உயிர்மெய்யெழுத்தாகும் . இதனைத் தனியொரு எழுத்தாகக் கொள்ளாது *ெ T வென்ற ஒலியின்
அடையாளமாகவே கொள்ள வேண்டும்.
இவ்வொலியை ஆங்கிலத்திற் குறிக்க தமிழில் இருப்பது போன்று ஒரு நிலையான ஒலியடையாளம் இல்லை. 50 அல்லது Ch0 என்று பலவகையான நெகிழ்ச்சியுள்ள, நிலையற்ற எழுத்தமைப்பால் இவ்வொலியின் அடையாளத்தையே இடுகின்றர்கள் இதுதான் இந்திய மொழிகளுக்கும் ஐரொப்பிய மொழிகளுக்கும் உள்ள வேறுபாடு.
எப்போதாவது பிள்ளேகள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் யாவற்றையுமே எழுதப் பயில்வதில்லே. ஆரம்பத்தில் 12 உயிர் எழுத்துக்களேயும் ஆய்தத்தையும் பயில்வர். பின்னர் உயிர் மெய் 18 எழுத்துக்களேப் பயில்வர் இந்த 31 எழுத்து முதலீட்டுடன் தமது மொழி வியாபாரத்தை ஆரம்பிப்பர். முதலேப் பெருக்குவதற்காக ரகரத்தின் காலே நறுக்கி அரவாக்கி மெய்க்கருகில் வைத்து ஆகார உயிர் மெய் பெறுவர்
இவ்வாறே விசிறி, விசிறிக் கொம்பு, எனும் மேல் விலங்குகளேயும், அரவு, ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, சங்கிலிக் கொம்பு ஒளகார அடையாளமான ள எனும் பக்க அடையாளங்களையும் கீழ் நோக்கி வாேத்துக்கட்டல் எனும் உகர அடையாளங்களையும் இவ்வாறு வன்ாத்துக்கட்டிச் சுழித்து முடிக்கும் ஊகாரக் குறிகளையுமே கற்பர்.

19
இவற்றுள் ,ெ ,ே ஒ, ள என்பன சீராக அமையும், "ா" இடக் கொள்ளவு, தோற்ற மயக்கம் ஆதியவற்றைத் தவிர்ப்பதற்காக மூன்று எழுத்துக்களில் நிற்கும் நிலையிற் சற்று மாற்றமடையும் அதே போல சங்கிலிக் கொம்பும் ண, ல, ள, ன எனும் நான்கு எழுத்திலும் சற்று மாற்றமடையும்.
எனவே, தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் எழுத்தைக்
கற்கும்போது முதலில் முப்பத்தொரு ஆதார எழுத்துக்களையும், ஒன்பது வித உயிர்க் குரலடையாளங்களையுங் கற்றுக் கொண்டாலே போதும். ஆங்கிலத்தில் எழுத்துக்களின் எண்ணிக்கை 26 என்பது சிற்றெண்போலத் தோற்றினுலும் அதைக் கற்போர் அவற்றின் தக்லயெழுத்து, சிற்றெழுத்து, அச்செழுத்து எனும் மூன்று வித எழுத்துக்களையுங் கற்க வேண்டியுள்ளனர். இவ்வாறு அவர்கள் 78 வேறுபட்ட குறிகளே எழுதப் பயில வேண்டும். அப்படிக் கற்றும் ஒரு ஒலியைக் குறிக்க ஒன்றிற்கும் மேலான எழுத்துக்களே முன்னர் சொன்ன நிலையில் உபயோகிக்கின்றனர்.
இகர ஈகார, உகர ஊகாரக் குறிகள் பற்றி நாம்
இப்போது கொண்டுள்ள அச்சம் அச்சுப் பொறி அளவில் நியாயமானதே. ஆளுல் எழுதும் முறைக்கு இவ்வடையாளங்கள் ஒத்துவாரா. எழுதுபவர் தாமாகவே இவற்றை மெய்யெழுத்துடன் இக்னத்தே எழுவர். இது தம்மை அறியாமலே நடந்துவிடும். அதனுல் எழுத்தின் தோற்றம் வேறுபடும். பின்பு நாங்களும் ஆங்கிலத்தைப்போல கையெழுத்து, அச்செழுத்து என இரு வித எழுத்துக்களே உண்டாக்க வேண்டி வரும் அப்போது தமிழ் நெடுங் கணக்கு இன்னும் நீண்டுவிடும்.
எனவே, ஏற்கனவே போதிய அளவு தேவை கண்டு அதற்கேற்ப ஆக்கி, உபயோகத்திற்கு ஏற்பச் சுருக்கி, அதற்கென நிலேயான ஒலிக்குறிப்பை ஈந்து, உறுதியாக்கி நமது முன்னுேர் இந்த தமிழ் எழுத்துக்களைத் தந்துள்ளனர். இதில் மாற்றஞ் செய்வது காலத்திற் கேற்ற இயந்திர மயமாக்கலாய் இருந்தாற்கூட அது அவசியமில்லே. இதனே நாங்கள் சொல்லளவில் மாத்திரமின்று செயலளவிலும் அளவிலோ உருவிலோ பயனிலோ எவ்வித மாற்றமுமின்றி மின்கணனியிற் செய்து காட்டியுள்ளோம்.
புத்தகப் பையை என்மகன் சுமந்து செல்கின்றன் என ஒரு தந்தை நிக்னத்தால், அது பிள்ளேக்குப் பெரும் பாரமாகத்தான் இருக்கும். அதுவே ஒரு வித்தகப் பையெனத் தந்தை எண்ணுவானேயாகில் அது பாரமாயிராது, பஞ்சு போல ஆகிவிடும் அதுபோலத்தான் இவ்வளவுங் கற்க வேண்டுமே என்று தமிழர்கள் தமிழ் எழுத்தைப் பார்த்து அஞ்சினுல் அது மிகவும்

Page 23
20
தொகையாகத்தான் இருக்கும். அதுவும் வேறுபட்ட பண்பும் வடிவுமுள்ள மொழிகளின் எழுத்துக்களுடன் ஒப்பிட்டால் இன்னும் நெடுங் கணக்காவே இருக்கும்.
அதே வேளை தமிழன் என்றெரு இனமுண்டு தனியே அவற்கொரு மொழி உண்டு எழுத்துண்டு குணமுண்டு அவற்றல் இன்று தமிழ் தனித்த, தன்மையுடையது எனச் சிறப்புறுகின்றது. அகில உலக மொழி ஒப்பாய்வாளர் களுடைய அறிக்கையில் தமிழ் திராவிட மொழிகளின் தாயென்பதும் அதற்கென ፰ዎCUD தனி இலக்கணப் போக்கு உண்டென்றும் உலகின் வேறு எந்த மொழிகளுடனும் அதற்கு உறவில்லை என்றும் கூறியுள்ளதை நாம் இங்கு நிக்னவு கூர்தல் நன்று.
மேலும் பல எழுத்துச் சீர்திருத்தங்கள் பற்றிய
பரிந்துரைகள் உள்ளன. இவைகள் இன்னும் நடைமுறைப் படுத்தப்படாவிட்டாலும் நாளடைவில் அதற்கான வாய்ப்பைப் பெற்றுவிடும் என்று அஞ்சப்படுகின்றது. எனது "எழுத்து நூல்" எனும் எழுத்துருவின் இலக்கண நூல் ( முதலாம் பதிப்பு 1977இரண்டாம்பதிப்பு 1989) எழுத்து நூற் சூத்திரங்கள் (1989) எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனேகள் ( முதலாம் பதிப்பு 1980 - இரண்டாம் பதிப்பு 1989) எனும் நூல்களில் இவைபோன்ற பல பரிந்துரைகள் கூறியிருந்தேன். அவைகள் இப்பொழுது உரைக்கப்படும் பரிந்துரையிலும் பார்க்க நடைமுறைக்கு ஏற்றவை. இலகுவானவை. ஆயினும் அவையெல்லாம் மின்கணனியில் தமிழ் நெடுங் கணக்கைப் புகுத்த முடியுமா என்ற ஐயப்பாட்டில் எழுந்த சிந்தனேகளே.
இன்று தமிழ் மின்கணனியில் எவ்விதச் சிதைவும் சிரமமும்
இல்லாது தமிழ் எழுத்துக்களே நெறிப்படுத்தலாம். வேகமாக அச்சமைப்புச் செய்யலாம் என எனது மகன் கலாநிதி உவெஸ்லி இதயஜிவ கருளு செயற்படுத்திக் காட்டியதாலும் மின்கணனி அச்சமைப்பில் விரைவாக குறைந்த செலவில்.மிக மிகக் குறைவான மனித வலுவை உபயோகித்து அச்சிடலாம் என்று ஜோர்ஜ் இதயராஜ் ஆகிய எனது மற்ற மக்கள் சாதனையிற் செய்து காட்டியதாலும் நான் முன்பு கொண்டிருந்த எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள்:-
1 தமிழ் நெடுங் கணக்குத் தொகையின் அச்சத்தால் எழுந்தவை,
2. தமிழ் எழுத்துக்களே மின்கணனியில் நெறிப்படுத்தலாமா என்ற
ஐயத்தால் ஏற்பட்டவை/

21
3. எழுத்துக்களேச் சிதையாமல் எக்காலத்தும் தமிழை வழங்கலாமா
என்ற திகைப்பால் ஏற்பட்டவை.
4. இப்போது நடைமுறையில் உள்ள ஏழு எழுத்துச் சீர்திருத்தங்களும் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்க்குறிகளும் இடர்செய்யும் என்ற மயக்கத்தாற் தோன்றியவை.
அப்பொழுது அவை எனக்கு இன்று பிறர் கொண்டுள்ள அவிப்பிராயத்தைப் போன்று நியாயமானதாகவே தென்பட்டது. ஆளுல் இன்று மின்கணனியில் தமிழை நெறிப்படுத்தியதும் அச் சிந்தனைகள் யாவும் ஆதாரமற்ற அடிப்படையில் எழுந்தவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியே உள்ளது.
தமிழக அண்ணு பல்கலைக் கழகத்தின் வளர் தமிழ் மன்றப் பரிந்துரை ஒன்றுள்ளது. இது 1988ம் ஆண்டு ஆவணித் திங்களில்
உரைக்கப்பட்டது. அதன் சாரம் பின்வருமாறு:
தற்போதையத் தமிழ் எழுத்தமைப்பு குழந்தைகட்குச் சுமையாக இருக்கின்றது. நவீன இயந்திரக் கருவிகளுக்கு அடக்கமில்லாது இருக்கின்றது. ஆதலால் ஒலியன்களைக் குறைக்காமல் ஒலிக் குறியீடுகளைக் குறைத்துச் சீராக்க வேண்டும். இதற்காக ஒரு அறிஞர் குழுவை நியமித்தல். அவசியம். இக்குழுவில் இலங்கை, மலேசியா ஆகிய தமிழ் கூறும் நல்லுலகங்களும் இடம்பெறச் செய்வது முக்கியம்.
இதற்கேற்ப ஒரு பரிந்துரைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு:பின்வரும் ஒரு முடிவுக்கு வந்தது.
இகரக் குறியீடு:- ף ஈகாரக் குறியீடு:-
உகரக் குறியீடு :- 2 ஊகாரக் குறியீடு:- IS
என்னுங்குறியீடுகளைப் பாவிப்பதென்றும் இதற்குப் பின்வரும் காளகை அடிப்படைகள் கைக்கொள்ளப்பட்டன. என்றும் அப்பரிந்துரையிற் கூறப்பட்டது.
1.குறியீடுகள் மக்களால் எளிதில் ஏற்றுப் , JADO/L LJu 657 தக்கதாக இருக்க வேண்டும். O த்ெதத்

Page 24
22
2.தமிழ்வடிவத்துடன் இணைந்ததாகவும் பொலிவுள்ளதாகவும்
இருக்க வேண்டும்.
3. குறியீடுகள் தமிழ் எழுத்துக்களின் பாதி யளவு பருமன்
கொண்டதாக இருக்க வேண்டும்
4. எல்லாத் தமிழ் உயிர் மெய் எழுத்துக்களும் இரண்டு இணை கோட்டிற்குள் கொண்டு வரப்படல் வேண்டும். அதே அளவுக்குக் குறியீடுகளும் இருத்தல் வேண்டும். தட்டெழுதி மின்கணனி அச்சுப் பொறி போன்றவற்றின் உபயோகத்திற்காக மட்டுமின்றி கையெழுத்துக்கும் மயக்கும் இடருந் தராது அமைதல் வேண்டும்.
இதற்கேற்பவே மேற்கூறிய குறிகள் உருவாக்க முற்றன என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி நாம் சிறிது சிந்தித்துப் பார்ப்போம்
முதலாவது இக்குறிகளே உபயோகித்து ஒருவன் எழுதுவாளுளுல் என்ன நடக்கும் என்பதை நடைமுறைச் செயற்பாட்டின் விக்ளவைக் கொண்டு கணிக்க வேண்டும் இது இயந்திர வசதிகளுக்கு இலகுவாக இருக்கலாம் ஆளுல் கையெழுத்து முறைக்கு ஒவ்வாதது. இக்குறிகளைப் பாவித்துக் கையினுற் தொடர்ந்து எழுதும்போது நாம் பழைய குருடி கதவைத் திறவடி என்ற இடத்திற்கே வந்து விடுவோம்
உதாரணமாக எதிர்ப் பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள் அதில் மேலே பரிந்துரை செய்யப்பட்டுள்ள தமிழின் சீர்திருத்த வரிவடிவங்களேக் காண்கிறீர்கள் அதன் அடியில் தற்போது எங்களது மின்கணனித் தமிழ் அச்சமைப்பில் அப்பகுதியைத் தந்துள்ளோம் அதனேக் கையால் எழுதிகுல் எவ்வாறிருக்கும் என்பதைக் கீழே காட்டியுள்ளோம்,
a unit 1- 8 е, а я 2 м я я є 9 о оп г. in Los 1 - & Iti ở & ứ (nT & f5 ủ ủ tù rỉ tù tìi ự ti ủ, đi
un rit nuOůát . · · äd fህገ ህIጫ t-défi " - fT (63) () (6) o (PE) d (2), Jh (2a) sh (CT) C(67) 2A (93)
ηκπ ο) ακπαςν» η και σαν ------------- حس--سمسم ---------- مسلم-۔۔۔۔........................
தமிழ் மின்கணனி எழுத்துக்கள் (இப்போது நடைமுறையில் உள்ளவை)
உயிர்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
மெய் : க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல்,
p. 6n, p. For.
உயிர்க்குறியீடுகள்: , r. ,ெ ,ே ,ை இவற்றுடன் திருத்தப்படாத தமிழ்
ஆ, இ, ஈ, ஊ, ஊ . ஐகார உயிர் மெய் யெழுத்துக்கள்.

23
5 கS கd கக் fb gb4, G சீ சு சூ shYN shoA slo ishh
FOA éfeg éf, ஞ ஞ் து ஞா محF ஞn ரூடி குச் சூ டி டீ டு டூ Un USA u-d u3, 6Ooî? 6.Olof SODI SOUDIT CoTn GOTa COTd ST , 59 2 g giT திரி தசி 43 தீக் நி நீ நு நூ П. Па Ђа Б. , ч и U U Ud Udh մ)Դ մ)Գ տԺ տծ Լճl L5 (լք (Մ) uri ua uus u "o "o "H 44 πο τα πει το f f (5 σ5 ᏅᎩh [vᎸ 0ᎠᏯ [uᏧᏂ 6Ꮫl 6Ꭶ ᎧᏪl &ᏪᎥᎢ . 6լԴ հԳ հle 613 6մ` 6մ 6ւ ջչէ ԱԴ ՔԳ Քժ, փ) փ (Լք (ւց GT, GTG 6፲dኣ ss ssJC sJed sld, ளி ஸ்ரீ ஞ ஞ னn as a ன, மி றி அறு மூா தற்போது நடைமுறையில் உள்ள ? னி னு னுா
திருத்தம் செய்யப்படாத
மின்கணனி எழுத்து
eimanula NSTonst m5uLuib unbmTö&öanumnarus GLG YMttl TLTLTTt0 GL LLTCCT TTTTTLTT TLtatat kuu LLLLtLLttt கலக்கmயக் காறையைப் படைப்புகற்க ஒப்பாகம். எனவே அகற்ாகன LLku HL T S S uBuH HH LT TLLaaltT GHGH GGLTL LLtttLtTTL LHHaS LH CtTTTS UONG coautorstaSSTTG) CTVO ALL'UCL. Undkart ASTá oirt som abund. &MáAuú 2 s. UÚnLTT&\ma u.

Page 25
24
இப்போதைய தமிழில் அதே செய்தி!
அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கல்வியறி றைகளில் நூல்களை உருவாக்குவதென்பது தமிழில் ஒரு リ யைப் படைப்பதற்கு ஒப்பாகும். எனவே அதற்கென ஒருநடை, ஒரு பாரம்பரியம் உருவாக வேண்டும். பல நூல்கள், பல வல்லுனர்களால் எழுதப்பட்ட பின்னர் தான் ஒரு துறையில், இலக்கியம் உருப்பெறுகிறது
திருத்தம் பெறவிருக்கும் எழுத்துகளைக் கொண்டு எதிர்காலத் தமிழ் மின்கணனி எழுத்தியில் அச்சிடப்பட்ட (முன் பக்கத்திற் காட்டப்பட்ட) பகுதியைத் தற்போது நடைமுறையில் இருக்கும் அச்சுப்பொறியிஞலும் அச்செழுத்துக் கோர்க்கும் முறையினுலும் அச்சமைப்புச் செய்ததால் மேலே உள்ள பகுதி அச்சடிக்கப்பட்டது இதே பகுதியை இப்போது நடைமுறையில் இருக்கும் மின்கணனித் தமிழினுல் அச்சமைப்சு செய்தால் இவ்வாறிருக்கும்.
அறிவியல், தொழில் நுட்பம், மற்றும், கல்வியறிவுத் துறைகளில் நூல்களை உருவாக்குவதென்பது தமிழில் ஒரு புதிய இலக்கியத் துறையைப் படைப்பதற்கு ஒப்பாகும். எனவே அதற்கென ஒரு நடை , ஒரு பாரம்பரியம் உருவாக வேண்டும். பல நூல்கள், பல வல்லுனர்களால் எழுதப்பட்ட பின்னர்தான் ஒரு துறையில் இலக்கியம் உருப் பெறுகிறது
இப்பகுதிகள் மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு காரியம் நன்கு இயலுவதொன்றகச் சாதனைக்கு வந்தபின்னும் அந்த நிக்லயை அடைய எத்தனப் படாது நடைமுறைக் கொவ்வாத
காரியத்தை நடைமுறைப்படுத்தத் துணிவது நலந்தாளு? முடியாது என்ருல் அல்லவோ முயல வேண்டும். முடிந்த காரியத்திலும் பார்க்க மேலாக முயல்வதன்றே அறிவுடமை.
அத்துடன் தற்போதைய கையெகுத்து வரிவடிவத்தை இதன்கீழ் தந்துள்ளோம்:
அறிவியல்/Sழில்நுஃப், அறம் ல்ெலிய? g தமிழி கூறிய இல் இடது அஸ் பைல் படைம்டிக்டு ஒப்படும். கைலிலே "ضہvCہملر نے) (ولا {Xی کے ... م(6a 603 6?(?YbO0 دسم

2S
இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் பொதுவாகக் கையெழுத்தில் எம்மொழியையும் எழுதும்போது தனித்தனி ாழுத்துக்களால் எழுதுவது வழக்கமின்று. எழுத்துக்களே இக்னத்து எழுதுவதுதான் தொன்றுதொட்டு ஆகிவந்த பழக்கம். பாடசாலேகளிற் தன்த்தனியாக எழுதப்பழக்கினுலும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டால் தொடர்ந்தும், இணைத்தும், பிணேத்தும் சுருக்கியும் எழுதத் தொடங்கி விடுவார்கள் சிலபோது அவைகள் தனித்தனி எழுத்துக்களாகத் தோற்றினுற் கூட ஏதோ ஒருவழியிற் பந்திப்பு இருக்கவே செய்வது இயல்பு.
இப்போது நாம் இருவித எழுத்து முறைகளைக் கையாள வேண்டி நேரிடுகின்றது. பிள்ளேகள் மட்டுமல்ல தமிழ் கற்கப் புகுவோர்கள் யாவரும் புத்தகத் தமிழ் எழுத்துக்கள், கை எழுத்துத் தமிழ் எழுத்துக்கள் என இருவித எழுத்துக்களைக் கற்க வேண்டும்.அப்படியால் கற்க வேண்டிய எழுத்தின் தொகை இர கண்டு மடங்காகி விடும். "பிச்சை வேணுங்க நாயைப் புடியுங்க என்று இரக்க வேண்டிய நிலைக்கு வருவ தென்பது அவ்வளவு எதிர்பாராத ஒன்றில்லே.
இத குல் விளேயும் நன்மைகளாக;-
1. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4. குறியீடுகளேஉபயோகித்துக்
குழந்தைகளின் சிரமத்தைக் குறைத்தல்.
2.மெய்யெழுத்துக்கு இடும் புள்ளியைத் தவிர மற்றெல்லா எழுத்துக்களும் இரண்டு சமாந்தரக் கோடுகளுக் கிடையில் எழுதல். அதனுல் கணனி , தட்டெழுதி, தொல்யெழுதி மின்தொக்யெழுதி என்னுங் கருவிகளின் செயற்பாட்டிற்குத் தமிழ் எழுத்துக்கள் இயைவு தரும். இப்படி இயலுமானல் ஆங்கிலம் தமிழ் ஆதிய இரு மொழி இணைந்த பொறிக் கருவிகளை உருவாக்கலாம்.
3. அச்சிலும் கையெழுத்திலும் வரிவடிவுத் தோற்றம் ஒழுங்கும்
எழிலும் பெறும்.
இவை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். குறியீடு குறைப்பு என்பதை முன்தந்துளள உதாரணத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா எற்பதைச் சிந்தியுங்கள் மெய்யெழுத்துப் புள்ளிகள் மேலிடப் பட இடமிருக்குமானுல் ஏன் உயிர்க் குறியீடுகளையும் அதே அளவிற்குக் கொண்டு வரக் கூடாது? அதனுல் எவ்விதத் தடைக்ள் உண்டாகின்றன?. என்ன இடக்குறைப்புங் காலம்ச் சிக்கனமும் ஏற்படுகின்றது என்று சிந்திக்கவேண்டியதாகின்றது.

Page 26
26
அத்துடன் முன் சொல்லப்பட்ட கருவிகளில் புதிய எழுத்தைப் புகுத்துவது இலகு என்று சொல்லப்பட்டுள்ளது. இது முயன்று பார்த்து முடியாமற் போன ஒரு காரியமின்று. கற்பனேயிற் சாதித்துக் கண்ட முடிவு. எவராவது செயலில் ஈடுபட்டிருந்தால் இத்தகைய முடிபுக்கு வந்திருக்க வேண்டியிராது.
இன்று நாங்கள் வைத்திருக்கும் அச்சகத்திற்கும் எங்களது இல்லத்திற்கும் ஏறக்குறைய 60 மைல் தூர இடைவெளி உண்டு. இல்லத்தில் உள்ள் மின்கணனி அறையில் தமிழில் அச்சமைப்புச் செய்த பகுதிகளே மொடம் எனுந் துனேக் கருவியைப் பாவித்து அச்சகத்தில் உள்ள லேசர் பிறிண்ரர் எனும் மென்கதிர்க் கற்றைக் கருவிக்கு அனுப்பிப் படி எடுக்கின்றேம். மேலும் சில செய்திகளை இங்கிருந்து ஏறக்குறைய 15,000 மைலுக்கப்பாலுள்ள தமிழகத்திற்குப் " பாக்ஸ் எனும் தொலைப் படம் அனுப்பி மூலம் அனுப்புகின்றேம். இவையெலாம் சில நிமிடங்களில் முடிந்து விடுகின்ற செயல்களாக இன்று வந்துவிட்டது.
அதுவும் இதற்காக நாங்கள் பாவிக்கும் மின்கணனியில் எவ்விதச் திருத்தமோ சிதைவோ செய்யப்படாத, அழகிய, ஒழுங்கு தவருத மயக்கந் தராத தமிழ் எழுத்துக்களேயே பாவிக்கின்ருேம். அதுவும் தமிழ் ஆங்கிலம் எனும் இரு மொழி யிணேந்த தட்டெழுதியினுற்தான் அச்சமைப்புச் செய்கின்றேம். எனவே இந்த நியாயம் காலங் கடந்ததொன்று என்பதும் தற்போது எடுபடாததென்பதும் உறுதியாகின்றது.
இரண்டாவது நாம் குறுமையும் கனிமையுங் கொண்ட எழுத்தமைப்புள்ள ஒரு மொழியெனப் புகழும் ஆங்கிலத்திற்கூட சமாந்தரக் கோட்டிற்குள் எல்லா எழுத்துக்களையும்
அடக்குவது சாத்தியமின்று. பொதுவாகத் தலையெழுத்துக்கள் சிறிய எழுத்துக்களிலும் மேலே சற்று உபயர்ந்திருப்பது கண்கூடு. மற்றும் g, ), p, q y போன்ற எழுத்துக்கள் கீழ்க் கோட்டிற்குத் தாழ்ந்தும் b, d, h, ,போன்றவை மேற்கோட்டிற்கு மேல் உயர்ந்தும் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அப்படியிருந்தும் அம்மொழியில் அச்சிடுவது, கணனிப்
பொறிகளே இயக்குவதென்பதற்குத் தடையேதும் ஏற்படாதிருக்கு ஏன் தமிழில் இச் சிரச் சேதிப்புத் தண்டனையை வழங்க வேண்டும். ஆ, இ, ஏ, ஐ, ஓ, எனும் உயிர் எழுத்துக்களும் ஞ, த, ந, ழ, போன்ற மெய்க்கு ஆதாரமான வரிவடிவ எழுத்துக்களும் இரு கோட்டிற்குள் அடக்கப்பட்டால் ஒன்று கால் வெட்டிய கோழிபோலவோ அடைப்படுக்கும் கோழிபோலவோ அமையாது விடுமா? இதஞல் ஏற்படும் நன்மைதான் என்ன?

27
முன்ருவது சொல்லப்பட்ட நன்மையின் இன்மைபற்றி மேலே தரப்பட்ட அச்செழுத்து கையெழுத்து ஒப்புமைகள் உறுதிப்படுத்துமென நம்புகின்ருேம்.
வரிவடிவம் காலந்தொறும் மாறி வந்துள்ளது என்பது
உண்மையே. பல ஆயிரம் வருடங்களில் என்ன என்ன புதுமைகள் జీజ్" அவற்றையெல்லாம் நேருக்கு நேர் சந்தித்துத் தனிமை
ாண்ட பண்புடன் தமிழ் எழுத்துக்கள் திருந்தி வளர்ந்து வந்துள்ளன. அச்சுப் பொறி வந்தவுடன் வீரமா முனிவர் சில மாற்றங்களேச் செய்து முடித்தார். அது நிலைத்து விட்டது. இன்று Asit assov76will பொறிக் காலத்திற்குக் கால் எடுத்து வைத்துள்ளோம். மின் கணனி எதையும் ஏற்கும், எதையுஞ் செயற்படுத்தும் என்ற பெருமை கொண்டது. எதையும் இயலாது ான்று எள்ளி அல்லது தள்ளி விடுந் தன்மையுடையதல்ல அது தொப்பிக்காகத் தக்லயை வெட்டாது. பதிலாகத் தக்லக்கேற்ற தொப்பியையே தயார் செய்யும்.அதனுல் தமிழ் எழுத்தை எவ்வித மாற்றமும் இல்லாது அச்சமைப்புச் செய்ய முடியும்.
ஆகவே நன்கு வளர்ச்சியும் திருத்தமும் ஏற்கனவே பெற்றுவிட்ட தமிழுக்கு இனிமேலும் திருத்தம் வேண்டியதில்வே தற்போதுள்ள எழுத்துக்களால் எதையுஞ் சாதிக்கலாம். காந்த விதமார் கால வேகத்தையுந் தாண்டலாம்.
எழுத்துகளுக்காக வரிசையே தவிர வரிசைக்காக தமிழ் எழுத்துக்களே அமைக்க முயல்வது அறிவாகாது. அத்துடன் ாழுத்து வரிசைப்படி அச்சமைப்பு, சொல்லமைப்பு, வாக்கிய அமைப்பு ஆதியன செய்வதில்லை வலமிருந்து இடமாக அல்லது இடமிருந்து வலமாக எழுதும் எம்மொழிக்கும் இச் சீரான வரிசை அமைப்பு வேண்டியதொன்றல்ல. மேலிருந்து கீழாக எழுதும் மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒரு போது இவை
அவசியமாகலாம்
கிறித்துவிற்குப் பின்னர் இரண்டாம் நூற்றண்டில்
இருந்து தமிழ் வளர்ந்து வந்த ஒரு அட்டவனே இங்கே எதிர்ப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதனே நன்கு கவனித்தால் காலத்துக்குக் காலம் எழுத்துக்கள் வளர்ந்து பெருத்து வந்துள்ளனவே தவிரத் தேய்ந்து மெலிந்து வளர்ச்சி குன்றிப் போகவில்லை. சக உருவத்திலிருந்த சிறு புள்ளபடி இன்று ககர உருவாகியுள்ளது. அதுபோலவே எல்லா எழுத்துக்களும் வளர்ந்துள்ளன. இப்போது தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி முழுமையுற்று முதிர்ந்த நிலக்கு வந்துவிட்டது. இதற்கு சிரச்சேதமோ சித்திர வதையோ செய்ய வேண்டிய அவசியமின்று இன்னும் சுமையேற்ற வேண்டிய தேவையுமின்று.

Page 27
28
உயிர் எழுத்துகள்
நூற்றாண்டு அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ
Century m
... H H... + L E B, D l e.9.(0 || - 3་བ༅། ༤ ༈ ༢ 722 2 2 || -4 -3 (3 + a el T T & o ?
4- فسيه
மெய்யெழுத்துகள்
நூற்றாண்டு க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ல் ழ் ள் ற் ன்
கி.பி.2 | + (.d RC i h :لا ارل لا را ل ბ % იპი 5:r
e.o. 10 || 2 s ta Roy » % J. Lo w ? Mi J ? "? ? ? கி.பி.16 த ந 9 3 تا ہے۔r«ل ره [الص.ںp or ^, PT
vzied அறnவnயல், மகாமnல் நட்பம் மற்றம் கல்வnயறnவக் LCCMMTT CLTkTL GLLLCLTLTCCLTLLLTTMLL zML EEEt LLuL AALccL கலக்கmயக் கறையைப் படைப்பகற்க ஒப்பாகசம். எனவே அகற்கென SLLL LL LLLLLLLLS SLLL LLLL LLL LLLLLL aLLTL LLLLTAq S LLL CtTTTt
LLLTLLTL TLLT MEC TLLTLLLLS HHHL LT LTLLL G0CL TLLLLLattS கலக்காயம் உாசப்பைசைகmறக. அறnவnயல் கமnம் கக்கம் ஒாச i n'ELn u u(UTibi ani) ET (b &Tuld b. ASIT ATl CGJATLn un NJ &&d b LL LLaaL T TL LLLlT aELLTTMMT S GLLLTTLTTTL000LM CLT LTLLLLLLL LLTLTLS LLLLa ECLT LLLLTLLTLLTLLLLLLL LLLL TLTS 0SLL0GTTTe f5LD asid nLDITVon &nas Tehranes aur; Ern cell â'r TLd tb. 28. இவற்றில் ஒரு வரியைக் கையால் எழுதும்போது இவ்வாறு தோற்றங் தரும்

29
இப்போது தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்திற்கான வாதச் சார்புரைக்கும் மறுத்துரைக்கும் பகுதியான ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளோம். தினமணி நாளிதழில் அண்ணு பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதிய கட்டுரையின் மூன்றுவது பகுதியில் எமது சிந்தனைகளே ஆழமாகச் செலுத்துவோம்
மாற்றங் கருவிகட்காக மட்டுமின்று என்ற தலேப்பின் கீழ் கணனியின் முக்கியத்துவத்தையே புகழ்ந்தும் அவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அத்துடன் தொல் எழுதியில் ஒரு இந்திச் செய்தியைத் தந்தியில் அனுப்பமுடியும் தமிழில் முடிவதில்லை என்று ஒரு இரங்கலுரையுஞ் சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன் மின்கணனித் தமிழ் எழுத்துக்களே அமைக்கக் கூடிய சாத்தியங்கள் எவ்வாறு உண்டென்றும் விளக்கி, ஒவ்வொரு எழுத்தும் இயன்றவரை_ஒரு குறிப்பிட்ட அளவுள்ள சதுரத்திற்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் கி கரத்தை கி என்று எழுதினுல் அதன் இகரக் குறியீடு சதுரத்துள் அடங்காது மேலே செல்கின்றது. அதுமட்டுமல்ல மேல் விலங்கு கீழ் விலங்கு எண்ணத்தையும் உண்டாக்குகின்றது அதுபோலக் கு கரத்தின் கீழ் விலங்கும் ணு காரத்தின் நீண்ட அமைப்பும் மின்கணனிச் சதுரத்திற்குள் அடங்கி வருவதில்லை என்று சொல்லப் பட்டுள்ளது.
அப்படிச் சதுரத்துள் அடக்கிய மின்கணனி அமைப்பு எழுத்துக்களின் வரிவடிவ மென்று ჟ2Cub அட்டவணை தரப்பட்டுள்ளது. அதனேக் கீழே தருகின்றேம்.

Page 28
30
இதே பகுதியை எங்களது மின்கணனியில் அச்சமைப்புச் செய்து
உயிர் எழுத் துக்கள்:-
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, :
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ
ஏ, ஐ, ஒ, ஓ, ஒஎT, ஃ
a di 日 RF, D-, MI, RW, J. B., G, G, GGT, 3 a, b, 9, F, all, all, B, 9, 2, 9, 9, 98T, . அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, 9, 2 Q, Q 96T, .
9. JAN. S. AF, sel. 2s. 6, 6J, 2. g. 9, 9an, *
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, ஃ
,6 ,옥, இ, PF, 9, ஊ و9Hک 원), 3, 6, ஒள, ܘ"
&I, a, G. F, sl, sst, 61, 5, 2, 9, 9, gat, :.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஒஒள. ,6 ,906 ,- 9 ,옥, இ, Ps گ
원), 6, 6, * ஒள, ه"ه

31
Ø | ሰ∂1, 10, 12, 24 அலகு அளவுகளில் மின்கணனி நெறிப்படுத்தியுள்ளோம் இவ்வாறே பின் தரப்பட்ட ஏனேய மின்கணனி எழுத்துக்களையும் நெறிப்படுத்தியுள்ளோம். இதைவிட 18 6.5LT67 மின்கணனித் தமிழ் எழுத்துக்கள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தும் பல அலகு அகவிற் பயன்படுத்தக் கூடிய வசதி மின்கணனியில் உண்டு.
மெய்யெழுத்துக்கள் :- க், ங், ச், ஞ், ட், ண், த், ந்
ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்,
உயிர் மெய்க் குறிகள் ஆ = r, எ- ,ெ ஏ - ,ே ஐ
.ை ஒள - ள எனவும் மேலும் ஒ ச ଘ + mt, ஓ = டேச் 7 எனவும் வரும்
இதுபோல திருத்தம் செய்யப்பட்ட-ஏழு எழுத்துக்களையும்
(დშტ» (ფა (ლტ)» னே, இல, 2ள, இன எனவும்
மின்கணணிக்காகப் பரிந்துரைக்கப்பட்ட
இகர வரிசை - கி, வி, .5, ஞ், 9. னி, தி, நி, t LA, யி, rf, லி, வி, ழி, af, றி, னி, எனவும்
சகார வரிசை- கீ, ங், சீ, ஞ், டீ, ண, தீ, நீ, பீ. மீ
ሰዖ, வி, ழி, af, sið, னி எனவும்
உகர வரிசை எழுத்துக்களே:- கு, ஷ, சு, து, டு, ணு, து
Ա51, Լվ» (Լք, Ավ» (Մ5, 3), (Լք» (85» Ա), Զl, எனவும்
ஊகார வரிசை எழுத்துக்களே - கூ, சூ, சூ நூ, ,ே 00LHL STLL STST S aSS S Ea S aa S SJSSS S LLSS S SSS SaS ளு றுT னு எனவும்
மேலும் வட ஒலிக் குறி எழுத்துக்களே - ஸ் ல ளி வி
ஷ், ஷ, ஷி ஷி, கீ, க்ஷ, கூசி, கூரி, ஹ, ஹ ஹி, ஹி, 8፰ሠ &8ሠ ஜி. ஜீ என்றும் மற்றும்
மீ பூரீ" உ எனுஞ் சுருக்கக் குறிகளேயும் 47 அழுத்திகள் கொண்ட ஆங்கிலத் தட்டழுத்திப் பலகையிலே ( Key - B0ard )அடக்கி மின்கணனியின் முப்படிச் செயற் திறல்ை

Page 29
32
அச்சமைப்புச் செய்யலாமென்றல் இதனை நெறிப்படுத்தியவர்களே ஏன் அச்சதுரப் பிரச்சினே அணுகவில்லை என்பதையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக எழுத்துக்களின் அதிகரிப்பாற் கடல் கடந்து வாழும், அல்லது தமது தமிழ்ச் சூழலே விட்டு வாழும் குழந்தைகள் தமிழ் கற்க முடியாது சிரமப்படுகின்றர்கள் அதற்குக் காரணம் தமிழ் எழுத்துககளின் பெருக்கம் என்று ஒரு குற்றச் சாட்டு தமிழ் எழுத்துக்களின் மேற் திணிக்கப் பட்டுளளது.
இதற்குரிய காரணம் எழுத்துப் பெருக்கமின்று, தமிழ் அயலில்லாது தனிக்கப்பட்ட பிள்ளேக்குத் தமிழைப் பேசவும் எழுதவும் படிக்கவுங் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றரின் கடன். அவர்கள் எப்படித் தமிழைக் கற்றர்களோ அதே அடிப்படையில், ஒழுங்கில் முறையில் பெற்றர் கற்றுக் கொடுக்காததே காரணமின்றி வேறன்று. இக்குறைபாட்டை நான் உலகின் பலபாகங்களுக்கும் போன போது நேரிற் கண்டேன்.
மற்றமொழிகளில் சில மாற்றங்களேச் செய்திருக்கின் றர்கள் என்று கூறப்பட்டுளது. அவர்களால் முடியும் மட்டும் முயன்று (ԼՈւջաn 5 விடத்து அத்தகைய மாற்றங்களேக் கைக்கொண்டிருக்கலாம். நாங்கள் எங்களின் சிறந்த முயற்சியின் ஆரம்பத்திலே முடியாது என்ற ஒரு தவறன முடிவுக்கு வந்துவிட்டோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி முடியாத ஒரு காரியமாக இருந்தால் எங்களுக்கு அது எப்படி முடிந்த காரியமாக இருந்திருக்கும்?
மாறுத பொருள் எதுவும் வளர்வதில்வே வளர்ந்த பொருள் எதற்கும் மாற்றம் வேண்டியதில்லே. நாம் பல வருடம் பயனற்ற பேசித் தாமதித்துவிட்டோம் அதகுர் பல காதம் முன்னேற்றத்திற் பின்னடைந்து விட்டோம் இன்றையக் கருவிக7ே இன்றையக் கருவிகொண்டு செய்யாத ஒரு வட்டத்துள் மாத்திரமல்ல சதுரத்துள் நின்றுந் தடுமாறுகின்றுேம்.
1981ம் ஆண்டின் குடிமதிப்பின் படி எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் தொகை 46 சத வீதம் என்பதை இங்கு எடுத்துக் காட்டி ஏனைய 54 சத வீத மக்களும் தமிழ் கற்பதற்குத் தடைச் சுவராக நிற்பதற்குக் காரணம் தமிழ் எழுத்தின் எண்ணிக்கை என்ற 9P(U5 தப்பான எண்ணமும் இக்கட்டுரையில் விதைக்கப்பட்டுள்ளது, இது நகைப்புக்குரிய ஒரு வாதம். பாடசாலேக்குப் போக வசதியின்மையால் இத்தகைய தடைச் சுவர் ஏற்பட்டதே தவிரவேறெந்தக் காரணமும் இன்று. இவ்வாறு

33
நொண்டிச் சாட்டுகள் சாட்டுவது தமிழ் வளர்ச்சிக்கு இழுக்கான செயலாகும். யாராவது பாடசாலேக்குச சென்று ஐயோ இவ்வளவு எழுத்தையும் என்னுற் கற்க முடியாது என்று ஓடி வந்தவர்கள் தமிழகத்தில் உண்டாளுல் இக்கூற்று ஏற்கப் படத் தக்கதொன்று. நாம் வாழ்வது அறிவியல் யுகம் அத்தகைய காலத்தில் விக்கிரமாதித்தன் கதைகள் பலன் தாரா.
மிக முக்கியமான ஒரு கருமம் பண்டைய இலக்கிய இலக்கணப் புத்தகங்களேப்பற்றியது. ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற எழுத்துச் சீர்திருத்த விவாத அரங்கில் நான் இப்பிரச்சிக்னயைக் கிளப்பினேன். அதன் தாக்கம் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றி நினேக்கும் போதெல்லாம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது.
இக்கட்டுரை யின் படி நாளடைவில் சீர்திருத்த
எழுத்தைக் கற்பவர்கள் பண்டைய எழுத்து நூல்களே வாசித்துப் புரிந்து கொள்வார்கள் என ஒரு உத்தரவாதந் தரப்பட்டுள்ளது. முற்றிலும் வேறுபடுத்தப்பட்ட, இகர, ஈகார, உகர, ஊகார வரிசை எழுத்துக்களே அவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும் என்பது தெரியாத ஒரு விசயமாகவே இருக்கின்றது.சொல்லளவில் இது முடியுமான நம்பிக்கை ஊட்டியாக இருந்தாலும் செயற்படுத்தப் படும்போது முடியாத காரியமாகவே இருக்கும்
இந்தச் சிரமத்தையும் இடரையும் பண்டைய நூல்களே திருத்திய எழுத்தில் மறுபதிப்புச் செய்வதினுற்தான் முடியும், இன்று 3POb Lu60ppuu நூலேயே மீள்பதிப்புச் செய்யமுடியாதிருக்கின்ற நிக்லயில் அத்தனே நூல்களேயும் மீள் பதிப்புச் செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் எவ்வளவு பொருட் செலவாகும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது தக்ல கழற்றுகின்றது. அவ்வளவு காலம் பொறுத்திருந்தால் பாரதி தாசனின் பாடல்களே சங்க நூலின் இடத்தில் வைக்கப்படலாம் 6ான்பதில் தவறின்று.
அடுத்ததாக அரசு நடைமுறைப் படுத்தும் மாற்றங்களே யாராற் தடைசெய்ய முடியும் என ஒரு சவால் விடப்பட்டுள்ளது. உலகத் தமிழ் மக்களே தமிழ் மொழி நமது அண்வரினதும் முதுசொம். பண்டைச் செல்வம். அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையே தவிர வேறன்று. முடியாதெனக் கண்டால்
மாத்திரம் அதிற் 6Ds வைக்கலாம். மின்கணனியால் சீர்திருத்தமின்றி தமிழைக் கையாளமுடியும் என்று கண்டபின்னரும் திருத்தம் வேண்டுமெனக் கூறுவதும், முடிபெடுப்பதும்,
பரிந்துரைத்தலும் அறிவுடமையாகாது.

Page 30
34
இத்தகைய சான்றுகளேக் கூடப் புறந் தள்ளி விட்டு விடாப்பிடியாக நிற்பவர்களுடைய ஆணவத்திற்கு தமிழ் மக்கள் தலே குனிவார்கள் என எதிர்பார்ப்பது பேதமை. உலகத்தில் உள்ள எந்தவொரு தனிமனிதனும் எப்போதோ தனித்தோ துணேகொண்டோ இதனே எதிர்த்து வழக்காட (ԼԶւջպւb. அதுமட்டுமல்ல இந்தத் தமிழ் அழிவுச் செயலே தமிழன்னே என்றுமே மறக்க மாட்டாள். மன்னிக்கவும் மாட்டாள்.

தமிழ்நாடு @g!!!!!!#......................
.தமிழ் எழுத்துச்
சீர்திருத்தத்திற்கு
உலகத் தமிழர்களின் எதிர்ப்புகள்.
"தென்மொழி ஆசிரியர் பெருஞ் சித்திரளுர் தமிழ் கழுத்துச் சீர் திருத்தம் நாடுபவரை தனது சுவடி 15: ஓலே 15ம் இதழில் (கார்த்திகை 1978) பின்வருமாறு முன்பக்கத்திலே. அவர்கள் "செந்தமிழைத் தீய்க்குஞ் சிறுமையர்" " இன்தமிழைக் கற்பழிக்கும் தீய கயவர்" என்று சாடுகின்றர் வர்ணிக்கின்றர்.
மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்று தோள் தட்டும் எடுகோளுடன் வெளிவரும் இப்பத்திரிகை, இதே இதழில் "தமிழக அரசின் எழுத்துச் சீர்திருத்தம் " என்று ஒரு ஆசிரிய வாசகத்தையும் வெளியிட்டுள்ளது. அதிற் தரப்பட்டுள்ள சில உண்மைகளைக் கீழே தருவாம்:
1) "எதையாவது செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நடிகர் திரு. இராமச் சந்திரன் அரசு படாத பாடு படுகின்றது."
2) " பெரியார் நூற்றண்டு விழாவையொட்டி அது எழுத்துச் சீர் திருத்தம் செய்தது. இதனுல் புரட்சி நடிகர் இராமச் சந்திரனும் தன்னேயொரு கமால் பாட்சாவாக எண்ணிப் பூரித்தார்"
3) தமிழ் மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றல் இதைச் செய்யட்டும். ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்றல் இதை விடுத்துச் செய்ய வேறுபல தேவையான காரியங்கள்
உள்ளன".
4) "தமிழ் ஒரு பரந்த கடல். அதில் இலக்கியத் துறையில்
வல்லவர்களாக இருப்பவர்கள் இலக்கணத் துறையில் வல்லவரெனச் சொல்லிக் கொள்ள (լքւջԱմn 5/ ,

Page 31
36
அதுபோலத்தான் மொழியியலும். இத்தகையவர்கள் இருக்கின்றர்கள். யாவரும் ஏகோபித்த முடிவின்றி மின் கணனிக்காகவும், தட்டெழுதிகளுக்காகவும் எழுத்துக்களே வெட்டிச் சிதைப்பது வெட்கக் கேடான (լpւ-ժ சீர்திருத்தமே. இதனேத் தமிழ் வளர்ச்சித் துறைநெறியாளர் திரு. கொண்டல் - மகா - தேவனின் மண்டையுடைப்பு எனலாம்."
5) "இது பெரியாரின் திட்டமன்று. அப்படியிருந்தாலும் சிரமேற் தூக்கி வைத்துப் பாராட்ட வேண்டிய ஒரு திட்டமன்று. பகுத்தறிவு, சமுதாயச் சீர்திருத்தம் போன்ற அவருடைய கணக்கற்ற கொள்கைகளுள் வேறு ஏதாவதொன்றின்
சீர்திருத்தத்தை பாராட்டி விழா எடாது ஏன விட்டார்கள்"
6) " ை" என்னும் ஐகார உயிர்க்குறி ஐகாரம் எனும்
நெட்டெழுத்தின் மேற்பாகத்தில் உருவானது.( ஐ -> ஐ -> 60) ) sov, su, ent, 607 எற்பவற்றுடன் ஐகார
உயிர்க்குறியான " "ை சேர்த்தெழுதும் போது சுழிகள் அதிகமாக வருவதைத் தவிர்ப்பதற்காகவே அதன் ஒரு சுழியை மாத்திரம் சேர்த்து , ணே, லே, க்ள, னே எனச் சிறிது விகாரப் படுத்தி அக்காலப் பேரறிஞர்கள் எழுதினர்.
அதனையும் படுக்கையாகச் சேர்த்தெழுதினுல் வித்தியாசந்
தெரியாது பின்வரும் மெய்யெழுத்தின் சுழி மயக்கி
விடலாமென்றுதான் உயர்த்தி எழுதினர்."
7) "ண, ற,ன என்பவைகளுக்கு அரவிட்டு ஆகார உயிர் ஏற்காது
சுற்றிக்கட்டியது வீரமா முனிவர் காலத்திற்தான். இவையெலாம் எழுத்துச் சுருக்கம். இப்போது செய்யும் மாற்றங்கள் எழுத்துப் பெருக்கம்."
8) "அடுத்ததாக அய் = ஐ, அவ் - ஒள எனும் சிர்திருத்தமும்
எழுத்துப் பெருக்கம், எழுத்தழிப்பு மாத்திரம் மட்டுமல்ல சொற் குழப்பங்களையும் உண்டாக்கவல்லன. உதாரணமாக கை கய்யாகினுல் அதன் கருத்தென்னவாகும் குடை என்பதில் உள்ள ஐகாரங் கெட்டதால் அது குட என்ருகிப் பின்பு அது மலேயாளமானதை அறிந்த பின்னருமா இந்த எண்ணம் வரல் வேண்டும்?" எத்தனேயோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை எழுத்துகளேத் திருத்த முயல்கின்றனர். என்று தமிழகத்திலே உள்ள நல்லறிஞர்களிடையே மனத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று மாத்திரமல்ல இன்றும் தமிழுணர்ந்தவர்களும் கற்றவர்களும் இது

37
ஒரு பெரிய கண்கட்டி வித்தை, மக்கக்ாத் திசை திருப்பும் மயக்கு, இப்படிச் செய்து பெரியாரின் அடிவருடிகள் பலர் அவரின் ஏனேய கொள்கைகளே மறைத்திடச் செய்யும் நாடகம். எழுத்துச் சீர்திருத்தத்தால் முகாம்பிகை கோயிலுக்குப் போவதை மறைக்குந் திரைபோடல் என்றெல்லாம் ஏகோபித்த கருத்துண்டு.
இனி தமிழர் அதிகமாக வசிக்கும் இன்ஞேர் குட்டித் தமிழகமான இலங்கைக்கு அல்லது ஈழத்துக்கு வருவோம். இதுவரை சிந்தாமணி எனும் ஒரே ஒரு பத்திரிகை மாத்திரம் வான்கோழி ஆட்டங் கண்டு கானமயிலாடுவதுபோலத் தனது தலையங்கத்தில் இதனே நடைமுறைப்படுத்திச் frtbust பார்க்கின்றது. வேறு எங்கும் இதனேப் பற்றி அலட்டிக் கொள்வதையோ ஆரவாரிப்பதையோ காணுேம்.
அடுத்து தாயகத் தாக்கத்தில் நேரடி ஈடுபாடுள்ள மலேசியா சிங்கப்பூர் முதலாய தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இது பற்றிய நில் எவ்வாறு இருக்கு மென்பதை ஆராய எண்ணினேன். இதுசம்பந்தமாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து தனது உலகளாவிய தமிழ்ப் பணிக்குள் கிடைத்த நேரத்தில் தனது அவிப்பிராயத்தைக் கூறியதுடன், அந்நாட்டில் இச்சீர் திருத்தம் பற்றி எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிய தகவல்களே ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டினுர்,
அவரது அளிப்பாற் பெற்ற தகவல்காேக் கீழே எடுத்துக் காட்டுகின்றேன். 8.1.1983ம் நாளன்று வெளிவந்த தமிழ் ஓசை நாளிதழில் 6வது பக்கத்தில் உள்ள செய்தியில்.
"உலகத் தமிழ்ப் பண்பாட்டுத் தலைவர் அவர்களுக்குத் தமிழகம் சேலத்தில் அளிக்கப்பட் வரவேற்பில் அவர் ( திரு.ந.வீரப்பன்) பேசுகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்ததத்தை உலகத் தமிழர் எதிர்க்கின்றர்கள். இதனுல் தமிழ் மொழி சிதைந்துவிடும் என்று கருதுகின்றர்கள். தமிழ் மொழியைச் சீர்திருத்த இவர்கள் யார் என்று கேள்வி கேட்கின்றர்கள். எனவே வெளிநாட்டு அறிஞர்களின் கருத்துகளே அறிவதற்கு ஒரு மாநாடு கூட்டப்படல் வேண்டும் எனது இந்தக் கோரிக்கைக்குத் தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு.அரங்க நாயகம் ஒப்புக்கொண்டிருக்கின்றர்."என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கத்தின் குகைக்குட் புகுந்து இவ்வாறு கர்ச்சனை செய்த தமிழிழவல் திரு ந. வீரப்பனே அவரது நடுநிலை, அஞ்சாமை, நல்லதை எடுத்துக்கூறுந் துணிவு , தமிழைக் கார்க்க முயலும் அவரது தமிழன்பு என்பவற்றிக்காக எம்மட்டும் பாராட்டினுலுந் தகும்.

Page 32
38
தாப்பா.மு. இராமலிங்கம் என்பவர் கோலாலம்பூரில் இருந்து ஒரு கடிதத்தை அங்கு வெளிவரும் தமிழ்மலர் என்ற ஒரு நாளேட்டிற்கு எழுதியுள்ளார். இதன் நகலே தமிழகத் தினமணி 16.3.89ம் நாளன்று வெளியிட்டது. அதிற் பின்வரும் முக்கிய செய்திகள் தரப்பட்டுள்ளன.
1).கணிப் பொறிகளுக்காக எழுத்துக்களா அல்லது தமிழ்மொழி
எழுத்துக்களுக்காகக் கணிப் பொறியா என்று ஒரு விஞ அதற் கேட்கப்பட்டுளளது.
2) முக்கனிச் சாறு என்ற தமிழ் தூல் சீர்திருத்தப் படாத எழுத்துக்களேக் கொண்டு கணனியால் அச்சிடப்பட்ட முதல் நூல். அதே வேளே இங்குள்ள மயில் பத்திரிகையும் மின்கணனியால் அச்சிடப்பட்டுள்ளது, அதுவும் எழுத்துச் சீர்திருத்த மற்ற அச்சமைப்புடையது. மேலும் மலேசியா பாவலர் முரசு நெடுமாறனின் புதல்வன் நெறிப்படுத்திய கணிப் பொறியும் பண்டைத் தமிழ் வரிவடிவங்களேயே கொண்டது. ( இதுபற்றிய விபரத்தையும் விளக்கத்தையும் இன்னுெரு இடத்திற் காண்க)
எனவே கணிப் பொறிக்காக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமின்று என்றுள்ளார்.
மேலும் இவர் 13 எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதென்பது தெள்ளத் தெளிவானது. பரிந்துரைக்க வேண்டாமென்று கிள்ளான் தமிழ் இலக்கக் கழகத்தின் சார்பாக 26.4.1989ம் நாளன்று 11 பக்கங்களேக் கொண்ட ஒரு பெரும் நீண்ட சுற்றறிக்கையை மலேசியத் தமிழர்களுக்கு விடுத்துள்ளார். மேலும் அரசின் தமிழ்த் தலைவர் திரு. டத்தோ சாமிவேலு அவர்களுக்கு ஒரு இரண்டு பக்கங்கள் கொண்டவிண்ணப்பத்தை விடுத்துள்ளார். அதிலிருந்து மேலும் சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்.
1) தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் அமுல் படுத்திப்
பாடப் புத்தகங்களிலும் பாடசாலைகளிலும் செயற்படுத்த வேண்டுமென்று கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
2).2.4.1985ந் தினத்தன்று இவர் எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்து மலேசியாவில் உள்ள தலேவர்கள் அறிஞர்கள் பள்ளிகள், பேராசிரியர்கள், கழகங்கள், குடிமக்கள் ஆதியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை. தொடர்ந்து 14.4.1985ம் நாளிட்ட நான்கு பக்கச் சுற்றறிக்கை 27.4.1985ւն

39
நாளிட்ட 6பக்கச் சுற்றறிக்கை என்பன யாவும் மலேசிய மக்களின் எதிர்ப்பைப் பிரதி பலிப்பன.
3.) மேலும் ஆறு பக்கங்களில் "பொறுத்திருந்து பார்ப்போம்
6ான்று விண்ணப்பஞ்செய்து 19.6.1986ம் நாளன்று அனுப்பிய சுற்றறிக்கையும், அதில் அரசு தக்க நடபடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்தாவிடில் தான் மேற்கொள்ள இருக்கும் உண்ணு விரதம் பற்றிய முன்னறிவித்தலும் இது பற்றி கோமாளி, என்ற மாதாந்தரியில் நடைபெற்ற
விவாதங்களும் மலேசியாவில் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்திற்கு இருந்துவரும் எதிர்ப்புக்குச் சான்று ዘ |ሪሄbff 6ዃ16ሀ].
4) கனடாவில் இருந்து வெளியாகும் நிழற் பத்திரிகையில் இருந்து ஒரு பகுதியையும் எடுத்துக் காட்டியுள்ளார்: “ இப்பொழுது எழுத்துச் சீர்திருத்தம் ஒரு பயனற்ற காரியம் மட்டுமல்ல அவசரப்பட்டுச் செய்த ஒரு புத்தியற்ற செயல் என்பதும் தெளிவாகின்றதல்லவா? இதனே உறுதிப்பபடுத்து மளவிற்கு இந்த நெறியைப் பயன்படுத்திக் கனடாவில் அச்சிட்டு வரும் நிழல் பத்திரிகை, பல நூல்கள் என்பன சான்று பகர்கின்றன."
3) "இதுவரை தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்காத நாடுகள் சற்றுப் பொறுத்திருப்பது நலம் என்பது எனது அனுபவ உரையாகும் " என்று ஈழத்துப் பூராடனுர் கூறுகின்றர்
இவ்வாறு தனது எதிர்ப்புக் குரலே எழுப்பும் இவரைப் போன்ற அநேக மலேசியத் தமிழர்கள் தனியாகவுங் குமுதாயமாகவும் சீர்திருத்த எழுத்துக்களே எதிர்தித்துள்ளனர்
இது இவ்வாறிருக்க கடல் கடந்து வாழும் தமிழ் பேச 61ழுத வாசிக்கத் தெரிந்த பலரிடம் இச்சீர் திருத்தம் பற்றி அவர்களது சிந்தனைகளேக் கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்துக்கள் சிலவற்றைக் கீழே தொகுத்துத் தருகின்றேன்.
1) "என்னtய்யா திர்த்தம் வேண்டிக் கிடக்கு. இருக்க தமிழை என் பிள்க்ாங்க படிக்கவெ வசதியில்லே.அது கிடக்க என்ன துருத்தம் வேண்டிக் கெடக்கு, இதையெல்லாம் விட்டு சென்னை யாளுங்க
தேசம் விட்டுத் தேசம் வந்திருக்கிற எங்கக்ாப் போன்றவங்ட
புள்ளேங்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்க எத்தனம் செஞ்சா
நல்லாயிருக்காதுங்கள்ளா" என்றர் ஒருவர்

Page 33
40
2, "அடெயப்பா, எழுத்துச் சீர்திருத்தம் என்ருல் ஏதோ பெரிய காரியத்தைச் செய்திருப்பார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன்.
இப்போது பார்த்தால் எழுத்தெல்லாம் அப்படியே இருக்கு மாட்டை வண்டிலில் எப்படிப் பூட்டுவது, எவ்விடத்தில் நுகத்தை வைப்பது, கயிறை எங்கு மாட்டுவது என்று சிரமப்பட்டு கடைசியில், மாடு வேறு வண்டில் வேறு எனப் பிரித்து வைத்து இருக்கின்றர்கள் இதனுல் என்ன நன்மையென்பதுதான் எனக்குப் புரியவில்லே " என்ருர் ஒருவர்
3. ஒரு பல்மொழி வல்லுநரிடம் கேட்டபோது, " நான் 10 வயதுவரை தமிழகத்திற் தமிழ் படித்தவன். எழுத்துக்களின்
எண்ணிக்கை என்னே எவ்விதத்திலும் பாதிக்கவே இல்லே.
இப்போது, 75 வயதாகி விட்டது. ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானி, இந்தி, உருது, ஜெர்மனி, கிரேக்கம் முதலிய 16 மொழிகளில் எழுத வாசிக்கப் பேசப் பரிச்சியம் உண்டு. அவற்றேடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்குத் தமிழ் எழுத்துத் தொகை அவ்வளவு பெரிதாகப் படவில்லை. நாம் ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு
எழுத்தை வைத்திருக்கின்ருேம். அவர்கள் ஒரு ஒலிக்குப் பல எழுத்துக்களேச் சேர்த்து எழுதுகின்றர்கள். அந்த வகையில் தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகள் பாக்கியஞ் செய்தவை.
கொடிக்குக் காய் பாரமில்லே. ஏன் அது கன்னியாகப், பூவாகப் பிஞ்சாக இருக்கும் நிலையிலேயே தாங்கத் தொடங்கி விடுவதால் காய் பெருத்தாலும் கொடி அறுவதில்லே. அதே வேண் அக்கொடியில் அதே காயைப் பறித்து வேறு ஒரு இடத்திற் கட்டினுல் என்ன நடக்கும்? அதஞற்தான் இளமையிற் கற்றல் எந்த மொழியும் பிள்ளைகளுக்கு எந்த விடத்திலும் சிரமமாக இருக்க மாட்டாது. நான் இங்கு வரும்போது பத்து வயது. அறுபத்து ஐந்து வருடம் தமிழ்ச் சூழலில் இருந்து பிரிந்து வாழ்ந்தாலும் நான் தமிழை இன்னும் மறக்கவில்லே. அதேபோன்று எனது குடும்பத்தினருந் தமிழை மறக்கவில்லை" என்றர்
நான் பங்கு பற்றும் அவைகளில் எங்கும் இப்பிரச்சிக்ன பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, அங்கு வந்துள்ளவர்களிடம் மூன்று கேள்விகளேக் கேட்டு அதற்கு விடையாகக் கையைஉயர்த்திக் காட்டும்படி கேட்டு வருகின்றேன். இது போவே சந்திக்குந் தமிழன்பர்களிடமும் இக்கேள்விகளே கேட்டு அவர்களது சிந்தனைகளேப் பரிமாறி வருகின்றேன். இதுவரை இது பற்றிச் சேகரித்த தகவல்கள், புள்ளி விபரங்கள் என்னிடம் நிறைய உண்டு. அவற்றின் சாராம்சங்கள் பின்வருமாறு:
1) இம்மாற்றம் நடந்தமை பற்றி 80 வீதமான மக்களுக்குத்
தெரியாது.

41
?) தெரிந்தவர்களில் 75 வீதமானவர்கள் தாம் இத்தகைய எழுத்து அச்சுப் பிரதிகளேக் கண்டதாகவும் அவை அச்சுப் பிழை எனக் கருதிக் கொண்டிருப்பதாகவுந் தெரிவித்தனர்.
3) 10 வீதமானவர்கள் தமிழக அரசு செய்வதைப் பத்திரிகை
வாயிலாக அறிந்ததாகக் கூறிஞர்கள்.
4) 15 சத வீதமானுேர் பெரியாரின் காலமாக இதை அறிந்து
வந்ததாகக் கூறிஞர்கள்.
5) இதனைப்பற்றிய அவிப்பிராயங்களேக் கேட்ட போது 85 சத வீதமானவர்கள் தேவையற்ற காரியம் எனத் தமது எதிர்ப்பைச் அதிருப்தியைக் காட்டினர்
15 வீதமானவர்கள் அவசியந் தேவை என்று இதுவரை தமிழக அரசும் அறிஞர்களும் கூறிய காரணங்களைக் கூறிக் காரணங் காட்டினுர்கள். அவர்களிடம் மின்கணனியில் சீர்திருத்தஞ் செய்யாது தமிழ் எழுத்துக்களே அமைக்க முடியுமென்றும் அப்படிச் செய்து அச்சிட்ட பத்திரிகை நூல்களேக் காட்டியபோது மின்கணனிக் கண்டுபிடிப்புக் காலங் கடந்துவிட்டது. இனி என்ன செய்யலாம் செய்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சிலர் சொன்னர்கள். சிலரோ அப்படியா அதற்குப் பிறகும் ஏன் இதனுடன் தலையைப் போட்டுடைக்க வேண்டும் என்று அலுத்துக் கொண்டனர்.
6) இவ்வாறே தமிழ் கற்ற தமிழ் மக்களிடமும் , பிற இன
மக்களிடமும் விசாரித்த போது தமிழில் எத்தனே எழுத்துக்கள் இருக்கின்றன என்று இதுவரை தாம் கணக்குப் பார்க்கவில்லே என்றும் இலக்கணத்திற்தான் கற்றதாகவும் , அதனுல் படிக்குங் காலத்தில் ஏதுந் தொல்லேகள் ஏற்படவில்லே என்றும், அப்படி அதிகமாக எழுத்துக்கள் இருந்தாலும் இலகுவாகத்தானிருந்தது என்று
கூறினர்.
மேலும் அவர்களிடம் சர்ச்சைக்குரிய எழுத்துக்களேயிட்டு விசாரித்தபோது அப்படி அவை தமக்கு எந்தவிதமான தொல் லேகக்ாத் தரவில்லே என்றும் தாம் அவற்றை எழுதும்போது பானே (ணு, ரு, ஞ ) ) எழுத்தென்றும் யானே (ணே, லே, ாே, னே) எழுத்தென்றும் அவற்றைச் சொல்லி மகிழ்ந்ததாகவுங் கூறித் தமது பிள்ளைப் பராயத்தை எண்ணி மகிழ்ந்தனர் இன்னுஞ் சிலர் " லே " என்னும் எழுத்தை எழுதிப் பாம்பின் படமாக மாற்றிப் பக்கத்துப் பையனேப் பயமுறுத்திய சம்பவத்தைச் சொல்லி நகைத்தனர்.

Page 34
42
7) இத்தலை முறை மாணவர்களிடம் விசாரித்த போது இதில் தாம்
ஏதும் இலகுவைக் காணவில்க்ல என்றும் முதற் சேர்த்து எழுதியதை இப்போது பிரித்து எழுதுவதாகவும் கரிசனேயற்றுச் சொல்லிக் கொண்டனர்.
8) அச்சகங்களில் அச்சுக் கோப்பாளர்களிடம் கேட்டபோது
இப்போது வேலை இரட்டித்து விட்டது முன்பெல்லாம் அவனே என்ற சொல்லிற்கு அ, வ, ஃன, என்று மூன்று எழுத்துக்களே எடுத்தோம் இப்போது, அ, வ, ,ை ன என நான்கு எழுத்துக்களே எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கவலேப்பட்டதுடன் முதல் அச்சடுக்குபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் எவ்விதப் பிரச்சினையும் இருக்கவில்லை. அச்செழுத்து வார்ப்பவர்களுக்குத் தான் 7 எழுத்துக்கள் கூடுதலாக வார்த்தெடுக்க வேண்டியிருந்தது. இப்போது அவர்களுக்குத்தான் 7 எழுத்து வார்த்தெடுக்கும் வேல் குறைந்துள்ளது என்று நகைப்புடன் புள்ளி விபரங் காட்டிஞர்கள்
9) தட்டெழுதி எழுதுபவர்களிடம் வினவிய போது ஞரு.கு.
1O)
11)
என்னும் எழுத்துக்களுக்கு முதலில் ஒரு தட்டுத் தட்டினுேம். இப்போது ஒவ்வொன்றுக்கும்  ை- ண,  ை- ற,  ை- ன எ6 இவ்விரண்டு தட்டுத் தட்டுகின்ருேம். ஏனைய நான்கு எழுத்துக்ளில் எவ்வித மாற்றமும் இல்லே திருத்த முதலும் ( 2 - 6007 ) என இருதட்டுகள் திருத்திய பின்னரும் ( ை ன) என இரு தட்டுகள்தான் என்றனர்.
பாலர் வகுப்புகளிற் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம்
விசாரித்த போது அரசு சொல்வதைக் கல்வி அதிாரிகள்
சொல்கிறர்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்டு
அதன்படி செய்கிறேம். பிள்ளேகள் நாங்கள் சொல்வதைக் கேட்டுச் செய்கிறர்கள். இதுதானே குரு சீடப் பரம்பரை ஒழுக்கம் என்று அலுத்துக் கொண்டனர்.
பத்திரிகை சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டபோது அரசுதான் சட்டம் போட்டு விட்டதே! எல்லாப் பத்திரிகைகளும் அதற்குத் தாழ் பணிந்துள்ளன. எழுத்துக் குறைப்பால் பத்திரிகை வளர்ச்சி குறையுமா குறையாதா என்று எங்களாற் சொல்ல முடியாது. தமிழில் விரைவாக அச்சடிப்புச் செய்ய 905 வழி பிறந்தாலே
போதும் என்றனர்
12) பல நூலகர்களிடம் அவர்தம் எண்ணங்களேக் கேட்டபோது.
இங்குள்ள சில நூல்கள் 200 வருடத்திற்கு மேலான

43
பழைமை வாய்ந்தவை. இம்மாற்றத்தைப் போல இது வரையும் எம்மாற்றமும் வந்தில. இத்தலேமுறை பழைய புத்தகங்களே வாசிக்கச் சற்றுச் சிரமப்படும். அடுத்த தலேமுறை இவைகளே வேற்று மொழிப் புத்தகங்களாக எண்ணும். அருமையான தமிழ்ச் செல்வங்கள் பாவிப்பாரற்று அழிந்துவிடும்.அவற்றையெல்லாம் திருத்திய தமிழில் அச்சிடுவதென்றல் எண்ணிப் பார்க்க முடியாத பணச் செலவும் காலச் செலவுமாகும் என்றனர்.
வ்வாறு பலவிதமான ஆய்வுகளின் பேருக இந்தச் 7ர் திருத்தம் மொழியியற் துறையிலோ, இயந்திரமயப் படுத்தற் துறையிலோ எழுத்துக்களே உபயோகிக்கும் வேறு எத்துறையிலோ கப்பலனேயும் விளேக்காத ஒரு தேவையற்ற முயற்சி என்பது
புலகுகின்றது.

Page 35
44
சீர் திருத்திய எழுத்துக்களையே பழைய் முறைக்கு மாற்ற ஏற்பட்ட தேவை . . . என்ன ?
ஆதியில் தமிழ் எழுத்துக்களுக்கு இக்னந்த உயிர்க் குறிகள் இடப்படவில்லே. அவையாவுந் தனித்தனி எழுத்துக்களாகவே இருந்தன. அதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. உதாரணமாக தற்போதையச் சீர்திருத்தத்திற்கு முன்னர் பாவித்த எழுத்துக்களின் வரி வரிவடிங்களேக் கவனித்துப் பாருங்கள். அவற்றில் ஆகாரக் குறிகள் பெறும் உயிர் மெய்யெழுத்துக்கள் யாவும் வலப்பக்கமாக அரவு பெற்றே வந்துள்ளன.
காஞானாறானா
ஆளுல் அதைக் கையெழுத்தில் எழுதும் போது பல மயக்கங்களும் விகாரங்களும் வாசிப்பில் பார்வை நீட்சியும் ஏற்பட்டதால் அவர்கள் இவ்வாறு எழுதலாயினர்.
6ÕÕTT MU 6ÕOTT
இதுவும் சற்று மயக்கத்தையும் மதித்தறிய முடியாத இடரையும் ஏற்படுத்தியபடியால் இவ்வாறு சுற்றிக் கட்டி எழுதலாயினர்
60ÕTS M3 GOTS

45
இதில் மெய்யெழுத்தும் உயிர்க்குறிலும் ஒன்றக்கப்பட்டு இனேக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.அதுமட்டுமல்ல அவை லேறுபாடு தோன்றத் தக்கதாக இனங் காட்டப்பட்டு இருப்பதையுங் காணலாகும்
ങ്ങ് (ഞ്ഞ) () ബ്ര
நாளடைவில் மேலுஞ் சுருக்கிக் கீழே காட்டியபடி அமைக்கப்பட்டுளது
ഞ്ഞ () (0)
ஐகாரக் குறிகளும் இவ்வாறுதான் இணேக்கப் பெற்றன. ஆரம்பத்திற் கையால் எழுதும்போது இவ்வாறிருந்தது
6ÕÕÕÕT 6ÕÕ) GÕÕT 6ÕÕÕV
இதனுல் எற்பட்ட பார்வை நீட்சியையும் மயக்கத்தையுந் தவிர்க்க இவ்வாறு எழுதலாயினர்
2COOT 86)261 260T (60). 2) னே லேளேனே (2:C)
அதுபோலவே கீழ் விலங்கு மேல் விலங்குகளான தனித்த
கொம்புஞ் கொம்புச் சுழி வரிவடிவமும் இன்றைய எழுத்து வரிவடிவாக அமைந்தன.
இதிலிருந்து ஒன்று தெற்றெனப் புலகுகின்றது. அதாவது எழுத்தின் வடிவம் எழுதுபவர்களின் வசதிக்கேற்ப மாற்றப்பட்டு விடுகின்றது. இன்றும் இதே நிலேயைத் தான் எதிர் கொள்கின்றேம். முதலில் எல்லாம் அச்செழுத்து எனப்படும் புத்தக எழுத்தும் அதன் கையெழுத்தும் ஒரே வரிவடிவாக இருந்தது இனிமேல் இருவிதத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயில வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த எழுத்துச் சீர்திருத்தம் உண்டாக்கப் போகின்றது. புத்தக எழுத்து இவ்வாறிருக்க கையெழுத்து இவ்வாறிருக்கும்

Page 36
46
19. It - 44 4
இந்த இருவித மாற்றங்களில் ஒன்றைத்தான் தற்போதைய இகர உயிர் சேர்ந்த டகரமெய் ஏற்றுள்ளது , .
te o Le - || E. Le.
இந்த இருவித மாற்றங்களில் ஒன்றைத் சேர்ந்த டகரமெய் ஏற்றுள்ளது
தான் தற்போதைய ஈகார உயிர்
எழுத்துக்கள் நமது முன்னேர்களால் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளன. இப்போது அத்தகைய புதிய தேவை ஒன்றை நாம் எதிர் கொள்வது உண்மைதான். அந்தத் தேவை மின்கணனி என்பதுதான் அதனே நாம் நம் மொழியிற் பாவிக்கும் பொழுது புதிய மாற்றத்திற்கு ஏற்பத் தமிழ் எழுத்துக்களே அடக்கி இயக்க முடியாவிட்டால் சீர்திருத்தம் அவசியமே. அதனே எவராலும் மறுக்க முடியாது. அப்படி மறுப்பவர்களேத் தமிழ்மொழி காலத்துக்கேற்ற கோலத்துடன்: வளர்ச்சி பெறுவதை எதிர்க்குந் துரோகிகள் என்றுகூட நாம் அழைக்கலாம். எனினும், இக்கட்டுரையை கவனியுங்கள், இது ஒரு
மின்கணனியால் அதி வேகமாக அச்சமைப்புச் செய்யப்பட்ட பகுதி.
இதிற் பழைய எழுத்து வரிவடிவங்களே உபயோகிக்கப் பட்டுள்ளன. அதனுல் எவ்விதச் சிரமமும் காலக் கழிவும் ஏறபடவில்லே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மின்கணனிக்கோ அத்துடன் சம்பந்தப்பட்ட தொலே எழுதி தட்டெழுதி முதலிய எந்தவிதமான புதிய தேவைகளுக்கோ தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டியது அவசிமின்று என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. அப்படியிருக்க இந்தப் பதட்டமெதற்கு?
மின்கணனியில் செயற்படுத்த முதல் அதற்குள் அடக்கமுடியாதென அஞ்சித் திருத்தப்பட வுள்ள தமிழ் எழுத்துக்களேயும், அவ்வாறு அஞ்சுவதும். எழுத்துக்களே மாற்றுவதும் அவசியமின்று என்பதை உறுதிப்படுத்தும் முறையில் இப்போதே நடைமுறையில் இருக்கும் மின்கணனித் தமிழ் எழுத்துக்களேயுங் கீழே தந்துள்ாோம்.
தற்போதுள்ள எழுத்து | (35 இறு T சீர் திருத்த எழுத்து BU 6Od 品 t மின்கணனி எழுத்து 3D 9. g)) l

47
தற்போதுள்ள எழுத்தினதும் திருத்தங்கோரும் மின்கணனி எழுத்தினதும் எழுத்துக்களும் அவற்றின் கையெழுத்துக்கள் கையெழுத்துக்களும்
@ @ 5 曲
5li— | მru— ●d- 6みー
(BS )6( || Lلها ل குர | த | தச் த
இவைகளைக் கவனித்தால் திருத் திய எழுத்துக்களேக் கையெழுத்தில் ாழுதும்போது திருத்தம் பெருத தற்போது உள்ள எழுத்துக்களின் கை எழுத்துப்போல வருவதையும் சில எழுத்துக்கள் இயையாது வருவதையுங் கவனியுங்கள் w
து தன் قےR5pن{ « தச் தன் திசதி% έJου οι å/q. 鸟 லவdr
- மேலுஞ் சில எழுத்துக்களின அடையாளங்கள் தனித்து ஒரு ாழுத்துப்போன்று வந்துவிடும். உதாரணமாகத் தூதன் என்பதைக் கையெழுத்தில் எழுதும்பொழுது தசதன் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு Aih
را ل ہbl L( أرا .
இன்னும் சில எழுத்துக்களே கையால் எழுதும்போது அவை எதுவித மாற்றமும் அடையாது தற்போது பாவனையில் இருக்கும் எழுத்துப் போலவே ஆகிவிடும். மின்கணனியே இவற்றை எவ்வித மாற்றமுங் கொள்ளாத நிலையின் ஏற்கத் தயாராக இருக்கும்போது இத்தகைய வேண்டாத சிரமம் தேவையானதுதானு?
战 남 Lلd- | -

Page 37
48
ஐகாரமா அய்காரமா? ஒளகாரமா,அவ்காரமா?
அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் மப்பாலேந்து ஒரளயிசைக்கும் குற்றெழுத்தாகும்." (தொல் - எழுத் 3)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னு மப்பா லேழு
மீரளபிசைக்கும் நெட்டெழுத் தென்ப" ( தொல் - எழுத் 4)
என தமிழ் உயிர் எழுத்துக்களுக்கு, அவற்றின் ஒலியும் அவ்வொலி இசைக்கும் காலமும் இத்தகையது எனத் தமிழ் வல்லோர் ஏற்றும் தொல்காப்பியங் கூறுகின்றது.அதுமட்டுமல்ல பின்னர் வந்த வழி நூல்களான நன்னூல், சின்னூல், ஆதிய பிற்காலத்து நூல்களும் நவில்கின்றன.
இதன்படி ஐகாரம் எனும் தமிழ் எழுத்து உயிர் நெடில் என்பதும், இதற்குரிய ஒலியிசை மாத்திரையளவு இரண்டு என்பதும் பெற்றம். இதே போன்றுதான் ஒளகாரமும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் உயிர் நெட்டெழுத்து என்பது உணரற்பாலது.
மாத்திரை என்பது கண்ணிமைக்கும் நேரம் அல்லது கைநொடிக்கும் நேரமாகும். இவ்வெழுத்துக்கள் இரண்டும் தனித்தனியே உசசரிக்கப்படும்போது இரண்டு தடவைகள் கண் சிமிட்டப்படும் 6ጏ)ሪኗ5 நொடிப்பதானுல் இரு தடவைகள் நொடிக்கப்படும். அகரத்துக்கு எப்படி ஒரு சம ஒலியுள்ள தமிழ்த் துணே எழுத்தில்லையோ அதுபோல தமிழ் எழுத்துக்களுக்கு யாவற்றிற்கும் இக்னயான சமவொலி எழுத்துக்கள் தமிழில் வேறு இன்று.
இது இவ்வாறிருக்க "ஐயன்னுவை - அய்யன்கு" என்றும் "ஒளவன்னுவை - அவ்வன்ஞ" என்றும் ஒலிக்கலாம், அப்படியே ஐகாரத்துக்குச் சமதையாக அய் என்றும் ஒளகாரத்திற்குச் சமதையாக அவ் என்றும் எழுதலாம் என்றேரு குழப்பம் தமிழில் மறுமலர்ச்சி என்று மகுடமிட்டு விக்ாவிக்கப்பட்டுள்ளது.

49
இந்தப் புதுக் கருத்தின் தந்தை; தந்தை ஈ.வே.ரா பெரியார்கள் அவர்கள். தனது பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்கு பத்திரிகை ஒன்றை நடாத்த ஒரு அச்சகத்தை வைத்திருந்தார். அங்கு அச்சடுக்குபவர்கள் படும் இன்னலேத் தீர்க்க விழைந்தார். எனவே எழுத்துக் குறைப்பு நடபடிக்கையில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ஞ, ரு, னு , ணே, லே, க்ள, னே போன்ற எழுத்துக்கள் ஏழும் வெங்காயம் அதையெல்லாம் தூக்கி வீசுங்கள். அதற்குப் பதிலாக ஐகாரத்திற்குரிய ""ை எனும் சங்கிலிக் கொம்மைபே எல்லா ஐகார ஒலிதரும் மெய் எழுத்துக்களுக்கும் சேர்த்து அச்சிடுங்கள் என்ருர்,
அவரின் எண்ணப்படி தமிழ் எழுத்து நெடுங் கணக்கில் ஒரு பகுதி குறைந்தது. எனவாகிற்று. அவரது அச்சகம், அவரது பத்திரிகை, அவரது வாசகர்கள், அவரது முதலீடு எனவே எவரும் அதைப் பொருட்படுத்தவில்லே. அதே வேளே இந்த எழுத்துக்கக்ளத் தவிர்த்ததால் அச்சுக் கோர்ப்பவர்களுக்கு ஏதாவது ஆதாயம் ஏற்பட்டதா என்று அவர் எண்ணிப் பார்க்கவே இல்
海 அப்படிப் பார்த்திருப்பின் "புருவைக் கொன்ருஃனப் புலேயன் என்றர்கள் என்ற வசனத்தைப் பழைய முறையில் அச்சடுக்குவதானுல் 22 தனி எழுத்துக்களை அச்சுக்கோர்ப்பவர்கள் எடுத்து அடுக்க வேண்டியிருந்தது. அவரின் ஆலோசக்னப்படி செய்தபோது " புறாவைக் கொன்றானைப் புலையன் என்றார்கள் "என்று 27 தனி எழுத்துக்களை எடுத்து அச்சுக்கோக்க வேண்டி ஏற்பட்டது. இதனேப் பெரியார் தந்தை கவனித்துக் கணித்து இருப்பாரேயானுல் அச்சுக் கோப்பவர்கள் 5 தடவை மேலதிகமாகக் கையை இயக்க வேண்டியிருந்ததைக் கண்டு இது ஒரு பெரிய வெங்காயம் எடுத்தெறியுங்கள் பழையபடியே அவற்றைப் பாவியுங்கள் என்றிருப்பார். .
இவ்விதமான பெரியார் தமிழ் எழுத்துக்களின் உயிர்களிலும் கைவைக்கத் தொடங்கி ஐகாரத்தினே அய்ய என்றும் ஒளகாரத்தினே அவ் என்றும் பர்வித்து தமிழ் நெடுங் கணக்கில் மேலும் இரண்டெழுத்தைக் குறைக்கும்படி ஆலோசனே சொன்ஞர்.
நாடோடிக் கதையில் *மகா புத்திசாலிப் பாட்டன்’ என்று ஒரு கதையுண்டு. அப்பாட்டன் ஊரிற் பெரியவர். வசதி உள்ளவர் மற்றவர்க்குப் புத்திசொல்வதே அவரது வேலேயும் பொழுது போக்கும்ாக இருந்தது.
இப்படி இருக்க ஒருவனின் ஆடு மண் பானேக்குள் தலையை விட்டுப் வெளியே எடுக்கமுடியாதளவு பொறுத்துக் கொண்டது. பலர் முயன்றும் அதனேப் பிரித்தெடுக்க முடியவில்லை. எனவே

Page 38
50
புத்திமிகு பாட்டஞரிடங் கொண்டு வந்தார்கள். அவர் சிறிது நேரம் யோசித்த பின்னர் ஒரு கூரிய கத்தி கொண்டுவரப் பணித்தார். கத்தி கொண்டு வரப்பட்டதும் அதை எடுத்தார். ஆட்டின் கழுத்தைத் துணித்தார். தலேயுடன் பானே தரையில் விழுந்தது. பானே உடைந்தது. ஆடும் செத்தது என்று ஒரு கதையுண்டு.
அதுபோலவே "ணு" "னே" முதலான எழுத்துக்கள் துண்டிக்கப்பட்டன என்று எங்களுக்குத் தமிழ் கற்பித்த தமிழ்ப் பண்டிைதர் இம்மாற்றத்தைப் பார்த்துப் பொருமிச் சொல்வார். அதே வேளை பெரியாரின் சமுதாய, சமயப் புரட்சிகளே அவர் வரவேற்றிருந்தார். அந்த அளவில் அவர் பெரியாரைத் தலேமேற் கொண்டு புகழ்வார். நாளடைவில் அந்த மயக்கில் தமிழ் எழுத்துத் திருத்தத்தை மேலுஞ் சிந்திக்காது விட்டுவிட்டார்.
அதுபோலவே இச்சீர்திருத்தக் கருத்துகள் அவரளவிலே நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தாலும் அதையிட்டு 9999 விதமானுேர் கரிசனேயற்று ஏனுே தானென்று இருந்தார்கள். தட்டெழுதி முதலிய எழுது கருவிகள் தமிழில் நடைமுறைக்கு வந்ததும் இது பற்றிய சிந்தனே பலருக்கு ஏற்பட்டது
ஏனெனில் 48 தட்டழுத்திகளில் தமிழ் எழுத்தை அடக்குவது என்பது மிகச் சிரமமாகவே இருந்தது. உயிர் 30 , மெய் 18, உயிர்க்குறிகள் 6, உயிர்க்குறிகளேத் தம்முடன் இணேத்துக்கொண்ட இகர, ஈகார, உகர, ஊகார உயிர் இன உயிர் மெய்கள் 72, ஆகார ஐகார உயிர்க்குறி இக்ணப்புகள் 7 ஆய்தம் ஒன்று, இத்துடன் இலக்கங்கள் 9, குறிகள் 10 என்னும் பெரிய தொகையைக் கொண்ட தமிழ் எழுத்துக்களே தொப்பிக்குத் தக்கதாகத் தக்லயை வெட்டுவதுபோல இரண்டாக்கியும் மூன்று துண்டுகளாக்கியும் பொருத்தி எழுத்துக்களே உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இச்சிரமம் பொறுக்கவும் முடியாத, விடுக்கவும் முடியாத ஒரு துன்பமாகவே தோன்றிற்று. இதனுல் பல அறிஞர்களின் எண்ணம் பெரியாரின் சிந்தனேக்கு மெருகூட்டியது. இதனேத் தொடர்ந்து தமிழ் மின்கணனி ஆக்கத்தை எதிர்கொள்ளவும் நேர்ந்தது. அப்பொது, தட்டெழுதியில் செய்த மாற்றங்களே விட்டு புதுமாற்றங்களேக் கொண்டுவர வேண்டும், அதற்காகப் புது உயிர்க் குறிகளே ஆக்க வேண்டும் , சில எழுத்துக்களைப் போக்க வேண்டும், என்று அச்சிந்தனே வலுப்பெற்றது.
மின்கணனியை ஒரு கிடைத்தற்கரிய பொருளாக
நிக்னத்திருந்த காலத்தில் அப்படிச் சிந்திப்பது அவசியமானதும் நாகரீகமானதுமாகத் தோன்றியதில் வியப்பில்லே. நானும் எனது

S1
எழுத்துரு இலக்கண நூலில் இதனே ஆதரித்தேன். ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னர் நான் எழுதிய "எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள் என்ற நூலிற்கூட இதற்குச் சார்பாக, ஆணுல் சந்தேகத்துடன் வாதிட்டு வேறு ஒரு முறையைச் சொல்லியிருந்தேன்.
ஆனுல் மின்கணயின் வலு தமிழ் மொழியை எச்சிதைவுஞ் செய்யாது, நெடுங்கணக்கை குறைக்காது கொள்ளும் என்ற உண்மையை எனது மக்கள் சாதனேயிற் காட்டியபோது, தமிழக அரசும் அறிஞர்களும் இது விசயத்தில் ஆத்திரப்பட்டு விட்டார்கள் நாமும் ஆத்திரப் பட்டுவிட்டோம் என்ற எண்ணமுண்டாயிற்று.
இன்று இச்சீர் திருத்தத்தைத் தமிழ் வல்லார் ஆதரிக்கின்றர்கள் தமிழக அரசு நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டது. அய் அவ் எழுத்துக்களேயும் இ, ஈ, உ, ஊ, உயிர்குறிகளேத் தனியேயிடுவதுந்தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் எஞ்சியுள்ளது.
இவற்றுள் ஐகார, ஒளகார மாற்றத்தை இட்டு இங்கு கவனிப்போம் முனைவர் சாலே இளந்திரையன் தனது பத்திரிகையில் அய், அவ்வென்று கூட்டெழுத்துக்களே உபயோகித்து ஐகாரம், ஒளகாரம் போன்ற எழுத்துக்களே தள்ளி விட்டுவிட்டார். அதனுல் தெல்லே தந்த இரு உயிர் எழுத்துக்கள் அகன்றுவிட்டன என்று அமைதி கொள்கின்றர்.
இந்த இரண்டு எழுத்துக்களும் காலத்தாற் பிந்தியச்ை புகுத்தப்பட்டவை என்றும் , இவை தமிழ் மொழிக்கு அவசியமற்றவை என்றும் கூறப்படுகின்றது. இது எந்த மட்டிற் சரியானது என்பதைக் கவனிப்போம்
அதற்கு நான்கு வழிகளேக் கையாண்டு தக்கது எது தகாதது எதுவெனத் தேர்வோம்
உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாவற்றுக்கும் "ஐ" என்ற எழுத்து முக்கிய உயிர் எழுத்துக்களில் ஒன்றக இருந்து வருகின்றது. அவை உயிர் மெய்யாக்கத்திற்கு அவசியமாகவும் இருக்கின்றது. எனவே தமிழிலும் ஐகார உயிர் நெட்டெழுத்து ஆதி தொட்டே இருந்துவந்துள்ளது என்பது உறுதியாகின்றது. அதே போல ஒளகாரமும் எனக் கொள்வது சாலச் சிறந்தது. இது ஒரு வழி.

Page 39
52
இரண்டாவதி: வழி, இவ்வெழுத்துக்களுக்கு அய். அவ்வென்னும் பிரதி எழுத்தைச் சேர்த்தால் அவற்றின் மாத்திரை அளவில் மாற்றங்கள் ஏற்படாதா என்று ஆராய்வதாகும்.
ஐகாரத்திற்கு மாத்திரை இரண்டு. "அய்" என்பதில் அகரத்திற்கு மாத்திரை ஒன்று "ய்" என்ற மெய்யெழுத்துக்கு ( குற்றெழுத்துக்கு) மாத்திரை அரை ஐகாரம் அய்காரம் ஆகும்போது அரை மாத்திரை குறுகிஒலிக்கின்றது. அதாவது ஐகாரம் தனக்குரிய ஒலிப்பு நேரத்தில் காற்பங்கு குறைந்து விடுகின்றது. அதகுல் அதற்குரிய ஒலியும் மாறுபாடடைந்து விடுகின்றது. எனவே ஒருபோதும் ஐகாரத்துக்கு அய் காரம் சமமாகாது.
இது போலத்தான் ஒளகாரத்திற்கும் சீர்திருத்தக் காரர்கள் அறிமுகப்படுத்தும் "அவ்" காரத்திற்கும் இடையில் அரை மாத்திரை குறைகின்றது. எனவே அதுவும் ஒருபோதுஞ் சமமாகாது.எனவே இது தக்கதொரு சீர்திருத்தமன்று. தமிழ் எழுத்துக்கள் எதுவும் இரண்டெழுத்தால் ஆனவையன்று.
மூன்றுவதாக ஐகாரத்தையும் ஒளகாரத்தையும் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கண நூல்களிற் பலவிடத்து வருகின்றன. அதுவும் தொல்காப்பியத்திலும் இடம் பெறுகின்றன. அதன் எழுத்து அதிகாரத்தில் ஐகாரம் தனக்குரிய மாத்திரையிற் குறைந்து ஒருமாத்திரையாக ஒலிக்கும் ஐகாரக் குறுக்கம்பற்றியும், ஐகாரம் கான் சாரியை பெறுதல் பற்றியும், ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் இசை நிறைப்பது பற்றியும். ஐகாரம் ஒளகாரம் இரண்டும் எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றியும் மேலும் இன்னுேரன்ன பல செய்திகள் பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எனவே தமிழ் எழுத்துக்களில் ஐகானும் ஒளகானும் இடைச் செருகல் அன்று. பண்டு தொட்டுப் பயிலப்பட்டு வரும் முக்கியமான உயிர் எழுத்துக்கள் என்பது உறுதியாகின்றது.
இது இவ்வாறிருக்க ஐயய்யோ தையல் அல்லலுறுகின்றாள் என்பதை அய்யய்ய்யோ தய்யல் அல்லலுறுகின்றாள் என்று எழுதுவதால் இரண்டு
பாதிப்புக்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம்
ஒன்று எழுதும் எழுத்துக்களின் அதிகரிப்பு. இரண்டாவது அய்யோ என்பதற்கும் ஐயோ என்பதற்கும் உள்ள ஒலி அதிர்வு வேறுபாடு. இவை பற்றி ஆராய்ந்து கண்ட முடிபுகளை இங்கு கவனிப்போம்.

53
இவ்வசனம் ஒரே அளவான எழுத்துக்களால் ஆக்கப்பட்டவை ஐஐம் ஐகாரத்தையும் அதன்
s
குறியான சங்கிலிக் ாம்பையும் உபயோகித்த வரியின்
ளம் குறைந்துள்ளதைக் காணலாம்
அதுமட்டுமா எழுத்தளவிற்கூட அய்யென்னும் எழுத்து முறையை உபயோகித்த வரியில் 20 தனி எழுத்துறுப்புகள் இருப்பதனையும் ஐகாரமும் அதன் குறியான சங்கிலிக் கொம்பின் அமைப்பைக் கொண்டு ஆக்கப்பட்ட வரியில் 17 தனி எழுத்துக்கள் காணலாம். இதில் 3 தனி எழுத்துக்களின் விழுக்காடு ஏற்பட்டுள்ளது.
இதனை எழுதும்போது கையைத் தூக்கும் இயக்கத்தைக்கொண்டு மட்டிட்டால், இரண்டாவது (Q1 ff) 60) éF 60) uu எழுதுவதிலும் ιμπ ή ά 5 எட்டுக் கைத் தூக்குகள் மலதிகமாக முதல் வரியில்
ருெப்பதையுங் காணலாம்
நான்காவது வழி: மின் கணனி முதலிய ஒலி அளவுக் கருவிகள்மூலமாக ஒலி அதிர்வெண்களேக் கணித்து வேறுபாடு
4ыт 60 016і).:
எழுதுவது வ்வாறென்றால் ஒலித்தலில் எத்தகைய வேறுபாடுண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.தற்போது ஒலியை அதன் அதிர்வுகளைக் கொண்டு அளவிடுகின்றார்கள், மதிப்பிடுகின்றார்கள். அதற்கான கணனிகள் உள்ளன. நுட்பமான கருவிகள்
d 676767.
அவற்றின் உதவியோடு நன்கு தமிழ் எழுத்ை உச்சரிக்கத் தெரிந்தவர்களைக் * ಆಸ್ಡಿ அளவிலான பரிசோதனை செய்யப்பட்டது. அதிலிருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்தன,

Page 40
54
1; அய் என்னும் ஒலிக்கும் ஐ என்னும் ஒலிக்கும் d# T mr óf rf? எட்டு அதிர்வெண்களால் வித்தியாசம் உண்கொன மதிப்பிடப்பட்டுள்ளது
2.அய் எனும்போது ஒலித் தளர்வும் ஐ எனும்போது ஒலியிறுக்கக் கம்பீரமும் உண்டென்பதும் அய்யில் ஒரு வித கூட்டொலியும் ஐ என்பதில் தனி ஒலியும் உள்ளதென்பது நிருபணமாகியுள்ளது.
எந்த அடிப்படையிற் பார்த்தாலும் ஐ எனும் எழுத்துக்கு அய் என்பதோ அல்லது அய் என்பதற்கு ஐ என்பதோ சமமாக ஒலிக்க மாட்டாது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. எனவே ஐகாரத்திற் பழமையான இடத்தை அய் எனும் புதுக் கூட்டெழுத்துக்குக் கொடுப்ப அவசியமா என நாம் நம்மையே வினாவ வேண்டியிருக்கிறது.
பொதுவாக உயிர்க் குறிகளை உண்டாக்கும்போது அவை எவ்வுயிரைப் பிரதிபலிக்கின்றதோ அல்லது அடையாளம் இடுகின்றதோ அதனே அவ்வுயிர் எழுத்தின் உருவத்திலிருந்தே உண்டாக்குவது வழக்கம். உதாரணமாக ஆ காரத்தின் கீழ் விலங்கு அரவாயும், இகரத்தின் இறுதி வரோவு விசிறி அல்லது விசிறிக் கொம்பாகவும் ஈகாரத்தின் சுழி விசிறிக் கொம்பு அல்லது சுழிக் கொம்பாகவும் எகரத்தின் வரிவடிவு " "ெஒற்றைக் கொம்பாகவும் அதன் மாற்றம் ஏகாரத்தின் குறியான " "ே இரட்டைக் கொம்பாகவும் ஐகாரத்தின் மேற்பகுதி ""ை சங்கிலிக் கொம்பாகவும் அமைந்துள்ளதை அவதானிக்கவும்

55
அச்சமைப்பில் மின்கணனியின்
செயற்பாடும்.
.மின்கணனியில்
தமிழ் அச்சமைப்பும்
இன்று உலகில் அநேகமான காரியங்கள் வெகு துரித கெதியில் நடந்தேற வேண்டிய கட்டாயம் நிலவுகின்றது, ஒரு நிமிடம் தாமதித்தால் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான நட்டங்கள் ஏற்படுகின்றன.எனவே இவற்றைத் தடுத்தாட்கொள்ள எல்லாத்துறைகளிலும் மின்கணனி உபயோகத்துக்கு வந்துவிட்டது அதுவும் அச்சுக் கலேயில் நினைத்தற்கரிய காரியங்களேச் சாதிக்குமளவுக்கு ےWJ தனது அதிகாரத்தைக் காட்டிச் செயற்படுகின்றது
மின்கணனியிற் தமிழை நெறிப்படுத்தும் போது எழுத்துக்களின் தொகை காரணமாக அது முடியாமற் போகலாம் அல்லது சிரமப்பட வேண்டி நேரிடலாம் என்று ஒரு அச்சம்

Page 41
56
பொதுவாக எல்லாரிடமும் நிலவி வருகின்றது. இதனுல் மழை வரமுதற் குடை பிடிப்பதுபோல சில திருத்தங்களேத் தமிழ் எழுத்து
வரிவடிவில் அவசரம் அவசரமாகச் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஏழு எழில் மிக்க தமிழ் எழுத்துக்கள் சிதைக்கப்பட்டு வேற்றுருக்
கொடுக்கப்பட்டுள்ளது.அதுபோல இன்னும் 76 எழுத்துக்களுக்கு ஏற்படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.
இவையெல்லாம் இவ்வாறு ஏற்படலாம் என்ற ஒரு ஊகத்தில் நடந்த காரியங்கள், ஆளுல் எதிர் பார்த்த மழை இன்னும் பெய்யவில்லை. அதாவது மின்கணனியின் செயற் பாட்டைத் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஏற்பாடுகள் முன்கூட்டியே சிரைத்தும், சிதைத்தும் செய்யயப்பட்டனவே தவிர இன்னும் தமிழில் மின்கணனி நெறிப்படுத்துதல் அப்படி எதிர்பார்த்தவர்களால் ჟ2(gb நல்ல முடிவுக்கு தொழிற்படுத்தப்படவில்லே. நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சம் நீக்கப்படவில்லே, தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தம் தேவையா என்ற ஐயம் போக்கப்படவில்லை. ஆணுல் அறிக்கைமேல் அறிக்கைகளும் பரிந்துரைகளும் படைக்கப்பட்டு வருகின்றனவே தவிர வேறெதுவும் உருப்படியாக நடந்து வருகின்றதா
இந்த அச்சம் எத்தகையது.? உண்மையாகவே நாம் அஞ்சுவதுபோல இடர்கள் உண்டா? அல்லது இது தேவையற்ற, காரணமற்ற ஒரு அச்சமா? என்பதனே ஓர்ந்துகொள்ள மின்கணனி செய்யும் அச்சமைப்பைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். குறைந்தது அதன் அடிப்படைத் தத்துவங்களேயாவது புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் மின்கணனி அமைப்பைப்பற்று அறிய முதல் தமிழகம் ஈழம் போன்ற நமது நாடுகளில் அரிதாக உபயோகத்திலிருக்கும் மின்கணனி எங்களுக்கு ஒரு பெரிய அரிய சாதனேயாக, விளங்காத புதிராகத் தோன்றுவதில் வியப்பின்று. நானும் ஜப்பானுக்குச் செல்லும் முன்பு அவ்வாறன எண்ணங்கொண்டு தான் இருந்தேன். ஜப்பானில் தொண்ணுற்று ஒன்பது வீதமான காரியங்களே மினகணனியே செய்வதைக் கண்டு வியப்பு அடைந்தேன். இது எவ்வளவு மகத்தான சாதனே. இச்சாதனேயில் எவ்வாறு தமிழ் மொழி உருப்படப்போகின்றது என்ற அச்சம் மேலும் உண்டாயிற்று. உலகிலே இத்தேசந்தான் மின்கனணியை அதிகமான தேவைகளுக்குப் பாவிக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

57
கனடாவிற்கு வருமுதல் மினகணனி ஒரு வான் கனவாகவே எனக்கும் இருந்தது. ஆனல் எங்கு சென்றலும் இதன் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் நாளடைவில் அத்தடன் நெருங்கிய ஒரு அந்நியோன்னியத்தை ஏற்படுத்தலாயிற்று அவற்றை நாமே இயக்கி அதன் பேறுகாேப் பெறும்பொழுது இன்னும் நெருக்கமுண்டாயிற்று. பேருந்தில் ஏறியதும் நம்மை வரவேற்பது கட்டணம் பெறும் மின்கணனி, அதனுள் சரியான கட்டணத்தை பணத்தாளாகவோ நாணயங்களாகவோ செலுத்தியதும் உட்சென்று உட்கார அனுமதி கிடைக்கும். இப்படியே பலபல காரியங்களில் மின்கணனியுடன் நாம் அங்கு புழங்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் அதிசயமாகவும், இயக்குவதற்குக் கடினமாகவும் அச்சமாகவும் இருந்தாலும் பொது மக்களின் பாவிப்புக்காகப் பயன்படுத்தப்பட வைத்துள்ள மின்கணனிகள் நாளடைவில் நமக்குத் தோழர்களாகி விடுவதுண்டு.
அத்தகைய மின்கணனி அச்சுக் கலேயில் எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை நான் முன்பு அறியாதவளுகவே இருந்தேன். அச்சுக்கலேக் கல்வியில் ஒரு குறுகிய காலப் பயிற்சி பெற்றபோது அதில் ஒரு பாடமாக மின்கணனி அச்சிடல் இடம்பெற்றிருந்தது. அதனே நேர்முகமாகச் செயற்படும்பொழுது கண்ட நான் அசந்துபோனேன். நினைக்கப்படைக்கும் ஒரு வலுப்பெற்ற, வல்லமைமிக்க ஒரு அசுரக்னப் போலவே எனக்குத் தோற்றியது.
ஒரு ஒலிக்காட்சிப் பெட்டிபோன்று திரையுள்ள மின்கணனிப் பெட்டி. அதனே இயக்குவிக்கும் ( MOUSE) சுண்டெலித் தட்டி, தகவல்களேச் சேகரித்து வைக்கும் சேகரிப்புப் பெட்டி, ( HARD - DSK) இவற்றுடன் தட்டெழுதி ஒன்று இவைநான்கும் அச்சமைப்புச் செய்யும் சாதனங்கள். இவற்றின் இடக் கொள்ளளவு குறைந்தது நான்கு சதுர அடிகளேதான்
வலுமிக்க மின்கணனியானுல் எட்டுச் சதுர அடிக்குள் அடக்கமாக இருக்கும். இதைவிடப் பிரதி எடுக்கும் லேசர் எனப்படும் ஒளிக்கற்றை அச்சுக் கருவி ஒன்றிருக்கும். இதன் இடக் கொள்ளவும் நான்கு சதுர அடிகள்தாம். இவைகள்தாம் ஒரு சாதாரண அச்சமைப்புச் செய்யப் போதுமான ஆதாரக் கருவிகள்
ஆங்கிலத்தில் அச்சமைப்புச் செய்வதைப் பார்த்த எனக்கு 26 எழுத்துக்களேக் கொண்ட மொழிதானே அதஞற்தான் இவ்வளவு விரைவாகவும் இலகுவாகவுஞ் செய்ய முடிகிறது, நமது தமிழ் மொழியும் இருக்கிறதே மடிசார் கட்டிய மாமிமாதிரி; எங்கும் எழுத்துள்ள அதனே இந்தச் சிறிய கருவிக்குள்ளும் ( KEY
BOARD) அச்சுத் தட்டிப் பலகைக்குள்ளும் எப்படி அடக்க

Page 42
முடியும் என்றெல்லாம் எண்ணினேன். நேரிற் கண்டபோதே இவ்வளவு அச்சம் ஏற்பட்டிருந்தால் காணுமற் கறபனேயில் வைத்துச் சிந்திக்கும் மற்றவர்களுக்கு எவ்வளவு அச்சம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று எண்ணினேன்.
அதன் செயற்பாட்டைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். ஆரம்பத்தில் நமக்குத் தேவையான வரிவடிவங்களுக்கு ஒவ்வொரு சங்கேத அடையாளம் கொடுக்கப்படுகின்றது. இந்த அடையாளங்கள் ( KEY " BOARD) எழுத்துத் தட்டிப் பலகையில் உள்ள பொருத்தமான எழுத்துடன் இணைக்கப்படுகின்றது. இத்தட்டியில் உள்ள எழுத்துக்களே எந்தவிதமான வேறு இயக்கமின்றியும் இயக்கலாம். உயரத் தூக்கும் விசையை ( SHIFT KEY)அழுத்தியும் இயக்கலாம், விருப்ப விசையையும் அழுத்தி இயக்கலாம். உயரத் தூக்கியையும் விருப்ப இயக்கியையும் ஒரே தடவையில் அழுத்தியும் இயக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக் காயிலும் நான்கு வித இயக்கமும், அதனுல் உண்டாகும் நான்குவித வரிவடிவங்களையும் பெறலாம்.
சாதாரணமாகக கொடுக்கப்பட்டுள்ள சங்கேதக் குறிகளைக்கொண்டு ஆங்கில மொழியின் இரு வகை எழுத்துக்கள் இலக்கங்கள், அடையாளங்கள் என்னும் 96 எழுத்துக்களே
அச்சமைப்புச் செய்யலாம். இவ்வித இயக்கத்தில் உயரத் தூக்கும் விசைமாத்திரமே உபயோகப் படுகின்றது. ஏனைய இருவித விசைகள் மூலமாகவும் இன்னும் பல வரிவடிங்களே அச்சமைப்புச் செய்யலாம். உதாரணமாக B என்ற எழுத்துக்குரிய எழுத்துக் காயில் :
1
சாதரான நிலேயில்அழுத்தினுல் b
2. உயரத் தூக்கும் விசையை இயக்க அழுத்தினுல் : B 3. Sabtu ( OPTION) விசையை மாத்திரம்
அழுத்தினுல் :
4.
உயரத் தூக்கும், விருப்பம் எனும் இரு விசைகளேயும்
ஒரே தடவையில் அழுத்தி இயக்கினுல்: 1 என்ற
அடையாளங்கக்ளப் பெறலாம்
1 விருப்ப விசையின் இயக்கத்தில் மாத்திரம் பின்வரும்
அடையாளக் குறிகளேப் பெறலாம்:-
а, B, b, l, CE, M. m, S, V,, а, O, d, t, l, m Y, а, b, 9, Σ, E, Z., j, <, S2, =, G, f, W,
y s
Z, j O, 1,

59
~, A, u, "", <, --, >, ..., oe, XE, , (B). t. Y. ", 11, $, ^a,o, 9, Tt, £, X2, TM, i, oe
2.விருப்பமும், உயரத் தூக்கிவிடும் விசையும் இணைந்து
இயங்கும்பொழுது:-
Y, 非, o, -, 士, CE, A Ø, III, ". », AE, (), G,
என்பன போன்ற சங்கேத அடையாளங்களேயும் பிறவற்றையும் பெறலாம்
இவ்வாருகத்தான் மின்கணனியின் எழுத்துத் தட்டு அமைந்துள்ளது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் பொதுவாக ஒருவித சமிக்கைத் தரவு வழங்கப் படுகின்றது உதாரணமாக முன்னர் காட்டிய உதாரணத்தின்படி B எழுத்திற்கு நான்கு சமிக்கைகள் உள்ளன. இனி இச்சமிக்கைளுக்கு வரிவடிவங் கொடுக்க ஒரு ஒழுங்கி திரட்டப்படுகின்றது. அதில் எழுத்தின் மாதிரி, அளவு, என்பன அடங்கிய தரவுகளும் தகவல்களும் சேகரித்து வைக்கப்படும்.இப்படிப் பல ஒழுங்கிகள் திரட்டி வைக்கப்படும். தமிழில் ஈய அச்செழுத்துகளுக்குப் பாரதி, கண்ணகி, வள்ளி, ரோமன், ரோமன் வோல்டு, அன்றிக்குயு என்பன போன்ற கழுத்துக்கள் இருப்பதுபோல ஆங்கிலத்திலும் ஸ்பாட்டன், ஜெனுேவா, ரைம்ஸ் என்பன போன்ற நூற்றுக் கணக்கான 61ழுத்து ஒழுங்கிகள் உள்ளன.
இப்பொழுது இது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் பார்ப்போம். மின்கணனிக்கு மின் வலு கொடுக்கப்பட்டு, அதற்குரிய செயற்படுத்தும் விசையை இயக்கியவுடன் மின்கணனித் திரை ஒளியினுல் துலங்குகின்றது. அதில் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கேற்ப நமது பதில்களேத் தெரிவிக்க சுண்டெலித் தட்டி மூலம் ஏறகனவே திரையில் உள்ள விடைப்பகுதியைச் சுட்டிக்காட்டி {5ւ05/ விருப்பத்தையும் நோக்கத்தையும் எடுத்துக் காடடலாம். இச்சுண்டெலி எங்கும் நகர்ந்து ஏவலிடும் ஒரு கைக்கடக்கமான சிறு கருவி இது மின்கணனியுடன் நேர்த் தொடர்புள்ளது.
அதன்பின்னர் நாம் அச்சசைமைப்புச் செய்ய விரும்பும் மாதிரி எழுத்தின் ஒழுங்கித் தட்டை மின்கணணிக்குட் செலுத்தினுல் . அக்தட்டில் உள்ள வரிவடிவங்களே அது வாசித்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். இவ்வாறு வாசித்து விளங்குவதற்காக முன்கூட்டியே இவ்வித வரிவடிவு அதன் சேகரிப்பு நி3லப் Q ut "Qu576iv (HARD DISK) பதிவாக்கப் பட்டிருக்கும் . இதிற்

Page 43
60
பதிவாக்கப்படாத எவற்றையும் மின்கணனி வாசித்து விளங்கிக் கொள்ளாது. புதுபுதுக் காரியங்கள் வரும்போது அவற்றையெலாம் இப்பெட்டி (p6ULOntas மின்கனணிக்குத் தெரியப்படுத்தி விடவேண்டும்.
இப்பொழுது நாம் விரும்பிய பகுதியைத் தட்டெழுதி செய்ய எந்த மாதிரி எழுத்தைத் தேர வேண்டுமென்பதை மின்கணனிக்குக் கட்டளையிட்ட பின்னர் தட்டெழுதி செய்ய வேண்டும். அவ்வாறு தட்டெழுதி செய்யப்படும் எழுத்துக்கள் உடனுக்குடன் திரையிற் தெளிவாகத் தோன்றும்.
நாம் அவற்றை வாசித்து அதில் உள்ள பிழைகளைத்
திருத்திக் கொள்ளலாம். இடையில் ஏதாவது செருகல் செய்ய வேண்டுமானுல் அத்தகைய வாக்கியங்களே அல்லது பந்திகளைச் செருகிக் கொள்ளலாம். இடைவெளிகள் விடவும் பந்திகள் பிரிக்கவும் சொற்களுக்கு முக்கியத்துவங் கொடுக்கத் தக்க எழுத்தைத் தேரவும் கடட்டளையிடலாம். அவ்வாறு வேண்டிய பகுதியை வேண்டிய அளவில் அச்சமைப்புச் செய்தபின்னர் அதனை வேருெரு தட்டிற் பதிந்து மீள் தேவைக்காகப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இடைச் செருகலுக்கான பகுதியை வெட்டித் தேவையான வேருெரு இடத்தில் ஒட்டிவிடும் . அது போலத் தேவையற்ற பகுதியை அழித்தும் விடும்.
நாம் சங்கேதக் குறிகளாக்கிய எழுத்து வரிவடிவத்தை எட்டு விதமான மாதிரிகளில் மாற்றவல்ல சக்தியும் உண்டு
On the other hand, it could be that some இதே பகுதியை மேற்காட்டிய அதன் சாதாரண மாதிரியிலும்
On the other hand, it could be that என்ற தடிப்பான மாதிரியிலும்,
On the other hand, it could be that some
என்ற சாதாரண வடிவின் சரிந்த மாதிரியிலும்
On the other hand, It could be that
என்ற சரிந்த எழுத்தின் தடிப்பு மாதிரியிலும்

61
On the other hand, it Could be that SOsne
என அடிக்கோடிட்ட மாதிரியிலும்
On the other hand. - si could be that SOIle
On the other hand, it could be that
என வெளிக்கோடிட்ட மாதிரியிலும், On the Other hand, it Gould be
என்ற நிழல் விழுத்திய மாதிரியிலும், என 36 விதமான மாதிரிகளில் அச்சமைப்புச் செய்யலாம். ஒரு வித மாதிரியை விரும்பிய மாதிரிக்கு மாற்றுவதற்குச் Sisu விநாடிகளே போதுமானது.
இதுபோன்று எழுத்துகளின் அளவையும் குறித்த அளவான 9, 10, 12, 14, 18, 24, என்ற அளவுகளில் அமைத்துச் கொள்ளலாம்
asius/sysvg, On the other hand, it could be that some Lugg, elsus. On the other hand, it could be that 12 by sus, On the other hand, it could be
12.96ug. On the other hand, it 1896 (5 On the other hand, it
2O 9/6(5:On the other
48 இவfD றிலும் சிறிதான நான்கு அலகு வரையுள்ள எழுத துக்களாக்கவும் spCO 2کے/L2 வரை பெரிதான எழுத துக்களாக்கவும் எழுத்துக்களின் உயரத்தை நீட்டி, அகலததைச சுருக்கவும். அகலத்தை அகட்டி எழுத்துக்களே ைேறயான"இ முடியும் இத்தகைய மாற்றங்களே வேறு ஒரு
Sass 516 625 * Ya இலகுவான இயக்க யாள வேண்டும். அதுகூட மிகவும்

Page 44
62
இவ்வாறு நாம் விரும்பும் பலவிதமான மாதிரிகளில் எழுத்தமைப்புச் செய்யலாம் அதுவும் முதலில் சாதாரண எழுத்தில் நன்கு தெளிவாகத் திரையில் தெரியக் கூடிய 12 அலகு எழுத்தில் அச்சமைப்புச் செய்ய வேண்டிய பகுதியை தட்டெழுதி விட்டு பின்பு தேவையான வரிவடிவு, மாதிரி, அளவு என்பவற்றிக்கு ஏற்ப மாற்றஞ் செய்து கொள்ளலாம்.
அச்சமைப்புச் செய்வதில் அதிகமாகச் சிரமமானது எனக் கருதப்படுவது, அட்டவணேப் படுத்தல், அகரவரிசைப் படுத்தல்களே. அகரவரிசைப் படுத்துவதென்றல் சொற்களே இனம் இனமாக எழுதி பின்னர் உயிர் மெய் வரிசையாக்கி அவற்றுள்ளும் இரண்டாம், முன்றம் நான்காம் எழுத்துக்களின் வரிசையையுங் கவனித்து பல அட்டவணைகள் செய்து ஈற்றில் நிரைப்படுத்துவார்கள்.
தமிழ்த் தாத்தா டாக்டர். உ.வே. சாமிநாதய்யர் தனது நூற்களில் விசயங்களேத் தொகுத்து அரும் பொருளகராதி, மேற்கோள் அட்டவனே, செய்யுள் அட்டவணே,அகரவரசைப் படுத்திய சிரமங்களே என் சரித்திரம் என்ற நூலில் விபரித்துள்ளார். சொற்களேத் தனித்தனியாக எழுதி அவற்றைத் தனித்தனிப் பெட்டிகளில் இட்டுப், பின்பு அவற்றை வரிசைப் படுத்தி என்று கூறிக் கொண்டே போகின்றர். ஆணுல் இன்று அவ்வாறன்று இடைச் செருகல் செய்யக்கூடிய வசதி இருப்பதால் இலகுவாக அகர வரிசை செய்து கொள்ளலாம். அதுபோல அட்டவனே இடைவெளி அச்சிடல் முறையிருப்பதால் எவ்விதமான அட்டவனேகளேயும் அச்சமைப்புஞ் செய்யலாம்.
அச்சமைப்புச் செய்த பகுதிகளேப் புத்தகப் பக்கங்களாகப் பிரித்தெடுக்கவும் முடியும். இவ்வாறு குறைந்தது 120 விதமான வேறு வேருன இயக்கங்களே இது செய்து உதவுகின்றது. எத்தகைய மாறுபடுத்தும் இயக்கத்திற்கும் சில செக்கண்ட் நேரமே எடுப்பதுதான் இதிலுள்ள புதுமை.
இவ்வாறு அது செயற்படும்போது எவ்வளவு விரைவாக அச்சமைப்புச் செய்யமுடியும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.அப்படி அச்சமைப்புச் செய்த பகுதியை கலே - புறுாவ் என்று சொல்லும் மாதிரி, திரையிலே சரிபிழை பார்த்துத் திருத்திக் கொள்ளலாம்.பின்பு asLL2T இட்டவுடனே அச்சிடும் இயந்திரத்திகுக் அது தான் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களே மின் கம்பிகள் மூலஞ் செலுத்தி அச்சடிக்க ஆணேயிடும். அதுவுஞ் சில விநாடிகளுள் முடிந்து நமது கைக்கு அச்சிடப் படவேண்டிய முதற் பிரதி கிடைத்து விடும். பின்பு ஆப்செட் அச்சு இயந்திரத்தின் மூலம் வேண்டிய பிரதிகளைப் பெறலாம்.

63
ଅଞ"!!!!!!!!!!!!!!!"
இதைவிட இன்னுேர் அச்சமைப்புச் சம்பந்தமான வேலேயையும் இது இலகுவாக்கித் தருகின்றது. இதற்கென ஸ்கானிங் இயந்திரம் என்று சிறு கருவி ஒன்றுண்டு. இதன்வழியே நாம் அச்சிட வேண்டிய படங்களே மின்கணனிக்குத் தெரிவித்தால் அது அப்படியே பிரதி செய்து அச்சிட்டுத் தரும்.
மேலும் இதனில் மோடம் எனுங் கருவியை இணேத்தால் எவ்வளவு தூரமாக இருந்தாலுந் தொலேபேசி வழியாக அச்சமைப்புச் செய்த பகுதியை அனுப்பிவைத்துவிடும். இவ்வித வசதிகள் எல்லாவற்றையும் ஆங்கில மொழியில் மாத்திரம் செய்ய இது அமைக்கப்பட்ட தொன்றல்ல. எந்தச் சஞ்கேத வரிவடிவத்தை இதற்குத் தரவாகத் தருகின்ருேமோ அவ்வரிவடிவங்களே எல்லாம் வேண்டியபடி அச்சமைப்புச செய்து தரும் வல்லமையுடையது. இதற்கு இனபேதமின்று . மொழி பேதமில்லே நிறபேதமும் இல்லே என்பது குறிப்பிடத் தக்க சிறந்தவொரு பண்பாகும்.
இனி, அப்படியான முறையிற் தமிழ் எழுத்துக்களே எவ்விதமான எழுத்துக் குறைப்புமின்றி சங்கேதக் குறிகளாக்கி அச்சிட அதன் கொள்ளவு போதுமா என்ருெரு சந்தேகம் ஏற்படுகின்றது. இச்சந்தேகம் நமது தமிழ் அறிஞர்களிடம் ஏற்பட்டு, அச்சமாக உருவெடுத்து ஏற்படுத்திய விக்ளவுகள்தாம் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பிரச்சிக்னயை உருவாக்கியது.

Page 45
64
. . . , is: '
இதனையிட்டுக் கூறுவதானுல் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து மின்கண்னி ஐயேர் வ்வளவு எழுத்துக்களையும் நான் எப்படிக் கையாளப் போகின்றேன் என்று கதறுமென்று கருத வேண்டாம். அதற்குப் பதிலாக என்னிடம் தற்போதுள்ள வலுவில் கிட்டத்தட்ட 188 சங்கேதக் குறிகளை அடக்கமுடியும். ஆணுல் தமிழில் உயிர் 12. மெய் 18, ஆயதம் 1. இகர ஈகா உகர ஊகார உயிர்மெய் வரிவடிவங்கள் 72 ஆகார அரவு இ? உயிர்மெய்கள் 3, ஐகாரச் சங்கிலிக்கொம்பு பெருத உயிர்மெய்கள் ΓτσότΘρ. வடவெழுத்துக்கள் 5. உயிர் அடையாளக் குறிகள்6. தமிழ் இலக்கங்கள் 15 ஆதியனுவும் பிறவுமான யல்லாள் சேர்த்தால் இத்தனையுஞ் சேர்ந்தாற்கூட 150அளவிற்தானே உள்ளது
இவைபோக என்னிடம் இன்னும் 38 எழுத்துக்களுக்குப் போதுமான சமிக்கைகளை ஏற்கமுடியுமே. ஏன் எனக்கர்க எழுத்துச் சீர்திருத்தமென் பண்டைத் தமிழைப் பதைக்கப் பதைக்க வெட்டித் தொலைக்கின்றீர்கள்? ஏன் புது வால் கால் சொண்டுக அதற்குப் புகுத்தப் போகிறீர்கள்? மேலும் பல எழுத்துக்களை உண்டாக்கி எல்லாவொலியையும் ஒலிக்கத் தக்க எழுத்து உருவுடைய ஒரு மொழியாக்குங்கள்.
இப்படிச் செய்வதானுல், தமிழிற்கு தனித்தன்மை ஊட்டும் " ழ கரமுதீேஃ பின்பு உலகின் ஒப்பற்ற ஒலி மொழியாகி விடும். எல்லாவொலியையும் ஒலிக்கத் தக்க எழுத்துக்களைஉட்ைய உயர்மொழியாகியும் விடும் என்று உங்களுக்கு ஆலோசனைதான் வழங்கும். அப்ப இருக்க மின்கணணிக்காக நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும் அழகு தமிழை ஏன் கெடுக்க வேண்டும். என்று புத்திமதிதான் வழங்கும்
 
 

65
தமிழுக்கு இன்னும் எழுத்துக்களா? அவற்றை மின்கணனி கொள்ளுமா? மேலுமொரு பாரமாக இராதா?
தொல்காப்பியத்தின்படி தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்களே வரிவடிவமுடைய எழுத்துக்கள். வரிவடிவின்றி ஒலி வடிவில் நிற்கும் எழுத்துக்களும் உள்ளன. அவற்றின் தொகைகள் 122. மொத்தமாக தமிழ் 369 ஒலிகள் உள்ளன. அவ்வொலிகளிற்கு வரிவடிவுகள் 247தான். ஏனைய ஒலிகள் ஒலி வரிவுடைய எழுத்துக்களேச் சார்ந்து வருகின்ற ஒலியை மீட்டும், குறுக்கும், இசைக்கும் துணை அல்லது இன எழுத்துக்களின் எழுத்து வரிவடிவாக இருக்கும்.
தொல்காப்பியத்தின் காலவரையறை குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முந்தியதென அறிஞர்கள் கூறுகின்றர்கள். அப்படியிருந்தும் காலம் காலமாக இவ்வெழுத்துத் தொகைகள் மாற்றமெதுவும் அடைந்தில. ஆதலால் தமிழ் வரிவடிவத்திலும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கமாட்டாது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. அப்படி ஏற்பட்டிருப்பினும் சிறிய மாற்றங்களாகத்தான் இருக்கும். இவ்வளர்ச்சியைக் கல்வெட்டின் உதவியுடன் கணிக்க முற்படுவது தவறு. ஏனெனில் கல்லிற் செதுக்குஞ் சிரமம், கல்லிற் செதுக்கச் செய்தவர்கள், செதுக்கியவர்களின் கிரந்த மோகம், லிபிச் செல்வாக்கு என்பன தமிழ் வரிவடிவில் மாற்றங்களேப் புகுத்தியிருக்கும். ஆதலால் இதன்வழி துணிதல் நன்றல்ல.
247 எழுத்துக்களைக் கொண்டு தமிழில் எல்லா ஒலிகளையும் தனி எழுத்தாலான வரிவடிவிற் தரலாம். பிற மொழிச் சொற்களேத் தமிழில் எழுதும்பொழுது இக்னப்பெழுத்துக்களாலும் தரலாம் அப்படி அவ்வொலிகளே ஆக்கும்போது அவற்றிற்கு என ஒரு வரிவடிவமில்லாதிருக்கும். உதாரணமாக "Z" என்ற ஆங்கில எழுத்தின் ஒலிக்கு வரிவடிவந் தர இச்சற் என்ற எழுத்துக்களேப் பாவிக்கின்ருேம். அவ்வாறு செய்யும்போது அரைமாத்திரை அளவுள்ள " ச்" எனும் ஒற்று கால்மாத்திரையளவு மேலும் ஒலியிற் குன்றி விடுகின்றது.

Page 46
б6
இப்படியே தனி எழுத்தின்றி, எல்லா மொழிகளிலும்
3Jւ0 st ಸ್ದಾಗ್ಲೆ ஒலிகக்ாயும் ஒலிக்க முடியும் ஒலி வரிவடிங்களுக்குத் 5ւOէ0 எழுத்துக்களே இணேத்து உபயோகிக்க முடியும். இதற்கு ஒலியில் எடுத்தல், படுத்தல், என்னும் முறை உபயோகிக்கப்படும்.
O ஒருவேளே வேற்று மொழியாளர்கள் சில 42/T உச்சரிப்பதுபோல தமிழர் அதை உச்சரிக்க முடியாது ರಾ? அதறகக நாம் கவக்லப்பட வேண்டிய அவசியமின்று. " ழகரம் " தமிழிற்குச் சிறப்பான ஒலி. அதற்கென ஒரு வரிவடிவுண்டு. தமிழ் எனற சொல்லிலே அழகும், தனிமையும் கனிவுந் தரும் "ழகரம்" உண்டு. அப்படியிருந்தும் இன்னும் பிற மொழியினர் அவ்வொலியைத் தமது மொழிகளிற் சேர்த்ததாக இல்லே. சேர்ப்பதாகவும் இல்லே."
"ளகர ஒலி வரிவுடைய பல மொழிகள் Mr d பதிலாகத் தம்மிடம் உள்ள ೧:- ಇಂದ್ಲಿ அதுவுமற்ற ஆங்கில மொழி போன்ற மொழியில் " லகரமே" பாவிக்கப்படுகின்றது. தமிழ் என்பதை ஆங்கிலத்தில் TAMIL என்று எழுதி வருவதை நாம் பார்க்கலாம். இதற்காக அவர்கள் வருந்துவதில்க்ல. தமிழ் என்று தமது நாவிற்கு இயலாத ஒலியால் உச்சரிக்கச் சிரமப்படுவது மின்று. அவ்வாறு 'ரமில்"என்பதால் நாம் அவர்களே எதிர்த்து மான நட்ட வழக்குத் தொடர்வதும் இன்று.
இதே வேளே எங்களிற் பலர், பிறமொழி ஒலிகள் சில தமிழில் ஒலிப்பதற்கு வரிவடிவந் தேவைப்படுகின்றது. அவற்றிற்கு வரிவடிவமைக்க வேண்டுமென்று பரிந்துரைக்கின்றனர். அவற்றுள் ஆங்கில " F என்ற எழுத்துமொன்று. இதனே நாம் சாதாரணமாக "எப்" எனத் தமிழ் எழுத்துக்களால் வரிவடிவிட்டு எழுதுகின்றேம். உண்மையிலே அது சரியானது இல்லை என்பதை
நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எனவே அதனே " எவ்ப்"என எழுதலாம் இப்படி அதனேயும் 8ዎCዐb படுத்தற் சார்பெழுத்தாக்கும்போது " வ் - ப்" எனும் எழுத்துக்களின்
மாத்திரை எனும் ஒலிப்புக் காலம் குறுகலாம்.
இவ்விதமான சில விதிகளும் வழிகளும் இருக்க நாம் அவ்வொலிக்கென ஒரு தனித் தமிழ் எழுத்தை ஆக்க வேண்டுமா என்பதுதான் இன்றுள்ள கேள்வி FIDDLE என்ற இசைக் கருவியின் பெயரை எழுதுவதற்கு " F" என்ற ஒலி உள்ள தமிழ் எழுத்து வேண்டும் என்று பலர் சொல்கின்றர்கள். தமிழ் நாட்டில் அச்சிட்ட மாணவர்களுக்கான ஒரு தமிழ் இலக்கண நூலில் இதற்கு பகரத்தை எழுதி பின்காலில் நடுவில் ஒரு சிறு கோடிட்டு எழுதிய " + " வைநான் ஏறக்குறைய 55 வருடங்களுக்கு முன்பு பார்த்தது

67
இன்னும் நினேவிருக்கின்றது. இதிலிருந்து இப்பிரச்சினே இன்று நேற்றெழுந்த பிரச்சினேயன்று. ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்றது என்று துணியலாம்.
" F" என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும், Fable, fabric, face, faciliy, father Gunt sip Lusu Quuia Qasr fiassir உள்ளன. அவற்றையெல்லாம் நாம் முறையே கட்டுக்தை, பருத்தித் தடிப்புத் துணி, முகம், வசதி, தந்தை போன்ற சொற்களாற்தான் குறிப்பிடுகின்ருேம். ஆணுல் Fiddle என்ற சொல்லுக்கு மாத்திரம் ஏற்ற தமிழ்ச் சொல்லில்லாமற் தவிக்கின்றேம், அதுவும் இச்சொல்லே ஆங்கில உச்சரிப்புடன்தான் ஒலிக்க வேண்டுமென்று பதைக்கின்றேம் என்பதுதான் ஏன் என்று புரியவில்லே.
இத்தனேக்கும் பிடில் எனும் வாத்தியக் கருவி அவ்வளவு உசத்தியா என்றுகூடக் கேட்க வேண்டிய சந்தர்ப்பம் எழுகின்றது. அப்படியில்லாவிட்டால் பிடில் எனும் நரம்பு வாத்தியக் கருவி என்றே சொல்லலாமே. ஆயிரம் நரம்புகள் உள்ள யாழ்களே மீட்டிய தமிழினமா இன்று பிடில் மீட்டிச் சிறக்கவும் அதற்காக ஒரு ஒலிவடிவை ஆக்கவுந் துடிக்கின்றது? எவ்வளவோ தமிழ் வளர்ச்சி பற்றிய தேவைகள் தீக்கொழுந்து விட்டெரியும் போது நாம் பிடில் வாசிப்பதற்கு என்ன அறிவு கெட்ட பண்பற்ற, பகுத்தறிவற்ற மனிதர்களா?என்றுகூடத் தோற்றுகின்றது.
எம்மொழிச் சொற்களேயும் நாம் அப்படியே எடுத்து ஆள்வதில்லை. அதன் கருத்துள்ள தமிழ்ச் சொற்களாற்தான் எடுத்து வழக்காக்குகின்ருேம். அப்படியான ஒரு நிக்லத்த வழக்காறும் பழக்கமும் இருப்பதாற்தான் இன்று தமிழ் தனித்த மொழி எனுஞ் சிறப்புடன் வளர்ந்து கொண்டிருக்கின்றது,
இப்புது எழுத்துக்களின் வரலாறு பற்றி நான் எனது
எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள் ( 1982) என்ற நூலில் 9வது சிந்தனேயில் 45- 52 ம் பங்கங்களில் பின்வருமாறு எழுதியிருந்தேன்.அதனிற் சில பகுதிகளை இங்கு தருவது நலமெனக் கருதுகின்றேன்.
‘ எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவோரில் சிலர் பிற மொழிகளில் உள்ள "F, Z, X, B, Y, W" போன்ற ஒலிகளேயும் , க, ச, ட, த, ப போன்ற எழுத்துக்களின் வர்க்க எழுத்துக்களேயும் தமிழில் ஒலிக்கவும் அவ்வொலிகளின் வரிவடிவங்களே ஆக்கவும் வேண்டுமென ஒரு அவசரமான ஆனல் அவசியமற்ற ஆலோசனையைக் கூறுகின்றர்கள்.

Page 47
68
தமிழில் உள்ள எழுத்துக்கள் போதுமானதில்லே, இருக்கும் எழுத்துக்களால் சில ஒலிக்குறிப்புகளைப் பிறப்பிக்க முடிவதில்லே என்று இவர்கள் குறைப்பட்டுக்கொள்வது புதுமையல்ல. நாட்டுப்பற்று மிக்கவரும், தமிழனென்று தக்ல நிமிர்ந்து நிற்கச் சொல்லி ஊக்கியவருமான மகாகவி பாரதியாருக்கே இந்தப் பிறமொழி வாடையும் ஒலித்தேவையும் அவற்றிற்கு வரிவடிவங் கொடுக்கும் நோக்கமும் ஏற்பட்டிருந்தது என்ருல் மற்றவர்களிடம் இல்லாது போகுமா? இதுபற்றிய அவரது கருத்துகளே ஒரு கட்டுரையாகவே வரைந்துள்ளார்.என்பது நாமறியாத தொன்றல்ல. பாரதியாரே இவ்வாறு பகர்ந்து விட்டபின்னர் பரிவுரை கூறுபவர்களின் தொகை பலவாகாது இருக்குமா?
எனினும் இவ்வொலிக் கூட்டம் தமிழில் நுழையப் பலகால் முயன்றும் முடியாததாயிற்று. ஆயினும் தமிழ்மொழியை ஓரளவு சிதைத்துக் கிளேமொழிகளாக்கிற்று என்பதையும் நாம் நினேவு கூர்தல் நன்று. கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலேயாளமுந்
துழுவும் இன்னபல மொழிகள் எல்லாம் இவ்வொலியின் நுழைவுகளாற் பின்னமுற்று வேற்று மொழியான உண்மைகளே உணர்ந்தபின்னரும் இன்னும் பிறவொலி மோகம் வேண்டியதொன்ற?
தெய்வ பாடையான ஆரியத்தாலும் அரச பாடையாகி ஆட்டிப் படைத்த ஆங்கில மாதியவற்றலும் தமிழ் மொழியைத் தம்வசப் படுத்த முடியாது போனதிற்குக் காரணந்தான் யாது? கல்லின்மேல் மோதிய கண்ணுடி சிதறிச் சிதலாவதுபோல அவற்றின் முயற்சிகளும் எத்தனங்களும் இயலாது போயின என்றல்; மனிதனின் குரற் தொகுப்பு உறுப்புகள் ஒலிக்கும் எல்லா ஒலிகளேயும் எடுத்துக் காட்டும் ஒலியின் வரிவடிவமைப்பு தமிழில் இருப்பதுதான் காரணமாகும்.
இதனுற்தான் தமிழ் வரிவடிவு பெற்ற சமஸ்கிருத ஒலி வரிவடிவுகள் இன்று தண்ணிரில் எண்ணெய் மிதப்பது போலத் தமிழ் மொழியிற் கிடந்து தனித்துத் தத்தளிக்கின்றன. தமிழிற்கு திசைமொழிச் சொற்களேயும் அதன் ஒலிக்குறிப்புகளேயுந் தன்வயப்படுத்துந் தன்மை இயல்பானது. அதற்குரிய மொழியியல்புத் தனித்தன்மையை அது பிறமொழிகளிடம் மண்டியிட்டு என்றுமே சரணடையச் செய்வதில்லே. ஆதலாற்தான் வடமொழிப் புஸ்பம். தமிழிற் புட்மாயிற்று. ஐலம் சலமாயிற்று ஹாரம் ஆரமாயிற்று.
தமிழில், மேற்கின் புதுக் கலேகளே மெல்லப் புகுத்துவோர் செய்யும் மொழி பெயர்ப்புகளையும், ஒலி பெயர்ப்புகளேயும் தமிழ் தனது தனித்துவ ஒலி முறையால் தன்வயப் படுத்துவதும்,

69
அவற்றை விழுங்கச் சீரணிப்பதையும், நூற்போர் கைப்பட்ட பஞ்சு நூலாகி, ஆடையாகி வெளிவருவதுபோல தமிழ் வயப்படுத்தப்பட்டு வருவதும் கவனிக்கப்பட வேண்டிய பொருளாகும்.
தமிழ் என்ற சொல்லே வடமொழியில் எழுத முடியுமா? ஆளுல் இயன்றவரை எல்லா வடமொழிச் சொற்களின் ஒலிப்புகளேயுந் தமிழாற் புலப்படுத்தி விடமுடிகின்றது. அதுபோலத்தான் எம்மொழிச் சொற்களையும் உறுதியாக ஒலிக்கும் வரிவடிவத்திற் தரமுடியும், நடைமுறைப்படுத்த முடியும்.
இங்கே உறுதியாக ஒலிக்கும் வரிவடிவு என்ற ஒரு சொல்லே உபயோகித்திருப்பதைக் காணலாம். கம்பர் என்பது ஒரு தூய தமிழ்ச்சொல். ஆணுல் அதை ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் Kampar, Kambar, Campar, என பலவிதமாக மாறுபட்டு எழுதுவதையும் எழுதியவர்களே அதனே கம்பர், காம்பர், கேம்பர், காம்பார் என மாறுபட்டுத், தருணத்திற்குத் தக்கவாறு பலவாறு ஒலிப்பதையும் நாம் அவதானித்திருக்கின்ருேம். இத்தகைய நிலேதான் ஒலிக்குறுபின் உறுதியற்ற நிலே என்பதாகும்.
இந்த நிக்ல தமிழிற்கு இல்லை. ஒரு தடவை எந்த உச்சரிப்புடன் எழுதுகின்றேமோ அவ்வுச்சரிப்புடன்தான் அதைநாம் எப்போதும் உச்சரித்து ஒலிக்கின்ருேம். உதாரணமாக D UKE எனும் ஆங்கிலச் சொல்லே தியூக் என எழுதிக் கொண்டால் எப்பொழுதாவது எச்சந்தர்ப்பத்திலாவது டியூக் 6T6 ஒலிக்கமாட்டோம். இதுதான் தமிழின் அல்லது தமிழ்போன்ற ஒலிக்கொரு வரிவடிவுள்ள மொழிகளின் இயல்பு.இவ்வுறுதி நிலேயில் தமிழ் மொழி உறுதியாக இருப்பதற்குரிய சில காரணங்கள்
பின்வருமாறு:
1.தமிழில் உள்ள 247 ஒலிக்குறிப்புகளுக்கான எழுத்து வடிவங்கள்.
2. சார்பெழுத்துக்கள் எனும் வரிவடிவற்ற ஒலிகள்
3. இவற்றைவிட எடுத்தல் படுத்தல் எனும் சந்தர்ப்பத்திற்கேற்ப ஒலிக்கும் உரிய ஒலி அளவில் மாறுபட்டு ஒலிக்கும் இயல்பு ஆதியனவே அக்காரணங்கள:குய் Knife, Knight, Klowledge எனும்ஆங்கிலச் சொற்களில்
உள்ள K யின் ஒலியை மறைத்து ஒலிப்பவர்கள், Pnemonia
எனபதில் p யின் ஒலியை மறைத்து ஒலிப்பவர்கள் என்பவர்களால் தமிழில் எழுதிய பிடில் எனும் சொல்லில் உள்ள பி ஒலியை ஏன்

Page 48
70
F ஒலிவரத்தக்கதாக உச்சரிக்க முடியாது. என்று எண்ணும்போது நம்மவர்களிடையே உள்ள ஒலி ஓர வஞ்சகம் புலனுகின்றது.
தமிழ் மொழிக்கு மற்ற மொழிகளிலும் பார்க்க ஒரு சிறப்புண்டு. அதிக முயற்சியின்று உச்சரிப்பது. குரல்வாேப் பெட்டிக்கு மேற்பட்ட தானங்களில் பிறக்கும் ஒலிகளே உடையது, எல்லாவித ஒலிகளேயும் ஒலிநயம் மாத்திரை அளவு குன்றது உசசரிக்கத் தக்க அமைப்புடையது என்பனதாம் அச்சிறப்பு என கால்டுவல் ஐயர் கூறியுள்ளதை நாம் மனதிற் கொண்டே இன்னும் பல தமிழ் எழுத்துக்களே உண்டாக்குவதையிட்டு ஆலோசிக்க வேண்டும்.
பூ இருக்கப் புஸ்பம் பறித்தும், நீர் இருக்கச் ஜலம் குடித்தும், தாரமிருக்கச் சம்சாரங் கட்டியும், துன்பப் படுகின்ருேம்.
அப்படியிருந்தும், புட்பம், சலம், சம்சாரம் என்றுதான் எழுதுகின்ருேம். வடமொழி எழுத்துக்களைத் தமிழில் ஆக்கியும் அவற்றினுல் வடசொல் ճյլքå(ծ5 வளர்ந்துள்ளதா?
அவ்வெழுத்துக்கள் இல்லாது அப்பதங்கள் வழங்கப்படவில்லையா? விளங்கப்படவில்லேயா?
ஐந்து பூதங்கள் உலகை இயக்குகின்றன.அதுபோல அ,இ.உ,எ,ஒ எனும் ஐந்து உயிர்க்குறில்களுந் தமிழ் மொழியை இயக்குகின்றன. அவற்றின் நெட்டெழுத்து ஐந்தும் அ,இ. என்பதின் ஒட்டுயிரான ஐயும், அ உ என்னும் ஒலிகளின் ஒட்டுயிரான ஐளவும் சேர்ந்த உயிர் நெடில் ஏழும் பதினெட்டு மெய்யுடன் சேர்ந்து பலவொலிகளேப் பிறப்பிக்கின்ற படியால் அவற்றிற்குரிய எழுத்து வடிவங்களே போதுமானவை இன்னும் எழுத்துக்கள் உண்டாக்க வேண்டிய அவசியமின்று.
அவ்வாறு அவசியமானதெனக் கண்டால் sig5256)5(L எழுத்துக்களே தமிழ் மின்கணனியில் அடக்கலாமா என்று கவல வேண்டாம். போதிய அளவு இடமுண்டு. ஆணுல் அவை தமிழிற்கு அவசியமானதா என்பதுதான் இன்றுள்ள பிரச்சிக்ன.

71
இரு முனிவர் தமிழ் எழுத்துவரிவடிவிற் செய்த காரியங்கள்
இதே வேளே வீரமா முனிவர் புதிய எழுத்துக்களே உண்டாக்கிஞர். எழுத்திச் சீர்திருத்தஞ் செய்தார். அதை நாம் ஏற்றுத் தக்லமேல் வைத்துப் போற்றுகின்றேமே. அது அப்படி இருக்க இச் சீர்திருத்தங்களேயும் ஏற்றுக் கொண்டால் என்ன கன்று சிலர் கேட்பதுண்டு.
இதற்கு விடை தரமுன்பு அவர் செய்த மாற்றங்கள் எவை அவற்றல் வரிவடிவு சிதைந்ததா? எழுத்துக்களின் உயரம் பருமன் குறைந்ததா?அதிகரித்ததா?அதனுல் ஏற்பட்ட விாேவுகள்தாம் என்ன என நாம் உற்று நோக்க வேண்டும்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே "எகர மொகர மெய்து மெய்ப்புள்ளி" என்ற வழக்க மிருந்து வந்தது. அதாவது எகரமும் ஒகரமும் நெட்டெழுத்தாகும்போது அவற்றின் மேல் மெய்யெழுத்தின் குற்றைக் கொள்ளும். அவ்வழி எழுதுவதாகுல் ரகாரம் - ள் என்றும் ஓகாரம் = b என்றுமே தோற்றும்.
இவ்வாறன முறை ஏன் ஏற்பட்டது என்று தெரிந்து கொள்வது சிரமமாக உள்ளது, உயிர்க்குறில்களை நெட்டெழுத்தாக்கும்போது மெய்யெழுத்துக்குரிய குற்று இடுவதாகுல் ஆ* அ, ஈ - இ ஊ- உட் என்று எற்பட்டிருக்கி வேண்டும். அப்படி இருக்க ஏன் இவ்விரண்டு எழுத்துக்கள் மாத்திரம் புள்ளி பெற்றன, எழுதுவதற்கு இலகுவா?அல்லது இனங் கண்டு கொள்வதற்கு எழிதா? இல்லே இவைகள் மெய்யினித்தைச் சார்ந்தவையா என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கும்போது இது காரணங் கருதிய செயலன்று. காரணமில்லாது கைக்கொண்டு வக்க வாக்காறு என்பது புலஞகும்.

Page 49
72
எனவே வீரமா முனிவர் இதற்கு ஒரு வரிவடிவு ஒற்றுமை செய்ய நிக்னத்தார். முதலில் உயிர் எழுத்தில் உள்ள மெய்க் குற்றுகளே நீக்கிளுர், அதன்பின்பு அச்சுழிகளே எங்கே இடுவது என்று யோசித்தார். எழுத்துக்களின் இறுதியிற் சேர்ப்பது நலமெனக் கண்டார். அவ்வாறே எகரத்தின் காலிலும் ( 6 ஒகரத்தின் வளைவிலும் ( ஒ ) சுழியிட்டார்.அவ்வாறு செய்தபோது எகரத்தின் காலில் இட்ட சுழியால் அதனே எழுதும்போது ஒகர வடிவாக ஆகுவதையும் மயக்கமேற்படுவதையுங் கண்ணுற்றர் எனவே அச்சுழியை வலஞ் சரிந்த சிறு கோடாக்கினுர், எகரம் ஏர்க்கால் பெற்று ஏகாரமாயிற்று
இதனுல் இருவித நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று மெய்க் குற்றுகள் உயிருடன் கலந்து உருவ ஒற்றுமையைச் சிதைக்கும் வரிவடிவங்கள் இரண்டு அகற்றப்பட்டன. மெய்யெழுத்துக்கள் மட்டுமே குற்றுக் கொண்டு குற்றெழுத்தாகும். இப்படிக் குற்றெழுத்து என்ருல் குறுகிய ஓசை தரும் எழுத்தென்று மயக்கமில்லாதவாறு பண்டையோர் அவற்றிற்கு ஒற்றெழுத்து 6T607 பெயரிட்டனர் என்பதை நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்வது நலம்,
இரண்டாவது உயிர் எழுத்து வரிசையில் இவற்றைச் சீர்திருத்தி அமைத்தபோது மேலதிகமான எதனேயுஞ் செய்தாரன்று சேர்த்தாரன்று. மேலிருந்த புள்ளியைத் தூக்கிக் கீழிட்டதுதான் அவர் செய்த மாற்றம். அதுவும் எகரத்தின் காலிற் கட்டிஞர் ஒகரத்தின் கையில் வைத்தார். அது பார்வைக்கு மிக நன்ருக இருந்தது. இனங் காண்பதற்கு இலகுவாக இருந்தது. எழுதுவதற்கு எழிதாக இருந்தது. வாசிப்பதற்கும் வசதியாக இருந்தது. அதஞல் அம்மாற்றத்தை அக்காலத்து முத்தமிழ் உணர்ந்த முது புலவர்களும் வித்தகத் தமிழரும் விரும்பி ஏற்றனர்.
அதற்கு அறிஞர்களின் எதிர்ப்போஅரசின் ஆதரவோ ஒரு சிலரின் ஆணவம் மிக்க ஓர்மமமோ இருக்கவில்லே. நல்லதைச் செய்ய வல்லமை எதற்கு. அவர் தமிழ் எழுத்துக்களுக்கு நல்லதைச் செய்தபடியால் எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இதன்பின்னர் எவ்விதமான எழுத்துச் சீர்திருத்தங்களும் ஏற்பட்டதிற்கான ஆதாரங்களுமின்று.அச்சுத் தமிழ் தொடங்கிய காலத்தில் மட்டும் ஒரு சிறு மாற்றஞ் செய்திருந்தனர். இது கண்ணுக்குப் புலனுகாததொன்று பழைய சுவடிகளைக் கவனமாகப் பார்ப்பின் இகரத்துக்குப் பதிலாக கு எனும் எழுத்தை உயர்த்தி வைத்து அச்சிட்டு இருப்பது புரியும். அதிக வளைவும் குறுக்கீடும் உள்ள இகரத்திற்கு என்ருெரு தனி எழுத்தில்லாமல் இவ்வாறு இகரத்திற்குப் பிரதி எழுத்தாக "ஞ " எனும் எழுத்தைப் புகுத்தினர். இரண்டும் வரிவடிவங்களும் 75 வீதம் ஒற்றுமை

73
கொண்டிருந்த படியால் வேறுபாடுகள் எதுவும் வெளித் தோன்றவவில்லே. இதனேக் கூட ஒரு எழுத்துச் சீர்திருத்தமென்று சொல்ல முடியாது.
அடுத்ததாக தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் நெடுங் கணக்கில் ஏற்பட்ட மாற்றம் எனுமளவிற்கு ஒரு நிகழ்வு நடந்தது
நிகழ்ந்தது; சில வட ஒலிகளுக்கு வரிவடிவு கொடுத்து புதிய 5 எழுத்துக்களேயும் இரண்டு உயிர்க் குறியீடுகளையும் உண்டாக்கியது. எனலாம். இது சிவஞான முனிவர் காலத்திய மாற்ற மென்பர்.இதனேக் கூடத் தமிழ் மயப்படுத்தியே ஆக்கினர் உதாரணமாக ஐகாரத்தின் இறுதி வளைவை வலப்பக்கம் வன்ாத்து ஐ " எனும் எழுத்தையும், உ + டி எனும் இரண்டு எழுத்துக்கன் இக்னத்து " ஷ் " எனும் வரிவடிவத்தையும், எா ல எனும் எழுத்துக்களே இணேத்து "ஸ் " எனும் வடிவத்தையும், கூச் டி எனும் எழுத்துக்களேச் சேர்த்து " கூy " எனும் எழுத்தையும், வ ற எனும் இரண்டு எழுத்துக்களேச் சேர்த்து " ஹ ^ என்ற எழுத்தையும் ஆக்கினர். இவையெலாம் தமிழின் மெய்ழுெத்துக்கள் பெறும் 10 உயிர்க் குறிகளேயே பெறும்படியும் செய்தனர் மெய்யெழுத்துக்களுக்குக் குற்றிட்டனர்.உகர ஊகாரக் குறிகளேத் தமிழ் எழுத்துகளுக்கு இடுவதுபோல இவற்றிற்கு இட்டாற் பெரும் எழுத்து மயக்கம் ஏற்படும் என ஆய்ந்து ஒர்ந்து இரண்டு குறிகளே இட்டனர் "ர" " "வி" என்பனவே அக்கரிகளாகும் இவ்வெழுத்துக்கள் தமிழ் மொழியில் அதிகமாகப் பயிலப்படாது சிலவே3rஒரோவிடத்து வரும் ஆதலால் இக்குறிகளே இடுவது அவவளவு சிரமமாக இருக்கவில்க்ல.
இன்று மின் கணனிக்கும் தட்டெழுதிக்கும் பாவிப்பதற்காகத் தமிழ் எழுத்துக்களிலும் இக்குறிகளேயே உபயோகிக்கலாமெனப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது பரிதாபத்துக்கு உரிய ஒரு காரியமாகும்.
இவ்வெழுத்துக்களின் ஆக்கத்திற்கூட அக்காலத்தில் தமிழ் தழுவிய சாயல் இருக்க வேண்டுமென்று அதனே ஆக்கியவர்கள் சிந்தித்தனர். ஆதலால் அது தமிழிற்கு ஒரு பாரமாகத் தோன்றவில்லை. இதை எழுத்துச் சீர்திருத்தமென்று சொல்லிவிட முடியாது. இதன் பயன் பற்றிய விபரங்களே வேறு ஒரு இடத்திற்காண்க
இதே நிலையில் தமிழ் மொழி ஒரு காலத்திற் தவித்துக் கொண்டிருந்தது. வடமொழி ஆதிக்கம் சமய வடிவிற் தனது அதிகாரத்தை தமிழகத்திலும் தமிழ் மொழியிலும் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில்.வடமொழிச் சுலோகங்கள் தமிழ்க் கோவில்களில் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில். வடமொழியே தேவமொழி என்ற ஒரு கொள்கை தமிழ் மக்களிடை

Page 50
74
வளர்ந்து கொண்டிருந்த காலத்தில். வடமொழி இதிகாசங்கள் இலக்கியங்கள்தான் உண்மையான கிரந்தங்கள் என்று ஒரு மனக் கிளர்ச்சி பைந்தமிழ் மனங்களில் ஏற்பட்டிருந்த காலத்தில், தமிழ் மொழிக்கு வடமொழிதான் தாய் என்ற ஒரு வலுவற்ற கொள்கை வகுக்கப்பட்ட காலத்தில். என்று பலபடப் பகரத் தக்கதான நில் ஒன்று ஏற்பட்டபோது வட மொழிப் பதப் பிரயோகம் தமிழிற்கு அவசியமான தொன்ருகக் கருதப்பட்டது.
வடமொழி கல்லாதவன் எச்செம்மொழி பேசும் இனத்தவனுக இருந்தாலும் கல்லாதவளுகக் கல்வி அறிவு இல்லாதவளுகக் கருதப்பட்ட காலமது. வடமொழியிலும் பார்க்க முதிர்ந்த, பண்பட்ட, முத்த நாகரீக முள்ள மொழியாக இருந்தாலும் அதில் வடமொழிப் பதமும் பண்பாடும் இல்லாவிடில் அது பண்பட்ட மொழி அன்று எனப் படித்தவர்களிடையே ஒரு கருத்து இருந்த காலத்தில் தமிழில் பல காரியங்கள் நடந்தேறின. அவற்றுள் முக்கியமானது ஒன்று வடமொழிப் பதங்களேத் தமிழிற் கலந்து எழுதும் மணிப்பிரவாளநடை, புகுத்தப்பட்டதென்று சொல்லலாம் எனச் சொல்லலாம். இந்நடை இலகுவிற் செல்லத் தகத்தாக இடப்பட்ட பாதையில் தமிழில் இல்லாத சில ஒலிகளே வரிவடிவாக்கிப் பரலாகப் பரப்பினர். இது தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து தமிழினுல் உயர்வு பெற்ற சில வடமொழிப் பித்தர்களின் திருப்பணி என்று சொல்வது மிகையாகாது.
இவற்றின் நிலை இன்று என்னவாயிற்று என்று நாம் எண்ணிப் பார்த்தால் இரண்டு கருமங்கள் புலனுகும். ஒன்று தமிழினுற் பிறமொழி ஒலிகளை நன்கு உச்சரிக்க முடியும் இரண்டாவது, தமிழினுல் பிறமொழிப் பதங்களின்றி தன்னுடைய தனித்த செழித்த, முதிர்ந்த சொல்வளத்தால் தனித்து இயங்க முடியும் என்பனவே அவ்விரண்டு கருமங்களுமாகும்.

75
மின்கனணியிற் தமிழ் மொழியை
நெறிப்படுத்தி உபயோகிக்க
எழுத்தரச் சீர்திருத்தஞ்
செய்ய வேண்டியது
அவசியந்தானு?
கலாநிதி. செ. உவெஸ்லி இதய ஜீவகருணா - தொரன்ரோ கனடா
1964ம் ஆண்டில் இருந்து நான் தமிழ் ஆங்கில தட்டச்சுக்கலையிற் பயிற்சி பெற்றுக் கொண்டு வந்தேன். அத்துடன்தந்தையாரின் அச்சகத்தில் எழுத்துக் கோர்த்து அச்சமைப்புச் செய்யும் வேலைகளிலும் சாதனையளவில் +டுபட்டுக் கொண்டிருந்தேன்.
அவர் எழுத்து நூல் எனும் தமிழ் எழுத்துருவ இலக்கணத்தைப் புத்தகமாக்கும்போது அதன் அச்சு லேஃபகள், அமைப்பு வேலைகள், விளக்கப்படங்கள் தயாரிப்பது என்பதில் நான் முழுமையான பங்கு கொண்டேன்.
அப்போதெல்லாம் தமிழ் ಟ್ವಿಟ್ಲಿ,":* ஆங்கில எழுத்துச் சுருக்கத்தை ஒப் 6, 1607. பெருந் தொகையான எழுத்துக்களேயுட்ைய தமிழ் மொழியில் ஒரு வெறுப்பு ஏற்படுவதற்கு இது மாத்திரங் காரணமாக இருக்கவில்லை. அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும்போதும். தமிழ்த் தட்டெழுதியில் தட்டச்சு செய்யும்போதும் ஏற்பட்ட சிரமங்களும் எனக்குத் தமிழ் எழுத்தமைப்பில் ஒரு விரோதத்தையுங் கசப்பையும் ஏற்படுத்தின.

Page 51
76
1981 ம் ஆண்டில் மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் எங்கள் பற்றார் பங்குபற்றச் சென்றபோது நானும் அவர்களுடன் பார்வையாளனாகச் சேர்ந்து கொண்டேன் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ் எழுத்தை நெறிப்படுத்திய மின்கணனியைப் பார்த்து மனதுள் மகிழ்ந்தேன்.
1981ம் ஆண்டில் தந்தையார் எழுதிய எழுத்துச் சீர்திருத்தச் o#?? எனும் புத்தகத்தை வாசித்தபோது, அதில் அவர் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றதென விவாதித்திருந்தார். புதிய மின்கணனி யுகத்தில் இவரது சிந்தனைகள் அர்த்தமற்றவைகள் என நான் நினைத்தேன். அதில் அவர் எடுத்துக் காட்டிய காரணங்கள் தர்க்க ரீதியாக ஏற்கப்படத் தக்கதாக இருந்தாலும் காரியத்திற்கு ஒத்துவராதவை என முடிவு
கட்டிக்கொண்டேன்.
ஆயினும் சிங்கப் பூரில் நான் பணியாற்றிய காலத்தில் அங்கு உபயோகத்திலிருந்த வேற்றுமொழி மின்கணனிகளைப் பார்த்தபோது எனது நம்பிக்கை சிதறிற்று. தமிழில் அத்தகைய அழகும், துலக்கமும், விரைவுந் தெளிவுங் கொண்ட அச்சமைப்பு முறை வருமா? அப்படியானல் அது எப்படிச்சாத்தியமாகும் என்று எனக்குள் சிந்தித்துப் பார்த்துச் சோர்வுற்றேன்.
எனது கல்வி உயர்வுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றபோது இதுபற்றிய தொடர்புஞ் சிந்தனையும் அற்றுப் போயிருத்தது. இதுபற்றிய ஆர்வமும் விட்டுப் போயிருந்தது.
பின்பு,கனடாவிற் குடியேறி வசித்த எங்களுடன் எமது பெற்றார் 1984ம் ஆண்டில் வந்து வாழத் தொடங்கினர்கள். தாய்நாட்டில் தமிழ் அச்சகம் நடாத்தித் தனது தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட்ட எங்கள் தந்தையாருக்கு இங்கு வீணே யிருக்க முடியவில்லை.
எனவே தமிழகத்திலிருந்து அச்செழுத்துக்களை வரவழைத்து தமிழ் நூல்களை அச்சிட ஆலோசித்தார். ஆனல் அது செயலளவில் முடியாத ஒரு காரியமாக

77
இருந்தது. ஆதலால் அதன் பின்பு ஒரு தட்டெழுதியைத் தருவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதே காலகட்டத்தில் அரசாங்கத் தொழிலில் இருந்து ஒய்வுபெற்று, சுயமாக ஆங்கிலம் பிரஞ்சு மொழியில் அச்சுத் தொழில் செய்துவந்த எனது தமையனர்க்குத் தொரன்ரோவில் உள்ள, அவரது சொந்தமான ஹிப்ளக்ஸ் அச்சகத்தில் ஆங்கில மின்கணனி அச்சமைப்பில் உதவுவதற்கான ஆலோசனைகளை நான் இடைக்கிடை கூறவேண்டியிருந்தது
இத்தருணம் தந்தையாரின் ஆவலும் அவசரமும் எனக்கு மீண்டுந் தமிழ் எழுத்து உருவத்தில் உள்ள ஆர்வத்தைத் தளிர்க்கச் செய்தது.
அதனை அடுத்து எனது முயற்சிகள் #4:?" நான் எடுத்துக்கொண்ட துறையுடன் மின்கணனித் துறை சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும் அதன் நுட்பங்களைப் பயின்று தமிழில் மின்கணனியை நெறிப்படுத்த முயன்றேன். தமிழ்த் தட்டெழுதியில் உள்ள ஒழுங்கின்படிதான் முதலிற் செய்தேன்.
ஆனல் மின்கணனி ஒழுங்கு தமிழின் எல்லா எழுத்துக்க யும் ஏற் க்கொள்ளும் வசதிபடைத்ததாக இருப்பதைக் கண்டு தமிழ் நெடுங் கணக்கில் உள்ள எல்லா எழுத்துக்களையும் எந்த விதச் சீர்திருத்த முஞ் செய்யாதபடிக்கு நெறிப்படுத்த முடியும் என்ற உறுதியான ேெபக்கு வந்தேன்.
ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களை ஒட்டி தமிழ் எழுத்துக்களை உருவாக்கும் நிலையில் இருந்து ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒவ்வொரு அங்கேதக் குறியமைத்து அதற்கேற்ற கட்டளைகளைப் பிறப்பித்ததும் மின்கணனி அவற்றை இயந்திர பூர்வமாக ஏற்றுக் கொண்டது. அதுமாத்திரமல்ல அவற்றையெலாம் ஞாபகத்திற் பதிவு செய்து வேண்டியபோது ஒழுங்காக வெளிக்கொணரக் கூடியதாகவும் இயங்கியது.
அவ்வாறு மின்கணனி ஏற்ற
எழுத்துக்களின் விபரம் :-

Page 52
78
உயிரெழுத்துக்களில்:-
.இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒ, ஒள وک و /> இதில் ஒளகாரம் மாத்திரம் இரண்டு எழுத்துக்களா லானது. ஏனைய எழுத்துக்கள் எல்லாம் தனிததனி எழுத்துக்களாலானவை. இவற்றின் எண்ணிக்கை:11.
மெய்யெழுத்துக்களில்:-
க், ங், ச், ஞ், وسا ண், த், ந் ப், ம், ய், iri, ல், வ்,
ழ், ள், ற், ன், இவையாவுந் தனியெழுத்துக்களாலாவை இவற்றின் எண்ணிக்கை 18
உயிர் மெய்யெழுத்துக்களில்
1. அகர உயிர்மெய் எழுத்துக்கள்
65 ble dቻቃ குறி 607 و-ا, als நி, LHو L0s ԱՍ» ケ。 6), 61s ழ, ள, ற, ன, இவற்றின் எண்ணிக்கை; 18
2 ஆகார உயிர் மெய் எழுத்த்க்கள்
- l- எனுங் குறியைக் கொண்டு வழக்கமாக எழுதப்படுவதுபோல இரண்டு எழுத்தாலானவை இவற்றுள், ஞ, ரு, ஞ கிய முன்றும் Լյ602լքԱյ எழுத்து வடிவில் எவ்வித மாற்றமும் ல் லாத தனியெழுத்துக்களாலானவை எனவே வற்றின் எண்ணிக்கை; 4
3; இகர உயிர்மெய்கள்
கி, வி, சி, # L2 و ணி, தி, நி, 5, மி, யி, rf, லி, ழி, ஸ்ரி, றி, னி,இவையாவுந் தனியான எழுத்துக்களா லானவை. அகர உயிர் மெய்யெழுத்துக்களை எழுதி அதன்பின்பு விசிறி இணைத்து எழுதும் சிரமமில்லா தவை. இவற்றின் எண்ணிக்கை 18.
4. ஈகார உயிர்மெய்கள்.
岛, Iti, 侯, ஞரீ, Al- னி. தீ, [ổ. பீ. மீ., யீ. rf°.,

79
லீ. , N, ஸ்ரீ, றி, ணி இவைகளும் தனியெழுத்துக்களே. இணைப்பு எதுவும் அற்றவை.இவற்றின் எண்ணிக்கை 18
5; உகரஉயிர்மெய்கள்
கு, B, சு, ணு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ளு று, னு எனபவை வைகளும எததகைய இணேப்பு மற்ற தனியெழுத்துக்கள். இவற்றின் எண்ணிக்கை:18.
6. ஊகார உயிர்மெய் எழுத்துக்கள்
&frau g8u i (35u 65/Tu GF, லுT, து, ho மு, Ձե» ரூ, லூ ஜ, மு, ளு று, னு இவ்வெழுத்துக்களும் இணைப்பில்லாத தனி எழுத்துக்கள். இவற்றின் எண்ணிக்கை 18. 7 எகர, ஏகார உயிர் மெய்யெழுத்துக்கள் இவைகளுக்கு ,ெ .ே எனும் கொம்புகள் சேர்த்து எழுதுதல், இவற்றின் எண்ணிக்கை ;-2
சீ. ஐகார உயிர் மெய் எழுத்துக்கள். இவற்றுள் ""ை எனும் சங்கிலிக்கொம்பு சேர்த்தல். இதைவிட ணை, 蠶 லை, ளே எனும் நான்கு தனி ாழுத்துக்களும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை- 5
9. ஒகர, ஒக/7ர, ஒளகார, உயிர்மெய்யெழுத்துக்கள்
இவையும் அகர உயிர்மெய் எழுத்துக்களுடன் ஒற்றைக்
காம்பு இரட்டைக் கொம்பு அரவு என்பவற்றை இணைத்து எழுதுதல் இவற்றின் எண்ணிக்கை 0
10. ஆய்தம்,
ஃ இதுவும் இணைப்புகள் இல்லாத தனியெழுத்து. இதன் எண்ணிக்கை 1

Page 53
80
11 வடஎழுத்துக்கள்
ஸ், ᎾᎳᏖᎠ ଶ୍ରେrd, ளி, ஷ், ଈକ୍ଷ୍ମା • ஷி வி, கஷ், < கூF, கூ FAD, AdsD ஹி. ஹி, 88ሠ 母, ஜி, ஜீ, פ־ g) எனும் வட ஒழுத்துக்கள். தனி எழுத்துக்களாக உள்ளன. இவற்றுன் எண்ணிக்கை - 22
12 பிற எழுத்துக்கள்.
மீ பூரீ உ எனும் கூட்டெழுத்துக் களும் தனிஎழுத்துக்களாக உள்ளன. இவற்றின் எண்ணிக்கை ;-3.
மொத்தத் தனி எழுத்துக்களின் எண்ணிக்கை:157.
மற்றும் எண்கள், அடையாளங்கள் என்பனவும் உண்டு.
56 எழுத்துப் பாகங்களாகச் சுருக்கி அமைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களைக் don. L– தட்டெழுதியாதியவற்றிற் பாவிக்க முடியாளவு அதிகமாக இருக்கின்றது என்று கூச்சல் போடுங் காலத்தில் அதன் மடங்கை மேலும் மூன்று மடங்காக்கி விட்டது மாத்திரமல்ல தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமா என்றும் கேட்கின்ருனே இந்த மடையன் யாரென நீங்கள் எண்ணலாம். அப்படி நான் ஏதும் புத்தியற்ற காரியத்தைச் செய்துவிடவில்லை.
பாரம் மிகுந்த ஒரு பொருளை வேறிடத்துக்குக் கொண்டு செல்ல நேர்ந்தால் அதனைப் பல பகுதிகளாகப் பிரித்து எடுத்துச் செல்வது ஒரு வகை. அடுத்தது அதன் பாரத்தைத் தாங்கி நகர்த்தக் கூடிய ஒரு மேலான வலுவை உபயோகித்து எடுத்துச் செல்வது மற்றொரு
6, 1605.
இவற்றுள் நகர்த்துவதற்கு வேண்டிய வலு இல்லாவிட்டாற் தான் கூறுகளாக்கிக் கொண்டு செல்வது புத்திசாலித் த ைம். போதிய வலு இருக்கும்போது அல்லது உருவாகி வரும்போது அதனைக் கூறுபோட வேண்டிய அவசியம் தேவைதான?

81
இதற்கு விடைகண்டால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசிமானதா என்பதற்கும் விடை தெரிந்துவிடும். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு சொல்லப்பட்ட காரணங்கள் பின்வருமாறு;
1; தட்டெழுதி, மின் கணனி இயக்கம், தமிழ்த் தொலைபேசி எழுத்து அச்சு முறை என்பவற்றிற்குத் தடையாக அதிக எழுத்துக்கள் உள்ளன. ஆதலால் அவற்றைக் குறைக்க வேண்டும்.
2, ங்கிலம் போன்ற முன்னேற்றம் அடைந்த மொழிகளைப் போலத் தமிழிற் காலத்துக் கேற்ற புது ஆக்கங்களைச் செய்யமுடியாதிருக்கின்றது எனவே தமிழ் எழுத்துருவங்களைக் குறைக்க வேண்டும்.
இதிலும் பார்க்க தமிழ் மொழிக்கு ஏதாவது புதுமை செய்து ஒரு கலகலப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற காரணத்தைச் சொல்லியிருந்தால் அது
பொருத்தமானதாக இருந்திருக்கும்.
இப்போது மேற்கூறிய காரணங்கள் எந்த அளவில் உண்மையும் சரியானதும் நடைமுறைக்கு உகந்ததும் எனப் பார்ப்போம்.
தமிழ் எழுத்துக்ககளை வலுக் குறைந்த தமிழ்த் தட்டெழுதியில் அச்சுச் செய்யக் கூறு போட்டுப் பின்னர் ஒன்றாக ஒட்ட வேண்டியிருந்தது. இதனனல் எழுத்துக்களின் உருக்கள் விகாரப்பட்டன. அவற்றின் தனிச் சிறப்புகள் கெட்டன, வேற்றுமொழி போலவும் பண்டைக் காலக் கல்வெட்டுப் போலவும் உருவங் கொண்டன, அதுமட்டுமல்லாது தமிழ் எழுத்துறுப்பு வரிசையும் நிரையும் அளவுங் கெட்டன.
அக்காலத்தில இருந்த வசதிக் கேற்ப அந்தச் சிந்தனை ஒருவாறு சரியானதாக இருக்கலாம். ஆனல் தற்போது தட்டெழுதி கொள்ளும் வலுவிலும் பார்க்க பலமடங்கு வலுவுள்ள தட்டெழுதிகளும் மின்கணனிகளும் பாவனைக்கு வந்தபோது பழைய கோட்பாடுகளும் சிந்தனைகளும் முயற்சிகளும் பயனற்றுப் போயின,

Page 54
82
இனி மேற்கூறிய காரணங்கள் மேற்கொள்ள முடியாத நிரந்தரச் சிரமங்கள்தான என்பதை முதலிற்
பார்ப்போம்.
இந்தப் பிரதி மின்கணனியில் அச்சமைப்புச் செய்யப்பட்டுள்ளது, இதில் சீர்திருத்தஞ் செய்யப்படாத பழைய எழுத்துக்களேயே பாவித்திருக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்தபின்னர் எனது நியாயப்படுத்துதலை ஆரம்பிக்கின்றேன்.
இதற்கான ஒரு பரிசோதனை நடாத்தப்பட்டது. இதற்குப் பின்வருஞ் சாதனங்களும் ஆட்களும் பயன்படுத்தப்பட்டனர்.
1.தமிழில் கையினால் அச்சமைப்புச் செய்யும் ஒரு அச்சகம்- அச்சுக் கோர்ப்பாளன்
2,ஆங்கிலத்தில் புதுமுறையில் அச்சமைப்புச் செய்யும் ஒரு அச்சகம். - அச்சமைப்புச் செய்பவன்
8. பழைய அமைப்பு ஆங்கிலத் தட்டெழுதி தட்டெழுதி இயக்குபவர்
4. தமிழ்த் தட்டெழுதி - தட்டெழுதி இயக்குபவர்
9, 52 தமிழ் எழுத்து உறுப்புகளைக் கொண்ட இனனும பாவனைக்கு வராத பழைய மாதிரி தமிழ் - அதிற் பரீ பெற்ற அச்சு அமைபபாளா
6. என்னால் நெறிப்படுத்தப்பட்ட 157 தமிழ்த் தனி எழுத்துக்களைக் கொண்ட மின் கணனித் தமிழ் நெறியமைப்பு - இயக்குபவர்
இவற்றுடன், 600 தட்டுகளால் அச்சமைப்புச் செய்யும் ஒரு ஆங்கில வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அது அழகும், அளவானதும், நேரிடையான கருத்துங் கொண்ட சொற்களினல் அதே அள்வு தட்டுகளைக் கொண்டதாக மொழி பெயர்க்கப்பட்டது.

83
பின்னர் அது மேற்சொல்லப்பட்ட ஐந்து அச்சமைப்புகளிலும் அச்சு அமைப்புச் செய்யப்பட்டது, மிக விரைவான முறையில் இவைகள் அச்சமைப்புச் செய்யப்பட்டு அதற்குச் செலவான நேர முங் கணிக்கப்பட்டது.
ஈற்றில் எனது நெறியமைப்பு முறையிற் செய்யப்பட்ட அச்மைப்பு, ஆங்கில மொழியில் நவீனப்படுத்தப்பட்ட மின்கணனியில் அச்சமைப்புச் செய்த அதே நேரத்துக்குள் செய்து முடிக்கக் கூடியதாயிற்று. தற்போது தமிழ் அச்சுக் கூடங்களில் அச்சிடும் அமைப்பும் அழகுங் கொண்ட தமிழ் எழுத்திலும் பார்க்கத் தரமாக அது அமைந்திருந்தது.
ஏனையவைகளின் அழகும் அமைப்பும் நேரமும் மிகமிகத் தாழ்ந்ததாக இருந்தன e எனவே மின்கணனிக்காகவுந் தமிழ்த் தட்டெழுதிக்காகவுந் தமிழ் எழுததுச சீர்திருத்தம் அவசியமற்றதென்பது உறுதியாகிற்று
அடுத்த காரணம் இப்போதுள்ள தமிழ் எழுத்து முறையால் தொலைபேசித் தமிழ் அச்சமைப்புச் செய்யமுடியாது என்பதாகும். இதுவும் இலகுவாகச் செய்யக் கூடியதென்பதும் அதற்காக எழுத்துரு மாற்றஞ் செய்ய வேண்டியதில்லை என்பதும் ஒரளவு பரீட்சைநிலையில் உள்ள எனது முயற்சியினுற் கண்ட பேருகும்.
இப்போது எழுத்துச் சீர்திருத்தம் ஒரு பயனற்ற காரியம் என்பது மட்டுமல்ல அவசரப்பட்டுச் செய்த ஒரு த் தி ய ந் ற செ ய ல் எ ன் பதும் தீேiாஃதல்லவா?தென் உறுதிப்படுத்துமளவுக்கு நாங்கள் இந்த நெறியைப் பயன்படுத்தி கனடாவில் அச்சிட்டு வரும் நிழல் மாத இதழ், பல நூல்கள் என்பன சாட்சி பகருகின்றன.
157 எழுத்துக்களைக் கொண்ட மின் கணனி தற்போதைய தட்டெழுதியிலும் பார்க்க மூன்று மடங்கு பெரிதாக இருக்குமே என்று எண்ணவும் வேண்டாம். ஒரு

Page 55
84
ங்கிலத் தட்டெழுதியின் அளவிற்தான் இருக்கின்றது, மொழிகளேயும் அதில் அச்சமைப்புச் செய்யலாம். என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். விரைவிற் பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோலவோ போன மச்சான் திரும்பி வந்தார் என்பது போலவோ தமிழ்ச் சீர் திருத்தத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வரச் சீர்திருத்தஞ் செய்யும் நிலையும் ஏற்படும்.
இதுவரை , தமிழ் எழுத்துச் செய்ய முன்வராத நாடுகள் சற்றுப் பொறுத்திருப்பது நலம்.என்பது எனது அனுபவ உரையாகும்.

85
மின்கணனித் தமிழ் எழுத்தமைப்பு அலங்கோலமாக
இருப்பதேன்?
இவ்வாறு ஒரு கேள்வி மின்கணனித் தமிழைப் பற்றி அறிந்தவர்களுடைய மனதில் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். பொதுவாகக் கொம்பியூட்டரின் எழுத்துக்கள் புள்ளியால் சதுரவடிவில் ஆக்கப்பட்ட எழுத்துக்களாக இருப்பதால் இத்தகைய ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது தவிர்க்கமுடியாத ஒரு காரியமே
தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் அதிகமாகப் புத்தகத் தமிழின் அச்சு வடிவங்களேக் கண்டு பல லருடகாலம் உபயோகித்து வருபவர்கள்.அவற்றுடன் நெருங்கிய பழக்கமுடையவர்கள். அவர்களுக்கு உறுப்பமைய எழுத முடியாவிட்டாலும் எழுத்துக்கள் எப்படியான உருவமுடையவை அவற்றின் உறுப்புகள் இவ்வாறு இன்ன இன்ன இடத்தில் அமைய வேண்டும் இப்படி இங்கே வளைய வேண்டும் இந்த அளவாக இருக்க வேண்டுமென்ற ஒரு கணிப்புடன் இருப்பவர்கள்
எழுத்துக்களில் சதுரவடிவானவை எவை நீள்சதுர
வடிவானவை எவை வாேவான எழுத்துக்கள் எவை இரண்டுங் கலந்து வரும் எழுத்துக்கள் எவை என்பதெல்லாம் அத்துப்படி. அப்படி இருக்க எல்லா எழுத்துக்களேயும் சதுர வடிவனதாக்கி அகல நீளத்தைக் குறைத்து இவைதான் மின்கணனி எழுத்துககள் என்றல் அதில் ஒரு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இப்படியான அலங்கோலப் படுத்தப்பட்ட எழுத்தும் வேண்டாம் மின்கணனித் தமிழ் அச்சமைப்பும் வேண்டாம் என்று அலுத்துக் கொள்வதும் இப்படி எழுத்துக்களே துண்டஞ் செய்து அக்கு வேறு ஆணி வேருக்குவதுதானு நாகரீகம் என்று புழுங்கிக் கொள்வதும் எதிர்பார்க்கும் காரியங்களே.
இதற்கான காரணங்கள் யாவை? மின்கணனியிற் தமிழைச் சரியான முறையில் அச்சமைப்புச் செய்யமுடியுமா என்ற ஆய்வு h நீது கொள்ள முதலே தமிழ் எழுத்துக்களே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு தவறன எண்ணத்தை ஏற்படுத்திக்

Page 56
96
கொண்டதுதான் அத்தகைய தவறுகளுக்குக் காரணம் எனலாம் தேரின் உயரத்தை அளவிட முதல் தேர் செல்லுந் தெருவில் உள்ள தென்னே மரங்களை எல்லாந் வெட்டி வீழ்த்துவது போன்ற ஒரு அவலநிலை தமிழ் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மின்கணனியின் கொள்ளளவு என்ன அதிற் தமிழ் எழுத்துக்களே எப்படிப் புகுத்தலாம் என்று சரிவர ஆராயமுதல் சிலர் தமது சிற்றறிவுக்கு எட்டிய காரணங்களேக் கொண்டு தீர்மானித்துப் பல திட்ட வட்டமான முடிவுகளுக்கு அவசரம் அவசரமாக வந்ததின் விளேவுதான் இது என்று சொல்லாம். இச்செயல் தமிழ் எழுத்துக்களுக்குத் தமிழர் இந்த இருபதாம் நூற்றண்டிற் செய்த மிகப் பெரிய துரோகமாகும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள எழுத்துக்களேப் பாருங்கள். இவையும் தமிழ் மின்கணனி எழுத்துக்களே இவற்றிற்குஞ் சாதாரணமாக நடைமுறையில் இருக்கும் அச்சு எழுத்துக்களுக்கும் உருவத்தில் பருமனில் எழுத்து உறுப்புகளில் ஏதாவது வேறுபாடு உண்டா என்று பாருங்கள். இவ்வாறு மின்கணனி எழுத்துக்களே உருவாக்க முடியுமாகுல் எழுத்துச் சீர்திருத்தம் எதற்கு ஏன் என்றுஞ் சிந்தித்துப் பாருங்கள்
இப்பொழுது தமிழகத்திற் பரிந்துரைக்கப்பட்ட மின்கணணித் தமிழ் எழுத்துக்காக வடிவமைக்கப்பட்ட எழுத்துக்களின் அலங்கோல வரிவடிவுகளே 28ம் பக்கத்திற் காட்டியுள்ளேன்.
இந்திய மின்கணனி எழுத்துக்களின் ஒருமைப்பாடு பற்றி இந்திய மொழிகளின் மின்கணனி எழுத்து அமைப்புத் தாபனம் நடைமுறைப்படுத்தி யிருக்கும் எழுத்துக்களின் படத்தைக் கீழே காட்டியுள்ளேன்.

87
அதனேவிட கடல் கடந்த நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் உள்ள மின்கணனி ஆய்வாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழ் எழுத்துக்கள் சிலவற்றின் வடிவங்களைக் கீழே தந்துள்ளேன்.
U சட னு தடவி ஏ ஏனின்தஆ.இ லது 6 குல்டனலுலனுண ஞரினதறு முரினவடஅசL னுெ ஏஇ சடஊஏஇ பின் ஏ ஏைஎடசு ஏனின் தஆ Uன்னு வசடகுவட Uனெஉசடகு குலடனலுலனுண ஞரினதணு பரினவடஅச எதிஉசூவ தனது சூடெசு இணுல சூலட லேகுதஆ ழெபடஊதஆ, நழப சூசேனுன்பு இனுதணு தடஏதஆ லிஉடெ இறுல் குல னின், னுறடஏ இ னுறடஏ லதுதடெனு ஏ
$21 கொடுத்து பெயர் பதிவு செய்யவும் ᎽᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎾᎦ
முன்னமேயே பதிபுெ (சய்தால்தான் காவடி கிடைக்கும். பதிவு (சய்த கனக்கில்தான் காவடிகள் புதிதாக செய்யப்படும் உடனேயே (பயர் பதிவு செய்யவும் YY0GGG0LS GAY000SccSASASiS 0SGuLSuA A0uAuSuSASASucYc0AS0AS00S00S00cSc0S00c000000zSL
நானர் ஒரு பூர்வகமான வீடு விற்பனை மு உங்கள்)விடுவிற்பனைத்கு வரும்பொழுது எனுர்னை த், பிரதிநிதியாக நியமிப்பீர்களானால் நீர்ன் மிகவும் பெ 蠶 விற்பரை செய்ய உதவி செய்வேனர் என உறுதி கூறிகிறேன். நீங்கள் முதனி முறை விடு வேண்டுவதற்தி என்னுடன் தொடர்பு க்ெர்ள்ளவும்- பல ஆயிரங்கள் ச்ேமி

Page 57
88
ஈழத்தில் என் குருவிடம் பன்னிரண்டாம் வயதில் நடனம் ப குரு என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் அக்கறையும் எண் வணங்கும் குருவாகவும் ஏனைய நேரங்களில் என்னை அனை பெற்றது என் பெரும் பாக்கியம்.தர்ம ஸ்தாபனங்களுக்காக குருவின் தர்ம சிந்தை யான் அவரிடம் பயின்ற சிறப்பா
அன்பையும் நன்றியையும் பாதகாணிக்கையாக்கி
இவையாவும் ஆரம்பப் படியிலே இருக்கின்றன. இன்னும் சதுர வடிவத்திலிருந்து மீட்சி பெறவில்லை. ஆயினும் இந்தியத் தாபனங்களின் எழுத்துக்கள் சதுரவடிவிற்குள் இருந்து சுய உருவத்தை அடையமுன்னர் விடுதலே பெற்று சாதாரண அச்சுருவத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு
அவ்வாறு இவைகள் நாளடைவில் அச்செழுத்து உருவத்தை அடையலாம். அப்பொழுது மின்கணனி எழுத்து உருவம் எவ்விதமான வேறுபாடுகளேயுங் கொள்ளாது உலாவரும்.
இந்த statD நாங்கள் 1985th ஆண்டின் ஆரம்பத்திலேயே தமிழ் எழுத்துக்களுக்கு அளித்து நிழற் பத்திரிகை மூலமாகவும் பல தமிழ்ப் பதுதகங்களே வெளியிட்டதின் முலமாகவும் மின்கணனித் தமிழில் கனடாவில் ஒரு அச்சகத்தை நிறுவிச் செயற்படுத்தியதின் மூலமும் உலக வலம்வர ஏற்பாடுகள் செய்து தொடங்கி விட்டோம் ஆரம்பத்தில் எங்களின் எழுத்துக்கள் இவ்வாறிருந்தது.
மாரீ தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாகத் இருண்டு கிடக்கின்றது. . . . . தமிழனின் வாழ்வைப்போல் வேளைக்கே இருண் பொழுதுகளில், கும் மீருளைக் கிழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும், 'கொ பிசாசுகளால் கிராமங்கள் எரிவதும், , , ஆதிகாலத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுக சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதனை அறியாத மானுடர்கள் திரிந்தார்கள்; இன்றும் 'கொள்ளிவாய்ப் பிசாககளின் நடமாட்டம் தமீழீழமெங்: அதிகமாகத்தான் இருக் கின்றது. . . ஆமாம், இவையும் ஒருவிதச் சேற்றில்த கின்றன. இனவாதச் சேற்றில் உருவான 'கொள்ளிவாய்ப் பிசாசுகள் இவை

89
இரு மாதங்களில் அதன் அமைப்புகீழே தரப்பட்டவாறு
அமைந்து விட்டது.
ult தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாக;
இருண்டு கிடக்கின்றது. . . . . தமிழணின் வாழ்வைப்போல், வேளைக்கே இருமி
பொழுதுகளில், கும் மீருளைக் கீழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும்,
* Ո
சோசுகளால் கிராமங்கள் எரிவதும். ஆதிகாலத்தில் 'கொள்ளிவாய்ப் பிசாக
சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதன அறியாத மானுடர்கி திரிந்தார்கள்; இன்றும் 'கொள்ளிவாய்'ப் பிசாசுகளின் நடமாட்டம் தமிழீழமெ அதிகமாகத்தான் இருக் கின்றது. . . ஆமாம், இவையும் ஒருவீதச் சேற்றில் கின்றன. , , , இனவாதச் சேற்றில் உருவான 'கொள்ளிவாய்ப் பிசாககள் இற
4.7/7 தொடங்கிவிட்டத7ல் கடந்த இரு மாதங்கள77கவே / மந்தாரமாகத்தான் வானம் இருண்டு கிடக்கின்றது ?ழ7x?ன் வாழ்வைப்பே7ல் வேளைக்கே இருண்டுவிடும் ീ7% :72, தம்மிருனைக கிழிததபடி கவசவாகனங்கள் விரை /കെന്നുണ്ണ്ണയന്നയ") z Ý77/7 FE67/7 6j 6G7/7/7 lozsvá5697 67/í762' ,'? ت ن۔ ‘‘ , , ஆதிகாலத்தில் “கொள்ளிவால்"டப் பிசாசகளை "சேற்றிலுரு , '$1') // Ø് ബ്യൂണ6 67്7Lജ്ഞയ அறியாத A/762/ ஆ7 மருண்டு திரிந்தார்கள், இன்றும் 667676ി/&rl) ക7r 77 நடமாட்டம் தமிழரீழமெங்கணுமே அதிகமாகத்தான் இருக '7றது. ஆ47ம். இவையும் ஒருவிதச் சேற்றிலதான் உருவாகின் . &}እóÃ(/ இx78/7தச சேற்றில் உருவான "கொள்ளிவால்") பிசாசுகள்
pay.
இதுவரை மின்கணனி உபயோகத்தால் சிதைக்கப்படும்
தமிழ் எழுத்துக்களைப் பற்றிப் பலருங் கொண்டிருந்த அச்சம் ஒரு
காரணமற்றது என்பதும் அவ்வச்சம் தமிழ் சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டுமென்று தவறன பாதையிற் சென்றவர்களின்
விடாப்பிடித் தனத்தால் ஏற்பட்ட தென்பதும் தெளிவாகின்
றதல்லவா?

Page 58
L9A9(9) Lo úto) Lornsg) L9079) L91 TL9) Logíso) 194கு L9100909) L9–79) /Lu9@@(9 4959 ப9ங்கு 4999
Loổ
L-og) IJssg) 4%D
ඊශී
IIĞ sā p9 (QS) ajas afg) afte) LÊ IŌ gf L'119G) Log Log) Lolo) @ @ 4,9 Lđỉe) đĩao đfig) đỉe, s) où gî Urcoso foco Rog) role, fè fo go Unolo) ng dog) nose) sẽ sẽ go 1/4(2) 609 sig) (19 @ @ y Umso mɑ o mgp mɔ fī Hm çm LOTG) anco (Tg) GTE) (f) ofi) gi LTTE) Tas ng) file) f H sı UgÍe) gíog gig) gíte) sĩ sĩ gÍ Jose) oặco gég) gắe) sẽ sẽ g @G) lang logog)1209,9 l/(sē sā, 4209 : 4니76 「769 「g) 「6 %) 6) 이 1/Q e Qas Ģg) @e) sẽ sẽ @ 1/foto) ?09 og) ole) où so g JEIG) solo sug) false) fĒ hij gij Lolo) o(o solo) o 9 vo @ 3 độ印。449日创 可也
@e) loog loog) 109G)
ওঠছে ‘ৰি ক্ষে '$, $ষ্ট জেৰ'ক্ৰ ভ্ৰ ষ্ট্রে ভে পুঞ্জ ক্ষুন্ন ৰেচ এণ্ড স্ট্র
* ト 帝嗣鼩围鼠恳导
SS)
ò 8 è s S)JÈ s a Q S S se a S. È s. È
- "હે - “)િ" | s •tsો જ્ઞા S ) - તે "હે “S," "S “ણે
90
aposvqirsótro
o@170 quo? Qg4ygıçou so???đì lo figlo usųo-e qositionæo so geslagssvigo
S
199ųoorg/19 fourīgoqjo

91
எழுத்துச் சீர்திருத்தம் தேவை மேலுந் தமிழ் எழுத்துக்கள் வேண்டும் இதுதான் இன்றையக் கூக்குரல்
இக்கட்டுரை இப்புத்தகத்தின் முடிவுரையாக அமைகின்றது. இதுஆசிரியரால் ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற் சமர்ப்பித்தது. எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனேகள் என்ற நூலில் 10வது சிந்தனேயாக 51 - 58ம் பக்கங்களிலும் இடம் பெற்றது அதனே இங்கு மீள வெளியிடுகின்ருேம்.)
இன்று நாம் தமிழ் எழுத்துக்கள் பற்றிய பிரச்சினேயில் அதிக காலத்தை வீணுக்குகின்ருேம். மின்கணனி பற்றிய அச்சம் இருந்தபோது அவ்வாறு பிரச்சினேகள் ஏற்படுவதும் அவைகளேயிட்டு அலசி ஆராய்வதும் நியாயமாகத் தோற்றிற்று.ஆளுல் மின்கணனியில் தமிழை எவ்வித சீர்திருத்தமுஞ் செய்யாது நெறிப்படுத்தி அச்சமைப்புச் செய்யத் தொடங்கிய பிறகு அதைப்பற்றிக் கவல்வது வீண். அதனுலாம்பயன் எதுவுமே இன்று. மின்கணனி அச்சமைப்பு இன்று தமிழ் எழுத்துக்காேச் சிதையாது ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இப்புத்தகத்தின் மூலமாக அறிந்திருப்பீர்கள்.
அதுமட்டுமல்ல மேலும் இதுபற்றிப் பேசுவதிலும் பார்க்கத் தமிழ் எழுத்துக்கள் பற்றிய வேறு ஒரு சிந்தனேயைப் கண்கொண்டு பார்ப்பது பயனுள்ள காரியமாகும். இச்சிந்தனே தமிழ் எழுத்துக்களே வேறு ஒரு கோணத்தில் வைத்து அலசிப்பார்க்கின்றது. இதுபற்றி இதுவரை எவருஞ் சிரத்தை கொள்ளவில்லே என்றே சொல்லலாம். அப். டியான நிலே தமிழ் எழுத்துக்களுக்கு நேர்ந்த ஒரு துர்அதிட்டம.ர் காரியம். என்றே சொல்ல வேண்டும். இனி அக்கட்டுரையைப் பார்ப்போம்.

Page 59
92
நமது தமிழ் நெடுங் கணக்கின் பரப்பில் உள்ள எழுத்துக்களில் சில உயிர் பெற்ற உயிர்மெய் எழுத்துக்களாயினும் அவை தனித்து சொல்லிற்கு முதலில் நிற்குந் திராணியை இழந்து விடுகின்றது, இன்னுமொரு உயிர் முன்னுல் வந்து துக்னசெய்தாற்ருன் அவை அத்தகைய தகுதியைப் பெறுகின்றது,
உதாரணமாக டகரத்தில் அ எனும் உயிர் உண்டு. ( ட் அ- ட) இவ்வுயிரைப் பெற்றலும் டகரம் சொல்லிற்கு முதலில் வாரா. டம்பம் என்ற சொல்லாக வரமுடியாது. இ என்று இன்னுெரு உயிர் ஊட்டியபிறகுதான் இடம்பம் என்று எழுத வேண்டும் என்பது இலக்கண நூலாரிட்ட வரம்பு, டகரத்துக்கு மாத்திரமல்ல இத்ததை பிற எழுத்துக்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. ங், ண, ல, ர, ற, ழ, ள, ற, ன என் ஏனேய எழுத்துக்களுக்கும் முன்னுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞ, எனும் எழுத்துக்கு இக்கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் அவை போதிய அளவு பாவிக்கப்படுவதில்லே இவற்றுள் ங்கர வரிசையில் உள்ள எழுத்துக்களும் ஞகர வரிசையில் அதிகமான எழுத்துகளுக்கும் தமிழ்ச் சொற்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருப்பது ஒரு மர்மமான காரியமே.
அவை அப்படி உபயோக மற்றதெனக் கண்டிருந்தால் அவற்றை மெய்யெழுத்துக்களில் இரண்டாம்,நான்காம் இடத்தைத் தந்து பண்டு தொட்டுப் பாதுகார்த்து வரவேண்டும். அவையாவும் வேண்டப்படாதனவாயின் அவற்றையும் 'ஃ' எழுத்துப்போலத் தனி எழுத்துக்களாக்கி தமிழ் நெடுங் கணக்கைக் குறைத்து இருக்கலாம் அல்லவா?
தமிழ் மொழியின் சிறப்பான தனி எழுத்து " ழ' கரத்திற்கே இத்தடை உண்டென்றல், வேறு எழுத்துக்கள் எம்மட்டு? ஆயினும் இவ்வெழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களே. உயிர் மெய்யெனும் இரு வகையெழுத்துக்களில் மெய்யினத்தில் அடங்குவது. ஏனேய மெய்கள் போல உயிருடன் புணர்ந்து உயிர் மெய்யாகுவன. அவற்றிற்குரிய மாத்திரை கொள்வன, தனித்தனியான ஒலியுள்ளவை. அவற்றிகென வரிவடிவு உள்ளவை
ஆயினும் இவ்வெழுத்துக்கள யாவுமே இப்பொழுது பாவிக்கப்படுவதில்லை. வேண்டாதவற்றையெல்லாம் விலக்கி வையாது கட்டி அழும் பழக்கம் தமிழ் மரபுக்கு முடியாததொன்று. அப்படியிருக்க இவ்வெழுத்துக்களைக் காலங்காலமாகக் கன்னித் தமிழ் காத்துப் பேணி வருவதற்கு ஒரு காரணம் இருந்தே ஆகவேண்டும். ஒரு எதிர்கால நன்மை இருக்குமென்ற நம்பிக்கை இவற்றைப் பாதுகாக்கத் துணையாக இருந்துவருதல்

93
வேண்டும். தமிழ் மொழிக்கு இவை ஒருபோது பலன் தரும், பெலனுரட்டும் என்ற முன்யோசனை இருந்துவரலாம்.
சங்க நூல்களில் பாவிக்கப் படாதவை, தமிழினிமையைக் கெடுப்பவை, முக்கொலி தருபவை, முதலிடத்தில் வைத்து உச்சரிக்கக் கடினமானவை என்று நாம் இவற்றிற்குக் கொடுத்துள்ள தள்ளுதற் சீட்டுக்கான காரணங்களைக் கூறலாம். முன்னுக்கும் வராது பின்னுக்கும் நிற்காது இடையில் சிலபோது மாத்திரம் வரும், ங், ங், எனும் எழுத்துக்களும் முதலில் வரும் ஞ, ஞா, ஞ, எனும் எழுத்துக்களும் ஞ் எனும் இடையில் வரும் எழுத்துக்களாகிய ஆறு உயிர் மெய் தவிர்ந்த ஏனைய பதினெட்டு எழுத்துக்கள் பாவனேக்கு உதவாதன என்று தள்ளி வைக்கப்பட்டவை.
எதிர் காலத்தில் இவ்வொலி மிக்க பிறமொழிச் சொற்களேக் கையாளும் போது இவை உதவும், புதுச் சொல்லாக்கத்திற்கு இவை முன்னிற்கும் என்ற எண்ணத்தில் இவ்வெழுத்து வரிசையைப் பண்டைக் காலத்தவர் சேமித்து வைத்தனரோ அறியோம்.
ஏதுக்கள் எதுவாகினுலும் ஆதிதொட்டு அனுபவியாத சுகத்தை இவ்வெழுத்துக்கள் அனுபவிக்கும் காலம் ஒன்றுண்டு.பாவனேக்கு ஆகாதென்று தூக்கி வீசப்பட்ட கல்லே ஒரு போது முக்லக் கல்லாகலாம்.சிறு துரும்பும் நல்ல பலக்னத் தரலாம் இவையெல்லாம் உண்மையாயின் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள் தமிழ் மொழிக்கு ஒருபோது வளமும் வலிவும் ஊட்டலாம் என்று நம்புவதும் எதிர்பார்ப்பதும் பெரிய காரியமன்று. புதுமையுமன்று,
1957ம் ஆண்டில் ஒரு நாள் எனது வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு எடுத்துக் கூறுவது நலமென நம்புகின்றேன். அன்று எனது சொந்த அச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த படி திருத்துபவரும் அச்சமைப்புச் செய்பவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதற்குரிய காரணத்தைக் கேட்டபோது ஆங்கு புதிதாக வேலேயிற் சேர்ந்த ஒரு அச்சமைப்பாளன் அச்சுக் கோர்க்கும்போது கலரி 50 சதம் என்பதிற்குப் பதிலாக ஈபுலவி 50 சதம் என அச்சடுக்கி விட்டான். அது அங்குள்ளவர்களுக்கு ஒரு பெரும் நகைச் சுவைச் சம்பவமாக அமைந்துவிட்டது. ஆளுல் எனக்கு இதிலிருந்து ஒரு புதிய எண்ணம் உண்டாயிற்று.
Gallery என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் பலவிதமானவை அவற்றில் ஒன்று நாடக அரங்கில் முன்வரிசை
ஆசனத்தைக் குறிக்கும். கலரி என்பது Gallery என்பதின்

Page 60
94
ஒலிபெயர்ப்பு இதற்கு நேரான தமிழ் மொழி பெயர்ப்பு
கட்டணங் குறைந்த முன்வரிசை ஆசனம்" என்றே அல்லது அப்பொருள்கொண்ட வேறு சொற்களாகவோதான் இருக்கும். ஒர் தனிச் சொல்லினுல் இதற்குத் தமிழ்ச் பெயர்ப்புச் சொல் காண்பதரிது. எனவே இப்படிப்பட்ட சொற்களுக்கு புதுச் சொல்லாக்கம் தேவை.
கலரி என்பதிலும் பார்க்க கலவி என்றால் என்ன என்ற எண்ணம் என் சிந்தனேயிற் செறிந்தது. அவ்வாறே பல கல்நுட்பச் சொற்களுக்கு இடுகுறிப் பெயர்களாக அநேக சொற்களே ஆக்க முடியாதா என்று சிந்திக்க ஆரம்பித்தேன். தமிழ் அலவி இருக்க ஆங்கிலக் கலரியில் ஏன் அமர வேண்டும்? கலரியை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் அதற்கு நிகரான நலவியைத் தமிழ்ச் சொல்லாக ஏற்று உபயோகிக்கக் கூடாது என்றெல்லாம் எண்ணினேன்.
சொற்களேச் சாதாரண மக்களே ஆக்குகின்றர்கள்.அதை நடைமுறைப் படுத்துகின்றர்கள். பின்புதான் இலக்கண வல்லார் அவற்றிற்கு மெருகேற்றி விதி செய்து அங்கீகரிக்கின்றர்கள்.பின்பு அவை: தமிழ்ச் சொல்களாகின்றன.
நாம் சொல்லுக்கு முன்வராத முளியென்று தள்ளி வைத்த சில எழுத்துக்கள் ஆரிய மொழியுடன் கலந்து திராவிட இனமான கன்னடமாய்க் களி தெலுங்காய் கவின் மலேயாளமாய்த் துளுவாய் அவற்றின் சொகளாய் இன்று துலங்குவதைக் காண்கின்ருேம். நாம் ஒதுக்கிய எழுத்துக்கள் பிறமொழிக்கு நயமுட்டுவதைக் காணும் பொழுதுகூட நமது தவறு புலணுகவில்லேயா? சில தமிழ் எழுத்துக்களுக்குச் செய்த ஒரவஞ்சகந் தெளிவாகவில்லேயா? துரோகங்கள் துலங்கவில்லேயா?
ஏனேய மொழிகளின் சொல் வளர்ச்சியுடன் நமது தமிழ்ச் சொல் வளர்ச்சியை ஒப்பிடும்போது வருடச் சராசரி வளர்ச்சி மிகமிகக் குறைவு. இதனைக் கணக்கிட்டவர்கள் வருடத்தில் பிரஞ்சு மொழியில் 150 புதுச்சொற்கள் பிறக்கின்றன. தமிழிலோ 6 சொற்கள் தான் புதிதாக உண்டாகின்றன எனக் கணித்துள்ளனர்.
மொழி பெயர்ப்புகளோ, கூட்டுச் சொற்களோஒலி பெயர்ப்புச் சொற்களோ புதுச் சொற்களாகா. தமிழிற் புதுப் பெயரடிகள், வினேயடிகள் உண்டாக வேண்டும். இவ்வடிகள் காரணப் பெயராக அல்லது இடுகுறிப் பெயர்களாக அமையலாம். ஒரு புது நிகழ்வு உலகில் ஏற்படும்போது ஒரு புதிய தமிழ்ச் சொல்லும் பிறந்துவிட வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு என ஒரு பெயர் சூட்டப்படுவதுபோல, ஒவ்வொரு புது

95
நிகழ்வுகளுக்கும் புதுக் காண்டல்களுக்கும் ஒரு புதுச் சொல்லாக்கப்பட்டுச் சூட்டப்படுதல் அவசியம்.அதுதான் சொல் வளர்ச்சி. சொல்விருத்தி உண்டாகும்போதுதான் மொழி வளரும்.
இவ்வாறு ஆக்கப்படும் சொற்களே மக்களிடம் அறிமுகம் செய்யவும், உபயோகிக்கத் தூண்டவும் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று பாடசாலேப் பாடப் புத்தகங்களிற் சேர்த்தல். இரண்டாவது, பத்திரிகைகள் புத்தகம் என்பவற்றிற் போதிய அளவு புகுத்தல். முன்றவது நாடக மேடை, பேச்சு மேடை தொலேத் தொடர்புச் சாதனங்களில் எனபற்றிற் பிரபலியப்படுத்தல்
மேலும் புலவி என்ற சொல்லே ஒரு உதாரணமாகக் கொள்வோம்.இதனே முதன்முதலாகக் கலரிக்குப் பதிலாலகப் பாவிக்கும்போது நகைச் சுவை உண்டாகும், இழித்துரைத்தலும் கண்டித்தலும் பின் விளேவுகளாக எழும். ஆயினும் நாளடைவில் மக்களின் மனதில் ஏறி அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கி விடும். ஈற்றில் அது ஒரு தமிழ்ச்சொல்லின் வழக்காகி இலக்கண விதியும் மரபும் பெற்றுவிடும்
சூரிய மண்டலப் பயணத்தினுல் அங்குள்ள கல்லொன்றைப் புவிக்குக் கொண்டு வருகின்றர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் ஒருவிதக் காளான் வளர்கின்றது எனவுங் கொள்வோம். இதற்குத் தமிழிற் சொல்லெதுவும் இல்ல்தான். ஆயினும் நாம் இரு சொற்களே எடுத்துக் கொள்வோம் ஞாயிறு காளான்+ ஞாயிற்றுக்காளான் 667 ஒட்டுச் சொல்லாகி விடுகின்றது. இது ஒரு புதுச் சொல்லல்ல. ஆளுல் நிக்லச் சொல்லிற் முதலெழுத்தும் வருஞ் சொல்லின் கடைசி 61ழுத்திரண்டும் இணையுமாயின் ஞாளான் எனுருெரு புதுச் சொல் பிறந்துவிட்டது எனலாம். ஆயினும் அத்தகைய சொல் தமிழில் உண்டா அதன் கருத்தென்ன என்பதை நிட்சயிக்க வேண்டும். அப்படி SPOb சொல்லிருப்பின் மேலதிகமாக அதற்கு இககருத்தையுங் கொடுத்து பல கருத்துள்ள ஒரு சொல்லாக்கி விடலாம்.இன்றேல் தனிச் சொல்லாகப் பாவிக்கலாம்
இத்தகைய புதுச் சொற்களே ஆக்கும்போது ஏறகனவே தமிழ் எழுத்துக்களால் சொற்கள் ஆக்கப்பட்டிருப்பதையும் இதனுல் இலக்கணவிதியிற் சொற்களே ஆக்க எழுத்துப் பற்றக் குறை ஏற்படுவதையும் நாம் காணலாம். இவ்விடத்திற்தான் நாம் ஒதுக்கி வைத்துள்ள பல எழுத்துக்கள் நமக்குக் கை தர முன்வரும் உபயோகிப்பாரின்றி ஒதுக்கி வைத்த அவ்வெழுத்துக்கள் புதுச் சொல்லாக்கத்திற்குப் போதிய உதவி செய்யும். அவ்வாறு அவற்றை உபயோகித்தால்;

Page 61
96
1) கலேச் சொற்களாக்கலாம் :-
டிக்கி - சூடி ( dicky)
பெற்ருேல் - சூய் ( petrol)
கியர் - துறு ( gear)
2) எதிர்ச் சொலலாக்கலாம் பசி - பசியின்மை இதனே பசி - து?
எனலாம் சுகம் = சுகவீனம் = சுகம் ஞெகம் எனலாம்
3) புதுக் காண்டற் சொற்களே உண்டாக்கலாம் . வானில் உலாவுதற்குரிய வினேயடியை சீடு எனவாக்கி வானில் உலாவுதல் விடுதல் எனலாம்.
4, புதுமையான சொற்களே உண்டாக்கலாம். தமிழிற்போதுமான கலேச் சொற்கள் இல்லே என்பாரை விமிறர் என்றும் தள்ளி வைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களே உபயோகிக்க விரும்பாதாரை ஞொமிறர் என்றும் அழைக்கலாம்.
இவ்வாறு இவ்வெழுத்துக்களைக் கொண் தமிழின் சொல் வளுத்தைப் பருக்கத் தமிழகத் ல்
இத்தகைய முயற்சிகளை ஆய்ந்து பரிந்துரைப் ತಿ?:


Page 62


Page 63

நிழல் வெளியீடு