கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றின் குரல் 1993.04

Page 1
bg. ILO
த்தக்காக தானே -
இந்த Dj, g, Git, f
ரெ
9HL — III
இரவு பகல் உறக்கமின்றி
6)
(iii).
6JULI35 3SILI LI
- C5 III. [5C LAFCILJICU 7
(தேசபக்தன் (தினசரி 5.2.1929)
 


Page 2


Page 3
முகவரி - 57. ኵ4ኦH
ஆசிரிய்ர் -
அந்தனி ஜீவா
இணை ஆசிரியர் -
ஜே. ஜேஸ்கொடி
ஆசிரியர் குழு -
வன. மரிய அந்தணி
திருமதி. வசந்தி சிவசாமி
சு. முரளிதரன்
பொறுப்பாசிரியர் -
(6 gF 6i 65. J. G3D6ðITJE, ET
வெளியீடு -
தோட்டப்பிரதேசங்கட்கான
கூட்டுச் செயலகம்
அச்சுப் பதிவு -
6hy (EIJ, IT 6) 6216 fuif " I J, Ib
கொழும்பு.
Ny EEA
INDA PLACa. coorso-6
குன்றின் குரல்
கண்டி
30, 16ilu LI ġET 60T L DIF 6) IġġJ,
Ž
Z
LiiLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
S LS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
D6
"Lofgress
தேர்தலில் ஆளு இலங்கை தொழி
மத்திய ம இலங்கை தொ வெற்றியீட்டியுள்:
இது, எதன தொழிலாளர்கள்
அதே வே6 நுவரெலிய சிறையிலிருக்குப் வெற்றி பெற்றுள் தலைவரும் வெற்
இவற்றை முழுதாக ஆளும் படுத்துகிறது.
கடந்த ஐ எத்தகைய நன்ன
கடந்த மா ஒப்படைக்கப் பட் மாகாணத் தமிழ் பட்டுள்ளது. இத
LD60)6) is சேர்ந்து போட்டிய விட்டது.
கடந்த மா படாமல் ஆட்சிய ஆசைகளையும்,
எனவே, ம செயல்கள், திட்ட
கடந்த மா
LDFs SSf6OOf 5-60). jS( கடந்த மாகாண நிறைவேற்றப்பட
இன்று ம விவேகமும் ஏற்ப கொண்டிருக்க மு ஈடேற செயல்பட
மத்திய மா இ.தொ.கா இன பற்றாக் குறையும் இவர்கள் எடுக்க
 

湾 ఫ్లో(*1/エ t ----
ஆண்டு 12
இதழ் 2
ஏப்ரல் - ஜூன் 93
n6uU5(půD LDT5T600T360)UUD
சபை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மலையகத்தில் மாகாண சபை ங் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட
லாளர் காங்கிரஸ் பெரும் வெற்றியீட்டியுள்ளது.
ாகாணமான நுவரெலியா, கண்டி மாத்தளை ஆகிய இடங்களில் ாழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைவருமே mI nIñigé6T.
னக் காட்டுகிறது, எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கையில்லாததோட்டத் இ.தொ.கா. விற்கு தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.
ளையில், ா மாவட்டத்தில் அரசுக்கு எதிராக எதிரணியில் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணித் தலைவரான திரு. சந்திரசேகரமும் ளார். அத்துடன் எதிரணியைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத் றி பெற்றுள்ளார்.
6T66 to பார்க்கும் பொழுது தோட்டத் தொழிலாளர்கள் முற்றும் கட்சியையோ, இ.தொ.கா. வையோ நம்பவில்லை என்பதை தெளிவு
தாண்டுகளாக மாகாண சபைகள் மூலம் மலையக மக்களுக்கு மகள் கிடைத்தன என்பனவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.
காண சபையில் இ.தொ. கா. விடம் கல்வி அமைச்சு முற்றும் முழுதாக டிருந்தது. ஆனால் இந்த தடவை இழுபறிக்குப் பின்னர் மத்திய ப் பாடசாலைகள் மாத்திரம் இ.தொ.கா. இனரிடம் ஒப்படைக்கப் ற்குரிய காரணம் என்ன என்பதை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
க்கள் வாக்குறுதிகளை நம்பி ஆளுங் கட்சிக்கோ அதனுடன் கூட்டுச் பிடும் கட்சிக்கு வாக்களித்து பின்னர் ஏமாற்றப்படுவது வழக்கமாகி
காண சபைகளில் போன்று இம்முறையும் இந்த மக்கள் ஏமாற்றப் ாளருடன் இணைந்துள்ள இ.தொ.கா. வினர் இந்த மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
லையக மக்களுக்கு சேவையாற்றும் வகையில் மாகாண சபையின் ங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
காண சபைகளில் போலல்லாது இம்முறை கூடுதலான தமிழர்கள் ளுக்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். இப் பிரதிநிதித்துவங்களும் சபை போலல்லாது செயல்களின் மூலம் மக்களின் அபிலாசைகள் வேண்டும்.
லையக இளைய தலைமுறையினர்களிடையே விழிப்புணர்வும், ட்டுள்ளது. அதனால் எந்த காலமும் வாக்குறுதிகளால் ஏமாற்றிக் முடியாது. அதனால் தம்மை தெரிவு செய்த மக்களின் எண்ணங்கள்
வேண்டும்.
காணம், ஊவா மாகாணம் ஆகியவற்றின் தமிழ்ப் பாடசாலைகள் ரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதன் கல்வித் தரமும், ஆசிரியர் கவனத்திற் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்.
ஆசிரியர்
L L L L L L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L Y

Page 4
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அல்லது மலையகத் தமிழர் தனியொரு தேசிய சிறுபான்மை இனமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். பின்வரும் இரண்டு பிரதான அம்சங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. மலையகத்தமிழர் சுயமாகவே ஒரு தேசிய சிறுபான்மை இனத்தினர் என்ற தகுதியுடையவர்களா?
2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களை விட மலையகத் தமிழர் வேறுபட்டவர்களா?
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர் தனியொரு இனக் குழுவினை அல்லது தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. மொழி, கலாசாரம், மதம், மரபுகள், இனம் என்ற பொதுவான காரணிகளே இவர்களைத் தனியொரு இனக் குழுவாக அடையாளம் காண வைக்கின்றன. ஆனால் இவ்வாறானதொரு பொதுவான அடையாளம் அவ்வினக் குழுவினுள் அமைந்த சில பிரிவினர் உப இன அடையாளங்களை உருவாக்கி வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. பல ஆயிரம் வருடங்கட்கு முன்னரே குடி பெயர்ந்து வந்து இலங்கையில் குடியமர்ந்ததற்கான நீண்டதொரு வரலாறு பொதுவான மரபுகள், ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பலமான உணர்வு, குறிப்பிட்ட நிலப்பரப்புடன் கூடிய பாரம்பரிய தாயகம் என்பவை காரணமாக இலங்கைத் தமிழர் தாம் ஒரு தனியான தேசிய இனம் என உரிமை கொண்டாடுகின்றனர். அதனை மற்றவர்களும் ஏற்றுக் கொள் கின்றனர். அதே போன்று மலையகத் தமிழரும் உரிமை கொண்டாட முடியுமா? எமது கேள்வி, மலையகத் தமிழர் தனியான தேசிய இனமா? என்பதல்ல அவர்கள் ஒரு தனியான தேசிய சிறுபான்மையினரா? என்பதே ராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் தாம் எழுதிய" கட்டுரையொன்றில் இலங்கை வாழ் இந்தியத்தமிழர்களிலிருந்து வேறுபடுகின்ற
தமது அடையாளம் பற்றிய உணர்வு
தேசிய சிறு
60 Lu 6 rig,6tts,
குறிப்பிட்டுள்ளார். வரலாற்று அனுப அவர்கள் ஒன்று இன்னல்கள் என்ப
960)LusT6T 9–60 உறுதி கொள்ளச் u ہوا اfT 95 فنی واLجg தமிழர்க்கும் இலங் இடையேயுள்ள :ே
மலையகத் தேசிய சிறுபா கேள்விக்கான எம இல்லை என்பது கோட்பாட்டு அடிப் தேசிய சிறுபான்ை அண்மைக் கால
குழுவான மனிதர் பொதுவான பண்பு ஒரு சிறுபான்மையி அவர்களை நாம்
சிறுபான்மையினr
வண்டும்.
சில ஆய்வாளர்களு தெரிவித்துள்ளார் வேலுப்பிள்ளை
தமிழர்களின் சமூ முறைகளும் அ சமயத்தைப் பின்ன போதிலும் யாழ்ப் திருகோணமலை வாழும் மற்றைய வேறுபடுகின்றனர் பண்டிகைகளும் 1 இவர்கள் எந்த இ வந்தார்களோ அந் அடிப்படையிலும் ே குறிப்பிட்டுள்ளார்.
1986ஆம் ஆ திகதி இலங்சை
 
 
 
 
 
 
 
 
 
 
 

பான்மையினரா?
கலாநிதி அம்பலவாணர் சிவராசா
இருக்கின்றனர் என்று அத்துடன் பொதுவான வங்கள் வாழும் இடம், சேர்ந்து அனுபவித்த ன காலக்கிரமத்தில் இந்த எர்வினைப் பலப்படுத்தி செய்துள்ளன எனவும் புள்ளார். மலையகத் கைத் தமிழர்களுக்கும் வறுபாடுகள் பற்றி வேறு
தமிழர் ஒரு தனியான ன் மையினரா என்ற து விடை ஆம் என்பதும் துமாகும். பாரம்பரிய படையில் அவர்கள் ஒரு மயினர் அல்லர். ஆனால்
கோட்பாடான ஒரு கள் தம்மிடையேயுள்ள கள் காரணமாக தம்மை 6 Ti 6r6oré, GlenroderLrT6 ஒரு தனியான தேசிய i எனக் கொள்ளுதல்
ம் தமது கருத்துக்களைத் கள். உதாரணமாக சி.வி. அவர்கள் மலையகத் க வழக்கங்களும் நடை |டிப்படையில் இந்து னியாகக் கொண்டுள்ள பாணம், மட்டக்களப்பு,
போன்ற இடங்களில் இந்துக்களிலிருந்து இந்த வழக்கங்களும் 0 வருடங்களுக்கு முன்பு தியக் கிராமத்திலிருந்து த அடிப்படையிலும் சாதி வறுபடுகின்றனர் எனக்
ண்டு ஜனவரி மாதம் 30ம்
நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் எஞ்சியிருந்த நாடற்ற பிரஜைகளுக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டதோடு நாட்டற்றவர் என்ற பிரச்சினையினை இலங்கை அரசாங்கம் தீர்த்து விட்டது. இதன் விளைவாக மலையகத் தமிழ் புத்தி ஜீவிகள் தமது முன்னைய கோரிக்கையான மலையகத் தமிழர் ஒரு தேசிய சிறுபான் மைக் குழுவினரே என்ற கோரிக்கையினை மீள முன் வைத்துள்ளனர். ஆகவே இக் கட்டுரையில் கோரிக்கை எந்த அளவிற்குப் பெறுமதிவாய்ந்தது என்பதையும் மலையகத் தமிழர் உண்மையில் வட, கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களை விட வேறுபட்டவர்களா என்பதையும்
உண்மையில் மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய சிறுபான்மைக்குழுவினரா என்பதையும் ஆராய்வோம்.
1830களில் புழக்கத்துக்கு வந்த தேசிய வாதம் என்ற பதம் சூழ்நிலை தேவை என்பன காரணமாக இதுவரை பல அர்த்தங்களைக் கொண்டதாக மாறி வந்துள்ளது. இருந்த போதிலும் தேசிய வாதம் என்ற பதத்துக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்புகள் சில உண்டு.
அவை: - 1. நாம் ஒரே குழுவினைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வுடன் கலந்த நீண்ட கால சமூகத் தொடர்புகள். 2. ஒரே குழுவைச் சார்ந்தோர் ஒரு * குறிப்பிட்ட பிரதேசத்தினைத் தமது வாழ்விடமாகக் கொண்டிருப்பதோடு அதனை வெளியாரிடமிருந்து பாது காத்து வருதல். 3. அக்குழுவினர் தனியொரு மொழி யையோ தொடர்புபட்ட பேச்சு வழக்கி னையோ கையாளுதல் 4. கடந்த காலங்களில் பெருங் காரியங் களைச் செய்து முடித்தவர்கள் என்ற உணர்வும் எதிர் காலத்திலும் அவ்வாறு
ப் பாராளுமன்றத்தில்
குன்றின் குரல்

Page 5
காரியங்களைச் செய்வதற்கான விருப்பும்.
5. தேசிய வீரர்கள் பலரை உருவாக்குதல். 6. ஒன்றுபடுவதற்கான விருப்பம்.
என்பனவாகும். அதனால் தான் காள்ரன் ஜெ. கெய்ஸ் என்பவர் தேசிய இனம் ஒன்று நாட்டுப்பற்று என்பதுடன் ஒன்று கலப்பதோடு மற்றைய மனிதப் பண்புகள் எல்லாவற்றையும் விட தேசிய நாட்டுப் பற்றுக்கு முதலிடம் வழங்குவதே தேசிய வாதம் என வரைவிலக்கணப்படுத்தினார். தேசம் என்பதை ஸ்டாலின் பின்வருமாறு 66TggsOT Trr.
பொதுவான மொழி பிரதேசம் பொருளாதார வாழ்வு உளரீதியான அமைவு என்பன வரலாற்றுரீதியாக பரிமாண ரீதியில் வளர்ச்சியடைந்ததாகவும் இவை ஒரு பொதுக் கலாசாரத்தினுTடாக வெளிப் படுவதும் ஒரு தேசம் என்றார்.
இங்கு நாம் மலையகத் தமிழர் தேசிய சிறுபான்மையினரா என்ற கேள்விக்குப்பதில் காண முற்படுகின்றமையால் தேசிய சிறுபான்மையினர் என்றால் யார் என்பதற்கு விளக்கம் காணுதல் அவசியமாகும்.
சர்வதேச சங்கம் வழங்கியதொரு விளக்கத்தின் படி ஒன்றாக வாழ்கின்ற ஒரு குழுவினையோ அல்லது ஒழுங்கமைப் புகளையோ சிறுபான்மையினர் என அழைக்க முடியாது. அது இனம், மதம் அல்லது மொழி போன்ற விடயங்களில் அங்கு 6IfT (Uglb பெரும்பான்மையிலிருந்து வேறுபட்டதாயிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அமைத்த சிறுபான்மை
பின் வரும் வரை வழங்கியுள்ளது.
விலக் கணத்தை
உறுதியான இன, மத அல்லது மொழி மரபுகளை அல்லது இயல்புகளை அங்கு வாழும் மற்றைய மக்களிடமிருந்து வேறுபட்டுக்கொண்டிருப்பதோடு அவற்றைப் பாதுகாக்கவும் விரும்பும் ஆக்கிரமிப்பு செலுத்தாத குழுவினையே சிறுபான்மை என்ற பதம் உள்ளடக்குகிறது.
ஆர்னல்ட் எம்றோஸ் என்பவர் தேசிய சிறுபான்மையினர் யார் என்பது பற்றி பின்வருமாறு ஒரு விளக்கம் தந்துள்ளார்.
இனம், தேசியத்துவம், மதம் அல்லது மொழி என்பவை காரணமாக ஒரே சமூகத்தில் மற்றவர்களிலிருந்து வேறுபடு பவர்களாகவும் இக் குழுவினர் தாம் ஒரு வேறுபட்ட குழுவென எண்ணுதலும் மற்றவர்களும் அவர்களை ஒரு வேறுபட்ட குழு எனக் கொண்டாலும் அக் குழுவினை ஒரு தேசிய சிறுபான்மைக் குழு எனக் GE Taitama Lin
யினரைப் பாதுகாப்பதற்கான ஒரு உபகுழு
ஆனால் அண்பை கருவொன்று பொது கொண்ட ஒரு குழு தனியான ஒரு சிறுபான கொண்டால் அந்தக் குழு சிறுபான்மை இனமா வேண்டும் எனக் குறிப்பி
மேற் சொன்ன அடிப்படையில் மலைய நோக்கினால் முதலில் வரலாறு பற்றியும் அவ பிரதேசம் பற்றியு பொருளாதாரம் பற்றியும் பொருத்தமானதாகும்.
1830களில் பிரி மதியை நோக்கமாகக் தோட்டங்களை உருவ இலங்கையில் மலைய வரலாறும் ஆரம்பமாகி துரைமார்கள் பெரும கோப்பிப் பயிர்ச் செய்
போதும் பெரும் இலா தொழிலாளர் பற்றாக்கு இருப்பதை உணர்ந்த சிங் களத் தொழிலா நிலத்தைத் துப்பரவு ெ போதிலும் தோட்டா செய்வதற்கு அவர்கள் பி தென் னிந்தியாவிலிரு ளர்களை வரவழைக்க முதன் முதலில் கோப் ஆரம்பித்து வைத்த ே ஜோர்ஜ் பேர்ட் என்ப 6 TU 6) f L தோட்டங்களில் வேை முதற் தொகுதித் ெ இந்தியாவிலிருந்து இற ஆனால் 1830களில் பெ கையான வர்கள் வர திருநெல்வேலி, மது மாவட்டங்களில் இரு தொழிலாளர்கள் இலங் இத்தொழிலாளரின் இ வருகை மிகவும் து இருந்தது என்பதற்குப் உண்டு. தலை மன்னா மாகாணத்திற்குக் கால் போது எந்தவொரு தொ பலபேர் இறந்துள்ள தோட்டங்களுக்கு வந்து பிரயாணக் g,60) 6T. போன்றவற்றால் மேலும் L பேற்ரம் பஸ்தியாம்பிள்ை
UT if 60 sh
குன்றின் குரல்
 
 
 
 

محے عصر عــتحــــــ۔
bg gT6v 66òOT600Tg இயல்புகளைக்
தம்மைத் தாமே irமை இனம் எனக் ஜவினை ஒரு தேசிய கக் கொள்ளுதல் டுகிறது.
விளக்கங்களின் பகத் தமிழர்களை நாம் அவர்களது பர்களது வாழ்விட f) அவர் களது இங்கு நோக்குதல்
த்தானியர் ஏற்று கொண்டு பெருந் ாக்கியதோடுதான் கத் தமிழர்களின் யது. பிரித்தானிய ளவு பணத்தினை கையில் முதலிட்ட பம் அடைவதற்கு j0)fD 9(15 560)LUT95 னர். ஆரம்பத்தில் ளர்கள் தோட்ட சய்வதில் ஈடுபட்ட 5 g. 6f 63 (6606) |ன்னின்றதாலேயே நந்து தொழிலா வேண்டி இருந்தது. பித் தோட்டத்தை தாட்டத்துரையான வரும் தேசாதிபதி என்பவருமே ல செய்வதற்கான தாழிலாளர்களை க்குமதி செய்தனர். ருமளவு எண்ணிக் ஆரம்பித்தனர். ரை, தஞ்சாவூர் ந்தே பெருமளவு |கைக்கு வந்தனர். லங்கை நோக்கிய
ன் பகரமானதாக
பல ஆதாரங்கள் ரிலிருந்து மத்திய நடையாக வந்த ழிலாளர் குழுவிலும் ானர் . ஆனால் சேர்ந்த பின்னரும் | 니, காலநிலை லர் இறந்தனர் என ள குறிப்பிடுகிறார்.
1880 களில் இலங்கையில் இருந்த பிரித்தானிய அதிகாரி ஒருவர் இத்தொழிலாளர்களின் வருகை பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
1843இலும் 1845 இலும் பரிதா பகரமான கூலிப் பட்டாளங்களாக இலங்கை வந்தார்கள். ஒவ்வொரு கூலிப் பட்டாளமும் ஓரிரண்டு பெண்களையும் ஐம்பது அல்லது நூறு ஆண் களையும் கொண்டதாக இருந்தது. இவர்கள் புதியவர்களாக புதிய நிலத்திற்கு வந்தார்கள். போதிய உடையோ உணவோ இன்றி வழியில் கிடைத்ததைச் சாப்பிட்டு பெருங்காட்டு வழிகளைக் கடந்தார்கள். சில சமயங்களில் சதுப்பு நிலங்களில் முழங்கால் அளவு தண்ணிரில் நடக்க வேண்டியிருந்தது. மிகவும் மோசமான நிலையிலிருந்த இவர்களது இருப்பிடங்கள் பற்றி தோட்ட நிர்வாகிகள் அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் சிறு தொகையாக ஆரம்பித்த வருகை 1842இல் 14000 ஆகவும் 1843 இல் 31000 ஆகவும் 1844 இல் 67000 ஆகவும் 1845 இல் 71000 ஆகவும் அதிகரித்தது.
அரசாங்க சேவைகள் வர்த்தக வாய்ப்புகள் கொழும்பு நகரம் என்பன விரிவடைந்தபோது இன்னொரு குழுவினர் துறைமுகத் தொழிலாளர்களாகவும் பொதுவேலைத் திணைக்களத் தொழிலா ளர்களாகவும் வர்த்தக நோக்கங்களுக் காகவும் இலங்கை வந்தனர். இவர்கள் தோட்டங்களுக்கு வெளியே நகர்ப் புறங்களிலும் குறிப்பாகக் கொழும்பு நகரில் குடியேறினர். சிலர் வட்டிக்குப் பணம் கொடுப்போராகக் கிராமங்களுக்கு வந்தனர். இவ்விரு பகுதியினரையும் விட இந்தியாவில் உள்ள பெரும் வர்த்தக நிலையங்களோடு தொடர்புடைய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய தொகையான பெரும் வர்த்தகர்களும் இலங்கைக்கு வந்தனர். ஆரம்பத்தில் கோப்பிப் பயிர் செய்கை பண்ணப்பட்ட போது கோப்பி சேகரிக்கும் போதுதான் அதிக தொழிலாளர் தேவைப்பட்டனர். ஆனால் பின்னர் கோப்பிப் பயிர்ச் செய்கை கைவிடப்பட்டு தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் தொழிலாளர்களுக்கான தேவை வருடம் முழுவதும் இருந்தமையால் இந்தியத் தொழிலாளர் இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி வாழத் தொடங்கினர்.
இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தவர்களோடு சமமாக நடாத்தப்படுவர் என்ற வாக்குறுதியின் பேரில் வரவ ழைக்கப்பட்ட இத் தொழிலாளர் இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வந்துள்ளனர். ஏனெனில்

Page 6
வருகிறார்கள்
அரசியல்
1949இலும்
சட்டத்தினைக்
60) up (3urt i
என்று செ
கொண்டு
ால்வதில்
தவறில்லை. ஆனால் 1931ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்புடன் இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரச் சினைகள் ஆரம்பித்தன. டொனமூர் குழுவினர் இலங்கையருக்கு வாக்குரிமை வழங்கவேண்டுமென்று சிபாரிசு செய்தன. ஆனால் இந்திய வம்சாவழி மக்களுக்குக் கட்டுப்பாடற்ற முறையில் | வாக்குரிமை வழங்குவதனை சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். இதனால் இந்நாட்டில் ஐந்து வருடங்கள் தொடர்ச்
L6Ù 61 ք ஆணைக் சர்வஜன
சியாக வாழ்ந்தவர்களுக்கே வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கட்டுப் பாட்டினை அவ் ஆணைக்குழு விதித்தது. இவ்வடிப்படையில் 1931இல் சுமார் 100000 பேர் வாக்குரிமை பெற்றனர். பின்னர் 1936 இல் இது 1,45,000ஆக உயர்ந்தது. 1939இல் இது 2,25,000 ஆக உயர்ந்தது. ஆனால் 1940களுக்குப் பின்பு வாக்குரிமை வழங்கு வதில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான விதிகள் காரணமாக 1943இல் வாக்களிக்க தகுதியுடைய இந்திய வம்சாவளியினரின் தொகை 1,68,000 ஆகக் குறைந்தது.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் எடுத்த நடவடிக்கையினால் இந்திய வம்சாவளியினர் மேலும் பாதிக்கப பட்டனர். இவ்வரசாங்கம் 1948இலும் இரண்டு குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வந்தது. 1948இல் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் என்ற மூன்றாவது
வந்து
நிறைவேற்றியது. இச்சட்டங்களின் பயனாக இலங்கையில் அவ்வப்போதுவாழ்ந்த இந்திய வம் வாவளியினரில் மிகப் பெரும்பான் தமது குடியுரிமையையும் வாக்குரிமையினையும் இழந்தனர். மேலும் இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளி மக்களை இந்திய அரசும் ஏற்க மறுத்த மையால் இவர்கள் நாடற்றவர் என்ற நிலைக்குள்ளாயினர். 1950ஆம் ஆண்டி லிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள் நடத்திநாடற்றவர் பிரச்சினையினைத்தீர்க்க
-—
தேயிலை ஏற்றுமதி இலங்கைப் பொருளா முற்பட்டபோதும் 1.
தாரத்துக்கு அந்நிய செலவாணியைத் தேடித் தரும் முக்கிய அம்சமாக இன்று வரையும் இருந்து வருகின்றது. தேயிலை, இறப்பர், தெங்குப்பொருட்களை ஏற்றுமதிசெய்வதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இருந்தே முக்கிய உணவுப் பொருட்களான அரிசி, மா, சீனி போன்றவை இறக்குமதி செய்யப் படுகின்றன. ஆகவே இந்திய தோட்டத் தொழிலாளர்கள்தான் இலங்கையருக்கு உணவை வழங்கி வந்துள்ளார்கள்
அரசு கொண்டு வி பிரச்சினையினை
மலையகத் கண்டி, பதுளை, ெ புரி, கேகாலை ே குவிந்து வாழ்கின் மாவட்டத்தில் மட்டு வாழ்கின்றனர்.தே தமிழர் கெங்கல்ல கம்பளை, நாவல! அப்புத்தளை, றாக காணப்படுகின்றன
1981ம் ஆண் விபரங்களின்படி சனத்தொகையான 8.25,233 பேர் அ6 இந்தியத் தமிழர் 8.25.233 (3urfl5) 24 வாழ்ந்தனர். பதுை தமிழரும் கண்டி இருந்தனர். ஆக தனக்கென ஒரு பி ருக்கவில்லை : நுவரெலியா மாவட சதவிகிதமாகவே !
இலங்கைய தொகையில் இ சதவீதத்தினராவர் வீதத்தினர் தோட தோட்டங்களில் பகுதியினர் தோ வாழ்கின்றனர். பிரிவுக்குள் அடக்
1. கொழும்பு, கண் வாழும் வட இ இந்திய வர் சொந்தக்காரர் அண்மித்து வ போன்றோர். 2. இலங்கை அ தனியார் நிறு புரிவோர். 3. தெருத் துப்புர போன்ற குை தொழிலாளர்.
இந்தியத் செய்யும் தொழில் கொண்டு திரு. வருமாறு பிரித்துல்
4.
 
 
 
 
 

_ീ
86ம் ஆண்டு இலங்கை ந்த சட்டமே நாடற்றவர் முற்றாகத் தீர்த்துள்ளது.
மிழர்களின் மாத்தளை, மானறாகலை, இரத்தின பான்ற மாவட்டங்களில் போதிலும் நுவரெலியா மே பெரும்பான்மையாக ாட்டம் சாராத மலையகத் ஹேவாஹெட்ட, கண்டி, பிட்டி, பண்டாரவளை, லை போன்ற நகரங்களில்
Π .
டு சனத் தொகை புள்ளி இலங்கையின் மொத்த T 14,846,750 பேர்களுள் 0லது 5.6 சதவீதத்தினர் களாயிருந்தனர். இந்த 731 பேர் நுவரெலியாவில் ளயில் 135,795 இந்தியத் யில் 104,840 பேரும் வே மலையகத் தமிழர் ரதேசத்தைக் கொண்டி ான லாம். ஏனெனில் படத்திலும் அவர்கள் 47.3
6T6T60TT.
ன் மொத்தச் சனத்
ந்தியத் தமிழர் 5.6 இவர்களுள் சுமார் 80 ட்டத் தொழிலாளராகத்
வாழ்கின்றனர். ஒரு ட்டங்களுக்கு வெளியே அவர்களைப் பின்வரும் 56M) TLD.
டி போன்ற நகரங்களில் ந்திய சிந்திமார் உட்பட த் தகர்களும் கடைச் களும் தோட்டங்களை ாழும் செட்டிமார்களும்
ரசாங்க சேவையிலும்
வனங்களிலும் தொழில்
வு, வீட்டு உதவியாளர் றந்த வேதனம் பெறும்
தமிழர்களை அவர்கள் களை அடிப்படையாகக் எம். வாமதேவன் பின் 6া [[.
1. சுய தொழில் செய்வோர் 24 சதவிகிதம்
2. தொழில் வழங்குவோர் 1.5 சதவிகிதம்
3. ஊழியர், தொழிலாளர்கள் 84.3
சதவிகிதம்.
4. வேதனம் பெறாத குடும்ப உதவியாளர்
0.5 சதவிகிதம்.
இலங்கைத்தமிழர் சமுதாயத்தினைப் போன்று தோட்டத் தொழிலாளர்களின் சமூகப் பின்னணியிலும் சாதியமைப்பு பிரதான இடம் வகிக்கின்றது. சாதி வரிசைக் கிரமத்தின் உச்சியில் பிராமணர்கள் உள்ளனர். அவர்களுக்குக் கீழ் பிராமணர் அல்லாத சாதியினர் உள்ளனர். தோட்டங் களுக்கருகில் உள்ள கோயில் களில் பிராமணர்கள் குருமார்களாகக் கடமையாற் றுவதோடு மற்றைய சாதிக்காரர்களுடைய மத நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஆற்று கிறார்கள். பிராமணர் அல்லாதோரில் வெள்ளாளர், அகமுடியான், கோணான், கள்ளன் என்ற சாதிக்குழுக்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன. தட்டார், கொல்லர், தச்சர் என்போர் தமது மரபு ரீதியான தொழில்களைச் செய்கின்றனர். இவ் வரிசைக் கிரமத்தின் அடியிலுள்ளோர் ஆதி திராவிடர் ஆவர். இந்தியத் தோட்டத் தொழிலாளரின் கல்வி மட்டம் மிகவும் பின் தங்கியதாகக் காணப்படுகின்றது. 1980/81 இல் மத்திய வங்கி நடாத்திய நுகர்வோர் நிதி அளவீடுகளின் படி கல்வித் தகைமைப் பெறுபேறுகள் பின்வருமாறு அமைந்து g, T600TLJ L60 T.
இனங்கள் 1980/81 to
ஆண்டு கல்வித் தகைமை கண்டிச் சிங்களவர் 4.60 கீழ் நாட்டுச் சிங்களவர் 5.06 இலங்கைத் தமிழர் 4.80 இந்தியத் தமிழர் 2.28 சோனகர் 3.73 LD(6ు 6.16 பறங்கியர் 7.03 மற்றையோர் 6.83
தலவீத வருமானத்தினைப் பொறு த்தும் இந்தியத் தமிழர் மிகவும் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர். 1973 இலங்கை மத்திய வங்கி நடத்தியநுகர்வோர் நிதி அளவீட்டின்படி பல்வேறு இனங்க ளினதும் 2மாத சராசரி வருமானம் பின் வருமாறு அமைந்திருந்தது.
இனங்கள் ஆண்டு
1973 ரூபா கண்டியச் சிங்களவர் 376.00 கீழ் நாட்டுச் சிங்களவர்கள் 424.00 இலங்கைத் தமிழர் 385.00 இந்தியத் தமிழர் 180.00 சோனகரும் மலேயும் 470.00 மற்றையோர் 633.00
குன்றின் குரல்

Page 7
மேற் காட்டப்பட்ட புள்ளி விபரங்கள் இலங்கையில் வாழ்கின்ற வேறுபட்ட சமுதாயங்களுள் இந்தியத் தமிழர் சமுதாயமே கல்வித் தகைமையைப் பொறுத்தும் தலவீத வருமானத்திலும் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதைக் காட்டு கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது வாழ்க்கையை அல்லது தொழிலைக் கொண்டு நடத்த ஆரம்பக் கல்வி போது மானது என்று கருதப்பட்டு வந்துள்ளது. இத்தொழிலாளர்களது பின் தங்கிய சமூக நிலை காரணமாக அவர்களுக்கு வசதியான வீடுகளுமில்லை. பிரித்தானிய தோட்டச் சொந்தக்காரர் 19ஆம் நூற்றாண்டில் அமைத்துக் கொடுத்த (12 தர 10 சுற்றளவு கொண்ட) தோட்ட லயன் களிலேயே இவர்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இத் தொழிலாளர்களுக்கு பிரசாவுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப் பட்டமையால் வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்களாக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
கல்வியறிவின்மையில் மிக உயர் விகிதம் கல்வித் தகைமைகளைப் பொறுத்து மிகவும் குறைந்த விகிதம், மிகவும் மோசமான சுகாதார வசதிகள் போசாக்கின்மை இறப்பு விகிதம் இடையறாத கஷ்டம் என்பனவே தோட்டத் தொழிலாளர்களின் தெளிவான இயல்புகளாயுள்ளன.
பல தலைமுறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வாழ்ந்து இந் நாட்டுக்காக உழைத்தபோதிலும் அவர்கள் இன்னும் அந்நியர்கள் போல் நடத்தப்படுவது வேதனைக் குரியதாகும். இந்த மண்ணில் வாழ்ந்து, இந்த மண்ணுக்காக உழைத்து இந்த மண்ணில் பிறந்த அந்தத் தொழிலா ளர்களின் பரம்பரையினருக்கு இந்த சமூகத்தில் சமமான இடமளித்து அவர்கள் வாழ்க்கையின் சகல துறைகளிலும் முன்னேற வகை செய்வது மனிதாபிமான செயல் என்பதைக் கருத்திற் கொண்டு இந்நாட்டின் தலைவர்கள் செயற்பட வேண்டியது அவசியமானதும் அவசரமான துமாகும்.
வசதியான வீடுகள் போதுமான பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன இவர்களின் அத்தியாவசியத் தேவைக ளாகும். இந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் தான் அவர்களைத் தேசிய வாழ்வில் இணைத்துக் கொள்ள முடியும்.
முன்னர்
குறிப்பிட்டது போல் மலையகத் தமிழர்களின் மூதாதையோர் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது ஏறத்தாழ 1829ம் ஆண்டில் இருந்தே
இலங்கைக்கு வரத் தெ இலங்கைத் தமிழர்கள் காலமாகக் குடியிருந்து வரலாற்றையுடையவ பிறப்பதற்கு முன்பே இ இருந்திருக்கிறார்கள் 6 உண்டு. மகா வம்சமே இருந்து பாண்டிய இள6 இராணியாக்குவதற்கா போது இளவரசியுடன் ப8 வந்தது மாத்திரமல் குழுக்களைச் சேர்ந்த குடிபெயர்ந்தனர் என இலங்கையில் சோழர் மென்மேலும் பல தமிழ குடிபெயர்ந்து வந்தனர் நூற்றாண்டிலிருந்து 16 வரை இலங்கைத் தமிழ தனி இராச்சியத்ை வைத்திருந்தனர். இ தனித்துவத்தினை வளர் சாதியமைப் பிை வரையிலும் மலையகத் இலங்கைத் தமிழர்களு வேறுபாடு உண்டு
மேலும் ஆறுமுக தாங்கி நடாத்திய மலர்ச்சியின் போது இ6 தனியான அடையாளம் யடைந்தது.
பொருள்ாதாரத் பொறுத்த வரையிலும் களும் இலங்கைத் த படுகின்றனர்.
புவியியல் ரீதியா இவ்விரு குழுவினரை கின்றது. ஆனால் 1977 ஆண்டுகளில் ஏற்பட்ட காரணமாக மலையகத் பகுதியினர் இப்போது மாகாணங்களுக்கு குடி வாழ்கின்றனர்.
மலையகத் தமி பண்புகளை ஆராய்ந்தா: மையினர் ஒன்றுக்கு இரு நிபந்தனைகள் சில அவ என்பது தெரிய வருகில் பொதுவான பிரதேசம். மற்றைய நிபந்தனைகள் L தகுதி வாய்ந்தவர் கலி உதாரணம் பொது 6 கலாசாரம், மலையகத் வாழ்விடம், பொருளாதார இலங்கைத் தமிழர்களி டுகின்றார்கள். ஆகவே பற்றி எந்தவொரு முடிவு மலையகத் தமிழர்களின்
குன்றின் குரல்
 
 

டங்கினர். ஆனால் இத் தீவில் நீண்ட வருகின்றனர் என்ற r கள் கிறிஸ்து த்தீவில் தமிழர்கள் ன்பதற்கு ஆதாரம் விஜயன் மதுரையில் ரசியினைத் தனது கக் கொண்டு வந்த உதவிப்பெண்கள் ல, 18 தொழிற் 1000 குடும்பங்கள் க் குறிப்பிடுகிறது. ஆட்சியின் போது கள் இலங்கையில் . அத்தோடு 13ம்
ஆம் நூற்றாண்டு ர் தமக்கென ஒரு த உருவாக்கி து அவர்களின் ப்பதற்கு உதவியது. னப் பொறுத்த
தமிழர்களுக்கும் நக்கும் இடையில்
நாவலர் தலைமை இந்து சமய மறு vங்கைத் தமிழரின்
மேலும் வளர்ச்சி
தரத்தினைப் மலையகத் தமிழர் மிழர்களும் வேறு
ன வாழ்விடமும் பும் வேறு படுத்து 1981, 1983 ஆம் இனக் கலவரங்கள் தமிழரில் ஒரு சிறு
வடக்கு கிழக்கு பெயர்ந்து சென்று
ழரின் பல்வேறு ல் தேசிய சிறுபான் க்க வேண்டிய முன் ர்களுக்கு இல்லை *றது. உதாரணம் அதே வேளையில் ல வற்றில் அவர்கள் Tf Tg, 9 6T 6MT 6ÖTŤ . பரலாறு, மொழி, தமிழர் புவியியல் நிலை என்பவற்றில் டமிருந்து வேறுப மலையகத் தமிழர் |க்கும் வரு முன்பு உயர்ந்தோர் குழு
அத்தகைய ஒரு அந்தஸ்தினை எதற்காகக் கோருகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு விடை மலையகத்தமிழர் பொருளாதார ரீதியில் மற்றைய சமூதாயங்களைவிட பின்னடைந்துள்ளமையால் தம்மை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக அந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். இலங்கைத் தமிழர் பல்வேறு அம்சங்களிலும் முன்னேறியவர்களாக இருப்பதனால் மலையகத் தமிழர் தம்மை அவர்களோடு இனங் காண விரும்பாது உள்ளனர். அவ்வாறு அவர்களோடு இனங் கண்டால் தமக்குரிய இடத்தை இழந்து விடக் கூடும் என அஞ்சுகிறார்கள். மற்றைய சமுதா யங்களோடு சமத்துவம் கோரி போராடும் மலையகத் தமிழர் தம்மை நிலை நிறுத்துவதற்காக இவ்வாறு கோரிக்கை விடுகின்றார்கள். ஆகவே மலையகத் தமிழரின் சமூக பொருளாதார நிலையும் கடந்த காலங்களில் அவர்கள் முகங் கொடுத்த அரசியல் அநீதிகளுமே அத்தகைய அந்தஸ்தினை கோரச் செய்துள்ளது.
ஆகவே மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய சிறுபான்மையினரா என்ற கேள்விக்கான எமது விடை ஆம் என்பதும் இல்லை என்பதுமாகும். பாரம்பரிய கோட்பாட்டு அடிப்படையில் அவர்கள் ஒரு தேசிய சிறுபான்மையினர் அல்லர். ஆனால் அண்மைக் காலக் கோட்பாடான ஒரு குழுவான மனிதர்கள் தம்மிடையேயுள்ள பொதுவான பண்புகள் காரணமாக தம்மை ஒரு தேசிய சிறுபான்மையினர் எனக் கொண்டால் அவர்களை நாம் ஒரு தனியான தேசிய சிறுபான்மையினர் எனக் கொள்ளுதல் வேண்டும்.
மலையகத் தமிழர் சமூகப் பொருள ாதார ரீதியில் இலங்கையில் வாழும் மற்றைய சமுதாயத்தினரோடு ஒப்பீட்டு ரீதியில் மிகப் பின்தங்கிய நிலையில் இப்போது இருப்பதால் தமக்குரிய இடத்தினைப் பெறுவதற்காக தம்மை இலங்கைத் தமிழர்களிலிருந்து வேறுபடுத்தியடையாளம் காணுகிறார்கள். அதாவது இலங்கைத் தமிழர்களோடு தம் மையும் இணைத்து அடையாளம் கண் டால் அவர்களோடு போட்டியிட முடியாமல் மேம்படுத்திக்கொள்ள முடியாமல் மேம்படுத்திக்கொள்ள முடியாதிருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இந்நிலை தற்காலிகமானதே. மலையகத் தமிழரும் மற்றவர்களுக்குச் சமமான நிலையினை அடையும் போது இலங்கைத் தமிழர் அளவுக்கு வளர்ச்சி யடைந்தால் தம்மைத் தனியாக அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அப்போது அவர்கள் தம்மை இலங்கைத் தமிழரோடு சேர்த்து தமிழர் என அடையாளம் காணுவர்.
("மேர்ஜ்" என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)
5

Page 8
சிப்பந்திகளாகவும்:பஸ் நிலையங்களிலும், புகைவண் பெற்றோர்களின் வேலைத்தளங்களுக்கு உண கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்
சார்ந்த உத்தியோகத் தர்களினதும், நக வேலைக்காரர்களாகவும்; வீட்டு வேலைக்காரி தூண்டப்பட்டு அதன் மூலம் கர்ப்பமடைந்து L பெண்களாகவும், இன்னும் பலவடிவங்களில் சுரண்டலுக்குட்படுத்தப்பட்டும் அடிமைகளாக வா
பெருந்தோ
வருடந்தோறும் அக்டோபர் மாதம் முதலாந்திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. தொண்ணுாறு களில் சிறுவர் நலன் குறித்தும், அவர்களின் எதிர்கால தலைவிதிகுறித்தும் முழுவுலகமும் அக்கறையோடு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. சார்க் நாடுகளின் சிறுவர் நலன் குறித்த மாநாடு கடந்த வருடத்தின் இறுதிகாலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவோர் நிகழ்ச்சி uJT(güb.
கடந்த சில வருடங்களில் இலங்கை யில் சிறுவர் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் கண்டு வந்திருக்கின்றது. எனினும் இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் பெருந்தோட்டத்துறை இருண்டதொரு பகுதியாகவே காணப்படுகின்றது. சிசு மரண வீதம், ஆரம்பக்கல்வி, சிறுவர் ஊழியம், சுகாதாரமான வாழ்க்கை, ஆரோக்கியமான 2 - 6006), பொழுதுபோக்கு அம்சங்கள் என்பவற்றில் பெருந்தோட்டத்துறைச் சார்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக வுள்ளனர்.
பிள்ளைப்பருவம் அல்லது பராயமடை யாத சிறுவர் பருவம் என்பது இலங்கையின் உள்நாட்டச் சட்டப் பாரம்பரியத்திற்கேற்ப 1989ஆம் ஆண்டு முதல் பத்தொன்பதிற்கும்
விரிவுரையாள ஆபேராதனைப்
(Ֆ 60) {D6)!T 6ծT 6չlեւ
படுகின்றது. பெ.
இவ்வயதிற்குட்பட
பிள்ளைகளின் உரி வாழ்நிலைப் பிரச் மிடத்து சிறுவர் (3LDT guDfTig, 65) uUT முடிகின்றது. சி என்பதற்கு சர்வ கொள்ளப்பட்ட வ இதுவரையில்லை ஆண்டு நவம்பரில் உரிமை குறித் பிரகடனத்தின் படி மட்டத்தில் சிறுவர். 66T rig guoOL6) ஒவ்வொரு சிறு ஆற்றலையும், கொள்வதற்கு ஓர் ஒய்வு பெறுதல், க நடவடிக்கைகளில் றுக்கான உரிமை உடல்ரீதியாக ஊன பாதுகாப்புரிமை, தகவல், சிந்தனை என்பவற்றுக் கான உள்ளடங்கிய உr அனைத்து .ெ துஷ்பிரயோகம் 6 இது சமூகவியல்,
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bலறைக் கட்ைகளினதும், சாப்பாட்டுக் கடைகளினதும், ண்டிகளிலும் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களாகவும்: வு எடுத்துச் செல்பவர்களாகவும்; வீட்டுத் தோட்டம்,
குடும்ப ஊழியர்களாகவும், பல்வேறுத் துறைகளைச் பணக் காரக் குடும் பங்களினதும் வீட்டு யாக இருந்து கற்பழிக்கப்பட்டு அல்லது இச்சைக்கு பின்னர் வீதிக்குத் தள்ளப்பட்டு வாழ்விழந்த இளம் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும்,
ர் புறப்
ழ்கின்றனர்.
ட்டத்துறையில்
/Z2
Α
Z
Q)
ாகமும் புறக்கணிப்பும
ஜேசந்திரன்
பல்கலைக்கழகழ்
து பிரிவாகக் கருதப் ருந்தோட்டத்துறையில் ட்ட சிறுவர் பருவத்துப் மைகளையும் அவர்களது சினைகளையும் நோக்கு துஷ் பிரயோகம் மிக பித்துள்ளதனை அறிய றுவர் துஷ்பிரயோகம் தேச ரீதியாக ஏற்றுக் ரைவிலக்கணம் எதுவும் }. எனினும் 1989ஆம் வெளியிடப்பட்ட சிறுவர் த ஐக்கிய நாடுகள் சாத்தியமான உச்ச கள் உயிர் வாழ்வதற்கும், தற்குமான உரிமை; பவனும் தனது முழு அபிவிருத்தி செய்து வாய்ப்பினை அளிப்பதும், ல்வி பெறுதல், கலாசார ஈடுபடுதல், என்பவற் ; உளரீதியாக அல்லது முற்ற சிறுவர்களுக்கான கருத்து வெளிப்பாடு, T, p60Tģg:Tg, goub ா உரிமை போன்றன ரிமைப்பட்டயத்தை மீறும் சயல்களும் சிறுவர் எனக்கருதப்படுகின்றது. பொருளியல், அரசியல்,
பொருளியற்றுறை
உடற்கூற்றியல், உளவியல், கல்வி, குற்றவியல், கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் பின்னிப்பிணைந்த சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்டதொரு துறையாக இருக்கின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய இக் கண்ணோட்டத்தில் பெருந் தோட்டத்துறையைச் சார்ந்த சிறுவர்களை நோக்கின், சிறுவர் துஷ் பிரயோகம் எந்தளவிற்கு பெருந்தோட்டத்துறைக்குள் ஊடுருவி இச்சமூகத்தின் மேம்பாட்டை பின்னடையச் செய்துள்ளது என்பதனை அறியக்கூடியதாயுள்ளது. இச்சிறுவர்கள் கல்வியை இடையில் கைவிட்டு சில்லறைக் கடைகளினதும், சாப்பாட்டுக் கடை களினதும், சிப்பந்திகளாகவும்; பஸ் நிலையங்களிலும், புகைவண்டியிலும் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களாகவும்: பெற்றோரின் வேலைத்தளங்களுக்கு உணவு எடுத்துச் செல்பவர்களாகவும்: வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் குடும்ப ஊழியர்களாகவும்; பல்வேறுத்துறைகளைச் சார்ந்த உத்தியோகத்தர்களினதும்,நகர்புறப் பணக்காரக் குடும்பங்களினதும் வீட்டு வேலைக்காரர்களாகவும்: ഖ്' (' , வேலைக்காரியாக இருந்து கற்பழிக்கப்பட்டு அல்லது இச் சைக்கு தூண்டப்பட்டு அதன் மூலம் கர்ப்பமடைந்து பின் னர்
குன்றின் குரல்

Page 9
வீதிக்குத்தள்ளப்பட்டு வாழ்விழந்த இளம் பெண்களாகவும்; இன்னும் பல வடிவங் களிலும் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும்; சுரண்டலுக்குட்படுத்தப் பட்டும் அடிமைகளாக வாழ்கின்றனர்.
1985/86ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஊழியப்படை சமூக பொருளாதார ஆய்வினை ஆதாரமாகக் கொண்டு பெருந்தோட்டச் சிறுவர்களின் நிலைமையினை நோக்குமிடத்து எந்தள விற்கு சிறுவர் அபிவிருத்தி என்பது புறக்கணிக்கப்பட்டதொன்றாக இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகின்றது. பெருந்தோட்டத்துறைச் சார்ந்த சனத் தொகையில் 3,27,806 பேர் 19 வயதிற்கும் குறைந்த சிறுவர் வகுப்பினைச் சார்ந்தோர் களாகவுள்ளனர். இது இப்பிரதேச மொத்த சனத்தொகையில் 43. 63 சதவீதமாகும். இவர்களில் 3, 11, 091 பேர் இந்திய வம்சாவளித்தமிழர்களைச் சார்ந்தோராவர். இதில் 5 வயது தொடக்கம் 19 வயதிற் கிடைப்பட்ட பாடசாலை செல்வோருக்கான வயது பிரிவில் 1,95,179 பேர் உள்ளடங்குவர். இவ்வயது பிரிவுக்குள் எழுத வாசிக்கத் தெரிந்தோர் 68.5 சதவீதத்தினர் மட்டுமே. மேலும் இவர்களில் 32, 8 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை. இவ்வீதம் பெண் சிறார்களைப் பொருத்த மட்டில் 43.8 சதவீதமாகும். பெருந்தோட்டச் சிறுவர்களின் கல்வியை ஆழமாக நோக்குவோமானால் 5 -9 வயதுப்பிரிவினரில் 46.6 சதவீதமானோர், 10 - 14 வயதுப் பிரிவினரில் 24, 9 சதவீதமானோரும் 15 - 19 வயதுப் பிரிவினரில் 28, 4 சதவீதமானோரும் பாடசாலைக்குச் சென்றிருக்கவில்லை
என்பது வெளிப் படுகின்றது.
பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் குறைவான வருமான மட்டத்தின் விளை வான, பாரியளவிலான வறுமை கிடைக்கக் கூடியதாயிருக்கும் கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதனை தடுக்கின்றது. கல்வி, புத்தகங்கள் மற்றும் மதிய போசனம் என்பன இலவசமாக வழங்கப்பட்டபோதிலும்; நுழைவுக் கட்டணங்கள், வசதிக் கட்ட ணங்கள், உடைகள் மற்றும் எழுதுகருவி போன்றவற்றிற்கு வறிய பெற்றோர்களால் செலவு செய்ய முடிவதில்லை. மற்றும் வசதியான பாடசாலைகளின்மை, போக்கு வரத்துச் சிரமம், பல்வேறு வடிவங்களில் காணப்படும் சிறுவர் தொழில் வாய்ப்புகள் என்பனவும் சிறுவர் கல்வியை தடுக்கும் காரணிகளாகும். பெற்றோரின் தாழ்வான
படுகின்றனர்.
பெருந்தோட்டத் மைப்பு தொழில்முறைை வறுமைநிலை சமூகமன சிறுவர்களின் அபிவி படுத்துவதில் பெரு செலுத்துகின்றன. பெரு சிறார்களில் 10 வயதிற்குட்பட்டோரில்7 ஏதோ ஒரு வகை ஈடுபடுத்தப்பட்டவர்கள் ஆண்பிள்ளைகளைக் Seitsostg,6fsvg luffs, IT g மேலும் இவ்வயதுக்கி கிராமத்துறையில் த்ெ சிறுவர்களின் தொன பெருந்தோட்டத்துை ஈடுபடுவோர் இருமட கல் : பின்னடைவு, குடும்ப இவர்கள் தொழிற்துறை தூண்டுவனவாயுள்ளன சிறுவர்கள் தமது விருட் பெற்றோர்களின் கட்டா தொழிற்துறையில் ஈடுப தொழிலில் ஈடுபடும் மேற்பட்டோரில் ெ பெருந்தோட்டத்துை தொழிலாளர்களாக தெ அத்தோடு 10 வயதிற் கணிசமான பிரிவினர் நடி வேலைக்காரர்களாகவு சிற்றுண்டிச் சாலை சி ஆடுமாடு வளர்ப்பு நட பல்துறைச் சார்ந்த உத் வீட்டுவேலைக்காரர்க சாராய தயாரிப்புகள் களாகவும் காணப்படு மட்டுமன்றி நகரங்களி தொகையினர் குடும்ப இணைந்தோ அல் 6 முறையிலோ பிச்சைெ இருப்பதனை அவதானி
தொழிற்துறையில் 10-14 வயதிற்கிடைப்பட சிறுவர்களில் 34, 2 சத ஊழியர்களாகவும், 35 நிரந்தரமற்ற கூலித்தொ 17.4 சதவீதத்தினர் தொழிலாளர்களாகவும் றனர். 15 வயதிற்கும் இடைப்பட்ட வயதுப்பிரில் சிறுவர்களில் 55, 7 சத கூலித் தொழிலாளர்
கல்வியறிவு பெற்றோர்களின் அக்கறை சதவீதத்தினர் நிரந் யின்மை குடும்பச்சூழல் என்பனவும் சிறுவர் தொழிலாளர்களாகவும், கல்வியை தடுப்பதில் செல் வாக்கு குடும்ப ஊழியர்களாகவும் கொண்டுள்ளன.
குன்றின் குரல்
 
 

துறையின் கட்ட ம, பெற்றோர்களின் ப்பாங்கு என்பனவும் ருத்தியை கட்டுப் 5 செல் வாக்குச் நந்தோட்டத்துறைச் தொடக்கம் 19 7.6 சதவீதமானோர் யில் தொழிலில் ாாயுள்ளனர். இது காட்டிலும் பெண் காணப்படுகின்றது. IOMLÜ UL6)luff g6f6ù நாழிலில் ஈடுபடும் கயை காட்டிலும் றயில் தொழிலில் rñJ g5fT g5 g g5T 60OTU வியில் ஏற்படும் நிலை என்பனவே யில் ஈடுபடுவதனை ா. பெரும்பாலான பத்தின் பேரிலன்றி யத்தின் பேரிலேயே டுத்தப்படுகின்றனர். 15 வயதிற்கு பரும் பாலானோர் றயில் தற்காலிக ாழில் புரிகின்றனர். கு மேற்பட்டோரில் கரத்துறையில் வீட்டு ம், கடை அல்லது |ப்பந்திகளாகவும், டவடிக்கைகளிலும், தியோகத்தர்களின் ளாகவும், கள்ளச் ரில் ஈடுபட்டவர் கின்றனர். அது ல் குறிப்பிடத்தக்க அங்கத்தினருடன் vது தனிப்பட்ட படுப்பவர்களாகவும் க்க முடிகிறது.
ஈடுபடுத்தப்பட்ட ட்ட தொழில்புரியும் வீதத்தினர் குடும்ப .7 சதவீதத்தினர் ழிலாளர்களாகவும், நிரந்தர கூலித்
தொழில் புரிகின் 19 வயதிற்கும் வில் தொழில் புரியும் வீதத்தினர் நிரந்தர களாகவும் 39, 8 தரமற்ற கூலித் 4.1 சதவீதத்தினர் விளங்குகின்றனர்.
அத்தோடு பெருந்தோட்டத்துறையில் மொத்த ஊழியர்படையில் 10 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்டோர் 10, 5 சத வீதத்தினராவர். பெருந்தோட்டத்துறைக்கு வெளியே கடைச்சிப்பந்திகளாகவும்; உணவு சிற்றுண்டிச்சாலை என்பவற்றில் சிப்பந்தி களாகவும் தொழிற் புரியும் பெருந் தோட்டத்துறை சார்ந்தோரில் 31, 8 சதவீதத்தினர் இதே வயதுப்பிரிவைச் சார்ந்த
சிறுவர்களாவர்.
மேலே ஆராயப்பட்ட புள்ளிவிபரங்கள் பெருந்தோட்டத்துறைச் சிறார்கள் ஊழியப்படையில் உயர்ந்தளவு பங்குக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுவ தோடு கல்விகற்க வேண்டிய வயதில் தொழிலில் ஈடுபடுவதானது, இச் சமூ கத்தைச் சார்ந்தோர் தொடர்ந்தும் இத்தகைய கூலித் தொழிலாளர்களாக குறைவான வேதனமட்டத்தில் வறுமைப் பிடிக்குள் சிக்குண்டு நிதர்சனமற்ற எதிர் காலத்தை காலங்காலமாக எதிர்நோக்கி வந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
இத்தகையதொரு நிலைமை ஏற்படு வதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படை யாக இருந்துவருகின்றன. குடும்பச் சூழலில் காணப்படும் பிரச்சனைகளும், அத்துடன் சம்பந்தப்பட்ட பொருளாதார கஷ்டங்களும் கணிசமான அளவு சிறுவர்களை வீதி வாழ்க்கைக்கும், நிதர்சனமற்ற எதிர் காலத்திற்கும் இட்டுச் செல்கின்றது. பெருந்தோட்டத்துறையில் பெரும்பாலான குடும்பங்கள் மிகக்குறைந்த வருமானம் பெற்றுத்தரும் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் குடும்பத் திற்கும் வருமானம் தேடும் தொழில்களில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கு பெற்றோர் தூண்டுதல்அளிக்கின்றனர். இச்சிறார்கள் முறைசார் கல்வியைப் பெற்றிராததும்; தோட்டத்தொழில்துறையில் ஈடுபடுத்த வாய்ப்பாக அமைந்திருப்பதுவும்; வீட்டு வேலைக்காரர்களாக அமைத்துக் கொள்ளும் பட்சத்தில், குறைந்த சம்பளத்துடன் நம்பிக்கைக்குரியவர்க ளாகவும், எவ்வேலையையும் சளைக்காது ஆற்றக் கூடியவர்களாகவும், பெற்றோரின் தலையீடு அற்றவர்களாகவும் இச்சிறுவர்கள் வேலையாற்றுவர் என்ற வெளியாரின் மனப்பாங்கும்; மற்றவரின் எடுபிடி
வேலைக்காரர்களாக வேலை செய்வதை
இழிவாக கருதாததன்மையும்; தொடர்ந்தும்
அடிமை வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட
சூழ்நிலையும், மேம்பாடற்ற குடும்ப, சமூக சூழலும் இவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு
வாய்ப்பாக அமைகின்ற காரணிகளாகும்.
7

Page 10
போஷாக்கின்மை, நோய் தாக்கம், சிசு மரணம் என்பனவும் பெருந்தோட்டத்துறை சிறார்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். மோசமான சுகாதார நிலைமை; அசுத்தமான நீர், மலசலசுட்ட வசதியின் மை, நிறையற்ற உணவு, காற்றோட்டமற்ற குடியிருப்பு என்பன நோய்த்தாக்கத்திற்கு தூண்டுதல் அளிக்கின்றன. 19 வயதிற்கு குறைவான பெருந்தோட்ட சிறுவர்களில் 30.8 சதவீதத்தினர் நோய்களின் தாக்கத்திற் குட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஏனைய துறைச்சார்ந்த சிறுவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் போல அனைத்து வசதிகளும் பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களும் முழு அளவில் கிடைக்கும் வரையில் இச்சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் தீருமென எதிர்பார்க்க முடியாதுள்ளது.
பெருந்தோட்டத்துறையின் எதிர்கால சமூகமேம்பாடு தொடர்பாக பல்துறைச் சார்ந்தோரும் அக்கறையுடன் செயற் பாடுகளை மேற்கொள்ளும் இக்காலக் கட்டத்தில், எதிர்பார்க்கும் இலக்கானது இன்றைய சிறுவர்களின் நலன் விருத்திலேயே தங்கியுள்ளது என்பதனை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசிய மாகும். இது தொடர்பாக பொது மக்களின் கவனத்தையும் விழிப்புணர்வையும் தூண்டுவது மிக அவசியமானதாகும். இதற்காக ஆங்காங்கே ஓரிரு முயற்சிகள் உள்நாட்டு தொண்டர் ஸ்தாபனங்களாலும், வெளிநாட்டு தொண்டர் முகவர் அமைப்பு களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. யூனிசெப், சீடா போன்ற சர்வதேச நிறுவனங்களும் ஓரளவு தமது முயற்சிகளை ஆற்றி வருகின்றன. ஆயினும் எவரும் இச்சிறுவர் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டியதாக தெரியவில்லை. பெருந் தோட்டத்துறையில் நிலவும் வறுமையே சிறுவர் துஷ்பிரயோகத்தை போசித்து வந்துள்ளது என்பது தெளிவு. எனவே சிறுவர் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டு மானால், முதலில் வறுமையை ஒழிப்பது அவசியமானதொன்றாகும். அத்தோடு சமூகவிழிப்புணர்வும் அரசியல் அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானதாகும். பெற்றோரும், வளர்ந்தோரும் பிள் விளைகளை வேலைக்கமர்த்தி சுரண்டுவதனை தடுக்கும் பொருட்டு வேலைக்கமர்த்தல் மற்றும் கல்வி தொடர்பான சட்டங்கள் மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். சிறுவர் உழைப்பு குறித்த தற்போதைய சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் காலணித்துவப் பாணியில் வடிவமைக்கப்பட்ட காலாவதி யான சட்டங்களாகும். இந்த சட்ட
வாக்கங்களில் கான கங்களும் தொழில் நிலைக்கு பொருந்த அண்மைக் கால
மாற்றங்களை க அவற்றிற்கு இசைவ 9-LLPhlg56T 9 (56) isT9
இவை அனை இலவச கல்வியின் தோட்டத்துறைச் சி டையும் வகையில் அ மேற்கொள்ளுதல் இ கல்வியில் பின்த இனங்கண்டுகொ6 காரணங்களை தெளி UTL#f ഞ6) || ഞg முயற்சிகளை மேற்.ெ செல்லாத பிள்ளை. கல்வியை வழங்கு இடைநிறுத்தி ப வெளியேறுவதனை உயர் கல்வி தொ வளர்ப்பதுவும் இன் சமூகத்தின் தேன சாத்தியப்படுத்தப்படும் துஷ்பிரயோகம் ஒழி யமாகும். இது சிறுவ குறைப்பதற்கு மட்( ஏற்றத்தாழ்வுகளை வதோடு, தேசிய ம விகிதத்தை உயர்த்து சமூக மேம்பாட்டிற்கு
"தமது நலனுக்க கொள்ளும் ஆற்றலே செயற்படும் திறமைே இல்லை". எனவே, இ நம்முன் இருக்கும் ப
அந்தக் கறுத்ததான ஜனநாயக இடுக்கில் ஒரு சடலம் :
Guó00T gL6 to ............ கண்ணிர் வழிந்த அ6 இரண்டு கன்னங்கள் கறுப்பு வரிகள்.
ஒரு நாய் ஒரு மனி இரண்டு பேருமே கவனியாது கடந்து
 
 
 

is a
ாப்படுப சொற்பிரயோ வகைகளும் இன்றைய க்கூடியவொன்றல்ல. சமூக-பொருளாதார வனத்தில் எடுத்து ான முறையில் புதிய கப்படுதல் வேண்டும்.
ாத்துக்கும் மேலாக
அனுகூலம் பெருந் றுவர்களையும் சென்ற னைத்து முயற்சிகளும் |ன்றியமையாததாகும். ங்கிய பகுதிகளை வதும், அதற்கான வாக்கிக் கொள்வதும், வினை அதிகரிக்க காள்வதும், பாடசாலை களுக்கு முறைசாரா தவதும், கல்வியை ாடசாலையைவிட்டு இல்லாது செய்வதும், டர்பான ஆர்வத்தை றைய பெருந்தோட்ட வகளாகும் . இவை 5 சந்தர்ப்பத்தில் சிறுவர் க்கப்படுவதும் சாத்தி பர் துஷ்பிரயோகத்தை டுமன்றி சமூகத்தின் குறைக்க வழிகோலு ட்டத்தில் எழுத்தறிவு துவதற்கும் எதிர்காலச் ம் பங்களிப்புச் செய்யும்.
நாகநிதிகளை திரட்டிக் ா, திட்டங்களை தீட்டி யா இச்சிறுவர்களிடம் இது வளர்ந்தோராகிய னியாகும்.
DLuUT6TLDTu
ரிலும்
தன்
போயின(ர்)
நகர சுத்தியான
ஆண் வந்தான். கைகளில் உறைகளைப் பொருத்தினான் சடலத்தின்,
கால்களைப் பற்றி
இழுத்து “குப்பை" வண்டியில் திணித்தான்.
ஒரு பகிரங்க அறிவித்தல் "நாளை உலக பெண்களுக்கான உரிமைகள் தினம் - - - -- 2 - - -?” கவனிப்பு
அக்குறணை இளைய அப்துல்லாஹ்.
காலத்தியும் கருகும் கவிதைகளும்
- சு. முரளிதரன் ,
காலியான கூடையை சுமந்து
விடியலின் மெளனத்தைக் கிழித்துப்போகும் உன் பாதையெங்கும் - நேற்றுக் கூடைக்குள் எஞ்சிய தளிர்களால் நாசிக் குருவியை உயிர்க்கும் ரகசியம் புதையும் காற்றுக்குள் !
★女★★
உச்சிக் கிரணங்களை உரசி உரசி எத்தனைக் காலங்கள் LjóðDgF LD60)6JuJub LDIT தலைக்கு பேன் பார்த்தபடி நீளும் .?
女女★女
கருப்பந்தைல மரங்களின் கரங்களால் விரிந்த நிழலுள் துயிலும் தேயிலைச் செடிகள் - மழையின் பாரம் தாங்காது துளித்துளியாய் அழுது வடியும் - நீயோ மனசு மட்டும்
நனைஞ்சு போவாமல்" உயிர்த்திருக்கும் நாட்கள் யாவிலும் மலைச் சரிவுகள் தோறும் கவிதைகள் எழுதி எழுதியிருக்க அதை கருக்கிக் கொண்டிருக்கும் - தேசம் உனதாச்சு எனச் சொல்லியபடி
குன்றின் குரல்

Page 11
தடதடவென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கோபால் விழித்துக் கொண் டான். சிம்னி விளக்கின் சிறியவெளிச்சத்தில் உழைப்பினால் ஓய்ந்து போய் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் ஒதுங்கியிருந்த ஆடையைச் சரியாக்கி விட்டுக் கதவைத் திறந்தான்.
உலகத்தை விழுங்கிவிட்டு உறங்கிக்
கொண்டிருந்தது இருட்டு. கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
"ஏம்பா தோட்டத்துக்கு விருந் தாளியாக வந்திருக்காங்க நாலு மணிக்கே எந்திரிச்சி வெண்ணி வெச்சி சமைய வேலைய ஆரம்பிக்கணுமின்னு சொல்லியி ருந்தேனில்லே"
“எப்படியோ தூங்கிட்டேன்ய்யா இப்ப D60 6T66T60TTggugust."
"நாலறை ஆச்சி. மளமளன் னு வேலையப்பாரு வா. அவங்க போறவரைக்கும் நீதான் அவங்களை நல்லா கவனிக்கனும்"
எஸ்டேட் ஏஜெண்ட் பேட்ரிவிளக்கின் வெளிச்சத்தில் ஜாகைக்குப் போய் விட்டார்.
முகம் கழுவி துடைத்துக் கொண்டு மப்ளரை எடுத்துதலையில் கட்டிக்கொண்டு வெளியில் வந்தான். குளிர் சாட்டையடியைப் போல் தாக்கியது.
வெந்நீர்ப் பறையைத் திறந்து பெரிய வாளியை எடுத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினான். கண் தெரியாத இருட்டில் கவனமாக கால் வைத்தான். தண்ணிர் ஐஸாக உறைத்தது. ட்ரம்பை நிரப்பிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தான். புகை கண்களில் எரிச்சல் ஊட்டியது. மூச்சுவிட முடியவில்லை. ஊதி ஊதி நன்றாகப் பற்றியதும் சமயலறையைத் திறந்து பாத்திரங்களைக் கழுவி சமையல் வேலையைத் துவக்கினான்.
டீ போட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சில டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். விழுங்கியதை மெல்லத் துப்பிக் கொண்டு இருந்தது இருட்டு. ஆனாலும் மஞ்சு விலகாததால் மலையோ வனங்களோ தெரியவில்லை.
விடிந்து விட்டது என்பதை உணர்ந்த மணிக் குருவி கிய்ய கிய்ய' என்று அருமையான இசையை தந்து கொண்டி ருந்தது.
صقلیبر ية عما sees
மரங்களில் தாவி குக்கும் குக்கும்' எ கொண்டிருந்தது.
கோபால் ஆபிள் தட்டினான். ஏஜெண்ட்
"டீ போட்டு கெ ஐயா"
அவர் மற்றவர்க எல்லோருக்கும் அவன் தான்
"டீ நல்லாருக்கே ஊத்துப்பா"
அவன் இருக்கு வர்க்கும் பகிர்ந்து கொ( மறுபடியும் டீ போட ( நினைத்து பாத்திரத்தை
“ஏஜெண்ட் குழலு வந்ததும் அவர்களைப் எடுப்பதற்கும், கள் எடுப் வேலைகளுக்கு அனுப்பு
6).5/7. LO/7. C.
தோட்டத்தைப் வந்திருந்த உரிமையால் டீ குடித்து முடிந்ததும் ஐ வந்து அமர்ந்து ஆளுக் பற்றவைத்து ஊதிக் செ
அவர்களோடு வ நாராயணசாமி மட்டும் உ அமர்ந்திருந்தார்.
வெய்யில் ஏறத் ெ மூட்டம் விலகியது. சுற்ற தொடர்கள் பலவிதமான
குன்றின் குரல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

లాల్ శైలి
ஒடும் கருமந்திகள் 1று குரல் எழுப்பிக்
ஜாகைக் கதவைத் கதவைத் திறந்தார்.
ாண்டாந்திருக்கேன்
ளை எழுப்பினார். டீயைக் கொடுத்
இன்னொரு டம்ளர்
5ம் டீ யை அனை டுத்தான். தனக்காக நேரமாகுமே என்று க் கழுவி வைத்தான்.
தி தொழிலாளர்கள் பிரித்து ஏலக்காய்
பதற்குமாக தோட்ட
வைத்தார்.
5ாகுண்டம்
UT rŤ Ü Ug5 siaj g5 Tg, ரின் உறவினர்கள் கைக்கு முன்னால் காரு சிகரட்களை ாண்டிருந்தனர்.
திருந்த சாமியார் ள்ளே தியானத்தில்
ாடங்கியதும் மஞ்சு \|) ഉ_ണ്ണ് ഥങ്ങബട്ട பர்சை வண்ணங்க
ளுடன் அழகினை அள்ளி வீசிக் கொண்டி ருந்தன.
(og, TUTSo Gupõõ60LDuT60 g666) விழுதுகளை வெட்டிக் கொண்டு வந்து கொடுத்து,
"ஐயா, பல் தேய்ச்சுட்டு எல்லாரும் குளிக்க வரலாம். வெண்ணி தயாராயிடிச்சி நீங்க வரதுக்குள்ளே டிபனும் தயாராயிடும்" சொல் லிவிட்டு சமையல் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டான்.
ஜாகையைச் சுற்றியுள்ள இடங்களில் அன்னாசி, ஆரஞ்சு, Gog, Tuj uJnT எல்லாவற்றிலும் பழங்கள் பழுத்திருந்ததால் பழவாசனை கடுகமவென்று வீசிக் கொண்டிருந்தது. முட்டைக்கோஸ், பால், சேம்பு, வாழை, பட்டாணி இவைகளோடு பலவித பூச்செடிகளும் கண்ணுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தன. வேலிகளில் காட்டுக் கொடிகளில் தாட்டுப் பொட்டான் பழங்களும் கொட் லாம் பழங்களும் கொத்துக் கொத்தாகப் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன.
அவர்கள் واL] 6tT முடித்துக் கொண்டிருந்தனர். "சாம்பார் அருமையா வச் சிருக்கெயே. இன்னும் கொஞ்சம் ஊத்துப்பா"
"இட்லி பூப்போல இருக்கே இன்னும் ரெண்டு வையி" அவர்கள் டிபன் முடித்து எழுந்தனர்.
ஏஜெண்ட் இவனிடம் வந்து கேட்டார். “என்ன உனக்கு இட்லி இருக்குல்லே”
"ஒன்னு தான் இருக்குங்க"
"g TouTr" "சட்னி கூட இல்லீங்க"
"அப்ப மறுபடியும் தயார் பண்ணணுமா"
"இல்லிங்க நேரமாயிடும். கிராம்பு மரங்களுக்கு தண்ணியெடுத்து ஊத்தணும் ஏலப் பேடுகளுக்கு தண்ணி தெளிக்கணும். அப்புறம் மதியம் சாப்பாட்டுக்கு தயார் பண்ணணும். நான் ரெண்டு கொட்லாம்பழம் பறிச்சி வாயில போட்டு கிட்டு வேலக்கி போறேன்". அவன் போய் விட்டான்.
அவர்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினர். உயர்ந்து அடர்ந்த
9

Page 12
மரங்கள் பந்தல் விரித்து நிழல் தந்து கொண்டிருக்க ஏலச்செடிகள் காற்றில் விளையாடிக் கொண்டிருந்தன. வல்லிகளில் சீப்பு சீப்பாக ஏலக்காய் காய்ந்திருந்தது. பச்சை பால் பாய்ண்ட் பேனாக்களைப் போல சுற்றிலும் புதிய சிம்புகள் முளைத்திருந்தன. குங்கிலிய மரங்களில் பால் வடிந்து குங்கிலியம் திட்டு திட்டாக வடிந்திருந்தது. அதிக மழையால் மரங்களில் பாசி படர்ந்து அதுவே ஒரு தாவரமாக அடர்ந்திருந்தது.
காட்டு மிளகுக் கொடிகளில் மரங்களில் அடர்த்தியாக சுற்றிப் படர்ந்து மறைத்துக் கொண்டிருந்தன.
கால்களில் ஏறிய அட்டைப்புழுக்களை அவர்கள் பிய்த்து எறிந்ததும் கடித்த இடத்தில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவர்கள் அருவருப்பு அடைந்தனர்.
"சுற்றிப் பாத்தது போதும் கீழே இறங்குவோம்"
"என்னப்பா இளங்கோ கொசுவுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடுன கதையாட்டம் இருக்கே அட்டைக்குப் பயந்து எறங்கணும்ங்குறயே"
"ஆமா குருசாமி மாமா அட்டை கடிச்சது இருக்கட்டும். பாக்கவே அசிங்கமா இல்லே இருக்கு. ச்சீச்சீ”
"எந்த உசுப்பிராணியவும் அருவருப்பா நெனக்கக் கூடாது" நாராயணசாமிகள் கூறியதும் அவர்கள் பேசாமல் நடந்தனர்.
மலையின் உச்சிக்குச் சென்றதும் ஒரு பாறையில் ஏறிப் பார்த்தனர். மேற்குத் திசையில் கண்ணுக்கெட்டிய துTரம் மலைத்தொடர்கள் அழகாகக் காட்சி யளித்தன.
அவர்கள் இறங்கி ஜாகைக்கு வரும் பொழுது மணி இரண்டை ஒட்டிக் கொண்டிருந்தது. கோபால் சமையல் முடித்து பரிமாறத் துவங்கினான். அவர்கள் திருப்தியாய்ச் சாப்பிட்டு முடிந்தனர்.
ஒரு படி அரிசி சமைத்தும் சாப்பாடு மிஞ்சவில்லையாதலால் அவன் அவசர அவசரமாக டீ மட்டும் தயார் செய்து
குடித்தான்.
சுமைகாரர்கள் சுமைகளை இறக்கி
விட்டு மலையேற நடந்து வந்து அலுப்பில் சிறிது ஓய்வாக அமர்ந்தனர். கோபால் டீ போட்டு கொடுத்ததும் ஏஜெண்ட் வந்து
பாதைத் தடைகை
"கெடாவிழுந் முப்பது நாப்பது இருந்ததுய்யா. முள் பாதையெல்லாம் ே தண்ணிசுட்ட இரு உசுர கையில பிடி ஒடலெல்லாம் முள்( களப்பாருங்க" அவ காயம் பட்ட பகுதிச
“(UT60T LDT தெரியுமில்லே” எ6 நடந்ததை சொ வேதனையிலும் பு கோபாலுக்கு அந்த சம்பவம் நினைவுக்கு
அவனும் அவ6 போவதற்காக இறங்
அடர்ந்த வ பாதையில் வந்து ெ திருப்பத்தில் பெரிய யானை நின்று கொ
ust 60)6OT g, பின்னால் ஓடத் தெ இவர்களைப் பார்த்
ஆத்திரத்தில் வனத்திற்குள் புகுந் அலறல் சத்தத்ை ஆழமான பள்ளத் அவன். மரக்கிளை ( சிறிது நேரம் கழித் வந்தான்.
ஒரே அை gi, T 600T, 66 60D6A). கான வில் லை. திகிலாய்ப்போய் வி கொன்றிருக்குமோ
"லோகு" என் கத்தினான். பதிலி: நேரத்தில் ஒற்றை அவன் ஓட்டமும் புத்தூருக்குச் செ திரட்டினான்.
"576ன் மனை கொன்று போட்ட
10
 
 
 
 
 
 

விசாரித்தார்.
தான் அருவிப் பக்கம் Uft 6060Tg, g, L. Lüb ளூச் செடிகளை ஒடிச்சி ாட்டுருக்கு எங்கயும் து குடிக்க முடியல்ல. ச்சிட்டு ஒடியாந்தோம். நக்காடு கீச்சி சிராய்ப்பு கள் தங்கள் உடலில் ளைக் காட்டினர்.
ம் கோபாலு கதைத் 1று கூறிய ஏஜெண்ட் லத் துவங்கினார். புவர்கள் சிரித்தனர். சிரிப்பினூடே அந்தச் வந்தது.
ள் மனைவியும் ஊருக்குப் கிக் கொண்டிருந்தனர்.
னத்தின் ஒற்றையடிப் காண்டிருந்தனர். ஒரு ஒற்றைக் கொம்பன் ாண்டிருந்தது.
கண்டதும் இவர்கள் ாடங்கினர். யானையும்
து வர ஆரம்பித்தது.
ஆளுக்கொரு பக்கம் து ஓடினர். யானையின் தக் கேட்டதும் ஒரு நில் புகுந்து விட்டான் குத்தி நெற்றியில் காயம், து மெல்ல ஏறி மேலே
மதி, யானையையும் மனைவியையும் அவனுக்கு ஒரே
-L.g). കൃഖങ്ങണ uTഞങ്ങ്
று பலங்கொண்ட மட்டும் லை. யானை இருக்கும் ாக தேடவும் முடியாது
நடையுமாக இறங்கி ன்று சில ஆட்களைத்
பியை யானை மிதித்துக் அவள் உடலை தேடி
கண்டுபிடிக்க வேண்டும், கூட வந்து உதவி செய்யுங்கள்" எனச்சொல்லி அழைத்துக் கொண்டுவந்து எல்லா இடமும் தேடத் துவங்கினான். இரண்டு மணிநேரம் ஆகியும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினார்கள்.
ஒரு வளைவில் எதிரே பத்துப் பன்னிரெண்டுபேர் வந்துகொண்டிருந்தனர். யார் இவர்கள், புதிதாகத் தெரிகிறதே. இந்த நேரத்தில் வனத்திற்கு எதற்காக வருகிறார்கள்?
குழம்பிக் கொண்டே அவர்கள் அருகில் வந்து விட்டான். "அத்தான்" என்றவாறே ஓடிவந்து அவன் மனைவி அவனைக் கட்டிக்கொண்டாள்.
நடந்தது இது தான். யானைக்குப் பயந்து வனத்திற்குள் ஓடியவள் சுற்றிச்சுற்றி வந்து பாதை தெரியாமல் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று.
“என் வீட்டுக் காரரை யானை கொன்றுவிட்டது தேட வாருங்கள்" என்று பலரை அழைத்துக் கொண்டு வனத்தில் புகுந்து தேடலானார்கள்.
இரண்டு குழுக்களும் சந்தித்துக் தொண்டன.
"நல்ல புருசன் பொஞ்சாதிப்பா ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை இப்படி அலக்கலச்சிட்டேகளே" என்று அவர்கள் வருத்தப்பட்டுக் கூறியதும் இருவரும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஊருக்குச் சென்றனர்.
வேலை முடிந்து திரும்பி வரும் தொழிலாளர்களின் பேச்சுச் சத்தத்தைக் கேட்டதும் தான் (g, Tuff 60 சிந்தனையிலிருந்து விடுபட்டான்.
திடீரென்று ஏதோ ஒரு பிராணி ஜாகைக்கு முன்னே ஓடியது."ஏ சருகுமானு ஓடுதுப்பா வெரட்டிப் பிடிங்கப்பா" என்று ஏஜெண்ட் சத்தம் போட்டதும் தொழி லாளர்கள் கம்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னால் ஓடினார்கள்.
அது அவர்களுக்கு போக்குக் காட்டிவிட்டு எங்கேயோ மறைந்து விட்டது. அவர்கள் திரும்பி வந்தனர்.
ஒருவன் ஒடிச்சென்று பக்கத்துத் தோட்ட நாய் ஒன்றை அழைத்து வந்து அந்த இடத்தில் விட்டான். சருகுமான் ஓடிய பாதை வழியே மோப்பம் பிடித்தவாறே நாய் ஓடியது.
குன்றின் குரல்

Page 13
சிறிது தூரத்தில் அதன் குலைப்புச் சத்தம் கேட்டதும் கம்புகளுடன் அவர்கள் ஓடினர். ஒரு சின்ன கல்வளைக்கு முன் நாய் நின்று சத்தம் கொடுக்க வளைக்குள் கம்புகளால் இடித்து இறந்த மானை தூக்கிக் கொண்டு
வந்தனர்.
சிறிய மான் குட்டி போலவும் முகம் முயலைப்போகவும் இருந்தது அது. அவர்கள் அதனை அறுத்து கறியாக்க கொண்டு சென்றனர்.
ஏஜெண்ட் கோபாலை அழைத்தார்.
"முட்டைக்கோசுக்கும் பட்டாணிக்கும் தண்ணியெடுத்து ஊத்திட்டு கறி வந்ததும் கொஞ்சம் நல்லா சமைச்சி வையி”
"சரிங்க” என்று வாளியைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினான். பசி அவனுக்கு வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து ஒரே டீயோடு மட்டுமே இருக்கிறான். முதலாளி ഖ്' ( விருந்தினர்களை கவனிக்கும் உற்சாகத்தில் இவன் சாப்பிட்டானா என்று கூட ஏஜெண்ட் பார்க்கவில்லையே என்று வருத்தமாகக் கூட இருந்தது.
வெறும் வயிற்றின் அசதி அவனைத் தள்ளியது. பாறையைப் பிடித்துக் கொண்டு சமாளித்து 6T6ifuss) தண்ணிர் எடுத்துக்கொண்டு வந்து ஊற்றினான். தொழிலாளர்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வந்தனர் "அய்யனார் சாமியை கும்பிட்டுவிட்டு வருவோம்" என்று ஏஜெண்ட் எல்லாரையும் அழைத்தார்.
தோட்டத்தில் சரியாக மழை இல்லை என்பதால் நாராயண சாமியாரை மழை வருவிக்கத்தான் நண்பர்களுடன் முதலாளி தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார்.
சாமிக்குத் தேங்காய் உடைத்து சாமியாரை மழைக்கு ஒரு பாட்டுப் பாட (ogists.T60TT stgsiT.
அவர் வருண பகவானே' என்று
இழுத்து அரையும் குறையுமாக ஒரு UTL60)L UTL960T Tri.
வானத்தில் மேகம் கூடியது. Ludlip' வென்று இடி இடித்தது. எல்லாரும் நாராயணசாமியாரை வணங்கினார்கள்.
திடீரென்று ஒ. வென்று ஒரு பேய்க் காற்று அடித்தது. மேகங்கள் கலைந்தன.
எல்லோர் முகத்திலும் ஒரு ஏமாற்றம்.
“616ör 6ð g-fTus) மழை" என்றார் ஒரு திங்திங் கென்று (
தொடங்கினார்.
எல்லோருக்கும்
"மான் குட்டி ம படைக்காமெ எச்சில் மழை பெய்யவெப்பேன் ஒருவர் முகத்தை கொண்டார்கள்.
"யாருப்பா மாமி ஒருவர் கேட்டார். எல் பார்த்தனர்.
"என்னப்பா ரு ஏஜெண்ட் கேட்டார்.
"இன்னும் வேக
என்றான் அவன்.
“காலையிலேர்ந்து இதுவேற கெட்டபேரு” அழுகையாய் வந்தது.
அவர்கள் ஜான் வந்தனர். விருந்தினர்க அமர்ந்தனர். தொழ உட்கார்ந்தனர். ஒரு பாலீதின் பேப்பரை கொண்டு மேளம் ஆ லாளர்கள் தாளம் போ குதித்து ஆடினர்.
"யாருக்காவது பாடத் தெரிஞ்சா பாடு விருந்தாளிகளுள் ஒரு
யாரும் பாடுவதா
"கோபாலு: ஒம் ெ
வரச்சொல்லேன்" என்
அன்னியர்கள் வரவழைக்க அவனுக் ஆனாலும் ஏஜெண்ட் காலையிலிருந்தே அ போகவில்லை. அவ விருந்தாளிக்கு சமை நன்றாக சாப்பிட்டு நினைத்துக் கொண் சாப்பாடு இல்லாமல் ே தெரியாது. அவளும் சமைத்திருப்பாள்.
குன்றின் குரல்
 
 
 
 
 

ஏமாத்திப் போடிச்சி வர். அவர் உடனே ததித்துசாமியாகத்
விபூதி கொடுத்தார்.
ாமிசத்தை எனக்குப் டுத்திட்டா எப்படிடா சாமியார் கூறியதும் ஒருவர் பார்த்துக்
சத்தை சாப்பிட்டா" லாரும் கோபாலைப்
சிகிசி பாத்தியா"
வே இல்லீங்களே”
பசியோடு இருந்தும் என்று நினைத்தால்
கைக்கு முன்னால் கள் நாற்காலிகளில் நிலாளர்கள் கீழே Qu6ÖT UT 60)6OT 6 Tu6io நன்றாகக் கட்டிக் புடித்தான். தொழி ட்டனர். சிறுவர்கள்
தெம்மாங்கு பாட்டு ங்களேன்" என்றார் :rחJל
gig, g,T(3600TTLD.
ாஞ்சாதிபாடுவாளே றார் ஏஜெண்ட்
முன்னே அவளை கு இஷ்டமில்லை. சொல்லி விட்டாரே. வன் வீட்டுப்பக்கம் ள் பாவம் நம் ம பல் செய்யும்போது இருப்பார் என்று டிருப்பாள். நமக்கு ானது அவளுக்குத் தனக்கு மட்டுமே
"லோகு இங்க வாம்மா" உரக்க அழைத்தான்.
"என்னங்க." என்றவாறே அவள் வந்தாள்.
"ஒரு பாட்டு பாடுத்தா. மொதலாளி மாருக கேக்கணுமாம்"
"எனக்குப் பாடத் தெரியாதே"
"சும்மா பாடுன்னா"
தோட்டத்தில் வேலை பார்ப்ப வர்களிலேயே அவள்தான் மிக அழகாக இருந்தாள்.
அவர்கள் கண்கள் அவள் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. அவனுக்கு சங்கடமாக இருந்தது.
"சரிசரி பாடிட்டு போ." என்றதும் அவள் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.
"குங்குமத்தை வச்சிக்கிட்டு கோவிலுக்கு போகயிலே குறுக்க வந்தவன் பார்த்த பார்வை குங்குமமும் குலைஞ்சு போச்சே”
பாடி முடிந்ததும் அவள் ஓடி விட்டாள்.
நாம் அவளைப் பார்த்ததை பாட்டிலேயே சுட்டிக்காட்டி விட்டு போய் விட்டாளே என்று நினைத்தாலும் சமாளித்துக்கொண்டு "பாட்டு ரொம்ப நல்லாயிருக்கே" அவர்கள் பாராட்டினார்கள்.
மாமிசமும் பழங்களும் பாட்டில் விஸ்கியும் அவர்களுக்குப் பரிமாறப்பட்டன.
"மழை எப்பப் பேயும் சாமி என்றார் ஏஜெண்ட்."
"இன்னைக்கு ராத்திரி கொட்டப் போவது பாருங்க” என்றார் சாமியார்.
"சரி கோபாலு நேரமாச்சி போயி படுத்துட்டு காலையில வெள்ளன எந்திரிச்சி சமையலுக்கு வந்துடு" ஏஜெண்ட் கூறினார்.
அவன் பசியால் தள்ளாடிக் கொண்டே வீட்டுக்குப் போனான். "வீட்டிலாவது ஏதேனும் மிச் சமிருக்குமா? நம்மள கவனிக்கத்தான் அவ இருக் காள்ள Untů(3uTub"
வீட்டின் கதவை தடதடவென்று தட்டலானான்.
11

Page 14
உருவ இலக்கியத்தில் இக்பாலுக்கும் பின் மாபெரும் ச மொழியிலும் ஆங்கில இலக்கியத்திலும் எம். ஏ. பட்டம் இருபதாம் நூற்றாண்டு நவகவிதைநாயகனாக விளங்க உப்புசப்பற்றுப்போன பழைய உருவகங்களுக்குப்புது அர் பாய்ச்சியவராவர்.
..பைஸின் தாய்மொழி பஞ்சாபி, பஞ்சாபி மொழியில் சிறந்த கவிதைகளில் ஒன்றாகக் கருதப்படுவது. காதலிக்குக் கூறுவதாக இக்கவிதை அமைந்துள்ள இப்ப ஃபைஸ் சிறைவாசம் அனுபவித்தபோது லாஹூர் சிை வேதனைத் துயர் மண்டிய இரவு இக்கவிதையில் மேலோங்கி நிற்கும் இவ்விருட்சம் இருளினதும், துயரி நாளைய நம்பிக்கையைத் தருவதாகவும், நலமான மு
வ்விருட்சம்.
ད། ཕྱི་
வ்வேதனையின் விருட்சம் இவ்விரவு.
எம்மிருவரை விடஅற்புதம் வாய்ந்தது -
தீபமேந்திய நட்சத்திரக் கூட்டங்கள் பல இதன் கிளைகளில் சிக்கித் தவித்தமையால்,
நூற்றுக் கணக்கான நிலவுகள் இதன் நிழலில் ஒளிவடித்து அழுது தீர்த்தமையால் மிகவும்
அலங்காரந் தான் இது.
ஆயினும் -
இம்மர முதிர்த்த மஞ்சள் இலைக் கணங்கள் சில உன் குழலில் சிக்கி ரோஜா நிறம் பெற்றுள்ளன.
விருட்சப் பணித்திவலைகளிலிருந்து சொட்டிய மெளனத் துளிகள் சில
உன் இமைகளில் வைரங்களாய் இழை அடரிருள் எனினும் கண் காணும் இரத் கண்ணிர் ஓடை என் இதன் நிழல்களில் மி
பொன்னலை உன்
உன் கரங்களின் ரோஜாக் காட்டில்
கனலும் வேதனை.
இவ்விரவின் வேதை உன் பெருமூச்சால் தீப்பொறியாய் மாறு
கணைகளாய் இதய கருங்கிளைக் கொட் அவற்றைக் கொய்து போராயுதம் வடிப்பே
துயரப் பீடைகளின் மனமுடைந்தோரின் விண்ணிலில்லை.
12
 
 
 
 
 

விஞராய் மலர்ந்த 'பைஸ் அஹமத் பைஸ் அரபு
பெற்றவர்.
யெ,பைஸ் உருவ உத்திகளில் பரிசோதனை புரியாமல், த்தங்கள் கற்பித்து உருதுக்கவிதைக்குப்புதுப்பரிமாணம்
அவர் எழுதிய சிலவற்றுள் ஒன்றான "சந்திப்பு" அவரது
ஞ்சாபிக் கவிதை, ராவல்பிண்டி சதிவழக்கில் மாட்டப்பட்டு
றயில் பிறந்ததாகும்.
ஓர் விருட்சமாய் சித்தரிக்கப்படுகின்றது. கவிதையில் னதும் குறியீடாகும். கவிதை உச்சத்தையடையும்போது டிவை எதிர்வு கூறுவதாகவும் பரிணாமம் பெறுகிறது
ந்துள்ளன.
தக் கறை படிந்த
குரல். lன்னும்
Tris()6).
னத்தனி
உஷ்ண மூட்டப்படின்
D.
ங்களைத் துளைக்கும் புகளிலிருந்து
Tüd.
விடிவு
காலையின் தொடுவானம் - நாமிங்கே காலூன்றிய இடத்தில்,
நம்
வேதனையின் கனற் பொறிகள் பூத்து வைகறை ரோஜாவனமாய்
மாறியுள்ளது இங்கே தான்.
நம்
வேதனையின் கொலைக்கட்டாரிகள் அக்கினி ஆரங்களாய்க் கோர்க்கப்பட்டிருப்பது இங்கேதான்.
வேதனையை விட இரக்கங் கொண்ட விசுவாசத்தின், கங்குலைவிட ஒளிபடைத்த காலைப் பொழுதின் உத்திரவாதம் - இவ்விரவு தந்த வேதனை.
குன்றின் குரல்

Page 15
அவள் கதையைக் கேட்டதும் கரு நாகம் தீண்டியது போல் உடலெல்லாம் விஷம் ஏறியது.
-96) 160T
அந்த அப்பாவித் தந்தை துடித்தான். குமுறினான். சித்தம் கலங்கினான். அவனுள் கொந்தளித்த உணர்வுகள் குமிழியிட்டுச் சிதறின.
- அந்தச் சூழ் நிலையில்,
வெறும் தேயிலைச் செடியைத் தவிர வேறு உலகமே தெரியாத ஒரு தோட்டத் தொழிலாளி நூறு மைல்களுக்கப்பால் வெளியே வந்து பாஷை புரியாத ஒரு சிங்கள நாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டால் என்ன பண்ணுவான்? அவனுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஒடவில்லை. வெறும் ஜடமாக நின்று கொண்டிருந்த அவன் ஆத்திரம் ஆற இப்படி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுத் தீர்த்தான்.
“ஏண் டா வேச மகனே . இதுக் காடா என் புள்ளைய அனுப்பி வைர்முேன்.?
இந்த ஆசேவமான வார்த்தையைப் புரிந்து கொள்ளாத அந்த மனிதனும் மூன்று பத்து ரூபாய் நோட்டுக் களை முனியாண்டியிடம் நீட்டினான். அதை சடக் கெனப் பிடுங்கி சுக்கு நூறாய்க் கிழித்து அவன் முகத்தில் திருப்பி அடித்தான் முனியாண்டி, ஆத்திர மடைந்த அந்த ஆள் வேகமாகத் திரும்பித்தன் காரை நோக்கிச் சென்றான்.
"இன்னைக்கு என்னா நடந்தாலும் பரவாயில்லே, அவனுக்கு ஒரு அறையாவது என் கையாலே குடுக்கணும் ," என்ற வெறியில் அந்த ஆசாமியின் பின்னால் ஓடினான் முனியாண்டி
வண்டி பசக்கென இழுத்துப் பறந்தோடியது, முனியாண்டி வண்டிசென்று
- -
நானப் பிரே
மு. சிவலிங்க
மறையும் வரை வைத் பார்த்துக் கொண்டேயி
அறியாத ஊரில், தெரியாத மனிதரோடு
தென்னையும் ! படர்ந்து இருள் கல்வி நாட்டுச் சூழலிலிருந்து, கொண்டு, பஸ் பிடிக்க வந்தான் முனியாண்டி நடந்து வந்து விட்ட கொழும்பிலிருந்து ஓடிவ ஏற்றிக் கொண்டு செ வந்தது.
கோட்டை புகைய நெற்றியில் பதித்திருக்கு ஐந்துக்கு நேரே காட்டிய
அட்டனை கடந்து வண் டியும் நான் கா காத்திருந்தது வண் முனியாண்டி தன் மச பார்க்க விரும்பாது ஜன் தலையைப்போட்டுக் கெ
--வண்டியும் ஓடிய அவமானத்தை-- முேட்டையின் அசுத்தத்தைக் கண் விலைகொடுத்து வாங்கி
குன்றின் குரல்
 
 
 
 
 

。
DR L )
த விழி வாங்காது ருந்தான்.
புரியாத பாஷையில் gig, 61st go.
லாவும் அடர்ந்து க் கிடக்கும் அந்த மகளைக் கூட்டிக் நெடுஞ்சாலைக்கு கந்தானைவரை
அவர்களை நீர் ரும் கோட்டை பஸ் ாழும்பை நோக்கி
ரத நிலையம் தன் ம் கடிகாரமுள்ளை 粤j,
புறப்படும் பதுளை b (LD60) Luf6) டிக்குள் ஏறிய ளின் முகத்தைப் னலுக்கு வெளியே T6পেঠোt_[া6ঠা.
邑J· இழிவை-- மனித E 60T g (og uJ60)6) — —
5001 TIJ, LD 6OTLD TIJ
ச் செல்லும் தனது
. --7 ܐ . ܕ ܡ
சுயபுத்திக்கு 6 ஏன் என தண் டனை கொடுக்கலாம், என்ற ஏக்க நினைப்புக்கு விடை காண முடியாதவனாய் சமைத்தி ருக்கும் அவனை வெகு வேகமாக
உடரட்டமெனிக்கே இழுத்துச் சென்றாள்.
"இந்த வண்டி இங்கேயே தடம் புரண்டு விடக் கூடாதா,-தானும் இவளும் இப்படியே அழித்த போனாலும் ஊர் உலகத்துக்கும் ஒன்றுமே தெரியாமல் போகும் நடந்துவிட்ட பழியை விபத்தின்மேலே போட்டு மறைத்துக் கொள்ளலாம்,
முடியாண்டியின் மூளை கொதிக்கக் கொதிக்கச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
அவன் வாடிக்கை வைத்திருக்கும் செலவு கடை முதலாளி செய்த சிபார்சில், வீட்டு வேலைக் காரியாகத் தனது பதின்மூன்று வயது மகளை மாதச் சம்பளம் பத்து ரூபாய் 'ரேட்டோடு ஜாஎலையி லிருக்கும் ஒரு பணக்காரத் துரையின் பங்களாவுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
'வயசுக்கு வருவதற்கு இந்தா, இந் தான் னு இருக்கும் பொட்டைப் புள்ளைகளை இப்பிடி,அந்நிய வீடுகளுக்கு அனுப்பலாமா?" என்று அடுத்த வீட்டு பெரிய கிழவி கேட்டது கூட அவனுக்கு நெருஞ்சி முள் நெருடுவதுபோல வலிக்கவும் செய்தது.
பெற்ற தாய்க்கு அணைந்த அடுப்பை ஊதிவிடக் குழல் எடுத்துக் கொடுக்கக்கூட உதவ முடியாத குழந்தைகள் அந்நிய வீடுகளுக்கு அடிமைகளாக விற்கப்படு வதைப்போல "வலும்பல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சீமாட்டிகளின் தீட்டுச்சேலை கழுவவும் அவர்கள் கொஞ்சிக் குலாவியக் படுக்கைகளைத் துப்புரவு செய்யவும் எச்சில் கோப்பைகளைச் சுத்தஞ் செய்யவும், விடிய விடியக் கிணற்று நீர் இழுக்கவும், மாடு மேய்க்கவும் அந்தச் சிறுசுகள் உபயோகப்படுத்துப் படுகின்றனர்.
SS
மலையக சிறுகதைத் துறையில் தனித்துவ மிக்க படைப்புகளை தந்த எழுத்தாளரான மு. சிவலிங்கத்தின் "மலைகளின் மக்கள்" என்ற சிறுகதை தொகுதிக்கு சாகித்திய பரிசு கிடைத்துள்ளது. அத்தொகுதியில் இடம் பெற்றுள்ள “ஞானப்பிரவேசம்" என்ற சிறுகதையே இங்கு இடம் பெறுகிறது. அறுபதுகளில் எழுதத் தொடங்கிய மு. சிவலிங்கம் பத்திரிகைத் துறையில் தொழிலை ஆரம்பித்து, தற்போது தோட்டமொன்றில் கணக்காளராக பணிபுரிகிறார். நகைச்சுவையுடன் மேடைகளில் பேசும் இவர், புதியகாற்று" திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
SSSS
13

Page 16
سنسیر هسسسس
காரணம். “அவைகள் அடிமைகளாய் அங்கு அனுப்பப்பட்டு சுதந்திரமாக அவர்களால் நடத்தப்படுகின்றார்கள்.
ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் கூட | தங்கள் வீடுகளுக்கு "கை உதவிக்கு" என்று வேலைக்காரர்கள் தேடுவது வழக்கமாகி | விட்டது. இவர்களெல்லாம் மலை நாட்டுத்தொழிலாளர் குடும்பங்களைத் தேடி | வருவார்கள். வேலைக்காரர்கள் என்றால் | அது மலைநாட்டுத் தொழிலாளர் குடும் பங்கள் தான் என்ற மனநிலை எல்லோரிடமும் ஊறி இருந்தது. இலக்கியம், |நாடகம், சினிமாவில் கூட வேலைக்காரப் | பாத்திரம் இந்தியத் தோட்டத் தமிழராகத் | தான் சித்தரிக்கப்படுகின்றன. இந்த | நிலைமை உருவாகியதற்குக் காரணம் | தோட்டத் தமிழர்கள் பொருளாதார, சமூக | வாழ்வில் இதர மக்களின் வாழ்க்கைத் |தரத்துக்கு 2-U I IJ முடியாமல்
இருப்பதேயாகும்.
"புள்ளை வேற வூட்டுக்குப் போனா நேரத்துக்கு நேரம் பசியாற சோறு கெடைக்கும்,தோட்டத்த வுட்டு வெளியே போனா,யாரும் நல்லா இருப்பாங்க" என்ற நம்பிக்கையால் ---நப்பாசையால்தான் முனியாண்டி தன் மகளை அப்படி,வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்தான்.
இந்தக் குறுகிய இடைவெளி நினைப்பில் முனியாண்டி திளைத்துக் களைத்தான்.இப்படி ஒரு நிலையில் ஊழியம் செய்யும் தன் மகளை மூன்று வருசத்திற்கு இது மூன்றாவது தடவையாக அவன் பார்க்கப்போய் நடத்துவிட்ட நாடகம் தான்
இது,
தோட்டத்துமக்கள் மாரியம்மன் விழா நடத்தப்போகிறார்கள்
"நம்ம தோட்டத்துல திருவிழா போடப் போறாங்க.போயி மகளைக் கூட்டிக்கிட்டு வாங்க,புள்ள கண்ணுக்குள்ளே கெடக்குது" என்று கரைச்சல் பண்ணிய மனைவியின் வாஞ்சையை மடியில் கட்டிக்கொண்டு கொழும் புக்குப் July 600T up செய்த முனியாண்டிக்குத்தான் இந்தக் கொடு வினை காத்திருந்தது.
அவனது அனுபவ ரீதியில் பத்திரிகை களின் செய்திகள் எப்படியெப் படி யெல்லாமோ பயமுறுத்தின. "வேலைக் காரிக்கும் வீட்டுக்காரிக்கும் மோதல்." “வேலைக்காரப் பெண் கொலை செய்யப் பட்டாள்" "வேலைக்காரச் சிறுமி நெருப்புக்
காயங்களுடன் கி கிடந்தாள்" இப்படி LDfTLDġ gFuDU6) ush.Jg56ĪT விளையாட்டுக் கலி எல்லாவற்றையும் ஒ அசை போட்டுக் முனியாண்டி நீண் 6ীL"-LT 5ঠা.
"ஏழையாய்ப் என்னென்ன அநிய கெடக் குது பட்டி நலிஞ்சாலும் மான எவ்வளவு எடைஞ்ச மனம் வேதனையா? இனி ஒரு ஜென்ம நடந்துக்கக் கூடாது. நரம்புகள் விண் வின் வீட்டையும் தோட்ட வேண்டிய நாலு ந நினைக்கும் போதெ நெருப்பெரிந்தது.
எந்த முகத்தே நிலையில் மகளைச வீட்டுக்குப் போவது முடிவு காணத் துடிக் அதற்கு மேலும் அட்டனுக்கு வந்து ெ
Í6T 60)6MT 60) u Ugi, இறங்கியவன், கர் பொருட்படுத்தாமல், போன அந்தக் குறுக் நடந்தான்.
--பக்கத்துத் "լյ6ւյ6ծԾit fl: 60)Այն մirf சவுக்கு மரங்கள் பேயாட்டம் ஆடின.
-- (: Tւ ւլb LDFs fuld LD50 (og, தெரிந்தது. ஒலி வானைப் பிளந்து, இன்றைக்கு கிறார்கள்.முனியா திக் என்று அடித்த லயத்துச் gF 50া []; கோவிலில்தான் இரு அவன் தப்பித்துக் ெ யாருக்கும் தெரிய கொண்டுபோய் கப் சிப் பென்று வேண்டும்.
3UTg,366T விட்டு, கோவிலுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 

1ணற க்குள் இறந்து பான எத்தனையோ “Luri, Jg.,6ITIT 6 Tgfig,6f6ÖT ல் நடக்கின்றன? ம் ரயிலுக்குள்ளேயே காண்டு செல்லும் =வொரு பெருமூச்சு
பொறந்திட்டா" ய மெல்லாம் காத்துக் னியாய்ப் போராடி த்தோடு வாழக்கூட 0ா இருக்கு." அவன்
வெதும்பியது."ச்சை த்துக்கு இந்த மாதிரி முனியாண்டியின் ரத்த ணென்று தெறிந்தன. த்தையும் அவனுக்கு ல்ல மனுசாகளையும் ஸ்லாம் அவன் நெஞ்சில்
ாடு இன்றைக்கு இந்த கூட்டிக் கொண்டு என்று சஞ்சலப்பட்டு ந்கும் முனியாண்டியை சு மக்க மறுத்தது,
பிட்ட வண்டி
கூட்டிக் கொண்டு ண கடுர இருளையும் தனக்கு நன்கு பழகிப் குப்பாதையில் இறங்கி
தோட்டத்து த்துக் காட்டும் சடை காற்றில் அசைந்து
நெருங்கிவிட்டது. 66Sc) (66. O Lib பெருக்கி சத்தம் கொண்டிருந்தது. நாடகம் ଓ: urt(ତ ண்டிக்கு நெஞ்சு திக் க்கொண்டது. எல்லா களும் இப்போது ப்பார்கள். அந்தளவுக்கு I660TLT6..T. Seir 6061T60)u மலேயே விட்டுக்குக் ஆக வேண்டியதையும் முடித்துக் கொள்ள
ய பாதையை விட்டு மேலே போகும் சின்ன
ரோட்டைக் கடந்து மருந்துக்காரன் லயத்து நாய்களுக்கு அகப்படாமல் பிரட்டுக்களத்துக் குறுக்குப்படியில் இறங்கும்படியாகப் போய்
கொல்லைப் புறத்துக் கதவைத் தட்டினான்.
கதவு திறந்தது.
வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் முத்தம்மா முழுகாம இருக்கிற விசயத்தை ஒன்னு ரெண்டாக மனைவியிடம் சொன்னான். பாம்பை மிதித்தவளாய் விளக்கு மாற்றைத் தூக்கிக் கொண்டு "நஞ்சைத் தின்னவளே! அவளே! இவளே என்று" அவள் குய்யோ முறையோ வென்று கத்தி முடிவதற்குள் அவளைச் சமாதானப் படுத்தி நடந்த உண்மைகளை விளக்கமாகச் சொன்னான் முனியாண்டி
“செலவுக்கடை மொதலாளி சொன்ன மாதிரியே அவன் ஒரு கோட்டும் சூட்டும் போட்ட தொரைதான்.கட்டிய பொம்ப ளையே "சீன்னு தோரத்துற அளவுக்கு | அவகாலைச் சுத்திக்கிட்டு கெடக்குற ஒரு எச்சிப் பயலாம். குடிச்சுப் போட்டு ராவு ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வந்து கதவைத் தட்டுவானாம்.அவன் வரும் வரையும் தூங்காம காத்திருந்து கதவைத் தெர்றப்பதுதான் நம் ம புள்ளைக்கு வேலை.அந்தப் பாம்பு நம்ம புள்ளையையும் ஒரு ராத்திரிகொத்தியிருக்கிறது.கத்தியக் காட்டி.துவக்கைக் காட்டி அந்த எளிய ராஸ்கல் இப்படி நடத்து கொள்ள.புள்ளையும்
உயிருக்குப் பயந்து.நெறி கெட்டுப் போச்சி.நல்ல நேரம் பார்த்து நான் போயும் வெஷத் தோடதான் திரும் பி வந்திருக்கேன்."
“செலவுக் கடை மொதலாளி நாசமா போக.என் புள்ளையைக் கெடுத்தவன் வூட்டுல இடி வழுக!" என்று அவன் மனைவி கதறிப் புலம்பினாள்.
"மத்தவங்கள ஏசிப் பேசி என்னா பிரயோசனம்.? நம்ம மத்தியில் அடிமைப் புத்தியும் அடிமை மனப்பான் மையும் இருக்கிறப்போ . மத்தவங்க ஆதிக்கத் தையும் அக்கிரமத்தையும் ஒழிக்கக்கட்ட முடியுமா? வயித்துச் சோத்துக்காக இந்த மாதிரி ஈனத்தொழிலுக்கு புள்ளைய அனுப்பி வைச்ச என் தலையில் ஒங்கையிலிருக்கிற வெளக்கு மாத்தால ரெண்டு சாத்து."
சுயமரியாதையால் சுட்டெரிக்கப்பட்ட முனியாண்டியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கொதி நீர் கொட்டியது.
அவன் மனைவியும் மாமியாரும் மருந்து அரைத்தார்கள்.
குன்றின் குரல்

Page 17
LDTEST600TER (60) LI Ip.6LDITU )(6
மக்களின் பிரச்சனைகள்
தீருமா?
சகல இன மக்களுக்கும் இன, மத பாகுபாழன்றி அடிப்படைத் தேவைகள், சலுகைகள் போன்றவற்றை வழங்கி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்குரிய தேர்தல்கள் சமீபத்தில் நடாத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகின வழமைப் போலவே தேர்தல் காலத்தில் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் மிக முக்கிய மானது தோட்டமக்களின் குடியிருப்புகளை அவர்களுக்கே சொந்த மாக்குவது:
மகத்தான சேவை
காலம் காலமாக காற்றிலும் மழை யிலும், மலையில் வேலை செய்து கொண்டு சோற்றுக்கு தாளம் போடும் போது சொந்தமாக ஒரு அடி நிலம்கூட இல்லாமல் பூவிழுந்த கண்ணில் கோலும் குத்திய நிலையில் பரிதவித்துநின்றவர்கள் வயிற்றில் பாலை வார்ப்பதைப் போல அமைந்தது அந்த வாக்குறுதி மேலும் நாக்கு புரண்டாலும் வாக்கு புரளாமல் வாக்குரிமை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி அவர்களின் அகால மறைவும் மலையக மக்களிடையே ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவேதான் மற்ற இடங்களில் அடிப்பட்டு விழ இருந்த யானையை தங்களின் பலத்தால் தூக்கி நிறுத்தினார்கள். வெறும் கிள்ளுக்கீரையாக
கடைசியில் மடைதிறந்த வெள்ளம் போல அவர்கள் அளித்த ஆதரவைக் கண்டு அதிசயத்து நிற்கிறார்கள்.
ஆளும் கட்சியும் இலங்கை தொழி லாளர் காங்கிரசும் கைக்கோர்த்து களத்தில் இறங்கி மாபெரும் வெற்றியையும் தனதாக்கி, தற்போது ஆட்சியையும் அமைத்துள்ளது. மேலும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சிலர் தோல்வியை தழுவ, இன்னும் சிலர் மயிரிழையில் தப்பியுள்ளார்கள். மக்கள் மேல் பூரண நம்பிக்கையை வைத்து அவர் களின் தேவைகளை ஒரளவாவது நிறைவேற்ற பாடுபட்டவர்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.
ஆக, இந்தமுறை மாகாணசபை
LIT6)f T - 9FF
தேர்தலைப்பொறுத்தல் மத்தியில் எதிர் பார் இருந்தது உண்மைதா ஆண்டுவந்தவர்கள் பிரச்சனைகளை இன் சிக்கலாகிக் கிடப்பத தங்கம் விற்று தவிடு
ஒட்டைக் கொடுத்து
போகும் நிலை வரக்கூ
இன்றைய நி தோட்டத் தொழில பலவிதமான தீர்க்கப்பட சிடுக்குத்தலையும், ெ பின்னிக் கிடக்கின்றன மட்டும் சற்று விரிவாக
(Ꮜ2956ufᎢ Ꮻ ig5fᎢᎦᏏ ( யளிக்கப்பட்டதைப் தொழிலாளர்களின் லயன்களை மாற்றிய6 வசதிகளையாவது கெ யமைத்து 의 60) சொந்தமாக்க வேண் எவ்வித வசதிகளுமி Hyu i 60 g. 60)6st 9. Hus i மாக்குவதில் யாதொ நீண்ட புல் நிற்க நிழலா ിഡെ ഖഥ, 5 Tഞ സെuിന്റെ பயன்படாததைப் போ6 வேலையை சரியாக, மு போனால் எந்தவித பய
அடுத்ததாக கல் உற்று நோக்குவோ கத்தைப் பொருத்தவ6 இழிந்த நிலையிலேயே நோக்கினாலும் நம் ஆசிரியர்களாகவே இ வைத்தியர், பொறியிய போன்றவர்களைக் கா: காரணம், மேற்கொன வசதியோ, ஊக்குவிப் வாயப்புக் கிடைத்தாலும் என வாய் பேசாமல் இரு இங்குள்ள பாடசாலை
குன்றின் குரல்
 

Ô) (6)
ப்கு பிள்ளை
Hб0)J upotp6vu 195 104461 ப்புகள் அதிகமாக ன்.பல ஆண்டுகளாக,
6TLD 5) 6) ானமும் தீர்க்காமல் ால், இம் முறையும் வாங்கிய கதையாக
ஒன்றுமேயில்லாமல் L-15)).
50) 6\yu f6Äy LD 60)6vyuLJg,
ாளிகள் மத்தியில் டாதப் பிரச்சனைகள், சாடுக்கும் பேனுமாக அவற்றில் சில வற்றை
ÜJ UIT ft gig, 6 of TLD.
முன்னர் வாக்குறுதி போல தோட்ட குடியிருப்புக்களான மைத்து, சாதாராண ாண்டுள்ள வீடுகளை அவர்களுக்கே ாடும். ஏனென்றால் ல் லாத சாதாரண களுக்கு சொந்த ரு பயனும் இல்லை குமா? காட்டில் எரித்த 6)ւ անց, (D66) ք եւյլն செய்ய வேண்டிய மறையாக செய்யாது
ഇ|ിങ്ങെ'
வித்துறையை சற்று
Loss SOTT 5), LD50)5yu ரையில் அது மிகவும் ப உள்ளது. எங்கே மவர்கள் வெறும் ருக்கிறார்கள். ஒரு
SuᎱᎢ 6ᎥᎢᎱᎢ , ᏪᎭᏏ6ᏡᏡᎢ ᎯᏏᏪᏠᏏfᎢ6ᎥᎢᎱᎢ , ண்பது மிக மிக அரிது. ண்டு படிப்பதற்கான, போ இல்லாததால் , வாய்த்ததுப்போதும் நக்கிறார்கள். மேலும் களில் எவ்விதமான
அடிப்படை வசதிகள் கூட இல் லாதி ருப்பதுடன், தொடர்ந்து உயர்கல்வி கற்ப தற்கான கல்லுாரிகள் இருந்தாலும், திறமையான போதுமான ஆசிரியர்களின் பற்றாக்குறையும் அதிகமாக நிலவுவதால் கல்வியில் ஒரு தேக்கநிலையே அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கல்வித்துறையில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாலும் சரியானதொரு முன்னேற்றத்தைக்கான முடியாதிருக்கிறது. தான் கொடுத்தது பாதி தம்பிரான் கொடுத்தது மீதியென அரசு கல்விக்காக சலுகைகள் பல அறிவித்தாலும் எவையுமே நம் மை சரியாக வந்தடை வதில்லை. எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்ததைப் போல கல்விப் பற்றிய சரியான அறிவில்லாத சில அரசியல் வாதிகளினால், எதிர் கால சந்ததியினர் குறிப்பிட்ட எல்லையுடன் தங்கள் படிப்பை முடித்துவிட்டு ஒட்டுத் திண்ணையில் மட்டுப் பாய் போட்டு படுப்பதுடன் திருப்திப்பட்டுக் கொள்கி
றார்கள்.
மலையக தோட்டமக்களின் இன்னு மொரு பிரதான பிரச்சனை சம்பளம். ஊசிமுனையில் தவமிருந்தாலும் கொடுப்ப தையே கொடுத்துவிட்டு விலைவாசியை மட்டும் தாறுமாறாக ஏற்றிவிட்டால் என்னதான் செய்வது? காலகாலமாக கஷ்டம் ஒன்றையே கண்ணால் கண்டு கலங்கி துடித்துவரும் அவர்களின் குறையை போக்குவதாக பலர் வாய் கிழிய கத்துகிறார்களேயன்றி நடைமுறையில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. நாள் சம்பளம் என்பது வெறும் கண்துடைப்பாக இருப்பதுடன் நாள்தோறும் கூடிவரும் விலைவாசியை அது தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, நாள் சம்பள முறையை உடனடியாக ரத்து செய்துவிட்டு மாதச் சம்பளமாக கொடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாகாணசபைகள் அமைக்கப்பட்டதே மக்களுக்கு பாகுபாடற்ற பரந்த அளவிலான சேவைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் காரணத்துக் காகத்தான்.
ஆனால் கடந்த வருடங்களில் எதிர்
15

Page 18
பார்த்தளவுக்கு எந்தவிதமான உருப்படியான காரியங்களும் செய்யப்பட வில்லை. எனவேத்தான் இம்முறை மலையக மக்கள் மத்தியில் மாகாணசபை தேர்தல் சம்பந்தமாக எவ்வித சுறு சுறுப்பும் இல்லாமல் மந்தநிலை காணப்பட்டது. ஒட்டுப் போட்டாலும் G36)60)6Nous 6o 60)6No. 6T 60T (36) (3 LUTUT LD (36) இருப்போம் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட உற்சாகமாக வாக்களித்து வேட்பாளர்களின் மனதைக் குளிரவைத்துவிட்டார்கள்.
இம்முறை அநேக வேட்பாளர்கள் அவர்களே எதிர்பாராவண்ணம், அதிக ஒட்டு எண்ணிக்கையில் வெற்றிப்பெற்றுள்ளார்கள். பட்டம் கட்டிய குதிரைக்கு லட்சணம் UITfTg.g., g, கூடாதுதான். ஆனால்-தங்களை தெரிவு செய்து, ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடாமல் தேர்தலின்போது வார்த்தையில் கொட்டித் தீர்த்ததைக் கொஞ்சமாவது செய்துக் கொடுக்கவேண்டும். ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்குகளை ஏற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஒன்பது விளக்குகளையாவது ஒளியேற்ற முடியாதா? ஏற்கனவே குறிப்பிட்ட மிக முக்கியமான பிரச்சனைகளுடன், அநாவசிய கைது, வேலையில்லா பிரச்சனை, தமிழ் தேசிய மொழிப் தோட்டப்புற சுகாதாரம், இந்திய கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களினது பிரச்சனை, ஆசிரியர் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், மற்றும் சமீபகாலமாக எம் மத்தியில் அதிகரித்துவரும் பெண்ணடக்கு முறை போன்றவையும் முடிக்க முடியாமல் புரையோ டிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கலைவதற்கு மாகாண சபை மூலமாக
பிரச் சனை,
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எறும்பெல்லாம் ஆனை ஆகுமா? துரும்புதூண் ஆகுமா? என விதண்டாவாதம் பேசாமல் சுக்கு செத்தாலும் சுரனைப் போகாதுஎன்பதை செயல்முறையில் காட்ட வேண்டும். மாகாணசபை என்பது தமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். கிடைத்தச் சந்தர்ப்பத்தைக் கோட்டைவிடாமல் உஷாராக செயல்படவேண்டும். அணைக் கடந்த வெள்ளம் அழைத்தாலும் வராது. மழைபெய்து நிறையாத குளம் பணி பெய்தா நிறையும் என எண்ணமிடக் 9n-L-IT g). 9bly. ஓய்ந்தால் திரும்பவும் அங்காடிக்குத்தான் வரவேண்டும் மாகாண சபை மூலம் இந்தமுறையாவது தங்கள் பிரச்சனைகள் ஓரளவாவது தீராதாவென ஒட்டுப் போட்ட தோட்ட மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை வெற்றிப் பெற்றவர்கள் மறந்துவிடக்கூடாது.
LDTgs T600T g6 தீர்க்கும் முகமாய் அதிகாரப் பரவலா மூலம் சிறுபான்ை
LDs T95s T600 g-60)LJ56 புலப்படுத்தி வைக்
இலங்கையி: அதிகமாக செறிந்து g 60)UUT60Tg) LD606) ஐந்து ஆண்டுகளில் சபைகளின் ஆயுட் அதிகாரங்களைப்
கடந்த மாகா இருந்தது. எனினும் எதுவும் நடக்கவி உறுப்பினர்களாய் பதினான்கு உறுப் முறை எம்வசமிரு UTLJT606).J., (655, g இது எவ்வாறெனி எம்மிடம் எழுந்துள் சபைக்குள் உள்ள சேவைகள் பயனளி
எனவே, தே வேண்டும் என்ற ெ மேற்கொள்ள வேண் மேற்கொள்ளப்படா LDTgs T6001 g 6OLJu6 உணர வேண்டும்.
அத்துடன் ம மக்களின் விகிதாச தான் எமக்குக் கிட வேலை வாய்ப்புக்க ஒன்றரை வருடங்: கணக்கானோருக் வாழ்ந்த மத்திய ம வழங்கியது?
எனவே கடந்: சிறப்பாக, முறைய (og, T 6T 6MT (86) 6 அர்த்தமுள்ளவைய பயன் படுத்தப்பட ே
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரும் DIEGOT EGOLUÍ
ச. மணிசேகரன்
பை எனும் விடயம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட க்களின் ஒரு அம்சமாகும். ஆனால் இம் மாகாண சபைகளின் Dயோரின் பிரச்சினைகள் தீர்ந்தனவாவென்றால் வட- கிழக்கு ரின் கலைப்பு இதன் அர்த்தத்தினைத் தெட்டத் தெளிவாய் கின்றது.
வட - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மக்கள் நு வாழும் இடமாக மத்திய மாகாணம் திகழ்கின்றது. இம்மாகாண யக மக்களின் பிரச்சினைகளையும் - அபிலாசைகளையும் கடந்த பூர்த்தி செய்தனவா என்றால்? விடை பூச்சியம் தான். மாகாண காலம் முடிவுறும் தருவாயில் மட்டும் தோட்டப் புறங்களிற்கும் பரவலாக்க வேண்டும் என்றும் கூக்குரல் இட்டார்கள்.
ண சபையில் பத்து உறுப்பினர்களும், கல்வியமைச்சும் எம் வசம் குறிப்பிட்டுக்கூறக்கூடியளவிற்கு உருப்படியான செயற்பாடுகள் ல்லையென்றே கூற வேண்டும். இம்முறை ஆளும் கட்சி பன்னிரு உறுப்பினர்களும், எதிரணியில் இருவருமாய் மொத்தம் பினர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். ஆனால் சென்ற ந்த பூரணத்துவமான கல்வியமைச்சு என்ற நிலை மாறி, தமிழ் ான கல்வியமைச்சுடன் மேலும் பல பொறுப்புகளும் கிடைத்தன. னும் இந்த சேவைகள் யாருக்குக் கிட்டப் போகின்றதென்பதே 1ள ஒரு கேள்விக்குறி? தோட்டப்புறங்கள் இன்னும் மாகாண டக்கப்படாத நிலையில், வாக்கு பெற்ற தோட்ட மக்களுக்கு இச் ரிக்குமா?
ாட்டப் பிரதேசங்கள் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்பட சயற்பாட்டை எமது அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் iண்டிய ஒருநிலை அவசியமாகின்றது. இதற்கான நடவடிக்கைகள் விட்டாலோ, அல்லது இந்நடவடிக்கை கைகூடாமற் போனாலோ * பிரதிநிதித்துவம் என்பது அர்த்தமற்ற ஒன்றாய் போவதை
த்திய மாகாண சபையில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்கள் ாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். பொலிசும், ஆசிரியர்களும் ட்டும் வாய்ப்பு என்ற நிலை மாறி அரச, கூட்டுத்தாபனங்களிலும் ளைப் பெறக்கூடிய ஒருநிலை ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். கள் உயிர் வாழ்ந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஆயிரக் கு வேலை வாய்ப்புக்களை வழங்கியது. ஐந்து வருடம் உயிர் ாகாண சபை எம்மவர் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை
த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு இம்முறையாவது ாக செயலாற்றக் கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி ண்டும் வாக்களித்த மக்களின் அபிலாசைகள் ாக்கப்பட வேண்டும். மாகாண சபைக்கு உள்ள முழு அதிகாரமும் வண்டும். இல்லையேல் . 2
குன்றின் குரல்

Page 19
கேள்வி: மாகாணசபை தேர்தலில் மலையக மக்கள் பெரும் பான்மையோர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கே, வாக்களித் துள்ளனரே .
பதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 54 வருடங்களாக செய்த சேவைக்கே அவர்கள் வாக்களித்துள்ளனர்.
மலையக மக்கள் அன்றைக்கு இருந்த
நிலையும் , இன்றைக்கு இருக்கும் நிலைமையையும் எண் ணிப் பார்த்தே அவர்கள் காங்கிரஸ் 0க்கு வாக்க
ளித்துள்ளனர். ஒரு அரசாங்கம் செய்த சட்ட திட்டங்களை அதே அரசாங்கத்தை கொண்டே மாற்றியமைத்து உறுதிப் படுத்தியதை மக்கள் நினைவில் வைத்து, அதேநம்பிக்கையில் வாக்களித்துள்ளார்கள். மேலும் காங்கிரஸ் சேவை செய்யும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அளித்த வெற்றிதான் இந்த மாகாணசபை வெற்றி.
கேள்வி: மாகாணசபைகள் மூலம் மலையக மக்களுக்கு போதியளவு நன்மை கிடைக்க வில்லை என்று சொல்கிறார்களே?
பதில்: மாகாணசபை மூலம் அதிக அளவு நன்மை கிடைக் காது. பாராளுமன் றத்திலேயே சிங்களவர்களுக்கே கிடைக்க வில்லை, நாட்டை ஆள்கிறவர்களுக்கே கிடைக்கவில்லையே. மாகாணசபை மூலம் அன்றாடம் பரிகாரம் தேடுவது தான் அதன் செயல்பாடாகும்.நூற்றுக்குநூறுநன்மையை எதிர் பார்க்க முடியாது.
பொதுவாக நாம் ஒரு சமூகமாக கணிக்கப்
படவேண்டும். மதிக்கப்படவேண்டும் அப்படி
மதிக்கப்படுவதற்கு படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறார்கள் அதிலே ஒரு பகுதியாக இருந்து கொண்டு உதவி பண்ணமுடியுமே யொழிய தேர்தலிலே வெற்றி பெற்று ஒரு பெரிய சாதனையை பண்ணுவது அர்த்தமில்லாத கதை.
நூற்று எதிர்
கேள்வி: தேர்தலுக் தொழிலாளர்களின் அவர்களுக்கு சொ ரொனர்னிார்கள் அ செயல்படுத்தப் போகி
பதில்: இந்த நடவடிச் எடுத்தாச்சி, நான்
திகதிக்கு முன்னர் இ Society (5 gir L(O) ரிஜிஸ்டர் பண்ணனும் தாமதமா கிட்டிருக்கு ஆரம்பிச்சாச்சி நடைமு நடவடிக்கைகளை எடு
கேள்வி: இலங்ை காங்கிரஸின் பெண் அங்கத்துவம் வகிக்க கத்தில் ஒரு பெt நியமதித்திருந்தால் ே முடியுமே?
பதில் : இருக் கலாப வந்தவுடனே அவர் கொடுக்கலாம். அட்ட6 பெண் வரவேற்புக்க இருந்தார். இப்போ, நேரத்திலே இடம் காங்கிரஸ0க்கு தெரி களைப்போல பறைசாறு இப்படி செஞ்சிட்டோ ளுக்கு செஞ் சிட்ே றதற்காக செய்ய ( நேரத்திலே தகுந்த செய்கிறது தான் காங்
(83,6ft 6: இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக3 ஒதுக்கீடுகள் ரெ இருக்கிறதே?
பதில்: இருக்கிறதயே நம்மவர்களுக்கு.இன் முறை கஷ்டங்கள் இரு
ԼD (50) 6Ն)
குன்றின் குரல்
 

ாண சபை மூலம்
றுக்கு நூறு நன்மையை பார்க்க முடியாது”
கு முன்பு தோட்ட குடியிருப்புகள் “ந்தமாகும் என்று |தனை எவ்வாறு ரீர்கள்.
கையை ஏற்கனவே சொன்னபடி 31 ம் bg gu LLD Housing றவு அடிபடையிலே அதிலே கொஞ்சம் 玩 ஆனாலும் றை படுத்த வேண்டிய த்து கிட்டிருக்கேன்.
க தொழிலாளர் கள் அதிக அளவில் கிறார்களே, மலைய ண் அபேட்ச கரை
வெற்றி பெற்றிருக்க
> . அந்த நேரம் களுக்கு வாய்ப்பு ன் மகாநாட்டிலே ஒரு மிட்டி தலைவியாக து யாருக்கு எந்த கொடுக்கமுன் யும். மற்ற இயக்கங் ]றுகிறதுக்கு "நாங்க ானுமுன்று பெண்க டாமுனு சொல்லு ழடியாது . தகுந்த சூழ் நிலையிலே கிரஸ்.
பகத்தில் படித்த பொதுத் துறையில் ர், இன ரீதியான ாம்ப குறைவாக
பாவிக்க தெரியல்ல றைக்கு பல நடை நக்கிறது. முதலாவது
கெஸட்டிலே வருகிறது. அதை வாங்கி றதுக்கோ, படிக்கிறதுக்கோ அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. அப்படி அதுக்கு மனுப்போட்டாலும் அதுக்கு வருகிற பதில் அவனுக்கு கிடைக் காது. அப்படி கிடைத்தாலும் நியமனத்துக்கு போறதுக்கு காசு கிடைக்கிறதில்ல. இதிலே எல்லாம் பலகுறை இருக்கு நடை முறை எனக்கு தெரியும்.
அண்மையிலே நான் ஒரு இடத்துக்கு போயிருந்த பொழுது ஒரு பெண் எழுதி கொடுத்திச்சி . பார்த்தேன் . நான் அட்வான்ஸ்லெவல் (A /L) படிச்சி மூன்று வருடம் சும்மாயிருக்கிறேன். என் தங்கச்சி (O / L) படிச்சி சும்மாயிருக்கு இந்த நிலையிலே நான் என்ன செய்யிறது" என் மனிசிலே பட்டிச்சி அதுகேட்டதிலே நியாயம் இருக்கு . இவர்கள் எல்லாம் சொந்த முயற்சியிலே முன்னேற முடியாது. இப்ப காங்கிரஸ் முடிவு பண்ணி இருக்கு (A/L) படிச்ச100 பேரை எடுத்து அவர்களை பயிற்று வித்து, அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு ஊக்குவித்து அவர்களின் தகுதிதிறமைக்கும் ஏற்ற உத்தியோகங்களில் அமர்த்துவது
கேள்வி: இதனை காங்கிரஸ் தொழில் நிறுவனம் மூலமா செயல்படுத்துவீர்களா?
பதில்: இல்லை இது தனியாக நடை முறைபடுத்தப்படும். காங்கிரஸ் தொழில் நிறுவனத்தில் சுயதொழில் வாய்ப்புக்கு பயிற்சி அளிக்கப்படும். கிறிஸ்தவ மதத்திலே பாதிரிமார்கள் குடும் பத்திலே உள்ள பிரச்சனைகளை கேட்டு பரிகாரம் தேடுகிற மாதிரி UL9.g. g. இளைஞர்களின் பிரச் சனைகளை கேட்டு அவர்களை பக்குவப்படுத்தி அவர்களின் திறமைக்கு தகுந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.
எந்தெந்த நேரத்திலே சமூகத்திற்கு எது தேவையென்று கண்டு அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பின் தங்கியிருக்கிறது நமது சமூகத்தை தூக்கி விடுகிறது. நம்மவர்கள் சூழ்நிலை சந்தர்ப்பம்
17

Page 20
சரியில்லைன்னு ஒதுங்கியிருந்தா ஒன்றுமே சரிவராது.
மனுப்போட்ட g__C36T வேலை கிடைக்கனும் . இல்லேன்னா அது கிடைக்காதுன்னுமுடிவுபண்ணிக்கிறான். இது சிங்களவருக்கு மாத்திரம் தான் கிடைக்குமுனு முடிவு பண்ணிடுறான். நம்மவருக்களுக்கு தன்னம்பிக்கையே இல்லை.
கேள்வி: தோட்டங்கள் தனியார் மயமான திற்கு பின்னால் ஏற்பட்ட நன்மை என்ன?
பதில்: முதலாவது கெப்டிவ்லேபர் கெண் டிஷன் இன்மையாகிவிட்டது. அடிமைத் தொழில் என்ற நிலைமை மாறிவிட்டது இது வரைக்கும் தோட்ட நிர்வாகம் அந்த நிர்வாகத்தின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும். வேறு இடத்தில் வேலை செய்ய முடியாது. இப்படி இருந்த நிலைமை மாறிவிட்டது. மாற்றுவதற்கு தோட்டத்து கொமார்ஷியல் செக்ஷன் தான் தனியார் மயமாகியிருந்தது. குடியிருப்பு பகுதியை தனியார் மயமாக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடிய சீக்கிரத்தில் நடைமுறை படுத்தப்பட்டுவிடும். அதுவே பெரிய விடுதலை -
உலகத்திலேயே பெருந்தோட்டத்துறையில்
குடியிருப்பு இல்லாமல் இருக்கிது நம்ம இலங்கையிலே தான்.
நாங்கள் சொன்ன அடிப்படையிலே தான்
தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு
சொந்தமாக போகிறது. குடியிருப்பு சொந்தமாகி பூர்த்தியாகிவிட்டால் நம்முடைய திட்டம் பூர்த்தியாகிவிடும்.
கேள்வி: மலையகத்தின் தலைநகர் என அழைக்கப்படும் கண்டி மாநகரில் ஒரு தமிழ் வித்தியாலயம் இல்லை என்ற குறைப்பாடு நீங்கப்படுமா?
பதில்: நாங்க இரண்டு வருடமாதான் முயற்சி பண்ணுகிறோம் இடமில்லை. குறிப்பாக ஒரு இடமில்லை - இடமிருந்தால் நாளையே இதனை செயல்படுத்தலாம்.
கேள்வி: ஒரு பாடசாலையை தரமு யர்த்தினால் என்ன? உதாரணமாக கண்டியில் உள்ள கலைமகள் வித்தியா லயத்தை தரமுயர்த்தலாமே?
பதில் அவசியம். ஒரு தமிழ் வித்தியாலயம் வேண்டும் என்பதை செயலளவில் ஏற்றுக் கொண்டாயிற்று. கடந்த வருடம் முழுவதும் இதற்காக முயற்சி செய்தோம்.
நீங்கள் சொல்ற யோசனைப்படி அங்குள்ள மக்கள் விரும்பினால் கலைமகள் வித்தியாலயத்தை தரமுயர்த்த தயாராக
இருக்கிறேன்.
18
மழையே பூமியைப்பார்த் பொறாமை ெ
சகாராவில் - சக்தியை காட்டியிருக்க gn LTg5 T2
தாகத்திற்கு தண்ணிர் கே g,660T60600Tut
கொத்த வேன
இன்றைய நா அனாதை ஒ6 அழைத்துச் ெ
மழையே
அம்மாவை இ சிற்றன்னையி கொடுங்கோ குடியிருந்தவ விடுதலை கெ
fosto0Top 6 சிறுக்கி.
பாதி ரொட்டி பல்லைக் கடிட்
உயிரோடுயி என்று உதைத்து புர
அம்மாவை நி ദ്ദിഖണ് அழுத வேளை வானகமே நீ
வாய் பிளந்து
சிற்றன்னைக் சீற நினைத்த
 
 
 

22 கிராகலை பன்னீர்
"வெளிக்குப்" போனவள்
玛h வெள்ளத்தில் போனாளே
g,T6ÖÖT - Tu T ! கங்கையில் - குஞ்சொன்று
கொலையாகிப் போனதே
9) 60T தண்ணிரில் தங்கம்
தடுமாறி விழுந்ததே!
கண்ணம்மா - நீ கங்கையில் விழும்போது என்னம்மா நினைத்தாய் - அடி
LT6) என்னமாய் துடித்தாய்
ண்டும்? அம்மாக்களை மட்டும் இழந்துவிடக் கூடாது
அப்பன் இருந்தாலும்
ாறினை அம்மாக்களை மட்டும்
சன்றாய்! இழந்து விடவேக் கூடாது
"ஆதரவு கிடைக்காது'!
ழந்து. நாலரை வயதில்
16ಕT நீரில் மூழ்கிய
ல் ஆட்சியில் தாமரையே.
ஒளுக்கு செத்துப்போன - உன்
ாடுத்தாயா? செல்லத்தாய்
தண்ணிராய் நின்று
னும் தத்தெடுத்துக் கொண்டாளே!
த் கேட்டாலே
பக்கத்து வீடெல்லாம் - நீ
UIT6ITT (8LD! போனது நல்லதென்றுதான்
புலம்பிக் கொண்டிருக்கிறது! நக்காதே
மல்லிகையே ட்டுவாளாமே! தண்ணீரை மணந்த - நீ
தரணிக்கு னைத்து அனாதையாயிருக்கலாம் - நீ
ஒரு தாய்க்கு பிள்ளை என்பதை g6O)6 மனிதர்கள் மறந்தே
Gutsottfrigeit பார்த்தாயா?
(தாயற்ற சிறுமி ஒருத்தி பாய்ந்து கெதிராய் வந்த வெள்ளத்திற்கு பலியானாள் - TUT? அதனைகண்ட குமுறல் இங்கே
வெடித்து சிதறுகிறது)
குன்றின் குரல்

Page 21
மலையக பத்திரிகையிய
bGTG36ort
gest
கலை இலக்கியத் துறையில் மலைய கத்தின் சாதனைக்கும் வளர்ச்சிக்கும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அடித்தளமிட்ட சிலருள் மிகவும் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் கே. கணேஷ் அவர்கள்.
கரந்தகொல தோட்டம் தலாத்து ஒயாவைச் சேர்ந்த இவர் 2-3-1920ல் கண்டி அம்பிட்டியாவில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை இலங்கையிலும் பிறகு தமிழகத்திலும் பெற்ற இவர் திரு. வி.க. விடம் தமிழ் படித்த பெருமையும் கொண்டவர்.
1930களின் பிற்கூறில் தமிழ் பண்டிதர் ஆவதற்கான மதுரை சென்ற இவருக்கு பண்டிதராவதை விடவும் தனக்கு பிடித்த இடதுசாரிக் கொள்கையுடைய பலருடன் பழகுவதும், கலந்துரையாடுவதும், எழுது வதும் முக்கியமாகி விட்டது. தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சியைக் காண விரும்பிய ப. ஜீவானந்தம் அவர்களின் தோழரும் ஜனசக்தியின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாயாண்டி பாரதியின் நெருங்கிய தோழமை இவருக்குக்
கிடைத்தது. பதினாறு ெ வெளியிடும் முயற்சிை ஒரு ஆர்வமிக் கவா நவசக்தியில் எழுதத் கட்டத்திலேயே த நண்பர்களுடன் இன் காங்கிரஸ் என்னும் அ6 கொண்டதுடன் லே பத்திரிகையையும் விெ சென்னையிலிருந்து சக்தியே முற்போக்கு மட்டுமே உள்ளடக்கி ( எழுத்து, இயக்கம், பத்: வயதிலிருந்தே அடிபட் முற்போக்கு எழுத் உருவாக்கும் உந்து கொடுத்துள்ளது. கே. ஒளி, தி.க.சி. போ எழுத்தாளர்களை முற்போக்கு எழுத் ஸ்தாபித்தார். 1946ல் இலங்கைக்கு வந்திரு விபுலானந்தரை த6ை எழுத்தாளரான மார்டி உப தலைவராகவும், !
குன்றின் குரல்
 
 
 

பயதிலேயே சஞ்சிகை யயும் மேற்கொண்ட கே. கணேஷ். தொடங்கிய கால னது எழுத்தாள ணைந்து இளைஞர் மைப்பை உருவாக்கிக் ாகசக்தி என்னும் 6fuS List. 19366) வெளிவந்த லோக க் கருத்துக்களை வந்த முதல் ஏடாகும். திரிகை என்று இளம் ட அனுபவமே 1945ல் நாளர் சங்கத்தை தலை இவருக்குக் ஏ. அப்பாஸ், தமிழ் ன்ற முற்போக்கு ஒன்றிணைத்து ாளர் சங்கத்தை முல்க்ராஜ் ஆனந்த் ந்த போது சுவாமி }வராகவும் சிங்கள ன் விக்ரமசிங்கவை கொண்டு இலங்கை
எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்துத் தானும் கலாநிதி சரத் சந்திரவும் இணைந்து செயலாளராகப் பணியாற்றினர்.
பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்கள் "ஈழத்தில் தமிழ் இலக்கியம்" என்னும் தனது நூலில் ஒரிடத்தில் இவரைப் பற்றி கூறுகின்றார். " அக்காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய கே. ராமநாதனும் கே. கணேஷ oம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை அறிவதும் குறிப்பாக முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சியை அறியப்படுத்துவதும் அதற்காக உழைப்பதை யுமே தனது குறிக்கோளாக கொண்டு இயங்கிவரும் மல்லிகை ஜீவா 1971 ஏப்பிரல் மல்லிகையில் திரு. கணேஷின் உருவப் படத்தை அட்டையில் பிரசுரித்துக் கெளரவித்ததுடன் அவரைப் பற்றி இப்படி எழுதுகின்றார். "1940 ஆரம்பத்தில் இவர் சிறிதுகாலம் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பலர் இவரை இல்லத்தில் சந்தித்து இலக்கியம் பற்றி கலந்துரையாடுவதுண்டு. பல புதிய கருத்துக்களை இவர் அவர்களுக்குக் கூறுவார். எடுத்து விளக்குவார். விமர்சனம் நடைபெறும். அப்படி தொடர்பு கொண்டு தெளிவு பெற்று சரியான தடத்தை இனம் கண்டு கொண்டவர்களில் நானும் ஒருவன்"
தெளிவத்துை G2/76 l/
மலையக இலக்கிய வளர்ச்சி யினையும், சாதனைகளை வெளிக்கொணர் வதனையுமே லட்சியமாகக் கொண்டு வெளிவந்த அந்தனி ஜீவாவின் கொழுந்து தனது மே - ஜூன் 89 இதழ் அட்டையில் திரு. கே. கணேஷின் உருவப் படத்தை பிரசுரித்துக் கெளரவித்துள்ளது.
லோகசக்தி - தென்றல் ஆகிய ஏடுகளை தமிழகத்தில வெளியிட்ட ஆர்வம் இவரை 1946ல் ‘பாரதி என்னும் முற்போக்கு இதழை வெளியிடத் தூண்டியது. முதல் முற்போக்கு இதழ் என்ற பெருமையும்"பாரதி க்கே சேர்கிறது. பாரதியுடன் முதல் இதழ் 1946 ஜனவரியில் வெளிவந்தது.
"பாரதி அணுச்சக்தி யுகத்தின் சிற்சி! விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல் தமிழ்மொழிக்கும் புதுமைப் போக்களித்த மகாகவி பாரதியின் பெயர்
19

Page 22
தாங்கி வருகிறது இவ்விதழ். பாரதி தமிழுக்குப் புது வழி காட்டியது போலவே
எங்கள் பாரதி இதழும் கண்டதும் காதல்
கதைகள் மலிந்து விட்ட இன்றைய தமிழ் இலக்கியப் போக்கிற்கு புது வழி காட்டும்.
தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்திற்குள்ளேயே தமிழைச் சிறைப் படுத்திக் கொண்ட பண்டிதர்களின் இரும்புப் பிடியில் இருந்து அதனை மீட்டு மக்கள் சொத்தாக்கினார் பாரதியார். இன்று பாரதி பரம்பரையில் வந்தோம் என்று ஜம்பம் அடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு ராகத்தில் பாடுகிறது. தமிழை சிறைமீட்ட பாரதியாரின் சேவையே எமது பாரதியின் இலட்சியம்" என்னும் பாரதியின் முதல் இதழ் தலையங்கம் அதன் பணியின் காத்திரத்தையும் தோற்றத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
எழுத்தாளர் இயக்கம்; பத்திரிகை என்பதுடன் நின்று விடாமல் கணேஷ் ஒரு கவிஞராகவும் திகழ்கின்றார். 1955ல் ஜப்பான் சக்ரவர்த்தியின் பிறந்தன தின விழாவை யொட்டி நடத்தப்பட்ட அகில உலக கவிதைப் போட்டியில் திரு. கணேஷின் ஆங்கிலக் கவிதையும் பரிசு பெற்று மன்னரின் அழைப்பின் பேரில் ஜப்பான் சென்று பரிசும், பதக்கமும் பெற்று திரும்பினார். சிலோன் டெயிலி நியூஸ் இந்தச் செய்தியை கணேஷின் படத்துடன் முழுப் பக்கச் செய்தியாக போட்டு இவரை கெளரவித் திருந்தது.
ரசிகமணி கனக செந்தி நாதன் இவரைப் பற்றிக் கூறுகையில் " இவர் ஒரு கவிஞராகவே வாழ்கின்றார்" என்கின்றார். "ஹோசிமின் சிறைக் குறிப்புகள்" பலநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. உக்ரேனிய மகாகவி தாராஷ் செவ் சென் கோ வின் காவியமான " கதரினா வை தமிழில் தந்துள்ளார். சோவியத் கவிஞர் வி. குப்ரியானோவின் புதுக் கவிதைகளை தமிழ்ப் படுத்தி நூலாக்கியுள்ளார். பதின் மூன்று பல்கேரியக் கவிஞர்களின் முப்பத்தொரு கவிதைகள் கொண்ட பல்கேரியக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலையும் என். சி.பி.எச். வெளியிட்டுள்ளது. பல்கேரியக் கவிஞர் பெட்டோபியின் கவிதைநூலும் இவரால் தமிழ்ப்படுத்தப்பட்டு நூலுரு பெற்றுள்ளது.
கவிதைகளை விட்டு புனைக் கதைக ளுக்கு வந்தால் முல்க் ராஜ் ஆனந்தின் அன்டச்சபில்ஸ்சை தீண்டாதான் என்றும் கே. ஏ. அப்பாசின் பத்துச் சிறு கதைகளை
குங்குமப் பூ என்றும் நெடுங் கதையும், நவீ சிறுகதை மூலராகக் கதைகள் இரண்டு
பல சிறு கதைகள் நூல்களின் மொழிெ சளையாத எழுத்து எடுத்துக்காட்டுக்கள்
மொழிபெயர் இலக்கிய அந்த6 கொடுத்துள்ளது எ இவர் சில சிறு கதை ஆசா நாசம்: ஆகள் சக்தியபோதி மரம் ே மணிக்கொடி கிராப தேசாபிமானி போ களுக்கு முன் எழுதி
சிறுகதையாசி பெயர்ப்பாளர் என்பது என்பதும் இவருடை சிறப்புச் சேர்க்கின்ற
1946 ஜனவரிய வரையிலான காலத் பாரதி வெளிவந்தா: தாக்கம் நிறைவான இதழாக ஆரம்பித்து இடமளித்து வந்த முருகானந்தன்; அ. ந. எழுதி வந்தனர். கோ நிறையவே இடம் கதைகளைப் போட்( அரசியல் கட்டுரை ரைகள்; பிரயாணச் விமர்சனங்கள் ஆசி இடம் பெற்று வந்தன
தீவிரமான இ தமிழகத்தில் செயற். கட்டங்களில் எல்ல ஈழத்திலும் பிரதிபலி அங்கே மணிக்கொ நடை போட்ட போ தோன்றி இலக்கிய கலாமோகினி, கிராட இங்கே மறுமலர் தோன்றின. சாந்தி காலங்களில் இங்.ே தோன்றின.
தமிழ் நாட்டிலு இலக்கியச் சிற்றேடு வளர்ச்சியில் குறிப்பி நிகழ்த்தியே இருக்கி
20
 
 
 
 

அதிகானம் என்றும் மலையக முன்னோடி எழுத்தா ன சீன இலக்கியத்தின் ளர்களில் ஒருவரான கே. கணேஷ், திரு. கணிக்கப்படும் லூசுன் கே. ராமநாதனுடன் இணைந்து வெளியிட்ட தொகுதியும் இன்னும் பாரதியும் இதற்கு விதிவிலக்கல்ல.
நெடுங் கதைகள் பயர்ப்பும் இவருடைய பணிக்கு சான்றான
.
ப்பே இவருக்கு ஒரு ல் தை ஏற்படுத்திக் ன்றாலும் ஆரம்பத்தில் நகளும் எழுதியுள்ளார். ஸ்ட்தியாகி ஆறுமுகம், பான்ற சிறுகதைகளை ஊழியன்; வீரகேசரி; ன்ற ஏடுகளில் 1950
யுள்ளார்.
ரியர், கவிஞர், மொழி துடன் பத்திரிகையாளர் ய எழுத்துப் பணிக்கு .لا
பிலிருந்து 1948 ஜனவரி தில் ஆறு இதழ்களே லும் அது ஏற்படுத்திய து. ஒரு முற்போக்கு அரசியலுக்கும் சமமான
பாரதியில் அ.செ. கந்தசாமி போன்றோர் ார்க்கியின் படைப்புகள் பெற்றன. வெறுமனே டு ஏட்டை நிரப்பாமல், கள்; அறிவியல் கட்டு கட்டுரைகள்: நூல் யவைகள் நிறையவே
Τ.
இலக்கிய முயற்சிகள் டத் தொடங்கிய கால ாம் அதன் தாக்கம் க்கத் தவறியதில்லை. டி உதயமாகி வெற்றி து இங்கே ஈழகேசரி
விழிப்பேற்படுத்தியது. ஊழியன் காலங்களில் ச் சியும்; பாரதியும்
தாமரை தோன்றிய க மல்லிகை, மரகதம்
லும் சரி, இங்கும் சரி கள் தமிழ் இலக்கிய டத்தக்க மாறுதல்களை lன்றன.
-ܓܠ
குனிந்த தலையோடு நீ சுமந்து போகும் கொழுந்துகளின் எதிர் பரிணாமமாய் உன் வாழ்க்கை வறட்சியாக!
தேசத்தை நிமிரவைக்கும் உனது கூடைகள் உன் தேகத்தை குறுக வைக்கத்தானோ?
கொல்லும் பணியின் குளிரிலும் கொளுத்தும் வெயிலின் கோரத்திலும் குத்தும் மழையின் குரூரத்திலும் அள்ளும் புயலின் அலைக்களிப்பிலும் எட்டு சாண் வயிற்றுப் பசியின் எதார்த்தத் தோடு வழக்காடிடும் கோதையே நீதான் இன்னும் இந்நாட்டின் பேதை!
தேசத்திற்கு செல்வத்தை ஈட்டிக் கொடுத்ததற்காகவா நாடு நம்மை வறுமையின் வாரிசாக
வைத்திருக்கிறது!
சிலிர்த்தெழுந்திடு சிநேகிதி கொழுந்து கிள்ளியே நீ முடங்குவது நியதியில்லை விதியுமில்லை காலத்தை - நாம் அறிவால் கடைந்து - அறியாமையை கடந்து விரைவோம் அதற்காகசிந்தனை சிறகை விரித்து சிலிர்த்தெழு சிநேகிதி
ஆக்கம்: லிந்துலை
é). gTTf6T6m)
குன்றின் குரல் ஏற்பாட்டில்
கொட்டகலை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற எழுத்து பயிற்சி அரங்கில்
எழுதப்பட்ட கவிதை.
குன்றின் குரல்

Page 23
if d
மலையக வாய்மொழிப் பாடல்களைப் பற்றி எழுதும் பொழுது"அவை அந்த மக்கட் கூட்டத்தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்குகின்றன” என்று மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி கருத்து வெளியிட்டுள்ளார். "தோட்டத் துரைமார்கள் எழுதி வைத்த குறிப்புகள், சிவில் சேர்விஸி ல் ஈடுபட்டிருந்தோரின் குறிப்புகள், தேசாதிபதிகளின் எழுத்துக்கள், குடியேற்ற குடியகல் வு சட்டங்கள், பிரஜாவுரிமை சட்டம், தொழில் ஆணைக் குழுவின் சுற்ற றிக்கைகள், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கைகள், தொழிற் சங்க வரலாற்றுக் குறிப்புகள் ஆகிய வற்றுக் கூடாக மலைநாட்டு மக்களின் வரலாற்றை அறிய முனைந்து நிற்கும் முயற்சி பக்கபலமாக, இவை அத்தனையும் இழைத்தோடும் சான்றாக” இந்த மலையக வாய்மொழிப் UT 6) g, 6ir விளங்குவதை இக் கட்டுரையாசிரியர் விளக்கியுள்ளார்.
வாய்மொழி இலக்கியம் வரலாற்றுச் சான்றாகக் கொள்ள முடியும் என்பத னால்தான் "எழுத்து, பேச்சு செய்தித்தாள் குறிப்புகள் இல்லாத போது வரலாறு வெறுமனே பதியப்படாத அனுபவங்களாக அமைந்து விளங்குகின்றன” என்று கருத்து வெளியிட்ட அமெரிக்க வாழ் கறுப்பின ஆய்வாளர்களுக்கெதிரான ஸ்டேன்லி எல்கின்ஸ், ஸ்டேலிங் ஸ்டக்கி என்போர் சினந்து எழுந்தனர். தோட்டக் குறிப்புக்கள், யாத்ரீகர் குறிப்புக்கள், குடிசன மதீப்பீட்டு அறிக்கைகள் என்பவைகளிலிருந்து பெறப்படுபவைகள் ருசிகரமாகத் தகவல் களை வெளியிட்டாலும் அவையனைத்தும் எஜமானர்கள் நிலையிலிருந்து எழுதப் பட்டனவைகளாகும்.
எழுத்து மூலச் சான்றுகளைக் கொண்டு வரலாறு எழுதப் படுகின்ற நிலையிலிருந்தும், நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டும் வரலாற்றினை உருவாக்கலாம் என்ற புதுவித நிலை உண்டாயிற்று. இந்த புதுவித நிலைப்பாடு, மக்களின் வாழ்க்கை
60) u Juquio, U6öOT U TU 60) u பயன்படும் என்பதை ஸ் தான் 1959ஆம் ஆண்டு "அடிமைமுறை" என் நிரூபித்தார். வரலாற்றிய என்ற நூல் ஒரு தி அமைந்தது.
வாய்மொழிப் பாட போன்றவைகள் ஐய ஏற்படுகின்ற போது ம மூழ்கி புத்துணர்வு ெ பேராசிரியர் ஸ்டேர்லிங் கின்றார்.
“அவை புட்டியில் அல்ல. தேவையானவர் தேடிக் குடித்துக் இயற்கையான, தெளி தெரியாமலேயே நம் நா தணிப்பவை” என்று சோவியத் கலை வி வோர்னாவ் "சமூக கைகாட்டிச் சின்னங்க கூடியவைகள் இந்தப்பா வாழ்க்கையின் இருள் பகுதியில் ஒளிவீசக் இவைகளுக்குண்டு” வாய்மொழிப் பாடல் அவன் வோமா என்
ஆய்வாளர் குறிப்பிடுகின்
"தென்னமெரிக் வாழும் கறுப்பின மக் நெருங்கிய உறவு இ அங் கிருந்து வந்த பாடல்களைத் தனது தூண்டுவித்தன. தன. அந்தப் பகுதியிலிருந்து ெ தனக்கும் அந்த சொந்தமானவை” எ பெருமைப் பட்டு "19 குழுவாக இணைந்த இளைஞர்களும், ஐந்துக அந்த வாய்மொழிப் பா கடந்த தேசங்களு
இசைத்தனர். ஸ்கொட்லி
குன்றின் குரல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாரல் நாடன்
யும் அறிவதற்குப் டேன்லி எல்நின்ஸ் எழுதி வெளியிட்ட ற நூலின் மூலம் லில் 'அடிமைமுறை ருப்பு முனையாக
ல்கள், நீர்ச்சுனைப் மும், ஆயாசமும் க்கள் இவைகளில் பற்றனர்" என்று பிரவுண் குறிப்பிடு
அடைபட்ட வைன் ர்கள் கவனித்துத் களிப்புற, அவை ந்த நீர் நமக்குத் ளாந்த தாகத்தைத் கூறுகின்றார். மர்சகர் வஸ் லி உணர்வுகளின் ளாகக் கருதப்படக் டல்கள். கடந்த கால படர்ந்த காலப் கூடிய ஆற்றல் என்று கறுப்பின ைெள ஆராய்ந்த ற இன்னொரு iறார்.
காவில் செறிந்து களோடு தனக்கு ல்லாத போதும் வாய் மொழிப் சிந்தனையைத் து பெற்றோர்கள் ந்த காரணத்தால்; பாடல் கள் ன்று குறிப்பிட்டு 36இல் இசைக் நான்கு கறுப்பின லுப்பின யுவதிகளும் Lல்களைக் கடல் க்குச் சென்று ாந்து, அயர்லாந்து,
ஒல்லாந்து, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் சுற்றியலைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் தங்கள் தாயகம் திரும்பிய போது இந்த இசைக் குழுவினர் ஐம்பதாயிரம் டாலர் பணம் திரட்டி வந்திருந்தனர். அந்த பணத்தைக் கொண்டு அமைத்த பல்கலைக் g5 ypg, Lò g5 T 6õi (Fisk University) "கறுப்பினர்களுக்கான பல்கலைக் கழகம்" என்று 1903ல் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு பின் னர், பெருமையுடன் நினைவு கூருகின்றார் கறுப்பினத் தலைவர்களில் முக்கியமாகக் கருதப்படும் டபிள்யூ ஈ பி. டியூபோய்ஸ் என்பவர். தான் எழுதிய கறுப்பின மக்களின் ஆத்மா என்ற நூலில் ஒவ்வொரு சிந்தனையும் வாய்மொழிப் பாடல்களால் தூண்டப்பட்டவை என்று குறிப்பிடுகின்றார்.
இந்த வாய்மொழிப் பாடல்கள் அடிமைகள் வெளி உலகுக்கு சொல்லத் துடிக்கின்ற தகவல் களைக் கொண் டவைகள் என்றும் கறுப்பின மக்களின் இலக்கியத்தை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்களது வாய் மொழி இலக்கியத்தை ஆராய்ந்து தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகக் கருதப்படல் வேண்டும்” என்றும் வலியுறுத்துகின்றார்.
வாய்மொழி இலக்கியம் மனித மனத்தின் உள்ளுணர் வைத் தட்டிச் செல்லும் தன் மையுடையது. சந்ததி சந்ததியாக வாய்க்கு வாய் பரவும் பாடல்களாக மாத்திரம் வாய்மொழி இலக்கியம் அமையவில்லை. மாறாக, மொழி மத்தியில் சந்ததி, சந்ததியாக, கலை, மொழி பண்பாடு, மத
தெரிந்தவர்கள்
நம்பிக்கை, வாழ்க்கைப் பண்பு, வரலாற்று நிகழ்வு என்பவற்றைப் பின்னி பிணைத்து செல்லும் தொடர்பு சாதனமாகவும் அது விளங்குகிறது.
(தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ள சாரல் நாடனின் "மலையக வாய்மொழி இலக்கியம்" என்ற
நூலிலிருந்து ருே பகுதி
21

Page 24
இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவழி தமிழரையே மலையகத் தமிழர் என குறிப்பிடுகின்றோம். இவர்கள் தனித்துவமான தன்மைகளுடன் இப்பிரதேசத்திலும், கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இலங்கைத் தமிழர், இந்திய தமிழர் என்ற வரையறை விகிதாசார முறை இன்று பரவலாக பின்பற்றப்படுகிறது. அண்மைக் காலங்களில் மலையக தமிழர் பற்றிய அரசியல் செயற்பாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியி ருக்கின்றது. தேசிய சிறுபான்மையினம் என்ற உணர்வு வேகமாக அதிகரிக்க, இம்மக்களுக்கான சுயாட்சி, சுயநிர்ணய உரிமை போன்ற அரசியல் அலகுகளால் தீர்வு முறைகளுக்கான வழிகள் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தேசிய சிறுபான்மையின் அடையாள சின்னங்களில் மலையகத் தமிழரின் பண்பாட்டை அறிந்து கொள்வது தற்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இலங்கைத் தமிழர் தனக்கென சுயாட்சி உள்ளமைப்பு கேட்டு போராடுகின்ற நிலையில் இந்தியதமிழர் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ற ரீதியில் தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவர்களை தனித்துவமான தேசிய அடையாளச் இருப்பதற்கு பண்பாடு அம்சங்களை நோக்குவது நிதானமான
சின் என மாக
செயலாகும்.
இதற்கு பண்பாடு என்றால் என்ன?
என்பதை நாம் முத வேண்டும். பேராசி அவர்கள் பின்வரும
"குறிப்பிட்ட ! சமூக வரலாற்று தோற்றுவித்துக் பொருட்கள், ஆத்மா நடைமுறைகள் ச ஆகியவற்றின் ெ கூட்டத்தினரின் ெ உற்பத்தி முறைமை கல்வி, விஞ்ஞானம், நம்பிக்கைகள் ஆ யாகும்."
(தமிழ் பண் பிடிப்பும் நவீன மயம நோக்கு 19
மேற்குறித்த விரிவாகவும், தெள இத்தகைய எல்ை பண்பாட்டு அம்சங்க
பொதுவாக இ பழக்க வழக்கத்தி பண்பாட்டு பழக்க வ வேறுபாடுகள் காண பற்றி பிறிதொரு க கா.சிவத்தம்பி அவர் பின்வருமாறு உரை
"இந்திய வம் வழக்குகளும் நை னமாக இந்து முன
22
 
 

ஜெ. சற்குரு நாதன்
லில் அறிந்து கொள்ள ரியர் கா. சிவத்தம்பி று கூறுகின்றார்.
மக்கட் கூட்டம் தமது வளர்ச்சியினடியாகத் கொண்ட பெளதீகப் ர்த்த கருத்துக்கள், மத மூக பெறுமானங்கள் தாகுதியாகும். ஒரு தாழில் நுட்ப வளர்ச்சி, , உற்பத்தி உறவுகள், இலக்கியம், கலைகள்,
கியவற்றின் தொகுதி
பாட்டின் மீள் கண்டு ாக்கமும். பொருளியல் 90 மே பக். 20)
வரைவிலக்கணம் வாகவும் இருப்பதால் vயில் நாம் மலையக ளை நோக்க வேண்டும்.
லங்கை தமிழர் பண்பாடு கும் இந்திய தமிழர் க்கங்களுக்கும் நிறைய ப்படுகின்றன. இதனை டுரையில் பேராசிரியர் கள் குறிப்பிடும் பொழுது க்கின்றார்.
சாவழியினரின் சமூக டமுறைகளும், பிரதா றகள் என்ற போதிலும்
யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை போன்ற பிரதேசங்களில் வாழும் சக இந்து தமிழர்களைவிட வேறுபட்டுள்ளது" (இலங்கையின் இனத்துவமும் சமூக மாற்றமும்)
ஆக இலங்கைத் தமிழரைவிட இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர் பல வழிகளில் வேறுபட்டுள்ளனர். அத்தகைய வேறுபாடுகளில் பண்பாட்டு அம்சங்கள்
முக்கியமானவை.
இந்திய கிராமியசூழலிலிருந்து இங்கு வந்து பெருந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவுடன் இங்கு பரந்த தொழிலாளர் வர்க்கமாக மாற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பொருளாதார அடித்த ளத்தில் இவர்கள் இறுக்கமாக பிணைக்கப் பட்டிருந்தனர். இந்திய கிராமிய தன்மை களையும் இம் மக்கள் கொண்டிருந்தாலும்
இங்குள்ள பெளதீக அரசியல், பொருளாதார செயற்பாடுகளின் காரணமாக தனித்து வமான சில பண்புகளும் காணப்பட்டன. இத்தகைய தனித்துவ பண்பாடுகளில் மலையக நாட்டார் பாடல்களில் ஊடுருவி
நிற்பதை அவதானிக்கலாம்.
இந்திய திராவிட வகுப்பினர் மேற்குலக கலாச்சாரதிணிப்பிற்கு எதிரான
தனது
கொண்டனர்.
காப்பினை மேற் இந்து சமயத்தினை சீர் திருத்தியும், நவீன கருத்துக்களுடன் இணைத்தும் இத்தகைய பாதுகாப்புத் தன்மையினை மேற்கொண் டனர். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்
பண்பாடு
முக்கியமாக
குன்றின் குரல்

Page 25
இத்தகைய தன்மைகளில் தங்களது பண்பாட்டைக் காத்து நின்றனர். இதற்கு
ஆறுமுக நாவலர் u60ծflեւկլի முக்கியத்துவம் பெற்றதாக காணப்பட்டது.
பங்கும்
ஆனால் இத்தகைய முயற்சிகள் மலைநாட்டு இந்திய தமிழ் மக்களில் மேற்கொள்ள ഖിഞ്ഞഖ. எனினும் இந்திய கலாச்சார தாக்கம் இம் மக்களை பாதித்து வந்தது அத்தகைய பாதிப்பினை அடிப்படையில் நடேசய்யரின் பங்கு பிரதானமாகும். இந்திய சார்பான அவரது அரசியல் சமூக இலக்கிய செயற்பாடுகள்
6T 6ÖT 6 T ub .
இந்திய வம்சாவழிதமிழ் மக்களின் தனித்துவ செயற்பாடுகள் மேலோங்கத் தொடங்கின. குறிப்பாக 1931ல் டொனமூர் வாக்குரிமை அளிக்கப்பட்ட பின் னர் இவர் களின் தனித்துவ செயற்பாடு வேகமாக அதிக ரிக்கத் தொடங்கியது எனலாம்.
இலங்கையின் பெளதீக நிலத் தோற்ற அமைப்பும் பொருளாதார உற்பத்தி உறவு முறைகளின் கட்டுமானங்களும்.இவர்களின் தனிமைபாட்டை பேண உதவியதுடன் தங்களது காரணமாகவும் பாதுகாக்கத்தொடங்கினர்.
பண்பாட்டினை சூழ்நிலை
இத்தகைய அம்சத்தினை டெய்லர் என்பவர்
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“சமூக வழிச் சில கட்டுப்பாடுகளையும், இனவழிச் சில பண்புகளையும், சூழ்நிலை யால் சில மாற்றங்களையும் அடையும் மனிதனின் எண்ண எழுச்சியும் வளர்ச்சியும் பண்பாட்டினை தோற்றுவிக்கின்றன. மனிதனின் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கம், பண்பு, சட்டம், வழக்கம் முதலியன தம் பண்பாடாக மலர்கின்றன".
(நாட்டார் பண்பாட்டியல்
தொகுப்பு நூல்)
மலையக சமூக உருவாக்கம் அரசியல், பொருளாதார சமூக தாக்கமும் இங்கு இவர்களின் தனித்துவ பண்பாட்டினை பேண உதவியது. இந்திய கட்டிட கலையில் அமைந்த கோயில்கள், தெய்வ வழிபாடு, சடங்கு, சம்பிரதாய முறைகள் , கலைகள் போன்ற பல்வேறு அடையாள சின்னங்கள் இம்மக்கள் மத்தியில் வேரூன்றியிருப்பதை காணலாம். இதனை மலையக பிரதேசத்தில் தங்களுக்கே உரித்தான பாணியில் செயற்படுத்தி வருவதை காணலாம்.
இத்தகைய பண்பாட்டு தமிழரை விட வேறுL ஊன்றிக் கவனிக்க ே
1948ஆம் ஆண் இம் மக்கள் மத்த செலுத்தியது. அது s ஏற்படுத்தியதே ஒழிய ஏற்படுத்தவில்லை. 19 ஏற்பட்ட கலாச்சார ம பண்பாட்டினை வேக 1956ற்கு முன் னா படித்தவர்கள் மிகக் பரம்பரையில் வந்தவர்க பெற்றிருந்தனர். 1 கல்வியறிவு ஓரளவு விளைவாக இம் L விழிப்புணர்வு இலக் LULL 6ðIT.
மலையக சிறுக கவிதைகள், கட்டுை மக்களின் வாழ்வுமுை அம்சங்களையும், பெ( முறைகளையும் பெ படைக்கப்பட்டதை 6 இப்படிப்பட்ட இலக்கி மலையக எழுத்தாளர் செயற்படவில்லை. இ6 இலக்கிய அம்சமும், உறவுகளாலும், ே சாதனங்களாலும் ஏற் தமிழர், இந்திய த பொதுவாக ஒன்றி6ை காணப்படுகின்ற டே சமுதாய அமைப்பி அடிப்படையான பண் இரண்டு தமிழர்கை நியாயமான காரணங்க மறுத்தல் இயலாது. மட்டுமல்ல, பொருளா பெறுமானங்களும் பு
வத்தினை காண உத
வேகமாக இல் விடப்பட்ட பொருளா காரணமாக புதிய ச இலங்கையினை ஆக் இது எல்லா இன சமூக அதே வேளையில் 8 மாற்றமும் வேகப
குன்றின் குரல்
 

கூறுகள் இலங்கைத் |ட்டு காணப்படுவதை
வண்டும்.
டு வாக்குரிமை பறிப்பு தியில் தாக்கத்தை அரசியல் தாக்கத்தை பண்பாட்டில் பாதிப்பை 56இல் இலங்கையில் று மலர்ச்சி மலையக மாக மாறச் செய்தன. இம் மக்களில் குறைவு. கங்காணி ளே கல்வியறிவினைப் 956ற்குப் பின் னர் தலைதுாக்கியதன் Dக்கள் பண்பாட்டு
சியரீதியாக வெளிப்
கதைகள், நாவல்கள், ரகள் எல்லாம் இம் றகளையும், கலாச்சார ருந்தோட்ட உற்பத்தி ரும்பாலும் காட்டிப் ால்லோரும் அறிவர். ய செயற்பாடுகளில் கள் மாத்திரம் நின்று uñJ609, LD6ööT6)ITg-6060T
இலங்கைத் தமிழர் அறிவு பட்டவை. இலங்கைத்
மேற்குலக
மிழர்களினின்றும் ணந்த பிரச்சனைகள் ாதிலும் இரு இன ல் தனித்துவமான பாட்டு அம்சங்களில் ளயும் இனங்காண $ள் உள்ளன என்பதை பண்பாட்டு அம்சம் தார அரசியல், சமூகப் அத்தகைய தனித்து வுகின்றன.
மங்கையில் திறந்து தார கொள்கையின் லாச்சார ஆதிக்கம் கிரமித்திருக்கின்றது. ங்களையும் பாதிக்கும் கிறிஸ்தவ சமய மத
வருகின்றது. மேலும் மலையக தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்கள் வேகமாக குடியேறியும் வருகின்றனர். இத்தகைய அம்சங்கள் இம் மக்கள் மத்தியில் சாதக, பாதகமான பண்பாட்டினை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றுச் சூழ்நிலையில் இந்திய வம்சாவழியினர் என இந்திய பண்பாட்டு தாக்கத்திற்குட்பட்டிருந்தாலும் மேற் கூறப்பட்ட தாக்கங்களின் விளைவாக பல விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. பாரம்பரிய கலைகள் இன்று அருந்தலாக இடம் பெற்று வருகின்றன. மத மாற்றம் காரணமாக நடை, உடை, பேச்சு வழக்கு களில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் பெளதீக நிலத் தோற்ற ரீதியில் இந்திய தமிழர் என்ற வரலாற்றுப் பாரம்பரியம் பண்பாட்டினை காத்துக் கொண்டி ருக்கின்றது.
பெரும்பாலும் இந்து மத நடை முறைகளும் வழக்குகளும் காணப்படுகின்ற அதே வேளையில் இலங்கைத் தமிழர் பின்பற்றும் கலைகள், சடங்கு முறைகளின் வேறுபாடான நிலைமையினையே மலையகத் தமிழர் இத்தகைய போக்குகள் மலையகத் தமிழர் தமக்கென
பெற்றுள்ளனர்.
புதிய பண்பாட்டினை மீள் கண்டுபிடிப்பு செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர். மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இவர்கள் வசித்தாலும் அவர்களின் தனித்துவம் அப்படியே இருக்கின்றன. அவர்கள் தேசிய சிறுபான்மையினமாக வளர பண்பாட்டு மீள் கண்டு பிடிப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
தனித்துவ பண்பாடு இம் மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் மரபினை முற்றாக புறக்கணிக்காமல் தமக்கென ஒரு பண்பாட்டினைத் நவீனமாக்கி மீள் கண்டு பிடிப்பு செய்ய வேண்டும். இப்பண்பாடு ஏனைய பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும், குறுகிய நலனுக்காகவே முன்னெடுக்காமல் மலையக மக்கள் தேசிய உணர்விற்கு உரம் சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். இதனை ஜனநாயகத் தன்மை கொண்டதுமான மேற்குலக சீரழிவு பண்பாடுகளை சிக்கி விடாமலும் ஒழுங்கான முறையில் நோக்க
ாக அதிகரித்து
23

Page 26
வாசகர் குரல்
பாதுகாக்க வேண்டிய
கருவூலங்கள் குன்றின் குரல்" கிடைக்கப் பெற்றேன். புதுப்பொலிவுடன் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.
இடம் பெற்றுள்ள கதை, கட்டுரை, கவிதைகள் அனைத்தும் தரமாகவும் சிறப்பாகவும் இருக்கரின்றன. இவை என்றென்றும் பாதுகாத்து வைக்க வேண்டிய கருவூலங்களாகும்.
என்னைப் போன்று கடல் கடந்து தமிழகத்தில் வாழ்வோர் அறிந்து கொள்ளும் வகையில், மேலும் பல விடயங்கள் வெளி வந்தால் சிறப்பாக இருக்கும்.
மலையகம் குறித்த கதை, கவிதுை. கட்டுரைகள் தாங்கி வரும் இலக்கிய விமர்சன இதழாக மட்டும் இது இல்லாமல், நாட்டு நடப்புகளையும் இன்னும் பல சம்பவங்களையும் தாங்கி வரும், தேசிய இதழாக வந்தால் மிக மிக சிறப்பாக இருக்கும்.
மேற்படி இலக்கிய விமர்சன ஆய்வு அம்சங்களோடு மலையகத்தில் நடக்கும் தொழிற்சங்க அரசியல் மற்றும் சமுக நிகழ்ச்சரிகள் குறித்து வருவதோடு, இலங்கையின் அரசு - அரசியல் நடவடிக்கை மற்றும் நாட்டு நடப்புகள் குறித்த செய்திகளும் இடம் பெற்றால் எதிர்காலத்தில் குன்றின் குரல் காலக் கண்ணாடியாக - வரலாற்று பெட்டகமாகவும் திகழும்.
எழுத்தாளர்களின் உழைப்பில் வரும்
குன்றின் குரல் சங்க நாதமாக -
சகலத்தையும் சொல்லும் குரலாகத் திகழ வேண்டும்.
கே. எஸ். ராஜ0
(ஆசிரியர் மக்கள் மறுவாழ்வு)
எதுமலை 621007
திருச்சி மாவட்டம்
நல்ல பணி அன்பு நண்பர் அந்தனி ஜிவா,
உங்கள் கடிதம் (1695) குன்றின் குரல் (12/ ) இதழுடன் இம்மாதம் 8ம் திகதி
மக அனுப்பியதுக்காக ரு இதழும் கிடைத்தது படித்து ரசித்தேன். ஆ உங்களுக்கு கடிதம் எண்ணினேன். எனினு பொள்ளாச்சி ருசன் நீங்கள் செய்து கெ பற்றி அவருக்கு ரீ பற்றி எல் லாம் சொல்லியிருக்கிறார் குன்றின் குரல் கி முறையாக எனக்கு போதுதான் பார், இரண்டாவது முறை
குன்றின் குர
இதழாக வளர்ந்து
உணர்ந்தேன். அது ப8 செய்து பன்னிெ அடியெடுத்து வைத் தெரியப்படுத்துகிறது மக்களின் வரலாறு, எழுத்தாளர்களின் பன கலை மணிகள் பற் அக்கறையும் ஆர்வம் பணிதான். வாழ்த்து
6) L/76767/T)
எப்போவாவது தான் கிட்டும். ஏதாவது
போது அல்லது அவர் சமயம். அவர் சிற்றிது சேகரித்துப் பாது என்றைக்காவது நான் அவர் காப்பாற்றி கண்டு களிக்க கிய குன்றின் குரல்" "சுெ பழைய பிரதிகளைப்
உதவுகின்று வரையில் தான்.
10, வள்ளலி
surful
நடுநிலை ப தமிழில் ஒர் ஜுன் மார்ச் கிடைத்தது மிக்க ரு பற்றிய தலையங்கம் நற்பணிகளை சுட்டிக் மக்கள் குடியேறிய பற்றிய சிந்தனையை குறிப்பிடத்தக்கது, ! பார்வையோடு குமி
24
 
 
 
 
 
 

ر
ழ்ச் 4). பகுதிரிகை எறி முன்பு அனுப்பிய
•o/kð5 அப்பவே ந்கு சந்தர்ப்பத்திலேயே 7ழுத வேண்டும் என்று b எழுதவில்லை, நண்பர்
உங்களைப் பற்றி ாண்டிருக்கும் பணிகள் /கள் செய்து உதவிகள் L/ ) 5 1 - 6Ꮱ2 60/ ஆனாலும் உங்கள் குழை நீங்கள் முதல் அனுப்பி வைத்து 5 தேன், படித்தேன். ாக இப்போது
ல் தரமான கிலக்கிய பருங்தை போனமுறை தினோராண்டை நிறைவு ரண்டாம் ஆண்டில் துள்ளதை இந்த இதழ் சந்தோஷம். மலையக வாழ்க்கை, மலையக டப்புகள், மலையகத்தின் றி இந்த இதழ் அதிக காட்டியிருக்கிறது. நல்ல
历芭07
|5ծ 602 607 -Զ/ԱՈ Ձ/ւ0//ծ : L//r/' մu5g) (ծ Զ/frd/մվ பொது நிகழ்ச்சியின் சென்னைக்கு வருகின்ற ழ்களை உற்சாகத்துடன் /காதது வருகிறார். பொள்ளாச்சி போனால், வரும் சஞ்சிகைகளைக் லும். அப்போது தான் ாழுந்து" ஆகியவற்றின் பார்க்க முடியும், காலம் காத்திருக்க வேண்டியது
வல்லிக் கண்ணன் ார் பிளாட்ஸ், புதுத்தெரு, ஸ் ரோடு, சென்னை - 5.
ார்வையோடு
(JT6lظ] [6للا راتکے
95 குன்றின் குரல் எறி மலையக வரலாறு" எதிர்கொள்ள வேண்டிய 5ாட்டியுள்ளது. மலையக இரு நூற்றாண்டு விழா த் தூண்டி விட்டிருப்பது து பற்றிய நடுநிலைப் தில் ஒர் ஆய்வு நூல்'
வெளிவர வேண்டுமென்னும் பேராவலில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். திரு குழு அமைத்து தலை சிறந்த ஆவணமாக அந்து வரலாறு உருவாக்கப்பட வேண்டும்.
செல்வி மேனகா கந்தசாமி அவர்களின் கட்டுரை மலையகப் பெண்ணியக்கத்தின் குரலாக ஒலிக்கின்றது. தலித் இலக்கியத்தின் உருவாக்கம் பற்றிய முயற்சியைத் தூண்டும் கட்டுரையாக திரு. வி. ஆர். ராஜசேகர் கட்டுரை அமைந்துள்ளது. குன்றின் குரல்" தலித் இலக்கியத்திற்காக இதழ் தோறும் இடம் இதுக்க வேண்டும். தமிழகத்தில் கூட இது துரிசையில் முயற் சரிகள் அரும் பெடுத்துள்ளன. திரு. வீரா. பாலச்சந்திரனின் ராமாயிக் கிழவி என்னுடன் நேரில் காட்சி தந்து பேசுவது போல் படைத்து விட்டார். சி.வி யின் பங்களிப்பு நினைத்துப் போற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்று கிதுை இரா. ஜெ. ட்ரொஸ்கி செம்மையுறச் சாதித்துள்ளார். சு. முரளிதரனின் ஆத்மகசிவு கடைசி அட்டையில் வெளிப்பட்டதற் குப்பதிலாக முன்பக்கத்தில் வெளியிட்டிருக்க
வேண்டும். அவரை நிறைய எழுதச் சொல்லுங்கள்.
Qu.g. upsoof
11. இராமகிருஷ்ணபுரம்
11வது தெரு
வடக்கு மாம்பலம் Qigoorsosot as
/ N
மலையக கலை இலக்கியப் பேரவையின் 13 வது வருட நினைவை முன்னிட்டு . இலக்கிய நிகழ்வுகள்
மலையக கலை இலக்கியப் பேரவை யின் 13வது வருட நிறைவு டிசம்பரில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பேரவை பல இலக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளது.
கருத்தரங்கு கவியரங்கு எழுத்தாளர்
ஒன்று கூடல், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,
ܢܠ
நூல் வெளியீடு என பல இலக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளது. நாடெங் கிலுமுள்ள மலையக எழுத்தாளர்களை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். -
செயலாளர், மலையக கலை இலக்கியப் பேரவை 57, மகிந்த பிளேஸ்,

Page 27
சோ. சந்திரசேகரன்
இன்று இலங்கை இந்திய வாழ் அனைத்துதமிழ் வாசகர்களையும் தனது தொட ர் ச் சியான கல்வியை
ר רדר - ר
சமூகத்தின் பாற்படுத்தும் மகத்தான பணியை வரிசையில் இன்று ெ ஆய்வேடுகளூடாகவும் வெகுசன தொடர்பு கழக சிரேஷ்ட விரிவு |- சாதனமூடாகவும் ஆற்றிவரும் திரு. சோ. விஞ்ஞான கல்வித் து சந்திரசேகரன் (தலைவர் சமூக விஞ்ஞான திரு. சோ. சந்திரே
கல்வித்துறை, கொழும்பு ப. க. கழகம்) அவர்கள் இருபது ஆண்டு காலமாக பல் கலைக் கழக விரிவுரையாளராக
கல்வித்துறைக் கும் துறைக்கும் விசாலித் ஒரம் சமாக நூலாக்
பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி கின்றது.அந்த வகையி |இலங்கைத் தமிழராவார். இவர் இலங்கை
| இந்தியர் வரலாறு எனும் மலையகத் தமிழர் | தொடர்பான ஆய்வு நூலையும் G66flus L. வரென்பது அனைவரும் அறிந்ததே. பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஜப்பானில் தனது முதுமாணிப்பட்டத்தை 6667 குறிப்பிடத்தக்கது.
மேலை நாடுகள் கல்வியியற்று றைகளில் எவ்வாறு மேலான சிந்தனைக ளைக் கொண்டதாயிருந்து நவீன பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு மிளிருகின்றனவென்றும் Ꮿig5 6Ꮱ 6ᏡᎢ யொற்றுவதாக கீழைத் தேயங்களில் புனரமைக்கப்படும் கல்வியற் கொள்கைகள், பாட ஏற்பாடுகள் திகழ்கின்றனவென்றும் கல்வியியலாளர்கள் மாத்திரம் அறிந்ததாக இருப்பது, ஒரு வளர்ச்சியடையும் தேசத்துக்கு ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவருமே கல்வி உலகில் விளையும் மாற்றங்களுக்கான காரணங்களின் தத்துவ அடிப்படைகளை புரிந்து கொண்டிருந்தால் மாத்திரமே இது பயன்படுவதாக இருக்கும்; இல்லாவிடின் திணிக்கப்படுவதாக மட்டுமே அமையும்.
ஆங்கில மொழிப் பரிச்சயம் குறைந்த வர்கள் நவீன கல்வியின் அம்சங்களை அவற்றின் பின்னணியை புரிந்து கொள்வது சாத்தியமற்று இருக்கையில் அண்மைக் காலங்களில் தமிழில் மூன்று கல்வியியல் தொடர்பான நூல்கள் வெளிவந்துள்ளமை, அடுத்தடுத்து ஏற்படும் இன்ப அதிர்ச்சிகளாக ஆசிரியர்கட்கும் கல்வி நலன் விரும்பி களுக்கும் அமைந்துள்ளன. கலாநிதி முத்துலிங்கம், திரு. ப. சந்திரசேகரம்
கல்வியியல் கட சோ. சந்திர இலங்கையின் க சோ. சந்திரசேகரன் இலங்கையி சோ. சந்திரசேகரன்
ஆகிய மூன்று நூ ஈர்ப்பனவாக இருக்கின்
சென்னை சூட கல்வியியற் கட்டுரைக பல்வேறு அம்சங்கை பத்துக் கட்டுரைகை வெளிவந்திருக்கின்றது
இன்றைய சமூக கோர் அடிப்படைக் கா மூத்தோர் உலகுக்கு மான தலைமுறை இ இவ்விடைவெளியின் அதிகரிப்பதற்கான கா யுறும் சமூக, அரச அம்சங்களை அதனின் புரிந்து கொள்ளாை அதனை தவிர்க்க வாழ் எவ்வாறு பயன்பட முடி வாழ்க்கை நீடித்த கல் கலந்துரையாடுகிறது. விஞ்ஞானக் கல்வி அம்சங்கள் எனும் கட்( விடயங்கள் எவ்வாறு வேர் பாய்ச் சுகின்றன சிந்தனைக் கிளறல்கை அமைந்திருக்கின்றது.
இன்று பல்லின நாடுகளில் அதன்
குன்றின் குரல்
 
 
 
 
 
 
 
 
 

96OoT6ODIL Dj, JUST6u)
மூன்று
கல்வியல் நூல்கள்
காழும்புப் பல்கலைக் புரையாளரும் சமூக 60s D g560)66) (15 LDfT60T சகரன் அவர்கள் தமிழில் கல்வித் த பணியாற்றுவதன் கப் பணியும் நிகழ் ல் வெளிவந்த ட்டுரைகள் - சேகரன்
6S 66 Trigg - மா. கருணாநிதி ற் கல்வி - : மா. கருணாநிதி
ல்களும் கவனத்தை ன்றன.
ாமணி பிரசுரமான ள் நவீன கல்வியின் ள விளக்குவதான ா தாங்கியதாக
.
முரண்பாடுகளுக் ]ഞ്ഞLDIT9, 9|ഞഥഖഴ്ച இளையோருக்கு டைவெளி ஆகும். வியாபகத்தன்மை ரணங்கள் வளர்ச்சி யல், விஞ்ஞான புதிய போக்குகளை மகளே என்பதும், க்கை நீடித்த கல்வி பும் என்பது குறித்து வி எனும் கட்டுரை அதனைப் போலவே நெறியின் சமூக ரையும் நவீனத்துவ கல்வித்துறையில் என்பது பற்றிய
ள ஏற்படுத்துவதாக
சமூகங்கள் வாழும்
கல்வித்துறையை
சு. முரளிதரன்
மக்களிடையே காணப்படும் வேறுபாடுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இலங்கை, இந்தியா போன்ற நமக்கு பரிச்சயமான நாடுகளை பார்க்கும் போது தெளிவா கின்றது. இது போன்ற மேலைநாடுகளிலும் இவ்வம்சம் ஆழ்ந்த கவனத்துக்குரியதாக இருக்கின்றது. இதனை குறித்த பன்மைப் பாட்டுக் கல்வி எனும் கட்டுரை நடைமுறை சாத்திய தீர்வுகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இவ்வாறு வளர்ந்தோர் கல்வி, கல்வித் தொழினுட்பவியல், முறைசாராக் கல்வி, தொலைக் கல்வி முதலான பல்வேறு துறைகள் தொடர்பான அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளடக்கங்களை கொண்ட தாக அமைந்துள்ளது.
இலங்கையில் கல்வி வளர்ச்சி, இலங்கியிற் கல்வி ஆகிய இரு நூல்களும் திரு. சந்திரசேகரனும் அவருடன் விரிவுரையாளராக பணியாற்றும் திரு. மா. கருணாநிதியும் இணைந்து ஆக்கியவைக ளாகும்.
இலங்கையில் கல்வி வளர்ச்சி, கட்டுரைத் தொகுப்பானது இந்து சமய மறுமலர்ச்சியும் கல்வி வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பும், போதனா மொழி மாற்றத்தின் பின்னணி, இலங்கையில் பாட ஏற்பாட்டு சீர்திருத்தங்கள், இலங்கை கல்வி நிருவாக சீர்த்திருத்தங்கள் முதலான அம்சங்களை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டி
ருக்கின்றது.
דר רדר - רח
| மா. கருணாணிதி
கொழும்புப.க.கழக of mfl 6 160 g u T 6T ri
திரு. மா. கருணா நிதி நுவரெ லியா
| பரி. திருத்துவக் கல்லூரியில் ஆசிரி
| Uಆ.೩ರು அதிபரா கவும் நீண்டகாலம் பணியாற்றவர். தனது முதுமாணிப் பட்டத்துக்காக இந்திய வம்சாவளிதமிழரின் கல்வி நிலை ஆராய்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது._
25

Page 28
"இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கில கல்விமுறை இரத்தத்திலும் நிறத்திலும் இலங்கையர்களாகவும் கருத்திலும் அவையிலும் அறிவிலும் ஆங்கிலே யர்களாகவும் உள்ள புதிய வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக் கொப்ப அமைந்தது" என தெளிவாக வரையறுக்கும் கல்வி வரலாற்று அம்சங்களும் இரு மொழி பயிலும் நாடு எவ்வாறு படிப்படியாக ஆங்கிலத்தை கல்வி பயிற்றும் மொழியாக கொண்ட சூழ்நிலையின்று விடுவித்துக்கொண்டு தற்போதைய நிலையை அடைந்துள்ள தென்பதற்காக கல்வியில் சமவாய்ப்பு களுக்கான முயற்சிகளையும் பாடத்திட்ட மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்க ளையும் கொண்டதாக இருந்தமையை விரிவாக இந்நூல் சுட்டுகின்றது.
இலங்கையிற் கல்வி எனும் நூலும் இலங்கையில் கல்வி வளர்ச்சியை தொடர்ச்சி யாகப் பார்க்கும் அம்சங்களை தழுவியதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடியேற்றவாதக் கல்விக் கொள்கையின் சொரூபம் சர்வதேச ரீதியாகவும் தென்னா பிரிக்காவிலும், இலங்கையிலும் எவ்வாறு காணப்பட்டதென்பதை உரிய ஆதாரங்க ளோடு பகுப்பாய்வு செய்திருப்பது இன்றைய கல்வியின் பாற்பட்ட பல்வேறு அம்சங்களின் பின் னணியை தெளிவாக்குவதாக அமைந்துள்ளது.
மேலும் பல்கலைக்கழக முறையின் தோற்றம் வளர்ச்சியும் அதனோடு தொடர்பான மாகாணக் கல்லூரிகளின் நிலைகள் இவற்றிடையே தமிழர்களின் உயர் கல்வி தொடர்பான மதிப்பீட்டுக்காக ஒப்பியல் ரீதியில் மூவின மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதி தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் புள்ளி விபரங்கள் என்பன இந்நூலை பேணிக்காத்து பயன்படுத்தவேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆக இந்த நூல்கள் கல்வியல் பாடநெறியை பயிலும் மாணவர் க்காக மட்டுமன்றி பொதுமக்கள் பார்வைக்கான தகமையும் கொண்டதாக இருக்கின்றன.இந்நூல்களில் காணப்படும் எளிய கலைச்சொல்லாக்கங் களில் முரண்டு பிடிக்காத மொழி நடையில் அமைந்துள்ளதை உண்மையிலே சிலாகிக்கத்தாகவேண்டும். ஏனெனில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பதிப்புக்காக வழங்கப்படும் விடயங்கள் எவ்வாறு சரளமாக விளக்கமாக அமைய வேண்டுமென்பதற்கு இது முன்னுதார ணமாக விளங்குகின்றது.
இம் மூன்று நூல்களையும் ஆசிரியர் - மாணவர்கள் - பெற்றோர்கள் அனைவரும் ஒரு தடவையாவது மேலோட்டமாக வாசித்திருப்பது,கல்வி தொடர்பான சரியான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் அதன் தொடர்ச்சியான ஒரு விழிப்புணர் வுக்கும் வழிகோலுமெனலாம்.
26
9_fleIDsil உயிர் நீத்
எண் பத்தெட் பதிப்பகத்துக்கூடாக இந்த நூலை வெளி
நூல் வெளியீட தமது பிரசன்னத்தை கொண்டு வருவதில் 1992க் கான சாகி படுத்துவதற்கு இந்த
இந்த நூலை பெயரில் எழுதுபவர் பெயர்களில் இதுவும்
இந்த நூலில் ம கிளர்ந்தெழுந்த ே தரப்பட்டுள்ளன. இத் என்பதில் எவ்வித உள்ளடக்கிய கட்டு (6Uurg,6flo) LDT66S)
இந்த 16 ெ எண்ணுவதற்கில்6ை அச்சுப்பிழைகளும், ! காணப்படுவது இ கருத்தோட்டம் கார்த்திக்கேசுவுக்ே ஏற்படுத்த வழிவகுக்
'சீலைதட்டும் காணப்படுகின்றது. சொல்லில் இதை "6
gubU6TT 9 UJT போராட்டத்தைக் கு
சீனார் சொல் இது உண்மையில்
போதாதற்கு, இடை வெளிக்குப் நூலாசிரியரின் அறி மாவலிகட்டுரை எழு
g,6T JUSSuSLU உயர்ந்த பணிக்க வேண்டியவைகளே.
 
 
 
 

போராட்டத்தில் த தியாகிகள்
இந்திரஜித்
மாத்தளை ரோகின டு பக்கங்களில் அழகிய அச்சில், சென்னை இளவழகன் மாத்தளை கார்த்திகேசு தமது குறிஞ்சி வெளியீடு வரிசையில் கொணர்ந்துள்ளார்.
படுத்துறையில் மிகவும் பின் தங்கி போயிருக்கும் மலையகத்தில் 5 மிகக்காத்திரமாக வெளிப்படுத்தும் விதத்தில் வெளியீடுகளைக் மாத்தளைக் கார்த்திக்கேசு வெற்றிக்கரமாக செயல்பட்டு வருவதை த்தியப் பரிசுப்பெற்ற நூல் வரிசை வெளிப்பதற்கும் அதை உறுதி
நூல் உதவும்.
எழுதியதாகக் குறிப்பிடப்படும் மாத்தளை ரோகிணி என்ற புனை தவசி தேவர் அய்யாத்துரை அவர்களாவார். இவரது பலபுனை என்றாகும்.
லையகத்தில், மக்களின் உரிமையுணர்வுகளைப் பாதுகாப்பதற்காக பாராட்டங்களில் உயிரிழந்தவர்களை பற்றிய தகவல்கள் தகவல்கள் ஒரே நூலில் தரப்பட்டிருப்பது மெச்சத்தக்க ஒரு பணி கருத்து வேறுபாடும் எழுவற்கு இடமில்லை, இத்தகவல்களை ரைகள் - இந்த நூலில் இடம்பெற்ற விதத்திலேயே - 16 வெவ்வேறு இதழில் வெளியாகி இருந்தன.
பயர்களும் அய்யாத்துரையின் புனைபெயர்கள் என்று 0 மேலும், மாவலி இதழ்களில் வெளிவரும் போது வந்த அதே எழுத்துப்பிழைகளும், தகவல் பிழைகளும் இந்த நூலில் மீண்டும் ந்தக் கட்டுரைகளின் உள்ளடக்கத்தைப்பற்றிய தெளிவான
மாத்தளை ரோகிணிக்கோ-மாத்தளை கா-இளவழகன் பதிப்பகத்தாருக்கோ இல்லை என்ற எண்ணத்தை கின்றது.
மட்டை' என்ற சொற்றொடர் பக்கம் 13ல் இரண்டிடங்களில் இது இலை தட்டும் மட்டை" என்றிருக்கவேண்டும் வட்டாரச் பாட்டிவைக்கம்பு" என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
வு கோரி எழுந்த முதற்போராட்டம் என்று 1940ம் ஆண்டின் றிப்பது (பக்கம் 12) தவறு ஆகும்.
லை தோட்டம் (பக்கம் 71-75) பல இடங்களில் சொல்லப்படுகிறது. னோக்கொல்லை தோட்டம் என என்றிருக்கவேண்டும்
மாவலித் தொடராக வந்த கட்டுரைகள் மூல உருவில் பல்லாண்டு பின்னரும் எவ்வித திருத்தமும் இல்லாமல் வெளிவந்திருப்பது வாற்றலையும், அறிவு நாணயத்தையும் கேலிக்கிடமாக்குகிறது. தியவர்களின் பெயர்கள் ஓரிடத்திலேனும் குறிப்பிடப்படவில்லை.
ட்ட தோட்டத் தொழிலாளர்களை-எழுத்தில் இடம் பெறவைத்த ாக மாத்தளை ரோகிணியின் தவறுகள் மன்னிக்கப்பட
குன்றின் குரல்

Page 29
நாவலுக்கு பரிசு பணம்
es. 10,000
1993 ஆம் ஆண்டு
தேசிய தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின்
அனுசரணையுடன்
நாவலப்பிட்டி
மலையக ஆன்மீக கலை இலக்கிய
மன்றம் நடத்தும்
gep. 95
2
கவும்,
6T6 U60T
சிறந்த மூன்று நாவல்களுக்கு முறையே ரூபா 5000/- ரூபா,3000/- ரூபா, 2000/- சிறந்ததாக தேர்வு செய்யப்படும்.
1. அனைத்துப்படைப்புகளும் மலையக, பகைப் புலனாக கொண்டவையாகவும், சமூகப் பிரக்ஞை மிக்கவையாகவும் இருத்தல் வேண்டும்.
வாழ்வைப்
- O படைப்பாளிகள் மலையகத்தைப் பிறப்பி டமாக கொண்டவராக இருத்தல் 9 வேண்டும் O
3. இப்போட்டிக்கென அனுப்பப்படும் நாவல்,
இதற்கு முன் போட்டிகளுக்கு அனுப்பப்படாதவையா
வேறு 9
பிரசுரமாகாதவையாகவும் 6
இருத்தல்வேண்டும்.
போட்டி முடிவு: 31-12-1993
இப்போட்டி சம்பந்தமான తాతా6ు விடயங்களிலும் நடுவர்களின் தீர்ப்பே
இறுதியானதாகும்.
எஸ் ஜி. புஞ்சிஜே
சென்ற சித்திரை ஆகாயத்தில் இடிஇடித்
பேரிடியினால் சுவர்கள் கரையக்கூடியவையெல்
குடிசையின் ஏை இழந்தது அந்தக் குடிசை
ஆரம்பத்திலேயே
கனவில் சொன்ன கதை எனக்குச் சொன்னான். போக நினைத்தோம்.
ஆகாயம் முழுதும் தனது காரியத்தில் சுறுசு இடிகளைத் தயாரித்துக்
"நீங்கள் எதற்காக "அந்த ஏழை மணி, "ஏழையானாலும் ( "அந்த அப்பாவியின்
"இடி விழவேண்டி
அப்படியானால் அ6
"அப்படியொன்றை "அப்படியென்றால் "இல்லை"
"அவ்வாறென்றால்
"இல்லை, இல்லை
"அதுவும் இல்லைெ உபயோகித்தானா?"
"அதற்கான தகவ6
"அல்லாவிட்டால் அ
"இல்லை, இல்லை இந்தக் கட்டத்தில் சொன்னோம்:
"இனிஇடி விழுத்த
அநியாயம் அல்லவா?"
அதற்கு வர்ணபகவ நீ சொன்ன அநியாயங்க தவறு போதாதா இடி விழ
g» i GöOTGOLDu G36Vo(3uu நான் கண்டது கனவென் சந்தேகம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ். ஜி. புஞ்சிஹேவா இடதுசாரி இயக்கங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தீவிரஈடுபாடு காட்டிவரும்புஞ்சிஹேவா 1973இல் வெளியிட்ட "அஹேத்துவட்ட ஹேத்துவ' (அகாரணத்தின் காரணம்) அவரது
முதல் அறுவடை உருவகக் கதைத் தொகுதியான இது அடுத்த 50T பதிப்பையும் கண்டுள்ளது. ஆசிரியராக இருந்து அரசியற் பழிவாங்கல்களை அனுபவித்த அவர் தற்போது சட்டத்தரணியாக உள்ளார். மனித உரிமைகள் விவகாரத்தில் நிறைய பங்களிப்பு 96)//7 செய்து வருகிறார். வெகுஜனங்களும் பத்திரிகையும்', 'மனித
உரிமை', 'தண்டனை' என்பன அவர் வெளியிட்டவை.
யில் மழை, புயல் என்பவற்றோடு முடிவின்றி இடியும் இடித்தது. சும்மா து நின்று விட்டால் போதாதா? ஏழையொருவனின் குடிசையில் விழுந்த சரிந்துவீழ எஞ்சியிருந்தவை புயற்காற்றுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. ாம் மழை நீருடன் சங்கமித்தன.
ஒகள் ஒரு சுண்டு அரிசி தேடி வெளியே பொயிருந்தமையால் அவர்கள்
மாத்திரமே, ஆனால் அவர்களுக்கு இருந்ததும் அது மாத்திரமே.
ஒரு விஷயத்தைக் கூறத் தவறி விட்டேன். இது நண்பன் ஒருவன் எனக்குக் அவனும் கனவொன்றின் மூலம் கேள்விப்பட்டதாக அந்தக் கனவிலேயே அந்தச் சம்பவத்தைச் கேட்டு அதிர்ச்சியடைந்த நாம் வர்ணபகவானிடம்
அலைந்த நாம் வர்ணபகவானை கண்டோம். அவர் எந்தப் பேச்சுமின்றி றுப்பாக ஈடுபட்டிருந்தார். தேவையானபோது தயாராய் வைத்திருப்பதற்காக கொண்டிருந்த அவர் எம்மிடம் வினவினார்:
இங்கு வந்தீர்கள்" தனின் வீட்டுக்கு ஏன் இடியை ஏவினிர்கள்" நாம் கேட்டோம். செல்வந்தரானாலும் தவறு தவறுதான்" வர்ணபகவான் கூறினார். னால் என்ன தவறுதான் செய்யமுடியும்?"
ப தவறு" வன் ஊழல் செய்துள்ளானானா?
நான் கேள்விப்படவில்லை" |
அவன் லஞ்சம் எடுத்ததற்காகவா?"
அவன் பொய் சொல்லி அதிகாரத்துக்கு வந்தவனா?"
யன்றால் அவன் தனது சுயலாபத்துக்காக சட்டத்தையும் அதிகாரத்தையும்
எதுவுமில்லை" வன் சொந்த நாட்டை விதேசிகளுக்கு அடகு வைத்த தேசத் துரோகியா?"
எமது பொறுமையின் வரம்பு மெல்ல உடையலாயிற்று கடுமையான குரலில்
ாட்டவேண்டியவர்கள் இந்த அளவுக்கு இருக்கையில் நீங்கள் செய்திருப்பது
ான் இடிஇடிப்பது போன்ற குரலில் ஆத்திரத்துடன் சொன்னார்:"பேயனே lளல்லாம் நடக்கையிலே இவர்கள் சும்மா வாளாவிருந்தார்களே, இந்தத்
அந்த இடிப் பேச்சைக் கேட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த பின்புதான் து புரிந்தது. என்றாலும் அது ஒரு கனவா என்று இப்போதுதான் எனக்குச்
சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்பு: எம். எச். எம். oplociu
27

Page 30
தேசபக்தன் (g கொழுந்து கிள்
இந்த இதழ் குன்றின்குரல் அட்டையில் மலைய இலக்கிய முன்னோடியான கோ. நடேசய்யரும் மலையே
மலையகம் என்று சொல்லும் போது கண்முன் காட்சி அதே போல . இன்றைய மலையகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சி
நடேசய்யர் தான் மலையகத்தின் நிர்மாண சிற்பி
“தேசிய வீரராக" அரசு அங்கீகாரம் வழங்கும் அள
மலையகத்தின் சாதனையாளரான கோ. நடேசய்
நடேசய்யர் காலனித்துவ காலப்பகுதியில் ஆங்கிே அகற்றப்பட வேண்டும் என்று கொடி பிடித்தவர். அவர் ஒன்று திரட்டி கூட்டம் நடத்தியவர்.
தோட்டப்புற மக்களைப் பற்றி, அவர்களின் துன் எழுச்சிகளைத் தூண்டுவிக்கும் விதத்தில் பணிகள் ஆறு
மலையக தோட்டப்புற தொழிலாளர்களுக்காக முத
மலையகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாடாளுமன் முன்னோடியாக சட்ட சபையிலும், சட்ட நிரூபண சபை
அவர் இந்தியாவில் பிறந்து இலங்கையில் குடியேற பத்திரிகைத்துறை, தொழிற்சங்கம், சமூக சீர்திருத்தம், விதத்திலும் செயலாற்றியுள்ளார்.
தோட்டப் பிரதேச கூட்டு
 
 
 
 
 
 
 
 
 

SIT. Ab G3L LJF UIUII (6Li) ஊரும் பெண்மணியும்
மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மலையக ஆக்க றி கொழுந்து கிள்ளும் பெண்மணியும் காணப்படுகின்றனர்.
தருபவை தேயிலையும், கொழுந்தெடுக்கும் பெண்மணியும்
கும் காரணமானவர் தேசபக்தன் கோ. நடேசய்யராவார்.
ான்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
விற்கு அவரின் செயல்பாடு அமைந்துள்ளது.
பர் 7, 11 1947ல் மரணித்தார்.
லேயருக்கு எதிராக குரல் எழுப்பியர். அவர்களின் ஆட்சி களுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை
ப துயரங்களை உணர்ந்த நடேசய்யர் அவர்களின் மன ற்றினார்.
5ல் தொழில் சங்கத்தி நிறுவியவர் கோ. நடேசய்யர் ஆவார்.
றத்திலும், மாகாண சபைகளிலும் அங்கத்துவம் பெறுவதற்கு பிலும் சண்டமாருதமென செயல்பட்டவர் கோ. நடேசய்யர்.
வாழ்ந்த காலம் (1920 - 1947), இலங்கையில் அரசியல், மலையக இலக்கியம், இந்து சமய பணி என்று பலதரப்பட்ட
ச் செயலகத்தின் வெளியீடான
விலை 10 ரூபாய் ந்தா 40 ரூபாய்
குன்றின் குரல்

Page 31


Page 32
குன்றின் குரல்" சஞ்சிகையின் ஏற். நடைபெற்ற எழுத்து படம் (1) வித்தியாலய அதிபர் திரு. பொ. பாலக செல்வி மேனகா கருத்தரங்கின் செயற்திட்ட படம் (4) மல்லிகை சி.குமார் படம் (5) அந்தனி
 

தமிழ் வித்தியாலயத்தில் ப் பயிற்சி அரங்கின் நிகழ்வுகள் ந்தரம் தொடக்கி வைக்கிறார். படம் (2) பொறுப்பாசிரியை த்தை எடுத்துரைக்கிறார். படம் (3) கவிஞர். சு. முரளிதரன்.
ஜீவா படம் (67) பங்குபற்றுநர்கள்.