கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றின் குரல் 1992.12

Page 1

இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு
புதிய ரத்தம் பாய்ச்சியது மலையக இலக்கியமாகும்
- பேராசிரியர். க. கைலாசபதி,

Page 2


Page 3
/
gуххххххххххg 须
ஆசிரியர் -
அந்தனி ஜீவா
affilii (J, -
ஆ
*三
ا
னை. மரிா அந்தனி திருமதி. வசந்தி சிவசாமி செல்வி க. மேனகா பீ.ஏ.(சிறப்பு)
இரா. அ. இராமன்
ss xy 5xxr i if II 1 i - இைை ஆசிரியர்
ή ܐ ܢ ܐ ؟ (პჯ. (პჯ}piu3.J, T11.
பொறுப்பாசிரியர் -
(2) * r i : T ; Ilı II. I i Ol. (U' :!) 6 ارائع\{; ,
66)16າກົuໃ1 —
தோட்டப் பிரதேசங்கட்கான
Ꮷ.1 1 " டுச் ᎧᏯᏤ ᏓᎥ Ꮀ6Ꭰ Ꮷ, 1Ꭵ;
•
U LI பதிவு
லங்கா வெளியீட்டகம்
கொழும்பு.
முகவரி
குன்றின் குரல்
30. புஸ்பதான மாவத்த,
i.
கண்டி,
% «rc:rтrтr:rrt::
էD ծծ)8Ն நூற்றாண்டி குடியேறிய6
பிரித் செய்வதற்ெ பகுதியினர் தரக்கூடிய6 கங்காணிக சமூகத்தை பெற்றிருந்த இருந்தது கு
இவர்
கொண்டு வி நிறைந்த ெ
இவர் வெளிப்படு 9,5 TLT gro)
'கண் கங்கானிம ஏற்பட்ட அ
பெற்ற மாற்
1920 அச்சில் இட வகித்த கேr வரையில் உ மக்களுக்கா
இந்த வேற்றப்பட்ட அந்த காலட் இருந்தது.
1956 பாதிக்கவே கொள்ளலா
இை தோட்டந்ே வள்ளுவர் பத்திரிகை
1955 தோன்றியு: வேண்டிய தோன்றின
(3}&აr:
படைப்பாளி வில்லை 6T
முழுமையா
 

11 ஆண்டு ۔۔
இதழ் 4
டிசம்பர் 92
N D (6ð) (6A) ULIJ இலக்கியம்
பக மக்கள் என்று இன்று இனம் காட்டப்படும் மக்கள் பத்தொன்பதாம் ன் மூன்றாம் தசாப்தத்திலிருந்து 1828 ம் ஆண்டு முதல் இலங்கையில் பர்களின் வம்சாவழியினரே!
தானியர் தந்த திறந்த பெருந் தோட்டங்களில் வேலை கன்றே அவர்களைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பெரும்
எழுத வாசிக்கத் தெரியாதவர்களாகவும், உடல் உழைப்பை பர்களாக மாத்திரமே இருந்தார்கள என்றாலும் "ஆள்கட்டி வரும் ளாகவும், சில்லறைக்கங்காணிகளாகவும் பணியாற்றியவர்களும் அதே சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கல்வி அறிவு ார்கள். அவர்களில் சிலருக்கு குறிப்பிடத்தக்க ஆங்கில அறிவும் குறிப்பிட வேண்டியதாகும். கள் இங்கு வரும் போது தங்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பந்தனர். அவர்கள் அவ்விதம் கொண்டு வந்தது பழமை மிகுந்த வளம் தன்னிந்திய கலாசாரமாகும்.
கள் தங்கள் உணர்வுகளை வாய் மொழிப் பாடல்களாக த்தினார்கள் வாய் மொழிப் பாடல்களில் அநுபவங்களும் களும் வெளிப்பட்டன.
டி சீமை க்கு வருவதற்கு அநுபவித்த கஷ்டத்தையும் , Tர்களிடம் அநுபவித்த கொடுமைகளையும், கோப்பி பயிரிட்ட காலத்தில் வலத்தையும் அதன் பின் தேயிலைப்பயிரிடப்பட்ட காலத்தில் இடம் றத்தையும் அவைகளில் காணலாம்.
வரைக்கும் இந்நிலை நீடித்தது. அதன் பின்னர் அவர்களது உணர்வுகள் ம் பெற்றன. சட்ட நிரூபண சபையிலும், அரசாங்க சபையிலும் அங்கம் .நடேசய்யர் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1947ல் நடேசய்யர் இறக்கும் உள்ள இந்த காலப்பகுதியில் ஏறக்குறைய 15 சஞ்சிகைகள் மலையக ாக தோற்றுவிக்கப்பட்டன.
காலப்பகுதியில் அம்மக்களைப் பாதிக்கும் குடியுரிமை சட்டம் நிறை து. அந்த மக்கள் பொழ்வில் பாதிப்பு ஏற்பட்டது. வேதனைக்குரிய பகுதியில் எழுந்த இலக்கிய முயற்சிகள் சோகக் குரல் எழுப்புவதாக
ல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்த மக்களைப் செய்தது. இதன் வெளிப்பாடுகளை அறுபதுகளுக்குப் பின்னர் கண்டு
D.
ாஞர் பலர் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டினார்கள். நாறும் மன்றங்கள் அமைத்தனர், பாரதிவிழா, பாரதிதாசன்விழா, பிழா, பொங்கல் விழா கொண்டாடினார்கள். புதிது புதிதாக ள், சிறு சஞ்சிகைகள் தோன்றின.
க்கு பின்னர் மலையகத்தில் 60 க்கு மேற்பட்ட சஞ்சிகைகள் ாளன. (மலைமுரசு முதல் குன்றின் குரல் வரை ஆய்வு செய்ய து அவசியமாகும் ) முப்பதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் ritg, 6T.
கை தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பை மலையக
கள் செய்துள்ளனர். அதனை சரியாக எடைபோட்டு எவரும் எழுத
iற குறைபாடு உண்டு. அதனால் "மலையக இலக்கிய வரலாறு" 5 எழுதப்பட வேண்டும்.
அந்தனி ஜீவா,
ஆசிரியர்
لر

Page 4
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - பெரும் பீழையிருக்குதடி தங்கமே தங்கம் - பாரதி
கிணற்றினுள்ளிருந்
இழுக்கும்
கிணற்றினுள்ளிருந்து இழுக்கப்படும் வெள்ளி ஜாடி மேற்பரப்பை நெருங்குகையில் அறுபடும் பட்டுக் கயிறு: கல்லில் தட்டி நெளிக்கப்பட்டு உருப்பெருகையில் உடையும் இரண்டாய் அலங்காரக் கொண்டையூசி
- நீரில் மூழ்கிய ஜாடி
- உடைந்த கொண்டையூசி
ஒன்றேனும் சீர்படுமா?
இது
உன் மனைவியின் விதியைப் போல இன்று அவள் விடைபெறணும்.
பிறந்தகத்தில் நானிருந்த அந்த நாட்களில் அற்புத அழகியென்றனர் என்னை: அலங்கார நேர்த்தியாய் என் கூந்தல்; தொலைவில் தெரியும் குன்றுகள் போல் என்புருவங்கள்
- தோழியரோடு முற்றத்தில்
கூத்தும் கும்மாளமும் - நீயும் நானும் அதுவரை சந்தித்ததில்லை.
அன்று நான் கனிகொய்ய மதிலேறியபோது சவாரிக் குதிரையில் நீ . மதிலிலிருந்து குதிரைக்கு - கண்கள் சந்தித்தன. ஊற்றெடுத்தது என்னுள் காதல்; உன் காதலையும் உணர்ந்து கொண்டேன். நீ திரும்பி குன்றின் மேல் நின்ற பைன் மரங்களைக் காட்டினாய்.
உன் காதல் உறுதிமொழிகளில்
(டாங் பேரரசு இறங்கு தசையிலும், ஆனால் அதன் கலா பாய் ஜூயி மற்றொரு கவிஞரான யுவான்ஸென்னுடன் சேர்ந்து கவிதையைச் சமூக விமர்சனச் சாதனமாக்குவதன் மூலம் ம கொண்டிருந்த இலக்கிய இயக்கம் இது.
சமூக சீர்திருத்தத்தில் நாட்டங் கொண்ட பாய்ஜுயி, ச8 60) 95uJfT6(ĴOTL_FT ft.
நிலமான்ய சமூகத்தில் பெண்களின் பரிதாப நிலையை திருமணம் பற்றியும் பேசுகிறாள்.
ஆரம்ப வரிகளிலேயே வெளிப்பட்டு விடுகின்றது. அவள

து வெள்ளி ஜாடியை போது .
சீனக் கவிதை : ஜூயி (772 - 846) ஆங்கிலவழி தமிழில் : பண்ணாமத்துக் கவிராயர்
உருகிப்போய் - என்னைக் கைத்தலம் பற்ற விட்டேன்.
உன்வீட்டினுள் கால்வைத்து வருடங்கள் ஆறு ஓடிவிட்டன உன் தாய்தந்தையின் வசவுகளும் திட்டுகளும் இன்னும் ஒய்ந்த பாடில்லை;
நான் ஒடுகாலி சொந்த விருப்பத்துக்குக் கட்டிக் கொண்டால் மனைவியல்ல, வைப்பாட்டியாம்.
ତୁଣ୪f
நாம் பிரிந்தாக வேண்டும் எனினும்
நான் எங்கு போக?
பழக்கமான பழைய இடத்தில் பெற்றார், உற்றார், உறவினர் இல்லாமலில்லை.
ஆயினும்
நான் ஒடுகாலி ரகசியமாக வெளியேறியவள் திரும்பிப்போக,
Test its இடங் கொடாது.
இவ்விதம்
உன் ஒருநாள் காதலுக்காய் நாச மாசசு என வாழவு.
எனதைப் போன்ற இல்லங்களில்
இருக்கும் புதல்வியர்களே
கவனம் .
உம்மை நீர்
அற்பமாய் இழந்திடாதீர்.
ாசாரம் உச்ச நிலையிலும் காணப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த புதிய யூ.பு இயக்கத்தைச் சீன இலக்கியத்தில் தோற்றுவித்தவர். னிதத் துயரங்களுககு நிவாரணம் காணலாம் என நம்பிக்கைக்
முகத் தீமைகளைச் சாடும் அரசியல் ஆயுதமாகக் கவிதையைக்
ச் சித்தரிக்கின்ற இக்கவிதையில், நாயகி தன் காதல் பற்றியும்,
து திருமணத்தின் சோக முடிவு)
குன்றின் குரல்

Page 5
‘தேசபக்தன் கோ.
ந1ே
நூலுக்காக எழுத்தாளர் கெளரவ டி.பி. விஜயதுங் வித்தகர்' பட்டத்தையும் பெறுகிறார்.
மலையகச் சி
69(5 வளர்ச்
படைப்பு இலக்கியத்தில் சிறுகதை துறையின் முக்கியத்துவம் இன்று அதிகமாக உணரப்படுகின்றது. மலையகச் சிறுகதைகள் என்று குறிக்கின்றபோது இலங்கையில் வாழ்கின்ற நாம் ஒரு தேசிய சிறுபான்மை இனமாக தம்மை இனம்காட்ட முனைந்துக கொண்டிருக்கின்ற இந்திய வம்சாவளியினர் பெருவாரியாக வாழுகின்ற தோட்டபுறச் சூழலில் எழுதுகின்ற சிறுகதைகளையே குறிப்பிட்டு வந்துள்ளோம்.
இன்று, இந்தியவம்சாவளியினர், இலங்கையின் பல பாகங்களிலும் தொழில் நிமித்தம் பணியாற்றுகின்றனர். இதுகால் வரையிலும் தம்மை இந்திய வம்சாவளியினர் என்று வெளியில் காட்டிக் கொள்ளாதவர் களும், தற்போதைய அரசாங்கத்தின் இன விகிதாசார தொழில் வாய்ப்புககளை முன்னிறுத்தி 5LĎ60)|D அவ் விதம் | வெளிபடுத்திக்கொள்ள வேண்டியநிர்ப்பந்தம
உண்டாகியுள்ளது.
காலனித்துவ இலங்கையில் அரசாங்கசபை காலத்தில் இங்கு பிறந்த இந்திய வம்சாவளியினரான பெரிசுந்தாம் இந்திய சமுதாயத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. பின்னா நாட்டில் உருவாகிய பெரும்பான்மை மககளின் மனோபாவம், அரசியல் நெருக்கடி, குடியுரிமைப்பறிப்பு என்ற இன்னோரன்ன காரணங்களால், தம்மை, இலங்கைத்தமிழா என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கு.
சாரல ர குறிப்பாக இந்த நாட்ட வாழ்வதற்கு விரும்பி தார்கள். இவர்கள் கடு ற்கும் தொழில் பெறு உத்தியோகம் பெறுவத விசாலிப் பதற்கும் வழியாகவும் அமைந்த இந்திய அடையாளத் அக்கறை கொண்டவர் இவர்களுக்கு எல் அமைந்ததே மலையக
இன்றும் கூட தம ாநது சென்று வாழ்கின்
தமிழர்களில், இலக்
படுபவர்கள். தம்மை
தமிழர் என்று குறித்து காண்கின்றதைக் கா:
எனினும் மலை கச் சிறுகதைகள் என் மலேஷியாவிலும், தமி கள் அவ்வவ் நாடுகள் புறச் சூழலைச் சித குறிக்கின்றனர். என கதைகள் என்று குறிப் கணச் சிறுகதைகள், ம கள் என்று குறிப்பிடு பிரதேச எல்லைக்குள் விடும் சொல்லாக மாத்
துப் பறியும் க
 

– J u uli"
リイ
ஆய்வு
சாரல் நாடன் பிரதமர் கவிடமிருந்து இலக்கிய
சாகித்திய 6
لم
ருதையும்
சிறுகதைகள்
சி நோக்கு
5TL60T
டிலேயே தொடர்ந்து யவர்கள் முனைந் ரவி மேற் கொள்வத வதற்கும், அரசாங்க ற்கும், வியாபாரத்தை இது இலகுவான து. இவர்களில், தமது தைப் பேணுவதில் களும் இருந்தார்கள். 6Us i D 6) f i Lj LJ LJ T BS b என்ற சொல்.
ழகத்துக்கு குடிபெய ற தாயகம் திரும்பிய யெத்துறையில் ஈடு இலங்கை மலையகத் க்கொள்வதில் சிறப்பு றுகின்றோம.
கம் என்றும் மல்ைய றும் குறிப்பிடுகையில் கத்திலும் வாழுபவர் ல் உள்ள தோட்டப் தரிப்பனவற்றையே Ꮹ8Ꮝ ] tᏝ6Ꮘ 6uᏓL195g gig டும் போது யாழ்ப்பா . കണtLL| lസ്കട68ട്ട്,
போது குறிக்கின்ற மாத்திாம் அமைந்து | g|60ഥuഭി:\.
தகள், அரசியல்
கதைகள், போர்க் கதைகள் தேசிய சிறுகதை கள் அகதிமுகாம் கதைகள் என்ற சொற் றொடர்களைப் போல LD 60) 6v) ULI395 ğ; சிறுகதைகள் என்ற சொற்றொடரும் ஒரு பொது அம்ச பாதிப்பை படிப்பவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது அந்தப்பொது அம்சம் தோட்டப் புற வாழக்கை என்று அமைந்து வந்து இருக்கின்றது.
தோட்டப்புற வாழ்க்கை
பொது அம்சம்
56f(5ub gifu LD (Two leaves and A Bud) என்ற தலைப்பில் தோட்டப்புற வாழ்க்கையைப் பற்றி முல்கராஜ் ஆனந்த் எழுதிய நாவல் அசாமிலுள்ள தேயிலைத் தோட்ட மக்களைப் பற்றி எழுதப்பட்டிருந் தாலும் தேயிலைத் தோட்டப் புற வாழ்க்கை இந்தியா, மலேஷியா, இலங்கை என்ற நாடுகளில் ஒரே விதமான, தோட்டத்துாை எல்ஸ்ாம் வல்ல இறைவனாகக் கருதப்பட்டு, அவரை அடிபணிந்து வணங்கும் நிலையில் தொழிலாளிகள் வாழுகின்ற, சமுதாய அமைப்பு பொதுவானதாக அமைந்திருப்ப தால், தோட்டப்புற மக்களைப் பற்றி இவ்விந் நாடுகளில் எழுந்த படைப்பிலக்கியங்கள் பொதுவான பண் புகளைக் கொண்டு உள்ளதாகவே அமைகின்றன.
தற்போதைய கால கட்டத்திலும் தமிழகத்தில் தோட்டப்புற மக்களைப்பற்றி
குன்றின் குரல்

Page 6
படைக்கப்படுகின்ற படைப்புக்கள், சிறப்பாக
சிறுகதைகள் இதே பொது அம்சத்தில், இலங்கை மலையகத்தைப் பற்றி
எழுதப்பட்டதோ என்று எண்ணப்படுகின்ற
அளவுக்கு, பொது அம்சம் கொண்டதாக அமைந்துள்ளதையும் காணலாம்.
குறிஞ்சி செல்வர் என்று பாராட்டப்ப
டுகின்ற கொ.மா.கோதண்டம் இந்தப் பொது அம்சத்தினால் தானோ என்னவோ இலங் கை மலையகத்தவரைப் பற்றி ஒரு நாவல் எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழ்ச் சிறுகதைகள் என்ற சொற்றொ டர், சிறுகதையை படைப்பு இலக்கியத்தில் இரு துறையாக தமிழில் விளங்கி கொண்ட நாள் முதல் வழக்கில் உள்ளது. இலங்கையில் மலையகச் சிறுகதைகள் என்ற சொற் றொடர் பாவனைக்கு வந்ததும், வாசகனால் விளங்கிக் கொள்ளப்பட்டதும், விமர்சனப் பார்வைக்கு உட்பட்டதும் ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது.
இலங்கையில் ஆரம்பகால தமிழ்ச் சிறுகதைகள் எழுதியவர்களில் முக்கியமான
வர்களாக சி. வைத்திலிங்கம், இலங்கையர்
'கோன், சம்பந்தன், என்ற மூவரும் விளங்கு கின்றார்கள்.(தமிழில் சிறுகதையின் தோற்ற மும் வளர்ச்சியும். பக்கம் 144 கா. சிவதம்பி) இதுவரையிலும் வெள்ளிப்பாதசாம்,' என்ற ஒரு தொகுதி - இலங்கையர்கோன் படைப் புக்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது 'விவேகி சிறப்பிதழில் சம்பந்தனின் பல சிறுகதைகள் ஒன்றாக வெளிவந்தன, சென்ற ஆண்டிலேயே "கங்கா கீதம" என்ற சி.வைத்திலிங்கத்தின் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது இருந்தும அலயன்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட கதைக்கோவை யில் இந்த மூவரின் சிறுகதைகளும் வெளியா கியுள்ளன. இந்த மூவரின் முயற்சிகளும் சிறுகதை வரலாற்றில் இலங்கை பின்தங்கவில்லை என்பதை உணர்த்து கின்றது என்கிறார் கா. சிவத்தம்பி (பக்கம்146) இவர்கள் எழுதிய சிறுகதைகள் இலங்கையைக் களமாகக் கொண்டிரு ந்தாலும் அவை பிரதேச வாசனையுடைய சிறுகதைகளாகப் பரிணமிக்கவில்லை இவர்களுக்குப்பிறகு வந்த - 1933க்குப்பிறகு எழுதியவர்கள் தமது பிரதேச வாழ்க்கைப் பிரச்னைகளைத் தமது சிறுகதைகளுக்கு கருப்பொருளாகக் கொண்டனா அவர்களில் குறிப்பிடத்தகுந்த முக்கியம் பெறுபவர்கள் அ. செ. முருகானந்தம் அ. ந. கந்தசாமி, வரதர் முதலானோர் ஆவர். அதிலும் குறிப்பாக 1940 முதல் இலங்கையில் இயங்கிய மறுமலர்ச்சிக் குழுவினர் இலங்கைச் சிறுகதைகள் இங்கு ள்ளவர்களின் பிரச்சனைகள் பற்றியனவாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனுல் இலங்கைக்கெனத் தனிச்சிறுகதை மரபு தோன்றுவதற்கான வித்து இக்காலப் பிரிவில் இடப்படுகின்றது" (பக்கம் 147)
இலக்கியமரபு
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்
இயங்கிய மறுமலf சிலருடன் தேசிய
இலங்கை முற்போக்( கே. கணேஷ் இல வளர்ச்சிக்கும் பெரி 1936 ல் பிரேம்சந்த் இந்திய முற்போக்கு தோன்றியதும் அதில் உறுப்பினராக இ கதைகளை கணேஷ் 1956 ல் இலங்கை DJ Liguo 1957 6 . 60) g,6\}(TEFLE) “ghló0TE ஆசிரியப்பதவியில் அ மேலும் வளர்ந்திட வ
இலங்கைக் ெ சிறுகதைகள் தே! பரிணமிக்கவேண்டுப வாழ்க்கை முறை பிரதிபலிக்கவேண்டு மட்டங்களிலும் வலிய
இலங்கை எழுதி களுக்கு பத்திரிகை கொடுக்க ஆரம்பி, பகுதியைக் களமா எழுத்தாளர்கள் சமுதாயத்தில் வேரே அம்சங்களையும் பி சிறுகதைகள் அமைந்
பிரதேச சி
ഥങ്ങഡെക്നിഡെ களும் தொழிற் சங் அந்தப் பிரதேசத்து வாழ்க்கையைத் ெ தவர்களும் அவர்கள் படைக்க ஆரம்பி முருகானந்தமும் அ குறிப்பிட்டுக் கூறக்சு
யாழ்ப்பாணக் யிலைத் தோட்டதைக் தெரிந்தமுகம்) அ.செ ஏழைத் தொழிலா தோட்டத்தையும் த களமாக கினார். பிரஜாவுரிமை என்ற
அ. ந. கந்தசா என்ற கதையை வீரகே இலங்கை வந்த கை தேசாபிமானியிலும் 6
சுதந்திரம் பெற். அரசியல் அடியெடுப் மக்களுக்கு எதிா அவர்களைப்பற்றிய அவர்களின் குடியுரிை வேண்டிய நிலை நிர்ப் அரசியல்வாதிகள் மதபோதகர்கள், எே மலையக மக்களைபற்
குன்றின் குரல்

| ச்சி இயக்கத்தினா முறையில் இணைந்து து சங்கம் தோற்றுவித்த ங்கையின் இலக்கிய தும் உதவியவராவர். தலைமையில் அகில் எழுத்தாளர்கள் சங்கம்
ல் முல்க் ராஜ் ஆனந்த்.
இருந்தார். அவரது * மொழிப்பெயர்த்தார் யில் ஏற்பட்ட சமூகப் அமரர் பேராசிரியர் க. கரன்" பத்திரிகையில் அமர்ந்ததும், இந்த மரபு ழி வகுத்தது.
கனத் தோன்றும் சிய இலக்கியமாகப் b, இலங்கை மக்களின் )யைச் செவ்வனே b என்ற உணர்வு பல புறுத்தப்பட்டன.
நதாளர்களின் படைப்புக் ககள் முக்கியத்துவம் த்தன. தாம் வாழும் க்கி சிறுகதைகளை
தோற்றுவித்தனர். ாடிப்போயிருக்கும் பல ரதி பலிப்பனவாகச் தன.
றுகதைகள்
ஆசிரியர் பணிபுரிந்தவர் கப்பணிபுரிநதவர்களும் மக்களின் அவஸ் தரிந்து வைத்திருந் ளப் பற்றி சிறுகதைகள் த்தனர். அ. செ. அ. ந. கந்தசாமியும் கூடிய பெயர்களாகும்.
கமக்காரனின் புகை * சித்தரித்த (புகையில் .மு. இந்திய வம்சாவளி ளியின் தேயிலைத மது கதைகளுக்குக் காளிமுத்துவின் கதையை எழுதினார்.
மி நாயிலும் கடையர்' கசரியிலும்"காளிமுத்து த" என்ற கதையை
T(Lọ66öfffff.
ற இலங்கையின் முதல்) பபு இந்தியவம்சாவளி ானதாக இருந்தது
சிந்திப்பவர்களுக்கு மப்பற்றி சிந்தித்ததாக பந்தமாக உருவானது. சிந்தனையாளர்கள், ன்ற பல தாத்தினரும றி சிந்தித்கின்றபோது
அவர்களின் குடியுரிமைப்பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் இலங்கைத் தீவில் முதன் முதலாகக்
குடியுரிமை பறிக் கப்பட்ட அரசியல் அனாதைகள் ஆனவர்கள் அவர்கள்:-
"கடல் கடந்த இந்தியரின்
உழைப்பைத்தான் அரசாங்கம் காட்டில் எறிந்த நிலவைப் போல இம்மாதிரி ஒதுக்கி விடுகின்றதென்றால் அவர்கள் பகலுமிரவும் வெயிலும் மழையும் காடும் மலையும் பார்க்காமல் பாடுபட்டதெல்லாம் தான் தண்ணிரில் கரைத்த புளிபோலப் போய் வருகின்ற தென்றால் அந்த துர்ப்பாகியசாலிகள் பிறப்பு இறப்பு இல்லாத அசேதனப் பொருள்களாகவுமா ஆகிவிட்டார்கள் என்று காளிமுத்துவின் நெஞ்சம் கலங்கியது" என்று
அ. செ. மு. எழுதுகிறார் தனது "காளிமுத்துவின் பிரஜாவுரிமை" என்ற சிறுகதையில், கல்கி நடாத்திய இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுமலையக இலக்கியத்துறையில் ஒரு புதிய தூண்டு தலை ஏற்படுத்திய திருச்செந்துTரன் எழுதிய ‘உரிமை எங்கே’ என்ற சிறுகதையும் பிரஜாவுரிமைப்பற்றியதாகவே இருந்தது.
இலங்கை சிறுகதை உலகில் சம்பந்தர் என்பவருக்கு ஒரு தனியிடமுண்டு. அவர் எழுத்துலகில் சிரத்தைக் காட்ட ஆரம்பித்த மைக்கு ஆனந்தவிகடன் நடாத்திய ஆனந்தமடம் நாவலுக்கான விமர்சனப் போட்டியில் பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை பெற்ற முதல்பரிசு இந்த தூண்டுதலே என்று கூறுவார்கள் (செம்பியன் செல்வன் பக் 37) 1947ல் கல்கி நடாத்திய சிறுகதைப் போட்டியில் தாளையடி சபாரத்தினம் ‘புதுவாழ்வு' என்ற தனது சிறுகதைக்குப் பரிசு பெறறது, அவர் காலத்தில் பலருக்கு எழுதுவதற்கான ஊக்கத்தையளித்தது.
மலையகத்தில் இவ்விதம் உளக்குதல் தந்து எழுத்துவதில் பலரை ஈடுபடவைத்த பெருமை திருச்செந்தூரன் எழுதிய 'உரிமை எங்கே சிறுகதைக்கு உண்டு.
கடல் கடந்த பத்திரிகைகளில்
இந்திய பத்திரிகையில் சிறுகதை எழுதிய பெருமை கே. கணேசுக்கு உண்டு. இவரது ஆசாநாசம் மணிக் கொடியில் வெளிவந்திருந்தது. அட்டனைச் சேர்ந்த பி. கிருஷ்ணசாமி இந்திய பத்திரிகையில் சிறுகதை எழுதியிருந்தார் ந. அ. தியாகராஜன்' பண்டாரவளையைச் சேர்ந்த ர..பேல், 'மாத்தளை அருணேசர், ‘டி. எம். பீர் முகம்மது, சி. வி. வேலுபிள்ளை போன்றோரும் தமிழகப்பத்திரிகையில் தமது படைப்புக்களை வெளியிட்டிருந்தனர் இவைகள் எதுவும் தராத உந்துதலை நேரடி இலக்கிய தாக்கத்தை "உரிமை எங்கே?"
ஏற்படுத்தியது.
அதில் தான் முதன் முதலாக
4

Page 7
மலையகக்குரல் ஓங்கி ஒலித்தது. மண்ணின் மணம் வீசியது. சமூகத்தில் மதிப்பிக்குரிய கல்லூரி ஆசிரியராக அட்டனில் பணியாற்றிக் கொண்டிருந்த பல கலைக் கழகப்பட்ட தாரியான திருச்செந்துTரன் எழுதியிருந்த சிறுகதை அவரிடம் கல்விபெற்ற மாணவர்க ளையும் எழுதத்துTண்டியது. எம். வாம தேவன், பி. மரியதாஸ், சாரல்நாடன், வனாாஜன், சிவலிங்கம் போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
வீரகேசரி நடாத்திய சிறுகதைப் போட்டியும் இந்த உந்துதலின் வெளிப்பா டேயாகும். அந்தப் போட்டியினூல் எழுத்தாளர்கள் எழுதத்துTண்டப்பட்டார்கள். ஒன்று படுத்தப்பட்டார்கள் (பதுளையில் நடந்த பரிசளிப்பின் போது) ஒாணியில் திரண்டார்கள் (மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் தோன்றியது) பரிசு பெற்ற மலையக எழுத்துக்களை கதைக் கனிகள என்ற தொகுதியாக்கி அவைகளுக்கு ஓர் அங்கீகாரமும் பெறப்பட்டது.
O 606) U 95. எழுத்தாளர்கள் ஒருவருக் கொருவர் அப்போதுதான் அறிமுகமானார்கள். அவர்கள் சிறுகதை எழுத்தாளர்களாக வெளி உலகுக்கு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமானது அப்போதுதான். இது ஒரு பொது அச்சம்,
இலங்கை தமிழச சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதை கதைக்கோவை தொகுப்பில் வெளிவந்து பல ஆண்டுகளின் பின்னரே அவர்களின்
தனித் தொகுப்புக் கள் வந்தன. இதைப்போலவே பல மலையகச் சிறுகதைகளும் கதைக் கனிகள
தொகுப்பிலும் காந்தியக் கதைகள் தொகுப்பிலும் இடம் பெற்ற பின்னாே ஆண்டுகள் சில சென்ற பின்னரே தனித் தொகுப்புக்கள் வந்தன. அறுபதுகளில்
ஏற்பட்ட எழுச்சி என்று இதையே
குறிக்கின்றோம்
அறுபதுகளில்
சென்ற நூறறாணடில் 60 களில்தான் தமிழ் எழுத்துக்கள். தற்கால இலக்கிய வடிவத்துக்குள் உருவமைத்து அச்சுருப்பெற ஆரம்பித்தன.
இந்த நூற்றாண்டின் 60 களில் பல பாகங்களில் இலக்கிய வடிவத்தில் பாரிய எழுச்சி ஏற்பட்டது அமெரிக்க வாழ கறுப்பின மக்களின் இலக்கிய வளர்சசியிலும் இது குறிப்பிட்டுக் கூறக்கூடிய காலப் பகுதியாக அமைகிறது.
இலங்கை மலையகத்திலும் இந்த எழுச்சி குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக அமைந்தது.
நெகடிவ்வும் போட்டோவும்
மலையகத் து
அதுவரையிலும்
வாழ்க்கை அம்சம் பூரண எழுத்துக் களில் ே கூறுவதற்கில்லை. கீே கால் பதிக்க விரும ஏறிச் சவாரி செய்து மலர்களைப்பற்றி பூரண முடியாது. இதைப்ப ருந்தனர்.
:سلام --ا(60 لالا بڑا نتیجے மறுக்கப்பட்டு வாழும் தே தம் வாழ்வு இயல்ப உணர்வுக்கு களம் அன சித்தாந்தத்தில் ஊறித்தி கருத்துக்கு கனம் படைப்புக்களுக்கு.தோ களமாக அமைந்திருப்ப5 பின்னணியில் எழுதின
ഥങ്ങഡെuട്, ഖTഗ്ലക தது, பரிதாபத்துக்கு இயலாமையை, ஏமாளி உருவில் துன்பக்கேலி பித்தன் படைத்தளித் அடிப்ப டையம்சங்களி ഖങ്ങ[]uീഴ്ച പ്രകൃഞഥ ീട്ടിട്ട சிறுகதையிலிருந்து ெ இருந்தது.
இதை மாற்ற மு தமக்கு இயன்ற பங் கைவந்த முறையில் ந 3. T 680T 6u TLë ԼՈ 5ծ) 8Ն Լ] ஏற்படவேண்டும் என்ற தாம் வரித்துக்கொன் க்குட்பட்டு வெளியுலகு எழுத்தாளர்கள் ஈடுபட்
1956 க்குப்பிறகு போக்கு எழுத்தாளர் ச GIG UU6) U L gib, TUD SE மொழிமூலம் உயர்கல் பெற்ற ஒரு தல்ை மு5 திலும் தலையெடுக்க
தம்மைப்பற்றிய தம்மைப்பூரணததுவமா எழுத்துக் களை அ 936jOIL-sig56T.
நெகடிவ்களாக போட்டோ உருவில் அவசியம் என்ற உன் ஏற்பட்டது.
(UTL ઉLIT છે ( ஓவியங்களாக வாையு
அவ்விதத் துடி படைகக வநதவாகள போட்டியில் பங்கேற்ற தெளிவத்தை ஜோசப் வாமதேவன் , சி. பரிபூரணன், ஏ. சொல் மாத்தளை வடிவேல்

உயிர்த் துடிப்புடன் வளிப்பட்டதாகக்
இறங்கி தரையில் ாது குதிாையில்
கொள்பவர்கள் Dாக விளங்க படுத்த 0ரும் உணர்ந்தி
மைகள் யாவுமே ாட்டத் தொழிலாளர் ாகவே போராட்ட மக்கும் வாழ்வாகும். ளைத்தவர்கள் தமது சேர்க்கும் கலைப் ட்ட வாழ்க்கை முறை த உணர்ந்து அந்தப் TfTg,6T.
கை சோகம் நிறைந் ரியது. ஏழ்மையை, தனத்தை சிறுகதை வி' என்று புதுமைப்
தது, 1931 ஆகும்.
ல் மலையகம் 1956 தனின் துன்பக்கேணி பரிதும் மாறுபடாமல்
முனைவதில் பலரும் களிப்பை தமக்கு ல்க ஆரம்பித்ததைக் பகத்தில் விடிவு தமது விருப்பத்தை எட கோட்பாடுகளு க்குத் தெரிவிப்பதில்
60TT,
- இலங்கை முற ங்கம் முனைப்போடு த வேளை, தாய் வி பெறும் வாய்ப்பு 1றயினர் மலையகத் ஆரம்பித்தனர்.
எழுத்துக்களை - க வெளிப்படுத்தாத g|Su بھی ہڑ9ے آ6TرFT gل 62
இருப்பவைகளை, கொண்டு வருவது ார்வு, அவர்களுக்கு
நவில் கண்டபோது لي سا-الار له الا والري (
புடன் சிறுகதை வீரகேசரி நடாத்திய
பரிசும் பெற்றனர். சாால் நாடன், எம் 6ர் ரீைர் செஸ் வம் , ஒன்ராஜ், மலான் பன், , மு. சிவலிங்கம்,
மல்லிகை சி. குமார், வனராஜன், அசோமட் நூாளை சண்முகநாதன், ஆர்.எஸ். மணி ராம சுப்பிரமணியம், ஏ.எஸ். வடிவேல். தமிழோ வியன், என்ற இவர்களுடன் இந்த பயணத்தில் சேர்ந்து கொண்டவர்களுக்கு ஒரு பட்டியலே தரலாம்.
மு. நித்தியானந்தன். ப. ஆப்தீன், பி. மரியதாசன். நிவேதிதா என்ற பூரணி,நயீமா பவிர். மாத்தளை சோமு, பன்னீரன் கேகாலை கைலைநாதன் , மொழிவரதன் நாவல் நகர் பி. மகாலிங்கம் என்ற பெயர்கள் இதிலடங்கும்
இன்று மலையகச் சிறுகதைகள் பற்றி பல மட்டங்களில் பேசப்படுகின்றது. ஜெர்மனியில் இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சியில் இது ஒர் அம்சமாக இடம் பெறுகிறது.
சிறு கதைத்தொகுப்புக்கள்
பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அருமையான சிறுகதைகளை எழுதியிரு க்கும் சிறுகதையாசிரியர்கள் எல்லாருமே இந்த மட்டங்களில் பேசபடுவதில்லை.
அதற்கான சந்தர்ப்பத்தை அச்சிறு கதை ஆசிரியர்கள் - பத்திரிகைகளில் அச்சில் கொண்டு வந்த தோடு அமைந்து விட்டதால் உண்டு பண்ணாது இருந்து விட்டார்கள்.
டி. எம். பீர்முகம்மது, தெளிவத்தை ஜோசப், என்.எஸ். எம். ராமையா, மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், மொழிவரதன் ஆப்தீன் என்ற ஒரு சிலரே அவர்களது சிறுகதைகள் உள்ளடங்கிய தொகுதி வெளிவந்திருப்பதால் தரம்கண்டு, பிரித்தெடுத்து, சுவைகண்டு மகிழ்வதற்கு சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டு ள்ளார்கள்.இதிலும் சிறப்பாக தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம்.ராமையா, மலரன்பன். ஆகியோர் இலங்கை சாகித்யப்பரிசினைப் பெற்று மேலதிக தகுதியையும் தமது தொகுதியின் மூலம் பெற்றுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.
6T6IÖT. 6T6n), 6 TLD. JT60)LDujíT LD60)6Uuugë சிறுகதைகளுக்கு உருவம் சமைத்தவர் என்று போற்றப்படுகின்றவர். வானொலி நாடகங்கள் எழுதிக் கொண்டிருந்தவர் சிறுகதைத் துறைக்கு கலாநிதி க. கைலாசபதியால் கொண்டு வரப்பட்டவர். முற்போக்கு இலக்கியம் இயக்கரீதியாக இலங்கையில் வேகத்துடன் வெளிவர ஆரம்பித்த சூழலில் இவரது கதைகள், வந்தன. "தோட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட க சப்பான அநுபவங்களையும் . அதன் நினைவுகளையும் மறக்கக் கூடிய ஒரு மாற்றம் தேடிக் கொண்டிருந்த நான் பிரதேச மணம் என்ற இலக்கியதர் மத்தில் மலையகத்தின் குரல் எழும்பாதிருந்ததை உணர்ந்ததாக" கூறியுள்ளார்.
இவரைப் பற்றி கூறுகையில்
குன்றின் குரல்

Page 8
"மலையகக் கதைகளுக்கு யதார்த்த இலக கணம் வகுத்த மூத்த மகன்" என்பார்கள், (காந்தியக்கதைகள் தொகுப்பு) இவரது சிறுகதைகள் எணணிக்கையில் குறைவானவைகள். அவைகளுள் பெரும்பா லானவற்றைத் தொகுத்து. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியற் துறையில் பணியாற்றிய பதுளை மு. நித்தியானந்தன் 'ஒரு கூடைக் கொழுந்து" என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுதியாக வெளியிட்டுள்ளார் "வைகறை"வெளியீட்டின் மூலம் அவர் 1980ல் வெளியிட்ட இத் தொகுதி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மறுபிரசுரம் கண்டுள்ளது.
"என் . எஸ் , எம். ராமையாவின் சிறுகதைகளிலே நாம் காணுகின்ற கதாபாத்திரங்கள் அன்றாடவாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கிக் துயருறும் தனி நபர்களாவர். ஆனால் இப்பாத்திரங்கள் பெயரற்ற உதிரிகளல்லர் ஆளுமை நசித்துப் போனவர்களுமல்லர் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்குத் தங்கள் தனிப்பட்ட சொந்த ஆளுமையின் பலத்தினால் சவால் விடுகின்றனர்" என்று நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார்.
ராமையாவின் வெற்றி இதுதான் என்று நான் கருதுகிறேன். பரிதாபத்துக்குரிய ஏழைத் தொழிலாளிகளை ஆளுமைப் பலத்தால் சவால் விடுகின்ற பாத்திரமாக உருவாக்குவதற்கு எல்லா எழுத்தாளர் களாலும் முடிவதில்லை. மலையகத்தில் மண் தோய வாழ்ந்து வந்த ராமையா தோட்டத்தில் மூன்று ஆண்டு காலம் கணக்கப்பிள்ளையாக தொழில் பார்த்து வந்தவர் (10.3.67 சிந்தாமணி) "கணக்கப் பிள்ளையின் பார்வையில் எவவாறு தோட்ட வாழ்க்கை தரிசிக் கப்படுகின்றது என்பதைக் காட்டுவதாக இவரது கதைகள் அமைந்தி ருப்பதாக ‘ஒரு கூடைக் கொழுந்து மறு பிரசுரம் பற்றி எழுதுகையில் எம்.வாமதேவன் குறிப்பிடுகின்றார். இப்படி ஒரு கருத்தைச் சொல்வதற்கு கணக்கப்பிள்ளையென்ற கதாபாத்திரத்தை தனது பல்கதைகளில் ராமையா வெற்றிகரமாக சித்தரித்துக் காட்டியிருப்பது மட்டுமல்ல, வாமதேவன் அவர்களின் தந்தையும் ஒரு கணக்கப்பிள்ளை யாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என். எஸ். எம்மின் சிறுகதைகள் மலையக மண்ணின் எழுத்துக்குப்புதிய பரிணாமத்தை உண்டு பண்ணியுள்ளன.
ஒரு கூடைக் கொழுநது லெடசுமியும், முற்றுகையில் வரும் சரசும் நிறைவு சிறுகதையில் வரும் ரஞ்சிதமும் 'ாணம்' சிறுகதையில் வரும் செங்கமலமும் மலையகப் பெண் கள் மதிப்பை உயர்த்துகிற பாத்திரங்கள். "ரனம்’ மலையகப் பேச்சு வழக்கிழமைந்த சிறுகதை.
ராமையாவின் சிறுகதைகளில் பாத்திர வார்ப்புகளின் திறமையாலும், நிகழ்ச்சி விவரணங்களாலும் மலையகத்து வாழ்க்கை
யம்சங்கள், தொழில் பழக்க வழக்கங்கள்
சமூக ஆயவாளாக அளவுக்கு பதிவாக உ
99սLLUI-Iեl(Ց, சொற்களுக்கு பொரு இன்று உருவாகி வ: g, flg, gíIITLD Our Tinnt நான்கு பெரிய நூல் ள்ளது. இதை எழுதி சமைப்பதற்கு உபயோ Cranc என்று குறிப்பிடு என்று சிலர் சுட் Longfellow 6T66TD J, ing of the Crane மேற்கோள் காட்டி ஆதாரம் காட்டியை இவரது மலையச் வருங்காலத்தில் ஆதா
இவரது கோவி: மொழியில் மொழி 6 என்ற தகவல் மகி அமைந்துள்ளது. ஏழ்ை இல்லாது போனால் U60) Liggl(5ÜJUTT.
(0, 60) ) !J8, 3, ତି। வாழ்க்கை இன்னும் 6 அவர்களுககுத் தெரிய களுக்குத் தெரிகிறது. உலகத்துக் குத் ெ வெற்றிகரமாகச் இன்னொரு சிறுக தெளிவத்தை ஜோசப்.
இலங்கையில் மலையகச் சிறுகதைத் பெற்றுக் கொடுத்த ெ உண்டு இவரது "நாமி பெருமையை 1979 ல்
இலங்கையில் படைப்பிலக்கியப் திசையையும் தீர்மா6 செல்வாக்குப் பெற்ற கட்டுக்குள் அடங்காது சிறப்பு மலையக எழுத அதில் தனித்து மிளிர் ஜோசப், மலையகமக்க தனது கதை சொ கலையம்சம் மிகுந்த சி கடந்த எடுகளிலும் வ இவருக்குண்டு.
இன்று கடல் இலங்கை எழுத்த எழுதமுடியாத கருத்து வெளியிட்டு வருவ5 ஆண்டுகளுக்கு கலைமகளில் வெளிய கதைகள் (அது, 2 சங்கீர்த்தனம் ) மை களுக்கு ஒரு புதிய
குன்றின் குரல்

முறைகள், கலாசார ஆகியன வருங்கால ஞக்கு வேண்டுகிற 66 66T.
கம்பளி, வாதுஎன்ற |ள் தெரியாத நிலை கின்றது. அமெரிக்க S என்ற தலைப்பில் களாக எழுதப்பட்டு Su Mark Sullivan கமான ஒரு கருவியை கிென்றார். இது தவறு டிக் காட்டியபோது $656floor The Hangஎன்ற கவிதையை தனது எழுத்துக்கு ,(EUTS) (Page 4 1 5) சிறுகதைகளை JLD 9s TLL 6Js TL.
ல்’ சிறுகதை ஜெர்மன் பெயர்க்கப்பட்டுள்ளது ழ சி சியூட்டுவதாக மயில் வாழ்ந்தவரவர்.
இன்னும் நிறைய
தாழிவாளர்களின் விடியாத ஒன்று அது வில்லை. எழுத்தாளர் அவர்கள் மூலம் வெளி தரிகிறது. இதை للہ ہوا اLJg Us[Tا C} U) தை எழுத்தாளர்
சாகித்யப் பரிசை தொகுதிக்கு முதலில் பருமை ஜோசப்புக்கு ருக்கும் நாடு" இந்தட் பெற்றது.
விமர்சன வட்டத்து
போக் கினையும் , ரிக்கும் அளவுக்குச ருெநதபோது இந்த எழுத்தில் பிரகாசித்த தாளர்களுக்குண்டு. ந்தவர் தெளிவத்தை ளின் வாழ்க்கையை ல் லும் ஆற்றலால் றுகதைகளாக்கி கடல் ரச் செய்த பெருமை
கடந்த நாடுகளில் п блтгї 5, 6ії க்களை துணிகரமாக îg, S4, PT 6GOT GJIT LÊ 27 முன்பு தமிழகத்து
ான இவரது மூன்று
1ன்றுகோல், பாவ லயக எழுத்தாளர் கெளரவத் தையும்
இங்கு
அங்கீகாரததையும் பெற்று கொடுத்தன. நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றள்ள 11 கதைகளில்2 மாத்திரமே இலங்கை தேசிய பத்திரிகைகளில் வெளிவந்தவை 6; 6ð) 6ÖT U |6Ö) 6) | || 6l) சஞ்சிகைகளில் வெளிவந்து இவரது எழுத்துக்கிருந்த செல்வாக்கை கூறுகிறது. சிறுகதை ஆசிரியர்கள் நாவலாசிரியர்களாக வளர்வதை சிறுகதை வடிவத்தினுள் சிறப்பாகச் சித்தரிக்க முடியாததை வெளிக் கொணர நாவல்கள் படைப்பதை (ஈழத்துப் புனை கதைகளின் பேச்சு வழக்கு சி. வன்னியகுலம் பக்கம் 36) கண்டு வந்தவர்கள் தெளிவத்தை ஜோசப் பிடம் இந்த வளர்ச்சியைக் காணலாம். இன்னும் 2 தொகுதிகள் வரும் அளவுக்கு எழுதியுள்ளார்.
நுTல்கள் வந்தால் தான் வாசகர் பாம்பரை உருவாகும் Մ) 60) 5v Այ Ց, Ց சிறுகதைகள் தமது காலத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன என்பதை மேலும் நிரூபித்துக்காட்டியவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
1967 ல் எழுத ஆரம்பித்த மாத்தளை சோழ் எழுத்துலகில் இரண்டாண்டு அநுபவம் கிடைத்ததன் பிறகே மலையகச் சிறுகதைகளை ஒரு நோக்கோடு படைக்கத் தொடங்கியதாக கூறுகிறார் (அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் நாவல் சென்னை, மலையகத்தில் - சிறுகதையாசிரி யராக இருந்து நாவலாசிரியராகப் பரிணமித்த பெருமை இவருக்கு முண்டு இலங்கையில் மாத்திரமன்றி தமிழகத்தில் தீபம், கணையாழி, குங்குமம் ஆகிய ஏடுகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னுல் உள்ள காலப்பகுதியைச் சித்தரிப்பனவாக இவரது சிறுகதைகள் அமைந்திருப்பதைக்
FT606).
1960 களில் சமூகப் பார்வையுடன் எழுத ஆரம்பித்த நாவல் நகர். ப.ஆப்டீன் இலங்கையின் பல பகுதிகளில், அனுராதபுரம் - மட்டகளப்பு, சிலாபம், ஆசிரியராகப் பணியாற்றியவர். 1987ல் வெளியான இவரது இரவின் ராகங்கள் சிறுகதைத் தொகுதியில் உளன்றுகோல், புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட் என்ற இரண்டு மலையகச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன
சிறுகதை ஆசிரியர்கள் தமது தொகுதிகள் வெளிவரும் போது, எல்லாக் கதைகளையும் இணைப்பதில்லை. சில கதைகளை விலக்கி வைப்பதுண்டு. ஆனால் மறக்காமல் தனது மலையகச் சிறுகதையை உள்ளடக்கிய இன்னொருவர் செ. கணேசலிங்கன் ஆவார். 1960ல் வெளியான 'ஒரே இனம்’ சிறுகதைத் தொகுதியில் அவரது சாயம்' வெளியாயிற்று. தேயிலைச் சாயத்தின் நிறம் இரத்தம் என்று அந்தக்கதையில் வரும் தங்கப்பனின் கூற்றை இன்னும் மலையகத்தின் பல படைப்புக்களில்
பல உருவங்களில் காணுகின்றோம்.

Page 9
தி. ஞானசேகரன் காலதரிசனம் என்ற
தனது சிறுகதைத் தொகுதியில் தனது மலையகச் சிறுகதைகளை 2-6 T 6TL க்கியுள்ளார். 1960/1961 களில் மலையகச் சிறுகதைகளை நிறைய எழுதிய "நந்தி", "ளர் நம்புமா", "பாத தரிசனம","ஆசையின் ஒசை” என்ற கதைகளில் மூன்றாம் மனிதனாக நின்று மக்களை மனித நேயத்தோடு அவதானித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கதைகளை தனது தொகுதியில் உள்ளடக்கியுள்ளார்.
மலையகத்துப் படைப்பாளிகளில் பலர் (நானுடபட) படிப்பதைத் தொடர முடியாது போனவர்கள். மிகக்குறைந்த படிப்போடு படைப்புலகில் வெற்றி கண்ட மலையகச் சிறுகதையாசிரியர்களுண்டு. மலையகச் சிறுகதைகளின் செழிப்புக்கு அவர்களின் பங்களிப்பு கணிசமானது, மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி பல மட்டங்களில் புதிய அணுகு முறைகளை நமக்குத் தந்து போயிருக்கிறார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் படிக் காதவர்கள் எழுத வருகின்றபோது இலக்கியங்களிலிருந்து இரவல் அநுபவமும் போலியுணர்ச்சியும் பெற்றுக் கொள்வதில்லை. தமது சொந்த அநுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு எழுத வேண்டியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். (அக்கா - சிறுகதைத் தொகுதி 1964)
தமது அநுபவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுகின்றபோது பலவீனம் வெளிப்படுவதற்கான இடர்ப்பாடுகள் ஏற்படுவதுண்டு. (99) (T) (5) - Ulrig, வெறறிகண்ட சிறுகதை ஆசிரியராக மல்லிகை சி. குமார், விளங்குகின்றார். விகற்பம் அற்றதும் ஏமாளித்தனம் நிறைந் ததுமான சமுதாய வாழ்க்கை முறையில் ஊறிப்போன கதாபாத்திரங்களை அநுபவ அடிநிலையில் அவரது சிறுகதைகளில் காணக் கூடியதாக இருக்கின்றது.
மலையகம் கல்விகேள்விகளில் மிகவும் பின் தங்கிய பிரதேசம் என்ற நிலைப்பாடு இன்னும் மாறவில்லை. என்றாலும, பல்கலைக்கழகப்பட்டம் பெறுமளவுக்கு படித்துள்ள எழுத்தாளர்களையும் உருவாக்கி யுள்ளது. இவர்களில் சிறுகதை எழுதியவர்க ளில் குறிப்பிடத்தகுந்தவர்களாக, ஏ. பி. வி. கோமஸ், எஸ். மகாலிங்கம் (மொழிவரதன்) வீரா.பாலச்சநதிரன், மாத்தளை வடிவேலன், மு. நித்தியானந்தன், பி. மரியதாஸ், எம். வாமதேவன், எஸ். திருச் செந்துTான், இா.சிவலிங்கம், எஸ். இஸ்ட் ஜெயசிங், கே.க6ோன வர் குமார் . இந்த பிரிவில் சிறுகதையைத்தொகுப்பாக்கி தந்திருப்பவர் மொழிவா தன் ஒருவரே. இவரது மேகமலைகளின் ராகங்களில் மலையக வாழ்க்கை வளர்ச்சியில் சில அம்சங்களைத் தொட்டுக் காட்டும் சிறுகதைகளைக் காணக கிடக்கின்றது.
தளித்துள்ளார்
சிறுகதை வாசித் பாதிக்கின்றது, சிந்த6 படுகின்றது :பதுதா
நூTலுருவம் பெ சிறுகதைகள் இந்த நம்பிக்கையூட்டுவனவ
வாழ்க்கை அப கோணத்தில் கண்டு வாசிப்பவர்கள் மனதி 6) ITT SITLDs F601 p. 666) பத்திரிகைகளில் வெளில் விட்டன. பெரிய குறியா இப்னுஅசுமத், மு. சிவ மாத்தளை வடிவேல்: சுவாமிநாதன், பூரணி, நாதன், சி. பன்னீர்ச் ே படைத்தளித்த சிறுகதை அவசியம்.
வரலாற்றுநிகழ்ச்சி ஜ்டோக்கு மெண்டேஷ நிகழ்ச்சிகளாக்கி கன குறைவு. அமெரிக் 1 வாழ்பவர் களைப் ப சிறுகதைகள் நிறைய 2
மலையகத்வர்கை ற்கு புதுமைப்பித்தனின் ஒன்று மாத்திரமே உை
இந்த குறையை போல சமீபத்தில் "பிள்6 ஒரு அருமையான
LD ნuს சிறுகதைத்தொகுதி 1980ல் வெளியாகி பெற்றநூல. தேயிலைத் ரப்பர் தோட்டங்களைப் எழுதிய சிறப்பு மலரன் சிறப்புக்குரியவர் மாத் ஆவார். "தோட்டக் க சிறுகதைத் தொகு
சோமுவுடன் இை கதைகளையும் இவ வெளியிட்டுள்ளார்கள்.
மாத்தளை சோ( "நமக்கென்றொரு பூ வெளியாகி உள்ளது.
وال6 Tآ6 (60 را یا LDT சண்முகநாதன் ம ஆகியோரின் ஒரு சிறு இன்று வருதல் மிகவும்
நுTல்கள் வந்த பரம்பரை உருவாகும்.
இலக்கியமும் 6
மண்ணில் வேர் விட்டு
இதுவரை வாச

தும் எவ்வளவுதூரம் னகள் கிளறிவிடப் ன் அளவுகோல்.
ற்றுள்ள மலையகச் அளவு கோலில் க அமைந்துள்ளது.
சத்தை ஒரு புது விட்ட திருப்தியை ல் ஏற்படுத்துகின்ற தச் சிறுகதைகள் பந்ததோடு அமைந்து னை சொல்மன்ாாஜ்,
லிங்கம், மரியதாஸ்,
ன், சாரல் நாடன்,
நூாளை சண்முக சல்வம், ஆகியோர், கள் நூலுரு பெறுதல்
சிகளை ரிப்போர்ட்டே ன் என்ற முறையில், தபண்ணியிருப்பது காவில் குடியேறி ற்றிய இவ்விதச் உண்டு.
nளப்பற்றி சொல்வத துன்பக்கேணி என்ற াৈ06.
ப்பூர்த்தி செய்யுமாப் ளையார் சுழி" என்ற கதையைப் படைத் ான் பன். இவரது "கோடிச் சேலை"
சாகத்திய பரிசு தோட்டங்களுடன் பற்றிய கதையையும் பனுக்குண்டு. இந்த ,ങ്ങണ് ഖഖണ്ഡതുb ாட்டினிலே" என்ற நியில் மாத்தளை ணைந்து தமது ர்கள் இருவரும்
pவின் சிறுகதைகள் வி" என்ற பெயரில்
வேலன, நுTரளை லிகைக் குமார் கதைத் தொகுதி அவசியம்.
Tல் தான் வாசகர்
விமர்சனமும் நமது 1ளர வேண்டும்.
ாகளை நம்பிதான்
LD) 50) 6\) IBITنا6.وا ا புத் தகங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை அரசாங்க த்தின் செயல்பாடுகளினுல் உருவான திட்டங்களினால் தரப்படும் பலன்கள் அவைகளுக்குக் கிட்டுமாப்போலச் செய்தால் நன்றாக இருக்கும்.
மலையகத்தில் ஆரம்பத்தில் அவர்களின் அவலத்தை சோகம் ததும்ப
எழுதி வந்ததிலிருந்து இன்று மாற்றம்
தெரிகின்றது.
மனித மனத்தை பல பருவங்களில், பல களங்களில், பல கோணங்களில் தரிசிக்கும் வாய்ப்பை மலையகச் சிறுகதைகளில் காண் கிறோம். இது மலையகச் சிறு கதையின் உள்ளிடு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. சிறுகதையின் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் இன்று அதிகம. கிழமை ஏடுகளில் வாசிக்கத் தகுந்ததாக இருப்பது அந்த பகுதி ஒன்றுதான் என்ற நிலை உருவாகியுள்ளதால் இதற்கான தேவை அதிகம் என்று கூட சொல்லலாம். இருந்தும் இது நிறைவேற்றப்படுவதில்லை மலையகச் சிறுகதைக்குப்புதிய வரவுகளைக் காணோம். வாழ்க்கை அனுபவம், வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம், கற்பனைத்திறன் இவைகளுடன் இடைவிடாத ஆர்வம்கொண்டு முயல்பவர்கள் சிறுகதை ஆசிரியர்களாக மிளிர முடியும்.
பின்னால் உள்ளடக்கம, உருவம, உத்தி என்று தெரிந்துக்கொண்டு சிறக்க .LD|لاہوما (نیا)
மலையகச் சிறுகதைகளுக்கான கருத்தரங்குகளை மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் நடாத்தி அவர்களும் இலக்கிய விழிப்பையும் வாசிக்கும்
பழக்கத்தையும் உருவாக்கிடல் வேண்டும்.
(மலையக கலை இலக்கியப் பேரவையும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய மலையக சிறுகதைச்சிற்பி என்.எஸ்.எம். ராமையாவின் நினைவுப் பேருரையே கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகநாடுகளில் பரவலாக காலனி ஆட்சிகள்
★茨汝★茨
Π . . . . . ---- -
யாழ்ப்பாணத்தில்
வசந்தம் புத்தக நிலையம் 405. அர்ச்சுனா வீதி யாழ்ப்பாணம்.
w
குன்றின் குரல்

Page 10
வீறுநடைபோட்டு நிரைகள் வழியே எறி இறங்கி, கொழுந்தெடுத்த பெண் கள், அருவியின் நீரென தங்கள் கண்களிலிருநது கண்ணிரைச் சொரிகின்றனர்!
அற்பமான காரியமாயினும், பெரிய காரியமாயினும் அதை முழு மூச்சுடன் செய்யும் குணங் கொண்ட சிங்கமாக, மலையைக்குடைந்து, பாறைகளை உருட்டி, அன்று முதல் பண படுத்தி வந்த மலையகத்தவர் இன்று, கிடைத்த இடத்தில் உண்பதும், அற்ப உணவைக் கொண்டு மகிழ்தலும், நினைத்தநேரத்தில் துTங்கி எழுதலும், தலைவனிடம் விசுவாசமும் கொள்ளும் குணங்களுடைய நாய்களாக, UD 60) Sl) US குன்றங்களில் தலை குனிந்தவர்களாக இன்று வாழ்கின்றனா!
இவர்கள் வளர்த்த 'தேசெடிகளும், இவர்களின் நிலையைக் கண்டு கருகிய மொட்டுகளாக அரைக்கண் பார்வையுடன் பார்க்கின்றன. பு
எங்கும் மாற் மங்கல்கள் எங்கு தேயிலைக்கு மூடு
நாட்டிலே தேயி கொண்டாடும் ஆ கட்டப்பட்ட மாக்கள் வட்டம் போட்டு வாழு மனிதத் தோன் முக்காடுகின்றார்கள்
இவர்கள் ஆ ஊற்றெடுத்து உண நாட்டுப்பாடல்கள், ெ வெளிவந்து இன்பம், சோகம் பக்திச்சுவை இலக்கியத்துடன் விட்டன. இன்றைய
இதயவீணை து
LIITL (pI
ஸ்டோரும் கட்டியாச்சு எஞ்சினும் பூட்டியாச்சு இளம்வட்ட பெண்டுகளா
இலை பொறுக்க வந்திடுங்க.
6160T UTI ULJT9 LIT6) ISLILJU (36) TE 6T இன்று.
ஸ்டோரும் எரிஞ்சு போச்சு
எஞ்சினெல்லாம் தீஞ்சிடுச்சு.
என ஏங்கி ஏங்கி வாடுகின்றனர். ஆம். ஏலமல ஸ்டோரும் கபாகல ஏலம் ஸ்டோரும் எரிஞ்சே போச்சு.
மிடுக்காக காட்சிதந்த அந்த இடங்கள் இடுகாட்டின் கோலமாக கோரமாக, சாம்பல் மேடாக காட்சிதரும் போது, இவர்கள் கண் கள் கண் ணிரைச் சிந்தாமல் இருக்குமா..? கண்ணிரால் காலம் கழிக்க பிறந்தவர்களல்லவா??
இயற்கையிலும்
மாற்றங்கள்.
6T g. g. 6060T
இந்த செயற்கையின் செயல்கள், இயற்கையையே மாற்றும் நிலையை என்னென்பது?
படம்பிடித்து நாட்டுமக சொற்களால் பாடியவ
தென்னாடு க அந்நாட்டின் ஆதலு அங்கு வாழ பெண் "முத்துக்கள் வாங்கல ஆசையை மேவ விடு நினைத்தவுடன் கடல் g| ഡെ ഖT? g|ഖf t மலையகத்து கண்டின்
மானத்திலே ம மழைபொழிய கூடிமாடி பேசு
கொழும்பு சீை
என கூடிமா ஆதனுTர் ஏரியின் அ எண் ணத்துக்கு சப்திக்கின்றது. கப்பல்
வாடை அடிக்கு வடகாற்று வீசு சென்னல் அடி சேர்ந்துவந்த ச
குன்றின் குரல்
 

றங்கள். எங்கும் LsÒ LD6D) (D6DE, 6ĪT விழா கொண்டாடிய
லைக்கு மூடுவிழா TLü LJ J L L-LDfT ....? ாக வட்டம் போட்டு, ழம் நிலை தான். திடீர் றல் களால் , திக்கு
அடிமனங்களினின்று ர்ச்சி இலக்கியமான தம்பாங்கு பெயருடன் துன்பம், வீரம், ஏக்கம், கள் கொண்டு உலக இரண்டறக் கலந்து நிலையை அன்றே
கல்லடி பட்டிகிராமம் . கற்கள் மிக்க UT 60NDE, ST ....... இவைகள் .............. ظاہا %3l உறிஞ்சிய வெப்பம், வெப்பத்துக்கு மேலும் வன்மையை தரும். இதனால், நொந்த உடல் வாடைக் காற்றை பெறும் போது எப்படிஇருக்கும். கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு மலையகம் வந்து விட்டனர். மேடு தகர்கின்றன. பாறைகள் உருளுகின்றன. இவர்கள் காலம் ஓடுகின்றது.
ഖങ്ങ|' + us) .. ??
மலையகமே கதிகலக்கம் காணுகின்றது? நாட்டை ஆக்கியவர்கள், காடுகளில் . அவர்கள் லயன்கள் தீயால் மடிகின்றன. உடமைகள் குறையாடப்படுகின்றன. ஆடுமாடுகள் சொந்தப்பட்டியை விட்டு அந்நிய பட்டியில் அடைக்கப்படுகின்றன. பெண்களின் கற்பு துச்சமாகின்றது .?
நுாங்கும் போது գ. պIOII.?
க்கள் பேசும் பழகு தமிழ ]ர்கள் மலையகத்தவா.
☆☆☆
ண்ட சோழவளநாடு. ார் என்னும் கிராமம். கள் நெஞ்சங்களில், Tம் கண்டியிலே" எனும் இகின்றனா தரகர்கள்.
தாண்டும் கால கட்டம்
கள் மனக் கோலம் யை வட்டமிடுகின்றது.
ழையுமில்லை காலமில்லை ங்கடி நம்ப ம போய் பிழைப்போம்.
டி பேசுகின்றனர். அல்ை ஓசை இவர்கள்
தடை போடுவதாக ஏறுகின்றனர்.
நதடி
والی க்குதடி >ப்பலிலே
காதலன் தன் காதலியை காணாமல் கதிகலங்குகிறான். ஆம் குளிக்கச் சென்ற 'அவளை காணவில்லை. 6) Jó0T செயலல்லவா??
கண்டி கொழும்பும் கண்டேன் கருங் குளத்து மீனும் கண்டேன் ஒண்டி குளமும் கண்டேன் என் ஒயிலாளை காணலையே ..??
கண்டித்துரை தோட்டம் . olՑ, T(քլÛ L3, 3ՖTւ Լ-ւն ....... gിങ്ങഖ9,ങ് நானுஓயா, ஹேவாஹெட்ட இடங்களில் உள்ள ஒரே கம்பெனிக்கு சொந்தமானவை. ஒண்டியாக ஒரு குளம். இது கண்டித்துரை தோட்ட த்துக்கு அண்மித்த டெஸ்போட் தோட்டத்தில் உண்டு.
அந்த ஒண் டி குளம் நfடி தேடுகின்றான். கண்டித்துரை தோட்ட மலையெங்கும் தேடுகின்றான் ஒயிலாளைக் காணவில்லை. சிந்தனை சுழல்கின்றது. ஒயிலாளின் நெருங்கிய உறவினர் வாழும் கொழும்பு தோட்டம் நினைவில் வருகின்றது. அங்கு செல்கின்றான். காணவில்லை ." எண்ண அலைகள், அலைபாய்ந்து ஒடும் முள்ளோயா ஆற்றுடன் கலக்கின்றன. அன்று 1924ல் வெள்ளையர் ஆத்தோர வழிகளில்
8

Page 11
சென்று தோட்டங்களை உண்டாக்கினர். அவ்வாற்றின் கரையோர நெடுகே, கருங் கற்களால் படிகளை செதுக்கினர். அவை களில் ஏறிஏறி தேடுகின்றான். தாாாஒய ஆற்றை கடக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டு உள்ள முள்ளோயா ஆறு கொண்ட அறுபதடி ஆழமான கருங் குளத்தில் மீன்கள் மித மிஞ்சியுள்ளன. மீனோடு மீனாக, இக்கயல் விழி ஒயிலாள் உறைந்துவிட்டாளோ என தேடுகின்றான். அங்கும் இல்லை .
g|ഖ66I g|ഖങ്ങTദ്6) | (Tങ്ങ് (p (!L வில்லை. எப்படி காணமுடியும். ?
அவளின் அழகு வன் செயல் காரர்களின் கண்களுக்கு கோரமாகவா தெரிந்திருக்கும்? அவர்கள் காமபசிக்கு அவள் உடல் உயிர் விருந்தானது !!! அழகுக்கும் - பணத்துக்கும் - பொருளுக்கும் துவேசமில்லை அல்லவா ..!!
சாராயக்காரா . சதிகெடுவா சண்டாளா என சாடுகின்றான்.
தன் வீட்டுக்குள் நுழைய
தடமே பிரளுதடி.
என ஏக்கத்தின் பெருமூச்சு அனலாய் கக்குகின்றது.
9-ППгтш55п ІІ п ...?
இதை எமது படிக்காத எம்பெண்கள் நூற்றாண்டுக்கு முன்னர் பாடினா, மதுவால் எமது சீர்மை அன்று முதல் அழிந்துள்ளது. 'வடிசாராயம் -"இம்டேசன்'கசிப்பு' என்னும் போதைவஸ்துகள் எம்மவர்க்கு நாட்டுப் புறத்து சிங்களவா குடம் குடமாக கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இதனாலும். 'களவாடும் சிங்களவர்கள் தோட்டத்துக் குள்ளே வாக்கூடாது' எனும் சட்டத்தை வெள்ளையன் போட்டான். இதனாலேயே. மண்டபம் கேம்ப் சென்று சிங்களவர்கள், தமிழர்களாக பெயர்பதிந்து கலகா பக்கம் வந்து வேலை செய்தனர். எம்மைப்போல் அழகு தமிழ் பேசுபவர்கள் இவர் கள். இவர்களுள் அன்று வேறறு மையை வளர்த்துக்கொள்ளாதவா பரம்பரையும் இன்றும் உண்டு. பகைவரும் உண்டு.
அட்டை கடிக்குதடி அழகு ரத்தம் சிந்துதடி செல்லு கடிக்குதடி சீரழிந்த கண்டியிலே.
என தாக்கமான மனம் தெம்பாங்கை
ஒலிக்கின்றது. உவ கலந்து, எம் உள்ளத6 அட்டைபோன்ற இர களால் இன்று .
உடல்களினின்று இ செல்லைப்போல இா களால், இரத்தம் சிந்து வட்டமிடும் மாவலியி0 செம்மையான மாவலி
சிந்த மனித இரத்தங்
மற்றொரு காட்
பெரியங்காணி B, IT fugsflg. Gå i for 6 இந்தியாவில் உள்ள செய்தி அனுப்புகிறார் இவர் கங்காணியார் கணை வைத்து, காசு கடல் தாண்டி . தன் பு போகும் துடிப்பு வேறு.
'கண்டி'க்கு போ கடுக்கண் விற் கொழும்பு’க்கு
கொண்டு வந்த
LJITLLT6) - Gig, பாடலால், நாட்டுமக்க சொற்களால் கேள்வி பாங்குடையவர் எம கடுக்கணைக் காணா
கனக்கிறது.
கா.காச கண் சேர்த்தாங்க அரை காச க சேர்த்தாங்க முழுக் காச கன் சேர்த்தாங்க
என பெரியவர்க சேர்த்ததையும், பவு.ை கோலம் நெஞ்சைய LDTUD6ỐT UDF, 6ỐT 6JT (guito, L கண்டித்துரை, கொ பெயரெடுத்து பாட்டு ப சுவையே சுவை, பேn வாங்கிவர வில்லையே பெருமூச்சு, தீர்க்கமா6 அதுதான் ,
கண்டி கொழு கண்டிக்கு நீ ே முத்து விற்கும்
ஆள் பழக்கம் u

}fĩ 6&I tô 3 - 6)J(ề{D t]] [[] த உருக்குகின்றது. கமற்ற கொடியவர் எத்தனை மனித த்தம் ஓடுகின்றது? க்கமில்லா மனிதர் கின்றது? கண்டியை ல் இரத்தம் ஒட்டம். க்கு, சிகப்பு நிறத்தை ள் தந்ததே.
Fl.......,
பாருக்கு பிரைவேட் றவர், வாயிலாக தன் வீட்டாருக்கு இந்தியா செல்லும் அம்மாவிடம் கடுக் வாங்கி போகின்றார் fTLD6ői D36C6T 3T600TÜ
ான மச்சான்
று தின்ன மச்சான்
போன மச்சான் ரூபாயெங்கே?
ம்பாங்கால் - நாட்டுட் ள் பேசும் பழகுதமிழ் கணை தொடுக்கும் து மங்கையர்கள். மல் அவள் நெஞ்சம்
டாக்க காபவுனு
ண்பிக்க அரைபவுனு
ண்டாக்க முழு பவுணு
ா, பணத்தை பவுனாக ன எடை போடுகின்ற ர்ளுகின்றதல்லவா? ாமன் மகன் செல்லும் ழம்பு தோட்டத்தை டும் இலக்கியம் தரும் ன மசசான ஒனறும எனும் ஏக்கத்தின் முடிவை எடுக்கிறது.
+ 6া সেরা সেতাff9% ாகாத
கண்டியிலே ாருமில்லை.
ஆள் பழக்கமில்லாததால், கடுக்கனை g|Lഖ ി ബ5, 5 (36) Ј60T I UJ நில்ை உண்டானது.! அப்படியான நாட்டுக்கு போக வேண டாம் என தாயன பு கோலங்கொண்டு தடுக்கின்றாள். இருக்கும் இடத்தில் இருநது கொண்டால் எல்லாம் செளக் கியம். என அறிவு புகட்டி தடுக்கின்றாள்.
மற்றொரு காதல் சோடி .
நீலக்கருங்குயிலே . நீயும் நானும் போகயிலே சீலம் பிறக்குதடி சிங்காரம் தோணுதடி
சீலம் பிறந்து சிங்காரத்தை அரவணை க்கின்றான். அமைதியான கால கட்டம், ! சிங்காரம் பிறக்காமல் இருக்குமா?காதலுக்கு களம் அமைக்காமல் இருக்க முடியுமா?
சிவந்த உடம்பைமட்டும் காதல் விம்புவதில்லை, கருத்த உடம்பையும் காதல் விரும்பும். நீல நிறமும் கருமை நிறமும் கொண்டது ‘குயில் அது இளவேனில் காலமே இனிமையாகக் கூவும். அந்த இளவேனில் காலமே மலையகம் கொண்டா டும் காமன் கூத்து, விழாவாக எடுக்கும் காலமுமாகும். இரவில் நடக்கும் விழாவுக்கு, காமன் பொட்டலுக்கு வர, இளம் பெண் களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படும். உரிமை பிறக்கும் என்றால் காதல் பிறக்குமல்லவா? விழாவே காமன் விழாவா ச்சே. சீலம் பிறக்க அதை தடுப்பது முதியவர்கள் வேலை. அப்படி தடுக்க.. காதலர்.
சாலையிலே இரண்டு மரம் சர்க்காரு வைச்ச மரம் ஓங்கி வளர்ந்த மரம் உனக்கும் எனக்கும் தூக்குமரம்
என சாலையில் இரண்டு மாங்களில் தொங்குகின்றனர் காதல் எதையும் செய்யும் சக்தியுடையது என அந்தமாம் கூறுகின்றது.
மலையகத்தில் இன்று மாற்ற: கொத்தனி அமைப்பு கொத்தனி என்பதற்கு கருத்து, (தமிழ் அகராதி) பந்தம் பிடித்தல் என்பதாகும். இனி எம்மவர் நிலை, வாழ்க்கை, நாகரீகம் யாவும் மாறும். இதை சடுதியாக ஏற்க மனம் நடுங்கும்.அதனால், அன்று பாடிய பாடல் இன்று
பாலும் வேண்டாம் பழமும் வேண்டாம் பழனிசம்பா சோறும் வேண்டாம் ஏழெருமை தயிரும் வேண்டாம் ஏத்திவிடு கப்பலிலே
குன்றின் குரல்

Page 12
கருத்துடன் ஒலிக்கின்றது .?? கொத்தனியில் மாட்டுப்பண்ணை - பழத் தோட்டம், மாவலி கரையோர நெல்வயல், எருமைகளில் கலப்பைபூட்டி உழுதல் என்பது இருக்கும். இவையாவும் தேவையில்லை. கப்பலிலே ஏற்றிவிடுமாறு அரசை கேட்பதாக குரல் மலைமேடுகளில் எதிரொலிக்கின்றது.
அன்று இரும்புத்திரையில் கானும் வீரம் கலந்த பாடல்கள் அறம் தோய்ந்த கருத்துகள் கரும்புச்சுவையாக ஒலிக்கின் றன. மலையகத்தவர் தெம்பாங்கு தேன் கலந்த பாடலில், விரக்தி பிரதிபலிக்கின்றன.
ஆத்தோரம் கொந்தரப்பு அது நெடுக வல்லாரை வல்லாரை வெட்டியல்லோ வலுவும் குறைஞ்சிருச்சு
வலுவும் குறைந்தாலும், மலை மலையாய் ஏறி ஏறி
கூடைமேலே கூடை வைத்து கொழுந்தெடுக்கும் போற பெண்ணே கூடையை இறக்கி வைச்சு குளிர்ந்த கதை சொல்லிப்போடி
என ஏங்கும் ஆடவர் ஏக்கம்
ஒடுகின்ற தண்ணியிலே மீன் ஆடுதடி கோரையிலே பாடுறேண்டி உன்மேலே பஞ்சவர்ண கிளிப்பெண்ணே
எனும் இனிமை சந்தம் இனியும், மலையகத்தவர் இதய வீணை யில் ஒலிக்குமா..? இதய வீணை தூங்கும் போது பாடமுடியுமா?
தமிழகத்திலிருந்து ஒரு LDL 6)
"குன்றின் குரல்' இதழ் 3 அஞ்சல்வழி வந்த சேர்ந்தது. "சமகால மலையகக் கல்வி நிலைப்பாடு அதன் வரலாற்றுப்பின்னணியும்" என்னும் தலைப்பில் போாசிரியா சோ.சந்திரசேகரம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை எம்மை ஆழமாகச் சிந்திக்கத் துTண்டுகிறது. கல்விக் கருத்தாங்கில் படிக்கப்பெற்ற இக்கட்டுரையைத் திரு. எல்.சாந்திகுமார் அவர்கள் சீரிய முறையில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். இரண்டு
இடங் களில கருத்து வகையில் அச்சுப் விட்டன. வருங்கால வண்ணம் பிழைகளை ‘கையெழுத்தே த:ை மிகச் சிறப்பாக உ வெளியிடும் போது உயர்படைப்புக்கு : சு.முரளிதரன் அ "எண்பது களிலா அத என்ற கட்டுரை புதிய நெருக்கடிகளையும் பூரீபாத கல்வியற் கல்லு மாணவர்களின் எ வேண்டும். 50 விழுக் மாணவர்களுக்கு 6 வேண்டும். பின்னர் ப விழுக்காட்டிற்கு 2 அனைத்து மனிதர்க கட்டுரை கிராம்சியி: சிந்தனைப் போக்குள் இது இன்னும் விரித்து குன்றின் குரல் கல்வி போல அடுத்து மரு வெளியிட வேண் தேசங்கட் கான மலையகத்தில் மருத்து பற்றிக் கருத்தரங்கு ஒ தொடரட்டும் 2
அமெரிக்
, -
எழுத்துப் பய
கல்வி, கலை, இல மலையகம் மிகவும் பி போல், எழுத்துத் துை தான். இதனை மாற்றி குரல்' சஞ்சிகை ஒரு செயற்படுத்த எண்ண மலையகத்தின் பல்( நடாத்த திட்டமிட்( துறையில் அக்கறை 8 மாணவ, மாணவிகளு அரங்கில் பங்கு பெற நெறியில் பங்குபற்ற “எழுத்துப்பயிற்சி குன்றின் குரல், 30. புலி கண்டி” என்ற முக
கொள்ளவும்.
குன்றின் குரல்

|த் தடுமாற்றம் ஏற்படும்
பிழைகள் அமைந்து த்தில் அங்ஙனம் நிகழா ாத்திருத்திட வேண்டும்.
ஸ்யெழுத்தாகி கவிதை .
ள்ளது. வேதனையை ம் ஒப்பீட்டு நோக்கு வித்திடவே செய்யும். வாகள் எழுதியுள்ள ன் உண்மை ஆரம்பம்?" தகவல்களையும், புதிய சுட்டிக்காட்டுகிறது. லூரியில் பயிலும் மலையக ண்ணிக்கை பெருக க்காடு இடம் மலையக 2Ց,յ**(6) GlՑ Այ եւ մLւடிப்படியாக அதனை 75 டயர்த்த வேண்டும். ளும் அறிவு ஜீவிகளே. ன் மத்திய தரவர்க்கச் பற்றிய கணிப்பாகும். துக் கூறப்பட வேண்டும். பி மலர் வெளியிட்டது நத்துவ மலர் ஒன்று டும் தோட்டப்பிா கூட்டுச் செயலகம் துவ-சுகாதார நிலைகள் ன்று நடத்த வேண்டும்.
ls, 3.6ir uSOof
செ.போத்தி ரெட்டி, கன் கல்லுரி, மதுரை.
女
参 ༄ பிற்சி அரங்கு >
க்கியத்துறைகளில் வின் தங்கி இருப்பது றயிலும் இதே நிலை அமைக்க குன்றின் ந புதிய திட்டத்தை ரியுள்ளது. இதனை வேறு பகுதிகளிலும் நிள்ளது. எழுத்துத காட்டும் உயர்வகுப்பு ரும் எழுத்துப் பயிற்சி லாம். இந்த பயிற்சி விரும்புகிறவர்கள் அரங்கு ஆசிரியர், ஸ்பதான மாவத்தை, கவரிக்கு தொடர்பு
صــــس
கதை எழுதும் கண்ணீர்
(குறிஞ்சி - தென்னவன்)
தேயிலைப் பசுமைப் பூத்த செங்குத்து மலைமே டையில் சேயிழை கரங்கள் ஆடல் செய்திடும், வெற்றிலைச்செவ் வாயிதழ் சிவப்பில் முத்து மணிச்சரம் பளபளக்கும்! வாள்விழி இமைகள் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் !
கைவழி பார்வை யோட, கரங்களோ தளிர்கள் ஆயும் ! மைவிழி அங்கு மிங்கும் மருண்டிடும் இமைச்சி றைக்குள்; பொய்வழி போகா நெஞ்சம் பொழுதெலாம் உழைப்பை எண்ணும். மெய்வழி உழைப்புச் செந்நீர் வியர்வையாய் அரும்பிப் பூக்கும்!
விண்ணரும்பும் கோடிமலர் விகசிக்கும் நீளிரவும் கண்ணயர்தல் இன்றி யெதிர் காலத்தை எண்ணி யெண்ணி பொன்னரும்பும் முகத்தினிலும் பூவரும்பும் இதழினிலும் கண்ணரும்பும் நீர்த்துளிகள் கதையெழுதும் விடியும் வரை !
ஊரும் உலகமெலாம் உவந்தருந்தும தேனீரை, பாரோர் இதன் சுவையில் பரவசங்கொள் வாரிங்கோ யாராரோ இவர் பெயரை அடிக்கடிதான் பாவித்து பேர்பெற்ற கதை யெல்லாம் பெருகும் கண்ணிர்சொல்லும்!
----------- - தமிழகத்தில் மலையக நாவல்கள் பாட நூல்களாயின
l (၂၀၀၈ SuuJG, நாவல்களான சி. வி. யின் ‘இனி ULLD TIL GöIL 6ŐT ', தி. ஞானசேகரனின் 'குருதி மலை ஆகிய இரு நாவல்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. அயல் மொழிக்கு பாட நூலாக உள்ளது.

Page 13
பேர் போட்ட கையோடு காட்டுத் தொங்கல் மலைக்குப் புறப்பட்டால் தான் 'மசமசன்னு" இருட்டிக் கொண்டு வருவ தற்குள் ஒரு கட்டு குழை வெட்டிக் கொண்டு g(5LDUSusTLD.
வெள்ளி முளைக்க முன்னர் படுக்கையை விட்டு எழும்பி கட்டிய குழை, இலைகளை சாப்பிட்டும் உதிர்த்தும் கம்பு களை தோலுரித்தும் முடித்த ஆடுகள் 'சிவ னேன்னு'நின்று கொண்டிருக்கும் பசியுடன்,
றோட்டுக் கடை U60T IT முதலாளியிடம் பங்குக்கு கொண்டு வந்த ஒஸ்ட்ரேலியன் சாதி உருப்படி. ஆறு மாதத்தில் ரெட்டைக் குட்டி போட்டது. ஆளுக்கொன்று பங்கு.
இந்த ஒரு கிழமையாய் அந்தியந்திக்கு நல்ல மழை, தேயிலைக்கூடாகச் செல்லும் குறுக்குப் பாதை, வெள்ளம் அரித்து பள்ள மாகிக் கிடக்கின்றது. துருத்திக் கொண்டி ருக்கும் கற்கள் பாதங்களை முள்ளாய் குத்துகின்றன. கந்தசாமி வேகமாக நடக்கி ன்றான் காட்டுக்கு.
தோட்டத்தையும் கிராமத்தையும் பிரிக்கும் சின்னக் காடு. கொம்பெனி
காலத்தில் நிழல் தரும் விருட்சங்களுடன்
வெள்ளைக்காரன் "ரிசவ்' செய்து வைத் திருந்தது. தோட்டம் கைமாறிய சூட்டோடு மரங்கள் மாயமாக மறைய சிறுசிறு மரங்க ளும் செடிகளும் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றது.
மானாவாரியாக வளர்ந்து வளைந்து கிடக்கும் கிளேரியா மரக் கிளைகளில், கொத்து கொததாக வெளிர் ஊதா நிறத்தில் பூக்கள் காற்றில் படபடக்கின்றன. கும்பல் கும் பலாக வண்ணாத்திப் பூச சிக ள
உட்காந்திருப்பது போல,
மரத்திலேறி அவசா அவசரமாக குழை வெட் டி முடித்தவன் மாக் கிளையில் நின்றவாறு விரல்களிரண்டினால் நாக்கை மடித்து விசில்டிக்கின்றான். நாலைந்து முறை இவன் ஒலியெழுப்பிய பின்னர் பதில் உள
சத்தம் கேட்கின்றது.
'லுTஸ்முனியான நிக்கிறான் இன்னம் வி
மரத்திலிருந்து கட்டாக அடுக்கிக் கெ சா சரவென சத்தம் UTT536ä. Df6T.
லுTஸ் முனியான தோளில் தொங்க பம்மி ருக்கிறான்.பின்னால் ெ யின் கடைசிப் பயல் சின் எச்சில் வடிய வெற்றின
ஒரு கவிச்சி ம குட்டிச் சாக் கிலிருந் இருக்கலாம். வயிற்றை
"என்னா வாசிய
"உடும்பு ஒன் நாலஞ்சிறாத்தல் இருக் விரித்து காட்டுகிறான் தெரிய சுருண்டு கி 9-ւմ)L.
“பீடி ஒன்னு தா மசக்கிது"
சட்டைப் பையை கந்தசாமி சொல்கிறா6
"ஒரு பீடி தான் (
"பத்தவை ஆளு "f2}لالالها}(Sے
ll
 
 

றுகதை
றுகதை
ത്ത
O
தீப்பெட்டி பதத்துப் போயிருக்கின்றது.
உள்ளங்கையில் தேய்த்து சூடாக்கு கின்றான்.
ாடி காட்டு லதான் ட்டுக்குப் போகல்ல'
இறங்கி குழைகளை ாண்டிருக்கும் போது கேட்டு திரும்பிப்
எடி குட்டிச சாக்கு பம்மி வந்து கொண்டி சல்லையா கங்காணி ானவன் கடைவாயில்
ல மென்றபடி,
1ணம் பரவுகின்றது. Sl வருவதாக ப் பிரட்டுகின்றது.
gy
T
ணு அம்புட்டுச் சி. கும்." குட்டிச்சாக்கை 1. நாக்கு வெளியே டக்கின்றது செத்த
வாயெல்லாம மச
த் துளாவிப் பார்த்த 虾,
இருக்கு"
}க்கு ரெண்டு டம்
"இன்ன்ைக்கி சம்பளமா?"
"இல்ல"
"என்னா இன்னைக்கும் சம்பளம் போடலியா?"
கந்தசாமியின் வாயில் புகையும் பீடியில் தான் முழுக்கவனமும்.
“தேதி பதினெட்டு ஆயிரிச் சி. முதலாளிப் பயல இன்னும் இந்த பக்கம் கூட | 9. T600T Eušu."
"எல்லாம் நம்ப ஆளுக குடுக்கிற எளக்காரம். பத்தாம் தேதி சம்பளம் போடணு மின்னு சட்டம். இவன் இருவது இருவத் தஞ சின்னு இழுத்தடிக்கிறான். முழு பீடியையும் நீயே குடிச்சிருவ போல இருக்கே. ரேபல் வரைக்கும் இழுத்திட்ட தா இப்புடி"
வாய் வைத்த பகுதியைக் கிள்ளி வீசிவிட்டு, பெருவிால், ஆள்காட்டிவிரல் நுனிகளுக்கிடையில் பீடித்துண்டைப்பிடித்து உதடுகளில் பொருத்தி கன்னங்கள் குழிவிழ புகையை உள்ளே இழுக்கின்றான்.
"என்னக்கி இந்ததோட்டத்தில ஐம்பது ஏக்கர் காணிய துண்டா பிரிச்சி ரெண்டு லயத்து ஆளுகளையும் சேத்து புது முதலாளிக்கு பாரம் குடுத்தாங்களோ, அன்னைக்கே படிச்சிச்சி நம்ம ரெண்டு லயத்து ஆளுகளுக்கும் சனியன்" குழையை
மாத்தளை இலக்கியவட்டத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும். 'மலரன்பன் சிறுகதை, குறுநாவல் போட்டிகள் பலவற்றில் பரிசு பெற்றவராவார். கோடிச் சேலை சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திப 18ண்டலப் பரிசு பெற்ற 'மலரன்பனின்’ பேனாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. இறப் பார் தோட்ட மக்களின் 96( 6 ل ഖT !p ഖ|ഥ உயிரோவியமாகியுள்ளது.
滕蛋
குன்றின் குரல்

Page 14
பொறுக் கி எடுத்தபடி சொல்கிறான் கந்தசாமி.
"மல் வார மாதிரி இருக்கு. நீ கொளய கட்டிக்கிட்டு வா. நாங்க போறம்."
இளந்துTறலாக மழை ஆரம்பி க்கின்றது. குட்டிச் சாக்கை தலையில் வைத்துக் கொண்டு நடக்கின்றான் லூஸ் முனியாண்டி, சின்னவன் பின் தொடர.
முனியாண்டிக்கு சின்ன வயசிலேயே கொஞ்சம் மந்த புத்தி மாடு மாதிரி வேலை செய்வான். தோட்டத்து வேலை செய்வது போக, நாலு மணிக்குப்பிறகு ஆரோன்சிங்ஹ முதலாளியின் கடைக்கு காவடி கட்டிக் கொண்டு தண்ணிா துக்குவான். தினமும் கடைக்கு இரண்டு பொல் நிரப்ப வேண்டும். மாதத்துக்கு இவ்வளவு என்று பொருத்தம். ஒரு நாளைக்கு ஐந்து பீடியுடன் இரண்டு பிலேன் டீ இனாம். மிஞ்சிப் போகின்ற நாட்களில் இரவில் வடை தோசைகளும் கிடைப்ப துண்டு.
லுTஸ் முனியாண்டி கந்தசாமியின் மனைவியின் தம்பி, தகப்பன் இல்லை. தாய்க் காரியும் இவர்களோடு தான
அடுத்தடுத்து காம்ப்ரா.
உலக நடப்போடு அதிகம ஒட்டாமல் கிறுக்காகவே காலத்தை ஒட்டினான் போலும். வயசு நாற்பத்தைந்துக்கு மேலாகியும் முப்பது முப்பத்திரண்டை தாண் டாத தோற்றம். எந்த நேரமும் வாய் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருக்கும்.
"வேல் செய்யிற நேரம் என்னா பாட்டு?” கணக்கப்பிள்ளை மலையில் வைத்து சத்தம் போட்டார்.
"நான் பாட்டுப் படிக்கிறேனோ ஆட்டம் ஆடுறேனோ.ஒங்கவுட்டு வேல்ய ரூட்டியா செய்து குடுத்தா சரிதானே. கணக்க முடிச்சி குடுத்தா பேர் போடுங்க."
தலை நிமிராமலேயே சொல் வான். வேலை நடந்து கொண்டிருக்கும். எப்படியும் மற்ற ஆட்களை விட ஒரு பத்தடி முன்னால் தான் அவனது நிாை போய்க் கொண்டி ருக்கும். ஐயாவுக்குப் பதில் சொன்ன தோடேயே பாட்டுத் தொடரும,
"புதுப் பெண்ணின் மனசத் தொட்டுப் போறவரே ஒங்க எண்ணத்த சொல்லிவிட்டு போங்க. டிங். டிங் டிங் டிங். وكالة وبا
辩
பாட்டுக்குரிய இ என்றோ லல்லாவாக ஹம்மிங் செய்யப்படும்
மெலிதாக சி விடுவார் கணக்கப்பிள்
மப்பும் மந்தார காலைப்பொழுது, நல்ல சேர்ட்டுமணிந்த பிரL நிற்கின்றான் லூஸ் மு
மழை வருமா வ: படி பிரட்டுக் களத்து குவாட்டசிலிருந்து அ ங்கிக் கொண்டிருக்கி
வெள்ளைக் கா வளைந்த தடியொன் தொடையை தடியில் இடது கையை இடுப்பி மிடுக்காக நின்றப கொண்டிருந்த முனிய
"Ởì6uIIlạ uj6ổT }}8) 6 மணிக்கு பெறட்டுக்கு
வேல் இல்லே. எல்லாம
L பே மணிககட்டில் கட்டியி மணிபார்த்தவாறு ஆல் நடக்கின்றான்.
ஐயாவுக்கு மட்டு அதிர்ச்சிதான். அனு: கொள்கிறார்கள், 'பை
"பெரிய கெ உடுப்புகள இஸ்திரி மேசையில வசசிருந( போயிட்டு வாரதுக் கானாமே"டோபிசின் படி ஓடுகிறான் பிரட்டு
ஒரு மாதம் வே ஊர் சுற்றுவான். ஆt நாட்கள் கழியும். அப்பு ஒா அதிகாலையில் வேலைக்கு ஆயுதங்களு
வானமே தெரிய மறைத்துக் கொண்டி நேரம், பஞ்சுப் பொதி பிள்ளை மடுவத்து சிறி போல சோகைப்பிடித்த மலையில் கொழுந்தால் கொண்டு முன்னால்

இசை டிங் டிங் ஜில் ஜில் வோ பொருத்தமாக
R
. لـ
ரித்தப்படி நகர்ந்து It ୪୪) ଗୋt.
முமாக விருந்த ஒரு முழுக்காற்சட்டையும் ட்டுக் களத்தில் வந்து }6ốfìụJT6001 lọ.
ாதா என்று யோசித்த துக்கு முன்னாலுள்ள ப்போது தான் படியிற DTT 3,600T53, 36T60)5T.
ர துரை பாணியில் rങ്ങp உளன்றி வலது வைத்துக்கொண்டு ல் வைத்து நெளித்து رنگ [زgزفلیڈلگ (60|ا والا ہوتا பாண்டி,
ான்னா மேன் எத்தன வாாது. இன் னக்கி ஒடிப்போ!"
ருந்த துணிப்பட்டியில் மாத்து சந்திப் பக்கம்
மல்ல. எல்லோருக்கும் தாபத்துடன் பேசிக் த்தியம் முத்திரிச்சி'
5\,: 5, 9, 60) ; L T B, b போட்டு திண்னை தேன். வீட்டுக்குள்ள குள்ள உடுப்புகள 50D6ðIT LUIT 6 TJ26TTİĞİLLİ க்களத்தைக் கடநது.
லைக்குப் போகாமல் lL(puD UPTL (6uDT #, OLD 6T6o6UTLD Esflu Is H பிரட்டில் நிற பான் ருடன.
ாமல் மாசி மூட்டம ருந்த ஒரு முற்பகல் களுக்குப் பின்னால் சுகளின் மூஞ்சியைப் சூரியன், கவ்வாத்து அரும்பு பிடுங்கிக்
செல்ல, பின்னால்
கவ்வாத்துக்காரர்கள்.
மட்டக் கொழுந்து மலையில் 'மாரடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருக்கின்றார் ஐயா. ஒரு கிழமையாக ஸ்டோரில் முத்தல் இலை கரைச்சல், கடிதத்துக்கு மேல் கடிதம் பெரிய துரை யிடமிருந்து. வள் வள்ளென்று பாயும் சின்னதுரை. சஞ்சலத்துடன் வருகின்றார் கவ்வாத்து மலைக்கு ஐயா.
பொட்டு வைத்தாற் போல வெட்ட வேண்டிய ரோட்டோர மரங்கள். நாலைந்து வாதுகளில் இழுத்த வெட்டு பதறிப்போய் நிமிர்ந்துப்பாாக்கின்றார். லூஸ் முனியாண்டி நிறை பாட்டோடு வெட்டிக் கொண்டிரு க்கிறான்.
"இந்த நெற ஆள் பணிய வா!" கத்துக்கிறார் ஐயா. நிமிர்ந்து கூட பார்க்கவில்ல்ை முனியாண்டி
"இந்த நெற ஆள வரச் சொல்லட்டும் கங்காணி"
“யப்பா முனியாண் டி பணிய வா" கங்கானி இரண்டு முறை கத்தியும் கூட திரும்பிப் பார்க்காமல் வெட்டிக் கொண்டி ருக்கிறான். ஐயா கங்காணியை முறைக்க,
"ஏய் முனியாண் டி வெட்டுறத நிப்பாட்டிட்டு பணிய வா" கங்காணிக்கு கேந்தி வந்து விட்டது.
மெல்ல வருகின்றான் முனியாண்டி
"ஒனக்கு காது கேக்கலியா. எத்தன தரம் கூப்பிடுறது."
“வெட்டுன மரத்த கையோட முடிச்சிட்டு வாரேங்க" முனியாண்டி பதில் சொன்ன விதமும் கத்தியை வைத்துக் கொண்டு நின்ற தோரணையும் ஐயாவுக்குப் பிடிக்கவில்லை.
"நீமிச்சம் ராங்கிக்காான், டிசிப்பிளின் தெரியாது. இதென்னா இழுத்த வெட்டு வெட்டியிருக்கே ஒனக்கு கண்பொட்டயா."
"குத்தம் இருந்தா சொல்லுங்க. திருத்திதாான். காது செவுடா கண்பொட் டையா இருநதா நீங்க சோறுகுடுப்பீங்களா?”
"வாய மூடு. ஒனக்கு பேசத் தெரியல்." கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர்.
"செத்தன்னக்கி தான் வாய மூடுவேன்"
12

Page 15
"ஒங்க அப்பன் உட்டு தோட்டமின்னு நெனச்சியா. ஒன் பைத்தியத்த கொண்டு போய் லயத்தில் காட்டு. ஒனக்கு இன்னக்கி பேர் இல்ல. வேலயும் இல்ல. ஸ்யத்துக்குப் (SLJT."
கொழுநதுக் காட்டில் சின்னத் துரையிடம் வாங்கியதை இங்கே திருப்பிக் கொடுக்கின்றார்.
விழியை உருட் டி கனக் கப் பிள்ளையை முறைத்துப் பார்க்கின்றான். முகம் சிவக்கிறது. மூக்கு விரிந்து மெல்ல துடிக்கின்றது. நடுக்கம் மெல்ல மெல்ல கூடி சாமியாடுகின்றது. உடம்பு, காது கிழியும் படியாக ஓசையெழுப்பி 2ள சத்தம் வைத்தவாறு ஒடத்தொடங்கினான்.
ஒரு கணம் துT க் கி வாாப் போடுகின்றது ஐயாவுக்கு. ரோமங்கள் குத்திட்டு நிற்க உடல் சிலிர்க்கின்றது. "ஓங்கிய கத்தியோடு பாய்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்'
சின்ன பங்களா முடக்கில் கவ்வாத்து சாமிகோயில், நான்கு மரக்கால்களுக்கு மேலே ஒரு தகரக்கூரை, பத்துககுப் பத்து அடி என விஸ் தீரணம் சுவர்களோ மறைப்போ கிடையாது.
69 (5 }للا ر6 (60 (ہائl8( )8ع{ f] 600T والا உயரத்துக்குப் போடப்பட்ட மண் திட்டில் முக்கோண வடிவில் செதுக்கி நடத்தப்பட்ட கல். சாமி விபூதி பூசி மூன்று விரல் கோடு கள் பதித்துள்ள சந்தனத்துக்கு மத்தியில் குங்குமப் பொட்டு. ஸ்கா.,ப் போல கட்டப்ப ட்ட சாயம் போன மஞ்சள் நிறப்பட்டுத்துணி.
அன்று மாலையில் ஆட்கள் வேலை விட்டு வரும் போது குறுக்குப் பாதையில் கவ்வாத்துசாமி நடப்பட்டிருந்தார்.
"சாமி சரியா இருந்தா கணக்கன்பேர் இல்லன்னு மலய உட்டு வெறட்டுவானா?” ஆலமரத்து சந்தியில் உட்காாந்து கொண்டு வீடடுக்கு வர மறுத்த லுT ஸை கையைப்பிடித்து இழுத்து வந்தான் கந்தசாமி.
இதெல்லாம் தோட்டம் பிரிபடாம லிருந்த நாட்களில் நடந்த கதைகள்,
. Ο
இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது கடைக்காரனுக்கு எத்தனை நாளைக்கு தவ ணை சொல்வது. பழைய கடனைக கொடுக் காமல் கடைக்கு வாவேண்டாம என்று விரட்டி விட்டான் கடைக்காான் நேற்று.
, 60) ) {ി ബി ബ് ക്ര60}{g \, 5 - 60 - 1)
போலவே மனதிலும் !
கொம்பெ' கr பொறுப்பேற்ற பின் ஏக்கருடன் ஸ்டோ பிள்ளை பிழைத்த தே
இரண்டு வரு தான் பணிய டிவிச ஆட்களுக்கு மட்டும்
தோட்டங்களை கெடுபிடியில் சட்டப்பு டிய ஐம்பது ஏக்கரை முதலாளி ஒருவரின்
தென்னந் தோட்டத
விட்டார்களாம். அத வருடங்களுக்கு முன்6 ஐமபது ஏக்கர் பிரித்து இரண்டு லயங்க6ை சேர்த்து.
தென்னந்தேr தேயிலை நெளிவு ச இரண்டு மாதங்க தேங்காய் பிடுங்கி கா
மூன்று மாதங் வென்று வேலை ஒ விலையும் சிலாக்கியம
கொழுந்தெடு மட்டுமே வேல்ை, கிழன் நான்கு நாள். மாதம்மு கூட சம்பளம் கிடைக் தோட்டங்கள் வேை இல்லை. கிராமங்கள் தக் கூலி வேலையாவ கொடியும் மண்டி கா தேயிலை,
தொழிற்சங்க தொழில் கமிசனர் எத்தனை பேசசுவா: வியர்த்தம் கல்லுளி ம
"தேயிலைக் கெ முனுநாட்களுக்கு மே முடியாது" உறுதியாச
"சம்பளத்த, கட்ட மாட்டேங்கிறீங்களே, றது. இப்படி செய்தீங் வேலைக்கு வர முடிய
“ỀTE, JEA, 6T 6U 6J TLD எனக்கு ரொம்ப ச
13

Ty.
லத்திலும் அரசாங்கம் எரும் சரி நானுTறு ருமாக தாயில் லாப் !ட்டம் தான்.
உங்களுக்கு முன்னர்  ைஇரண்டு லயத்து சனியன் பிடித்தது.
தேசிய மயமாக்கிய டி கொடுக்க வேன் க்கூட கொடுக்காமல்
முன்னுTறு ஏக்கர் தையும் சுவீகரித்து 5.5 FFLT5, 3ry 607(5) எர் இந்ததோட்டத்தில் க் கொடுக்கப்பட்டது, ாயும் ஆட்களையும்
டட முதல்ாளிக கு :ിഖ് ീLLഒി 68', Dளுக்கு ஒரு முறை சாக்கியே அனுபவம்.
g, siT 5, TDT (35 TLDT
ஓடியது. கொழுந்து
ாக இல்லை.
க்கும் நாட்களிப் மக்கு மூன்று அல்லது டிந்து இருபதாம் தேதி காது. சுற்றிவர அரச \ல பெறும் வாய்ப்பு இருந்தாலாவது 'அத் து கிடைக்கும். புல்லும் டாகிக் கிடக்கின்றது
பிரதிநிதி உதவித் முன்னலைகளில்
ததைகள், எல்லாமே
வ்கன் முதலாளி.
ாழுந்து விலை இல்ல்ை ல் வேலை கொடுக்க சொல்லிவிட்டான்.
பத்தாம் தேதி குடுக்க நாங்க எபபடி சாப்பிடு கன்னா எங்களுக்கு
ாமலிருக்கும்"
ഖ(, TITL. தோசம் தோட்டம்
காடாப் போனாபரவாயில்ல, கொழுந்து எடுத்து பிாயோசனம் இல்ல"
வேலைக்கு வரமாட்டோமென்று இவனிடம் பயம் காட்டுவதில் அர்த்தமில்லை.
போக்குவரத்து வசதியுள்ள காணி. திரும்பிய பக்க மெல்லாம் தண்ணிர் தோட்டத்தை ஏக்கர் கணக்கிலோ'பேச்சர்ஸ்' கணக்கிலோவிற்பது தான் முதலாளியின் திட்டம், முதலில் ஆட்களை லயத்திலிருந்து கடத்த வேண்டும். பட்டினிப்போட்டால் தானாக கழன்றுவிட மாட்டார்களா!
தொழில் திணைக் கள பேச்சு வார்த்தைக்குத் தான் இன்றும் தலைவர் போயிருக்கின்றார்.
ஆடுகளுக்கு குழை கட்டி விட்டு வீட்டுக்கு வந்தவனிடம் மனைவி சொல்கிறாள்.
"தலைவாப்பா வாச் சொன்னிச் சி. தேத்தண்ணி குடிச்சிட்டு போயிட்டு வாங்க." “தேத்தண்ணிக்கு துTளு சீனி எது?”
“பாண் , சீனி, துTளு எல்லாம் அண்ணன் கொண்டு வந்திச்சி." மனைவி og T 6U 6V 6. Ď இவன் நினைத்துக் கொள்கின்றான். பானாய் .சீனியாய். தேயிலைத்துTளாய். அவதார மெடுத்து வந்திருக்கின்றது செத்த உடும்பு.
துண்டுகளாக பாணை வெட்டிக் கொண்டிருக்கிறாள் மனைவி. சீவிப்போட்ட கருகிய துண்டுகளை பொறுக் கித் தின் கின்றான் மகன் குமார். இவனுக்கும் நல்ல பசி. காலையில் கொஞ்சம் கஞ்சி குடித்தது.
வெளியே வந்து பார்க்கின்றான். எங்கும் மை இருட்டு. நட்சத்திரங்களற்ற வானம் பரிகாரம் தோன்றாத அந்தகாரமாய் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும் மனம். 2.ய்யென்ற இரைச்சலுடன் காற்று. எலும்பை ஊடுருவி பறகள் கிடுகிடுக்கும் குளிர். இன்றைக்கும் மழைவரும் நேற்றைவிட பெரிதாய பின்னிரவில்,
நிலாக்காயும் இரவுகளில் கும்பலாக லைசன் கல் முற்றத்தில் குழந்தைகளோடு குழுமி கதை சொல்லும் பாட்டிகள் காமன் பொட்டலிலே சிலம்படி பழகும் இளைஞர்கள், அம்மன் கோயில் முற்றத்தில் கும்மியடிக்கும் இளம் பெண்கள். ஆர்மோனிய வாசிப்போடு நாடகம் பயிற்றுவிக்கும் கங்காணியின் 'காயாத கானகத்தே நின்றுலா வும்
குன்றின் குரல்

Page 16
நற் காரிகையே. பாட்டொலி பழைய நினைவுகள் கூட இனி பொய்தானா? அந்த நாட்கள் இனியும் வருமா?
கொள்ளிக்கட்டையை விசிறியபடி தலைவர் வீட்டுக்கு நடக்கின்றான்.
குப்பி லாம்பு வெளிச்சத்தில் தலைவர் வீட்டுத் திண்ணையில் பத்துப் பன்னிரண்டு பேர் வரை குழுமியிருக்கின்றனர்.
யோசனையிலிருந்த رقی فن لیاabیک> தலைவரின் முகத்திலும் மலாச்சியில்லை. குழுமியிருந்தவர்களைப் போலவே,
பளபளவென்று துலக் கப்பட்ட ஒரு செம்பில் ஆவி பறக்கும் தேனிாையும் நாலைந்து கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்த தலைவரின் மனைவி சொல்கிறாள்.
"வெறும் சாயம் தான். LDLBLb...... இப்படியும் போயிருச்சி நம்ம பொளப்பு."
“மொதலாளிவுட்டு சொந்தக்காரங்க யாரோசெத்துப் போயிட்டாங்களாம். அது னால நாளைக்கி பேச்சு வார்த்தைக்கு வாரேன்னுதந்தியடிச்சிட்டான்.கொமிசன ருக்கும் சரியான கோவம். சரிநாளக்கிவாங்க பாப்போன்னுட்டாரு."
பேச்சை நிறுத்தி எழும்பி வெற்றிலை
எச்சியை துப்பிவிட்டு வருகிறாா தலைவர்.
“தேத்தண்ணி குடிங்க."
"குடா இருக்கு. ஆறட்டும்."
"ஜில்லா பிரதிநிதி என்னா சொல்றாரு”
"பயப்படாதீங்கவென்றெடுத்துதாரோ மின்னு சொல்றாரு."
"தலைவரப்பா ஒங்க பேச்சி தலைக்கு மேல.நான் சொல்றேன்னு கோவிக்காதீங்க. பேச்சு வார்த்தை முடியுறதுக்குள்ள நாம பட்டினியாலேயே செத்துப் போயிருவோம போல இருக்கு. இப்ப ரெண்டு நாளா என் புள்ளைக எல்லாம் வம் பட்டினி” செல்ல முத்துவின் குரல் காகரகின்றது.
"எனக்குத் தெரியாதா செல்லமுத்து. இந்த ரெண்டு வருசமா நாம படுற பாடு. நாளையோட இதுக்கு ஒரு முடிவு கட்டிறனும்."
"நாளைக்கு நாங்களும் வாரோம் ாெண்டுல ஒன்னு முடிவு எடுக்கனும் " நாலைந்து குால்கள் ஒலிக்கின்றன.
"நானும் நாலை சொன்ன கந்தசாமிக
"நானும் நாலை லூஸ்முனியாண்டி
"ஆளை ஆளைஆளை பார்க் பார்த்திடாமல். ஆன பாடிக்கொண்டே சிெ
விடியற்காலை வயது மகளையும் ஆ கூட்டிக் கொண்டு க பட்ட கந்தசாமி கோவி பகல் பத்து மணியr மணிக்கு தொழில் கந்'
கோயிலின் உ ஏராளமான திருவிழா
Ej,6Julus T6JOT D6ờ5 பானா வடிவில் நெரி அன்னதான கியூ6 கொண்டான்.
தல்ை பொசுங்கு உக்கிரம், பொடி வறுத்தெடுத்தது. 2வழிய தேகம் அரிப்ெ
மகள் ராசாத் காணாத தலை மயிை கள் பின்ன விட்டிருந்த அருகே மெலிந்த கு நிறகின்றது பின்னல், வோ முழுப்பாவாடை முழங்காலுக்குக் கீழே பெரிய பெரிய பூப் ே வைத்திருந்திருக்க போன பொங்கலு. S(5 G, H, Fo TLD i FT 6) f பொருத்தமில்லாத சf
கலையான முக ஒளி படைத்த கண்க:
காற்சட்டையின் ரிக்கும் நீண்ட கழு பக்கத்தில் தம்பி குமா
மண்டபத்தினுள் இரண்டாவது பந்திநட இவாகளுககு பின்னா சோ கியூ வளாந்து ெ
C',
குன்றின் குரல்

ாக்கு வாரேன்” என்று யைத் தொடர்ந்து
ாக்கு வாரேன்" என்ற
g; 60).6IT LITrĩ (} கிறார்.
கிறார். ஆட்டத்தைப் 1ள ஆளை." இருளில் சல்கிறான்.
Ο ஆறு மணிக்கு எட்டு யூறு வயது மகனையும ால் நடையாகவே புறப் ல்ெ வந்துசேரும்போது. ாகிவிட்டது. இாண்டு தோர் போக வேண்டும்.
ள்ளேயும் முற்றத்திலும் T 9, LLE.
டபத்துக்கு வெளியே பட்டுக் கொண்டிருந்த يقع بوا لا يزي لا Tلاق) ن6 اك
தம் உச்சி வெய்யிலின் மணல் பாதங்களை டலெங்கும் வியர்வை
படுத்தது.
தியின் எண்ணெய ா சீவி இரண்டு சடை ாள் தாய். காதுகளுக்கு தச் சிபோல நிமிர்ந்து sej50) JLJUT6)JT60)LUJIT 9B யாகவோ இல்லாமல் p முக்கால் பாவாடை பாட்ட துணி, சுருட்டி வேண்டும். முடிந்து க்கு வாங்கியதாக 1டைக்கு முற்றிலும் ாயம் போன ரவிக்கை.
ம். மெலிந்த முகத்தில்
ன் தேவையை நிராக மசுடன் அக காவின் 前。
T முதல் பந்தி முடிந்து நது கொண்டிருந்தது. லும் நிறைய பேர் வந்து காண்டிரு க்கின்றது.
கோபுர வாசலிலும் இன்னொரு கியூ பூஜைப் பொருட்களுடன் அபிஷேகம் செய்ய.
சாரியில் எத்தனை நிறங்கள், வகைகள் அத்தனையும் கோவிலின் உள்ளேயும் கோபுர வாசலுக்கு வெளியே முற்றத்திலும் நடமாடுகின்றன தலை நிறையப் பூக்களை குடிக் கொண்டு.
ஒலிபெருக்கியில் முடிச்சு மாறிகள் பற்றிய எச்சரிக்கையை விடுத்துக் கொண் டிருந்த அறிவிப்பாளர்களுக்கு பேச்சு உபயம் தருவதற்காகவே தொடர்ச்சியாகப் பல பிள் ளைகள் காணாமல் போய்க் கொண்டிரு ந்தார்கள்.
தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத் துக் கொண்ட கந்தசாமி மகளினதும், மகனினதும் வழிந்தோடும் வியர்வையைதுடைத்துவிட்டான். உஷ்ணம் தாளாமல் வாயால் உஸ் உஸ் என்று ஊதிக் கொண்டிருக்கின்றான் குமார்.
அழுக்கேறிய கந்தல் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயது ஆணும் ஒரு சிறுவனும் மண்டப வாயிலில் அருகில் சென்று கியூவில் நுழையப் பார்க்க பின்புறம் சத்தம் வருகி ன்றது.
"யோவ் பின்னுக்குப் போய் ஒழுங்கா போலின்ல வா. நடுவில நொழய வந்தி ட்டாரு."
"புள்ளக்கி சரியான பசி அது தான்"
"இவருக்கு மட்டும் தான் பசி. நாங்கல்லாம் வெலயாடுறதுக்கு நிற்கிறம்"
"அவன் அவன் வயிறுதான் முக்கியம். ஒங் புத்தியே இது தாண்ட நொலயஉடாத"
தாடிக்காரன் சுற்று முற்றும் பார்த்தபடி நிற்கின்றான். சோகைப்பிடித்த கறுத்த அந்த சின்ன மனித ஜந்து சத்தம் போட்டவர் களை ஏறிட்டுப் பார்க்கின்றது யாசிப்பது போல காய்ந்து போன உதடுகளும் கண்களும் வெளுத்திருக்கின்றன.
"பின்னுக்கு வாய்யா புள்ளயையும் கூட்டிக் கிட்டு அங்க நின்டு யாம் பேச்சு வாங்குற" அறிமுகம் இல்லாத அந்த பிச்சைக் காரனைப் பார்த்து சத்தமாக சொல்கிறான் கந்தசாமி.
உயர்ந்து நின்ற கோபுரத்துக்குப் பின்புறம் வளர்ந்திருந்த தென்னையிலிருநது காககைகள் எச்சிலைகள் போடப்பட்ட இடத் துக்குப் பறப்பதும்,அலகுகளால் இலைகளை
14

Page 17
புரட்டுவதும் திரும்புவதுமாக இருக்கின்றன. "அங்க பாருப்பா மாடு மூஞ்சி மனுசன்
மோளம் அடிக்கிற மாதிரி” திருக்கல்யாண
காட்சியைக் காட்டுகிறான் குமார்.
"அப்பிடி சொல்லாத அது சாமி." வாயிலடித்துக் கொள்கிறான் கந்தசாமி.
ஆளுக்கொரு கெமராவை தோளில்
தொங்க போட்ட வண்ணம் கோபுர வாசலு
க்கு வருகின்றது வெள்ளைக்கார ஜோடி பத்திக் சேர்ட்டும் சாரமும் அணிந்துள்ள இளம் வெள்ளைக்காரி துTரத்திலிருந்த வாறே அன்னதான கியூவை வீடியோ படமெடுக்கின்றாள். & சேர்ட்டும், தொடை தெரிய அரைக்காற்சட்டையும் அணிந்தி ருந்த வெள்ளையன் கோபுர சிற்பங்களை பட மெடுக்கின்றான்.
கியூவில் நின்ற பிச்சைக்காரர்கள் வெள்ளையர்களை நோக்கி அம்பென பாய்கின்றார்கள் ஏற்கனவே ஒரு கூட்டம் அவர்களை சூழ்ந்து கைகளை நீட்டிக் கொண்டிருக்கின்றது.
மூன்றாவது பந்திக்கு உள்ளே ஆள் எடுததார்கள். மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி சேர்ட் அணிந்தவாகள் பம்பரமாய் சுழல்கின்றார்கள் வாளிகள், துரக்குகள், அகப்பைகளுடன்.
சோறு சாமபாா எல்லாம் தாாாள மாகவே போட்டாா கள நல் ல் நல் ஸ் அயிட்டங்கள முதல் இரண்டு பந்திகளில் அடிபட்டுப் போயிருக்க வேண்டும் , குறைவாகவே விழுந்தது &}60) coujlsở. சம்மணம் கோலி உட்கார்ந்து மகளும் மகனும் ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தவாறு தானும் சாப்பிடுகின்றான் கந்தசாமி.
மகனின் முகத்தில 6. tջ./b Ց வியர்வையையும் தோளில் கிடந்த துண்டை எடுத்து இடது கையால் துடைத்தபடி சொல்கிறான்.
"நல்லா வயித்துககு சாப்பிடுங்க"
அன்னதானம் போடும் புண்ணிய வானை வாழ்த்தியபடி எழும்புகின்றான் கந்தசாமி, வயிறு கம்மென்றிருக்கின்றது.ஒரு பீடி குடித்தால் தேவலாம். சேப்பை தடவிப் பாாக்கின்றான். ஒரு துண்டு பீடிக்கு கூட வக்கில்லை,
இரண்டு மணிக்கு தொழில் கநதோரில் இருக்க வேண்டும். கேட்டருகே வநது கோயில் பக்கம் திரும பி
கைகளிாண்டையும் குவித்து கோபுரவாச LD6õOT LUlg, 60g, Ü UT sŤ g கூடாக வளர்ந்திருக்கு வலப்புறத்தில் கர்ப்பக்கி யிருக்கும் அம்பாளின் நினைத்து வணங்குகி
"சாகாம பொழ வருசம் திருவிழாவுக்கு அர்ச்சனை பன்றேன் தீர நீ தான் வழி வெட்
ᎥᏝᏪᏐ6Ꮡl6ᎼᎢ 600ᏪᏏ60hu ]
வந்த ராசாத்தி சற்று சு
"ரா சாத்திய தகப்பனின் கண்கள் ச6 துளாவின.
‘இன்று இன் ை o LJuJif''' 6I 6ổT[]] Gì6)Jc யிருந்த கரும் பல்ை கொண்டு நிற்கின் எழுத்துக்கூட்டி வாசித் கூடும்.
"அந்த அங்க காட்டுகிறான் குமார்."
"J T&T 545) IJsT gr செய்யிற சுருக்கா ஓடி
திடுக்கிட்டவள் UTT 3, 3.66: TsiT 9 றோட்டுக்கு அப்பால்
"சுருக்கா ஓடி வ
வீதியின் குறுக்ே த்தி. வேகமாக வந்த ஈனமாக கிறீச்சிட ஆ போய் நிற்கின்றது ெ சத்தத்துடன் பத்துப்பதி அப்பால் வீசப்பட்டு விழு
பதறிக் கொண்டு மகளைத் துTக் கி கொள்கிறான். கடை இரத்தம் வெளியேறு குலுங்கி அழுகின்றான்
“g (ÈusT O55 s குமாரும் கதறுகின்றா
Կ, TւO 9, ԼՈ T&l (3 ஜாஸ்முனியாண்டி அ நிற்கின்றான். நீண்ட திற்குள் போக முடியும
15

சிரசிற்கு மேலே லுக் கூடாக வசந்த கின்றான். கூரைக் நம் வில்வமரத் துக்கு ருகத்தில் எழுந்தருளி
சிலையை மனதில் ன்றான்.
ச்சியிருந்தா அடுத்த குடும்பத்தோட வந்து தாயே. என் கஸ்டம்
”f0ا{{gg__
ப் பிடித்தபடி பின்னால் ணங்கிவிடுகின்றாள்.
STEJ g, g, FT (36OOT IT LÊ " எ நெரிசலில் மகளைத்
T[[[T -26öĩ 6öTg,fĩ 6ộTLD ண் கட்டியால் எழுதி 9,60) u U LJТ П g. 85, றாள் ராசாத்தி, த்துக் கொண்டிருக்க
அக் கா நிக் குது"
ாத்தி அங்க என்னா
6) JIT”
குரல் வந்த திக்கை U UIT 64 LÊ SĨ, LÊÔ jiu-LĎ
39, UT u JDT siT I J TT 3 T
லொறியின் பிரேக் லமரத்துக்கு அருகே லாறி. தடால் என்ற னைந்து அடிகளுககு }கின்றாள் ராசாததி.
ஓடி வந்த தகபபன் மடியில் வைத்துக் வாய் இருபக்கமும் கின்றது. குலுங்கி
ஐயோ அக்கா!" ÖT
காவிலுக்கு வந் , ன்னதான கியூவில் கியூவில் மண்டபத T என்பது சந்தேகம்.
லொறியில் யாரோ அடிபட்டு கிடப்பதாகக் கூறிக்கொண்டு வேடிக்கைப் பார்க்க ஓடுகிறது ஒரு கூட்டம். முனியா ண்டியும் அவர்களோடு ஓடுகின்றான்.
"ராசாத்தி ராசாத்தி"
மகளை மடியில் வைத்துக் கதறிக் கொண்டிருக்கின்றான் கந்தசாமி.
அதிர்ச்சியடைந்த முனியாண்டி ராசாத்தியை உற்றுநோக்கியபடிநிற்கிறான்.
பந்தியில் தனக்குப்பரிமாறிய சோற்றில் ஒரு பங்கை பேப்பரில் சுற்றியெடுத்து சொப்பிங் பேக்கில் போட்டு வீட்டிலுள்ள அம்மாவுக்கென ராசாத்திகையில் வைத்துக் கொண்டிருந்த அன்னதான சோறு சிதறிக்கிடக்கின்றது அவளைச்சுற்றி கிழிந்து போன சொப்பிங் பேக் துண்டை ாாசாத்தியின் வலது கைவிரல்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
ஒருகணம் ஆடாமல் அசையாமல் சிலையாகி நின்ற முனியாண்டிக்கு கிறுக்கு திரும்புகின்றது. கோயில் கோபுரவாசல்பக்கம் திரும்பி பற்களை நறநறவென்று கடிக்கின்றான். முகம் சிவக்கின்றது. கண்கள் துடிக்கின்றன. சாமி வந்தது போல உடம்பு கிடுகிடு வென நடுங்குகிறது. காதுகளை கிழிக்கும் படி கோரமாக உளசத்த மிடுங்குகிறது. மனித நாக்குக்கு இத்தனை பல்மா. பக்கத்திலிருந்தவர்கள் நடுங்கு கின்றனர் பயத்தில்.
"மாரித்தாயே எங்கள பட்டினி போட்டவங்கள குத்தி கொலயபுடுங்க போறேன். ஒன் சூலாயுதத்த எனக்குத் தா" கத்தியபடி ஆவேசமாக ஓடுகின்றான் லூஸ் முனியாண்டி
"பைத்தியம் பைத்தியம் லூஸ் கேஸ், புடி புடி கோயில் உள்ளுக்கு உடாத
“யாா யாரோ கத்துகிறார்கள்.
"கிட்ட வாாதே கிட்ட யாரும் வராதே சூலாயுதத்த புடுங்கி குத்தி ஈரக் கொலய
புடுங்குவேன்"
اليا
குன்றின் குரல்

Page 18
O O
மலேசிய தமி
ფ2
மலேசியா தமிழ் மண் அல்ல; வளாந்த மண், இந்த வளர்ச்சிக்குக் கூட ஒரு கால் அளவு உண்டு. அந்த அளவுககுட்பட்ட வளர்ச்சி அபிரிமிதமானதாக இருக்குமென்று நினைக் க முடியாது. ஆனால், மலேசியாவைப் பொறுத்தவாையில் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்குக் கால் மலேசிய
நுTற்றாண்டுக் கால வரலாறுதான் உண்மையானது. அதில் கூட முற்பகுதி கற்றுத் தெளிவதிலேயே கழிந்துவிட்டது. படைப்புகள் என்று வரும்போது ஒரு முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளைத் தான் கணக்கிட முடியும்.
இதற்கு முன்பு மலேசியாவில் தமிழ் இலக்கியங்களே தோன்றவில்லையா என்று கேட்கத்தோன்றும். தோன்றி இருக்கின்றன. அவை பெரும்பாலும் வண்ணை - வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், உலா போன்றவைகளாகவே இருந்தன. உரை நடை இலக்கியங்களான நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்தி ருப்பினும் அவையனைத்தும் இந்த மண்ணுக்குச் சொந்தமானவையல்ல.
தமிழகத்தில் கல்வி கற்று - வணிகம் செய்யவோ வேறு காரணங்களுக்காகவோ இங்கு வந்தவர்கள் படைத்த இலக்கியங்கள் தமிழக சாயலையும் கருவையும், உருவையும் பெற்றுத் திகழ்ந்தன.
மலேசியாவில் உண்மையான தமிழின் தாக்கமும் கற்றுத் தெளிய வேண்டுமென்ற வேட்கையும் இரண்டாவது உல்கப் போருக்குப் பின்னர்தான் தலையெடுத்தது. கோயில் மண்டபங்களிலும் கீறறு - தகரக் கொட்டகைகளிலும் போதிக்கப்பெற்று வந்த தமிழ் மொழிக்கு ஒழுங்கான கட்டடங்கள்
ரு நினைே
LCT, o) y
அமைத்துக் கொடுக் ற்கான இளம் ஆசி கியதும் இந்தக் கால தமிழகத் தின் சிறிதளவு கல்வி ஆசிரியர்ப் பணியை இடங்களுக்கு முை நியமித்துப் போதை நடத்தப்பெற்றன. பயிற்சிபெற்ற ஆசிரி மொழியை முறையr என்ற வேட்கை த6ை
முதல் கால்க (1946 - 1956) st இவர்களைத்தான். அதிக ஈடுபாடு .ெ படைக்கும் பெரும்ப5 முன்னணி வகித்த அவர்கள் கூட மலேசியாவில் இலக்க அதிகமானோர் தமி குறிப்பிட்டிருக்கின்றr
படைக் கப்படு ്വകങ്ങണ് 'ഠിഖണിuീL(ി செய்தித் தாட்களை இதழ்கள் இல் ை 1ாண்டெழுந்த அற வெளியீடுகளே தீனிய
تشستقلال تقنية" க்குவதில் டெ
தருவதுத் 6T6 *生l-エ
Iறப்பிதழ்கள் y ա5665 551039-Ք
தநதையுமாய் இயன் ဦ)léပ္éè!!!!!!!JID)_è).[6TTPé#မံမ့်
என்று டாக்டர் இரா.
குன்றின் குரல்
 
 
 
 

o o o 0 o 0 o 6 0 o e o 0 o 6 a 8 o o o e o o o o 0 o 6 o 0 o
மூத்த - சிறந்த எழுத்தாளர்கள் எழுத்துத் துறவறம் பூணுவதும் இளம் எழுத்தாளர்கள் • ஒவ்வொரு கால கட்டத்திலும் உதயமாகிக் : கொண்டிருப்பதும் இங்கே இலக்கிய பரிசோதனை நடைபெறுவதற்கு தடையாக இருக்கின்றன. :
SLLL SLLL LLLL SLL SLL SLL SLLLL LLLL SLL SLL SLL SLL SLL SLL SSLLS S L SLL S LLLL SLLLL SLLS SLLS SLLS SLLS SLLS SLLS SLLS SLLS SLLSLLS LLS LLLLL
ழ் இலக்கியம்
oITILL Ib
T3))
கப்பட்டதும், போதிப்பத ரியர்களை உருவாக் கட்டத்தில்தான்.
0T 60)60ʻOT J UsiT 6rflag,6iflsÂ) கறறவர்களெல்லாம் மேறகொண்டிருந்த றயாக ஆசிரியாகளை Tாமொழி வகுப்புகள் இந்த வகுப்புகளில் யர்களிடந்தான் தமிழ ாகக் கற்க வேண்டும் vதுTக்கி நின்றது.
ட்ட எழுத்தாளர்கள் ன்று குறிப்பிடுவது
எழுத்துத் துறையில் காண்டு இலக்கியம் 0ணியில் ஆசிரியர்களே 6Öĩ ff. L-TT 9, t_fĩ (tD.6) ! أنه ألا T] (60 أو) لا يقع 15 يوج fluuio LJ6OOLÜLJEJÍTG56fficii) ழாசிரியர்கள் என்று
T
ம் ஆக்க இலக்கிய ஆககமுட்ட இந்நாட்டில் விட வேறு வார, மாத ல. இங்கு வீறு வுெப் பசிக்குத் தமிழக ாக அமைந்தன.
குறிப்பிடுவதிலிருந்து இந்த உண்மை புலனாகும்.
அதற்காக இந்நாட்டில் ஏராளமான தமிழ்நாளிதழ்கள் வெளிவருகின்றன என்று பொருள்படாது/முதன் முதலில் தமிழ்நேசன் (1923).9íQế
്ഥu!(1993) ഫ്രൈ ഡ്രൈിട്ടുല്ക്ക്
GEOl6ðuLJĝi og jég,
でエ 6) (b. 5, 60L. இடையே بھلائلققتب )PTTشه" சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முடியாத இக்கட்டு ஏற்பட்டபோது கோ. 뷰 “தேச என்றொரு நாளிதழை மலேசியாவில் தொடங்கினார்.முழுக்க முழுக்க உள்ளூர்
Lélé ä一玉J血迪厂G瓦而顶互芭T矿 പ്രഖഇിങ്ങ് 600song Uristics (still
U.S. g3 Qg, TG20 L-gll-gig co-Ong,
ஒன்ற்போது ஒன்றென மலைநாடு, தினமணி.) தமிழ் ஓசை, தின முரசு மலேசிய நண்பன்
恶置、 ൧l-(-,(1-(.ഥൈ
ധൃിട്ട&ഗ്രപ്രിങ്ങി.
இந்தத் தோல் விகளுக்குப்
ஆாீர்-நெரு*ே pi.ൈuടി&ങ്ങി. |6ტTL|ნს
வற்றின் தரிவூத்தத் காரணமாக அமை
விட்டது. இப்போதும் தமிழ் நேசன் நீங்கலாக்
நெருக்குதல்களுக்கு esittgit-git
மிழ் இலக்கியத்தை ரும் பங்கு வகிப்பவை
gy,Tl gsf63 u600
Gë Volg. l,
இசய்து, தாயும்
பணியுைர்-செய்துகொண்டு தான்பு வருகின்றன.
முதல் கால கட்டத்திலும் இரண்டாவது (1956 - 1966) காலகட்டத்திலும் திங்கள் இதழ்கள் தொடங்கப்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. தைப்பிங்கிலிருந்து
5 &StJS திருமுகம (1956) ஈப்போவிலிருந்து }ளவு மலேசியத் தீழ் மலைமகள் (1956) _क्काङ्क्राौिgtp" (1955)- ன்புரிந்திருக்கின்றன கோலாலம்பூரிலிருந்து மாணவர் "பூங்கா
நண்டாயுத்ம அவாகள்
(1958) பொன்னி(1965) குளுவாங்கிலிருந்து
16

Page 19
மக்கள் முரசு (1960) ஜோகூரிலிருந்து சமநீதி (T95) ஆகியூ.இதழ்கள் தோ:ாலும் இவற்றால் ஒரு சில மாதங்களே இலக்கி
வானில்
இதுஇதழ்கள் வெளியிட வேண்டும் என்ற துTண்டுதலை ஊட்டுவதற்கும் -
இலக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நாற்றங்காலில் விதை விதைத்த மாதிரிبھی انتظارنیڈا நேசன் ஞாயிறு பதிப்பில் கந்தசாமி வாத்தியார் என்னும் சுப. நாராயணன் தொடங்கிய கதை வகுப்பு (1950) வழிகாட்டியாக அமைந்தது. அதன் பிறகு தான் எழுத்தாளர்கள் மறுநடவில் இறங்கினர்.
இதனைததொடர்ந்து கு.அழகிரிசாமி "இலக்கிய வட்டம்" அமைத்து, சனிக்கிழமை தோறும் ஒரு சந்திப்பை நடத்தி, வாாம் இரண்டு சிறுகதைகள் என ஆராயப்பட்டன. இந்த முயற்சி மட்டுமல் ஸ் - எல்லா முயற்சிகளுமே சிறுகதை வளாவதற்குத் தான் அடிகோலின. பினாங்கு புதுமைப் பித்தன் சிறுகதைப் போட்டி, மலாக்கா தமிழ்ப் பணணை, கோலாலம்பூர் தேவன் ஞாப காாத்த சிறுகதைப்போட்டி, மணிமன்றங்கள், எழுத்தாளர் சங்கங்கள், பத்திரிகைகள் ஆகியனவும் வளர்வதற குத் தான் வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன.
மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு 1952 -இல் தொடங்கி நாடு தழுவிய அளவில் பரவலாகக் கொண்டாடப்பெற்ற தமிழர் திருநாள் விழாவினைச் சொல்லலாம். தமிழா திருநாள் விழாக் குழுக்கள் சிறுகதை, கட்டுாை, கவிதை, நாடகம் என இலக்கியப் போட்டிகளுடன், இலக்கிய மணங்கமழும் நினைவு மலர் களையும் வெளி யிட்டிருக்கின்றன.
* 1972 - ஆம் ஆண்டு சூன் திங்கள் முதற்கொண்டு மூன்றாண்டுகள் வாை, முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் "தமிழ் நேசன்" பவுன் பரிசுப் போட்டியை முதலில் சிறுகதைக்கும் பின்னர் கவிதைக்குமாக நடத்தியிருக்கிறது. பவுன் பரிசு பெற்ற கதைகளை "பயன் பரிசுக் கதைகள்” (1975) என்னும் தலைப்பில்
நூலாகக் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.
தொடர்ந்து பவுன் பரிசு பெற்ற கதைகளும் கவிதைகளும் நுTலுருவம பெறாமலே போய்விட்டன.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் திங்கள் தோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஊரில் சிறுகதைத் திறனாயவு கருத தாங்கை நடத்தியது. ஒரு திங்களில் எல்லா ஞாயிறு பதிப்புகளிலும், வாா, திங்கள் இதழ்களிலும் வெளிவந்த அத்தனை சிறுகதைகளையும் இரண்டு எழுத்தாளர்கள் திறனாய்வு செய்து இறுதிச் சுற்றுக்கென மூன்று கதைகளைத் தேர்வு செய்து, அந்த மூன்று சிறுகதைகளும் கருத்தாங்கில் திறனாய்வு செய்யப்பட்டு, ஒரு
கதைமட்டும் பரிசுக்கு وقت چالاGlg |J{L][}|l}}|tb.....9x|tj) பதினான்கு சிறுக தொகுப்பான "பரிசு" (1 நிகழந்த திறனாய்வு தேர்வுசெய்த இருபத்து "புதையல்" (198 உள்ளடக்கியிருக்கின்
இந்தத் திறனாய
இந்நாட்டுத் தமிழ்
கூறுபோட்டுப்பார்க்க பயன் பட்டது. சிறந் அடையாளங் காணு திறனாய்வு கருத்தாங்
சோர்ந்து, ஒய்ந்து கொண்ட முதல் (1946(1956 - 1966) g, rTEA)g,L க்குப்புத்துணர்ச்சியூட்டு பரிசுத் திட்டமு கருத்தரங்குகளும் செ
இந்தச் ଧ୍ରୁ எழுத்தாளர்களின் ெ நாவல்களும் உருவம் எ| ടി. ഖ്(ഖ്യ:ി' '); (1964) இருண்ட ட (1981) ப.கு.சண்முகம் 3,5ug-LD (1973) 6TLD.(5LDFT (1970) விச. முத்தைய (1981) løs. g|TT 60LLUT. (1979) க. கிருஷ்ண கோயில் (1980) எம்.ஏ தெருப் புழுதி (1977) (1978) மு. அன்புச் ெ (1981) பொன்னி தியாகராசன் தொகுத் (1960) சிதைந்த எல்.முத்துவின் விரதங்க இலக்கியக் களத்தின் " (1981) பெ.மு.இளம்வழு (1971) போாக் மாநிலத் சங்கத்தின் குழந்தை ரெ.காத்திகேசுவின் பு (1974) g|Tf] epfgiu“ (1975) போன்ற தொை வளர்ச்சியை எண்பிப்ப8
ք (3:ՆՑ Ա. : 11, մ) எழுச்சிமிக்க காஃமான வெளிவந்த முதல் சிறு மா.செ.மாயதேவன் இருவரின் gin-Li () "இரத்ததானம்" (1953 மு.அப்துல் லத்தீப்பின் ம6 செ. குணசேகரின் நிை பூ அருணாசல்ம் தொ (1961) திருவிளக்கு ( (1965) இராச இளவழ 1Ꮭfh1600ᎲᏏ ( 1960) Ꭶl. Ꮳ6lj$ மறவேன உன்னை (19 (1960) ச.மணிவண்ண6 மு.சு.குருசாமியின் வா த.மு. அன்னமேரியின்
7

சூரியதாகத் தெரிவு தெரிவுசெய்யப்பட்ட தைகளை முதல் 974) நாலும் அடுத்து கருத்தரங்குகளில் |நான்கு கதைகளைப் 7) தொகுப்பும் O607.
பவு கருத்தரங்குகள் இலக்கியத்தைக் ஒரு கருவியாகப் g Lj6(LUL|9, 60.5IT வதற்கும் இந்தத்
தகள் பயன்பட்டன.
து. சலித்து ஒதுங்கிக் 1956) இரண்டாவது ட்ட எழுத்தாளர்களு ம்ெ பணியினை பவுன்
D திறனாய்வு
ய்திருக்கின்றன.
ငှ ၂၃ Óါ်ပ தான் தாகை நூல்களும் டுக்கத் தொடங்கன். ள்ளுவரின் காதலி" கம், புதிய பாதை தொகுத்த அழுத T6ಕ್Ì657 #63Tá #g೩JGT ாவின் "ஆகஸ்டு 25" வின் பரிவும் பாசமும் g. TölųÚ6ÖT r > 6T6ITEJ, இளஞ்செல்வனின் முச்சந்தி மல்ர்கள் சல்வனின் தீபங்கள் வெளியீடு - ந. தவை அன்பு இதயம் 596 SNLLULÊ (1971) நள் (1978) சிங்கப்பூர் 1977 சிறுகதைகள்” 2தியின் அடி வானம் தமிழ் எழுத்தாளர் © STAT ມີ (1976) திய தொடக்கங்கள் ன் நோ கோடுகள் 1. நூல்கள் சிறுகதை
6) is , , 6.5F (T.
ழ வளாச்சியின் 1946 - க்குப் பிறகு கதைத் தொகுப்பு — DIT. SIT FT GOALD UJIT L L68)_{j UTT 50T ). இதனையடுத்து silg, Q)sg,tLj5)JL£cl (l959) :ിങ് (I (1960) குத்த பெண் மனம் 1962) போா வீரன் கு தொகுத்த மல்ர் துசுவாமி தொகுத்த 53) கதைக் கொத
ரின் ஒரே நதி (1960) L-IT g, tpew IT (l966) கதைத் தொகுப்பு
(1969) ஆகிய நூல்களும் இன்ன பிறவும் நினைவில் கொள்ளத்தக்கவையே.
* மலேசிய நாட்டைப் பொருத்தவரை யில் சிறுகதைக் குக் கொடுக் கப்படும் முக்கியத்துவம் வேறெந்த இலக்கிய வடிவத்திற்கும் கொடுக்கப்படுவதில்லை. மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஊன்றிக் கவனித்தால் இது புலனாகும். தமிழுக்குப் புதிதான உரைநடை இலக்கியத்தின் ஒரு கூறுதான் சிறுகதை, அது வளர்ந்த அளவு வேறெந்த இலக்கியமும்
வளரவில்லை.
மலாயூரப் பல்கலைக் கழகத்தில் தமிழ் அரியணை ஏறக் காரணக் கர்த்தாவாக இருந்தவர் அமரர் தமிழவேள் கோ. சாராங்கபாணி அவர்கள். அவர் மட்டும் தமது "தமிழ் முரசு" நாளிதழ்வழி போர்ப்பரணி பாடவில்லையென்றால், நீலகண்ட சாத்திரி பரிந்துரைத்த வழக்கொழிந்த "சமற்கிருதம்"
அந்த இடத்தைப் பற்றிக் கொண்டு விட்டிருக்கும்.
அதனை மட்டும் அவர் செய்யவில்லை. "தமிழ் எங்கள் உயிர்” என முழக்கமிட்டு ஆளுக்கு ஒரு வெள்ளி என ஓர் இலக்கம் வெள்ளியைத் gl |IJ L ||9 LO6). Tui TU பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதிக்குத் தமிழ் நூல்கள் வாங்கித் தந்தார்.
"தமிழ்இளைஞர் மனங்களிலே தகைமிகுந்த இலக்கியங்கள் தழைப்பதற்கும் தமிழ்மக்கள் மத்தியிலே மொழியுணர்வு இந்தமட்டில் வாழ்வதற்கும் தமிழ்முழக்கம் பல்கலைசேர் கழகமதில் தனித்தலைமை தாங்கு தற்கும் தமிழ்நெஞ்சன் சாரங்கன் சாதித்தான் அவன்தாளில் சமர்ப்பிக் கின்றோம்’ (கவிதை : காரைக்கிழார்)
என்ற "சமர்ப்பணம்" தாங்கிவெளிவந்த முதல் போவைக் கதைகள் (1986) தொட்டு இதுவரை ஆண்டுக்கு ஒன்று வீதம் ஏழு தொகுப்புகளை மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் போவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் பன்னிரண்டு சிறு
கதைகள் அடக்கம்.
சிறுகதைப் போட்டி வைத்துத் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளே நூலுக்குள் அடக்கமாகின்றன. இந்தப் போட்டியில் மட்டுந்தான் எழுத்தாளர்கள் நுTற்றுக் கனக்கில் கலந்துகொள்கின்றனர். இந்த உற்சாகத்திற்குக் காரணம் கொடுக்கப்படும் பரிசுத் தொகை கணிசமானது. ஆயிரம், எழுநூற்றைம்பது, ஐநூறு என முதல் மூன்று பரிசுகளுடன் நூறு வெள்ளி வீதம் ஒன்பது ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
சிறுகதைகள் போன்று நெடுங்
குன்றின் குரல்

Page 20
கதைகளும்
சம கால அளவில் தான் தோன்றியுள்ளன. ஆனால், சிறுகதைகள் வளர்ந்த அளவு நூல்கள் வளாவில்லை. இருப்பினும் நெடுங்கதைகள் எழுதக்கூடிய எழுத்தாளர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். போட்டிகள் வைத் ஊக்குவிக்கப்பட்டது மிக அரிதாகும். 1977ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தோட்டத தொழிலாளர் சங்கமும் கூட்டாக ஒரு நாவல் போட்டியை நடத்தின. அதில் ஐ.இளவழகுவின் "இலட்சியப் பயணம்" முதற் பரிசு பெற்றது. 1979 -ஆம் ஆண்டும், 1992-ஆம் ஆண்டும் தமிழ் நேசன் இரண்டு குறுநாவல் போட்டிகளை நடத்தியிருக்கிறது. 1979-ஆம் ஆண்டுகோலாலம்பூர்"இலக்கிய வட்டம்” நடத்திய நாவல் - குறுநாவல் போட்டிகளுக்கு எதிர்பார்த்தஅளவு எழுத்துப் படிவங்கள் வராததால் அவை கைவிடப்பட்டு, ஒரு குறுநாவலுக்கு மட்டும் சன்மானம் வழங்கப்பட்டது. "இலட்சியப் பயணம்" தவிர்த்து மற்றெந்த நாவலும், குறுநாவலும் நூலாக்கப்படவில்லை.
சிறுகதை தொகை நூல்கள் போன்று அவ்வப்போதுநாவல்களும்வெளிவந்துள்ளன. அவற்றையும் இங்கே நினைவுகூரலாம்.
இந்த நாடு 1957 - ஆம ஆண்டு ஆகஸ்டு திங்கள் 31 - ஆம் தேதி விடுதலை யடைந்தது. அந்தக் 3. T 6u 5, Li LD தொடங்கித்தான் இந்நாட்டு எழுத்தாள ர்களின் கைவண்ணத்தில் நாவல்கள் உருவாகின. மல்லிகா (1957) மாலாவின் துறவு (1965) மூங்கிற் பாலம் (1963) அந்த நதியில் இரண்டு மீன்கள் (1967) மாயை (1967) நீர்ச்சுழல் (1958) வாலிபக் கிழவன் (1970) அல்லி மலர் (1971) மலேசிய மங்கை (1971) போன்ற நாவல்களுடன் சில வெளிவந்தள்ளன.
LOUITLaoJITTI 93519 9801 LITs fl Gigs' Libygil 1980s in List Dig Lu لينهلطلشكلفة நாவல்களைப் புத்ததழாக வெளியிட்டுள்ளது.
நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று இந்நாட்டில் மூன்று நாளேடுகள் தாம் இலக்கியம் வளர்க்கின்றன என்ற நிலை மாறி இப்போது Gosofler LOT 5of
எண்ணித்தையில் வாா, மாக இதழ்களும் 盏温芒- ப்கின்
"5) 1f1 60T DLufT2“ – "HLJ60TLD" – “Dulse“ – "தூதின்" ஆகியவை வார இதழ்கள்."இதயம்" - "சூரியன்" - "சமநீதி" - "குயில்" - "சாநதி" - "தமிழ் நெறி" - "மல்லிகை" - "வானவில்" முதலான திங்கள் இதழ்களுடன் சல் சினிமாப் பத்திரிகைகளும் வெளி வருகின்றன. இவை எல்லாமே இலக்கியம் வளர்க்கின்றன என்று சொல்லிவிட முடியாது. ஒாரு இதழ்கள வயிற்றுப் பிழைப்புக் காகத் "தமிழ் வியாபாாம்" செய்கின்றன.
இந்த வெளியீடுகளில் "மயில்” வார இதழ் மட்டும் \ಆ ಆ ಆ எழுத்தாளர்
களிடமிருந்து சிறு "முத்திரைக்" கதைகள் வெளியிட்டுக் கொண்
சில இத பத்திரிகைகளில் வெள "அககாை இலக்கிய "தேர்ந்தெடுத்த கதை யிட்டு மறுபதிப்பு வருகின்றன. இதற்கு இலக்கியத் தட்டுப்பா பொறுப் பிலிருந்து சுப்பிரமணியம் அவர்க (1977), 51 50 610 ft (fচ இதழைத்தொடங்கின வார இதழாக்கும் ஆனால், அவர் எண்ண மாதம் இருமுறை மாற்றப்பட்டது. காரண அளவு தரமான இலக்க சமுதாய"த்தை வந்த6
இந்த அவல சமுதாயம் மட்டும வெளிவரும் எல்லா இல் எதிர் நோக்கவே எழுத்துத்துறையில் எல்லோரும் எழுத்தை 96 turf. 9.6 ft 3 (G5 தொழில்கள் - பணி அந்தப் பணிகளுக்கி சுமைகளுக கிடையே படைக்க வேண்டும்.
கடந்த ஐம் L இந்நாட்டு வெளியி களிடமிருந்து படைப்பு எதிர் பார்த்து வந் வருகின்றன. 邱 நடந்துகொண்டிரு (ஞாயிறு பதிப்புகள்) க சன்மானமும் வழங்கு
மூத்த - சிற எழுத்துத் "துறவறம் எழுத்தாளர்கள் ஒ
டத்திலும் உதயம
IDI. Qu
மலேசிய 5T(g5$ யகுரிசில் மா. இர
இலக்கிய வரலா
எழுதியுள்ளார். மே
வளர்ச்சிக்காக ஆ
| களுக்கு மேலாக
வருபவர். இவரது ப
இலக்கிய வளர்ச்சி அமைகின்றன.
மலையக இலக்கி
அனுப்பிய கட்டுரை
குன்றின் குரல்

தைகளைப் பெற்று TпЗЕ 6 Тпо 56 pТLDE) டு வருகின்றது.
5 9, 6া தமிழகப் வரும் சிறுகதைகளை ம்" "கதைக் கலை" கள்” என முத்திரை செய்துகொண்டு ஒரேயொரு காரணம் நிதானத்தமிழ் நேசன் விலகிய முருகு ள் "புதிய சமுதாயம்' திங்களிரு முறை PITIT. g)(6ģg, E, LLUD TE, நோக்கம் இருந்தது. ாம் நிறைவேறவில்லை. இதழ் திங்களிதழாக னம் அவர் எதிர்பார்த்த ി!!60L!!!ക് "புதிய തLLബ്ലിഡെങ്ങ്.
நிலையைப் புதிய ) 6V Gu; g. 55 TL Lạ Sù பக்கிய வெளியீடுகளும் செய்கின்றன. ஈர்ப்புக்கு ஆட்பட்ட யே நம்பி வாழ்பவர்கள் க்குத் தனித தனி கள் இருக்கின்றன. டையேயும் குடும்பச் பயுந்தான் இலக்கியம்
து ஆண்டுகளாக டுகள் எழுத்தாளர் களை இலவசமாகவே திருக்கின்றன - Sy 6U வருவாயில் க்கும் தினசரிகள் டட எழுத்துக்கு எந்தச் 6ાઈોઠ60).5). ''
நத எழுததாளர்கள் பூணுவதும் இளம் 6) G6) i fft (15 3, T 6u 3, Lill ாகிக் கொணர் டே
ത്ത ബ യത്തm. — — -
T (6O)L C) LI fT
ாளரான இலக்கி ாமையா, “மலேசிய று” என்ற நூலை சிய தமிழ் இலக்கிய |ரை நூற்றாண்டு | அரிய பணியாற்றி டைப்புகள் மலேசியா கு உந்து சக்தியாக குன்றின் ༦རྒྱ་༡༠། இதழுக்கு அவர்
இது. SSSSSSSSS –
இருப்பதும் இங்கே இலக்கியப் பரிசோதனைகள் நடைபெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. இலவசமாக எழுதுவதற்குப் பரிசோதனை எதற்கு?
மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு அரை நுாற்றாண்டு வரலாறுதான் உணடெனினும் இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர்கள் போன்று ஒரு தனி மாபை இன்னும் உண்டாக்கிக் கொள்ளவில்லை. இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளா
களின் படைப்புகளைப் படிக்கும்போது அவை,
மலையக மண்ணுக்குச் சொந்தமானவை என்பது பளிச்செனத் தெரிந்துவிடும். ஆனால், மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்குத் தனி முத்திரை இல்லை.
சிறுபான்மை இனமான தமிழாகள் இங்குப் பெரும்பான்மை இனங்களான மலாயக்காரர்கள் சீனர்கள் ஆகியோருடன் ஒன்றித து வாழ்கின்றனர். மலாயும் ஆங்கிலமும் அன்றாட நடைமுறைப் புழக்கத்தில் இருக்கின்றன. சீன மொழி பேசும் தமிழர்களும் உண்டு. தனி மரபு என்னும்போது இந்த மொழிகளெல்லாம் கலந்த கலவையான மொழி ஒன்று உதயமாகிவிடும் என்ற ஐயத்தின் காரணமாகவே இங்கு அது குறித்து
எண்ணவில்லைபோலும்.
அப்படியே நடைமுறைப்படுத்தினால் “மெட்ராஸ் தமிழை” விடக் கேவலமான ஒரு வழக்குமொழி உருவாகிவிடும். இப்போதுங் கூட மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய ங்களில் குறிப்பாகச் சிறுகதை - நாவல்களில் மலேசிய மொழி கலந்திருப்பதைக் காண முடியும் . இன்றளவு அந்தக் கலப்பு வெறுக் கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஆனால், தமிழகப் பத்திரிகைகளின் ஊடுருவல் நிமித்தம் தமிழகப் பாணியை இங்குள்ள "வளரும் எழுத்தாளர்கள்" கக்கொண்டு வருகின்றனர். பத்திரிகை (S5 is உள்ளூர் எழுத்தாளர்கள் ழுதுவதில்லையே என்று கவலைப் டுவதுமில்லை. தமிழகப் பத்திரிகை ளிலிருந்து கதைகள், கட்டுரைகள், கைச்சுவைத் துணுக்குகள் அனைத்தையும் த்தரித்து, மறுபதிப்பு செய்து தங்கள் தவைகளை நிறைவேற்றிக் கொள் நின்றனர்`
மலேசியத தமிழ் இலக்கியத்தின் அாைநூற்றாண்டுக் கால வரலாற்றில் அறுபது எழுபதுகளில் இருந்த எழுச்சியும் தாககமும் இப்போது இல்லை. அதனால், மலேசியத் தமிழ் இலக்கியம் வளர்கிறதா என்பதனை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலை. வளாலாம் என ஆறுதல் அடையலாமே தவிர வளர்ந்து விட்டதென திருப்பதியடைய முடியாது.
Aዃ
☆☆☆☆
8

Page 21
ஓர் அம்பைப் போல் ஊடுருவிக் கொண்ட இதயத்தின் அடியாழத்தில் போய்  ைதத்த அந்தக் குரல் யுக யுகமாக எதிரொலித்துக் கொண்டிருக்கும் மானிடர்களின் ஒருமித்த குரலாக எனக்குப் புலப்பட ஒரு கணம் அப்படியே நின்று விட்டேன்.
"பார்த்த பிறகும் பார்க்காதது போல மொகத்தைத்திருப்பிக் கிட்டுப் போறிங்களே, ஐயா யாராச்சும் ஒரே ஒருத்தன் நின்னு எண்டா, உன் சோகம் என்னடான்னு ஒரேஒரு வார்த்தை கேட்கமாட்டீங்களா? கடைசிவரைக்கும் கேட்கவே மாட்டீங்களா?”
மலைச் சரிவில் ஏறுபவர்களும் இறங்குபவர்களுமாய் நிறைய மனிதர்கள். ஆனால் இப்படியொரு குரல் ஒலியைக கேட்காதவர்கள் போல, கீழே ஒரு மனிதன் விழுந்து கிடக் காதது போல நடந்து கொண்டிருநதார்கள். அவர்களை நோக்கி திரும்பத் திரும்ப அவனது குரல்.
ஒருக்களித்துப்படுத்தாற் போல பரந்து கிடந்த அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தேன். எனக்கு சற்று முன்னால் போய்க் கொண்டிருந்த வேணு, வேகமாக என்னை நோக்கித் திரும்பி வந்தான்.
பெரு மழை வர்றாப்ல இருக்கு சார். நீங்க ஊருக்குப் புதுசு. நனைஞ சா குளிர்தாங்க மாட்ங்ேக. வாங்க சீக்கிரமா ரூமுக்குப் Gus ti flu- 6u s! Ó . 6T60T O. அவசரப்படுத்தினார்.
எதிர்ப்புற மலையில் மழை இறங்கிக் கொண்டிருந்தது. "நான் அந்த மனிதன் கிட்டேப் பேசணுமே வேணு சார்" என்றேன்.
வேணு என்னை விநோதமாகப் பார்த்தார்.
"சார், அவன் ஒரு மிடாக் குடியன். தினமும் இதே கதை தான். ஒங்களுக்குப் பேச ஆசையானா நாளைக்கு காலையிலே கூட வந்து பேசிக்கலாம். இப்ப வேணாம். ரூமுக்குப் போயிரலாம் வாங்க"
எங்கே அவ விடுவேனோ என்று L என் கையை பற்றிக் நடையுமாய் மலை ஆரம்பித்து விட்டார்,
மழைத்துளிகள் நனைவதற்குள் அறை ஆனாலும் என் உடல் வேணு தன்னிடமி எனக்குத் தந்தார். சாப்பிட்டோம். குளிர் t மலைப்பிரதேசத்து வா ஆரம்பித்தார். எனக்கு அந்தக் குரல் எழுந்தது
"அந்த மனிதன்
- சி. பன்னி
“எந்த மனிதனை
"மலைச் சரிவி கிடந்தானே யாராச்சும் உன் சோகம் என்னட
"அட! இன்னு நெனைச்சுக்கிட்டு இ(
"அந்தக் கேள்: மனசுக்குள்ளே ஆழம வேணுசார்! உங்களு சோகம் என்னன்னுகே 母厂TTT?”
LSLSSS LS LS LLSLS S LLLLL LS SS SLSLL LLSSLL SSL LL LL SLL G LLLLL S
ஜென்ம பூமி என்ற சிறுகதையை எழுதியி செல்வம் மலையக எழுத்தாளர்களில் கு தற்போது தமிழகத்தில் வாழ்கிறார். பாரிஸ் தமி உலகச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு ப இவரது படைப்புக்கள் ஆனந்தவிகடன், குங் இதழ்களில் இடம் பெற்றுள்ளன. 'திறந்த வெ சிறுகதை தொகுதி ஒன்றையும் வெளியிட ! 3,5pj, (pg.6jrf C.P.S. C. 328/C. N.G. O. g, ... if - 9 தமிழ் நாடு.
குன்றின் குரல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

(8 UT ( )
ரை மீறிப் யப்பட்டவரைப் போல கொண்டு ஓட்டமும் ச் சரிவில் இறங்க
.T}ل96X
விழ ஆரம்பித்தன. க்கு வந்து விட்டோம். குளிரால் நடுங்கிற்று. நந்த ஸ்வெட்டரை காபி வரவழைத்து மட்டுப் பட்டது. வேணு ாழ்க்கையை விவரிக்க }ள் சற்று முன் கேட்ட
J.
UT{T (86 g05). 9 Tff 2" |
ர்செல்வம்
னக் கேட்கிறீங்க?"
லே தரையிலே ஒரே ஒருத்தர் நின்னு T6T60."
மT சார் அவனை ருக்கீங்க?"
வியும் குரலும் என் ாப் பதிஞ்சு போச்சு நக்கு கூட அவன் கட்கத் தோனலையா
ருக்கும் சி. பன்னீர் றிப்பிடக்கூடியவர். ழ்ச் சங்கம் நடத்திய த்தாயிரம் பெற்றார். குமம், சாவி போன்ற ளி சிறைகள்" 6. ட்டுள்ளார். இவரது ாலனி, திண்டுக்கல்
لـ ------ -- --
“இங்கே யாருக்குத் தான் சோகம் இல்லே? யார் சோகத்தை யார் கேட்கிறது? இல்ல - கேட்டுத்தான் என்ன பண்ண? அதுவும் தினமும் குடிச்சிட்டு தெருவிலே விழுந்து கிடக்கிறவன் கிட்ட விடுங்க சார்"
(86:J609)J6)ýlu LĎ தர்க்கத்தைத் தவிர்த்தேன் நான் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்து மூன்று நாட்களே ஆகிறது. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் தனது அறையில் சில நாட்கள் தங்கிக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அவரைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது.
ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. வாழ்க்கையை அனுபவிக்கும் இளம் ஜோடிகள் மழையில் நனைந்தபடி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் முழுமையாய் நனைந்து போயிருப்பானே என்று நினைவு வந்தது.
மழை ஓய்ந்து மறுபடி நீல வானம் அரைகுறையாய் தென்பட்ட போது மலைப் பிரதேசம் மிக ரம்மியமாய் காட்சி தந்தது.
"சார், நான் ஒரு நண்பரைப் பார்க்கப் போறேன். திரும்பி வர் லேட்டாகும். இல்லேன்னா காலையிலதான் வருவேன். நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வந்து படுத்துக்கங்க" என்று வேணு புறப்பட்டு வெளியே போனார்.
அரைமணி நேரத்துக்குப் பிறகு அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வநதேன். தெருக்களிலும் மலைச்சரிவிலும் ஜனநடமாட்டம் குறைந்திருந்தது.
அந்த மனிதனைக் காணவில்லை. குரலும் கேட்கவில்லை. ஏமாற்றத்துடன் நடந்து திரிந்தேன். இருள் விழத் தொடங்கியதும், ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து படுக்கையில் சாய்நதேன்.
女女女
"கேக் கமாட்டீங்களா? யாருமே
19

Page 22
கேட்கவே மாட்டீங்களா?" அந்தக் குரல்.
கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இருளும் குளிரும் கலந்த பூமியில் | ஆங்காங்கே சில மின் விளக்குகளின் ஒளியைத் தவிர வேறெதுவும் புலப்படவில்லை. அறைக் கதவைப் பூட் டிக் கொண்டு தெருவுக்கு வந்து குரல் வந்த திக்கில் நடந்தேன்.
ஒரு தெரு விளக்கு கம்பத்தின் கீழ, விழுந்து கிடந்தான். அவன் மீது மின் விளக்கில் மோதிய பூச்சிகள் விழுந்து கொண்டிருந்தன. சற்று புரண் டான் , சாக்கடைக்குள் விழுந்து விடப் போகிறானே என்று அவன் கையைப் பற்றி இழுத்துப் போட்டு "பெரியவரே" என்றேன்.
96).j60T திடுமென 61 (Լք 5 Ց}} உட்கார்ந்தான். விநதையாய் பார்த்தான். நம்பிக்கையற்ற தொனியில் “யார் நீங்க?" என்றான்.
குரலில் தடுமாற்றம் இல்லை. போதை தெளிந்திருக்க வேண்டும்.
"சாதாரண மனுசன்” என்றேன்.
"நீங்களும் குடிப்பீங்களா?”
"இல்லே"
"ஏன்? உங்களுக்கு கஷ்ட நஷ்டம், இழப்பு, அவமானம் - இப்படி எதுவுமே ஏற்பட்டதில்லையா?”
"அதெல்லாம் ஏற்பட்டா குடிச்சுத்தான் தீரனுமா? அதிருக்கட்டும். உங்க சோகம் என்ன? எதக்காக தினமும் குடிச்சிட்டு இப்பிடி தெருவிலே விழுந்து கிடக்குறிங்க"
"நீங்க கேக்கிறது நிஜம்தானே?"
"ஆமா"
அந்த மனிதன் சட்டென்று என் கைகளைப் பற்றிக கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான். தெருவில் நடந்து கொண்டிருந்த இரண் டொரு பேர் வேடிக்கை பார்ப்பது போல் நின்றனர்.
"அந்த இடத்துக்குப் போயிரலாம்" என்று புதுத்தெம்பு பெற்றவனைப் போல எழுந்து நடந்தான். பின்னால் சென்றேன். "இப்போதைக்கு இது தான் என்னோட மாளிகை" என்றான,
அது ஒரு பTபு பகுதி.
"உக்காருங்க போன சிமிண்டு தட்டினான்.
"சாப்பிட ஏதTச் என்று கேட்டேன்.
"முதல்லே என் வச்சிடுறேன்" என்று 6
'எனக்கு ஜென்
எனக்கு பத்து தாயும் தகப்பனும் பஞ் தேசத்துக்குப் பே கூட்டிக்கிட்டுப் போன் வளர்ந்த மண்ணை வி அழுகையும் பட்ட ே காலம் பூராவும் அதை
நாற்பது வருச வாழ்ந்தேன். இங் துயர மன்னா
வாழ்க்கையிலே துயா
தாய் மொழி ULL !!! ഇതൃഥ്. ഥങ്ങ് துணிச் சலா வா யோசிக் கணும்  ே கள்ளத் தோணி, எத்தனையோ ஏளன வஞ்சகப் பார்வை கெடையாது.
வெறும் ரொட் மட்டுந்தான் வாழ்க்ை
எனக்கு அப்பி மனசாலே ஒவ்வொ இந்தியனாத்தான் ெ பொருத்தவரைக்கும் ஒரு தண்டனை தா6
திடீர் ன்னு
பிரதமர்களும் சே பண்ணிக் கிட் டாங் ഉ_fിങ്ങഥകങ്ങണ്, ള്)t பிழிஞ்ச ஒப்பநதம்ன்: அந்த ஒப்பந்தத்தாே கொண்ட ஒரு சமூக மாறிப்போசசு,
20

டைந்த கட்டிடத்தின்
ார்" என்று சிதைந்து தரையைத் துTசு
حاسہ ۔
சும் வாங்கி வரட்டுமா?"
மனப்பாாத்தை எறக்கி சொல்ல ஆரம்பித்தான்.
☆☆☆
ம பூமி இது தான்.'
வயது இருக்கும். என் சம் பொழைக்க அந்த T66T U U 67 667 60) 607 uuf) ாாங்க. நான் பொறந்து ட்டு போனப்போ அழுத வதனையும் இருக்கே மறக்கவே முடியாது.
ம் அந்த தேசத்தில்ே
கே பஞ்சத்தால்ே அங்கே کتا ہوا نتیجے( !f0 TLD.
யிலே பேசுறதுக்கே Fலே தோணினதை Ú6lL (b) (ol 3 T 6v 6v தாட்டக் காட் டான் , , TLടൂ, 5 ഖ6് ഈ 0. இந்தியன் தமிழன்னு ஒட்டுரிமை கூட
டியும் சோறும் துணியும் gUT?
டி தோணலே நான் ந நிமிசமும் தமிழனா, ாழ்ந்தேன். என்னைப் அந்த தேச வாழ்க்கை
T
ரெண்டு தேசப் ந்து ஒரு ஒப்பந்தம் க. அது மனுச
ஆன்மாவை கசக்கிப் | தான் சொல்லனும். பத்து லட்சம் பேர் தோட தலைவிதியே'
என்னைப் பொறுத்தவாைக்கும் எப்படா இந்தியாவுக்கு வருவோம்ன்னு தவிச் சுக் கிட்டு இருந்தவன். எனக்கு சந்தோ சமாத்தான் இருந்தது. ஆனா என்னோட ஒரே மகன் என்னோட ஜென்ம பூமி இதுதான் னுட்டு இந்தியாவுக்கு வரமறுத் திட்டான் ஒரு ஒப்பந்தம் தந்தையையும் மகனையும் பிரிச்சிருச்சு. தேசங்களும் வேறேவேறேன்னு ஆக்கிருச்சு.
நான் மட்டும் என் ஜென்ம பூமிக்குத் திரும்பி வந்தேன். பால்ய சிநேகிதர்களையும் உறவுக்காரர்களையும் ஆசையோட தேடிப் போனேன். கிடைச்சதெல்லாம் எமாற்றமும் வேதனையுந் தான். ஐ. என் னைத் தெரியாதுங்கிற பதில், எதுக்கு இங்கே வநதேங்கிற கேள்வி.
எங்கே போனாலும் அகதிங்கிற முத்திரை
நான் என் தாய் நாட்டுக்கு பொறந்த மண்ணுக்குத் திரும்பி வந்து இருபது வருசங்கள் கழிஞ்சு போச்சு. ஆனா இந்த தேசம் என்னை இப்பவும் அந்நியனா அகதியாத்தான் பாக்குது. இது கொடுமை
36Ն60)ճՆԱյfr ?
திடீர்ன்னு முன்னாள் பிரதமரோட அந்தப் படுகொலைச்சம்பவம். அதிர்ச்சிய டைஞ்சு போயிட்டேன். அதிலிருந்து மீள்றதுக்குள்ளே திடீர்ன்னு ஒரு உத்தரவு.
எல்லா அகதிகளும் போலீஸ் நிலையத்திலே போய் பதிவு செய்யனுமாம்.
நான் அகதி இல்லை. சட்டப்படியும் மனசாட்சியின் படியும் இந்தியன். நான் எதுக்குப்பதிவுசெய்யனும்?. திடீர்திடீர்ன்னு
போலீஸ் காரங்க வந்தாங்க. தாயகம்
திரும்பிய தமிழர்களையும் அடிச்சு ஒதைச்சு இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஏண்டா, பதிவு செய்யலே, எங்கேடா போட்டோ பாஸ் போர்ட்டுன்னு படாதபாடு படுத்தினாங்க. போலீஸ் கெடுபிடிக்குப் பயந்தவங்கதாலியை நகை நட்டுகளை வித்து போட்டோ ஸ்டூடியோக் களுக்கும் போலீஸ் நிலையங்களுக்கும் பணம் அழுதாங்க. திடீர்ன்னு ஒரு நாள் போலீஸ்காரங்க வந்தாங் க. 6T66s பேச்சையோ, நியாயத்தையோ அவங்க காது குடுத்தே கேட்கலே, எங்கேடா பாஸ்போர்ட் ஏண்டா நீ போலிஸ்ல வந்து பதிவு செய்யலேன்னு அடிச்சு உதைச் சு ஒரு நாயைப்போல் என்னை தெருவிலே இழுத்துக் கிட்டுப் போனாங்க சித்திரவதைப் பண்ணினாங்க. அந்த அந்நிய நாட்டிலே,
குன்றின் குரல்

Page 23
இனவெறியங்களாலே கூட நான் இவ்வளவு சித்திரவதைகளுக்கு ஆளானதில்லே.
ரெண்டு தேசங்களோட, ரெண்டு தலைமுறைகளோட, பத்துலட்சம் மக்களைக் கொண்ட ஒரு இனத்தோட வாழ்க்கை அனுபவங்கிளைச் சுமந்தவன் நான, பஞ்சம் பிழைக்கப் போன தேசத்திலே பசியில்லாமே வாழ்ந்தாலும் பிறந்த தேசத்தையே ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ளே சுமந்தவன் நான். இந்த ஊரிலே அடுதத தெருவோட பெயர் என் னன்னே தெரியாதவன் கூட எனக்கு அகதிப்பட்டம் குட்டுறான்.
ஒரு நாள் என்னைக் கோர்ட்டிலே கொண்டு போய் நிறுத்தினாங்க. ஆந்த ஜட்ஜ் நீ அகதி தானே?"ன்னு கேட்டார்.
நான் இந்தியாவில் பிறந்தவன் பிழைப்புக்காக பிற தேசம் போனவன். இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தப்படி தாயகம் திரும்பினவன். நான் அகதி இல்லேன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனா, பரிதாபம் அந்த ஜட்ஜுக்கே யார் இந்தியன், யார் எந்தத்தமிழன்னு புரியலே. ஜட்ஜுக்கு மட்டுமா? ஜனங்களுக்கு, அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு யாருக்குமே புரியலே. அவங்க புரிஞ்சுக்கிரவும் விரும்பலேங்கிறது தான் கொடுமை.
நீ பதிவு செய்யாதது குற்றந்தான்னு தீர்ப்பளிச் சிட்டார். அந்த ஜட்ஜ், நல்ல வேளையா அப்பீல்லே ஜட்ஜகள், தாயகம் திரும்பினவங்க போலீஸ் நிலையத்திலே பதிவு செய்ய வேண்டியதில் லேனணு தீர்ப்பு வழங்கினாங்க. ஆனா அதுக்குள்ளே எல்லா சித்திரவதைகளையும் மனசாலேயும் ஒடம் பாலேயும் நாங்க அனுபவிச் சு முடிச்சிட்டோம். நான் ஒருத்தன் மட்டுமில்லே பல்லாயிரக் கணக்கான வங்க இநதக் கொடுமையை அனுபவிச்சாங்க.
பிழைக்கப் போன தேசத்திலே எத்தனையோ வேதனைகளை அனுபவிச்சி ருக்கிறேன். பொருள்களை இழந்திருக்கேன். நண்பர்களைப் பறிகுடுத்து அழுதிருக்கேன்.
ஆனா, என் ஜென்ம பூமிலே என் ஆன்மாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அவமானத்தையும் என்னால்ே தாங்க முடியலே. குடிக்க ஆரம்பிச்சேன். குடிச்சுக் குடிச்சே என்னை அழிச்சுககிறதுன்னு தீர்மாணிச்சேன்.
அவன் தன் கதையை முடித்தபோது இருளிலும் குளிரிலும் பூமி உறைந்து
போயிருந்தது.
"பிறந்த மண்ண போய் தெருவிலே கி சார்? நான் யார்? த என் தேசம் எது? எ. நான் யாா? 19ால்லுரு
இரவின் இதயத் போல் ஆக்ரோஷமாக நான் அவனது ை “.92|5g Tg5 TIJ600TLDT60T LD«
நடுங்கும் கைக வருடினான் அவt டீக்கடைக்குப் போய வாங்கிக் கொண்டு கொடுத்து அழைத்தே
பதில் இல்லை.
ஜென்மம் முடி:
. آ6Yj6 ہی
米米兆
(6) TER 9
குன்றின் குர6
நன்றி. இந்த இதழில்
பல ஆழமான கட்டுை
இடம் பெற்றிரு மலையகத்தின்
வாழ்த்துக்கள்.
திருச்
ஆன்
தி(
குன்றின் கு Uകഴ്ത്ത്. ഥങ്ങഡെക அறிந்து கொள்ள g, TLDT 60T U60) LÜ L வெளிவருவது பாரா கடந்த நாடுகளில் மலையகம் பற்றிய தக தருகிறீர்கள்.
FF,985, 1} ஆசிரிய
6Ն6
குன்றின் குரல்

ரிலே அநாதையாகிப் டக்கிறேன். இது ஏன் மிழனா, இந்தியனா? துவுமே இல்லேன்னா
gT
தை குத்திக் கிழிப்பது கேட்டது அவன் குரல். கயை இறுகப் பற்றி னிதன்" என்றேன்.
ளால் என் முகத்தை ன் நான் இரவு | LCպլf GITHւtջ Ավլի திரும்பி வந்து குரல் நன்.
த்துப் போயிருந்தான்
k米米
$ர் குரல்
- 3- கிடைத்தது மலையகம் பற்றிய ரகளும் கதைகளும் ந்தன மகிழ்ச்சி.
குரல் ஒலிக்க
செந்தூரன்
ந்தா நகர் ருச்சி 21
ரல் பார்த்தேன் , கல்வி வளர்ச்சி பற்றி வாய்ப்பு கிட்டியது. களை கொண்டு ட்டுக்குரியது. கடல்
வாழ்பவர்களுக்கு கவல்களை சிறப்பாக
TEgg, TUTT6v, ர் ஈழகேசரி
oTL.6T.
இரத்தப் புயல்
மாற்றியுடுக்க கோவணமே இல்லை சகோதரனே இராமனுக்கு கோயில் கட்டவா
ஒடுகிறாய் ஒடு!
ஈட்டியும் வேலும் இரத்த வெறியும் அயோத்தி நாட்டில் கரகம் ஆடும்
நெருப்புப் பொறியை காற்று சுமக்கும் நிலவுத் துண்டில் குருதி தெறிக்கும் மனித உடல்களில் யாகம் நிகழும் மசூதி சிதறி மண்ணில் வீழும்
பதிலுக்குப் பதில் இரத்தப் புயல் இந்துக் கோயிலை உடைத்து வீழ்த்து இருக்கவே இருக்கிறார் பெண்கள்
இழுத்து
மானம் வாங்கி
தீயில் வீசு! "
பதிலுக்குப் பதில் இரத்தப் புயல் கடவுள் வெறியில் சாவோம் நாம்!
- தீபன் - நன்றி - "மனிதம்
ΟOO
தென்னாபிரிக்காவில் இந்தியர்கள் -
இந்து, கிறிஸ்தவர் எவராயினும் - 'கூலிகள் என்றே
முஸ்லிம் ,
அழைக்கப்படுகிறார்கள். 'கூலிடாக்டர், கூலி லோயர்' என்றே அழைக்கப் படுகிறார்கள் இலங்கையில்
கூலித்தமிழ்’ என்ற நூல் வெளிவந்தது.
21

Page 24
Ꭿ56Ꭰ ITᏰᎯᏍᎧᏧ,6Ꭰ[
காலத்தி சொந்தமா
மக்கள் நல்வாழ்வுக்காகவும் அவர்கள் நாகரீகம் மேம்பாட்டையடைவத ற்காகவும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த பெரியார்கள் காலத்திற்கு சொந்தமான வாகள். அந்த மரபின்படி கைலாசபதி அவ ர்கள் பிறவாத நாட்களுக்கு சொநதமானவர்.
ஒரு சிகரத்தை பல கோணங்களி லிருந்து கீறுவதுபோல் எனக்கு முன் பேசிய அறிஞர்கள் கைலாசபதி அவர்கள் பெருமையை சொன்னார்கள். அப்படி பேசக்கூடிய ஆற்றல் எனக்கில்லை.
எனவே நான் தெரிந்துகொண்ட, நான் அறிந்து கொண்ட கைலாசபதியைப் பறறி சொல்லப்போகிறேன். ஆங்கிலக் கவியொரு வர் தன் நாட்டுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது:
Give uS men Men from every rank Fresh and Frce and Frank Men of thought and reading Men of light and leading The nations welfare breeding.
இந்த வேண்டுகோளை கேட்டு பதில் சொல்ல வந்தவர் கைலாசபதி, அவர் சர்வகலாசா லையில் வாசித்த காலத்தில் அவரைப்பற்றி கேள்விப்பட்டேன்.
பிரபல எழுததாளரும் விமர்சகருமான Jag Mohan 605,6IVT 5 Ugluúl6ỐT g6Jug, gluJ ஆய்வுத்திறன் பற்றி வெகுவாக சொன்னாா. "கைலாசபதி இலக்கிய உலகில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுவார். மஹாகவி எலியட் எழுதிய "வேஸ்ட் லண்ட' என்ற காவியத்தை மொழிப் பெயர்த்திருக்கிறார், பிரமாதமாக இருக்கிறது", என்று வாயாரப் புகழந்தார்.
g
சில ஆண்டுகளுக்குப்பின் அவர் தினகரன் ஆசிரியா பதவி ஏற்றபின் அவரை சநதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "ஞாயிறு தினகரனுக்கு நீங்கள் அவசியம்
ரி. வி. வே
எழுதவேண்டும். மன களைப் பற்றி ஒரு
எழுதுங்கள். அதில் கலாச்சாரம் சரித்திர ற்றை பின்னி எழுதுங்
சரி என்று ஒப்பு சிலரைப்பற்றி கேலிச் போடுவீர்களா, என்று By all means 6T 6ỐT TOT
பிரசுரமான ஒ தொழிற் சங்க வட் usy UITU60J 6J bubg.g. ஞாயிறு கேலிசசித்திர விளம்பரம் செய்தார்.
ஆனால் அடு டெலிபோன் செய்தார் என்றாா போய் "கேலிச் சித்திரத்திற் 6 T 6fu D6ooT LI 6် வேண்டியவர். முறைப் போட வேண்டாமெ6 லிருப்பது முறையல் விட்டேன். அடுத்த ஞ அன்று அது வெளிவ( கரிபூசியது போலாகு ஞாயிறு கட்டாயம் வ
பத்திரிகை 3 பிரமாதமாக பேசுகில் இதுபோன்ற விசயம் ர்களுக்கு கைலாசபதி காட்டினார் என்பது கிறதல்லவா. அதைத்த
இந்த காலக்கட் 60தில் மலைநாட்டு ஊக்குவித்து புது சாதனம் அளித்தாr சரித்திரம் எழு குறிப்பிடாமல் இருக்
மலைநாட்டு
22

[Ꭿ LIᏰl ற்குச்
5ᏡᎱ 6ᎧI [Ꭲ
y í IúîổiT GOD GIT −
ல நாட்டுத் தலைவர் தொடர் கட்டுரை மலைநாட்டார் கலை, ம், அரசியல் ஆகியவ கள்" என்றார்.
க கொண்ட பின் ஒரு சித்திரம் எழுதினால் (é,9,L` (3èL_6ôT. Oh ye:S. f,
ரு கேலிச்சித்திரம் டாரத்தில் பெரும் யது. அடுத்து வரும் [Ꮭ ᏋᎩᎫCIb6) jgᏏfᎢu ] Ꮡ)éᏐᏋufᎥ ᏚᎢᏪ
தத செவ்வாயன்று 1. "சி.வி. வரமுடியுமா," சந்தித்த போது, கு சம்பந்தப்பட்டவர் க் கிரமசிங் கவுக்கு ாடு செய்திருக்கிறார். ாறார். நான் போடாம ல என்று சொல்லி ாயிறு அவர் மாநாடு. 5வது அவர் முகத்தில் ம். எனவே அடுத்த நம்" என்றார்.
தந்திரத்தைப் பற்றி fற இந்த காலத்தில் டக்குமா? எழுத்தாள எவ்வளவு மரியாதை இதிலிருந்து தெளிவா ான் சொல்ல வந்தேன்.
டத்தில் அதாவது 54எழுத்தாளர்களை லக்கியம் வளர்க்க எங்கள் இலக்கிய
|ம் போது & ഞ9, முடியாது.
6ö}6J, 56u)!} {} t} f''' [] Lồ,
மக்கள் இலக்கியம், கோலம், கோவில், சித்திரம் இவைகளில் அவருக்கு அளவில்லா ஆர்வம். ஒருதரம் கோடங்கி மாரியம்மனை வருத்தும் பாடல்களை பற்றி பேசியபோது சில அடிகளை சொல்லச்சொன்னார்.
உன் மயிரே கறுப்பழகு உன் மேனியெல்லாம் தங்க நிறம் என்ற வரிகளைச் சொன்னேன்.
"எப்படி பாடியிருக்கிறார்கள், சே எவ்வளவு அழகாக இருக்கிறது," என்று தலையாட்டி ரசித்தார்.
பின் "மலை நாட்டிலிருந்து இன்னும் ஒரு நாவல் வரவில்லை. நீங்கள் அதை எழுதவேண்டும். தோட்டங்களில் உத்தி யோகம் செய்யும் யாழ்ப்பாணத்த: S ன்ன செய்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லி யிருக்கிறீர்கள். அவைகளை பச்சையாய் இந்த நாவலில் எழுதுங்கள். நான் பத்திரி கையில் போடுவேன். அப்போதுதான் இவாக ளுக்கு சுரணை வரும்," என்றார். கதை வெளிவர ஆரம்பித்தது. அதை வாசித்த சில நண்பர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக் (3)3, sT 60OT LT ff 5,6ïT. னால் கைலாசபதி அவர்களுக்கு அதில் தனி சந்தோசம். அவர் உண்மைக்கு மெய் காவலன்.
ஒரு புத்தகம் எழுதிவிட்டால், பத்திரிகையில் நம்மைப்பற்றி ஒரு கட்டுரை வந்துவிட்டால், ஒரு படம் வந்து விட்டால் அந்தரத்தில் நடப்போம். ஆனால் கைலாஸ் அவர்கள் இன்றைய இலக்கியத்தில் ஒரு சம்பவம் -EVENT. அவர் தாழ்மைக்கு எல்லையில்லை. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்.
பல வருடங்களுக்கு முன் நான் எழு திய கவிதை துண்டுகளை சேர்த்து வெளி யிடச் சொன்னார். அதற்கு முன்னுரை அவரிடமே கேட்டேன். பிரதியை அனுப்பி னேன். சற்று சுணக்கம். அதற்கு காரணம் எழுதியிருந்தார். ஒருநாள் திடீரென்று காரியாலயம் வந்து "இதோ முன்னுரை. நான் போகவேண்டும். குடும்பத்தார் காரில் இருக்கிறார்கள்" என்றார். இதை தபாலில் போட்டிருக்கலாமே, 174 படிகள் ஏறி வர வேண்டுமா, என்று கடிந்துகொண்டேன். "Dont bc silly." 6T687 p. Q5 TsusS6îL6 சென்றார்.
இவர் பணிவன்புக்கு எல்லை இல்லை.
பொன்னம்பலம் அருணாசலம் எங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டவர். அதற்கு பின் எங்களுக்காக பரிந்து பேசியவர் பெரியார் செல்வநாயகம் அவரது சிஷ்யர்கள். அரசியல் அனாதைகளாய் புளுங்கிக் கொண்டிருக்க எங்களை உள்ளங்கசிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் GNUÇ ELDE4,6ÖT 96JET.
குன்றின் குரல்

Page 25
10 வருடங்களுக்கு முன் எம்.டி. TTG6J60N6OTË, SIG, FT6ƠISTG) "Tamil Culture in Ceylon என்ற புத்தகம் எழுதப்பட்டது. அதை வாசித்தபோது எனக்கு பெரும் மனச்சோர்வு காரணம் மட்டக்களப்பு, மலை நாடு பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஆனால் அண்மையில் கைலாஸ் அவர்கள் ஆற்றிய புனிதவதி திருச்செல்வம் பிரசங்கத்தில் ஒரு பெரிய உண்மையை ஆணித் தரமாக குறிப்பிட்டு இருந்தார்.
The disfranchisc of about nine lakhs of Tamils of Indian origin and the constant increase of SingalcSC Seals in Successive elections and Other events increased the awarencSS of thc Tamils as a natural minority."
தேசபந்து சித்திரஞ்சன் தாசர் பிரிவை கேட்ட மதுரை பாஸ்கரதாஸ் நெஞ்சைத
தொடும்
“சீர் மிகுந்த பாரதத்தாய் திலக நேத்ர அஞ்சனம்"
இந்த பாட்டை இன்று மாற்றிச் சொல்லவேண்டும். புதுமை இலக்கிய கன்னிப்பெண்ணுக்கு எப்படி திலகமிட வேண்டும். அவள் நேத்திரங்களுக்கு எப்படி மை தீட்டவேண்டும் என்று எங்களுக்கு சொன்னார் கைலாஸ் அவர்கள். அவர்
“ஈடில்லா தங்கம், எதிரிக்கோர் சிங்கம் கிரிடி போல் அங்கம் கீர்த்தி பிரசங்கம்."
அவர் தேகம் வெந்து சாம்பலாசசுதே. அந்த சாம்பலிலிருந்து எழுந்த Phoenix என்னும் தீப்பறவை இலக்கிய வானில் இன்று வட்டமிடுகிறது. அதன் நிழலில் நின்று அவருக்கு அஞ்சலி செய்கிறோம்.
உனக்கு தண்ணிர் கொடுத்தேன் என்ற ஞாபகம் என் உள் ளத்தில் இன் பாசமாய் சுரக்கிறது, என்று தாகூர் கீதாஞ்சலியில் சொன்னதுபோல் -
கைலாஸ் அவர்களோடு பேசியது, அவரோடு தேனீர் சாப்பிட்டது, உணவு அருந்தியது, அவர் எழுதிய வார்த்தைகளை வாசித்தது, அவர் பேச்சைக்கேட்டது. அவர் காலத்தில் நாங்கள் எழுதியது இவைகளை நினைக்கும் எங்கள் உள்ளத்தில் பெருமை கலந்த இன்பமாய் வாடாமல்லிகையாய் மலர்கின்றது. (1982ம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் கைலாசபதி அஞ்சலிக் கூட்டத்தில் மக்கள் கவிமணி சி.வி. ஆற்றிய உரை)
வெள்ளைஜி வெளியில் நீ தொல்லைக தொங்கவிட் "ஜில்லாக்கமி சீக்கிரமாய் ( கணக்கன் " காத்தான் வீ
"தோட்டக்க தோண்டிப் ே T6آرارا- لاوا-ارلی போடவேண் போட்டாத்த புதுவருஷம் சேட்டைகை
சிலந்திவலை
ஆடுவெட்டி
ஆசைத்தாக போடும் சட்ட புதிய சங்கம் கூடுவிட்டுக் கொல்லன் ஆ "போடுபோடு புத்திசாலி ே
/ーーーーー・
தினம் ஒரு வீடு இடிந்து விட ஏ அகதியானது :
ഖ6്(L !
நன்றி!
மூங்கிலுக்குள்
O
அந்த மழைரT6 காணாமல் போ
இந்த குட்டி நக்
C
அடுக்கடுக்காய
ஆற்றில் பாதமு விளையாடும் சி
- - - - - - ح
குன்றின் குரல்
 

க.ப.லி 1ங்கதாசன்
ப்பா வேட்டிசால்வை வீறுநடை மீசையோடு ண்டு நிற்கும் பேனா சேப்பிலே - மக்கள் ளைத் தாங்கும் "மினிட்" புத்தகத்தை லாவகமாய்த் டுப் போய்வருவார். கையிலே! தங்கள் ட்ெடி"த் தலைவருடன் சிவனு வீட்டுச் சேவல் சண்டை முடிக்கச் சொல்லி வேண்டுவார் கள்ளப்பேரு” போட்டுக்கிட்டு காலந்தள்ளு ராரு என்றும் ட்டுக் காதற் கதையும் சொல்லுவார்!
மிட்டி” கூடும் போது துரைகிளாக்கர் செய்தவைகள் பாட்டு வாய் சிவக்க மெல்லுவார். "பைப்புப்" s * தண்ணியில்லை “போனஸ் லீவு" இன்னுமில்லை டும் "ஸ்ட்ரைக்" என்றும் துள்ளுவார்! திருவிழா ான் நல்லதென்றும் புல்லுவெட்டுப் புள்ளைங்களைப் பேருபதியச் சொல்லுவார்: "ஆயம்மா” ள அடக்க வேண்டும். சேவுகனும் துள்ளுரானாம்
போல நன்கு பின்னுவார்!
"ரோதமுனி"ச் சாமிக்கடன் முடிக்கவென்று ம் தீர்க்கும் பணி செய்குவார்!. வாத்தியார் டம் சரிவராது புள்ளைங்களும் நாசமாச்சி
தாவுங்கவி யாகுவார். தலைவர் கூடு பாயும் கோமாளி வேடமிட்டுக் ஆலை இரும்பாக்கித் தகிப்பார்!. அதனால் ” என்று போட்டுப் புதுத்தலைவர் தெரிவதற்குள் பால அங்கே நடிப்பார்!.
?உனக்கேனிந்த விதி ووالاملك لا மாந்து போய் மழை தானுன் மரணமா? சிலந்தி ...! ஈசலே சொல்!
O
வஸந்த நினைவுகளை
இழந்து இழந்தே
இசை தந்தாயே. இறக்க போகிறாயா பட்டமரமே?
()
Seiy பறந்து களைத்தது குயில்!
T60Tមិg உட்கார்ந்து கூவ கிளையில்லை ஷத்திரம்! எங்கும் வஸ்ந்த பூ!
O
மின்னல்கள் செல்வி. பாலரஞ்சனி சர்மா, தைதது மாத்தளை. றுவன்!

Page 26
தோட்டப்
இலங்கை, மலேசியர் முத6 புலம் பெயர்ந்து சென்று கு
மக்களாக
- பெருந்தோட் மக்கள் குறித்து தமிழில் ஆ
தோன்றின. பிரிட்டிஷ், பிரஞ்சு, டச்சு, ஸ்பா னிஷ் என்று பலநாடுகள் தாம் பிடித்த நாடு களில் காலனி ஆட்சியை தோற்றுவித்தன.
தாம்பிடித்த நாடுகளின் கனிவளங்க ளையும், இயற்கை செல்வங்களையும் திரட்டி தமது நாடுகளுக்கு சென்றிட, தாம் பிடித்த நாடுகளில் இயற்கையில் கொடை வளத்தால் பல பொருளாதார உற்பத்திகளை உருவா க்கும் பெருந்தோட்டங்களையும், பணப் பயிர் விளைவிக்கும் விவசாய பண்ணை களையும், பூமியிலுள்ள கனிவளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர்.
இதற்காக பல குடியேற்றங்களை தோற்று வித்தன. பிரிட்டிஷ் காலனி, பிரஞ்சு காலனி, டச்சு காலனி, ஸ்பானிஷ் காலனி என்று அனைத்து காலனி நாடுகளும் குடியேற்றங்களை ஏற்படுத்தின.
இத்தொழிலுக்கு அடிமைகளாக ஆப்பிரிக்கர்களையும், ஒப்பந்த அடிப்படையில் இந்தியர்களையும் கொண்டு சென்று குடியேற்றினர். மிகச்சிறிய அளவில் செவ்வி ந்தியர் மற்றும் சுதேசிகளும் அடிமைகளாக அத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெருந்தோட்டங்கள் உருவானதன் மூலமும், அங்கே மக்கள் குடியமர்த்தப் பட்டதன் மூலமும் புதியதோர் சமூகம் உரு வாக ஆரம்பித்தது.
புதிய சமூக உருவாக்கம்:-
உழைக்கும் மக்கள் வேலைத்தேடி இடம் பெயர்ந்ததன் விளைவுதான் இந்த சமூக உருவாக்கம், ஆபிரிக்க கருப்பின த்தாரும், இந்தியர்களும் தான் மேற்கத்திய, பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு பெருந்தோட்டங்களில் உள்ளனர்.
"பிலான்டேஷன்" (Plantation) என்று வழங்கப்படுகிற இந்த பெருந்தோட்ட சமூகம் குறித்து ஆராய்ந்த பல ஆய்வாளர்கள் உலகின் எல்லா பெருந்தோட்டங்களுக்கும், அங்கு வாழும் சமூகங்களுக்கும் பொதுவாக சில அம்சங்கள் இருப்பதை கண்டுள்ளனர்.
அவை
(1) மிகப்பெரிய அளவில் பெருந்தோ
(2)
(3)
(4)
(5)
கே. எள்
ட்டங்கள் ெ அதிகாரமிரு ப்பட்ட நிர்வு பயிற்சி, நுட் 6TT95T உற்பத்திே அமைப்பு. புவியியல் ரீ தப்பட்டிருப் த்திற்கு வெ பாலுறவுகக இல்லாத நி ளால் ஆன
இவ்வாறு பெரு
சில பொதுநிதிகள் இ உணர்த்தியுள்ளனர்.
G6UT g g T (T
"ஐரோப்பிய முத மேற் L
ௗர்களையும் போர்:
தமிழ நாட்டிலிரு மக்கள் மறுவாழ் ஆசிரியரான
நுவரெலியாவி
ரெலிய திருத்து கல்வி பயின்ற இ பலவற்றை
தாயகம்' என்ற
தந்தவர். தோட்
களின் வாய்மெr (8grt LU UsTL கோணங்களில் ரைகள் தீட்டிய தோட்டப்புறவிய
நடத்துவதில் கறையும் ᏊléᏠ,fᎢ 6
குன்றின் குரல்
 

புறவியல்
0ாக பல உலக நாடுகளுக்கு
டியேறி இன்று தோட்டப்புற
L - ᎯeuᏝᏧ, ᏞᏝᎥᎢᏘ,
621lᎢᏳLᏪᏞf இம்
ராயப்பட வேண்டும்.
). ராஜ"
சயல்படுவது. 5ந்த மையப்படுத்த T 3, 260 s), 11. பமில்லாத தொழிலா
பாடு இணைந்த சமூக
தியாக தனிமைப் படுத் பதால் பெருந்தோட்ட ளியே திருமண மற்றும் Tன தொடர்பு அதிகம் லையில் உள்ளுறவுக சமூகத் தோற்றம்.
நந்தோட்டங்களுக்கு
ருப்பதை கண்டறிந்து
லாளிகளையும், கலப்பு ார் வைப் பணியா பெறாத தொழிலா
-
ந்து வெளிவரும் வ' சஞ்சிகையின் கே.எஸ்.ராஜ0 | பிறந்து, நுவ வக் கல்லூரியில் வர் சிறுகதைகள் படைத்ததோடு குறுநாவலையும் த் தொழிலாளர் | ழி இலக்கியமான களை பல்வேறு ஆராய்ந்து கட்டு கே.எஸ்.ராஜb லைப் பற்றி ஆய்வு | ஆர்வமும் அக் TU6Q u J FT 6) jfT T.
ளர்களையும் கொண்டது பெருத்தோட்ட ங்கள். இவர்களின் வாழ்க்கைத் தரம், குடியிருப்பு, கலாச்சார பரிவர்த்தனைகள், பொழுதுபோக்குகள், இந்த மூன்று பிரிவுகளை ஒட்டியே அமைந்துள்ளது.
"பெருந்தோட்டம் என்பது தொழிலா ளிக்கு வேலை செய்யும் இடம் மட்டுமல்ல, அவன் வாழ்க்கையே அதுதான். கடை முத லிய வசதிகளிலிருந்து வழிப்பாடு வரை
அங்கேயே முடங்கி கிடப்பதால் மற்ற மொழி,
இன வேறுபாடுகளை உடைத்து, ஒரு புது சமூகமாக உருவாக வழி வகுக்கின்றது. +ரண்டல் மையமாக அதிகார அமைப்பு, அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் கூட அதிகாரப்பிரயோக சக்திகளை மாற்ற வில்லை -"இவ்வாறு ஜார்ஜ்எல் பேக்ஸ்போர்ட் என்பவர் உலகநாடுகளில் - பெருந்தோட்ட சமூகம் குறித்து எழுதியுள்ள நூலில் புதிய உலகில் பெருந்தோட்ட சமூக உருவாக்கம் குறித்து எழுதியுள்ளார்.
அவர் பிரேசில் நாட்டின் பெருந் தோட்ட சமூகம் குறித்து எழுதியதை ஹட்சின் சன் என்பவர் எடுத்து வைத் துள்ளார். "தற்போதைய அமைப்பு பழைய ம்ாபுவழி குடும்ப அடிமை முறையே ஒட்டியது தான். அடிமைமுறையின் நேரடி முகத்துக்கு முகம் உறவுகள் சிறிதும் மாற்றம் ஆகாத நிலையிலுள்ளது.அமைப்பின் சில அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன. தவிர அமைப்பு மாறவில்லை" என்பதாகும் அது.
இந்த வகையில் மாற்றங்களுக்கு உட்படாத சமூகமாக பெருந்தோட்ட சமூகம் விளங்குகிறது. மேற்குறிப்பிட்ட பொது விதிகளுக்கு இப்பெருந்தோட்ட சமூகங்கள் காணப்பட்டாலும், ஆங்காங்கே இருக்கும் பெருந்தோட்ட சமூகங்களில் உருக் கொண்டுள்ள அம்சங்களில் சில பல மாற்றங்கள் நிலவுகின்றன.
பொதுவிதிகளுக்கு இயைய, சில அம்சங்களோடு நிலவும் இந்த பெருந்தோட்ட சமூக இயல் ஆய்வுககுரியதாகும்.
பெருந்தோட்ட உருவாக்கத்தின் அதன் சமூக உருவாக்கத்தில் சமூக அமைப்பும், வடிவமும், அதன் பல கலாச்சார கலப்புகள் பன்மைகள், இனம், சாதி வர்க்க
24

Page 27
கலப்புகள், அரசியலில் அவற்றின் பங்கு, அதிகாரம் பன்முகப்பட்டது.
பெருந்தோட்டங்களுக்கு குடி பெயர்ந்த மக்களின் பூர்வீகம், வரலாறு, சமூக அமைப்பு, மொழி, தொழில், பொருளாதாரம் பழக்க வழக்கங்களில், உளவியல் கூறுகள் புதிய சமூக உருவாக்கத்தில் அடைந்த மாற்றம், பங்கு கொண்டு உருக் கொண்ட புதிய அம்சங்கள் ஆய்வுக்குரியது.
தோட்டப்புற சமூகமும். தென்னிந்தியத் தமிழர்களும்
தென்னிந்தியாவிலிருந்து பெருந்தொ கையாக தமிழ் மக்கள் இலங்கைக்கும் மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், பிஜி தீவுகள், தென்னாப்பிரிக்கா, டிரினிடாட், சூரிணாம், கயானா, எண்டிகுவா, பிரேஷில் முதலான பல ந்ாடுகளுக்கு பெயர்ந்து சென்றார்கள்.
பெருந்தோட்டம் என்கிற திட்டமிட்ட அமைப்புக்குள் இவர்கள் ஒரு சமூகமாக உருப்பெற்றார்கள். அந்த பெருந்தோட்ட கட்டமைப்புக் குட்பட்ட இவர்களுக்கு அதற்குரிய பொதுவிதிகளுக்குட்பட்ட ஒரு சமூகமாக உருவாக்கினார்கள்.
இந்த புதிய சமூக உருவாக்கம் ஆய்வுக் குட்பட வேண்டியது.
இவர்களது குடிபெயர்வு, குடிபெய ர்வுக்கு காரணமான ஊக்கு சக்திகள்.
జర్థి பகுதிகளிலிருந்து வந்தவ ர்கள், தனித்துவமான, சாதி, சமூக, பிரதேசரீதியாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தவர்கள் பேச்சு வழக்கு உறவு முறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்று வாழ்ந்தவர்கள்.
இவர்கள் பெருந்தோட்ட சமூகத்தில் கலந்தமை; பெருநதோட்டத்திற்கே உரிய சமூகமாக கலந்து எல்லா அம்சங்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள்.
புலம் பெயர்ந்ததெனின் மிச்ச சொச்ச மாக சமூக பழக்க வழக்கங்கள், பண்புகள், மொழிவழக்கு உறவு முறைகள், தொழில், வழிப்பாடு, நம்பிக்கைகள், உணவு, உடை, முதலான பல அம்சங்களில் நிலவும் தன்மை.
குடியேறிய நாட்டினங்களோடு கொண்ட உறவு, அரசியல், கலைகலாச்சாா பண் புகளோடு இணைத்து உருவான மாற்றங்கள்.
அரசியல், தேசிய இன எழுச்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களில் நெகிழ்வுறாத, குனிந்து போக முடியாத தன்மை - இந்த சமூக உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
தோட்டப்பு
பெருந்தோட்ட Society" 6T66TC 9,11,. நது எழுதியிருக்கிற குறித்து சமூக ஆய்வு பலா ஆராயநது நு இருக்கிறார்கள்.
பெருந்தோட்ட சொல்லப்படுகின்ற சமூகம்" குறித்து தமி நூல் வெளிவந்ததாக
"தோட்டப் கருத்துருவாக்கத்தின் சமூகம் குறித்து தமிழ் பொருந்தும்.
தோட்டப்
தோட்டப் புறவி ஆராயப்பட வேண்டிய கூட. காரணம் பெருந்ே ஆப்பிரிக்க கருப் இந்தியர்கள் - குறி தமிழ்மக்களும் தான் அ C)g su6u (JULLITT 5,6îT.
இலங்கை, மலேய நாடுகளுக்கு புலம் குடியேறி இன்று தோ பெருந்தோட்ட சமூகம குறித்து தமிழில் ஆரா
நாட்டுப்புறவியலி
இச்சமூகத்தின் பூ வந்த நாடுகள். அந்த களிலிருந்து வந்தவர்க புறமாகும். நாட்டுப்புறL கிராமம் சூழந்த இ என்கிறார் டாக்டர் க.
"நாட்டுப்புறம் எ6 குறிப்பினைப் பார்க்க த்தாலும், கல்வியிலும் 1 நாட்டுப்புறம் எனக் ெ இத்தகு பின்தங்கிய, நீ சூழ்நிலை காரணமெ6 டுகிறார். ஓர் ஆய்வா ட்டும் உடுக்கடிப் பாட
இந்த சூழலில் இ மக்கள் - அவர்களது க்கம் குறித்து ஆர்ாu குறித்தும் ஆராயவே புறத்தின் நிலவும் வழ பெயர்ந்து வந்த 1 சமூகத்தவர்களின்
வழக்குகளின் மிச்
இவர்கள் மத்தியில் நில அவை மூல ஆதாரமும
ஆய்வு
இந்த உண்மை புறவியல் நாட்டுப்
25

புற சமூகம்
gep.3, LD, "Plantation கிலத்தில் பலர் ஆராய்
ார்கள். இச் சமூகம் ாளர்கள், அறிஞர்கள் JT6V 5,6ñT UGA, 6T (upg
சமுதாயம் என்று இந்த "தோட்டப்புற" ழில் ஆராய்ந்ததாக - தெரியவில்லை.
புறவியல்" என்ற
கீழ் பெருந்தோட்ட இல் ஆராய்வது சாலப்
புறவியல்
யல் குறித்து தமிழில்
து. மிகவும் அவசியமும் தாட்டப்பணிகளுக்கு பின மக்களோடு பாக தென்னிந்திய அதிகமாக அழைத்துச்
பா முதலாக பல உலக பெயர்ந்து சென்று டடபபுற மககளாக - ாக வாழும் இம்மக்கள் யப்படவேண்டும்.
ல ஒரு அங்கம:
பூர்வீகம் குடிபெயர்ந்து நாட்டு கிராமப் புறங் ள். கிராமம் நாட்டுப் b என்பது கிராமமும், டங்களும் ஆகும்" சண்முகசுந்தரம்.
ண்பதற்குரிய பொருட் ன்ெ பொருளாதார பின்தங்கிய பகுதிகள்
காள்ள இடமுண்டு.
லைகளுக்கு சமூகக் Топо“. 616 (чођlUј ார், தனது "பேயோ ல்கள்" நூலில்,
இருந்து குடிபெயர்ந்த புதிய சமூக உருவா நாட்டுப் புறவியல் 1ண்டும். தோட்டப் க்குகள் கூட, குடி )ண் ணின் , தமது மத்தியில் நிலவும சொச் சங்களே. }வும் வழக்குகளுக்கு ாகும.
கள்:
கள் மூலம், தோட்டப் புறவியலின் ஒரு
பகுதியாகவே கொள்ளலாம். முழு தோட்டப் புறவியலுக்கு, சம்பந்தப்பட்ட மக்கள் குடி பெயர்ந்த நாட்டில் நிலவும் கிராமப் புறவியலிலே. முதல் படியாகவும் இருக்கிறது.
என்பது இந்த ஆய்வில் புலப்படும்.
நாட்டுப் புறவியல் இன்று ஒரு இலக் கிய வகையாக வளர்ந்து வரும் ஒரு துறை யாக இருக்கிறது. இத்துறை குறித்து பல அறிஞர்கள் தோன்றி ஆராய்ந்தி ருக்கிறார்கள். நாட்டுப்புறவியல் குறித்து பல ஆய்வு நூல் களும் தொகுப்பு நூல்களும் எண்ணிலடங்காதவை வந்திருக்கின்றன.
நாட்டுப் புறவியலை ஆராய பல்கலைக் கழகங்கள் தனித்துறையை தோற்றுவித்தி ருக்கின்றன. மானியங்கள் வழங்கி ஆய்வா ளர்களுக்கு துணைப்புரிகின்றன. இதற்கான பல ஆய்வு அரங்கங்கள், கழகங்கள் அமைக் கப்பட்டிருக்கின்றன.
ஆய்வுக்குரியவை:-
நாட்டுப் புறவியல்' என்பதற்கு பலர் பல் வேறுபட்ட விளக்கங்களை அளித்துள்ளனர்.
"நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும், இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும்" என்கிறாடர் டாக்டர் சு. சக்திவேல்.
நாட்டுப்புறவியல் என்பது கிராமப் புறக் கலை என்பது மட்டுமில்லாது, முதலா ளித்துக்கு முந்தைய சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் உருவெடுத்த அம்சங்கங்
களில் தொகுப்பாக உள்ளது" என்று டாக்டர்
கோ. கேசவன் குறிப்பிடுகிறார்.
இந்த கூற்றுக்கிணங்க, 'தோட்டப்புற வியல் தோட்டப்புற சமுதாயத்தையும், அதன் வாழ்க்கையையும், சாலைகளையும் மட்டுமே உள்ளடக்கியதல்ல; அந்த சமூகத்தின் உரு வாக்கத்திற்கு முன் அது இருந்த நிலை மையும், அப்போது கொண்டிருந்த அம்சங் களையும் முழுமையாக கொண்டதாகும்.
துணைக்கருவி நாட்டார் வழக்கு
தோட்டப்புறவியலை ஆராய நாட்டுப் புற வழக்குகள் பெரிதும் துணைபுரிகின்றன. நாட்டார் வழக்கு' என்ற அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்ற இவ்வழக்கு தோட்டப் புறங்களில் நிலவுகின்றன. இதை தோட்டப்புற வழக்கு என்று குறிப்பிடலாம். இவ்வழக்கு களாக நாட்டுப் பாடல்கள், கதைகள், கதைப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கூத்துகள் முதலிய கலைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்கு, திருமணம் முதலான சம்பிரதாயங்கள் என்று தோட்டப் புறங்களில் உலவும் வழக்குகள் தோட்டப்புறவியலை ஆராய பெருந்து ணையாக இருக்கின்றன.
A A. A
குன்றின் குரல்

Page 28
L D6OD 6houLIJ, LITULÈL IrífuI கலைகள் பற்றிய ஆ
அண்மைக் காலங்களில் ஓரளவு மலையக பாரம்பரியத்தை மீள் கண்டுபிடிப்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகிறது. இது முனைப்புடன் செயற்படா விட்டாலும் ஆங்காங்கே சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வாவேற்க கூடிய ஒன்றாகும். எமது மலையக சமூகம் ஆரோக்கியமான பண்பாட்டு விழுமியங்களை காத்துக் கொள்ள உதவும் இனம் என்ற ரீதியில் எமது சமுதாய அமைப்பினையும் விளங்கிக் கொள்ளமுடியும்.
மலையக பாரம்பரிய கலைகள் பெரும்பாலும் கவனிப்பாரற்று அநாதையான நிலையில் விடப்பட்டவை. இதனை விபரமாக தொகுத்து வெளியிடுவது மிக, மிக அருந்தலாகவே காணப்படுகிறது. அண்மை யில் மாத்தளை வடிவேலன் மலையக UTTLDUfu 3606, 6, 1:6) i 3,6867 T6) வடிவத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார் இது வரவேற்க கூடிய ஒன்று. ஆனால் இந்நூலாக்கம் மூலம் மட்டும் எமது கலை இலக்கிய வடிவங்களை பூரணமாக தெரிந்து கொள்ள முடியாது. எனவே அதனை பல்வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்து வெளிக் கொண்டு வருவது பயனுள்ள முயற்சியாக இருக்கும்.
ஒரு சமூகத்தில் வழி, வழியாக வரும் உறவுமுறைகள், நியதிகள் சடங்கு சம்பிரதாயங்களின் வெளிப்பாடுகளின் பிரதி பலிப்புகளே கலைகளாகும் கலைகள் பெரும்பாலும் இன்ப உணர்ச் சிக்கோ அல்லது மற்றவர்களை மகிழ விப்பதாக மட்டுமன்றி அச்சமூக உற்பத்தி உறவு முறைகளின் கட்டுமானமாகவும் விளங்கு கின்றது. ஒரு மக்கட் சமூகத்தில் இக் கலைகளின் வெளிப்பாடுகள் கால் மாற்றத்திற் கேற்ப மாற்றமடைந்து வருவதும் கண்கூடு. இவ்வம்சம் மலையக பாரம்பரிய கலையில் காணப்படுவது தவிர்க்க முடியாது. எனவே கலை வடிவங்களை ஆராயும் போது மேலெழுந்த வாரியாக நோக்குவது வரலாற்று குருட்டுணர்விற்கு இட்டுச் செல்லும்.
மலையக சமூக உருவாக்கம் சிக்கலான பொருளாதார அரசியல், சமூகக் காரணிகளுடன் உருவானதாகும் . வெறுமனே உடலுழைப்பை மாத்திரம் கொண்டு இவர்கள் இலங்கைக்கு புலம் பெயரவில்லை. மாறாக தனது பரம்பாை குல மரபு கலையம்சம் போன்றவற்றேடு இவர்கள் மலைபிரதேசத்தில் குடி புகுந்தனர். இந்திய கிராமிய சூழலில் உள்ள கலை அம்சங்க
- சில
ளையும் இம் மலைச
பின்பற்றினர். குறி மாவட்டத்தி லிருந்து காமன் கூத்து, பொ 9, 6 ഡെ ഖ്, ഖ് കഞ് ബ് வாழ்வோடு பிணைத்
இந்திய சமூக அடிமைகளாக இரு அமைப்பிலிருந்து தாழ் ஒடுக்கி வைக்கப்பட் கலைகளை கொண்டி gTTLJT601 3,605) 6) is 6). இத்தகைய உண்மை சமூக கிராமிய குழ இலங்கைக்கு புலம் தங்களது கலை வடி தோர் தாழ்த்தப்பட் விவசாயிகளாகவும், L கவும் கூலியுழைப்பில் இருந்து இங்கு தொழிலாளர் வர்க்கப
(-ஜெ. சற்கு
இங்கு இவர்க கங் காணிமார்கள் பிள்ளைகளை L பயில்விப்பதிலும் சில இங்கு புலம் பெயர்ந் இத்தகைய அணுகுழு பிரித்தானியர், இலங்லி அடக்கு முறையின் சி வர்க்க வேறுபாட் g, 60Iflg. LOT 60T 26st தாக்கத்தை செலுத்த
திருமணம், இ
விசேட வழிபாடுகள் நிகழ்வுகளில் கலைக: உயர் வர்க்கத்தின நிகழ்ச்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கே துTரப்படுத்தி அக் கன் ᏞᏝ 6ᏈᎢ [ ] t.ᏧᎥᎢ 6ᏡᎢ 60Ytf) ᏓᎬ ;ᏓᏝ ( மறுக்க முடியாது திருவிழாக் களில் வருவதை நாம் அலி வுள்ளது. காமன்சுட
கிய கலைகளை வாத்தியங்களோடு தொழில் ரீதியான 2 தங்கியுள்ளது.
குன்றின் குரல்

ան6)
குறிப்புகள்
ர்ந்த பிரதேசங்களில்
பாக இராமநாதபுர வந்த கலைகளான
ன்னர் சங்கர் ஆகிய இவர்கள் தமது
திருந்தனர்.
அமைப்பில் பண்ணை 5ந்து கிராம சமூக ந் தப்பட்டவர்கள் என டவர்களே கிராமிய ருந்தனர் இங்கு வர்க்க ங்களை நோக்கினால் கள் புலப்படும். இந்திய 2ல் அமைப்பிலிருந்து பெயர்ந்த வர்கள் வங்களை வைத்திருந் ட மக்களே. அங்கு ண்ணை அடிமைகளா ஈடுபட்டவர்களாகவும் வந்தவுடன் பரந்த )ாக மாற்றப்பட்டனர்.
குருநாதன்)
ளை கொண்டு வந்த
தங்களுடைய Tதக் J3 63} & 3, 6Ö) &T ஆர்வம் காட்டினா, த உயர்சாதியினரும் 1றையை பின்பற்றினர். கெ தேசியவாதிகளின் ழ் அமைந்த இச்சமூக டின் தொழிற்பாடு வு இக் கலைகளில் யது.
றப்பு, திருவிழாக்கள், போன்ற சம்பிரதாய முக்கிய இடம்பெற்ற டையே இத்தகைய பங்குபற்றுவோர் அது இருவரையும் லகளுக்கு கூலி என்ற 1ளா ஆரம்பித்ததை இன்றும கூட இம் முறை இருந்து தானிக்க கூடியதாக து, பொன்னர் சங்கர் தவிர்ந்த ஏனைய சார்ந்த கலைக்கு றவு முறைகளிலேயே
பெரும்பாலும் திருவிழாக காலங்களில் காமன்கூத்து ஆடப்படுவதில்லை. அதற்குரிய மாதங்களிலும், தினங்களிலுமே ஆடப்படு கிறது. காமன்கூத்து ஆடுவோர் குலமரபு முறையான வழி, வழி, வந்தவர்களே ஆடுவார்கள். அடுத்தவர்கள் பழகும் போது அவர்களை சார்ந்தவர்களே அதனை செய்ய வேண்டும். இதே போல மேளம் வாத்திய கருவிகள் இசைக்கும் போதும் கூட இத்தகைய விடயங்கள் அவதானிக்க கூடியதாயுள்ளது.
திருவிழா காலங்களில் காவடி ஆட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், கரகாட்டம் என்பன போன்ற கலைகள் இடம்பெறுவது ண்டு. இத்தகைய கலைகள் சாதாரண மக்களை கொண்டே ஆடப்படுகின்றன. வேல் குத்துதல், சட்டியெடுததல், :ேன்றன உயர்சாதியினரிடையே இருந்து வந்து ள்ளது. வேறு சாதி என்று கூறப்படுவோர் இத்தகைய மாறற நிகழ்வை எடுத்து இதனைச் செய்யும் பொழுது அது சண்டை களில் வந்து முடிவதை காணலாம்.
2
இவையெல்லாம் கலைகளின் வர்க்கச் சார் பின் தன்மையை விளக்குவதாக அமைந்துள்ளன. கலைகளை ஆராயும்போது இததகைய அம்சங்களை கவனத்தில் எடுத்து அதன் ஆழ அகல உணர்வு நிலைகளை ஆராய்வது சிறந்தனவாக காணப்படும். மறுபக்கத்தில் இன்று பெரும்பாலும் இக் கலைகள் குறைந்து வருவதையும் அவதானிக் கலாம். இதற்கு பல்வேறு காாணங்கள் ஏதுவாக உள்ளன. மலையக சமூக அமைப்பு ஒரு அசைவுத் தன்மையை பெற்றிருப்பதும் இலங்கையின் கலை இலக்கியதாக்கம் ஊடுருவிநிற்பதாலும் நவீன கலாச்சார பண்பாட்டு சமுகங்க ளிடையே கலந்திருப்பதாலும் இத்தகைய கலைகள் இன்று செல்வாக்கு இன்றி வருகின்றன. எனினும் இதற்குப்பின்னணி பொருளாதார அரசியல் முரண்பாடுகளே இக்கலைகளின் அசைவுத் தன்மையை நிர்ணயிக்கின்ற பிரதான சத்தியாக விளங்குவதையும் மறுத்தல் இயலாது கலைகள் குன்றி வருவதற்கான காரணங்கள் தெளிவாக ஆராய்வதும் நமது கடமையாகும்.
அடுத்து இக்கலைகள் அப்படியே அதன் வடிவங்களை சார்ந்து நின்றும் அவ்வடிவங்களில் மரபு ரீதியாக சொல்லப் பட்டு வந்த விடயங்களை மாத்திரம் ஆதாரமாக கொண்டு ஆராய்வது சிறந்த தாக காணப்பட மாட்டாது. இன்று நவீன அரசியல் பொருளாதார கலாச்சார உந்தலில் நாம வாழ கின்றோம். எமக்கென ஒரு வரலாற்றுப் பார்வை அவசியமாகின்றது. இந்நாட்டில் எமது இனம் தேசிய ரீதியில் பல தாக்கங்களை விளைவித்து வருகின்றது எனவே இவ் வடிவங்களை நவீனத்துடன் இணைத்து சமகால மக்கள் பிரச்சனைகளை இனங் கண்டு அதற்கேற்றவாறு கலை ஆய்வினை மேற்கொள்ளுதல் வேண்டும். மரபு அவசியம். காலம் கடந்த தேவையற்ற
26

Page 29
மரபுகள் ஒழிக்கப்பட்டு மக்கள் நேசிக்கும் மரபார்ந்த நிலையிலிருந்து நவீன இயக்க போக்குகளுக்கேற்ப மலையக கலை பாரம்பரியங்கள் தொடர்பான ஆராய்ச்சி களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, வரலாறு, தேசியம், சமூகவிஞ்ஞானவியல் பொருளாதார அரசியல் ஆகிய துணைக் காரணிகள் முதன்மை படுத்தி நோக்க வேண்டும் ஆய்வோடு மட்டும் நின்றுவிடாது. ஆசிரிய கலாசாலைகள், பாடசாலைகள், பொது அாங்குகள் போன்றனவற்றில் இத்தகைய அம்சங்கள் நோக்கப்படும். எமது கலைப்பாரம்பரியங்களை மீள் கண்டுபிடிப்பு செய்யவேண்டும்.
வடமோடி, தென்மோடி கூத்துக்கள் சிறந்த முறையில் ஆராயப்பட்டு இன்று அக் கலைகள் புத்துயிர் பெற்று வருவதை நாம் அவதானிக்கலாம் வடக்கு, கிழக்கு மக்கள் அதற்கு அங்கீகாரம் அளித்து வரவேற்ப தையும் நாம் காணலாம். இதனை எமது ஆய்வாளர்கள் உணர்வது சிறந்த பயனை தரும் இன்னொன்று எமக்கென ஒரு நாடக மரபு ஒன்று இதுவரை காலமும் உருவாக்கப் படவில்லை சிறு, சிறு முயற்சிகள் மாத்திரம் ஆங்காங்கு செயற்பட்டதே தவிர அவை பொது அரங்குகளில் குறைவு. தோட்டப் பகுதியில் தென்னிந்திய திரைப்பட சாயலில் நாடக மரபு காணப்படுகிறது இது எமது மலையக சமூக அமைப்பிற்கு ஆரோக்கிய மானதல்ல எனவே இத்தகைய துறைகளில் ஆழமான பார்வை அவசியம்.
மலையக பாாம்பரிய கலைகள் சில வேளைகளில் துன்ப, துயர வெளிப்பாடு களாகவும் காணப்பட்டவை. இவற்றை நிதானமாக நோக்க வேண்டும். கலைகள் பற்றிய ஆய்வினை அவ வாய்வு புத்தி ஜீவிகளை சென்றடைவதை விட தொழிலாளர் மத்தியில் இருப்பது எமக்கும் முன்னேற்ற பாதையில் அடியெடுக்க உதவும்.
அது சரியான மார்க்கத்தில் காட்டப்பட வேண்டும் , அதற்கு தலைமைத்துவம் தொழிலாளர் மத்தியில் இருக்க வேண்டும். இத்தகைய அம்சங்களை கலைகளுடன் இணைக்கப்பட வேண்டும். மலையக பாாம் பரிய கலைகள் தொழிலாளருடன் பின்னிப் பிணைந்தவை. கலைகளில் பங்கு கொள்ளு கின்ற தொழிலாளர்களே இவர்களை பொம்மையாக வைத்து நோகசூவது சூனிய மாக போய்விடும் அவர்களை இயக்கவிட்டு அவர்கள் மத்தியில் இத்தகைய கலைகள் புத்துாக்கம் பெற்றுவளர்வதற்கு நாம் ஆவன செய்து ஆய்வை மேற்கொண்டால் மலையக பாரம்பரிய கலைகள் ஆரோகக்யத்துடன் உயிர் வாழும் என்பதில் ஐயமில்லை.
蟲 島 臺。最
in په خپه ح• حپه
ᏭᎫᎫ ᎥᎢ Ꭿ,6Ꭳ) 6N
சங்கம் சாதித் சங்கங்கள சா,
மாலை வாங்கி மேடை தோறு ஏறி நின்று மேக முட்ட வாரி பொய்யை வழங்கு கின்ற
சங்கம் சாதித்த சங்கங்கள் சா
சாக்கடை நாற் வாழுமிம் மக்க (UTò5606 3 நாற்றத்தின் மதி நாணமே வாழ் சாதனை யென
சங்கம் சாதித்த சங்கங்கள் சாத
கீழ் மட்ட மக்க கீழான நிலையி மாடியில் வைப்( மலைகளே அதி மார்தடி சொன் மறந்து தான் ே சங்கம் சாதித்த சங்கங்கள் சாத
சண்டாளா யெ சண்டைகள் மூ சதியினைச் ெ குடி கார குலம கொடி கட்டி பர் கொடும் பாவம்
சங்கம் சாதித்த சங்கங்கள் சாத
அரிசிப் பெட்டி அரைவயிறும் ே 3 Öo) 5) j60)63 உற்றுப் பார் - ஊ ரெல்லாம் மு சொல்லிப் பார்
சங்கம் சாதித்த சங்கங்கள் சாதி
உல்லாச விடுதி ஒ வென்ற ஊர் LDU5jg5 T6ÖT LID FTLọ. சேர்த்து வைத்து மதுவிலும் மாது மயங்கி கிடந்தே
சங்கம் சாதித்த சங்கங்கள் சாதி
-ܠ
27
 

} - பன்னீர்
ததென்ன - இந்த தித்த தென்ன
لـ தலைவர்கள்
த தென்ன - இந்த தித்த தென்ன றத்தில்
5াীি5ঠা பாக்கிட்டீரா? - இவை த்தியில்
தின்றோம்
ாகின்றீரா
5 தென்ன - இந்த தித்த தென்ன
ளின் 606T போமென்றே ர்ெந்திட ானிரே
பாணிரே
தென்ன - இந்த நித்த தென்ன
மக்குள்ளே 6ööftọt சய்தீரே - நாம்
Ty றந்திட
செய்தீரே தென்ன - இந்த நித்த தென்ன
காய்கிறது வகிறது அழுகிறது இதை ]டிந்தால்
தென்ன - இந்த த்ெத தென்ன
களும்
திகளும்
களும்
விலும்
தெங்கே
தென்ன - இந்த
த்ெத தொன்ன?
ހ.................................................................................
ஒர் இலக்கிய UI Tj6).
தற்காலத்தில் இலங்கையின் நவீன தமிழ் இலக்கியம், வட இலங்கை, கிழக்கு இலங்கை, மலையகம் என்னும் மூன்று பிரதேச தளங்களைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழ் தேசிய உணர்வுடன் படைக்கப்பட்டு வரும் ஒர் இலக்கியப் போக்கு, தெற்கே அதை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் புலம் பெயர்ந்த தமிழர் பிரச்சினைகள் பற்றிய இலக்கியப் போக்கு அண்மைக்காலமாக மலையக இலக்கியம் என்றும் மலையக தேசிய இனச் சார்பு இலக்கியப்போக்கு என மூவகைப் போக்குகள் இன்றைய இலங்கை நவீன தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் பிரிவுகளாக வளர்ந்து வருகின்றன. இத்துடன் மேலைநாடுகளில் புகலிடம் தேடிச்சென்ற இலங்கைத் தமிழர்கள் படைத்து வருவது "புகலிட இலக்கியம்' என்று புதிதாகக் கிளைத்துள்ளது. இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்களிடையே ஓர் இலக்கிய உத்வேகம் பரவிவருவதை தினகரன் வார மஞ்சரி” யில் அறிய முடிகின்றது.
பெ. க. மணி
நான் பெற்ற புதிய இலக்கிய அனுபவம் மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றியதாகும். மலையக இலக்கியம் என்று குறிப்பிடும் பொழுது, அது வெறும் பூகோள அடிப்படையாகக் கொண்டதன்று. தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள், மற்றும் அங்கு குடியேறிய இந்திய வம்சா வழியினர் ஆகியோர் உற்பத்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப் போக்குகளைக் குறிப்பதே மலையக இலக்கியமாகும். இந்த இலக்கியத்தின் வயது எழுபது ஆண்டுகளாகும். மலையக இலக்கியத்தின் தீவிரப் பாய்ச்சல் 1960 களில் தொடங்கி விட்டது. கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ், மாத்தளை அருணேசர் ஆகியோர் மலையக இலக்கிய முன்னோடிகளாவர். சாரல் நாடனின் "தேசபக்தன் கோ.நடேசய்யர்”, அந்தணி ஜீவாவின் "குன்றின் குரல்" மற்றும் மலையக இதழ் மூலமும், ஏனைய பல கலந்துரையாடல்கள் மூலமும் மலையக இலக்கியவளர்ச்சியைப் பற்றிப் புரிந்து கொண்டேன்’ மலையக இதழ்களும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றங்களும் புதிய தனித்தன்மை வாய்ந்த மலையக தேசிய உணர்வை மையப்படுத்தி மலையக தேசிய இலக்கியத்தை உருவாக்கி வருகின்றன.
சுபமங்களா டிசம்பர் - 1992
குன்றின் குரல்

Page 30
மலையகத்தில் (I தொலைக்காட்
தோட்டப்பிரதேசங்கட்கான கூட்டுச் செயலகத்தில் அங்கம் வ தமிழில் தொலைக்காட்சி பாடநெறி ஒன்றினை கடந்த மூன்று மாத
இலங்கை வரலாற்றில் தொலைக் காட்சி அறிமுகமாகி பத்த தடவையாக மலையகத்தில் நடை பெறுவது குறிப்பிடத்தகுந்தது. இ வார இறுதி நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கு ப அறவிடப்படாமல் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தொலைக்காட்சி பாட நெறியில் நடிப்பு, பிரதியாக்கம், நெறியா நடத்தப்படுவதுடன் தொழில் நுட்ப சாதனங்களும் பயிற்சி நெறியில்
இந்த பயிற்சி நெறிக்கு பொறுப்பாளராக சத்தியோதய பொது அவருக்கு உதவியாக திரு.சுனில் பெர்னாண்டோவும், பயிற்சி நெறிய அவருக்கு உதவியாக 'குன்றின் குரல்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த
பாடநெறியின் இறுதியில் பங்குபற்று நர்களைக் கொண்டு தொலைக்காட்சி பாட நெறி ஆறுமாத காலம் நடைபெறும்.
குன்றின் குரல்
 

சத்தியோதய நிறுவனத்தின் பொதுசனத்தொடர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி பயிற்சி நெறியின் தொடக்க விழாவின் போது வண. மரிய அந்தனி குத்து விளக்கேற்றிதொடக்கி வைக்கிறார். இரண்டாவது படத்தில் பங்கு பற்றுநர்கள் மூன்றாவது படத்தில் திருமதி. கமலினி செல்வராசன், திரு. சில்லையூர் செல்வராசன், திரு. மில்டன் பெரேரா ஆகியோர்
காணப்படுகின்றனர்.
படம் : சுனில் பெர்னாண்டோ.
மதல்தடவையாக
சி பயிற்சி நெறி
க்ெகின்ற கண்டி சத்தியோதய நிறுவனம் மலையகத்தில் முதன்முதலில் காலமாக நடத்தி வருகின்றது.
ாண்டுகளுக்குப் பின்னர் தமிழ்மொழியில் ஒரு பயிற்சி நெறி முதல் த பயிற்சி நெறியில் நாற்பதுக்கு மேற்பட்டோர் பங்கு பற்றுகின்றனர். றுநர்களுக்கு தங்குமிடங்களும், உணவும் எந்த வித கட்டணமும்
ாகை, படத் தொகுப்பு, கமிராவை இயக்குவது போன்ற பாடநெறிகள்
போது வழங்கப்படுகின்றன.
னத்தொடர்பு பிரிவுக்குப் பொறுப்பாளரான திரு.மில்டன் பெரேராவும் ளராக நாடகக்கலைஞரும், பத்திரிகையாளருமான திரு. அந்தனிஜீவா, ஜோசப் ஜேஸ்கொடி, திரு பி. முத்துலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
இரண்டு அரைமணி நேரப்படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த
28

Page 31


Page 32

TT முரளிதாஜ் ཡ་ முரளிதரன் அே