கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றின் குரல் 1992.06

Page 1
ஆண்டு 11 gട്
*மக்கள் தனது பலத்தைப் பிரித்து சங்கங்களில் சேர்ந்து கொண்டிராம சங்கத்தில் உறுதிப்பாட்டுடன் நின்றா கிரஸ் அவர்களின் வருங்காலத்தை ! படுத்த முடியும்.
திரு. எஸ். தொண்ட
தோட்டத்துறை, தனியார் மயம், ச1 நாணய நிதியம், உலக வங்கி, ஆகி சர்வதேச நிதி நிறுவனங்களினால் யுறுத்தப்பட்டது. அரசு அந்த சி அமுலாக்க நடவடிக்கைகளை அ படுததியுள்ளது.
- திரு. எஸ். நே
அரசு சட்டத்தை மீறி நடக்கும் நிர்வாகி அறிமுகப்படுத்த விழைக்கின்றது. இ லேயே தனியார் மயத்தின் பின்னர் ே லாளர் உரிமைகள் பாதிக்கப்படும் நாம் அஞ்சுகின்றோம்.
- கலாநிதி விக்கிரமட
--- - , 。画 Ps e. - He ఫ్ట్వేజ్ఞశ్వశ్వశ్రీక్వెన్టేరైడ్లైఫీ"శే"శ్లేశీ"
 

விலே ரூபா 10.
92
குட்டிச் ல் ஒரே ல் காங் உறுதிப்
மான்
வதேச ய இரு * வலி பாரிசை றிமுகப்
டசன்
கத்தை தனா தொழி
1ாகு
H
எழுபத்ே தழின் விடிவெள்ளி
சங்கங்களுக்காக செத்தது போதும் - இனி எங்களுக காய சாவோமென எழுதப்பட் முதல் அத்தியாயம் சிவனு வெட்சு னைன்
தேர்தல் தேரோட்டத்துக்கு நாம் வதியும் ஏழாயிரம் எக்சுரா பாவிதமாக வேண்டுமென பதறினான் - இந்தப் பாதகத்துக்கு கொடுக்கும் இடம்
T। நம் கோவனத்திலும் கொடியவர்களின் குடியிருப்புக்கு துடைபிடிக்குமென அன்றே
உணர்ந்தவன் மலையக மக்களின் மன வெளிகள் தோறும்
நிறைந்து - அந்த டேவன் நீர் வீழ்ச்சியில் வீரச்சாவின் வேடிவோசை இன்றும் எதிரொவிக்க இறந்தபோன லேட் காணன் எழுபத்தேழின் விடிவேள் எளி,
சு. முரளிதரன் (தீவ கத் துக்கு Jižší a fařT s TF31 நூலிலிருந்து)

Page 2


Page 3
ஆசிரியர் குழு
வண. மரிய அந்தணி திருமதி வசந்தி சிவசாமி செல்வி மேனகா பி. ஏ. இரா. அ. இராமன்
இணை ஆசிரியர்.
ஜே. ஜேஸ்கொடி
பொறுப்பாசிரியர்
பெ. முத்துலிங்கம்
தோட்டப் பிரதேசங்க்ட்கான கூட்டுச் செயலகம்
30. புஸ்பதான மாலத்த, sešft. ாஷ
திற்
வர்சி
6) செம்
க்ளின் விடு( LGs &FTL கொ மாய் sarflı
 
 
 
 

ஆண்டு 11
இதழ் 2
- - - - - ஜூன் 92
இளைஞர்களிடையே விழிப்புணர்வு!
மலையக இளைஞர்களிடையே ஓர். அபரிமிதமான ப்புணர்வு ஏற்பட்டு வருவதை அவதானிக்க் முடிகிறது. லயக இளைஞர்கள் தங்கள் சமூகத்தைப் பற்றிச் சிந் தொட்ங்கிவிட்டார்கள். கல்வியால்தான் தங்கள் சமூ தின் கண்களைத் திறக்க முடியும் என்ற நம்பிக்* அவர்
டையே தலைதூக்கி வ்ருகிறது.
அத்துடன் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்சிம்" முத்த தலைவ்ர்களையும் தியாகிகளையும் நினைவு கூ னந்துவிட்டார்கள். அதன் முதல் வெளிப்பாடுதான் லயகத்தில் மண்ணுக்காக் தன்னுயிரை அர்ப்பணித்த ாகி சிவனு லெட்சுமணனை சில இளைஞர்கள் நினைவு 555 .
அந்த தியாகி லெட்சுமனன் சுடப்பட்டு மறைந்த இற்குச் சென்று அங்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தியுள்ள புதிய தலைமுறையினரிடையே புத்துயி )b) Lוש, מי, ו ம் விழிப்புணர்வுக்கு இது ஒரு முக்கிய நிக்ழ்வாகும்.
இதுபோன்று இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக் ட்வேண்டும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தங்கி முன்னோடிகளையும் மறைந்த தியாகிகளின் விவரங்கி பும் தேடிச் சென்று சேகரித்துள்ளனர்
இனி ஒரு விதி செய்வோம்’ என்ற மகாகவி Lurrpruunt வ்ாக்கு நமக்கு நினைவுக்கு வருகிறது. இளைஞர்க்ளி யே மலர்ந்துவரும் இந்த விழிப்புணர்வு நமது சமூகத்
த ஒளிமயமானதாக அமையட்டும்
யாகத்தீயில் புடமிட்டு ஒளிர்ந்த தன்னலமற்ற தலை iளின் உண்மை வரலாறும் அடிமை விலங்கொடிக்க லயக மக்களுக்காக தனதின்னுயிரை அர்ப்பணித்த மல்களின் தியாக் வரலாறும் வெளியாகும் போது, தங் ள் போலித் தலைமைத்துவ வாழ்க்கை சந்திக்கு வித்து மே என்ற பயப்பிராந்தியில் இளைஞர்களின் செயற்பா ந்கு ஆப்பு வைக்கீமுனையலாம்: பட்டம் பதவிகளைக் டி முளையிலேயே கிள்ளியெறியலாம்: ஆசை வார்த்தை டுத்து திசை திருப்பலாம். ஏமாற்றுத் தலைவர்கிவின் மால வாக்குறுதிக்குள் வசப்பட்டுவிடாமல் "எடுத்த பம்யாவினும் வெற்றி"யாக முன்னெடுத்துசெல்லுங்கள்
ஆசிரியர்

Page 4
ஒரு நி
ஒரே பார்
பொதுவாக் மலையகம் எனக் கூறும்போது, சுமாரி 150 வ் ருட கால வரலாற்றைக் கொண்ட மக் கள் பிரிவினரி என்றே கணிக்கப்படு கின்றது. ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில், மலையகத் தமிழர் குறுகிய வரலாற்றைக் கொண்டிரு ந்த போதிலும், அக்குறுகிய காலக் கட்டத்திற்குள் பல்வேறு மாற்றங் கிளையும் அனுபவங்க  ைளயும் கிொண்டுள்ளதுடன் இவ்வனுவங் கள் ஏனைய மக்கள் பெற்றுள்ள அனுபவங்க்ளை விட வேறுபட்ட வ்ையாகும்:
1948 களின் பின் எந்த f5 Tr (c) நமது நாடு எனும் கேள்விக் குறிபு -ன் வாழ்ந்த இம்மக்களில் சிறு பகுதியினர், 1964-ல் கொண்டுவரப் பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத் துடன் இந்தியாவை தாயகமாக நினைத்துக்கொண்டு இந் தி யா சென்றனர். பெரும் பகுதியினர் தாம் பிறந்த மலையகத்தை தம் சொந்த மண்ணாக்க் கருதி இலங் கையைத் தாயகமாகக் கருதினர்.
ஆனால் உணர்வுபூர்வமாக தாம் பிறந்த நாட்டைத் தாயக்மாகக் கொண்டபோதிலும் அவர் கள்
இரண்டாம் பிரஜையாக்லே ஆளும் வர்க்கத்தினால் கருதப்படுகின்ற பையை அவர்களுக்கு அளித்துவ ரும் சலுக்ைகள்மூலம் நன்கு அடை யாளம் காணமுடிகின்றது. தனது வாழ்விடமும் தொழிலும் இரண் டற பிணைக்கப்பட்டிருப்பதனால் தொழிற்றுறையில் ஏற்படும் மாற் றம் அவர்களின் வாழ்விடம் மற்றும் அனைத்து சமூக, பொருளாதார,
*
தொழில் உரிமை தை ஏற்படுத்திய,
al-iss 150 a யில் 17 வருடங்கள் தோட்டங்கள் அ நாட்டு, உள்நாட் க்ளின் கீழேயே இ தனியார் கம்பெ நோக்காக லாபம் மையினால், அவ் களில் அக்கறை கள் என்பது இ அதனை நடை தோட்டத் தொ தசாப்தங்களாக ஆண்டுணர்ந்துள் விளைவே 70 கீ4 இலங்கையின் தேசியவாதிகளும் sprguduudstå ( ற்சிக்கு பூரண *
எவ்வாறாயினு பார்ப்புக்ளுடன் ரித்த தோட்-4 பல கசப்பான அரசமயத்தின் பி தம் வாழ்நிலையி தைக் காணவில் முதல் 1992 வ்ை
பட்டுள்ள (அஃப்
எனங்களின் உதவி சமூகநல சேவை ாrர் என்பது அதே வேளை தி உரிமைகளை ே போராட்டத்தில் வெற்றிகளை பெற்றுள்ளனர்.

மிஷம்
குன்றின்குரல்
வையில்
ஷஷ்டிஷ்ஷ
களிலும் தாக்க்த் So
ருட காலப்பகுதி ளைத் தவிர பாரிய னைத்தும் வெளி டு கம்பணியாளர் ஒருந்துவந்துள்ளன னிகளது பிரதான இருந்துவருகின்ற ர்களின் சேமநலன்
காட்டமாட்டார் |யல்பு. எனினும் முறை ரீதியாக ழிலாளர்கள் பல
அனுபவ ரீதியாக் or of f. g. as air ளின் பிற்பகுதியில் இடதுசா ரிகளும் ம் தோட்டங்க்ளை மேற்கொண்ட முய ஆதரவு வழங்கினர்.
ம், பல்வேறு எதிர் அரசமயத்தை ஆத ந்தொழிலாளர்கள். அனுபவங்களையே iன்னால் கண்டனர் ல் பாரிய மாற்கத் லை. எனினும் 1978 3ர மேற்கொள்ளப் * oriri Lip ipos யுடன்) ஒரு சில களைப் பெற்றுள் குறிப்பிடத்தக்கது, மது தொழிற்சங்க வன்றெடுக் கும்
ஒரு சில பாரிய
இரசமயத்தின் கீழ் இப்பதினேழு வடு '
டங்களில் பெற்ற அனுபவமும்,
உரிமைகளும் இதற்கு முன்னைய தசாப்தங்களில் (தனியார்மயத்தில்) பெற்ற அனுபவத்தை விட முற்றி லும் மாறானதாகும்
மாறுபட்ட இரு அணுவி ங் க ளைப் பெற்ற மலையகம் மீண் டும் ஓர் புதிய அனுபவத்தை சந்தி க்கத் தயாராகியுள்ளது. பெருந் தோட்டங்களின் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. இப்புதிய அனுபவத்தை மலை யக மக்கள் எவ்வாறு எதிர்நோக்கு வர் என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. ஆனால் Dan Gild தொழிற்சங்கி தலைமைகள் தம் அனுபவ் பின்னணியைக் கொண்டு ஆருட முடிவுகளுக்கு வந்துள்ளனர் இதனைக் கண்ணுற்ற "குன்றின் குரல்" இத்தொழிற்சங்கி தலைவரி கவி இவ்விடயம் தொடர்பாக எவ் விாறf ன அபிப்பிராயங்கிளை, சந் தேங்களை, எதிர்பார்ப்பு க ை* கொண்டுள்ளனர் என்பதனை மலை யக்ம் அறியும்வண்ணம் அவர்களை செவ்வி கண்டுள்ளது.
முறையே அமைசிச் செளமிய மூர்த்தி தொண்டமான், திரு. எஸ். நடேசன், திரு. விக்ரமபாகு சுரு னா ரத்ன என்பவர் கரிேஷ் கருத்துக் களை தாங்கி விருன்ேறது. இம்மூவி ருள் அமைச்சர் 'ேஎமிய மூர்த்தி தொண்டமான் ஜன்ர்க்ளைத் தவிர ஏனைய இருவரும் 3ற்போது தனிமுறைப்படுத்தப்பட் தி ள்ள தணி ார்மயத்தின்கீழ் பாதகமான அனு பவங்களையே சந்திக்க ே நரிடும்
எனக் கூறியுள்ளதுடன் அமைச்சர்

Page 5
குன்றின்குரல்
தொண்டமான் சாதகமான அறுப துளையே சந்திப்பரி என குே டம் கூறியுள்ளார்.
இம்மூவரின் கருத்துக்களிலிரு ந்து மலையகிம் எதிர்நோக்கியுள்ள ாதத, பாதக தன்மைகளை கோடி ட்டுக் காணமுடிவதுடன் QJ了●岛什西 ளும் ஓரி சுபமான தீர்வினையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் என் பதில் ஐயமில்லை.
வழமைபோல் இவ்விதழும் சிறு
இதை, கவிதை என்பனவற்றைத் தாங்கிவருவதுடன், இலங்கை பல் கலைக்கழக்த்தில் க்ல்வி கற்ற மான ரைான வீரா. பாலச்சந்திரன் அவர் கள் குன்றின் குரலுக்கு அனுப்பிய இறு கடிதத்தையும் இவ்விதழ் தாங்கி வருகின்றது.க்டிதம் சிறிதாக இருந் தாலும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் எது எமக்கு தாயகம் இலங்கையா? இந்தியாவா? என்ற கேள்வியைத் தோற்றுவிப்பதுடன் எந்த நாட் டின் தாயகத்திற்காக போராடுவது நியாயமாக அமையலாம் என்ப தைப்பற்றி விடை காண எமக்கே இடமளிக்கின்றது. (இதேவேளை இராகலைச் செல்வம் எழுதிய 1997 மே 15 கட்டுரை மண்ணுக்காக உயிர்நீத்த சிவ்னு லெட்சுமாைனை நினைவூட்டுவது இவ்விடயத்திலே முக்கிய மைல் கல்லாகும்.
எமது வேண்டுகோளுக்கிணங்க் கடந்த குரலை கண்ணுற்ற வாசகர் கள், ஆக்கப்பூர்வமான விமர்சனங் களையும் ஆக்கங்க்ளையும் ஆர்வத் துடன் எழுதியனுப்புவதிலிருந் து மலையகத்தின் அறிவுதாகம் அதிகரி த்துவருவ்தைக் காணமுடிகின்றது. அத்தாகத்தை முழுமையா8 பூர்த்தி செய்ய குன்றின் கரலால் முடியா விட்டாலும், ஒரு சிறு பகுதியை:ே னும்பூர்த்தி சிெய்யமுயலும், எனவ்ே படிப்படியாக ஆக்கங் :  ைள யு ம் லிமர்சனங்களையும் குன்றின்குரல் பிரசுரிக்குமென் உறுதியளிப்பதுடன் இவ்விதழின் விமர்சனங்களை யும் சுய ஆக்கங்களையும் தங்களிடமிகு ந்து எதிர்பார்க்கின்றது
-பொறுப்பாசிரியர்
19
ള്ള ബ
எங்கு அடக்கு மு
றதோ அங்கெல்லா
ரான போராட்டங்கி ளன. எங்கெல்லா கள் நிகழ்ந்துள்ளன லாம் தியாகங்களும் ளன என்று கூறுவி கும் சிறப்பாகப் ெ
மலையக மக்க்க தையே வாழ்க்கிை. வானர் " அதாவது உரிமைக்கிாக், அ தவிர்ப்பதற்காகி ெ தாங்கி அல்லது சித்தாந்தம் தெளி விடுதலைக்காகப் டாலும்கூட தம் மேம்படுத்துவதற்க சிறுசிறு போராட் நடத்தியுள்ளார்க்ள்
(உருளவல் லிதோ பித்து இன்றுவரை கனச்கான போர செய்துள்ளனர்.)ப க்கப்பட்டிருந்த இ றைய வளர்ச்சிக்கி இனை காணிக்ை கள். ஆனால் இன்றுவ்ரை Rupti அல்லது நூல்வடி கொணரப்படவில் உயிர்நீத்தவர்களில் மறக்கப்படுவதும், தும் சில சுயநலக் ( டமிடப்பட்ட செ றது. நுணுகிப்பா விளங்கும். --

இராகலைச் செல்வம்
றை இருக்கின் ாம் அதற்கெதி கள் நிகழ்ந்துள் b Gunprir L-d வோ அர்கெல் இடம்பெற்றுள் து மலையகத்தி பாருந்தும்
போராட்டத் ாத் கொண்டுள் வாழ்வதற்காகி, டக்குமுறையைத் பரும் இயந்திரம் ஸ்தாபனப்பட்டு, ந்து முழு வர்க்க போராடாவிட் வாழ்க்கைைைய ாக ஆங்காங்கே டங்களையால்து
s
ாட்டத்தில் ஆரம் யும் பல நூற்றுக் ாட்டங்க ைள ச் டுகேவலமாக ஒடு மக்களின் இன் iffلأمn} gة s L1قbrr urrš8 v Girarri இத் திபாகங்கள்
வாக வுெ வீ க் 5), இவ்வாறு år Ø L፡ ዛ፥ If Š Gዥ
மறைக்கிப்படுகி தம்பல்கினீன் திட் பலாக அமைகின் ர்த்தால் விடயம்
(இந்தப் G3Lumr prmro L. " Li nŝ as Crf 6ör தொடர்ச்சியாக விே டெவன் போராட்டமும் அமைந்துள்ள து
1977ம் ஆண்டு மே 11ந்தேதி &frafii சீர்திருத்த சட்டப் போர்ை uudi
7500 ஏக்கர் நிலப்பரப்பை டெவன் ட்ைடாரப் பிரதேசத்தில் அரசுநிலம்
சுவீகரிக்கப் புறப்பட்டபோது சிகி ற்கு மக்கள் எதிர்ப்புதெரிவித்தனர்)
அதனையும் பொருட்படு த் தா த
அரச நில yarangilurrettifad alனில் கைவைத்த போது Lo虫岛efá வளர்ச்சி தடைபெற்றது. இத*ை சற்றும்எதிர்பார்த்திராத நில அள கையாளர்கள் திரும்பிச் சென்று மீண்டும் பொலிசுடன் திரும்பி வந் தனர். போராட்டம் உக்கிரமடைந் தது.(ஒன்று திரண்டெழுந்த தோட் டமக்க்ளின் எதிர்ப்புக் குரல் ஒக்ஸ் போர்ட்டில் தன் சிறிய தந்தையு டன் உறங்கிக்கொண்டிருந்த சிவ்னு இலட்சுமணனின் உள்ளத் தி லும் ஒலித்தது. விரைந்து எழுந்த இலட் மணன் போராட்டத்திற்குப் 4றப் பட்டபோது தாய் அவ்ரை தடுத் தாராம். அதனையும் மீறி சென் இளையர் ஆற்றை நீந்தி கடந்து அவர் போராட்டத்திற்கு முன் னே சென்றிருக்கிறார். இதற்கிடை யில் மக்களுடன் கைகலப்பில் ஈடு
பட்ட போலிஸ், துப்பாக்கிப் பிர
தேம் செய்தபோது விேட் டு வில் ஒன்று சிங்ணு இலட்சுமணனின் உடலை ஊடறுத்துச் சென்றது இவரின் உடல் தொட்டக்லையில் வைத்து மக்களின் ஆர்ப்பாட்டங்கி ஆக்கு மத்தியில் பத்தனை புல்நிலத் ஜில் அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. இலிருக்கு Ses வைப்பதாகக் கூறிகில sa ajajtar ஒட்டு வேட்டையா arr ft 8 in

Page 6
4
ஆனால் அடுத்த வ்ருடமே அவர் உடல் அடக்கம் செய்யப் பட்ட புதைகுழி மேடு இராணுவத்தால் உடைத்தெறியப்பட்டது. இதற்கிெ திராக எவரும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. இதனை கவிஞர் ராஜேந்திரன் கூறும்போது
"வருடந்தோறும் தேர்தல்
'விந்திருந்தால் வாரந்தோறும் நீ நினைக்கப்பட் டிருப்பாப்-ஆனால் அவர்கள் உனக்கு மட்டுமல்ல உன் நினைவுகளுக்கும் அஞ்சலி செலுத்திவிட்டார்கள்
பொன் மண்டபம் அமையவேண் էգ. Այ புதைகுழியில் புல் மண்டிவிட்ட 岛厅命 வருத்தப்படுகின்றாயா? சந்தா பணத்தையே கணக்கிடும் இவர்களால்-உன்
தியாகத்தை கணிப்பிடத் தெரி it ri GarreprGaw.”
என்கிறார்.
சிவினு இலட்சுமணனைப்பற்றி கவிஞர்டது.ழரளிதரன், கவிஞர் மல்லிகை சி, குமார் ஆகியோர் கவி தைகளும் ஜே. சற்குருநாத ன் கட்டுரையும் எழுதியுள்ளனர்.
சிவனு இலட்சுமணனின் போரா ட்டத்தை முக்கியத்துவப்படுத்தக் காரணம் இவரின் இழப்பினால் 7500 ஏக்கர் நிலம் தடுக்கப்பட்டது. இதிலுள்ள மக்க்வின் வாழ்வு வீதி யிலே நிற்கவேண்டி இருந்தது தடுக் ப்ேபட்டது மட்டுமன்றி பிற்காலத் தில் எடுக்கப்படவிருந்த ஆயிரக்
கணக்கான நிலம் தடுக்கிப்பட்டது.)
அன்றும் இன்றும் அரசின் திட்ட மிட்ட செங்ற்பாடுகளால் மலையசு மண் பறிபோய்க்கொண்டிருக்கிறது
இதனை அறிந்தும் அறியாதது போல் இருக்கும் மலையகத் தலை
Garf Asch Loan 6x), யும் துரோக; துரோகமாகுப் குரிய விடயம் இலட்சுமனனி படுமானால் க் தெறியப்படும் இனியாவ்து சி னின் தியாக டும். சிலைை லும் ஒரு நிை நிறுவவேண்டு மலையகத்துக் தியாகங்களுட இன்றைய இை வேண்டும்
கல்
1
ராமனைத்
சீதைக்ள்தா
நாங்கள் அ6
ராவினரை
கிடைக்க
என ஏங்கு பேதைக்ள் நாங்கள்
3g
கல்யானச் 8 கடன் கேட்டு கண்ணீர் விடு கன்னியர் நா கில்யானம் L
க்ணக்கைக் ே கடனாளி ஆ
6
இலங்கையில் தேயிலையை ஏ கிகள் சத்தைப்ட

யக மக்களுக்கு செய் த்தில் மிகப் பெரிய b, இன்றும் க்வலைக்
யாதெனில் சிவனு 1ன் க்ல்லறை கிட்டப் யல்ர்களால் உடைத் என்பதே ஆகு ம். வ னு இலட்சுமன மதிக்கப்படவேண் வக்க முடியாவிட்டா 607, LD as Lluloit Gigi ம். அதுமட்டுமன்றி குரிய இன்னும் பல ாகவாவதுகாப்பாற்ற
ளைஞர்கள் முன்வர
大
யாணம் (
தேடிய
ன்று
ாவ்து மாட்டானா நம்
rதான்
இன்று
தனம் ,
சந்தையிலே
ம்ெ
கேள்
JargoF
கட்கிறார்க்ள்
as
66ir
எங்களை
ஸ். அமராவதி கெங்கில்ல
உற்பத்தியாகும் மு தரக்ர் நிறுவன டுத்துகின்றன
மலையக நாவல் பாட நூலாகியது
மலையக்த்தில் குறிப்பிட் டு ச் சொல்லக்கூடிய நாவல்களில் ஒன் றான தி. ஞானசேகரன் எழுதிய "குருதிமலை மதுரை அமெரிக்கன் க்ல்லூரியில் முதுமானிப்பட்டத்திற் பாட நூலாக தெரிவு செய்யப்பட் டுள்ளது. இந்த நாவல் தோட்டம் துண்டாடப்படுவ்தை எதி ர்த் து போலிசாரின் குண்டுக்குப் பலியா கும், மண்ணுக்காக உயிர்த் தியாகம் செய்யப்பட்ட வரலாற்றை எடுத் துச் சொல்லும் நாவலாகும். மலை யக நாவல்களில் வித்தியாசமான நாவலாகும்
குருதிமலை தந்த தி. ஞானசேக ரன் மருத்துவத்துறையில் பயின்று தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் பேராதனை பல்கலைக்கழக் வ்ெளி வாபிமானவராக பீ. ஏ. பட்டம் பெற்றுள்ளார்
கால் நூற்றாண்டுக்கும் மேலாக் பெருந்தோட்டத்துறையில் வைத் திய அதிகாரியாக இருக்கும் இவர் தற்போது புசல்லாவ, பீக்கொக் குறுரப்பில் பணியாற்று கிற ஈ ர். இவர் எழுதிய இரு நாவல்களுக்கு சாகித்திய மண்டல பரிசு கிடைத் துள்ளது. 1980 ல் வெளி யா ன "குருதிமலை’ அவ்வாண்டின் தலை சிறந்த நாவலாக தெரிவுசெய்யப்டு சாகித்திய விருது பெற்றது",

Page 7
குன்றின்குரல்
தோட்ட நிர்
தொடர்பாக
திரு.எஸ். ெ
"மக்கள் தமது சேர்ந்து கொ பாட்டுடின் நில் காலத்தை உறு
கேள்வி; தோட்டங்களை தனியார் மயமாக்கும் அர சின் முயற்சியை தங்கள் தொழிற்சங்கம் எவ் வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டுள் ளது. இதைப்பற்றி தங்கள் கருத்தை அறிய விரும்புகின்றோம்.
பதில் எவ்வித நிபந்தனையுமின்றி என்பது ஓர் முன்மாதிரியாக இருக்கும் என நினைக் கிறேன். தோட்டத் தொழிலாளி ஆகக் கீழ் மட்டத்திலிருக்கிறான். அதில் வேலை செய்
யும் எல்லோரையும் எடுத்துப் பார்த்துள் ளோம். எந்தளவு அவர் வேலை செய்திருந் தாலும், எத்தனை வருடம் வேலை செய்
திருந்தாலும் பரம்பரையாக உழைத்திருந்தா லும் கூட அவனுக்கு ஒன்றுமில்லை. ஆதிலால் இப்போதிருக்கும் நிலையை தொடர விடுவ தால் அவனிருக்கும் மட்டமான நிலையி லிருந்து அவனால் மீள முடியாது. இதனால், இன்றைக நிலையில் மாற்றம் ஏற்பட்டால், தொழிற்சங்கம் தனது செல்வாக்கு நிலை மையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்க லாம். காங்கிரஸ் பேசல் எந்த ஒரு ஸ்தாப னமும் 50 ஆண்டுகள் சேவை செய்ததில்லை, ஏற்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில் இன்றைய செல்வாக்கைக் கொண்டு இன்றி ருக்கும் CAPTIVE LABOUR என்ற நிலையை மாற்ற முடியும்.
நாம் ஒத்துக்கொள்வதன் முன்னர் ஏற்பட்ட அத்த கைய புரிந்துணர்வின் அடிப்படையில்தான் சம்ம தித்துள்ளோம். அதாவது, தணியார் மயமாக்குதல் COMMERCIAL SIDE, 5 fir aðir 935 nr 6g 6 třš535 Lib, SOCAL SIDE இல் அதாவது (தொழிலாளர் கள் வாழும் "லயன்"கள், காய்கறித்தோட்
 

வாகம் தனியார் மயப்படுத்தல்
இ. தொ. கா. தலைவர்
தெர்ண்டமான் அளித்த பேட்டி
பலத்தைப் பிரித்து குட்டிச்சங்கங்களில் ண்டிராமல் ஒரே சங்கத்தில் உறுதிப்
ன்றால் காங்கிரஸ் அவர்களின் வருங் றுதிப்படுத்த முடியும்"
டம், கோவில், வீட்டுப் பக்கத்துக் காணிகள் எல்லாம் தனியார் மயப்படுத்தப்படமாட்டா. இவைகள் அதிகாரசபையொன்று ஏற்படுத் தப்பட்டு, கூட்டுறவு முறையில் நிர்வகிக்கப் படும். இதற்கு ஒத்துக்கொண்டமையினால் தான் நாம் சம்மதித்தோம். இதை நீங்கள் தெரிந்துகொண்டிருந்தீர்களேயானால் நீங்கள் இந் தக் கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள் "ஒரு நிப தனையும் இன்றி' என்று குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள். இன்னும் 0, 2 விடயங்கள் தொடர்பாக பேசியுள்ளோம். அவற்றிற்கு செவிமடுப்பதும், மடுக்காது விடுவதும் நம் ஸ்தாப னம் இருக்கும் பலத்தைப் பொருத்தது. தோட்டத்
பேட்டி கண்டவர்: பெ. முத்துலிங்கம் தொழிலாளர்களை-பல குட்டிச் சங்கங்கள் கூடிக் கொண்டு பிளவு படுத்திக்கொண்டு பேர்னால் முன்னேற்றம் காண முடியாது. தொழிற்சங்கம், பலமுள்ள - செல்வாக்குள்ளதாயிருந்தால், எந்த சக்தியினாலும் அதை புறக்கணிக்க முடியாது.)
கேள்வி: நீங்கள் கூறினீர்கள், தொழிலாளர் குடி யீருப்பு, சமூக சேவை விடயங்கள் கூட்டுறவு முறையின் கீழ் நிர்வகிக்கப்படும் என்று. அப் படியென்றால், அத்தகைய கூட்டுறவு அம ைப் பிற்கும் தற்போதுள்ள பிரதேச சபைகளுக்கு மிடையிலான உறவுகள் எவ்வாறிருக்கும்?
பதில்: காலக்கிரமத்தில் எந்தெந்த அமைப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்பது தொழிலாளர் நலன்கள் மீதான அ க் க ரை யி ன் அடிப் படையில் நிர்ணயிக்கப்படும். முன்னர் என்றால் நாம் நினைத்தோம், தொழிலாளர்கள் அவர்க ளின் சொந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டு

Page 8
6
மென்று. எனக்கு சொந்தமான வெவண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 22 ஏக்கர்களை பிரித்துக் கொடுத்தோம். அதாவது அரை ஏக்கர் விகிதம். அவர் கள் அதை நாட்டு முதலாளிமார்களுக்கு விற்று விட்டுபோய் விட்டார்கள். எனவே உடனேயே சொ ந் த மா க கொடுத்துவிட்டால் அவர்கள் தொடர்ந்து வைத்திருக்க மாட்டார்கள். அத்து டன் இனத்துவேசத்திற்கும் வழி கோ லு ம் இந்த சூழ்நிலையில் வருங்கால சந்ததிகளும் அனு பவிக்கக்கூடிய முறையில் திட்டமிட்டு அமைக்கப் படவேண்டுமென்பதே எ ம து அபிப்பிராயம். அதற்கு மக்கள் தமது பலத்தை பிரித்து-குட்டிச் சங்கங்களில் சேர்ந்து கொண்டிராமல், ஒரே சங் கத்தில் உறுதிப்பாட்டுடன் நின்றால், காங்கிரஸ் அவர்களின் வருங்காலத்தை உறுதிப்படுத்த முடி Ավ ԼD .
கேள்வி: இப்போது சாதாரணமாக ஒரு தோட் டத்தில் நீர்ப்பிரச்னையை தீர்ப்பதற்கோ, அல் லது குடிநீர் வழங்கவோ பிரதேச சபை உறுப் பினர் உரிமையை பெற முடியாதிருக்கின்றது. காரணம் தோட்ட நிலங்கள் அனைத்தும் ஒன் றில் JEDB அல்லது SLSPC க்கு சொந்தமாக விருக்கும். எனவே பிரதேச சபைக்கு எதுவும் செய்ய முடியாது. மறுபுறம், நாம் ஏலவே கூறிவந்துள்ளோம் - நீங்களும் கூறியுள்ளீர்கள். தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப் பட வேண்டுமென்று, அத்துடன் கிராம மக்க ளின் அனைத்து சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும் தங்கள் கருத்தென்ன?
பதில்: கிராமம் எனும்போதே, அனைத்து உரிமை களையும் கொண்டிருக்க வேண்டுமென்பது பொரு ளாகும். அது உடனேயே கிட்டாதிருக்கலாம். காலக்கிரமத்தில் அது ஸ்திரப்படுத்தப்படல் வேண் டும். அடிப்படையில், அனைத்து வசதிகளையும் கொண்டதே கிராமம். தனியார்களிடமிருந்துமுதலாளிகளிடமிருந்து எடுத்தபோதே அவ்வுரிமை களுக்கான அடித்தளம் வகுக்கப்பட்டது. எனவே இது காலக்கிரமத்தில் நடைபெறுவது சுலபம்.
கேள்வி: உங்கள் 50 வருட அனுபவத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் தோட்டங்கள் அரசு டைமையாக்கப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வது, அரசுடை மைக்காலத்திற்கு முன்னறிருந்த தனியார் நிர் வாகத்தின் கீழா, அல்லது அரசுடைமையாக் கப்பட்ட பின்னரா-இலகுவாயிருந்தது?
பதில்: என் அனுபவத்தில் தனியாரின் நோக்கு லாபமே, எனவே, தொழிற்சங்கம் உறுதியாக நிற்கும்போது, அதற்கு செவி சாய்ப்பார்கள் அரசுடமையின் கீழ், அரச உத்தியோகத்தர்

குன்றின்குரல்
களாய் விடுகிறார்கள். அரசும் தொழிற்சங்க மும் ஏதாவது செய்து கொள்ளட்டும் என்ற மனோபாவத்தில் நிர்வாகிகள் அக்கறை செலுத் துவதில்லை. −
தனியார்கள்-லாபத்தில் அக்கறை செலுத்து வதனால்-தொழிற்சங்கம் பல மா யி ரு க்கு ம் G3Lumrg , Sir Gv Lu LDfrih பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம். ஏ னெ னரில், த னி யா ரு க் கு வேண்டுவதெல்லாம் லாபமே. லாபத்தை உயர்த் திக்கொள்வதே அவர்களின் நோக்கம்.
கேள்வி: அவ்வாறெனின் தனியார் மயத்தின் பின் னர் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப் பது இலகுவாகும் என நீங்கள் கூறுகின்றீகள்?
பதில்: அதே --வேளை தொழிலாளர்கள் பிளவு படாது-ஒற்றுமை யாயிருந்தால்,
கேள்வி லாபம்" எனும்போது முதலாளித்துவ
வாதிகள் இன்னுமொரு விடயத்தையும் கூறு கின்றார்கள். முதலாவது குறைந்த எண்ணிக் கையில் தொழிலாளர்களை அமர்த்திக்கொள் வது. இது அவர்களின் முக்கிய அம்சமாக கருதுகின்றார்கள். ஆனால் தொழிலாளர்களை பொறுத்தவரை - பல லட்சக்கணக்கானவர் கள் இருக்கும் அதே வேளை-இன்னும் தோட்டங்களில் வேலையற்றோர் பிரச்னை நிலவுகின்றது. புதிய முதலாளிகள் கையேற்ற பின்னர் தொழிலாளர்கள் குறைப்பு நடை பெறுமா அல்லது தொழிலாளர் க ளி ன் வாய்ப்பு அதிகரிக்குமா?
பதில்; தொழிற் சங்கங்கள் சரியாகவிருந்து அரசும் கொள்கை வகுத்தால், தொழிலாளர் க ளி ன் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில், இன்றைய கணக் கீட்டின் படி ஹெக்டேயருக்கு 1000 கிலோ தான் வருகிறது. மற்ற நாடுகளில் 2500 கி. கி கிடைக் கின்றது. உலக நாடுகளுடன் ஒப்பீட்டளவில் நாம் 50% குறைவாக பெறுகின்றோம். ஆனால் ஏன் இதை அரசால் செய்ய முடியவில்லை? தக்க சமயத் தில் உரம் இட முடியாது, வாங்கினாலும் சேர்த் துப்போட ஆளில்லை, தனியார்கள் இதை செய் தால், நிச்சயமாக யீல்ட் கூடும் தொழில் வாய்ப்பு கூடும்.
கேள்வி: ஆனால், முதலாளித்துவ பொருளாதார
முறையின்படி, ஆட்குறைப்பு முக்கிய அம்ச لہ‘ மாக இருக்கின்றது. அதேவேளை தேள் பட்டத் துறை நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அனைத்து அறிக்கைகளும் தேவைக்கதிகமான தொழிலாளர்கள் இருப்பதாக கூறுகின்றன. எனவே, ஆட்குறைப்பு நடைபெறாது என் பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்,

Page 9
குன்றின்குரல்
பதில் ஆட்குறைப்பு என்பது, கூடிய பட்ச திறமை என்று வரும்ாோது. உதாரணமாக, ஆகக்கூடியது 2000 கிலோ தான் வருகின்றது எனின் இதை உயர்த்த வழி இல்லா விடின், நிச்சயமாக, ஆட் குறைப்பை மேற்கொள்ள முயலலாம், முழு அபி விருத்தியடையும்போது அது தேவைப்படாது. நமது அண்டை நாடான இந்தியாவில், உற்பத்தி அதிகரிப்பு முயற்சிகள் வெற்றியடையும்போது, இங்கு ஏன் அது சாத்தியமில்லை எனவே உற்பத்தி அதிகரிப்பு முயற்சியையே முதலில் மேற்கொள் வார்களே தவிர, உடனடியாக ஆட்குறைப்பை மேற்கொள்ள மாட்டார்கள்,
கேள்வி: தனியார் மயத்திற்கு எதிரான எதிர்த் தொழிற் சங்கங்கள் மலையகச் சிங்கள மக்கள் மயானத்திற்கு காணி கோருவதற்கும் நீங்கள் எதிராயிருப்பதாக சொல் கி ன் றா ர் க ள். நேற்று கண்டியில்-ஒரு கூட்டத்தில்-நான் இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் ஒரு வர், கிரிமெட்டிய தோட்டத்தில் 1 ஏக்கரை மயானத்திற்கு ஒதுக்கித்தர அரசை கேட்ட தாகவும் ஆனால் அவருக்கு திரு. தொண்ட மான் அனுமதி கிடைக்கவில்லை என பதில் கிடைத்ததாகவும் சொன்னார். இதைப்பற் றிய தங்கள் கருத்தென்ன?
பதில் இறந்தவர்களை புதைக்க யாரும் இடம் தர மறுக்க மாட்டார்கள். அதற்கு தகுந்த காணியை கோராது, காணியொன்றை குறிப்பிட்டு கேட் டிருந்தால், நிச்சயம் தந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக-திஸ்பனை தோட்டத்தில் 2500 போன வருடமும், முந்திய வருடமும் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. எனவே, இதெல்லாம் அரசி այն பிரச்சாரம், இவைகளையிட்டு நீங்கள் கவ லைப்படத் தேவையில்லை.
கேள்வி: இன்னுமொரு எதிரணிப் பிரிவினர் நீங்கள் அண்மையில் முன்வைத்த வட, கிழக்கு பிரச்னை தொடர்பான யோசனையின் பின் னணியில் தனியார்மயப்படுத்தலின் பின்னர் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை யற்றுப் போவதாகவும், வட-கிழக்குப் பிரச் சினை தீர்வின் பின்னர், அவர்களை கிழக்கில் குடியேற்ற திரு. பிரபாகரன், ஒப்புக்கொண் டுள்ளதாகவும் கூறுகின்றனர். உங்கள் கருத் தென்ன?
பதில் தெய்வலோகம் போன்ற இந்த இடத்தை விட்டு எவர் கிழக்கு மாகாணத்திற்கு போக விரும் புவார்கள். அந்த மாதிரி முட்டாளாக நான் இன் னும் ஆகவில்லை.

7
கேள்வி: நீங்கள் பார்த்திருப்பீர்கள், பத்திரிகை சளிலும் ஏனைய தொடர்புச் சாதனங்களி லும் முருகப்பா கம்பெனியை பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. இக்கம்பெனியில் நீங்கள் ஒரு பங்குதாரர் என்றும் அதே வேளை வெளி நாட்டுக் கம்பெனிகளின் தரகராகவும் இருந்து கொண்டு, தொழிலாளர்களை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. இதனைப்பற்றி-குறிப் பாக முருகப்பா கம்பெனியை பற்றி-நீங்கள் கூறுவ தென்ன?
பதில் அவர்களைப் பற்றி நான் எதுவும் அதிக மாக அறிந்துகொண்டதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் புத்தி அடிப்படையில் மற்றவர்களை கணக்கிடுகின்றார்கள். என நினைக்கின்றேன் அவ்வாறானவர்களே, அவ்வழியில் செல்பவர்கள் என்பதை சொல்லலாம். அத்தகைய பழக்கம் இது வரை எனக்கில்லை. இனிமேலும் இராது.
கேள்வி: பிரதேச சபை உறுப்பினர்களினால் தத் தமது பிரதேசத்திற்கு சுதந்திரமாக சேவை யாற்ற முடியாதிருக்கின்றது. குறிப்பாக தோட்டங்கள் உள்ளடக்கப் பட வி ல் லை. இதை நான் எனது கட்டுரையிலும் குறிப்பிட் டிருந்தேன். இவ்வாறான நிலைமையில், பிர தேச சபைகளினால் உறுதிப்படுத்தப்படும். உரிமைகளை எவ்வாறு தோட்ட மக்களினால் அனுபவிக்க முடியும்.
பதில் அப்படியென்றால. எவ்வாறு ஏக்கரேஜ் வரி
வசூலிக்க முடியும்? - -
கேள்வி: ஏக்கரேஜ் டெக்ஸ் கடந்த காலங்களிலும் UC அமைப்புக்களின் போதிருந்தே எடுக்கப் பட்டு வருவது. UC சட்டதிட்டப்படிதான் இன்னும் வசூலிக்கப்படுகின்றது, ஆனால் இன்று நடைமுறை தொடர்பான வரை விலக் கணப்படி கிராமத்தை மட்டுமே குறிப்பிட் டுள்ளார்கள். உதாரணமாக, அண்மையில்
வீடும் மரமும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்டோம் ബട്ട
இருந்தால்தானே.
ஜோ. பரஞ்சோதி

Page 10
பதுளையில் நான் பங்குபற்றிய கூட்டத்தில் உங்கள் சங்கப் பிரதிநிதி, UC டெக்ஸ் 80 விகி தம் தோட்டத்திலிருந்தே சென்றாலும், தொட்டியிொன்றை கட்டிக்கொள்வ தந் கு அனுமதி மறுக்கின்றார்கள். நாங்கள் JEDB அனுமதி பெறவேண்டியுள்ளது என்று சொன் (STIT T
பதில் அனுமதி பெறவேண்டி யிருக்கும் அதற்காக உரிமைகள் இல்லை என்று சொல்ல முடியாது.
கட்டுப்பாடுகள் இருக்கத்தான் வேண்டும் கிராமம் கிரி ம மே அதற்கான சட்டதிட் டங்கள் இருக்கத்தான் செய்யும். கல்யாணம்
பண்ணியவுடனேயே குழந்தை கிடைக்குமா. அதைப்போல் இப்போதுதான் ஆரம்பித்துள் ளோம். இதுவரை தமது சமூகத்தை ஒதுக் கியே வைத்திருந்தார்கள். சிங்களவராயினும் சரியே, தமிழராயிருந்தாலும் சரியே, இயல் பாக உரிமை பெற்றவர் யாருமில்லை. ஜி. ஜி. பொன்னம்பலம் ஒரு ஜயன்ட் (பலவான்) 50 க்கு 50 கேட்டார். எதுவுமே கிடைக்க வில்லை. செல்வநாயகம் பெடரலிசம் கேட் stri கி டை க்க வி ல் லை. தமிழ்மொழிக்கு 2-ligold கேட்டார்-கிடைக்கவில்லை. இன் றைக்குத்தான்-இந்திய ராணுவம் வந்துதான் இதைப் பெற் று க்கொடுத்திருக்கிறது. நாம் மட்டுமே பிரஜா உரிமை சட்டத்தை- உண் டாக்கியிருந்ததை இல்லையெனப் பண்ணி னோம். இந்திய அரசு எத்தனையோ ஒப்பந் தங்களை செய்தும் ஒன்றும் உருப்படியாக வில்லை. நேரு - கொத்தலாவல உடன்படிக் கையை இல்லாதடித்தோம், சிரிமா -சாஸ்திரி ஒப்பந்தத்தை மாற்றியமைத்தோம்.(இன்று இந் நாட்டில் போராடி உரிமைகளை பெற்றுக்கொடுத்த ஒரே ஸ்தாபனம் இ.தொ.கா. வே அதன் அடிப்படை யில் பார்க்கும்போது, நமது மக்கள் ஒற்றுமையா யிருக்கும்வரை எதையும் செய்யலாம். எந்த நியாய மான உரிமையையும் பெற முடியும். எந்த அரசும் தாம் அரசு நாம் செய்வதுதான் சட்டம்" என்று சொல்ல முடியாது. மக்கள் சக்தி அரசை விட பெரியது என்பதை நாம் நிரூபித்துள்ளோம். கத்தி, துவக்கு எடுக்கவில்லை. உரிமைகளை அடைவ தல்ல முக்கியம், மக்கள் பலனை அனுபவிப்பார் களா என்பதே முக்கியம். அரசு முன்னர் நீங்கள் சொன்ன புதைக்குழிப் பூமி விடயம் யாரும் தவறா கப் புரிந்து கொள்வதற்கில்லை. நாம் அடைந்த வெற்றியை வேறு யாராலும் அடைந்திருக்க முடி யுமா? பொறாமையே காரணம். யூ. என். நமக்கு விரோதமாக இருந்தது எனினும், அவர்க ளுடன் ஒத்துழைத்ததனால், அவர்கள் கட்சியி லேயே நாம் வேட்பாளர்களை நியமித்துக்கொள் கின்றோம். வேறு யாராலும் அம்மாதிரி துணிவுடன் செயல்பட்டிருக்க முடியாது. மக்களும் ஒத்துக்

குன்றின்குரல்
கொண்டிருக்க மாட்டார்கள். நாம் சொன்னால் மக்கள் யூ. என், பிக்கு ஒட்டுப் போடுகிறார்கள்: நமது பலம் இதனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன் னர். பிரஜாவுரிமை பதிவுப் பிரஜாவுரிமையா கவே இருந்தது. இன்று அது இல்லை, நாமும் சிங்கள மக்களைப் போ ன்றே பி ர ஜா உரி மையை அனுபவிக்கின்றோம். இப்போது சர்ட் டிபிகேட் தேவையில்லை. இதுவெல்லாம் 岛LP朝 அணுகு முறையின் பயனே. இதைக்கண்டு எல்லோ ரும் பொறாமைப் படுகின்றார்கள் . இதனால்தான் சிங்கள மக்சுளை தூண்டிவிட்டு வேடிக்கை Lurr fisi; Π நினைக்கின்றார்கள். தொண்டமான் அரசராயிருக் கிறார் என்று சொல்கின்றார்கள். அதே போ ல் இந்த 'புதைக்குழிக்கதையும்' இப்படியெல்லாம் அநியாயம் செய்யும் தொண்டமானுடன் இந்த அரசும் ஒத்துழைக்கின்றது, என்று பிரச்சாரம் பண்ணுகிறார்கள் அரசும் இதனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது போய்விடுமோ என்ற அச் சித்துடன் செயல்பட ஆரம்பித்தால், நமக்கும் வெறுப்பு மேலிட்டு விடும். நாம் ஒதுங்கி விடுவோம். 30 வருடமாக நமது அணுகுமுறையில் வெற்றி கண்டுள்ளோம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எதிர்ச்சக்திகள், நாளன்டவில் மலையகம் சிங்கள வர்களுடையதல்லாதாகி விடும். என்ற அளவிற்கு வேண்டுமென்றே, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.)
அடிமையின் விழிப்பு
கருத்தியலில்
மடமையாக்கப்பட்ட
மலையகத்தவன்
நான்
என் வயிற்றுப் பசிக்காக மட்டுமன்று அரசின் பொருளியல் சரண்டிலுக்கும் இலக்காகிய நான் மதத்தின் போதனையால் மெளனியர்க்கப்பட்டுள்ளேன்
நான்
விழித்தெழுந்தேன்
சிவனொளி பாதமலையும்
அதிரும்
என் கரங்களில் இடப்பட்ட விலங்கும் த கரும்.
வி. ஆர். கே. மதிவாணன் (கார்பெக்ஸ் த. வி. ஹட்டன்) ரஷ்ரக்ஷ் க்ஷ்+

Page 11
குன்றின்குரல்
கேள்வி இப்போது மலையகத்தில் அடிக்கடி பாது காப்பு என்ற பிரச்னை பற்றிப் பேசப்படுகின் றது. ஒரு சாரார் தோட்டங்கள் அரசுடமை யகத் தொடர்ந்தால் மட்டுமே தொழிலாளர் பாதுகாப்பு உறுதியடைந்துவிடும் என்கிறார் கள். மறுசாரார், தனியார் துறையின் கீழ் தான் இது சாத்தியம் என்கிறார்கள், இதற்கு காரணம் 1977, 81, 83, ல் அரசின் கீழுள்ள தோட்டங்கள்தான் தாக்கப்பட்டன. இந் நிலையில் அரச தோட்ட குடியிருப்புகள் தனி யாக ஒதுக்கப்பட்டால் பாதுகாப்பு நிலைமை எவ்வாறிருக்கும்.
பதில்: பாதுகாப்பு மக்கள் கையில்தான் இருக் கிறது. ஒருத்தன் இன்னொருத்தனை பாது காப்பது என்பது அர்த்த மற்ற வி ட ய ம் முன்னர் கங்காணிகள், துரைமார் இப்போது தொழிற்சங்கம் என்ற அடிப்படையில தொழி லாளர்கள் த மது பாதுகாப்புக்காக நம் பி க் கையை மாற்றி வருகின்றார்கள், ' நான் சொல் வது தன்னம்பிக்கை முக்கியம். யாரையும் நம்பி யிருக்கக்கூடாது. நாம் தைரியமுள்ளவர்களா யிருக்க வேண்டும். ஒரு அளவில் இன்று முன்னர் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இல்லை. அந்தக்காலம் மலையேறிவிட்டது.
கேள்வி தேசிய இனப் பிரச்னைத்தீர்வு தொடர் பாக நீங்கள் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் மலையக மக்கள் எதிர்காலம் கவனத்திற் திற்கெடுக்கப்பட்டுள்ளதா? ஏதாவது ஆலோ சனைகள் வழங்கியுள்ளீர்களா ?
பதில்: அது வேறு நம் பிரச்னைகள் வேறு, நம் பிரச்னைகிளை நாமே தீர்த்துக்கொள்வோம். ஏலவே, இலங்கைப் பிரஜா உரிமைப் பிரச்னை யைக்கூட இந்திய அரசினாலும் தீர்க்கப்பட முடிய வில்லை. நாம் தீர்த்துக்கொண்டுள்ளோம்,
கேள்வி: தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்னர் இருக்கும் உரிமைகள் பாதிக்கப்படமாட்டா -பாதுகாப்பாக இருக்கும், அல்லது இருக்கும் உரிமைகளும் பறிபோகும் என்ற இரு கருத் துக்கள்தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: கடந்த 50 ஆண்டுகளில் எவ்வாறு ஒற்றுமை யின் அடிப்படையில் அவர்களின் உரிமைகளை பாது காத்துக்கொண்டார்களோ அதேபோல் தொடர்ந் தும் இருந்தால் சிரமங்கள் வர காரணமில்லை.
கேள்வி/இப்பொழுது உலக வங்கி அறிக்கையில் ஆரம்பத்தில் தனியார் மயம் என்றபோது "அரசியல் அழுத்தம் காரணமாக தோட்ட முகாமைத்துவம் மட்டுமே தனியாரிடம் விடப்படுகின்றது' எனினும், முழு உரிமை

9
யும் தனியாரிடம் விடிப்பட்டா ல் தா ன் லாபத்தை அல்லது உற்பத்தித் துறையில் வளர்ச்சியை காண முடியும் என்று கூறப்பட் டுள்ளது, எனவே, இன்றில்லாவிட்டாலும் எப்போதோ, தோட்டங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுவிடும் எ ன் ற அ ச் ச ம் தோட்ட மச்களிடம் இருக்கின்றது. தங்கள் கருத்தென்ன?
பதில்: காலக்கிற மத்தில் எதுவும் நடக்கலாம். யார் நினைத்தார், நாம் பிரஜா உரிமை பெற்று இங் கேயே இருப்போம் என்று? எதுவும் நடக்கலாம் ஆனால், எந்த சூழ்நிலையிலும் நம் நிலையைப் பாதுகாப்பதற்கு தேவை நம்மிடையே ஒற்றுமை . தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒற்றுமையின் மூலம் தம்மை எந்த சக்தியாலும் அசைக்க முடி யாது என்பதை காட்டியுள்ளார்கள். எனவே, அவர்களுக்கு புதிதாக கற்றுக்கொடுக்க வேண்டி யது எதுவும் இல்லை. அதைக் கெடுக்காதிருந் தால் போதும்.
கேள்வி: தற்போது சிறு சிறு தோட்டங்கள் தனி யார்களிடமிருக்கின்றன. சில முதலாளிகள் தோட்டங்களை கைவிட்டும் சென்றுள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலையோ, பாது காப்போ இல்லை. பாடசாலைகள் இல்லை. இருக்கும் வீடுகளையும்கூட இழக்கும் கட்டத் தில் இருக்கின்றார்கள். அவ்வாறான நிலை g5 Gorfflu'r rff மயப்படுதலின் பின்னர் ஏற் படாதா? நிலைமை மேலும் சீரடையும் என நாம் நம்பலாமா?
பதில் தனியார் எ ன் போ ர் ப ன வ ச தி படைத்தவர்கள். இங்குள்ள த னி யா ர் சுரண்டல் பேர் வழிகள். அச்சுரண்டல் பேர்வழி கள் தொடர்பாக என்ன செய்ய வேண்டு பதை காங்கிரஸ் யோசித்துக்கொண்டிருக் கிறது. இன்னும் 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்குப்படும்.
கேள்வி: ஏலவே இங்கு இருக்கும் தனியார் தோட் டங்கள் தனியார் கம்பெனிகளுடன் இணைக் கப்படுமா?
பதில்: அதற்கும் இதற்கும் தொடர்பில்லை இஷ்ட மென்றால் இணைந்து கொள்ளலாம். நாம் இதில் தலையிட மாட்டோம். W
கேள்வி: நேற்று முன்தினம் உங்கள் அமைச்சிலிருக் கும் அபுசாலி அவர்களிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அ தி ல் தனியார் தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர் சம் பளத்தை கொடுப்பதற்கும், பண்டிகை முற்ப ணத்தை கொடுப்பதற்குமாக அரசிடம் கடன்

Page 12
0
கோரியுள்ளனர். அப்ப்டியிருக்கும் பொழுது எவ்வாறு அத்தகைய கம்பெனிகளை வளர்ச் சியான நிலைக்கு கொண்டுவருவீர்கள் பதில்! அது ஒரு பிரச்னையே ஆனால், அங்குள்ள தொழிலாளர்களின் துயரத்தை குறைக்கும் வழி, வகைகள் தொடர்பாகவே ஆராய்கின்றோம் சந் தர்ப்பம் வரும்போது செய்வோம். நேற்றைய கோரிக்கைக்கு உதவ அரசு ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சரவை முடிவு செய்து விட்டது.
கேள்வி: எதிரணித் தொழிற் சங்கங்கள் அனைத் தும் தோட்ட மறுசீரமைப்புக் குழுவுடன் இரண்டு முறைகள் கலந்துரையாடின. அதில், சம்பள உயர்வு, தொழில் நீடிப்பு, குடியிருப்பு தொடர்பாக பேசப்பட்டு இறுதியில் பேசப் படும் என்று தோட்ட மறுசீரமைப்புக்குழு உறுதியளித்தும் அது நடைபெறவில்ல்ை. இந்த நிலையில், நீங்கள் இவ்வனைத்துப் பிரச்னைகளுக்கும் அரசுடன் பேசி தீர்வு கண் டுள்ளீர்களா? இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளதா ?
பதில்: எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சில திட்டங்களை வகுத்து அவர்களிடம் 10, 12 அம் சங்களில் பேசியுள்ளோம். அந்த அடிப்படையில் தொடர்ந்தும் பேசுவோம். மற்ற சங்கங்களுடன், அரசு ஒரு முறைக்காக பேசுகின்றதே தவிர அவர் கள் கோரிக்கைகளை தீவிரமாக கவனிப்பதில்லை. தாங்கள் இருக்கிறதாக காட்டிக்கொள்ள-ஜனாதி பதியை கண்டதாக காட்டிக்கொள்ள-பத்திரிகை களை பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்துகொள் கிறார்கள். நாளொன்றுக்கு ரூ4/- வாங்கிக்கொடுத் தது தொடர்பாக, அன்று தினேஷ் பாராளுமன்றத் தில்,"தோட்டங்கள் நட்டமடைவதாக சொல்கின் நீர்கள், ஆனால் தொண்டமான் சொன்னபடி ரூ.4/- நாளொன்றுக்கு உயர்த்தியுள்ளீர்கள்." என் றார். எமக்கும் அரசுக்கும் இடையில் நிலவும் உற வும் சூழ்யும் மாறுபாடானவை,
கேள்வி: நீங்கள் இங்கு சொல்லியவைகளை தொடர்புச்சாதனங்கள் மூலம் வெளிப்படுத் தினால், இது தொடர்பாக தோட்ட மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகம் அகலும் தானே?
பதில் : என் மீது திட்டமிட்டு துவேசத்தை உண் டாக்குவதற்கே, நான் செய்வது எதுவும் தோட்ட மக்களை திருப்திபடுத்துவதற்காக மட்டுமன்று என் மனதிருப்திக்காகவுமேதான். லட்சிய அடிப் படையிலேயே இயங்குவமே யொழிய அதற்கு முர ணாக வெளியேபோய் பேப்பரில் போட்டுக்கொண்

டிருந்தால், எதிர்க்கட்சியினர் சும்மாயிருக்கம்ாட் டார்கள். 24 ந்திகதி மொழியுரிம்ை தொடர்பான வழக்கில் ஆங்கிலத்தில் நோட்டீஸ் கொடுக்கப் பட்ட சம்பவ் ம் ஒன்று வந்தது. அடிப்படை உரி மை மீறல் தொடர்பான வழக்கில், வழக்காளி எனக்கு ஆங்கிலம் தெரியாது எனவே வழக்கு செல்லுபடியாகாது என வாதிட்டார். வழக்கறி ஞர் பேசியும் தோற்றுப்போகும் நில்ை உருவா னது. காரணம், தொழிலாளியே துரைக்கு ஆங்கி லத்தில் கடிதம் எழுதியிருந்தார். மறு தரப்பினர் அக்கடிதத்தை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் என் றார்கள். வழக்கறிஞர் என்னை அணுகியபோது நான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, அட்டணி ஜெனரல் இவ்வாறு வாதிடக்கூடாது. இது அர சின் கொள்கைக்கு முரணானது என்று குறிப்பிட் டுவிட்டு, அரசகரும மொழிகள் ஆணையாளரை இங்கு அழைத்து அவரிடம் சொன்னபோது அவர் கடிதம் எழுதி வழக்கை அழுத்தக்கூடாது என்று சொன்னார், நேற்று என்னை சந்தித்து வழக்கை சமாதானமாக தீர்த்துக்கொண்டதாக அறிவித் தார். இவைகள் பத்திரிகையில் வெளியாவதில்லை. நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக் கும்போது, எதிரணியினர் ஸ்ட்ரைக் பண்ணுவார் கள். நம் முயற்சியினால் கிடைக்கும் நன்மையை தமது ஸ்ட்ரைக்கினால் கிடைத்தாக பிரச்சாரம்
பண்ணுவார்கள்,
கேள்வி தற்போது தோட்டப்பகுதிகளில் சாதி அமைப்புகள் தலை தூக்கியுள்ளன, அதைப் பற்றிய தங்கள் கருத்தென்ன?
பதில் அவர்களுக்கு வேறுவழியில்லை, பிழைக்கி றதுக்கு வேறு வழியில்லை. அதற்கு ‘வீரகேசரி' இருக்கு. இந்திய ஹைகமிஷ்ன் இருக்கு. யாரோ ஐயர் இருக்கா ராம் அவரைக் கூட்டிப் போனவுடன் இந்திய அரசாங்கம் ஆதரிக்கும். வீரகேசரிக்கு ஒரு அனுபந்தம் கொடுத்தால், பணத்திற்காக பிரசுரிக் கும். ஆள்கள் பெயர்கள் வீரகேசரியில் வந்து, இந்திய ஹைகமிஷனர் வந்தால், இது நிசமாயிருக் குமென ஆட்கள் நினைப்பார்கள், 50 வருட காங் கிரஸ் இருக்கு. செனட்டர் ஜேசுதாசன் என்ன சாதி? செனட்டரா வந்தது யார்? இன்றைக்கு சதா சிவம் மற்றும் காங்கிர ஸில் பெரிய ஆளாகவிருப்ப வர்கள் யார்? திறமைக்குத் தக்கவாறு வந்தாலும் யாருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படும். இந்த மாதிரி சொன்னால், இது முழுப் பூசனிக்காயையும் சோத்துக்குள் அமுக்குகிற மாதிரியேயாகும். உள் ளூர இருந்து செய்கிற அவன்களெல்லாம் காலக்கிர மத்தில் வெளிவந்துவிடுவான்கள்.

Page 13
கேள்வி:Vஇந்திய சமுதாயப் பேரவைக்கு நீங்கள் * தலைவராயிருக்கின்றீர்கள் இப்பேரவைக்கும் உங்கள் அமைப்புக்கும் இடையிலான உறவு என்ன? ஏன் அதில் நீங்கள் தலைவராயிருக்க
ட தில் நமது சமூகத்தில் தொழிலாளர்கள், வர்த்த கர்கள் படித்தவர்கள் என்று இருக்கிறார்கள். காங் கரஸ் ஆரம்பத்திலேயே இவர்கள் அனைவரும் இருந்தார்கள். காலக்கிரமத்தில் அவர்கள் ஒதுங்கி விட்டார்கள். தோட்டத் தொழிலாளி மட்டுமே மிஞ்சினான். இன்று மேல்மட்டத்தில் உள்ளவர்கள் நமது தலைமையின் கீழ் மேலும் உயர்வதுடன் சமூகத்தின் பின் தங்கியவர்களுக்கும் உதவ முடி யும் என உணர்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்புக் குடையாகின்றது. அதேவேளை இரு வரையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே என்னை தலைவராக ஏற்றுநடக்கின்றார்கள் அவர்கள் உப தலைவர்களாயுள்ளார்கள். முன்னர் போன்று பதவிப் போட்டி இல்லை. என் அணுகு முறையை ஏற்றுக்கொள்கிறார்கள். இது அவர்க ளின் ஒத்துழைப்பைப் பெற உதவும். ܫ
கேள்வி: பூரீ பாதக்கல்லூரியை முழுக்க முழுக்க மலையகத்துக்குரிய கல்லூரியாக மாற்ற முடி
யாதா?
பதில்: இன்று நாம் இலங்கையர்கள் நாம் பின் தங் கியவர்கள். எனவே, அத்தகைய விசேட வசதித் தேவையை அங்கீகரிக்கின்றோம். இதனாலேயே நாம் ஜெர்மானியர்களின் உதவியைவேண்டிப்பெற் றோம். ஆனால் துவேஷத்தின் காரணமாக, அதை மாற்றிவிட்டார்கள். சமீபத்தில் மற்றவர்களையும் சேர்த்துக்கெர்ண் டார்கள். கொட்டகலைக்கு தற் செயலாக போனபோது, கேள்விப்பட்டு அங் கு நான் போனதால் நிலைமை தவிர்க்கப்பட்டது. 3 நாட்கள் பிந்தியிருந்தால் நிலைமை முற்றிலும் வேறாயிருந்திருக்கும். இன்னும் சில பிரச்சினைகள் உள. தொண்ட்மான் சொல்பவைகளை துவேஷக் கண்கொண்டு பார்ப்பவர்கள், எமது பின் தங்கிய நிலையைப் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஆக்கிர மித்துக்கொண்டுள்ளதைப் போன்று காட் டு கி ன் றார்கள்.
கே: வி. மலையகப் பட்டதாரிகள் கண்டி, நுவ ரெ வியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளி மாகாணங்களிலிருந்து இங்கு வர முடியா திருக் கின்றனர். இப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண விரும்புகிறீர்கள்? அல்லது மலையகத்
 

Il
துக்கென தனித்துவமான முறையொன்றை
யோசிக்கின்றீர்களா?
பதில் யார், யாருக்கு எந்தெந்த சூழ்நிலையில் முடியுமோ, பாகுபாடற்ற முறையில் உதவுவோம், தொழில் நுட்பப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திற்கு போகும் படி சொன்னதை மாற்றவைத்தேன். வட இலங்கை மருத்துவக் கல்லூரி தொடர்பான விடய த்திலும் நான் உதவினேன் தோட்டப் பகுதி மக்க ளுக்கு விசேடமாகவும்; சிங்கள மற்றும் அனைத்து மக்களுக்கும் ஏன்துரைமாருக்குகூட உதவியுள்ளோம்
கேள்வி: இ. தொ. காவில் ஒரு லட்சத்திற்கு அதிக மாக சிங்கள மக்கள் இருக்கின்றனர் எனக் கூறி னிர்கள். பெரும்பாலான சிங்கள மக்கள் கிரா மங்களிலிருந்தே வருகின்றனர். வி வ ச ரி ய காலத்திலும், வேறு நிலைகளிலும் கூட தோட் டவேலைக்கு இவர்கள் ஒழுங்காக வராமை தோட்டத்துறையின் நட்டத்துக்கு ஒரு கார ணமாக முன்வைக்கப்பட்டுள்ளது, புதிய கம் பெனிகள் இக்காரணங்களினால் கிரஈமியத் தொழிலாளர்களை வேலை நீக்க முயலலாம்?
பதில்: இது தோட்டத் துறையில் மட்டுமல்ல பொல ன்னறுவ நெசில்ஸ் நிறுவனம் கூட இப்பிரச்சி னைைய எதிர்நோக்கியது. விவசாயிகள் விவசாய நடவடிக்கைக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள் சில பிரச்சினைகள் எழத்தான் செய்யும்
★ ஒ. விண் மீன்களே!
தொலை தூரப்
பறவையாக இருந்தாலும்
S) - Gðf
காலடிச் சுவடுகளை
என் விழிகளால்
விளித்துக்கொண்டே
இருப்பேன்
보, 6"
வெளிச்ச நரம்புகள்
என்னை -
மீட்டுவதாக
உணர்கிறேன். அ. தனலெட்சுமி
வறுமை
நாங்கள்
வெறும்
வயிற்றுடன்
படுப்பதில்லை
வயிறு நிரம்ப •
பசியுடன்தான் al.) சோதி

Page 14
* இளம் வயதில் முடி வெள்ளை ஆவதற்கு
காரணம் என்ன?
(1) முடிக்கு நிறத்தை கொடுக்கும் நிரமிப் பொருள் (MELANNE) குறைப்பாட்டினால் இருந்தால் முடி வெள்ளை ஆகும்.
(2) ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் முடி வெள்ளை ஆகும்.
(3) சத்துள்ள உணவுப்பொருள்களை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் முடி வெள்ளையாகும்.
* கொட்டாவி, ஏப்பம், விக்கல், பொறை
இருமல் வருவதேன்?
கொட்டாவி:- நமக்கு களைப்பு ஏற்படும்போதும் மூளை சோர்வடையும்போதும் நமக்கு அறிவிக் கும் செயல்.
ஏப்பம்: நாம் உண்ட உணவில் அதிகப்படியான புரதப் பொருட்கள் இருந்தாலும், புளிப்புப் பொருட்சுள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும் பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு
செயல்
விக்கல்: உதர விதான சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாதுபோக ஏற்படும் ஒரு சுவாச சிக்கல்.
பொறை உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுப் பருக்கைகள் சுவாசப்பாதையில் நுழைந்து பாதை மாறியதால் வரும் விளைவு.
 

குன்றின்குரல
இருமல்: சுவாசப்பாதையில் ஏற்படும் ஒருவித உறுத்தல் இருமலாக வருகிறது.
* டாக்டர் நம் உடம்பைச் சோதனை செய் யும்போது நாடித்துடிப்பைப் பார்க்கிறார். தொண்டையில் பாட்டரி விளக்கு அடித்து பார்க்கிறார். கண்ணைப் பார்க்கிறார். இவற்
றில் என்ன செய்தி அவருக்கு கிடைக்கிறது.
இதய துடிப்பின் ஒலி மற்றும் அளவை அதிர் வெண்ணை நாடித்துடிப்பில் அறிந்துகொள்ள லாம். தொண்டையில் பெட்டரி விளக்கு அடித் துப் பார்ப்பது-உள் நாக்கிற்கு அருகில் இரண்டு புறமும் ஒரு சிறிய சுரப்பி உண்டு. இதற்கு (TONS1) என்று பெயர். இது அடிக்கடி தொற் றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு செந்நிறமாற் தோன்றும். இதைச் சோதனை செய்ய நாக்சை
நீட்ட சொல்கிறார்.
நாக்கானது நம் உடல் உள் உறுப்புகளின் கண் ணாடி உடல் உள்ளுறுப்பு குறிப்பாக உணவு மண்ட லத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால் நாக்கின் நிறம் மாறி இருக்கும்.
கண்ணும் கண் இமைகளையும் சோதிப்பது கண் இமைகளின் உட்புறம் அதிக இரத்த தங்கிகள் காணப்படுகின்றன. இவற்றைப்பர்ர்த்து உடலில் இரத்த ஓட்டம் எவ்வாறு நடைபெறுகிறது என்று அறிந்துகொள்ளலாம்.
பேன்கள் மூலம் உடலுக்கு பரவும் நோய்?
தலைப்பகுதியில் அரிப்பையும் சில சமயங்க ளில் தோல் தொற்றையும் நிரை நீர் முடிச்சுகளில் வீக்கத்தையும் பேன்கள் ஏற்படுத்துகின்றன. மணி தனை தாக்கும் பேன் சிலவகை காய்சலை பரப் புகின்றன. அடை டைப்பாய்டு காய்ச்சல், அகழிக் sitti diggi), (TRENCH FEVER) gas thu Qi (Djib 3 Tu'i jap dij (RELAPSING FEVER) Guit GirpGO GJ
ஆகும்.
நன்றி துளிர்"
(அறிவியல் சஞ்சிகை)

Page 15
குன்றின்குரல்
assesè.
தோட்டித்துறை தனியார்மயம் தொடர் பாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும், தோட்டித்துறை தொழிற்சங்க கூட்டுக்குழுவின் அமை ப்பாளருமான திரு. எஸ். நடீேசன் : 18. 3.92 அன்று அளித்த ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்
翻/
தோட்டத்துறை தனியார்மயம் சர்வி
艇
தேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய இரு சர்வதேச நிதிநிறுவனங்களினால் வலி யுறுத்த்ப்பட்டது. அரசு அந்த சிபாரிசை அமுலாக்க நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தியுள்ள்து. அந்தக் கண்ணோட்ட்த் தில் நாங்கள் (தோட்டத்துறை தொழிற் : சங்கங்கள்) தனியார் மயத்தை எதிர்க்
கின்றோம்.


Page 16
14
கிள் தொடர்பாக எதுவும் அறிந்துகொள்ளாத நிலை யில் தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
கேள்வி: உங்கள் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இயங்கும் புசல்லாவைப் பகுதியில் ஏலவே சில தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள் ளன. அங்கு தொழிலாளர் பிரச்னைகள் சம்பந்த மாக எதுவும் கூறமுடியுமா?
பதில், இது முக்கிய நடைமுறை ரீதியான கேள்வி. அங்கு போமண்ட், ரொத்சைல்ட், சோகம தோட்டங் கிளை அரசு பெரிய நிறுவனமான ஹரிசன் அன் குரொஸ்பீல்டுக்கு கையளித்தது. லாபத்தில் 10 சத விகிதத்தை தொழிலாளர் சமூக நலன்களுக்கு ஒதுக்க உறுதியளித்துள்ள அந்த நிறுவனம், எமது சங்கம் உள்ளிட்ட, அங்கு இயங்கும் தொழிற்சங்கங்ைைள அழைத்து பேசியுள்ளது. இதுவரை பிரதி விளைவுகள் இல்லை. எனினும் இனியும் இராது என்று சொல்வத ற்கில்லை. எனவே தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டுக்குழு, தோட்ட்த்துறை மறுசீரமைப்புக் குழுத் தலைவர் திரு. பாஸ்கரலிங்கத்திற்கும் பெருந்தோட் டத்துறை அமைச்சருக்கும் எழுதி, வாக்குறுதியளிக்கிப் பட்ட கூட்டு ஒப்பந்தம் ஒன்றுக்கு வழிசெய்வதைத் தவிர்த்து அரசு தோட்டங்களை தனியாரிடம் கைய ளிக்கும் நடவ்டிக்கையில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் கிாட்டியுள்ளது. ஏலவ்ே பதிவுசெய்துள்ள எமது ஆட் சேபனையையும் அதற்கு பதில் இல்லாமையையும் சுட்டிக்க்ாட்டியுள்ளது. தொழிற்சங்கங்கள் (குறிப்பாகி தொழிலாளர் நலனில் அக்க்றை கொண்டவை) மத்தி யில் அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டுள்ளன.
கேள்வி:/நீங்கள் முன்வைத்ததாகச் சொல்லிய கோரி க்கைகள், ஆலோசனைக்ள் என்ன என்பதை சுருக்கமாகச் சொல்வீர்களா?
பதில்; முக்கியமானது தொழிலாளர் உரிமைகள், சட்டரீதியான கிொடுப்பனவுகள், இன்றைய தொழி லாளர் உரிமைக்ள், சமூக நலன் தடவடிக்கைகள் தொடர்வதுடன் மேம்படுத்தப்பட வேண்டு மென நாம் வ்லியுறுத்தினோம். இந்தியாவிலிருக்கும் தோட் டத்துறை சட்டத்தைப் போன்று இவ்வுரிமைகளுடன் தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கி உரிமை களின் நீடிப்பை உறுதிசெய்ய பாராளுமன்றத்தில் சட் டம் இயற்றப்படவேண்டும் என கோரியமை முக்கிய மானது. இது தனது நலர் க்ளுக்கமைவாக-தாம் விரும் பிய விதத்தில் விரும்பிய நேரத்தில் இவ்வுரிமைகளை பறிக்கும் நடவடிக்கைக்ளை மேற்கொள்வதினின்றும் தனியார் நிறுணங்களைத் தடுக்கும். இது மேலும் தோட்டங்களை தனியாகுக்கு, தனியார் நிறுனங்களு

குன்றின்குரல்
க்கு கையளிக்கும் முன்னர் அரசை சிந்திக்கிவைக்கும் என நாம் நம்புகிறோம்
கேள்வி; இதற்காகவேயா நீங்கள் 30-3-92 6igf ஒருநாள் எதிர்ப்பு அடையாள வேலை நிறுத்த த்தை நடாத்த முடிவுசெய்துள்ளீர்கள்?
ப்தில்; உத்தேச வேலை நிறுத்த முடிவு இரு அம்சங் களை உள்ளடக்கியது. ஒன்று தொழிலாளர் சம்பளம். இதில் அரசு ஒரு பாரபட்சமான கொள்கையை பின் பற்றியுள்ளது. கடந்த ஆண்டு விரவு செலவு திட்டத் தில் பிரதம அமைச்சரும் நிதியமைச்சருமான கெளரவ Cடி. பி. விஜயதுங்க அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதம் 100 ரூபா சம்பள உயர்வை அறிவித்தார். இது தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்படவில்லை. நாம் இப்பாரபட்சம் அகற்றப்பட்டு தோட்டத்தொழி லாளருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க்ப்பட வேண்டு மென்று கோரினோம் அடுத்தது 1983 ல் சம்பள நிர் ணய சபையில் அறிவிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப் புள்ளி 6 சதம். இதுவரை இது தரப்படவில்லை. இது அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தரப்படவேண்டு மெனக்கோருகின்றோம்.) அடுத்தது தோ ட் - க் தொழிற்சங்க- தோட்டத்துறை புதிய நிர்வாக் கூட்டு ஒப்பந்தத்தை ஒழுங்கு செய்யும் பேச்சுவார்த்தையை தொடர அரசு தவ்றியமை, எனவே எமது மார்ச் 30 வ்ேலை நிறுத்தம் எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற் காகவே, இது வெற்றிக்ரமாயமையும் என நம்புகின் றோம். தோட்ட சிப்பந்திகள் சங்கமும் எம்முடன் இருக்கின்றது. அவ்ர்க்ள் பிரச்னைகளும் இருக்கின்றன" அவர்களுடன் இணைந்து செய்யும் வேலைநிறுத்தத் தில் சம்பள உயர்வை வெற்றிகரமாக் வலியுறுத்தும் நம்பிக்கையுடன் நாம் இருக்கின்றோம்
கேள்வி: தோட்டத்துறை தனியார் மயத்திலிருந்து எழும் பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த் தையை அரசிடம் கோருவதில் அரசு சார்பு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உங்களுடன் நின்றதாகி நீங்க்ள்தெரிவித்தீர்கள் 30 மார்ச் வேலைநிறுத் தத்திலும் அவர்கள் உங்களை ஆதரிப்பார்களா?
பதில்: நான் சந்தேகிக்கின்றேன். அந்த சங்க உத்தி யோகத்தர்களுடன் தான் பேசியபோது அவர்களின் போக்கு சாதகமாக இருக்கவில்லை. எ மது சக்தியை ஒன்று திரட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தினர்களையும் வேலை நிறுத் தத்திற்கு Gir கொண்டுவர வேண்டும்
கேள்வி; சில அரச சார்பு தொழிற்சங்கங்களிதும் அரச தொழிற்சங்கங்க்ளினதும் தலைவர்கள் ஜனவ்ரி (1992) தொடக்கம் தோட்டத் தொழி

Page 17
குன்றின்குரல்
லாளர்க்ளுக்கு சம்பள உயர்வு தரப்பட்டுள்ள தாக அறிவித்துள்ளார்களே, இது தொடர்பான உங்கள் கருத்தென்ன?
பதில் நான் முன்னர் கூறியதைப் போல 1992/93 வரவு செலவு திட்டத்தில் ஏனைய து  ைற கீ எரி ல் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கிய சம் பள உயர்வ்ை தோட்டத் தொழிலாளர்க்ளுக்கு வ்ழங் காததன் மூலம் அரசு பாரபட்சமாக நடந்துள்ளது. நாம் இந்த 100 ரூபாவை தோட்டத் தொழிலாளர்க ளுக்கும் வழங்கப் படவேண்டுமெனக் கேட்டோம். ஆனால் தோட்டத்தொழிற்துறை அமைச்சோ பீா தம அமைச்சரோ, தொழில் அமைச்சரோ 67) வும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில்,(100 ருபா வழங் கப்படும் என) சில தொழிற்சங்கத் தலைவர்கள் அறி வித்துள்ள போதிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இதை நாங்க்ள் ஆட்சேபிக்க முடிவு செய்துள் ளோம். நாம் கோருவது நாளொன்றுக்கு 4/ -ஞபா அல்ல, 100 ரூபா. இந்த அடையாள வேலை நிறுத்தத் தின் மூலம் அரசை நிர்ப்பந்திப்போம்
க்ேள்வி: கில அரசு சார்பு தொழிற்சங்கத் தலைவர் கள், தனியார்மயத்தின் பின்னர் சில (குடியி ருப்புபோன்ற) அவசரத் தீர்வுக்குரிய பிரச்னை கள் ஒன்றில்உடனடியாகத் தீர்ந்துவிடும் அல்லது தீர்க்கப்படக்கூடிய வாய்ப்புக்ள் அதிகரிக்கும் என்று சொல்லியுள்ளார்கள், இது சாத்தியம் என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: நான் சொல்லக் கூடியதெல்லாம், சில அரசு சார்புத் தொழிற்சங்கத் தலைவ்ர்களும் தோட்ட உரி மையாளர்களாயிருக்கின்றார்கள். எனவே, என்னை யும் இன்னும் சிலரையும் போல அவ்ர்க்ள் தொழிலா ளர் பிரச்னைகளில் உண்மையில் கரிசனையுள்ளவர்க் ளாயிருப்பார்கள் என்று கருத முடியாது.நம் நாட்டின் தனியார் தோட்டங்களில் தொழிலாளர் குடியிருப்பு கிள் அரச தோட்டங்களில் இருப்பனவற்றை விட மிக மோசமாகவிருக்கின்றன. இந்திலையில் தனியார்மயப் படுத்தலின் பின்னர் குடியிருபபு நிலைமை சீரடையும் என எவ்வாறு கொள்ளமுடியும்?இது கேள்விக்குரியதே மேலும் இன்று 5 லட்சத்திற்கான தொழி.சிாளர்கள் அரச தோட்டங்களில் இருக்கின்றார்கள். தொழில் செய்கின்றார்கள். அரசு நிதி உதவியுடன் அன்ர்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள, காய் கறி த் தோட்டங்களை வைத்துக்கொள்ள அரசினால் முடிய வில்லை. எனும்போது, தனியார் மயத்தின் பின் ர்ை, இது எவ்வாறு முடியும்? நிலைமை மேலும் மோச மடையும் - சிக்கலடையும். அரசுடைமையின் கீழ் வீட் டிற்கும் காய்கறி தோட்டத்திற்கும் நில ஒதுக்கீடு செய்ய முடியாதெனின், தனியார் மயமாக்கப்பட்ட பின் இது எவ்வாறு முடியும்? - - -

15
wiwit
3ೇ. அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்
ஆகிய இரு நிறுவனங்களின் கட்டளைகளையே நிறைவேற்றுகின்றது என நீங்கள் கூறினீர்கள். தனியார்மயப்படுத்தல் தொடர்பாக இக்கட்ட ளைச்னை அரசு நிறைவேற்றத் தவறினால் தோட்டத்துறை உள்ளிட்ட அனைத்து சமூக சேவைகள் அபிவிருத்தித் திட்டங்களையும் நிறு த்த வேண்டிய நிலை ஏற்படும் என நீ ங் கீ ஸ் நினைக்கின்றீர்களா?
பதில் அரச நிறுவனங்களின் கீழும் அபிவிரு த் திக் சீான பெரும் நிதிவ்ழங்கல் எதுவும் இடம் பெற வில்லை. பாடசாலை கட்டிட அமைப்பு, குடியிருப்பு
மூக சேவை மேம்பாடு அபிவிருத்தி பணிகளுக்காக தோட்டத்துறைக்கு வழங்கப்பட்ட நிதியம் அப்பணி இளுக்காக செலவிட்ப்படவில்லை. நிதிதிருப்பி அனுப் பப்பட்டுவிட்டது. சிரமத்தில் இருக்கும் நிலையில் அரசு புதிய வழிகளை கையாளும் எனக் க்ருதமுடி யாது. தனியார்மயப்படுத்தலை தாமதிக்காது; நிறுதி தாது. அதே வேளை, அரசு பெருந்தோட்டங்களை ல் லி நிர்வாகத்தை மட்டுமே தனியார்மயப்படுத்துவ் தாக அறிவித்துள்ளதை கவனிக்கவேண்டும். 2 Emir pái, நிர்வாக சீர்குலைவு, உறவினர்களின் தலையீடு, அரச தலையீடு இவ்ைகள் பெருந்தோட்டத்துறையில் மலிந் திருந்தமையை நாட்டில் அனைவரும் அறிவர் என அரசு சொல்கின்றது. எனினும் நடைமுறையில், கட ந்த சில ஆண்டுகளில் குறைபாடுகள், ஊழல்கள், விர யங்க் ருக்கு மத்தியில் 1990 தொடக்கம் பல்வேறு வரிக் எளின்மூலமாக் தோட்டங்களிலிருந்து அரசு ப தச லட்ச ரூபாய்க்ளை பெறமுடிந்துள்ளது. தேயிலை மீது 1,100 மில்லியன் ரூபாவைப் ப்ெற்றதுடன் ரப்பர் பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காகவும் காசு செலவிடப்பட்டு ள்ளது. இவ்ைகள் அனைத்தும் தோட் ட த் து ைநிற மீதான வீண் சுமைகள் . இவைகள் அகற்றப்பட வ்ேண்டுமென நாம் கருதுகின்றோம். ஒரு துறை நட் டத்தில் இயங்கும்போது, அதன் மீது மேலும் மேலும் வரிகள் சுமத்துவது எவ்வாறு? ஒருமுறை உருப்படி யாக் -லாபகரமாக இயங்க் வேண்டுமெனின் அனாவசி யமான வரிகள் நீக்கப்படவேண்டும்.நேற்றையடெய்லி நியூஸ்” பேப்பரில் க்ண்டுள்ளபடி 1990 ல் 2.5 tÁleī cổ பன்ரூபாய்கள் லாபகரமாக பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். மறுபுறம் வரியாக் 2.1 |8 மில்லியன் தரப்
பட்டுள்ளதாம்.
இதிலிருந்து தோட்டத்துறையினால் சட்டப் படும் லாபம் ஏனைய அரச செலவுகளுக்காக அடித்துச் செல்லப்படுவ்து தெரிகின்றது. எனவே தோட் டக் துறையைப் பாதுகாப்பதெனின் இவ்வினாவிசிய வரி கள் நீக்கப்படல் வேண்டும்.

Page 18
16
*அரசு விரிகளை தள்ளுபடி செய்தால் தோட் -ங்கிள் லாபகரம இயங்கும் என்பது அர்த் ቃ 5 ዚ[Dfr?
தில் *ாட்டத்துறை அபிவிருத்தியில் அரசு உண் *LDUTer gru- கொண்டிருந்தால் லாபகரமாக இயங்கி, தன்னிறைவு பெற்று, நாட்டின் ஏனைய அபி விருத்திப் Hவிகளுக்கும் உதவ்க் கூடிய சக்திபெறும் **வ்வாறான வரிகளை நீக்கவேண்டும். உலகின் * சாட்டிலுமே, சிரமத்திலிருக்கும் தொழிற்துறை
வரிச்சுமைக்கு ஆளாக்கிப்படுவதில்லை.
க்ேள்வி: அது மட்டுமா?
Cա86): அதுமட்டுமன்று. அது பல காரணங்களுள் ஒன்று.ஊழல், நிர்வாக்ச் ஏர்கேடு, விரயம் இவைகளை களைவ்து மட்டுமன்றி அரசு இந்த வரிகளை அகற்றுவ திலும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.) மேலும் தனியார் மயப்படுத்தலின் பின்னரும் இன்று அரசுடை மையாயிருக்கும் தோட்டநிர்வாகிகளே தொடர்வார் *ள் எனும்போது, எவ்வாறு பாரிய நல்ல மாற்றங் *ளை எதிர்பார்க்கமுடியும்?நிலைமை சிரடையவேண் டுமெனின், அரச நிறுவனங்களில் அடிப்படை நிர்வாக மாற்றங்கள் தேவை(இப்போது தனியார் தோட்டங் க்ள் லாபமீட்டுவதாகச் சொல்லிக்கொள்கின் Ap mT ri கிள், கூர் ந்து கவனித்தால் தனியார் தோட்டங் கிளினால் விற்கப்படும் தேயிலையும்கூட அரச தோட் டங்களில் களவாடப்பட்டதென்பதை அறியலாம்.தணி யார் தோட்டங்களில் தனியார் சிறப்பு உற்பத்தி அதி கரிப்பு நடைமுறைகள் இல்லை.)
கேள்வி நிர்வாக மாற்றமின்றி சீர்கேடுகளை க்ளை
யலாம் என நீங்கள் க்ருதுகின்றீர்கள்?
பதில்! நிச்சயமாக மாற்றத்திற்கான அடிப்படைத் தேவிை இருக்கின்றது. நேரடியாக 10,00000த்திற்கு அதிகமானோர் தேரடியா கி வும் இ ன் னும் ஒரு 10,00000 பேர் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட் டுள்ள நாட்டின் முக்கிய தொழிற்துறை என்ற அடிப் படையில் அரசு அதன் அணுகுமுறையை வகுக்க வேண் டும். நிர்வாகத்திற்கு உதவி, தோட்டத்துறையை அபிவிருத்தி அடையச்செய்து தொழிலாளர் நலன் காக்க முன்வரவேண்டும்
கேள்வி: அடையான வேலைநிறுத்தத்தின் நிர்ப்பந்தத் திற்கு அரசு பணிய மறுத்தால் உங்கள் அடுத்த நடவடிக்கை எவ்வாறிருக்கும்?
ாதில்: முன்னர் கூறியதைப் போன்று கூட்டு ஒப்பந்தத் திற்கு வழிசெய்ய அரசு தவறியமையை எதிர்ப்பதே

குன்றின்குரல்
அடையாள வேலை நிறுத்தம். நாம் (கூட்டு க்கு மு) மீண்டும் கூடி இவ்வழியில் அரசை நிர்ப்பந்திக்கும் வழி வகைகளை ஆராய்ந்து முடிவு செய்வோம்.
கேள்வி: கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இன்று தொழிலாளர் - அரசுடைமையின் கீழ் அனுபவிக்கும் அனைத்து உரிம்ை க ைள யும் தொடர்ந்து அனுபவிக்க அனுமதிக்கப்படுவார் கள் என நினைக்கின்றீர்களா?
பதில் விாக்குறுதியளிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் எட் டப்பட்டால் அது தொழிலாளர்-தொழிற்சங்க உரி மைகள் தொடர்ச்சியை உறுதிசெய்யும் என நாம் நம்புகின்றோம். அன்றேல் தொழிலாளர் -தொழிற் சங்க நிலை மிக மோசமடையும்.
கேள்வி: ஏலவே, பல அரச யாக்கங்கள் தனியார்மயப் படுத்தப்பப்ட்டுவிட்டன. அவ்வாறு தனியார் மயப்படுத்தப்பட்ட சமயங்களில் கூட்டு ஒப்பந் தங்க்ள் கைச்சாத்திடப்பட்டன. தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்யப்பட்டும் கூட தொழி லாளர் அனுபவித்த அனைத்து உரிமைக்ளும் மீறப்பட்டு பறிக்கப்பட்டுள்ளனவே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: கூட்டு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டா லும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தங்க்ள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்துகொள்வதில் விழிப்பாயிருக்கவ்ேண்டும். தோட் டத் தொழிலாளர்கள் விழிப்புடனிராவிடின் அங்கும் இந்நிலை ஏற்படும்.
தமிழில் தொலைக்காட்சி பயிற்சி நெறி
பொதுசன தொடர்பு சாதனங்ளிைல் சக்தி வாய்ந்த சாதனமாக தொலைக்காட்சி திகழ்கிறது. தமிழ்மொழி யில் முதன்முறையாக தொலைக்காட்சி பயிற்சி வகுப்பு ஒன்றை அண்டி சத்தியோதய நிறுவனம் நடத்தவிருச் இன்றது. மூன்றுமாத கால பயிற்சிதெறி ஒவ்வொருவார மும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும்.
நடிப்பு, கமிரா, தெறியாள்கை, கதை, வசனம் எழு துதல் ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின் றன. இந்த ராயிற்சிநெறியில் பங்குபற்ற விரும்புகின்ற வர்கள் தொலைக்காட்சி பயிற்சி நெறி", திரு. மில் டன் பெரேரா, சத்தியோதயா, 30, புஸ்ப தா ன மாவத்த, கண்டி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும்

Page 19
குன்றின் குரல்_
தோட்ட நிர்வாகம் தனியார் மயப்படுத்தல் தொடர்ப நவசமசமாஜக்கட்சி பொதுச்செய
கலாநிதி விக்கிரமபாகு கருணார
அளித்த பேட்டி
அரச சட்டச்தை மீறி நடக்கும் நிர்வாகக்தை தனியார் மயக்கின் பின்னர் தொழிலாளர் உரிமைகள்
கேள்வி: தோட்டத்துறை sefunri மயத்தை எதிர்த்து உங்கள் கட்சி ஜனவசம, அபெ கூஸ் தோட்டச் சிப்பந்திசளின் ஆர்ப்பாட் டத்தை ஒழுங்கு செய்தது. ஏன் ?
பதில்: நாங்கள் தனியார் மயப்படுத்தலை எதிர்க் கிறோம். காரணம், இது எமது அங்கத்தினர்க்ளை பாதிக்கும்; கொழிலாளர் உரிமைகள் பறிபோக வழி வகுக்கும்; சுரண்டலுக்கு வழி செய்யும்; பெரும் JFr6)froit உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் வேலை"இழப்பர். 200,000 த்திற்கு அதிகமானோர் வேலை"இழப்பர். இந்க காாணங்களினால் ஆரம்ப முதலே எமது சங்கம் கனியார் மயக்கை எதிர்க்க வந்தள்ளத. தோட்டத்தறையின் பிரச்சினை நிர் வ க ரீதியினாலன்று அரசின் கொள்கையினாலேயே, இதனால் ஏற்பட்டுள்ள உற்பக்கிச் செலவு உயர்வை நல்ல பொருளாதாரக் கிட்டத்தினால் குறைக்கிருக்க முடியும். எனவே, இந்க கனியார் மயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினோம்.
கேள்வி: தனியார் மயம் தொழிலாளர் உரிமை இழப்பிற்கும் ஆட்சழிப்பிற்கும் வழி செய் யும் என்று சொன்னீர்கள். ஆனால், அண் மையில் அரசு ஆட்சுழிப்பு இடம் பெறாது என்பதுடன் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அறிவித்துள் ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து staffrକst ?
பதில்: அமைச்சுடன் நான் பேசிய போது, தோட் டத்தறையை ஏன் தனியார் மயப்படுத்த வேண்டும் என கேட்டேன். அவர்கள், தோட்டங்கள் கையளிக் கப்பட மாட்டா-நிர்வாகம் மட்டுமே என பதிலளித் தனர். இது ஏன் என வினவிய போது, அவர்கள் தற்போது நிர்வாகம் அரச அதிகாரிகளின் சட்ட

ris
அறிமுகப்படுத்த விழைகின்றது. இதனாலேயே iா பாதிக்கப்படும் என நாம் அஞ்சுகின்றோம்.
விதிகளுக்கேற்ப செயல்பட வேண்டியிருக்கின்றது. இதனால், பல்வேறு தொழில்களுக்கு பல்வேறு சம் பள முறையை நடைமுறைப்படுத்த முடியாதிருக் கின்றது. இதன்மூலம் அவர்கள் வலியுறுத்தியது ஒரு சட்ட விதிகளை மீறும் ஒரு நிர்வாக அமைப்பு தேவை என்பதிையே. அத்துடன் தனியார் நிர்வாகம் அத் தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை துணிைந்து மேற்கொள்ளும் என்பது அவர்களின் நம் பிக்கை. இது எதேச்சாதிகார நிலை.
இன்று நாட்டில் இரண்டு விதமான போலிஸ் இயங்குகின்றன. ஒன்று சட்ட பூர்வமாக - சீருடையில் இயங்குவது. அது நாட்டின் சட்டத்திற்கமைய இயங் குவது. மற்றது சட்டபூர்வமற்றது. அவர்கள் திருட் டுத்தனமாக வீடுகளுக்குள் நுழைந்து மக்களை தூக் கிச் செல்பவர்கள். அவர்கள் எடுக்கும் நடவடிக்கை கள், செய்யும் கைதுகள் பதிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் வழங்கும் தண்டனைகளும் அவ்வாறான வையே. இங்கும் அதே நிலைதான். இரு நிர்வாகங் கள்: ஒன்று, சட்டங்களை மதித்து அதற்கு அமைய நடப்பது. மற்றது சட்டத்தை அவமதித்து நடப்பது.
ஆட்கழிப்பு தொடர்பாக அரசு” தொழிலாளர் (தமிழ்த் தொழிலாளர்) மத்தியில் மட்டுமின்றி உத்தி யோகத்தர்களிலும் தேவைக்கதிகமானோர் இருப்ப தாக சொல்கின்றது. தனியார் மயத்திற்கு சாதக மாக முன் வைக்கப்படும் காரணங்களுள் ஒன்று, ஏக் கர் அடிப்படையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பது. தனியார் மயத்தின் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 50% அல்லது 1/3 விகிதம் குறையும். இது ஒரு பாரிய ஆட்குறைப்பாகும். இக்குறைப்பு தேவைக்கதிகமான ஆட்கள் இருப்யதையே குறிக்கும்.
இவ்வாறு குறைக்கப்படுபவர்கள் வேறு ஏதாவது தொழிலை தேடிக்கொள்ள வேண்டும். இது தோட்

Page 20
8
டத்துறைக்கு வெளியே தான். ஏலவே, இவ்வாறு குறைக்கப்படுபவர்களை என்ன செய்வது என்பது பற்றிய முடிவு ஒன்று எம்மிடம் உள்ளது. இவர்கள் வதியும் இடங்கள் தோட்ட நிர்வாகத் துறைக்கு வெளியே-கிராமிய அடிப்படையில் அமைய வேண்டும் அவர்கள் வதிவிடங்கள் காலனி மு ைnயில் கேட்நிர்வாகத்தின் செல்வாக்குப் பிராந்தியத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள் ளது. இது இந்த இந்திய தமிழ்க் கொழிலாளர் க்ளின் (நாம் அவர்களை அழைப்பது கண்டியத் கமிழர்கள் என) பாரம்பரிய உரிமைகளை அபகரிப்பதாகும்.
பல தலைமுறைகள் உழைப்பினால் அவர்களுக்கு உரித்தான கொழில்: நிர்வாகத்திடம் வலியுறுக்கிப் பெறும், சுகவியல், சமூக நலன், கல்வி, தோட் டங்களிலும் கிாாமங்களிலும் வதியும், தொழில் முன் னுரிமைகள் தொடர்பான உரிமைகள் இவற்றுள் அடங்கும். இப்பொழுது அவைகளனை க் ைதயும் கேலிக்கூத்தாக்கி விட்டு, இத் தொழிலாளர் ஈளை தோட்டங்களிலிருந்து வெளியேற்றி கண்டிப் பகதி களில் நிலமற்ற விவசாயிகளின் நிலையில் வைத்த - பாதுகாப்பு உறுதியின்றி சிங்கள மக்களினால் துன் புறுத்தப்படுவதற்கு வழி செய்யப்படுகின்றது.
தொண்டமான், மறுபுறம், இவ்வாறு அப்புறப் படுத்தப்படும் தொழிலாளர்கள் விடயமாக பிாடா கரனுடன் பேசுகின்றார்: இது 200,000 க்கு அதிக மான தொழிலாளர்களை தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தி மாவெலிப் பகுதிகளில் குடியமர்த்க வதை பாாம்பரிய தமிழ்ப் பகுதிகளில் இவர்களை குடியமர்த்தி அவர்களுக்கு தோட்டங்களுடன் இருக் கும் உறவை முறிப்பதை மையமாகக் கொண்ட
தாகும்.
கேள்வி: எனது மூன்று சிறு கேள்விகள் ஒன்று குடி யிருப்பு முறை: நீங்கள் கூறினீர்கள் அரசு தோட்ட நிர்வாக அமைப்புக்குள்ளிருந்த தொழிலாளர் சளை குடிபெயர்த்து குடியேற் றத் திட்டங்களுக்குள் கொண்டு வர எண்ணு வதாக, காலத்துக்குக் காலம் தொழிலாளர் கள் குடியிருக்கும் ஒவ்வொரு பிரிவும், ஒவ் வொரு கிராமமாக அங்கீகரிக்கப்பட்டு கிராம மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண் டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டுள்ளனவே. இது தொடர்பாக நீங்கள் சொல்வதென்ன ?
பதில் நிச்சயமாக ! அதுவே எமது கோரிக்கை. 1974 ல் தோட்டத்துறை அரசுடைமையாக்கப்பட்ட போது, ல, ச. ச. கட்சியை விட்டு வெளியேறியதுடன் நாம் இக் கோரிக்கையை முன் வைத்தோம். தோட் டரிகள் அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கடந்த அரசினால் வெளியேற்றப்

பட்ட ை1 க்கு எதிராக நாங்கள் போர டினோம், தோட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் தனித் கனிக் கிராம *ாக-தொழிலாளர்கள் உள்ளூர்த் தேர்தலில் வாக்
சளிப்பு உரிமை ஈள்; விவசாய விஸ்தரிப்புச் சேவை உரிமைகளட 1 விவச அபிவிருத்திக் குழுக்கள் அமைச் அப்பட வேண்டுமென கோரி சேர " ம், <罗/●f疗
களை கிராம 1 க்களினின்று பிரிப் தல்ல; இவ்வாறு அவர்களை கிராம மக்கருடன் ஒன்றினைப் தே அவர்களின் சுய நிர்ணய உரிமையை உறுதி செய்யும்.
கேள்வி: அரசு தொழிலாளர் வதிவிடங்களை நிர்வா கத்தினின்று வேறு டுத்தவுள்ளது என்றும் அவ்வாறு செய்வது தொழிலாளர்களை இனவாதக் காக்குதலுக்கு ஆளாக்கும் என்றும் சொன்னீர்கள். முன்னர், தனியார் துறை யின் கீழ் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது என்றும் ஆனால்
கள் இன வெறிச்செயல் ரrருக்கு இலக்கானார் கள் என்ற வாதங்கள் 1977, 81, 83 சம்ப வங்களை குறிப்பிடுகின்றன. நீங்கள் இது தொடர்பாக கூறுவதென்ன ?
பதில்! இகற்கு பொறுப்பு யார் ? இரு அரசுகளுமே, தோட்ட நிர்வாகிகள் அவர் ஈளருக்கிடப்பட்ட கட்டளை
களுக்கேற்பவே செயல் ட்டார்கள், கோட் க் தொழிற்துறை அமைச்சரும், ஜனாதிபதியும் நிர் வாகிகளுக்கு வெளியாரையோ, பல்வேறு பா உ க்
களையோ, அரசியல் வாதிகளையோ, காடையர் களையோ தோட்டத்தள் நுழைய விடாது, கொழி லாளர்களை பாதுகாக்க தமக முழு அதிகாரத்தை யும் பலத்தையும் பிரயோகிக்க வேண்டும் என்ற கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தால், இந்நிலை ஏற் பட்டிராது அல்லவா ? தோட்டங்கள் கைமாறிய போதும் பாரிய நிர்வாக மாற்றங்கள் இடம் பெற வில்லை. தனியார் நிறுவனங்களின் கீழ் கடமை 1ாற் றியோரே பெரும்பாலும் அரசுடைமையின் பின்ன ரும் தொடர்ந்தனர். பல தோட்டங்களில் தோட்ட நிர்வாகிகள் தாமாகவே பாதுகாப்பு நடவடிக்கை ଓଁ ଶs) ଙt வெற்றிகரமாக :ேற்கொண்டு தொழிலாளர் களை பாதுகாத்தனர். இதில் பொலிஸ்: ரின் ஒத்து
ழைப்புடன் தொழிலாளருக்கும் ஆயுதம் வழங்கினர். இதிலிருந்து, அரசு வேண்டுமென்றே ஒதுங்கியிருந்தது என்பதே தெளிவாகின்றது,
கேள்வி: தனியார் மடம் தொடர்பான செய்தி யொன்றில் உங்கள் கட்சிப் பத்திரிகையான 'ஹரய" முருகப்பா நிறுவனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பல நிறுவனங் கள் - மலேசியாவிலிருந்தும் கூட இதில் டேட்டியிடும் போது, இந்திய முருகப்பா நிறுவனத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிடு வது உங்கள் கட்சியை இனவாதக் கட்சி யாக கருதுவதற்கு இடமளிக்காதா ?

Page 21
குன்றின் குரல்
பதில்: நீங்களே செய்தியை வாசித் திருந்தீர்களெ னின் உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என் பதை அறிந்திருப்பீர்கள் மு கற். டி பாக, மு குகட்டா நிறுவனத்தை புகுத் துவதன் மூலம் தங்களைச்
 ை பேற்க வருகிறார் சான் என தோட்ட மக்களை நம்ப வைக்க அரசே மயல்கின்றது ஆனால் உண் ~ 10 பில் சர் ேெகசிய நிறுவனான முருகப்பா நிறுவனம் பல பல் பூேசிய நிறுவனங்களின் முகவர் நிறுவனமே. ல, பிரிட்டிஷ் அமெரிக்க நிறுவனங்கள் தமது சார் பில் போம் செய்ய முருகப்பா நிறுவனத்தை நியமித் துள்ளன.
துெ. தமிழ் க்கொ நீலாளர்களின் வெறுப்பையும் 57 grỲ ' GM nu v r. சக்திக்க டுபாலாடை யினால் எழம் நிலை , "எம்மவர்களே வருகின்றார்கள்" என்ற ஒரு போலிய7ள ஈம்பிக்கையை டுக் ஈமிழ்க் தொழிலாளர் கள் மக்கியில் இடம் பெறச் செய்வ கற்க முருசப்பா நிறுவன க்கை சமத ஏஜண்டாக கெரிவு செய்யும் பன்னா " டு ரிகானர்களின் கையாளாக தொண்
வனம் நீகு வருவக மன்று. கொண்டமான் அ ைசானையுடன் அரசியல் (Pகவரா 4 வமே இகை அம் வப்படுத்துவ கற்காகவே எn க செய்கி பிரசுரிக்க' 'டது அகை வாசிக்கி (கந்தீர்களெனின், கேசியப் போர்வையின் கீழ் இங்கு வரும் மருதப்பாக்களின் (மகள் பணி இக்கிய வம்ச7 வழி சண்டிய க் தமிழர்களை பிரிப்பதன் மூலம் அவர் களின் எதிர்ப்பை செயலாச் செய்வதேயாகும் என் பதை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள்,
கேள்வி: இன்றைய தலைமுறை தோட்டத் தொழி லாளர்கள் இலங்கையை விட்டு செல்ல விரும்பவில்லை என்பதை நீங்கள் அறிவீர் கள். சமீபத்தில் பங்களூரில் கமிமர்கள் கர்நாடகக் கவர்களினால் தாக்கப் பட்ட சம்பவக்கை அடுக் து கோட்டப்பகுகி மக் க்ள் மத்தியில் பரவலாக - நாம் இங்கு பிறந்தவர்கள், கென்னிக்கியா எ1^து காயக மல்ல என்ற கருத்து வேறுரன்றியுள்ளது. இந்த நிலையில் உங்கள் கட்சி இனவாக விதைகளை தூவுகின்றது என்ற எண்ணம் அவர்கள் பத்தியில் எழாதா ?
பதில்: இளந்தலைமுறையினர் மத்தியில் ஒரிருவர் முருகட்பாக்கள் "நம்மவர்" என்று எண்ணினாலும் அவர்களிற் பெரும்பாலானவர்கள் மாறான கருத் துடையவர்களாசவே இருக்கின்றார்கள். முரு கிப் பாக்கள் இங்கு வருவது ஒரு குறிப்பிட்ட நோக்கத் திற்காகவே என்பதை அறிவார்கள் தொண்டமான் செல்வாக்கினால் பாதிக்கப்பட்டவர்களே அவர்கள். கல்வியறிவு குறைந்தவர்கள் இவ்வெண்ணத்தை இல்லாதொழித்து, முருகப்பாக்களுக்கு 57Sg Fra

தொழிலாளர்களை தயாரி செய்ய வேண்டும்.
முருகப்பாக்கள் ஒரு பொதி: பிப'னால் இயங்கு. வர்கள் பன்னாட்டு நிறுவனங்கள்; இதற்குள் அகப் டாதீர்கள் என இந்திய வம்சாவழி தோட்ட த் தமிழ் தெ ழிலாளர்களை எச்சரிப்பது ஒரு நிய ய மான நடவடிக்கையே தொழிலாளர்கள் 3T Líb 63) LD சரி. க புரிந்து கொண்டுள்ளனர் என நினைக்கின் (3p ۶ ti . இங்கு சிங்கள இனவாதத்திற்கு இடமில்லை. இந்நாட்டு மக்களான சண்டிய தமிழ்த்தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக "ஹரய' சரியான, நேர்மை யான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. கிராம சபைகள் தொடக்கம் பாராளுமன்றம் வரை இக் கருத்து தொடர்பான ஒருமைப்பாடு உள்ளது" எனவே, "ஹரய செய்தியில் தமது பிரச்சாரத்திற்கு சாதகமாக எடுத்தக்கொள்ள சிங்கள இனவாதி களுக்கு எதுவும் இல்லை.
கேள்வி: டி மெல் பார்க் கூட்டத்தில் தோட்டத் தமிழ் மக்களை தொண்டமான் விற்று விட் டார் என்று கூறியதன் அர்த்தம் என்ன ?
பதில்: இதையே முன்னர் நான், விளக்க முயன் ாேன். தோட்டங்களினின்று அப்புறப்படுத்தப்படும் 200,000 தொழிலாளர்கள் மந்தைகளைப் போல் எல் டி. டி. ஈ. யினரிடம் கையளிக்கப்பட்டு கீழ் மாவெலி பகுதிகளில் குடியமர்த்தப்படுவர். அவர்கள் குறைந்த கூலிகளில் வேலைக்கமர்த்தப்படுவதுடன் தேசியப் போம் பேசுவதில் பகடைக்காய்களாக பாவிக்கப்படு வார்கள். இகை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம் தோட்டத் கொழிலாளர்களே வளர்த்து விட்ட உற் பக்கிக் துறையுடன் அவர்களுக்கிருக்கும் உறவை வெட்டி கோட்டத் கொழிலாளர்களை அப்புறப் படுத்த முயல்வது காட்டிக் கொடுப்பதாகும். ரஞ்சன் விஜோ க்ன டெயிலி நியூஸ்" பத்திரிகையில் 100,000 க்கு அதிகமான கொழிலாளர்கள் வெளியேற்றப்படு வார்கள் என்று தெரிவிக்கிருத்தார். எனினும், இன்று எச்கர் ஒன்றுக்கு ஆசுக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேவைப்படுகின்றனர் என்ற நிலையில் வெளியேற்ற உக்கே சிக்கப்பட்டுள்ள கொழிலாளர் எண்ணிக்கை 200 000 த்தை தாண்டியுள்ளது. தனியார் மயக்கொள் கையின் முதற் தேவையான இவ்வெளியேற்றலின் விளைவாக பாதிக்கப்படவுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் நுவர எலிய போன்ற செழிப்பான பிரதேசங்களினின்று வெளியேற்றப்பட்டு ஏனைய பகுதிகளுக்கு சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதி களுக்கு அனுப்பப்படப் போவதில்லை. மாவெலிப் பகுதிகளில் குடியேற்றப்படுவதற்கு எல். டி. டி. ஈ. புடன் உடன்பாடு ஒன்று தேவை. இச்சதியை அம் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. ஒரு கண்டிய தமிழ்த் தொழிலாளியை யேனும் அவர்களது தாயகமான-அவர்களின் முன் னோர் வனப்படுத்திய பகுதியிலிருந்து வெளியேற்ற

Page 22
2O
நாம் அனுமதியோம்.
கேள்வி: தோட்டத்துறை நிர்வாக, பொருளாதார
சீர்கேடடைந்துள்ளது என நீங்கள் கூறி னிfகள். நீங்கள் முன்வைக்கும் தீர்வு, அல் லது மாற்றுத்திட்டம் யாது?
பதில்: அதிகரித்த தொழிலாளர் பங்கேற்புடன் கடிய நிர்வாகத் தன்னாதிக்கம் முதற் தேவை. தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பை அடிப்படை um 5á Qarrair - o தொழிலாளர் நிர்வா கூட்டு ஒப்பந்தம். நிர்வாக சீராக்கல் கொடர்பாக நிபுணத்துவ அறிவுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது டன் முடிவு மேற்கொள்ளுதலில் நிபுணர்களுக்கு அதிக பொறுப்பு . சுதந்திரம் வழங்கப்படுதல் அடு 7ரப் பரவலாக்கல் கொழும்பிலிருந்து 7n rr ຫຼືລyth. மாநிலத்திலிருந்து, தோட்டம்: கோட்டக்கிலிருந்து பிரிவு என்ற சிடிப்படையில் (ம10 வகளை (፪† ሶ ሐ கொள்ளும் பொறுப்பு totDé; sonorare களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும்: உற்பக்கியில் டார்; சேற்பு மொத்தத்தில் கொமிலாளர் கலைவர், அமைச்சு இவற்றை உள்ளடக்கவதுட்ன் செயலர் களும் ஆணையாளர்களும் கோட்டக்கmை Øy விருத்திக்கு வழிகாட்டிகளாக்கப்பட வேண்டும்.
கேள்வி: ஏலவே இரு நிர்வாக அமைப்புகள் கலைவர் இயக்குநர், உகவி இயக்குநர்கள் &/6ሻን fr 'ስ rrrዙ களை உள்ளடக்கிய சுறுசுளடன் ரொங்க சின்றன. நீங்கள் கூmம் அமை, ് ഒങ് ருந்து எவ்வகையில் மாறுபாம் ?
பதில்: இன்று மாநில சபைகளும் tr } orằ ox ortsmith. அதிகாரமற்றவைகளாகவேயுள்ளன மக்ெ ❖6ጥ† " § தலைவர்களும் அவ்வாறே கடக்ஸ் 15 ஆண்டுகளாக இரு அமைப்புகள5டன் rpsyn mu இருந்தது. நிகி தொடர்பாக ጣpt0 6©'(፩፥ መ ጢኮt0 ዘ!rrዳ; வர்களாகவேயுள்ளனர். அதிகாரிகள் கொமிற் சங்கங் களுடன் கூட்டு உடன்படிக்கைகளை செய்க (grrr வதற்கும் அமைச்சின் உத்காவை எதிர்பார்க்க வேண்டியவர்களாயுள்ளனர். பெரும்பாலும் சிப்பந்தி களையே உறுப்பினர்களாகக் கொண்ட எனது சங்கம் பேச்சுவார்த்நைகளுக்கு செல்லும் போக பெரும் forf கேள்விகள் பதிலளிக்கப்படுவதில்லை: செயலாளர்கள் தொடக்கம் தஜனாதிபதி. அமைச் சரவை வரை கொண்டு செல்வோம். இவ்விரு பாக் கங்களும் அதிகாரமற்ற, ஆனால் தற்பெருமை கொள் ளும் அடிமைகளை யொத்தவை என்பது தெளிவு: அலங்கார வாகன-குளிரூட்டப்பட்ட அறை வசதி களையுடைய அதிகாரமற்ற “பொம்மை" கள். துரை மார்களின் அதிகாரம் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதற்கும் மற்றும் சில அன்றாட விடயங்களில் முடிவுகளை மேற்கொள்வதற்கும் மட்டுமே மட்டுப் படுத்தப்பட்டுள்ளன. லயக்காமராவை புதுப்பிக்க

குன்றின் குரல்
அதிகாரமற்ற துரைக்கு நீச்சல்த் தடாகத்தை நிறுவம் அதிகாரம் உண்டு. அர்த்தமற்ற, பின்னோக்குத் திட் டம். இது மாற்றப்பட வேண்டும், இது எனக்கு எவ்வதிகாரமுமின்றியிருந்த வட | கிழக்கு முதலமைச் சரையே நினைவு படுத்துகின்றது. எனவே, அர்த்த பூர்வமான அதிகார மாற்றத்திற்கு தன ரீதியான உறவே தேவை.
கேள்வி: பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச் சராயிருந்த திரு. காமினி திசாநாயக்கவின் கொக் தணி முறை இன்று முன்மொழியப் பட்டுள்ள திட்டத்தையொத்ததா ?
பதில்; கொக் தணி இறுதியில் தோட்டத்துறையை as Gifu u rrrif மயப்படுத்துவதை அடிப்படை நோக்க மாகக் கொண்டது. ஆனால், பல்வேறு தன்னாதிக் சித்தன்மையைக் கொண்டிருந்த இத்திட்ட அடி விகுத்தி நடவடிச்சுைகளில் கிராம-தோட்ட ஒன்றி specTL, கோட்டத்தொழிலாளர் - áprint un uošs sir உறவை: உற்பத்தி முறையுடன் தோட்டத்தை ஒன் றிணைக்கும் அடிப்படையில் அமைந்தது.
அதன் இறுதிக் கோட்பாடாக "தனியார் மயப் படுத்தலைக்" கொண்டிராவிட்டால், கொத்தனி முறை இன்றையதை விட பன்மடங்கு முன்னேற்ற கரமானதே.
கேள்வி: எனினும் சொத்தணி முறையின் கீழ் தோட்டங்கள் 3 துறைகளாக வகுக்கப் பட்டன. அவ்ைகள் 1) பயிர்ச்செய்கைக் குகந்தது 2) பயிர்ச்செய்கைக்கு தகுதியற் ற்து 3) ப்யனற்றது. திரு. காமினி திசா நாயக்க "இ" பகுதியில் குடியேற்றத் திட் டங்களை ஏற்படுத்த எண்ணியமை அவர் தற்போதைய பாராளுமன்ற தொகுதி அமைப்பு முறையை மாற்றியமைக்க முயல் கின்றார் என்ற சந்தேகத்தை மலையக மக்கள் மத்தியில் இடம் பெறச் செய்ததே ?
பதில் முதலாளித்தவத் தலைவரான கிரு. காமினி திசாநாயக்க, நுவ்ரனலிய தொகுதிக்குள் அதிகப்படி யான வாக்காளர்களை கொண்டு வர எண்ணியிருக் கலாம். எனினும் கொத்தணி முறை கேடு பயக்கும் கூறுகளையே கொண்டிருந்தது எனக் கொள்ள (pq. யாது. சரியான சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால், தொழிற்சங்க ஆலோசனையுடன் கொத்தணிமுறையை மக்கள் பகிர்வு, கிராம மறு சீரமைப்புத் திட்டமாக மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களை கிராம அமைப்பை யொத்த நிலையில் குடியமர்த்தும் வழி வகைகளை மேற்கொண்டிருக்கலாம். சிங்கள-தமிழ் கூட்டுறவு முறைகளுக்கு அடித்தளமிட்டிருக்கலாம். திரு. காமினி திசாநாயக்கவின் தவறான, ஒரு முனை வாத அணுகுமுறை இந்த முறையையே சிதைத்து விட்டது. நாம் எதிர்த்தோம்.

Page 23
குன்றின் குரல்
கேள்வி: இம்மாதம் 30 ந் திகதி தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக்குழு நடாத்த விருக்கும் அடை யாள வேலை நிறுத்தத்தில் நீங்கள் பங்கு கொள் வீர்களா? அல்லது தனித்தே போராடுவீர்களா?
பதில்: இந்த கூட்டுக்குடும்ப அமைப்பில் எம்மை சேர்த்துக்கொள்ளும்படி திரு. நடேசனை நாம் கோரி னோம். ஆனால் எம்முடன் இன்னும் பலரையும் தன்னுள் சேர்த்துக்கொள்ள "குழு" என தம்மை அழைத்துக் கொள்ளும் இவர்கள் தயாராயில்லை. எமது சமீபத்திய இறுதி முயற்சியும் வெற்றி பெற வில்லை. இது, இவ்வமைப்பையும் இதன் செயற்பாட் டையும் சந்தேகிக்க எம்மை தூண்டுகின்றது வரட்சி நீடிப்பதனால் தொழிலாளர்கள் ஒரிரு நாட் கள் வேலையைத்தானும் பெறுவது சிரமமான நிலை யில் வேலை நிறுத்தத்தை திட்டமிடுகின்றார். அதே வேளை, திரு. நடேசன் இன்னும் இரண்டு நாட்க ளில் இந்தியாவுக்கு செல்கின்றாராம். இந்தியாவிலி ருந்து கொண்டு இங்கு வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்கின்றார் போலும். நாம் இதை அங்கீகரிக்காத போதிலும், அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால், நாம் அதை ஆதரிப்போம். எனினும் எமது குழுவின ருடன் ஆலோசியாது, முடிவு எதையும் மேற்கொள்ள முடியாது. யாரோ ஒருவரின் முடிவுதான் யதார்த் தம் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது சகோதர அமைப்பான தோட்டத் தொழிலா ளர் சங்கம் தோதொகூகுவில் உள்ளது. தோழர் ரொனிபெரேரா அண்மையில் என்னை சந்தித்தபோது தன்னை கலந்து கொள்ளாமலேயே முடிவு செய்யப் பட்டதாக வருத்தப்பட்டார்; வரட்சியின் காரண மாக மிகவும் கஷ்டத்திற்காளாகிய நிலையில் ஒருநாள் வேலையும் பெரிது என தொழிலாளர்கள் கருதுவ தாக சொன்னார். இந்த நிலையில் ஒழுங்கு செய் யாத முறையில், குறிப்பாக தனியார் மயத்திற்கு எதிராக பெரும் பங்காற்றியுள்ள எம்மைப் ாேன் n அமைப்புகளின் அனுசரணையில்லாது வேலை நிறுத் தத்தை மேற்கொள்வது, அவர்களின் தூர நோக்கின் மையையே பிரதிபலிக்கின்றது.
கேள்வி: ஏலவே, சில புசல்லாவ பகுதித் தோட்டங் கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் அனுபவம் என்ன?
பதில்: அந்தப் பகுதியில் எந்த தோட்டமும் எமது அமைப்பில் இல்லை. எனினும் ஆட்கழிப்பு முயற்சி கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கிடைத் துள்ளன. புதிய விதிகள் அணுகுமுறைகளுடன் தொழிலாளர்கள் மீது நெருக்குதல்களும் மேற்கொள் ளப்படுகின்றனவாம். தொழிலாளர் எதிர்ப்பு தொடர் பாக, ஏனைய சங்கங்கள் எமக்கு அறிவித்துள்ளன.
கேள்வி: அண்மையில் ஒரு செய்தித்தாள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் இவற்றின் கட்டளைக் கிணங்க அரசு வேலை நீக்கத் தடைச் சட்டத்தை

21
ரத்துச்செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இது எவ்வகையில் தோட்டத் தொழிலாளரைப் ப்ாதிக் கும் - நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
பதில்: அது கொலை செய்வதாகும். தனியார் துறைத் தொழிலாளர்களுக்குள்ள தொழிற்பாதுகாப்பு இதுவொன்றே. நான் முள் சொல்வியதைப்போல் அரச நிர்வாகம் மாறுமானால், அடுத்து வருவது தனி யார் நிர்வாகமே. அது சட்ட விரோத நிர்வாகம். சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்ாொள்ளும். சட்ட விதிகளை மதியாது. இந்த நிலையில் இந்தச் சட்டமும் அகற்றப்பட்டால் தனியார் "காட்டுஅரசு" நடாத்த வசதியேற்படும். இத்தகைய அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் வகையில் சட்டத்தை மாற்ற அல்லது களைய முன்னர் இரத்த ஆறு ஓடும். தொழி லாளர்கள் தயாராயுள்ளார்கள். இந்நாட்டின் வீர மிக்க தொழிலாளர் வர்க்கம் இதற்கு இடமளிப்பார் கள் என்று நான் நினைக்கவில்லை. பல தலைமு றைப் போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்த இவ்வுரிமையை அபகரிக்க அரசு எண்ணுகின்றது. எமது கோரிக்கைகளையும் ஏற்று வலியுறுத்துவதனா லேயே பாதயாத்திரையை நாம் ஆதரிக்கின்றோம். இது மக்கள் "நடவடிக்கையின் ஆரம்பமே. எமது சங் கம் 11/92 வேலை நிறுத்தத்துடன் ஆண்டை ஆரம் பித்தது. இதன் நோக்கம் வருவதை முன்னுணர்த்து வதே. இந்த பெறுமதி மிக்க சட்டத்தை ஒழிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தொழிலாளர்கள் எழு வார்கள் என்பதில் ஐயமில்லை.
கேள்வி: யூரீ ல சு கட்சிக்குள்ளேயே ஆரம்பமாகியுள்ள *ஹெல் உருமய (பாரம்பரியம்) தனியார் மயத் திற்கு எதிரான உங்கள் நடவடிக்கையை ஆதரிக் கும் அதே வேளை இனப் பிரச்சினை தீர்வுக்கான தொண்டமான் யோசனைகளை எதிர்க்கின்றதே?
பதில்: இது வேறு விடயம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் மய எதிர்ப்பையே எமது சோரிக்கையாக முன்வைத்துள்ளோம். கூட்டங்களிலும், கையேடுகள் மூலமும் இதை நாங்கள் தெளிவு படுத்திய போது அவர்கள் அதை எதிர்க்கவில்லை. எனவே, இது தனி யார் மயத்திற்கெதிரான கூட்டு நடவடிக்கையாகும். திலக்கருணாரத்ன தனது சுய எதிர்ப்பை வேறெங் காவது வைத்துக் கொள்ளலாம்; ஆனால் ஊர்வலத் திலல்ல.
கேள்வி தோட்டத்துறை பிரச்சினைகள் தொடர் பாக நீங்கள் பொது வேலை நிறுத்தத்தைதோட்டப்பகுதியில் - நடாத்துவீர்களா அல்லது வேறு வகையில் எதிர்ப் 3 ப மட்டும் தெரிவிப்பீர் களா?
பதில் தொழிலாளர்களை விழிப்புறச் செய்யும் நட வடிக்கைகளையே இப்போது மேற் காண்டுள்ளோம்.

Page 24
22
குறிப்பாக இ. தொ. கா. விவாதங்களையும், "மக்களை ஏமாற்றுவதுடன் எதுவும் செய்யாதுள்ள தோதொச கூகுவையும் அம்பலப் படுத்துவதன் மூலம் தொழிலா ளர்கள் மத்தியில் விடயத் தெளிவை ஏற்படுத்துதல் முதற்தேவை. திட்டமிடப்படாத வேலை நிறுத்தங்க் ளின் விளைவுகள் தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும். அதன் பின்னர் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், இறுதியில் நகர்ப்புறத் தொழிலாளர்களையும் ஒரே விதப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ள புகையிரத, வங்கி ஊழியர்கள் அத்துடன் விவசாயிகள், தமிழ் மக்கள் விடுதலை இவற்றை ஈர்த்துக் கொள்ளும் அரசியற் போராட்டமாக பரிணமிக்க வழி செய்வது எமது நோக்கமாகும். இப்போராட்டத்தை தோட் டப்பகுதிக்கு மட்டுப்படுத்தாது. உவ, ச தே நூ நி* ஆகியவற்றின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் அரசுக்கெதிரான போராட் டமே எமது இறுதி நோக்கம்.
கேள்வி; அரசு தனது திட்டத்தை கட்டங்கட்டமாக நிறைவேற்றுகின்றது. எலவே, அதை புசல்லாவ பகுதியில் பரீட்சை செய்துள்ளார்கள். தனது திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் அரசு முனைப்பாயிருக்கும் இந்நிலையில், உங்கள் போராட்டங்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்?
பதில்: அவர்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள் இங்கு வரும் எந்த ஒரு நிறுவனமும் காலக்கிரமத்தில் உதைத்து அனுப்பப்படுவார்கள். எனவே, அவர்களை வரவேண்டாமென எச்சரிக்கின்றேன். இன்று தொழி லாளர்கள் முழுமையாக உணர்வடையவில்லையெனி இறும் டயர் கூட்டுத்தாபனத்தில் நடந்தவற்றை உணர வரும்போது, இங்கு வர விரும்பும் தொழிலதிபர்க
வாசகர்குரல்
"குன்றின் குரல்" இதழ் கிடைத்தது. இ. தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்க்சையை குத் தங்களின் இதழ் துடிப்பைத் தந்தது. பரி நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும்தங்களின் இதழ் கண்டு யோசிக்க வைத்தது. அட்டைப் படம் எனக்குக் கிடைத்த பொக்கிவ
தங்களின்இதழில் மாத்தளைவடிவேலனின் ே கிழவியின் "தீட்டுவீட்டு நாடகம் வயிற்றுப் பி கண்டு நெஞ்சைத் தொட்டது. ஆசிரியர் கனவில் மறந்தது. கல்விக்காக ஏங்கும் அந்த உள்ளத் வளமான படைப்பாளி.
சாரல் நாடனின் எண்பதுகளில் மலையகம் சொன்னது, அருமையான பாதுகாக்கப் படவே படைப்பு மரபு ரீதியில் புதிய கதை படைத்த

குன்றின் குரல்
ளுக்கு தகுந்த பாடத்தை படிப்பிப்பார்கள். அவர்க ளுக்கு அது ஒரு வாழ்க்கைப் பாடமாக அமையும்.
கேள்வி: தனியார் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் சம்பள உயர்வும், தரமான குடியிருப்பு வசதிக ளையும் பெறுவார்கள் என்று இ. தொ. கா. தலைவர் திரு. தொண்டமான் கூறியுள்ளாரே, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: அது ஒரு கனவு, ஒரு கேலி நிறுவன உரி மையாளரும், பல தோட்டங்களின் சொந்தக்காரரு மாக முருகப்பா நிறுவனத்தினதும் பன்னாட்டு நிறு வனங்களினதும் தரகரான அவர் ஒரு தொழிலாளர் வர்க்கத் தலைவரல்லர். அவர் தமிழர் கூட வல்லர். அவர் வெளிநாடுகளில் இருக்கும் உரிமையாளர்களின் நிறுவனங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாவலர். வேறு வர்க்கம்! வேறு தேசிய இனம்; வேற்று மனிதர். தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அவர் எதை யும் பேசுவார். - பேசலாம். தொழிலாளர்கள் அவரை நம்புவதும் அவருடன் இருப்பதும் அவர்தான். அவர் களுக்கு பிரஜா உரிமையை பெற்றுத்தந்தார் என்ற தவறான கருத்தினாலேயே இடதுசாரிகளின் ஒத்து ழைப்பும் இதற்கு பங்களிப்பு செய்த உண்மை அவர் களுக்கு தெரியாது. குறிப்பாக இதற்கு நாங்களும் போராடினோம். இந்த மனிதர் யாரென மக்கள் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். பிரஜா உரிமையைப் போன்றல்ல, இன்றைய - சமூக, வர்க்க ரீதியான பிரச்சினைகளில் இவர் முதலாளிகளின் பக் கம் சார்ந்துள்ளார். தன்னவன் என்று வரும்போது அவர் தனது வம்சாவழி உள்ளிட எதையும் இழக்கத் தயாராயுள்ளார். அவரின் வார்த்தைகளில் தொழி லாளர்கள் தொடர்ந்தும் ஏமாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை
தழில் பொழுதுபேரிக்கிற்கும், இன்பங்களுக்கும் ஒட்டும், சுயநலமிகள் மத்தியில் வாழும் எனக் சுச்சீட்டு, சினிமா, டி. வி. - களுக்கிடையே தன் பெரும்பாலானவர்களுக்கிடையில் என் பயணம்
இதழ் த ரமாக உள்ளது. "தேசபக்தன்" இதழ் மே.
பண்ணடிமைதீருமட்டும் படைப்பில் தாயம்மாக் ரச்சினையோடு தொடர்புடையதாக இருக்கக் b அமுதா எனும் அரும்பு - மூழ்கி- சுற்றுப்புறம் தைக் காட்டியது. செல்வி திலகா பழனிவேல்
- இலக்கியம் ஒரு கழுகுப் பார்வையால் நிறைய
1ண்டியது. அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்
தாக உள்ளது. வாழ்த்துக்கள்.
- பொள்ாாச்சி நசன்

Page 25
குன்றின்குரல்
மலையகத்தில் சி
- சாரல்
முப்பதுகளில் மலையகத்தில் வாழ்ந்த பலருக்கும் வாசிப்பதற்குத் தமிழ் நூல்கள் நிறையவே கிடைத் தன. பாரதியார், நாமக்கல் கவிஞர், பாஸ்கரதாஸ், வேதநாயகம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், உடு மலை முத்துசாமிக் கவிராயர் ஆகியோரின் படைப் புகள் இவைகளில் குறிப்பிடத்தக்கன. மேலும், 1939 ஆம் ஆண்டு வரையிலும் இலங்கைக்கும் இந்தியாவுக் குமிடையில் பிரயாணம் செய்வதில் தங்குதடை எது வும் இருக்கவில்லை. "கதிர்காமம், சிவனொளிபாத மலை என்று புண்ணிய யாத்திரை மேற்கொ ன்ட இந்தியத் தமிழ்க் கவிராயர்களும், புலவர்களும், வித் துவான்களும் கிராமியக் கலைகள் செழித்துப் பரவுவ தற்கும், இலக்கியம் வேர் ஊன்றுவதற்குமான வித் துக்களை இட்டுச் சென்றனர்.(சிறப்பாகப் பாரதியா ரின் கவிதைகளையும், பின்பற்றி சிவனொளிபாதம், கதிர்காமம் ஆகிய ஸ்தலங்களைப் பற்றியும்; பேரா தனை, ரதாளை, நுவரெலியா ஆகிய நகரங்களைப் பற்றியும் பாடல் நூல்கள் வெளிவந்தன. "என்று மக்கள் கவிமணி சி வி. வேலுப்பிள்ளை குறிப்பிடு கின்றார்.)
பாடல்கள் இயற்றுவதற்கு நிறைந்த கல்வி அறிவு தேவையில்லை. உணர்வுகளின் வெளிப்பாடே பாடல் களாக வெளிப்படும். அவ்வாறான பாடல்களை அச் சில் கொண்டு வருவதற்கு மேலதிக முயற்சி தேவை. துணிவும், தொடர்பும், அநுபவமும் மிகுந்த சாதா ரண தமிழ் அறிந்தவர்கள் இவ்வதப் பாடல்களை இயற்றி அச்சில் கொண்டு வந்தனர்.
பெரும்பாலான வெளியீடுகள் நான்கு பக்கங்க ளில் பத்து சத விலைக்கு விற்பனை செய்யப்பட்டன ஆயிரம், அல்லது இரண்டr யிரம் சிலவேளை ஐந்தா யிரம். பிரதிகள் அச்சிடப்பட்டன. ஒருசிலர் 32 பக் கங்கள் வரையிலான பாடல் புத்தகங்களையும் வெளி யிட்டுள்ளனர்.
இவைகள் பெரும்பாலும் பஜனைப் பாடல்களா கவும், கும்மிப் பாடல்களாகவும், கதிர்காபப் டய ணத்துக்கான வழி நடைச் சிந்தாகவும், சிவனொளி பாத பயணப் பாடல்களாகவும் அமைந்தன, எனினும் சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்பட்ட அதீத சம்ப வங்களான கொலை, மதுக்கெடுமை, பஞ்சம் பற்றி யதாகவும் அமைந்திருந்தன.
இங்கு மக்கள் படும் திண்டாட்டம் குறித்தும் இந்தியாவிலிருந்து ஜவஹர்லால் நேருவும், மகாத்மா காந்தியும் விஜயம் மேற்கொண்டபோது பாடியதாக வும் அமைந்திருந்தன .

23
று பிரசுரங்கள்
5 TL6iT is
இந்திய தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகவும் சில வெளியீடுகள் அமைந்திருந்தன. சித்தகைய பாடல்கள் மலை நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந் தும், தோட்டங்களில் வாழ்பவர்களினால் வெளியி ட்ப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இவ்விதம் பாடல் நூல்களை வெளியிட்டதோடு அமையவில்லை. அவைகளை மக்களிடம் விற்பனை செய்து பாடவும் செய்தனர் என்பதும், மக்களின் மனோ எழுச்சிக்கு நேரடியான காரணிகளாக இருந் தனர் என்பதும் சிறப்பிட்டுக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
இந்தக் காலப் பகுதியில்தான் புதுமைப் பித்தன் தமிழகத்தில் பிரகாசிக்கின்றார். 1938 இல் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது. 1934 இல் துன்பக் கேணி என்ற இலங்கை தேயிலைத் தோட்ட மக்க ளைப்பற்றிய சிறுகதையை அவர் எழுதினார்.
மலையகத்தில் சிறு சிறு பிரசுரங்களில் கவனம் காட்டியவர்கள் புதுமைப்பித்தனைப்போல சமூக உணர்வு பெற்றிருக்காவிட்டாலும் வெறும் கற்பனைக் கலைஞர்களாக இருக்கவில்லை என்பதை, காலத்தின் தேவைகளுக்குக் காது கொடுப்பவர்களாக இருந்தார் கள் என்பதை தமது பிரசுரங்கள் மூலம் வெளிப்ப டுத்தியுள்ளனர்.
நூலாசிரியரின் வெளியீடுகள்
*நடேசய்யருக்குப் பின்னர் மலையகத்தில் நூல் வெளியீட்டு முயற்சிகளில் மீண்டும் சாதனை புரிந்த வர்களாக எம். ஏ. அப்பாஸ், டி. எம்.பீர் முகம்மது என்ற இருவரைக் குறிப்பிடலாம். இலங்சையில் சொற்பகாலமே வாழ்ந்த எம். ஏ. அப்பாஸ் (1953 - 1959) வெளியிட்ட நூல்கள் பரபரப்பூட்டுவ னவாக அமைந்திருந்தன. ஒரே. ஆண்டில் நான்கு பதிப்புக்கள் வெளிவருவது ப்ரபரப்பூட்டும் நிகழ்ச்சி தான்(கள்ளத்தோணி 1953 ஜூன் ஜூலை-ஆகஸ்ட் -செப்டம்பர்) இந்த நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு மறைந்த கலைவாணர் என். எஸ், கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார்" இந்த நூலுக்கான மதிப்புரையில் 'உலகத்துக்காக மனிதன் எழுதிய நூல்' என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுத் தியுள்ளார்.
தென்னிந்தியத் திருநெல்வேலி ஜில்லா ஏர்வாடி வாசியான எம். ஏ. அப்பாஸ்" ச்கு பலவிதத்தில் அச் சகத் தொடர்புகள் இருந்தன. என்றபோதும் 'புத்த
ங்கள், பத்த்ரிகைகள், துண்டுப் பிரசுரங்கள், பாக்கள், காட்டாற்று வெள்ளம் டோல்

Page 26
24
குன்றின் குர தோட்டப் பிரதேசங்கட்கான கூட்டுச் பதினோராம் ஆண்டின் முதல் இதழ் பற்றி
மலையகத்தின் எழுச்சிக்கும் விழிப்பு கோ. நடேசையர். தம்பதிகள். தோட்டத் ே வைத் தட்டியெழுப்பிய திருமதி மீனாட்சி டாடப்பட்ட காலகட்டத்தில் ஆசிரிய தலையங்
உலக மாதர் ஆண்டைச் சிறப்பிக்கும் ே பற்றிய கட்டுரைகளுடன், மகளிர் ஆக்கங்க பிற்றோர் சிறப்பம்சம், சிறுகதைகள் இரண்டு கடியையும், பெண்ணடிமைத் தனத்தையும் கோ தனக்கேயுரிய பாணியில், சிடிமைத்தனம் ( இணை போவதாக மிக நாகுக்காக எடுத்து தொழிலாளர் அமைப்புகளின் ளளர்ச்சியின்ை ஆதங்கப்படுகிறது.
கொள்கையினால் உலகின் கவனத்தை யீர்த் வறுமை நிலை பற்றி அவருக்கு உறுதுணையா புச் சளி நோய் கண்டு இறந்த தன் குழந்தை தொட்டிலும் இல்லை: இறந்த பொழுது சவ கும் சோகம் மனதைப் பிழியும் விதத்தில் Gg படுகிறது.
சாரல் நாடன், திருமதி சோமகாந்தன் ே மலையக இலக்கிய வளர்ச்சி - தரம் தேக்கம் ட பற்றியும் அலசுகின்றன. மொத்தத்தில் அந்தன யாளர்களின் ஆளுமை பின்னணியில் இருப்பத் கவும் நேர்த்தியாகவும், பொதுவில் எத் மலர்ந்துள்ளது.
量
பெருக்கெடுத்தோட வேண்டும்" என்று அவர்
ஆசைப்பட்டது (கள்ளத்தோணி - பக்கம் 13) இன்னும் கனவாகவேதான் உள்ளது. இவர் எட்டு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரைப்போலவே - தமக்கிருந்த இந்தியத் தொடர்பையும், இந்திய தி. மு. க, தொடர் பையும் நூல் வெளியீட்டு முயற்சிகளுக்குப் பயன்படுத் தியவர். டி. எம். பீரிமுகம்மது அவர்சள் ஆவார்.
அவரது மேடைப் பேச்சுகள் அவ்வப்போது பிர சுரங்களாக வெளியாகின. மேடைப் பேச்சுப் பாணி யில் எழுதப்பட்ட நூல்களும் வெளியாகின. கொழும்பு நல்வழிப் பதிப்பகம் இதற்கு உதவிற்று. மேற்குறித்த இத்தனை வெளியீடுகளும் தனி மனித உந்துதலா லும், உழைப்பாலும் வெளியானவைகள். நூலாசிரி யர்களே முயன்று நின்று தமது படைப்புக்களை *களிக்கொணர்ந்த முதல் கட்டமாகும். இதற்கடுத்த

குன்றின் குரல்
0 - ஒரு U T fir 60) Su
செயலகம் வெளியிட்டுள்ள "குன்றின் குரல்"
சிறு கண்ணோட்டமிது.
னர்ச்சிக்கும் மூலவர்களாக வித்திட்டவர்கள் தாறும் சென்று பாடல்கள் மூலம் விழிப்புணர் நம்மையார் பற்றி, ஐயரின் நூற்றாண்டு கொண் கம் தீட்டிக் கெளரவித்திருக்கிறது குன்றின் குரல்.
நாக்கில், சாதனைபுரிந்த மாதர் திலகங்கள் ளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் ம் மலையக மக்களின் பொருளாதார நெருக் டுகாட்டிச் செல்கின்றன. மாத்தளை வடிவேலன் தொடர்வதற்கு தொழிலாளர் அமைப்புகளும் ரைத்துள்ளார். திலகா பழனிவேலின் கதையும் ம பற்றியும், அவற்றின் இயலாமை பற்றியும்
த - பாதிப்புகளை ஏற்படுத்திய கார்ல் மாக்ஸின் ‘கச் செயற்பட்ட துணைவியார் ஜென்னி, மார் * பற்றி விபரிக்கையில், “அவள் பிறந்தபோது ப்பெட்டியும் இல்லை" என்று துயர்பட உரைக் ?. ஜெஸ்கொடிளால் சித்தரித்துக் காட்டப்
போன்றோரின் ஆய்வுக் கட்டுரைகள் முறையே 1ற்றியும் எழுத்துத் துறையில் பெண்களின் பங்கு ரி ஜீவா, பெ. முத்துலிங்கம் போன்ற பத்திரிகை ாற் போலும் குன்றின் குரல் வெகு கனதியா தரத்தினரையும் திருப்திப் படுத்துவதாய்
கனன்
நன்றி 'தொண்டன்,
ஜான் - 1992.
கட்டமாக,(பதிப்பாசிரியராக இருந்து நூல் வெளி யீட்டுத் துறைக்கு உழைத்தவர்களில் முதலில் குறிப் பிடப்பட வேண்டியவர் ஆத்மஜோதிப் பதிப்பகம் நா. முத்தையா அவர்களாவார்.
1983 இல் இலங்கையில் இடம்பெற்ற இனக்கல வரப் பாதிப்புவரை வெற்றிகரமாகச் செயல்பட்ட இப்பதிப்பகத்தின் மூலம் 1953 லிருந்து சிறுகதை, நாடகம், குறுநாவல், கவிதை, பாடல், கட்டுரை என்று இல3 கியத்தின் சகலதுறை சார்ந்த நூல்களும் வெளியாகியுள்ளன. மலையகத்தின் பெண் எழுத்தா ளரின் முதல் குறுதாவலான காந்தியத்தில் மலர்ந்த வாழ்வு (சிவபா க்கியம் குமாரவேல் எழுதியது) இந்தப் பதிப்பகத்திலேயே 1962 இல் வெளியானது.)
'நன்றி: தமிழ் சாகித்திய விழா Dín ۔س------ب ج۔
1992

Page 27
குன்றின்குரல் சிறுகதை
அவர்கள்
வாழ்க்கை
அம்பலத்தில்
大
எழிலமுதன்
ܬܳ
சின்னச்சாமி அந்தியில் குடித்து விட்டு காதோரத்தில் சொருகி வைத்திருந்த பீடித்துண்டை எடுத் துப் பற்ற வைத்துக்கொண்டான். பீடித்துண்டில் காரம் மிகவும் குறை வ்ாயிருந்தது. இரண்டு 'தம்மை நன் றாக இழுத்துவிட்டு வீசி யெறிந் தான்.
"சன்லைட் சவ்ர்க்காரப் பெட்டி யின் மேல் வைத்திருந்த அந்தக் குப்பிலாம்பு தூங்கிவ்ழிந்து கொண் டிருந்தது. வீசிக்கொண்டிருந்த க்ாற் றுக்கு அதன் சுடர் சரணடைவது போலப் படுத்துப் படுத்து, சாய்ந்து சாய்ந்து தலைதுா க் கீ மு யன்று கொண்டிருந்தது. சி ன் ன ச் சாமி விளக்கையே பார்த்துக்கொண்டிரு
ந்தான்.
"லாம்பு அனைஞ்சி போயிட்டா ஒரு நெருப்புக்கு ச் சிக் கு வீண் செலவு, ..."
இது அவன் மனதில் தோன்றிய போது அவன் விரல்கள் தாமாகவே அந்த விளக்கிற்குக் காற்றிலிருந்து பாதுகாப்பு கொடுக்க முய ன் று கொண்டிருந்தன.
சற்று தூரத்தில் தண்டவாளத் தில் ஒடிக்கொண்டிருந்த புகிையிர தம் பெருத்த இரைச்ச வி ட் டு க் கொண்டு ஓடியது.அவ்ன் நேரத்தை எட்டு மணியென உறுதிப்படுத்திக் கொண்டான். முன்பு அவின் குடும்
~
பத்தோடு தோ யில் நேரத்தை "தேயிலை ஸ்டே உதவி செய்யும். காம்பராவிலிருந் டிருப்பான். ஆன
அல்னும் அ தோட்டத்தில் அவன் ஒடிக்கொ ரதத்தைக் கொல மரத்தின் கீழிரு புகையிரத நிை யிருந்தது) நேரத் துக்கொண்டிருக்
சின்னச்சாமி
விட்டு எழும்பி ே கொண்டே வெ தைப் பார்த்தாக சத்திரங்களைக் துக்கொண்டிருந் பூச்சிகள் அங்கு போய்க்கொண்டி லும்பார்க்க அன் கூடவே இருந்தது ங்கள் திட்டுத்திட கொண்டிருந்தன போலருக்கு" தி! தனக்குத் தானே
டான்.
பதிக்கைக்குப் என்றபடியால் ளின் சந்தடி அ குடும்பத்தின் தற் Lorras sa Gor Sp -፵ዚ፵-6õህ ! ஆக்கிரமி னைப் போலவ்ே பங்களும் மர ஒர களையும் கொன
"அண்ணே. . ஒரத்துல படுப்பே யின் சின்னமகின் மூத்தமக்ன் பதில்
*நாளக்கி நீ மட்டும் நா..சரி
நீ எந்த நாளு

ட்டத்தில் இருக்கை த் தெரிந்துகொள்ள -rri” LOGafë drëgjub அதை அவன் லயக் து கேட்டுக்கொண் ாால் இப்போது.
வ ன் குடும்பமும் இல்லை. அதனால் ாண்டிருந்த புகையி ண்டு இந்தப் பெரிய தந்து (அது அந்தப் லயத்தினை ஒட்டி தினை அனுமானித் கிறான்,
இருந்த இடத்தை சாம்பல் முறித்துக் வியே வந்து வானத் ன். வ்ானத்து நட் கருமேகங்கள் ஒளித் தன. மின் மி னி ப் ம் இங்கும் பறந்து ருந்தன. வழக்கத்தி று வெப்பம் கொஞ் 1. வானத்தில் மேக் ட்டாய் ஒன்று கூடிக் ‘ “ւ0 6ծ էք օս ரு ம் கிலுடன் அ வ ன் முனகிக் கொண்
போகும் நேரம் அவ்ன் பிள்ளைக திக்ரித்தது. தன் காலிக வாசஸ்தல த புளியமரத்தின் த்ெதிருந்தான். அவ வேறு சில குடும் ங்களையும் ஒதுக்கு ண்டிருந்தன.
இன்ன்க்கி நா மர
பன்'- சின்னச் சாமி
சொன்னதற்கு (Frairsorry 65 :
படு , இன்னைக்கு
Lfr?"
நம் இப்பிடித்தாஞ்
S5
சொல்ற, இன்னக்கி அங்கதான் படுப்பேன்."
'ஏலாது. டேன்"
நாங் குடுக்கமாட்
இதனிடையே கைக்குழந்தை வேறு கத்தத் தொடங்கிவிட்டது. செல்லம் அதனைத்தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்; அதுதான் சின்னச்சாமியின் மனைவி
"டேய் சத்தம் போடாம படுங் கடா இருக்கிறதே மரத்தூர்ல, இதுலவேற சொந்தங்கொண்டாடு நீங்களா??
இருவரும் இப்போது முனகிக் கொள்கிறார்கள் .
"இப்ப படுக்கில ரெண்டு பேரை யும் செம்மையா உரிப்பேன்."
அதட்டிக்கொண்டே சின்னச்சா மிக்குச் சற்று எட்டவந்து உட்கார் ந்துகொண்டாள் செல்லம். வெற் றிலை ஒரு வாய்க்கு அவளிடம் வாங்கி மென்றுகொண்டே தரை யில் சாவகாசமாகச் சாய்ந்துபடுத் துக்கொண்டான் அவன்.
பசி தன் பற்ற எ க்கு  ைற  ைய அவன் வயிற்றில் கிள்ளிச்சொல்லத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தி ற்கு முன்னர்தான் சாப்பிட்டான் என்றாலும் வயிற்றின் தேவைக்கு ஒட்டியதாக அது இல்லாதது அவ் னைத் தொந்தரவுப்படுத் தி யது. இருந்ததைப் பிள்ளைகளுக்கு க் கொடுத்து எஞ்சியதில் தனக்கொரு பங்கைக்கொடுத்து அதிலும் குறை த்த பங்கையே செல்லமும் éFrruJ பிட்டது அவ்னுக்குத் தெரியும்,
அவனுக்க அந்த வாழ்க்கையே சகிக்கவில்லை. "சே . . எ ன் ன
நாய்ப் பொழப்பு, வ்ாய்க்குமில்லாம
வவுத்துக்குமில்லாம பெருமூச்சு
டன் முனகிக்கொண்டான்
செல்லம் கைக்குழந்தை க் குப்
பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்

Page 28
26
குழந்தை மார்பை சப்பிச் ச ப் பி நெளிந்துகொண்டிருந்தது .
*நாளக்கி என்னா செய்றது?..." செல்லம் கீே ட்டாள். அவ ன் மெளனமாயிருந்தான். w
முன்பு தோட்டத்தில் அவர்கள் ந்தபோது வாழ்க்கை இதே பற் றாக் குறையாய்த் தானிருந்தாலும் அரைகுறையாய் சமாளிக்கவாவது ஒரு நிரந்தர வேலை இருந்தது ஆனால் இப்போது
அந்த உழைக்கும் இயந்திரங்கள் பாதையில் வாழ்வதற்கு நிர்ப்பந்தி க்கப்பட்டிருக்கின்றன. தோட்டம் என்ற உலகம் இப்போது தெரு விோர வாழ்க்கையாக மாறிவிட்டி ருக்கின்றது. நடுத்தர வியதைக் கட ந்து முதுமையை எட்டிப் பிடித்த பல ஆத்மாக்கள்-அவன் வ்ாழும் உலக்த்தவ்ர்கள் -பிச்சையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவ்ன் வயதும் நிலைமையும் அந் தத்தகுதியை வழங்கக்கூடியதில்லை அதனால்தான் அவன் அங்கும் இங் கும் தாயாய் ஓடி கிடைக்கின்றதில் லறை வ்ேலைகளை மாட து செய்து கொண்டிருக்கின்றான்
"ஏ ங் க பேசாம இருக்கீங்களே நாளக்கி என்னா செய்றது?
"என்னாத்தைச் செய்றது. பப் பம்,- அவன் நீண்ட மெளனத்தின் பின்னர் பெருமூச்சுடன் அ ைதச் சொன்னான்.
செல்லம் வேகமாக ஓடிக்கொண் டிருந்த ைொரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெளன: அவர் க்ளிடையே வெகு நேரம் நீடித்தது. அவ்ன் வ்ாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை எழும்பி வெளியே துப்பி விட்டுவந்தாள்.
"யோசிச்சிக்கிட்டுருந்து என்னா செய்ய, ஆண்டவன் விட்டவ்ழிதட க்கும். வாங்க படுப்பம்.
செல்லம் சுலபமா ஆண்டவனிடம் ஒ டாள். ஆனால் சின்
அவன் அவளைே துவிட்டு பெருமூச்சு செல்லமுந்தான் எ போய்ட்டா, மூணு தப்புறம். ஒரு புரே வ்ாழ்க்கையாப் போ
அவன் சிந்தவை வ்ாழும் அந்த உல: தன. வ்ெறுகிக வை: டுக் கலவரமும் வ வந்தது இருந்த ெ யெல்லாம் த்ொள் அடியும் உதையும்த சில நாட்கள் மாத் லில் கிடந்து இறுதி அனுப்பினார்கள். கிளிநொச்சி என்று னோடு வந்தவர்க இறுதியில் இந்த 1 ஒண்ட வ்ேண்டியதி யாவுக்குப் போக்ே என்பதனால் அவ்ன் வரையில் புனர்வ ளும் புறக்கணித்து முன்னோர்களாலும் போஷாக்கு செப்ய சோட்டத்திலிருந்து உதைத்து விரட்ட தோட்டத்தில் ஒர6 தவர்கள் கூட இன் க்கி வ்ந்துவிட்டார் ளைக்ளை அந்த நீ கூடாது என்ற திட சாமியிடமிருந்தாலு பில்தான் ஒட்டிக் றோம் என்பதை வி மாகத் தெரிந்திருத்
செல்லம் போப்ட அவனும் படுக்கைக் ம்பினான். அந்த தில் ஐந்து உயிர்க்க டும். செல்லத்தோடு படுக்கையில் அவன் திக் கொண்டான்

க்ப் பிரச்சினை ப்படைத்துவிட் reg ésfrf)?
ய பார்த்திருந் விட்டான்.ஒ. . ப்படி மெலிஞ்சி
புள்ள பொறந் ாசனமுமில் ராத 母编”
எகள் அவன் கீத்தைச் சபித் த்தன. ஆக்ஸ்ட் ந் த து த ர ன் பாட்டுப்பொடி 606ኽ s G LJ ሸ ሀ‛፡ ான் மிஞ்சியது. &6ð)sir á Gasfru தியாக வ்டக்கே புளியங்கு ள ம் அவ்னும் அவ ரூம் அலைந்து மரத் துர றி லே தாயிற்று இந்தி வ்ண்டியவ்ர்க்ள் Dariu பொறுத்த ாழ்வு திட்டங்க விட்டன. தன் தங்களாலும் ப்பட்ட அந்தத் S) egy a ti s gir - Li L u L. li sar rif. ாவு நல்லாயிருந் று பிச்சையெடு *கள். தன் பிள் சிலைக்கு வி ட க் ச்சித்தம் சின்னச்
1ம் அந்த விளிம்
கொண்டி ருக்கி 'வின் பரிபூரண தான்.
டுத்துவிட்டாள்
குப் போக GYGp குறுகிய இடத் ர் ஒடுங்கவேண் தி ஒடுங்கியிருந்த தன்னை கிடத்
குன்றின்குரல்
எவ்வளவு நேரம் அவன் பிரச்சி னைகளிலும் அவற்றுடன் தொடா ந்த சிக்கல்களிலும் ஆழ்ந்திருந்தர் னோ, தெரியவில்லை. சுய பிரக் ஞையை எட்டிய பொழுது இன் ணும் தனக்குத் தூக்கம் பிடிக்கவில் லை என்பதைத் தெரிந்துக்ொண் டான். வயிற்றில் பாரம் குறைவு என்பதால் தூக்க்ம் அவ்னை ஒட்ட மறுத்தது.
படுக்கையில் ஒரு தரம் புரண்டு படுத்தான். செல்லம் தூங்கியிருப் பாளோ தெரியவில்லை. அவள் சுரு ண்டு முடங்கியிருந்தாள்.ஒருமுறை வெளிக்குப் போய்விட்டு வந்தான் சின்னச்சாமி ஒரத்தில் குடித்துவிட்" டுப் போட்டிருந்த ஒரு சுருட்டுத் துண்டு கிடந்தது. ஒரு துண்டு கி. தாசியைக் கிழித்து அதனுடன் கடு ட்டினை நீளமாக்கிக் கொண்டு புகைத்தான்.
தூக்கம் இன்று முழுதும் வரா தா? அவனுக்கு எரிச்சலாக இருந் தது. சுருட்டை எரிந்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான்.
அவனுக்கு இப்பொழுது தூக்க மே முழுத் தேவையாய் இருந்தது. எவ்வ்ளவு நேரம் க்ண்னை மூடிக் கொண்டிருந்தாலும் தூக்கம் ஒட்ட மறுத்தது. தூக்கம் வரும் வ ைர அவன் தன்னை மறக்கவேண்டும். உறக்கமற்ற அந்த இரவில் அவன் தன்னை மறக்கவேண்டும். நாளெல் லாம் தன்னை அழுத்தும் சிக்கல் க்ளிலிருந்து கொஞ்சநேரமாவது விடுபட்டிருக்கவேண்டும். தூக்கமே அவனது யாசிப்பாய் இருந்தது. பசி யின் வேகம் அடங்கிஉறக்கம்; அந்த இடத்தை நிரப்ப அவன் என்ன செய்யலாம்?
இப்பொழுது அவன் செல்லத்தி டம் கொஞ்சம் ஒட்டிப்படுத்தான் இவளுக்கு படுத்ததும் எப்படித் தான் தூக்கம் வருதோ? செல்லத் தின் ஸ்பரிசம் இப்பொழுது அவ்
(28ம் பக்கம் பார்க்க்)

Page 29
குன்றின்குரல்
கண்டி சத்தியோதய நடத்திய வில்லிசை பயிற்சி அr
திரு. எம். வை. எம். முஸ்லீம் குத்துவிளக்கேற்றி நடிக்வ்ேஸ் லடீஸ் வீரமணிக் குழுவி
மலையக ஆசிரி
வில்லில் கதை செ
OOOOOTeOOTTO OTTeme Ok kkkM SOkTOO OOOLOk kkke
மலையகத்தில் மறைந்து விரும் பாரம்பரிய கலைக்ளில் ஒன்றான வில்லுப்பாட்டு இசைக்கு புத்துயிர் அளிக்குமுகமாக கண்டி சத்தியோ த!! நிறுவனம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் பிரதிப்பணிப்பா ளர் திரு. எம், வை. எம். முஸ்லீம் அவர்களின் அனுசர னை யு டன் மலையக் கலை இலக்கியப் பேரவை செயலாளர் திரு. அந்தணி ஜீவாவின் பொறுப்பில் வில்லிசை பயிற்சி அர ங்கு ஒன்றினை ஏப்ரல் மாத ம் முதல் வாரம் கண்டி சத்தியோதய மண்டபத்தில் நடத்தியது.
தமிழ்மொழி தினவிழா போட்டிக ளில் வில்லிசையும் ஒன்றாக இருக் கும் காரணத்தால் மத்தியமாக்ாணத் தைச் சேர்ந்து நாற்பதுஆசிரியர்கள்
இந்த வில்லிசைப் கேற்றனர். சத்திே இணைப்பாளர் வ கஸ்பர்ஸின் ஆசி உ கல்விப் பணிப்பாள எம். முஸ்லீம் விச் அரங்க்ை குத்துவி க்கிவைத்தார். பயி
ஜே.
அந்தனி ஜீவா இ யினைப்பற்றி வின்
*மலையக் மக்களி
ஜே6
கலைகளில் ஒன்றா டிசைக்கு புத் துயி: கவும், இந்தக் கிை விடாமல் பாதுகா இதுபோன்ற ப யி நடைபெறுவது அ குறிப்பிட்டார்.
 

2
rங்க்ை மத்திய மாகாண பிரதி கல்விப்பணிப்பாளர் தொடக்கி வைக்கிறார். இரண்டாவது படத்தில் னர் வில் ஸ்சைத்துப் பாடுகின்றனர்
lu மணிகளுக்கு
SLSLLSL L L LSkMTkkY0T LSkLqSL LLLLLLLLk CCSCSBESL SHLL kkSLTLeLeE
சான்ன வீரம
ಟ್ವಿಟ್ಲಿ'#{ಘo: ಘರ್ವ ಫ್ಲಿ
பயிற்சியில் பங் யாதய நிறுவன ன. பிதா போல் உரையுடன், பிரதி ார் திரு. எம்.வை. விசை பயிற்சி ளக்கேற்றி தொட ற்சி நெறியாளர்
hகொடி
த்த பயிற்சிநெறி ாக்கியபொழுது lன் பாரம்பரிய ன வில்லுப்பாட் ர் அளிப்பதற்கா லயை மறைந்து "ப்பதற்காக் வு ம் ற்சி அரங்குகள் avu b’’ 6r6rš
********டிஷடி
கொழும்பிலிருந்து வருகை தந்தி (கந்த வில்லிசைவேந்தர் வீரமணிக் குழுவினர் வில்லிசைபற்றி விளக்கி
யதுடன், வில்லிசைக் கருவிக்ளை எவ்வாறு இசைப்பது, கருவிகளை எவ்வாறு உருவாக்குவ்து எத்த
கைய கருவிகளை வில்லிசைக்கு உப யோகப்படுத்தவேண்டும் என விளக் கியதுடன் மஹாகவியின் கண்மணி யாள் கீதை' என்ற வில்லுப்பாட் டையும் இசைத்து பாடிக்கிாட்டினர் இந்த வில்லுப்பாட்டு பயிற்சிநெறி - பிரபல சிங்கள கமிரா நி புவன் 's திரு. பராக்கிரம சில்வா வீடியோ வில் ஒளிப்பதிவு செய்தார் இந்த வில்லுப்பாட்டு பயிற்சி நெறிக்கான சகல ஒத்துழைப்புகளை வழங்கி செயல்பட்ட சத்தியோதய நிறுவன த்தைச் சேர்ந்த திரு. மி ல் டன் Gu Gorprrr Lurrrrr”. Lu -- Gav674 யவ்ர்.

Page 30
வாசகர் குரல் ‘குன்றின் குரல்" நன்கு ஒலிக்கும்
எம். நாமநாதன் (குறிஞ்சிமகன்)
சிறிது இடைவெளியின் பின் வசந்த காலத் தி ல் மலர்ந்துள்ள குன்றின் குரல் பெரும்பாலும் (மலையக) சமூகத்தில் பெண்களின் நிலைபற்றி கூறு கின் றது. கதை, கவிதை, கட்டுரை என்ற ரீதியில் தத்தமது கோணத்தில் அவை வெளியாகியுள்ளன.
மாத்தளை வ்டிவேலனின் சிறுகதையில் தாய ம்மா கிழவியின் செயல் மாறுபட்டதாக இருப்பினும் யதார்த்த நிலையில் அதன் சாத்தியங்கள் சற்று சிந் திக்க வேண்டியவ்ையே.
கல்வியைத் தொடர முடியாத ஒரு மலையகப் பெண்ணின் அவலம் செ ல் வி திலகா பழனிவேலின் குட்டிக்கதையில் தெரிகிறது. மணிவிழாக் காணவிருக் கும் குறிஞ்சி தென்னவன் கவிதை குளிர் உடையில் தளிர் நடை போடுகிறது, ஆயினும் அவ்ருடைய காத் திரமான படைப்புகளிடையே இது சாதாரணமான தாகவ்ே தெரிகிறது. ஏனெனில் பண்பட்ட கிவிதைகள் பல ஏற்கனவே வாசகர்க்ளிடையே பிரபல்யமடைந் துள்ளன.
மலையக தோட்டத் துறையைச சார்ந்த பெண் கிள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறுவது முயற்கிொம்பெனினும் அஞ்சலை போல் அந்நிய மன் ணில் சில ஆயிரங்கள் என்றாலும் வாழ்க்கையில் உழைப்பதற்காக தோட்டப் பெண்களும் போவது தல் லதுதான். எனினும் புசல்லாவ இஸ்மாலிஹாவின் கவிதையின் இறுதி நான்கு வ்ரிக்ளும் பெண்ணடிமைத் தனம் என்பது "பாஸ்போர்ட்' பெற்றுச்சென்றாலும் தீரப்போவ்தில்லை என மிக அழகாகக் கூறுகின்றன? எல்லால்ற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமை த்திருப்பது நாடறிந்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனின் "எண்பதுகளில் மலையக இலக்கியம்" என் னும் ஆய்வுக் கடடுரையே. மலையக இலக்கிய பத்திரி கைக்ள், நூல்க்ள், சஞ்சிகைகள் அவற்றின் படைப்பா ளிகள், வெளியிட்ட அமைப்புகள் மற்றும் இலக்கிய முயற்சிக்ள் பற்றிய விபரங்கள் இவரின் ஆய்வுப் புல மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மலையக இலக் கிய தொடர்பான இவரின் ஆய்வுக்ள் பல ஏற்கனவே வெளிவந்துள்ளமை பலரும் அறிந்ததே.

குன்றின்குரல் புதிய ஆசிரியர் குழுவில் அனுபவம் வாய்ந்தவர் கிள் இருப்பதனால் "குன்றின் குரல்" நன்கு ஒலிக்கும் என நம்பலாம்.
சீ. சீ. தமிழ் வித்தியாலயம், கண்டி
நீலகிரியிலிருந்து.
வீரா. பாலச்சந்திரன்
குன்றின் குரல் கிடைத்தது. நீலகிரிக்கு வந்ததும் வேலைப்பளு அதிகம். அங்குள்ள நமது மக்களையும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. இங்கு நமது மக் களுக்கு தாங்கொணாத துயரங்கள் இழைக்கப்படுகின் றன. திரு. சிவலிங்கம் உட்பட நானுமாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு கோவைச் சிறைச்சா லையில் 21 நாட்கள் இருந்தோம், நீலகிரியில் நமது மக்கள் விரட்டப்படுகிறார்கள். குடிசைகள் கொளுத் தப்படுகின்றன. பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள் ளாகிறார்கள். அனுதினமும் போராட்டமாக இருக்கி Pது தாயக்ம் திரும்பிய தமிழர்களை அன்னியர்கள் என்று கூறி அனைத்து உரிமைகளும் மறுக்கிறார்கள். இதுபற்றி நான் கட்டுரை எழுதி அனுப்புகிறேன். பிர சுரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை இங்குகவனிப்பா ரற்றுப்போய், தாயகம் திரும்பியோரெல்லாம் ஏதோ கலவரத்தில் வந்த அகதிகளைப்போலவும் அவர்கள் திரும்பிச் செல்லவேண்டும் என்பது போலவும் இங்கு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம்.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், கோத்தகிரி
(26 ம் பக்கத்தொடர்ச்சி)
னை வேறு வழியில் திருப்பத்தொடங்கியது. எங்கும் நிசப்தமான அமைதி. அவன் உணரிச்சிகள் கொஞ்சம் விழிப்பு பெற்றன. கைக்ள்தாமாக அவ்ளை நோக்கி நகரத் தொடங்கியது.
"திங்க் இல்லாட்டியும் பரவாயில்ல இதுல கொறை ச்சவிருக்காது.
எரிச்சலுடன் கூடிய சிரிப்பு அவனுக்கு. ஒரு கொஞ்ச நேரத்தில்
மழைத் தூறல் அங்கொன்றும் இங்கீொன்றுமாய் விழத்தொடங்கியது
"ஆத்தா , ஆத்தா மழ பேயுது,
மழை கொஞ்சம் பெரியதாய்த்தொடங்கிவிட்டது. சின்னவனும் இப்பொழுது விழித்துக் கொண்டு முன # ଶିଜଧtntsät.
சகிக்க முடியாத எரிச்சலுடன் அன்றைய தூக்கத் த ைஇழந்து திடுக்கிட்டு எழும்பியபோது அவனது இரண்டு மகன்க்ளும் மழைக்கு ஒண்டுவதற்காக அவ னுக்கு முன்னரேயே புகையிரத நிலைய வாசலுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

Page 31
குன்றின்குரல் சமூகவியல் நோக்கு
f606) lab
சமூக கட
ஜெ; சற்கு
இந்தாட்டின் சமூக, பொருதார விடயங்களில் க்ணிசமான தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்திய வம் சாழியினரான மலையக தமிழ் மக்களின் சமூக அமைப் பை விளங்கிக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் இச்சமூகம் தனது முன்னேற்றப்பாதையில் அடியெடு த்து வைப்பதற்கும் இச்சமூகத்தைப்பற்றி பேசுவதற் கும் இவ்விடயம் முக்கியமானதாகும். அத்தோடு இச் சமூக அமைப்புக்கு ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வழிநடத்தும் போது பல சிக்க்ல் நிறைந்த விடயங் களை தீர்க்கி கூடியதாகி இருக்கும்.
(மலையக தமிழரது சமூக அமைப்பை குறிப்பாக் மூன்று விடயங்களில் கவினத்தை செலுத்துவது அவசி யமாகும்.
(1) சாதி அமைப்பு முறைகளும் கங்காணிகளின்
தலைமைத்துவ் முறையும்
(2) இலங்கை அரசியல் தனிமைப்பாடு
(3) தொழிற்சங்க் கட்டமைப்பு முறை
இம்மூன்று அம்சங்களே முக்கியமாக இவ்ர்கி ளின் வாழ்வியல் போக்கினை நிர்ணயிக்கின்றன. இத் தோடு புதிய மத்தியத்தர வர்க்க எழுச்சியும் இச்சமூக அமைப்பை இசைவாக்குகிறது)
மிகவும் பின்தங்கிய இந்திய பழைய மரபுகள் இறுக்க்ப்பட்ட நிலையில் இம்மக்கள் இந்தியாவிலிரு ந்து இலங்கைக்கு பிரித்தானியரால் கொண்டுவரப்பட் டனர். இந்தியப் பண்பாட்டின் கிராமப் புற சமூக அமைப்போடு இலங்கைக்கு புலம்பெயர்ந்தனர்.(மலை யகப் பகுதிகளில் இந்திய கிராமப்புற சாதி அமைப்பு முறைகள் கம்காணிமார்களின் தலைமைத்துவத்தில் தொடர்ந்து காணப்பட்டது. இம்மக்களுக்கு கிொடுக் கப்பட்ட குடியிருப்புகளும் சாதி அமைப்போடு பின் னிப் பிணைந்திருந்தது. சங்காணி தலைமைத்துவப் பண்பின் துரைத்தன போக்கோடு குலமரபும் இணைக் கப்பட்டிருந்தது. ஒருவ்ர் செய்த வேலையை அவர்க்

29
o
5ருநாதன்
ளின் பரம்பரையினரே செய்யவேண்டும் என்ற நிலை காணப்படுவதை அவதானிக்கலாம். இது வேலை பிரி வினை அடிப்படையில் எழுந்த சாதி அமைப்புமுறைக் ளும் இச்சமூக அமைப்பில் தொடர்ந்துகொண்டிருப் பதை காணலாம். இம்மக்கள் மத்தியில் காணப்படும் நடைமுறை வழக்குகள், விழாக்க்ள் போன்ற அம்சங்க ளின் குலமை தாங்கும் நிலை இன்றும் உயர்தர வர்ச் கித்தினரிடையே இருந்துவருவதைக் காணமுடிகின்றது. இந்தியாவில் காணப்பட்ட பண்ணை அடிமைமுறை இங்கு கிங்காணிஎன்றமுறையில் தொடர்ந்து இருக்கின் றது. கால வர்த்தமானங்களிடையே இம்முறை இப் பொழுது மிகவும் தளர்ந்து வருவதை அவதானிக்கி முடிகிறது.)
அடுத்ததாக நாம் கிவனிக்க வேண்டியது, இலங்கை அரசியலின் தனிமைப்பாடு.ஆரம்பத்தில் சிங்க்ளவ்ர் மத் தியில் இம்மக்கள் தாழ்த்தப்பட்டவர்கிள் என்றநிலை காணப்பட்டது. இம்மக்களின் வாழ்வியல் அம்சங்க ளும் புவியியல் ரீதியான ஒழுங்கமைப்பும் இவரிகளின் தனிமைப்பாட்டை பேண உதவியது. சிங்க்ளவர்கள் இவர்கள் மீதுகொண்ட கசப்புணர்வும் இவர்களை வெறும் கூலிகளாக மதிக்கும் மனப்பாங்கும் காணப்பட் டது. சுதந்திரம் அடைத்த பின்னரும் இந்நிலை தொட ரிந்து விருவதை அவதானிக்கலாம். மேலும் மட்டக் களப்பு, யாழ்ப்பான தமிழர்கள் மத்தியிலும் இவர்க ளின் மதிப்பீடு குறைந்தநிலையிலேயே காணப்பட்டது பெருந்தோட்டப் பகுதியினரில் பெரும்பாலும் தொழி லாளர்களாகவே காணப்பட்டதால் நாகரிக ரீதியில் தூரநோக்கு பார்வையே மட்டக்களப்பு, யாழ்ப்பான தமிழரிடையே காணப்படுகின்றது. அத்தோடு மன் னார், வவுனியா போன்ற மாவட்டங்கிளில் உள்ள உயர்தர விர்க்கத்தினரால் இழிவாக்க் கருதப்பட்டன. ஒருபுறம் பெரும்பாலான சிங்களவரி மத்தியில் இம் மக்களைப் பற்றிய கண்ணோட்டம் வேறுபட்ட மனப் பான்மையில் சென்றுகொண்டிருக்க், மறுபுறம் இலங் கிையில் வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாண, வவு னியா போன்ற மாவ்ட்டத்தில் வாழும் தமிழர்கள் வேறுவகையாக நோக்குகின்றனர். இதனால் இவரிய

Page 32
30
ளின் தனிமைப்பாடு அதிகரித்துக்கொண்டு போகின் றது. இவர்களை தேசிய ரீதியில் ஒன்றினைக்கும் முய ற்சிக்ள் மேற்கொண்ட போதிலும் அது ஆக்கப்பூர்வி மான முறையிலும் தெளிவான கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை அரசி ய லில் காய் நகர்த்தும் நிலையாகவே தொடர்கிறது.)
(இனி தொழிற்சங்க அமைப்பை நோக்குவோம். ஆரம்பத்தில் இம்மக்கள் உழைப்பை மட்டும் கொடுக் கும் ஒரு விற்பனைப் பண்டமாக இருந்தனர். இவரிகி ளின் இருள் நிறைந்த அடிமை வாழ்விலிருந்து நீங்குவ தற்கு ஒரு ஒழுங்கு முறைக்கு ஆரம்பத்தில் கொண்டு வர முடியவில்லை. இதற்கு பிரித்தானிய அரசின் கடி னமான போக்கும் ஒரு கிாரணமாகும். 1919 ம் ஆண்டு நடேச ஐயர் இலங்கையில் முதலாவது தொழிற்சங்க வாதியானார். ஏ. இ. குணசிங்வுடன் இணைந்து இம்மக்களை தொழிற்சங்க அமைப்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் குணசிங்கவின் அப்
போதைய நிலை நடேச ஐயரை தொழிற்சங்கத்திலிரு ந்து விலகிச் செய்தது. 1931 ம் ஆண்டு டொனமூர் அரசியல் அமைப்பில் கொடுக்கப்ப்ட்ட வாக்குரிமை யின் விளைவாகவே தொழிற்சங்க ஒழுக்கமைப்பிற்கு விர முடிந்தது. 1947ல் இம்மக்கள் அரசியலில்.தாட் டிய உத்வேகம் இலங்கை தேசியவாதிகளிடையே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே இம்மக்க ளை சிதறடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியிலிருந்து விடுபடுவதற்கு தொழிற்சங்க அமைப்பைவிட வேறு எந்தத் தீர்வையும் முன்னெடுக்க முடியவில்லை. எனவே இம்மக்களின் சமூக அமைப்பில் தொழிற்சங்கஅமைப்பு தவிர்க்க முடியாதபடி வளர்ந்து ந்ேதுள்ளது. இன்றைய நிலையிலும் தொழிற்சங்க அமைப்பு இம்மக்களிடையே செல்வாக்கு பெற்றிருப்ப தைக் ாேண்லாம். அத்தோடு இம்மக்களில் பெரும் பான்மையோர் தொழிலாள்ர்களாகக் காணப்படுவ தால் இவ்வமைப்புக்குள் வருவது தவிர்க்க முடியாத தாயிற்று. தொழில் ரீதியான பிரச்சினைகளை அணுகு இதற்காக இம்முறை இவர்கள் வாழ்வில் SG sit-sta ாைகக் காணப்படுகிறது.)
புதிய தலைமுறைகளின் எழுச்சியை ஒரு முக்கிய மானதாக இங்கு குறிப்பிடலாம், பல்க்லைக்கழகங்க வில் கல்வியைப் பெற்று பட்டதாரி ஆண் இளைஞர் கூட்டத்தில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்க்லில்ே ஆசிரியர் தொழில்புரிகின்றனர். தொழிலாளர் மத்தியி லிருந்தும் மத்தியதர கிரிக்கித்திலிருந்தும் தோன்றிய இவர்கள் தளக்கென ஒரு தாகரிக அம்சத்தைக் கொள்

குன் றின்குரல்
டுள்ளனர்.(இதனை விட பட்டதாரிக்ள் அல்லாதோர் அதிகமாக ஆசிரியர் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்க ளாக காணப்படுகின்றனர். புதியதாக ஒரு ஆசிரியர் ல்குப்பினர் உருவாகி வருவதை நடைமுறை ரீதியாக் காணக் கூடியதாக இருக்கிறது) இவ்வாசிரியர்களில் பெரும்பாலானோர் தோட்டத்தொழிலாளர் மத்தியில் வாழ்கின்றனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர் கிடைப்பிடிக்கும் சமூக நாக்ரீக பழக்கங்களிலிருந்து ஒரளவு வ்ேறுபட்டே கிாணப்படுகின்றனர். இச் சமூக சூழலில் ஆசிரியர்களைப்பற்றி தொழிலாளர் விளங்கிக் கொண்ட போதிலும் இவர்சளுக்கிடையிலான வேறு பாடு அதிகரித்தே காணப்படுகின்றது. இவ்விாசிரியர் வகுப்புக்களைவிட வேறு வகுப்பினரும் காணப்படுகின் றனர். பத்திரிகைத்துறையிலும் மலையகத்தைத் தவிர வேறு இடங்களில் வேலை செய்பவராகவும் காணப் படுகின்றனர்.
அண்மைக் காலங்களில் இலங்கை அரசியலில் சமூக பொருளாதார அமைப்புகளில் இவ்ர்களின் முக் கியத்துவம் அதிகரித்துக் காணப்படுவதால் அதற்கேற் றவாறு ஒரு மாற்று நிகழ்வை அவதானிக்க முடிகிறது. தோட்டப்பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் இளை ஞர்கள் கொழும்பு போன்ற நகரங்களில் வேலை செய் இன்றனர். தங்களது குடியிருப்புகளையும் இவ்ர்க்ள் இவ்வாறான நகர்ப்புறங்களில் அமைத்துக்கொள்கின் றனர். இவர்களின் நாகரீக பழக்கி வழக்கங்கள் மலை யகத்திலிருந்து மாறுபட்டதாகக் காட்டிக் கொள்கின் றனர். இதனைவிட விவசாயம் செய்வோர், நக்ர்ப்புற கிகளில் கடைகள் வைத்திருப்போர் போன்ற ஒரு செல்வந்த வகுப்பினரும் காணப்படுகின்றனர். (ஒரு முறையாக நாம் தொகுத்து நோக்கும்போது சாதி அமைப்பு முறைகள், குலமரபு முறைகள் போன்றவை ஒரளவு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பினும் தொழிற்சங்க கட்டமைப்பிலிருந்து முற்றாகி மாறுபட வில்லை. இதே போல வேலை அமைப்புமுறையும் புதி தாக உருவாகிவரும் படித்த மத்தியத்தர வர்க்கங்கள் போன்றன இச்சமூக அமைப்பில் பிரதான sy harbirds உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்க்ள் மலையகப் பிரதேசத்தில் தொழிலாளர்களாகவே அானப்படுகின் றனர்.)
தேசிய சிறுபான்ம்ை தமிழ் இனத்தோடு னை வதற்கு இச்சமூக அமைப்பு மாற்றத்திற்குள்ளாவது அவசியம். இச்சமூக கட்டமைப்பில் வருல்ோரி ஒரு பொதுப் பிரச்சினைக்குள்ளாக்கிப்பட்டு தீர்வு கான் வேண்டியது அவசியமாகும். அதற்குப் பிறகு சமூக அடிமட்ட பிரச்சிளைகளுக்காள தீர்வு முறைகளை äpnuartb

Page 33
இந்த்ஜ்ஜ்க்ஸ்த்ஜ்ஜ்ஜ்ஜ்
பகுன்றின்குரல்
ese ases a distado de dota de dad
அருமை அம்ப
அம்மா...
ஆசையோடு ஈன்றெடுத்த
Ayub LDrt ܗܝ
Girr pasirih தொலைந்து போவோம்
வறுமைபட்டு விறுமைபட்டு விதைபடுவதை விட அதோ அந்த புதைகுழியில் புதைந்து போவோம்
அம்மா...
கண்ணே என்று கீட்டிய விரல்க்ளோடு-நான் கல்லறைக்குப் போகிறேன்
6hit Brrub தொலைந்து போவோம்
நீ ஏறிய ஏழாம் நம்பர்
665Garm - ar ஏக்கத்தைச் சொல்லும் ஆறாம் தம்பர் மலைகளோ உன் அஸ்ைதையைச் சொல்லும்
sub LD nr. . . . .
a.der
அழகிய கரம் தேயிலைக் கறையால் சேதமாக்கிப்பட்டது
EEYYkLL kYYTkkTTTOkkOTOkTBTTOyyTkTT yyuYkyy kuOOOO TOkO OOTkkOkyOMOkO MOkkkOkCkkOO M
alsif
எழில் முகம் அசிங்கமானது
அந்த பனித்துளிகளை எதிர்த்து-உன் பாதம் பணியாத போது பித்த வெடிட்டெ புற்றும் உருவான
f
மனக் கண்ணெங்
வெளிச்சத்தை கனக்கிட்டாய் இன்னும் இருளாக இருப்ப ஏமாந்து போனா
syth Dr. ... gjš5Ü G Luarvesar Arria Luuafds உன்
கால்களுக்கு செருப்பு கூட இல்லையே!
unrad i Gavri உடுத்தையில்.ேணக்கு ஆதை Gsrl Gui Luir tab et lesia)6)
4985 d65627,56) du
மாற்றி கசக்க நினைத்தா

S.
0LSr r sT l yYuyuY LLLTYTLLTTTy sllT LYYYYrrYYLlLLLLLLL LLLLLLlLLLLLLS S
I
ச. பன்னீர்ச்செலவம்
மாற்றி கிட்ட மறுதுணி யின்றி தவித்தாய் !
இதோ இந்த aarR)Loug) lib உன்னைப் போலவே ஒராயிரம் கனவுகளை மனதிலேச் Gör AD சமந்து
உன்னைப் போலவே ஒடுங்கிப் போனான்
கும்
பிஞ்சு வயதிலே கொஞ்சி கொஞ்சி தாலாட்டி வளர்த்த
அம்மா!
野ra}
6.) T'... ...
grrro
ம் போது தொலைந்தே போவோம்
வறுமைட்டு வறுமைபட்டு வதைபடுவதை விட aGðfr -abs புதைகுழியில்.
கக் கூட Gumprrig GLrprm.
தோற்றுப் போகையில் er fagai apsir வளர்த்தப் பின்னே. புதைந்து போவிோம்
'uiu- 大

Page 34
32
கடைசிப் பக்கம் - Ya -e-, -:- - . . . . . .
கசப்பான உண்மைகள்
'சங்கங்களுக்காக செத்தது போதும்-இணி எங்களுக்காய் சாவோமென எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்?"
கவிஞன் முரளிதரனின் நெஞ்சில் கனன்று பிற ந்த கனல் வரிகள். .
மண்ணுக்காக முதல் உயிர் பலி சினுை லெட்சு Dastair
மலையக்ப் போராட்டங்களில் எத்தனை G uu mir உயிர்ப்பலிகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் மண் ணுக்க்ாக் நடைபெற்ற போராட்டத்தில் மறைந்த மாவீரன் சிவனு லெட்சுமணனே
மலையகத்தில் தேயிலை காணிகளை சுவீகரித்து சிங்கள கிராம மக்களை அரசாங்கம் குடியேற்ற எடு த்த நடவடிக்கையை தொழிலாளர்கள் தொழிற்சகிக் வேறுபாடுகளை மறந்து போராடினர். அனைத்து தொழிலாளர்களும் வரிக்க ரி தி யில் ஒன்று பட்டு போராடியதால் வெற்றிபெற்றார்கள்
இந்த வீரமிகு போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானவர் சிவ னு லெட்சு ሠ0a...7ፍär
சிவனு லட்சுமணன் இறந்தபொழுது இவரது உடலுக்கு சொந்தங் கொண்டாடி ஒரிரு தொழிற்சங் கங்கள் நீலிக்கன்னிர் லடித்தன.
இந்த தியாவியின் வீரமரணத்தை தங்கள் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டதை அணைவி ரும் அறிவர்.
அேமைச்சரி தொண்டமான், முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயகி ஆகிய இருவரும் தங்கிளின் தேர்

குன் றின்குரல்
தல் வெற்றிக்கு இறந்துபோனவரின் தியாகத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.)
சிவினு லெட்சுமணனுக்கு சிலை வைப்பதாக தேர் தலில் முழக்கிம் செய்தார்கள்
ஆனால் அதன் பிறகு.
பேச்சில்லை..மூச்சில்லை.
ஒனுை லெட்சுமணன் மறைந்து 16 ஆண்டுகின் ஆ8 விட்டன. ·
எந்த ஒரு தொழிற்சங்கமாவது இவரை நினைத் துப் பார்க்கிறதா?
சிஷ்னு லெட்சுமணன் பெயரைப் பாவித்து அரசி யல் ஆதாயம் தேடிக்கொண்டவர்க்ள் கூட அவனை மறந்துவிட்டார்கள்.
தலைவர்களையும் தியாகிகளையும் மறந்த ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது மலையக சமூகம்தான்
ஆனால், காலம் மாறும், அனைத்தும் மாறும் என்பது போல, மலையக சமூகத்தில் இளைய தலை முறையினரிடையே ஓர் விழிப்புணர்வு தோன்றிவரு கிறது.
அதன் வெளிப்பாடுதான். தியாகி சிவறு லெட் மணன் புதைக்கிப்பட்ட இடத்தில் அவனுக்கு ஒர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதனைச்செய்த து? புமிக்க இளைஞர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும்
மலையகத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் காரும் டி. வியுமாக வாழும் தொழிற்சங்க்வாதிகள் தொழிற்சங்க போராட்டங்களில் தனது இன்னுயிரை தத்தம் செய்த தியாகிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் 1K.
அந்தனி ஜீவா 大
கண்டி தோட்டப் பிரதேசங்கட்கான கூட்டுச் செயலகத்திற்காக கொழும்பு லங்கா வெளியீட்டகம் அச்சிட்டது

Page 35


Page 36
"குன் றின்
சஞ்சிகை உங்களைத் C
இன்றே சந்தாத
தனிப்பிரதி ரூ ஆண்டு சந்தா
ஓராண்டுக்கு குறைந்த சந்தா ஏற்
காசோலை, மணி ஒடர், போ! ''Coordinating Secretaria என்ற பெயரில் "குன்றின் கு மாவத்தை, கண்டி என்ற மு: வேண்டும்.
KUNR N
30, PUSHPADAN, KANO

தேடி வரவேண்டுமா?
ாரர் ஆகுங்கள்
பாய் 10/- ரூபாய் 40/-
றுக்கொள்ளப்பட மாட்டிாது.
ஸ்டர் ஒடர் என்பனவற்றை t for Plantation Areas ரல்" இல: 30, புஸ்பதான கவரிக்கு அனுப்பி வைக்க
KURAL
MAWATHA, Y.
ROMWM. IhInham.ne