கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 3

Page 1


Page 2


Page 3

6. கடவுள் துணை
|றப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
(மூன்றம் பகுதி)
ஆராய்ச்சியாளர்: தொல் புரக்கிழார், கணக்காயர் பொருணுால் விற்பன்னர் புலவர் நா. சிவபாதசுந்தரனுர் அவர்கள்
| 3 5S 9 C
வெளியீடு. வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம். 1993

Page 4
ir við sí i gib:- நூல்:
ஆசிரியர்; மொழி: பிரசுரத் திகதி:
பக்கங்கள் :
அச்சகம்:
o6Ts): விலை: வதிப்புரிமை;
புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
மூன்றும் பகுதி - அகப்புறம்
புலவர் நாகலிங்கம் - சிவபாதசுந்தரஞர்
தமிழ்
1993-05-30; பூரீமுக வருடம் வைகாசித் திங்கள்
திருவள்ளுவர் ஆண்டு 2024,
Ꮽ6 -+- Ꮞ
சு. வே. அச்சகம்,
104. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
* அளவு
250/- eit. It
ஆய்வாளருக்கே உரியது.
Bibilographical I ate:-
Title of the boo
A ut heor;
Language: Edition:
k; Purapporul Venpamalai Aratchie
Part III - Ahappuram Pu) a vir – Nagalingam Siva patha su ndara na r Thalonram, Chu (!purann Tamil
30-05- 93
Number of pages: 96 -- 4 Number of Copies: 500
Printers: Subject: Size of the book: Prize: Copyright:
S. W. Press: 104 Kasthuriar Road, Jaffna PU RA PPOR, U/ L VA RALA R U
Size 250?-
Res er ved

அணிந்துரைகள்
டாக்டர் சி பாலசுப்பிரமணியம் எம் ஏ எம். லிட். பினச். டி. துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்,
புறப்பொருள் என்பது பண்டைத் தமிழரின் வாழ்வியற் கூறுகளைக் குறித்து நுவலும் இலக்கணமாகும். பாலுணர்ச்சி தவிர்ந்த ஏனைய வெல்லாம் புறமெனப்படினும் பொருளாகத் தோன்றும் போரே இத் திணையின் இன்றியமையாக் கூருகும். தொல்காப்பியம் புறத்திணையிய லுக்குப் பின் பன்னுாற்ருண்டுகள் கழிந்து. தோன்றியதெனினும், புறப் பொருள் வெண்பாமாலை கமிழரின் ஆழ்ந்த கல்விக்குரிய நூலாக மிளிர் கின்றது. இந்நூலின் வெண்பாக்கள் படிப்பாரை இன்புறுத்துவன. இதற் குப் புறப்பொருள் இலக்கண நூலுக்குத் தமிழகத்தில் மட்டுமன்றி ஈழி நாட்டினின்றும் உரையும் விளக்கமும் தோன்றியமை எண்ணுதற்குரி Liğ1.
புறப்பொருள் வெண்பாமாலையின் திணைகள் பலவற்றிற்கும் இந் நூலாசிரியர் விரிவுறவும் விளக்கமுறவும் எழுதியுள்ளவற்றைக் காண நேர்ந்தது. இவ்வாசிரியர் தம் நுண்மாண் நுழைபுலம்கொண்டு நானிலங் களின் நலப்பாடுகளை அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்பனவற் றிற்கேற்ப எடுத்துக்காட்டலும் பாராட்டத்தக்கன. அக ப் பா  ைல, அகப்புறப் பாலை, புறப்பாலை என்றும், முல்லைப் பாலை, குறிஞ்சிப்பாலை, நெய்தற் பாலை என்றும் மேன்மேலும் பாலைத்திணையிலக்கணக் கூறுகளைச் செலுத்திப் பார்க்கும் பார்வையை இந்நூலிற் காணலாம்.
இனக்குழு வாழ்க்கையிலிருந்து படிமுறை வளர்ச்சியில் நாகரிகமெய் திய ஓர் உயர் பண்பாட்டினமாகத் தமிழினம் உருவான பின்னரே தொல்காப்பியம் தோன்றியது. தொல்காப்பியப் புறத்திணையியல் ஒரு விழுமிய நாகரிகத்தில் புறப்பொருட் பகுதியாகும். அகத்திணையியல் செம்மாந்த அகநாகரிகத்தின் இலக்கண ஒவியமாகும். இந்நிலையில் ஆசிரியர் நா.சிவபாதசுந்தரனர் தமிழரின் பண்டை வாழ்வியற் கூறுகள் பலவற்றைப் புறப்பொருளிலக்கணப் பகுதிகளால் விளக்குதல் பல விட யங்களில் போற்றத்தக்கதாகவுள்ளது.
"அண்டத் தொகுதியிலுள்ள உலகம் ஒவ்வொன்றும் அருங்கலை நிறைந்து நிற்கும் கருவாகிக் கலை நிறைந்து மலருந் தன்மையில் உருப் பெறவே அதனின்றும் அவிழ்ந்து ஒழுகும் கருத்துச் செவ்வியிலேயே செந் தமிழர் சிறந்தனர்"

Page 5
என்றும்,
"இவர்தம் நூலாம் புறப்பொருள் வெண்பாமாலைக்குத் தலையாய பொருள் புறப்பொருள். இப்புறப்பொருளையும் அகத்தின் பிணைப்பில் இருந்து விடுவித்துக்கொண்டார். இதனுலேயே அவர் வெட்சி முதலா னவற்றைத் திணையெனது படலம்" என்று குறித்தார். தொல்காப் பியர் போன்ற தொல் தமிழ்ப் புலவோர் அகத்தை வைத்தே அகம் புறம் என்பவைகளை நோக்க ஐயனரிதனுர் புறத்தை வைத்தே அகம்* புறம் என்பவைகளை நோக்கினர் என்க**
என்றும் கூறுமிடங்கள் நயத் தற்குரியன. ஆசிரியர் புறப்பொருட் டுறை ஒவ்வொன்றிற்கும் வெண்பாவின் துணைகொண்டு காட்டும் பொரு ளும் விளக்கமும் அவரது ஆழ்ந்த மதிநுட்பத்தையும், பன் நூற் புலமை யையும் காட்டுகின்றன புலவா நா. சிவபாதசுந்தரனுர் அவர்களின் இவ்வுரைப்பணிக்கு என் வாழ்த்துக்கள்.
சி பாலசுப்பிரமணியம் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், 8.01.90 தஞ்சாவூர்.
டாக்டர் கலாநிதி பொன் கோதண்டராமன் பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறைத்தலைவர், சென்னை பல்கலைக்கழகம்,
சென்னை 600005
நல்ல இலக்கண இலக்கியப் புலமையும், தெளிந்த சிந்தனையும், அயராத ஆய்வு நாட்டமும் கொண்ட புலவர் நா. சிவபாதசுந்தரனர் அவர்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் தரும்வகையில் தமிழுலகம் அவ ருடைய புறப்பொருள் வெண்பாமாலை ஆய்வு நூல்களைப் பயன்படுத்து மென நம்புகிறேன் . ܕ
பொற்கோ சென்னை 20 - 0.1 - 90.

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
தலைவர், தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
தமிழ்மொழியில் இயற்றப்பட்ட புறத்திணை இலக்கியங்களுக்கு உரிய இலக்கணங்களை வகுத்துக் கூறுவதாக அமையும் நூல் புறப் பொருள் வெண்பாமாலை ஆகும். இது தமிழரின் போரியல் பற்றி அறிவ தற்கு நல்லதொரு நூலாகும். இவ்விலக்கண நூலை இயற்றியவர் சேர நாட்டைச் சேர்ந்த ஐய ஞரிதனுரா வார். பண்டைய தமிழ் இலக்கியங் களில் சேர மன்னருடைய தரைப்போர், கடற்போர் ஆகியன விதந்து கூறப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கிய நூல் பத் துச் சேர மன்னர்களுடைய போர் வெற்றி உட்பட்ட பல சிறப்புக் களைப் பாடும் நூலாகும். இந்த வகையில் சேரநாட்டைச் சேர்ந்த ஐயனுரிதர்ை புறத்திணை இலக்கணத்தைத் தனியாக எடுத்து விரித் துரைத்தது பொருத்தமானதே ஆகும்:
தொல்காப்பியருடைய புறத்திணை இயலிலே கூறப்படுகின்ற போர் வெறுமனே தாக்கும் போரே ஆகும். சிற்சில இடங்களில் மட்டுமே தாங்கும் போர் பற்றிக் குறிப்பிடுகிரு?ர். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரோ தாக்கும் போரினையும், தாங்கும் போரினையும் பற்றி விவரமான இலக்கணங்கள் வகுத்துள்ளார். எடுத்துக்காட்டாக, குறிஞ்சி நிலத்தவர் தாக்கும் போரினை நடாத்தச் செல்லும்போது இவர்கள் வெட்சிப் பூவினைச் சூடிச் சென்றனர். இவர்களை எதிர்த்துத் தாங்கும் போரினைச் செய்பவர்கள் கரந்தைப் பூச் சூடினர். இதல்ை இவை முறையே வெட்சிப் போர், கரந்தைப் போர் எனப் பெயர்பெறலாயின. இவ்வாறு இருவகைப் போர்களையும் விவரமாகக் கூறும் தன்மைத்தான சிறப்பு மிகுந்த நூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை விளங்குகின்றது"
இத்தகைய நூலுக்கு ஒர் ஆராய்ச்சியுரை இன்றியமையாததே ஆகும். புலவர் நா.சிவபாதசுந்தரஞர் இவ்வரியபணியிலே பல ஆண்டுக ளாக ஈடுபட்டு வாக கிருர், இதுவரை இவருடைய ஆராய்ச்சியுரைகள் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஐயனரிதனுரின் 12 படலங் களுள் 10 படலங்களின் விளக்கவுரைகள், ஆய்வுரைகள் ஆகியன இவ் விரு தொகுதிசளிலே இடம்பெற்றன. இப்பொழுது வெளிவரும் மூன் ருந் தொகுதியிலே புறப்பொருள் வெண்பா மாலையின் கடைசி இரண்டு படலங்களாகிய கைக்கிளைப்படலமும், பெருந்திணைப்படலமும் ஆய்வுக் குட்படுகின்றன. புலவர் நா. சிவபாதசுந்த ஞரின் பழந்தமிழ் இலக்கிய ஆட்சி, புதுமையான சிந்தனைப் போக்கு ஆகியனவற்றை இத்தொகுதி யிலும் காண்கிருேம்.

Page 6
ஈழத்திலே இலக்கண, இலக்கிய நூல்களுக்கு விரிவான ஆராய்ச்சி உரை எழுதியவர்களுள் மூவர் முதன்மை பெறுகின்றனர். அவர்கள் தொல் காப்பிய விளக்கவுரைகள், ஆராய்ச்சியுரைகள் எழுதிய கணேசை யர், திருவாசக ஆராய்ச்சியுரை எழுதிய பண்டிதர் அருளம்பலனர், புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சியுரை எழுதிய புலவர் நா.சிவ பாதசுந்தரஞர் ஆகியோராவர். எனவே, புலவர் அவர்களுடைய ஆராய்ச்சியுரை எத்தகைய இடம்பெறுகின்றது என்பது தெளிவாகின் றது. ஈழத்தவர்களுடைய இலக்கணப் புலமைக்குப் Lļ66(560-u ஆராய்ச்சியுரை மேலுமொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
கல்விக்கு மூப்பு, இளமை என்றில்லை என்பதற்குப் புலவர் நா. சிவபாதசுந்தரனர் நல்ல எடுத்துக்காட்டு ஆவார். தள்ளாத வயதிலும் புறப்பொருள் இலக்கண ஆய்வினை மேற்கொண்டு இத்தொகுதியினை வெளியிட முயலும் அவருடைய தமிழ் அவாவுக்கு நாம் தலை சாய்த்து வணங்கு கிருேம். இவ்வாராய்ச்சிமூலம் அவர் ஆற்றும் தமிழ்த் தொண் டுக்குத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மதிப்புரை
SI STOT. EGGVITÉS 6T6iv. GIMLI (35F5ổT M. A., B. D., Ph. D.
அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி.
எனது இனிய நண்பர், ஆராய்ச்சி ஆசிரியர், தொல்புரக் கிழார் கணக்காயர் புலவர் நா. சிவபாதசுந்தரஞர் அவர்கள் எழுதிய புறப் பொருள் வெண்பாமாலை மூன்ரும் பாகம் படித்து இன்புற்றேன். முத லாவது பாகத்தில் முதல் ஏழு படலங்களுக்கு உரைகண்டார். இரண் டாவது பாகத்தில் வாகை, பாடாண், பொதுவியற் படலங்களுக்கு உரைகண்டார். இப்பொழுது வெளிவரும் மூன்றும் பாகம் கைக்கிளேப் படலத்திற்கும் பெருந்திணைப் படலத்திற்கும் வென்றிப் பெருந்திணைப் படலத்திற்கும் உரைகண்டுள்ளார்.
இந்த நூல் புலவர் நா. சிவபாதசுந்தரனரின் நீண்டகால புறப் பொருள் ஆய்வினை நிறைவுசெய்துவைக்கின்றது. புலவர் நா.சிவபாதசுந் தரனர் அரும் பிரயாசையுடன் பெரும் பொருட்செலவுசெய்து கண்ட முடிவுகளை யாவரும் அறிந்து பயன்படும்பொருட்டு நூல் வடிவத்தில் தந்துள்ளார். 'தமிழா ! இந்தா நான் உனக்கு வழங்கும் சொத்து' என்ற வகையில் தமது அரிய சிந்தனைகளையெல்லாம் அன்புடன் தொகுத் துத் தந்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் இவருடைய முயற்சியை வாயார வாழ்த்துவார்கள் என்பதிற் சந்தேகமில்லை.
கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒருமுறை யாழ்ப்பா ணத்திலே ஒருவன் தடக்கி விழுந்தாலும் ஒரு தமிழ்ப் பண்டிதர் மீது தான் தடக்கி விழுவான் என்று எழுதினர். யாழ்ப்பாணம் ஒருசாலத் தில் தமிழ்ப் பண்டிதர்கள் நிறைந்திருந்த காலம். சென்ற நூற்றண் டின் பிற்பகுதியிலே ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை தாம் எழுதிய சாதா ரண இதிகாசம் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
இப்பொழுது யாழ்ப்பாணம் மிகப் பேரெடுப்புள்ள நாடு. அதில் இங்கிலீஷர் , ஒல்லாந்தர் முதலிய பரதேசிகளின்றிச் சுதேசிகளாகிய தமிழர் வாசம் பண்ணுகிரு ர்கள் இங்கே சில காலங்களுக்கு முன் பஞ்ச இலக்கணக் கடலைக் குடித்து முழங்கும் இலக்கண மேகங்களும், காப்பியக் கடல்களைப் பருகித் தேக்கிட்டுஏப்பமிடுமிலக்கியக் கவிகளான மேகங்களும் வட்டமிட்டுத் திரிந்தாற் போலத் தற்காலத்திலும் அவைகள் உலாவுகின்றன.

Page 7
புலவர் சிவபாதசுந்தரஞரின் அப்பழுக்கற்ற பண்டித நடைக்கு பின்வருவன எடுத்துக்காட்டு.
ஐயம் - ஒன்றில் துணிவு பெருது பலதலையாய உணர்வு. இவள் திருமகளோ வானவர் மகளோ என்று மடந்தையிடத்து என் நெஞ்சம் ஐயப்பாடு ஒழியாமல் அழுந்தா நின்றது என்று தலைவன் நிலை கொளல் ஐயமாம். கல்நவில் தோளான் என்று ஐயத்திற்கு உரிய தலைவன் சுட்டியதால் குறிஞ்சி சார்ந்க பாலை நிலத்தவனுகலாம். ஏனெனில் ஈட்டி, வில் என்பவற்றை மிகுதியாக உணவுப்பொருள் நோக்கில் திரிந்த குறிஞ்சி நிலமக்கள் எறியும், எய்யும் வாய்ப்புப் பெரிதாய்ப் பொருந்தலால் அவர்கள் தோள் கல்லைப்போலச் சொல்லும் அளவுக்கு இயல்பில் மிகுதியாய்த் திரண்டு வாகு தோளாயிற்று
6T655.
கலாநிதி பொன் பூலோகசிங்கம் அவர்கள் தாம் எழுதிய தமிழ் இலக்கியத்தில் ஈழத்கறிஞரின் பெருமுயற்சிகள் என்ற நூலில் சென்ற நூற்ருண்டில் ஈழத்தில் வாழ்ந்த ஆறு தமிழ் பேரறிஞர்களது முயற்சி களே ஆராய்கின் ருர். இருபதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர்களின் பெரு முயற்சிகள் என்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படுமாயின் தொல்புரக்கிழார் நா. சிவபாதசுந்தானரின் பணியும் நிச் சயமாக ஆராயப்படும்,
அவருடைய பணி ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை தருகின்ற விடயமாகும்.
எஸ் , ஜெபநேசன் 5| 3 | 93

AN APPRECATION
I read with interest the third Volume of the commèn tary on
“PURA PORUL VEN PA MALAI
ARATCHE'
by Pulavar N. Sivapathasundaranar
of Tholpuram. With this work Pulavar Sivapathasudaranar is completing his life long Study of Purapporul .
In first Volume tha author gave a commentary for Seven padatams, víz: Vetchi, Karanthai, Vanji, Kanji, Nochi, Ulignai and Thumbai.
The second Volume gave a clear exposition of the Vahai, Royalty and general padalams,
Now, in this work the author is explaining the Kaikkilai and Perunthinai Padalams and the Epilegue with copious references from Sangam Literature.
Jaffna had a long and rich tradition of writing commentaries for Sangam works and other Lite "ature. The commentaries of Arumuganavalar, Ganesha Aiyer and Arulampalanar are studied with interest by the Tamil scholars in South India and Sri Lanka. Pula var Sivapathasundaranar has striven to keep this tradition alive. The entire Tamil community of Sri Lanka is indebted to him.
S. JEBANESAN
M. A., B. D., Ph. D, Principal, Jaffna College.

Page 8
புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சியுரை. மூன்றம் பகுதி வெளியீட்டுரை.
வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச்சங்கத்தின் தாபகர்களில் ஒருவர் புலவர் திரு. நா. சிவபாத சுந்தரனர் ஆவார். தலைவராக" செயலாளராகப் பொறுப்புள்ள பதவிகளை வகித்துச் சிறந்த பணிகள் புரிந்த அவர் இன்று அச்சங்க உபதலைவர்களுள் ஒருவராய் இருக்கின்ருர்"
அவர் இதுவரை பத்தொன்பதுக்கு மேற்பட்ட செந்தமிழ் நூல் களை இயற்றி வெளியிட்டுள்ளார். அவரியற்றிய நூல்கள் அனைத்துக்கும் சிகரம் போன்று உச்சத்தில் விளங்குவது புறப்பொருள் வெண்பாமா% ஆராய்ச்சியுரையாகும். இதன் முதலாம் பாகம் சங் கப் பிரசுரமா * 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வெட்சி முதல் தும்பையிருன புறத் திணைபற்றிய ஆராய்ச்சி அது. அதன் சிறப்பினை மதித்து இலங்கையர* சாகித்திய மண்டலப் பரிசு வழங்கிக் கெளரவித்தது.
பின்பு 1992 ஆம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகம் ஆகிய வாகை பாடாண் பொதுவியல் பற்றிய புறப்புறத்திணையை வெளி யிட்டோம். பெரிய சிரமங்கள். பொருளாதார நெருக்கடிகளின் மத்தி யில், நாட்டுநிலைமை மிகவும் பாதகமாயிருந்த நேரத்தில் குறித்த இரண்டாம் பாகம் வெளிவந்தது. இலங்கைஅரசு புலவரின் அரிய பணியை மதித்துத் 'தமிழ் மணி' என்ற விருது நல்கிப் பொன்னடை போர்த்திக் கெளரவம் செய்தது.
தாம் பல ஆண்டுகளாகச் சிரமப்பட்டுச் செய்த புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சியுரை முழுவதும் தமிழ் மக்களுக்குக் கிடைக் கச் செய்யவேண்டும் என்ற தணியாத இதயதாகம் கொண்டிருப்பவ ராதலின் தேகசுகம் மிகவும் பாதிக்கப்பட்ட தளர்ந்த இந்த வேளை யிலும் பெருஞ் செலவு செய்து துணிவுடன் இந்த மூன்ரும் பாகத்தை வெளியிட்டுள்ளார். இஃது ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என் னும் பிரிவுகளைக் கொண்ட கைக்கிளைப்படலம், பெண்பாற் கூற்று இருபாற்பெருந்திணை என்ற பெருந்திணைப்படலம், ஒழிபு என்னும் மூன்று படலங்களைக் கொண்டது இது அகப் புறம். பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு, பழந்தமிழர் பற்றிய ஆராய்ச்சித்துறைகளில் ஈடுபடு வோருக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.
புறத்திணை, புறப்புறம் என்ற முதலாம் இரண்டாம் பாகங்களுக் குக் கிடைத்த வரவேற்பு அகப்புறம் ஆகிய இந்த மூன்ரும் பாகத்துக் கும் கிடைக்குமென்று எதிர்பார்க்கின்ருேம்.
அ ஆறுமுகம் தலைவர், தமிழ்ச் சங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதி

என்னுரை
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து நலத்த பழம் பனுவல் எனப்படுந் தொல்காப்பியனுள் "வினையின் னிங்கி விளங்கிய அறிவின்; முனைவன் கண்டது முதனூ லாகும்' என வரும் நூற்பாவாவே முதலூழிக் கண்ணும் முதற்கடவுளொருவன் உண்மையும் அவன் கண்டருளிய முதனூலும் அந்நூற்கண் உயிர்கள் வினையினிங்குமாறும் முதலான செய்திகளை நாம் உணர வேண்டும்: வேதவியாதன் வேதந்தொகுத்தற்கு முன்னர் தோன்றியது. தொல் காப்பியம் என்பர் நச்சினர்க்கினியr . நெடுங்காலமாயினமையிற் கடல் கோள் முதலிய இடையூறுகட்கு இரையாகி அவற்றை உணர வரும் நூல்கள் பிற்றைஞான்று தமிழர்பால் அருகி மறையலாயின. இதற் கெடுத்துக்காட்டாக அமைந்தது புறப்பொருள் வெண்பாமாலை. காலக் கடவுள் வழிவந்த மன்னர்கள் சங்கம் அமைத்து அதனை ஒரு வா 0 பின்வந்தோர் ஒதி அறிய வைத்தனர். அம்மன்னர் மூவேந்தராவர். இம் மூவேந்தர்களிற் சே ர ன் மரபுவழிவந்த ஐயனரி தனராவர். இவரே புறப்பொருள் வெண்பாமாலை ஆக்கித் தந்தவரென்க. நான் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்ற ஞான்று புறப்பொருள் வெண்பாமாலையில் இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டதால் அந்நூலின் ஆய்வில் ஈடுபட்டேன். அவ்வாறு ஈடுபடுகையில் அந்த ஆய்வு நீளப்பெருகி ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கொண்டதாயிற்று.
தொல்காப்பியனர் புறத்திணை என்பதை ஐயனுரிதனர் புறப்
பொருள் என்றுாைத்துள்ளார். திணையைப் பொருளென்று போற்று கையில் அது மரபு வழிப்பட்ட சொல்லினலேயே வெண்பா என்ற செய் யுள் ஐயனரிதனுர் விரும்பினர். ஆதலின் மரபுநிலையில் திரிதல் வெண் பாவாகிய செய்யுட் கில்லை என்று மரபின் முதன்மை ஈண்டு நாம் நினைதல் வேண்டும். மரபுநிலை திரியில் பிறிது பிறிதாகும்' என்றபடி வெண்பாமாலையில் 'இதுவுமது' என்பது இடையிடையே வருதலே அந்நூலில் அமைந்துள்ளதைக் காண்க. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்றபடி ஐயனரிதனுர் விளங்கி அவராக்கிய வெண்பாமாலை நூ லும் மரபுநிலை திரியா மாட்சியவாகி இலக்கண இலக்கிய நூலகத் தமிழுலகில் தலைப்பட்டு நிலைத்தல் சேரர் மரபுவழிக்குப் .ொய்யா விளக் காய் விளங்குவதாகும். மேலும்;
"எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து உரூஉ மேவற் றகும்" என்பது தொல்காப்பியம். அவர் கூற்றுக்கேற்ப அமைந்த பகுதியே
* அகப்புறம்" என்பது. இப்பகுதியைப் பதிப்பிடுங்கால உற்ற நன்றி! ரையை இனி நவில்வாம்.

Page 9
நன்றி நவிலலை நாம் துவங்கும்போது முன்நினைக்கத்தக்தவர் தற்
போது சுப்பிரமணிய புத்தகசாலை அதிபர் திரு. ஜெயராசா என்பவரா
வார். அவரோடு சு. வே. அச்சகத்து வினவலர் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி உரித்தாகுக.
ஈழநாதம் துணையாசிரியர் திரு. சி. சிவபாலன்மூலம் இந்நூலின்
வெளிக்கவரை நாளேட்டு ஒவியர் திரு - தயானந்தன் அவர்கள் சித்
திரத்தைக் காண்பவர்கள் களிப்புறுவர்கள் என்பதில் ஐ ய மி ல் லே இவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாக.
மேலும் மயிலிங்கூடலூர் கவிஞரு ம், சிந்தனையாளருமாகிய பி. நடராசன் அவர்கள் பொருளடக்கம், கொளுவரலாறு நிரல்படுத் தல், முழு நூலைப் பார்வையிட்டு தொகுதிமுறையாகப் பிழைதிருத்தம் ஆகியவற்றில் உதவினர். அணித்துரை பாராட்டுகள் சிறப்புரை அளித்த ஆன்ருேர்களுக்கும் எ மது பணிவன்பானவழுத்துதல் உரித்தாகுக
எமது முந்திய நூல்களைப் போல இந்நூலையும் வட்டுக்கோட் டைத் தொகுதித் தமிழ்ச் சங்கத்தார் வெளியிடுகின்றனர். சங்க உறுப் பினர் அனைவர்க்கும் நன்றி நவிலுகின்றேன் சிறப்பாக பண் டி த ர் அ. ஆறுமுகம் அவர்கட்கும் கடப்பாடுடையேன்.
மற்றும் சு. வே அச்சக வினை வலர் அனைவருக்கும் எனது உளங் கனிந்த நன்றி உரித்தாகுக. நிற்க; என்னுரையை நிறைவுசெய்வாம்.
வெளிக்க வரின் விளக்கக் குறிப்பு:
பெண்பாற் கிளவி
வானத் தியலு மதியகத்து வைகலும் கானகத்தியலு முயல் காணும் - தானத்தின் ஒளவளை யோடவு முள்ளாள் மறைந்துறையும் கள்வனக் காணுதிவ் வூர்.
தமிழ்நிலை J. P.
தொல்புரம்,
சுழிபுரம் - P. O. நா. சிவபாதசுந்தரஞர்
193 - 5 - 30

புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி. (மூன்றம் பகுதி) பொருளடக்கம்
கைக்கிளைப் படலம்.
ஆண்பாற் கூற்று:
காட்சி - ஐயம் - துணிவு - உட்கோள் - பயந்தோர் பழிச்சல் - நலம் பாராட்டல் - நயப்புற்றிரங்கல் - புணரா இரக்கம் - வெளிப்பட இரத்தல்.
பெண்பாற் கூற்று:
காண்டல் - நயத்தல் - உட்கோள் - மெலிதல் - மெலிவொடு வைகல் - காண்டல் - வலித்தல் -பகல் முனிவுரைத்தல் - இரவு நீடு பருவரல் - கனவின் அரற்றல் - நெஞ்மொடு - மெலிதல்.
பெருந்தினைப் படலம்.
அகம் அறிந்த முறை - பெருந்திணை.
பெண்பாற் கூற்று
வேட்கை முந்துறுத்தல்-பின்னிலை முயறல் - பிரிவிடை ஆற்றல் வரவெதிர்ந் திருத்தல் - வாராமைக்கு அழிதல் - இரவுத் தலைச் சேரல் - இல்லவை நகுதல் - புலவியுட் புலம்பல் - பொழுதுகண்டு இரங்கல்-பரத்தை ஏசல்-கண்டு கண் சிவத்தல்காதலிற் களித்தல் - கொண்ட கம் புகுதல் - கூட்டத்துக் குழைதல் - ஊடலுள் நெகிழ்தல் - உரைகேட்டு நயத்தல் - பாடகச் சீறடி li ணி ந் த பின் இரங்கல் - பள்ளிமிசைத் தொடர்தல் - செல்கென விடுதல்,
இருபாற் பெருந்தினே.
முன் னுரை:
செலவழுங்கல் - மடலூர்தல் - தூதிடையாடல் - துயரவற் குரைத்தல் - கண்டுகை சோர்தல் - பருவமயங்கல் - ஆண்பாற் கிளவி - பெண்பாற் கிளவி-வெறியாட்டு - பாண்வரவுரைத்தல்

Page 10
பரத்தை கூறல் - விறலி கேட்டத் தோழி கூறல் - விறலி தோழிக்கு விளம்பல் - பரத்தை வாயில் பாங்கிகண்டுரைத்தல்பிறர்மனை துயின்றமை விறலி கூறல் - குற்றிசை - குறுங்கலி
வென்றிப் பெருந்திணை (ஒழிபு)
விளக்கம்:
கொடுப்போர் ஏந்திக் கொடார்ப் பழித்தல்-வாணிக வென்றி - மல்வென்றி - உழவன் வென்றி - ஏறுகோள் வென்றி - கோழி வென்றி - தகர் வென்றி-யானை வென்றி - பூழ் வென்றி - சிவல் வென்றி - கிளி வென்றி -பூவை வென்றி - குதிரை வென்றி - தேர் வென்றி - யாழ் வென்றி-சூது வென்றி - ஆடல் வென்றி பாடல் வென்றி - பிடி வென்றி - புலி வென்றி.
புறப்பொருள் தொகுப்பு நூற்பா
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குடை யுழிஞை நொச்சி தும்பையென் றித்திற மேழும் புறமென மொழிப வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் போகிய மூன்றும் புறப்புறமாகும் கைக்கிளை பெருந்திணை ஆமிவ் விரண்டும் அகம்புறம் ஆமென அறைந்தனர் புலவர்.
ஐயனரிதனர் பாடிய புறப்பொருள் மாலைக்கு ஈழத்துத் தொல் புரக் கிழார் புலவர் நாகலிங்கம் திவபாதசுந்தரனுர் எழுதிய புறம் - புறப்புறம் - அகப்புறம் ஆகிய முப்பகுதிகளுக்குரிய ஆய்வுரை முற்றிற்று.

ليس موالهيمM جيمسك تست نیستنسینیتسیخ ܚܠ
ஆராய்ச்சியாசிரியர் தொல் புரக்கிழார் - கணக்காயர் புலவர் நா. சிவபாதசுந்தரனுர் அவர்கள்
தமிழ்மாமணி, பொருணுால் விற்பன்னர்

Page 11

خاص ۹۰۰
* கைக்கிளை பெருந்திணை ஆமிவ் விரண்டும் அகப்புறம் ஆமென அறைந்தனர் புலவர்
حمير *محی
SLqALSLSSASLSSLSLMSEESSSSLSSSSLS SSLS SASL ALSLSJESASESLSALSLSS ASSL qSASSqSqAASSqSqqS EeESHS
மூன்றும் பகுதி,
அகப் புறம்,
இன்பியல்.

Page 12

அகப் புற முகப்புரை
செந்தமிழ்: தொல்காப்பியம்
செந்தமிழ் என்பது இலக்கணத்தாற் சிறந்த தமிழாம். இந்தச் செவ்விய தமிழின் இலக்கணத்தைச் சான்றேர் மிகவிரைவாக எழுதி யுள்ளனர். அச்சான்றேரில் தலையாயவர் ஒல்காப் புகழ் தொல்காப் பியரே. இவர் இயற்றிய நூற்பெயர் தொல்காப்பியன்' என்க. இந்தத் தொல்காப்பியத்தினுள் எழுத்து, சொல், பொருள் என்றிடும் மூன்று
அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் பொருளதிகாரத்தின் இலக்கணமே செந்தமிழைச் செவ்வி: தமிழாகக் கற்போரைக் கருத வைத்துள்ளது. அவ்வாறு பொருளைக் கருதிக் கற்றவர்கள், நம் முன்
னோாகிய அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றை நன்கு தெளிந்தார்கள் இல்லின் உள்ளும் அதன் வெளியினுள்ளும் ஆண் பெண் துணை நலமாய் ஒழுகிய ஒழுகலாறுகளை நன்கு கற்கக்கூடிய ஒரு தனி நூல் தொல்காப்பியமே என்பதையும் பலருக்கு அச்சமில் லாது அறைந்தனர் அந்கத் தெள்ளியர், இல்லின் உள் நிகழும் ஒழுக் கம் அகத்திணை. அதன் வெளியில் நிகழும் ஒழுக்கம் புறத்தினே. இரு பகுதிகளேயும் நம் ஆய்வுப் பொருளுக்கேற்ப நோக்குவாம்.
அகத்திணையும் புறத்திணையும்
** அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்நோர் புறத்திணை இலக்கeளம் திறம்படக் கிளப்பின்" என்று தொல்காப்பியம் புறத்தினை வெட்சிப் பகுதியிற் கூறியுள் ளது. அகத்திணைகளை ஏழாக வகுத்து அவற்றுக்கினமான புறத்தினே களையும் ஏழாகவே கட்டி நூற்பாக்களை அந்நூல் நுவன்றுள்ளது"
புறப்பொருள் இலக்கண நூல்கள்
புறத்தினை இலக்கணம் பெரிதாய்ப் படிப்பதற்கு அதிக அளவில்
அந்நூல்கள் நம்மிடையே நிலைக்கவில்லை. தொல்காப்பியம் தவிர ஏனைய புற இலக்கண நூல்கள் எல்லாம் காலத்தாற் பிற்பட்டவையாம்
மேலும்; பன்னிரு படலம் தொல்காப்பியத்தோடு தொடர் புடையதென்பர். வெண்பாமாலையை அடியொற்றியே வீரசோழியம் சுவாமிநாதம் போன்றவையும் ஆக்கமானதென்க.

Page 13
صفحه 4 است.
புறப்பொருள் வெண்பாமாலை
தொல்காப்பியத்தை அடுத்துப் புறப்பொருள் பற்றி விரிவாக விளக்கும் நூலைச் சேரமரபு வழித்தோன்றலாகிய ஐயனரிதனர் இயற்றி யுள்ளார். அவர் தொல்காப்பிய காலத்திற்கும் தம் காலத்திற்கு இடையே புதுவதான போராம் புறத்திணைச் செய்திகளைச் செவ்வி தாய்த் தெளித்து பழைமைக்கும் புதுமைக்கும் ஏற்ப, பல மலர்களை எடுத்து நாம் மாலை புனைவதுபோல ஐயனுரிதருைம் புறப்பொருட் செய்திகளை ஒழுங்குபட ஒதியுள்ளார். அந்த ஒதல் முறையிலும் ஒர் ஒழுங்குண்டு. அது புறம், புறப்புறம்,’அகப்புறம் என்பதே அவ்வொழுங் கென்க. அவ்வொழுங்கில் நூற் ஈ கொளு என்ற பெயராலும், திணைக் கும் துறைக்கும் வேண்டிய வரலாற்றைப் புலப்படுத்த வெண்பா யாப் பில் வெண்பாவாலுட் புறப்பொருள்மாலை வடிவெடுக்கச் செய்துள்ளார். ஐயனரிதனர் இலக்கணப் புலவரோடு இலக்கியப் புலவராகவும் திகழ் வதை நாம் உணராமல் இருக்கமுடியாது.
அகப்புறம் இன்னதென்பது
புறப்பொருள் முற்பகுதியில் ஈற்றுப் பகுதி "அகப்புறம்" என்க. அகம் புறம் என்றவை அகப்புறம் ஆகியது எங்ங்ணம் என்பதைக் காண் பாம். புறப்பொருள் மாலையில் முதற் தொடுத்த பகுதி மலர்கள் எழு திணையாம். இவ்வெழுதிணையைப் புறம் என்றுசுருங்கச்சொல்லிவிளக்கவே அந்தப் புறம் இயல்புமிகுதியாகையில் இயைந்ததே 'புறப்புறம்". இதில் பின்மொழிப் புறமே அவ் எழுதிணை யின் புறமாகக் கொள்க. அவ்வாறு அப்புறத்தைக்கொண்டால், முன்மொழிப்புறம் சுட்டுவது எதுவோ அதுவே காஞ்சித்திணை, பாடாண்திணை என்பவைகளைத் தொல்காப் பியப் புறத்திணை அறிவுறுத்துகின்றது. இவைகளுக்குரிய அகம் எது? என்று எண்ணுகையிற் பெருந்திணை, கைக்கிளைத்திணை என்பவைகளை அகம் வகையாகக்கொள்ள வேண்டும். அகம் என்பதும் உரிப்பொருள் என்பதும் ஒன்றே. இதனை ஐந்திணை என்றும் இயம்பலாம். இதற் குப் புறமானவையே கைக்கிளை, பெருந்திணை என்று முடிவுற்றதால் அவைகளை அ க ப் புற ம் என்று எடுக்கலாம். இதில் அகம் என்பதி லுள்ள “ம் புறத்திற்குப்புறம் புறப்புறம் என்பதுபோல அகத்திற்குப் புறம் அகப்புறமாகும் என்பதே தெளிவானமுறையாம்.

அகநோக்கில் அகம்
مسیه
முகப்புரை: உரிப்பொருள் நிலங்கள்
மாந்தர் தான்வாழப் பிறந்த நிலவுலகத்தைப் புறத்தில் வைத் துப் புறப் பொருளாக எண்ணியபோது, அதனை மீண்டும் அகத்தில் வைத்து அகப்பொருளாக எண்ணுவதையே 'அகநோக்கில் அகம்' என் ருேம். நிலநெறியில் அகத்திற் புறமான நிலத்தை அகத்தில் அகமாக ஆன்ருேர் அமைத்த முறையைக் காண்பதே அகநோக்கில் அகம் என் பதன் இலக்கென்க. அகத்தில் நிலத்தை ஐம்புலன்கள் மூலம் அகப் படுத்துங்கால் விளங்குவது ஒழுக்கநிலங்களே. ஒழுக்க நிலங்களை உரிப் பொருள் நிலங்கள் என்றுஞ் சொல்லலாம். இந்த நிலங்கள் ஐந்தென்பர்" இவ்வைந்தும் அகத்திற்புறமாக நின்று அகத்திணையைத் தோற்றுவாய் செய்யும் அகத்திணை நிகழும் நிலங்களையே நாம் முன்னர் உரிப் பொருள் நிகழும் நிலங்கள் என்ாே?ம். இவ்வாறு நாம் இயம்புவதற்குக் காரணம் திணைகளின் பொருள்களைத் தொல்காப்பியர் விரிவுபடுத்துங் கால் உரிப்பொருளையே விரிவுபடுத்தி உரைத்த முறையாலென்க
நிலவியற்கையானது உள்ளது சிறத்தலாம் நியதியில் மு கற்கண் முதற்பொருளான பின்பே உரிப்பொருளாயிற்று என்பதை நாம் விளங்க வேண்டும். இந்த இனிய உரிப்பொருளுக்குரிய நிலங்களைப் 'பொழில் உலகம் என்றும் பெரியோர் குறிப்பிட்டுள்ளனர். உலகமாக உளப்பட்ட பொழில் இடங்களிலே இயற்கைப் புணர்ச்சி இயலுவதற்கே சிறப் புண்டு என்க. புறத்தில் அகமாய் நின்ற பெருந்தினைநிலங்கள் அகத்திற் புறமாய் அமைகையில் அவைகள் கைக்கிளைத்தினை நிலங்களாயிற்று • அந்தக் கைக்கிளை நிலங்கள் அகத்தில் அகமாய்ப் பொருந்தி நிலைக்கையில் நடுவண் ஐந்திணையாகிறது. இந்த ஆக்கப்பேற்றையே நாம் அகநோக் கில் அகம் என்றதென்க.
பொருளுக்குரிய நிலம்: பெருந்தினே 1
பொருளுக்குரிய நிலம் முதல் நிலையிற் பெருந்திணையாகும். இடை நிலையிற் கைக்கிளைத்திணையாகும், இறுநிலையில் அன்பின் ஐந்தி%னயாகும் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளதென்பதை நாம் தெளிந்துள்ளோம், அன்பின் ஐந்திணை நிலத்திற்கண் வாழும்மாந்தரில் சிலர் கைக்கிளைத் திணையிலும் பெருந்திணையிலும் வழுக்கி வாழ்வதுமுண்டு. இ த ஃன த் தெளிந்த ஐயனரிதனர் தமது புறப்பொருளில் அகப்புறத்தை அமைத் தார். தொல்காப்பியருக்கும் இக்கருத்துண்டென்க.

Page 14
இணைப்பு மணம் விரிவு
இணைப்பு மணம்: குடும்பத் தோற்றம்.
குடும்பத் தோற்றவளர்முறையைப் பொதுவாக ஆராய் ந் த மேலைத்தேய விஞ்ஞானிகள் முதற் குடும்பமுறை பெற்றேர்களும் குழ்ந் தைகளும் மணப்பதைக் தடுத்ததென்றும் இ த ன் பின்னர் இயன்ற குடும்பத்திலே. உடன் பிறந்த ஆண்பெண் மணப்பதைத் தடுத்ததென் றும். இந்தத் தடுப்புக்களில் நிலைத்த குடும்பமே ஒரு குலத்துக்குள் மணப் பதைத்தடுத்து. ஒருகுலத்தை (கிளையை)ச் சேர்ந்தவர்கள் வேறுகுலத்தை (கிளையை)ச் சார்ந்தவர்களோடு மணந்து வாழ்ந்திட விட்டுக்கொடுத்து ஏகதாரமாம் ஒருவன் ஒருத்தியோடும் - ஒருத்தி ஒருவனேடும் ஒருமன தாய் வா(பும் முறைக்கு வித்திடப்பட்ட தென்றும் அறைந்துள்ளார்கள். அவர்களின் கூற்றைத் தொல்காப்பியத்தில் நோக்கும் போது முதல் முறை நடுவண் ஐந்திணையோடும் ஒட்டாத பெருந்திணையாக ந ம து ஆய்வு நெறியிற் சேரும், இரண்டாவது குடும்ப முறை கைக்கிளைத் திணைக்குள் இயைந்து பொருந்தும். மூன்ருங் குடும்பமுறை அன்பின் ஐந்திணையாகவே அமையும். இவைகளில் இரண்டாம் குடும்ப முறை யான கைக்கிளைத்திணையின் பல நிலையிற் கூட்டத்திருமண நிலைநிகழ்ந்தது அந்நிகழ்விலிருந்து இனிதான குடும்ப முறையே இணைப்புக் குடும்ப மணம் என்க. இதனைச் சிறிது விரிப்பாம். இணைமணக் குடும்பம்:
கூட்டுத் திருமணம் தாய் மட்டும் திட்டமாகத் தெரியச்செய் தது. இதன் விளைவாக இணைப்பு மணத்தில் 'தாய்’ குழந்தையின் தெய்வமானள். இதனை "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற முதுமொழி மெய்ப்பிக்கும். இம்மொழிக் கண் ஆய் என்பவள் தாயாகத் தலைப்படுகையில் அவளை முன்னிலைப்படுத்தும் முறைநேரிதே. ஆய் என்பவள் தாயாகத் தலைப்படும் நீர்மை பழந்தமிழ் நிலத்தின் இணைப்பு மணச் செய்தியின் அறிகுறியன்ருே கூட்டத் திருமணம் பொதுவர் பொதுவியர் ஆகும் நிலைபெயர்ந்து. கூட்டத்துள்ள ஓர் ஆணும் ஒருபெண் ணும் தத்தமக்குள்ளே வேட்கை மிகுந்து தமது கூட்டத்தார் அறியா மலே விட்டு விலகிப் புணர்வு உணர்வால் உந்தப்பட்டு இருவரும் ஒரு வராகவே ஒழுகுவதில் மனம் மிகுந்தனர். அந்த வேட்கையுண ”வு வேரூன்றலாம். வே ஐன்ருதும் போகலாம். இதற்குக் காரணம் இன்ப அன்பில் இறுக்கமில்லாததேயாம். இத்தகுவான இணைப்பு மணம் இயல் புடையதாக நாம் கொள்ளக்கூடாது; இதேைலயே இனப்பு மணம் பிரிவுடையதாகவும் பிரிவிலாததாகவும் இருக்கும் என்றனர் சான்றேர். கூட்டத் திருமணத்தின் கடைசிக்கட்டமே இணை மணக் குடும்பம் என் பது இதுவரை நாம் கூறிய கருத்துக்களாற் தேறலாம்.

---- 7 س--
கைக்கிளைத் தோற்றம்:
நமது நுண்ணுடல் தனது கவசப் பொருளான பருவுடலோடு புறத்தில் பாடுறுதல் - பொருந்துதல் ,புறத்தில் அகம்" எனப்படும். புறத்தில் அகம் பாடுறுதலால் அப்போது அந்த நிலமும் தனது பண்பைத் தோற்றுவிக்கிறது. அப்பண்பின் இயங்கலாற்றை ஆராய்ந்த தமிழான் ருேர் அதனைப் 'பெருந்திணை' என்றனர். திணை பெருக்கம் அடைந் ததால் அதனைப் பெருந்திணை என்றனர் அஃதாவது புறத்தில் அகம் பொருந்திலுைம் அந்த அகம் ** திண்' என்ற திண்மைத் தன்மையிற் திகழாததால் அகத்தின் உண்மை பொருந்காத - வேர் கொள்ளாத அக வாழ்க்கையே முதற்கண் உலகியலிற் பெரும்பான்மையாதற் பற் றிப் பெருந்திணையாயிற்று என்பதாம். இதனைத் தமிழ் நோக்கில் **கைநிலை" என்பர். நிலத்தின் பண்போ பண்புப் பொருளாய் பொதே ளியக்கமாய்க் கை நிலை என்ற அவ் இயக்கமே வடிவமானது; மாந்த னது புலநெறியிற் தோற்றமானது அதனது புடைப்பெயர்ச்சி என்க. அதாவது புறநி%ல எல்லையிற் அகநிலை மீண்டும் தனது அகநிலை எல்லைக் குள் ஏற்றம் பெறுவதே அப்புடைப்பெயர்ச்சியாம். இந்நிலையினையே “அகத்திற்புறம்” என்பர். நமது செந்தமிழ் இதனைக் 'கைக்கோள்" என்று செப்பியுள்ளது. புறத்தில் அகமான நிலம் தனது நிலநெறியில் அகத்தின் புறமாகப் புகுகையில் என்ன ஒழுகலாற்றுக்கு உள்ள பண் பாய் இருந்ததோ அந்த நிலைப்பண்பே திணை இருப்பிலுந் திசழ்வதா யிற்று. அகத்தின் புறவெல்லேயிற் புலப்பட்ட நிலத்தின் ஒழுகலாற்றுப் பண்பு பெருந்திணைக் குரியது என்று முன்னர் துணியப்பட்டது. அப் பெருந்தினை நிலமே தன் நிலையிற் பெயர்ந்து பண்புப் பொருளாய் அகவெல்லேயுள் நின்று நிலப்பண்பாய் இயங்குதலால் அந்நில நெறிநிலையே 'ஒழுக்க நிலநெறி" யாகப் பரிணம் பெற்றதோடு அந்தப் பெருந் திணைப் பண்பும் அவ்வாறு ஆங்கு அப்பரிணத்திற்கும் உரியதாயிற்றென்க.
கைக்கிளைப் பரிணம்
பெருந்தினைப் பண்பாக ஒழுக்கநெறியில் நில ம் நின்றலும் . ஒழுக்கநெறிப் பண்பியக்கம் அப்பெருந்திஃணப் பண்பினைக் காலப்போக் கில் உள்ளது சிறத்தல் முறையாய் வளர்வடைந்து நிலைக்கையில் கை கோளானது கைக் கிளையாகக் கொள்ளப்பட்டது. அந்தக் கைக்கிளைகள் தனது கிளைத்தனத்தின் சமூக - பொருளியல் விருத்தியில் முனைந்திடும் போது வன்மைக் கிளைகள் மென்மைக்கிளைகளைப் பொருமுகத்தில் வீழ்த் தித் தனது கிளைத்தனத்தின் கீழ் நிலைக்க வைத்தன. இந்தக் கை* கிளைகளின் பொருதற் போக்கு கைக் கிளைகளைக் கூட்டுக் கைக்கிளைசி திணைத்திறத்தில் விடுத்தது. இந்தக் கூட்டுக் கைக்கிளைத் திணையிலே உள்ள இளைஞர்கள் திணைத்திறத்தில் உரிமை உற்ருேம் அற்ருேமாய் மயங்கிக் கூட்டுக்குரிய உறவுநிலை இன்றியிருந்தார்கள் கிளையின் திணை உரிமை உடையோர் 'வேல்" உடைய வராயும், அற்றேர் அஃதில்

Page 15
8
லாதவராயும் வேற்றுமையுற இருந்தனர். கிளையுரிமைச் சின்னமாம் "வேல்" அற்றேர் பொருளியற் சுதந்திரமில்லாததால் அக்கைக்கிளை யினரால் கீழ்ப்படுத்தப்பட்டனர். இவர்களே பெரும்பாலும் அக்கைக் கிளைத்திணையில் வினவலராயும் அடியோராயும் அமைந்து வாழ்ந்தவர் என்க. மற்றையோர் கிளைத் தாக்குதலால் மண்ணில் மாண்டனர். வேல் என்ற கருவியைக் கிளை உரிமைச் சின்னமாகத் தாங் கி ய இளைஞரே அந்நிலத்தின் ஆட்சி உரிமையராய் மிகுந்ததால் அடியோரையும் வின்ே வலரையும் தம்கீழ்ப்படுத்துவதில் எளிதாயிற்று. இவர்களே அகத்திணை யில் ஐந்திணையாகத் திகழ்ந்தவர்கள் என்றும் இவர்கள் அல்லாத மற்றை யோரைக் கைக்கிளைத்திணை பெருந்திணைக்கு உரிய மக்களாகத் திகழ்ந்த னர் என்றும் தொல்காப்பியர் தேர்ந்தார் எனத் தமிழ்ச்சமூக வரலாற்று முறையில் நாம் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டுக் கலப்பு) கிளைத் தனப்போக்கினையே வடவர் வழக்கில் "புருசமேத யாகம்’ என்று வேத வழக்கில் அமைத்து வருணிக்கப்பட்டதென்க. இந்த இயல்புடைய தென் னவரின் கைக்கிளைத்திணையரிலே வேல் தாங்கிய ஆண், பெண் கிளை ஞரே தமது மனம் ஒத்த சில கிளைஞர் கூட்டத்தோடு இளையின் நில விடங்களிற் சுயமாகத் திரிவர். இக்கூட்டமுறையே நமது தமிழில் "ஆயம் என்று சுட்டப்பட்டுள்ளது. இந்த ஆயத்தாரே முதற்கண் கூட்டத் திரு மணம் புரிந்து, காலப்போக்கில் அக்கூட்டத் திருமணத்தைச் சார்ந் திருந்தெழுந்து இணைத் திருமணத்தில் இயைந்து இனித்திருந்தனர். இவ் உண்மையை "இணைவிழைச்சு" என்ற புணர்தல் கருத்துச் சொல் மெய்ப் பிக்கும். அத்துடன் "இறையனர் களவியல் உரையில் இச்செய்தி குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளதும் ஒர்க.
கைக்கிளையின் பரிணுமம் (கைக்கிளேத்திணை)
தனித்துவமான கைக்கிளைத்திணைகள் மேற்கொண்ட பண்பாட் டுப் பரிணமித்தல் பெருந்திணை நிலத்தைக் கைக்கிளைத் இணை நிலமாக மாற்றி நி% க்கவே காலம்" என்ற முகற்பொருள் நிலப்பொருளில் நில விய பொற்பால் நிலத்தினது ஒழுக்கநெறி மேலும் சிறந்ததால் அது பரிணுமம் என்பதில் ஐயமில்லை. இந்தச் சிறப்பியல்பே கைக்கிளைத்திணை யர்க்கு அந்த நானிலம் பின்னர் இயல்பில் மிகுந்து ஐந்நிலமாகப் புலப் படுத்தியது. ஐந்நிலக் கைக்கிளைத்திணைப் பண்பு உரிப்பொருள் நிலமாய்ப் புலநெறியில் உருப்படும்போது ‘ஐந்திணை' என்ற ஒழுக்கப் பண்பாட்டு இயல்பு நிலைக்கும்வகையிற் பாடுற்றதென்க, இதல்ை கைக்கிளைத்திணை யின் தனிநி% தகர்ந்து வறிதான கைக்கிளைத்திணைடெனக் காலுற்றது என்க. இதுவே தொல்காப்பி ர்கூறிய எழுதினைநூற்பாவில் எழுதினக்கு ஏற்றதான கைக்கிளைத்திணையே ஐந்திணையோடு ஒட்டும்போது தனது திணைத்திறனை நீத்து வெறுமைக் கைக்கிளையாக அமைந்திடும். ஒட் டாதபோது தனது திணைத்திறனுடையதாய் எழுதினை யாகவே தொல் காப்பியரின் உளப்பாங்கின் படி நிலைக்கும்.

- 9 -
பெருந்திணைப் பரிணம்: கைக்கிளை:
காட்டு நாட்டகத்துள் தமிழ் மக்கள் உறவுமுறையிற் தாய் தந்தை உடன்பிறந்தார் என்றிடும் முறையியல் அறியாது இனப்பெருக் கத்தில் மூழ்கியிருந்தனர். காலப்போக்கில் மனவிளக்கத்தால் முறை யுணர்வு அறிந்து அவ் அறிவின்படி வாழச்சிலர் கிளர்ந்தெழுந்தனர். அறிவுப்பெருக்கால் திண்மையரில் கிளர்ந்த குழுமம் பக்கங்களில் உள்ள காட்டு நாடுகளைக் கண்டு இருந்தனர். காலப்போக்கிற் திண்மையரான மக்கள் பெருக்கம் தாழ்வுற்றது. பக்கம்பக்கமதாக் காட்டு நாட்டகத் திற் தங்குவோர் பல் கி ன ர். இதுவே கைக்கிளையாம். கை - பக்கம். கிளை - உறவு. பக்கம் பக்கமாக உறவு உள்ள குழுமமே கைக்கிளே என்க. பெருந்திணை - கைக்கிளையாதலே பரிணம் என்பது. ஒன்று பிறிதொன் ருதல் என்று அதனை உணர்க.
பெருந்திணை யாவது பண்பாக ஒழுக்கநெறிக்கண் நிலமாக நிலைத்தா லும் பண்பியக்கத்தில் அப்பெருந்திணை கைகோளாக அந்நிலம் சிறந் தமையும் அவவ்ாறு சிறந்தநிலம் பண்பியக்கத்தால் வடிவுறும்போது அக் கைகோள் கைக்கிளைத்திணையாய்ப் பெருநிலைப்படும். பெருநிலையான கைக்கிளைத்திணைகள் வன்மையும் மென்மையும் உடையன. வன்மைக் கைக் கிளைத்தனம் தம் திணை யின் வல்லாதிக்கம் பெருகியதால் மென் கிளையைத்தாக்கி வாகைத்தனத்தை நிலைப்படுத்தியது. வெவ்வேரு ன பொருதற்போக்கு கைக்கிளைத்தினையில் உரிமையுற்றேர் அற்றேர் என்ற பகுப்பு வழக்குடையதாயிற்று உரிமையுடையவர்கள் "வேல்" என்ற கருவியைத் தம்கையிற்கொண்டுதிரிவர். கைக்கிளைத்திணையின்வல்லாதிக் தின் சின்னம் 'வேல்' என்பது தெளிவு. இதனை இறையனர் களவியல் உரையே மெய்ப்பிக்கும். வேல்தாங்கும் உரிமைக்கிளைஞரே இன்பியலி லும் பொருளியலிலும் சுதந்திரம் உடையவராவர். உரிமையற்ற கிளே ஞர்கள் அக்கிளைஞருக்குள் அடியோராயும், வினவலராயும் பொருந்தி உரிமையுடையோருடன் இணைத்து நீளவாழ முயல்வார். வேல் கருவி யின் ஆற்றலால் அக் கிளையின் காட்டு நாட்டகம்முழுவதும் அச்சமின் றித் திரிவர். அவ்வாறு திரிபவர் ஆயத்தார் என்று புலவோர் புகன் றுள்ளனர். ஆயம் - கிளைக்கூட்டம், ஆயத்தன் - ஒருவனுக்குட்பட்ட வன். ஒருவனுக்குட்பட்டவயிைனும்முயற்சியாளன். முயற்சிப் பொருள்" ஆக்கமான ஆயத்தரே முதற்கண் கூட்டத் திருமணம்புரிந்து காலப் போக்கில் இணைப்பு மணத்தையும் தம்முட் கொண்டனர்.
கைக்கிளைப் பரிணுமம்: கைக்கிளைத்திணை
கைக்கிளைப்பரிணம் வேறு, கைக்கிளையின் பரிணுமம்வேறு. இயற்
கையில் நின்றுந் திரிதல் கைக்கிளையின் பரிணமமாம். இதனையே நாம்
2

Page 16
ー10 一
கைக்கிளைத்திணை என்று சுட்டியதென்க. குறிஞ்சி சார்ந்த முல்லைச் காட்டு நாட்டில் மட்டும் கூட்டமாய் வேலோடு வேங்கையர் போற் திரிந்தவர்களுக்கு நானிலம் ஐந்நிலமாகப் புலப்படுத்தியதும், ஐந்நிலத் துக்குரிய வேலவராம் கைக்கிளைத் திணையர் கூட்ட மணத்திலிருந்து பிரிவு இணைத்திணையராய் நிற்றலையே இயற்கையின் நின்றுந் திரிதல் என்று பரிணுமாக சொன்னேம். பரிணுமநிலை உரிப்பொருளாய் உருப்படுவதுமுண்டு. இந்த உரிப்பொருளே ஐந்திணையாயும், அன்பின் ஐந்தி%ன யாயும் இயல்பில் மிகுகையில் அன்பின் ஐந்திணைக்கு ஒட்டியதாய எழுதிணைக்கு இறுவாயாகப் பெருந்திணை தொல்காப்பியராற் பேசப்
பட்டதென்க.
'இன்பமும் பொருளும் அறமும் என்றங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற் காமக் கூட்டம் காணுங் காலே மறையோர் தோத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே" என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை ஆரிய மணங்கள் எட்ட னுள் ஒன்றன கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறு வ த லே ஒர்க ஆரியமணம் எட்டனுள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசு ரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம் என்றும்,
**முன்னைய மூன்றுங் கைகிளைக் குறிப்பே' என்னும் நூற்பாவிற்கு,
இதற்கு முன்னின்ற அசுரமும், இராக்கதமும், 60)LéFTF(psÉ கைக்கிளையென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும்' என்றும்,
'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே" என்ற நூற்பாவிற்கு,
* பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வதம் என்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமென வும் கூறப்படும் என்றவாறு. களவியல் நூற்பாவின்படி ஆசிரியர் தமிழர் கைகோளாகிய கற்புக்குரிய களவொழுக்கத்தை ஆரிய மணமாகிய கந்தருவத்தோடு ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர் என்று கற்றேர் தேறல் வேண்டும். மேலும்;
1 முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்றிலம் பெறுமே' என்னும் நூற்பாவிற்கு,

- 11
மேற்கூறிய நடுவுண் ஐந்திணையுந் தமக்கு முதலாக அவற்றேடு பொருந்திவரும் கந்தருவ (இணைப்பு மண) மார்க்கம் ஐந்தும்கெடவரும் சிறப்பொடு பொருந்திய ஐ வகை நிலத்து பெறுதலின் அவை ஐந் தெனப்படும்" என்ற கோட்பாட்டாற்போலும் முல்லை, குறிஞ்சி, பாலை மருதம், நெய்தல்' அப்பன்னிரண்டுடன் ஒதலாயிற்று. இத்தகுவுரை நேரியதாகுமா? என்பதைக் கற்றேர் நன்கு ஆய்தல் வேண்டும். ஆரிய மணமுறையைத் தமிழ்முறையொடு கலத்தலில் பெருவிருப்புடையோரின் பொய்யுரை என்பது எமதெண்ணம். இதனை முன்னைய மூன்றுங் கைக் கிளைக்குறிப்பே""; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே" நூற்பா முறை பிறழக் கூறிய கூற்றே அதனைத் தெளிவிக்கும்.
களவியல்: முன்றுைபுணர்ச்சி.
களவின் இயற்கைத் தேர்வில் அமைந்த புணர்ச்சியே தெய்வப் புணர்ச்சியென்றும், முன்னுறுப்புணர்ச்சி என்றும் காட்டப்பட்டுள்ளன. இதில் 'முன்னுறுப்புணர்ச்சி' இணைக் குடும்பத்திற் தோன்றிய சொல் என்க. இவள் நலம் இவனலே முன்னுற எய்தப்பட்டமையாலும், இவன் நலம் இவளாளே முன்னுற எய்தப்பட்டமையானும் என்று அத் தொடர்க்குக் கருத்தமையும். இக்கருத்தாற் கூட்டத்தை விட்டு ஆண் பெண் நீங்குதற்கு “ஊழை” எண்ணுத எண்ணம் புலப்படுகிறது. கள வியலில் இயற்கைத் தேர்வுக்கு அடித்தளம் **நலம்" என்க. இந்நலம் பொறியால் யாத்த நலமாம். "உருவு நிறுத்த காமவாயில்’’ என்று தொல்காப்பியர் தெளிவாக்குவதால் புற நலமே பெரிதும் அமைந்த தென்பதாம். அந்நலமும் பக்க உருநலமாக வடிவுறலால் இணைப்பு மணம் கைக்கிளைத் திணை வழியாகத் தமிழகத்தில் தலைப்பட்டதென்க. அந்தக் கைக்கிளையின் வழிமுறையோ ஆண்பாற் கைக்கிளை பெண்பாற் கைக்கிளைக் கூற்றுக்களாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப் பட்டுள்ளன.
முன்னுறுபுணர்ச்சி மறையமை புணர்ச்சியாதல்
வெண்பாமாலைக் கைக்கிளைப்படலத்துக் கைக்கிளையின் கூற்று வகைத் திறனை உன்னுகையில் இணைக்குடும்பத்தின் முன்னுறுப்புணர்ச்சி ஒருதலைப் பக்கமானதென்பது தெளிவாம். இணைக்குடும்பமாதற்குக் கூட் டப்புணர்வு கொள்வர். இவன்பற்பனுாருயிரவர் கூர்வேல் இளைஞ ரோடு திரிதலன்றித் தனியன தல் இவன். பெரியணுதலால்; இங்ஙனம் இல்லாதார். இவனும் இளைஞரின் ஈங்கித் தானே யாயும், இவளும் ஆய மாமி கூட்டத்தில் நீங்கித் தானேயாய் இங்ஙனம் இணைவர். இந் நீர் மையான இணைவுகளைச் சான்ருேம் இவ்வாறு இயம்ப விரும்பாது * மறை ' என்றே கூறுதல் சாலப் பொருந்தும் என்பர். இதனை அக

Page 17
- 12 -
நானுற்றில் அறுபத்திரண்டாம் பாட்டிலே, "" பேயும் அறியா மறை யமை புணர்ச்சி' என்றும் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன் கண் களவு " மறை ' என்றும், அம்மறையின் இயல்பு, " போயும் அறியா" என்றுங் கூட்டிக்காட்டுவதிலிருந்து இணைக் குடும்பமாதற் முன்னுள்ள களவியல் முன்னுறு பெற்றியின் பேருல் விளைந்த குடும்ப முறைக்குப் பிழையன்று.
தனிக் கிளையின் ஆண் மக்களின் பெருக்க சுருக்கம் நிலைக்குத் தக்கவாறு பெண்மக்களைத் கிளைத்தனம் ஏற்றுப் புணர்வுற்று வாழ்ந்தது* அப்போது அந்த வேற்றுப் பெண்ணுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்த கிளைத் திணையோர் பெற்றதாய் வைத்த பெயரோடு அப்பிள்ளைக்குரிய தான அந்தக் கிளைப் பெயரையும் பிணைத்தே சுட்டி அழைக்கும் நிய தியையும் காலப்போக்கில் நிலைப்படுத்தல் கைவிடபட்டன. நிற்க;
தனிக்களவுக் குடும்பம் ; கூட்டத்திருமணம் .
தணிக்கைக்கிளையிற் கலந்த பெண் கிளையின் பொதுப்பெண்ணுக இருந்ததாலேயே அவளுக்குப் பிறந்தபிள்ளை தாய்க்குரியதாகவே கிளைக்கு யுரிமையாக இருக்கும் இயல்பு இயன்ற தென்க. இந்த இயல்பு வளர்ச்சிப் பாட்டில் ஒருவன் பல பெண் களு டன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் ஒருத்தியைக் குறித்தே அவளைத் தலையான இணைவளாக மனங்கொண்டிருந்தான். அவளும் பொது முறையிற் பல ஆடவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் அவ் இனவனையே தலையாய ஆடவணுக மனம் கொண்டிருந்தாள். இதனையே நாம் தனிக் களவு என்ருேம். இந்த வழக்கம் நாளடைவில் வலுப்பட்டுக் கூட்ட மணத்திலிருந்து இணைக்குடும்பம் பிறந்த தென்பர் ஆய்வாளர்.
கூட்டத்திருமணம் : இனமணம்.
கூட்டத்திலிருந்து பிறந்ததே இணைமணம், இந்த இணைமணம் பழந்தமிழர் மேற்கொண்ட உண்மையை "இணைவிழைச்சு எ ன் ற சொல்லே மெய்ப்பிக்கும். இந்த இணை மணம் பிரிவு இணைக்குடும்பம் பிரிவிலா இணைக் குடும்பம் என்ற இருதிறனுடையது. இதனை, முதலொடு புணர்ந்த யாழோர் மேன , தாவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே" (தொல்: கள 15) என்று தொல்காப்பியநூற்பா பிரிவு இணைக்குடும் பத்திறனை ஆன்ருேர் ஒர்வதோடு தனிக் கைக்கிளைத்திணையிற் தழுவிய கூட்டமணம் இணைமணமாகத் திசை திருப்பிய செய்தியையும் தெளி வாகச் சுட்டுவதாயும் அந்த தனிக் களவு வாழ்வும் கற்பு வாழ்வுக்குக் கால் கோள் உறுவதையும் தேர்க. கூட்ட மணம் இணைமணமான முறையை இன்னும் விரித்துக் கூறுவாம்.

س- 13 س--
ஒரு கிளையில் உள்ள இண்ைவனின் உருநலம் உரைநலம் எல்லாம் அவள் நெஞ்சமாய் அவள் நெஞ்சிற் தங்க, அந்தத் தங்கிய நெஞ்சம் தம் நெஞ்சிற் கொண்ட காமத்திற் கேற்ப வைத்துக் கொண்டு அவள் ஆயுங்கால்; அவ்வாறு ஆய்ந்த மறு சிறையில் - ஆயத்தில், பெண் அவ் ஆண்மகனைக் கலந்தணைதலுக்கு உரியவனுக்க வேண்டும் என்ற உறுதி *ற்று, அவ் உறுதியின் உந்தலால் வாய்விட்டுச் சொல்லுவாள். இந்நிலை வழிநிலைக்காட்சியாகும். இக்காட்சியின் பயன் முன்னுறு புணர்ச்சியாய்த் தலைப்படுகதிக் கொள்ளும். இதுவே கூட்டமணம் மறைமுகமாக இணை மணத்துக் சியல்பாகிறது. இதனைத் தொல்காப்பியம்,
காமச் கூட்டம் தணிமையிற் பொலிதன் தேைம தூதுவர் ஆதலும் உரித்தே ’’ (நூாற்பா - 28) என்ற நாற்பா மூலம் புலப்படுத்தியுள்ளது. காமக்கூட்டம் என்றது தலை முறைப் பெருந்திணையிலே துய்த்த காமத்தை, இளமை தீர் திறத்தாற் அடக்கமுடியாது சிறைப்பட்ட காமமாய்க்கூட்டமணத்தை அதாவது இந்தக் கூட்டத்தோர் குடும்பம் ' துணங்கை ஆடல்' மூலம் பெறும் ஆண் மகனின் வாய்மையிலாப் போக்கைக் கண்டு அவனை அகற்றி மனம் இயல்பாகவே கவரும் ஆண்மகனேடு ஆயம் அறியாது தனிமையான பொழியிடத்தே பொருந்தியிருந்து களவுப்புணர்வு பயிலு தலையே தனிமையிற் பொலிதலின் என்றும், "பொலிதல்" முறையோ இவனும் இணைவனில் நீங்கித் தானேயாய், இவளும் கிளையாயத் தின் நின்று நீங்கித் தானேயாய் இங்ங்ணம் இணைவிழைச்சில் இணைவர் என்பதாம், இங்கே " " தாமே தூதுவராதல் ' என்றதால் பாங்கன், பாங்கி என்றிடும் குடும்பத் திண்மைக்குரிய வாயில் நியமம் இல்லாத காலத் தமிழ் நிலத்துச் செய்தியாக நாம் இதனை நேரவேண்டும்.
கற்பியலில்: இணைவுறழ்வு. இணைவாழ்வு
உருவு நிறுத்த காமவாயிலால் உற்ற பிரிவிலா இணைக்குடும்பம் உடல் நலத்திற் கண்னுங் கருத்துமாக இருந்தது. அஞ்ஞான்று இருந்த குழந்தைகளுக்கும் தாய்க்கும் நோயும் வேறு நெருக்கடிகளும் ஏற்படா இயல்பிற் பெற்றேர்கள் தம் மக்களுக்குச் செய்தக் குடும்பக் கட்டுப் பாட்டினை இனிக் காண்பாம்.
"காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்தே"
என்ற இறையனர் களவிய நூற்பா நமக்கு அரண் செய்யும் இணைமணப்பின் இழிதகைமையை ஒருவன் இனிதுணர்ந்துதலே மகனத் தலைப்படுகின்றன். இந்தத் தலைப்படு அவனுக்கு இன்பியலிலும் பொருளி யலிலும் ஏக போக உரிமை வழங்கிறது. இதனை இறையனர் களவியல் உரையிற், ' குரவர்கள் இவனறியாமையே உரிமை (இன்புரிமை) இது

Page 18
ー 14ー
எனவும் இவன் யானையும் குதிரையும் இவ்வெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்து வைத்துத் தாம் வழங்கித் துய்ப்ப என்பதென்று குறிக்கப்பட்டுள்ளது காண்க. இந்தக் குறிப்பின்படி அந்தத் தலைவன் அவ் இன்பியல் பொருளியல் தம் வல்லாண்மைச் செயற்ப்படுத்த முனை கிருன் இந்த முனைப்புக்கு இறுக்கம் வேண்டும். இந்த இறுக்கதிற் தலை வன் ஈடுபடுகையிற் பெற்றேர்கள் இவனுக்கு ஏற்படுத்திய ஏற்பாடுகள் அவ்வுறவிலே தலைமகளை எய்தாத முன்னே தலைமகளைப் பெற்றுத் தலைமைத்தலைவனுக வேண்டும் உட்கோளைப் பெற்றேரால் பெறப்பட்ட இன்பியற் பெண்களாம் பரத்தையர்கள் "யாழும் குழலும் தண்ணுமை யும் முழவும் இயம்புப்; அப் பரத்தியர் பிரிவு நிகழுமாறு, என்று அவ் வுரை நமக்கு காட்டுகிறது. இந்த பிரிவால் இணைந்த பரத்தையரே காமக்கிழத்தியர் அல்லது இற்பரத்தையர் என்னும் பெயருடையதாய்த் தலைமகனேடு இணைந்திருந்து வாழ்க்கை செலுத்திய வரலாறு
'காமக் கிழத்தி மனயோ ளென்றிருவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் (தொல்: கற்: 5)
தொல்காப்பியர் வாக்கும் மேலும் அரணுகும்.
புறநானூற்றில் இதற்கொரு செய்தி கிடைத்துளது. வையாவி நாட்டை பெரும் பேகன் என்ற வேந்தன் ஆட்சி புரிந்தான். அவன் நல்லூர்ப் பரத்தையோடு பூண்ட புறத் தொழுக்கம் வலுப்பட்டால் தன் தலைமகளாம் கண்ணகியைக் கைவிட்டான். அக்கண்ணகியார் பொருட்டு பாடி புலவோர்பலர்பரிசில் முறையாக நின்ற செய்தியே அச் செய்தி of 68tes
இறுவுரை: w
இணைக் குடும்பத்தால் மரு மக்க ள் தாயம் உண்டாயிற்று. **தாயத்தின் அடைய** (தொ பொ, 25) என்பதால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னே கமிழ் நாட்டில் அச்சொல் வழக்கில் உள்ளது. இணைப்பு மணவிளைவால் “வரைவின் மகளிர் ' மலிந்தனர். இது பெண் சமுக நிலையாம் இனி, ஆண் சமூக நிலையில் ஆண் 'பெண் வழிச்சேறல் ஆகவும் அமைந்து வாழ்ந்தது முண்டு. இவ்வாரு?ன நிலையில் ஆண்களுக்குக் பெண்களும் சிறுபான்மையாகவே தமிழ் நிலத்தில் வாழ்ந்தார்களென்க: ஆனல்
"கிழவன் கேட்புலம் படரின் இழைஅணிந்து புன்றலை மடப்பிடி பரிசி லாகப் பெண்டிருந் தம்பதம் கொடுக்கும் வன்புகழ்க் கண்டீரக் கோன் . (புறம் 151) என்றதும்,

- 15
நின்னயந் துறைநர்க்கும் நீந்நயருந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் என்னேடுஞ் சூழாது நீயும் எல்லோருக்குங் கொடுமதி மனைகிழ வோயே (புறம் 193(
என்றதும் ஆண் அகத்தில் இல்லாத நேரத்திலும் வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துத் தன்விருப்பம்போலக் கொடுக்கும் நிலைமை இருந் ததும் காணலாம். இஃது எல்லாம் ஒருவன் ஒருத்தி வாழ்வின் பண்பும் பயனுமாக நாம் தேறல் வேண்டும்.
பிரிவிலா இணைமணக் குடும்பத்தில் நிலை பெற்ற பழந்தமிழர் பிரியேன், பிரிந்தால் தரியேன் என்ற கோட்பாட்டில் களவு வழிக்கற் பில் நிலைப்பதற்குச் சமுதாயத்தில் பல இன்னல்கள் இருந்தன. இதனை, ‘போரவைக் கோப்பெருநற்கிள்ளி பாடல் புறநானூறு எண்பத்து மூன் மும் பாடல் அவ் இன்னல்களைத் தெளிவுபடுத்துகிறது. அப்புற
TLG)-
"அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுகல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்க லவைநா னுவலே என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
9e(U5U IT gfb LI L- Ir 2 g,5 frá
இருபாற் பட்டவிம் மைய லூரே (புற நா: 83)
இப்பாடல் கைக்கிளைத் திணையாம். துறை பழிச்சுதல் இதனைப் பெருங்கோழி நாய்கன் மகளாகிய நக்கண்ணையார் பாடியது 'அடியின் கண் புணைந்த வீரக்கழலினையும் மைபோன்ற கருந்தாடியி "யுமுடைய இளையோன் பொருட்டு எனது கைவளை என்னைக் கைவிடுதலால், யான் யாயை அஞ்சுவேன், அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவு தற்கு அவையின்கண் உள்ளாரை உன்னி நாணுவேன் , எந்நாளும் யாயே பாதல் அவையே யாதல் ஒரு கூற்றிற் படாதாகியாயும் - (தாயும் அவையுமாகி இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தையுடைய ஊர் என்னைப் போல் மிக்க நடுக்க முறுவதாக என்றவாறு, இதனை இன்னும் விளக்க மாக இயம்பின் ஒருவனேடு ஒருத்தி கொள்ளும் வேதனைக் குரல் நன்கு நமக்கும் கேட்கிறன்ருே யாயில்லையா யின் வளை கழலுதற் க ஞ் ச வேண்டா, அவையில் உள்ள உயர்வோர் இல்லையாயின் முயங்குதற் சஞ்சவேண்டாம் என்று சுருக்கமாக அக்கருத்தை உணர்க. சான்றேர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத்தால் கூட்டிவைக்க வேண்டியவர்கள் அவ்வாருற்ருதுவிடலாம் நாமே நமது மனத்தைத்திருப்பிமுயலின் நாண் இழந்து வாழ்வதா? என்பதாகியமையலில் மிகுதல் பெரும் இரங்கலுக்

Page 19
- 6 -
குரியதாகும். அவளது புறத்தோடு அகம் அமைதலால் இதனை அகப்புறம் என்றும் இயம்பலாம் இதன்கண் கையணற் காளையின் நிலை உயர்ந் தோர் நிலை அவள் நிலை எல்லாம் தொகுத்து இப்புறப்பாடலை எண் ணல் வேண்டும் என்க. அன்பின் ஐந்திணை வாழ்வு எளிதானதொன் றன்று. இப்புறப்பாடல் பெண்பாற் கைக்கிளைக் கூற்முகக் கொள்ள வேண்டும். ஆமூர்மல்லன் புரியும் மற்போரைப் பலதடைவை கண்ணுற் றதாய் அவள்காமம் ஒருதலைக் காமமாயிற்று. இவ் உண்மையைப் புறம் எண்பத்தைந்தாம் பாடல் விளக்கும். இவளின் கைக்கிளைத்தலைவன் பெயர். கோப்பெருநற்கிள்ளியாம்
இப்பாடல் உருபு நிறுத்த காமவாயில் புலனுகிறது. ஐந்திணைக் கும் அன்பின் ஐந்திணைக்கும் இடையில் தமிழகத்தின் நிலை பெறப்படு கிறது. இணைக்குடும்ப முதிர்வில் இணைப்பெண் அச்சம் நாணம் உடை யவளாய் ஒழுகிய பெற்றியும் விளக்கமாகிறது. "ஐயர் யாத்தனர் கரணம் என்ப** தொல்காப்பிய நூற்பா உண்மையும் ஒம்பக் கூடியதாகவும் இருக்கிறது. இவ்வாறு இயம்பியஅகப்புற இறுபுரையை நல்லோர் மேலும் சிந்திப்பாராக.

கைக்கிளேப் படலம்

Page 20

கைக்கிளை ப்படலம் (ஆண்பா ற் கூற்று)
நூற்பா
காட்சி யையந் துணிவே யுட்கோள் பயந்தோர்ப் பழிச்ச னலம் பாராட்டல் நயப்புற் றிரங்கல் புணரா விரக்கம் வெளிப்பட விரத்த லெனவில் வொன்பதும் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.
என் - னின் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை யாமாறு உணர்த் துதல் நுதலிற்று.
இ-ள்: காட்சி முதலாக வெளிப்படவிருத்தல் ஈருகச் சொல்லப்பட்ட ஒன்பதும் ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையாம்.
அவற்றுள்:-
காட்சி
சுரும்பிவர் பூம்யொழிற் சுடர்வேற் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று, இ - ள் வண்டு பரக்கும் பூவினையுடைய சோலையிடத்து ஒளிவேற் காளே. சுறுத்த பெருத்த கண்ணினையுடையாளைக் கண்டு விரும்பியது எ - று.
(மருட்பா) வ - று. கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் பெரும்பனத்தோட் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் கண்டாலும் களித்தவெங் கண்ணே.
காண்டலும் களித்த எம் கண்ணே காம வாயிலாக உருவமும் ஒன்ருய் அமைதலில் கண்கள் வண்டுகளாகவும், சிவந்தவாய் தளிராகவும், அரும்பை ஒத்த மெல்லிய முலை பூங்கொத்தாகவும், பெரிய தோள் மூங்கிலாகவும் மலிந்த பூங்கொடி என்று வியத்து காட் இப் பெண் இங்கே சுட்டப்பட்டுளது. சுடர்வேற்காளை கைக்கிளைத்திணை உரிமையுடைய ஆடவனுதலின் கிளை உரிமைச்சின்னமாம் வேல் வியந்து சுட்டப்பட்டதும், கருந்தடங் கண்ணி என்று அவளின் வடிவ உருவில் கண் சிறப்புற வியந்து சுட்டப்பட்டதும், நோக்கின், உருவு நிறுத்த காம வாயிற் பெண்ணின் புறவழகு ஆணுற் பெரிதும் கவரப்பட்டதாமென்க. இதனுல் இக்காட்சி, ஆண்டாற் கைக்கிளைக்குரியதாயிற்று என்று ங்

Page 21
839 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
கொள்க. சாட்சிக்குரிய பெண் வெறுமனே பெரிதுப் உருவநலம் புறத் தாற் சிறந்ததுபோல உரைக்கப்பட்டதொழிய அகத்தாற் சிறக்காத வள் ஆதலின் பெண்தகை பொலிந்த' என்ருர். எனவே காட்சிப் பெண் காமஞ்சாலா இளைமையோள் என்பது பெற்ரும். 'காண்ட லும் களித்த எம் கண்ணே ' என்று உள் உடலான மனம் குறியாது வெளியுடலான உடம்பு உருவின் கண் குறித்தமையின் உள்ளத்தில் அசைவு அமையாத காட்சி என்பதும் பெற்ரும். இதிலிருந்து அன்பின் ஐந்திணைக்கு அமையாத கைக்கிளைத்திணைக்கு அமைந்த காட்சியாகவே இதனை நாம் கொளல் வேண்டும். எனவே இஃது அகப்புறமாயிற்று. அதாவது இணைக்குடும்பக் காட்சியாய் அமையும் என்க
இனி; * சுரும்பிவர் பூம்பொழில்' என்றதில் பூம்பொழில் 'அரும்பிவர் ** என்றதால் காட்சி நிகழும் இடம் குறி ஞ் சி சார்ந்த முல்லை நிலம் என்பது பெற்ரும். இதல்ை காட்சித்திணையன் பொருதலில் வாகைபெற்ற கைக்கிளைத்திணையணுகும் என்பதற்கு ஒரு குறிப்பாயிற்று இன்னும்" சுடர்வேற் காளை என்றதால் காட்சித் தலைவன் திரிந்த வன் னிலமாகிய முல்லைக்குரிய, பாலைத் தலைவன் என்பதும் பெற்ரும. தலை மக்கள் பெயரில் காளை என்பது பாலை நிலத்துக்குரியதென்றும் காண்க. பாலை முல்லையிலும் திரிந்த நிலப்பகுதியில் வாழும் பாலை மக்களான மறவர் குல ஆண்மக்களையே காளை என்ற சொல் குறிக்கும். இதிலும் இக்காளை திரியா முல்லை நில மக்களின் தலைவர்களால் மறத் தலை மைக்கு ஏற்றுக்கொண்ட வீரமறவனுதலின் அவன். 'சுடர் வேற்காளை" எனப்பட்டதென்க. 'கருந்தடங் கண்ணி என்றதால் காட்சிப்பெண் திரியாக் குறிஞ்சிப் பெண் என்பதும் பெற்ரும். குறிஞ்சிப் பெண்ணே அதிக் மாகக கண் இமைத்தல் இன்றி இருப்பளென்க. பாலை நிலத்தலை வனுக்கும், குறிஞ்சி நிலப் பெண்ணுக்கும் க ட்சி நிகழ்ந்ததாலின் அக மாகாது அக புறமாயிற்று, இதனுலேயே "நயப்புற்றிரங்கல், புணரா இரக்கம் வெளிப்பட இருத்தல் போன்றவை கைக்கிளைத்திணையில் ஆண்பால் கைக்கிளைக் கூற்றில் பெருந்தின என்க. தலைவியைக் கண்ட தெனது 'கண்டு நயந்தது ' என்று காட்சிப்பொருளாக அவளைப் புகழ் தந்ததால் ஐந்திணையாகாத ஐந்நிலமாயிற்றென்க
ஐயம் கொளு: கன்னாவில் தோளான் கண்டபின் அவளை
இன்னளென் றுணரான் ஐயமுற் றன்று. இ - ள் உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினையுடையான் தரிசித்த பின் அவளே இன்னதன்மையளென்று அறியான் ஐயப்பட்டது எ- ற.

கைக்கிளைப் படலம் 840
வ-று: தாமரைமேல் வைகிய தையல்கொல் தாழ்தளிரிற் காமருவும் வானுேர்கள் காதலிகொல் -தேமொழி மையமர் உண்கண் மடந்தைகண்
ஐயம் ஒழியா தாழுமென் நெஞ்சே.
ஐயம் - ஒன்றில் துணிவு பெருது பலதலையாய உணர்வு. இவள் திருமகளோ, வானவர் மகளோ என்றும் மடந்தையிடத்து என் நெஞ்சம் ஐயப்பாடு நீங்காமல் அழுந்தா நின்றது என்று தலைவன் நிலைகொளல் ஐயமாம். "கல்நவில் தோளான்' என்று ஐயத்திற்கு உரிய தலைவன் சுட்டியதால் குறிஞ்சிசார்ந்த பாலைநிலத்தவனென்க, ஏனெனில்; ஈட்டி, வில் என்பன வற்றை மிகுதியாக உணவுப் பொருள் நோக்கிற் திரிந்த குறிஞ்சிநிலப் பாலைமக்கள் எய்யும் வாய்ப்புப் பெரிதாய் அமைதலால் அவர்களின் தோள் "கல்’ என்று சொல்லும் அளவுக்குத் திண்மைதிறனில் மிகுதியாயிற்று. 'தாமரைமேல் வைகிய தையல்கொல்' என்றதால் முல்லை சார்ந்த மருதநிலம் என்ற வேற்றுநிலம் பெற்ரும் , "தாழ்தளி ரின் காமருவும் வானேர்கள் காதலி கொல்' என்றதால் முல் லைசார்ந்த உயர் குறிஞ்சி நிலவிடம் பெற்ரும். இவ்விரு நிலங்களும் காலத்தாற் றிரியாக நிலங்கள் என்க. திரிந்த நிலத்து முல்லைப் பாலையானனுலும் காளைகண்டதால் ஐயம் திரியா நிலத்திற்கானது நேரிதே.
துணிவு.
கொளு: மாநிலத் தியலு மாத ராமெனத்
தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று.
இ - ள் பெரிய பூமியிடத்து நடக்கும் காதலினையுடையார் இவரெனச் சொல்லித் தூய்தான பூமாலையுடையாளத் தெளித்து சொல் (லியது. எ - று வ - று திருநுதல் வேரரும்புந் தேங்கோதை sa TGib
இருநிலஞ் சேவடியுந் தோயும் - அவிபரத்த போகித ழுண்கணு மிமைக்கும் ஆகும் மற்றிவஸ் அகலிடத் தணங்கே
'தூமலர்க் கோதை" என்று காட்சியிற் கண்டு நயந்து பெண் னிடத்து இன்னவள் என்று உணராத தலைவன் துணிவின் முனைப்பில் மாநிலத்தியலும் மாதராம் என்பதை உணர்த்துகிருன். இதனுல் இவள் பிரிவிலா இணைக்குடும்பத்திற்குரிய பரத்தமைபற்ருத ஒருமைத்தனத் தவன் என்பது பெற்ரும். பிரிவு இ ைக்குடும்பம் பிரிவிலா இணைக் குடும்ப மாய் மறுமலர்ச்சி பெறும் பெண்ணனப் பெற்றியள் இத்தலைவி என் பதை மேலும் குறிப்பிட விரும்பிய புலவர் அவளை மாநிலத்தியலும் மாதராமெனக் குறிப்பிட்டுள்ளார். பொருப்பைச் சார்ந்த நிலவுல த்திற்கும் இடையே அமைந்த தட்ப வெப்ப இடையீட்டின் ஏற்றத்

Page 22
841 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
தாழ்வால் அவ்வப்பகுதிகளின் மக்களின் அமைந்த உடல்இயற் கூறுகளின் வேற்றுமையான வெளிப்பாடுகளைப் வெளிப்படுத்தல் இயல்பு. இதைக் கொண்டு மலையுலகப் பெண்ணு நிலவுலகப் பெண்ணு என்பதை ஒரளவு அறிவுடைய தலைமக்கள் முடிவாக்கலாம். புவியிற் காரணியத்தையே 'துணிவு’ என்ற துறைப்பகுதியாற் தமிழான்றேர் வரலாறுச் செய்யுட் பகுதியிற் புலப்படுத்தியுள்ளனர் என்க. அஃதாவது நுதல் வியர்வை முகிழ்தல், மாலை வாடுதல், கால்களில் மண் படிதல், கண்ணிமைகள் அடிக்கடி இமைத்தல் ஆகிய இவைகள் நிலத்தின் பெளதிகத் தாக்கங்கள் என்க. இதில் வியர்தல், மலர்வாடல் என்ப காலப்பொருள் ஒட்டியது? மண் படிதல் கண் இமைத்தல் நிலப்பொருள் ஒட்டியது என்று தெளிக’ துணிவுக்குரிய ஏதுக்களைத் தொல்காப்பியமும்.
வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்ற அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப"
- தொல்: பொரு கள 4 என்று எடுத்துக் காட்டுவதையும் ஒர்க.
உட்கோள்
கொளு; இணரார் கோதையென் நெஞ்சத் திருந்தும்
உணரள் என்னையென் உட்கொண் டன்று.
இ - ன்: கொத்து நிறைந்த மாலையினையுடையாள் என் மனத்திலே இருந் தும் என்னை அறியாளென உள்ளத்திலே தலைவன் கைக்கொண்
tடது. எ - ற வ - று கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெருந்தோள் திருநுதலாள் - அவ்வாயில் அஞ்சொல் மாரியெய் தவியாள நெஞ்சம் பொத்தி நிறைகடும் நெருப்பே.
உள் + கோள் உட்கோள். உள் - உள்ள மாம். கே ள் - கொள் ளுகை. எனவே உள்ளத்தாற் குறித்துக் கொள்ளப்பட்டது எது? அதுவே கொள்கையாம் என்பது சொற்பொருளாகும். உள்ளத்தாற் குறித்துக் கொள்ளப்பட்டதெது? தலைவி தன் நெஞ்சத்திருந்தும் தன்னை அறிந்தி லள்’’ எனக் கருதியதாம். அஃதாவது தனது ஒருமை நெறியினை ஒர்ந்து மதித்தவள் எனது ஒருமை நெறியினை ஒர்ந்து மதியாதுதன் இயல்பை மிகுதியாய் வியந்து எண்ணி யளாவள் என்ற கருத்து குறிப்பெச்சமாம். இஃது இணைக்குடும்பத்தின் குண இயல்புகளில் ஒன்ரும், மடம் என்ற குணம் சிறக்காத இயல்பும் இதனுற் பெறப்படு

கைக்கிளைப் படலம் 842
கிறது. இதனை, 'நெஞ்சம் பொத்தி நிறை சுடும் நெருப்பு, அவ்வாயில் அஞ்சொல் மாரிபெய்து அவியாள்' என்பதால் அறியலாம். இஃது தலைவி ஏமம் சாலா இடும் பை எய்தியதைச் சுட்டாநின்றது. ‘செவ் வாய்ப் பெருந்தோள் திருநுதலாள் " என்பது உருவு நிறுத்த காமவா யில் பெற்ரும். ‘மனத்திருந்தும் என்பது ஆண் அவாவிய பெண்மையா தலின் ஆண்பாற் கைக்கிளையாயிற்று. இக் கைக்கிளையும் கவ்வை பெருகக் கரந்து' என்றதால் அக மாகாது அகப்புறமாயிற்று.
பயந்தோர்ப் பழிச்சல்.
கொளு; இவட்பயந் தெடுத்தோர் வாழியர் நெடிதென
அவட்பயந் தோரை ஆணுது புகழ்ந்தன்று.
இ - று: இவளைப் பெற்றெடுத்தோர் பெரிதும் வாழ்வாரக வெனச் சொல்லி அவளைப் பெற்ருேரை அமையாது புகழ்ந்தது எ~று.
Guー DI கல்லருவி ஆடிக் கருங்களிறு காரதிரும் மல்லலஞ் சாரல் மயிலன்ன - சில்வளப் பலவொலி கூந்தலைப் பயந்தோர் நிலவரை மலிய நீடுவா ழியரே.
பயத்தோர் - பெற்றேர். பழிச்சல் - புகழ்தல். எனவே பெற் றேரைப் புகழ்தல் "பயந்தோர் பழிச்சலாம். பழிச்சலாவது: "நிலவரை மலிய நீடுவாழியரோ 4 ன்பது. சில்வளைப்ப் பலவொலி கூந்தலை" என்றது உட்கோளுக்குரியதாய்ப் பழிச்சலுக்கு நிமித்தமான கண்ட பெண்ண்ைக் குறித்தது. இதிற் சில்வளை என்றதால் காமக் குறிப்பு சிறக் காத உடல்வளர்ச்சி பெற்றவள் என்பதாம். பலவொலி கூந்தல் என்று ஆகு பெயராக்கிக் காமம் புணர்புக்குரிய மெய் வளப்பம் உடைவள் என்பதும் பெற்ரும் அவளின் அந்த மெய்யின் மென்மைத்தன்மை மயில் போன்றதாதலின் ‘மயிலன்ன" என்ருன் தலைவன். அஃது இஃணவில் மெய்யுறும் வாய்ப்பால் பெற்ற தென்க. இவள் மலைநிலைப் பெண் என்பார் "கல்லருவி ஆடிக் கருங்களிறு கார்அதிரும் மல்லலஞ் சாரல் ம யி ல் அன்ன" என்றிடும் இத் தொடரில் களிறு கார்போல அதிர்ந்தாலும் சாரல் மயில் அதிலே மயங்காது தனக்குரியதான இயல்புத்தன்மையில் இருந்தமை போலத் தலைவியும் தலைவன் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழ்த்தாமல் தன்னியல்புக்குரியதான கா.சியில் நின்ருள் என்றுணர்க. இப் பயந்தோர் பழிச்சல் உருவு நிறுத்த காமவாயிலுக்குரியவளாகப் பெற்ருேர் பயந்தமை குறித்துக் காமம் அகமுகப்படாமல் புறநிலைப் பட்டமை அகப்புறமாம்

Page 23
443 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
நலம் பாராட்டில்.
கொளு; அழிபடர் எவ்வங் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று,
இ - ள்: மிக்குநடக்கும் விதனஞ் சிறக்க, தெரிந்த ஆபரணத்தினை யுடையாள் தன்குற்றந் தீர்ந்த அழகிய நலத்தைக் கொண்டா (டியது. எ - று. வ - று அம்மென் கிளவி கிளிபயில ஆயிழை
கொம்மை' வரிமுலை கோங்கரும்ப - இம்மலை நறும்பூஞ் சால் ஆங்கண் குறுஞ்சுனை ஸ்லர்ந்தன தடம்பெருங் கண்ணே.
நலம் - அழகு. ஈண்டு காட்சிப்பட்ட பெண்ணின் வடிவ அழகைக் குறிப்பதாகும். அந்த நலம், அழகு இலக்கணத்திற்குரிய எவ்விதமான சிறு குற்றமுமில்லாத சிறந்த வடிவ ழ கா த லி ன் அந்த நலம், "பழிதீர் நன்னலம்’ எனப்பட்ட தென்க. இந் நலத்திலே தன்னகத்தை ஆழப் புதைதவள் ஆதலின் தன்னழகு விஞ்சவே பிறர்நலத்தை விரைந்து கணிக்கும் கண்ணியத்தை இழந்தவளாகிருள், சுடர் வேற் காளை, மிக்கு நடக்கும் காமத் துன்பம் மேலும் பெருகா நின்றவன் ஆயினன் என்பார் 'அழிபடர் எவ்வம் கூர ஆயிழை' என்ருர், பெண் தன்னழகு, பண்பு என்பனவற்றில் தலைவனை மறந்தது தன்னைத்தானே வியந்து அவைகளில் மூழ்குதல் அடங்காமை என்ற குற்றத்தின் பாற்படும், படவே காமம் ஒத்தாகாது ஒருபக்கம் சாய்ந்து கைக்கிளைத்திணையாய்விடும் என்க பாராட்டல் - கொண்டாடல் என்க. அதாவது புறத்தொடர்புடன் இயைத்துச் சொல்லுதலாம். சொல்லுக்கு - கிளிமொழி: முலைக்குக் கோங்கரும்பு; கண்ணுக்கு - குவளை என்று இங்ங்ணம் தலைவியைக் கண்ட இடச்சூழலோடு கொண்டு உரைத்தலாம். இவ்வாறு கொண்டு ரைக்குபோது கிளவி - கிளிபயில்: முலை - கோங்கு அரும்ப சுனை - கண்ணரும்ப என்று ஒப்பின்மையாக - உவமையிலும் உவமேயாம் (பொருள்) சிறந்ததாகக் கூறல் பாராட்டலாகும். இது நலம் பாராட்ட லின் விளைவென்க.
நயப் புற்றிரங்கல்.
கொளு கொய்தழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று இ - ள் கொய்தழையான் அணிந்த அல்குலையுடையாள் தன்புணர்ச்சி யை விரும்பிப் பொருந்துதற்கு அருமையான் மிகவும் (புகழ்ந்தது எ - று -

கைக்கிளைப் படலம் 444
வ - று: பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவற் பேதை - திருமுலை புல்லும் பொறியி லேனுழை நில்லா தோடுமென் நிறையி னெஞ்சே.
நயப்பு - விரும்புதல் - சேர்க்கைக்கு விரும் பி இரங்கலாம்: விரும் பி ய சேர்கையினலே இரங்குதலைக்  ெக |ா ள் ஞ த ல் என்றவாறு. இரங்கல் ஈண்டு அருமையை இறப்பப் புகழ்தலாம். விரும்புதல் சேர்க்கையாம் 'அல்குல் கூட்டம் வேண்டி எய்துதல்" என்க. உட்கோளில் நெஞ்சம் பொத்தி நிறை உடையனகிய கைக்கிளைத் திணைத் தலைவன் நயப்புற்று அல்குல் கூட்டம் பெருமை நோக்கி இரங் கல் உடையனய் மிகுதலின் அவன் நிறையில்நெஞ்சனய் நிலைப்பட்டான். ஒருகால் நிறையுடையனயும் மறுகால் நிறையிலனயினும் நிற்றலால் இக் கைக்கிளை ஐந்நிலப்பற்றிய இணைக்குடும்பச் செய்திக்குரிய தென்பது புலப்படுகின்றது. பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க் கருமழைக் கண் வெண்முறுவற் பேதை என்று முரணணி தோன்ற உருவுறுத் தல் பெறுதலால் கைக்கிளைத்திணைக் காமவாயில் ஒத்த காமமன்று என்பது தெளிவாகின்றது. "திருமுலை புல்லும் பொறியிலேன் உழைநில்லது ஒடும் என்நிறையில் நெஞ்சு" என்பது இரங்கல் உரையாம். தலைவியின் புணர்ச்சியின்பத்தைப் பெரிதும் விரும்பிய தலைவன் செல்லெதிர் பெரு மையால் அவளைப் பெரிதும் புகழ்ந்து நயப்புற்று இன்புரு:து இரங்கல் உறுதலால் குறிஞ்சியும் நெய்தலும் தம்முன் மயங்கியவாழும். இது மிக்க காமத்து மாருகாது இயன்றதிறன் இயம்பியவாரும்.
புணராஇரக்கம்.
கொளு: உணரா எவ்வம் பெருக ஒளியிழைப்
புணரா இரக்கமொகி புலம்புதர வைகின்று
இ - ள் பிற ரறியாத துக்கம்மிகச் சுடர்விடும் ஆபரணத்தையுடையாளை மணவாத விதனத்தோடே தனிமையுறத் தங்கியது எ - று
வ - ள் இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம் புணராமற் பூசல் கரவும் - உணராது தண்டா விழுப்படர் நலியவும் உண்டால் என்னுயிர் ஒம்புதற் கரிதே,
தலைவி தன்னை அறிந்திலள் எனக் கருதிய கைக்கிளைத் தலைவன் எவ்வகையிலேனும் கிளைமகளைத் தனக்குரிய இ ன் ப இணைமகளாக்க வேண்டும் என உட்கோளால் உள்ளுறுதி கொண்டு தலைவியின் தாய் தந்தையரை வாழ்த்தியும, அத்தலைவி அழகினைப் பாராட்டியும், பார்க் குருன். இவைகளில் தலைவியின் சொல்லெதிர் பெருமையாற் புணர்ச்சி

Page 24
845 புறப் பெரருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
யின்பத்திலே பெரிதும் அவாக் கொண்டு இயல்பு மிகுந்த புகழ்ச் சிகளை மேலும் புகல்கிருன், புகன்றும் கிளைமகள் தம் இதயத்தைத் தளர்த்தினள் இல்லை. இதல்ை பேதை முலைபுல்லும் பொறியிலேன் என்று இரங்குதல் கொண்டான். இவ்வாறு வேட்கையால் இரங்கியவன் ஈண்டு புணர்ச்சி பெருமையால் உண்டான இரக்கத்திற் தாழ்கிருன் என்க. அஃதாவது என்னுடைய உயிர் "என் உயிர் பூசல் தரவும், படர் நலியவும் இப்பொழுது பெரிதும் மெலிந்து சிறிதே உளதாகின் றது. இனி அ வ் வுயிர் உளதாம்படி பாதுகாத்தல் எனக்கியலாத தொன்றம்" இதில் ‘பூசல் தரவும்’ என்றது கிளைஞர்கள் இவனின் இணைவிழைச்சு இனிதுருது தனிமைப்பட்டதை இழிவுபடுதலாம். இப் பழிப்புரையானது களவொழுக்கத்தின்பாற்படாது அமைதலால் வெளிப் படையாகவேனும் இணைமகளை இயையும் இணைக்குடும்பச் செய்கைத் தோற்றமாதலைக் குறிப்பாய் அமைதல் காண்க. இது “தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம்' கூறியதாயிற்று.
வெளிப்பட இரத்தல் கொளு; அந்தழை அல்குல் அணிநலம் புணரா
வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று இ- ள்: அழகிய தழையணிந்த அல்குலினையுடையாள்தன் நல்ல நலத்தைக் கூடாத வெய்ய வருத்தம் மிகத் தோன்ற இரந்தது எ - று.
6-Oft உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந்தன்ன
கரவருங் காமங் கனற்ற . இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிழ்நகை வெள் வளை நல்காள் விடுமென் உயிரே
கிளேமகளின் கூட்டம் கூடாமையால் துயர்மிக்கு அவளை வெளிப் பட இரந்தது வெளிப்பட இரத்தலாம். வெளிப்படலாவது புணரா வெந்துயரை புலப்படுத்துவதென்க. இஃது ஏற மடற்றிறமாகும். தலைவியை நேரே வெளிப்பட இரத்தல் செய்யாது நாணத்தால் ஏறிய மடற்றிறன் உண்டு. இஃது அவ்வாறின்றி நாணம் அழியப் பெருகும் புணராத வெந்துயரால் மடலேருது வெளிப்பட இரத்தல் புரிதலாம். பெருந்திணையாக இருந்த ஆதித் தமிழ்மக்கள் அத்திணைநிலையைக் கடந்து கைக்கிளைத்திணைக்கு வந்தபோது கூட்ட மணக் குடும்பமாகவே இருந் தனர். இம்மணக் குடும்பம் உருவாகும்போது ஆண் பெண்ணைப்பெறும் பெற்றியில் இறுதி நிலையாக வெளிப்பட இரத்தல் புரியும். இதனற் கைக்கிளேத்திணைக் காலத்துத் தமிழ்மக்களின் இன்பியற் கோட்பாட் டில் பெண்ணினத்தின் இறுக்கம் புலனுகும். அவ ன் இரத்தலாவது

கைக்கிளைப்படலம் 846
யான் காமம் கனற்றலாலே இவளை இரத்தற்ருெழிலை மேற்கொள்ளா நிற்பவும், வெள்வளையாள் அருளாள் ஆகலின், என்னுடைய உயிர் இவ்யாக்கையை விட்டுப்போதல் உறுதியானது' என்பதாம். 'முள் ளெயிறு இலங்கு முகிழ்நகை வெள்வளை நல்காள்' எ ன் பதிலிருந்து இணைமகள் வாழ்க்கைத் துணைமகளாக மாறும் குடும் பத் தோற்ற வளர்ச்சியின் திருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. புணரா வெந்துயர்ப் பெருக்கத்தைப் புலவர் 'உரவொவி முந்நீர் உலாய் நிமிர்ந்தன்ன' என்று அணிப்படுத்திக் காட்டியுள்ளார். வெளிப்படல் - க ரவு அ ரு காமம் கனற்ற" என்பது சுாட்டும். இரத்தல்: இரவு எதிர என்பதா லும் அதன் பயனை ‘வெல்வளை நல்காள்' என்று அவள் திறனயும். ‘விடுமென் உயிர்' என்று அவன் திறனயும் புலவர் பகுத்துக் காட்டி யுள்ளார். இதில் பெண்நிலை கட்டுடையதாயும், ஆண்நிலை கட்டற்ற தாயும் தமிழ் நிலம் பெற்றதன் சிறப்பைத் தெரிவிக்கவே ஆண்பாற்
கூற்றுக் கைக்கிளையை ஐயனரிதனுர் முதற்கண் எடுத்தார்.
ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை முற்றிற்று.
(பெண்பாற் கூற்று) நூற்பா.
காண்ட நயத்தல் உட்கோள் மெலிதல் மெலிவெண்டு வைகல் காண்டல் வலித்தல் பகமுனி வுரைத்தல் இரவுநீடு பருவரல் கனவின் அரற்றல் நெஞ்சொடு மெலிதல் பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும். என்னையெனின், பெண்பாற் கூற்றுக் கைக்கிளையாமாறு உணர்த் துதல் நுதலிற்று. அஃதாவது தன்பாற் காதல் கொள்ளாத தலைவன் ஒரு வனைத் தலைவி விரும்பி கூறுதல்,
இ - ள் காண்டல் முதலாக நெஞ்சொடு மெலிதல் ஈருகச் சொல் லப்பட்ட பத்தும் பெண்பாற் கூற்றுக் கைக் கிளை யாமே அவற்றுள்:-
காண்டல்
கொளு தோம்பாய் தெரியல் விடலையைத் திருருதற்
காம்பேர் தோழி கண்டுசோர்ந் தன்று, - ள் மதுப்பொழியும் மாலையினையுடைய தலைவனை அழகிய நுதலி%னயும் மூங்கில் போன்ற தோளினையும் உடையாள் நோக்கி மெலிந்தது எ - று.

Page 25
847 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
வ - று கடைநின்று காமம் நலியக் கலங்கி
இடைநின்ற வூாலர் தூற்றப் - புடைநின்ற எற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண்ட னென்யான் கண்டவறே.
பெண்பாற் கைக்கிளைத்திணையில் காண்டாலுக்குரிய தலைவன் 'தேம்பாய் தெரியல் விடலை' என்று குறிக்கப்பட்டுள்ளது எனவே, "விடலை" பாலைநிலத் தலைமக்கள் பெயர்களில் ஒன்று. பாலை நிலத் திலும் குறிஞ்சி திரிந் நிலப்பகுதிக்கே உரிய எயினர் குலமக்களின் தலைமக்களின் தலைமகனுக்கே அப்பெயர் உரியதாகும். இவ்விடலை, திரியா குறிஞ்சித் தலைமக்களால் மறவியலுக் கேற்றதாறு ஒழுகியவள் ஆதலின் "தேம்பாய் தெரியல்" என்று மாலை ருறிக்கப்பட் தென்க. முல்லைப் பாலைக்குக் 'காளை" என்பவனும் அவரின் குடியரிமைச் சின் னம் 'வேல்" என்பது ம் குறிஞ்சிப்பாலைக்கு ‘விடலை என்பவனும் அவனின் குடியுரிமைச் சின்னம் "மாலை" என்பதும் நாகரிகச் செய்தி யாக நாம் உன்னலாம். திருநுதல் காம்பேர் தோளி என்பது காண் டலைப் புரிந்த கைக்கிளைத்திணைப் பெண் என்க. இவள் காம்பேர் தேளி என்று குறிஞ்சிக் கருப் பொருளின் காம்பு மூங்கில் சுட்டிய குறிப்பால் திரியா நிலப்பெண் என்பது பெற்ரும். எனவே பெண்பாற் கூற்று காட்டல் ஒருநிலத்துச் செய்தி எ ன ல |ா ம். குறிஞ்சிப்பாலைத் தலைவன் குறிஞ்சிப் பெண்கண்டு காமுற்று மெலிந்தது காண்டல் என்க. காண்டல் எ ன் பது காட்சியைக் குறிக்காது காட்சியால் ஏற்பட்ட விளைவால். சோர்தல்குறித்தாகும். அஃதாவது அந்நெடுந்தகை என்னைக் கண்டிலன் யான் அவனைக் கண்டேன், யான் கண்டவாறு இஃது என்பதே காண்டற் பொருளாம். கடைநின்று காமம் நலியக் கலங்கி இடை நின்ற ஊரலர் தூற்ற என்பது காண்டலைப் புரிந்த கைக்கிளைப்பெண் ணின் நிலை விளங்கப்பட்டுள்ளது. இதில் கடைநின்று காமம் நலிய" என்றதால் கிளைத்திணை இணையே என்பதும் பெற்ரும், விடலை நெடுந் தகைக்குரியவன் என்பதைப் புலவர் " " புடை நின்றனற் கண்டிலன்' என்பதால் புலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டால் என்றது கருதியது என்ற பொருள்மேல் நின்றதென்க. ஊர் என்றது பெருந்திணையிலிருந்து பக்கமாய்ப் பிரிந்து நின்ற நிலத்தின் நிலைத்த இடத்தைக் குறித் த தென்க. தேம்பாய் தெரியல் விடலை என்ற அடையாற்றலால் இன்ப மிகுதிக்கு இயல்பாகவே அவ்விடலை அமைத்தவன் என்பது பெற்ரும். பாலை நிலத்தில் காளை வலிமைத்தனத்தில் வல்லவன். விடலை அவ்வலிமைத் தனத்தை விடாது பின்தொடர்ந்து எடுத்தகருமம் முற்றுறச் செய் வதில் வல்லவன் ஆதலின் அப்பெயர் பெற்றன்.

கைக்கிளைப் படலம் 848.
நயத்தல். கொளு கன்னவில் திரிைதோட் காளையைக் கண்ட நன்னுதல் அரிவை நயப்புரைத் தன்று. இ - ள்: உலக்கல் பழகிய திண்ணிய தோளையுடைய தலைவனைக் கண்ட நல்ல நுதலினையுடைய மடந்தையினது ஆசைப் பாட்டைச் சொல்லியது. GT一○
வ - று கன்னவில் தோளானைக் காண்ட லுங் கார்க்குவளை
அன்னவென் கண்ணுக்கு அமுதமாம் - என்ன மலைமலிந்தன்ன மார்பம் முலைமலிந் தூமூழ் முயங்குங் காலே,
நயத்தல் - விரும்புதல்: இங்கு காமவிருப்பம் என்க. சாண்டலில் காணப்பட்டவன் விடலை. ஆனல் அவன் காமவிருப்பில் காளையாகவே காணப்படுகிருன். இதுவே நயத்தல் தோற்றமாகும், வெறுமனே காண்டல் புரிந்தவிடலை காமவிருப்போடு காண்டல் கொண்டபோது காளையாகக் காணப்படுகின்றன். இது நயத்தலின் விளைவால் ஏற்பட்ட மயக்கம். உள்ளதை உள்ளவாறு நயத்தல் உருமல் மயங்கி நயத்தல் புரியும் அவள் வாயால் பருகும் அமுதத்தைக் கண்ணுற் கண்டு டரு கின்ருள். பருகிக் "கார்க்குவளை அன்னவென் கண்ணுக்கு அமுதமாம்" என்று மயக்க நயப்பில் மறுகி விழைக்கின்ருள். கண்ணுல் சேம்மையிற் நின்று தீண்டி நயக்கும்போது அமுதமாய் இனித்தவன், மேலும் அண் மையானய் அவன் அமைந்து அவனின் மலைமலிந்தன்ன மார்பத்தை என்முலை விரும்பி முறைமுறையாகத் தழுவுமிடத்து எத்தகைய இன்பம் உண்டாகுமோ? யான் அறிகின்றிலேன் என்று நயத்தலில் ஆற்றமை புலப்படச் சொல்லப்பட்டுள்ளது விரைந்து வாயாற் சொல்லும் மயக்க நிலையிற் கண்ணுல் தடுமாறி நயப்புறுதலும் இணைக் குடும்பச் செயலால் கைக்கிளைத்திணையாம்.
உட்கோள்.
கொளு; வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்தொடி அரிவை உட்கொண் டன்று
- ள் சுரும்பு மேவும் மயிரினையுடைய தலைவனை விரும்பிய ஒள்ளியவ ளையினையுடைய தலைவி உட்கொண்டது எ-று
வ - று உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்ளவிழ் தாரானுங் கைக்கனயான் - எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின் உறுதுயர் அவலத் துயலோ அரிதே.

Page 26
849 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
தலைவியின் உட்கோளில் 'வண்டமர் குஞ்சிமைந்தன்' ஆகத் தலைவன் அமைகின்றன் இதனுல் இவன் பன்மனைவியர் பாங்குடைய னப் மிகு இன்பினன் என்பது பெற்ரும். நயத்தலில் மிகுந்த கைக் கிரேத்திணைப் பெண்ணும் 'நயந்த ஒண்தொடி அரிவை' என்பதும்  ெற்ரும். உட்கோளில் "வளையும் நில்லா’ என்பதால் தன்நிலையும் புலப் படுத்தப்பட்டதாம். இனிமாலைவரின் உயல் அரிது என்பது தன்நிலை இயல்பு மிகுதி சுட்டியவாழும். உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா’ என்பதால் உள்ளறுபுணர்ச்சிமிகு இயலும் 'கள்ளவிழ்தாரானும் கைக் கிளையான் என்பதால் மெய்யுற்று புணர்ச்சிமிகா இயலும் ஆன உட் கோள் முன்பு இயலில் பெறல் காண்க. இதனுல் இணைக்குடும்பச் செய்தி பாலைநிலமையது என்பது பெற்ரும் , "எள்ளிச் சிறுபுன்மாலை தலைவன்' என்றதும் தலைவிதன் மனநிலையை மாலையாம் சிறுபொழுதல் ஏற்றித் தன்சிற்றின்பத்தை இன்றும் சிறுமைப்படுத்தினுள் என்க. இவ்வாறு இணைவாழ்வின் திண்மையைப் புலப்படுத்தியுள்ளார் புலவர்
என்க.
மெலிதல்.
கொளு: ஒன்றர் கூறும் உறுபழி நாணி
மென்றேன் அரிவை மெலிவொடு வைகின்று. இ - ன் பெருந்தாதார் சொல்லும் மிக்க அலருக்கு நாணி மெத்தென்ற
தோளினையுடைய தலைவி வாட்டத்துடனே தங்கியது. எ-று வ - று குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண்
அரும்பிய வெண்முத் துகுப்பக் - கரும்புடைத்தோட் காதல்செய் காமம் கனற்ற ஏதி லாளற் கிழந்தனென் எழிலே இண்ைமணம் களவு மணமாகாதாதலின் கைக்கிளையில் உள்ளார் இணைவிழைவுறுதலில் ஏதம் ஏற்படின் அதனை எடுத்துப் பலறியப்
பகவராதலின் "ஒன்ருர்கூறும் உறுபழி' என்ருர், 'நாணி என்றதால் பிரிவிலா இணைமகள் என்பது பெற்ரும். 'நாணி அரிவை மெலிவொடு வைகின்று என்பதால் கற்புத்தனத்தவள் என்பதும் மேலும்
பெற்ரும். மெலிவு - பழிநாணி வருந்துதல் ‘குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண் அரும்பிய வெண்முத்து உகுப்ப' என்பதால் மெலி தல் இயல்பு கூறப்பட்டுள்ளது. கரும்புடைத் தோள்காதல் செய்ய காமம் கனற்ற என்பது உருவு நிறுத்த காமவாயில் பெற்ரும் 'எதி லாளன்' என்பதால் பன்மனைவியர்க்குரியவன் இல்லத்தவன் என்பது பெற்ரும். 'இழந்தன என் எழிலே’ என்றதால் அன்பின் திணையாகாது அன்பின் இணை ஆயிற்று என்க. 'கரும்புடைத் தோள், இழந்தன என் எழிலே என்ற தொடர்கள் இணைவிழைச்சுக் குரியற் தென்பதும் வெளியழகே என்பதும் விதக்கப்பட்டதாம்.

கைக்கிளைப் படலம் 50
மெலிவொடு வைகல்,
கொளு மணிவளை நெகிழ மாண்நலந் தொலைய
அணியிழை மெலிவின் ஆற்றல் கூறின்று. இ - ள் மாணிக்கத் தொடி கழலப் பெரிய அழகு கெட அழகிய ஆபரணத்தினையுடையாளது தளர்ச்சியின் வலிமையைச் சொல் லியது எ~று,
வ - று பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்தேஈள்
இறைபுனை எல்லளை யேக - நிறைபுணையா யாம நெடுங்கடல் நீந்துவேன் காம ஒள்ளெரி கனன்றகஞ் சுடுமே.
அலர்நாணி வருந்திய தலைவி மேலும் காமம் மிக வருத்தத்தங் கியது. மெலிவொடு வைகல் மெலிவொடு என்பது மணிவளை நெகிழல் மாண் நலத் தொலையல் என்பன சுட்டுவதாகும். மாண்நலந் தொலை த%ல செய்யுளில் பிறைபுரை வாணுதல் பீரரும்பல் என்று குறிக்கப்பட் டுள்ளது. இது பாலைநீர்மையைால் பிரிவு உணர்ச்சி உள்ளத்தைத் தொட்டது என்பதும் அதனல் பசலை தோற்றும் என்பதும், அப்பசலை யும் முதன் முதல் நெற்றியிலேயே அமையும் என்பதும், இதனு ல் அறியக்கிடக்கின்றது. இஃது அகமெலிவைப் புலப்படுத்தியவாழும். புற மெலிவை செய்யுளில் "மென்தோள் இறைபுனை எவ்வளை யேக என்று கூறப்பட்டுள்ளது யாம நெடுங்கடல் நிறைபுணையா நீந்துவேன் என்பது வைகல் இயல்பாம். “காம ஒள்ளரி கனன்று அகம் சுடும்’ என்பது வைகல் இயல்பு மிகுதி குறித்தவாறும் கடல் நீந்துவேன் தீச்சுடும் என்று நயம் படத்தலைவி கூறும்கூற்று இணைக்குடும்பம் தனிக்குடும்பமாகமாறும்மாறு தலில் ஏற்படும் நெருக்கல் நன்கு புலப்படுத்துகின்றது. பீர் - இருமடி யாகுபெயர். அகம் - நெஞ்சு,
காண்டல் வலித்தல்,
கொளு: மைவரை நாடனே மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தள் று.
இ - ள்: மேகத்தைப் பொருந்தின மலைநாடனை மட வாள் இரண்டா வதும் கையில் வளைசோர் கையாலே காணவேண்டுமென்றலை நிச்சயித்தது. எ-று
வேட்டவை எய்தி விழைவொழிதல் பொய்போலும் மீட்டும் மிடைமணிப் பூணு?னக் - காட்டென்று மாமை பொன்னிறம் பசப்பத் தூமலர் நெடுங்கண் துயில் துறந் தனவே.

Page 27
851 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
காண்டலில் - தேம்பாய் தெரியல் விடலை எனப்பட்டவன் காண் டல் வலித்தலில் மைவரை நாடன் என்று குறிக்கப்படுதலில் இருந்து கைக்கிளைத்தினப் பெண்பாலில் ஆண்தகைமையாக்கு நாளுக்கு நாள் மிகுந்துசிறத்தல் பெறும் நிலைநமக்கு விளக்கமாகிறது வாரும். தனிமணக் கோட்பட்டுக்கு இணைமகள் வலித்தல் பெறுவதையே காண்டல் வலித்தல் குறிப்பாய்ச் சுட்டுகிற தென்க. இதனை "வேட்டவை எய்தி விழைவொழி தல் பொய்போலும்’ என்ற தலைவியின் கருத்துரை மேலும் எடுத்துக் காட் டும் என்க. ஆளுலுைம் பெண்பாற்கைக்கிளைத்திணையில் ஆண்நிலை புறப்புற மாய் அமைவதை 'மிடைமணிப் பூணுனை' எ ன் று வெளியுருவை மேலும் மிகுத்துக் காட்டிக் கூறியதலாற் தெளியலாம். பெண்நிலை அகப்புறமாய் அமைவதை கைவளைசோரல், மாபைப்பொன்னிறமாக மாறல் நெடுங்கண் துயில் துறத்தல் என்பவைகள் எடுத்துக்காட்டும். மீட்டும் காட்டு என்று மாமையும் நெடுங்கண்ணும் முறையே உள்ளும் புறமுமாகத் தலைவியை நெருங்கியதால் மா  ைம பொன்னிறமாகப் பசப்பலும் கண் துயில் துறந்ததுவும் ஏற்பட்டது எனவே காமநலிவே, வலித்தலுக்குக் காரணம் என்று வலித்தல் திறன் விளக்கப்பட்டுள்ளது.
பகல்முனிவுரைத்தல்
கொளு; புரிவளை நெகிழப் புலப்பொடு நின்றேள்
வருவரல் உள்ளமொடு பகல்முனி வுரைத்தன்று
இ - ள் முறுக்குவளை சோரத் தனிமையுடனே நின்ற தலைவி துயர் மிகக் உள்ளத்தோடே பகற் பொழுதை வெறுத்தபடி யைச் சொல்லியது எ- று.
தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார்விடலை வன்கண்ணன் நல்கான் என வாடும் - என்கண் இடரினும் பெரிதால் எவ்வம் படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.
கைவளை சோரத் தலைவி மீண்டும் தலைவனைக் காண உறுதி கொண்டபோது நெஞ்சில் மேலும் துன்பம் மிகுதலால் பகற்பொழுதை வெறுத்த தன்மையைச் சொல்லியது பகல் முனிவு உரைத்தல் ன்க. முனிவு - வெறுப்பு, காமநலிவு, கண்டல் வலித்தலிலும் பார்க்கப் பகல் முனிவுரைத்தலில் மிகுந்தது என்பர் "வளை சோர்தலை நெகிழ்" என்ருர், சோரல் - தளர்தல்: நெகிழ்தல் - கழன்று விழுதல் புலம்பு - தனிமை பருவரல் - துன்பம் தன்னுள்ளத்திலிருந்து விடுதல் முடியாத ஆண்தகை யனப் அமைதலின் அவனை "விடலை' என்றர். அதனை இணை மணத் துச்கு உரிய இனியனப் முன் இருந்தவன தலின் 'தார்விடலை" என் ருள். பெண்பாற் கைக்கிளையிற் பெண்நிலை தன்கண் அளியாய் நின்

கைக்கிளைப் படலம் 852
ருேர்க்கு என்பதாலும், ஆண்நிலை தார்விடலை வன்கண்ணன் நல்காண் என்பதாலும் அறியலாம். பகலில் அகத்துன்பம் அமைந்த தார்விடலை வன்கண்ணன் நல்கான் என்ற காமத் துன்பம் குறைந்தும் புறத்துன் பமாம் எவ்வம் பெரிது என்ற மானக்கேட்டால் வரும் துன்பம் பெரி தாம் ன்பார் என் கண் இடரினும் பெரிதால் எவ்வம்’ என்ரு?ர். தன் பாவத்தினைப் பகல் கேல்திரேற்றதால் "பாவிஇப்பகல்’ என்ருள். நினைத்து வருந்தும் வருத்தம் பெருமைப்பட்டுப் பெரிதாதலின் படரினும் பெரி தால்" என்ருள். பகலை வெறுத்துற்கு காரணம் த ன் கண் அளிவாய் அமைந்ததற்கேற்பத் தார்விடலை தன்தாரை நல்காமையாகும். தன் நெஞ்சம் - ன்னேடு சேர இணைபெருது பின் சென்று நிற்றலானே தனக் குற்ற மானமழிதலாம் தாழ்வைப் பொருது வருந்தும் வருத்தம் பெரி தாதலின் அப்பகல் பாவியாயிற்று என்றும், அப்பெரிதான எவ்வநிலை வினும் இன்பாவ இயலுக்கு எதிரான பகல் நீளிதாயிற்று என்பாள் 'படரினும் பெரிதாற் பகலே" என்ருள்.
இரவு நீடு பருவரல் கொளு: புலப்பொடு வைகும் பூங்குழை கங்குற்
கலங்கினேன் பெரிதெனக் கசிந்துரைத் தன்று இ-ள்: தனிமையுடனே தங்கும் பொலிந்த குழையினை யுடை யாள் இரவின் கண் மனம் மயங்கினேன் பெரிதெனச்சொல்லி நெகிழ்ந்து சொல்லியது எ - று.
வ-று: பெண்மேல் நலிவு பிழையென்னுய் பேதுறிஇ
விண்மேல் இயங்ளும் மதிவிலக்கி - மண்மேல் நினக்கே செய்பகை எவன்கொல் எனக்கே நெடியை வாழியர் இரவே.
பகலுக்கு இரவு இணைப்பொருளாதலின் இருளில் அவன் நிலை கூறவந்த ஆசியர் அவன் நிலையையும் ஈண்டு அனுமதித்து" "புலம்ாொடு வைகும் பூங்குழை" என்ருர், பெண்பாற் கைக்கிளைப் பெண் அத்தலை வனேடு இணையுற்று மங்கலம் உற்ருளாதலின் "பூங்குழை" எனப்பட்டாள் அந்த இணை மகன் பிரிந்து சென்றபின் ஒருநாள் காண்டல் உற்றதால் இ ைவிழைச்க பெரிதாக அவனை மீண்டும் இணைவனுக இயைக்கமுடி யாமையால் ப கலை வெறுத்துரைத்துப் புலம்புகொண்டாளாதலின் **புலம்பொடு வைகும் பூங்குழை' என்ருர் 'பெண் மேல் நலிவுபிழை யென்னப்" இரவு நீடு இயல்பாகும். 'பேதுரீஇ விண்மேல் இயங்கும் மதி விலக்கி எனக்கே நெடியை' என்பது இரவு ரீடு இயல்புமிகுதியாம் ** இரவே வாழியர் மண் மேல் நினக்கே செய்பகை எவன் கொல்" என் பது இரவு நீடுதலால் வரும் பருவரலால் பற்றிய கசிந்துரையென்க. இதில் 'இரவே வாழிய's என்பதில் இகழ்ச்சிக் குறிப்பு. செய்பகை

Page 28
853 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
வினைத்தொகை. முன்காலத்தில் யாது பகை செய்யாத பெற்றியளா கிய எனக்கு இக்காலத்தில் நினக்கு நீ பகையாயிருத்தல் எவ் ஏது பற்றி வினவுவல் போல உன்னை 'வாழியர்' எனது வேறு எவ்வாறு வினவுவது என்று பருவரவின் இயல்பு மிகுதியை இலக்கணம் இ ையப் புலவர் விளங்கவைத்துள்ளார்.
கனவின் அரற்றல். கொளு: ஒண்தொடி மடந்தை உருகெழு கங்குலிற்
கண்டவன் கரப்பக் கனவின் அரற்றின்று
இ - ள்: ஒள்ளிய வளையினையுடைய தலைவி அஞ்சுதல் பொருந்திய இரவுப்பொழுதிடத்துக் கண்ட தலைவன் ஒளிப்பக் கனவின் கண் வாய்விட்டுப் புலம்பியது. எ - று
வ - று: அயர் வொடு நின்றேன் அரும் படர்நோய் தீர
நயம்வரும் பள்ளிமேல் நல்கிக் - கயவா நனவிடைத் தமியேன் வைகக் கனவிடைத் தோன்றிக் கரத்தல்நீ கொடிதே.
விழிப்பாகிய நனவு பகல் இரவு என்று இரண்டாகப் படுத்துத் துன்பத்துக்கு வருந்தல் என்பதை விளங்கிய ஆசிரியர் கனவாகிய செப் பனத்தால் அத்துன்பத் தோற்றம் விளக்கிருர், கனவிற் ருேன்றிய கண வன் மறைந்தமையால் தலைவி அரற்றியது கனவின் அரற்றல் என்பது கருத்தது, பகற்கனவு நீக்குவார் உருகெழு கங்குலிற் கண்டவன் என் ருர், அரற்றலுக்குரிய நிமித்தம் கூறுவார். கனவிற் கண்டவன் கரப்ப ' என்ருர், கனவின் அரற்றல்" " கீழ்மகனே! அயர்வொடு நின்றேன் அரும் படர் தீர படுக்கையிடத்தே கனவிடத்தே தோன்றித் தண்ணணி செய்து நீளிய நனவினிடத்தே யான் தனித்தவளாய் இருக்கும்படி நீ மறைந்து போவது கொடுஞ் செயலாய் இருந்தது என்றவாறு. இதன் கண் கண வின் போற்றத்திலும் மறைவிலும் இணைவனின் நிலை அரற்றலின் பொருளாய் முடிந்ததென்க.
இதுவுமது. கொளு: பெய்வளை அவனெடு பேணிய கங்குல்
உய்குவென்வ ரினொன உரைப்பினும் அதுவே இ - ள்: இட்டவளையிளேயுயைாள் தலைவனேடு விரும்பிய இரவுப்
பொழுதுவரின் பிழைப்பனெனச் சொல்லினும் அத்துறை யாகும் எ - று

கைக்கிளைப் படலம் 854
வ - நு தோடவிழ்தனர் யானும் தொடர அவனுமென்
பாடகச் சிறடியின் மேற்பணிய - நாடகமா வைகிய கங்கல் தலைவரின் உய்குவன் உலகத் தளியேன் யானே.
கனவின் அரற்றல் "கனவு என்பது கனவில் நிகழ்ந்த நிகழ்வைக் குறித்தது. இதுவுமது என்பதிவ் கனவு என்பது கனவு நிகழும் இராக்கால அரற்றலாம். குறித்த அரற்றலில்: முன்னது கனவின் நிகழ்ச்சியால் அரற்றலாம். பின்னது. கனவு நிகழ்தற்குரிய காலத்தின் இயல்பைக் குறித்து அரற்றலாம். அரற்றலாவது: விரும்பப்பட்ட அவ் இரவுவில் அத்தலைவனுேடு இணையின் யான் பிழைப்பேன்" என்பதாம். கங்குல்வரின் கனவு தோன்றும், கனவுகோன்றினல் கணவன் காணப்படவான் ஆதலின் கனவை அவள் பேணியகங்குல்' என்ருள். கங்சலும் கனவும் உடன் வருதலின்றேனும் கனவின் அவன்விரைந்த நிலைபற்றியதை "அவ னெடு பேணியகங்குல் " எனப்பட்டது. விரைந்து அவனைக்காட்டும் கனவுக்குரிய இரவின் இய% யானும் அவனுடைய இதழ் விரிந்த மாலையின் செவ்வியிழந்தமை பற்றி ஊடி வி ன வ |ா நிற் ப; அவனும் (தலைவனும்) என்னுடைய பாடகம் அணிந்த சிறிய அடிமேலே வணங்கல் நாடகமாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனைக் கவித்தெகை 128-ஆம் செய்யுள்காட்டும். இனி யான் உலகத்து அளியேன்" " என்றது அவ் இரவு இயல்பு மிகுதியாம். இதுவே கன வின் இரவின் அரற்றலா கும். இக் கனவு அரற்றலில் இணைவிழைச்சலின் இயல்பு மிகுத்து விளக்கப் பட்டுள தென்க. இக் கருத்தைத் திருவள்ளுவரும்;
'நனவிஞல் நல்காதவரைக் கனவினுற்
காண்டலின் உண்டென் உயிர்' - குறள் 2 3 என்று கூறியும் உள்ளார். அழுகையில்லாமல் பல சொல்லித்தனது குறை கூறுதல். அதாவது தன்குறையைப் பலவாறு எடுத்துக் கூறல் அரற்று எனத் தெளிக இணைவிழைச்சில் இனிதாகத் தலைவன் இருப் புறின் இரவு நீடித்தலை விரும்பலாம். இரவு பருப்பமாகல் - பருவராம் இங்கே இரவு களமாகிறது.
நெஞ்சொடு மெலிதல் கொளு; அஞ்சொல் வஞ்சி அல்லிருட் செலீஇய
நெஞ்சொடு புகன்று நிலையுரைத் தன்று.
இ- ள்: அழகிய சொல்லினையுடைய வஞ்சிக்கொம்பை ஒப்பாள் இரவுப்பொழுது இருளின்கட் செல்வான் வேண்டி மனத் தோடு விரும்பிய நிலையைச் சொல்லியது எ -று.

Page 29
855 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
வ. நு: மல்லாடு தோளான் அளியவாய் மாலிருட்கண்
செல்லாம் ஒழிக செலவென்பாய் - நில்லாய் புனையிழை யிழந்க பூசல் நினையினு நினைதியோ வாழியென் நெஞ்சே.
அஞ்சொல் வஞ்சி என்றதால் வாய்வரும் சொல் இனியதாயினது போல நெஞ்சம் இனியதாகாமை பற்றிப் பெண்பாற் கைக்கிளைத்திணைப் பெண்ணின் பெண்நீர்மை அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறே ஒருகால் தனக்கு இணைவனுகவும் மறுகால் இணைவனுகாமையுமாய் அமைந்த தலைவனதலின் "மல்லாடு தோளான்' என்று அக்கிளையின் ஆணின் ஆண்நீர்மை குறித்தவாறு காண்க,
கனவிற் கலங்கும் கன்னிக்கு நெஞ்சம் அறிவுறும் போது அவ் அறிவுறு நெஞ்சொடு மெலிதல் நிலையினையே இத்துறை கூறுகிறது. மெலிவு - வலியின்மை, தனக்கு அறிவுறுத்தியதால் நெஞ்சை 'வாழி' என்ருள் தலைவி. "மல்லாடு தோளான் அளியவாய் மாலிருட்கண் செல் லாம் ஒழிக செலவென்பாய்’ என்பது தலைவி கூறிய நெஞ்சம் கிளந்த மொழியாகம். இவ்வாறு கிளந்த நெஞ்சம் கிளந்த வண்ணம் நேராய் நிலையுறவில்லை என்பதனை "நில்லாய்" என்ற சொல்காட்டும். இதனல் நெஞ்சின் மெலிதலாகிய திண்மை இன்மை பெறல் காண்க. இவ் வாறு திண்மையின்மையாகிய மெலிதலுடை நெஞ்சமொடு புனையிழை இழந்த பூசல் நினையினு நினைதியோ என்று கேட்டு மெலிகின்ருள் தலைவி. இதனையே நெஞ்சொடு மெலிதல் என்க. மல்லாடு அளியவாய் மாவிருட்கண் செல்லாம் ஒழி கலென் பாய்' என்பது நெஞ்சு நிலையாம். "நில்லாய்" நெஞ்சின் இயல்பாம். புனையிழை இழைக்க பூசல் நினையினும் நினைதியோ' என்பது நெஞ்சு இயல்பு மிகுதியாம் பூசல் - காமத்துன்பத்தைக் குறித்தது. புனை இழை யிழந்ததன் பூசல் என்றது உடல் மிகுதியாக இளைத்தலைக் குறித்தது. இஃது இரவு நிகழ் வதாலின் அகம் புனையாயிற்று.
இதுவுமது. கொளு: வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவையர் அறிகென உரைப்பினும் அதுவே.
இ - ள்: அழகியவளையை நெகிழப்பண்ணினேன் முன்னேபோவேன கத் துணிந்தேன், அரிவையரெல்லாம் இதனை அறிகவெனச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் எ - று
வ - று: நல்வளை ஏக நலந்தொலைவு காட்டிய
செல்லல் வலித்தேனச் செம்மல்மு ன் - பில்லாத வம்ப உரையொடு மயங்கிய அம்பற் பெண்டிரும் அறைகளம் அலாே.

கைக்கிளைப்படலம் 856
தலைவன் பாற் செல்லத் துணிந்தேன் அலர் தூற்றும் பெண்டிர் இதனையும் அறிக என்று தலைவி கூறுவது நெஞ்சொடு மெலிதலாகும். வரிவளை நெகிழ்ந்தோன்" என்றதால் பாலை நீர்மையணுய் இணைக்கண் விருப்பினன் என்பது பெற்ரும். முன்செலவலித்தேன் அரிவையர் அறிக என்றது நெஞ்சொடு மெலிதலை அகத்தளவு வைக்காது புறத்தளவு புலப்படுத்தியவாரும், நெஞ்சொடு புகன்ற நிலை அகவளவு மெலிதலாம் அரிவையர் அறிக' என்பது புறத்தளவு அவ்மெலிதலைப் புலப்படுத்தி வாரும் இவ்வாறு நெஞ்சொடு மெலிதலின் இரு கொளுக்களின் வகைப் பொருளைத் தெளிக. அரிவையர் அறிக" என்றதால் இல்லாத பழியை யும் உள்ள பழிபோல் தூற்றும் மகளிரென்க. இப்பழியையும் இணைத்து இயம்புக என்பதே தலைவியின் வலித்தல் என்க. இத்துறை நெஞ்சொடு மெலிதலின் இயம்பு மிகுதியைக் குறித்தது என்க. வரிவளை நெகிழ்த் தோன் முன்செல வலித்தேன் என்பதற்கு ஏது கூறுவாள் நல்வளை ஏக சிலந்தொலைவு காட்டிய" என்ருள். அரிவையர் திறனைச் செய்யுளில் இல் லாத வம்பு உரையோடு மயங்கிய அம்பற் பெண்டிர் என்று விரித்துக் காட்டப் பட்டுளது. 'எம் அலர் அறைக' என்பது மெலிதலில் மிகுந்த வன்புறையாம். இது பகற்பால் படுதலின் புறப் புணையாயிற்று. புறத் துப் புணை - அம்பற் பெண்டிர் என்க.
ஆண்பாற் கூற்றுப் பெண்பாற் கூற்றுக் கைக்கிளைப் பட்டு இருபத்தொன்றும் முடிந்தன.
புறநானூறு 144 பாடல் கண்ணகியாரைக் கைதுறந் தொழுகும் பேகனுடைய புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற அக்கண்ணகியார் பொருட்டு அவள்பாற் போந்து பணனெருவன் கூறிய பாடலைக் கண் னகியார் கூற்று முடியுமுன்னே தாம் தொடையற்று விரைந்து பொந் தமையும் முடியுங்காறும் இருந்து கேட்டற்குத் தாம் மனங் கொள் ளாமையும் பேகன் அறியப் புலப்படுத்தற்கு இதனைக் கைக் கிளை வாகைப் பாடாண் பட்டென்பர் நச்சினர்க்கினியர் என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் விளக்கவுரையிற் காட்டியதால் நாம் இப்பாடற் பொருளைப் - பெண்பாற் கூற்றில் அமைந்துள்ளோம்.
ஐயனுரித ஞர் பாடிய புறப்பொருள் வெண்பாமாலையின் கைக்கிளைப் படலம் ஈழத்துத் தொல்புரக் கிழார் புலவர். நா. சிவபாத சுந்தரஞர் எழுதிய ஆராய்ச்சி முறறிற்று.

Page 30

பெருந்திணைப் படலம்

Page 31
பெருந்திணைப் படலம் அகம் அறிந்த முறை,
டிகம் என்றது மாந்தர் அகத்திற் பட்ட பொருளை அன்று; அப் பொருளின் நின்று நிலைத்து இயங்கும் ஒழுகலாற்றைக் குறித்தது. அஃ தாவது, ஒழுக்கநிலத்திற் பண்பாடாய்ச் செம்மை பெற்ற ஐந்நிலத்து ஐந்தொழுக்கங்களாக மறுநிலை பெற்று நிற்கு ம் திறனை க் குறித்த தென்க. எனவே இன்ய் எண்ணத்தின் வகைகளை அல்லது அகப்பொருட் குரிய திணைகளைப் பழந்தமிழ்ப் புலவோர் ஆராய்ந்தறிந்த ஒழுங்கைக் காண்பதே அகம் அறிந்த முறையாம்.
நிலம், நிலப்பண்பு, நிலப்பண்பாடு என்ற மண்ணுலகை ஆயும் நெறி முறையில் மண்ணுலகின் இறுவாயாக நிலப்பண்பாடு முற்கண் கூட்டுக் கைக்கிளைத் திணையாகப்பாடுற்றது; இந்தப் பாடுற்ற திணையானது புறத் தில் அகமாய் முற்பட்டமையால், ஒழுக்கத்திற்குரிய நிலத்தில் ஒழுக்க நெறியாய் அவ்வாறு பாடுறும் போது அவ்வொழுக்க நிலத்திலரும்பிய திணையிள் இயல் பெருகிடும் என்பதாம். இதனுலே பெருந்தி ைப் பொருள் உலகியல் வழக்குக் குரியதாயிற்று. உலகியல் வழக்காக அவ் அரும்பிய பெருந்திணை இருந்தாலும், புலனெறி வழக்கில் அதனைத் திணைநிலைப் பொருளாகப் புலவோர் ஒம்பவில்லை. ஒழுக்கநிலம் காலப் போக்கில் அப் பெருந்திணையோடு பொருந்தாது போகவே அந்நிலப்பண்பு உள்ளது சிறக்காது தன் நிலமாம் புறநில எல்லையை நீத்து அகவொழுக்க நிலத்தில் வளர்ச்சிப் பண்பாட்டுக்குரிய பாங்கில் பகுப்புற்ற தென்க: இஃது அகத்திற் புறமாகும். ஒழுக்க நெறியானது இவ்வாறு நிலத்திற் பெருந்திணையாயும் நிலப்பண்பிற் கைக்கிளைத்திணையாயும் பொருந்தலால் நிலமும் நிலப்பண்பும் ஒத்ததாய்ப் பொருந்ததாயிற்ரும் என்பது தேற்றம். எனவே ஒழுக்க நிலப்பண்பாடு ஒழுக்க நிலத்தை ஒரு நிலமாக ஒண்மை பெறச் செய்யாது ஐந்து நிலமாகக் கிளைத்து ஒழுகுதலால் நில நெறிக்கு நிலப்பண்பாடென இறுவாயாக நின்றது. இதனலேயே பழந்தமிழ்ப் புல வோர் தமது புலநெறியான ஒழுக்க நெறிக்கு அந்த ஐந்நிலத்திணையே அடித்தளமாக்கிக் கொண்டனர் இன்னும் நிலவொழுக்க நெறியில் அமையும் நேர் எண்ணமாம் நிலப்பண்பு ஐந்நிலப் பண்பாடாகச் சிறந்ததா லேயே ஐந்நிலத்தையே ஐயமின்றித் தேர்ந்தனர். எனவே ஒழுக்க நிலப் பண்பாடு நிலநி% யொழுக்கம் என்ருல் உரிப்பொருள் நெறியை நமக் குப் புகட்டுகிறது. ஒழுக்க நிலம் எனப்படும் போது ஒழுக்கம் நிலத்தில் மறைந்து விடுகிறது. நிலவொழுக்கம் எனப்படும் போது நிலம் ஒழுக் கத்தில் மறைந்து விடுகிறது. முன்னதை நிலம் ஒட்டிய வாழ்வு என்றும் பின்னதை நிலம் ஒ டா வாழ்வு என்றும் சொல்லலாம். நிலம் ஓட்டிய

பெரு ந்தினைப் படலம்" 860
வாழ்வு என்ருல் ஒழுக்கமும் நிலமும் இணைபெற்று இணையே கைகோள் என்ற நிலையைக் குறிப்பதாம் நிலம் ஒட்டா வாழ்வு என்ருல் ஒழுக்கம் நிலத்தில் இணைபெருது அதன் துணை பெற்றுத் துணையின்ப வொழுக் கம் தரும் திணையே கைகோள் என்ற நிலையைக் குறிப்பதாம்.
ஒழுக்க நில வெண்ணத்தில் நிலப்பண்பாடு அகத்தில் அகமாய் ஐந்நிலம் பெற்றதுபோல நிலவொழுக்க எண்ணத்திலும் ஐந்நிலம் அகத் தில் அகமாய் அமையும் பெற்றியை இனிநாம காணுதல் வேண்டும். ஒழுக்க நிலத்தில் ஐந்து நிலமான நிலப்பண்பாடு அதன் இறுதி நிலை யாக நின்றதால் அஃது மீண்டும் மறுதலைப்பட்டு நிலவொழுக்கத்தில் நின்ற நிலப்பன்பை அடைய வேண்டும். அவ் வா று நிலமானது அடையுங்கால் அந்நிலம் அகத்திற் புறமான நிலையைப் பெறுகின்றது ஒழுக்க நிலப்பண்பாடும் மறுபக்கக் கிளையாய்க் கிளைத்தலும் பெறும். அப்போது அஃது ஒழுக்க நிலத்தை விடுத்து நிலமற்ற ஒழுக்கக் கைக் கிளேயாகவே அமைகிறது, அஃதாவது ஐந்தொழுக்கத்தையே நில மாகக் கொண்டு கைக்கிளை இயங்கும் என்பதாம் நிலவொழுக்கத்தில் நிலத்தை நிலம் என்ற பொருளாகக் கொள்ளாது ‘நிலவிடம்" என்ற இடப் பொருளாகக் கருத வேண்டும் அஃதாவது ஐந்து நிலம் ஐந் திணையாக இயலுறுவதற்கு ஐந்து நிலத்தின் ஒருபக்க நிலவிடத்துக்-குறிஞ் சியிலே முதற்கண் ஆண் பெண்களின் இயற்  ைக ப் புணர்ச்சியாகிய களவு உறவு கிளைத்துத் தோன்றும். இவ்வாறு ஐந்நிலத்தில் ஒரு பகுதி நிலமான குறிஞ்சியிடத்துக் குறித்தொழுகும் களவுப்புணர்ச்சி மற்றப் பகுநிலமாம் முல்லை மருதம் நெய்தால் இடத்து மாந்தரும் பற்றும் நிலை மையில் அந்நிலங்களின் நிலப்பண்பு பாடுற்றுச் சிறக்கும். அத ன ல் குறிஞ்சியுரிப் பண்பாடுகொண்ட ஐந்நில மாந்தர் உலக நிலையாக மிகவே ஐந்நிலம் உலக நிலப் பண்பாக உருப்பெற்றதென்க. குறிஞ்சி என்றது புணர்தலாம். ஒருமைப் பெற்ற ஐந்நிலத்துப் பண்பையே நாம் தனிக்கைக் கிளைத் திணை என்ருேம். இஃதே ஏழுவசைத் திணையில் ஒன்ரு யும் அதன் முதலாயும் அமைந்ததென்று ஒர்தல் வேண்டும். இக்கருத்தைத் தொல் காப்பியர்;
'முதலொடு புணர்ந்த . . . . SLL LL LL SL SS SL SSSSSSS S SS SLS SSS SS SS SS 0S S SL S SS S SS S ஐந்நிலம் பெறுமே" (தொல்: கள:15)
என்ற நூற்பாபகுதி வெளிப்படுத்துமென்க. தனிக் கைக்கி%ளத்திணை யாய் அகத்திற் புறமான நிலவொழுக்கம் உருப்பட்டு மாந்தருக்கு நேர் எண்ணத்தை நேர்விக்கும். அப்போது அக்குறிஞ்சியிடத்தின் அழகாற்ற லால் குறிஞ்சியின்பமாகிய களவுப் புணர்ச்சி என்ற வேறெண்ணம் கைகோளாக ஐந்நிலமாந்தரிடத்துத் தோன்றும். தோன்றவே அகத்திற் புறமான ஒழுக்க நிலவிடத் ைஇடப்பொருளாக எடுக்காது இடப்பண் பாகவே அகமுகப்படுத்தி அகத்தில் அகமாக அகத்தினை ஏழுவண் நடு

Page 32
861 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
வனதாக அதனை அவர்கள் கொள்வார்கள். எனவே ஐந்நிலத் தனிக் கைக்கிளைத்திணை ஐந்நிலவிடப் பண்பாக மாறி ஐந்திணையாகிறது. இந் நிலையிற் தனிக் கைகிளைத்திணையின் தனி நிலையும் மறைதல் உற்று ஐந் திணைக்குரிய கைக்கிளைத்திணையா கின்றது. அகத்தில் அகம் என்ற ஐந் திணையை இன்னும் விளக்கமாகக்கூறின் "அகத்தில்" என்றது ஒழுக்க நிலத்தின் நெறியில் இறுவாயாக நின்றிடவே, நிலப் பண்பாடாக மாறும் நிலைமையில் நிலையுற்ற "ஐந்திணை' என்ற அகப்பொருள் என்பதாம். இந்த ஐந்நிலப் பொருளில் புணர்தல், பிரிதல் முதலான ஐந்தொழுக்கம் கைக் கிளைத்திணையாகக் கைகோள் பெறும்போது, அவ் அகப்பொருளான ஐந்நிலவிடத்தில் ஒன்ருது அவ்வகப்பொருட் பண்பில் மட்டும் ஒன்றி நிலைத்த பொருளாகுவதே "அகம்" என்பதாம். ஐந்நிலப்பொருளில் புணர்தல், பிரிதல் என்ற ஐந்தொழுக்கம் அந்நிலத்தோடு ஒட்டி கை கோள் பெறும்போது 'அகப்புற ஐந்திணை' என்றும்; நிலத்தோடு ஒட்டாது கைகோள் பெறும்போது 'அக ஐந்திணை' என்றும் புலநெறி யில் நினைக்கப்பட்டது. அகப்புற ஐந்திணையில் தனிநிலையுற்ற கைக் கிளைத்திணை எழுதிணைக்க முதலாய் அமையும். இதனையே ஐயனரித னர் கூறிய கைக்கிளைப் பெருந்திணைப்ாடலங்களாகும். நிலம் ஒட்டாது நிலப் பண்பில் ஒழுக்கம் ஒட்டும்போது இக்கைக்கிளைத்திணையும் தன் திணைத்திறன் இழந்து வெறுங்கைக்கிளையாய் ஐந்திணையை ஒட்டி அதன் முறையாக அமையும் என்க. இத்தகு கருத்து விளக்க மூலத்திணை எல்லாம் உட்கொண்டு நமது தொல்காப்பியர் அகத்திணையியலில் எடுத்த எடுப்பிலேயே
"கைக்கிளை முதலாய்ப் பெருந்திணை யிறுவாப் முற்படக் கிளந்த எழுதிணை யென்பட்"
"" அவற்றுள்; நடுவண் ஐந்திணை நடுவண தொழியப படுதிரை வையம் பாத்திய பண்பே** தொல் அகத்; 1 2
என்று நூற்பா யாத்துக் கூறியுள்ளார்.
நிலவொழுக்கத்திற்குரிய நேர் எண்ணத்தின் மூ லக் காட்சிப் பொருள் ஐந்நிலமாகும். இந்த ஐந்நிலத்தில் நேர்பட்ட நிலவிடம் குறிஞ்சி நிலப் பகுதியாம். இந்தப் பகுபட்ட குறிஞ்சி நெறியாகிய நில நேர் எண்ணத்தில் இருந்து விளைந்த பெருவிருப்பே, ஐந்நிலம் முழுவ தும் செறிந்த உயிர்கள் குறிஞ்சி நெறி இன்பிற் பெருகி மிகுதற்குக் காரணமாம். இதற்கு நிலவொழுக்கத்தின் நிலைப்பான உரிப்பொருள் நிலத்திற்குக் குறிஞ்சியின்பம் கிளைத்து நிலவொழுக்கப் பொருளா ய் முல்லை நெறியின்பமாய் முகிழ்த்தலைப்பெறும். குறிஞ்சியின்பநெறி கிளைத் தல் பெழுது முல்லையின்பம் உற்ற நிலையினையே "இணையே கைகோள்' என்று ஆன்ருேர் கூறியுள்ளனர். இதளை நிலவொழுக்க நிலத் தில் புணர்தல், பிரிதல், இருத்தல் முதலான உரிப்பொருள்கள் தனிமைப்

பெருந்தி%னப் படலம் 862
படாது இயைந்து நெறிப்படும் நெறியே ‘இணை' என்று இன்ஞெரு திறனுகவும் நாம் கூறிவிடலாம். நிலவொழுக்க நிலத்தில் ஐந்து இணை யொழுக்கம் காலப் போக்கிற் செறிந்து செறிந்து முதிர்ந்து திண்மைப் படுதலால் இணைமையானது அந்நிலத்தில் நிலையுருது நிலப்பண்பாக நிலைபெயர்ந்து காலப்போக்கில் ஐந்து திணையாக நிலைக்கும். இதனையே இன்பியற் புலவோர் " " திணையே கைகோள் ' எனத் திரும்ப உரைத் துள்ளனர். இதுவே, இணை - " திணை ' யாக மறுமலர்ச்சி பெற்றதின் தென்க. நிலைவொழுக்க நெறியின் நிலப்பண்பாக நின்ற ஐந்திணையே ** அக ஐந்திணை " என்று சுட்டப்படும். நிற்க: புற ஐந்திணையில் வெட்சி - கரந்தை என்றும், வஞ்சி - காஞ்சி என்றும், நொச்சி. உழிஞை என்றும், தும்பை என்றும் இணையாகத் தேர்ந்த திணைகளே ஐயனரி தனர் கருத்திற் கொண்ட புறப்பொருளின் ‘* புறம் ' என்க. இங்கு புறமென்றது புறத் திணைக்குரிய பொருளை யாம். புறத்திணையெனது புறப் பொருள் என்றது யென்னையேனனில்; இணைத்திணையாகப் புறத் தைக் கொண்ட காலென்க. இக் கருத்து ஐயனரிதனுர் கொண்டதால் அன்ருே வெட்சி முதலானவற்றைத் திணையெனது "படலம்' என்ருர், ஐயனுரிதனர் கொண்ட புறப்பொருளில் வெட்சி - குறிஞ்சி, கரந்தைமுல்லை சார்ந்த குறிஞ்சி எனவும்; வஞ்சி - முல்லை, காஞ்சி - குறிஞ்சி சார்ந்த முல்லை எனவும்; உழிஞை - மருதம், நொச்சி - முல்லை சார்ந்த மருதம் எனவும்: தும்பை - நெய்தல் எனவும் திணையும், திணை சார்ந்த இணையும் இன நிலையாகப் பொருந்துதல் காண்க. இந்த இணையான நிலைத்திணைப் புறப் பொருளை முதலாக வைத்து அகநிலைக் கருத்துக்களை ** அகப்புறம் ' என்று கைக்கிளை, பெருந்திணைப் படலங்களைக் கூறியும்: புறநிலைக் கருத்துக்களைப் " " புறப் புறம் ' என்று வாகை, பாடாண், பொதுவியல் பாடல்களைக் கூறியும் சேரகுலச் சார்புவழித்தோன்றல் தம் நூ* நிறைவு செய்துள்ளார். தனிநிலை தகர்ந்து வீழ்ந்த கைக் கிளைத் திணையையே இணைமைக்குரிய கைக்கிளைத் திணையாம். இத் திணையை ஒட்டிய இயல்பு மிகுதியான ஒழுகலாறுகளே பெருந்திணை யாம். இப் பெருந்திணையைப் பற்றிச் சிறப்பாக இனி ஆராய்வாம்.
பெருந்திணை
உலக வழக்கு எனப்படும் ஒழுக்க நிலத்திற் புறத்தில் அகமாக முதலாய் விளங்கும் பெருந்திணைப் பெற்றி ஒன்று; புலநெறி வழக்காக விளங்கும் நிலவொழுக்கத்திற் புறத்தில் அகமாயும். அகத்திற் புறமா யும் விளங்கும். இறுவாய் கொண்ட இரண்டு பெருந்திணைப் பெற்றி களாம். இன்னென்று உலகவழக்கில் கண்ட பெருந்திணை இயல்பு களையே புலனெறி வழக்கிலும் தொல்காப்பியர் பெருந்திணைக் குறிப்பே' என்று கூறியுள்ளார்.
6

Page 33
863 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
* ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇ செப்பிய நான்கும் பெருந்தினக் குறிப்பே'
என்பது அந்நூற்பாவாகும். பெருந்/-தொல்:அகத்; 150 திணைக் குறிப் பாகக் கூறிய அத்தனைக் கூறுபாடுகளும் வெளிப்படையாக அமையின் உலகியற் பெருந்திணையாம். இந்த உலகியற் பெருந்திணையை எதிர் மறையாகக் கூறியதாற் கைக்கிளைத்திணைக்குரிய இணைத்திணை என்பர். ஐயனரிதனர், இளம்பூரணர் போன்ற தமிழ்ச் சான்ருே?ரின் உள்ளமும் இஃதென்க. பெருந்தினை ஐந்நிலத்திற்கு உரியது என்றும்: பெ ரு ந் திணைக் குறிப்பு’’ ஐந்திணைக்குரியதென்றும் வேற்றுமை கண்டுகொள்க. ஐந்நிலத்திற்குரிய பெருந்திணை பெரிதும் சிறப்புமாகக் குறிஞ்சி நிலத்தி லேயே முதன்மைபெற்றதென்க. எனவே பெருந்திணை குறிஞ்சி நிலப் புணர்ச்சி என்று பெயர்பெற்றதென்க. குறிஞ்சி நிலப்புணர்ச்சி முதற் கண் அன்பின்றிக் கூடிவாழும் காடுறை வாழ்க்கையாகியது. இத னேயே உளம்பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் பெருந்திணை என்று உலகியற் புணர்ச்சி பெயர்பெற்ற தென்க இதனைப் புலனெறி வழக்கிலும்;
*காமஞ் சான்ற கடைக்கோட் காலே ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறப்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிறல் இறந்த தன பயனே'
-தொல் கற்:51 என்று தொல்காப்பியர் உளப்பாங்குக்கேற்ப இறந்ததன் பயனும் அக ஐந் கி%ஈப்பேறு தனது நடுவணது நிலையை நீத்துப் பெருமைக்குரிய தாய்ப் பெருகிய நி%லப்பாட்டுப் பெருந்தினையாகும் நீர்மையது என்ற கருத் துப்பெற, எழுதிவைக்கு இறுவாயாக வைத்து இயம்பினர் என்கவே அஃ தாவது அக ஐந்திணை மாந்தர் உலகமருள் நிலை நீத்து, அதன் அருள் நிலைக்கு அருட்சியுற்று ஒழுகும் ஒழுக்கநிலையே பெருந்திணை என்பதாம். ஐயனுரிதர்ை கொண்ட பெருந்திணையோ "அகப்புறம்' என்று அவரே கூறியதால் அகத்தில் அகமாக அமையும் அகஜந்திணைக்குப் புறத்தே அமைந்த அகப்புற ஐந்திணையாக அமையும் என்பதே தேற்றமாம். அகப்புற ஐந்திணை என்றது, இணை நிலைத்திணையை என்க பாலை நிலத்தை யும் திணைக்குரிய நிலமாகக்கொண்டு இயலும் ஐந்திணையே அகப்புற ஐந் திணை என்க. பாலையை நிலமாகக்கொள்ளாது ஒழுக்கமாகக் கொண்டு இய லும் ஐந்திணையே அக ஐந்திணை யாம். முன்னது 'இணை' என்றும் , பின்னது 'திணை' என்றும் புலழமையோர் வேறு காட்டுவர் ஆனல் இவ்விரண்டும் 'உரிப்பொருள்' திறனனது என்பதும் உண்மையாம்.

பெருந்திணைப் படலம் w 864
ஐயனுரிதனர் புறப்புறமாகக்கொண்ட வாகை, பாடாண் , பொது வியல் என்ற மூன்றினுக்கும் வாகை-பாலை எனவும், பாடாண்-கைக் கிளை எனவும் அமையும் ஆனல் பெருந்திணைக்குப் புறப்புறப்பொருள் இணைவு இல்லை; தொல்காப்பியர் உளப்பாக்கில் இதன்கண் அமையவேண் டிய காஞ்சித் திணையை ஐயனுரிதனர் வஞ்சிக்குரிய இணைத்திணையாகத் தேர்ந்து இனங்கொண்டதாற் பெருந்திணை இணைவுற்றுப் பொதுவாயிற் றெனலாம். எனவே இதனை அவர் அமைத்த பொதுவியலோடு நேராக் கலாம். அவ்வாறு நேராக்கும்போது வெட்சித்திணையின் சார்புத்திணை யோடே அமைவதாகும், அமையவே இஃது உலகியலுக்குரிய பெருந் தினையாகின்றது ஆனல் நிலமில்லாத காஞ்சித்தினை யை வஞ்சிக்க இணையாக எதிரூன்றும் திணையாக நிலங்கண்டதால் அந்நிலம் மருதஞ் சார்ந்த முல்லையாயிற்று முல்லையின் எல்லை நிலமாம் மருதத்தோடு இணைநிலமாகவே அக்காஞ்சிக்குரிய பெருந்திணையையும் அந்த இணை நிலங்களுக்கும் உரியவை என்பதும் தாமே அமையும். இதனையே நாம் உலகியலுக்குரிய பெருந்திணை என்ருேம், முல்லைச்செய்தியும், மருகச் செய்தியும் ஐயனரிதனுர் கொண்ட பெருந்திணைப்படலத்தில் அமைதல் வேண்டும் முல்லைச்செய்தி - முல்ல சார்ந்த குறிஞ்சியாகவும் மருதச் செய்தி - மருதஞ்சார்ந்த முல்லையாகவும் நாம் ஐயரிைதனுர் உ ள ங் கொண்டு ஒர்தல் வேண்டும். முல்லைசார்ந்த குறிஞ்சி எனவே பாலைக் கட் குறிஞ்சியும், மருதஞ்சார்ந்த முல்லை எனவே பாலைக்கட்குறிஞ்சியும் நெய்தலும் பெருந்திணைப்பெற்றிகளாக அமையும். இவைகளைப் பெண் பாற் பெருந்திணையிலும், இருபாற் பெருந்திணையிலும் உய்த்துணர்தல் வேண்டும். பாலைக்கட் குறிஞ்சியைப் பெண்பாற் கூற்றுப் பகுதியிலும், பாலைக்கட்குறிஞ்சியும் நெய்தலும் இருபாற் கூற்றுப்பகுதியிலும் டெரும் பாலும் அமைவதை ஆன்ருேர் உணர்வர் என்க,
பெருந்தினையாவது, மடமாக் கூறுதலோடமையாது மடலேறு தலும், தலைவி தலைவனுக்கு இளையளாகாது ஒத்தபருவத்தினள் ஆத லும், மெய்ப்பாட்டில் நிகழும். ஏழாம் அவதி முதலாகவரும் அறிவழி குணம் உடையவளாதலும், காம மிகுதியாலே வழியிடை எதிர்ப்பட்டுழி வலிந்து புணர்தலும் ஆகியவை அன்புநெறியிற் தவறிய காமக்காமம் என்க. இதனைத் தொல்காப்பியம் தொல், பொருளதிகாரத்து ஐம்பத் தொராவது நூற்பாவால் நாம் தேறலாம். கைக்கிளை ஒருதலைக்காமம்; பெருந்திணை-பொருந்தாக் காமம்; இவற்றினைத் தொல்காப்பியனர் அகத்திணையோடு அமைக்க ஐயனரிதனுர் மட்டு இதனை அக ப் புற ம் என்ற மூன் மும் பகுதியுட் சேர்த்துள்ளார். அவற்றுள்:-

Page 34
பெருந்திணை
(பெண்பாற் கூற்று) நூற்பா
வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல் பிரிவிடை அரறல் வரவெதிர்ந் திருத்தல் வாராமைக் கழிதல் இரவுத்தலைச் சேறல் இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல் பொழுதுகண் டிரங்கல் பரத்தையை ஏசல் கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல் கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைதல் ஊடலுள் நெகிழ்தல் உரைகேட்டு நயத்தல் பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் பள்ளிமிழைத் தெஈடர்தல் செல்கென விடுத்தலென ஒன்பதிற் றிரட்டியோ டொன்றும் உளப்படப் பெண்பாற் கூற்றுப் பெருந்திண்ணப் பால
என்னெனில், பெருந்திணைக்குரிய பெண்பாற் கிளவியாமாறு உணர்த் தல் நூாதலிற்று.
இ - ள் வேட்கை முந்துறதல் முதலாகச் செல்கென விருத்தல் ஈருகச் சொல்லப்பட்ட பத்தொன்பதும் பெருந்திணைக் குரிய பெண்பாற்கிளவியாம் என்றவாறு, இந்தப் பெண்பாற் கிளவியில் பெண்ணின் உருவும், திருவும் சிறப்புறு தலும் இத்தகு சிறப்பினுள் இணைவு இனிமைப்படாததால் பெரும் கவலை கொளலும் கற்குங்காற் தேர்க,
வேட்கை முந்துறுத்தல்
கொளு; கையொளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.
இ - ள் கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினை யுடை யாள் தலைவன் முன்னே சொல்விய எ -று,
வ - று: எழுதெழில் மார்பம் எனக்குரித் தாகென்று
அழுதழுது வைகலும் ஆற்றேன் - தொழுதி ரப்பல் வல்லியம் அன்ன வயவேலோய் வாழ்கென அல்லியந்தார் நல்கல் அறம்.

rы . பெருந்தி?டைப் படலம் 866
வேட்கை முந்துறுத்தல் என்பதில் வேட்கை என்பது விருப்ப மாம். முந்து - முற்பட்டு. உறுத்தல் - செலுத்துதல், எனவே விருப் பத்தை வியப்புக்குரிய தலைவனிடம் முற்பட்டு செலுத்துதல் எனப் படும், அஃதாவது, தலைவன் வேட்கையை விளம்புவதற்கு முன்னமே தலைவி அவனிடம் தனது விருப்பத்தைச் செல்லுதல் என்பதாம் , ' கையொளிர் வேலவன் ' முல்லை சார்ந்த குறிஞ்சி நிலத்துக்குரியவன் என்க, இதனைச் செய்யுளில் வல்லியம் அன்ன வயவேலோய் ' என்ப தாலும் உணர்க, ** வேலவன் கடவக் சுTமம் முந்துற மொழிந்தன்று ' என்றதாற் பெருந்திணையாயிற்று. கடவுதல் - தூண்டுதல், ஆண்மகன் நிலை பெண்ணின் காமத்தைப் பெருகத் தூண்டுதல் அமைந்தாலும், அதன்கண் தன் மனத்தைச் செலுத்தாது அடக்கமுடைமையாகப் பெண் தனது அறிவால் அமைதல் வேண்டும், அவ்வாறு 'ஆறியிருந் தலைச்' செய்யாது விரைவுற்று வேட்கையைக் காட்டிக் கொள்ளுதல், பெண்ணின் பொருந்தாக் காமவொழுக்கமாகவே பெருந்திகை யாயிற்று என்க, 'புலியை ஒத்த வலிமையும் வேலையுடைய தலைவனே! நாடோறும் சுாமப் பிணியைப் பொருேஞகிச் சந்தனம், குங்குமச் சேற்ருல் வரியழகு பெறும் நினது மார்பு எனக்கே உரியதாகுக ' என்பது வேட்கை யாம்.' * முந்துறுத்தல்" - என்பது அழுதழுது நின்னைப் பணிந்து வேண்டிக் கொள்ளா நின்றேன், 'ஆதலால் நீ என்னை எய்தி வாழ்வாயாக ** என்பதாம். 'உறுத்தல்' என்பது "நினது அல்லியந்தாரை எனக்கு நல்கல் அறம்' என்றறிவுறுத்தலாற் தேர்க. பெருந்திணைக்குரிய ஆண் பெண் பாலாரைக் காண்டல் - எதிர்ப்படல் ஆகவுன்னுக. இதனே இன்னும் விளக்கிக்கூறிற் தனது மனத்து வேட்கை மாற்றி இருவரும் எ தி ர் ப் பட்டபோது தலைவன். தன் வேட்கையை விளப்புவதற்கு முன்னர் தலைவி தம் வேட்கையைப் புலப்படக் கூறல் என்க. புணர் ச் சிக் கு உடன் படாமை இதனற் பெறப்படும். முந்துறத்தலில் ஒரு வகையான மறுத் துரைத்தல் பொருந்துதல் பெற்ரும் இந்நிலையாக இயம்பல் அகப்புற
மாம்
பின்னிலை முயறல்
கொளு: முன்னிழந்த நலனசைஇப்
பின்னிலை மலைந்தன்று
இ=ள்: தலைவி முன்பு தோற்ற தன் அழகை நச்சி இரத்து நிற்ற?
மேற்கொண்டது எ-று.
வ-று: மற்கொண்ட திண்தோள் மறவேல் நெடுந்தகை 0. தற்கண்டு மாமைத் தனகயிழந்த - எற்காணப்
பெய்களி யானைப் பினரெருத்திற் கண்டுயான் கைதொழுதேன் தான்கண் டிலன்.

Page 35
,867 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
பின்னிலை என்பது பின்-நில்-ஐ என்று பகுக்கப்படும். பின்-பின் னுதல். பின்னுதல் - தழுவுதல் நில்-நிற்றல், ஐ- தலைவன், முயறல் -முயலுதல். எனவே "தழுவுதலுக்குரிய நிலையாய்த் தலைவனிடம் முயன்று பொருந்துதல்" என்று நூற்பா கருத்துறும். பின்னிலை - இரந்து வேண்டும் நிலை. முயறல் - முயலுதல். எ ன வே இரந்து வேண்டும் நிலைக்குத் தன்மனத்தைச் சித்தமாக்கல் என்றுந் தெளிக. பின்னிலைக்கு ஏது கூறினர், 'முன்னிழந்த நலனசைஇ' என்று இ த ன ல் முன் னர் கூட்டமணம் புரிந்து முற்ருய்க் கைவிட்ட திறத்தாலென்க இத னைச் செய்யுளில், 'நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த எற் காண" என்றுங் காட்டப்பட்டுளது 'யான்கை தொழுதேன் 'என் பது பின்னிலை 'தான் கண்டிலன்' என அவள் கூறியது முயறலாம். இங்கு கண்டிலன் என்றதால் முயறல் பொருந்தமையாற் பொருந்தாக் காம மா கி ப் பெருந்திணையாயிற்று. " மற் கொண்ட மறவேல் நெடுந்தகை என்றதால் மற்போரில் வாகைபெற்ற பாடாண் தகைமைக் குரிய தலைவன் என்பது புலனுகிறது. மல்-தோளோடு தோள் பொருந்தப் பிணைந்து செய்கின்ற போர்த் தொழில் என்க
filfoilson L o Jim si).
கொளு: இறைவனை நெகிழ இன்னு திரங்கிப்
பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று.
இ-ள்: முன்கையில் தொடி சோர வெறுத்து வருந்தி இம்மதி போன்ற நுதலினையுடைய மடவாள் தலைமகன் பிரிந்த விட்த்து ஆற்றியது. 67-று. 61-p} : ஒடுக கோல்வளையும் ஊரும் அலரறைக
தோடவிழ் தாழை துறைகமழக் - கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொள் மால்மாலை நீங்கானென் நெஞ்சகத்துள் நின்று தலைவன் பிரிவன்என்பதுந் தெரிந்தும்வருந்தாத தலைவி வேதனையற்று ஆறியிருந்தாள் என்பதால் பெண்ணிர்மையிற் தலையன்பு தலைப்பட்டுச் சிறந்தமை புலனுகின்றது. இஃது பிரிவிலா இணைமைப் பண்புக்குரிய பண் பாடென்க. "இறைவளை நெகிழ' என்றதால் பிரிவுநி% யும், ‘இன்ன திரங்கி ஆற்றின்று' -அரற்றலுக் சமையும். இத்துறை நெய் கல்சார்ந்த குறிஞ்சி நிலப்பக்கப் பாலைச்செய்தியாகும் "தோடவிழ் தாழை துறை கமழக் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன்' என்ற தால் நெய்தல் நிலத்து இணைவன் இயல்பும் பெற்றியும் பெற்ரும். 'புல ம் கொள் மால்மாலை நீங்கான் என்நெஞ்சகத்துள் நின்று என்பதும் ஆனல் கோல் வளையும் ஒடுக. ஊரும் அலர் அறைக" என்பதும் அரற்றலாம். இதில் பெருந்திணையரின் ' உட்கோள்' பொருந்தாதாயிற்று. மாலை - குறிஞ்

பெருந்திணைப் படலம் 868
சிக்குரிய சிறு பொழுதாதலின் இணைமைப்பெண் குறிஞ்சி நிலத்தவள் என்பதாயிற்று. அரற்றலில் குறிஞ்சியுள் பாலை அண்டிய நெய்தல் மயங் கியதாயிற்று இணைமையும் பிரிவிலாதாயிற்று. வலித்தல் உ ற் ற  ைம ** மால்மாலை நீங்கானென் நெஞ்சகத்துள் நின்று' என்பது தெளிவுபடும். தலைவன் பிரிந்தவிடத்து அாற்றில் அரத்திற்கு உரியதாதலால் அகப் புறமாய்ப் பெருந்திணையாயிற்று.
வரவெதிர்ந் திருத்தல் கொளு: முகைபுரை முறுவல் முள்ளெயிற் றரிவை வகைபுனே வளமனே வரவெதிர்ந் தன்று.
இ - ள் முல்லையரும் பன்ன நகையாற் சிறந்த கூரிய பல்வினை யுடைய மடவள் பல கூறுபடக் கைசெய்த செல்வமனை யிடத்தே தலைவன் வருதலை ஏற்றிருந்தது
ல - று காம நெடுங்கடல் நீந்துங்காற் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புண்ணவேண்டி - நீமலிந்து செல்வாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் எல்லாக நெஞ்சம் எதிர்.
தலைவி தன்மனையிடத்தே தலைவன் வருகையை ஏற்றது வரவெ திர்ந்திருத்தலாம் நெஞ்சே! காமக் கடல் ரீந்துங்கால் புணை வேண்டின சிலம்பன் எதிர் செல்லுக ! நீ மயக்கம் நீங்கி தெளிவு பெறும் பொருட் டுத் தலைவன் வருதற்கு நினைக்க என்பது இத்துறைவரலாற்றுப் பொரு ளாகும். த%லவன் பிரிந்த விடத்து இரங்கி வெறுத்து ஆறியிருந்தவள் காமத்துன்பத்தினின்று சிறிது உய்தற்கு உபாயம் உணர்த்தியவாருக இஃது அமைகிறது. பெய்களியானப் பிணரெருத்திற் கண்டு கைதொழுங் கால் அவன் என்னைக் காணுதவனுய் இருந்தாலும் என்னெஞ்சகத்து நின்று நீங்கான் என்றவள்; தனது செல்வமிக்க மனையிடத்தே கலைவன் வருகையை ஏற்றது இணைமை இனிமையை வெளிப்படுத்தியவாரும், *சிலம்பன்" என்றதால் குறிஞ்சி சார்ந்த குறிஞ்சிப்பக்க நிலச்செய்தி யாம். இச் சிலம்பனைப் ‘பூமலி சேர்க்கைப் புணைவேண்டி" என்றதால் அவன் ‘புணைவன்" என்று நாம் பிறிதொருவகையாக உன்னலாம் குறிஞ்சிக் காலத்துப் பெருந்திணைத் தலைமகனைப் ‘புணைவன்" என்றுt> முல்லைக் காலத்துக் கைக்கிளைத்திணைத்தலைவனை 'இணைவன்" என்றும் மருதகாலத்து ஐந்திணைத் தலைமகனைத் துணைவன் என்றும் ஆன்ருேர் தேர்ந்துள்ளனர் இங்கு இணைமைப் பெண் தன் நெஞ்சைப் பிரித லும் இருத்தலுமாகப் பாகுபடுத்தி இணைவுறும் முகத்தால் பாலை நீர் மையான பெருந்திணையாய்க் கொள்க கொளுவில் "முகைபுரை முறுவல் முள்ளெயிற்றரிவை' என்பதால் இனை விழைச்சில் அவள் மூழ்கித் கிளைக்கும் வீறினள் என்பதும் பெறும். தலைவனின் அகம் அறியாது

Page 36
869 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
தனது செல்வளம் புறத்தை நோக்கித் தலைவிதன் அகத்தை அழியவிடல் அகப்புறத்தோடு பெருந்திணையும் பெறல் காண்க
வாராமைக்கு அழிதல்.
கொளு; நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக் கழிந்தன்று, இ - ள்: உயர்ந்த மூங்கிலன்ன தோளினல் சொகினவிகற்பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன் வாராதொழிய அதற்கு அழிந்தது. வ - று: நுடங்கருவி ஆர்த்திழியும் நோக்கருஞ் சாரல்
இடங்கழி மால்மாலை எல்லைத் - தடம்பெருங்கண் தாரார மார்பன் தமியேன் உயிர் தளர வாரான்கொல் ஆடும் வலம் வரவு எதிர்ந்திருத்தலைக் கொண்டவளாகிய தலைவி தீ நிமித்தங் கண்டதால் தலைவன் வாரான் எனக்கருதி நெஞ்சு வருந்தியது வாரா மைக்கு அழிதல் என்பதாம். அழிதல் - நெஞ்சழிதல், நிமித்தம் வேறு படலாவது, "தடம் பெருங்கண் வலம் ஆடுதல்' என்பதால் மகளிர்க்கு வலக்கண் துடித்தல் தீ நிமித்தமாகக் கொளல் பெற்ரும். பல்வகை யாக அணி செய்யப்பட்ட தனது செல்வம் மிக்க மனையிடத்தே தலே வனது வருகையை எதிர்பார்த்திருந்தவள், தீநிமித்தத்தால் அது நிகழ்" தென்பதைத் துணிந்து நெஞ்சழிகிருள். அவ்வாறு அழிந்தவள் தன்வள மனையகத்தினுக்கு வாராதவனுயினும், அ  ைச யும் ம லை ய ரு வி ஆர்த்திழியும் நோக்கு தற்கரிய இம்மலைப்பக்கத்தே, மயக்கத்தைத் தரும் மாலைப் பொழுதளவிலாவது வாரானே என்று புறத் தளவாது இணைமை இனிது சிறக்க அவாவுறுதலின் ப யன க இதனை நேர்தல் வேண்டும். தலைவன் வாழ்க்தைத் துணைவகைாது இணைவனுகவே இலங் கின்ை என்பதை "தாரார மார்பன்" என்று அவன் சுட்டப்பட்டதாற் தேர்க "தமியேன் உயிர்தளர வாரான் கொல்" என்பது அழி த ல் இயல்பு மிகுதி குறித்தது. நுடங்கருவி ஆர்த்திழியும் நோக்குஞ்சாரல் என்ற கால் நிலமுதற்பொருளும் மாலை மலரும் இலை விழைச்சுநோய் புலப்படுத்த 'மால்மாலை" என்ற கால முதற்பொருளும் ஈண்டுரைக்கப் பட்டிருத்தலும் ஒர்க. தலைவன் தலைவியிடத்தே வாராமைக்குக்காரணம் பிரிவு இணைவு மனத்தாலும் புறத்தொழுக்கத்தாலும் என்க. அழிதல் அவனின் மடம் என்ற இயல்பு சிறக்காததால் என்க.

பெருந்திணைப் படலம்' 870
இரவுத்தலைச் சேறல் கொளு காண்டல் வேட்கையொடு கனையிருள் நடுநாள் மாண்டசாயல் மனையிறந் தன் று.
இ- ள் - தலைவனைக் காணவேண்டுமென்னும் ஆசையோடு செறிந்த இருளையுடையயாமத்து மாட்சிமைப்பட்ட மென்மையாள்
தன் இல்லினின்றும் இறந்தது என்று.
வ - று பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க் கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்கேன்
வழிகாண மின்னுக வான்
நிமித்த வேறுபாட்டால் வளமனைக்கு வடிவேல் அண்ணல் வாரான் என்பதைத் தெளிந்த மென்மையுடைய தலைவி, அவன் வாராணுயினும் யாம் அவனிடம் செல்வோம் எனத்துணிந்து தன்மனையினின்றும் இருள் நெறியிற் சென்றது இரவுத் க?லச் சேறல் என்பதாம். தலைவன் வாரா மைக்கு அழிதல் உற்றவள் அதிலிருந்து ஆறுவதற்குக் 'கழிகாமம் உய்ப்பக் கணையிருட்கண் செல்கேள் "என்று ஆற்றமை ஆறுவதற் கொன்றைப் பற்றுவதாயிற்று அவ்வாறு பற்றியவள் அஃது இடை யூறின்றி இனிதுறுதற்கு "வழிகாண மின்னுக வான்’ என்று வேண்டு கின்ருள் என்று இரவுத்தலைச் சேறல் தெளிதல் வேண்டும் பனையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன் என்பது முல்லை சார்ந்த குறிஞ்சிநில இணைவன் என்பது பெற்ரும், முழங்கு தற்குரியதல்லாத அறை (பாறை) பனையாய் முழங்குதல் பாய் அருவியாலென்க. இஃகனயள் மாண்ட சாயலுடையவளாயிருந்தும் மனையிறந்து செலக்குரியவள் அல்லலாயினும் யாம இருள் நெறி சென்றது நாடன் ஏதிலாளஞய் இருந்ததைக் காட் டும். இத் துறை வாராமைக்கு அழிதலின் இயல்பு மிகுதி சுட்டுகிற தென்க. இத்துறை இரவுத்தலை த*லவன் இருப்பிடம் சேறல் தலைவனின் புறக்கணித்தலின் கொடுமையாலென்க. அத்துடன் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் வெளிப்படலால் பெருந்திணையாம்.
இல்லவை நகுதல். கொளு: இல்லவை சொல்லி இலங்கெயிற றரிவை
நல்வய லூரன நகைமிகுத் தன்று. இ - ள் உள்ளன வல்லாத வற்றை உரைத்து விளங்கும் பல்லிஃை
யுடைய மடவாள் அழகிய பழனஞ் சூழ்ந்த ஊரனே நகை, யைப் பெருக்கியது. எ - று.

Page 37
871 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
வ - று: முற்று முலையார் முயங்க இதழ் குழைந்த
நற்றர் அகலம் நகைதரலின் - நற்றர் கலவேம் எனநேர்ந்துங் காஞ்சிநல் லூார புலவேம் பொறுத்தல் அரிது.
தலைவி தலைவன் செய்யாதனவற்றைச் செய்ததாகக் கூறி நகைத் தல் இல்லவை நகுதலாம். தலைவி தானே சொல்லித் தானே நகுதல் இஃதென்க. இது வாராமைக்கு அழிதலால் விளைந்த விளைவின் பயன் எனலாம். இல்லவை நகுதலுக் கேற்பத் தலைவியைப் புலவர் 'இலங் கெயிற் றரிவை" என் ரூர். நல்வயல் ஊ ர ன் என்றதால் மருதநில இணைவன் என்பது பெற்ரும். இவன் செய்யுளிற் காஞ்சி நல்லூர' என்று விளிக்கப்படுதலாலும் இத்துறை முல்லை சார்ந்த மருதச் செய்தி யாக உன்னலாம். 'நற்றர் கலவேம் என நேர்ந்தும்" இணைவள் அதில் தளர்ந்து 'புலவேம் பொறுத்தல் அரிது' என்று சொல்லும் அளவுக்குக் கற்பில் நிலை யாமை கொள்ள நின்றவன் ஆதலின் 'காஞ்சிநல்லூர' எனப்பட்டான் என்க. முற்ருமுலையார்" என்றது பரத்தையராம்" இதில் அவர்களில் இளமைச் செவ்வி மிகுதி தோன்றல் காண்க. மாலை நகைதராது ஆனல் மாலை சார்ந்த மார்பு நகை தருதலின் என்றது இல்லவையாம், கலவேம் என நேர்ந்தும் புலவேம் " என்றதால் உrடல் நிலையாமை உற்ற தென்க. இங்கு ஊடிக் கூடலுறல் வேண்டு மிடத்து அஃதமையாது கூடியூடல் உற உன்னியது பெருந்திணைக்காமம் பல் மணமுடையது என்பதை காட்டுகிறது. இதிலிருந்து வரும் பெண் 1ாற்று. முன்னுரைத்த துறைப் பொருள்களிலுஞ் சற்று சிறப்புடையதைக் கற் போர் உணர்ந்து அகப்புறத்தின் அமைப்பைத் தேர்க.
புலவியுட் புலம்பல்.
கொளு அழகிய தொடியினையுடைய மடவாள் தலவன் மார் பின்
மாலையை அறுத்து ஊடலாற்ருளாய்த் தனிமையுற்றது
இ - ள்: நல்வளை மடந்தை நற்ா?ர் பரிந்தும்
புலவி ஆற்ருள் புலம்புற் றன்று. எ - று.
வ -று: ஓங்கிய வேலான பணியவும் ஒள்ளிழை
தாங்காள் வரைமார்பின் தார்பரிந் - தாங்கே அரும் படர் மூழ்கி அமைமென்தோள் வாட நெடும்பெருங்கண் நீந்தின நீர்
புலவி - ஊடலின் முன்நிகழ்வது, புலம்பல் - தனித்துறைதல். வேலான் ஊடல் தனிதல் வேண்டிப் பணியவும் ஒள்ளிழை தாங்கா ளாய்த் தார்பரிந்து, படர் மூழ்கித் தோள்வாட கண்கள் நீர் நீந்தின என்க. இதில் வேலான் பணியவும் ஒள்ளிழை தாங்காளாய்த் தார்பரிந்

பெருந்தினைப் படலம் w 872
தது என்பது புலவியாம். படர் மூழ்கித் தோள்வாட அவளது கண்கள் நீரில் நீந்தின என்பது புலம்பலாம். ஆங்கே என்பது புலவியுள் என் பதில் உள்ள 'உள்' என்பதனேடு அமையும், புலவியுட் புலம்பல் என்பது மருதத்துள் நெய்தல் மயங்கியவாரும், இதனை ஊட-லுன் இரங்கல் என்றுஞ் சொல்லலாம். ஓங்கிய வேலான் பணியவும்" என் பது புலவி இயல்பு. ஒள்ளிழை தாங்காள் வரைமார்பின் தார்பரிந்து என்பது புலவி இயல்பு மிகுதி. அங்ஙனமே அரும்படர் மூழ்கி அமை மென்தோள் வாட என்பது புலம்பல் இயல்பு. நெடும் பெருங்கன் நீந் தின நீர் என்பது புலம்பலின் இயல்பு மிகுதியாம். புவியுட் புணர்தல் நிகழாது புலத்தல் நிகழ்ந்ததாற் பெருந்திணையாயிற்று. புலம் + இ " புலவி. புலம் என்பது புல் + அம் என்றும் பகுக்கப்படும். புல் - புல் லுதல். அம் - அழகு. எனவே புல்லுதற்கு அழகு தருவது எதுவோ அதுவே புலவியாம். அஃது இங்கு பெண்ணிடம் அமையாததால் தாழ்ந்த இன்பமாயிற்று. இதனலேயே பெருந்திணையோடு அகப்பு? மாயிற்று.
பொழுதுகண்டு இரங்கல்.
கொளு: நிற்றல் ஆற்றுள் நெடிதுயிர்த் தலமரும்
2ெ1:றருெடி அயிவை பொழுது கண் டிரங்கின்று.
இ - ள்; உயிர் நிற்ற%ப் பொருளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னுற் செய்த வஃாயினையுடைய தலைவி மார் ப் பொழுதைக் கண்டு வருந்தியது GI - d.
வ - று! இறையே இறந்தன எல்வளை உண்கண்
உறையே பொழித லும் ஒவா - நிதையைப் பருகாப் பகல்க. ரந்த பையும் கூர் மால உருகா உயங்கும் உயிர்
பொழுது எ ன் றது முல்லை க்குரிய சிறுபொழுதாகிய மாலைப் பொழுதை ஈண்டு குறித்தது. இரங்கல் - நெய்தல் நிலக்குரிய உரியாம். எனவே பொழுது கண் டு இரங்கல் முல்லையுள் நெய்தல் மயங்கிய வாரும். முல்லை யால் முல்லை கற்பு: பிறவாது நெய்தல் பிறந்து மயங் கியமையால் பெருந்தினையாயிற்று. இதனைப் புலவியுட் புலம்பல் என்ற முன்துறையின் இயல்பு மிகுதியாகக் கொள்ளலாம். புலவர் பொழுதின் திறத்தை நிறையைப்பருகாப் பகல்கரந்தபையுள் கூர் மாலை என்று மிக அழகுறக் கூறியுள்ளார். இது பொழுது இயல்பாம். பொழுதாகிய மாலையின் ஆற்றலில் கூர்மை "உருகா உயங்கும் உயிர்" என்பதாற் பெற்ரும். இதுவே பொழுது இயல்பு மிகுதியாம். பொழுது இயல்பு மிகுதியின் விளைவுகளேப் புலவர் எல்வளை இறை இறந்தன; உண்கண் உறையே பொழிதலும் ஒவா என்றுங் கூறியுள்ளார். வளை கழலுதல் புறவிளைவு; இரங்கல் இயல்பாயமையும் கண் உறை பொழிதல் - அக விளேவு இரங்கலின் இயல்பு மிகுதியாயும் அமையும் எனக்

Page 38
873 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
பரத்தை ஏசல்
கொளு: அணிவய லுரணுெ டப்புவிழ வமரும்
பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று.
இ - ள்; அழகிய பழனத்தையுடைய ஊரனுடனே நீர்விளையாட்டு விரும்பும் மெல்லிய சொல்லினையுடைய த லை ம க ள் பரத்தையைப் புல்லற் கூறியது 67 - int.
வ - று யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன் தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க - யாமுயங்க எவ்வையர் சேரி இரவும் இமை பொருந்தாக் கவ்வை கருதிற் கடை.
பரத்தமை - அயல்மை, பரத்தையர் - அயல் மையர். இவர்கள் களவொழுக்கம் ஒழுகி மணஞ்செய்துகொண்டு கற்பொழுக்கம் நடத்தும் தலைவியரல்லாத பிறமகளிர்களாம். அஃதாவது, களவொழுக்கம் ஒழு காமலும் மணஞ்செய்துகொள்ளாமலும் காமத்திற்காகக் காளையருடன் கூடிவாழும் பெண்டிராம். இவர்களைப் புலவோர் காமக்கிழத்தியர். காதற் பரத்தையர், சேரிப் பரத்தையர் என்று மூவகையாகச் சொல் ர்ெ. இவர்களிற் சேரிப்பரத்தையரையே ஈண்டு பரத்தையர் என்றது. இதனை "எவ்வையர் சேரி' என்பதலால் தேறுக. "யாம் உயங்கும் மென்முலையாற் தேமுயங்கு பைந்தார் திரை முயங்க யாமுயங்க' என் பது 'அணிவய லூரனெடு அப்பு (நீர்) விழவுறுவதைக் குறித்தது. “பணிமொழி அரிவை" என்பது காமத்திற்காக மனைவி நிலையில் இருக் கும் இற்பரத்தையைச் சுட்டும். இவர்கள் பத்தொன்பது வயதிற்கும் இருபத்தைந்து வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள். இந்த இன்பப் பெண்டிர் பொருட் பெண்டிரை ஏசுதல் பரத்தமை ஏசலாம். "எவ்வையர் சேரி இரவும் இமை பொருந்தாக் கவ்வை கருதிற் கடை’’
என்பது ஏசல் உரையாம் ?? யாணர் வயலூரன்' என்பதால் மருத நிலச் செல்வத்தால் குறைவுபடாது மேன்மேலும் பெருகும் செல்வ முடையன் என்பது குறித்தது. 'திரைமுயங்க யா மு யங் க’’ என்
பது நீராம் அப்பு விழவுச் செயல் ஆடலியற் குறித்தது.
கண்டு கண்சிவத்தல். கொளு; உறுவரை மார்பன் ஒள்ளினர் நறுந்தார்
கறுவொடு மயங்கிக் கண்சிவந் தன்று.
இ-ள்: பெரிய மலை போன்ற அகலத்தினையுடையவனது ஒள்ளிய தொத்தினையுடைய கமழு மாலையை முனிவுடனே கலங் கித் தலைவி கோபித்தது. எ-று

பெருந்திணைப் படலம் - 874
வ-று: கூடிய கொண்கன் குறுகக் கொடிமா' பின்
ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து - வாடிய தார்க்குவளே கண்டு தரியா இவள்முகத்த கார்க்குவளை காலுங் கணல்.
"கண்டு" என்பது பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனது மாலை யைத் தலைவி காண்டலைக் குறித்தது. இது, 'கொடி upstri L96šr ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து வாடிய தார்க்குவளை கண்டு" என்று செய்யுள் விரித்துக் காட்டும். இங்கு கொடி' என்றது பரத்தையைக் குறித்தது. கொண்கன் - நெய்தல் நில இணைவன் என்க. இவள் *" கூடிய கொண்கன்" என்பதனல் கொண்டுதலைகழிதலால் ம ண ந் தி இரங்கலுக்கு உரிய இணைவகிைருன். கண்சிவத் கல் என்பதை," "தரியா இவள் முகத்த கார்க்குவளை காலுங்கனல்" என்பது காட்டும்: இதில் "இவள் " என்றது இல்லக் கிழத்தியைக் குறித்தது. கண்சிவத்தல்" வெகுளியாலென்க: அவ்வெகுளியால் அவ்வுறுப்பு சிவ ப்பு நிற ம் பெறுதல் என்பது பெற்ரும், கறுவொடு கண் சிவத்தலாற் பெருந்திணை யாயிற்று. இஃ ைவன், உறுவரை மார்பன், கொண்கன் எ ன் று சுட் டப்பட்டிருப்பதால் இது குறிஞ்சி சார்ந்த நெய்தல் நிலச் செய்தியாகக் கொள்ளலாம்.
காதலிற் களித்தல்
கொளு: மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிடல் அறியாக் காதலிற் களித்தன்று.
இ-ள்: மேகம் பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தேமேனி
நீங்குதவறியாத அன்பினல் மகிழ்ந்தது. எ-று
வ-று: காதல் பெருகிக் களிசெய்ய அக்களியாற்
கோதையும் காரும் இடைகுழைய - மாதர் கலந்தாள் கலந்து கடைக்கண்ணுற் கங்குல் புலந்தாள் புலரியம்போது
மாதர், காதற் பெருகிக் களிசெய்ய அக்கள்யாற் கோதையும் தாரும் இடைகுழையக் கலந்தாள்' என்பது ‘காதலின் கூர்மை யைக் காட்டும் , “ ‘புலரியம் போது கடைக்கண்ணுற் கங்குல் புலந் தாள்" என்பது " களித்தலுறுதலாம்; எனவே இங்கு பெண்ணின் அகத் திற்குத்தகப் புறமாகியபொழுது அமையாதுபோதலால் பெருந்திணைப் பெண்பாலாகிற்று. காதல் - கதுவிய காமத்துப் புணர்தலைக் குறித்த தாம் களித்தல் -கங்குல் புலர்தலால் அமைவுறும். களி-இனிய மகிழ்வு காதலிற் களித்தலுக்கேற்ப இணைவள் 'மாதர்' என்று சுட்டப்பட் டுளதும் ஒர் க. 'காதற் பெருகிக் களிசெய்ய" என்பது க ளித் த ல் இயல்பாம். "அக்களியாற் கோதையும் தாரும் இடைகுமையக் கலந்

Page 39
875 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
தாள்' என்பது களித்தல் இயல்பு மிகுதியாம். 'கலந்து புலரியம் போதிற் கடைக்கண்ணுற் கங்குல் புலந்தாள்' என்பது களித்தல் மிகு இயல்பின் பீடு நிலையாம்.
கொண்டகம் புகுதல்
கொளு; காதற் பெருகக் கணவனேக் கண்ணுற்றுக்
கோதையாற் பிணித்துக் கொண்டகம் புக்கன்று. இ-ள்: அன்புமிக்க கொழுநனைக் கண்டு மாலையாற் கட்டி
அகத்திலே கொண்டு புக்கது எ - று. வ - து: கண்டு களித்துக் கயலுண்கண் நீர்மல்கக்
கொண்டகம் புக்காள் கொடியன்னுள் - வண்டினம் காலையாழ் செய்யுங் கருவரை நாடனை மாலையான் மார்பம் பிணித்து.
தலைவி காம மிகுதியாலே தலைவனைக் கண்டு தன் இல்லினுட் கொண்டு புக்கது கொண்டகம் புகுதல் என்க. அயல்மை நீர்மையய்ை நின்ற தலைவனைத்தன்னில்லின் கண் வராது போயிகை, அவனை அவள் கண்டு கண்ணீர் மல்கி மாலையால் மார்பகம் பிணித்து இல்லின் கண் கொணர்ந்தாள் இவ்வாறு வன்முறையாகப் பெண், ஆணை அழைத்து அகம் புகுந்து அகம் மகிழ்தல் அன்பின் பெருமைக்கு அமையாதாதலின் பெருந்திணையாயிற்று. கருவரை நாடன் என்றதால் குறிஞ்சியாம் நில முதற் பொருளும், வண்டினம் காலையாழ் பெய்யும் என்றதால் மருத நிலக் காலமுதற் பொருளும் அமைகின்றன. இதல்ை காலமும் நிலமும் ஒவ்வாத நீர்மை பெறலால் நாடன் பிரிவு இணை வன் என்பதும் பெற் மும். இவ்வாறு பிரிவு இணைவதைலின் பெண் வன் முறையால் அவனை அகத்திற்குக் கொண்டு புக நேர்ந்த தென்க. இத்துறை பிரிவு இணைக் குடும்பச் செய்தியாம்.
கூட்டத்துக் குழைதல். கொளு பெய்தார் அகலம் பிரிதல் அற்றக்
கொய்தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று!. இ - ள் இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொழுத பறித்த தழையாற் சிறந்த அல்குலினை யுடையாள் புணர்ச்சி பிடத்து நெகிழ்ந்தது எ - று. வ - று: மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பில்
தயங்கு யுனலூரன் தண்தார் - முயங்கியும் பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும் கோதைசூழ் கொம் பிற் குழைந்து,

பெருந்திணைப் படலம் 876
தலைவி தலைவனேடு புணர்ந்திருக்கும்போது அவன் பிரிவான் என்னும் நினைவினல் ஆற்ளாரு ய் நெஞ்சு நெகிழ்ந்தது கூட்டத்துக் குழைதல் என்பதாம். புனலூரன் என்றதால் மருதநில இணைவன் என்பது பெற்ரும். கூட்டத்துக் குழைதல் என்றதால் குறிஞ்சியுள் நெய்தல் (புணர்தலுள் இரங்கல்) மயங்கியவரும் மயங்கி மகிழ் பெருகல், தண்தார் முயங்கியும் புலம்பல் என்பனவெல்லாம் பெருந் திணைக்குரியனவாம். 'கோதை சூழ் கொம்பில் என்பது குழைதலைத் தெளிவுறுத்தும் தொடர் ‘புலம்பப் பிரிதியோ நீ" என்பது குழைதல் உரையாம், 'மயங்கி மகிழ் பெருக, புனலூரான் மால்வரை மார்பில் தயங்கு தண்தார் முயங்கி" என்பது கூட்டத்தைத் தெளிவாக்குந் தொடர். இத்துறையும் பிரிவு இணைக் குடும்பச் செய்தியாகும். பெண் பிரிவிலா இணை மையும் ஆண் பிரிவு இணைமையும் பெறல் பெருந்திணை யாம் அல்லது புற ஐந்திணையாம்.
ஊடிலுள் நெகிழ்தல்.
கொளு: நள்ளிருள் மாலே நடுங்களுர் நலிய
ஒள்வளைத் தோளி ஊடலுள நெகிழ்ந்தன்று:
இ - ள் செறிந்த இருளையுடைய மாலைக்காலத்துத் துளங்கா நின்ற துயரம் நெருக்க ஒள்ளிய தொடியாற் சிறந்த தோளினை யுடையாள் வழக்க' பட்டிடத்துக் குழைந்தது எ - று
வ - று; தெரிவின்றி ஊடத் தெரிந்துநங் கேள்வர்
பிரிவின்றி நல்கினும் பேய்ை - திரிவின்றித் துஞ்சேம் எனமொழிதி துங்கிருள் மால் மாலே நெஞ்சே உடையை நிறை
'நெஞ்சே! யாம் ஊடக் கேள்வர் நல்கினும் பேணுயாய் இருந் தனை" என்பதால் இணைவளின் புறம் ஒன்றியும் அகம் ஒன்ருமையும் பெற்றது. தெரிவின்றி ஊட என்பது ஊடல் இயல்பாம். தெரிந்துநங் கேள்வர் பிரிவின்றி நல்கினும் பேணுய் என்பது ஊரடல் இயல்பு மிகு தியாம். திரிவு இன்றித் துஞ்சேம் என மொழிதி நெகிழ்தல் இயல்பாம். நெஞ்சே நிறையுடையை என்பது நெகிழ்தல் இ ய ல் பு மிகுதியாம். "தூங்கிருள் மால்மாலை” நள்ளிருள் மாலை என்ற தொடர்கள் பெண் ஊடல் கொண்ட காலத்தைக் குறித்தன. ஊடல் விடியலுக்குரியது. அது முல்லைக்குரிய மாலையில் நிகழ்ந்தது புற ஐந்திணையாம் அல்லது அகப்புறமாம். நெஞ்சம் ஊடலோடு நெகிழ்தல் அடைதல் பெருந் திணையாம். ஊடலுள் என்றது. தலைவி தலைவனேடு கூடக் கருதவும் , தலைவனேடு தன் நெஞ்சு ஊடியது பெருந்திணையை மேலும் பெருநிலைப் படுத்தலாகும்.

Page 40
877 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
உரைகேட்டு நயத்தல்.
கொளு: துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாடன் உரைகேட்டு நயந்தன்று.
இ - ள்; துன்பத்தோடு தங்கிய சூழ்ந்த தொடியினையுடைய தோளி உயர்ந்தமலை நா டன் ற ன் வார்த்தையைக் கேட்டு
விரும்பியது எ - று:
வ - று: ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ் குரல் ஏனல் தலைக்கொண்ட - நூழில் விரையாற் கமழும் விறல்மலை நாடன் உரையால் தளிர்க்கும் உயிர்
நாடன் உரைகேட்டல் மாத்திரையால் உயிர்க்கும் என் உயிர் என்னைத் துயரத்தில் அழுந்த விடாது. அவனது உரையே என்னேய்க் கும் மருந்தாம் என அதனை மேலும் மிகுத்து நயந்த படியாம். மலே நாடன் உரையால் தளிர்க்கும் உயிர்' என்பது நயத் த ல் இயல்பு" 'அலரொடு வைகினும் ஆழ விடுமோ” என்பது நயத்தல் இயல்பு மிகுதியாம். தாழ்குரல் ஏனல் தலைக் கொண்ட நூழில் விரையாற் கமழும் விறல்மலை நாடன் என்றது தலைவன் தனக்கென இல்லக்கிழத் தியை உடையனயிருந்தும் அவளோடு அன்பின் ஒழுக்கத்தைப் பெருது தாழவிடுத்து இற்பரத்தையோடு இணங்கும் இன்ப அன்பினய்ை மிகுந்து நிலைத்து வாழும் இயல்பினன் என்ற வாழும் இவ்வாரு?ன இணைமகன் ஒருகால் காமத்துன்பத்தில் அழுந்தியிருந்த தலைவியின்ம%னயிடமான புற மனேயில் இருந்தபோது வந்த மற்றையோரிடம் உரையாடுகிறன். அப் போது அவள் அவன் குரலை மட்டிட்டு மகிழ்கிருள். இதுவே உரை கேட்டு நயத்தல் என்க. இது பிரிவிலா இணைக்குடும்பச் செய்தியாக இக்குடும்பத்தின் பெண்ணின் கற்பு ஒருமை வலியுடையதாலுங் காண்க.
பாடகச்சீறடி பணிந்தபின் இரங்கல். கொளு: கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு பாடகச் சிறடி பணிந்தபின் இரங்கின்று
இ - ள்: குவடு நீண்ட மலையினை யுடையவன் குவித்த கையுடனே பாடகம் அணிந்த சிற்றடியிலே வணங்கிய பின்பு நெஞ்சு
நெகிழ்ந்தது. 6T-p! வ - று: அணிவரும் பூஞ்சிலம் பார்க்கும் அடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும்
வற்கென்ற நெஞ்சய் வணங்காய் சிறுவரை நிற் கென்றி வாழியர் நீ.

பெருந்தினைப் 11 லம் 878
* மார்பன் நமது அடிமேற் பணியவும், இரங்காமல் இன்னுஞ் சிறிது போழ்து ஊடிநிற்பேன் என்கின்றன; நெஞ்சே! நீ வாழியர் என்பது செய்யுட் பொருளாம் பாடகம் - ஒருவகைக் காலணி. சீறடிசிறிய அடி. பணிதல் - கூப்பியகையுடனே வணங்குதல். பாடகச்சீறடி யை ** அணிவரும் பூம்சிலம்பார்க்கும் அடி " என்று வரலாறு கூறும் **வணங்காய் சிறுவரை நிற்கென்றி ' என்பது ஊடல் இயல்பு மிகுந்த வாழும். 'வாழியர் நீ? என்பதும் இரங்கல் குறித்த உரையாம். மயங் கிப் பணியவும் வற்கென்ற நெஞ்சம் வணங்காய் ' என்றது தலைவியின் கற்பென்னும் திண்மையைச் சுட்டியவாழும். சீறடி பணிந்த பின் நாணி ஒடுங்க வேண்டியவள் அவ்வாறு செய்யாது வற்கென்ற நெஞ்சத்தளாய் இருந்ததால் இணைமை ஒழுக்கத்தை ஒழிக்கும் வகையில் அவளின் வன்மை தனம் மிகுத்தபடியாம். பரத்தமைப் பிரிவைத் க% வி பொறுத்தலாக வேண்டித் தன் (த% வி) காலில் வீழ்ந்த தலைவனை எண்ணித் தனது முன்னிருந்த நிலையில் வேறுபடுதலே இரங்கல் என்பதாம்.
பள்ளிமிசைத் தொடர்தல்.
கொளந: மாயிருங் கங்குல் மாமலே நாட?னப்
பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.
இ - ள்: மிகவும் பெரிய கங்குலிடத்துப் பெரிய வரை நாடனே
உறக்கத்தை ஒழித்து சயனத்திலே பற்றியது எ - று
வ - று: யானே தொடரும் கொடிபோல யானுன்னத்
w தானே தொடரவும் போதியோ - மான
மயக்கரிய உண்கண் மடைந்தை தோள் உள்ளி இயக்கருஞ் சோலே இரா.
பள்ளி - படுக்கை. தொடர்தல் - பற்றிக்கோடல், தலைவனே! யான் உன்னைத் தானைபற்றித் தடுக்கவும் 'இராமடந்தை தே T ஸ் உள்ளிப் போதியோ என்பது செய்யுட் கருத்தாம்" ** யானை தொடரும் கொடி போல், என்பது பற்றிக்கோடலாம் தொடர்தலை உவமைமூலம் தெளிவுபடுத்தியபோல் தானை தொட ர, ஷ ம் - பற்றிக்கோடலுக் கமைந்தது யானை - தலைவனைக் குறித்தது. தொடருங் கொடி என்றது. தலைதனது தானையைப் பற்றி இழுத்துத் தடுக்கும் போது அமையும் இயல்புக் காட்சியாம். 'மானை மயக்கரிய உண்கண் மடந்தை" என்றது பரத்தையைக் குறித்தது. தோள் உள்ளி-தோளால் இறுக்கத்தழுவும் இணைவிழைச்சின் விளைவைச் சுட்டியது. இயக்கருஞ் சோலை 'என்றதால் இடமும், இரா" என்றதாற் காலமும் பெற்ரும். அஃதாவது பெருமலை நாடன் தன்னிடத்து இணைந்து பள்ளியிற் படுத் துத் துயில்கொள்
7

Page 41
879 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
கின்றன். தலைவியும் இவனது பரத்தமை தெளிந்து நித்திரை கொள் ளாது போலித்தனமாகப் பள்ளி கொள்ளுகிருள். அவ்வமயம் தலைவன் இயக்கருஞ் சோலையிடத்து மடந்தை தோள் உள்ளிப் போதற்கு எழுந்து நடக்க முயலுகிருன், அதுபோது அவள் அவன் தானயை எட்டிப் பிடித்திழுத்துச் செலவைத் தடுக்கின்ருள். இவ்வாறு இருவரும். இழுபறிப்படும் சீரினையே "பள்ளிமிசைத் தொடர்தல் என்க. இதுவும் பிரிவிலா இணைக்குடும்பச் செய்தியாம். இது முல்லை நிலக் குடும்பத்து இருத்தல் உரியைச் சுட்டுவதாகும்.
செல்கென விடுதல்.
கொளு; பாயிரும் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
சேயிழை அரிவை செல்கென விடுத்தன்று.
இ - ள்: பரந்த இருட்காலத்துக் கொழுநனச் செலவைப்பார்த்துச் சிவந்த ஆபரணத்தினையுடைய தலைவி போவாயாகவென்று சொல்லியது 6T-int
வ - று விலங்குநர் ஈங்கில்லை வென்வேலோய் சென்றி
இலங்கிழை எவ்வம் நலியக் - கலங்கிக் குறியுள் வருந்தாமைக் குன்று சூழ் சோலை நெறியுள் விரிக நிலா.
வேலோய் ஈங்கு நின்னை விலங்குநர் இல்லை; புதிய தலைவியாம் இலங்கிழை குறியிடத்து வருந்தாதபடி நீ செல்லும் நெறி க் கண் நிலா விரி க! என இயக்க, இத்துறையும் இதன்முன் துறையும் "குறி யிடம் சிறப்பாக அமைதலால் தலைவன் கற்பொழுக்கம் கொண்ட ஞான்று இணைமையனுய் இருந்தான் என்பது புலனுகின்றது. இதனை இறையனர் களவியல் நாற்பதாம் நூற்பாவிற்கு நக்கீரரின் ஆய்வுரை யில், மற்று என்னே உரையெனில், தலைமகனற் காதலிக்கப்பட்ட வரைவின் மகளிர் எனக் கொள்க . . என்று வருதலாற் தெளி யலாம். பிரிவிலா இணைக் குடும்பய காலத்திற் குடும்பத்திட்டக் கோட் பாடு இவ்வாறே இருந்ததென்க. 'விலங்குநர் ஈங்கில்லை" என்பதால் மனைவியர் பலரின் பெற்றிக்குத் தடையின்மை பெற்ரும். ,குறியுள் . . இலங்கிழை ' என்றதால் கைக்கிளைத் திணையில் நின்ற புதிய கிளை மகள் தனித்துக் குறிசெய்த இட த்திற்குத் தலைப்படுதலைக் குறித் த தாம். இதிலிருந்து பிரிவிலா இணைக் குடும்பம் துணைக்குடும்பமாகும் தனி நிலைக் குடிமைக்கமையும் சமுக மு  ைற யும் தெளிவாகின்றது. இத் துறை குறிஞ்சி நிலக் குடும்பத் தோற்ற முறையைச் சுட்டுவதாகும். இங்கு இணைமை மகளிர் வரம்பிலாதிருந்தமையும் க்ாண்க,
பெருந்தினைப் படலத்துப் பெண்பாற் கூற்று முற்றிற்று.

பெருந்திணைப் படலம் 880
இருபாற் பெருந்திணை நூற்பா.
சீர்செல வழுங்கல் செழுமட லூர்தல் தூதிடை யாடல் துயரவற் குரைத்தல் கண்டுகை சோர்தல் பருவ மயங்கல் ஆண்பாற் கிளவி பெண்பாற் கிளவி தேங்கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு அரிவைக் கவளி துணை பாண்வர வுரைத்தல் பரிபுரச் சிறடிப் பரத்தை கூறல் விறலி கேட்பத் தோழி கூறல் வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல் பரத்தை வாயில் பாங்கிகண் டுரைத்தல் பிறர்மனத் துயின்றமை விறலி கூறல் குற்றிசை ஏனைக் குறுங்கலி உளப்பட ஒத்த பண்பின் ஒன்றுதலை யிட்ட ஈரெண் இளவியும் பெருந்தினைப் பாலி.
என்னெனின், இதுவும் பெருந்திணைப் பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
முன்னுரை
இருபாற் பெருந்திணை என்பது "ஒத்த பண் பின் . பெருந் திணைப்பால" (புறப்-வெண்-மாலை 17) என்று ஐயனரிதனர் கூறியதிற் கிணங்க ஐந்திணைப் பெருந்திணையாம். ஐந்தி0ை என்பதனை "ஒத்த பண்பு என்று சுட்டப்பட்டிருத்தல் காண்க. ஐந்திணை என்பது இணை என்றும், திணை என்றும் பகுபடலுக்கேற்பப் பெண்பாற்கூற்றுப் பெருந் திணை யில் ஐந்து இணைச் செய்தியைக் கூறிய புலவர், இருபாற் பெருந் திணையில் ஐந்திணைச் செய்தி இயம்பியுள்ளார் என்க. இதன் கண்வரும் இணைநிலை பிரிவிலா இணையாகும். இந்த இ ைநிலையும் தினை நிலையும் உரிப்பொருட் திறத்தில் ஒன்முகவே அமையும் எனவே திணைநிலையில் இணை மைக் கருத்துக்களும் இயைவதாலென்க இந்த இணைமைக் கருத் துக்கள் உலகியலுக்குப் பெரிதும் ஒட்டியும், புலனெறிச்குச் சிறிது ஒட் டியும் அமையும். இந்த உலகியல் இணை மையும், திணை நெறியில் மயங்க வைத்த காரணத்தாற் தினைநிலையும் உலகியலை ஒட்டிய தன்மைத்தாய் ஒளிர்வதாயிற்று. திணை நிலையிற் திகழும் இணை மையாம் பரத்த!ை தலையுறவே இல்லறத்தை இழிவுபடுத்தாதாம். ஐந்திணை, ப் பரத்தையை

Page 42
881 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
"மனையோள் ஒத்தலின்" என்று தொல்காப்பியம் மொழிவதும் ஒர்க, தலைவனும், தலைவியும் ஒத்து இணங்கிப் போற்றும் போது கணவ னது இணைமையைச் சமுதாயம் பொருட்படுத்துவதில்லை. மனைவியைத் துறந்து பரத்தையே பொருளாக ஆடவன் அறிவு மயங்கிய நிலையிற் சமுதாயம் அன்னவனை இகழ்ந்திருக்கிறது; இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளல் பேகன் என்பவனது செய்தி ஈண்டு உன்னற்பாலது.
இதன்கண் செலவழுங்கல் முதலாகக் குறுங்கலியிருகச் சொல் லப்பட்ட பதினேழும் பெருந்திணைப் பாலவாம். அவற்றுள் ஆண்பாற் கிளவி ஆண்கூற்ருகவும், பெண்பாற்கிளவி பெண் கூற்ருகவும் நேர்தல் நம் அறிவுடைமையாம். நிற்க இருபாற் பெருந்திணை அவற்றுள்:-
செலவழுங்கல்.
கொளு; நிலவுவேல் நெடுந்தகை நீள்கழை அற்றிடைச்
செலவுமுன் வலித்துச் செலவங்முங் கின்று,
இ - ள்: நிலவுபோல் ஒளிவிடும் வேலினையும் பெரிய மேம்பாட்டினை புமுடையவன் உயர்ந்த மூங்கில் இயைந்த வழியிடைப் போவாணுக முன்னே நிச்சயித்துப் போக்கு ஒழிந்தது எ-று
வ-று நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக் - கடுங்கணை வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம் ஒழிக செலவு
செலவு - செல்லுதல், அழுங்கல் - தவிர்தல். எனவே தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதலைத் தவிர்த்தலாம். அஃதாவது தலைவன் மேலும் சிலநாள் இல்லில் இருந்து இனிய அன்புதோன்ற அளவளா விப் பிரிவதாம். இதனற் தல விக்குப் பிரிவு ஆறுதலை அளிக்கும். இத னைச் செய்யுளில் 'நடுங்கி நறுநுதலாள் நல்நலம் பீர் பூப்ப, ஒடுங்கி
உயங்கல் ஒழிய" என்று வருதல் காண்க. " " கடுங்சணை வில்லோர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம்" என்பது செலவழுங்கலாம். இதிற் செல்லும் வழியின் இயல்பு விளக்கப்பட்டுள்ளது. **செலவு
ஒழிக’’ என்பது அழுங்கல் என்க செலவழுங்கல் நெஞ்சுக்குரிய செய லாதலின் நெஞ்சினை விளியாக வருவித்துக் கொள்க. தலவன் தன்ன யும், தன்நெஞ்சையும் வேறுவேருகப் பிரித்து "யாம் மாம%) செல் லேம் நீயும் செலவு ஒழிக’’ எனக் கட்டளை பிறப்பித்தது இயல்பு முறையிற் பெருந்திணையாயிற்று; ஐந்திணைக்கு நெஞ்சு மட்டுமே அமை யும். செலவு என்ற காலும்; வில்லேர் உழவர் விடரோங்கு மாமலை" என்ற தாலும் இஃது பொருள் வயிற் பிரிவாகக்கொண்டு ஐந்திணைக்குரியதாக அமையும். பிரிவு இணை யா யி ன் தலைவி வருந்தவும் சட்டெனப்

பெருந்திணைப் படலம் 882
பிரிந்து தலைவன் போவான். பிரிவிலா இணைமையாதலின் செலவு தாழ்ச்சியுற்று நின்றனன் என்க.
மடலூர்தல்.
கொளு; ஒன்றல்ல பல பாடி
மன்றிடை மடலூர்ந்தன்று,
இ- ள்: ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே
மடன்மாவைச் செலுத்தியது எ-று.
வ-று: இன்றிப் படரோ டியானுழப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானும் - மன்றில் தனிமடமான் நோக்கி தகைநலம்பா ராட்டிக் குனிமடல்மாப் பண்ணிமேற் கொண்டு
மடல் - பனைமடலாற் செய்த குதிரையுருவம். ஊர்தல் - செலுத் தல். - குனிமடல்மா பண்ணி என்பதாலும், ஊர்தல் - மன்றில் தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டி மடல் மா மேல் கொண் டது என்பதாலும் மடலூர்தல் விளக்கப் பெற்றன. காமத்தால் யான் இந்நிலையை எய்தினேன் என்பதனை 'இன்று ஐங்கணையான் வென்றிப் பாதகை எடுத்தானும்" என்பது காட்டும், மடல்மா ஏறுவேன் என்று வாயளவிற் சொல்லாது மாமேல் ஏறியே காட்டும் செய்தியாய் அமை தலின் பெருந்திணையாயிற்று. தலைவன் - தலைவி எ ன் ப வர் களை த் தொகுத்து நோக்கும் போதே பெருந்தாக் காமம் எனப்படும். பகுத்து! இருவர்களை வைத்து உரைக்கும் போது மிக்க காமம் என்றமையும். "பெரும்" என்ற அடை அளவினும் மிகுதிப்பாடு குறிக்கிறது, இங்கு தலைவனின் காமத்தின் மிகையைக் குறித்ததாம் தென்க விருப் பமில் கன்னியை வி. பம் மிகச் செய்வதற்கு ஒருவன் மடலூரான், மட லேற்றம் ஒத்தகாமம் உடையார் மாட்டே நிகழ்வது. ஆஃதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் மகள் செய்கையை இயற்கைப் புணர்ச் சியுற்ற மகளின் செய்கையில் ஐயுற்ற பெற்றேர் இற்செறிவு செய்ய இதனுல் தலைவியைப் பெற வேறு வழியிலாததால் தலைவன் இதனைமேற் கொண்டான் என்க. எனவே மடலூர்தல் பெற்ருே ரைப் பணியவைப் பதன்றித் தலைவியைப் பணியவைத்தல் அன்று என்க. இதனுல் இஃது ஐந்திணைப்பாற்படும். மடல் மாவுக்கு ஆவிரம் பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு. (குறு: 175) மடல் ஏறுவோன் மார்பில் எலும்பு மாலையும் தலையியில் எருக மாலையும் அணிவன் (குறுந்- 17, 182) என்று குறுந்தொகைநூல் காட்டுகிறது.

Page 43
883 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
தூதிடையாடல்.
கொளு ஊழி மாலை உறுதுயர் நோக்கிக்
தோழி நீங்கான் தூதிட்ை ஆடின்று.
இ - ள் உகம் போன்ற மாலைக்காலத்துத் தலைவியுற்ற இன்பத் தைப் பார்த்துத் தோழி விட்டு நீங்காளாய்த் தலை வனிடத்தே தூதாகி நடந்தது எ - று.
வ - று: வள்வாய்ந்து பண்ணுக திண்தேர் வடிக்கண்ணுள்
ஒள்வாள்போல் மாலை உயல்வேண்டும் - கள் வாய் தாதொடு வண்டிமிரும் தாம வரைமார்ப தூதொடு வந்தேன் தொழ.
மார்ப நின்னைத் தொழத் தூதொடு வந்தேன். வடிக்கண்ணுள் மாலை உயல் வேண்டும்; ஆதலால் தேர்பண்ணுக என இயைக்க, ** கள்வாய தாதொடு வண்டிமிரும் தாம வரைமார்ப** என்றது தலைவன் பல மகளிரால் விரும்பப்படும் மகிழ்நன் என்பதுபெற்ரும். இது தூதுக்குரிய தலைவன் இயல்பாம், "தூதொடுவந்தேன்தொழ" என்பது அத்தலைவனின் இயல்பு மிகுதியாம். "வடிக்கண்ணுள்" தலைவி இயல்பு. ஒள்வாள் போல் மாலை உயவேண்டும் வள்வுஆய்ந்து பண்ணுக திண்தோர் என்பது தலைவியின் இயல்புமிகுதியாம். உயிரனையதோழி என்பார் "நீங்காள்தோழி" என்ருர் "யாமே, பிரிவின்நிலையந்த துவ ரா நட்பின், இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே" (அகநா 12) எனக்கபி லர் இணைபிரியாத் தோழியின் நிலையை வெளிப்படுத்துவர். இத்தோழி தூதிடை ஆடல் கொள்கின்ருள். ஆடல் - ஆளுதல். இங்கே ஆளுதலா வது தூதுபோம் தொழிலாம் தலைவியை விட்டுச் சென்றதும். ‘வள் வாய்ந்து பண்ணுகதிண்தேர் எ ன் று ம் த% வனுக்கு ஆனையிட்டதும் கூறுவதாயிற்று தூதுக்கு ஏது கூறுவதாயிற்று 'ஊழிமாலை உறுதுயர் நோக்கி" என்ருள் பிரியாத தோழியைப் பிரிந்தாம் தூதாகித் (த% வணி டம்) சென்றதும் ஐந்திணைக்கு அமையாதாதலின் பெருந்திணையாயிற்று
துயரவற்குரைத்தல். கொளு மான்ற மாலை மயிலியல் வருத்தல்
தோன்றக் கூறித் தூயரவற் குரைத்தன்று. கொ - ள்: மயங்கிய மாலைக்காலம் மயில்போன்ற இயலினையுடைய தலைவியை வருத்தலை அறியச் சொல்வி அவள் துன்பத் தைத் தோழிதலவற்குச் சொல்லியது எ - று.

பெருந்தினைப் படலம் 884
வ - று உள்ளத் தவலம் பெருக ஒளிவேலோய்
எள்ளத் துணிந்த இருள்மாலை - வெள்ளத்துத் தண்டார் அகலம் தழு உப்புணையா நீநல்கின் உண்டாமென் தோழிக் குயிர்
வேலோய்! பொழுதாகிய மாலை வெள்ளத்து நீந்தப் புணையாக நினது மார்பை நல்கின் என்தோழிக்கு உயிர் உண்டாம் எனஇயைக்க. இன்றேல் இறந்துபடுவள் என்பதுகுறிப்பு "உள்ளத்தவலாம் பெருக எள்ளத்துணிந்த இருள்மாலை வெள்ளத்து" என்பது துயர் இ ய ல் பு இயம்பிய வாழும். 'தண்டார் அகலம் தழுஉப்புணையா நீநல்கில் உண் டாமென் தோழிக்குயிர்' என்பது உரைத்தலின் உரையாம். காலத் தால் காமம் பருமைப்பட்டதின் பெருமையை "எள்ளத்துணிந்த இருள் மாலை" என்று காமம் காலத்தால் பருப்ப உற்றதாக கூறியது உணர்க" எவ்வகையானும் தேறுதல் அடையாமல் தலைவி (மனைவி) காமம் முற்று தலாற் பெருந்திணையாயிற்று. தலைவன் (கணவன்) நெடுங்காலம் கட்டிளமைக் காலத்து இன்பம் துய்க்காது பிரிந்திருத்தலைத் தோழி தடுக்காது நிறுத்த முயலுதலால் ஐந்திணைப் பாற்படும். இத்துறை இணை மையிற் தலைவன் தோய்ந்தமை குறிப்பாக உணர்த்தியவாரும். இங்கு தலைவி ஆறியிருத்தலின் இயல்புமிகுதி, தோழியாலே மிகைபடப் பேசு வது ஐந்திணைக்கமைந்த பெருதினையாம்.
கண்டு கை சோர்தல்.
கொளு போதார் கூந்தற் பொலந்தொடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று.
இ - ள்: மலர் நிறைந்த குழலினையும் பொற்ருெடியினையும் உடைய தலைவி தன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னு டைய ஒழுக்கம் தளர்ந்தது. от — дll.
வ -று: ஆம்பல் துடங்கும் அணிவளேயும் ஏகின
கூம்பல் மறந்த கொழுங்கயற்கண் - காம்பின் எழில்வாய்ந்த தோளி எவனுங்கொல் காணற் பொழிலெல்லாம் ஈயும் புலம்பு.
கண்டு என்பது காதல் கைம் மிகக் உணர்ந்லாத குறித்தது . காதல் கைம் மிகுதல் ஆம்பல் நுடங்கும் அணிவளையும் ஏகின கொழுங் கயற்கண் கூம்பல் மறந்த என்பதால் விளக்கப்பட்டுள்ளது. இது கண்டு என்பதன் இயல்பாம். கானற் பொழில் எல்லாம் ஈயும் புலம்பு எவனும் கொல் என்பது கைசேர்தல் இயல்பு குறித்தவாரும். கை - செயல் கைசோர்தலாவது - செய்வதறியாது திகைத்தல் கானற் பொழில் சுட் டியதால் நெய்தல் சார்ந்த குறிஞ்சி நிலம் செய்தியாக இ த னை க்

Page 44
88S புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
கொள்ளலாம். த ஃ வி புறத்தாக்கல் தாங்காமையாலும் தனது அகத்தாக்க முற்றுக் கைசோர்தலாலும் ஐந்தினையுள் பெரு ந் தினை பெற்ரும். அணிவளை சுட்டியாதாற் புறமும், கயற்கண் சுட்டியதால் அகமும் பெற்ருய் காதல் கைமிகுதல் முழுமை பெற்றதால் அன்ருே கானற் பொழில் எல்லாம் ஈயும் புலம்புக்குத் தலைவி எவனுங் கொல் என்றுதோழி கைசோர்ந்தாள் என்க இது பாலையுள் நெய்தல் மயங்கிய உரியாக் கொள்ளலாம். அவ்வுரி பிரிதலுள் இரங்கல் என்றுணர்க.
பருவ மயங்கல்.
கொளு உருவ வால்வளே உயங்கத் தோழி பருவ மயங்கிப் படருழந் தன்று.
இ - ள்: அழகிய வெள்வளையினையுடையாள் வருந்தப் பாங்கி காலத்தைப் அன்ருமென ம ரு ண் டு வருத்தமுற்றது
܀ 10 - 6T
வ- று பெரும்பனை மென்தோள் பிரிந்தாரெம் முள்ளி
வரும்பருவம் அன்றுகொல் ஆங்கொல் - சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெல்லம் பொன்மலரும் மாமயிலும் ஆலும் மலை.
கொன்றை புறவெல்லாம் மலரும், மயிலும் மலைகள் தோறும் ஆலும், இது பிரிந்தார் எம் உன்னிவரும் பருவமோ? அன்ருே ? என இயைக்க, கொன்றை மலர்கொண்டு இது கார்காலப் பருவம் ஆங் கொல் என்றும், தலைவன் வாராமையானே அப்பருவம் அன்று கொ? என்றும் தோழிஐயுற்று மயங்கினுள் என்க. இது தோழி ஆற்றுவிக்கும் வகை புலனுகாத தன்மையள் ஆகினுள் என்க. பருவமயங்கல் தலைவிக் குரியதைத் தோழிக்குரியதாகக் காட்டப்பட்டதாற் பெ ரு ந் திணை பெற்ரும்.
பருவம் என்பது பெரும் பொழுதைக் குறித்தது. இப்பொழுது முல்லைநிலத்துக்குரிய கார்காலம் என்க. இக் காலத்தைப் புல வர் "சுரும்பிமிரும் பூமலி கொன்றைப் புற வெல்லாம் பொன்மலரும் மாம யிலும் ஆலும்" என்பதாற் புலப்படுத்தியுள்ளார். இது குறிஞ்சி சார்ந்த முல்லை நிலத்துக்குரிய செய்தியாகக் கொள்ளலாம்.
இதுவுமது கொளு: ; ஆங்கவர் கூறிய பருவம் அன்றனெத்
தேங்கமழ் கோதை தெளிதலும் அதுவே
இ - ள் அவ்விடத்துத் தலைவர் சொன்ன காலம் இஃது அன்றென மனம் பொருந்திய மாலையினையுடைய தலைவி தேறலும் அத்துறையேயாம் Ꭷ T -- Ꭿni *

பெருந்திணைப் படலம் 886
வ- று: பொறிமயில் ஆலின பொங்கர் எழிலி
சிறுதுவலே சிந்தின சிந்த - நறிய பவர்முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற அவர் வருங் காலமீ தன்ற
எழிலி பொறையாற்ருது துவலை சிந்தின : மயில் மகிழ்வால் ஆலின; இவற்றைக் கண்ட முல்லையும் தோன்றியும் உண்மை அறியா தனவாய்க் கார்ப்பருவம் என்று கருதி மகிழ்ந்தன. தலைவர் வாரா மையால் இஃது கார்ப்பருவம் அன்று என்று தலைவி தெளிந்த படியாம். இங்ங்னம் தலைவிதானே தெளிதல் ஐந்திணைக்குப் பொருந்தாமையின் இது வும் அதன்கண் அமைந்த திணையாயிற்று. தலைவன் குறித்த பருவம் ஈதென்பது, "பொங்கர் எழிலி சிறுதுவலை சித்தின; சிந்தப் பொறி மயில் ஆலின; பரியாமர் நறியபவல் முல்லை தோன்றி ஈன்றன. னறு செய்யுளிற் காட்டப்பட்டுளது இஃது அப்பருவம் அன்று எனத் தலைவி தெளிந்த முறையாகத் தேர்க.
எழிலி பொறையாற்ருத செயலால் மயில் என்ற அசையும் பொருளும், முல்லை, தோன் றி என்ற அசையாப் பொருள்களும் ஏமாற்றம் அடைந்தன என்க. தலைவனின் இணைவிழைச்சின் வேட்கை பெருமையாற் தலைவியும், தலைவனின் சூழ்நிலையும் இயைபெருதிழிந்து தாழ்ந்தமை பருவ மயங்கலாற் தேறுக.
ஆண்பாற் கிளவி, கொளு காமுறு காமம் தலை பரிந் தேங்கீ
ஏமுற் றிருந்த இறைவன் உரைத்தன்று இ- ள்: வேட்கை மிகும் ஆசை எல்லைகடப்ப ஏக்கமுற்று மயங்கி
மிருந்த தலைவன் சொல்லியது எ - று,
வ - று: கயற்கூகி வாள்முகத்தாட் கண்ணிய நெஞ்சம்
முயற்சுடு முன்னதாகக் கானின் - உயற்கூடும் காணு மரபிற் கடும் பகலுங் கங்குலும் நானுளு மேயா நகை.
காமம் எல்லை கடந்தலாலே ஏங்கி மயங்கிய தலைவன் கூறியது ஆண்பாற் கிளவியம், "வாள் முகத்தாள் கண்ணிய நெஞ்சின்கண் நாள் நாளும் காண மரபினல் பகலினும் கங்குலினும் நகை மேயா’ எனும்; முன்னதா முயற்கூடு காணின் உயற்கூடும் என இ யைக் க **கயற்கூடு வாள்முகத்தாட் கண்ணிய நெஞ்சம் நாள் நாளும் காணு மரபின் கடும் பகலும் கங்குலும் நகை மேயா' என்பது கிளவி இயல் பாம். "முன்னதாமுயற் கூடு காணின் உயற்கூடும்" என்பது அக்கிளவி
9

Page 45
887 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
இயல்பு மிகுதியாம். " நாள்நாளும் காணு மரபின்" என்பது களவுவழிக் காதலைக் கடிந்து மரபுவழிக் காதலை மருவிய சமுதாய நிலையைக் காட் டுவதாகும். இருவகை இயல்புங் காணு மரபு என்பதை கங்குலும் கடும்பகலும் எனப்பட்டவர்.இதனுல் களவுக்காதல் முற்றமுனிந்தமை பெற்ரும், ஈகை என்றது புணர்ச்சியால் உண்டாகும் மகிழ்ச்சியைச் சுட்டியது. மகிழ்ச்சி பொருந்தாமைக்குத் தலைவியைக் காணமாட்டா மையே காரணம் என்பார். " காணுமரபின் மேயா நகை" என்ருர், நகை மேயாவிடத்தும் அவள் முகத்தையே ஒத்த திங்களைக் கண்டேனும் ஒருவாறு ஆறுதல் கொள்ளலாம் என்பார். "முயற்கூடு காணின் உயற் கூடும்" பெறின் அஃதும் அரிதாயிற்று என்பது குறிப்பெச்சம் • நகை - பலநாளும் மகிழும் இன்பக் கூ ட் டங்கள். 'கடும்பகலும் கங்குலும் நகைமேயா' என்பதால் பெருந்திணையிற் செலவழுங்கல் தொடக்கம் இத்துறையாம் ஆண்பாற் கிளவிவரையும் உள்ள துறைகள் ஆண்பாற் கூற்றுப் பகுதியாகும் என்றுந் தேர்க.
பெண்பாற் கிளவி
கொளு; வெள் 'ளை நெகிழவும் எம்முள் ளாத
கள்வனைக் காணுதிவ் வூரெனக் கிளந்தன்று.
இ-ள்: சங்கவளை சோரவும் எம்மை நினையாது வெள்வளையினைக் கொண்ட கள்வனைக்காணுது இப்பதியென்று சொல்வியது
7 m f. வ-று: வானத்தியாலு மதியகத்து வைகலும் று
காணத்கியலு முயல் காணும் - தானத்தின் ஒள்வளை ஒடவும் உள்ளான் மறைந்துறையும் கள்வனக் காணுதிவ் வூர்.
இருபாற்பெருந்திலை யிற் செலவழுங்கல் தொடக்கம் ஆண்பாற் கிளவி வரையும் தலைவன் நிமித்தம் தோழி செய்தியாகப் பிரிவிலா இணை மை இயல்பு கூறிய புலவர் பெண்பாற் கிளவி தொடக்கம் பிறர் மனைத்துயின்றமை விறலி கூறல் வரையும் தலைவன் நிமித்தம் யாவர்க் கும் உரிய செய்தியாகப் பிரிவிலா இணை மை இயல்பு மிகுதி தெரிவித்த வாறு. இவ்வாறு இருபாற் பெருந்திணையில் முன்பகுப்பு முல்லைத் திற ஞய் ஆண்பாற்கூற்ருக முகங்கொள்வதும், பிற்பகுப்பு குறிஞ்சித்றதினுய் பெண்பாற் கூற்ருக முகம்கொள்வதும் ஆன்ருேர் உன் னி ஓர் வாராக.
"என்னை அலர்தூற்றும் இவ்வூரினர் என் நலங்கவர்ந்த தலை வனை அறிந்திலர் எனக் கூறியது பெண்பாற்கிளவியாம். "இவ்வூர் வானகத்துத் திங்களிலே கானத்து முயலையும் காணும்; எம்மை உள் ளாது மறைந்துறையும் அந்தக் கள்வனை மட்டும் கண்டிலது' என இயைக்க. இல்லதனையும் உள்ளதுபோலக் காணுமியல்புடை இவ்வூரிய

பெருந்திணைப் படலம் S88
னர், மறையமை புணர்ச்சியாம் களவியல் உள்ளதென்றன . உணர்ந்து காணமாட்டாத பேதமையராயினர் என்று இகழ்ந்தவாறு களவு பிற ரறியக் கூடாதென்ற உள்ளப்பாங்கு உலு ர் அறிந்து கொள்ளவில்லை யே என்று ஏங்குதலாற் பெருந்தினை பெற்ரும் கானத்துள்ள முயல் வானத் துள்ள மதியில் இருப்பதாகக் காண்டல் பேதமை ; இங்ங்னம் இல்லா தவனைக் காண்போர் உள்ளதாம் தலைவனைக் காணுமை அதினினும் பேதைமை என்று சளவு வழிக்காதலைக் காமுருத சமுதாயச் சீரை ப் புலப்படுத்தியபடியாம். வானத்தியலும் மதியகத்து வைகலும் கானத் தியலும் முயலைக் காணும் இவ்வூர் என்பது பெண்பாற்கிளவி இ யல் பாம். இதில் பெண் தான் வாழும் ஊரின் இயல்பைப் புலப்படுத்துகி ருள் என்க. 'தானத்தின் ஒள்வளை ஓடவும் உள்ளான் மறைந்துறை யும் கள்வனைக் காணுதிவ்வூர்" என்பது பெண் ப7 ற் கிளவி இயல்பு மிகுதியாம். இதிற் தன் இயல்பினையும் தனது இணைவனது இயல்பினை யும் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வியல்பு மிகுதியாற் கற் பொ டு வாராக் களவியல் புலணுகிறது. 'தனக்குரிய இடத்திலிருந்து ஒள்வளை ஒடவும் உள்ளான்" என்பதையும் "மறைந்துறையும் கள்வனைக் காணு திவ்வூர்" என்பதும் பெருந்திணையாயிற்று.
வெறியாட்டு
கொளு தேங்கமழ் கோறை செம்மல் அளிநினைந்து ஆங்கந் நிலைமை யாயறி யாமை வேங்கையஞ் சிலம்பற்கு வெறியாடின்று.
இ - ள்: மணநாறு மாலையுடையாளை, தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து அந்நிலைமையைத் தாயறியாதபடி வேங்கை மரத்தாற் பொலிந்த மாலையையுடைய முருகற்கு வெறிக் கூத்து ஆடியது எ - று. வ-று: வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா ஐய நனிநீங்க ஆடினுள் - மையல் அயன்மனைப் பெண்டிரொ டன்னசொல் அஞ்சி வியன்மனேயுஸ் ஆடும் வெறி
ஆற்ருமையாலே வெவ்விதாக நெடுமூச்செறிந்து தலைவன் தனக் குத் தண்ணளி செய்தலை நினைந்து அயல் மகளிருடனே தன் தாயினது சொல்லுக்கும் அஞ்சி அமைதல் வெறியாட்டுத் த லை வி இயல் பாம், வியன் ம* யுள் தலைவன் வருவானே வாரானே என்னும் பகுபட்ட உணர்வு நீங்கும்படி ஆடுதற்குரிய வெறிக் கூத்தை ஆடா நின்ருள் என் பது அத்தலைவி இயல்பு மிகுதியாம்.

Page 46
889 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
கொளுவில் "செம்மல் அளிநினைந்து" என்றது தலைவன், பிரி விலா இணைவனுய்த் தன்னிடத்து அமைந்திருந்தது புலப்படுத்தியதால் ஐந்திணையாயிற்று. தாய்க்குரிய செயலைத் தாய் செய்யாது த லை வி தாய்க்கு மறையாய் வெறியாட்டுஞ் செயலைப் புரிதல் அகனைந்திணைக்கு ஏலாமையின் பெருந்திணையாயிற்று. மலைத்தெய்வமாம் சிலம்பன் மலை நிலத்துக்குரிய முருகக் கடவுள். இத்தெய்வம் வீற்றிருக்கும் மலைப் பகுதி வேங்கை மரத்தால் அழகுபெற்று விளங்குவதால் அதனை வேங் கையஞ் சிலம்பற்கு’ என்ருர் புலவர். தலைமக்களுக்குரிய பெயர் அங்கு தலைப்பட்ட தெய்வத்திற்கும் இட்டு வழுத்தும் பண்பாடு ஈண்டு உள் ளற்பாலதொன்ரும். வெறி-வெறிக்கூத்து. இத்துறை குறிஞ்சி சார்ந்த குறிஞ்சி நிலச் செய்தியாம்.
பாண்வரவுரைத்தல்
கொளு: மாணிழைக்கு வயலூரன்
பாண்வரவு பாங்கி மொழிந்தன்று.
இ-ள்: மாண்ட ஆபரணத்தினை உடையவளுக்கு வயலூரன்றன்
பாணன் வரவைத் தோழி சொல்லியது எ~று
வ-று: அஞ்சொற் பெரும்பணைத்தோள் ஆயிழையாய் தா நொடியும்
வஞ்சந் தெரியா மருள்மாலை - எஞ்சேரிப் பண்ணியல் யாழொடு பாணணுர் வந்தாரால் எண்ணிய தென்கொலோ ஈங்கு.
பாண் - பாணன், தலைவனுடையவரவினைத் தலைவிக்குத்தோழி மொழிந்தது பாண்வரவு உரைத்தலாம். மாணிழை - அன்மொழித் தொகை. இஃது அஞ்சொல், பெரும்பணைத் தோள் ஆயிழை : ன் று செய்யுளில் விரிக்கப்பட்டுள்ளது. அஞ்சொல்லால் - அகவழகாம் மனமும், பெரும்பனைத் தோளாற் புறவழகாம் உடலழகும், ஆயிழை யாய் - புறப்புறவழகாம் உடலணி அழகும் பெற்ரும். காமம் மிக்கு மயக்கம் செய்தலின் அச்செயல் மிகுந்த சிறுபொழுதாம் மாலை 'மருள் மாலை" எனப்பட்டது. "த நொடியும் பொய்தான் சொல்லும் ஆராய மாட்டாத பண்ணியல் யாழொடு பாணனுர்" என்பது பாணனது இயல்பு மிகுந்தவரும் . இதனுல் இசையில் பண்பட்டது போலத் தமது குடும்பமும் இசைவாழ்வுக்குப் பண்படவேண்டும் என்பதில் விரும்பாத வளுப் அவன் பண்படாதவன் என்பதும் பெற்ரும். பாணனுர் என் பதிலுள் 'ஆர்' விகுதி இகழ்ச்சி பற்றிவந்து. மருள் மாலையில் வந்த தால் செவ்வியறியாதவன் என்ற இழிவு அவனில் ஏற்றப்பட்டது. ‘ஈங்கு எண்ணியது என்கொலோ" என்பது வரவின் உள்நோக்கம் அது தஃவன் வரவைச் சுட்டி நின்றது. பிரிவிலா இணைக் குடும்பப் பெற்றியிற் பாங்கி, பாணன் என்பவர்கள் வாயிலாகக் குடும்பத்தோற்ற அமைப்பு

பெருந்திணைப் படலம் 890
இதனற் தெரியவருகின்றது, "வயலூரான்" என்பதால் முல்லை சார்ந்த மருதநிலச் செய்தியாக இத்துறையை எண்ணலாம். பாணன் வாயிலாக வந்ததால் ஐந்திணையாயிற்று. பாங்கி மொழிந்ததால் பெருந்திணை யாயிற்று தென்க.
பரத்தை கூறல்
கொளு; தேங்கமழ் சிலம்பன் காரெமக்கு கெளிகெனப்
ப*ங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று.
இ - ள் மணங்கமழும் மாலையையுடைய கலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல் லிப் பாங்காயினர் கேட்பப் பரத்தை மொழிந்தது எ - று,
வ - று: பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூரன்
நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல் எங்கட் கவன்தார் எளிது.
பாங்காயினர் கேட்பப் பரத்தை தலைவனது மாலை பெறுதல் எங்கட் கெளிதென்று கூறியது பரத்தை கூறல் என்னுந் துறையாம். **விறலியே! ஊரன் செலவுரைத்து விழாக் கொள்ளல் அவன்தார் எமக்கு எளிது" எனக் கூட்டுக. அஃதாவது, விறலி! தலைவிக்குத் தலைவன் பரத்தமை கூறித் தலைவி அளித்த பொருளால் விழாக் கொண்டா டினுளாக அவளை நோக்கிப் பரத்தை, 'நீ விழாக் கொண்டாடினலும் தலைவன் எம்பால் வராமல் நின்னல் முடியாது! எனக் கடிந்து கூறு கின்ருள் கொளுவில் 'பாங்கவர்' என்பது சிறப்பாக விறலியைக் குறித்தது பழந்தமிழகத்தில் குடும்பத் தோற்ற வளர்ச்சியில் ஏற்பட்ட வாயில்களிற் பரத்தையர் போல் பாங்காய் உள்ளவர்களில் விறலியும் ஒருத்தியாவள். இவ்விறலி தலைவனின் பரத்தமையைத் தடுத்து செம்மை பவள் ஆதலின் பரத்தை விறலியைக் கடிகலே ஈண்டு "கூறல்" என் பதாம், இதனையே "பலவுரைத்துக் கூத்தாடி பல்வயலூரான், நிலவு ரைக்கும் பூணவர் சேரிச் செலவுரைத்து வெங்கட்களியால் விழாக் கொள்ளல்" என்ற செ ய் யு ள் வரிகள் எடுத்துக் காட்டுவனவாம். "எங்கட்கு அவன்தார் எளிது" என்றது பரத்தையின் இணைவிழைச் சின் இயல்புமிகுதி புலப்படுத்திய வாழும் ஒருவன் ஒருத்தி வாழ்வுக்கு விறலி பொருள் நிமித்தம் சார்பாகவும், பரத்தை இன்ப நிமித்தம் சார்புற்று இருத்தலும் ஈங்கு காண்க. விறலி கொள்ளும் விழா வெங்கட்களியால் ஆடுதல் என்க. 'பல்வயலூரன்’ என்றதால் மிகுந்த நிலவளச் செல் வம் படைத்தவன் என்பது பெற்ரும். கொளுவில் தலைவன் சிலம்பன் என்றும் செய்யுளில் பல்வயலூரான் என்றும் வருதலால் இத்துறையை குறிஞ்சியுள் மருதம் மயங்கியவாழும். இது திணைமயக்கமென்க,

Page 47
89 புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
விறலிகேட்பத் தோழி கூறல்.
கொளு பேணிய பிறர்முயக் காரமு தவற்கெனப்
பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று. - ள் விரும்பிய பரத்தையருடைய புல்லுதலைப் பெறுதல் அரிய அமிழ்தத்தோடொக்கும் தலைவற்கெனச் சொல்லிப் பாணனுடைய பாணிச்சிக்குத் தோழி சொல்லியது 67 - 01. வ - று: அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்
பெருந்தோன் விறலி பிணங்கல் - சுரும்போடு அதிரும் புனலூரற் காரமிர்தம் அன்றே முதிரும் முலையார் முயக்க.
தலைவனுக்குப் பரத்தையர் முயக்கம் அமிழ்தத்தோடு ஒக்கும் எனத் தோழி விறலிக்குக் கூறியது இத்துறைப் பொருள். விறலி! நீ பிணங்கற்க புனலூரற்கு மு திரும் முலையார் முயக்கு அமிழ்தத் தோடு ஒக்கும் என இயக்க, ' விறலி என்பது பாணன் (மனைவியாகிய) விறலியைக் குறித்தது தோழி என்பது தலைவியின் பக்கலில் என்று முள்ள பாங்கியைக் குறித்தது. "ஆரமிர் தம் அன்ருே முதிரும் முலை ர் முயக்கு” என்பது தோழி கூறிய உரையாம். ‘அரும்பிற்கு உண்டோ அலரது நாற்றம்" என்றது. த*லவன் இளமையுடைய தலைவியின்பாற் பெறும் இன்பத்திலும் பார்க்க, முதிர்ந்த பரத்தையர் பாற்பெறும் இன்பத்தையே பெரிதும் விரும்பும் இயல்புடையன் என்னும் குறிப்பாம் பொருளுடைய தென்க. ",பெருந்தோள் விறலி' என்றதால் விறலி ஒருமைப் நெறிப் படுத்தும் பெருமைப் பாடுடையாள் எ ன் பதும் பெற்ரும். சுரும்போடு அதிரும் புணலூரற்கு " என்றதால் தலைவன் பரத் தையர் நடுக்கத்தோடு தலைவியுடன் மகிழ்வுறும் மகிழ்நன் என்பது பெற்ரும். தலைவி கேட்க வேண்டியதை விறலி கேட்டலும் தோழி இயைபமிலாத வார்த்தை அதற்குக் கூறலும் காண்க.
விறலி தோழிகசூ விளம்பல்
கொளு; ஆங்கவன் மூப்பவர்க் கருங்களி தருமெனப் பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று. இ-ள் அவ்விடத்துத் தலைவன் மூப்புப் பரத்தையர்க்குப் பெறுதற் கரிய மகிழ்ச்சியைத் தருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிகேட்பப் பாணிச்சி சொல்லியது. a T-pl
வ-று: உளேத்தவர் கூறும் உரையெல்லா நிற்க
முளேத்த முறுவலார்க் கெல்லாம் - வினைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுகன் செய்யும் முழங்கும் புனலூரன் மூப்பு.

பெருந்திணைப் படலம் 892
தலைவனது முதுமை பரத்தையர்க்குப் பெரிதும் மகிழ்ச்சியைத் தரும் என்று விறலி தோழிக்குச் சொல்லியது இத்துறைப்பொருள், பகைமையாற் பல கூறுவார் கூறுக. புனலூரன் மூப்பு முறுவலார்க் குப் படுகளி செய்யும் என இயைக்க, அதாவது தோழி. த லைவன் முதியர் முயக்கத்தை விரும்புவன் என்ருளாக, இளம் பரத்  ைத யரும் இவனை விரும்பா நின்றனர் என்பாள். "முளைத்த முறுவலார்க் கெல்லாம்" என்ருள். தோழி ஆங்கு அரும்பிற்குமுண்டோ அவரது நாற்றம் என்ருற்போல விறலியும் ஈங்குப் புதுக் கள்ளினும் பார்க்கப் பழங்கள்ளே களிப்பு மிக்க தாதல் போலவென்று முதுமையே இன்பம் மிகத் தரும் என்ற நுட்பம் உணர்ந்தின்புறற்பாலதாம். இல்லற வாயில் களாம் விறலி-தோழி என்பவர்கள் தலைவனது இணைமை வாழ்வை ஆய்ந்து பிணங்கல் உரை நிகழ்த்துவதால் பெருந்திணையாயிற்று. முன் துறையும் இஃதும் இளமை தீர்திறமாகும்.
பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல்
கொளு: உம்மில் அரிவை உரைமொழி ஒழிய
எம்மில் வலவனும் கேரும் வருமெனப் பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று
இ-ள்: உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வார்த்தை நீங்க எங்கள் அகத்திடத்துப் பாகனும் தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது எ-று
வ-று: மாணலங் கொள்ளும் மகிழ்நன் தனக்குமேற
பேனலம் பெண்மை ஒழிகென் பார் - காணக்
கலவ மயிலன்ன காரிகையார் சேரி வலவன் நெடுந்தேர் வருப .
சேரிப்பரத்தையின் தோழி, "உன் தலைவி சொல் வீணுகும்படி தலைவன் எம் இல்லிற்கு வருவான் என்று இற்பரத்தையாகிய கா மக் கிழத்தியின் தோழிக்குச் சொல்லியது. பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல் என்னும் துறையாம். பரத்தை வாயில் என்றதில் 'வாயில்" " என்பது அவளது தோழியைக் குறித்தது. 'மாணலங் கொள்ளும் மகிழ்நன் தனக்கு மேற்பேணலம் பெண்மை ஒழிக" என்றது இற்பரத்தை கூற்ரும். இதனைக் கொளுவில் 'உம்மில் அரிவை உரைமொழி ஒழிக’ என்பது காட்டும். இக்கூற்று ஈண்டு அப்பரத்தையின் தோழி கூற் ருகக் கொண்டு உன்ன வேண்டும். 'உம்மில் அரிவை" இற் ரத்தை யைச் சுட்டும். "எம்மில்" என்றது சேரிப்பரத்தையின் இல்லத்தைச் சுட்டும் " பாங்கி?" என்றது சேரிப்பரத்தை தோழி. 'பரத்தை வாயில்' என்றது, இற்பரத்தைத் தோழியாகும். சேரிப்பரததையரின் அழகை

Page 48
89.3 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
மிகுப்பார் "கலவை மயிலன்ன காரிகையார்' என்றர். அவ்வழகின் மிடுக்கால் மகிழ்நன் மறுகி வருவான் என்பதைப் பெண்மை ஒழிக என் பார் காண. .சேரி. வரும்" என்பது காட்டும், வலவன் - தேர்ப் பாகன். அவன் தேர் ஒட்டுவதில் வல்லவனாய் இருத்தலின் வலவன் எனப்பட்டான். பரத்தையர் தோழியரிடையே தலைவன் ஒழுக்கம் பற் றிப் பூசல் அமைவதால் பெருந்திணையாயிற்று. -
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் கொளு மற்றவர் சேரியின் மைந்தன் உறைந்தமை
இறதென விற்லி எடுத்துரைத் தன்று இ-ள்: பரத்தையர் சேரியிடத்துத் தலைவன் தங்கினபடி இத்தன்
மைத்தெனப் பாணிச்சி எடுத்துச் சொல்லியது எ - று. வ-று: தண்தார் அணியவாம் தையலா சேரியுள்
வண்டார் வயலூரன் வைகின்மை - உண்டால் அறியேன் அடியுறை ஆயிழையால் பெற்றேன் சிறியேன் பெரிய சிறப்பு. பாணிச்சி: த% விக்குத் த8லவன் பரத்தையர் சேரியிலுறைந்த நிலையைக் கூறியது பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் என்க, இங்கு தலைவிக்கு என்பதை "பிறர்மனை" என்று நூற்பாக் குறிப்பாற் பெற் மும், பிரிவிலா இணைக்குடும்பமாம் ஐந்திணையிற் சேரிப்பரத்தை நேரடி யான தொடர்பின்மையின் சேரிமனேப் பிறர்மனை எனப்பட்டது. சேரிப் பரத்தையருள் பலரைப் புணர்ந்து மகிழ்ந்து வாழ்பவளுதலின் "வண் டார் வயலூரன்" என்று தலைவன் சுட்டப்பட்டான். இவன் இன்பம் துய்த்தலில் மைந்துடையணுதலின் "மைந்தன்" என்றும் அழைக்கப்பட் l-sT6ðf
பொருளியலிற் சிறக்காத பாண் குடும்பம் அவ்வியலிற் சிறந்த தலைமக்கள் குடும்பத்தைத் துணைக் குடும்பமாகக்கொண்டு பழந்தமிழகம் மிளிர்ந்ததை இத்துறை எடுத்துக்காட்டுகிறது. சிறியேன் ஆயிழையாற் சிறப்புப் பெற்றேன், ஊரன் சேரியுள் வைகின மை உண்டெனினும் யான் அறியேன்" என்ற விறலி கூற்றில், யான் தலைவியாலே சிறப்புப்பெற் றமையின் இதனைச் சொல்கின்றேன் என்று தலைவன் பரத்தமை நுவலு தலும், பின்னரும் த%லவன் இதனை உணரின் தனக்குத் துன்பம்வரும் என்று நொந்து யான் அறியேன்" என்று மறுத்தலுமான ஊ ச ல் நிலைபெறுதலகாண்க. இதனுற் பெருந்திணையாயிற்று.
தலைவி விறலி போன்ற வாயில்களிடத்துப் பொருள் கொடுத்துத் தலைவனின் தகைமை தெரிதலும், அவ்வாயில்கள் பொருளுக்கும் அறத் திற்கும் இடையில் நின்று இன்னல் உறுவதுமான செய்திகள் ஐந்திணை
யின் பெருந்திணையாகும். இதல்ை அகத்துள் அடக்காது அகப் புற மாகக் கொண்டார் ஐயரிைதனர்.

பெருந்திணைப் படலம் 94
குற்றிசை
கொளு: பொற்றர் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றங் கொழுகா தறங்கண்மா றின்று
இ-ள் அழகிய மாலைமார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற் றறுதிப்பட்டு நடவாது அறத்தைக் கண்மறுத்தது எ-று
வ-று: கரிய பெருந்தடங்கண் வெள் வளைக்கை யாளே
மரிய கழி கேண் மை மைந்த - தெரியின் விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத் தெளிந்தாரில் தீர்வது தீது.
குற்றிசை - குறுகிய புகழ். கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற் றல் இறந்ததன் பயனே தொல்: கற்:15) என்று தொல்காப்பியர் கூற் றுக்கிணங்கச் சிறந்ததாம் அருள் நிலையை இருவரும் பிரியாதே பயிற் றலை விட்டுப் பிறர் முற்றத் துறந்தார் என்று புகழும் அற்ப புகழையே விரும்பி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றிடும் இல்லாளைக் கைவிடுவாரும் உளராதலின் அக்குறுகிய புகழைப் பழித்துக் கூறலின் குற்றிசை எனப்பட்டதென்க. மனைவியைக் கைவிடுவான் தன்னை முற் றத் துறந்த தெளிந்தானகக் கருதிக் கைவிடுதலின் 'தெளிந்தாரிற் கைவிடுதல் தீது" எனப்பட்டது. தலைவன் தலைவியோடு கடைபோக வாழாது இடையே கைவிட்டது குற்றிசை என்னும் துறையாம். கை விட்ட அவ் இல்லாள் அகப்புறவழகைக் கரிய பெருந்தடங்கண் - வெள் வளைக் கையாள்" என்பது காட்டும்.
குறுங்கலி கொளு நாறிருங் கூந்தல் மாளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வியக் கூறின்று இ-ள்: நறுநாற்றங் கமழும் பெரிய குழலினையுடைய மடவாரை விரும்ப விகற்பித்த காதலைக் கெடச் சொல்லியது. 3-று வ-று: பண்ணவனம் தீஞ்சொற் பலுளத் துவர்ச் செவ்வாய்
பெண்ணவாம் டிேரல் குற் பெய்வளை - கண்ணவம் நன்னலம பீர்பூப்ப நல்கார் விடுவதோ தொன்னலம் உண்டார் தொடர்பு குறும் + கலி - குறுங்கலி. குறும் - குறுமை. குறுமை - சிறுமை யாம். ஈண்டு சிறுமையுடைய காமத்தைக் குறித்தது. புலவர் இ? காமத்தை "வேறுபடு வேட்கை’ என்பர். கலி-கேடு. இது "விய" எனச் சுட்டப்பட்டுளது. எனவே "வேறுபடு வேட்கை வீதலே குறுங்
10

Page 49
895 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி
கலியாம், பிரிவிலா இணைக்குடும்ப வாழ்க்கையர்துணைக் Ġġb(5)tiċi u Dnru அன்பின் ஐந்திணையாய் - ஒருவன் ஒருததி வாழ்வாய் மலர்ச்சிபெற அறி வுறுத்தலே குறுங்கலியின் உட்பொருளாம். "பண்ணவாம் தீஞ்சொற் பவளவாய்' என்றதால் மன நலத்தோடு அமைந்த வாக்குநலமும் பெற்ரும். 'பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை" என்றதால் உடல் (காயம்) நலம் பெற்ரும். இவ்வாறு மனம், வாக்கு, காயம் என்பவற் முல் இன்ப அன்பு இழிபடா இயல்புடையள் இல்லக்கிழத்தி என்பது இயம்பியவாருயிற்று. இத்தகு இனியாளை இழிபட அறவே விட்டுத் தஃவன் பிரிந்த திறனைக் கண்னவாம் நன்னலம் பீர்பூப்ப" என்ருர், தொன்னலம் உண்டார் என்றது களவுக் காலத்து இளமைச் செழும் இன்பை நுகர்ந்தமைய்ைச் சட்டியதாம். இதனை, "வரிமணல் முன் றுறைச் சிற்றில் புணைந்த திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த ஒரு மணம்தான் அறியும்: இருமணம் அறியார் என்று முல்லைக்கலி 14- sả% 2 செய்யுள் காட்டும். இறுங்கலி என்ற இந்தப் பெருந்திஜணக்குப் புறநானூறு 143-ம் பாடற் செய்தி நமக்கரணுகிறது. பண்டைத் தமிழகத்துக் குறுநில ம ன் னர் களில்; "எவ்வியர் குடி, ஆவியர் குடி, அதியர் குடி யெனப் பல குடி கள் உண்டு. இக்குடிகளில் முறையே வேள்பாரி அதியமான் நெடு DIT Goflő59) பிறந்து விளங்கிற்ைபோல, வையாவிக் கோப்பெரும்பேகன் ஆவியர்குடியிற் பிறந்து சிறந்தவன். இவன் பெரும் வள்ளலாவன். ஒரு கால் மயிலொன்று கார்முகில் வரக்கண்டு களித்துத் தன்தோகையை விரித்தாட அது கண்ட மன்னனகிய பேகன், அதன் ஆடலை வியந்தும் குளிரால் நடுங்குகின்றதென நினைத்தும் தனக்கு உடையும் போர்வை யுமாகிய உயரிய ஆடையை அளித்துப் புலவர் பாடும் புகழால் மேம் till frast,
இத்தகைய அருள் நிரம்பிய வள்ளலாகிய பேகனுக்கு மனைவி பார் ஒருவர் உண்டு. அவர் பெயர் கண்ணகியென்பது. கண்ணகியா G6gT mTG@ கூடிக்குலாவி அன்பு வாழ்வு நடாத்தும் பேகனுக்கு, அவ ன் நாட்டு நல்லூரின் கண் வாழ்ந்த பரத்தையொருத்திபாற் புறத்தொழுக் esti: உளதாயிற்று. நாளடைவில் அப்புறத்தொழுக்கம் முறுகிவளரவே அவன் கண்ணகியைக் கை துறந்து ஒழுகலுற்ருன். கண்ணஇ யார்க்குக் கலக்கம் 4ெசரிதாயிற்று. இதன் விளைவு தீதா என்றறிந்த பல புலவர்கள் பேகன்பாற் சென்று தகுவன உரைத்துத் தெரு உ அற்றனர். அவர்களுள் கபிலர் சீெருட்டும் போது 'மழை வேண்டுங் *"லத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்தொழித்தற்கும் பலிதூ உய்ப் பேணிய குறவராகிய மாக்கள், புனத்தினை அயிலும் நாடன்ருே நின்நாடு. இத்தகுநாட்டையுடைய சிற்றுார்மன்னனே! பேகனே! என் ஒக் கல் பசித்தென அவள்வாயிற்றேன்றியபோது அவள் அழுதாள்; அவள் அளிக்கத்தக்காள் யார் சொல், அவள்பால் அருள் பண்ணத்தகும். * நின்

பெருந்தினேப் படலம் 89
மலையிற் குறவர் கடவுட்பேணி மழை வேண்டியபொாழுது பெற்றத்தாம் வேண்டும் உணவு உண்ணுவதுபோல இவளும் நின் அருள் அபற்று இன்ப அன்பு நுகர்வாளாக என்பதான கபிலர் பிரான் புலமை போற்றத் தக்க தொன்ரும்.
பேகனுல் துறக்கப்பட்ட கண்ணகியை அவளுேடுகூடகூடலுறுவார் அருள் பண்ண வேண்டுமென்று இரந்து கூறினமையின் இஃது குறுங் கலிக்கு நல்ல எடுத்துக்காட்டன்றே. நிற்க:
'இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் பசிபட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே என்றல் ஐயஞ் செய்தல் அவர்தமர் உவத்தல் அறன் அழித்துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி உவத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடின் கலக்கமும் அதுவே" தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் 22-ல் இவ் உண்மையைப் பெருந் திணைப் பாடலதாற் தேர்க. நூற்பா மூலம் பெருந்திணைக்குரிய பொருண்மை விளக்கம் தேர்க.
பெருந்திணைப் பாட்டு முப்பத்தேழும் முடிந்தன. பெருந்தினைப் படலம் முற்றிற்று.

Page 50

வென்றிப் பெருந்திணை
(ஒழிபு)

Page 51
வென்றிப் பெருந்திணை. (ஒழிபு)
தமிழரின் ஆதிகாலத்தைச் சங்கச் சான்றேர்கள், 'கற்றேன்றி மண் தோன்ருக் காலம்” என்பர் உலகில் ஆதிமுதல் மனிதர் 'தமிழன்" என்பது அச் சான்ருேர் உள்ளமாகும். இச் சான்றேர் கருத்தை ' வின் றைய மேல்நாட்டுச் சான்றேர்களும் ஓம்பியுள்ளார்கள். மண்தோன்ருக் காலக் கற்பரப்பான கல்நிலம் திண்ணென்று இருந்தது. அத்திண்ணிய நிலமக்களாற் செய்யப்படும் திண்மைச் செயல்களுக்கும் இடப் பொரு ளாய் அமைந்திருத்தலில் அந்நிலம் " திண்' நிலமாயிற்று. ‘உறுவரை, வலிவரை, கருவரை, மார்பன், தோளன் என்று புலவர்கள் அந்நில வழி மக்களைக் கூறியதில் இருந்து, அத்தமிழரும் திண்ணியர் என்பதில் ஐயமின்ரும். இந்தக் கல்நிலத் திண்மையர் ஒழுகிய ஒழுக்கங்களுக்கும் திண்மைத் திறனய்த் திகழ்ந்தபடியால் அவ்வொழுக்கமும் திண்ணென்ற இயலாற் ** திண் - திணை " எ ன ப் பட்ட தென்க. திண்மைப் புணர்ச்சியரான திண்மையர் குறுகிய தோற்றம் உடையவராதலின்' "குறவர்’ என்றும். கற்பரப்பான குறுமலைகள் மேல் நிலத்து வாழ்ந் தவர் ஆதலின் "குன்றவர்’ என்றும், திணைப் பெயராம் நிலப் பெயர் பெற்றதென்க. இவர்கள் காலப்போக்கில் மலையின் மேற்பரப்புகளில் கற் கருவிகளைக் கொண்டு அப்பகுதிகளில் அமைந்த விலங்குகளையும் பிற வற்றையும் அழித்து வென்றித்திண்மையர்களாய் நின்றபோது அவர்கள் **வெற்பர்?" எனப்பட்டனர். இந்த வெற்பராம் திண்மையர் கற்கரு வியல்லாத சிறு அம்புக் கருவிகளை ஆக்கி அவைகள் மூலமாகவும் தி பி வென்றி வாழ்வை வலுப்படுத்தி நின்றதால் அவர்கள் சிலம்பர் என்றும் மறுபெயர் பெற்றனர். இவ்வாறு வெற்பர் என்ற திரண்ட திணைக்குத் தலைவன் "வெற்பன்" என்றும் சிலம்பன் என்றுந் திரண்ட மக்கள் குழு வுக்குத் தலவனகியவன் ‘சிலம்பைேr' என்றும் கற்பரப்பில் நிலைத்த தல வணுய்த் தோன்றினன். இக்காலத்தில், தோன்றிய கல்நிலத்தோடு மண் ணும் மயங்கிய நிலவுலகம் காலப்போக்கில் இனிதாக அமைந்துவிட்டது. இவர்களின் அந்தக் காலத்தை நிலமுதற் பொருட்காலம்' எனலாம். இக்காலம் முதற்பொருட் காலத்தின் முற்பகுதியாகும். இக்காலத் திண் மையர் தாய், தந்தை. உடன்பிறந்தா என்ற உறவுமுறை விளக்கம் அற்றவராய்த் திண்மைப் பண்பு முறையிலேயே பொருளியலையும் இன் பிய% யும் இயற்றித் திண்மைத் தினை யராய் நிலவாழ்வைத் துய்த் து நின்றனர்.
காலப்போக்கில் மண் தோன்றக் கல்நிலம் மண்தோன்றிய மலை மாநிலமாக - பொருப்புநிலமாக மலர்ந்தது. மலரவே முற்கூறிய வெற் பர், சிலம்பர் ஆகிய மலைமனிதர் மெல்லமெல்ல அசைந்து மலையை

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 899.
அண்டிய மண்பரப்பிலே கருவிமாக்களாக அச்சிலம்பரே முதற் கண் காலடிகளை வைத்தார்கள். முன்பக்க நிலப்பகுதியில் நுழைந்த சிலம் பர் "கானவர்" என்றும், அப்பக்கலின் பின்பகுதியில் நுழைந்த சிலம் பர் 'எயினர் என்றும் முறையே நிலப பற்றியும் திணை நிலைப்பெயர் பெற்றனர். இவ்வாறே மலையின் பின்பக்க நிலத்தின் முன் பகுதியில் புகுந்த வெற்பர் "இளையர்" என்றும், பின்பகுதியில் மருவிய வெற்பர் மறவர்" என்றும் அமைந்தனர். இந்த மலையிட அகல்வு மலையும்மலே சார்நத நிலமும் என்ற அளவில் விரிவுற்று நிலைபெற்றதென்க. சிலம்ப ராகவும், வெற்பராகவும் மலைசார்ந்த நிலவிரிவிற் தலைப்பட்டபோது அவர்கள் " பொருப்பர்" எனப்பட்டார்கள் இவர்களின் தலைமகனே பொருப்பன் எனப்பட்டான் மலையின் முன்பக்க, பின்பக்க மலைசார்ந்த நிலங்களில் முற்பகுதியில் நின்ற கானவர், இளையர் என்பவர்களிலும் பார்க்கப் பிற்பகுதியில் நின்ற எயினர், மறவர் என்பவர்களே காபி முதற்பொருளைக் கடிதிற் கண்டறிந்தனர். இந்த மிகு அறிவை அவ" களுக்கு அவர்கள் நின்ற நிலப்பண்பே ஊட்டியதாகும். அவ் எயின் மக்கள் காலத்திற்கேற்ப நிலவியல்பு மாறுபடலால் "காலம்" என்ருெரு பொருள் உண்டு என்பதை உணர்ந்துதெளிந்தனர். எனவே நிலமுதற் பொருள் அறிவோடு காலமுதற் பொருள் அறிவையும் அறிவுடைமை யாய் முதற்பொருள் என்ற முதல் அறிவை முதற்கண் உற்றனர். fa) நிலமாய் நின்ற நிலவிரிவு; திரிந்த நிலம், திரியாநிலம் என்றிடும் இரு வகுப்பாய் விளங்கிற்று. இங்கு நிலைத்தவர் எய்யுந்தொழிலில் வல்லோ ராய் வில்லேர் உழவராய் இருந்ததால் இப்பகுதி நிலம் 'எயின்' என்று பெயர்பெற்றது. இந்த எயின் நிலமக்களே முதற்பொருள் மக்களாய்" கொலையும் கொள்ளையும் உடைய "பறிமுதற்பொருளாக்கம்" பெற்றவ ராய் மிளிர்ந்தனர். எயினரின் கருவிகள் கருமங்கள் எல்லாம் சட்டப்படி ஒருமுகப்படுத்தி ஒழுகச் செய்வதில் விட்டுக்கொடுக்காத விறலுடைய ஒருவனை அவ் எயினர் ஏற்படுத்தினர். இவன் 'விடலை" எனப்பட்டான். பகைமையிற் பொருதல் போந்தவிடத்துப் பொருதலில் நின்று தம் மவரை மீட்பதில் மேலோங்கியதால் அவன் "மீளி" என்று மறு பெயர்பெற்றன்.
குறிஞ்சியின் பின்நிலப்பகுதி வெப்பநிலமாம். இந்நிலமே பாலை எனப்படும் குறிஞ்சிப்பாலை தட்பமுடையது. மலையின் முன்பக்கநிலத் து முற்பகுதி "காடு" என்றும், பிற்பகுதி "கானம்" என்றும், மலையின் பிற்பக்க நிலத்து முற்பகுதி 'கானல் என்றும் நிலமு தற்பொருட் பெயர் பெற்றதென்க. உலக நிலநிலையில் மலை முற்பட்டு நின் ருலும் உலக ஒழுக்கநிலையில் அம்மலையைச் சூழ்ந்த காடுகளே முற்பட்டுச் சிறந்தன" இவ்வாறு உலக நிலநிலை, உலக ஒழுக்கநிலை ஆகிய இருநிலைகளும் தம் முள் மயங்கிய சீரினையே நாம் நிலம் ஒட்டிய "பெருந்திணை' என் ருேம் இதனையே தொல்காப்பியர் "காடுறையுலகம்" என்றர். காடு-தொகுதி

Page 52
9 (0 வென்றிப் பெருந்தினை
உறை-உறைதல் "தொகுதியாக உறைதல்" என்பது காடுறை என்ற சொல்லின் சொற்பொருளாம். எனவே வெற்பர், சிலம்பர் என்ற மலை மனிதராம். திண்மையர் மலை சார்ந்த நிலப்பகுதிக்கு வந்து தொகுதி யாகச் செறிந்து உறைதலை மேற்கொண்டதால் அந்நிலவிடப்பகுதி காடுறையுலகம் எனப்பட்டதென்க. இந்தக் காடுறையுலகமே நானிலத் தில் முற்பட்ட முதலெல்லை நிலமாகத் தொல்காப்பியரால் தேர்வுற்ற தும் நேரிதே.
உலக நிலநிலையிற் காடும் கானமுமாகப் பகுபடக் கூடியதாக நின்ற காடுறையுலகம் உலக நிலைத்திணையில் "மாயோன் மேய காடுறை உலகமாக மறுமலர்ச்சி பெறும்போது, "மலையும் மைவரையுலக"மாக சிறந்தது. அப்போது மலைக்காடு முல்லைக்காடாக உள்ளது சிறத்தல் ான்ற நீர்மையில் மேலும் விரிவுபட்டது. காடுறையாம் பெருந்திணை யில் இருந்து பகுதிபகுதியாகப் பக்கம்பக்கம் நோக்கிப் பிரிந்து இருத் தல் மேற்கொள்வது புலவோர் “கைகோள்' என்பர். கை கோ ள ரான சிறுதினையரையே நாம் தனிக் கைக்கிளைத் திணையர் என்ருேம். காட்டிடத்து வேடர் வேட்டுவராயும், காடு சார்ந்த நிலத்து வேட்டு வர் ஆயராயும் முல்லைத் திறத்தால் மிகுந்தனர். ஐயனுரிதனுர் இந்தப் பெருந்திணை வளர்ச்சியின் மிகு பண்பை உலகியல் வரலாற்று நோக்கில் உன்னியே "வென்றிப் பெருந்திணை' என்று வகுத்துள்ளனர்.
முல்லை நிலக் கைக்கிளை மக்கள் காலப்போக்கில் பயிர் விளைப்பதில் முனைந்தனர். அவ்வேளையில் விலங்குகளை அழிப்பதிலும் பார்க்க அவற் றைக் காத்தலிலேயே தமக்கு நயம் உண்டு என்பதையும் உணர்ந்த னர். விலங்குக் காப்பில் அம்மா என்று கத்தும் விலங்கே அவர்களுக் குக் கைவந்த விலங்காயது. அல்விலங்கின் சத்துவக்குணமே அதற்குக் காரணமென்க. ம8 நில வாழ்விற் கண்ட கோர விலங்குகளை வைத்து நோக்கும்போது 'மா' என்று கத்திய விலங்கு வியப்புக்குரிய சாந்த சீவன வதைத் தெளிந்ததால் அதற்கு 'ஆ' என்று வியப்பு ஒலிக் குறிப்புச் சொல்லையே பெயராக வைத்தனர். கைகோள் மாந்தரால் வளர்க்கப்பட்ட விலங்கு 'மா' (ஆ) வாதலின் அதன் ஒலிப்பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராய்த் தமிழ் நிலத் ல்ெ வலுப் படுவதாயிற்று. 'ஆ' என்பதும் "ஃ" ஈறுபெற்ற ஆன்" ஆயிற்று. ஆவிடத்தும் ஆனின் இனமான ஆடு, மான் முதலியனவிடத்தும் ஆக் கவியல் ஊக்கத்தாலாய உயிர்ப்பொருட் தன்மை உணர்ந்து அவைக ளோடு கொண்டாடி மாந்தர் விலங்கன்பு- உயிரன்பு கொண்டனர். இந்த விலங்கன்புப் பெற்றியில் பழந்தமிழர் வென்றி உற்றதையே ஐய ஞரிதனுர் வென்றிப்பெருந்திணை என்று கூறி விளக்கவிரும்பினுர், இந்த வென்றிப்பெருந்தினையை நாம் சேயோன் மேய மைவரையுலகம் 'ன் பதின் செய்தி விளக்கமாக நேரலாம். சேயோன் எ ன்ற சொல்லில்

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 901
சே' என்னும் பகுதி சேதா என்ற ஆவின்ங்களையும் குறிக்கும். இந்த ஆவினங்களை உடைமைப் பொருளாகக் கொண்டு நின்ற நிலவு லகத்திற்குப் பொதுப் பெருந்தலைவனுய் நின்றவனே "சேயோன்’ எனப் பட்டான் இந்நிலையிலேயே சிறுதினைக் கைக்கிளைஞர் பிரிபட்டுச் சிறு
குலங்களாக ஐந்நில மக்களாகப் பண்பாடு பெற்றனர்.
நிலவெல்லை விரிந்து மாறுகின்றபோது அந்நிலத்தில் நின்ற மாந்தரின் அறமும் கொள்கையும் மாறும் என்பதைத் தொல்காப்பியர் நிலமுதற் பொருள் நூற்பாவிற் தெளிவாகக் கூறியுள்ளார். அதில் "காடுறை" என்பது செயல் பிறவாநிலை, ‘‘மை வரை' என்பது செ4 ல் அசைவு பெறும்நிலை. இதுவே இயல்பில் மிகுந்து தீம்புனல்" ஆகி மீளவு ம் மிகுந்து அயல் மை பெறும்நிலையிற் 'பெருமணல்" உலகாய் கடலும் கடல் சார்ந்த முழு நில உலக இயக்க வடிவமாயிற்று. இவ்வாறு நிலமண் விரிவுச்செயல்கள் வளைந்து வளைந்து சூழல் உருவுற்று முற்றிற் றென் க. இதனை இன்னெரு வகையாகக் கூறின் காடுறையுலகம் புறத் திற் புறம் என்றும், மைவரையுலகம் புறத்தில் அகம் என்றும் தீர புனல் உலகம் அகத்தில் புறம் என்றும், பெருமணல் உலகம் அகத்தில் அகம் என்றும் சுட்டிக் காட்டலாம். இதில் அகத்தில் அகமாகிய நெய்தல் நிலையான பெருமணல் உலகமே "உயிர் வாழ்வுக்கு உற்பத்தியான துவக்க நிலம் என்பர் விஞ்ஞானியர். இத்தத்துவ நிலமான நெய்தல் நிலத்தைப் பொருந்தியுள்ள மலையின் மேற்பரப்பை நோக்கி அந்நிலத் தில் ஆக்கமான ஆருயிர்கள் வளர்ச்சியுற்று நிலைத்து வாழத் தொடங் கின அதிற் கற்கருவிகளை எடுத்துக்கொண்டு எழுந்த மாக்கள் என்ற மனித இனத்தவர் தொகுதிதொகுதியாக மற்றைய உயிர்வர்க்கங்களைத் தாக்கி வெற்பராகினர். நெய்தல் நிலவழியாம் அகத்தில் அக மா ன கடல்சார்ந்த குறிஞ்சி நிலத்திற் தோன்றிய உயிர்கள் புறத்திற் புற மான அவர்கள் மலைநிலக் காட்டில் - காடுறையுலகில் பெருந்திணைப். பட்ட முலையூட்டிகளாய் வாழு ம் உயிரினங்களாக நிலைபெற்றன.
ஒரு எல்லை நிலத்து நின்ற மக்கள் ஏனைய நிலங்களுக்குக் காலப்போக் கில் சென்றுவரத் தொடங்கினர்கள். சென்றுவருதலோடு சென்ற நிலத் தில் மலிந்து சிறந்து கிடைப்பனவும் தம் நிலத்திற் கிடைத்தற்கரியன வுமான பொருள்களை வாங்கிவரவும் தலைப்பட்டனர். இதனைத் தொல் காப்பியர் கருப்பொருள் மயக்கம் என்ற முறையில்,
'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரn ளாயினும்
வந்த நிலததின் பயத்த வாகும்' - தொல்; அகத்; 19

Page 53
902 வென்றிப் பெருந்திணை
என்று கூறியுள்ளார்; இன்னும்
* ‘தேன்நெய் யொடுகிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும் தீங்கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் (95ỏlö56ì u/J356uữ LuffL. நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூட கானவர் மருதம் பாட, அகவர் நீல் நிற முல்லைப் பல்திணை நுவல காணக் கோழி கதிர் குத்த மனைக் கோழி தினக் கவர; வரை மந்தி கழி மூழ்க கழிநாரை வரை இறுப்ப தண் வைப்பின் நல்நாடு குழீஇ (பொருந 215-25)
என்று பொருநர் ஆற்றுப்படை நிலமயக்கமாம் நிலப்பொருள்மயக்கம் என்பவைகளை இந்தக் கருப்பொருளைக் காமுறுதலால் அத்தமிழ் மக் களிடையே வாணிகவுணர்வும் ஒருமைப்பாடும் மெல்லமெல்ல உருப்பெற் றன. இந்த வாணிகவுணர்வால் அந்தந்த நில மக்க ள் ஆங்காங்கு கிடைக்கும் பொருள்களை எல்லாம் பிற நிலத்தவர்கள் வந்து எளிதாக வாங்கிச்செல்வதற்கு ஏற்ற வாய்ப்பு வாய்ந்த இடங்களிற் கொண் டு வந்து குவிக்கத் தொடங்கினர். இவ்வாறு கருப்பொருள் கூடலாம் நாளங்காடி நயத்தகுமுறையிற் கண்டுவரும் போது அதில் வலுப்பட்டு நின்றதே வென்றிப் பெருந்திணையில் இதுவும் ஒன்ரும் இதனலேயே ஐயனுரிதருைம் இத்திணையில் 'வாணிக வென்றி"யை முதற்கண் எடுத் துக் கூறியுள்ளார். ஆனல் இவ்வென்றிக்கு அடிப்படையான பண்ட மாற்று முறையின் பண்பை எடுத்துச் சொல்வார், கொடுப்போர் ஏத் திக் கொடா அர்ப் பழித்தல் என்ற துறையை இதற்கு அடுத்ததாய் இயம்பியுள்ளார் என்க. இதஞல் ஐயனரி கனர் கொண்ட வெ ன் றிப் பெருந்திணையோ திணை மயக்கக் காலச் செய்தியையே பெரிதுஞ்சுட்டுவ தென்பது புவனகின்றது. பண்டு தனித்தனிக் கிளைக்குலக் குடிகளாய்ப் பிறரோடு தொடர்பற்றிருந்த பழந்தமிழ் மக்கள் நாளடைவில் தம்மை யும் தம் உடைமைகளையுங் காக்கவல்ல கா ைலன் போன்ற வல்லோர் ஆட்சியையும் அவர்கள் காமுற்றனர். இம்முறையில் தம்முள்ளே தக் கான் ஒருவனைத் தேர்ந்து தலைவனக்கும் முகமாசவே 'மல்வென்றி"யை வைத்து, அதில் வென்ருேனையே வல்லோர் ஆட்சிக்கு உட்டடுத்தினர். இஃது ஒவ்வொரு தனிக் கைக்கிளைத்திணைப் பண்பினரிடத்திலும் நடை பெற்று வல்லோரைப் பெருமைக்குரிய திணையராகக் கண்டனர். "மல் வென்றி முல்லைத் திறன்பெற்ற பெருந்திணை நிலத்தவரின் பலத்தின் ஆட்சிக்குரிய குறிச் செயல் எனலாம். இவ்வாறு பொருளும், பொரு

பெருந்திணைப் பட்லம் 90.3
ளாக்கமுமான முறையிலேயே ஆட்சி நிலையைப் பழந்தமிழர் தேர்ந்
துற்றதையே 'வாணிக வென்றி 'யும் அதையடுத்த "மல் வென்றி 'யும் நமக்டுெத்துக் காட்டுகின்றன. தாம் வாழ்ந்த பெருந்திணை நிலங்களுக்கு
ஏற்றவாறு, தம் வாழ்க்கை முறை4ளை மாற்றிக்கொள்வதை விடுத்து,
தம் வாழ்விற்கேற்ப அந்நிலங்களை மாற்றிக்கொள்ள முனை ந் த னர் •
அதில் வென்றியும் கண்டனர். இதனையே 'உழவன்வென்றி' என்ற துறை எடுத்துக்காட்டுகின்றது. இது 'முயற்சிப் பொருளாக்கமுறையை'
எடுத்துக்காட்டுகிறது. 'எவ்வழி நல் ர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய
நிலனே' புறம்: 187) என்று திருந்திய நாகரிக வாழ்வின் வா யில்
இத்துறையால் வெளி படுகின்ற தென்க. எவ்வாறு பொருளியல்
வாழ்வுமுறையிற் பலத்தின் ஆட்சியைக் கைக்கொண்டனரோ அவ்வாறே இன்பியல் வாழ்வு முறையிலும் பலத்தின் ஆட்சியை மேற்கொண்டதை "ஏறுகொள்வென்றி" என்ற துறை எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.
வென்றிப் பெருந்திணையில் "வென்றி' என்றது முல்லைத்திறனில் மரு
தஞ் சார்ந்த முல்ஃலயர் வாழ்ந்த வளப்பத்தைச் சுட்டியுள்ளதென்க
அவ்வகையிற் பெருந்தினை யாம் குறி ஞ் சி நிலத்திற் தணிக்கைக்
கிளைத்திணைப் பண்பைத் தழுவிய மக்கள் ஐந் நில த் த வ ராகப் பாடுற்று முல்லைப் பண்பாட்டை மேற்கொண்டபோது அதன் திட்டக்
குறிக்கோளாக அமைந்தவொன்றே 'ஏறுகொள் வென்றி* எ ன் க.
பொருளியல் இயல்புக்கு ஆவினத்தை இயைந்த எல்லையாக்கியதுபோல
இன்பியல் இயல்புக்கும் அவ் ஆவினத்தையே எல்லையாக்கினர் என்க.
இந்த ஏறுகொள்ளலில் எவன் வென்றி பெறுகிருனே) அவனையே இன் பியல் வல்லோனுய் ஏற்று அவனையே களவு புரியவும், கற்புக்கொள்ள
ளவும் சமுதாயம் இசைவு அளித்ததென்க. பலத்தின் ஆளுமையில் அளவு கடந்த பற்ருல் அப்பழந்தமிழர் பலத்தின் பண்பைக் கோழி, தகர்,
யானை முதலானவற்றிலும் பதித்து முரண் இயல்பிற் பழக்கி அவை களின் மூலம் சு&லக் காட்சியைச் சமுதாயம் கண்டு களிக்கச்செய்தனர் எனலாம். இவற்றின் விளைவே கோழிவென்றி, தகர்வென்றி யானை வென்றி முதலாயன என்க. இம்மூன்றையும் வேட்டுவரான இடையர் திறத்தனவென்க. பூழ்வென்றி, சிவல்வென்றி என்பன முல்லை நிலத் துப் பொதுவரின் ஆண்பாலார் திறத்தன. கிளிவென்றி, பூவைவென்றி போன்ற புள்வென்றி அவர்களின் பெண்பாலார் திறத்தன. இடையர்
பொருள் நோக்கிலும் பொதுவர் இன்பியல் நோக்கிலும் பலத்தின் அடிப் படையான கலைத்துறையை இயக் கி வென்றிகளை விளக் கி ன ச் GT 6f 6) TLD .
பெருந்தினை நிலத்தார்க்கு ஏற்பட்ட கருப்பொருட் கவர்ச்சியால் வாணிகவுணர்வு வளரவே அவற்றிற்குரிய ஊர்திகளும், அவை வழங்குவ தற்கேற்ற வழி முறைகளும் வகுக்கப்பட்டன. இந்த வரலாற்றுப் பின் னணியையே குதிரைவென்றி தேர்வென்றி என்பன குறிக்கின்றன. பெருந்

Page 54
904 வென்றிப் பெருந்திணை
திணை நிலத்தாரின் வென்றிவாழ்வுக்கு ஊர்நிலையிற் குதிரையும் ஊர் கடந்த நிலநிலையிற் தேரும் சிறந்த ஊர்திகளாக விளங்கினமையில் அவற்றின் பயிற்சி வளம் நோக்கி வென்றி அமைத்தல் வேண்டிய தொன்ருயிற்று. தேரும் , யானையும், குதிரையும், பிறவும்; ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப (தொல்,பொருள்: 18 ஆடுமாடுகளை மேய்க்கும் ஆயர்கள் மரநிழலில் ஒருங்குகூடிப் புல்லாங்குழல் ஆம்பற்குழல் முதலிய வற்றை இசைத்துமகிழ்வர். நண்பகலில் தம் கணவாக்கு உணவுகொண்டு செல்லும் ஆய்ச்சியர் ஆடவர் இசைக்கேற்ப நடனம் ஆடுவர். இவ்வாறு முல்லைநிலையில் ஐந்நிலத்தில் இசைக்கலையும் கூத்தாம் நடனக்கலையும் ஒருசிறிது வளர வழி ஏற்பட்டன. இதனை வளர்க்கும் முகமாக யாழ் வென்றி ஆடல் வென்றி, பாடல் வென்றி, பிடிவென்றி போன்ற வென்றி களை முனைந்து வைத்து மக்கள் மகிழ்ந்தனரென்க. இவ்வாறு பாடாண் திணைக்கும் வாகைத்திணைக்கும் ஒழிபான சமூகத் திணைச்செய்தி எல்லாம் வென்றிப் பெருந்திணையில் ஐயனரிதனுர் புகன்ற நுட்பம் ஆன்றேர் மேலும்ஆய்ந்து கொள்வார்களாக,
வென்றிப் பெருந்திணே (ஒழிபு)
பாடாண் பகுதியுட் தொல்காப் பியமுதற் கோடா மரபிற் குணனெடு நிலைஇக் கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தலும் விடுத்தல் அறியா விறல்புரி வாகையுள் வணிக வென்றியு மல்ல வென்றியுள் நீனெறி உழவன் நிலனுழு வென்றியும் இகல்புரி யேருெடு கோழியும் எதிர்வன் தகருடன் யான கணப்பில்வெம் பூழொடு சிவல் கிளி பூவை செழும்பரி தேர்யாழ் இவர்தரு சூதிடைஆடல் பாடல் பிடியென் கின்ற பெரும்பெயர் வென்றியொடு உடையன பிறவும் உளப்படத் தொகைஇ மெய்யி ஞர்தமிழ் வெண்பா மாலேயுள் ஐய ஞரித னமர்ந்துரைத் தனவே. (நூற்பா 18. )
என் - னின் பாடாண் பகுதியிலும் வாகையிலுமுள்ள புறத்திணையா
மாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்: பாடாண் பகுதியுட் கொடுப் போரேத்திக் கொடா அர்ப் பழித்தலும் வாகைத் திணையுள் வணிக வென்றிமுதல் பிடிவென்றி வரையும் அமையும் இவ் வா று இவை பதினெட்டுமாம் என்றவாறு. அவற்றுள்;

புறப் பொருள் வெணபாமாலை ஆராய்ச்சி 905 வென்றிப் பெருந்திணைத்துறைகள்
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் வ - று: சிர்மிகு நல்லிசை பாடிச் செலவuர்தும்
கார்முகில் அன்ஞர் கடைநோக்கிப் - யோர்மிகு மண்கொண்ட வேல்மற மன்னரே ஆயினும் வெண்கொண்டல் அன்னுரை விட்டு.
கெடுப்போர் எத்திக் கொடாஅர்ப் பழித்தல் என்றதுறை தொல்காப்பியர் கூறிக் மக்கட்பாடாண்அண்வரும் பொருளாம். ஐயனரி தனர் ஈண்டு பாடாண் திணையின் பாற்பட்ட ஒழிபாகக் கொண்டுள்ளார். இதன.
** பாடாண் பகுதியும் தொல்காப் பியமுதற் கொடா மரபிற் குணனெடு நிலே இக் கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்.
என்ற புறப்பொருள் வெண்பாமாலை பதினெட்டாம் நூற்பாப்பகுதி எடுத்துக் காட்டும். முதற்பொருட் காலத்தில் பெருந்திணைக்குரிய நிலப்பண்பு. நிலவொழுக்கம் என்று கருதும் கருப்பொருட் காலத்தில் நிலப் பண்பியலாம் பெருந்தி%ண நிலமாக அமையும். இப்போது அப். பெருந்திணை நிலம் வென்றி நீர்மையிற் கருப்பொருற்களைப் பண்ட மாற்று புரிந்தமையால் 'ஈவோரைப் புகழ்ந்தும் ஈயாதோரைப் பழித்தல்" என்ற கொள்கைப்பாடு முதி ர்ந்த பொருளாக இருந்த தென்க. இந்தப் பெருந்திணைக் கைசோள் நிலையில் தனிக் கைக்கிளைத் திணையாய்ப் பண்பட்டு நிலைப்பண்பாய் மிளிர்ந்த தென்க. இந்த நிலப் பண்பையே இத்துறை எடுத்துக் கூறுகின்றது. மண் கொண்ட மாமன்னன் ஆயினும் பெய்யாத வெண்முகில் போல இரவலர்க்கு வழங்காதவரா யின் அவரை விட்டு இரவலர்க்கு வழங்குதலில் காலமழையை ஒத்த வன்மையுடையாரது வாயிலை நோக்கி சீர்மிகு நல்லிசைபாடி யாங்கள் செல்ல விரும்புவோம்’ ’ என்று இத்துறை வரலாறு விரிக்கிறது. ‘கார் முகில் ** அன்னர் என்றது கொடுப்போரை ஏத்தியவாறும். **வெண் கொண்டல் அன்னர் "" என்றது கொ டா அரைப் பழித்தவாரும். ஈதல் அதனுல் இசைபட வாழ்தலும் உடையோரின் வெ ன் றிப் புகழையே பாடற் புகழாகப் பரவல் வேண்டும் என்பது இதனல் விளங் கின்றது. வல்லோர் அவ்வல்லமையினல் மெல்லோரையும் மேவிவாழ வேண்டும் என்பதே இத்துறையின் உட்கோளாகும் . அதற்கு ஈந்தோரை ஏத்தி ஈயாதோரைப் பழித்தலும் நிலவொழுக்கப்பண்பாக மிகுந்து பாடுறல் வேண்டும் என்பதாம்.

Page 55
906 வென்றிப் பெருந்திணை
வாணிக வென்றி
வ - று காடுங் கடுந்திரை நீர்ச்சுழியும் கண்ணஞ்சான்
சாடுங் கலனும பலவியக்கி - நீடும் பலிசையாற் பண்டம் பகர்வான பரியான் கலிகையால் நீக்கல் கடன்.
'காடுங் கடுந்திரை நீர்ச்சுழியும், சாடும் கலனும் பல இயக்கி நீடும் பல் இசையால் பண்டம் பகர்வான்" என்பது வாணிக இயல்பாம் ' பரி யாற் கவிகையால் நீக்கல் கடன் " என்பது வாணிகத்தின் இயல்பு மிகுதியாம். இந்த முல்லை திணையே "விடுத்தல் அறியாவாகை "" என்று ஐயனரிதஞர் கூறியதென்க. வாணிக வென்றி முதலான செய்திகள் எல்ல்லாம் வாகைத் திணையின் ஒழிபாகக் கொள்ள வேண்டும் என் பதTம்.
வாணிகன்தன் பொருளில் பற்று இலணய் தனது கையாலே வழங்கிப் பிறர் வறுமையைப் போக்குதல் கடமை என்பதைத் தெளிதல் வேண் டும். அவ்வாறு அவனியில் அமைந்த வணிகர் தேர்தல் அரிதாம். அரி தான அவ்வாழ்வுதான் வெற்றிப்பாடு உரிய தொன்ருகும் என்பது இதனல் தெரிய வைத்தவாரும் கலத்தாலும் காலாலும் ஈட்டிய பொருளின்கட் பற்றின்றி அப்பொருளின் தர்மகர்த்தாவாக உன்னி அப்பொருளை அவர் ஆளுதல் வேண்டும் என்பதே பொருளாம்" "நீடும் பல்லிசை" மிகுகின்ற ஊதியத்தைக் குறித்தது. கவி - வறுமை.
காடு - சகடம்,
மல்வென்றி
வ-று: கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன் - வண்டார்க்கும் மாலை துயலு மருவிய மாமலே போலுந் திரள் தோள் புடைத்து
மல்-வலிமை மல்வென்றி-வலிமையில் வெற்றியடைதல் இஃது இதற்குரிய மல்லோனைக் குறித்தது. இம்மல்லுக்கு உரிய பொருள் 'பதாகையாம். பதாகை என்பதற்கு 'குறித்த தாயம்" என்பர் உரை யாசிரியர். தாயம் வென்ருர்க்கு இப்பொருள் உரியதென்று வைக்கப் பட்ட உரித்தான உரிமைப்பொருள். மறமல்லன் தோள்புடைத்துப் பகை மல்லனைக் கண்டான்; அவனேடு மலைந்தான்; அவனுக்கு வானங் காட்டிப் பதாகை கொண்டான் என வரலாற்றை நோக்க ** I gofrēs) துயலும் மருவிய மாமலை போலுந் திரள்தோள் புடைத்துக் கண்டான் மலைந்தான்' என்பது மல் இயல்பு. 'கதிர்வான்' காட்டியே பதாகை கொண்டான் மறமல்லன்' என்பது மல் இயல்பு மிகுதியாம். இதனை

புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 907
'' . . . . . . . e. -- a-- இந்நாா வலமிகு முன்பிற் பாணனெடு மலிதார்த் தித்த ைவெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடு கேட்டஞ்சிப் போரா தானைக்கட்டி பொராது தோடிய ஆர்ப்பினும் பெரிதே' - (அகம் : 226) எனவும்; குடாநாட்டுக்கு வடக்கில் உள்ள ஆரிய நாட் டி லிருந்து * பொருநன்’ என்பவன் குடாநாட்டுக் கணையன் என்பானேடு கூடிப் பாணணுேகி மற்போர் செய்தபோது முடிவிற் பாணன் வலிக்கு ஆற் ருது கணையன் நேரிற் கண்டு நாணுமாறு தோற்ருன் (அகம் : 226) எனவும் வரும் அகப்பாட்டால் அறிக. புறநானூற்றில் எண்பதாம் பாடற்பொருள் மற்போரை விரிப்பதும் ஆங்கு காண்க.
உழவன் வென்றி.
வ - று: மண்பத நோக்கி மலிவயலும் புன்செய்யும்
கண்பட ஏர்பூட்டிக் காலத்தால் - எண்பதனும் தத்துநீர் ஆர்க்குங் கடல்வேலித் தாயர்போல்
வித்தித் தருவான் விளைவு. உள் + உ - உளு. தோளி - தோழி என்ருற்போல உளு. உழு-ஆயிற்று. உழு - உழவு - உழவன் என்ருகும். மண்ணுள் இருக்கும் பூச்சி, புழு , வண்டு என்பவைகளால் மண் இயற்கையாக உளுத்திருத்தலை உன்னிக் களித்த மாந்தன் தனது அறிவுடைமையால் நிலத்தை மேலாகக் கிளர்தலைச் செய்தான். அவ்வாறு மண்ணுளுத்தல் போலக் கிளர்த லாம் உழுக%லச் செய்திடும் செம்மையில் மிகுவே உழுதல் வென்றியாம் . அவ்வுழுதல் அதனை ஆக்குபவனுக்கு ஆகியதால் உழவன் எனப்பட் டான். அவனது வாழ்வின் தலைமைப்பாடே ‘ வென்றி” எனப்பட்டது"
நிலத்தின் செல்வி ப ா ர் த் துப் பண்ணமான வயலிடத்தும் மண் கிளறுங் கருவியாம் ?? ஏர்' பூட்டிப் பருவம்நோக்கி விதைகளை விதைத்து எண்வகை உணவுப் பொருள்களைத் தாய்போல் பல்லுயிர்க் கும் தருவித் தரும் விருப்பத்தை ஆளும் உழவுடையோனே உலகுக்கு ஆக்கமானவன் என்பது வரலாற்றுப் பொருளுரையாம். உழவன் ஒரு வகைப் பதம் (உணவு) மட்டும் விளைவாக்காமல் எண்வகைப் பதனும் ஒருமுகமாக் ஏற்றமுற விளைவு காண்பதோடு, . அவ்விளைவில் விளைவு அழிவற்ற பொருளாக்கமாகிய தாய்மைப் பொருள் போ த ரும் கொடைத் திறனை உடையானதலின் அவனது உழவுத்தனம் வேளாண் தனமாக வெல்லுதல் உற்றமையின் வென்றியுடைய உழவனயின் என்க. உழவனது, முயற்சிப்பொருளாக்கம் அழிவற்ற பொருளாக்கமாய்ப் பயன்பட்டதின் மிகு நிலைச் செய்தியே உழவன் வென்றி என்க.

Page 56
908 வென்றிப் பெருந்திணை
"மண்பதம் நோக்கி . எண்பதனும் வித்திதருவான் விளைவு" என்பது உழவன் இயல்பு. 'தத்துநீர் ஆக்கும் கடல் வேலித் தாயார் போல், எண்பதனும் வித்திதருவான் விளைவு என்பது உழவன் இயல்பு மிகுதியாகும். குழந்தை பசித்து அழுதலைப் புரியும்போது தாயின் முலையிடத்துப் பால்சுரக்கும் முனைப்பு கிளர்தல் போல உழாதார்பசி உளாதாமிடத்து வேளாணுகி அவர்கள் முகத்தைப் பார்க்கும் பண்பாடு பெற்றவனதலின் "தாய்போல்” என்றர். இன்னும் நன்செய் நிலத் தோடு புன்செய் நிலமும் இணைவுற அவன் ஆள்வினை உயர்ந்து சிறந்த தென்று வரலாறு தெரித்தலினலும் உழவன் வென்றி பெற்ரும். வன் னிலம் மென்னிலம் என்றதான இருதிறத்திலும் உழுதலில் இனிதான வன் ஆதலில் இவனை ஆசிரியர் "கடல் வேலித் தாயார் போல்" என்ரு ர் 'நெல், வரகு, சாமை, தினை, இறுங்கு, கேழ்வரகு, கொள்ளு உழுந் தோடெண்விளைவாகும்" என்பது எண்பதத்தை சுட்டியவாரும்.
ஏறுகோள் வென்றி
வ - று குடைவரை ஏந்தியநம் கோவலனே கொண்டான்
அடையவிழ் பூங்கோதை யஞ்சல் - விடையரவம் மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்து இன்று நமர்விட்ட ஏறு.
ஏறுதலுக்குரிய எருது "ஏறு" எனப்படும். ஏறுதல்- ஊர்தல், ஏற்றின் மேலே ஏறியிருத்தல் என்ற பொருள்களையுடையது. மண்ணைத் துளைத்து உள்மண் மேலே எழச் செய்வதற்கு உழவனுல் செலுத்துதல் புரியும் ஆவினத்தின் ஆண் விலங்கு ஏறு என்க, இந்த விலங்கின் வன்மையைத் தன்வலிமையாற் கீழ்ப்படுத்தி அதன் முதுகின் மேல் ஏறியிருத்தல் மேலுறு தலாம். இதுவே ஏறுகொள் எனப்பட்டது. இந்த ஏறு கொள்ளலில் பலர் ஈடுபட்டு அதில் வென்றி பெறுபவர் எவரோ அவரின் வென்றி யையே ஏறுசெய்ய,
** இலைகள் வி ரி ந் த பூமாலையினையுடைய தலைவியே"- நீ நம் தலைவன் ஏற்றைத் தாழுவானே தழுவாது விடுவானே என்னும் ஐயத் தினல் அஞ்சாதே இவனை ஏற்றுக்கொள், அம்பலத்தில் கண்ணே மிக்க ஆரவாரம் முழங்கும் படியும் கண்டோர் மயங்கும்படியும் உறவு முறை யார் இவ்வேறு அடர்த்தானுக் கிவன் உரிய ன் எனக் கூறிவிட்ட ஆவேற்றின, குடையாக மலையேந்திய நம் தலைவனுகிய ஆய னே அடர்த்துத் தழுவிக் கொண்டான்" என்பது இத்துறைச் செய்யுட் பொருளாம்.
இஃது ஆய்மகள் ஒருத்தி மாயோனகிய கண்ணனிடத்துக் காத லுற்றிருந்தாளாக அவள்தமர் அவன் பொருட்டுவிட்ட ஏற்றை அம்மா யவனே அடர்த்துத் தழுவியது கண்ட தோழி, அத்தலைவிக்குக்

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 909
கூறியதாம்; இதனை 'குடைவரை ஏந்திய நம் கோவலனே கொண் டான். என்று செய்யுள் கூட்டுவதோர்க இந்த ஏறுகொள் வென்றி களவொழுக்கம் விருப்பாத முல்லைநிலத்து ஆயர்மக்களின் திறத்ததென்க’ * கற்பெனப்படுவது களவின் வழித்தே' என்ற இறையனர் களவியல் கருத்துவழி நின்றவர் குறிஞ்சிநில வேட்டுவரான இடையர் என்க’ களவு லெரியா,தற்கு முன்னரே களவென்ற ஒன்று நிகழ்ந்தது என்று தெரியாதபடியே, மணம் நடந்துவிடவேண்டும் அந்நிலவழிவந்த ஆயர் இனமக்கள் விரும்பினர் என்பதை இவ்வரலாற்றுச் செய்யுட் பொருள் தெரிவிக்கின்றதென்க. இச்செய்யுளிற் களவால் எழும் உள்ளப்புணர்ச்சி யில் அச்சவுணர்ச்சி அகற்றப்பட்டுக் எவுவழி வந்த மறைவுக் கற்பு தோழியால் இயம்பப்படுதல் ஒர்க. உள்ளப் புணர்ச்சியாய் இருந்த கோவலனே மெய்யுறுபுணர்ச்சிகுரிய மறைவுக் கற்பினனுக இவ் வேறு கொள் மலிந்தியங்கியதால் ஏறுகொள் முல்லைநிலத்து வாழும் ஆய ரினம் தாம் தழுவி வளர்த்த இளங்காளையை - கொல்வேற்றினைத் தழு வுபவனுக்கே தம் புதல்வியை மணஞ்செய்து கொடுக்கவேண்டும் என்ற கோட்பாடுடையவராகப் பண்டிருந்தனர். 'கொல்லேற்றுக் கொண்டஞ்சு வானை மறுமையும்; புல்லாளே ஆயமகள்" (கலி-03) என்பது அவர்தம் மேலான கோட்பாடாம் இதில் இம்மையில் தழுவமாட்டாள் ஆ" மகள் என்பது மட்டுமன்று மறுமையிலும் தழுவமாட்டாள் என்பதாம்" இல்து, அந்த ஆயர் சமுகம் ஒரு கால் பலத்தின் அதிகாரத்தில் காமுற்றது என்பதைச் சுட்டி நமக்கு அறிவுறுத்துகின்றது. இஃது ஆயர் திறத்தாலான ஆயர் சமூகம் காவலுக்கும் அரசிறைக்கும் ஏற்படுத்தப்பட்ட மிக்க குடியியற் தேர்ச்சிச் செயலாகவே நாம் கொள்ளல் வேண்டும.
"கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லுஞ் சொற்கோளா அமைாறி யாம் வரும் செல்வம் எங்கேள்வன் தருமோ? (கலி : 06)
என்பதிலும் ஆயர் சமுதாயத்தின் ஆட்சிப் பலத்தைக் குடிமகள் செயல் வகையாக அமைதல் வேண்டுமென்று ஆயர்சமூகம் அவாவதை ஆன்ருேர் ஒம்புவர்.
"குடைவரை யேந்திய நம் கோவலனே' என்றதால் கண்ண பிரானகிய கடவுள் பெறும். இக்கடவுளை ஆயமகளான மானிடப்பெண் நயந்ததால் பாடாண் படலத்தைத் தழுவலால் வென்றிப்பெருந்திணை யாயிற்று. இத்துறை களவொழுக்கை மனம் எழுந்தவாறு மேற் கொள்ளவிடாத குடும்பத்திட்டக் கோட்பாட்டைப் புலப்படுத்துவதும் ஒர்க.
12

Page 57
9 () வென்றிப் பெருந்திணை
கோழி வென்றி
வ-று: பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும் வலய்க் கொண்டுங் கடுஞ் சேவல் - ஆய்ந்து நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு,
கடிய கூவுகலையுடைய சேவல் மேலெழுப் பாய்ந்தும் த ன து கால் முள்ளால் அடித்தும், தலை குனிந்தும், பலகாலுஞ் சினந்தும் சொண்டாற் கொத்தியும் இங்ங்ணம் பொருது சொல்லுக்குச் சொல் வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குக்குத் தெங்குவெல்லும் என்று கோழி வித்தகர் கோழிகளின் சாதியை அறிந்துவிட்ட ஒப்புக் குரிய சேவற் கோழி புறங்கண்ட பின்னரும் மீண்டும் போருக்குத் தான் வரும்" என்பது செய்யுட் பொருள்.
* பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகால் காய்ந்தும் வாய்க் கொண்டும் என்பன கோழிப் போரிற் கோழியின் போர் முறைக்குரிய நிலைகளாம். இங்கு வென்றிக் கோழி கொடுஞ் சேவல் " என்று சொல் லப்பட்டிருக்கிறது. புறங்கண்டும் போர்க்குத் தான்வரும் என்பதும் கோழியின் பெருகிய திணையாம். இதனுல் வென்றிப் பெருந்திணையா யிற்று. ஆய்ந்து நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும். என்பது கோழியின் வண்திறன் புலப்படுத்தியவாழும். கோழிப்போர் இயற்கையாகவும் நிகழும், இந்நிகழ்வு நிலையை,
** உயர்த்தனர் விட அர் பிரித்துஇடை களையார்
குப்பைக் கோழித் தரிப்போர்போல
வி விவாங்க விளியி னல்லது
களவே ரிலேயால் உற்ற நோயே. ' குறுந் 305.
என்று காப்புமிகுதிக்கண் தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்ருமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியபோது குப்பை கோழி வென்ற புலவரால் பாடப்பட்டுள்ளதென்க. போரின் பொருட்டு வளர்க்கப்பட்டு அப் போரில் ஊக்கமுடையரால் உய்க்கப்படும் 'சேரிக் கோழி யின் போர் பெருந்திரளான மக்கட்கிடையே நிகழும் என்க. கோழிப் போரில் சேரிக் கோழி - குப்பைக் கோழியும் மனைக் கோழி கானக்கோழியும் எனப் பல இனங்களாகப் புலவர்கள் பாடியுள்ளார்கள்
தகர் வென்றி வ - று; அருகோடி நீங்கா தனைதலும் இன்றித்
திரிகோட்ட மாவிரியச் சீறிப் - பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை நக்குமாம் நல்ல தகர்

புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 911
தகர்-தகர்தல், தகர்தலின் வென்றியே 'தகர் வென்றி' எனப்பட்டது, தகர்தல்" நெருங்கி இடிந்து அதிரவீழ்த்துதலாம். இத்தகுப் பொருதலைப் பொருந்திய வலியகிடாவுக்குத் தகர் எனப்பட்டது. தகர்களாகிய போர் கிடாய்களைப் பொரவிடுத்துக் கொள்ளும் வென்றியைச் சொல்லியது தகர் வென்றியாம். நல்லதகர் தனது பகைக்கிடாயின் அருகே ஒடி மீளாமல் மிகநெருங்குதலும் அவ்வாறில்லாமல் சினந்து மயங்கப்பொருது புறவாயை நக்குமளவின் நிலையே தகர் வென்றியில் காட்டப்பட்டுளது. **நல்ல தகர்' என்றது சென்று காக்கும் ககராம். 'திரிகோட டமா” என்றது சென்று தாக்குகையில் சினந்து எதிPநன்றுந் தகராம், "நல்ல தகர் அருகோடி நீங்காது அனைதலின்றி' என்பது வென்றி இயல்பாம்" ‘இரீயச் சீறி மயங்கப் பொருது புறவாயை நக்கும்’ என்பது வென்றி இயல்பின் மிகுதியாம். * திரிகோட்டமா" நல்ல கிடாயே வென்றிக் கிடாயாம். 'திரிகோட்ட" என்றதால் தகர்தலுக்குரிய மனே திற னை புறவுறுப்பிருந்தும் அதன் தன்மை சிறக்காமையைக் குறிப்பாக உணர்த்தியதால் வென்றிப் பெருந்திணை பெற்ரும். தனகே வென்றி என்பதைக் கிடாயுணர்ந்து அறிவித்தவாறு தனது புறவாயை நச்கு தலாம். பட்டினப் பாலையில் மேழகத் தகரொடு சிவல்வினையர்" என்று வருதலும் ஒர்க . தகரும் சிவலும் போர் குறித்து வளர்க்கப்படுதலின் ஓரினப்படுத்தி ஒதப்பட்ட தென்க.
யானை வென்றி வ-று: கஞ்சுகம் வாய்தித கவளந்தன் கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சாது தழலையும் பாய்ந்திருத தோடாது கான்றன் நிழலையுந் தான் சுளிக்கும் நின்று.
"கஞ்சுகம் வாய்ந்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம்” என்
பது குஞ்சரத்தின் இயல்பு. இதுவே பகையான யாம். ‘குஞ்சரம் வென்ற கொலைவேழம்' என்பது வேழத்தின் இயல்பாம். இதுவே வென்றியானையாம். 'துஞ்சாது துழலையும் பாய்ந்திருத் தோடாது
தான்றன் நிழலையுந் தான்சுளிக்கும்" என்பது கொலை வேழத்தின் இயல்பு மிகுதியாம். வென்றி, யானைப் போரிற் தோ ற் ற து குஞ்
சர யானை என்பதும்; வென்றது கொலைவேழம் என்பதும் தேர்க. குஞ் சரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடையால் அதன் மனம் மறப் பண்பில்
மாண்புமிகாத யானை என்பதும், கொலை வேழம் என்றதால் அது மிகுந்து பல போர்களிற் பல்கால் கொலைபுரிந்த யானை என்பதும் பெற்ரும் . இதனுல் யானைத் தனத்தில் ஒப்பு பொருந்தாமை புலப் படுத்தியவாரும் இதனற் பெருந்தினைப் பெற்றியாயிற்று. குஞ்ச ரத்தை வீழ்த்தியும் கொலை வேழ துஞ்சாதும் உழலையும் இறு த் து

Page 58
92 வென்றிப் பெருந்திணை
ஓடாது தன் நிழலையே பகைக் குஞ்சரமாம் என்று எண்ணி மீண்டும் சினத்திற் பெருகிப் பொருதற் குணத்திற் பெருகி நின்றதே வென்றிப் பெருந்திணையாம். கணையத்தையும் பாய்ந்துமுறித்த வேழம் ஓடாமைக் குக் காரணம், தன்நிழலைக் குஞ்சரமாக மயங்கியமையாம். இத்தகு வான யானைகள் புதிதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டனவையாகப் புலவோர் "புதுகோள் யானையிற் பிணித்தற்ருலெம்மே" (குறுக்-129)
பூழ் வென்றி
வ-று: சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
சொல்லும் பலவுள சொன்னபின் , வெல்லும் நலம்வர நாடி நடுங்காது நூற்கட் புலவரால் ஆய்ந்தமைந்த பூழ். 'நெய்கனி குறும்பூழ் காயமாக ஆர்பதம் பெறுசு. (குறுந் 389) வேட்டக் கண்ணன் கூற்றுப்படி இதன் இறைச்சியை நெய்யிற்பொரித் துப் பாணர் முதலியோர் உண்பர் என்பதால் இதனை மக்கள் பிடித்து உணவின்பொருட்டு வளர்த்தலில் ஈடுபட்டனர் என்க. 'பூழ்க் காலன்ன செங்கால் உழுந்தின்" குறுந்: 68) என்பதாற் சிவந்த உழுந்தின்வேர்
போன்ற காலுடைய பறவை பூழ் என்க. 'குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே" (புறம்: 24) என்பதால் குறும்பூழாடிகள் தாழ்ந்த உள்ளத்தினர் என்பதும் பெற்ரும். இக்காடை கறுப்புக் கறையுள்ள
கழுத்தையுடையது. குறுகிய காலையுடையது. இதன் குஞ்சுகள் அழ
கிய கடம்பின் மலர்போன்ற தோற்றமுடையன. அத்தகைய சிறு குஞ்
சு களைத் தழுவித் தாய்ப்பறவை கூட்டில் தங்கும்.
**வண்ணக் கடம் பின் நறுமலர் அன்ன வளரிளம பிள்ளை தழீஇக் குறுங்கால் கறையனற குறுங்பூழ் காட்சிச் சேக்கும் வன்புலம் - பெரும்பா, 203-205
என்று பெரும்பாணுற்றுப்ப ை கூறும். இப்பறவை காலையில் பெடை யொடு புழுதியிற் குடைந்து விளையாடுவவை
'பூழி பெரும் புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்ப கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுள் பொடையொடு குடையும் — geq354íh : 63 என்று அகநானூறு கூறும்.
சுவட்டவம் - குறும்பூழாடியரrம். சொல்லும் சொல் என்றது
மந்திரச்சொல்லாம். அரிசியைத் தீற்றும்போதும், பச்சிலையைப்பிசைந்து தடவும்போதும், பொரவிடும்போதும் மந்திரங்கள் வெவ்வேருதலிஷ்

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 913
**சொல்லும் பலவுள' எனப்பட்டது. "சொன்ன பின்" என்பது பொர விடுக்குங்கால் செவியுள்ளுறுத்தும் மந்திரத்தைக் குறித்ததாம் இத ஞற் பூழ்வென்றி மந்திர வலிகொண்டு வெல்லும் முறை பொருவுத லாம். குறு பூழ் உடையோன் மந்திர வலிக்குரிய மனுேவலியில் மிக் குடையணுயிருத்தல் வேண்டும். மிகுதலுல்குடையோரில் எவர் தலையாயர் என்பதை வெல்லும் பூழ்கொண்டு கணிக்கப்படும். இங்கு கல்லாதவர் கூறும் மந்திர நிலை பூழ் இயல்பாம். கற்றவர் கணிக்கும் மந்திர நிலை பூழ் இயல்புமிகுதியாம். இப்பறவைபற்றிய பற்றிய நூல் இருந்த உண் மையை "நலம் வரநாடி நடுங்காது நூற்கண் புலவரால் ஆயந்த மைந்த பூழ்" என்பதால் உணர்க. இகஞரல் மிகப்பழைய காலத்துப் பெருந்திணையரது மரபுவழியாற் கேட்ட கே ள் வி அறிவுக்கல்வியால் இஃதனமந்த தென்பது புலனுகிறது. ஒழிபாக அமைந்த வென்றிப்பெருந் திணையில் இச்செய்திகளை உணர்தல் நமது பொறுப்பாம்.
சிவல் வென்றி
வ - று: ஒட்டியார் எல்லாம் உணரார் புடைத்தபின் விட்டோட வேண்டுமோ தண்ணுமை - விட்ட கவடேற்கு மாயின்ற் சுடரிழாய் சோர்ந்து கவடேற்க ஒடுங் களத்து.
சிவல் - கவுதாரி என்ற பறவையாம்; "சுடரிழாய் ' என்ற விளியால் ஒரு சிவலாடி தன்மனைவிக்குக் கூறியதாச் செய்யுட் பொருள் அமைகிறது பொருதலுக்கு முன் சிவலாடி' பந்தயங் கூறும் சிவலினையுடையார் எல்லாம் அறியார்; நமது சிவல் புடைத்தபின் அவர்கள் தண்ணுமை யாம் மிருதங்கத்தை எறிந்துவிட்டு ஓட வேண்டுமோ அவர்கள் விட்ட சிவலுள் ஒன்று நம்சிவலை எதிர்க்குமாயிற் சோர்ந்து இதன் கவட்டுள் புகுந்து ஓடுதல் ஒருதலை" என்று தன் மனைவியிடம் வீராப்பு செய்கிருன் என்க. சிவல்பொருதல் இடத்திற்கு சுவடுகளாம் கோடுகள் அமைத் துப் பந்தயம் கூறி, அக்கோடுகளின் எல்லையிற் பொருதலைப் புரி 11 வேண்டும் என்பதும் அவ்வாறு புரியும் போது தண்ணுமை என்னும் ஓரிசைக் கருவி முழக்குவதும் இச் செய்யுவிற் புலனுகின்றன. 'ஒட்டி யார் எல்லாம் உணரால்' என்பது சிவலின் இயல்பாம். புடைத்தபின் தண்ணுமை விட்டு ஒடவேண்டுமோ' என்பது சிவலின் இயல்பு மிகு தியாம். 'விட ட சுவடு ஏற்குமாயின், களத்துச் சோர்ந்து கவடு ஏற்க ஒடும்" என்பது சிவலாடியின் வஞ்சினம் ஒட்டிய வீரவாசகமாகும். *மேழகத்தகரொடு சிவல் விளையாட' என்று பட்டினப்பாலை இந்த வென்றிப் பெருந்திணையைக் கூறல் காண்க. இவ்விளையாட்டினைப் புறஞ் சேரியில் நிகழ்வதால் கீழ்நிலை மககளே புரிவர் என்பது தெளிவு. பட் ig. GSTt it irralus,

Page 59
914 வென்றிப் பெருந்திணை
"பறழப் பன்றி பல்கோழி உறைகிணற்ற ப் புறஞ்சேரி மேழகத்தகரோடு சிவல்விளையாட்டு
என்று முன்னுரைத்த வென்றிகளை ஒழுங்கு சேர்த்து வந்ததைக் கற்ருேர் உணர்வர்.
கிளிவென்றி
வ - று இலநாம் உரைப்பதன்கண் எல்வளே நாணப்
பலநாள் பணிபதமும் கூறிச் - சிலநாளுள் பொங்கரி உண்களுள் பூவைக்கு மாறகப் பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு
கிள் - இ - கிளி. கிள் - கிளளுதல். (தினை போன்ற பயிர்களின் கதிர்களை) நறுக்கிக் கொய்தல் என்பதே கிள்ளுதல் என்க. இதில் வல்ல பறவையாதலின் கிளி என்ற பெயரை அது பெறதலாயிற்று. இது பேச்சாற்றல் உடையது. இச்சிறப்பியல்பில் மக்கட்கு வேட்கை பிறந்து அதனை அதனிடத்துப் பெருக்கி வென்றி காண்பதில் முனைந்த செய்தி யையே இத்துறை இயம்புகின்றது. இத்துறை வரலாறு கிளிவென்றிக் குரிய நடுவணுய் நின்று தோற்றப் பூவையுடையாளுக்குக் கூறியதாக அமைந்துளது. 'உண்களுய் சிலநாளும் நீ நானும்படி நின்பூவைக்கு மாருகத் தனது கிளியைப் பாடக் கற்பித்துள்ளாள். ஆதலின் அது நன்ருகப் பாடி நின்பூவையை வென்றது. அதன்கண் யாம் எடுத்துக் காட்டுங் குற்றங்கள் இல்லை" என்பது அந்நடுவன் கிளிவென்றியினைக் குறித்துக் கூறியதாகும். 'பொங்கரி உண்களுள்' என்பது வென்றிக் கிளிக்குரியவளைக் குறிக்கும். "எல்வளை’ என்பது தோற்றப் பூவைக் குரியவளைச் சுட்டும். "நீயோ சிலநாளிற் சொல் கற்பித்தாய்; அவளோ அந்நாளிலிருந்து குற்றமிலாத பாடல் கற்பித்தாள். எனவே அவளே வென்றியினள்" என்பது நடுவனின் மனவெண்ணமென்க. இங்கு கிளிக் கும் கிளிக்கும் போட்டி நிகழாது; கிளிக்கும் பூவைக்கும் இடையே நிகழ்ந்த போட்டி ஒவ்வாப் போட்டியாம். ஆனல் கிளியின் பேச்சாற் றல் பெருகிப் பாடலாற்றலாகப் பெருகியது பூவையின் இயல்பு மிகுதி யாம். இவ்வாறு இதுவும் பெருந்திணையின் பாற்படும். கிளியின் பேச் சாற்றல் வளக்கும் முறை இயல்பை
"செந்தார்ப் பைங்கிளி முன் கை யேந்தி இன்றுவரல் உரைமோ சென்றிசினேர் திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை யரிவை மாணலம் பெறவே - அகம்: 34) என்ற பாடற்பகுதி காட்டும். இதன் உயர்நிலையை

புறப் பொருள் வெணபாமாலை ஆர்ாய்ச்சி 91.5
"வளைவாய்க் கிண்ளை மறைவிளி பயிற்றும்
மறைக்காப் பாளர் உறைபதி. (- பெரும்பா 300-1) என்ற பாடற்பகுதியும் காட்டும் என்க. இப்பாடற்பகுதியில் கிளியின் பேச்சு பொருளறியாது மறைமொழி ையே பயில்வித்தலால் மறைவிளி என்ருர், இந்த விளக்கத்தைக் கிளிவென்றியிலும் நாம் தேறுதல் நலம.
பூவை வென்றி
வ-று: புரிவொடு நவினுற பூவைப் புணர்த்துப்
பெரிய அரியவை பேசும் - தெரிவளே வெள்ளெயிறறுச் செவ்வாய் வரியுண்க ளுள் வளர்த்த கிள்ளைக் கிளந்தவை கீண் டிட்டு
பூவை-நாகணவாய்ப்புள் இந்புள் பூவிலும் மிக்க மென்மையா தலால் பூவை எனப்பட்டது. நானலம் நலத்த வாயையுடைய பறவை யாதலின் நா கணவாய்ப்புள் எனப்பட்டது. இதனை “புரிவொடு நாவி ஞற் பூவை" என்று நாவியந்து நவின்றது காண்க. இதில் புரிவு என் பது வென்றிநிலையில் விருப்பம் எனப் பொருள் பயந்தாலும் பூவை நோக்கில் பேச்சுக்கேற்ற நாவுடையதென்று பொருள் அமையும். அது பேசும்போது நாவைப் பலநிலைக்குப் பின்னிப் பேசுதலால் பேச்சுபெறு வதையும் குறிப்பாகச் சுட்டும் என்க. நாவைப் பின்னிப் பேசுவதால் கிளியைப் போன்ற பேச்சாற்றல் இதனுக்கு இயைவதில்லை என்பது தெளிவு, இந்த வென்றிப்பூவை "புணர்த்துப் பெரிய அரியவை பேசும்’ இப்பேச்சை வென்றிக்கு வந்த கிள்ளை பேசமுடியவில்லை. ஆணுல் அந் தக் கிள்ளை கிளந்தவைகளை பூவைக் கிழித்துக் கீழ்ப்படுத்திச்சொல்லும். சொற்ருெடர்களாகச் சொல்லும் பூவைக்குத் தொடரற்ற சொற்கள் சொல்லுதல் அரிதன்று. கிளியினது அரியபெரிய தனிச் சொற்களைச் சொல்லியதோடு தான் கருதிக் கற்ற பெரியவான சொல்லுதற்கரிய சொற்களையும் இணைத்துச் சொல்லியது. அந்தக் கிளியைப்போல் சொல் லிக் காட்டியதால் பூவை வென்றிக்குரியதாயிற்று என்க. கிளிவென்றி யிலே கிளி பாடலால் வெல்ல பூவைவென்றியிற் பூவை உரைநடை யால் வெல்லுதலாகக் காட்டப்படுகலால்பூவையிலும் கிளியே பேச்சில் இயற்கையில் மிக்க இயல்பினது என்பது பெற்றும் கிளியை வளர்த்த பெண்ணுக்குக் கொடுத்த அடைமொழிகளால் உயர் புறவழகுப் பெண்
என்பதும் புலனுகிறது.
: குதிரை வென்றி
வ-று: ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமுங் கறங்குளமா - முந்துற மேல்கொண் டவை செலீஇ வென்வேலான் மேம்பட்டான் மேல்கொண்ட கண்ணுளே மீட்டு

Page 60
96 வென்றிப் பெருந்திணை
'ஐந்து கதி, பதினெட்டு சாரியை, கந்தும். மறமும் கறங்குளைமா" என்பது வென்றிக் குதிரையின் இயல்பாம். முந்துற மேல் கொண்டு அவை செலிஇ மேம்பட்டான்' என்பது வென்றிக் குதிரையில் இயல் பு மிகுதியாம். "வென்வேலான் வேல் கொண்ட கண்ணுளை மீட்டு மேம் பட்டான் என்பதால்" குதிரை இயல்பு மிகுதியின் பீடு குறிக்கப்பட்ட தென்க. வேள் கொண்ட கண்ணுள்" என்றது வெற்றிமகளாம். குதிரை யேற்றத்தில் பிறர்க்குரியவளாகப் போந்த அப்பெண் மகளை அவ்வாறு போக விடாது தடுத்து மீட்டுத் தனக்கே உரியவளாய் வைத் துக்கொள்ளல் "மீட்டு மேம்பட்டான்" என்ருர், இது தக்க மிகு போட்டியில்தான் வென்றமையைக் குறித்தவாரும். மு ன் ன ர் பல குதிரை யேற்றங்களில் வென்ருேன் ஆதலின் "வென்வேலான்' என்று குதிரை மறவன் குறிக்கப் பட்டான் என்க. ஐந்து கதியாவன: விக் கிதம் வற்கிதம் உபகண்டம், சபம், மாசுவம் என்பனவாம். சாரியை" வட்டமாகச்சுழன்ருடல், குதிரையின் இலக்கண நூல் இருந்ததை. "நூலோர் புகழ்ந்த மாட்சிய மாவ்கடல் வளைகண் டன்ன லாலுளைப் புரவி துணைபுவர் தொழில் நால்குடன் பூட்டி - பெருட்பான்; 487-89 என்று பெரும்பாண்றறுப்படை வரிகள் தெளிவிக்கும்.
· * “ RN6h) 6hu 6öT „ ...
வன்பு வலிந்துாரின் அல்லது முள்ளுறின் முந்நீர் மண்டிலம ஆதி ஆற்றது
நன்(ணுலகு பூண்ட கடும்பரி நெடுந்தேர் - அகநா; 104 என்ற அகநர்ணுற்று வரிகள் குதிரைத் திறனைக் காட்வதாகும்.
தேர் வென்றி.
வ - று: ஒலிமணித் திண்தே ருடையாரை வெல்லும்
கலிமணித் கிண்தேராற் காளை - கலிமாப் பலவுடன் பூட்டிப் படர் சிறந் தைந்து செலவொடு மண்டிலம சென்று.
தேர் - தேர்தல், தேர்தல் - சூழ்ந்து செய்தல். நன்கு தேர்ந்து செய்யப்பட்ட ஊர்தியா தலின் அவ்வூர்தி, தேர் எனப்பட்ட தென்க. இத் தேர்க்குரிய மறவன் காளைபோன்றவன் ஆதலின் காளை எனப் பட்டான். உயிருள்ள குதியிைன் வென்றிச் கெயல் எல்லாவற்றையும் உயிரற்ற தேர்மேல் ஏற்றித் தேரின் செயலாகவே புறநூற் புலவர் காட்டுவர். அவ்வகையியில் ஐயனரிதனர் "கலிமாப் பலவுடன் பூட்டிப் படர் சிறந்தைந்து செலவொடு மண்டிலம் சென்று" என்றுங் கூறி யுள்ளார். குதிரை வென்றி தனிக் குதிரை முறையிலும் தேர் வென்றி

புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி 917
கூட்டுக் குதிரை முறையிலும் அமைவது என்க. * கலிமணித் திண்தேர் என்றது தேர் இயல்பாம் கலிமாப் பலவுடன் . . மண்டிலம் சென்று என்பது வரையும் தேர் இயல்பு மிகுதியாம். தேருக்கோ தேரையிழுத்தோடும் கலிமாவுக்கோ ஏற்றங் கொடுக்காது தேர் மறவ னுக்கே கொடுத்தல் முறையாதலின் " ஒலியணித் திண்தேர்' உடை யாரை வெல்லும் என்று கூறப்பட்டுளகென்க. இதனை மதுரைக் காஞ்சியில் , "மாதாங்கும் ஏறுழ், தோள் மறவர்” வ ரு த ல் ஓர்க. இன்னும் நூலோர் புகழ்ந்த மாட்சிய மாகடல் வளைகண்டன்ன வாலு ளைப் புரவி துணைபுணர் தொழில் நான்குடன் பூட்டி என்பதால் குதிரை பூட்டிய தேர் பற்றிய நூல் நம்மிடம் இருந்தது தெளிவாகிறது. இதனைப் பெரும் பாண் ஆற்றுப்படை தெளிவுபடுத்துகிறது.
பொடை அமை மாலை விறலியர் மலைய: நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல் வளை கண்டன்ன வால் உளைப் புரவி. துணை புணர் தொழில், நான்கு உடன் பூட்டி, அரித் தேர் . . .
யாழ் வென்றி
வ-று: பாலே படுமலை பண்ணி அசுன்கூட்டம்
கோலஞ்செய் சிறி யாழ் கொன டபின் - வேலைச் சுவையெலாம் தோன்ற எழீஇயினுள் சூழ்ந்த அவையெலாம் ஆக்கி அணங்கு
"அணங்கு"-யாழ் வாசிப்பவளின் இயல்பு. "படுமலை அதன் கூட்டம் பாலை பண்ணி யாழ் இசை’ இயல்பாம். 'கோலஞ்செய் சீறி யாழ்" என்பது யாழ் இயல்பு குறித்தது. "வேலைச் சுவையெலாம் தோன்ற எழீஇயினுள்' என்பது யாழ் இசையின் இயல்புமிகுதியாம். * அவையெலாம் ஆககி எழீஇயினள்" என்பது யாழ் வென்றியாம். செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழி பாலை, அரும்பாலை, விளரிப் பாலை, மேற்செம்பாலை எனப் பாலை ஏழு வகைப்படும். ஆதலின் அதன் கூட்டம் என்ருர், "பண்ணி" என்றது தனிநரம்போடு மற்ருெரு நரம்பும் இணையாகத் தொடுத்து விரலால் வருடி நரம்பொலி நிரம்ப நிறுத்தி வாசித்தவாறு. "அவையெல்லாம் ஆக்கி" என்பது இசை வாசிக்கும் போது அவையில் உள்ளார் உள்ளத்தையும் தன்வயமாக்கும்படி இசைத் தலைக் குறித்தது யாழ் வென்றியில் "யாழ்' என்றது ஆகுபெயராக அதை வாசிக்கும் பெண்ணைக் குறித்ததென்க. இங்கு வென்றிக்கு எடுத்த யாழ் கருவி "சீறியாழ்' என்பதைப் பாலை பண்செய்தி சுட்டி வருதலால் அறியலாம். சீறியாழ் பாலைப் பண்ணுக்கு ஏற்ற இசைக் கருவியாதலின் வரலாறு அதனைக் குறித்த தென் க. மேலும், பெரும் பாண் ஆற்றுப்படையில்,

Page 61
98 வென்றிப் பெருந்திணை
உள்ளகம் புரையும் ஊட்டிறு பச்சை : பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக் கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை: உருக்கியன்ன, பொருத்துற போர்வை: சு'ன வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; பிறை பிறந்தன்ன, பின் ஏந்து சுவைக் கடை: தெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும். மெலிந்து வீங்கு திவவின், மணி வார்ந்தன்ன மா இரு மருப்பின், பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி - இட வயின் தழிஇ. 5ーI5
சூது வென்றி வ-று: கழகத் தியலுங் கவற்றின் நிலையும்
அழகத் திருநுதலாள் ஆய்ந்து - புழகத்து பாய வகையாற் பணிதம் பலவென்றள் ஆய வகையும் அறிந்து, துேTகுதிாட்டத்தைக் குறித்தது. இவ்வாடல் வென்றி வரைவின் மகளிர் இல்லத்து இயல்பா தலின் *அ ள க த் திருநுதலாள் புழ கத்து" என்ருர். இதன் வரலாற்றில் ஆணுக்கு ஆண் ஆடலில் அமை யாது பெண் அமைந்ததும், அப்டெண்ணும் சூதின் இயல்பு, கவற் றின் இயல்பு என்பவற்றை ஆராய்ந்து ஊதிய கூறுபாட்டையும் உணர்ந்து பணிதலாகிய பந்தயப் பொருள்களை வெல்லுதலில் பெருகிக் கொண்டுபோதலும் பெருந்திணைப் பெற்றிக்கு அமைவுடையதென்க. இச்சூதுவென்றி வரலாறு நளவெண்பா, நைடதம் போன்ற நூல்களிற் கTண்க
சூதாடும் இடத்திற்குப் பண்டைத் தமிழில் கழகம் என்று பெயர் கலித்தொகையும் அதைக் குறிப்பிடுகின்றது.
* தவலில் கண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறு உற்ற வடுவேய்க்கும் காமரு பூங்கடற் சேர்ப்ப"
(நெய்தற்கலி பாடல் : 136) கறறுங் கழகமும் கையுந் தருக்கி இவறியார் இல்லாகி யார் (குறள் 940) என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
ஆடல் வென்றி
வ-று: கைகால் புருவங்கண் பாணி நனடதுாக்குக்
கொய்பூங்கொம்பன்குள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றடும் தொடுகழல் மன்னன் @H4·

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி $919
"கொய்பூங் கொம்பு அன்ள்ை பயில்வளை" என்பது ஆடற்குரி யாள் இயல்பு குறித்தது. பெய்பூப்படுகளி வண்டு ஆாப்ப" என்பது ஆடலின் புறக் காட்சி குறித்தவாறு. * கைகால் புருவங் கண் பாணி நடை தூக்கு குறிக்கொண்டு நின்று" என்பது ஆடலின் அகக்காட்சி அறைந்தவாரும். ஆடும் ஆடல் துடிக்கூத்து. இது தொடுகழல் மன் னன் நிமித்தம் ஆடுதலால் 'தொடு மன்னன் துடி" என்ருர் துடு என்பது துடியாகும். இது ஒருவகைப் பறையாம். கண்ணுமை என்றும் அழைப்பர்.
தனிக்கைக்கிளைத்திணையின் கிளைகளுக்கிடையே பொருதல் நிகழுங் கால் பகைக்கிளை மக்களைக் கைப்பற்றித் தன் கிளைக்கண் உரிமையற்ற மக்களாக வைத்திருப்பர். அவ்வுரிமையற்ற மக்களில் பெண்பாலாரிடம் ஆடல், பாடல்களில் வல்லுநர்களாக இருப்பவர்களிற் சிறந்கவர்களைத் தேர்ந்து கிளைக்கு உரிய மகளிர்களாக அமைத்துக்கொள்வர். இதன் பின்பே இம்மகளிர் அக்கிளையின் ஆடவர்களை மணக்கவோ, அவர் களின் பொருள்களில் உரிமை கொள்ளவோ அமையும் என்க. கைக் கிளைத்திணையின் கட்டுநிலையின் விளைவே இவ்வாடல் வென்றியாகக் கொள்க. அவ்வாறு தேர்ந்த ஆடல்மகள் தொடுகழல் மன்னன் முன் ஆடும் நிலையினைப் பெற்று மன்னனின் மனத்தை மகிழ வைத்ததால் அம்மனமகிழ்வு ஆடல் வென்றியாயிற்று. இவள் இவ்வாறு வேத்த வைக்கூத்து மகளாக விறல்பெற்றதே இங்கு குறித் க ஆடல் வென்றி
な了@öf.9万 。
La Léi) வென்றி
வ-று: வண்டுறையுங் கூந்சல் வடிக்கண்ணுள் பாடிஞள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்- கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடை யாழ் அந்நரள் பும் அச்சுவையும் ஆய்ந்து .
பழந்தமிழகத்திற் பண்ணிசைத்து வாழும் மக்களைப் பாணர் என்றும் , பாடலில் வல்லவளைப் பாடினி என்றும் அழைப்பர். 'வண்டு றையுங் கூந்தல் வடிக்கண்ணுள்”” என்பது பாடுபவள் இயல்பு. "கின்ன ரம்போலக் கிளை அமைந்த தீம்கொடையாழ்' என்பது பாடல் யாழ் இயல்பு. அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து ‘என்பது யாழ் இசையொலி" இயல்பு மிகுதியாம். வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமை கண்டு அறியப் பாடினுள். இது பாடினியின் பாடல் இசைத்துறை இயல்புமிகுதி யாம். எல்லோரும் இசைத்துறை மயங்கப் பாட, இவள் மட்டும் அவ் வாறு இசைத்துறை மயங்கப்பாடாது வேறுபாடு தோன்ற இசைத்துறை தெரிந்த அவையோர் மனத்தால் உணரும்படி பாடினள் ஆ த லி ன் பாடல் வென்றியாயிற்று. கிளை - ஏழிசையினுள் ஒன்று. ஆடல்வென்றி

Page 62
920 வென்றிப் பெருந்திணை
யால் விறலியும், பாட்ல்வென்றியால் பாடினியும் தத்தம் தகவில் தலைப் பட்டதை வென்றித்துறைகள் எடுத்துக்காட்டபட்டுளதும் காண்க.
பிடி வென்றி
வ-று: குவளை நெடுந்தடங்கண் கூரெயிற்துச் செவ்வாய்
அவளொடு மாமை யொப்பான - இவளொடு வாணியுந் தூக்கும் நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தான் பிடி.
பிடிவென்றியில் இரண்டு பெண்கள் வருகின்றர்கள். அந்த இருவரில் ஒருவள் புறவழகில் மிகுந்தவள். மற்றவள் புற அழகின்றிப் பிடி நட னத்தில் மிக்கவள். ஒருத்தியின் புறவழகு குவளை நெடுங்கண் கூரெ யிற்றுச் செவ்வாய்' என்று வரலாறு குறித்துள்ளது. மற்றவளின் கூத்து “பாணியுந் தூக்கு நடையும்’ என்று அவ்வரலாறே காட்டியுளது இவர்களில் அழகோடு கூத்தில் அமைந்தவளே வென்றிக்கு உற்றவளாய் அமைந்ததைத் தேர்க நிற்க. h
பிடி - பெண்யானை, பெண்யானையின் அசைநடைபோல அசைந் தாடும் கூத்து பிடிக்கூத்து எனப்படும். துணங்கைக்கூத்துப் போன்று இதுவும் ஒரு வகைக் கூத்தாம். ஆதிப் பழந்தமிழர் விலங்குகளைத் தன் வயப்படுத்தும் தரத்தில் இருந்த போது தம்மு தியர்பால் பயின்ற பழக்க முறை வழக்கமுறையிற் சிறந்து நாகரிகக் கூத்தொழுக்கமாய் நிலைத்தது என்பதை ஆசிரியர் வென்றிப் பெருந்திணையிலும் இத்துறையைக்
கொண்டார் என்க.
புலி வென்றி
வென்றிப்பெருந்திணையிற் பல வென்றிகளைக் குறித்துச் சொல்லிய ஐயனரிதனர், புலிவென்றி என்ற ஒரு வென்றியை ஏன் குறித்துச் சொல்லவில்லை என்பது எமக்கு வியப்பாயிருக்கிறது. புலி சோழவரச னின் கொடிச் சின்னம். புலியைத் தன் கொடியிற் தழுவிக்கொண்ட அரசனும், அவ்வரச மக்களும் புலியின் குணப்பண்பாடு மிகுந்தவர்கள் என்பது தேற்றம், புலியின் நிறம், வரியழகு எ ல் ல 7 ம் புலவோர் குறித்துச் சொல்லியுள்ளனர்.
போர்க்களத்தில் வீரங்காட்டியவர்களுக்கு மட்டுந்தான் வீரக்கல் நாட்டப்பட்டது என்று கருதவேண்டா. புலிகளுடன் போராடி உயிர் விட்ட வீரர்களுக்கும் நடுகற்கள் அமைக்கப்பட்டன. பண்டைக்காலத் தமிழர் வீரச்செயலைப் போற்றும் பண்பினர் ஆகையால் எத்தகைய வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டுச் சிறப்புச் செய்தார்கள். புலியுடன் போராடுவது மனிதருடன் போர்செய்வதைவிட அதிக தீரவீரமான

புலியொடுபொருதல்
உதவி தொல்பொருளாய்வுத்துறை தமிழ்நாடு அரசு - சென்னை.

Page 63
புலிக்கல் - பவானி
 

புறப் பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி மாலை 92
செயல். பண்டைக்காலத்துப் புலிவேட்டை நேருக்கு நேர் புலியுடன் நின்று போரிடவேண்டும். அவ்வாறு புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகல் நட்டுப் பாராட்டினர்கள். இதனைப் பவானி என்னும் இடத்துப் புலிக்கல்லையும் புலியொடு நேருக்குநேர் பொருதலை யும் காண்க. இவ்விரு படங்களும் தமிழ்நாடு அரசு, சென்னை தொல் பொருளாய்வுத்துறையினரால் எமக்கு அளிக்கப்பட்டன. இத்தகு இயல் பில் உள்ள புலிவென்றியை ஐயனரிகளுர்ை குறிக்காதது நாம் ஆராய வேண்டிய விடயமாகும். மேலும் சில எடுத்துக்காட்டுக்களைக் காட்டு 6FT). 1. வடகரை முக்குத்தூர் குமானடி புழவட்பன் புலிகுத்தின கரைநாடு 2. எடுரு என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு அப்பால் ஒரு வயலில் புலிராயி என்ற புலிக்கல் உனடு. இச்சாசனத்தில் ஒரு புலியுடன் பொருதி அதனைக் குத்திக்கொன்று தானும் இறந் தான் என்றும் செய்தி குறிக்கப்பட்டுள்ளது. 3. இன்னெரு சாசனத்தில் 150 புலிகளைக் கொன்றதாகக் கூறப்பட்
டுளது இவ்வாறன ஆதாரங்கள் நமக்கு இருக்கையில் புலிவென்றியைச் சொல்லாதிருக்க எம்மால் இருக்கமுடியவில்லை. இதற்கு ஒரு அமைதி கூறலாம். அதாவது:
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினுளே’ (நன்னுரல் 462) என்பதேயாகும். ஆன்ருேர் இதனை ஏற்பரென்க.
இரு கூற்றுப் பெருந்திணைப் பாட்டு இரண்டும் வென்றிப் பெருந்திணைப் பாட்டு ஒன்றும் , துறைப்பாட்டு ஐம்பத்தொன்றும் ஈழத்துத் தொல்புரக்கிழார் புலவர் நா. சிவபாதசுந்தரனுர் எழுதிய
ஆராய்ச்சி முற்றிற்று.

Page 64
புறப்பொருள் வெண்ப மாலை ஆராய்ச்சி (மூன்றம் பகுதி) பொருளடைவு
குறிப்பு:- (முதலாம் இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக இந்
இந்நூலுக்குப் பக்கங்கள் இடப்பட்டுள்ளன.)
(<9])
„hrhur
காட்சி யையம் காண்டல் நயத்தல் வேட்கை முந்துறுத்தல்
838
846
865
நூற்பா முதற்குறிப்பு அகராதி
பக்கம்
நூற்பா சீர் செல வழுங்கல் பாடாண் பகுதியுட்
பக்கம்
880
904
சிறப்பு அகராதி: கைக்கிளை - பெருந்திணேப் படலங்களின் (ஆ) கொளு முதற்குறிப்பு அகராதி
கொளு அஞ்சொல் வஞ்சி அணிவய லூர அந்தழை அல்குல் அழிபடர் எவ்வங்
ஆங்கவர் கூறிய
ஆங்கவன் மூப்பவர்க்
இணரார் கோதையென் இல்லவை சொல்லி இவட்பயந் தெடுத்தோர் இதைவளை நெகிழ
இடனரT எவ்வம் உம்மில் அரிவை உருவ வால்வளை உறுவரை மார்ப துயரொடு வைகிய
தேங்கள் கேயதை தேங்கமழ் சிலம்
தேம்பாய் தெரியல்
Liba, t)
As 54
873
84
843
885
89.1
ጆ8 4 ]
870
842
8 6 7
84.4
89 2
& S 5
873 877 888 89 f)
846
கொளு
ஊழி மாலை
ஒண்தொடி மடந்தை ஒன்றல்ல பல ஒன்னர் கூறும்
கன்னாவில் திணிதோம்
காண்டல் வேட்கை
காதல் பெருக காமுறு காமம் கையொளிர் வேலவன் கொய்தழை அல்குல் கோடுயர் வெற்பன்
சுரும்பிவர் பூம்பொழிற்
வண்டமர் குஞ்சி வரிவளே நெகிழ்த் வெள்வளை நெகுழ
பக்கம்
R83
853 88 ዷ
849
848
870
87 ij 886
@65
&43
877
838
&4&
855
887

கொளு நல்வளை மடந்தை நள்ளிருள் மா%) நாறிருங் கூந்தல் நிலவுவேல் நெடுக் நிற்றல் ஆற்ருள் நெடுவேய்த் தோளி பாயிருட் கணவனை புரிவளை நெகிழப் புலம்பொடு வைகும் பெய்தார் அகலம் பெய்வளை அவனெடு பெற்றவர் அகலம்
பக்கம்
8 7 ክ
876
894
887
87) 869
879 85 852
875
853 894
கொளு, பேணிய பிறர் போதாள் கூந்தற் மணிவளை நெகிழ மற்றவர் சேரியின்
மாணிழைக்கு வய
மாநிலத்தியலு மாயிருங் கங்குல் Lorrøörsp uDrrða முகைபுரை முறு
முன்னிழந்த நல
மைவரை நாட%ன மைவரை நாடன்
கைக்கிளை - பெருந்திணைப் படலங்களின் (இ) வெண்பா முதற்குறிப்பு அகராதி
அம்மென் கிளவி அயர்வொடு நின் அணிவரும் பூஞ் அஞ்சொற் பெரும் அரும் பிற்கும் அருகோ டி நீங் ஆழ விடுமோ
ஆம்பல் நுடங் இணாார நறுங் இறையே இறந்தன இன்றிப் ப.லே இலநாம் உரைப் உரவொலி முந் உள்ளம் உருக உள்ளத் தவ உளைத்தவர் கூறும் எழுதெழில் மார்பம் ஐந்து கதி ஒட்டியார் எல் ஒலிமணித்தின் ஒடுக கோல் ஓங்கியவேலான்
843
85
877
S89
89
90
877
884.
84.4
872
882
9 4
46 یک
848
88.
89
865
9 is
913
9 || 6
867 87
கண்டு களித்து கயற் கூடுவாள் கரிய பெருந் கசடுந் கடுந் கண்டான் மலைந் கஞ்சுகம் வாயத்த கழகத் தியலும் காதல் பெருகி காம நெடுங் குரும்பைவரி குடைவரை ஏந்தி குவளை நெடுந்
கூடிய கொண்கண்
கைகால் புரு
சீர்மிகு நல் சொல்லும் கவட்
தன்கண் அணிய தண்தார் அணிய தாமரைமேல் திருநூதல் வேத தெரிவின்றி ஊட
பக்கம்
ჯ 9 1 884.
850
89.3
889
840
878
883
868
866 850
874
875
886
894 90 6 906
9 J
9 18
874 868
849
908
920
874
9 5
905
912
851
89.3
840
840
876

Page 65
கருந்தடங்கன் கவ்வை பெருக கல்லருவி ஆடி கடைநின்று காமப் கன்னவில் தோளா பணையாய் அறை பலவுரைத்துக் பண்ணவாம் தீஞ் பாலைபடுமலே பாய்ந்தும் எறிந்தும் பிறைபுரை வாணு புரிவொடு நாவி பெண்மேல் நலிவு பெருமடநோக் பெரும் பணை மென் பொறிமயில் ஆலி மல்லாடு தோளா மற்கொண்டதிண்
838 84
842 847
848
870
890
89t
9 1 7
90
850
9 Jo
854
842
885
886
855
866
தோடவிழ்தார்
நடுங்கி நாறு நல்வளை ஏக நுடங்கருவி ஆர்த் மயங்கி மகிழ் மண்பத நோக்கி மான லங்கொள் முற்ரு முலை யாமுயங்கு மென் யானை தொடகும் வள் வாய்ந்து பண் வண்டுறையுங் வானத் தியலு விலங்குநற் ஈங் வெய்ய நெடிது
வேட்டவை எய்தி
பொது அகராதி
வென்றிப் பெருந்தினைப் படலத்தின்
ஆடல் வென்றி ஆண்பாற் கிளவி இரவுத்தலைச் சேறல் இரவு நீடு பருவரல் இல்லவை நகுதல் உட்கோள் (ஆ) உட்கோள் பெ) உரைகேட்டு நயத்தல் உழவன் வென்றி ஊடலுள் நெகிழ்தல் ஏறுகோள் வென்றி
ஐயம
கண்டுகண் சிவத்தல்
98
886
870
8:52
ዶ$7 0
8.f. I
848
877 907
876
9 O 8
838
873
(ஈ) துறை அகராதி
கொண்டகம் புகுதல் கோழி வென்றி சிவல் வென்றி சூது வென்றி செலவழுங்கல் செல்கென விடுதல் தகர் வென்றி துணிவு துயரவற் குரைத்தல் து திடையாடல் தேர்வென்றி நலம் பாராட்டல் நயத் தல் நயப்புற்றிரங்கல்
நெஞ்சொடு மெலிதல்
பகல் முனிவுரைத்தல்
&54
881
855
869
87 i5
9 ()7
8 9 ፵ 87
873
878
883
9 )
887
879
888
85 ዐ
ዳ 75
9 10
9 3
9 18
88.
879 9 0
84 OG
883
8 ዶ8 8
9 6
843
848 843 854
351

கண்டுகை சோர்தல் 884.
கனவின் அரற்றல் 853 காட்சி 838
காண்டல் ዶ846
காண்டல் வலித்தல் 850 காதலிற் களித்தல் 87 st சிளிவென்றி 94 குதிரை வென்றி 9. 15 குறுங்கலி 894 குற்றிசை 894 கூட்டத்துக் குழைதல் 875 கொடுப்போர் ஏத்திக் கொடர்ப் பழித்தல் 9-05 ஆடல் வென்றி 918 ஆண்பாற் கிளவி 886 உட்கோள் (ஆ) 84 உட்கோள் (பெ ) 84 R உரைகேட்டு நயத்தல் g77 உழவன் வென்றி 907 ஊடலுள் நெகிழ்தல் 876 பிரிவிடை ஆற்றல் 967 பிறர்மனை துயின்ரு மை
லிருவிகூறல் 89 பின்னிலை முயறல் 866 புணரா இரக்கம் 644 புலவியுட் புலம்பல் 871 பூவை வென்றி 915 பூழ் வென்றி 912
பெண்பாற் கிளவி 887
பயந்தோர்ப் பழிச்சுல் பரத்தையை ஏசல் பரத்தை கூறல் பரத்தைவாயில் பங்குகண்டு ரைத்தல்
பருவ மயங்கல் பள்ளிமிசைத் தொடர்தல் பாடகச் சிறடி பணிந்தபின் இரங்கல்
לח ז16$(6(6) יי6%-LחוL பாண்வரவுரைத்தல் பிடிவென்றி
புலிவென்றி
பொழுது கண்டிரங்கல் மடலூர்தல்
மல்வென்றி
மெலிதல் மெலிவொடு வைகல் யாழ்வென்றி யானை வென்றி வரவெதிர்ந்திருத்தல் வாராமைக்கு அழிதல் வாணிக வென்றி
விறலிகேட்பத்தோழி கூறல் விறலி தோழிக்குக் கூறல் வெளிப்பட இரத்தல் வெறிபாட்டு வேட்கை முந்துறுத்தல்
842
873 890
892
85
878
877 9ι 9
889
920
92
a 72
982
906
&49
850
917
9 II 868
869
906
89 Ꭰ
89
845
888
865

Page 66
பிழை திருத்தம்
**--www-as-a-...-
'**-arrarmww.
(பொருளுணர்வுக்குத் தடையாக உள்ள முக்கிய பிழைகள்
பக்கம்
838
839
840
84
岛42
母全垒
846
847
848
இடம்
கொளு இ - ள் இறுதிப்பந்தி
பக்தி 1 2
பந்தி 1 இறுதிப் பந்தி
பந்தி 1
பாடல்
வ - று இ - று இறுதிப் பந்தி பந்தி
உந்தி
பந்தி
நூற்பா
கொளு பந்தி
பந்தி
மட்டும் தரப்பட்டுள்ளன. அறிஞர் மன்னிப்பராக)
வரி பிழை திருத்தம்
பூம்யொழிற் பூம்பொழிற் 2 சுறுத்த கறுத்த 4 வியத்து வியந்து 1 பெரிதுப் பெரிதும் 6 பெற்ரும பெற்ரும் 13 அதிக் அதிக 14 DFT(3,5 LDPra, gj, 15 நிகழ்ந்ததாலின் நிகழ்ததாகலின் 19 பெருந்தின பொருந்தின 20 தந்ததால் ந்ததால் 13 றிரியாக றிரியாத 5 தவன் தவள் 9 த் திற்கும் கத்திற்கும் 4 புவியிற் புவியியற் 9 வியர்தல் வியர்த்தல் 2 என்ற என் (று) 3 தவியாள தவியாள்
வாழ்வாரக வாழ்வராக பயத்தோர் பயந்தோர் 5 புதைதவள் புதைத்தவள் 11 ஒத்தாகாது ஒத்ததாகாது 17 உவாமயாம் உவமேயம்
13 நில்லது நில்லாது 15 செல்லெதிர் சொல்லெதிர் 7 உரவொவி உரவொலி 9 சுாட்டும் காட்டும்
காண்ட காண்டல் 1 தோம்பாய் தேம்பாய் 6 திரியா திரியாக் 6 கேற்றதரறு கேற்றவாறு 13 தேளி தோளி 7 பரு பருகு 9 விழைக்கின்ருள் விழைகின்ருள்

பக்கம்
849
85 ፬
852
8.53
854
854
855
இடம்
பந்தி 1
கொளு
பந்தி 2
பந்தி
கொளு இ - ள் பந்தி 2
பந்தி !
கொளு
பந்தி 2
பந்தி 2
பந்தி 1
குறள் கொளு பந்தி 2
பிழை சேம்மையிற் றெற்ரும் உள்ளது டெ ாழுதல் ஒன்ருர் தோளினையுடை பலறியப் பகவராதலின் எதி குரியற் வருத்தத்தங் நலத் தொலையல் இறைபுணை எவ்வளை புலப்பொடு மிகக்
ண்க
கண்டல்
நல்காண் 6öT Luftff
புலப்பொடு புலம் ரொடு இணைவிழைக்க லிளங்கிய செப் கருத்தது
巴5夺门 போற்றத்திலும் விளைவிளையுடை
யாள் வ - து
என்பதிங்
இரவுவுவில்
கானப் 0டவான் கனவினுற் புகன்று மொழியாகம்
திருத்தம்
சேய்மையில் பெற்ரும் உள்ளுது பொழுதில் ஒன்னுச் தோளினையுடைய பலரறியப் பகர்வராதலின் ஏதி குரிய வருத்தத் தழுங் நலந் தொலைதல் இறைபுனை எல்வளை புலம்பொடு மிக்க
என்க
காண்டல் நல்கான் என்பார்
புலம்பொடு புலம் பொடு இணைவிழைச்சு
விளக்கிய GoIF fruit கருத்து
96.O. தோற்றத்திலும் வளை வினையுடை
Jurtain வ - று என்பதில் இரவில் கானப்படுவான் கனவினுற் புகன்ற மொழியாகும்

Page 67
பக்கம்
856
859
母岱G
& 5 I
86 ፵
863
864.
865
866
இடம் வரி
I 2
17 பந்தி ! 3 7 பந்தி 1 இன்கீழ் 2 பந்தி 2 3 4
7
竣 9 பந்தி 2 6
5
27 பந்தி 2 6 பந்தி 3 6
7 பந்தி ! Ι 3 நூற்பா
5/It't fir 2 பந்தி 2 O பந்தி 1
நூற்பா 2 3
4 பத்தி 1 4 நூற்பா 2
O இ - ள் (1)
இ - ள் (2) 3. பந்தி !
s
2
6
6
24
25.
பிழை ஒழிகவென்பாய் வதாலின் நெகுழ்ந்தோன் அவ்மெலிதலை பட்டு பணனுெருவன் பொந் பட்டென்பார் அமைந்துள்ளோம் திணையிள் பொருந்த gp -rf LbaöF6OLu நிலவிடத்ை ஏழுவண்
வனதாக கைகிளை முதலாய்ப் பிறுவாப் தொழியப இதளே பெற்றதின் பென்னையே அறப்புரி பயிறல் உளப்பாக்கில் அரற்றல் பள்ளிமிழைத் முந்துறுதல் விருத்தல் சொல்லிய செல்லுதல்
5; foru pub
ஆறியிருந்
& L DIT
பொருே?னகி
விளப்பு
முந்தறத்தலில்
திருத்நம்
ஒழிகவென்பாய்
வதாகலின்
நெகுழ்த்தோன் அம்மெலிதலை பாட்டு பாணனுெருவன் போ ந் பாட்டென்பார் அமைத்துள்ளோம் திணையின் பொருந்தா
PL -L-fr
t_J6öof G60)L நிலவிடத்தை
வனதாக கைக்கிளை முதலாப்
பிறுவாய் தொழியப் இதனை பெற்ற என்னையோ அறம்புரி பயிற்றல் உளப்பாங்கில் ஆற்றல் பள்ளிமிசைத் முந்துறுத்தல் விடுத்தல் சொல்லியது சொல்லுதல் 5ITLDh ஆறியிருத்
Sffr DįD பொறேனுகி விளம்பு முந்துறுத்தலில்

ப்க்கம்
867
868
869
870
871
87.
873
874
87.5
இடம் வரி பிழை இ - ள் இரத்து பந்தி ! 12 பொருந்தமை
யாற் தலைப்பு (துறை) அரற்றல் இ-ள் இம்மதி பந்தி 2 l என்பதுந் 5 ச ைபும் பந்தி 1 5 அாற்றல்
அரத்திற்கு இ-ள் பல்விஃன
2 மடவள் வெண்பா 3. செல்வாய் இ~ள் தோளினுல் இ=ள் 3. என்று Qa)16öILIIr I பனையாய் பந்தி 1 6 கணையிருட்
செல் கேள் ஆற்றமை 13 செலக்குரியள்ை அல்லலாயினும் G6) GóðILifr முற்று பந்தி 4 8 நற்றர்
1 அவர்களில்
கொளு இ-ஸ் பந்தி 2 2 தணிதல் பந்தி 4. 267 L 6) air
9 புவியுட் பந்தி 2 இறுதி எனக் தலைப்பு (துறை) பரத்தை கொளு 1 லுரனெடு பந்தி ! என்பதலால் வெண்பா கொடிமா
மேனி 2 நீங்குதவறி கொளு காதற் பந்தி 2 3 போயினுக
8 பெய்யும் இ-ள் 3 பிடத்து
திருத்தம் இரந்து பொருந்தாமை
யாற் ஆற்றல் இளமதி என்பது கமையும்
ஆற்றல் அறத்திற்கு
பல்லினை
மடவாள் செல்லாய் தோளினள்
எ-று
uðröð Lifr கனையிருட் செல்கேன் ஆற்றமை செலற்குரியவள் அல்லளாயினும் முற்ரு
நற்ருர்
அவர்களின்
இ-ள் கொளு தணிதல் ஊடலுள் புலவியுட் எனக்கொள்க பரத்தையை லூரனெடு
என்பதனல்
கொடிமார் மேவி நீங்குதலறி
காதல் போயினனுக செய்யும் யிடத்து

Page 68
பக்கம்
876
878 879
882
88ጋ፧
864
&&5
886
887 888
889
&90
SS
கொளு 2) יח{_C6)6u60%it
பந்தி 1
பந்தி 2
பந்தி 1
(датојати пr கொளு இ - ள் வெண்பா (1) பந்தி 1 வெண்பா (2) பந்தி 2
கொளு
வெண்பா பந்தி 2 பந்தி 2
பந்தி 1
2
4.
2
2
8
2
品
8
4.
6
7
பிழை
யுனலூரன் ஆற்ளாருய் இறுதகத் பாயிரும் குடும்பய தென்க வி பம் தலையியில் எருக நீங்கான் கள்வாய் திண்தோர் பிரிவின் நிலைய ஆனே கொ-ள் Gogrfrai)65?) வென்னத்துத் பாற் டும் வாரும்
B865. உணர்ந்லாத ஐந்தினையுள் சுட்டியாதாற் பெற்ருய் பெரும்பனை அன்றனெத்
fÒGðIt ) நுவலே பரியாமா முன்னதாகக் கடந்த வெள் ளை டள்னைசொல் 婚 த”
1-12செம்மைபவள்
இயக்க முலை ர்
ஒருமைப்
திருத்தம்
புனலூரன் ஆற்ருளாய்
இறுகத் பாயிருட் குடும்பக் dvsöT5
விருப்பம் தலையில் எருக்க நீங்காள் d956irol urru u திண்தோ பிரிவின்றியை ஆணே இ-ள் சொல்லி வென்னத்துள்
பாற்படும் வாரும் மிக உணர்தலைக் ஐந்திணையுள் சுட்டியதாற் பெற்ரும் பெரும்பனை அன்றெனத் மனம் துவலே
giftur D6ão முன்னதாக் கடத்த வெள்வளை உன்னைசொல்
இயைக்க (pča) u trř ஒருமை

பிழை
892
89.3
895
900 90
90.3
904
905
906
907
908
909
90
9 I
பந்தி வரி
I3
16 வெண்பா 3 பந்தி 2 9. கொளு 2 வெண்பா ) பந்தி 12 பந்தி 2 5 பந்தி 3 7 பந்தி 3 இறு.முத. தொல். நூற். 2 பந்தி 1 O 13, 19 பந்தி ! 7 நூற்பா 5 பந்தி 1
பந்தி 2 5 வெண்பா 2
8
பந்தி 1 4 6 பந்தி 3 i Isrl –6v 3 பந்தி 2 6 பந்தி 1 6 துறை பந்தி 1 2
Η 6 பந்தி 1 l tu TLG) பந்தி 1 8
பெண்பா 1
3 பந்தி 2 கீ
இறுதி
பிழை
புனலூரற்கு இயைபமிலாத படுகன் இற் ரத்தை இறறென தையலா புணைந்த LDTailab9) தீதா பெருந்தி '7 ளாயினும் வெளி படு ஏறு கொள் கணவாக்கு வணிக கூறிக் அண்வரும் பொருற்களை ாலனும பகர்வாள் பரியாள் முவ்லை எல்ல்லாம் ரிமைப் பொருள் தித் தன மிகுவே உளாதாமிடத்து ஏறுகோள் கூட்டுவ கொண்டஞ்சு மேலெழும் விட அர் திரிகோடா
இரீயச்
வாய்தத பாய்ந்திருத் பாய்ந்திருத் வேழ
திருத்தம் புனலூரற்கு இயைபிலாத படுகளி இற்பரத்தை இற்றென தையலார்
புனைந்த
மானஞ்சி தீதாம் பெருந்திணை வாயினும் வெளிப்படு ஏறுகோள் கணவர்க்கு வாணிக கூறி கண்வரும் பொருள்களை நலனும் பகர்வான் பரியான் முல்லைத்
எல்லாம் உரிமைப் பொருள் தித்தன்
ஊதாமிடத்து ஏறுகொள் காட்டுவ ெோடஞ்சு மெலெழப் விடா அர் திரிகோட் இரியச் வாய்த்த பாய்ந்திறுத் பாய்ந்திறுத் வேழம்

Page 69
பக்கம்
இடம்
வரி
912 பாடல் (பெரும்பா 3
913
94 Ι
914
915
9 16
917 9 18
i nr. Giv -9ygsib)
பந்தி
வெண்பா
toß6).
Ir Gaio IT
பந்தி 1 வெண்பா பந்தி 1
இ
i
பந்தி 1 வெண்பா
பந்தி 2
பந்தி
T | _ge 1
பந்தி 2 (6-_*rחf_r Fr L. Gii)
குறள் tint Lld 2
பந்தி 3 rחנ_1635Ti (06)
பந்தி 4
3
5
8
3.
2
2
3.
பிழை
கட்சி கருந்தார் சிறுபுள் பொடை மிகுதலுல் பற்றிய நூல் எல்லபம் மாயின்ற் செய்யுவிற் உணரால் பறழப்பன்றி உறைகிணறு புறஞ்சேரி தகரோடு விளையாட்டு ஒழுக்கு பணிபதமும் கிளஞதல் பெறதாயிற்று உண்களுuைப் வளக்கும் மொழி ையே
பூவைப்
குன்னைக்
இந்புள் தானலம செலிஇ குதிரையில் மாவ் கடல் லாலுளைப் துணைபு ஊர பொருட்பான் பெரும்பாணற்று பொடை தெடும கற்றும் வன்பு வலிந் ஆற்ருது அகநர்ணுற்று படர் சிந்
செலவொடு குதியிைன் கெயல்
திருத்தங் 5r6) கருந்தாள் சிறுபுன் பெடை மிகுதலுக் நூல் எல்லாம் மாயிற் செய்யுளிற் உனரார் பறழ்ப்பன்றி உறைக்கின புறச்சேரி 7 கரொடு விளையாடக் ஒருங்கு பணிபதமும் கிள்ளுதல் பெறுதலாயிற்று உண்கணுள் வளர்க்கும் மொழியையே
பூவை குன்னை இப்புள் நாநலம் செலீஇ குதிரையின் மால் கடல் வாலுளைப் துணை புனர் பெரும்பாண் பெரும்பாணுற்று தொடை நெடும் கவறும் வன்பு வலித் ஆற்ரு அகநானுாற்று படச்சிறந் செலவோடு குதிரையின் செயல்


Page 70


Page 71

|-|-